கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2008.07

Page 1
ISSN 1888-1246
விழி: 04 ஜூலை 2008
 

ஆசிரியத்துவ நோக்கு.
பார்வை: 47 விலை: ரூபா 40.00
உள்ளே.
* கற்றலைப் பாதிக்கும் காரணிகளும்
ஆசிரியரும்
0 செயல் தூண்டுதலுக்கான பாடசாலைத்
தலைமைத்துவம் ,
0 டெனிஸ் லோட்டனின் கலைத்திட்டமிடல்
0 ஆசிரியத்துவமும் உளவளத்துணையும்
9 மாற்றத்திற்கு உள்ளாகும்
போட்டிப் பரீட்சைகள்.
9 ஒரு அதிபரின் டயரியில் இருந்து
8 கேரளத்தின் முன்மாதிரி
9 வாசகர் பக்கம்.
தற் கல்வி"

Page 2
Sana
தொட 3, டொரிங்டன்
கொழு
தொலைபேசி: Lólaši GISTG5FGö: koo
 
 

|ւյ 07
11 250 6272 am®viluthu.org

Page 3
ISSN 1888 - 1246
2கவிதி
மாத இதழ் ஆசிரியர்: தெ.மதுசூதனன் ஆசிரியர் குழு : சாந்தி சச்சிதானந்தம் ச. பாஸ்கரன் காசுபதி நடராஜா நிர்வாக ஆசிரியர்
மனோ இராஜசிங்கம் ஆலோசகர் குழு பேரா.கா.சிவத்தம்பி (தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) கலாநிதி சபா.ஜெயராசா (முன்னாள் பேராசிரியர் கல்வித்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) பேரா.சோ.சந்திரசேகரன் (பீடாதிபதி, கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்) கலாநிதி ஹாசைன் இஸ்மாயில் (துணைவேந்தர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) கலாநிதி ப.கா.பக்கீர் ஜஃபார் (கல்விப்பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) கலாநிதி மா.கருணாநிதி (கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்) பேராசிரியர் மா.செல்வராஜா
(கல்விப் பிரிவு, கிழக்குப் பல்கலைக்கழகம்) கலாநிதி உநவரட்ணம் (பணிப்பாளர், சமூகக்கற்கை, தேசிய கல்வி நிறுவகம்) தை. தனராஜ் (முதுநிலை விரிவுரையாளர், கல்விப்பீடம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) மா.சின்னத்தம்பி (முதுநிலை விரிவுரையாளர், கல்வித்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அச்சு: ரொக்னோ பிரின்ட், கொழும்பு - 06 தொலைபேசி: 0777-301920 வெளியீடு மற்றும் தொடர்புகட்கு: AHAVILI 3, Torrington Avenue, Colombo - 07 Tel - 011-2506272 E-mail:-ahaviliz004(agmail.com ahaviliz004Gyahoo.com
台、
k
லங்கை
பெறுகிறது. வாழ சார் அழுத்தங்கள் ஆரோக்கியமான எங்கும் ஒரு வித
இந்நிலையில் ஆழமாகச் சிந்த மட்டத்திற்கு அ செயல்வாதத்ை தடைகள் உள்ள யின்மை ஒரு நி புரியாமல் அல்ல இயலாமையுடன்
இச்சந்தர்ப்ப தெரிவிப்பது ஒ( நிலைமைகள் ! இடங்களில் உள பட்டுள்ளன.
களுத்துறை : நான்கு தமிழ் ம அடுத்து பயிற்சி மூடப்பட்டுள்ள
மஹரகம ஆர் பயிற்சி பெறுகி முஸ்லிம் மாண பயிற்சிக் காலம் அங்கு பயிற்சி நிலைக்குத் தற்ே
ஒரு குறிப்பி முடியாததுக்கு அவர்களது கற்கு நியாயப்படுத்த பணிகளை இ அரசாங்கம் தன கிறது. எதிர்கான அதிகரிக்கும் ெ முழுமையாக t IL-(PL-LTg. இனசமத்துவட வாக்குவதற்கா இதுவே நிலை அடித்தளமாக
தயவுசெய்து இ
அகவிழியி கட்டுரைகள்

ஆசிரியரிடமிருந்து.
ாழ்புலம் முழுவதும் அமைதியற்ற சூழல் வலுப்கைச் செலவு ஒரு புறம் அழுத்த மறுபுறம் யுத்தம் பன்மடங்காக அதிகரிக்கின்றது. கல்வி கற்பதற்கான சாதகமான சூழல் அறவே இல்லாமல் போகிறது. பயந்த வாழ்வு நிலைத்து வருகிறது.
மாணவர்களது கல்வியின் எதிர்காலம் குறித்து க்க வேண்டும். ஆனால் இது வெறும் சிந்தனை பால் மாற்றம் விளைவிக்கும் நம்பிக்கை அளிக்கும்
நோக்கிச் செல்வதற்கு பல்வேறு மலையளவுத் ன. கல்விச் செயற்பாடுகளில் பண்புசார் விருத்தி. ந்தரப் பெறுமானமாக உள்ளது. இது யாவருக்கும்
ஆனால் என்ன செய்ய முடியும்? என்பது புரியாத தொடர்புடைய பிரச்சினையாகவே மாறியுள்ளது.
தில் பலரும் கல்வியின் தரவீழ்ச்சி பற்றி கருத்துத் சம்பிரதாயமான சடங்காக மாறுகிறது. இவ்வாறு டிக்கும் பொழுது மஹரகம, களுத்துறை ஆகிய ள ஆங்கில ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகள் மூடப்
ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த ாணவர்களைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததை சிக் கல்லூரிகள் கடந்த இருபதாம் திகதி முதல்
ST.
ப்கில ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் 160 மாணவ கள ன்றனர். இவர்களில் 53பேர் தமிழ் மாணவர்க . 40 வர்கள். ஏனையோர் சிங்கள மாணவர்கள். இவர்களின் முடிவடைய ஒரு சில மாதங்களே உள்ளன. இதனால் பெற்ற ஆசிரிய மாணவர்கள் இரண்டும் கெட்டான் பாது தள்ளப்பட்டுள்ளனர்.
ட்ட இன மக்கள் சில பிரதேசங்களில் சென்று கற்க பாதுகாப்புக் காரணங்களை அடிப்படையாகக் கூறி ம் உரிமையை அரசாங்கம் மறுப்பதை எந்தவிதத்திலும் முடியாது. மாற்று வழி எதனையும் தேட முற்படாது டைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளமை மூலம் து பொறுப்பிலிருந்து விலகிச் செல்வதையே காட்டு" த்தில் பாதுகாப்பு காரணங்கள் இன்னும் பன்மடங்காக பாழுது ஒரு சாரார் கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலத்தப்படக்கூடிய அவலம் நிகழ்ந்தாலும் ஆச்சரிப்ஆகவே அரசாங்கம் கல்வியை இந்த நாட்டில் சமூகநீதி போன்ற உயரிய விழுமியங்களை உருபண்புசார் விருத்தியாகவே கைக்கொள்ள வேண்டும். து நிற்கும் சமாதானச் செயல் முறைக்கான பெரும் புமையும்.
தை புரிந்து கொள்வோமாக.
இடம் பெறும் கட்டுரைகளுக்கு அதன் ஆசிரியர்களே பொறுப்பு,
காணப்படும் கருத்துக்கள் ‘அகவிழி யின் கருத்துக்கள் அல்ல.

Page 4
இலங்கையில் உள்ள அனைத்து மக்களையும் எழுத் தறிவு உள்ளவர்களாக மாற்றுவது, ஐந்து முதல் பதி னான்கு வயது வரை அனைவருக்கும் கட்டாயக் கல்வியைத் தருதல், அதற்கென ஊக்கல்கள், இயக் கங்கள் என்பனவற்றை வலுப்படுத்தல் போன்றன புதிய கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகளாகின்றன.
பாடசாலைகளுக்கு மாணவர்கள் உட்படுத்தற் செல்லாதிருப்பதும் பாடசாலை- s களைவிட்டு இடைவிலகுவதும் மேற். கற்றலுக கூறிய புதிய கல்விச் சீர்திருத்தங்- O as f, a களுக்கு பெரும் சவாலாகின்றன. இந்” ஏற்படுத்தும் நியிைல் இடைவிலகலுக்கான கார இனங்கான ணங்களை அறிந்து பரிகார நடவடிக் இயன்றளவு கைகளை மேற்கொள்ளும் செயற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும் பொதுவான பாடசாலை- பங்கே களுக்கு மேலதிகமாக செயற்பாட்டுப் கற்ற பாடசாலைகளும் அமைக்கப்பட 2 LuiLoL வேண்டுமென்ற திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. காலத்துக்கு காலம் கல்விச் சீர்திருத்தங்கள், மறு- Luugigi சீரமைப்புகள் அவசியம் என்பதைப் உபயோகி பலரும் శి அதற்கான அனைத்து வி செயற்பாடுகளில் ஆக்க பூர்வமா உறுதி
கவும் ஈடுபடுகின்றனர். இந்த வகையில் தேசிய கல்வி நிறுவகம் "யுனிசெப் நிறுவகத்தின் அனுசரணையோடு "உட்படுத்தற்கல்வி தொடர்பான செயற்பாடுகளையும் ஆரம்பித்துள்ளது.
உட்படுத்தற்கல்வி என்பது மாணவர்களின் கற்றலுக்குத் தடை ஏற்படுத்தும் காரணிகளை இனங்காணல், அவற்றை இயன்றளவு குறைத்தல், மாணவர்களது பங்கேற்றலையும் கற்றலையும் உயர்மட்டமாக்கல், வளங்களை பயனுறுதிமிக்கதாக உபயோகித்தல் ஆகிய அனைத்து விடயங்களையும் உறுதி செய்யும் ஒரு புதிய கல்வி எண்ணுக்கரு எனக் குறிப்பிடலாம். பொருத்தமற்ற கற்பித்தல் முறைகள், வெறுப்பூட்டும் கல்விமுறைகள், பொருத்தமற்ற மதிப்
* ந. பார்த்திபன் , ஆசிரிய கல்வியியலாளர்,
தேசிய கல்வியற் கல்லூரி, வவுனியா.
ജില്ക്ക
 

படுத்தற் கல்வி clusive Education ந. பார்த்திபன்*
பீட்டு முறைகள், தேவையான வசதி இன்மை ஆகி யன பாடசாலை தொடர்பான காரணிகளாகத் திகழ்" கின்றன. மேலும் இவை பாடசாலையில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைய முடியாதவர்களாகப் பிள்ளைகளை இனங்காட்டுகின்றன. இதன் காரணமாக இடைவிலகுதல் என்பது இன்று பெரும் பிரச்சினையாகியுள்ளது. இவ்வாறு இடைவிலகி கல்வி வாழ்க்கையை இழப்பவர்கள் சமூகத்தால் நிராகரிக்" கப்படல், வேலை வாய்ப்பின்மை, நிரந்தரமாகப் பிறரில் தங்கி வாழ நேரிடல் போன்ற பாதக விளைவுகளுக்கு உள்ளாகின்றனர்.
இந்நிலையில் இடைவிலகும் மாணவர்கள் தொடர்பாக கல்வியியலாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என எல்லோரும் அக்
டமாக்கல்,
கறையுடன் சிந்தித்து செயற்பட
திமிக்கதாக நாட்டின் அபிவிருத்திக்கு சகல த்தல் ஆகிய பிரஜைகளினதும் வலுவான பங்
களிப்பு அவசியம் என்பது ஏகமனபிடயங்களையும் தாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு செய்யும் கருத்தாகும். இவ் அடிப்படையில் இடைவிலகி சமூகப் பொறுப்பில்லாத பிரஜைகளை உருவாக்குவதால் பயன் ஒன்றும் இல்லை. அதேவேளை பிரதிகூலமான விளைவுகளையே ஒரு நாடு பெற்றுக் கொள்ளும். எனவே பிள்ளைகள் கல்வி கற்பதில் காணப்படும் தடைகளை இனங்கண்டு அவற்றை நீக்க வேண்டியது நாட்டினதும் சகல பிரஜைகளினதும் பாரிய பொறுப்பாகும். இதன் அடிப்படையில் பிள்ளைகள் சமூகத்தில் தமக்குரிய இடத்தைப் பெறுவதற்கு இந்த உட்படுத்தற் கல்வி பிரதான பங்கு வகிக்குமென நம்பப்படுகிறது. இந்நிலையில் பாட" சாலைச் சமூகத்துக்கு மட்டுமன்றி நாட்டின் சகல மக்களுக்கும் உட்படுத்தற் கல்வி தொடர்பான அறிவூட்டப்படுதல் அவசியமாகும்.
2 ஜூலை 2008

Page 5
இதற்கான முன் முயற்சியாக 2006ஆம் ஆண்ட" ளவில் தேசிய கல்வி நிறுவகம் யுனிசெப் நிறுவகத்தின் அனுசரணையோடு ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்" பித்தது. இதன் மூலம் கல்வியியலாளர்களுக்கான உட்படுத்தற் கல்வி பற்றிய அறிவூட்டலும் பங்குபற்றல் பிரவேசமும் என்ற செயலமர்வும் கைந்நூல் வழங்களையும் மேற்கொண்டது. ஆயினும் அதன் பிரதான செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படாத நிலையில் பாடசாலைச் சமூகத்திற்குக் கூட உட்படுத்தற் கல்வி தொடர்பான விளக்கங்கள் சென்றடையவில்லை. இந்நிலையில் நாட்டின் சகல மக்களுக்கும் இது தொடர்பான விளக்கம் சென்றடையுமா? என்ற வினா எழுகின்றது.
இந்நிலையில் பாடசாலை சமூகத்திற்கு குறிப்பாக அதிபர்கள், ஆசிரியர்களுக்காவது சென்றடைய வேண்டுமென்ற நோக்கில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது. அவர்களும் புதியதை அறியும் ஆவல் கொண்டு தேடுபவர்களாக இருப்பின் இதுவும் வெற்றியளிக்கும்.
‘உட்படுத்தற் கல்வி என்பது பாடசாலையால் சகல பிள்ளைகளுக்கும் கல்வியின் பயன்களைப் பெற்றுக் கொடுத்தல் எனக்கூறலாம். பிள்ளைகளை இயலாமையுள்ள பிள்ளைகள், திறமையுள்ள பிள்ளை" கள் என பிள்ளைகளிடையே பரஸ்பரம் காணப்படும் தனியாள் வேறுபாடுகளைக் கவனத்திற் கொண்டு நோக்கலாம் இயலாமையுள்ள பிள்ளைகளுக்கு பாட" சாலைக் கல்வியைப் பெற்றுக் கொடுக்காமை, பாட" சாலை அனுமதி மறுக்கப்படல் ஆகிய காரணங்" களால் இவர்கள் சமூக நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கிவிடப்படும் துயரமான நிலை காணப்படுகிறது. இவ்வாறு ஒதுக்குதல் தவறு என்றும் இயலாமை, அதிவிசேட திறமைகள், தனியாள் வேறுபாடுகள் என்பவற்றைக் கவனத்திற் கொள்ளாது சாதாரண பாடசாலைச் சூழலில் கல்வி கற்க இடமளிக்க வேண்டும். மேலும் இனம், சாதி, மொழி, பால் வேறு பாடுகள், சமூகத்தின் பொருளாதார வேறுபாடுகள், சமயம், இயலாமை மற்றும் விசேட அம்சங்கள் என்பவற்றைக் கருத்திற் கொள்ளாது எல்லாப் பிள்ளைகளுக்கும் அவர்களது தனிப்பட்ட தேவைகளை நிறை" வேற்றுமாறு பாடசாலையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து பொருத்தமான முறையில் பாடசாலையின் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்படுகிறது.
உட்படுத்தற் கல்வி தொடர்பாக பல்வேறு வரைவிலக்கணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. உட்படுத்தற் கல்வி என்பது பிள்ளைகளிடத்தே காணப்படும் இயலாமைகள் திறமைகள் என்பவற்றை கவனத்திற் கொண்டு சகல பிள்ளைகளுக்கும் பாட" சாலைச் சமூகத்தில் பங்காளியாக வாய்ப்பளிப்பதோடு, இயலாமையுள்ள பிள்ளைகளும் ஏனைய பிள்ளைகளைப் போல தாம் ஆசிரிய குழாத்திற்கும் பாடசாலைச் சமூகத்திற்கும் சொந்த மாணவர் என்ற
ஜூலை 2008 3

உணர்வு ஏற்படத் திட்டம் வகுத்து செயற்படுத்துபதாகும். மேலும் இயலாமையுள்ளவர்களுக்கு அன்ாட நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய வழி ாட்டல்களையும் மகிழ்ச்சிகரமான அம்சங்களையும் தொழில் மற்றும் கல்வி நடவடிக்கைகளையும் பூரணமாகப் பெற்றுக்கொடுப்பது உட்படுத்தற் கல்வியாகும். இந்த நிலையில் சாதாரண வகுப்பறை" பில் சில பிள்ளைகளை ஒதுக்கி வைக்கும் நோக்குடன் ஒழுங்கமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை விட மாறுபட்டதும் அபிவிருத்தி சார்ந்ததுமான ஒரு பாடத்திட்டத்தை வழங்க வேண்டுமெனவும் கூறப்படுகிறது.
உட்படுத்தற் கல்வி என்பது விசேட கல்வி என்பதற்கான மற்றுமொரு பெயரல்ல என்றும் இயலாமை காரணமாக விசேட கல்வித் தேவையுடைபவர்களுக்குப் பொதுக்கல்வி முறையில் அளிக்கப்படும் ஒரு கல்வி முறை என்றும் கூறலாம். அதாவது இயலாமையுள்ள பிள்ளைகள் தமது சகோதர சகோதரிகளுடன் அயலவர்கள்/நண்பர்களுடன் தமது வீட்டுக்கு அருகிலுள்ள பாடசாலையில் கல்வி கற்றல் என்றும் கூறப்படுகிறது. இதன் அர்த்தம் இயலாமை மற்றும் வேறு காரணங்களினால் விசேட கல்வி தேவைப்படும் மாணவர்களுக்குச் சாதாரணமான கல்விப் புலத்தினூடாகச் சேவைகள் வழங்கப்பட வேண்டுமென்பதாகும். இன்று மாணவர் மையக் கல்வி நெகிழுந்தன்மையுடைய கல்வியாக உணரப்படுகின்றது. எல்லாக் குழந்தைகளும் ஒருங்கு சேர்ந்து கல்வி கற்பதற்கான உரிமையும், பிள்ளைகளைக் கல்வியில் வேறுபடுத்துவது சட்டத்தால் அனுமதிக்" கப்படவில்லை என்பதும் விசேட பாடசாலை ஊடாகப் பிள்ளைகள் தனிமைப்படுத்தப்படல் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்பதும் இயலாமைகள், கற்றல் சார்ந்த பிரச்சினைகள் காரணமாக அவர்கள் தனிமைப்படுத்தக் கூடாது என்பதும் இன்று கவனத்" திற் கொள்ளப்படுகிறது. இது வெறும் கொள்கையளவில் நிற்காது நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது.
1960களில் குடியுரிமைகள் பற்றிப் பேசப்பட்ட காலந்தொட்டே 'உட்படுத்தற் கல்வி பற்றிய கருத்துக்" கள் வெளியிடப்பட்டன. அதற்கு முன்னர் இயலாமை உடைய பிள்ளைகளைத் தனிமைப்படுத்திக் கற்பித்தலே சிறந்த முறையென நம்பினர். ஆனாலும் இன்றுங்கூட பிள்ளைகளைத் தனிமைப்படுத்திக் கற்பித்தல் நடைமுறையிலுள்ளது கவலைக்குரியது. ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட்சை செயற்பாடுகளின் போது திறமையுள்ள மாணவர்களைத் தெரிந்தெடுத்து கற்பித்தல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதைவிட பாடசாலைகளில் A,B,C என வகுப்புகள் பகுதி பகுதியாகப் பிரிக்கப்படுவதற்கும் தர வேறுபாடுகள் கவனத்திற் கொள்ளப்பட்டு கற்பிக்கும் செயல்முறைகளும் காணப்படுகின்றது. பல்கலைக்கழகங்களில் கூட ஆங்கில பாடத்தைக் கற்பிப்பதற்கு பரீட்"

Page 6
சை நடாத்தி பிரித்து வைத்துக் கற்பிக்கும் செயற்பாடு உண்டு. இவற்றின் பாதக விளைவுகளை, எதிர்மறைத் தாக்கங்களை ஆசிரியர்கள் உணர வேண்டும்.
பிள்ளைகள் ஒருவரிடமிருந்து மற்றொருவர் பெற்றுக் கொள்வதற்கு உதவ வேண்டுமே தவிர ஒரு வரிடமிருந்து மற்றொருவரைப் பாதுகாப்பது தேவை யற்றதாகும். ஆரம்பப் பிரிவில் பகிர்ந்துண்ணல் போல பகிர்ந்து கற்றலும் வலியுறுத்தப்படுகிறது. அண்மை விருத்தி வலயங்கள், பங்கேற்கும் உத்தேசங்கள் துணைக்கட்டு அமைத்தல் போன்ற கருத்துக்களின் அடிப்படையில் குழு முறையில் கற்றல் வலியுறுத்தப் படுகிறது. மேலும் பிள்ளைகள் ஒருங்கு சேர்ந்து இருப்பதே மிகவும் சிறந்தது என ஆய்வுகள் நிரூபித் துள்ளன. பிள்ளைகளை வேறுபடுத்திக் கற்பித்தல் சிறந்த முறையல்ல என்றும் அம்முறை அவர்களின் முன்னேற்றம் குன்ற வழிவகுக்கும் என்றும் குறிப் பிடப்படுகின்றது. ஏற்றுக் கொள்ளல், சிநேக மனப் பான்மை, கூடுதல் விளக்கம் பெறல், பயம் நீங்குதல் போன்ற திறன்கள் ஒன்றிணைத்துக் கற்பித்தலிலேயே கிடைக்கிறது எனக் கூறப்படுகின்றது. பிள்ளைகளை வேறுபடுத்தும் போது உயர்வு - தாழ்வுச் சிக்கல்கள் Gstairgidigipalit. Good teaching is good teaching for al children - சிறந்த கற்பித்தல் என்பது சகல பிள்ளைகளுக்கும் சிறப்பாகக் கற்பித்தலாகும் எனக் கூறப் படுகின்றது.
பிள்ளைகளிடையே வேறுபாடுகளை விட ஒற்றுமைகளே அதிகமாகக் காணப்படுகின்றன. பிள்ளைகளிடையே காணப்படும் இயலாமைகள் அவர்களுடைய கற்றல் செயற்பாடுகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை, பங்குபற்றுதலும் தேர்ச்சியும் கொண்ட ஒத்த வயதுக் குழுவினர்களை பின்பற்றும் போது சிறந்த கற்றல் இடம் பெறும், சாதாரண வகுப்பறைகளில் மேற்கொள்ளப்படும் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் பிள்ளைகளின் இயலாமைகள் குறைவடைவதற்கு ஏதுவாக அமையும், வித்தியாசமான கற்றற் பாங்குகள், வித்தியாசமான நடத்தைக் கோலங்கள் என்பவற்றைக் கொண்டவர்கள் உட்பட அனைவருக்கும் பொருத்தமான இடமாக சாதாரண வகுப்பறையே அமையும் இவ்வாறு கூறப்படுவதை ஆசிரியர்கள் மனங்கொள்ள வேண்டும். மேலும் சகல பிள்ளைகளும் சாதாரண வகுப்பறையில் கல்வியை ஆரம்பித்தல், அவர்களின் தேவைகளுக்கு மதிப்பளித்தல், தடைகள் இல்லாத துழலில் கற்றல் என்பன இயலாமையுள்ள பிள்ளைகளின் கற்றலுக்கு உறுதுணையாய் அமைகின்றது. விசேட சவால்களை எதிர்கொள்ளும் பிள்ளைகள் அறிவு, சமூகம், உடல் இயக்கம் சார்ந்த செயற்பாடுகளின் மூலம் பயன்களைப் பெறுகின்றனர். சாதாரண துழலில் இவர்களின் தேவைகள் நிறைவேறும் பட்சத்தில் இவர்கள் சிறந்த செயற்றிறன்மிக்கவர்கள் ஆவர். மேலும் சவால்களையுடைய பிள்ளைகளுக்குச் சிறந்த சந்தர்ப்பம் கிடைக்கும் போது வெற்றி பெறுவர். இவ்வாறு ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

