கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2008.06

Page 1

ஆசிரியத்துவ நோக்கு.
விலை: ரூபா 40.00
8 கற்றல் கற்பித்தல் ஒரு பொது நோக்கு o "மகிழ்ச்சிகரமான கற்றல் சூழல்”
9 விஞ்ஞான ஆய்வு கூடத்திலுள்ள
குறைபாடுகள்
9 தமிழ்மொழிக் கல்வியும்
தமிழாசிரியர்களும்
• புத்தளம் மாவட்டமும் உயர் கல்வி பிரச்சினைகளும்
* கலைத்திட்டமும் பாடநூல் உற்பத்தி
விநியோகமும்
9 ஒரு அதிபரின் டயரியில் இருந்து.
9 நூல் அறிமுகம்
தி உளவியல்"

Page 2
****.م
కళ్యణి*
| ۰ || ۷ |
燃 है: * * #;
- ; *
தொ 3, GL/7óFalu
கொழு தொலைபேசி மின்னஞ்சல்: ko
 
 
 
 
 
 

| E
8:8
தந்திரவிதைக்ளும், shifts, 65Tub. . . 黜 '
is
; , & s:
ჯჭoპi::
&
*,
※季
Լ(Iվ: ன் அவனியூ մiւյ 07
O 250 6272 odam Quiluthu, org

Page 3
SSN 1888 - 1246
மாத இதழ்
ஆசிரியர்: தெ.மதுசூதனன் ஆசிரியர் குழு சாந்தி சச்சிதானந்தம் ச. பாஸ்கரன் காசுபதி நடராஜா நிர்வாக ஆசிரியர் : மனோ இராஜசிங்கம் ஆலோசகர் குழு பேரா.கா.சிவத்தம்பி (தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) கலாநிதி சபா.ஜெயராசா (முன்னாள் பேராசிரியர் கல்வித்துறை, u is piljit GOOT: பல்கலைக்கழகம்) பேரா.சோ.சந்திரசேகரன் (பீடlதிபதி, கல்விப்பீடம். கொழும்புப் பல்கலைக்கழகம்) கலாநிதி ஹசைன் இஸ்மாயில் (துணைவேந்தர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) கலாநிதி ப.கா.பக்கீர் ஜட்பார் {கல்விப்பீடம். இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ) கலாநிதி மா.கருணாநிதி (கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்) பேராசிரியர் மா.செல்வராஜா
கல்விப் பிரிவு, கிழக்குப் பல்கலைக்கழகம்) கலாநிதி உநவரட்ணம் (பணிப்பாளர், சமூகக்கற்கை. தேசிய கல்வி நிறுவகம்) தை. தனராஜ் (முதுநிலை விரிவுரையாளர். கல்விப்பீடம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) மா.சின்னத்தம்பி (முதுநிலை விரிவுரையாளர். கல்வித்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அச்சு: ரொக்னோ பிரின்ட், கொழும்பு - 06 தொலைபேசி: 0777-301920 வெளியீடு மற்றும் தொடர்புகட்கு: AHAVILI 3, Torrington Avenue, Colombo - 07 Tel 011-2506.272
E-mail ahavili2004(gmail.com
ahavili 2004(Coyahoo.com .
g ன்று ப களுக்கு பாடநூ பாடநூல்கள் வ உள்ளன. இதில் உச்ச நிலையில்
கான உடனடித்
இதனால் ம பிரச்சினைகளை வழக்காற்று முன் பெறுகிறது. இத பட்டவர்க ளில் போன்றவை இ
இன்று கல்வி விரிவாகப் பேசு இவை முக்கிய தரபான பாடநூ உருவாக்கத்தி பின்னடைவுகே கேள்விக்குள்ள
பொதுவாக விமரிசனங்கள் வகையில்தான் பணிகளும் உள் இருக்கும். அந்த தரவீச்சில் இல் விருத்தியின் உ தேசிய கல்வி போன்றவைகே
குறித்து மெளன
செயலிலும் ஏன்
எதிர்காலம் பா இல்லை.
இன்று அ பண்பாட்டு, உ மறைமுகமாக சுரண்டலையும் இதற்கு தமிழ் அ இது சமகாலத்தி சேவகர்கள் இ கொண்டே இரு
நாம் விழித்து பாதிக்கப்படும் பற்றுதியையும் நாம் செய்யவே
சிந்திப்போப
تقتات 64 كلمون.
اسسسسسسسس
கட்டுரைகளி:
 

ஆசிரியரிடமிருந்து.
ாடசாலைகளுக்கு குறிப்பாக தமிழ் மூலம் கற்கும் மாணவர்ஸ்கள் இன்னும் முழுமையாகப் போய்ச் சேரவில்லை. அதாவது நியோகிக்கும் திட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் சிக்கல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிருவாக வலையமைப்பு இயங்கவில்லை. அல்லது துரித நடவடிக்கைகளில் ஈடுபடுவதற். திட்டங்கள் எவையும் இல்லாமல் உள்ளன.
ாணவர்களும் ஆசிரியர்களும் மிக மோசமான விளைவுகளையும் ாயும் எதிர்கொள்கிறார்கள். கல்வி ஒர் அடிப்படை உரிமை எனும் றைமையில் இருந்து உரிமை மீறல் செயற்பாடாக மேலும் விருத்தி தற்கு பரவலான கண்டனங்கள் வெளிப்பட்டாலும் சம்பந்தப்அசட்டையினம், பொறுப்பற்றதன்மை, கோழைத்தனம் தற்கு முக்கியமான காரணங்கள் எனலாம்.
ரியின் தரமேம்பாடு ஆசிரியர்களின் தரமேம்பாடு குறித்தெல்லாம் ப்ேபடுகின்றன. பல்வேறு கருத்தரங்குகளில் செயலமர்வுகளில் முழக்கங்களாக முன்வைக்கப்படுகின்றன. தரமான கல்விக்கு ால்கள் வேண்டும். ஆனால் இன்றைய நடைமுறை பாடநூல் லும் அவற்றை விநியோகம் செய்வதிலும் மிக மோசமான ள உள்ளன. இத்தகு நடைமுறைகளால் கல்வியின் தரம் மேலும் கிறது.
கல்வியின் தாரதரவீழ்ச்சிகுறித்து பல நிலைகளில் பல தளங்களில் ர் மேற்கிளம்பி வருகின்றன. இதற்குத் வலுச்சேர்க்கும் பாடநூல்களை எழுதுதல் அச்சிடுதல் விநியோகம் ஆசிய ளன. பாடநூல்களின் தரத்தைப் பொறுத்தே கல்வியின் தரமு:ம் வகைகளில் இன்று உருவாக்கப்படும் பாடநூல்கள் பன்முகத் லை. இதனால் பாட நூல்களில் பண்புசார் விருத்தி கல்வி ள்ளீடுகளுக்கும் பொருத்தமற்றதாக அமைந்துள்ளன. இதற்கு நிறுவகம் மற்றும் பாடநூல் வெளியீட்டு திணைக்களம் ள பொறுப்புக் கூற வேண்டும்.
னங்களில் பணியாற்றும் தமிழ் அதிகாரிகள் இந்த பிரச்சனைகள் ம் காக்கிறார்கள். இவர்கள் தமிழ் நிலைப்பட்ட சிந்தனையிலும் இயங்க மறுக்கிறார்கள்? தமிழ் பேசும் பிள்ளைகளது கல்வியின் திப்புறும் அபாயத்தை இவர்கள் ஏன் புரிந்துகொள்கிறார்கள்
ரசியல் பொருளாதார தளங்களுக்கு அப்டால், சிந்தனை, ளவியல் தளங்களில் முழுமையாக பேரினவாதச் சித்தாந்தம் வும் நேரடியாகவும் செல்வாக்குச் செலுத்துகிறது. இவை
ஒடுக்குமுறையும் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றன. திகாரிகளும் பலியாகிவருகின்றனர். இது தொடர் வரலாறாகிறது. லுெம் இத் தருணத்திலும் கூட தொடர்கிறது. இந்த அடிமைச் ருக்கும் வரை எமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுக் க்கும்.
|க் கொள்ளவிட்டால் இருக்கும் அற்ப சொற்ப உரிமைகள் கூட பறிக்கப்படும். நாம் நாமாக வாழ்வதற்கான உறுதிப்பாட்டையும் இழக்க நேரிடும். ஆனால் நடைபெறுவது இது தான். ஆகவே ண்டியது என்ன?
... மாற்றுவோம். செயற்படுவோம். O W
இடம் பெறும் கட்டுரைகளுக்கு அதன் ஆசிரியர்களே பொறுப்பு,
> க்ரிஃப்படும் கருத்துக்கள் ‘அகவிழி பின் கருத்துக்கள் அல்ல.

Page 4
கற்றல் கற்பித்
கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் மாணவர், ஆசிரியர், வகுப்பறை போன்றவை முக்கியமானவைகளாகும். எமது நாட்டில் கற்பித்தல் என்பது எவராலும் செய்யக் கூடிய ஒரு தொழில் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றார்கள் அந்த அடிப்படையில் ஆசிரியத் தொழிலுக்கு வந்தவர்கள் வந்துள்ளவர்களால் ஒரு சிறு தொகை மாணவர்களையாவது சமாளிக்க முடியுமோ இல்லையோ அல்லது அவர்களுக்கு கற்பிக்கத்தான் முடியுமோ என்பது ஆய்வுக்குரிய விடய
மாகும். எமது பாடசாலை வாழ்வை (50.5e மீட்டிப் பார்க்கும் போது ஒரு சில திண்ணை ஆசிரியர்களை இன்னும் அன்புடன் முறை நினைவு கூறும் அதேவேளை நினைத் அமைந்த துக் கூட பார்க்க முடியாத சிலரும் பண்டைய இருக்கின்றார்கள் என்பது தெளி- Cyp600 ш0 வாகும். இவ்வேறுபாட்டிற்குரிய பண்புக் காரணி என்ன? ஏன் அவர்கள் அப்- Lonraorandf படி மனதில் இடம் பிடித்தனர்? 2 uůljů போன்ற கேள்விகளுக்கு விடை செய் காண்பது முக்கியமானதாகும். உன்னத
"இருந்தபடியே இருப்பதும் சமுதாய இயலாமையை நினைத்து முயலா- அப்போ திருப்பதும் மிருகத்தின் இயல்பு, ஆசிரிய
மறுதலையாக உயர முயல்வதும் உருவாக்கி
இயலாமையை முறியடிப்பதும் மானிடவியல்பு" என்பதை மனதில் கொண்டு எதிர்கால கற்றல் கற்பித்தலைத் திறம்படக் கட்டியெழுப்ப முயற்சிப்போம்.
கற்பித்தல் பற்றி மைக்கல் புலன் (Michael Fullen) 9/6ði Lq amnú fló66ö (Andy Hargreaves) என்போர் பின்வரும் வரைவிலக்கணங்களை தருகின்றனர்.
"கற்பித்தல் என்பது தொழில்நுட்ப திறமைகளின் சேகரிப்போ செயன் முறைகள் சிலவற்றின்
*வி. பாறுக், விரிவுரையாளர், தேசிய கல்வியியற் கல்லூரி, அட்டாளைச்சேனை.
ప్రత్తికి 29 2
 

தல் ஒரு பொது நோக்கு வி. பாறுக்*
பொறியோ, ஒருவர் கற்கக் கூடிய பொருட்கள் சிலவற்றின் சேர்க்கையோ அல்ல. திறமைகளும் தொழில்நுட்பமும் முக்கியமான போதிலும் கற்பித்தல் என்பது இதனை விடவும் அதிகமானவற்றை அடக்கியுள்ளது. அநேக சந்தர்ப்பங்களில் திறன்கள் தொழில்நுட்பங்கள் போன்றவற்றினூடாக கற்பித்தலின் சிக்கலான தன்மை குறைக்கப்படுகின்றது. கற்பித்தல் என்பது
தொழில்நுட்ப அலுவல் மட்டுமல்ல
அது ஒரு ஒழுக்க நெறியுமாகும்."
இக் கூற்றில் இருந்து கற்பித்தல்
குல என்பது ஒரு எளிமையான செயாப்பள்ளி லல்ல என்பதை அறிந்து கொள்யில் வதுடன் அது திறன்கள், செய்திறன்திருந்த கள், அறநெறி போன்ற பண்புகளை கல்வி அடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்ானிடப் தக்கதாகும். - 666 குருகுல திணிணைப்பள்ளி டையே முறையில் அமைந்திருந்த பண்டைய விக்கச் கல்வி முறை மானிடப் பண்புகளை 53l. மாணவரிடையே உயிர்ப்பிக்கச் மாணவ செய்தது. உன்னத மாணவ சமுதாததை யத்தை அப்போதைய ஆசிரியர்கள் தைய உருவாக்கினார்கள். தொழில்நுட்ப ரகள வசதிகள் இல்லாத காலகட்டமாக 6OTTJ856 T.
இருந்தாலும் ஆசிரியர் மாணவர் உறவு முறை சிறந்து விளங்கியதை வரலாற்றின் மூலம் அறிய முடிகின்றது.
இன்று ஆசிரியர் மாணவர் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மானிடப் பண்பு களும் மறைந்த நிலை காணப்படுகின்றது. கொலை, கொள்ளை, தற்கொலை, வன்முறைகள் போன்றவற்றில் ஈடுபட்டு குற்றவாளிகளாக இளைய சமுதாயத்தினர் மாறி நிற்பதை கண்கூடாக காண்கின்றோம். மாறாக கல்லாதவர்கள் துறவு, விடாமுயற்சி, கடின உழைப்பு, தன்னம்பிக்கை, போன்ற குணங்களை கைக்கொண்டு வறுமையை விரட்டியும் வாழ்க்கை” யில் எதிர் நீச்சல் போட்டும் செயற்படும் வேளையில் கற்றவரிடையே இத்தகைய பண்புகள் அருகி வருவது ஜூன் 2008

Page 5
வேதனைக்குரியது. ஆகவே இந்நிலை மாற கல்வி புலத்தோடு தொடர்பானவர்கள் மாற்றத்தை உணர்ந் செயற்பட வேண்டிய தேவையுள்ளது.
யுனெஸ்கோ நிறுவனம் எதிர் வரும் நூற றாண்டில் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வை கல்வி எப்படி அமைதல் வேண்டும் என்பது பற்றி சிந்தித்து உலகம் தழுவிய குழுவொன்றை அமைத் கற்றல் அதற்குள்ளேயே அனைத்தும் எனும் தலைட் பில் 266 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை 19996 வெளியிட்டது. இவ்வறிக்கையில் பின் வரும் கருத்துக்கள் முக்கியம் பெற்றிருக்கின்றன.
l.
அறிவைப் பெறக் கற்றல் (Learning to Know) GlguGoTibpá, oppoio (Learning to do)
Jo, LIT 3, 6 ITLpós disbpg) (Learning to live together
சுயம் இழக்காமல் இருக்க கற்றல் (Learning to be
இதனூடாக எதிர்பார்ப்பை நிறைவு செய்தல் ஆசிரியர் - மாணவர் பங்கு சமமான விகிதத்தில் இருத்தல், படைப்பாற்றலை ஊக்குவித்தல், தானே கண்டு பிடித்தல், அனைவரும் கண்டு பிடித்தல் எனும் நிலையில் முற்றிலும் மாற வேண்டியதன் அவசி யத்தை வலியுறுத்துகின்றது.
மாறிவரும் கணினி யுகத்திற்கேற்ப கற்றல் கற்பித்தலில் புதுமைகளைப் புகுத்துவது இன்றிய மையாததாக அமைகின்றது. "கேட்பவை எளிதில் மறக்கப்படுகின்றன. பார்த்தவற்றை நாம் நினைவில் வைத்துக் கொள்கின்றோம். ஆனால் நாமே பங்கு கொண்டு செயலில் ஈடுபட்டால் அதன் தன்மையும் அடிப்படையாக அமைந்துள்ள கருத்துக்களையும் நாம் நன்கு அறிந்து கொள்கின்றோம்” எனும் சீனப்பழமொழி கற்றல் கற்பித்தலில் செயற்பாட்டு அளவிலான மாற்றம் ஏற்பட வேண்டுமென அறிவு றுத்துவதை காணலாம். அதாவது இளைய மாணவூர் சமுதாயத்தை பல் ஊடகத் தொழில்நுட்பத்துட்ன் இணைக்க வழி செய்யப்படுவதுடன் தனியாள் சமுதாய இணைப்பு, உறவுகளின் புனிதம், முதியோரை பேணல், கிராமப்புற வாழ்க்கை, நம்பிக்கைகள் சடங்குகள், பரந்துபட்ட சமுதாய நோக்கம், உலகளாவிய உயர் பண்புகள், உடல் நல, மனநல கல்வி, உலகை அச்சுறுத்தும் பிணிகள் பற்றிய விழிப்புணர்வு, உலகத்தின் இயற்கைச் சூழல் அறிவியல் உலகம், கற்பனை ஆற்றல் ஆகியனவையும் கற்றல் கற்பித்தலில் முக்கிய இடம் பெறல் வேண்டும்.
"இயற்கையை ஒட்டிக் கல்வி இருத்தல் வேண்டும் என்றும் பாடசாலை என்பது பூங்கா குழந்தைகள் வளரும் செடிகள், ஆசிரியர் தோட்டக்காரர்” எனும் ஒப்புவமை மூலம் கற்றலே சிறந்தது என்கிறார்கள். "கற்றல் செயல் முறைகள் மூலம் குழந்தைகள் பிற்கால வாழ்க்கையை கண்டு கொள்ள வேண்டும்" என்பது ஜோன் டூயியின் கூற்றாகும். இதனூடாக
ஜூன் 2008

கற்றல் கற்பித்தல் என்பது முழுவதுமே செயன்முறை விளக்கமாக அமைய வேண்டும் என்பது தெளிவானதாகும். "வேதனை, கவலை, போன்றவற்றை மனநிலையும் உறுதியுடனும், திறமையாகவும், எதிர்
நோக்கும் மனநிலையும் மாணவர்களின் மனதில் இருக்க வேண்டும்” என்பது மார்ஷல் போன்றோரின் கொள்கையாகும்.
“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலாதார்”
உலகியலை அறிந்து அதன்படி வாழ்க்கையில் நடக்க இயலாதவர்கள் பல நூல்களைக் கற்றிருந்” தாலும் அறிவில்லாதவர்களாகவே கருதப்படுவார் என்பது வள்ளுவரின் வாக்காகும்.
“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' (462)
எனும் நன்னூலார் கூற்றுக்கிணங்க புதிய முறைகளுக்குப் பாதை அமைப்பதில் தயக்கம் காட்டாமல் எதிர்கால வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்ப சமுதாயத்திற்கு வழிகாட்டுதல் அவசியமாகின்றது.
கல்வி கற்கும் போது சொற்களுக்கு முன் பொருள் என்ற பெஸ்டலாஜியின் கருத்தும், கற்றலில் ஹேர்பாட்டின் ஆயத்தம், எடுத்துக்கூறல், ஒப்பிடல், பொது விதி காணல், பயன்படுத்தல் என்ற ஜந்து விதமான படிகளும் சிறந்த எதிர் காலத்தை உருவாக்கும் என்பது உறுதி. இதே போன்று கற்றல் என்பது ஆழ்ந்த, அகன்ற முறையில் இடம் பெறல் வேண்டும். ஆழ்ந்து கற்றல் என்பது பாடநூலில் இருக்கின்ற அனைத்துக் கருத்துக்களையும் தெரிந்து கொள்வது, அகன்ற கற்றல் என்பது செய்திகளை அறிதல், சொற்களை மிகுதிப்படுத்தல், ஒன்றைக் கற்கின்ற போது அதில் கண்பாய வேண்டும் (நேர்மையாக). இரண்டாவது கண் குதிப்பு (Eye jerks) முறையாக முன்னேற வேண்டும். மூன்றாவதாக கண் காண் அளவு விரிவுடைய வேண்டும். அப்பொழுதான் தடைகள் இன்றி, தவறுகள் இன்றி கற்க முடியும் என்பதாகும்.
பொதுவாக கற்றலின் காரணமாக எமது நடத்
தையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எப்பொழுது நடத்தையில் மாற்றங்கள் ஏற்படுகின்றனவோ அதுவே கற்றல் ஆகும். குறிப்பாக மன வளர்ச்சி, சமூக வளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி உணர்வுகளின் வளர்ச்சியைக் கொடுக்கக் கூடியதாக எதிர் காலத்தில் கற்றல் கற்பித்தல் அமைய வேண்டும்.
கற்றல் கறிபித்தலில் தொழில்நுட்பவியலில் தேவை மிக முக்கியமானதாகும். வகுப்பறையில் அளிக்க முடியாத கற்றல் அனுபவங்களை (எரிமலை வெடிப்பது, அணுஉலை இயங்குவது, சுனாமிப் பேரலை விளக்கம், விண்வெளி நிகழ்வுகள், ஆழ்கடல் அதிசயங்கள், அணைகள் உடைவதால் ஏற்
• 2asయక

Page 6
படும் விளைவுகள், மண்சரிவுகள் போன்றவை) கல்வி நுட்பவியல் வாயிலாகவே வழங்க முடியும். நுட்பவியல் என்பது "கல்விக் குறிக்கோள்களைச் சிறந்த முறையில் அடையக் கற்றல்-கற்பித்தல் செயல்களை மேம்படுத்தல் நோக்கோடு மனிதர்கள், இயந்திரங்கள், ஊடகங்கள், கற்கும் பாடப் பொருள் ஆகியவைகளை உட்கூறுகளாக கொண்ட அமைப்பு (System) ஒன்றை உருவாக்கிட திட்டமிடுதல், உருவாக்கப்பட்ட அமைப்பை இயக்க வைத்தல் அவ்வமைப்பின் செயற்பாட்டை மதிப்பிடுதல் ஆகிய அனைத்தும் அறிவியல் கோட்பாடுகளின் படி அமைந்த அமைத் தலாகும்" இதன்படி நுட்பவியல் சாதனங்களை இரு வகைக்குட்படுத்தலாம். 1. GLn6di su65u65 (Software Technology) . பாடநூல்கள், வரைபடங்கள், திட்டமிட்டுக் கற்பித்தல், வீடியோ படங்கள், வானொலி நிகழ்ச்சிகள் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவையாகும். 2. guidly su65u6) (Hardware Technology) அறிவியலின் மின் காந்தத் தன்மைகளையும் பொறியியல் தத்துவங்களையும் பயன்படுத்தி செயல்படும் கருவிகளையும் கொண்டது இயந்திர நுட்பவியல்,
இந்த வகையில் கற்றலை மேம்படுத்துவதற்காக கற்பித்தலில் இயந்திரங்களை பயன்படுத்தும் நுட்ப: வியலே கல்வி நுட்பவியல். மேலும் கற்பித்தலின் அறி. வியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தலே கல்வி தொழில்நுட்பவியலாகும்.
கற்றல் கற்பித்தலில் நுட்பவியலைப் பயன்படுத்தும் சில நவீன கற்பித்தல் முறைகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம். 1. மொழிப் பயிற்றாய்வுக் கூடம்
(Language Laboratory) 2. சுற்றுப் பூர்த்தியான தொலைக் காட்சி அமைப்பு
(Closed Circuit Television) 696ft IGL160p (Video Cassette) (50) is 5(6) (Compact Disc) 6,607 -9Jurijst (Tele Conferencing) 3,600flaf (Computer) வலைப்பின்னல் (Net Work)
g)6O6OOT uulub (Inter Net)
(o GS G3LDLqé56ù (Telematics) a) 560flaof 6aorgotus 35lb (Computer Conference) b) மின்னியில் 67(g3, JGD605 (Electronic Writing
Board) c) L6at 965. Fai) (Electronic Mail) d) பாக்ஸ் (Rax) s
e) செயற்கைக் கேதுSatellite)
을జ్ఞా"

