கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1992.03-04

Page 1
画
Tamilische Z.
 

sae |-

Page 2
நூலஅறிமுகம் ( )
" இரண்டாவது பிறப்பு " * sidspåss) * 199O * 29Lé * 6. - La oTib * Asse ay. 3 Alles Pat Le a ut au d, 9 52o o Sarcelles, France.
11 கவிதைகள்,
5.
" இனி ஒரு வைகறை " * கி.பி.அரவிந்தன் 4 1991 + 48பக் * 6, இ. ருபா * Pony , 25 Ar un as a la po ur am Main Street, Adiyar, Madra s 2 o, in dia .
16 கவிதைகள்,
§
购影 அகதி 像赣 YS 0LTLTLL SYSSSS 000 SYS 00LLTT S SSYSSS 0SSLLLLL SYS S LLL LL LLLLLLL LL LLLLLS
1477 Eglinton Ave West, Post box: 3, Tronto, Contarlo. M6E 2G6, Canada.
நெடுங் கவிதை,
ராத்ரி 娜娜 * 3}Úgu gav SpLogỗ * 1991 * 24. Lués, * 2 O, - tsunT * Thag am
Veleye eddagam, 156 Green Road, Trinco male, Sri Lanka.
44 கவிதைகள்.
 

வந்தவர்கள் போகிறார்கள்!
பேர்லினுக்கு நானும், என் நண்பனும் போய்க்கொண்டிருக்கை யில், நாங்கள் பிரயாணம் செய்த பெட்டியில் ஒரு ஜேர்மானியக் குடு ம்பமும் பிரயாணம் செய்தது. பிர யான நேரம் சுமார் 6 மணித்தியா லங்கள். அக் குடும்பம் பார்ப்பதற்கு நல்லவிதமாகத் தெரியவே காங்களு க்குத் தெரிந்த ஜேர்மன் மொழியில் அவர்களுடன் உரையாடினோம்.
"நீங்களும் பேர்லினுக்கா போகிறீர்கள்?"
"நாங்கள் லிப்லிக்குக்குப்
போகின்றோம்." லிப்லிக் என்பது முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் ஒரு நகரம்.
அங்கு உறவினர்களிடம்
போகிறீர்களா?"
போய்
"இல்லை. அங்கே
வாழப் போகிறோம்."
"கிழக்கு ஜேர்மனியில் வாழ முடியாது என்றுதான் எல்லோரும் மேற்கு ஜேர்மனிக்கு வந்துகொண் டிருக்கிறார்கள். நீங்கள் இங்கேயி ருந்து அங்கே போகிறீர்களே?"
"நாங்களும் கிழக்கு ஜேர்மனி யிலிருந்து இங்கே தான். 1989ஆம் ஆண்டு செப்ரெம்
வந்தவர்கள்
பர் மாதம் நாங்கள் குடும்பமாக கிழக்கு ஜேர்மனியிலிருந்து தப்பி யோடினோம். அது மிகவும் பயங் கரமான அறுபவம், செக்கோசெல anunT safluunT , e nå asT tarët ea. L-T als (pg சனுக்கு தப்பி வந்தோம். படையின

Page 3
ரின் கண்களில் அகப்படாமலிருக்க வில் பெரிதாக வித்தியாசமில்லை காடுகள், வயல்கள், நதிகள் எல் யென்று. இங்கு ஒன்றும் வானத்தி லாம் தாண்டி குழந்தைகளுடன் வந் லிருந்து மகிழ்ச்சி கொட்டவில்லை. தோம். பல நாட்கள் பட்டினியா கடுயைாக உழைத்துத்தான் வாழ கவே பிரயாணம் செய்தோம்." வேண்டியிருக்கிறது. இது புரியாத தால் இன்னும் பலர் தொடர்ந்து "ஏன் அங்கிருந்து தப்பிணிர்கள்?" இங்கு வந்துகொண்டிருக்கிறார்கள்."
"மிக மோசமான பொருளாதார "கிழக்கு ஜேர்மனியிலும் கஷ் நிலைமைகள்தான் காரணம். விட் டப்பட்டு உழைக்க வேண்டும். இங் டின் தேவைகள் வளர்ந்தளவிற்குப் கும் அப்படியே என்று கூறுகிறீர் பொருளாதாரம் வளரவில்லை. எவ் கள். பிறகு ஏன் திரும்பிப் போகி வளவு உழைத்தும் எல்லாத் தேவை றிர்கள். இரண்டு பகுதியிலும் நிலை யையும் பூர்த்திசெய்ய முடியவில்லை. மை ஒன்றுதானே?" கடைகளிலும் எல்லாப் பொருட்க சூரும் கிடைக்குமென்றில்லை. எங் கள் நிலைமை இப்படி இருக்கின்ற "நாங்கள் மேற்கு ஜேர்மனிக் போது அரசினதும், அரச குடும்பத் குன் காலடி வைத்தபோது எல்லை தினதும், அவர்களினது உறவினர் யில் நின்று பூச்செண்டு தந்து வர களினதும் வாழ்க்கைத்தரம் மட்டும் வேற்றார்கள். புதிய உடைகள் தந் மேம்பட்டிருந்தது. இவற்றுடன் தார்கள். வரவேற்பு அன்பளிப்பு ஏதோ ஒன்றுக்குக் கட்டுப்பட்டிருப் என்று ஆளுக்கு 1Ο Ο, - μη στιο Lμιη பது போன்ற உணர்வே எங்களுக்கு தந்தார்கள். மிகவும் அன்பாக நடந் இருந்தது. இவற்றிலிருந்து தப்ப தார்கள். கிழக்கு ஜேர்மனியில் 1989ஆம் ஆண்டு செப்ரெம்பர் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை மாதம்தான் சந்தர்ப்பம் கிடைத்தது." கதைகதையாகக் கேட்டு பத்திரிகை களில் பிரசுரித்தார்கள், தொலைக் "அப்படிக் கஷ்டப்பட்டுத் தப்பி காட்சியில் பேட்டி கண்டார்கள். வந்துவிட்டு இப்போது ஏன் பழைய எல்லாவிதமான கவனிப்பும் கிழ இடத்திற்கே திரும்பிப் போகிறீர் க்கு-மேற்கு ஜேர்மனி இணைந்து, கன்?" பொதுத் தேர்தல் நடக்கும்வரை தான். அதன் பிறகு எங்களை இர “மேற்கு ஜேர்மனியைப் பற்றி ண்டாந்தரப் பிரஜைகளாகவே நடா நாங்கள் நிறையக் கற்பனை செய் த்துகிறார்கள். எங்களால்தான் தங் திருந்தோம். இங்கு வந்து பார்த்த கள் வரி அதிகரித்துவிட்டது என்று பின்புதான் தெரிகிறது நிலைமைக எங்கள் மேல் கோபப்படுகிறார்கள்"

"சுமார் இரண்டரை வருடங்க ளின் பின் திரும்பிப் போகிறீர்கள். முன்பு நீங்கள் வசித்த விடு இன் றும் உங்களுக்காக இருக்குமா?"
"சென்ற மாதம்தான் நான் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். வீட்டில் எந்த ஒரு தனபாடமும் இல்லை. பலவற்றை அயலவர்கள் அபகரித்துவிட்டார்கள் . இனி நாங் கள் அவற்றை உரிமை கோரமூடி யாது. சில பெறுமதியான பொருட் கனை நகரசபையே காடுத்து விற் பனை செய்துவிட்டதாம். வீடு மட் டும் அப்படியே இருக்கிறது. யாரும் அங்கு குடியிருக்கவில்லை."
"மேற்கு ஜேர்மனியில் உங்கள் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகியதில், இடத்திற்கே
கவலையடைந்துள்ளிர்
திரும்பவும் பழைய வருவதில் assa a ? "
'ஏமாற்றமடைந்தது உண்மை இடத் திற்கே திரும்பவும் வருவதையிட்டு எங்கள் குடும்பத்தில் எல்லோருக் தம் சந்தோஷமே. என்னதான் இருந்தாலும் சாங்கள் சொந்த வீட் டில் வாழ்வது போன்ற நிறைவு வேறு எங்கும் வராது"
தான். ஆனால் எங்களின்
கடைசியாக அக் குடும்பத்தின் தாய் கூறியது எங்கள் இருவரை யும் அரங்க வைத்துவிட்டது. எங்கள்
நாட்டை நினைத்ததும் அரசும், இயக்கங்களும்தான் ஞாபத்திற்கு வந்தன. நாங்கள் எப்போதுதான் இந்தக் குடும்பத்தைப் Gurgu சொந்த வீட்டில் வாழும் நிறை வைப் பற்றிச் சொல்லுவோம் என்று எங்கள் இருவருக்கும் தெரிய வில்லை.
- Jr.
ごー یہ سمسحہ
参
幼 42: 级多须 须
级
幼
ހަ2
Kölner Stadt-Anzeiger

Page 4
* சுவர்ணாங்கி
ஆதவனே வாரீரோ கோதையரைப் பாரீரோ ! சூரியரே கேனீரோ பெண்ணடிமை தீர்ப்பீரோ !! நீதிக்காய் அழுகின்றோம் நீதி கூற வருவிரோ !!!
ஆதவனே நீயுமோர் ஆடவனே - இருந்தும் தீர்ப்புக்காய் உமை மட்டும் இங்கழைத்தோம் . ஆதியிலே தோன்றி வந்து யாவருக்கும் வழிகாட்டிச் சென்றதினால் பெண் கொடுத்த உயிர் அவர்கள் - அவனை அடக்கி இங்கு ‘வாழ்கிறார்கள்.
பொறுத்தபோது ஆட்கொண்டான். பொறுக்கப் பொறுக்க ஆடுகின்றாள். பாட்டில் கூட நஞ்சு வைத்தான். பாவையரை இகழ்ந்தே நின்றாள்.
தேய்ந்து வரும் நிலவெள்பாள் - தெவிட்டுகின்ற அமுதென்பான் - வாடி விழும் பூவென்பான். துவண்டு விழும் கொடியென்பாள். வெடுக்கென்றறிந்தும் மீனினத்தை பெண்னவள் கண்துைக்கு ஒப்பிட்டான்.
6
 

பெண்துக்கென்ன உரிமையென வினவுகிறான் - அவறுக்கு உயிர் கொடுத்த தெய்வமென்றால் மறுப்பானோ? சலங்கைகள் அறுத்துவிட்டு கால் விலங்கிட்டான். கால்களையும் சிதைத்துவிட்டு அடுக்களையில் சிறையிட்டான். அல்திவாரமிட்டவளை அடிமையாக்கி நின்றானே. ஜவுளிக்கடை பொம்மையாக வைத்தானே. விளம்பரத்தின் பதுமையாய் வரைந்தானே.
படுக்கையறைப் பாவையாக எண்துைகிறான். அவனைக் குழந்தை பெறும் யந்திரமாய் மாற்றிவிட்டான். வேசையென்றும் தாசியென்றும் பேசுகின்றான். அதைத் தோன்ற வைத்த தன்னினத்தைத்ப் போற்றுகின்றான்.
நாள் வைத்து - கோள் வைத்து சாதகத்தைப் பார்த்துவிட்டு தாலியென்ற கயிரொன்றை ஜாலியாகக் காட்டிருவான். கட்டியவன் முச்சு காலியானால் தாலியதை அறுவென்பார். கொலுவெல்லாம் அகற்றென்பார். இறந்தவீடு சென்றுவிட்டால் ஒப்பாரி வைக்கவிட்டுத் தாம் ஒப்பனையாய் அமர்ந்திருப்பார்.
கோவலறுக்கு - சீதையினைத் தீயிலிட்ட ராமறுக்கு - கானகத்து காரிருளில் கட்டியவளை கைவிட்ட நன்றுக்கு சரித்திரங்கள் படைத்து நின்றார். இவர்கள் அந்தக் காலச் சரித்திர புருசர்களாம். இந்தகால புத்தகத்தில் பதிப்பிட்டார்.
கற்பென்று பொய்யுரைத்து சீதனமாய் பகற் களவெடுத்து, பெண் கொலை செய்யும் பாதகரை, வஞ்சகரை பார்த்தும் இவை யாவும் சரியென்று சென்றாயே ஆதவனே நீயுமோர் ஆடவனே அதனாலோ ஆதரித்தாய் ஆடவணை !
子

Page 5
சமுக முன்னோட்டமும்,
முற்போக்காளர்களும்
மனித சமுகம் பல மாற்றங்களி றுபாடாக வளர்ந்து வந்துள்ளதை யாரும் மறுப்பதற்கில்லை. எனது சமுக அரசியல் அறிவுக்கெட்டியபடி "முற்போக்கானர்கள்" στουπρι சொல்லப்படுபவர்கள் EFT 5T UTGJUT மனித குண இயல்புகளுக்குத் தகுந் தாற்போல் ஒரு மரபு போக்குடைய இவர்க னில் விரல் மடித்து எண்ணக்கூடிய வர்கள் சமுக அரசியல் போக்கு களை மிக அவதானமாக அறுைகினா லும், ஒரு குழுநிலைப் போக்குக் குன் சிக்கிச் சீரழிந்ததே வரலாறு.
வர்களாகவே உள்ளனர்.
ஒரு இளைஞன் சிறு வயதில் தாய், தந்தையருடன் கோவில், குளம் என்று சென்று, பதினாறு வயதில் நால்திகம் பேசிப் பின்பு,
மார்க்லியம் பேசி தான் வாழும் சூழலில் தன்னை ஒரு மனிதனாக நிறுத்தப் பல தடைகளையும் தாண் டி ஒருவழி அறிவுப் போக்கில் வளர்ச்சியடைகிறான். அந்த இனை ரூன் அவன் சார்ந்த குடும்பப் பொருளாதாரத்தில் தங்கி நின்றே தனது அரசியலைப் பேசும்போது, உடல் உழைப்பில் இருந்து அந்நிய ப்பட்ட ஒரு சமுக அரசியல் போக் கு நீடிப்பது பெரும்பாலும் அசாத்தி யமானது. ஆனால் முனை உழைப் பாளிகள் ஊதியத்துடன் உழைத்தால் இப் போக்கு நீடிக்கும்.
இருப்பினும் இவர்கள் சொந்த (அக) அறுபவமின்றி வெளி அறுப வங்களைத் தொகுப்பதன் முலம் சமுக உண்மைகளின் உணர்வுகளு டன் ஒட்டுவதில்லை. சில "புத்தி
 

ஜீவிகள்" மேற்கூறிய அறுபவத்தை மிகவும் பெறுமதி வாய்ந்த உண்மை என்று நம்பி நடப்பார்கள். அவர்க ஞம் ஒரு சமுக அரசியல் மாற்றத் தின்போது சலிப்படைந்து பழைய சமுக குண இயல்புகளுக்குப் பலியா னதே நாம் கண்கூடாகக் கண்ட
உண்மை.
75ஆம் ஆண்டுகளில் பல்கலைக் கழக மாணவர்களின் தொகையில் கணிசமானவர்கள் மார்க்லியம் பேசினர். இத் தத்துவமானது தர் க்க ரீதியிலும் சரி, வர்க்க ரீதியி லும் சரி உண்மைகளைக் கொண்ட தும், கஷ்டமானதும் என்ற அடிப்படை யில் ஒரு நடைமுறை வேலையற்ற பல்கலைக்கழகக் கால ஸ்ரைலாக
இது இருந்தது.
மற்றவர்களால் நிராகரிக்க
இக் காலகட்டத்தில் சீன, ரஷ் ய வண்ணக் கலர்களிலான அழகிய விளம்பரங்களுடன் கூடிய புத்தகங் அதன் தாள்களில் உறை போடுவதும் அன்
கன் விற்பனையானதும்,
றைய காலகட்ட பாடசாலைகளின் மதிப்பான விசயமாகவும் மாறின. இந்தப் போக்கானது ஆய்வற்ற தன்மையால் ஒருவகையான ஏஜெ ன்டுகள் போன்ற இவர்களை இட்டுச் சென்றது என் றுதான் சொல்லவேண்டும்.
தன்மைக்குள்
இது பொதுவான போக்காக இருந்தாலும் ஸ்தாபனமாக இயங்
3
கிய " முற்போக்காளர்களும்" தேசி ய இனப்பிரச்சினையில் காந்தளவி ற்கு நம்பிக்கை கொண்டிருந்தனர், சமுக வர்க்க முரண்பாடுகள், தேசி ய இனங்களின் பற்றி அக்கறை கொண்டிருந்தனர் என்பவை கேள்விக் குறியாகக்கூட இருக்கவில்லை . ரஷ்ய சார்பு "முற் போக்காளர்கள்" இலங்கைப் பாரா
முரண்பாடுகள்
ஞ்மன்றவாதிகளாக இருந்தனர். சீனச் சார்பு "முற்போக்கானர்கள்" பாராளுமன்றத்தை நிராகரித்து,
தேசியப் பிரச்சினை சாதியம் மட் டுமே என்றிருந்தனர். இவர்களின் இந்தப் போக்கானது நான் முன்பு கூறிய மாதிரியே சமுக உண்மைக ளின் உணர்வுகளை பிரதிபலிக்காத தன்மையைத்தான் காட்டியது.
இது இவ்வாறிருக்க, தமது பிரச்சினையே தமிழ்த் தேசிய இன ப்பிரச்சினை னன்ற கோட்பாட்டுக் குள்ளிருந்த த.வி.கூ. வின் அரசி யல் போக்கு சந்தர்ப்பவாதப் போக் காகும். அவர்களின் வர்க்கக் குணா ம்சம் காரணமாக - சாதியப் பிரச் சினையை நடைமுறையில் கடைப் பிடித்துக்கொண்டு சாதியம் என் றொரு சாமான் இல்லை என்று சொன்னதைப்போல - தமிழ் மக்க ளின் பிரச்சினைக்குத் தீர்வு தமிழி ழம் என்றனர்.
இந்த னதிரும் புதிருமான போக்குகள் நிலவியபோதும், இல ங்கையரசின் இனவொடுக்கல்,

Page 6
இனவழிப்பு, கடனீகரம் ஆகிய வேலைகளும் அதே காலகட் டத்தில் நடந்ததை எவரும் மறுக்க முடியாது. இந்த இனவொடுக்கு முறைக்கும், இனவொழிப்புக்கும் எதிராகப் போராட வந்த தமிழ்
பிரதேச
இளைஞர்களின் உணர்வுகளைக் கட் டுப்படுத்தி தமது அடியாட்களாக கூட்டணி வைத்திருந்தது. இந் நிலையில் சீனச் சார்பு "முற்போக் கானர்களின்" நடவடிக்கைகள் இந் த இளைஞர்கனை மிகவும் ஆத்தி ரப்படுத்தியது. சுயேட்சை வேட்பா னர்களை துரோகிகள் என்று அழி த்த காலகட்டமும் இதுதான்.
சிறிதுகால இடைவெளியில் த.வி.கூ தலைமைகளில் வெறுப்ப டைந்த இளைஞர்கள் தமது சொந் தப் போக்கில் ஸ்தாபனம் அமைத்
துக் கொண்டனர். தமிழீழம், ஈழம் போன்ற போக்கானது எல்லாவித மான சிந்தனையாளர்களையும் உன் வாங்கக்கூடிய ஒரு தனித்தன்மை யைக் கொண்டிருந்தது.
ஆரம்பத்தில் மனப்பாடம் பண் ணப்பட்டிருந்த சமுக விஞ்ஞானம் இந்தக் காலகட்டத்தில் சமுகத்து டன் இணையத் தொடங்கியது. இருப்பினும் தமிழ் இயக்கத் தலை மைகள் த.வி.கூ.வை நிராகரித்த னர் . ஆனால் இந்திய அரசை ஏற் றுக்கொண்டனர்.
தலைமைகள் தமது இருப்பை இந்தியாவில் அமைத்துக்கொண்டி ருந்தமையினால் தளநிலைமைகனை அதிசயக் கதைகள் போலக் கேட்ட னர். தள இளைஞர்களோ முற்போ
"அகதியள் தொடந்தும் ஜேமணிக்கு
வரவேசரம், மனிதாபிமான முறை யிலை இதை அனுமதிக்க வேகது மெண்டு சொல்வியிருக்கிறாரோ? ஆராள் றெட்குறொல்காறனோ?"
"இல்லை. கொன்ரெய்னர் வீடுகள் செய்யிற கொம்பணி முதலாளி. குரு கிழமையிலை மட்டும் 150 விடுகள் செய்ய ஒடர் கிடைச்சிருக்காம்"
- இன்னன்னோ
-x >
MC)
 

க்குச் சிந்தனையில் நம்பிக்கை இழு க்காவிடினும் "முற்போக்கானரின்" போக்கில் நம்பிக்கை இழந்திருந் தனர்.
தமிழரசுக் கட்சி தனது கடந்த காலப் Guef பேசிக் கூட்டணியாகும்வரை உயிர் வாழ்ந்தது. அதுபோல் அறுபதுக னில் சாதியப் போராட்டத்தின் வெற்றிகளை வீர முழக்கமிட்டுக் கொண்டு சீனத் தலைமைகள் மா வோவின் இறப்புவரை உயிர் வாழ் ந்தனர்.
போராட்டத்தைப்
இவர்கள் மத்தியில் காணப் பட்ட பிழைப்புவாதப்போக்கானது உடைவை இவர்களுக்குள் ஏற்படுத் தியது. தத்துவம் சார்ந்த போக்கு இவர்களிடம் கூடவே இருந்த போதும், அந்தத் தத்துவம் சமுகத் துடன் இணையாது, தனித்து நின்ற போது உயர் சமுகத்திலிருந்து வந் த இளைஞர்களிடம் புதிய ஆயுதப் புழக்கம் சாதாரண விசயம் ஆகி விட்டது. பல இளைஞர்களின் தலை மறைவு வாழ்க்கையும் தொடரத் தொடங்கிவிட்டது. இதன் காரண LDII es usuDupu unt audiulan GUI afIslui போராட்டம் செய்வது நடைமுறைச் சாத்தியமற்றதாகியது. இதே வேனை தாழ்த்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட உழைப்பாளி மக்களின் பகுதியிலிரு ந்து நிறைய இளைஞர்கள் தமிழ்த் தேசிய அலையில் இழுபட்டனர்.
எனினும் "முற்போக்குப்" பேசிய
வர்கள் பல உலகநாடுகளை உதார ணங்களாகக் கூறி தமிழீழம்/ஈழம் சாத்தியமற்றது என்றே கூறினர். இப்போதும் கூறுகின்றனர்.
80களின் பின்பு தமிழீழம் சாத் தியமில்லை என்ற குரல் எழவே வாய்ப்பு இருக்கவில்லை. இந்தியா வின் வரவின்போதும், அதன் முன் பும் தேசியத் தலைமைக்கான குத் துவெட்டுகள் நடக்கத் தொடங்கிய வேனையே தமிழ்த் தேசியப் போக் கானது ஆயுதம் தாங்கிய அடக்கு முறைப் போக்குக்குள் பிரவேசித் தது. இக் காலகட்டத்தில் சமுக உண்மைகளின் உணர்வுகளைப் பிர திபலித்த "முற்போக்குச்" சிந்தனை யாளர்கள் - தமிழ்த் தேசியப் போக்குள் உள்வாங்கப்பட்டவர்கள் - கருத்துச் சுதந்திரம் இன்றி விழித் தனர். ஒதுங்கவும், வெளியேறவும் செய்தனர்.
இது தவிர, சமுக வித்குஞானப் போக்குடைய பல சிறிய அமைப்பு கள் சுயமாக இயங்கியபோதும் இவர்களுக்கு இந்திய உதவி மற் றைய அமைப்புகளுக்கு கிடைத்தது போல் கிடைக்கவில்லை. இந்திய அரசின் நோக்கங்களுக்கு இரை யாக மறுத்ததும் இச் சிறிய அமை ப்புகள் வளரமுடியாமைக்குக் கார ணம் என்று சொல்வதே சரியென
நினைக்கின்றேன்.
80களுக்கு முன்னும், பின்றும்