உட்படுத்தற் கல்வியின் அடிப்படையில் திற மையின்மை, பால்நிலை, பேசும் மொழி, இனம், கலாசாரம் போன்ற வேறுபாடுகளைக் கருத்திற் கொள்ளாது சகலரையும் சமமாக மதிப்பதன் ஊடாக பங்களிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். கூறலாம். இதன் மூலம் ஒற்றுமையாகக் கடமைகளை ஆற்றல், பரிமாறிக் கொள்ளும் கலாசாரம் பின்பற்றப்படல், பெற்றோரின் உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல், தொழிலில் சிறந்த வகிபங்கும் சேவை மனப்பாங்கும் காணப்படல், சிறந்த தலை" மைத்துவம் வளர்க்கப்படல், உதவி வழங்குவோரால் உச்சப் பயன்களைப் பெறுதல், வலுமிக்க மாணவர் மைய வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல், சிறந்த மதிப்பீட்டு முறையை கடைப்பிடித்தல் போன்ற பல வினைத்திறனான செயற்பாடுகள் நடைபெறும். இவற்றைச் சாத்தியப்படுத்த பாடசாலையே உரிய இடம் என்பதை ஆசிரியர்கள் கருத்திற் கொள்ள வேண்டும்.
இன்று பாடசாலைச் சமூகம் மாத்திமன்றி நாட்டின் சகல மக்களுக்கும் அறிவூட்டப்பட வேண்டி" யது அவசியமான தேவையாக உள்ளது. அறிவூட்டல் புரிவதன் மூலம் செயலாற்றல் திறன் விருத்தி செய்யப்படும். சமகால சிக்கல் மிக்கதான யுகத்தில் மக்" களின் வரையறையற்ற தேவைகளுக்கும் சந்தையில் நிலவுகின்ற போட்டிகள் என்பவற்றால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கிடையில் சமனிலையற்ற தன்மை நிலவுவதைக் காணக்கூடியதாக உள்ளது. உளச்சமநிலையோடு அர்த்தபூர்வமான வாழ்வைத் தொடங்குவதற்கு சவால்கள் மிக்க யுகத்திற் முகங்கொடுக்கும் நிலை எமக்கு ஏற்பட்டுள்ளதை யாவரும் நன்கு அறிவோம். இவ்வாறான சமூகச் சூழலில் சமநிலை ஆளுமையோடு உறுதியாக உயரிய எண்ணங்களோடு சிறந்த கொள்கைளோடு நடுநிலையாக முடிவெடுக்கக் கூடியவாறாக கருமமாற்ற வேண்டியது அவசியமாகும். பொருளாதாரம், சமூகம் மற்றும் பல்வேறு காரணங்களால் ஒடுக்கப்பட்டு கல்வியில் சந்தர்ப்பங்களை இழந்துள்ள பிள்ளைகள் மற்றும் விசேட கல்வித் தேவையுள்ள பிள்ளைகளுக்கு கல்வி யில் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பங்களை விருத்தி செய்ய வேண்டும். பிள்ளைகளின் உரிமைகளுக்கும் வளர்ச்சிக்கும் துணை நிற்கின்ற கல்வியினை காலத்திற்கு ஏற்பவும் எதிர்காலத் தேவைகளுக்கேற்பவும் தரமானதாக விருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு அனைத்து மக்களுக்கும் உண்டு. எல்லோருக்கும் கல்வி, கல்வியில் சமவாய்ப்பு, வாழ்நாட் கல்வி என்பவற்றை அடைய 'உட்புகுத்தற் கல்வி உறுதுணையாகின்றது. பிள்ளைகளின் பொருத்தமான வேறுபாடுகளைப் பாராட்டுவதோடு எல்லாப் பிள்ளைகளும் பயனுள்ள கல்வியைப் பெறக்கூடிய வகையில் பாடசாலைகளை மறுசீரமைக்கும் செயன்முறை தான் உட்புகுத்தற் கல்வி என்பதாக உணர்ந்து செயற்படுவோம்.
ஜூலை 2008

Page 7
கற்றலை பாதிக்கு
ஆ
“அனுபவம், பயிற்சி என்பவற்றின் மூலமாக ஏற்படும் நடத்தை மாற்றமே கற்றலாகும்.” கற்றலுக்கான ஆற்றல் எல்லா உயிர்களிடத்திலும் உண்டு. ஆனால் இவ்வாற்றல் மிருகங்களிடம் சிறிதளவே காணப்படுகிறது. ஏனெனில் கற்றல் அவ்வுயிரிகளுக்கு சிறிதளவே தேவைப்படுவதாகும். ஆனால் இவ் ஆற்றலானது மனிதனிடம் பெருமளவில் உள்ளது. இதற்கு காரணம் மனிதனுக்கு கற்பதில் ஆர்வம் அதிகம் இருப்பதும், உற்றுநோக்கும் திறன், தொடர்ந்து கற்கும் ஆற்றல், குறியீடுகளை (Symbol) பயன்படுத்தி கற்கும் ஆற்றல் என்பன காணப்படுவதுமாகும்.
கற்கும் ஆற்றல் எப்போது தோன்றியது என்பது ஆராய்வுக்குட்பட்ட விடயமாகும். இது மனிதர் தோன்றிய காலத்திலிருந்தே ஆரம்பித்துவிட்டது
எதிர்பாராத நிகழ்வுகள்
கறற
っ
ஊடகங்கள் سسا
குடும்பம்
பெற்றோர் அல்லது பெற்றோருடன் இணைந்து
வாழும் உறவினர்கள் சமூகம் ஏற்கும் பண்பாட்டு
மாதிரியொன்றை இலக்காகக் கொண்டு வாழும்
*ஆர். லோகேஸ்வரன், ஆசிரிய கல்வியியலாளர், முறியாத தேசிய கல்வியற் கல்லூரி.
ஜூலை 2008
 
 

ம் காரணிகளும் ஆசிரியரும்
, லோகேஸ்வரன்*
என்பது கல்வியியலாளர்களின் கருத்தாகும். இவ்வாறு மனிதர் தோன்றிய காலத்திலிருந்தே ஆரம்பித்துவிட்ட கற்றலானது காலவோட்டத்தில் பல மாற்றங்களுக்" குட்பட்டு இன்று ஒவ்வொருவருடைய வாழ்விலும் இன்றியமையாததாக காணப்படுவதுடன், உயிர்வாழ்" வதற்கு ஆதாரமாகக்கூட உள்ளது. தற்போது கற்றலுக்கு வயது கூட தடையாக அமையவில்லை. ஆர்வமும், திறனும் உள்ள ஒருவர் எக்காலத்திலும் கற்கலாம் என்று நீரூபிக்கப்பட்டுள்ளது.
இவ்வகையில் மனித வாழ்க்கையில் மிக அவசியமானதாக கொள்ளும் கற்றலானது மிக சிக்கலானது என உணரப்பட்டுள்ளது. அத்துடன் அதனை கட்டுப்படுத்தும் காரணிகளும் பலவாகும். அவையாவன:
குடும்பம்
LIIL-FT606)
சகபாடி லை பாதிக்கும்-N குழுக்கள் காரணிகள்
G-)
கலாசாரம் பொருளாதாரம்
போது அதனை குடும்பம் என்கின்றோம். பிள்ளையின் கற்றலை பாதிக்கும் காரணிகளில் மற்றெல்லாத் தாபனங்களையும்விட பெரும் பங்கினை வகிப்பது குடும்பமாகும். புளூம் தனது ஆய்வு களிலிருந்து குழந்தைகளின் அறிவு வளர்ச்சியில் அதன் இளம்பருவச் சூழ்நிலை கூடுதலான செல்வாக்கு
5 22

Page 8
செலுத்துகின்றது என்றும், அதில் குடும்பத்தின் பங்கு மிக முக்கியமானது என்றும் கூறுகின்றார். கோல்மன் அறிக்கை ஐக்கிய அமெரிக்காவில் கறுப்பு இன மக்களின் குழந்தைகள் வெள்ளை இன மக்களின் குழந்தைகளைவிட கல்வித் தரத்தில் ஒரளவு கீழ் நிலையில் இருப்பதற்குக் காரணம் பிள்ளைகளின் குடும்ப சூழ்நிலையின் தரம் குன்றிக் காணப்படுவதேயாகும் என்பதை தமது ஆய்வுகள் மூலம் நிரூ" பித்துள்ளது. இவற்றினை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது ஒரு பிள்ளையின் கற்றலில் மிக வலுவான செல்வாக்கினைக் குடும்பமே பெற்றுள்ளது என்பதை மறுக்க முடியாது.
அந்தவகையில் குடும்பத்தில் நிலவும் வறுமை, பெற்றோர் பிள்ளைகள் மீது செலுத்தும் அக்கறை, பெற்றோர் பிரிந்துவாழ்தல், பெற்றோரிடையே காணப்படும் பூசல்கள், பெற்றோர் பிள்ளைகளை வளர்க்கும் முறை, (அதிக அன்பு செலுத்துதல்/அதிக கண்டிப்பு) அன்பு, காப்புணர்ச்சி அற்ற குடும்பச் சூழல், பெற்றோர் கல்வி தொடர்பாக அக்கறை செலுத்தாமை, பெற்றோரின் போதைப் பழக்கங்கள், பெற்றோரின் முன்மாதிரியற்ற நடத்தைகள் போன்றன பிள்ளைகளின் கற்றலை வெகுவாகப் பாதிக்கச் செய்கின்றன.
966)
சமூக உறுப்பினர்களால் குறிப்பிட்ட இடத்தில், உரிய நேரத்தில் ஏற்ற சூழ்நிலையில் வகுக்கப்பட்ட விதிகளுக்கு அமைய கல்வி வழங்க ஏற்படுத்தப்பட்ட *இடம் பாடசாலையாகும். கற்றலென்பது மனித வாழ்க்கையில் பிறப்புத் தொடக்கம் இடம்பெற்றாலும் முறையாக வகுக்கப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டு கல்வியை வழங்கும் நிறுவனம் பாடசாலை என்றால் அது தவறாகாது. இவ்வாறு பிள்ளைகளிடம் கற்றலை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட பாடசாலைகளே சில வேளைகளில் அவர்களின் கற்றலுக்கு பாதகத்தை விளைவிப்பதாக அமைந்துவிடுகிறது. பாடசாலையில் இடம்பெறும் கவர்ச்சியற்ற பாடத்" திட்டம், தீவிரமான கட்டுப்பாடுகள், வழங்கப்படும் தண்டனைகள், அதிபர்-ஆசிரியர் உறவில் காணப்படும் விரிசல்கள், முகாமைத்துவப் பிரச்சினைகள், பரீட்சை முறையில் காணப்படும் குறைபாடுகள், பாடசாலையில் நிலவும் மகிழ்ச்சியற்ற கற்றல் சூழல் என்பனவும் பாடசாலையில் கற்றலை ஏற்படுத்தும் முகவராக விளங்கும் ஆசிரியரது கட்டுப்பாடுகள், தண்டனைகள், கடுமையான போக்கு, தவறான முன்மாதிரி, பிள்ளைகளை அலட்சியப்படுத்தும் தன்மை, திறமையற்ற பாடபோதனை என்பனவும் பிள்ளைகளின் கற்றலை பாதிப்பதாக அமைந்துவிடுகின்றது.
சகபாடி குழுக்கள்
வயதிலும், சமூகமதிப்பு நிலையிலும் அண்ணளவான ஒருமைப்பாடு உடையவர்கள் சக
256岛

பாடிகள் என்று அழைக்கப்படுகின்றனர். பிறந்த குடும்பத்துக்கு அடுத்தப்படியாக பிள்ளையில் அதிக செல்வாக்கைச் செலுத்தும் முகவராக விளங்குவது இதுவே. இன்றைய சமூக அமைப்பில் இது முக்கிய இடத்தை வகிக்கிறது. இச் சகபாடிக் குழுக்களானது ஆரம்பத்தில் விளையாட்டின் அடிப்படையில் (கூட்டு விளையாட்டு) இணைவதையே நோக்கமாக கொண்ட போதும் குமரப்பருவத்தை அடையும் போது தமது தேவை, விருப்பு என்பவற்றுக்கு ஏற்ப பல குழுக்களாக (ஒப்பார்குழு) இணைந்து செயல்" படுகின்றது. இக்குமரப்பருவத்தில் குடும்பம், பாட" சாலை என்பவற்றைவிட இக் குழுக்களின் செல்வாக்கே அதிகமாகக் காணப்படுகிறது. சிலபோது இச் சகபாடிக் குழுக்களின் செல்வாக்கு தீய சமூக விளைவுகளை தோற்றுவித்து இறுதியில் அது பிள்ளையின் கற்றலில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றது.
சமூகம்
பொதுவான கலாசாரத்தினால் பிணைந்து, பொது நோக்கங்களை மையமாகக் கொண்டு குறித்த தனித்தன்மைகளைக் கொண்ட மக்கள் கூட்டத்தை நாம் சமூகம் என்கிறோம். மொழி, பழக்கவழக்கம், ஒழுங்குமுறை, கருவிகளின் பயன்பாடு என்பவற்றை பிள்ளை சமூகத்தில் இருந்தே கற்றுக்கொள்கின்றது. இதனால் பிள்ளையின் கற்றலில் சமூகம் பல்வகை" யிலும் தாக்கம் புரிகின்றது. ஆயினும் பல சந்தர்ப்" பங்களில் பிள்ளைக்கும் சமூகத்துக்கும் இடையிலான தொடர்பு பிள்ளையின் கற்றலுக்கு தடையாகக் கூட அமைந்துவிடுகிறது. இதில் பிள்ளையின் வீடு அமைந்திருக்கும் சூழல் (சனநெரிசலான சூழல்), அயலவர்களது பிழையான நடத்தைகள், சமூகப்பாகுபாடு, சமூகத்தில் ஒதுக்கப்படல், பாதுகாப்பின்மை, இராணுவ நடவடிக்கைகள், சமூக வன்" செயல்கள், சமூகத்தின் கல்வி பற்றிய எதிர்மறை மனப்பான்மை, சமூகத்தில் காணப்படும் மூடநம்பிக்கைகள் போன்றவை பிள்ளைகளின் கற்றலை பாதிக்கச் செய்கின்றது.
பொருளாதாரம்
பொருளாதார விருத்திக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கல்வி காணப்படுகின்றது. அதே" வேளை கல்வி விருத்திக்கு பொருளாதாரம் பின்னணியாக அமைகின்றது. மேற்படி கல்விவிருத்திக்கு பின்னணியாக விளங்கும் பொருளாதாரம் சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின் கற்றலுக்கு தடையை ரற்படுத்திவிடுகின்றது. அந்தவகையில் குடும்பத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள், (பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகள் குடும்பத்தால் பூர்த்திசெய்பப்படாமை) பிள்ளைகளின் பாடசாலைத் தேவைகள் நிறைவேற்றப்படாமை (உடைகள், காலணிகள், பயிற்சி புத்தங்கள் பெற்றுக் கொடுக்க முடியாமை), வகுப்பறையில் காணப்படும் பொருளாதார ரீதியாக
ஜூலை 2008

Page 9
ஏற்றத்தாழ்வுகள் அதை அடிப்படையாக கொண்டு அவர்கள் புறக்கணிக்கப்படுதல் போன்றன பிள்ளைகளிடம் உளரீதியான பாதிப்பை ஏற்படுத்தி இறுதியில் அவர்களது கற்றலுக்கு தடையாக அமைந்துவிடுகின்றது.
கலாசாரம்
ஒரு சமூகத்தின் உயர்ந்த நடத்தை, அந்நடத்தையின் பெறுபேறு, அங்கு சமூக அங்கத்தவர்கள் பரம்பரையாக அப்பெறுபேறுகளை பயன்படுத்திக் கொள்ளல் கலாசாரமாகும். ஒரு கலாசாரத்துக்கு ஏற்ப நடந்துகொள்ளல், அதனைப் பாதுகாத்தல், அதனைப் பரப்புதல் என்பவற்றுக்கு கல்வி மிக அவசியமாகின்றது. ஆனால் கலாசாரமானது பல சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றது. அதாவது எமது பாரம்பரிய கலாசாரத்தில் அயற்கலாசார பாதிப்புகள் இடம் பெறுதல் (ஐரோப்பிய கலாசாரப் பாதிப்புகள்), எமது சொந்த கலாசாரத்தில் ஏற்படும் சீரழிவுகள், பாடசாலைக்கும் அல்லது வகுப்பறைக்கும் வேறுபட்ட கலாசார அம்சங்கள் காணப்படுதல் (மேல் வர்க்கம்/கீழ்வர்க்கம்) போன்றன பிள்ளைகளின் கற்றலுக்குத் தடையை ஏற்படுத்துகின்றது. போதிய உள்ளிடுகள் இன்மை
ஒரு நிறுவனத்தின் வெற்றியில் அல்லது உச்ச வெளியீட்டில் இரண்டு அம்சங்கள் இன்றியமையாதவையாக உள்ளது. ஒன்று தரமான உள்ளீடுகள் (Input), இரண்டாவது வினைத்திறனுடனான செயற்பாடுகள் (Prossess) இதில் உள்ளீடுகள் தரமானதாக இருக்கும் போதே வெளியீடுகளும் அதற்கமைவாக அமையும் என்பதே நியதி. இதனடிப்படை யில் பாடசாலை மட்டத்தில் இன்று தரமான வளங்கள் உள்ளீடு செய்யப்படுகின்றதா? என்பது ஒரு வினாவாகவே உள்ளது. உள்ளீடுகள் பொருத்தமாக அமை" யாததன் காரணமாக பிள்ளைகளின் அடைவு அல்லது கற்றல் பல சவால்களை எதிர்நோக்கும் நிலை காணப் படுகின்றது. இதில் பாடசாலையின் பெளதீக வளங் கள், (தளபாடங்கள், வகுப்பறை, கற்றல் - கற்பித்தற் சாதனங்கள்) பயிற்றப்பட்ட ஆளணியினர் (பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், தரமான அதிபர்கள்), வினைத் திறனுடனான முகாமைத்துவம், சிறந்த மேற்பார்வை போன்றவற்றில் காணப்படும் குறைபாடுகள் நேரடி யாகவே பிள்ளைகளது கற்றலுக்கு இடையூறா அமைந்துவிடுகின்றது. ஊடகங்கள்
‘ஊடகங்கள் என்பது அண்மைக் காலங்களி: என்றும் இல்லாதவகையில் பெருகிச் செல்வை காணக்கூடியதாக உள்ளது. இதில் வானொலி தொலைக்காட்சி, சினிமா, பத்திரிகைகள், பருவ இதழ் கள், இணையம் போன்றவை இன்று தமக்கிடைே போட்டிப் போட்டுக் கொண்டு இரசிகர்கை
ஜூலை 2008

கவர்ந்திலுப்பதில் புதிய நுட்பங்களையும், கைங்கரியங்களையும் கடைப்பிடிக்கின்றன. இவற்றில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் ஒரு புறத்தில் பிள்ளைகளின் கற்றலுக்குச் சாதகமான போக்கைக் கொண்டிருந்தாலும் அனேகமானவை கற்றலைப் பாதிக்கும் நிகழ்ச்சிகளாகவே காணப்படுகின்றன. ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் அல்லது வெளியீடுகள் மக்களுக்கு பொழுதுபோக்காகவும், புதுமையான தகவல்களை (செய்திகளை) வழங்கு" வதாக அமைந்தாலும் அவற்றில் ஒளிபரப்பப்படும் அல்லது வெளியிடப்படும் பொருத்தமற்ற நிகழ்ச்சிகள்/வெளியீடுகள், தரம் குறைவான திரைப்படங்கள், பொருத்தமற்ற பத்திரிகைகள் (மஞ்சள் பத்திரிகைகள்), பொருத்தமற்ற இணையத்தளப் பகுதிகள் (Webpages) என்பன தற்போது பிள்ளைகளின் கற்றலை மிக அதிகமாக பாதிக்கச் செய்வதை காணமுடிகின்றது.
எதிர்பாராத நிகழ்வுகள்
எதிர்பார்த்து மேற்கொள்வது ஒரு வகை. ஆனால் எதிர்பாராமலே சில விடயங்கள் வாழ்க்கை" யில் நிகழ்ந்துவிடுவதும் உண்டு. இது எல்லோருடைய வாழ்க்கையிலும் பொதுவானதே. இவ்வகையில் கற்றலில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபடும் பிள்ளைக்கு" திடீரென தோன்றும் நோய்கள், விபத்துக்கள், பெற்றோரின் இழப்புக்கள், நாட்டில் இடம்பெறும் யுத்தங்கள், இனக்கலவரங்கள், சாதி முரண்பாடுகள் போன்றன அவர்களின் வாழ்க்கையை பாதிப்படையச் செய்யலாம். இவை ஒருவரால் எண்ணி ஏற்படுவதில்லை. எதிர்பாராமல் நிகழ்வனவே. இவ்வாறான நிகழ்வுகள் கூட சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின் கற்றலைப் பாதிக்கச் செய்கின்றது. உளவியல் அம்சங்கள் V.
மனித நடத்தையை விளக்க முற்படும் அறிவியலே உளவியலாகும். இங்கு கற்றல் என்பதும் நடத்தை மாற்றத்துடன் தொடர்புடைய ஒன்றேயாகும். பிள்ளைகளின் நடத்தை மாற்றத்தில் (கற்றலில்) பல்வேறு காரணிகள் தாக்கத்தை செலுத்தினாலும் அவை அனைத்துக்கும் அப்பால் உளவியற் காரணிகளும் தடையாக அமைகின்றன. அவை:
- தனியாள் வேறுபாடு
* கவனம்
- கவர்ச்சி
- மனப்பான்மை
- நுண்ணிறிவு
- முதிர்ச்சி
- மனவெழுச்சி
- புலக்காட்சி
- மொழியும், சிந்தனையும்
* கற்பித்தல் முறை
Dalso

Page 10
போன்றவையாகும். இவை பிள்ளைகளின் இயல்பாலும் (மரபு) ஆசிரியரின் நடத்தைகளாலும் பாதிப்புக்குள்ளாகி கற்றலுக்குத் தடையாக அமை" கின்றன.
மேற்கூறிய பல காரணிகள் கற்றலைப் பாதிப்பதாக அமைந்தாலும் அவற்றால் சில காரணிகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாத போதும் (மரபு நிலை) மாற்றங்களை ஏற்படுத்தகூடிய காரணிகளில் உள்ள இடர்களை களைந்து கற்றலை விரைவுபடுத்துவதில் ஆசிரியரின் பங்கு இன்றியமையாத" தாகும். இதற்கு ஆதாரமாக வாட்சன், மார்க்கிரட் மீட் போன்ற சூழ்நிலைவாதிகளின் ஆய்வு முடிவுகள் எடுத்துக் கூறுகின்றன. இவர்கள் பயிற்சிகள் மூலம் ஒருவனை எத்தகைய பண்புகளையும் பெற்று வளரச் செய்யலாம் என்பதை நிரூபித்துள்ளனர். எனவே ஆசிரியர்கள் மேற்குறிப்பிட்ட கற்றலைப் பாதிக்கும் காரணிகளின் தாக்கத்தை மறந்து தம்மிடம் கற்கும் பிள்ளைகளிடம் கற்றலை ஏற்படுத்த அல்லது விரைவுபடுத்த தன்னால் இயன்ற உதவிகள், நுட்பங்கள் என்பவற்றை கையாள்வது அவசியமாகும். அந்த" வகையில் பிள்ளைகளிடம் கற்றலை அதிகரிக்க அல்லது விரைவுபடுத்த ஆசிரியர் செய்யவேண்டிய605) Gol:
கற்றலுக்கு 'ஊக்குவித்தல் மிக இன்றியமையாதது. வகுப்பறையில் கற்றல் இடம்பெறுவதற்கு இது மிகவும் உதவுகிறது. உக்குவித்தலானது பிள்ளையை மேலும் கற்க உற்சாகப்படுத்துகின்றது. இதில் பரிசில்கள், பாராட்டுகள், புள்ளிகள் ஆசிரியரின் இன்சொல் என்பன கற்றலின் வெற்றியுடன் தொடர்பு டையன. இவை பிள்ளைகளுக்கு மனநிறைவையும் தன் மதிப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி அவர்களை மேலும் உற்சாகத்துடன் கற்கத்துரண்டுபவையாகும். ஊக்கலின் முக்கியத்துவம் பற்றி நடத்தையியல் வாதியான ஸ்கின்னர் "கற்றலை அதிகரிக்க வலுவூட்டும் ஊக்கிகளை (பாராட்டு வெகுமதி, புள்ளிகள்) பயன்படுத்த வேண்டும்” என்கின்றார்.
ஆகவே உற்சாகத்துடன் பிள்ளைகளை கற்கத் தூண்டும் ஊக்கவித்தலானது அவர்களின் கற்றலை விரைவுபடுத்தும் என்பதை உணர்ந்து ஆசிரியர் வகுப்பறையில் அதனைப் பயன்படுத்துவது இன்றியமையாததாகின்றது.
* பிள்ளைகளிடம் இயல்பாகவே சில ஊக்கிகள் உண்டு. கற்றல் செயல்களில் இவ் இயல்பான ஊக்கிகளை வெளிப்படுத்த வாய்பளிப்பது ஆசிரியரின் கடமையாகும். பிள்ளைகள் தமது இயல்பான ஆர்வம், தேவை, கவர்ச்சிகள் என்பவற்றுக்கு ஏற்ப கற்க வாய்ப்பை வழங்கும் போது அவர்களிடம் இயல்பாகவே உள்ள ஊக்கம் வெளிப்படும். எனவே அதற்கான சந்தர்ப்பம் வகுப்பறையில் வழங்கப்படல் வேண்டும்.
望ള 8

