கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மௌனம் 1993.11-12/1994.01

Page 1
胃
% //
1 ܠܐ ܬܐ.
 

*
*
. I W
முத்திங்கள் இதழ்
93 ஆண் 94

Page 2
W W W
NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNWN
W W
W
M
"ஈழ விடுதலை இயக்கங்களின் தோற்றமும் வகி சீரழிந்த தமிழ் சினிமாவுக்கும் வர்த்தகப் பத்திரிகை டது; சமூகத்திலும் அரசியலிலும் பெண்களுக்கு உன்னதமான நில்ைக்கு உயர்ந்து சென்றது; வி அரசியல், பொருள்ாதார, இராணுவக் கட்டுரை
W ஸ்டாலின், மாசேதுங் மட்டுமல்லாது சேகுவாரா, .
எழுத்துக்களும் தமிமுலகுக்கு அறிமுகம் செய்து W N | நிக்கராகுவா, எல்சால்வடோர், தென்னாப்பிரிக்க W முதலிய புரட்சிகள் பற்றி ஆய்வுக்கட்டுரைகள் ெ யானாலும் தமிழிலேயே சிந்திக்கவும் தமிழிலேயே N W தினார்கள்"
W
W எஸ்.வி.ராஜதுரை
W WAN
இந்துமகா சமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சனை,
ി
ി
шиншлийн үйл
W.
W 晶, ,
யாழ்ப்பாணக் கடசேரி
 
 
 
 
 
 
 
 

W
W W W
N
ார்ச்சியும் ஒரு பண்பாட்டு மலர்ச்சிக்கு வித்திட்டன;
களுக்குமிருந்த கலாச்சார மேலாதிக்கம் தகர்க்கப்பட் ஒரு மையப் பாத்திரம் வழங்கப்பட்டது கவிதை ஓர் டுதலைப் போராட்டத்தின் தேவைகருதி எண்ணற்ற களும் சிறுநூல்களும் வெளியிடப்பட்டன. லெனின், அமிஷ்கார் காப்ரல், கியாப், ரெஜிதேப்ரே போன்றோரின் வைக்கப்பட்டன :பிலிப்பைன்ஸ், மலேயா, கியூபா, ா, வட அயர்லாந்து, அன்ஸானியா, தெலுங்கானா " வளியிடப்பட்டன. கையாளப்படும் எந்தப் பிரச்சனை எழுதவும் முடியும் என்பதை அவர்கள் நமக்குனர்த்
ம் நூலின் முன்னுரையிலிருந்து. 1988)
W
W
W
W T
W W

Page 3
சொட்டுச் சொட்டாய் தேங்கி மடை
துப்பரவாளர்கள் தவிர்க்கவியலாதவர்கள், துப்பரவுப்பணிதடைப்பட்டால் நாற்றமெடுப்பது நகரங் பயனறும். பீளைபடிந்த கண், சளி ஓமுகும் முக்கு, பல் ஒருவகையில் மனிதரெல்லோருமே துப்பரவாளர்தாம் தூசுதட்டி துடைப்பதற்கும், தூர்வார்வதற்கும் படிப்ட நாடுகளில், நம் ஊரில் துப்பரவுப்பணி இழிசனர்க்கானது. இளக்க அதனால் தானாக்கும் தாயகத்திற்கு வெளியே நம் னைவில் முகமிழந்து புளகாங்கிதம் அடைகிறோம்! சீர்கேடும், திரியும், குறைவிருத்தியும் துப்பரவாகின்ற சர்க்கரையோ. துப்பரவாளரின் பணியை அவாவிநிற்கின்றது கலை, கல் அல்லாமல் துப்பரவுத் தொடர்நிகழ் அவசியமாகி
நாட்பட நாட்பட நாற்றமும் சேறும் பாசியும் புதைந்து பயன் நீர்இலதாய் நோய்க்களமாகி அழிகெனும் நோக்கமோ" எனக் கலங்கும் பாரதி இழிசனன் போலும்? அதனால்தான் இறந்து இருபது வருடமாயிற்று தமிழ்ச்சாதி அவை "விதியே, விதியே தமிழச்சாதியை என் செய நினைத்தாய் எனக்குரையாயோ?" பாரதியின் கூறு கையில்தான் நாம். அலையில் எற்றுண்ணும் சருகென திசையின்றி. துப்பரவாயினோமா? துப்பரவாளரானோமா? 'மெளனம்" அதற்காகவும் தான். ஏனெனில் சுத்தம் சுகம் தரும் என்பார் ஆன்றோர்.
Ooooo too
1993ம் ஆண்டும் விடைபெற்றாயிற்று. அமைதித்தீர்வுகள் எட்டும் உடன்பாட்டுப்புள்ளிகளை உடன்பாட்டு ஆண்டெனலாமோ தொண்ணுற்றிமு உடன்பட்டுக் கொண்ட பாலஸ்தீன - இஸ்ரேல் உட ராட்டமென வர்ணிக்கப்படும் போரை முடிவுக்கு ெ வடஅயர்லாந்தும். இங்கிலாந்தும். நிறவெறியும், தி சிறுபான்மை வெள்ளை ஆட்சியரின் பிரதிநிதியான பரின் மீண்ட கறுப்புப் போராளியான நெல்சன் மண்டே பகிர்ந்து கொண்டனர். உலகின் கடைசி நிறவெறி ச அமைதியும் நோக்கிய உலகம்.?
தொகுப்பாளர்: கி.பி.அரவிந்தன் இணை தொகுப்ப கமுகுந்தன் Hք|H+HՎ கணணி பதிவு: கலை இலக்கிய இதழ் 3 பொ.இரவிச்சந்திரன்
வடிவமைப்பு: நவ.டிச.ஜன. 93/94 ஆத்மன் & அநாமி வள்ளுவர் ஆண்டு 2024 வெளியீடு:
A.F.T.C. Srírurs L
 
 

ட உடைத்த வெள்ளமென
கள் மட்டுமல்ல. தேக்கமுறும் எல்லாமே நாற்றமுறும், நூலக்காத வாய்.
|ண்டு முதலாம் உலகமென தாங்களே பெயர்சூடிய
ாரமானது. நம் துப்பரவு அப்படி! அடையாளம் தாசுபடிந்து பூஞ்சணம் கட்ட போலிப்பு
2தா நமக்கு? ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூ
இலக்கியம், மொழி, சமுகம். விழாக்கால துப்பரவாக் ன்றது.
தமிழின் தமிழ்ச்சாதியின் துப்பரவு பணியாளன் தான். அவனும்
*றொலித்து எழுபதாண்டின் பின்னும் அவன்கூறும் விதியின்
2O3 popop
தொடக்கிசுமந்தபடி. ன்றை. ஒருவர் மற்றவரை அங்கீகரிக்கவாயினும் ன்படிக்கை. உலகின் மிகப்பழமையான கரந்தடிப்போ காண்டுவரும் பேச்சுக்கு இணக்கம் கொள்கின்றனர் ண்டாமையும் மிகுந்திருந்த தென்னாப்பிரிக்காவில் எவ்.டி.கிளார்க்கும், இருபத்தைந்து வருட சிறையின் லாவும், உலக சமாதானத்திற்கான நோபல்பரிசினை ட்டஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்ததற்கு, தீர்வும்
- நண்பர்களுக்கு மட்டும் -
TGT:
MOUNAM கன் 6, Square du Roule
92200 NEUILLY S/SEINE 1.விக்னேஸ்வரன் FRANCE

Page 4
பல்லின ஆட்சிப்பரிபாலனத்தில் சமநீதி குை இனப்பிளவுண்டு எரியும் இருபது ஆண்டுக யென்றே கண்ணைமுடிப்பால் குடித்தால் 2 இலங்கைத்தீவின் ஜனாதிபதியின் கூற்றுக்கள் தேர்தல் பால்குடிப்பதற்காய் கண்ணைமுடும் லாயினும் உலகப் போக்கை கவனிப்பாராயின்.
o,
புகலிட இலக்கியம்பற்றிய பேச்சும், பெருமிதமு தாரளமாய் நாவில் புரள்கின்றது. தமிழ்ப்பரப்பில் புதியதொரு இலக்கியவகையெ விட்டனர். ஆனால் இங்குள்ள கலை, இல 26taravant? உரத்த கேள்வி தேவையாகின்றது. விளையும் பயிர் முளையிலே தெரியும்தாக ஆர்ப்பாட்டமும் கருக்கிவிடக்கூடும். இலக்கிய உண்மையில் பெருமளவிலான ஆக்கமுயற்சிக வகையறாவை, வரையறுப்பை தாண்டாதவைய இலக்கியம் என்பதே உண்மை சார்ந்தது. உ கூச்சமும், தயக்கமும் உள்ள பல விஷயங்கை இருப்பு, வாழ்நிலை, குழல் பற்றியதான உணர்வு எழுத்தையே முச்சாக கொண்ட பல்வேறு 6 பற்றியோ, புகலிடங்கள் பற்றியோ எதுவுமே எழு படைப்பும், எழுத்துக்கலையும் தவிர்க்கமுடியாட புதியவர்களே வாருங்கள். எழுதுங்கள். புகலிட இலக்கியமென பெயர்தட்ட.
翰
அகத்தில் Gharboreuruh
சிறப்புக்கட்டுரை ஸ்பைக்லீ சிறப்புச்சிறுகதை முட்டைக்கோஸ் பொம்மை
சிறுகதை
கர்த்தால்
பெயரிடுதலும் அடையாளமும் மெளனத்தின் நாட்குறிப்பிலிருந்து
நேர்காணல் துாவானம்
ஒன்றில் சு. ரா.
முதலாளியம் பயங்கரமானது அக்கம் பக்கம் பைரம் சேர்ஃபஸ்
லுாவர்
இந்தியச் சினிமா (சென்ற இதழ் தொடர்ச்சி) தேவை சுயஅடையாளம் மெளன உடைவுகள்
கவிதைகள்
சிவருத்ரப்பா கி. பி. அரவிந்தன் க. செந்தில்குமரன் பொ. கருணாகரமூர்த்தி வாசுதேவன் கணிவண்ணன்
மெளனம் )ே
 

லந்து கொதித்துக் கொண்டிருக்கும் இலங்கைத்தீவு. தேசிய ரின் பின்னும் அதை மறுத்து பயங்கரவாதப் பிரச்சனை லகம் இருளாகும் என நினைக்கும் பூனையைப்போல்
ஜனாதிபதி டிங்கிரி பண்டா விஜயதுங்கா, கடைக்கண்ணா
o do dove
ம் தாயகத்திற்கு வெளியேயான இலக்கிய ஆர்வலரிடையே
ன மதிப்பீட்டாளரும், திறனாய்வாளரும் சட்டத்தொடங்கியும் க்கிய ஆக்கங்களும், சஞ்சிகைகளும் அவ்வாறாகத்தான்
ர். அதற்காக துளிர்க்கும் முன்னரேயான ஆரவாரமும், முயற்சிகளை, ள், இன்னமும் தமிழ் இலக்கியம், ஈழத்து இலக்கியம் எனும் ாகவே உள்ளன. ண்மைகளோ இனிப்பானவையல்ல. வாயால் சொல்லவே 7 எப்படி..?
நிலை முகிழ்வு பெறவில்லை. முத்துக் கலைவல்லவர்களால் கூட, புகலிட வாழ்க்கை pதப்படவில்லை. மல் பொடியன்களையே சார்ந்து நிற்கின்றது.
GO
do Ooooo doooo
* பொஸ்னியா பிரச்னை தீர. . . . . .
இனி வேறு கிரகங்களில் இருந்து தான் உதவிகளோ?
29 gairp: I. H. TRIBUNE
மெளனம் - 4 ல்
* எமிலி நஸ்ரல்லா * தமிழ் எழுத்தாதளர் வரிசை - கு. அழகிரிசாமி * இடதுசாரிகளும் ஜெர்மன் பொலிஸாரும் 03 கவிதைகள்
23 ஆதவன
23 மனி
* இலக்கிய அனுபவம் - விக்ரமாதித்யன்
தொலைந்து போன நாட்கள் - இளையவன்
39
93/94நவ. டிச. ஜன.

Page 5
O
ஜி.எஸ்.சிவருத்ரப்
5LSy86) i Urt
நிவ்ய காலத்தின் கன்னடக் கவிஞர்களுள் ஜிஎஸ் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிக் கொ உள்ளடக்கிய தொகுப்பு ஒன்று சமீபத்தில் வெளி இசைத்தன்மை கொண்டவையாகவும் உள்ளன, சமுக கவிதைகள், உருவமும் வார்த்தைச் சேர்க்கையும் அதில் இம் மூன்றும் ஒருசேர அமைந்து இவர் கவிதைகளை
குற்றவாளி
திமிங்கலங்களையே சட்டென விழுங்கி சத்தம் காட்டாத நாற்காலிக்காரர்கள் நடுவில் துண்டுக் கருவாடு திருடி அகப்பட்டுக் கொண்டான் ஒருவன்.
கைநிறைய கற்கள் எடுத்து ஆயிரக்கணக்கான ஆண்கள் காத்திருக்கிறார்கள் சுற்றிலும் சொல்லுங்கள் யார் வீசப்போகிறீர்கள் முதல்கல்லை.
இதுவரை எந்தத் தவறுமே செய்யாதவர்கள் செய்த போதும் அகப்படாதவர்கள் சொல்லுங்கள் யார் வீசப்போகிறீர்கள் முதல்கல்லை.
வாருங்கள் இன்னும் நெருங்கி முன்னால் வாருங்கள் என்னைமாதிரி ஆள்களைக் கொல்லாமல் உயிர் வாழ்வதில்லை நீங்கள் என்னைமாதிரி ஆள்களைக் கொல்லாமல் உங்கள் தவறுகளை மூடிமறைக்க முடிவதில்லை இது சரித்திரத்தின் ஒருபக்கம் குணமாகாத வியாதி
ஆனால், இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் நள்ளிருளில் நீங்கள் செய்த கொலையின் ரத்தக்களறியை அம்பலமாக்கும் நாளைய வெளிச்சம்
அதற்கப்புறம் அரேபிய வாசனைத் தைலங்களை ஊற்றி ஏழுகடல் தண்ணிரில் தினமும் கழுவினாலும் வெளுக்காது உங்கள் உலகம்.

ா கவிதைகள்
வண்ணன்
சிவருத்ரப்பா முக்கியமானவர், இவர் முப்பது "ண்டிருப்பவர், இவரது எல்லாக் கவிதைகளையும் வந்தது, இவரது வார்த்தைகள் எளிமையாகவும் கவனம் பற்றியவை இவரின் பெரும்பாலான ஊடாடும் அர்த்தமும் வெகு முக்கிய மானவை. வெற்றிபெறச் செய்கின்றன.
பெரியப்பா சொன்னது
ஆடாகு அல்லது நரியாகு நீ
ஆடானால்
தங்க ஒரு பண்ணை கிடைக்கும் மேய்வதற்கோ ஒப்பந்தத்தில் எடுத்த புல்வெளி சிவப்புக் கண்ணும் நீண்ட நாக்குமாய் வளைந்த வாலுடன் எப்போதும் உண்டு காவல் என்றும் எப்போதும் நீயாக யோசிக்கும் சிரமும் இல்லை. மேய்ப்பன் வழிகாட்டியபடி ஒன்றின் காலிற்குள் தலைநுழைத்து
T6) iTs).T.
கத்தரி சுமந்த கைக்கு உடம்புத் தோலையே போர்வையாய்த் தந்து தோரணம் கட்ட எடுத்து வந்த தளிர் இலைகளைத் தின்று நிம்மதியாய்க் கழிக்கலாம் காலம்
நரியானால் சிங்கத்தின் குகையில் பாதபிடத்தின் மேலே பளபளவென மின்னும் பூட்சுக் கண்ணாடியில் முகம்பார்த்துக் கொண்டும் சிங்கத்தின் எச்சிலுக்கு உரிமை கொண்டாடி அசட்டுச் சிரிப்போடு வாலாட்டிக் கொண்டும் கழுகுகளோடு காலம் கழிக்கலாம்.
இப்படி இரண்டாகவும் இல்லாமல் மனிதனாகத்தான் வாழ்வேன் என்றால் வந்து சேரும் தொல்லை.
ஆகவேதான் சொல்கிறேன் உனக்கு ஒன்று ஆடாகு அல்லது நரியாகு நீ.
மெளனம் ே

Page 6
பெயரிடுதலு
frröra oyn
- கீதா கணபதி தொரே
பெயரிடுதல் என்பது தனிமனிதன் ஒருவன் சமுதாயத் தில் இடம் பிடித்து வாழ முக்கியமானது. ஒருவனுக்கு ஒரு பெயரை இடுவதன் மூலம், உலகம் புது உயிர் ஒன்றை வரவேற்கிறது. மற்றவரிடும் பெயரை இவ் வாறு ஏற்றுக்கொள்வதன் மூலம், அம் மனிதன் தன கென்று இவ்வுலகில் ஒரு இடத்தை வகுத்துக் கொள் கிறான். தன்னைக் குறிக்க ஒரு பெயரை பெறும்போது தான் அவனுடைய சரித்திரமே ஆரம்பிக்கிறது.
ஒரு பெயருக்கும் , அந்த பெயர் குறிப்பிடும் தனிமனி தருக்கும் உள்ள தொடர்பு மிகவும் சிக்கலானது. சிலர் அது ஒரு உயிரை அழைக்க மட்டுமே உதவுகின்றது என்பர். வேறு சிலர் ஒரு பெயரைக் கொண்டு அந்தப் பெயரை உடையவர் ஒரு குடும்பத்திலோ அல்லது ஒரு சமுதாயத்திலோ வகிக்கும் தனி இடத்தை அடையா ளம் காண முடிகிறது என்பர். (1)
பெரும்பாலும் ஒரு பெயரும் அந்தப் பெயரை கொண் டவரும் மக்களின் கற்பனையில் பிரிக்க முடியாமல் இருக்கும் காரணத்தினால் பெயர் ஒரு புனிதத் தன் மையையே அடைந்து விடுகிறது. சிலருடைய பாரம்ப ரியத்தில் பெயர் சூட்டும் விழா நடக்கும் வரை, பெயரை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். சிலர் ஒவ் வொரு பெயருக்கும் தனிப்பட்ட விதியிருக்கிறது என கருதுகிறார்கள். தமிழர் பண்பாட்டில் கணவன் பெயரை மனைவி கூற தடையுள்ளது. பேச்சு நேரத் தில், பெயரின் ஒலி மறைந்து போவது போல், நிஜ வாழ்க்கையில் அவர் மறைந்து போகக்கூடாது என்ப தற்காக போலும்
(1) பிரான்சுவாஸ் ஆர்மென்கோ என்பவர் பெயரைப் பற்றி ENCYLOPAEDIA UNIVERSALES எழுதிய கட்டுரை (பாரிஸ் 1990, 16 ஆவது பாகம், பக்கங்கள், 384 -387)
மெளனம் )ே 4.
 
 

2ம் அடையாளமும்
2 தமிழ்மக்களின் நிலை
தமிழ்(2) மற்றும் பிரெஞ்சு மக்களின் பெயரிடும் (Upero
இந்த ஆய்வின் நோக்கம் : பெயர் என்பது எவ்வாறு கலாச்சாரங்கள் மோதிக் கொள்ளும்போது , அடை யாளங்கள் ஒன்று சேரும் அல்லது விலகிப் போகும் மையமாகிறது.
தொல்காப்பியத்தில் (சொல்லதிகாரம் , 167 ஆவது சூத்திரத்தில்) தமிழரின் பெயரீட்டு வழக்கம் விவரிக்க பட்டுள்ளது. இதன் படி நிலப் பெயர், குடிப்பெயர். குழுவின் பெயர். வினைப்பெயர், உடைபெயர். பண்புப் பெயர் என ஆறுவித பிரிவுகள் உள்ளன. இந்த முறை, பிரெஞ்சு பெயரீட்டு முறையை நமக்கு நினைவூட்டுகிறது.
ஆரம்பத்தில் பிரான்சில் ஒருவரின் பெயர் அவர் பிறந்த இடத்தை வைத்தும், அவருடைய தொழில் பற்றியும், அல்லது அவருடைய உடல் அல்லது உள ரீதியாக (3)கொடுக்கப்பட்ட பட்டப் பெயரை வைத்தும் வழங்கப்பட்டது. தற்கால பிரெஞ்சு பெயரீட்டு முறை (ஒன்று அல்லது பல இடுபெயர்களும் + வாழையடி வாழையாக வரும் குடும்பப் பெயரும்) , பழைய காலத்து லத்தீன் முறையிலிருந்து வந்தவை.
பிரான்சில் குடும்பப்பெயர் மெல்ல மெல்ல நிரந்தர மாக்கப்பட்டது. 1792 இல் பிறப்புப் பதிவு உண்டாக்கப் பட்டது. 1793 (பிரெஞ்சுப் புரட்சியின்போது) ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் எவரும் பிறந்த பதிவில் இல்லாத பெயரைக் கொள்ளமுடியாது என்று கூறப்பட்டுள்ளது.
1877 இல் குடும்பப் பதிவுகள் அமைக்கப்பட்ட பின், பெயர்கள் ஒரு நிலையான இடத்தைப் பெற்றன. (4)
குடும்பப் பெயர் கட்டாயமாக பிறப்புப் பதிவில் குறிக் கப்பட வேண்டும். ஒரு பிரஜையின் சந்ததியின் ஆரம் பத்தையும், தொடர்ச்சியையும் இந்த குடும்பப் பெயர் நிரூபிப்பதால், அது குடியரசின் ஒரு அம்சமாகவே ஆகிவிட்டது.
(2) நமது ஆய்வு இந்தியாவிலிருந்து பழைய பிரெஞ்சு வர்த்தக ஸ்தாபனங்களில் இருந்தும் இலங்கையில் இருந்தும் பிரான்சில் குடியேறியுள்ள தமிழர்களை பற்றியது.
(3) போல் லெபல், மனிதர்களின் பெயர்கள், பாரிஸ், PUF, 1974.
(4)சி. துயூகா, தெலா புவாசோன்னி, குடிநிலைம்ை பாரிஸ், PUF 1987.
23/24 நவ. டிச, ஜன.

Page 7
தமிழர் பெயரிட்டு முறை வித்தியாசமாக உள்ளது. தமிழர் வளமையில் ஒருவர் பிறந்த இடம் , தகப்பனின் பெயர், அந்த தனிநபரின் பெயர் இவைகளே இடம் பெறும். சில வேளை சாதிப் பெயர் சேர்க்கப்படலாம். ஆனால் பகுத்தறிவாளர்கள் இயக்கத்திற்கு பிறகு, சாதிப் பெயர் தவிர்க்கப்படுகிறது.
ஒருவரை அடையாளங் காண, தமிழரைப் பொறுத்த வரையில், அவர் பெயர் எவ்வளவு அவசியமோ, அந்தளவுக்கு அவர் பிறந்த இடமும் அவசியம். ஊரும் பேரும் என்பது வழக்கு.
வழக்க முறையில் இடப் பெயரும், தகப்பன் பெயரும் முதல் எழுத்துக்களினால் மட்டுமே குறிக்கப்படுகின் றன. தகப்பனின் முதல் பெயரை எடுத்துக் கொள்வ தினால், ஒவ்வொரு பரம்பரையிலும் குலப் பெயர் மாறிக் கொண்டிருக்கும். தமிழர் கலாச்சாரத்தில் மேலும் இடத்தைக் குறிப்பிடும் பழக்கமும் விடப்பட்டு வருகிறது. மேற்கத்தைய நாடுகள் முதல் பெயர்களை முதல் எழுத்தில் குறிக்கின்றன. தமிழரோ தகப்பனின் பெயரை முதல் எழுத்தால் குறிக்கின்றனர். இவ்வாறு பெயர்களை முதல் எழுத்தால் குறிக்கும் பழக்கமே காலனித்துவ காலத்தில் தான் ஏற்பட்டது.
LHiroirq-è GeFrf LhQgös Loësoir
இவர்கள் முன்னாள் வர்த்தக ரீதியில் உருவாக்கப்பட்ட ஸ்தாபனங்களைச் சேர்ந்த இந்தியர். 1671 ஆம் ஆண் டிலிருந்து 1961 வரை தொடர்ந்த பிரெஞ்சு மக்களின் தொடர்பு இந்திய தீபகற்பத்தில் தமிழ் -பிரெஞ்சு கலாச்சாரங்கள் கலப்பதற்கு வழி சமைத்தது.
பிரெஞ்சு கலாச்சாரத்துடன் ஐக்கியப் படுத்திக் கொள் ளும் எண்ணத்தைக் கொண்டு வந்தது. பொன்னுத் தம்பிப்பிள்ளை (ALIAS LA PORTE -மேற்கத்திய நாடுக ளுக்கான வழி திறந்துவிட்டது என்பதை காட்டுவதற் காக கொண்ட பெயர்) (5)என்பவரால் அமைக்கப்பட்ட அரசியல் கட்சி. இதன்படி 1884 இல் தேர்தல்களின் போது அவர் தன் மக்களை பிரெஞ்சு மக்களிடம் சமத்துவம் கோரும் நோக்கத்துடன் அவர்களின் தனிப் பட்ட தகுதியை விட்டு விடுமாறு (RENONCANTS) அழைத்தார். ஏறக்குறைய 2000 பேர்கள் குறிப்பாக கத்தோலிக்க மக்கள் இதை ஏற்றனர். அவர்கள், பிரெஞ்சு நாட்டின் மீது தமக்குள்ள பற்றை உறுதிப்ப டுத்துவதற்காக, ஒரு தந்தை வழி தெரிவு பெயரை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இப்புதிய பெயரீடு, அவர்கள் நோக்கத்தில், தங்கள் அடையாளத்திற்கு ஒரு பிரெஞ்சுப் பரிமாணம் கொடுப் பதாகப் பட்டது. இதற்காக அவர்கள் முன்பும், இன் றும் தமது துண்ணறிவைப் பாவித்து பெயர்களை உருவாக்குகின்றனர். உ+ம் :
1. தமிழ்ப் பெயரை பிரெஞ்சில் எழுத்துக் கூட்டுவது - வீரப்பன் என்பது VRAPIN என்றெழுதப்படுகிறது.
2. தமிழ்ப் பெயர்களை பிரெஞ்சில் மொழிபெயர்ப்பது -அமிர்த்தம் என்பது AMEROSE ஆகியது.
3. பிரெஞ்சுப் பெயர்களை கடன் வாங்குவது -DELAVGNE
4. சரித்திரப் பெயர் - (BRUTUS).
நவ. டிச. ஜன. ም3/9ፋ

5. Ligusoldmos outluff .. (LOT).
6. சுருக்குப் பெயர் - (துரைசாமி என்பதை தொரே என விளிப்பது).
7. மேலினத்தைக் குறிக்கும் DE என்னும் இடைச் சொல்லை பாவித்த ல் (DE SoJANAR) மூவேந்தரில் ஒரு குலம்).
8. புதிய பெயர் அமைப்பு (DELAMOURD)
9. உறவுப் பெயர் (தம்பி, TAMBY)
10. மாதங்களின் பெயர்கள் (JANVER ஜனவரி)
12. கிறிஸ்தவ காலண்டரின் மகான்கள் (SANT AUGus. TE).
13. பொருள்களின் பெயர் -(CARTOUCHE தோட்டா)
சுதந்திரமாகவும் , தன்னறிவுடனும் இவ்வாறு பிரெஞ்சு நாட்டுடன் தமக்கிருக்கும் கலாச்சாரத் தொடர்பை தன் பெயரிலேயே வெளியிட்டு காட்டுவதன் மூலம், இவர் கள் பிரெஞ்சுப் பிரஜைகளுடன் சமஉரிமை மட்டும் பெற்றதல்லாமல், தகப்பன் வழி பாரம்பரியத்தை உருவாக்கினர். தமிழ் மக்கள் தமது சமுதாயத்தை தாய்வழிப்படியே வகுத்தனர் என அறிஞர் கருதுகின் றனர். (6) ஏனெனில் குடும்ப நிர்வாகத்தில் தாய், தாய்மாமன் மற்றும் தகப்பன் மூவரும் பங்கேற்கின்ற னர். மற்றும் தாய் மாமன் சீதனம், முறைமாப்பிள்ளை வழக்கம்(7)இதற்கு ஆதாரமாய் இருக்கின்றன.
இச்சமூக மாற்றம் சாதித் தாக்கங்களைக் குறைத்து ,
குடும்பங்களின் பலத்தைக் கூட்டக் காரணமாகியது.
பாண்டிச்சேரி மக்கள் சந்திக்கும்போது "நீங்கள் எந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்?" என்று கேட்கிறார்கள்.
மற்ற இடத்திலிருந்து வரும் தமிழர்களுக்கு இந்தக் கேள்வி அர்த்தமில்லாததே. ஆனால் இடசம்பந்தப் பட்ட பற்றை பாண்டிச்சேரி மக்கள் விட்டுவிட வில்லை. இவர்கள் ஒன்று கூடும்போது , அவரவர் ஊரைப் பற்றிய சேதிகளை பரிமாறிக் கொள்கிறார்
Sc.
தமிழ் பிரெஞ்சு நபர் ஒருவர் தன்னை பாரிஸ் ஜமால் என்று குறிப்பிட்டுக் கொள்வது நோக்கத்தக்க ஒரு விவரம். பாரிஸை இடப்பெயராக் கொள்வதின் மூலம், தமிழ் மக்களின் (8) பேச்சு வலையில் பாரிலை ஒரு நூலாக இணைத்து விட்டார் இவர்.
(5)ஜெரார் இக்னோஷியஸ் "டியூப்ளெக்ஸின் வாரிசுகள். AUTREMENT , 13 saib siteir, Luim féin , 1985, P 55.
(6)யூ. ஆர். போன் ஏரன்ஃபெலஸ், இந்தியக் குடும்பம், திறக்.
MOUTON 1974,
(7) லுாயி துயிமான் , திராவிடமும், கரியராவும்
PARIS, EHESS, 1975 (8) டானியல், E. வாலன்டைன், திறவக் குறிகள் எவ்வாறு gg sudapernak Sagubug, BERKELEY, sebGurti alur ya வர்லிடி பிரெஸ், 1984 P 83.
மெளனம் ே

