கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1992.05-06

Page 1
J町以们
 


Page 2
கொள்ளிமலைக்
85ITOb
வேர் சான்று பெயர் சொல்லும் விறகுகளும்
முனைப்பதாய். கிளைப்பதாய்
&ørøTóin deur
விழுதென்று பெயர் சொல்லும் பழுதுகளும் வானத்தைச் சுமப்பதாய் வார்த்தை தர
நாமாந்ததென்னவோ
எல்லோரும்தான்.
அங்கிருந்து என்ன அனற் பார்சியை?
g? அடிமரத்துப் புது அரும்பா? விலகி நில்லேன் விமர்சனம்
உனக்கல்ல. )
முளைப்பதற்கும் கினைப்பதற்கும் விருப்பெசன்றால் அறுபவம் உறிஞ்சி ஆழமாய் ஆழமாய் அதனிலும் ஆழமாய் நிலத்தையே) நம்புவோம்.
சிவம்
 

முந்திய
எண்பதுக்கு
காலங்கள்.
அண்ணனும், தம்பியும் மண் விளையாடினார்கள். கீச்சு மாச்சுத்
தம்பலம். அளாப்பினார்கள். சண்டை வந்தது. அப்பா அடித்தார்.
LLLLLL LL LLL LLLLL Y LLL YS L LLLL LLLLLL LY LY L LLLL LL LLL LLL LLL LLLL LL LLLLLL
மாரி காலத்து வெள்ளத்தில் தெம்பல் அடித்தார்கள். நீர்ச் சிரங்குடன் காணி வெள்ளத் தில் சின்னச் றிந்து வினையாடினார்கள், தெத் தித் தெத்தி அழகழகாய் கல்லெ றிந்தார்கள். அண்ணன் எறிந்த asdis gbibi Shuilai LoGia GDLGou e-Goul த்தது. சண்டை நடந்தது. அப்பா அடித்தார்.
LL LLL LLLL LSL LYL Y L LY LLLLLL LL LLLLLL LY LLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLLL
காலில்
சின்னக் கல்லெ
றேடியோப் பற்றி எடுத்து, அகற்றி, பற்றியின் வெள்ளித் தட்டினைப் பத்திரப்படு த்தினார்கள், இசைத்தட்டு றெடி யாகிவிட்டது. அம்மாவின் சட்டை ஊசி கனவெடுத்து, நெருப்புப் பெட்டியில் டிசி செருகி பாட்டுப் பெட்டி செய்தார்கள். ஆச்சியின் எட்டு முழச் சேலையில் ஒரம் கிழித்து, மண்ணெண்ணெய் புணல் எடுத்து, முற்றத்து மாமரத்தில் லவுஸ்பீக்கர் செய்தார்கள்.
SITT Lő)
ஊசி முனையில் இசைத்தட் டைச் சுற்றிவிட்டு ஆனந்தக் கூத்
தாடினார்கள். கத்திக் கத்திப்
பாடினார்கள்.
அப்பா வந்தார். ஆச்சியின்
efoo) ou கிழித்தது அண்ணன்.

Page 3
இல்லை தம்பி. இல்லையில்லை
அண்ணன்தான். அப்பா அடித்தார்.
峰神*** 事 毫* 神·**津津峰 *** 普普****
அண்ணன் தம்பியை அடித்தான்.
தம்பி அண்ணனை அடித்தான்.
அப்பாவும் அடித்தார். அடிக் கடி சண்டை நடந்தது.
LLLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLLLLL LY LLLLLL LL LLL LLLLLL LY LY LLLLLL LL LLL LLL LLLL S S
அண்ணறும் , தம்பியும் வயது க்கு வந்துவிட்டார்கள். எண்பதுக னைத் தாண்டி தூரம் வந்துவிட் டார்கள்.
அண்ணன் கிணத்தடி வேலி தாண்டிக் காதலித்தான். தம்பி சங்கக்கடை தாண்டிக் காதலித் தான். சந்தி சிரிச்சது. அப்பாவின் வேட்டி உரிஞ்சது. தலை குனிஞ்சு போனார். அப்பா தமிழ் வாத்தி
யார். ஊர் சிரித்தது.
மண்ணெண்ணெய் புனல் கட்டி பாட்டுப் பாடிய முற்றத்து மாமரத் தில் கட்டிவைத்து கண்ணனுக்கு பச் தடவி, அடி அடி யென்று அப்பா அடித்தார். பூவர சம் தடி பஞ்சு மாதிரி வந்தது. அப்பா தமிழ் வாத்தியார். ஊர் மெச்சியது.
qY L LLLL LLLL L L L L L L LSLLL LL Y Y LY LLSLLL L LSL Y LY T LLSLL LLSL LLLLLL
சைமினகாய்
துப்பாக்கி வந்தது.
துப்பாக்கி வெடித்தது.
மின் கம்பத்தில் தெருவில்
பிணங்கள்.
கோழிக் கள்ளரும், பிச்சைக் காரரும் துரோகிகனானார்கள்.
பிறகு காணவில்லை.
அண்ணன் ஒருநாள் மாயமாய் மறைந்து போனான்.
அப்பாவுக்கு பயம் வந்தது.
அம்மா ஒலமிட்டு அழுதாள்.
தம்பி இன்னொருனாள் மாய
шоп өлп dir .
ஆச்சி ஒப்பாரி வைத்தாள்.
LLLLLL LL LLL LLLL LL LLLLLL LY Y LLL Y Y LY LY LY LY LY L L LS LL LLLLLL LY LLLLLL LL LLC
பக்கத்து வீட்டு பாலனின்
சாரக்கட்டு மாறியது. மடி வீங்கி யிருந்தது. பார்வை வெருட்டியது. சனத்துக்கு உதறல் எடுத்தது. பயம் மரியாதை. தானாகவே வந் தது. அம்மாவுக்கு பாலணைத் தெரியும். சாரத்தினை அவக்கென இழுத்தான். ஊமல்க் கொட்டை ஒன்று விழுந்து, LY L Y Y Y LLLLLL LL LL LLL LLL LLLLK K Y LLLSLL LLLL LLLL LSL LLLLL LL LYL Y LLLSLL LLLS LL LLLT
துப்பாக்கிகளின் சத்தம் பெரு கியது. அண்ணனும், தம்பியும் இருட்டில் வந்தார்கள். உப்பிப் போய் இருந்தார்கள்.
அம்மாவுக்கும், அப்பாவுக்கும்

தெரி
யேல்லை. தங்கைதான் அடையா
ஆச்சிக்கும் அடையானம்
爱 னம் சொன்னாள்.
அண்ணனின் முதுகில் பெரிய துப்பாக்கி ஒன்று. தம்பியின் இரு ப்பில் சின்னத் துப்பாக்கி ஒன்று. அப்பாவுக்குப் பயம் தெளிந்தது. பதட்டம் வந்தது. பிள்ளைகனைப் பார்த்து அம்மா ஒப்பாளி வைத்தாள். ஆச்
பெருமைப்பட்டார்.
சிக்கு ஒன்றும் வினங்கவில்லை.
LY L LSL Y LY YL LLLLL LL LLLLL Y LY LY L LLLL LL LLL LqL LL LY LYL LLLL LL LLLLLL
யுத்தம் வந்தது. யுத்தம் நடந் தது. தமிழ் வாத்தியாரின் மதிப்பு அந்தஸ்த்து உயர்ந்தது. அண்ண னும் , தம்பியும் சிங்கனத்தில் நிறையச் சுட்டார்கள். யுத்தம் நட ந்துகொண்டேயிருந்தது. இடை யில் தமிழில் சுட்டார்கள். திடீ
ரென்று நிறையச் சுட்டார்கள்.
அண்ணன் காதலியின் அப்பா வைச் சுட்டான்.
பாலன் அப்பாவைச் சுட்டான்.
தம்பி பாலைணைச் சுட்டான்.
அண்ணன் தம்பியைச் சுட்டான்.
அண்ணனையும் சுட்
யாரோ டார்கள்,
அம்மா செத்துப் போனாள்.
ஆச்சி முருகா! முருகா !! முருகனைக் கூப்பிட்டாள்.
臺龜 寧壽臺嶺 籌 義 發 聽 豪 豪 普舊 鶴 義 軸藝 翰 羲曾鶴鶴
குழந்தையும் இன்னொரு குழந்தையும் தடி
பாவம்.
தங்கையின்
ܡܠ ܐ N

Page 4
வைத்து விளையாடினார்கள்.
O கி C s Part of the letters Patent of Charles dated 27 March 1668 தடியை துபபாக Ludo S2-1Lou GUI granting the island of Bombay to the East India Company in
d 4. W 0. return for an annual rent of 10 செய்து சுட்டார்கள். பொய்க்கு சுட்டார்கள். பொய்க்குச் செத்தார் கள் .
ஆச்சிக்கு வடைக்கதை நரிக் கதை தெரியும், வடைக்கதை, நரி க்கதை கேட்க யாரும் வரவில்லை. ஆச்சிக்கு துப்பாக்கி வந்த கதை தெரியாது. ஒப்பாளி சொல்லி அழு வதை நிறுத்திவிட்டாள்.
ஒரம் கிழிந்த சீலையைப் பார்த்து வெதும்பி வெதும்பி அழுது கொண்டிருந்தாள்.
uit tr rthis is "als K turno Kawrutur
ருேந்தது. ar. •Wዖ” (‛svካነ
யுத்தம் நடந்து கொண்டி
- மகிந்தன்
1 Ο பவுண்ண0°க்கு பம்பாய் !!!
இந்தியாவின் பம்பாய் பிராந்தியத்தை வருஷம் 10 பவுண்ல் வாடகைக்கு கிழக்கிந்திய கொம்பனிக்கு கையளிக்கும் இங்கிலாந்தின் 2ஆம் சார்ல்ஸ் மன்னனின் 1668 மார்ச் 27ஆம் திகதியிடப்பட்ட பட்டயத்தின் குரு பகுதி மேலே.
"seer. U m orð sem. Ti 61 g5 b46 Čou ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய். காசுக்கு ரெண்டா விக்கச் சொல்லி காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்" - ஒரு மலையக நாட்டுப் பாடல், 스 스슨 스스 스스 스스 스스스 스스 스스 수 스스 수 수 수 수 수 수 수 수
6
 

அன்புடன் அண்ணா
னனக்கு கல்யாணம் பேசியிருப்பதாய்
கடிதம் எழுதியிருந்தாய்.
மாப்பிள்னை விலையையும் மறக்காமல் எழுதியிருந்தாய்.
заврит உன் கடமைகளுக்காக எனதுணர்வுகளை கூறு போடாதே.
இங்கு நாம் தாய் வயிற்றுச் சிசு போல் குறுகிப் போய் இமைப்பதையே மறந்து எரிவுகஞ்டன் அங்கவீனர்களாய் .
அண்ணா இலட்சங்களுக்கும் கழுத்தோர வேலிக்கும் отват
கன்னி கழியத் தயாரில்லை
ag d என்று சொல்.
சாசனதிமைகளில்
நரை விழுந்தாலும் விழிகளில் விம்பங்கள்
உண்மையாய்.
9цвітвянт எனக்காக காத்திராதே நீ தயாராகு உசன்னை விற்பதற்கு !
e
ஆனந்த சுரேஷ்
子

Page 5
*ఎండు
பத்திரிகைச் சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக அடாவடிகனின் கைக்குள் உறங்கிவிட மெளனம் பேசும் உதடு களாகிவிட்ட அவைகள் முச்சுவிட்டு இயல்பாக சுற்றி வந்து இன்று எத்தனை நாட்கள். இங்கிருந்து செய்வதிலும் பார்க்க அங்கிருந்து செய்யும் இந்த முயற்சி பெரிதும் பயறுள்ளதாகவே நான் நினைக்கின்றேன்.
முடங்கிப்போன எமது மண்ணைவிட்டுப் புலம்பெயர்ந்தவர்கள்
தொகைதான் இப்போது அதிகம் , அதிகம். வெளிநாடு களிலிருக்கும் எமது மக்களுக்கு இங்கிருக்கும் எம்மைப் பற்றித் தெரிவிக்க ஒரு சாதனமே கிடையாது. அப்படித் தெரிவித்தாலும் விமர்சனமான, தெளிவான தகவல்களல்லாமல் இருண்டு, வெனிச்சத்திற்கு வரும்போது உத்தியோகபூர்வச் செய்தியாகவே அவை கக்கப்படுவதனால் அவைகளில் காத்தணைவிதம்
உண்மையைக் காணமுடியும்?
இங்கிருக்கும் காமக்குக்கூட வெளிப் பார்வையில் பட்ட எத்தனையோ விடயங்கனைத் 'துண்டில்" போட்டுக் காட்டும்போதுதான் உண்மை எது? பொய் எது? என்பது புலனாகிறது. அந்தளவிற்கு நாம் இருட்டடிப்புச்
9

செய்யப்படுகிறோம்.
வானொலிச் செய்திகள், பத்திரிகை நியூஸ்கள் என்று எதை எடுத்தாலும் எப்படி நம்புவது? என்றொரு பென்னம்பெரிய வினா இப்போது எழுகின்றது.
இந்த வரிசையில் "கொனலிப் பொக்ஸஉம் , அரசின் குரலும்" என்ற தலையங்கத்தின் கீழ் கலம் 49இல் புட்டுக் காட்டிய உதாரணங்கனைப் போல இன்னும் எத்தனையை நாம் நம்பிக்கொண்டிருக்கிறோமோ?
"துண்டில்" கொண்டுவரும் அனைத்து அம்சங்களிலும் உண்மைகள் பொதிந்திருக்கின்றன. இந்த உயிருள்ள உண்மைகள்தான் இன்று உலகிற்குத் தேவை.
எனவே சிரமமாயிருக்கிறது என்று பத்திரிகையை முடிவிட்டால் ஒன்றும் நடக்காது. உண்மைகள் முடப்பட்டுவிடும். வெளிச்சமில்லாமல் மணிதம் தொடர்ந்தும் தொடர்ந்தும் இருட்டுக்குள் புதைந்து ஆழம் காணாமல் போய்விடும்.
- அ. (இலங்கை)
N2 NZ S2) N2
"துண்டில்" பற்றி "நான்காவது பரிமாணம்" இதழ் 3இல் செ.
யோகராசா என்பவர் ஒரு சில விடயங்கள் எழுதியிருக்கிறார்.
எல்லாம் உங்கள் புகழ் பாடல்தான். இவர் சரியாகத் துண்டில் வாசிப்பதில்லைப் போலும்.
கடைசியாக வந்த துண்டிலில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று விளங்கவில்லை. முதலாளித்துவ தேசியவாதம், தரகு முதலாளித்துவம் என விளங்காத புதிர்கள். இப்படித்தான் கூட்டணியினரும் பல கூட்டங்களில் விளங்காத வார்த்தைப் பிரயோகங்கள் செய்ததை நினைவில் வைத்திருங்கள். மக்களுக்கு வினாங்க இன்றும் இறங்கி வாருங்கள். இதனால் நீங்கள்
s

Page 6
இழக்கப் போவது காதுவுமில்லை.
- கோபால்
DNZ N2 NZ N2
துண்டிலை இரண்டு மாதங்களாக்கியது தொடர்பாக எனக்கும் , நண்பர்களிற்கும் மனவருத்தம்தான். இவ் வருத்தத்தை இரவல் தூண்டில் நிறைவு செய்யும் என எதிர்பார்க்கின்றோம். தூண்டிலில் வரும் எளிமையான தமிழில் அரசியல் விவாதம் நடைபெறும் முறையை நாம் வரவேற்கின்றோம்.
- orasiu.e Gue air
N2. N2 N2 N2 N2
ஜேர்மனியில் அகதிகள் நிலை குறித்து துண்டில் முலமாக பார்க்கக் கூடியதாயுள்ளது. இங்கு (கணடாவில்) இன்னும் கொலை செய்யும் அனவிற்கு வரவில்லை. அரசியல் சட்ட ரீதியாக அகதி கள் நிலைமைகளை கெடுபிடியாக்கவுள்ளார்கள். உதாரணத்திற்கு
༄།། ཡོད་
"பாட்டும், படமும்" ー
து பார்ட்டி நல்ல பார்ட்டிதான் ஒ பியூற்றியின்னா பியூற்றிதான்.
 
 

ஜேர்மனி , அமெரிக்காவிலுள்ள அகதிகள் நிலையை இங்கு கொண்டு வருகிறார்கள். அகதி வாழ்வை விட வேறென்ன துயரம் இருக்க முடியும்.
உங்கள் புதிய முயற்சி இரவல் தூண்டில் வரவேற்கத்தக்கது. சரியான பொறுக்கிகள். ஒரு பத்திரிகை ஆசிரியர் சரியான பொறுக்கியாய் இருக்க வேண்டும். ஏனெனில் பலவற்றையும் தேடிப் பொறுக்கி வாசித்து, வாசித்தவையில் இருந்து பொறுக்கித் தன்றுடைய பத்திரிகையில் போட வேண்டும்.
- பா.அ.ஜயகரன்
No. N2
நீங்கள் நிதி பெறும் நிறுவனம் மதம் சார்ந்தது என்று கூறுவது சுயவிமர்சனம் அல்ல. அவர்கள் ஏன் உங்கள் நிறுவனத்திற்குப் பணம் தரவேண்டும்? அவர்கள் யார்? அவர்களது அரசியல் நோக்கம் என்ன? இவற்றை நீங்கள் வினாக்கமாகக் கூறாது "சுயவிமர்சனம்" என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. ஏனென்றால் சில பிரச்சினைகளை நீங்கள் கிளப்பினால் போதும் என்பது அந்தப் பணம் தரும் நிறுவனத்தின் நோக்கமாக இருக்கும். வினைவுகள் பற்றி அவர்கள் அக்கறை காட்டாமல் இருக்கலாம். ஒரு உதாரணம்: "நொவீப்" என்ற ஒல்லாந்து நிறுவனம்தான் தமிழ் காந்தியத்திற்கும், சிங்கள சர்வோதயத்திற்கும் நிதி வழங்கியது. விளைவுகளை உங்களில் சிலர் நேரே பார்த்திருக்கவும் கூடும். எனவே பணத்தை ஏன் வழங்குகிறார்கள் என்பது ஆராயப்பட வேண்டிய விடயம்.
எங்கள் நாட்டு மக்களின் அன்றாட வாழ்வு சீர்குலைந்து சிறுவர்களும், சிறுமிகளும் கொலைக்கருவி ஏந்தி எதைச் சாதிக்கிறார்கள்? தங்களின் சொந்த வரலாறு தெரியாது பாரம்பரிய புலுடாக் கதைகளை "வியாபாரத்தில்" லாபம் தேடும் கோஷ்டிகள் விதைத்துவிட வழி தெரியாது ஒரு சமுதாயம் போய்க் கொண்டிருக்கிறது.
நாட்டுப் பற்றுள்ளவர்களாக இருக்க எமக்கு சான்ன வேண்டும்
A.

Page 7
என்று சிந்தியுங்கள். வரலாற்றின் - உண்மை வரலாறு, கள்ள உறுதியல்ல. - உண்மைநிலை புரிந்தால் சிங்கனாவரும் , தமிழரும் , முஸ்லீம்களும் இலங்கையில் தமக்குள் முட்டி மோதமாட்டார்கள். எங்கள் வரலாறுகனை நாமே ஆராய்ந்து எழுத வேண்டும். வெள்ளையர்களும், அவர்களுடைய எடுபிடிகளும் எழுதியதெல்லாம் எங்கள் "பெருமை மிக்க" வரலாறுகள் அல்ல.
- யோ.வின்சன்ட்
கலம் 48இல் "உங்களுக்கு நாட்டுப்பற்று இருக்கிறதா?" என்ற கட்டுரையை எழுதிய யோ.வின்சன்ட் திரும்பவும் மிக நீண்ட கட்டுரையை அனுப்பியிருக்கிறார். இக் கட்டுரையிலும் இந்தியா பற்றிய அவர் பார்வையில் முன்னைய அவரின் கட்டுரையைவிட மாறுபாடான கருத்தில்லை. இதற்கான எமது பதிவிலும் மாற்றமில்லை. எனவே ஒரே விடயத்தைத் திரும்பவும் பிரசுரிக்காமல் தூண்டில் பற்றிய விமர்சனத்தை மட்டும் மேலே பிரசுரித்துள்ளோம். கருத்துச் சுதந்திர மறுப்பாக இசதைக் கருதாமல் புதிய கருத்துகளுக்கு இடமளிப்பதாக யோ.வின்சன்ட்டும், வாசகர்களும் புரிந்து கொள்வீர்களென நம்புகிறோம்.
- கடலோடிகள்,
மனிதாபிமானமும், துணிவும் நிறைந்த யதார்த்தக் கருத்துகளை உமிழ்வதில் தூண்டிலின் பங்கு கணிசமானது. கிழக்கிலும், மேற்கிலும் அடிகளை வருடி ஆக்கங்கள் வெளியாகும் இந் நாட்
களில் தூண்டில் மேலும் சிறக்க வாழ்த்துகள்,
- மா.சி.விநாயகம்பிள்ளை
உங்கள் முயற்சிகள் இன ஒற்றுமையையும் வலியுறுத்துவதோடு, ஐரோப்பாவிலுள்ள தமிழ் உள்ளங்களையும் தட்டியெழுப்பி, அவர்

களுள் ஆக்கமும், ஊக்கமும் உள்ள பலரை இனங்கண்டு , உதிபிக
னை ஒன்று சேர்த்து, ஆரோக்கியமான விவாதங்கனை நடத்துவதோடு மட்டுமன்றி நடைமுறை சாத்தியமாக்கலையும் முன்னெடுத்து செல்வதே எமது மக்களின் விடுதலைப் பாதைக்கு வழிவகுக்கும் என நம்புகிறேன்.
- ந.இலங்கேஸ்வரன்
N2 N2
தங்களின் கன்னி முயற்சியான இரவல் தூண்டில் கிடைத்தது. இரவல் தூண்டில் எறும் இப்படியொன்று பிற பிரசுரங்களைக் கொப்பி பண்ணித் தேவைதானா என்றால். ஆம் என்று கூறாமல் யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வளவிற்குப் பொக்கிஷமாகிவிட்டது. ஏனெனில் வெளியாகும் பத்திரிகைகளில் பொறுக்கியெடுக்கப்பட்டுப் புடம் போடும் இரவல் தூண்டில் ஒரு பகீரத முயற்சியே.
இரவல் ஒன்று கொண்டு வந்த "ஐக்கியத்திற்காகப் போராடுவோம்..." எறும் ஆதாரபூர்வக் கட்டுரையில் புதைந்து பழசாகிவிட்ட எத்தனையோ ஈழமண்ணின் உண்மைகளை வெளிக்காட்டியிருந்ததைப் போற்றாமல் இருக்க முடியவில்லை. கிடைக்காமலிருந்த புதையல் ஒன்றை இரவல் தூண்டில் போட்டு எம்மிடையே ஒப்படைத்தமைக்கு நன்றி.
விமர்சகர்களிடமும், வாசகர்களிடமும் இரவல் தூண்டிலுக்கு இரவல் எடுத்த ஆக்கங்கனைக் கேட்கலாம். இன்றும் விமர்சனப்
பகுதி, கேள்வி-பதில் பகுதிக0ைாயும் ஆரம்பித்தால் இரவல் தூண்டில் பொலிவடையும்,
- இளைய அப்துல்லாஹ் (இலங்கை)
N2 N2 N2
O Ο ΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟ O O O O Ο Ο
43

Page 8
ལྔས་སུ་ད་
Aalis
சோவியத் யூனியனின் உடைவுக்கும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சிக்கும் அந்தந்த நாடுகளின் அரச அதிகாரங்களைக் கையில் வைத்திருந்த தவறான தலைமைகள் காரணமாகியிருந்தமை அம்பலமாகியுள்ளன. தவறுகள் எங்கே? எப்படி ஆரம்பமாகின? வளர்ந்தன? என்பன இவற்றிலிருந்து படிப்பினைகள் ஆகியுள்ளன.
இதேவேளை சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடு களிலும் நடந்த மாற்றங்களுக்கு ஏகாதிபத்தியங்களும், மதக் கும்பல்களும் எப்படிக் கூட்டாகச் சதி செய்தன என்ற தகவல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. எதிரிகள் எவ்வளவு கவணமாகவும், தீவிரமாகவும், தந்திரமாகவும் ஊடுருவி தமது நோக்கங்களைச் சாதித்துக்கொள்கிறார்கள் என்பதற்கு இது இன்னுமோர் எடுத்துக்காட்டு.
புனிதக் கூட்டு " என்ற தலைப்பில் "Time" சஞ்சிகையில் பிரசுரமான கட்டுரையை "கள்ளர்) கூட்டு ' என்று தலைப்பு மாற்றி தமிழில் பிரசுரிக்கின்றோம் - எதிரிகள் குறித்த எச்சரிக்கையைத் தருவதாக!
- கடலோடிகள்
ላዛት
 