Page 7
தமிழ் இயக்கங்களிலிருந்து வில கிய சமுக விஞ்ஞானக் கண்ணோட் டம் உள்ளவர்கள் புதிய அமைப்பு களை உருவாக்க இயக்கங்கள் ஒரு போதும் அறுமதித்ததில்லை. இந் த விடயத்தில் எல்லாத் தமிழ் இய க்கங்களுக்கும் ஒரு உடன்பாடிருந்
b.
«dib
90இல் தமிழீழம் என்ற போக் குடையவர்கள் ஈழம் என்ற போக் குடையவர்களை தமது கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவந்தமையும் தெரி ந்ததே. அரசியல் கடைகளை இலங்கையர
தற்போது கொழும்பில்
சின் உதவியுடன் அமைத்துள்ளவர் களில் நான் முன்பு கூறிய " முற் போக்கானர்களும்" அடங்குவர். கடந்த காலத்தில் இந்தியாவில் இந்த இயக்கங்கள் இருந்தபோது பேசித் தீர்க்க முடியாத விடயங் கனா கொழும்பில் பேசித் தீர்ப்பத ற்கு ? அல்லது இப்போதும் தமது தனித்துவத்தைக் காக்கச் சாகும் JUOJ மார்க்லிஸ்டுகள் என்று கூறிக்கொள்வார்களா? என் பது அவர்களுக்குத்தான் தெரியும்.
தம்மை
80களுக்கு முன்னும், பின்றும் வெளிநாடுகளுக்கு வந்த "முற்போக் கானர்கள்" பலவிதமான குழுக்க ளில் ஆதரவாளர்கள், அங்கத்தவர் கனாயிருந்தவர்கள். நாட்டைவிட்டு வெளிக்கிட்ட கால கட்டத்திலிருந்த குழுக்களின் இரு
ப்பையே கொண்டுள்ளனர். சண்டை
நாட்டில் நடக்கவேண்டும் என்பதில் மற்றைய தமிழர்களினின்றும் வேறு பட்டாலும், தமிழின ஒடுக்குமுறை யாலும், அழிப்பினாலும் பாதிக்கப் பட்டவர்கள் என்றே அரசியல் தஞ் சத்திற்கான வாக்குமுலத்தில் சொல்லியுள்ளபோதும், சாதாரண வாக்குவாதங்களில் மரபுவாதிகளின் கிளிப்பிள்னைத்தனத்தைக் கூடியதாயிருக்கிறது. இந்த "முற் போக்காளர்கள்" உலக அரங்கின் அரசியல் மாற்றங்களிலிருந்து பல படிப்பினைகளைக் கற்கவேண்டும் அந்த நாடுகளின் தேசிய இனப்பிரச்சினை பற்றி பேசுபவர்கள் ஏன் தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையை விளங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருந் தார்கள் என்பதைச் சற்றுச் சிந்தி க்க வேண்டும். பிழைப்புவாதிகள் தங்கள் சொந்த நலன்களுக்கு ஒரு போதும் தீங்காக நடக்க மாட்டார் கள். இந்த விசயத்தில் இவர்கள் அறிவாளிகளே ! (அடுத்த கலத்தில் முடியும்)
- சாநதன
காணக்
என்று சொல்லுபவர்கள்.
களின் முக்கியத்துவங்கள்
பலரும் தாம்
ஏப்ரல் மாத
g இரவல் தூண்டிலில். * “இங்கே இருந்தால் சித்திர அங்கே போனால் படு கொலை!" - இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ஈழ அகதிகளின் கண்ணிர் பேட்டி.
ajaupts

ஏனிந்த
வித்தியாசங்க
லொவி மரத்தினில்
ஏறிக்கொள்ளவும் 发 そ才。 நல்ல பழங்களை பிடுங்கியுண்ணவும் 像lé Zo இனி எனக்கு விலக்கப்பட்டுள்ளதாம். ご多 நான் இனி வளர்ந்த பெண்ணாம்.
மணற்குவியலில் புரளவும் தம்பியுடன் சண்டை பிடிக்கவும் இனி என்னால் முடியாதாம். நான் இனி வளர்ந்த பெண்ணாம்
தோழிகளோடு கூடியிருக்கவும் 感 வெளிக் கிணற்றினில் அள்ளிக் குளிக்கவும் ” T இனி எனக்கு விலக்கப்பட்டுள்ளதாம். நான் இனி வளர்ந்த பெண்ணாம்.
பள்ளிக்கு முழுக்குப் போடவும் வீட்டு வேலைகள் தெரிந்து கொள்ளவும் விரைவில் எனக்கு ஏற்படுமாம். நான் இனி வளர்ந்த பெண்ணாம்.
43

Page 8
பெற்றோரைத் திருப்தித்து விருப்பமில்லா மனத் செய்ய விரைவில் எனக்கு ஏற்படுமாம். நான் இனி வளர்ந்த பெண்ணாம்.
கனவறுக்கு விசுவாசியாய் பதிவிரதையாவதற்கும் இல்லாவிடின் தவறாமல் அடியுதைகள் வாங்கிடவும் பெண்ணென்ற காரணத்தால் ஏணிந்த வித்தியாசங்கள்?
இப் பொய்மையைச் சகித்துக்கொள்ள இனியுமென்னால் முடியவில்லை. பெண்ணிற்கான சமவிடம் இவ்வுலகிளில் கிடைக்க வேண்டும்.
சகோதரிகனே எழுங்கள். பயம்விருத்து முன்னேறுங்கள். மெளனத்தை உடைத்தெறியுங்கள். கண்களைத் திறவுங்கள். இப் பிராமணச் சட்டங்களை விரட்டியடியுங்கள்.
எங்களுக்கான சமவிடத்தை விட்டுக்கொடாமல் கேளுங்கள்.
சோர்வின்றி குன்றாகினால்
விடுதலை னம் கைகளில்தான்.
அறிவீரா நாம் பெண்கள். நாம் பெண்களாதலினால் முடியாதது சாது நம்மால்?
மல்லிகா
4

மாதத்தின் இறுதி
டிசம்பர்
வாரம்.
வழமைபோல தனது புத்தகக் கடையில் வீட்டுக்குத் தேவையான மரக்கறிச் சாமான்களை வாங்கி வந்து வைத்துவிட்டு வியாபாரத்தி ற்காக உட்கார்ந்திருந்தார் அவர், சில நிமிடங்களில் ஆயுதமேந்திய சில புலி வீரர்கள் சைக்கினில் வந்து குதித்தனர். யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலிருந்த அந்தப் பழைய கடைத் தொகுதியிலிருந்த இந்தப் பிரபலமான - ஆனால் முக்கி முனகி இயங்கிக்கொண்டி ருந்த - புத்தகக்கடைக்குள் அவர் கள் நுழைந்தனர்.
புத்தகங்களை விற்பது ஒரு பணம் தரும் வியாபாரமாக இரு
小5
ந்த முன்னைநாள் யாழ்ப்பாணம் அல்ல இது இன்று. புத்தகங்க னைப் படிக்க நேரமில்லாமல் தமது அன்றாட ஜீவனோபாயத்திற்காக அழவேண்டியது ஒருபுறம். இந்தக் குறிப்பிட்ட கடையின் புத்தகங்க ளைப் படிப்பது தேசத் துரோகமா கக் கருதப்படுமோ என்ற அச்சம் மறுபுறமுமாக புத்தகங்கள் விலை போகாத ஒரு புத்தகக்கடையாக அது மாறிவிட்டது.
அந்தப் புத்தகக்கடைதான் "யாழ் புக் ஹவுஸ்".
நுழைந்தவர்கள் புத்தகங்கள் படிப்பதற்கே என்பதை அறியாத வர்கள் என்பதால் விடயம் வேறு என்பது வியாபாரத்திற்காக உட் கார்ந்திருந்த அவருக்குத் தெரிந்தி

Page 9
ருந்தது.
afaUT e ar anum af or sugpjib Qafër னோரன்ன வேறு அடைமொழிகளா லும் அழைக்கப்பட்ட முன்னைநாள் உறுதி குலையாத ஒரு கொம்யூனிஸ்ட் அவர் . தேசத்தினதும், தும் விடுதலையில் ஆர்வமும், அக் கறையும்
கொம்யூனில்ட் கட்சியின்,
மக்களின
கொண்டிருந்தபோதும் அரசியற் பாதையில் நம்பிக்கை அற்றிருந்த காரணத்தால் "துரோகிகளில் ஒரு
இருக்கக்கூடுமோ வழமைபோல அநியாயமாகச் சந்
நடைமுறையிலுள்ள
daJJ 3 s
தேகிக்கப்பட்டவர் அவர்.
அவர் வேறு யாருமல்ல.
அறுபதுகளில் தீவிர கொம்யூ னில்ட்டும், போராளி பத்திரிகை யின் முந்நாள் ஆசிரியரும் எழுபது களிலும், எண்பதுகளிலும் பலரா லும் மதிக்கப்பட்ட அறிவாளிகளில் ஒருவருமான மணியண்ணைதான் அவர்.
மாற்றுக் கருத்தாளரையும் மதி க்கத் தெரிந்த பண்பாளரான அவர் ஒரு குழந்தைக்குத் தந்தை. ஒன் றரை வயதான பெண் குழந்தைக் குத் தகப்பனான அவர் தனது தேடு ம்பத்தின் நிலை பற்றி எடுத்துக் கூறியது எப்போதும் போலவே புலிகளுக்குக் கேட்கவில்லை.
fé
அறுபதுகளில் அரசியற் காரண ங்களுக்காக பல்கலைக்கழகப் படி ப்பை உதறிவிட்டு முழுநேர கொம் யூனிஸ்ட்டுக் கட்சி(மா-லெ) உறுப் பினராகிய மணியண்ணை தொழி லான விவசாயிகளின் விடுதலைக் காக தன்னை அர்ப்பணிக்க எந் நேரமும் தயாராக இருந்த ஒரு தேசபக்தன்,
"விசாரணைக்காக" புலிகளால் அழைத்துச் uosíd யண்ணை எதிர்பார்த்ததுபோலவே
செல்லப்பட்ட
இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. இலங்கையின் இனவெறி அரசு , இந்திய மேலாதிக்கம் என்பவ ற்றை உறுதியாக எதிர்த்த அவர் மக்களின் சனனாயகம், விடுதலை என்பவற்றின் அவசியம் தேசவிடு தலைக்கு ஒரு தவிர்க்க முடியாத முன்நிபந்தனை என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த
வர் என்பது மட்டுமே அவரது "துரோகம்",
அண்மைக்கால கைதுகளான
கேசவன் முதல் செல்வி, தில்லை நாதன் இவர் பதின்மூன்றாவது நபர்.
an Nou T U கைதுகளில்
கடத்தப்பட்டதிற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அப்படித் தெரிவிப்பது அவசியம் என்ற அம் சம் புலிகளின் அகராதியில் ஒரு போதும் இல்லை.

மனிதர்களது சிந்தனைகளை நசுக்கித் தாம் நினைப்பதைப் பேசு வதே தேசபக்தி என்று சாதிக்கும் "விடுதலைப்"புலிகளது போராட்டம் தேடித் தந்திருப்பது அராஜகத்திற் கும். அடக்குமுறைக்கும் மனிதப் படுகொலைகளுக்குமான சுதந்திரத் தையே.
தேசத்தின் s Col. நினைக்கும் புலிகளுக்கு ஒரு வார் த்தை; இதை முடுவதற்கு உள்ள ஒரே வழி முழுத் தேசத்தின் மக்க ளையுமே கொன்றுவிடுவதுதான்! அதைச் செய்யுங்கள். பின்னர் மணி தர்கள் இல்லாத தேசத்தில் புலிகள் மட்டுமே உறுமும் விடுதலை வாங் கித் தந்த பெருமை உங்களுக்குச் சேரும்.
உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களே...
கேசவன். செல்வி. தில்லை. வரிசையில் இன்று புதிதாக மணி யண்ணை, இன்னும் எத்தனை பேரோ? இந்த மனிதப் படு கொலைகளுக்கு முடிவு கட்டுவது எல்லோரும் அழிந்த பின்பா?
- நண்பர்கள் (ஈழம்)
எந்நேரத்திலும் கொல்லப்படக் கூடிய சூழலிலிருந்து வரும் இப் பிரசுரத்தை இயன்றவரை எல்லோ
ருக்கும் கிடைக்கச் செய்யுங்கள்.
" இபோ.ச. வின் கதை ! "
1.இலங்கைப் போக்குவரத்துச்சபை
2.மத்திய போக்குவரத்துச்சபை
(தொடர்ச்சி 77ஆம் பக்கம்)

Page 10
அந்தரத்தில் அலறும் ஈனக் குரல்வளைகள் பாலில நசிவில் பதறும்
பச்சினங் குழந்தைகள்.
பரிந்து பேசின் துரோகமென்பர். மறந்து வாழின் தேசியமென்பர்.
மானுட அழிவில் மதம் கொள் மந்தையர் கூட்ட விடு - தலை மண்டையோட்டு மயானமின்றி மாவீரர் வாழ் செழுநிலமாம் !
உயிரினை மதிக்கும் உசுர்விலான் தலைமை வெறி கொள் போரில் தாக்கலும், தடுத்தலும் தரத்திணி வொன்றே.
f3
 

மக்கள் அழிவில் மகத்துவம் பரப்பி மயக்கும் பேச்சில் மழலைகள் விழ மதி செய் தகுயிலா பெற்றோர் வாட வரம் பல செய்குவர் இப் பரணியிலே இங்கே -
தத்துவ வித்தகர் தரகர் கூட்டம் தலை பிய்த்து மயிர் பிணக்க முத்திப் பரவச மோன நிலையில் மார்க்சிய ரூானப் பார்வையினாவே சகலமும் விளக்கும். விதண்டம் பிளக்கும்.
மார்க்லின் மனிதத்துவமறியா நுனிப் புல் மேய்ந்த மேய்ச்சல் கூட்டம் வர்க்க விடுதலை பேச்சால் செய்யும் தர்க்கம் புரிந்து மார்பினில் தட்டும்
தோற்பது முடியா வெல்வது கடினம் தோற்றத்தில் தேசியம் ஊசலில் முதலாளித்துவம்
சரியும், பிழையும் சகலதும் அதுவே
அதுவும், இதுவும் இரண்டுமிருக்கும்.
நசிந்து, பிசைந்து கசக்கிப் பிழிந்து காரணம் கூறும் காலம் தள்ளும் ஆனால் - மாவீரர் அவர்கள் மக்களெதிரிகள் வரலாற்றின் கோழைகள் மானுடத் துரோகிகள் வெடிப்பு நகர்ந்து கீற்று நுழைய அகலுமிருளில் மெய்மை புரியும் சிதறும் தேசத்தின் காஞ்சும் பிரசைகளிற்கு.
ஏடன் பி.சந்தியாகோ (ஈழம்)
LLLLL
iii 1媒1鳞鳞鞘鳞射鲷鳞蜥邯 鲇川 嫩 鳞魏鲇 i II 鳞鳕剔1她
HAHAHAHAHHHHHHHHHHHHH)4
}1谢翡l翰 剔 1噶魏
A9

Page 11
은의
ம்
8F
T
தமிழ்த் தேசியமானது சிங்க னப் பேரினவாதத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். தனிச்
சிங்கனாச்சட்டம், தரப்படுத்தல், தொழில்-கல்வியில் இனப் பாகு பாடு, திட்டமிட்ட குடியேற்றம்,
பொருளாதாரப் பாகுபாடு, யக மக்கள் வாக்குரிமை பறிப்பு என்பவையே தமிழ்த் தேசியம் உரு
AD
வாகுவதற்குக் காரணமாக அமைந்
தவையாகும்.
தமிழ்த் தேசியம் குறுகிய தேசி யவாதமே. அது யாழ்-இந்து-சாதி ய எல்லைக்குள்ளேயே உள்ளது. இந்த எல்லையைக் கடந்து ஒரு விரிவான தேசியம் இன்றும் உரு வாகவில்லை.
இக் குறுகிய தமிழ்த் தேசியம்
2O
ஆரம்பத்தில் அஹிம்சை, பாராளு மன்றம், இணக்கம் என மாற்றம் கண்டு இறுதியில் தவிர்க்க முடியா மல் ஆயுதப் போராட்ட வடிவம் எடுத்துள்ளது. இவ்வாயுதப் போரா ட்டத்தை பல அமைப்புகள் முன்னி ன்று நடத்தியபோதும், அவற்றினி டையே உறுதியான அரசியலின்மை, பெருமை, மக்கள் புரிந்துகொள்ளாமை
போலியான நிலையைப் போன்றவற்றால் போட்டி, பூசல்கள் ஏற்பட்டன.
ஒன்று மற்றையதை மிஞ்சிவிடு மோ என்றளவிற்கு புலிகளின் மேலாதிக்கப்போக்கு மேவிட, மற் றைய அமைப்புகளைப் புலிகள் தடை செய்து தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொண்டன. புலிகளின் தேசியம் ஏனைய சிறுபான்மை

இணங்களை ஒடுக்கும் அளவிற்கு குறுகியதாக உள்ளது. எனவே புலி களின் நடவடிக்கைகளை அவதானி த்தால் - 1) ஜனனாயகமின்மை 2) மேலாதிக்கம் 3) ஏனைய சிறுபான்மை இனங்
கனை ஒடுக்கல் 4) மக்கள் விரோதச் செயற்பாடுகள் 5) சுய உற்பத்தியில் ஆர்வம் காட்
- போன்றவை புலிகணைத் தேசிய சக்திகள் பானமினல சக்திகள் என்றே நம்புமண்
என்பதைவிட
விற்குள்ளன.
ஆனால் இச் செயற்பாடுகளை மட்டும் கருத்திலெடுத்து புலிகளை மதிப்பீடு செய்யமுடியாது. ஏனென் றால் இன்றைய யுத்தத்தில் புலிகளு டைய செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதும் அவசியமானது.
இலங்கைப் பேரினவாதத்திற்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போரா டும் ஒரே அமைப்பு இன்று புலிகள் தான். மற்றைய இயக்கங்களோ பேரினவாதத்தினையே மறந்து பிரேமதாசாவின் வாலைப் பிடித் துக்கொண்டு நிற்கும்போது, புலிக ளின் செயற்பாடு வரவேற்கத்தக்கதே.
அடுத்து, இந்திய மேலாதிக்கம் தமிழ்மக்களின் விருப்பத்தினையே கருத்திற்கெடுக்காது. தன் அதிகார த்திணை நிலைநாட்டும் வற்புறுத்த
24
லில் ஒரு உடன்பாட்டைக் கொண்டு வந்தபோது - அதனுடன் சமரசம் செய்யும் போக்கு இருந்தபோதும் - அந்தப் பெரிய வல்லரசை எதிர்
த்துப் போராடிய அமைப்பு புலி கனே. அந்த யுத்தத்தைப் புலிகள் தான் தொடங்கினார்கள் எனக்
குற்றம் சாட்டுவது பிழையானது. ஏனென்றால் இலங்கைப் பேரின வாத அரசு இந்திய இராணுவத்தை அனுப்புவதற்கு புலிகளுக்கு ஆயுதங் கள் வழங்கியும் இருக்கிறது.
இங்கு சமரசம் இருக்கமுடி யாது. காரணமில்லாமலே யுத்தம் தொடங்கியிருக்கும். அந்த வகை யில் புலிகள் முந்திக்கொண்டார்கள்
சான்றே பார்க்கவேண்டும்.
எனவே புலிகளிடம் இரண்டு அம்சங்கள் உண்டு என்றே பார்க்க
SunT Lb.
1) தமிழ் மக்களின் தேசிய அபிலா சையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ் மக்கள் சார்பாக மோசமான அடக்குமுறையைக் கட் டவிழ்த்து தமிழ் மக்களின் நலனு க்கு விரோதமாய் உள்ளது.
2) இன்றைய நிலையில் இலங் கைப் பேரினவாதத்திற்கு எதிராக ஆயுதம் தாங்கிய ஒரே அமைப் பாக உள்ளது.
இந்த மதிப்பீட்டால் புலிகளை

Page 12
Nu Nu
t్క
"எங்கடை இயக்கம் செய்யிற அநி யாயங்கனைத் தெளித்சு கொண்டு தானே அவன் காசு சேக்க காங்க ளோடை வந்துகொண்டிருந்தவன். இப்ப ஏன் வரமாட்டானாம்?"
"ஊரிலை அவன்சரை விட்டிலயும்
னங்கடையாக்கள் தங்கடை கைவரி
<榜 哈 堂 é汉 சையைக் காட்டியிட்டினம்
- இன்னன்னா
unun
வெறுமனே தேசிய சக்தி என்று பார்ப்பதைவிட, அதற்கும் மேலாக அதன் பாலில செயற்பாடுகளும் காணப்படுவதால் முழுதாகவே தேசிய சக்தி என ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே எனது கருத்து,
ஆனால் மாற்று அமைப்பு இல் லாத நிலையில் புலிகளைத் தேசிய
ܐ ܕ சக்தி எனவும் பார்க்கலாம்!
கு.பத்மலோசனி (ஈழம்)
பிரஜைகளின் முடிவிற்கு.
கடந்த பலமாதங்களாக “தேசி யத்தின் குறிப்பாக" தேசத்தின் குறி ப்புகள் வந்தபோது, அதன் அறிவா ர்ந்த வாதங்களையும், தேடலையும் தமிழ்ச் சமுதாயத்தின் தேவையெ னக் கருதி, அதன் மீது மிகவும்

கவனஞ்செலுத்தி வாசித்து வந்
தோம்.
"தேசத்தின் குறிப்புகள் பிற்போ க்குத் தேசியம் பேசுகிறது, புலிக் குக் காவடி தூக்குது" என்றெல் லாம் பலர் புலம்பியபோது, அதன் சில கூறுகளை வைத்து எடைபோ டாது கவனமாக, மெளனமாக இரு ந்தோம். எனினும் அதன் பயனுள்ள பல கூறுகளை எமக்கு மிகவும் வேண்டியவர்களுடன் விவாதித்தும் வந்தோம். ஆனால் கலம் 49இல் வந்த குறிப்புகள் மிகவும் வேதனை யையும், விரக்தியையும் கூட்டிவிட்
இன்றைக்கு நாமிருக்கின்ற சூழ்நிலையில் அறிவை வளர்த்துக் கொள்ள, வரலாற்றைப் புரிந்து கொள்ள மொழி தடையாக ஒரு புறம். மறுபுறம் தாய்மொழியில் இயலக்கூடிய நூல்கனைப் படிக்க முடியாத அவலம். இதற்குள் அகப் பட்டு நம்மிடமிருந்த அறிவுப்பரப் பையுமிழந்து, படித்துச் செரித்தவற் றையுமிழந்து வெறும் ஜடமாக விடும், வேலையுமாக முடங்கிவிட் இந்நிலையில் எதையும் விமர்சிக்க முடியாத நிலையில், மிகவும் அறிவு மங்கிய அவல நிலையிலிருந்துகொண்டு, நாம் கற் றுச் செரித்த அறிவின் துணையுடன் தேசத்தின் குறிப்பு மீது சில கருத்
துகளை முன்வைக்க முனைகின்
டோம்.
றோம்.
22.
1852ஆம் ஆண்டில் கார்ல் மார் dissio OT (5u "The eight enth brunn aire of ou is: , bona parte" எனும் நூலை ஒன்றரை நூற்றாண்டு இடைவெளிக்குப்பின், நவகாலணித் துவத்திற்குள் விழுந்துவிட்ட இலங் கை போன்ற நாட்டினது வர்க்க உறவுகளை விளக்க அப்படியே ஒப் புவிப்பது குழப்பமாகவுள்ளது. இன் றைய நவகாலணித்துவம் மூன்றாமு லக நாடுகளின் தேசியப் கணை - மொழி, கல்வி, பண்பாடு, தேசநலன், தேசப்பற்று. இன்னபிற - அழித்து, தொங்குசதைப் பண் பாட்டு மனோபாவத்தையும், அதற் குள் நிலவும் தொங்கிப் பிழைக்கும் நிலையையும் வலுவேற்றிய பின், ஞான முதலாளியம் தரகு முதலா ளிய ஏஜெண்டுகளாக மூன்றாமுல கையும், அம்மக்களையும் ஆக்கிய
LuaML
சிந்தணாமுறையில் நவீன விஞ்
பின் மார்க்லைக் கடக்காமல் அவ ரது கருத்தோடு எல்லையிடுவது சரியாகுமோ?
இலங்கையில் தேசிய முதலாளி வர்க்கம் காலனிய-நவ காலனியத் குறுந் தேசியப் பண்பாலும் நலிந்து இறுதி நிலைய டையும் நிலையில் அந்த குட்டி முத லானிய வர்க்க இயல்புகள் 1852ஆம் ஆண்டு பிரான்லில் நிலவிய நிலை மைகளுடன் இசையமுடியாது.
தன்மையாலும்,
இலங்கையில்
றால் தரகுமுதலாளிய வர்க்கத்தில்
வேண்டுமென்