கற்றல் என்பது பல் ஊடக வழியில் தகவல்
பெறுவதன் மூலமாகவே அமைகிறது. கற்பித்தல். ாண்பது பல்ஊடக வழித் தகவலளித்தலாகும். இதன் படி கற்றல், கற்பித்தலில் தொழிநுட்பவியலின் பயன்களை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
).
D2.
O3.
04.
05.
O6.
O7.
O9.
IO.
கற்கும் ஆர்வத்தை தூண்டுகின்றன. மாணவரின் கவனத்தை கவர்ந்திடவும், நிலை நிறுத்தலும், பாடப்பொருளை எளிதில் நினைவில் வைத்தலும் புதியனவற்றைச் சிந்திக்கவும் உதவுகின்றன. மாணவர்களை எளிதில் அணுகிக் கற்க இயலாத நிகழ்வுகள், பொருட்கள் ஆகியவற்றை மாணவரி டம் காட்சியாகவோ விளக்கப்படங்களாகவோ மாதிரிகளாகவோ காட்ட முடியும்.
மொழிசாராத படிமங்களையும், குறியீடுகளையும் விளக்கத்தக்க வகையில் அறிவியல் தொழி
நுட்பத்தை பயன்படுத்த முடியும்.
மாணவர்களின் தனியாள் வேறுபாடுகளையும் கற்கும் வேகத்தையும் கருத்தில் கொண்டு செயற்படுவதற்கு தொழில்நுட்பவியல் உதவுகின்றது. எளிமையாகப் பாடப்பொருளை உணர்ந்து கொள்ள முடியாத மாணவரும் இம்முறையில் கற்பிக்கும்போது பாடப்பொருளை உணரவும் சந்தேகங்களையும் கேட்கவும் தன்ன்ைத் தெளிவு படுத்திக் கொள்ளவும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அனைவருக்கும் கல்வி என்ற நிலையில் அனைவரும் தம்வீட்டில் இருந்தபடியே கல்வி கற்கும் வகையில் தொழில்நுட்ப முன்னேற்றம் பெருகி.
யுள்ளது. இதன் மூலம் அனைவருக்கும் கல்வி
அளிக்கப்பட்டு ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம்
உருவாகும்.
மாணவர்கள் சுயகற்றல் முறையில் கற்பதால் உயர்தர அளவில் உள்ள பாடப்பகுதிகளை மிக விரைவாக கற்று தேர்ச்சி அடைய முடியும்.
Online முறையில் கல்வி நிறுவனங்களில் நுழைவுத்தேர்வு, மாணவர்சேர்க்கை, சான்றிதழ் அளித்" தல் போன்றவை எளிய முறையில் நடைபெறு: கின்றன. எனவே எளிய முறையில் கல்வி கற்றல் என்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
கற்பித்தல் நேரடி முறையாக அமையாமல் கணிப்பொறியின் வழியாக அமையும் விரிவுரைகளுக்குப் பதிலாக வழிகாட்டுதலே ஆசிரியர்களின் பணியாக அமையும், தகவல் தளங்களை பல்வேறு பாடங்களுக்கு உருவாக்கி கொம்பியூட்டர் இணையத்தில் சேர்ப்பித்தலும் அவற்றை அவ்வப்போது புதுப்பிப்பதும் ஆசிரியர்களின்
முக்கிய பணியாக இருக்கும்.
ජූමගr 2008

Page 7
11. மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு இணையத்தளத்தை நாடிச்செல்வர்.
12. குருகுலக் கல்வி முறையில் இருந்த மனப்பாடம்
செய்யும் திறன், கற்பவற்றை நினைவில் இருத்தி வைக்கும் திறனி போன்றவை மதிப்பிழந்து போகும்.
கற்றல், கற்பித்தல் தொழிற்பாடுகள் மனிதனு: டனும் மனிதத் தொடர்புகளுடனும் சம்மந்தப்பட்டவை பிள்ளைகளின் கற்றலுடனும் வளர்ச்சியுடனும் தொடர்பு கொண்டிருக்கும் தரப்பினர்களுள் ஆசிரியர் பிரதானமான இடத்தை வகிக்கிறார். குடும்ப உறுப்பினர்களுக்கு அடுத்தபடியாக் ஆசிரியர்களே பிள்ளைகளுடன் நெருங்கிய மனிதத் தொடர்புகளை கொண்டிருப்பவர்களாக கருதப்படுகிறது. இந்த வகையில் பிள்ளைகளின் கற்றலிலும் வளர்ச்சியிலும் செல்வாக்குச் செலுத்தும் முக்கிய காரணியாக ஆசிரியர் விளங்குகிறார்.
ஆசிரியர் என்பவர் கற்றலுக்கு உதவி செய்பவராக ஒருங்கிணைப்பாளராக தொடர்பாளராக விபரித்துக் கூறுபராக சிறுவர்களின் தேவைகளை உணர்ந்து கொள்பராக, புதிய உத்திகளை புகுத்துபவராக விழுமியங்களை விருத்தி செய்பவராக கற்றலுக்குத் தேவையான நற்பழக்க வழக்கங்களைப் பதியவைப்பவராக வாழ்நாள் முழுவதும் கற்பவராக சமுதாய வினையூக்கியாக மதிப்பீட்டாளராக இன்று LDT:5lujGigTTij. Learning - The treasure within 67 687 p டெலோரின் அறிக்கை பின்வருமாறு கூறுகின்றது.
"புரிந்துணர்வையும் சகிப்புத்தன்மையையும் வளரச் செய்யும் கருவியாகச் செயற்படும் ஒரு ஆசிரியரின் செயற்பங்கின் முக்கியத்துவம் இன்றுபோல் முன்னர் வேறெப்போதும் இவ்வளவு தெளி வாகத் தென்பட்டதில்லை, 21ம் நூற்றாண்டில் அது மேலும் முக்கியத்துவம் அடையலாம்" ஆகவே கற்பித்தல் என்பது ஒரு சிக்கலான செயல் அது ஒரு கலை நுட்பம் மட்டுல்லாது ஒர் அறிவியலுமாகும். அது பெருந்தன்மை ஆர்வம், அறிவு என்பவற்றைப் பரப்ப வேண்டும். கற்பித்தலாகிய இந்த உன்னத செயலுக்குத் தேவையான திறமைகள் விழுமியங்கள், மனப்பாங்குகள் என்பவற்றை விருத்தி செய்வதே நமக்கு முன்னால் உள்ள உடனடித் தேவையாகும். இந்த வகையில் மிகப் பிரதானமான கடமைப் பொறுப்புக்கள் பின்வருமாறு: 01. நடத்தை விருத்தி 02. தாக்கமுள்ள கற்றல் கற்பித்தல் 03. பாடவிதான அபிவிருத்தியும் அமுல்படுத்தலும் 04. தனியாள் வேறுபாடுகளை சீர்படுத்துதல் , 05. வகுப்பறை முகாமைத்துவம்
06. மாணவர்களின் அடைவு மட்டத்தை மதிப்பீடு
செய்தல்
ஜூன் 2008

07. நல்ல குடும்பத்தையும் சமூக உறவு முறையையும்
விருத்தி செய்தல் 08. Total School Effectiveness. 09. தொழில்சார் விருத்தியும் ஒழுக்க கட்டுப்பாடும்
ஒரு சக்தி வாய்ந்த ஆசிரியர் பெற்றிருக்க வேண்டிய மனப்பாங்குகள், திறமைகளை பின்வரு" மாறு தொகுத்துக் கூறலாம். கருமப்பொறுப்பு, சேவை உணர்ச்சி, ஒட்ட உணர்தல், கற்பித்தல் திறன்கள், பொறுப்பேற்றல். 01. கருமப் பொறுப்பு:- எந்தவொரு கருமமாயினும் அல்லது தொழிலாயினும் அதில் ஈடுபடுபவர்கள் தம்மைத் தியாகம்செய்யக் கூடியவராகவும் அதன் விருத்திக்காகவும் அதன் நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்காகவும் பாடுபடுபவராகவும் இருக்க வேண்டும். அதாவது மாணவரது எல்லாவித வளர்ச்சியிலும் அவர்களது நன்மைக்காகக் கருமமாற்ற வேண்டிய பொறுப்பு ஒர் ஆசிரியரது பொறுப்பாகும்.
02. சேவை உணர்ச்சி:- மாணவர் அனைவரும் கற்கக் கூடிய உள்ளார்ந்த சக்தியுடையவர்கள் எனினும் அவர்கள் அனைவரும் அறிவாற்றல் உடையவர்கள் இயற்கையாகக் கற்கக்கூடியவர்கள் என்பதையும் உணர்ந்து ஆசிரியர் ஒருவர் அழைப்பிற்கேற்ப அவர்கள் ஒவ்வொருவருக்கும் சேவை செய்ய முன்வரவேண்டும். இதனால் ஆசிரியர் ஒருவர் பலமான சேவை ஊக்கல் உடையவராக இருப்பதோடு மிக உன்னத சிறப்பை அடைவதற்கு வாழ்" நாள் நீடித்த பொறுப்புடையவராக இருக்க வேண்டும். 03. ஒட்ட உணர்தல்:- ஒட்ட உணர்தல் என்பதன் கருத்து உம்மை இன்னொருவரது இடத்தில் வைத்" துப்பார்த்தலும், கற்பவருக்கும் ஆசிரியருக்கும் இடை யிலான பிணைப்பு உணர்வும் ஆகும். 04. கற்பித்தல் திறன்கள்:- ஆசிரியர் பெற்றிருக்க வேண்டிய திறன்கள் பலதரப்பட்டவையும் சிக்க கலானவையுமாகும். இருப்பினும் வினைத்திறனுள்ள ஆசிரியர் ஒருவரின் குணாதிசயங்கள் பின்வருமாறு.
1. பாடம் பற்றியும் அதனைப் பொருத்தமாக பயன்படுத்துவதனைப் பற்றியுமான அறிவை பெற்றிருப்பார். 2. பல்வேறு கற்பித்தல் முறைகள் பற்றிய அறிவுள்
ளவராக இருப்பார். - 3. கற்பித்தலில் உளவியற் கோட்பாடுகளைப்
பயன்படுத்துவார். 4 நற்பயனளிக்கக் கூடிய இடைத்தொடர்புகளை ஏற்படுத்துவதற்காகத் தொடர்பாடல் திறன்களை விருத்தி செய்வார். 5. சகபாடிகளுடனும் மாணவர்களுடனும் நல்ல உறவை நிலைநாட்டும் திறமையுள்ளவராக இருப்பார்.
" ప్రోఖ్య స్థిల్లోཡ་

Page 8
6. நல்ல வகுப்பறை முகாமைத்துவமும் ஒழுங்க" மைப்பும் மேற்கொள்ளக்கூடியவராக இருப்பார். 7. பல்வேறுபட்ட கண்காணிப்பு நுணுக்கங்களை
எடுத்துக் காட்டுவார். 8. மாணவர்களுக்கு நல்ல ஆலோசனை வழி
காட்டலை வழங்குவார். 9. மாணவர்களின் கற்றல் இடர்ப்ாடுகளை நீக்கும்
விதத்தில் செய்படுவார். 10. தன் தொழிலுக்கேற்றவகையில் கருமமாற்றுவார். மாணவர் மத்தியில் ஒரு விடயத்தை முன்வைக்கும் போது அதன் ஒவ்வொரு கட்டத்திலும் ஆசிரியரின் திறமை வெளிப்படல் வேண்டும். பாடத் தின் பல்வேறு மட்டங்களில் ஆசிரியரிடம் கற்பித்தலில் இருக்க வேண்டிய விரும்பத்தக்க திறமைகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம். 01.Teaching skills at the planning stage:-
திட்டமிடல் மட்டத்தில் இருக்க வேணர்டி கற்பித்தல் திறமைகள்:- a) கற்பித்தல் நோக்கங்களை எழுதுதல். b) உள்ளடக்கத்தை தெரிவு செய்தல். c) உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்தல். d) கட்புல, செவிப்புல உதவிச் சாதனங்களை தெரி
தலும் பொருத்தமாகப் பயன்படுத்தலும். 02. Introductory stage skills
அறிமுக மட்டத் திறமைகள்:- a) மாணவரின் மனதை தயார்படுத்தும் வகையில்
அறிமுகத்தை உருவாக்கல். b) பாடத்தை அறிமுகப்படுத்தல். 03. Presentation stage skills- .
முன்வைத்தல் மட்டத் திறமைகள்:- l) Questioning skills
a) வினாத்தொடுத்தல் திறமைகள். b) வகுப்பறை வினாக்களை வடிவமைத்தல். c) வினாவை கேட்பதில் சரளமான தன்மை. d) வினாவை நன்றாகப் பரீட்சித்தல். e) வினாத்தொடுத்தலும் பகிர்ந்தளித்தலும். f) உயர் கட்டளை வினாக்கள். g) விரிவான வினாக்கள். h) விடைகளுக்குரிய முகாமைத்துவம்.
Presentation Skills முன்வைத்தல் திறமைகள்:- a) பாடத்தின் வேகம். b) விரிவுரை, குழுச்செயற்பாடு.
c) உதாரணங்களைக் கொண்டு வடிவமைத்தல்.

d) செய்து காட்டல்,
c) விளங்கப்படுத்தல்.
t) கலந்துரையாடல். 3. Audio 4 Visual Aids Skills:-
கட்புல, செவிப்புல துணைச்சாதனத் திறன்
கள்:- a) கற்பித்தல் துணைகளைப் பயன்படுத்தல். b) கரும்பலகையைப் பயன்படுத்தல். c) புறஉருவப்படங்களைப் பயன்படுத்தல். d) அமைதியும் சொற்களற்ற நினைவுபடுத்தல். e) மீளவலியுறுத்தல். 4. Managerial Skills:
முகாமைத்துவத் திறமைகள்:- a) மாணவர் உட்படுத்தலையும் கலந்துகொள்ள
ளையும் உயர்த்துதல். b) பங்குபற்றல் நடத்தையை மீள ஒழுங்குபடுத்தல். c) வகுப்பு முகாமைத்துவம், 04. Closing Stage Skills:
முடித்தல் மட்டத் திறமைகள்:- a) மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்க்கக்கூடிய திட்ட
மிடல். b) மாணவர் முன்னேற்றத்தை மதிப்பிடல். c) மாணவரின் கற்றல் கஷ்டங்களை கண்டுபிடித்தல்
அத்தோடு அதற்குரிய மாற்று நடவடிக்கைகளை
மேற்கொள்ளல். d) ஒப்படைகளை வழங்குதல்.
வேறொரு கோணத்தில் நோக்கின் இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய வகையில் ஒரு ஆசிரியரிடம் 7 வகையான திறமைகள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
01. Motivational Skills:
ஊக்குவிக்கும் திறன் . தூண்டக்கூடிய பொருட்களையும், வார்த்தைகளை யும், சைகைகளையும் பயன்படுத்திச் செயன்முறை" யாகக் காட்டுவார்.
02. Presentation and Communication Skills:
முன்வைத்தல் திறனும் தொடர்பாடல் திறனும்:- இங்கு விளக்கமளித்தல், நடித்துக்காட்டல், கட்புல செவிப்புலக் கருவிகளைப் பயன்படுத்தல்.
03. Questioning Skills:
கேள்வி கேட்கும் திறன்:
உயர் மட்டக்கேள்விகளை வெவ்வேறு வகையில் கேட்டல்.
ථූමගh 2008

Page 9
()4. Skills of small group and individual instruction: சிறிய குழுக்கள், தனியாள் வழிகாட்டல் களுக்குரிய திறன்:
சிறிய குழு வேலைகளை ஒழுங்கமைத்தல், ஆலோ சனை வழங்கல், மாணவர்களிடையே இரண்டற கலத்தலை ஏற்படுத்தக்கூடிய கூட்டுறவு நடவடிக் கைகளுக்கு தைரியப்படுத்தல். 05. Developing Student Thinking
மாணவர் சிந்தனையை விருத்தி செய்தல்:- மாணவரது பிரச்சினை தீர்க்கும் திறனையும் கற்பனை யுடனும், திறனாய்வுடனும் சிந்திக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ளல்.
()6. Evaluative Skills:
மதிப்பிடும் திறன்கள்:-
மாணவரது முன்னேற்றத்தை கணித்தல் கற்றல் பிரச்சினைகளை அடையாளம் காணல், அவற்றிற்குட் பரிகாரக் கற்பித்தல் நுட்பங்களை வழங்குதல், சுய மதிப்பீட்டைச் செய்ய உற்சாகப்படுத்தல்.
07. Class Room Management and Discipline:
வகுப்பறை முகாமைத்துவமும் ஒழுக்கத் திற னும்:- செய்யப்படவேண்டிய வேலை சம்மந்தமான நடத் தையை ஊக்குவித்தல், வழிநடத்தல், பல பிரச்சினை களை ஒரேநேரத்தில் சமாளித்தல், . .
05. பொறுப்பேற்றல்;
கற்பிக்கும் பொறுப்பு யாரிடம் ஒப்படைக் கப்பட்டிருக்கின்றதோ அவர்கள் கற்றலினால் ஏற்படும் விளைவுக்கும், மாணவரின் பொது விருத்திக்கும் பதில்கூற வேண்டியவர்களாவர் என்பதே பொறுப்பேற்றலாகும். வளங்களின் பற்றாக்குறையும் கல்வி யில் ஏற்படும் வீண்விரயமும் பாடசாலைகள் பற்றிய நம்பிக்கைக் குறைவுமே இந்த எண்ணக்கரு உருவாவதற்குக் காரணமாகும்.
கற்றல், கற்பித்தல் செயற்பாட்டில் முக்கியத் துவம் பெறும் இன்னொரு அம்சம் வகுப்பறைச் துழலாகும். வகுப்பறை என்பது ஆலயத்திற்குச் சம" னான இடமாகும். அது சுத்தமாகவும், சாந்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். மொத்த வகுப்பறைச்
தமிழ்மொழியை அறிவியல், தொழில்நுட்பம், பல்வேறு துறைகளிலும் மேம்படுத்துவதிலும் 6 காரணமாக தனியாரும் அரசு நிறுவனங்களும் பொருட் குறியீடு செய்தல், பொருள் விரிவாச் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளனர். இத்த வளப்படுத்தும் பணிமேற்கொள்ளப்பட வேண்டி வினா எழுகிறது.
(நன்றி: கி. கருணாகரன், வ. ஜெயா, "ெ
ஜூன் 2008
 
 
 
 

சூழலும் இது என்னுடைய வகுப்பு அதன் சுத்தத்தை நான் பேண வேண்டும் என்ற உணர்வை ஒவ்வொரு மாணவனுக்கும் வழங்க வேண்டும் வகுப்பறையை பொறுத்தவரையில் பின்வரும் விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.
01.
02.
O3.
வகுப்பறை காற்றோட்டமுள்ளதாகவும் நல்ல வெளிச் சமுள்ளதாகவும் இருக்க வேண்டும் அத்தோடு கரும்பலகை, ஆசிரியர், மாணவர் தளபாடங்கள், எழுதுகருவிகள், பாடத்திட்டம், நாட்காட்டி போன்ற உரிய உரிய இடத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
பாடக்குறிப்பு, ஆசிரியர் கை(ந்)நூல், பாடப்புத்தகம், மொடியூல்கள், கற்றல் கற்பித்தல் கருவிகள், திட்டமிடல் அட்டவணை போன்றவை இலகு-வாக எடுக்கக்கூடிய வகையில் தயார் படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். இது மாணவர்கள்
தங்களின் புத்தகங்களை வாசிக்கவும், ஒழுங்காக
வைக்கவும் அவர்களின் வேலையை நேரத்திற்குச் செய்து ஒப்படைக்கவும் உதவும்.
சிறிய கதைப்புத்தகங்கள், அகராதி, கலைக்களஞ்சியம், செய்திப்பத்திரிகை, சிறிய உசாத்துணை நூல்கள் அதாவது மிருகங்கள், தாவரங்கள், பூச்சி புழுக்கள், தலைவர்கள், புறஉருவப்
படங்கள், பொதுஅறிவுப்புத்தகங்கள் போன்றவை
வகுப்பறைக்குள் பயன்படுத்தக்கூடிய வகையில்
அடுக்கி வைக்க்ப்பட்டிருத்தல் வேண்டும்.
O4.
O5.
சிறிய கடதாசித் துண்டுகள், தபால் அட்டை அள
வான கடதாசிகள், நிறப்பென்சில்கள், அழிறப்பர்,
அட்டவணைகள், நிறக்கடதாசிகள் பென்சில்கள்,
பசை, சிறிய கத்திரிக்கோள், நூல், ஊசி, ட்ரான்ஸ்
பேரன்ஸி போன்றவை காணப்படல் வேண்டும். நூல்தடி, காட்போட் அட்டைகள், கைப்பணிக்குப் பயன்படுத்தக்கூடிய பாவிக்கப்பட்ட கழிவுப் பொருட்கள் போன்றவை காணப்படல் வேண்டும்.
மாற்றங்களை அறிந்து செயற்பாட்டுக் கற்றல்
கற்பித்தலில் வெற்றி பெறுவதே ஒர் ஆசிரியரின் இலக்காகும்.
தகவல் தொடர்பு ஊடகம், கல்வி, ஆட்சி போன்ற பளப்படுத்துவதிலும் காட்டப்பட்ட உற்சாகத்தின் மிழ்ப் பயன்பாட்டையும் தமிழ் வழக்குகளையும் கம் செய்தல், புதுமையாக்கம் செய்தல் போன்ற கைய சூழலில், தமிழ் மொழியின் வழக்குகளை
தேவையா? அல்லது தேவையில்லையா? என்னும்
தாடர்பாடல் மொழி நவீனத்துவம்", பக்:78, 1993) /
그

Page 10
ஆரம்ப கல்விநடைமு “மகிழ்ச்சிச ஆர்
கல்வியென்பது வெறுமனே அறிவை வழங்குவது மட்டுமல்ல. அது எதிர்காலத்தில் தனிப்பட்ட, சமூக வாழ்க்கையில் மகிழ்ச்சியுடனும், வெற்றியுடனும் வாழ்வதற்கான பயிற்சியை அளிப்பதும் ஆகும். மானிட வாழ்க்கையின் இறுதி குறிக்கோளும் அதுவே. குழந்தை பருவத்தில் பசி, தாகம் போன்ற தேவைகள் நிறைவேற்றப்படும்
இன்றும் ப
போது, தனது கை, கால்களை விரும் பியவாறு இயக்க வாய்ப்பிருக்கும் செய்தல், ட போதும் குழந்தைகள் மகிழ்ச்சி- 6) LOUDT 55 யடைகின்றன. வளர்ந்து பிள்ளைப்- கற்றல், ஆ பருவத்தை அடையும் போது தனது கணிடிட் தாய், தந்தை, நண்பர், சுற்றத்தார். வற்புறுத் உறவினர் போன்றோருடன் பழகும் பயந்து கற்ற போது அவை மகிழச்சியடைகின்- மனதிற் றன. தனது சாதனைகள், தனது சிந்- துண்பா தனைதிறன் மேம்பாடுகள் என்ப" விளைவிக் வற்றால் மகிழ்ச்சியடைகின்றன. முறைகே இவ்வாறாக பிள்ளைகள் பிறப்பு முறையில் தொடக்கம் இறக்கும் வரை மகிழ்ச்- வருகி
சியுடன் வாழவே விரும்புகின்றனர்.
இந்த வகையில் பாடசாலையில் கற்றல் நடவடிக்கைகளும் மகிழ்ச்சி நிறைந்த சூழ்நிலையிலேயே இடம்" பெற வேண்டும் என பிள்ளைகள்
எதிர்பார்ப்பதில் தவறில்லை. இதற்கு வகுப்பறையில் கற்றலுக்கேற்ற மகிழ்ச்சிகரமான ஒர் துழலை உருவாக்க வேண்டியது ஆசிரியரின் முதற்கடமையாகும். இதில் ஆசிரியர் - மாணவர் தொடர்பு அன்பு, மதிப்பு, பரிவு என்பவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சி பரவி யதாக இருப்பின் வகுப்பறையில் சிறந்த கற்றல் சூழல் காணப்படும். இவ்வாறான சூழ்நிலையிலேயே பிள்ளை ஆர்வத்துடன் விரும்பி கற்கும். அதில் வெற்றியும் பெறும். மாறாக வகுப்பறையில் அச்சம், சினம், விரக்தி போன்ற சூழ்நிலை காணப்படுமாயின் அது கற்றல் மீதான ஆர்வத்தை குறைத்து சில வேளை
*ஆர். லோகேஸ்வரன், ஆசிரிய கல்வியியலாளர், முரீபாத தேசிய கல்வியற் கல்லூரி.