 
 
 
 
 
 
 
 
 

1982ஆம் ஆண்டு யூன் மாதம் 7ஆம் திகதி திங்கட் கிழமை. வத்திக்கான் நூல்நிலையத்தில் இருவர் சந்தித்துக் கொண்டார் கள். இதுவரை சந்தித்திராத அந்த இருவரும் வேறு யாரு மல்ல. அமெரிக்க ஜனாதிபதி றிகன் (R o na id இரண்டாவது Ĉu um dü CLumo dio ( Pop e John Pa u l 11) ஆகியோரே அந்த இருவரு மாவார்! இவர்கள் சந்தித்து 50 நிமிட நேரம் உரையாடினார்கள். இவர்கள் தன்னந்தனியாக சந் தித்த இதே கட்டிடத் தொகுதி யின் இன்னொரு பகுதியில் அகஸ் கார்டினல் கரோலியும் (Agost in o Ca r d ia. Il மேற்றிராணியார் அச்சிலி சில் வஸ்ரினும் (Achille Silver trini),
றொனால்ட்
Regan), Cum
Casa roli),
அமெரிக்க அரசு செயலர் அலெக் dru Taibi L-ű Glgapuijáb ( Alexander Haig), றிகனின் தேசியப் பாது காப்பு ஆலோசகர் வில்லியம் efları Tü3 (William Clark) adı சந்தித்து (Luáš கொண்டிருந்தனர். Glou Lu GUTT sı மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப் புப் பற்றியே இவர்களது பேச்சின் பெரும் பகுதி இருந்தது. மறு நாளும் தொடர்ந்த இந்தப் பேச் சின்போது அவர்களுக்கு ஹெய்க் தெரிவித்தார் : பிரதமர் மீனச் Galil Ghufail Menach em Begin) தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கை லெபனாறுள் 40 கி.மீ. தூரத்
யோரைச்
ん5
திற்கு அப்பால் போகப் போவ தில்லை என்று என்னிடம் கூறி யுள்ளார்"
ஆனால், போப்பும், றிகனும் தமது பேச்சில் லெபனான் பற் றிய இந்தப் பிரச்சினைக்கு மிகச் சிறிதளவு நேரத்தையே எடுத்தி ருந்தனர். பதிலாக, தம்மிருவர தும் நெஞ்சுக்கு மிகவும் நெருக்க மான ஒரு விடயம் தொடர்பாக பேசுவதில் &acbgbdi நேரத்தைச் செலவிட்டனர். அவ் பற்றியதும், கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் தின் ஆதிக்கம் பற்றியதுமாகும். இச் சந்திப்பின்போது கொம்பூ னிஸ சாம்ராச்சியத்தைக் கலைப் பதற்கான ஒரு எதிர்நடவடிக் J) 573 SJU மேற்கொள்ளுவதில் போப்பும் , றேகலும் ஒரு உடன் பாட்டுக்கு வந்தனர். இது பற்றி றேகனின் தேசிய பாதுகாப்பு கவு
அவர்கள்
விடயம் போலந்த்
ன்னலிலின் முதலாவது ஆலோசகர் flé & Tl' soudi (Richard Allon) இப்படித் தெரிவித்தார்: "இது நீண்டகாலமாக இருந்து வருகிற மிகமிக களில் ஒன்றாகும்
இரகசியமான கூட்டுக்
போப்பாண்டவரின் பிறந்த இடமும், சோவியத்தின் கிழக்கை ரோப்பியச் செய்மதிகளில் ஒன்றா னதுமான போலந்த் மீது இந்த நடவடிக்கை குவியப்படுத்தப்பட் டது. 1981இல் இரானணுவச் சட்டம்

Page 9
பின்பும் ‘ஸொலிடர்நொஸ்க்'
பிறப்பிக்கப்பட்ட சட்ட விரோத (Solidrnos C) இயக்கத்தை இயங் கவிடுவதும், போலந்த் அரசைச் சீர்குலைப்பதுமான பணிகளில்" தமது சக்திகனைப் பயன்படுத்திக் கூட்டாகச் செயற்பட்டால் சோவி யத்தின் சார்புத் தன்மையிலிருந்து போலந்த்தை உடைத்துவிட முடியு மென்பதில் போப்பும், றிகனும் உறுதியான நம்பிக்கை கொண்டி ருந்தனர்.
1989இல் சட்டபூர்வ அனுமதி கிடைக்கும்வரை லொலிடர் இயக்கம் தலைமறை றிகன்,
மேலான
நொஸ்க்' வாக இருந்துகொண்டே
ஆகியோரின்
போப்
கடைக்கண் பார்வையின் கீழ் நன்
வளர்க்கப்பட்டது.
றாக ஊட்டி
Fix மெஷரின் (போலந்த்துக்கே முதன் முதலாக) , அச்சியந்திரங் கள், ஒலிபரப்பிகள், தொலைபேசி கள், சிற்றலை றேடியோக்கள், வீடியோக் டோக்கொப்பி மெஷன்கள், ரெல க்ஸ் மெஷரின்கள், கொம்பியூட்டர்
கமராக்கள், போட்
கள். போன்ற உபகரணங்கள் தொன்கணக்கில் போலந்துக்குள் இரகசியமாகக் கடத்திவரப்பட் டன. மதகுருக்கள் மற்றும் அமெ ரிக்க ஏஜெண்டுகள், அமெரிக்க தொழிற்துறை அமைப்புகளின் பிர திநிதிகள் ஆகியோரினால் ஏற்ப டுத்தப்பட்ட வழிகளிறுபாடாகவே இக் கடத்தல் நடைபெற்றது. தடைசெய்யப்பட்ட அம்மைப்பான
லொலிடர்நொஸ்க்'க்குக்கான
Luan Lib aft.ge. GJ (C. i.a ) JËlgsuildS ருந்தும், சனனாயகத்திற்கான
 

தேசிய நிதியிலிருந்தும் வத்திக் காசனினதும், மேற்கத்தைய தொழி
இரகசிய கிக் கணக்குகளிலிருந்தும் வழங்
ற்சங்கங்களதும் வாங்
கப்பட்டது.
லெச் au Couou I (le ch Wale s a), Lobpulio 6lonu i sólL-ů
நொஸ்க்' இயக்கத் தலைவர்கள் அனைவருக்கும் அடிக்கடி திட்டமி டல் ஆலோசனைகள் வழங்கப்பட் டன. இவை மதகுருக்கள், அமெ ரிக்க, ஐரோப்பிய நாடுகனைச் சேர்ந்த - மாறுவேடத்தில் போல ந்தில் வேலை செய்து கொண்டி ருந்த - தொழில் நிபுணர்கள் ஆகியோரினுளடாகவே வழங்கப் பட்டன. எதிர்ப்பு நடவடிக்கைகள் வனர, வளர போலந்த் அரசின் இரகசியத் தீர்மாணங்கள் , னேலா நடவடிக்கைகள் தொடர்பான
onun ü
சோவியத்துடனான போலந்த்தின் தொடர்புகள் என்பன பற்றிய தக வல்கள் மேற்குலகிற்கு அதிகமதி கமாகக் கிடைக்கத் தொடங்கின. தகவல்கள் மத குருக்களிடமிருந்து போலந்த் அரசிலி உளவாளிகளிடமிருந்தும்
மட்டுமல்ல, ருந்த வந்து கொண்டிருந்தன.
யால்ரா (Yaltalவின் வீழ்ச்சி
யால்ரா தீர்மானப்படி நடந்த
ஐரோப்பாவின் பிரிவு, மற்றும் சோவியத்தின் கிழக்கைரோப்பா
மீதான ஆதிக்கம் என்பன மிக
அடிப்படையான அரசியல் உண்மை றிகறும், ஏற்க மறுத்தனர். ஒரு ‘சுதந்திர மாண கொம்யூனினலமற்ற போல
* {- காணபதை போப்பும்
ந்த் சோவியத் சாம்ராச்சியத்தின் மீதான பலத்த தாக்குதலாக இரு க்கும் oான்றும் , போலந்த் ‘கொம் பூணிலத்திலிருந்து விடுபட்டால் ' ,
நாடுகளும் பின்பற்றுமென்றும் இருவரும் உறுதியாக நம்பினர்.
"யால்ராவில் ஒரு மாபெரும் பிழை ஏற்பட்டுவிட்டகென்றும்,
பட வேண்டும் என்றும் நாம் இரு வரும் கருதினோம். `னெலாஸிடர் நொஸ்க் இயக்கம்தான் இதற்கு ரிய ஒரே ஆயுதம் என்று எமக் தப் பட்டது. ஏனென்றால் அது போலந்த் தொழிலாளர்களின் அமைப்பாக இருந்தது. லொலி டர்நொஸ்க் போன்ற ஒரு அமை ப்பு ஒருபோதும் கிழக்கைரோப் பாவில் இருந்ததில்லை. சோவி யத் யூனியன் அல்லது போலந்த் கொம்யூனிஸ்ட்டுகள் எதை விரும் புகிறார்கனோ அதற்கு எதிரான வர்கள்தான் இந்த ‘னெலாலிடர் நொஸ்க் இயக்கத்தினர்" என்று றிகன் இன்று சொல்கிறார்.
'லொலிடர்நொஸ்க்" தொடர் ந்தும் அழியாமல் இயங்குவதற்கு நீகறும் , போப்பும் ‘கடமைப்பட்ட

Page 10
... یک عدس و تند (تا سا ۲۹ خ2
வர்கள் என்பது வலேன0ாவுக்கும். அவரின் சகாக்களுக்கும் தெரிந் தேயிருந்தது என்று `லொலிடர் நொஸ்க் தலைவர்கள் கூறுகிறார் கள். அதை இவர்களின் ஒத்துழை ப்பின் முலம்தான் அறியக் கூடிய தாகவிருந்தது. "அமெரிக்காவும் , திருச்சபையும் செய்தார்கனா
கத்தோலிக்கத் கூட்டாக வேலை என்று உத்தியோகபூர்வமாக எண க்கு தெரியாது" என்று கூறுகிறார் னெலாலிடர்நொஸ்க் இரகசிய மாக வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியரும், தற்போது வொஷாங் ரணில் இருக்கும் போலந்த் தூது வரலாயத்திலுள்ள உயர் இராஜ தந்திரியுமான வொஜ் சிஎச் அட LÁSlées (Wojciech A da ran ie c k i) !! . அவர் மேலும் "சோவியத் யூனியன்
கூறுகிறார்: போலந்த்
துள் ஊடுருவுமாயின் தான் போஸ் ந்த்திற்குப் பறந்து சென்று அம் மக்களுடன் இருப்பேன் est போப் சோவியத் யூனியனை காச் சரித்ததாக 5ாங்கள் செவிகளுக்கு எட்டியது. இந் நேரத்தில் திருச் சபை முக்கிய உதவியானராக இருந்தது. இது பகுதி இரகசிய மாகவும், மிததி வெளிப்படையாக வும் இயங்கியது. திருச்சபையின் பகிரங்க நடவடிக்கைகளாக மணி தாபிமான உதவிகள் " , உணவு, மாந்த்துவம், வைத்திய g,Gaut er oU)ov வழங்கப்படல் ஆகி பன இருந்தன. அரசியல் நடவடி க்கைளுக்கு இரகசியமாக ஆதரவு வழங்கப்பட்டது. அதாவது எல்
பணம் ,
லாவிதமான அச்சுக்கூட இயந்திர விநியோகங்கள், இரகசியக் கூட் டங்களை ஒழுங்கு செய்தல் என்
 

பன இருந்தன"
முதலாவது சந்திப்பில் றிக றும், போப் இரண்டாவது ஜோன் போல் உம் தங்களின் பொதுவான விடயம் பற்றிக் கதைத்தார்கள். 1981ஆம் ஆண்டு 6 கிழமைகள் வித்தியாசத்தில் இருவரையும் கொலை செய்ய எடுத்த முயற்சி யிலிருந்து அவர்கள் தப்பியிருந் தார்கள். அத்துடன் ‘ஒரு பிரத்தியேகமான யைச் செய்வதற்காகக் கடவுள் காப்பாற்றியுள்ளார் என்று அவர் கள் நம்பினார்கள்!.
தங்கனை
Est- (őt) I. II)
சோவியத் யூனியனைப் பொறு த்தமட்டில் றிகறும், போப்பும் ஒற் றுமைப்பாடான 'ஆத்மீகக் கண் ணோட்டமும்', பார்வையும் கொண் டிருந்தார்கள். அத்துடன் சரியோ, பிழையோ இறுதியில் 'புனிதமான திட்டத்தில் வெற்றிய டைவோம் என்று இருவரும் நம் கூறுகிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
தங்கள்
பினார்கள் στου δε
கினார்க்,
"றிகன் மிகவும் சாதாரணமா னதும்’, ‘ஏற்றுக்கொள்ளக்' கூடி யதுமானதுமான கொள்கைளைக் கையாண்டார், கொம்யூனிஸத்தின் வரப்போகும் வீழ்ச்சியை அவர் கண்டது ஒர் சரியான நோக்கா கும். அத்துடன் அவ் வீழ்ச்சி
விரைவில் ஏற்படுவதற்கு றிகன்
49
தூண்டினார்" என்று கூறுகிறார் சி.ஐ.ஏ யின் உதவி அதிபரும், தற்போதைய அமெரி க்க இராணுவ அதிகாரியுமான Glun Lîl 9)oiuDI cii (Bobby in man). 1982ஆம் ஆண்டின் முதல் அரை வருடப் பகுதியில் 5 அம்சங்களை கொண்ட உபாயங்கள் தோற்றமா கின. இந்த உபாயங்களாவன சோவியத் யூனியனின் பொருளா தாரத்தை முறியடிப்பதற்கும், சோவியத் யூனியன் அதன் வாடிக்கைேகக்கார வார்லோ (Wars aw) eştiliz) DIT (ba65L-ai வைத்திருக்கும் தொடர்புகளை உடைப்பதற்கும், சோவியத் யூனி யனில் சீர்திருத்தங்களைத் திணி க்கச் செய்வதற்குமான நோக்கங் இந்த
cổựọ
முன்னாள்
களைக் கொண்டிருந்தன. உபாயங்களின் சாராம்சம்
oh I (bl. Cofir gol:
00 ஏற்கெனவே அமெரிக்காவில் வளர்ந்து கொண்டிருக்கும் இரா சிறுவப் பாதுகாப்பு அமைப்பின் pller gibolgi Co LurT J (Star Wars) என்ற நிகணின் திட்டம் ஆரம்பிக் கப்பட்டதின் முக்கியமான தந்தி ரோபாய நோக்கம் இத் திட்டத் போட்டியிடுவதற்கான செலவை
துடன் QLudbsb6lg5ToosuII so சோவியத் யூனியறுக்கு ஏற்படுத் துவதற்கேயாகும்.
00 கங்கேரி, செக்கோசெலவாக்
கியா, போலந்த் ஆகிய நாடுக

Page 11
曼曾钟
ளில் "சீர்திருத்தங்களைக்" கோரு ம் இயக்கங்களை உற்சாகப்படுத் துவதற்கான இரகசியமான நடவ டிக்கைகளில் ஈடுபடுவது.
00 வார்லோ ஒப்பந்த நாடுகளில் " மனித உரிமையைப் பாதுகாப்ப தற்கும் ", அரசியல் மற்றும் வர்த் தக வலைய நிலையங்களை உரு வாக்குவதற்குமான "சீர்திருத்தங் களைச்" செய்வதற்கான பண
உதவி வழங்குவது.
00 பொருளாதார ரீதியில் சோவி யத் யூனியனத் தனிமைப்படுத்தல். மற்றும் மேற்கத்தைய நாடுகளிலிருந்து சோவியத் யூனி யறுக்குக் கிடைக்கும் தொழில் நிறுத்துதல். 21ஆம் நூற்றாண்டில் சோவியத்
ஜப்பான்
நுட்ப உதவிகளை
யூனியன் தனது முக்கியமான வெளிநாட்டு வருமானத்தைப் பெற மேற்கத்தைய நாடுகளுக்கு கண் டங்களுக்கு ஊடாக குழாய் முலம் இயற்கை வாயுவை அலுப்பி லாபம் பெறுவதை தடுத்தல். 1984 ஆம் ஆண்டு கதை மாதம் முதலாம் திகதி சைபீரியாவிலிருந்து பிரா så olio anu svou un GUT S, BO O ef6. Lf5. குழாய் திட்டமிட்ட நேரத்திற்குத் திறக்கப்பட்டாலும் எதிர்பார்த்ததிலும் பார்க்க குறை ந்த வருமானமே சோவியத் யூனி
நீளமான
யணிற்குக் கிடைத்தது.
O O Vo I c e o f A rrn e r i ç: a , fR a odio Free E u r Q P G ÉSluij óLUT dija ( 5ólé சேவைகளின் முலம் அமெரிக்கச் செய்திகளைப் பெருமளவில் கிழக்
கைரோப்பிய மக்களுக்குக் கிடைக்
 

(Glasnost),
கச் செய்தது.
( P e r es
கிளஸ்நோஸ்ற் பெறெஸ்ற்ரோறிக்கா troika) என்ற சித்தாந்தங்களின்" தந்தையான மிறையில் கொர்பச் Cs du (Mikhaïl Gorba chev) 1982
இல் பதவிக்கு வருவாரென றிக னோ அல்லது போப்போ எதிர் கொர்பச்சேவி
பார்க்கவில்லை. னால் மேற்கொள்ளப்பட்ட "சீர்திரு த்த நடவடிக்கைகள்" பலமுள்ள பல சக்திகளை அவரின் கட்டுப் பாட்டிலிருந்தே கட்டவிழ்த்து சோவியத் யூனியனைப் பிளக்கப் பண்ணியது. "வோ விங்ரனுக்கும் வத்திக்காறுக்கும் இடையிலான உடன்படிக்கை கொம்யூனிஸத்தை வீழ்த்துவதற்கு காரணமாக இருக் கவில்லை, அதிஷ்டமுள்ள ஏனை ய தலைவர்கள் போன்றே போப் றிகனும் தங்கள் சக்தியை இறுதிக் குறிக்கோ
,bاہا தங்களின் ளிற்காகப் பாவித்தார்கள்" என்கி
றார் ‘னெலாலிடர்நொஸ்க்"கை உயி ருடன் வைத்திருப்பதற்கான சதித் திட்டத்தின் விபரத்தை அறிந்த
அமெரிக்க அதிகாரி ஒருவர்!!.
தொடரும் )
தமிழில்: - ரவி + மனோ
"அடக்குமுறை நடவடிக்கைகள்'
物形% y 4, Ila
t Awarz
客砚°津许
Alvy,
s
جو کہ :
○姿*三丁 -تاجیحسیست
tra س ح--
24

Page 12
நானும்
எனது
முகமும்
நினைவுகளுக்கும் Frp நிகழ்வுகளுக்குமான துராம் காட்டிப் போயிற்று.
தளிர்தேசக் கதைகளால் உணர்வுகளும் உசியந்து போயிற்று.
இரட்சகர்களும் மீட்பர்களுமே நாட்டி லென்பதால்
மணிதம் மறைந்து போயிற்று.
ஆலையில், சாலையில் விருதி முலையில் CTóg காங்கள்
முகங்களும் பப் (சுறந்துபோயிற்று.
கனதியாசன இாவில் திடுமென்று விழிக்கையில் மணம் மட்ம்ம் மறக்காமல் கேட்கும்
உனது
"நான்" சாங்கு போயிற்று?
 
 

ஜாக்கிரதை
Baden-Württemberg
Schleswig-Holstein
ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி பாடன்ஆற்றன்பேர்க் (Radenwürttemberg ) , GANGGIvoiu diu îláš. (Schleswig
அரசுகளுக் கான தேர்தல் முடிவுகள் பலருக் கும் அதிர்ச்சியளித்துள்ளன. தீவிர நிற-இன வாத நாஸிகள் மக்க ளின் ஆதரவுடன் இத் தேர்தலில் பல ஆசனங்க
ஹோல் ஸ்ரைன்
Holstein) Lor føNJ
"ஏகோபித்த"
e O ளைக் கைப்பற்றியுள் ளன.
பாடன் ஆற்றன்பேர்க்கில் Gigol’usiu (Republik a ner) or singD நானமிக்கட்சிக்கு 15 ஆசனங்களும், ஹோல்ஸ்ரைனில் Volks
Union) என்ற நானவிக்கட்சிக்கு 6
ஷிலெஸ்வ்ரிக் “... ni. u'(De ut S che
ஆசனங்களும் கிடைத்துள்ளன.
23
“றெப்' கட்சிக்தே வாக்குகளும், 93,302 வாக்குகளும் கிடைத்துள்
S38,866 ‘டி.வி.யு கட்சிக்கு
Ο Οι
இத் தேர்தல் முடிவுகள் பற்றி எமக்குத் தெரிந்த ஜேர்மனியர்க ளுடன் கதைத்தோம். அவர்களின் பதில்களும் எங்களுக்கு அதிர்ச்சி யாகவே இருந்தன.
" இது ஒரு எதிர்ப்பு அடை வெளிநாட்டு அகதிகள் இந்த அரசின் கொள்கைக்கு தமது எதிர்ப்பைக்
யானம்,
தொடர்பான
காட்டுவதற்காக நாஸிகளுக்கு மக் கள் வாக்களித்துள்ளனர்.
" அகதிகளை மக்கள் விரும்

Page 13
பவில்லை என்பதன் அடையாளமே
இது ”
终姆
எனக்கு நானலிகள் ஆட்சி க்கு வருவதில் உடன்பாடில்லை. ஆனால் எனது எதிர்ப்பை வேறு விதமாகவும் காட்ட முடியவில்லை. அதனாலேயே நாண்மிகளுக்கு வாக் களித்தேன். "
" அரசாங்கத்தாலோ, எதிர்க் கட்சிகளினாலோ ஒன்றும் செய்ய முடியவில்லை. அகதிகள் தொடர் ந்து வந்து குவிந்து கொண்டேயி ருக்கிறார்கள். நானவிகளால்தான் இதற்கு ஏதாவது செய்யமுடியும், "
இந்த அபிப்பிராயங்களைக் கேட்ட பின்பு நானும், நண்பரு மாக தேர்தலின் பின் வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகனைச் சேகரித்து படித்துப் பார்த்தோம். வெற்றியடைந்த இர ண்டு மாநிலங்களிலிருந்தும் வாக்
நானறிகள்
கானர்களைப் பேட்டி கண்டு பெரு ம்பாலான பத்திரிகைகள் பிரசுரித் திருந்தன. அப் பேட்டிகளில் தெரி விக்கப்பட்ட கருத்துகள் முழுக்க முழுக்க அரசியல் தஞ்சம் கோரிய அகதிகளுக்கும், ருக்கும் எதிரானதாகவே இருந்
தன.
வெளி நாட்டவ
“வேலைத் தளங்கள் முழுக்க வெளிநாட்டவர்கனே நிறைந்திருக்
கிறார்கள். எங்களுக்கு வேலை
இல்லை." - வேலையற்ற இளை ரூன்.
"பஸ் நிலையத்திற்குப் போ முழுக்க வெளிநாட்டவர் பஸ்எலில் போகும்போது
συτπου தான். நான் தான் ஒரு வெளிநாட்டில் இருப்பதைப் உணருகி றேன்" - நிலைய
ஊழியர்.
போல விற்பனை
"ரிக்கற் இல்லாமல் ஏறுகிறா ர்கள். கதைத்தால் அவர்கள் தங் களுடைய மொழியில் கத்துகிறார் கள், பொலிஸிடம் பிடித்துக் கொடுத்தாலும் அபராதம் அறவிட முடியாது. அவர்கள் சமுக உதவி பணத்தில் வாழ்கிறார்கள். அது வும் எங்களுடைய பணம்தான்." - புகையிரத ரிக்கற் பரிசோதகர்.
"முழு அழுக்குகளும் எங்கள் நாட்டுக்குள் வந்துவிட்டன." - ஒய்வூதியக்காரர்.
ஆக, ஒட்டுமொத்தத்தில் அர சியல் தஞ்சம் கோரிய அகதிகள் மீதான வெறுப்பும், எதிர்ப்புணர் வும் ஒரு திட்டமான கருத்தைப் பெற்றுவிட்டன. இதற்கு வலது சாரி, போலி இடதுசாரிக் கட்சிக ளும், வியாபாரப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி சேவைகளுமே முக்கிய பங்காற்றி யுள்ளன. இக் கருத்தாக்கத்திற்கு வடிவம் கொடுப்பதாகவே தேர்த