Page 8
இலங்கைத் தமிழ் அகதிகள்
1977 ஆம் ஆண்டிலிருந்து பிரான்சு, பூரீலங்காவைச் சேர்ந்த தமிழர்களுக்கு அரசியல் தஞ்சம் அளித்து வருகிறது. இவர்கள் சிங்களவர் மற்றும் பெளத்த பெரும்பான்மையினரின் துன்புறுத்தல், வித்தியாசம் பாராட்டுதலால் நாட்டை விட்டு ஓடி வருபவர்கள். garrassit O. F. P. R. A. alth (GENEVA CONVENTION et's பின்பற்றி பிரான்சில் அகதிகளைப் பேணும் அலுவல கம்)அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும் போது, பெயர் பிரச்னை ஏற்படுகின்றது. தந்தை வழி பெயர் முறைக்குப் பழக்கப்பட்ட, இந்த நிறுவனம், தமிழ்ப் பெயரீட்டு முறையை அப்படியே ஒத்துக்கொள்ள இயலாமல், தற்காலிகமாக ஒரு முறையை கடைப்பி டித்து இவ் அகதிககளின் பெயரை நிரந்தரப்படுத்துகி றது. இதற்கான சட்டம் ஏதும் இல்லாத நிலையில் இருப்பதை வைத்துக் கொண்டு நிர்வாகம் செய்வதே அதன் செயலாகிறது.
உதாரணமாக, இ. நமசிவாயம் என்பவரை எடுத்துக் கொள்வோம். தமிழர் பண்பாட்டின்படி இளையதம்பி என்பது இவர் தந்தையின் பெயர். OFPRA இவரை தன் சொந்தப் பெயரை குடும்பப் பெயராக வைத்துக் கொள்ளும்படி கூறுகிறது. இதனால் இவர் தந்தையின் பெயர் இவர் பெயராகி விடும் நிலை ஏற்படுகிறது. குறிப்பிட்ட நபருக்கு இந்தப் பெயர் மாறாட்டம் மனக் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இவர் தன் பெயரை தனக்கென்றே வைத்துக் கொண்டு, தன் தந்தையின் பெயரை குடும்பப் பெயராக்க விரும்புகிறார். OFPRA தமிழர் பெயரீட்டு முறையை மனதில் கொண்டு தான், இம்முறையை பாவிப்பதாகக் கூறுகிறது. மேலும், பெண்களுக்கு இப்பிரச்னை ஏற்படுவதில்லை. ஏனெ னில் அவர்கள் தந்தையின் பெயரே இப்பெண் குடும் பப் பெயராய் தொடர்கிறார்.
இ. நமசிவாயத்தை மீண்டும் உதாரணமாய் எடுப் போம். தமிழ் முறைப்படி , இவர் மனைவி திருமதி நமசிவாயம் என்று அழைக்கப்படுவார். OFPRA இவர் விருப்பப்படி இவர் தந்தையின் பெயரை குடும்பப் பெயராக எடுத்துக் கொண்டிருந்தால், பிரெஞ்சு முறைப்படி இவர் மனைவி திருமதி இளையதம்பி என்று அழைக்கப்பட்டு இவர் நமசிவாயத்தின் தாயின் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார். மனோதத்துவம் மற்றும் சமூக ரீதியில் ஒரு குழப்பம் உண்டாக வாய்ப் பிருக்கிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு OFPRA வின் பெயரீட்டு முறை நல்லதாக இருப்பதாகவே படுகிறது.
மேலும் தன் பெயரை குடும்பப் பெயராகப் பாவிப் தன் மூலம், நமசிவாயம் என்னும் தன் பெயரை தன் சந்ததிகளுக்கு அளிக்கிறார். தமிழரின் தற்கால முறைப் படி, தன்பெயருக்கு முதல் எழுத்தைத் தம் மக்களுக்கு கொடுப்பதை, இந்த முறை ஒரு விதத்தில் தொடர்கி றது எனக் கூறலாம். இவரின் சந்ததிகள் தந்தை வழி தொடர்பு உள்ள இந்த நாட்டில் வளர்வதால், தன் பெயர் அல்லாமல் தன் தகப்பனின் பெயரை தம் மக்களுக்கு இடுவதில் மனம் கோன இடமிருக்காது.
ஆனால் இலங்கைத் தமிழ் அகதிகள் தங்களின் பாது காப்பின்மை கருதியே இங்கு வந்துள்ளனர். இவர்க ளின் திடீர் வருகையினால் இவர்கள் முன்கூட்டியே அவர்களின் தனிப்பட்ட கலாச்சாரம் அவர்களின் தாய்வழி சமூக அமைப்பும், சமயமும் அவர்களை தந்தை வழி வரும் இப்பெயர் மாற்று அமைப்பிற்கு தயார் செய்திருக்கவில்லை. தற்போதைய நிலையில்,
மெளனம் )ே

தங்கள் பெயரை நிரந்தரச் சந்ததி பெயராக தொடர ஒத்துக் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் தாங்கள் இந்தப் பெயர் மாற்றக் காரணத்தினால் அடையா ளத்தை இழந்தது போல் இருப்பதை உணராமல் இல்லை. இதுவே இங்கு குடியேறியுள்ள முதலாவது பரம்பரையின் இன்றைய நிலை.
சங்கிலித் தொடராக புதிய சிக்கல்களை , இந்த முறை கொடுக்கிறது. ஒரு தந்தையின் ஆண்வாரிசுகள் ஒரே குடும்பப் பெயரைக் கொள்வதற்கு பதில், ஒரே இடு பெயரை கொண்டிருப்பர். அவரின் பெண் வாரிசுகள் கொண்டிருக்கும் குடும்பப் பெயர், அப்பெண்ணின் சகோதரங்களின் குடும்பப் பெயரிலிருந்து மாறுபட்டி ருக்கும். இக்குடும்பங்கள் தங்கள் கிராமத்தில் இருந்தது போல் நெருக்கமாக தொடர்பு வைத்துக் கொள்ளாமல் இருந்தால், பிற்பாடு பெயர் மூலம் தம் கூடப்பிறந்தவர் களை கண்டறிவது கடினம். OFPRAவின் தற்போதைய முறைப்படி திரு. நமசிவாயத்தின் தந்தை பிரான்சுக்கு வந்தால், அவருடைய குடும்பப் பெயரும் அவர் மகன் களின் குடும்பப் பெயரும் வேறாய் இருக்கும்.
இவ் அகதிகள், பிரெஞ்சு குடியுரிமை பெற்றால்,
பிரெஞ்சு குடிநிலைமை அலுவலகம் இவர்களை மறு படியும் பெயர் மாற்றம் செய்து, தங்கள் பெயர்களை சம்பந்தப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளலாம். பாண் டிச்சேரி பிரெஞ்சு தமிழ் மக்களைப் போல், வேறு ஒரு பெயரை (இறந்த பாட்டன் பெயர்) நிர்வாகத்திற் காக குடும்பப் பெயராக பாவிக்கும்படி கூறலாம்.
அவசரமான நிர்வாகத்திற்காக கடைப்பிடிக்கும் வழி களை விட, சுதந்திரமாகவும், சுயசிந்தனையுடனும் மேற்கொள்ளும் முடிவுகள் என்றுமே எளிதானவை.
பிறப்பும் , இடுபெயரும்
இலங்கை அல்லது பாண்டிச்சேரி தமிழ்க் குழந்தைகள் இங்கு பிறக்கும்போது இப்பிரச்னை வேறு ஒரு கோணத்திலும் ஆராயப்பட வேண்டியுள்ளது.
உயிருக்கு (பிறப்பிற்கு) முன் பெயரா?
பிறந்த மூன்று நாட்களுக்குள்ளாகவே இவர்களின் பெயர் பதியப்படவேண்டும். (ஆஸ்பத்திரியில் இந்த காலவரையறைஇன்றும் குறைவாக உள்ளது.) தமிழ்ப் பெற்றோர்கள் முன்கூட்டியே பெயரிடும் இந்த வழக் கத்திற்கு உளவியல் ரீதியாக தயார்ப்படுத்தப்பட வில்லை.
95/24 நவ. டிச. ஜன.

Page 9
தமிழர் கலாச்சாரத்தில் பாட்டன், பாட்டி, பெயர் களை வைப்பதும், தெய்வங்களின் பெயரை வேண்டிக் கொண்டு இடுவதும் வழக்கத்தில் இருந்தாலும், பெய ரிடுதல் என்பது குழந்தை பிறந்த பின்பு குடும்பத்தி னர் அனைவரும் குழந்தையை பார்த்த பின்பே நடக் கின்றது. தமிழர் பொருத்தம் பார்ப்பவர்கள். பெயர் உயிருக்கும் பொருந்தவேண்டும். எண் சாஸ்திரம், வான சாஸ்திரம் பார்த்து காரணப் பெயர் இடுவ தையே தமிழர் விரும்புகின்றனர். இடுகுறியாய் ஒரு உயிருக்கு பெயரிடுவது அபூர்வம்.
இந்து மதத்தைச் சேர்ந்த பிரான்சு வாழ் தமிழர்கள் கடைப்பிடிக்கும் பிறப்பு சம்பந்தமான சடங்குகள்
6 ஆவது நாள் காப்பு 11 ஆம் நாள் பெயர் சூட்டுதல்,
1 வது ஆண்டு பிறந்த தினத்தில் மொட்டையடித்து காது குத்தல் இவைகள் பிரான்சில் வாழும் தமிழர்கள் மதம் மாறியிருந்தாலும்(கிறிஸ்தவம், முஸ்லிம்) இம்மு றைகளை சில சமயம் கையாண்டும், சில சமயங்களில் வேறு முறைகளை பின்பற்றியும் வருகின்றனர்.
பிறப்பை அறிவிக்கும் வாழ்த்து மடல்கள், காப்பிடும் சடங்கை விட அதிகம் வழக்கத்தில் உள்ளன. பெயர் சூட்டுதல் விழாவாக கொண்டாடப்பட்டாலும் , அதன் உளவியல் ரீதியான விளைவு அதிகம் இல்லை.
மொட்டை அடித்தலும், காது குத்துதலும் இந்தியா வுக்கு யாத்திரை செய்யும் போதோ அல்லது லுார்து (பிரான்சு நாட்டில் உள்ள மாதா கோவில் ஒன்று) போகும் போதோ நடத்தப்படுகின்றன.
பிரெஞ்சு குடிநிலைமையின் எதிர்பார்ப்பு தமிழ் மக் களுக்கு கொடுமையாகத் தெரிகிறது. பெற்றோர்கள் நிதானமான பெயரிடுவதன் மூலம் குழந்தையை தம்பதி என்னும் நேரத்திலும், குடும்பம் என்னும் இடத்திலும் நிலைநாட்ட நேரமில்லாமல் போய் விடுகிறது. பெயரை முன்கூட்டியோ அல்லது உடனுக்குடன் இடுவதின் காரணத்தினால் பெண் மனமுறிவை அடைகிறார். ஏனெனில் ஒரு புதிய உயிர் குடும்பத்தில் திடுமென்று இணைக்கப்பட்டு விடுகிறது. (9)
* திருமதி M என்பவர் பாண்டிச்சேரி பெண். இவர் வைத்தியசாலையில் பிள்ளையை பெற்றெடுத்த போது மருத்துவதாதி பிள்ளையின் பெயரை உடன் தருமாறு கேட்டபோது கண்ணிர் வடித்தார். (10)காரணம் இவரும் இவர் கணவரும் பெயரை முதலில் தேர்ந்தெடுத்து வைத்திருக்கவில்லை. கணவர் அருகில் இல்லாத போது, இவரால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. இவ்வாறு மருத்துவமனையில் வற்புறுத்தியதை ஒரு வன்முறையாகவே கருதினார்.
* ஒரு பாரிஸ் வைத்தியசாலை முன்னேற்பாடாக
கர்ப்பிணியிடம் வரும்போது அடையாள அட்டை, குடும்பப் புத்தகம், மருத்துவ இன்சூரன்ஸ் அட்டை, மற்றும் பிள்ளையின் பெயரையும் கொண்டு வரும்படி கூறியது. இவ்வாறு பேப்பரையும், பெயரையும் ஒரே தளத்தில் வைப்பது தமிழ்த் தாய்மார்களுக்கு பிடிக்க வில்லை. ஆனால் எக்கோகிராபி செய்வதை இவர்கள் தடுப்பதில்லை. ஆனால் எக்கோகிராபியில் பார்த்த குழந்தையின் உடலையும் பாலையும் வைத்துக் கொண்டு பெயரை அவர்கள் முடிவு செய்வதில்லை. ஒருவேளை உயிர் பெயரை விட புனிதமாகத் தெரிவ தால் தானோ !
es INTER SERVICE MIGRANTS GT diap s Kissão mr ir Bau Gana
செய்தபோது இந்த விவரங்கள் எனக்குக் கிடைத்தன.
ഃഖ. .. ജങ്ങ. 9874
 

ந்தியாவில் பிறப்பை பதிவு செய்யவேண்டும் என்ற -டாயம் இல்லாததால், பெற்றோர் பெயரைச் சால்லாமல் பாலை மட்டும் அறிவித்து விடுகிறார் ர். ஆனால் பூரீலங்காவில் பிறப்புப் பதிவுகள் தாடர்ந்து பேணப்பட்டு வருகின்றன.
னால் பிறப்புக்களை பிள்ளை பிறந்த மூன்று மாதத் bகுள் தெரிவித்தால் போதும் (பூரிலங்காவின் பாரிஸ் ாதரகத் தகவல்) காலனித்துவத்தின் போது கூட, ந்த வழக்கங்கள் மாறுபடவில்லை. 1953 ஆம் ண்டு பிறப்பு பதிவின் சட்டத்தின் 13 ஆம் பிரிவின் டி, பிரிட்டிஷ் மக்களுக்கு குழந்தை பிறந்தால் பப் ஸம் அல்லது வேறு பெயர் சூட்டும் சடங்கிற்குப் பின் வத்த பெயர் ஒரு ஆண்டு இடைவெளிக்குள் சேர்க்க ரிமை இருக்கிறது. பிறப்பை 42 நாட்களுக்குள் அறி த்தால் போதும். (11)
ரான்சில் "பப்டிஸம்". ஞானஸ்தானம்- என்பது புதிய பயரிட்டு ஆசீர்வதிப்பதில்லை. இங்கு குரு ஏற்க வே பெயரிடப்பட்டு விட்ட பிள்ளையை ஆசீர்வதிப் து மட்டுமே செய்கிறார். ஏனெனில் அரசாங்கமும் கமும் இன்று வெவ்வேறாக இயங்குகின்றன.
பயரீடு - ஒரு உண்மையான சமூக சக்தி
ரெஞ்சு மக்கள் ஒரு அரசனின் கீழ் இருந்ததையிட்டு, ரு குடியரசின் பிரஜைகளாக ஆனதால் பெயரிடுதல் ன்பது நிர்வாகத்திற்காகவும் , சட்டப்படி முறைப்ப த்தப்படுவதற்காகவும் நிரந்தரமாக்கப்பட்டு விட்டது. ந்த வழிமுறைகளை, வேறுவித கலாச்சாரச் சூழலி ருந்து வந்தவர்களிடம் மேற்கொள்ளும்படி கூறுவது, ரு பெயர் மூலம் அவர்கள் இவ்வுலகத்துடன் ஏற்ப த்திக் கொள்ளும் ஒரு குறிப்பிட்ட பற்றை தாக்குவ ம்கு ஈடாகும்.
ம் மேல் குறிப்பிட்ட படி, பெயரிடுவது ஒரு உயி க்கு ஒரு அடையாள அட்டையை ஒட்டுவது மட்டும் டையாது. அது உண்மையான ஒரு சமூக சக்தியின் வலையே. ஒரு நாட்டை விட்டு மக்கள் இன்னொரு ாட்டில் குடியேறும் போது, பெயரிடுதல் இன்னும் க்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், பலவித கலாச் ாரங்களை அனுசரிக்கும் மக்கள், தங்கள் கலாச்சார ல்லைகளை மீண்டும் அச்சமயத்தில் வரையறுத்துக் காள்ள நேரிடுகிறது.
க்கள் ஓரிடத்தை விட்டு, இன்னோரிடத்தில் குடி யறும் போது, அவர்களின் இன, கலாச்சார குணங் ள் மறைந்து விடுகின்றன. கால ஓட்டத்தில், அவர் ளுக்கு அவர்களின் பெயர் மட்டுமே மிஞ்சுகிறது. சில மயங்களில் இந்தப் பெயர் குடியேறிய சிறுபான்மை க்களுக்கும், வேரூன்றிய பெரும்பான்மை மக்களுக் ம் இடையில் நடக்கும் போர்க்களமாய் ஆகிவிடு |தை, இக்கள ஆய்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. (e)
} CNRSஐச் சேர்ந்த திருமதி மிஷெல் ஃபெலுாஸ் இந்தக் ருத்தைப் பற்றி என்னுடன் கலந்தாலோசித்ததற்கு நன்றி.
1) ஆக்ஸ்போர்ட் யூனிவசிற்றி பிரெஸ் வெளியிட்டுள்ள "THE DNCSE DCTIONARY OF LAW' 1983, P 3os
பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட இக்கட்டுரை ‘HOMMES & MIGRATIONs' ST där glúh g5eä (FE - MA 1993 வெளிவந்தது. மெளனம் வாசகர்களுக்காக கட்டுரையாளரால் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உதவியவர் : கந்தா
மெளனம் )ே

Page 10
சிறுகதை
ஓடினர், ஆயுதபலம்,
போலும்.
என்றபடி,
ந்ெது சொன்னவன் பதட்டத்து
டன் எல்லாவற்றையும் சொன் னான். இவன் அவர்களைக் கண் டிருக்கிறான். கதைத்துக் கொண்டு செல்வதையும் கேட்டிருக்கின்றான். விசயம் உண்மையாகத்தான் இருக் கவேண்டும்.
தேத்தண்ணி கடையில் நின்றவர் கள் தகவல் அறிய தெருவால் வரும் சிலரிடம் இடை மறித்து விசாரித்துப் பார்த்தனர். எவரும் விபரமாகச் வில்லை. நேரஇடைவெளி அந்தத் தகவலை உறுதியாக்கியது.
ஏங்கினர்.
சொல்ல
"நேற்று இயக்கம் வைத்த கர்த்தா லின் ஒழுங்கைக் கவனிக்கச் சென் றவர்களுக்கு முஸ்லிம் அடித்ததாம். அதுதான் அவர்கள் முஸ்லிம் கிராமம் அடிக்கச் செல் அடிக்கவுந்தான் வேணும்.?" என்று தமிழ்கிராமத் தார் பேசிக்கொண்டனர். குருக்கள் குசுவினால் குற்றமே இல்லையாம் என்பதைப்போல்.
ஆட்கள்
கிறார்களாம்.
சந்தியில் கூட்டம் சேர்ந்தது. சைக்கிளை , மீன்களை பொறுக்கி சிலர் போட்டனர். அ
O முண்டது. கர்த்தால் ஒழுங்கமைப்பாளர் பின் ஆட்பலம் போதவி
இருங்கடா சோனிகளே பாடம் படிப்பிக்கிே
நேற்றுமுன்தினம் மாமரத்தடியில் சலீம்நானா டெ துடைத்து சை போட்டார். ை ணெய் போட்ட ருந்த இடங்கள் கொண்டார். மு தையில் துண்டுள் திய பகுதியை தார். இம்முறை விட்டால்தான் சைக்கிள் தொட கும் போல் இரு சாக்கொன்றை மேல் பெட்டியை னார். அசைத்துப் பலமாக இருந்தது
தலைக்கோழிகூவ சொல்ல சலீம்ந கம் குலைந்தது சுவையை வெறுவ
கடற்காற்று குளி கட்டை எடுத்து, பையில் போட்ட றும் வெள்ளாப் வானத்து தொங்க கிடங்கு ரோட்டி சைக்கிள் நிதானப
மீன்பிடி வள்ளங் தன. தொழில் தெரிந்து கொண் பின் பெரியசுடர் கடல் ஓரங்களே தீபமெனத் தெரிர்
மெளனம் ே
 
 
 
 
 

- நாகதிலகன்
திமிர்த்தி 2ից մո05) Tantries O
ல்லைப்
றாம்."
பொழுதுசாய, நிழல் எதிர்பார்த்த பட்டியைத் தட்டி, க்கிளின் அருகில் சக்கிளுக்கு எண் ார். கறல்பிடித்தி ளைத் தேய்த்துக் டிய முன்ரோதை வைத்து பலப்படுத் அமுக்கி சரிபார்த் ஒரு ரயர் மாற்றி வியாபாரத்திற்கு ர்ந்து ஒத்துழைக் நந்தது. கெரியரில் வைத்து, அதன் வைத்துக் கட்டி பார்த்தார் பெட்டி
விடியலைச்
ானாவிற்கும் தூக் தேத்தண்ணிச்
ாய் விரும்பியது.
ர் அடிக்கும்பிடிக் காக்கிச்சட்டைப் ார். வாயில் ஒன் பில் விடிநிலவும் லில், பால்சேனை ன் புருவங்களால் ாகச் சென்றது.
கள் கரை சேர்ந் \சய்வோர் வலை உருந்தனர். சூழாம் துலங்கி, அழகாக ாடு கார்த்திகைத்
5.
சலீம்நானா நலீர் முதலாளியின் வள்ளத்தடிக்குச் சென்றார். பரவா யில்லை மீன்பட்டிருந்தது. மன லையும், பாரக்குட்டியும் நடுத்தர பருமனில் பொலிவாகக் கிடந்தது. சலீம்நானா முப்பது கிலோ மீன் கேட்டார். கனக்குப்பிள்ளை எடைபோட்டான். கனக்கு முடித் தனர். சலீம்நானாவிற்கு கடனும் தொங்கியது.
மூதூர் துறையடிவரையும் சலிம் நானா சைக்கிளை உருட்டிச் சென் றார். மணலில் ஒட சிரமமாக இருந் திருக்கும்.
சலீம்நானா."
"மம்ம தெரிந்தவ
னின் குரல்தான். திரும்பினார்,
அவன் அருகில் வந்தான்.
"இன்டைக்கு இயக்கம் கர்த்தால் போட்டிருக்காமே உனக்குத் தெரி யாதா." அவன் கேட்டான் தனக்கு விசயம் தெரியாது என்றார் சலீம் துறையடி தேத்தண்ணிக் திறந்து வியாபாரம் நடந்தது. சலீம்நானா
நானா. கடையில் ஒத்தப்பலகை
கடைக்குமுன் சைக்கிளை நிற்பாட் டினார். மனதில் வழி தேடினார்.
"இனி என்ன பண்ணிற நம்மட முஸ் லிம்தெருவில போய் வித்துப்பார்க் கலாம், அப்படி இயக்கம்வந்து கேட் டால் கஷ்டப்பாட்ட சொல்லலாம்
தானே.
நினைத்தது கூறினான்.
கூட வந்தவனும் அவர் போலவே தெம்பு
காலைப்பசிக்கு வாட்டுரொட்டி யோடு பால்தேத்தண்ணி குடித்து, சிறு தெம்பேற்றினால் வியாபாரத் தைத் தொடங்கலாம்.
இருந்தது.
போல்
கர்த்தால் என்றால் பள்ளிக்கூடத் திற்கு ஆசிரியர்கள் போயிருப்பார் கள். பாதியாகப் போகும்பிள்ளை
93.194 Ab66u . Lq-8f. 8g60T .

Page 11
களை தெருவில் வைத்து அவர்கள் திருப்பி விடுவார்கள். பஸ்ஓடும், சனம் போகாது. இப்போது பஸ்சை எரித்தும் விடுகிறார்கள். சைக்கிளை நிற்பாட்ட வால்புக் கட்டைகளை பிடிங்கி எறிவார்கள். சலீம்நானா தேத்தண்ணி குடித்துக் கொண்டே தொண்டு தொட்டுவரும் கர்த் தாலை நினைத்துப் பார்த்தார்.
திருகோணமலையில் இருந்து முதல் லோஞ்சும் வந்துபோனது. பஸ் ஒன் றும் வந்தது தோப்பூரிலிருந்து. முஸ் லிம் பகுதியில் கர்த்தால் நடை முறை அவ்வளவாக இருக்காது என்பதே பொது அபிப்பிராயமாக இருந்தது. இப்படித்தான் கடற்க ரையில் பலர் பேசிக்கொண்டனர். இதனால் கர்த்தால் என்ற சொல் லில் பயம் தளர்ந்ததைப் போல் உணர்ந்தார் சலீம்நானா. பாலத் தடி, பள்ளி ஒழுங்கை மீன்விற்கப் போகும் முஸ்லிம் ஞாபகப்படுத்தினார். தமிழர்களும், முஸ்லிம்களும் கலந்து வசிக்கும் தெருவிற்கும் நிலைமையைப் பார்த்து போய்வரலாம் என மனத் தில்பட்டது.
தெருக்களை
சைக்கிளை மிதித்தார் "கோர்ன்" அடித்து சத்தம் போடவில்லை. கர்த்தால் நாள் ஏனோ அதையா வது செய்யாமல் இருப்போம் என நினைத்தார். எப்போதாவது 'மீய்', மீய்' எனக் கூவினார், கடப்புக்க ளில் நிற்பாட்டி மீன் வேனுமா எனவும் கேட்டுக்கொண்டார். மொக்காடு அணிந்த பெண்கள் வந்து மீன் வாங்கிச் சென்றனர்.
வழமைபோல் ஆஸ்பத்திரியடி, பொதுச் சந்தைப்பக்கம் சனங்கள்
பெரிதாக காணப்படவில்லை.
இருந்தாலும் கடைகளின் ஒற்றைப் பலகை 'திறந்தும் பின்பக்கமாகவும், வியாபாரம் நடந்து கொண்டிருப் பது தெரிந்தது. அயல்கிராம சன வரத்து குறைவால் முக்கிய இடத் தில் மீன்வித்தது திருப்தியாக இருக்கவில்லை. சந்தைப்பக்கம் இருந்து முஸ்லிம் மகாவித்தியாலயப் பக்கம் சைக்கிளை மிதித்தார் சலிம்
|தவனும்
நானா, பக்கத்து வீடுகள் சிலர் வந்து மீன்வாங் னர். சந்தியில் சில இ ஏதோ பேசிக்கொன் குரல் மெலிந்திருந்தது.
தூரத்தில் நாலைந்து வருவது தெரிந்தது. தெரியாது அல்லது இருக்கிற ஆட்களோ ெ
சலீம்நானா மீன்ெ கையை வைத்து, கில ளைச் சேர்த்து மன
போட்டார், அரைப்பெ துவிடவில்லை போல் அந்த சைக்கிள்கள் அ டது. சல்ம்நானாவிற்கு தது. அடுத்த தெருவிர் ஆயத்தப்படுத்தினார்.
இனி என்ன பண்ை முஸ்லிம்தெருவில ே ப்பார்க்கலாம், அப்பபு வந்து கேட்டால் 8 சொல்லாம் தானே.
அவர் போலவே தெம்பு கூற
முத்தவனுக்கு விருட தான் பாரைக்குட்டி குவா பொன்னுத்துன் யின் மனைவி இவ6 துக்கு போனதன் மனுஷ்கி பாரைக்குட்டி தில்லை. பாரைக்குட் என்றாலே ಹ6ಳ್ಳಣ್ಣಗೆ:
"காக்கா நில்லு." சலீம் கிளில் போட்டிருந்த க துக் கொண்டார். மடி சாரத்தை அவிழ்த்து வி தால் ஒழுங்கமைப்பாள வந்தான்.
சலீம்நானா ஒழுங்கை அறிவார். பக்கத்துக் கி
98/94
நவ, டிச. ஜன.
 
 
 
 

ரில் இருந்து கிச் சென்ற ளைஞர்கள் ாடிருந்தனர்,
சைக்கிள்
இயக்கமோ
பக்கத்தில் தரியாது.
பட்டியினுள் ண்டி மீன்க
ாக்கணக்குப் ட்டியும் வித் கிடந்தது. ண்மித்துவிட் பயம்பிடித் oகுப் போக
னிற நம்மட பாய் வித்து 2 இயக்கம் 5ஷ்டப்பட்ட " கூட வந் நினைத்தது தினான்.
2. Goumriegesav ழ கிடக்குது நான்.
நானா சைக் ாலை எடுத் த்துக்கட்டிய ட்டார். கர்த் ான் அருகில்
மப்பாளனை ராமத்தான்.
பொன்னுத்துரை ஒடாவியின் மூத்த மகன். மூத்தவனுக்கு விருப்பம் என் றுதான் பாரைக்குட்டி மீன்வாங் குவா பென்னுத்துரை ஒடாலியின் மனைவி. இவன் இயக்கத்துக்கு மனுஷி
வாங்குவதில்லை.
போனதன் பின்னால் பாரைக்குட்டி பாரைக்குட்டி கிடக்குது என்றாலே கண்ணிர்தான். ஒழுங்கமைப்பாளன் உரிச்சுவைச்சு பொன்னுத்துரை ஓடாலியார் மாதிரியே இருந்தான். சொல்லிச் சமாளிக்கலாம் என தென்பானது மனது.
"உனக்கு இன்டைக்கு கர்த்தால் என்று தெரியாதா காக்கா." ஒழுங்
கமைப்பாளனின் கோபம்பூசிய சொற்கள். அதிர்ந்து போனார் சலீம்நாளா.
மீன் எடுத்திட்டு வரும்போதுதான் துறையடியில் கேள்விப்பட்டதாக
கர்த்தாலைப்பற்றி சலீம்நாளா உள்ளதைக் கூறினார். அத்தோடு முஸ்லிம்பகுதியில் கர்த்தால் பெரி தாக கடைப்பிடிக்கப்படாது என்று துறையடியில் ஆட்கள் கதைத்த தையும் சொன்னார்.
சலீம்நானாவுக்கு இதயம் படபடத்
5.
"கஸ்டப்பாட்டுக்காக கொண்டுவந் திட்டன் ஐயா.." சலீம்நானா கூனிக் குறுகியிருந்தார். அடித்து இருந்ததையும் பத்து பதி னொரு நாளாக வியாபாரம் பண் னாததையும் அன்றுதான் வியாபா ரத்திற்கு வெளிக்கிட்டதையும் சொன்ன்ார்.
தான் காச்சல்
"என்ன காக்கா கதையா விடுரா கர்த்தால் கர்த்தால் தான்." என்றவன் நெருங்கி சலீம் நானாவின் அருகில் வந்தான். சைக் கிளின் கைப்பிடியை பிடித்துக் கொண்டான். முன்னும் பின்னும்
என்றால்
இழுத்து அசைத்தான்.
மீள்பெட்டியை இடுப்போடு அனைத்து பலமாக்கிய சலீம்நானா "என்ன உட்டிடுங்க வாப்பா" என்
றார். தான் மிச்ச மீன்களை
மெளனம் ே

Page 12
கொண்டு சென்று நட்டமாகப் போனாலும் பரவாயில்லை கரு
வாடு
சொன்னார்.
போட்டு கொள்வதாகச்
"என்னடா காக்கா ஒரு மாதிரி மீன்சைக்கிளை இறுக்கிப்பிடித்து." என்றான் கர்த் தால் ஒழுங்கமைப்பாளன்.
பிலம் காட்டிறா
"இல்லைவாப்பா நீங்க சின்ன ஆக் கள் உங்கட அப்பா பொன்னுத்து ரையரிட்ட கேட்டுப்பாருங்க சலீம் நானா எவ்வளவு காலமாக மீன்விற் கிறார் எப்படியென்று."
கர்த்தால் ஒழுங்கமைப்பாளன் முன் ரோதையைச் சுழற்றி வால்புக்கட் டைப் பகுதியை கையடிக்கு கொண் டுவந்தான். சலீம்நானா சைக்கிளை
சற்று அசைத்து வாப்பா, தம்பி கெஞ்சிக்கேட்ட
"விட்டா கதை LBTLT aiCarr. களோடு அடியு அடங்கலாக, க தமும் உரத்து கு
சலீம்நானா
உடல்நடுங்கியது நழுவி விழுந்தது கொட்டுண்டு சி
"சலீம்நானாவிற் இயக்கத்தமிழன் கீத்தினான்.
இரண்டாவது அமெரிக்கா
ளும்"
மெளனம் ே
SPIKE LEE
"எனது கலாச்சாரத்தின் மீது பெருமிதம் கொண் டால், நம்பிக்கை - காதல் கொள்கிறேன் என்றால் அது எப்படி பிறரை வெறுப்பதாக அர்த்தம் கொள்
- ஸ்பைக் லீ
 

"என்ன உட்டிருங்க நான் போறேன்." ார் திரும்பவும்.
ந்துக் கொண்டிருப் " இந்த வார்த்தை ம் விழுந்தது முகம் ாற்று போகும் சத் றைந்தது.
நிலைகுலைந்தார், சைக்கிள்பிடி தெருவில் மீன்கள் நறியது.
@ அடிக்கிறான் யாரோ" ஒருவன்
சந்தியில் கூட்டம் சேர்ந்தது. சைக் நிமிர்த்தி மீன்களை பொறுக்கி சிலர் போட்டனர். அடி பாடு மூண்டது. கர்த்தால் ஒழுங்க மைப்பாளர்கள் பின்வாங்கி ஓடி னர், "இருங்கடா சோனிகளே பாடம் படிப்பிக்கிறோம்." என்ற
. . . ஆயுதபலம், ஆட்பலம் போதவில் லைப் போலும்.
கிளை
காற்றைக் கிழித்து மரணஒலங்க ளும், திரண்டு எரியும் தீச்சுவாலை யின் கரும்புகையும் எந்நேரமும் எழும்பலாம்.
- (1988) -
ஐரோப்பியச் சூழலில் கறுப்புமக்களின் கலைஎழுச்சி யென்பது தவிர்க்கவியலாது கறுப்புமக்களின் மனித உரிமைக்கான நெஞ்சு நிமிர்ந்த போராட்டப் பிரக்ஞை யாக எழுகிறது. இவ்வகையில் மால்க்ம் எக்ஸ் MALCOM
X எனும் படம்தான் இவ்வெழுச்சியின் குவிமையமாக நிற்கிறது.
ஆக, இயக்குனர் ஸ்பைக் லீ பற்றிப் பேசும்போது, நாம் நிறவெறிக்கும், மனிதஉரிமை ஒடுக்குதலுக்கும், வர்க்க ஒடுக்குமுறைக்கும் எதிரான கறுப்புமக்களின் நீண்ட போராட்டம் பற்றி பேசவேண்டும்; கறுப்பு சிந்தனாவா திகள் பற்றிப் பேசவேண்டும்; கறுப்பு சினிமா சந்திக்கும் பிரச்சனைகள் பற்றிப் பேச வேண்டும்.
ஸ்பைக் லி ஏற்கனவே ஐந்து திரைப்படங்களைத் தந்த auf. "Do The Right Thing' gauquanLu. Lissah Quaft பட்ட படம். அமெரிக்கச் சூழலில் நிறவெறியின் புரை யோடிய தன்மையை விளக்கும், விமர்சிக்கும் படம் இது.
அவரது படைப்புக்களுக்கு ஊடான சிந்தனைகளை நான்கு வகைகளில் நோக்கக் கருதுகிறேன்.
93/94 நவ. டிச ஜன.

