கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1991.12

Page 1


Page 2
உங்களுக்கு நாட்டுப்பற்று இருக்கிறதா?
நீங்கள் எதற்காக எழுதுகிறீர்களோ புரியவில்லை !
கலம் 45 படித்தேன் புலிகளை உங்களுக்குப் பிடிக்கவில்லை என் பதும் தெரிகிறது. அதேநேரத்தில் புலிகளை மட்டும் எதிர்த்தால் டங் களை EF என்று சொல்விவிடுவார் களோ என்ற பயமும் தெரிகிறது.
அதென்ன! ஒரே இந்திய எதி ர்ப்புப் பிரச்சாரம் அதில் மாத்தி ரம் புலிகளும் நீங்களும் ஒரே மாதிரி நடந்துகொள்ள முடிவதன் மர்மம் என்ன? இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை நாடுகடத்த வேண்டும் என்ற தமிழ்நாட்டு அர சின் முடிவை ஏன் எதிர்க்கிறீர்கள்? யாராவது "ஆக்கிரமிப்புச்" செய்த நாட்டில், எங்கள் "மாணம்" அழித்தவர்களின் நாட்டில் தொடர்ந்தும் அகதியாக இருக்க விரும்புவார்களா? இது என்ன நம்
பெண்களின்
பிக்கையோ? இந்தியாவிலுள்ள "பொங்களின்" Lands LE, காப்பாற்றப்படும் என்று நம்புகிறீர் கனோ அல்லது அப்பிடிச் செய்வது தான் இலங்கைத் தமிழர்களுக்கு நன்மையானது என்று கூறுகிறீர்
疆 ETTEToo
EGIT ?
தமிழர்கள்" சிங்கனப் பேரின வாதிகளுடறும் இந்திய ஆக்கிர மிப்புவாதிகஞ்டதும்தான் போராடு கிறார்கள் என்று கூறும் "புதிய ஜனாாயகம்" "தூண்டில்" வற்றில் மக்கள் இடம்பெயர்வது தமிழ்ப்பகுதிகளில் இருக்கமுடியாது என்பதனால்தான் என்பதும் தமி ழ்ப் போராளிகள் (பயங்கரவாதிகள் என்றும் அழைக்கலாம்) செய்யும் அட்டகா சங்களினா ல்தான் உயிரைக்
TIL
 

பாவ்லா காட்டுகிறீர்களா?
புரிய மறுத்தால் விரைவில் புரியும்!
SS
ஈகயில் பிடித்துக்கொண்டு "ஆக்கி ரமிப்பு" நாட்டுக்கும் "போரிசாவாத" தலைநகருக்தம் ஒடிக்கொண்டிருக் கிறார்கள் சான்பதும் ஏசர்தான் இது வரை நறிப்பிடப்படவில்லுை?
மக்களின் உண்சமமயான மகன த்தை உங்கள் பத்திரிசாக பிரசுரித் தாக தெரியவில்லை. ஏதோ தீவிர வாதச் சிந்தனை என்று காலனியா திக்க நாடுகள் செய்யும் இந்தியா அபுக்கு எதிரான பிரச்சாரத்தை நீங் சுஜ்ரும் புவிகளும் உங்கஇருடன் ஒத் துப் போகிறார்கள் செய்வதன் மர்
மம்தான் என்ன?
எங்கள் தென்கிழக்கு ஆசியப் பிரதேசத்தில் இப்படிக் கூறுகிறார்கள் அல்லது இந்து சமுத்திர பிராந்தியத்தில்
(ஆங்கிலேயர்கள்
அமெரிக்கா , இங்கிலாந்து உட்பட மேற்கு நாடுகள் நடாத்தும் "கூத்து க்கள்" அல்லது பழைய காலனியா திக்கத்தை புதிய வழிகளில் (கது எனிக்க புஷ்கரின் புதிய உலகத் திட் டம்! இது உண்மையில் புதிய காஸ் வித்துவத்தே நிசிஸ் நிறுத்தச் செய்வதை உங்களால் புரியமுடியாது ள்ளதா? அந்த நாடகத்தில் "இந் தியா"தாள் பிரதாசன இலக்கு சான் பது உங்கள் அபிமான "புதிய ழசன ாாயகத்திற்கும்" உங்களுக்கும் ரன் தான் தெரியவில்லை? அல்லது தெரியாத மாதிரி ஒரு "பாங்லா" காட்டு, கிறீர்களா?
ஒரு உதாரனம் புலிகளின் கிளைகள் தரலமைக் காரியாசபபம் (இஸ்ாண்டன்) என்பன இங்கிலாந்து, ஜேர்மசரி பிரான்ஸ் நாடுகளில்தான்

Page 3
உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும் ,
விரோத மாபியாக் கூட்டம் என்ப
புலிகள் Q6vovirus
தும் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு நன்கு புரியும், புலிகள் பாவிக்கும் ஆயுதங்கள் எல்லாம் அமெரிக்க, இஸ்ரேலிய, ஜேர்மானிய தயாரிப் புகள் சான்பது தெரியாதா? புலிகள் சுன்னாகம் சந்தையில் கத்தரிக்காய் வாங்குவதுபோல் ஆயுதம் எதையும் இந்த நாடுகளில் வாங்க முடியுமா? சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசியல் தலைமைகள் ஒத்துழைத்தால்தான் இது சாத்தியம். இப்போது புரிகி றதா? புலிகள் "வீரர்களாக" விளங்
8 8 Lo Uroj Loio ! .
புலிகளுக்கு காரியாலயம் அமை க்கவிட்ட இங்கிலாந்து அரசு இது வரை எத்தனை இலங்கைத் தமி ழர்களுக்தே அகதி அந்தஸ்து வழங் கியுள்ளது? ஆக, 10 அல்லது 20 பேர்தான் இங்கிலாந்தில் அகதி அந்தஸ்து பெற்றவர்கள். ஆயுத வியாபாரம், அரசியல் வியாபாரம் செய்ய புலிகளின் ஹை கொமிஷன் போதும்தானே. புறோக்கர் அன்ரன் J"|[ மனைவிلههI|ن போதும்தானே? அகதி கட்டியழுவது? மண்டையைப்
பாலசிங்கம், இவர்கள்
யார்தான் இருந்து போட்டால் அது கூட இவர்களின் பிரச்சாரத்திற்கு உபயோகமாக இருக்கும். (ஜனனாயகம் பற்றி நிறையத் தமாஷ் விடும் நாடு) சிங் களம், தமிழ் சான்று நாங்கள் சிண்
s
sem rîfldio
சடைப் பிடித்துக்கொண்டு இன்று பன், சசைப் பராளிகளாக அலைவது இந்து, ஜனனாயக இங்கிலாந்து 160 ஆண் டுகளுக்கு மேலாக னங் கள் நாட் டில் பேனிய "ஜனனாயக' மரபி னால்தான் என்பது உங்களுக்கு ம)
ந்து போனதோ?
இந்தியாவில் இருந்து கொண்ா, வந்த தொன் கணக்கான தங்கம், யானைக்கொம்பு, மிளகு இவற்றை காப்பிடித்தான் மறந்து தொலைப் பது? இந்தியாவை இழந்தபடியால் தான் இலங்கையும் "சுதந்திரம்' பெற்றது. தமிழர்கள் வெள்ளையர் கள் போய்ச் சேர்ந்தபோது எவ்வ இந்த Ganu dir o Up a Traj, ers i T u o'r ar LD mi arwr on Slash anuri சம்தான் தான் பிறந்த மண்ணை மிதிக்கவிடாமல் செய்தது என்பது புரிந்திருநக்தேம் என எண்திைன்றேன்.
ளவு கவலைப்பட்டார்கள்?
அது சரி சீக்கிய மக்களுக்கும் , அஸாம் மக்களுக்கும் சேர்த்து ஒப் பாரி வைத்திருக்கிறீர்களே! இலங் கையில் மண்லநாட்டு இந்தியத் தமி ழர்களை யாழ்ப்பானிகள் கூலி வேலைக்கும் , மலாயன் கபேயில் விறகு கொத்தவும் , கிளிநொச்சிக் கானரிகளில் கூலியில் இருத்தியும் அடிமைகளாக நடாத் திய யாழ்ப்பாணத்து வாரிசுகள் இன்று அனலாம், பஞ்சாப் மக்களு க்கு கண்ணிர் வடிவதாக வெட்கம் கெட்டுக் கூறுகிறீர்களே? மலைநாட் Lum LaFrT 8Upov) 858sifldñÜ)
Logró anu nr a UT
டில் எஸ்றேற்

"வாத்தி' வேலை பார்த்தது யாழ்ப் பாணத்து இன்றைய தமிழ் விர புரு ஷர்களின் அப்பா , அம்மா , மாமா, மாமி, சித்தப்பா , சித்தி மார்தானே. அவர்கள் பெற்ற "கல்வியறிவு"? ஆகா! நினைத்தாலே மெய் சிலிர்க் கிறதே! யாழ்ப்பாணத்தில் ஒரு வேலையும் கிடைக்காது "தோட்டக் காட்டு" பாடசாலைகளில் வாத்தியா ராக மாறி யாழ்ப்பாணத்து உப்புச் சுவர் மண்ணில் கட்டிய மாடகூட கோபுரங்கள்தான் எத்தனை? அறு பது ருபா சம்பள "தோட்டக்காட்டு '
வாத்தியார் நூறு ருபா செலவில் தன் பின்னையை சென் ஜோன்ஸி லும், சென்றலிலும் படிக்கவிட்ட
a O uorl Dub orsüon 7
இந்திய மக்களுக்கு மலைநாடு வாழவைக்கும் தோட்டக்காடு, யாழ்
ப்பாணிகளுக்கு அது வேட்டைக்காடு
இந்தனவு அநாகரிகமாக நட ந்த-நடந்துகொண்டிருக்கும் இலங் கைத் தமிழர்களையும், அவர்களது யாழ்ப்பாணத் தலைமைகனையும் இந்தியா துரத்த நினைப்பது என்ன மாதிரியான துரோகம்? "புதிய ஜனனாயகம்" சரி, "துண்டில்' சரி இந்த உண்மைகளைக் கூறத் தயார் Ωσυση)συ, στOε συτπ ,
ஜேர்மனியில் நாட்டவர்களுக்கு "உதை"க்கு என்ன காரணம்? அங் கெல்லாம் ஏன் மார்வலம் போக
இன்று வெளி நடைபெறும்
முற்படுகிறீர்கள். பேசாமல் புலிகளிடம் கூறி ஹெல் முட் கோலுக்கும் ஒரு குண்டை வைத்துத் தொலைக்க வேண்டியது தானே? எந்த இலங்கையறும் அழப்போவதில்லை. இலங்கையில் கொலையாகிப்
புலிகள் உட்பட
தமிழர்களால் போகும் தமிழர்களைப் பற்றி இல ாங்கைத் தமிழர்கனே கவலைப்பட்ட தாகத் தெரியவில்லை. வெளிநாட்ட வர் யாராவது உங்களுக்காக வந்து அழவேண்டும் என எதிர்பார்க்கி றிர்களா ?
சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற அமைப்புகள் இலங்கையில் என்ன செய்கின்றன? இவை மேற்கு நாடுகளின் பணத்தில் இயங்குப வையே. யாழ்ப்பாணத்தில் புலிகள் செய்யும் கொலைகளையும், கடத் தல்களையம், மனிதாபிமான மீறல் கனையும் மறைத்து புலிகளின் சார் பாக அறிக்கை சமர்ப்பிக்கின்றன.
உ-ம்: 'ஈழ முரசு" பத்திரிகையை
1987 ஜனவரியில் புலிகள் பிடுங்கி யது பற்றியோ 1990இல் அதன் அதிபர் மயில் அமிர்தலிங்கம் புலி களால் சுட்டுக் கொல்லப்பட்டதோ , சண்முகலிங்கம் போன்ற பிரதான நிருபர்கள் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட் டதோ (துண்டிஸில் குறிப்பிட்டது தவிர , சண்முகலிங்கம் உயிருடன் இல்லை. புலிகளே அவர்களின் வீட் டுக்குச் தாங்கள்தான் கொன்றோம் என்று கூறியுள்ளனர்)
சென்று

Page 4
சர்வதேச மன்னிப்புச் சபைக்கு ஏன் தெரியாமல் போனது? ஆனால் "புலிகளின்" கோயபல்ஸ் எஸ்.திருச் செல்வத்தின் மகன் கொல்லப்பட்டது ச.ம.சபைக்கு முக்கியமான செய்தி. Lodoïî35 morfhasooLo L6gp6Upavy E. P. R. L. F செய்துவிட்டதாக அறிக்கை. மேற்கு நாடுகள் திருட்டுத்தனமாகப் புரியும் ஆயுத வியாபாரங்கள், பலாத்கார நடவடிக்கைகள் இது போன்ற நிறு வணங்கள் முலமாகத்தான் கண் காணிக்கப்படுகின்றன.
பாருங்கள், சென்ற ஆண்டு இல ங்கையில் 60,000 பேர் காணாமற் போயுள்ளார்கள் என்று இதே ச.ம. சபை அறிக்கை கொடுத்தவுடன் இலங்கை கேட்ட 813 மில்லியன் கடறுக்குப் பதிலாக இந்த மேற்கு நாடுகள் 1000 மில்லியன் வாரிவழ
ாங்கின. இலங்கை அரசுக்கு முண்டு, கொடுப்பது இந்த ஜசனனாயகநாடு கள் என்றழைக்கப்படும் இந்த நாடு கள்தான் என்பது எப்போதுதான் எமது "படித்த" ஆங்கில அடிமை களுக்குப் புரியும்.
ராஜீவ்காந்தி கொலையின் பின் இந்தியா மேற்கு நாடுகளிடம் பெற்ற கடன்கள், மேற்கு நாடுகளின் சுரண்டல் கம்பெணிகள் இந்தியா வில் முகாமிட வசதி உண்டு பண் ணப்பட்டுள்ளது. இந்த இலாபத்தில் ஒரு சிறு பகுதி புலிகளுக்கு "கூலி யாக" கொடுக்கப் போதுமானது.
எங்கள் பிராந்தியத்தில் மேற்கே நாடுகள் சுரண்ட வழிவிடும் நாடு கள் பற்றி யாரும் முச்சு விடுவ
ச.ம.சபை அறிக்கைகள்
தில்லை.
 

பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. உ-ம்: பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேஷியா போன்றன. இங்கி லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் சகல ஸ்கன்டநேவிய நாடுகளும் தங்களு க்கு எங்கள் பிராந்திய நாடுகளில் சுரண்டவிடாத ஆட்சி வந்தவுடன் மனித உரிமை பற்றி உ1னையிடத் தொடங்குவார்கள் செய்தித் தொட ர்புச் சாதனங்கள் இந்த நாடுகளில் அரசு கட்டுப்பாட்டில் இல்லாதவை. தனிப்பட்ட மனிதர்களின் ஆதிக்கத் தில் உள்ளவை. ஆதாயமான செய்
பிலிப்பைன்ஸ்,
அமெரிக்கா,
திகளை வெளியிட்டும், தங்கள் இலாபங்களுக்குப் பாதகமான செய் திகளை இருட்டடிப்புச் செய்தும்
இந்தத் தனிமனித வியாபாரிகள் நடந்துகொள்வர். இவர்கள்தான் மனித உரிமை பற்றி குரைப்பவர் கள் . சமீபத்தில் சீனா சென்ற பிரிட் டனின் பிரதமர் ஜோன் மேஜர் மனித உரிமை மீறல்கள் பற்றி வாய் திறந்தவுடன், அவர்கள் பிரிட்டனின் காலணியாதிக்கக் பற்றி நாங்களும் பேசுவோம் என்று சீனத் தலைவர்கள் கூற அந்த விடயத்தை மெல்ல கழட்டிக்கொண்டார், கன டிய அமைச்சர் ஒருவருக்கு மனித உரிமைகள் பற்றி சீனா புத்தகம் ஒன்றை அனுப்புவதாகக் கூறியதும் வாயைத் திறக்காது வியாபார விட யங்களைப் பேசிவிட்டு நாடு திரும் பினாராம். எனவே மேற்குநாடு களின் மனித உரிமைகள் பற்றிய விமர்சனங்கசனை நாம் கவனிக்கத்
εοπ συιb
தேவையில்லை.
அமெரிக்க C.1.A ஆண்டுக்கு 30 பில்லியன் இயங்குவதாகத் தகவல். எத்தனை முன்றாம் உலகநாடுகளில் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்படவும் ,
டொலர் பட்ஜெட்டில்
நாடுகள் தங்கள் சொத்துக்கசனை இழந்தும் தவிக்க காரணமாகிறது என்பது புரியுமா? 98% அமெரிக்கர் களுக்கு C. A என்ன செய்கிற
தென்றே தெரியாது. அவர்கள் கேட்
கவும் முடியாது, ஈரான் கேற் போல் சமாச்சாரங்கள் வெளிவந் தால் பணக்காரப் பத்திரிகைகள்
அவற்றை போட்டி போட்டு பிரசுரி த்து உண்மைகளை திரித்தும் திசை திருப்பி விடுவார்கள். கடைசியாக "எல்லாம் அமெரிக்காவின் நன்மை க்காக" செய்யப்பட்டது என்று கதை முடிக்கப்பட்டும் சம்பந்தப்பட்டவர் கள் புத்தகங்கள் எழுதி சில மில்லி யன்கள் சம்பாதிப்பார்கள். அவ்வன வுதான்.
அமெரிக்காவில் நடைபெறும் அளவிற்கு உலகில் எந்த நாட்டிலும் நடைபெறுவது கிடையாது. இதுதான் அமெரிக்க இவர்கள் இந்தியா
ஜனனாயக உரிமைகள்
கொலைகள்
ஜனனாயகம். பற்றியும், பற்றியும் உானையிடுவது ஏன் என் பது எங்களுக்குப் புரியும். இவர் களை "கடை" திறக்கவிடாத இந் திரா காந்தி, ராஜீவ்காந்தி போன் றவர்கள் கொல்லப்பட்டதும் பின்

Page 5
னர் அங்கு நடைபெறும் பொருளா தார கொள்கை மற்றவர்களையும் கவனிப்பது நல்லது.
பாருங்கள் முன்னர் போலந்து
பற்றியும், கொம்பூணில்ட் ஆட்சி பற்றியும் அலறிய இந்த மேற்கு நாட்டு ஊதுகுழல்கள் இன்று
மொனமாகியுள்ளன. லேக் வலெ ன்ஸா பற்றி முச்சுக்கு முச்சு புகழ் பாடியவர்கள் இன்று மெளனமாகி
யதேன்? அமெரிக்கா , சர்வதேச நாணய நிதியம் என்பனவற்றின் கடறும் வேண்டாம், உங்கள்
ஆலோசனையும் வேண்டாம் என்று கூறி வலென்ஸா ஒட்டம் பிடித்து விட்டார். பிச்சை வேண்டாம் , நாயைப் பிடிதான். எங்கள் பிர தேசங்களில் நாய்கள் புகுந்து இரா ச்சியம் செய்கின்றன. வலெஸாவை இவ்வளவு காலமும் புகழ்ந்து தள் ளிய வாயால் திடீரென்று அலறி னால் போலந்துக்காரர்களிடம் எடு படாது என்பது தெரியும். பொறுத் திருக்கிறார்கள், விரைவில் வலே லாவும் மனித உரிமை மீறுகிறார் என்ற செய்தி வரும்,
மேற்கு நாடுகள் ஒன்றும் புத் தர்கள் அல்ல. நூற்றுக்கணக்கான வருடங்களாக கீழைத் தேசங்களில் சுரண்டிக் கொழுத்த நாடுகள் அதன் காரணமாக இவர்கள் கண்டுபிடித்த தொழில் நுட்பங்கள் ஏரானம். துப் பாக்கி உற்பத்தி செய்வதும், விற் பனை செய்வதும் இதே "மேற்கு
நாட்டு" ஆசாமிகள்தான். கொலை செய்யும் டெக்னிக்குகனைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் இந்த வெள்ளையர்கள் "சமாதானம்", "மனித உரிமை" என்று புலம்புவது சாத்தனை கபடத்தணம்,
ஈராக்கிற்கு ஆயுத விற்பனை ஜேர்மனியும் , பிரான்சும்தான். இதேநாடுகள் பின்னர் எத்தனை நம்பிக்கை துரோகம் இழைத்தார் கள்?
எனவே எங்கள் நாடும், கலை கலாச்சாரமும் இந்தியாவுடன் இணைந்ததென்பதும் இந்தியாவு டன் நட்பாக இருப்பது நட்டம் தரும் விடயமல்ல. பூநீமாவோ இந் தியாவுடன் இருந்தார். இந்தியா இலங்கை விவகாரங்க ளில் தலையிடவில்லை. UNP மேற்தே நாடுகளின் ஏஜெண்ட் அரசு , தமிழ் தேழுக்களை இந்தியா ஆதரிக்கப் போதுமான காரணம் உண்டு. அமெ ரிக்க, பிரித்தானிய அடிவருடிகள் எங்கள் நாட்டில் ஆட்சி நடாத்த (LĐLa tuft ghi •
நட்பாக
கடைசி அரசனான கண்னணு ச் சாமி என்ற தெலுங்கு விக்கிரமராச சிங்கன் முடியிழந்தவுடன் சிங்கனப் பிரதானிகளும், பெளத்த குருமா ரும் இன்னொரு நாயக்க இளவரச னைத் தேடி இந்தியா தான் போனா ர்கள் . எனவே சிங்களவர்களும், தமிழர்களும் சகல விதங்களிலும்