லில் நானறிகளின் வெற்றியும், இத ணைத் தொடர்ந்து புதிய புதிய
நானமிக் கட்சிகளின் உருவாக்கமும்,
அகதிகள் மீதான வன்முறைகளும் இடம்பெற்றுள்ளன. புதிதாக உரு வாகியுள்ன நானவிக்கட்சிகள் 'தடை செய்யப்பட்டுள்ள" சின்னங்களை யும், கொடிகனையும் தங்கள் கட்
சிச் சின்னங்களாகவும், கொடிக
னாகவும் பயன்படுத்துகின்றன. ஹிட்லரின் சுலோகங்களையே தங்களின் சுலோகங்களாகவும் கொண்டுள்ளன.
பொன் (Bonn) நகயிலுள்ள கரு த்தெடுப்பு நிறுவனம் (B11) வெளி யிட்டுள்ள அறிக்கையில் கீழுள்ள
கவல்கள் டங்கியள்ளன:
Ավ
நடந்து முடிந்த தேர்தல்க
6áldo FR w po ut» i k n er, Deo u t g cho Vo k s στσότρ இரண்டு நாணயிக் கட்சிகளுக்கும் வாக்களித் தவர்கள் கடந்த CDU, SPD கட்சிகளுக்கு வாக்க னித்தவர்களே , நானவிகளுக்கு வாக் களித்தவர்களில் எல்லா வகுப்பின ரும் அடங்குவர் , 25 வயதிற்குட் பட்ட எல்லோகம் நானவிகளுக்கே வாக்களித்துள்ளனர். தங்கள் வாக் நான்மிகளுக்க வழங்கிய தற்கு இந்த வாக்காளர்கள் அணை வரும் தெரிவிக்கும் காரணம் Go 670 p. 91g. A SYLதஞ்சம்) !
! Jτι ο η
够 காலங்களில்
தகரோ
(அரசியல்
அகதிகள் மீதான எதிர்ப்பின் அகதிகள் மீதான வன்முறைகளிலும் அவதா கணிக்க முடிகிறது. இவ் வருடத்
உணர்ச்சிப்போக்கை

Page 14
தில் சனவரி, பெப்ரவரி, மார்ச் ஆகிய 3 மாதங்களில் மட்டும் அகதிகள் தாக்கப்பட்ட 600 சம்ப வங்கள் பொலினலில் பதிவாகியுள் என, இது 1991இல் இதே காலப் பகுதியில் இடம்பெற்ற வன்முறை
சம்பவங்களைவிட 400 வீதம் அதிகமானதாகும். அகதிகளைத் துன்புறுத்துகின்ற சம்பவங்களில்
ஈடுபடுகின்றவர்களில் 80 வீதமா னவர்கள் 20 வயதிற்குட்பட்டவர் கனே. தாக்குதலில் ஈடுபடும் ஒவ் வொரு நபரும் வேலையற்றவராக இருக்கிறார்,
நான்காவது
இந் நிலைமையின் த்தை உணர்வதற்குப் பதிலாக இனவாத-நிறவாத வெறியைக் கிளறி, வன்முறைகளைத் துண்டி விடுவதே பெருமளவில் நடந்து கொண்டிருக்கிறது, ஆளும் கட்சி யின் அமைச்சர்கள் பொதுக் கூட்
9 if ULI
டங்களிலும், பத்திரிகை அறிக்கை களிலும் பயன்படுத்துகின்ற வார்த் தைப் பிரயோகங்களைப் பாருங் கள் :
"அகதிகள் அற்ற வலயம்" (Asyant en Freie Zone }
"பொருளாதார (VWirt s cha ft s
a u s d e r g a n z en Welt )
ஒட்டுண்ணிகள்"
s cham a r o tzern
"பல்குற்றவியலாளர் சமுகம்"
( M u l t i k r i m in e l l e f G es es cha f t )
"தாறுமாறான இன்க்கலப்பு" ( durch ra B tenn Ge se is chaft )
ஆடுகனை விரட்டுவதற்கு எல் லோரும் சேர்ந்து ஒநாய் வளர்க் ஒநாய்கள் திரும்பிப் பாயும்போதுதான் புரிந்து கொள்
வார்களா?
கிறார்கள்.
- gim as
ob a Icht L-life
onpo Jaff)
ஜேர்மனிய அரசு புதிய விம் கள் கட்டும் திட்டத்தை நிறுத்தி சிவத்துள்ளது. இதன் மூலம் ஏற் பட்டுள்ள விடில்லாத் திண்டாட்டத் திற்கு அகதிகளைக் காரணமாக் கியுள்ளது.
மறுபுறத்தில், 9 Drir siar Lon tsuir அறைகளைக் கொண்ட விம்களை சும்மா பூட்டி சுவைத்துவிட்டு வேறு நாடுகளில் தங்கள் பொழுதுகவின் உல்லாசமாகக் கழித்துக் கொண் டிருக்கிறார்கள் கொழுத்த பனாக் காரர்கள்.
72 ஆம்பக்கத்திலுள்ள தில், 2 அல்லது 3 அறையுள்ள வீட்டைத் தனக்கு வாடகைக்குத் தருபவர்களின் காரை வாரத்தில் குரு தடவைப்படி ஒரு வருடத்தி ற்கு இலவசமாகக் கழுவித் தருவ தாக எழுதப்பட்டுள்ள அட்டையை ஒரு தொழிலாளி வைத்திருக்கிறார்.

:وه
*్క
ஒரு பரதேசியின் பார்வையில்
தேசத்தின் குறிப்புகள்,
கலம் 50இன் தொடர்ச்சி ) நிர்ம : புலிகள் இராசலுத்தை முகா முக்கை தடுத்து வைத்திருக்கினம் எண்டதை வைச்சு பாக்கேக்கை இது ஒரு தடுப்புயுத்தம். இதிலை சனங்களின்ரை நலன் பிணைஞ் சிருக்கு,
மார்: முகாமுக்கை தடுத்து வைச்சி ருக்கினம் எண்ட கேள்விக்கு இண் டைய நிகழ்வுகள் பதில் சொல்லுது.
ஆனா தடுத்து வைக்கப்பட்டிருந் தது' புலியின்ரை நலறுக்காகத் தான்.
நிர்ம : எதை வைச்சுச் சொல்லுறி
uud ?
தடுத்து வைக்கப்பட்டிருக் ஆமி
шотдj : கேக்கை என்ன நடந்தது?
2
யின்ரை தடைமுகாம்கள் இருந்த இடத்திலை புலித்தடை முகாம்கள். அதே சோதனை, அதே கொள்ளை யடிப்பு(புரட்சியின் அதே சித்திரவதை, அதே கொலை கள். இதைவிட ‘தமிழீழச் செம் மல் பற்றிய பிரசங்கம். சுருங்கச் சொன்னால் ஒரு காட்டுமிராண்டிச் சமுகத்தை வளர்த்தெடுப்பதில் புலி க்கு உதவியிருக்கு. ஆனா இன ஒழிப்பில் மாற்றமும் இல்லை. அது நடந்துகொண்டே யிருக்குது. மறுபுறத்திலை புலியன் சுதந்திரமா திரிஞ்சு ஏனைய முற் போக்குச் சக்திகளை அழிப்பதற்கு உதவியிருக்குது. மற்றும்படி இந் தத் தடுப்பு பெரிசா ஒண்டையும் சாதிக்கேலை.
Ghuuupunu dio),
சாவ்வித
நிர்ம : இந்த யுத்தத்திலை மக்க

Page 15
னின்ரை நலன் கிஞ்சித்தும் இல்லை எண்டுறீங்களோ?
மார்: ஒம். ஒரு தேசிய இனம் முற்றாகத் தன்னை ஒடுக்குமுறையி லிருந்து விடுவிச்சுக் கொள்ளுமாயி ருந்தாலும் பரவாயில்லை. அது ஒரு வர்க்க முரண்பாட்டைக் கூர்மைப் படுத்தும் எண்ட அடிப்படையிலை புலியின்ரை நலனோடை சணங்க வின்ரை நலறும் சேர்ந்திருக்கும் னண்டு சொல்லலாம். இது ஒண்டு மில்லாம ஒருக்குகின்ற பெரும் பான்மை அரசின் வடக்கு-கிழக்கு ஒரு பியோ னாக எமது பிரதிநிதிகள் வருவ தில் ஒண்டுமேயில்லை. கடந்த காலத் தலைமைகளின் பாணியில் "அங்கே தண்ணியில்லை", "எண் ணெய் இல்லை" என 5 நட்சத்திர ஹோட்டலிலிருந்து அறிக்கை விட னமது உரிமை
பாதுகாவலர்களாக,
வேண்டியதுதான். கள் எல்லை பிரிப்பதிலேயோ , அறி க்கையில் எழுதி காலி அரிக்கவிரு வதிலையோ இல்லை. அடிப்படைப் பிரச்சினை பொருளாதாரத்திலை தங்கியிருக்குது.
நிர்ம இருந்தாலும் எமது அடிப் படைப் பிரச்சினையை உணர்ந்தி ருக்கினம் தானே.
மார்: விளங்கியிருக்கினம் எண்ட தல்ல. எதுக்கு முக்கியத்துவம் குடு க்கினம் எண்டு பார்க்கவேண்தும், புலி இயக்கம் குறித்த அலட்டல்
களைவிட ஒவ்வொரு தேசத்தின் குறிப்புகளிலும் ஒரு பக்கம் விவா தத்திற்குரிய கருத்தாக வந்துதி ல்லை. மிச்சம் முழுக்க அலட்டல்
5T UT.
நிர்ம அப்ப புலி இயக்கத்திற்கும் ஏனைய இயக்கங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லையெண்டுறி
μυός σαπ 7
னந்த இருப்புப்
иоти : g|LuauoL-uhaupa) முரண்பாடும் இல்லை. பற்றிய பிரச்சினையிலை தமிழ்த் தேசிய இனத்தையோ ஏனைய சிறுபான்மை இனத்தையோ ஒடுக் குவதற்கான அதிகாரத்தை ஏனைய இயக்கங்கள் பகிர்ந்துகொள்ளத் தயார். ஆனால் புலி தயாரில்லை. இதுதான் வித்தியாசம்.
தவம்: தேசிய இனம் பிரிந்துசெல் லல் எண்டு கதைக்கேக்கைதான் ரூாபகம் வருகுது பிரஜைகளும் தேசிய விடுதலைப் போராட்டம் தான் சாத்தியம் காண்டு சொல்லு
யினம்.
மார்: ஒம். இதெல்லாம் புதிய பூர்சுவாக்கள் உருவாகிக்கொண்டு வருகினம் எண்டதைத்தான் காட் Qb$-გI • விடுத லைப் போராட்ட அலைகள் செய் தது முழுக்க இனவாதத்தை வளர் த்துவிட்டதுதான். ஒட்டுமொத்த சிங்கள மக்களையுமே பொது சாதி
கடந்தகால தேசிய

ரியாக காட்டிநிண்டது.
náმpfuo : அவர்கள் நடத்தினது வேறை, நாங்கள் நடத்தப் போறது வேறை.
மார்; அது சரி. சிங்கள மக்கனி săTSUog bauauflaupao OT diu anuar an sěbars றையாக இருக்கிறம் எண்டு பிரஜை கனின்ரை குறிப்புகள் வடிவாய் எடு த்துக் காட்டுது.
எதை வைச்சுச் சொல்லு
Éld Lo:
றியன்?
மார்: தமிழ்மக்கள் மீதான இலங் கையரசின் ஒடுக்குமுறையையும் , புலிகளின் சுயலாபம் தேடும் யுத்தத் தையும் பற்றி பக்கம் பக்கமாக எழுதித்தள்ளும் பிரஜைகள் மறுபக்
s
கத்திலை சிங்கள முற்போக்குச் சக் திகள், கட்சி சார்ந்தவர்கள், பொது மக்கள் என குறிப்பிட்ட காலத்துக் கிடையில் 60 ஆயிரத்திற்கு மேற் பட்ட சிங்கள மக்கள் கொல்லப்பட் டும் குறிப்பில் பெரிதுபடுத்தப்படுவ தில்லை. இதுவுமில்லாம எனைய தேசிய இணங்களின்ரை இருப்பை அங்கீகரிக்காமல் தங்களது பாரம் பரிய பிரதேசங்களிலை இருந்து முஸ்லீம்களை கொன்றும், கொள் னையடித்தும் விரட்டியடித்த புலிக ளுக்கு ஐக்கிய முன்னணி அமைத் துப் போராடினால் ஒழிய விடுதலை
சாத்தியமில்லை என அறிவுரை கூறுயினம். தமிழ் எழுத்துகள் வெறுமனே தமிழுக்குள் முடங்கி விடாமலும், தமிழ் மக்களுடைய
போராட்ட உணர்வுகள் தமிழ் மக் களுக்குள் குறுகிவிடாமலும் சர்வ
"எங்கள் ஆட்சியில் என்ன சாத
கேட்கிறார்கள், ஐக்கியநாடுகள் சபை ஆய்வுக்குட்படுத்திய நாற்பது நாடுகளிலே எங்கள் நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் ஆட்கள் காணாமற் போயிருக்கிறார்கள்
என்பதை இவர்கள் அறியாதவர்
செய்திருக்கிறோம் என்று
l
கள் போல் நடிக்கிறார்கள் என்று /
நான் சொல்கிறேன்" ( 二べ“ つ ܢܠ ) ベー དེ་། རྒྱ་མཚ༧༠・・ حس-سہ سسہ ہے۔ یہ سے

Page 16
தேசம் நோக்கி நகரவேண்டும் னண்டு பேர்லினில் நடந்த ஐரோப் பிய தமிழ்மகாநாட்டில் ஒரு ஜேர் மன்காரர் பேசினார் கவனிச்சிங் களோ .
நிர்ம: ஒம், கவனிச்சனான்.
மார்; அந்த ஆனின்ரை சிந்தனைப் போக்கையும், எங்கடை சிந்தனைப் போக்கையும் ஒப்பிட்டுப் பாக்கே க்கை நாங்கள் அப்பட்டமான இன வாதிகள் எண்டு விணங்கேலையே. நாங்கள் ஒரு மனிதனாக நின்று பிரச்சினையை அதுை கப் பார்க்க வேதுைம், தமிழனாக நிண்டு பிரச்சி னையைப் பாக்க வேலுைம் எண்ட திலை இருககிற உணர்வு, வேகம் மனிதனாக நிண்டு ஒவ்வொரு பிரச்சினையையும் பாக்கிறதிலை இல்லை. பெரும்பாலும் இஞ்சவாற சஞ்சிகைகள் கூட புலிகனால் கொல் லப்பட்ட சிங்கள மக்களுக்காக கண்ணிர் வடித்தார்களேயன்றி (அது வும் புலிகளைத் தாக்க வேண்டும் என்பதற்காக) மற்றும்படி அரசின் சிங்கள மக்கள் மீதான படுகொலை ஒடுக்குமுறைகள் வெறும் செய்திக் குறிப்பில் தன்னை மறை க்கும்.
நிர்ம ; அது சரிதான். ஆனா இப்ப நாங்கள் சிங்கள மக்களுக்காகக் குரல் கொடுக்கேலாது. ஏனெண்டா சிங்கள மக்களோடை இணைந்து ஐக்கிய இலங்கைக்காக போராடுற
o
அளவுக்கு சிங்கள மக்கள் மத்தி யில் முற்போக்குச் சக்தியில்லை.
உங்கடை விடுதலைக்கு மக்கள் குரல் கொடுக்க வேதுைம். ஆனால் சிங் கன மக்களுக்கு போராட குஞ்சியப் பர் வருவாராக்கும். என்ன வினை
யாருறியனோ?
தவம்:
மட்டும் சிங்கன
மார்: எந்த ஒரு நாட்டிலும், எந்த ஒரு தேசிய இனத்திலும் முற்போக் குச் சக்திகள் இல்லையெண்டு யாராவது சொல்லுவினமா இரு ந்தா அது ஒரு சேறடிப்புத்தான். இந்த வளர்ச்சியடைஞ்ச நாட்டிலை கூட தனி நபர்களாகவும், சிறு சிறு குழுக்களாகவும் எவ்வளவு இருக்கு. இந்தக் குழுக்களோடை குர்தில் தான் குழுக்கனோ, பலஸ்தீனியக் குழுக்களோ இணைந்து வேலை செய்யிற அளவுக்கு சாங்கடை இயக் கங்கள் கிட்டப் போகேலுமே, இதை நேர நாங்கள் கண்டுகொண் டுதானே இருக்கிறம், சிங்கள முற் போக்குச் சக்திகளோ , சர்வதேச முற்போக்குச் சக்திகளோ தன்னை இனங்காட்டிக் கொள்வதற்கு அல் லது எம்முடன் இணைந்து வேலை செய்வதற்குரிய அரசியல் நிலைப் U SAN : 9 Gebrospg095RDĦr , வேலைத்திட்டங்களை முன்வைத்தி ருக்கிறோமா, ஐக்கிய இலங்கைக் கான போராட்டம் என்பது உடன டியாக தேசிய முற்போக்குச் சக்திகள் ஐக்கியப்படு
இனங்களிலுள்ள

வது சாத்தியமில்லைத்தான். எமக் குன்னே உள்ள உடன்பாடுகளுடன் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்வ தற்கு ஐக்கியப்படுவதுபோல ஏனை ய இனங்களின் முற்போக்குச் சக்தி களுடன் குறிப்பிட்ட மட்டத்தில் ஐக் கியப்படலாம். எமது கோரிக்கைக சூம், நடவடிக்கைளும்தான் இந்த ஐக்கியத்தின் வளர்ச்சியைத் தீர்மா னிக்க முடியும் எண்டு நினைக்கி றேன். இலங்கையில் ஏற்படுகின்ற விடுதலையானது இலங்கை மக்க சூக்கானது. எமது உணர்வும், போராட்டமும் இலங்கை மக்களுக் குரிய விடுதலைக்கானதாக இருக்க வோம். எமது அடிப்படைப் பிரச் சினை நாம் பிரிந்து போவதில் அடங்கியிருக்கேலை சாண்டதை முத லில் புரிஞ்சுகொள்ள வேணறும். எங்
கடை போராட்டம் ஏகாதிபத்திய,
34
W KK
།ཁུལ་ཁལ་ཁ་ལ།། མཁལ་མཚན།
...-ത്ത--~
தரகுமுதலானித்துவ அரசுக்கெதிரா னது. அனைத்து மக்களையும் ஒடுக் குமுறையிலிருந்தும், சுரண்டலிலி ருந்தும் விடுவிப்பதற்கானது. அது சிங்கன மக்களாய் இருந்தா லென்ன? முல்லீம் மக்களாயிருந்தா லென்ன? தமிழ் மக்களாயிருந்தா
லென்ன?
தவம்: கடந்தகால இயக்கங்கள் குறித்து தெளிவு இருக்கேயொழிய அடுத்த கட்டம் என்ன சாண்டது பற்றி தெரியாமக் கிடக்கு, ஏன் தேசிய இணங்கள் பிரிஞ்சு போகப் போராடினால் என்ன?
மார் : ஒரு தேசிய இனம் விரும்பி னால் பிரிந்து போவதற்கான உரி மையை அங்கீகரிக்க வேலுைம். ஆனா அதே நேரத்திலை இனங்களின்ரை

Page 17
இணைவை வலியுறுத்த வேதுைம்.
suraUDLuU தேசிய விடுதலைப் போராட்டங்கள் ஏகாதிபத்தியத்தின் பிடிகளுக்குள் சிக்குப்படுவதும், இனவாதம் பல வழிகளில் கிளைவிடுவதற்கும்தான் பயன்படுது.
O 8 காலகட்டத்திலை
நிர்ம: நாங்கள் முஸ்லீம் மக்களுக் கும், மலையக மக்களுக்கும் உரி மையைக் குடுப்பம்.
шопd: உரிமையன் யாராலும், யாருக்கும் கொடுக்கிறேல்லை. அது எடுக்கிறது. அதை எடுக்க வெளிக் கிடும்போது ஏற்படும் தடைகளை அகற்றத்தான் போராட்டம். அவை குருக்கிற
யின்ரை உரிமையைக்
துக்கு நாங்கள் யார்?
நிர்ம : தேசிய இன ஐக்கியம் எண்டுபோட்டுத்தான் யுகோல்லலா வியவில நாறிப் போய்க் கிடக்கி
ணம் பாக்கத் தெரியேல்லையே.
மார்: தொலைநோக்கான பார்வை யைக்கொண்ட ஒரு ஆள் கதைக்கிற கதையில்லை இது. மனிதன் மணி தனாக வாழ்வதற்கான அமைப்பு சுரண்டலற்ற அமைப்பு. இந்த அமைப்பை யார் நிர்வகிக்கிறார் கள்? நிர்வகிப்பு கைமாறும்போது யார் வருகிறார்கள்? இந்த அமைப் புமுறைக்கான சித்தாந்தம் அந்த மக்களுக்கு உணர்வுபூர்வமாக போதிக்கப்படுகின்றதா? அந்த
அமைப்பு மக்களுடைய அடிப்படைத்
தேவைகளுக்கு στέμι μιη. முகம் கொடுக்கிறது? என்பன இந்த அமைப்பு உயிர் வாழ்வதற்கான
bab seglą "LuauDLகனை வைத்துப் பார்க்கும்போது ஒரு பிரச்சினை இவற்றையும் மீறித் தலைதுாக்குதெண்டால் இந்த அடிப்படையிலை ஏதோ சிக்கல் ஏற்பட்டிருக்கவேனது ம். வர்க்க உணர்வுன்னவன் பிரச்சினைக்கான காரணங்கனை இந்த அடிப்படைக் தேள்ளிருந்து ஆராய்ந்து அனுபவமா க்கி கொள்வானேயன்றி குழந்தைத் தனமாக தேசிய இனங்கள் இணை ஞ்சு வாழமுடியாது சாண்ட முடிவு க்த வரமாட்டான். அப்படி ஒருவர் முடிவெடுப்பாராயிருந்தால் இண் டைய சோசலில நாட்டின் பொரு ளாதார முரண்பாடுகளைக் கார ணம் காட்டி ‘சோசலிலம் சாத்தி யம் இல்லை", நிலையானது" எண்ட முடிவுக்தம் வரவேணதும்.
அடிப்படைகள்.
முதலாளித்துவமே
நிர்ம : இப்ப கொஞ்சம் கொஞ்சம் விளங்குது. ஆனால் நீங்கள் ஐக் கிய இலங்கைதான் சாத்தியம் எண்டு சொல்லுறியள்.
மார்: ஐக்கிய இலங்கைதான் 'சாத் தியம்' எண்டு சொல்ல வரேல்லை. ஐக்கிய இலங்கையா, தேசிய விடு தலைப் போராட்டமா எண்ட இர ண்டிலுமே ஆரோக்கியமான விவா
தம் நடத்தப்படேலை சோசலில

நாடுகள் எண்டு சொல்லிக்கொண்ட நாட்டில் நடைபெற்ற தேசிய இனச் முடிமறைத்து தேசிய இனங்களின்ரை ஐக்கியத்தை வலி யுறுத்தும் மரபுவாத மாக்சியவாதி களும், தேசிய இனச் சிக்கல்களை அந்த அமைப்புமுறையில் நடந்த முரண்பாடுகளை ஆராய்ந்து அதை அறுபவமாக்கி தம்மை வளர்த்துக் கொள்வதற்கு தேசிய இனங்கள சேர்ந்து வாழமுடியாது னண்ட முடிவுக்கு வருவோரும்தான் அதிகம். இருந்து இனவாதம் சிறிது விடுபட்டாலும் பெரும்பாலும் இனவிடுதலை என்ற
efldisessoao
மாறாக
னங்களிட்டை
கோஷம்தான் மேலோங்கி நிற்குது.
ஆனால் நான் சொல்லவாறது என் னெண்டால் வர்க்க சக்திகள் தேசிய இனங்களின் ஐக்கியத்தை வலியுறுத்தி தமது வேலைத்திட்ட த்தை வகுத்துச் செயற்படவேதுைம் எண்டதுதான். சரியான கருத்தை யும், செயற்பாட்டையும் எந்தச் சக் தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. மெதுவாக நகர்ந்தாலும் போராட் டம் ஆரோக்கியமான சமுக மாற் றத்தை நோக்கித்தான் நகரும்.
நிர்ம : நான் சொல்ல வந்ததை நீங்கள் சொல்லவிடாமலே துவங்கியிட்டியள்.
иотд: стайлен?
நிர்ம: நீங்கள் இப்பிடிச் சொல்லு
றியள். வடக்கு கிழக்கிலை மார்க்
சிய நூல்களிலை குறிப்பிடுற பாட் டானிவர்க்கம் இல்லை எண்டு அடி த்துச் சொல்லலாம் எண்டினம் பிர ஜைகள். அதென்ன மார்க்சிய நூல் களில் குறிப்பிடுற பாட்டானிவர்க் கம்? அப்பிடியொரு பாட்டானிவர்க் கம் இருக்கோ?
மார்; இது பிரஜைகளிலை பச்சை யாகவே தெரிகிற குட்டிமுதலாளித் துவக் குணாம்சம்தான். மார்க்சிய நூல்களில் உள்ள பாட்டானிவர்க்கம் எண்டு வித்தியாசமான பாட்டானி இதெல் லாம் வாசகர்களுக்குப் பிரஜைகள் கொடுக்கிற ஒருவகை பேதி மருந் துதான்.
வர்க்கம் ஒண்டுமில்லை.
நிர்ம : அப்ப என்ன?
மார்; இலங்கைப் பாட்டாளி வர்க் கம் குறித்துத் தெளிவாக வரைய றுக்கப்படவில்லை என்பது கசப் LUnt FUT 2-six aupun. obaut ni Ào Unt l’il-mafl வர்க்கத்தில டானி வர்க்கம்,
நிறுவனப்பட்ட பாட்
நிறுவனப்படாத பாட்டானி வர்க்கம் எண்டிருக்கு.
வடக்கு-கிழக்கில் LunT u" LT alfhabdir இல்லையென்றால் சுரண்டல் இல்லை, முதலாளிகள் இல்லை,
அது ஒரு சோசலிலப் பிராந்தியம் OT 8örgID (uyoLqaQHa75aupar LoauogID(ypaybuofT a5" பிரஜைகள் ஏற்றுக்கொள்கிறார்கள். உழைத்தும் வாழ்க்கையோடு போராடிக்கொண் டிருப்பவர்களும், குடாநாட்டு
அப்பிடியெண்டால்

