கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிங்கைச் சிலேடை வெண்பா

Page 1
LLLLSLLLLLS SSSSLLLLSSSLLLSLLLLLLLS
சிங்கைச்சிலே
s
--
希
s
उन्मठ,
--O-O-
품
Ա-- -
--
SSS Dete
O
플 E= Seë
நீல் நீ. ஆறு
SLLLS
விலே |- owo-oooo-ooo
 

GOOD RAC Dg
recisel-eligiti ==ఇతిష్టి
டைவெண்பா |
O O
Po-2GOECG-c-3

Page 2

б- w கணபதி துணை.
சிங்கைச்சிலேடைவெண்பா.
ജഭ ്ള நமச்சிவாயப்புலவர் இயற்றியது.
இஃது
மதுரைச்சில்லாவைச்சார்ந்த சொர்ன5ாதபுரம் செ. மு. இராமநாதச்செட்டியாரால் பரிசோதித்து,
----- யாழ்ப்பாணத்து கல்லூர் S. ஆறுமுக நாவலர வர்கள் சிதம்பரசைவப்பிரகாசவித்தியாசாலைத் தருமபரிபாலகர் வி சு வ ந ஈ த பி ஸ் ளை ய ர ல்
சென்னபட்டணம் வித்தியாங்பாலனயந்திரசாலையில் அச்சிற்பதிப்பிக்கப்பட்டது. ழன்றும்பதிப்பு. பிரபவடு கார்த்திகைமீ".

Page 3

6
கணபதி துணை. சிங்கைச்சிலேடைவெண்பா.
க ச ப் பு. கங்கைவெண்பா மாலைமுடிக் கல்யாண சுந்தரஞர் சிங்கைவெண்பா மாலை சிறப்பாகத்-தங்கியதென் கற்பகத்தின் கான் மலாக் கட்டினனர் கொண்டொருகைக் கற்பகத்தின் கான் மலாக் கால்.
நூல். பூங்கழனி மங்கையரும் புண்டரீகப் பொய்கைகளுங் தேங்க மலங் களையுஞ் சிங்கையே-யோங்கல் வரிசிலையா னனத்தான் வானிமிர்ந்து காணும் பரிசிலையா னனத்தான் பற்று. (e) எவ்வழிநின் றுள்ளோரு மேழிசைய வண்டினமுஞ் செவ்வழியின் பண்புணருஞ் சிங்கையே-மைவழியுங் காவிக் கழுத்தினர் கஞ்சபத செஞ்சுறவிப் பாவிக் கழுத்தினர் பற்று. (e) கல்விக் குரவருமென் கார்க்குரவக் கோதையருஞ் செல்விக் கினமடுக்குஞ் சிங்கையே-நல்வித் துரும வரையினர் சோதியர்சார்த் தாலச் சரும வரையிஞர் சார்பு. (s-)

Page 4
2. சிங்கைச்சிலேடைவெண்பா.
மாலைக் குழன்மடவார் வாள்விழியு மாளிகையுஞ் சே?லக் கொடிதிகழுஞ் சிங்கையே-யா?லக் கரும்பனைக்கா யங்கெடுத்தார் காலாந்தத் தாடல் விரும்பனைக்கா யங்கெடுத்தார் வீடு.
வெவ்வாம் பரிமசுமு மெல்லியலார் மெல்லிசழுஞ் செவ்வாம் பலங்கொடுக்குஞ் சிங்கையே-கை வாங் கொருகனக வில்லா னுயரிமய வேந்தன் மருகனக வில்லான் மனை.
வேம்பருமட் கூனுமத வெங்களிறுந் தண்ணறவார் தீம்பருவப் பாகிவருஞ் சிங்கையே-கடம்பநிலா விட்டவிருந் துண்டார் விருப்பாற் புனிதவதி யிட்டவிருந் துண்டா ரிடம். ஆயத் தமர்காவு மந்தனரோ மக்குழியுங் தேயுத் தாமாற்றுஞ் சிங்கையே-நோயுட் படிந்தவன கப்பணியான் பாவியேன்பா லின்னல் கடிந்தவன கப்பணியான் காப்பு.
மல்லியைந்த தோளினரும் வானசுணப் புள்ளினமுஞ் சில்லியர் தே ரச்சடைக்குஞ் சிங்கையே-சொல்லினிரு கான மயிலார் கறிசமைத்த பிள்ளை வரப் போன மயிலார் புரம்,
நித்திலத்தாற் சோறடுபொன் னிர்மையரும் பாவலருஞ் சித்திாப்பா வைக்கூட்டுஞ் சிங்கையே-யத்திரத்தாற் சோர விலங்கையினன் சோாவென்ற வாளிதொட்ட பார விலங்கையினன் பற்று, கொப்புக் குழையார்கொங் கைக்குடமு மட்குடமுஞ் செப்புக் குடம்பழிக்குஞ் சிங்கையே-துப்புப் பழுக்கு மிதழியோர் பாகர்பசுங் தேன்வா யொழுக்கு மிதழியோ ரூர். காந்த ரொடும்புணர்ந்தார் கண்களுமச் காளையருஞ் சேர்த னலம்படருஞ் சிங்கையே-பூந்துளவ
(-p)
(க)
(so)

