கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மௌனம் 1993.08-10

Page 1
% 繳
 
 
 
 
 
 

N
% / % A
- 2 m
கலை-இலக்கிய முத்திங்கள் இதழி
ஆக,சேப்.ஒக் '93
ཡོད།

Page 2
மஹாகவி
Lழைய மரபான செய்யுள்களால் புராண்ங்களும், துதிப் கா. பாடல்களும் பற்பல, இலங்கையில் இயற்றப்பட்டன.நா இந்த நூற்றாண்டில் மக்களின் உணர்ச்சிக்கு ஏற்ற வடி செ வம் தரும் முறையில் புதிய செய்யுள் வடிவங்களைப்தா பயன்படுத்திப் பலர் பாட்டுகள் இயற்றி வருகின்றார்கள். தி: மகாகவி என்ற கவிஞர் வள்ளி' என்ற தொகுப்பில் பல |ஆ பாடல்கள் தந்துள்ளார் ஐந்து அடிகள் உள்ள பாடல்கIகை ளாக நூறு பாடி, குறும்பா' என்ற பெயரால் தந்துள்ளார். அவற்றில் எள்ளல் சுவை (நையாண்டி) மிகுந்துள்ளது. காதலரின் உணர்ச்சிகளை எடுத்துரைக்கும் பாட்டுகள் பல உள்ளன. புதிய முயற்சி என்று கூறத்தக்க பாட்டுகள் இயற்றுவதில் ஆர்வம் கொண்ட அவர், கவிதை, நாடகங் களும் படைத்துத் தந்திருக்கின்றார். அவருடைய நையா |ண்டிச் சுவைக்கு எடுத்துக் காட்டாக ஒன்று கூறலாம். இந்தியாவிலிருந்து இலங்கை செல்ல விரும்புவோருக்கு விசா கிடைப்பது அரிதாக இருக்கிறது. அதற்குக் காரணம் ஒன்றைக் கற்பனையாகக் கூறுகின்றார் மகாகவி என்ன
Réfugiés du Bangladesh à la saison des
 

"சிறுநண்டு மணல்மீது படம் ஒன்றுகீறும்
சிலவேளை அலைவந்து
அதைக் கொண்டுபோகும்."
- மகாகவி .
ரணம்? தமிழில் கம்பராமயணம் பாடிய கம்பர் தமிழ் ட்டார். அந்தக் காவியத்தில் அவர் இராவணனைக் ாடியவனாகக் காட்டியுள்ளார். இராவணன் இலங்கை ட்டான். இலங்கை நாட்டுத் தலைவனைத் தம் காவியத் ல் கம்பர் கொடுமைப்படுத்தியுள்ளார் வைதுள்ளார்; கையால் கம்பர் வழியில் வந்த தமிழ்நாட்டுத் தமிழர் ளை வரவேற்க இலங்கைக்கு மனம் இல்லையாம்.
கம்பர் காவியத்தைச் செய்தார் கண்டபடி ராவணனை வைதார் எம்போல்வார் இன்றெடுக்கும்
இவர்விழவுக்கு இங்குவர நம்பிக்கையாக விசா எய்தார்.
. டாக்டர் மு. வரதராசன் - 米
pluies, Irontière indienne, 1971.

Page 3
சொட்டுச் செட்டாய் தேங்கி மa
0ண் அறிந்தவன். மண்ணின் வகை தெரிந்தவன். பச்சை மண் வனைபவனவன். காலத்தை, காலதாகரிகத்தை அவன் வனைந்த மட முதுமக்கள் தாழியாக, காலம் இருக்கின்றது. கலயம் இருக்கின்றது, முடிவுறுவதில்லை. மட்கலத் தேவையுந்தான். சுழல்கின்றது அச்சு. ப ஒன்று போல் மற்றொன்று இருப்பதில்லை. வகைகளும் கூடுகின் கலப்புடனும், சித்தனா குவிமையம் தவறுகையில், தவறச் செய்கைய சூழலாலும் வனைதல்கள் சிதைகின்றன. சிதறுகின்றன. அவன் வினைவதால் வாழிகின்றான். வாழ்வதால் வனைகின்றான். சுழலு இடபடித்தான்.
rsi - -
கனவுகளுடன் அவர்கள் கொலையுண்டழிந்து ஆண்டுகள் பத்து வய * அன்வேது? ஆண்டேது?
கதைதான். கறுப்பு ஜுலைதான். திருப்புப்புள்ளிதான் எண்பத்தி மு * நிகழ்வல்ல அது இன்று.
மதிப்பீட்டுக்கும், கணக்கெடுப்புக்கும் உட்படுத்தவேண்டிய ஆண்டு : பத்தாண்டின் மறுபக்கத்திற்கான தொடக்கப்புள்ளி எண்பத்திமூன்று. இன்னும் ஏழாண்டில் தொடங்க விருக்கும் 21 ம் நூற்றாண்டின் நுக
வரலாற்றில் மக்களின் தருணம் தவறவிடப்பட்டு தனிமனிதர்களின் இயக்கமானோர் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச சொந்தத்திட்டங்கலை மக்களைச் சார்ந்திருத்தல் என உதிர்த்த வாய்ச்சொற்கள் உலரத்தெ
:
கடவுளர்களின் கைகளில் ஆயுயதங்களை கையளித்துவிட்டு அ பயன்படுத்திக் கொண்டும், வண்ங்கிக் கொண்டும் இருந்த சமுகம் ஆ 5. கனைகளை அகற்றுவதில் தொடங்கிய ஆயுதகனாவின் முனைவு, 8:
நோக்கும் இடத்தோறும் களைகளாகவே தோன்றியது. 6. தலைமை வெற்றிடத்தை முன்னிறுத்தியதுடன், அதிகாரத்தை '
இழிவுகளை அம்மனப்படுத்தியது. 7. இடப்பெயர்வை, தாயகம் துறத்தலை முன்னெப்போதும் இல்லாதவன க. இயக்கமானோர் தம் கெட்டித்தனங்களால் தமிழ் சமுக அசைவிய எதிர்வு கூறலுக்கும் உட்படாத மாய உருவகிப்பை" தோற்றுவித்தன
83 ம் ஆண்டின் மிகத்துல்லியமான வரையறுப்புகளாக இவை இல் அடையாளமாக கொள்ளமுடியும். அப்படியானால் 83 ம் ஆண்டு முன்ே வில்லையா? புதிய சித்தனைகளுக்கு வித்திடவில்லையா எனக் கே தோற்றப்பாட்டுசூழலுள் இனங்காட்டமாட்டாமல் தவித்துக் கிடக்கின் தத்துவ வித்தகர்களால் நஞ்சூட்டப்பட்டும், பேனாக்குருடர்களால் க பொய்யென புறந்தள்ளப்பட்டும், மனிதஉரிமை வேடதாரிகளால் காலின்
தொகுப்பாளர்: கி.பி.அரவிந்தன்
இணை தொகுப்பா கமுகுந்தன்
மெளனம் 9 கணணி பதிவு: கலை இலக்கிய இதழ் பொ.இரவிச்சந்திரன்
வடிவமைப்பு: ஆக.செப்அக் 93 ஆத்மன் & அநாமிக வள்ளுவர் ஆண்டு 2024 (Aach G:
A. F.T.C. arrivira ty.o
 
 
 

உடைத்த வெள்ளமென
2ம் சுட்டமண்ணும் ஒட்டாது என்னும் பட்டறிவு கொண்டவன். ாண்டங்களே உணர்த்தி நிற்கின்றன. வரலாற்றை உரககன்றன கைவனைஞாகள் எங்கே? காலத்தேவை அவன், வனைதல்கள் ாறுகின்றது வடிவங்கள். அளவை, குழையல்கள் எல்லாமும்தான். }ன. கரு, செம்மட்பாண்டமென வரிப்புடனும், கருஞ்செந்நிறக் அவன் செய்நேர்த்தி குலைகின்றது. கோணல் மாணலாகின்றது.
கவலை கொள்வதில்லை, வனைதலை நிறுத்துவதுமில்லை.
* அச்சில் செய்நோத்தி சறக்கின்றது. இதழும் இதழாழரும்
ir y P F * t 4 KK
பில், வழியில், அலைகடலில், வதைமுகாமில் இறந்தழிந்தவரின்
ன்றாமாண்டு. ஆனால் அஞ்சலக்கான வெறும் நினைவுகூரல்
ஒன்றைய பல்வேறு தோற்றப்பாடுகளின் தொடர்நிகழ்வு கொண்ட இதனை காய்தல் உவத்தலற்ற ஆய்வுக்கு உட்படுத்தினால் தான் ழைவில் தன்னும் துயரங்களைந்த புதுத்தோற்றப்பொலிவை நாம்
வீரர்களின் தருணம் அமைவுகொண்டது. 7யும் இல்லாதொழித்தது.
5ாடங்கியது. விவவ்போது சாதிய அடிமைப்படுத்தலுக்கும், குழுமோதலுக்கும் .டையைக் கொண்டது به ایالا
ம் ஆண்டில் ஆடையாய் ஆயுதங்களை அணய வாய்த்ததன்பின்
கையகப்படுத்தும் போட்டியை துரிதப்படுத்த யாழ்ப்பாணத்தில்
கயில் ஊக்குவித்ததுடன், சமுகசீர்குலைவை ஏற்படுத்தியது. க்கத்தை இடியப்பச் சிக்கலுக்குள் தள்ளிவிட்டதுடன், எவ்வகை
ாதபோதும் இன்றைய தோற்றப்பாடுகளின் பொதுக்காரணியாக, ாாக்கியதான, மாறுதலுக்கான, அடையாளங்களை வெளிப்படுத்த கக்கூடும். வித்திட்டன. வெளிப்படுத்தின. ஆனால் இன்றைய ன. அங்கொன்று இங்கொன்றாய் தலைநீட்டுகின்றன. அவையும் 2த்து திருகப்பட்டும், அகதி நெருப்பரில் குளிர் காய்பவர்களால் ழ் நசுக்கப்பட்டும், சிதைக்கப்படுகின்றன.
- நண்பர்களுக்கு மட்டும் -
it:
座? MOUNAM 6, Square du Roule
92200 NEUILLY S / SEINE க்னேஸ்வரன் FRANCE

Page 4
பத்தாண்டுகளின் பின்னாகம் கா6:ற நன்று நதானிக்க : காலக்கடனாகும். கடனேயென புழக்கத்தில் உள்ள சர்வரே!
கூட்டுச்சிந்தனையின் திசைநாடி காத்திருக்கின்றது மெளன.
*湾冷量 ؟
தமிழ் சிறார்களின் கல்வி, கலாச்சாரம், எதிர்காலம் என்னு
(1) ஐரோப்பிய சிறுபான்மைமக்களின் மொழிகளில் ஒன்றாக 2) ஐரோப்பரியநாடுகளில் வாழும் தமிழ்சிறார்களுக்கு கட்டாய
என்னும் கோரிக்கைகளை முன்வைக்கின்றது.
மெல்பானில் (அவுஸ்ரேலியா) நடக்கவுள்ள கருத்தரங்கமானது
1) அடுத்த சந்ததியினர்க்கு அர்த்தம் தரக்கூடிய தமிழர் தன (2) எதிர்கால தலைமுறையினர்க்கு தமிழ் மொழி, வரலாறு ச என்பவற்றை ஆராய இருக்கின்றது.
இரு கருத்தரங்குகளினதும் கோரிக்கைகளும், ஆய்வுகளும்
இவற்றில் எதிர்மறை அர்த்தங்கள் தொக்கி நிற்கின்றன.
நோர்வேயில் எந்தமொழிபேசுபவராயினும் சிறார்களுக்கு தய நாட்டின் கல்விமுறை. மற்றைய நாடுகளில் அப்படி இல்லை. அறியாமையாகும்.
நாம் கலாச்சாரமென அடையாளம் காட்டப்போவது எதனை அல்லது ஏற்கனவே கண்டறிந்து கடைப்படிக்கப்பபடும், பூ விளம்பரம் செய்து திருமணம் செய்தும், கோத்திரங்களுக்கேற் கலாச்சாரமும் சிறார்களைச் சார்ந்திருக்கவில்லை. சமுக
வாழ்நிலை உண்மையை சார்ந்து நிற்கின்றது.
{ટંt_r:ડ્રe கீழ் ‘ল দুষ্ট! ঐসি) வித்சியா சங்களை டடுத்துதலையே! விடுதலைடிைபோ, tiff, 65T முடியுடென்று கான் கருதவில்லை. ஆனால் இ
Oe0ekS kSBOOSTOSTS eY STSYOTJ0S ttTTSLSS SSS0SEB eeeeeO S OTO0SL Tt S
---. بد؟ {SE} - | క్తి
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாய்த்துள்ள எமக்கு சாக்குழியுள்ளிருந்து மீளும் வழிகளை கண்டறிதல் ாக நிவாரணியை நாம் முன்மொழிய முடியாது. நோய்நாடி, நோய்முதல்நாடி,
ճ),
' x 4 * 4 ** **** 烹难·对 * *
ம் பொருளடக்கங் கொண்ட இருவேறு கருத்தரங்கங்களின் அறிவித்தல்கள்
தமிழ்மொழியையும் அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொள்ளல், பமாக தமிழ்மொழிக்கல்வியை வழங்குமாறு அரசகளைக் கேட்டுகொள்ளல்.
த்ெதுவ அம்சங்கள்.
மய, சரித்திரங்கள் புகட்டும் வழிவகைகள்,
ஏற்புடைய நியாயங்களாகவும், காலத்தில் அவசியமாகவும் தோன்றினாலும்,
சிரந்தரமாக்குதல் எனக்கொள்ளுதல். ாக எம்மை எண்ணுதல்,
ததால் மொழி கலாச்சாரத்தை பறிகொடுக்காமல் காத்தல் எனக் கற்பனை
ல் என்பவற்றினை திரித்து மயங்குதல். காணாது விடல்,
மேற்குறித்த கருத்தரங்குகளின் கோரிக்கைகள், ஆய்வுகள் அர்த்தமாகும். கின்றோமானால், அதற்காகத்தான் புலம்பெயர்ந்தோமானால் நம் சிறார்கள் லை" துரிதப்படுத்தல்கள்தான் சரியானதாகும். தமிழ், கலாச்சாரம், பேசுதல்
தாய் மொழியிலேயே தொடக்க கல்வியை போதிக்கின்றார்கள். அது அந்த அதற்காய் அந்நாடுகளை எம் மொழியிலேயே கற்பியுங்கள் எனக்கோருவது
ா? எமது கலாச்சாரம் எது? எழுத்தில் வரையறுப்பில் ஏதேனும் உண்டா? சைபுனருத்தானங்களை ஆங்கிலத்தில் மொழிந்தும், சாதி கோத்திரங்களை ப கோயில் கட்டியும், தமிழ் கலாச்சாரம் உள்ளதுதானே. அவையா? தமிழும், த்தை, பெற்றோரைச் சார்ந்திருக்கின்றது. தமிழ்பேசும் மக்கள் என்னும்
棒 秦
அடியோடு * அகற்றுகலையோ, ஐக்கியத்தை உறுதிப் இலக்கிய கதினால் பெற்றுவி.
வைகளைப் பெற்றுவிடுவதற்கான 8 يقع فيها أن دمياط - 44 65 ه) تراه) بـ
க்ீன மூலம் கொடுப்பது செய்ய முடியாததென்றல்ல.
- - -āi.rసో!ష-
NYWWNYa' oalo assassertexisterox
میرفته می بالای . ن. ایلامی ) . برای لله

Page 5
நூலக முன்றில் பாரிஸ்
参
(ent Georges Pompendou
விரிந்த தரை கல்ப தித்த முன்றில் நூலக வாயிலில் ᎭᏳᏡᎧu Ꭽ4 Ꮆt" (ᎶbᎦu 1Ꭵr ,
afu J artAJ மூக்கு
, । தடித்த சொண்டு உட்குவிந்கவாய் சிறுத்த விழிகள் நீலக்கன்ைகள் சிரிப்பின் அலாரிப்பு.
பக்கங்கள் தோறும் டன்ைபாட்டு கோலம்.
பால் பேகம் உறுத்காக glᏍᏡᎧᎼᎼᎢ ᏧᏐ,ᎶiᎢ முற்றத்தில் முத்தமி.
இரண்டாயிரமாண்டு தொடங்கும்
கனத்திற்கு இறங்கிச்செல்கின்றது
பூச்சிய
#ᏂᏓᎸ-3ᏐᎥᎢ Ꭰ oᎢ 6 ᎼᎦ1 Ꭶ,Ꭷi"
விநாடிகளாய்.
இயக்கத்தின்
பூச்சிய புள்ளிக்கா
Lýl) í Gha
இவர்களின் நகர்வுகள்
கதம்பமாலையாய் கொடுக்கப்படவோ குவிகின்றன பூக்கள் éᏐᎧ)60Ꭰ6) | 6) ] 6ᎼᏡᎢ 6ᎼᎼᎢfᏂ]éᏠsᏊiᎢ
புற்றீசல்கள்.
சப்த ஒலிகள் உராய்ந்து, மோதி ஓங்கி, அமுங்கி பிணைந்த காற்று.
இதிலென் பாடல் ஏதேனும் உண்டா? எந்தப்பாடல் எந்தன் அலைவின் அடையாளம் சொல்லும்,
மோதல், குரோதம் எள்ளல், இகழ்வு களைந்த பாடல்களில்
சோகப் பகிர்வு.
t. j. »oči i: LI I U
கட்டுLDரமென இசைநாகத்தில் மிதக்கின்றது. மூங்கில் செல்விந்தியர் டாட்டு.
3.4 ...B.
மூங்கில் டே சட்டே பு
கொட்ட கொட்ட
gjuji .n மூச்ச பூட்டுகின்றது.
பTடுபட்ட கிழவா U T O L 65it (ah - çlri i L Ꭶ+ᎧᎼᎦ1 ᎧᎼᏑᎰ; " urt ; Ꭶ,-Ꭲ ffiᏍ3Ꭲ
+k_o)}{3})+ 3, 6), † : T.
5T ifi..', st: હિટ, T. BLi: [ , f);}} ഉ(':'്',
;at -. لم Կյ frrfl«Ծ1 3, k + 1 *ւԸ?
நார் கொடும்
♔! :) டபின்னப்பட்டுள்ளான். அந்தீஸ் LDIT56بلاي اللاز bib اليوم இறங்கி:|ந்த
கலைஞன்,
சொல்லக் கூடும்
5 i gnih.g6 GILD 856 | sg.sr 50T
அல்பர்
abi Tu 1дњti
தொலைந்து போனது.
நான் இகைக் என்பாடலென்று.?
கிட்டார் நரம்புகளில் விரல்நுனியின் UU — DJìlìlóñ) அதிள்கின்றான் Gu JFTLJLCITFT 65.
சுருண்ட மயிரை வாரி நிமிர்த்தி பயற்றங்காய் நீள அகலங்களில் பின்னல் சுருள்கள் காற்றில் நிமிர்கின்றது.
றேகே இசையில் வடிகின்றது குருதி.
பொஃப்பல்லோ சோல் இழுத்துவரப்பட்டாய்
岛...
அவர்கள் சொல்லலாம் நான் சொல்லக் துணிே இதுவென்று
6TTLTL 6)
ஆக, செப். அக் 93
3

பரில்லை
S. 65
ஜர்
S)」も5T「T
குந்கொன்றில் நினறபடி சொற்களை விசிறுசின்றான் தடிக்க உதடுகளால் Sp{ff) ፏ{I]ቓ6) | Gi; .
“(čUTuři 6:3 (E ST 63i ŠmrT uj ay?fig, fo87 நான் கிடந்தது தப்புத்தான் மின்னணுக் கொலைபேசி மின்சார உஒார்தி
கண்வெட்டும் நேரத்திடை காரியங்கள்
6ി ഔിL-ക$('b3', ந்ெதுவிட்டேன் மன்னத்துக்கொள் என்னிடத்தே மின்னொளி. மின் இனூர்தி தொலைபேசி, தொலைக்காட்சி זל 6 ד&
-L,{ہ بifا آT 6O اڑانی ;(% it آ62
TFg,కేతగాథ
-- &q_1_1_1 + ঐ, সু){T ' &কতা ·
*L@ * sm21+
lytóð á. Fish I ULI எந்தன் கோ8 னக்கையும்
реllo, I Бати...”
Gা মেঠো
காதைப் பொத்கி அறைந்தார்) போலவும் நூலகத் தொடர் மாடி சவர்களை உலுக்சி கணன்னா டி சட்டங்களில் முட்டி எதிரொலித்தும். இதுவாயிருக்குமா? எக்கன் பாடுபொருள்.
விளக்குக்கலைந்து நெருப்பில் அழியும் விட்டிலT நான்.
தலைநிமிர்த்த மாட்டாமலும் தன்னுள் சுருண்டு உலகம் வெறுத்தும் போதையராகிய ഉt'Lിക്ട് (പ്ര (ബ്ബ விழுந்தும், கிடந்தும் இசையினில் புரண்டும்
அந்நியமாவனோ நான்.
மாட்டேன். மாட்டேன் நான் இசைத் தெழுவேன் உரத்துப் பாடுவேன் எனக்கொருபாடல்.
கி.பி.அரவிந்தன் இலைதுளிர்காலம் - 1993
மெளனம்

Page 6
அனுமதி
சிசு சரிவந்திருந்தது. முகாம் மண் டபத்தினுள் இருக்கும் குஞ்சு அக்கா தருவதாகச் சொல்லியிருந்தாள். வெளிநாட்டில் இருந்து அவவிற்குதம்பியாம் காசு அனுப்புகிறதாம். கண்மணி பத்து. ஐந்து வாங்கிறதும் அதை சொன்னபடி கொடுத்துக் கொள்வதாலும், இம்முறை அஜம்பது ரூபா கேட்டபோது குஞ்சு அக்கா மறுக்காமல் தருவதாக சொல்லியி ருந்தாள்.
மாலாவும் நேற்று குழாய் கிணற்ற டியில் வைத்து கேட்டபோது, போகும்போது எடுத்து தருவதாகச் சொன்னாள். நீலச்சேலையாம்! சிங் கப்பூராம். ஒருவருக்கும் இரவல் கொடுக்கிறதில்லையாம். "கண்மணி அக்கா நல்லா பழகினதாலதான் தாரன்" என்று சொன்னதை கண் மணி புருசனிடமும் பெருமையாகச் சொல்லியிருந்தாள்.
தங்கச்சியிடமிருந்து வந்த கடிதத்தை இன்னுமொருதரம் பார்க்க வேணும் போல் இருந்தது. உடுப்புப் பெட்டி யின் கீழே வைத்து இருந்ததை எடுத்தாள்.
"அன்புள்ள தங்கச்சி, நாங்க நல்ல சுகம், உங்களது சுகம் எப்படி? மேலும் சென்ற கிழமை வருவதாக எழுதியிருந்தாய், நாங் கள் பார்த்துக் கொண்டிருந்தோம். உன்னை மகன் திலீபன்தான் கேட்டு குழப்படி. சிலநேரம் அழு வான். எனக்கு இப்ப வயித்திலை யும் ஏழுமாசம் முடியுது. அதனால் நான் வருவது கஸ்டம். அடுத்த கிழதை கட்டாயம் வந்திர வேணும். எதிர்பார்ப்போம். அன்புடன் தங்கச்சி- கமலா"
முதலில் 3 குடும்பம்தா அனுமதி
படகும் வசதி டது. அத7ை மணி குடும் தங்கச்சி இருக்க வே
நாலைந்து தங்கச்சி கு திமுகாம் ெ இருவாரங்க கச்சியிடம் இ கிடைத்தது.
கடிதம் இத் எழுதவில்ை குகள் செய்து
நாளை அச் னம் கொடு உடன் பலக
25ff 627.7 9Ff70 17 தையில் வே டும்'
காலுக்கொ திற்கு தே6 ቇjöJ, ←ቇgg குவித்து போட்டு ப டால் சரி'
நாளையிர சுட்டெடுக் சாப்பாட்டு, ளைகளுக்கு தோடு த்ெ லாம். மா. வாள்' இட் துக் கொண்
) ،ܐܵ: ܙܕܘܗGn |
 

ண்மணியின் தங்கச்சி இயக்கத்திடம் பெற்றுக்
கொண்டது. திப்பட புறப்பட்டும் விட் ால், பின்னர் வந்த கண் ம்பம் சிவகங்கையிலும், வேலூரிலும் ண்டியதாகிவிட்டது.
ஆட்கள்
மாதமாக கண்மணிக்கு டும்பம் இருக்கும் அக தெரியாமலே இருந்தது. ளுக்கு முன்புதான் தங் இருந்து முதல் தொடர்பு இது இரண்டாவது தற்கு கண்மணி பதில் ல. போவதற்கு ஒழுங் து கொண்டிருந்தாள்.
திகளுக்கான உதவிப்ப ப்பார்கள். காசு எடுத்த ாரம் முறுக்குச் சுடுவதற் ன்களை சிவகங்கை சந் 1ண்டிக்கொள்ள வேண்
ரு செருப்பு பிரயாணத் வை போல் இருந்தது. ரூபாவிற்கு சந்தையில்
வைத்திருப்பார்கள். ார்த்து வாங்கிக் கொண்
வே பலகாரங்களைச் இரவுச் குே ஏதும் செய்து, பிள்
கொடுத்திற்று நேரத் ாடங்கினால் முடித்திட pாவும் உதவிக்கு வரு படி கண்மணி நினைத்
வேண்டும்.
டாள்.
4.
அடுத்த நாள் அகதி உதவி பனம் கொடுத்தார்கள். சந்தைக்குச் சென்ற கண்மணி பலகாரம் முறுக் கிற்கான சாமான்களை வாங்கி னாள். காலுக்கு ஒரு செருப்பையும் போட்டு அளவு பார்த்து வாங்கிக்
கொண்டாள்.
அன்று இரவு மாலாவும் உதவி செய்து கொடுத்தாள். எண்ணெய் சட்டியில் பலகாரமும் முறுக்கும் சீறிக் கொண்டு பொரிந்தது. செய் துமுடித்த பலகாரம். முறுக்குகளை பொட்டலம் கட்டினார்கள். பொட் டலங்களை கண்மணி அடிப்பா வைத்து அதன்மேல் வேறுசில பானைகளால் மூடினாள் பத்திரமாக
னையில்
மாலா போவதற்காக எழும்பினாள். "மாலா நாளைக்கு நான் பாஸ் எடுத் திற்று வந்தால் நாளையண்டைக்கு போகவேனும்." சேலைக்காக ஒரு ஞாபகப்படுத்தல் போல இப்படிச் சொன்னாள்.
குஞ்சுஅக்காவும் சொன்னது போல ஐம்பதுருபா கொடுத்து இருந்தா, படுக்கைக்கு போகும் முன் காசு களை எண்ணிவைத்து விட்டு படுக் கவேனும் போல் இருந்தது கண்ம ணிக்கு. முகாம் மண்டபத்தினுள் ஆரவாரம் இருக்கவில்லை. ஒருசி லர் மட்டும் மெதுவாக கதைப்பது கேட்டது. அந்த விடி மின்விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.
அரிசிப் பானையில் இருந்த, குஞ் சுஅக்கா கொடுத்த ஐம்பதுருபா வோடு அகதி உதவிப்பணக்காசில் சாமான்கள் வேண்டியது போக
மிகுதியையும் எடுத்து கணக்குப்
ஆக, செப். அக்

Page 7
பார்த்தாள். நூற்றிஐம்பது ரூபா மிகுதி இருந்தது. வேலூருக்கு போகவர நூறுரூபாவிற்கு குறை யாமல் தேவை. மிகுதி அடுத்தமாத அகதிப்பணம் கொடுக்கும்வரை செலவிற்கு சரியாக இருந்தது.
நாளைக்கு விடிய எப்படியும் அனுமதி எடுத்துவிட்டால், வேலூர் பயணம் சந்தோஷம் தான்'
வேலூர் பெரியபஸ் நிலையத்தில் இறங்கி நாலாவது நம்பர் பஸ்சில் ஏறி அகதிமுகாம் என்று சொல்லி ரிக்கற் எடுத்து அதில் ஆட்களிடம் கேட்டால் காட்டி இறக்கி விடுவார் களாம். 'இப்படி பிரயாணவழியை நினைத்துக் கொண்டு இருந்தாள் கண்மணி
அன்றைய இரவு நித்திரை கூட சரி யாக வரவில்லை கண்மணி நேரத் தோடு எழுந்து கொண்டாள். காலைவேலைகளை விரைவாக செய்து முடித்தாள். நேரம் எட்டு மணியாகியிருந்தது சோற்றுக் கரை யலை (1) பிள்ளைகள், புருசன் அவளுமாக எல்லோரும் பங்கிட்டுக் குடித்தனர்.
ஒரு மணித்தியாத்திற்கு எழுபத் தைந்து காசு வாடகைச் சைக்கிள் ஒன்றை புருசன்காரன் எடுத்துக் கொண்டான். தம்பியை கவனமாக பார்த்துக் கொள்" மூத்தவளிடம் சொன்னாள் கண்மணி
தாலுகா அலுவலக முற்றத்தில் சைக்கிளை நிற்பாட்டினார்கள். அலுவலக விறாந்தையில் ஏறும் போது உள்ளே வேலையில் இருப் பவர்களின் சத்தம் கேட்டது. கண்ம ணியும், புருசனும் வாசலால் எட்டிப் பார்த்தனர். உள்ளே உடனடியாகச் சென்றுவிட கால்கள் தயங்கின.
அவ்வேளை "ஏனுங்க நீங்க சிலோன்காரங்கதானே." இப்படி கேட்டுக் கொண்டு அருகில் வந்தார் ஒருவர், அங்கு பரியோனாக வேலைபார்க்கும் அந்த ஆள். தாங் கள் அனுமதி எடுக்க வந்த விட யத்தை அவரிடம் கூறினார்கள், கண்மணியும் புருசனும்,
"ஆமா சரிங்க இந்த அம்மாதான்
காங்க- அந்த அம்மாகி
பேசுங்க.." என்று அலு ண்டப சுவர் ஒரமாக இ எழுதிக் இளம்பெண்ணை
அந்த ஆள், இருவரும், இருக்கும் மேசையடிக் னர். அந்தப்பெண் நிமி "கொப்ப
கொண்டிரு
ளவில்லை. புரட்டிக் கொண்டிருந்:
அதில் தேடியதை தாளில் குறித்துக் ( மீண்டும் ஒரு கொப்ப தேடினாள், குறித்தா சரிபோலும்! அப்போது தாள்.
"என்னம்மா நீங்க
என்ன வேணும்." த. முகாமிற்கு தங்கச்சி பார்க்கப் போக அனு வந்தததைச் சொண் மணி "சரிமா நான் இ திருக்கேன். கொஞ் கழிச்சு வர்றிங்களா.." பார்க்காமலே எழுந்து ஏதோ தேடினாள்.
வெளியில் கிடந்த வா வந்து அமர்ந்து கொண் ணியும், புருசனும். கிட்ட மணித்தியாலம் அதன் பின்னர்தான் அந்த அதிகாரி "சரிம ழுெதி வைத்திருக்கீங்க மணி இல்லை என னாள். "கண்டிப்பாக பு அப்போதான் அனுமதி எனச் சொன்னாள்.
அகதிமக்களின் பிரச்சனையைப் -486ীে6 160ওঁT60ন্তাধ্যা - பார்க்க இப்ப புதிசாக வந்திருக் தமிழ்நாடு
ஆக, செப். அக் 93 5

GL GuiTui வலக உள்ம ருந்து ஏதோ க்கும் ஒரு காட்டினார் அந்தப்பெண் குச் சென்ற ர்ந்து கொள் ஒன்றைப் $/reft.
வேறு ஒரு கொண்டாள்.
யை எடுத்து ள். எல்லாம் தான் நிமிர்ந்
சிலோனா. ான் வேலூர்
ஆட்களை wமதி எடுக்க ೫rror &ar ப்பதான் வந் Fuló நேரம் பதிலை எதிர்
அமாரியில்
ங்கு ஒன்றில் டனர் கண்ம -த்தட்ட ஒரு ஆகியிருக்கும். அழைத்தாள் ா, நீங்க மனு ளா?." கண் தலையாட்டி }னு வேணும் է50 զուգ պմ: "
"எங்களிற்கு விபரம் தெரியாதம்மா! முன்பு எல்லாம் அடையாள அட் டையைக் காட்டிக் கேட்டா எழுதிக் என்று ஒரே குரலாக சொல்லிவிட்டுப் பரிதா பமாகப் பார்த்தனர் கண்மணியும், புருசனும், பெரிய தொந்தரவாய் போய்ச்சுங்க. இங்கே
கொடுப்பார்களே"
"உங்களால
பாருங்க இப்ப அப்படியில்லைங்க. அகதி என்று வந்திருக்கீங்க. அப்பு றம் ஏன் ஊர்சுத்த அனுமதி கேட்டு தொந்தரவு பணறிங்க..?" என்றாள் முகத்தைக் நாளைக்கு
கண்டிப்பாக்கியவாறு,
அல்லது இன்று மாலையே எழுதிக்கொண்டு வந் தால்தான் என்னால் அனுமதி தர முடியும்" என்று சொல்லிக் கொண்டு வலதுகையை வாசல்
கதவின் பக்கம் நீட்டினாள்,
ஒருவாறு முகாமிற்கு திரும்ப மத்தி யானத்திற்கு மேலாகி விட்டது. முதலில் மாலாதான் கண்டாள். அனுமதிபற்றி விசாரித்தாள். கண் மணி விபரத்தைச் சொன்னா. தனக்கு மனு ஒன்றெழுதித்தரும்படி
கேட்டாள்.
மதியச்சாப்பாட்டு முடிந்தபின் மனு எழுதித் தருவதற்காக வந்தாள். நாளைக்கு பயணம் ஆரம்பம் என வும் இரண்டு நாட்கள் வேலூர்மு காமில் தங்குவது என்றும் எழுதச் சொன்னாள் கண்மணி
கண்மணி புருசனிடம் "உடனடியாக தாசில்தார் அலுவலகம் மீண்டும் போவோமா" என்று கேட்டாள். அவன் கரும்பு வெட்டும் வேலை யிருப்பதால் அதைப்பற்றி விசாரித்
ஒளி மதுவை உண்டு காகங்கள் கரையும் புலராத பொழுதில் மெளனம் கலைந்தது
அமைதியைக் குலைக்கவோ பெளர்ணமி வந்தது மேகக் குப்பைக்குள் இரவுச் கருப்பு வெளிச்சத்தின் கதவுகளைத் திற
இருள் இருள் வெளியில்
இருளைக் கிழித்துப் படரும் ஒளி அகத்தில்.
சூரியனைத் தூக்கி எறி
மெளனம் 3)

Page 8
துவர தானும் மாணிக்கமும் போக விருப்பதாக சொல்லி மறுத்து விட் டான்.
தாசில்தார் அலுவலகம் பழக்கப் பட்ட இடம்போலாகி இருந்தது கண்மணிக்கு. கடும் வெயிலில் வந் தால் முகமெல்லாம் வியர்த்து வழிந் தது. சேலைத்தலைப்பால் துடைத் துக் கொண்டு, வாசலில் நின்று எட் டிப் பார்த்தாள். அந்தப்பெண் அதிகாரி ஏதோ எழுதிக்கொண்டி ருந்தாள். மெதுவாக அவளது மேசையடிக்குச் சென்றாள் கண்
Loaf).
"எண்ணம்மா மனு கொடு மனுவைக் கொடுத்தாள். படித்து முடித்த அந்தப்பெண் ஒரு பொலிஸ்காரனைப் போல் விசாரித் தாள். அனுமதித் துண்டு நிரப்பப் பட்டது. கண்மணியும் கையொப்ப
எழுதிற்றியா?
பார்ப்போம்." கண்மணி
மிட்டாள்.
அந்தப்பெண் அதிகாரி பியோனை அழைத்து இந்தாப்பா இதில தாசில்தார் கிட்டே கையொப்பம் வாங்கிக்கிட்டு இந்த அம்மாகிட்டே கொடுத்திடு." தாசில்தார் ஐயா கலெக்டர் அலுவலகத்தில் நடை பெறும் கூட்ட ஒழுங்குகளைக் கவ னிக்கச் சென்றிருக்கிறாரம்மாஅவரை இன்று பார்க்க முடியாதே" என்றான் பியோன், "அப்ப ஒன்றும் பண்ண முடியாதும்மா, நீ போயிற்று அப்புறமா வா."
கண்மணி விடவில்லை ஒருதரம் உதவி தாசில்தாரிடம் அனுமதி கொடுப்பதுபற்றி கேட்டுப் பார்த் தாள். அவர் தனக்கு அனுமதி கொடுக்கும் அதிகாரமில்லையெ னக் கையை விரித்து விட்டார்.
அலைச்சலினாள் களைத்தவளாக கண்மணி முகாம் வந்து சேர்ந்தாள். மாலா கண்மணியைக் கண்டதும் கேட்டாள் "என்னக்கா பாஸ் எடுத் தாச்சா?." நடந்த விபரத்தை கண்மணி கூறி னாள்.
"போனமாதம் முகாமில் இருக்கும் சுந்தரத்தாரும் அனுமதி எடுக்க அலைந்து விட்டு, பொலிஸ்கார ஏட்டு ஐயாவிடம் சொல்லிவிட்டுத் தானே போனவர். நீங்களும் அப்
படிச் செய்யலn சொன்ன ஆே னிைக்கு கொஞ்ச தது. "யாழ்ப்பான களிட்டை பா6 போலத்தான் பெருமூச்சை ெ கண்மணி.
அன்றிரவு கண் நேரமாகியும் நித் புரண்டு புரண்டு தாள், முகாமில் எரிந்து கொண்ட
MADÓIT இ போதெல்லாம்
குத்தியது. துப்பட மூடிக் கொண்ட
COOCC O
வேலூர் முகாமி கள் விளையாடி னர். கண்மணிய பனை தேடியது முன்னால் நிற்கு ரிக்க அவர் விட றார். திலீபன் த நின்று விளைய தான். கண்மண தும் தங்கச்சி கண்
"டே திலீபா
என்று அவள்
ளிக்குதித்து க 4560)6Q7 45L ... 4gl L u l. யாகப் பெரியம் மணி தூக்கி னங்களில் முத் கொண்டு வர பொட்டலத்தை இறக்கிவிட்டாலி
துப்பட்டி வில விளக்கின் ஒளி குழாய் கிணற்ற கும் சத்தம் இருப்பதை செ குடும்பத்திற்கு னையோ?" க ஒன்று மனதில்
பானைகளில் வைக்கும் பேr தொடங்கியது. போட்டு குடித் எழுப்பும்போது விட்டது.
மெளனம் )ே

Gио“ srca tom svт
9f7"AFROAV
ம் இதமாக இருந் ாத்தில் பொடியன் ஸ்சிற்கு திரிந்தாற்
கிடக்கு" என்று வளிப்படுத்தினாள்
மணிக்கு நீண்ட
திரை வரவில்லை. அசைந்து படுத் விடிமின் விளக்கு ' டருந்தது. வலுக்கட் மைகளைத்திறக்கும் ஒளி கண்ணைக் ட்டியை சரி செய்து
77.
}ՇԾO OOOOO
ன் முன் பிள்ளை டக் கொண்டிருந்த பின் கண்கள் திலீ அந்த முகாமின் ம் ஒருவரிடம் விசா ட்டைக் காட்டுகின் ங்கச்சியின் அருகில் ாடிக் கொண்டிருந் ரி அருகில் சென்ற ாடு எழுந்தாள்.
பெரியம்மாடா..." சொல்லவும் துள் ண்மணியின் கால் பிடித்தான். மழலை மா' என்றான். கண்
அனைத்தாள், கண்
தமிட்டாள். தான் திருந்த பலகாரப்
கொத்து அவனை
r.
கிகிடக்க விடிமின் கண்ணை குத்தியது. டியில் நீர் இறைக் விடிந்து கொண்டு ால்லியது. தங்கச்சி
என்ன பிரச்ச ாவு பற்றிய பயம் ஓடியது.
தண்ணிரைப்பிடித்து து தரைவெளிக்கத் முகம் கழுவி, தேனீர் து பிள்ளைகளையும்
நன்றாக விடிந்து
d567 to :
பாவிற்கு
"யாழ்ப்பாணத்திலே பொடியங்களிட்ட
திரித்தாற் போலத்தான்
கிடக்கு" என்று பெருமூச்சை வெளிப்
படுத்தினாள் கண்மணி
கண்மணி முகாமின் வாசல்படியில் நின்று பொலிஸ்காரர் தங்கும் கட் டிடத்தைப் பார்த்தாள். ஏட்டு ஐயா அப்போதான் எழுந்து பல்துலக்கி றார். இன்னமொரு அரை மணித் தியாலத்தில் போய்க் கேட்கலாம்" என நினைத்து கொண்டாள்.
"கண்மணியக்கா." மாலாவின்
குரல் கேட்டு திரும்பினாள். மாலா சேலையோடு அருகில் வந்திருந் தாள்.
சாமான் வாங்க வருவதற்கு தாமதமானாலும் ஆகலாம்- கண் மணி, நீ பாஸ் எடுத்துவிட்டால், என்னைத்தேடி அலையாதேசேலையை இப்போதே தந்துவிட்டு போறேன்"
நான் சிவகங்கைக்கு
போறேன்
நீலச்சேலை. அதில் ரோசாப்பூக் கள் குஞ்சுக் குஞ்சாக இருந்தது. அழகு மொத்தமாகத் தெரிந்தது. கண்மணிக்கு ஆசையாக இருந்தது.
"ஏட்டு ஐயாவிடம் அனுமதி கேட் கத்தான் பார்த்துக் கொண்டிருக் கின்றேன்" என்றாள் மாலாவிடம், மாலா அவசரஅவசரமாகக் கிளம் பரினாள்.
சிறிது நேரம் சென்றதும் கண்மணி பொலிஸ்காரர் தங்கும் கட்டிடவா சலை நெருங்கிக் கொண்டிருந்த போது ஏட்டு ஐயாவிற்கு ஏதோ புரிந்திருக்க வேண்டும்.
"எண்ணம்மா உங்களுக்குள்ளாற சண்டை போட்டுட்டீங்களா?." கண்மணி சிரித்தவாறு மறுத்துக் கொண்டு, நான் வேலூர் முகாம் போவதற்கு அனுமதி கேட்டு வந் திருக்கேன் ஐயா!" என்று மிகவும் பணிவாகச் சொன்னாள். தாசில் தார் அலுவலகத்திற்கு அனுமதி எடுக்க திரிந்து கிடைக்காத விபரத் தையும் சொன்னாள்.
ஆக, செப். அக் 9