Page 13
அடக்கப்பட்டவர்களினதும் ஒடுக்கப்பட்டவர்களினது எனும் சாதனமும் இவர்களால் இதுவரை கையாளப்பட சாதனம் எழுந்து நிற்கும் கட்டமைப்பு. இதற்கு எதிர்ச் மக்கள் அடித்தளமும் வேண்டும்.
இந்திய-இலங்கைச் சூழலில் இதை தாழ்த்தப்பட்ட அ சொல்லலாம். இவர்களைப் பற்றிய, இவர்களுக்கான நாடுகளில் இல்லை. இதை இலக்கியபாஷையில் தள் எதிரான யுத்தத்திற்கு இணையானது தலித்களின் கிளர்ச்
இந்த மனோபாவக் கருத்தின் அடிப்படையிலேயே இ சினிமாக்களின் பின்னணியில் இப்பிரச்சனைக்கான ஏனெனில் இந்திய தமிழ்ச் சினிமாவில் சோமனதுடி, ஆ ஏனைய படங்களில் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக் பிரச்சனைகளை கேள்விக்குள்ளாக்கும் அறிமுகம் இது.
இடஒதுக்கீடு பிரச்சனை தொடர்பாக வெளிவந்த பிராம ரியதாக தேர்வு செய்யப்படும் தழலில் இக்கட்டுரை முக்
دده؟
-----ܡ܌ ̄
கறுப்பு சினிமா இயக்குனர் x_
1. சினிமா பற்றிய ஸ்பைக் லியின் சித்தாந்தப்பார்வையும், ஹாலிவூட் சினிமா அமைப்புக்கு எதிரான அவர் போராட்டமும். 2. ஸ்பைக் லீயின் படைப்புலகம். அவரின் 6 படங்களில் அவர் ஒரு கறுப்பு படைப்பாளியாக இருந்து பிரச்சனை களைக் கையாளும் தொனி. 3. மால்க்கம் எக்ஸ் எனும் கறுப்பு இயக்கவாதியின் போராட்ட அனுபவங்கள்- பிற கறுப்பு மக்களின் தேச விடுதலைப் போராட்டங்கள்- சமூக மாற்றத்துக்கான அமெரிக்க நிறவெறி எதிர்ப்பு இயக்கங்களின் அனுபவங் கள். மார்ட்டின் லூதர் கிங் மால்கம் எக்ஸ்ஸின் இன் றைய மறுஎழுச்சி. 4. விமர்சன ரீதியான இடதுசாரி கறுப்பு சினிமா.
- இதனூடாக இந்திய தமிழ் சினிமா படைப்பில், விமர்சனத்தில் தீண்டத்தகாத கீழ்ஜாதி மக்களின்
கண்ணோட்டம் ஒன்று உருவாக வேண்டியதன்
அவசியம். மூன்றாம் உலக நாடுகளின் விடுதலைச் சினிமாக் களோடு இணையான பரப்பு ஒன்று உருவாக்கிக் கொள்ள வேண்டியதன் தேவை.
இவ்வாறாகத்தான் ஸ்பைக் லீயின் படைப்புலகம் பற்றிய அறிமுகம் என்பது நிகழமுடியும்.
நிச்சயமாக ஆங்கிலம் தெரிந்த, ஆங்கில மனோபாவம்
கொண்ட சினிமா ரசிகனுக்கு படம்பார்க்கும் ஆவலைத் தூண்டும் நோக்கம் கொண்டதல்ல எனது அறிமுகம்.
m
நவ. டிச. ஜன. 93.12.
11

சிறப்புக் கட்டுரை
ம் கலாச்சார வெளியீடுகளில் மாதிரி சினிமா முடியாமல் இருந்தது. காரணம் சினிமா எனும் 5ட்டமைப்புக்கு நிறையப் பொருளாதார பலமும்
ல்லது தீண்டத்தகாத மக்களின் சினிமா என்று இவர்களால் படைக்கப்படும் சினிமா இந்த பித் சினிமா என்று சொல்லலாம். நிறவெறிக்கு Ef
க்கட்டுரை எழுதப்படுகிறது. இந்தியத் தமிழ்ச்
அறிமுகம் என்பது முக்கியத்துவமுடையது. ஆக்ரோஷ் போன்ற ஒரு சிலபடங்களைத் தவிர கும் அடித்தட்டு, தீண்டத்தகாத மக்களின்
ணியப் படம் ஒரே ஒரு கிராமத்திலே விருதுக்கு கியத்துவமுடையது.
- ஸ்பைக் லீ
அரசியல் சமூக கலாச்சார மாற்றத்தை நோக்கம் கொண் டதும், மெளனிகளான எம் மக்கள் மீது கொண்ட தீராத காதலினாலும் விளையும் அறிமுகம் இது.
மால்கம் எக்ஸ்' படத்தை ஒரு அரசியல் நிகழ்வாகவே கையாண்டார் ஸ்பைக் லி. வெள்ளை இயக்குனர் ஒருவர் ஒருபோதும், கறுப்பு மக்களின், ஆசிய மக்களின் தேசியத் தலைவர்கள் பற்றி, அவர்கள் பிரச்சனைபற்றிச் சரியான பார்வையை, மதிப்பீட்டினைத் தரமுடியாது என்கிறார் ஸ்பைக் லி.
ரிச்சர்ட் அட்டன்பரோ எடுத்த இரண்டு படங்கள் மகாத்மா காந்தி பற்றியும், மற்றும் ஸ்டீவ் பிக்கோ பற்றி
ன்னளவில் அமைப்பியல் விமர்சனமென்பது மக்கியமாக வெகுஜன சினிமாவில் ஆழமாகச் சய்யப்பட வேண்டும். ஆதிக்க சினிமாமொழி வெளிக் கொணரப்பட்டு பிமர்சிக்கப்பட வேண்டும்.
து சினிமா தொடர்பான விஷயம் இல்லை. தலித் ளின் தொடர்பான பிரச்சனை. முதலில் சினிமா ற்றிய தலித் விமர்சன மரபு எழவேண்டும். தலித் ற்றிய சினிமா கோட்பாடு விவாதிக்கப்பட வேண் ம்ெ. இது கறுப்பு சினிமா வரலாற்றோடு அம்மக்க பின் போராட்டத்தோடு தொடர்புடையது.
- யமுனா ராஜேந்திரன்
மெளனம் ே

Page 14
պն. ஸ்டீவ் பிக்கோ தென் ஆபிரிக்கா வெள்ளை நிறவெறியர்களால் அடித்துக் கொல்லப்பட்ட ஒரு கறுப்பு இயக்கவாதி.
இந்த இரண்டு படங்களிலும் இந்த இரண்டு தேசியத்த லைவர்களின் மேன்மை, தார்மீகத்தன்மை ஆகியவை வெளிப்பட்டதைக் காட்டிலும், இவர்களைப் புரிந்து கொண்ட', 'இவர்களுக்காக வெளியுலகில் கருத்துரு வாக்கிய வெள்ளை நிருபர்கள், சிஷ்யர்கள், சிஷ்யைகள் வழக்கறிஞர்களின் மேன்மை பற்றித்தான் அதிகம் பேசப் படுகிறது.
ஸ்டீவ் பிக்கோ படத்தின் கதாநாயகனாக ஸ்டீவ் பிக்கோ சித்தரிக்கப்படவில்லை. மாறாக, அவருக்காக வாதாடிய வெள்ளை வழக்கறிஞர் கதாநாயகனாகிறார்.
'காந்தி' படத்தில் காட்டமிராண்டித்தனமான ஜாலியன் வாலாபாக் கொலை நிகழ்ந்தமைக்கு, ஜெனரல் டயரின் தனிமனிதக் கொடுரத் தன்மையே அல்லாது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அடக்குமுறை அரசின்- ஆட்சி இயந்திரத்
ப்ெபைக்லியின் மால்க்கம் X அவரது ஆறாவது படம். மற்றப்படங்கள்:
1. She's Gotta Have it
2. School baze
3. Do the Right thing
4. Mo's better blues
5. Jungle Fever.
இந்த ஐந்து படங்களிலும் கறுப்புமக்களின் ஓங்கி ஒலிக் கும் எக்காள இசை, பேஸ் பால் விளையாட்டு பள்ளி நாட்கள், கறுப்பு மக்களுக்கும் வெள்ளையர்க்கும், கறுப்பு மக்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான உறவுகள், கறுப்பு மக்களுக்கும் ஆசியர்களுக்கும் (வியட்நாமிய, சீனா) இடையிலான உறவுகள், இந்த உறவுகளூடே குடும்ப உறவுகளின் சிதைவுகள், அவர்கள் நடத்தும் போராட்டம் சொல்லப்படுகின்றன.
தன்னைச் சுற்றிலும் நடக்கும் விஷயங்களை ஒரு ஆபி ரிக்க-அமெரிக்க மனிதனின் அனுபவங்களூடே தான் பார்க்கின்றார் லி.
தனது மால்க்கம் X படத்தில் அதையும் தாண்டி அமெ ரிக்க-ஆபிரிக்க மக்கள், ஆபிரிக்க நாடுகளின் மக்கள் இவர்களுக்கிடையிலான போராட்ட ஐக்கியத்தைக் காண்கிறார் லி.
ஸ்பைக் லியின் படங்களைப் பற்றிப்பேச வருகிற லிசா கென்னடி எனும் கறுப்பு சினிமா விமர்சகர், லியின் முன்னைய ஐந்து படங்களும் மால்க்கம் X படத்துக்கான முன்தயாரிப்புக்கள் என்கிறார்.
ஸ்பைக் லீ دة
மெளனம் ே
2

தின் வரலாற்று நிகழ்வல்ல அது என்று காட்ட முனை கிறார் ரிச்சாட் அட்டன் பரோ.
ஸ்பைக்லி. எங்கள் பிரச்சனைகளை நாங்கள் தான் சொல்லமுடியும் என்கிறார்.
"வியட்நாம் யுத்தக்களத்திற்கு நான் போகமாட்டேன், ஏனென்றால் எந்த வியட்நாமியனும் என்னை நிக்கர் * என்று கூப்பிடவில்லை" என்று கறுப்பின குத்துச்சண்டை வீரர் முகமது அலி வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக நின்றதை நாம் இக்கண்ணோட்டத்தில்தான் புரிந்து கொள்ளமுடியும்.
கருத்துரீதியான களத்தில் நிகழ்த்தவேண்டிய போராட் டம் பற்றிய அடிப்படையில் பொருளாதாரக் கட்ட மைப்பு தளத்தில் நடத்தவேண்டிய போராட்டம் பற்றியும் பேசுகிறார் லீ,
* நிக்கர் - அமெரிக்க கறுப்பர்களை அழைக்கும் சுட்டுச் சொல்.
* vn W
ஸ்பைக் லியின் கோபத்தின் உச்சக்கட்ட வெளியீடுதான்
மால்க்கம் எக்ஸ் படம் என்கிறார் லிசா.
ஸ்பைக் லியின் ஐந்து படங்களிலும் பல்வேறு காட்சிக ளிலும் பாத்திரங்களிலும் மால்க்கம் எக்னஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்களின் புகைப்படங்களும் அவர்க ளின் நூல்களிலிருந்து மேற்கோள்களும் கையாளப்படு கிறது. அவர்களின் மேற்கோள்களுடன் படங்கள் நிறை
வடைகின்றன.
ஸ்பைக் லியின் ஐந்து படங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இரண்டு படங்கள் Do the Right thing பட (y) in Jungle Fever UL-cyph (5th.
இப்போது அதிக விமர்சனத்துக்கும் தாக்குதலுக்கும் ஆளாகும் படம் அவரது மால்க்கம் எக்ஸ். ஸ்பைக் லீ ஒரு நிறத்துவேசக்காரர், நிறவெறியர், வன்முறையைத் தூண் டிவிடுகிறவர் என்கிற விமர்சனங்கள் முன் வைக்கப்படு கிறது.
Do the Right thing ulti spLoaff siggio Leioson (pizza) கடை வைத்திருக்கும் இத்தாலியர்க்கும், அதே இடத்தில் ஒரு பலசரக்கு கடை வைத்திருக்கும் மங்கோ லிய இனத்தவர்க்கும் கறுப்பு மக்களுக்கும் இடையிலான உறவைச் சித்தரிக்கும் படம். கறுப்பு மக்களுக்கு எதிரான வெள்ளையர்க்கும் ஒப்பீட் டளவில் ஆசிய மக்களுக்கும் இருக்கும் நிறவெறி உணர்வை அலசுகிறது படம். − ஆசியர்களிடம் காணப்படும் கறுப்பு மக்கள் மீதான
வெறுப்பை இந்தியச் சூழலில் ஜாதிய மனோவியலிலும்,
შ3/2. நவ. டிச. ஜன.

Page 15
சினிமாவுக்கான பொருளாதார அடித்தளம் அந்தந்த மக்களிடமிருந்து உருவாக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்கிறார் லி. இந்தியாவின் ஸியாம் பெனகல் தனது மன்தன்' படத்திற்கான தயாரிப்புத் தொகையை குஜ ராத் பால்பண்ணைத் தொழிலாளர்களிடம் இருந்து வதுவித்தார்.
'அம்மா அறியான்' படத்துக்கான பணத்தை சாதாரண மக்களிடமிருந்தும் பெற்று அம்மக்களுக்கே படத்தைக் கொண்டு சென்றார் ஜான் ஆபிரகாம். கம்யூனிட் கட்சியைச் சேர்ந்த தா. பாண்டியன் 'சங்கநா தம்' படத்தைத் தயாரித்தபோது அக்கட்சி உறுப்பினர்க ளிடமே பொருளாதாரத்துக்காகச் சார்ந்து நின்றார்.
சினிமா விளம்பரம் என்பதும் தியேட்டர் பிடிப்பது என்பதும் வியாபார ரீதியில் செய்யப்பட வேண்டும் என்கிறார் லி.
அவரின் பேட்டிகள் வராத தேசிய தினதிதழ்களோ வார இதழ்களோ மாத இதழ்களோ இல்லை. நிறவெறிப்
சீன வியட்நாமியச் சூழலில் நிலப்பிரப்புத்துவ மனோவி பலிலும் காண்கிறார் Race and class ஆசிரியர் சிவானந் தன். :
படத்தின் இறுதிக்காட்சிகள் கறுப்பு மனிதன் ஒருவனின் கொலையுடனும் (பொலிஸ் அடித்ததால்), அதைத் தொடர்ந்த வன்முறையிலும் சூறையாடலிலும் கொழுந்து விட்டெறியும் தீயின் பிண்னனியுடனும் முடிகிறது. தொடர்ந்து மார்டின் லூதர் கிங் வன்முறைக்கு எதிராகப் பேசிய மேற்கோளும், வன்முறை தற்காப்பெனில் விவேகம், அது அவசியம் எனும் மால்க்கம் எக்ஸின் மேற்கோளுடனும் முடிகிறது.
சாத்வீகத்திற்கும் வன்முறைக்கும் இடையிலான Synthe sis ஒன்றை வரலாற்றுரீதியில் வேண்டுகிறார் ஸ்பைக் லீ, ஜங்கிள் ஃபீவர் படம் ஒரு கறுப்பு கட்டிடக் கலைஞருக் கும் அவரின் வெள்ளைக் காரியதரிசிக்கும் இடையில் ஏற்படும் குடும்பம் மீறிய (Adultery) பாலுறவு பற்றிப் பேசுகிறது.
அணுகுவதைவிடவும், இதனூடே வெளிப்படும் நிறவெறி அணுகுமுறைகளைத் தான் பேசுகிறார் லி.
நமது இந்தியச் சூழலில் ஒரு இடதுசாரி விமர்சகன்கூட இப்படத்தை புறங்கையால் தள்ளிவிடக்கூடும். வாழ்க் கையின் ஒரு அம்சமாக சட்டங்கள்கூட இதை அனுமதிக் கும் ஐரோப்பியச் சூழலில் இப்பிரச்சனை வித்தியாச மான அணுகுமுறைக்கு உரியது.
மால்க்கம் எக்ஸ் பற்றிய வரலாற்று ரீதியான அறிமுகம் என்பது இக்கட்டுரைக்கு அவ்சியம். அவர் பற்றிய படம்
இதை ஒரு ஒழுக்கப் பிரச்சனை எனும் கோணத்தில்
நவ. டிச ஜன. 93/94

த்திரிகைகள் இவரின் பிரசன்னத்தை முற்றிலும் இருட் டித்தன. விளம்பரத்தை தானே 'டிசைன் செய்து உருவாக்கிறார். னிமா சம்பந்தமான தொப்பிகள், பனியன்கள், சட் டகள், புத்தகங்கள் என வெளியிட்டார். ால்க்கம் எக்ஸ் சினிமா சுவரொட்டி விளம்பரத்தில் ட, இடதுசாரி புத்தக விற்பனையாளர்களான PATHF NDER BOOKS வெளியீடுகளாக வந்துள்ள 'மால்கம் க்ஸ்' பற்றிய நூல்களின் விபரங்களை நாம் பார்க்க Th. வ்வாறான நடைமுறையிலிருந்து கறுப்பு சினிமாவுக் ான அடித்தளத்தை திட்டமிட்டு உருவாக்குகிறார் லீ. அனைத்து நாகரீகங்களும் கலாச்சார, அரசியலமைப்பு ஞ்ஞான மேன்மைகளும், சிருஷ்டிகளும் ஐரோப் ாவை மையம் கொண்டவை எனும் ஆதிக்கமாயையை டைக்கிறார் லீ, ஐரோப்பியச் சூழலில் அதிகமாக நரடியாகவும், மூன்றாம் உலக காலனிகளாக இருந்து விடுதலை பெற்ற நாடுகளில் அருவமான போக்காகவும் ன்று நிலைநிறுத்தப்பட்ட, நம்மீது திணிக்கப்பட்ட
ஆண்டை மனோபாவம் இது.
பள்ளை நாடுகளில் வாழும் கறுப்பு மக்களின் எழுச் கு ஏன் ஆதாரமாயிருக்கிறது என்கிற கேள்வியின் டைக்கு அவசியம்.
ல்க்கம் பெரும்பாலான கறுப்பு ஆபிரிக்க அமெரிக்க ளைஞர்களைப் போலவே போதை மருந்துக்கு ஆட் -டவர். போதை மருந்து விற்றவர். விபச்சாரத்துக்கு ழைப்பாளியாக இருந்தவர். களவுகளில் ஈடுபட்டவர். றையாடல்களில் திளைத்தவர் (1930 - 1950 களில் ருந்த நிலை) ஆயினும் இதிலிருந்து பிரக்ஞைபூர்வமாக ானை விடுவித்துக் கொள்ள முயன்றவர். 1965 ஆம் ண்டு தனது 39 வது வயதில் ஒரு உரை நிகழ்த்திக் ாண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டவர்.
ாது வாழ்வை மாற்றியவையாக முஸ்லிம் மத போத னகளையும் சவூதி அரேபியா மெக்காவுக்கான யாத்தி ரயையும் இவர் குறிப்பிடுகிறார். சகிப்புத்தன்மையை கும், நிறவெறியை மறுக்கும் இஸ்லாம் தனது விடுத ஸ்க்கான மார்க்கமாக இருக்கும் என்று கருதினார் ந்தியாவிலும் மதமாற்றம்- ஈழத்தில் முஸ்லீம்களை டித்து விரட்டுதல் போன்றவற்றை இப்பின்னணியில் ாசிக்கவும்). ஏறக்குறைய 14 ஆண்டுகள் Nation of m எனும் இயக்கத்துக்குள் இருந்தார். அதன் தலைவர் ஜா முகமது (Elijah Mohammad) பெண்துறவிகளைக் யாளும் முறையினால் முரண்பட்டு வெளியேறினார். ஜா முகமது பெண்துறவிகளோடு கலந்து கள்ளமாக ந்தைகளை உருவாக்கிறார். இதை மால்க்கம் கேள்வி ட்டபோது நிலத்தில் நான் விதைக்கிறேன்"(இது ானின் பெண்கள் தொடர்பான புகழ்பெற்ற வாசகம்) ாறு பதிலிறுத்தார். மால்க்கம் இது தொடர்பாக அவ க் கடுமையாக விமர்சித்து வெளியேறினார்.
மெளனம் ே

Page 16
இன்றளவும் சமூக வாழ்வின் பல்வேறு வாய்க்கால்களில் ஓடிக் கொண்டிருக்கும் தீய இரத்தம் இது. இதற்கு எதிரான ஒரு கல்வி இயக்கம், சிறுபான்மை மக்களின் / மூன்றாமுலக மக்களின் விடுதலைக்கு அவ சியம் என்று கருதுகிறார் லி. வெள்ளைச்சிறுவர்களோ, கறுப்புச் சிறுவர்களோ, ஆசி யச் சிறுவர்களோ பள்ளிக்கூடம் போய் புத்தகப் படிப்பு படிப்பதென்பது அருகி வருகிறது. அவர்கள் டி.வி, வீடியோ சினிமா மூலம் தகவலைப் பெறுகிறார்கள். இச்சூழலில் கல்வி, சினிமாவின் மூலமும் சொல்லப்பட வேண்டும் என்கிறார். சொந்த மக்களின் வரலாறு பற்றி, வரலாற்றில் தமது சொந்த மக்களின் பெருமித உணர்வு பற்றி சொல்லித்தரப்பட வேண்டும் என்கிறார். இதை அந்தந்த இனத்திற்கு வெளியிலிருப்பவர்களைக் காட்டிலும், அந்தந்த இனம் சார்ந்தவர்கள் இன்னும் அழகாகவும் தெளிவாகவும் சொல்ல முடியும் என்கிறார். இந்தப் படத்தைப்பற்றி ஸ்பைக் லி மிகமிக முதலாளித் துவ மனோபாவத்துடன் விளம்பரம் செய்கிறார், பேசு கிறார் என்றவோர் விமர்சனமும் உண்டு. இதுபற்றி நாம் கட்டுரைழின் இறுதிப்பகுதியில் விவாதிப்போம்.
இஸ்லாமுக்குள் புதிய இடதுசாரிகள் தோன்றியிருப்பதும் மார்க்ஸிய இஸ்லாம் தொடர்பான புத்தகங்கள் வருவதும் இன்றைய தினத்தில் நிதர்சனம். (இவ்வாறான கட்டு ரைகளும் கவிதைகளும் லண்டனில் இருந்து வெளியா கும் Arab Review பத்திரிகையில் வெளியாகிறது.)
Nation of Islam இலிருந்து வெளியேறிய மால்கம் எக்ஸ், மார்ட்டின் லூதரின் கிறிஸ்தவம் சார்ந்த சமரச அரசி யலை நிராகரித்தார். கறரான மார்க்லியம் சார்ந்த இட துசாரி நிலைப்பாட்டுக்கு அவர் வராவிட்டாலும் கூட, Twenty First Century Press, Path Finder Publishers போன்ற இடதுசாரி குழுக்களோடு (ரொட்ஸ்கிஷ்ட் அரசியலை முன்வைக்கும்- ஐரோப்பியச் சூழலில் ரொட்ஸ்கிஷ்ட் அரசியல் விசேஷத் தன்மை வாய்ந்ததுமுதலில் அதன் நோக்கம் ஸ்டாலினிய எதிர்ப்பு என்பது தான்) தொடர்புடைய மேடைகளில் அவர் தனது வன் முறை சார்ந்த அரசியலை முன்வைத்தார். மால்க்கம் எக்ஸின் திட்டமிட்ட கொலை பற்றி முன்பே அமெரிக்கப் புலனாய்வுத் துறைக்குத் (FB) தெரியும். மால்க்கம் எக்ஸ் கொலையைத் திட்டமிட்டுச் செய்தவர் stir, Nation of Islam sold Lisi soapai (Tag T முகமதுவின் ஆசியுடன் அதைச் செய்தார்கள். FBluquid உதவி செய்தது. மார்ட்டின் லூதர் கிங்கை திட்டமிட்டுக் கொலை செய் தமாதிரியேதான் மால்கம் எக்ஸ்யையும் திட்டமிட்டுக் கொலைசெய்வதில் பிண்னனியில் நின்றது அமெரிக்கப் புலனாய்வுத்துறை. அஞ்சலா டேவிஸ், மாக்கஸ் கார்வே, ஹீ நியூட்டன், பாபி லியோல் எனும் அமெரிக்க நிறவெறியர்களால் பழிவாங்கப்பட்ட கறுப்புப்போராளிகளின் ஒரு உதார னம்தான் மால்கம் எக்லின் வாழ்வு.
மெளனம் )ே 14

வெள்ளையர்களை வெறுப்புக் கண்கொண்டு பார்க்கிற வர் என்கிற விமர்சனமும் உண்டு. 'உங்களுக்கு யாரே னும் வெள்ளை நண்பர்கள் உண்டா? என்று கூட ஒரு வெள்ளைப்பெண் நிருபர் கேட்கிறார்.
இதைப்பற்றிப் பேசும்போது கோபம் வருகிறது ஸ்பைக் லிக்கு. இதே கேள்வியை எவரெனும் ஒரு வெள்ளை இயக்குனரிடம் கேட்டிருக்க முடியுமா? எவ்வளவு காட் டுமிராண்டித்தனமான கேள்வி என்கிறார். இதைத்தான் நிறுவன மயப்படுத்தப்பட்ட நிறவாதம் என்கிறார். 'எனது கலாச்சாரத்தின் மீது பெருமிதம் கொண்டால், நம்பிக்கை காதல் கொள்கிறேன் என்றால் அது எப்படி பிறரை வெறுப்பதாக அர்த்தம் கொள்ளும்' எனக் கேட்கிறார். ஹாலிவூட் சினிமா வட்டாரத்திலிருந்து அமெரிக்க, ஐரோப்பிய பத்திரிகை வட்டாரம் வதையிலும் ஊடுருவி நிலைத்திருக்கும் நிறவாதத்துக் கெதிரான மாற்றுக்
கட்டமைப்பு தேவை என்கிறார் லீ.
அதை அவர் உருவாக்கவும் முனைகிறார்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ் அரசுகளின் வீழ்ச்சி, ஐரோப்பிய ஐக்கியம், இஸ்லாமுக்கு எதிரான வளைகுடாயுத்தம், ஐரோப்பியத் தேர்தல்களில் வலது சாரி நிறவெறியர்களின் கணிசமான வெற்றி, 1992 இல் அமெரிக்க லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற ரோட்னி கிங் சித்திரவதையைத் தொடர்ந்த கலகம் போன்றவற்றின் பிண்னனியில் ஒரு அரசியல் கலகம்போல, கறுப்புப் பிரக்ஞையைத் தூண்டும் பொறியாக வந்திருக்கிறது மால்கம் எக்ஸ் திரைப்படம்.
ரோட்னி கிங்கை பொலீஸ் அடிப்பதில் தொடங்கி திரை முழுதும் எரியும் அமெரிக்க கொடியின் மீதான நெருப்பு 'X' எனும் எழுத்தாக மாறுகிறது. இறுதியில் நெல்சன் மண்டேலாவின் உரையுடன் முடிகிறது மால்கம் எக்ஸ் Ll-lf).
லியின் செய்தி இதுதான்! தேவை. அமெரிக்க-ஆபிரிக்க மக்களின் ஒற்றுமை. இதுதான் மால்கம் எக்ஸின் சமகா லப் பிரகடனம், O
நவ. டிச. ஜன.