Page 18
"பாட்டும், படமும்"
கேட்டதும் கொடுப்பவலே கிருஷ்ணா கிருஷ்ணா
ខ្ញុំ
கொழுத்தவர்களின் வயல்களில் நின்று கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் அற்பக் கூலிக்கு உழைப்பை விற்பவர்களும்,
வவுனியா,
கடலையே நம்பி உயிரைப் பணயம் வைத்து சம்மட்டிகளுக்கு உழைத் துக் குடுப்போரும். பிரஜைகளுக்கு பரதேசிகனாகத் தெரிகிறார்கள் போலும்.
தவம்: உது வேறொன்றுமில்லை. அப்பட்டமான குடாநாட்டுக் குணாம் சமுடைய பிரஜைகள்தான் எழுதியி ணம் போல கிடக்கு.
மார்: இது தேசத்தின் குறிப்பல்ல. அப்பட்டமான 'குடாநாட்டுக் குறிப் புகள்" தான்.
ン一
நிர்ம; தேசத்தின்
குறிப்பு எண்டு பெயர் வைச்சவை?
அப்ப ஏன்
Longj.: Saurája)asupras
GEOLujDJSKr பெயர் வைச்ச மாதிரித்தான்.
ஜனனாயக
சோசலிலக் στούνιο,
* வி.நடராஜன் *
இக் கட்டுரை துசண்டில் மீது வைத்துள்ள விமர்சனம் குறித்தும், வேறு சில விமர்சகரங்கள் குறித் துமான எங்கள் கருத்துதநஆம் பக்கத்தில்,
- கடலோடிகள்
 
 
 

வெள்ளை ஆடை அணிந்திருந் தவன் பறையடித்துக்கொண்டு முன் னால் போகிறான், அவன் பின்னே 3 சிறுமிகள் நீனா வெள்ளை அங்கி கள் போர்த்தியபடி போய்க் கொண்டிருக்கிறார்கள். சிறுமிக
ளுக்குப் பின்னால் 6 பெண்கள் தலையில் முவர்ணத் துண்டு கட்டி யிருக்க விால்களினால் வெற்றி
என்று காட்டுகிறார்கள். இவர் கொலை களையடுத்து சுலோகங்கள் எழு தப்பட்ட நீளத்துணியை ஒரு முனை யில் ஜேர்மனியறும் , மறு முனை யில் ஆபிரிக்கனுமாகப் பிடித்தி
9. ருக்கிறார்கள் . இவர்களின் பின் GOTT óiv GF LDT i 1 , OOO G LuiÚ GUpu
கே யிடையே சுலோக அட்டைகளைத்
y
தாங்கிப் பிடித்தபடி வருகிறார்கள் .
குரல் "ஜேர்மனிய ஆயுதங்களும், பன
மும் உலகம் முழுவதும் மக்களை
கொலை செய்கிறது"
இ "500 ஆண்டுகள் போயும் கால
சணித்துவம் போய்விடவில்லை"
"அமெரிக்காவே , நேட்டோவே குர்திஸ்தானை விட்டுவெளியேறு'
"துருக்கியில் ஜேர்மனியப் பானமிஸம்
"துருக்கிய இu16லுபமே தேர்திஸ் தானை விட்டு வெளியேறு"
"நேற்று வியட்நாம் , இன்று குர்திஸ்தான்"

Page 19
டொச்சில் கோஷங்கள் ஒாங்கி ஒலிக்கின்றன. துருக்கிய அரசால் குர்திஸ்தானிய மக்கள் கொல்லப் படுவதைக் கண்டித்தும், குர்திஸ் தான் மக்களின் சுயநிர்ணய உரி மையை அங்கீகரிக்கக் கோபியும்
அஸ்ரா மாணவர் அமைப்பினால் ஒழுங்கு
அந்த ஜேர்மனிய நகரின் பிரதான தெரு
என்ற பல்கலைக்கழக
படுத்தப்பட்ட ஊர்வலம்
க்களின் ஊடாகப் போய்க் கொண் டிருக்கிறது.
LS.C. as . Cass. ( P.K.K.), குர்திஸ்தான் விடுதலை இயக்கம், rî). Ces». L$l. (ou Lio /ordu) T.K.P. (M/L) என்ற துருக்கி கொம்யூனிஸ்ட்
στσάι Ιο
கட்சி, ஜேர்மனி பாலிஸ எதிர்ப்பு இயக்கம் உட்பட பல்வேறு அமை ப்புகளைச் சேர்ந்தவர்களும் இவ் ஆர்வலத்தில் கலந்திருந்தனர்.
தெருவில் நின்ற ஜேர்மனியர் பலர் ஊர்வலத்தைப் பார்த்து முக
த்தைச் சுளித்தார்கள். "துருக்கி யில் ஜேர்மனியப் பானமிஸம்" 5ான்ற கோஷம் ஒலித்தபோது 5l ஒழுங்கைக் கவனித்துக்گهd
கொண்டிருந்த பொலிஸ்காரர்க ளின் முகங்கள் சிவந்துகொண்டன. ஆர்பாட்ட கோஷங்களுடன் ஊர்
வலம் நகர்ந்து கொண்டிருந்தது.
ஜேர்மனியில் தமிழ் இயக்கங் களால் (புலி, புளொட்) ஏற்பாடு
செய்யப்பட்ட ஊர்வலங்களில்
36
எனது ஆரம்பகால அரசியல் அறி வின் பிரகாரம் கலந்து கொண்டி அவற்றுடன் இப் கலந்துகொண்டிருக்கும்
ருக்கிறேன். போது இவ்ஆர்வலத்தை ஒப்பிட்டுப் பார் க்கின்றேன். நிறைய வேற்றுமை கள் இடுப்பதை அறிய முடிகிறது.
புலிகளின் ஊர்வலம் என்றால் புலித் தலையும் , பிரபாகரனின் படமும் , புனோட் ஊர்வலம் கான்
றால் உமாமகேஸ்வரனின் படமும்
முன்னால் போகும் புலிகளின் ஊர்வலத்தில் நிதிப் பொறுப்பா எர்கள் வீர உணர்ச்சி கொண்டு
அதிரடிப்படை உடைகள் போட்டி
ருப்பார்கள்.
இந்த
வலங்களில் எழுப்பப்படும் கோஷ
இயக்கங்களின் உயர்
ங்களில் எதிரிகனை அம்பலப்படுத் துதல், எதிர்த்தல் என்பவற்றிற் குப் பதிலாக இயக்கத் தலைவர் மார்களுக்கு ஆலவட்டம் பிடித்தல் தான் இருக்கும். "டong live பிர Luni 65 U sin " GI o LuCägbr , "Long liv e se Lon LoC boludu u óó" என்பதோ கோஷபமாயிருக்
இந்திரா
தான் பிரதான கும், போதாததற்கு
காந்தி காலத்தில் "Long live இந்திரா காந்தி" என்றும் கத்த
வைத்தார்கள் .
இவ்வியக்கங்களின் ஊர்வலங் களில் தனியே புலியோ , புளொ
ட்டோ கான் உக்கியோகபூர்வ

அமைப்பாக இருக் கும். வேறெந்த அமைப்பும் சுய இவர்களின் உார்வலத்தில் கலந்துகொள்ள முடி யாது. ஆனால் ஊர்வலத்திற்கு ஆள் பிடிக்கும்போது
Lois 601 opG (T
அடையாளங்களுடன்
மட்டும் 'இது பொதுவா 00 ஊர்வலம்.எல் லோரும் பங்கு பற்றலாம்" என்று
வருந்தி அழைப்பார்கள்.
இவ்வியக்கங்களின் ஊர்வலம் மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கும் படியாக பெரும்பாலும் அமைவ தில்லை என்றே சொல்லலாம். மெண்ண ஊர்வலத்திற்கும். ஆர் பாட்ட ஊர்வலத்திற்கும் இடையி ஒரேயொரு வித்தியாசம் சத்தம் போடுவதுதான். ஊர்வல ங்கள் பெரும்பாலும் ஜேர்மனியின்
லுள்ள
தலைநகரமான பொன்(Bonn)இல்
۔۔۔۔۔۔۔۔۔ ཡོད།། っ一丁 ' – کسس. س. - 2 " حمس مسيس ܕܚܝ کيسمبر
னைத் துக்கிக்
%rgtty = } キ=/ー 公ー「。
2
தான் நடைபெறுவதுண்டு. பொன் நகர தினமும் ஒரு ஊர்வலத்தையேறும் பார்த்துச் சலித்துப் போயிருப்பவர்கள். இந்
மக்களோ
நிலையில் "எங்கள் தலைவர் பிர "தோழர் உமா வாழ்க" கான்றோ அட்டைக
கொண்டு போ
பாகரன்" சான்றோ ,
னால் ஜேர்மானிய மக்களுக்கோ அல்லது அந்த இடத்திலுள்ள வெளிநாட்டு மக்களுக்கோ என்ன தான் புரியும்? ஊர்வலங்கள் ஏன் என்பதைப் புரிந்துகொண்டு செய் வதைவிட்டுவிட்டு , வைத்தேயாக வேண்டும் கான்பது
ஊர்வலங்கள்
தான் நோக்கம் என்பதையே
இவை காட்டுகின்றன.
குர்திஸ்தானில் நடைபெறும் படுகொலைகனைக் கண்டித்து நட
一て
"பாட்டும், படமும்"
12g2: T"
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்.

Page 20
த்தப்படுகிற இந்த ஊர்வலத்தில் சில நல்ல அம்சங்களைக் காணக்
கூடியதாகவிருந்தது.
கோஷங்களில்
1. சர்வதேச ரீதியாக மக்களின் ஒற்றுமையை வலியுறுத்துதல் ,
2. காலணித்துவத்தை எதிர்த்தல் ,
3. பொது எதிரியை அம்பலப் படுத்துதல்,
4. அரசியல் தஞ்சம் கோபியிருந் தாலும் இந்நாட்டின் பாஸிலத்தை அம்பலப்படுத்துதல்,
குறிப்பிடத் தக்கன. சர்வதேச ஒற்றுமை என் பதை வெறும் கோஷத்துடன் நிறு த்திவிடாது ஊர்வலத்தின் முன்ன னிச் சுலோகத்தை ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு அகதியும், ஒரு ஜேர்மனியரும் தாங்கியிருந் தார்கள். அத்துடன் ஊர்வலத்தில் துருக்கிய மக்களும், ஆபிரிக்க, வியட்நாம் மக்களும், யர்களும், விரல் விட்டு எண்ணக் கூடியனவு தமிழர்களும் பங்கெடுத் திருந்தார்கள்.
போன்றன
ஜேர்மனி
தெருவில் போபவர்கள் நின்று கவனிக்கக் கூடியதாக பறை ஒலி யை முழக்கியதையும், சிறுமிகளு க்கு துயரச் சூழலை விபரிப்பதாக
உடையணிவித்து நடக்க வைத்த சொல்
மையையும் குறிப்பிட்டுச் ου δυιτ είο,
ஊர்வலத்தின் முடிவில் குர்தி ஸ்தான் மக்களின் சுயநிர்ணய உரி மையை அங்கீகரிக்க வேண்டுமென் றும் , குர்திஸ்தானில் மேற்கொள் ளப்படும் படுகொலைகள் உடனடி நிறுத்தப்பட வேண்டும் சான்
றும் கோரப்பட்டது.
ஊர்வலத்தின்போது இடையி டையே குர்கிஸ்தான் மொழியிலும் அதன் அர்த் தம் எனக்கு விளங்கவில்லை. வீடு
கோஷமிட்டார்கள்.
நோக்கிப் போகும்போது என்னு டன் வந்த குர்திஸ்தானிய நண்பரி டம் அர்த்தம் கேட்டேன். 'பி.கே. கே. தலைவர் நீடுழி வாழ்க" என் றார் அந்த நண்பர் , நல்ல அம்சங் கள் இருந்தபோதும் இந்த ஊர்வ லமும் இயக்கங்களுக்கரிய சில மரபுகளிலிரு ந்து தப்பவில்லை.
இந்த ஊர்வலத்தில் காணப் பட்ட நல்ல அம்சங்களை மட்டும் கொண்ட ஒர் ம்ார்வலம் எங்கள் நாட்டில் மடிந்து கொண்டிibக்கும் மக்களைக் காப்பாற்ற எப்போது தெருக்களில் போகும் என்ற கேள் நிலையத்தை நோக்கி நடக்கின்றேன்.
வியுடன் பஸ்
- கநதவனம
000 00 L LL LL0L0000 00L0LLL 0LL000L 0L 00L 0L G G 0L 0L 0L 0L
58

torts-æ og úféo são prvoprovựprivlo qøų po no ugă șușărnovo đĩigno o ușorțuloo motorșufão rogoo urn truno-1-ar qisi@orțuoşo-ino iso-ar đùơī) işe,güçõrvreo · qi@ototyw -777 o ' q'oogo aŭtovosūtotstv ' qroso rșuloo-wo títri qi@rīņsøșuriņāự7 đīgo igotỹș-774, sono ugo 11-ortos@o
· Roho ispozīstw doș-a qinsigo crito ©işorogo @@ @riņaŭHıçıłąo rằş ~siano "ar upado co-ocno trio)ootgouro Ōō no ķerēgšanapoo ŋoo ŋuoliae tŷī 11@tɔ ɖooo @soj ugi z tęø-7 fổșteo · Nouo qørģēģitīơn «ręuđĩrto apagorwg) gaso urw 41(97 -17 i uogo ©oo« s no unoffi ugovonouo sốșơienoso upon» o «no sięșolge luogo qølgăș-777 uogo qoulnotę; sērsson uso @ u@ urīgo to grw-soff
· 411mons qw q) Tirisio oorwano rỡ@ @ @ @ zīriņırmon el 9 fổotos ortășrwao qisēựsooqeri 'qafēụoot@sto soo (14ò noćno!? đīkstē - īriņjongo @şça qoyoso
rşularış z oạs-Too qou iqis) uolo 0000000000 (£9) Z 66 so y O' £ 0
o quos upongoqi-o orạio ņūtoři usēto șđī£ – qi ©aeortogo -ırısılano usoHow trigfī)©ąjįșșąžșHm og Nos quẹorsøkeos@gūto greso lego« gihn-ranoji ugi đùafī) - folio iyohnțoșat o qīhirways@rī sī tjugă ulio qÐlırīvo găurn trīdījørsu ug Qoo ©ợșon @ Tugũ gặqĢs : doqoon ©jor rotocoñigo10^{?grąžșłn quậprofɑīņūrų 3-ionogi ngẫqip-rugăto
qıñētoșđīvo- qıñātoș-arv
• Nouvųo 4) ITrīsio ototyw
Inocno-monogresoljomqe u upotgøH
©ș4Drigo o qøışçõunaouriņģī urn
off up isohnųj uogo ornames@rītoš utopo quorsuo sĩ ươ7@șousi ispo %c덕seanorąjac{$?Inporų34) lạørvg) —ırısırnın ol 3fosīril 9q1-{$7 40 o grwstīsto soțiigao o of rmg) --Iagogioso sírovo frå ungoqiq)rīņuo qv irool_9哈/时冷49D# o ulipo@ souri qino(§ qoso grofītso oo e o z rūıgogășinoto igo tuo urīvo 4077 uapupoof) rnapięžę sisi qooo @ seo? ooɛ'ɛ -77īriņ711rw @ topo ugovo ©șorporţunos? quožai gășitorilo
0000000000 ([[9] 7,66 | ° § (), ZO
39

Page 21
uzņørsãųnto fo tgo uzo hiqası) uolo
0 000000000 (£9) Z66 ('± 0° 3 (
' , so qw q) jirīņoşuori-i Tøndawoșiță ști (§ qiaofừ 41« u-196°F qoud loopoorwffïaeo u sẽ qooo @ sw trz qe triji uso leopatopo urngaphwrw
· sino un qe @ zīriņao qe uovologotyse urn rstri ga qolgası sırwyo @naeos@ @ @í-igí qotoğrnavanotos qørī ātas uriqifo
00000000000 (£9) Z66|| ‘*’ 0’’ [ [
· Invasięstoupilo gorĝștīUT ți-ou-w sworn ugi· Invaŭigo to trion qosoq) uori · @fão qe ulepunto Zidro qi q) o qīfonoloj gorạs? ’ sino uoqøHmlo uariusao đơn grigoot soo « gro(? - giao no hørtīgfrīU3 orao? toto @o trio ofn ugi gouw grog) zz 9 · 1 qeựmışori sıçõuqi gqí -ro qıñğıĝo-TITrw ugi so so ugílo yoto - qırğışș-ızırw ucn đī urm
0 000000000 (JU) Z66 ('' + 0' 60
-f(sqīqī) (gelo șạo biornu içinfīreo©ęłw , uqs:8 qopo qiswąøđũ odnosugo()、 aotos@o -pirt» ques-arqi&Driv io qi&ologjiso qosnajando leo ugi aoaoqo!? quooriu@qw q)&ô qi@rạiris? « uori 111șgígão• uqso 
· ftātūtos@rt»Įgășor-ușornrı sırmane neno.« • uqí-83 uo!oujorų9łứ qiło
in urnigí goprugolo
frr:9 ae?
99997noonggo q) ugi soofi) súboro qiswaŭ@suari fɔnøampo 4) ugí do 7 1ępon foro uaĵışøơū- rōtīítogÐro įsū ugi og ulio umotno ispuvuo? ựcritor@ runo o ŋoo @ ugimoș85
(D00000000 (£9) Z66 so y 0, 80
dø urilogio qÐ-a -us, uș, tri so ulaşışøơù qi@ șqÐựntourivaĵonsorinotovo sē tirgo ção q);īriņırısımūro qouwingo rm u-17 Torỡgí4Dywunropavog) qolgo urių9 – sõrmustvo-*angoo urw morțumri inpoasoçıHņırđo gạo đờąĵoro-loroféo tạiąorvo
· « P-88 qøywoqogățjogo qoỹ
63 : qimao 11 uso inpuoštųsi quo qø to���«avano ugovo o)rī Igouro o puolirw dofão ự7oş sığı9 rtvჟpძრ}42) -ışırıçiçę urw@-æ qe u uvolouro
· omano sav-arf@ruņoto
polnoznosisihçirmio
qørnsorilgo qe umnoso sigoloogÐloso -idī)mnocnogo too uso șournơiono 4),orneno usio lywođếgo 1ņo ugữ· 41úrw uuooouxo urısıftī urīgo nogooto urwņornlodfo· « gogo, 8 ����� �Zi u osoająĵo
· plovaĵigotoș4DışmışoğoÐrı 1çormriÇış urvajonown ffonolo¿o_Łsrae? to orto qÐđô lavenpipolo ooooo
«zaoş tarv-igí1ņogwolnocnoffsıHET
109 uçõgi
1ņoto
its « qi@«ış urvọorniso rifo tgouw
· o Ōgo so ' qrítoo prvogirwதிதி u-foj rnroovyopo 414ērwane uolo Gūldo so
0000000000 (£9) Z66 so o 0° 40
, polovanos sīHņıftīso,
· Noas qw q) žiųnyorwuɔ otɔɔştgūtéo quoșm{? 100 uoạjąēriņuser@uri ņošanosorn ulayino: lavorilo 4) sagorwg) monolo
ԿՕ

nomoso prvnø «orgulae, qıftīņĵon soo 41ơilgio ‘ spooqi gwrywań) w spozīrī çı«privas foș40ợ qe une «șđò@ șợīsgrač morsu ug qi@hnfão
0000000000 (£9) Z66|[' + 0' [Z
Inouo isoq) jinq liv iso uología igo quo goloạirnofī) aoao uoloạĵo lao um trīriņosofạo qiaoơù19øçãogí đỡ «avgusiqi@í gotoșas uos içšao gifts@fari logo ɲuw - slovno so © : Trīņoşorog uri so urntog oorn įstone-a to uupo qırğųırīvo qi@ sợ sứrivintýždň) o qi@opírovinssūto £ ©șos@ofosíleno-z
· notnotại cũqữrnuwo-z
aŭigo urīgo
ongoso sío 解。费
- qırı içersã ' qno sofőo sotoo-art» 曾 多彩、郭争& .u-o ușori tígoựT – 1ço urwợrmofī) găș@ış inego ugă
· 1çou-ızılıyori•ş-ıươnsıčo
qi-iųj u-17ī£w qømtās lopaproviĝo 1go leavienojo qe ugotow nocnousto qiri çıđī@ ựiq7o 4D40 - 41 voru igno søo sírwąžąžino?qiandigo uristīto qășofil qøse
· ựvo (111ğuogpo 必铃
prvnvorạjuo ponavigourīgsopravo
0000000000 (40) Z66 ('± 0,0%
· 411mons sørsã qiqÐ? nogo« gotovo umplosão -ışı uogo qountyneispișousi igooto
: rg@homsøhntoo uošgžupanoo suo unosýī uğ13rūış» urmvo trov uogo « urmųjąžtosíino(oąžąjąH
poại găș-77 uogo 19ø-77īrvolo
quorțuloas uri – fœuvųo-æ ou Jurnogroşorm{ē7 spotyphiqahwuoqo uolo@fongoqi@ qžnfigí 41 urīgo rmtroo19ø-THņi upeo uolnegoo qıfw-ır, q), qou po ștoțăți urvo origo leo uteo-ượcșorm toșari电间9日4日தேறனpg@s@>
qe uino uari@şrvolgođĩ)ao úłgo rnen» avano o udogofă, law it-Tgūgíươi @șoanoșuu usog)șđīģīlgio
0000000000 (£9) Z66 ('± 0'8 s
- glavno so 407īriņawo ŋoolo qøsøşair, urių9 z gotovoudig) las unosm-mac{ếs qi@sohw uogo suo
qnoșoselyohiqøųją napon
| 41 ugrootsino qoftwao qøovo film –quaerogorsqžRG-ovo quaerwse rmtoođī) sou pologi rmdī) uno usoqjorwąūrw @ışvuoso spajao igwɛɔ qigorúñigí gofn tęžęğraegí «uronolgo ugo@jo sēdeas gỡ lương)qiqÐrtofrīqūrų9-itaoqi rng) -iasto qi@şootgøH ‘qi «o-manør i o úhấoqøışoşođīvo – «oo -irw. -r, urn trofi) -Triq) + qvựn Ģeneș41 urvae origo @nas uolo? f@șrwanonotoporțượhnofo ŋooŋwh
0 000000000 (ȚU) Z66 (' + 0'9ł
· unoșąjąÐ bi zırısıąžđì lo qøựco-iono Zītē? Ipse rạrgo udogo so aŭış» urīgo lawrupo lo .ae urnritno o șHņi uzofsē un ņoous anløseo a umritno o sosisi uorsuri ugi 88 · @go urmrtveno odno sōyi
urnų ilgo o «sfīčā uzoousjonųofé?
·fợrmışșu-igi qi-izuri gofio rūış»
urvų94)ą) qiswąođĩ) qe ulapisodi)
1ș»ışção ú@ıfsãșoşuyonsofőo
74