பிள்ளைகள் தமது திறமைகளை முழுமையாக வளர்க்க, ஆராய, செய்துபார்க்க இயல்பாகவே ஆர்வமுடையவர்கள் என்பது மாஸ்லோ, ஜெரோம் புரூணர், கார்ஸ் ரோஜர்ஸ் போன்ற உளவியலாளர்களின் கருத்தாகும். எனவே இவ் உளவியலாளர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி பிள்ளைகளிடம் இயல்பாகவே உள்ள ஊக்கிகளை பயன்படுத்தி கற்கச் செய்வது கற்றலை அதிகரிக்க செய்யும்.
கற்றலில் பிள்ளைகளின் முயற்சிகள் ஓரளவேணும் வெற்றிபெற கூடியவாறு கற்றல் செயல்" களை ஒழுங்கமைத்தல் வேண்டும். கற்றலில் பிள்ளை பெறும் ஒவ்வொரு வெற்றி பற்றிய உணர்வையும் பிள்ளைகளுக்கு அவ்வப்போது வழங்குவது மிக அவசியமாகும். இதனையே ஸ்கின்னர் தனது ஆய்வு முடிவில் “முறைப்படி அமைக்கப்பட்ட வலுவூட்டும் தூண்டல்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவை சரியான நடத்தை தோன்றியவுடன் கற்போருக்கு அளிக்" கப்பட வேண்டும்" என்கின்றார். எனவே பிள்ளைகளின் ஒவ்வொரு வெற்றி பற்றியும் உடனடியாக அறிவிப்பது அவர்களின் கற்றலை விரைவுபடுத்தும். கற்பித்தலில் ஆசிரியர்கள் வெறும் சொற்களை அதிகம் பயன்படுத்திக் கற்பிப்பது அனேக சந்தர்ப்பங்களில் பயனற்றுப் போகும். பல்வகை காட்சிப் பொருட்களை பயன்படுத்திக் கற்பித்தல், வண்ணப் படங்கள் கருத்துப்படங்கள், மாதிரி உருக்கள், உண்மை பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி கற்பித்தல் பிள்ளைகளுக்கு கூடிய பயனை அளிப்பதுடன் மிகப் பொருத்தமான புலக்காட்சி அனுபவங்களையும் வழங்கும். “காட்சிப் பொருட்களிலிருந்து கருத்துக்கு செல்லல்" என்பது குழந்தைகளின் கற்பித்தலில் மிக முக்கியமானதாகும். அத்துடன் "சொற்களுக்கு முன் பொருள்” என்ற பெஸ்டலோஜியின் கருத்தும் குறிப்பிடத்தக்தாகும். எனவே இவற்றை ஆசிரியர்கள் கவனத்திலெடுத்து கற்பிப்பதன் மூலம் பிள்ளைகளின் கற்றலில் ஆர்வத்தை தூண்டச் செய்து அவர்களின் கற்றலை அதிகரிக்கச் செய்யலாம்.
கற்க வேண்டிய விடயங்கள் எளிமையானதாக சிறு சிறு படிகளாக அறிமுகப்படுத்தப்பட்டு அவற்றின் ஒவ்வொரு படியிலும் பிள்ளைகள் சிறந்த விளைவை பெறும் வகையில் வாய்ப்புக்களை ஏற்படுத்தல் கற்றலை இலகுபடுத்தும். கற்றலில் நல்ல விளைவை பெறும் வகையில் சிறு சிறு படிகளாக ஒழுங்கமைத்து முன்வைக்கும் போது பிள்ளை இயல்பாகவே கற்றலில் ஆர்வத்துடன் ஈடுபடும்." கற்றலை சிறுசிறு படிகளாக அமைத்து ஒவ்வொரு கருத்தும் அதற்கு முன்
ஜூலை 2008

Page 11
னுள்ள கருத்துடன் இணைந்து அமைய வேண்டும்” என்ற கருத்தை ஸ்கின்னர் தனது ஆய்வுகளின் மூலம் வலியுறுத்தியுள்ளார். இவ் வாறு கற்றலை ஒழுங்குபடுத்தி முன்வைக்கும் போது அது கற்றலை விரைவுபடுத்தும் என்பதை ஆசிரியர் உணர்ந்து செயல்பட வேண்டும்.
* கற்றல் - கற்பித்தலின் போது ஆசிரியர் மைய அணுகுமுறையை குறைத்து குழந்தைகளது செயல்களுக்கு வகுப்பறையில் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பிள்ளை “செயல் மூலம் கற்க” அதிக வாய்ப்பை ஏற்படுத்தும் போது அது கற்றலை அதிகரிக்க செய்யும். “பிள்ளைகள் எல்லா உண்மைகளையும் தாமே முயன்று கண்டறிய வேண்டும். ஆசிரியரது பங்கு மிக மிக குறைவாக இருக்க வேண்டும்" என்பது முற்போக்கு சிந்தனையாளரான ஆசுவெல் என்பாரது கருத்தாகும். எனவே கற்றலை விரைவுபடுத்த ஆசிரியர் தனது கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் இவற்றை கவனத்தில் கொள்ளுதல் அவசியம்.
* இறுக்கமான, கண்டிப்புகூடிய வகுப்பறை" யைவிட மகிழ்ச்சியும் காப்புணர்ச்சியும் நிரம்பிய வகுப்பறைச் சூழ்நிலையையே பிள்ளைகள் விரும்புவது இயல்பு. ஆசிரியர் மாணவரிடம் அன்பும், பரிவும் காட்டி செயற்படின் இச்சூழ்" நிலை இலகுவாகவே ஏற்படும். வகுப்பறைச் சூழ்நிலை பிள்ளைக்கு மனநிறைவைத் தருவதாக அமையும் போது கற்றல் இயல்பாகவே இடம் பெறும். இதனை கல்வியாளரான புரோபல் என்பாரின் கல்விச் சிந்தனையில் நாம் காண= லாம். ஆகவே பிள்ளைகளது கற்றலை விரைவுபடுத்த முனையும் ஆசிரியர் இவ்வாறான வகுப்பறைச் சூழ்நிலையைத் தோற்றுவிப்பது கூடிய பயனையளிக்கும்.
* கற்பிக்கும் போது ஆசிரியர் புதிய கருத்துக்கள், அனுபவங்கள் என்பவற்றை உள்வாங்கக்கூடிய பின்னணி அறிவு ஒவ்வொரு குழந்தையிடமும் உள்ளதா என்பதைக் கண்டறிந்து தேவையான கருத்துக்களை அறிமுகப்படுத்தி பின் புதிய கருத்துக்கள், அனுபவங்களை வழங்கும் போதே அது கற்றலை இலகுபடுத்தும். இவ்வகையாக "ஆசிரியர் தனது போதனையின் போது மிகப் பொருத்தமான பழைய அனுபவங்களை குழந் தைகளது மனதின் மேல் மட்டத்துக்கு எழசெய் வதன் மூலம் கற்றலை ஏற்படுத்தலாம்" என கல்வி உளவியலின் தந்தையான ஹெர்பார்ட் குறிப்பிடு கின்றார். எனவே பிள்ளைகளிடம் கற்றலை அதிகரிக்க எத்தனிக்கும் ஆசிரியர் தான் கற் பிக்கும் பாடவிடயம் தொடர்பான பின்னணி அறிவு இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளல் முக்கியமானதாகும்.
ஜூலை 2008

* பிள்ளைகளின் மரபுநிலை, சூழ்நிலை காரண
9.
மாக ஏற்படும் தனியார் வேறுபாடுகளை இனங்" கண்டு அதற்கிசைவாக போதனைகளை ஒழுங்கமைக்கும் போது அது எல்லா பிள்ளைகளிலும் கற்றலை ஏற்படுத்தும். இதில் மரபுநிலை எவ்வாறு அமைந்த போதும் சூழ்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் பிள்ளைகளிடம் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதை சமூகவியலாளர்களான வாட்சன், மார்கிரட் மீட் போன்றோர் தமது பரிசோதனைகளில் நிரூபித்துள்ளனர். இதை கருத்திற் கொண்டு ஆசிரியர் எல்லா பிள்ளைகளிடமும் கற்றலை விரைவுபடுத்த செய்யும் வகையில் போதனைகளை ஒழுங்கமைத்துக் கொள்வது பயன்தரதக்கதாகும்.
பிள்ளை தனது இலக்கை அடைவதற்கான வாய்ப்புக்கள் குடும்பத்தாலும், பாடசாலை" யினாலும் அமைத்துக் கொடுக்கப்படல் வேண்டும். இதில் ஆசிரியரின் பங்கு மிக இன்றியமை" யாததாகும். பிள்ளை ஆசிரியரால் புறக்கணிக்" கப்படுமாயின் அது அவர்களின் இலக்கை வெகுவாகப் பாதிக்கச் செய்யும். எனவே பிள்ளை தனது இலக்கை அடைவதற்கான வழிகாட்டலை ஆசிரியரால் ஏற்படுத்தப்படும் போது அது பிள்ளையின் கற்றலில் ஊக்கத்தை ஏற்படுத்தும் ஹாப், ஆட்கின்சன், மெக்லிலெண்டு போன்ற உளவியலாளர்களின் ஆய்வுகள் இதனை தெளிவாக்கு" கின்றது.
கற்பிக்கும் பாடப்பொருளில் பிள்ளை கவனம் செலுத்தும் வகையில் உத்திகளை அல்லது நுட்பங்களைக் கையாள்வதுடன் பாடநேர இறுதி வரை பிள்ளை பாடப்பொருளில் கவனம் செலுத்தும் வகையில் ஆசிரியரால் பாடத்தை முன்வைக்கும் போது அது பிள்ளையிடம் கவனச் சிதைவை ஏற்படுத்தும் எதிர் விளைவுகளை அகற்றி கற்றலை அதிகரிக்கச் செய்யும். இங்கு பிள்ளையின் கவனத்தை வகுப்பறைக்குள்ளேயே வைத்திருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டியது ஆசிரியரின் கடமையாகும்.
கற்றலில் கவர்ச்சியை அல்லது நாட்டத்தை பிள்ளைகளிடம் ஏற்படுத்தும் போது பிள்ளைக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் கொடுக்கும். இதற்கு தாமே செய்து கற்க, விளையாட்டின் மூலம் கற்க, கண்டறிந்து கற்க வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தல் வேண்டும். அவ்வாறு கொடுக்கும் போது பிள்ளைகளிடம் இயல்பாகவே கற்றலில் ஆர்வம் அல்லது கவர்ச்சி ஏற்படும். இதனை முற்போக்கு சிந்தனையாளரான ரூசோவும் வலியுறுத்தியுள்ளார். ஜோன்டூயி, புரூணர் போன்றோரும் தாமே கண்டறிந்து கற்றலை ஆதரித்துள்ளனர். எனவே இவ்வாறாக பிள்ளைகளிடம் கவர்ச்சியை
2aఆక

Page 12
ஏற்படுத்தும் வகையில் கற்றல் - கற்பித்தலை ஒழுங்கு செய்யும் போது அது கற்றலை விரைவுபடுத்தும். பிள்ளைகளிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் அவர்களிடம் ஆசிரியர் நடந்துகொள்ளவேண்டும். தன்னம்பிக்கை வெற்றியடைய வாய்ப்புக்கள், அடைந்த வெற்றி பற்றிய உணர்வு போன்றன யாவும் பிள்ளைகளை கற்றலில் ஊக்குவித்து கற்றலில் ஈடுபாட்டினை அதிகரிக்க செய்யும். இதனை கோமஸ், மாஸ்லோ கார்ள் ரோஜர்ஸ் போன்ற உளவியலாளர்கள் தம் ஆய்வுகளில் நிரூபித்துள்ளனர். எனவே பிள்ளைகளிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதில் (கற்றல் தொடர்பான) ஆசிரியர் கவனம் செலுத்துவதன் மூலம் கற்றலை விரைவுபடுத்தலாம்.
பிள்ளைகளிடம் பொருத்தமற்ற மனவெழுச்சியை ஏற்படுத்தும் காரணிகளை இனங்கண்டு அவற்றை போக்குதல் மிக அவசியமாகும். அத்துடன் மனவெழுச்சிகளின் இயல்பான இலக்குகளில் இருந்து அவற்றை திசைமாற்றி பயனுள்ள வழிகளில் வெளிப்படுத்த செய்வது ஆசிரியரின் பணியாகும். இதில் பாடசாலைக்குள் பொருத்தமற்ற மனவெழுச்சிகள் தோன்றுவதை தவிர்ப்பதன் மூலம் பிள்ளைகளின் கற்றலில் உள்ள தடைகளை நீக்கி அவர்களின் கற்றலை அதிகரிக்கச் செய்யலாம்.
ஆசிரியர் வெறுமனே வகுப்பறையில் மட்டும் பிள்ளைகளின் கற்றலை அதிகரிக்க உதவுவதுமட்டுமன்றி பெற்றோரிடமும் பிள்ளைகளின் கல்வி தொடர்பான அக்கறையை ஏற்படுத்த உதவ வேண்டும். இதில் பாடசாலையில் மட்டு" மன்றி பிள்ளைகளின் வீட்டிலும் கற்றலுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்க செய்வது அவசியம். இதன் மூலமும் பிள்ளைகளின் கற்றலை விரைவுபடுத்த உதவலாம்.
ஆலோசனை என்பது அனைத்து வகையான வழிகாட் நெருக்கமான அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கரு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் (Guidance
குழந்தைகளுக்கும், மருத்துவர் நோயாளிகளுக்கும், சட்ட மாணவியர்களுக்கும் இடையே இந்த வழிகாட்டுதல் மற்
முனைவர் அரங்க மல்லிக

பாடசாலை ஒரு சமூக நிலையம். அதில் ஆசிரியரும் ஓர் உறுப்பினர். ஆசிரியர் பிள்ளைகளுக்கு மட்டுமன்றி சமூகத்துக்கும் தலைவராகும். எனவே சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள், மூடநம்பிக்" கைகள், சாதி சமய வேறுபாடுகள், எழுத்தறி வின்மை போன்றவற்றை போக்கி சமூகத்தில் உள்ள இளம் உறுப்பினர்களான பிள்ளைகளின் கற்றலுக்கு உதவுவதுடன், அப்பிள்ளைகளுக்கு உதவும் வகையில் சமூகத்தை வழிநடத்துவதும் ஆசிரியரின் கடமையாகும். இதனூடாகவும் பிள்ளைகளின் கற்றலை அதிகரிக்க செய்ய உதவலாம்.
முடிவுரை
பிள்ளைகளின் கற்றலில் பல்வேறு காரணிகள் பாதிக்க செய்கின்றன. இப்பாதிப்பிலிருந்து நீங்க குடும்பம், பாடசாலை சமூகம் ஆகியவற்றின் ஒத்துழைப்பு மிக அவசியமாகின்றது. இதில் பிள்ளைகளின் கற்றலில் ஆரம்ப காலங்களில் குடும்பமே கூடிய செல்வாக்கை பெற்றிருந்தது. ஆயினும் இன்று அதன் செல்வாக்கு குறைக்கப்பட்டு அவற்றையும் ஆசிரியர்களே ஏற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதற்கு ஆசிரியர் நல்லதோர் வழிகாட்டியாக செயற்பட வேண்டியுள்ளது. பிள்ளைகளுக்கு கற்க உதவுவதும், கற்றலில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய இடர்களை களைய உதவுவதும், கற்கும் பாடங்களில் தமது திறமைகளை வெளிப்படுத்தி தேர்ச்சிபெற உதவுவதும் ஆசிரியரின் முக்கிய பணியாக உள்ளது. எனவே பிள்ளைகள் கற்றலில் எதிர்நோக்கும் தடைகளை இயன்றவரை அகற்றி பிள்ளைகளின் கற்றலை விரைவுபடுத்தும் அல்லது அதிகரிக்கும் பயிற்சியை அளிக்ககூடிய திறன்மிக்கவராக ஆசிரியர் விளங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய எதிர்காலத்தில் ஆசிரியர்கள் தம்மை தயார்படுத்திக் கொண்டு செயல்படுவது மிக அவசியமாகும்.
டுதல் நிகழ்ச்சிகளின் ஒட்டுமொத்தமாகும். இது மிக தப்படுகின்றது. நடைமுறைச் சமுதாயத்தில் இந்த nd Councelling) குடும்ப நிலையில் பெற்றோர் வல்லுநர்கள் குற்றவாளிகளுக்கும், ஆசிரியர் மாணவ றும் ஆலோசனையியலைப் பயன்படுத்துகின்றார்கள். வழிகாட்டுதலும் ஆலோசனை கூறுதலும், பக்-70, 2006
ஜூலை 2008

Page 13
செயல்தூண்டுதலுக்க
பாடசாலைகள் சமூகத்தின் தேவைகளைப் பிரதிபலிக்கும் நிறுவனம் ஆகும். இன்றைய கல்வியானது அதனுடைய எல்லைகளை சமூகத்தின் தேவைகளுக்" கேற்ப விஸ்தரித்துக் கொண்டிருக்"
கின்றது. இதன் காரணமாக கடந்த காலங்களைப் போலல்லாது இன்றைய பாடசாலைகள் பல்வேறு
905 |
சவால்களை எதிர்நோக்கும் நிறுவனங்- i களாகவும் காணப்படுகின்றன. நிறைவேற்
கால அளவிலும், பரப்பள- அமைககப விலும் வேகமாக விரிவடையும் கல்வி உருவாக்கப்
மனித வாழ்வின் சகல துறைகளிலும் அங்கத்தவ ஊடுருவி நிற்கும். இவ் வேளையில் செல்வாக்கி கல்வியின் பயன்பாடுகளை மாண- விை வர்களின் நடத்தைகளாக மாற்றி- அககுழு མ། யமைக்க வேண்டுமாயின் பாட அககுழுை சாலைகள் தமது சுற்றாடல் முழு- குறிக்ே வதையுமே எல்லைகளாகக் கொண்டு நோக்கிச் இயங்க வேண்டியுள்ளது. பாடசாலை- O யின் இத்தகைய இயங்கு நிலையினை ஊக்குவி சிறப்பாக ஒழுங்கமைப்பதில் தீர்க்க" பாட்டினை த தரிசனமான தலைமைத்துவம் பாட" 66 சாலைகளுக்கு இன்று தேவை என்பது ஆய்வுகளின் முடிவாகும்.
தலைமைத்துவம்
ஒரு பணியை நிறைவேற்றுவதற்காக அமைக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட குழுவின் அங்கத்தவர் களின் மீது செல்வாக்கினைச் செலுத்தி, அக்குழு வினை வழிநடத்தி அக்குழுவை தெளிவான குறிக் கோள்களை நோக்கிச் செயற்படுமாறு ஊக்குவிக்கும் செயற்பாட்டினை தலைமைத்துவம் எனலாம் ஆகவே இங்கு தலைமைத்துவம் என்பது நிறுவன அங்கத்தவர்களின் மீது செல்வாக்கினைச் செலுத்து கின்ற நபரை குறித்து நிற்கின்றது எனலாம்.
பாடசாலை அதிபர் ஒரு தலைவர் என்ற வகை யில் பாடசாலையில் உள்ள அதிபர்களையும் மாணவர்
* க. சுவர்ணராஜா, ஆசிரிய கல்வியியலாளர்,
தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா.
ஜூலை 2008
 

ான பாடசாலை தலைமைத்துவம்
சுவர்ணராஜா"
களையும், ஏனைய அலுவலக பணியாளர்களையும் ஒன்றாக இணைத்து அவர்களில் செல்வாக்கினைச் செலுத்தி பாடசாலையின் குறிக்கோளினை அடை" வதற்காக அவர்களை இயங்குதல் வேண்டும். எனினும், பாடசாலையின் கற்றல்கற்பித்தல் செயலொழுங்கில் முக்கிய பாத்திரங்களை ஏற்கும் ஆசிரியர்களின் மீதான செல்வாக்கினைச் செலுத்துதலே பாடசாலை அதிபரின் தலைமைத்துவத்தின் முக்கிய செயற்பாடாக அமைகின்றது.
பாடசாலையின் முக்கிய செயற்பங்காளர்களாக அமையும் ஆசிரியர்களின் வாழ்க்கைத்துவங்களும், எதிர்பார்ப்புக்களும் பல்வேறுப்பட்டவை. அத்துடன் அவர் களின் கல்வித்தகுதி, தொழில்சார் அனுபவம் என்பன ஆளுக்கு ஆள் வேறுபட்டது. இந்நிலையில் பல்வேறுபட்ட நடத்தைக் கோலங்களைக் கொண்ட ஆசிரியர்களை வழிப்படுத்தி பாடசாலையின் நோக்கங்களை அடைந்து கொள்வதில் அதிபரின் தலைமைத்துவ நடிபங்கு சிக்கலானதாகும்.
முகாமைத்துவமும் தலைமைத்துவமும்
பாடசாலையின் முதன்நிலை முகாமையாளராகவும் பாடசாலை தலைவராகவும் பாடசாலை அதிபர் விளங்குகின்றார். இந்நிலையில் முகாமையாளர் என்ற வகையிலும், தலைவர் என்ற வகையிலும் இயங்கு" வதற்கான ஆற்றலை இவர் கொண்டிருக்க வேண்டும்.
முகாமைத்துவம் என்பது மற்றவர்களினூடாக எவ்வாறு குறித்த பாணியினை செய்து முடித்து இலக்கை அடையலாம் என்பதைக் சுட்டிக்காட்டுகின்றது. ஆனால் தலைமைத்துவம் நிறுவன இலக்" கினை அடைவதற்கான பணியாளர்கள் உடனான உறவினை, தொடர்பினை விருத்தியாக்குவதாக
2.ஆவிதி

Page 14
அமைகின்றது. சில முகாமைத்துவ அறிஞர்கள் முகாமைத்துவம் ஒரு விஞ்ஞானம் எனவும் தலைமைத்துவம் ஒரு கலை எனவும் குறிப்பிடுகின்றனர். ஆகவே முகாமைத்துவம் தன்னோடு மனித நேயத்தை இணைத்துக் கொள்ளும் போது தலைமைத்துவம் உருவாகின்றது எனலாம். ஆகவே பாடசாலை தலைமைத்துவம் தெளிந்த நோக்கினையும், சிறப்பான முகாமைத்துவ அறிவினையும், ஆசிரியர்களை நல்லமுறையில் வழிகாட்டுவதற்கான ஆற்றல்களையும் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும்.
ஒரு முகாமையாளர் என்ற வகையில் ஒரு பாடசாலை அதிபர் கல்விமுகாமைத்துவக் கோட்" பாடுகளை கற்று அதனை சிறப்பான முறையில் செயலாற்றுகையாக மாற்றும்போதே பாடசாலையின் குறிக்கோள்களை இலகுவாக வெற்றி கொள்ள முடியும். ஆனால் இவ்வேளையில் மற்றுமொரு நிபந்” தனையாக தனது முகாமைத்துவக் கோட்பாடுகளை நடைமுறைக்கேற்ப நடைமுறைப்படுத்தும் போது ஆசிரியர்கள் மனம் விரும்பி, செயலூக்கத்துடன் அதிபரின் செயற்பாடுகளில் ஒத்துழைப்பதற்கு அதிபரின் தலைமைத்துவ பண்புகளே அடித்தளமாக அமை" கின்றன. பாடசாலை தலைமைத்துவம் ஆசிரியர்களிடையே உருவாகும் சிறப்பான கலாசாரமும் பொறுப்புணர்ச்சியுமே பாடசாலையின் வெற்றிக்கான அத்திவாரமாக அமைய முடியும்.
பாடசாலையின் தலைவர் என்ற வகையில் அதிபர் ஒருவர் கொண்டிருக்க வேண்டிய குணப்பண்புகள். மூன்றாக வகுத்து நோக்கலாம். அவை:
solo
அ. ஏனையயோரை வழிநடத்தலும், விருத்தி செய்தலுக்குமான குணப்பண்புகள் - இதனுள் அடங்கும் விடயங்கள் வருமாறு:
1) ஆசிரியர்களின் மீதும், அவர்களின் முன்னேற். றம் தொடர்பாகவும் உண்மையான அக்கறை" யை வெளிக்காட்டல் வேண்டும்.
i) ஆசிரியர்களது செயற்பாடுகளையும், பங்களிப் புக்களையும் வரவேற்றல் பெறுமதியுடன் நோக்குதல் என்பன. −
i) ஆசிரியர்களின் வெளியீடுகள், ஆக்கங்கள் தொடர்பான உடன்பாங்கான மனப்பாங்கினை கொண்டிருத்தல்.
iv) ஆசிரியர்களின் மீது முழுமையான நம்பிக்கீை யினை வைத்து வேலைத்திட்டங்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளல்.
w) ஆசிரியர்களின் தவறுகள், பொருத்தமற்ற செயற்பாடுகளை திறந்த கலந்துரையாடல் மூலம் உடனிருந்து திருத்துதல்.
wi) பாடசாலைச் செயற்பாடுகள் தொடர்பாக ஆசிரியர்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள
ఆక