இந்தியாவுடன் பிணைக்கப்பட்டுள் னோம் என்பதை மறக்க வேண் டாம். கூறைக்குக் காஞ்சிபுரம்
வேண்டும் என்று அலறும் யாழ்ப் பாளிகள் வெள்ளவத்தை சீலையை
கட்டுவார்கனா?
பாராளுமன்றத்தில் EP.R. L.F பிரேமச்சந்திரன் கூறியது உங்களு க்கு நகைச்சுவை . செஞ்சிலுவைச் சங்கம் முலமாக பேச்சுவார்த்தை - அன்ரன் பாலசிங்கம்!, நோர்வே இலங்கையில் சமாதானத்தை ஏற் படுத்த முயற்சி!. அவுஸ்திரேலியா இலங்கையில் அமைதியை ஏற்படு த்த நடவடிக்கை ! , இந்த செய்தி கள் உங்களுக்கு எப்படி இருக்கின் றன? நகைச்சுவையாக உள்ளதா ? அல்லது ஆகா உண்மையான சமா தானம் வரப்போகிறது சான்று நம் பிக்கை பிறக்கிறதோ ?
எங்களுக்கு உடம்பு எரிகிறது. பழைய எசமானர்கள் மீண்டும் பிர வேசம். நாட்டுப்பற்று உள்ள எவ னும் பொறுத்துக்கொள்ள மாட் டான். உங்களுக்கும் அது இருக் கிறதா ?
நீங்கள் குறிப்பிடும் தென்னா சிய நிறுவனத்திற்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? புதிய ஜனணாய
கத்திற்கு சில "கிறிஸ்தவ பாதிரி
கள்' கூட்டத்துடன் உள்ள தொடர்பு உங்களுக்குப் புரியுமா?
கிறிஸ்தவ பீடங்கள் காங்கள்
நாடுகளில் ஐந்தாம்படைகளாகத் தான் இயங்குகின்றன என்பது எங் களுக்குத் தெரியும். இலங்கையில் சிங்கள கத்தோலிக்க பீடம் UNP யையும் தமிழ் கத்தோலிக்க படம் புலிகளையும் ஆதரிக்கின்றன. ஒரே ன சமானர்களுக்காக உழைக்கிறார்
b is ,
se--Lb: E. P. R. L. F. Lílugábab C a தம்பதிகளை தியோ குப்பிள்ளை சாமி யார் பாரம் எடுத்துக்கொண்ட புண் னிய காரியத்தை நினைவுகூர்வது நல்லது.
நீங்கள் எதற்காக எழுதுகிறீர் புரியவில்லை. புலிகளும், அரசும் நண்பர்கள் அப்படியானால்
களோ பிரேமதாசா சான்பது தெரியும். ஏன் சண்டை என்று கேட்பீர்கள்? புலியும் , பிரேமதாசாவும்தான் மிஞ்ச முடிகிறது. இதுதான் சூத்தி ரம். சில நூறு தமிழ், சிங்கள இளைஞர்கள், சாதாரண உழைப் பாளிகள் கொல்லப்படுவது பிரேம நிரந்தர இருப்புக்கு வழிசெய்கிறது. அவ்வப்போது புலி களை அடக்க முயல்வதாக பிரேம
ஒரு நடிப்பு. காம்ப் கைப்பற்றல், ஆனையிறவுப் போர் சான்று புலிகள் ஒரு வீர முழ க்கம். எப்படி தமாஷ்? இரு கோஷ் டிகளின் இருப்புக்கும் இந்தச் சண் டிக்கணம் அவசியம். இக்கச் சக்கக் தில் ஜனனாயகம் , மனித உரிமை,
தாசாவின்
gьт в п. மாங்குளம்

Page 6
உண்மை, நேர்மை கேட்கும் அசட்டு ஆத்மாக்களை பங்கர் வெட்டச் செய்யலாம். விட்டால் தகராறு என்று நினைத்தால் சமாதி ஆக்கி விடலாம்.
அது சரி, அன்ரன் பாலசிங்கம் என்ன அறுமாரா பாங்கொக்கிற் கும், லண்டனுக்கும் பறந்து திரிய? இவர் எப்படி அங்கும் இங்கும் பயணம் செய்கிறார்? இந்த ஆசா மியை பற்றிச் சிறிது அக்கறை எடு ாங்கள். இவர் கொழும்பு முலம்தான் பயணம் செய்கிறார் என்பதும், பிரேமதாசாவுடன் மகா ஐக்கியம் என்பதும் புரியும் ,
சாதாரண புலி உறுப்பினர் பய ங்கரவாதி. சாதாரண சிங்கள Qu T சிறுவ வீரன் அடக்குமுறை அம்சம்.
கொத்தலாவலை ஒரு உண்மை வீரன் - கிட்டு புகழாரம்.
பிரேமதாசா ஒரு கண்ணிய வான் - அன்ரன் பாலசிங்கம்
எப்படி இந்தக் கூத்து? புரிந் தால் சரி. புரிய மறுத்தால் நாங் கள் என்ன செய்வது? விரைவில் ւկrflպւն.
- யோ, வின்சன்ட்
米 இக் கட்டுரை பற்றி நாங்கள்48ஆம்
பக்கத்தில் ...!
- கடலோடிகள்
AO
ti
 
 

கவிதைகள் 米米
O ஆசை 0
பூக்கத்தான் பூவுக்காசிசை தண்டுக்குப் பிரசவ வேதனை
来
0 சுதந்திரம் 0
goes off blon
கை விசு , , , சுதந்திரம் வாங்கலாம் avpass an fasi . . . சுருகாரு போகலாம் சரக விசு . . .
&
料
0 தேடல் 0
காணாமல் போனவள் திரும்பக் கிடைத்தபோது
தேடினோம் அவனது கற்பை
Al
0 கட்சி 0
கட்சிகளில் அவர்கள் இருந்தார்கள். அவர்களில்தான்
கட்சி இல்லாமற் போயிற்று.
料
0 இங்கே 0
சகோதரனை அடித்தது குறித்து சந்தோஷப்பட்டு கை தட்டிவிட்டு திரும்பிப் பார்த்தார்கள். ,
அவர்களது கைகளே அவர்களை கைது செய்கின்றன.
崇
(இப்று அலகு மத்தின் ராத்ரி’
கவிதைத் தொகுப்பிலிருந்து நன்றி யுடன் மறுபிரசுரம்.)

Page 7
அடுத்த வருடமாவது
கவசண்டரில் 米 விடிந்துவிட்டது என்று குறிப்பு வராதா ?
அழிப்பா? தடுப்பா? எல்லாமே உங்களுக்கு வெறும் விருப்பாய் போய்விட்டதுதானே.
என்ன செய்வதாய் உத்தேசம் ?
ஆயுதங்களால் குறிபார்க்கப்பட்டு அழிவதா?
ஆயுதங்கசனைத் தூக்கி அழிவதா? தேடுகின்ற பதிவாய் இன்னமும் நாங்கள். நீங்களோ கேள்விகளுடன் பதில் பற்றிய பிரக்ஞையற்று.
42
 

உங்கள் குறிக்கோள்கள் போற்றுதற்குரியன. என்ன செய்ய? எங்கள் இருப்புகள்தான் நிச்சயமற்றன.
உங்களைச் சொல்லி என்ன?
புதிய விடியலிற்குப் பிறகு மசண்ணை மிதிக்கும் கனவுகளுடன் பாதுகாப்பாய் நீங்கள் இருப்பது தவறல்லத்தாள். ஆனால் உள்ளுர்ச் சந்ததியை என்ன செய்வதாய் உத்தேசம் ?
நாங்கள் கேட்டழ பதில் தேடி தத்துவம் தகவல் கட்சி,குழு என்று நீங்கள் குழம்ப.
(*nướăIt-n Lỗ !
அடுத்த வருடங்களிலாவது
குரு உலகில் வாழுவோம்,
வருகிறீர்களா ??? * :eյւնւկ
வாசகர் கடிதங்கள் பற்றி. தூண்டில் கொண்டுவரும் அனைத்தைப் பற்றியும் உங்கள் கருத்து களை எதிர்பார்க்கிறோம். சிரமமெனினும், இயலுமா 60 வரை, சுருக் கமாக வாசகர் கடிதங்கள் அமையின் மேலும் பலருக்கு இடமளிக்க லாம்தானே. மிக நீளமாகப் போய்விடுமெனில் வாசகர் கடித வடிவி லல்லாது தணிக் கட்டுரை வடிவில் எழுதியறுப்புங்கள்,
43

Page 8
பித்தியார்த்தியின்
வித்தியார்த்தி எதிர்பார்த்தி ருந்ததுதான். ஆனால் இத்தனை விரைவில் அல்ல. வெளிநாட்டவர் Lổgħu (IBU Lą uurT GUT , udfSJ nå 85 LoT GUY
வெறித் மேற்கொள்ளப்பட்டபோது வித்தி யார்த்தி அதிர்ச்சியடைந்துதான் (3 Lun Abut ໕໖
618, поро தாகுக்தல்கள்
தொலைக்காட்சி, வானொலி, சஞ்சிகைகள், பத்திரிகைகள் மட்டு மன்றி இங்கு வெளிவரும் தமிழ்ச் சஞ்சிகைகள் சிலவும் நா எலிகளின் பற்றி வெவ்வெறு நின்று முக்கியத்துவ மளித்துக்கொண்டிருந்தன.
தாக்குதல்கள் தாங்களில்
இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற முனைப்புடன் வித்தியார்த்தி தனது நண்பர்கனை
44
அண்ணுகியபோது, "சும்மா கிடக்கிற
amsés என்றுதான் பலரும் சொன்னார்கள் .
கெடுப்பாளேன்'
பதில்
8. ਸੰ6ਹe
ஜேர்மனியில் உக்கிரமடைந்து கொண்டிருக்கும் இரண-நிற வெறிக் தாக்குதல்களைப் பற்றி ர0ை01ய நாடுகளிலிருக்கும் தனது நண்பர் கள் (இலங்கையில் ஒன்றாக ஒரே பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள் ஜேர்மனியில் ஒரே அறையில் இரு ந்துவிட்டு காணாமல் போய் வேறு நாடுகளில் தோன்றியவர்கள்) எப் 1.1ls) காடுத்துக்கொண்டுள்ளார்கள் என்று அறியும் ஆவலுடன் நூற்றுக்கு மேற்பட்ட மார்க்குகளைச் செல வழித்து வித்தியார்த்தி தொலை பேசி முலம் தொடர்புகொண்ட போது பெற்ற தகவல்கள் கீழ்வரு

Lo g :
" இங்கை அடையார் கூட. உங்க
நடக்கிற LDm brfl பிரச்சினை இங்கை வராது" - பிரான்ஸ்
" இருந்திட்டு உப்பிடியேதேன் நடக்கும், உதை நாங்கள் அவ்வளவு 6ຫupdບໍ່ ugຫ້ແຜນທີ່ກຸງໂຕີ່ງ ໕ຫຜນ" - ເລີກຂໍ້ມ கிலாந்து
" இங்கத்தையில் சனம் எங்க னோடை அந்த மாதிரி" - கொல சண்ட்
"தமிழாக்களோடை இடைக்கிடை
சொறியிறவங்கள்தான். ஆணா துரு க்கியனைத்தான் அவங்களுக்தக் கண்ணிலை காட்டேலா து" - சுவிஸ்
2. rå asis உப்பிடி LSgur â diffl siopaon எண்டா இங்க வா' - நோர்வே, சுவீடன், டென்மார்க்
சாங்கடை சனத்துக்கு நாங்கள் ዕበ፲}48E} வைச்சாலொழிய
A. 拳 ஆரும் கைவைக்கேலாது. இது
Caubo
ஒரு யாழ்ப்பாணம்தான்" - கனடா
அமெரிக்கா, கனடா, ஐரோப் பிய நாடுகளில் திட்டமிடப்பட்டு
கொம்பு சீவிவிடப்படும் இண-நிற வெறித் தாக்குதல்கள் காப்படி Gாங் களைப் பாதிக்கப் போகின்றன? எப்படி இவற்றை எதிர்கொள்ளப் போகிறோம்? என்றோ , சுதந்திர
AS
மாக வாழ்வதற்கு 0 மது மண்வில் போ கிறோம்
அலட்டிக்கொள்ளாத
στσότσσι செய்யப் στου. Ο Ιοιτ போக்குக் குறித்து வித்தியார்த்தி யால் கவலை கொள்ளாமலிருக்க
முடியவில்லை.
Real
ܝAܝܢܝ
ஆசிய bit (b. 25615 & 65 ft 60T தொலைக்காட்சி ஒளிபரப்பை வில்
புதிய செய்மதியை அனுப்பிவிட்டது 6 என்
தரிப்பதற்காக இலண்டன்
பதைக் கேள்விப்பட்டதிலிருந்து
வித்தியார்த்திக்குத் தலையிடிக்க ஆரம்பித்துவிட்டது.
(priblaħ. L- LDrı efs NA -- Mo யும்,
SKயும் இழுக்க ஆரம்பித்துவிட்ட னவாம். விரைவில் 24 மணி நேர ஒளிபரப்பாகிவிடுமாம், ஆனைய RTL. Foi u s. Sa T 1. PFR O 7 &# 6 UT gyu களும் ஒளிபரப்பா குமாம்.
இணியென்ன? மேற்கே நாடுக ளில் வயது வேறுபாடின்றி அனை வாது முனையையும் சிறைப்பிடிக்த வைத்திருக்கும் வக்கிரமான நீலப் படங்களும், வன்முறைப் படங்களும் ஆபாசங்களும் , குருரங்களும் தங் கள் பசிக்கு ஆசிய நாட்டவர்களின் முனைகளையும் திணியாக்கப் போகி ன்றன என்பதை நினைத்தபோது வித்தியார்த்திக்கு பயத்துடன் ஆத் திரமும் ஏற்பட்டது.

Page 9
மேற்குநாடுகளில் கொடிகட்டிப் பறக்கும் பாலியல் வன்முறைகளும் , போதைப் பொருட்
பாவனையும், சீரழிவுக் கலாச்சாரங்களும் ஆசிய நாடுகளுக்குச் சினிமா, புத்தகங் களுக்கூடாகப் போனதைவிட இனி செய்மதியூடாகவும் 24 மணிநேர ஏற்றுமதி செய்யப்படப் போகின் றன. இதற்கெதிராக ஆசிய நாடு களில் முன்னெடுக்கப்படும் புதிய
கலாச்சாரப் போராட்டத்திற்கு இந் திய இந்திய நடிகர்களின் மேடை நிகழ்ச்சிகளி லும், திரைச்சித்திரா , மாருதங்கனி லும் முழ்கியிருந்துகொண்டு எப்ப டிப் பலமளிக்கப் போகிறோம் என்று
வித்தியார்த்தி கேட்கிறான்.
வீடியோக்களிலும்,
始
தனது பிறந்தநாளன்று, அவுஸ் திரேலியாவிலுள்ள "இலங்கை மானவர் நிதியம்' முலம் பெற்றுக்கொண்ட விபரங் களின்படி, இலங்கையிலுள்ள வறிய மாணவர் ஒருவநேக்கு அவரின் பல்
நம்பிக்கை
கலைக்கழகத் தேர்வு வரையிலான படிப்புக்க உதவும் பணத்தை காலா ண்டு கால இடைவெளியில் அறுப்ப ஆரம்பித்துள்ளான் வித்தியார்த்தி,
- தொகுப்பு: இரா.செல்வத்துரை OOOOOOOOOOOOOOOOO
 

நாம் சொல்வதெல்லாம் உண்மை !!!
உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.
米
ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்க ளின் வாக்குத்தான் வெற்றியை நிர் ணயிக்கும் என்பதை நாம் அறி இதனைக் கருத்திற் கொண்டே தமிழர் கட்சிகளுடன்
வோம்.
நாம் பேச்சுவார்த்தை நடாத்திவரு கிறோம்.
- சுதந்திரக் கட்சி
மன்னர்களைப் போன்றே எமது ஜனாதிபதியும் பெளத்த பிக்குகளின் கருத்துகளை யும், ஆலோசனைகளையும் பெற் றுச் வருகிறார். பெளத்த சமயத்திற்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் எமது அரசாங் கம் மேன்மேலும் உழைத்து வரு கிறது
செயற்பட்டு
- பிரதம மந்திரி
4.
공
முன்னொரு காலத்தில் இறப்பர் போன்றவற்றை ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியைப் பெற்றோம். இன்று எமது மதிநுட் பத்தை வெளிநா (bகளுக்கே அறுப்பி
- மத்திய மாகாண முதலமைச்சர்
தேயிலை ,

Page 10
சமரில் வெளிவந்திருந்த கட் டுரை தொடர்பாக நண்பர் தெரி வித்த கருத்துகள் முக்கியமானவை. தேசியவாதம் தொடர்பாக சமரிடம் இருக்கும் கருத்துகட்கும், "அழிவு அரசியல் கருத்தாளர்களது கருத்து கட்கும் இடையில் வேறுபாடு இல் லையென்று அவர் தெரிவித்தார். முதலாளித்துவத் தேசியவாதம் போன்ற பதங்கனைப் புலி குறித் துப் பாவிக்கின்றபோது அவர்கள் மறுத்துரைக்கிற வேகத்தைப் பார் த்தால், முதலாளியத் தேசியவாதம் தொடர்பாக அவர்களுக்கும் ஒரு வித தூய்மைவாத அபிப்பிராயம் இருப்பதாகவே படுகிறது. முதலா ளித்துவ தேசியவாதம் முற்போக் கானது' என்பது ஒரு முழுமையான சமர் குறிப்பிடும்
சொன்னது
உண்மையல்ல.
சிந்தனையாளர்
19
முழக்கங்க0ைா
போல முழக்குவதே முற்போக்கு ஆகி விடாது. முதலாளியத் தேசியவாதம்
(B514 u JJ &
பழைய பிரபுத்துவ உற்பத்தி மற் றும் உறவுமுறைகளிலிருந்து விலகு வதான வரலாற்று நியதியுடன் ஒத் துப்போகிற பண்பைக் கொண்டிருந் ததால் அது முற்போக்கு எனக் கொள்ளப்பட்டது. ஆயினும் அது முரணற்ற விதத்தில் தனது முற் போக்கை வரலாற்று வளர்ச்சிப் போக்குடன் ஒன்றியதாகக் கொண் டிருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் வரலாற்றின் போக்கும் அவர்களுடைய போக்கும் ஒன்றாக - ஒரே திசையை நோக்கியதாக - இருந்ததால் அவர்கள் முற்போக் கெணப் பேசப்பட்டார்கள். ஆனால் வரலாறு தொடர்ந்து வளருவதற்க அவர்கள் தடையாக இருப்பதால்
 