Page 17
ஸ்பைக் “ نتیندك 3- ༢,ལྷ་
இனி நமது சினிமாவுக்கு வருவோம். தமிழ் சினிமாவின் நாவிதன், சலவைத்தொழிலாளி, மாடுமேய்ப்பவன், தோட்டி, தெருக்கழிவுகளை சுத்தம் செய்பவன், தோட் டத்தொழிலாளி, பண்ணைக்கூலி போன்றவர்கள் பிரதி நிதித்துவப்படுத்தும் ஜாதிகள் நாம் அறியாததல்ல.
இவர்கள் தமிழ்சினிமாவில் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள் ளார்கள் என கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் போதும். மிகச் சமீபத்திய தேவர்கள் கவுண்டர்கள் நாயுடுகள் படங்களைப் பார்த்தால்போதும். அதில் வருகிற தலித் பாத்திரங்களுக்கு வரலாறோ, அடையா ளமோ கிடையாது.
மண்ணாங்கட்டி கவுண்டமணி செந்தில் நகைச்சுவைகள் எந்த ஜாதீய வர்க்கப் பின்புலத்தில் நையாண்டியாக்கப் படுகிறது? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் போதும்.
தமிழ் சினிமாவில் அவர்களுக்கு தனித்துவமோ வர லாறோ, அடையாளமோ, மனிதர்கள் என்கிற அங்கீகா ரமோ இல்லை.
இது இயக்குனர் தொடர்பான பிரச்சனையா? விநியோ கஸ்தர்கள் படமுதலாளிகள் தியேட்டர் முதலாளிகள் ரசிகர்கள் தொடர்பான பிரச்சனையா? இல்லை சில தனிநபர்களின் ஆதிக்கமா? இல்லை! நிச்சயம் இது நிறுவன மயப்பட்ட அடக்குமுறை என்கிறார் லி.
மால்க்கம் எக்ஸ் படத்தின் பட்ஜெட் 33 மில்லியன் டாலர்கள். வார்னர் பிரதர்ஸ் ஸ்பைக் லீக்குக் கொடுத்த 28 மில்லியன் டாலர்கள். அதற்கு மேல் சல்லிக்காசு தரமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். படம் நின்று விடும் நிலை. வெளிக்கொணர முடியாத நிலையாகிவிட் டது. மீதி 5 மில்லியன் டாலருக்கு எங்கு போவது?
sSauf dioGurg is saurfsir JFK (JOHN F Kennedy) க்கு 45 மில்லியன் கொடுத்தீர்களே? என்று கேட்டார் லி.
Kevin Costner உம் JFKஉ ஸ்டார் வால்யூ உள்ளவர்கள் யாருக்குத் தெரியும் மால்கம் எக்ஸையும், டென்ஸில் வாசிங்டனையும்? (மால்க்கம் எக்ஸ் நாயகன்) என்றனர் வார்னர் பிரதர்ஸ்.
வார்னர் பிரதர்ஸ் நிர்வாகிகளை நோக்கி விரல் நீட்ட வில்லை லி. மாறாக ஹாலிவூட் திரையுலகின் முழுப் பொருளாதார வளத்தையும் கட்டுப்படுத்தும் யூத இனத் ssit åGustafsä åisas (Zionist ldeology) usuth அவர்களின் மனப்போக்கிலும் தான் அடிப்படையைக் காண்கிறார் லீ, முழுக்கட்டுப்பாடும் யூதர்களின் கையில். சரி. என்ன செய்யலாம்?
நவ. டிச. ஜன. შ3/გ,
15

Sliathais TV issfsio l yugolotow Bill Cosby, Oprah ntreg போன்றோரிடமிருந்து, ஒலிம்பிக் சாம்பியன்க டமிருந்தும், Eddy Murphy போன்ற நடிகர்களிடமிருந் நன்கொடை வேண்டினார் லி. இவர்கள் அனைவ கறுப்பர்கள். படத்தைத் திரைக்குக் கொண்டு வந்து
- T.
ழ்ச் சூழலில் இவ்வாறான மாற்றுப்பொருளாதார பாடு, விநியோகக் கட்டமைப்பு சாத்தியம்தானா?
ழ்படங்களுக்கு பனமுதலீடு செய்பவர்கள், தமிழக டுடியோ முதலாளிகள் படத்தயாரிப்பாளர்கள், இயக் ார்கள், விநியோகஸ்தர்கள், பிரதான நடிகர்கள் கியோர்களை எடுத்துக் கொண்டால் பிராமணர்கள், ாமணரல்லாத மேல்ஜாதியினர் சமூகப்பகுதிக்குள் வர்களை நாம் அடக்கி விடலாம்.
இப்பாக தேவர், செட்டியார், கவுண்டர், நாயுடு, பிராம ர் தொடர்பான சமீபத்திய படங்களை ஊன்றிப் ர்ப்பவர்க்கு இது புலப்படும். இது தாழ்த்தப்பட்ட இக்கப்பட்ட ஜாதி மக்களுக்கு முற்றிலும் புறம்பான லகம். இவர்களைப் புறக்கணித்த உலகம். நையாண்டி Fய்யும் உலகம். கொச்சைப்படுத்தும் உலகம். இவர்கள் ான வன்முறையை சினிமா மொழிமூலம் நியாயப்ப ந்தும் உலகம்.
கச்சின்ன உதாரணம் ஒன்று: கார்த்திக் நடித்து உதய மார் இயக்கத்தில் உருவான 'பொன்னுமணி' படத் தப் பாருங்கள்
ாமாமன் (சிவகுமார்) கண்ணில் தூசிவிழுந்து விட்டது ன்பதற்காக, அவசியமற்று மடத்தனமாக மூர்க்கத்தன க அங்குள்ள கூலிவிவசாயிகளை (பெரும்பாலும் ாவனம் கட்டிய கீழ் ஜாதியினர்) அர்த்தமற்று காலால் தைத்து அவமதிக்கிறான். இம்மாதிரி காட்சிகள் ஒரு கரிகமுள்ள சமூகத்தில் தடைசெய்யப்பட வேண்டும்.
மெளனம் )ே

Page 18
ஆனால் இப்படத்தில் நாயகன் கார்த்திக் அன்பே மய மாணவனாக சித்தரிக்கப்படுகின்றான். அவன் ஜாதி உறவு சார்ந்து மட்டும் அன்பானவன்.
என்னளவில் அமைப்பியல் விமர்சனமென்பது முக்கிய மாக வெகுஜன சினிமாவில் ஆழமாகச் செய்யவேண் டும். ஆதிக்க சினிமாமொழி வெளிக் கொணரப்பட்டு விமர்சிக்கப்பட வேண்டும்.
இது சினிமா தொடர்பான விஷயம் இல்லை, தலித்க ளின் தொடர்ந்த போராட்டம் தொடர்பான பிரச்சனை. முதலில் சினிமாபற்றிய தலித் விமர்சன மரபு எழவேண் டும். தலித் பற்றிய சினிமா கோட்பாடு விவாதிக்கப்பட வேண்டும். இது கறுப்பு சினிமா வரலாற்றோடு அம்மக் களின் போராட்டத்தோடு தொடர்புடையது.
ஏனெனில் உலக அரங்கில் ஏற்கனவே கறுப்புசினிமா தனது அடையாளத்துக்கான போராட்டத்தைத் துவங்கி விட்டது 南
Amiri Baraka போன்ற கறுப்பு எழுத்தாளர்கள் ஸ்பைக் லீயின் விளம்பரத்தன்மையை விமர்சிக்கிறார்கள். மால்க் கம் எக்ஸ்ஸை ஒரு சாகாவரம் பெற்ற யுகபுருஷராக - தெய்வமாக ஏற்றுவதை விமர்சிக்கின்றார்கள்.
சினிமா அழகியல்
- அம்ஷன்குமார் .
சினிமா முதலில் விஞ்ஞானம். பின்னரே கலை, சினிமா என்னும் கலையை வேண்டி கலைஞர்கள் வெகுகால மாகக் கனவு கொண்டிருக்கவில்லை. காரணம் அது சாத்தியம் என்று எவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதிக்கு சற்றுமுள் வரை நினைத்ததுகூட இல்லை. எகிப்திய சித்திரங்களில் தொடர் அசைவினை வடிக்கும் போக்கு வெகுகாலத்திற்கு முன்னரே இருந்தது. ஆனால் இது போன்ற உதாரணங்கள் மூலம் சினிமா என்னும் சாதனத்தின் கலை அம்சத்தை முன் நின்று வரவேற்க மனிதன் உறுதியான மனோபாவம் கொண்டிருந்ததாக அறுதியிட்டுக்கூற முடியவில்லை.
விளையாட்டு சாதனங்களும் அறிவியல் திகழ்வுகளும் தான் சினிமாவின் பெரும் முன்னோடிகளாக இருந்தன. ஆனால் இப்பொழுது நிலைமை வேறு. சினிமா ஏழாம் கலையாகப் போற்றப்படுகிறது. சினிமாவை நாம் ரசிப்ப தற்குக் காரணம் அது கலையாக இருப்பதனால்தான். வெறும் விஞ்ஞானமாக இருப்பதனால் அல்ல. விஞ் ஞானத்தை உபயோகப்படுத்த முடியுமேயொழிய ரசிக்க முடியாது. எக்ஸ்-ரே வெறும் விஞ்ஞானம். அதை நாம் ரசிப்பதில்லை. ஆனால் சினிமா ரசனைக்குரிய சாதனம். சினிமா ரசனையியலைதான் சினிமா அழகியல் என்று
கூறுகிறோம். 冲
மெளனம் ே 1.

இடதுசாரி விமர்சகர்கள்கூட ஸ்பைக் லீயின் வியாபார யுக்தியை இவ்வாறே விமர்சிக்கிறார்கள் இந்த Vanguard -ism LDioph Synge uncom Urteith (Militant tendency) எனும் போக்கு இடதுசாரி அரசியலில் குழு மனப்பான் மையாக குறுகிப் போகிறது.
வெகுஜன இடதுசாரி கலாச்சார சினிமா போக்குகளை இனம் காண்பதில் அன்னியப்பட்டு ஒரு Elitist விமர்சன மேதைகளைக் கொண்ட குழுவாகக் குறுகிவிடும் ஆபத் தும் உண்டு.
இந்தியா போன்ற கல்வியறிவற்றவர்களின் அதிகரித்த எண்ணிக்கையும் கிராமப்புற விவசாயிகளையும் கொண்ட ஒரு நாட்டில் இந்தக் கறரான மேட்டுக்குடி உருவவாத விமர்சனம் எத்தகைய போக்கை வகிக்க முடியும் என்பதெல்லாம் விமர்சனத்துக்கு உரிய விஷயங்
மால்க்கம் எக்ஸ்ஸை, அம்பேத் காரை மனிதர்களாகக் காண்பிக்க வேண்டும் என்பது எத்தனை உண்மையோ அந்த அளவு உண்மை இவர்கள் வெகுஜனக் கலாச்சார ஊடகங்களின் ஊடே எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதும்.
இது வெறுமனே கோட்பாட்டுச் சர்ச்சை அல்ல மாறாக நிலவும் நடைமுறைகளிலிருந்து மாற்றுநடைமுறைக்கு எடுத்துச் செல்வது தொடர்பான சர்ச்சை, இதில் பல் வேறுபட்ட முகங்களுடன் அபிப்பிராயங்கள் வருவது இயல்புதான்.
மிகநீண்ட வரலாறும் தத்துவ அரசியல் கலாச்சார மோதல்களும் கொண்ட ஒரு பிரச்சனை பற்றிய மிகமிக மேலோட்டமான யோசிப்பில் ஒரே இருத்தலில் எழுதிய கட்டுரைதான் இது.
இதற்காக நான் படித்த புத்தகங்களும் கட்டுரைகளும் சஞ்சிகைகளும் பார்த்த சினிமாக்களும் நிறைய. இந்த அறிமுகம் ஒரு ஆரோக்கியமான கருத்துப் பரிமாறலை விவாதத்தைத் தூண்டுமானால் இன்னும் ஆழமாகவும் விளக்கமாகவும் எடுத்துச் சொல்ல வாய்ப்பிருக்கிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொரு விஷயம் : இன் னொரு கறுப்புச் சினிமா இருக்கிறது. ஆபிரிக்காவை மையமாகக் கொண்ட கறுப்புச்சினிமா. ஒஸ்மான் செப்பேன் எனும் செனகல் நாட்டு சினிமா இயக்குனர் தொடங்கி வைத்த அரசியல் கறுப்பு சினிமா. அந்தச் சினிமா பற்றிய சர்ச்சைகளும் புரிதல்களும் இன்னும் விரிவான ஆழமான சினிமாபற்றிய சிந்தனைக் கும் நம்மை இட்டுச் செல்லும்,
இப்பிரச்சனை பற்றி இந்த இடத்தில் நான் நிறுத்திக் கொள்கிறேன். O
秀エ நவ. டிச. ஜன.

Page 19
O. L
O. மெளனத்தின் நாட்கு
e
O பொதுவாகவே சிற்றிதழ்களுக்கு ஆயுள்ரொம்பக் 6) குறைவு. அதுவும் இருப்பிடம் நிச்சயமற்ற புலம்பெயர்வில் இவ்வகை இதழ்களின் ஆயுள்பற்றி எழுதவே 56 தேவையில்லை. sigsfu JLDITE ஐம்பத்தோராவது "சுவடுகள்’ இதழினையும் அக்.93ல் வெளியிட்டுவிட்டனர் 'நோர்வே இலக்கிய வட்டத்தினர்', 'துருவபாலகர்கள் இ எனப்பெயர் சூட்டிக்கொண்ட சுவடுகள்' ஆசிரியர்கள் பெ செப்88ல் வடதுருவத்து நோர்வேயில் தம் முதல் த6 சுவடுகளை பதித்து ஐம்பதாவது சுவட்டினை சிறப்பிதழாக செப்93ல் பதித்துள்ளனர். மேல்நோகாத Ο இலக்கிய பம்மாத்து காட்டாது பொறுப்பும், வதிவிட 6). அக்கறையும், தாயக நேசிப்பும் கொண்ட சுவடுகள் வ துருவச்சுவடுகள்’ எனும் கவிதைத் தொகுப்பொன்றையும் த வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. வெளிவந்த ஐம்பது 6ெ இதழ்களினதும் மேல் நோவுகளில் பங்களித்தோர் 56 பற்றியும், படிமுறை வளர்ச்சி பற்றியும், சிறப்பிதழில் நா குறித்திருக்கலாம். வளர, வளம்பெற வாழ்த்துக்கள். Ο 9 மெளனத்தின் நண்பர்கள் தொர, கீதா, தம்பதியினரை 3 சந்தித்த மாலைப்பொழுது பெறுமதி மிக்கது. &5ዘ! இலக்கியத்திலும், சமூகவியலிலும் அக்கறையும், ஆர்வமும் கொண்ட அவர்கள் அத்துறை சார்ந்த படிப்பாளிகளுமாவர். பல்வேறு விடயங்கள் பற்றிய P0 உரையாடலின் போது அரசல் புரசலாக 2கேள்விப்பட்டிருந்த மிசேல் ஒந்தாச்சியை (Michael Ondatic) கொஞ்சம் விரிவாகவே அறிய முடிந்தது. 燃 1943ல் இலங்கையில் பிறந்த ஒந்தாச்சி தமிழ், சிங்கள, 6ெ ஆங்கிலோ, டச், கலப்பு இன குடும்ப பின்னணியை 6. சேர்ந்தவர். தற்போது கனடாவில் வதியும் அவர் 57 solfg05b, BIT6/6urIdflug|DT6 it. "The English Patient' &fin எனும் அவரது நாவல் இங்கிலாந்தின் மதிப்புமிக்க கி Booker Prizeனை பெற்றதன் மூலம் உலகின் இலக்கிய எலு ஆர்வலர்களின் கவனத்தை கவர்ந்தார். த O ஆச்சரியமாய் இருந்தது. சிற்றிதழ்கள் பற்றி ஒரு S. சிற்றிதழா? எமக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள். இ "சிற்றிதழ் செய்தி’ சிற்றிதழ்களுக்காக வெளியாகும் ஆய்வு இதழ் 'சிற்றிதழ் செய்தி ஆய்வு இதழ் த எனப்பெயர் மாற்றம் பெற்று இருமாத இதழாக வெளிவரும் இவ்விதழ் தனிநபர் முயற்சியாகவே வெளிவருகின்றது. சிற்றிதழ் நூலகம்' ஒன்றினையும் Ο தொடக்கியுள்ளமை பயன்தரும் முயற்சியாகும். நவ.93 இ வரை 1610 சிற்றிதழ்கள் சேர்ந்துள்ளதாய் அறிவிக்கும், (65L இதழின் சிறப்பாசிரியர் பொள்ளாச்சிநேசன் இதழ்சேர்ப்பது 9. வரலாறு காட்டவே. தற்பெருமைக்காக அல்ல' என்றும் 6ெ கூறுகின்றார். அவர் கூற்றுடன் உடன்பாடு கொள்வோர் 7 G5ITLiosirolign: 1,Sambath Nagar, Suleswaram patti, சரி Poliachi, 622006. INDIA. 6წ.) 8ቻዘ 9 மாற்றுப்பிரதிகள் எனும் வகையில் மெளனத்திற்கு 9 வருகின்றன. வி Nگے இலங்கை : குன்றின்குரல், செங்கோல், சரிநிகர். இ இந்தியா ; மவ்னம், சுந்தரசுகன், மூன்றாம் உலக
செய்தித்தொகுப்பு. گی( Lyrroirs எரிமலை, ஓசை, சமர். 62) ஜேர்மனி பூவரசு, தூண்டில். 3 சுவிஸ் : தமிழ்ஏடு LM ஒல்லாந்து : அ.ஆ.இ தி நோர்வே : சுவடுகள், சக்தி 2. நவ. டிச. ஜன. 93/94. 17

தறிப்பிலிருந்து.
கி.பி.அரவிந்தன்
acilir : Tamil Information, Ltd., 5/Tabib,
பனிமலர். L காலம், நான்காவது பரிமாணம்,
சக்தி
வ்விதழின் பின் மாற்றுப்பிரதி வராத இதழ்களுக்கு 2ளனம் வருவதும் நின்றுவிடும். இலங்கை, இந்தியா விர்த்து.
மிகுந்த சிரமங்களிடையிலும் நூல்கள் அஞசலில் ந்து சேர்கின்றன. வாசுதேவனின் கவிதை நூல் ாழ்ந்து வருதல், மூன்றாம் உலக கவிதைகள் "ங்கிய தலைப்புச்செய்திகள்', ஸ்நேகா IssfulGas6TTT60 விக்ராமதித்யனின் கிரகயத்தம்', லாப்பிரியாவின் எரிநெருப்பிற்கு இடைபாதை இல்லை" 6 gub.
குளிர்பற்றி தமிழிலக்கியம் பேசியுள்ளதா நானறியேன். னால் குளிர் பற்றி இன்றைய தமிழ் பேசவேண்டியது லத்தின் கட்டாயம். குளிர் வலயத்தில் தமிழரின் ழ்வு நிலைபெறத் தொடங்கிவிட்டது. தாயகம் துறந்த கதிவாழ்வாகவும், இன்னபிறவாகவும். கடந்த தவருடமாகவே குளிர் சிறுகதைநூல் வெளிவர ள்ளதாய் வாசகர் வட்டாரத்தில் பேச்சடிபட்டது. ச்சிறுகதைத் தொகுப்புக்கு மு.நித்தியானந்தன் எழுதிய ன்னுரையானது இரண்டு, மூன்று பத்திரிகைகளில் வளிவந்தும் விட்டது. ஆனால் நூல்தான் வளிவரவில்லை. தாயகம் துறந்த அகதிவாழ்விலும் நாடர்ந்து எழுதிவரும் க.கலாமோகன் அச்சிறுகதை லின் ஆசிரியர். அவர்கூறுகிறார், றிக்கொண்டிருக்கின்றார். குளிர் அச்சகத்தில் முடங்கிக் டக்கின்றது. புதுவருட வாழ்த்து பரிமாறிய ஆசியா றும் வெளியீட்டகத்தின் உரிமையாளர் சபாலிங்கம் ன் வெளியிட உள்ளதாய் அறிவித்த நூல் ஒன்று டிவுறாத நிலையில் அரையும் குறையுமாய் ன்றுமாதத்திற்கும் மேலாக அச்சகத்தாரிடம் ழுபடுகின்றதாய் வருத்தம் தெரிவித்தார்.
மெளனம் இதழும் அச்சிடுதலில் சிக்கல்களையும், மதங்களையும் எதிர் கொண்டது. ... }
வெளிவரும் நூல்கள் முறைமைப்படுத்தல் ஸ்லாததால் படிக்கமுடியாமலும், பெறமுடியாமலும் ாய்விடுகின்றது. அண்மையில் கவிஞர் சுகன் வர்களிள் நுகத்தடி நாட்கள்’ கவிதை நூல் வளியிடப்பட்டது. ஜேர்மனியில் பிறிமனில் நடைபெற்ற வது இலக்கிய சந்திப்பில் வெளியிடப்பட்ட இந்நூல் திப்பில் கலந்து கொண்டவர்களுக்கே ஒழுங்காக கயில் கிட்டவில்லை. இனியும் கிடைக்கும் த்தியப்பாடுகளும் இல்லை. ஆனால் யாரோ ஒருவர் தா ஒரு இதழில் அந்நூலுக்கு அறிமுகமும், மர்சனமும் எழுதக்கூடும். படிக்கும் ஆர்வலர்கள் த்துடன் திருப்திப்பட வேண்டியதுதான். அப்படியானால் வற்றை எவ்வகை வெளியீடுகள் எனலாம்?
ச்சிடுதலும் வெளியிடுதலும் வெத்திலைபாக்கு கடை 245,754567766. அச்சகங்கள் 62/7/7Zorasawaa னால் அது சமுக ஊடகத்தின் அச்சானி பெறுப்பான ன7 எண்டதும் அச்சகம் வெனிட்டு என்பவற்றிற்கு ழக்கநெறிகளும் விதிகளும் உண்டு என்பதும் ரைப்படல் வேண்டும்
மெளனம் ே

Page 20
நேர்காணல் ஒன்றில்)-
தமிழில் சொந்த அ அல்லது பட்டும் படா குள் ஒழிந்துகொள்ள6 விவாதங்கள் எழாது, ( தணிந்து, நீர்த்துப் ே பற்றி ஒவ்வொருவரும் 6ör(Qub
ஈழத்தின் இலக்கியப் 'அலை இலக்கிய இ புஸ்பராசன், படிப்பாளியும், ராஜேந்திரன், எப்போதும் புடன் செயலாற்றும் ப புகைப்படக் கலைஞ வலர் நேமிநாதன் எல் கண்களை மூடி தா தார் சிறப்பு விருந்தி
லண்டனின் அந்த ー இடுகாட்டின் வாசலில் போது அது மயானமாய் தோன்றவில்லை. மலர் ய், கலைமிளிரும் துரண் கள், பீடங்கள் கொண்ட காட்சியகமாய், மெய்யிருள் கவியும் மெளனத்தை அனைத்தபடி விரியும் காடாய் இருந்தது.
கார்ல் மார்க்சின் மார்பளவு சிலையை தாங்கிய பீடத் துடனான அவரது கல்லறையை நெருங்கியதும் நெஞ்சு பிசைந்தது. மின்னலை பாய்ந்தது. சர்வமும் சிலிர்த் தது. இரு நுாற்றாண்டுகளின் மாமனிதர் அவர். 19 ஆம் நூற்றாண்டில் உலக வாழ்வில் உழன்றும், 20 ஆம் நுாற்றாண்டில் அறிவியல், தத்துவ, சிந்தனா, பரப்பெல்லாம் உயிர்ப்புடன் விரவியும் இன்றைய : உலக மாற்றங்களின் ஊடுப்ாவானவரினதும் கல்லறை பல்லவா அது. கல்லறையருகே காணப்பட்ட முகங்கள் தென்கிழக்காசியாவையும் , தவர்களாகவே இருந்தனர் தில். மார்க்சின் சிலை தன் வரவை பதிவாக் பார்வையில் ஒரு திருப்தியு
மெலிந்த, சற்றே வயதால் தளராத சு. ராவின் ஊடுருவிப் ப்ர்ச்சும் கண்களின் வீச்சும், அதை மேலும் கூர்மைப்படுத்தும் கண்ணாடியும், கறுப்பும் வெள்ளையுமான மனப்பிரவாளமென அடர்ந்த தாடியும், நெற்றியின் ஏற்றத்தை அங்கீகரித்து பின் வாங்கிச் செல்லும் தலைமுடியும், முகப் பொலிவுமாய் ஒரு தோற்ற ஈர்ப்பு அவரிடத்தே இருந்தது. அவரின் தீவிர வாசகனாய் நான் இருந்ததில்லை. வாசித்திருக்
மெளனம் )ே 18;"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6 (பிப்பிராயம் என்பது அருகிவிட்டது. புகழ்தல் மல் தட்டிக்கொடுத்தல், மற்றவர்களின் கருத்துக் ல் என்பது நடைமுறையாகின்றது. இதனால் தேடல் தாகம் அற்று, புதியது புனையும் வேட்கை பாகின்றது தமிழ், , , இலக்கியப் படைப்புக்கள் தயங்காமல் தங்கள் கருத்துக்களை வெளியிடவே
9 சுந்தர ராமசாமி
(THOUGHT OF SCHOOL) 96irp) alsTii is aucCaign is sitsir
ற கருதுகிறேன். எப்போதும் நான்
அந்த வாய்ப்புக் என்னுள் பூஞ்ச தை துாசு தட்டி அந்த மகிழ்ச்சிக்
றயை தரிசித்து எங்கள் உரையா யும் தாண்டிவிட் லவாயிற்று. ஏனெ Jim Galer 35 GTL-m ரோப்பிய தமிழர்
ள் முடிந்த தரு
• <--> eTSSSySSSSSSyySeS SSSySSYSSeSeT S S ------ அதன் செல்வப்
பிகள், சிலைகள் என்பவற்றைப் பார்க்கையில் தாங்கள்
எவ்வகை உணர்வைப் பெறுகின்றீர்கள்" என்ற கேள் வியை முன்வைத்தேன். மீளவும் என்னிடம் கேட்டு கேள்வியை சரி செய் நா தும் உரையாடல்
து கால் உந்து கொண்டிருந் கழித்தே அவர்கூறினார். "முதலில் சந்தித்துக் கொள்ளும் காதலர் ள் மனநிலையில் தான்
இப்போது நான் அவ்வேன் உல்லாசம் மட்டும்
தான் மனதில். அ வர்கள்
குத் தெரிவிக்கப் ழைக்கலாம் என்ற ாத்தியமானாலும்
டமாய் இருந்தது. ti JuosogDg5 , 6T60Y தான் அகதியாக இணையலாம் என் குழந்தையும் என்னி யில் முனைப்புடன் வந்து சேரும் திகதியி லண்டன் வருகைக்கான குறிக்கப்பட்டிருந்தது. உணர்வு, உறவு, பொருளா வளையங்கள் சிக்கல டித்தன. வளையங்கள் தாண்டியும், பயணத்திற்கு ஈழநாடு குகன் உத்தரவாதம் அளித்ததால் லண்டன் பயணம் சாத்தியமாயிற்று ஈழநாடு வாசகர்கள் சு. ரா :பற்றியும் , கருத்துக்கள் பற்றியும் படிக்க முடிந்தது.
93/94 நவ. டிச. ஜன.
:தம் குடும்பத்துடன் ன் கீழ் துணைவியும் ர்வதற்கான முயற்சி அவர்கள் பாரிஸ் ாம் நாள் சு. ராவின்

Page 21
கணிப்புக்கள் பின்னர் தான் உருவாகின்றன. இந்தப் பதில் எனக்கு திருப்தி தந்ததா"என்பதனை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. நான் உரையாடல் துண் டிப்புறா வண்ணம் தொடர்ந்தேன். எனது திருப்திக் காகவும் அவர் பதிலிறுக்கவில்லை என்பதை உணர முடிந்தது.
சு. ராவுடனான இரண்டு நாட்களுக்கும் மேலான பொழுதுகள் உரையாடல்களாய் தான் கழிந்தன. அவ்வேளைகளில் அவர் வலியுறுத்திக் கூறும் ஒரு கருத்து என்னைக் கவர்ந்தது. ஏற்புடையதாயும் இருந் 钴每吋
"தமிழில் சொந்த அபிப்பிராயம் என்பது அருகிவிட் டது. புகழ்தல், அல்லது பட்டும் படாமல் தட்டிக் கொடுத்தல், மற்றவர்களின் கருத்துக்குள் ஒழிந்து கொள்ளல் என்பது நடைமுறையாகின்றது. இதனால் விவாதங்கள் எழாது, தேடல் தாகம் அற்று, புதியது புனையும் வேட்கை தணிந்து, நீர்த்துப் போகின்றது தமிழ். . . இலக்கியப் படைப்புக்கள் பற்றி ஒவ்வொரு வரும் தயங்காமல் தங்கள் கருத்துக்களை வெளியிடவே ண்டும்"
அவரது உரையாடல்களிலும் உரைகளிலும் இதனை தெளிவாகவே காணமுடிந்தது. அவர் மு. வரதராச னின் இலக்கிய வரலாற்றை உதாரணத்திற்கு குறிப்பிட் டார். அதில் உள்ள இலக்கிய கொள்கைகள் அனைத் தும் இரவல் தன்மையது. ஆங்கில இலக்கியவாளர்க ளின் பகுப்பாய்வை மேற்கோள் காட்டுவது. பல்கலைக் கழகங்களின் இலக்கிய கருத்துக்கள் பெரும்பாலும் இத்தகையதே.
மாக்சீம் கார்க்கியின் தாய்நாவல் உலகப் புகழ் பெற் றது. சிறந்தது என அறிந்துள்ளோம். தமிழில் கூட தாய் நாவல் பல மொழி பெயர்ப்புக்களையும், பதிப் புக்களையும் கண்டது. தமிழில் சோவியத் இலக்கியங் கள்ை வெளியிடும் N. C. B. H நிறுவன ஊழியர் என்னிம் கூறினார் இரண்டு லட்சம் பிரதிகள் வரை தாய் நாவ லில் விற்கப்பட்டுள்ளதாய். இது 87 ஆம் ஆண்டிற்கு முன்னான கூற்று. உண்மை இருக்கக்கூடும். ஏனெ னில் தமிழில் வாசிப்பவர்கள் தாய் நாவலையும் தவ றாது படித்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். சு. ரா. கூறினார் "மாக்சிம் கார்கியின் தாய் நாவல் கலை வெற்றி கூடாதது. " நான் அதிர்ந்து போனேன். இதனை தனிப்பட்ட என் உரையாடலின்போதெல் லாமல் பொதுக் கலந்துரையாடலின் போதே வெளி பிட்டார். அன்று நான் பாரிசுக்குப் புறப்படும் அவரசத் தில் இருந்தே. அவருடனான கேள்விப் பதில் பகுதி யின் எவரும் இதுபற்றி கேள்வி எழுப்பியதாக ல்லை. சொந்தக் கருத்தும், விவாதங்களில் உற்சாக ஈடுபாடும் கொண்ட சிவசேகரம் உட்பட
தாய் நாவல் கலை வெற்றி கூடாதது என்றால், கலை, கலைவெற்றி என்பது என்ன ? கலை என்பதும் அவரவர் கண்ணோட்டம் சார்ந்தாய் இருக்குமோ?
சந்தித்த முதல் நாளிரவு துாங்காமல் உடையாடல்க ளில் தொடர்ந்தோம். ஐரோப்பாவில் இப்படி ஒரு இரா முழிப்பு எதிர்பாராதது. அது என் தமிழக, ஈழ இரவுகளை நினைவில் கொணர்ந்தது. மேய்ந்த நுனிப் புல்லின் மீதங்களை மெல்ல முடிந்ததும், தத்துவ புதிர்களில் சிக்கவிழ்த்ததும், தெரிந்தவை விரிவு பெற் றதும், சில முடிச்சுக்கள் இறுகிப் போனதும் இந்த இரா முழிப்புக்களில் தான். சு. ராவுடனான இரா முழிப்பும் இப்படி ஒன்றாய் அமைந்து போனது சந்திப்
பின் பயன்களில் ஒன்று. | நவ. டிச ஜன. リエ

"கூலிக்கு என்ன ஸார் ? எனக்கு எப்படியும் இந்தி யாவுக்கு வரணும் ஸார். நீங்கள் ஊருக்குப் போனதும் எனக்கு ஒரு வேலை பார்த்து எழுதுவீங்களா ஸார் ? என்று கேட்டுக் கொண்டே தமிழில் அவன் விலாசம் எழுதிய ஒரு சீட்டை என்னிடம் கொடுத்தான்.
ரயில் ஊதிவிட்டது.
"என்ன ஸார் நான் கேட்டுக் கொண்டே இருக்கேன், நீங்க பதிலே சொல்லாம இருக்கீங்களே! எனக்கு இந்தியாவுக்கு வரணும் ஸார். அந்த மண்ணிலே தான் சாவணும் ஸார். ஒரு வேலை பார்த்து எழுதுவீங்களா 6ጠpmሽ ?”
ரயில் நகர்ந்தது.
"சொல்லுங்க சார்? வேலை பார்த்து எழுதுவீங்களா ஸார் ? எழுதுவீங்களா லார் ? . . . ஸார்? எழுதுவீங்
56TT. ... ?"
என் கண்களில் நீர் நிறைந்தது. நான் முகத்தை முடிக்கொண்டேன்.
"sodikasamog & decoLouisildo” est. gnr. (1953)
கி. பி.அரவிந்தன், в. тп, புஸ்பராசன், பத்மநாபஐயர்.
லண்டன் நவீன கலை இலக்கிய ஊக்குவிப்பு நிலை யத்தை ( C. A) பார்வையிட்டு விட்டு திரும்புகையில் என்று நினைக்கிறேன், அவரிடம் கேட்டேன். " நவீன தமிழ் இலக்கிய வடிவங்களான , சிறுகதை , நாவல் , நாடகம் என்பவை மேல்நாட்டவரிடமிருந்து பெறப்பட் டவை. ஆங்கிலம் வழி வந்து சேர்ந்தவை என்கின்றார் கள். அப்படியானால் தமிழில் செய்யுளின் வளர்ச்சி யில், அடுத்த இலக்கிய வடிவம் என்னவாய் இருந்தி ருக்கும்? மேலைய மொழிகள் குறிப்பாக ஆங்கிலம் அல்லாத ஏனைய மொழிகள் அனைத்தும் நவீனத் தைப் பிரதிபலிக்கும் விரியத்தைக் கொண்டிருக்கவில் லையா? தமிழில் இலக்கணப்படுத்தக்கூடியதாய். . . (சி றுகதை என்றால் புதுமைப்பித்தனின். . . கதையை) நவீன இலக்கிய வடிவம் தமிழில் இன்னமும் வளர்ச்சி யுறவில்லையா ?" கேள்வி சற்று நீளமானது தான். என்னை எப்போதும் அரித்துக் கொண்டிருந்த விடயங் கள். உண்மையில் கேள்வி இன்னும் நீளமானது. ஆனால் இதற்கு தன்னும் பதில் தெரியுமானால். நான் எதிர்பார்த்திருந்தேன். வழமையாக கேள்விகளை உள்வாங்கி உடனடியாக பதிலிறுப்பதை அவதானித் துள்ளேன். இக் கேள்விக்கும் அப்படிப் பதில் கிடைக் கும் என எதிர்பார்த்தேன். ஆனால் கேள்வியின் இறுதிப் பகுதிக்கே அவர் பதிலிறுத்தார்.
மெளனம் ே