Page 9
பொறுமையாக கேட்டுக் கொண்ட ஏட்டு. "அதெல்லாம் (լքւgւնմո՛ தும்மா" நாங்க உங்களது பாது காப்பு மட்டும் தான் பொறுப்பு- மற் றப் பிரச்சனைக்கெல்லாம் தாசில் தார்தான் பொறுப்பும்மா." எனச் சட்டென்று மறுத்துக் கொண்டார்.
நான் அதிகநாள் தங்கப் போவ தில்லை ஐயா! இரண்டு நாட்கள்
யாக பலகாரம் செய்து திருக்கேன் ஐயா- ! கருணை ܗܝ காட் அவளை அறியாமலே ருந்து நீர்வழிந்துவிட்ட
கண்மணியின் கலங்கி ஏட்டு ஐயாவை, அ வாயிலிருந்து வரப்போ தைக்காக ஏக்கத்தோடு
மட்டம்தான் ஐயா! மிகவும் ஆசை
மனித நாகரிகம் என்பது இலக்கிய, ஓவிய, சினிமா, புகைப்படக் கலை என்று எதையும் தவிர்க்காமல் வளர்ச்சியடைந்து வருவது கண்கூடு.
புகைப்படக்கலை என்பது ஆரம்பத்தில் அழகியலில் மையப்பட் டிருந்தாலும் தேவைகளின் நிமிர்த்தம் சமுக யதார்த்தங்களை உள்ளதுபடியே காட்டத் தொடங்கி தனக்கென்ற தனத்துவமான இடத்தைப் பிடித்துள்ளது.
இன்றைய இருபதாம் நூற்றாண்டின் கடைசியில் விஞ்ஞான வளர்ச்சியின் அபரிதமும், தொடர்பு சாதனங்களின் அகண்டவிரி
ஆலும் உலக நிகழ்வுகளை எம்முன் நிலைநிறுத்த விடுகின்றன.
ஆனால் எல்லாமே உண்மையாக அமைந்து விடுவதில்லை. விஞ்
ஞான செயற்கை முலாம் போடப்பட்டவையாகவும், தன்ந6, பிரச்சார
வடிவங்களாகவும் பல அமைந்துவிடுகின்றன.
இதையும் மீறி உண்மையை நிலைநாட்ட பலதனிமனிதர்கள், ! குழுக்கள், அமைப்புகள் செய்யும் தியாக உழைப்பு மிகவும் பெறுமதி வாய்ந்தது. இப்படியான புகைப்படங்களைத் தொகுத்து ஒரு கண் காட்சி 1988 ம் ஆண்டு பாரிசிலுள்ள புகழ்பெற்ற ஜோர்ஜ் பொம் பித்தோ நூலகத்தில் இடம்பெற்றது.
அதில் இடம்பெற்ற சிலபடங்கள் மீளவும் பதிவாகின்றன.
ஆக, செப். அக் 93
 
 
 
 
 

கட்டிவைத் "காலங்காத்தாலே வந்திருந்து
ங்க தான் தொந்தரவு பண்ணாதீங்கம்மா, னமுங்க." அதெல்லாம் என்னாலே முடி கண்களிலி யாது." என்றவாறு ஏட்டு எழுந்து f. சென்றார்.
பச்சை மிளகாயும், வெங்காயமும் கும வாாத சேர்த்திருப்பார்கள்.
{1) கஞ்சி டோன்ற ஆகாரம்

Page 10
பபிரான்சு
Breton dress: but there
வழக்கொழிந்த மொழிகள்
பிரான்சின் புறவன்ஸ் (PFOVANCE) பிரதேசத்தில் உள்ள ஓர் பாடசாலையின் ஓர் ஆசிரியரும் 8 வயது நிரம்பரிய மானவர்களும் சேர்ந்து பிரான்சின் 400 வருட சரித்திரத் திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பிரெஞ்சு மொழியைப் பயில்வதற்கு பதிலாக தங்கள் தாய்மொழியாகிய PROVANCAL என்னும் மொழியை கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இம்மொழியே TFOபBADOURs என்னும் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களினால் முதன் முதலில் ஐரோப்பா முழுவதும் 10 ம், 11ம் நூற்றாண்டுக ளில் பரவியிருந்த மொழியாகும்.
ஆம் என்று பிரெஞ்சுமொழியில் "Oபr என்று எழுதுவதற் குப் பதிலாக அவர்கள் 100" என்று எழுதுகின்றார்கள்.
பரிரான்சின் சாதனையாளராக கருதப்படும் மன்னன் Loபs x// தொடக்கம் நெப்போலியன், சாள்ஸ் து கோல் ஆகியோர்களால் சrததaமாக்கப்பட்ட இணைப்பு முயற் சியை தகர்ப்பதற்கு இந்த பயிற்சி முறையே போதுமா னதாக இருக்கும். இருந்தும் PYFEWEES மலையடிவாரத் தில் இயங்கும் பிரதேச வானொலி நிலையம் சிறுவர் நிகழ்ச்சிகளை BASQபE என்னும் மொழியில் நடத்தத் தொடங்கியுள்ளது, EFE74GWE இல் வசிக்கும் மக்கள் நாடகங்களையும், அகராதிகளையும் BPETOW (ஓர் CELTIC மொழி) மொழியில் தயாரிக்க தொடங்கியுள்ளார்கள்.
நான்கு நூற்றாண்டுகளாக பாரிசை மையப்படுத்திய ருந்த அரசாங்கங்கள் எல்லாம் பிரதேச மொழிகளை பரின்தங்கிய மொழிகள் எனவும் நாகரிகமற்றவை எனக் கூறி பெறுமதியற்ற மொழிகளாக்கி பபிரெஞ்சு மொழியை மிகவும் தகுதியான மொழி எனக்கூறி நாடுமுழுவதிலும் நடைமுறைப்படுத்துவதில் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டன.
மேற்கு ஐரோப்பரிய நாடுகள் சிலவற்றில் பிரெஞ்சு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் இருந்தன இவற்றில் 8 முழுமையான மொழியமைப்பையும், 12 க்கு மேற்பட்டவை தனியே பேச்சு வழக்கு மொழியாகவும் இருந்தன, சில பரிரதேசங்களில் இருந்த இம்மொழிச் கூறுகள் பலவற்றை அந்நாடுகள் தேசியஇணைப்பு என்ற ாதியில் திட்டமிட்டமுறையில் ஒழித்துக்கட்டி விட்டன.
மெளனம் )ே
 

are only 250,000 native speakers
|வழமைக்குத்திரும்புகின்றன
ஆனால் ஆங்கிலமொழியுடன் இணைகின்ற ஐரோப்பா வும் நாடுகளின், எல்லைகளை இல்லாமல் செய்துவிடும் என்பதனால் பிரெஞ்சு அரசாங்கம், பல தேசியத்தன் மைகள் நிறைந்த பிரதேசமொழிகளை ஊக்குவிக்கவும், வாழிவு கொடுக்கவும் முனைந்துள்ளது. இம் மொழிகளி னால் தங்கள் தேசிய அடையாளத்திற்கு விளையும் ஊறுகளைவிட ஆங்கிலமும் இணையும் ஐரோப்பாவும் கூடுதல் கெடுதலை ஏற்படுத்திவிடும் என்ற பயத்தின் காரணமாகவே, இப் பபிரதேச மொழிகள் உறுதியாக வளம்பெற வகை செய்ய வேண்டியநிலையிலுள்ளது.
இணையும் புதிய கூட்டமைப்பு ஆட்சிமுறையிலான பெரிய ஐரோப்பாவினால் தங்கள் பாரம்பரிய கலாச்சாரங் கள் அழிவுக்குள்ளாக நேரிடும் என்ற பயத்தின் காரண மாக எல்லா மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தங்களிட முள்ள எல்லா சிறுபான்மை மொழிகளுக்கும் புதுவாழ்வு கொடுப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டன.
மக்கள் தாங்கள்ாகவே உணர்ந்து தங்கள் மொழிகளை பாதுகாக்க தொடங்கியுள்ளார்கள்," என்று கூறுகின்றார் கள். மயBLIN ஐ தலைமையகமாக கொண்டு இயங்கும் ஐரோப்பரிய அலுவலகத்தின் உதவி இயக்குனர் DAFM AD EFEATHWACH என்பவர். இவர் மேலும் கூறுகையில் இப்போது பல மக்கள் தங்கள் பிரதேசங்களின் இயற் கையையும், கலாச்சாரங்களையும் காப்பாற்ற தலைப்பட் டுள்ளதை எம்மால் காணமுடிகின்றது, தங்களை சந் தோஷப்படுத்தும் ஐரோப்பாவின் பலபகுதிகளை தாங் கள் இழந்து கொண்டிருப்பதை உணரத் தொடங்கியுள் attrifesar.
ஜனவரிமாதத்தில் பெரியனதிர்பார்ப்புகளுடன் தயாரிக் கப்பட்ட திட்டமொன்று வெளியாகியுள்ளது. அதில் பிரெஞ்சு அரசாங்கம் தனது மாநிலங்களில் உள்ள பாட சாலைகளுக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் (பிர தேச மொழிவழக்குகள் உள்ள மாநிலங்கள்) புதிய பிரெஞ்சுமொழியும், பிரதேசமொழியும் இணைந்து இரு மொழிப்பாடத்திட்டங்களை உருவாக்குமாறு 10 வருடங் களுக்கு முன்பு தன்னால் பிரதேசங்களுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் உத்தரவிட்
ஆக செப். அக் 99

Page 11
டுள்ளது. அத்துடன், பிராந்தியமொழிகளை பிரசுரங்கள், நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள், சினிமா போன்றவற் கூடாக வளர்ப்பதற்கு உதவிசெய்யும் வகையில் ஓர் அமைப்பரினை உருவாக்குமாறும் உள்ளுராட்சி அமைப்புக் களை பணித்துள்ளது.
பலநாடுகளைத் தன்னெல்லைகளாக கொண்டிருக்கும் ஒர்நாடு தன்னுடைய அழிவுக்குள்ளான சிறுபான்மை மொழிகளை காப்பாற்றுவதற்கு பலகுறிப்பிடத்தக்க திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்த புதிய ஆர்வம் பரிரான்சுக்கு மாத்திரமல்ல வேறுநாடுகளுக்கும் ஏற்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1982 ம் ஆண்டு மேற்கு ஐரோப்பிய மொழிகளுக்கான அலுவலகம் ஒன்று ஐரோப்பிய சமுக அமைப்பு நாடுக ளினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற் கான நிதித்தேவை மிகவும் உயர்வாக உள்ளது. ஒவ் வொரு ஆண்டும் அதன் வரவுசெலவு திட்டத்தில் இவ் வலுவலகத்திற்கென 42 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்
படுகின்றது. இவ்வலுவலகம் இந்நிதியினை அயர்லாந்
தின் GAEL/C மொழி அடபிவிருத்திக்காக கணணிதிட்டமி டல் தட்டுக்களை தயாரிப்பதற்கும் (Computer Software) வட இத்தாலியில் FF/ULAW மொழிவகுப்புக்களை நடத்துவதற் கும் நெதர்லாந்தின் FF/SAW மொழி தகவல்நிலையங்க ஞக்கு உதவி செய்வதற்கும் பயன்படுத்துகின்றது.
12 அங்கத்துவநாடுகளைக் கொண்ட ஐரோப்பரிய சமுகம் தாங்கள் இப்போது ஓர் புதிய வடிவத்தை பெற்றுவிட்ட தாக கருதத் தொடங்கியதோடு புதிய அங்கத்தவர்களை தம்மோடு நினைத்துக் கொள்ளவும் தயாராகிவருவத னால் பிரதேசவாதமும், தனித்துவ அடையாளமும் அடிமட்டத்தில் இருந்து இயக்கமாக உருப்பெற வாய்ப் புள்ளது.
28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பாகண்ட அமைப்பரின் 11 நாடுகள் தமக்கிடையே மனித உரிமைகள், ஐனநாயகம் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கடந்த நவம்பர்மாதம் கைச்சாத்திட்டுள்ளன. அத்தோடு இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் இவர்கள் ஒவ்வொரு இனமக்களினதும் மொழிகளை பாடசாலைக ளினுடாகவும், பொதுவாழ்க்கை முறையினூடாகவும் ஊக்கப்படுத்தப்பட போகின்றன. ஆனால் இவ்வொப்பந்
தமிழ் “ பாரதியார்
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்: மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை; திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும். ଶ୍ରେy to till: {}, ୩୬it i୩ରyttä
றா
கரு
இரு
16 . தப் Lsir எரிக
í flu லே
if
அழ
تركيب
#Assé。
புறக்
/BAS
gזJr
தொ
5g C
ஆக, கெப் அக் 93

ஆபிரிக்கர்களாலும், அராபியர்களாலும் ஐரோப்பா }கு கொண்டுவரப்பட்ட மொழிக்கூறுகளுக்கு பயன்ப தப்பட மாட்டாது.
ான்சும், பிரித்தானியாவும் இவ்வொப்பந்தத்தில் ச்சாத்திட மறுத்துவிட்டன. இவ்வொப்பந்தம் பிர ச மொழிகளை உள்ளுராட்சி மொழியாக ஊக்குவிக் நோக்கம் கொண்டுள்ளதை இவர்கள் விரும்பா யே (எதிர்ப்பதே) காரணமாகும்.
துவான ஐரோப்பிய கலாச்சாரம் என்ற யோச ஈயை பல வருடங்களுக்கு முன்பே கைவிட்டு விட் ாம் என்று இந்த ஒப்ந்தத்தை வரைந்த அங்கத்தவர் alsó PQ1562 JJ776ØY FE FWA WDO ALBA WESE 6T6ör Lu62 uff &gyé676ør
மேலும் மக்கள், தங்களுக்கிடையேயான இந்த றுபாடுகள் தங்கள் செல்வங்களின் ஓர் பகுதியென துகின்றனர். எங்களிடையே பல பொதுதன்மைகள் நந்தபோதிலும் இன்னமும் வேறுபாடுகள் இருக்கின்
என்றும் கூறுகின்றார்.
ம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்து மத்தியப்படுத்
பட்ட பிரெஞ்சு அரசாங்கமானது வடக்கு, மத்திய
ான்சின் மொழியாகிய பிரெஞ்சை ஏனைய பகுதிக
ல் நடைமுறைப்படுத்துவதற்கு பெரும் சிரத்தை எடுத்
கொண்டது.
ஞ்சு புரட்சியரின் பின்பு வந்த அரசாங்கங்கள் எல் ாரையும் பொதுத்தன்மை பெறச்செய்தல் என்ற கோட் ட்டின் பெயரில் ஏனைய பிராந்திய மொழிகளை விக்க தொடங்கின. இதன் உச்சக்கட்டமாக 1836 ம் கண்டு அனைத்து பபிரதேசமொழிப்பாடசாலைகளையும் சாங்கம் தடை செய்தது. இதனால் பெரும்பான்மை ன பிராந்திய மொழிகள் உலர்ந்து உதிர்ந்துவிட்டன.
26öraró (PROVAVCAL), (35/Triolucci (COFS/CAM), Lint6ivi; QUE), மற்றும் பிறதோன் (BFETOW மொழிகளை காப் றுவதற்கு காலம் கடந்துவிட்டது என்று, மொழியிய ளர்கள் கவலை தெரிவித்தள்ளனர். 28 லட்சம் மக்கள் ாகையுள்ள (BFETAGWE) பயிரித்தான் பராந்தியத்தில் 20 மக்கள் மாத்திரமே அவர்கள் மொழியாகிய BFETON நாளாந்தம் உபயோகிக்கின்றார்கள். இவர்களில் ரப்பங்கு மக்களே இம்மொழியை எழுதக்கூடியவர் ாக இருக்கின்றார்கள் என்று அப் டபிரதேச அரசின் க்கை சுட்டிக்காட்டுகின்றது.
ICE பிராந்திய மக்கள் பேசும் ஜேர்மன் மொழியையும், KFC துறைமுக பிராந்தியத்தை சுற்றியுள்ள மக்கள் ாம் FLEMISH மொழியையும் தென்பிராந்தியத்தில் *ப்படும் CATALAW மொழியையும் காப்பாற்றுவது பற்றி வளவு கவலைப்பட வேண்டியதில்லையென மொழி ஸ் வல்லுனர்கள் கருதுகின்றார்கள். ஏனெனில் இம் ழிகள் எல்லாம் எல்லைகளுக்கு அப்பால் மிகப்பர ாக பேசப்படும் மொழிகளாகும்.
பன்சல் (PRO/AWCAL) மொழியின் பாவனை மிகவேக குறைந்து வருகின்றது. தெற்கு எல்லையோரத்தில்
ள இப்பரோந்தியத்தில் வாழும் 150 லட்சம் மக்களில்
ட்சம் மக்கள் மாத்திரமே சிறிதளவு OCTAW மொழி
மெளனம் Փ

Page 12
பேசுகின்றனர் என நம்பப்படுகின்றது. மொழிவல்லுன கள் இம்மொழியை தழைக்க வைப்பதற்கு முன்னுரியை வழங்குகின்றார்கள்.
Octan மொழியானது ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 மொழி பிரிவுகளில் ஒன்று PHO/AWCAL மொழியும் இதே குடுய பத்தை சேர்ந்தது தான் மற்ற ஈOMAW மொழிகளைப் போல OCTAW மொழியும் LATW மொழியில் இருந்து தோன்றிய தாகும். ஆனால் இம்மொழியே மூலமொழியாகிய 147, க்கு மிக நெருங்கிய மொழியாகும்.
உள்ளுர் மொழிவல்லுனர்களின் கூற்றுப்படி PFO/AWCA மொழியினது எழுத்துவடிவம் 11 ம் நூற்றாண்டை சேர்ந்த எழுத்துகளின் வரிவடிவங்களை கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது. இம்மொழிக்கேயுரித்தான TROபBADOய எனப்படும் இசைக்கவிதைகள் மத்திய கால ஐரோப்ப வில் வெகுதூரம் வரை பரந்து புகழ்பெற்றிருந்தது குறி பிடத்தக்கதாகும்.
இம்மொழியை எழுதக்கூடிய சிலபேர் சேர்ந்து சிறுசிறு குமுக்களாக தனிப்பட்டமுறையில் செயல்பட்டுவந்தனர் இற்றைக்கு 10 வருடங்களுக்கு முன்னால் இக்குமுக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஓர் கூட்டடைப்பாக இப் மொழியை காப்பாற்ற முனைகின்றார்கள். இந்த கூட்ட மைப்பு தற்போது தனிப்பட்ட ரீதியில் 17 இரட்டை மொழிப்பாடசாலைகளை நடத்தி வருகின்றன. இவற்றில் 4 பாடசாலைகள் இவ்வருடம் தொடங்கப்பட்டது என்பது குறிப்படத்தக்கதாகும். இதேபோன்று இரட்டைமொழி கல்வி முறை கோர்சிகாவில் (CORS/CA) உள்ள அரசாங் பாடசாலைகளில் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது இம்முறையை மற்ற பிராந்தியங்களும் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பேசியர் (BEZIERS) நகரிலிருக்கும் ஓர் புதிய தனியா, பாடசாலையில் சிறுபிள்ளைகளுக்கு, அவர்களுக்கு வயதாகும் போது, புறவன்சல் மொழிபேசத்தெரிந்த ஒ ஆசிரியரினால் PROAWCAL மொழி போதிக்கப்படுகின்றது அதாவது சிறுவர்கள் கதைக்க ஆரம்பிக்கு முன்னமேே இம்மொழி போதனை தொடங்கப்படுவது குறிப்பிடத்த கதாகும். அவர்களுக்கு 8 வயதாகும் போது, பிரெஞ்ச புறவன்சல் ஆகிய இருமொழிகளும் கலந்த இருமொழி போதனை ஆரம்பமாகும்.
பாரீசில் பிரஞ்சு கற்கும் வகுப்பறையில் ஒருநாள். என்னுடன் நிறையவே இலங்கைத்தேசத்தவர்கள்.
வகுப்பு நடாத்திக் கொண்டிருந்த ஆசிரியை கேட்டார்; "உங்கள் நாட்டு பிரதான ஏற்றுமதிப் பொருட்களென்ன?
மாணவன் : தேயிலை, ரப்பர், தெங்குப்பொருள்கள், இரத்தினக்கற் கள். இப்படியாக பதில் நீள்கிறது. திடீரென எம்முடன் இருந்த முஸ்லீம் நண்பன் ஆசிரியைப் பார்த்துக் கேட்டான்; "உங்கள் நாட்டு பிரதான ஏற்றுமதிப் பொருள்கள் என்ன? .s.“ flou கொஞ்சம் நிதானித்தவாறு பின் சொல்லத் தொடங்கின "மருந்துப் பொருட்கள், வாசனைப்பொருட்கள். பதில் திருப்தியாக இருக்கவில்லை மாணவர்களுக்குள் குசுகுசுப்பு இவை மட்டும் ஏற்றுமதி செய்து செல்வநாடாக இருக்கமுடியுமா?
அதுவரை பேசாதிருந்த சிங்கள மாணவன் கேட்டான்; "இவை மட்டும் தானா? ஆசிரியை தொடர்ந்தார், "பெரிய விமானங்கள், அதிவேக இரயில், மிராஜ்குண்டுகள், இராணுவத்தளபாடங்கள், நவீன ஆயுதங்கள். இப்போதைய பதில் எல்லோருக்கும் திருப்தி ரமாக இருநதது.
தகவல : சுதன “G)
"...voir Fro 20

Trif;
அவர்களுக்கு 9 வயதாகும் போது நாம் சிறிதளவு லத் தீன், ஸ்பானிஸ், போர்த்துக்கேச மொழிகளை தேவை யான அளவு அம்மொழிகளை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் கற்பிக்க தொடங்குவோம் என்று ஓர் இருமொ பூரிப்பாடசாலை அதிகாரியான பிலிப் கமல் என்பவர் கூறுகின்றார்.
அண்மைக்காலங்களில் ஐரோப்பரிய அரசாங்கங்கள் தங்கள் நாட்டிலுள்ள பிரதேச மொழிகளையும் வழக்கு களையும் ஊக்குவிக்க வேண்டிய கட்டாயநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஏனெனில் மக்கள் அமெரிக்க மயப்படுதல் காரணமாக தங்கள் தேசியத்தன்மை மறக்க அல்லது மழுங்கடிக்கப்படும் அபாயகரமான நிலைமை தோன்றும் என எதிர்பார்ப்பதாக பிரான்சின் மிகப்பரப லமான மொழிவல்லுனர் Claude HAGEGE என்பவர் கூறு கின்றார்.
சிறார்களுக்கு சிறுபான்மைமொழிகளை போதிப்பது அவர்களது நேரத்தை வீணடிக்கும் செயல் என வாதிடு வோருக்கு பதிலளிக்கையில் அவர்மேலும் கூறகின்றார். சில பிள்ளைகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளை மிகக் குறுகிய காலத்திலே கற்றுக் கொள் ளுகின்றார்கள். அத்துடன் முன்றாவது, நான்காவது மொழிகளையும் இலகுவாக கற்க முடியும், அத்துடன் நாம் ஐரோப்பாவில் பிரிவினைகளுடன் தான் நாம் வாழப்போகின்றோம்.
-E-
TROUBADOURs - ( 11 - 13) sensibup17szövÓS) SAMTSFLATLö416ØDTGØDulu (GeFrigiøs கவிஇசை வல்லுனர்கள். இவர்களது கவியானது D'OC என அழைக் கப்படும் மொழியினால் அமைந்தவை, இக் கவிதைகளின் கருப்டொ ருளாக, காதல் (LOVE), போர் (WAF), இயற்கை (WA7யFE), என்பன அமைந்திருக்கும் இவர்களில் அநேகமானோர் அரச பரம்பரையின ராகவும், பிரபுக்களாகவும் இருந்தனர். இவர்களில் பியா பிடேல், பேர் திரண்டது பொன் ஆகியோர் குறிப்பிடத்தக்கதாகும்.
MAFL/SE S/MOWS g)air ASLIGGAMIT apus stályóibs திருப்பியவர் - ஜெயகரன் gaig)- WE WYORK TIMES SER VICE
- ஆர்.நடராஜன் நன்றி. தினமணி கைநாட்டுகளை ஒருமுறை 'அ' எழுதச் செய்துவிட்டால் அறிவொளி இயக்கத்தில் முழுவெற்றி என்று அரற்றிக் கொள்கிறோம். அப்படியும் நம் நாட்டில் படிப்பறிவு பெற்றவர்கள் 52 சதவிகிதம்
படிப்பறிவு எவ்வளவு?
மட்டுமே. முழுமையாக கல்வியறிவு பெற்ற நாடுகள் இங்கிலாந்து, சுவிஸ்லாந்து, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் சில.
ஏறத்தாழ முழுமையான படிப்பறிவு உள்ள நாடுகள் நியூசிலாந்து 99.8%, ஆஸ்ரேலியா 99.5%, பிரான்ஸ் 98.8%, அமெரிக்கா 95.5%, தென்கொரியா 98%, தாய்லாந்து 93%, சிங்கப்பூர் 90.7%, அடுத்து இலங்கை 88.5%, ஹாங்காங் 88%, இந்தோனிஷியா 85%, மலேசியா 76.5%, சீனா 73.3%, பூட்டான் 38%, பாகிஸ்தான் 35%, வங்களதேசம் 28.4%, நேபாளம் 26%
தொடக்கக் கல்வி பற்றி இன்னொரு தகவல் பெல்ஜியம், இலங்கை, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஹங்கேரி, பல்கேரியா ஆகிய நாடுகளில் ஒரு ஆசிரியருக்கு 10 முதல் 15 மாணவர்கள் மட்டுமே. இந்தியாவிலோ ஒரு ஆசிரியருக்கு சராச 61 மாணவர்கள்.
O
ஆக. செப். அக் 93

Page 13
நம்முர்
ஒருகாலத்தில் மேட்டுக்குடியினருக்கான வெள்ளைக்கொ: குருகுலப்பாடசாலைகளாகவும் இருந்த கல்விநிலை, தாய் மக்கள் கல்வி என்றதாகி பட்டி தொட்டி எங்குமே விரிவடைந்:
யாழ்ப்பாணத்தில் அடுத்தவேளைச் சாப்பாட்டிற்கு முருங்:ை கிடுகுவேலிகளுக்குள் அமைந்த மண்குடிசையிலும் கல்வி காக பிளேன் டீ கூடக்குடிக்காமல், பஸ்ஸில் பயணிக்காமல்
சென்ற பரம்பரைப் பெற்றோரை எவரும் மறக்கமுடியாது.
இன்று 90களுள் வந்தாயிற்று. யாழ்குடாநாடு ஏனைய ப தன்னைச்சுற்றி இராணுவ வேலி அமைத்ததாய் வெளியுலக முற்றுகைக்குள்ளாகியுள்ளது. இந்த மாறுபட்ட குழலில் சமகா தொடர்பாக எப்படி வாழ்கின்றார்கள் என்பதை இக்கட்டுரை
எது எப்படியாயியனும், முடப்பட்ட வளையங்களாக, கிடுகு தம் எண்ணக்கனவுகளை வியாபித்த சமூகம் யாழ்சமுகம் தனை வீச்சு யாழ் நகரத்தையும், கொழும்பையும், பேராதனை இதையெல்லாம் தாண்டி இலண்டன் நோக்கியிருந்தது. ஆ. ளையும், உலகக்கண்ணோட்டங்களையும் பாடசாலைக்கல் தைக் காண்கின்றோம். இதன் சாதகபாதக விமர்சனப் பார்: நிறைய அனுபவங்களை இளையதலைமுறை பெற்றுவருகி மறுக்கமுடியாது. இளையதலைமுறையின் சிந்தனைகளில்
உறவினர் வாழும் நகரங்கள். நாடுகள் அதற்குப்போகும்வழி லாம் அறிவுத்தேடலைக் கொண்டிருப்பதை உணர்கின்றோம்.
ஆனால் நம்நாட்டினுள் முற்றுகைச்சூழலில் ஆட்டட்டு விரும்பாமலோ போராடிக் கொண்டிருக்கும் அந்த கீழ்த்தட்டு
முற்றுகைச்ருழலில் யா
வெள்ளத்தால் அழியாது, வெந்தழலால் வேகாது, கள்வரால் கவரப்படாது திகழும் கல்விச் செல்வத்தி ரு னால் தான், தமிழர் கொஞ்சமேனும் தலைநிமிர்ந்து நிற்க Dġ முடிகின்றது. 5
ଜୋ; வடமாகாணத்தில் கடந்த மூன்றாண்டு காலமாக எதிரி 盟_量用 களின் முற்றுகையினால், தமிழ் இளைஞர்களின் கல்வி s பெரிதும் பாதிக்கப்பட்ட போதிலும், அவர்க்ள் தமது (5. கல்வியை மேன்மேலும் வளம்படுத்திக் கொள்வதிலேயே 99. அதிக அக்கறை காட்டுகின்றார்கள். சொந்த ஊரை ଜୋ; விட்டு, வீட்டைத் துறந்து, பொருள்பண்டமெல்லாம் u இழந்து எதுவுமற்றவர்களாக கோவில்களிலும், மர தன் நிழல்களிலும், அகதி முகாம்களிலும் தஞ்சம் புகுந்துள்ள வேளையிற் கூட அவர்கள் தமது குழந்தைகளின் பாடப் T புத்தகங்களைக் கொண்டுவர மறந்தார்களில்லை. படிப் தம பையே அவர்கள் தமது முழுமூச்சாகக் கொண்டிருந்தார் றெ
s.
ஆக, செப். அக் 23

Forf” ( M/H/ TE COLLA F) 75662 slegs 65.4 75/55677 77 3562/2 ó, மொழி பாடத்திட்டமாக அமைந்ததும் பரவலாக தது.
கயிலை பறிப்பதெப்படி என்று யோசிக்கும் அந்த உட்புகுந்து தம்பிள்ளைகளின் மேற்கல்விகளுக் சைக்கிள் பெடல்களை உந்தி உந்தி மிதித்த அந்த
பிரதேசங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாய் த் துண்டிப்புடன் அரசின் கொடூர பொருளாதார "லப் பெற்றோரும், அவர்தம் பிள்ளைகளும் கல்வி கோடி காட்டுகின்றது.
வேலிகளுக்குள்ளும், மதில் சுவருகளுக்குள்ளும் என்றால் மிகையல்ல. இவர்களின் ஆரம்பச்சிந் யையும் நோக்கியே இருந்தது. மேல்தட்டினருக்கு னால் போராட்ட பிறழ்ச்சி பல்வேறு அனுபவங்க வியையும் மீறி எம்மவர்களுக்குக் கொடுத்துள்ள வைக்கு அப்பால் பொது அறிவு என் வகையில் ன்றது - உள்வாங்கி - கிரகிக்கின்றது என்றால்
பல்வேறு நாடுகள், முக்கிய நகரங்கள் தமது நாணயமாற்று- அவற்றின் மதிப்புகள் என்றெல்
வெளியேறமுடியாமலோ அல்லது வெளியேற மக்களின் நிலை முக்கியமானதொரு பதிவு
ழ்ப்பாணக்கல்வி
- குயிலி
ாழ் மாவட்டப் பாடசாலைகளின் ஏற்கனவே இடநெ க்கடியும், தளபாடப் பற்றாக்குறையும் இருந்து வருகின் து. கடந்த 1990 ஜூன் மாதம் வட-கிழக்கு இராணுவ டவடிக்கை ஆரம்பமானதை தொடர்ந்து, இந்த இட நருக்கடி மேலும் அதிகரித்துள்ளன. இராணுவக்கட்டுப் ாட்டுக்குள் உள்ள் தீவுப்பகுதி, வலிவடக்கு வலிமேற்கு, டமராட்சி கிழக்கின் ஒருபகுதி ஆகிய பிரதேசங்களிலி ந்து இடம்பெயர்ந்த மாணவர்கள், யாழ் மாவட்டத்தி ள்ள ஏனைய பாடசாலைகளில் தமது கல்வியைத் தாடர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்லா ரக்கணக்கான மாணவர்கள் மர நிழல்களிலும், வெறுந் ரையிலும் அமர்ந்து கல்வி கற்கும் நிலை நீண்டகால கத் தொடர்ந்து வருகிறது. 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட டசலை மாணவர்கள் இவ்வாறு கஷ்டமான நிலையில் து கல்வியைத் தொடர்வதாகத் தகவல்கள் கூறுகின் S,
மெளனம் 3

Page 14
1990 ஜூன் மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரையி லான காலகட்டத்தில் யாழ் மாவட்டத்திலுள்ள பெரும் பான்மையான பாடசாலைகள் இயங்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். 1991 இலிருந்து பாடசாலை கள் யாவும் ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, மாணவர்களின் வரவு அதிகரிக்கத் தொடங் கியது. திடீரென ஆசிரியர்கள், உயர்தர மாணவர்கள் சிலர் விளையாட்டு மைதானத்தில் நின்றுகொண்டு வானத்தை உற்று நோக்குவதைப் பார்க்கும்போது, நிச்சயம் அது பருந்தல்ல என்பது தெளிவாகும். குண்டு வீச்சின் எதிரொலி எங்கேயோ கேட்கும். எல்லோர் முகத்திலும் பீதி தெரியும். "யாருக்கு என்ன நிகழ்ந் ததோ.." மானவர்கள் சிலர், ஆசிரியர்களின் கட்டுப் பாட்டையும் மீறி வீட்டை நோக்கி ஓட்டம் பிடிப்பார்கள். சிறிது நேரத்தின் பின் அமைதி ஏற்பட்டாலும், பிஞ்சு உள்ளங்களின் மனதை அந்த நிகழ்ச்சி பாதிக்கத்தானே செய்யும்! அதன்பின் அவர்களால் தமது படிப்பில் கவ னம் செலுத்த முடியுமா?
யாழ்ப்பாணம் மீதான முற்றுகை ஆரம்பமாகியதைத் தொடர்ந்து, அங்கு மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களின் கல்விக்குத் தடங்கல் ஏற்படத் தொடங்கியது. மண்ணெய் விளக்கில் படிப்பதற்குக் கூட மண்ணெய் வாங்க முடியாத பணவசதி படைத்தவர் களா? சிக்கனமாக எண்ணெயைப் பாவிப்பதற்காக குப்பிவிளக்குகள் எல்லாம் தயாரித்து அதன் ஒளியில் படித்துப் பரீட்சை எழுதினார்கள்.
6) U Låg, கிழக்கில் ஆசிரியர் பற்றாக்குறை மிக இலங்கையின் சரித்திரக்திலேயே அதிஉச்சநிலையில் தொலைபேசி சேவை, வங்கிச் சேவை, மின்சார வெண்கட்டிகள், அப்பியாசக்கொப்பிகள், ஆய்வு ஒருபுறமும், எப்போது விமானக் குன்டு நடைபெறுமோ? ६ा ध्रुंr) அச்சமும் ஏக்கமும், எதிர்கால மாணவ சமுதாயத்தின் நலன்கருதி, அப்பாற்பட்ட நிலையில் நின்று “எழுத்தறிவித் வருகின்றனர். -J fFt- 9Tétj}) நேரம் தவிர்ந்த கல்விச்சேவைக்கே கம்மை அர்ப்பணித்து வரும் என்று கூறலாம் அல்லவா? ஏனென்றால் 1992ஆ புலமைப்பரிசில் பரீட்சையில் 199 புள்ளிகளைப் மாணவனையும், 1990ஆம் ஆண்டு பல்கலைக்கழ புள்ளிகள் பெற்றதால் பல்கலைக்கழக அனுமதிக் பல்கலைக்கழக அனுமதிமுறையைத் தீர்மானித்ததைய
ஆசிரியர்கள் புத்த பீதியின்றிக் கற்பிக்கும் நல்ல
இன்று மிக உச்சநிலையில் இருக்கும் வாழ்க்கைச் பொது நிர்வாகச் சுற்றுநிருபத்துக்கு 96O)106).JFT E ஆயுதப்படையினருக்கு பழங்குவதுபோல் மாதாந் அலவன் ஸாக வழங்கவேண்டும். அத்துடன் மான செய்து கொடுக்கப்பட வேண்டும்.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் முதலாம்தர அதிபடுமான தித். த.
(நன்றி. வீரகேசரி)
மெளனம் )ே

மாணவர்களின் சீருடைகள் தோய்ப்பதற்குத் தேவை யான சவர்க்கார வகைகள் எதுவுமே இல்லாமல் அனுப வித்த அவலங்கள், அந்த காலகட்டத்தில் இங்கிருந்தோர் களுக்குத்தான் தெரியும், பனம்பழச்சாற்றிலும், நீறுபூத்த சாம்பலிலும் தமது சீருடைகளை கழுவிச் சுத்தமாக்கி னார்கள். இப்படி இப்படியாக எத்தனையோ இன்னல் களுக்கு மத்தியிலும் படித்தார்கள், பரீட்சை எழுதினார் கள். நல்ல பெறுபேறுகள் பெற்றார்கள். தெற்கிலுள்ள அரசியல்வாதிகள் வியக்கும் வண்ணம் வடக்கிலுள்ள மாணவர்களின் பெறுபேறுகள் அமைந்தன. 1991 ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டுப்புலமைப் பரிசில் பரீட் சையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு மாணவன் கணிதம், தமிழ்மொழி ஆகிய இருபாடங்களிலும் 199 புள்ளிகள் பெற்று, அகில இலங்கையிலேயே முதல் மாணவனாகச் சித்தியடைந்துள்ளான். இதனால் முழுத் தமிழ்ச் சமூகமுமே பெருமை அடைகின்றது.
வடக்கில் தற்போது பாடசாலைகளில் ஏட்டுக்கல்வியு டன் தெரிந்தோ தெரியாமலோ போராட்ட உணர்வும் ஊட்டப்படுகின்றது. மாவீரர் தினம், உண்ணாவிரதத் தியாகிகளின் ஞாபகார்த்த தினம் ஆகிய தினங்களிலெல் லாம் அவர்களது வீரதீரச் செயல்கள் பற்றி ஆசிரியர்கள், மாணவர்கள் உரையாற்றுவார்கள். உணர்ச்சிமயமான புரட்சிப்பாடல்கள் இசைக்கப்படுகின்றன. வகுப்பிலே பாடங்களில் மிகக்குறைந்த புள்ளிகள் பெறுகின்ற மாணவன்கூட போராட்டம் சம்பந்தமான வினாக்க ளுக்கு உடனடியாகப் பதில் கூறுகின்றான்.
மோசமாகி வருகினறது. வடக்கில் விலைவாசி உயர்வு இருக்கின்றது. போக்குவரத்து சேவை, தபால் சேவை, ர வசதிகள், எரிபொருள், கற்பித்தலுக்கு தேவையான கூட உபகரணங்கள் போன்ற எவையும் இல்லாத நிலை வீச்சுக்கள், ஷெல் தாக்குதல்கள், துப்பாக்கிச்சூடுகள் பதற்றமும் மறுபுறம் இந்த அவலநிலையிலும் கூட ஆசிரியர்கள் தமது கடமைகளை தங்கள் சக்திக்கு தவன் இறைவனாவான்” என்றஉண்மையை நிரூபித்து நேரங்களிலும்கூட விசேட வகுப்புக்களை للمرة تعاطر வடபகுதி ஆசிரியர்களின் பணியை "தெய்வப்பணி ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் நடக்கப்பட்ட பெற்று முகலாம் இடத்துக்கு வந்க யாழ்.மாவட்ட கத் தேர்வில் வடக்கு, கிழக்கு மாணவர்கள் கூடிய கு மிகக் கூடுதலான் வெட்டுப்புள்ளிகளைக் கொண்டே பும் எடுத்துக் காட்டலாம்.
சூழ்நிலையொன்று முதலில் உருவாக்கப்பட வேண்டும்,
செலவை ஓரளவு க்காவது சமாளிக்கத்தக்க வகையிலும் »6 fò அங்கு சேவையில் ஈடுபட்டுச் கொண்டிருக்கும்
தம் 50சதவீத சம்பளத்தை ஆபத்துக் காலத்துக்கான னவர்கள் கற்றலுக்குத் தேவையான சகல வசதிகளும்
göstərirdiks)
12 ஆக, செப். அக் 93

Page 15
இதிலிருந்து என்ன தெளிவாகிறது? இந்தக்காலகட்டத் தில் கல்வி கற்கும் மான ர்ெகள் பல்வேறுபட்ட ஈடுபாட் டிைை அறிவினைப் பெறுகின்றார்கள் ஞாபகார்த்த TT ccL tA SLttLS 0 ET S S LTT S LtttLL tt E ttS TTT STS போராளியின் நினைவாக விளையாட்டுப்போட்டிகள் என்பன அடிக்கடி பாடசாலை மட்டத்திலும் கொத் தணி, கோட்ட மட்டத்திலும் நன. பெற்று பரிசில்கள் வழங்கப்படுவதனால் tt என வர்கள் அதற்குத் தெரியாத விடயங்களுக்கு விடை தேடுவதற்காக அலைந்து திரிகி றார்கள் இந்தத் தன்னியல்: ன தேடல்களினால் மாணவர்களது ஆளுமை வலுவடைகின்றது. அந்தள வுக்கு இவர்கள் 3- L.i... r. Fò i 55.5 T e si u53, Gu ஊறிப்போயிருக்கின்றார்கள் இது தவிர்க்க முடியாத தொன்றும் கூட இவர்கள் வாழ்கின்ற வளர்கின்ற சூழல் s'il i q u UT G H I
வடக்கில் அமைதி இல்லை பரீட்சை ந. Tத்துவதற்குச் சாதகமான ஆழ்நிலை இல்லை என்பதைக் காரணம் காட்டி, இலங்கை அரசாங்கம் பரீட்சைகளை ஒத்திப் போடுகின்றது. வடக்குத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்க ளிலெல்லாம் நடைபெறுகின்றது. விசேட பரீட்சை வடக்கில் மாத்திரம் நடாத்தப்பட்டு பல்கலைக்கழக அனுமதியின்போது அம்மாணவர்கள் கூடிய காலம் படித்துப் பரீட்சை எழுதினார்கள் என்பதற்காக வழமை யிலும் பார்க்க அதிகபுள்ளிகளை வெட்டுப்புள்ளியாகத் தெரிவு செய்தது அரசாங்கம் பல மாணவர்களின் மனோநிலை இதனால் பாதிக்கப்படலாயிற்று சிலர் பைத்தியக்காரர்கள் போல அலைந்து திரிந்தார்கள் தமக்கு நிச்சயம் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அடுத்த ஆண்டுப்பரீட்சைக்கு விண்ணப்பிக்காதிருந்த அந்த மாணவர்கள் கிளர்ந்தெ ழாமல் எப்படி இருப்பார்கள்?
அழிவுறும் கல்வி
யாழ், பல்கலைக்கழகம் சிதைவிலிருந்து மீள உதவி கோருகின்றது.
நெருக்கடிகள் எப்படியெல்லாம் வடிவமெடுக்குமென்று யாராலும் சொல்லிவிட முடியாது. இன்று எமது மண் ணில் கல்வியைத் தொடருவதென்பது ஒரு போராட்டம் ஆரம்பூக்கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை எல்லாமே சோதனையில்.
போகிற போக்கில் பார்த்தால், திண்ணைப்பாட போத னைகளும், மரத்தடி வகுப்புகளும், குரு குலப்பாடசா லைகளுமே எதிர்காலச்சந்ததிக்கானதாகி விடுமோ?
புகலிட வாழ்வில் கலந்தவர்களுக்கு இயல்பாகவே பொறுப்புகள் அதிகம் எமது மண்ணின் நினைவுகளைத் தாங்கி நடைப்பினமாக இயந்திரமாக ஓடிக்கொண்டு வரும் நாம் சற்று நிதானித்துக் கொள்ளலாமே. வேறு பல கடமைகளுடன் எமது வருங்காலச் சந்ததியின் கல்வி வளர்ச்சிக்கு ஏதும் வழங்கலாம்.
யாழ். பல்கலைக்கழகம் தனது பெளதீக பீட வளர்ச்சிக்கு சில கணணிகள் வாங்க உதவி கோரியுள்ளது. இதனைப் பெற புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை நம்பிக்கையு டன் எதிர்பார்க்கிறது.
தொடர்புகள் யாழ், டல்கலைக்கழகம், திருநெல்வேலி யாழ்ப்பாணம், இலங்கை,
s
i.
i
ஆக, செப். அக் 93
13
 