இன்று அவர்களின் பாத்திரம் பிற் போக்காகியது. அவர்கள் வரலாற் றின் திசை வழியே செல்லாமல் அதைத் தமக்கேற்ற விதத்தில் தடு த்து நிறுத்த முயன்றார்கள். அன்று பிரபுத்துவத்தை எதிர்த்து முதலா னித்துவம் புரட்சி செய்தபோது அத ற்கிருந்த முற்போக்கு அம்சங்கள் பின் அவசியமற்றவையாகிவிட்டன. அதனால் அது அதனது உலகனா விய பண்பையும் மாற்றிக்கொண்டு விட்டது. இன்றைய முதலானிய தேசியவாதத்தில் அந்த - அன்று முற்போக்கெணக் கருதப்பட்ட - அம்சங்களுடன் கூடவே அது அன்று அறிந்தேயிராத பிற வர்க்கங்களின் ஜனனாயகக் கோரிக்கைகள், பாட் டானி வர்க்கப் புரட்சி என்பன பற் றிய அச்சமும் உள்ளது. எனவே அதன் இயல்பு முன்னையது போல இருக்க முடியாது. சமர் இதைக் கணக்கிலெடுக்கத் தவறிவிடுகிறது. முதலாளித்துவ தேசியவாதம் அன்று இருந்தது போலவே இன்றும் முற் போக்கானதாக இருக்கும் என்று நம்புகிறது. அன்றைய தேசியவா தத் தலைவர் சன்யாட் சென்னை அது முதலாளித்துவ தேசியவாதத் தின் பிரதிநிதியாகக் கருதுகிறது. சென்யாட் சென் இன்று இருந்தால் கூட அவர் அன்று இருந்ததுபோல இருந்திருக்க முடியாது. ஒன்றில்
அவர் பிரபாகரன் போலவோ (என்று சொன்னால் சமருக்குப் பிடி க்குமோ என்னவோ?) அல்லது
ஒரு கொம்யூனிஸ சார்புள்ள ஜன
A9
னாயகவாதியாகவோ தான் இருந்தி ருக்க முடியும், முதலானிய தேசிய வாதத்தின் பிரதிநிதியாக சீன உதாரணமான சென்யாட் சென் ணைக் கருதுபவர்கள் வரலாற்றின் இன்னொரு உதாரணமான கமால் பாட்சாவையும், துருக்கியப் புரட்சி யைப் பற்றியும் யோசித்துப் பார்ப் பது நிலமையை மதிப்பிட கூடுத லாக உதவக்கூடும்.
முதலானித்துவ தேசியவாதத் தின் இன்றைய போக்கு புலியின் தன்மையுடன் பொருந்துவது பற்றி நாம் எழுதியதை அவசரப்பட்டு மறுப்பது முதலாளித்துவ தேசிய வாதம் புலிகளையும், அவர்களது சிறப்பானது அடிப்படையி
போக்கையும்விட στούτο கருத்தின் லேயே, ஆனால் உண்மை அப்படி யல்ல, முதலாளிய தேசியவாதம் ஜசனனாயகத்தை ஒருபோதும் பிற வர்க்கங்கட்கு அனுமதித்ததில்லை, தனது சொந்த அதிகாரத்திற்காக முதலாளிய வர்க்கம் ஜனனாயகத் திற்காகக் குரலெழுப்பியது. அதன் அர்த்தத்தில் தேடியரசு என்பது தேடி மக்களது அரசல்ல. மாறாக முத லாளிய வர்க்கத்தின் முடிசூடாத முடியரசே .
ஆக, முதலாளித்துவத் தேசிய வாதம் தூய்மையான, ஜனனாயகத் தன்மையான ஒன்றல்ல. அது தனக் கேயுரிய முரண்பாடுகள் காரண மாக முன்பை விடவும் அதிகளவில்

Page 11
ஒடுக்கும் இயல்புள்ள ஒரு வர்க்கச் சித்தாந்தமே!.
நாம் முன்னரே குறிப்பிட்டது போல முதலாளியத் தேசியவாதம் புலிகளுக்கான ஒரு பாராட்டு அல்ல. அது ஒரு மதிப்பீடே ஆகும்.
தரகு முதலாளியக் கும்பல் னன்று புலிகனைக் கருதுகின்ற சமர் அதைத் தரகு முதலாளிய வர் க்கப் பிரதிநிதியாகக் கருதி தனது ஆய்வுகளைச் செய்யவில்லை என் பது அடுத்த பிரச்சினை, நண்பர் இப்படிச் சொல்லும்போது நான் இடைமறித்துக் கேட்டேன்.
"எப்படி அவ்வாறு உன்னால் கூற முடியும்?"
'ஏனென்றால் சமர் தமது சொந்த நலன்', 'குழு நலன்' என்ற பதங்களைப் பாவிக்கிறதேயொழிய தரகு முதலானிய வர்க்க நலன்கள் எவை? அதன் அரசியல் கோசங் கள் எவை? அவை எப்படிப் புலிக ளுடைய கோஷங்களுடன் பொருந் என்று சுட்டிக்காட்ட
துகின்றன வில்லை"
"ஆனால் அவர்கள் தேசியமுத லானிய வர்க்கம் என்று ஒன்று வட க்த, கிழக்கில் இருக்கமுடியாது என்றும் அதனால் அங்கு தலைமை தாங்குவது தரகுமுதலாளிய வர்க் கமே என்றும் கூறுகிறார்கனே"
2O
'அவர்கள் சொல்வதில் தர்க் கம் இருப்பது உண்மைதான் . ஆனால் அந்தத் தர்க்கம் கட்டி யெழுப்பப்பட்டுள்ள அடிப்படையி
லேயே குறைபாடு இருக்கிறது. ஒரு போராட்டத்தை உறுதி மிக்க வர்க்கமே நடத்தமுடியும்' என்றும், அது தரகுமுதலாளிய வர்க்கம் அல் லது வறியகூலி விவசாயிகள் தேச விடுதலைக்கு தலைமைச் சக்தியாக முடியும் என்றும் எனவே புலிகள் தரகுமுதலாளிய வர்க்கத்தின் பிரதி நிதிகளே என்றும் நிருபிக்கின்ற னர். ஒரு கட்சி அல்லது அரசியல் இயக்கம் யாரைப் பிரதிநிதித்து வப்படுத்துகிறது என்பதை இத்த கைய தர்க்கங்களால் முடிவுகட்டி விட முடியாது. மாறாக நிலவுகிற அரசியல் காலகட்டம், அரசியல் போக்கு, அதில் அக் கட்சி வைக் கும் கோரிக்கைகள், அதன் பாத்தி ரம் என்ற ஸ்தூலமான நிலமைக ளில் இருந்ந்து கணிக்கவேண்டும், மதிப்பிட வேண்டும்.
இலங்கையில் ‘தேசியமுதலா வித்துவ சக்தி இருக்கமுடியாது' என்ற எடுகோளிலிருந்து கட்டி யெழுப்பப்படும் இந்தத் தர்க்கம் FDolor அறியாமலே நடக்கிற போராட்டம் தேசியப் போராட்டம் என அங்கீகரிப்பதில் SFLosou á. கொண்டுபோய் விட்டுவிடுகிறது - இதை அவர்கள் அங்கீகரிக்காத போதும் ..."

"னப்படி
"நடக்கிற போராட்டம் தேசி யப் போராட்டம் என அங்கீகரித் தால்தானே அதைத் தலைமை தாங் கும் சக்தி புலி எனவும் , ஆகவே அது தரகுமுதலாளித்துவமே என் றும் தர்க்கிக்க முடியும்.'
'சரிதான். நீயும் தர்க்கம் பேசத் தொடங்கிவிட்டாய்!"
இதைத்தான் குறைபாடுள்ள என்று சொன்னேன்.
"தர்க்கமில்லை , அடிப்படையிலேயே எடுகோள் ஒடுக்கப்படும் தேசிய இனம் பிரி ந்து போவதற்கான போராட்டம் என்பது வெறும் முதலாளி வர்க்கத் திற்கு மட்டுமல்ல அனைத்து வர்க் கங்களுக்கும் பொதுவான ஒன்றா
24
கும். நடக்கின்ற போராட்டத்திணை மத்தியதர வர்க்கம் நடத்துவதாகக் கருதினாலும் அது தரகு முதலாளித் துவத்துடன் சார்ந்துவிட முடியும். எனவேதான் சமர் இதைத் தரகு முதலாளிய வர்க்கப் போராட்டம் என்று குறிப்பிடுகிறது. தரகு முதலாளிய வர்க்கத்தின் அர சியல் கோரிக்கைகள் எப்படி அமை யும் என்று அது குறித்துக் காட்ட வில்லை. மாறாக புலிகளின் குழு நலன் என்றே குறிப்பிடுகிறது."
ஆனால்
"ஆனால் அவர்கள் நாம் கூட புலிகளின் பின்னாலுள்ள சமுக சக் திகள் யார் லையே எனக் கேட்கிறார்கள், புலி
என்று சொல்லவில்
களின் சிந்தனைப் போக்கை முத லாளியத் தேசியவாதம் என்று நாம் சொல்கிறோம் என்றாலும் அவர்

Page 12
கள் காந்த வர்க்கத்தின் பிரதிநிதி கள் என்று சொல்லவில்லை சான்கி
Lyrí ở e503 &n ”
'உது ஒரு சிக்கலான கேள்வி தான். ஆனால் சிக்கலுக்கான கார ாம் தேசியவிடுதலைப் போராட்ட இது இருப்பதே.
உதாரணமாக யப்பானிய எதிர்ப்
s லகட்டமாக
புப் போராட்டத்தை சீனக் கொம்யூ னிஸ்ட் கட்சி நடத்தியபோது கட் சியை யாருடைய பிரதிநிதியாகச் செயற்பட்டது என்று சொல்லலாம்? கட்சி பாட்டானி வர்க்கத்தின் பிரதி நிதியாக மட்டுமா அன்று தொழிற் பட்டது? இல்லை. அது முழு மக் களதும் , அனைத்து தேசிய வர்க் கங்களினதும் நலனைக் கருத்திற் கொண்டது. தேசிய வர்க்கங்களி டையே ஐக்கியத்தைப் பேணியது. அப்போது கட்சியின் பின்னாலிருந்
4 { p ● ● தது பாட்டாளி வர்க்கம் மட்டுமல்ல,
இன்றைய போராட்டத்தின் கோரிக்கைகள் ση συταυτή அந்த கோரிக்கைகளில் எவற்றைப் புலி கள் உயர்த்திப் பிடிக்கிறார்கள்?
என்பவற்றை வைத்தே அவர்களது போக்கு முதலாளித்துவ தேசிய வாதம் என நாம் கூறுகிறோம். அவர்களின் பின்னாலுள்ள சக்திகள் யார் என்றால் , இந்தக் கோரிக்கை களின் தேசியத்தன்மை காரணமாக
முழுத் தேசிய வர்க்கங்களுமே நிற்
கின்றன என்றே சொல்லவேண்டும்!.
அவர்களை விட முன்னேறிய அரசி
பல் கோரிக்கைகளை முன்வைக்கும் புரட்சிகர, LunT LT Gf வர்க்கச் சக்திகள் மட்டுமே அவர் களின் பின்னால் இல்லை என்று சொல்ல வேண்டும். புலிகளின் முத தேசியவாதத்திற்கேயுரிய ஜனனாயக மறுப்புக் காரணமாக
ερσοτσυτιτuμσο,
லானிய
மக்களிடையே நம்பிக்கையுணர்வும் , எதிர்ப்புணர்வும் இருந்தபோதும் அனைத்து வர்க்கங்களினதும் நலன் கள் புலிகளின் தேசியக் கோபிக்கை களுடன் பிணைந்துள்ளதால் அவர் கள் அனைவரும் பின்னால் உள்ளன ரென்றே சொல்ல வேண்டும். ஒரு குறிப்பிட்ட கட்சி னந்த வர்க்கத் தின் பிரதிநிதி என்பது பற்றிய கேள்விக்கு இது அல்லது அது என்று திட்டவட்டமாக - அதுவும் இது போன்றதொரு போராட்டச் சூழலில் - அறுதியிட்டுச் சொல் வது சாத்தியமில்லை. அதன் கோரிக்கைகள் பெருமளவு
ஆனால்
எதைச் சர்ர்ந்தவை என்று சொல் லமுடியும். புலிகனை முதலாளித் துவ தேசியவாதிகள்' என நி(நபி க்க எம்மிடம் என்ன இருக்கிறது என்று சமர் கேட்கிறது. அவர்கள் முதலாளித்துவ தேசியவாதிகள் அல்லது அதன் பிரதிநிதிகள் என நிருபிக்க வேண்டிய அவசியம் காம க்கு இல்லை. ஏனென்றால் அவர்க னது அரசியல் கோரிக்கைகளே அவர்களது முதலாளித்துவ தேசிய வாதத்திற்கு போதுமான சான்று களாதேம், உதாரணமாக சமர் எடுக் தாண்ட உதாரணங்கனைப் பார்ப்

போம்.
பக்கம் 37இல் அவர்கள் குறிப் பிரும் புலிகளுக்கும் - ராஜூ கூக்கும் இடையிலான உடன்பாடு , பிரபாகர னின் சுதுமலைப் பேச்சு என்பனவற் றில் தமிழ்மக்களின் இறைமையும் , தேசிய நலறும் பாதுகாக்கப்படுகி றதா? என்று சமர் கேட்கிறது, அங்கே முதன்மைப்படுத்தப்படுவது தனிப்பட்ட குழு நலனும், அதிகார வெறித்தனமுமே என்து அது கூறு கிறது. பிரபாகரன் இந்தியாவின் விழுந்து கிடந்தார் என்கிறது. ஆயுதமற்ற பேச்சுவார் த்தைக் குழுவாகத் தம்மால் நிலை கொள்ள முடியாது என்பதால் ஆயுத த்தை முற்றாகக் கொடுக்கவில்லை என்கிறது. திலீபனின் உண்ணாவிர தக் கோரிக்கைகளை முன்வைத்து அவை ‘முடிவடைந்துவிட்டன" என் றும் சொல்கிறது. இவையெல்லா வற்றையுமே கொஞ்சம் அவதான மாகப் பார்த்தால் புலிகளின் சிந் தனை ஒட்டம் தெளிவாதம் ,
பாதங்களில்
புலிகளின் சொந்தநலன்', '(தழு நலன்' என்பவற்றுக்குப் பின்னா லுள்ள கோரிக்கைகள் தமிழ்மக்க ளின் தேசிய நலனுடன் இணைந்த கோரிக்கைகளாக உள்ளன. ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில் புலி ஊசலாடுகிறது என்பது மட்டுமே ஒருவர் இவற்றிலிருந்து வரக்கூடிய முடிவுகளாகும். 'முறிந்த பனைமரத்' தைச் சாட்சிக்கு அழைக்கும் சமர்
திலீபன் செத்து இன்றைவரை அன்று முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறிவிடவில்லை அவசரத்தில் மறந்துவிட்டது! அதா வது அது உண்மைகனை விட்டு வேறுவிதமான முடிவுக்கு வந்துவிடு கிறது.
என்பதை
42ஆம் பக்கத்தில் புலிகளின் வெளியீடுகளில் இருந்து சாருத்த மேற்கோள்களும், புலிகள் இந்தி யாவுடன் நடாத்திய பேரமும் முரண் படுகிறது என்று காட்டிப் புலிக ளைத் தரகு முதலானிய - தேசியத் தன்மையற்ற - சக்திகள் என்று
குறிப்பிடுகிறது. என்னவென்றால் இந்திய ஒப்பந்த காலத்திலும், அதன் பிறகும் அவ் வொப்பந்தத்தை முழுமையாக ஏற் றுக்கொண்டும், அதை நடைமுறைப் படுத்த வேண்டுமென்றும் பிரச் சாரம் செய்து வந்த த.வி.கூவினர் 'இந்தியாவுக்காக" தமிழ் மக்கள தும், இலங்கையினதும் நலன்களை விற்கத் தயாராக இருந்தார்கள். கூற்றுப்படியே புலிகள்
aFLDj 2 SUT SULD
ag Uprif ceir " தமது நலதுக்காகவே ' தமிழ் மக்களின் நலனை விற்கத் துணிந் தார்கள். இது முதலாளித்துவத் தேசியவாதத்தின் தன்மையன்றி வேறொன்றுமல்ல. எகாதிபத்தியாங் களுடனும், இந்திய வல்லரசுடறும், இலங்கையரசுடறுமான புலிகளின் உறவு தமது தனித்துவத்தை அங்கீ கரிப்பதை மையமாகக்கொண்டே அமைந்துள்ளது. புலிகளின் அரசி

Page 13
யல் கோரிக்கைகள் த.வி.கூ.விறு டையதைவிட முன்னேறியவை. தமி ழிழத்தைப் பெற இந்தியாவைத் தலையிடுமாறு' த.வி.கூ. கேட்டது.
புலிகளோ இந்தியத் தலையீடு தமது தணித்துவத்தை அங்கீக ரித்தே சாத்தியமாக வேண்டும்
என்றது. இதற்கு மேல் ஒரு முன் றாம் உலகநாட்டின் முதலாளியத் தேசியவாதத்தின் `போர்க்குணம்’ வேறெப்படி இருக்கமுடியும்?.
எமது போராட்டத்தின் இன் றைய சிந்தனையில் கூட்டணியினால் முதுசமாக வழங்கப்பட்ட தரகு முத லாளியச் சிந்தனையின் தாக்கம் இருப்பது உண்மைதான். அது பரந் துபட்ட மக்களிடையே ஏற்படுத்தி யுள்ள தாக்கமும், அதற்குப் பதி லாக புலிகளின் முதலாளியத் தேசி யவாதக் கருத்துகள் மக்களைச் சென்றடையாமையும், புலிகளின் சண னாயக விரோத (இது கூட்டணியிட மும் இருந்தது!) நடைமுறையும் போராட்டத்திற்கும், மக்களுக்கும் இடையில் ஒரு இடைவெளியை உரு வாக்கியுள்ளது. புலிகளது அரசியல் கருத்துகள் ஒடுக்குமுறையை முற்று முழுதாக நிராகரிப்பதில்லை. தமி ழிழத்தில் தமிழ்மக்களது பேரால் தாம் விரும்பும் அதிகாரத்தினை எதிர்ப்பதுதான் அதன் பிரச்சினை யாகவிருக்கிறது,
கூட்டணியின் தரகு முதலாளியச் சிந்தனை ஆதிக்கத்தினால் அதறு
24.
டன் கூட்டுச் சேர்ந்த போலி சன னாயகக் குழுக்கள் போராட்டத்தில் காத்திரமான பங்கெதையும் வகி க்க முடியவில்லை. அவர்கள் இந் திய நலன்களுக்காக நின்றார்கள்: பின் இலங்கையின் ஒற்றையாட் சிக்குத் தலைவணங்கி, சிங்கக் கொடி ஏற்றி ஐக்கியத்தைப் போற் றினார்கள். பாராளுமன்றத்திற்குள் புகுந்து புரட்சி செய்கிறார்கள்.
புலிகளோ ஊசலாட்டத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும் ராஜ தந்திரம்' என்று கூறிக்கொண்டு படுகுழிகளில் பல தடவைகள் விழு ந்தபோதும், இந்தியாவின் பிராந் திய நலனை முற்று முழுதாக சாதிர் ப்பவர்கள் அல்ல என்ற போதிலும் அதற்காக அவர்கள் தமிழ்ப் பகுதி மீதான அதிகாரத்தைப் பிறரிடம் கொடுத்துவிடத் தயாராக இருக்க வில்லை. காாணம் அவர்களது அர சியலுக்கு அது முடியாமலுள்ளது. அவர்களது அரசியல் வெற்றி பெறும் அளவுக்கு வலிமை மிக்க தல்ல. தோல்வியுறும் அளவிற்கப் பலவீனமானதும் அல்ல. இதுவே அவர்களது இருப்புக்கான நியாய ty as உள்ளது. இதைத்தான் முதலா ளித்துவத் தேசியவாதம் என நாங் கள் சொல்லுகிறோம்."
(மிகுதி அடுத்த கலத்தில்)
 