Page 22
இந்து சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் உறுதிப்பட்டுக் ; கிடக்கின்றன. சமத்துவம் அற்ற நிலையில் வாழ்க்கை :யில் பிணைந்து கிடக்கும் விதி ஒன்றே இங்கு சமத்து :வமாக இருக்கிறது. மேல் தட்டு மக்கள் தங்களுக்குள் ; கொண்டிருக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் அடித்தட்டு ; மக்களின் ஏற்றத்தாழ்வுகளுக்கும் இடையே மிகப் ; பெரிய கருஞ்சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. ஜாதியின் :இருள் இது. இந்த இருளின் இருபக்கங்களிலும் முற் :றிலும் வேறுபட்ட வாழ்க்கை கிளர்ந்தெழுந்திருக்கிறது.
ஒரு பக்கம் உழைத்து நாகரிகத்தை உருவாக்கியவர் * கள். மறுபக்கம் அவர்கள் உருவாக்கிய நாகரிகத்தின் ; மேல் தங்கள் வாழ்க்கையைக் கட்டி எழுப்பி அவர்க :ளுடைய உழைப்பைச் சுரண்டி தங்களுடைய ஆளு * மைகளை வளர்த்துக் கொண்டவர்கள். அவர்கள் வளர்த்துக்கொண்ட ஆளுமைகள் உழைப்பாளிகளின் நாகரிகத்தை அவமதிப்பது எண்ணெயை சுடர் இழிவு : படுத்துவது போல் ஆகும். சுடரின் பிரகாசம் எண் :ணெயின் சக்தியே அன்றி வேறு அல்ல. ஜாதியின் :பிளவைத் தாண்டி மேல் தட்டுப் படைப்பாளியால் ; ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேச * முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இது காறும் அவர்களைப் புறக்கணித்துச் சுரண்டியது போல ! இனி அவர்களை, பொருட்படுத்திப் பேசிச் சுரண்ட சிலர் முன்வரலாம். பேச்சின் தளங்களில் இருந்து * பெரிய படைப்புக்கள் உருவாவதில்லை.
:தலித் மக்கள் மொழியில் தங்களை முன் வைக்கும்
ாலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்று வரை யிலும் மேல் தட்டு அறிஞர்கள் சொல்லியிருப்பவையே அவர்களைப் பற்றி அறிய நமக்கு அடிப்படையாக இருந்திருக்கிறது. தலித் மக்கள் தங்களைப் பற்றி சொல்லிக் கொள்ள முற்படும்போது இந்த அடிப்ப டைகள் தகர்ந்து போகலாம். மேல்தட்டுக் கற்பனைக ளின் அபத்தங்கள் இனி வெளிப்படலாம். ஒடுக்கப் பட்ட மக்கள் வித்தியாசமானவர்கள் மட்டுமல்ல; முற்றிலும் வேறுபட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
செய்து கொள்ள மேல்தட்டு சிந்தனையாளர்களுக்கு இனி உரிமையில்லை.
கந்தர ராமசாமி
நன்றி: "சிலேட் காலாண்டுஇதழ். நாகர்கோவில்
இலக்கியச் சந்திப்பு சாலை ஓரத்தில் அமைந்த அந்த சிறிய பூங்கா, ரம்மி யமான மாலை நேரங்களில் அதில் நிமிர்ந்து நிற்கும் மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட 'வாங்கில்' (BENCH) அந்த இலக்கிய நண்பர்கள் அடிக்கடி கூடி பல்வேறு சிந்த னைகளை அலசுவது வழக்கம்.
சாலை மறுபுறத்தில் ஒரு சம்சாரியின் குடும்பம். முழுமூச்சாக வியாபாரத்திலீடுபடும் செருப்புக்கடை. சாலையில் மாலை நேரச் சிற்றுண்டிச் சேவை நடாத் தும் மணியனுக்கு இந்த இரண்டு பிரிவினரும் வாடிக்
STSTT'ss.
ஏனோ ஒரு நாள் மணியனின் சிந்தனையில் விசித்திர மான கேள்வி .
மெளனம் ே 20
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"தமிழில் சிறுகதை சிகரங்களை தொட்டிருக்கின்றது.
உலகத் தரத்திலான சிறுகதைகள் படைக்கப்பட்டிருக் கின்றன. சிறுகதையை தமிழில் இலக்கணப்படுத்த முடியும்." அவரது குரலின் தொனி அழுத்தமாய் இருந்தது. சு. ரா. அவர்களே சிறுகதை எழுத்தாளர் தான். "சாந்தியில் தன் முதல் கதை வெளிவந்ததாய் கூறினார். நான் பிறப்பதற்கு முன்பே அவர் எழுதத் தொடங்கிவிட்டார். ஆனால் இதுவரை 50 சிறுகதை கள் வரையில் தான் எழுதியுள்ளார். அவரே கூறி னார். "வருடத்திற்கு 1 1/4கதை விதம் சராசரியாக எழுதியுள்ளேன். குறைவு தான். ஆனால் திருப்தியாக இருக்கின்றது . " -
சு. ராவின் சிறுகதையான "அக்கரை சீமையில்" வரும் நாயுடுவும் காப்பிரிகள் தேசமான ஆபிரிக்காவும், இன்றைய இலங்கைத் தமிழர்களினது குளிர்வலைய வாழ்வினது , மறுபதிப்பாகவே காணப்படுகின்றது. 40 வருடங்களுக்கு முன்னான தமிழகத்தில் இருந்து காப் பிரிகள் தேசத்திற்கு சென்றவனின் கதை இன்றைக்கும் எங்களுடன் பொருந்திப் போகின்றது. அன்றைய அந்த நாயுடு காப்பிரிப் பெண்ணை வைத்துக் கொண்டு குழந்தை குட்டிகளுடன், தாயக ஏக்கத்துடன், மன உளைச்சல்களுடன் காலம் தள்ளுகின்றான். (ஆனால் இலங்கைத் தமிழர் காப்பிரிகளை கறுப்பர் என சாதிய மனோபாவத்துடன் இகழ்வது தான் வித்தியாசம்) எப்படியும் இந்தியாவுக்கு போய்விடவேண்டும் எனச் சொல்லியே 25 வருட காலத்தை கழித்திவிடும் நாயுடு களாகத் தான் இலங்கைத் தமிழர் இருப்பரோ?
இராமுழிப்பு கருத்தாடலில் எனக்கு கிடைத்த புதையல் தமிழில் அதிகம் அறியப்படாத, ஆனால் குறிப்பிடத்தக் கவரான ஜி. நாகராஜன் பற்றியது. நிறையவே அவர் பற்றி சு. ரா. பேசினார். அவர் தொடர்ச்சியாக நீண் டநேரம் தனிப்பட்ட வகையில் அவர் பேசியது ஜி. நாகராஜன் பற்றி என்று தான் கருதுகின்றேன். அதிக மான நேரங்களில் அவர் மற்றவர்களிடமிருந்து கேட் கவே செய்தார். நான் அறிந்த பலரிடம் காணாத பண்பு இது. இதன் காரணத்தால்தான். தன் சொற்ப கால பயணத்தில் தான் பெற்ற அனுபவத்தை தாழ்ந்து பறக்கும் தமிழ்க்கொடி' என கச்சிதமாக எழுத முடிந் தது போலும். ஈழத்து இலக்கியம் பற்றி மிக அதிகமா கவே அறிந்து வைத்திருக்கும் சு. ரா. உயர்ந்த அபிப்பி ராயங்களை கொண்டிருப்பதையும் , சிகரங்களைத் தொடும் படைப்புகள் ஈழத்தமிழரிடமிருந்தே வரும் என்ற அவரது எதிர்பார்ப்பையும் உணர முடிந்தது.
எது எப்படியாயினும் அவரது சிந்தனா பள்ளி முறை மையில் நான் பொருந்தக் கூடியதாய் இராதது அவ ருக்கு ஆச்சரியத்தை தராது.
இவர்கள் ஒருவரைப் பற்றி மற்றவர் என்ன நினைப் பார்கள்?
இலக்கியப்பெருமகன் : "பாவம் சம்சாரி தன்னையோ சமூகத்தையோ உணரமுடியாத ஜடம் போல் இந்தச் சீர்கெட்ட சமுதாயச் சாக்கடையில் உழண்டு கொண் டிருக்கும் அப்பாவி "
சம்சாரி, "வேலை கெட்டதுகள், வெட்டிப் பொழுது போக்கிக் கொண்டு நாட்டை நாசமாக்கப் போகுது
கள். " w wrr
- Ludio குஞ்சரம்
93/94. நவ. டிச. ஜன.

Page 23
மெளனம் மூன்றாவது இதழினை எதிர்பார்த்தேன் தாமதமாயிற்று. மெளனத்திற்கான சந்தா பற்றி அறியத்தாருங்கள்.
ஆர். மகேந்திரன் 0 9 Gag L, f62.É.
மெளனம் இதழை திரு.கி.ராஜநாராயணன் இல்லத்தில் கண்டு மகிழ்ந்தேன். தமிழில் இத்தனை Costly பத்திரிகை கிடையாது. பலதரப்பட்ட விஷயங்களை ஒரு சேரக் காண்பது மகிழ்ச்சி. நிச்சயம் தமிழிலக்கிய வரலாற்றில் மெளனம்" இடம்பெறும். வாழ்த்துக்கள்.
புதுவை ரா.ரஜனி 9 0 புதுச்சேரி, இந்தியா
மெளனம் என்ற பெயரில் சஞ்சிகையொன்றை நீங்கள் வெளியிட்டு வருவதாக அறிந்தேன். ஒரு இதழும் என்னுடைய பார்வைக்கு கிடைக்கவில்லை. பெற்றுக் கொள்ள பெரிதும் விரும்புகின்றேன்.
aspb.6b O O நான்காவது பரிமாணம், கனடா
இன்றைய நேரமின்மையிலும் இப்படியொரு தரமான (மெளனம்) இதழை வெளியிடுவது பாராட்டுதலுக்குரியது. துப்பாக்கி முனைகளுக்கும் துன் மதியர்களுக்கும் மத்தியில் எப்படி சுதந்திரமான கருத்தை சொல்வது? மெளனம் தொடர்ந்து வெளிவர எனது வாழ்த்துக்கள்.
செலவமதிந்திரன்கு 0 சுவிஸ்
பல, கலை, இலக்கிய அம்சங்களை தன்னகத்தே உள்ளடக்கி மிகவும் சிறப்பாக வெளிவருகிறது "மெளனம்" பிரதியொன்றை எனக்கும் " அனுப்பி உதவுமாறு வேண்டுகின்றேன்.
எம்.ஏ.மொகமட் மிவ்ஸ் 9 9 காத்தான்குடி, இலங்கை
வெளித்தேசத்திலிருந்து, அதுவும் தமிழர் பெரும்பான்மையல்லாத தேசத்திலிருந்து ஒரு தரமான இதழ். ஆச்சரியம் தந்தது. சிற்றிதழ் உலகில்
மெளனமாய் ஒரு எழுச்சி முகப்பு அட்டையிலிருந்து, இறுதி அட்டைவரையில் சிறந்த கைநேர்த்தி தெரிகின்றது. சிறந்த மண்பாண்டத்தைப் போலவே, தங்களின் மெளனம் நமக்குள் கலாச்சாரத் தொடர்பைப் புதுப்பிக்கட்டும். அகதிகளாய் புலம்பெயர்ந்த வாழ்வை மேற்கொள்பவர்களின் மனப்போராட்டத்தை தெரிவிக்கும் வகையில் வந்திருந்தது தலையங்கம்,
"முற்றுகைச் சூழலில் யாழ்ப்பாணக்கல்வி” தரமான உரைநடை. இவ்வளவு சிரமங்களுக்கிடையிலும் வாழவேணும் என்கிற அவர்களது போராட்டம், கல்வி பெற வேணும் என்கிற அவர்களது முனைவு
பெண்களின் LAVána56fd6col Augub மெளனத்தில் அதிகப்படுத்தலாமே...! "அழுகைக் குரலானின் விம்மல் வெடிப்புகள். நெஞ்சம் கனத்துப் போனது. எரிகின்ற நெருப்புக் கொள்ளி' நிஜத்தைச் சொல்லி நெஞ்சை ரனப்படுத்திய கவிதை தூக்கம் வந்து கண்களை மூடினாலும் கண்களுக் குள்ளேயே சுழன்று நின்ற கவிதை மிகுந்த பாராட்டுகள். தமிழகத்தில் கலாச்சார சூழல் மிகவும் கெட்டுள்ளது சினிமா மற்றும் பத்திரிகை போன்ற மாஸ் மீடியாக்களின் கவனம் திசை திரும்பிப்போய்விட்டது. இந்த தமிழ் மக்களுக்காய், தமிழ்ச் சமுதாயத்திற்காய் தாங்கள் ஏதாவது செய்து கொண்டே இருக்கவேணும். தமிழனின் அடையாளமாய் மெளனம்" வரவேணும், தசெந்திலகுமாரன் 0 ச வேதாரணியம், தமிழ்நாடு
குயிலலியின் மூலம் நமக்குத் தெளிவாய் வந்திருந்தது.
நவ. டிச. ஜன. エ
21
 

聚終發炎。
效签多※※ *
.
ჯ*
ா மெளனம் 2 தரமாகவுள்ளது. முதலாம் இதழை விட 2 ஆம் இதழ் நன்றாக வந்துள்ளது. பல நண்பர் களுக்கு அறிமுகம் செய்தேன். இனிமேலாவது சிறிய எழுத்தில் பிரசரிப்பதை தவிர்ப்பது நல்லது. உங்கள் முயற்சி பாராட்டப்பட வேண்டியதே. GeForeno.ief O O கல்முனை, இலங்கை
ா வடிமைப்பும் உள்ளடக்கமும் முன்னதைக் காட்டி லும் வளமாகவுள்ளன. தமிழ்நாட்டிலுள்ள சிறுபத்தி ரிகைச் சூழல் போஸ்ட் மாடர்னிசம், போஸ்ட் ஸ்ட்ரக் சுரலிசம், யதார்த்தவாதத்திற்கு எதிர்ப்பு என்று மார்க் சிச விரோதக் கருத்துக்களில் மயங்கிப் போயுள்ள இந்த நாட்களில், சமூகப் போராட்டத்திற்கும் அதனைப் பிரதிபலிக்கும் கலை, இலக்கியங்களுக்கும் முதன்மை தந்துள்ள மெளனம் இதழுக்குப் பொறுப்பேற்றுள்ள வர்களை நான் மிகவும் பாராட்டுகிறேன். தார்வீஷ் பேட்டியில் தாராளமான அச்சுக் கோளாறு கள் பிழையாக உள்ளன. சொற்களும் வாக்கியங்களும் விடுபட்டு விட்டது. இதனால் சில இடங்களில் பெரும் சிதைவு ஏற்பட்டு விட்டது. மெளனம் 2
கடைசிக்கு முந்திய வரி தவறு: "கவிதைகள் தாம் பாணிகளையும் மரபுகளையும் கவிதைகளையும் உருவாக்குவதில்லை" சரியானது : "கவிதைகள் தாம் பாணிகளையும் இலக் கிய மரபுகளும் உருவாக்குகின்றவேயொழிய அவை (பாணிகளும் இலக்கிய மரபுகளும்) கவிதைகளை உருவாக்குவதில்லை."
பக்கம் - வரி - தவறு - சரியானது
25 LO கதோரிகள் சகோதரிகள்
25 7 செல்லலாம் சொல்லலாம் ušasih 26 "கவிதையும் போராட்டமும். . " என்று தொடங்கும்
பந்தியில் "அவர்களது அவல நாடகங்களில் காணப்ப டும் அவலம், யதார்த்த உலகின் அவலம் தான்; எமது மக்கள் அனைவருக்கும் ஏற்பட்ட அவலம் தான்." என்ற பகுதியானது - "அவர்களது அவல நாடகங்களில் காணப்படும் அவலம் அவர்களது யதார்த்த வாழ்வில் காணப்படாத அவலம் -ஆனால் எங்களது படைப்புக்களில் காணப்படும் அவலமோ எமது மக்கள் அனைவருக்கும் ஏற்பட்ட அவலம் தான்" என்று அமைந்திருக்கவேண்டும். பக்கம் 40 ரோஜா கட்டுரை - கடைசிப்பந்திக்கு முந்திய பந்தி,
காஷ்மீர் போராட்ட பிரச்னைகள் கணவனின் உயிரை
மீட்பதற்கு முயற்சி செய்யும் நவீன நளாயினியின்
காதல், சோகம், அழுகை, கனவு ஆகியவற்றுக்குள்
குறுக்கப்பட்டு விடுகின்றன.
- என்று அமையவேண்டும்.
மேற்படி திருத்தங்களை ஏற்றுக்கொள்க.
எஸ். வி. ஆர், 9 செள்ளை
மெளனம் ே

Page 24
போலியான தமிழுணர்வு கொண்ட கேளிக்கைப் பேர்வழிகளால் வேடிக்கையாக நடத்தப்பட்டபெர்லின் மகாநாட்டின் சகட்டுமேனித் தீர்மானங்கள், புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் ஏகோபித்த கோரிக்கைகளோ, எண்ணங்களோ 666). காலத்தின்- சமூகத்தின் பிரக்gையற்ற இக் கருத்துக்கள் பற்றி மெளனம்" கவலை கொள்ளத் தேவையில்லை. இவர்கள் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களை அமுல் பண்ணவைக்கும் திசையில் இவர்களிடம் UTFITIg, முயற்சிகள் கூடக்கிடையாது!
A5/Tib புலம்பெர்ந்த நாடுகளின் தேசிய சிறுபான்மையினரல்ல! தாயகத்திற்கு வெளியேயான
எமது வாழ்நிலை நிரந்தரமானதுமல்ல!
-மேலும் சென்னை அதியமான் விரும்பியது போலவே தரமான புதியபடைப்புகளுக்கு அதிக பக்கங்கள் ஒதுக்குங்கள். LD5 இதழாகத் தனித்துவத்துடன் வெளியிட முயற்சிகள் தேவை. - பத்திரிகைக்கு விலை நிர்ணயிப்பது நல்லது. - குறைந்தபட்சம் மாத வெளியீடாகும் வரையிலாவது மெளனம், தொடர் நவீனம் என்று எதையும் தொடங்காமல் இருக்கட்டும்,
மெளனம் இன்னும் சிறப்பற்று மலா வாம்க்கக்கள். பொ.கருணாகரமூர்த்தி O O பெர்லின், ஜேர்மனி தரம்புரிய, உண்மை விளங்க, சீர்தூக்கி எடைபோட 'மெளனம் பணியாற்றும் 6tଶfig நம்பிக்கையை இரண்டாவது இதழும் கொடுக்கிறது. என்றாலும் தற்போதைய சமுகம் பற்றி அடிப்படை மாயையைக் களைந்து விடுவதென்பது, 2685 சமூகத்தில் ஒட்டைகளை தோலுரித்துக் காட்டுவது மட்டுமல்ல. அதன் அடிநாதம் எங்கு வியாபிக்கிறது? எப்படி வலுசேர்த்து இரும்புக்கரம் பெற்றது? எப்படித் தப்பிக் கொள்கிறது? என்பவற்றையும் மெளனத்தின் சிறு பக்கத்தினுள் செருகிக் கொள்ளவேண்டும். அப்போது தான் மெளனம் உடைப்புக் கொள்ளும், வரலாறு புரியும். மெளன உடைவில் எனதுகிராமம், வயல் காணிகள் என என்னுள் நினைவுகள் மோதின. எனது கிராமத்தில் குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு யாழ்ப்பாணத்தவருக்கு வயல் நிலங்கள் கிடக்கிறது. வடிசல்கள், முறாப்பு, கன்னவரம், கொட்டு, வக்கடை இச் சொற்களுக்கெல்லாம் அர்த்தம் தெரியாத சொந்தக்காரர்கள். தமது சொந்த வயலின் திசையைக்காட்ட முடியாதவர்கள்.
இவர்களை தமது வயல்காணிகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டால், பொது வரம்பு தெரியாமல் முழிப்பார்கள்! அல்லது யானை பார்த்த குருடர்போல் தமது சொந்த வயல் பற்றியே கதை சொல்வார்கள். இவர்களின் உறவெல்லாம் இடைத்தரகன் மூலம் காணி ஆயத்தை வருடாவருடம் வசூலிப்பதே.
ஆங்கிலம் தெரிந்த படித்தவர்கள் 66 9J&F செயலகங்களில் செல்வாக்குப் பெற்றிருந்த ஆதிக்கம் கொண்டவர்கள் இந்த யாழ்ப்பாணத்தார். இன்னும் எனது கிராமத்தில் 15fi வருடத்தையும் கடந்த வியாபாரஸ்தலத்தின் முக்கியஸ்தர்களாக யாழ்ப்பாணத் தவரே விளங்குவதை பிரதானமாகச் சொல்லலாம். மூலை முடுக்கெல்லாம் அவர்களுக்குக் கடையிருந்தது. இவர்கள் தம் அழகான மாட்டுவண்டிகளில் வந்து கொடுக்கல்
வாங்கல்களை நடத்திய காட்சிகள் இப்போதும் நெஞசினுள். என்றாலும், பாணியிட்டும், பனங்கட்டியும், ஒடியலும் வருடாவருடம் தந்து 6τρέ5ι சிறுவயல் சந்தோஷப்படுத்தியதை இப்போது நினைக்கவும் வாய்பூறுகிறது.
நாகதிலகள் O ) சுவிஸ்
மெளனம் ே 22

ய சமீபத்தில் சுந்தர ராமசாமி விட்டில் எனக்கு மெளனம் புரட்டக் கிடைத்தது. உங்களுக்கு எங்கள் பத்திரிகையான 'சிலேட் அனுப்ப போஸ்ட் ஆபிசுக்குப் போனபோது 24 ரூபா என்றனர். திரும்பி விட்டேன். நாங்கள் எப்படி 'சிலேட் அனுப்ப ? எப்படி மெளனம்" பெற? எந்த வருமானமும் இல்லாத கல்லுாரி மாணவர்க ளான நாங்கள் மிகுந்த பொருளாதார சிரமத்தில் 'சிலேட் இதழைக் கொண்டு வருகின்றோம். வெளி நாட்டு பத்திரிகைகளை எங்கள் இதழில் அறிமுகப்ப டுத்தவுள்ளோம். நல்ல படைப்புக்களை மறுபிரசுரம் செய்யவும் உள்ளோம். டி. வி. பாலகப்பிரமணியம், நாகர்கோவில்
தமிழ்நாடு
ப மெளனம் போல் வெளியிலிருந்து வருகிற தமிழ் இதழ்களைத் தெரியும். ஈடுபாடு எனக்கும் நண்பர்க ளுக்கும் இருக்கிறது. அது பற்றிய விபரங்கள், முகவ ரிகள், அறிய முடிந்தவற்றை நீங்கள் தெரியப்படுத்தி னால் அது எங்களுக்குப் பயனுள்ள தகவல்களாக இருக்கும்.
s. Locauflasir Guadir, () ) பள்ளம், தமிழ்நாடு ா மெளனம் - ஒன்றும் இரண்டும் பார்வைக்குக் கிடைத்தது. எல்லாவகையிலும் நன்றாய், அழகாய் இருந்தது. சிலவற்றைப் போட்டோ பிரதியெடுத்தேன். வெளிநாட்டு தமிழ்ச்சஞ்சிகைகள் -பொதுவாக அனைத் தும் தரமாக இருக்கின்றன. அவை தான் ஈழத்து இலக்கியத்திற்கு 'கனதி யைக் கொடுக்கின்றன. இங் கும் சிலது ஆகவே, படி, தடம், பூவிழி, போன்றன வெளி வருகின்றன நிறையப்பேர் நிறைவாய் எழுதுகின் றார்கள். புலத்துக்கு அப்பாலான எம்மவர் சஞ்சிகைகளும் ஈழத்துச் சஞ்சிகைகளாகவே கருதுவதால் எமக்குள் ஒரு திருப்தி என்றாலும் பரவலாக கிடைப்பின்மை ஒரு இருபக்க இழப்புத் தான். எம். கே. எம். ஷகிக் (ஸ்னேகதுராதன்), திருகோணமலை, இலங்கை,
ா இம்முறை "குன்றின் குரல் அன்ரனி ஜீவாவை சந் தித்தபோது மெளனத்தை இவ்வளவு கச்சிதமாக வெளியிடுகிறார்களே எனப் புகழ்ந்தார். எனது மன தும் அப்போது மகிழ்ந்து கொண்டது. சென்ற முறை யிலிருந்து இம்முறை 'மெளனம் கனதியானதாக இருக் கின்றது. "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்படி செய்வதற்காய் புலம் பெயர்வு அவசியமே என்றொரு குரல் என் மனதின் அடியில் கூவுகின்றது. 'அனுமதி சிறுகதை உண்மை நிலையினை படம் பிடித் துக் காட்டி வைத்தது. இப்போது தான் "பெண் மனது மென்மையாம், பூவினது தன்மையாம்" என்பது அழிக் கப்பட்டு போகின்றது. நாகதிலகனுக்கு எனது மரியா தைக்குரிய பாராட்டுக்கள். அநாமிகன் முன் வைத்துள்ள ஒரு கள ஆய்வு நிச்சயம் முன்னெடுக்கப்பட வேண்டியது. இந்த முன்னெடுத்த லினால் துலங்கும் நிஜங்கள் பல - கி. பி. அரவிந்தனின் "யாழ்ப்பாணத்தானும் . கிழக்கு மாகாணமும்" யாழ்ப்பானத்தார் சொல்ல விரும்பாத வைகளையும், சொல்லத் தயங்குவதையும் புட்டு, புட்டு வைக்கிறதாய் உணர்கிறேன். "பாயோடு ஒட்ட வைக்கும் மட்டக்களப்பு" எனும் வசனம் ஆயிரம் அர்த் தங்களைக் கோடிடுகிறது. காத்திரமான கவிதைகளோடு வெளிவந்த தமிழ் மெளனத்தின் மூன்றாவது பிறப்பிற்காய் பிரார்த்த னைகள். Gea Garu Justigdsoortso, 0 0 Jäespeinout. GeoriGaas
93/ நவ. டிச ஜன.

Page 25
தந்தைக்கு ஒதியவேதம்
குழந்தை என்றால் குதூகலமதான. களிப்புறும் இன்பந்தான். சலிப்புறாத புத்தகம் என்பேன் நான்.
சிறுகை அழாவி தளிர்க்கால் மேவி கடரிடும் விழியில் மின்மினிச் சிதறி மலர் நகைபூக்கும் மழலை.
மழை தூறி நிலமூரும் கம்பளப் பூச்சி. அலைமீறி கரையாடும் முரல் மீன் குஞ்சு. சொல்விச் சொல்வி மாளாதாம் வாயூறும்
அச்சச்சா செல்லம்.
"கடுகைத் துளைத்து
எழுகடலைப்புகட்டி குறுகத்தறித்த குறள்'
T6....
இருக்காதா பின்னே வயிற்றில் கணிகையில் கைவிட்டு வந்தோனின் மடியில் புரள்வது கால் முளைத்த கனியென்றால்.
காலந்தப்பிய கடிதங்க சுகமே பிரசவமாகி தாலாட்டும் குண்டொ தவழ்ந்து நிமிர்ந்து அப்பா போன பிளே பொம்பரை ஹெலியை கண்டதும் கையாட்டு ஊரும் பாம்பையும் பிடித்துண்ணும் பிஞ்சு கொஞ்சும் எச்சிலில் துளிர்க்கின்றது நெஞ்சு
கொஞ்சும் சிணுங்கவில் வெடிக்கும் விம்மல். "அப்பா துளுருது விட்ட போவம்."3 கெஞ்சும் மகவு. நிரையில் வருமுறைக்க
நான்.
தனி அகதிப்பதிவை குடும்பமாய் மாற்ற, தேற்ற வேண்டித்தான் கதை சொன்னேன் குட்டிக்கதை தான்.
"அப்பாவாம் அகதியா “இல்லையில்லை அப்ப "ஊரைத் துறந்த அப் ஆறாயிரம் மைல் பற அகதிக் கும்பல் சேர்
ஒடுநாள் கழிந்தது
-க.செந்தில்குமாரன்காரநெல்வயல் தமிழ்நாடு)
நேற்றே வருவதாய்ச் சொல்லிப் போன
அப்பா இன்றுவரையில் வரவேயில்லை. இலைகள் வேறு
அதீதமாய்,
உருண்டு புரண்டு எழுந்து நிமிர்ந்து கரையைத் தொட்டு மீண்டும் மீண்டும் மீள்கிறது.
4ఏ
அணைந்துபோன அடுட் அடிக்கடி ஊதி ஊதி அம்மா கிளப்பிய சாம்பல் வேறு கொதிநீரில் படிந்துபோ
அரிசிக் கொண்டானுள் தாயின் மடியுனுள்
முகம் புதைத்திருக்கும் பூனைக்குட்டிகள் போ அம்மாவின் அணைப்பு
நவ. டிச. ஜன. 93/
23
 

நளில்
ானென
2
காய்
ாவாம்” I LTJ ITL b றந்தாராம் ந்தாராம்."
"அப்பா எங்க அப்பாவாம் ஒன்றாக விட்டபோவமாம் அம்மம்மா. அப்பம்மா Lumsr'Gt Tuorrth.' “வந்த கடனும் அடையாதாம் அமிழ்ந்த அமைதியும் மீளாதாம்
அப்பா வரவும் ஏலாதாம்." "நாங்க தனியே போகோமாம் தனியா பிரிந்து வாழோமாம் அப்பா அம்மா செல்லமாம்."
"அப்போ நீங்களும் அகதியாம் இப்போ பதியவும் வேணுமாம் கதையும் முடிந்து போனதாம் இல்லை இல்லை இல்லையாம் இன்னும் கதை வேணுமாம் அப்பா என்ர செல்லமாம்
பிடிபட்ட தாளலயம் விடாப்பிடியில் குழந்தை குட்டிக்கதை நீட்டும் கெட்டித்தனம் அதற்கு ஆறாத மனத்துடன் வெடுக் கெனத் திரும்பி 'நீங்கதான் அகதியெண்டா என்னையுமேன் அகதியாக்..? கேள்வி குழந்தையதா வாயை பொத்தும் கை.
மடிபற்றி
அடிவயிறுதாவி.
ஒ. என்குழந்தைகளே!
- கி.பி.அரவிந்தன் - 1993 - குளிர்காலம்(பாரிசு)
1. திருக்குறள் பற்றி ஒளவையார். 2. Bomber, Helicopter. 3. குளிர்கின்றது என்பதன் மழலை.
L
ானது.
னுள் நாங்கள்.
காலடி சப்தங்கள் சரசரக்கும் போதும். தூரத்தில் வெளிச்சப்புள்ளிகள் தோன்றும் போதும். எங்களின் பார்வைகள் உயர்ந்து தாழும்.
நேற்றைய காத்திருப்புகள் இன்றும் தொடர்கிறது.
groupsT LOL (Bh அசையாத நம்பிக்கையோடு விழிகளை வீதியில் விட்டிருக்கிறாள். நேற்றே வருவதாய்ச் சொல்லிப்போன
அப்பா இன்றிரவும் வரவில்லை.
普
மெளனம் ே

Page 26
இந்தச் சொற்களை எனக்காகப் பதிவு செய்வது எது என்பது எனக்
குத் தெரியாது. எனது மகளை
எனக்குப்பின்னால் தரதரவென்று இழுத்துக் கொண்டு அண்மையில்
உள்ள பாதுகாப்பிடம் நோக்கி
ஒடும்போது தெருவின் நடுவே என் னிடமிருந்து நழுவி glu பேனாவா? அல்லது பெருந்தீ விளைவித்த இடிபாடுகளுக்கு அடியிலிருந்து தூக்கியெடுக்கப் பட்டு பிளாஸ்டிக் பையினுள். எனது உடம்பின் இரண்டாவது தோலாக மாறிய அந்தப் பிளாஸ் டிக் பையினுள்- திணிக்கப்பட்ட எனது உடலா?
"உடலை"ப்பற்றி நான் பேசுகையில் அதில் எஞ்சியுள்ளவற்றைப் பற்றித் தான் பேசுகிறேன். சதைப்பிண்டங் களை, தோலுரிந்த, நார்நாராகக் கிழிந்த சதைப்பிண்டங்களைத் தான்; இவற்றுக்கும் சற்று நேரத்திற் குமுன் காரின் சாவிகளை ஒரு கையில் சுழற்றிக் கொண்டும் மறு கையில் அழகிய சிறுமி நெய்னாரின் கையைப் பிடித்துக் கொண்டும் அந்த சூப்பர் மார்க்கெட்டிற்குள் துழைந்த உயரமான, ஒயிலான உருவத்திற்கும் எந்தப் பொருத்த மும் இல்லையே.
() ) () O
நெய்னார். அவளது பெற்றோரின் உள்ளத்தில் பெருமிதமும் மகிழ்ச் சியும் பெருகச் செய்தவள்; அவர் களது கண்மணி; நான்கு பருவங்க ளிலும் பூக்கும்மலர்; ஒவ்வொரு நாளும் புதுவண்ணத்தையும் புதும னத்தையும் வழங்கியவள். அன்றுஅது சனிக்கிழமை என்று நினைக் கிறேன். காலையில் நேரத்திலேயே எழுந்துவிட்டாள். என் கட்டிலருகே வந்து என்னைத் தட்டியெழுப்பி Garmrest.
சிறப்புச்
厂
டமுட்டைக்கோ
- எமிலி ந
-
மொழிெ எஸ்.வி. ராஜ
* புகழ் பெற்ற லெ எழுத்தானர
"எழுத்திரும்மா"
"என்னடா கண்ை டேன், தூக்கத்தி என் கண்களிலிரு வாறே. "எழுந்திருப் கட்டளையிட்டாள் "இன்னிக்கு சூப்பர் போய் முட்டைக்ே வாங்கித் தர்ரேன் எனக்கு அது வேணு
மெளனம் ே
24

சிறுகதை
لس2
விற் பொம்மை
6bj66)IT - ר כ
ALBİZZ/ · வரை, வ.கீதா
பனானியப் பெண்
து சிறுகதை.
ா" என்று கேட் ண் எச்சங்களை ந்து துடைத்த மா", மறுபடியும்
மார்கெட்டுக்குப் காஸ் பொம்மை து சொன்னியே
Lò*.
நான் புன்னகைத்தேன். அவளை
இழுத்து அனைத்துக் டேன். எனது அணைப்பின் கதகதப்
கொண்
புக்கு அவள் மசியவில்லை. அவள் என் படுக்கையில் ஏறி எனது மடி யில் படுத்துப் புரண்டு எனக்குப் பரவசமூட்டத் தயாராக இல்லை. சூப்பர் மார்க்கெட்டுக்குப் போக வேண்டுமென்பதில் பிடிவாதமாக
இருந்தாள். அது ஒன்று தான்
அவள் மனத்தை அன்று ஆக்கிரமித் திருந்தது. நான் அவளைக் கேலிசெய்தேன்: "தூங்கும்போது கூட முட்டைக் கோஸ் பொம்மையைப் பற்றிதான் கனவு கண்டியா?" அவளுக்கு என் கேள்வி பிடிக்க வில்லை. பதிலேதும் பேசாமல் என் கைவிரல்களைப் பற்றிக் கொண் டிருந்த வண்ணமிருந்தாள்.
) O O O உண்மையில் இரண்டுநாட்களுக்கு முன்புதான், ஒவ்வொரு சனிக்கிழ மையும் விட்டுச் சாமான்களை வாங் குவதற்காக இரண்டுமணிநேரம் ஒதுக்கிவிட வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன். ஒரு விடுதான் தீராதபசியுடன் எத்தனை பொருட் களை விழுங்குகின்றது. சிலவே ளைகளை அன்று செய்ய வேண்டு மென்று நன்கு திட்டமிட்டிருந்தேன். குட்டிஆசையைத் தீர்க்கவும் அந்தநாள்தான் பயன்பட்ட டது. ஏனெனில் நான் வேலைக்குச் செல்லும் ஒரு தாய். எனது ஒவ் வொரு நாளின் ஒவ்வொரு நிமிடத்
நெய்னாரின்
தையும் திட்டமிட்டுச் செலவழிக்க வேண்டும்" எனது கடவுள்- எனது அதிகாரி, எனது குடும்பத் தலை வன் ஆகியோரைத் திருப்திப்படுத்த.
OOOOO OOOOO OOOOO OOOOO
ーエ நவ. டிச. ஜன.