வும் அது தொடர்பாக தமது கருத்துக்களை வெளிப்படுத்தவும் வாய்ப்புக்களை வழங்கும் மனநிலையை கொண்டிருத்தல்.
wi)ஆசிரியர்கள் பிரச்சினைகளை பொருத்தமான கண்ணோட்டத்தில் நோக்குவதற்கும், புறவயமாக முடிவுகளை எடுப்பதற்கும் அதிபர் முன்மாதிரியாக திகழுதல்,
என்பனவாகும்.
ஆ.சுயதிறன் விருத்தி
அதிபர் ஒரு தலைவர் என்றவகையில் தம்மை
தொடர்ச்சியாக விருத்தி செய்து கொள்வதற்குரிய
குணப்பண்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
இதற்காக அவர் பின்வரும் இயல்புகளை வெளிப்
படுத்த தயாராக இருத்தல் வேண்டும்.
1) ஒளிவுமறைவற்ற வெளிப்பட்டினைக் கொண்டிருத்தல். உண்மை, நேர்மை, ஊழலற்ற தன்மை" யை வெளிக்காட்டல்
i) ஆசிரியர்களின் ஆலோசனைகளுக்கும், கருத்துக்களுக்கும் செவிமடுத்தலும், விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளளும்.
i) உயரிய இலட்சியமொன்றை உருவாக்கி செயற்படவும், ஏனையோரின் இலட்சியங்களுக்கு மதிப்பளித்தலும். iv) தீர்மானமெடுத்தலின் போது ஏனையோரின்
பங்குபற்றுதலை விரும்புதல். w) தீர்மானங்களை நிறைவேற்றும் போது தளம்" பலற்ற உறுதியான நிலைப்பாட்டினைக் கொண்டிருத்தல். wi) பாடசாலையின் பெறுபேறுகள், வெளியீடுகள் தொடர்பான பகுப்பாய்வுச் சிந்தனையை கொண்டிருத்தல். wi) பாடசாலையின் செயற்பாடுகள் தொடர்பான பிரதிபலிப்பு சிந்தனையைக் கொண்டிருத்தல்,
இ. பாடசாலையினை வழிநடத்துதல்
பாடசாலையினை வழிநடத்துதல் தொடர்பாக
பாடசாலை அதிபர் தலைவர் என்ற வகையில்
பின்வரும் குணப்பண்புகளைக் கொண்டிருத்தல்
வேண்டும்.
1) பாடசாலையின் தூரநோக்கினையும் குறிக்" கோளினையும் எல்லோருக்கும் பரவச் செய்தலிலும், தெளிவுப்படுத்துவதிலும், பொறுமை" யையும், அயராத முயற்சியையும் வெளிக்காட்" Lod).
i) பாடசாலையின் எந்தவொரு செயற்பாட்டினையும் நேர்மையான வழியில் மதிப்பிட்டு உடனுக்குடன் தனது பின்னூட்டலை ஆசிரி யர்க்கு வழங்குவதில் விருப்புக் கொண்டிருத்தல், ܝ
ஜூலை 2008

Page 15
i) ஆசிரியர்களின் கஷ்டங்கள், பிரச்சினைகள் தொடர்பாக ஒத்துணர்வைக் கொண்டிருத்தல்.
iv) ஆசிரியர்களின் சிக்கலான, நெருக்கடியான, செயற்பாடுகளின் போது தனது பங்குபற்றுதலை தயங்காது வழங்குதல்,
w) ஆசிரியர்களின் செயற்பாடுகள், வேலைத்திட்டங்கள் என்பவற்றில் தொடர்ச்சியாக கண்டிப்புடன் இல்லாது நெகிழ்ச்சிப் போக்கினையும் கொண்டிருத்தல்.
vi) பாடசாலை மட்டத்திலும், வெளிமட்டத்திலும் ஆசிரியர்களுடன் நல்ல உறவுகளைப் பேணிக் கொள்ளல்.
என்பனவாகும்.
பாடசாலை தலைமைத்துவம் தொடர்பாக ஆசிரியர்களின் பிரதிபலிப்புக்கள் சில வருமாறு.
பாடசாலைகளில் கடமையாற்றும் சில ஆசிரியர்கள் தமது அதிபர் தொடர்பாக வெளிப்படுத்திய சில பிரதிபலிப்புக்கள் வருமாறு.
1. எனது அதிபர் தனது வேலை முடியும் வரை எம்மை பாராட்டுவார், ஊக்கப்படுத்துவார். ஆனால் வேலை முடிந்தவுடன் எம்முடன் கூடிய தொடர்பினை அலட்சியப்படுத்துவார். எமது அடுத்த செயற்பாடுகளின் போது முன்னர் வெளிக்காட்டிய திறமைகளையோ, வெற்றிகளையோ கண்டுகொள்ளமாட்டார். பாடசாலைக்கு வெளியில் உள்ளவர்களுக்கு எமது கடின உழைப்புபற்றி எதுவுமே கூற" மாட்டார். எல்லாம் தனது தனி முயற்சியால் அமைந்தது போன்று கருத்து தெரிவிப்பார். ஒரு நல்ல தலைவர் இப்படி இருக்கக் கூடாது.
i) நான் கடமையாற்றும் பாடசாலையின் அதிபர் பொறுப்புக்களை எம்மிடம் ஒப்படைத்துவிட்டால் அதுபற்றி நம்பிக்கையுடன் கதைப்பார். எம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்கள் தொடர்பாக, இடைக்கிடை சிறு சிறு கலந்துரையாடல்களை மேற்கொள்வார். செயற்பாட்டின் இறுதியில் சரியான நியாயங்கள், தவறுகளோடு எமது செயற்பாடு தொடர்பான விமர்சனத்தை முன்வைப்பார். இத்தகைய விமர்சனம் எமது எதிர்காலச் செயற்பாட்டினை நன்கு செய்வதற்கான உந்துதலாக அமையும்.
ii) எனது பாடசாலை அதிபர் யாரிடமாவது பொறுப்புக்களை ஒப்படைக்கும் போது ஏனைய ஆசிரியர்களின் குறைகளை பெரிது
ஜூலை 2008 |

படுத்திக் கூறியே பொறுப்புக்களை ஒப்படைப்பார். செயற்பாட்டினை பொறுப்பேற்பவரின் தனித்தன்மை கருதியே பொறுப்பை ஒப்படைப்பதாகவும் கூறுவார். வெவ்வேறு கட்டங்களில் பலதரப்பட்டவர்களின் குறைகளை கூறுதலே இவர் ஏனையோரை ஊக்குவிப்பதற்கான நுட்பமாக கையாள்வதை நோக்கும் போது இவரது தலைமைத்துவம் தொடர்பாக வெறுப்பே ஏற்படுகின்றது.
iv) நான் கடமையாற்றும் பாடசாலையின் அதிபர் எந்தவொரு வேலையினை ஒப்படைத்தாலும் அதில் தனக்குரிய பொறுப்பினையும் பங்கினையும் திட்டவட்டமாக வரையறுத்துக் கூறுவார். அத்தோடு மட்டும் நின்றுவிடாது எமக்கு ஒப்படைக்கப்பட்ட வேலை நடைமுறைப்படுத்தப்படும்போது, அதில் கலந்து தனது பங்கினையும் வெளிப்படுத்துவார். இதனால் எல்லா வேலைகளிலும் அவர் எம்மோடு இணைந்து பணி யாற்றுவது போன்ற உணர்வு எமக்கு ஏற்படும். இதனால் வேலை செய்யும் போது எமது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
w) எனது பாடசாலையின் அதிபர் எம்மிடம் வேலைகளை ஒப்படைக்கும் முன்னர் அவ்வேலை பற்றிய ஒரு விபரமான நோக்கின் பின்னரே எம்மிடம் ஒப்படைப்பார். இத" னால் அவ்வேலையை நிறைவேற்றும்போது ஏற்படக் கூடிய பிரச்சினைகள் சவால்களுக்கு ஆலோசனை பெற அவரை அணுகினால் உடனடியாக அதற்கு முகங்கொடுப்பதற்கான திட்டத்தினை கைவசம் வைத்திருப்பார். இப்படி வருமென எதிர்பார்த்தேன். ஆகவே இதனை இப்படி செய்து பாருங்கள் என வழிகாட்டுவார். இந்நிலையில் நாம் அவரை அணுகுவது மிகவும் இலகுவானதாகும். மேற்கண்ட பிரதிபலிப்புக்களை நோக்கும் போது பாடசாலை அதிபர் ஒருவர் ஒரு தலைவர் என்ற வகையில் அவரிடம் காணக் கூடிய சிறப்பான பண்புகளும், பொருத்தம் குறைந்த பண்புகளும் வெளிப்படுகின்றன.
தலைமைத்துவம் என்பது அடுத்தவர்களின் செயல் தூண்டுதல்களுக்கு அடிப்படையான பண்பு" களைக் கொண்டிருக்கும் போது அத்தலைமைத்துவம் வெற்றி பெறுவது இலகுவானதாகும். ஏனெனில் செயல் தூண்டுதல் என்பது ஏனையோரை செயலில் ஈடுபட இணங்க வைக்கும். ஒரு செயலை ஏற்றுக் கொள்ள வைக்கும். முன்னோக்கி நடத்தும்.
2. ఆయ9

Page 16
டெனிஸ் லோட்டனின் அதன் நை
கி.
கலைத்திட்டமென்பது சமூக கலாசாரத்தினால் தெரிவு
செய்யப்பட்ட ஒரு பகுதியாகுமென லோட்டன் (Lowton) வரைவிலக்கணப்படுத்தியுள்ளார். இவரது கலைத்திட்டம் “கலாசாரம்" எனும் சொல்லையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.
கலைத்திட்ட திட்டமிடுதல் பற்றி லோட்டன் விருத்தி செய்துள்ள கோட்பாடுகளைப் பார்ப்போமானால் கலைத்திட்டக் கருமத் தொடரின் வெவ்வேறு படிகளையும் அவற்றின்பால் பங்களிப்புச் செய்யும் காரணிகளையும் செயற்பாட்டின் ஒழுங்கு முறையாக அவர் தனது மாதிரியில் சமர்ப்பித்துள்ளார். கலாசாரம் எனும்போது அனைத்துமே அதனுள் அடங்குகின்றன என்கிறார். அதாவது மொழி, கணிதம், நடத்தைகள், விழுமியங்கள், போன்ற யாவுமே கலாசாரம்ாகும். கலாசாரத்திலிருந்து எதுவுமே விலகமுடியாது என்கிறார்.
ஒரு பரம்பரை இன்னொரு பரம்பரைக்குக் கலாசாரத்தைக் கல்வியினூடாகவே கடத்துகிறது. ஆனால் பாடசாலையினூடாக மாத்திரம் இதனை நிகழ்த்த முடியாது. ஏனெனில் பாடசாலைக் காலமும் வளங்களும் வரையறுக்கப்பட்டதாகவே உள்ளன என லோட்டன் வலியுறுத்துகிறார். கலாசாரத்தைப் பகுப்பாய்வு செய்வதற்கு லோட்டன் பின்வரும் வினாக்களை முன்வைக்கிறார். அவை: log
எவ்வகையான சமூகம் ஏற்கனவே உள்ளது? எவ்வகையில் அது விருத்தியடைந்து கொண்டிருக்" கிறது?
சமூக அங்கத்தவர்கள் எவ்வாறு சமூகம் மாற வேண்டுமென விரும்புகிறார்கள்?
அபிவிருத்தியை அடைவதற்குரிய கல்விசார் வழி முறைகளும், அவ் அபிவிருத்தியைத் தீர்மானிப்பது டன் தொடர்புபட்ட விழுமியங்களும் கொள்கைகளும் எவ்வகையானவை?
*கி. புண்ணியமூர்த்தி, ஆசிரிய கல்வியலாளர், தேசிய கல்விக் கல்லூரி, மட்டக்களப்பு.
22
 

லைத்திட்டதிட்டமிடல் மாதிரியும் முறைப்பிரயோகமும் ண்ைணியமூர்த்தி*
மேற்கூறப்பட்ட வினாக் களை அடிப்படையாகக் கொண்டு மூன்று வகையான அபிவிருத்திமாதிரிகளை
லோட்டன் திட்டமிடுகிறார். அவை:
1. பிரதான சாரா மாறிலிகள் (Parameters), கலாசார
LDT pílaný95 Gai (Cultural invariants) egyGŮ Gvg
அனைத்து மனிதர்களினதும் பொதுத் தன்மை.
2. மேற்கூறிய சாரா மாறிலிகளைப் பயன்படுத்தக்கூடியதாகவும் எந்தவொரு சமூகத்தையும் விபரிக்கக் கூடியதாகவும் கலாசார மாறிலி: களிலிருந்து எடுத்துச் செல்லக்கூடியதாகவும் உள்ள ஒரு பகுப்பாய்வு முறையைத் தீர்
மானித்தல்.
3. கல்விசார் அறிவு, அனுபவங்களைப் பகுப்பாய்வு செய்யக்கூடிய ஒரு வழிமுறை. இந்த மூன்று வகையான அபிவிருத்தி மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டே லோட்டன் தனது வரைபடத்தை உருவமைக்கிறார். அவ் வரைபடத்தைப் பார்ப்போமானால் சமூகம் முழுவதற்கு" மான சமூகக் கலாசாரம் நம்பிக்கைகளும் விழு” மியங்களும், கலாசாரப் பகுப்பாய்வு கலாசாரத்” திலிருந்து தெரிவு செய்யப்பட்டவை. கலைத்திட்டக் குறிக்கோள்கள் இவ் வரைபடத்தின்படி கலாசாரத்திலிருந்தே கலைத்திட்டம் உருவாக்கப்படுகின்றது என்பதை லோட்டன் வலியுறுத்துகிறார். அவர் ஒன்பது கலாசார மாறிலிகளை கலாசார உப முறைகளாகப் பின்பற்றுகிறார்
அவையாவன:-
1. சமூக அரசியல் அமைப்பு (Socio Political
System)
2. பொருளாதார அமைப்பு (Economic System)
தொடர்பாடல் அமைப்பு (Communication System)
நியாயாதிக்க அமைப்பு (Rationality System)
அறம் சார்ந்த அமைப்பு (Morality System) publ 53,603, 960LDlil (Belief System)
:
G5ITufai Ulu 960LDi'ily (Technology system)
ஜூலை 2008

Page 17
8. 3560)Gav egyGOLDLIL (Aesthetic System) 9. (Ipéljöál egy60LOüL (Maturation System)
தொடர்ந்து டெனிஸ் லோட்டனின் இந்த ஒன்பது கலாசார மாறிலிகளையும் சற்றுப் பார்ப்போம்.
1. சமூக அரசியல் அமைப்பு
சகல சமூகங்களிடையேயும் சமூகக் கட்டமைப்புக் காணப்படுகிறது. அக் கட்டமைப்பு உறவுகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது என லோட்டன் குறிப்பிடுகிறார். சொந்தங்கள், தராதரங்கள், வகிபங்குகள், சேவைகள், கடமைகள் போன்ற முக்கியமான சமூக எண்ணக்கருக்கள் ஒரு பரம்பரையிலிருந்து இன்னொரு பரம்பரைக்குக் கடத்தப்படுகின்றது. இக் கடத்தலை நிகழ்த்துவதற்குரிய முக்கிய சாதனமாகக் கலைத்திட்டம் காணப்படுகின்றது.
2. பொருளாதார அமைப்பு
சகல சமூகங்களும் மனித வளங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. மனித வளங்கள் சமூகத்திலேயே உருவாக்கப்பட்டு சமூகத்திலேயே மாற்றிடும் செய்யப்படுகின்றன. இதனை மையமாக வைத்து லோட்டன் முன்வைக்கும் கருத்தின் அடிப்படையில் பார்ப்போமானால் சில நாடுகளில் பொருளாதார நடவடிக்கைகள் எளிமையானதாக உள்ளன. ஆனால் சில நாடுகளில் அவை தொழில்மயப்படுத்தப்பட்ட நாடுகளில் உள்ளவை போல் ஒரு சிக்கலான தொடர் செயன்முறையாகக் காணப்படுகின்றன. எனவே லோட்டனின் கருத்துப்படி பொருளாதார அமைப்பினைப் பிரதிபலிப்பதாகவே கலைத்திட்டம் அமைதல் வேண்டும்.
3. தொடர்பாடல் அமைப்பு
எழுத்து மூலமான மொழி விருத்தியடைந்துள்ள சமூகங்களில் இரு விதமான மாற்றங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. அவையாவன:-
1. மொழியைக் கற்பதற்கு உணர்வு பூர்வமான
முயற்சி தேவைப்படுகின்றது.
2. எழுத்துத் திறனைப் பெற்றவர்கள் அத் திறனைப்
பெறாதவர்களைவிட முன்னேறியுள்ளனர்.
எனவே தொடர்பாடலுக்கு எழுத்துத் திறன் விருத்தி சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை லோட்டனின் மாதிரியிலிருந்து அவதானிக்க முடிகிறது. எனவே கலைத்திட்ட உருவாக்கத்திற்கும் விருத்திக்கும் தொடர்பாடல் அமைப்பு அவசியமானது.
4. நியாயாதிக்க அமைப்பு
எல்லா சமூகங்களும் நியாயமானவற்றை ஏற்றுக் கொள்பவையாகவும் நியாயமற்றவற்றை மறுதலிப்
ஜூலை 2008 V |1:

வையாகவும் உள்ளன. எது நியாயமானது என்பது ற்றிய நோக்கு இடத்திற்கு இடம் நேரத்திற்கு நேரம் ாறுபடுகின்றது. எனினும் நியாயாதிக்கத்திற்கு பழங்கப்படுகின்ற விளக்கங்கள் கலைத்திட்டத்னுாடாக வழங்கப்படுவதை அறிய முடிகின்றது. அத்துடன் நியாயாதிக்க அமைப்பு தொடர்பாடல் முறையுடன் நெருக்கமான தொடர்பையும் கொண்டுர்ளது.
தொழில் நுட்ப அமைப்பு மனிதர்கள் எப்போதும் தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்குப் பல்வேறு வழிகளிலும் முயற்சிக்கின்றனர். உற்பத்திக்குத் தேவையான டபகரணங்களைப் பயன்படுத்துதலும் அவற்றின் முலம் சிறந்த உற்பத்தியைப் பெருக்கிக் கொள்ளு" லும் சமூகக் கலாசார வாழ்வில் ஒரு முக்கிய இடத்தை எப்போதும் வகித்து வருகின்றது. உதாரணDாக உணவுப் பயிர்களிலிருந்து உச்ச அறுவடையைப் பெற்றுக்கொள்ளுதல் , குறைந்த காலத்தில் உயர்ந்த கட்டிடங்களை நிர்மாணித்தல் போன்றவற்றினைக் குறிப்பிடலாம்.
டெனிஸ் லோட்டன் கூறுவதன் படி இத் தொழில்நுட்ப அமைப்பானது மிக எளிமையானதி லிருந்து சிக்கலான வகைகள் வரை வளர்ச்சியடைந்து மாற்றம் பெற்றுச் செல்கின்றது. இதனால் எந்தவொரு தனிநபராலும் அவ் அமைப்பைப் பற்றி முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாதுள்ளது.
ஒரு பரம்பரையிலிருந்து மற்றொரு பரம்பரைக்குத் தொழில் நுட்ப அமைப்பு ஊடு கடத்தப்படுவதனால் அது ஒரு சிக்கலான தொடர் செயன்முறையாகவே இருந்து வருகின்றது. தொழில் நுட்ப அமைப்பின் இச் சிக்கல் தன்மையானது சமூக அரசிபல், பொருளாதார அமைப்புக்களில் எதிர்த் தாக்கங்களை விளைவிக்கிறது எனலாம். 5. அறம் சார்ந்த அமைப்பு டெனிஸ் லோட்டன் பின்பற்றிய கலாசார மாறிலி: களில் ஒன்றான அறம் சார்ந்த அமைப்பு ஒரு சமூகத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு வகையான அற நெறி களையும் நடத்தைகளையும் கொண்டுள்ளது. ஒரு சமூகத்திற்குச் சரியானதாகத் தெரியும் அறநெறி மற்றொரு சமூகத்திற்குப் பிழையானதாகத் தெரிய வாய்ப்புண்டு. ஒரு சமூகத்தால் ஏற்றுக் கொள்ளத்தக்கது எனக் கருதப்படும் அறநெறியானது இன்னொரு சமூகத்திற்குப் பொருந்த வேண்டுமென்பதற்கு எந்தவிதமான அவசியமும் இல்லை. கால மாற்றங்களுக்கேற்ப அறநெறி அமைப்புக்களிலும் மாற்றங்கள் ஏற்படும்.
சில சமூகங்களில் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இளைய சமூகத்தினருக்கு அறநெறி
坠ఆయక

Page 18
அமைப்பை ஊடுகடத்துவதென்பது அச் சமூகத்தில் காணப்படும் பல்வகைத்தன்மையின் காரணத்தினால் சிக்கலாகின்றது.
7. நம்பிக்கை அமைப்பு
ஒவ்வொரு சமூகத்திலும் நம்பிக்கையோடு தொடர் பான அமைப்பு ஒன்று காணப்படுகிறது. அவற்றுள் சில சமயத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டவையாகவும் ஏனையவை தனிப்பட்ட இயல்புகளை உடையவையாகவும் காணப்படும் மேற்கத்திய சமூகங்களில் பெரும்பாலானவை விஞ்ஞான பூர்வ சிந்தனையின் அடிப்படையில் அமைந்தவையாக உள்ளன. அதே வேளை சில நம்பிக்கைகள் கர்ண பரம்பரைக் கதைகள், சடங்குகள் என்பவற்றின் அடிப்படையில் அமைந்தவையாக உள்ளன. டெனிஸ் லோட்டன் கலாசாரத்தின் ஓர் உள்ளிடாகவே நம்பிக்கை அமைப்பினைக் காண்கிறார்.
8. அழகியல் அமைப்பு
எல்லா மனிதர்களும் அழகியல் உணர்வு கொண்டவர்களாகவும் அழகியல் தேவைகள் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர். ஆதி: கால சமூகத்திலிருந்து தற்கால சமூகம்வரை மனித வாழ்க்கையில் சங்கீதம், நடனம், நாடகம், சித்திர வெளிப்பாடுகள் போன்ற கலா அம்சங்கள் காணப்பட்டே வந்துள்ளன. இவ் வெவ்வேறு வகையான அழகியல் வடிவங்களின் வளர்ச்சிக் காலமே இதற்குச் சாட்சியாக இருந்தள்ளது.
இவ் வகையான கலைகள் அகிலம் முழுவதும் ஊடுருவிப் பரந்துள்ளதுடன் அவற்றினுடாகக் கலாசாரம் விருத்தி பெற இளைய சமுதாயம் வித்திட்டுள்ளது. டெனிஸ் லோட்டன் கலைத்திட்டத்தினூடாக அழகியலை விருத்தி செய்வதன் மூலம் சிறந்த சமுதாயத்தைத் தோற்றுவிக்க முயற்சி செய்துள்ளார். 9. முதிர்வு அமைப்பு
ஒவ்வொரு சமூகமும் அச் சமூகத்தின் வளர்ச்சிக்" கேற்ப வழமைகள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றின் அமைப்பு ஒன்றைக் கொண்டுள்ளது. லோட்டன் கூறுவதின் படி மானிடவியலாளர்கள் குழந்தை வளர்ப்பு நடவடிக்கைகள் பற்றியே பரந்த அளவில் ஆராய்ந்துள்ளார்கள். சில சமூகங்களில் பிள்ளைப் பருவத்திலிருந்து வளர்ந்தவராக மாறுதல் சடங்கு" களாலும் கொண்டாட்டங்களாலும் வெளிக்காட்டப்படுகின்றன.
சில சமூகங்களில் வளர்ச்சி, முதிர்வு, முதுமை ஆகிய மூன்றும் வெவ்வேறாகக் கருதப்படுகின்றன. அவற்றிற் கிடையே வெவ்வேறு வழமைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. லோட்டன் குறிப்பிடும் முக்கிய அம்சம் என்னவெனில் எந்தவொரு சமூகத்திலும் வாழ்க்கையின் முக்கிய பகுதியாகக் கலாசார
2.ള