Page 13
தொங்கும் குட்டித் தரகுமுதலாளிய வர்க்கமே - சார்புத் தேசிய முத - நிலைக்கின்றதென்று கூறமுடியும். இருப்பினும் இதுபற்றி நான் முழுமையற்றிருக்கிறேன்.
லானியமே
புலிகளைப் பற்றிப் பிரஜைகள் மிகவும் தவறாணவொரு முடிவுக்கு வந்துள்ளார்கள். (1852ஆம் ஆண் டின் கார்ல் மார்க்லின் நூலை அப் பொருத்துவதால் வந்த நிலையோ அல்லது "ஒப்பந்த விம
படியே
ர்சகர்களாக" மாறிவிட்டார்களோ?) கலம் 49இல், பக்கம் 52இல் "ஒம். புலிகள் தரகு முதலாளியத்தைப் பிர திநிதித்துவப்படுத்துகிறதென்றால் ஒடுக்கப்பட்ட தேசமொன்றின் தரகு முதலாளித்துவம் போகக் கூடிய உச்ச எல்லைக்கு அது போயிருக்க
வேண்டும். இந்திய அரசை முற்
“னங்கடை வெளிநாட்டமைச்சர்
அலுக்காமல், குலுக்காமல் நாட்டி சிலையே இருக்கிறார். அப்ப ஆயுத ங்கள் வாங்க ஆர் போகினம்?"
"வியாபாரத்திலை போட்டியள் கூடி யிருக்கிறதாலை இப்ப ஆயுதங் களை நாட்டுக்குள்ளையே கொண்டு வந்து குடுக்கிறாங்களாம்"
- mari
ہےــــــــــــــــــــــــــــــــــــــےح
24
றாக நம்பி ஆயுதங்களை ஒப்படை த்திருக்க வேண்டும். அல்லது இல ங்கையரசின் ஒற்றையாட்சி அதி காரத்திற்கு உடன்பட்டிருக்க வேண் டும்", "ஆனால் புலியன் அதற்குப் போகமாட்டார்கள் என்று சொல்ல முடியாதே", அது போகும்போது வரவேண்டிய பிரச் சினை. இப்போதுள்ள பிரச்சினை
"உண்மைதாம்.
அவர்களின் போக்கு இதுதான் என்று காட்டுவது". இப்படி அவர் கள் உரையாடுகிறார்கள்.
இங்கு இந்தியாவை சாதிர்த் தது, இந்தியப்படையை எதிர்த்தது, எதிர்ப்பது எல்லாம் தரகு முதலா ளியத்திற்கு அப்பாற்பட்டதாம். இத னால் புலிகளை முதலாளிய தேசிய வாதிகனாகப் பிரகடனம் செய்கிறா
 

ர்கள்.
தரகு முதலாளியம் இந்தியாவை எதிர்க்க முடியாதா? உலகம் இந் தியாவுடன் முடிவுற்று விடுகிறதா? உலக ஏகாதிபத்தியத்தின் துணையு டன் இலங்கைச் சிங்கள தரகு முத லானியம் இந்தியாவை எதிர்க்க anódio SupaRouum ? Voice of Amerika இலங்கையில், இந்தியாவை எதிர் த்து இலங்கைத் தரகு முதலாளித் துவ அரசால் அறுமதிக்கப்படவில் லையா? சென்ற் அந்தளி, ஞானத் திற்கூடாகவும் பல்முறை இந்தியர் இலங்கைக்கு தூதுகளும், நம்பிக் கையுறுதிகளும் கொடுத்தும் இலங் கை மாறியதா? இவை கேள்விகள்,
ஆனால் புலிகள் ஏன் இந்தியா வை எதிர்த்தார்கள்? புலி மட்டுமா இலங்கையில் ஆயுத இயக்கமாக இருந்தது? புலிகள் ஆயுதங்களைக் கொடுத்துவிட்டு பின்பு கைவசமி ருந்த ஆயுதங்களுடன்தானே போ ராடின? ஈழத் தரகுமுதலாளியம் அல்லது சார்புத் தேசிய முதலாளி யம் புலிகளின் ஊடாக முழுமையா கப் பிரதிபலிக்கிறதா?
புலிகளுக்குப் பயம், தம்மிருப்பு க்கு சக ஆயுதக் குழுக்களால் ஆப த்து என்பதும், இந்தியா தம்மை மட்டும் தமிழ்த் தரகு முதலாளியத் தின் பிரதிநிதிகளாக ஏற்கப் போவதில்லையென்ற அச்சத்தாலும் ஆயுதங்களைப் பதுக்கி வைத்தார்
கள். அவர்கள் நினைத்தபடி இந்தி யா சென்றது. மீண்டும் எதிர்த்தார் கள், போராடினார்கள் பிரஜைக ாால் முதலாளியத் தேசியவாதியா னவர்கள்.
பிரஜைகள் கலம் 48இல் எழு திய மாதிரி "புலியின் போக்கு முத லாளியத் தேசியவாதத்தின் இன்றை ய போக்குடன் பொருந்துவது" பற் றிய மதிப்பில் தேசிய முதலாளியம் புலிகளையும், அவர்கள் செயலையும் விடச் சிறப்பானது என்ற தெளிவி ன்மையாலல்ல மேற்காட்டிய புலி கள் பற்றிய எனது கருத்து உருவா
எனது.
அத்துடன் பிரஜைகளே குறிப் பிட்டுள்ள சிந்தனையில் ஆதிக்கஞ் செலுத்துகின்ற "தன்னியல்பு" அவர் களுக்கே தொத்திவிட்டதோ என்ற அச்சம் எனக்குண்டு. இல்லையேல் இந்திய இராணுவத்தை இந்தியா வை எதிர்த்தால் புலிகள் தரகுமுத லானிய சக்திகளில்லை என்ற முடி வுக்கு வருவார்களா?
தரகு முதலாளியத்தின் பண்பு மிகவும் சிக்கலானது. அது சாராம் சத்தில் தன்னையொரு தேசிய சக் தியாகக் காட்டி நிற்கிறது. எனிறு ம் அது தன்னையே விற்று தன் வயிறு வளர்க்கத் தன் எஜமானர்க ளின் சிகரெட் ஆஷ்ரேயைத் தூக் கித் திரியும்.

Page 14
இந்நிலையில், இலங்கையில் நிலவும் முதலானியம் பற்றிய முழு மையான பார்வையாக தரகு முத லானிய ஆளுமைக்குள் முடங்கிய தேசிய முதலாளியம் தன்னியல்பு கனை இழந்து சார்புத் தேசியக் குட்டி முதலாளியமாக முகிழ்க்கி றது. அது தன்னையொரு "டாசா" வாகவோ அல்லது "உபாலி", "நவ அல்லது சண் முகம், ஞானம் வகையறாக்களாக வோ காட்டமுடியாது. அப்படிக் காட்ட நவீன விஞ்ஞான உலக ஏகாதிபத்தியமும், அதன் அடிவருடி களும் இப்போதைக்கு விடப்போவ தில்லை.
லோகா"வாகவோ
இறுதியாக, புலிகள் பற்றி புதிய பார்வையைத் தொடங்குவத இவையென்று கூறி புதிய வழிக்காகக் காத்து நிற்கி றோம். அத்துடன் இலங்கையில் நடப்பது தடுப்பு யுத்தமா அல்லது அழிவு யுத்தமாவென்று நாம் பட்டி
ற்காகவே
மன்றம் நடத்தவில்லை. ஏனெனில்
இலங்கைச் சிங்கள -சியோனிலபெளத்த மேலாதிக்க-இனவாத அரசின் இனவொடுக்குமுறைக்கெ திரான போராட்டத்தை புலி தன் நலனுக்காக கையகப்படுத்திப் போராடுகிறதென்பதில் எமக்குத் தெளிவுண்டு. இன்று கைமாறியுள்ள இனவொடுக்குமுறைக்கெதிரான
போராட்டத்தை ஈழ-இலங்கை மக் கள் தமது விடுதலைக்கான போரா ட்டத்துடன் இணைக்க வேண்டியுள்
ளது. இது எப்படிச் சாத்தியமாகப் போகிறது என்பதற்கு விடை சானி ஈழ~இலங்கை கீழ்தட்டு வர்க்க மக்களின் கைகளி
தானதாகவில்லை,
லேயே இது தங்கியுள்ளது.
- ப.வி.பூநீரங்கள்
ΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΑ Α Δ.Δ Δ Διδιά Δ
மெளனம் /
மரணம்.
* வளவன் கறனம தப்பினால் மரணம்
மனச்சாட்சி உள்ளவர்கள் விதி
il தாயகத்தில்,

ஒரு கோடை அழைப்பு
என் நிலாறுக்கு, உன்னவள் எழுதுவது: இப்போதெல்லாம் ஐரோப்பாவில் இருண் நேரமெடுப்பதாக அறிவித்தாய் ! உனக்குத் தெரியுமோ ? இங்கே நிரந்தர இருட்டு ! வெடிகுண்டு வெளிச்சத்தில் மட்டும் புத்தகம் படிக்கிறோம். உனது கடிதம் கூட !
புகைவண்டி அடிக்கடி வராது பிரான்லைப் போல, மரணமும், துப்பாக்கியும் அடிக்கடி திரியும் தெருக்களில் மனிதர்களும் போகிறார்கள் !
நீயும் நாறும்
கண்கனை முடி
2.
கரங்களைக் கோர்த்து ஆறுதலாய் அமர்ந்திருந்த வயல் பச்சையும் வனப்பும் கண்ணோரத்தில் நிற்பதாய் எழுதினாய் ! சாங்கள் தேசத்தின் இரத்தச் சிவப்பையும் நினைவில் வைத்திருப்பாய் என்றே நம்புகிறேன்.
அந்நிய தேசத்தின் கட்டிடக் குவியல் கண்ணைக் குத்துகிறதா உனக்கு ? இங்கே
இடிந்த சுவரிலும் இரத்தக் கீறல்கள்.
இடைக்கிடை
அவர்களின்
தியாகம் அறைந்த
சுவரொட்டிகள்.

Page 15
பிறப்பு: 1980. இதற்கும் மேல். நீ இன்றும்
சுகந்தானா ?
அன்பே, உனது அழைப்புக்கு நன்றி. இந்தத் தேசத்தின் இரத்தச் சுவடுகளோடு இன்றுமொரு அகதியா ? ஐரோப்பாவிற்கு அகதிகள் போதும் ! எமது தேசத்தில்தான் மனிதரும், மணிதமும் பற்றாக்குறை. எப்போது நீ வருகிறாய் ? எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீயும் நாதும் நிறைவுகளோடு வாழ முடியும் சில கணங்களாவது ! இங்ஙனம்,
உன்னவள் சிந்து,
d ஷாரங்கிராமன்
 

(கலம் 49இன் தொடர்ச்சி)
சோவியத் நாடும், வார்சோ ஒப் பந்த நாடுகளும், கியூபாவும்.
கியூபாவின் வளர்ச்சியானது, வார்சோ ஒப்பந்த நாடுகளின் தொழிற் பங்கீட்டு முறையினால் வந்த பெறுபேறுகளே. இந் நாடுக னின் சீர்குலைவுகள் இன்று கியூபா விற்கு புதிய அடிப்படையான, அவ சரமானதும், கடினமானதுமான சீர மைப்பு நிபந்தனைகளை உருவாக்கி uqairaw UT.
1991இல் இருந்து கியூபா ரஷ் யாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு முன்னர் வார்சோ நாடுகளுக்குச் செய்துவந்தது போல
29
கியூபா : இன்னும் எத்தனை காலமீ2
tருபினில் அந்நியச் செலாவணியைச் செலுத்த முடியாது. மாறாக இனி பெறுமதிமிக்க வெளிநாட்டு நான யமாகச் செலுத்த வேண்டும்.
எழுபதுகளின் ஆரம்பத்தில் இருந்து மேலும் அதிகரித்த ரஷ் யாவுடனான உற்பத்திகளின் மாற் றிரு இதன் முலம் இரத்தாகிப் போகும்போது இது கியூபாவிற்கு மிகவும் பாரதூரமான ஆபத்தாகும்.
கியூபாவின் வெளிநாட்டு வர்த் தக நிலுவை தொடர்ச்சியாகக் கூடி க்கொண்டு போகிறது. இதனைச் சமன் செய்ய ரஷ்யா கடன் வழங் கியது. இக் கடன் தற்போது மொத்தம் 17.1 மில்லியன் யூனல் டொலர் ஆகிவிட்டது. கியூபாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் 31

Page 16
மில்லியன் யு.எல். டொலராக இரு க்கின்றது என்று கருதப்படுகின்றது.
முதலாளித் துவ நாடுகளுக்கும் 3ஆம் உலக நாடுகளுக்கும் இடையிலான வர்த் தக நிலைமையைப் போலவே, கிழ க்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், கியூபாவிற்கிடையான வர்த்தக நிலைமையும் மூலப்பொருள் ஏற்று மதியாளராகவும் பின்னர் தயாரிக் கப்பட்ட பொருட்கள் இறக்குமதியா னராகவும் இருந்து வந்துள்ளது.
வளர்ச்சியடைந்த
கியூபா மிகவும் குறைந்த அள விலான பொருட்களையே ஏற்றுமதி யாக்கியது.
afe - 80% எலுமிச்சம் பழம் - 2% நிக்கல் - 5%
எரிபொருள் / மசகெண்ணை - 47% இயந்திரங்கள் - 35%
சோவியத்நாட்டில் கியூபா மீதான சலுகையை ஆட்சேபிக்கும் குரல்கள் கிளம்பியுள்ளன. இருந் தும் கியூபாவிற்கு நன்மையளிக்கக் கூடிய விதத்தில் 1990ஆம் ஆண் டில் 14 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் பெற வியா பார ஒப்பந்தங்கள் ரஷ்யாவுடன் ஒப்பந்தமாகியுள்ளது. இது இவ்
விரு நாடுகளுக்கும் இடையிலான
வெளியுறவு வர்த்தகம் மேலும் 8.7
விதத்தால் அதிகரித்துள்ளமையையே காட்டுகிறது.
கடந்த 5 வருட காலத்தில் இவ்விரு நாடுகளுக்கிடையிலான உற்பத்திகள் பரிமாற்றத்தின் மொத் தப் பெறுமதி 13.2 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும். அடுத்த 5 வருடங்களுக்கான ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தின் முலம் கிடைக்கக்கூடிய அந்நியச் செலாவ வியின் மொத்தத் தொகை 23:25 மில்லியன் என்று எதிர்பார்க்கப்படு கிறது. கியூபாவின் இன்றைய பிரச் சினையே இவை யாவும் " எதிர் பார்ப்புகள் மட்டும் " என்பதே.
உதாரணமாக 1990இன் முதல் அரையாண்டுக்காலப் பததியில், கிழக்கு ஜேர்மனிக்கான சீனி ஏற் றுமதியானது ஒப்பந்தமாகிய தொகையின் 10% மட்டுமே என்ப தையும் - அதேவேளை இவ்வொப் பந்தம் வெளிநாட்டு வர்த்தகத்தின் 5% என்பதும் கவனிக்கப்படவேண்
LUJGURU .
கியூபாவின் வியாபார ஒப்பந் தக்காரர்களான கிழக்கு ஐரோப் பிய நாடுகளில் வெளிநாட்டு வர்த்த கத் திணைக்கனங்கள் அல்லது அமைப்புகள் கலைக்கப்பட்டோ, காணாமலோ போய்விட்டன. இத алп db LLPéSloren,
கியூபாவின்

வழக்கமான நுகர்வோர் மறைந்து விட்டனர். மேலும் இந்தப் பழக்க வழக்கமான நுகர்வோர் சந்தையில் இருந்து கியூபாவின் உற்பத்திப் பொருட்களும் அப்புறப் படுத்தப்பட்டு வருவதும் தெரிகிறது.
LDTU
1990இல் ரஷ்யாவுடன் நடந்த வர்த்தக வருமானத்திற்கும் “னதிர் பார்த்த" வர்த்தக வருமானத்திற்கு மாண வித்தியாசம் எவ்வளவு சான் பதை அறியமுடியவில்லை. ஆனா லும் எரிபொருள் வழங்கலில் ஏற் பட்ட குறைப்பு கியூபாவின் பொரு ளாதார வீழ்ச்சியில் மேலும் வீழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளதைத் தவிர் க்க முடியாதிருப்பது உண்மையே.
அசாத்தியமானதைச் சாத்தியமாக்கலாமா?
ரஷ்யாவின் பொருளாதாரத் தேய்வு, போலந்தினதும் ஹங்கேரி யினதும் துரிதகதிப் பஞ்ச நிலைக னில் இருந்து பிடல் கல்ரோவின் வாதமானது நியாயமானதாகவே இருக்கிறது.
"முன்னைய வார்சோ ஒப்பந்த நாடுகளின் தற்போதைய பிரச்சி னைகளைத் தீர்த்துவைக்க முதலா னித்துவ பொருளாதார அமைப்பு தீர்வாக அமையப் போவதில்லை. ஆர்ஜன்ரீனா, பிறேசில் و95 போன்ற நாடுகளை அழிவுக்குக் கொண்டு வந்தது. மேலும் லத்தீன் அமெரிக்காவின் சிறிய நாடுகளை பூரண ஊமையாக்கியது. முதலாளித் துவம் இன்றும் என்ன செய்யலாம்? பாரிய மக்கள் கூட்டத்தின் பெரும்
பான்மையினரை ஏழைகளாக்கி
畿雞

Page 17
சமுகப் பிரச்சினைகளை இன்றும் கூர்மைப்படுத்தும். ஒரு சிறிய மேல்தட்டு வர்க்கத்தை உருவாக்கி நாட்டுக்கு வெளியே அவர்களது இலாபத்தை கொண்டு வருவதற்கு உதவும்"
பெரு நாட்டில் அலன் கார்சியா an5lsü (Alan Garcias) efeypas afası னாயகப் பாதையில் ஏற்பட்ட முறி வுகள், லத்தின் அமெரிக்காவில் இந்த சமுக சனனாயகப் பாதைக்கு அநேக ஆதரவோ சாத்தியங்களோ இல்லை என்பதையே காட்டி நிற் கின்றது. அப்படியானால் பிடலின் மாற்று வழிதான் யாது?
ரஷ்யாவின் ருபின் கிடைக்கப் போவதில்லை. எனவே மக்களின் அரசியல் நடத்தைகளைக் கொண் டே இதற்கான வழி ஒன்று இருக் கின்றதா என்பதை நிர்ணயிக்கமுடி யும். இப் பிரச்சினைக்கான தீர்வு கான இன்றைய தேவையான மக் 55S DIT அணிதிரட்டுவதென்பது "மேலிருந்து முடுக்கிவிடப்படுபவர் கனால்" முடியாது. அது அரசியல் ரீதியில் சரியானதாகவும் தெரிய வில்லை.
உற்பத்தியின் வளர்ச்சியானது உற்பத்தியாளர்களுடனான உண்மை யான கலந்தாலோசிப்பின்றி நடை பெற முடியாது. ஒரு திறந்த பரவ லான விவாதமின்றியோ, வெகுசன, சமுக தொடர்புச் சாதனங்களின்
சனனாயகப்படுத்தலின்றியோ உண் மையில் அரசியல் சார்ந்திருக்காத தொழிற்சங்க , வெதசன அமைப்பு கள் இன்றியோ பிடல் கல்ரோவி னால் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு அணியை, அதற்கான உறுதியான அடிப்படையை ஸ்தாபிக்கமுடியாது.
ஆனால் இங்கே முன்மொழியப் பட்ட இந்தப் போக்கில் சென்ற அல்பானியத் தலைமை இன்று நிலைகுலைந்து நிற்கின்றது. இன்று அல்பானியாவில் நடைபெறுவது நாணை கியூபாவிலும் நடைபெற லாம். சோசலிலத்தில் மேலும் புதி யவற்றைக் காணவிழைந்த சக்திகள் சோசலிலத்தையே விரும்பாத சக் திகளால் தள்ளிவிழுத்தி நசிபட்டுப் போய்விட்டதை - அந்த ஆபத்தை - நாம் இன்று கிழக்கு ஜேர்மனி யில் பார்க்கின்றோம். இந்த இக் கட்டான நிலையில், வெகுசனத் திரளில் யதார்த்தப் பங்களிப்பின் மூலமே தீர்க்கப்படக்கூடிய பொரு எாதாரப் பிரச்சினைகளை கியூபா எதிர்நோக்கியுள்ள நிலையில், இப் பிரச்சினையில் முழ்குவதைக் காட் டிலும் கியூபாவில் தொடர்ந்தும் சோசலிலம் நிலவுவதே சாத்திய
LonTezsib .
எனினும் இன்றுள்ள தலைமை யைக் காப்பாற்ற தேசிய ஒற்றுமை யைப் பேதுைவதும், அதற்காக அடக் குமுறை இயந்திரங்கள் பாவிக்கப் படுவதும் நடைபெறலாம். அதுவே

நிச்சயமாக கியூபாவின் சோசலில அழிவுக்கு வழிவகுக்கும் 32 வரு வறிய நாடுகள் டங்களாக அமெரிக்காவின் ஆசை
யும் இதுவாகும்.
(இக் கலத்தில் முடிவுறும் இத் தொடர்கட்டுரை ஜேர்மனிய கொம் யூனில இணைப்புக்குழுவினால் வெளியிடப்படும் "ak" தொழிலாளர் போராட்டம் என்ற பத்திரிகையிலி ருந்து சுருக்கமாக்கி, தமிழாக்கப் பட்டுள்ளது. இக் கட்டுரை பற்றிய கேள்விகள் இருப்பின் அவற்றுக்குப்
/。 مس a /> ۶ی
ーサート
窯 TSY NNIたい / \!ハ、 "f yrヴご" 図 ー
R
y
பதிலளிக்க ஜே.கொ.இ.குழு விரும் புகிறது. இருப்பின் அறுப்பிவை
யுங்கள். )
தமிழில்: பெனடிக்ற்
ஏப்ரல் மாத
இரவல் துண்டில்
"உயிர்ப்பு" சஞ்சிகையில் வெளியான "தேசிய சக்தி பற்றிய
சில ulpršalapsulasair" стоятдр கட்டுரை மறுபிரசுரமாகிறது.
(தொடர்ச்சி 54ஆம் பக்கம்)
iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
33