கொழும்புக்கு யாரும் போ கி:ை12,
:தாயது சிங்கள மு* زنان با 5,16 ,,iN!۔ ઇ! મ-6. இருக்கோ
i ft 6.4 __ ծL- :f tւ 3 * IL
)r 5,5. El Jfi ???
(། 9C;་
ரசாங்கம் உரிய காலத்தில் பரீட்சை நடாத்தாமல் ற்டோடுவதனால் ᏄᏍt ᎨᏑi5ti, t Ꭵfr ᎧᎸ fᎢ Ꮹaf ரக்தி அடைகிறார்கள் இவற்றைக் கருத்தில் கொண்டு ' மிழ்ழ கல்வி மேம்பாட்டுக் கழகம்' இலங்கை அரசாங் ம் நடாத்துவது போன்றதொரு பரீட்சையை க.பொ தா ாதாரண தர மாணவர்களுக்கு நடாத்துகின்றது எட்டுப் ாடங்களுக்கும் ஒரு மாணவனிடம் நூறுரூபா வீதம் |றவிடப்படுகின்றது. பரீட்சை மண்டபங்களுக்கு மேற் ார்வையாளர்கள் பரீட்சிை மேற்பார்வையாளர்கள் ட மதிப்பீட்டாளர்கள் எல்லோருக்கும் வேதனம் ழங்கப்படுகின்றது. இந்தப் பரீட் சைப் பெறுபேற்றை வத்துக்கொண்டு க.பொ.த உயர்தர வகுப்பிற்கு னுமதி வழங்கப்படுகின்றது. சிறந்த பெறுபேறுகளைப் பற்றவர்களுக்கு வேலைகள் கூட வழங்கப்படுகின்றது.
|வையெல்லாம் ஒருபுறமிருக்க வட பகுதியிலுள்ள பற்றோர்கள் சிலர் , தமது பிள்ளைகளின் கல்வி பாதிக் ப்படுகின்றது என்று அலறியடித்துக்கொண்டு தெற்கு நாக்கிப் படையெடுக்கின்றார்கள் பெருந்தொகையான ணத்தை அவர்களின் பிரத்தியேக வகுப்புக்களுக்குச் சலவழிக்கின்றார்கள். ஆனால் பெரும்பாலான பிள் ளகள் கொழும்பு நகரின் வளர்ந்து வரும் நாகரிக மாகத்தினால் கவரப்பட்டு-அடிமையாகித் தம் கல் யை தொடரமுடியாத நிலையில் இருக்கிறார்கள் fபொருள் தட்டுப்பாடு, போசாக்கான உணவின்மை காதாரச் சீர்கேடு இதற்கு மத்தியில் தான் இன்று டக்கில் மானவர்கள் கல்வி பயின்று வருகின்றார்கள் டக்கு மீதான ஆக்கிரமிப்புப்பணிகள் ஒருபுறம் நடை பற்றுக்கொண்டிருக்க, கல்வியோ எவ்வித தடங்கலும் ல்லாமல் போதிக்கப்படுகின்றது. அரசாங்கம் ஊரடங் * சட்டம் அமுலாக்கப்பட்ட வேளையிற் கூட பாடச லகள் யாவும் ஒழுங்காக இயங்கின. அரசாங்க விடுமு )கள் குறிப்பாக போயா தினம், சுதந்திர தினம் போன்ற ட்களில் எல்லாம் வகுப்புக்கள் நடாத்தப்பட்டன. ற்றுகைக்காலங்களில் பல நாட்களாகப் போதிக்காதி த பாட அலகுகள் ஈடுசெய்யப்பட்டன. இதனால் 2றுகைச் சூழலில் கூட தமிழ் இளைஞர்கள் தம் கல்வி லயிலிருந்து தாம் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் ல்லர் என்பதை நிருபித்துக் காட்டக்கூடியதாக இருந் i.
து வந்ததெனில் என்ன அதை வென்று செல்வோம்" *று, மகாகவி தீர்க்கதரிசனத்துடன் அன்று பாடியது. க்று தமிழ் மாணவர்களுக்கு - ஏன் எல்லோருக்குமே புடையதாகவிருக்கின்றது.
மெளனம் )ே

Page 16
ரொக் இசையின் அதிர்
NNNNNNNNNNN N
<< ജങ്ങ്'ങ്ങൈL ജf്ഥങ്ങിgിങ്ങ്സ്റ്റിങിങ്ങ്ബ
எல்லாத்திசைகளிலிருந்தும் புகுந்துள்ளனர் நம் தேசத்தில் வேறினத்தவர் விழித்தெழு ஜேர்மானியனே! நாம் கத்துவோம்! - எப்போதும் குரல் கொடுப்போம்! வெளியேறு அந்நியனேயென்று! >>
இந்த வார்த்தைகள் ரொக் இசையின் அதிர்வுகளுட அந்தக் கம்பீரமான உச்சத்தானியரில் செவிப்பறைகை அடையும்போது அந்தச் செவிகளுக்குரிய மனிதன நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி முடுக்கிவிடப்படுவது ஆச்சரியம் இல்6ை:
1984 இல் கொமாண்டோ பேர்னோ (COMMAND) - :w என்ற ரொக் இசைக்குழு மேலேயுள்ள வரிகளை இ6 யாக்கி காற்றில் கலக்கிவிட்டது. ஜேர்மனியரில் இ றுள்ள பல்வேறு வகைப்பட்ட 50 ரொக் இசைக்குழு ளில் ஒன்றுதான் இக்குமு.
ஸ்ருர் காவாஃவிற்’ (S HKFAFT) - அபாயக் கரம் எ6 இசைக்குழு <<நாங்கள் ஒரு சக்தி. இந்த எம்சக் ஜேர்மனியைத் துப்பரவு செய்யப்போகின்றது >> எ6 பொருள் பதித்த பாடலை வெளிக்கொண்டு வந்துள்ளது
வோல்க்ஸ் ஸோர்ன்" //CLKS70FA) கொதிப்புறும் ம. ளின் சீற்றம்- என்ற இசைக்குழு
அந்நியரை சிறையரிடு. - அல்லது எங்கேயேனும் ஒரு பகுதியில் ஒரம்கட்டிவிடு! ஏன் முடியாது இவர்களை பாலைவனத்தில் வீசிவிட. ஆக, கடைசியாக இவர்களை வந்த இடங்களுக்கே திருப்ப7 அனுப்பிவிடு >> எ6 வரிகளுடனான மிகத்தீவிரமான பாடல்களை வெளி கொண்டு வந்துள்ளார்கள்.
அடுத்து கனாக்கன் (KANAKA க மன்ற பாட்டைப்ப யுள்ள இசைக்குழுவான 6ான்ட்சிக் (EADSIG) இறுதி டிவு ஆனது வெளிநாட்டவர் பிரச்சனைக்கு என் செய்வது? என்பது தொடர்பாக தமது கருத்தாக இந் துருக்கியரை தனியாக வதை-அழரிவு முகாம்களில் மு கிவிடலாம் என்று வெளிப்படுத்தியுள்ளது.
மெளனம் )ே
 

சிறப்புக்கட்)ை
O ^^* * "s. - , , , '. ^^^^ ❖ማ VM
隱 NS NNNNNN
N N தொகுப்பு 1 வரன்
பூண்டுண்ணும் இவர்கள் நம்நாட்டினுள் வந்தார்கள் இவர்கள் தொட்டதெல்லாம் நாசமாயிற்று இவர்களைத் தலையெடுக்காமல் அடி தாக்கு. அழகி. வீசு சிறைகளுக்குள் வதை-அழிவு முகாம்களில் முடக்கு >>
1970 களில் தொடங்கிய மழித்த மண்டையர்கள் (SKA HEACS) என்ற இந்த அறிகுறி தனித்துவமாக சுமார் 6 000 அடமானிகளைக் கொண்டதாக மேற்கு ஜேர்மனியரில்
டன் கருக்கட்டியது. இவர்களுடைய இந்தக்குறைநோய்
'}} &r୮ 1/S/வதற்கான ஆரம்ப ஊற்று இங்கிலாந்திலிருந்தே "kör கனடத்துள்ளது. இங்கிலாந்தில் குருவித்தலையர் :AKS/2 எனப்பபடும் இவர்கள் தலைமுடி நீளமானதா
கவும். அமுக்கானதாகவும் உடைகளில் இராணுவப் பச்சைநிற அங்கியும், இராணுவச் சப்பாத்துமாக தனித் துவமாக அடையாளம் காட்டினர் இவவகை ஆடை ? ל, י: அணிகலங்களுடனேயே தத்தமது நாளாந்தக் கருமங் که الان ear க60ள ஆற்றினர். இவர்களின் முக்கிய பொழுதுபோக்காக க்க பாடல்கள் பாடுவதென்றிருந்தது. எதிர்காலம் தன்யமா கவே இந்த வறிய தொழிலாளிகளின் சந்ததியினரான இவர்களது நிலமை காட்டியிருந்தது. வெறும்சந்திப்பு ன்ற மையமாக இணையத் தொடங்கிய இவர்கள் மத்தியரில், க்தி ஆங்கிலத் தேசிய இனவாத சிந்தனையின்பாலான ன்ற ஈர்ப்பு 70 களின் கடைசியல் வெளிப்படத் தொடங்கியது.
SCAREW DAR/VFR - 3k5é95n76zof7 67ayfgygóø7. , AvO REMORSE - க்க இரக்கமற்றது. என்ற இரு குறிப்பிடக்கூடிய குழுக்கள் பாசிச சிந்தனைக்கருவூலத்தை உள்ளடக்கி ஒரு அமைப்பாக உருவெடுத்தார்கள், 81000 & HONdபF இரத்தமும் கெளரவமும்- என்ற இப்பாசிச அமைப்புடைய இசைக்குழு 1985 இல் ஆரம்பமாகியது. இதன் இந்த இசையை << 0 >> என அழைத்தது. சண்டையை ஞாபகமுட்டும் ஒலிகளையும், வெறியூட்டும் அடிதடி ଔg) உணர்வுகளையும் இந்த இசையூடாக வெளிப்படுத்தலே fii பிரதான பணியாக இருந்தது. ஆபிரிக்க கறுப்பு ஜமெக்கர் (JAMA 1பைE) களின் SKA வடிவங்களே, பிரித்தானிய வெள் ளையர்களின் மேற்படி இசைக்குழுவின் ஓசை வடிவங் Ուգ களுக்கு வழிகோலரியது.
left (1) SKIN HEADS- "மழித்த மண்டையர்கள்' என்று
F6F மொழிபெயர்க்கப்படுகின்றது.
தத (2) FபNKS. குருவித்தலையர்" / "கோழிச்சாயக்காரர்' என டக்
அழைப்பரிலும் உ ள்ளது.
1 ቆ ಟ್ವಿà... (A೬FL} ... ೨é 93 |

Page 17
இவ்வகை இசை வெளிப்பாடுகளில் முதன்மை வகித்தது scREw DF//EF என்ற குழுவாகும். இதில் முன்னணியில் /an stuart என்ற பாடகரின் வரிகள், <<எங்கள் போராட்டம் வெள்ளை இனத்தவருக்கானது >> என அமைந்திருந்தது. இவர்கள் கொதித்து கிளர்ந்தெழுந்தது. <<உலகளாவிய யூத சியோனிசத்திற்கு எதிராக. >> என்ற இப்போக் கானது ஒரு கட்டத்தில் ஜேர்மனுள் சென்றடைந்தது.
மரிக்க விரைவாக ஒரே சிந்தனையுடையவர்களான - RAD/KAH44, wO/E WERTE - L/45/u/ 67 pup/76ortó, STORKRAFT - அபாயகரம், I/OLKS2OFW கொதிப்புறும் மக்களின் சீற்றம் என்ற இசைக் குழுவினருள் பரவியது. இக்குழுவினருக் கும் புதிய நாளரியக் குழுவினருக்கும் தொடர்புள்ளதாக ஏதும் நிருபரிக்கப்படவில்லை, இருந்தும் தங்களுடைய பங்களிப்பாக, தாம் ஈடுபாடுகாட்டும் தத்துவத்தை உணர்ச்சியூட்டும் பாடல்களாக வெளிப்படுத்துகின்றனர்.
சமுதாய வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்பங்க ளின் சந்ததியினரே இத்தகைய குமுக்களுள் நுழைகின் றனர். இந்த மழித்த மண்டையர்களின் தாழிவுச் சிக்கல் கள் மற்றும் ஒதுக்கப்பட்ட உணர்வுகள் இவர்களை ஆண் மையற்றவர்களாக சமுதாயமட்டத்தில் காட்டியருந்தது. இதனால் வெறுப்புற்ற இவர்கள் உடலியல் ரீதியாக பலம்பொருந்திய பயிற்சி பெற்றவர்களாக முரட்டு சுபா வம் காட்டுபவர்களாக தம்மைப் புறக்கணித்த சமுகத்த
இங்கு ஏனைய பாட்டுக்குழுக்களும் அரசகெடுபிடி களுக்கு ஈடுகொடுக்குமுகமாக நரித்தந்திரமான முறை யில் செயல்படத் தொடங்கியுள்ளன. இதற்கு தமக்கேயு ரித்தான புதிய சங்கேத மொழிகளை பாடல்களில் விதைத்துள்ளனர். குறிப்பாக STORKAFT என்ற குழு 'ADOLF H' என்றபதத்தைப் பயன்படுத்தியுள்ளது.
'முன்னைய காலத்தில்' என்ற பதம் மூன்றாம் பகுதி (leme RECH) (3) என்பதைக் குறிப்பதாகவும் இப்பாட லின் வேறொரு பகுதி K.K.K (4) என உச்சரிக்கப்படுகின் றது. முன்னர் அதிதீவிர இளைஞர் போக்குகளைக் காட்டியிருந்தவர்கள். இன்று விலாங்கு மீன் போன்ற தன்மையைக் காட்டுகின்றனர். இவர்களின் பாட்டுவரி களிலொன்று இப்படியாகவுள்ளது:
<<வாக்குறுதி கொடுப்பது இலகு அதை நிறைவேற்றல் கடினம்.
அதாவது வாயால் கதைப்பது காசுக்குப் பெறுமானம்
மெளனம் பொன்னுக்குச் சமானம் >>
இந்த அரசாங்கத்தடைகள் எவ்வகையிலும் வெற்றியைக் கொடுத்ததாகயில்லை. இந்த ஒலி நாடாக்களின் உற்பத் தியும் விற்பனையும் தலைமறைவில் தொடர்கின்றன. குறிப்பாக நாஸிஇசை விநியோக முகவர்களில் ஒருவ
| శిర. செப். 93 شہی
EGO றார். கித்து இவர் விநிே அரசி
இந்த
பறிமு
STG) இப்ட தொ களில் மாதி வில் கியிரு HEA i rfa' அரசி ܙsoܘJlܘ
8 AG
விட்
(3) பழைய பரபுக்களின் அரசினைக் குறிக்கின்றது. // RE
(4) KU K4 UX KLAW- U.S. A & 4ptuurias S & Glasglu ir av avcı
15
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மத்தியரில் மீண்டும் நிலைகொள்ள விழைகின்றனர். பர்களின் பாடல்களுடான வெளிப்பாடுகள் சகாஸ்க் ாராக சமுக அரங்குகளில் காட்டப்படுகின்றது. இவர் பின் இத்தகைய போக்கை அதிதீவிர வலதுசாரி சியல்வாதிகள் தமது அரசியல் நோக்கிற்குப் பயன் த்துகின்றனர். இந்த அதிதீவிர வலதுசாரி அரசியல் திகள் உறவினால் இவர்கள் கெளரவப் புளங்காகிதங் நக்குள்ளாகி விடுகின்றனர். தீவிர வலது சாரிகளின் சியல் தேநீர்க்கோப்பைகளைத் தாங்கும் எேpாசர்க கி விடுகின்றனர். அதாவது கட்சியரின் எடுபடி லைக்காரர்களாகி விடுகின்றனர்.
/ மட்டுமல்லாது CO72 BFOKEW - வாந்தி எடு, என்ற ) COLOGNE என்ற இடத்தில் உருவாகியது. இது இட ாரி அமைப்புகளின் வேலைகளை மட்டம்தட்டி கன் து பாடல்களாக வெளிப்படுத்தியது. இதற்கு இவர் ள அரசியல் நோக்குகளுக்காகப் பின்நின்று ஆட்டிப் டத்த தீவிர வலதுசாரி அரசியல்வாதிகளே காரண 576ögp6oyri. PA FR 7 / AWA T/O/WA L- DEMOCFA T/QUE 67 6öip w. P. D. சி தமது திட்ட நடவடிக்கைகளை வெளிப்படுத்த Iர்களை ஊதுகுழலாக்கியதென்பது பட்டவர்த்தன 7 செய்தி
Lô og GøTL 6MT62 slesů BöH SE OWK F'27 - 4. Juu/Jessig tomt6ør ா. என்ற இசைக்குழுவைக் கண்டு பிராங்போர்ட்
கட்டிடங்களுக்கு வர்ணம் பூசுபவரான HERBERT LDT st situalf BRUHL என்னும் நகரில் வாழ்கின் பாட்டு வரிகளை தபால் மூலமாகவும் விநியோ , இசை நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்துபவராகவும் இருக்கின்றார். இவரது பணிகளாக தயாரிப்பு யோகம், வியாபாரம் ஆக இருந்தும் இவருக்கும் யலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதிருக்கின்றது. ஆண்டுத் தொடக்கத்தில் 30 000 'அடக்கமான isl'_GIs5 sn'(COMPACF DÍSC) GILIITeðg Trflsm co தல் செய்யப்பட்டுள்ளது.
டியான திடீர்பாய்ச்சலான செயல்பாடுகளைத் டங் வேண்டிய காரணமென்ன? ஆனால் 1970 அதிதீவிர இடதுசாரிஅமைப்புக்கள் மேல் இந்த ரியான கண்துடைப்பு நடவடிக்கைகளைச் செய்ய லை. மிக உக்கிரமாக விரைந்து செயல்பட்டு ஒடுக் ந்தது. ஆனால் மழித்த மண்டையர்களின் (SK N S) அமைப்புக்கள் பற்றி அறிந்தும் அறியாத மாதி டதன் காரணம் என்ன? இவர்களின் கடந்தகால யல் எண்ணச் செயல்பாடுகளின் மனோபாவ
ம் கடந்த நிலையில் ஜேர்மன் அரச நிர்வாகம்
ாவினா, லா..? அல்லது உண்மையை உணராது லயினமாக அரச நிர்வாகம் புறக்கணித்திருந்து தென்பதாலா?
2H என்பது கிட்லரின் அரசினைக் குறிக்கும்.
ாத வெள்ளையர்கள் குறித்த அடையாளம்.
மெளனம் 이

Page 18
நகரமே வெட்கித்தலைகுனந்தது. காரணம் துருக்கியரே வெளியேறு' என டாடல்களை வெளிப்படுத்தியது இக் குழு- எது எப்படியாயினும் இவ்வகையான இசைக்குழுக் களுக்கும் அரசியல் கட்சிகளுக்குமிடையல் நேரடியான தோடர்புகளிருந்ததாகச் சொல்லமுடியாது. ஆனாலும் இவர்களுக்குள்ளே பாசிசச் சிந்தனையும். வெளிநாட்ட வரை வெளியேற்றும் எண்ணமும் ஒத்த கருத்தாக பரஸ் பரம் காணப்பட்டிருந்தது.
1985 ம் ஆண்டளவில் ஹம்பேர்க்கில் RAMA24A AVC என்ற துருக்கியர் மழித்த மண்டையர்க7ை7ல் கொல்லப்பட்டார்.
1991 ம் ஆண்டளவில், HMWWE என்ற இடத்தில் லெபனா னைச் சேர்ந்த இரண்டு பென்கள் பெற்றோல் எறிகுண்டு வீச்சுக்குள்ளாகி எரிகாயங்களுடன் உயிர்தப்பரினர். இத் தாக்குதலுக்குக் காரணம் மழித்த மண்டையர்கள் குழு வைச் சேர்ந்த 3 அங்கத்தவர்களே. ஜேர்மன் ஒன்றி ணைந்த முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தின் செய் கைகளில் ஒன்றாகவே இவ்விதம் செய்தனர் <<வெளி நாட்டவரை பூண்டோடு அகற்றல் >> என்ற எண்ணப்
ஜேர்மனியின் நிழலில் அதிதீவிர அரக்கடுக
இன்று ஜேர்மன் அரசநிர்வாகம் இளைஞர்களது பிரச் சனைகள் பற்றியும், நிறத்துவேசப் பிரச்சனைகள் பற்றி யும் ஆராயத் தொடங்கியுள்ளது.
1992 கோடை காலத்தில் ஒருநாள், பியரின் போதையில் மிதந்துவந்த "மழித்த மண்டையர்' (SKIN HEADS) இருவர் தம் இஷ்டப்படி <> நாஸி சுலோகத்தை சொல்லியவாறு சாலையோரத்தில் இருந்த பூச்சாடிகள் சுயாதீன தொலைபேசி இணைப்புப் பெட்டிகள். என் றவாறு நாசகாரம் செய்துகொண்டு பயணித்தனர். யானை புகுந்த காடுபோல் பாதை வெறிச்சோடியது. அந்தோ பரிதாபம்! சாலை ஓரத்தில் படுத்திருந்த ஒருவர் இவர்ச ளின் கைகளில், குரங்கின் கையில் மாலையானார். தூங் கிக்கொண்டிருந்தவர் சுமார் 22 கத்திக் குத்துகளுக்குள் ளாகி மீளாத்துயிலாகி ஜடமானார். இது நடந்தது பொன் நகருக்கு அண்மையிலுள்ள சிறுநகரமான BAD BRESC இல், அட்டகாசம் புரிந்த இந்த நபர்கள் தற்போது 6 1/2 மற்றும் 8 1/2 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்கின் றார்கள்.
* EBERNDORF, BAVIERE COLOGNE GT sip S. reisshai வசித்த இரு துருக்கியக் குடும்பங்களின் வதிவிடங்கள் தீக்கரையானது. இக்குடும்பத்தினர் உயிர்தப்பியது அதிக யமானது! இந்தவருட ஜூன் மாதப் பதிவாகவுள்ள சம்ட வம் இது.
* பெர்லின் தெருவொன்றில் பட்டப்பகலில் இருதுருச் கியர் மோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
* LUNDWIGSHAFEN என்ற இடத்தில் துருக்கியர் கடை கள் தீக்கரையாக்கப்பட்டுள்ளன.
மெளனம் )ே

பா.ே இவர்களிடம் காணப்பட்டது. இந்தச் செயலுக் கான காரணமாக இவர்கள் நீதிபதி முன் போதையுடன் ரொக் இசை கேட்டோம் அவ்விசை எம்மை இப்படியா கச் செய்யத்துரன்டியது என்றனர். அவர்கள் கேட்ட பாடல்வரி பின்வருமாறு:
<<நான் ஒரு குண்டு வீச்சு விமான? எண்:ைால் என்ன செய்யமுடியும்? என்னால் இறப்புக்களை விதைக்க முடியும் >> இந்தப் பாடல்களைக் காற்றில் கலநத&#ர்கள் 80:SE (WKEL2 என்ற இசைக்குழு
சிலமாதங்களுக்கு முன் பராங்போர்ட்டில் வெளியடப் பட்ட SA CHFCE அர்ப்பணிப்டரிற்கான வேதனைகள் என்ற பாடல் 2 லட்சத்து 50 ஆயிரம் கசெட்டுக்களாக விற்ப னையானது மட்டுமல்ல பராங்போர்ட் இசையனத்தெ ரிவு நிகழ்ச்சியில் 5வது இடத்தையும் பெற்று பிரபல்யமா கியிருந்தது.
1984 ம் ஆண்டிலிருந்து பிரபல்யமாகி செயல்பட்டுவரும்
இளைஞர் நல மேம்பாட்டுவள அமைச்சர் ĵud â ANGE LA MER KAL Gildsit SGS GTest 56thsil fisguigi) வளர்ந்து வரும் குற்றமிளைப்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டு விசனப்பட்டதைத் தொடர்ந்து, அரச நிர்வாக இயந்திரமும், மனோத்தத்துவவியலாளர்களும் ஆய்வு வேலைகளுக்காக முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
பூரீமதி ANGELAMERKAL இன் பணிப்பின்படி ஆண்வை மேற்கொண்ட சமூகவியலாளர்களும், மனோத்தத்துவ வியலாளர்களும் இதுவரையில் நடந்து முடிந்து பதிவாகி யுள்ள குற்றப்பத்திரங்களிலிருந்து எழுந்தமானத் தெரி வாக 1358 குற்றப்பத்திரங்களை எடுத்து ஆய்வுக்குட்படுத் தினர். இதில் 52 குற்றப்பத்திரங்களுக்கு மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளனர். இந்தத் தீர்ப்பி னைப் பெற்றவர்கள் அதிதீவிரவாதிகளாகக் காணப்பட்
டனர்.
இதுமட்டுமல்ல, இந்த ஆய்வு குற்றமிழைப்பவர்கள் பற்றி மேலும்,
15-20 வயதெல்லை உடையவர்கள் 70% 20-24 வயதெல்லை உடையவர்கள் 30% இளம் பெண்கள் 4% ஆகவும் புதியகணிப்பீட்டைத் தருகின்றது. குறிப்பாக இவர்கள் வசதியற்ற குடும்பங்களி லிருந்து வந்தவர்களாகவோ, ரெளடிக்களின் சந்ததியின ராகவோ காணப்படவில்லை. இந்த இளைய தலைமு றையினர் பெரிதாகப் படித்துப் பட்டங்களைப் பெறவில் லையென்றாலும் 20% மானவர் மட்டுமே வேலையில் லாத் திண்டாட்டமுடையவர்கள் எனக் காணப்பட்டுள்
ளனர். இதில்;
16
ஆக. செப். அக் 93

Page 19
FACHO.GAMD என்ற இசைக்குழுவின் முதலாவது இசைப் 孟 LitL-6össflä 65ffe;LjL/Tsar DER WErTE MANwotosyls Hf) t மானிகள். வெளிக்கொண்டு வந்துள்ள பாடல்கள் வெறு tமனே கிளுகிளுப்பினை மட்டும் ஊட்டவில்லை. மனித ඒ:54 அவையங்களைத் துண்டுதுண்டுகளாக்கி உணர்ச்சியூட் a. last. Af
G
அதில் ஒரு பாடல்வா? இப்படி: <<நான் சின்னஞ்சிறு பிள்ளைகளை விரும்புகின்றேன்
- துண்டங்களாக - &
இவை பதமாகவும், சுவையாகவும், இதமாகவும். >> நf
ി
1992ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கல்வி அமைச்சர் டெ
இப்பாடலைத் தடைசெய்யும்படி உத்தரவு பிறப்படுத்தார் 'ଈ';
இந்த ஆண்டிலேயே 8OHSE OWKEL2 குழுவினரும் இசை uJ2
நிகழ்ச்சிகள் செய்யத் தடை விதிக்கப்பட்டது. AO
அப்படியிருந்தும் sohse ONKELz குமுவினர் தம்மைத் العوسج தனித்துவம்காட்டி அதிதீவிர வலதுசாரி அரசியல் é写A7 கட்சியிலிருந்து விலகித் தூரம் செல்வதாகக் கோடி | ፱é
623 D5
; % இனம் காணப்பட்டகுழு
| |
38% மழித்த மண்டையர்கள்
ཝ་ལྟ་ 48%-25% அதிதீவிர வலதுசாரிக்கட்சி A : | அங்கத்தவர் கொண்ட குழுக்கள்
(நிறவாத எண்ணப் போக்குடையவர்)
10% மனம்போன போக்கில் தான்தோன்றி
| தனமாக ஈடுபடுபவர்கள்
(இவர்கள் எக்கட்சியையோ,சிறுகுழுக் | களையோ சார்ந்திருக்கவில்லை) t | மீதி : (ஏனையவர்கள்)
இவர்களின் இச் செயல்களுக்கான காரணங்களை அதி
ஆராயும்போது <<அழையாவிருந்தாளியாக ஊடுருவும் ! வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையும், இவர்களின் மழ் நடத்தைகளும், அரசு இவர்களுக்கு வழங்கும் சலுகைக இரு ளும் கண்டு வெதும்பும் தம் எதிர்காலம் தொடர்பாக * அச்சமுறும் இவ்விளைஞர்கள், அரசுடன் பேசமுடியாத * நிலையில் அப்பாவி வெளிநாட்டவர் மீது எரிச்சல்களை யும், விரகதாபங்களையும் பொழிகின்றனர் >> என்ற இந் முடிவுக்கு வரமுடிகின்றது.
இத்தகைய வெளிப்பாடுகளில் 90% மானவை இந்த *
இளைஞர்கள் வாழும் பகுதியிலேயே நடக்கின்றது. பல "ே சம்பவங்கள் தன்னெழுச்சி நிகழ்வுகளாக முன் திட்டமி * டலோ அல்லது பின்புல ஊக்குவிப்போ இன்றி. நடந்தே றிவிடுகின்றன.
ஆக, செப், அக் 93 17
 
 
 
 

ட்டினர். இதனால் இவ்வகை அரசியல்வாதிகளால் igs égl-oyeFrtrfhuslatforcochows DE GAUCHE) 67avéaskür pாக இம்சைப் படுத்தப்பட்டிருந்தும், இவர்கள் நாசி rாகவே கருதப்பட்டனர். இவர்களின் கசெட் விற்ப னயைப் பார்க்கும்போதும், இவர்களது பிரபல்யத்தைப் ர்க்கும்போதும் இவர்கள் ஒரு தந்திரத்தன்மையுட ரயே செயல்படுவதைக் காணமுடிவதாக ஜேர்மன்அரசு விக்கின்றது.
9 ம் ஆண்டுகளின் முன்பே மேற்குஜேர்மனியில் விச ரொக் இசைப்பாட்டுக் குமுக்கள் உறுதியாகச் யல்பட்டு வந்தன என்பது மறுக்கமுடியாத உண்மை. ர்லின் சுவர் தகர்ந்த நிகழ்வானது மேற்கிலுள்ள ாக் இசை ஈடுபாட்டாளர்களுக்கு அதிகமான புத்து ř høyLudé 67esit(&S57. FREQUIwS BRU TA’ux, EDwi wo, Bow5A FRS போன்ற குழுக்கள் கிழக்கிலேயே முழுமையாகச் யல்படத் தொடங்கின. இக்குமுக்களின் தலைவர்கள் ல்லது நிர்வாகிகள் மேற்கு ஜேர்மனிக்காரராகவே ரைப்பட்டார்கள். இந்தப் புதிய ரொக் இசைக் குமுக்கள் வீன நானவிசத் தீவிரவாதிகள் போன்றே செயல்பட்ட
பின் நிழலில் அதிதீவிர ரேக்கடுகம்?
குற்றம்.
t
குண்டு வைப்பு தகர்ப்பு-அழிப்பு போன்ற நாசகார வேலை
வெளிநாட்டவர் மீது தாக்குதல்
தான்தோன்றித்தனமானவை
|
له.
கமாக ஊடுருவும் வெளிநாட்டவர் வருகையைத் டபோடும் அரசின் நடவடிக்கை அமுலான பின், இந்த த்த மண்டையர்கள் மனோநிலையில் இதுகாலும் த்துவந்த தாழ்வுச்சிக்கலும் அகன்றுபோய் விட்டது. மை தேசிய உணர்வு கொண்டவர்களென புது உற் ம் பெற்றவர்களாகியுள்ளனர்.
5 உற்சாகம் இவர்கள் மத்தியில் வழங்கும் தென்பி ல் புதிய அமைப்பு வடிவமொன்று பெறவிழைவது தியமானதே. இத்தகைய எண்ணமுடையவர்கள் ளைத் தீர்க்கதரிசனமுடையவர்களாக வெள்ளம் முன் அணைகட்ட விழைத்த முன்னோடிகளாகதுவதில் வியப்பொன்றுமில்லை.
OOOO - CO O OU O GO DO
மெளனம் ே

Page 20
னர். சிறுபான்மையாகக் காணப்பட்ட இக்குழுக்களின் திடீர் செயல்பாட்டு உந்துதல் தாக்கத்தால் 1989 களில் பெர்லரினில் மட்டும் ரொக்கிசைத் தட்டு விநியோகத்தில் 60% வரிற்பனை அதிகரிப்பைப் பெற்றன. இது இவர்களின் செல்வாக்கு அதிகரிப்பைப் பறைசாற்றப் போதுமான தொன்று.
கிழக்கு ஜேர்மனி சோசலிச அரசுநிர்வாகம் உடைந்து போன இவ்வேளையில், இதுவரையிலும் நுழைய முடி யாதவாறு ரொக் இசைப்பாடலாளர்களுக்கு இறுக்கமாக முடிய கெடுபடிகளைக் கொண்டிருந்த தன்மையில் இருந்து நெகிழ்ச்சி உண்டாகி புதிய சமரசங்களுக்கு வந்தது. இந்த புதிய விட்டுக் கொடுப்பு விளையாட்டு அரங்கங்களில் ரொக் இசையின் துள்ளல் பரவ வழி சமைத்தது.
மேற்குடன் கைகோர்த்த கிழக்கின் சோசலிச நிர்வாகம் காட்டிய வெற்றுத்தன்மை, இங்குள்ள இளைஞர்களின் மனோபாவத்தில் திக்குத்திசை தெரியாத மனப்பராந் தியை ஏற்படுத்தியது. முன்னைய காலங்களில் நடைமு றையிலிருந்த ஸ்ராலினிச சோசலிச நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டிருந்த தத்தமது பெற்றோரை இவர்கள் கேவ லமாகக் கருதியவாறு வழி தெரியாத புதிய வீதியரில் இறங்கி ஓடத் தலைப்பட்டனர். திடீரென கிழக்கின் அரசியல் நிர்வ்ாகம் ஜனநாயகத்தின்_பாதுகாவலர்களா கச் செயல்படுவோம்' என்று விடுத்த அறைகூவல் இவர் களின் சிந்தையரில் பலத்த விசனத்தை ஏற்படுத்தியது.
சகிப்புடன் இணைந்துள்ள
1989ம் ஆண்டுக்குமுன் கிழக்கின் பாடத்திட்டங்களில் பாசிச உணர்வுகளுக்கெதிரான அறிவு மையப்பட்டிருந் தது. ஆனால் 1970 களின் பிற்பகுதிகளிலிருந்து கோழிச் சாயக்காரரது (PUNK5) இசையானது இரவு நடனவிடுதி களில் ஊடுருவியிருந்தது. இந்த இசைகளின் ஊடே <<0/>> என்ற ஓசை இடைநடுவில் வெளிப்படுத்தப்பட் டும் வந்தது. இந்த << 0/ >> என்ற ஓசை கிட்லரின் விசேட சலாமிடலை நினைவூட்டுவதாகும்.
இப்போக்கினை கிழக்கின் பொலீசார் ஒரு பிரச்சனை யாக எண்ணவில்லை. மிகச்சிறுபான்மையினரான இப் போக்குடையவர்கள் அரச செயல்பாடுகளுக்கு எப்போ தும் எதிர்ப்பினைக் காட்டும் மனோபாவமுடையவர்கள் என்று மதிப்பிட்டு அலட்சியப்படுத்தினார்கள். அது மட்டுமல்லாது, இவர்கள் பச்சாதாபத்துக் குரியவர்களா கவும் கருதப்பட்டார்கள்" என்று சொல்பவர் பெர்ண்ட் வாக்னர் (BERND WAGWEF) என்ற குற்றப்புலனாய்வா ளராகிய கிழக்கு ஜேர்மனிக்காரர். நீண்டகாலங்களாகவே இத்தகையவர்கள் கைவிடப்பட்டவர்களாக கருதப்பட்டு வந்துள்ளார்கள். இவர்கள் விளையாட்டு மைதானங்க ளில் சென்று சலாமடித்த போதும் தண்டனைக்குரியதா கக் கருதப்படாமல் புறக்கணிக்கப்பட்டனர்.
மெளனம் )ே

கிழக்கின் நக
-
இது மட்டுமல்லாது, மேற்கு ஜேர்மனிக்காரர் கிழக்கு ஜேர்மனிக்காரரை இரண்டாந்தரப் பிரஜைகள் போலவே நடாத்தும் போக்கானது, இங்குள்ள இளைஞர்களுக்கு பெரும் பாதிப்பினைக் கொடுத்தது. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும் தற்போதைய இப்புதிய சூழல் இந்த இளைஞர்களின் மீது பெரும் சுமையை ஏற்றியுள்ளது. இவ்வகையான தாக்கங்களின் தாண்டுதல் கள், இருநாடுகளின் இணைவரின் மீதான கோபங்களா கவும் அரச நிர்வாக மோசடி மீதான கோபங்களாகவும் வெளிவராதவாறு தடுக்க பிகவும் நாசுக்காக எல்லாவற் றுக்கும் காரணம் வெளிநாட்டவரே என்று திசைதிருப்பரிய செய்கைதான் இன்றைய பலசம்பவப் பதிவுகளுக்கான காரணமாக உய்த்துணர முடிகின்றது.
ஜூலை 91 இல் பெர்லினில் வெளிவந்த DER TARGESSPEG
கி. பத்திரிகையரின் புள்ளிவிபரத் தகவல் பன்வரும் செய்தியைத் தருகின்றது. கிழக்கு ஜேர்மனியில் வாழும் 49% மான இளைஞர்கள் வெளிநாட்டவர் மீதன வெறுப் பினைக் கொண்டுள்ளனர். இது மிகுதியான ஆச்சரியத் தைக் கொடுக்ககின்றது. ஏனெனில் கிழக்கு ஜேர்மனியில் வெறும் 1.2% அளவில் மட்டுமே வெளிநாட்டவர் வாழ்கின்
& :**
றணா.
ஆனால், 1987 ம் ஆண்டளவில் அதிதீவிரத்தன்மையான சிறுகுழுவான ELEMEWROF CP/ME என்ற ரொக்கிசைக் குழு நிகழ்த்திய நிகழ்ச்சியில் பேஸ் பந்து விளையாட்டு மட்டையும் (BASF BALL EAT) வழங்கிய அதிரடி இசை அரங்கம், இவர்களை அட்டகாசக்காரர்களாகப் புலப்ப டுத்தியது. இதனால் ஈர்க்கப்பட்ட பொலீசாரின் கவனம் இவர்களின் மேல் பாய்ச்சலாகியது. இவர்கள் மடக்கப் பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். ஆனால் 1989 களில் ஏற்பட்ட திடீர் அரசியல் மாற்றத்தால் மேற்படி போக்கு கைவிடப்பட்டது.
25 நவம்பர் 1990 ல், 50 பேர் கொண்ட மழித்த மண் apLui "gapGauntipiras A NGOLA/S AWTOw/O AMA DEU என்ற ஆபிரிக்கர் EEER5WALDE என்ற இடத்தில் அடித் துக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பொலீஸ் நிலையத் திற்கு மிக அருகிலேயே நிகழ்த்தப்பட்டிருந்தும் பெலீசார் தலையிடவேயில்லை.
1991 செப். மாதத்தில் நவீன நாளமிசவாதிகள் HOYERSW ERDE என்ற இடத்தில் அமைந்திருந்த அகதிகள் தங்கும் விடுதி முகாமை' எரியூட்டியது. அப்படியிருந்தும் அந்த நகரசபை நிர்வாகம் நவீன நாலிசவாதிகளுக்குக் கட்டுப்
ஆக, செப். அக் 93

Page 21
பட்டு அந்த அகதி முகாமை அப்புறப்படுத்தும் நடவடிக் கையில் மட்டுமே ஈடுபட்டது. இவ்வகையான செயல்க ளுக்கு கிழக்கில் வாழும் மக்களின் மறைமுக ஆதரவு உண்டென்பதை சம்பவங்கள் வெளிபபடுத்திவிட்டன.
1991 ம் ஆண்டில் FAQUES தினத்தன்று DRF50E என்ற இடத்தில் மெலாம்பிக் நாட்டுக்காரரான ஜோர்ஜ் ஹோமோண்டே என்பவர் ட்ராம் பாதையில் தள்ளப் பட்டு கொல்லப்பட்டார். இதனை எந்தப்பயணிகளும் தடுக்க முன்வரவில்லை.
øgsúil Juras HOYEA7SWEARDA, FOSTOCK -- Kuu Likús ளில் 1992 இல் நிகழ்ந்த வெளிநாட்டவருக் கெதிரான குற்றவியல் சம்பவங்களுக்கு மக்களின் பரவலான கர வொலி ஆதரவு வழங்கப்பட்டது. இச்சம்ப வெளிப்பா டானது மேலும் கொடூரமான செயல்களைச் செய்யத்துர ண்டியுள்ளது. இவர்கள் தமது எதிர்கால வாழ்வின் சூன்யத்தன்மையால்- அரசதிர்வாகத்துடன் மோதமுடி யாத இயலாமையும் சேர- கையாலாகாத வெளிநாட்டவர் மீது கொட்டும் கசப்புணர்வை இலகுவாகவே உணரக்
கூடியதாகவுள்ளது.
பெர்லினில் நிழ்ந்த திரைப்படவிழாவொன்றில் STAUJ FTZ V GA HIT'S LOS 7 (uo(IgE LUGAuGampaar LoL&šguió 67 asiswawub) என்ற படம் மழித்த மண்டையர்கள் ' தயாரிப்பாளரொ ருவரால் திரையிடப்பட்டது. இப்படம் தொடர்பான கலந்துரையாடலில் கேட்கப்பட்ட கேள்வி <<வெளிநாட் டவரைப் பற்றி தெரியாத நிலையில் ஏன் அவர்கள் மீது காழ்ப்புணர்வு காட்டுகின்றீர்கள்?>> என்பதாக அமைந் தது. பங்கெடுத்த இளைஞன் ஒருவனின் பதில் <<அதி ருப்தியின் வெறுப்பு >> என்றிருந்தது. இப்பதிலானது அடிமனதில் இருந்து வெளிப்பட்ட உள்ளுணர்வாகத் தெரிகின்றது. அதேவேளை, இந்த இளைஞர்கள் தங்கள் சிந்தனைகளில் மாக்ஸுக்கும், ஹிட்லருக்கும் இடையி லான திரிபுவாத எண்ணங்களை வெளிப்படுத்துகின்றார்
,
பாடசாலைகள் முதலாளித்துவத்தை நிலைநாட்டுவதற் கான தயாரிப்புக்கூடங்களாகவே இயங்குகின்றன’ என்ற மார்க்ஸின் கூற்றை நினைவுகூருகின்றனர். அதுமட்டு மல்ல, வறியவர், வசதியானவர் என இருவேறு பிரிவுக ளாக மக்கள் துண்டாடப்படுவதாகவும் கருதுகின்றனர். இவ்வகையில், வறிய நாடாகக் கிழக்கு ஜேர்மனியை எண்ணும் மேற்கு ஜேர்மனிக்காரர் காலனித்துவமாக்க முனைவதாகவும் கருதுகின்றனர். இதுவே பிரச்சனைக ளின் முதன்மைக் காரணங்களாகின்றன.
1991 இல் மேற்கு ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புத்தகவல், நிறபேதத்தன்மையை மூன்றி லொரு பங்கினர் ஏற்றுள்ளார்கள்" எனக் காட்டுகின்றது. அதிகமான வெளிநாட்டவர் நாட்டினுள் இருப்பதுவே இதன் காரணம்- இந்நிலையை தீவிரவலதுசாரியினர் த0க்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர். முன்னர் Bobo MORSHAüSER என்ற சாதாரண அரசியல்வாதி <<அரசியல் திருத்தச்சட்டமொன்றை அள்ளுதண்டு வரும் அரசியல் புகவிடக் கோரிக்கையாளர் மீது கொண்டுவர வேண்டும் >> என வலியுறுத்தினார். இக்கருத்து தீவிர வலதுசாரிகள் தமது போக்கிற்கான நியாயப்படுத்தலை முண்டு கொடுத்துள்ளது.
ஆக செட் அக் ??
3/(nje தம்
நீதிம படுகி
சங்க
சென நாள дът
எந்த
காட்
இது
s #שיL குறிட
இை (C, D
வெது அறி
爵贫瓣丁育密
தொகுத்த
19