அமைப்புக் காணப்படுதலுக்கு அவசியம் ஒன்று உள்ளது என்பதாகும்.
இக் கலாசார அமைப்பு சில சமூகங்களில் முறைசார் கல்வியமைப்பினுாடாக இடம்பெறுகின்றன. கலைத்திட்டம் கலாசாரத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டு வரையறுக்கப்பட்டிருப்பின் அத் தெரிவு போதுமானதாக இருக்க வேண்டியது அவசியம் என லோட்டன் குறிப்பிடுகிறார்.
போதுமான தெரிவு அல்லது முழுமையான தெரிவு என்பது மேற்கூறப்பட்ட ஒன்பது அம்சங்" களையும் உள்ளடக்குவதாக இருத்தல் வேண்டும். எனவே ஒரு கலைத்திட்டமானது கலாசாரத்தின் இவ் ஒன்பது அமைப்புக்களையும் உள்ளடக்கியதாக, அமைய வேண்டும் என்பது மிகவும் இன்றியழ்ை யாததாகும்.
கலாசாரம் பற்றி பிள்ளை முழுதாக அறிந்திருக்காது அறியவும் முடியாது. இதனாலேயே கலாசாரத்திலிருந்து கலைத்திட்டம் உருவாக்கப்படுதல் வேண்டுமென டெனிஸ் லோட்டன் வலியுறுத்துகிறார். இதற்காகவே மிக முக்கியமான ஒன்பது அமைப்புகளைத் தெரிவு செய்கிறார். இவ் ஒன்பது அமைப்புக்களையும் கலாசாரத்தை நன்கு பகுப்பாய்வு செய்தே தெரிவு செய்கிறார். இவ்வாறு அவரால் தெரிவு செய்யப்பட்ட கலாசார அமைப்புக்களிலிருந்தே கலைத்திட்டக் குறிக்கோள்கள் உருவாக்கப்பட வேண்டுமென இவர் வலியுறுத்துகின்றார்.
கலாசாரத்திலிருந்து தெரிவு செய்த விடயங்களைப் பிள்ளைக்கு வழங்குவதில் பெரும் பங்கைப் பாடசாலையே வகிக்க வேண்டும் என டெனிஸ் லோட்டன் எதிர்பார்க்கிறார். ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் பரந்த கலாசாரத் தொகுதியிலிருந்து குறிப்பிட்ட சிலவற்றைச் சிறப்பாகத் தெரிவு செய்து பிள்ளையின் உள்ளார்ந்த திறன்களை விருத்தி செய்ய முயற்சித்துள்ளன. உதாரணமாக இடைநிலைக் கல்வியில் ரஷ்யா வானிலைக்கும், பிரான்ஸ் லத்தீன் மொழிக்கும், முக்கியத்துவமளித்துள்ளன. அதாவது பிரான்ஸ் போன்ற நாடுகள் தமது சொந்தக் கலாசாரம் பற்றிப் பிள்ளை அறிந்” திருக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
பெரும்பாலான நாடுகள் தங்களது கலைத்திட்டத்தை உருவாக்குவதில் டெனிஸ் லோட்டனின் மாதிரியையே முன்மாதிரியாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக இவரது மாதிரி அமெரிக்காவில் கலைத்திட்டம் தயாரிப்பதில் பெரும் செல்வாக்குச் செலுத்தி யுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரையிலும் இலங்கையின் இடைநிலைக் கலைத்திட்டத்தில் இவரது மாதிரி பெரும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. 1972ம் ஆண்டு கல்விச் சீர்திருத்தத்தில் இவரது கோட்
ஜூலை 2008

Page 19
பாடுகளின் பயன்பாடு பெருமளவில் தென்படுகின்றது. அது வளர்ச்சி பெற்று வந்து நடைமுறையிலுள்ள புதிய கல்விச் சீர்திருத்தத்தில் மேலும் வியாபித்துள்ளது. அதாவது டெனிஸ் லோட்டன் குறிப்பிடுவது போல் சிக்கலான மாற்றமடையும் சமூகத்திற்குப் பொருந்தக்கூடியவாறு நடைமுறை விடயங்கள் புதிய கலைத்திட்டத்தினுTடாகப் பரவலாகப் புகுத்தப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.
மேலும் நிகழ்காலத்திற்கு மாத்திரமன்றி மாணவர் பாடசாலையிலிருந்து வெளியுலகிற்குக் காலடி எடுத்து வைக்கும் காலத்திற்கும் பொருந்” தக்கூடியவாறு கலைத்திட்டத்தில் பாடப்பரப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பிள்ளை வாழும் சூழலுடன் தொடர்புடைய அம்சங்களையும், பிள்ளையின் அன்றாட வாழ்வினை வெற்றிகரமாகக் கொண்டு செல்ல உதவும் அறிவுத் தொகுதியையும், சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனப்பான்மைகள், நியமங்கள், விழுமியங்களையும் உள்ளடக்கியவாறு நடைமுறை" யிலுள்ள இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டம் விளங்குவதைக் காண முடிகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட தரம் 10க்கான "வரலாறு" பாட நூலை அடிப்படையாக வைத்து அதில் எந்தளவிற்கு டெனிஸ் லோட்டனின் கோட்பாடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைச் சற்று ஆராய்வோம்.
அதில் "வரலாறு என்றால் என்ன" என்ற முதலாவது அலகின் கீழுள்ள "வரலாற்றைக் கற்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள்" என்னும் உப அலகின் கீழ் பின்வரும் பந்தி காணப்படுகிறது.
"வரலாற்றின் மூலம் கிடைத்திருக்கும் கலாசார அடையாளத்தைப் பொறுத்த வரையில் நாங்கள் உலகின் அதி உயர் கலாசாரமொன்றை வாரிசுரிமையாகப் பெற்றுள்ளோம். வரலாற்றின் மூலம் எமக்குக் கிடைத்திருக்கும் சொத்துக்கள், சமயங்கள், தத்துவங்கள், மொழி, இலக்கியம், நம்பிக்கைகள், லழி. பாட்டு முறைகள் மற்றும் மனப்பான்மைகள் போன்ற பல்வேறு துறைகளையும் சார்ந்தவையாக இருந்து வருகின்றன."
இப் பந்தியில் லோட்டன் குறிப்பிடும் பல காலாசார மாறிலிகள் உள்ளடக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
அதே போல் இரண்டாம் அலகாகிய "ஆரியரின் இந்திய வருகை" என்ற அலகை எடுத்துக் கொண்டால்
அதில் குறித்துக் காட்டப்பட்டுள்ள சில விடயங்களை எடுத்து நோக்குவோம்
ஜூலை 2008

“சிந்து வெளி நாகரிகம்" என்னும் உப தலைப்பின் கீழ் பின்வரும் விடயம் சுட்டிக்காட்டப்படுகிறது. “3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்து நாகரிகத்தில் சிறந்த அரசியல், பொருளாதார, சமூக, சமய வாழ்க்கை முறைகளும், பொழுதுபோக்கு, கலைகள் என்பனவும் வளர்ச்சியடைந்து காணப்பட்டன"
மேற்கூறப்பட்டுள்ள விடயங்களில் டெனிஸ் லோட்டன் குறிப்பிடும் சமூக அரசியல் அமைப்பு, பொருளாதார அமைப்பு, அறம் சார்ந்த அமைப்பு, நம்பிக்கை அமைப்பு, கலை அமைப்பு, முதிர்ச்சி அமைப்பு போன்றவை உள்ளடக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அது தவிர இவ் அலகின் கீழுள்ள ஏனைய உப அலகுகளான மெளரிய அரச வம்சம், குப்தர் யுகத்தின் கலைகள், குப்தர் கால இலக்கியம், குப்தர் காலக் கல்வி ஆகியவற்றின் கீழும் லோட்டன் குறிப்பிடும் பல மாறிலிகள் உள்ளடக்கப்பட்டுள்ளமையைக் காணலாம்.
மேலும் மூன்றாம் அலகாகிய “இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட யுகம் தொடக்கம் பொலன்னறுவை யுகத்தின் முடிவு வரை" என்னும் அலகின் கீழ்
0 ஆரியர்களின் அரசியல் முறை D ஆரியர்களின் பொருளாதார நடவடிக்கை"கள் 0 ஆரியர்களின் சமூக மற்றும் கலாசார அம்
F535GT 0 பொலன்னறுவை இராச்சியம் வரையில்
அரசியல் வரலாறு 0 தென்னிந்தியப் படையெடுப்புக்கள்
ஆகிய உப தலைப்புக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ் உள்ளடக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்தால் லோட்டனின் ஒன்பது கலாசார மாறிலிகளுக்குள்ளும் அடங்க வேண்டிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
நான்காம் அலகாகிய "இலங்கையின் நீர் வள நாகரிகத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்" என்ற அலகை எடுத்துக் கொண்டால் இதிலுள்ள உப அலகுகளை டெனிஸ் லோட்டனின் கலாசார மாறிலிகள் சிலவற்றுடன் பின்வருமாறு ஒழுங்கமைக்கலாம்
1. சமூக அரசியல் அமைப்பு - சமூக வாழ்க்கை 2. பொருளாதார அமைப்பு - நீர்வளம் சார்ந்த
நாகரிகத்தின் பொருளாதார அமைப்பு 3. தொடர்பாடல் அமைப்பு - நீர்வளம் சார்ந்த
நாகரிகத்தின் வெளிநாட்டுத் தொடர்புகள் 4 தொழில் நுட்ப அமைப்பு - இலங்கை நீர்ப்
பாசனத் தொழில்நுட்பத்தின் மேன்மை, 5. அறம் சார்ந்த அமைப்பு - சமயம் மற்றும்
கலாச்சாரம்
포l 坠ള

Page 20
6. கலை அமைப்பு-நீர்வள நாகரிகத்தின் கலா-சாரத்
தகவல்கள்,
7. முதிர்ச்சி அமைப்பு - நீர்ப்பாசனத் துறையில் சாதனைகள் நிகழ்த்திய ஆட்சியாளர்கள், அடுத்து ஐந்தாம் அலகாகிய" 13ஆம் நூற்றாண்டு தொடக்கம் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதி வரை இலங்கை" என்னும் அலகின் கீழ் அரசியல் வரலாறு பொருளாதார அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் சமூக வாழ்க்கை கலை ஆகிய உப அலகுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை யாவும் லோட்டனின் மாறிலிகளைப் பிரதிபலிப்பனவாகவே அமைந்துள்ளன.
அடுத்து ஆறாம் அலகாகிய "மத்திய கால ஆசியா" என்னும் அலகின் கீழ்
0 மொகலாயப் பேரரசு 0 இஸ்லாம் சமயத்தின் பரவல் இந்தியாவில்
ஏற்படுத்திய தாக்கங்கள் 0 புத்த சமயமும் இந்து சமயமும் ஆசியாவில்
ஏற்படுத்திய தாக்கம்
ஆகிய உப அலகுகளும் லோட்டனின் சமூக அரசியல் அமைப்பு, அறம் சார்ந்த அமைப்பு ஆகிய வற்றைப் முழுமையாகப் பிரதிபலிப்பனவாக அமைந்”
துளளன. இவற்றைப் போலவே ஏனைய ஆறு அலகுகளுமான
0 மத்திய கால ஐரோப்பாவின் அரசியல், பொரு
ளாதார, கலாசார வளர்ச்சி
D ஐரோப்பாவில் தேசிய அரசுகளின் தோற்றம்
γ
மாத்தியூசன் என்பவர் “வழிநடத்துதலானது ஒரு திட்டமிட் கல்வி மூலமாகவும், அந்த கல்வி அனுபவத்தின் மூலமாக ஆற்றல்களைத் தெரிந்துகொள்வதற்கும், சமூகத் தேவைகை கொள்வதற்கும் அவற்றில் மகிழ்ச்சி அடைவதற்கும் பே பயன்படுகின்றது. இது சமூகம் சார்ந்ததாகவும் ஒழுக்க தெரிவிக்கின்றார். (பக்-08)
வழிகாட்டுதல் என்பது தனிமனிதனின் சமூகம் மற்றும் த அடிப்படையில் கல்வியின் அடிப்படையில் ஒரு திட்டவ காட்டுதல் என்று"ஜோன்ஸ்" கூறுவதைப் போல வழிகாட்( அதன் வழியில் செல்வதற்கு பிறர் உதவுவது என்பதாகக் ெ
முனைவர் அரங்க
ܓܠ
2.ܧܵܦܦܐ

D இலங்கையும் மேலைத் தேய நாடுகளும் 0 கைத்தொழில் புரட்சி D ஐரோப்பாவில் புதிய அரசியல் சிந்தனையில்
ஏற்பட்ட வளர்ச்சி
ஆகிய அலகுகளும் லோட்டனின் கலாசார ாறிலிகளைக் கருத்தில் கொண்டே உருவாக்கப்ாட்டுள்ளன என்றே கூறலாம்.
எனவே டெனிஸ் லோட்டன் விருத்தி செய்துள்ள கோட்பாடுகள் தரம் 10க்கான வரலாற்றுப் ாடநூலில் பெருமளவு பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இதே போல் ஏனைய வகுப்பு 1ளிலும், ஏனைய பாடப் பரப்புகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை அவற்றைப் பகுப்பாய்வு சய்வதன் மூலம் கண்டறியலாம்.
இக் கட்டுரையில் டெனிஸ் லோட்டனின் லைத்திட்ட திட்டமிடுதல் பற்றிய கோட்பாடுகள் பற்றி மேலோட்டமான விளக்கமே வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களாகிய நாம் டெனிஸ் லோட்டனின் கலைத்திட்ட திட்டமிடுதல் பற்றிய கோட்பாட்டு ரீதியான விளக்கங்களையும், ஏனைய லைத்திட்ட கோட்பாட்டாளர்களின் விளக்கங்ளையும் தேடி அறிந்து கொள்ளுதல் வேண்டும். அவ் அறிவு நடைமுறையிலுள்ள பாடசாலைக் கலைத்ட்ெடங்களில் எந்தளவிற்குக் கலைத்திட்டக் கோட்ாடுகளின் பிரயோகம் காணப்படுகின்றன என்ாதனைக் கண்டறிவதற்கும் புதிய கலைத்திட்ட உருவாக்கங்களின் போது அவற்றைப் பிரயோகிப்தற்கும் உதவுவதாக அமையும்.
༄། ட தொழில் சார்ந்த போக்கு. இது தனிமனிதனுடைய த் தன்னுடைய பண்புகளை அறிந்து கொள்வதற்கும், ள உணர்ந்தும் அவற்றுக்கு ஏற்ப தன்னை உருவாக்கிக் லும் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்வதற்கும் ம் சார்ந்ததாகவும் அமைகின்றது” என்று கருத்துத்
Eமனித ஒழுக்கம் சார்ந்து அவருடைய திறமையின் ட்டமான பாதையில் செல்வதற்கு உரிய வழிகளைக் தல் என்பது ஒரு தனிமனிதனின் தேவையை அறிந்து
நாள்ளலாம். (பக்-09)
}ல்லிகா, வழிகாட்டுதலும் ஆலோசனை கூறுதலும், 2006
ار
ஜூலை 2008

Page 21
ஆசிரியத்துவமும் கால்ரொஜர்ஸின் மாற் வகுப்பறை
சதா, ெ
இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தின் இறுதிக் கூற்றில் நிகழ்ந்துவரும் துரித மாற்றங்களுக்கு புதிய அறிவும், தொழில்நுட்ப விருத்தியும் அடிப்படை யாக உள்ளன. இந்நிலைமையினை உள்வாங்கிக் கொண்டு நடைமுறைப்படுத்தும் ஆற்றல் ஒரு சில உயரிய தொழில்களுக்கே உள்ளது. ஆசிரியத் தொழி லும் புதுமையும் ஆக்கத்திறனும் உடைய சமநிலை ஆளுமைமிக்க நற்பிரசைகளை உரு
வாக்குவதில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருப்பதால் அத்தொழில் ஓர் உயர் தொழிலுக்குரிய சீரிய
பண்புகளுடன் கூடியதாக மாற்றம்
பெறவேண்டியது காலத்தின் தேவை- கொலம் யாக உள்ளது. இதனால் ஆசிரியர்கள் பயின்றுகெ மரபு ரீதியாக 'ಕ್ಷ್ வகிபங்கு" போது களுடன பல புதிய வகிபங்குகளை" 10 * 0 8 պւհ, பொைேள அர்ப்- கல்வித் ಶಷ್ರ பணிப்புடன் ஏற்று வினைத்திறனு- “ஜோண்( டன் கூடியவர்களாகச் செயற்பட "கில் வேண்டிய தொழிற்றகமைகளைப் "ஹொலி பெற்றுக் கொள்ளுதல் இன்றியமை- போன்றோ யாததாகின்றது.
சிந்தன
ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் கூடிய கற்பிப்போனாக மட்டுமன்றி, உளவளத்துணையாளனா- கவனஞ் ெ கவும் (சீர்மியர்), களநிலை ஆய்வா- : ளனாகவும் தொழிற்படக் கூடிய நவீன பரிமாணங்களைத் தன்னகத்தே கொண்டதோர் பாங்கில் ஆசிரியர் நடிபங்கு விருத்தியடைந்து வருகின்ற அதேவேளை ஆசிரிய வாண்மை விருத்திச் செயன்முறைகளிலும் பல நவீன செல்நெறிகளை புதிய வகுப்பறைப் பயன்பாடு அறிமுகப்படுத்தியுள்ளன. இப்பின்னணிகளின் அடிப்படையில் பாடசாலைகள், கல்வியியற்கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் ஆகிய கல்வி நிறுவனங்களில் கால்ரொஜர்ஸின் பிள்ளைநேயக் கருத்துக்கள் தொடர்பான மாற்றுச் சிந்தனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
ரொஜர்ஸ்
*சதாசிவம் - ஜெயராஜா, ஆசிரியர், மட்/கரு.விபுலானந்த வித்தியாலயம் மட்டக்களப்பு.
ஜூலை 2008
 

உளவளத்துணையும் றுவகைச் சிந்தனையில்
LuuLuGoLuntG)
ஜயராசான்
ஐக்கிய அமெரிக்காவிலுள்ள இலினொய் எனுமிடத்தில் பிறந்த கால்ரொஜெர்ஸ் (Prof Carl Rogers 1902 - 1987) இளமையில் தனது தாய், தந்தை" யரின் அதீத கட்டுப்பாட்டுடனும், கண்டிப்புடனும் வளர்க்கப்பட்ட இவர், கடினமான பணிகளைச் செய்யுமாறும் பயிற்றுவிக்கப்பட்டதுடன் மதபோத" கராக்குவதற்குரிய நடவடிக்கைகளிலும் பெற்றோர் முக்கிய கவனம் செலுத்தி வந்தனர்.
கொலம்பியாவில் பயின்றுகொண்டிருக்கும் போது அமெரிக்க கல்வித் தத்துவஞானியான "ஜோண்” டூயி" மற்றும்"கில்பற்றிக்”, “ஹொலிங் வோர்த்" போன்றோரின் கல்விச் சிந்தனைகளில் ரொஜர்ஸ் கூடுதலான கவனஞ் செலுத்தினார். உளப்பகுப்பு உளவியலை விமர்சனத்திற்கு உள்ளாக்கிய “ஓட்டோறாங்" அவர்களின் தொடர்புகளுடன் அவரின் செல்வாக்கும் ரொஜர்ஸ் மீது குவியத் தொடங்கியது.
ஒகியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த காலத்தில் தனது முப்பத்தெட்டாவது வயதில் "உளவளத்துணையும் உளப்பிணி நீக்கலும்” எனும் நூலை எழுதினார். மனித நேய உளவியலை அடிப்படையாகக் கொண்ட உளவளத்துணை நடவடிக்கைகள் பற்றிய தெளிவான விரிவான விளக்கங்களை இந்நூல் தன்னகத்தே கொண்டிருந்தது. தனது ஐம்பத்தைந்தாவது வயதளவில் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் உளவளத்துணை நிலையத்தில் இணைந்திருந்த போது “வேண்டுனரை நடுவனாகக் கொண்ட பிணிநீக்கல்” எனும் நூலை வெளியிட்டார். உளவளத்துணை வேண்டிவரும் சேவைநாடி தமது உளப்பிரச்சினைகளை சுயமாகத் தீர்ப்பதற்குரிய ஆற்றல்களைக் கொண்டுள்ளனர் எனும் கருத்தை இந்நூலில் அனுபவரீதியாக தெளிவுபடுத்தியிருந்தார். நவீன உளவளத்துணைச் செயற்பாட்டில் இக்கருத்து மிக
19 望 ఆయకి
கூடுதலான சலுத்தினார்.

Page 22
முக்கியத்துவம் பெற்றிருந்ததாக பேராசிரியர் முனைவர் சபா.ஜெயராசா அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்.
இந்நிலையில் உளவளத்துணை என்பது “ஒருவர் தனது உளவளங்களின் முழுமையான விருத்தியை நோக்கிச் செல்கின்ற பயணத்தில் அவர் தான் சந்திக்கின்ற தடைகளை வெற்றி கொள்ள அவருக்கு அளிக்கும் ஒரு தொடர் செயற்பாட்டு உதவி உளவளத்துணை" என அமெரிக்க உளநலச் சங்கம் வரைவிலக்கணப்படுத்தி உள்ளது. இருப்பினும் நவீன உளவளத்துணை என்பது “பிரச்சினையோடு வருபவரை ஏற்று மதித்து, கசப்பான அனுபவங்களை முழுமையாகப் பகிர உதவி, அவரது உணர்வுகளுக்" குள் புகுந்து, அவரது ஏக்கங்களையும், தேவைகளை" யும், ஆசைகளையும் அறிந்து அவரது பிரச்சினைகளின் உண்மைநிலையை அவர் அறியச் செய்து, அவரே அப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, தாம் எடுத்த தீர்மானங்களைச் செயல்படுத்துவதில் வெற்றி பெறுகின்றாரா என்று உளவளத்துணைவரோடு இணைந்து, சோதித்து பிறறோடு நல்லுறவைக் கட்டியெழுப்பி, அவரது ஆற்றல்களை உணர்ந்து முழுமையான வாழ்வு வாழச்செய்யும் கலையே உளவளத்துணை ஆகும்" என வரைவிலக்கணப்படுத்தப்பட்டிருக்கின்றது. இக்கருத்துக்கள் ரொஜர்ஸின் கருத்துக்களை முதன்மைப்படுத்துவதாக உளவியலாளர்கள் கருதுகின்றனர்.
உளவளத்துணைச் செயற்பாட்டில் சேவை நாடியின் அல்லது வேண்டுனரின் (Client) உரையாடலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கல் வேண்டுமென்பது ரொஜர்ஸின் உறுதியான கருத்தாக அமைந்” திருந்தது. உளப்பிணி நீக்கல் செயல்முறையில் உளவளத்துணை நாடியின் மனச்சுகத்தை ஏற்படுத்துவதற்குரிய திறவுகோலைத் தருகின்றார் என்பது தெளிவான விளக்கமாக அமைந்தது. இச்சந்தர்ப்பத்திலேயே சிக்மன் புரொய்ட்டினால் முன்வைக்கப்பட்ட உளப்பகுப்பு வாதம், ஜோண் வற்சன் போன்ற உளவியலாளர்களால் முன்வைக்கப்பட்ட நடத்தை" வாதம் ஆகியவற்றுக்கு மாறுபாடான மூன்றாவது விசையை கல்வி உளவியலிலும், உளவளத்துணையிலும் முன்வைத்து கல்விச் செயற்பாட்டில் பணிப்பும், அழுத்தங்களும், கட்டுப்பாடும் இருத்தல் கூடாதென வலியுறுத்தினார். இதனாலேயே உளவளத்துணையாளர் ஒரு விஞ்ஞானியாகத் தொழிற்படாது தாய்மைப்பண்பும், மனிதநேயமும், இரக்கசிந்தனையும், அன்பும், அரவணைப்பும், அர்ப்பணிப்பும், தியாகசிந்தையும் கொண்ட ஒரு சிறந்த தாதியாக (Nurse) செயற்பட வேண்டுமென்பதே ரொஜர்ஸின் வற்புறுத்தலாக அமைந்தது. தனது உளப்பிணிநீங்கல் செயல்முறைகளை பாடசாலைகளுக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தியிருந்தார்.
கல்வியியலில் மாணவர் மையக்கல்வியையும், உளவளத்துணையில் சேவைநாடிமைய உளவளத்
坠ఆయక