Page 18
அத72.7:த2த"
ち子
மதிய போசன இடைவேளை யின்போதுதான் உதயறுடன் லம் பெர்த்ஹைம் தீவைப்புப் பற்றி கதை க்க முத்துவுக்குச் சந்தர்ப்பம் கிடை த்தது. சாப்பாட்டு அறையில் மேசை யின் எதிரும், புதிருமாக அமர்ந்தி ருந்தார்கள். அங்காலும், இங்காலு மாக கிறிக், போலந்த், டொச் சக தொழிலாளர்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கோப்பி மண மும், சலாமி, விங்கன் மணமும் கலந்து மணத்தன.
"நானவியள்தான் எரிச்சிருப்பாங் கனோ?" முத்து கேட்டான்.
"வேறை ஆர் செய்திருப்பாங் கள்? பொலிஸ் வந்து எளியிறதைப் பாத்துக்கொண்டு நிண்டதாம்"
JA
"அரசாங்கத்துக்கு பேரேல்லே வரும்"
"உண்மையான நியூஸ் வெளியி அதுதான் நடக்கிறத்ெல்லாம் விபத்துத்தானெ ண்டு பேப்பரிலை நியூஸாய் வருகுது"
லை வந்தாவெல்லோ ?
"போற போக்கிலை என்ன
நடக்கும்?"
"கொலையள் நடக்கும்"
"பாவம் அந்தப் பமிலி, நாட்டி லை இருந்தால் உயிர் போயிடும் எண்டு இஞ்ச வந்தா இப்பிடிக் கரு க்கிப் போட்டாங்களே. பதின்முண்டு வயசுப் பிஞ்சுக் குழந்தையும் எரிஞ் சு கருகிப் போய்க் கிடந்துதாம்"
 

முத்து மண்ணிறப்பாண் சாப்பி ட்டு முடித்துக் கோப்பி குடித்தான். சிலோன் கோப்பி மணம் சட்டெ ன்று பரவியது. இடைவேளை முடி ய இன்றும் எட்டு நிமிடங்கள். சிலர் புகைத்தார்கள்.
"எனக்கெண்டால் இங்கத்தை யில் வாழ்க்கை வெறுத்துப் போச்சு. முந்தி மாதிரி இல்லை இப்ப நிலை மை. வரவர மோசம். பல்லிலை, றெயினிலை போகேக்கையெல்லாம் எரிக்கிற மாதிரிப் பாக்கிறாங்கள். ஏசுறாங்கள். சின்னப்பிள்னையள் கூடி நேகர் எண்டு ஏசுதுகள், சீ காண்டு போச்சு"
"எல்லாருக்கும் இது பிரச்சினைதானே?"
"எங்கை எல்லாருக்கும்! இப்பி டிப் பிரச்சினையள் இருக்கெண்டே கணசனத்துக்குத் தெரியாது. சொன் 6T(56upLo
சிரிக்கிறாங்கள்.
கனாச் மாட்டிலை மழை பெய்யுற மாதிரித்
雯_始驻
தான
"அப்ப என்ன செய்ய உத்தேசம்?"
"நாட்டுக்குத் திரும்பிப் போக
லாமோ வெண்டு யோசிக்கிறன்
"என்ரை றும் மேற் எண்பத்தி நாலாம் ஆண்டிலயிருந்து இந்தா போறன் காண்டு சொல்லிக் கொண் டிருக்கிறான்"
முத்து இதற்கு எதுவும் சொல் லவில்லை. அவறுக்குக் குழப்பமாக இருந்தது. எல்லாம் வெறுத்திருந்
分分1...
இடைவேளை முடிந்து மறுபடி வேலை ஆரம்பித்துவிட்டது. இயந் திரங்களின் சத்தத்துடன், பொதிக ளைத் தள்ளும், வண்டில்கள் ஒடும் சத்தங்களும் சேர்ந்துகொண்டன. முழு அசுத்தமான வளி, இரசாய ணம் கலந்திருந்தது. சுவாசிக்க அனைத்து வேலையாட்களும் நிர்ப் பந்திக்கப்பட்டிருந்தார்கள்.
"முண்டாவது மெசினிலை நிக் கிற போலந்துக்காறனை ரண்டு நாளாய்க் காணேலை. கிறங்கோ?" இயந்திர இரைச்சலை மீறிக்கொ ண்டு முத்து கேட்டான்.
"உனக்குத் தெரியாதே. அவறு க்குக் குண்டிக்கன் குடுத்தாச்சு"
"6Toût ? ஒழுங்காய்த்தானே வேலை செய்தவன்"
"Ganu GUDonount Gwpao நிப்பாட்ட வேணறுமெண்டால் உதொரு காரண மே. முதலாளி இந்தப் பக்றியின் ரை அரைவாசியை போலந்துக்குக் கொண்டு போட்டான். அங்கை கூலி டொச்மாக்கை விட போலந்துக் பெறுமதியும் குறைவுதானே. அந்தக் காசிலை சம்பளம் குடுத்தா , இங்க குடுக்கிற
மலிவாம்.
r

Page 19
சம்பளத்தின்ரை அரைவாசிதான் முதலாளிக்கு முடியும். அதாலை சும்மா ஒரு சாட்டை வைச்சு இஞ்ச
ஆக்களைக் குறைச்சுக்கொண்டு வாறான். போலந்துக்காறனுக்கு வேலையாலை நிப்பாட்டேக்கை
முனா சொன்னானாம் நீ போய் போலந்திலை இருக்கிற பக்றியி லை வேலை செய்யெண்டு"
"அநியாயமடாப்பா, அவன் பின்னை குட்டிக்காறனெல்லே"
"முனாமார் எப்ப நியாயமாய் இருந்தவங்கள்?"
"ரண்டு வருசமாய் பக்றிக்கை நிண்டு அவறும் இந்த ஊத்தைக் காத்தைச் குடிச்சவன்தானே. முக் காலை சளி கறுப்பாய் வருகுதெண்
Суроолп மோன் உப்பிடிச் செய்துபோட்டான்"
டு சொன்னான். வெல்ல
உதயன் ஒருகணம் தனக்கான மெஷினை மறந்து, முத்துவைப் பார்த்தான். முத்துவின் கோபம் உண்மையானதா அல்லது சும்மா பொழுதுபோக்குக்கா என்று கணிப் போலிருந்தது
LU SUDz5 அவன்
LunTütauD6hu .
"என்ன அப்பிடிப் பாக்கிறாய்?"
"ஒண்டுமில்லை"
மறுபடி வேலையில் முழ்கினார்
J%
கள். இயந்திரங்கள் முலங்களைச் சாப்பிட்டு, உற்பத்திகளை அளவு கணக்கில்லாமல் துப்பிக் கொண்டி ருந்தன. அவற்றுடன் மனிதர்கள் வியர்க்க, வியர்க்கப் போட்டியிட் டுக் கொண்டிருந்தார்கள். இயந்தி ரங்களை அவர்கள் கவனிக்கிறார் கனா , இயந்திரங்கள் அவர்களைக் கவனிக்கின்றனவா என்பது மாய மாக இருந்தது. இரத்தத்தையும், மின்சாரத்தையும் உறிஞ்சியபடி நேரம் போய்க் கொண்டிருந்தது.
வேலை முடிந்தபோதுதான் எல் லோரும் பெருமுச்சு விட்டார்கள். அடுத்தநாள் வேலைக்காகத் தங் கள் மிகுதி நாளில் தயாராக அவர
வர் வழிகளில் போனார்கள்.
"எவ்வளவு பிரச்சினையள் பாத் தியே?" நட்ந்துபோகும்போது உத யன் கேட்டான். மார்ச் மாதத்திற் குரிய மழைத்துணிகள் விழுந்து கொண்டிருந்தன. காற்றில் ஏழு பாகை குளிர் இருந்தது.
"எல்லா இடமும் பிரச்சினைதா கொண்டால் சான்ன நிலையடாப்பா? உலகம் அழிஞ்சால்தான் ஒரு முடி வு கிடைக்கும் போலயிருக்கு"
"காப்ப யெகோவாவிலை
சேந்தணி?"
"என்ன உப்பிடிக் கேக்கிறாய்?"

'இல்லை. உலகம் அழிஞ்சால் தான் முடிவு கிடைக்குமெண்டுறாய். அதுதான். வருசத் திலை உலகம் அழியப் போகுதெ ண்டு அவங்கள்தான் சொல்லிக்கொ ண்டு திரியிறாங்கள்" உதயன் சிரித் தான்.
ரண்டாயிரம்
மழை பெரிதாகக் கூடிய சாத்தி யங்கள் தென்பட்டன. பல் தரிப்பு க்கு இன்னும் நடக்க வேண்டும். வேலையில் சத்திழந்ததால் சோர் வாயிருந்தார்கள்,
"நாங்கனென்னடாப்பா செய்ய
t t 等 ●,象 லாம்? எவ்வளவு சின்ன ஆக்கள்
நாங்கள்" என்றான் முத்து.
"சின்னணெண்டால் ஒரடி அஞ் சங்குலம்...? நாங்கள் சின்னனெ ண்டு நீ எப்பிடி அளவெடுக்கிறாய்?"
"கொஞ்சப் பேர்தானே பாதிக் கப்படுறம், உலையுறம் கஷ்ரப்படு றம்"
"எண்டு நீ நினைக்கிறாய். பாதி க்கப்படுற ஆக்கள்தான் உலக சனத் தொகையிலை கூட. தாங்கள் பாதி க்கப்படுறோம் எண்டதைத் தெரிஞ் சுகொண்ட ஆக்கள் குறைவெண்டு சொல்"
"எல்லாரும் தெரிஞ்சு
கொள்ளுறதெப்ப?"
、芬
"நல்ல கேள்வி. மறுமொழியை நீயே தேடு"
பஸ் பிடித்து, ட்ரெயின் எடுத்து, முத்து அறைக்கு வந்தபோது ஞான ம் சமைத்து வைத்திருந்தான். இரு வரும் சேர்ந்து சாப்பிட்டார்கள்.
"பாலகுமார் எங்கை?"
"அவசர அலுவலெண்டு போனான். இன்றும் கானேலை" ஞானம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே "சைனல, ஒண்டுமே சரிவரு குதில்லை" என்றபடி பாலகுமார் தோன்றினான்.
"என்னடாப்பா எங்கை போட்டு
வாறாய்?"
"நிக்ஸ் விலிமாம். அவனுக்கெ ன்ன சொல்லிப் போட்டான். நிக்ஸ் வரிலிமோ இல்லையோ வெண்டு எனக்கெல்லோ தெரியும்"
"உவன் எப்பவும் உப்பிடித்தான். ஒழுங்காய் ஒண்டும் சொல்லான். இடையிலமிருந்துதான் தொடங்கு வன். எங்கை போட்டு வாறாய், என்ன நடந்து னண்டு கொஞ்சம் விளக்கமாய் சொல்லன்"
( இன்றும் வரும் ) 米 பார்த்திபன்
Hill

Page 20
qe uino ucrissõrmosi)«ășqÐrıņaŭtovoï) -Tanoqí gēnoș-77 ilçš sąžino ąž se úseo o ispos11jaftos@rwf@ąsajonoko neaportvampiñõuso dūlgíupravljørtolo sou voru úơn ınsameigosēı9 hoogoori ușor, çılgo• uq'ı-ı zigoqjąžos) fổș sitolo omogặ-77.71%) ș.ogg) @-w groşoaianoféo qø-rziuaŭg) șłaeornriņo utwo-zo qırım awanøvgí qø-943ko ugoşogjaTV9f@ Tsvé@ tựerpurvuo otswawuwiese düğ7
o săneșøfổșoÐựw gotowouj uogo qisorţuo poupapríoș–777: sporno rşunos? Noua loogirmiĝi aŭto» 1ço urvų9đò@şınawans fão ing ugi ngỡ gïo o smrn-ovo inawap nuouw frog ததிதி -ro noso grwtenouan nømø u-o-Turi te 411ewięwofo oo@o@aevo 25°qouw urn trijausiņķourquo tt tt itt tt {{{9} Z 66 so Z0’90
முர்தி -ோாராததிரு
· Nonose @ Trươ ứsõș-ar qiūış»ơi togs --Togouw inpavigo-ovo suori
#n-ranotaeɛ ŋ-o,ợafniawap ươnquié?
não umil?
407 urīvo o urī41-ı uolo rwano ugovo ryw fĒud
村t村t#村 (g) Z66「30.90
‘qısmınørn» río uri nusi
· 411mons qøsnurīgo Ģfoi umsouse sunog, urm ocoșɛyɛwɛrɛw to otoko 1ș» ugšņwyn soapręutw[&? negosyoso q)uas op mışș@rı77@şhwņos, đò@ș upapriņîrnovo o ugi 88 oraș-ı Zırıņí ró cwestgígiữ
1șøgăgărnovo
rwg) o urwapenolfo awane uoloșilotno
oșơissourilo sou moineş’uyepae 1o
qi&Drivo poșđĩ)ąÐ șaptopusovo
qıftīņĵori qolgo urilo o qırw
o possuajtoș@ųn urig)
qĵon utampuso
qeu nomorsuost? 4írig) qiriumfo zi qoqoof) og 61
· 411monophnuspręượ soạí sírnrı9 qi-TỪ 4írig) gof '6 o găgăţíog) souvenporțuriqi@@ g p p r s t çouw oqi ugođĩ) qiữ · lepajișoto@rw ușorțurniĝo ispo quodří) výšoféo 993qøışș-77-irw ugiđī urm
· ŋusuwise 407īrī sapņo ugovo ș4D77*e qw u rilaeum -ıæriqûrw usoş4ĵopopdīvo . ?ogíqī) trimno usou9şfoștriu i o 1șøyı çou nuwur w Hıçınwoş-ı Zıgı
林林林林(包)Z66:Z0:0
 

1,9 ugroložkéo quoqitsiooooo ! @ostījigo uorivog uorinữigol? qøörja ugigiữqanû ••șine to fổaŭtooo uog, riigoqıcfÙori țigă
· q offmono oặH - qi@uavựn sonorsuno(o qarqortvoriçirminovo awan» uovo - qıfợro uri so qiqi
ulaspus: 'qiforwą)rısıąžę-lo qøse 4ĵoğunson ouorisotoo qotoap-ar 共林共林(?)Z661:Z060
• Noong #whvairių9 oamerțuæso qisninveno To sao u -īvo tri uogo 9 : « urm responervo fortv u-laenorit? qotyw 11 sì tó főogí4DışT-Tumriano o miano ujas o@goro sío· ins no qofsốșựørnış fű-a po 4) ugữoqiong) orșuđĩrw iloanwo ŋoo u -īvoquo;Tool?O 9° rng) to uogo zạ đờșoaprşunoloj qotriji ugi useon-ı Zırıņrminovo © urīgữ tỏ qe uunpuntorșuri» otv-ar
tttttttt (so) Z-66 so ZO’60
- lao@ gũ4ūlo issorsum uso șqÐ77@ #ış
ș uriņifs qøywoodpeso · logąjąÐ tri zırısı-17 ise qi@oqo uso o qisi@«. odno içou oorsurw-r-o o leons qw q) Tiri sooq).-1091, po svorsuno-no z z fổgí@goloĵış» urnų9&sī£) qølsmoor7 sıl? 411nviņøơi) og oorsuri urv a qo utaw so 'nã-ı Zırıņaĵo o uș -ı Zırıņaoqpovo ouro uolo©șH giớù uolo șoso moșteneces suoựw qoso (14ờuwaouswrywio ourīgo-rimson aŭtovos) qi -rywoụjuotoğréo suaĵo) sao urī£1-1 uçã19rấto
· ipso sírvaeuqi 11@ to Liu@uo
qýrīvo
· @ urīvo, o -17 ir 1714@qivorm.rw z 1 4ícwrw gouwo ŋrwữ · ņevusaephn urig) qfari ulano uso noso g4?nouncio aprì rấgí4Þựwysovýą@rī rmışfo
Igo uriqi@aevon势Høg-inomaeocr:
• Nowo ŋuajtop uoloșfăș sig oặrmanosori porțiugš -ig)now-w gặteos@ino ugšlaplęølgo in urīgo się osítoo qouw uogo ņouroso upanorwg) mışơno glawaŭış»ış@rșugă qīmēųøsørsu-iso fourilo o qīmē usposouw uogo sūıępon-ito sēņí
gặrwo@rșugă șoseloofgo ogođĩlo-irw musiqi@so «unørşuncto qeựm oriens legesé: roșąjąÐlgo bizi uqīqīlyno
共林林林(?)Z66:30:30
• slapuolio 407īrısı -Tusiv qølgígju--Norgí qasī£oTurn trios) rírw tsiɑrɑDış ’ qisori urn trios)«H ips@ș4); Tugí aĵış»ovo șaŭrivo qe Ģi ugovo i polegorivo aprī -17 ir ısırı Ķīstīēsé? oșosooq) ugių prwuo, Noại 11ơi ro fœção) uovo ș@tmoșianori ștoff o lapaj 1ņotogÐrwtorņurn('&?«Dingo uolo
șournantawawanwo
qi-iųootno uogo
șnawqi đĩ) ugovo potri șw uogo qi@şolţTírı quaesori salssýsíu on 12 børnø «oroprivo « ugroop@ ștaf Qŭrių 9 aproprwg) qøtriji ugių prvų9
tttttttt (s09) Z 66 so Z0' Ż0
ņormovavon
· 41 uus qofsõșuwụsēt3 4írwgDurnwo uso urt» (1%)? Iyo-æ ino lo ispo 41 uaf toș4Þl? o uongornfo rmajanoféo f@@rwano qevog ríơi rwanofī£đuso rngoorianoqasē nogoşon on uusto

Page 21
trio sogírw @sousovo qıhnuvas osídīgio froạíqī) (gouw urmeşgiloj đĩurv soustosoɛyɛo usoșiểo įsūış• crio:Torirỡ-ızırısı«şoorianormoj @juan o unporţu-ızı ução grīņaŭ ' owawungg)'Usiņuogo rivanos@o ©Zīriņoșujosivo qølgono uso -ingof, -iaozi uqi gqílo po pirm awgotorsufo sosoɛyɛo uso qășițiurw o um datoriqī drīso o sírvuogorĝulo
urmøşuori - ro-1 Tuwissues voi țigă șușotorw @rı qărnovo souriųntorșugăluaegou 7 sıgıroviĝo mugígif@ : ucwɔ bija ugi Uservuo @ urtvloogilo oqiloș -777 u 6 urīgo siapaswąžą)ựw1ș»ąăț¢o qnoomso spotyw H foạíqī) gotoș o ugi işøsĩ q)uae? qī£'oggt
林林林林(9)Z66:ZO:Z
41:9 um úrovhvųjųwođĩoșawanego qørī māøgÐ – rašaitęz«Drw 405 riņító Hıçırp urw @ąjąărwmffuori
• uqarnusĩ đầu n đĩa, qısmış ©rı sı-law -- Jogoạjuriqiféo qouw
útgouw otyn aeqoqa algo uos quo o go riu i soođīto ' q'oo-irw
ĻĢĒrito usawrw go Ựuri is urīvo u tî was apusovosovo – fđaŭtoo@trungo uolo oņi ung, Usūrī qiúlogioso foơi lơ nổięstoff qø uinogol?· rg@aftoșaptrijiriqira awanølgs @ um tros)o uri soșøoșơn neorsulo oo@oloạrı çıạo đĩloo oo-irw frīıęsto qoulso?
rỡaiņíritosigēnogoritýgígao qørnsoriko qasītē uino urīgo fourm traofissrn-raggłóãoganggărilogía,
11 u@ ulio 4D urlo, q) ugi·lewogíaŭris
Hootnuovo șosersuto qiunoqo novo ựeos@o@ơi) twavos, qıño bizi ugi đ5)os)fourt googi-itavat ngoại gỡ, Quae fão qi ftog +6 1 . qt q)uw Tổgítỷīkéo quaeso noorguso qirm oorgj qe u-17īriņoşoustvrtfiqíuogo nữış»ćô qirmusĩ đều nơ54, rồaj toáprvrỡq14)(37• urnorneștri rơ-igí işounouor-ușougăto origoro ratiemporisomas-ar zaogrnusēs un đĩ49 usw.fafigí quhmrnen»-utspriņırw
se u nữ«fitymo - quhmrntno-itavrı
typisuwuriuo sợilgio qøyło goloạrı sıféo - qafvairīto sirnaw urvąNorte çou nișori smogođĩış- oo-irw
rỡuoqoftë șươụoño qølgelşehwɛo godīgo sonpanooqørıđầurn nổigørmotveno qøữ qił741-7 ugăto qÐɛɔ gặgílo uogoșormuoso opoɔ ɑgílo ņữ o ugog)ąjuĝșođĩ«omvanpoqørı đĩurn qi@ąjįșșú o riu i usqø4) Zırısı-Tunyorwuɔ ŋƆŋirmrivo aŭışø to
işotoğșođĩợșaptew.goori 忽必史、知费必
#po grmųjų sofo
ođīgospasanoo qørı top useos@ocritnogi-ar găunoari
· 411apağıņoto ©rısıçãoğ-To spoo ŋdītýrig dørı goumoori çıngaw nưới qe ulas ựwoo ɓriqī qi@rw qvyvolgo urw sõuaeqolo ŋoo @o@ășoșaps?
林林林林(右)到66‘Z0:
șigoae – inpafișeto qÐrıņoşısıírı ņo uonnmurmugiko goso siųsno sēựapon
Α ή

qoto urīvo ragoș (1 uri supozovoor, Law ugăoanø- rō no qo qoj iriqi soHro ©amoloogpo qe u@@gíđùựw torņu rnon uwun.wapan lapurnussouriçi so og ugi e qžș41 uri ņošanoro uoš odno sirvienoso qoun nomotos -ijiri 7-777 o gootooɗo uso · quosoɛɛg o sí uno no 407 irisinnin.ovo rílýĝiso qe u ri univeço urīvo quouori ogs- og 4íropruge to 414ē uocesso ogísí oso formano upanog gặrto
@awrw
· @Țırııırmıņotos@gotas
o uri ți-Tuoto awane uolo ogs-rgí qoun tiese găuong,
i rấaŭtorúūrų3 ~ınøgí souffrag)1ępusmuotoo-TjToo 19øưntorșuri» soap-ar fotoř · 1ewa; Isotoo@rw @ Zariņoșosfīlo șogo rșu-77 uogo grupanou nogo uosyo-æ roog, ideologítóợøgnrwese s urīgo forwoogiumri o triolo pasasun@so
aŭigo tosi notas
sợ trẻıştı ţţ Ț ț strt (so) ĉ. 66 so 30’ y {
sinone
#ofnssýrn;o svoj poșơi uporạng
sē urīgael? Geyse orșu-iữ gặgio -Tu tvrťffige ovo rỡạí prsiriyo qi -is? grosorțuriqi@@ qựwąođĩ) g; ogí@lo qountýžąờrı işoew gyffwrw
• lapsūışøloftfirių 3-ionogũ#øorsu cũqïrrig, trio)olivorțulso oso aerwrs trilirwg, ris? qvypový©rīfrðræg,
qøra qotoșă-i Tırwuari avaroongòls
· ține uriņznanofo 1șelsmeyewiespişpos) ontneyrar oặgovori - rōtī£1ņotos@rw谢谢!哈哈 @tsosoɛ ŋoo nngytwg) sorternovo los șņ#3si notno«Histopustoqırğısøgte soụnorilogio șinotojo stūrio gysgwrs o qıfĜiapuntorșurv «do-a ango rỡ urīgael to o riseo găgăto orgo urm trgof) qouisesso dorműjavışøsĩ rởrwo@gogiaŭnogirwło loog) oitos uolo șiūgūrų 3-iogū
o lavaitęs
« uongorwg) gợigninprūışp urīgo qoção)rīņosp uomo ugqi tíu o o utwo mgogogo!qegžđồrario
șefijo tistoofsąžuoqooo - so sírn-æ igouwde oso osoagoș și urw o qi -ija
Ajotieselos $uaeqvuonnotnorwg) igo in
Zī ugũ gặgiữ nổ so qofsąžuogiųși mætīstnogo Tityousue liri gırtvriono aŭtovolo o £75!!! masovno u ovo șoso șouario ugi qismuotoo go brī 1,9rwo ' qainuous».orţu-iri gặĝiĝNotoșărwaw gysotneippofī)qøssn
đícepoğluon « trơi@gíriq-o sări
sjøgåsen» tits suorașuri sarnavoritapų, ar gogovori
o să ulte sørgsgouwụjąžio sirw rwanego șærạio 4árnsýīzə vorțure oamerţi actos o možrtvoprow @ zīriņírn ovo fogjgūstotswańspondeový sorạiro �ąjąžrtvrợgžąorigirnar 4,ringaw @ gšavanosoɛşorạirw o ffo
***繞
林林林林{U} Z66‘创08
!formigiuris o ucro on - gwasaṁgoto@rte săgă © ® qeựnneapolgássão sẽ um brafo oạouvrimāro q740 issogn sowego đặféo úa eraga úr qoso grw nwoŋnyo găsão uosogíri qıñğız-ızıươ sợi urag) {};īgw-use ji ugũ ở giữ qøse grmas gotorșufão
nữięstoo sítas-77ựơi@jąýring,
şi upanoopye, wo