Page 27
"இன்னும் நமக்கு இரண்டுமணி நேரமிருக்கு, சூப்பர் மார்க்கெட் அவ்வளவு தூரத்திலியும் இல்லை. 'ஹைவே"யில் வழக்கமான கும்பல் இல்லாம இருந்தா சரி" என்று நெய் னாரிடம் கூறினேன். நான் சொன்னதை அவள் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரிய வில்லை. என் காரிலிருந்த கண் னாடியில் அவள் முகத்தைப் பார்த் தேன். ஜன்னல்பக்கமாகத் திரும்பிப் பார்வையைப் பதித்தபடி உட்கார்ந் திருந்த அவள் ஏதோ ஒரு நினைப் பில் கடலையே வெறித்துப் பார்த் துக் கொண்டிருந்தாள். தனக்கெ திரே தெரிந்த அனைத்தையும் குழந் தைகளுக்கே உரிய வியப்போடும் ஆர்வத்தோடும் பதிவுசெய்வதில் லயித்திருந்தாள். நான் அங்கிருப் பதே அவளுக்கு ஞாபகம் இல்லா மல் போய்விட்டது. என் பேச்சு எதனையும் அவள் காதில் போட் டுக் கொள்ளவில்லை.
எனக்கோ ஒரே மகிழ்ச்சி. கடைக் குப் போய்வர வேண்டிய வேலை குழந்தையை வெளியே அழைத்துச் செல்வதையும் ஒரே நேரத்தில் செய்யமுடிந்ததே என்று. நெய்னாரை விட்டுவிட்டு வேலைக் குச் சென்றுவிடும் நேரத்தை ஈடு கட்ட இந்த வாய்ப்பைப் பயன்படுத்
யையும்
திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்த நாளில் எஞ்சியுள்ள நேரத்தை முடிந்த அளவுக்கு மகிழ்ச்சியான, ஆனந்த மான நொடிகளைக் கொண்டு நிரப் பிவிட வேண்டும்.
சூப்பர் மார்க்கெட்டிற்கு அருகே ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு, காரின்பின்புறக் கதவைத் திறந்து நெய்னார் வெளியேவர உதவி னேன். கடையை நாங்கள் நடந் தோம். அதாவது நான் நடந்தேன். அவளோ ஒட்டமும் துள்ளலுமா, வட்டமிடும் வண்டைப்போல மேலும் கீழுமாகக் குதித்துக் கொண்டே வந்தாள். தேன்நிறக் கண்களும் ரோஜா உதடுகளும் கன்
கடைக்குச் சென்றவுட
களை எடுத்துச் செல் டும் தள்ளுவண்டிக மிடத்திற்குச் சென்று லொன்றை இழுத்துச் வந்து கட்டளைகள் தொடங்கினாள்.
"நாம இங்கிருந்து லாம்மா". அவளது குட் பொம்மைகள் இருந்த சுட்டிக்காட்டின. தேவையான சாமான் லாம் வாங்கிமுடித்த மாயாஜாலப் பகுதிக் என்று கூறி அவளது மாற்ற முயன்றேன்.
அந்த ஏற்பாடு அவளு திருந்தது. என்றாலும்
சுளித்துக் கொண்டே பார்த்தாள்: "இந்த பெ லாம் வீட்டுக்குத் தேை SFLIDTěłsmrt Lomr?"
மன்னிக்கவே முடியாத மறைப்பதற்காகப் புன்ன "பொம்மைதான் ரொப் மான விஷயம். அது மொதல்லே தொல்ை சாமான்களை வாங்கிட் சிலே இங்க வரலாம்னுத மைகளை விட்டுவிட்டு றோம். எல்லாத்தியும் கிட்டு வந்தாத்தான் இா நேரம் செலவளிக்கலாம்
- பொ. கருணாகரமூர்த்தி (பெர்
னங்களும் வசந்தகால LA MOT போன்ற வாசமும் கொண்ட ஒரு சின்னவண்டு என் நெய்னார்.
நவ. டிச. ஜன. 93%
25
 

isir sfmrLionToiT லப் பயன்ப
" நான் சொன்ன வார்த்தைகளைவிட என் தொணிதான் அவளுக்கு நம்
இருக்கு பிக்கை ஏற்படுத்தியது. அவளும் அவற்றி தலையாட்டினாள். அவள் என்னு கொண்டு டனேயே நடந்து வந்தாள். ஆனால் போடத் அவ்வவ்போது கைகளை நீட்டி இங் கொரு பாக்கெட், அங்கொரு பாக் கெட் என அலமாரிகளிலிருந்து ஆரம்பிக்க எடுத்துவைத்து சாமான்கள் வாங் டிவிரல்கள் கும் வேலையைத் துரிதப்படுத்தி பகுதியைச் னாள். அப்போதுதானே சூப்பர் வீட்டுக்குத் மார்க்கெட்டுக்கு வந்த அவளது ளை யெல் உண்மையான நோக்கத்தைப் பூர்த் பிறகு அந்த திசெய்ய முடியும்.
ந வரலாம்
மனத்தை சூப்பர் மார்க்கெட்டில் கூட்டம்
நிரம்பியிருந்தது. எல்லாச் சனிக்கி
ழமைகளிலும் இப்படித்தான்.
க்குப் பிடித் எனது நண்பர்கள் சிலரை அங்கு முகத்தைச் பார்த்தேன். அவர்களும் என்னைப் என்னைப் போல தங்கள் குழந்தைகளுடன்
ாம்மையெல் வந்திருந்தனர். அக் குழந்தைகளும் வையில்லாத வியப்போடும், ஆனந்தத்தோடும் அவர்களோடு ஒட்டிக்கொண்டு
என் தவறை
வந்தனர். அந்த நண்பர்கள் வீட்
டைவிட்டு வெளியே வந்திருந்தனர்.
கைத்தேன். இந்த நாட்களில் மிகச் சாதாரண ம்ப முக்கிய மான காரியத்துக்காக வெளியே நனாலதான் செல்வது கூட தெரியாத ஏதோ ல பிடிச்ச ஒன்றை நோக்கிப் பயணிப்பதைப் -டுக் கடை போன்றதுதான். மெளனம், நான் பொம் இரைச்சல், இயக்கம், செயல், ஒப் போகி விழிப்புணர்வு, சோம்பல் எல்லாமே
முடிச்சிக் அப்படித்தான், இந்தச் சொற்கள் வ்க ரொம்ப அனைத்துமே ஒரு அபாயத்தைக் ". குறிப்பவைதான். ஏனெனில் இப்
sólsir) -
ய் குரங்குகளே. தெரியுமா? ங்களை நான் நேசிக்கின்றேன் ன்? மனிதன் போல் சாயல் கொண்டதாலா? அல்ல ம் மூதாதை இனமென்பதாலா? அல்ல
i
றைந்திருந்து கல்லால் அடிப்பதில்லை, றள் முதுகில் சவாரி செய்வதில்லை றவுயிரூண் சுவைத்து மகிழ்வதில்லை ண்டு முடிவதில்லை, குழிபறித்துக் காத்திருப்பதில்லை ரோகங்கள் செய்வதில்லை, ஓரங்கள் சொல்வதில்லை மாழியும் இசையுமில்லை. அதனாலென்ன? றரும்மைப் பழிப்பதுண்டு- பழிக்கட்டுமே? றன் பழிகள்' இல்லையப்பா ஆதலால் ன்னருங் குரங்குகளே. ங்களை நான் நேசிக்கின்றேன்!
மெளனம் )ே

Page 28
போதெல்லாம் அபாயம் என்பது
இந்த இடத்தில்தான், இந்த நேரத் தில்தான் நம்மை எதிர்கொள்ளும் என்பதில்லை. சிறகுமுளைத்த விதிபோல, இனந்தெரியாத ஒரு இடத்திலிருந்து கீழே இறங்கிவருகி றது. நகரங்கள், புறநகர்கள் ஆகிய aujopgeront விட்டுக்கூரைகளின் மீது தனது இறகுகளை விரிக்கின் றது. பிறகு தனது இறகுகளை மடக் கிக் கொண்டு பறந்துபோகையில் அதுவிட்டுச் தான். அந்த இடத்தில் மனித சஞ் சாரம் இருந்தது என்பதற்கான ஒரே அறிகுறி இந்த எச்சங்கள்தாம்.
செல்வது சாம்பல்
சிலநாட்களுக்கு முன்பு நடந்தது இதுதான். மக்களோடு சேர்ந்து அவர்களுடன் கலந்து உலவும் இந்த நினைவில் தங்கிவிட்டதும் இது தான். ஒவ்வொரு அசைவும், ஒவ் வொரு திருப்பமும், செயலும் நமது கவலைக்கான கார ணங்களை மீண்டும் நினைவுபடுத் துகின்றன. மறதி என்பதில் நாம் ஆறுதல் காண நினைத்தாலும் நினைவுகள் என்ற நரகத்தில் எரிந் துபோக நாம் மறுபடியும் மறுபடியும் வருவது நமக்குத் தெரிகின்றது. நேற்று சடெல் பாஷ்ரியே, அதற் குமுன் (*) சினெய்ல் ஃபில், அதற் கும் முன் பிர்ரால் அபெட், அதற் குமுன், அதற்குப்பின், அதன் விளைவாக, அதைத் தொடர்ந்து. பயங்கரமானதொரு அரக்கனைப் போல் மரணம் நம்மை நாலாபுற மும் பின் தொடர்ந்கிறது. அதற்கு முடிவே இல்லை. எங்கு எப்போது, எவ்வாறு மரணம் தன் வேலையை முடித்துக் கொண்டு தம்மை விட் டுப் புறப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
ஒவ்வொரு
OOOOO OOOOO OOOOO
புதுப்பொம்மைம்மா.
"ns (s அரபுல இதுக்கு முட்டைக்கோ சுன்னு பேரு. துணியில சுத்திவச்ச மாதிரி இது இருக்கு. நாதா லண்டனிலிருந்து வந்தப்போ ஒன்னும் வாங்கிட்டு arisT. gig Gart அத்தை
முட்டைக்கோசு
'அவளுக்கொன்னு
கொடுத்தாங்க. நீய பொம்மையை 6 இது எனக்கு ரெ கும்மா, எல்லாத் தான் எனக்கு ெ ருக்கு".
என் அனுமதிக்கு லேயே நெய்னார் மையை எடுத்து வ டாள். அதை அை குட்டி நடனம் ஆ முத்தமிட்டாள், இ துக் கொண்ட பொறாமையைத் து நான் சிறியவளாக இதுபோல தினுசு பெரம்மைகள்
மிஞ்சி மிஞ்சிப் பே குக் கிடைத்ததெல்
துபோன குச்சி, லிருந்து தூக்கியெ பித்தான், ஒரு :
கொஞ்சம் பஞ்சு, சல்லடை, நூல் ச னதான். பிறகு தெ படைப்பு வேலை.
சிலமணிநேரங்களு தப் பொருட்களெ கன்னமும் சிவப்பு கொண்ட ஒரு மாறிவிடும். பொப் (Pl- பின்னா கொண்டை போ کی لڑg}و لegنIGیک> ஒயிலாக விழுந்தி படைப்பு வேலை பெயர் சூட்டும் ( மாகும். கிராமத்தி விப்பட்டிராத பெ தெடுப்போம்: மார் ஷென்ஷென், டு பெயர்கள் எங்கள் உதித்தவை. அர்த்த சொற்கள் எங்கள் குப் பெயர்களாக போதே அர்த்தம் ே
நெய்னாரின் அதிர்ஷ்டம் வாய்ந்
மெளனம் (3)
26

வாங்கிக்
ம் எனக்கு இந்த பாங்கித்தருவியா? ம்பப் பிடிச்சிருக் தையும்விட இது ராம்பப் பிடிச்சி
க் காத்திருக்காம அந்த பொம் ாவத்துக் கொண் னத்தவாறே ஒரு பூடினாள். அதை Nறுக்க அனைத் ாள். எனது ாண்டியவாறு. 5 இருந்தபோது தினுசாக நிறைய இருந்ததில்லை. ானால் எங்களுக் லாம் ஒரு காய்ந் தையல்பெட்டியி 1றியப்பட்ட ஒரு துண்டுத் துணி, உடைந்துபோன கண்டுகள் ஆகிய ாடங்கும் எங்கள்
க்குப் பிறகு அந் ல்லாம் ரோஜாக்
உதடுகளையும்
பொம்மையாக bமையின் தலை ல் இழுத்துக் ாடப்பட்டிருக்கும் தன் தோளில் ருக்கும். இந்தப் முடிந்தவுடன் வேலை ஆரம்ப ல் யாரும் கேள் பர்களைத் தேர்ந் லிபான், ஃபர்பர், ட்டா. இந்தப் ா கற்பனையில் கமில்லாத இந்தச்
படைப்புகளுக் ச் சூட்டப்படும் பறும்.
தலைமுறையோ தது. அவர்களது
பொம்மைகள் "லேஸ்' துணியால் சுற்றப்பட்டிருக்கும். அவற்றைச் செய்ய எந்த முயற்சியும் வேண் டாம்; தைக்கும் வேலையோ ஒட் டும் வேலையோ இல்லை. தங்களது படைப்புகள் மற்ற குழந்தைகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகக் கூடிய விகாரமான உருவங்க ளாக ஆகிவிடுமோ என்ற பயமும் அவர் களுக்கு இல்லை.
உண்மையில், என் மகளையும் பிறகுழந்தைக ளையும் வியப்பிலாழ்த்தும் இந்த முட்டைக்கோஸ் பொம்மையை, தொலைந்துபோன ஒரு இணைப் புக் கண்ணியாகக் கருதலாம். அதாவது மானுட உருவிற்கும் அரக்க உருவிற்கும் இடையிலான ஒரு வடிவம் என்று. இந்தக் கார னத்தினால்தான் குழந்தைகளுக்கு அதன்மீது அத்தனை ஆசையா? அல்லது சாமர்த்தியமான விற்ப னைத்திறனின் விளைவாக ஏற் பட்ட ஆசையா அது? இந்த மாதி ரியான ஆய்வில் நேரத்தை ஏன் தான் நான் வீணடித்தேனோ? எனக்குள் எழுந்த முக்கியமான கேள்வி இதுதான் னாவென்று இருக்கும் இந்த பொம் மையை இத்தனை விலைகொடுத்து வாங்க வேண்டுமா?
அவளையொத்த
கன்னாபின்
ஆனால் இந்த எண்ணத்தை நான் வெளியே காட்டி விடுவேனா என்ன? பொம்மைகளின் ராணியல் லவா இந்த முட்டைக்கோஸ் அம்
மாள் அவளைக் குறைகூறும் அளவுக்கு யாருக்கும் தைரியம் இருக்கிறது? ஒரு குழந்தையின்
கனவைக் கலைக்க யாருக்கு தைரி யம் இருக்கிறது? இந்த பொம்மைக் குப் பதிலாக வேறு பொம்மையை வாங்குமாறு நெய்னாரின் மனத்தை மாற்ற முயன்றேன் என்பதை நான் மறுக்கவில்லை. சாதாரணமான வேறுசில பொம்மைகளைச் சுட்டிக் காட்டினேன். அவை சர்வதேச
* சடேல் பாஷ்ரியே, சினேய்ல் ஃபில், பிர்ரால் அபேட் : லெபானானிலுள்ள நகரங் கன் (மொழிபெயர்ப்பாளர்).
% நவ. டிச. ஜன.

Page 29
சினிமா உலகில் புகழ்பெற்று விளங் கிய நட்சத்திரங்களான ஏவா கார்ட் னெர், கிரேஸ் கெல்லி, கிரேட்டா கார்போ, மரிலின் மன்றோ ஆகி QBuunTrfleiu
பொம்மைகள்.
முகங்கள் கொண்ட
ஆனால் அவளோ அப்பொம்மை களிலிருந்து தன்முகத்தைத் திருப் பிக் கொண்டாள்: "எல்லாமே பழைய காலத்து ஆளுங்க, எங்க காலத்துக்கு ஏத்தவங்க இல்லை".
என் மகளை நன்கு அறிந்தவள் நான். தனக்கு என்ன வேண்டும் என்பது அவளுக்கு நன்றாகவே
தெரியும். அவள் துல்லியமான உணர்வு கொண்டவள். எந்த விஷயத்தையும் துருவித் துருவிப் பார்க்கக் கூடியவள். ஆனால்
அவளை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று இப் போது தோன்றிற்று. அவளால் விஷயங்களை இவ்வாறு பிரித்தப் பார்க்கமுடியும், தலைமுறைகளுக் கிடையில் உள்ள வேறுபாட்டைக் கூர்மையாக வேறுபடுத்திப் பார்க்க முடியும் என்பதை நான் சிந்திக்க வேயில்லை. எனக்கு என்ன பிடிக் குமோ அது அவளுக்கும் கட்டாயம் பிடித்திருக்க என்பதை நான் வில்லை.
வேண்டியதில்லை உணர்ந்திருக்க
கடைசியில் அவள் என் குறுக்கீட் டுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு என் பர்சில் இருந்த பணத்தை வெளியே எடுக்கும்படி நிர்ப்பந்தித் தாள். பொம்மை வாங்குவதை இனியும் தள்ளிப்போடுவது என்ற கேள்விக்கே இடமில்லை. அவ ளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டு விட்டக்குத் திருப்பியழைத் துச் செல்ல என்னால் இயல வில்லை. அதுவும் அவள் இத்தனை நல்ல பெண்ணாக இருக்கும்போது, அவள் என்னைப் பார்த்தாள். அந் தப் பார்வை எனக்குள் ஊடுருவி என்னை நெகிழ்ச்சியடைய வைத்து சொல்லாமல் சொல்லியது: "நான் நல்ல பிள்ளையா நடந்துக்கிட் டேன்ல, நீ சொன்னபடி எனக்கு
பொம்மையை வாங்கிக்
டுவியா?"பர்சை என் ை கொண்டிருக்க, அவை னப்படுத்துவதற்காக எ6 திறந்தேன், அவளிடம் கையிலிருக்கும் பணம் வாங்கப் போதுமான.
நான் தொடர்ந்து டே என் வாயைத்திறக்கிறே6 மூடமுடியவில்லை. அது அது தனது இடத்திலிரு தெறியப்படுவதை உ6 பர்சுக்குள் கையை நுை ஆனால் பர்ஸ் என் பறந்து செல்கிறது. என; கள், அவை அடுக்கி வி டிருந்த தள்ளுவண்டி, ! செல்லக்குழந்தைகளால் பட்டு தள்ளுவண்டிகளு றுகொண்டிருந்த 岛f கடையில் வேலைபார்க் கர்கள், குவித்து வைக்கட் விற்பனைப்பண்டங்கள், கள், கடைக் கணக்குப்பு கண்காணிக்கும் நுழைவாயில் கதவு, வெ இவையனைத்தும் என்ன பறந்து காணக்கூடிய பொருட்க
சென்றன.
எஞ்சியிருக்கவில்லை. என்னருகில் இன்னும் உணர்கிறேன். நெய்னார், எங்கு சென்றுவிட்டாள்? கோஸ் பொம்மையை அ கொண்டிருந்தாளே, அத தில் தன் தலையைச் சாய் துக் கொண்டிருந்தாளே என்னுடன்தானே இருந்த என்னுடனா..?
frazzczeczercierzczercriter-zeegazzzz--
“இது தான்
S6T600) T இப்படித்தான்
புரியவேண்டும்.
G தெரிகிறது. உ6 திறந்து விட இதுதான் மிகப் நீங்கள் புரிந்து வெகுமதிக்கு எ நீங்கள் மாபெரு - பெலீன்ஸ்க்கி
நவ. டிச. ஜன. 23/ رو
27

கொடுத்தி
நான் யார்? நான் எது? நான் இப்
போதும் உண்மையாக இருங்கள், !
ம் எழுத்தாளராக ஆக முடியும்." 1
ந துழாவிக் போது இங்கில்லை. நான் அங்கும் ா சமாதா இல்லை. மின்னல் வேகத்தைக் வாயைத் காட்டிலும் விரைவாக நான் உருக் சொல்ல- குலைந்து விட்டேன். எனது உறுப் பொம்மை புகள் எல்லா இடங்களிலும் சிதறி யுள்ளன. ஆனால் இப்போது இடம் என்று ஏதும் இல்லை. காலம் என் சவில்லை. பதும் ஏதும் இல்லை. ா. ஆனால்
கிழிவதை, குண்டு வெடிக்கும் சத்தம் என் ந்து பிய்த் காதில் விழவில்லை என்பதை ஒத் னர்கிறேன். துக் கொள்கின்றேன். அந்தச் சத்தம் ழக்கிறேன். என்னை வந்தடைவதற்கு முன் என் னிடமிருந்து காதுகளை இழந்துவிட்டேனோ து சாமான் என்னவோ? வைக்கப்பட் மனிதர்கள், 'இழந்துவிட்டேனோ என்னவோ சூழப் என்று நான் சொல்லக்காரணம், டன் நின் நிச்சயங்கள் என்பன இனி ஏதும் rய்மார்கள், இல்லை. மூலைகளில் நான் சிதறிக் கும் கனக் கிடக்கிறேன். எனது கால்கள் மட் பட்டிருந்த டும் ஓக் மரத்தின் பட்டைகளைப் அலமாரி போல் அப்படியே நிற்கின்றன. பின் த்தகங்கள், னர் அவை தாமாகவே பறந்து செல் ந்திரங்கள், கின்றன. இலக்கு ஏதுமின்றி. பளிக்கதவுனிடமிருந்து எனது நினைவுச் சிறகுகள் படபடக் கண்ணால் கின்றன. நான் நெய்னாரின் முகத் ள் எதுவும் தைக் காண்கின்றேன். இல்லை என்மகள் முகத்தையல்ல. அவளது ஆவி இருப்பதை யைத்தான். நினைவுக்கு எட்டாத நெய்னார் தூரத்தில் அது நகர்த்து செல்கின் முட்டைக் றது. பின்னர் அது என்னை னைத்துக் நோக்கி வருவதைப் பார்க்கின் ன் கன்னத் றேன். மகிழ்ச்சி தாங்காது வாயைத் த்து வைத் திறந்து கத்த முயல்கின்றேன். '. அவள் ஆனால் எனது ஒலம் எங்கிருந்து ாள். ஒலிக்கும்? எனக்கோ தொண்டை
இல்லை, குரல்வளை இல்லை.
OCC - O
கலையின் இரகசியம். கலையில் Ol சொல்லப்படுவது இதுதான். : கலைஞன் உண்மைக்குச் சேவை
உங்கள் கண்களுக்கு உண்மை ! ன்மையின் காட்சி உங்களுக்கென )ெ ப்பட்டிருக்கிறது. கலைஞனுக்கு பரிய வெகுமதி. இதன் மதிப்பை கொள்ள வேண்டும். இந்த

Page 30
அதோ எனது பர்ஸ். எனது நினைவு அதைப் பதிவு செய் கின்றது. அந்தப் பர்ஸ் அந்தக் கூட் டத்திற்கிடையே மாட்டிக்கொண்டு நசுங்கி வெளியே செல்ல முயற்சி செய்வதை நான் பார்க்கின்றேன். பிறகு அது கீழே விழுகிறது. எனது உடமைகளெல்லாம் போய்விட் டன. எனது ஆபரணங்கள், பணம், அடையாள அட்டை, அவை பர்சி லிருந்து வெளியேறி கதவுவழியே தப்பிச் செல்லப்பார்க்கின்றன. ஆனால் கதவுகள் ஏதும் இல்லை. அவையும்கூட தகர்ந்து விழுந்துவிட் டன. அவை இப்போது கதவுக ளாக இல்லை. கூரை பிளந்து தெரிகிறது. அங்கிருந்து நெருப்பும் உருக்கும் மழையாய்ப் பொழிகின்றன.
Aurresuruh
ஆம். அந்த அறையில் இருந்து புகை என் நினைவுக்கு வருகிறது.
வடிவங்களையும் புகை சூழ்ந்து ஆனால் புகை பொருட்கள் தோற்றத்திற்குத் ஆனால் எனக் வேறுவகையான வெடித்த இட கிளம்பிக் கொள் றது, நாய்க்குடை இடப்புறமும் வ கீழும் ஒவ்வொ லும் புகுந்து கிராமத்து விட் லிருந்தோ அல் காக மூட்டப் ருந்தோ எழும்
யல்ல. கோபத்த
குரோதத்தின் க் மையின் ஆற்ற கொண்டிருந்த ட
OOOOO O
அடர்ந்த புகை, பொருட்களின்
6) dbOS)
曲
அந்தக் கடிதத்தை எழுதாமலேயே விட்டிருக்கலாம்,
எழுதிய கடிதம்தான்
எழுதாமல் விட்டிருந்தால் முடிக்காமல்
வந்த கடிதத்தில் இருப்பதுதான் இருக்கும் வராமல் விட்டிருந்தால் நினைப்பதெல்லாம் இருந்திருக்கும்
龄
அந்தக்கடிதத்தை
வாசித்தால் முடிந்துவிடும்
வாசித்துக் கொண்டே இருந்திருப்பேன்.
எழுதாமலேயே விட்டிருக்கலாம்.
‘வாழ்ந்துவருதல்’
கவிதைத்தொகுப்பிவிருத்து.
-வாசுதேவன் கவிதைகள்35. வாவிக்கரை விதி சின்ன உப்போடை, மட்டக்களப்பு இலங்கை
2
மெளனம் )ே
 

விளிம்புகளையும் மங்கலாக்குகிறது; கலைந்த பின்னரே தமது இயல்பான திரும்புகின்றன. குத் தெரியும், இது புகை. குண்டு த்திலிருந்து புகை ன்டிருந்தது, படர்கி - போல் விரிகிறது. லப்புறமும், மேலும் ரு மூலை முடுக்கி கொள்கிறது. அது டுச் சமையலறையி லது குளிர்காய்வதற் பட்ட நெருப்பிலி இதமான புகை தின் வெடிப்பையும் ற்ேறத்தையும் பகை லையும் தனக்குள்
has 95.
OOOO OOOOO
நான் இத்தனையையும் சொன்ன பிறகு எனது கதையை நிறுத்திக் கொள்ள என்னை அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன். எனது உதடுகள் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிந்து விட்டன. STORT மூட்டுகள் உடைந்து சிதறியுள்ளன. எனது ஒரு பகுதி எரிந்து கருகியுள்ளது.
எனது சின்னமலர், எனது வாசமிக்க இனிய ரோஜாமலர், நெய்னார். பொம்மையில்லாமல் gaudir கடையைவிட்டு எப்படி வருவாள். எனக்கு ஞாபகம் வருகிறது. பொம் மைக்கு நான் பணம் தரவில்லை. எனது பர்சில் போதுமான பணம்
இருந்த போதிலும்.
来@来
மெனளத்தின் அடியில்
இறுதி நேரம்
மானுட ஆளுமை விம்மலுற, தன்னைசுடப்போகிற மனிதனை சுடப்போகிற துப்பாக்கியை பார்த்தபடி நின்றான்.
ஊரின் கிறவல் தெருக்களும் பசிய மரங்களும் பழகிய முகங்களும் புழுதியும் காற்றும் போக விடைதரவில்லை மீதமுள்ள வாழ்க்கை சமுத்திரம் போல் விரிவு கொள்ள, அவன் போகாத இடங்கள். சொல்லாத சேதிகள். அடையாத இலக்குகள். கொடுக்காத முத்தங்கள் ஆயிற்று நெஞ்செதிரேநீண்டுவிட்ட துப்பாக்கிக்குழல் முன் பிரமாண்டமாய் விரிந்த கணங்களில் வாழ்வின் அர்த்தமும் அழைப்பும் பொங்கி வழிய, அவன் பேசி முடிப்பதற்குள் தன்னை புரிய வைப்பதற்குள். தீர்ந்தது வெடி செட்டையடித்துச் சிதறிக் கரைந்தன
ஒரு நூறு காக்கைகள். ヘイ
سه مسe/3?