துணையையும், உளவியவில் தனிநபர் மைய உளவியலையும் அதாவது வேணி டுனரை நடுநாயகப் படுத்தியவை ரொஜர்ஸ் வழங்கிய சிறப்பார்ந்த பங்களிப்பாக உணரப்படுகின்றது. இதன் விளைவாகவே மரபுவழியான உளவளத்துணை சார்ந்த நடவடிக்கைகள் வேண்டுனரை பிரச்சினையுள்ளவராகக் கருதி உளவளத்துணை வழங்குனரையே அதிமுக்கியத்துவப்படுத்தின. இதனடிப்படைபிலேயேதான் உளப்பகுப்பு வாதம், நடத்தைவாதம், கெஸ்ரால்ட்கொள்கை ஆகியவை மேற்கொண்ட உளவளத்துணை நடவடிக்கைகளை ரொஜர்ஸ் கட்டுடைப்புச் செய்தார்.
உளவளத்துணைவேண்டுனரின் கருத்துக்களை மீளத்தெறிக்கும் கண்ணாடி போன்றே உளவளத்துணையாளர் இருத்தல் வேண்டுமென ரொஜர்ஸ் வலியுறுத்தினார். வேண்டுனரின் தன்னிலை குவியப்படுத்தப்படுகின்றது, மனிதத் தன்னிலை நேர்ப்பண்புகளுடன் நோக்கப்பட்டது. இதன் விளைவாகவே ஒத்துணர்வுக்குக் (Empathy) கூடிய முக்கியத்துவம் கொடுத்தார். ஒத்துணர்வானது வேண்டு" னரால் கூறப்பட்ட விடயத்தின் சாரத்தை உணர்வுடன் மீளக்கூறுவதாகும் என்றதுடன் ஒத்துணர்வானது பிணிதீர்க்கும் ஒளடதமெனவும் குறிப்பிட்டார். ஒத்துணர்வு என்பது "இன்னொருவரின் தனிஉலகிற்குள் புக எடுக்கும் முயற்சி” என ஹக்ஷி என்பவர் கூற மேயர்றுாவ் என்பவர் இது "இன்னொரு வரைக் கவனிப்பதிலுள்ள முக்கிய பகுதிதான் ஒத்துணர்வு" என்றார். ஆனால் ரொஜர்ஸின் கருத்துப்படி "ஒத்துணர்வு என்பது உளவளத்துணை வேண்டுனருடைய தனிப்பட்ட உலகத்துக்குள் புகுந்து அதை உளவளத்துணையாளர் தனக்கு நன்கு பழக்கமான இடமாக்கிக் கொள்வதே ஆகும்" என்றார். அதாவது உளவளத்துணை வேண்டுனரின் சப்பாத்தில் காலைப் போட்டுப் பார்த்து அவரது பிரச்சினைகளையும், உணர்வுகளையும் விளங்கிக் கொண்டே ஒத்துணர்வுப் பதில்களை கூறப்பழக வேண்டுமென ரொபர்ட் கார்கூப் என்பவர் குறிப்பிடுகின்றார்.
பாடத்தைப் போதிக்க விளையும் ஆசிரியர் பாடப்பொருளை மட்டும் அறிந்திருத்தல் போதாது, தன் மாணவனையும் அறிந்திருத்தல் வேண்டுமென்பர் அறிஞர். மாணவனை அறிந்திருத்தல் எனும் போது அவனது அறிக்கைசார், எழுச்சிசார், உளஇயக்கஞ் Fார் விருத்திகள் பற்றி ஆசிரியர் அக்கறை கொண்டிநக்க வேண்டியமை வலியுறுத்தப்படுகின்றது. அத்துடன் ஒவ்வொரு பிள்ளையினதும் ஒவ்வொரு வகை விருத்திக்கும், விருத்திப் படிநிலைகளுக்கும் பொருத்த" Dான கற்றல் நிலைமைகளை கையாளும் திறனையும் ஆசிரியர் கொண்டிருத்தல் எதிர்பார்க்கப்படுகின்றது. மாணவரிடத்தில் காணப்படும் மாற்றங்களுடாகவே அவனிடத்தில் ஏற்படக் கூடிய கற்றல் பற்றியும் நாம் அறியமுடிகின்றது. ஆயினும் மாணவனிடத்தில் ரற்படக் கூடிய நடத்தை இயல்புகள் யாவற்றையும்
ஜூலை 2008

Page 23
எமது புலனனுபவங்களுடாக நேரடியாக அறியமுடியாது. அவனுடன் எமக்குள்ள பரஸ்பர நம்பிக்" கையின் அடிப்படையிலேயே அவற்றை எம்மால் அறியமுடிகின்றது.
ஒவ்வொருவரிடத்தும் தன்னை அறிந்துகொள்ளலை வளர்ப்பதற்கு ஆசிரியரும், உளவளத்துணையாளரும் உதவுதல் வேண்டுமென்பது ரொஜர்ஸ் வழங்கிய சிறப்பார்ந்த கருத்தாகும். மானுடஉளவியலை வலியுறுத்திய உளவளத்துணையியலிலும், கற்பித்தலியலிலும் பணிபுரையல்லாத அணுகுமுறை முன்வைக்கப்பட்டது. அவர் தமது உளவளத்துணை தொடர்பான கருத்துக்களை கல்வியலுக்கும் விரிவுபடுத்தினார். கற்பித்தலியலில் அறிகையையும், மனவெழுச்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டிய முக்கியத்துவம் இவரால் மீள வலியுறுத்தப்பட்டது. ஒவ்வொருவரும் தன்னியல் அறிவை அடைவதற்கு இந்த அணுகுமுறை பயன்படு" வதுடன் கல்வியின் சிறப்பார்ந்த இலக்கு தன்னியல் நிறைவும் சுயாதீனமும் ஈட்டப்படுவதற்கு உதவுத" லாகும்.
மனித சிந்தனையில் முரண்பாடுகள் முக்கியஇடம் பெறுகின்றது. மனித இயக்கமும் முரண்பாடுகளாலேயேதான் ஏற்படுவதாக மர்க்சியக் கருத்துக்கள் புலப்படுத்துகின்றன. மனிதனுக்குரிய பிரச்சினைகளும், உளப்பாதிப்புக்களும் தன்னிலையின் மோதல்களின் விளைவாலேயே தோற்றம் பெறுவதாக ரொஜர்ஸ் கருதினார். அதாவது மனிதனின் நடப்பு நிலையாக தன்னிலைக்கும் இலட்சிய வடிவிலான தன்னிலைக்கும் இடையே நிகழும் உராய்வுகளும் மோதல்களுமே உளநலத்தை பாதிப்படையச் செய்கின்றன. இவை இரண்டிற்குமிடையிலான இசைவுப்பாட்டையும், இணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு கல்விச் செயற்பாடுகளும், அனுபவ ஒழுங்கமைப்புக்" களும் உதவி புரிதல் வேண்டுமென வலியுறுத்தினார்.
கல்வியின் வழியாக தன்னியல் நிறைவு கொண்ட மனிதர்களை உருவாக்குவதற்குரிய மானிடப் பணிபு தழுவிய அணுகுமுறைகளை முன்னிலைப்படுத்தினார். இதனால் மாணவர்களது கல்வி பிறரது அழுத்தங்களுக்கும், விருப்பங்களுக்கும், நோக்கங்களுக்கும் உட்படாதிருத்தல் வேண்டுமென்ற கருத்தை முக்கியத்துவப்படுத்தினார். கல்வியில்
ஆற்றுப்படுத்த விரும்பும் பொழுது ஆற்றுப்படுத் பொறுமையுடனும் பிரச்சினைகளின் கனம் அறிந்து பிரச்சினைக்குரிய நபர் விருப்பு வெறுப்புகை ஆற்றுப்படுத்துபவரின் நோக்கம் நிறைவேறும்.
முனைவர் அரங்க மல்
k
ஜூலை 2008

பெற்றோரினதும் ஆசிரியர்களினதும் விருப்பங்களும், அழுத்தங்களும் மேலோங்கியிருந்த வேளை மாணவனின் தன்னிலை ஓங்கலுக்கும் சுயாதீனப்பாட்டுக்குமுரிய விதந்துரைகளை முன்வைத்தார். மாணவர் களது விருப்புக்கள் தனித்துவங்களை கருத்தில் கொள்ளாது எல்லா மாணவர்களுக்கும் பொதுவான போதனை முறை ஒழுக்கப்படுத்தல் பொருண்மை" யற்றதென சுட்டிக்காட்டினார். ஆசிரியரின் வித்துவச் செருக்கையும், மேதாவித்தனமான மேலாட்சியையும் திறனாய்வுக்கு உட்படுத்தினார்.
கல்விச் செயன்முறையிலேயே மாணவனின் தனியாள் பரிமாணங்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்தார். மாணவனின் தன்னியல்பான வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் புற அழுத்தங்கள் நீக்கப்பட வேண்டும் என்பது மானுடவாத அணுகுமுறையாக வளர்ச்சிபெறலாயிற்று. மாணவனை நடுவனாகக் கொண்ட கல்விச் செயற்பாடுகளுக்கு அளவுக்கு மீறிய அதீத முக்கியத்துவம் கொடுத்துவிட்டார் என்று மரபு வாதிகள் சுட்டிக்காட்டும் அளவுக்கு இவரது பிள்ளைநேய கல்விச் சிந்தனைகள் அமைந்திருந்தது. ரொஜர்Rன் அணுகுமுறைகளை மாக்ஷியவாதியான கிறிஸ்" கோப்பர்லாஸ் என்பவர் சுட்டிக்காட்டும் அளவுக்கு மாணவர் மையக்கல்விச் சிந்தனைகளை வெளிப்படுத்தியதைக் குறிப்பிட வேண்டியுள்ளது. எனினும் கற்றலில் எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆசிரியரது அறிவுறுத்தல்களும், வழிகாட்டல்களும், அழுத்தங்களும் தவிர்க்கமுடியாது வேண்டப்படுகின்றன. இதனால் ரொஜர்ஸின் முன்மொழிவுகளில் பொருத்தமான திருத்தங்களும் தற்போது முன்வைக்" கப்பட்டுள்ளதைக் காணலாம்.
வகுப்பறைக் கற்பித்தலில் மாணவர் மையக்" கல்விச் சிந்தனையும் மற்றும் கற்பித்தலியலிலும் உளவளத்துணையிலும் ரொஜர்ஸ் ஆழ்ந்து வலியுறுத் திய ஒத்துணர்வு எனும் எண்ணக்கரு வலுவான இடத்தைப் பெற்றுள்ளது. மாணவனையும் உளவளத்" துணை தேவையானோரையும் அவர் வேண்டுனர் எனும் நிலைக்கு உயர்த்தி அவர்களை தனித்துவமுள்ள நடுவன் நிலைக்கு மேலோங்கச் செய்தமை நடைமுறை பயன்தரக்கூடிய வகுப்பறைப் பயன்பாடான நடவடிக்கையாகும்.
துபவர் பிரச்சினைகளோடு வாழ்பவர்களை மிகுந்த ம் ஆற்றுப்படுத்த வேண்டும். ஆற்றுப்படுத்தும் பொழுது ாக் கடந்து உட்கார வேண்டும். அப்போது தான்
பிகா, வழிகாட்டுதலும் ஆலோசனை கூறுதலும், பக்-02, 2006
2 జతక

Page 24
மாற்றத்திற்குள்ளாகு பரீட்சார்த்திகள் விருத்தி
ஆ.நித்த
தற்காலத்தில், தரம் ஐந்து புலமைப்பரீட்சை, க.பொ.த (சாதாரணம்) மற்றும் க.பொ.த (உயர்தரம்) போன்ற பொதுப்பரீட்சைகளும் பல்வேறு நோக்கங்களுக்காக நடத்தப்படும் போட்டிப்பரீட்சைகளும் விரைவான மாறுதல்களுக்கு உட்பட்டு வருகின்றன. இதற்கேற்ப மாணவர்களும், தேர்வுநாடிகளும் தம்மை தயார் செய்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாய மாகவுள்ளது. இப்பரிட்ச்சைகள் பரீட்சிக்கும் திறன்களும் அணி மைக்காலத்தில் பின்வரும் திறன்களினை உள்ளடக்கியதாக பரீட்சைகள் அமைவதனைக் காணலாம்.
0 நுண்ணறிவு/நுண்மதி
0 பொது அறிவு
கட்டுரையாக்கமும் சுருக்கி எழுதலும் ஆங்கிலமொழியறிவு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவு
:
முதுமைத்துவ உளச்சார்பு D நுண்ணிறிவு/நுண்மதி
நுண்மதி என்பது சூழலுடன் இசைவாக்கம் பெறும் ஆற்றல், கற்கும் ஆற்றல், தர்க்கரீதியாக நியாயம் காணுதல், தீர்மானம் எடுத்தல், பிரச்சினை தீர்த்தல், எதிர்காலப் பிரச்சினைகளை எதிர்வுகூறல், தொடர்புகளைப் பேணுதல், வேகமாக சிந்தித்தல் ஆகிய பண்புகளைக் கொண்டதெனக்கூறலாம். பொதுவாக இப்பரீட்சையானது பரீட்சார்த்திகளின் தர்க்கரீதியாகச் சிந்திக்கும் ஆற்றலையும் பகுத்தறிவுத் திறனையும் மதிப்பீடுசெய்வதாக அமைகின்றது.
நுண்மதியானது ஒவ்வொருவருக்கும் தனிச்சிறப்பானது எனினும், இதனை கடுமையான பயிற்சியின் மூலம் விருத்தி செய்து கொள்ளமுடியும், நடைமுறையில் தொழில் வாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைகளில் அநேகர் தோற்றுப்போக காரணம் முறையான பயிற்சியின்மையாகும். பரீட்சைக்கு விண்ணப்பித்து, பரீட்சை அனுமதியட்டை கிடைத்த பின்னரே பரீட்" சைக்கு தயாராகின்றனர். சிலர் எதுவித முன்
坠ള്ള

போட்டிப் பரீட்சைகளும் சய்ய வேண்டியதிறன்களும் லவர்ணன்
னாயத்தமுமின்றி பரீட்சைக்கு தோற்றி தோல்வியடைகின்றனர். இப்பரீட்சைகளில் வெற்றியடைந்” தோரின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் கடுமையான பயிற்சி பெற்றோராகவே இருக்கின்றனர்.
தற்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மிகச்சிறந்த கற்கை நெறிகளுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் நுண்மதிப்பரீட்சையே நடத்தப்படுகின்றது. அக்கற்கை நெறிகள் வருமாறு:
0 கொழும்பு பல்கலைக்கழக கணினிப்பாடசாலை யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் மற்றும் இராஜரட்ட பல்கலைக்கழகம் என்பவற்றால் நடத்தப்பட்டப்படிப்பு கற்கைநெறி.
D ஜெயவர்த்தனபுரப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் வியாபார நிர்வாக பட்டப்படிப்பு கற்கை நெறி.
D களனிப்பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும்
“சுற்றாடல் பாதுகாப்பும் முகாமையும்" மற்றும் “பேச்சும் மொழிச்சிகிச்சையும்" பட்டப்படிப்பு கற்கைநெறிகள்.
0 ஊவா வெல்லசப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பெரும்பாலான பட்டப்படிப்பு கற்கைநெறிகள்.
அத்துடன், பட்டப்படிப்பு கற்கைநெறிகளுக்கான மாணவர் அனுதியிலும் நுண்ணறிவுப் பரீட்சை முக்கிய இடம்வகிக்கின்றது. அவற்றின் மூலம் அனைத்து வயதினரும் நுண்ணறிவினை விருத்திசெய்து கொள்ளவேண்டிய அவசியத்தை உணர்ந்து கொள்ளலாம்.
பொது அறிவு
ஐந்தாம் தரப்புலமைப்பரிசில் பரீட்சை, ஜி.சீ.ஈ. உயர்தரப்பரீட்சை மற்றும் பெரும்பாலான போட்டிப்பரீட்சைகளிலும் பொது அறிவுத்திறன் முக்கிய இடம்பெறுகின்றது. இலங்கையின் அரசியல், சமூக, கலாசார, பொருளாதார சூழ்நிலை பற்றியும், சமகால
ஜூலை 2008

Page 25
தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றியும், விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி பற்றியும் பரீட்" சிப்பதாகவே இவ்வினாத்தாள் அமையும்.
தேடலும் நல்ல வாசிப்பும் இருந்தால் பொது அறிவை வளர்த்துக்கொள்ள முடியும். தினமும் பத்திரிகை வாசித்தலை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்; அதிலுள்ள கல்வி, பொது அறிவுசார் செய்திகளின் நறுக்குகளைச் சேகரித்து கோவைப்படுத்திக் கொள்ளவேண்டும்; வானொலிச் செய்திகளை தினமும் செவிமடுக்க வேண்டும்; தொலைக்" காட்சியில் கல்விசார் பயனுள்ள நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டும்; இணைய வசதியுள்ளவர்கள் தினமும் நடைபெறும் முக்கிய, தேவையான விடயங்களினை பதிவிறக்கம் செய்து சேமித்து கொள்ள வேண்டும். இவற்றின் மூலம் பொது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ளமுடியும். கட்டுரையாக்கமும் சுருக்கி எழுதலும் குறிக்கப்பட்ட ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்கள் பற்றிக் கட்டுரை ஒன்று எழுதுதல் வேண்டும் என பரீட்சைகள் எதிர் பார்க்கின்றன. கட்டுரையானது ஒரு விடயதள படிப்பாக இருக்காது; சிந்தனை மற்றும் சொற்கூற்று, பொது ஆற்றல் போன்றவற்றைக் கணிக்கும் வகையில் பரீட்சார்த்தி கட்டுரை எழுதவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கட்டுரை எழுதுவதில் சுயமான கருத்துக்களை அறிமுப்படுத்தும் திறமை; சுய ஆக்கம்; மொழி நடை என்பன கணிப்பிடப்படும். கட்டுரையானது தெளிவாகவும் பிழைகள் இன்றியும் எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.
தரப்பட்ட பந்தியின் கருத்தை கிரகித்து அதனைத் திறமையாகவும் சுருக்கமாகவும் வெளிப்படுத்துவதற்குப் பரீட்சார்த்திக்குள்ள திறமையை பரீட்சிக்கும் நோக்கில் ஒவ்வொரு பரீட்சையும் சுருக்கி எழுதல் என்ற பகுதியையும் கொண்டுள்ளன. கட்டுரை எழுதுதல் மற்றும் சுருக்கி எழுதுதல் ஆகிய ஆற்றலை விருத்தி செய்ய வேண்டுமானால் சிறந்த வாசிப்பு இன்றியமையாதது. இலக்கிய கர்த்தாக்களால் சிறந்த கட்டுரைகளைப் படைக்க முடியும். தரப்பட்ட பந்தியின் சுருக்கத்தை செம்மையாகவும் எழுதமுடியும். நடைமுறையில் அவதானித்தோமேயானால் நிர்வாக சேவை அதிகாரிகளும், கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளும் சிறந்த எழுத்தாளர். களாகவும் இருக்கிறார்கள்.
ஆங்கில மொழியறிவு
உலகமயமாக்கலின் விளைவாக அனைவரும் கட்டாயமாக ஆங்கில மொழியறிவிலும் தகவல் தொடர். பாடல் தொழில்நுட்ப அறிவியலிலும் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடக்கம் ஜி.சி.ஈ.உயர்தரப்பரீட்சைவரை ஆங்கில மொழியறிவு
ஜூலை 2008

முக்கியத்துவம் பெறுகின்றது. மிக விரைவில் ஜி.சீ.ஈ உயர்தரப்பரீட்சையில், ஆங்கில மொழியறிவிலும் சித்தியடைந்தால் மட்டுமே பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும் என்ற நிலைமை வரலாம். தற்பொழுது சில பதவி நிலைகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சைகளில் ஆங்கிலமொழி அறிவும் பரீட்சிக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் பல்வேறு தேவைகளுக்காக நடத்தப்படும் பரீட்சைகளில் ஆங்கில மொழியறிவு பரீட்சிக்கப்படலாம். இதனை உணர்ந்து, அனைவரும் இப்பொழுதிருந்தே தயாராக வேண்டும். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவு
தற்கால உலகில் கணினி அறிவில் பாண்டித்தியமுள்ளவர்கள் பிறரால் மதிக்கப்படுகின்றனர். கணினி அறிவைப் பெற்றிராதவர்களை நவீனகல்வியுலகு ஒதுக்கத்தொடங்கியுள்ளது. முன்பள்ளி தொடக்கம் பல்கலைக்கழகம் வரை கணினிக்கல்வி முக்கியத்துவம் பெற்று விளங்குவதுடன், கல்விக்கான கருவி யாகவும் கணினி செயற்படுகின்றது. காலமாற்றத்தை உள்வாங்கிய அரசும், தனியாரும் தமக்கான ஆளணி யினரை தெரிவுசெய்யும் போது தகவல்தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவையும் பரீட்சிக்கின்றனர். "d560floof.5 gigay guide,607 if" (Data entry operator) போன்ற கணினி அறிவுடன் தொடர்புடைய பல்வேறு பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்காலத்தில் சொந்தக் கணினி (Personal Computer) வைத்திருப்பது என்பது அறிவார்ந்த மனிதனுக்கான ஒரு குறிகாட்டி" யாகவும் கருப்படுகின்றது. காலமாற்றத்துடன் நாமும் இணைந்து செல்ல வேண்டுமானால் கணினி அறிவ பெறவேண்டும்.
முகாமைத்துவ உளச்சார்பு
இந்த ஆண்டு இறுதியாக நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவைக்கு ஆள்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பகுதியாகவும் இப்பரீட்சை மூலம் பரீட்சார்த்தி யின் சிறந்த முகாமைத்துவத்திறன்கள் மதிப்பிடப்படுகின்றது. அதாவது பிரச்சினைகளையும் அவற்றிற்” கான காரணங்களையும் இனங்காணுதல், தீர்மானமெடுத்தல், நபர்களிடையிலான தொடர்புகளை நடத்திச்செல்லல், தொடர்புத்துறைகளிலான திறமை, சுயஒழுக்கம், கொள்கை மற்றும் உபாயவழிமுறைகளை தயாரித்தல் ஆகிய திறன்கள் பரீட்சிக்கப்படுகின்றது. புதியகல்விச் சீர்திருத்தத்திற்கு அமைய பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் முகாமைத்துவதிறன்களும் கற்பிக்கப்படுகின்றது. நேர்முப்பரீட்சை
பரீட்சார்த்திகளுடன் பொதுவான விடயங்களில் நேர்முக உரையாடலின் ஊடாக குறிப்பிட்ட திறன்கள் பரீட்சிக்கப்படும். இத் தகைய மதிப்பீட்டின் போது விவேகம், மன விழிப்பு, தோற்றம் மற்றும்
23 2. జాతక

Page 26
ஆளுமைத்தகைமை, மொழியறிவு மற்றும் கணினிப் பிரயோக சாத்தியம் என்பன கருத்தில் கொள்ளப்படும். இவற்றிற்கேற்ப தேர்வுநாடிகள் தம்மைத்தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும்.
போட்டியும் சவாலும் நிறைந்த இவ்வுலகில் நாம் வெற்றியடைய வேண்டுமானால்; மதிப்பார்ந்த
s
சில அதிபர்களும் ஏன் இப்படிச் ெ நவீன கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் ஆசி வகிபாகத்தை ஆசிரியர் திறமையுடன் வகிப்ப; ஆசிரியர் வாண்மை விருத்தி பெறுவதற்கு பல அவற்றுள் பட்டப்பின் கல்விடிப்ளோமா, முது: நெறிகளைக் கற்பதும், அதன் மூலம் நவீன கல் இன்றியமையாத ஒன்றாகும்.
இந்தக் கற்கை நெறிகளை மேற்கொள்வதற்கு, விடுமுறையினை வழங்கியுள்ளது. இது தொடர்ப சகல வலயப் பணிமனைகளிற்கும், அதிபர்களி நிருபம் நடைமுறையில் உள்ளது.
கற்கை விடுமுறை தொடர்பான நிலை இவ்வா பணிப்பாளர்களும், அதிபர்களும் அணமையி பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட முது விடுமுறைக்கு விண்ணப்பிக்கும் போது, வ கல்வியமைச்சுக்கு அனுப்ப மறுத்து வருகின்ற மறுக்கும் அதிபர் கூறும் காரணம், பாடச இல்லையென்பதாகும். இது ஆசிரிய சமூக அதுமட்டுமன்றி ஆசிரியர்களுக்கு கல்வியமைச் மறுக்கும் செயலாகும். ஆசிரியரின் அடிப்படை
எந்தவொரு ஆசிரியருக்கும், நியமனக் கடிதம் இடமாற்றம் பெற்றுச் செல்வதற்கோ, அல்லது க ஒரு ஆசிரியரை வழங்கி விட்டுச் செல்ல வே6 அவ்வாறு ஒரு நிபந்தனையை நியமனம் வழங்கு ஆனால் கல்விப் பணிப்பாளர்களும், அதிபர் நிபந்தனையை கற்கை நெறிக்கு விடுமுறை( வருகின்றனர். அவர்களது கற்கையுரிமையைப்
சில பாடசாலைகளில் கல்வித்தரம் குறைந் அதிபர்களாக, பணிப்பாளர்களின் ஆசீர்வாதத் அதிபர்கள் பெரும்பாலும் இந்த நிபந்தனைகளை முடிகிறது. அதிபரிலும் பார்க்க ஆசிரியரின் கல அதிபருக்கு மதிப்பில்லாமல் போய்விடும் என்ற அநீதி நிகழ்வதாக ஆசிரியர்கள் எண்ணுகிறா புரிகின்றனர். எனவே கல்வியமைச்சின் சுற் ஆசிரியர்கள் கற்கை நெறியை முழுநேரக் கற்கை பெற்றுக் கொள்வதற்கு, ஆவன செய்ய ே பணிப்பாளர்களை கேட்டுக் கொள்கின்றோம்.