*கு ஜேர்மனியில் அமைந்த HOYFFWERDR என்ற ல் அமைந்துள்ள பள்ளிக்கூடம் வெளிநாட்டவரை ட்டிக் கொண்டிருந்தது. இந்த இடத்திலமைந்த அக ள் தங்குமிட முகாமொன்று எரிக்கப்பட்டிருந்தது.
ll. FSWIG – HCl S7F/V 67gyló g)L-ázilei espeárgy ங்கிப் பெண்கள் அவர்களது வீட்டிலேயே 92 ம் ண்டு டிசெம்பரில் எரிக்கப்பட்டார்கள். இச்சம்பவம் யெ தகவல்கள் வெளிப்பட்டதும் ஜேர்மன் மக்கள் டித்து மனிதச்சங்கிலி எதிப்பாக பெருமளவில் நடாத் ார்கள். இது மட்டுமல்லாது சமூகசேவையாளர்கள், சியல் கட்சிகள், செய்தித் தொடர்புச் சாதனங்கள், லிட்டாளர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஜேர்மன் ற்றப்பாட்டு நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகை ஜனநாயகத்திற்குரிய நெகிழ்வுப்போக்கை வலியுறுத்
riassir.
சடம் என்னவெனில் மழித்த மண்டையரும் இந்த எதிர்ப்புக்கு எதிரான ஊர்வலத்தை நடாத்தினார் இவர்கள் சிவப்பு மழித்த மண்டையர்' (HED SKWS) ப்பட்டார்கள் அல்லது கூர்மைக்காரர்' (SHARP) ப்பட்டு இனவெறிக்கெதிரானவர்களென அடையா படுத்தினர்- இந்த இயக்கப்போக்கானது இளைஞர் ா கருத்தியல் ரீதியாக பாவிச இயக்கங்களிலிருந்து ளியேறியவர்களைக் கவர்வதாக அமைகின்றது.
க்கியப் பெண்களின் இறப்பரின் பின்னர் பொலீசார் முழுமையான அழுங்குப்பிடியை இனவெறியாளர் காட்டவெளிப்பட்டனர். இச்சம்பவத்திற்குக் காரண 7 வரை மடக்கியும் பிடித்தனர். பின்னர் இவர்கள் ன்றங்களில் ஆஜர்படுத்தியதாகவும் தெரியப்படுத்தப் கின்றது. ஆனால் இதனை நம்புவதென்பது கொஞ்சம் .tpئLG
irp Guo 25 gav EDWA 4-D AL THAAVS GTGrp 45afcaw செத் தலைவர் யூதர்களின் அழிப்புகளை ஏற்றுக் ள்ளாதவராக தொலைக் காட்சியில் வெளிப்படை ா கருத்தைத் தெரியப்படுத்தியிருந்தும், இவர் மீது ச் சட்டநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யூதர் ா அழித்த இடமாகக் கருதப்படும் HOLOCAUSTE டர்பாக நீதிமன்றங்களே நம்ப மறுக்கும் போக்கைக் டுகின்றன.
ஒருபுறமிருக்க, ரொக் இசைக்கு பிரகாசமான எதிர் ம் இருப்பதாகக் காணப்படுகின்றது. விற்பனை தும், விரிவாகவும் இருப்பதை உணரமுடிகின்றது. பாக 'KFAF73CHLAG' என்றுள்ள புதிய ரொக் சத்தட்டு, ஒலிநாடாவாகவும், அடக்கமான தட்டு வடிவிலும் வெளிவந்துள்ளது. ஜேர்மனி அரசு நம் வார்த்தைகளால் இதைத்தடை செய்துள்ளதாக
வித்தள்ளது.
膏责窦秀*奏兖素
töéigli: i. e. maras Die lomaticus
Pat St. இன் கட்டுரையை நன்றியுடன் தமிழில் திருப்பித்
வர் : இந்த ன்
மெளனம் g

Page 22
பிடுகைக்கு
பொப்மார்லியின் அறிமுகம் கிடைத்து பத்தாண் டுகளாகின்றது. அவ்வேளை அவன் இறந்து இரண் டுவருடமாகி இருந்தது. 1983 இல் உச்சநிலையை அடைந்த இலங்கைத்தீவின் துயரங்கள் வெளிநாடு களில் இருந்த இளைஞரை தாயகம் நோக்கித் திருட பியிருந்தது. அப்படியானோரில் ஒருவனாக கபிலன் கூடவே பொப்மார்லியுடன் வந்து சேர்ந்தான்.
ஒலிநாடாவில் பொப்மார்லியின் குரல்கேட்ட முதல் தருணத்திலேயே அவனது உயிர்த்திருத்தலின் சாத்தியத்தை உணரலானேன். குரலில், இசையில் இழைந்தோடிய அழுகையும், விம்மலும், இசைக்க ருவிகளின் சுண்டியிழுப்பும் என்னை கிளர்ச்சி துன்புறுத்தலின் இன்பத்தால் துடிப்புறச் செய்தது கேட்டவைகள் விம்மல்வெடிப்புக்கள், உயிர்வதை யின் வீச்சுக்கள்.
பொ,ஜப்பல்லோ சோல்ஜர். பாடல்தான் கேட்ட மாத்திரத்தே மிகஅதிகமாக என்னைப்பாதித்தது அப்பாடல் எப்போதும் இலங்கைத் தோட்டத்தெ ழிலாளரை நினைவுறச்செய்தது. 'ஊரான ஊர் இழ தேன் ஒத்தப்பனை தோப்பிழந்தேன்.", "அட்டை கடியும் அரியவழிநடையும்." நாங்கள் உழைக்கவுL சாகவும் மட்டுமே." என்னும் அம்மக்களின் சோகச்சொற்தெறிப்புகளின் பாரத்தை பொப்மார்ல யிடம் பெறலானேன். அவனது அப்பாடலில் இடை திரவலாக இசைக்கப்படும் யோ.யோ.யோ.யோ யயயே. எனும் பல்குரலோசை, தேயிலை போர்: திருக்கும் மலைக்குன்றுகளிடையே *Р6Uшоли என்னை வதைத்தது. தழல்நெரிசலில் அந்த ஒலி நாடாவும் கைதவறிப்போனது.
ஐரோப்பாவில் அகதியாய் வந்தடைந்து அலைந்: போதுதான் மீளவும் அந்த இறவாத பொப்மார்லி யைக் கண்டேன். இப்போதும் அவன் மிகுந்த இ6 மையாய், துள்ளலாய், எங்கெங்கும் வியாபித்தவனா உயிர்த்துடிப்புடன் இருந்தான். ஆச்சரியமாய் இரு திதி.
மெளனம் ே
 

ராைனின் விம்மல் வெடிப்புகள்_
ormwresearma
"நீதிக்கும் நியாயத்திற்குமாய் எவனொருவன் குரலெழுப் புகின்றானோ அவன் WAILER' "
பொப்மார்லி
கறுத்தான் -
y
s
;
ஐரோப்பிய தொலைக்காட்சி ஒளிபரப்பின் இசை அலைவரிசைகளில் பலதடவைகள் தேர்வுபெறும் முதல் பத்துபாடல்களில் பொப்மார்லியும் இருக்கின்றான். மெத்ரோவினுள், மெத்ரோ நடைபாதைகளுள், பரந்த வெளிகளில் துள்ளும் இளைஞர்களின் சேர்க்கையில், காணும் இடம் தோறும் அவனைத் தரிசிக்கின்றேன். அவனது வாழ்க்கை விவரனத் தொகுப்பான "TIME WILL TELL" படத்தை திரையில் பார்க்கையில் பலஜன் னல்கள் என்னுள் திறந்து மூடின. இசைக்காற்றில் அறைந்து அதிர்ந்தன. கண்களை மூடிய மோனநிலையி லேயே பெரும்பாலும் பாடுகின்றான். அளவுக்கதிகமாய் அலட்டிக் கொள்ளாத உடல் அசைவுகள், துள்ளல்கள். இசைச்சேர்க்கையில் பாடல்கள்தான் எப்போதும் முன் மொழிவுகளாகின்றன. றேகே இசையின் சிறப்பம்சமே பாடல்கள்தான். ' றேகே இசையின் அரசன் ' என்றே பொப்மார்லி வர்ணிக்கப்படுகின்றான், குறிக்கப்பட்டுள் ளான். அவன் பாடகன் மட்டுமல்லன், பாடலாசிரியன், இசைக்கருவிகளை கையாள்பவன், இசைஞன், கலை ஞன். கரீபியன் கடலில் உள்ள தீவுக்கூட்டங்களில் ஒன் றான யமேக்கா தீவுதான் றேகே இசையின் உற்பத்தி இடமும், றேகே இசையரசன் பொப்மார்லியின் பிறந்த இடமுமாகும். வடஅமெரிக்காவுக்கும், தென்அமெரிக் காவுக்கும் இடையே அத்திலாந்திக்மாகடல் உட்குழிந்த பகுதியே கரீபியன் விரிகுடா, கரீபியன்கடல். இக்கட லிடை எழும்புயற்காற்றுதான் ஹரிக்கேன் எனப் பெய ரிட்டு அழைக்கப்படுகின்றது. இப் புயற்காற்றில் அனை யாதிருக்க வடிவமைத்து தயாரிக்கப்பட்டதுதான் ஹரிக் கேன் லாம்ப். அதுவே நம்மிடையே அரிக்கன் லாம்பென புழக்கத்தில் உள்ளது. இக்கடலில் காணப்படும் தீவுக்கூட் டங்களே மேற்கு இந்தியத்தீவுகளாகும். இத்தீவுகளில் ஒன்றில்தான் இந்தியாவுக்கு கடல்வழி தேடப்புறப்பட்ட கிறிஸ்தோபர் கொலம்பஸ் வந்திறங்கினான். அத்தீவுக் கூட்டத்தில் அளவில் மூன்றாவது பெரியதீவு யமேக்கா. இதன் பூர்வீகமக்கள் அரவாக்கள். அமெரிக்க பூர்வீக மக்களினங்களில் ஒருவகையினர். 1494 இல் கொலம்பஸ் இத்தீவில் வந்திறங்கியதன் பின்- ஸ்பெயின் காலனியான யமேக்கா, 1855ம் ஆண்டில் இருந்து பிரித்தானியாவின் கைக்கு மாறியது.
ஆக, செப். அக் 93

Page 23
கரும்பினை பெருந்தோட்ட பயிர்ச்செய்கையாகவும், உற்பத்தியாகவும், யமேக்காவில் மேற்கொண்ட பிரித் தானியா, ஆபிரிக்க மக்களை கறுப்பர்களை- அடிமை களாகவும், கூலிகளாகவும் பிடித்து வந்தனர். இலங்கை யிலும் பிரித்தானியர் செய்தது இதைத்தான் இந்த அடி
மைகளின் சோகம், ஏக்கம், கோபம். இவைதான் றேகே இசை
LLGL LLLLLL LLLL S aLLLL S SSSuSttLT GS GLLTSTtT TTT
அழவேண்டாம்." எனும் டொப்மார்லியின் புகழ்பெற்ற பாடலினை கேட்கும் போதேல்லாம் என்காதில் பாரதி
பின் குரல்தான்
&fம்மரிலftர்மரி விரிம்மரி விம்பரியழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே! துன்பக் கேணலே 7ங்கள் பெண்கள் அழுத சொல் மீட்டும் உரையாயோ? அவர் விம்மியழவும் திறங்கெட்டுப் போயினர்.
(கரும்புத் தோட்டத்திலே,
எனும் சோகச்சொற்களால் நெஞ்சம் துன்புறுமே. எழுத்து தரும் துன்பமே தாங்க முடியாத போது, இசை யில் குழைந்துவரும் நரம்புசுண்டும் குரலில் NO WOMAN NO CRY 9 JList..... ஆம் அவன்பாடல்கள் துயரப்பட் 1. வர்களுக்கானது.
யமேக்காவின் தலைநகரான கிங்ரனில் தெருமுனைப் பாடகனாக பாடித்திரிந்த ஏழைப்பொப்மார்லி, தன் இசை ஆற்றலினால், அதன் வீச்சினால் றேகே இசையின் உற்பத்தி இடமாய் யமேக்காவை குறிக்கச் செய்ததுடன், உலகின் கவனத்தையும் யமேக்கா மீது குவியச்செய்தான். பெருமை சேர்த்தான் என்கிறது யமேக்காவின் வரலாற் றுக்குறிப்பு06-02-1945 ம் ஆண்டில் பிறந்த பொப்மார்லி. பாடல் எழுதவும், பாடவும் வல்லமை கொண்டிருந்த தன் தாயிடம் இருந்தே இசையை கற்றுக் கொண்டதாயும், கிட்டார் இசைக்கருவியை தானே பயின்றதாயும், புகழ் பெற்ற பின்னர் பத்திரிகையாளரின் கேள்விகளின்போது திலளித்துள்ளான். பெFப்மார்லி தன் இளவயது GaurTyps, GM 5 jogi o CONCRETE JUNGLE " GT Gör go _AT L. லில் இப்படிப் பாடுகின்றான்.
இன்றுள்ளதைப் போல் எனது நாட்களில்
துரியன் எப்போதும் ஒளிந்ததில்லை
உயரத்தே மஞ்சள் நிலா
விளையாட வெளிவந்ததில்லை
நான் சொல்கிறேன்
என் வாழ்வின் ஒளியை
இருள் முடி இருந்தது.
எனது நாட்கள் இரவினுள்தான்
நகர்ந்தது.
அன்பை, அமைதியை
எங்கே நான்
கண்டடையலாம்.
எவரும் எனக்கு
சொல்லவில்லை
சுற்றிலும் எங்கேனும்
இருக்க கூடுமென
கொங்கிறிற் வனத்தை காட்டினர்.
93 செப். அக் ,3 رہتی ||
2.

ழ்க்கையை, தன் சுற்றத்தை, தன் கவலையை எப் ாழுதும் தன் பாடலில் பதிவுசெய்தான். தன்நண்பர் துடன் தொடங்கிய இசைக்குழுவுக்கு WALERS ாறே பெயரிட்டான், இச்சொல்லை தான் விவிலியத் (B18LE) இருந்தே பெற்றதாய் கூறுகின்றான் WAIL' ாபது அழுகை, புலம்பல் என்பதை குறிக்கும். தன்கு புக்கு "அழுகைக்குரலார்’ எனப்பெயரிட்டதன் ாருத்தத்தை அவனது பாடல்களை கேட்பவர்களால் ந்து கொள்ளமுடியும். ஒருமுறை அவன் கூறினான் க்கும் நியாயத்திற்குமாய் எவனொருவன் குரலெழுப் ன்றானோ அவன் WAiLER' " அவனது பாடல்களில் மக்கா அடிமை மக்களின் துயரம் வெளிப்பட்ட ாதும் உலகெங்குமான துயரங்களுடன் அவை அடை ாங்கானப்பட்டதும், ஒன்றித்ததும் தற்செயலான ல. ஒரு எழுத்தாளர் அவனை "மூன்றாம் உலகின் டல்க் குரலோன்" எனச் சிறப்பிக்கின்றார்.
னது பாடல்களில் தொன்மை, தொன்மம் பற்றிய எ உள்ளடக்கங்களுடன், விவிலியத்தின் பழைய ாடு கூறும் கருதுகோள்கள் விரலிக்கிடப்பதனைக் னலாம். 'ஃகார்வேயிசம்' எனும் சிந்தனைத் தாக்கத் லும், தத்துவத்தினாலும் பொப்மார்லி கவரப்பட்டிருந் ar , om f e Golfom GossFiji u srf (BGA (MARCUS MOS A H WEY) கறுப்பர்களின் அடிமைநிலை மீட்பராக மதிக் டுபவர் யமேக்காவின் தேசியவிரராக அரசால் கப்பட்டவர், யமேக்காவின் கல்விப்பாடவிதானத்தில் ரது போதனைகள் சேர்க்கப்பட்டு பாடசாலைகளில் க்கப்படுகின்றது. யுமேக்காவில் 1887 ல் பிறந்த ர்வே 'ஆபிரிக்காவுக்கு திரும்புதல்', 'ஆபிரிக்கா ரிக்கருக்கே' என்னும் கோட்பாட்டையும், இயக்கத் பும் கொண்டிருந்தார். இருண்ட கண்டமென்று ரிட்டு ஆபிரிக்காக்கண்ட முழுவதையுமே ாப்டா தன் காலனியாக அடிமைப்படுத்தி இருந்த லாம் உலக யுத்த பிற்காலத்தில் ஃகார்வேயின் சிந் னகளும், செயலும், புரட்சிகரமானது, துணிச்சல் து என்றே இன்றைய வரலாற்று ஆசிரியர்களால் பிடப்படுகின்றது.
மெளனம் - 3}}

Page 24
"நாம் அணிசேர்வோம். மற்ற மனிதர்களை வெறுப்பதற் காய் அல்ல. நம்மைநாமே உயர்த்திக்கொள்ள, நமக்கு மறுக்கப்பட்ட மனிதத்துவத்தை வற்புறுத்த, நாம் தயாரித் துள்ள வேலைத்திட்டம் நியாயமானது என நம்புவோம், நாம் பிரகடனம் செய்வோம், ஆபிரிக்கா விடுதலைபெற, நீக்குரோ இனம் முழுமையும் இயந்திரப் பெரு-ஆலை யாளரின் அடிமைப்படுத்தலில் இருந்தும் விடுதலைபெற, நாம் சமரசம் கொள்ளத்தேவையில்லை, நாம் அணிசேர் வோம்" என்னும் முழக்கத்துடன் ஃகார்வே மேற்கு இந்தியதீவுகள், மத்திய தென் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கு பயணம் செய்தார். கறுப்பர்களை அணிசேர்க்க உழைத்தார். 1919ம் ஆண் டில் இருபது லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பொன்றை நிறுவி அதன் முதல்கிளையை அமெ ரிக்காவில் செயல்பட வைத்தார் (U.N.1A) உலக நீக்ரோ மேம்பாட்டு கூட்டமைப்பு என்பது அவரது இயக்கத்தின் பெயராகும். அடிமைகளாய் பிடித்துவரப்பட்டிருந்த மக்களை மீளவும் தாயகமான ஆபிரிக்காவிற்கு அழைத் துச்செல்வதற்காய் கப்பல்நிறுவனம் ஒன்றையும் நிறுவி னார் ஆனால் அமெரிக்கா வரிஏய்ப்பு என்ற காரணத் தைக் காட்டி வழக்குத் தொடுத்து அவரை நாட்டை விட்டு வெளியேற்றியது.
ScisT GOTT Giffo GNUIT 'uidim fî GS 35 GT "SO MUCH THINGS TO SAY என்னும் பாடலில் இப்படிப் பாடினான்.
நிறையவே உள்ளது சொல்வதற்கு, மறப்பதற்கு எனக்கு வேறு வழியில்லை. அவர்கள் யேசுக்கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தார்கள். நான் மறக்க வேறு வழி ஏதுமில்லை. அவர்கள் மார்குஸ் ஃகார்வேயை அரிசிக்காய் விற்றார்கள். ஆகையால் எந்தவழியுமில்லை நமறக்க, நீயாராய் இருக்கலாம் இந்தப் போராட்டத்தில் நீ"எந்தப்பக்கம் ."
ஃகார்வே விதைத்த தொன்மங்களே பொப்மார்லியின் பாடல்களின் அடிநாதமாகும்
1930ம் ஆண்டின் எத்தியோப்பியாவின் மன்னராக கெஸ்லி சலாசி முடிசூடியபோது ஃகார்வே 'கறுப்பு அரசன் முடிதடுகின்றான், கறுப்பரின் இராச்சியம் எழு கின்றது, அவன் கடவுளின் பிரதிநிதி, விவிலியம் கூறும் அரசுரிமையின் தொடர் ." என்றெல்லாம் எதிர்வுகூறி இருந்தார் யமேக்கா மக்களும் பொப்மார்லியும், இக்க ருத்துக்கும் கனவுக்கும் ஆட்பட்டிருந்தனர். 1940ம் ஆண்டில் ஃகார்வே இறந்த போதிலும், 1960ம் ஆண்டு யமேக்காவின் துழநிலை ஃகார்வேயின் சிந்தனைக்கும், கோட்பாடுகளுக்கும் புத்துயிரளித்தன 1962ம் ஆண்டில் யமேக்கா காலனித்துவ விடுதலை பெற்றதாய் அறிவிக் கப்பட்டிருந்தது. ஆனால் பொருளாதார சீர்குலைவுக்கு நாடு உள்ளானது, வேலையின்மை எப்போதும் இல்லா தஅளவில் உயர்ந்து சென்றது. இவ்வேளையில்தான் அமெரிக்க கறுப்பர்களின் குடியுரிமை இயக்கம் உச்சநி லையை அடைந்து கொண்டிருந்தது. யமேக்கா இளைஞர் கள் றேகே இசையின்பாலும், றேகே இசைக்கலைஞர்க ளான றஸ்தபாரியன்'கள் பாலும் ஈர்க்கப்பட்டனர்.
மெளனம் )ே

Qћg povgштrf Qušatio" (RASTAFARI MOUVMENT) 1930ம் ஆண்டு எத்தியோப்பிய மன்னனாக கெஸ்லி சலாசி முடிதடியபோதே யமேக்காவில் தோற்றம் பெற் றது. ஃகார்வேயின் கருதுகோள்களை அடிப்படையாக கொண்டது. இந்த றஸ்தபாரியன்கள் தான் றேகே இசை யின் மூலவர்கள். அடிப்படையில் இவர்கள் கலகக்காரர் களாகவே அடையாளப்படுத்தப்பட்டனர். தொன்மங்கள் பற்றிய கருதுகோள்களை இவர்கள் கொண்டிருந்த போதும்- மதங்களை இவர்கள் நிராகரித்தார்கள். குறிப் பாக கத்தோலிக்க, கிறிஸ்தவ மதத்தை அடியோடு வெறுத்தார்கள், தங்களின் அடிமைநிலை, இம்மதங்க ளாலும், இம்மதபாதிரிகளாலும் ஏற்பட்டதென்பதை அவர்கள் ஏற்றிருந்தனர். விவிலியம் கூறும் ஆதிவரலா றான, பாபிலோன், வாக்களிக்கப்பட்ட பூமியான எத்தி யோப்பியா இவையே அவர்களின் கனவுகளாய் தொன் மங்களாய் இருந்தன.
அடக்கப்பட்ட மக்கள் தங்களிடமிருந்து எந்த சமயத்தை யும் கேள்விக்கிடமில்லாமல் பரிசுத்தமாக ஏற்றுக்கொள் ளப்பட வேண்டும் என்று கோரியவர்களுக்கு எதிராக போராட கிளர்ந்தெழும்போது சரித்திர சான்றுகளின்படி வேறு ஒரு கடவுளை அதாவது மதத்தை நாடுபவர்களா கவே இருக்கின்றார்கள். இதேபோல் தான் கிறிஸ்வத்திற் கெதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் றஸ்தபாரியம் என்ப தனை மாற்றான மதமாக கொண்டார்கள். இது ஆன்மீக விலங்குகளில் இருந்து விடுதலைக்காக போராடும் மதம் என்று கருதினர்" என்கின்றார் ரீற்றா பொறாஸ் என்னும் கட்டுரையாளர்
றஸ்தபாரியன்கள் தமக்கான வாழ்க்கைமுறையொன் றையும் கடைப்பிடித்தனர். தலைமுடியை வாராமல், வளர்ந்ததை முறுக்கி, தொளதொள ஆடையுடன் அவர் கள் காணப்பட்டனர். அவர்கள் கஞ்சா புகைத்தார்கள் சாப்பாட்டுமுறையில் சில கட்டுப்பாடுகளை கொண்டிருந் தனர். பன்றிஇறைச்சியை தவிர்த்தார்கள். தங்கள் நிற மென சிவப்பு, மஞ்சள், பச்சை என்னும் மூலவர்ணத்ன்த கொடியாக கொண்டனர். பொப்மார்லியும் தன்னை றஸ்தபாரியன் என்றே அடையாளப்படுத்தினான் பொப் மார்லி கூறினான். 'றஸ்தபாரி வெறும் திடீர் கலாச்சார மல்ல, அது இயல்பான உண்மை", "நான் எப்பொழுதும் றஸ்தபாரிதான்", "என்னிடத்தே மதம் இல்லை, நான் இயல்பானவன், இயற்கையானவன், நியாயங்களுக்கா னவன், நான் றஸ்தபாரியன்"
22
ஆக, செப். அக் ??

Page 25
berg) -3.LbGuijop LuTL-GurtsST “GET UP STAND UP' றள் பாடலில் இப்படிப் பாடுகின்றான். தரு
<50 "மிக அதிகமான மக்கள் நினைக்கின்றார்கள் E.T. கடவுள் கட்டாயம் வானத்திலிருந்து வருவாரென்று. எல்லாவற்றையும் பொறுப்பேற்பாரென்று. . இதுவே அவர்களின் உயர் எண்ணங்கள். ஆனால் தீஅறிவாயா வாழ்வின் பெறுமானங்களை, முட் தி கட்டாயம் உண்பூமியை உற்றுப்பார். ସ୍ଥି I இப்போ நீ'ஒளியை உண்மையை காண்பாப் 鞑_萄”引 நீஎழு, நிமிர்ந்து நில், தை உன் உரிமைகளுக்காக எழுந்து செல்." தும் SGOE தொன்மம், தொன்மைகள் பற்றிய கருத்து நலன்களை யும். முரண்களையும் அவன் கொண்டிருந்தபோதும், ஒற அவன் நிகழ்கால உண்மைகளை, நிலமைகளையே t-6i பாடினான். 莎迪山
சக் 1980ம் ஆண்டு ஏப்ரலில் அவன் ஜிம்பாவே சென்றான். முறி காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்திலும், நிற s வாத சிறுபான்மை வெள்ளையர் ஆட்சிக் கெதிரான போராட்டத்திலும் வெற்றிபெற்று ஜிம்பாவேயின் வெற் <器4 றிநாள் விழாவின்போது பொப்மார்லி சிறப்புவிருத்தின كنيست ராய் அழைக்கப்பட்டான். சிறப்பிக்கப்பட்டான். தன் நா இசைவாழ்வின் பெருமிதமிக்க நிகழ்ச்சியாகவே பொப் என் மார்லி நினைவுகூர்ந்துள்ளான். கறுப்பரின் எழுச்சியை எந் காணமுடிந்ததே என்று மகிழ்ந்தான். ஜிம்பாவே பற்றிய அவனது பாடல் இன்றும் அந்நாட்டின் தேசியகீதம்போல் இசைக்கப்படுகின்றது. "கையினில் கையாய் கருவிஏந்தி கார இச்சிறுபோரில் நாம் பொருத்திடுவோம். ஏனெனில் அதுவே ஒரேஒரு வழி, இச்சிறு எதிர்ப்பை மீறி நாம் எழுவோம். சகோதரனே நீயே சரியானவன், நீயே உரித்தானவன், நாம் சண்டையை தொடர்வோம். எம் உரித்துக்காய் போரிடுவோம். பிரித்தாளும் ஆட்சித் தந்திரம் ஒவ்வொரு மனிதனின் நெஞ்சிலும் bIoi { தனியே கண்ணிரை உகுக்கின்றது. : $ରfig); நெஞ்சத்துடிப்பும் அங்கே கேட்கின்றது. ஆதலால் நாம் கண்டடைவோம் } & T2)లో யார் உண்மையான புரட்சிக்காரன், இலங்ை நான் விரும்பவில்லை தந்திரங்களினால் எனது மக்கள் காலனி ஆயுதக்கூலிகளாவதை."
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மகிழ்வில் இருந்து ്ട് மீள்வதற்கு முன், சுகவீனமுற்றான். கரீபியன் தீவுகளி ஐலங்ை லும், தென்அமெரிக்காவிலும் பிரபல்யம் பெற்றதான ! ତusଓ5 SOCEAR என்னும் கால்பந்தாட்டத்தில் விருப்பம் கொண்டவனான பொப்மார்லி தன் உடற்பயிற்சிக்காய் ܕ݁ܰܫܕܟ ܕܗܵܐ ܐܵ விளையாடிக்கொண்டிருந்த 1980 செப்டம்பர் மாத (இலங் ஒருகாலைப்பொழுதில் உடல் அவனுடன் ஒத்துழைக்க : ہم عہدہ மறுத்தது. எப்போதும் கஞ்சா புகைப்பதில் மூழ்கியவ வெட்கிப் னான பொப்மார்லி "கஞ்சா தேசத்தை குணப்படுத்தும் மருந்து, பழம் உண்பதை போன்றது. சிந்தனைத்தெளி - d விற்கும், உடல் நலத்திற்கும் ஏற்றது" என அழுத்ததுடன் : கூறுகின்றான். ს. Thimi | 

Page 26
பாலஸ்தீனம்
மஹ்முத்தார்விஷ் (MOHMOUD DAFWSH) பாலஸ்தீன் பிறந்தார். 1948 இல் ஏகாதிபத்திய இஸ்ரேலிய அரசு கப்பட்டது. அவரது குடும்பத்தினர் முதலில் லெபன ளால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்ட பாலஸ்தீனத்தில் உ பத்தொன்பதாம் வயதில் முதல் கவிதைத் தொகுப் அங்கீகாரம் பெற்றார். ஆபிரிக்கா-ஆசியா எழுத்தாள கிட்டியது. 1971 பிப்ரவரியில் அவர் கெய்ரோவுக்கு பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) ஆராய்ச் பெலனான் மீது இஸ்ரேல் படையெடுத்துப் பல்லாய ளையும் கொன்று குவித்தபிறகு தார்விஷ் ஒரு நாே பாணராக, பாலஸ்தீன விடுதலை அமைப்பின் ந நாட்டிற்குப் பயணம் செய்து கொண்டிருக்கின்றார்.
தார்விஷதின் கவிதைகள் சிலவற்றை முதன்முத (பாலஸ்தீனியக் கவிதைகள் வாச வெளியீடு வ சிவகங்கையிலுள்ள அன்னம்(டபி) லிமிட்டெட் வெ சொல்லும் முன்றாம் உலகக் கவிதைகள், மொழியா கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
இலண்டனிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் / கார்ஃபிஷ் வழங்கிய பேட்டிஇங்கு காப்படுகின்றது. த
or தார்விஷ்
* అక•ళ, - கேன்வரி, கோந்தி என்றும் நழுவல்லாத ஈன்றும் சில சமபங்களில் நீங்கள் லான?க்கப்படுகின்றீர்கள் ஜித்து கைய வர்ணனைகளில் ஏதேனும் நியாயமுண்டோ?
பதில். என்னிடம் ஏதோ ஒரு அளவு மெத்தனம் இருக் கின்றது. செல்வந்தர்களுக்கு வரும் நோய் இது. ஆனால் நானோ செல்வந்தன் அல்லன் எந்தவொரு குறிப்பிட்ட மண்னோடும் எனக்கு உந்தம் இல்லாமல் போய்விட் டது. அந்தக் கொப்பூழிக் கொடி துண்டிக்கப்பட்டு விட் டது. எனவே எந்தவொரு பிரச்சனையுமின்றி ஒரு இடத்தை மனம் புரிந்துகொள்ளவோ அல்லது விலக்கி வைக்கவோ என்னால் முடிகின்றது.
கேள்வி: பெப்ருட்டில் நீங்கள் வாழ்ந்த காலத்தில் நீங்கள் சிரத்தை குன்றியும், மெத்தனமாகவும் இருந்த தாகக் கூறப்படுகின்றதே.
பதில். இந்த எண்ணத்தை ஏற்படுத்தியதே நான்தான். விரக்தி அராஜகம் ஆகியவற்றின் குழந்தை நான். பெய்ரூட்டில் நான் நடிகனாகவே இருந்தேன்.
கேள்வி. அப்படியானால் உங்கள் கவிதையைப் பற்றிய உங்கள் அபரிப்டரொயம் என்ன?
மெளனம் )ே
 
 
 

ாத்திலுள்ள பிர்வா என்ற கிராமத்தில் 1941 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிறகு அவரது கிராமம் தரைமட்டமாக் ான் நாட்டிற்குத் தப்பியோடினர். பின்னர் இஸ்ரேலியர்க ள்ள கலீலீ என்ற நகரத்திற்குத் திரும்பிவந்தனர். தனது பை வெளியிட்ட தார்விஷ், மிக விரைவில் உலகளாவிய ர் சங்கத்தின் புகழ்பெற்ற தாமரை விருதும் அவருக்குக் தக் குடிபுகுந்தார். 1972 இல் பெய்ருட்டுக்குச் சென்று தி மையத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றார். 1982 இல் விரக்கணக்கான லெபனான் மக்களையும், பாலஸ்தீனர்க டாடிப் பாடகராக, பாலஸ்தீனிய விடுதலையைப் பாடும் ல்லெண்ணத் தூதராக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு
5ல் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் எம்.ஏ.நு.மோன் ாசகர் சங்கம், நூறி மன்ஸில், கல்முனை, சிறீலங்கா.) 'ளியிட்டுள்ள கவிதைத் தொகுப்பொன்றில் (மண்ணும் க்கம் எஸ்.வி.இராஜதுரை, வ.கீதா) தார்விஷதின் இரண்டு
4FFAF ENQUIRY) என்ற ஏட்டிற்கு (ஜனவரி 1986 இதழ்) மிழாக்கமும் குறிப்புகளும். எஸ்.வி.இராஜதுரை, வ.கீதா).
ராட்டம் என்பதற்கு
அதற்கே உரிய
அழகும் அழகியலும் உண்டு.
தமிழாக்கமும் குறிப்புகளும் எஸ்.வி.இராஜதுரை, வ.கீதா)
பதில், என்னை வடிவமைப்பது என் கவிதைதான் அது ஒருபெரிய விஷயமல்ல வேதனையிலிருந்து பிறந்த உரிகைாபாட்டே அது அதில் கையாண்டித்தனம் மிகுந் திருப்பதைக் காணலாம்.
கேள்வி. அப்படியானால் வாழ்க்கை பற்றிய இந்தப் பார்வையுடன் கவிதை எவ்வாறு பொருந்திப்போகின்"
൧്?
பதில் குறிப்டசிட்ட கவிதைப்பாண? அல்லது கவிதை மரபு என்ற அளவில் கலரிதையானது கவிதையை உரு வாக்குவதில்லை; உருவாக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட கவிதை மரடற்ேகோ அல்லது இலக்கியக் கோட்பாட் டிற்கோ கட்டுண்டு கிடக்காமல் வாழ்க்கையை நேரடி டாக, சுதந்திரமாக எதிர்கொள்வது அவசியம். இயற் கைக்கும் கலைக்கும் உள்ள உறவைப்பற்றி நாம் எவ்வ ளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் முடிவாக, கவிதை என்பது நமது பிரக்ஞையைக் கட்ட வழித்து விடுவதுதான். கவிதைகள் தாம்பாணிகளையும் மரபுகளையும் கவிதைகளை உருவாக்குவதில்லை.
கேள்வி. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பரின் கீழுள்ள பாலஸ்
24 ஆக. செப். அக் சி3

Page 27
  

Page 28
கேள்வி. தேசியத் தனித்தன்மை பற்றி நீங்கள் கூறினீர் கள் மதம் தரும் அடையாளம் பற்றி?
பதில்: எனது குடும்டம் ஒரு முஸ்லீம் குடும்பம்தான். ஆனால் நானோ, பல மதங்கள் பன்னூறு ஆண்டுகளாய் சகவாழ்வு நடத்தும் பாலஸ்தீனத்தில் பறந்தவன். பாலஸ்தீனம் எப்போதுமே முஸ்லீம்- கிறிஸ்துவ யூத நாடாகவே இருந்து வந்துள்ளது. அங்கே இந்த பதங்கள் எல்லாவிற்றுக்கும் இடம் உண்டு நான் மதம் சார்ந்த தனித்தன்மையையயும் அடிப்படைவாதத்தையும் நிராக ரிக்கின்றேன்.
கேள்வி: உங்களுடைய வாழ்வு சிெடுதலைப் போராட்டத் தாலும் கவிதையாலும் வரையறுக்கப்பட்டுள்ளது. கலைக்கும் போராட்டத்துக்குமிடையே பிணைப்பை எப்படி ஏற்படுத்துகின்றீர்கள்?
பதில்:- இதற்குச் சுருக்கமானபதில் 'எனக்குத் தெரி யாது" போராட்டம் என்பதற்கு அதற்கே உரிய அழகும் அழகியலும் உண்டு என்று நான் கருதுகின்றேன். பொறுப் பற்ற முறையிலோ அல்லது என்னை நானே வருத்திக் கொள்ளும்வகையிலோ நான் இப்படிச் சொல்ல வில்லை. விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் குறிக் கோள்கள் மிகவும் அழகானவைதாம்; ஏனெனில் விடு தலையைப்பெறும் சந்தர்ப்பத்தை போராளிக்கு அவை வழங்குகின்றன. அதே சமயம் போராட்டத்தில் ஏற்படும் புண்களுக்குரிய ஒரு அழகியலும் உண்டு. ஒரு வகையில் போராளியின் வாழிவே ஒரு அழகிய கனவைப் போன் றது என்று கூறலாம். கனவிலிருந்து விழித்தெழுதல் என்பது விடுதலையை அடைவதுதான்.
கவிதையும் போராட்டமும் சரிசமமானவை அல்ல. எதிர்ப்பைக் காட்டிலும் ஒருபடி மேலோங்கியதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பாலஸ்தீனியனின் முச் சும். அது பாலஸ்தீனத்தைப் பற்றி இருப்பதால் மட்டும். கவிதையாகி விடாது. எதிர்ப்புக்கும் கவிதைக்குமிடை யில் ஒரு உறவு உண்டு; ஆனால் சமத்துவம் இல்லை. கவிதை படைக்க எங்களைத் தாண்டியது எங்கள் சூழ் நிலைமையே. ஆனால் நாங்கள் கவிதைகளைப் படைப் பது எங்கள் அவலத்தை வெளிப்படுத்துவதற்கு அல்ல. எத்தீனியர்களுக்கும் ' எங்களுக்குமிடையே உள்ள வேறுபாடு இதுதான். அவர்களது அவல நாடகங்களில் கானப்படும் அவலம், யதார்த்த உலகின் அவலம்தான்; எமது மக்கள் அனைவருக்கும் ஏற்பட்ட அவலம்தான். அவர்களைப் போலவே அவர்களது துயரங்களும் அங்கீ கரிக்கப்படவில்லை. நாங்கள் பலியாக்கப்பட்ட மக்கள் பலியாக்கப்பட்ட மக்களாகவே எங்களை நாங்கள் சித்தரித்துக் கொள்ளுகின்றோம்.
கேள்வி- இது பாலஸ்தீனியன் பற்றிய சித்திரத்திற்கு நம்மை இட்டுச் செல்கின்றது. அவன் பலரியாக்கப்பட்ட வனா அல்லது பயங்கரவாதியா?
பதில்:- இவ்வாறு எதிரும் புதிருமாக அவர்களைக் காண்பது அர்த்தமற்றது. நான் யாரையும் கொலை செய் ததில்லை. பலரியரிடப்பட்டவன் என்றே என்னை நான்
கருதுகின்றேன். அரேபிய இஸ்ரேலியப் போராட்டத்
(2)
2

தைப் பற்றிய ஐரோப்பியர்களின் கருத்தை நாம் புரிந்து கொள்வது முக்கியம் அவர்களைப் பொறுத்தவரை பாலஸ்தீனியன் பலரியரிடப்பட்டவனாகவும், பயங்கரவா தியாகவும், நீதிபதியாகவும். சாட்சியாகவும் விளங்கு கின்றான். சமயத்துக்குத் தக்கபடி.
லெபனானில் நடந்த போரும், இஸ்ரேலியப் படையெடுப் பும் மேற்குநாடுகளின் அனுதாபத்தை எங்களின் மீதீ திருப்பியது. ஆனால் இந்த அனுதாபம் ஒரு ஏமாற்று வேலைதான் இஸ்ரேலைப் பற்றிய தமது பார்வையை மேற்குநாடுகள் மாற்றிக் கொள்ள மறுக்கின்றன. நிலைமை இவ்வாறு நீடித்து வரும்வரை பாலஸ்தீனியன் இத்தகைய குழம்பரிய சித்தரிப்புகளில் சிறையுண்டு கிடப்பான்,
கேள்வி. அரபு நாடுகளில் பாலஸ்தீனியன் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றான் என்று நீங்கள் கருதுகின்றீர் கள்?
பதில். இந்தப் பிரச்சனையை வாழ்வில் நான் பெற்ற அனுபவத்தை அரேபிய அதிர்ச்சி என்று வர்ணிக்க விரும்புகின்றேன். 1971 வரை நான் இஸ்ரேலில் வாழ்ந்து வந்தேன். அப்போது இஸ்ரேலியர்கள் இகழ்ந்த ஒவ் வொன்றையும் நான் பாராட்டிப் போற்றி வந்தேன். இஸ் ரேவியர்களைப் பொறுத்தவரை பாலஸ்தீனியர்களாகிய நாங்கள் இகழ்ச்சிக்குரியவர்கள் தானே. இந்த இகழ்ச் சியிலிருந்தல்லவா நம்பிக்கை பறக்கும் 1971 ஆம் ஆண்டுக்குப் பரிறகு நான் பலநாடுகளுக்குச் சென்றேன். அங்கு நான் கண்ட யதார்த்த நிலைமை அது எப்படி இருக்கவேண்டும் என்று நான் நினைத்திருந்தேனோ அதிலிருந்து மிகவும் மாறுபட்டிருந்தது. பல்வேறு அரபு அரசுகளும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டுள் ளன. நெருக்கடிகள் ஏதும் ஏற்படாவண்ணம் இப்பரச் சனைகளைத் தீர்ப்பதற்கே அவை முன்னுரிமை தருகின் றன. இதன் காரணமாக பாலஸ்தீனியனும் அவனது பரச்சனையும் அவர்களால் புறக்கணிக்கப்பட வேண் டிய விஷயங்களாகவே உள்ளன. ஆக்கிரமிப்பு அரசான இஸ்ரேலுடன் எவ்வகையில் தொடர்பு கொள்ளுவது
* எத்தீனியர்கள் (ATHEWAWS) பண்டைக்கிரேக்கத்தின் தலைநகர மான ஏதென்ஸ் நகரவாசிகள்.
ஆக, செப். அக்