Page 31
கம்யூனிசம் -
"இது சரியானது (.) இதில் கடுகளவாவது உண் மையுண்டு. அத்துடன் சோசலிச நடைமுறைகளி லும். (.) இந்தக்கடுகளவான உண்மைகள் அழிக் கப்படவும் முடியாதவை, செயலிழந்தும் போகமாட் டாதவை.) முதலாளியத்தின் பாதுகாவலரென நிழல்போர் தொடுப்பவர்கள் கண்மூடித்தனமாக இருப்பதைவிடுத்து உண்மைகளைப் பார்க்கவேண் டும். கம்யூனிசம் வேலையில்லாத்திண்டாட்டங்க ளைத் தவிர்ப்பதிலும், பாமரமக்களின் எதிர்காலச்
து வரலாற்று ரீதியாக கம்யூனிசம் செல்வாக்குப் பெற்றிருப்பதேன்? குறிப்பாக அண்மையில் ஜனநாயக ரீதியில் தடாத்தப்பட்ட தேர்தல்க ளில் போலந்து, லித்துவேனியா ஆகிய நாடுகளில் கம்யூனிசம் பெரும்சக்தியாக மீண்டும் வந்துள் ளது. இதைப்பற்றி என்ன கருதுகிறீர் கள்?
து இந்த நூற்றாண்டில் கம்யூனிசத் தின் மீதான ஈடுபாடு வளர்வதற்கு மிலேச்சத்தனமான முதலாளித்து வத்தின் செயல்பாடும், இதன் பக் கவிளைவுகளுமே காரணமென்பது தெரிந்த விடயம்.
ஒன்றை ஞாபகப்படுத்துகின்றேன்ஆன் சிளிக்(1) சமூகம்பற்றி (Encycliques social) தொழிலாளர்களின் permeaoŮUTC)aseT (Rerum novarum) (2) என்ற நூலில் தொழிலாளர் வாழ்வுநிலைபற்றி எழுதப்பட்டுள் ளது. இது மட்டுமல்ல கார்ல் மார்க் ஸும் தமது சமூகவியல் பார் வையை எழுதியிருக்கின்றார்.
அதீத சுதந்திர முதலாளியம் (UltraLiberal Capitalisme) Feups sold புகளை சின்னாபின்னமாக சிதற
டிக்கிறது. இதன் விளைவாக தொழிலாளர் வர்க்கமும், புத்தி ஜீவிகளும் ஒன்றிணைவதற்கு
வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இவர் கள் கம்யூனிசம் தமக்கு ஒரு தர C எதிர்கால வாழ்வைக் கொடுக்குமென்பதால் கம்யூனிசத் தின் பால் கவரப்படுகின்றார்கள்.
சுபீட்சத்தின் மீதும் அதிக கவனம் செலுத்துகிறது".
உமுதலாளியம் ப
து நீங்கள் முழுமூச்ச திற்கெதிராக ld செயல்பட்டவர். இன்றைய சிதைவு நி அழிவுகள் பற்றியும் 1 பாடுகளின் அவசியம் கள் சுயவிமர்சனம் ெ
ந இந்தவகை அலு நான் பார்த்ததில்லை சர்வாதி காரம் கொ
S0SLSYLYkESAkS0ryeDeeyDSDy S0r0S S
LN \Zzi-NAVECJEAN P
DECAPITA HORRIBILI
Xaris i’intervá**xée vittératích:#*** pištofisse
aliĝkoiioooooooohéli, „desaĝo? Pasi lí kłęborkce kees
:??Enifestztorsjégénéré38* créPit : :$ativäge» et n'hésite pas à recoronaître
av3à cí:5 agriftes ige véffies (iaf:S te Aragraramet socialise, tirte gibsage 2.
"கம்யூனிசம் - சமூகமேம்
முதலாளியம் - முழுமை
هوی/۶3
நவ. டிச. ஜன.
29
 
 
 
 
 

pதலாளியம் -
சமூகவியல் மானிடப் பிரச்சனைகளால் ஐரோப்பா pழ்கிப்போய் குமுறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இன்று நடாத்தப்படும் ஊர்வலங்கள் இறுதியில் பன்முறையால் கலைக்கப்படுகின்றன. இன்றையநிலையில் முதலாளியமானது(.) மாற்ற டைந்துள்ளது. குறிப்பிட்டளவில் சோசலிசக் காள்கைகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
பாப்பாண்டவர் ஜோன் போல் II -
(Jean Paul II)
பங்கரமானது
ாக கம்யூனிசத் கக்காட்டமாக கம்யூனிசத்தின் லையில் இந்த உங்கள் செயல் பற்றியும் நீங் சய்ததுண்டா?
ணுகுமுறையில் ல. குறிப்பாக
"ண்ட அரசிய
“***を・Y^
轶星排
|
aisake * ły :
38 εκδίκκη, και έδειξ κόκκικές
球※※※
纥换初8※※
图委
ροκεές δ κ έκα
88s.
భజ8 శభః
భ,{భ##భ ;
sixts exts;88te 8
· 3 · bනුශනg ඝz&& zō3%&&
秘终效骏筠级球镑
భ&:28, 3
லமைப்பை நான் ஏற்பதில்லை- கம் யூனிசம், சோசலிசம் என்பவைகூட இதையே சொல்கின்றன. லியோன் XII என்ற முன்னைய பாப்பாண் டவரும் இதைச் சொல்லியிருக்கின்
றார். உண்மையில், சோசலிச நடைமுறைத் திட்டங்கள் அழிந்து போனதாகவோ அன்றி இழந்து
போனதாகவோ இன்றில்லை.
முதலாளியத்தின் பாதுகாவலர்கள். கண்மூடித்தனமாக கம்யூனிசத்தின் மீது நிழல்யுத்தம் போல் கம்யூனிசத்திலுள்ள சிறந்த அம்சங்களை கவனத்தில் கொள்
(plgluing. வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்து, வறிய மக்களின் மேம்பாட் டிற்காக கரிசனமான செயல்திட்டங் களை நடைமுறைப்படுத்தியது.
புரிபவர்கள்
ளாமல்விட
சோசலிச அரசுகள் அதிகளவில் தன்னைப்பாதுகாத்தலில் ஈடுபட் டமை, உபரி உற்பத்திகளில் ஈடு தனிமனித முதலீடுக
ளில் முன்னெடுக்காதமை போன்ற
LILIT256eld,
குறைபாடுகளை கொண்டிருந்ததை நான் காண்கின்றேன். ஆனால் இன்று இத்தகைய நாடுகள் பொருளாதார நடைமுறையை மாற் றியிருந்தும் இவர்களின் பரீட்சிய மின்மையாலும், வல்லுனர்களின்மையாலும்
பொருத்தமான
QሇኮŠ லாளியக் கொள்கையின் வெற்றி
பாட்டில் அக்கறை கொண்டது. பாக தனிமனித மேம்பாட்டில் அக்கறை கொண்டது".
மெளனம் )ே

Page 32
களை நுகரமுடியாதவர்களாக உள் திடீரென சோசலிச நடைமுறையிலிருந்து முதலாளிய நடைமுறைகளுக்கு மாறியதன் தாக் கவிளைவாக இன்று ஏழ்மையும், திண்டாட்டங்க ளும் தலைதூக்கி நிற்கின்றன.
етптіїaséт.
வேலையில்லாத்
பால்டிக் குடியரசுகளில் கடை சியாக நீங்கள் மேற்கொண்ட சுற் றுப்பிரயாணத்தின்போது சோசலி சம், கம்யூனிசம் தொடர்பாக நீங்கள் மொழிந்த "கடுகளவு உண்மை" என்ற கூற்று பலருக்கு வியப்பைக் கொடுத்தது இல்லையா?
த இதுவொன்றும் புதியவிடய மல்ல- தேவாலயத்தின் இறையில் கோட்பாடுகளை சமூகமயமாக்குவ தில் ,அடங்கிய விடயமேதான்லியோன் XI (3) உம் இதையே
சொல்லியிருக்கிறார். சாதாரணர் களும் அறிந்த விடயமே. கம்யூனிசம் சமூகமேம்பாட்டில் அக்கறை
கொண்டது. முதலாளியம் முழு மையாக தனிமனித மேம்பாட்டில் அக்கறை கொண்டது.
(peronowu சோசலிசநாடுகளில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதாரக்
GSubrTesFultonTesur
கொள்கை மிக விளைவுகளைக்
கொடுத்துள்ள
விலை அபரி இத்தகைய ே அழிவுநிலைக்ே
) உங்கள் கருத்துக்களை கள் கம்யூனிச டவும் முதல முழுக்க எதிர்ப் 677Tsib 42-6wUCyt
து நான் சொன் டுகள் வரக்கூ சிலவற்றை ப் Gpsi. (SLToon sliev (MICKll வரி எனக்கு ஞ
<< குருட்டு வழங்காது!
ஆனால்
வரலாற்றை மீ வேண்டும். என படி, ஐரோப்பா சமூகப் பிரச்ச தலைதுாக்கியுள் மல்ல உலகபெ திற் கெதிரான ளும், ஊர்வல
(1) g6óréA6ñés (ENCYLIQUE)
ஒவ்வொரு பாப்பாண்டவராலும்
sSGBurtsit XIII (LEON)
சமூகத்தேவைகளையொட்டி இது மதக்கட்டுப்பாடுகளுக்கிணங்க இந்த தேவாலயங்களால் மதித்து நடைமுறைப்படுத்தப்படும்.
தேவாலயங்களில் கடைப்பிடிக்கப்படும் நெறிமுறைகள் காலத்திற்குக்கால
தயாரிக்கப்படு நெறிமுறைக
(2) RERUM NOVARUM - 1891 6õTóA6sės (Encylique
(தொழிலாளர்களின் நிலைப்பாடுகள்)
இந்நூலில் ஒடுக்கப்பட்ட மக்களின் கிளர்ச்சிகளை கண்டித்தது மட்டுமல்லாமல், மிலேச்சத்தனமான மு லாளியப் போக்கும் கண்டிக்கப்பட்டுள்ளது. தொழில ளர்கள் தமது வேலைக்கேற்ற ஊதியத்தைப் பெறவே6 டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் நல கள் மீது அக்கறை கொண்டு பிரச்சனைகள் தீர்க்கப்ப வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மெளனம் ே

து. பொருட்களின்
தமாக ஏறியுள்ளது.
பாக்கானது சமூக
க இட்டுச் செல்லும்.
வெளிப்படையான நோக்கும்போது நீங் த்தை எதிப்பதைவி "ளியத்தை முழுக்க பவர் போன்றே என்
டிகிறது. சரிதானா?
னவற்றில் முரண்பா -ாது என்பதற்காக iளவும் சொல்கின் ந்துக் கவிஞன் மிக்கி EWIEZ) இனது ஒரு ாபகம் வருகிறது.
வாள் தண்டனை
ளவும் நாம் நோக்க ன்னுடைய கருத்துப் வில் மனித உரிமை, னைகள் மோசமாக ளன. அதுமட்டு மங்கும் முதலாளியத்
கண்டனக் குரல்க
இறுதியில்
1ங்களும்
வன்முறையால்
கலைக்கப்படுகின் றன. இன்றைய முதலாளிமானது லியோன் XI இன் முதலாளியம் போன்றதல்ல.
காலகட்ட
இன்று முதலாளியம் சோசலிசக்
கொள்கைகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இவ்வகை நடைமுறைகளினால் அரசானது
முதலாளியம் மிதமிஞ்சி செயல்ப
டுவதைக் கட்டுப்படுத்துகிறது. அத் துடன் தொழிலாளர் அமைப்புகள்சங்கங்கள் தத்தமது நலன்களை மேம்படுத்துவதற்கான உரிமைக ளைப் பெறவழி சமைக்கப்பட்டுள் ளது. இதனால் பிரச்சனைகள் வெடிக்காமல் உறிஞ்சி ஆனாலும் பலநாடுகளில் காட்டுமி ராண்டித்தனமான முதலாளியம் தலைவிரித்தாடுகின்றது.
M
உள்வாங்கப்பட்டு உதறப்படுகின்றன.
- JAS GAWRONSK இனால் தொகுக்கப் பட்ட கேள்வி-பதில் பகுதியிலிருந்து நன் றியுடன் தமிழில் மீளவும் திருப்பிய தொகுப்பு 1 வரன் - உதவி அநாமிகன் (56irgil: Li BERATION)
(3) 6SGEury 6t XIII (LEON) - 1810-1903 இத்தாலி(ரோம்)
1837 இல் மதகுருவாகியவர். பின் படிமுறைகளாக பாப்பாண்டவர் ஆனார். மனித உரிமைகள் தொடர்பா கவும், இதையொட்டிய அரச நிர்வாக முறைமைகள் பற்றியும் எழுதியும், பிரசங்கம் செய்தும் பிரபல்யமானவர். இதனால் இவர் சமூக ஈடுபாடு கொண்ட பாப்பாண்டவர் எனவும் தொழிலாளர்களுக்கான பாப்பாண்டவர் என வும் அழைக்கப்பட்டார். 1880 களிலிருந்து கத்தோலிக்கர்களில் பாமரமக்கள் அரசதிர்வாக இயந்திரங்களின் மீது அசாதாரண எதிர்ப்பை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்த வேளை யில் இவரது செயல்பாடுகள் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
க் இவரின் முக்கிய நூல்கள் :
s 1888 - மனித உரிமைகள்
T 1890 - கத்தோலிக்கர்கள் அரசுதொடர்பாக ஆற்ற
வேண்டிய கடமைகள்.
i 1891 - தொழிலாளர்களின் நிலைப்பாடுகள் (Rer
um Novarum), (இந்நூல் பற்றியே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது)
30
93/94. நவ. டிச, ஜன.

Page 33
A. பைரம் சேர்ஃபஸ்
"இலைகளை உரிந்துவிட்டு கட்டிடங்களுக்கு இடை ல் அங்கொன்றும் இங்கொன்றுமாக தவமிருக்கும் மரங்கள். சூரியனைக் காணாத பருவத்தை பறைசாற் றுகிறது. இலேசான மழைத்துாசு கொட்டிக் கொண் டிருக்க கட்டிடக்காட்டு நகரின் மத்தியில் மனிதன் காட்டிய கோட்டுக்குள் அமைதியாக செயின் நதி. அதன் அருகே பாரிசின் மத்தியில் அமைந்த சென்மி சைல் செயற்கை நீர் விசிறி, காதலர்களும், இளசுக ளும் சந்திப்புக்கு விரும்பி நேரம் குறித்திடும் பிரசித்தி பெற்ற இடம் நாமும் சந்தித்து மனம் விட்டுக் கதைக்க ஒப்புக் கொண்டது இங்கே தான். சொந்த மண் மீதான நேசிப்புக்களை பகிர்ந்து கொள்ள.
மண்ணுக்குள்ளான பிரயாணத்தின் பின் நானும் வர னும் சுரங்க வழித்தடங்களின் அடையாளக் குறிதேடி, பெயர் தேடி, சரியான வாசலின் வெளியே -மேலே வருகிறோம். எம்மைச் சந்திக்க நண்பர் பைரம், காந் தனுடன் காத்திருக்கிறார். வழமையான குசலம் விசா ரிப்புக்களின் பின் சந்திப்பு மையங்களாக விளங்கும் தேநீர்சாலையொன்றை நோக்கி மெதுவாக நடக்கி றோம். பைரம் விரும்பியதன்படி கிரேக்க தேநீர்ச்சா லையொன்றினுள் நுழைந்து இடம் பிடிக்கிறோம். மனதுள் இனம்புரியாததொரு துள்ளல். இந்த பைரம் எனக்கு திடீரென அறிமுகமானவர் இல்லை தான் ! பிரஞ்சு வகுப்பில் 5 மாதங்களாக ஒன்றாக படித்துக் கொண்ட நண்பர் தான் அப்படியிருந்தும் ஏன் இந்த மனசு விடாப்பிடியாக அரண்டு கொள்கிறது ?
சிறிய மேசையைச் சுற்றி நெருக்கமாக கதிரைகள் . பல்வேறு மொழி உரையாடல்களுக்கு டையில் பிரெஞ்சு மொழி தனியாகப் புரிகிறது. அருகில் இருந் தவர்களும் நாங்கள் என்ன மொழியில் கதைக்கிறோம் என யோசித்திருக்கலாம். காப்பி இதமாக தொண்டைக்குள் இறங்க சாசுவாச மாக பேச்சைத் தொடங்குகிறோம் -அல்பானியா (AL8ANA) எமக்கு முன்னமே அறியப்படாத நாடல்ல. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி மொஸ்கோ பிரிவென் றும், பீக்கிங் பிரிவென்றும் பிளவுண்டபோது அல்பா னியா பற்றி அதிகமாகப் பேசப்பட்டது. யூகோஸ" லோவேக்கியாவும், அதன் அதிபர் டிட்டோவும் பூரீமாவின் அரச காலத்தில் நன்கு பிரசித்தி பெற்ற நட்சத்திரங்கள். மாதிரி கம்யூனிசத்தின் சாட்சியங்களாக அல்பானியா பற்றி அதிகமான முன்னுதாரணங்கள் சொல்லப்பட்டிருந்ததை யாருமே மறந்திருக்க முடி
UT5.
இன்று. அதீத சுதந்திர ஜனநாயகச் சூழலில் (ULTRA டBERAL DEMOCRACY) பால்கன் குடியரசுகளும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் மூச்சுத்தினறி திக்கு முக்காடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். நாளாந்த செய்தி விளம்பல்களில் தாராளமாக நோக்கிக் கொண்டே இருக்கிறோம்.
அல்பானியர்கள் பால்கன் பிரதேசத்திலும் , ஐரோப் பாவிலும் மிகப் பழங்குடிப் பெருமையுடைய மக்கள் பிரிவினர். 1912 இல் குடியரசாகிய அல்பானியா தனது எல்லை பற்றிய விசனத்துடனேயே இன்று வரை இழுபடுகின்றது. இதன் பிரதேசப் பகுதிகள் சேர்பியா,
நவ. டிச ஜன. ?3/94
3.

- அநாமிகன் + வரன்
Up QFUTfrdo (BAJRAM -SERFA)
ன்னைய பத்திரிகையாளன் அல்பானிய இதழ் RLIND
ன்னைய செய்தியாளன் அல்பானிய gas ZAGREB ENT
ன்னைய கலை கலாச்சார இயக்குநர் தொலைக் ாட்சி (அல்பானிய மொழிப் பிரிவு)
வளியிட்டுள்ள நாவல்கள் 5
தரிந்த மொழிகள் அல்பானி, சேர்போ, குரோத், ரெஞ்சு (அடிப்படை)
மளனம் இதழ் வளர்ச்சியுடன் வளம் பெற வாழ்த்துத் தரிவித்த அவரது கைப்பட எழுதியுள்ள எழுத்துக்கள் அல்பானிய மொழி)
/We nges/ e rrespekt te these përshen de 5 e revisfEs Moua/AM he だ ork೯॥್ಲೆ ഗ്ഗ0re < /enf 7° S7r°~ZAAV PKʼèE5 Pàris, ർ% /3/ ), letor 4 6;fon f;
மொன்ரெனெகுரோ, கிரேக் ஆகிய நாடுகளின் எல் லைகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளன. இரண்டாம் உலகப் போரின் உக்கிரம் செவ்வனே இம்மண்ணில் பதிந்த வேளையில் அல்பானியர்கள் தமது பிரதேச எல்லைகளை சுதாகரிக்க விரும்பியும் வல்லரசுகளால் நம் எண்ணங்களை சுருக்கிக் கொண்டனர். தற்போது ஐரோப்பாவில் தனது பிரதேசங்களையே சுற்றிலும் கொண்டு அவை அனைத்தும் அந்நியர் பிரதேசங்க ாாக பேணப்படும் ஒரே நாடு அல்பானியா தான்.
இன்றைய அல்பானியாவில் மக்கள் தொகை 35 லட் Fம். ஆனால் சுமார் 35 லட்சம் அல்பானியர்கள் சுற் நியுள்ள நாடுகளில் வசிக்கின்றனர். இந்தோ ஐரோப் hu ugibuang (INDO -EUROPEAN FAMILY) Glontaka ளைகளில் ஒன்று தான் அல்பானிய மொழி. மொத்தம் 6 லத்தீன் எழுத்துக்கள் மூன்று மதப் பிரிவுகள் : முஸ்லிம், ஒதடோ (ORTH000x) , றோமன் கத்தோலிக் கம். இருப்பினும் மதப்பிளவில்லாமல் அல்பானியர்கள் பிணைந்துள்ளார்கள் காரணம் 1967 முதல் 1991 caueT பில் நடைமுறையிலிருந்த கம்யூனிஸ்ட் நிர்வாக முறைமையில் மதம் தடை செய்யப்பட்டவொன்றாக இருந்தது.
மெளனம் ே

Page 34
மிகப் பழம் பெரும் காலங்களிலிருந்தே அல்பானிய கலாச்சாரம் உலகில் அறியப்பட்டிருந்தது. ரோமப் பேரரசு காலத்தில் புகழுடன் விளங்கியது. அல்பானிய ரில் பிரபல்யமானவவர்கள் பலர் நோபல் பரிசு பெற்ற அன்னை திரேசா , றோமன் கத்தோலிக்கப் பாப்பாண் டவர் சென். ஜெறோனிம் (SANT JERONM) பைபிளை கீப்புறு மொழியிலிருந்து கிரேக்க மொழிக்கு முதன்மு தலில் மொழி பெயர்த்தவர்.
பால்கன் நாடுகளின் ஜனநாயக முகிழ்ச்சிகளின் பின். பூகோஸாலோவேக்கியாவின் பிளவுப் பிரச் னைகளாலும் அல்பானியர்களில் 10 லட்சம் பேர் வரை இன இடியப்பச்சிக்கல் அலைக்களிவுக்குள்ளாகி அகதிகளாகிவிட்டனர். முதலாம், இரண்டாம் உலகப் போர்களிலிருந்து இன்று வரையிலும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் பால்கன் பிரதேசத்தில் நின்றபா டில்லை.
WHATIS HAPPENING IN YUGosLAVIA GTeo sisura Lugdo தேடுபவர்களை பால்கன் நாடுகளின் வரலாற்று பின்ன ணிப் பாத்திரங்கள் பற்றி அதிக கவனம் செலுத்தவே ண்டும். இடியப்பச்சிக்கல்கள் பளிச்சிடும். வல்லரசுக ளின் கோரப்பிடியும் காய் நகர்த்தல்களும் தெரியாமலா போகும்? பாவம் காய்கள் !
கடந்த மூன்று ஆண்டுகளாக அல்பானிய மொழியில் தொலைக்காட்சி, வானொலி மற்றும் செய்தித் தொடர்புகளை முன்னைய யூகோஸ~லோவாக்கியா வின் கொசோவா (KOSOVA) பகுதி தடை செய்து விட்டுள்ளது. அல்பானியா பூட்டப்பட்டாயிற்று. இப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த பைரம் சேஃபார்ஸ் தொலைக்காட்சிச் சேவையின் கலை இயக்குநராக 18 வருடங்கள் சேவை புரிந்தவர். எழுத்தாளர்.
“திறமையிள் மீது சகஉணர்ச்சி கொள்ளுபவர்கள் தேவை. ஆதர
வந்து உன்னை இடித்துத் தள்ளுறர்கள்; தடுமாறி கீழேவிழுத்
த
இரவுகள். இவற்றுக்கிடையில் உன்னால் எடுந்திடுக்க முடிகிறதா
கொண்டிருப்பார்கள். நீ ஒருவன்; அவர்களே பலர். குண்டுசிகளால்
- தாஸ்தாயெவ்ஸ்கி
ଓ .. & i !
ஞ ச ர
பாரிசின் தமிழர்கள் அடிக்கடி சந்திக்கும் ஃபோபூக் சென் டெணி வீதியின் இருமருங்கிலும் தமக்கேயுரிய பிரேத்தியேகத்தன்மையுடன் தமிழர் கடைகள். ஒரு மாலை நேரம். சஞ்சிகைகள் வாங்கச் சென்றேன். தற்செயலாக என் அயல் வீட்டு நண்பர் என் எதிரில். திடீர் மகிழ்ச்சியுடன் குசலம் விசாரிப்பு நண்பர் தற் போது லண்டன் வாழ் அகதி ஏற்றுமதி , இறக்குமதி வியாபாரம் செய்கிறார். ஜீவனம் ஒருவாறு கழிகிற தாம். வியாபாரத்தின் நிமித்தம் பாரிஸ் வந்திருக்கிறார்.
பூநகரித் தாக்குதல் பற்றி கதை திரும்பியது "தமிழர் களை நிமிர்ந்து நிற்கச் செய்த நிகழ்வு இது ஒரு திருப்பு முனையாக அமையும்" என்றேன்.
நண்பருக்கு நல்ல சந்தோஷம். "இப்போது யாரிடம் கேட்டாலும் இப்படித் தான் சொல்கிறார்கள். எனக்கு ஒரு பழைய சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது" என் prit.
Goetab 30
32

பைரம் இலங்கை இனப்பிரச்னைகள் பற்றி இப்போது அறிந்திருக்கிறார். அவருக்கு காந்தன் இனிமையான நண்பன். வசதி கிடைத்தால் கொழும்பு செல்லவும் தயாராகவுள்ளார். டிட்டோவின் காலத்தில் இலங்கை பற்றியும், பூரீமாவோ பற்றியும் நிறையவே அறிந்திருப் பதை நினைவு கூர்ந்தார். பாரிசில் சுமார் 5,000 அல் பானியர்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கென்றொரு சங்கம் இருக்கிறது. தன் மண்ணுக்கு மீளவும் செல்லும் பிரியம் நிறையவே வெளிப்பட்டது.
உரையாடிக் கொண்டிருந்த வேளையில் பைரம் லெ னின் வாசகங்களில் ஒரு வரி கூட தான் படிக்க வில்லை' என்றபோது எம்மையறியாமல் புருவங்கள் உயாநதன.
எல்லாம் சரி தான் ! கிழக்கு ஐரோப்பா பற்றியும், மேற்கு ஐரோப்பா பற்றியும் ஏன் எவ்வித கருத்தும் கூறாமல் விட்டுவிட்டார்?
அதி சுதந்திர ஜனநாயக உலகில் மெளனமாகிப் போயுள்ளவர்கள் நாங்கள் மட்டுமல்ல ! ஏக்கத்துடன் எம்மை மட்டும் நோக்கவில்லை.
அகதிக்கு அகதி ஆறுதலென கைகுலுக்கி விடை பெறு கின்றோம். கலை இயக்குநர், பத்திரிகையாளர், எழுத்தாளர் ஆகிய பைரம் சேஃபார்ஸ் எம்முடன் இயல்பாக கலந் துரையாடியதற்கு நன்றிகள் பல.
அடுத்த பணிக்கான அவசரத்துடன் மண்ணுக்குள் புகுந்து சுரங்க ரயிலும் பிடித்தாயிற்று. மனம் மீண்டும் அசை போடுகிறது.
வு வேண்டும். கொஞ்ச தூரம் நடந்தவுடன் தெரிகிறது-பார் யாரோ ட்டுகிறார்கள். கடுமையான உழைப்பு-இழப்புகள்-பசி-தூக்கமில்லாத என்று; நீ எப்படி நிமிடுகிறாய் என்று உன்னை அவர்கள் பார்த்துக்
அவர்கள் உன்னைக் குத்துவர்கள். ”
"சொல்லுங்கோ" என்றேன்.
"முதல் முதல் யாழ்ப்பாணத்திற்கு ரயில் வந்தவேளை அது. எல்லோரும் போய் வேடிக்கை பார்த்து கதைப் பது வழக்கம். எஞ்சினுடன் ரயில் பெட்டிகள் பூட்டப் பட்டாயிற்று. எல்லோருக்கும் படபடப்பு ஏகப்பட்ட வதந்திகள். இந்தச் சின்ன இஞ்சின் இவ்வளவு பெட் டிகளை இழுக்குமா? " ஒருக்காலும் இது ஓடாது சும்மா கதை விடுறாங்கள். . . ரயில் ஒடும் நாளும் குறிக்கப்பட் டாயிற்று. வேடிக்கை பார்க்க ஏகப்பட்ட கூட்டம். அதிகமானோருக்கு ரயில் ஒடும் என்ற நம்பிக்கை யில்லை. மணி அடிக்கப்ட்டு விசில் ஊத பச்சைக் கொடி காட்ட , எங்கும் பரபரப்பு எஞ்சின் பலத்த ஓசையுடன் புகை கக்கியவாறு மெது வாக அசைந்து ஓடத் தொடங்கியது. பலத்த கர வோசை, எல்லோர் முகத்திலும் அதிசயச் சிரிப்பு . அதில் ஒருவர் இந்த எஞ்சின் ஓடத் தொடங்கிவிட் டது. இனி ஒருக்காலும் நிக்காது என்றாராம் !
நண்பரின் குயுக்தியான கதையை ரசிக்கிறேன். . குனா - கலைதாஸ் ெ
*3/94 நவ. டிச ஜன.