றையில் புதிய எண்ணக்கருவான ரமான கற்றல் சூழல்”
லோகேஸ்வரன்*
களில் நடத்தை பிரச்சினைகளையும் தோற்றுவித்துவிடும். இவ்வாறான மகிழ்ச்சிகரமான கற்றல் சூழலானது வெறுமனே பிள்ளைகளுக்கு மாத்திரம் நிறைவை கொடுப்பது அல்ல. அது ஆசிரியருக்கும்
னப்பாடம்
ரீட்சையை
கொணர்டு பூசிரியரின் புக்கும் தலுக்கும் ரல் போன்ற |கு மிக ப்களை கும் கற்றல் 6T B60L
இருந்து னறன.
மனநிறைவை தோற்றுவிப்பதாக அமையும். இதனால் ஆசிரியரின் கற்பிக்கும் திறன் வளர்ச்சி பெறுவதும் உறுதி.
கற்றலானது மகிழ்ச்சிகரமானதாக அமைதல் வேண்டும் என்று முதலில் எடுத்தியம்பியவர் கல்விச் சிந்தனையாளரான பிரரெட்ரிக் புரோபல் என்பவராகும். இவர் 18ம் நூற்றாண்டிலேயே இச் சிந்தனையை முன்வைத் தார். ஆனால் இன்றும் மனப்பாடம் செய்தல், பரீட்சையை மையமாக கொண் டு கற்றல், ஆசிரியரினர் கண்டிப்புக்கும் வற்புறுத்தலுக்கும் பயந்து கற்றல் போன்ற மனதிற்கு மிக துன்பங்களை விளைவிக்கும் கற்றல் முறைகளே நடைமுறையில் இருந்து வருகின்றன. ஆயினும் தற்போது
ஆரம்ப கல்வி நடைமுறையில் மாற்
றங்கள் ஏற்பட்டு வருவதையும் காணமுடிகிறது. மாறிவரும் இக்கற்றல்
சூழலில் வகுப்பறை அமைவு, வகுப்
பறையின் நடைமுறை, பயன்படுத்தப்படும் கற்பித்தல் முறைகள், பிள்ளைகள் கற்கும் முறை, ஆசிரியரின் கற்பித்தல் பணி, போன்றவற்றை இங்கு விரிவாக நோக்குவோமாயின்.
வகுப்பறை அமைவு இ காற்றோட்டம், போதிய வெளிச்சம் கொண்ட
வகுப்பறைகள்
இ வர்ண தளபாடங்கள் (கற்றல் தேவைக்கு பயன்
படுத்துவதற்கேற்ப)
இ கரும்பலகை (பிள்ளை பயன்படுத்தக்கூடிய வகை
யில்)
ஜூன் 2008

Page 11
காட்சிப்பலகை (ஆக்கங்களை காட்சிப்படுத்
கூடிய வகையில்) உபகரண மூலை (கற்றல் தேவைக்கேற்ப சக உபகரணங்களையும் கொண்டிருத்தல்) செயற்பாட்டுக்கு தேவையான பொருட்கள்
(ஆரம்ப வகுப்புகளில் - விதைகள், ஸ்ரோ, சோட
மூடி, மாதிரி பொருட்கள்)
புத்தக மூலை (வகுப்பறைகளில் பிள்ளையி வாசிப்பு ஆற்றலை வளர்க்கும் வகையில்)
சமூக வளங்களை பயன்படுத்துவதற்கான வசதி கள் (கற்றல் மேம்பாட்டுக்காக)
செயற்பாட்டு அறைகள் (சமூககல்கல்வி அை மனையியல் அறை, கணித அறை)
விஞ்ஞான ஆய்வு கூடம்
பாடசாலை தோட்டம் (பூங்செடிகள், மூலிை
செடிகளை கொண்டதாக)
விளையாட்டு முற்றம் (உடல், உள விருத்திக்கா
வாசிகசாலை (சகல வசதிகளையும் கொண்டதா
கணினியறை
கட்புல செவிபுல சாதன அறை (சாதனங்கை மாணவர் பயன்படுத்த கூடியதாக என சக வசதிகளையும் கொண்டிருக்கும்)
வகுப்பறையின் நடைமுறை
(9
(3
கற்பித்தலைவிட கற்றிலே அதிகம் இடம் பெறுட செயற்பாட்டுக்கு தேவையான அனைத்து உட கரணங்களும் பயன்படுத்தப்படும். ஆசிரியர் - மாணவர், மாணவர் - மாணவ இடையிலான தொடர்பாடல் மிகவும் உயர்ந் மட்டத்தில் காணப்படும். கரும் பலகை பயன்பாடு வினைத்திறனுட6 காணப்படும். h வகுப்பறையில் மட்டுமன்றி வெளி சூழலிலு கற்றல் இடம் பெறும். கல்வி தொழில்கூட்ப சாதனங்கள் நன்கு பயன படுத்தப்படும். (பிள்ளைகள்) குழுவாகவே கற்றல் இடம்பெறும் (அதிகமாக)
பிள்ளைகளுடன் இணைந்து ஆசிரியரும் செயல்
படும் நிலை காணப்படும். தவறுவிடும் போது அதனை திருத்தி வழிட படுத்தலும், பரிகாரகற்பித்தலும் இடம்பெறும். இணைப்பாட செயல்கள் முழுமையாக இடப பெறும். நவீன கற்றல் சாதனங்களை பயன்படுத்துவதன் ஊடாக கற்றல் இடம்பெறும் (இணையம்).
তৃতীof 2008

D,
(9
(2)
ஜனநாயகமயப்பட்டதாக கற்றல் இடம்பெறும்.
வகுப்பறை எப்போதும் செயலூக்கமுள்ளதாக காணப்படும்.
பயன்படுத்தப்படும் கற்பித்தல் முறை
இவ்வகையான கற்றல் சூழலில் பயன்படுத்தப்படும் கற்பித்தல் முறைகளாவன.
&
(3
{}
g
(9
&
திட்டமிடப்பட்ட விளையாட்டு செயற்பாடு
குழுமுறை வெளிக்கள பயணம் எளிய பரிசோதனை முறை நாடகம் ! போட்டி
ஒப்படை செயற்றிட்ட முறை கல்விச் சுற்றுலா பாத்திர மேற்று நடித்தல் பிரச்சினை விடுவித்தல் முறை
போன்றனவாகும்.
பிள்ளைகள் கற்கும் முறை
(E)
()
பிள்ளைகள் தமது ஆற்றலுக்கு ஏற்ப சுயமாக கற்பர். எல்லா பிள்ளைகளும் கற்றிலில் ஈடுபடுவர். தாமாகவே முன்வந்து கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவர். கற்றலின் போது சக பிள்ளைகளதும், ஆசிரியர் களதும் உதவியை நாடுவர். - உபகரணங்கள் பலவற்றை கையாள்வதுடன், அவற்றை அடிப்படையாக கொண்டு அறிவை பெறுவர். தமது அடைவை தாமே மற்றவர்களுடன் ஒப்பிட்டு திருப்தி அடைவர். ஆசிரியர் தம்மை அவதானிப்பதையும், நெறிப்படுத்துவதையும், ஊக்குவிப்பதையும் மட்டுமே விரும்புவர். மகிழ்ச்சிகரமாக, உற்சாகமாக கற்றலில் ஈடுபடுவர். குழுவாக இருந்து (தமது சகாக்களுடன்) கற்பதில் ஆர்வம் காட்டுவர். சமூக வளங்களில் இருந்து பலவற்றை கற்க விரும்புவர். வகுப்பறையிலேயே முடங்கி இருப்பதை விடுத்து தேவையான போது பாடசாலை சூழலில் பலவற்றை கற்க நாட்டம் கொள்வர்.
望 ఆక

Page 12
இ கரும்பலகை, ஏனைய உபகரணங்கள் என்பவற்றை ஆசிரியருடன் தாமும் பயன்படுத்த வேண்டும் என ஆர்வம் கொள்வர். இ கற்கும் நோக்குடன் வகுப்பறையில் நடமாடி -
செயற்படுவர். இ நவீன தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து புதிய விடயங்களை கற்பதில் ஆர்வம் கொள்வர். (இணையம்) ஆசிரியரின் கற்பித்தல் பணி இ கற்றலுக்கு வசதி செய்பவராக தொழிற்படுவார். இ செயற்பாட்டுக்கு தேவையான உபகரணங்களை
பெற்றுக் கொடுப்பார். இ பிள்ளைகளுக்கு கரும்பலகையை பயன்படுத்த
சந்தர்ப்பம் வழங்குவார். கி. பிள்ளைகள் தாமாகவே கற்க அவர்களை ஊக்கு"
விப்பார். இ தேவையான சந்தர்ப்பங்களில் வெளிச்சூழலுக்கு
மாணவரை அழைத்து செல்வார். இ கல்வி தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்த
பிள்ளைகளுக்கு சந்தர்ப்பம் வழங்குவார். இ பிள்ளைகள் குழுவாக தொழிற்படுவதற்கு கூடிய
சந்தர்ப்பம் கொடுப்பர்ர். இ பிள்ளைகளில் ஒருவ்ராக தானும் செயல்படுவார். இ வகுப்பறையில் எல்லா இடமும் நடமாடுவார். இ சமூக வளங்களை வகுப்பறைகள் கொண்டு
வருவதில் நாட்டம் காட்டுவார். இ அன்பு, பரிவு போன்ற காப்புணர்ச்சியுடன்
செயற்படுவார். இ தேவையான சந்தர்ப்பங்களில் மீளவலியுறுத்தலை
வழங்குவார். ல் பிள்ளைகளின் ஒய்வு நேரத்தை நல்ல முறையில்
பயன்படுத்த வழிப்படுத்துவார். இ நவீன கற்பித்தற் சாதனங்களை பயன்படுத்துவார்.
பயன்படுத்த உதவுவார். இ உற்சாகத்துடனும், பரந்த அறிவுடனும் தொழிற்
படுவார். இ பிள்ளைகளுடன் சினேக பூர்வமாக செயல்படு
வார். இ எப்போதும் பிள்ளைகளை கற்க தூண்டுபவராக
தொழிற்படுவார். இ இணைப்பாட செயற்பாடுகளில் பிள்ளைகளை
ஊக்கவிப்பார். 8 தனியாகவும், குழுவாகவும் பிள்ளைகளை கணிப்
பிடுவார். இ தேவையானபோது பரிகார கற்பித்தலில் ஈடுபடு
வார்.
坠29 1

இலங்கையில் மகிழ்ச்சிகரமான கற்றல் சூழல் தொடர்பான நடைமுறை
இலங்கையில் 1992 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்ட புதிய கல்வி சீர்திருத்தத்தில் இம் "மகிழ்ச்சிகரமான கற்றல் துழல்” என்ற அம்சமும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பதை நாம் காணலாம். 1999 இல் நாடு பூராவும் நடைமுறைக்கு வந்த புதிய ஆரம்ப கல்வி சீர்த்திருத்த விதப்புரையில் "ஆரம்ப கல்வி கற்றல், கற்பித்தல் செயற்பாடானது முன்னரே திட்டமிட்ட விளையாட்டுக்கள், செயற்பாடுகள் என்ப" வற்றை உள்ளடக்கிய சுறுசுறுப்பும், செயலூக்கமும் கொண்ட வகுப்பறையில் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் அதற்கேற்ப ஆரம்ப வகுப்பறைகள் செயலூக்கமுள்ளதாக அமைக்கப்பட்டு அங்கு பிள்ளைகள் விருப்புடனும், மகிழ்ச்சியுடனும் தங்கள், தங்கள் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட சந்தர்ப்பமளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றது." இதற்கமைவாக ஆரம்ப வகுப்புகளில் மேசை சார்ந்த வேலை, திட்டமிட்ட விளையாட்டு செயல் சார்ந்த கற்றல் என மூன்றாக பிரிக்கப்பட்டு இதில் தரம் 1இல் திட்டமிட்ட விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தரம் 5 இற்கு செல்லும் போது மேசை வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வகுப்பறை செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆரம்ப கல்வியில் முதன்மை நிலை 1 இல் வகுப் பறையும், அதன் வெளிச் சூழலும் பிள்ளைகளை ஒரு மகிழ்ச்சிகரமான கற்றல் துழலுக்குள் வைத்திருக்ககூடிய வகையில் அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விதந்துரைக்கின்றது. இவ்வாறான ஒரு கற்றல் சூழலை இன்று பாடசாலைகளில் அனேகமாக காணக்கூடியதாகவே உள்ளது. அதேபோல் முதன்மை நிலை 2க்கு மேல் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் நாம் காணலாம். அவற்றில் குழுமுறை கற்றல், செயற்பாட்டை அடிப்படையாக கொண்டு கற்றல், ஒப்படை முறையிலான கற்றல், செயற்றிட்ட முறை" யிலான கற்றல், கல்வி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கற்றல் (கணினி இணையம்) என்பவற்றோடு பல படங்களையும், கணிணைக்கவரும் வர்ணங்களையும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள பாட நூல்கள், செயலட்டைகள் மற்றும் கணிப்பீட்டு முறைகள் போன்றவற்றையும் குறிப்பிடலாம். இவை அனைத்துமே பிள்ளைகளை ஒரு மகிழ்ச்சிகரமான கற்றல் துழலுக்குள் வைத்திருப்பதன் ஊடாக பிள்ளைகள் தமது மனதுக்கும், உடலுக்கும் கஷ்டமின்றி தாமே சுயமாக கற்றலில் ஆர்வம் கொள்ள வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டவையே ஆகும்.
இவற்றை அடிப்படையாக கொண்டு நோக்கும் போது எமது நாட்டிலும் ஆரம்ப கல்வியில் இம் மகிழ்ச்சிகரமான கற்றல் துழல் என்ற எண்ணக்கரு”
ஜூன் 2008

Page 13
வின் பிரதிபலிப்பை நடைமுறையில் நாம் காணக்" கூடியதாக உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
முடிவுரை
மேற்படி மகிழ்ச்சிகரமான கற்றல் சூழல் ஊடாக பிள்ளைகளின் விருப்பத்தையும், நாட்டத்தையும் கற்றலின் பால் கவர்ந்திலுக்க முடியும் என வெகுவாக நம்பப்படுகின்றது. காரணம் இவ்வாறான கற்றல் துழலில் பிள்ளை மூலம் கற்கவும், செயற்பாட்டின் மூலம் கற்கவும், சுயமாக கற்கவும் வாய்ப்பு கிடைப்பதாகும். இன்று ஆசிரியரின் பணி பிள்ளை பயமின்றியும், பலவந்தமின்றியும், பாராபட்சமின்றியும், கற்பதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுத்தல் என்பதாகும்.
தமிழ் மொழியானது அமைப்பிலும், பயன்பாட்டிலும் வழக்கு என்னும் இரு வழக்குகளைக் கொண்ட இருநில அடிப்படையிலும் சமுதாய அடிப்படையிலும் மா பிரிந்துள்ளது. எழுத்து வழக்கானது கற்றோர் மட் வழக்கிலிருந்து மாறுபட்டதாகவும் விளங்குகிறது. ச பற்றிய செய்திகள் உரியவிதத்தில் மக்களிடம் சென்ற பல்வேறு துறைகளில் பயன்படுத்துவதற்கென்று, கற்ே விதத்தில், பேச்சு வழக்கு மற்றும் எழுத்து வழக்கு ஆ பயன்பாட்டு வழக்குகள் பலவற்றைப் படைத்திட வே: என்பதற்கு இதுவே மூலகாரணமாக அமைகின்றது. பயன்பாட்டு வழக்கில் சேர்க்கப்படவேண்டிய மொழி இவ்வழக்கானது எழுத்து வழக்குக் கூறுகளையோ பேச் அல்லது பேச்சு வடிவத்திலோ இருந்திடலாம். இவ்வழ பேசுபொருளின் தன்மைக்கு ஏற்பவும் செய்தி செ இருவகையாகப் பிரிக்கலாம். செய்தி சென்றடைய வே அல்லது விரிவான நடையிலோ அது அமையலாம். அதி முறைகளும், சொற்களும் இடம் பெற்றிப்பதோடு அை மேலும், அவ்வழக்கின் செய்திப் பரிமாற்றக் குறிக்கோள் பல்வேறு தகவல் தொடர்புச் சாதனங்களில் தற் எல்லாவற்றையும் மதிப்பீடு செய்தும் வேறுபாடு மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தகையதொரு ஆய்: மொழியில் உள்ள பயன்பாட்டு வழக்குகளை அறிந்து
நன்றி: கி. கருணாகரன், வ. ஜெய( ܢܠ
ஜூன் 2008

இதற்கு இவ்வகையான ஒரு கற்றல் சூழலே வேண்டப் படுகின்றது. மேலும் எமது நாட்டிலும் சரி, உலக நாடு" களிலும் சரி ஆரம்ப கல்வியில் இடைவிலகள் குறைந்து, கல்வி கற்போர் தொகை அதிகரித்து செல்வதற்கு
பாடசாலைகளில் இவ்வாறான கற்றல் துழல் காணப்படுவதே அடிப்படை காரணம் என்றால் அது மிகை" u 17573.
எனவே எதிர்காலத்தில் 'மகிழ்ச்சிகரமான கற்றல் சூழல் தொடர்பான நடைமுறையானது ஆரம்ப கல்வியில் மட்டுமன்றி இடைநிலை கல்வி, உயர்கல்வி என்பவற்றிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டியதும், நடைமுறைப்படுத்த வேண்டியதும் மிக அவசிய
மாகும்.
N மாற்றங்களைக் கொண்ட பேச்சு வழக்கு மற்றும் எழுத்து லை மொழியாக விளங்குகிறது. பேச்சு வழக்கானது வட்டார ற்றங்களைக் கொண்ட பல்வேறு கிளைமொழிகளாகப் டுமே அணுகக்கூடிய வழக்காக இருப்பதோடு பேச்சு முதாய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் இவ்வளர்ச்சி டைய வேண்டும் என்னும் கருத்திலும் தமிழ்மொழியில் றோரும் புதிதாகக் கல்வியறிவு பெற்றோரும் பயன்பெறும் கிய இருவழக்குக் கூறுகளையும் சாராமல் இயங்கவல்ல ண்டும். பயன்பாட்டு வழக்குகள் ஏன் தேவைப்படுகின்றன
யிெயற் கூறுகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். சுவழக்குக் கூறுகளையோ கொண்டு எழுத்து வடிவத்திலோ }க்கினை எளிய வழக்கு அல்லது சிக்கலான வழக்கு என்று ன்றடைய வேண்டிய மக்களின் தன்மைக்கு ஏற்பவும் 1ண்டிய மக்களின் பின்புலத்திற்கேற்ப எளிய நடையிலோ ல் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய அமைப்பு வசிறப்பான வித்தில் கையாளப்பட்டிருக்கவும் வேண்டும். கள் யாவும் தெளிவாக வகையறுக்கப்பட்டிருக்க வேண்டும்.
போது பயன்படுத்தப்படும் பயன்பாட்டு வழக்குகள் செய்தும் காட்டுவதற்கென்று விரிவானதொரு ஆய்வு வு மேற்கொள்ளபப்படுமேயெனில் அதன் பயனாகத் தமிழ்
கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை.
ா, "தொடர்பாடல் மொழி நவீனத்துவம்" பக்: 98, 1993) ار

Page 14
விஞ்ஞான ஆய்வு கூ நீக்குவதன் மூல அடைவுமட்ட
' é
இன்றைய விஞ்ஞான உலகில் மாணவர்களிடம் விஞ்ஞான அறிவு மிக முக்கியமானது. மாணவர்களிடம் விஞ்ஞான அறிவை வளர்ப்பதற்கு பல்வேறு
பட்ட வசதிகள் பாடசாலையில் இருக்க வேண்டும். செயல்முறை மூலம் மாணவர்கள் விஞ்ஞானத்தை
கற்பதற்கு விஞ்ஞான ஆய்வுகூடம்
மிக முக்கியமானது. இதன் மூலம்
ஆசிரியர் விஞ்ஞானத்தை சிறந்த முறையில் கற்பிக்கக் கூடியதாக
இருக்கும். இதனால் மாணவர்கள் இலங்ை விஞ்ஞான பாடத்தில் சிறந்த அடைவு விஞ்ஞான மட்டத்தை அடையக் கூடியதாக நல் இருக்கும். முன்னேற் இதை அபிவிருத்தி செய்வத" ஏற்படுத்து ற்கு பாடசாலையில் உள்ள விஞ்- பாடசா o حہ ...{ کم سنs • شہیر மட்டத்தில் ஞான ஆய்வு கூடத்திலுள்ள வசதி யற்சி கள், குறைபாடுகளை இனங்கண்டு (UpG3 ே
விருத்தி செய்தல் வேண்டும். வளர்ந்த் நாடுகள் தங்கள் நாட்டில் விஞ்ஞானத்தை விருத்தி செய்வதற்கு பாடசாலைகள், பல்கலைக்கழகங்" கள், ஆராய்ச்சிகூடங்கள் என்பவற்றை பயன்படுத்துகின்றன. இவ் ஆராய்ச்சிகளுக்கு பெருந்தொகை" யான நிதி பயன்படுத்தப்படுகின்றன. இதனால் வளர்ந்த நாடுகள் விஞ்ஞானத்துறையில் நல்ல முன்னேற்றத்தை அடையக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை போன்ற மூன்றாவது மண் டல நாடுகளில் விஞ்ஞானத்துறையில் முன்னேற்றம் குறைவாக உள்ளது.
இலங்கையில் விஞ்ஞானத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு பாடசாலை மட்டத்தி லிருந்து முயற்சி செய்ய வேண்டும். பாடசாலை
மட்டத்திலிருந்து நோக்கும் பொழுது விஞ்ஞான பாடம் தரம் 6 தொடக்கம் தரம் 11 வரை கற்பிக்கப்
* சி.சிவராசர், ஆசிரியர், வ/வவுனியா தமிழ் மத்தியமிக்காவித்தியாலயம், வவுனியா.
 