19 மாசி 1991 நினைவுகள்
வருடம் முழுவதும் துடிக் களைத்த மேகக் குதிரை தள்ளிய நுரையாய் தரையில் பரவிய வெசண்பனி தன் முகத் திரை கிழித்து,
கொடிய குளிராய் ' ஆதிக்கம் செலுத்தும்.
கடைகளின் முன்னே விற்பனைக்காக தொங்கிக் கிடக்கும்
வசந்தகால ஆடைகள் 'நிரந்தரமல்ல உன் ஆதிக்கம் 'சானா குளிடம் சூளுரைக்கும்.
தோளைத் தட்டி கற்பனை கலைத்த ஜேர்மன் மம்மா னப்போதும் போலவே என்னைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் குசவம் கேட்க
多 ● மக்களே தம்மைப்
புரட்சி செய் ' சாசன தூண்டினர் என்பதால் மக்கள் மீது வெறுப்புக்கொண்டு அரசைத் தழுவும் என் முன்னை நாள்
தோழர்கள்
" கண்ணூர் விட்டு வளர்த்த இப் பயிரை யாரும் கருக்கத் திருவுளமோ " கருக்கும் செயலையும் தாங்களே தனித்து முடிக்க நினைக்கும்
அறிவு சால் வரர்கள்
s
சிறுவர் பிணத்தில்
ஏறி நின்று "வன்முறை மீது காதல் இல்லை என்று கூவி
அரியாசனம் பெறும் பேரத்தில் சோழர் '

Page 14
MP a மார்க்கம் அறியா மக்களை மறந்து சோழர் போடும் உயிர்ப் பிச்சைக்காய் தலை கொய்! குடல் சாரு !
з*(b з*(b ! отвот
ar கசாப்புக் கடையில் கவிதைகள் விற்கும்
கவிஞர்கள் "
ஒருவரை ஒருவர் பொருதவிட்டு வேடிக்கை பார்க்கும்
அரசு
p
என் மண்னோரும் இரத்த நதியின்
முலம் இதுவென நாறும் சொல்ல ' ೮Tedfgub வாரனாகுடாவினைப் போல் சத்தமில்லை: யுத்தமென்கிறாய் " ஐரோப்பிய வாய் திறந்தாள்
p
மம்மா
இங்கு நேரடியாக நீங்கசோ அடிப்பதால் சத்தம் அதிகம்.
அங்கு நீங்கள் சொல்லி நாங்கசோ அடிப்பதால் சத்தமும் குறைவு.
கோழிக் குஞ்சில் கால்களைப் பதித்த
'நிரந்தரமல்ல உங்கள் ஆதிக்கம்
2.
பருந்தைப் போல எத்தனை காலம் வறிய நாடுகளில் உங்கள் சமுகம்
கால்களைப் பதிக்கும் ?
எங்கள் நாட்டு சமுகக் கடலில்
வஸ்கொடகாமாக்கள் ' மரித்துக்கொண்டிருப்பினும் நம்பிக்கை முனைதனை ' காரம் வரையிலும் திரும்பத் திரும்ப பிறந்து கொண்டிருப்பர்.
மனது புழுங்கி ஜேர்மன் மொழியில் இதனைச் சொல்ல சொல்சலைத் தேடி நிமிர்ந்து பார்த்தேன். மம்மா சென்று அதிக நேரம்.
மீண்டும் என் பார்வை சுற்றிலும் தெறிக்க கற்பனையின்றி கடைகளின் முன்னே விற்பனைக்காகத் தொங்கிக் கிடக்கும்
வசந்தகால ஆடைகள்
伶*
குளிடம் சூளுரைக்கும்.
ா.றதுரின்குமார் 0
O இர
III

astnolojfootno urīgosto©şośīờgọ rșuloo ga itāũgoloflășlu-agũocovo đĩurwsāgũrwgogoşoaf) ugođô-labori grŵorạrugiqe uno von €) sonorogo
· Počasto @ụqis)goşouvrimāro Hodnosorạirugør, aestoBogoorạjugũ nnto u upoșansă urių3qw uno sētās - qi u-itseeriv g)găș-7@í qøsă බෙදාsērēķē notaorvų sąjąolivaw oorsu too slaptūışolo @rısı-ışvo fourn thơī)aoqo ol 3ooooooooortvg, Tổơisășąă#o osílio unoffi ugăto qo 11@rtvrtīrīt 9 -iono aŭIsogo.Hısı apoortpusīņĵoIsolgunosm-manør i sno so two qisu položørı çıợīgio stūrw goạorino prātsnaūtno unạnho
000000000000 (£9] [6' [[' 90
U-9 ugõon ríšots 7 –Tổ hoẹpozīriņos, q) ução 0730-átos@ucri qe u arī op g fœdo qøję, z aoaogouw -īriņog q) ugăto qw u únori(fossos1.upto lov u úsȘ 1o ©şo too toso ugi orv-i şeyşžio
000000000000 (sū) [6' i [^ $ó
· Pašuonon, șųos vai ģsē uoo usēto“ (of lao uno unoritneapmogăIgo uon-usouzšto 1azgovoriņyofā’ marwood» opwirts –īgs qa@rwolaevusovo đīgo ipseș são urw glŷí sú urnuwo nɔeworfu– Za usão giorisogovoriv gigs đīgo Ipolosisirwintofto quorurgžņšą)ņ• o 77Tujos) gjorų 9 o dro triae o folosãoĐươưako -77 ugšo uglovăţ
000000000000 (!U}} | 6' [[' + O
·īsstūış ortonữņírito -Trnog qigžșitsig;neaporto o qīhn
ug uogo suonoo sɔ uovo otoșa) ngữ tỏ monovo-orto q)).frv. Ģșoso soupe urượī uoto o gif@gou o goja? @tmetēso glavne: 4,7 rısınırnovo qiograffigi-Tanelo fogígÐywun apoorwg) gioso sine unesī usēto tz sãșoricneo qoụoorại-il? aŭigo urno) no qofāēlý ș-77 ução, qpismoriawap.cnwwg, aïgîrm UỸ prov să oữ tŷī usēto ç Ģ Ģơnawfőo notowo-odno
hvorțurnas urnų) suo o quítoso sú no une
too oolge usoựĵo qoysnaeceptoj o usē urīgotýžorto©7ī£w qotoș-ı Za uogo odīgolomotorvilíu-laenori
0000000000000 (sv) || 6 || ' | O
み子

Page 15
noong o gynrigsgito-ı Zırısıtasoissori qõgi-igo 0000000000000 (sy) [6' [[' £ [
odnosnovoq7-igūros
· 41109 uvijesniojo Iso se goșoairngotoș-aso ugă rivoÐrio) og gotos@@@fŪtgía.orgeroog, f{v(o qıłnışșu-Taŭo orig) soortvæg - To op199-7@o.oorianofạo ú1/g; uo'o o leo uosog);īrīṇ-ios) qe uno {@@@@fđìgi avasortog) igryw o go são urngotoș-z mugăgărwono quo ouvolgerilo do tri ontgooi o quo ode«» u ornișăgărwonormy i u úto qīfētorou-1,9 ugi
qo ugotro outormssāqírovo
1寸s,4日谒斗
- law up £ © Zariņosoựuloqo u úinový sērése u ritoj qi@soooo się1șoựso ooơi gặgũ sơırn trio goueg'i qegn Toro uolo ovo 1șo-ifqșşleo · None HooDZīriņoşogu toqui «dotýøsáo aoooooo ugăgăugăqotonoooooo smrt» -ios rivno un(o grąžinu doşa -Tirīṇavio uoloạions,qo uo úko
opspoorsuosog) rútsisıríonvolgo urt» oÐri rmosfēo hygienøstwrw. • uwoor, Çı tozırı ‘uyertoto uaeqortovo ne qe
Hnoso@song)©șHņuogoșo-ızıori
0000000000000 (sy) [6' [[' ZI
iroo ofī) — sasaṁgelo ,
©rw frī gírito-icoogs1įporạiäūgūrng) bio igotsoorạroofɔɔ sooriano igo uri qa@rito©gorwoo u dinognariano 159 urafīts, qıfēơng) neogoșori qiong) đīgio ouro oręu-17Trivijom opozoriae uogo@o.· Hiņas soo-1 Iran o afono urīgif@ « urwr, urito
· f) aŭtos@rtoRījạírito-vægi qıcũ@írn;o tri@ @ zīriņirminoto toș@ustou thứ loạriņķo vogă ©riqí róaŭanolovoமுதிாaŭigo 19 tuaeso gỡormingăto o usoņí@rwo@ o urnơiceviso urīnōuae sowanooqi sự todo qøışoğ-ı Zırvuori ajas uriqiio
· ftohto søsnų, uogo o 11ko motyw įswo-a qoji ugíañu-ì qīfnajavas) giữ©ąjąžrternovo sū43 -ionoj i uso
ođùųw rwg, ac urīgosição sã-1@rto ogí-lo.·fsố so se sõjarısı-moșiesoo fûışøơitooșqĐỨ urīgŋ 1çørnstoņossa 9 - 9 9 40 uso șđờustva tswqou i zg queo ươngūrw o gifte o urw uragū işørnsgrootsi 9 · 991 Hwaw-ovo
qahwso urt» o giftvo urw urīgā 19ørn ogĒĢĒ udrių 9 igoto úsáo
găș qÐfeo (1000000000000 (sw) [6' [[' [[
109 uosūt@@-@rto
o £111 ho hon@@gyaw ɲrt» Igo uon-itsee usēto to lo sợas sø-æ se ugēriņựcorro, o no sākéo qisē to urīgo @ u-īriņT-Tunyoroto rỡrı
Igoro inouse to govori 19øywoływ H
· 411mons sørsgroveo u içinējo găseș
gỡ trio qøtçõrī frārv u-laeo dữ sięșitāšuori-issou,v9
0000000000000 (so) [6' [[' () {
#9 osgoh
· 411&paŭigotos@rt» (sûs, qøo 4íao uostýī usēto qi Trụulousm-rærı silno lo rỡloo uqin, urīg) • ugă
gïo gifn-law-z - qıfwiese-æ qeựn

o glavno soms 199 ovooDeep ugovoș koosootýšojo 83 Goựvo prvogirw roșioro �ręuro propun-iompriņa tri ngoạo ogắngaw rwysõq,odījaoạírwrn to fão qi ugođīļogoko fwg dano uso
· q uzoofīlışsoho10otopos)ọogo
o sítoo loĝ-igíqnawrw gwx qeựgogí Ķī um yr uogo ooooo ŋkɔ nữ ươn «Do ĝiĝo origirngobĩrw monovo qotýījusēto qi@aegi oșío orạngHoo ɓue unosi uočio 1oo uso soinnegooriunfo ogíg og, praecos no livrđặgs đītofquae uorsàro qount@@ri-irw
goûtnofsfûrw goqørī
· 411mono isohn ự luogo qiao đũ quạ trigoq7-7ươ uo ugon ŋgɔtsı nữ ươn@găfởrnovo # Hotspotoğorov -muotoğrw o wao urm rîuri 'Hısı usør, un109 urmrtvenwog)
sẽ tírw qrajtpoori:Nov 11 uri qi vợ
qi@«.411apusīņrts-ar g uøajo qÐ jūriņosoɛyırmışĩ đờņštýștūışvori ou 6 ur, qouT411/.., đò@șoane
forng) o -17 irro uori reno uriņķfi urn 每弗费,掌
0000000000000 (£9] [6' [[' 9 ||
· Răng sohn bija usoşofrășo) to o río qīnījugorwy o noqpio Fw sig qørnsoriko - qıñ ñię• to sw bios) qžęs trīdī) rwg) sig oặraevu úto ogo levanotoo siųsīņupolo q cươÐ 1șeș
rmuş, orgão manøvýčtgũ qøsã4)• o usoşợhvasovo##ısı uofī£ ura
· ĝiavus no 4); arīņaŭ
QŪ ugi 12 lipso guio unoffi uolo ș-ı Zī vēso iĝişøbyıførsē to sw prn-æ nørīgi: qıñğışș-ı Ziyo @ swap-ovo
– hip tỉrv možnoș-74òrw foto
· 411.jūloogpuntorșướirw otnes, o oụırw groo@ops
une goso usavrīgi ugovo· q oqosoqo 4soogã grw gosponenørn,șigữ -io)
so ugovo șoso uotoo uqī£ ©ært»
©ji niso gorneool?tgũ TổąjąÐ897-Typso sirvio quo u oqszz ooooo ŋogírwiopo
000000000000 (sw) || 6′ { { ' + s
qø@ s1@g) : 37니7보학
o sílacağıņoto &Driv q7oJ:Trīņa» qe u ovo · q o Zariņā să-i o qe u drapun-taongắrto uogo 4ī no svou sofo qıñổqo ol 9 so tirw frog gur si noon» oqo o urw @rtv2 fĢong· įjunosūtotooɓ triae uolo o ucrıłnowcow riqooo - qi@yeselsposo qıfmıçõigos qosorţuleso ó urwugi rneș urig, o qīhi tsjigotso ŋwɛoto orw gorąjūrī£§ @rī ‘qihmisīsiņots, woso-Tune-ar dūņi uon 'qafntsūışø[ŝ7
"Toŝo-ilsiņu o sorgoșonen»-o tipo
o @ Zariņawrwféo
#porsu utoso uri
șơi tạo troşoisessoş siunfo @șĩ 4%-og) sogētnoștri u duș, Hırig) tri Zīrī sēķirīvupīṇsē sign-a işg-ifn-Tees-ar
qăș4)-, " ipo-ismo ri · @ Zigwa 冷)qihm wapoqo o urt»©fov ‘qihn uwono go-iawgūņo uzoofộ urn
tradījrnin ol 9 -voorwnsię -i oo
29

Page 16
· Ino-Tir-is-roșu-iqsHoofsucwrw gruz ©aeodlo qoụrogífi urn og urn (Títne of)rỡrv u-lago dtos.grusog) ooşogữ cũonogūriwrno so omone oÐ uolo sportonomůrto‘ho uosogao Tapos nuo unoqpunto-*רrר, וb
000000000000 ([0] [6' [[' £Z
· Nonoso q)
7ri77 urīgo Ģervuse qetgs unio
gỗ gặrørıqisniņīņū •*** Nosoɛɑso r塑除*
sofov uorovsodīgosodotovoqørısıfsog Inocnofóo qÐ714) urloqi@ outo ugi o osoooooohvitsasou,v stoğuorn by oso o Trigữ có qe umnogol? • owasqatsw Trīņūrų3 sıfsẽș@g 1ęøựego grw tesouos o se o sírnųjųo? «đīgoşo oooooooori sourio leološķino uari sig Ino urī41-7 uçã19rỡrısıựwrtfiqíuøg, sooriusođīgooooooooợeri ogg, utri
0000000000000 (sy) [6' [[' OZ
o giao no sprootstesso lavonio o0loofwono urran gizonastoj o oooo @ootsy qotyw noongo
4ároso qosetých aŭigo-ovoosgã gặ-io o noooooaerito s qegnaĵo» uriqiko
ooooooựw-ınırı-lungsrwv9 qegħ tyto daerwrzətoff qıfør, 1o资9 seawooɓoo -1712 so usorșunogā 'Hoogooogolsko -iji.«folosi rn trio ooo @rușornriqø o sírwłąo grŵrııırweeg o șosợi ©ạoooo 41@s@sooofirwo se o ŋ wo urm dogosto ųsựw -77 e o ŋooŋrvisno uori -iji.«
0000000000000 (s0) [6' [[' 3 ||
iawn! şehirwɔ« urnơionomiraeto q7oorsurnuso 4ờrosoșłowiese-æ utwo to· tao ne hø4O7Trısı-ıæsø. șoucũąjos)#pos:741-7 uolo law ugi ©șoachmựerwv9 , q og q) i ugi u-Too qoulousno«offqīdī, giữ
*4ílao ne søhntoo uqig) stolopraeae is ae
sou o brzırı şooșqi qi oznac{37 of 41 voto qe utselfmoosofisqiao roño un(§ qe triji ugi u-vođi urn
000000000000 ([[9] [6' [[' /, I
2O
 