சிங்கைச்சிலேடைவெண்பா. l
வாரிசவா சத்தார் வனைந்தார் தொழுமலேய பாரிசவா சத்தார் பதி. (sas) கற்பநிலை வேட்டோர் கருத்தின்மனைப் பித்திகையிற் சிற்பாைவண் ணங்குறிக்குஞ் சிங்கையே-பொற்பின் விலங்கற் குடையார் விதிமுதலோர் சென்னி யலங்கற் குடையா ரகம், (so-) விம்முமலர்ப் பூங்கொத்தும் வித்திரும வாய்ச்சியருஞ் செம்மலைமாற் றத்தழைக்குஞ் சிங்கையே-கைம்மலரிற் றுள்ளுமறி வைத்திருப்பார் தொண்டுபுரியார்க் கிருள்வாய்த் தள்ளுமறி வைத்திருப்பார் சார்பு. )که که-( மிக்க சிறைமயிலு மென்பயிர்க்குத் தீம்புனலுஞ் செக்கணியா டிக்களிக்குஞ் சிங்கையே-முக்க ணுெருவ ருமாபதியா ருன்னிலர்பான் ஞானத் திருவ ருமாபதியார் சேர்வு.
கோட்டரும்பொன் மாமதிலுங் கோடா விளையவருஞ் சேட்டருக்கன் பாற்றிவருஞ் சிங்கையே-தோட்டருக்கக் தண்ணங் தெரியலார் சத்தியவே தாந்தமுக்தம் வண்ணக் தெரியலார் வாழ்வு. (கடு)
(as IF)
கட்டாம் பகைப்புலத்துங் காலமுணர்ந் தோர்கருத்துங் திட்டாங் தாங்தெரியுஞ் சிங்கையே-யெட்டாங் திசைக்கலிங்கத் தார்வார் திரைப்பொருநை மான்போற் றிசைக்கலிங்கத் தார்வா ரிடம், (ss)
ஏர்வாய் மணிமறுகு மெண்ணெண் க?லயினருங் தேர்வா னினைவீட்டுஞ் சிங்கையே-யோர்பாற் பசக்கச் சிவந்தார் பனிவரைக்குத் தென்பா
ரிசக்கச் சிவந்தா ரிடம், (ಹar)
காவ னனியறமுங் கான்பொருநைப் பேராறுஞ் சீவனமன் பாற்பயந்தாழ் சிங்கையே-நாவன் மறையவன்று தேவிஞர் வால்வளையை மாற்ருர் மறையவன்று தேவினர் வாழ்வு. )ے کهy(

Page 5
e சிங்கைச்சிலேடைவெண்பா,
பற்றித் தமிழ்கேட்கும் பண்பினருங் தோரணமுக் தெற்றித் தலையசைக்குஞ் சிங்கையே-நெற்றி கிழிக்குச் திருக்கழலார் கெற்சிதக்கூற் முற்ற லொழிக்குங் திருக்கழலா ரூர்.
இச்சைகூர் மாந்த ரிணைப்புயமும் பூந்தருவுஞ் செச்சையா ரத்தாழுஞ் சிங்கையே-பிச்சை யிடவென்று வந்தா ரிபெலிகொண் டாசைப் படவென்று வந்தார் பதி.
ஆசில் வயப்புரவி யார்ப்புங் கணிதரும்வான்
றேசி கனைப்பழிக்குஞ் சிங்கையே-காசிமுத லாளுக் தலத்தகத்தா ரம்புலிச்சூட் டிற்கவுரி தாளுர் தலத்தகத்தார் சார்பு.
பம்பு பொருநையுமெய்ப் பண்புடையோர் நன்மதியுஞ்
செம்புதனை யுட்குவிக்குஞ் சிங்கையே-யம்புயமார் வேதசிர மத்தார் விரிசடைவைத் தார்கடிக்கும் பாதசிா மத்தார் பதி.
(கக);
(oo)
(à-ܧ).
(عة)
பூங்குழலார் வார்த்தைகளும் பொய்யிகங்தோ சைம்புலனுக்
தீங்குழலா வாய்த்தேறுஞ் சிங்கையே-யோங்குமுய ாான குமான ாையரெயின் மூன்றெரியத் தான குமரஞர் சார்பு.
மையிற் செறிகுழலார் வார்முலைச்சாங் துங்குருகுஞ் செய்யிற் கயலாருஞ் சிங்கையே-கையி னெருப்புக் கணிச்சியார் நேயமில்லார் பொய்மை விருப்புக் கணிச்சியார் வீடு.
வவ்வு நிதிக்ககன்ற மைந்தருந்துப் பும்மடவார் செவ்வி தழைக்கவருஞ் சிங்கையே-யெவ்வினையுங் தீரத் திருந்தகத்தர் சேவைசெயத் தண்பொருநைத் தீரத் திருந்தகத்தர் சேர்வு. கன்னித் தடம்பொழிலாற் கற்ருேர்கை வந்தனையாற் சென்னித் தலம்புகுக்குஞ் சிங்கையே-தன்னைத்
(ο δ ́).
(oldF)
- ܩ)