Page 22
sunoff uno urn ríodoro qn quomo 6 goloșno uso -14Drw o qžąs-iso
· Inolșș -; gïg7-771 u durig) qørns@son soo fuorsu eqjusīırąžto rnio? quae no 073097 o 4% no unoffiursēto moș88 ‘‘fn, qi to uso ug uogoqiftsuari@rşu đīrov hvæsoq:Taxou-a orm uigouro-o Igouwse guo unelĝī uolo o qīnījuan ©şogũ gặegoạă-ızı o#o ao uso úlor:whứ
00000000000000 Z66|| ' ; O' 9 Z
· Lovaĵigolo@rtv@ zīriņırıņđÐ 1oqøo qe 11@ ağıņo to ugărwo@go ugao ugi upanoo sumri ağıgo urīgotowano igooto o uogoo uolo ou 777 uogo · @nokri nntogo urvąÐ-æqıñā urmrtvano s mựw - qıñẩu@@@@ /&#ff sporąją posíliouaouffĩ ượ19o unpangƆ sƏo soorţu-14īDrw oor41 uglog qi@ off-ızı uafāgoo unoqø-ar o quoşo mā-itgă șą)Turnuværu w roqo ugovo ostā no spoleo uolo spītīgirişçi stū uno queørvitsegioÐ7 ugiųorteto qo-77.7 uaiūgo129 uzoooooooeyse
rnri I çmo unoqo ->o qihwoșantopféo rūışøéộ qø-stoș407 umnyuwusto Tsoqo uolo oogprv po qøışș-{off ?orgaŭlo©riņus uo uolo @fong) toạirmosi) giftsựrngolportolo TổąjąĪJugotoș-77 uogo淘f údoprig) oog of 41 ucri •17r니─에 seorsuriqi@@ qi@rw qif@gi đìurto 'qisogíųıH Qosi uolo qousto uvusi si urnųj u Nogoșouw voorno igooto uurig) tươi• um únorigiriri心粥 utvalgo q7@osoɛorșu-roprio oor
0 000000000 (s0) Z 66 so s O ‘ SZ
· 129077 Isotoo@tri Zīriņırısınī£ ©ęsto ooÐ ugi 9 er soologoo şoseaprşu off - 777n7QŪongƆ qi@sooooo og 0 000000000 (£9) Z66|| ' # 0 - $3
o siapaŭigolo@rw Đ7īriņợș41ơirn bro noorșulo ou po 40 Nov 19øgwo ŋ rưỡ so uočno qøstīışø ovo pogosto orșu-Norwg) @ Zauw upanoo qoft» fsson@@@ se uoueas quoșH
假999907 奥象
si ugorō urmpoşon (figigă șại surv Qoựvoor- (o usqøhmisiją, foritmo ugođĩ)roño uro?11-1&oqoso 0000000000 (ȚU) Z 66 I o ‘s’ () · ZZ
· įpo 41 uue 1,9407īriņoortveno orșug ș« uuootoor, qo qooqi-ı Zırı@songo qi&gūtos úựnfro os qøụogo quodū 6 qølsēș-Tiro uon top 4Dış - doanøqølsnogorowąOrtogiá) urn iyooyu ugotoğréo augšugo o©ş đĩ) uvođĩ) (41 lopulo przogías? quo tỷoféo đīgyig, or qoựvorțuğuori † ogí-logo uino tri Tog) si o o ŋ usē uzoo qoyooqi ugođĩ)too@ış
· Inono qoftổ@rtotoo qotyw rivujo o ŋoonori qrologoşođò@ soțityto rintorșuusē qi@hnso mawap o tęsigoori qojioriso golfo H.
• Nouvųørsąžą)ựw#o uogo @e)progo Hņơnapféoisson urvų9í spologorgo qi-Turosohiņơitavoo@gprv sío stū uqisi@pujologjongoupanosolyo
Ģimdŵışøơi) insuoạigăriņựw @ựw

-{sino uo iso q)Zīriņine go uolo ŋo ɖo ŋđượrgž o:©jiri saso o ușqo urn-ianoriĢírto uso
oso quaeqofữ qøsørsuori u 111% ođīgo z no qofotos@to øại loĝan u úto głę=« urn traetori 订因哈R动卧岛哈41卧100 uçõgiqion u rito qigoqeđù lao găsărit; qòssio
' o ușor tígols– qi@ urmastoo@rtvo urn trids)因哈94190 f@ri:Togowoo ɓrwiáo tormig; ono-a foto? sálovaĵigoloạornofi] o ouroot@fssohoogvolgozotsoo ŋu 7 giaoûvớNo aelo 40,5 mũiget?
o ino uvijo 407īrī Too uqizo ugũ sẽș-Ione-a șo 4) stv gr oÐfo 93 qa&ășurilo - pogano
· @ Zīriņossui to jogo
Ķīdī@ giaobosori41 umgotowano ró
· Bootyifūlo grigo 91 · potenorilo 4árīgo z r ' soologofăo prigo + s Ģousu-apzīriņa» qe ugovo · silno us Hofsoous lo qahn notapo a)po tạorg șanu úto'qafnaeleono orķu-laevafi] so ou pH oặgítsū lo svog @. Tuo făștiloporță șupinosodoenog igogo seržuao-To 1990-tajioo ugovo o 4071, osílnouo qørāūış• uolo ? necno oqipo qođĩ) og lýsē u.–Iam qøąžogo ug; spotych sẽgi qiou, algo qigo qødsĩ) qīmīā , o1a9.goorilo 4àĶñigo qotoğș-77īro uos,
ræftsjajno urīvo 00000000000000 Z66|| ' # 0, 09
i qoons@suso 4írnųjįo u órīgo sođñoșawa ooqørı mā, tīrīšgā)----fổurn triafiliano u«
qihn noonooieself@ șđĩigrąž șą) Zırwɔɑwo @&o qou nișori Çınao uriņģī urn ' lewogūgū) ogíņogo Igo-switī, aī, 4) nsigorgoqī uno qime, inorntolo@rī mụurīgi ri uri frāorio 41 urvą) 4D uogo qiđĩa nổigos?
go to seorsuo@go tiu i
o ao tirileep@ a9 uong Duo urnunawangoso odnoj suri' qa@lio urısıtıyori sou woso so imao igorf) - qıhn trids) oso uorsuri -ienoji uriņonas qĐeo 1go triji uqsogs?qig) rito@uari qe uorto so ugovoofņšsē4í-ogo lę9-7 Isĩ qofsąoqiolooga ozavođīto – «oo --Norrøsão sopiș și ți ogo1ạo-Thnsoort Ķīmī, aīõ4òstūrgorgo - qi@ uno u up ohi osori su oso unoqosășitorių9 – hoofsulfo frāriņigíražošaocoolgi q1,t1 u oso uno o șușo@rī saitï „tūōgū)· q oqosori©ş«Hønsī, aīõ47) ongohn-Tao 77 uogoșíunqafoo qıfn aŪangažąžuori quae uolofóo səotojas, sūrwg, qoyootoori Ōođīto-o-o-irto
qe u-77īriņoșulongo
o sinoaŭigoto4Þrw @ zīriņ« soluuoqooo @amorw Miloșeș9.חד rs%2府判.qe u upo grigí qă urmųj oĒĻorsulao(? qøoloñoko do qofđầupo
seqi uocsi) loof? Hņuogoş-ıņori
o glavno spozīriņosūtņw @o@rtv2 -777 ugiųorwuɔ ŋooŋrwnfuso pozos

Page 23
*్క
சமுக
முன்னோட்டமும், ԱՔ.
JIT
dT תע ஞ்
LÁD
(கலம் 50இன் தொடர்ச்சி)
Klausflihli sh softlei ճառաւն
3ļaudišelu ர்க்காக்கள் :
இவர்களின் தன்மைகள் விள ங்கிக்கொள்ள முடியாததல்ல. ஒரு கிற வெள்ளத்தில் முன்னுக்கு நின்று தம்மைப் பிரபலப்படுத்து பவர்கள் அந்த வெள்ளம் அடங்கி யவுடன் ஒரு கரையில் ஒதுக்கப் படுபவர். இவர்களை விட்டுவிட் டுப் பார்த்தால் - 1) . பழைய இருப்பை மட்டும் வைத்து இலக்கியம் படைப்பது. 2) . புலி எதிர்ப்பை மட்டும் வெளிப்படுத்துவது. 3) பொதுவாக எல்லா விசயங் கனையும் விமர்சிப்பதுடன் நின்று விடுவது. 4) , பொதுவாக எல்லா விசயங் களையும் விமர்சிப்பதுடன் புதிய மார்க்கம் ஒன்றை தேடுவதில் தம்மையும் இணைத்துக கொள்வது.
இவற்றில் நான்காவது வகுப் பினரே இன்றைய தேவையை உணர்ந்தவர்கள். இவர்களை மேல் முன்று பகுதியினரும் ஏற் றுக்கொள்வதில்லை. மேல் மூன்று பகுதியினருமே இன்று எழுத்தா எார்கள் என்ற அந்தஸ்து பெற்ற வர்களாக இருப்பது இன்றைய துரதிஷ்டம். இருப்பினும் நாலா வது பகுதியினரின் உண்மைகள் மூன்று பகுதியினரையும் சற்றுச் சிந்திக்க வைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. முதலாவது,

இரண்டாவது பகுதியினர் ஆமை வேகப் போக்குடையவர்கள். இவ ர்கள் ஒரு விசயத்தை விளங்கிக் கொள்ளும்போது அந்த விசயம் நடந்துமுடிந்து சென்றுவிடும். ஆனால் இருப்பைக் கொண்டவர்கள் நவீன பந்தங்களும் , திரட்டுகளும் வெளி யிடுவர். இதன் முலம் அந்தப் பழைய இயங்கியலற்றவர்களுக்கு தீணி போடுவதுமே இவர்களின் பங்களிப்பாக இருக்க முடியும்.
பல வருடங்கள்
UoUpp til
இன்று ஒரு புதிய பாதை பற் றியும், அதற்கான ஆய்வுகள் பற் றியும் செய்ய வேண்டிய வேலை யை உணர்ந்து அதன் வழியில் செல்லும் சஞ்சிகைகள் ஒரு முக் கியமான பாத்திரத்தை வகிக்கின் றன. இந்தச் தமிழ் இயக்கங்களின் தவறுகள், அராஜகப் உரிமை மீறல்.
சஞ்சிகைகளில்
போக்குகள் , மணித இவை பற்றித் தனது கருத்தையும் , ஏனையோ ரின் கருத்துகளையும் வெளியிட்டு காலத்தின் தேவையை உணர்ந்து ஒன்று.
தங்கள்
வெளிவரும் துண்டிலும் இந்தச்
வேலைமுறைகளை வாசகர்களை
இனங்கண்டு முன்னெடுக்க வேண்
டும்,
இலங்கையின் சமுக,விஞ் ஞானப் போக்கானது சூரியமல்லி இயக்க காலத்தில் மலேரியா
நோய்க்கு எதிராக, சமுகத்தின்
As
பல வர்க்கத்தட்டுக்களின் நல் லெண்ணம் கொண்டவர்களை Govới High C GNU GOD Glo செய்தது
போல் , இன்றும் தமிழ்த் தேசியத் தலைமையை பிரதிபலிக்கும் புலி
களின் நடவடிக்கைகளினால், மர னபயத்தால் மெண்ணிகளாக்கப்பட் டுள்ள மக்கனையும், முற்போக்கு
எண்ணங்கொண்ட நேர்மையான சக்திகளையும் ஒன்று சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள சக்திகளிற்கு
:SČu6hurrgól, N. L.F.T., P. L.F.T., பேரவை போன்றவர்களின் அழி ப்பு ஒரு பாடமாக இருக்க
வேண்டும்.
‘தேசிய சக்தி என்று அறிக் கைவிட்டு புலிகனை ஆதரித்தா லும், மார்க்னலிய கருத்துடையவர் கள் தமிழ்த் தேசியத் தலைமை யின் எதிரிகளே என்பது நி(நபிக் கப்பட்ட உண்மை. இந்த உண்மை களை விளங்கிக்கொண்டு , இன்று மேலைநாடுகளில் வாழ்கின்ற நேர்மையான சமுக, விஞ்ஞானப் முதல் வேலையாக அணிதிரட்ட வேண் டும்.
86 46ült ott 60 gl,
போக்குடையவர்களை
இந் நடவடிக்கை மிகவும் இதைத் தனித் தொரு பத்திரிகை செய்ய முடி யாது. எனவே வெளிநாடுகளில் வெளிவரும் பத்திரிகைகளில் ஒரு மைப்பாட்டுக்குள் ஒன்றுகூடி பொது பற்றிச் சிந்திக்க வேண்டும்.
- சாந்தன்
வரக்கூடியவை
வேலைமுறை

Page 24
○ དད་ -سی-الم .
VAN DA DA O
பாடசாலையில் பாடங்கள் நடந் துகொண்டிருந்தன. திடீரென sects வகுப்புக்குள் பொலிஸ்காரர்கள் நுழைந்தார்கள். அங்கு மாணவர்களுடன் படித்துக் கொண் டிருந்த குர்திஷ் மாணவரைத் தங் களுடன் வரும்படி கூட்டிச் சென் றார்கள். தான் கொண்டு செல்லப்
டொச்
படுவதற்கான காரணம் தெரியாம லும் தன்னுடைய சக வகுப்பு மான வர்கள் இதை வேடிக்கை பார்ப்ப தாலும் அந்த குர்தின் மாணவர் கூசிக் குறுகிப் போனார்.
அதே பாடசாலையில் வேறு வகுப்பில் படித்துக்கொண்டிருந்த இம் மாணவரின் சகோதரரும்
இதேபோல் பொலிஸாரினால் கூட்
டிவரப்பட்டார்.
4G
கல்யாணம் செய்யாததால்
நாடு கடத்தல்
பொலில் வானில்
இருவரும் போதும் அவர்களைக்
அவர்கள் கொண்டுசெல்லப்படும் கொண்டு செல்வதற்கான காரணத்தைப்
பொலில் தெரிவிக்கவில்லை.
சகோதரர்கள் வசிக்கும் முகாமுக்கு முன் நிறுத் தப்பட்டது. அவர்கள் இருவரும் பொலிலாரினால் முகாமுக்குள் கூட் டிச் செல்லப்பட்டார்கள்.
பொலிஸ்வான்
தனது பிள்ளைகளை பொலில்
பதறிப் அவர்கள் எல்லோரை
காரருடன் கண்ட தாய் போனாள். யும் உள்ளே வைத்துக் கதவைப் பூட்டிய பொலிஸ், அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட காரணத்தினால் அவர்கள் நாடுகடத்தப்படுவதாகவும், தங்கள் உடைமைகளை எடுத்துக்
 
 

கொண்டு தயாராக அரை மணித்தி யால அவகாசம் தரப்படுவதாகவும்
கூறியது.
எவ்வித முன்னறிவித்தலுமின்றி திடீரென இப்படித் தெரிவித்ததும் தாயும், பிள்ளைகளும் அதிர்ச்சிய டைந்துவிட்டார்கள். அழுது குணறி னார்கள். கெஞ்சினார்கள். பொலில் எதற்கும் மசியவில்லை.
தங்களுக்குத் தெரிந்தவர்களு டனோ , சட்டத்தரணியுடனோ , அகதி உதவி நிறுவனங்களுடனோ தொடர்புகொள்ள அம் முகாமில் தொலைபேசி இணைப்பு இல்லை.
வெளியே பொலில் அறுமதிக்கவில்லை.
அவர்கள் போக
அரை மணித்தியாலத்தின் பின் அக் குடும்பம் கதறக் கதறப் பல வந்தமாக விமானநிலையம் கொண் டுசெல்லப்பட்டு, குர்திஷ் மக்களைச் சித்திரவதை செய்து கொன்று குவி க்கும் துருக்கி நாட்டுக்கு நாடுகடத் தப்பட்டது.
இச் சம்பவம் பெப்ரவரி மாதம் ஜேர்மனியின் வடமாநிலத்தில் நடந்தது.
அதே மாதம் கம்பேர்க் மாநில த்தில் ஒரு சம்வம். இலங்கையைச் சேர்ந்த ஒரு தாயும், இரண்டு பிள் னைகளும் இலங்கைக்கு நாடுகடத்
தப்பட்டார்கள். கணவன் மட்டும்
தொடர்ந்து ஜேர்மனியில் இருக்க அனுமதிக்கப்பட்டார்.
இத் தாயும், பிள்ளைகளும் நாடு கடத்தப்பட்டமைக்கான காரணம் தாய் தனது கணவனைத் திருமணம் செய்யவில்லை என்பதாகும்!!
இப் பெண் பதிவுசெய்யாமல் கணவருடன் சேர்ந்திருந்தார், ஜேர் மணியச் சட்ட விதிகளின்படி பதி வுத் திருமணம் செய்பவர்கள் தங்க சூக்த முன்னர் திருமணமாகவி ல்லை என உறுதிப்படுத்தும் பத்தி ரத்தைச் சமர்ப்பிக்கவேண்டும். இச் சட்டம் இங்கு வாழும் வெளிநாட்ட வர்களுக்குமானது.
குழந்தைகள் பெற்ற பின்பும் கூட இக் குடும்பத்தால் சட்டப்படி பதிவுத் திருமணம் செய்ய முடியவி ல்லை. காரணம் கணவனால் இலங் கையிலிருந்து குறிப்பிட்ட உறுதிப் பத்திரத்தை எடுத்துச் சமர்ப்பிக்க முடியவில்லை.
அப் பெண்ணறுக்கோ அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டுவிட்டது. காரணம் அவர் தென்னிலங்கையி லிருந்து வந்தவர் என்பது. இதே காரணத்தினால் அவர் திரும்பிச் தீர்ப்பு வழங் கப்பட்டுவிட்டது. அப் பெண் சட்டப் படி பதிவுத் திருமணம் செய்தால் மட்டுமே ஜேர்மனியில் தொடர்ந்து தங்கமுடியும். ஆனால் திருமணப்
செல்லாம் என்றும்

Page 25
பதிவு அலுவலகமோ குறிப்பிட்ட உறுதிப் பத்திரம் இல்லாமல் திரு மணத்தைப் பதிவுசெய்ய மறுத்து விட்டது. இவ் விவகாரம் பின்னர் நீதிமன்றத்திற்கும் கொண்டு செல் இலங்கையில் ፵፬D போது நிலவும் யுத்த நிலைமைகளி னால் பத்திரங்களை அங்கிருந்து எடுப்பிப்பது மிகவும் கடினமானது கான மத்திய குடிமக்கள் பதிவுத் திணைக்கணம் விளக்கம் கொடுத் தும்கூட, குறிப்பிட்ட உறுதிப் பத்தி ரம் இல்லாமல் திருமணத்தைப் பதிவுசெய்யமுடியாது என நீதிமன் றம் தீர்ப்பு வழங்கிவிட்டது.
லப்பட்டது.
இதன்பின் விசாவைப் புதுப்பி க்க வரும்படி அழைக்கப்பட்ட அத் தாயும், பின்னைகளும் வெளிநாட்ட வர் அலுவலகத்தில் வைத்து பொலி
"பாட்டும, படமும . . :-.ر« = "
எலாரிடம் ஒப்படைக்கப்பட்டு, விமா ானநிலையம் கொண்டுசெல்லப்பட்டு நாடுகடத்தப்பட்டார்கள்.
சென்ற மாதம் நடைபெற்ற இந்த இரண்டு ஜேர்மனிய அரசு அகதிகளின் கழு த்தை நெரிக்க ஆரம்பித்திருப்பதை துல்லியமாக எடுத்துக் காட்டுகின்
சம்பவங்களும்
றன. ஏற்கெனவே பல கடுமையான சட்டங்களை அகதிகளுக்கென உரு வாக்கியிருக்கும் ஜேர்மனிய அரசு மேலும் நெருக்கடிகள் கொடுப்பது பற்றி முடிவெடுக்க
பேச்சுவார்த்தைகளை
பல கட்சிப் ԼՃԱռյւյւգպւ5
இவ் வருடத்தில் ஆரம்பித்துள்ளது.
ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட பல கொடுரச் சட்டங்கள் இவ்வரு டம் ஏப்ரல் மாதத்திலிருந்து ஜேர்
ஆடு பாம்பே
an விளையாடு பாம்பே. .
 
 
 

மணி முழுவதிலும் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகி றது. அதற்கான பல தயாரிப்பு வேலைகள் பல மாநிலங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
நடைமுறைக்கு வரும் சட்டங்க னில் சில:
1. புதிதாக வரும் அகதிகள் விமா னநிலையத்திலோ அல்லது எல்லை களிலோதான் அரசியல் தஞ்சம் கோரமுடியும். அவ்விடத்திலேயே தஞ்சவிண்ணப்பம் திருப்தியளிக்கப் படாத பட்சத்தில் அவ்வகதி நாடு கடத்தப்படுவார்.
2. தஞ்சம் கோரும் அகதியொரு வர் அரசியல் தஞ்சம் வழங்கும் வேறொரு நாட்டினுராடாக வந்திருந் தால் அந் நாட்டுக்கே திருப்பியறுப் பப்படுவார். ( அதாவது ஒரு அகதி பிரயாணம் செய்யும் விமானம் பிரான்லில் தரித்து பின்னரே ஜேர் மணிக்கு வந்திருந்தால் அந்த அகதி பிரான்லிற்கே திருப்பியனுப்பப்படு
வார். )
3. பாரிய கட்டிடங்கள், கைவிடப் ஆல்பத்திரி கள், பழைய இராணுவ முகாம்கள் ஆகியவற்றில் அனைத்து நாட்டு அகதிகளையும் ஒன்றாகக் குவிப்
U L- UT IL-FTUDemo ebdir ,
Lugh. Quib paramTba75 dir Sam m el lager என்றழைக்கப்படுகின்றன.
4. இம் முகாம்களைவிட்டு அகதி கொண்டும்
அகதிகள்
0роп மைச் சுற்றிப் பலத்த காவல் போட அகதிகளுக்கு பொருட்கள் வாராவாரம் கொடுக்
இந்தப் அகதிகள் சமைத்து உண்ணவேண்
கன் சாக் காரணம் வெளியேறமுடியாது. வெளியேறுவதைத் தடுக்க
ப்படும். உணவுப்
கப்படும். GunT (bassaupar
டும். அகதிகள் நோய்வாய்ப்பட்டால் மருத்துவரும் முகாமுக்கே கொண்டு
வரப்படுவார்.
5. அகதி உதவி நிறுவனங்கனோ , ஜேர்மனிய நண்பர்களோ , சட்டத்
தரணிகளோ னவருமே இந்த முகா
ம்களுக்குள் புகமுடியாது.
6. முகாமுக்குள்ளிருக்கும் அகதிகள் தங்கள் அரசியல் தஞ்சம் /தேவை கள் தொடர்பாக சட்டத்தரணிகளு டனோ , அகதி உதவி நிறுவனங் களுடனோ, தங்களது தனிப்பட்ட ஜேர்மனிய தொடர்புகொள்ள முடியாது. இவர் களது அரசியல் தஞ்ச விவகாரங்
நண்பர்களுடனோ
களை கவனித்துக்கொள்ள அரச சட்டத்தரணியே நியமிக்கப்படுவார்!
7. ஒவ்வொரு அகதியினதும் அரசி யல் தஞ்ச விண்ணப்பம் 6 வார
காலத்திற்குள் விசாரணைக்கெடுக் கப்படும். தீர்ப்பில் அரசியல் தஞ் சம் நிராகரிக்கப்பட்ட அகதிகள் அவர்களின் தாய்நாட்டுக்கு நாடு கடத்தப்படுவார்கள், தஞ்சம் நிரா

Page 26
கரிக்கப்பட்ட அகதிகள் இத் தீர் எதிர்த்து மேன்முறையீடு செய்ய முடியாது.
Ů FUmpu
இத்தகைய புதிய சட்டங்கள் காட்டுவது என்னவெனில், அகதி கள் ஜேர்மனிக்குள் இனி உள்வர முடியாதென்பதையும், அப்படித் தப் பித் தவறி வந்தாலும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்படுவார் கன் என்பதையுமே.
அனைத்து அகதிகளையும் ஒன் றாகக் குவித்து அடைத்து வைக் கும் முகாம்கள் ஆங்காங்கே பல மாநிலங்களில் இயங்க ஆரம்பித்து விட்டன. பாடன்ஆற்றன்பேர்க் மாநி லத்தில் பிரான்ஸ் இராளுவம் விட் டுச் சென்ற முகாமும், நோர்த்றைன் வெஸ்ற்பாலின் மாநிலத்தில் பழை
யகால சிறைச்சாலையும் அகதிகள்
முகாமாக்கப்பட்டு, அகதிகள் தங்க
வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இத்துடன் அரசின் துவேஷம் முடிந்துவிட்டதா? இல்லை! திட்ட மிட்டவகையில் வெவ்வேறு இனத் தவர், மதத்தவர், டையே பிணிவையும்,
நாட்டவர்களி
பகையையும் உண்டாக்கும் விதத்தில் முஸ்லீம் அகதிகள் இருக்கும் அறையிலே கிறிஸ்தவ அகதிகளையும், யூகோஸ் லாவியா அகதிகளுடன், அகதிகளையும் , லெபனான் குடும் பங்களுடன், ஈழத்து இந்துக்களை யும். சான்று ஒன்றாகக் கலந்து பலவந்தமாகத் தங்கவைத்துள்ளார் கள். மொழி புரியாத நிலையிலும், தனிமைப்படுத்தப்பட்ட உளவியலா லும், முகாமுக்கேயுரிய மோசமான
லெய்ரா
 