Page 29
என்பதே இந்த அரபு அரசுகளின் அக்கறையாக உள் so ளது. இதன் தொடர்ச்சியாகவே பாலஸ்தீனியப் பிரச்ச 2 ( னையை அவை பார்க்கின்றன. இந்த அரபுஅரசுகள் தீ6 நடத்தும் போர் உண்மையில் தமது நாட்டு மக்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் எதிராக நடத்தும் யுத்தம்தான். էգ (, இதை நான் உணர்ந்து கொண்ட போது அதிர்ச்சியடைந் தெ தேன். வெறிச்சோடிக் கிடந்த பெய்ருட்டில் தன்னந்த 62/7 னேரியாக விடப்பட்ட பாலஸ்தீனயர்கள் மீது தாக்குதல் நடந்தபோது டெல் அவரின் தெருக்களில் நடந்த tգ եւ போர் எதிர்ப்பு ஆர்டப்பாட்டங்களில் தெரிவிக்கப்பட்ட ് ஆதரவு. அரபு அரசுகள் காட்டிய ஆதரவைவிட அதிக 6}li. மாக இருந்தது. தமக்கென்று ஒரு தன?அரசை நிறுவப் பாலஸ்தீனியர்களுக்கு உரிமை உண்டு என்பதை பற்றி 6 அரபு அரசுகளைவிட அதிகமாகப் பேசிய வர்கள் இஸ் ിക്കു ரேலியப் பிரமுகர்கள்தாம் என்பதைப் பாலஸ்தீனயர்கள் fգ 3 அறிந்தனர் த7
リ》é இது விருப்பு வெறுப்பு பற்றிய பிரச்சனை அல்ல. } வேதனையானது சகிப்புகணர்வை எற்படுத்த வேண்டும். في وقام குற்றங்களுக்காக வருந்தச் செய்ய ஃ1ண்டும். ஆனால் இ. இது ஏதும் நிகழ்வதாகத் தோன்றவில்லை. எந்தவொரு குறிப்பட்டகுழுவின் மீதோ சமுதாயத்தின் மீதோ எனக்கு வெறுப்பரில்லை. எங்களுக்கும் இஸ்ரேலயர்க (8.5 ளுக்குமுள்ள வேறுபாடு இதுதான் அவர்கள் பல யுகங் செ களாக ஐரோப்பா மீது காட்டிவந்த &ெஉறுப் பிஃயே இன்னும் ஊறித்கிளைத்துக் கொண்டிருக்கன்ெறார்கள் பத வெளியவிலரிருந்து 62/ந்து எங்கள் மண்ணைடர் பரித்துக் (အိ&J கொண்ட இஸ்ரே6யர்களைக் கூட நாங்கள் 3ன்னத்து féx ஓரிடுவோம் எங்கள் இருப்பை அவர்கள் அங்கீகரிப்டார் ց951களேயானால், இந்த அங்கீகாரம் எங்கள் ந6ை:மையல் செ ஏற்படும் ஒரு முன்னேற்றமாக இருக்கும் டு
fi
(3.6 கேள்வி- பெய்ருட் முற்றுகையின்போது உங்களுக்கு 5ool. என்ன நேர்ந்தது? դԴ; } ί 6ί பதில்:- எனக்கு ஏற்பட்ட அரேப7ய அதிர்ச்சியின் உச் கெ சக்கட்டம்தான் பெப்ருட் முற்றுகை இஸ்ரேலசியர்கள் -— எங்கள் நிலங்கள் மீது திடீர்த் தாக்குதல் நடத்தி கன? களைப் பறித்துச்செல்வதற்கான ஒரு அரசியல் சூழ
பாலஸ்தீன
ጳ`አ ፩ ̆.`ዃ
கடிதவளிகள்.}
றபின் (இஸ்ரேலியப் பிரதமர்) சாத்தியம்தானா?. வரலாற்றில் திருப்பங்கள் எதிர்பாராதவை போல் தோன்றினாலும்.
பாலஸ்தீனம் உணர்த்துவது மக்கள் தோற்பதில்லை என்பதைத் தான்.
மத்தியகிழக்கின் வரலாற்றில் புதியடிகம் தொடங்க வழிகாட்டுகiன்றது உடன் * பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலிய அரசினை அங்கீகாப்பது
வழிவகைசெய்யும் - யாசீர் அரபாத் (தலைவர் பாலஸ்தீன விடுதலை 岛
* இஸ்ரேலிய அரசானது பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை, பாலஸ்தீன
.", . (ડ્રેઠ . . શ્રી. 6 ? 27
 
 

லயே சாதகமான நிலைமைகளையே அரபு அரசுகள் நவாக்கியருந்தன. அரபு நாடுகள் மத்தியரில் ஒரு வைப்போல் நன்று இஸ்ரேலியர்களின் முற்றுகை ளப் பாலஸ்தீனியர்கள் துணிச்சலுடன் எதிர்கொண் ருக்கையில் அரோடரியர்கள் எங்களுக்காகத் ாழுகை நடத்தினார்களேயன்றி வேறெதும் செய்ய ல்லை. நான் இதையெல்லாம் பார்க்கவும் இவற்றைக் ண்டு கசப்புணர்வுடன் ஆத்திரமும் அடையவும் வேன் மிருந்தது. நான் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதி 7ன். ஆனால் புண்களிலிருந்து இரத்தம் இன்னும் டிந்து கொண்டுதான் இருந்தது.
ய்ருட்டை விட்டுத் தப்பி ஓடுவது எனக்கு மிகவும் ட்கமாக இருந்தது. தொடர்ந்து புலம்டெயர்ந்து கொண் நடப்பது அலுப்பூட்டுவதாக இருந்தது பெப்ருட் நக: க் லேயே நான் இருந்தேன் இ6ஸ்ரேலிய இராணுவம் கது செய்ய முயற்சி செய்தது. எனது கசப்பான பர மகளை ஒழுங்கி விட்டு தப்ட7 ஓடுமாறு நர்ப்பந்திக் பட்டேன் லெபனான் அதிகாரி ஒருவர் நான் தப்.ஓட கழ்பமாக உதவி செய்தார்.
ள்வி- இப்போது பாலஸ்தீனத்திற்குத் தரும்பச் ல்வது பற்றி என்ன நனைக்கின்றீர்கள்?
ல்ெ. ஒரு விஷயத்தை நாம் தெளிவுபடுத்தக் கொள்ள 1ண்டும் பாலஸ்தீனம் ஒரு ஆண்டலஸ் அல்ல ரவே திரும்பிச்செல்லுதல் என்பது சாத்தியமில்லை. ந்தகாலம் கடந்தகாலம்தான் பாலஸ்தீனத்திற்குச் ல்லுதல் பற்றித் தான் இடப்பொழுது நாம் பேச வேண் * திரும்பிச்செல்லுதல் என்பது காவியக்கனவுதான் லஸ்தீனத்திற்குத் திரும்பிச்செல்லுதல் என்பது லும் சிறந்ததொரு எதிர்காலத்தை புரட்சிகரப்பப த்தின் வரிளைவாக மலரும் எதிர்காலத்தை அங்கீக பதுதான். எனது கவிதை அந்த அந்தவேளைப்ப7 *தான் பொழுது புலரும்வரை அது ஒ8ரித்துக் ாண்டே இருக்கும்.
டல் அவீவ் இஸ்ரேலன் தலைநகரம்.
స్క్రిష్ణా ஆ3:இ
క్స్టి
Lurbril, 6:T)5T. tடன், அது அமைதியுடனும் பாதுகாப்புடனும் செயல்பட
யக்கம் 09:3993 இல் இஸ்ரேலியப் பிரதமருக்க எ(பு) கிய
ரதமருககு எழுத زنانه" لا ؟b
மக்களின் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளுகின்றது. - பூரிற்சாக்
மெளனம் )ே

Page 30
எஸ்.பி.கே. முதலியாரா? ! ஐயாரா? !! அங்க பாரு மாமு "
对 建 伞 本 ±
சுழலும் சக்கரத்தின் மத்தில் எஞ் சிய மன் அவன் விரல்களோடு குழைந்து வளைந்து எழுந்து சிறு சிறு கலயங்களாகிக் கொண்டிருக்கிறது.
எங்கே சிறுவர். சிறுமியர் வீடுகள் கட்டி விளையாடிக் கொண்டிருக்கி றார்கள். குயவனும் சிறுவர் சிறுமியர் களும் அப்படி அந்த நேரத்தை மெச் சிக் கொள்கிறார்கள்,
* 对 * 爱 *
மஞ்சள் குங்குமம் திட்டி நூல் அணிந்து வரிசை இருந்த சின்னஞ் சிறு கலயங்களிலிருந்து நீரை வெளியே ஊற்றும் போது சேர்ந்து வந்து சில்லரைக்காசுகளும் முகம் காட்டின.
tr xr 3r xY er
ரொம்பவும் கனியாத தோல் உரிக் கப்பட்ட வாழைப்பழத்தை ஒரு சிறு கலயத்திலிட்டு விரல் போட்டு நசுக்கி கொஞ்சம் சக்கரையிட்டு பிசைந்து கொழக். கொழன்று. "சிந்தா.
சொல்லி போடு.
பஞ்காமிர்த முன்னு
ዖ ;
பஞ்சாமிச்த கலயம் சாய்ந்தது.
x * * 声 率
டிரக் அடிட். டாக்டரே. டிரக் அடிக் டேடு ஃபெல்லோ." மனைவி மக்கள் இவனோடு சேர்ந்து வாழமுடியாமல் பிரிந்து வாழப் பழகி பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது.
இவனது கேலிப்பேச்சுக்கும் சிரி' பிற்கும் விலக்காக எதுவும் 67 வரும் இல்லை. இவனது செய்கையால் நாம் வெறுப்புற்று கோபமுற்று இவனை திட்டும் போது, நம்மால் திட்ட இய லாதபடி அசட்டுத்தனமான பொருப் பற்ற ஒரு கஞ்சாச் சாமியாரின் முக களையோடு வந்து நம் அருகில் அமர்ந்து கொள்வான்.
"ஆனா. நீ ஒரு போதும் உருப்பிட போறதில்ல ரமணி"
冲 中 x 箕 事
அந்த மண் கலயத்திற்குள் சாம்பல் பூசிக் கொண்டு கீழ்தாடை எலும்பும்
சிறப்புச் சிறுகை
யாருக்கே
நினைத்த
நினைத்த
ஓவியர்
பல எலும்புத்தும்
தது.
வேறு; சிறு நெய்யை விரல் எடுத்து அந்த எலு இட்டார்கள்
வேறு கலயத் பசேல் என்ற கூ விருந்து வெள்ளை "விரல்ட்ட அத துண்டுகளை நெ விபத்து, நோ எதிலோ வலது விரல் முழுவதும் யும் துண்டிக்கப்ப ரணம் குணமாகி தசையும் தோலு தொட்டு இட்ட7 கலயத்துள் எலும்புத்துண்டுக சிறு செங்கற்கள் இரு தேவ அகர இவையாகிய ளும் ஒவ்வொ( நெய்யிட்டு சென்
மெளனம் )ே

சந்துரு என்று பரவலாக அறியப்பட்ட சென்னை ஓவியக் கல்லூரியின் ஆசிரியரான ஜூசேந்திரசேகரனின் தசை . நார்கள் தமிழ்நாட்டின் பச்சைக் களிமண்ணால் செய்யப் நத பட்டவை என்று யாரேனும் என்னிடம் கூறினால் நான் _ நம்பக்கூட செய்வேன். அந்த அளவுக்கு இந்த மண்
னோடும், தொடர்பு கொண்ட6;/ர் அ&# பறவைகள் :)?ர்.
10க்களோடும், மரபுக்கலைகளோடும் தம்நாட்டு உரிலங்குகள், சேடிகொடிகளோடு நேரிடை (!!ான உரையாடல்களை நிகழ்த்தும் சந்துரு "மீன்ஐம் கலைஞ னரின் கலை பற்றிய புரிதலும்,


Page 31
ஆற்றங் கரையோரம் கெண்டக் கல் அளவு நீர் ஓடும் இடத்தில் ஒரு கல் மீது அமர்ந்து கால்களை அகற்றி சலப்பு.சலப்பு. தலப்பு என நீரை ஓசை எழும்ப அடிக்க, கீழே படிந்தி ருந்த கசரு கலங்கி, கலங்கி ஆற்று நீரில் கலந்து கரைந்து ஓடிக் கொண் டிருந்தது.
ஆற்றுக்குள் தோள் அளவு தண் ணிர் ஓடும் இடத்தில் நடந்து வந்த கரையைப் பார்த்து நின்று தோளில் கொண்டுவந்த கலயத்தையும் இரு சிறு செங்கற்களையும் தோளிலிருந்து பின்புறமாகவே நீரில் நழுவவிட்டு, தானும் நீரில் மூழ்கி திரும்பிப் பாரா மல் சாயம் வெளுத்த தலைமயிர்கள் அங்குமிங்குமாக முகத்தை மறைக் கமுகச்சதைகள் தொங்க குறுக்கே ஒடும் ஆற்று நீரை விலக்கி விலக்கி சோகம் தள்ளாட தள்ளாட கரையை நோக்கி நடந்துவர.
இதற்கு முன்பே இங்கு காலடியில் கண்ட எலும்புத்துண்டு ரமணியுடை யது. இல்லை. யாரோ தின்று போட்ட எலும்பு. இல்லவே இல்லை. யாருடையதோ.
对 对 建 碑 建
அங்கே மேய்ந்து கொண்டிரக்கும் சினை ஆட்டின் போனபிற்றுக் கெடாக்குட்டி தனது தாயின் அறையை நுகர்ந்தது, தனது வர் ணத்தை ஒத்த பெட்டைக்குட்டியின் (1)அறையை நுகர்ந்தது, ஒரு கருத்த பெட்டைக்குட்டியின் yappapu நுகர்ந்தது. முன்னங்கால்களை தூக்கி கவிழ்ந்த தலை ஒருபுறம் சாய எழுந்து ஒன்றோடு ஒன்று முட்டிக் கொண்டன, இலைதழைகளை மேய்ந்தன.
索 婚。素 黄 掌
"ஏதோ சம்பிரதாய முன்னு இத
சாதாரணமாக நெனைக்கிறோம். ரொம்பவும் சென்ஸ்விடிவ் ஆன விசயம் இது. சைக்கலாஜிக்கலா சாஸ்த்திர சம்பிரதாயங்களுக்கு நெறைய மீனிங்ஸ் இருக்கு தோழரே."
புரிந்தும் புரியாததாக தலைகள் அசைந்தன.
யாருக்கோ எதையோ சொல்ல நினைத்ததும், செய்யநினைத்ததும் முகம் அழிந்து போனது.
(1) அறை - யோனி
செப். அக் 93
همایو ||
லெயோஃபெறே
L7ாசின் கோடையில் திடீர் தோன்றுவது அதிசயமானதல் கரைகிறது. 93 ஜூலை மத்திய திருந்த பிரபல்ய பிரஞ்சுக்கவ தன் மானுடவாழ்விலிருந்து வி பத்திரிை இன்னோரன்ன. தொடர்புசா
பிரஞ்சுப்
பிரஞ்சு அதிபர் மித்த காதல் கலைகளையும் 16 ம் பார்க்க சந்தர்ப்பமளித்தவர் ெ
தனது சிறுவயது என்பதை துல்லியமாக வெளி செய்த தாக்கங்கள் குறிப்பிடத் 17 ம் நூற்றாண்டு ப இலக்கியம்பற்றி பரவலாக ே
AF/MMBAUD, A APOLL / WAfWE, FA5 கர்த்தாக்களின் படைப்புகளுக் மதிப்பின் உன்னத ஸ்தானத்,ை மிகவும் ஏழ்மை குடு தகப்பனார் ஒரு காளினோ (C பிரஞ்சு இத்தாலியக் கலப்புக்கு ஒதுங்கிவாழ்ந்த ெேட தார். பல்வேறு மாற்றங்களை தன்திறமையான கலையை வழ வானொலிக் குரலா தன்னைப்பற்றிக் கூறுகையில் அது எனக்கு கம்யூனிஸ்ட் அக கட்சியுடன் கதைக்க வாய்ப்பரில் கிடாசி எறிந்த இடைவெளி ே இலேசில் மசியாதல் ஃபெறே நினைத்ததைச் சாதிக் செய்தவர்.
தான் அளித்த டெ இவற்றுக்கும் மத்தியில் இரு ை இந்த தத்துவ இசையாளன் .ெ விட்டது. OPEFA வில் அளிக்க இவரது நோயினால் தடைப்பட இறுதியாக, ஃபெறே சிக்கலாகிவிட்டது. ஆனால் எ செல்கிறது. இன்று நான் திட நட்சத்திரங்களுக்குத்தான் கண
29
 

LEO FERRE
மழையும், நடுங்கும் குளிரும, சூரியனைக்கர்னா நாட்களும் ல. வழமைபோன்றே இந்தக் கோடையின் பருவகாலமும் பில் ஒருநாள் கலைநகரில் தண்கலைவாழ்வினால் தடம்பதித் பியும், பாடகரும், இசையமைப்பாளருமான லெயோ8பெறே டை பெற்றுவிட்டார். ககள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி, வானொலி. தனங்களிலெல்லாம் இவரது தகவல்கள்! ரோன் கூறுகையில், கவிதையையும், இசையையும், மக்களின் நூற்றாண்டிலிருந்து இந்த நூற்றாண்டுவரையில் இணைத்துப் லயோ பெறே" எனக் குறிப்பிடுகின்றார். மண்விளையாட்டின் போதே இசையை ஆளப்போகிறான் ப்படுத்தி வியக்க வைத்தவர் இவர், 50களின் பின் பிரஞ்சில் தகுந்தவை. - ரஞ்சு மொழி தழைத்தோங்கி இருந்தகாலம்- எங்கும் பிரஞ்சு பசப்பட்டு மகிழ்ந்திருக்கப்பட்டது. 8AUDFLAWE, WERLAWE, 'A cols V/LLOW, A AFA Gow Gllum Giap yasjid Ghulugögo savršaću கு இசைவடிவம் கொடுத்து காற்றில் பவனிவரச் செய்ததால் த பெற்றார் ஃபெறே. ம்ெபத்தின் மூத்த மகனாக 24/08/1915 ல் பசிறந்தவர் ஃபெறே. 4SWO) கிளப் ஊழியர், தாயார் ஒர் மருத்துவச்சி. இக்குடும்பம் 5டும்பம்.
றே 1945 இல் புதிய ஆலோசனையுடன் பாரீஸில் நுழைந் கலை நகரம் அவருக்கு வழங்கியது. அவர் நகரத்திற்கு }ங்கினார்.
ளனாக, இசையாளனாக இவர் நிறையத்தடம் பதித்தவர். நான் மகிழ்வோடு இருந்தது சில மணித்துளிகள் மட்டுமே. கத்துவ அட்டை கிடைத்ததிலிருந்து, எனது எண்ணங்களை சலாத சாதாரண அங்கத்துவம் என அறிந்து அந்த அட்டையை நரமே" என்கிறார். வராக மற்றவர்களால் 'மிடுக்கானவர்' எனக் கூறப்பட்ட
காமல் விட்டதில்லை. "ரொக் இசையிலும் தன் புதுமையைச்
ாதுநிகழ்ச்சியின் பின் பெருமை, சந்தோஷம், களைப்பு ககளையும் உயர்த்தியவாறு கண்ணிருடன் விடை கொடுக்கும் சன்றவருடம் வழங்க இருந்த நிகழ்ச்சி கணவாகவே கலைந்து anaggis "UNE SA ISOw EW EWAEF" - syaasa payastavub - ட்டுப் போனது.
கூறியிருந்தார், "என் உடலோ பலவழிகளில் மிகை நிரம்ப ன் ஆத்மாவின் எதிர்பார்ப்போ உடலை முந்தி விரைவாகச் ட்டங்கள் போடுகின்றேன். ஆனால் இவுைபற்றி என்னால்
க்குக் காட்ட கூடியதாகவிருக்கும்!"
தொகுப்பு: கந்தா
மெளனம் ே

Page 32
எரிகின்ற நெருப்புக் கொள்ளி
է:
s
w
w
உரித்து கீழே பேஈடு. பாவாடையை கழற்றி விரி மெத்தையில், சட்டையை அகற்று இடியப்பத்துக்கு புழுக்கிய மாவை பிசைவது போ உனது முலைகளை அவன். LOII i Lon åf st fist 621 (16831 Lo Fu4.
ஆண்மையின் வெறியை வேலிக் கம்பு போல நீட்டிக் கொண்டு
யாக அவன் இரவுகளில் கனது பன்றிக் காமத்தை உன்னில் புதைக்கின்றான். கால் நீட்டி மல்லாக்கப் படுக்கிறாய்.
6.jpg
குசினிக்குள் உனது சுதந்திரம்
sčí. '. • ” ”
ஈட்டியின் கரியாகக் கரைகிறது
ú போடுகிறாய்; நசிபடுவது கட்டிலில் د. இப்படியாய்.
எனது குருதியில் வெப்பம் சீறிப் பாய்கிறது, g) - Girgo)6O7. Ts is 35. இரவில் அவிழ்த்தெறியும் உனது சேலையைப் போல சோம்பேறி இருப்பை
பயத்தை
உரிந்து வீசி விட்டு
என்னோடு.
புருசனின் நெருக்குதலில் பச்சைப் புன்னாக நோவுகிற நரம்புகளில் இரும்பின் வலிமையை பூசு,
இன்னும் வா. -
அடுப்புக்குள்ளிருந்து எரிகின்ற - நெருப்புக் கொள்ளிகளை கைகளில் எடுத்து வா. முறுக்கிப் பிழிந்து நெய்யைக் . 64.--اچھا.
ᎦᏆᎦᏕᎥ . -
இந்த ஆண்மையின் அடக்குகலில்;
சமூகத்தின் கூரை முகட்டில்,
எம்.எல்.எம்.அன்னrள்
99/08/7 * 35 36 tarfàsgesTeġiāà āessaġ
- - - - - - - - - - - - SSSSqSqqSLLSSS SS SSL SSL SSS S SSSLLLLSLLLLLLSS LLLLLSLLLLS Miniseriesgemeense بینایی ஆண்
மெளனம் )ே
 
 
 
 
 

எண்மனம் என்னுடன் இருந்த இன்று
*'[upibé! $jsfiକff ($27 ଭ୪:
கவிதை உதிர்ந்தது. நான் ஓட ஓட வீதி எங்கும் கவிதை விழுந்தது. ஒரு மரத்தின் நிழலில் இருந்தேன் என்னால் வழிந்த கவிதை
நிலத்தில் ஊறி தமிழ் மணத்து மயக்கும் ஒர் ஆறு பாய்ந்தது 4t.
Vy தோணி விட்டபடி வந்கது
&fTg9TIT. ஆனாவும் ஆவென்னாவும் அதில் பூப்பறித்து விளையாடிக் களைத்தன. மீயென்னா அந்த ஆற்றின் செழிப்பில் ஒரத்தில் முளைத்து நின்று புற்களில் ஏறி ஏறிக் குதித்து மகிழ்ந்தது.
பாட்டுப் பாடியபடி குளித்தது அந்த ஆற்றிலே தேன் நிலவு. மேகக் குமரிகள் வலையை வீசிப் பிடித்த மீன்கள் உயிருடன் துடிக்கத் துடிக்க, கூவென்னா. கீயென்னா, பரீயென்னா,
டுனா,
D ம்மென்னா ஆற்றின் கரையெல்லாம் துள்ளித் திரிந்தது,
மிட்டாய் உண்ணும் குழந்தையைப் போல விரலை வாய்க்குள் விட்டபடி, கோனாவும் கேனாவும் ஆற்றில் மலர்ந்திருந்த வெண்டாமரையைத் தலையில் சூடியபடி நின்றன. ஆயுத எழுத்தைத் தேடி காதலிக்க
ஒளவென்னா, ஒரு கிழவியைப் போலதான் ஆற்றின் மறைவில் காலை நீட்டி நெட்டி முறித்தது. état in LJ in A அதனைப் பார்த்துச் சிரித்தன.
"மை" கிழட்டு ஆமையின் முதுகில் ஏறி அந்த வட்டாரமெங்கும் வந்தது வலம் வெண்கொக்கின் கோளில் தொனா,
நான் இன்னும் இருந்தபடி மனிதர்கள் வாழும் சூழலில் இருந்ததைப் போல் என்மனம் இனறு கொலையாமல் இருக்கிறது. பஞ்சியாய், மெத்தையாய், பூக்கள் மலரும் திடலாய. g ru.
0.3.3 - சோலைக்கினி
jህ ஆக, செப். அக் ??

Page 33
உயிரின-அமைப்புகளை உரிமைப்படுத்துவதற்கு அதிக ரித்துவரும் முயற்சிகள் மேற்கத்திய நாடுகளின் அறிவுச் சொத்துரிமை சட்டங்களில் ஓர் அதிர்ச்சி தரத்தக்க மாற்றமாகும். இவ்வாறு உரிமைப்படுத்தப்பட்ட உயிரினஅமைப்புகளில் பாக்டீரியா, எலி மற்றும் விதைகளும் அடங்கும். சிறப்புவகை பாக்டீரியாக்களும், ஈஸ்டுகளும் தொழிற்சாலை செய்முறைகளில் பயன்படுத்தப்படுகின் றன. உரிமைப்படுத்தப்பட்ட எலிவகைகள் எய்ட்ஸ் போன்ற நோய்கள் குறித்த மருத்துவ ஆராய்ச்சியிலும், விதைகள் உணவு உற்பத்தியிலும் பயன்படுத்தப்படுகின்
றன.
இது போன்ற உரிமைப்பத்திரத்தை உடைய ஒருநாடு, ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு அது சம்பந்தப்பட்ட ஏகபோக உரிமையைப் பெறுகின்றது. இந்த ஏகபோக உரிமைகளின்படி இவ்வுரிமைகள் உள்ளோரைத் தவிர அல்லது அவர்களுக்கு மானியம் தருவோரைத் தவிர வேறுயாரும் அவ்வாறு உரிமைப்படுத்தப்பட்ட பொருளை உற்பத்தி செய்ய இயலாது.
உயிரின-அமைப்புகள் அவ்வாறு உரிமைப்படுத்தப்பட் டால், அந்த ஏகபோக உரிமை கற்பனைக்கும் எட்டாத விளைவுகளை ஏற்படுத்தும், எடுத்துக்காட்டாக ஒரு கோடி உரிமைப்படுத்தப்பட்ட எலிகள் வாங்கப்படுவ தாக கொள்வோம். அவை இனப்பெருக்கம் செய்வது என்பது ஒரு உரிமைப்படுத்தப்பட்ட பொருளைத் தயாரிப் பதற்கு ஒப்பாகும். அதாவது ஒவ்வொரு எலிக்கும் தலைமுறை தலைமுறையாக மானியம் கொடுக்க வேண் டும். இவ்வாறு மானியம் கொடுக்க ஒருவர் மறுத்தால் உரிமைப்படுத்தப்பட்ட ஒரு பொருளை அத்துமீறி, அனு மதியின்றி பிரதி எடுத்ததாக அவர் குற்றம் சுமத்தப்ப டலாம். சுருக்கமாக அவர் கொள்ளைக்காரர்" ஆகிவி டுவார்.
இதேபோன்று ஒரு விதையானது உரிமைப்படுத்தப்பட் டால், அதை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் எளிதில் விதைக்கவோ, வளர்ந்த செடியிலிருந்து புதுவிதை களை சேகரிக்கவோ முடியாது. புதுவிதைகள், முலவி தைகளின் பிரதிகளாகும். அவற்றை எந்தவித மானிய மும் உரிமை உடையோருக்கு கொடுக்காமல் அதிகாரப் பூர்வமற்ற பிரதிகளை எடுப்பது உரிமைப்படுத்தப்பட்ட ஒரு பொருளை பிரதி எடுப்பதற்கு சமமாகும். மானியம் ஏதும் தராமல் உரிமைப்படுத்தப்பட்ட விதைகளை விதைப்பது ஒரு திருட்டுத்தனம்"
கணிப்பொறி இயக்குதிட்டங்கள் ஒருமைப்படுத்தப்பட் டதும் இதேநிலைதான். கணிப்பொறி இயக்குதிட்டங் கள் பிரதிகள் எடுப்பது எலிகளை இனப்பெருக்கம்
செய்
2_fોઠા
ஆக, செப், அக் 93
31
 

ஒரு திருட்டுத்தனம்
}ன்றாம் உலகிற்கு ஓர் அபாயம்
யிரின அமைப்பின் வடிவுரிமை
- ரொபேர்டோ வெர்சோடிா
வது மற்றும் விதைகளை விதைப்பது போன்றே பும் எளிதான செயலே ஆனால் அப்பொருளின் மையுள்ளோருக்கு மானியம் தராமல் அதை பிரதி க்க முடியாது. இல்லையெனில் நீங்கள் திருட்டுத்
செய்தவர்களாக குற்றம் சுமத்தப்படலாம்.
மைப்படுத்தும் முறையை உயிரின-அமைப்புகளான உரியா, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் ல்படுத்துவது சாதாரண செயல் அல்ல இவ்வுரி டுத்தும் முறையை நடைமுறைப்படுத்துவதில் ா சிக்கல்களை கொஞ்சம் கற்பனை செய்து பார்ப் b இவ்வாறு உரிமை பெற்ற ஒருவர் தன்னுடைய மப்படுத்தப்பட்ட எலிவகை அல்லது விதை கயினை விற்கிறார் என்று வைத்துக் கொண்டால் பாருளை வாங்குபவர் வாங்கிய எலி வகையையோ லது தாவரத்தினையோ மானியம் ஏதுமின்றி. அதி பூர்வமற்ற பிரதிகளை எடுக்கின்றார் என்று அப் நளை விற்றவர் அறிவது எப்படி? அவ்வாறின்றி ஒரு வகையினை வாங்கியவர் அவற்றை தம்போக்கிற்கு டு தாமாகவே இனப்பெருக்கம் செய்யும்படி விட்
என்ன செய்வது, அவ்வாறு விடப்பட்ட எலிவகை b ஏதேனும் ஒன்றை எவரேனும் பிடித்து வைத்துக் ண்டால் அவரும் திருட்டுக்குற்றம் செய்தவராக ப்படுவாரா?
கப்பதிப்பிற்கும், கணிப்பொறி இயக்கு திட்டங்களி உரிமையுடையவர்கள் கூட இதே போன்று பிரச்ச களை எதிர்நோக்குகின்றனர். சொல்லப்போனால்,
விதைவகைகளை விடவும் கணிப்பொறிகளும், லடுக்கும் கருவிகளும் வெகு வேகமாக பிரதிளடுக் டியன எனலாம். இக் கருவிகளில் டிஸ்க்குகள் நூறு பக்கங்களின் செய்திகளை சேமித்து வைக்கக் ப காந்த அட்டை) மற்றும் அச்சடித்த செய்திகளை ண்டு எலிகள் இனப்பெருக்கம் செய்வதைவிட மிக மாக பிரதிகள் எடுக்க முடியும், கணிப்பொறி ல் திட்டங்களைக் கொண்டு பிரதி எடுப்பது லைபேசியின் மூலம் கூட சாத்தியமாகும். எலிவ யா மனிதனோ கூட இவ்வாறு தம் பிரதிகளை க இயலாது.
பொருளுக்கு உரிமையுடையவர்கள் தங்களுடைய பாக உரிமையை நடைமுறைப்படுத்துவதில் பலசிக் ளை சந்தித்துள்ளனர். மற்றுமொரு முக்கியமான யம்கூட தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளது. மேற் ய நாடுகளில் உயிர்-தொழிற்நுட்ப மாற்றம் மரபியல்
மெளனம் 3)

Page 34
தொழிற்நுட்ப ஆய்வுக்கூடங்கள் புது உயிரினங்களை ஏதும் உண்மையில் உருவாக்குவதில்லை. ஏற்கனவே உள்ள சாதாரண பாக்டீரியா எலி அல்லது விதைவு கைகளையே அவர்கள் பயன்படுத்தி தேவைப்படும் பண்புகளுக்கான குறிப்பிட்ட மரபியல் மாற்றங்களை செய்கின்றார்கள். கிடைத்த முடிவுப்பொருளே உரிமைட்
படுத்தப்படுகின்றது.
தொழில்வளநாடுகள், மூன்றாம் உலகநாடுகளின்
அறிவுச்சொத்துரிமை பற்றிய தங்கள் சட்டங்களை
கடுமையாக்க எண்ணியுள்ளன இதில் உயிரின அமைப்புகளை அதிகார உரிமைப்படுத்துவதும்
அடங்கும். இந்த நடவடிக்கை தொழில்வளநாடு களை அறிவுச் சொத்துக்களின் கொள்ளைக்கார
மூன்றாம் உலக நாடுகளின் உயிரினங்கள் எது எப்படியாயினும் மேற்கத்தியர் தங்களது ஆய்வு களை ஆரம்பிக்க பயன்படுத்தும் பெரும்பாலான தாவரங் களும் விலங்கினங்களும் உண்மையில் அவர்கள் நாட் டினைப் பிறப்பிடமாக கொண்டவை அல்ல. பல முன் றாம் உலகநாடுகளையே சேர்ந்த அவற்றை இலவசமா கவே பிரதியெடுத்து நூற்றாண்டுகளாக சேகரித்து வைத்துள்ளனர். உதாரணமாக சேனைக்கிழங்கு மற்றும் கோதுமை போன்ற தானியங்கள் ஆப்பிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டவை. வெங்காயமும் பூண்டும் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவை. வெள்ளை வெங் காயமும் தேயிலையும் சீனாவைச் சேர்ந்தவை. மிளகு, குட்ட ரக கோதுமை, அரிசி ஆகியவை இந்தியாவைச் சேர்ந்தவை. காப்பி பயிரோ எத்தியோப்பியாவை சேர்ந் தது. பெரும்பாலான இத்தாவர வகைகளும் விலங்கினங் களும் மூன்றாம் உலக நாடுகளின் விவசாயிகள் காலங் காலமாக பாதுகாத்து, உற்பத்திப்பெருக்கம் செய்து சேகரித்து வைத்ததின் விளைவேயாகும்.
இன்னும்கூட மேற்கத்திய விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி யாளர்களும் சுற்றுலாப்பயணிகள் ஏன் தன்னார்வக்குழுக் களும்கூட உலகெங்கும் உள்ள உயிரினவகைகளை வெகு சுதந்திரமாக சேகரித்து மேற்கத்திய நாடுகளுக்கு அனுப்புகின்றனர். அங்கே இவைகள் பரிசீலிக்கப்பட்டு புதிய உயிரினங்கள் அவற்றிலிருந்து பெறப்பட்டு அவையையும் உரிமைப்படுத்திக் கொள்கின்றார்கள். தற்போதைய நிலையில் இந்த உரிமைப்படுத்தப்பட்ட உயிரினங்களை உற்பத்தி செய்ய விரும்பினால் அவற் றிற்கு மானியம் கொடுக்க வேண்டும்.
பெரும்பாலான மேற்கத்தியநாடுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் பல்வேறுபட்ட பொருட்களின் மீதும் உயிரினங்களின் மீதும் தங்களுக்கு இருப்பதாக நினைத் துக் கொண்டிருக்கும் ஏகபோக உரிமையை பாராட்டி அவ்வுரிமைகளை திணிக்க முயல்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க வேடிக்கை என்னவெனில் இம்மாதிரி யான பல உயிரினங்கள் வெகு எளிதில் தாமாகவே இனப்பெருக்கம் செய்து கொள்ளக்கூடியவை.
அறிவுச் சொத்துரிமைகளை அவர்கள் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக்கினார்கள், தற்போது நடைமுறையி லுள்ள உரிமைப்பத்திரச் சட்டங்களை கண்டிப்புடன்
அமுல்படுத்தவும், அறிவுச் சொத்துரிமைகளை பாதுகாப்
மெளனம் )ே
 
 
 
 
 

பதற்கான சட்டங்களை மிகக் தீவிரமாக அமுல்படுத்த வும் மூன்றாம் உலக அரசாங்கங்களை மேலும் மேலும் அவர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். அவ்வாறு செய்யா விடில் பழிக்குப்பழி நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டுகின்றன.
எஸ்டிராடா திட்டம்:
தற்போது நடைபெற்றுவரும் வர்த்தகம் மற்றும் தீர்வை கள் மீதான பொது உடன்பாடு (GATF) குறித்த உருகுவே சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் மேற்கத்தியநாடுகள் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. இத்திட்டத் தின்படி, "வர்த்தகம் சம்பந்தப்பட்ட அறிவுச்சொத்துரி மைகளை (TRIP) அவை புதிதாக அறிமுகப்படுத்துகின் றன. GAT என்பது சர்வதேச வர்த்தகத்தில் தடைகளாக இருக்கும் தீர்வைகளை பலதரப்பு பேச்சுகளின் மூலம் குறைப்பதற்கான ஒரு அமைப்பாகும். சுதந்திரமான வர்த்தகத்திற்கு ஏகபோக உரிமைகள் தடைகளாக முன்பு கருதப்பட்டு வந்தன. ஆனால் தற்போதோ TRIP இன் முலம் அதே ஏகபோக உரிமை முறையை அமுல் படுத்தும் முயற்சி நடக்கின்றது, "வர்த்தகம் சம்பந்தப் பட்ட' என்று பெயரிடுவதன் மூலம் பல்வேறு பொருடிகள் மற்றும் உயிரினங்களின் மீது தங்களுக்கிருக்கும் ஏக போக உரிமையை மேல்பூச்சு பூசிக் கொண்டாடுகின் றன.
இத்திட்டத்தின்படி உரிமைப்பத்திர உரிமைகள் மீறப்பட் டால் அவை வர்த்தகப் போக்கினைக் கெடுப்பதற்கு ஒப்பாகும் என்று அறிவிக்கப்பட்டு இதனால் GATT இன் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்றும் எச்சரிக்கப் படுகின்றது. ஏனெனில் பழிக்குப்பழி நடவடிக்கை எடுக் கத் தகுந்த அனைத்து நவீன சாதனங்களையும் GATT கொண்டுள்ளது. மேற்கத்திய அனைத்து நவீன TRIP திட்டத்தினை GATT ஏற்றுக் கொண்டுவிட்டால் தொழில் நுட்ப பரிமாற்றம் குறித்த மூன்றாம் உலக முயற்சிக ளுக்கு ஒரு பெரும் பின்னடைவாக அது அமையும். தொழில்வள நாடுகளின் இந்தத்திட்டம் அனைத்தும் GATT உறுப்புநாடுகளிலும் உள்ள உயிரினங்களைக் கட்டாயமாக உரிமைப்படுத்தும் கூறினையும் உள்ளடக் கியது.
உயிரினங்களை அதிகார உரிமைப்படுத்தும் முயற்சி களை மூன்றாம் உலகநாடுகள் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். 1987 இல் அமெரிக்காவில் மட்டும் உயிரினங் களை அதிகார உரிமைப்படுத்தும் செயல்பாட்டிற்கான 6000 த்திற்கும் மேற்பட்ட மனுக்கள் நிலுவையிலிருந்தன. மூன்றாம் உலகநாடுகள் தற்போது இந் நடவடிக்கை களை கவனியாமல் இருந்துவிட்டால், பின்னொரு நாள் அவர்கள் விழித்தெழும் போது, தாங்கள் உரிமைப்படுத் தப்பட்ட உயிரினங்களின் திருடர்களாக்கப்பட்டதை திடீரென திருடர்களானதை உணர நேரிடும்.
நன்றி. மூன்றாம் உலக ஒருங்கிணைப்பின் செய்தித் தொகுப்பு
32 ஆக, செப். அக் 93

Page 35
- (aÌLD, TE ITT, it "if I1. I i і ісін — Р. – II - Iт .
lIIl T.J. " பட்ட 4 | L ". 보 , LL
- 11 - . 1 T-II , ITF F.
ஆ1ாடா | J.F." 干リ千ー。 FE- iu: 1 ينا
ماريو، 11 يوليو إي 11 قوة 5 آريا Tl T=ت ד"ה) +|b|+, ק
|- A in ".. F. F.". 1.பிப் اليد 1 في 31 1 111 و " التي :L। । ।।।। - 브 եւս 1.1 P1 חות Fם יוד H.I. FT 주 보 11 -s = - mm r L | || || ।।।। .." 44. г*1ы"," "II і Гітлъ, ыш — ш*іл.т , ,
|॥। I - 11
ாே |1յմք, i "IT II i it., F. - 1-1 || 1m,
| L । । ।।।।
1. பபு :ன் பக்க பே it will
॥ கட்டபர்துப் 1 || Turri aurki-" + 4 + 4i
1ாத்துக்களே "தோ:ாமே,
11: ஜபபான் -- :
|- 1中F로, է 1 || 1 * #. , . : | '' : : : : : । । చే । ք, ն a.լ: եւn:L- || | . -- T - fir, :பாங்குகிறேன். T구 -- ஈர்ப்பள் அப்பட்டுள்1 பு s: చేTTL| itu : ria را "ديرية
Fற்றப்பு ார்பு : பெர்சி1ே1:ார் El F. I.T.II + '|1=' + iÉ_! ।। ६.fll
டய்ப் அமிர்துள்Tே எத்தயை சிரபு ஆகையும் 1.1
T, , :E *f、
பு:பு: சிபுர்ாேட்ட பொம் போபேலும் டான் ங் சீபுய ॥ 마 T
-T |L எநீர்கோ ਈ. I i TTI i i J j FI. u.". I HttaSYu q S TM u TT a YYLS S L S S LSS SuMSMLSS
- 'r:Lr சீர்த்துவிடாம் எச்1 ஒர் யா" & CITT=-1 r. III i En ''Fil IL I Iiiiiri, il-Ħin I ''Fil FT |:TIJ I T .Ti ri i
துே தற்க்க E.T. S., it இர "" || || || III L、 "புதியிருந்தாலும் மேளனம் ஆனது தனிதாபனம் =॥ Film Trial 中国軍 III千*1
11 Li EITHER, L i i:T Egii i II பெTழ்த்துங்கள்.
F.E.-i fiii i- '+"ఛా:
மெளனம் சிறப்பா. F அப்பூட்டும்
Էլե IIյ եi***ւt| 21:19, LI TIL ॥1॥1॥ தோதத்து
!=-=-=- - - -
1 - 11 ଛ"| {{#ife': 4, F.E. FTL | FIF-ELETE, படம் கோபுள் нтті інісі இந்த FTL it.
| || r || li IT ।
இந்நாட்டிவ் பேர்பர்
ா 11: 보『1 ாேழிப் Hi, :) 11:1 ாேயப
1iரில், I காபமும்
| rլոih: RL-1 LLII-III அதேபோபர் i
நம்பிக்கை ---I'll Ti- ti-Fi list. போனம்,
ஆா, ஆபிறயே é;'; ட்டுள்ளது. |
பந்து கட்டதா? List-Litiji
| டுத்திருச்:
நான்யா போகசி ார் 1ாாாது
ஆக ஈெப் அக் ??
J五
மெ
Iட
Iங்:
|+ හීද්
|E="T क‘ =
1. fırfır
1
H. TI
:பச்.
இக
-
i.
LTTT இகழ்
El T.
jf wil, T.
דח. דר++,
ப்ேபி ..
II. TETIT
Hi, |Lt சேய் + Lللu u بیٹھا
- | | | ஆர்ட்ட
'ஆதன.
 