Page 22
riq74) o suo unosfīlijoto giới) urt» qølgūQğrwfo qe iussosoï - law up qofđềunavanougs qiđùựw rỡąstrito? qøsøHņ@un trio41 to uaosiusēto
nori qotoș-ı Zırtv uori nocno uosog)
orgaŭloqūrwதேடிைsotapo wirw -7@í ag úłgo©@@rısı 41-og) qotos@rostáv ursoj qi qjusagi foș triu II, 57@go șuvoawo ŋrws? - glas 119 isohnto urwajao uonapanogாறு qi riunfo e fogí@ywwogrwiss u ritoqợcriuriqi@ựw mnogwri 1741ųn-ar frăgîniri sięş4) urīgo
井井井井(?)Z66:30”创
• • – sírov oÐrīņoșușuri sirwavorțulo o uctí qý ro oặcnoș« urw sugi po pirm logiųowiępošto 1șoavgí mosāgo
o qaq)rīņoşový uri
dtp tq -I -TITrūgọ 鲁黎●
qigo urt» sigí işouworou-77 uogo
林林林林(包)Z66[:Z0:0Z
* Inw swąørsẽĝoÐựw ocessoyuluoso qi -7
tạo río qi@o@ uqi qi@ręưđīrw
uwoo ɓosoɛorţudet? - qıfn torņurv one-ar tririqihni novo soft, ș11 sētnoș-77, -7-ogouw gặgiữ fo@gírw @ingo ugovoșogunoș-TTT-o cũışø to gioJesɛɛrwg) o urnajopgūrų9 sırmanovýcrimārgo igwujud urmaneno?? qosiusēto quo urw 41197 -771 w@g) so uri (1-7 uçã19 forgo qe uno uosioon qỉ 19 avenougữ đĩ4@ @o@ nm triaewrw go monovo groogíawanwrwg) upanego 41 upuaptýī usēto iseeri ugo stūrwɔ fɑɑoqørgo urw goso
udogoIngolstogorsu
ugnisse quo aŭışø@ı9 ugăurig) !poo awanorwg) o urw goo uomineer1 uso o H sıūjaws@77 fão qøyesorșu-ı Zıuogo ‘qitvořil op groșaolo rwano usog) ș-777 o -7-ogouw o ugrąžąfriqizo qisoşogjastawrw o £1mo unoffi uoto ș-77 uogo @legofo groot z 6 t
林林林林(J9)Z66:Z0:81
unplýsi uso – fsã 11-Too șo:Togo qıftījięvo qøơng) ©ąjąšto spoșoai đĩyro uomo-, ou nomorsuaploï o lawaŭış»ışș@tri
1ego uolo omfissító o lurmuş sı-1714, soğaoğløqiséo laotswqeri · @oiobrī
'týī uơivonori igovýšķoof): footnorại
acts o umrwans-igžąjąžđĩ) 1ępusē, o 40 uriņs no 1gpunoanoş bırııgo-1-x inpusē uomo rmuşgiữ– soomerţudel?
林林林林(?) Z66:30:4
· Inoasiņotos@rtvrđgí-igí ispo �uriņi to sēųır, go urw rítmurtvgo rito©ąjąğrwroș porirntnoqøųno orșu-alŷ tririgjort go apenvoạoon 11egorţubo qou mrtvamo sí urīgo asigo 19 hơ sơırntno șulega qoun sværwg) ŋwl? - 411apuolie-ar se u upotýšoféso çouw urnųşgûls f(suri gosto jogo rșuriq. 404@ șjo qe unofā' o síla• gỡgírt» fișqīqī uræ qvooqi đīgio qnožstvo-oo6qoyivorțuoqếgo ríusi z intofo @ usorgusoşggo o qøoșuyao ugšg) qotsw urnųophørt»
pț itt tt tt (so) 366 !’ 30’ 9 s * sĩ tuae
iso «Dzīriņ1-171 duv lørig) rússifs roko in usē tūışøolo qirmapaneugs

o silno ne qohnsīĵo {sinou vựılsı gioș41 loro apavo ©șugă ins ugyı 41oqīqī urn ing to
4írwoù-7 uglo o ŋtno urīgo si uno sousovo sąjąPloņułę mðış»ovo Hoooooo @ uso spotych -ie, o uinologíriņoane șoseglesouri ņģī um quas · Ispoo ŋuailgo urīgo sao uso síleeuw nodigòrivo -īrī Za -x isoseșon smo qiritiqsori qoso 41 úsw-1aprī - lao no qøhmisīío soorņu du-i:Trw o oarianofo Hiņuorçouri lærmuotoapọouvriqi@ựw silnou v Usua «Juinovo igolo upinorw.goog)so Cũış»ış(HgF4Dươ 4îleeuwyısı 4D&G qoyuncușor, ou rito ørnørvidog -747 Gogoșoug fogo pogiqī urm
林共林林(J9)Z66:Z0:SZ 4stavno spozīriņawo ugovo șq) →
qe u upotsw}i qi@ogaoqidī@ g ‘qsoleoprivo qÞ&G osmajane uriqihéo
·ī£afioș-Ionoto ongo @ Tuan urīgā qiriunfo osoņuo qi@ş4) uolo șnfigūrų3Çırnawąžavgjøī@ qīmīgno 1oo ispo 41 uaitortīrīto Ļio uqiuno uong@rw rwane uriqn tri uogo 6 gigắgíu-14Drw spońrw nw qw q) Zırı 4)+ coloș (1 urıurnuw foto
· 411apasigotoșaptriȚırı sağqirigio q7ooo ŋoof) tiu i moșơī) - qıño oupas doo-ı Zı, uyapındışøơī) qølý ș úurııırmıfw rol? : unødūış»ış ©rv torțurnữ qøựmoteorsunpune 19øsēto søsøresponoraewrı çığægídio nør. Øinopusovootoo@rīışørnrı sı mapapawigí gỡgit? - plesajış»ışoş ©tri Zīriņırmínovo výšorintīgs to øş ©994) ugiụwrwlo qøsøgtesqíđĩ@ şootnorsunoto-ı Zırigjong)qi@ Qğışștium fão os únorwnsięsto frāqīqī) (go triae? quot; 961
林林林林(?)Z66[:Z0fZ
· țilnonoho 407īrī Țigăș-Too ŋwulevism więw uogo gỡ urnų ąžto gũinolo ispo (14ànvanoto qngwąøơī) of ovýğuogoh
林林林林(J9)Z66:Z0:ZZ
· 411a.pno 49407īriņoș-iso qioso prvogí@swypoqi uocfs) ușofeo 1șo-irašęło o grw@rșu-ileo gioso prvrmışđĩ)-ı Zırıąjarig, @@ítomrw o 9 qeựwo ŋrw[$7
· 411apuolįp 407īriņoș-Too ŋrig) 93 Gŭışvolo ogoșos@usero uso şoşeformrw qøqito qøışșąžuori r ogí-lo qouisì upo?--Zion
•••••q•ữ gioso o výzorov -ī urīnog googilo ao golff uaĵuo snuķīšlo oữ “Tổaũışøış 4Drw torņurn(off rmg) nogotosítow& ĝuaĵo įsūışvurmuş.orw. -rörizio awano uo-ı urı sıđīsgio -771 uogo lawæræfffợơ0uvæggặHıçıkéo
o inpajișøışpiso ugovo șfổștnofil quo qi qÐ urmg) rwano s urīgo aŭış» lo aoaogăți urvae
togae șocurae ~ro
frigo qīq) urig, 41-vuoto ș@ bio porţuorsuoqísī uolo · 4ílnoafışøışo, đầuro igo-ihmisori qi@rīvo porsu

Page 23
:هنه
*్క
ஒரு
பரதேசியின் பார்வையில்
தேசத்தின் குறிப்புகள்
( கலம் 49 இன் தொடர்ச்சி ) நிர்ம: மற்ற இயக்கங்களை அழிச் சிருக்காட்டி அவையள் தமிழீழத் தைப் பிடிச்சுப்போட்டுத்தான் அடு த்த வேலை பாத்திருப்பினம்.
மார்: அனைத்து இயக்கங்களுமே ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குமேல் போராட்டத்தை நகர்த்த முடியாது என்பதை இயக்கங்கள் சார்ந்திரு ந்த அந்நியசக்திகள், வர்க்க நிலை ப்பாடு, போராட்ட அணுகுமுறைகள் என்பன தெளிவுபடுத்தின . ஆனால் இங்கு பிரச்சினை தமிழீழத்தைப் பிடிச்சிருப்பினமா இல்லையா எண் டதில்லை. புலிக்கு ஏனைய இயக் கங்களை அழிக்க எந்த அதிகார மும் இல்லை. பிணந்தின்னி அரசுக னையும், அதன் உணவுப்படைகளை யும் தவிர யாருமே புலிக்கு அதி
AH
அடிப் படை உரிமைகளையே மறுதலிக் கின்ற பாலிஸ்டுகளாக சீரழிந்துள்ள புலிகள் திருந்த வாய்ப்பிருப்பதாக வும், புலிகள் ஐக்கிய முன்னணி கட் டிப் போராடினாலொழிய கஷ்ரம் oTauTaib lislu Gungbapaur'auDui பிரஜைகள் போதிக்கிறார்கள். ஆனா கடந்த காலத்திலை காங் கடை இயக்கங்கள் கட்டின ஐக்கிய முன்னணி என்ன பாடுபட்டது சாண் டதும், புலியின்ரை தொடர்ந்து கொண்டிருக்கிற தேடியழிக்கும் நட வடிக்கையும், புலியுடனான ஐக்கிய முன்னணி என்ற கேள்விக்கு முற் றுப்புள்ளி வைச்சிருக்குது. சில வேனை ரூானல்தானமோ, தீட் சையோ கேட்டால் பிரஜைகள் கரு
துறதுபோல புலிகள் திருந்தலாம்.
காரம் கொடுக்கவில்லை.

நிர்ம; உங்களுக்கென்ன இங்கி ருந்து கத்துறியள். அங்க அவங்கள் போராடுறாங்கள், சனத்துக்குப் புலி யன் இண்டைக்குத் தேவையாயிருக்கு.
மார்; எங்கையிருந்து விமர்சிக்கி றது எண்டது முக்கியமில்லை. எந்த அடிப்படையில இருந்து விம ர்சிக்கிறம் காண்டதுதான் முக்கியம். புலியன் எண்டு நாங்கள் யாரைக் குறிப்பிடுகிறோம் சாண்டு உமக்கு
விளங்கேல்லை எண்டு நினைக் கிறன்.
நிர்ம : எல்லாரையும்தான் சொல்லு றியன்,
தவம்: இவஷக்குள்ளும் குட்டிப் புலி பூந்திட்டுது போலதான் கிடக்குது.
மார்: அதுதான் இல்லை. நாங்கள் புலியெண்டு விமர்சிக்கிறது புலித்
ចំ uសំ யெண்டு யாரைக் கருதுறிர்? 83ஆம் ஆண்டு 13 ஆமித் தாக்குதல் கால த்திலை காற்சட்டை இல்லாமல் ஒடித் திரிஞ்சதுகள் எல்லாம் இண் டைக்குப் போராடுதுகள் காண்டா கான்ணெண்டு நினைக்கிறீர்?
தலைமையைத்தான்.
நிர்ம: விடுதலை கிடைக்கும் வரை bubalpupg|D தலைமுறையாகப் போராடுறது தவிர்க்கேலாது.
மார்: “தேசியத் தலைவன் பிரபாக
As
ரன் ஒரு கட்டத்திலை இப்பிடிச் சொன்னது ஞாபகம் வருகுது. தலை முறைகள் விடுதலைக்குப் போராடு மாய் இருந்தாச் சரிதான். ஆனா..?
நிர்ம: அப்ப முசுப்பாத்திக்கே போராடிச் சாகுதுகள்,
மார்: ஏன் கோவப்படுறிர்?
பின்ன என்ன. உங்கடை
filijLo:
கதையைக் கேட்க உடம்பெல்லாம் னரியுது.
தவம்: உடம்பெல்லாம் காரியுதோ, மிளகாய்த்துரனை அள்ளித் தடவும். னரிவு குறையும்,
மார்: சும்மா பகிடியை விட்டிட்டு, போராடிக் கொண்டிருக்கிறவர்கள் allobbIDA) sa l-avu Gaunt DL-g5T li fluJ க்கத்துக்குப் போறது. ஆனா அங்கு போனா விடுதலைக்காகப் போராட வேதுைம் சாண்ட சிந்தனையிலும் பார்க்க தலைவர்' சொன்னால் எதுவும் செய்ய வேதுைமெண்ட சிந் தனைதான் வளர்க்கப்படுதது. புலி இயக்கத்தின்ரை நலறுக்காக னது வும் செய்யவேனதும் எண்ட நிலை யிலை வளர்க்கப்படுயினம். மாற்று இயக்கப் போராளிகள், மாற்றுக் கருத்துடையோர் "துரோகிகள் , அவர்களைச் சுடவேதுைம் எண்ட plupaauulsuosiuo
மாவீரர் விழாவைக் குழப்ப முய ன்ற முவரை அடித்துக் கொன்
வளர்க்கப்படுயினம்.

Page 24
றோம்’, ‘யாராக இருந்தாலும் தவறு சாணத் தெரிந்தால் சுடவேதுை ம் இப்படி மாவீரர் தினவிழாவில் சிறுவர்களுக்கு உரையாற்றுவதிலி ருந்து போராளிகள் எப்படி வளர்த் தெடுக்கப்படுகிறார்கள் உணர்ந்துகொள்ளலாம்.அதோடை இலங்கையரசின்ரை ஒடுக்குமுறை தவிர்க்கேலாமல் புலியோடை சண
சான்பதை
ங்களை இணைக்குது. பிரச்சினை குறைஞ்ச இடங்களிலை புலி கண் னிவெடி" வைச்சு ஆக்களைச் சேக் குது. இதுகள் பலிக்கடாக்களாக புலிகளின்ரை அழைப்புக் கான துரோக அரசியலுக்கு பயன் படுத்தப்படுயினம். னங்கடை விவாதத்திற்குள்ளாலை
"ar Lorer
எண்டைக்கு
point-mag, blsoo a-Gameß BeoLமுறையோடு கூடிய பின்பற்றுதோ
அரசியலைப் அண்டைக்கு இந்
தப் புலியின்ரை பம்மாத்து எடு
ul-nig.
áljuo: உதெல்லாம் நடக்கிற காரியமே?
மார்: நடக்காது எண்டது இயங்கி போக்கு, பாலிலப்
யலையே மறுக்கிற ஆனால் புலிகளின்ரை போக்குகளுக்கெதிராகப் போராடி புலி இயக்கம் பற்றிய மாயையிலி ருந்து சாம்மை மீட்டெடுக்க வேண் டிய நாங்கள் புலியின்ரை கோட்டை இராசதுவத் தாக்குதலை வரவேற் பதிலும், ஆனையிறவுத் தாக்குதலு க்கு கொல்லைப்புறத்தால் போயி ருந்தால் இராணுவ முகாமைப் பிடி ச்சிருக்கலாம் னண்டு இரானது வ ஆலோசனை கூறுவதிலும் நேரத்
தையும், பக்கங்களையும் வீணடிச்சா
"வெளிநாட்டு மனித உரிமைக்குழுக் கள் எல்லாம் வந்து பாத்திட்டுப் போய், 85 மில்லியன் டொலறும் கிடைச்சிட்டுது. இனி நீங்கள் வெளியாலை வந்து வேலையைத் தொடரலாமெண்டு சனாதிபதி சொல்லச் சொன்னார்"
- இன்னன்னா
 

‘போராட்டம் எண்டால் கொல்லுற துதான்' எண்ட புலியனின்ரை சித் தாந்தத்தில் இருந்து எங்களை மீட் டெடுக்க நாளெடுக்கும். ஆனாச் சாத்தியப்படாமப் போகாது.
தவம்: பிரஜைகளின் அரசியல், இரானது வ புலித் தலைமை பாத்துதெண்டால் கூப்பிட்டு நல்ல போல்ற் குடுப்
ஆலோசனைகளைப்
பாங்கள் என்ன.
நிர்ம : அப்ப கோட்டை, ஆணையி றவுத் தாக்குதல்களை விமர்சிக்கி றது பிழையெண்டுறியளோ?
மார்; பிழையெண்டில்லை. அது சாங்கடை முக்கிய வேலையில்லை எண்டுறன். 83ஆம் ஆண்டு தாக்கு தல்லை செல்லக்கினி செத்தவிதம் பற்றி இப்பவும் புலிப் பத்திரிகை யில எழுதுறாங்கள் காண்டா கோட் டைத் தாக்குதலைச் சும்மா விடுவா Fräuless Gawr. வைச்சு வாங்குவாங் கெண்டு வாங்குவாங்கள், வீரகேசரி, தினகரனை விரிச்சா அரசு தரப் பான செய்தியன். புலிப் பத்திரிகை யனை விரிச்சால் தாக்குதல் பற்றிய வரைபடங்களுடன் விளக்கம். இது களே தாக்குதலை நேர பாத்த மாதிரிக் கிடக்குது. துண்டில்லை ஏதாவர புதிசா வரும் எண்டு விரிச்சுப் பாத்தா அதேதான்.
நிர்ம: நீங்கள் என்ன சொல்லவாறி யனெண்டு விணங்கேல்லை.
A.
மார்; என்ன சொல்லவாறனெண் டால் புலி பற்றிய எமது மதிப்பீடு என்ன? அரசு தறித்த எமது மதிப் பீடு என்ன? ஏனைய இயக்கங்கள் குறித்த எமது மதிப்பீடு என்ன? என்பவற்றை முன்வைத்து நாம் சார்ந்த அரசியல் கருத்துகளை விவாதத்திற்குட்படுத்தி அதற்க டான வேலைத் திட்டங்களை வதக் கிறதுதான் நாங்கள் செய்யவேண்டி ա:51, புலியின்ரை ஏனைய இயக்கங்களின்ரை அரசி யல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி அதற்கூடாக இன்றைய ஒவ்வொரு அரசியல், இராணுவ நடவடிக்கைக ருக்குள்ளும் இருக்கும் நரித்தனங் களை வெளிக்கொண்டு வரவேலுைம். அதைவிட்டுவிட்டு இராணதுவ வெற்
அரசின்ரை,
றிகளை நிறுத்துப் பார்ப்பதி லேயே பிரஜைகள் பக்கங்களை வீணடிக்கினம். இண்டைய எங்
கடை பொறுப்பை பிரஜைகள் உண ரேலையோ தெரியேலை,
தவம்: இதிலை ஒரு விஷயத்தை நீங்கள் சொல்லேலை.
иоти ответват 7
தவம்: கோட்டை புலியனாலை சுற்றிவளைக்கப்பட்ட நிலையி லேயே இராணதுவம் வெளியேறியி நேக்கிறது. ஆனால் இரானது வம் வெளியேறைக்கை சாந்தவிதமான தாக்குதலும் நடக்கேலை, இந்தச் சமயத்தில் தாக்குதல் நடந்ததாக

Page 25
ஏப்ரல் மாத
இரவல் தூண்டிலில்.
* “பெண்கள் படைப்பில் பெண்கள்"
பெண் எழுத்தாளர்கள் தங்கள் நாவல்களில் பெண்களை எப்படிச்
சித்தரித்துள்ளார்கள் னன்பது பற்றி ப்ரலன்னா ராமசாமி, அன்னை தெரலா மகளிர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக் கருத்தரங்கில்
கூறியவைகள்,
புலிகூட கோட்டை இராணுவமுகாம் கைப்பற்றினது சம்பந்தமான அறிக் கையிலை தெரிவிக்கேலை எண்டா இராணுவம் வெளியேறைக்கை புலி என்ன செய்தது? புலி தாக்காதத basTaut காரணங்கள் என்ன?. அதோட ஆனையிறவு தாக்குதல்லை இதுதான் இறுதியுத்தம் சாண்டு சொல்லி எத்தனை சாதாரண சனங் களைக்கொண்டு இராணுவம் புதைச் சுவைச்ச கண்ணிவெடிகளை அகற்று விச்சவங்கள். சணம் காலுமல்லா மல் , கையுமில்லாமல் கிடக்குது கள். இதுகளுக்கை கிடக்கிற சணங் களிலை அக்றையற்ற தன்மையை, கொடுரத்தை எல்லாம் முட்டை கட்டி வைச்சுப்போட்டு கொல்லைப் புறத்தாலை போயிருந்தா மூகா மைப் பிடிச்சிருக்கலாம் எண்டும், LaSlulainaug Gungnu LšSlapa Loš
43
களின்ரை நலன் பிணைஞ்சிருக்கது எண்டும் விளக்கம் குருக்கினம்.
இதுகளை என்னெண்டு சொல்லுறது?
மார்; அது புலியின்ரை அரசியல் னண்ட மாதிரி இது பிரஜைகளி ன்ரை அரசியல் எண்டு வைச்சுக் கொள்ளுங்கோவன்.
நிர்ம: பிரஜைகள் இவ்வளவு பிரச் சினைக்குள்ளும் இருந்து எழுதியி ணம். நீங்கள் சோபாவிலை சாஞ்சி
ருந்துகொண்டு விமர்சிக்கிறியள்.
மார்: பிரஜைகள் பல இடிபாடுக இருக்கிடையிலை இருந்து எழுதியி
duah ண்ண்டது உண்மைதான். ஆனால் அதை ஆதரிக்க வேருநிம ண்டோ, விமர்சிக்கக் கூடாதெ
auruCL-T dibabupao.