டத்திலுள்ள குறைபாடுகளை ம் விஞ்ஞான பாடத்தின்
த்தை அதிகரித்தல்:-
.61JITET*
படுகின்றது. தரம் 12 தொடக்கம் தரம் 13 வரை விஞ்ஞான பாடத்தை பலபாடங்களாக கற்பிக்கிறார்கள், அவையாவன் பெளதீகவியல், இரசாயனவியல்,
உயிரியல் பாடங்களாகும்.
இலங்கையில் கிட்டத்தட்ட 10,000 பாடசாலைகள் உண்டு. அப் பாடசாலைகளை எடுத்து நோக்கினால் குறைவான பாடசாலைகளில்தான் ஆய்வுகூட வசதிகள் உண்டு. அப்பாடசாலைகளில் ஒரு
ஃ ஆய்வுகூடம் தான் உண்டு. ஒரு சில 5 பெரிய பாடசாலைகளில் தான் தரம் றத்தை 6 தொடக்கம் தரம் 11 வரை ஒரு வதற்கு ஆய்வுகூடமும் க.பொ.த விஞ்ஞான 66 வகுப்புகளுக்கு மூன்று ஆய்வு
36 L/51,95677 g2-6IT 677607. 39/60)6)JulJsT6)J607 ವ್ಹಿಚ್ಕಣ பெளதீகவியல் பாடத்திற்கு, இர டும். சாயனவியல் பாடத்திற்கு, உயி
ரியல் பாடத்திற்கு என மூன்று பிரிவுகள் உள்ளன.
ஒரு பாடசாலையை எடுத்" துக்கொண்டால் அப் பாடசாலையிலுள்ள விஞ்ஞான ஆய்வு கூடத் திலுள்ள குன்றபாடுகளை இனங்கண்டு நிவர்த்தி செய்ய வேண்டும்.
இ எல்லா வகுப்பு மாணவர்களும் பரிசோதனை
செய்யக்கூடிய வசதிகள் உண்டா என அறிதல்
தற்போதைய பாடத்திட்டத்திற்கு அமைவாக நவீன கருவிகள் உண்டா என அறிதல். ஆய்வு கூடத்திலுள்ள கருவிகள் சரியான பராமரிப்பில் உள்ளதா என அறிதல். ஆய்வு கூடத்தில் உள்ள பொருட்கள் இலகுவான முறையில் எடுக்கக் கூடிய முறையில் ஒழுங்கில் உள்ளதா என அறிதல். மாணவர்கட்கு தேவையான தளபாட வசதிகள் உண்டா என அறிதல்.
ஜூன் 2008

Page 15
கி ஆய்வு கூடத்தில் மின்சார வசதி, நீர்வசதி உண்டா
என அறிதல். -
பல குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை நீக்குவதற்கு பாடசாலை மட்டத்தில் முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் விஞ்ஞான பாடத்தை மிகவும் விரும்பி கற்கக் கூடிய நிலை ஏற்படும். ஆசிரியரும் மிக விருப்புடன் கற்றல், கற்பித்தல் செயல்பாட்டை செய்யக் கூடியதாக இருக்கும். விரிவுரை மூலம் கற்பதிலும் பார்க்க பரிசோதனைகளை செய்து பார்ப்பதன் மூலம் விளங்கி படிக்கக் கூடிய நிலை ஏற்படும். இதன் மூலம் மாணவர்களுக்கு விஞ்ஞான மனப்பான்மைகளை வளர்க்கக் கூடிய நிலை ஏற்படும். அவையாவன:
8. சுற்றுப்புறத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம்
இருக்கும். கி ஒவ்வொரு (விளைவிக்கும்) இயற்கையான கார ணம் உண்டு என நம்புவார். s
இ திறந்த மனத்துடன் செயற்படத் தொடங்குவார்கள்.
இ எதையும் திறனாய்வு செய்யும் மனமுள்ளவராக
எட்கார்டேல் ஆ
எண்ணக்கருக்களைக் கற்பது தொடர்பான மூன்று, கட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டு "எட்கார்டேல்" அனுபவக் கூம்பு ஒன்றை அமைத் துள்ளார். இது மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. அவையாவன, குறியீட்டு அனுபவங்கள், உரு" வத்துடன் தொடர்புடைய அனுபவங்கள், செயல்நிலை அனுபவங்கள் ஆகும். மேலிருந்து கீழே செல்லும் பொழுது அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. செயல்நிலை அனுபவங்கள் மூலம் கற்று கொள்வது அதிகமாகக் காணப்படுகின்றது.
குறியீடுட்டு அனுபவங்கள் என்பது குறியீடுகளைப் பயன்படுத்தி கற்றுக்கொள்ளும் முறையாகும். உதாரணமாக கணிதபாடத்தில் இது பயன்படுத்தப்படுகின்றது.
உருவத்துடன் தொடர்புடைய அனுபவங்கள் என்பது நிலைப்படங்கள், பொருட்கள் என்பன
ஜூன் 2008
 

இருப்பார், இ புதிய விளக்கம் கிடைத்தபின்னர் தங்களுடைய
பழைய கருத்துக்களை மாற்றிக் கொள்வார்கள்.
இ பொறுமை, விடாமுயற்சி, நியாயம் போன்ற
பண்புகள் உருவாகும்.
இ நேரடியாகப் பார்த்து உள்ளதால் பாடம் இலகு வாகும். * *“ - இ, உபகரணங்களை கையாளும் திறன் ஏற்படும்.
ଝିଞ୍ଛ வகுப்பறையில் விளங்காத பகுதிகளை பரிசோத.
னை மூலம் விளங்கிக் கொள்ளல்.
இ எதையும் ஆராய்ந்து செய்யும் திறன் அதிகரிக்கும்.
பாடத்திலுள்ள தவறான எண்ணக்கருக்களை பரிசோதனை மூலம் திருத்திக் கொள்ளல்.
இ பரிசோதனை மூலம் செய்யப்படுதலை அதிக
ஞாபகத்தன்மையாக இருக்கும்.
இ எழுதிப்படித்ததை செயல்முறை ரீதியாக மனதில்
பதித்தல்.
னுபவக் கூம்பு
குறியீட்டுஅனுபவங்கள் (குறியீட்டு நிலை)
உருவத்துடன் தொடர்புடைய அனுபவங்கள் (கருத்து நிலை)
செயல்நிலை அனுபவங்கள் (செயல்"
பாட்டு நிலை)
கொண்டு கற்பிக்கும் முறை. உதாரணமாக சமூகக்" கல்விப் பாடத்தில் இது பயன்படுத்தப்படுகின்றது.
செயல்நிலை அனுபவங்கள் என்பது செய்து பார்ப்பதன் மூலம் அனுபவத்தைப் பெறுவது. உதாரணமாக விஞ்ஞான பாடத்தில் பல சோதனைகளை செய்துபார்ப்பதன் மூலம் முடிவுகள் பெறப்
படும்.
விஞ்ஞான பாடத்திலுள்ள பரிசோதனைகள் செய்து ப்ார்ப்பதற்கு ஆய்வுகூட வசதிகள், பாட சாலையில் இருக்கவேண்டும். பாடசாலையில் உள்ள ஆய்வுகூடங்களிலுள்ள குறைபாடுகளை நீக்குவதன் மூலம் பரிசோதனைகளை நல்ல முறையில் செய்துபார்க்கக்கூடியதாக இருக்கும். இதன்மூலம் விஞ்ஞான பாடத்தின் அடைவுமட்டத்தை அதிகரிக்கக் கூடிய நிலை ஏற்படுகின்றது.
V− ఆశయక

Page 16
உளவியலில் நிக --۰ بر مس س. விளைய
பேராசிரியர்
விளையாட்டு ஆற்றல்களை மேம்படுத்தலும், மனித வளப்பாட்டுக்கும் (Human Inhancement) செழிப்புக்கும் அதனை ஊடகமாகப்பயன்படுத்தும் நடவடிக்" கைகளை முன்னெடுத்தலும் விளையாட்டு உளவியலின் இலக்குகளாகவுள்ளன. ஒருவருடைய விளையாட்டு ஆற்றல்களை உச்ச நிலையில் வெளிக்கொண்டு வருவதற்குரிய உளவியல் நுட்பங்கள் செயல் நிலைகளுக்குக் கொண்டு வரப்படுகின்றன. விளையாட்டு ஆற்றுகைகளின் போது தன்நம்பிக்கைகளையும், தற்கட்டுப்பாடுகளையும் ஊக்குவிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. சமூக மேம்பாடும் மானிடச் செழிப்பும் என்ற நிலைகளை விளையாட்டு உளவியல் உள்ளடக்குகின்றது. அவற்றால் உளநலமும் உடல் நலமும்மிக்க சமூகம் மேம்பாடு கொண்ட சமூகத்தை உந்திச் செல்லும்,
விளையாட்டு உளவியல் மிகவும் இளைய ஓர் உளவியல் துறையாகும். இத்துறையில் நோர்மன் ரிப்லெட் (1897) முதன் முதல் ஆய்வை மேற்கொண்ட உளவியலாளராகக் கருதப்படுகின்றார். போட்டி யாளர் முன்நிலையில் ஒருவர் ஆற்றுகையை மேற்கொள்ளும் பொழுது ஆற்றுகைத்திறன் மேம்பட்டுச் செல்வதை அவதானிப்புக்கள் வழியாக அவர் கண்ட றிந்தார். அதனைத் தொடர்ந்து 1925 ஆம் ஆண்டில் இலினோயிஸ் பல்கலைக்கழத்தில் உலகின் முதலாவது ஆய்வுடத்தை கோல்மன் ரொபேரட் கிறிபித் என்பவர். நிறுவினார். வரன் முறையான விளையாட்டு உளவியலுக்கு அவரே முதன் முதலில் வழி வகுத்த முன்னோடியாகக் கருதப்படுகின்றார்.
விளையாட்டு ஆற்றுகையோடிணைந்த உளவியல் மற்றும் உடலியல் பிரச்சினைகளை ஆராய்வதை அவர் குவியப்படுத்தினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் விளையாட்டுத்துறையிலும் உளவியல் துறையிலும் ஏற்பட்ட வளர்ச்சிகள் விளையாட்டு உளவியலின் வளர்ச்சிக்குத் துணை செய்தன. பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் விளையாட்டு ஒரு பாடமாக வளர்ச்சியடைந்து வருதல் மேலும் உற்சாகத்தைத் தூண்டத் தொடங்கி யுள்ளது.
ਗੋss
 
 

ந்துள்ள புதிய முகிழ்ப்பு - ாட்டு உளவியல்
முனைவர் சபா ஜெயராசா?
பின்வரும் ஆய்வுகள் இத்துறையில் நிகழ்ந்த தனித்துமான அறிகை முயற்சிகளாகக் கொள்ளப்படுகின்றன.
1. வரண் ஜோன்ஸ் 1960 ஆம் ஆண்டில் மேற்கொண்ட மனோவசியக் கருத்தேற்றமும் விளையாட்டு ஆற்றுகையும் தொடர்பான ஆய்வு.
2. ரெயினர் மாட்டென்ஸ் அவர்கள் 1970 ஆம் ஆணி டிலும், 1980 ஆம் ஆண்டிலும் மேற்கொணர் ட பதகள இருப்பியங்கள் (Anxiety inventories) தொடர்பான ஆய்வுகள்.
3. டன் லணி டேர் சும் ரெயினர் மாட்டெண் சும் இணைந்து 1970 ஆம் ஆண்டில் மேற்கொண்ட "சமூக அனுசரணையாக்கற்காட்டுரு" பற்றிய ஆய்வு.
4 அல்பேட் கரனும், பி. செல்லத்துரை என்பாரும் இணைந்து 1980 ஆம் ஆண்டில் மேற்கொண்ட குழுநிலை ஒருங்கிணைவும் விளையாட்டுத் தலைமைத்துவமும் தொடர்பான ஆய்வுகள்.
5. ரொனால் சிமித்தும். பிராங்கிமொல் என்பாரும் இணைந்து 1980 இல் மேற்கொண்ட பயிற்றுவிப்பாளர்களின் நடத்தைகள் பற்றிய ஆய்வு. 6. 1980 ஆம் ஆண்டில் பில்மோர்கன் மேற்கொண்ட உளநலம் கொண்ட விளையாட்டு வீரர்கள் தொடர்பான ஆய்வு. விளையாட்டு உளவியலில் முதற்கண் தன்நம்பிக்கை என்ற பொருள் முன்னெடுக்கப்படுகின்றது. இதில் மூன்று மாதிரிகைகள் ஆய்வுக்கு உட்படுத்தப் படுகின்றன.
அவை:- 1. பண்டுறாவின் தன்னிலைவினை முனைப்பு (Self
Ericasy) மாதிரிகை. 2. காட்டருடைய தேர்ச்சி ஊக்கல் (Competence
Motivation) LDIT,5-foo3, 3. வீலியின் விளையாட்டு நம்பிக்கை (Sport s
Confidence) LDT.giflo).T.
gలి6i 2008

Page 17
1 பணி டுறாவின் தன்னிலை வினைமுனைப்புக் கோட்பாடு 1997 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. குறிப்பிட்ட அடைவை மேற்கொள்வதற்குரிய வினைப்பாடுகளை ஒழுங்கமைத்துச் செயற்படுத்துவதற்குரிய ஆற்றல்களில் நம்பிக்கை வைத்திருக்கும் இயல்பை அக்கோட்பாடு விளக்குகின்றது. குறித்த சூழமைவோடு தொடர்புடைய நம்பிக்கையாக்கத்தின் வடிவமாக அது அமைகின்றது. சமூக அறிகைக் கோட்பாட்டின் ஒரு பகுதியாக தன்னிலை வினை" முனைப்பு விளங்குகின்றது. தனது ஆற்றுகை யைத் தன்னால் நெறிப்படுத்த முடியும் என்று நம்பிக்கை கொள்ளல் தன்னிலை முனைப்பாட்டு வளர்ச்சிக்கு அடிப்படையானதாகும். தன்னிலை வினைமுனைப்பை வளர்த்துக் கொள்ளும் விளையாட்டு வீரர் பின்வருவனவற்றிலே கவனம் செலுத்த வேண்டியுள்ளது. - அ. வெற்றி அனுபவங்களால் உள்ளத்தைச் செறிவு
படுத்துதல். w
ஆ.மாதிரிகைகளின் வழியாக அவற்றை அனுபவித்" தல். அதாவது தனக்குப்பிடித்தவர் பெறும் வெற்றியின் வழியாகத் தான் வெற்றியை அனுபவித்தல். இது பங்குபற்றல் மாதிரிகை நிலை (Purticipatory Moduling) எனப்படும்.
இ. சொல்சார்ந்த உற்சாகமூட்டல் மற்றும் எதிர்மறையான விதப்புரைகளைத் தவிர்த்துக் கொள்: ளல் வேண்டும்.
ஈ. மனவெழுச்சி சார்ந்த உற்சாக மூட்டலை முன்
னெடுத்தல்,
விளையாட்டு உளவியலில் தன்னிலை வினைமுனைப்பு என்ற எண்ணக்கரு மேலும் விரிவுபடுத் தப்பட்டு "கூட்டுநிலையான தன்னிலை வினைமுனைப்பு" என்ற செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றன. V 2 காட்டருடைய தேர்ச்சி ஊக்கல் மாதிரிகை விளையாட்டு உளவியலிலே சிறப்பானதொன்றாகக் கருதப்படுகின்றது. மனித அடைவுகளின் எல்லாத்துறைகளிலும் போட்டியிடுவதற்கான உள்ளார்ந்த ஆற்றல் ஒவ்வொருவரிடத்தும் காணப்படுகின்றது. அவ்வாறான உந்தலுக்குரிய திருப்தி கிடைக்கப் பெறவேண்டுமாயின் அவர்கள் குறிப்பிட்ட விளையாட்டுத் துறையில் மீயாற்றல்களை வளர்த்துக்கொள்ளல் வேண்டும். இவ்வாறான மீஆற்றல்களை வளர்த்துக் கொள்ளும் பொழுது அவர்களிடத்தே தோற்றம் பெறும் புலக்காட்சிகள் நேர் மனவெழுச் சிகளை அல்லது எதிர்மனவெழுச்சிகளை ஏற்படுத்திவிடுகின்றன. மீயாற்றல்களை வளர்த்துக்கொள்ளும் பொழுது கிடைக்கப் பெறும் வெற்றிகள் உயர்நிலையான தேர்ச்சி ஊக்கலை நோக்கித்தூண்டி
விடும்.
ஜூன் 2008 - | l

3 வீலியின் விளையாட்டு நம்பிக்கை மாதிரிகை அண்மைக்காலமாக அதிகமுக்கியத்துவம் பெற்று
வருகின்றது. விளையாட்டிலே கிடைக்கப் பெறும்
வெற்றிகளை அடிப்படையாகக் கொண்டே ஒருவரது
மனவுறுதி நம்பிக்கை உருவாக்கப்படுகின்றது.
இதனுடன் ஒரு வீரனின் ஆளுமையின் உறுபண்பாக
அமையும் விளையாட்டுத் தொடர்பான நம்பிக்கையும்
ஒன்றிணைந்து குறிப்பிட்ட சூழமைவுடன் தொடர்பு
டைய விளையாட்டு நம்பிக்கையை (SC) உருவாக்கு"
கின்றது.
தன்னுடனே தான் பேசிக்கொள்ளல் (SeleThik) அல்லது நற் பேச்சுவாயிலாக விளையாட்டிலே தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளல் தொடர்பான ஆய்வுகளும் உளவியலிலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தன்னுடன் தான் பேசிக் கொள்ளல் பின்வரும் வகைப்பாடுகளை கொண்டது.
அ. செயற்பண்புகளோடு தொடர்புடைய நுட்பங்க" ளோடு இணைந்த பேச்சு. உதாரணமாக பந்தை நோக்கித்திரும்ப வேண்டுமென்று தனக்குள்ளேதான் பேசிக்கொள்ளல். ஆ. தன்னைத்தானே உற்சாகப்படுத்திக் கொள்ளும் வகையில் தன்னுள்ளே தான் நிகழ்த்தும் பேச்சு: இ. உளமூட்டத்தோடு (Mood) இணைந்த தற்பேச்சு. தற்பேச்சுவாயிலாக தன்னிலை வினைமுனைப்பை வளர்த்துக் கொள்ள முடியும். குறிப்பிட்ட விளையாட்டுக்குரிய ஆற்றல்களை உள்வாங்கிக் கொள்ள முடியும். நீண்ட பயிற்சிகளை மேற்கொள்ளும் பொழுது ஏற்படும் களைப்பையும், சலிப்பையும் நீக்கித் தற் கட்டுப்பாட்டினையும் தன்னெறிப்பாட்டையும் உருவாக்க முடியும். மேலும் கவனக் குவிப்பையும், மனவுறுதிப்பாட்டையும் வளர்த்துக்கொள்வதற்கும் தற்பேச்சுத் துணை செய்வதாக அமையும்.
விளையாட்டு உளவியலில் இலக்கு நோக்குக் கோட்பாடும் (Goal Perspective Theory) முக்கியத்துவம் பெறுகின்றது.
அடைவு இலக்கு நெறியாக்கல் (Orientation) இரண்டு பரிமாணங்களைக் கொண்டது. அவை:
அ. செயற்பணி நெறியாக்கல் ஆ. தன்னக (Ego) நெறியாக்கல் செயற்பணி நெறியாக்கல் என்பது திறன்களை விருத்தி செய்தலுடன் இணைந்து இவ்வகை நெறி யாக்கலைக் கொண்ட வீரர்கள் தீவிர பயிற்சிகளில் ஈடுபடுவர். மற்றவர்களைப் பற்றிய பொருள் கோட லை மேற்கொள்வதற்கு தன்னக நெறியாக்கல் துணை செய்கின்றது. தம்மை நெறிப்படுத்திக் கொள்வதைப் புறவயமாக மேற்கொள்ளாத இடர்ப்பாட்டை இது உருவாக்கிவிடுமென்று கொள்ளப்படுகின்றது.

Page 18
மனித விருத்திப் படிநிலைகளோடு அடைவு இலக்கு நெறியாக்கல் எவ்வாறு வளர்ந்து செல்கின்றது என்ற ஆய்வுகளும் உளவியலிலே மேற்கொள்ளப்பட்டுள்ளன. குழந்தைநிலையில் இலக்குகளை வேறுபிரித்து அறிய முடியாத நோக்குக் காணப்படும். குழந்தை வளர்ச்சியடைய, ஆற்றலுக்கும் முயற்சிக்கு மிடையேயுள்ள வேறுபாடுகளை அறியத் தொடங்கு கின்றது. இவற்றில் நிலைமாற்றமும் வளர்ச்சியும் எற்படத் தொடங்குகின்றன. பருமட்டாக பன்னிரண்டு வயதளவில் பிரித்தறியும் இலக்கு நோக்குடமையைச் சிறார் வளர்த்துக் கொள்கின்றனர் என்ற நிக்கலஸ் என்ற உளவியலாளர் (1989) விளக்கிய மாதிரிகை" யைப் பின் வந்த உளவியலாளர் மேலும் விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தினர்.
இவற்றுடன் தொடர்புடையதாக இலக்கு ஈடுபாடு (Involvement) தன்னக ஈடுபாடு, செயற்பணி ஈடுபாடு என்ற எண்ணக்கருக்களும் உருவாக்கப் பட்டுள்ளன. தவறான அல்லது எதிரான பின்னுாட்டல்கள் வழங்கப்படுமிடத்து தன்னிலைப்பட்ட பின்னடைவு ஆக்கத்தை (Sulf Hundicapping) விளையாட்டு வீரர்கள் உருவாக்கிக் கொள்கின்றார்கள். பயிற்றுவிப்பாளர்களிடமிருந்து நேர்முகமான பின்னூட்டல்கள் கிடைக்கப் பெறும் சூழல் மீ எழுச்சிக் (Mastery) கவிநிலை என்று குறிப்பிடப்படும்.
விளையாட்டு உளவியலில் அமைவியப் பண்பு (Attribution) தொடர்பான கோட்பாடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இது ஊக்கலை முன்னெடுக்கும் அறிகை வழியாக இது அமைகின்றது.
உளவியலாளர்கள் கட்டுப்பாட்டு உறுநிலை (Locus of Control) பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனர். அவற்றிலிருந்து மேலெழுந்த எண்ணக்கருவாக காரணிய உறுநிலை (Locus of Causality) அமைகின்றது. தமது நடத்தை வெளிப்பாடுகளுக்குத் தாமே பொறுப்பு என்ற நம்பிக்கையின் விரிவைக் காரணிய உறுநிலை வெளிப்படுத்துகின்றது.
விளையாட்டுத் துறையின் ஆற்றுகையைப் பாதிப்புறச் செய்யும் ஒர் உளவில் தொழிற்பாடாக, "கற்றுக் கொண்ட ஆதரவின்மை” (Learned Helpless) விளங்குகின்றது. محھ
இத்துறையில் ஆளுமை இயல்புக்குகளுக்கும் * விளையாட்டு ஆற்றுகைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றன. ஆளுமைப் பன்முக நிலையில் நோக்கும் பொழுதுதான் விளையாட்டுக்கும் ஆளுமைக்கும்" முள்ள வளமான தொடர்புகளை அறிந்து கொள்ள முடியும். விளையாட்டு வீரர்களுக்கும் விளையாட்டு வீரர் அல்லாதோருக்குமுள்ள ஆளுமை வேறுபாடு களைக் கண்டறிவதிலும் உளவியலாளர் தீவிர் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். விளையாட்டு வீரர்கள் ஒப்பீட்டளவில் குறைந்தளவு பதகளிப்பு நிலையைக் கொண்டுள்ளனர் என மோர்கன் (1980) என்பார்
 
 

மேற்கொண்ட ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எச்சரிக் கையாயிருத்தல், உற்சாகமாயிருத்தல், நேர்முகமாயிருத்தல், தன்னிறைவு வயப்படல், நடைமுறை நோக்குடைமை, முதலிய பண்பகளும் விளையாட்டு வீரர்களிடத்து ஒப்பீட்டளவில் உயர்ந்த நிலையில் இருத்தலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உளமூட்டத்துக்கும் விளையாட்டு ஆற்று" கைக்குமுள்ள தொடர்புகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆளுமைக் காரணிகள், ஆழமைவின் இயல்பு, சூழலுடன் கொள்ளும் இடைவினைகள், நடத்தைக் காரணிகள் முதலியவை ஒன்றிணைந்த முறையிலே உளமுட்டத்தை உரு வாக்குவதாக விளக்கப்படுகின்றது.
ஆற்றுகையைத் திறம்படச் செய்தவற்கு மனவெழுச்சிகளைத் தூண்டுதலும், வலு வெளியீட்" டைத்தூண்டுதலும் முக்கியத்துவம் பெறுகின்றது. இதற்கான நுண் உபாயங்களை உருவாக்கிக் கொள்ளல் தொடர்பான முனைப்புக்களும் விளையாட்டு உளவியலிலே முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றின் மறு முனையான ஒய்வு மற்றும் தியானம் ஆகியவற்றின் முக்கியத்துவமும் வலியுறுத்தலுக்கு உள்ளாக்" கப்படுகின்றது.
*
விளையாட்டு ஆற்றுகையில் முக்கியத்துவம் பெறும் ஒரு பரிமாணமாகப் படிமவாக்கம் (Imagery) விளங்குகின்றது. புலன்கள் வழியாக உள்ளத்துக்கு வழங்கப்படும் அனுபவங்களை உருவாக்குதலும் மீள் உருவாக்குதலும் படிமவாக்கம் என அழைக்கப்படும். அது வடிவமும் விளக்கமும் கொண்டது. உடல் வழியான ஆற்றுகைக்கு முன்னேற்பாடாக உளவழி யான செற்பாடு இடம் பெறுகின்றது. உடல்வலுவை உச்சநிலையிலே பிரயோகிப்பதற்குரிய நடவடிக்கைகளுக்கு உள்ளத்தின் படிமவாக்க நிகழ்ச்சிகள் துணை செய்கின்றன. உள்ளார்ந்த உளநிலையில் நிகழும் தொழிற்பாடுகள் வெளிநிலையான உடல் தொழிற்பாடுகளுக்கு ஆதாரமாகவும் முன்னேற்பாடாகவும் அமைகின்றன.
விளையாட்டில் கருத்தேற்றம் (Hypnosis) என்பதன் முக்கியத்துவத்தையும் உளவியலாளர் ஆய்வு முனைப்புக்கு உட்படுத்துகின்றனர். வழங்கப்படும் அறிவை விமர்சனப் பாடிண்றி ஏற்றுக் கொண்டு சரணடைதலே கருத்தேற்றம் அல்லது மனோவசியமாகின்றது. மேம்பட்ட ஆற்றுகையை மேற்கொள்வதற்குப் பயிற்றுவிப்பாளர் மேற்கொள்ளும் கருத்தேற்றமும் தற்கருத்தேற்றமும் துணைநிற்கின்றன.
கருத்தேற்றத்தால் மட்டும் விளையாட்டு ஆற்றுகையை மேம்படுத்த முடியாது. உரிய பயிற்சி களும், உரிய இலக்குகளும் அதனுடன் ஒன்றிணைக்கப்படும் பொழுது தான் ஆறறுகை சிறப்படையும்.
6. ಟ್ವಿಲಿó 2008