சிங்கைச்சிலேடைவெண்பா. டு
திடவ சனத்தினன் சீர்வழுத்த வைத்தான் விடவ சனத்தினுன் வீடு. )aܼܗ̄(
ஒவா வளங்கெழுநீ ரூர்க்களம ருந்தெருவுந் தேவா ?லயங்காட்டுஞ் சிங்கையே-மேவா ரிருப்பாணங் காதான ரீர்ம்பொதியச் சாரல் விருப்பாணங் காதரனர் வீடு. (உஎ)
மெய்யுள் வழங்குதமிழ் வேந்தருமென் பால்வளையுஞ் செய்யு ளவைவழங்குஞ் சிங்கையே-பையுள் சிதையத் திருந்தார் திறத்தகன்று மேலோ ரிதையத் திருந்தா ரிடம். )ے۔عy(
கன்மங் தருவினையுங் கன்னியர்கொங் கைச்சுவடுஞ் சென்மர் தரமலைக்குஞ் சிங்கையே - வன்ம முரணகம லத்தினர் முன்பயிலா நிர்த்த சரணகம லத்தினர் சார்பு. )s - ک(
பத்த சனங்களுமென் பான்மொழியார் வேல்விழியுஞ் சித்த சனம் பயிலுஞ் சிங்கையே-சுத்த சல வானகங் கைக்குள்ளார் வாதா பயமழுமா ஞனகங்கைக் குள்ளார் நகர். (AO)
காம்பார் பசுந்தோளார் கண்ணு மணிவயிறுக் தேம்பா னலங்கடக்குஞ் சிங்கையே-பாம்பா பாணத் தாத்தனர் பார்த்த னடித்திட்ட விாணத் தாத்தனர் வீடு. (Els) அண்ணற் பழம்பொருநை யாறு மறி வோர்மனையுங் திண்ணத் தறணிறைக்குஞ் சிங்கையே-யெண்ணத்தின் முன்றுருவ மானன் முகன் காண மூட்டழல்போ லன்றுருவ மானு னகம். (i.e.)
பாங்களவா வெண்டிசையும் பத்தியடி யார்குழுவுக் தீங்களவா சஞ்செறியுஞ் சிங்கையே-யோங்சாரத் துள்ளொளியா நின்மு னுபனிடதத் துச்சியின்மே லள்ளொளியா நின்மு னகம், )5 کا-(