நிர்ம : அப்ப உங்கடை கதையைப் பாத்தா மொத்தத்திலை இது அழிவுயுத்தம் எண்ட மாதிரியெ ல்லோ கிடக்குது.
மார்: அதென்ன மாதிரி. அழிவு யுத்தமேதான். ஒரு யுத்தம் தடுப்பு யுத்தமாக இருந்தாலும் சரி, விடு தலை யுத்தமாக இருந்தாலும் சரி அது மக்களின்ரை உணர்வுபூர்வ மான பங்களிப்போடும், மக்களிறு டைய நலனோடும் சம்பந்தப்பட்டது. ஆனால் புலிகளுடனான மக்களு உறவு தவிர்க்கமுடியாத, விருப்பத்திற்கு மாறான உறவுதான். போராட்டத்தின் நேரடி பங்களிப் பும் சரி, உதவிகளும் சரி பெரும் பாலும் உணர்வுபூர்வமாகப் பெறப் படுவதில்லை. அப்படி பெறுவதற் கான ஒர்நிலையை உருவாக்கப் புலியும் தயாரில்லை. ஒண்டில் கவர்
ச்சி அல்லது பலவந்தம். ஏனைய விடுதலை உணர்வுள்ள சக்திகளை ஒரு சரியான போராட்டப் பாதை தடுத்தும் மக்கள் குரல்களாக எழும் ஜனனா பகசக்திகளை அழித்தும் அகதிக சூக்காகக் கொண்டு செல்லும் உண வுகளில் கூட வரி விதித்தும் அடிப் படைத் தேவைகளில் அக்கறையற்று ஆயுத வாழ்க்கை வாழும் புலித் தலைமை மக்களைக் காப்பதற்கான தடுப்பு யுத்தத்தில் ஈடுபடுகிறது என்பதைவிட பகிடி ஒண்டும் இருக் காது எண்டு நினைக்கிறன்.
யை வகுக்கமுடியாமல்
A3
நிர்ம: புலிகள் தங்கடை நலறுக் காகத்தான்
ஆனா அதிலை நலறும் அடங்கியிருக்கு.
போராடுறாங்கள். சனங்களின்ரை
மார்; இது கணிதமோ, லொஜரி க்கோ அல்ல பால் பண்றுைவதற்காக நிறுவுவதற்கு, இது ஒரு தேசிய இனம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. புலிகளால் தமிழீழத்திற்கான போராட்டமாக இதை விஸ்தரிக்க முடியாது என்பதை பிரஜைகனே ஒப்புக்கொள்கின்றனர். இன்றைய யுத்தம் ஏற்கெனவே நான் பல சொன்னமாதிரி சமரச யுத்தம். இதற் கூடாக அரசு-புலி ஆகியோரின் பலவீனங்களுக்கூடாக வரும் அரசி யல் தீர்வில் தமிழ்த் தேசிய இனத் தின் சார்பில் யார் அங்கம் வகித் தாலும் அது தமிழ்த் தேசிய இனத் தை அடக்கியொடுக்கி மத்திய அர சிற்கு தனது விசுவாசத்தைக் காட் டும். பின்பு மத்திய அரசு-மாநில அரசு தமது பொருளாதார சிக்கல் முடிமறைக்க புதுவடிவில் இனவாதத்தை கட்டவிழ்த்துவிடும். இதன் முலம் ஒடுக்குமுறை வில் தரிக்கப்படுவதை தவிர ஒண்டுமே
slipa
அழைப்புக்கான"
நடக்காது.
* வி.நடராஜன் *
இறுதிப் பகுதி அடுத்த கலத்தில்)

Page 26
சப்தமில்லையேல்
சம்பவமில்லை
சப்தமில்லையேல் சம்பவமில்லை. உரத்துக் குரலிடு "alu Gaunauar (Wir ரமில் ஈழம்" (Tann fill Eelarni
Wolley ni
கருகிக் கிடக்கும் உடலின் படத்தைக் காட்சிக்காக உயரே தூக்கு !
பாலியல் வெறிக்குப் பலியான பெண்களின் கதறலை கசற்றுத் தகட்டில் விற்பனையாக்கு !
சுடலையாய்ப் போன தேசத்து விம்மலை சுருதிப் பெட்டியுள் பாடவாய்ச் சமர்ப்பி !
.
eahawau avugö தீயைத் தணிப்பதாய் குளிர் வலயத்துள் கூக்குரல் போடு
“ af Canum asigið (We wan f
prólaö FFpb " (Tarn lil E e la nn . 2
சிவனிற்கு இலஞ்சமாய் திருகோணமலையின் சரித்திர ஹிரோ தன் தலை கொய்து இராகமிசைத்ததாய்க் கதை - இன்று -
அரக்கப் பரம்பலின் அடுத்த சரித்திரம்
அத்தனை உயிர்களும் தலைமைக்கு இலஞ்சம்

நாட்டை எரிக்கும் தீயின் நாதம்
காற்றைச் சுழற்றிரும் பிணங்களின் வாடை
иоиталейgilair மலரும் - துர் தனிப் பூமி
சப்தமில்லையேல்
சம்பவமில்லை
உரத்துக் குரலிடு " ipv GaAvnTrăv (Nou s You lo n s trưốìơù rruptỏ” ( Tam t! Ee fam . 3
சித்தி அe نتيمتي
நாம் விரும்புவது தமிழ் ஈழம் என்பது
1. டொச் 2. ஆங்கிலம் 3. பிரென்ஞ்ச் மொழிகளில்,

Page 27
á ஈழத்திலிருந்ஜ்
அன்பான வாசகர்களுக்கு பிர ஜைகளின் 3 மாதங்கள் பிந்திய புத் தாண்டு வாழ்த்துகள். இதுகாறும் வெளிவந்த குறிப்புகளைத் தொடர் ந்து படித்தும், விமர்சித்தும் வந்த உங்களுடன் ஒருசில வார்த்தைக னைப் பகிர்ந்துகொண்டு அப்பாற் செல்வது நல்லது என்று நினைக் கின்றோம்.
முதலாவதாக, குறிப்புகள் சம் பந்தமாகப் பலவிதமான விமர்ச னங்கள், தாக்குதல்கள், பாராட்டு கள் (!). என்பன கிடைத்துள்ள போதிலும் அவற்றில் கவனத்திற்கு ரிய முக்கியமான விடயம் பிரஜை கள் புலிகளுக்கு வக்காலத்து வாங் தபவர்கள் என்பது இந்தத் தப்பப் பிராயம் எழுவதற்குக் காரணம் னன்ன என்பதை இதுவரை நாம்
எழுதிய குறிப்புகளைத் திரும்பவும், திரும்பவும் படித்த பின்பும்கூட எம் மால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் இன்று பல ஐரோப்பிய பத்திரிகைகளிலும் உள்ளுர் அரசி யற் கட்சிகளிடையேயும் நிலவுகின்ற பொதுப்போக்கான தாக்குதல் வடி வில் நாங்கள் செயற்படவில்லை என்பது உண்மையே. புலிகளைத் தாக்குவது' எங்களைப் பொறுத்த வரை வெறும் உணர்வு சம்பந்தப் பட்டதொன்றல்ல. எனவே காங்க னது அதுகுமுறை மற்றவர்களிடமி ருந்து வேறுபடுகிறதுதான்.
ஆனால் வேறெந்தப் பத்திரிகை கட்கும் சற்றும் குறைவில்லாத வித த்தில் நாங்கள் புலிகளின் மக்கள் விரோத, சனனாயக விரோத, பாலிலத்தன்மை வாய்ந்த நடவடிக்
 

கைகளை அம்பலப்படுத்தியுள்ளோம்.
அம்பலப்படுத்துவோம்.
நமது தேசத்தின் நிலைமை பற்றிய பொறுப்புணர்வும், அடுத்தது என்ன என்பது பற்றிய தேடலும் இருப்பவர்களுக்கு புலிகளைத் தாக்குவது' ஒரு திட்டமாக இருக் கமுடியாது. புலிகளது அரசியலை இனங்காண்பது, மாற்று அரசி யலை முன்வைப்பது என்பதே அவ சியமாகும். இந்த அடிப்படையில் சிந்திப்பவர்கள் கண்முடித்தனமான அல்லது நிதானமற்ற தாக்குதலில் ஈடுபடமுடியாது. ஏனென்றால், இவை எத்தகைய பலனையும் தரப் போவதில்லை. மாறாக மேலும், மேலும் புலிகளின் தவறான பக்கங் களையும் அவர்களே நியாயப்படுத் திக்கொள்ளவே உதவும்!
புலிகளுக்கு வக்காலத்து வாங் கும் நோக்கமோ அவசியமோ எங்களுக்கு ஒருபோதும் இருந்த தில்லை; இருக்கப் போவதுமில்லை. அப்படி நாங்கள் யாருக்காவது வக் காலத்து வாங்குகிறோம் என்றால், அது புதிதாக உருவாகவேண்டிய தென நாங்கள் கருதும் முன்றாவது பாதைக்குத்தான்! முன்றாவது பாதையை இனங்கண்டு எமது தேசவிடுதலைக்கான அடுத்த கட் டத்தை தொடங்கும் பணியில் னம் மாலியன்றனவு ஈடுபடுவதே எமது நோக்கமாகும்.
நோக்கமற்ற பத்திரிகையாளர் கனைப் போல அதனால்தான் நாங் கள் எழுதுவதில்லை. எழுத முடிவ
ólás GUDAJ .
புலிகளைத் தேசிய விடுதலை
யைச் சாதிக்கப்போகிற சக்திக ளாக நாங்கள் ஒருபோதும் நம்பிய தில்லை. நம்பவுமில்லை. அவர்க
னது அரசியலில் “விடுதலை"க்கான அம்சம் இல்லாததால் அது வெறும் தடுப்புக்காள தேசிய யுத்தமாக" மட்டுமே இருக்கும். இதற்குமேல் அதனால் வளரமுடியாது. பேச்சு வார்த்தைகளும், போர்நிறுத்தங்க ஞ்ம், போரும் என்று புலியின் நட வடிக்கைகள் தேக்கத்தை உடைக்க முடியாமல் தடுமாறிக்கொண்டேயி ருக்கும். ரீதியான மாறுதல், புதிய பாய்ச்சல் அவசியம் என்று நாம் கருதுகி றோம். புதிய மூன்றாவது பாதை ஒன்று உருவாகவேண்டும் என்று
எழுதி
எனவேதான் அரசியல்
நினைக்கிறோம், சான்று
Свялпыb.
அதனால்தான் நாம் திறந்த, பகிரங்க விவாதம் அவசியம் என் றும் எல்லாவற்றையும் கேள்விக் குன்னாக்குவோம் என்றும் எழுதி வருகிறோம்.
கருத்துகளை சுதந்திரமாக வன ரவிடுவதும், அவற்றை னந்த முற் சாய்வுகளுமின்றி ஆய்வுக்குட்படுத்தி விவாதிப்பதும் அவசியம். அப்
BS

Page 28
போதுதான் உண்மையை நாம் தரி
(33ஆம் பக்கத் தொடர்ச்சி)
சிக்க முடியும். உண்மை புறவயமா னது. அது எமது விருப்பு வெறுப்பு கட்கு அப்பாற்பட்டு இருப்பது. அதை நாம் புரிந்துகொள்ள வேண் டும். எமது விருப்பத்திற்கேற்ப உண்மையைப் புரிந்துகொண்டுவிட்டு
அதுதான் உண்மை என்று நாம் சாதிக்கமுடியாது.
αλυσουπρι στιο άλ (υρις διδά தவறானதா இல்லையா என்பதை
விரைவிலேயே நிருபித்துவிடும்.
னமக்கு விருப்பமானவை மட் டுமே எழுதப்பட, பேசப்பட விவா திக்கப்பட வேண்டும், மற்றவை எழுதப்பட, பேசப்பட விவாதிக்கப் பட கூடாது என்று நினைப்பதுதான் கருத்துச் சுதந்திர மறுப்பின் தொட க்கப்புள்ளி. மாற்றுக் கருத்துகளை வைத்திருப்பதைச் சகிக்காத, அறு மதிக்காத ஒரு சமுகம் தனது விடு தலையை ஒருபோதும் பெற்றுவிட முடியாது.
avaas.
途
மீண்டும் அடுத்த கலத்தில் சந் திப்போம்.
- பிரஜைகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Manu1 Nusa
முன்ஸ்ரர் நகரத்திலுள்ள ஒரு அகதிகள் முகாம். மணி இரவு னட் டரையிருக்கும். இலக்கத் தகட்டைக்கொண்ட கார் ஒன்று வந்து அந்த அகதி முகாம் முன்பாக நிறுத்தப்பட்டது. காரிலி ருந்து 6 தடியர்கள் - தமிழர்கள் தான் - இறங்கினார்கள். அவர்கள்
பிரான்ஸ் நாட்டு
கைகளில் பிஸ்ரல் மற்றும் கைக் கோடரி போன்ற பயங்கரமான ஆயுதங்கள்.
காரிலிருந்து இறங்கியவர்கள் தமிழ்க் குடும்பம் ஒன்றின் அறைக் கதவைத் தட்டித் திறந்து உள்ளே புகுந்தார்கள். இவர்களையும், ஆயு தங்களையும் பார்த்த அங்கிருந்த
அவர்கனை மிரட்டிய ஆயுதபாணிக் குழு அக் குடும்பத்தினரின் 20 வய
வர்கள்
மகனைக்
கடத்திய தகப்பன்!
தான பெண்பிள்ளையைக் கதறக் கதறப் பலவந்தமாக இழுத்துச் சென்று காருக்குள் திணித்துக்
கொண்டு பறந்துவிட்டது.
இச் சம்பவம் உடனடியாகப் பொலிலாருக்கு அறிவிக்கப்பட்டது. முன்ஸ்ரரை அண்மிய ஆலன் எறும் இடத்தில் பொலிலா ரினால் இக் கார் தடுத்து நிறுத்தப் பட்டு, கடத்தப்பட்ட பெண் மீட்கப் பட்டாள். காருக்குள்ளிருந்த 2 தமி
நகரமான
ழர்கள் கைது செய்யப்பட்டனர்.
மீட்கப்பட்ட பெண் தெரிவித்த தகவலின்படி அவளுக்கும், அவரு தந்தைக்குமிடையில் சில காலமாக ஒரு பிரச்சினை இருந்து வருகிறதாம். அது அப் பெண்ணின்
L

Page 29
காதலினால் தோன்றியுள்ளது. கார எணம் அந்தப் பெண் காதலிப்பது தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த இளைஞனை! இக் காதலைத் துண் டிப்பதற்காகவே தகப்பனால் ஆயுத பாணிக் குழு கூலிக்கு அமர்த்தப் பட்டு சொந்த மகனே கடத்தவைக்
கப்பட்டான்.
இத்தகைய சம்பவங்களை யாழ் ப்பாணத்தில் அடிக்கடி சந்தித்திருப் போம். சென்னையில் நடப்பதாக அறிந்திருப்போம். ஆனால் ஜேர்ம னியில், அரசியல் தஞ்சம் கோரியி ருக்கும் தமிழ் அகதிகளிடையேயும் தொடர்வது ஆச்சரியப்பட வேண்
U அல்ல வேண்டிய விடயமாகும்.
e எச்சரிக்கையடைய
இந்தவகைப்பட்ட சாதிச் சண்டி த்தனங்கள் தமிழர்கள் வாழும் ஜேர்மனியின் பல நகரங்களிலும் ஆங்காங்கே நடந்துகொண்டுதாணி ருக்கின்றன. 2 வருடங்களுக்கு முன் பு எலன் நகரில் தொடர்ச்சியாகப் பல நாட்களுக்கு சாதி அடிப்படையி லான குழு மோதல் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இச் சம்பவங்க னில் பல ஜேர்மனியப் பத்திரிகைக னில், சஞ்சிகைகளில் வெளியிடப் பட்டு, அவர்கள் நோக்கிற்கேற்ப தென்னாசிய நாட்டவர்கள் கேலியா க்கப்படுகிறார்கள்.
சம்பவங்களுடன்,
இழிவு
அடிபாட்டு தாழ்த்தப்பட்டவர்களை
செய்வதும், அலட்சியம் செய்வதும், சாதிப் பிரிவினைகனைக் குறிப்பிட் டுச் சம்பாவிப்பதும் நடைபெறாம
லில்லை.
இலங்கையிலிருந்தபோது கடின உழைப்பில் ஈடுபட்டாலும் உரிய ஊதியமின்றி வறுமைக்குள் தள்ளப் பட்டிருந்தவர்கள் மேற்கு நாடுகளில் தமது கடின உழைப்பின் முலம் அகதித் தொழிலாளிக்குரிய ஊதிய த்தில் தம்மைத் தாழ்த்துபவர்களுக் குச் சமனான வாழ்க்கைத் தரத்தை
அமைத்துக் கொள்ளும்போது, "மேற்சாதி" கருத்தியலால் ஆட் கொள்ளப்பட்டவர்களுக்கு Զ]ւն பொருளாதார-வாழ்க்கைச்
நிலையை ஏற்றுக்கொள்வதென்பது பொறுக்க முடியாததாகவேயிருக்கி றது. யாழ்ப்பாணத்தவருக்கு இது விஷேஷ குணம்
இலங்கையில் இருந்தபோது தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந் தவர்களின் வறுமையைக் காரணம் தொடர்ந்தும் அவர்க ளைக் குறைந்த கூலிகளாக வைத்தி ருக்க வேண்டியும் திருடர்கள், பிச் சைக்காரர்கள், ஊத்தைகள் என்று எக்கானமிட்ட சாதித் திமிர்க்காரர் கள் இன்று மேலைநாடுகளிலும் அதையே சொல்லக் காரணமில்லா மற் போகவே, அவர்களின் தலம்,
காட்டியும்,
கோத்திரங்களை எப்படியெல்லா மோ துப்பறிந்து, சாதிப் பெயர்க
ளைக் குறிப்பிட்டு இழிவு படுத்துவ

திலும், கேலி செய்வதிலும், அரட் டையடிப்பதிலும், புறக்கணிப்பதிலும் சாதி வெறிக்குத் திணி
போட்டுக் கொள்கிறார்கள்.
தங்கள்
இதன் ஒரு பகுதியாகத்தான் சாதித் திமிரடங்கிய தகப்பறுக்கு தன் மகளின் காதலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சொந்த மகனையே ஆன் வைத்துக் கடத்து விக்குமளவிற்கு சாதிவெறி பகுத்த றிவை இல்லாமற் செய்திருக்கிறது.
தமிழ் மக்களின் போராட்டம் மேற்கொண்டு வளர முடியாமல் கொலைக்கணத்தையே சுற்றிக் கொண்டிருப்பதற்கு பல காரணங் கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவற்றுடன் சேர்த்து இன்றும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்
வளர்த்து, எங்களிட்டை அறுப்பாம நாட்டுக்கு அனுப்பின குற்றச்சாட்
'பிள்ளையைப் பெத்து,
டின் கீழ் உங்களைக் கைது செய்(
* 参登
tillpDLO
வெளி
5子
கும் நச்சுக் கருத்தியல்களையும் கவனத்திலெடுத்துக்கொள்ள வேண் டும். இக் கருத்தியல்களை உடைக் கக் கூடிய போராட்டங்களை ஈழத் தில் மட்டுமல்லாது தஞ்சம் கோரிய நாடுகளிலும் முன்னெடுக்க வேண் டிய தேவையிலிருக்கிறோம். பிற் கழி
வுக் கலாச்சாரங்களையும், கருத்தி
போக்கான நிலப்பிரபுத்துவ,
யல்களையும் காவிக்கொண்டு "சுத ந்திர தாயகத்தை" நிர்ணயிப்ப தென்பது சிரிப்புக்கிடமானதல்ல, ஆபத்தான அம்சமே.
- சி.குலசிங்கம்
獻 རིགས་སྲི 422

Page 30
" இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துப் புறநானூறு" * இரா.றஜின்குமார் 4 1991 4 43பக் * 5,-டி.எம் * Susindran N. Straube, Bruns bijt ter Damm. 21, 1 ood Berlin 2o, Germany.
23 கவிதைகள்,
§
" காலத்தின் பதிவுகள் " * அ.கந்தசாமி+மலையன்பன்+ரதன் * 1991 * 30பக் * 2,-Ca$ * M. Ragunathan, Box :1 o 31, Station • יים M4Y 2T7, Canada.
窗 Toronto, Ontario,
3 கவிஞர்களின் 30 கவிதைகள்.
" எலும்புக்கூடுகளின் ஊர்வலம் "
* CasFuair * 199O * 22u * 1 , - CaS + Theda.
8 கவிதைகள்,
" ஒரு அகதியின் பாடல் " * anu ... ar. 6gpuluntavait * 1991 * 4.9Lué, * 7. SO, -Lą. Grub * The dal,
5 6 6 Pa r i ia ment St., Tronto, Ontario, M 4 X 1 P8, Canada.
6 கவிதைகளும், 10 பாடல்களும்.
a8
 

அழிவு யுத்தம் பற்றி.!
பு.கணபதிப்பிள்ளை எனது கட் ருரையின் பின் நேரடியாகப் பேச வந்தது குறித்து மகிழ்ச்சியே. ஆயினும் அவர் விவாதிப்பதும், பதிலளிப்பதும் விண் என்று கருதி பிரசைகளை எதிரியின் பாசறைக் குன் இருந்து எழுதுபவர்கள் என்று முத்திரை தத்திவிட்டு - அதற்கும் அவர் வழமைபோல் னந்த ஆதா ரங்களும் தரவில்லை - விலகிவிடு கிறார். வாசகர்கள் மீது கொண் டுள்ள மதிப்பின் காரணமாக அவர் அணித்துள்ள பதிலினைக் குறித்த சில சந்தேகங்களைக் கிளப்புவது டன் நாறும் அமைதிகொள்ளலாம் என நம்புகிறேன்.
'முடிவுகள்' விவாதத்திற்கு அப் பாற்பட்டவை என்ற கருத்து நிலை
க்கும்வரை வளர்ச்சிக்கு இடமில்லை.
குறிப்புகள் பற்றி நான் எழுதும்போதும் இந்த அடிப் படையில் நின்றே னழுதினேன். விவாதங்கள் வீணானவை, எமது முடிவுகளே என்றென்றைக்கும் சரி யானவை என்ற கண்ணோட்டம் இருக்கும்வரை யதார்த்தம் பற்றிப் பேசுவது வெறும் பேச்சுத்தான்.
பிரசைகளின்
.
தடுப்பு யுத்தம் என்று பிரசைகள் சொன்னதை மையப்படுத்தியே தனது கட்டுரை எழுதப்பட்டது என்று இப்போது அவர் ஒப்புக் கொள்கிறார். நான் சேர்க்கல்" பாணியில் பிரசைகளின் கருத்தை விளக்க முயன்றதாக குறிப்பிடுகி றார். என்னைவிட நன்றாக பிர்சை கனை விளங்கிக்கொண்ட அவருக்கு புலிகளின் 'அரசியல் தெளிவின்மை'

Page 31
காரணமாகவே அவர்களது நடவடி க்கைகள் உள்ளன என்று கூறியதாக விளங்கியது எப்படி என்பது எனக் குப் புரியவில்லை.
* புலிகளின் அரசியலில் தடுப்பு யுத்தம் என்பது தெளிவாக இல்லை’
தூண்டிலின் அச்சுப்பிழைகளை யும் மீறி இந்த விடயம் தெளிவாக அழுத்தப்பட்டிருப்பதை திறந்த மன துடன் படிக்கும் எவரும் புரிந்து கொள்ளலாம். நடப்பது சாரத்தில் தடுப்பு யுத்தமே. ஆனால் அதைச் சரியாகச் செய்யும் தெளிவு புலிக னின் முதலானியத் தேசியவாத அர சியலுக்கு கிடையாது. பதிலாக அது தனது சனனாயக விரோத, மக்களையும் அவர்களது ஐக்கியத் தையும் இட்டு அஞ்சுகிற நிலையி லேயே உள்ளது என்பதால் இத் தடுப்புயுத்தம் முன்னேற முடியாது என்று குறிப்பிடப்பட்டது. அதே வேளை இது முற்றாக அற்றுப் போகப் போவதுமில்லை. தடுப்பு யுத்தம் என்பது சாரத்தில் இருந்த லுக்கான யுத்தமே என்பதே என் னால் குறிப்பிடப்பட்டது. ஹிட்லரின் அரசியல் தெளிவுப் பிரச்சினை இங்கு சாழ னந்த நியாயமுமில்லை.
2. *ஆதிக்க அரசியலின் அழிவுப் பாத் திரத்தை முன்கொணர்வது முக்கிய கடமை என்பதில் பு.கணபதிப்பிள்
னையிலிருந்து பிரசைகள் வேறுபடு
வதாக அவர் எப்படி முடிவுக்கு வந் தாரோ தெரியவில்லை. பிரச்சினை 'ஆதிக்க அரசியலே அழிவு அரசி யல்தான்' என்பதிலல்லவா தொடங் கியது. அழிவுப்பாத்திரம் அதற்கு உண்டென்பதும் அது தனது சொந்த இருப்பையே அழிக்கும் நடவடிக் கையில் ஈடுபட்டிருக்கிறதென்பதும் குறிப்புகளில் பலமுறை அழுத்தப்பட் டுள்ளதை நான் படித்திருக்கிறேன். ‘சரியான அரசியல் கதைப்பவர்கள்' என்பது நழுவல் வேலையாகியது னப்படி என்பது உண்மையில் என க்கு இன்றும் விளங்கவில்லை.
3. கேட்கப்பட்டது அழிவு அரசியலுக் கான வரைவிலக்கணம்" அல்ல.
அது என்ன என்பதே. முக்கோணம் என்றால் என்ன, வட்டம் சான்றால் என்ன என்றோ அல்லது ஏகாதிபத் தியம் என்றால் சான்ன சான்றோ பள்ளிப்பாடம் சொல்லும் ஆசிரியரி டம் கேட்கப்பட்ட ஒரு வரைவிலக் கணமாக பு:கணபதிப்பிள்ளை இதை இழிவுபடுத்தியிருக்கத் யில்லை. கேள்வி அதன் அரசியல் அதன் போக்கு
Gg5upanu
அம்சம் என்ன, என்ன, விளைவுகள் என்ன என்ற நடைமுறை சார்ந்ததொன்றாகும்.
இறுதியில் அழிவை மையப்படு த்திய அரசியல் அழிவு அரசியல் என்று விளக்கப்பட்டுள்ளது. இறுதி யில் அழிந்துபோவதை நோக்கமா கக் கொண்டு உருவாக்கப்பட்ட அர