Page 19
விளையாட்டு உளவியலின் சமூகவியற் பரிமாணங்களும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. வன்னடத்தை ஊக்கலை நேர் நடத்தைகளாக்கல் மனித இசைவாக்கலை மேம்படுத்தல், உள நெருக்கு வராங்களைத் தணித்துக்கொள்ளல், முதலிய செயற்பாடுகளுக்கு விளையாட்டுக்கள் துணை செய்கின்றன. அத்துடன் பார்வையாளரின் நடத்தைகளும் ஆற்றுகையிலே நேரடியான தாக்கங்களை விளைவித்தலை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. விளையாட்டுக்குழுவின் இயல்பு மற்றும் தலைமைத்துவப் பண்புகள் ஆகியனவும் ஆற்றுகையிலே செல்வாக்குகளை ஏற்படுத்துகின்றன.
"பயிற்சி உளவியல்" மற்றும் "விளையாட்டு விபத்துக்கள்” தொடர்பான ஆய்வுகளும் விளை
மொழி என்பது ஒரு சமூகச் செய்ற்பாங்கு. எந்தெ உருவாக்கிக் கொள்ள முடியாது, குழந்தை ஏற்கென குழந்தை தன் சமுதாயத்தினர் பேசும் மொழியை உலகத்தைப் பற்றிய கருத்தையும் தெரிந்து வளர்கிறது. கருத்துப் படிவங்களுக்கும் இடையேயுள்ள தொட இயற்கையானது என்பதைவிட மரபுவழிப்பட்டது மொழிக்கே உரியது எனலாம். எனவே, மொழி 6 புகுத்தப்பட்ட பழமை முயற்சி என்பது பொருந்தும்,
"மொழியிலுள்ள சொற்களின் பொருள் ஒரு அறிவுக்கிடங்கு ஆகும். இப்பொருளைக் கற்பத6 மதிப்புகளைக் கற்றுக் கொள்கிறது. இக் கற்றல், ெ கற்றல் மூலம் குழந்தை தான் பிறந்த சமுத நிலைநிறுத்தப்பட்டுள்ள நம்பிக்கைகளுக்கு உரிய எனக் கூறுவார் ரோஜர் பெளலர் (Roger Fowler)
சமுதாயத்திற்கும் மொழிக்கும் இடையேயுள்ள இவ்வு மாறும் தன்மையது இப் பேருண்மையை ஏற்றுக் கெ ஏற்றுக் கொள்ள முடியாது. காலந்தோறும் மொழி வந்திருக்கின்றன. இவை இவ்வுறவை உறுதிப் ஒழுங்குபடுத்தப்பட்ட மொழி விதிகளோடு ஆவ இவ்விலக்கணங்களின் பரிணாம வளர்ச்சிதான் மெ
மொழியின் பரிணாம வளர்ச்சி மாறிவரும் சமு இவ்வகையில் இலக்கணமும் மொழியியலும் நிறைே நோக்கில் காண்பதும், இன்றை தேவைகளை இனங்க வலியுறுத்துவதும் எமது நோக்கங்களாகும்.
(நன்றி : க. இர
ஜூன் 2008 |-

யாட்டு உளவியலின் பரப்பிற்குள் அடக்கப்படுகின்றன.
உலக விளையாட்டுக்கள் இன்று பல்தேசியக் கம்பனிகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்டுவருகின்றன. இந்நிலையில் மனித வளவிருத்தி சமூகமேம்பாடு என்பவை புறக் கணிக்கப்பட்டு கம்பனிகளின் இலாபநோக்கே மேலெழுச்சிகொள்ளத் தொடங்கியுள்ளது. கம்பனிகளின் இலாப நோக்கச் செயற்பாடுகளுக்குரிய உளவியல் ஆய்வுகளுக்கு உற்சாகமளிக் கும் அவலமான நிலையும் தோற்றம் பெறத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சமூகத்தின் பொருண்மியத் தளத்துக்கும் விளையாட்டுத் தளத்துக்குமுள்ள தொடர்களை ஆழ்ந்து நோக்க வேண்டியுள்ளது.
x,
வொரு தனிமனிதனும் தனக்கென ஒரு மொழியை வே மொழி வழங்குகிற ஒரு சமுதாயத்தில் பிறக்கிறது. க் கற்க ஆரம்பிக்கும்போது அச்சமுதாயத்தினரின் இம்மொழி கற்றலில் குறிகளுக்கும் அவை உணர்த்தும் ! ர்பைக் குழந்தை கற்றுக் கொள்கிறது. இத்தொடர்பு ! பு; ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது; குறிப்பிட்ட என்பது நம் எண்ணப் போக்குகளின் மீது வலிந்து
சமுதாயத்தில் எற்கெனவே வரையறுக்கப்பட்ட 制 ண் மூலமாகக் குழந்தை சமூக மற்றும் பண்பாட்டு மாழி என்னும் ஊடகம்வழி நடைபெறுகிறது. இக் ாயத்திற்கு ஏற்ற பாத்திரமாக ஏற்கெனவே பாத்திரமாகத் தன்னை உருவாக்கிக் கொள்கிறது" என்பார்.
]வை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். சமுதாயம் ாண்டால் மொழி நிலையானது எனும் கருத்தை நாம் யின் உள்ளேயும் புறத்தேயும் மாற்றங்கள் ஏற்பட்டு படுத்துகின்றன. இம் மாற்றங்களை ஏற்கனவே ணப்படுத்தவே இலக்கணங்கள் தோன்றுகின்றன. ாழியியல்.
தாயத்தேவைகளை அடிப்படையாகக் கொண்டது. ! வேற்றி வந்திருக்கின்ற சமூகத்தேவைகளை வரலாற்று ண்டு இலக்கணம் மற்றும் மொழியியல் பயன்பாட்டை
ாசாராம், “தமிழியல் ஆய்வுகள்” பக்: 129-130, 1999)

Page 20
தாய்மொழிக் கல்வி
έξιου
ઈી. Ln
பழைமையும், செழுமையும் கொண்டியியங்கும் தமிழ் மொழியைத் தாய்மொழியாகப் பெற்றுள்ளமையை எண்ணி நாம் பெருமை கொள்ளலாம். தமிழ்மொழி எ யின் பால் நெடுங்காலமாக கொண்டுள்ள தணியாத கe தாகமும், ஈர்ப்பும், ஆர்வமும் இதன் குன்றா இளமையாலும், வற்றாச் செழுமையாலும் மதிப்பிடப் பெறுவதாகும். செந்தமிழ், நறுந்தமிழ், திந்” அறிவியல் சிந்
༠༦
தமிழ், பைந்தமிழ் போன்ற பல்வேறு நாளுக்கு சிறப்படைகளால் போற்றப் பெறும் பெருகி வருகி தமிழானது அன்றும், இன்றும் தமிழர் விரிந்து, வியாபி தம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து அறிவைப் ெ இணைந்து வருகின்றது. இவ்வருந்- வாயில்கள் தமிழனாது மிகப் பழமைக் காலந்- பிரதானமா தொட்டு கல்வியின் ஊற்றாகத் திகழ்- கல்வியாகு ந்து வருவதை வரலாற்று ஆய்வுகள் கல்விை மூலம் அறிய முடிகின்றது. Elgj6).j60TLDuo அறிவியல் சிந்தனைகள் நாளு" பின்னர் பாடக க்கு நாள் பெருகிவருகின்றன. விரிந்து, அறிவை வழ வியாபித்து வரும் அறிவைப் பெறும் நிலையங்கள் வாயில்களில் பிரதானமானது கல்வி தோற்றம் டெ
யாகும். கல்வியை நிறுவனமயமாக்கிய பின்னர் பாடசாலகள் அறிவை வழங்கும் நிலையங்களாகத் தோற்றம் பெற்றன. இந்நிலையங்களை முறை" மைப்படுத்தி, ஒழுங்கமைத்து இயங்கும் நோக்கில் உளவியலாளர்களும், கல்வியியலாளர்களும் கல்வி முறைமைகளையும், கல்விப் பொருளையும் வகுத்து நெறிப்படுத்தினர். இதனால் 'கலைத்திட்டம்' (Curriculum) ‘பாடத்- தி திட்டம்' (Syllabus) போன்ற விடயங்கள் தோற்றம் பெற்றன. இவ்விடயங்களைச் செயற்படுத்தத் தொடங்கியதும். அரிதாகவும், அத்தியாவசியமானதாகவும் " கருதப்பட்ட கல்வியில், அன்றாட வாழ்க்கையின் பயன்பாட்டுக்கும், போக்குக்கும் உறுதுணையாகத் திகழ்ந்த தாய்மொழியும் இடம்பெறலாயிற்று.
*சி. மனோகரன், விரிவுரையாளர் (தமிழ் மொழி), முரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரி, பத்தனை.
భ*
స్ల్లో
 
 
 

பியும் தமிழாசிரியர்களும் குறிப்புகள்
னோகரன்*
இன்றைய கல்வி உலகானது பரந்தும், விரிந்தும் யாபித்துள்ளது. மனிதரின் உள்ளத்துள் ஆழ்ந்துள்ள ண்ணங்களும், எதிர்பார்ப்புகளும் ஏராளம். அவை ள் துறைகள் பலவாக திளைத்து அறிவு வெள்ளத்தில் எம்மை திளைக்க வைக்கின்றன. அத்திளைப்புக்கு ஊடகமாகத் திகழ் வது மொழியல்லவா! மொழிகளுள்
தனைகள் தாய்மொழியே உள்ளுணர்வைத் நாள் தொட்டு, உணர்வுகளைத் தூண்டி, ன்ெறன. ஆக்கச் சிந்தனைக்கு வித்திடுகின்த்து வரும் றது. அதனால் அதுவே கல்வியின் பெறும் ஆணிவேராகவும் அமைந்து விடு
கின்றது. அன்றும், இன்றும், என்றும் அருஞ்செல்வமாகப் போற்றப்படு
6
கின்ற கல்வியில் தாய்மொழிக்குத் tu தனிச்சிறப்பும், தனியிடமும் உண்டு. ாக்கிய கலைத்திட்டத்தில் அது பெறத்தக்க Fாலகள் இடத்தை நாம் வரையறுத்துக் கூற பங்கும் இயலாது. பிறமொழி மேலாதிக்கம் Τπέ5ό காரணமாக தாய்மொழிக் கல்வி ற்றன. புறக்கணிக்கப்பட்ட சந்தர்ப்பங்"
களும் இலங்கை வரலாற்றில் உண்டு. எத்தனையோ இடர்பாடுகளுக்கு மத்தியில் எமது தாய்மொழியாம் தமிழ்மொழி கலைத்திட்டத்தில் அதற்குரிய இடத்தை நிலைநிறுத்தி உள்ளமை குறிப்ட்டுச் சொல்லப்படக்கூடியதாகும். மாணவர்களின் சிந்தனையைத் தூண்டச் செய்து சுய ஆக்கத்]னியலுக்கு இட்டுச் செல்லுகின்ற பெரும்பணியை ய் மொழியே சிறப்பாக ஆற்றி வருகின்றது. தாய் )ாழி மூலம் பெறப்படுகின்ற கல்வியே பெறுமானடையது என அறிஞர், ப்ெருமக்கள் பலராலும் ட்டிக்காட்டப்பட்டுள்ளமையை அறியக்கூடியதாக
ர்ளது.
ஆரம்ப வகுப்புகளில் அடிப்படை மொழித்" )ண்களாக செவிமடுத்தல், பேசுதல், வாசித்தல், ழுதுதல் என்பவற்றில் திறன் விருத்தி பிரதான ாக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுவாக ரம்ப வகுப்புகளில் மாணவர்கள் மொழியைத்
- ஜூன் 2008

Page 21
தமது சுற்றாடலில் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தும் திறனைப் பெறுகின்றனர். ஆரம்ப வகுப்புகளில் மாணவர்கள் பெறும் மொழித்திறன் விருத்தி அவர்களின் இடைநிலை, உயர்வகுப்புகளில் பெறத்தக்க திறன்களுக்கு அடிப்படையாகவும், அத்திவாரமாகவும் அமைகின்றது. ஆரம்ப வகுப்புகளில் கல்வியின் நோக்கங்களுள் 'சமூகமயமாக்கல் பிரதானமாகும். மாணவர்களை அவர்கள் வாழும் சமுதாயத்திற்கு இயல்பினர்களாக ஆக்குதலே 'சமூகமயமாக்கல்’ எனப்படுகின்றது. மாணவர்கள் சமூகமயமாவதற்கு தனிமனித ஒழுக்கமும், சமுதாய நெறிமுறைகளைப் பின்பற்றும் மனப்பாங்கும் வேண்டும். இவற்றை மாணவர்கள் சிறப்பாக பெறத்தக்கவாறான அறிவுரைகள், கதைகள், பாடல்கள் என்பன தாய்மொழிக்கல்வியின் பாடப் பொருள்களாகக் கற்பிக்கப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து தொன்மையும், செழுமையும் மிக்க தாய்மொழியில் வாழ்வியல் விழுமியங்களை உள்ளடக்கியுள்ள இலக்கியங்கள் ஊடாகவும், படிக்குந்தோறும் இனி மையும், எழுச்சியும் ஊட்டும் கலைக் கூறுகள் கொண்ட இலக்கியங்கள் ஊடாகவும் அறநெறிக் கோட்பாடுகளும், உயர்ந்த விழுமியச் சிந்தனைகளும் ஊட்டப்படுகின்றன. சமுதாய ஒழுக்க நெறியை வளர்ப்பதில் தாய்மொழிக்கல்வியே சிறப்பிடமும், முதன்மையிடமும் வகிக்கின்றது.
எந்தக் கல்வி முறையுமே அறிவை வளர்ப்பதையே அடிப்படை நோக்காகக் கொண்டுள்ளமையை அறியலாம். எத்தனையோ கல்வி என்பதில் கருத்து முரண்பாடுகளும், வாதப்பிரதிவாதங்களும் காணப்படலாம். ஆயினும் அறிவை வளர்க்கும் பணியில் கல்விக்குப் பெரும்பங்குண்டு என்பதை மறுத்துரைக்க முடியாது. எவ்வாறாயினும் கல்வியின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றுகின்ற பெரும் பணி தாய்மொழிக்கே உரித்தான சிறப்பாகும். பெறுகின்ற கல்வி சிந்தனையைத் தூண்டுகின்றது. தூண்டப்பெற்ற சிந்தனை உளவளர்ச்சிக்கு அடித்தளமாகின்றது. உணர்வில் பதிந்தவை உயர்வாய் வெளிப்பட மொழியே ஊடகமாகத் திகழ்கின்றது. இப்பணியைத் தாய்மொழியே தனக்குரியதாக்கி பெறப்படும் அறிவைப் பொருட் சிறப்புடையதாக்கி, அழகியல் உணர்வையும் வளர்க்கின்றது.
சிந்திப்பதற்கு மொழி அவசியம் என்ற உண்மையை இரவுய நாட்டு உள்வியலறிஞரான் விகொற்ஸ்சி (Vygotscy) மிக அற்புதமாக ஆராய்ந்து தமது GLDIT guylp fig56867 upli (language and Thinking) என்ற நூலில் வெளிப்படுத்தியுள்ளார். அறிவு எம்மொழி வாயிலாகவும் பெறப்படலாம். ஆனால் சிந்” தனையை முழுமையாக வளர்க்குந் திறன் தாய்மொழிக்கே உண்டு. தாய்மொழி வாழ்வோடு வாழ்வாக இணைந்து நிற்பதாகும். அறிவியலறிஞர்கள் பலரும் தத்தம் கண்டுபிடிப்புகளை தாய்மொழி வழியே வெளியிட்டுள்ளமையும், படைப்பாளிகள் ಟ್ವಿಲಿó 2008 w

தத்தம் புகழ்மிக்கப் படைப்புகளை தாய்மொழி யிலேயே படைத்துள்ளமையும் எமது வரலாறு கூறும் உண்மைகளாகும். இவை தாய்மொழியே சிந்தனை வளர்ச்சிக்குத் துணை நிற்பதை எடுத்துக் காட்டுகின்றன.
உள நலத்தோடு கூடிய நல்லெண்ணங்களும், நற்பழக்கவழக்கங்களும் உளவளர்ச்சியைக் காட்டுவனவாகும். இவை சிந்தனை பதிவுகளால் உருவாகின்றன. கல்வி விழுமியமாகக் கருதப்படுகின்ற உள வளர்ச்சி இளமைக்கால நிகழ்வாக அமையும்போது அது நிலைப்புத்தன்மை பெறுகின்றனது. இளமைப் பருவத்திலே சுற்றமும், சூழலும் உள வளர்ச்சிக்கு அடித்தளமிடுகின்றன. இவ்வடிவத்தளமானது தாய் மொழியின் வாயிலாகவே பெரிதும் ஏற்படுத்தப்படகின்றன. தாய் மொழியுடன் சமூக வழக்காறு களும், நற்பண்புகளும் பிணைந்து கிடப்பதால் அவை தாய் மொழியையே ஊடகமாகக் கொண்டு எண்ண தில் பதிகின்றன. இவ் எண்ணப்பதிவுகளே உணர்வு களாகி செயல்களாகி வெளிப்படுகின்றன. இவ்வுணர்வை ஊட்டி எம்மைச் செம்மைப்படுத்தவல்லது தாய்மொழி ஒன்றே. பிறமொழி செவிலித் தாய்க்கு இணையானது. நற்றாயின் முழுப் பண்பும் செவிலித் தாய்க்கு அமைந்து விடுவதில்லை. எம்மொழியிலும் கற்றுத் தேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் கற்பதன் பொருட் சிறப்பு தாய்மொழி வாயிலாகவே பெரிதும் உணரப்படுகின்றது. தாய்மொழி வாயிலாக இடம்பெறும் மனப்பதிவுகள் நீண்ட கால நிலைப் பைக் கொண்டால் பண்பட்ட மனித உருவாக்கத்தில் அதன் பங்கு முழுமையானதாகின்றது. தாய்மொழி: யில் வெளிப்படுத்தப்படும் பொருள் எமது உணர்வோடு ஒன்றாகக்கூடியது. உணர்வோடு ஒன்றிய வியடங்களே நடத்தைகளாக மாற்றம் பெறுகின்றன. எனவே சமநிலை ஆளுமை விருத்தியில் தாய்மொழி வகிக்கும் பங்கானது மிக அதிகமானதாகும்.
புலனுணர்வுகள் உடலியற்பாற்படினும் அவற் றை மனதிலே பதித்து மீண்டும் மீண்டும் வெளிக்கொணர்ந்து மகிழச் செய்வதற்கு தாய்மொழியே வழி செய்கின்றது. கண்ணால் கண்டு மகிழ்கின்ற கவினுறுக் காட்சிகளை எதிர்காலத்தில் நினைவிற்கொண்டு வந்து இரசிப்பதற்கு கண்களுக்கு வேலையில்லை. இவ்வுணர்வைச் செயற்படுத்துவது தாய்மொழியே. அறி வின் வாயில்களான அனைத்துப் புலன்களும் அறிவுத் தொகுதியை வரவேற்பதோடு தம் பணியை நிறைவு செய்து விடுகின்றன. பெற்ற அறிவைப் பேணி பேழையாக்கிப் பயன்படுத்துவதற்கு தாய்மொழியே காரணியாகின்றது. பேழையாக்கிப் பேணியவற்றைப் பெருக்கி இரசித்து மகிழ்ந்து இன்பங்காண்பதற்கும் அதுவே உணர்வுடன் உதவுகின்றது. தாய்மொழி மூலம் பெறப்படும் கல்வியானது அடிப்படை திறன் விருத்திக்கு வித்திடுகின்றது, சமூகத்துடன் எம்மை இணைப்பதற்கு வழியமைக்கின்றது. இரசனை உணர்வை ஊட்டுகின்றது, சிந்தனையைக் கிளர்ந்து
」

Page 22
மெருகூட்டுகின்றது, மனித விழுமியப் பண்புகளை விருத்தி செய்கின்றது. அதனால் அதுவே அனைத்திலும் சிறப்புடையதாகின்றது.
இதுவரை தாய்மொழிக் கல்வியின் சிறப்பையும், பயனையும் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து அறிந்த நாம் தொடர்ந்து அதனைச் சிறப்பாகக் கற்பிப்பதற்கான சில வழிமுறைகள் பற்றி சிந்தனையைச் செலுத்துவோம்.
ஆசிரியர் கல்வித் துறையில் தாய்மொழி ஆசிரியர் கல்வி மாறுபட்ட தன்மை கொண்டதாகும். கணிதம், விஞ்ஞானம், சமூகக் கல்வி போன்ற பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடப் பொருளை கற்பிக்கின்றனர். ஆனால் தாய்மொழி ஆசிரியரோ பாடப் பொருள் வெளிப்படும் ஊடகத் தை பயன்படுத்தும் திறனை வளர்க்கும் முறைகளையும் மேற்கொள்கின்றார். பிற பாட ஆசிரியர்கள் பாடப் பொருளை கற்பிக்கின்றார்கள், மொழியை
ஊடகமாகக் கொள்கின்றார்கள். தாய்மொழி ஆசிரியர்
அவ்வூடகத்துக்குள் ஊடுருவி அதன் அருமை பெருமைகளை எடுத்துரைப்பதோடு, அதனைக் கையாளுந் திறனையும் வளர்த்துச் செல்கின்றார். மொழிநடைமுறை வாழ்க்கையில் எல்லாத் தரப்பின. ரோடும் இணைந்ததாகும். எனவே எல்லோருக்கும் பயன்தரக் கூடியதொரு பாடத்தைக் கற்பிக்கும்
பொறுப்பு ஆசிரியரை சார்ந்துள்ளது. எனவே தாய்
மொழியை கற்பிக்கும் ஆசிரியர் கற்றல் - கற்பித்தல் தொடர்பான நடைமுறைகளை அறிந்திருப்பதோடு, கற்பிக்கத் தேவையான நல்ல மொழி வளத்தையும் பெற்றிருத்தல் வேண்டும்.
கற்பவரின் வளர்ச்சிக்கு வழிகாட்டத்தக்கதாக அவரை இனங்கண்டு தக்க வழிமுறைகளைப் பின்பற்றி வழிகாட்டும் பண்பினைக் கொண்டிருத்தல் வேண்டும். அனைவரையும் அன்போடு அணுகுகின்ற குணமும், திறன்களைக் கண்டு ஊக்குவிக்கும் பண்பும் உயர்வர்க்க வழிகாட்டுகின்ற நோக்கும் தாய்மொழி ஆசிரியரிடம் காணப்பட வேண்டிய உயர் பண்புகளாகும்.
இன்று அறிவு பெருக்கமும் அவற்றை அனைவருக்கம் வழங்குவதற்கான தேவையும் கல்வி நடைமுறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. தாய்மொழிக் கல்வியிலும் இத்தாக்கம் ஊடுருவியுள்ளது. கற்றல் - கற்பித்தலில் பல்வேறு புதிய புதிய அணுகுமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவையனைத்தும் பொதுவாக திட்டமிடல், செயற்படுத்தல், கணிப்பிடல் வரையறுக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் பொதுவாக திட்டமிடல், செயற்படுத்தல், கணிப்பிடல் ஆகிய முச்செயல்களிலும் அடங்குகின்றன. எனவே தாய் மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர் இவற்றை சிறப்பாகக் கையாளுவதற்கு ரிச்சயம் பெற்றிருந்தால் மட்டுமே கற்பிப்புக் களமான வகுப்பறையில் சிறப்பாகச் செயற்பட்டு
జి
:
 