 
 
 

ձւr1-sii: இவர்ய । ...। 1:1-14: ವೌ: 1
: : ।।।। Lil LTT1:... "ĝi , :al ili .:: Liro" Li viaj
|T | l || || ||
பூதோற்றம் சிருப் || ""; டன் இ. *ыї அபுகும்
பப்படுகிறது 11 գլ: |- = لم يت IT أن نت "
। । । ।।।।।।।
|- | :ென்றது. TFT, LI E F " I TIL I || 31 ॥ تقليدية أيت رايت تواة .
| || || டசர் சிம் புது,
y S L S LSC L L uS uCTYT T T M KSS C L S S tL S T
ஈர்ப்பில் இன்றும் கடனம் பிற லூந்தலாம். 1 انتہائی சிபு:பூச் எமது பாபுத்துகள்
ኻ፡† ! ॥
|- i . புகள் இதழ் ":୩।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।। ILL விளங்கு: |- :L. |- Լբ3.:/* :is: եւէ, ட்டுகளும் இதழ் :Lப்பல் । ......।
புே III 11. +ாடப்பதே ਮ।
டப்பட பு:ம். இக: கர்ைப்புப் | L
॥ | । | Č: . , ਸ਼ ir1,.31,'r'iTr✉ لیبی titl:Eur பாாாட்டுச்ருரிய து LH JT4 r. ու քi = * : first fill.i. =F***ij || . F। ਮ: "। புேகள்" அவரது பு:ன
பினரா :ே16ரிப்படுத்தியுள்ளது. அடிபாதில் சிதம் "சின்டன் :ேபு" இருந்நீருக்கிறது என்பது 1로l. குறைபாடுகளும் இருக்கத்தான் : :! fܢܐ>.!tr1:]ܙܕܨ̈ܬ݁ܺ அதிகம் m.Լ[:
பாட்டுத் தங்றுகள் பிரேஞ்சுப்போர்மணி எல்சபே க்
|- சந்திப்பு கி.பி.அரவிந்தன், பரன் டப்பட்டி |- இருவரும் சேர்ந்து 1க்கட்டினோம்'. 1 FT LI உள்விபயில் தொடங்கி,
fått TF, si

Page 36
இடையில் நான் என ஒருமையில் எழுதி முடிவில் மகிழ்ச்சியுடன் நாமும் 6,360L பெற்றோம் s முடிவுறுகின்றது.
தமிழர் 65 T (B. சங்கரர், இராமனுஜயர், fligh6 ft என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மத்துவர் என்பது மாதவர் எனத்தவறுதலாக இடம் டெற்றுள்ளது. இதழில் உள்ள அநேகமான விடயங்கள் சுபமங்களாவிலிருந்து மறுபிரசுரம் (otsfüuit L.டிருக்கிறது. *J 6ठा ? சுபமங்களாவிலிருந்தே எடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமா? இது உங்களது இதழின் கணித்துவத்திற்கு முட்டுக்கட்டையாக அமையும்.
குயில் யாழ்ப்பாணம்
Loĵbyt s51 ĝiŝ. 6 Tip. È தமிழ்மக்களுக்கு bat fòsfT ETT
பத்திரிகை இல்லாத குறையை தீர்த்துவைக்க உங்களின் முயற்சிக்கு என் உண்மையான பாராட்டுக்கள். இதழின்
குறிக்கோள், பலகோணங்களிலும் கருத்துக்களை அலசும் மனப்பான்மை அவற்றை எடுத்தளித்த விதம் எல்லாம் வரவேற்பிற்குரியன. மேற்கத்திய நாடுகளிடமிருந்து மேல்நாட்டு மோகத்தை 2ịLÜ LU U — LPST 35 விளக்கும் அரவிந்தன் அவர்களின் கட்டுரைக்கும் சிறப்பு I. i 3 TJ TTL “Så, Ł, IsiT. (உண்மையில் 20 நூற்றாண்டின் இறுதியில் நாம் அனைவரும் கலாச்சாரங்களின்
கலப்பாகவே இருக்கின்றோம்.
அடுத்த இதழில் பொருளடக்கம் ஒருபக்கமும், சந்கா அனுப்புவதற்கான படிவம் ஒன்றும் வாசகள் விருப்பம்
பகுதி ஒன்றும் இணைத்தால், கருக்து L_J rfltrofT{06) இன்னும் [F) હો ! I j.6', 'null) நடக்க é5)J r"T Liu iʼi பிருக்குமென நினைக்கின்றேன்.
ழி.தொரே அணியர்,பிரான்சு
மெள OTf 'ஆகவே 'பன் அப்துல்ஜப்பாரிடமிருந்து கிடைக்கப்பெற்றது o 16: é : GH É, நல்லதாகப் போயிற்று.
தற்செயல்தான் ஆனால் மெளனத்துடனான ஒரு தொடர்பிற்கு வழிகோலியாக அமைந்த சந்தர்ப்பங்களும், உரித்தாளர்களும் b6ởT ňi - 3, fu u 6. řT EGT. ஆரம்பத்தில் “மெளனம்” என்ற தலைப்பிற்கும் ବ । ତ୪t $(~ld உடன்பாடில்லாமல் தான் இருந்தது. என்னது மெளனம்? சீற்றமான மனிதம் கொந்தளித்து 6) d mTLq, துவனன்டு அல்லலுற்று அவதிப்படும் இச்சமயத்தில் sin தாய்மண்ணே கண்ணிரால் கரைந்து போகும் போது மெளனம் ତTଞTର୪t மெளனம் g உறுத்திக் கொண்டிருந்தது. போகப் போக. மெளனத்தை விளங்கி இதழிலே ஊன்றியபோது ஒருநாள் திறக்கும் தருணத்தில் தான் "மெளனமென்பது”? சரிதானென்றுபட்டது. மெளனிப்பின் உத்வேகம் குமுறிக்குமுறி வெளியே தள்ளுமொரு நாளில் எரிமாலையாகியதான வேளையில் ?முன்னின்று தள்ளமுடியாததாகி விடுமல்வா نfاتا ہ 6[ 'ن தரம் என்று பார்க்கும் போது சிலவைகள் மறுபிரசுரம் என்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. ஆனால் அதுவே வாய்ப்பாடாகி விடும் பொழுது சோபையிழந்த மெளனத்தைத் தான் உங்களால் கந்து கொ ண்டிருக்க முடியும். பிராந்திய கொந்தளிப்புகளாலான காத்திரமான தற்கால நிலமைகளை உன்னிப்போடு மெளனம் சுமந்து வருவதையே மெளனத்தின் வாசகர்கள் நேபர்களின் 6) Ch'ùULDT 3. 960XLDULüf>
இளைய அப்துல்லாஹ் 9ே இலங்கை
மெளனம் )ே

93.3.Le g6O. Clito அதனை நிமிடக்கணக்கில் படிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கத் துண்டியது. முகம் தெரியாத நெஞ்சங்கள் முகவரி தெரிந்து அனுப்பும் சஞ்சிகைகளும் நூல்களும் என்னைத்தேடி
வருவதுகண்டு நான் வியப்படைவதுண்டு. ᏕxiᏍfᏱᎦ☽ ] &ᏏᏍ2Ꮚ1Ꭲ କt sort &! தினகரன் வாரமஞ்சரி -§ഇടങ്ങഖ பகுதிமூலம் அறிமுகப்படுத்துவதுண்டு. மெளனம் மிகவும்
ஆர் கவித்தது. அடுத்த இதழ் «Tւն (օլ : : ԱքՖ! வருமென ஆர்வத்துடன் காத்திருக்கின்றேன்.
அந்தனி ஜீவா கொழும்பு
தொகுப்பாளர் என்பது ஆசிரியராக மாறவேண்டும். தொகுப்பிதழ் என்பது இதழாக LPT miš6Ј 6331(Bio. இவவாறு அமைந்தால்தான் இகழுக்கு இங்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். எனக்கு மெளனத்தின் அட்டை (LDL பிடித்துள்ளது. தொகுப்பிதழாக 6}J (B ĝis 3.J பிடிக்கவில்லை. ”ஈழத்துப் படைப்பாளிகளின் ஆழமான ஆக்கங்களை வெளியிடுங்கள். மற்ற பத்திரிகைகளிலிருந்து எடுத்துப் போடும் பழக்கத்தை கைவிடுவது நல்லது.
அதியமான் ਅ சென்னை
மெள ம்ை இதழ் மிகவும் கவனத்துடன் தயாரிக்கப்
பெற்றுள்ளது. தமிழகஇதழ் FL Crija, Gili T' விலிருந்து பலபகுதிகள் மறுபிரசுரம் செய்யப் பட்டுள்ள போதிலும் &hell) গুঞ্জ 62)T 6ঠো பகுதிகள் @63Tt_sy「「@ Φ ofτοπόρτ, பலரும் தங்கள் முகத்தை CbITTILOULUT 3. år, காட்டியுள்ளன. தமிழகத்தில் பலசிற்றிதழ்கள் தோன்றி மறைந்த வண்ணம் grfiu i Ta:ST அடித்தளமின்னையால் நிலைத்து дѣдm_j sor மிகச்சில. கொள்கை அற்றவை, இனக்குழு சார்ந்தவை. முற்றிலும் அந்நியத்தன்மை கொண்டவை, இப்படிப்பல சில இதழ்களோடு உதிர்ந்து விடுகின்றன. தாமரை, செம்மலர், சுபமங்களா, இனி போன்ற இதழ்கள் சில
அரசியல் கட்சிகளின் பலத்தாலும் தனிமனித செல்வாக்கா லும் தொடர்ந்து வருகின்றன. gé06
E.Jrt 6 in SD 6)3 JTF 636) கொண்டவை என்று 3ռf1)ԱՔLգ-Աlf: Ֆl. தங்களுக்கு இடப்பட்ட வட்டங்களை மீறுவதே பாவம் என்ற எண்ணத்தில் இயங்குபவை.
சுபமங்களா ஆசிரியர் கோமல் சுவாமிநாதன் அவர்களின் பரந்த சிந்தனையும், விரிந்த நோக்கும் இதழை ஒட்டிக் கொண்டிருக்கின்றன. உலக அளவில் தமிழின இலக்கிய இதழாக “மெளனம்" சிறக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். நிறவெறியில் துயருறும் தென்னாபிரிக்கர், l i mo கறுப்பினத்தவர், LJ Tég இனவெறியில் இங்கிலாந்திலும், ஜேர்மனியிலும் வேட்டையாடப்படும் ஆசியர், இப்படி உலகமானுட இனங்களின் ஒட்டுமொத்தக் குரலாக மெளனம் இருக்க வேண்டுமென்று வேண்டுகின்றேன்.
கனிவண்ணன் நாகபட்டினம்
சென்றவாரம் கருணையோகன் மட்டுநகரிலிருந்து மெளனம் பற்றி செய்தி அனுப்பினார். நேற்று ஜீவாவை யாழில் சந்தித்தபோது மெளனம் கண்டேன். 200பேரில் என்னை நினைக்கவில்லையே என்ற மனவருத்தம்
ቓቆ
ஆக, செப். அக் 93

Page 37
பட்டுபட்டி : ... it in II | | | | | | | |
i ॥1॥ it, it is, பு: TTT LI -, T | Î, J, | || || । ।।।। LILLÎ
। । । । ।।।।।
(in | ॥1॥ | || || .ف | Fifi. ॥
it ill Li . . . .i-air I - 1 .أي رقم 1 1 111 رة
HILLI * - II, |- Ti = | । Fit I t IT TIT -- L, T - | - IT, li l-FII i
" - i - FT I- ■ 포 -
நோ ii || || all li li, il. t i ii ii ii - LT. III | T | || || |- :- - - , , i.
L- Fiti Hi III it. It if - | | - , - , " " ", ... f.II I IF - 1 - - 도 । । - 1 | | | | i , , i tij i | ॥ in | | | | | || - | ... . . Fifi in
1 11 .این ال + : -i ||||||||||||||||||||||||||||||||||||||| r 5 || || || || यात
,॥ -F-T ו 1:1 דיווו
لی ill -- IFT TITI I - J F III , , قمة إليه
| 『 』 । . . . . . . . - | | | | | ||
|- - l-IT LI FI - 1 li fl-illi li li lill
irc = 1+=H;||||||||||||| E | | | | | 1 : ॥ ** بہت پہنایا۔ It is "اءه لدالة AA KKS ASu SAA KSuu SHS JSS S KS г. -||||||||||||||||||||||||||||||H TT I FITT I ... iii. ...t- ...i اتبة 1 إلى
it. | ॥ | = :11,
i,j: iii II i II i ॥ -:نظامت (
। '', 11 ¬ +1 1 ॥ 보
T
வெளியீட்டாளர்
#ി, தா:தடர் : :அடி உங்க ாட இருக: ==
Tu Su G S T TTTr TTT e s TAT T a kk uu u e eSATSlal u S rl uSAA eueuuSBTS 0ES
:ே புது டகத73கக: புரு :Fالتي لإقليم لها 75 - ينتج بعد. قام "تم
ee e ee KKKSeeTTeOeOeeLSeTT Mee eieTST S u i eT uu uu uu TS T SSS SeMMeS SSL SS S AseSM SS eT AAA ALAk S eeee Se K 0 qTeTT TTTu S S uue aaaa T Se uuT T uuS SSSSSS ekS TTTSKA AA STeT TMLaL STT TTe TSTSS MekeSe eT TeuTSTS q TSeSeSeSAueu S SSASS
:புகள்:
4:ருந்து துவக்க, .الملل بیابند ளிேக்கோண்டு து:
ਲ, ' ' .. L:'*-r* _E=T_jశాr, L,
דא.L.K.E .7}{2^*.
கேட்கட்" தண்டர்களின் மு:பாக :து
!T##FFE* ாக்குத் சுருக்கும் கேட்கள் స్లో "లై
LEFF"lt" ****JFFF* : కైశాచాr தொகுக்கூட ட்தி து :பூக்கர் ஜீப் ஆதி சார் டேகபடக்காததாக இருந்து கோடா ATATTqiue Te S eeA TTTee S eee eTT eeS OO T TTeMAe Sl lHTS AAAA SSSSSee SS
டமி கோடாபே கோள்வது இதுவானதாக திருக்கும்
.பு: ஆதிப் பார்ட்டன أن " قبل فتراتيني
LTS S sSJSLLLLLS SS LSJLGL0 LLL S SLSLLLLL LK GLJS LLLLL0S0Y S
,
mu
*** gi"[ riقf.i
 
 
 

। - TI L IIL Li'l-ILITI in Tui
Int a Tril 'i =H1.ت",
Tri --|| TE --- 1 - , 1 - 11 - |have | - 1----- 1 -
, : | اسات = T 111 111 1 استوليد
- it hit Til I E1. | + 1 = Fir || ||
। । । -- 11 || ||
। । ।।।।
|ւr:: । ।।।। **、 a","T"T & ،بيL-1
ill | | || דרוויחו וילה שש ווב
LI। "I
- - - m, is in - " - u.11 till if, i. TL till it = آف آ#!... لیا
। li -li iT | will - if T
। . . . . . . L'il । பு:பப் :பட்டாக்டர் =ாோ
լեւր.: - ք. Հ = | | | | | | | - ե- Ա - Կ -ritii 11:1 J 11:14,
it , TLII II F.x. t". HJ,"t"° Tr. f_3آII r1 == *TI,
u 11 1 1 11 1॥ 11 re T
।।।।
டா டிாா"பு 4, at it it, if it
ഥ ॥
। . . .
|
॥ = TF , II
i. 11 و لأن فنانة
... m "- li l-IT
AKS L SLL STS u S uuSuu S KSSiTe S eSe KSTTM L TALL LsS
KKK c TSS Me SS K S S Te MSTTT ST S ATT S uTS u Su SS S S A TM S KS S S C
-
ਹਨ . .
* = 1* ார் நாள்: கா:
1 : "لئے" = 'ئی! "ت" :"ئات
Tr LT고, 무
சன்றது ·lu "L"- ال۳ اکتهای 로 4나 T !فیے =
OeS L A TT S u LLLS TT TK Se M LT KS u uu u uTT eeS STTTTT uS
L O SKLTTT L ML S SD ke eu u uOe S K LkaaTKTS T SS S S SuT S TT eqe SS
في يوم 1 : - 4- ܘܚܵ-- ܊ܠܐ F======= ... *「エリエT ===="-=تFا LL LSz S AKa S S S KSaaSAK Ka 0 SLOeS K T L S S S YSS SS
ee OOOS STMM AAAA AAAA A MAeu ST Te eT M q OTSu
: உாசித்து தொடர்பு கோண்ட பாசுருக்கு: ஈருத்துக்கள்
.
கரு கஜப பகுதகு நன்றியைத் தொடக்கள் 'TE
:Tீப் டது: இடப்பது ப்ேபட்டட்டுள்ள்து :தம்
கொள்பவர்கள் எம் அஞ்சல் முகவரி கீழுள்:ாறே அமைதல்
தரவு ந:கன்னழபவர்கள் P : ஃேF' என்ற டயருடன்
3373 WEULE Y S. SFNE, FRANCE
filri Tt.sı ilini 2||

Page 38
டரொன்
UITGño ŝao (Bastille)
ਕਾਲ T S SS STTA L TT TT TTu u KS u TT O K H SuuuuuS S S TT S TSKS SK T SK MMM a S u S SS
-- Fi. :
ஐ திரசேட மக்களின் பார்: பு:க நகரு "శ్రా? -;"|
. .
அக்கே', 'கே பாண்ட சாது பாய் : : : பக்தர்ஃகைகள் : தீர்த்து: 'முந்ா :பா வழங்கு
டேட்டிய படிக்கி:
ஆத்திரப் :F ஒத்துப் : சகோதரத்துப் 4 : ' .. ਅ . في الة تم تقم படிக்கப்படுகின்றது சுமார் 30 ஆண்களின் முள் ஏற்பட்ட மக்கள் T uT A S TT STu S ST u uBS SeS TT Me TLL u S S TBS ee eeee uSuu uu AATe M SeS - =
ਜ "జాT =
S S SS LSS S S S S S S S S S S S S S S SS SS SS
kk 0e KHSuHeu ue S aMeMee TTT sT SAu eTT SS S TSM L T TTu MS eBu u S SAT
- uS ku TuSuu A SS S SS S A S S T S S S SAA AAS uu S SM T K SSAAAAS
:ாப டார்: கார்சச ஆக்கமானதாக ஈருருடபத் :
பருக்தம், பு:கும் இரட நடது : வருட டோ TTTTTTT sT TT u KTTTTT Tu S kLSSS KSSS A ATA eMMMee u ueueu uH S S A பின் ஆட'ச: தீத ஆப் .بنای "نفی اجت. غلاساساسا تمتعته|IF | i := i +نام مه ۴۳۴ نفی ருந்த காலத்தீத நாம உண்ணோக்கச் :ெ
பாக்கப்பூரின் 15 : பன்னாள் : 1478: கோட்டபு:டசி புரீசன்றான் காட்டிப் ப3 = தடித் அாடுகின்றது L .
kk e ue T T T a S Te SL S L uuuuuuS S TeS T TTe eM e0 SK MOOe S u SesSA AAAS ee Su uTTS T rTTTT S u uT TKKST TT Ta T ee eeeeS S AAAAA AT TTeuSeu eu u S uu u SS u S
:ேபு:ாடு,
| : 구
SiA AS T T GG L S tt ee ekHiHS S qSqeJS SeS Sm GL S S S T T ee eu u uuuLLS S A SHe S TTSS
:
""" : ஜுரோடா டெங்கலு 11 جمالية تمام المؤلفrيم وتتعليمات سريتويرجع تتمتع ببتي LA A L L eee eeqAS AAA M a a L L L KK SKS S MTT S ee TTTui S SKA S S AeAsAeA Ai iAAS
LET:
த: கி பட்ட ஆர்த்த:
TTTi TSTT S S STTTT AA TT TTTTT AA ekeeie MTu TuTu uueS S TSTSS S SSS
Tu L L c eT S S e Ae ee A ASeusMMaLS ATTTueuSu ATeS uuuSHS S YS JS K K "சிபி40 :னட:ம் ஆக ஆற்பாடுகள் புதத:4ள் TL KAS ek ku TkkT qT TTA SKS Tu ue eueue euTueeKS TT u uTAS TTL S utu euaaaa TTS கனாகத் திகழ்ந்தன. ਘ arTT u uu uT TTuTS SSASS 0S L S SSSS Se ee eseS eMe MTy Tue L S S KSK LLL SKS L ஜிருட்டதாக மேற்கோள் காட்டப்படுதுண்டு
பேடி காங் ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'ujif", போடஃபர் |- –Itä-7: LيميT"تقديمے "$"**.F. "*"تيال,;"ليL
|-
LSLS S SL qtCSCTu u uuS SSS S e ST LT TTT AL u u u eu S T u T u y S e LLLL LEL TT
: ॥
| ru |
__
kKS uu S S S S S S S SATS AA L T L
- - 'il-rutt 晶
:
' .. ':' .
M TSS A SueS AT TTKSSS 0SeSeSeLeu u SesJJuS sT T e STST KSS SAAAA L e Me LLe uS LLL u u i
ாப்பத"தது
L M TS SuSS SASAS M Me AT S SKSKS TTT BB BBBS u B uuS A SLMMr S KSS S u Se u TuS
Aee CMue YSJT A S LS e T T CKS uu S A LSS S LLLuuu T H AAA - - 『.
L S uuu s sT TSAS uu uTu S KKS SSSS0S AA u TTu uu u T T MO MM eu SA StTS rrrrrrMM u AA uTuT TTTuL STT K SAK ee TS SASTS sS L Te ee M T uu u T TTSS qTTuueS rMMsesseeT SKSAee A eLLATTSS TLu aa KKSKS T AC L CLk eee
நாத "ார நெளி:
- ।
: : : ॥
|-
: : : : ॥
- - -
Tړتيا سم؟ " " پاتي . البان ايالتif7:T :
. —
-। ।
- -
ாடங்கிருத்த: ப**ர்கள் யூத :ெ
orra, r' := m-r+ r :
-। । । ', ' ' '
| .
புத்த அடங்கள் பக்கனி' எற்படுத்தயே அழித்தாக்க:ேகரூபம்,
TਘLE
ரூத், அதாேகமுறை சீரழி:ங்களும் : க்களை
:த்துக்குள்ளாக்க: 'TTగ్రాkT}}-1 الله
கவனத: .
L C S urAuS S S LSS T TTuSuS ATu Tu u LT TuTTSS T L L L SC TTT T S eM L L L
qyMu u L SSS ATS TTT MMeM M TTT STA AMA ATATA A ALASS MA AusA eueTT
&#': L":" ":" ",":":":":" చLT= Fir = டர்ட் பாதித்
|- . , , ,
। 주-T .:قبول ہم ;++F=** FF چشir="منعقد ہوgr-.
ஆட'ஈட்ாக **, தன்து.
तान्।
MJ MSMSS u SS u SATA ATuTTT TTS S T TTS A ATuS C TTsS Suu S TT AAS M uTu uT
ATT S T TT uTTtTT S T AA ATA L LS Te eSL y L TT TT TTTTuSAe AiS i i AA sBB SBBBBBB ATLL LLL L TTTTT T A T M uTHu T ui SKSKTu Mu uHS qeL LL LLL Tu AS TT TTT STTTS
YuSTTTT T TTTT KSK SATTTTA A AA Te eu S S TTT S S Tu uu SSK S S SK TLATA
தொடர் கோபாகங்காள்: ' "LELLL-స్ట్రోక్లో KTT
ਲ: ਨੇ ਪL
శొక్, +~* "శాస్ HMS e eT T TT S TS Teee u uu AAA SAAAAA uu ee TTSTT eueTS TTT Ti u u T MK ST TT TSsS yeT S T uu S iB eTu TTKTe e ekASLYK uu
ܠܐ ܡ+
வேதபடனர்கள் அக்கா வழக்க: இவர்களது ** TULT&
ਨਕਲ , : : :E - - - - : " | uu SS S S SA AAA S 『E-1 - :TFF சுதந்திரம், மத்து: " கோதரத்து:
"******Tకై முன்வைத்த:'
*** باغ" = LIs بغل : Hلہ:۔

Page 39
14/07/1789 அன்று எப்படிபோ பஸ்தில் தகர்ப்பு நடந்தேறிவிட்டது. வேர்சையி 'AFSAtt FS கோட்டையில் இருந்த ஒ7யிx/ மன்ன துக்கு எதுவுமே தோந்திருக்கவில்6ை (டாரீசிலருந்து இக் கோட்டை அதிகது/ாத்திலிருந்தது. அப்போதைய டரயான வசதிக ால் இது பெரியதுரம்) மன்னன் மட்டுமல்லி, பலரும் கனவல்கூட
எதிர்பார்த்திருந்திருக்க முடியாது!
அழகானதும் 8 கோபுர அரண்களைக் கொண்டதுமான FA ப80பFG SAW7-AW70/WE இல் அமைந்திருந்த அரண்மனை மக்களின் வெற் நரியைக் குறியீடாக்கவும், மன்னராட்சியின் இறுதிக் காலகட்டத்தை அறிவுறுத்தும் சைகையாகவும் அமையுமென யாதான் எதிர்பார்த்த7ர்
এ4&zor?
கடுமையான வதந்தர்கள் பாலன பாரீஸ்வாசிகள் வதநதிகளால் திக்குழுக்காடினர்கள் 12/07/1789 அன்று லுயx/ மன்னனன் முக்கிய மந்தர்யான WEKெFF ஐ பதவ விலக்கியதாக செய்த) பரவயருந்தது. 13:07, 1758, #1018 25 1/LLE இல் அரசநர்வாகக் கட்டிடம்) கி புடய ஆாசதாவாகிகள் பொய்வதந்திகளைக் கட்டுப்படுத் தவும், எழுச்சியை அடக்கவும் ஒரு கட்டுப்பாடான பொலீஸ் படையை
உருவாக்கினர்.
14/07/1789 அன்று குழபப8:வாதிகள் அல்லது கிளர்ச்சியாளர்கள்
WWALDES இல் அமைந்த ஆயுதக்கடங்கைக் கைப்பற்றி ஆயுதமேந்
தயவாறு BASTE ஐ வந்தடைக/ன்றனர்.
24/07/1993 இலண்டன்
நேசமிக்கவருடன் கூடியிருக்க முடியாது போனாலும், அவர்களை எட்டி உதைத்து, ஓரங்கட்டி, தனித்திருந்து தத்துவம் பேசுதல் தானா சமுக ஒழுங்கமைப்பாளரின் ஒழுக்கம்? லண்டன் பயணத்தில் என்
நினைவில் பதிந்தது இது.
லண்டனில் இருந்து வெளிவரும் 'பனிமலர் இதழ் ஜூலை 24 ம் திகதி நடாத்திய 'கறுப்பு ஜூலையின் பத்தாண்டுநினைவுக் கூட்டத் திற்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன்.
சிறப்பு விருந்தினராக மகாஜனாக்கல்லூரி முன்னாள் அதிபர் திரு. பொ.கனகசபாபதி பங்கேற்ற அந்நிகழ்வில், நாடகநெறியாளரும், தற்பொது பி.டபி.சி. தமிழோசையில் குரல்தர வல்லவருமான அ.தாசீ யஸ், 'பணிமலர்' ஆசிரியர்களில் ஒருவராயிருந்து பின்னர் தன்னை விடுவித்துக் கொண்டவரும், ஐரோப்பாவில் வெளிவரும் பெரும்பா லான சஞ்சிகைகளின் பக்கங்களில் தன் பேனா வலிமையால் இடம்பெறுபவமான திரு.சிவசேகரம், இவர்களுடன் கத்தரித்தோட் டத்து வெருளிப் பொம்மையென நான். பேச்சாளாராய் குறிக்கப்பட்டிந்
தோம்.
ஈழத்தமிழர் வாழ்வில் அழியாத கரும்புள்ளியான ஜூலை நினைவின் பத்தாண்டு நினைவை மறக்காது, அதனை நிகழ்ச்சியாக்கிய பலfமலரின் பணி பாராட்டற்குரியது. தாயக நேசிப்பின்பாற்பட்டது. இதைத்தான், இப்படித்தான் பேசுங்கள் என கட்டுப்பாடு விதிக்காத அவர்களின் பெருந்தன்மை மனதுக்கு இதமாக இருந்தது. துடிப்பும் செயல் வேகமும், சமுக நோக்கும், தத்துவ தீவிரமும் கொண்ட பனிமலர் நிகழ்ச்சி அமைப்பாளர்கள், பல்வேறு அனுபவ ஆற்றல் களை கடந்து பயணம் C+ய்துகொண்டிருப்பவர்களென்பதும் சிறப்பம்
சமாகும்.
புராத
6.
த6ை;
கவன
AAF
##ffff.
அப்ே வெடி:
空5/7cm_fé
பெற்ற
இரு ଐତି ବୌf, ମୁଁ
திது.
செய்தி ஸ்மா
வெள்
சம்பக
யது. *
மன்ன
இன்று
சுதந்
93 செப். அக் - خلگوانگی۔
37

ன அரண்மனையாக இச்சிறை பாரீசன் கிழக்குப் பகுதியில் ந்திருந்தது. கம்பீரமான தோற்றத்தையுடைய இச்சறையை மைதாங்கி நடத்தியவர் MARGUS DF 1.4/WAY. இவரின் கீழ் 30 1) கூ 8ப்ெபடையினரும், 85 புராதன இராணுவத்தினரும் 14 NC,
7MY) கடமையில் இருந்தனர்.
ச்சியாளர்கள் 14 /W4 Yயுடன் பேச்சுவார்த்தை நடாத்தினர். பாது எதேச்சையாக நடந்த துப்பாக்கப் பிரயோகம் மோதலாக த்தது. கிளர்ச்சியாளர்கள் BASTLE கோபுரத்தைத் தகாத்து ரைச் சிறைLடபிடித்தனர். சிறையிலிருந்தவா விடுத6ை) னர். இங்கு சிறை உடைப்பன்போது உள்ளே இருந்தவர்கள் மனநோயாளிகள், நான்கு கள்ள நோட்டு புழக்கத்திலீடுபட்ட வா
ஒரு கறுக்கன் (DEFAUCHF) என்பவரே என்பது குறிப்படத்தகுந்
அறிந்த அரசன் பதவிநீக்கிய WECKFF ஐ மீண்டும் பதவிய த்தினான். HOf Fட OE /LLE லபில் செயல்பட அதுப்பினான். நீல, ளை, சிகப்புக் கொடியை ஏற்றுக் கொண்டான். ஆனால் இச் வர் கிளர்ச்சியாளர்களுக்கும், மக்களுக்கும் புத்துணர்வையூட்டி தொடர்ந்த பல கிளர்ச்சிகளுக்கு வித்திட்டதாகவும் அமைந்தது. ானால் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பது
வரலாற்றுச் சான்றாகி வட்டது.
திரம் - சமத்துவம் - சகோதரத்துவம்
பயனப்பதிவுகள்
அரவிந்தன் -
வரை பத்து இதழ்களை விரித்துள்ள பனமலர், அரசிய6 நறும தை பரப்பிய போதும் இலக்கிய இதம் இருந்தது. ஆனால டசி இரு இதழ்களினதும் நறுமணக் கலவையின் அளவு வேறு மாற்றத்தினால் அரசியல் நெடிநாசியை அரித்தது என அதன் வாளர்கள் சுட்டி இருந்தனர். நறுமண மாறுபாடு எனக்கும் |டையதாய் இருக்கவில்லையாயினும், பனிமலரும், அதன்
யாளரும், என் நேசத்திற்குரியவர்களே.
சியல் பணியை முன்னெடுக்க விரும்பும் பனிமலர் நேசமிக்க வரை நக்கிக் கொள்ளத்தானே வழிஅமைக்க வேண்டும். மாறாக கள் தெரிந்து அழைத்த பேச்சாளரின் பேச்சின் போது குறுக்கீ வும், இகழ்ந்தும் கைதட்டியும் உணர்ச்சிவசப்பட்டதானது ர்கள் பணியின் நோக்கை சிதைவுறச் செய்வதாகவே துணுக்குற்
T
தவறுதான் ஆனால் அநாகரிகமானது. இப்படித்தான் மூன்றாம் க அணிகளில் நேசமிக்கவர்கள் சிதறடிக்கப்படுகின்றனர். டாளிவர்க்கம் ஒன்றிணைவதும், நேசமிக்கவரை அணிகட்டுவ தானே தலையாய நடைமுறை மூன்றாம் உலகநாடுகளில் ப்பாக இலங்கை-இந்தியாவில் இந்நடைமுறை தலைகீழாகத் r உள்ளது. அத்தொற்று நோயால்தானா பனிமலர் நண்பரும் பத்தாண்டு அனுபவத்தில் கற்பிக்கப்பட்டவைகள் . ۔ ۔ ۔ ۔ ۔ لال۔
ளமாயிற்றே!
(GԼԸei! *8}} | } (2)

Page 40
O7-08 /O8/1993 ஒல்லாந்து
ஒல்லாந்தர் தேசம் சென்றிருந்தேன். கடல்மட்டத்திற்கு கீழான தேசம், பூக்களின் இராட்சியம் என அறியப்பட்டது. போர்த்துக்கேய ருக்கு பின்னாலும், ஆங்கிலேயருக்கு முன்னாலும் இலங்கையை ஆண்ட டச்சுக்காரர் அல்லது 'ஒல்லாந்தர் இவர்கள். இவர்களின் ஆட்சியை நினைவுறுத்தும் யாழ்கோட்டை 1990 ல் அழிந்தது ஏனோ நினைவில் வந்துபோகிறது. 'Holand' என பிறராலும், Nederland" என அவர்களாலும் அழைக்கப் படும் அத்தேசத்தில் ஓகஸ்ட் 07 ம் , 08 ம் திகதிகளில் நடைபெற்றது
இலக்கிய சந்திப்பு'.
16 வது இலக்கியச்சந்திப்பு என மகுடம் கொண்ட அழைப்பிதழ் மெளனம்' இதழுக்கு வாப்பெற்றதால் அதன் சார்பாக நான் சென் றேன். நெதர்லாந்திருந்து வெளிவரும் 'அஆஇ இதழ் இச்சந்திப்புக்கு பொறுபேற்றிருந்தது. முதல்நாள் நிகழ்வின் இறுதிபபகுதியான நாடகவேளையில்தான் என்னால் போய் சேரமுடிந்தது.
மெல்லிய இருளில் இந்திரா பார்த்தசாரதியின் 'மழை பொழிந்து கொண்டிருந்தது. லண் டன் தமிழ் அவைக்காற்று கழக கலைஞர் கள் மேடையின் மங்கிய மின்னொளியில். முகமறியுமுன்னரே
விளக்கணைந்துவிட்டது.
'Siriuséum..... நிர்மலா...' என்னும் ஆண்குரலில் பதட்டம். ‘நிர்மலா என்ன செய்கிறாய். மெழுகுவர்த்தியை கொழுத்து.' மேடை மெழுகுவர்த்தியில் ஒளிபெற, மின்னொளி பின்பரவ. நிர்மலா, சாய்மனக்கதிரையில் சாய்ந்து கிடக்கும் மனிதர், டாக்டர். முன்றுபாத் திரங்கள். மனிதரை பரிசோதித்த டாக்டர் "அப்பா இறந்து விட்
Ts. . . . .
தொடர்ந்து கொண்டிருந்த இந்நாடகத்தின் நெறியாளர் பாலேந்திரா நாடக ஆர்வலர்களால் நன்கு அறியப்பட்டவர். 'மழை நாடகம்
முடிந்தபோது.
இருபதுவருடமாய் ஓயாத போராட்டமழை, பழமைவாத தேசத்தந்தை தேசத்தந்தையை பிரியா மனஇணைப்பு கொண்டமகள், மக்கள் நோயறிந்த தேச டாக்டர், தந்தையர் தேசம் துறந்து சென்று விடுமு றையில் வரும் மகன், ஓயாத பேய் மழைவெள்ளத்தால் இருப்பிடம் இழந்து தஞ்சம் தேடும் மக்கள், பிறழ்வுறும் சமூக உறவுகள், சிதைவு றும் மனங்கள், தாயகம் துறக்கும் எத்தனங்கள், இப்படி.இப்படி. மழை பெய்கிறதா? ஒய்ந்து விட்டதா?
எப்படியாயினும் 'மழை இன்னொருதடவை பார்க்க வேண்டும்.
ஈழத்து போராட்டம் தமிழுக்கு வழங்கிய புதியதான வடிவம் ‘கவித நிகழ்வு இதனை லண்டன் அவைக்காற்று கலைக்கழகம் துன்பக்கே ணிையிலே' என நிகழ்த்தியது. நன்றாய்.
அரங்குக்குள் விளக்கெரிந்த போதுதான் துன்பக்கேணியின் கரைஏற
நண்பர்களிடை கலக்கமுடிந்தது.
\1 111 111 11 11 11 11 11 11 11 11 11 11 1 / 11
மழை நாடகத்தை எடுத்துக்கொண்டால் தகப்பன்-மகளின் உ
s
கோடிட்டு காட்டப்பட்டிருக்கின்றது. குறுகிய சிக்கலான இந்த % 85 of ?
w - அதை (WCE87) இன்செஸ்ட் என்று சொல்லமுடியாது. ஒ VA சொல்லலாம். அவர்களின் தனமையைக் கண்டு அவர்க (
அவர்களின் வாழ்வில் இருக்கின்ற தழ்நிலை, அந்தவிதமாக அறிவுடன் உள்ள குணசித்திரம் அந்த டாக்டர். அவர் சொல்வ.
ஒருநச்சுவடடம்.
மெளனம் )ே ܕܸ
 
 

இரண்டாம் நாள் அமர்வில் முழுநாளும் இருந்தேன். 'இலக்கிய சந்திப்பு மலர்', 'அஆஇ’ சிறுகதை சிறப்பிதழ், கைகளில் வழங்கி இருந்தனர். திட்டமிடலும், தயாரிப்பும், சிரத்தையும் தெரிந்தது. 16 இலக்கிய சந்திப்புகளின் பதிவான சந்திப்பு இதுதான் போலும்! மாற்றத்திற்கான தோற்றங்கள் தெரிகின்றன.
கொரில்லாப்போராளியைப் போன்றவன் கவிஞன்” என்னும் பிலிப் பைன்ஸ் தேசமானுடன் யோசே மாரியா சிசன் கட்டுரை வாசித்தார். இவரை 86 இல் சென்னையில் சந்தித்துள்ளேன். அன்றைய நம்பிக் கையின் வீச்சை இன்று அவரில் பார்க்க முடியவில்லை. சறுக்கல்கள் எங்குதான் நிகழவில்லை. வெளிநாடு வந்துவிட்டாலே தாயகச்துழல் கணிப்புகள் பொத்தாம் பொதுவாகவே அமைந்து விடுகின்றன. பிலிப்பைன்சை அவரிடத்தே அறியமுடியாது போனது கவலைதான். வ.ஐ.ச.ஜெயபாலன், தன்னை ஆய்வாளன் என்பதை நிலைநிறுத்தி னான். புதியகோணம், புதியபார்வை. சந்திப்பில் அர்த்தம் சேர்த்த பகுதிகளில் ஒன்று நேரம்தான் போதவில்லை. அடுத்த 'அஆஇ இதழ்வெளிவரும்வரை காத்திருக்க வேண்டும் இக்கட்டுரைகளைப் படிக்க. நான் அமர்வுறாது போன முதல்நாள் நிகழ்வில் நிர்மலா படித்த கட்டுரையும் சிறப்பானது என்பது சபையோர் கருத்து. நிம்மி யைச் சந்தித்ததும் சந்திப்பின் சந்தோஷமான நிகழ்வு.
முடிவில் வந்து மனங்களை தங்கள்பால் ஈர்த்துக் கொண்டார்கள் அவைக்காற்று கலைக்கழகத்தினர். அவர்களிடை கலை மடை உ டைத்து பாய்கின்றது'என்றே கருதுகின்றேன். பாடல்கள் அவை யோரை ஆர்கஷத்தன. மெய்சிலிர்த்துப் போனேன்.
கூட்டுழைப்பின் வெற்றி எனலும் பொருந்தும். கலையின் இலக்கு பற்றிய அவர்களின் புரிதலும் வெளிப்பாட்டின் சிறப்பிற்கு காரணம். மொழிபெயர்த்ததும், வேறும் நாடகங்களை மேடையேற்றும் இவர்க ளால் செந்தமான நாடகப்பிரதிகளை தயாரிக்க, எழுத முடியுமெனவும் நம்புகின்றேன். வாழ்த்துக்கள். குறைகள், குற்றங்கள், ஏதுவுமில்லையா என்றுதானே கேட்கிறீர்கள்? சிற்றிதழ்களின் வெளியீட்டாளரும், ஆசிரியர்களும் சந்தித்துப்பேசும், கருத்துப்பரிமாறும், அரங்கமாகத் தொடங்கிய சந்திப்பு, 24/09/1988 இல் முதலாவதாக அமைந்து 07-08 /08/1993 இல் 16 வது சந்திப்பை நிகழ்த்திவிட்டது. ஆறுவருட இடைவெளி புலம்பெயர்வாழ்வில் இது ஒரு சாதனைதான். 'இலக்கற்ற வழியில் கால்தடம் பதிக்கின்றனர் என்ற விசனப்படல் இருந்தாலும் இலக்கிய ஆர்வலர்களின் தன்னி யல்பான முயற்சியில் எழுந்துவரும் சந்திப்புத்தொடர் புதிய வழித்த டங்களில், தெளிவான இலக்குகளை நோக்கி நகரும் அறிகுறிகள் தெரியத்தொடங்கி விட்டன. ஏற்கனவே எனக்கும், சந்திப்பாளர்களுக்கும் இடையே இடைவெளி கொஞ்சம் அதிகம், புரிதல் கோளாறுதான். இப்போதுதான் அறிமுகம், கைகுலுக்கல்கள் நிகழ்ந்துள்ளன. இந்நேரத்தில் விமர்சனமா?
பார்க்கலாம்.
'ஒ.ஒ. வண்டிக்காரா சத்தியமூர்த்தியின் குரல் பாரீசை நோக்கிய பஸ்சின் பின்னே என்னை துரத்தியபடி! நான் வண்டியில்.
zL LYYYY LLYLSL S LSL LSLLSLLLSLLzLLLSLYLSL LLLLL SLS
வுமுறை WCES {ரத்தடந்தத்திற்குள் ஏற்படும் புணர்வு) என்கிற அளவுக்கு % உறவுமுறையை சமுகவாழ்வின் எதார்த்தம் என்று எப்படி சொல்லுகிறீர் 公
Wሥ/“ÁÁÁ' 份
நவரை ஒருவர் பிரியமுடியாதநிலை). பொறியில் சக்கிய எலகள் என்று 必 'ள அஞ்சுகின்றநிலை, உடல்ரீதியான உறவுக்கு அங்கே இடமில்லை. A இருக்கின்றது. நான் நியாயப்படுத்தவில்லை. அதில் உள்ள ஒரே நிதான %) து போல் தகப்பன் மகளைவிட்டும், மகள் தகப்பனைவிட்டும் பிரியமுடியாத /
- இந்திரா பார்த்தசாரதி -
38 ஆக, செப். அக் 93

Page 41
எழுதுவதற்கு பயிற்சி வேண்டியிருப்பது போலவே
தரமறிந்து படிப்பதற்கும் இரசிப்பதற்கும் ஒரு பயிற்சி வேண்டும்.
க.நா.சுப்ரமண்யம்
(31/01/1912 - 16/12/1988)
- ராஜமார்த்தாண்டன்
சிமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, இதழ் வெளியீடு என்று
பலதுறைகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தவர் க.நா.சுப்ரமண்யம்.
தமிழ் நாவலிலக்கிய வளர்ச்சியைப் பொருத்தவரையில் இவரது ஒருநாள்' 'பொய்த்தேவு அசுரகணம்' போன்ற நாவல்கள் குறிப்பிட் டுச் சொல்லத் தக்கன. இவரது சிறுகதைகள், சுந்தர ராமசாமி குறிப்பிடுவது போன்று, "அறிவுபூர்வமாக எஞ்சிவிடும் கலை வெற்றி
கூடாதவை.
தமிழிலக்கிய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பல்வேறு மொழிக ளிலிருந்தும் உலகப் புகழ்பெற்ற நாவல்களை, ஆங்கிலம் வழித் தமிழில் மொழிபெயர்த்துத் தந்தவர். தமிழிலிருந்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளார். இவ்வகையில் க.நா.சு.வின் இலக்கியப்பணி குறிப்பிடத்தகுந்தது.
g5/DIT6/67f7, சந்ரோதயம்' ஜி8க்கியவட்டம்' போன்ற பத்திரிகை களை நடத்தி, தன் இலக்கிய அபிப்ராயங்களைத் தொடர்ந்து வலியு றுத்தயவர். தனது இறுதிக்கா8:த்தலும் ஞானரதம், முன்றில்" இலக்கிய இதழ்களுக்குச் சிறப்பாசிரியராக இருந்தவர்.
ந.பச்சமூர்த்த, கு.ப.ராஜகோபாலன், புதுமைப்டரித்தன் ஆகியோரைத் தொடர்ந்து மயன்" என்ற பெயரில் புதுக்கவிதை முயற்சியல் ஈடு L .ெ தொடர்ந்து கவிதையின் உருவ-உத்தி அமைப்பில் சோதனை செயதவர். உணர்ச்சி என்கிற துரக்கக் கலப்பில்லாத ஒரு தாக்கத் துடன் அறிவுத் தாக்கமும் பெற்றிருந்தால் தான் கவிதை புதுக்கவி தையாகிறது" என்றும், புதுக்கவிதையின் முக்கிய அம்சங்கள்
யாப்பின்மை மட்டுமல்ல. வசனத்தின் முக்கிய அம்சங்களான
க.நா.சு
க.நா.சு. ஒரு எழுத்தாளனைப் பற்றியோ அல்லது நூலைப்பற்றியோ பேசும்போது மிகவும் பொதுப்படையாகவும், மேலோட்டமாகவும் பேசுவது போலவே இருக்கும். அவருடைய அபிப்பிராயங்கள் அவரது படைப்பலிருந்து உருவானவை என்பதால் அவற்றுக்கு தனியான வலு இருந்தது. முடிவுகளை மட்டும் அவர் முன்வைத்து. பேசிக்கொண்டே போவார். காரிய காரணங்களைச் சார்ந்த ஒரு வாதத்தின் வலு பின்னால் நின்று கொண்டிருக்கும். நாம் விடாப்பி டியாகத் தூண்டிக் கேட்பதன் மூலமே அந்த வாதங்களை அறிந்து கொள்ள முடியும். முடிவுக்கு இட்டுச் சென்ற பயனத்தின் விவரங் களைச் சொல்வதில் அவருக்கு சிறிதும் ஆர்வம் இருக்கவில்லை",
- sttö5) 9 TLD3-Tél -
('காலச்சுவடு : ஜன-மார்ச் 1989)
இல சொ
வல
அவ்
களு கிய
7
ஓர் என்
வே6
தமி
பழை
தரம; தோ:
இ73 383/8
எங்ே
Լ-FԱմ
2- £ᎡᏗᎴ5
தமிழ்
رہنماہر. " 41 مئى ) - وقمريكي
 