சியலா அது அல்லது அந்த அரசிய லின் போக்கு அழிவுத்தன்மையா னதா என்பதை - இதுவே எழுப் கேள்வி - இன்னமும்
帕 ill
பு. கணபதிப்பிள்ளை விளக்கவில்லை.
அவர் கூறும் வரைவிலக்கணம்' புலிகளின் இன்றைய அரசியல் போக்கு அழிவை நோக்கி நகர்கி றது என்பதே. இது புலிகளது அர சியலின் ஒரு அம்சம் பற்றிய அவரே சொல்கிற பாத்திரம்' பற் றிய பிரச்சினை என்பதே எனது கருத்து. அழிவை நோக்கிச் செல் கிறது என்பது ஒருவகை விமர்சன ரீதியான பார்வை. அது திட்டமி ட்டே அழிவை நோக்கிச் செல்கிறது என்று வலியுறுத்துவதையும், இப்
பார்வையையும் ஒன்றாகப் போட் டுக் குழம்பி அபிப்பிராயம் சொல் கிறார் பு.கணபதிப்பிள்ளை
e
பதே எனது கருத்தாக இருந்தது.
இதை இன்னமும் அவரது நீண்ட “வரைவிலக்கணம்" விளக்க வில்லை.
4. “சிங்கனப் பேரினவாதக் கருத்து &5&5 oT LIDg Lodžsas RUDS ypaDRråkar SUDAU வை செய்யும் ஆற்றல் இல்லை" என்பதால் அவை பற்றிக் குறிப்பிடு வது வீண் என்பது பு.கணபதிப்பின் ளையின் வாதம். இதற்கு இத்தனை நாள் போராட்டத்தின் அர்த்தத்தை அவர் சாட்சிக்கு இழுக்கிறார்.
பேரினவாதத்தின் தன்மை பற் றிய புரிதலும், அதன் நோக்கங்க ளின் திட்டமிட்ட தன்மை பற்றிய மதிப்பீடும் இல்லாத மேலெழுந்த
"கலியானத்துக்கு எல்லா விசயமும் சரி வந்திட்டுது. ஆனா கடைசியா மாப்பினை ஒரு இயக்கம், பொம் பினை வேறை இயக்கம் எண்டு கண்டுபிடிச்சதிலை குழம்பியிட்டுது"
- இன்னன்னா
6ላ

Page 32
வாரியான கூட்டணியின் சார்பு இன வாத னதிர்ப்புக் கண்ணோட்டம் போதுமானது என்பது பு.கணபதிப் கருத்து. அதுதான் இன்று யதார்த்தத்தில் உள்ளது. ஆனால் இந்தக் கருத்தமைவுதான் சமரசம், சனனாயக வழிக்குத் திரும்பல்", ஊசலாட்டம் போன்ற பலவற்றிற்குக் காரணமாக இருந்து வருகிறது என்பதை அவர் கவனிக் கவில்லை. எமது போராட்டத்தின் தோல்விக்கு காத்திரமான பங்கை அது வகித்துள்ளது. 19 முன்மொழி வுகளை ஜே.ஆர் முன்வைத்தபோது ம், இலங்கை- இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தனபோதும் ஏற்பட்ட ஊச லாட்டமும், அணிசேர்க்கைகளும் இதை விளக்கப் போதுமானவை.
uldür subaru$lagü
புலிகளை விமர்சித்தால் அரசை
ஏன் விமர்சிக்கவில்லை என்று நான் கேள்வி எழுப்பவில்லை. *கொள்ளிக்கட்டையை எடுத்துக்
கொடுக்காவிட்டால் அவன் கொரு த்த மாட்டான்" என்பது போன்ற நிலைப்பாடு பற்றித்தான் கேள்வி எழுப்பினேன்.
இலங்கையரசின் ஒரே தவறு இனவாதம் என்றும் நான் குறிப் பிடவில்லை. ஆனால் அதில் வெடி ப்புகள் ஏற்பட்டுள்ளதும், அதை நாம் (யார் இந்த நாம்?) பயன்படு த்த முடியும் என்பதும்தான் கேள் விக்குள்ளாக்கப்பட்டது.
அறுமானங்கள் தவறாகிவிடும் போது அவற்றிலிருந்து வரும் முடி வுகளும் தவறாகிவிடுகின்றன.
S.
மக்களைப் பற்றி இறுமாப்பாக புலிகளின் பாணியில் நான் எழுதிய தாக இவர் குறிப்பிடுகிறார். கேன் வி மக்களின் சுயாதீனக் குழுக்களது சாதனைகள் பற்றிய இவரது மட்டு மீறிய அபிப்பிராயத்திலிருந்தே எழு ந்தது. மக்களின் அரசியல் ரீதியான ஒன்றிணைப்பு, அவர்களது தன்னி யல்பான போராட்டங்கள் அனைத் தும் அனைத்து இயக்கங்களாலும் ஒடுக்கப்பட்டன. புலிகள் இதைப் படுமோசமாகச் செய்தார்கள். சிக் கல் புலிகளது இராசதுவம் மீதான தாக்குதல் மக்களது சுயாதீன குழு நடைமுறையை இல்லாமற் செய்தது என்ற வாதத்திலிருந்தே எழுந்தது. காந்தியத்தில் னண்பதுகளின் தொட க்கத்தில் அரசு கைவைத்தபோதும் இந்தக் கருத்து சிலரால் முன்வைக் கப்பட்டது. அரசிடம் சுயாதீனக் குழுக்களை மதிக்கும் பண்பும், சன னாயகமும் இருந்ததாகக் காட்டு வதையிட்டே கேள்வி எழுப்பப்பட்டது.
பு.கணபதிப்பிள்ளை எனக்கு மக்களைக் குறித்து புலிகளின் பார்வையே இருப்பதாகக் குறிப்பிடு வது பற்றி எனது கட்டுரையின் உள்ளடக்கம் தெளிவாக்கும்.
பிரதேசங்களுடன் e luíobáira

தொடர்பு வைத்திருப்பவர்களது கரு த்து சாது, தமது சொந்த மனோ விருப்பங்களுக்கமைய தமது தீர்வு களை மக்கள் மீது திணிப்பவர்களது கருத்து எது என்பதை காலம் உண
ர்த்தும். அதுவரை பு.கணபதிப் Lilaspar பொறுக்கவேண்டியது தவிர்க்கமுடியாதது.
6. ‘ஒருவன் எதை விரும்புகிறான் என்பதில் மட்டுமல்ல எதனை வெறுக்கிறான் என்பதிலிருந்தும்
தான் ஒருவரது நிலைப்பாடு தீர்மா னிக்கப்படுகிறது என்ற பு.கணபதி ப்பின்னையின் கருத்தையிட்டு இங்கு பிரச்சினையில்லை.
ஆனால் ஒருவரது விருப்புக்கும், வெறுப்புக்கும் ஒரு தர்க்க ரீதி
யான உறவு தேவையா இல்லையா என்பதுதான் இங்குள்ள சிக்கல். எமது விருப்பம் - எமது வெறுப்பு என்பன தர்க்க ரீதியில் இணைக் கப்படுவது எமது புரிதலோடு சம்
ւյմջծ படாத விருப்பும், வெறுப்பும் நடை முறையின் போக்கில் நீண்டநாள் நிலைக்கமுடியாது.
நாடற்றவர்கள்" ஆகிவிட்ட பிர சைகள் எழுதும் எதிரியின் பாச றைக் குறிப்புகள்" என்னைப் பொறு த்தவரை வலியுறுத்துவது புரித லையே - நான் மேற்குறிப்பிட்ட தையே - தவிர விருப்பு, வெறுப்பு என்ற வெற்று மன உணர்வுகளை அல்ல என்பதை மட்டும் இறுதியா கக் கூறிக்கொள்கிறேன். இவ்வன
பந்தப்பட்டே. சம்பந்தப்
வும்தான்.
இ.நமச்சிவாயம் (ஈழம்)
"பிரித்சுபோற நாடுகளுக்கு வாழ்த் துச் சொல்லப் போற அமைச்ச ரோடை ஏன் கணபேர் சேர்ந்து போகினம்?"
“அவை ஆயுதங்கள் விக்க ஒடர் எருக்கப் போகினம்"
— аттағаiі

Page 33
w னம் மனமெல்லாம்
அதுதான் நிறைந்திருக்கிறது.
னம், தமிழ் வாண்ம் பூரா ansiluq anslačbavnú பூச்சியம்தான்.
வாழ்க்கையைத் தேடினோம் அங்கும் பூச்சியம்தான்.
வயிற்றின் பசிக்கும் பூச்சியம்தான்
பதில்.
வாய்களுக்குள் alaiva Lo உறங்கி பூச்சியமாகி இன்றோடு நாட்கள்
மறந்துவிட்டது.
நினைவுகளை அசை போட்டால் உத்தரவில்லாமல் துப்பாக்கி பூச்சியமிடும் உயிருக்கு.
வயிறும்
வரண்டு,
வற்றி jV
 

நரம்புகளும் சுருண்டுவிட்டன.
நீதியின்
தராசுகள்
கறள் கட்டி இப்போது காணாமல் போய் ஆண்டுகள் பல.
சந்தோஷம் இன்றியே நாட்கள்
நகர. . .
விலங்குக்குக்
னம்மைவிடச் சுதந்திரம் அதிகம். சுதந்திரம் தேடித் தேடியே அலைந்து அறுந்த செருப்புகள் ஒவ்வொரு விட்டு முலைகளுக்குள்ளும் குவிக்கப்பட்டுக்கிடக்கின்றன.
இன்று சாமது ஈழமண்ணில் ராஜாங்கமில்லாத ராஜாக்களின் பூச்சிய அரசாங்கம். இங்கே மனித உயிருக்கு முடிவாக பூச்சியமிடுவது இன்றோ? நாளையோ ?
இளைய அப்துல்லாஹ் (இலங்கை)

Page 34
மெயின் சந்தி நறுவிழி மரத்தடியில் கூடி நிற்கின்ற சனக் கூட்டத்தின் நடுவே நாறும் நிற்கின்றேன்.
றோட்டின் நாலாம்
ஒவ்வொருவர் முகமும் ஒரே பாவனையிலேயே இருக்கின்றது. காரணம் ஒரே மாதிரியான துன்ப த்தையே எல்லோரும் அறுபவித் தார்கள் என்பதால்,
மனிதக்கொலை வெறி பிடித்த வர்களின் மிருகச் செயலினால் தம் வீடு வாசலைவிட்டு திருக்கோயில், தம்பிலுவில் கிராமங்களில் ஒரு மாத காலத்தைக் கழித்துவிட்டு மீண்டும் தம் இருப்பிடம் நோக்கி வந்திருக்கும் என் கிராம மக்கள் ஒவ்வொருவர் முகத்தினையும் பார் க்க என் இதயம் வெடிக்கிறது.
என்ன செய்வார்கள் இவர்கள். வீட்டுக்கொரு பின்னையை வெளி நாட்டுக்கு அனுப்பிவிட்டு , வெளி யில் வராமல் பங்கருக்குள் வாழக் வசதியற்றவர்கள் ஒருவேளை
கூடியளவிற்கு என் கிராம மக்கள், உழைத்தால்தான் மறுவேளை வயிறு நிறையும் என்ற நிலையில் வாழ்ந்த இவர்கள் இரண்டு மாதத்தினை அகதிகளாக அயலூரில் கழித்து விட்டு வந்து தங்கள் வாழ்க்கை யைத் தொடங்க வழிதெரியாமல் தவித்து நிற்கின்றார்கள்.
வாழ்ந்தவர் கன் இப்படியாகிவிட்டார்களே. ஏணி ந்தக் கொடுமை? வாடி வதங்கிய வயிற்றுடன் நிற்கும் பாண்டிப்போடி யார் , கூனிக் குறுகிப்போய் றோட்
曾 曦 ● எப்படியெல்லாம்
 

டோரம் குந்தியிருக்கும் குழந்தை வண்ணக்கர், வார்த்தையின்றி வாய டைத்து நிற்கும் கந்தவனம் வட்ட விதானை ... எல்லோர் முகத்திலும் கவலை. ஒவ்வொருவர் முகத்திலும் வெளியில் சொல்லமுடியாத வேத மனதில் புதைந்து கிடப்பது தெரிகின்றது.
னையொன்று
கவணையில் கட்டிய மாடுகள் கழுத்து நெரித்துச் செத்துக் கிடக் கின்றன. முனைத்த பயிர்கள் கரு கிச் சருகாகிவிட்டன. நாய், பூனை, கோழி, குருவி அனைத்தும் செத் துக் கிடக்கின்றன. ஊருக்குள்ளிரு அடிக்கின்றது. ஆற்றுத் தொழிலுக்கும் போகமுடி யாது ஆறெல்லாம் பிணங்கள் மித
bzh slowan Sol
க்கின்றன.
மாடமாளிகையையும், ஆடை ஆபரணங்களையும் இழந்துவிட்
டோம் என்ற கவலை இவர்களுக் கில்லை. ஏனெனில் அவைகள் இவ ர்களிடம் இல்லை. இவர்களின் கவ லையெல்லாம் அன்றாடம் தொழில் செய்ய வழியென்ன என்பதுதான்.
கூடி நிற்கும் எல்லோர் முகத் தையும் ஒருதடவை நிமிர்ந்து பார் க்கிறேன்.
"என்ன தம்பி செய்வம். பன்னை குட்டியனையும் போய்க் கூட்டிவரு வமோ இல்லாட்டி ரெண்டு முண்டு
நாளைக்குப் பார்த்துப்போட்டு
G#
போய்க் கூட்டிவருவமோ?"
"என்னிட்ட கேக்கையன். நானெ ன்ன சொல்லுறது. நாறும் உங்களப் போல ஒருத்தன்தானே" பாண்டியப் போடியாரின் கேள்விக்கு ஆறுதலாகப் பதில்சொல்கிறேன்.
நான்
"அப்ப என்ன தம்பி செய்யுறது. ஆலையடி வேம்புப் பக்கம் பொடி யங்கள் நிக்கிறாங்களாம். அவங்க சூக்கிட்டப் போய்க் கேப்பமோ"
"தங்களுக்கு அதிகாரம் கிடைக் கிறதுக்காக இவங்களைச் சண்டை பிடிக்க விட்டிருக்காங்க. இவங்க ளுக்கிட்டப்போய் நாங்கள் என்ன கேட்கிறது?" நான் னரிச்சலுடன் பதில் சொல்லுகிறேன். எலெக்ரிக் கட்டையில் சாய்ந்து நின்றுகொண்டு சீனித்தம்பி மாஸ்ரரின் சுவரில் பார்வையைப் பதியவிடுகின் றேன். சுவரிலுள்ள முத்துமுத்தான பெரிய எழுத்துகள் தெளிவாகத் தெரிகின்றன. எத்தனைவருடம் இருக்கும் இவைகள் எழுதி. நான் எனக்குள்னேயே கணக்கிடுகின்றேன்.
கட்டிடச்
ஐந்து வருடத்திற்கு மேலாகி றது அவைகள் எழுதப்பட்டு. அனை த்தும் ஆதவறும் நானும் எழுதி யது. அரைக்கிலோ அரிசி மோசடி, ஆலைய ஊழல்,கோப்புறட்டிக் கனவு, போடியாரின் போக்கிரித்த னம். இப்படி எவ்வளவோ விசய
ங்களைப் பற்றி அதில் எழுதப்பட்டி

Page 35
ருக்கின்றது. இப்போது நடக்கும் அராஜகங்களுக்கும், அநியாயங்க ருக்கும் அவைகள் சின்ன விசயம்.
எவ்வளவோ
இப்போதும் என்னால் எழுத முடியாமலில்லை. ஆனால் எழுதிய வர்களும், கும் என்ன ஆனார்கள் என்பதை நினைத்து எதுவும் செய்யமுடியா மல் இருக்கின்றேன்.
ஏனென்று கேட்டவர்க
பின்புறமாகத் தோளில் ஒரு கரம் விழுகிறது. திரும்பிப் பார்க் கிறேன். ஆதவன்! எப்போதும் போலச் சிரித்துக்கொண்டு நிற்கி
றான,
திடீரென ஏற்பட்ட நிலைமை யால் ஒருவரையொருவர் சந்திக்க
முடியாமல், திக்குத் தெரியாமல் ஒடியதால் இரண்டு மாதத்தின் பின்பு இன்றுதான் ஆதவனைக் கானனுகின்றேன்.
என் தோளில் விழுந்த கையை மெதுவாகப் பற்றிக் கீழே இறக்கு கின்றேன். இருவரின் கைகளும் பிரியவில்லை. அவள் என் முகத் தைப் பார்க்கிறான். என்னால் அவன் முகத்தைப் பார்க்க முடியாத அளவிற்கு கண்களில் நீர் நிரம்பு கிறது.
அவன் னன் கையை இறுகப் பிடிக்கிறான். அதில் ஆதரவு தெரி கிறது. நான் சனத்தைவிட்டு விலகி அவறுடன் தனியாக வருகிறேன்.
"நான் எல்லாம் கேள்விப்பட்
 

e டன், வாவன் ஊட்ட போவம்
"ஆற்ற விட்ட?" ஆதவனின் அழைப்பையடுத்து நான் அவனிடம் கேட்கிறேன்.
8 raabi a L-58
"இல்ல ஆதவன். என்னால் அங்க போக ஏலாது.
அக்கா படுறபாட்ட என்னால பாக்க
எண்ட
ஏலாது. உள்ளது ஒரேயொரு மகன். அதுவும் பதினொரு வயதுப் பாலக ளக் கொண்டுபோய் பலிகுருத்திட் டாங்களே. இத என்னெண்டடா
அக்கா தாங்குவா" என்னால் அழு
கையைக் கட்டுப்படுத்த (ԼpԼԳա anildiyarubano .
"என்ன செய்யுறது. உங்கட
குடும்பத்துக்கு மட்டும்தானோ இந் தக் கதி. உயர்ல எல்லாருக்கும்தான்"
ஆதவன் மீண்டும் ஆறுதல் வார் த்தைகளைத் தேடுகின்றான்.
"ஒம் ஆதவன். மற்றவங்களு க்கு நடந்தால் பாவம் எண்டு பரி தாபப்படமட்டும் முடியுது. ஆனா அது எங்களுக்கு நடந்தா தாங்க முடியாமல் இருக்கே. உனக்குத் தெரியும்தானே பிரஷாத்த நீ வாற போற நேரமெல்லாம் அவனோட அப்படிப் பட்ட சின்னப்பிள்ளையக் கூட்டிக் கொண்டுபோய்."
தணகி விளையாடுவாய்,
என் வார்த்தைகள் தடம் புரளு கின்றதை அறிந்த ஆதவன் என் தோளில் கைபோட்டு மெதுவாகத்
தட்டுகிறான்.
"நான் உங்கட அக்காட முகத்
is
தை ஒருக்கா பாக்கவேணதற். வாவன்
"நான் வரயில்லை. இதுல நிக் கிறன். நீ போயிற்று வா"
நான் வனவின் கேற்றடியில் நின்றுகொண்டு ஆதவனை உள்ளே போகச் சொல்லுகின்றேன். அவன் விடுவது போலில்லை. என்னையும் இழுக்கின்றான். சா வீட்டுக்குச் சனங்கள் போவதும், வருவதுமாக இருக்கின்றார்கள். வீடுகளுக்கும் தங்கள் தலைகளைக் காட்டிவிட வேண்டுமென்ற அவச ரம் அவர்களுக்கு. நாறும் ஆதவ றும் வாசலுக்குப் போகின்றோம்.
மற்றைய சா
தம்பியை இழந்த வேதனையில் என் மருமகன்மார் அழுவதற்குச் சக்தியற்று விசும்பி, விசும்பிக் கொண்டிருக்கின்றார்கள். என் மற் றத் தமக்கைகள் முகத்தில் சீலை போட்டு முழங்காலில் முகம் முட் இருக்கின்றார் கன். மார்புச் சீலையை நிலத்தில் விரியப்போட்டு மல்லாந்து படுத்துக் கிடக்கிறா பெத்தா .
டித் திண்ணையில்
பிரஷாத் இருந்தால் இன்னே ரம் பெத்தாவால் இப்படிப் படுக்க

Page 36
"உங்களுக்கு
அ14 ச்சுப்போட்டு
வெளியிலை போன அப்பா இயக் கப் பெடியங்களைக் கண்டிட்டு பய ந்து ஒடியந்ததை நான் பாத்திட்டன்"
- இன்னன்ன
முடியுமோ , எவ்வளவு சேட்டைகள் செய்திருப்பான்.
நானும் , ஆதவறும் ஏறுவதை அக்கா கண்டு விட்டா.
திண்ணைப்படியில்
மகனே உன்னோட ஆதவன் வந்திருக் கானே. நீ எங்கடா மகனே போயி ற்றாய். ஆரப் பாக்க வந்திரிக்காய் அப்பா. சாண்ட
சாண்ட aílaRDarul Jr -
o'Tau'r Un esFT ..
புள்ளயக் கொண்டு போயிட்டாங் களே. கொண்டு பலிகுடுத்திட்டாங் களே. பெத்த வயிறு பத்தி னரியுதே. எண்ட மகனே. நீ எங்கடா போயிட்டாய். இனி னப்படா உன் னப் பாப்பன். அம்மா வாறாங்க
நான் என்ன செய்வேன்,
எம்மா பயமா இரிக்கம்மா னண்டு
7ο
எண்ட புள்ள எனக்குப் பின்னால ஒளிஞ்சானே. கொண்டுபோயிட்டா ங்களே... சறசற எண்டு இழுத்துக் கொண்டு போனானே. அங்க பார ப்பா, எண்ட புள்ள துவக்குச் சுட்டு விளையாடின வாழுமடல் இன்னும் வாடயில்ல. அதுக்குள்ள அவன் ஒழி த்சுபோயிட்டானே. . நான் என்ன செய்வேன்."
அக்கா ஆதவனின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்கின்றா. என்னால் தாங்கமுடியவில்லை. என் அறைக் குள் சென்று மேசையிலுள்ள பேனா எடுத்து எழுதத் தொடங்குகி
oտոյպւb, பேப்பரையும் னதையோ றேன்.
பெத்தாவின் ஒப்பாரிச்சத்தம்
 

கேட்கின்றது. பெத்தாவின் வயது டைய யாரோ வந்திருக்கின்றார்கள் என்பதை உணர்ந்த நான் எட்டிப் பார்க்கின்றேன்.
கந்தவனம் வட்டவிதாணையா ரின் மனைவி காசாத்தை பெத்தா வின் ஒப்பாரி அரவணைப்பில் சிக் கித் தவித்துக்கொண்டிருந்தா ,
"எண்ட மெச்சியே. காண்ட புள் ாயக் கொண்டு போயிட்டாங்கனே. எண்ட மெச்சியே கெல்லுல நெல்லு முனைச்ச மாதிரி ஒண்டே ஒண்டு அதக்கொண்டு கண்காணாத இடத் துல பலி குடுத்தாறுகளே. சாண்ட மெனம் பெத்துதே."
"என்ன செய்யுற போடியார் அந்தப் புள்னர காரிசி அவ்வளவுதான். உட்டுப்போட்டு னழும்பி தலையில தண்ணிய வார்
பெண்டில்.
த்து எதையும் கெரைச்சி குடிகா " பெத்தாவுக்கு ஆறுதல் சொல்கி ன்றா காசாத்தை மறுசி.
ம். என்னால ஏலாது தாயே. எத எடுத்தாலும் தாயே எண்டபுள் ளதானே தெரியிறான்"
"என்ன செய்யுற. கெலியுகம் முத்திப் போயிற்றுகா. இல்லாட்டி முலப்பால் குடிமறக்காத புள்ளைக்
கெல்லாம் ஆயுதம் குடுப்பாறுகளோ"
"அதுதானே மெச்சி. இந்த
7A
நாடொன்றுதான் என்ன பாட்டப் படுகுது'
எழுதிக்கொண்டிருந்த நான்
கிழவிகள் இருவரின் சம்பாசணை யில் கூர்மையான கவனம் செலுத்து கின்றேன். வாசலில் நிற்கும் தென் னையில் ஆதவன் சாய்ந்து நிற்கின் றான்.
"ம். என்னமோ நடக்குறது நமக்கு இன்றும்
செண்ட காலாம் செல்லாது. இந்
நடக்கட்டும்.
தப் புள்ள குட்டிகள்தான் என்னெ ண்டு தப்பப் போகுதுகளோ தெரி யாது. நான் வாறன்"
"கான்ணெண்டு தப்புற. இந்த அட்டுழியக்காரருக்கிட்ட இரிக்காம எல்லாரும் கடல்ல போய் உழுந்து சாகிறாதான். அங்கையும் நிம்மதி யாய்ச் சாக உடுறாறுகளோ என்
னவோ ஆருகண்டா'
காசாத்தை மனிசியை வார்த் வழியறுப்பி வைத்து விட்டு மீண்டும் வானத்தைப் பார்த் துக்கொண்டு படுக்கிறா பெத்தா .
தைகனால்
"சத்தி சங்காரியே. ஆயிரம் கண்ணானே நிதான் தாயே கேளு" பெத்தா தன்பாட்டில் சாபம் கொடு
க்கின்றா ,
ஆதவன் என் முகத்தைப் பார்க்
"ub o T söIGUT e ouersio.
கின்றான்.