யர்ந்த பயனைப் பெற முடியும். மாணவர்கள் னுபவங்களுக்கூடாகவும், பரிசோதனைக் கூடாவும் கற்றுக் கொள்வதற்கான செயற்பாடுகளை றப்பாகத் திட்டமிட்டு வழங்க வேண்டும். பிள்ளைள் கற்பதில் ஆர்வமுடையவர்கள் செயலூக்கம் ாய்ந்தவர்கள் என்ற ஜெரோம் புரூனரின் கருத்தை ாய்மொழி ஆசிரியர் என்றும் மறந்துவிடக் கூடாது. மாழிப்பாடத்துக்கான அனுபவங்களை வழங்கும் பாது பொருத்தமான சந்தர்ப்பங்களில் துணைக்கட்டு cafolding) வழங்குவதிலும் பின்னிற்கக்கூடாது.
மொழியைப் பேசுவதற்கும் எழுதுவதற்கும்
கயாளுகின்ற ஆற்றலே மொழித்திறன் எனப்படும். மாழித்திறன் பெற மொழியின் அடிப்படைக் றுகளான எழுத்து, சொல், தொடர், பொருளமைப்ட றை ஆகியனவற்றை மாணவர் அறிவதோடு வற்றை தமது பேச்சிலும், எழுத்திலும் எடுத்தாளும் றன் வேண்டும். தாய் மொழி ஆசிரியர் மொழியைக் ற்பிப்பதில் இத்தகைய திறன் வளர்க்கும் நோக்கத்” னைக் கொள்ளல் வேண்டும். மாணவர் பயன்பெறும் லையில் இந்நோக்கமே மொழிக் கற்பிப்பின் லையாயதும் பிறவகைப்பட்ட நோக்கத்தினின்றும் வறுபட்டதாக அமைவதையும் மொழியாசிரியர் ணர்ந்து கற்பிக்க வேண்டும். பொதுவாக நோக்கின் ன்றைய நிலையில் மொழியைக் கற்பிக்கும் ணர்வும் உந்துதலும் கொண்ட மொழியாசிரியர்கள் ரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரே உள்ளனர் ன்பது வேதனைக்குரியதாகும்.
மொழியில் வெளிப்படும் செய்திகளை அறிவிக்" ம் அறிவிப்பாளராகவும், மொழித்திறன்களைக் ற்பித்து அவற்றை அளந்தறிய இயலாத மதிப்பீட்டு றைகளையே மேற்கொள்பவர்களாகவும் ஆசிரியர்ஸ் பெரும் எண்ணிக்கையில் உள்ளமை வருத்தத்ரியதாகும்.
கற்பவர்களின் பயனை நோக்கமாகக் கொண்டு ற்பிக்கும் போது பாடப் பொருளறிவை கருத்திற்காள்ள வேண்டியது அவசியமானதாகும். பாடப் பாருளறிவை மாணவர்களுக்கு கற்பிக்கும் போது, ற பாட அறிவையும் இணைத்துக் கற்பிப்பதன் லமாகவே நிறைந்த பயனை ஏற்படுத்தலாம். வளிபடும் பாடப் பொருளோடு இணைந்த பிற டயங்களையும் இணைத்துக் கற்பித்தல் வேண்டும். மாழிப்பாடங்களை பொதுவாக நோக்கும் போது லக்கிய ஏற்றங்கொண்ட பகுதிகளே அதிகமாக ள்ளன. அவற்றை மேற்போக்காக இலக்கிய ஏற்றங்காண்ட பகுதிகளே அகதிகமாக உள்ளன. அவற்றை மற்போக்காக, வெளிப்படும் செய்திகளை மட்டுமே றாது செய்திகளுக்கு உள்ளும் அப்பாலும் ஊடுருவிச் சன்று கற்பித்தால் மட்டுமே கூடிய மாணவர் பனைப் பெறச் செய்யலாம்.
மாணவர் மையக் கல்வியைத் தந்த ரூஸோவின் ல்வியில் புதுமைக் கோட்பாட்டினைத் தொடர்ந்து
ஜூன் 2008

Page 23
புதிய கற்றல் - கற்பித்தல் முறைகள் வகுக்ப்பட்டன. இவற்றோடு அறிவியலும் இணைந்து கொண்டதன் விளைவால் 'கல்வியியல் தொழில் நுட்பம்' எனும் புதிய துறையும் பரிணாமம் பெற்றது. கற்றல் - கற்பித்தலில் பயன்படுத்தப்படும் முறைகளும், அவற்றால் கற்றல் விளைவுகளைத் தூண்டுகின்ற கற்பித்தல் தொழில்நுட்பமும் இன்று கல்வித்துறையில் புதுமைகளை விளைவித்துள்ளன. கற்பித்தல் முறை" களை முறையாகத் தேர்ந்தெடுத்து கற்பித்தலை மேற்கொண்டால்தான் வரையறுத்த நோக்கங்களை முழுமையாக அடையமுடியும். எனவே தாய்மொழிப் பாட ஆசிரியர் பொருத்தமான கற்பித்தல் முறை" களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதன் மூலமாக சிறப்பாகத் தாய்மொழியறிவினை ஏற்படுத்தலாம். விளையாட்டு முறை, வினாவுதல்முறை, நடிப்பு முறை, கலந்துரையாடுதல் முறை, விதிவரு முறை, விதிவிளக்க முறை போன்றவாறான கற்பித்தல் முறைகளை பாடவிடயத்துக்குத் தக்கவாறு பொருத்த" மாக பயன்படுத்துவதன் மூலமாக உயர்ந்த பயனைப் பெற முடியும்.
தாய்மொழியாசிரியரின் கற்பித்தற்பணி மிகச் சிறப்பாக வெற்றியடைய வேண்டுமாயின், அவர் மாணவரை சிறப்பாக இனங்கண்டு, அவர்களின் உடலியற் தேவைகளைக் கருத்திற் கொண்டு கற்பிக்க வேண்டியது அத்தியாவசியமாகின்றது. பிள்ளை விருத்தி தொடர்பாகவும், மொழி விருத்தி தொடர்பாகவும் பல்வேறு விடயங்களை அறிந்து அவற்றை வகுப்பறைச் செயற்பாடுகளில் பிரயோகிப்பதன் மூலமாகவே சிறந்த கற்றல் அனுபவங்களை மொழிப்பாட ஆசிரியரால் வழங்க முடியும். இது தொடர்பில் சிறப்பான உளவியல் அறிவு அவருக்கு அவசியமாகும்.
ஜூன் 2008
தமிழ் இலக்கண அறிஞர்களின் மொழி உணர்வே தொடர்புடையது. மொழி மாறும் தன்மையது என்னு ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. மொழி மாற்றம் த
தொல்காப்பியரும் நல்னுரலாரும் விடுத்துள்ள இலக்கள்
இலக்கண வரம்பிற்கு உட்பட்டவையல்ல. ஆனால் பே தமிழ் இலக்கணம், இலக்கணம் எழுத முனைவோருக்கு வேண்டுமானால் பாரம்பரிய இலக்கண உத்திகள் ( இவ்வுத்திகளை மொழியியல் வழங்க உள்ளது. இலக்கள் இலக்கணம் எழுத உருவான உத்திகளின் தொகுப்பே ெ இக்கால தமிழிற்கு இலக்கணம் எழுத முனையும் உத்திகளால் விடைகாண முடியும், இலக்கண விதிகளை அணுகுமுறை. நூற்பாற்றகளை மனப்பாடம் செய்து அணுகுமுறை என இதனை கூறலாம். இன்று இலக்க களுக்கும் விரிந்துள்ளது.
(நன்றி. சு. இர
|2

g,566), 2-676. Diffusual) (Psycho - Linguistics) தொடர்பாகவும் சமூகமொழியியல் (Socio - Linguistics) தொடர்பாகவும் அவர் தெளிவான விளக்கம் பெற்றிருக்க வேண்டும். நோம் ஸொம்ஸ்கி (Noam chomsky), 6)g(3jTLb Leb68Ti (Jerome Bruner) விகொற்ஸ்கி (Vygotsky) போன்றோரின் பிள்ளையின் மொழிவிருத்தி தொடர்பான கொள்கைகளில் கூறப்பட்டுள்ள விடயங்களில் தெளிவான விளக்கத்தைப் பெற்று தமது கற்றல் - கற்பித்தல் செயற்" பாடுகளில் பிரயோகப்படுத்துவதன் மூலமாக தாய்மொழிக் கல்வியில் சிறப்பான பயனைப் பெறலாம்.
நம் தாய்மொழியாம் தமிழ்மொழி, கலைத்திட்டத்தில் இடம்பெறவேண்டியதன் இன்றியமையாமை அதன் வாழ்வியல் பயன்களாலும், பழைமை மற்றும் செழுமையாலும் இன்று உணரப்பட்டுள்ளது. தமிழ் மொழியானது தொடர்ந்தும் கலைத்திட்டத்தில் தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமாயின் மொழிவல்லாரின் புலமை யும், அறிவுத் தொகுதிகளை வெளிக்கொணரும் முறையானதாகவும் கற்பிக்கும் திறமை மிக்க மொழி யாசிரியரின் ஆற்றலும் என பன்முகப்பட்ட விடயங்களே காரணங்களாக அமைய முடியும்.
எனவே தாய்மொழி ஆசிரியர் கலைத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள தாய்மொழியாம் நம் தமிழ்மொழியைச் சிறப்பாகவும் பயன்மிக்கதாகவும் கற்பிக்க, கல்வியியல் கோட்பாடுகளைக் கையாண்டு, கற்றல் - கற்பித்தல் செயல்நிலை, பயன்பாட்டுநிலை என்பவற்றினை உணர்ந்து கற்பித்தல் பணியை மேற்கொண்டால் மட்டுமே தமது நோக்கத்தில் வெற்றி காண இயலும்.
N பாடும் மொழியியல் மீதுள்ள மனப்பாங்கோடும் ம் யத்ார்த்தத்தை நம் இலக்கண அறிஞர்கள் இன்றும் விர்க்கப்படவேண்டும் என்பது இவர்களது கருத்து. ண விதிகளுக்கு மிஞ்சிய மொழித் தரவுகள் இவர்களது ச்சிலும் எழுத்திலுமாக காலந்தோறும் மாறிவந்துள்ள. த சவாலாக முன்நிற்கிறது. இச் சவாலை எதிர்கொள்ள போதா. சில நவீன உத்திகள் தேவைப்படுகின்றன. னம் வரையப்படாத அமெரிக்க இந்திய மொழிகளுக்கு மாழியியல் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். போது ஏற்படும் பல தயக்கங்களுக்கு மொழியியல் நூற்பாக்களாகத் தொகுத்துச் சொல்வது மரபிலக்கண ஒப்புவித்தல் என்னும் மொழிக்கல்வி மரபிற்கு ஏற்ப ணத்தின் தேவை மொழிக்கல்வியோடு மற்றமொழி
ாசாராம், "தமிழியல் ஆய்வுகள்" பக்: 137 -138, 1999)
لم
ఆఊక

Page 24
புத்தளம் மாவட்டமும் உயர்க
க. சண்முகலிங்கம்,
அறிமுகம்
புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் கற்கும் பு மாணவர்கள் க.பொ.த (உ/த) வகுப்பில் விஞ்ஞான Ol பாடங்களைக் கற்பதற்கும் க.பொ.த (உ/த) வகுப்பு பரீட்சையில் திறமையான சித்தி பெற்று பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்படுவதற்கும் வாய்ப்பு: க. களும் வசதிகளும் அருகியே காணப்படுகின்றன.
மாணவர்கள் எதிர் நோக்கும் இந்த பிரச்சினை- వ్ களை தீர்ப்பதற்கான உபாயமாக அண்மையில் மேற் கொள்ளப்பட்ட திட்டம் ஒன்றினைப் பற்றி எடுத்து கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
TLFT606) அமைவிடம் தூரம் கொ 1. ஸாகிரா தேசிய புத்தளம்
III FFG 6)
2. அல் அக்ஷா கற்பிட்டி
தேசிய பாடசாலை
3. பாத்திமா ம. கல்லூரி புத்தளம் 4. இந்து ம. கல்லூரி புத்தளம்
5. அல் மிஸ்பா
ம. கல்லூரி மாதம்பை
6. நஸ்ரியா | சிலாபம்
ம. கல்லூரி
7. சென். பெர்னதெத் சிலாபம்
கல்லூரி
புத்தளம் நகரில் 03 1AB பாடசாலைகளும் பா சிலாப நகரில் 021 AB பாடசாலைகளும் கிராமப் புற சூழலில் அமைந்துள்ள கற்பிட்டியில் 01 பாட dff சாலையும் மாதம் பையில் இன்னோரு பாட g%@ சாலையும் அமைந்துள்ளதை மேற் காட்டிய விபரங்- Ol களில் இருந்து அறியலாம். கொழும்பு, சிலாபம் ஆகிய அ இரு நகரங்களில் இருந்து இப் பாடசாலைகள் எவ்வளவு தூரத்தில் அமைந்து உள்ளன என்பதும் 6. மேலே தரப்பட்டுள்ளன. ண
及G
望 ള

கல்வி பிரச்சனைகளும்
வீ. நடராஜா?
த்தளம் மாவட்டத்தில் விஞ்ஞானக் கல்வி
பாடசாலைகளின் இட அமைவு
விஞ்ஞானக் கல்வியை தமிழ் மொழி மூலம் பொ.த (உயர்தரத்தில்) பயிலக் கூடிய வசதி உள்ள ழு பாடசாலைகள் (One AB) புத்தளம் மாவட்த்தில் உள்ளன இந்த பாடசாலைகளின் விபரம் ருமாறு
ழும்பில் இருந்து தூரம் சிலாபத்தில் இருந்து
145Km 57 Km
175Km - 95 Km
I45 Km 57 Km
145 Km 57
68 Km 12 Km
8O-Km
80 Km
ாடசாலைகளின் தூரம் M
புத்தளம் மாவட்டத்தில் ஏழு 1AB பாட ாலைகளில் மட்டும் க.பொ.த (உ/த) விஞ்ஞான ல்வி வழங்கப்படுகின்றது. புத்தளம், சிலாபம், ாதம்பை, கற்பிட்டி என்ற நான்கு இடங்களிற்கு ண்மையில் உள்ள மாணவர்கள் தவிர்ந்த பெரும் ான்மையான மாணவர்கள் தூர இடங்களில் இருந்து ந்துஇப்பாடசாலைகளில் பயிலுகின்றனர். (உதார். ாம்) சிலாபம் நஸ்ரியாவில் பயிலுகின்ற மாணவர்ரில் பலர் உடப்பு, குசலை, புள்ளிச்சாக்குளம்,
ථූමග) - 2008

Page 25
தராக்குடிவில்லு ஆகிய கிராமங்களில் இருந்து சிலாபம் நகருக்கு பிரயாணம் செய்கின்றனர். புத்தளம் மாவட்டத்தில் உயர் கல்வி பெறும் மாணவர்கள் சராசரியாக 25Km தூரம் பிரயாணம் செய்துதான் விஞ்ஞான கல்வியை பயில முடியும் என்ற நிலை உள்ளது. '
பாடசாலைகளின் கல்வி தரம்
புத்தளம் பாடசாலைகளில் விஞ்ஞான கல்வி
யின் தரத்தை உயர்த்துவதில் பல பிரச்சினைகள் உள்ளன. சராசரி 25Km பிரயாணம் செய்து விஞ்ஞான கல்வியை பயின்று சித்தி பெறக் கூடிய அளவிற்கு புள்ளிகளை பெற முடியா விடின் விஞ்ஞான கல்வியால் பயன் என்ன? என்ற விரக்தி நிலைக்கு மாணவர்களும் பெற்றோர்களும் தள்ளப்படுகின்றனர். புத்தளம் மாவட்டத்தில் 07 1 AB பாட சாலைகளே உள்ளன. அப்பாடசாலைகளும் பெரும் பாண்மையான மாணவர்களின் வாழ்விடயங்களில் இருந்து தொலைவில் உள்ளன. தொலை தூரத்தில் இருந்து பிரயாணம் செய்தோ அல்லது பாடசாலைக்கு அருகில் பெரும் பணச் செலவில் தங்கியிருந்து படித்தோ தரமான கல்வியைப் பெற முடியவில்லை" யே என்ற நிலை. இவை இரண்டும் தான் புத்தளம்
மாவட்டத்தின் மாணவர்களின் விஞ்ஞான கல்வி தொடர்பான அடிப்படை பிரச்சினைகள் ஆகும். மாதம்பையில் செயற்படுத்தப்படும் திட்டம்
Medo (முஸ்லிம் கல்வி அபிவிருத்திக் கழகம்)
என்னும் அமைப்பு 2007 முதல் மாதம்பையில் அமைந்துள்ள அல் மிஸ்பா ம. கல்லூரியில் முன் மாதிரியான திட்டமொன்றை செயல்படுத்தி வருகின்றது. இத் திட்டத்தில் விசேட அம்சங்களை முதலில் சுருக்கமாக குறிப்பிடுவோம்.
1. மாதம்பை அல் மிஸ்பா ம. கல்லூரியை க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான வள நிலையமாக “மெடோ" மாற்றி உள்ளது. புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் விஞ்ஞானம் பயிலும் மாணவர்களுக்கான வள நிலையமாக இது இன்று வளர்ச்சி பெறுகின்றது.
2. “மெடோ” வள நிலையத் திட்டத்தின் வெற்றி அத்திட்டம் புத்தள மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகளான
1. பாடசாலையின் தூரம்
2. பாடசாலைகளின் விஞ்ஞானக் கல்வியின்
தரத்தை உயர்த்த முடியாமை என்ற இரு பிரச்சனைகளையும் தீர்க்க முனைவதுதான்! ஒரே கல்லில் இரு மாங்காய்கள். 3. வள நிலையம் தீர்வுகாண முனைந்த பிரச்சனைகளுக்கு பொருத்தமான இட அமைவை கொண்டதாக மாதம்பை விளங்குகின்றது. மாதம்பை ஒரு கிராமப் புற சூழ் நிலையை கொண்டு அமைந்த ஜூனி 2008 :

வீதியில் அமைந்து உள்ளது. கொழும்பில் இருந்து 58Km தூரத்தில் அமைந்துள்ள மாதம்பை, புத்
தளம் மாவட்டத்தில் உள்ள ஏனைய 06 1AB
포l
பாடசாலைகளை விட வாய்ப்பான ஒரு இடத்தில் அமைந்துள்ளது. இதனால் கிடைத்த நன்மைகள்
16).
அ. விஞ்ஞான கல்வியை தொடரும் மாணவர்களுக்கு டீயூசன் வசதிகள் மிக அவசியமானவை. கொழும்பில் உள்ள மிகச் சிறந்த டீயூசன் ஆசிரியர்கள் நான்கு பேர் இந்த வள நிலையத்" துக்கு வந்து மாலை வேளைகளில் பெளதிகம், இரசாயணம், உயிரியல், கணிதம் போன்ற பாடங்களை கற்பிக்கின்றனர். இது வரை காலமும் சில வசதி படைத்த மாணவர்கள் சனி, ஞாயிறு நாட்களில் கொழும்புக்குச் சென்று டீயூசன் வகுப்புகளில் கல்வி பயின்றனர். இப்பொழுது மிகச் சிறந்த விரிவுரையாளர்களின் சேவையை மாதம்பையில் வள நிலையம் வழங்குகின்றது.
ஆ.டீயூசன் ஆசிரியர்களின் கற்பித்தல் மட்டும் சிறந்த பெறுபேற்றுக்குப் போதாது மாதம்பை மத்திய கல்லூரியும் தகுதி பெற்ற விஞ்ஞான ஆசிரியர்களைக் கொண்டிருக்க வேண்டும். அங்கு வரும் ஆசிரியர்கள் விருப்பத்தோடு அங்கு தங்கியிருந்து கற்பிக்கவும் வேண்டும். B.Sc பட்டதாரிகளான நான்கு ஆசிரியர்கள் மாதம் பை அல் மிஸ் பாவில் விஞ்ஞான பாடங்களை கற்பிக்கின்றார்கள்.
LumTh ஆசிரியர்
பெளதீகம் மாகீர் இரசாயனம் கரீம் உயிரியல் இஸ்ஹாக் கணிதம் பர்ஸான்
இவ்வாறு இந்த வள நிலையத்தின் ஆசிரியர் வளம் உயர்த்தப்பட்டுள்ளது.
இ. இந்த வள நிலையத்தின் ஆசிரியர் வளம் உயர்த்தப்பட்டதும், டீயூசன் வசதிகள் செய்ய: பட்டதும் அல் மிஸ்பா கல்லூரியின் விஞ்ஞான பிரிவின் கல்வித் தரத்தை சிறந்த நிலைக்கு உயர்த்தி உள்ளது. இதனை பாடசாலையின் மாணவர் சேர்வு மிக தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. வகுப்பில் 12ல் சென்ற ஆண்டு 21 விஞ்ஞான மாணவர்கள் இருந்தார்கள். இப்பொழுது அந்த 21 பேரும் வகுப்பு 13ல் கல்வி பெறுகின்றார்கள். இந்த ஆண்டில் வகுப்பு 12ல் 74 பேர் விஞ்ஞான பிரிவில் சேர்ந்” துள்ளார்கள். இது சென்ற ஆண்டை விட 03 மடங்கு அதிகமாகும்.
望ജ്ള

Page 26
업 ఆక
கல்வியின் தரத்தை உயர்த்துவதன் மூலம்
மாதம்பையில படித்துக்கொண்டே கொழும்பு போன்ற நகரங்களில் உள்ளதற்கு சமமான டீயூசண் வசதியையும் ஏற்படுத்தினால் விஞ்ஞான கல்வியின் பால் கூடிய அளவு மாணவர்களை ஈர்க்கலாம் என்பதை வள நிலையம்
நிருபித்துள்ளது.
வள நிலையத்தின் இன்னுமொரு முக்கியமான
சிறப்பு அம்சத்தை குறிப்பிடுவோம். கொழும்" பில் இருந்து புகழ் பெற்ற டீயூசன் ஆசிரியர்கள் மாதம்பை வள நிலையத்தில் விஞ்ஞான வகுப்புகளை நடத்துகிறார்கள் என்ற செய்தி பரவியதும் பெரும் தொகையான A/Lமாணவர்கள் மாதம்பையில் நடைபெறும் மாலை வகுப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு வரத் தொடங்கினார்கள். இவ்விதமாக மாலை வகுப்புக்காக மாதம் பை வரும் உயர்தர மாணவர்களின் எண்ணிக்கை 119 ஆகும். இம் மாணவர்களின் பெரும் பாண்மையினர் மாதம்பையில்நடைபெறும் டீயூசன் வகுப்பை ஆதாரமாகக் கொணர் டே பல்கலைகழக நுழைவுப் பரீட்சைக்கு தம்மைத் தயார் செய்வதற்கு முன் வந்துள்ளனர். இவ்விதமாக வள நிலையம் அல் மிஸ்பா பாடசாலையில் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் 95 பேருக்கும் வெளி மாணவர்கள் 24 பேருக்கும் தமிழ் மொழி மூல விஞ்ஞான கல்வியை வழங்கி வருகின்றனர்.
வள நிலையம் தீர்வு காண வேண்டிய இன்னொரு பிரச்சினையும் எழுந்தது. மாதம்பை
வித்தியாலயத்தில் பதிவு செய்து நிரந்தர
பயில்வோரும் டீயூசண் வகுப்புக்களுக்காக வருவோருமான மாணவர்களில் பெரும் தொகையினர் மாதம்பையில் தங்கியிருந்து படிப்பதற்கான விடுதி வசதிகளை வேண்டி நிற்கின்றனர். இதற்காக பாடசாலைக்கு அரு கிலேயே பெண்களுக்கான விடுதி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாதம்பை கிராமத்தில் உள்ள வீடுகள் 02 வாடகைக்கு பெறப்பட்டு ஆண்களுக்கான விடுதிகளில் நடாத்தப்படுகின்றன. பல ஆண் மாணவர்கள் வேறு தனி யார் வீடுகளிலும் தங்கிப் படிக்கின்றனர்.
மேலே தரப்பட்ட தகவல்கள் புத் தளம் மாவட்ட விஞ்ஞான மாணவர்களின் அடிப்படையான பிரச்சினைகள் இரண்டையும் தீர்ப்பதற்கு மேடோவின் திட்டம் எவ்விதம் உதவியது என்பதை எடுத்துக் காட்டுகிறது. 1. விடுகளுக்கான வாடகை,
2. விடுதி மேற்பார்ன்வயாளர் சம்பவம்.
3. சமையலாளர் சம்பளம்.
dGd
2