Page 6
855r சிங்கைச்சிலேடைவெண்பா.
மைவார் பொழிற்றுயிலு மாமதியை வேதியரைச் செவ்வா ரணமெழுப்புஞ் சிங்கையே-யொவ்வாத போற்றுக் கொடியான் புகழவுமென் பாலிரங்கு மேற்றுக் கொடியா னிடம். )65-تى(
தாயவரை யிஞ்சியின் வாய்த் துஞ்சுமதி யைக் கண்டு தீயவர வங்கடுக்குஞ் சிங்கையே-யாயர் கறவையா னனன் கனன்மழுவா னன்னப்
பறவையானனுன் பதி. (கூடு)
அன்றலேருேண்டவனு மாரத் தடம்பொழிலுக் தென்றலைம ணந்துவக்குஞ் சிங்கையே-மன்ற லுலையா வணமளித்தா ரூானையாட் கொள்ள விலையா வணமளித்தார் வீடு. )E-ܼܗ̄(
வந்து பகைத் தோர்பொாலால் வண்டுமதத் தால்வரலாற் சிங் துரத்த வாறடுக்குஞ் சிங்கையே-கம்தாத்திற் சற்றுக் கறுப்பார் தழற்சிவப்பார் சஞ்சிதமென் பற்றுக் கறுப்பார் பதி. (உஎ) காவ லிளைஞர் கநெடையிற் பூந்தடத்திற் சேவ லணங்குடையுஞ் சிங்கையே - மூவர் திருப்பாட லாாத்தர் சிற்சபையி லொற்றித் திருப்பாட லாாத்தர் சேர்வு. )۴ے قy(
மைதவழ்கண் ணுர்மருங்கு மாதவத்தோ ருந்தவறு செய்த கவஞ் சிக்காக்குஞ் சிங்கை யே-கைதை நறும் போதை முடி வைத்தணியார் போற்றறியார் புன்பிறப்பை வாதை முடி வைத்தணியார் வாழ்வு. (க.க)
எவ்வா யினுமுணர்ந்தோ ரின்னறிவு மாகதருஞ் செவ்வாய் வழுத்தடுக்குஞ் சிங்கையே-வெவ்வாய் நாககட கத்தின னண்ணிவிடா தெண்ணு முரசகட கத்தின னுார். (Fo)
ஈகையற்ற வஞ்சரையு மெண்ணுன் கறங்களையுஞ் சேகரித்து மெய்ப்புணர்த்துஞ் சிங்கையே-சாகசத்தை

சிங்கைச்சிலேடைவெண்பா. @了
யுண்ட வருக்கொளியா ரோரா யிரங்கதிர்வாள் விண்ட வருக்கொளியார் வீடு. (Pas)
தாயநிலை வாய்மையருந் தொல்?லமனு நூனெறியுங் தீய வழுக்கறுக்குஞ் சிங்கையே-நேய
மெடுத்த திகம்பாத்தா ாேத்த வருள் செய்வா
ருடுத்த திகம்பாத்தா ரூர். (4°0.)
வெய்ய மிடியும் விரிபொருநை வெண்டிரையுஞ் செய்ய வளங்கொழிக்குஞ் சிங்கையே-யையர் துவளக் குழையார் துடியிடையார் சங்கத் தவளக் குழையார் தலம். (FA)
பூவகத்திற் போர்கடந்த பூட்கையும்வில் வேட்கையருஞ் சேவகத்தி லேவழங்குஞ் சிங்கையே-பாவகத்தி லொக்க வருவா ரொருவரெனில் வேறுணாத் தக்க வருவார் தலம். (*a*)
மாவாய்மைத் தொண்டர் மணிவாயு நன்மனமுக் தேவாரப் பண்பாடுஞ் சிங்கையே-யோவாமற் சீலமிசைந் துள்ளார் தெரிவளியார் தெண்டிாைே ாாலமிசைங் துள்ளா ரகம். )6 م(
நீதியுமென் புட்குலத்தோர் நீள் சிறைய புள்ளினமுக் தீதி னவந்தடுக்குஞ் சிங்கையே-பாதி மரகதமே விட்டார் வழுதியெதிர் சம்புக் குரக தமே விட்டார் குடி, (சசு)
வேறற் கரும்பகையும் வேழமதம் பாய்நிலமுஞ் சேறற் கருமையவாஞ் சிங்கையே-மாறற்கு வெப்பழிக்கு கீற்றினர் மேவார் புரமெரியுங் தப்பழிக்கு நீற்றினர் சார்பு. )6 تعلیT( பத்தி தருவிழவும் பன்மா னிகையுமுன்னுட் சித்திரைமா தங்குலவுஞ் சிங்கையே-புத்திராாங் தார்க்குஞ் சாமயிலான் முதையொரு பாதிதனைப் பார்க்குஞ் சாமயிலான் பற்று, (ም-9)