golgozo qÐ ugïo ao-arqi udījigo ofī) o glavno isohn urio) Cũori u Boeo u goqosnaŭtovofī) ing uori qisqa scoorwiūlgots41 uqa&otsi
‘ēsuorilo -- Irrigaro ogoooo
~{{tno no uofntogo uoč fđặgiosiHosē șłīņāòton trio ioogoo que uneiffĩ ưąžtosø ogyeo uri @imfao găgărtegotos@topo urt» aig, og googolo ç’qieg
喻774喻心aoso sártologo Gūtao or 7
ou ao giro • • • • – 1por1.g) sirvasot@ígírórneo muovo oko 1ņo ugũ ɖo unaoisīírwąăsõrminoto o trīrıçılaoo grotegoriv g) aŭQữ có mnamo tri ugovo găgăuoriloஒழித-ான் To șağışvono un unotoșătoto qoç, qofo 000000000000 (JU) Į6' [[' ZZ
taen urīgoșou-orvlo
· q oogÐ[?
rwg) o ucrım uçãofī),otporaz
~~~* ,---, --,
· @ voegeloo u tw ttrig)· @ĝūtījaws@ ofortoqım uçãơ0 o 414ồuotoo(go ao trosto lo qe u-15T(ov ugog q) so oooooo sirw-ig; «go apgșinoaogălos o fãūto urtəgə-aシ u@cfs):#w&zoonogādī@oğlunoqotạo o uśwurio,
fūiņođồ garn qotos@isao uriņģī urn る费ゃ
@tywow –awaogouwenų/găș șợ ugăriņķī)(?tŷīrīvmūgiuorimūrwg, ©qństw ubon@rito1justošā Ķērnas soap o birto-Taí río, o unigoqøgn apaolos mēns un ogjo -qısmın els Igo ugășoș4)[&? Hoornødeolog dựa mųırīvo lao uapools (Isięg uris, a sorw iso urnowanorūmurwr, 1o noonwoođĩ)ę)șosfī£97@ rninotas 12 z invigo 19 aparetgi igotogræsou dig? z soğusto urīg)sırúgūg) 1apışvuo ©șogotos@frostoraegtiña unt? -ızırırımevuo doorwfoto qe uno Irorogo-Tốio orig) igo-Togogo.H.
|-qa&urvitørøstov Igoumloqỉrnơo giữ q'i gyfwnāriņi
onoto oặcooș11 u og udoso igo tri Zī ugữo gif@risiųstos@so sa ganego tiu o orrusto tri Profitsoqoso qoyo «ợastoor, asiņo uri g,(qo -ī uoril 9 ) qø §§ @ urolotục urīgosoof, sẽ tárīgi uouw - såso unio ori, qø-itstof, sẽ bʊʊ ɖɔ--* Qolsūķūrwio foặğısı quaeso aoaogou usõợø «冷9d5哈哈 aotao oqoriogjogoopstỹsā sūrugo rnrı sırnaw tri uog, og -sjarıņogo sốčo inosovo ofiņųja i u tűri199ựsoo rạrođīsooooooo«ợørırngano urīg) @@ :froaŭtoŝoơncesso upao ou uso qoso o godīgoșoacasoqørī rniçãH @gotoğrnơī) q7ooo @ to soolourigio quaewri qafổrnovo tos@o@tsw
mgwąğasi)qi tíu oorīts» o quaeso urn
o ucw uogosūışø Nor
đũaeos@srw
tíusi sa o unoợp → qīhng-iņifējo ©șoso q) ugilportovo hvorțulỵ quorsuue no mųT. two oặminolo logo@isw gtang 11 u@ uroop uritoqino oso1șøgēriņu, soloko masovo@riqi-ar 1ęs triji ugi
• 000000000000 (sw) 16° 11' s.z.
sữang si støQ
~34

Page 17
Hou T nosor, qıfoğrweno o-iko ,
aoaoooooooaegūo qıfroștŷīrivas el 3 qīqūrīvo 74Þlýsērivano fī£șajossaqøơn 1/5
§ @rısırmųjotose dogo low so sogo
oğanoğlanwr,qe ugări
47 une so où Triņoorwese qe&nuovos) ‘qournajamoso solo ŋoo (14ồnoosol? quosogūta īriņoşorogo froș4)ğ
· 4ílovno so 4); Trīņūžņữrng, fra Q noorțulo o 9 qotywuswf) șurilo
· LocağıgetoogÐ ởuego ugovoføại -ig frågíg-ująštoporțưājs@rn.g) trn @-- Ingri-Tjato
hvorțunq74) o prvinogi
olio orșulyo
· ĝin» aŭtovo ©rtofī£rnovo sumri411&ološķērdī£» u 60° oosposoɛyeɔ ŋooŋgūto igotpogo o orimisārm gosportovoo sport krog på tro qo@@faĵo szigofữşjąÐloff qafogo os@@rī ņģītọng nogo minotov so - qıñētỹş-ı Zırw ugi aŭtov uri qiiæ
o woso si uű
to @rıņoșugășournariano @ợ googoori qajosõș-Tigrosoftsjai «foșđĩanofo inpov3@s@rtvspoloforsøgepoorwoorwg) rỡ nosorạjoš 411mologărwmourilo
nødsposo qi qi@ş oùŋwysogi usposo
o sílaodúışøışợợpolo
sofőo uo upisõiție gorĝØrī rādīrono spiñāựipotoori siqīgio .
o sullo spozīriņaoqo uoloqw u ri inpusēsērw mūsu dữ quovisão sirn åsouw soortvog)o7 u filo očrnovo ©rsuđùčo sporạirnioji uo &şfw đĩ)ạo recordofãotorītošuinpå?grŵ
so uotos@fong)noooooooooo u uosto
o uri (1-7 uçõ19Ispodwano ugovo ©rıavao u opo brīvošo uolo * ģino no qø §)
Zīriņaoqo owo @lamo uolo o 40 zir-i sirminotos@soooo siriş, oo qo u 11 roogm → toørısı 87 útok?*w*w opusto ņotos@-ı Zırzo uga
000000000000 {{{9} [6' [[' 8Z
Gūtno uriqifo
· f) ho pointýž sūriņító
riamosum urw uno ugoqjąžrtvo@go urw ©-a monologotoș (îlo qoun -ra»ış șos@orțuinolo? Rấ[37· rg@aŭtạo đòrw ugăș qÐrīņūævafi)-ionogiso úhảo otnoo-njalo oặcũņírng) trio rūgšĦ sou nogoșopusnįorạjo qoyoso quodī) o uno ovýšokáo mũiņøl?
sooşoai qi sự sụøơũ o sitorisē. qotos@-ı Zırw uginotooongƆlý
41-osoofiawnegžđ0 jaso uso uqi rneğşarı – Nouo qofsố
gíaŭtoa Kỳīrsv oolouriqizo quaesori fổğrwcao trisistējo Ģos@gog) ugi gwrwlo oštnoșrīzifstoori ražorilo © Iirigí uriņķo�șaptoetsjęūrē fūigol? - qiuaŭg, Qūrių 9 gi ugi rmane upswrw udo-oto formiĝiĝis, sēņoto tỷonfūgū so���«4) ugũ sơow-a. upravojoj urīvo uocou v Úışv urag) ©rşuožto o priņā!? ựngăș) qotonųoornsino urso 40 uugoto 19ødf) - rōuo jorgāqí-ionojās noonopoñoso -o qou naŭonorąžosto įgūréo off u gū
* størąg
fȚ}{#9
fĢon yoIgo urn Orwegọfū; rợ
政)

· § 1ocağıņotos@rtosūtņøgnrı ustvoooo sãoữoptotynųorovuo @ş aoao u o-Tiiri uogo uotoo qosi og f 41 uqizogïgîţiog,so uocaozofiņorto @igo ugũ qø uinct@@seo ó us« ønne qotontoorw-iữ mto urīgogolyn avono uso-Turi s-7 ução, o argo @gio-rataqi@rtvrđĩışvựmri
Usogoo ŋoo upao seu i osa gaudio
· avanoợvusto -īriņoso girmişĩ qīmīā uz pirm ustofă, đītỷ7@ @o@ gogorgăurig, đīgio sãogostoso grootoff qg ulog?
· nogoo nɔewo sotsi1ņotsoo (1 houde tŷī usēto Ķēsīgio -iz, ução, giao hooaooo sotsi zo qoyoso neato souri z 9 grŵrw frīsıgognrī uwqe « qøssn aooo uso-Turi qi@rtvlorțurnī£s gotoğ ș~ızı ução, o úlạo savurtwowąogi
tạo río urīdusī- sírov«)rtwigvos) găș 11-igíoğaoğ41 urvo orig) groso
tạo.Hì qe ulov ugro)rtwigoofs) găgău-Taŭ @covo 11 tirw o origoRūjurtorpio quorsu u odlo · sose suaữtoo qos? « u ú urno onofs uri osimo o go {orig)afgirniawap gỡgiriigiiso «osofi
· q où sesertoo oogoo ugi sigă crispo rou u otíráo gỡanoruņoto fɑrɑɑo u« fogo são@şınødseløp tilfi Çı@ ođĩış? --Trio uondoafi)1șeuw go șrwsācunt? Nortoqotạo luonnoơī)
googã sálirw o orig)suap ugă uqizo
· Iowaŭigoto@rismo o q) to o urm antao 40o sogn iso otsw urīsiłąo noso oạoş bırw-Toŭ row u ritos sourio) Qĵo -iusto upanoorgrao ugo ąžgí-lo
· 411mo ito qe @ zīriņoşour to @77 urīgo grm d · @ Zırısı-1, tipogocrif@urilo @gí@gogico qòpw qotonųnwao uolo qīfā’ef qsự1ą 1șezar qetymortowegokio · 41ưsosūışøış ©rw to urmácnos? ooooo ŋrŋ ŋ tsoo ɓoɔ ŋwɛnɔtoo tsw uriņķo qī qòrī
sựw uriņafé?
sapool 9 ofổștrưa qe u runový șraegu úĠ7 fsãoğrw golstogo q)pw
-avano osítotswaŭ-ar
qotoș-ı Zırw ucrı Hıfı uç «o-ı Ziors
• sárwo@rạr-ıháo qafoorseorītoqoys o súrw-Tarī Tarnsnoto so «no o sino aŭigolo qÐrtv ©Țırısının ol 9 Nosotoo ŋoo ŋdī 1979ē nori qøųırı g) 1ņotos@goog, șío Tổgũ4ɔɓotonųogoto, qıf, 9 z sãoí-lo qoys orķu-777 ução, Gogs 41-og) footnoș-ı Zirv uan hoanofsēri
0000000000000 ([[9] [6' [[' 6%
· 41109 is qofnuo u ho po o troşogÐgũ19 gifwa otyi so o sítio uostýī ugăto oog • s 41 udno oặgítvrđã gặp uri qosfī11ąžto qotos@srwféo qø utawąēriņģī Ō ōmos) o uavong)qi@ąjįşș-14).rw[gïgî, –iso sooooooof¡o qırğș@ qøgūto uoliofēựnto@rī Rīņữrısı mapoof?
• slapağışpışo, 11:9 ips@gossaoqoko q1@rīvo soo
şoaratsw uriņsőoqi@rwoo ɓuri
。シ
33

Page 18
பச்சை பனைமட்டையும்,
புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு, வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு, மிருகத்தனமான சித்திரவதைகளை அறுபவித்து, அங்கிருந்து தப்பி வந்தவரின் வாக்குமுலம் ஈழத்திலிருந்து எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புலிகளின் மறுபக்கமான பாலிஸத்திற்கு இன்னோர் சாட்சியமாக இவ் வாக்குமுலம் இங்கு பிரசுரமாகிறது.
நான் ரெலோ இயக்கத்தில் இருந்து எனது சொந்த காரணங்களுக்காக இந்தி யப்படையினர் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் ரெலோ இயக்கத்தில் இருந்து வெளியேறி னேன். பின்னர் ஒரு வாகனம் வாங்கியிருந்தேன்.
உறுப்பினராக
25.06.1990ஆம் திகதி பகல் 12 மணியளவில் பிசாவ்ஸ் கடையில்
சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்
3.
போது ஆயுதம் தாங்கிய இருவர் நான் சர்ப்பிட்டுக்கொண்டிருந்த இடத்திற்கு வந்து பொன் மாஸ்ரர் தன்னை வந்து சந்திக்கும்படி கூறி யதாகக் கூறி என்னை அழைத்துச் சென்றனர். என்னைப் பொன் மாஸ் ரர் முகாமில் விட்டுவிட்டு ஆரிய குளத்தடியில் நின்ற என்னுடைய வாணையும் எடுத்துவந்து முகாமில் விட்டனர். நான் முதல்நாள் வவுனி யாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற தால் இரவு நித்திரை இல்லை.
 

கானவே பொன்மாஸ்ரர் வரும்வரை நான் எனது வாகனத்தில் நித்திரை கொள்வதாகக் கேட்டேன். அப் போது நேரம் பி.ப 2 மணி, அவர் கள் அறுமதி பெற்று நித்திரை கொண்டேன். மாலை 5 மணிக்கு பொன் மாஸ்ரர் வந்துவிட்டதாகக் கூறி சான்னை எழுப்பினர்,
பொன் மாஸ்ரர் என்னை அழை த்து " உங்களை ஒருவர் சந்திக்க வேண்டும்" அவர் வரும்வரை இரு ங்கள் " எனக் கூறி ஒர் அறையில் கதிரை ஒன்றைப் போட்டு இருக்க விட்டார். இரவு 7 மணிவரை என் னைச் சந்திக்க ஒருவரும் வரவி ல்லை. எனவே நான் எனது விட்டு
க்கு போய்விட்டு நானை வருகி
றேன், வாகனம் இங்கேயே நிற் கட்டும் என அவர்களிடம் கேட் டேன். அவர்கள் அனுமதிக்க வில்லை.
9 மணிக்கு என்னைக் கூட்டிச் சென்று ஒரு அறையில் படுக்கவிட் படுத்துவிட்டேன். எழுப்பி
டார்கள், நான்
மணிக்கு
உணவு தந்தார்கள்.
orsi goouT
மறுநாள் 26ஆம் திகதி காலை எழுப்பி முகம் கழுவும்படி கொண்டு போய் விட்டார்கள் , 8 மணி இருக் கும். வெள்னை வாணில் வந்த உயர் ந்த ஒருவர் பொன் மாஸ்ரரிடம் பேசிவிட்டு " டேய் வாடா" என்று என்னை அழைத்து தான் கொண்டு
3ち
வந்த வாணில் ஏற்றி , குப்புறப் படு க்கும்படி கூறினார் . நான் வானில்
ஒரு வாலிபனும் குப்புறப்படுத்தபடி இரு ந்தார். நானும் அவருக்குப் பக்கத் தில் குப்புறப்படுத்தேன், வான் புற ப்பட்டு சுமார் 15 நிமிடங்களின் பின்னர் ஒரிடத்தில் நின்றது.
ஏறும்போது வானில் வேறு
நின்ற இடத்தில் ஒரு அழகான மாடி விடு அந்த வீட்டின் ஒர் விட்டுப் பூட்டினர். அந்த விட்டில் 10 அறை இருப்பதை நான் உள்ளே நுழையும்போது அவதானித்தேன். என்னை விட்டுப் பூட்டிய அறையில் மேலும் 15 பேர் இருந்தனர்,
வான்
அறையில் என்னை
நான் அறைக்குள் விடப்பட்டு சுமார் 2 மணி நேரம் வரை அந்த அறையிலிருந்த டன் பேசவில்லை. நானே முதலில் அவர்களுடன் னேன். " நீங்கள் எப்போது பிடிக்
கா வருமே என்று
பேசத் தொடங்கி
கப்பட்டீர்கள்?' என அவர்களை வினவினேன், அவர்கள் 5 முதல் 10 நாட்கள் வரை பல மாதிரி கூறி னார். ' எந்த இடத்தில் இருக்கி றோம்?" எனக் கேட்டேன். அவர் கள் தமக்கு இடம் தெரியவில்லை எனவும், அடிக்கடி கோவில் மணி யோசை கேட்பதாகவும் கூறினர்.
அந்தக் காலத்தில் நல்லூர்க் கோவில் திருவிழா நடைபெற்ற தாலும், அடிக்கடி மணியோசை
கேட்டதாலும் நாம் அடைக்கப்பட்ட

Page 19
இடம் நல்லூர்க் கோவிலுக்கு கிட் டிய இடம் என உணர்ந்து கொண்
டேன்.
பி.ப. 3 மணி இருக்கும். 15 வயதுடைய சபையன் துப்பாக்கியுடன் வந்து சிறுநீர் கழிக்கப் போகி றிர்களா?' 3ானக் கேட்டு இருவர் இருவராகக் சென்றார். அப்போது 'யாராவது தப்பியோட முயன்றால் தலை பறக்கும் " என எச்சரித்தார். அந்த வீட்டில் புலி இயக்கத்தைச் சேர்ந்த 50 பேர் வரை இருந்தனர். 5 மணிக்கு ஒரு வர் வந்து என்னை அழைத்துச் சென்றார். அந்த அறையில் என்னை அழைத்து வந்த உயரமானவர் இரு
நதார ,
eas F
என்னைக் கண்டதும்
யாரிடம் நீ வான் வாங்கினாய்? உனது றைவர் எங்கே?'சான்று கடு மையாகக் கேட்டார். நான் வாங் கிய நபரின் பெயர் , முகவரி, வாங் கிய விலை போன்ற விபரங்களைக் கொடுத்தேன். பின்னர் நான் முன் னர் இருந்த இயக்கம், எனது றைவரின் பெயர் , வீட்டு விலாசம் ஆகிய அனைத்து விபரங்களையும் அவர்கள் கேட்டு நான் கொடுத் தேன். அதன் பின்னர் "எங்கேயடா இவ்வளவுநாளும் மாட்டுப்படாமல் இருந்தனிங்கள்?" என்று கூறி பெரிய கொட்டன் தடியால் அடித்து விட்டு பழைய அறையில் மீண்டும் அடைத்து வைத்தனர்.
27ஆம் திகதி காலை சுமார் 8 மணியிருக்கும். முன்னர் என்னை அந்த இடத்திற்குக் கொண்டு
 

சென்ற உயரமானவர் வந்து எனது வாகனத்திலேயே என்னை ஏறிக் குப்புறப் படுக்கும்படி கூறினார். நான் சீற்றுக்கு இடையே குப்புறப் படுத்துவிட்டேன்.
10 நிமிட பயணத்தின் பின்னர் எழுந்திருக்கச் சொன் னார். அப்போது வாகனம் யாழ் ஸ்ரான்லி வீதியில் சென்றுகொண் டிருந்தது. றைவரின் வீட்டைக் காட் டும்படியும் விசாரித்துவிட்டு விடுவ தாகவும் கூறினார், றைவரின் விடு மல்லாகத்தில் இருப்பதாகக் கூறி அவர்கனைக் கூட்டிச் சென்று வீட்
osT singUpøOT
டைக் காட்டினேன். என்னை வாக னத்தில் இருக்கும்படி கூறிவிட்டு றைவரை அவருடைய அக்காவிடம் விசாரித்தனர். அங்கு றைவர் இல் லாததால் அவர் வந்ததும் பொன் மாஸ்ரரின் முகாமுக்கு வரும்படி கூறிவிட்டுப் புறப்பட்டனர். வேறு எந்த இடத்திற்கு றைவர் போவான் என்று கேட்டனர். யாழ் பல்கலைக்கழகத்திற்கு அண்மையி லுள்ள இன்னொரு அக்காவின் வீட் டைக் காட்டினேன். அங்கும் அவர் இல்லாததால் முகாமுக்கு வரும்படி கூறிவிட்டு வந்தனர். பல்கலைக்கழ கத்துக்கு இடையே வாகனம் வந்த தும் மீண்டும் என்னைக் குப்புறப் படுக்கும்படி கூறி பழைய விட்டு க்கே கூட்டிச் சென்றனர்.