 
 
 
 

தமிழ் எழுத்தாளர் வரிசை - 2
பாம்பை
க.நா.சு. - 'எழுத்து - ஜூன் 1959) பிறருக்கு உகக்காததைச் சொன்னவருக் கென்று ஒரு தனி நரகம் உண்டானால் அங்குதான் நான் போவேன்.
அங்குள்ளவருக்கும் உகக்காததைச் சொல்ல எனக்குத் தெரியும். அங் கிருந்து எங்கு போவேனோ தெரியாது.
கடைவிரித்துக் கேட்டார் இல்லாது போனவர் எத்தனையோ பேர், ஊருக்கு உவக்காததைச் சொன்ன பரம்பரை - அது பெரிது காண்.
கம், வலு, நேர்மை, என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர். தகைய தன் சித்தாந்தங்களுக்கேற்ப கவிதைகளும் எழுதியவர். ல கவிதைகள் சிலவற்றுடன், அறிவுத்தளத்தில் மட்டுமே இயங் வகையிலான, உணர்வுபூர்வமாகவும் அனுபவப் பரப்பில் தாக் தை நிகழ்விக்கும் கவித்துவ வெளிப்பாடுகளாகக் கலை வெற்றி ாத பலகவிதைகளையும் எழுதியுள்ளார்.
2க்கிய விமர்சனத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை" என்று ல்லரிக்கொண்டே, தொடர்ந்து தனது இலக்கிய அபிப்ராயங்களை யுறுத்தி வந்தவர் க.நா.சு. இவரது விமர்சனக் கருத்துகளிலும் வப்போது இவர் தந்த இலக்கியப் பட்டியல்களிலும் முரண்பாடு ம் சீரிய கருத்து வேறுபாடுகளும் எழுந்த போதிலும், ஒரு இலக் இரசிகராக நின்று தரமான இலக்கியப் படைப்புகளையும் படைப் பிகளையும் இனம் காட்டி வலியுறுத்தி வந்தவர், இலக்கியத்துக்கு இயக்கமாக- தனிமனிதனாக நின்று. செயல்பட்டவர் என்பதை றும் தமிழிலக்கிய உலகம் நினைவில் கொள்ளும் கொள்ள
ண்டும்.
ழர்கள் இலக்கியத்தில் உலகநோக்கைப் பயில வேண்டும். }ய இலக்கியம், இன்றைய இலக்கியத்தில் சரமற்றதை ஒதுக்கி, ானவற்றைப் பிரித்தறிய வேண்டும். அதற்கேற்ப தரமான பல ததிகள் வெளிவரவேண்டும். தரநிர்ணயம் செய்து, நல்லது, *ண்டாந்தரமானது, மூன்றாந்தரமானது என்று பிரித்தறியும் பயிற்சி ண்டும். நல்ல இலக்கிய ஆசிரியர்கள், நல்ல படைப்புகள் எங்கே க என்று தேடுகிற இலக்கிய வாசகர் கூட்டம் தமிழில் இரண் ரம், முவாயிரம் பேர் என்று பெருக வேண்டும். தமிழ் இலக்கிய 3ம் புத்துயிர் பெற சிறுசிறு இலக்கியப் பத்திரிகைகள் பலப்பல நாட்டில் தோன்றவேண்டும். எழுதுவதற்கு ஒரு பயிற்சி வேண் நப்பது போலவே தரமறிந்து படிப்பதற்கும் ரசிப்பதற்கம் ஒரு சி வேண்டும்.
வ, 1953 - 1965 காலகட்டத்தில் தான் நடத்திய இலக்கியவட் பத்திரிகையில் க.நா.சு. தொடர்ந்து வலியுறுத்திய கருத்துகளின்
மெளனம் 3

Page 42
சாராம்சம். இந்தக் கருத்துகளைத் திரும்பத்திரும்ப பல்வேறு சந்தர்ப் பங்களிலும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் எழுத்திலும், பேச்சிலும் வலியுறுத்திவந்தார். தனது இறுதிக் காலத்தில் தினமணி நாளிதழில் க.நா.சு. தொடர்ந்து எழுதிய காலத்திலும் இதே கருத்துக் களைதிேரும்பத் திரும்ப வலியுறுத்தினார்.
நமது சூழ்நிலையியல், நமது மண்ணில வேர்விடுகிற விமர்சனச் சிந்தனைகள் அவசியம் என்ற கருத்தையும் அவ்வப்போது வலியு றுத்தி வந்தார்.
திரும்பத்திரும்ப சில விஷயங்களை வலியுறுத்துவது குறித்து க.நா. சு.வே கூறுகின்றார் திரும்பத் திரும்ப என்பது அவசியமாவதே நம்மிடையே அடிப்படைகளின் தாக்குதல், பாதிப்பு தேய்கிறது என்பதனால் தான்" சுமார் முப்பதாண்டுகளுக்கு முன் க.நா.சு.சொன் னது இன்றும் அப்படியே தமிழ்ச்சூழலுக்குப் பொருந்துவதாகவே இருக்கிறது. அதுபோலவே அன்று க.நா.சு, வலியுறுத்திய, இரண்டா யிரம், முவாயிரம் பேர்கொண்ட தரமறிந்த வாசகர் கூட்டமும் இன் றும் ஒரு கனவாகத்தானே இருக்கின்றது!
பல்கலைக்கழகங்கள், வானொலி, சாஹித்ய அகாதெமி போன்ற அமைப்புகளை மிகக்கடுமையாக விமர்சித்தவர் க.நா.சு. காலம் தாழ்த்தி, போனால் போகிறது என்ற மனப்பான்மையில் க.நா.சு.வுக் கும் சாஹித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. அதுவும் இருபதா ண்டுகளுக்கு முன், இலக்கியம் தொடர்பான அடிப்படைக் கருத்துகள் குறித்து எழுதிய கட்டுரைகள் அடங்கிய தொகுதிக்கு படைப்புகளுக் காக அல்ல). ஆனாலும் க.நா.சு. சாஹித்ய அகாதெமி விருதை ஏற்றுக்கொண்டார். அது குறித்து ஒரு பிரபல வாரஇதழுக்கு அவர்
išilgainsi
சென்ற ஜனவரியில் டெல்லியில் நடைபெற்ற சர்வதேசத் திரைப் படவிழா அதிகார வர்க்கத்தின் மிதமிஞ்சிய தலையீட்டின் காரண மாக அரசாங்க நிகழ்ச்சி போலாகிவிட்டது. விட்டோரியா டி சிகா வின் படங்கள், இன்க்ரிட் பெர்க்மன் நடித்த படங்கள், பின்லாந்தி லிருந்து வியட்நாமிலிருந்தும் வந்திருந்த அற்புபதமான படங்கள் என்று நல்ல விஷயங்களும் இருக்கத்தான் செய்தன. மற்றொரு முக்கிய விஷயம், மணிரத்தினத்தின் தமிழ்ப்படமான ரோஜா அங்கு திரையிடப்பட்ட படங்களில் படுமோசமான படமாகத் தேர்ந்தெடுக் கப்பட்டதுதான்.
இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறை, இந்திய இராணுவம் ஆகியவற்றுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இப்படம், கொஞ்சம் தேசபக்தி, கவர்ச்சிக் கன்னிகளின் நடனம், கிழவர், கிழவிகளின் விரசம் தோய்ந்த பாட்டு, கீழ்த்தரமான ஜோக்குகள், எதிரிகளைத் தன்னந்தனியாக நின்று ஒழித்துக்கட்டும் கதாநாயகன், நளினமான கமராக் கலை ஆகியன சேர்ந்த ஒரு ஜனரஞ்சக மசாலா மட்டுமல்ல. இன்று தலைதூக்கியுள்ள இந்துமதவெறி அரசியலுக்குத் தூபம் போடுகின்ற வகையில் காஷ்மீர் போராளிகளும் முஸ்லீம்களும் அதில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து 'எகனாமிக் டைம்ஸ்' பத்திரிகையில் புகழ்பெற்ற கலைவிமர்சகர் சதானந்த் மேனன் குறிப்பிடுவதாவது; போரையும் தேசபக்தியையும் பற்றிச் சொல்கின்ற திரைப்படங்கள் பல இந்தியாவில் முன்பு வந்திருக்கின்றன. இந்தியசீன, இந்திய- பாகிஸ்தான் போர்களை பின்னணியாகக் கொண்டு சேத்தன் ஆனந்த் போன்றவர்கள் இந்திய இராணுவத்தின் ஒப்புத லுடன் படங்கள் தயாரித்திருக்கின்றனர். இத்தகைய படங்களின் தயாரிப்பில் கடைப்பிடிக்கப்படுகிற(எழுதப்படாத) மரபு என்னவெ னில், எதிரியைச் சித்தரிக்கும் போது, அவனை நமது புனிதமான
மெளனம் )ே
 

அளித்த பேட்டியில், 'எனக்கு இப்போது பணம் தேவைப்படுகின்றது. வயதாகிவிட்டது. பெற்றுக் கொண்டேன்' என்ற விதமாகக் கூறியிருந் தார். இலக்கியம் ஒன்றையே வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்த ஒரு தமிழ் எழுத்தாளனை, தமிழ்ச்சூழல் எப்படியெல்லாம் நலிவடைய வேதனைப்பட வைத்திருக்கிறது என்பதற்கு இதைவிடவும் வேறென்ன சாட்சியம் வேண்டும். இது தமிழர்கள் என்று, 'கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி முத்தகுடி' என்று கூறிக்கொள்பவர்கள் பெருமைபபடக்கூடிய விஷயமல்ல.
என்றாலும், க.நா.சு, போன்று ஊரோடு ஒத்துப்போகாத சில இலக் கியத் தறுதலைகள்' காலந்தோறும் விடாப்பிடியாகச் செயல்பட்டு வருவதால்தான் தமிழில் இன்னமும் அங்கொன்றும் இங்கொன்றுமா கத் தரமான படைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நாம் செய்யவேண்டியதென்ன? க.நா.சு. சொன்னதைத்தான் திரும்பத்
திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது.
தரம் அறிந்து விமர்சனம் செய்பவர்கள் சிலரும், தரம் அறிந்து படிக்கத் தெரிந்தவர்கள் ஒரு இரண்டாயிரம் பேரும் எந்த இலக்கியத் திலும் தரம் உயர அவசியமாகிறார்கள், பிரபலஸ்தர்களின் பாராட்டுக் கள் தேவையில்லை. சாஹரித்ய அகாதெமிக்களின் பரிசுகளோ, பதவிச்சிபாரிசுகளோ தேவையில்லை. அகில இந்திய ரேடியோ (ரேடியோ என்பது ஒரு சர்க்கஸ் விளையாட்டு)வின் சாஹித்ய சமாராதனைகளோ, தயாரித்தளிக்கும் அதிமேதாவியர்களோ தேவையில்லை. இலக்கியத்தரம் உயர விமர்சகர்களும் வாசகர்களும் போதும்" (இலக்கிய வட்டம் 22/11/1963). இப்படி ஒரு நிலமை உருவாகப் பாடுபடுவதே க.நா.சு, போன்ற படைப்பாளிகளுக்குத்
தமிழர்கள் செய்யக்கூடிய உண்மையான மரியாதை,
தேச எல்லைக்கு அப்பாலிருந்து வரும் ஏதோ ஒரு மனிதன் என்று சற்று அருவமான முறையில் காட்ட வேண்டுமேயன்றி, திட்டவட் டமான அடையாளங்களும், குணாதிசயங்களும் கொண்டவனாகக் காட்டி அவன் சார்ந்துள்ள இனத்தின்மீதும், அவனது தேசமக்கள் மீதும் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் சித்தரிக்கக்கூடாது என்பதாகும்.
மணிரத்தினம் செய்வதோ இதற்கு நேர்மாறானது. காஷ்மீர் விடுதலைக்காகப் போராடும் முஸ்லீம் தேசவிரோதிகள் இங்கு எதிரிகளாகக் காட்டப்படுகின்றனர். தொழுகை நடத்தும் நேரம் தவிர, பிற எல்லாச் சமயங்களிலும் ஆட்களைக் கடத்துவது அல்லது கொல்வது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள். இந்திய இராணுவத்தினரோ ஒரு 'உன்னத இலட்சியத்திற்காக உயிரைத் தியாகம் செய்பவர்கள் மட்டுமல்லர்; அவர் கனிவானவர்கள்; மரி யாதையுடன் நடந்து கொள்பவர்கள். அவர்கள் யாரையும் கொன்ற தில்லை. பாலியல் வன்முறையில் ஈடுபட்டதில்லை! 'வைட் - ஆங்கிள் காமரா, மிதமிஞ்சிப் பயன்படுத்தப்பட்ட பேக் - லைட்டிங்', வெறியூட்டும் பின்னணி இசை ஆகியன ஆக்கிரமிப்பு உணர்வைத் தான் ஏற்படுத்துகின்றன. சேத்தன் ஆனந்த் போன்றவர்கள் வெளி நாட்டு ஆக்கிரமிப்பாளர்களின் யுத்தம் பற்றிய படம் எடுத்தனர். மணிரத்தினம் வேண்டுமென்றே புறக்கணிப்பது காஷ்மீரில் நடக்கும் போர், நாட்டின் எல்லைக்குள்ளேயே நடக்கும் போர் என்ற உண் மையைத்தான்.
கணவனின் உயிரை மீட்பதற்கு முயற்சி செய்யும் நவீன நளாயி னியின் காதல், சோகம், அழுகை, கனவு ஆகியவற்றுக்குக் குறுக்கப் பட்டு விடுகின்றன. சிக்கலான காஷ்மீர் பிரச்சனை பாரதிய ஜன தாக் கட்சியின் முஸ்லீம் விரோதப் பிரச்சாரமாக மாற்றப்பட்டு விட்டது.
சதானந்த் மேனன் கூறுகின்றார். இந்த ரோஜா வில் ஏராள மான முட்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு ஒரு கம்பர் வேலியே கட்டி வடலாம்!"
- எஸ்.வி.இராஜதுரை -
4.
عمل. ترک نہرgب ... ['! ہم نہ آ ..x{T?>

Page 43
கலைச்சினிமா என்ற பார்வையில் இந்தியா பற்றி இங்கெல்லாம் நன்கு : இவ்வேளையில் அடூர் கோபாலகிருஷ்ணன் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார்
இந்தியச்சினிமா
ஒரு குறுக்குவெட்டுமுகம்
இன. 10, 83 இல் 24 வது சர்வதேச திரைப்படவிழா டெல்லியில் ஆரம்பமாகியது. இவ்வேளையில் அதிர்ச்சிதரும் கோரச்சம்பவங் கள். உத்தியோகபூர்வ இழப்பு 141 பேர் எனப்பட்டாலும் 500 பேரின் மரணத்தில் முடிந்து கோர மோதல்கள்.
முதல்நாள் அமர்வில், இந்தியாவின் ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து விசனமே காணப்பட்டது. சிலரின் கருத்து விழாவை ரத்துசெய்துவிட வேண்டுமென்றிருந்தது. வழக்கமான விழா ஆரம்பநாள் போலல்லாது சோபையிழந்து காணப்பட்ட இந்நாளில் மீராநாயரின் தலையீட்டாலும், பிரதமர் நரசிம்மராவின் தலையீட்டாலும் நிகழ்ச்சி ஆரம்பமாக வழிவகுத்தது.
இதேவேளை, கடும் பாதுகாப்புச்சட்டம் பம்பாயில் நடை முறைப்படுத்தப்பட்டிருந்தது. பலரின் விசனப்படலுக்குக் காரணமே பம்பாயில் இச்சட்டம் நடைமுறைக்கு வந்ததாலேயே வெளிப்பட் டிருந்தது. ஆனால் காஷ்மீர், பஞ்சாப் இல் தொடர்ந்து நடை முறையிலுள்ள இச்சட்டத்தினைப்பற்றி எவருமே வாய்த்திறக்க
வில்லை!
இந்தியாவின் சர்வதேசப்படவிழாவில் 14 வது தடவையாகக் கலந்துகொள்ளச் சென்ற பிரான்சின் அலேன் ஜலதோ (ALAN JA1ADEAL) வந்தமர்ந்ததும் விழா களை கட்டத் தொடங்கியது. இவருடன் இவரின் சகோதரர் பிேலிப்பும் (PHLPFE) வந்திருந்தார். நாந்த் (MAWTES) ற்கு மிகுந்த மரியாதை கிடைத்தது.
சென்றவருடம் (1992) பெங்களுரில் நடந்த விழாவில் காட்டப்பட்ட தராவி" படம், பின் நாந்த்திற்குத் (WAWTFS) தெரி வாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை இளம் இயக் குனர் சுதிர் மிஸ்ரா வெளிக் கொணர்ந்திருந்தார். இப்படம் இங்கும் காட்டப்பட்டது.
தாராவி; 3 மணித்தியாலப்படம்- பம்பாயின் நடுவிலமைந்த ஒருநகர் தாராவி- உலகப்பிரசித்தி பெற்றபகுதி உத்தரப்பிரதேசத் திலிருந்து வந்த ராஜ்கரண் என்ற டாக்சி-ஒட்டுநரின் தாராவி குடிவாழ்வே கதை. இவர் தன் தாயுடனும், எதிர்கால மனைவியு டனும் தாராவியில் குடியேறி வாழ்கின்றார். அவர் தாங்கிவந்த கனவுகளும்- சந்தித்த நிஜங்களும் காட்சிகளாக்கப்பட்டுள்ளன. அன்றாட வாழ்வின் நிகழ்ச்சிகள் "சினிமா பிறேமுக்குள் அடக்கப்பட் "டிருந்தன. முக்கிய பாத்திரங்களாக ஓம் பூரியும், ஷப்னா ஆஷ்மியும்
நடித்திருந்தனர்.
வங்காளப்படவுலகின் முக்கியஸ்தரான கெளதம் கோஷ் அடுத்தவருடம் தனது படத்தை நாந்த்' விழாவிற்கு அனுப்பவிருப்ப தாகச் சொன்னார். பத்மா நதியின் படகோட்டி' பத்மா நதீர்மாஜி) என்பது இவரின் படம். 1930 இலமைந்த சம்பவங்களை கருவாக எழுதப்பட்ட மாணிக் பந்தோபத்தாய அவர்களின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது இப்பட்ம். அருகருகே அந்நியோன்னமாக வாழ்ந்த சமூகங்கள் விந்துக்களும், முஸ்லீம்களும். சுதந்திரத்திற்கு சற்றுமுன் 46, 47 ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெரும்அழிவுகளை யாருமே மறந்திருக்க முடியாது. இவ்வேளையில் அமைந்த வாழ்வை இப்ப டத்தின் கதை கொண்டிருந்தது. இது மேற்கு வங்களா. பங்காள தேஷ் கட்டுத்தயாரிப்பு. இப்படத்தின் இணைத்தயாரிப்பாளர் அபிப்கான் (HAEE KAHM ஐ அழைக்காதது கெளதம் கோஷ"க்குப் பிடிக்கவில்லை.
ஆக, செப். அக் 93
பிரஞ்சுப்பத்திரிகையாளர் பார்
இவ்வி
FL ! ... இந்த சிரிை இருசி
பிடித்த புரியக்
EC) VAR
னிக்க
கேத்த இப்பட
பைச்
உணர்
கீழ்த்த
அருண குட்டி - தால்
கரகை
இருந்த
மணிக்
மிகவும் விழா
தன்ை
நடிகை துடிப்ப
66
இந்திய
கொன
it - f25
லும், ர கின்றன
4查

*றியப்பட்டவர் சந்தியஜித் ரே - ர்வுர் இல்லாத
i.
ாவையில்
வருட ஆரம்பத்தில் ஜன.10 193 இல் 24 வது சர்வதே விழா நடந்த செய்தி அனைவரும் அறிந்தவை. யொ டுடே, சுபமங்களா. முதல் வார இதழ்கள், மா இதழிகள் வரையில் விமர்சனங்கள் பார்த்தும் கிேன்றோம்.
"யில் கோரச்சம்பம் அரங்கேறி வெளிநாடுகளில் லைத் தொடர்புசாதங்களில் இந்தியச் செய்தி இடம் }வேளையில் விழா நடந்தேறுகிறது. இவ்விழாவில் ES) நாந்த் சார்பாக 14 வது தடவையாகக் கலந்து ós L. Lslutar 6ör Solør A4A/W VALL A DE A U Goyló, egy62 y ffers. (3%) y து சகோதரர் PH4IPPE இவர்களுடன் சென்ற பத்தி Lurrestri EDWARD WA/W TAROP 6 slöt turrrif6762/ gốlu use#5f7 தில் பிரபல்ய பத்திரிகை ட/BFFA "OW இல் வெளிவந் இதை தமிழ்வாசகர்களுக்கு தொகுத்து தருகின்
ஜலதோவிற்கு, கிறீஷ் கர்னாட் இயக்கிய CHபட4' படமும் திருந்தது. இவர் படத்தைச் சொன்னவிதம் குழந்தைகளுக்கும்
கூடியதாக விருந்தது. பிரஞ்சு-ஆங்கில-இந்தியக் கூட்டுத்தயாரிப்பான 4440AME 7 ஐத் தழுவி எடுக்கப்பட்ட 'மாயா மெம் சாப்' படம் ஆர முடியாததாக இருந்தது. இந்த நோஞ்சான் படத்தைத்தந்த ான் மேத்தாவினால் ரசிகர்களைக் கவர முடியவில்லை. த்தைத் திரையிட விழா நிர்வாகிகளால் புதிய அரங்கமைப் செய்ய வேண்டியிருந்து! இப்படத்தில்வரும் காதலர்கள் ச்சிவசப்படும் போது கதைக்கும் வார்த்தைகள் மிகவும் ரமாக விருந்தன. "CINEMAYA' இதழின் பிரபல்ய இயக்குனர் "ா - வாசுதேவி கூறுகையில், "மேல் நோக்கி நகரும் நவீன பூர்ஜுவா மனோபாவம் கொண்ட வளாக மாயா இருப்ப இந்த நெருக்கடி க்குக் காரணமாகலாம்" என்று வேறு ஒரு ாத்தை வைத்தார். T
கடந்தகாலங்களில் தமது படம் திரையிடப்படுவதாக நால் இயக்குதர்களும், தயாரிப்பாளர்களும் அதிகாவை 5 கே எழுந்து வந்திடத் தயங்குவதில்லை. ஆனால் இப்போது ஆசுவாசமாக தங்கள் வசதிப்படியே வருகை தந்தார்கள். நிர்வாகிகள் முதல், பார்வையாளர்கள் வரையில் இந்தத் மயைக் காணமுடிந்தது.
விவரணப்படமாக அமைந்த 'KAMLA EA / ஒருவயதான கயின் கதையை அவரே சொல்வதாக எடுக்கப்பட்டிருந்தது. ான இனம் இயக்குநர் றேனா மோகன் தனித்துவமானவராக வராலும் கவரப்பட்டார்.
இதைத்தவிர எதையும் நான் பசுமையாகக் காணவில்லை. iப்பத்திரிகைகள் இந்தவிழாவுக்கெதிராகக் குரலெழுப்பிக் *டிருந்தன. முடிவுற்ற விரியாம் பெனகலின் படம் திரையிடப் தை பத்திரிகைகள் கண்டித்தன. தோல்விப்படங்கள் பலவற்றைத் தந்தவர்கள் இருந்தா நிச்சயமாக துணிச்சலான திறமைசாலிகள் காணப்படு ஈர் என்பதை அடித்துச் சொல்ல முடியும்.
மிகுதி அடுத்த இதழில்.)
56sl:- LIBERATION தொகுப்பு: அருண்பாலா (அநாமிகன் உதவியுடன்)
மெளனம் )ே

Page 44
Teris Metrow Airportgsrictsst partist! Ch. GENYslam టిశut eLekekLSYkLktL LLLL LL LLL LLLLLLLlll ke KLLLLL LtLtLLtL LLLLtLC0ALLL LLLL LL LelLu LLLLLLLLY
தேவை கருத்துக்கணிப்பு
கள ஆய்வு ہو%}
بنيم 4 بڑھ , 7:27حمدیوارنہ نتیج?
75/737 - 177 its' ei jä5
این کم به . " : ثریتم
இrர்க்கியச்
" "கச கே:
بع کلو ? تمع نہ کہ :::ت"?"گرہ ،
'??'':'േ":"" : {$(', '$
2. கார்த்திருந்து அல் ஃபா"
;ᏈᏕᎮᎢ ;-- : F
ஃப்.ரச் : ரீஃபாக ஒரு சுமூக:
た。7,? リr
க: இ
பா:ன: %ேர்க: ஆ. சுட்டல. டே காதுகாத் கீடடக்கோண்டேன்.
; 5% பேர் திருமணால் ஆதிசயம்தான்! க%)தப்பார்கள்
m . * ליי , • ۔۔۔ ۔۔- ' یہ ۔ .. m ”یہ سو -용 TO000SutuS S SHMMT STYS rTLSS S S LC0S0OOOS ஐ 776) ஒன்று : டும் 5 میلیون-بی-اقامت
பெண்குழந்தைகள் பெற்றவர்கள் போவார்கள்."
போகக்கூடியவர்கள் தாங்கள். ஆனால் காங்களால் போகழ:பாதே
.1577}} 字う。
‰ `&{'...፰,5﷽ኝ7.
ப்டரிடருக்கின்றார்க:
ひ -- " . ஒ: . . . fig. 8: த்தி: த
gశస్
தருமபத.
ல்ல" எ76i க் கூடி க்கொண்டிருக்குமே ஒழிய ஒருக்காலும்
"ஒரு ஃவ:ை அரசாங்கல் திருட்ட அலுப்டனால் போகத்தானே
-۷ ...۲
வேண்டும்.
வறாகப் பதில்கள். என் சந்தனை விரியத்தோடங்கயது.
இக்கேள்வியும், பதிலகளும் ஓயாமல அளித்துக் கொண்டேயிருக்கன்
நன. ஏன்?
வேறொரு சந்தர்ப்பத்தில் சகநண்பர்களுடன் உரையாடியபோது
இக் கேள்விக்கு அதிரடி நகைச்சுவையாகவே பதில் வந்திருந்தது.
சர்வதேச நாணய மாற்றுவிகிதத்தில் பாரியமாற்றம் நிகழ்ந்து, இலங்கை நாணயம் இவ்வட நாணயத்திற்கு சமமாக வந்தால்
ஒருபய6ல் இருக்கமாட்டான்"
இதைக் கேட்ட நண்பன் தாங்கமுடியாதவனாக ஒருக்காலும் இது நடக்காது. வரவா எங்கள் நாட்டுக்காசின் பெறுமதி இறங்கிக் கொண்
டுதானே போகும்" என்றான்.
# # # * # * # * # # # # # * # # # 1 - 1Lii, beirt): 'E{
‘S LET FIT ut (2)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரச்சனைகளுக்கு நேற்றைய பதில்களை அளிப்பதுதான் அரசியல்,
- மார்ஷல் LCக் லூாகன்
அநாமிகன் -
போராட்டம் எம்முன் கூர்மையாக வெளிப்பட்டபின், எம்முள் விரும்பியோ விரும்பாமலோ பல்வேறு சொற்கள், பழக்கங்கள், புதிய கலாச்சாரங்கள், அனுபவங்கள். நுழைந்துவிட்டன அல்லது உருவாகிவிட்டன. 'கருத்துக்கணிப்பு' என்றசொல் புள்ளிவிடரவிய லில் அறியப்பட்டிருந்ததாயினும், போராட்டம் இதனை மக்கள்
uபாக்கி பெரு:ை தேடியுள்ளது. இலங்கை-இந்திய ஒபடந்தம்
1873 +:ைய} +ர்வதேச பன்னிப்புச் சடைா கானSri L:
ས་
{{!" (" ,"
,ذہ:ہL;;1* رنز تھا ۔ سال 5 زبان ؟ };601 %> ;i; 6i۳6ffا ہوا آر؟? jھ6ھ) ہی۔
th; }LL *ருதுக்க: . பட
- - - - >א ᎯᏍᎢ Ꭶ- lt2Ꮫ : gll Ꭶ3.JᏭᏠ5uj: *;Ꮧ é+ F1:lᎭ:33 ᎦᎥᎢ *ᏍᏛ Ꮆyi iᏂi .3t : S* ,
**
2 ? ? ? . . . * 2 :ht
k .
1 నేIf gut, 8:LTT 3:" ) ఇదీ గొ} \_Tg LLLDకu6??
ီ: ; မွန္တီး ( ̈&'ဖို” ଝୁ' ଓଁ ନମଃ
ಏ.İL # ಕ್ಷ್ಮಿ 6
, ۱, ۶۶۹۱: ... اساس سازه نام ناف i ام : به ارای
* - "yo- in rsy ; ; ; . :
காததாகு: ,: 'கடி', 'காறதுள்ள போதே துறக காா', 'பருவ:
அறிந்த பிர் செய்' என்பன நம் செவிகேட்ட புச: {ாபு:கள் : ftل ألمع إن أي سؤسساته تلاه نوع نہ (لمسازt ؛ ال؛ ی: ؛ به اً ! فلسفهٔ ثبت i و j | خیابی 8:யடி வாழையெனத் தழைக்க வேண்டுமென்றுதானே பாட்ட
னின் பெயரையுடைபவன் "பேரன்' ஆகினான். நீண்ட வாழ்வன்
உத்தரவாதம், அடுத்த தலைமுறைகளுக்குரிய சேமிப்பை கொடுக் விழைந்த செய்கைகள் தானே சீதனம்’, ‘முதிசம். இவை பற்றி விசனங்கEருப்பினும் ஆரம்ப நிலவுடமைச் சமுதாய வடிவல் இவற்றின் தோற்றம் பற்றி மட்டுமே இங்கு குறிப்பிடப்படுகிறது.) வாழும் வீடுகளை கட்டும்போது தற்காலிகமாகவென்று செய்8 துண்டா? எல்லாமே எதிர்காலத்தினை நோக்க: நீண்டவாழ்நிலை கொண்டதாகவே அமைக்கப்பட்டன. இதற்காக பொத்திப்பொத்தி சேகரித்து செயல்பட்டது நம் சமூகம், குழந்தைகளின் +1.டைக:
முதல், கால்செருப்பு வரையில் அடுத்த பருவத்திற்கான அளவி
லேயே எடுக்கப்படும். வளரும் பிள்ளைக்கு அப்படியென்றால்தானே உரி:ாக வரும் முந்தைய தலைமுறை பயன்படுததிய எததனையோ ஆடை அணிகலங்கள் மிகக்கவனமாகப் பாதுகாக்கப்பட்டு அடுத்த
தலைமுறைக்கு வழங்கி மகிழ்வு கொண்டது நம் சமூகம்.
ஆனால் இந்த எம் சமுதாயத்தின் அரசியல்பாதை.? மிக ஆழமாக ஆய்வுக்குட்படுத்த வேண்டிய தொன்றே. தற்காலிகத் தீர்வுகளுக்கும்; சர்வதேச சமூகங்களுடன் கலந்துபேகும் நிலைக்கும் எம் சுயசிந்த னைகள் இடங்கொடுக்குமா என்பது பலத்த சந்தேகத்திற்கு உரியது. ஆனால் ஒன்று நிச்சயமாகச் சொல்லமுடியும் நம் சமூகம் கலங்கிப் போயன்னது. பாரம்பரிய அரசியல் கட்சிகள் முதல் இயக்கங்கள் வாையில்; பூஜீலங்கா, இந்திய அர மற்றும் ஆயுதப்படையினர் வரை
யில் சகலரது நல்வாழ்வுத் திட்டங்களையும் நம் பூஜீமான் பொதுஜனம்"
தன்னுடைய தோல்விகளுக்குப் பிறரைக் குறைகூறும் மனிதன். தன்னுடைய வெற்றிகளுக்கும் மற்றவர்களே காரணமென்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
- ஹோவட் டபிள்யூ நியூட்டன்
子2 ஆக செப். அக் 93

Page 45
அனுபவித்து விட்டார். அந்தோ பரிதாபம் இன்னும் தீர்வுகளோ, இன்று விமோசனங்களோ, ஆறுதலோ கிடைத்தபாடில்லை. ஆனால் பெரும் அனுபவங்களை நுகர்ந்தவர்களாக பட்டறிவுடன் புதிதாக மெருகேறி சிரிப்பை மறந்தவர்களாக பூரீமான் பொதுஜனம்' வாழ்ந்து கொண்டி ருக்கின்றார். இந்த நீண்ட கெடுபிடிகளால் கலங்கிப் போயுள்ளதை இன்றைய சூழல் மிகத்தெளிவாகப் உணர்த்துகிறது. சொந்த மண் ணும், பாதுகாத்த பொக்கிஷங்களும் (உடமைகள்), எதிர்காலக்கன வும் சிதைந்துபோக மிகச்செலவாளிகளாக எமக்கு நேர்முன் தலை முறையினர் செயல்படுவதைக் காண்கிறோம். 1000 ரூபா நோட்டு தண்ணீராகச் செலவாகிறது. பஸ்ஸிற்கு சதம் கொடுக் யோசித்தவர் ஆட்டோவிலும், காரிலும் பயணிக்கிறார். சாதாரண சுகயினத்திற்குக் கூட "DELMEN HOSPITAL இல் அனுமதிக்கப்படுகிறார். கொழும்பில், இந்தியாவில் பணம் தாராளமாகவே இறைக்கப்படுகின்றன. வெள் 6tubids இங்கேதான் ஜெயபாலனின் கேள்வியை பொருத்திப் பார்க்கின்றேன். இருக் அகதி வெளியேற்றத்திற்கு இருபெரும் சக்திகளின் செயல்கள் மண்ை பிரதான காரணிகளாக இருக்கின்றன. அதன் 6th Ln 6
1. பூரீலங்கா அரசின் கொடூர இனஒடுக்கல், பூனை 2. போராட்ட இயக்கத்தின் இறுக்கமான (ADAMANT) கெடுபிடி ஆய்வு
இந்த (2) வது அம்சம் மிகக் கவலை தரும் செயலாகும். முழுமையான 6rupLe 6 மீள்பரிசீலனைக் குரியது. எம் சமுகப்பிரிவுகளில் ஒன்றான முஸ்லீம் அரசிய கள் மீது வைக்கப்பட்டுள்ள அணுகுமுறை எவ்வகையிலும் ஏற்றுக் ண்டு. கொள்ள முடியாதது. எம்மீது
பத்து(ஆண்டுகளிண்டுண். . . இலங்கை இனக்கலவரங்கள் பற்றி
களுக்கு இனரீதியான சிந்தனைகளும், செயற்பாடுகளுமே கார நாற்பதாண்டு வயதெனக்கூறலாம். சிங்களத் தலைவர்களும் நோக்கில் கைக்கொண்டுவந்த கொள்கைகள்-பிரசாரங்கள் இந் சாதாரண மக்களிடமிருந்து இது தோற்றுவிக்கப்படவில்லை. மெ தோற்றுவிக்கப்பட்டன. இந்த உண்மையை பாதிப்புக்குட்பட்ட கொள்கைகளுக்குச் சரியான வழியைத் தேடாதவரை இவைகள்
ஏற்படும். இங்குள்ள தமிழர்களில் பெரும்பான்மையினர் தமிழக தமது பிரச்சனையைத் தீர்த்துவைக்கும் என்றும் இன்றுவன அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்றோரின் உருவ தலங்களையும் அலங்களிக்கின்றன. இங்குள்ள தமிழ்-சிங்கள தே! அபூர்வம். குறிப்பிடக்கூடிய ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசி டுச் சம்பாத்தியத்திற்காக இவர்களுள் பலர் ஓடிச் சென்றுவ கடிதங்களைத் தமிழ்த் தலைவர்களே கொடுக்கின்றனர். இந் நிலைத்து நின்று போராடி வாழ்வுபெறுவர் என்பது நம்பிக்கைய ஒன்று குறுக்கே நிற்கின்றது. இல்லாவிட்டால் இங்குள்ள தமிழ குடியேற்றத்தினால் யாழ்ப்பாணம் நிறைந்திருக்கும். ஒரு நாட பக்கமாக எழுந்து வரும்போது அரசு இயந்திரங்களும் அதற்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை இத்தனைக்குப் பின் உணர்ந்துகொள்ள தமிழர்கள் பிடிவாதமாக மறுக்கின்றனர். அத் உயிர்ச்சேதங்களையும் கடந்தகாலத்தில் அப்போதைக்கப்பே மக்களுக்கு வருவிக்கப்பட்ட உயிர்ச்சேதங்களுடனும், உடைமை இனக்கலவர இழப்பு சாதாரணமானது என்பதையும் ஒப்புக்ெ நம்பிக்கை ஊட்டக்கூடிய ஒன்றல்ல.
நன்றி. நான்காவது பரிமாணம்
| ജു. செப். அக் ?? 43

|ள்ள அகதிகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
(1) சொந்த மண்ணில் அகதிகள். {2} பூரீலங்காவில் அகதிகள்.
2.1 முஸ்லீம் அகதிகள்.
2.2 தலைநகரில் புலம்பெயர்ந்தவர்கள்.
(3) இந்தியாவில் அகதிகள்.
3.1 முகாம்களில் தங்கியிருப்போர் 3.2 சுயமாக வீடுகளில் தங்கியிருப்போர். {4} மேல்நாடுகளில் புகலிடம் கோரிய அகதிகள்.
(ஐரோப்பா, நோர்வே, சுவீடன், கனடா, அவுஸ்ரேலியா.)
ளம் வருமுன் அணைகட்டு' என்று எம்மிடம் ஒரு பழமொழி. ல் முடிந்ததா? போராட்டம் வந்ததிலிருந்து ஓடிக் கொண்டே கின்றோம். ‘புலம் பெயர்வு அழகான சொல்- எமது சொந்த னில் இருந்து புலம்பெயரத்தான் மிகுந்தசங்கடமாக இருந்தது. பின் சுற்றுலா போவது போலாகிவிட்டது. உலகத்தையே பர்கள் வலம்வர ஆரம்பித்து விட்டார்கள். 'குட்டிபோட்ட போல்' மீண்டும் மீண்டும் பெயர்வுகள். ஏன்? இங்கு ஒரு கள
தேவைப்படுகின்றது.
பரின் எண்ணப்பாடுகளை பூயதர்களுடன் ஒப்பிட்டு பழைய பல் மேடைகளிலிருந்து இன்றுவரை செவிவழியாகக் கேட்டது ஆனால் போராட்ட தரிசனத்தில் பாலஸ்தீனர் படிப்பினையாக
து முன் உதாரணமாக உணரப்பட்டது. அகதிகள் வெளியேற்றம்
எடுத்தாளர் - கே.Lானியல்
u இங்கு அடிப்படையில் இக்கலவரங் ணங்களாகும். இச்சிந்தனைகளுக்கு ஏறக்குறைய தமிழ்த்தலைவர்களும் வாக்குச் சேகரிக்கும் நிலையைத் தோற்றுவித்துள்ளன. தமிழ்- சிங்கள த்தப்படித்த மேல்தட்டு வர்க்கத்தினரிடமிருந்தே தமிழர்கள் தம்முள் உணர்ந்து தங்கள் அரசியல் போன்ற பலசம்பவங்களைச் சந்திக்க வேண்டியே மே தமது தாயகம் என்றும், அதுவே தலையிட்டு ர என்னுகின்றனர். காந்தி, நேரு, போஸ், ப்படங்களே இவர்கள் வீடுகளையும், வியாபாரத் சியத் தலைவர்களின் படங்களைப் பார்ப்பது மிக பல் அகதிகள் என்று கூறிக்கொண்டு வெளிநாட் ரிடுகின்றனர். ஒடிச் செல்லும்போது சிபாரிசு’ த நிலையில் இவர்கள் தங்கள் மண்ணுக்காக பில்லாத ஒன்று. தற்காலத்துக்கு பாக்குநீரிணை' ர்கள் தமிழகம் வந்துசேர்ந்துவிடுவர். சிங்களவர் ட்டின் பெரும்பான்மை இனத்தவர் அநீதியின் த ஒத்தாசையாக இருக்குமிடத்து, அது என்ன ன்பும்கூட தங்கள் அனுபவங்களைக் கொண்டு துடன் கலவரத்தின் உடைமைச் சேதங்களையும், ாது கிராமங்கள்தோறும் தங்களால் பஞ்சம' )ச் சேதங்களுடனும் ஒப்பிட்டால், இங்கு நடந்த காள்ள மறுக்கின்றார்கள். இது எதிர்காலத்திற்கு
தகவல்: பயர்ஸ்

Page 46
பாலஸ்தீனர் நிலையைத் தோற்றுவிக்குமென்றே வலியுறுத்தப்பட்ட கருத்தாகவிருந்தது.
ஆனால் எம் போராட்டத்தில் மிகுந்த விதிவிலக்குகள் காணப்படு கின்றன. அகதி வெளியேற்றம் பல்வேறு சாதக பாதக விளைவுகளை உண்டு பண்ணியுள்ளது. இதில் பாரியதாக்கத்தை உண்டு பண்ணி யது, மேல் நாடுகளில் புகலிடம் கோரிய அகதிகளிடமிருந்தே வெளிப்பட்டதெனலாம். நிகழ்காலத்தில் பல்வேறு வகைகளில் எமது ESTTTTTT TTaLL T TTT STS TTMTTttS SLLLLLLG LLLLLL LLLLL LGLLLLLLL LLS தற்செயலாகவோ, தவிர்க்க முடியாதவாறாகவோ இவர்கள் பெற்றுள் ளதைக் காணமுடிகிறது. எனவே முக்கிய பரிசீலனைக்குரியதாகிறது.
(1) பொருளாதாரத்தை அள்ளி வழங்குபவர்களாக இருக்கின்றார்கள். {2} குடும்ப உறவுமுறையே தலைகீழாகி- புதியநாயகர்களின் மதிப்ட
நிலைபெற்றுள்ளார்கள். {3} சமூகச் சடங்குகளில் மிகப்பிரதானமாக இருக்கும் கல்யாணம், சாவு நிகழ்வுகளில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள் ளார்கள்.
3.1 நம்முரில் கல்யாணச் சந்தடியில் தாலிகட்ட மறந்துவிட் டார் என்று பகிடி விடுவதுண்டு. ஆனால் இன்று மாட் பிள்ளை இல்லாமலேயே கல்யாணம் நடக்கிறது. பினாமி (மாப்பிள்ளையின் தாயார் அல்லது மாப்பிள்ளையின் சகோதரி) தாலிகட்டுகிறார். இதற்கேற்ப புதிய சடங்குக ளும் நடக்கின்றன. 3.2 மகன்களில்லாமல் சாவு சடங்குகள் பினாமிகளாலேயே
(சிலசமயம் சடங்கு நடாத்தும் ஐயர்) நடாத்தப்படுகின்றன. 3.3 இவையெல்லாம் ஒரு தசாப்தத்தின் முன் நினைத்துக்கூட பார்க்க முடியாதவை. இப்படிச் செய்யலாம் என்று சொல் லியிருந்தாலேயே 'கம்யூனிசக்கார'னென ஒதுக்கியிருப்பார் கள்,
(4) புதிய கெளரவம்.
* இன்று பெயர்களின் பின் பட்டங்கள் போடப்படுவதில் பெருமையில்லை. மேலத்தேசங்களில் அவர்கள் வாழும்
நாடுகள் புதிய கெளரவப் பட்டங்களாகிவிட்டன * இதனால் லண்டன், அவுஸ்ரேலியா சென்றிருந்த 'படித்த டமில்ஸ்களுக்கு சிறிதாக ஒரு விரிசல். 'அருமை பெரு மையாகக் காட்டிக் கொண்டிருந்த வெளிநாட்டை இப்படி யாக மலினப்படுத்தி விட்டார்களே' என்று ஒரு வெறுப்பும் உண்டு. இன்றும் 80 களின் பின்வந்தவர்களை 'அகதிப் பொடியள்' என்று தரமிறக்கியே இவர்களால் பார்க்கப்படுகி
E.
இறுக்கமாக முடிய வாழ்வுடன் இருந்த எமது சமூகம் இன்று தவிர்க்க முடியாதவாறு பல்வேறு அனுபவங்களை உள்வாங்கிவிட்டது. உள்ளு ரிலேயே பக்கத்திலிருக்கும் நகருக்குப் பயணப்படாத சமூகம், இன்று பல்வேறு நாடுகள், நகரங்கள், மொழிகள், நாணயங்கள், கலாச்சாரங் கள். வென பலவற்றை நேரடியாக தரித்துள்ளது. இதன் தாக்கம் நிச்சயமாக ஒரு 'புத்தொளிவீசும் ஒரு புதிய சகாப்தத்திற்கு வித்தி டவே செய்யும்'.
போராட்டம் பலபக்கவிளைவுகளைத் தந்திருந்தாலும் குறிப்பிடத்த குந்த சாதக விளைவுகளைத் தரத்தவறவேயில்லை. நீண்டபோராட் டம் மறுசிந்தனைக்கு வித்திட்டுள்ளது. மிகவும் பிற்போக்கான குணாம்சங்களையுடைய சாதிய, பிரதேச வேறுபாடுகள் பற்றி புதிய கருத்துக்கள் நிலைகொள்ள வழிசமைத்துள்ளது.
தசாப்தம் தாண்டிய மூர்க்கமான போராட்டச் சூழலிருக்கும் நாம்
இவற்றை ஆய்வுக் கெடுப்பதனூடாக பலவற்றை இனங்காண முடியும்
மெளனம் )ே