தன்மைகளாலும், வேற்று நாட்ட வரைப் பற்றிய சாந்த விளக்கங்க ளும் இல்லாததாலும் அல்லது தவ றான கணிப்புகளை வைத்திருப்பதா லும் அகதிகளுக்கிடையே மோதல் கள் வெடிக்கின்றன. ஆயுதங்கள் கொண்டு தாக்குமளவிற்குக்கூட இவை பயங்கரமடைகின்றன. ஒடுக் கப்படுபவர்கள் என்ற ரீதியில் ஒன் றாகச் சேர்ந்து, பலமாக தங்களை வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய அகதிகள் தங்களுக்குள்ளேயே பகை வர்களாகிச் சிதறியிருப்பதுதானே ஒடுக்குகின்ற அரசிற்குத் தேவை யானது!
நூறு இருநூறு அல்லது அதற் கும் மேற்பட்ட அகதிகளுக்கு ஒரு மல-சலககூடம், ஒரு குளியலறை,
ஒரு F GUpLouLuaro aUogo என்பனவே கொடுக்கப்பட்டிருப்பதால் இவற் றைப் பாவிப்பதிலும் மோதல்கள் இடம்பெறுகின்றன. அத்துடன்
பொறுப்பை யார் எடுத்துக்கொள் வது என்பதால் சுகாதாரமின்மை நிலவி அதனால் தோல் நோய்கள், தொற்றுநோய்கள் பரவுகின்றன.
இவை அத்தனையிலும் இம் முகாம்களுக்குள் அடைபட்டுக்கிடக் கும் குழந்தைகளே அணைவரிலும் Сшоп arшоп ать" பாதிக்கப்படுகிறார் கள், சிறைக் கைதிகள் (போன்ற) முகாம் வாழ்க்கை குழந்தைகளை
ரீதியாகப் தாக்குகின்றது.
searanuudio பலமாகத்
இப்படிப்பட்ட முகாம்கள் பெரு ம்பாலும் நகரிலிருந்து ஒதுக்குப்புற மாகவே அமைந்துள்ளன. நகருக் குள் இதுகாலவரை வசித்து வந்த அகதிகளும் பலவந்தமாக இத்த கைய முகாம்களுக்கே இடம்மாற் றப்படுகிறார்கள். இம் முகாம்கள் அரசுக்கு மட்டுமல்ல, புதிய நாஸி களுக்கும், வெளிநாட்டவர் எதிர்ப் பாளர்களுக்கும் கொடுக்கின்றன என்றால் மிகை
மகிழ்ச்சியைக்
யில்லை.
சென்ற வருடம் செப்ரெம்பர் மாதத்திலிருந்து திவைப்பு, கொலை, அடித்துத் துன்புறுத்தல் என்று தீவி ரமடைந்துகொண்டிருக்கும் அகதிக ளுக்கெதிரான வன்முறைகள் இன்று வரை சற்றேறும் குறையவில்லை. சானிறும் பத்திரிகைகள், தொலைக் காட்சி, வானொலி என்பன திட்ட மிட்டு அகதிகளுக்கெதிரான தாக்கு தல்களை இருட்டடிப்புச் செய்துவரு இதனால் செய்திகள் வெளியில் வரமுடியாததுடன், தாக் குதல்கள் குறைந்துவிட்டன என்று
கின்றன.
அகதிகளும் எச்சரிக்கையின்மை யாக இருக்கவே வாய்ப்பேற்பட் டுள்ளது.
எனினும் நேரில் கண்டவர்கள் மூலமாகவும், பாணயில எதிர்ப்புக் குழுக்களின் பிரசுரங்கள், பிரச்சார அகதிகளுக்
கெதிரான வன்செயல்கள் ஆகக் குறைந்தது தினம் ஒன்றேனும் இட
ங்கள் மூலமாகவும்

Page 27
ம்பெறுவதை அறியமுடிகிறது.
கடைசியில் றாவன்ஸ்பேர்க் என்ற நகரத்தில் ஒரே இரவில் 4 வெவ்வேறிடங்க னிலமைந்த அகதி முகாம்களுக்குத் தி வைக்கப்பட்டது. இத் திவைப்பை கிழக்கு ஜேர்மனியிலிருந்து வந்த புதியநாஸிக்குழுவே செய்திருப்ப தாக பாலில எதிர்ப்புக் குழு தெரி வித்துள்ளது. இதை மறுத்த பொலி ல் 4 முகாம்களும் எரிந்தமைக்கு விபத்தே காரணம் எனக் கூறியுள் Arg
சென்ற மாதக்
சென்ற மாதம் நூறன்பேர்க்கி ற்கு அருகிலுள்ள சிறிய நகரமொன் றின் மிகவும் பாழடைந்த கட்டிட மொன்றிலமைந்த அகதிகள் முகா முக்குத் தீவைக்கப்பட்டது. இத
جمعیت
-m------ml.
%る
戮
தன்னாலே ரண்டும் ஒண்ணாச்சு.
னால் முச்சுத் திணறி மோசமான நிலையில் 14 குழந்தைகள் வைத்தி யசாலையில் அறுமதிக்கப்பட்டார் கள் . இம் முகாம் தீப்பற்றியதற்கு மின்சார ஒழுக்கே காரணம் என பொலில் தெரிவித்துள்ளது! எனி றும் இம் முகாம் தீப்பிடிப்பதற்கு முன் லொறிகள் ஒடித் திரிந்த சத் தம் கேட்டதாகவும், தீப்பிடித்து எரிந்த கட்டிடத்தைச் சுற்றி கருகிய ரயர் கம்பிகள் பல இருந்ததாகவும் அயலவர்கள் கூறுகின்றனர்.
லம்பேர்த்ஹைம் என்ற நகரில் முகாம் எரிக்கப்பட்டதில் இலங்கை சேர்ந்த முபக் (13 மாதக் குழந்தை), நிலீமா (4 மாதக் கர்ப் பிணிப்பெண்), மொகிதீன் ஆகி யோர் எரிந்து சாம்பலானார்கள்.
யைச்
தாம் தப்பிவந்து, உள்னே எரிந்து
*سمہ سہی۔
நீ கான்சனை நெனச்சே
நா ஒன்னை ©jp:စ္:&# ၏၊_ဟr - ޗަރ (~~~~ހހަ ރިކަޙ/% ഗ്ഗ گصرو(少
 
 
 
 

கொண்டிருக்கும் - உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் இலங் கைக் குடும்பத்தைக் காப்பாற்று மாறு கதறியதாகவும், நெருப்பு எரிவதால் தாம் ஒன்றும் செய்ய முடியாதென்று கூறி பொலில் வேடி க்கை பார்த்துக்கொண்டிருந்ததாக வம் உயிர் தப்பிய ஏனைய நாட்டு அகதிகள் கூறியுள்ளார்கள்.
இப்படியாக அகதிமுகாம்களு க்கு தீவைத்தல் தொடரும் நிலை யில் - இவை யாவும் விபத்துகனே என்று பொலில் காரணம் கூறிக் கொண்டிருக்கையில் - Smmelager எனப்படும் முகாம்களில் அனைத்து நாட்டு அகதிகளும் ஒன்றாகக் குவி க்கப்பட்டுக்கொண்டிருப்பது நிற வெறியர்களுக்கு இலகுவானது தி வைப்பதற்கும், உன்னே புகுந்து தாக்குவதற்கும்.
இப்படியான முகாம்களில் அடை ஹரிட்லர் காலத்தில் நடந்த சம்பவங்களை நினைவில் கொண்டுவந்து அத்சு கி றார்கள். கைதிகளை அடைத்து வைத்திருந்த முகாமில் தண்ணிரை நிறுத்தி, பின்னர் தண்ணிர் வருவ தாகக் கூறி குழாய்களில் நீருக்குப் பதிலாக விஷவாயுவைச் செலுத்தி முகாமிலிருந்த அத்தனைபேரையும் கொன்றமை போன்ற ஹிட்லரின் வெறித்தனங்கள் இவை பற்றிக் கேள்விப்பட்ட அகதிகளைப் பீதிக்
க்கப்பட்டுள்ள அகதிகள்
குன்னாக்கியுள்ளன.
இந் நிலையில் இங்கே இப் போதிருக்கின்ற அகதிகளும், தொடர்ந்தும் வந்துகொண்டிருநக் கின்ற அகதிகளும் என்ன செய்யப் போகிறார்கள்? இன்று ஜேர்மனி யில் நடைபெறுவது அடுத்த வரு டம் இணைந்த ஐரோப்பிய நாடு கள் முழுவதிலும் நடைபெறலாம்.
இன்றைய நிலையில் இலங்கை க்கு நாடுகடத்தப்படுவதோ, தாமா க விரும்பிச் செல்வதோ பெருபா
லானவர்களுக்கு உயிராபத்தான விடயமே. இந்தியாவிலிருந்து பலாத்காரமாக விரட்டப்பட்ட
தமிழ் அகதிகளில் பலர் திருகோண இறங்கிய சில நாட்க
ருக்குள்ளேயே "காணாமற்” போய்
மலையில்
விட்டது கவனத்தற்கொள்ள வேண் டிய விடயம்.
அப்படியானால் இங்கும் வாழ முடியாது, அங்கும் வாழமுடியாது என்ற நிலைமையில் எத்தனை காலந்தான் வாழ்வது? இங்கேயே முகாம்களுக்குள் வைத்து தீயிலிடப் படும்வரை பார்த்துக்கொண்டிருப் பதா? இலங்கைக்கு நாடுகடத்தப் பட்டு அங்கு காணாமற்போதம் வரை பார்த்துக்கொண்டிருப்பதா?
இன்று உலகில் னந்தப் பாகத் திலுமே மனிதர் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும், வாழ்வதற்கு இட மில்லை. பிரச்சினைகளும் ஆபத்து களும் அதிகரித்துக் கொண்டிருக்

Page 28
கின்றனவே தவிர, குறைவதற்கான எந்த அறிகுறிகளுமே இல்லை. ஆகவே இதுவரையிலும் எந்த ஆபத்திலும் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கொண்டிருப்பவர்கள் நாளை அடுத்தநானோ அவற்றுள்
g9aF5LuLJIL—ARApnT Lfb .
Gum,
இதிலிருந்து மீள என்ன செய் யலாம்? தீர்வு எங்கள் கைகளில் தான் இருக்கிறது. அரசியல் என் பது ஆபத்தான விடயம், சோலி சுரட்டு வேண்டாம், ஒதுங்கியிருப் போம், ஒன்றும் சரிவராது, நாங் கள் ஏன் தலையிடுவான், ஆரேறும் ஏதாவது செய்வார்கள்தாணே, நடக் கிறது நடக்கட்டும். இப்படியான மனோநிலையில்தான் னங்களில் பலர் எதிலும் (என்று நினைத்துக்கொண்டு) இரு க்கிறோம். எங்களை ஒடுக்குபவர்
சம்பந்தப்படாமல்
en
xport
கள் தங்களுக்குக் கஷ்டம் வரும் போதெல்லாம் ஒன்றுபட்டு தங்க ளைப் பலப்படுத்திக்கொண்டு எங்க னைக் கூட்டாகவே ஒடுக்குகிறார் கள். சுரண்டுவதைப் பங்குபோட்டுக் கொள்கிறார்கள். எதிர்த்தால் கூட் டாகச் சேர்ந்துகொண்டு கொல்லுகி றார்கள். வளைகுடா யுத்தம், காஷ் மீரில் இந்திய, பாகிஸ்தான் அரசு களின் அடாவடி, குர்திஷ் மக்களை துருக்கி, ஈராக், ஈரான் அரசுகள் அழிப்பது. போன்ற நிகழ்வுகள் இதைத்தான் எடுத்துக்காட்டுகின் றன. இந்த நிலைமையில் ஒடுக்கு பவர்களைவிட எண்ணிக்கையிலும், நியாயத்தின் அடிப்படையிலும் பல மாக இருக்கும் நாங்கள் அழிக்கப் படுவதற்கு எங்களின் தற்போதைய மனோநிலைகளும், வாழ்நிலைக காரணமாயிருக்கின்றன
குரும்கூட என்பதை எப்போது அறிந்துகொள் ளப் போகிறோம்?
- பாரதி
.—
Grah H -
 
 
 
 
 
 
 

" தூண்டில் புலிப் பத்திரிகையாகி விட்டது "
தேசத்தின் குறிப்புப் பற்றி
கடலோடிகள் மெளனம் "
ஈழப் பிரச்சினை தொடர்பாக மற்றவர்களுடைய கருத்தை எதிர் பார்க்கும் கடலோடிகள் தங்கள்
கருத்தை முன்வைக்கவில்லை
" கடலோடிகளுக்கு என்று ஒரு நிலைப்பாடு இல்லை "
இப்படியும், இன்றும் பலவு மாக ஏராளமான விமர்சனங்கள் நேரி லும் எங்கள் மீது வைக்கப்பட்டுள்
கடிதங்கள் முலமாகவும்,
என . கடந்த காலங்களில் இயக்
வாக்குமுலம் !
கங்களின் அறிக்கைகளை நம்பி மோசம் போனது போல இனியும் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது என் பதில் காட்டப்படும் எச்சரிக்கை அவசியமானது. தூண்டில் தலை யாங்கங்கள் முலமாக எங்கள் கரு த்து(!) அறியப்படாமல் போய்விட் டதால் கேள்வி-பதில் வடிவில் தருகிறோம்.
கடலோடிகளுக்கும் புலிகள் தேசிய சக்திகள்தானா?
பாலிலத்தன்மை, Lodoigb
உரிமை மீறல்கள், ஜனனாயக
விரோதச் இலங்கை-இந் திய அரசுகளுடனான கள்ளத் தொடர்புகள், மொலாட் பயிற்சி,
கொலம்பியா
பறிப்புகள், மக்கள்
செயற்பாடுகள்,
போதை வஸ்துக்

Page 29
கடத்தல் . . . .
போன்ற புலிகளின் செயற்பாடுகனைத் தொடர்ந்து
அம்பலப்படுத்தி வருகிறோம்.
இவற்றைவிட புலிகள் பற்றிய எமது பார்வை 2 விடயங்களை உள்ளடக்கியது. இவையே இன்று "பிரச்சினைக்குரியனவாக” இருக் கின்றன.
ஒன்று, புலிகளை அழிப்பதற்கு
இலங்கை, இந்திய அரசுக ளுக்கோ, இவற்றுடன் கூட்டுச் சேர்ந்த குழுக்களுக்கோ காந்த
வித உரிமையுமில்லை என்பது.
இரண்டாவது, புலி தனது இராசனுபவத்தின் முலம் பாணலில வழியில் அதிகாரத்தைக் கைப்பற் றுவதற்கான அரசியலைக் கொண் டுள்ளது. இந்த அடிப்படையில் இன்றைய யுத்தத்தில் புலிக்கு ஒரு
பாத்திரம் உண்டு. இத் தன்மை
யாலேயே புலி தொடர்ந்தும் தன் னைத் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. புலியின் தலைமைக்கு பாதுகாத்துக்
நோக்கமே
தன் நலனைப் கொள்வதற்கான உண்டு. இந் நோக்கத்தைச் சாதி த்துக்கொள்வதற்கான அதிகாரத் தைத் தான் மட்டும் எடுத்துக் கொள்வதற்கான அரசியலைப் புலி கொண்டுள்ளது. இந்த அரசியல் நோக்கத்தைச் சாதிப்பதற்காக புலி கொண்டுள்ள நிலைப்பாடு
தேசிய முதலாளித்துவத் தன்மை
56
யானதா? தரகு முதலாளியத் தன் மையானதா? என்பதை விவாதத் திற்கே விட்டுள்ளோம். (எங்களு க்கு குழப்பம்!) எங்களது கொள் oTT GITT Oqib ( Cap a city ) Sediu du GT on
தான் !!
இவ் விவாதங்களுக்காகவே தேசத்தின் குறிப்புகள், நூறு பூக் கள் பகுதிகள் தொடர்கின்றன. இவ் விவாதங்கள் தொடர்பாக வேறு சஞ்சிகைகளில் வரும் மாற் றுக் கருத்துகளையும் இரவல் துண்டிலில் மறுபிரசுரம் செய்து வருகின்றோம். இவை நாங்கள் கற்றுக் கொள்வதற்காகவுமே.
புலிகளின் பாணலினபத்தை ஒருபுறம் அம்பலப்படுத்திக்கொண்டு , மறு புறத்தில் புலி என்ன சக்தி சான்று ஆராய்வது குண்டியில் தட்டி, தலையில் தடவிக் கொடுப்பதா கும். தேசத்தின் குறிப்புகள் புவி களைப் பலப்படுத்தும் வேலையை த்தான் செய்கிறது. புலிகளுடன் ஐக்கிய முன்னணி அமைக்கப் போகிறீர்களோ என்று கூடச் சந் தேகமாயிருக்கிறது.
87 இல் புலிகள் -இந்திய இராணுவம் யுத்தம் நடந்தபோது, புலிகளின் பாகலிஸத்தை அம்பலப் படுத்துவதை மட்டுமே செய்தோம். இதன்போதும், கள் மீது வைக்கப்பட்ட விமர்ச
பின்னரும் காங்
ணங்களில் முக்கியமானது, புலிக

ளின் சந்தர்ப்பவாதத்தை இனங் காட்டும் அதேநேரம் இந்திய இராறுை வத்துடனான புலிகளின் யுத்தத்தை"ஆதரிக்காதது தவறான நிலைப்பாடாகும் என்பது. இவ் ஏற்றுக் கொண்டோம். இதன் பின்னரே
விமர்சனத்தை நாம்
அம்பலப்படுத்தலை மட்டும் செய் யாது எல்லாவிதமான மதிப்பீடுக கைாயும் செய்யவேண்டும் எனக்
கருதினோம்.
அரசியல் ரீதியான மதிப்பீடு கனை புறச்சூழலுடன் இணைத்துச் செய்வதன் அவசியம் கருதியே ஈழத்திலிருந்துவரும் "தேசத்தின்
குறிப்புகள்" பிரசுரமாகி வருகிறது. மனித உரிமை மீறல்கள், பானமினல,
மக்கள் விரோத செயற்பாடுகளு
க்கு OT g56hgTnTa5 சாங்கள்
། །སོ།། ’ ހ |
5ቅ
V
பேதியாயும் வருவான்"
இங்கிருந்து எழுப்பி னோம். பிரஜைகளின் மதிப்பீடும்,
Εδουλου
எங்கள் குரல்களும் ஒன்றுடனொ ன்று இணைந்தவையே. பிரஜை கள் பாலிஸ, மனித உரிமை மீறல் களுக்கு எதிராண குரலுக்கு முக் கியத்துவம் கொடுப்பதில்லை என் றும், கடலோடிகள் அரசியல் ரீதி யான மதிப்பீடுகளுக்கு முக்கியத் துவம் தருவதில்லையென்றும் தணி த்தணியாகப் பிரித்துப் பார்ப்பது
சரியான கனசிப்பாகாது.
தேசத்தின் குறிப்புகள் முடிந்த முடிவுகளாக வலியுறுத்தப்பட வில்லை. திணிக்கப்படவுமில்லை. இவை குறித்த மாற்றுக் கருத்து களையும் தொடர்ந்து நாம் பிரசு ரித்து வருகிறோம்.
"இவன் பயங்கரக் கிறிமினல் குற் றவாளி. பேசாமல் ஆணை இரா
க்கு கட்சியில் சேர்த்துவிட்டால் அமைச்சராக வந்து பிறகு ஜனாதி
- இன்னன்னா.
துேவத்தில் சேர்த்து விடுவோம்",
\
V
)
"வேண்டாம். இவறுடைய ബ\

Page 30
ஒரு கருத்தை முன்வைக்கும் போதுதான் அது பிழையானதா?
சரியானதா?
அதைவிடவும் வேறு கருத்துகளும் உண்டா? என் பதையெல்லாம் அறிய முடிகிறது. தேசத்தின் குறிப்புகளுடன் விவா தம் பரவலாக்கப்பட்டுள்ளது சான்றே நாம் கருதுகிறோம்.
புலிகளுடன் ஐக்கிய முன்னணி அமைப்பதும், புலிகளுக்கு ஆதர வளிப்பதுமே எமது நோக்கமாயி ருக்க முடியுமென்றால் அந் நோக் கத்திற்கு நாங்கள் பயன்படுத்தும் கருத்துச் சுதந்திரம் முற்று முழு தான எதிரன்றோ புலிகனால் விடுதலையை வென்றெடுக்க முடி யாதென்பதும், மானுட நேசிப்புள் ளவர்கள் புலிகளுடன் கூட்டுச் சேர முடியாதென்பதும் தொடர்ந்து தெளிவாகவே எம்மால் வலியுறுத் தப்படுகிறது. இதற்கு மாற்றான கருத்து தேசத்தின் குறிப்புகளி லும் வரவில்லை.
தங்களைத் துதிபாட மட்டுமே சுதந்திரம் என்று புலிகள் கூறுவ தற்கும், புலிகனை எதிர்க்க மட்
டுமே கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்துங்கள் என்று புலி எதிர்ப்பாளர்கள் கூறுவதற்கும்
இடையில் எந்த வேறுபாட்டையும் எம்மால் காணமுடியவில்லை. இந்த வகையான கப்பட்ட சுதந்திரத்தை லித்து கருத்துச்
வரையறுக்
LDDS சுதந்திரத்தை
(p(p60LDur bü பயன்படுத்தவே
நாம் முனைகிறோம்.
புவி பற்றிய
தேவைதானா?
இந்த ஆய்வுகள்
இலங்கையரசை வெறுமனே பெளத்த சிங்கள இனவாத அரசு என்பதுடன் நாம் நிறுத்தி விட
வில்லை. இதற்கும் அப்பால் போய் அரச அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் கட்சி தேசிய முதலாளித்துவமா? தரகு முதலாளித்துவமா? இதன் தன் 60Lo85ók BIt' Got- or t'LLauII 6ö1
விளைவுகளுக்கு இட்டுச் செல் லும்? இதன் தன்மைகள் யாரிடம் ஆதரவைப் பெறுகின்றன? இதற் கெதிராக யார் அணிதிரள்வார் கள்?. கான்பவற்றை ஆய்வு செய் கிறோம். if bluff dol போராட்டத்தை வகுத்துக் கொள் வதற்கு இன்று நடைமுறையி லுள்ள அரசியல் சக்திகள் பற்றிய மதிப்பீடு அவசியம். இன்று புலி
கணக்கி
அரசியல்
கள் -இலங்கையரசைக் லெடுக்காத போராட்டம் இருக்க முடியாது. இதனடிப்படையிலேயே புலி பற்றிய மதிப்பீடுகள் இடம் பெறுகின்றன.
தேசிய விருதலைப் போராட்டத் சதையா. ஐக்கிய இலங்கையையா ஆதரிக்கிறீர்கள்?
8lбо! ஒடுக்குமுறைக்கு στό

ராக எந்த (தேசிய இனமும் பிபி ந்து போவதுடன் கூடிய சுயநிர் ணய உரிமை கோரிப் போராடு வது நியாயமானது என்பது எம் கருத்து. இந்த உரிமை இனங்களுக்கிடை யிலான உறவில் சனனாயகத்தை யும், சமத்துவத்தையும் ஏற்படுத் தும்.
சனனாயகபூர்வமான
இன்றைய சூழலில் போராட் டத்திற்கான வேலைத் திட்டம் ஐக்
στουτι ι
தேசிய விடுதலைக்கானதா , கிய இலங்கைக்கானதா
தில் மாற்றுக் கருத்துகளைக் கொண்டுள்ளோம். எனினும் மனித உரிமைகளைப் பேனறுவதற் கும், ஜனனாயகத்தைக் கொண்டு வருவதற்குமான பாட்டில் எமது இணைவு உள்ளது.
பொது உடன்
புலி பாலிலம், மற்ற இயக்கங்
கள் துரோகம், பாராளுமன்றக் கட்சிகள் பிழைப்புவாதம் என் றால் எது சரி?
சொல்லிக் கொண்டிருப்ப மட்
gël
பிழைகளைச்
ரும் போதுமானதா?
தவறுகளை இனங்கண்டு கொள்வதன் முலம் அவற்றிலி ருந்து திருந்திக் கொள்ள முடியும். அத்துடன் சமுக சக்திகளை இன ங்காண்பதன் முலமே நண்பர்க ளையும், எதிரிகளையும் வரையறு த்துக் கொள்ள முடியும்.
S.
இணங்காட்டுதலுடன் நின்று விடாது, சரியான போராட்டத்தை முன்னெடுக்கக் udi ibu
(Ai t e r r n a t iw e ) - (5 வேண்டியது இன்றைய
8%Atq. Lili அமைப்பை onur ö8 தேவையாகவுள்ளது. இத் தேவை யை வலியுறுத்தியே "முன்றாவது நிலை" பற்றி எழுதினோம். உரு வற்றிருக்கும் இந் நிலைக்கு தெளிவைக் கொடுப்பதற்காக திற ந்த விவாதங்களைப் பரவலாக்கி வருகிறோம். ஸ்தாபன உருவாக் கருத்துகள், விமர்சனங்களை மையப்படுத்துவ தன் மூலமும், திறந்த-பகிரங்க விவாதங்கள் முலமாகவும் காணப் படுகின்ற கவே முன்றாவது நிலைக்கு வடி வம் கொடுக்க முடியும் எனக் கரு
கத்தை நோக்கிய
உடன்பாடுகளினுராடா
துகிறோம்.
முன்னட்டை
உழைப்பை உறிஞ்சி உருளும் உலகம் உழைப்போர் இணைவால்
சமணராய்ச் செழிக்கும்.
SLeMeq qMq SLqqeMeqL MqeqeqL qeq Lqeqeq S SMqqLq SqMeLq qeeqL L0MeSS S MSkMe Sqeqq