28ஆம் திகதி றைவரையும் அதே மாடி விட்டுக்குக் கொண்டு
3召
4. 始 வந்தனர். "இவன் உன் றைவரா? என என்னைக் கேட்டனர். நான்
இருவருக்கும்
9
ஒம அடித்தார்கள்,
என்றதும்
O
கண்
திகதி
பேரையும்
29ஆம் is மணியளவில் 2 னைக் கட்டிக்கொண்டு போய் வேறு ஒரு விட்டில் விட்டார்கள். அந்த ofо ஆனால் அங்கும் பல அறைகள் இருந்தன. சாங்களைக் கொண்டு சென்று வீட் டுக் காவலில் இருத்தினர். அங்கே 15 முதல் 10 பேர் நின்றனர். கால்லோரிடமும் பொல்லு இருந்தது. அவர்கள் களை எந்த இயக்கம்? , எந்த ஊர்? என்ன குற்றம் செய்தீர்கள்?" எனக் கேட்டு , எங்களுடைய உடை களைக் கழட்டி சாரத்துடன் ஒவ் வொருவரையும் தனித்தனியாக அடைத்தனர்.
பழைய கட்டிடம் ,
8 வயதுக்சிடைப்பட்ட
确 s
10 அடி நீளம், 10 அடி அகலம் உள்ள அந்த அறைகளில் 30 பேர் வரை அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஒரு மாதம் தொடக்கம் 2 மாதத்திற்குள் கொண்டு வந்து அடைக்கப்பட்டவர்கள் στου εξ தெரிய வந்தது. அவர்களுடன் ¤ ຜູ້ໄກ 5 த்தபோது அவர்கள் என்னை உள்ள தைச் சொல்லிவிடும்படியும், இல் லையெனில் இறைச்சிக்கடைக்க கொண்டு போவார்கள் எனவும் அங்கே போனால் உயிருடன் திரு ம்ப முடியாது எனவும் கூறினர் .

Page 20
11 மணியளவில் ரெலோ ரா ---" எனக் கேட்டவாறு கதவுகளில் அடி
2ஆம் திகதி 'டேய் யாரடா
த்துக்கொண்டு வந்தார்கள். நான் அந்த விட்டுக்குப் போன அன்றே சாணக்குக் கைதி இலக்கம் தரப்பட் டுவிட்டது. பேரைச் சொல்லிக் கூப்பிட்டு ஒரு தூணில் கட்டினர். அங்கே றைவர்
ஆனால் என்னைப்
நிர்வாணமான நிலையில் அடி காய ங்களுடன் நிலத்தில் பேச்சு முச் சின்றிக் கிடத்தப்படடிருந்தார். என்
னைத் துளில் கட்டியதும் "டேய் றைவர் செத்துவிட்டான். நீயும் சாகப் போகிறாய். உள்ளதைச் சொல்' என்று கூறி 4 பேர் என் னைப் பொல்லால் அடித்தார்கள்.
இந்த நால்வருக்கும் வயது 15க்கு மேல் இருக்காது. அவர்கள் என் னிடம் "டேய் நீ னந்த இயக்கம்? யாரைக் காட்டிக் கொடுத்தாய்? ஆயுதம் எங்கே வைத்திருக்கிறாய்? எத்தனை பேரைச் சுட்டாய்? எத் தனை வீடு கொள்ளையடித்தாய்?" என்று கேட்டு அடித்தார்கள். நான் ஒன்றிலும் ஈடுபடவில்லை கூறினேன். அவர்கள் நான் மயங் கும்வரை அடித்தார்கள்.
στσυτό
3ஆம் திகதி காலை சான்சனைக் கூப்பிட்டார்கள். 'றைவர் எல்லாம் சொல்லிவிட்டான் , சொல்கிறாயா? அல்லது அடி வாங்
நீயும் உண்மை
கிச் சாகப் போகிறாயா?" எனக்
கேட்டு எனது வாய்க்குள் பெரிய
கட்டையை ஒட்டினார்கள், ஒருவன்
3.
ஒட்ட மற்றவர்கள் சிரித்தார்கள். இப்படிச் சித்திரவதை செய்து எனது முகவரி, தாய், தந்தை, அவ ர்களுடைய சகோதரங்கள் , அவர் தாய் வழி, தந்தை வழி. . போன்ற விபரங்கள்
களுடை பிள்ளைகள் ,
அனைத்தும் கேட்டனர். நான் பிற ந்த திகதி, படித்த இயக்கத்தில் நான் செய்த பணிகள் இயக்கத்தில் இருப்பவர்கள் பெயர் கள், ஏனைய இயக்கத்தில் உள்ள வர்கள் பெயர்கள் போன்ற விபரங்
LJ TT L 8f T JoJ)(6) ,
கள் கேட்டு சுமார் 30 பக்கங்களில் வாக்குமுலம் எடுத்தனர். மூலம் எடுத்தவர் திருமலையைச் சேர்ந்த கெகாதமன் என்பவர்.
வாக்கு
அந்தச் சிறையில் இருந்தபோது &%n 6opolo, Los Toulou Logu, eFouub +USlië, 8; வெளியே விடுவார்கள். ஏனைய நேரங்களில் அடிக்கடி வந்த 15 வயதுச் சிறுவர்கள் பொல்லால் அடி ப்பார்கள்,
10ஆம் திகதி ' சங்கிலி போடாதவர்கள் எல்லாம் வா" என எல்லா அறைகளிலும் இருந்தவர் களையும் அழைத்துச் சென்றனர். அங்த இருந்தவர்களில் 35 பேரு க்கு சங்கிலி போடவில்லை . εοι συναστ வரையும் வரிசையாக நிற்தம்படி
O கூறிக் கண்களைக் கட்டினார்கள்.
10 பேராக வாகனத்தில் ஏற் றப்பட்டு கொண்டு செல்லப்பட்டு ஒரிடத்தில் இறக்கப்பட்டோம்.

سد
sus
அங்கு தண்டுகள் போடப்பட்ட லொறிச் சங்கிலியைக் போட்டு காஸ் முலம் ஒட்டினார்கள், பின்னர் 3 மணியளவில் இடத்திற்குக் கொண்டு சென்றார்
85. (I .
காலில்
பழைய
மாலை 35 பேரையும் வரிசை யாக இருக்கவிட்டு கண்களைக் கட் டினார்கள். ஒரு மணி நேரத்தின் பின்னர் அலுமினியம் பொடி அடித்த வானில் ஒருவர் சாரத்தை ஒருவர் பிடித்தபடி சென்று ஏறும்படி ஏற்றி வேறு இடத்திற்குக் கொண்டு சென் றனர். வான் சுமார் 2 மணி நோப் பயணத்தின் பின் ஒரிடத்தில் நின் றது. வான் ஒடிய வேகத்திலும், நேரத்திலும் இருந்து நாம் முன் னர் இருந்த இடத்திலிருந்து 20 மைல் தூரத்திற்கப்பால் வந்துவிட்
டோம் எனத் தீர்மாணிக்க முடிந்தது.
வான் நின்றதும் எல்லோரை யும் இறங்கும்படி ஒருவர் கூறி னார். அப்போது "இந்தச் சனியன் களுக்குச் சங்கிலி இருக்கா?" என ஒருவர் கேட்க, 'ஒம்" என இன் ணொருவர் பதிலளித்தது கேட்டது. அதே நோம் நாம் துவ்வொர்கவரும்
மட்டையால் ஒவ்வொாக அடி விழுந் தது. பின்னர் ஒருவரை ஒருவர் பிடிக்கும்படி கூறினர், எங்கனை ஒரு வீட்டின் படியால் ஏறச் சொன் னார்கள். படிகளில் ஒவ்வொருவரும் ஏற, ஏற அடி விழுந்தது. "போடா உள்னே" என்று கூறி அவர்கள் சிரி
த்தார்கள்,
( மிகுதி அடுத்த கலத்தில்)

Page 21
ށ...''| |/ s'.
27分。2列の巫2多死ラ/25のデ
வாசகியிவள்
எழுதும்
கோபக் கடிதம்.
இதன் முலம் நான் விடும் தூது அல்ல, வேண்டுகோள்.
தனக்கென்று சிலரை வைத்து விளையாட அறுமதிக்கும் . நீ
cग्रणीा உன் மற்றைய வாசகர்களை - வெட்டி புறக்கணிக்கிறாய்? வளர்ந்துவிட்டவரைத்தான் - நீ தி001ம் ஆதரிக்கின்றாய் 3ான் போல் வளர்பவரை வெட்டி வீழ்த்துகின்றாய். சிறியவர் இவர்கள் என நாம் எழுதும் எண்ணக்கிடக்கைகளை பாராமுகம் கொண்டு
AD
தப்பைக்கள் கொட்டிவிட்டு மற்றைய வளர்ந்துவிட்டவரைத்தான் நீ கூட ஆதரிக்கின்றாய். துண்டிலே நீயும் விதிவிலக்கல்ல நீ வளர்ந்தவரையும் ஆதரி, அத்தோடு
3ாம்மையும் கொஞ்சம் திரும்பிப் பார்
அல்லது முளையிலேயே கருகிவிடுவோம்.
- பி.ஆர் ரஞ்சனி
சாமக்கென்று ச0வத்து சிலரோடு விளையாட இது தாயம் அல்ல! நாம் வைத்திருப்பது நபர்கள் அல்ல, கருத்துகளே. வசார்ந்துவிட்டவரை மட்டும்
 

ஆதரிக்கவில்லை, எமது வளர்ச்சியும் இன்னமும் போதவில்லை, கருக வேண்டாம் . வரலாற்றைத் தடுப்பன தவிர்ந்த судоротивирол வந்த ஒழுங்கின்படியும் சமகால முக்கியம்படியும் _ílqraw qruom & Lió,
米
நாட்டையே சூறையாடிய ஒரு ஊதாரியும், பீரங்கித் திருடறும் , ஏகாதிபத்திய அடி வருடியும், கொலைகார பாலிஸ்ட்டுமான ஒரு நபர் இப்படிச் சாகடிக்கப்படுவது பொருத்தமானதுதான். அதைக் கண் டிப்பதோ , அதற்காக அறுதாப்படு வதோ அவசியமில்லை. அதே வேனையில் , ஒரு தனிநபரைக் கொன்றுவிடுவதன் மூலம் அவர் சார்ந்த அமைப்பையோ , அதன் வர் க்கத்தன்மையையோ மாற்றிவிடமுடி யாது. அவ்வமைப்பை அம்பலப்படு த்தி, பரந்துபட்ட மக்களை அரசியல் படையாகத் திரட்டி மட்டுமே ஒழி க்க முடியும் என்பது வரலாற்று அறுபவமாகும்.
" சொந்தநாட்டு மக்களைக் கொன்று இரத்தம் குடித்த காட் டேரிதான் ராஜீவ்காந்தி. சொந்த நாட்டையே சூறையாடியவர். பஞ்
44
சாப், அனலாம் மாநிலத்து மக்கள் . ஈழத் தமிழர்கள் - இப்படி தனது உயிருக்கு குறிவைக்கும் {-} ôU) கொலைகாரர்கனை உருவாக்கிக் கொண்டவர். அதனால் அவர் திட்ட மிட்டுக் கொல்லப்படலாம் என்று எதிர்பார்த்ததுதான். எனவே வசீ கரமாணவர், இளையவர், இனிமை யானவர் , அன்புக்குரிய தலைவன் கொடியவர்களின் குண்டுக்கு இரை யாகிவிட்டார் என்று குட்டிமுதலா ளித்துவக் கூட்டம் புலம்புவது கடை ந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்." (புதிய ஜனனாயகம்)
புதிய ஜனனாயகம் குழுவினர்
பகத்சிங் இளைஞர் முன்னணி அமைத்துக் கொண்டிருக்கிறார் கசோா ? இல்லையோ ? புரட்சிக்
கான தேவையை உணர்த்தும் சபி யான தளத்தில் நிற்கிறார்கள். அவ ர்கள் ஈழத் தமிழர்களின் போராட் டத்திற்காகவும், இந்தியாவிலுள்ள அகதிகளுக்காகவும் தோல் கொடுக் கவேண்டிய அவசியம் என்ன? என் பதை நாம் புரிந்துகொள்ளவேண் டும் அகதிகளைப் திருப்பியறுப்ப பார்ப்பணியம் வரிந்துகட்டி நிற்கும் போது அதை எதிர்த்து போராட்ட ங்களில் ஈடுபட்டு, NSA சட்டத்தி னால் சிறைக்கம்பிகளுக்குப் பின்னே சித்திரவதைப்படும் அத் தோழர்க ளின் உணர்வுகணை நாம் கணக்கில் கொள்ளவேண்டும். சஞ்சிகையை அடிப்பதற்கான அச்சகம் தடுக்கப் படுவதன் தார்ப்பரியம் கான்ன? 3ாவின்

Page 22
பதற்கான பதிலையும் நாம் தெரிந் துகொள்ள வேண்டும்.
வெறுமனே அனைவருமிங்கிரு ந்து குறைகூறுதல் பொழுதைப் போக்கும் தவிர்க்கமுடியா அம்ச மெனில் உமாவுக்கும், பத்மநாபாவு
சிறிசபாவுக்கும்
செலுத்திக்கொள்ள
க்கும் செய்யாத அஞ்சலியைச்
συπιb .
கொலைக்கு கொலை தீர் வல்ல. ஆனால் பகத்சிங் கூட பல கொலை கள் செய்தவர்தான். அதற்கு அவர் சொல்வது, 'தவிர்க்க முடியாத போதே நாங்கள் மனித உதிரத் தைச் சிந்த வைக்கிறோம். இதற் காக நாங்கள் எவ்வளவோ வருந் துகிறோம்" என்பதே. அதைத்தான் பணிமலர் அணந்தனும் சொல்கிறார். அதாவது புலிகள் இந்தக் கொலை யைக் கண்டிருத்திருந்தால், அவர்கள் மணிதத்தன்மையுள்ளவர்கள். ஒரு விடுதலை இயக்கத்தை சரியாக வழிநடத்தக்கூடியவர்கள் யார்? புலி கள் !. நாளை அவர்கள் கண்டிப்பார் கள், அதன்பின்பு நீங்கள் எல்லோ ரும் சேர்ந்து நிதி திரட்டிக் கொடு ங்கள்,
பகச்சிங்கும், புலித்தலைமைக ஞ்ம் ஒன்றல்ல. பகத்சிங் வாழ்ந்த காலமும், இன்றைய உலகமும் ஒன் றல்ல. அனலாம் மக்கள், பஞ்சாப் மக்கள், ஈழமக்கள், விஷவாயுவால் uDöbers uit
பாதிக்கப்பட்ட போபால்
ሓዟ
வாழ்ந்துகொண்டிருக்கின்ற தற்கா லச் சூழலும் நாம் வாழும் இம் மேற்குலகச் சூழலும் ஒன்றல்ல.
சமுகத்தை வெட்டிக் குதறி ஆத்திரத்தையும், அழுகையும் மட் டுமே பரிசாகத் தந்த பாலிஸ்ட்டுக ளின் மறைவுக்கு ஏன் கண்ணிர் சிந் தவேண்டும்.
тпg diи, இடத்தில் புதியவர்கள் வந்திருக்கிறார்களே, என்ன செய்யலாம்?
ரஞ்சன்
அவர்களை மானிட மதிப்பீடுகள் உயர்ந்தவை என்பதால் தொடர்ந்து பிணம் தின்ன விட்டுவிடலாம். முழுமை யாக இந்தச் சுரண்டல் அமைப்பை உடைத்துத் தூணாக்குமட்டும் அவர் கனைத் தின்ன அனுமதிப்போம். ஆணால் அவர்களின் சுரண்டலுக்குப் பலியாதேம் மக்களைப் பற்றிய மானிட மதிப்பீடுகளில் எமக்குள் முதன்மையில்லை. ஏனெனில் பெரிய உருளும்போது தான் நாம் எதையுமே தூக்கிப்பிடி
தலைகள்
க்கிறோம்.
"புரட்சி உலகத்தின் விதி. அத ற்த (ாத்தம் தோய்ந்த போராட்டம் தவிர்க்க முடியாததே. வெடிகுண்டு கள், துப்பாக்கிகள், ரத்தக்கனரி முதலியவை புரட்சியின் அங்கங்கள் தான், ஆனால் புரட்சியின் உண்மை யான வலு சமுதாயத்தைப் பொரு ளாதார ரீதியிலும், அரசியல் ரீதியி
லும் மாற்ற வேண்டுமென்றும் மக்க

எரின் தீவிரமான விருப்பமே ஆகும். தனிநபர்களைக் கொலை செய்வது மட்டும் புரட்சியின் நோக்கமல்ல. Loguga) மனிதன் சுரண்டிக் கொள்னையடிக்கும் முறையை முடிவு க்குக் கொண்டுவந்து, நம் நாட்டு க்கு சுதந்திரத்தைப் பெறுவதே புர ட்சியின் நோக்கமாகும். (பகத்சிங்)
பாலிஸ்டுகள் சாகும்போதும் தங்களுக்கே உரிய மரபை தங்கள் பங்காளிகளுக்கு விட்டு விட்டுச் ஆம் அவர்கள் போலவே
செல்கிறார்கள். தாங்களைப் தங்கள்
மரணபயத்தில்
கூட்டாளிகளையும் ஆழ்த்திவிட்டுச்
ஆதலால் உறிஞ்சும் இந்தச் சுரண் டல் அமைப்பில் கொலை செய்யப்படுவது தவிர்க்க
ஆனால்
செல்கிறார்கள்.
பாஸிஸ்டுகள்
முடியாததே. சதாமைத்
தண்டிக்க புஷ்ஷக்கு என்ன அரு கதை என்பதே முதன்மைக் கேள்வி மற்றும்படி, மனிதாபிமானம் பற்றி அருகில் உள்ள புதிய நானலிகளிடம் கேட்டுப் பார்ப்போம்.
- சம்பரி
米
இன்றைய உலகே இரண்டு பெரும் வர்க்கப் பிரிவினைகளைத் தம்முள் கொண்டு வர்க்கங்கனாகப் பிளவுண்டிருப்பது நாம் அறிந்ததே. இவ்வாறான இவ்வுலகிலே ஒவ் வொருவரும் ஒரு குறிப்பிட்ட பக் சார்ந்தவராகவே, ஒரு வர்க்கத்தின் உறுப்பினராகவே வாழ்கின்றார். ஒவ்வொரு சிந்தனை யிலும், செயற்பாட்டிலும் விதிவிலக்
கத்தைச்

Page 23
கின்றி ஒரு பக்க வேர்க்க) முத் திரை குத்தப்பட்டிருப்பது தெரியும். ‘மணிதத்துவம் மரணித்துப்போன வர்க்கப் பகைமைகள் கூர்மைய டைந்திருக்கும் இச் சூழலில் எந்த வொரு பிரச்சினை னழும்போதும் அதைச் சமுக விஞ்ஞான ரீதியிலான கண்ணோட்டத்துடன் ερσσισσιπ μμ σ5 மத்தியத்துவம் பேண வேண்டியதும், அனரக வேண்டியதும்தான் சாம் ஒவ் வொருவரினதும் கடமையாகவிருக் கும். சமுக விஞ்ஞானக் கண்ணோட் டத்துடன் எறும்போது ஒடுக்கப்படு கின்ற பெரும்பான்மை மக்கள் சார் ந்த மனிதாபிமானமாகவே அது இருக்கும். இன்று சமுகத்தில் நில வும் எந்த ஒரு பிரச்சினைக்கும் அடிப்படைக் காரணம் வர்க்க முர ண்பாடுகளே. (இன முரண்பாடுகனா யிறும் சரி அல்லது வேறெதுவாக இருப்பினும் சரி) வர்க்க முரண் பாடுகளால் பினவுண்டிருக்கும் இச் சமுகத்திலே, இவ்விரண்டு பக்கங் கனையும் சாராது இடையே நின்று பொது மனிதாபிமானம் பார்ப்ப வர்களோ அல்லது அது பற்றிப் பேசுபவர்களோ எதிரியை இனம் கண்டு எதிர்த்துத் துக்கியெறியா மல் இருக்கின்ற மேலான வேலை நேசித்து கொடுக்குட
க்காரரை றும், கைத்தடியுடனும் மக்களின் ஆயுத எழுச்சிக்கு தடையாகவிரு
ந்த காந்தியைப் போலவோ அன் றில் சாராம்சத்தில் முதலாளிகட் கும், தொழிலாளிகட்கும் இடையே ஏற்படும் சச்சரவுகளில் தலையிட்
4
டுத் தீர்த்து வைக்கும் உயிமை பொதுமக்களிற்கு வேண்டும்.' என்று செயற்பட்ட அண்ணாதுரை
போன்ற வர்க்க சமரசவாதிகளின் கருத்தையோ தான் ஏற்றுள்ளனர் என்ற நிலைக்கே வரமுடியும், மேலோட்டமாகப் பார்க்கும்போது பொது மனிதாபிமானம் சரியாகச் சிலரிற்குப்படினும், இப்பொது மணி தாபிமானது மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்து ஒடுக்கும் வர்க்கத்திற்கே துணைபோய் விடு கின்றது.
'இந்தியாவிலும், துணைக்கண் டங்களிலும் முற்றிவிட்ட ஆழமான சமுக பொருளாதார நெருக்கடிக ளின் விளைவே" ராஜூவின் கொலை,
எந்தவொரு தனிமனித கொலை களும் மக்களின் நிரந்தர விடியலி ற்கு வழிசமைக்கமாட்டாது. தனி மனிதக் கொலைகளையோ, தணி நபர்களிற்கு சாதிரான தாக்குதல் களையோ ஆதரிப்பவர்களோ, இதை முன்னின்று செய்பவர்களோ அல்ல ஜனனாயக சக்திகள், மணி தணை மனிதன் கூறுபோடும் யுத்தங் களையும், கொலைகளையும் நாம் விரும்பவில்லை. அதை ஒழிப்பதற் காகவே வாதாடுபவர்கள். ஆனால் இந்நிலையை உருவாக்கியவர்
யார்?
மனித நாகரிகமறியாக் காலத் தில் வாழ்ந்த மனித சமுகங்கள்