தொழிலொன்றைப் பெறவேண்டுமானால்; சிறந்த உயர்கல்வியைப் பெற வேண்டுமானால்; காலமாற்றத்துக்கேற்ப எம்மைமாற்றிக் கொள்ளவேண்டும். பரீட்சைகள் பரீட்சிக்கும் திறன்களினை வளர்த்துக்கொள்வதனூடு அப்பரீட்கைளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்ளமுடியும்.
ཡོད།
பணிப்பாளர்களும் சய்கிறார்கள்?
ரியர் வகிபாகம் மிகவும் முக்கியமானது. இந்த நற்கு, வாண்மை விருத்தி மிக அவசியமானது. ) வழிகள் கல்வி உலகில் காணப்படுகின்றன. ல்விமாணி, முதுகல்வித்தத்துவமாணிக் கற்கை வியுலகு பற்றி அறிவதும் ஆசிரியர் சமூகத்திற்கு
கல்வியமைச்சு சம்பளத்துடன் கூடிய கற்கை ாக சுற்று நிருபம் மாகாணக் கல்வியமைச்சினால் ற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சுற்று
று இருக்க, குடாநாட்டிலுள்ள ஒரு சில வலயப் ல் யாழ். பல்கலைக்கழகத்தினால் போட்டிப் கல்விமாணி ஆசிரிய மாணவர்கள் கற்கை விண்ணப்பத்தை உறுதிப்படுத்தி மாகாணக் னர். விண்ணப்பத்தை உறுதிப்படுத்தி அனுப்ப ாலையில் கற்பிப்பதற்கும் வேறு ஆசிரியர் த்துக்கு பெருங்கவலையளிப்பதாகவுள்ளது. சினால் வழங்கப்பட்ட கற்கைச் சந்தர்ப்பத்தை யுரிமையை மறுக்கும் செயலாகும். வழங்கும்போது, அவர் வேறு பாடசாலைக்கு ற்கை விடுமுறையில் சென்று கற்பதற்கோ வேறு ண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. பவர்கள் விதிக்கவும் முடியாது. கள் சிலரும் தங்கள் விருப்பம் போல் இந்த கோரும் ஆசிரிய மாணவர்களிடம் விதித்து பறித்து வருகின்றனர்.
த அதிபர்கள் பதில் கடமை நிறைவேற்று துடன் இருந்து வருகின்றனர். இப்படிப்பட்ட ஆசிரியர்களிற்கு விதித்து வருவதாகவும் அறிய வித்தரம் கூடியிருப்பின் ஆசிரிய சமூகத்திடம் நிலைப்பாடு காரணமாக ஆசிரியர்களிற்கு இந்த ர்கள். இதற்கு பணிப்பாளர்களும் ஒத்தாசை று நிருபத்தை சரியாக நடைமுறைப்படுத்தி, நெறியாகக் கற்பதற்கு கற்கை விடுமுறையினைப் வணிடும் எனச் சம்பந்தப்பட்ட அதிபர்,
("உதயன்' 10-06-2008 இல் வெளியான செப்தி) ހ&
“三ク
ஜூலை 2008

Page 27
ஒரு அதிபரின் ட
அதிபருக்குரிய ஆசனத்தில் அமர்ந்தவாறே என் முன்னால் உள்ள White borad டை நோட்டமிடுகின்றேன். கருத்தரங்கு “பெளதீக வளப்பயன்பாடு” ஆசிரியர் நிலையம் 09.30 மணி 20-01-2007 என அறிவித்தல் பலகை காட்டியது. சம்பவத்திரட்டு புத்தகத்தில் பாடசாலை நிருவாகப் பொறுப்பை பிரதி அதிபர் திருமதி சந்திரனிடம் ஒப்படைப்பதாக எழுதி கையொப்பமிட்டு வைத்துவிட்டு ஆரம்பப் பிரிவில் 01ஆம் வகுப்புக்கு வகுப்பாசிரியராக இருக்கும் திருமதி சந்திரனை கூப்பிட்டு காரியாலயத்தை பார்த்துக் கொள்ளச் சொல்கின்றேன். இருமனதாக ஒப்புக் கொள்ளும் அவரைப் பார்க்க எனக்கு பாவமாக இருக்கிறது. எமது பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறையின் காரணமாய் பிரதி அதிபராக இருப்பவருக்கு பாடப் பொறுப்புக்களைக் குறைத்து வழங்க முடியவில்லை. அதிபரான எனக்கே பாடத் தின் சுமைகள் தலைக்கு மேல்.
பாடசாலையில் இருந்து 0.1 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆசிரியர் வள நிலையத்திற்கு ஆட்டோவில் சென்று இறங்குகின்றேன். எப்போதும் யுத்தத்தினால் பாதிக்கப்படும் ஒரு பிரதேசமான வவுனியாவைச் சேர்ந்த மல்லிகை குளத்திற்கு உதவிக்கரம் நீட்ட யுனிசெப்ZAO போன்ற நிறுவனங்கள் மாணவர்களுக்கு பாட உபகரணங்களை அன்பளிப்பு செய்ய முன் வந்ததன் விளைவுதான் இந்த கருத்தரங்கு என்பது அங்கு சென்றடைந்த போது புரிந்தது.
வலயக் கல்விப்பணிப்பாளரின் தலைமையில் நடைபெறுகின்ற கருத்தரங்கிற்கு எமது வலயத்தின் அத்தனை பிரதிக் கல்விப்பணிப்பாளர்களும் விஷேட அதிதிகளாக Unicef ZOA, நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். மெளன சுயபிராத்" தனையைத் தொடர்ந்து ஆசிரிய நிலையத்தின் பொறுப்பாளராக இருக்கும் நிலாவன் வரவேற்புரையை நிகழ்த்தினார்.
05 வருட காலமாய் அந்த ஆசிரியர் வள நிலையத்திற்கு பொறுப்பாக இருந்து ஆசிரியர் கருத்தரங்கு" களை நடாத்திக் கொண்டிருப்பவர். வழமையான முகமன் கூறலுக்குப் பிறகு தொடர்ந்து நிலாவன் தன் கருத்துக்களை கூறுகையில் “இன்று எமது இந்த வலயத்தை எடுத்துக் கொண்டால் பெளதீக வள
ஜூலை 2008

யரியில் இருந்து
முகாமையைப் பொறுத்தளவிலே ஆங்காங்கே பாட" சாலைகளில் அத்தனை பொருட்களும் முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
நேற்று என்னிடம் ஒரு உதவிக்கல்விப்பணிப்பாளர் கூறினார். தாங்கள் ஒரு பாடசாலையை தரிசித்த போது அப்பாடசாலையினுடைய வாசிக" சாலைக்குரிய புத்தகங்கள் அத்தனையும் அலுமாரி யிலே வைத்துப் பூட்டி வைத்திருக்கப் பட்டிருப்பதாகவும் ஒரு புத்தகங்கள் கூட பிள்ளைகளின் பாவனைக்கு கொடுத்து உதவப்படவில்லையென்றும் கூறினார். பாருங்கள்! இப்படி என்றால் எமது சமூ" கத்தின் கதி என்ன? "வாசிப்புத்தான் மனிதனைப் பூரணப்படுத்துகின்றது. " வார்த்தைகளை உணர்வு பூர்வமாக அடுக்கி கொண்டே போகும் நிலாவனை ஆச்சரியத்துடன் பார்கிறேன். இப்படியும் மனிதர்கள். மனதில் ஈட்டியை செருகி இழுத்தது போன்ற வலி. செப்புப் பாத்திரத்தை பழப்புளியும் சாம்பலும் சேர்த்து தும்பினால் பூசும் போது புதிதாக மினுங்குவது போன்று என் பழைய தழும்பின் வலிகள் சுள்ளென்று தாக்கின.
2003ஆம் ஆண்டு கல்விமாணிக் கற்கை நெறியை வவுனியாவில் தொடர்கிறேன். கணிதத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியையான எனக்கு ஆரம்பக் கல்வியின் கலை மாணிப் பட்டப்படிப்பை தொடர்ந்து சுவாரஸ்யமாகவும் அதே நேரத்தில் சற்று சிரம" மானதுமான பணியொன்றாகவே இருந்தது.
ஒரு தவணை முடிவில் அத்தவணைக்கான ஒப்படைத் தலைப்புகள் வழங்கப்பட்டன. அவரவர் தத்தமது வசதிக்கேற்ப தலைப்புகளைத் தெரிவு செய்து கொள்ள நானும் கலைத்திட்டம் என்ற தலைப்பை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். நான் அத்தலைப்பை தேர்ந்தெடுத்துக் கொண்டதே கலைத்திட்ட முகாமை என்ற கனமான புத்தகம் ஒன்றை ஆசிரியர் வள நிலையத்தின் புத்தகங்கள் பட்டியலில் பார்க்க நேர்ந்தது தான். ஒப்படையை மிகவும் நேர்த்தியாக செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கை தந்த பலத்தில் அன்று மாலையே பாடசாலை விட்ட பிறகு ஆசிரியர் வள நிலையத்தை நோக்கி செல்கின்றேன். என்னைக் கண்டதும் நிலாவன் புன்னகை பூத்த முகத்துடன் முகமன் கூறி வரவேற்கிறார்.
포l 22కత 隆

Page 28
“என்ன மிஸ் இந்தப் பக்கம் காரியாலயத்திற்கு ஏதும் அலுவலாக வந்த நீங்களோ” “இல்லை சேர் நான் உங்களிட்டதான் ஒரு அலுவலாக வந்தனான். என்று கூறி எனது கலைமாணிப்பட்டப்படிப்புக்குரிய ஒப்படை எழுதுவதற்கு “கலைத்திட்ட முகாமை” என்ற புத்தகத்தின் தவிர்க்கமுடியாத தேவை பற்றிக் கூறினேன்.
சிறிது நேரம் யோசித்த அவர் மெதுவாக தொண்டையை செருமிக் கொள்கிறார். அது வந்து மிஸ் இங்க இருக்கின்ற புத்தகங்களின்ட பெறுமதி மிச்சம் எக்க சக்கம் மிஸ். கிட்டதட்ட ஒரு புத்தகத்திட விலை 1500 ரூபாவுக்கும் அதிகம். தற்செயலாக நான் உங்களுக்கு ஒரு புத்தகத்தை தந்து அது தொலைஞ்சுதெண்டா ஆர் நஷ்ட ஈடு கொடுக்கிறது? நான் இதுவரைக்கும் யாருக்கும் புத்தகங்களைக் கொடுக்கவில்லை மிஸ், தயவு செய்து குறை நினைக்காதீங்க” வெட்கித்து நிற்கின்றேன் நான்.
"சேர் ஆசிரியர்கள் தேவையான புத்தகங்களை ஆசிரிய வள நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என சுற்றறிக்கை வந்ததே சேர். அதனால்தான் நான் வந்தேன். என் வார்த்தைகள் மிகவும் சிரமப்பட்டு வெளியில் வருகின்றன. மிஸ் அவையள் சொல்லு" வினம் கடைசியில் நான் பென்சனாப் போகேக்க யார் உதவிக்கு வரப்போகினம். கடைசி காலத்தில எனக்கு பென்ஸன் எடுக்கிறதுக்கும் நான் கஸ்டப்பட வேண்டும்"
இலேசாய் என்னுள் எட்டிப்பார்த்த எரிச்சலை அடக்கி கொள்கின்றேன். “சேர் வலயக் கல்விப்பணிப்பாளர் அனுமதிச்சா நீங்க தரத்தானே வேணும்." என் பேச்சு அவருக்கு பயமுறுத்தலாய் தெரிந்ததோ என்னவோ “போம் போய் உம்மால முடிஞ்சா கடிதம் எடுத்து வாரும்" என்று என்னை விரட்டுகிறார் அவர். என் எதிர்பார்ப்புக்கள் சுக்கு நுாறாய் உடைய வலயக் கல்வி அலுவலகத்திற்கு மீண்டும் ஆட்டோவில் பயணிக்கிறேன் நான்.
மாலை 04.00 மணிக்கு வலயக்கல்விப்பணியகத்திற்கு வந்த போது வலயக்கல்விப்பணிப்பாளர் 03.30 மணிக்கே கொழும்பிற்கு கருத்தரங்கில் கலந்து கொள்ளப்புறப்பட்டு விட்டதாக தகவல் கிடைக்கிறது. மனம் ரொம்ப சோர்ந்து போகிறது. இனி வலயக் கல்விப் பணிப்பாளரை சந்திக்க அடுத்த வாரம் புதன் கிழமை வரும் வரைக்காத்திருக்க வேண்டும். அதற்கிடையில் என் ஒப்படைக்கான புத்தக வேட்டையை
ஒரு ஆலோசனை என்பது ஒரு குழுவின் மு ஒவ்வொருவரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழங்கப்படுகிறது. குழுகற்பித்தல் என்பது அ இருக்கின்றது. இது ஒரு தனிப்பட்ட மனிதனின வாய்ந்த ஆலோசனையாக இருக்கின்றது.
முனைவர் அரங்க மல்லி
2.2యక

எங்கு தொடங்குவது? என யோசித்ததில் மிரண்டு போகிறேன்.
DIPLOMA ஆசிரியர்களிடம் ஒவ்வொருவராய் தேசியக் கல்வி நிறுவகத்தின் புத்தகங்கள் பற்றிக் கேட்கின்றேன். எல்லோருமே கையை விரித்து விட மீண்டும் வந்த புதன் கிழமை ஒன்றில் வலயக்கல்விப் பணிப்பாளரை சந்தித்து ஆசிரிய வள நிலயத்தின் புத்தகங்கள் இரவல் எடுத்தல் பற்றி விசாரிக்கிறேன். புத்தகங்களை நீங்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் அதற்கு என்னுடய சிபாரிசு எதற்கு என அப்பிராணியாய் கேட்கும் அவரைப் பார்த்து எனக்கு சிரிக்கத் தோன்றுகிறது.
சேர் புத்தகங்கள் அவர் இரவல் தரமாட்டாராம் சேர் என்ன காரணம் சொல்கிறார் என விசாரிக்கும் வலயக் கல்விப்பணிப்பாளரிடம் நிலாவன் தான் பென்ஸனுக்கு போகும் போது புத்தகங்களை சரியாக ஒப்படைக்க முடியாது போவதையிட்டு பயப்படுகிறார். என்றும் அதனால் புத்தகங்களை தரமுடியாது என்று சொல்கிறார், என்றும் வார்த்தைகளை விழுங்கி விழுங்கி சொல்லி முடிக்கிறேன். "பாவம்! நிலாவணன் பற்றி வத்தி வைத்து விட்டேனோ, என்று தடுமாறிய என் கண்கள் வலயக்கல்விப்பணிப்பாளரின் கண்களைச் சந்திக்க திராணியற்று கால் விரல்களைப் பார்க்கிறது. அவரின் கோபம் நிலாவனை என்ன செய்யப் போகிறதோ என்ற மனிதாபிமான உளைச்சலின் நெருடல் தாங்காமல் நிமிர்ந்து பார்க்கிறேன். "மிஸ் அவர் புத்தகம் தராட்டி இங்கு வந்து இதெல்" லாம் சொல்லிக் கொண்டு நிற்க வேண்டாம். அவர் பென்ஸனுக்கு போற காலத்தில் அவர் சொல்வதும் நியாயம் தானே" w
காலடியில் பூமி நழுவுவது போலிருந்தது எனக்கு. “பெளதீக வளங்கள் ஒழுங்காகப் பயன்படுத்தப்படும்” போது தான் கல்விச் சமூகத்தின் ஒளிமயமான எதிர் காலத்தை நாம் உருவாக்க முடியும்” நிலாவனை அடுத்து பேசிய வலயக்கல்விப்பணிப்பாளரின் வரிகள் என் சிந்தையை தாக்கிய போது தான் புரிகிறது நான் இத்தனை நேரம் கற்பனை உலகில் சஞ்சரித்தேன் என்பது. மீண்டும் நிஜ உலகிற்கு வருகிறேன். எது நிஜம்?
"பூதம் காக்கும் புதையல் போல் பெளதீக வளங்கள் பயன்படுத்தப்படாமல் காக்கப்படுகின்றன என்பதா..?
ற்சி அல்லது செயல் நோக்கம். தனிப்பட்ட ம் மற்றவர்களை அனுசரித்துச் செல்வதற்கும் ந்த குழுவின் உள்ளவர்களுக்கு உதவியாக
ஆலோசனையாக இல்லாமல் தனித்தன்மை
ா வழிகாட்டுதலும் ஆலோசனை கூறுதலும் பக்-21 2006
ஜூலை 2008

Page 29
பின்தங்கிய பாடசாலை
கேரளத்தின்
பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்களால் கல்வியின் தரத்தை உயர்த்தலாம் பின்தங்கிய பாடசாலைகளை முன்னுக்குக் கொண்டுவரலாம் என்பதற்கு கேரள மாநிலத்தின் அனுபவத்தில் இருந்து உதாரணம் ஒன்றைக் காட்ட முடியும்.
2006ம் ஆண்டில் கேரள மாநிலத்தில் 10ம் ஆண்டுப் பரீட்சை முடிவுகளின் படி 68% மாணவர்கள் பரீட்சையில் சித்திபெற்றிருந்தார்கள். இந்த உயர்ந்த சித்தி வீதத்தின் பின்னே இன்னொரு வருந்தத்தக்க விடயம் மறைந்திருந்தது. 104 பாட" சாலைகளின் பெறுபேறுகள் மிகவும் மோசமானவையாக இருந்தன. "தரமான கல்வியைப் பெறுவது ஒவ்வொரு மாணவனுக்கும் உள்ள உரிமை" என்றால் இந்த 104 பாடசாலைகளின் மாணவர்களின் உரி. மைமறுக்கப்பட்டிருக்கிறது என்று தானே அர்த்தம்.
பெறுபேறுகள் மோசமாக இருந்த பாடசாலைகளின் பொதுவான இயல்புகள் பின்வருவனவாக இருந்தன. 1. இப்பாடசாலைகளின் மாணவர்களில் பெரும்பான்மையினர் ஏழை உழைப்பாளி. களின் பிள்ளைகளாக இருந்தனர். 2. பாடசாலைக்கு வரும்போது இவர்களில் பெரும்பாலானோர் மதிய உணவைக் கொண்டுவருவதில்லை. 3. இப்பிள்ளைக" ளின் வீட்டு நிலைமைகள் கல்விக்கு உகந்தன. வாகவோ ஊக்கம் கொடுப்பனவாகவோ இருக்கவில்லை. இப்பின்னணியில் பாடசாலையில் நடை பெற்ற போதனை முறையும், வகுப்பறைச் சூழலும் இப்பிள்ளைகளின் விசேட தேவைகளை கருத்தில் கொள்ளாத முறையிலேயே இருந்தன. வழமையான கற்பித்தல் முறைகளில் அவர்கள் கணிதம், ஆங்கிலம், ஹிந்தி, இரசாயணம் போன்ற பாடங்களைக் கற்றுக் கொள்வதில் இடர்ப்பாடுகளை எதிர்நோக்கினர்.
கேரள மாநிலக் கல்வி அமைச்சு இப் பாட சாலைகளை முன்னேற்ற ஏதாவது வழி உண்டா? என்ன செய்யலாம்? என்று தீவிரமாகச் சிந்தித்தது இந்த 104 பாடசாலைகளில 95 பாடசாலைகள் ஒரு விசேட செயல் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப் பட்டன. ஒரு வருடத்திட்டம் செயற்படத்தப்பட்டது 2007ம் ஆண்டுப் பரீட்சையில் இந்த 95 பாட சாலைகளும் ஆச்சரியம் தரும் விதத்தில் பெறுபேறு
ஜூலை 2008

ளின் தரத்தை உயர்த்தல்
முன்மாதிரி
t
களில் முன்னேற்றம் காட்டின. எல்லாப் பாடசாலைகளுமே "தோல்வியுறும் பாடசாலைகள்” என்ற அடையாளத்தை ஒரு ஆண்டுக்குள் துடைத்தெறிந்” தன. வெற்றிப் பாதையில் நடைபோட்டன. 2006 பெறுபேறுகளின்படி எந்தப் பாடசாலையிலும் 33% ற்கு மேற்பட்ட மாணவர்கள் சித்தியடைந்திருக்க" வில்லை. எல்லாப் பாடசாலைகளும் 0-33% என்ற எல்லைக்குள் நின்றன. 2007 பரீட்சை முடிவுகளின்
L.
46 பாடசாலைகள் 51 - 75% பெறுபேறு
வீதத்திற்கு உயர்ந்தன. 37 பாடசாலைகள் 76 - 99% பெறுபேறு
வீதத்திற்கு உயர்ந்தன. 4 பாடசாலைகளில் 100% சித்தி கிடைத்தது.
இது ஒரு அதிசயம் தான்! ஒரு ஆண்டுக்குள் இந்த ஏழைப் பிள்ளைகளின் பாடசாலைகளின் கல்வித்தரம் உயர்த்தப்பட்டதென்றால் அது ஒரு சாதனைதான். இது எப்படிச் சாத்தியமாயிற்று? சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் ஆற்றல் மேம்" பாட்டின் மூலமே இது சாத்தியமாயிற்று. உள்ளூர் LDLL-55angor Ji Li -g, duplb (Local Self Goverment) (plga, 6 IG55g/Lib (Decentralised Decision Making) வழிமுறைகளும் தான் இப்பாடசாலைகளின் ஆற்றல் மேம்பாட்டின் அடித்தளமாக இருந்தது என்று சுருக்கமாகக் கூறலாம். இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது. அவநம்பிக்கை தெரிவித்தவர்கள், திட்டத்தை விமர்ச்சித்தவர்கள் புரிந்து கொள்ளதத்" தவறும் விடயம் இதுதான் பாடசாலைகளின் மட்டத்திலேயே முடிவு எடுத்தலுக்கான நிலைமைகளை உருவாக்குவதாகவே இச்செயல்திட்டம் அமைந்தது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருவன. 1. பிள்ளைகளின் சமூக பொருளாதாரக் காரணிகளே அவர்களின் பின்னடைவுக்கு காரணம் என்பதைத் திட்டம் அடையாளம் கண்டது.
2. பாடசாலைகளின் கல்வித் தேவைகளின் அடிப்படையில் பிள்ளைகளின் கல்வியை முன்னேற்று
27 2. ടള

Page 30
வதற்கான கற்பித்தல் செயல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தேவைகளை அறிந்து வளங்கள் ஆற்றுப் படுத்” தப்பட்டன. பத்தாம் ஆண்டு மாணவர்களின் பரீட்சையை நோக்கியதாக அவர்களின் பாடத்திட்டத்தை மையப்படுத்தி கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
காலாண்டுப் பரீட்சைகள் 10ம் ஆண்டு மாணவர்களுக்க நடத்தப்பட்டு அவர்களின் முன்னேற்றம் அவதானிக்கப்பட்டு குறைநீக்கல் கற்பித்தல் மேற்கொள்ளப்பட்டது.
மதிய உணவு பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டது.
மாலையில் மேலதிக வகுப்புக்கள் நடத்தப்Lil L607.
பாடசாலையைச் சூழவுள்ள பகுதியில் வெவ்வேறு இடங்களில் இரவு நேரப் படிப்பு மையங்கள் நடத்தப்பட்டன. (உதாரணமாக ஒருமாணவனின் வீட்டில் பலர் ஒன்று கூடிப்படிப்பது. அதே போல் ஒரு மாணவியின் வீட்டில் வேறு பலமாணவிகள் ஒன்று கூடிப்படிப்பது)
யாவற்றுக்கும் மேலாக பங்கேற்பு முறையிலான திட்டமிடுதலும் அமுலாக்கலும் அமைந்தது.
1) பெற்றோர்
/
&eps gaunt&606OT : (Social Counseling)
கிராமப்புறத்திலிருந்து வரக்கூடிய மாணவன் ந ஒதுங்கி வாழத் துவங்குகின்றனர்; பயப்படுகின பிறருடன் பழகுகின்றனர். நண்பர்களைத் தே இருக்கின்றனர். ஒரு குழுவில் அவர்கள் இருக் கொள்ள முனைகின்றனர். ஆனால் அதற்கான இதனால், ஆரோக்கியமான நட்புறவு இல்லாம போன்ற தாழ்வு மனப்பான்மை (Inferierity Co தேவைப்படுகின்றது. குறிப்பாக, எவ்விதமான ஒருவர் ஒத்துப் போவதற்குரிய அடிப்படை வலியுறுத்தப்படுகின்றது. மேலும் நல்ல நண்ப குழுவினனுடைய தலைமையை ஏற்று நடத்து சொல்லப்படுகின்றது. சிறந்த தலைமைப் பொறு அத்துடன் அறிவார்ந்த, செறிவாய்ந்த உணர்ச்சி வழிகாட்டப்படுகின்றது.
முனைவர் அரங்க மல்லிச

i) உள்ளூர் நிறுவனங்கள் i) ஆசிரியர்கள் iv) கல்வியியல் நிபுணர்கள்
ஆகிய பல்திறத்தாரும் ஒன்று சேர்ந்து திட்டத்தை
ஊக்கத்துடன் செயற்படுத்தினர்.
10. "உனது பிள்ளை’ ‘உனது பாடசாலை" என்ற முறையில் இருந்த பெற்றார் - பாடசாலை உறவை "எமது பிள்ளைகள்' 'எமது பாடசாலை என மாற்ற முடிந்தது. மாணவர்களும் முழுச் சமூகமும் "எமது பாடசாலை' என்று சிந்தித்தனர்.
தொகுப்பு 'சண்' குறிப்பு 2008 ஏப்பிரல் 12ம் திகதி Hindu ஆங்கில நாளிதழில் கேரளத்தின் கல்வி அமைச்சர் M.A.பேபி எழுதிய
கட்டுரையில் உள்ள தகவல்களை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டது.
எமது நாட்டில் ஆண்டு 11 பரீட்சை முடிவுகளின் படி 51% மாணவர்கள் க.பொ.த. (சா.த) மாணவர்கள் சித்தியடைகிறார்கள். இந்தப் புள்ளிவிபரத்திற்குப் பின்னே உள்ள "தோல்வியுறும் பாடசாலைகள்" நிலையைச் சிந்தித்துப் பாருங்கள். இப்பாடசாலை" களின் நிலையை உயர்த்துவது எப்படி? இதற்கான விடையினை தரக் கூடிய முன் உதாரணம் கேரளத்" தின் 95 பாடசாலைகளின் தர உயர்வுக்கான திட்டம்.
༄
கரம் சார்ந்து வாழ முனையும் பொழுது முதலில் iறனர்; வெட்கப்பட்டுக் கொண்டு தயக்கத்தோடு ர்வு செய்வது குறித்த வழிப்புணர்வு இல்லாமல் கும் பொழுது தகுதி வாய்ந்தவர்களாகக் காட்டிக்" ா முறை தெரியாமல் ஒதுங்கிக் கொள்கின்றனர். ல் வாழ நேரிடுகிறது. இதனால் தான் அவர்களைப் mplex) நிறைந்த மாணவர்களுக்கு வழிகாட்டுதல்
சூழ்நிலை ஏற்படும் பொழுதிலும் ஒருவரோடு மனப்பான்மை தேவை என்பது இதன் மூலம் ர்களை உருவாக்கிக் கொள்ளுவதற்கும் ஒரு தனி பதற்கும் உரிய முறையில் அவர்களுக்கு எடுத்துச் ப்பேற்க உரையாடல் அவசியமாக இருக்கின்றது. யை, உணர்வை, வெளிப்படுத்தக்கூடிய முறையில்
T வழிகாட்டுதலும் ஆலோசனை கூறுதலும் பக்-51-52, 2006
أر
ஜூலை 2008