Page 7
N சிங்கைச்சிலேடைவெண்பா.
பிந்தாத நல்லறமும் பேராயர் வேய்ங்குழலுஞ் சிந்தா குலந்தணிக்குஞ் சிங்கையே-சந்தார் புளகத் தனத்தனள் பூட்குெறி மார்பத் துளசித் தனத்தன ளூர். (Fás) வேய்வனமும் போர்க்களத்து வீராடு செஞ்சாமுக் தீவனமா கத்தாக்குஞ் சிங்கையே-நோவன்முன் றந்துபா சண்டன் சமர்விளை ப்ப மார்க்கண்டன் வந்து பாசண்டன் மனை. (მo); அன்னர் துணர்க்கமலத் தாடவர்கள் சோமறுகிற் சின்னர் துவைத்தார்க்குஞ் சிங்கையே-பொன்னம் பலவிருப்ப ராஞர் பழம்புவன கோடி
பலவிருப்ப ராஞர் பதி, (திக)
ஐய பசுந்தமிழு மாறறிநூ லந்தணருஞ் செய்ய மகம்புரியுஞ் சிங்கையே-சையக் தருகுமா ரத்தியார் தந்த?லவர் வேணி * செருகுமா ரத்தியார் சேர்வு. (டூஉ):
பந்தித்த கச்சுமின்னர் பாடகப்பூந் தாணடையுஞ் சிந்தித்த னந்திரியுஞ் சிங்கையே-பந்திக் குடிலச் சடையார் கொடியனைப்பாண் பீறற் குடிலச் சடையார் குடி, (டுக.)
மெய்ம்மாண் பினருளமு மெல்லியலார் மெய்ச்சுணங்குஞ் செம்மாந் துணர்விலகுஞ் சிங்கையே-பெம்மான் கணிச்சிகரத் தாற்றிஞன் காமருபூந் தென்றன் மணிச்சிகாத் தாற்றினுன் வாழ்வு. (டுச) மைந்தாயில் வேல்வலியில் வாம்புரவித் தேரேற்றிற் செந்தி னகரனைநேர் சிங்கையே-அந்தி திறம்பழகு மெய்யினர் சின்மயவே தாங்தத் திறம்பழகு மெய்யினர் சேர்வு. (டுடு}
காணுறு நாண்மலரிற் கன்னற் பெரும்பணையிற் றேனறு கால்பாயுஞ் சிங்கையே - யூனுற

சிங்கைச்சிலேடைவெண்பா.
வுண்டவரை வில்லா ருலகேழு முண்டசாங் கொண்டவரை வில்லார் குடி,
மூா லரும்பு முருக்கினரு மொய்ம்பினருஞ் சோலரைக் கூழையிற்குழ் சிங்கையே-சார ல?லய மலையா ரருவிகுதி பாயு மலைய மலையார் மனை,
நாற்றமலர்க் கேணிகளு நாகிளஞ்சூன் ஞெண்டினமுஞ் சேற்ற வளையார்க்குஞ் சிங்கையே-போற்றுகின்ற போகவ சனத்தினர் போர்மத கரித்தோல் வீரகவ சத்தினர் வீடு.
ஊறு கரிமதமு மொண்டொடியார் கண் மலருஞ் சேறுவள மாற்கமிடுஞ் சிங்கையே-நீறு புனை வார்காக பாலஞர் வாழ்த்துமண வாளர்பலி தேர்காக பாலனுர் சேர்வு.
மையார் கரும்புயலை வாழ்வாரைக் கண்டுவப்பாற் செய்யா ரளகமிகுஞ் சிங்கையே-கையாற் கடனஞ் சமைத்தான் கழற்காலான் மன்றி னடனஞ் சமைத்தா னகர்.
போா தறநெறியிற் பெய்யுருறைப் பூங்காவிற் றோா த வருமுறுஞ் சிங்கையே--சோராது பூவாாப் பாட்டினர் பொன்ன டளிக்க வைத்த தேவாரப் பாட்டினர் சேர்வு.
ஆாத் தடம்பொருநை யாறு மடற் காளையருக் தீரத் தனம்பெயராச் சிங்கையே-வாரத்து நீளத் தருவா னிழல்வாழ் வருளடியார்க் காளத் தருவா னகம்.
ஊறன் மதநீருவாக்களிறு மொண்சுரும்புக் தேறல்வாய்க் கொண்டுலவுஞ் சிங்கையே-நாற னவத்துவா சத்தின னண்ணுமுடம் பெண்ணுர் தவத்து வாரத்தினுன் சார்பு.
(இசு)
(டுஎ)
(டு.அ)
(டுக)
(ii o) i
(சுக)
(5'r e-) -
(சுக).