4. மேற்பார்வைச் செவுகள். 5 விரிவுரையாளர்களுக்கான ஊக்குவிப்பு
சம்பளம்.
இறுதியாக குறிப்பிடப்பட்ட விரிவுரையாளர் ஊக்குவிப்புபற்றி ஒரு சில குறிப்புகளை கூறுவது அவசியம்.
டீயூசன் வகுப்புகளை நடாத்துவதற்காக மாதம்" பைக்கு வந்து செல்லும் ஆசிரியர்கள் 04 பேரும் புகழ் பெற்றவர்கள். அவர்களுக்க கொழும்" பிலேயே முழு நேர பணி செய்வதற்கு வாய்ப்" புகள் உள்ளன. அவர்கள் மாதம்பை வந்து செல்வதற்கு தகுந்த ஊக்குவிப்பு இல்லாவிடின் அவர்களின் சேவையைப் பெற முடியாது. மாணவர்களிடம் அறவிடும் டீயூசன் கட்டணம் மட்டும் இந்த ஆசிரியர்கள் மாதம்பைக்கு வந்து போவதற்கு தகுந்த ஊக்குவிப்பாக அமையமாட்டாது. ஆகையால் ம்ெடோ நிலையம் இந்த ஆசிரியர்களுக்கான சம்பளத்தின் ஒரு பகுதியை குறை நிரப்பு செய்கின்றது.
திட்டத்தின் நன்மைகள்
புத்தளம் மாவட்டத்தில் அங்கும் இங்குமாக சிதறிக் கிடக்கும் தமிழ், முஸ்லிம் கிராமங்களைச் சேர்ந்த தமிழ் மொழி மூல பாடசாலை மாணவர்களுக்கு மாதம்பை வள நிலையம் ஒரு ஆதர்ஷமாகவும் வழிகாட்டியாகவும் விளங்கி வருகின்றது. மாணவர்களின் நோக்கில் இதன் நன்மைகள் சில பின்வருவன.
r 。※
கற்பிட்டி புத்தளம் போன்ற இடங்களில் உள்ள
பாடசாலைகளில் விஞ்ஞான வகுப்பில் படித்துக் கொண்டு மாதம்பையில் உள்ள வள நிலையத்தில் டீயூசண் கல்வியை மாணவர்கள் தொடரக் கூடியதாக உள்ளது. தினமும் மாதம் பைக்கு பிரயாணம் செய்ய முடியாதவர்கள் மாதம்பையிலேயே தங்கியிருந்து படிப்பதற்கு வசதியேற்பட்டுள்ளது.
இனி செய்ய வேண்டியன:
.
2.
மாதம்பை அல் மிஸ்பா வித்தியாலயத்துடன் இணைந்ததாக ஏற்படுத்தப்பட்ட வள நிலையத் தை மென்மேலும் பலப்படுத்தி அதனை வளர்த்" தல் அவசியம். இந்த வள நிலையம் அல் மிஸ்பா பாடசாலைக்கு மட்டுமல்ல ஏனைய 6 தமிழ்
மொழி மூல1AB பாடசாலைகளுக்கும் உதவுகின்ற
ஒரு செயல் திட்டமாகவுள்ளது.
முன்னர் இருந்ததை விட இப்பொழுது ஒவ்வொரு தமிழ் மொழி மூல பாடசாலையும் நம்பிக்கை" யோடு விஞ்ஞான கல்வி வகுப்புகளை நடத்து
கின்றன. தங்கள் பாடசாலைகளில் பயிலும்
விஞ்ஞான கல்வி மாணவர்களுக்கு மாதம்பை மேலதிக வகுப்புகளில் பயில்வதற்கு இடம்
ථූමගji 2008

Page 27
மேலதிக வகுப்புகளில் பயில்வதற்கு இடம் கிடைத்திருப்பது யாவருக்கும் மகிழ்ச்சியை தரும் விடயமாகும். வள நிலையத்தை மேலும் மேம்படுத்துவதற்கு பின்வரும் வகையில் செயல் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
1. நூலகம் : மாதம்பை வள நிலையத்தில் விஞ்ஞான
மாணவர்களுக்குரிய பாட நூல்கள் யாவற்றையும் கொண்ட நூலகம் ஒன்று நடாத்தப்பட வேண்டும்.
மேலதிக வகுப்புக்களில் பயிலும் மாணவர்களுக்" கான ஸ்கொலசிப் திட்டமொன்றை அறிமுகப்படுத்த வேணி டும். ஏழை மாணவர்களுக்கு டீயூசன் கட்டணத்தை 30%, 50% 90% என வெவ் வேறு அளவுகளில் கட்டணத்தில் கழிவு வழங்கும் புலமை பரிசில் முறை செயல்படுத்தப்பட வேண்டும்.
விடுதிகளின் உணவு சுகாதாரம் போன்ற ஏனைய
வசதிகளையும் மாணவர்களின் தேவைகளையும் திருப்தி செய்தல் வேண்டும். இடைவெளி
புத்தளம் மாவட்டத்தில் தமிழ் பேசும் மாணவரின் கல்வி பிரச்சனைகளில் முக்கியமான இன்னொரு விடயத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
விஞ்ஞான பிரிவுகளுக்குரிய புத்தளம் மாவட்ட
"சற்” (/) ஸ்கோர் பின்வருமாறு.
1.
2
3.
4
மருத்துவம் I.7666
பல்மருத்துவம் w I.0747
விலங்கு மருத்துவம் 1.7032
உணவு விஞ்ஞானமும்
ஊட்டமும் L.Ꮞ5Ꮞ7
உயிரியல் விஞ்ஞானம் I.2439
விவசாயம் I.1.218
\------
தமிழ் செம்மொழி வாழும்மொழி உலக மொழி என்ற அர பேசுகிறார்கள். ஆனால் அமைதியாக இருக்கும் பெ நினைக்கிறார்கள்? தமிழை எப்படி மதிக்கிறார்கள்? தமி தமிழில் இன்று நடக்கும் ஆராய்ச்சிகளில் முக்கிய இ வெறும் பட்டத்திற்கும் பணிக்குமாகச் செய்ய வேண்டி
தமிழின் எதிர்காலம் பற்றிய உயிர்ப்பிரச்சினை. இ | தற்கொலையைத் தடுக்க முனையாத குற்றத்திற்குச் சம
(நன்றி: கி
ஜூன் 2008 2ا

7. இயந்திர வியல் 16304
8. பிரயோக விஞ்ஞானம் 1.0715 9. பெளதீக விஞ்ஞானம் .9697
e
இம் மாவட்ட "சற்" (Z) ஸ்கோர் முன்னேறிய மாவட்டங்களின் அளவிற்கு நிகரானதாகவே உள்ளது. இதற்குக் காணரம் இம் மாவட்டத்தின் கல்வி தரமும் ஆசிரியர் வளமும் சிங்கள மொழி மூல பாடசாலைகளில் மிக உயர்வாக இருப்பதேயாகும். அந்த தரத்தில் வைத்தே தமிழ் மொழி மாணவர்களது அளவீடும் நிர்ணயிக்கப்படுகிறது. நீர்கொழும்பு, சிலாபம் வெண்ணப்புவ ஆகிய நகரங்களில் மிகச் சிறந்த சிங்கள மொழி மூல பாடசாலைகள் உள்ளன. இம் மாவட்டத்தின் முக்கியமான பிரச்சினை சிங்கள மொழி மூல. பாடசாலைகளின் தரத்திற்கு தமிழ் மொழி மூல பாடசாலைகள் உயர்த்துவதுதான். இந்த இடைவெளி மிகப் பெரியதாகவுள்ளது. இந்த இடைவெளியை நிரப்பாமல் தமிழ் மொழி மூல மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.
புத்தளம் மாவட்டத்தில் உள்ள பெற்றோர்களின் சிலர் தம் பிள்ளைகளை சிங்கள் மொழி மூலம் கற்பித்தால் என்ன என்று கூட இன்று சிந்திக்கின்றார்கள். சிங்கள மொழியில் தரமான கல்வி வழங்கப்படுகிறதே ஆதலால் சிங்கள மொழிமூல பாடசாலைகளில் எமது பிள்ளைகளை சேர்த்தால் என்ன என்று மொழி மாற்றம் பற்றி அவர்கள் சிந்திக்கிறார்கள்.
மொழி மாற்றத்தின் மூலம் கல்வியின் தரம் மேலும் வீழ்ச்சியடையும். சிங்கள மாணவர்களோடு போட்டியிடக் கூடிய அளவிற்கு தமிழ், முஸ்லிம் மாணவர்களால் சிங்கள மொழித் திறனை வளர்த்துக் கொள்ள முடியாது. இந்த நிலையில் மெடோவின் வள நிலையம் தமிழ் கல்வி உலகிற்கு சிறந்த எடுத்துக்காட்டான திட்டமாக விளங்குகிறது என்பது எமது அபிப்பிராயமாகும்.
றிஞர் பெருமக்கள் பெருமை கொள்கிறார்கள்; உரக்கப் ரும்பான்மைத் தமிழர்கள் தமிழைப் பற்றி என்ன ழர்கள் வாழ்க்கையில் தமிழுக்கு உரிய பங்கு என்ன? டம்பெற வேண்டிய ஆராய்ச்சித் தலைப்பு எது. இது ய ஆராய்ச்சி அன்று. இது தமிழர்களின் எதிர்காலம், தை அசட்டை செய்வது, தமிழர்களின் கூட்டுத்
II.
. நாச்சிமுத்து, "தமிழியல் ஆய்வுகள்" பக் 41, 1999 ノ

Page 28
கலைத்திட்டமும் பாடநூல் s
சாந்தி சச்சிதானந்தம், க
கிர்ாமப்புறத்தில் பிறந்து வளர்ந்து படித்தவர்களாகி
கல்வியால் முன்னேறியதும் நகரப்புறத்தை நோக்கி
இடம்பெயரும் இளைஞர் சமூகத்தை இன்றைய கல்விமுறை உருவாக்குகிறது. மாணவர்கள் வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு இக்கல்விமுறை, செல்ல வைக்கின்றது என்று கூறினால் மிகையாகாது. இதற்கு
முக்கிய காரணம் எமது பாடசாலைகளில் வழங்கப்
படும் கலைத்திட்டம் ஆகும். ஒரு மாணவன் கொழும்" பைச் சார்ந்தால் என்ன, அம்பாந்தோட்டையைச் சார்ந்தால் என்ன, அவர்களிருவருக்கும் ஒரே கல்வி தான் புகட்டப்படுகின்றது. இதில் நகர்ப்புறத்தின் தேவைகள் கூடுதலாகக் கவனிக்கப்படுகின்றன என்பதில் நாம் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. ஆனால், கொழும்பின் தொழில் சந்தைக்கு இருக்கும் தேவைகள் போல அம்பாந்தோட்டையின் தொழில் சந்தைக்கும் சில தேவைகள் இருக்கின்றன அல்லவா? எங்கள் கல்வி அம்பாந்தோட்டையின் தொழில் சந்தையின் கேள்விக்கான விநியோகத்தினைச் செய்கின்றதா என்னும் கேள்வியை நாம் கேட்பது அவசியமாகும்.
இன்னும் ஒரு கோணத்தில் இந்தப் பிரச்சினை
யை நோக்குவோம். மட்டக்களப்பு பிரதேசத்து மக்
களின் சமூக, பொருளாதார, கலாசார வாழ்வில் மட்டக்களப்பின் வாவி மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. அதன் வளங்களைப் பேணி முகாமைத்துவப்படுத்தவேண்டும் என்கின்ற கரிசனை மட்டக்களப்பின் மக்களுக்கே உண்டு. அது கொழும்போ கண்டியிலோ அம்பாந்தோட்டையிலோ உள்ள சமூகத்துக்கு இருக்க முடியாது. எனவே, மட்டக்களப்பு மக்களுக்குத்தான் மட்டக்களப்பு வாவியைப் பற்றிய அறிவும் தெளிவும் தேவை. அது அவர்களின் வாழ்வாதாரத் தேவையும் கூட. புவியியல், உயிரியல், சூழலியல், பொருளியல், சமூகவியல் ஆகிய பாடங்களில் பாட அலகுகளில் மட்டக்களப்பு வாவி பற்றி எவ்வளவு பயனுள்ள விடயங்களை சேர்த்துக் கொள்ள முடியும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். எனவே, மட்டக்களப்பு பிரதேசத்தின் பாடசாலைகள் பாடவிதானத்தைத்
*சாந்தி சச்சிதானந்தம், க.சண்முகலிங்கம் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம்
ఆlasయకీ

தொடர். ஆதரரித்து வாதாடல்-05
உற்பத்தி விநியோகமும்
5.சண்முகலிங்கம்*
ாமே தீர்மானித்துக் கொள்ளுதல் அவசியம் ல்லவா?
எமது கல்வியின் கலைத்திட்டம் மத்திய றுவனம் ஒன்றினால் தயாரிக்கப்படுவது நாடளாய ரீதியில் கல்வித் தரத்தைப் பேண உதவுகின்றது. பூனால் மேலே விளக்கப்பட்ட காரணங்களுக்காக வ்வொரு பிரதேசங்களும் தமக்குப் பொருத்தமான, தவையான பாடவிதானத்தைத் தெரிந்து கொள்வதற்ான வழிவகைகள் செய்து கொடுக்கப்படவேண்டும். ார் என்ன பாடவிதானத்தைத் தேர்ந்தெடுத்தாலும் வர்கள் ஈற்றில் கல்வி அமைச்சின் பொதுப் பரீட்சைளூக்குத் தோற்ற வேண்டும் என்கின்ற தேவையினால் ாடு முழுவதும் கல்வியின் தரம் சமப்படுத்தப்பட ாம். அதே நேரம், ஒவ்வொரு பிரதேசமும் தமது |பிவிருத்தியில் பங்குகொள்ளும் சந்ததியினையும்
ருவாக்கலாம்.
இங்குதான் பாடநூல் உற்பத்தியினதும் விநி பாகத்தினதும் அம்சங்களை நாம் கருத்தில் கொள்ள வண்டியவர்களாகின்றோம். 1 பாடநூல்கள்:
பாடநூல்களை எழுதுதல், அச்சிடுதல், விநிபாகித்தல் ஆகிய பணிகள் யாவும் இன்று மத்திய டுத்தப்பட்ட முறை ஒன்றின் கீழ் செயற்படுத்தப்டுகின்றன. அரசாங்கப்பாடசாலை முறைமையின் ழ்வரும் 3.9 மில்லியன் மாணவர்களுக்கான பாட
ால்களை அச்சிட்டு இலவசமாக விநியோகிக்கும்
ட்டத்தையும் அரசு செயற்படுத்தி வருகிறது.
5ம் ஆண்டுப் புலமைப் பரீட்சை 11ம் ஆண்டு முடிவில் நிகழ்த்தப்படும் க.பொ.த (சாத) பரீட்சை 12ம் 13ம் ஆண்டுக்கல்வியின் பின் நிகழ்த்தப்படும் க.பொ.த (உதரம்) பரீட்சை
ஆகிய மூன்று பரீட்சைகளை இலக்காகக் காண்ட போட்டி முறையிலான கல்வியின் உள்ளீடுரில் (Inputs) பாடநூல்கள் முக்கிய இடத்தை பெறுன்றன. பாடநூல்களின் தரத்தைப் பொறுத்தே ல்வியின் தரமும் உயர்வானதாக இருக்கமுடியும்.
ஜூன் 2008

Page 29
பாடநூல் உற்பத்தி விநியோகம் தொடர்பான
அரசாங்கக் கொள்கையில் உள்ள குறைகளை இப்பகுதியில் விபரித்துள்ளோம். பாடநூல் எழுதுதல், அச்சிடுதல், விநியோகித்தல் தொடர்பாக அரசு கடைப்பிடித்து வரும் அரசுத் தனியுரிமை (State Monopoly) என்னும் கொள்கை மிகப்பெரும் தீங்காக அமைந்துள்ளது என்பது எமது கருத்தாகும். அரசுத் தனியுரிமையை ஒழித்து 1. ஆசிரியர்கள் மத்தியில் இருந்து சிறந்த பாடநூல்
எழுத்தாளர்களை உருவாக்குதல். 2. தனியார்துறை பாடநூல் உற்பத்தியை ஊக்கு"
வித்து வளர்த்தல்.
3. நாடுமுழுமைக்கும் ஒரே ஒரு பாடநூல் என்ற கொள்கையை விடுத்து பாடநூல்களில் தெரிவுக்கு இடம் அளித்தல் (Multiple option)
என்பவற்றை இலக்காகக் கொண்ட சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும் என நாம் கருதுகிறோம். 5.2 பாடநூல்களை எழுதுதல், அச்சிடுதல், விநியோகம் தொடர்பான குறைபாடுகள் பின்வருவன.
521 நாடுமுழுமைக்கும் ஒரே ஒரு பாடநூல் என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. உதாரணமாக 8ம் ஆண்டின் விஞ்ஞானம் என்ற பாடத்தில் உயிரியல் தொடர்பான நான்கு பாட அலகுகள் உள்ளன எனக் கொள்வோம். இந்தப் பாடஅலகுகளை ஒரே ஒரு புத்தகத்தின் மூலம் நாடு முழுமையிலும் உள்ள 8ம் ஆண்டு மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்கு பாடநூல் தொடர்பான தெரிவுக்கு இடம் கிடையாது. 5.2.2 பாடநூல்கள் ஒவ்வொன்றும் மத்தியில் உள்ள சிறு சிறு குழுக்களால் எழுதப்படுகின்றன. ஒரே ஒரு பாடநூல் முறை ஆக்கத்திறன் (Creativity) விருத்திக்கு சாவுமணி அடித்துள்ளது. 50 வருடங்களிற்கு முன்னர் தமிழில் புகழ் பெற்ற பாடநூல் எழுத்தாளர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு பாடங்களிற்கும் பல பாட நூல்கள் இருந்தன. ஒரு பாடநூலின் எடுத்துக்கூறல் முறை, மொழிநடை, விளக்க முறை மற்றொன்றில் இருந்து வேறுபட்டதாக இருக்கும். ஒரு பாடநூல் மூலம் விளங்கிக் கொள்ள முடியாததை இன்னொரு பாடநூல் மூலம் மாணவன் விளங்கிக் கொள்ளவும் ஐயங்களைத்தீர்க்கவும் முடிந்தது. 5.2.3 ஒவ்வொரு துறைசார்ந்தும் புகழ்பெற்ற பாடநூல் எழுத்தாளர்கள் உருவானார்கள். பாடநூல் எழுத்தாளர்கள் அனுபவம் மிக்க ஆசிரியர்களாகவும், பிறருக்கு முனி மாதிரியான ஆசிரியர்களாகவும் இருந்தார்கள். 5.2.4 புத்தகச் சந்தை ஒன்று உருவாகியிருந்தது. இதனால் அச்சுத்தொழில் ஒரு தொழில்துறையாக வளர முடிந்தது. மாணவர்களிடம் வாசிப்பு பழக்கம் உருவானது.
| චුමටෝt 2008 .

5.2.5 இன்று மாணவர்கள் "ரியூசன்” வகுப்புக்களிற்கு செல்வதிலும் அவ்வகுப்புக்களில் தரப்படும் குறிப்பு களைப் பிரதி செய்து கொள்வதிலும் தம் நேரத்தை வீண் போக்குகிறார்கள் வகுப்பறையில் ஆசிரியர் கற்பிக்கும் விடயத்தை பாடநூல்களின் துணையுடன் கற்று தெளிந்து கொள்ளும் வாய்ப்பும் வசதியும் மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது. 5.2.6 பாடநூல் வெளியீட்டின் மிகப்பெரிய தீங்கு மொழிபெயர்ப்பு மூலம் நிகழ்கிறது. பெரும்பாலான பாடநூல்கள் சிங்கள மொழியில் எழுதப்படுகின்றன. சிங்கள மொழியில் எழுதப்பட்ட பாடநூல்கள் பின்னர் தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இம் மொழிபெயர்ப்புகள் மூல பாடத்தின் சிதைவர்கவும், திரிபாகவும் தமிழில் உருமாற்றம் பெறுகின்றன.
5.27 பாடநூல்களின் தவறுகள் திருத்தப்படுவதற்கு அரசுத் தனியுரிமை முறையின் கீழ் எந்தவிதமான வழிமுறையும் இல்லை என்பதை தமிழ்ப் பாடநூல் வரலாறு நிரூபித்துள்ளது. தனியார்துறைப் பதிப்பகத்தால் வெளியிடப்படும் பாடநூல் ஒன்று தப்பும் தவறுமாக அச்சிடப்படின் நல்ல பாடநூல்களின் வரவு தப்பும் தவறுமான பாடநூலைச் சந்தையில் இருந்து வெளியேற்றிவிடும். அரசு தனியுரிமையின் கீழ் இது நிகழப் போவதில்லை. குற்றம் இழைத்தவர்கள் பொறுப்பு ஏற்பதோ, தண்டனை பெறுவதோ கூட நிகழ்வதில்லை. 5.2.8 எல்லாத் தவறுகளுக்கும் மகுடம் வைத்தால் போன்ற இன்னோர் தவறு பாடநூல் எழுத்துத்துறையில் நிகழ்கிறது. க.பொ.த. உயர்தரம் வகுப்புக் கான பாடநூல்களை எழுதும் சிரமமான பணியினை அரசதுறை தட்டிக் கழித்து வருகிறது. தனியார் துறை யினரும் கூடஇச்சந்தையில் புகுவதற்குத் தயங்கு" கிறார்கள். கீழ்வகுப்புக்களிற்கான பாடநூல்சந்தை மிகவிரிவானது. இதற்கு மாறாக க.பொ.த. (உயர்தரம்) பாடநூல் சந்தை மிகச் சுருங்கியது. கீழ் வகுப்பு பாடநூல் உற்பத்தியை பல ஆண்டுகளாக அரசு தனது தனியுரிமை ஆக்கிவைத்திருப்பதால் தனியார் பிரசுரத்துறை மிகவும் நலிந்த நிலையில் உள்ளது. சுருங்கிய உயர்தர வகுப்பு பாடநூல்களின் சந்தையில் தனி யார் துறை கவனம் செலுத்துவதில்லை.
சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளும் பல்கலைக்கழகப் போதனாமொழியாகப் புகுத்தப் பட்டு 50 ஆண்டுகள் 2010ம் ஆண்டுடன் நிறைவாகப் போகிறது. 1960ம் ஆண்டில் உயர்கல் விக்கான பாடநூல்கள் சிங்களம், தமிழ் மொழிகளில் போதிய அளவு இல்லையே என்பது ஒரு குறையாகக் கருதப்பட்டது. 48ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இன்றுள்ள நிலையோ 1960ம் ஆண் டைவிட மோசமானது. இந்த நிலைக்கு அரசின் பாடநூல் உற்பத்தியில் தனியுரிமை என்னும் கொள்கையின் பாதகமான விளைவுகள் பிரதானமான காரணமாக அமைந்துள்ளன.
포l భ్రాకీజాక్షిక్త

Page 30
ஒரு அதிபரின் டயர்
நிஷா ?
காலையில் பரிசுத்தமும் அமைதியும் மனதினுள் நிறைய அன்றைய ஆசிரியர் தினவரவுக் கொப்பியை மெதுவாக நோட்டம் விடுகின்றேன். லீவு
எடுத்த ஆசிரியர்களின் விபரங்களைப் பார்வை யிட்டு அதற்கான பதிலாசிரியர்களை வகுப்பு:
களுக்கு அனுப்பும் ஒழுங்கை மேற் கொள்வதற்காக அன்றைக்கு வந்த ஆசிரியர் லீவுக்கடிதங்களை எடுத்துப் பார்க்கின்றேன்.
இன்று ஒரே ஒருவர்தான் லீவு எடுத்து இருக்கிறார். ஆசிரியர் குறைவாக லீவு எடுக்கும் நேரங்களில் மனதிற்குள் மல்லிகை வாசமாய் மகிழ்ச்சி நிறையும். 10ஆம் வகுப்பிற்கான வகுப்பாசிரியர் திருமதி மதிவ்ண்னன் பயிற்றப்பட்ட கலைப்பட்டதாரி. தன்பட்டங்களுக்குப்பின்னால் மேலும் நிறையப்பட்டங்களைச் சேர்த்துக் கொண்டிருப்பவர், அதிலும் குறிப்பாக ஆலோசனை வழிகாட்டல் துறையில் ஆசிரியர்களை பயிற்று விக்கும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் வளவாளர். இன்றைய அவரது லீவுக்கான விண்ணப்பத்துடன் unicef 15LT;5|Lh "வினைத்திறன் மிக்ககற்பித்தல்” என்ற கருத்தரங்கில் தானும் ஒரு வளவாளராக கலந்து கொள்வதற்கான வலயக்கல்விப்பணிப்பாளரின் அனுமதிக்கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது.
தமிழ் பாடத்தை கற்பிக்க பொருத்தமானவர் யாரென யோசிக்கையில் மின்னலெனப் பளிச்
சிட்டாள் "நிலா" இவள் ஆசிரியர் தொழிலிற்கு
தன்னை ஆத்மார்த்தமாய் அர்ப்பணித்திருக்கும் ஒரு தொண்டர் ஆசிரியர்.
நிலாவிடம் திருமதி மதிவண்னனின் நேர சூசியைக் கொடுத்து அனுப்புகிறேன். கையில் நேரகுசியுடன் வகுப்பறைகள் அத்தனையும்
坠ఇక