கூட்டாக வேலை செய்து கிடைப் பதைக் கூட்டாக உண்டனர். நான டைவில் மேலதிக உற்பத்தி' என் பது என்று தோன்றி அம் மேலதிக உற்பத்தியை அபகரிக்க ஒரு சாரார் எழுந்தனரோ அன்றே சமு தாயம் வர்க்கங்களாகப் பிளவுண்ட துடன் வர்க்கப் போராட்டமும் ஆர ம்பித்துவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை வெவ்வேறு வடிவங் களுக்கூடாக தொடர்ந்து கொண்டி ருக்கும் 3)ւն நாமாக விரும்பி வரவழைத்துக் கொண்டவையல்ல. சாம்மீது திணிக் கப்பட்டவை. சுரண்டும் கூட்டத்தை அறவே இல்லாமல் செய்யும் வரை
போராட்டங்கள்
யும் சுரண்டப்படும் வர்க்கச் சார் பாண மனிதாபிமானத்தையே நோக் கமுடியும்.
ເຄົມ aurfidບໍ່r தேசியவாதத்தில் தொடர்ந்த 2ஆம் உலக யுத்தத்தின் பின் ஆயுதம் தூக்குதலே பயங்கர வாதம் என்ற ஒரு (இடைக்கால) நிலைக்கு இட்டுச் சென்ற ஜேர்மா கணியர்களின் மனோநிலையே இலங் கையில் இதுவரை காலமும் ஏற் பட்ட போராட்ட குழப்ப நிலைகளி லிருந்து சுகணினது முதற் கடிதத் தில் தொணிக்கிறது. புரட்சி பற்றி மாவோ குறிப்பிடுகையில், "புரட்சி என்பது ஒரு விருந்து அல்ல; அல்லது ஒரு கட்டுரை எழு துவது அல்ல; ஒரு ஒவியம் தீட்டு வதோ அல்லது தையல் வேலை செய்வதோ அல்ல; அது அவ்வனவு
Lρτ συρσυ
4Ց
இருக்காது; அது அவ்வளவு ஒய்வானதோ , மிருதுவா னதாகவோ இருக்காது. அவ்வளவு இரக்கமுடைய தாக, மரியாதையாக இருக்காது; இன்றும் பெருந்தன்மை இருக்காது; புரட்சி என்பது ஒரு கிளர்ச்சி ஒரு வர்க்கம் இன் னொரு வர்க்கத்தைத் தூக்கியெறி யும் ஒரு பலாத்கார நடவடிக்கை' இரண்டு வர்க்கங்களினதும் (ஒடுக் கும்; கூர்மையடைந்ததன் விளைவே புர ட்சி. இப் பகைமைகளின் போதும்
பண்பானதாக
அமைதியானதாக
அடக்கமானதாகவோ வாய்ந்ததாகவோ
ஒடுக்கப்படும்) பகைமைகள்
பொது மணிதாபிமானம்' பார்ப்ப வர்கள் நிச்சயமாக புதுக்காந்தியா
கவே ஆகமுடியும்.
சாந்தவொரு மணிதறும் உயிரு டன் இருக்கையில் தனது வாழ்நாட் களிலே சமுகத்தின் விடிவிற்கு செய்தது என்ன? எவ்வளவு தூரம் அவன் பாடுபட்டான்? என்பதை வைத்துத்தான் அவன் இறந்த பின் பும் அவனை மதிப்பிட முடியும் . தவிர, தமிழ்ப் பாரம்பரியப் பெரி யார்களும், சார்ந்த வர்களும் கூறுவது போன்று 'ஒரு மனிதன் இருக்கும்வரை னாக இருந்தாலும் இறந்தபின் மரி யாதை செலுத்தவேண்டியது எமது கடமை' என்ற ஒரு முட்டாள்த் தத் துவத்திற்கு மதிப்பளிக்கவோ செய ற்படுத்தவோ முடியாது. இதைத் கருணாநிதியும் , cs sup6uTu
அவர் கனைச்
Lt) sis
தான்

Page 24
இவர்களின் வர்க்க நலன் சார்ந்த வர்களும் செய்கின்றார்கள். போபா லின் படுகொலைக்கும், சீக்கியர்க ளின் படுகொலைக்கும் இந்து, முஸ் லீம் (ராமர் கோயில்- அயோத்தி) பிரச்சினையைக் கிளறி முஸ்லீம் மக்களின் கொலைக்கும், தாக்குதல் கட்கும் காரணமானவனையும், ஈழ த்தைப் பாதுகாப்பதாய் வெளியுலகி ற்குக் காட்டி ஆக்கிரமிப்பைச் செய் தவனுமான ராஜிவ் இறப்பிற்கு "மரித்தவர்களைக் குறை கூறுவது மனிதப்பண்பல்ல', இக் கொலை யையிட்டு அழு, கண்ணிர் சிந்து என்று கூறினால், தினமும் இவ்வா றான ஆட்சியதிகார வர்க்கத்தி னால் அழுகையும், பசியும், பட்டினி யும், நோயுமாகவிருக்கும் நிதமும் கண்ணிரிலேயே அழுந்தி சுரப்பியும் காய்ந்த நிலையிலிருக்கும் மக்கள் எவ்வாறு அழுவது? ஏன் அழவேண் டும்?
முற்றிவிட்ட தமது , பொருளா தார நெருக்கடிகளைச் சமாளிக்கும் முயற்சியில் ஏகாதிபத்தியநாடுகள் முலவனமிருந்தும் அவற்றைச் சரி இயந்திரங்கள்
நாடுகளில் தேசிய, இன, மத வெறிகளை உண்டுபண்ணி, ஆயுதங் விற்று யுத்தங்களையும், கொலைகளையும் தூண்டிவிட்டு அந்நாட்டு முனைவளத்தை வளர விடாதும், அந்நாட்டு மக்களின் பின்நோக்கித்
யாகக் கையாளும்
6)
தலைமுறைகளை
தள்ளி, அந்நாடுகளின் செல்வங்க சளைத் தாமே அறுபவித்துக் கொண்
டிருக்கின்றனர்.
'ஏகாதிபத்தியத்தின் இறப்பும் இந்நாட்டு மக்களின் பூரண விருத லையும்" ஒன்றிலொன்று தங்கியுள் ளன. "முன்னது இன்றிப் பின்னது இல்லை. பின்னது உருப்பெறாது முன்னது இறவாது" என்ற நிலை தவிர்க்கமுடியாத விதியாகவுள்ளது. இந்நிலை ஏற்படும்போதுதான் முன்றாம் உலகநாடுகளில் மனித இருத்தலிற்கான சாத்தியக்கூறிருக் கும். எனவே ஜனனாயகசக்திகள் இந்நிலைக்காக இடைவிடாது
போராடவேண்டும்.
~ எஸ்.ரகுபதி
米
ராஜ்ரிவ் கொலை பற்றி கலம் 46இல் நாம் எழுதியதே இப்போ தும் எமது கருத்து தொடர்ந்தும் அதிக பக்கங்களைப் பிடித்துக் கொள்வதாலும், வேறும் புதிய விட யங்களிற்கு இடமளிக்க வேண்டியி நேப்பதாலும் "ராஜரீவ் கொலையும், தூண்டில் தலையங்கமும்" சம்பந்த மாசன சபைசலை இத்துடன் முடுகி றோம். இவ் விடயத்தைத் தொடர ஜனனாயகம் தராசமையை மன்னிப்
பர்களாக!
- கடலோடிகள்

அடுத்ததிற்கும் அடுத்த மாதச் சம்பளத்தில் இந்த மாதம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்
நமது பூச்சியக் கனவுகளுக்கு முன்னால் எப்போது
கு?ன்றை எழுதுவது?
நீட்டி நிமிர்ந்தால் ஒன்றெனக் கொள்க.
அப்போது
கணவுகள் பெறுமானம். வாழ்வு பூச்சியம்.
l, ቶ
ஞானச் &g Ló O)6) ** **
Lo own &F G5 6ðingigh சோகப் புலங்கமோ [Brr Co Lon ஒரு துணிப் பொழிவுக்காய் ஏங்கிக் கிடக்க யார் விட்டுக் கூரையிலோ
அழகுக்காய் தொங்கிக் கிடக்கும் அந்த
மேகங்கள் பற்றி
என்ன சொல்ல ?
சிவம்

Page 25
என்ன இப்படிச்
புரிதரை மட்டும் எதிர்த்தால்
ஈ. பி. ஆகிவிடுவோமா?
புலிகளை மட்டும் எதிர்ப்பதற்கு இந்திய அரசினதும், இலங்கை அரசினதும் வாலைப் பிடித்து "ஜன னாயக நீரோட்டத்தில்" நீந்திக் கொண்டு , தமிழ் மக்களுக்கெதி ராண அரசின் யுத்தத்தில் பங்கெ டுக்தம் α συνοπτεμ இயக்கங்கள் அல்ல நாங்கள். எம்மீது விதம் விதமான முத்திரைகள் குத்தப்பட லாம் என்பதற்காக போராட்டத் திற்கும், மக்களுக்கும் விரோதமான அனைத்துச் சக்திகளினதும் போக் கை எதிர்ப்பதை நாம் கைவிடப்
போவதில்லை.
ஈழ அகதிகளை இந்திய அரசு விரட்டஸ்ாமா?
இலங்கையிலிநந்து தமிழ்மக்கள்
Д3
சொல்லிவிட்டீர்கள்?
அகதிகனாக இந்தியாவுக்கு வந்தது மத்திய மாநில அரசுகளை நம்பி யல்ல. இந்திய மக்களை நம்பித் தான். ஒரு நாட்டில் ஒடுக்கு முறைக் குள்ளாகியிருக்கும் மக்களுக்குத் தான் , ஏனைய நாடுகளிலும் ஒடுக் கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் துயர் பற்றி நன்கு புரியும். இந்தப் புரிந்துணர்வை நம்பித்தான் அகதி கள் வேறிடங்களில் தஞ்சமடைகி
றார்கள்.
இலங்கையை ஆக்கிரமித்தது இந் திய ஆளும் அதிகார வர்க்கமே யொழிய அப்பாவி இந்திய மக்க னால்ல, இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பை சாதிர்த்து இந்திய முற்போக்தே, ஜனனாயக சக்திகள் குரல் கொடுத்தது மறக்கப்படலா
காது.
பிரதிநிதிகளாக எந்த
மக்களின்

அரசும் இல்லாதபோது, அரசின் முடிவுகள் மக்களின் முடிவுகளா காது. தங்கள் சுய லாபங்களுக் காக தஞ்சமடைந்த அகதிகளைப் பலியாக்கும் இந்திய அரசின் நட வடிக்கைகள் எல்லோராலும் எதிர் அகதிகளை துரத்த இந்திய அரசிற்கு எந்த உரிமையுமில்லை.
க்கப்பட வேண்டும்.
இந்தியாவுக்தச் சென்ற அகதிகள் வி.ஐ.பி.க்கனாக மாட மாளிகையில் தங்கியிருக்கவில்லை. எவ்வித வச திகளுமற்ற முகாமில் ஒரு நேரச்
சாப்பாட்டுடனோ , அதுவுமில்லா மலோ, தங்கள் உழைப்பையும், உடலையும் விற்றுச் சீவிக்கிறார்
கள் , எவ்வித காரணங்களுமின்றி சிறையிலடைக்கப்பட்டுக் கொடுமை ப்படுத்தப்படுகிறார்கள். இந்த அவ லமான நிலையிலும் இந்தியாவில் அகதிகள் தங்கியிருப்பது விருப்பத் தினால் அல்ல, தமது உயிரைக் காப்பாற்றுவதற்கே, இந்த வாழும் உரிமை இந்திய அரசால் பறிக்கப் படுவதை அனைவரும் எதிர்த்தே யாகவேண்டும்.
இந்திய எதிர்ப்பு பிரச்சாரமா?
இந்திய எதிர்ப்புப் பிரச்சாரமும், இந்திய ஆளும் அதிகார வர்க்கங் கனை எதிர்த்தலும் ஒன்றல்ல. நாம் பின்னதைத்தான் செய்கிறோம்.
ஒடுக்கியும்,
மக்கனை
இந்திய
43
அயல் ஆக்கிரமிப்புச் விருத
a ላ ைேலப் போராட்டங்களைச் சிதைத்
bi (ba) o செய்தும், அயல்நாடுகளின்
தும் தனது நாட்டாண்மையை நிலை முனைந்துகொண்டிருக்கும் அதேவேனை இம் முனைப்பினால் சொந்த நாட்டையும், அயல் நாடுக னையும் பலவீனமாக்கி ஏகாதிபத் தியங்கள் தென்னாசியப் பிராந்தி யத்தில் கால் பதிப்பதற்கு வழிசெய் தும் கொடுக்கிறது இந்திய ஆளும் ஐரோப்பிய முதலாளித் தமது பலத்தைப் ஒன்றிணையும் அதே , அவற்றின் சுரண்டலை
நாட்ட
வர்க்கம். துவ நாடுகள் பெருக்க நேரத்தில் யும், ஆக்கிரமிப்பையும் முறியடிக்க தென்னாசியப் பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து பலமாக முடியாமல் அவற்றைப் பகை நாடுகளாக்குகி றது இந்திய ஆளும் கும்பல். இக் தேம்பலை எதிர்ப்பதென்பது இந் திய மக்களை சாதிர்ப்பதென்று அர் த்தமாகாது. காபது விடுதலைப் போராட்டம் இந்திய விடுதலைப் போராட்டத்துடன் சம் இந்திய ஆளும், அதிகார வர்க்கத்தை சாதி ர்க்க வேண்டியது இன்றும் முக்கி யத்துவமடைகிறது.
மக்களின்
பந்தமுடையதே. எனவே
அதுசரி, புலிகள் எப்போது இந் திய ஆளும் வர்க்கத்தை எதிர்த் தார்கள்? தங்களை அங்கீகரிக்தம் பட்சத்தில் இந்திய ஆளும் வர்க் கத்தைத் தாங்கள் ஏற்றுக்கொள்வ தாகவே புலிகள் அறிக்கைகள் விட்

Page 26
டுள்ளனர். சீக்கிய தீவிரவாதிகள் மீதான தாக்குதலின்போது இந்திய இராணறவத்துடன் இணைந்து தாங் களும் சீக்கிய மக்களைக் கொன்ற தாக இந்தியச் சிறையிலிருக்கும் புலி உறுப்பினர் ஒருவர் விவசாயி கள் விடுதலை முன்னணித் தோழர் களிடம் கூறியுள்ளார். இலங்கையில் வடக்கு-கிழக்கில் தங்கள் கொட் டத்தை யாரும் இடையூறு செய்யா விடில் அப்பால் இந்தியப் பிராந் திய ஆதிக்க சக்தியாயிருந்தா லென்ன , அமெரிக்க ஏகாதிபத்திய மாயிருந்தாலென்ன புலிகளுக்கு கவலையில்லை. .
ராஜீவ் கொல்லப்பட்டபின்தான் மேற்குநாட்டு முதலாளித்துவங் தஞ்ம், காகிபக் g
முதன் முதலில் சர்வதேச நாணய நிதியத்திடம் நிபந்தனையுடன் கடன் வாங்குவதை ஆரம்பித்தவரே இந்திரா காந்திதான். 1981இல் கடுமையான நிபந்தனைகளை ஏற் றுக்கொண்டு 5 ஆயிரம் С въп д tருபாய்கள் கடனாக வாங்கினார், இந்தக் கடன் வாங்கப்படும்போதே இந்தியாவின் அந்நியக் கடன் 20 ஆயிரம் கோடி ருபாவாக இருந் தது. பெற்றுக்கொண்ட கடன்களின் அடிப்படையில் "பசுமைப் புரட்சி" என்ற திட்டத்தை அமுல்படுத்துவ தாகக் கூறிக்கொண்டு அமெரிக்கா விலிருந்து நோய் தாக்கும் விதை
களை இறக்குமதி செய்து கிராமங் கள் வரை அமெரிக்க ஏகாதிபத்தி யம் ஊடுருவ வழி போட்டுக் கொடு த்தார் இந்திரா. ச.நா நிதியத்தின் நிபந்தனைகளின்படி பொருளாதா ரக் கட்டமைப்பில் பெரும் மாற்றங் களைச் செய்து ஏற்றுமதி அடிப்ப டையிலான உற்பத்திக்கு மூன்றுரி மையளிக்கும் திட்டங்களையே அமுல்படுத்தினார். நிதியத்தின் நிபந்தனைகளின்படி இறக்குமதி மீதான தடைகள் தளர்த்தப்பட்டன. அந்நிய முலதனமும், தொழில்நுட் பமும் கட்டுக்கடங்காமல் பெருகின. கடன்படுவதற்க முன் "இந்தியனாக இரு இந்தியப் பொருளையே வாங்கு' என்று அறிவுறுத்திய அரசு பின் அந்நியத் தயாரிப்புகளு க்கே முழு உாக்குவிப்புக் கொடுத்
舒竺u·
இந்திராவைத் தொடர்ந்து ஆட்சி க்கு வந்த ராஜூவும் தாயின் வழியி லேயே ச.நா நிதியத்தின் நிபந்த ணைகனை முழுமுச்சாக நிறைவேற் றினார். இதுவரை இல்லாத அன வுக்கு தனது புதிய பொருளாதாரக் கொள்கைகள் முலம் இந்தியப் பொருளாதாரத்தை ஏகாதிபத்தியாங் களிற்குத் திறந்துவிட்டார். கட்டுப் பாடுகள் , தடைகள், லைசென்ஸ்கள் எதுவுமேயில்லாமல் ஏகாதிபத்தி யங்கள் ஒரு நாட்டில் தங்குதடை யின்றி புகுந்து கொள்ளையடிப்பத ற்கு வழி செய்வதுதான் தாராளமய மாக்கல் கொள்கை. இந்திரா கால

அமுல்படுத்தப்பட்டு தீவிரப்படுத்தப்பட்ட
த்திலிருந்தே ராஜீவால் தாராளமயமாக்கல் கொள்கைதான் இன்றைய பொருளாதார நெருக்கடி களுக்கும் , ஏகாதிபத்தியங்கள் தாராளமாகக் கடை திறப்பதற்கும் காரணம் ,
ரானுவின் ஆட்சியில்தான் 100% வெளிநாட்டுத் தயாரிப்புகள் என்று கூறுவது பெருமையாகக் கருதப்பட் டது. அந்நிய நாடுகளிலிருந்து முல தணம், தொழில்நுட்பம், உதிரிப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட் டது மட்டுமல்ல, ச.நா நிதியத்தின் நிபந்தனைகளின்படி பெரும்பாலான உரத் தொழிற்சாலைகள் முடப்பட்டு உரம் இறக்குமதி செய்யும் இரண் டாவது நாடாகவே இந்தியா மாறி விட்டது.
இதைவிட ஜேர்மனி, சுவிஸ், அமெ ரிக்கா போன்ற நாடுகளின் இரசா யண தொழிற்சாலைகள் பல வருடங் களுக்கு முன்பே இந்தியாவுக்குள் திற்க்கப்பட்டுவிட்டன.
இந்திரா காங்கிரஸின் பழைய தலைம்ைகளான இந்திரா , ராஜிவ் அமைத்துக் கொடுத்த பாதையில் தான் இன்றைய ஆட்சியாளர்களும் போய் இந்தியாவை விற்றுக்கொண் டிருக்கிறார்கள்,
பூநிறிமா காலத்தில் இந்தியா இலங்கையில் தலையிடவில்லையா?
S4
இராணுவ ரீதியாகவும் பொருeாா
தார ரீதியாகவும் இந்திய அரசு இலங்கையில் எப்போதோ கால் பதித்துவிட்டது.
1971ஆம் ஆண்டு ஜே.வி.பி. கிளர் ບໍ່ efidຫu இந்திய அரசு இராசரப, இராசழபத் தனபாட உத விகளைத் தாரானமாக வழங்கியி ருந்தது. இதுபோன்ற கிளர்ச்சி களை அடக்க காந்த உதவி என்றா
அடக்க
லும் தயங்காமல் கேட்கும்படியும், தாராளமாக உதவி வழங்குவோம் 5ான்றும் அன்றைய இந்தியப் பிர தம மந்திரி இந்திரா காந்தி அன் றைய இலங்கைப் பிரதம மந்திரி பூநீமாவுக்கு உறுதியளித்திருந்தார். இன்றுபோல் அல்லாது அன்று தனியே அணிவகுப்பு வரவேற்புப் Lu GUDL-uunT &B 9 U af Lu Gupu G5 dir (bibgb நிலையில் இந்திய அரசின் உதவி யுடன்தான் பத்தாயிரக்கணக்கான சிங்கனா இளைஞர்கள் பூநீமாவோ வால் கொன்றுகுவிக்கப்பட்டார்கள் D0bا
மறக்க
கான்பதை சிங்கனா மக்கள்
தமிழ் மக்களும்
மாட்டார்கள்.
மல்ல,
இந் குறிப்பாக காலத்தில் தீவிரமாக இன்றுவரை இலங்கையின் உல்லாசப் பிரயாண த்துறை சார்ந்தவற்றில் முதலிட்டு வருவாய் தேடிக்கொண்டிருப்பவர் கள் இந்தியப் பண முதலைகள்தான்.
பொருளாதார ரீதியாகவும்
5luunT
பூநீமாவோ
எப்போதோ
கைவைத்துவிட்டது.

Page 27
மலையகத்தில் உழைத்துச் செத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களு க்கு குடியுரிமை பறிக்கப்பட்டபோது (இந்திய மக்களுக்கு மணல
வாழ வைக்கும் தோட்டக்
தான் நாடு காடா ? சாப்போது அவர்களை வாழ வைத்தது? எப்போதிலிருந்து மலை
இந்திய மாறினார்கள்? வின்சன்ட் எங்கே வாழ்கிறீர்கள்?) இந்திய பண முத லீட்டாளர்களுக்கு எந்தவித தடை களுமின்றி பரீமாவோவால் பிரஜா வுரிமை வழங்கப்பட்டது.
யக மக்கள் மக்கனாக