Page 31
இன்று இலங்கையில் நடை பெறும் அழிவுகளாலும், அரசியல் , ஆயுத நடவடிக்கைகளாலும் பாதி ப்படைந்தவர்கள் அல்லது அவை பற்றி அக்கறை கொண்டவர்கள் புலிகளைப் பற்றி விமர்சிப்பது தவிர்க்கவியலாதது. ஆனால் குறி ப்பிட்ட பகுதியினர் புலிகளின் புராணம் பாடுபவர்கள். இவர்கள் புலிகள் எவ்வகையான அநீதி இழைத்தாலும் அதனை மறைத்து வக்காலத்து வாங்குபவர்கள். இவர்களைப் பற்றி கருத்துக்கு எடுப்பதே தேவையற்ற செயல்
இன்றும் ஒர் பகுதியினர் புலி கனின் ஜனனாயக மறுப்பு, அநீதி, மாற்றுக் கருத்துடையவர்களை அழித்தல் போன்றவற்றைக் கண் டித்து விமர்சித்தாலும் புலிகளிடம் ஏற்கக்கூடிய அம்சங்களும் உண்டு என்றும் வாதிடுவர். அதாவது புலிகளிடம் தேசியத்தன்மையுடன் கூடிய தேசிய முதலாளித்துவம் என்றும் வடிவம் உண்டென்று வாதிடுவர். இக் கூற்றில் உண்மை எதுவும் இருப்பதாக எமக்குப் புரி
யவில்லை.
உலகளாவிய அளவில் அரசிய லும், அரசியல்வாதிகளும் இரு பெரும் முகாம்களாகப் பிரிந்துள் ளனர். அவை முதலாளித்துவக் கொள்கை கொண்டதாகவும், இட துசாரித்துவ சோசலிலக் கொள் கை கொண்டதாகவும் இரண்டு
60

எம்மைப் பொறுத்தனவில் அதாவது முன் றாம் மண்டல நாடுகளை எடுத் துக் கொண்டால் இந்த நாடுக ளில் உள்ள அரசுகளையும், அரசி
வகைப்படுகின்றன.
யல் சக்திகயுைம் மேலும் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை தேசிய முதலாளித்துவம் எனவும், தரகு முதலாளித்துவம் எனவும் இரண்டு தேசிய முதலாளித்துவ சக்திகளாக எமக்
வகைப்படும் ,
குப் பரிச்சயமான அரசியல் கட்சி களில் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி, இலங்கையில் சுதந்திரக் கட்சி போன்றவற்றின் ஆரம்பக் குறிப்பிடலாம்.
பநீலங்கா
e: 4. கால இயல்புகளைக்
மேலும் இரண்டு வகையான முதலாளித்துவ சக்திகளும் முதலீ ட்டாளர்களின் நலனுக்குச் சார்பா கவே இருப்பினும், ஆட்சிமுறை, தேசிய உற்பத்தி, சர்வதேச முத லீட்டு வர்த்தகத் தொடர்பு, கடன் பெறுதல் போன்றவற்றில் தமக்கி டையே பாரிய வேறுபாடுகளைக் ஆனால் இடது
சாரித்துவ சோசலிஸக் கொள்கை
கொண்டுள்ளன.
கொண்டவர்களால் கூட தேசிய முதலாளித்துவ சில அம்சங்கள் அங்கீகரிக்கப்படு
சக்திகளிலுள்ள
கின்றன. அவையாவன :
) .
ஒர் ஒப்பந்தமுறையில் கூட்டமைப் பிணை உருவாக்க ஊக்குவித்தலும்
பின்தங்கிய நாடுகளிடையே
Gs
அதில் உதாரணமாக அணிசேரா நாடுக னின் இது வறிய
நாடுகளின் பொருளாதார , கலாச்
இணைந்து கொள்ளலும்,
கட்டமைப்பு.
சார அம்சங்களை மேலும் பின் தள்ளாமல் பாதுகாக்க உதவக்கூடி யது. புதிய உலகக் கொள்கையும், முன்றாம் மண்டல நாடுகளிடையே தரகு முதலாளித்துவத்தின் வளர்ச் சியும் அணிசேரா நாடுகளின் கூட் டமைப்பை உடைக்க உதவின.
2). மேற்கு நாடுகள் போன்றவற்றின் முதலிடு கள் கட்டுப்பாடற்ற முறையில் உள் நாட்டில் அனுமதிக்க மாட்டாது. ஏனெனில் உள்நாட்டில் முதலிடம்
ஏகாதிபத்தியங்கள்,
உரிமை உள்நாட்டு முதலாளிகளு க்கே உண்டு எறும் கருத்தோட் டம் தேசிய முதலாளித்துவச் சக் திகளிடம் காணப்படும். இக் கரு த்து மணிதவலு, இயற்கைச் சுற்றாடலி
உள்நாட்டு மூலவளங்கள்
யல் போன்றவற்றை மேற்குலக நாடுகளுக்கு விலை பேசும் தரகு முறையை ஒரளவுக்கு மட்டுப்படுத் தும்,
3). யும், பாரம்பரிய சமுக விழுமியங்
தேசியக் கலாச்சாரங்களை
களையும் கட்டிக் காப்பதில் ஒர எவு பங்குவகிக்கும்.
4) . உள்நாட்டில் சிறு கைத்தொ
ழில் நுட்பத்திணையும், அதன் வன ர்ச்சியையும் ஊக்குவிக்கும். விவ

Page 32
っ
_」イー
م. ل. = مدرحمت حساس .. - - --- - - ٦
(முள்ள இப்படி நடுக் காட்டில் இரதம் பிறேக்டவுண் ஆகிவிட்டதே "
"டோண்ட்வொறி அரசியே. எனது வீரர்கள் ஊருக்குள் போயிருக்கி நார்கள். எப்படியும் ஒன்றுக்குப் பத்தாக வெயிக்கிள்ஸ் கொண்டு வந்து விடுவார்கள். சாங்களிடம் வாளும், மக்களிடம் பயமும் இருக்கும் வரை
டோண்றிபொறி
حساس سی-مبیج
சாய உற்பத்திப் பொருட்களுக்கு ஊக்கமும், உள்நாட்டில் அவற்றிற் கான சந்தைப்படுத்தலில் உதவி யும் வழங்கும். இதற்கு உதாரண மாக தெங்கு, பணம் பொருள் உற் பத்தி, தேசியப்
பயிர்ச்செய்கை
போன்றவற்றின் உற்பத்தி வளர்ச்
சியானது சு.க காலத்தில் கணிச மாணனவில் காணப்பட்டது.
5) - சர்வதேச நாணய நிதியம்,
உலக வங்கி போன்றவற்றின் கடன் நிர்ப்பந்தங்கள், வர்த்தகக் கட்டுப்பாடுகள் போன்றவற்றைக்
குறித்தளவில் கட்டுப்படுத்தும்.
6) . ஒரு நாட்டில் தரகு முதலாளி
த்துவ சக்தியை எதிர்க்கும் உள் நாட்டு சக்தியாக தேசிய முதலா னித்துவ சக்தி காணப்படும்.
-இன்னன்னா. ,
البح سيحدد
இயல்புகளைக் கொண்டிருப்பினும் தேசிய முதலா னித்துவ சக்தியானது
போக்கில் தொடர்ச்சியான வளர்
காலப்
ச்சியில் வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பு, கூட்டு வேலைத்திட்டம் போன்றவற்றினுளடாக நாட்டையும், சொந்த மக்களையும் அந்நிய முதலீட்டுக்கு அடகு வைக் கும் தரகுத் தன்மையைப் பெறு கிறது.
சொந்த
இந்த நிலைமைகள் எப்படி இருந்த போதிலும் தேசிய முதலாளித்துவத்தின் தன் மைகள் கூட எந்த வகையிலும் புலிகளுக்குப் பொருந்துவதாகத் தெரியவில்லை. ஏனெனில் அணி சேரா நாடுகளின் கூட்டமைப்பை
மேற்படி
 

உடைப்பதற்கு எந்த மேற்குலக ஏகாதிபத்தியங்கள் காரணமான வையோ அவைகளிடம் இருந்து புலிகளுக்கு இராசணுவ ரீதியாக வும், அரசியல் ரீதியாகவும் உத விகளும், ஆலோசனைகளும் வழ
ங்கப்படுகின்ற001.
பிரித்தானிய ஆட்சிக் காலத் திலும், அதற்குப் பின்னரும் தமி ழர்களில் உத்தியோகத் வர்த்தகத் தொடர்பு போன்றவற்றால் இங்கிலாந்தி லும், அவுஸ்திரேலியா, அமெரி க்கா போன்ற நாடுகளிலும் தொட ர்ச்சியாகக் குடிபுகுந்தனர். பிற் காலங்களில் இவர்களில் பலர் பெரிய பணக்காரர்கனாகவும்,
பலர் கணிசமானளவு சொத்துச்
Luguü
தொடர்பு,
சேர்த்தவர்களாகவும் ஆனார்கள். இவர்களின் பண முதலீடுகளை கொழும்பு, கண்டி உட்பட தென் பகுதியில் முதலிட முடியவில்லை. இதற்கு முதலீட்டு உத்தரவாதமின் மையும், அரச அங்கீகாரமின்மை யும் காரணமாகும். ஏனெனில்
தமிழ் இனத் துவேஷம் வளர்க்கப்பட்டு அடிக்கடி இணக்கலவரங்கள் நிக ழ்ந்தன. மேற்படி பணக்காரர்கள்
சிங்கன, மக்களிடையே
மேல்நாட்டவரின் வாழ்க்கையுடன் ஒன்றியவர்கள். இவர்களின் சுதந்திரமான சுரண் டலுக்கும், உத்தரவாதமான முத லீட்டுக்கும் ஏற்ற வகையில் தமி ழ்ப் பிரதேசத்தில் தங்களின்
கணிசமானனாவு
நலன் சார்ந்த நிர்வாகமும், அர சியல் சக்தியும் தேவைப்பட்டது. முதலீட்டுக் கும். வெளிநாட்டில் வாழும் தமி முதலீட்டுக்கும் வழி சமைக்கும் வகையிலே தமிழீழத் தைப் புதிய சிங்கப்பூராக்கும் திட் டத்துடனேயே விடுதலைப் புலிக இவர் கள் தமிழீழத்தை ஏகாதிபத்தியங் களின் சந்தையாக்கத் தயாராக
அந்நிய நாட்டவரின்
ழர்களின்
ளும் செயற்படுகின்றனர்,
S-oironsuI .
சொல்லளவில் சோசலிஸத் தமிழீழம் அமைக்கப் போவதாகக் கூறும் புலிகள் எமது இயற்கை இயற்
கைக் கணிப்பொருள் வனம் மற்
வளங்கனான கடல்வளம்,
றும் சிறுகைத்தொழில், விவசாய உற்பத்திப் றவை பற்றிய சரியான ஆய்வுக னோ , செயற்பாடுகளோ , திட்டமி டலோ இன்றியே உள்ளனர்.
பொருட்கள் போன்
மற்றும் புலிகள் மொஸாட், றோ போன்ற உணவுப்படைகள், உலகிலுள்ள அராஜக, பாலினஸ் சக் திகள் உட்பட பேய், பிசாசிடம் கூட உதவி பெறத் தயாராகவுள்ள னர். பெற்றுமிருக்கின்றனர். இது வும் அவர்களின் தரகுத் தன்மை யையே காட்டுகிறது.
தமிழ்ப் பிரதேசத்தில் முதலிட விரும்பும் வெளிநாட்டுத் தமிழர் கள் பலர் இன்றுவரை புலிகளின்

Page 33
ஆதரவுச் சக்திகளாகவே உள்ாே னர். இவர்கள் தமிழ்ப் பிரதேசத் தில் முதலிடக் கூடிய சூழ்நிலை ஏற்படுமாயின் தேசிய முதலாளித் துவத் தன்மையிணைப் பிரதிபலி த்து புலிகளுடன் கூடிய சாத்தியம் உண்டு , ஏனெ
முரண்படக்
னில் புலிகளிடம் உள்ள தன்மையா னது இன்றுவரை தன்னைத் தேசி ய முதலாளித்துவமாக அடையா எம் காட்டவில்லை. இவர்களின் ஒரே நோக்கம் தமிழ்த் தேசியத் தின் தணித் தலைமையைத் தாமே பெறவேண்டும் என்பதே. இதற் காக இவர்கள் தமிழ் மக்களை அர்த்தமற்ற வகையில் போராட்ட த்திற்குள் இதற்காக இவர்கள் தமிழ் மக்க ளிடையே அவசியத்திற்கு அப்பாற் பட்டனவில் தமிழ்த் தேசிய உணர்
தள்ளிவிடுகிறார்கள்.
"பாட்டும், படமும்" -
விலைக் குறுந்தேசிய வெறியாக வனார்க்கின்றனர். இதனால் தமிழ் மொழி, கலை, கலாச்சாரத்தின் வளர்ச்சியைப் பின்தள்ளுகின்றனர். மொழி வளர்ச்சி, தமிழ் இலக்கி யப் பரிணாமம் என்பவற்றைக் கரு த்திலெடுக்காமல் மரபுத்தனமான மொழி வெறியையே வனர்க்கின்ற னர். இவற்றால் தமிழ்க் கலாச் சாரத்தின் வளர்ச்சியானது பின் தள்ளப்படுகின்றது. மேற்படி தன் மைகனைத் தமிழ்த் தேசியப் புற தமிழ் மொழிப் புறநிலைவாதம் என்றும்
நிலைவாதம் என்றும் ,
கூறலாம்.
எனவே புலிகளின் இதுவரை தேசிய முதலாளித்துவத்திற்குரிய அங்கீக ரிக்கக் oa செயற்பாடுகள்.
رہ:خf شکن 6F 4ے ن. تشمیrیمC
செயற்பாடுகளில்
صحمہ سیم
நீங்கள் அத்தனைபேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்.
 
 
 
 

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம் எரிந்தது. அமெரிக்காவின் "தூய ஜனனாயகம்", "புதிய உலக குPழுங்குகள்" என்ற பூச்சுகள் of obdurr Guo &nlbuount as தேவதையின் நகரம் தீப்பற்றி எரிந்தது.
கறுப்பனெறும் ஏளனத்தோடு றொட்னி கிங் மீது # விழுந்த அடிகள் பாண்டி நாட்டில் சிவனின் கதை போல் **
எங்கள்
ஒவ்வொருவர் மீதும் விழுந்தது.
வனமான ஆபிரிக்காவிலிருந்து வேரும் வேரடி மண்சிறுமாக பெயர்த்தெடுக்கப்பட்டோரின் அடிமை உழைப்பில் அமெரிக்கா வளர்ந்தது. காலம் சென்றதில் கூலிகளாகவும்,
ஏகாதிபத்தியத்தின்
ey பலிக்கடாக்களாகவும்,
தொழில் வாய்ப்புகள் மறுக்கப்படுவோராகவும் அவர்கள் வாழ்வு சிதைந்து போனது.
துயரமும், எழுச்சியும் நிறைந்த வாழ்வு அவர்களது.
அன்றைய நாட்களில் உடலையும்,
உசாத்தையும் சிலிர்த்திட வைக்கும் விடுதலை வேட்கையை தியாய் வளர்க்கும் ஆபிரிக்கத்து பறையின் குரலியை Clasi ever oro-Lorreoriesei தருத்திட நினைத்தினர். *** எனினும்
காலத்தை மீறி மீண்டும் ஒலிப்பதை இன்றும் கேட்கிறேன்.
65

Page 34
வருகின்ற நாட்களில்
கைகள் பல சேர்ந்து
தானம் பிசகாமல்
எட்டுத் திக்கும்
இடிய முழங்கும். * கறுப்பன்
* 1991 மார்ச் மாதம் மதுபோதையில் கார் ஒட்டியபோது வெள்னைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட இவனின் வழக்கில் "பொலிலார் செய்தது சரியே" என்ற தீர்ப்பு வழங்கப்பட்ட போதுதான் இம் மாதம் கறுப்பு-வெள்ளை இனத்தவர்களிடையே மோத ல்கள் வெடித்தன. / ** இந்துமதக் "கதை"களில் ஒன்று!! / ன் ** அமெ ரிக்காவுக்கு அடிமையாகக் கொண்டுவரப்பட்ட காலத்தில் பறை அடிக்க வெள்ளை இன வெறியர்களால் தடைசெய்யப்பட்டது.
לאן Sc21ן ו"סאן[Sc2ן 1:cאן[S2ן[לאן 1"לאן[לאן[לאן[לאןSc^j
Y1N1N1 Ludly fless N1N1N X-47N27:N27 - 5535 fo - NY?) DNA-17 DN17N-22
סאן[ץאן ומלאן ו"לאן ולאן S21ן S21ן ו"לאן ("לאן 7-SC/1ץScן S21
எனது விட்டு எலெக்றிக் வயர்கள்
நல்லாகவே உள்ளன.
நான் சிகெரெட் பிடிப்பதில்லை.
எனக்குத் தணிப்பட்ட எதிரிகள் இல்லை.
தற்கொலை செய்வதற்கான
பிரச்சினைகளும் இல்லை.
நான் என்றாவது எரிந்து கிடந்தாலோ, ரெயில் தண்டவாளத்தில் துண்டாகிக் கிடந்தாலோ நம்ப வேண்டாம் பொலில் அறிக்கைகளையும்,
பாரதிதாசன் t பத்திரிகைச் செய்திகளையும்.
66

...வெளிப்படவில்லை. ஆனால் ஒரு
நாட்டில் உள்ள தரகு முதலாளித் துவ சக்தியை எதிர்க்கும் சக்திக ளில் ஒன்றாக தேசிய முதலாளித் துவ சக்தி கணிக்கப்படும். இவ் வெதிர்ப்புத் தன்மையானது பாரா ஞருமன்றத்தின் போட்டி அளவிலோ அல்லது நிர்வாகப் பதவிப் போட் டி அடிப்படையிலோ தான் நடை பெறும். இன்று இலங்கையிலுள்ள தரகு முதலாளித்துவ அரசு இயந் திரத்தை தொடர்ந்து சாதிர்க்கி ன்ற சக்தியாக புலிகள் இருப்பது மட்டுமே புலிகளிடம் உள்ள நல்ல ஆனால் அந்த விடயத் தில் கூட புலிகளின் நோக்கமா
அம்சம்.
னது அரசுடன் மோதி தனக்கென மிகப் பெரியளவு அதிகாரத்தைப் பெறும் சமரச நோக்கமே ஆகும்.
இருப்பிலும் புலிகள் எலும் வெறும் சொல்லுக்குப் பின்னால் புலிகள் சார்ந்துள்ள போராளிகள், மக்கள் எல்லோரையும் சேர்த்துக் குறைத்து மதிப்பிடவில்லை. ஏனெனில் புலிகளின் தலைமைப் பீடத்திலும், மத்திய நிர்வாகத்தி லும் உள்ளவர்கள் மட்டுமே தேசி ய நலன் சம்பந்தமாக அக்கறை யற்று வெற்றுச் செயற்பாடுகனைக் கொண்டவர்கள். ஆனால் மிகுதிப் பகுதியினரிடம் தேசிய நலனில் அக்கறை கொண்டவர்களும் இல்லாமலி ல்லை. இதற்கு ஆரம்பத்தில் புலி கனின் தலைமையை நம்பி தங்
உணர்வுபூர்வமாக
6ቕ
களை இணைத்துப் போராடி, பின் duj புரிந்துகொண்டு விலகியவர் களும், தேசிய நலனில் அக்கறை யுடன் இப்பொழுதும் புலித் தலை 6U}[ [O 6U}ህ ! நம்பிப் போராடிக் கொண்டும் , அதேவேனை இயக்க த்திலுள்ளே
நடவடிக்கைகளில்
சிறு குழப்பங்கள், நீதி கேட்டு "காணாமற் போனவர்களும்" சான் றுகள் இப்படிப்பட்டோ இது
வரையும் மறுக்கப்பட்டும், மறைக்
στ συι (2 ωι
தேசிய உணர்வுகள்
கப்பட்டுமே வந்துள்ளன. இப்படிப் பட்ட நிகழ்வு புலிகளின் பல்லாண் டுகால தொடர்ச்சியான வரலாறா கிவிட்டது.
புலிகளிடம் தேசிய முதலாளி யத் தன்மையையும் மீறி தேசிய முதலாளியத் தன்மையுடன் ஒப்பு நோக்கக் கூடிய அம்சங்கனாகத் தோற்றமளிப்பவை இரண்டு :
1) . பிராந்திய ஆதிக்க நோக்கு GOL-u u bifuLU' LU GÖL-GR) ujuqub, lb தியாவையும் எதிர்த்தல்.
2) . தேர்தல் கோஷமாக உருவா கிய தமிழிழக் கோஷத்தை ஆயு தப் போராட்டமாக தொடர்ந்து நடத்துதல்,
இந்தியாவுடன் நடந்த பேரத் தில் புலியும் பங்கு கொண்டது. மேலும் தான் எதிர்பார்த்த பெரி யன விலான அதிகாரத்துடன் முக்

Page 35
கியத்துவம் கிடைக்கவில்லை என் பதே இந்திய எதிர்ப்புப் போராட் டம் தோன்ற உதவியது. அல்லா மல் இந்தியா என்று பிறிதோர் நாடு எங்கள் பிரதேசத்தில் தலை அல்லது பறிபோனது
யிட்டது என்பதற்கோ எமது இறைமை என்பதோ நோக்கமாக இருக்க வில்லை.
மற்றும் ஆயுதப் போராட்ட மாக தமிழீழப் போராட்டம் புலி தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதும் வேறு சில கார இலங்கையில் வர்க்க சிந்தனையின் வளர்ச்சியை மட்டுப்படுத்தவும். புதிய ஜனனாய கப் புரட்சியின் தேவையைத் தடுக்
களால்
ணங்களுக்காக!
கவும் வெறித்தனமான போரை
யும், இணத் துவேஷத்தையும் வன
'இராணவத்தோடு சேர்ந்திருக் கும் தமிழ் இயக்கங்கள் சம்பன உயர்வு கோரி விண்ணப்பித்திருக் கிறார்கள்"
- இன்சான்னா. )
" سحصحتجسسسسسسس
ர்க்க வேண்டும். இந்த நிலையா னது சர்வதேச ஏகாதிபத்தியங்க னின் நவகாலணித்துவ சுரண்டலுக் கான கால எல்லையைத் தொடர உதவும். எனவே சர்வதேசச் சுர ண்டல் சக்திகள் புலிகளுக்கான ஆயுத விநியோகத்தினூடாகவும், அரசியல் ஆலோசனையிறுபாடாக வும் புலிகளைப் பலப்படுத்தி அர சுடன் சமபலப்படுத்திப் போரைத்
தொடரப்பண்றுைகின்றன.
மேலும் ஆயுதப் போராட்டத் தின் உருவாக்கத்திற்கு காரணம் புலிகள் மட்டுமல்ல, பல்வேறு இயக்கங்கள், இளைஞர்கள், மக் கள்தான் காரணம். பின்னர் புலி கள் போராட்டத்தைத் தன்னாதிக் கமாக்கியது. புலிகள் இல்லாது போனால்கூட ஆயுதப் போராட்
\
 