Page 8
SO சிங்கைச்சிலேடைவெண்பா.
அங்கம் பசுந்தளிான் னர்.நுதலு மாடவருஞ் சிங்கம் புலிபொருதென் சிங்கையே-மங்கை சுறவுக் குழையார் துணைவிழிதர் தோடாக் குறவுக் குழையார் குடி, ( )
தப்பாத தெய்வமறைச் சைவருமின் ஞர்முலையுஞ் செப்பாக மங்களங்கூர் சிங்கையே-- சுப்பான ܫ குலங் காந்திரித்தார் குழ்ந்துதக்கன் வேள்விதொக்கார் சீலங் காந்திரித்தார் சேர்வு. )چو @( பத்தித் துணர்ச்சோ?லப் பைங்கனியு மென்சுரும்புக் தித்தித் துவைப்பார்க்குஞ் சிங்கையே-சத்திக்கு வாமங் கொடுக்கின் ருர் வன்சமனை யோர்மகவாற் ருமங் கொடுக்கின்ருர் சார்பு, (சுசு)
காாளக மாதருமென் கான மயினடமுஞ் சீரளவி ஞடகநேர் சிங்கையே-நீரளவு கோடீாத் தாரார் குாைகழற்கால் வஞ்சர்கொடுங் *Nye கோடீாத் தாரார் குடி, (சுஎ)
ஆக்கமுறு விண்ணவரு மஞ்சிறைச்செஞ் குட்டனமுர் தேக்கமல மென்றிருக்குஞ் சிங்கையே-நோக்க மதியா த வனழலான் வாழ்த்தினரைத் தாழ்த்த மதியா தவனழலான் வாழ்வு. (சு அ) பாரக் குழலார் பயோ தரமும் பைங்கூழுஞ் சோப் பணைத்துவளர் சிங்கையே-வாாத்து நச்சரவ மானுர் நரகே சரிநடுங்க
வச்சரவ மானு ரகம். (சுக)
நேசத் தினின் மடமை நீக்கலினல் லோரெவர்க்குங் தேசத் தினைநிகர்க்குஞ் சிங்கையே-நீசப் புலைச்சமைய மாற்றினர் பொய்யறிவுக் கெட்டா அலைச்சமைய மாற்றினு ரூர். (στο)
வெவ்வலரிக் கெத்துறையு மென்சூ லியர்நாவுஞ் செவ்வலரிப் பூமணக்குஞ் சிங்கையே-மெளவலரும்

சிங்கைச்சிலேடைவெண்பா. Gö
பாக முறுவலா ராம்பலித ழாளை விட்டு யோக முறுவலா ரூர். (எக).
ஆகுலவா ரங்குறித்த வாயர் குலவணிகர் சேகுலவா ரம்பிரிக்குஞ் சிங்கையே-கோகுலமு னை வசனத் தோகையினர் ஞானவடி வின்புடையார் சைவசனத் தோகையினர் சார்பு. (67e)
பன்ன வருந்தமிழ்கேட் பாருமவர் மாளிகையுங் தென்ன ம?லயணிகர் சிங்கையே-இன்னலெறி வானடிக்கு நாடகத்தார் வாழவருள் வார்சுடலைக் கானடிக்கு நாடகத்தார் காப்பு. (எக)
சொல்வந்த நல்லோர் தொகுமனையுஞ் சாலிகளுஞ் செல்வந் தமருறவாஞ் சிங்கையே-யில்வந்து சேயத் த?லக்கறியார் தீப்பசியார் தீயவென மாயத் தலைக்கறியார் வாழ்வு. (எச)
மானங் தரும்பொருநர் வாளிடத்தும் பூந்தடத்துஞ் சேனர் துவண்டுலவுஞ் சிங்கையே-ஞானக் தழைத்தவரைக் காப்பார் தழல்விழிக்கும் பாம்பா லிழைத்தவரைக் காப்பா ரிடம், (எடு) சொன்முனிவ னின்னிசையுந் தோகையர்மென் சொல்லிசையுந் தென்மலைய வெற்புருக்குஞ் சிங்கையே-பொன்ம?லவிற் கொண்டு புரங்கடந்தார் கோரவிடம் வாய்நிறைய மண்டு புரங்கடந்தார் வாழ்வு. (எசு) பூணம் புயத்திளைஞர் பொற்படமும் வாம்பரியுஞ் சேணர் தாத்திரியுஞ் சிங்கையே-தூணங் கொடுக்குநர கேசரியார் கோளொழித்தா ரென்னைக் கடுக்குகா கேசரியார் காப்பு. (எஎ). மீனுகளும் பூக்தடத்து மேதிசுளு மென்புறவுங் தேனுவள மேய்ந்துறையுஞ் சிங்கையே-பானு வினப்பற்று வைத்தா ரிமையமகண் மேலே மனப்பற்று வைத்தார் மனை. (er-፵)