இந்திரா காந்திதான் கச்சதீவை இலங்கைக்குப் பிச்சை போட்டு விட்டு பாக்குநீரிணையில் குறிப்பி ட்ட எல்லைக்கப்பால் இலங்கை மீணவர்கள் தொழில் செய்ய முடியா மல் தடைசெய்து பெரும் கடற்பரப் பைக் கொள்ளையடித்தவர்.
எங்கள் நாட்டுக் கலை,கலாச்சாாங்
கள் ந்தியாவுடன் இனைந்திருப் பது நட்டமில்லையா?
ஆபாச, சீரழிவு, வக்கிர கலை, கலாச்சாரங்களை சொந்தமாகத் தயாபித்தும் , இறக்குமதி செய்தும் இந்தியாவில் உண்மையான மக்கள் கலை, கலாச்சாரங்களைச் சிதை த்து வருகின்ற இந்தியாவுடன் இல 1ங்கையின் கலை, கலாச்சாரங்கள்
(Լpւգ սկւDir 7 இதன் பாதிப்புகள் எவை என்பதும்
lesUpTV Juu CT ஸ்பதும்,
எவ்வளவு பிரதானமான கேள்விகள் ,
இந்தியப் பாராளுமன்ற அரசியலு க்கே பக்கபலமாக இருக்கும் கழி சடைச் சினிமாக்களும், மக்களைப் போதையில் சவைத்திருக்கும் குமு தம், இதயம், திரைச்சித்திராக்க ஞ்ம்தான் கலை, கலாச்சாரங்கள் 6ான்ற பெயரில் இலங்கைக்குள் திணிக்கப்படுகின்றன. ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை இரண்டிலிருந்து இன்றைய மேடை நிகழ்ச்சி கள் வரை எத்த கலை கொடி
இலங்கை
சரகய கலாச்சாரம், கட்டிப் பறக்கிறது என்பதிலிருந்து யாருக்கு லாபம் , யாருக்கு நட்டம் என்று பார்த்துக்கொள்ளலாம்,
மக்கள் கலைகள் இன, மொழி எல்லைகள் கடந்தவை. இவற்றுக்கு இன்று என்ன நடந்தது என்று
பார்க்கவேண்டிய தேவையிலேயே நாம் இருக்கின்றோமே தவிர "இந்தியக் கலை கலாச்சாரங்களு
芝一 **
டன்" பின்ணைத்து இலாபமடைவதி
όή) Α) δι) ,
மதங்க
கத்தோலிக்க பீடங்கள் மட்டுமல்ல, எல்லா மதங்களும்தான் அதிகார வர்க்கங்களுக்கு ஆதரவாக இருக் கின்றன. தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களைக் கொன்று குவிக்கும் அரச கொலைப்படைகள் ஆரோக் கியமாக இருக்க வேண்டியும், 96) ர்களின் பணி செவ்வனே தொடர
வேண்டியும் சர்வ மதங்களினதும்

உயர் பீடங்கள் இன்றுவரை சர்வ மதப் பிரார்த்தனை செய்துகொண் டுதாணிருக்கின்றன. ஆசி வழங்கிக் கொண்டிருக்கின்றன .
ஈ.பி.ஆர்.எல். எவ்வினர் தாம் பிடித்த அமெரிக்க தம்பதிகளை இந்திரா காந்தியும் , எம்.ஜி.ஆரும் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே
விடுதலை செய்ததாகக் கூறி, குறிப் பிட்ட இடத்திலல்லாமல் (தமது பாதுகாப்புக் கருதி) திடீரென தியோகுப்பிள்ளையிடம் ஒப்படைத்
தார்கள்.
சர்வதேச மன்னிப்புச்சபை, புதிய
ஜனனாயகம், தென்னாசிய நிறு வணம்
சர்வதேச மன்னிப்புச்சபையின் 1991ஆம் ஆண்டு அறிக்கையில்
அரச பயங்கரவாதம் பற்றிய விப ரங்களுடன் புலியின் அராஜகங்கள் பற்றி மட்டுமல்ல, முஸ்லீம் ஊர்க் காவற்படையின் உரிமை மீறல்கள் பற்றியும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் தமி ழாக்கம் "சரிநிகர்" இதழ் 12இல் வெளியாகியுள்ளது.
LD 6olingib
விபரங்கள்
புதிய ஜனணாயகம் பாதிரிமாருடன் தொடர்பு வைத்திருக்கிறது என்று புதிய ஜனனாயகத்துடன் வன்மை யாக கருத்தால் முட்டி மோதிக் கொண்டிருக்கும் கேடயமே இது வரை எழுதவில்லை. இந்திய அதி
கார வர்க்கத்தால் அச்சகங்கள்
நிலையில் கையை கிரமமாக வெளியிடமுடியா மல் தனது
தோழமையான கோரும் புதிய ஜனனாயகத்திற்கு பாதிரிமாருடன் தொடர்புகள் இருக் குமாயின் இப்படியான நெருக்கடி
சஞ்சி
மறுக்கப்பட்ட
வாசகர்களிடம்தான் உதவிகளைக்
யில் அவதிப்படவேண்டிய கட்டாய
ιδίου σανσυ.
நிறுவனத்திற்கான ஒநே பததி நிதியைக் கொடுக்கும் உதவிநிறுவனம் மதம் சார்ந்தது தான், போட்டோக் கொப்பிக்கான நிதியின் குரு பகுதி தென்னாசிய நிறுவனத்திடமிருந்து இச் சஞ்சி கைக்குக் கிடைக்கிறது. இது குறித்தான சுயவிமர்சனத்தை துற் றுக்கொண்டுள்ளோம் ,
தென்னாசிய
இக் தேறிப்புகளில் சுருக்கமாகக் குறிப்பிட்டவற்றை பிறிதொரு சந் தர்ப்பத்தில் த6ளி ஆக்கங்காோகத் தருகிறோம்
- கடலோடிகள்
GUIT&T அடுத்த
இடையில் தொடர் கலங்கள் கொண்டு வரும்,
தடைப்பட்டுப்
A 植 géಆffic560767

Page 28
3ஜத்
மனம் தேடும் முகம்
இவறுக்கு இணித் தாங்காது என்று தோன்றியது காதையும், நெஞ்சையும் பிளக்கும் இந்த இசை, பளிச்சிட்டு, பளிச்சிட்டு மாறி மாறி முற்றிலும் அந்நியமாக உணர்ந்தான்.
வரும் ஒளி, தன்னை
வேண்டுமென்றே கிழிக்கப்பட்டு ஒட்டுப்போடப்பட்ட உடைகளும், கலர் கலராக தெரிந்த தலைமுடிக ஞம், இடையிடையே மெளனமாக உட்கார்ந்திருக்கும் நாய்களும். இவ்வளவு சத்தத்திற்குள்ளும், சிக ரெட் புகை மண்டலத்திலும் , முச் சுக் காற்று முட்டும் நெரிசலிலும்
தன்னைத் தனிமையாக உணர்ந்தான்.
உாரில் இருந்து கொண்டு வந்த teer såIL-m sol குழாய்ச்சட்டையும்,
வெளிர் நிற சேட்டும்தான் தன்னை
SH
அக் கூட்டத்திலிருந்து அந்நியமாக் குதோ சான்று யோசித்தான்.
தான் இங்கு வந்த நாலு மாதங் களில் தன்னிடம் எதுவித மாற்ற மும் யில் ஒரு கையில் புகைந்த சிகரெட் அப்படி இல்லை என்றது. மறு கையில் இருந்த பியர் நுரைத்து மறுத்தது.
இல்லை என்று யோசிக்கை
அவனது தனிமைக்கு இந்த இரண்டும் தான் மெனான சாட்சிகள் . ஒவ்வொரு சிகரெட் புகைக்கும்
தனக்கு இல்லை என்று தன்னை ஏமாற்றும் அளவுக்கு குடிக்கும் போதும் அவ னது கையாலாகத்தனம் மனதில் குத்தும்.
கவலைகளே
போதும்,

வெளியில் Ձ)traւ வெகு நேரமாகியும் இன்றும் இரு ட்டவுமில்லை. குளிரவுமில்லை, புண் பட்ட மனதைப் புகை விட்டு ஆற்ற உதவும் சாதனம் உயிரை விட்டிருந்
25ջնl :
வந்தான்.
புல்வெளியில் மல்லாந்து படு த்து கண்ணை முட அம்மா வந்தாள்.
"அப்பன் நீ வெளியால போடி, உவங்கள் உன்னை இங்க இருக்க நீ எங்களுக்கு pluhCë J ri L.
ønúLonT un rå 35 dir . உழைக்க வேண்டாம்.
இருந்தாலே காணுமப்பு'
அப்பாவின் கடைவாயில் நெளி ந்த கேலிச் சிரிப்பு ஞாபகம் வந் தது. எனக்கு முதலே தெரியும் இப்படி வரும் என்பதுபோல அவ ரது ஒழுங்குகளும், ஏற்பாடுகளும் இருந்தன,
இவறும் களைச் சுத்தான் போனான். ஒவ்வொரு இரவும் ஒவ் வொரு இடம் , சக தோழர்களே அவனை வேட்டையாடத் துரத்திய போது அவன் அவர்களுக்காகப் பரி தாபப்பட்டான். ஆனால் என்றுமே பதவிக்காகக் குறுக்கே பாயும் குண் டுகளில் மடிய அவன் தயாராக இல்லை. பதவிகளும், ரூம் விலை போனபோது அதை எதிர்ப்பதில் அவறுக்கு தயக்கம் இருக்கவில்லை ,
gb606)60) so 85
36
தன்னை இரவுகளில் தங்க வைத்தற்காக பச்சை மட்டையினால் அடி வாங்கிய நண்பர்களை நினை க்கையில் தாடைகள் இறுகின. அவ ர்களை விட்டு விட்டு தான் மட்டும் இங்கே வந்தது சரியா, தவறா என்ற கேள்விக்கு இன்னமும் பதில்
கிடைக்கவில்லை.
இவறுக்கு இந்த வாழ்க்கையும் பிடிபடவில்லை. மொழி இன்னமும் ஒரு பூதாகரமான பிரச்சினை. இங்கே ஒடிக்கொண்டிருக்கும் இவ னது வயதொத்தவர்களது மனோ பாவம் இவனைத் திகைக்க வைத் தது. புதிய நடைமுறையில் தன் னைப் பொருத்திக்கொள்வதிலான
லேயே அவர்களது மனோபாவம் இருந்தது. இன்றைய காலகட்டத் தில் நாட்டில் வாழும் இளைஞர்க எது மனோபாவத்திற்கு வளர இவ
tர்களுக்க இன்றும் காலம் சாடுக் கும் என்று யோசித்தான்.
நல்லகாலம். இவனை இந்த
இடத்திற்த இழுத்து வந்தவறுக்தே ஆங்கிலம் தெரிந்திருந்தது. அவ னைச் சார்ந்தவர்களும் இவனுடன் ஆங்கிலத்திலேயே உறவாடினர்.
ஆனாலும் அவர்களுக்கு இடை யிலான உறவை இவனால் விளங் கிக்கொள்ள முடியவில்லை. இசை பிடித்திருந்தால் பிடித்தவர்கள் தன்
பாட்டில் ஆடினர். மற்றவர்கள்

Page 29
விலத்தினார். எதையும் ஒரு குறிப் பிட்ட ஒழுங்கினுள் செய்ய விருப்பப் படாதவர்கள் என்று முடிவு செய்
தான்.
"ஆரய்'
குரல் கேட்டு கண்கனை முடி யிருந்த கையை எடுத்தான். அவ எனது நண்பனின் நண்பி. என் னவோ தொடர்ந்து டொச்சில் கேட்க தனக்கு டொச் தெரியாது என்று ஆங்கிலத்தில் கூறி மீண்டும் கண்களை முடினான். அவள் இவறு க்குப் பக்கமாக அமர்வதை உணர் ந்தான். சிறிது சங்கடமாக இருந் தது இவனுக்கு. தணிமை பறி
போனது போல உணர்ந்தான்.
இப்போது அவள் ஆங்கிலத் தில் ஆரம்பித்தாள், 'ஏன் இடை யில் வந்தாய்?" அதில் அறியும்
ஆர்வம் இருந்தது.
'எனக்குப் பிடிக்கவில்லை"
'னது இசையா அல்லது. என்று இழுத்தாள் - விடமாட்டாள் போலிருந்தது.
இப்போதைக்கு உன்னையும்
சேர்த்து என்று சொல்ல வந்தவன் மாற்றி "சத்தம் காதைப் பிய்க்குது' என்றான்.
பொறுத்தவள்
சற்று நேரம்
"அப்படியென்றால் உங்கள் நாட்டில் இப்படி சாதுவும் இல்லையே? னப் படி நீங்கள் உங்களது சமுகத்துடன் தொடர்புகொள்ளுகிறீர்கள்?" கேட்டு நிதானித்தாள்.
இவனுக்குச் சிரிப்பு வந்தது, நினைவு தெரிந்த நாளில் இருந்து இவனது உார் வாசிகசாலையும், அதனருகாண சந்தியும் தலைமுறை தலைமுறையாக கைமாறிக்கொண்டு வருகின்றது. ஒரு தேர்தலின்போது கள்ளவோட் போடுவதற்காக முன் போட்வயைர்களின் மையை சுண்ணாம்பு, தேசிக்காய் என்று முயன்றதன் முலம் சந்திக் குப் புதிய அங்கத்தவனான். அடு த்த தேர்தலில் முன்பு வோட் போட்டவர்கள் கலியாணம், குடும் பம், சிகரெட், தண்ணி. விலகியிருக்க இவனும் இவனது மட்டமுமே சந்தியின் புதிய பொறு ப்பானிகள் .
பே வோட்
στουταμι
வாசிகசாலைத் தலைவர் கலி யாணம் முடித்தபோது அவர் சீத னம் வாங்கிக் கலியாணம் செய்த தால் வாசிகசாலை சார்பில் வர வேற்பு தேவையில்லை என்று கதை த்துச் சாயம் பூசப்பட்டிருந்தாலும், வாசிகசாலை கூட இவர்கள் பொறு
அதில் சாலை, இலவச பியூசன், விளையா ட்டு என்று ஒழுங்குபடுத்துக்கையில் நாட்டின் புதிய அலையில் கவரப் பட்டு கிராமம் மாறி நாடு என்
to N ப்பில்தான். LЈП барU LJП L

நாணபோது இன்றும் ஆழமாக
மாறிப் போனான்.
'ஏய்" மறுபடி கலைத்தாள்.
"சான்ன நித்திரையோ?" செல் லமாக முதுகில் குத்துமளவிற்கு வந்திருந்தாள்.
"என்ன கேட்டாய்?"
"சரியாய்ப் போச்சு" பொய்யா கச் சலித்துக்கொண்டு மீண்டும்
கேட்டாள்.
அங்கு இவன் என்ன செய்தா னோ இங்கு எதுவும் இல்லை. ட்ராமில் ஏறினால் ஏதோ ஒன்று தங்களுடன் பிரயாணம் செய்வதாக Զ)ոյoծ
அவர்கள் யோசிப்பதாக
S召
யோசிப்பான். சிலவேளை தனது நிறம் காரணமோ என்றால் 9து வும் இல்லைப் போல இநந்தது. சிலவேளை இடமிருந்தால் அவன் பக்கத்தில் ஆட்கள் இருப்பார்கள், இடமிருந்து அவன் இருந்தாலும் இதுவரை ஆட்சேபணை இல்லை , யோசித்து யோசித்து அவன் காடு த்த முடிவு அவனுக்கென்று ஒரு முகமும் இல்லை .
இவனிடமிருந்து இதுவரை பதில்லாததால் அவள் மீண்டும் அவனது தலைமயிர் கலைக்காள், εο αλυσιπ Φίλι Como GF rT GITT சுருள்முடி எப்படிக் கலைத்தபோதும் மீண்டும் அதே நிலைக்கு வருவதை வியப் பாக அவள் பார்த்து மீண்டும் மீண் டும் முயலுகையில் இவன் சொன் " இல்லை. எனது முகம்
som T důT

Page 30
சாங்கே என்று யோசித்துப் பார்த்
தேன்
தலைமயிரை அரசாவது சடுதி யாக நின்றது. இவனது தரவில் கேலி இருந்ததா சான்று அவள் போசிப்பது போவிருந்தது. சார்ாகச சொல்லுகிறான் இவன்? அவள் சற்றே குழம்பினாள் போஸ் நெற்றி சபைச் சுருக்கி தசரஸ்காயச் சொறிந் தவள் அவனது பியர்ப் போத்த55ஸ் a lar LDLDIT d. பார்த்தாள். இது எத்த 3000ாயா பேது ாேன்பது போஸ் .
"முதலாவதில் அரைவாசிகூட முடியவில்ச00u'
புதிரா கப் 9ಕJ ಕ9ಕpIT
இன்காமும் முகத்தில் புரிந்துகொள்ளும் ஆர்வம். னைச் சுருக்கி புருவத்தை மேலுயர் த்தினாள் சொல் என்பது போல,
அவள் பார்த்தாள்.
கள்ாக
"எங்கள் பாரில் எந்தப் பொதுக் காரியம் நடந்தாலும் சாசனது பங்கி இங்ாரை, ஒய் கெபா ந ஆடியிலும் சாசனது காஸ்டியும் இருக்கும் இங்க அப்பிடி இல்லை. வெறும் றத்தாபுங் , பாங்க், காசு சான்ற சின்ன பேட்டத்துடன் எல்லாம் சரி. நாட்டிகால இன்னமும் பிரச் சினை இருக்குது. அதிரவ நாள் செய்ய வேண்டியதும் இநக்கே"
roll en riflasi
இங்க ஓடி வந்தது நானாகவோ சான்று குறுக்காக மின்சால் ஒபடிற்று.
நாங்கள் துரத்தப்பட்டவர்கள். கொஞ்சம் ஆழமாக சொல்லப் புற ப்பட்டு ஆங்கிலம் வேறு அவனைத் திணறடித்தது. இடைநாட்களில் ஒடிய அனுபவம் மனதில் தோன்றி அலைக்கழித்தது. கண்கள் சிறிது சிவப்பேறிப் போயிச
கபிலுக்கென்று நிமிர்ந்து உட் கார்ந்தான். பிபரின் இரண்டு பிட நகள் போத்தாசைபக் காவியாக்கி யது. அவசரமாகச் சிகரெட் ஒள் கறைப் பற்றவைத்தான்.
சிகரெட் முடியும்பைனா காவலிருந்தாள், கபிரங் சுருமட்டும் புகைத்ததனால் அவறுக்கோ அந்த சிகரெட் மனம் ஒரு மாதிரியிருந்
齿蛭J·
அவள்
"தேசவையான சாப்பாடும். இாக க்க இடமும், உடுக்க உடையும் மட் நம் மனதை நிறைக்காது பெண்
கோ" அவன் பழையபடி சகழுநிலை
கீத வந்திருந்தான்.
"இங்க நாள் இருப்பதில் அஸ் லது எனக்கான தேவைகளில் சானது ஆத்மாவின் பங்கு ல்கலை, இதுதான் எனது பிரச்சிசரை. இந்தக் குறிப்பிட்ட நபர் நானாகத் தான் இருக்க வேண்டுமென்பதி ல்கலை, எக்ஸ் ஆயும் இடுக்கலாம். சவை ஆயும் இருக்கலாம். இதில்
நான் எங்கே? நான் காங்கே?"
5ாதுவுமேயி
്

சொல்வி முடிக்கும்போது கண் ம் கலங்க குரலும், முகமும் மாறிவிட்டிருந்தன. அவள் இன்ன ம் நெருக்கமாக வந்து ஆதுரமா ாப் பார்த்தாள்.
"டிட்டுக்குப் Curt Cut Lot 7"
மிமிர்ந்து பார்த்தவறுக்கு கண்க ாள் முள்னே பூச்சி பறப்பது போலி ந்தது. தலையால் மறுத்தபடி சுவா ாமாக அவனது மடியில் மடிந் ான் அவன் ஆதுரத்துடன் அவ ாது தலையைக் கோதிவிட்டபோது அவனுக்கு அம்மா ரூாபகம் வந்தது. டான கண்னிர் கன்னங்களில் உருண்டோடிற்று.
* LIIIuII
匹町以顶
--S.Jl 1554
பின்னட்டை அறிவித்தல்:
ருகோசுமலையில் இயங்கும் ாகம்" வெளியீடாக வந்த இப்று படித்தின் கவிதைத் தொகுப்பில் இலக்கியக்குழு ாழுதிய முன்துரையிலிருந்து
INTEL" GEGUARU.
sus, 8
ஆசிரியர் நழு கடயோடிகள்
Pursi - THIOONIDIL
-Hidlı El Hirg
Fo наІшвtr."ва
Ort
O grugiau Tour
தொகதுபேசி (9:31, 13:333
*புதன்கிழாமகவிங் 14-20 LEMNAJлет
சந்தா
ஜேர்மனி a 5 Lonorka s 20,- DM mulih n E- w ஐரோப்பா | 5 Lrnerka = - DM
வருடம் அமெரிக்கா ஆபிரிக்கா ஆசியா வருடம் DI
ஆங்ரேகியா வருடம் 7 DM
நபாந்தணந்த இது 308 974 39 Pont Hahnak RDat Dortm KHd
La O H00 dó
S S SS SS SS SSLLLSL S S LS SSLSLSS SS SS SS SS SS SS SS Systemm numklkan sin kom விங் ஒன்றாக டங்கள் சந்தா நிதியை அறுப்பிவைத்ததும் சாம dig Aupub.cypnih othalurlundri
S SL S SS SS SS SSL SSS SSS SSSLS S S LSS S LSL S S LSSS
உங்கள் கடுந்துகள் விமர்சாங்க
குடள் சாங்களுடையதும் டங்கரு
நடயதுமாக முயற்சிகாப் பய நுங்ாதாக்ளுவோம்

Page 31
எங்கள் இருப்பை மட்டுமல் எங்கள் படைப்புகள் இவர்கள் எரித்துவிடலாம் - அழித்துவிட Աքւգաf бтпBlaѣя . "சுயம்" என்றும் எ நிச்சயம் தொடர்வோம் கீறல்களோடு.

ளையும்
ஆனால் து.
ங்களோடுதான்.