ரியில் இருந்து
மலோட்டமாய் ஒரு கண்ணோட்டம் விடுவது ன் கட்டாய கடமைகளில் ஒன்றாகி விட்டது பான்று என் கால்கள் தன்னிச்சையாய் ஆரம்பப் ரிவை நோக்கி நடக்கின்றன. அடுத்து இடை லை அதற்கடுத்து சிறேஸ்ட . இடைநிலை.
மெதுவாக என் நடை நிலாவிற்கு அருகில் ந்ததும் தயங்கி நிற்கின்றது. நிலா 10 எனக் till present teacher 6765 D (5ugi) ................... க்கித்து நிற்கின்றேன். நான் தொடர்ந்தும் நிலா ... 12. . . . . . . . . . . . . . . . . ஆண்டவனே! இது என்ன ரதிர்ஸ்டம். இத்தனை நாள் இடாப்பு கூப்பிடத் நரியாத ஒரு தொண்டராகவா இவள் வேலை Fய்திருக்கிறாள்?
வகுப்பறையத் தரிசிப்பின் போது அத்தனை ள்ளைகளையும் தன் கவர்ச்சியான கற்பித்தலின் லம் மாத்திரமல்லாது ஒவ்வொரு பிள்ளையாய் பர் சொல்லியழைத்த இவளா? இத்த்னை நாள்.
ஏமாந்து போய்விட்டேனோ? என் உள்ளம் ன்னை மாற்றி மாற்றி கன்னத்தில் அறைய ன்னை சுதாகரித்துக் கொள்கிறேன். ம். "நிலா" நாஞ்சம் மணியடித்ததும் காரியாலயத்திற்கு ாருங்கள் என்று சொல்லி விட்டு அடுத்த குப்புகளுக்காக போகிறேன். என்றாலும் என் ண்ணக் குதிரை நிலாவை நோக்கி ஒடுவதற்குரிய டிவாளத்தை கட்டுப்படுத்துவதில் நான் தோற்த் தான் போகிறேன்.
"Excuse me madam" J.6.f6) III 67 (5965oi 6167 ரியாலய வாசலில் வந்து நிற்கும் 20 வயது ாம்பிய இளம் பெண்னை பார்த்து மெதுவாக p16) JG 53.5Gsp65 "Good morning madam may mein என்றவாறு வரும் அவளை சைகையால்
ஜூன் 2008

Page 31
அமரச் செய்து என்ன என்பது போல் பார்வையை
உயர்த்துகிறேன். Madam எனக்கு AIL ல் 2BC பல்கலைக்கழக அனுமதி கிடைக்கேல்ல G.AQ
பதிவு செய்திட்டு உங்கட ஸ்கூல்ல நான் தொண்ட ராக வேலை செய்யலாமா? அவள் முடிக்கும்
முன்னே நான் அவசரமாய் குறுக் கிட்டேன்
தொண்டர் எண்டால் காசு எதிர்பார்க்க மாட்டீர்
தானே வேணுமென்றால் candeen னில் சாப்பிட
(GR)fTED.
ஒம் மெடம் எனக்கு தொண்டர் நியமனம் கிடைத்தால் மாத்திரம் போதும். வேறு எதுவும் வேண்டாம் என்று கூறியவளை உடனடியாக தொண்டராசிரியராக நியமித்துக் கொண்டேன். என்றாலும் அவளுக்கு ym.w.l என்ற நிறுவனத்" திடம் கதைத்து கென்டீன் சாப்பாட்டுடன் சேர்த்து மாதம் 1000 ரூபா கொடுக்க பாடசாலை முகாமைத்துவ குழு முடிவு செய்தது.
அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ நேர் முகப்பரீட்சைகள், எத்தனையோ உண்ணாவிரதங்கள், எத்தனையோ பகிஸ்கரிப்புக்கள், ம்கூம் ஒன்னுமே இந்த 05 வருடங்களில் கைகூடாமல் போக நிலா தொடர்ந்தும் தொண்ட ராசிரியராய் வேலை கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பிலேயே இலவு காத்த கிளியானாள்.
இப்போது கலைமாணப்பட்டதுடன் வேலைக்காக காத்திருப்பவளாய் நிலா. தான் தொண்டர் ஆசிரியை என்பதையே "மறந்து கல்வித்திணைக்களம் ஆசிரியர்களுக்கு வழங்கும் அத்தனை பயிற்சியிலும் ஒன்று விடாமல் கலந்து கொண்டிருப்பவள், இத்தனை நாள் அவளை உன்னதமான ஒரு ஆசிரியை ஸ்தானத்தில் உயர்த்தி இருந்த எண் மனம் அவளை அந்த இடத்தில் இருந்து இறக்கி வைக்க வேண்டாமே என அடம் பிடித்தது.
Excuse me madam "Lj6ö601605 LDstpngst முகத்துடன் என்னை அனுமதி கேட்கும் நிலா" வைப் பார்க்க எரிச்சல் எரிச்சலாய் வந்தது எனக்கு. என்றாலும் "நிலா" வாங்கோ இப்படி இருங்கோ
உபசரிக்கிறேன். தொண்டையை சரி செய்து
கொண்டேன். ஏதாவது இடக்கு மடக்காய் சொல்வதோ, கேட்பதோ, ஆனால் தொண்டையை கொஞ்சம் செருமிக் கொள்வது என் பழக்கம்.
ථූමණ්r 2008 |2

நிலா இண்டைக்கு 10 ஆம் வகுப்பில் நீங்க ரவு இடாப்பு கூப்பிட்ட விதத்தைப் பற்றிக் தைக்கத்தான் கூப்பிட்டனான். நான் வார்த்" தயை முடிக்கும் முன்பே கல கல வென ரிக்கிறாள் நிலா. வார்த்தைகள் திக்க அய்யோ அய்யோ அதையேன் மெடம் கேட்கிறீங்கள் ான்கிறாள். நான் சற்று அதட்டலாய் மிஸ் நிலா ரிச்சிப்போட்டு சொல்லுங்கோ அல்லது சொல்லிப் போட்டு சிரிங்க என்கிறேன் பொறுமை
Tழந்து. ۔۔۔۔۔ - நிதானத்திற்கு வந்த நிலா மெடம் நான் முதலில் பேரைத்தான் கூப்பிட்டனான். ஆனால் பிள்ளைகள் தான் சொன்னவை தங்கட டீச்சர் 5ங்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவதில்லைபாம். வருட ஆரம்பத்திலே எல்லா மாணவிநளினதும் பேரை வாசித்து அவர்களுக்கு முதலாவது பெயர் இருக்கும் மாணவிக்கு ஒன்று கடைசி பாக பெயர் எழுதி இருக்கும் மாணவிக்கு 30 என்றும் நம்பர் கொடுத்து, எல்லோரும் கவனமாக நம்பரை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இனி தான் பெயர் கூப்பிடும் போது இலக்கத்தை மாத்திரம் தான் கூப்பிடுவேன் என்றும், பிள்ளைகள் தங்கள் இலக்கத்திற்கு Presend சொன்னால் போதும் என்றும் மதிவண்ணன் சொன்னவராம்.
அத்னால் பிள்ளைகள் தங்களை இலக்கம் மாத்திரம் சொல்லிக் கூப்பிடச் சொன்னதுகள் . என்று இழுத்தாள் நிலா. ஒ. ஒரு பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியரின் கைக்காரியம் தானா இது! சிறைக் கைதிகள் போல் இலக்கங்கள் க்ப்பிடப்படும் அவலம். எப்படி இந்த பிள்ளைகளினதும், அந்த ஆசிரியையினதும் ஆத்மார்த்த உறவு இருக்கப் போகிறது. மனசினுள் நெருஞ்சி முள் இடறியது எனக்கு. சரி மிஸ் நிலா என்ற நான் எனது அடுத்த நடவடிக்கையாக இனியாரும் வகுப்பில் மாணவர்களின் பெயர்களுக்கு பதிலாக இலக்கங்களைக் கூப்பிடக்கூடாது. என சுற்றறிக்கை ஒன்றை எழுதி வைக்கிறேன்.
லீவில் நிற்கும் Mrs. மதிவண்னன் பாட சாலைக்கு சமூகமளித்த பிறகு அனுப்புவதற்
5ft . . . . . . . . . . . . . . . . . . . .
2. జాతక

Page 32
அறிமுகம்
தமிழ் கற்
பேராசிரியர் கா. சிவத்தம்பி இதுவரை பல்வேறு நூல்களை எழுதி உள்ளார். அவற்றுள் வித்தியாசமான நூலாகவும் பயன்பாட்டு ரீதியில் முக்கியத்துவம் பெறும் நூலாகவும் "தமிழ் கற்பித்தல்” எனும் நூல் வெளிவந்துள்ளது. தமிழ் கற்பித்தல் பற்றி தனது அனுபவ நிலைப்பட்ட கண்ணோட்டங்களையும் அங்கே எதிர்கொண்ட சிக்கல்களையும் அதனால் கண் டடைந்த அறிவு நிலையையும் மாணவர் நோக்கும் ரீதியில் இந்நூலை எழுதி உள்ளார்.
தமிழ் கற்பித்தலின் உன்னதம், மொழி கற்பித்தல், தமிழ் இலக்கண நூல் மரபும் கற்கை கற்பித்தலிற்கான முறை வழிகளும், தமிழ் மொழி வழிக்கல்வி : கற்கும் மாணவர்கள் தமிழ் மொழி இலக்கியம் சாரா பாடங்களை பயில்வதற்கு பெற்றிருக்க வேண்டிய அனுபவ தேர்ச்சியும் அறிவும் போன்ற கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவை இலக்கணம், இலக்கியம், கற்பித்தல் சார்ந்த பின் புலங்களை விரிவாகவும், நுணுக்கமாகவும் ஆய்வு செய்கின்றன. கற்றல், கற்பித்தல் செயற்பாட்டின் தெளிவான சிந்தனைத் தளத்தை முன் வைப்பதும் இதன் நோக்கமாகும்.
இதைவிட இந்நூலில் வாசிப்பு, எழுத்து, தமிழ்நிலை நின்ற ஓர் அறிமுகம் குறிப்பு, கனிஷ்ட இடைநிலை வகுப்பில் கவிதை கற்பித்தல் நயத்தல், விமர்ச்சித்தலும், இலக்கிய விமர்சனமும், இலக்கியம் கற்பித்தலும் போன்ற விமர்சன நிலைப்பட்ட நுண்ணியநோக்கு முறைகளும் வெளிப்பட்டுள்ளன. ஒரு தமிழ் புலமைத்துவம் யாது என்பதையும் மிக துல்லியமாகவே சுட்டிக்காட்டுகிறார்.
பட்டநிலை கற்பித்தலில் தமிழ் ஆசிரியர் எதிர் நோக்கும் புலமைப் பிரச்சினைகள் சில கல்வி பொதுத் தராதர உயர்மட்ட பரீட்சையில் தமிழ் பாடத்திற்கு வேண்டிய அறிவும் ஆழமும், அதற்கான s பாடத்திட்டமும் என்றவாறும் சிந்தித்து அதன்வழி கிளம்பிய பிரச்சினை மையங்களையும், அறிவுத் தேடலையும் முன் வைக்கிறார்.
s
மொழி கற்றல், கற்பித்தல் செயல்பாட்டில் ஈடுபடக் கூடிய ஆசிரியர் குழாம் பேராசிரியர் சிவத்தம்பி எழுதிய தமிழ் கற்பித்தல் எனும் நூலை ஆழ்ந்து வாசிக்க வேண்டும். அதன் மூலம் தமது சிந்தனை" யையும் தேடலையும் விரித்து அகலித்து செல்ல வேண்டும். தமிழ் கற்பித்தல் இனிமையான கற்றல்
 

பித்தல்
இன்மாக நிலை மாற்றம் பெறுவதற்கான பண்புகளை நன்னகத்தே கொண்டுள்ளது. ஆசிரியர்கள் பாலர் திலை முதல் பல்கலைக்கழக பட்டப்படிப்பு நிலை வரை தமிழை ஒரு பாடமாகவே கற்பிப்பது குறித்து ஓர் ஆழமான அகலமான, ஆய்வுத் தேட்டத்தை இந்நூல் மூலம் ஆசிரியர்கள் அறிந்து தெளிந்து கொள்ள முடியும். பேராசிரியரும், தமிழை பயிற்றுவிப்போரை இலக்கு நோக்காக கொண்டு இந் நூலை அமைத்து உள்ளார். தமிழ் பயிற்றல் வழியாக வந்த அனுபவ உந்துதல்களும், புலமைநிலை சிந்தனை5ளும் நூலின் மைய்யமாக இளையோடி வருகின்றன.
தமிழ் கற்பித்தல் சமகாலத்தில் வெறும் பாடம் சார்ந்த விடயம் அன்று. மாறாக மொழி கற்பித்தல் எனும் அறிவியல் பூர்வமான கற்பித்தலியல் நுட்பங்களையும்,
அவை வேண்டி உள்ளன என்பதனையும் நமக்கு உணர்த்துகின்றது.
நூல் : "தமிழ் கற்பித்தல்" ஆசிரியர் : பேராசிரியர் கா. சிவத்தம்பி பக்கம் : 170
விலை : 350 ரூபா வெளியீடு : குமரன் புத்தக இல்லம்
ஆண்டு : 2007
ද්‍රාමනෝ 2008

Page 33
அறிமுகம்
காலநிலையியலுக்
சமகால புவியியல் கற்கை நெறியில் ஏற்பட்டு வரு பாடவிதானங்களில் ஏற்பட்டு வரும் புதிய செல் ( “காலநிலையியலிற்கு ஒர் அறிமுகம்” எனும் நூலை உள்ளார். இந்நூல் 1996ல் வெளிவந்த "காலநிலையிய என்ற நூலின் திரிந்திய பதிப்பாகும் இது. காலநிலையிய செயற்கையும், வளிமண்டலத்தின் சக்தி, வளி வெப்பநிை வெளிவந்த இந்த நூலின் பல பகுதிகள் திருத்தம்
சேர்க்கப்பட்டுள்ளன. இன்று 12 அத்தியாயங்களுடன்
இன்று வியாபார நோக்கில் முதலில் வெளிவந்த விட பதிப்பித்து வரும் அவலச்சூழல் நிலவுகிறது. இந் நிலைய கற்று அறிந்து கொள்வதற்கு இந் நூல் எழுதப்பட்டு உ தத்துவங்கள் தொடர்பான ஆழமான அறிவுப்பரப்பு குறிப்பாக கல்வி பொதுத்தாரதர (உயர்தர) வகுப்பினரிற் கற்கும் மாணவர்கட்கும் அத்துறைசார் ஆசிரியர்கட்குட உள்ளது.
ஆங்கில மொழியில் இத்துறை சார் பல நூல்கள் கா பயனடைய கூடியவாறு ஆங்கில அறிவு மாணவர்கட் ஏற்ப தமிழ் மூல மாணவர்கட்கு இந் நூல் மிகவும் அ6
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது அறிவை மாறில் வேண்டும். புவியியல் பொருளாதாரம் போன்ற துை கற்றலில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். பேராசிரி பொருத்தம் கருதிய மற்றும் எமது அறிவை இற்றைப்ப
நூல் : "காலநிலையியலு
ஆசிரியர் : பேராசிரியர் எவ
பக்கம் :
விலை : 35
வெளியீடு : குமரன்
ஆண்டு :
బిలిణ boos 3.
 

கு ஒர் அறிமுகம்
ம் மாற்றங்களையும், இலங்கையில் புவியியல் நெறிகளையும், உள்வாங்கி அதற்கு ஏற்றவாறு பேராசிரியர் எஸ். அன்ரனி நோர்பேட் எழுதி ல் : வளிமண்டல அமைப்பும் செயன்முறையும்” ல் பற்றிய அறிமுகம், வளிமண்டத்தின் அமைப்பும் லை, ஈரப்பதன் ஆகிய 5 ஐந்து அத்தியாயங்களுடன் செய்யப்பட்டு மேலதிகமாக பல விடயங்கள் இந் நூல் வெளிவருகின்றது.
யங்களையே மாற்றம் இன்றி மீண்டும் மீண்டும் பில் மாணவர்கள் காலநிலையியலை முழுமையாக ள்ளது. அதாவது காலநிலையியலின் அடிப்படை ம், பாட நூலாகவே இது எழுதப்பட்டுள்ளது. கும் பல்கலைக் கழகத்தில் புவியலை ஒரு பாடமாக, ம் மிகவும் பயனுடையதாக இந்நூல் எழுதப்பட்டு
ணப்பட்டாலும் அவற்றின் மூலம் முழுமையாக த இல்லை. இந் நிலையில் தம் கல்வி தேவைக்கு வசியமானது ஆகும்.
வரும் அறிவுத்தேவைக்கு ஏற்ப புதுப்பித்து கொள்ள றசார் விருத்தி இன்று எமது அறிவுத் தேடலில் யர் அன்ரனி நோர்பேட் எழுதிய இந்நூல் கால டுத்த கூடிய நூலாகவும் வெளி வந்துள்ளது.
க்கு ஓர் அறிமுகம்" ல். அன்ரனி நோர்பேட்
221
0 ரூபா புத்தக இல்லம்
2007
く 얼ఆయక

Page 34
s S : ; : S.
E Ë" - en : : ; ; ܘܢ ; : > E as P : : ; હૈ ; : .v ܐܸ> 그 F ; ‘그 : : @ : : Gས་བྲོ། : : ; ܒ ܠ ܐ ܐ> : : لـ :
雷彗 雷。翠爵菲
: S R : ) bu * 0. S.
a. to s
རྗེ s ཕྱི་ ཊ་བྱོ G. : : S S( 器爵 בS) ་ཞེ་ S) is 8 -S t)
S GS . | 8اه حه ཕྱི་སྡེ་ ་རྗེ་ལྕེ་
○ リ き སྐྱེ་སྒོ་
அகவிழி சந்தா செலுத்த விரும்புவோர் மற்றும் அகவிழிவெ6 நேரடியாகப் பெறப் பணம் செலுத்த விரும்புவோருக்கான வழிமுறைகள், ! அகவிழி, கொமஷல் வங்கி, வெள்ளவத்தை நடைமுறைகக் கணக்கு எண் 1100022581 Commercial வங்கியின் எந்த கிளைகளிலிருந்தும் அகவி எண்ணுக்கு சந்தா அல்லது புத்தக விலையை பணமா செய்யலாம்.
வங்கி கமிஷன் இல்லை பிற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் VIIUTHU பெயருக்கு காசோலை எழுதி அகவிழி கணக்கு எண்னைக் ( உள்ளுர் Commercial வங்கியில் வைப்பு செய்யலாம். மேற்படி வழிமுறைகளில் பணம் அனுப்புவர்கள் செலு தொகை, தேதி, இடம், நாள் மற்றும் தேவைகளைக் குறிப்பிட் தலைமை அலுவலக முகவரிக்கு கடிதம் எழுதவேண்டுகிறோ மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். சந்தா விபரம்
தனி இதழ் : 40/- ஆண்டு சந்தா (தபால் செலவுடன்) : 800/= வெளிநாடுகள் (ஆண்டு 1 க்கு) : 50 USS ܢܠ
 
 
 

iརྐྱེ
Y
s
尉
مح۔
9
it
ரியீடுகளை பின் அட்டை : 6000/- சில எளிய உள் அட்டை (முன்) : 5000/- உள் அட்டை (பின்) : 4000/- உள் பக்கம் : 3000/- நடு இருபக்கங்கள் : 5500/- N கணக்கு தொடர்புகட்கு க வைப்பு மின்னஞ்சல் முகவரி
ahavili 2004@gmail.com alhavili 2004@yahoo.com ** - A HAVI Colombo குறிப்பிட்டு 3, Torringto Avenue, Colombo, , Tcl: 0 -2506272 த்தப்பட்ட Jaffna f டு அகவிழி 189, Vembadi Road, Jaffna. ம். அல்லது Hel: (0)21-2229866
Trincomalee 愛二・グ 8l A Rajavarodayam Street, Trincomalee Tel: 026-2224.941 Batticaloa 19, Saravana Road, Kalady Batticaloa _ Ud 065-2222500 - ノ
ஜூன் 2008

Page 35
அன்புடன் அழைக்கிறது
(GB)
GsFLnLn(G) சேமமடு பொத்தகசாலை
CHEMAMADU BOOK CENTRE
Tel: 011-247 2362,2321905 Fax: 011-244 8624
E-Mail: chemamaduGDyahoo.com UG 49, 50, People's Park, Colombo 11 Sri Lanka
இலக்கியத் தென்றல் பேராசிரியர் முனைவர் சு. வித்தியானந்தன்
அழகியல் பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா
கல்விச் சமூகவியல் 4. பேராசிரியர் சபா ஜெயராசா இலங்கையில் கல்வி வரலாறு பேரசிரியர் சபா ஜெயராசா W
கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும் பேராசிரியர் சபா ஜெயராசா சமகாலக் கல்வி
முறைகளின் சில பரிமாணங்கள் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் கற்றல் உளவியல் பேராசிரியர் சபா ஜெயராசா
கற்றல் கற்பித்தல் முனைவர் மா. கருணாநிதி
இலங்கைத் தமிழர் வரலாற்றின் சில பக்கங் பேராசிரியர் முனைவர் சத்தியசீலன்
சைவ சித்தாந்தம் ஓர் அறிமுகம் ஆ. நோ. கிருஷ்ணவேணி
 

fiž**È KRFøł šEx. Axeçeren stified snai saw, arris
கற்றல் கற்பித்தல் jiviji.
磁

Page 36
2 as
முரளி கொமினிகேஷன் 185 டன்பார் வீதி, ஒருநறன்.
தொபே,இல; 051-22220414243
குமரன் ரேட் சென்டர் 18. டெய்லிபபர் கொம்பிலக்ஸ் நுவரெலியா, தொ.1ே.இல: (52:2223416
அருணா எப்ரோஸ், 38.4,[i]| If୍ମୀ ନାଁ ଟୁଁ, | | | . தொ..ேஇல: (774728883
நியூ கேசவன் புக்ஸ்டோல்,
5), டன்பா விதி.
ஹற்றன்.
தொ.பே.இல: (151-2222504
O5 | -2.2229
அபிஷா புத்தகக் கடை, 137.பிரதான விதி, தலவாக்கல. தோபே இல: (152-2358437
அருள் ரேட் செண்டர் 19. பிரதான வீதி, தலவாக்கல, 6lሁ | W8u | ፵ሓነነ፡ ሰ52-2258584
எம்.ஐ. எம். ஷியாட். 4t கோட்ஸ் வீதி. LL1åነl{ali..]lክጎጎEù. ] 15{ ዘ) 51) is -, i.a.); (777-1852;
விழுது, 81A. ராஜவரோதயம் விதி, திருகோணமலை, தொ.பே.இல: (23-222494
கிடைக்குப்
அறிவாலயம் புத்த 190B, புகையிரத ை வைரவப்புளியங்குள வவுனியா
தொ.இல: (777-3333
கவிதா புத்தகக் க வவுனியா தோபே இE: 5322
நுார் மொகமட் நிய
132.பிரதான வீதி, நின்னியா - 03 தோ,ேஇஸ்: (131-32
விழுது, 19, சரவணா வீதி, ! LILLisbblLIL, தொ.பே.இல: (5-22
பி.ஜெகதீளப்வரன் அமரசிங்கம் விதி, ! III 1. ja:F1|| || , தொ.1ேஇல; (3-44
அன்பு எப்ரோனப் 14. பிரதான வீதி, dial)լլքին:1511 தொபே இல் 17-23
எம். சண்முகராஜ 56. துலுசிறிகம LԱյlհնibll தொ..ேஇல: 18522
புக் லாப் |48, பரமேஸ்வரா வி திருநெல்வேலி LI JITLg | II ITT ĠDID கை.தொ.இல: (".
எனப். ஏ. முஹிர் ஆசிரிய நூலகர் மர்க்கஸ் வீதி மூதார் - 5 தோடே இல: (t) 7758 ניני ללון
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.355ի
புஸ் ஏஜன்ஸ்
ጎ{›ጋfííኔ
dili: fr:Lş
፲35{M)
ஆரயம்பதி
1Iյւյ75
շա54[]
2137(17240521
84[13 || 8
சர்மிலா கொமினிகேஷன் 536, கோவில் கட்டிடம் கோலெஜ் றோட்
IBITI, 5.
ஹால்கறனோயா
பராசக்தி ஏஜன்சீஸ் 71 பிரதான வீதி IIі0: IIJEшіліп துே 1ேஇல: 187323385f
மகிந்தாளப் புக் செண்டர் 50,52 பஜார் ஸ்ரீட | l:E|6}}հll பூெ டே.இப் (155-2230|1}}
சன் புக் சொப் 27.1ம் குறுக்கு தெரு fGITL III
3.2228.7
பூபாலசிங்கம் புத்தகக் கடை 2?, செட்டித் தெரு, கொழும்பு 11 தெபே,இல) (113433321
பூபாலசிங்கம் புத்தகக் கடை 300- A23, காளி வீதி, வெள்ளத்ைதை, கொழும்பு. தே பேஜ்ல 45 15'525042
சேமமடு புத்தகக்கடை _ (_j 50, 52 LoĵLouLoĵşîð6Tio Lu 1 in + .Gl-HIIյքIt| | | l. துெ, இேஸ்: (1 - 247.2362
ஜோதி புக் செண்டர், கிரான் பாஜார்,
ш5ії55Іпп தொ..ேஇல: (23. 2222052