டம் நிற்கப் போவதில்லை. ஏனெ னில் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் எதிர்ப்பின் ஒர் போராட் டப் பரிணாமமே ஆயுதப் போராட் டமாகும். இப் பரிணாமத்தையே புலிகள் வேறு விதமாக்கி ஆண்ட பரம்பரைக்காகவும், தேசிய மொழிப் புறநிலைவாதத்திற்காக வும் சிங்கனா , முஸ்லிம் மக்கள் மேல் அராஜகத்தை மேற்கொள்ள வும் தமிழ் மக்கனை மேலும் அட க்குமுறைக்குள்ளாக்கவும் தமது தேவைக்கு ஏற்றவாறு கேவல மாக்கினர்.
மறுபக்கத்தில் இலங்கை இன வெறி அரசாங்கத்தினால் தொடர் அழிக்கப்பட்டுவரும் தமிழ் மக்களில் பலர் புலிகளை விரும்பாவிட்டால்கூட புலிகளுடன் தங்களை இணைத்துக் கொள்வது எண்ணி கொள்கின்றனர்.
difluun as
தவிர்க்கவியலாததாக இணைத்துக் இதன் காரணம் இந்த யுத்தத்தில் நடுநிலைமை என்ற நிலைப்பாடு இல்லை தற்காப்பு நோக்கமும் ஆகும்.
என்பதும்,
இவ் வகையாகப் புலிகளுக்கு ள்ளே உள்ள பிரதான வித்தியாச மானது இந்த முரண்பாடுடைய இரு பகுதிகனாகும். ஒரு பகுதி
வெற்றுச் செயற்பாடுகளைக் கொண்ட அதேநேரம் தமிழ்த் தேசியத்தின் தனித் தலைமை
யைத் தானே பெறவேண்டும் என்
ற வெறித்தனமான ஆர்வங்கொ
கண்ட தலைமையும், அதன் அதி கார காடுபிடிகளும் . மறுபகுதியில் தலைமையுடன் முரண்படவிருக்கி
ன்ற தேசிய முதலாளித்துவ சக்தி களும், உண்மையான தேசிய உண ர்வு கொண்ட போராளிகளும், மக்
களும் ஆகும்.
இனிவரும் காலத்தில் மேற் படி இரண்டாவது பகுதியினரால் மேற்கொள்ளப்படவிருக்கும் முன் னேற்றகரமான நடவடிக்கையே சிறு மாற்றத்தையேறும் போராட் டத்திற்கும், மக்களுக்கும் வழங் கும், இரண்டாவது பகுதியினரின் சாதுரியமான நடவடிக்கையானது சரியான சந்தர்ப்ப சூழ்நிலைமை களில் தகுந்த முறையில் தலைமை யின் சந்தர்ப்பவாதப் போக்க, தேசியத்தின் மீது அக்கறையற்ற வெற்றுச் செயற்பாடுகள், தான் தோன்றித்தனமான நரமாமிச வேட்டைகள் , இனவிடுதலையைப் பேரம் பேசும் தன்மை போன்ற வற்றைப் பரந்துபட்ட வடிவில் அம்பலப்படுத்தி போராட்ட வடி வத்தை மாற்றுவதன் மூலமே பய னேதும் பெறமுடியும்.
- சலீம்
JJJJJJJJJJJJJJJJJJJJJJJJJJ

Page 36
சரிநிகருடன் gಾಗೆ
நேர்காணல்
பத்திரிகை விடயங்கள் தொடர்பாக அண்மையில் இங்கு வந்திருந்த "சரிநிகர்" ஆசிரியர் குழுவைச் சேர்ந்த நண்பருடன் உரையாடியவை களின் சிறு தொகுப்பு சரிநிகரின் அறிமுகப்படுத்தலாகவும் இதைக் கொள்ளலாம்.
- கடலோடிகள்
; சரிநிகர் நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தின் சார்பில் வெளியிடப்படுகிறது. சரிநிகளினதும் மேர்ஜ் ஆரின்தும் கருத்து குன்று தானா? மேர்ஜ்ஜரினால் சரிநிகர் கட்டுப்படுத்தப்படாதா?
சரிநிகர் ‘மேர்ஜ்ஜரின் உத்தியோகபூர்வ பத்திரிகை அல்ல. இதுபற்றி நாம் தெளிவாகவே கூறிவருகிறோம். மேர்ஜ்ஜரின் கருத்தும், சரிநிகரின் கருத்தும் முரணானவை அல்ல. ஆனால் மேர்ஜ்ஜரின் கருத்துகளுடன் மட் டும் சரிநிகர் தன்னை எல்லைப்படுத்திக் கொள்வதில்லை. சரிநிகர் ஒரு பத்திரிகை. மேர்ஜ்ஒரு நிறுவனம்!
எவ்வகையான கருத்துகளும் பிரசுரிக்கப்படும் என சரிநிகர் குறிப் பிடுகிறது. "எவ்வகையானதும்" என்பதன் அர்த்தம் என்ன? வீரகேசரி,
தினகரனிலிருந்து இவ் விடயத்தில் சரிநிகர் எவ்வாறு வேறுபடுகிறது?
Fo

"எவ்வகையான" என்பது ஆதிக்கம் செலுத்தும் "ஆதிக்க சக்திகளை" நியாயப்படுத்துகிற கருத்துகளைக் கேள்விக்குட்படுத்தும் "எவ்வகையான" கருத்துகளையும் என்று புரிந்து கொள்ளப்படுவது அவசியம். சரியானதும், தவறானதும், தமக்கேயுரிய தர்க்க நியாயப்படி வெளிவரும்போது தமக் குரிய பாத்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் என்பதில் எமக்கு நம்பிக்கை யுண்டு. வாசகர்களை முட்டாள்களாகக் கருதி, தம்மை அதிமேதாவிகளா கப் பாவித்து, "பிழைப்பு நடாத்துகிற" பத்திரிகைகளான நீங்கள் மேற் சொன்ன பத்திரிகைகளுக்கு உண்மையோ , உண்மை பற்றிய தேடசோ , பொறுப்புணர்வோ முக்கியமில்லை. நாம் இவை முக்கியம் எனக் கருது கிறோம்.
,
ஒர் பத்திரிகை சாதிக்கக் கூடியது என்ன? சரிநிகளின் கால்லை சான்ன?
அதன் அளவையும், தரத்தையும் பொறுத்தது இது. சரிநிகரின் எல்லை வானம் வரை உயர்ந்தது என நினைக்கின்றோம். அதை எல் லைப்படுத்துவது எமது அறிவுதான். இதை வளப்படுத்துவது எல்லோர தும் கடமைகள். "தோழமை" ஆசிரியர்களின் வார்த்தைகளை இரவல் வாங்கிப் பேசுவதானால் "வாசகர்கள் அனைவரும் பெயர்கள் சொல்லப் படாத ஆசிரியர்களே!". எனவே எல்லைக்கான பொறுப்பு அனைவரதுமே!
வடக்கு, கிழக்கில் வெளிவரமுடியாத சரிநிகர் கொழும்பிலிருந்து வெளிவருவதானது புலிகளைவிட இலங்கையரசு பறவாயில்லை என்ப தாக இல்லையா?
இரண்டிடமும் ஜனனாயகம் என்பது பற்றியுள்ள அபிப்பிராயம் ஒன்று தான், பத்திரிகைச் சுதந்திரம் பற்றிய அறிவும் ஒன்றுதான். இரண்டும் உட்கார்ந்திருக்கும் தளங்கள் வேறுபடுவதால், அவற்றின் அணுைகுமுறை களும் வேறுபடுகின்றன. "ஜனனாயகம்" பற்றிய நிலைப்பாட்டில் ஒன்றை விட மற்றொன்றை உயர்வானதாகக் கருதிவிட முடியாது. சரிநிகர் கொழும்பிலிருந்து வெளிவருவது இலங்கையரசின் ஜனனாயகச் சிறப்பா
லல்ல, ஜனனாயக சக்திகளின் உலகளாவிய ஆதரவுப் பலத்தாலேயே.
கொழும்பிலிருந்து சரிநிகர் வெளிவருவதால் புலிகளிடமிருந்து இப் போது தப்பியுள்ளிர்கள்! ஆனாலும் கொழும்பிலிருந்து இயங்கும் EPDP, PLOT. TELO. EPFLF, ENDLF 30pčasarnai gorflišlasgsóg origg தொல்லைகளும் இல்லையா ?
74

Page 37
t பத்திரிகையும், பத்திரிகையானார்களும் தொல்லைகளிலிருந்து எப்படி
விடுபட முடியும்? தொல்லைகளை எதிர்நோக்காத பத்திரிகை இன்றைய நிலையில் உண்மையான பத்திரிகையாக இருக்கமுடியுமா? ஆயினும் நீங் கள் குறிப்பிட்ட குழுக்களால் 'குறிப்பிடத்தக்கனவு" தொல்லைகள் எதை யும் நாம் இதுவரை எதிர்நோக்கவேண்டி ஏற்படவில்லை .
தமிழ் மக்களிடையே சிங்கள மக்களைப் பற்றியும், சிங்கள மக்களி டையே தமிழ் மக்களைப் பற்றியும் உண்மைச் செய்திகளைக் கொண்டு செல்வதில் தமிழ் இயக்கங்களோ, சிங்கனக் கட்சிகனோ அக்கறை காட் டவில்லை, அது அவர்களுக்குத் தேவையும் இல்லை. சரிநிகளின் பங்கு
இதில் சான்ன?
சரிநிகளின் பங்கு எதில்? அக்கறை காட்டாமையிலா? (சிரிப்பு) . மொழிபெயர்ப்புப் பிரச்சினை பெரிய பிரச்சினையாகவுள்ளது. முடியுமா ணளவு யுக்தியவில் (மேர்ஜ் ஜரின் சிங்கனப் பத்திரிகை) மொழிபெயர்த் துப் போடுகிறோம். போதாமை உணரப்படுகிறது, இதில் நாம் அக்கறை யாகவே இருக்கிறோம். வேறு பத்திரிகைகள் இல்லையென்பதும் ஒரு பிரச்சினைதான்.
lRN6 kos TENLos Foto: dpa 1. Kors Plette autoiläs
 

இந்தியாவிலிருந்து வெளிவரும் புரட்சிகர, ஜனகனாயக சக்திகளின் பத்திரிகைகளுடறும், இலங்கை, இங்தியாவுக்கு வெளியே சிதறியுள்ள ஈழத் தமிழர்களின் பத்திரிகைகளுடறும் சரிநிகர் எப்படியான உறவு வைத்திருக்கிறது?
உறவு உண்டு. குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவுக்கு பிரமாதமாக இல்லை. மேலும் வலுவாக இதை உருவாக்க விருப்பம், அதற்கு முயல் கிறோம். மறுபக்கத்திலிருந்தும் இதற்கான அக்கறையுடன் கூடிய தொட ர்புகொள்ளல்களை எதிர்பார்க்கிறோம்.
வெளிநாடுகளிலிருந்து ஈழத் தமிழர்களால் வெளியிடப்படும் சஞ்சிகை கள், பத்திரிகைகளில் அநேகமானவை இலங்கையில் இல்லாத கருத்துச் சுதந்திரம் வெளிநாடுகளில் இருப்பதாகவும், இதை முழுமையாகப் பயன் படுத்த வேண்டும் என்றும் கூறி வருகின்றன. நாங்களும் தான்!!). உங் களுக்குக் கிடைக்கும் இச் சஞ்சிகைகள், பத்திரிகைகளைப் படிக்கும் போது இக் கூற்று நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கருதுகிறீர்களா ?
வெளிநாடுகளில் இருந்து வெளிவரும் சஞ்சிகைகளிடையே சுதந்திரத் தைப் பயன்படுத்துவதிலுள்ள அக்கறை தெரிகிறது. ஆயினும் எமது தேவையையொட்டி அவை சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று சொல்லமுடியாது - ஒளிரு பத்திரிகைகள் நீங்கலாக, சுதந்திரமான மாம் றுக் கருத்தை வெளியிடும் உரிமைக்காக விட்டுக்கொடுக்காது போராடு வதும், அதை நடைமுறைப்படுத்துவதில் அக்கறையுடன் செயற்படுவதும், இதற்காக ஒரு ஐக்கியப்பட்ட நடைமுறையைக் கைக்கொள்வதும் ஐரோ ப்பா உள்ளிட்ட அனைத்துப் புகலிடங்களிலிருந்தும் வெளிவரும் பத்திரி கைகளின் கூட்டு முயற்சியால் ஒரு சக்திவாய்ந்த மாற்றுச் செய்தி மற் றும் கருத்து வெளியீட்டு ஒழுங்கை உநவாக்குவதும் இன்றைய தேவை களாக உள்ளன. இதை இப் பத்திரிகைகள், எழுத்தாளர்கள் தீவிர கவன மெடுத்து செயற்படுத்துதல் வேண்டும் என நினைக்கின்றோம்.
யூன் மாத
இரவல் துண்டில்
"எட்டடிக் தச்சுக்குள்ளே - பத்து உசுருக எப்படி வாழுமுங்க?"
3.

Page 38
அறை ~ 1 :
இரண்டு உயரப் படுக்கைகளைக் கொண்ட கட்டில், ஒரு கதிரை. elgջյւonմ) கட்டிலை மறைத்து இருக்கிறது. அலுமாளிக்கும். குசினிக் கதவிற் கும் இடையில் கடும் நீலத்தில் திரைச்சிலை.
உடுப்புகள் வைக்கும்
பொலிபோன் சவைக்கும் சிறிய ஸ்ருல். ரேடியோ, ரெலிவிசனுறுக்கு மேல் கடிதம் எழுதும் கொப்பி. சமறிக் கொப்பி.
லூர்துமாதாவின் தண்ணிர்ப் போத்தல்.
ஒரு பக்கச் சுவரின் முலை
புறத்தில்
மேல் லக்சுமி படம்
ቸቴ
கலகண்ட வடிவில், சற்றுத் தள்ளி
படம்
Air France 9ццрв6тбот தலைமயிருள்ா பெண் கூந்தசரஸ் விரித்தபடி,
மற்றப் பக்கச் சுவரில் விஜய காந்த், மளிகைக்கடை கலண்டர். எடுப்பான தோற்றத்துடன் மெல் லிய சிரிப்புடன் இயக்கத் தலை வரின் படம், கலண்டர், மசகிக் கூடு 8 நிமிடம் முந்தி விடப்பட் டுள்ளது.
சுரேல் உன்னை இந்த நம்பருக்கு T.P னருக்கட்டாம்,
4 7 O 8 1 O 1 O
கா60 எழுதி பேப்பர் குட்டப்பட்டிருக்கிறது.
துண்டு
 

"சுரேஸ்தான் . . . சொல்லுங்கோ
"என்ன நடந்தது? வடிவாய்ச்
சொல்லுங்கோ"
"tருமிலைதான் நிப்பன் . வாங்கோ
& if... is . ."
டொக். டொக், டொக்.
"வாங்கோ , , !
'அண்ணையாக்களுக்கு அடிச்சுச்
சொன்னணியங்களோ ?"
'இல்லை. இஞ்சையிருந்து στ (b ό, கேலாது. ரெலிக்காட் வாங்கித்
9
தான் அடிக்க வேனுைம்
லக்சுமி, விஜயகாந்த், இயக்
கத் தசரஸ்வர் படங்கள் திரும்பு கின்றன.
米 米 米
அறை - 2
ஒரு முகலைப் பக்கச் சுவரில்
சிலந்தி வலைப் பின்னல், தும்புக்
கட்சடைகள் முறிந்து சிதம்பிப் போயுள்ளன. சுவர்ப் பக்கமொன்
றில் இரத்தத் திட்டுக்கள். தலை மயிர்க் கற்றைகள் ஆங்காங்கே யுள்ளன. சங்கிலித் துண்டுகள் சில வெட்டிப் போடப்பட்டுள்ளன.
சிலது
மேசையின்
பூச்சிகள்
எட்டுக்கால் ஒடித் திரிகின்றன. மேல் கொப்பி, துப்பாக்கி.
'உலாக்கென்ன பேற்ரா ?"
"சிவானந்தன்"
'இயக்கத்தில்லை என்ன பேற்பா உனக்கு ?"
"நான் ஒ0ண்டிஸையும் . . . .'
SSSSSSS சொல்யா இயக்கத்தில்லை
என்ன பேரெண்டு'
"ஐயோ..."
"ஈ.பி.யிலை காத்தினை பெட்டை
uLu & e5 LI I - - - - - - ? "
"ஐயோ ... நான் ஒண்டிலையும் ...'

Page 39
"உண்மையைச் சொல்லாட்டி தெளி யுந்தானே. சுவரைப் பார் . சொல் லு. உன்ரை காம்பிலை எத்திணை
பெட்டையள் இருந்தவனவை. சொல்றா"
"ஐயா! நான் ஒண்டிலையும். ஐயோ ..."
"உண்மையைச் சொல்லு சொல் லாட்டி சத்தியமா இனி வைப்பன். சொல்றா, கொம்மாவிட்டை இந் தியனாமி சாத்தினை தரம் வந்து
போனவன்?"
அறை - 3
Corrun, கதிரைகள்
மற்றும் அடுக்கியுள்ளன. கீழே சீனப் பாய்
போடப்பட்டுள்ளது.
சுவர் - மரசமடைந்த ஒர் இளைஞனின் படம். அருகில் மர அமடைந்த வயோதிபத் தம்பதி கள் இருவரின் படம். முன்றிற்கும் கிழும் நிரந்தரமாக மின்சார விசா க்கு எரிந்துகொண்டுள்ளது.
மேசை, கதிரை, கல்குலேற்றர்.
நாலு மணியாகுது. கத வைத் திறந்து ஆரும் வருகினமோ
"F fun
7G
பார் தம்பி!"
"இல்லை அக்கா"
"சளி கூறப்போறன், சீட்டு, முதல்லையே
நாலாவது முப்பதாயிரம் தொகை . பத்தாயிரத்திலை இருந்து துவங்கப் போறன் . Rer Bயிலை ஆரோ விழுந்து செத்துப் போச்சுதுகளாம். அரை மணித்தி யாலமா ரெயினில்லையாம். சோதி
கேக்கச்
பத்தாயிரம் மட்டும்
சொல்லி ரெலிபோன் அடிச்சவன்'
"போனமுறை எவ்வளவு கழிவக்கா போனது?"
"பதின்முவாயிரத்து தொனாயிரம்"
"நான் பத்தாயிரத்து 200"
"பதினொராயிரம்"
"பதினொராயிரத்து 500" "ش السيد 12"
"12 ஆயிரத்து 100"
"12 ஆயிரத்து 200"
oo 2 ஆயிரத்து 3 Ο Ο
"12 ஆயிரத்து 500"

"மேலை ஒருதரும் கேக்கையில் லையோ? முறை கூறப்போறன் . 14 ஆயிரத்து தொளாயிரத்து 50 முதலாம் முறை. 14 ஆயிரத்து தொனாயிரத்து 50 இரண்டாம் முறை, 14 ஆயிரத்து தொனாயி ரத்து 50 முண்டாம் முறை"
'' ஆயிரம்"
素 米 米
"ஏன்ரா அவசரப்பட்டு எடுத்தணி? ܨܳܬ݂ܶ நீ சாடுக்கிறதெண்டா நான் வந்தி
ருக்க மாட்டன்" 么>
". . . . . . . . . . . . . . . . . . . . . . . . p V
"எப்ப வந்தவ?" 3. у اگلے V ஆ)
"எங்கண்ட அம்மாவும் கொழும் புக்கு வரப்போறன் எண்டுதான் எழுதியிருக்கிறா, என்ரை நிலை மை உணக்குத் தெரியுந்தானே. இருந்தா உணக்கில்லாத காசே, வேலைக்குப் போக வேணறு ம். வரட்டே."
- சுகன்

Page 40
சுயநிர்ணய உரிமை
முஸ்லீம் மக்கள் மீது புலிகள் மீண்டும் தமது கோரப் பற்களைப் பதித்துள் எாண அழிஞ்சிப்பத்தண கிராமத்தில் துரங்கிக் கொண்டிருந்த முஸ்லீம் மக் கள் 54 பேர் - ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் - கத்தி, வாள் மற்றும் கூரான ஆயுதங்கனால் கொத்திக் குதறப்பட்டுள்ளனர். பச்சினம் குழந்தைக ளைக் கூட உயிருடன் விட்டு வைக்கவில்லை. புலிகள் அல்லவா. தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போய்க் காட்டுக்குள் னறிந்துள்ளன.
இதற்குப் பதிலடியாக இக் கிராமத்தை அண்மிய கரபொல, முதுகல கிரா மத்தைச் சேர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் 53 பேர் முஸ்லீம் வெறியர்களி னால் கோரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்களிடமிருந்தும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மட்டுமல்ல, பாலகர்களும் தப்பவில்லை.
இரண்டு பக்கத்து வெறியர்களாலும் மொத்தம் 50 கைக் குழந்தைகள்
கண்டதுண்டமாக்கப்பட்டுள்ளார்கள்.
ஏறாவூர், காத்தான்குடிப் பள்ளிவாசல்களுக்குள் வைத்து முஸ்லீம் மக்களைச் சுட்டுக் கொன்றமை, வடக்கிலிருந்து உடமைகளைக் வழிப்பறி செய்து முஸ் லீம் மக்கனை விரட்டியமை, சென்ற மாதத்திய இக் கொலைகள் என்பன காட்டுவது என்னவென்றால், தமிழர்கள் என்று தன்னிச்சையாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட முஸ்லீம்களை தனி இனமாகத்தான் புலிகள் கருதுகின்றன
என்பதையே!
தமிழர்களின் பிரிந்து போவதுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக் காது, அதே நேரம் தமிழர்களை தணி இனமாகவே நடாத்தி அவர்களின் கலாச்சாரங்களை, இன அடையாளங்களை, பொருளாதாரத்தை அழிப்பதன் முலமும், பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து விரட்டுவதன் மூலமும், அப்பாவி மக்களையும், போராளிகளையும் கொன்றும், சிறையிலடைத்தும், துன்புறுத் தியும் கோரத் தாண்டவம் ஆடுவதன் மூலமும் இலங்கை அரசு தனது
୫୫

பெனத்த-சிங்கள இனவெறியைக் காட்டுகிறது என்றால், புலியும் அவற்றையேதான் இனவெறியைக் காட்டுகிறது.
செய்து தமிழ்
தமிழர்களுடன் தங்கள் பாரம்பரிய பிரதேசங்களில் வாழ்ந்து, இலங் கை-இந்தியா இரானணுவங்களிடமி ருந்து தமிழ் மக்களையும், போரா னிகளையும் காப்பாற்றி, வடக்குகிழக்கு இணைப்புக்கு ஆதரவு என்று முஸ்லீம் மக்கள் தமிழர்க ஞ்டன் கொண்டிருந்த உறவைத் தமிழ் இனவாதம் துண் டித்து, சிறுபான்மை இனங்களை தனிமைப்படுத்தி பகையாளிகளாக் கியுள்ளது. இதன் பெரும் பங்கு புலிகளையே சாரும்.
சகோதர
முஸ்லீம் மக்களுடனான ரத்துவத்தை விரும்புகின்ற தமி ழர்கள் இன்றைய நிலையில் செய் யவேண்டியது முஸ்லீம் மக்களின் தணித்துவத்தையும், பிரிந்து போவதுடன் கூடிய சுயநிர்ணய
சகோத
உரிமையையும் அங்கீகரிப்பதுடன், அவர்களின் பாதுகாப்புக்கும் , ஜன உரிமைகளுக்குமாகப் போராடுவதாகும். இதுவே இண வெறியர்களால் சாகடிக்கப்பட்ட சகோதரத்து வத்தையும் கட்டியெழுப்பும்,
N
நம்பிக்கையையும்,
匹爪町以顶
மே-யூன் 992
கலம் : 51
ஆசிரியர்குழு; கடலோடிகள்
: THO OND L
Sü da Sien Büro
G ir os se H e i un SG t r . 583
4 6oo Dortmund 1
Ge r rTn a r ny
SON : ( o 2 3 1 ) 1 3 6 6 33 திங் + வெள்ளி: 17.00-21.00 மணி புதன் : 15.00-18,00 மணி)
சந்தா
ஜேர்மனி: 6 மாதங்கள்= 20,-டி.எம்.
1 வருடம் = 38, -டி சாம், ஐரோப்பா : 5 மாதங்கள்= 25,-டி.எம்
1 வருடம் = 48 - டி .காம் . அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா: 1 வருடம் - 65 , -டி.எம். ஒஸ்ர்ரலியா 1 வருடம்= 75, -டி , சாம்.
தபாற்கணக்கு இல. 308 074 68 Pos t s che cka n t D or t rn u nd
BLZ 44 o to o 4 6
சஞ்சிகை வளர்ச்சிக்கான உதவிக ளில் ஒன்றாக உங்கள் சந்தாவை அறுப்பியதும் கடிதம் மூலம் அறிவியுங்கள்.
of Lodgs

Page 41