Page 31
சமூகத்துடன் ெ பாடசாலையது ெ
அ.பஞ்சலிங்
பாடசாலையில் புதிதாக ஆசிரியராக இணைந் பொழுது ஏற்கனவே அங்கு இரண்டு மூன்று வருட கள் சேவையாற்றிய எனது வயதினையொத்த ஒருவ எனக்கு நண்பராகக் கிடைத்தார். சேவை மூப்பி காரணமாக இவரே எனது வழிகாட்டியாகவும் செய பட்டார். அவர் எனக்குச் சொன்ன முக்கிய புத் மதியானது மாணவர்களை வீதியில் கண்டா அவர்களைத் தெரிந்தது போல் காட்டாதே என் தாகும். இப்புத்திமதியினைக் கடைப்பிடித்தை யினால் எனக்குப் பல பாதகமான விளைவுகள் ஏ LILL607.
அப்பொழுது கொக்குவில் இந்துக்கல்லூரியி அதிபராக இருந்த மதிப்புக்குரிய ஹண்டி பேரின் நாயகம் அவர்களின் செல்வாக்கு என்மீது படி படியாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. அவர் பா சாலை சமூகத் தொடர்புக்கு மிகவும் முக்கியத்துவ கொடுத்தவர். தனது கல்லூரி மாணவர், ஆசிரிய அனுதாபிகள் ஆகியோரது சுகதுக்கங்களில் எ பொழுதும் ஆர்வத்துடன் கலந்து கொள்வா “ஹண்டி மாஸ்டர்" என்று தான் அவரை அழை பார்கள். அவர்களின் உறவினால் நான் மட் மல்லாமல் பிற்பாடு அங்கு அதிபராக வந்தவர்களு அவரையே பின்பற்றிச் சமூக உறவுக்கு முக்கியத்துவ கொடுத்துள்ளனர். பாடசாலைக்கும் சமூகத்திற் மான உறவு நன்றாக அமைந்தால் அதிபருச் நிர்வாகம் செய்வது சுலபமாகிவிடும். பல பிர சினைகளைத் தவிர்க்கலாம்.
சில மாதங்களுக்கு முன் ஒரு வணிகருட கதைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் தன் வணிக நிலையத்தை நவீன மயப்படுத்தி மூடிய க ணாடிக்கதவுகள் பொருத்தி உள்ளே குளிரூட்டி பொருத்தியிருந்தார். அதன் விளைவாக அவா வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டதாகக் கூறின சாதாரண மக்கள் உள்ளே விருப்பப்படி சென்று 6 வதற்கும் மூடிய கதவுகள் அவர்களுக்கு ஒரு உ ரீதியான தடையாக அமைந்திருந்தன. மூடிய க
ஜூலை 2008
 

பகிர்வு
ாள்ளும் நல்லுறவே வற்றியின் இரகசியம்
5th (முன்னாள் அதிபர்)*
களை அகற்றியதும் வியாபாரம் பழைய நிலைக்குத் திரும்பியதாகவும் அவர் கூறினார். .
மக்களுடன் நல்ல ஆரோக்கியமான இரு வழித் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டுமாயின் இப்படி" யான தடைகள் அகற்றப்படவேண்டும். முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதொன்று.
பாடசாலை நிர்வாகம் பிற திணைக்கள தனி. யார் துறை நிறுவனங்களின் நிர்வாகத்திலிருந்து வேறு பட்டதென்பதாகும். மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர் தடையின்றி அதிபரைச் சந்திக்கக்கூடிய சூழல் உருவாக வேண்டும். அவர்கள் தமது குறை நிறைகளைத் தடையின்றிக் கூற வேண்டும்.
இச்சந்திப்புக்களின் மூலம் அதிபர் தனது செயற்பாட்டின் விளைவு சம்பந்தமான பெறுமதியான பின்னூட்டலைப் பெறக்கூடியதாக இருக்கும். நல்ல தொடர்பினை உருவாக்க வழி ஏற்படும். ஆரோக்கிய" மான உறவும் தோன்றும். எனவே திறந்த கதவு நிர்வாகம் பாடசாலையின் கவிநிலை விருத்திக்கு வழி சமைக்கும். h
சில பாடசாலைகளில் மாணவர்கள் அதிபரின் அறைக்குள் செல்வதாயின் அவர்கள் தமது பாதணி களைக் களைந்து விட்டுத்தான் தான் செல்ல வேண்டும். இப்படியாகப் பழக்கப்பட்ட மாணவர்கள்
பிற இடங்களிலும் மூடிய கண்ணாடி அறையினைக்
கண்டதும் பாதணியைக் களைந்து விட்டு உள்ளே செல்வதனை என்னால் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. பாடசாலைப் பழக்கம் மாணவர்களில் ஒரு தாழ்வு மனப்பாங்கினை உருவாக்கி உள்ளதா?
மேலும் எவ்வித தங்கு தடையின்றி ஆசிரியருடன் மாணவர் உறவாடும் இடம் விளையாட்டு மைதானமாகும். இங்கு பயிற்றுநராக இருக்கும்
ஆசிரியர் மாணவர் மீது கூடிய செல்வாக்கினைச்
செலுத்துவதனை அவதானிக்கலாம். இவ் விடத்தில் ஆசிரியருக்குப் பெறுமதிமிக்க பின்னூட்டல் கிடைக்" கின்றது. அதற்கேற்ப அவரும் தனது செயற்பாட்டினை உருவமைக்கின்றார்.
29 22యక

Page 32
சி.அப்புத்துண்ர ஒய்வு பெற்ற அதிபர்
வசாவிளான் மத்திய மகாவித்தியாலயத்தில் தர வகுப்பிற் பயின்று கொண்டிருக்கிறேன். அந் இருந்தவர் திரு.கே.காராளசிங்கம் என்பவர். அ புறமாகச் சமீபத்தில் இருந்தது. யான் தமிழிற் பரீட்சையிற் சித்தியெய்திய பின் ஆங்கிலக் கல்: சேர்ந்திருந்தேன். அதிபர் மிகுந்த பற்றுதலோடு எம்முடன் பழ வரும் பழக்கமுடையவன். எமக்கு வேண்டிய பெற்றுக் கொள்வேன். மனம் விட்டுப்பேசும் மாலை, வசாவிளானிலுள்ள அவர் வீட்டிற்கு வாரும் இரும் என்றார். சாய்வு நாற்காலி ஒன்றில் அவர் இருந்து கொண்( இருக்கச் செய்தார். உடனே மனைவியாரை அ கொண்டுவாரும் இங்கை அப்புத்துரை வந்திரு.
ஒரு கணம் நடுங்கிவிட்டேன். வெற்றிலைத் த வைத்தார். ஆ. போடும் போடும் என்றார் தெரியவில்லை. அதிபரின் காலடியிற் தாழ்ந்து மன்னித்து விடுங்கள் சேர் என்று அழுதும் விட் மன்னியுங்கள் என்றும் மீண்டும் பணிந்தேன்.
இந்த நிகழ்விற்கு இரண்டொரு தினங்களுக்கு இடைவேளையில் உணவு உண்டதும் சக போட்டவன். என்னையும் போடச் செய்து விட் அதிபர் எப்படியோ அவதானித்து விட்டார். அ
ܢܠ
ജ
இதுவரை அகவிழியில் பல்கலைக்கழக ஆனால் தற்போது ஆசிரியர் மட்டத்தில் இ வளர்ச்சியென்றே கணிக்க முடியும் இந்தப்
ஆசிரியர்கள் மட்டத்தில் இருக்கும் சி வெளிவரவேண்டும். அத்தோடு மாணவர் பிரச்சினைகள் சவால்கள் தொடர்பான வேண்டும். அப்பொழுதுதான் நாம் எதிர்க! இனங்காண முடியும்.
望ఆయక
 

மறக்க முடியுமா?
அரியதொரு படிப்பினை தந்த அந்த அதிபரது தண்டனை
ல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண நவேளை அந்த வித்தியாலயத்தின் அதிபராக வர்கள் வீடும் வித்தியாலயத்திற்கு வடக்குப் சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரப் பி பெறுவதற்காக இந்தக் கல்வி நிலையத்திற்
வந்தார். யான் அவர் வீட்டிற்குச் சென்று ஆலோசனைகளையெல்லாம் அவரிடமே சுபாவமும் வளர்ந்தது. ஒரு சனிக்கிழமை * சென்றிருந்தேன். கண்டவுடனும் வாரும்
டு அருகாமையிலிருந்த மற்றோர் ஆசனத்தில் அழைத்து வெற்றிலை பாக்குத் தட்டத்தைக் க்கிறார் என்றார்.
5ட்டினைத் துணைவியார் கொண்டு வந்து அதிபர். எனக்கு என்ன செய்வதென்றே கால்களைப் பற்றிக் கொண்டேன். என்னை டேன். யான் செய்தது தவறுதான். என்னை
த முன்பாகக் கல்லூரியில் மதிய உணவு மாணவனொருவன் பாக்கு வெற்றிலை டான். யான் அன்று வெற்றிலை போட்டதை தன் எதிரொலி தான் இந்த வரவேற்பு.
(யாழ்.தினக்குரல் 26 மார்ச் 2008)
N
மட்டத்தினரே அதிகமாக எழுதி வந்தார்கள். ருந்தும் எழுத வந்திருப்பது சடுதியான மாற்றம் போக்கு தொடர வேண்டும்.
ந்தனைகள் உணர்வுகள் இன்னும் அதிகமாக ள் ஆசிரியர்கள் மட்டத்தில் எதிர்கொள்ளும் பலநிலைப்பட்ட அலசல்கள் விவாதங்கள் ல விருத்திக்கான பண்புசார் நடவடிக்கைகளை
த. கணேசலிங்கம் ஆசிரியர், கொழும்பு .الم
ஜூலை 2008

Page 33
Songs iš 6
நம்பிக்கையின்
அறிவுமடை திறந்து காட்டாறாக ஒடும் காலம் என்ற வர்ணனைகள் உரு மாறி அறிவு வெடித்துச்சிதறு யுகமெனப் போற்றப்படும் பொழுதுகளில் நாய வாழ்வது அருளாகவன்றி வேறில்லை. சோகப யாதெனில், வாசிப்பை மறந்த சமூகமொன்றில் வாழ்வதுதான். சிந்தனை மாற்றம், புத்தாக்க, புத்தூக் கருத்துக்கள் ஏதுமில்லா வாழ்வொன்றில் சிக்க தேங்கிய குட்டையில் மட்டுமே பருகுவேன் நீராடு வேன் என பிடிவாதமாயிருக்கும் மனிதச் சூழல் விரிந்து கிடப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.
ஆசிரியர்கள் படித்தவர்கள். எப்போது? ஒரு காலத் தில். சொல்வது பொருத்துமா? இறந்த கால வாக் கியமாய் மாறிப்போன சோகம் எமது சூழலை கவ்வியிருக்கின்றது. "படித்திருக்கின்றேன்" என் எண்ணமே இன்று ஓர் ஆசிரியனை காவுகொண்டு விட்டது. வாசிப்பின் மீதான அன்பு, ஈடுபாடு அருகி விட்டது. தேடல் மீதான பற்று, தகவல்களை சிந்தனைகளை பரிமாறும் பரோபகாரம் குன்றி விட்டது. நேற்றைய நாளின் அறிவை விட இன்றை நாளின் அறிவு புதியது, விசாலிக்கின்றது என் மனோபாவம் அவர்களுக்குள்ளால் வளரும் கவன யீனத்தால், பிற்போடும் பழக்கத்தால் ஏன் தன் பாடத் துறையில் வளர்த்துக் கொண்ட வன்முறை அதிகாரத் தால் சூறையாடப்பட்டுவிட்டது.
இத்தகையதொரு சூழலில் அகவிழியின் வருகையா? மாற்றங்கள் நிகழும் என்ற நம்பிக்கை என்ற சுட விடுகின்றது. தேடவும் அறியவும் இந்த யுகத்தி பில்லியன் பில்லியனாய் விடயங்கள் கிடக்கின்றன தன் துறையில் அறியவேண்டியதும் விளங்கவேண்டி யதும் இந்தப் பிரபஞ்சத்தைப் போல் விரிந்து கொண்டே செல்கின்றது என்பதை அகவிழி ஒ ஆசிரியனுக்கு உணர்த்தி நிற்கின்றது. காணாத எதிர்காலத்தின் மீது நிச்சயிக்கப்பட்ட நம்பிக்கை யோடு அகவிழி உருப்பெற்றெழுவதாக நம்புகின றேன். ஏனெனில் மறைவானவற்றின் மீது அறி பூர்வமாய் கட்டியெழுப்பப்படும் நம்பிக்கை மிக் பலமானது.
புத்துணர்ச்சி பெற்றெழும் மாணவ சமூகத்ை புனர்நிர்மாணம் செய்யும் பொறுப்பை தன் மீ
ஜூலை 2008

மிதெழும் அகவிழி
விரித்துக் கொண்டதன் விளைவாகவே அகவிழி அகல் விரிவான பார்வையோடு தொடர்ந்தும் வெளி வருகின்றது என எண்ண முடிகின்றது. மனிதத்துவ மாண்புக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரசியல், பொருளாதார வன்முறைகள் ஆசிரியர்கள் மீதும் மாணாக்கர் மீதும் பலநூறு எதிர் மனப்பாங்கு" களை வளர்த்துள்ளன. சாதகமான சூழலையும், பயன் வழங்கும், பயன்பெறும் ஆற்றலையும் பாட" சாலைச் சமூகத்திற்கு பரிகராமாக அகவிழி வழங்கு" கின்றது என்பது அதன் மீது வளர்ந்துள்ள நம்பிக்" கையின் வெளிப்பாட்டின் கருத்தே.
அகவிழி மேலும் மேலும் கற்றல் கற்பித்தல் சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. தனதுபங்கை வினைத்திறன் மிக்கதாகவும் சொல்ல முனையும் சிந்தனைகளையும், கல்வியில் கோட்பாடுகளையும் இலகுபடுத்தி மொழிவது அருவியின் இசையில் குளிரும் உள்ளத்தைப் போல கற்றல் கற்பித்தல் உலகம் குளிர்ச்சி பெறும். நடைமுறை சாத்தியமான உதாரணங்கள், இன்னும் செயற்பாட்டு முறைகள் என்பவற்றுக்கூடாக கோட்பாடுகள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கல்வியியல் கோட்பாடுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதற்கான மாதிரிகள், நடைமுறைப்படுத்திய அனுபவங்கள் அகவிழியின் ஆலோசனைகளாக முன்வைக்கப்பட்ட வேண்டும்.
அத்தோடு அகவிழியில் எழுத்துப் பிழைகள் நிகழ்வது
முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியதாகும். அச்சுப்
பிழை என்று கூறுவதும் ஏற்பதற்கும் சங்கடமானதே. உதாரணமாக அகவிழி என்பதே அகவழி (அகவழி யில் இடம் பெறும் கட்டுரைகளுக்கு.) என அச்சிடப்பட்டுள்ளது. அதுபோல எழுத்துக்களுக்" கிடையே கோடுகள் விழுவது என்பதெல்லாம் நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டியவைகளாகும்.
மொத்தத்தில் அகவிழி செயற்பாட்டாளர்கள் நன்றி உணர்வோடு நோக்கப்பட வேண்டியவர்கள், பாராட்டவும் கெளரவமும் வழங்கப்பட வேண்டியவர்கள். அகவிழி அதன் கனதிகளுடனும் செழுமையுடனும் என்றும் வரவேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
எம்.ஏ.எல்.எம்பளல்லுல் பரிஸ் (ஆசிரியர்) புஃகனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயம், மதுரங்குளி.
31 2.ఆయక

Page 34
S s on
: S جNتمل ہ 日.部二 g、 ܘ 翡語爭,
售彗彗鹃
並 葉 号 菲 O 量魏彗 if S : bU S “S S. bb 影 s ܣܼܿ ܓ، ཕྱི་ ९9 ལྕེ་གྱི་སྐྱེ་ ཞེ . 驾器器 器爵
. G. 电哉爵 སྐྱེ་ ト S as 8 is 澳 香 器黑由 G. S 鼠 丽
ܢܠ
சந்தா செலுத்த சில எளிய வழிமு
அகவிழி சந்தா செலுத்த விரும்புவோர் மற்றும் அகவிழிவெளி நேரடியாகப் பெறப் பணம் செலுத்த விரும்புவோருக்கான வழிமுறைகள்.
அகவிழி,கொமஷல் வங்கி, வெள்ளவத்தை நடைமுறைகக் கணக்கு எண் 1100022581 Commercial வங்கியின் எந்த கிளைகளிலிருந்தும் அகவிழ எண்ணுக்கு சந்தா அல்லது புத்தக விலையை பணமா செய்யலாம்.
வங்கி கமிஷன் இல்லை பிற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் VILUTHU பெயருக்கு காசோலை எழுதி அகவிழி கணக்கு எண்னைக்கு உள்ளூர் Commercial வங்கியில் வைப்பு செய்யலாம். மேற்படி வழிமுறைகளில் பணம் அனுப்புவர்கள் செலு: தொகை, தேதி, இடம், நாள் மற்றும் தேவைகளைக் குறிப்பிட் தலைமை அலுவலக முகவரிக்கு கடிதம் எழுதவேண்டுகிறோ மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம். சந்தா விபரம்
தனி இதழ் : 40/- ஆண்டு சந்தா (தபால் செலவுடன்) : 800/= வெளிநாடுகள் (ஆண்டு 1 க்கு) : 50 US$
望ള
 
 
 

CS - GS S. Հ] G
בי
s
る 工 ܐܢܐ ‘镜
ح• d
s
•S ଝି bb CS
*Տ
*Տ G S)
密 トー bb ९9 ト
ரியீடுகளை சில எளிய
கணக்கு 5 வைப்பு
- AHAVILI ,
றிப்பிட்டு
ந்தப்பட்ட டு அகவிழி ம். அல்லது
பின் அட்டை : 6000/- உள் அட்டை (முன்) : 5000/- உள் அட்டை (பின்) : 4000/- உள்பக்கம் : 3000/- நடு இருபக்கங்கள் : 5500/-
தொடர்புகட்கு மின்னஞ்சல் முகவரி ahavili2004GPgmail.com ahaviliz004Gyahoo.com Colombo
3, Torringto Avenue, Colombo-07. Tel: Oll-2506272
Jafna
189, Vembadi Road, Jaffna. Tel: 021-2229866
Třincomalee - 81 A. Rajavarodayam Street, Trincomalee Tel: 026-222494l
Batticaloa 19, Saravana Road, Kallady Batticaloa \Tel: 065-2222500 ノ
ஜூலை 2008

Page 35
அன்புடன் அழைக்கிறது
(GB)
(8&լուn(6) சேமமடு பொத்தகசாலை
CHEMAMADU BOOK CENTRE Tel: 011-247 2362,2321905 Fax: 011-244 8624
E-Mail: chemamaduGDyahoo.com UG 49, 50, People's Park, Colombo 11 Sri Lanka
இலக்கியத் தென்றல் பேராசிரியர் முனைவர் சு. வித்தியானந்தன்
அழகியல் பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா கல்விச் சமூகவியல் பேராசிரியர் சபா ஜெயராசா இலங்கையில் கல்வி வரலாறு பேரசிரியர் சபா ஜெயராசா
வளிமண்டலவியலும் காலநிலையியலும் பேராசிரியர் அன்ரனி நோர்பேட் சமகாலக் கல்வி
முறைகளின் சில பரிமாணங்கள் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் கற்றல் உளவியல் பேராசிரியர் சபா ஜெயராசா
கற்றல் கற்பித்தல் முனைவர் மா. கருணாநிதி
இலங்கைத் தமிழர் வரலாற்றின் சில பக்கங் பேராசிரியர் முனைவர் சத்தியசீலன்
சைவ சித்தாந்தம் ஓர் அறிமுகம் ஆ. நோ. கிருஷ்ணவேணி
 


Page 36
முரளி கொமினிகேஷன் 185, டன்பார் வீதி, ஹற்றன்.
தொபே,இஸ்: ($1-22220414243
குமரன் ரேட் சென்டர்
18. டெய்லிபயர் கொம்பிலக்ஸ்
நுவரெலியா. தொ.பே.இல: 052-3223416
அருணா எப்ரோஸ், 38,கம்பளை வீதி, நாவலப்பிட்டி, GET, Sugs): 0.77-4728883
நியூ கேசவன் புக்ஸ்டோல்,
56, டன்பார் விதி,
ஹற்றன்.
தொ.பே.இல: 051.2222504
51-22
அபிஷா புத்தகக் கடை, 137.பிரதான வீதி, தலவாக்கல. தொ.பே.இல; 052-2358437
அருள் ரேட் சென்டர் 19, பிரதான வீதி, தடுப்வாககளிப், தொ.பே,இல; 053-2258384
எம்.ஐ. எம். விதியாட். 46, கோட்ஸ் வீதி, LDT5isal:15ù6, 71500 50).E.G.I. 5): 777-165123
விழுது
81A, ராஜவரோதயம் விதி, திருகோணமலை, தொ.பே.இல; 026-2224941
கிடைக்கு
அறிவாலயம் புத் 190B, புகையிரத வைரவப்புளியங்குவி ଧୋବା ଖାଁut தொ.இல: (777.222
கவிதா புத்தகக் allhiլbilսIT தொ.பே.இல: (1572.
நுார் மொகமட் நி 132,பிரதான வீதி, கிண்னனியா - 03 தொ.பே.இல: 26-2
விழுது, 19, சரவணா வீதி, LDLLİ:ESETÜL|- தொபே,இல: 085-2
பி.ஜெகதீஸ்வரன் அமரசிங்கம் வீதி,
CLäEGITIL. தொபே,இல; பி3ே-4
அன்பு எப்ரோனப் 14. பிரதான விதி, கல்முனை தொ.பே.இல: (67.2
எம். சண்முகராஜ 56.Lதுலுசிறிகம பதுளை தொபே,இல: (55.2
புக் லாப்
திருநெல்வேலி ШТјLILITA:"If 60) E.G5IT-35): 77.
எஸ். ஏ. முஹிர் ஆசிரிய நூலகர் மர்க்கஸ் வீதி முதுரர் - 03 தோ.பே. இல: (ப்ே 7758 991 7דנו
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வீதி III
355
EEGL
3556
யுஎம் ஏஜன்னப்
236266
åÉaնեմլ:
ஆரயம்பதி
ԱյԼյց:5
22954[]
IT
EE 137072408521
7-8 4318.
22, 1158,
கோலேஜ் றொட் IIյT&&ն ஹல்கறனோயா
பராசக்தி ஏஜன்சீஸ்
71,பிரதான விதி
தொபே,இல: (1572223556
மகிந்தாளப் புக் சென்டர்
50,52 பஜார் ஸ்ரீட Lill:3)GTI
தொபே,இல; 055-2230109
சன் புக் சொப்
27,1ம் குறுக்கு தெரு
சிலாபம் O32-2228.7
பூபாலசிங்கம் புத்தகக் கடை
202, செட்டித் தெரு, கொழும்பு - 11
தொ.பே,இல; 011-242232
பூபாலசிங்கம் புத்தகக் கடை 309-A 23, alsTS 5. வெள்ளவத்தை, கொழும்பு, தொ.பே.இல; 45157752504266
சேமமடு புத்தகக்கடை
UG 50, 52 LÜL75üsü LITİTE
கொழும்பு 11. தொ.பே.இல: 011- 2472362
ஜோதி புக் சென்டர்,
கிரான் பாஜார், LDEIFTITT
தொ.பே.இல: 23. 2222052
சர்மிலா கொமினிகேஷன் $36, கோவில் கட்டிடம்