Page 9
சிங்கைச்சிலேடைவெண்பா.
ஊக்கத் தமர்க்களம்புக் கோர்விழியு மாமடமுக் தீக்கைக் கனல்வழங்குஞ் சிங்கையே-யாக்கையெனுங் தோற்பொதியச் சாாலார் தொண்டரெனக் காக்குமிளங் காற்பொதியச் சாாலார் காப்பு. (எக)
மேக்களவிட் டோங்குதமிழ் வெற்புமர விந்தமுஞ்சேர் தேக்கமாப் பூம்பணைபாய் சிங்கையே-நீக்கமிலா தெங்கு நிலாவிடுவா ரீாச் சடாடவிமேற் பங்கு நிலாவிடுவார் பற்று. (yo)
கொற்றத் தகருங் குடிப்பிறந்த கொள்கையருஞ் செற்றத் தமர்வளர்க்குஞ் சிங்கையே-முற்றப் பொறைக்க மடத் தோட்டார் புலன்போ யென்னெஞ்சை மறைக்க மடத் தோட்டார் மனை, (ys)
எவ்வெந்தப் பூம்பொழிலுமீர்ங்குமுத நாண்மலருஞ் செவ்வந்திப் போதலருஞ் சிங்கையே-யவ்வந்தி பிட்டுக் கலந்தார் பெருநீர்ப் பழம்புவனத் தட்டுக் கலந்தார் தலம். )یےye( நீரகத்தே யுற்ருளு நீள்வணிகர் பொற்ருேளுஞ் சீாகத் தார்மணக்குஞ் சிங்கையே-தாாகத்தை யந்தத் தெனக்குனித்தா னன்பினுப தேசிப்பான் றந்தத் தெனக்குனித்தான் சார்பு. (Jy Is)-
ஈவதற்கன் பாம்வணிக ரில்லுமறிவோர்மனையுங் தீவகத்தின் சாந்தமுறுஞ் சிங்கையே-நோவறுத்தென் பாடற் களிப்பான் பணித்ததிருத் தாள்வழுத்து மாடற் களிப்பா னகம், (ሣሓም) விந்தைக் கிணையாம் விறலியரு மெய்யறிவுஞ் சிங்தைச் சுகம்பயிற்றுஞ் சிங்கையே-முந்தைக் கடவுண் மறைத்தலையார் காதலித்துத் தம்பாற் கடவுண் மறைத்தலையார் காப்பு. (ay6)
ஆராயு முத்தமிழுமத்தமிழ்மக் தாகிலமுஞ்
ாோ யசைாடைகூர் சிங்கையே-போரானை

சிங்கைச்சிலேடைவெண்பா.
வேகத் தசைத்தோன் மிடையு மிருளெறிப்ப வாகத் தண்சத்தோ னகம்.
5ாவிக் குழன்முடிக்கு நாரியரும் பல்லுயிருஞ் -சீவித் தளவளவுஞ் சிங்கையே-காவிக் களத்து விடக்க றுப்பார் காமியத்துப் போமென் னுளத்து விடக்க றுப்பா ரூர்.
வன்னவிலைப் பாவையர்கை வாளுகிரு மாங்குயிலுஞ் சின்னவடு கோதியிடுஞ் சிங்கையே-மின்னவிரும் வேணியின கத்தான் விதிதலைமா ?லச்குல பாணிபின கத்தான் பதி.
முந்துதவச் செய்கையரு மொய்குழலார் கைவிரலுஞ் செந்துவரைத் தண்ணளிகூர் சிங்கையே-யிர்து முடிக்குத் தரித்தார் முனைவிசையன் போர்வில் லடிக்குத் தரித்தா ரகம்.
ஆறு ரொலியுமின்ன ரல்குலங்தேர்த் தட்டுமியற் சீறூ ராவமொக்குஞ் சிங்கையே-யேறூர்வார் முன்னகா மானுர் முகைநெகிழு முண்டகப்போ
தன்னகர மானு ரசம்.
போதார் மலர்ப்பொழிலும் புத்தேளி சாலையமுஞ் சீதாரி வாசமுறுஞ் சிங்கையே-சாதாரி விண்டவிசைப் பாணனர் வெங்காசங் காரகோ தண்டவிசைப் பாணனர் சார்பு.
நாகரிக ரும்பொருநை நன்னதிநீர் வீசுமுத்துஞ் கோமா மா?லயொக்குஞ் சிங்கையே-ஏக ானேக விதமுடையா ரன்புசெய்வார் தங்கள் சினேக விதமுடையார் சேர்வு.
பொன்னியலார் நெற்றியுந்தென் புள்ளு மிசைதெரிவான் சென்னியரைத் தண்மதிசேர் சிங்கையே-யுன்னிமனத்
தின்பாவ மாற்றின னெய்து கதி யெய்தவணி கன்பாவ மாற்றினன் காப்பு.
s
(ly 37)
(9,67)
(yھے yے)
(அக)
(aso)
(ass)
(سعدة)
(க3)