அதாவது போராட்டவாழ்வுடன் பின்னிப்பிணைந்துள்ள ‘புலம் பெயர் வாழ்வை முழுமையான ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என முன் மொழிகின்றேன். புத்திஜீவிகளும், ஆய்வாளர்களும் திறந்த மனத் தோடு முன்வர வேண்டும். இன்று ‘புலம்பெயர் வாழ்வு பற்றி இலகு வாகவே ஆய்வு செய்யும் வாய்ப்புள்ளது. எம் சமூகத்தின் பெரும் பான்மை புத்திஜீவிகளும், ஆய்வாளர்களும் இந்தச் சூழலில்தான் வாழ்கின்றார்கள் என்பது நல்ல வாய்ப்பு.
அதாவது எமது சமூகம் பல்வேறு மிகக்கடும் நெருக்குதலுக்குள்ளாகி தொடர்ந்த போராட்டத்தால் கசக்கிப்பிழியப்பட்டு, ஒரு புதிய 'உருகு நிலையை வந்தடைந்துள்ளது. சரியான எதிர்கால வடிவங்களை விஞ்ஞானபூர்வமாக முன்வைத்தால் நிச்சயமாக முற்போக்கான சமூகமாக நாம் விளங்குய வாய்ப்புள்ளது. போராட்ட நெருக்குதல் நேரடியாக இருவிழைவுகளைத் தந்துள்ளது. (1) அழிவுகள். (2) அகதியாக்கப்படல். இவ்விரு நிகழ்வுகளும் கடந்த ஒரு தசாப்தத்துக் குள் தமிழ்பேசும் மக்களின் சகலகூறுகளிலும் நிகழ்ந்துள்ளன. அழிவுகளைப் பரிசீலனைக் குட்படுத்துவதிலும் பார்க்க, அகதிகள் அவர்களது புதிய வாழ்நிலையைப் பரிசீலனைக்கு எடுத்தல் எமது சமூகம் தொடர்பான ஒரு மாதிரி (SAMPLE) யை ஆய்வு செய்தது
போலாகும்.
இங்கே தான் மேலத்தேய புலம்பெயர்வாழ்வு தனித்துவ இடத்தைப் பெறுகிறது.
(1) எம்மண்ணில் வாழ்ந்து கொண்ணடிருக்கும் மக்களுக்கும், இந்தியா மற்றும் இலங்கையில் அகதியாகவுள்ளவரிடமும் நேரடியாக சமூகப் பொருளாதாரப் பின்னலுடன் இருக்கும் சமுகக்கூறுதான் 'மேலத்தேய புலம்பெயர் சமூகம்" (2) 80 களின் பின் போரட்டத்தாக்கங்களால் அல்லது போராட்ட
நெருக்குதல்களால் பிதுங்கி வெளியேறிய கூறாக இருக்கின்றது. (3) வெளிநாட்டு வாழ்வுபற்றி முன்னைய 'படித்த டமில்ஸ் ஒரு வடிவத்தைக் காட்டியிருந்தாலும் அதை மீறி தனக்கான விருப்பு வெறுப்புகளை தன்னியல்பாக வெளிப்படுத்தி தனித்துவம் காட்டியுள்ளது. சுமார் 10 வருடங்களில் பல்வேறு பத்திரிகைக
ளில் இடமும் பிடித்துள்ளது.
ஆக, இதை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தினால் வியக்கத்தக்க முடிவுகளுக்கு ஆய்வாளர்களால் வரமுடியும்.
Ο Ο. O Ο Ο. O Ο Ο. O O Ο Ο. Ο Ο
புலம் பெயர் வாழ்வு.
எம் சமூகத்தின் மேட்டுக்குடியினர்: லண்டனுக்கும், அவுஸ்ரேலி யாவுக்கும் சென்று 80 களின் முன்பே வேருன்றிவிட்டவர்கள். இவர்களின் வழித்தொடர்புகளுள்ளவர்களும் 80 களின் பின் இலகு வாக இவ்விடங்களில் ஒதுங்கிவிட்டார்கள்.
இனி, மேல்நடுத்தர-வகுப்பினரும் கீழ் நடுத்தர வகுப்பினரும்: இவர்களில் புத்திஜீவிகள், ஆற்றலுள்ளவர்கள், ஆய்வாாேர்களும் அடங்குவர். இன்று புலம்பெயர்வாழ்வில் 80 களின்பின் பல்வேறு நாடுகளில் கால்பதித்துள்ளார்கள். இவர்களின் தாக்கத்தினாலேயே கொழும்பிலும், இந்தியாவிலும் (சுயமாக வீடுகளில் தங்கியுள்ள அகதிகள்) பிறிதொரு புலம்பெயர்வு காணப்படுகின்றது. இந்த நடுத்தர வர்க்கம் புலம் பெயர்ந்த பின்தான் பல்வேறு நாடுகளில் தமிழ்சிறு சஞ்சிகைகள், பத்திரிகைகள், சுயவியாபார விஸ்தரிப்புகள், தமிழ்
வீடியோ படங்கள் என.. பல்வேறு சமிக்ஞைகளைக் காண்கிறோம்.
4升
ஆக, செப். அக் 93

Page 47
இன்று இந்தியப் பத்திரிகைகள் கூட ‘புலம் பெயர்ந்தோர் இலக்கியம்' எனச் சுட்டும் வகையில் தமிழ் புதிய நிலையை அடைந்துள்ளது
இவர்களால் தான்.
அடுத்ததாக, அடிமட்ட மக்கள்: சொந்த மண்ணிலும், இந்தியாவில் முகாம்களிலும் அகதிகளாகவுள்ளதைக் காணலாம். இந்த முகாம்க ளிேல் தங்கியுள்ள அகதிகளைத்தானே இந்திய அரசு வலுக்கட்டாய மாகத் திருப்பியனுப்புகிறது.
மேல் நாடுகளில் புலம் பெயர்ந்தவர்களில் கொஞ்சம் கவனம் செலுத் துவோம். பொருளாதாரத் தேடலிலும், தன்முயற்சி செயல்களிலும் தீவிர செயற்பாடுகளைக் கொண். 80 களின் பின்வந்த அகதிப் பொடியள் மிகுந்த தாக்கத்தை இன்று உண்டு பண்ணியுள்ளார்கள். இந்தத்தாக்கம் மேட்டுக்குடி டமில்ஸ்களைப் பாதிக்கவே செய்துள் ளது. தமிழின்பால் BAFADHA (பரதநாட்டியம்), KARNATIC (கர்நாட சங்கீதம்), MURUGA {முருகன்வழிபாடு) என தமிழின் கூறுகளை ஊறுகாயைத் தொடுவதுபோல் இவர்கள் கடைப்பிடிக்கத் தவறுவதே யில்லை. தமிழ்தெரிந்த அந்நிய தேசத்தவர்கள் வந்தாலும் இந்த டமில்ஸ்களால் TAMIL பற்றி ஆங்கிலத்திலேயே உரையாடமுடியும். இவர்களின் வம்சாழிகளுக்கு தமிழே வராது. சில விலக்குகள் இருக்கலாம். இதில் ஒரு வேடிக்கையென்ன வென்றால் போராட் டத்தை முன்னெடுத்த சிலரின் நிலைகூட இதுதான்!
இங்கு ஜெயபாலனின் கேள்விக்கு மீளவும் வருவோம். இந்த மேட்டுக் குடியினர் திரும்பிப்போகும் மனக்குழப்பத்தில் இல்லை. நடுத்தரவர்க் கத்தில் மேல்மட்டம் ஒரு புதிரான நிலையை வெளிப்படுத்துகிறது. இவர்களின் நடத்தைகள் பெரும்பாலும் லண்டன் மேட்டுக்குடியின ரிடம் இருந்தே இறக்குமதியாகின்றன. ஆனால் பூரணமாக இலங் கைத்தொடர்பை வெட்ட இவர்கள் தயாராகவில்லை. விடுமுறைக் காவது ஊர் சென்று பவுசுகாட்ட இவர்கள் துடிப்பது தெரிகிறது. புலம்பெயர் மண்ணில் சொந்த வீடுகள் அமைத்துக் கொள்கின்றார் கள். நன்றாகத் திட்டமிட்டு நிதி சேமிப்பில் அதிகநாட்டமுடையவர்
களாக இருக்கின்றனர்.
இன்று, கீழ் மட்ட நடுத்தர வர்க்கத்தினர்தான் பலரையும் கவர்ந்தவர் களாக உள்ளனர். இவர்களின் உயிர்த்துடிப்பு பிறந்த மண்ணுடன் பின்னியுள்ளது. பொருளாதார முற்றுகையாகட்டும், நீண்ட போராட் டமாகட்டும் பணத்தை அள்ளிக் கொட்டுபவர்கள் இவர்களே தாம் விரும்பும் உணவு, பொழுதுபோக்கு, பத்திரிகைகள் எவையாகட்டும் இவர்கள் நுகரத் தயங்குவதே கிடையாது. திரும்பிப்போகும் அள
வைத் தீர்மானிப்பவர்கள் இவர்கள் தான்.
95
தோ 6TrTri
எளிப்
e 5t
வே5
- அர்
வர்
வே தட்
භි.Jf} |
Ց, 511
é56Ꮗ
(1)
(2)
u16ો
ஆக்டன் யாழ்ப்பாணம் 1984
SSSSSSSSSSSSSSSSqSqqSSq qSqqS SLL LSL C LLLSLL0LL LL0LLLSLSLSSLSLSSLSLSSLASLLLLLSLSLSSSYYLLLLLLaLLLLSSSLLLSLSLSSLLSLSLLSLSLLSLSL0SLSLSLSLSLSLSLLLL0LLLLLLL LLSLLTS LSqLqLLLLLSLLLLLL
Li6{T} ci நிரம்பிய அந்த வளவினுள் g, fা কর্তা Er TL ö. (இயக்க ஐ.றுப்பினர்கள் அடிக்கடி சக்கிப்பது வழக்கம். அந்த வளவின் முன்னால் செல்லும் 6pLgssic0 + 4 T &ò 3، إكا بقي ،Hكا+ போக்கல், பித்தளை, சருகைச்சேலைகள் சேகரிக்கும் நபர்கள்
போவது வழக்கம்.
அன்றொருநாள் لائی۔| hرکھ ஒழங்கையில் சென்ற வித்தியாசமான மனிதர் ஒழுங்கையில் ډات bز إ{3ی மனக்கெடுவதுபோல் இருந்தார். ஏனொ தெரியவில்லை. இயக்கப் பணிகளைப் |િ | |T[[}][} | } எடுத்ததில் இருந்து யாரைப் பார்க்கா லும் ஒருவிக சந்தேகம் 8 5,3 cm. f. சடிகொண்டிருந்கது.
t
ஆக, செப். அக் ??

க்குப்பின் மலையகத்தில் 50 க்கும் மேற்பட்ட சஞ்சிகைகள் ாறியுள்ளன. 30 க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தோன்றியுள் ள். இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு காத்திரமான பங்க ப மலையகப் படைப்பாளிகள் செய்துள்ளனர். இதனை சரியாக போட்டு எவரும் எழுதவில்லையென்ற குறைபாடு உண்டு. ால் "மலையக இலக்கிய வரலாறு" முழுமையாக எழுதப்பட
ாடும்.
56of s5JET - தகவல் : ,பேடினன்ஸ்
:க ரீதியாக மேற்கண்டவாறு நோக்கினாலும், உணர்வு ரீதியாக றொரு பகுப்பினையும் பார்க்கலாம். எம் நாக்கு முதலில் காறறில் டிய அந்த மொழியை. நாம் சிந்திக்கும் மூல மொழியை தமிழ்மொ ய புறந்தள்ள முடியுமா? அப்படியாயின் இப்போராட்டத்திற்கு வேண்டிய காரணமே இல்லையே. இலங்கைத்தீவின் முழுச்சிங் மயமாக்கல் திட்டத்தில் உடன்பட்டு இலகுவாகவே காைந்திருக்
T (:D.
இயல்பாகவோ, தூரதிஷ்டமாகவோ இன்று எம்மின் ஒருபகுதி புதிய கலப்பு சமுகக்கூறுகளில் கரைய ஆரம்பித்துவிட்டது. காலஓட்டம் தடம் மாறிய பாதைகளிலும் ஒருபகுதியினரை தள்ளி விட்டது. இவர்கள் தமிழ்மொழியைப் புறந்தள்ளி விட்டார்கள்.
இதற்கு நேர் எதிராக வாழத் தலைப்பட்டு திணறிக் கொண்டிருக் கிறது அடுத்த பிரிவு. இவர்களின் எண்ணங்கள் பிரச்சனைகள் ஆய்வுக்குரியவை.
தனை பலவாறாக விரியலாம். ஆனால் விஞ்ஞானபூர்வமான
1வுகள், பரிசீலனைகளே தெளிவான முடிவுகளைத் தரமுடியும்,
ல்நாடுகளில் புலம் பெயர்ந்தவர்கள் பற்றிய எண்ணக் கருத்துக்க ப்பீடு -அதாவது ஒரு களஆய்வு. இன்று தேவை. அரசியல் ாத பக்கச்சார்பற்ற தன்னார்வக்குழுக்கள், பொதுநல அமைப்பு
தனி நபர்கள் இதனை மேற்கொள்ள பொருத்தம்.
து சமூகம் மிகவும் இறுக்கமாக மூடப்பட்ட தன்மை கொண்டதா தும் தற்போது ஒரு புதிய நெகிழ்ச்சிப் போக்குடன் உருகுநிலை > காணப்படுகிறது. இதன் சாதக, பாதக அம்சங்களை இனம்
ாடு புதிய முற்போக்கான சமூகம் உருவாக உழைக்க எவரும்
ங்கப்போவதில்லை.
வுஜீவிகளும், ஆய்வாளர்களும் . முன்வருவார்களா?
பிடுவமா | }} ବର୍ତt (3 ଶ୪t ? EU fi "இயக்கப் பாணியில்” முறையாக விசாரிக்கப்பட்டார். ஆனால் ஒன்றும் .(6 672 لفة أثرية للاله لما يقا و{ إنا لارزا 6581 م
TourEJ F. cit &: Լվ 6ծl. யாழ்நகரவீதியில் }} | ffT &ổi வாங்கச்சென்ற வேளையில் அக்க L] }} hT :ST சந்திப்பேன் &T 63rdi *յtյը 3ԼԸ திர்பார்க்கிருந்திருக்கவில்லை. or &ծ &ծ)յcii ாங்கமுடியாத குறறவுணர்ச்சி g)! PE3, னிதரைக்கண்டு ஒ.வேண்டும் போலிருந்தது.
துங்கி நின்று UTsiä.563T றேன். Ebb g_{*} f ,65] +ഴ്ച് g|T367) கதைத்துக் {୍ୟ, ୮ ଜଂt[
ன்னை கதாண்டி சென்றுகொண்டிருந்தது.
அந்த உருவம் சிரிக்க அந்தச் சிரிப்பு என்னைப் ார்த்து பரீகாபப்பட்டது போலிருந்தது.
(QLoCH 6^Iub (ề}

Page 48
யாழ்ப்பாணத்தானும் கிழக்குமாகாணடும்
உடைவுகள்
மெளன
- கிபி அரவிந்தன்
மலையக மக்களும் கைலாசபதியும்
உன் மயிரோ கறுப்பழகு உன் மேனியெல்லாம் தங்கநிறம் என்ற மலையகப் பாடல்வரிகளைக் கேட்டு பேராசிரியர் கைலாசபதி தலையாட்டி இரசித்தார். "தோட்டங்களில் உத்தியோகம் செய்யும் யாழ்ப்பாணத்தவர் என்ன செய்கின்றார்கள் என்பதை எனக்குச் சொல்லியிருக்கின்றீர்கள். அவற்றை பச்சையாக நாவல்களில் எழுதுங்கள். நான் பத்திரிகை யில் போடுவேன். அப்போதுதான் இவர்களுக்கு சுரனை வரும்" என்றார் கைலாசபதி. கதை வெளிவர ஆரம்பித்தது அதைவாசித்த சிலநண்பர்கள் என் னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். ஆனால் கைலர்சபதி
அவர்களுக்கு அதில் தனிச்சந்தோஷம்,
- சி.வி.வேலுப்பிள்ளை -
மெளனம் )ே
 

கால்பாவாத முன்னொரு பொழுதில்
ருகோணமலை நகரில் இருந்து தூர்ந்து கிடக்கும்பாதை ஒன்றில் சென்றிருந்தேன். பாதையொன்றிற்கான அடை யாளமாக சிதறிய சிலகற்களே கால்களில் இடறின. அவ்வழியால் முன்னரெல்லாம் யாழ்ப்பாணம் செல்ல லாமென அறிந்திருந்தேன். தற்போது அவையும் தடம் காட்டுமா என்பது சந்தேகம் தாண். 1978ல் மட்டக்களப் பினை புயல் தாக்கியவேளை யாழ்ப்பான இளைஞர்கள் உதவிப்பொருட்களுடன் அபயக்கரம் நீட்ட துடித்தபோது எப்படி எவ்வழியால் செல்வது எனத் தயங்கியதையும் கண்டுள்ளேன். ஏனெனில் தமிழ்பேசாத மக்கள் வாழும் பகுதியூடாகவே வழி இருந்தது என்ற அச்சம்தான். யாழ்ப் பாணக் குடாநாட்டை விட்டு தாண்டுவதானால் கொழும்பு செல்லும்பாதை தான் கவனத்தில் இருப்பது ண்டு. காத்தான்குடியில் நெய்யப்படும் மட்டக்களப்புச் சாரமும், யாழ்ப்பான வெங்காயமும் கொழும்பில்தான் விற்றல்-வாங்கல் பரிமாற்றம் நடைபெறும். ஆனால் யாழ்ப்பாணத்தில் 1970ல் அரிசி விலையேற்றமும், தட்டுப் பாடும் நிலவிய போது மட்டக்களப்புக்கு சென்று குறைந் தவிலையில் அரிசிவாங்கி களவாக ரயிலில் கொண்டு வந்து லாபத்திற்கு விற்றபோதும் பாயோடு ஒட்டவைக் கும் மட்டக்களப்பு யாழ்ப்பாணத்தாருக்கு ஒட்டாத உறவுதான்.
தமிழ்ப் பல்கலைக்கழக கோரிக்கையெழுந்து திருகோ ணமலையில் நிறுவலாம் என்று இயக்கம் பெற்றும், வெற் றிகரமாக பல்கலைக்கழகத்தை யாழ்ப்பாணத்தில் நிறு விகொண்டது படித்த யாழ்ப்பாணம், 1962ம் ஆண்டு தமிழ்பேசும் மக்கள் பங்கேற்ற சத்தியாக்கிரக எழுச்சியின் பின்னால் தமிழ்பேசும் மக்கள்' பதத்தின் வீரியம் மங்கித் தான் சென்றுள்ளது. ஆயினும் மட்டக்களப்பு, யாழ்நகர், மாந்தை, வன்னி, திருமலை பலவளங்கள் கொழித்தி டும்." எனும் இடைஅடிகள் கொண்ட "வாழ்க ஈழத்த மிழகம்" எனும் பரஹம்சதாசனின் பாடலை வாக்காளர் தேடும் அரசியல் மேடைகளில் கேட்டதுண்டு. பூரித்ததும் உண்டு. மீசை முளைக்காத போதிலும் கால்முளைத்த கருத்துக்களுடன் குடாநாட்டின் வெளியே அலைவுடன் தரித்திருக்கின்றேன்.
குடாநாட்டை தாண்டினாலேயே தெரிந்து விடுகின்றது விரிந்த வேலிகள், அவர்களின் மனம் போல், மட்டக்களப் பரில் ஒரு செம்புத்தயிரில் தேன்கலந்து நீட்டுகையில், வழுகி விடும் முழங்கையைப் பிடித்து சாப்பிடுங்களன்' என நழுவவிடும் படித்த யாழ்ப்பாணம் நினைவுறுத்தும், ஒவ்வொரு வகைக்கறிக்கும் ஒருமுறை சோறாக பல முறை பரிமாறும் மட்டக்களப்பு வயல்புற மக்களின் வருவிருந்தோம்பும்முறை தெரியாமல் ஒரேமுறையில் சோற்றை உண்டுவிட்டு திண்டாடுகையிலும், ஏன்கிளி எண்னகா, மறுக்கா, கிறுகி, சூர்ந்து, வெட்டை, மடு. என்ற பேச்சுமொழியை கேட்கையிலும் ஒருகூப்பிடு தொலை தூரத்துள் முறைமையும் வழக்கும் மாற்றமாய் தெரிந்தது உண்மைதான். ஆனால் துண்டிப்பாய் இருக்கவில்லை. கிழக்கு மாகாண்த்தின் அறுவடைகாலத்தின் போது வடக்கே இருந்து கூலி உழைப்பாளர்கள் வயல்புறங்க ளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். என்பதானது பின்னாளில் செவிவழியாக என்னிடம் வந்து சேர்ந்த
ஆக, செப். அக் 93

Page 49
செய்தி இது. இவர்களை அழைத்து சென்ற வழிகாட்டி களே. பின் போராட்ட ஆயுத நகர்வுக்கு வழிகாட்டி துணைசெய்தார்கள்.
நீரும் நிலமுமாய் பிணைந்த மூதூரில் வயலும் வாழ்வும் பரந்து கிடக்கும். மரம்செடி அரணிடும் நீரிடை வள்ளத் தில் வளையவர மனமெல்லாம் நீர்மையுறும். இலங்கை யின் நெற்களஞ்சியமென சிறப்பிக்கப்படும் கிழக்கு மாகா ணம் இன, மத, பேதங்களின் களஞ்சியம் எனல் பொருத் தமானதே. கண்ணாடி மணற்பரப்பும், கன்னியா வெந்நீ ரூற்றும் காலநிலை பாதிக்காத இயற்கைத்துறைமுகமும், இராவணன் வெட்டும், இலங்கையின் பெரியநதியான மகாவலியின் கழிமுகமும், குளக்கோட்டன் மன்னன் காலக்கோயிலும், குளமும், கண்ணகி சினம்தணித்த வந்தாறுமூலையும், கண்ணகி வழிபாடும், பாடுமீன் வாவியும்; எழுவான், படுவான் கரைகளும், வட்டக்கள ரியும், வசந்தன் கூத்தும், தொண்மையும் தொன்மங்களும்
தமிழ்பேசும் மக்களின் தேசியபண்பென அடையாளம் ,
காட்டும். தமிழ்பேசும் மக்களின் மீதான இனஒடுக்குமு றையின் வடுக்களை நாளும் பொழுதும் பெற்றவர்கள், எதிர்கொண்டு வாழ்பவர்கள் இவர்களே என்றால் மிகையல்ல.
அபிவிருத்தி என்ற போர்வையில் குடியேற்றத்திட்டங்க ளாய் வாழ்நிலப்பறிப்பும் இடஆக்கிரமிப்பும் இடம்பெற் றது எழுபதுகளின் பின்பல்ல. ஆனால் தமிழ்பேசும் மக்களின் அரசியல் தலைமையையும், தீர்மான வலுவை யும் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தாரது மனோநிலை யானது குடாநாட்டினுள் கடைப்பிடித்த சாதிய புறந்தள் ளலைப் போலவே குடாநாட்டின் வெளியேயான மக்க ளையும் புறத்தியாராக நடத்தியது. அதேவேளையில் குடா நாட்டின் வெளியே யாழ் அகற்றிச்சங்கங்கள்' அமையப் பெற்றதை காணநேர்ந்த புதிருடன் திருக்கோ வலுக்கு அப்பாலும் பயணித்தபோது பெருவாரியான நிலங்கள் யாழ்ப்பாணத்தார் கையகப்படுத்தியிருந்தது அதிர்ச்சியாக இருந்தது. கிழக்கு மாகாணத்திற்கே உரித் தான போடியார்' எனும் நிலஉடைமையாளரை விடவும் அதிக நிலங்கள் இவர்கள் கைகளில் இருந்தது. அங்கு தொழில்நிலையங்கள், வணிகங்கள், அரச செயலகங்கள் எல்லாவற்றிலும் யாழ்ப்பாணத்தாரே முதன்மை வகித் தனர். ஆச்சரியமானது என்னவென்றால் யாழ் அகற்றிச் சங்களின் மூலவர்கள் முந்திவந்த யாழ்ப்பாணத்தாராக வும் இருந்தது தாள்? ஆண்டபரம்பரையினருக்கேயுரித் தான பிரித்தாளும் தந்திரம் தான்? இடங்கண்டாவிடு வானா யாழ்ப்பாணத்தான், மடங்கண்டா விடுவானோ பட்டணத்தான்" எனும் நாட்டுப்புற வழக்காற்றில் பொதிந்துள்ள உண்மைகள் இவை தானோ? குடாநாட் டின் உட்புறத்திலேயே இவ்வழக்காற்றை கேட்டுள்ளேன். அப்படியானால் யார் இந்த யாழ்ப்பாணத்தான்?
மின்னாட்களில் தமிழ்நாட்டில் அலைகையில் நகரம். கிராமம் எனும் பிளவினை துல்லியமாய் காணமுடிந்தது. பாரதிராஜாவின் திரையுலக வருகையின் பின்னர் திரை யிலும் வெளிச்சமாகியது. கோவணாண்டி கிராமத்தா னும், கால்களில் குழாய் அணிந்த படித்த நகரத்தானு மான, உறவின் முரண்கள், செயல்கள் போலவும் யாழ்ப் உானத்தானை நான் யோசிப்டதுண்டு. குடாநாட்டில்
: ஆக, (est. تمنی ,#ع ہوئی۔
நிே
ஊர
யோ
மறந்
தாம் னத் மட்ட
வது eff éséipé 2.62,
[El6lxt
வாத முக்
፩ዎ(ፀjé
ö67”
நாம்
፱ ዘffIL፤ 676ig
-5/Li
تقلی اللہگہ ε76ότι
{"החJש
r安s
its
47

rளோர் படித்த, குழாயணிந்த கதாநாயகர்கள் ாலவும், குடாநாட்டின் வெளியே தண்ணி இல்லாக் ட்டிற்கு இவர்கள் உழைக்க செல்வது போலவும், ப்டறியா கிராமத்தார்க்கு கற்பிப்பதாகவும். சேவை ய்வதாகவும் மனத்திரையில் எண்ணினேன். ஆனால் திராஜாவின் கதாநாயகர்களின் நோக்குகளுக்கு பாலும் யாழ்ப்பாணம் வேறு நோக்குடன் செயலாற் தை அறிய மேலும் கொஞ்ச நாட்களாயிற்று.
பதுகளில் தீவிரம்பெற்ற பொடியன்களின் எண்ணப் ங்கானது இவற்றின் எதிர்முனையில் இருந்தே செய க்கம் கொண்டிருந்தது. தவறுகள், பழமைகள் களை பட வேண்டுமென்றே ஆர்வம் கொண்டிருந்தது. 0களில் யாழ்ப்பாணச்சமூக அடுக்கில் சீர்திருத்தம் ாரிய மாணவர் காங்கிரசின் மனோநிலையை, சீர்திருத் பண்பை, இவ்விளைஞர்கள் கொண்டிருந்தனர். கள் பணிகளை குடாநாட்டின் வெளியேயும் மேற்
ந்தர இலங்கைத் தமிழ்ப்பிரஜைகளான கிழக்கு ானத் தமிழர்கள் வடபகுதித் தமிழர்களுடன் அந் பான்னியப் பிணைப்புக் கொண்டவர்களல்லரென்பது ரிந்த உண்மை, யாழ்ப்பாணிகள் என்ற பதப்பிர கத்தின் உணர்ச்சிப் பகைப்புலத்தின் ஆழத்தை நாம் து விடக்கூடாது. இலங்கைத் தமிழர்கள் என்ற றயில் தமக்குரிய சில உரிமைகள், சலுகைகளைத் அனுபவிக்க முடியாத அளவுக்குத் தம்மை யாழ்ப்பா தவர் தள்ளி வைத்துள்ளனர் என்ற விரக்தியுணர்வு -க்களப்புத் தமிழ் மக்கள் பலரிடையே காணப்படு. உண்மை. 1956க்குப் பரின் இலங்கையின் அரசியல் ங்கில் ஏற்பட்ட மாற்றங்கள் யாழ்ப்பாணத்தவரையும், க்கு மாகாணத்தவரையும் இணைக்க உதவியுள்ளது மையெனினும், மேற்கூறிய கருத்து தொடர்ந்து வுகின்றது என்பது பலர் வெளியே எடுத்துச் சொல்ல ம்பாத உண்மையாகும். அரசாங்க ஊழியர்கள், தகர்கள், முதலியோரே இப்பகுதி மக்களுடன் கிய தொடர்பு கொண்ட யாழ்ப்பானத்தவராவர். பகுதித் தமிழருக்கும், இப்பகுதிகளுக்கும் அரசியல் மைப்பட்ட கருத்தில்லை என்பதை பொதுத்தேர்தல் பலமுறை நன்கு எடுத்துக் காட்டியுள்ளன. இங்கும் யாழ்ப்பாணத்தார் பற்றிய கருத்தின் நியாய, அநி ங்களை ஆராய வேண்டியதில்லை; கருத்து உள்ளது ணும் உண்மையே முக்கியமானதாகும்.
வாறு பார்க்கும் பொழுது வடபகுதியரில் வாழும் ர்கள் மாத்திரமே தனியொரு குழுவினராகக் கருதப் ன்ெறனர் என்ற எண்ணம் தோன்றலாம். ஆனால் மை அதுவன்று. வடபகுதியிலுள்ள வன்னிப்பகுதிக ம், யாழ்ப்பானத்தவருக்கெதிரான ஓர் உணர்வு டு வன்னிப்பகுதியின் வளத்தை யாழ்ப்பாணத்தவர் சூறையாடுகின்றனர் என்றவொரு அடரிப்பிராயம் குதியில் நிலவுகின்றது என்பதும், அவ்வுணர்வைப் படுத்தி அங்கு வாழுகின்ற யாழ்ப்பான மக்களை றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன தும் இன்று எம்மித் பலர் குறிப்பட விரும்பாத மையாகும்.
ந்த யாழ்டபாணத்தான்?
??ர் 57 சத்தம்பர்
2: GTI 6CTÚ. f) ||

Page 50
கொள்ளுவதிலும், காவிச்செல்வதிலும், கலந்துவிடுவதி லும் குறியாக இருந்தார்கள். இந்த பொடியன்களின் எழுச்சியில் உருப்பெற்ற இயக்கங்களையும், அதன் நெறி யாளர்களையும் போல், குடாநாட்டிற்கு வெளியே இருந்து- அதுவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்த மக்கள் மத்தியிலிருந்துபெருவாரியாய் ஆளுமைகள் முகிழ்ந்தெழாமல் போனது கவனத்திற்கும், ஆய்வுக்கும் உரியவை. ஆனால் இந்தப் பொடியன்களிடமும், பொடியன்களில் இருந்து கிளைத்த விடலைகளிடத்தும் யாழ்ப்பான மனோபாவம் அறுப டாமல் போனதென்பது தான் கவலை தரும் கசப்பான உண்மையாகும். இதுவும் 70க்கு முன் தப்பிச் சென்றதாயகம் துறந்த யாழ்ப்பானத்தாரின் மனோபாவ எண் ணச்சிதறல்கள் போலும்! யாழ்ப்பாணத்தில் இருந்து ஆனையிறவை தாண்டிச் சென்றவர்களையெல்லாம் திருகோணமலை, மூதூர், மட்டக்களப்பு, ஏன் வன்னி கூட வரவேற்று வீடுகளில் தங்க வைத்தன. கிராமங்களா கவே அவர்களுடன் இணைந்து நின்றன. ஆனால் அங் கிருந்து அவர்கள் போராட்டக் கருத்துக்கள் பற்றி மீள வும் யாழ்குடாவுக்குள் எண்பதுகளின் பின்னால் நுழைந் தப்ோது அவர்களை எங்கள் சொந்த வீடுகளுக்குக்கூட அழைத்து செல்லமுடியவில்லை. ஒருசில விதிவிலக்கு கள் இருக்கலாம். ஆனால் படித்த அதிகார யாழ்ப்பா ணிகளின் மேலாண்மையால் ஓரங்கட்டப்பட்ட கிராமங் களால் அவர்கள் வரவேற்கப்பட்டதும், ஆதரிக்கப்பட்ட தும் நினைத்து தென்புறும் உண்மைகளாகும். "ஒரு மனி தன், ஒரு இயக்கம், ஒரே போராட்டம்" என்னும் கருத்து வன்மையுற்று வல்லமையால் அழித்துவிடுதல் என்னும் வெறித்தனம் தலையை விரித்தபோது, போக்கிடமற்று முகாம்களுக்குள் முடங்கிக் கிடந்த ஏதுமறியா அந்த யாழ்ப்பாணமல்லாத விடலைக் கனாக்கள்தான் பலிக்க டாவாகின. அழித்தவர்களும், கைவிட்டு தப்பித்தவர்க ளும் இதனை அறிவார்கள்.
மரணம் தழ கோயில்களில், பாடசாலைகளில் தஞ்சம டைந்த வேளைகளில், உருக்கம், குசலம், உதவுதல் என்னும் மனிதப்பண்புகளை கைவிட்டு, திருகோணம லையாரெல்லாம் இதுக்குள்ளேயா. இகழ்ந்து, இடங்கொடாது ஓரங்கட்டிய கதைகளை, நேசம்மிக்கோரிடம் அவர்கள் இன்றும் சொல்லி ஆறுத லடைகின்றனர். ஆனால் தமிழ்பேசும் மக்கள் எனச்சூ
என எள்ளி
மும் சாவுஅரக்கனை எதிர்கொள்ளும் வீரியத்தை அவர் கள் என்றும் குறைக்கத் தயாரில்லை.
யாழ்ப்பான முஸ்லீம்களுக்கு தனித்துவமான ஒருவரலாறுண்டு. போர்த்துக்கேயருக்கு எதிராகச் சிங்களமன்னர்கள் நடாத்திய போராட்டத்தில் அம் மன்னருக்கு ஆதரவு கொடுத்தமை போன்று, போர்த்துக்கேயருக்கு எதிராக தமிழ் மன்னர்கள் நடாத்திய போராட் டத்திலும் தமிழ் மன்னர்களுக்கு துணையாக நின்றவர்கள் முஸ்லீம் மக்கள். இவர்களின் வரலாற்றினை ஆராய்ச்சிபூர்வமாக மேற்கொள் ளுதல் பயன்தரும் முயற்சியாகும்.
- பேராசிரியர் சு.வித்தியானந்தன் துணைவேந்தர் யாழ்-பல்கலைக்கழகம் "யாழ்ப்பான முஸ்லீம்களின் வரலாறும்-பண்பாடும்"
மெளனம் )ே

இங்கு ஒரு எதிர்மாறான மனோவியல்பையும் சுட்டவே ண்டியுள்ளது. ஆனையிறவை மண்எல்லையாக கொண்ட யாழ்ப்பாணக்குடாநாடு, கூட்டுறவுச் சங்கஇயக்கத்தை இலங்கையிலேயே வெற்றிகரமான நடைமுறைப்படுத்தி யது என்பதும், கூட்டுறவு இயக்கம் (CO-OP MOUVEME WT) பல்வேறு துறைகளிலும் செயலூக்கம் கொண்டிருந்த
‘தென்பதும் யாழ்ப்பான மனோநிலைக்கு முரணாகப்
தெரிகின்றது. ஏனெனில் தான்' தனித்தன், அந்நிய மாய் இருத்தல்' உறவுகளை களைதல், முடங்குதல்' எனும் போக்கே யாழ்ப்பான சிறப்பு பண்புகளாகும். ஒரு ஏக்கரின் பதினாறில் ஒரு துண்டான ஒருபரப்புக் காணி யில் தோட்டம் செய்தும், அந்த ஒரு பரப்பை நாலு ஐந்து துண்டங்களாக்கி சீதனம் கொடுத்தும், வீடுகளையே துண்டங்களாக மதில்களால் பிரித்தும், வீட்டைச்சுற்றி தலை தெரியா வேலி அடைத்தும், முடிந்தால் வேலிக்கதி காலை (1) மற்றவன் வளவுக்குள் நட்டும், வேலிக்குள்ளே ஓரிரு தென்னை, ஒரு கறிமுருங்கை, ஒரு மா, ஒரு கறி வேப்பிலை, கிணத்தடியில் ஒரு கமுகு, சில வாழை, ஒரு எலுமிச்சை. எனத்தன் அன்றாடத்தேவைகளையெல் லாம் அதற்குள் பயிரிட்டும், அமைத்தும், அயலாரை அண்டாமலும், அண்டவிடாமலும், குறுகி வாழ்ந்து பவு சுகாட்டும் இந்த யாழ்ப்பாணத்தில் இருந்து தான் தமிழ் பேசும் மக்களுக்கான தலைமையும், ஆளுமையும் இன் றுவரை நீடிக்கின்றது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரி யம், முழுமையான ஆய்வுக்குரியவை. அதிகாரம் சார்ந்த தாய் அரசியல் அமைவதனால் அது அவர்தம் இயல்பா னதாயும், கெட்டித்தனமாயும் இருக்கலாம். ஆனால் இவை அழிவுக்கு கட்டிய பந்தயங்கள் என்பதை இன்னுந் தான் உணராதது வேதனையுடன் ஒப்புக்கொள்ள வேண் டிய உண்மை. ஒட்டும், உறவும், வலுப்பெற வேண்டிய வேளையில் துண்டிப்பை யதார்த்தமாக்க முனைந்துள் ளோம். கடல் கடந்து, தாயகம் துறந்து வாழும் நிலையி லும் எம் மனோபாவ மாற்றம் எதுவும் நிகழாவிட்டாலும், சாவை உதைத்தும், விதைத்தும் வாழும் அவர்கள் மத்தி யில் மூக்கை துளைத்து உபத்திரவம் செய்யாமலாவது இருக்கலாம். மலையக மக்களின் முகங்களை கையுயர்த்தி அழித்த யாழ்ப்பான மேலாண்மையும், வக்கரிப்பும், வடக்கையும், கிழக்கையும் துண்டித்துப் பார்க்கஆவல் கொண்டுள்ளது. யாழ்ப்பான மனோபாவத்தின் பிதாம கர்களான லண்டன் டமில்ஸ்களின் பிரதிநிதிகள் ஆங்கி லத்தில் ஆராய்ந்து துண்டித்த வடக்குகிழக்கில் சவாரி செய்ய தயாராகி விட்டார்கள். நம் முதுகுகள் பற்றிய
எச்சரிக்கை இப்போது எமக்குத் தேவை.
The POTERY MAKR. முனஅடடை 915 Lfoot-6o - " : La croix du Sud
5sirgö (yp6äia 67e9. 6o- : Mk CULLIN
Lslezioro-6ňregu GaoL : François GUENET/GAMMA மற்றும் உள்ளே இடம்பெற்ற பல்வேறு படங்கள்.
பரதன்
கேள்வி: தாங்கள் கலை-இலக்கியம் சம்பந்தமாக உங்களுடன். . . . . நபர் : தம்பி! நீங்கள் இயக்கம் அது இது என்று. - ஓடு மாதிரி
கலைச்சுப்போட்டியள். இப்ப ஏன் தம்பி கம்மா கிடக்கிற இலக்கியத்தை. . . கலைக்கப்போ
ததை. *" குஞ் R
S2 சரம்
- காகன் -
会&
ஆக. செப். அக் 93

Page 51
"கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கும் மே பொழுது அவையெல்லாம் ஏதோ ஒரு வகை காண்கின்றேன். திறனாய்வுத்துறையில் முக்கி இலக்கியம் முதலியவற்றை அவற்றுக்குரிய வர6 ஆராய்ந்து வந்திருக்கின்றேன். மார்க்சியத்தைத் கூறுகளில் ஒன்றாகிய சமுகவியலை எனது ட துள்ளேன். சமுகவியலில் உண்டாகிய ஈடுபா இவற்றின் பயனாக இலக்கியத்தை அறிவியல் அ
"வர்த்தக நோக்கும், கக காணப்படுகின்றதாயினும் முரண்பாடு எல்லை கட பாட்டிற்கான அடிப்படை லேயே பலருக்கு நம்! தோன்றுகின்றன. கலைக் பாட்டின் இயல்பைக் கண் யில் உழைப்பதும் மீண்டு பூரணமான இயைபை இலட்சியமாக இருக்க ே
Dン○ - பேராசிரியர் க.கைலாச
 

லாக நான் எழுதி வெளியிட்டிருப்பவற்றைப் பார்க்கும்
ப கவனஞ் செலுத்தத் தொடங்கிய காலமுதல் கலை 2ாற்றுப் பின்னணியிலும் சமுதாயச் சூழலிலும் வைத்தே தமுவிக் கொண்ட நாள்முதலாக அதன் முனைப்பான ல்வேறு ஆய்வுகளுக்குப் பற்றுக்கோடாகக் கொண்டுவர் டே ஒப்பியல் ஆய்விற்கு என்னை இட்டுச் சென்றது.
பில் சமுதாயத் தொடர்பமைவு உள்ளனவாய் இருக்கக்
அடிப்படையிலே அணுகக் கற்றுக்கொண்டேன்"
லைப்பற்றின்மையும் சமுகத்தில் கலைக்கும், பணத்துக்குமுள்ள ந்து போய்விடவில்லை. முரண்
காரணங்களை அறியாமையா பிக்கையின்மையும், விரக்தியும் க்கும் பணத்துக்குமுள்ள முரண் ாடறிந்து அதனை நீக்கும் வகை ம் கலைக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படுத்துவதுமே கலைஞனின் வண்டும்"
பதி -

Page 52