Page 37
பாச்சி புடிச்சி பால் குடிக்கத் தெரி யாததுகளெல்லாம் கண்ணி வைக்கு துகளாம். முத்திரம் பெய்யத் தெரி யாததுகளுக்கு காட்டுக்குள்ள பயிற் சியாம். எடியே புறக்கிற புள்ள கெவனம். அதுக்கும் துவக்கக் குடு த்திருவானுகன்" சா வீட்டுக்கு வந் திருக்கும் பக்கத்து வீட்டுப் பின் கைவயிற்றுக்கார கோணேலைப் பார்த்து பெத்தா கூறுகின்றா
"உனக்கு வேற வேலையில்லை யோகா , தேவையில்லாமல் அலட்டி அறிஞ்சாங் கனோ உன்னக் கொண்டு போயிடு வாங்கள்" இணையக்கா பெத்தாவு க்கு பயம் காட்டுகின்றா.
க்கொண்டிருக்காய்.
'அதாருடி 9گH;bJ என்னக்
கொண்டு போறனவுக்கு தைரியமா
னவன், வரச்சொல்லு, பாப்பம்
அவங்கள"
"எலக்கோ , தேவையில்லாத கதையள் கதைச்சி அணினாயமா சாகப்போறியோ" முத்தக்காவின் முத்த மகள் பெத்தாவிடம் கேட்பது கேட்கின்றது.
"இஞ்ச ஆரும் உலகான வரயி ல்ல புள்ள, எல்லாரும் சாகத்தான் வந்திருக்கம். கையாலதான் சாவெண்டால் அத ஆரால தடுக்கேலும். ஆனா நான் சாகக்குன்னையும் ரெண்டு கேள்வி
அப்பிடி அவங்கட
கேட்காமச் சாகமாட்டன். இது சத்
தியம்"
ஆதவன் என் முகத்தை நிமிர் ந்து பார்க்கின்றான். "பெத்தாவைப்
ஏப்ரல் மாத
இரவல் தூண்டிலில்.
* " கண்ணைக் குத்தும் கை
பெண்களுக்குப் பெண்களே எதிரியா? என்று தெரிவிக்கப்படும் கருத்துகள் பற்றி எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்.

CG Luna amo கேள்வி தையிரியம்
படிக்காத சனங்களுக்கே வேண்டுமென்ற
இனி
கேட்க
வந்திருக்கு. யென்ன"
ஆதவன் ஆச்சரியத்துடன்
சொல்லுகின்றான்.
"அப்ப இனிமேல் மற்றவங்களு வருமெண்டு நினைக்கிறயோ . விசர்க் கதை கதையாத, பதவியும், பண மும், வசதியளும் பறிபோய்விடும் என்ற பயம் ஆருட்ட இருக்கோ அவங்க ஒருநாளும் கேள்வி கேட்க
க்கும் தையிரியம்
சும்மா
மாட்டாங்க, அது ரெண்டும் பெத் தாகிட்ட இல்ல. அதுதான் அவ தைரியமாக் கதைக்கா" நான் ஆத வன் மேல் சீறிப் பாய்கின்றேன்.
ஆதவன் என் மேசைமேல் இரு க்கின்றான். வெளியில் அக்காமார்
களும், பிள்ளைகளும் இருக்கின் றார்கள். பெத்தாவுக்கு நித்திரை போல் தெரிகின்றது. சத்தத்தைக் காணவில்லை.
இணையக்காவின் கடைசிமகன் அக்காவின் மடியில் படுத்துக்
கொண்டு சிறுைங்குகிறான். பசிக் களை அவனின் முகத்திற் தெரிகி றது. மகனை அணைத்து முதுகைத் தடவிக்கொண்டிருக்கும் அக்காவின் முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக
இருக்கின்றது.
எழுபத்தியோராம் ஆண்டு அண் ணன் கடலில் தாண்டு செத்தபோது ஒருமாதம்வரைக்கும் வீட்டில் சமை க்க முடியாதனவுக்கு உறவுக்காரர் விட்டிலிருந்து புட்டென்றும், சோ இருந் தது. ஆனால் இன்று ஒருநேரச் சாப்பாடுகூட ஒருவராலும் கொடுக்
றென்றும் வந்துகொண்டே
கமுடியாத நிலைமை. ஊரெல்லாம் சா விடென்றால் யாருக்கு யார் துக் கச் சாப்பாடு கொடுப்பது. முன் பெல்லாம் சாவென்பது வாழ்வில் ஒருநிகழ்வு இப்போது வாழ்வாகிவிட்டதே. இதற்கு யார் யாரை நோவது.
&Fm Canu
அக்காவின் மகன் இப்போதும் பசியால் சினதுங்குகின்றான். மகனை இழந்த வேதனையில் துடித்துத் துயரப்பட்டு அழுது புலம்பிய சோர் வால் முத்தக்கா கண்ணயர்ந்து துங்குகின்றா. திடீரென ஒரு பல த்த பயங்கரமான வெடிச்சத்தம் கேட்கிறது.
மேசையில் இருந்த ஆதவன் குதித்து கீழே இறங்குகின்றான். சிவனுங்கிய மகன் அக்காவின் கழு த்தை கட்டிப் பிடிக்கின்றான். மரு மக்கன்மார் ஒவ்வொருவரும் முலை க்கு முலை ஒதுங்குகின்றனர்.
படுத்திருந்த பெத்தா முந்தா ணையையும் உதறித் தட்டிக்கொண்டு எழும்பி றோட்டுப் பக்கம் போகி Op நறுவிழியடிக்குப்
ன்றா. பெத்தா

Page 38
போகின்றா என்பது எனக்குத் தெரியும். என்ன நடந்தது என்பதை எப்படியும் பெத்தா அறிந்துவிடுவா இன்றும் கொஞ்ச நேரத்தின்பின் எப்படியும் பெத்தாவின் முலம் விச யத்தை அறிந்துவிடலாம்.
நான் நினைத்துக்கொண்டே ஆத வனைப் பார்க்கின்றேன். அவறும் என்னையே பார்க்கின்றான், பயத் தினாலும், பசியினாலும் வெளிவி றாந்தை அமைதியாகவே இருக் கின்றது.
பெத்தா போய்க் கணநேரமா ச்சி, இன்றும் வரவில்லை.
திடீரெனத் தூரத்தில் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்கின்றன.
தொடர்ச்சியாக திர்க்கப்படுகின்ற
天4
வேட்டுச்சத்தங்கள் அவை,
றோட்டால் முன்று, நான்கு மோட்டபைக்குகள் மிக விரைவா கச் செல்லுகின்ற சத்தம் கேட்கின்
"எண்ட மக்காள் வெளிக்கிறங் குங்கோடி மக்காள். அந்தா சுட்டு வாறானண்டி. என் தலையே. நான் என்ன செய்வேன் இந்தப் புள்ள குட் டிகனோட." பதறித் துடித்து ஒடி வந்த பெத்தா வாசலில் நின்று கொண்டு தலையில் பாய்ந்து அடிக் கின்றா ,
"ஏலக்கோ ஏங்கா பாய்த்சி பாய்ஞ்சி அடிக்காய் என்ன நடந்த தாம் எண்டு சொல்லன்" இணைய க்கா கேட்கின்றா.
 

"எடியே அத ஏண்டி கேக்காய். அக்கரபத்து விசாரய இவங்க வெடிவைச்சி உடைச்ச சத்தம் தானா ண்டி இந்தா புதுணம் காட்டிப்போட்டு மோட்டச்
கேட்டது. அவங்க
சைக்கினில ஒடுறாங்க. அவன் அறு தலிப்படைக்காறன் அக்கரப்பத்து ஊருக்குள்ள பூந்து எல்லாரையும் சுட்டுவாறாண்டி , , , எடியே என்னடி இருக்கிற.
போக... எடே பொடியனுகாள் என்
ஒழும்புங்கோவண்டி
னடா செய்யுறயன். ஊட்டுக்குள்ள வெட்டக்கிறங்கி எங்கண்டான ஒரு
ங்கவன்டோ"
பாத்துக் கத்துகின்றா, இப்போதும் வெடிச் சத்தங்கள் கேட்கின்றன. புறப்படு வதற்கு அக்கா லோரும் ஆயத்தமாவது விளங்கு
எங்களைப்
பெத்தா
பிள்ளைகள் எல்
கின்றது. என் உடல் பயத்தால் நடு ங்குகின்றது. முழங்கால்களுக்குக் கீழ் சக்தியற்றுவிட்டது போன்ற ஒரு பிரமை. ஆயிரம் சுத்தியல்கள் கொண்டு ஒங்கி அடிப்பது போன்று இதயத்தில் ஒரு பலவீனம். நான் ஆதவனைப் பார்க்கின்றேன். ஆத வன் என்னைப் பார்க்கின்றான்.
"எண்ட அம்மோ ... அம்மோ ... எண்ட அம்மோ .."
"அக்கோ . . அக்கோ .."
எண்ட மகனே. எண்ட மக
னே. இதென்ன கெதியிடி மகனே."
இளையக்காமார், பிள்ளைகள்,
ஒன்றுகூடி ஒலமிடும் சத்தம் திடீரென வெளி
பெத்தா சால்லோரும்
யில் கேட்கின்றது. நாறும், ஆதவ றும் விறாந்தைக்கு ஒடி வருகின் றோம்.
எல்லோரும் தலையில் பாய்ந்து
அடித்து அழுது பெத்தாவின் மடியில்
புலம்புகிறார்கள். முத்தக்கா வின் தலை நிமிர்த்திச் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது. நான் அக் காவைப் பார்க்கின்றேன். அக்காவு க்கு எதுவும் தெரியாது. அக்கா மகனை இழந்த வேதனையில் படுத்த அக்காவின் காதுகளுக்கு மீண்டும் ஒரு பயங்க ரச் சம்பவம் பற்றிய குரல் கேட்ட தில் அதிர்ச்சியடைந்து pé ef தானாகவே பிரிந்துவிட்டது.
போய்விட்டா .
"சாண்ட மகனே ..
நீ போயிற்
றாயோ மகளே. மகன் போன
இடத்துக்கு நீயும் போயிற்றயோ மகனே , " பெத்தா ஒப்பாரி வைக் கின்றா .
நான் சிலையாக நிற்கின்றேன். அழவோ முடியவில்லை. ஆதவன் தென்னை யில் சாய்ந்துகொண்டு நிற்கின்றான்
என்னால் அசையவோ
வெடிச்சத்தம் இப்போதும் கேட்கின்றது. அது நெருங்கிக் கொண்டு வருவது தெரிகின்றது.

Page 39
R cy గ్రత్తి e 决* டா நிக்கடல் ஒருங்கோ வண்டா
டெத்த கத்துகின்றr
& ۴ اگر چه که به مه
Lfof f i.Y F ( i „* f: {ğáa 55 A fof g r gg . o 1 fÄi
&&#೩.ff # g{ rātā స్కో; torti tixt '' விம்மி விம்மி அழுதுகொண்டு என் சரிடம் செல்ஜகின்றனர் S ல் மரு
மக்கள் மார் .
வெடிச்சத்தம் நெருங்குகின்றது.
"எண்ட தம்பியே, உன்னக் கும்
e 号 ys * e பிட்டனப்பா 598. as 48 egisse ....L. &F
கொண்டு ஒடப்பா" இ881க்கா
ஆதவனைக் கெஞ்சுகின்றா
ஆதவன் லான் சமககளைப் பிடி த்து இழுத்துக்கொண்டு நடக்கின் றான். என் கால்கள் அவன் பின் இனால் செல்கின்றன. திரும்பிப் பர்
க்கிறேன். முத்தக்கா . இன் முத்த
க்கா பெத்தாவின் மடியில் படுக்
கின்றா ܀ -
அக்கா உன் மகன் போசள
இடத்துக்கு நீ போய்விட்டாய். நீ போன இடத்துக்கு நாறும் வரப் டோகின்றேன் என்பது நிச்சயம். நினைத்துக்கொண்டே ஆதவனின் பின்னால் செல்கின்றேன். வெடிச் சத்தம் நெருங்கிக்கொண்டிருக்கின்
Di •
அக்கா .
இழந்து,
子é
bila u biosu stavi
பெற்ற இழந்து. இனி இழப்பதற்கு எதுவுமின்றி
-អំអាcu
நீ இழந்துவிட்டாய். உன் உடலுக்குச் செய்யவேண்டிய இறுதிக்கடனைக்கூட செய்ய முடி யாமல் இந்த உடன்பிறப்புத் தவிக் ஆண் சகோதரங்களோடு பிறந்த உன்
கின்றான். எத்தனையோ
தினைத் தூக்கிச் செல்ல ஒரு ஆண் துணைகூட இல்லாமல் அநாதைப் uilвиншоп аъ...
இல்லை. நீ அநாதையில்லை. உன்னைச் சூழ உன் சகோதரங்க சூளும், மற்றப் பின்ளைகளும் இருக் கிறார்கள் நம்மையெல்லாம் பெற் றெடுத்த விருட்சத்தின் விதையான நம் பெத்தா உன் அருகில் இருக் கின்றா. ஆனால் இன்று ஒவ்வொரு தெருவீதிகளிலும் கிடக்கின்ற சவங் கள் எத்தனை. நடு ஆற்றில் மிதக்
கின்ற பினங்கள் எத்தனை. இவைகளுன் என் தமக்கையைப் போல. என் தாயைப்போல எத்
தணைபேர் கிடப்பார்கள். அநாதைப் பிணங்கனாக . ஒரு சுடுகாட்டினை ஆளவேண்டுமென்ற ஆசைகொண்டு அநியாயங்கனைச் செய்கின்ற சுய நலப் பேய்களின் அராஜகங்கள் அட ங்காதவரை பிணங்களின் எண்ணி
க்கை.
நடந்து சென்ற நானும் , ஆதவ றும் நறுவிழியடியில் நிற்கின்றோம்.
gé en lofti, மருமக்கள்மார்,

பெத்தா. இவர்களின் ஒப்பாரிச்
சத்தம் என் காதுகளுக்குக் கேட் கின்றது.
ஊரிலுள்ள எல்லோரும் ஒடுகின் றார்கள். ஆனால் எங்கென்று அவ ர்களுக்கே தெரியாது. நெருங்கிக் கொண்டிருக்கும் வெடிச்சத்தத்தில் என் வீட்டு ஒப்பாரிச்சத்தம் கேட் காமல் போய்விட்டது.
ஆதவன் என் கைகளைப் பற் றிக்கொண்டு நடக்கின்றான். நானும் பின்னால் செல்லுகின்றேன். எங்கு போகின்றோம் சான்றோ, போகலாம் என்றோ எங்களுக்கும்
- வி.கமல்
முன்னட்டை:
ஜோதிர்லதா கிரிஜாவின் "நான் ஒண்தும் நனாயினி இல்லை" என்ற நாவலின் முகப்பு.
பெண்கள் சக்தி அவர்களைக் கட்டி வைத்திருக்கும் தனைகளைப் பொசு
க்கியெழும்.
A 4A 4A 4A 44, 4S4S4S4S4S4S4S
(17ஆம் பக்கத் தொடர்ச்சி)
3.மாகாண போக்குவரத்துச்சபை
4.மக்கள் மயப்படுத்தல்

Page 40
உலகப் பொலிஸ் வேண்டுமா ?
யூகோஸ்லாவிய தேசிய இனங்களுக்கிடையிலான மோதல்களைத் "தீர் த்து" வைக்க ஐக்கியநாடுகள் சபையின் "சமாதானப்படை" சென்றுள்ளது.
எல்சல்வடோரின் நீண்டகால உள்நாட்டுப் போரை "முடிவுக்குக்" கொண்
(ban JJ ஐ.நா.சபையின் ćF . LORD - சென்றுள்ளது.
சோவியத் யூனியனில் இணைந்திருந்த நாடுகளின் தேசிய இனங்களைக் "காப்பாற்ற" ஐ.நா.சபையின் ச படை செல்லவேண்டுமென கோரிக்கை கள் எழுந்துள்ளன.
நீலத் தொப்பி இராணுவம் என்றழைக்கப்படும் ஐ.நா.சபையின் ச.படை க்கு உலகெங்கினும் சமாதானத்தை நிலைநாட்டுவதில் அப்படியென்ன அக்கறை?!
"அமைதிப்படை" என்ற பெயரில் இலங்கைக்குள் இந்திய இராணுவம் வந்து இந்திய அரசின் நோக்கத்தை னப்படி நிறைவேற்ற முயன்றது என்பதில் எமக்குப் படிப்பினைகள் உண்டு. அப்படியாயின் வறியநாடுக ளைச் சுரண்டிக் கொழுக்கும் அமெரிக்க, மேற்கைரோப்பிய இராசதுரவங் களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள ஐ.நா.சபையின் ச.படை ஒரு நாட்டுக்குள் புகுந்தால் யாரின் நோக்கங்கள் நிறைவேறும் என்பதும் வெளிப்படையே.
ஆயுத விற்பனையில் முதன்மை வகிக்கும் அமெரிக்க, மேற்கைரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து, முழு உலகுக்குமே அச்சுறுத்தலான அணு, உயி ரியல், இரசாயன ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுவதை இந்த ஐ.நா. சபையின் ச படை அழிக்காது.
அமெரிக்கா பனாமாவுக்கும், பிரிட்டன் போக்லாந்துக்கும், பிரான்ஸ் சார்ட்டுக்கும் படையெடுத்துப் போய் தமது ஆதிக்க வெறியைக் காட்டும் போது இந்த ஐ.நா.சபையின் ச.படை தடுக்காது.
முன்றாமுலக நாடுகளில் கிளர்ந்தெழும் விடுதலைப் போராட்டங்களை நசுக்க அந் நாடுகளின் அரசுகளுக்கும், எதிர்ப்புரட்சிகர சக்திகளுக்கும் முதலானித்துவ ஏகாதிபத்திய நாடுகள் ஆயுத-நிதி உதவி வழங்குவதை
了8

இந்த ஐ.நா.சபையின் ச படை கண் டுகொள்னாது.
ஆனால், விடுதலைப் போராளிகளி டமிருந்து ஆயுதங்களைக் கனைய வும், ஆயுதப் போராட்டத்தை பாரா SyLosüDäbßlibern OW &LDuer LDTébesond, போராளிகளையும், அரசுகளையும், தமது தலைமைத்துவத்தின் கண் காணிப்பின் கீழ் வைத்திருக்கவும் ஐ.நா.சபையின் ச படை வந்துவிடும்!
தம்மால் விதிக்கப்பட்ட தடைகளால் உண்டான பட்டினி, நோய், வறுமை காரணமாக ஈராக்கில் தொடர்ந் தும் பல ஆயிரக்கணக்கில் பச்சினங் குழந்தைகள் இறந்து கொண்டிருப் பதைப் பற்றியோ, ஈராக் பகுதிகளி லிருக்கும் குர்திஷ் மக்கள் துருக்கி, ஈரான் அரசுகளால் குண்டுவீசி கொல்லப்படுவதைப் பற்றியோ அல ட்டிக்கொள்ளாத ஐ.நா.சபை, சதாம் முழு ஆயுதங்களையும் அழிக்க அறு மதிக்காவிடின் மீண்டும் போர் தொடுக்க வேண்டிவரும் என ஆண வமாகக் கூறுவதுதான் "சமாதானம்" பற்றிய ஐ.நா.சபையின் உண்மை விளக்கமாகும்.
மக்கள் பலத்துடன் முன்னெடுக்கப் படும் விடுதலைப் போராட்டங்களு க்கு இந்தப் பொலிஸ்காரர்களின்
"தயவு" தேவைப்படாது.
匹听贝顶
மார்ச்-ஏப்ரல் 1992
afoulio: SO
ஆசிரியர்குழு; கடலோடிகள்
st HOONDL
S ü da si en B li ro
G n o s s e He irn S t r
4. 6 oo Dortmund 1
Տ8
Germany
3 3 65 6 3 1 (1 3 2 ) : ܡܣ̈ܡܐܝ̈ܐ* (திங்+வெள்ளி: 16,00-2100 மணி புதன்: 14.00-18.00மளி)
சந்தா ஜேர்மனி : 6மாதங்கள்=20, -டி.எம் : 1 வருடம் = 38,-டி.எம் ஐரோப்பா : 6மாதங்கள்=25,-டி.எம் வருடம் = 4, 8, -ις , στιο
அமெரிக்கா,
ஆபிரிக்கா,
; 1 வருடம் = 65,-டி.எம்
ஆசியா ஒஸ்ரேலியா: 1 வருடம் = 75,-டி.எம்
தபாற்கணக்கு இல. 308 074 68 Postscheckamt Dortmund
B Z 4 4 o 1 do o 4 6
சஞ்சிகை வளர்ச்சிக்கான உதவிக களில் குன்றாக உங்கள் சந்தா நிதி சயை அறுப்பி வைத்ததும் சாமக்கு கடிதம் முலம் அறிவியுங்கள்.
g

Page 41

http:\\www.shamizham, nos
----