Page 10
.சிங்கைச்சிலேடைவெண்பா لاتهB
அக்கங் கறுத்தவர்கற் றைக்குழலிற் புத்தியிற்சேர் சிக்கங் கறுத்துவிடுஞ் சிங்தையே-மைக்கனம்போய்ச் சாயுச்சி யந்தருவார் தண்பொருந்தத் தாரெனக்குச் சாயுச்சி யந்தருவார் சார்பு. பார்த்திக்கி லுள்ள பலதலமு முக்களவுஞ் ர்ேத்திக் களவுபடுஞ் சிங்கையே-மூர்த்திக்கு மானமொழிக் தார்க்கு வடநிழற்கீழ் வந்திருந்து ஞானமொழிக் தாக்கு நகர். பேர்த்தண் டமிழ்வரையும் போறமுஞ் சேர்ந்துகலி தீர்த்தங் கொடுக்குமியற் சிங்கையே-யூர்த்த முயலு நடத்தினர் மூதண்ட்த் தெல்லாச் செயலு கடத்தினர் சேர்வு. காப்புவளைக் கையாருங் காலவளைக் குண்மடையுஞ் சீப்பினள கஞ்செறிக்குஞ் சிங்கையே-கோப்புமுறைக் குஞ்சிதத் தாளார் கொடும்பா தகர்குடியை வஞ்சிதத் தாளார் மனை. W காப்பாயர் தோளிணையுங் காந்தளில்லீழ் வண்டினமுஞ் சேப்பாய் மருப்பொசிக்குஞ் சிங்கையே-காப்பாய சற்பப் படலையார் தம்படிவ மாம்பவள வெற்பப் படலையார் வீடு. பாண்டிக் குலவலியிற் பல்கடவுளா?லயத்திற் சேண்டிக் குரனவிலுஞ் சிங்கையே-வேண்டியெனை யாழி ம?லயவெற்பா ராக்கை யெடா தாண்டுகொண்ட வாழி மலையவெற்பார் வாழ்வு.
சிங்கைச்சிலேடைவெண்பா முற்றிற்று.
-------areases
(கச)
(கடு)
(கசு)
(ଅଳ୍ପ ଶି)
(yے قھ)
(கக)
அகப்பட்ட பிரதிகளில் ஒருசெய்யுள் குறைவாக விருந்த
மையால் அப்படி அச்சிடப்பட்டது.


Page 11
பிரகடன
கங்கபுராணம் ரெய்ன் فن۔ اسالانہ لی۔
છે? 1 :}. சுேே: °+ திருவாசகம்-(மாணிக்கவாசக காகபுராணச் சுருக்கடம் Հill:II எளியம்ை கிருமணப் I.! - ili கேய்வயாஃணயம்மை திருமணப் பெரியநாயகியம்மன் விருத்த ம்,
மாஃ உரையுடன்
_ெf புTrம் சூச னக்கே ့ ့ ၂
რ*n #-
டெரிபபுரானம் ಸ್ತ್ರ:Footh டேரியபுராண வசனம் #7 ಕ್ಷೌLLT 531 # ಜು.7: ಪಿ 171 # J : r. 17.SFAT foi ஈரோஜராசியர்
தீாள்:னர் கான் rரிராஃ . கிருவியோ! .f; /*',T 3نyr If آم؟r::' கிருவின் "LT : –,fלה, ז' עץ ילr air.Far, r சேது ராண்ம் கோபி LTT:Tié! சிவஞானக்கேனிவு தோத்திர சிaஆா :ைஃாதம் சின் ஒரு னேழு
கிருவிசை ா, கிருப்பு ! ନିଞt Jör{
செய்யுட்டி T.G. تعلم الراتنة - دلة - சைவசமயநெறிபுரை
நிலநீ.
வித்தி
துெ. :(),

பத்திரம்
୍ଯାଦି) -
ச் சரித்திரத்துடன் ()
* உரையுடன்
படலம் உரையுடன் பிசுதா டன கண்மணி
ஆப்.iண்டு 5 மு:இ?
சிக்கி சங்கிரகர்,
 ை'டன் '၊ပုး၊
발
방
Luli
ரிவர் சிற்றுனர்
கலிகோ பாண்டு | தி, டேரியபுரானச்
❖፡ኌ፱
ஆறுமுகநாவலரவர்கள், பாநுபாலன அச்சகம்,
தங்கசாலோகிே, சென்ஃன.