Page 35
பிரான்சின் தலைநகரில் அமைந்துள்ள அரை சதத்திற் கும் அதிகமான அருங்காட்சியகங்கள் பற்றி கலைநக ரின் மீது ஆவல் கொண்டவர்கள் எவரும் மறக்கமாட் டார்கள். பாரிஸ் என்றதுமே முதலில் அருங்காட்சிய கங்கள் நினைவலைகளில் ஒடும்; அதிலும் உலகப் புகழ் பெற்ற மோனலிசா புன்னகையின் ஒவியத்தை நேரடியாகத் தரிசிக்க வாய்ப்பளித்திருக்கும் லுாவர் அருங்காட்சியகம் தனித்து முதலிடத்தைப் பெற்று விடும்.
நவீன கண்ணாடிப் பிரமீடு அருகே நின்று அச்சிறிய வளையி ஊடாக நோக்கினால் ஸாம் ஸெலிசே மத்திய வளையியும், லாடிஃபென்ஸ் பெரும் வளையியும் ஒரே நேர் கோட்டில் இருப்பதை, பாரிஸின் மையத்தை நோக்கி ஒரு கோடாய் நீட்டி வரைந்திருப்பதை ரசிக் கலாம். லாடிஃபென்ஸ் அடுக்குமாடி நவீனத்துவம் பாரிசின் முதுபெரும் கலைக்களஞ்சிய இதயமான லுாவர் நோக்கி கோடாய் இணைக்கப்பட்டுள்ளதோ !
பாரிசின் மையப்பகுதியில் அமைதியாக ஓடும் செயின் நதியின் வலது ஒரத்தில் ஒரு பழைய கோட்டை. படிமுறை படிமுறையாக மாற்றங்களுக்குள்ளாகி கடந்த 200 ஆண்டுகளாக நிலையான ஒரு புகழைப் பெற்ற இடமாகிவிட்டது. பாரிசிற்குள் நுழையும் உல்லாசப் பயணிகளின் காற்பதிவுகளை இந்தக் கட்டிடம் அமைந்துள்ள பாதைக்கற்களால் கதை கதையாய் சொல்ல முடியும். மிலேச்சத்தனமான இயந்திரவாழ் வின் ஓட்டத்தில் பழகிப் போன இன்றைய நவீன மனிதனின் உள்மனவலைகளைச் சுண்டிவிட்டு துள்ள விடும் ஒரு புதிய உலகம் உண்டா? எனக் கேட்டால் கண்மூடிக் கொண்டு சொல்வேன் 'லுாவர்.
காணக் கண்கோடி வேண்டும் என்பார்களே. மனசு இளகி மனிதம் தெரியும்; கடந்த காலங்கள் மனத்தி ரையில் ஒடும், தன் கைகளை உபயோகிக்கத் தொடங் கிய மனிதனின் சிருஷ்டிப்புக்கள், கற்பனைவளங்கள், ஆற்றல்கள், கனவுகள், சோகங்கள், வெற்றி - தோல்வி -வரலாறு' என்று அபாரமான சேமிப்புக்கள்.
ஐரோப்பிய சுவர்க்க கனவைச் சொல்லும் நகரங்களில் பாரீசும் ஒன்று தான். ஆனால் தனித்துவம் கொண் டது. கலையையும் , இயந்திரத்தன்மையையும்; பழ மையையும் புதுமையையும்; விரவிக் கிடக்கும் மனிதக் கட்டிடக் காட்டிற்குள்ளும் இயற்கை ததும்பும் சிறு சோலைகளையும், பூங்காக்களையும் கொண்ட நகரம். எதிர் முரண் அழகு என்பார்களே அதை தனித்துவ மாக வெளிக்காட்டுவது பாரீஸ், அதனால் தானோ என்னவோ நவீனத்துடன் பழமையையும் பேணும் ஒரு குறியீடாக லுாவரின் நுழைவாசல், கண்ணாடிகளால் ஆன நவீன பிரமிட் உருவகத்தில் அமைக்கப்பட்டுள் ளது! நகரும் படிக்கட்டுக்கள் வழியாக கீழிறங்கி உள்ளே செல்ல கடந்த காலங்களைப் பறைசாற்றும் சான்றுகள் -சாதாரண மனிதர்களின் பார்வை கண்டு லுாவருக்கு வயது 200. இன்று மாபெரும் அருங்காட் சியகமாக மில்லியன் கணக்கில் பாதச்சுவடுகளைத் தாங்கியவாறு பெருமிதத்தோடு நிமிர்ந்து நிற்கின்றது. இதுவரை காலமும் மக்களின் தரிசனத்துக்கு விடாமல் வைக்கப்பட்ட பல அரும்பொருட்களை தற்போதைய பிரெஞ்சு அதிபர் மித்திரோன் புதிய பார்வை அரங்குக ளில் வெளிக் கொண்டு வந்து கலைப்பிரியர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
கலையின் பழு
:
i
நவ. டிச. ஜன. 25%
33
 
 

பிலிப்பு Pssivt (Philippe Auguste) Asoméo 12 ld 13 ld
ாற்றாண்டுகளில் கட்டப்பட்ட கோட்டை. ஆரம்பத் ல் அரச பரம்பரையினரின் 2 ஆம் தர வதிவிடமாக பும், பின் அரச சிறையாகவும் இருந்தது.
ரு நுாற்றாண்டின் பின் சாள்ஸ் v (CHARLES) இத னைப் புனரமைத்து அரச சபையாகப் பயன்படுத்தி ாார். இவ்வாறு காலத்திற்குக்காலம் வெவ்வேறு அரசர்களின் விருப்பத் தேவைகளுக்கேற்ப பயன்பட்ட காட்டை இது.
தவிக்கு வந்த ஒவ்வொரு அரசர்களும் லுாவர் ாளிகையை (Louwres plals) பல மாற்றங்களுக்கு உட் டுத்தினர். அறிஞர்களின் சந்திப்பு கூடமாக, கட்டிடக் லை வல்லுனர்களின் மையமாக, ஓவிய சிற்ப லைஞர்கள் கூடமாக, விஞ்ஞானிகளின் ஆய்வகமாக, வத்தியர்களின் ஆலோசனைக் கூடமாக, விதவைக ரீன் இடமாக, விபச்சாரிகளது இடமாக, வாள்ச் ண்டை பயிலும் மையமாக பின் அண்மையில் (Preft) ாநில நிர்வாகச் செயலகமாக, காலனிய நாடுகளின் அரச நிர்வாக அலுவலகமாக, உள்நாட்டு பாதுகாப்பு ர்வாக அலுவலகமாக, பொருளாதார அமைச்சகமாக yருந்ததென்று வரலாற்றாளர்களால் சுட்டப்படுகின்
i.
து இவ்வாறிருக்க, பிரான்சுவா 1 (Francois ter) ன்பவரின் பெரும் முயற்சியினால் பழைய லுாவர் ருத்தியமைக்கப்பட்டு சதுர வடிவமான கட்டிடமாகி து. இவரே இத்தாலியிலிருந்து ஓவியங்கள், சிற்பங் ள், புராதன கலைச் செல்வங்களை பெருமளவில் சகரித்தார்.
மெளனம் )ே

Page 36
சகல சுகபோகங்களும் தமக்கானது என்ற செருக் கோடு வாழ்ந்த அரச பரம்பரையினரின் -பிரபுக்களின் -காலடிப் பதிவுகளை மட்டுமே ஆரம்ப காலங்களில் லுாவர் மாளிகை கொண்டிருந்தது. இது மாமன்னர்கள் முதல் சிற்றரசர்கள் வரையில் சாதரணர்களின் கால டிப் பதிவிற்கு சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. சுமார் 200 வருடங்களின் முன்பு, பிரெஞ்சுப் புரட்சியின் பின் 18 NOV 1793 ம் ஆண்டு நடாத்தப்பட்ட பிரிக்க முடி யாத ஐக்கிய குடியரசு பிரகடனம் மேற்கொண்ட தினத்தில் 'லுாவர் மத்திய கலைக்களஞ்சியமாகத் தீர்மானிக்கப்பட்டு மக்களின் தரிசனத்திற்காக திறந்து விடப்பட்டது.
Ary 责责
Du Latin Lupara? - "Lupara 6TeitugJ Qoššoir Quomo யாகும். இதிலிருந்து திரிபடைந்து வந்த சொல் தான்
LOUVRE ? ஆய்வாளர் பலரால் இப்படி முன் வைக்கப்
படுகிறது. இந்த இடம் வேட்டைக்குச் செல்லும் நாய் களுக்கு பயிற்சி கொடுத்து தயார் பண்ணிய இடமாக இருந்ததால் இப்படி ஒரு பார்வை தோன்றக் காரண மாயிற்று. வேறு சில ஆய்வாளர்கள் இது CHATEAU கோட்டை) என்றே கருதுகின்றனர். மற்றும் சிலர் ROUVRE என்ற ஒருவகை மரத்தின் பெயரை ஞாபகமூட்டி இதிலிருந்த R திரிபடைந்து LOUVRE ஆயிற்று என்கின்றனர். எது எப்படி என்றாலும் , பல அரிய பெரும் பொருட் களைத் தன்னகத்தே கொண்டுள்ள இந்த லுாவர், தன் பெயர் எப்படி ஏற்பட்டதென்பதையும் ஒரு கலைத்துவ இரகசியமாக்கி நிற்கிறது. இந்தப் பெயர் ஆராய்ச்சி யினை இடப்பெயர் ஆய்வாளர்கள் தொடர விட்டு விடுவோம் !
1190 ஆம் ஆண்டில் பாரிஸ் பிரான்சின் முக்கிய (தலை) நகரமாகக் கருதப்பட்டது. அப்போது ஆட்சியி லிருந்து பிலிப்பு ஓகஸ்ட் (Philippe Auguste) இந்த இடத் தில் ஒரு அரண்மனையை அமைத்தான். இந்த அர சனே பாரிஸ் நகரைச் சுற்றி மதில் சுவர் அமைக்க நகரிலுள்ள பிரபுக்களையும் உயர்குடிமக்களையும் கேட்டுக் கொண்டவன் -பாரிசின் நுழைவாயில்களை (Porte) பலப்படுத்திய இவ்வரசன் தன் பாரீஸ் மீதான அசைக்கமுடியாத பற்றை வரலாற்றில் பதிந்துவிட்டு சென்றுள்ளான். இக்காலகட்டம் கத்தோலிக்கரல்லா தோரை அழிக்கும் சிலுவை யுத்தம் நடந்த காலம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இதன்பின் அரியாசனம் ஏறிய அரசர்களினால் இக் கோட்டை சிறுசிறு மாற்றங்களுக்கு உள்ளாகியது. குறிப்பாக, சாள்ஸ் v (Charles V) தனது துால் நிலை யத்தை இங்கே நிறுவியதுடன் , புராதன கலைச் செல்வங்களை பாதுகாப்பாகச் சேமிக்கும் செயல்பாடு களிலும் ஈடுபட்டார். இவ்விடத்தில் தானே திட்ட மிட்டு ஒரு பூந்தோட்டத்தையும் உருவாக்கினார். காலத்துக்குக் காலம் அரண்மனை மாற்றத்திற்குள்ளாகி வந்தபோதிலும் அரசர்களுக்குச் சொந்தமான விலை மதிப்பற்ற கலைப்பொருட்கள் யாவும் மிகவும் கவன மாகப்பேணி பாதுகாப்புச் செய்யப்பட்டது.
1540 களில் ஐரோப்பாவை தன் கட்டுப்பாட்டில் வைத் திருந்த சக்கரவர்த்தி சாள்ஸ் கேன் (Charles Quint) பிரான்சில் சுற்றுப்பயணம் செய்தபோது சக்கரவர்த் Ŝamlu uddalšs (francois 1 er) Lîlynteir5GGAurr (opg5GAont வது) இந்த அரண்மனையை புனருத்தாரணம் செய் தார். இவர் அறிவில் சிறந்தவராக மதிக்கப்பட்டவர்.
மெளனம் ே
34

Le Louvre sous Charles V.
இவரால் கலைக்கும், கலைஞர்கள், படைப்பாளிகளுக் கும் தகுந்த உற்சாகம் வழங்கப்பட்டிருந்தது. இதனால் Joconde goslutio, Vierge aux Rochers Galluin Leonard de Vince ஓவியம் என சேகரிப்புக்கள் அதிகமாகியது. இவற்றையும், ஏற்கனவே இருந்த கலைப்பொக்கிஷங் களையும் காண்டு முதலாவது லுாவர் கலை நுாதன சாலையை இவர் அமைத்தார்.
இவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த அரசர்கள் காத ốciar 3 GILDA (Catherine de medicis ), Gapsiró Iv (HENRI IV), grtul XIII, (LOUIS XIII), gatu XIV, (LOUIS XIV), போன்றவர்களால் LOUVRE நூதன சாலையின் சேகரிப்பில் இத்தாலிய சிற்ப ஓவியங்களுக்கு நிகரா னவை இருக்கவேண்டுமென்ற அவாவுடன் மேலும் மெருகூட்டப்பட்டது. குறிப்பாக லுாயி XIV மன்னன் லுாவர்-ஐ கல்வி, கலை, விஞ்ஞான அறிஞர்கள் ஆய்வகமாக்கி தன் ராசசபையை வேர்சையில் (VERSALLES) க்கு நகர்த்திக் கொண்டான்.
1789 பின்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின் பின்னான தீர்மானத்தின்படி லுணவர் நிரந்தரமாக மக்களின் அருங் காட்சியகமாகியது. 26.05. 1791 இல் கைச்சாத்திடப் பட்ட இந்தத் தீர்மானப்படி 10, 08, 1793 இல் மக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டது.
பிரெஞ்சுப் - புரட்சியின் - கிளர்ச்சியின்போது முடி யாட்சியாளர்களின் சேமிப்பிலிருந்த அருஞ்செல்வங் களும், திருக்கோயில்களிலிருந்த அருஞ்செல்வங்களும் சூறையாடப்பட்டன. இந்த பிரெஞ்சு கிளர்ச்சியின் போது பெல்ஜியம், ஜெர்மனியின் றேனானி (Rhenanle) மாநிலப் பகுதியும் கிளர்ச்சியாளர்களினால் சூறையா டல்களுக்கு உள்ளாகி இருந்தது. ஆனால் பின்னர் லுாவருக்கு இந்த புராதன கலைப் பொக்கிஷங்கள் பலவும் வழங்கப்பட்டன.
1797 ஆம் ஆண்டில் ரோமுடன் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையின்படி வத்திக்கானில் இருந்த விலை மதிப்பற்ற கலைப் பொருட்கள் பலவற்றை அப்போ தைய பாப்பாண்டவர் முதலாவது பிரெஞ்சுக் குடியர சிற்கு வழங்கினார்.
மாமன்னன் நெப்போலியன் (NAPOLEON 1 er) தனது இரண்டாவது திருமணத்தின் போது தன் படையால் சூறையாடப்பட்ட விலை மதிப்பற்ற பொருட்களும் லுாவருக்கு கொண்டு வரப்பட்டன. நெப்போலியனால் வழங்கப்பட்ட பொருட்களில்"N", AIGLES(கழுகு), ABEILLES (தேனி) என்ற குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளன.
லுாயி XVI இன் காலத்தில் கிரேக்கத்திலிருந்து பல் வேறு சிற்பங்களை விலைக்கு வாங்கினர். இதில்
.நவ. டிச. ஜன 2/گه۶

Page 37
கிரேக்கத்திலிருந்த ஒரு நாடக அரங்கின் 500 மீட்டர் நீளமான ஒரு பகுதியும் அடங்கும். இதனை லுாவருக்கு நன்கொடையாக மன்னன் வழங்கினான். "LYS" என்ற குறியீடு இதில் இடப்பட்டுள்ளது. (இவ்வரங்கம் இப் போது பார்வைக்கு விடப்பட்டுள்ளது).
நெப்போலியன் 1 கிரேக்கத்தின் ஒரு தீவான LS DE SAMOTHRACE இலிருந்து பல தரமான ஓவியங்களைச் சேகரித்துக் கொடுத்துள்ளான்.
இவ்வாறு சேகரிப்புக்குள்ளாகிய பல்வேறு உலகின் தலைசிறந்த கலைச் சேகரிப்பை லுாவர் கொண்டிருக் கிறது. சுமார் 3,00,000 கலைப் பொக்கிஷங்கள் இங் குள்ளதாகச் சொல்லப்படுகிறது. 1990 இல் மட்டும் 5 மில்லியன் பார்வையாளர்களின் தரிசனம் லுாவருக்குக் கிடைத்துள்ளது.
* இந்தியா (X ம் நுாற்றாண்டு)
(நடராசன்) தமிழ்நாடு கம்போடியா - (புத்தர்)
O-O
நிறையவே உற்சாகமூட்டல்களை நன்றிகள். வெறும் வார்த்தைகள் ஆக்க பூர்வமான ஆதரவுகளை னம், இதழ் வெளியிட்டிற்கு உதவி பிரபா -பரணி, நல்லையா, சின் செபஸ்ரியன், கிளி, கலைச்செ கண்ணன், தயா, கந்தசாமி, கெ னந்தன், ஃபேடினன்ஸ், திருமதி யன், காகன், கைலாஸ் (லண் (சவூதி), பொ. கருணாகரமூர்த்தி (சுவிஸ்), சபாலிங்கம். ஆகியோர் u" (sir Centrib.
வெளியீட்டாளர் குறிப்பு:
Cunararub இதழ் 3
மெளனம் சிற்றிலக்கிய வெளியீட்டாளர்களின் இயல் பான பிரச்னைகளைத் தழுவியவாறு மூன்றாவது இதழாக முகம் காட்டியுள்ளது. இந்த முகத்தரிசனம் பேசும், பார்க்கும், கேட்கும், நுகரும், சுவைக்கும் ... அனுபவங்கள் பாடமாகும்; ரசனைக்குரியவை மேலும் வளமாக்கப்படும் மெருகூட்டப்படும்.
தவிர ஆக்கங்கள், கருத்துக்கள், அனைவருடனும் கைகுலுக்குகி உதவி வழங்கிய ஒல்லாந்தைச் ே SA EDON gatasesiksub grib par
வாசக நெஞ்சங்களின் உணர்வுகள், மெளனத்திற்கு கடிதமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ, நேரடி யாகவோ, பத்திரிகைகள் சஞ்சிகைகள் வாயிலா கவோ, மானசீகமாகவோ பகிரப்படுவதற்கு எம் நன்
8 பக்கங்கள்
றிகள். உங்கள் கருத்துக்கள் தூவானம் பகுதியில். இவ்விதழில் அரேகரின் வேண்டுகோளிற்கு இணங்க உள்ளடக்கப் பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளது. தொட ரும் இதழ்களிலும் இப்பக்கம் வேண்டிய ஆக்கத்தினுள் விரைத்து செல்ல வழிகாட்டியாகும்.
நண்பர்கள் வட்டம், நண்பர்களின் நண்பர்களது வட் டமென விரிந்து வாசகப்பரப்பெல்லையை மேலும் மெளனம் விரிக்கின்றது. இவ்விதழ் மெளனம் 700 பிரதிகள். உலகின் சகல மூலைமுடுக்குகளையும் நோக்கிச் செல்கிறது. வாசகர்களின் கருத்துக்களை அறிய வாசகர் மதிப்பீட்டை மெளனம் நாடி நிற்கிறது.
இவ்விதழுடன் விசேட இணைப்பு சேர்க்கப்ப ணைப்பு தொடர்பான கருத்துக்கை
இலக்கிய ஆர்வத்துடன் கைகோர் அட்டை அச்சிடலைப் பொறுப்பெடு தன் (லண்டன்) அவர்களுக்கும்,
நன்றிகள் பல.
மெளனத்தின் வளர்ச்சியில் பங்கெ பிலுள்ள படங்களைத் தந்து ை
யந்தி (நோர்வே) அவர்களுக்கு எம்
நவ. டிச ஜன. ?3/94
35
 

2 ஆம் 3 ஆம் நுாற்றாண்டுப் பொருட்கள் (NOTRE- DAME) Gg5 Táñ LTh - LÎg Tcier
சன்ற நுாற்றாண்டுகளில் தொடாச்சியாக பதவிக்கு ந்த பல அரசர்களின் முயற்சிகளில் லுாவரின் மருகூட்டலுக்குக் காரணமாயிருந்தன. இந்த நுாற்றா ாடில் தற்போதைய பிரெஞ்சின் அதிபர் மித்திரோன் rancois Mitterand) லுாவரின் புனருத்தாரணத்தினை பன்னின்று செயல்படுத்தியது மட்டுமல்லாமல் முன் ார் மக்களின் பார்வைக்கு வராமல் இருந்த பல அரும் பாருட்களை பார்வைக்கு வர வழி செய்துள்ளார். ந்தச் செயலானது லுாவரின் வரலாற்றின் இரண் ாவது புரட்சி எனக் கருதப்படுகிறது. 12 வருடங்க ாக நடைபெற்ற புனரமைப்பு நடவடிக்கைகளை மற்கொண்ட கட்டிடக்கலை வல்லுநர்கள் ,
LEOH MING PEZ (fori), (gaurfär 55š GAJL4-6A மப்பே முகப்பிலுள்ள கண்ணாடியிலான பிரமிட்டு)
MICHEL MACAV
MICHEL WILMOTTE சயல்கள் நிறைவெய்தி லுாவரின் 200 வது பிறந்த னத்தில் 'மாபெரும் லுாவர் மக்களின் காட்சிக்கு ந்துவிட்டது. AN - MARICE TASSET Qpriêu ENFIN, LE GRAND UVRE என்ற கட்டுரையை நன்றியுடன் தழுவித் தயா க்கப்பட்டது. s cirg) : LA VIE CULTURELLE). (FIGARO) O
நேசம் மிக்கோரின் கைகோர்த்தலை மேலும் விரும்பி நிற்கின்றது மெனனம்.
மெளனம் தயாரிப்புச் செலவீனங்கள் பற்றி அனைவ ராலும் உணர முடியும். இன்முகத்துடனான அர்ப்ப ணிப்புக்களாலேயே இதழ் வெளி வருகின்றது. நேரச் ப் பெறுகின்றோம். செலவு, பொருட்செலவு, உழைப்பு. ஆனால் "உணர் செயலாகிவிடுமா?வுள்ள எழுத்துக்களால் தமிழ் பேசும் நெஞ்சங்களுடன் ாடி நிற்கிறது மெனஉறவு கொள்கிறோம்" என்ற ஆத்ம திருப்தியில் எல் கள் வழங்கி வரும்லாச் சுமைகளும் மறைந்து போகின்றன. ானையா , புவனா, ல்வன். புஸ்பரஜா. மெளனம் வியாபார நோக்கத்தைக் கொண்டு வெளியி டி லிங்கம், சிவாடப்படவில்லை. நண்பர்கள் மட்டும் வழங்கும் ஆதர பாலசிங்கம், உதவால் வெளிவருகிறது. இதனை பண அளவுகோலால் டன்), மகேந்திரன்மதிப்பீடு செய்வதென்பது சங்கடமாகவுள்ளபோதிலும், பெர்லின்), அன்ரன்பதார்த்த உலகின் நடைமுறையில் தவிர்க்க முடியா அன்பிற்கு கடமைப்துள்ளது. நண்பர்களின் ஆதரவுகளை அன்பளிப்புச் சந்தாவாகப் பெறுவது என்ற ஒரு முடிவை எடுத்துள் ளோம். ஐரோப்பிய வான் அஞ்சல் செலவுகளையும் விமர்சனங்கள் தந்தஉள்ளிட்டு ஒர் ஆண்டு அன்பளிப்புச் சந்தா 100 rறோம். கணனிபிரெஞ் பிராங். அல்லது இதற்குச் சமமான சர்வதேச ர்ந்த திருமதி LU-நாணயம். கள். இம்முடிவு தொடர்பான கருத்துக்களை ஆவலுடன்
எதிர்பார்க்கிறோம். காண்ட பொங்கல் டுள்ளது. చlapణఖఉagu மண்ணில் வாழ்வைப் பதித்துள்ளவர்க நாடியுள்ளோம். எளிடம் மட்டுமே ஆதரவுகளை அன்பளிப்பாகப் பெற
விழைகிறோம். து தன் உதவியாக V த்து உதவிய நவநீளம்முடன் தொடர்பு கொள்பவர்கள், ஆதரவு நல்க அச்சகத்தாருக்கும்விழைபவர்கள் P. CHARLES WIGNE5 என்ற பெயரு டன் மட்டும் தொடர்பு கொள்ளும்படி அன்பு வேண்டு கோள் விடுக்கின்றோம். டுக்க தன் சேகரிப் CsTf5gairar soj(psaufi : MR.P. CHARLES VIGNES, N06. SQUARE நன்றிகள். DU RoULE, 92200 NEUILLY SSEINE, FRANCE. »
மெளனம் ே

Page 38
விதிவிலக்கின்றி புலப்படுத்தியது.
பம்பாப் : புற உலகம் - பொலிவூட்
ஆனாலும் வடக்கு பம்பாயின் பந்திரா (Bandra)
சினிமாவுடன் அரசியலும் பின்னிப்பிைைனந்த நகரம். நிலைதடுமாற வைத்தாலும் இதை எதிர்த்து புதிய
திடுவானந்தபுரம் : கேரளக்கவி அடுர் கோபாலகிடுஷ்ணன்
பொலிவூட் பம்பாய்: பம்பாயில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான 'கனவுலக நகர்' (FILM CITY) சுமார் 15 வருடத்தின் முன் மகா ராஷ்ட மாநிலத்தால் உருவானது. தற்போது இந்நகரி லுள்ள ஸ்டுடியோக்கள் நட்டத்தையே பெற்றுவருகின் றன. இவ்விடத்தில் ஒரே சமயத்தில் 20 வெவ்வேறு சினிமாக்களின் படப்பிடிப்பினை நடாத்தமுடியும். போதிய வருமானமில்லாமல் வாடும் கனவுலக நகர் கோஷ்டி மோதல்களால் அல்லாடுகின்றது. பேட்டைப் பிஸ்தாக்களின் அட்டகாசங்களால் பிலுயிலுத்துள்ளது. பிரச்சனையைத் தீர்க்க தனியார் மயப்படுத்தல் பற்றிய பேச்சுவார்த்தை நடைபெறுகின்றதாம் எதுஎப்படி இருந் தாலும் தயாரிப்பாளர் விருப்பப்படி காவல்துறையின் பாதுகாப்பு படப்பிடிப்பு வேளையில் ஏற்படுத்தப்படுகின் றது. ஜனவரி 7 இல் அதிதீவிர இந்துத்துவ வாதிகளின் (சிவசேனா) மோதல்களால் நிஜ இரத்தக்களமாகியது. முதல் இழப்பு : 141 பேர் மரணம்; 362 பேர் காயம்.
"இந்தி மசாலப்படங்களில் அசாத்திய கற்பனைத்திறனு டன் சர்வசாதாரமாக இடம்பெறும் ஒவ்வொரு காட்சிக ளையும் நான் வெறுக்கின்றேன்" என்கிறார் எழுத்தாளர் V.S.நேபால். கொஞ்சம்மாறுதலாக ஹிந்தி திரைவானில் RAJ KAPOOR, B1MAL. ROY, GRU DUTT, MEHBOOB KHAN போன்ற சிலர் மாறுபாடான படங்களைத் தந்திருந் தார்கள். இப்படியான படங்கள் வெற்றியும் அடைந்தன. ஆனால் இதைத் தொடர்ந்து தலைகால் புரியாதவாறு ஒரு வெற்றிப்படத்தின் ஈயடிச்சான் காப்பியாக'யாக பல படங்கள் வெளிவந்தமையால் தோல்வியில் போய் முடிந்
தன.
மெளனம் )ே
: இந்தியாவின் 24வது உலகத்திரைபட விழாவில் கலந் அமைப்பாளர்களுடன் செய்த பயண அனுபவம்: டெல்லி
70 களின் பின் TV வீடியோவின் அபரிதவளர்ச்சி
ଭୌଗ
அகில இந்திய ரீதியில் புதிய கனவுலகை சிடுஷ்டி
சென்னை : இந்தியச்சினிமாவின் இரண்டாவது நகரம் - நடிகர்க
LLË
பாரம்பரியங்களும், சினிமா கலைமையங்களும் கொடு வெளிவர வழிவகுக்கிறது. திந்வானந்தபுரத்தின் தனித்து பொத்திமுடிய முடுமந்திர ரகசியமாக்க விடும்பவில்லை.
பிரஞ்சுப்பத்திரிகை
சென்ற இதழ் தொடர்ச்சி. இந் திய
 
 

56TaïL pTjóg6fGT (Nantes) fiaîIDT (Di66ñL பில் முத்திரை பதிவு. சினிமாவின் சிறுவடிவத்தை விழா
கனவுலகைக் கொஞ்சம் நிலைகுலைய வைத்துள்ளது. ம் கனவுலகச்சிற்பிகளும் - தயாரிப்பாளர்களும் நம்பிக்கையுடன் த்துகொண்டிருக்கின்றார்கள்.
ள் இராஜகுமாரர்கள் இவ்வடு ஆரம்பத்தில் கோஷ்டிப்பு சல்கள். பகிஷ்கரிப்புகள் ங்களுக்கான பூஜைகள்.
$கும் கரிசனம் இங்கு தொடர்ந்தும் தரமான மடங்கள்
புருஷன் அடுர் கோபாலகிருஷ்ணன். இவர் சினிமாக்கலையை
பாளர் பார்வையில்
ச் சினிமா
ஓர் குறுக்குவெட்டுமுகம்
C
அகண்டவெண்திரையில் மிளிரும் பிரமாண்டமான சினிமா என்பது தற்போது நெருக்கடியான நிலையையே அடைந்துள்ளது. சென்றவருடம் பொலிவூட்டில் 210 படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன (இவற்றில் 80% ஹிந்தி) 1991 இல் 224 படங்கள் (இது இந்தியாவில் தயாரிக்கப் பட்ட படங்களில் 1/4 பங்கு).
பம்பாயின் மத்தியிலமைந்த தாராவிநகர்' உலகப்பிரசித் திபெற்ற பேட்டை ராஜாக்களின் கோட்டை, தாராவி' படத்தை நெறியாளார் சுதிர் மிஸ்ரா N.F.D.C. நிதியின் மூலம் மிகக்குறைந்த செலவில் படமாக்கியுள்ளார். இவர் சொல்கின்றார் "எங்களுக்குத் தாராவி வாசிகளுடன் எவ்வித பிரச்சனைகளும் இல்லை. ஆரம்பத்தில் எம்மை அந்நியராகவே பார்த்தார்கள். பின் தமது இடத்தில் படப்பிடிப்பை நடாத்த சம்மதித்தார்கள். காவல்துறை யினரின் எவ்வித உதவியையும் நாடாமல் படப்பிடிப்பிற் கான முழுமையான பாதுகாப்பையும் தாராவிவாசிகளே தந்தார்கள். நான் பெருமைக்குச் சொல்லவில்லை. சரியான முறையில் நடந்து கொண்டால் பம்பாயின் இவ்விதிகளில் படப்பிடிப்பை மேற்கொள்வது சாதார னமாகிவிடும்".
சுதிர் மிஸ்ராவின் படிப்பறையின் புத்தக அலுமாரி ருஷ்டி, வார்காஸ், லோசா, மாஃபூஸ், த்றுாஃபோ பேர்க்மன், ரேய், பாஸோலினி, தார்கோவ்ஸ்கி. என்று புத்தகங்க ளால் நிரம்பிவழிகின்றது. இவருக்கு வழிகாட்டியவர் பம்பாயின் மிகப்பெரியபுள்ளியும், சினிமாவை ஆட்டிப் படைத்தவருமான குருதத். ーマ
38 le. நவ. டிச ஜன.

Page 39
கோவிந்த் நிஹாலினி
கோவிந் நிஹாலினி சியாம் பெனகலின் படங்களுக்கு பிரதம நிர்வாகியாக இருந்தவர். குருதத்தின் சினிமா ஒளிப்பதிவாளராகவிருந்த வி.கே.மூர்த்திக்கு உதவியாளராகவிருந்தவர். இவரின் படங்கள் கனமானவையாகவிருந்தன. அரசஊழல்கள், லஞ்சம், சமூக அநியாயங்கள் இவர் கதைகளில் மையப்படுத்தப்பட்டு இருந்தன. ஆக்ரோஷ் (அடிபட்டவனின் குமுறல்) முக்கியமானபடம். பின் விஜத்தா, அர்த் சத்தியா என்பன குறிப்பிடத்தக்க படங்கள். இப்படங்களின் வெற்றி கலைப்பட ஆக்கங்களை வர்த்க ரீதியாக்க விநியோகிஸ்தர்களுக்கு வாய்ப்பளித்தன. ஆனால் இந்நிலை நீடிக்கவில்லை. இவரது அடுத்த படங்கள் தோல்வியைத் தழுவின. அகாத் (இரத்த பாசம்) படத்தின் பின் இவர் தொலைக்காட்சியில் ஈடுபடத்தொடங்கினார். தமாஷ் போகங்களைக் கொண்டதாக தொலைக்காட்சித் தொடராக வெளிவந்தது. டான்ஸ் (பாம்புக்கடிகள்) இவரது அடுத்தபடைப்பு. வயதுவந்தவர்களுக்கான சிறியபடம் இது. “பாரம்பரிய அழகான கலை இன்று சிதைந்துவிட்டது. கலைபற்றி ஒருமூலையில் ஒதுங்கியுள்ள நாம் கதைப்பதை விரும்பவில்லை. தூய்மைபற்றி எனக்குத் தெரியாது." என்கிறார் கோவிந் நிஹாலினி.
சென்னை: தமிழர்களின் நாடு. வங்காளவிரிகுடாவின் கரையை தனதாக்கியவாறு இந்தியாவின் அதிக படங்களைத் தயாரிக்கும் (1992 இல் 280 படங்கள், பொலிவூட் என அழைக்கப்படும் பம்பாயில் 210 படங்கள்) இடமாக இருக்கின்றது. எது எப்படியிருப்பினும் தென்னகத்தின் நாலுபிராந்திய மொழிகளின் பட எண்ணிக்கை அதிகமாக இருந்தும் பம்பாய்த் திரையுலகுடன் மோதமுடியாவாறே இருக்கின்றது. சென்னையில் அதிக பட்சம் 150 பிரதிக ளுடன் ஒரு படம் வெளிவந்தால், பம்பாயில் ஒமான் கடலுக்கு அப்பாலுள்ள மதிப்பினால் இரு மடங்கு பிரதி களுடன் ஒரு படம் வெளிவரும்.
இந்தியாவில் நான்காவதும் சினிமாவில் இரண்டாவது மான தலைநகர் சென்னை. சினிமாவும்,அரசியலும் ஒன்றுடன்மற்றது பின்னிப்பிணைந்ததாக இருக்கின்றது. இந்தவருட ஆரம்பத்தில் தயாரிப்பாளர்களுக்கும் நடிகர் களுக்குமிடையிலான பூசல் முத்தி பகிஸ்கரிப்புகளும் போராட்டங்களுமாக ஒருபுறமும், மறுபுறம் புதியபடங் களுக்கான பூசைகளுமாக இருந்தது.
பெரியாரால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகம் பின் தி.மு.க. வாகி அதன்பின் அ.இ.அ.தி.மு.க. வாகி அதன் ஆட்சியில் தமிழ்நாடு இருக்கின்றது. பெரியார் காந்திய எதிர்ப்பாளி. "கடவுள் பற்றிக் கண்டுசொல்பவன் ஒரு மடையன்; அதற்காக பிரச்சாரம் செய்பவன் ஒரு முட் டாள்; அதை வணங்குபவன் அநாகரிகமானவன்" எனப் பகர்ந்தவர்- 60 களின் பிற்பகுதியில் தி.மு.க ஆட்சி
நவ. டிச. ஜன. व्र्ङ%
 

தொடங்கியது. அதன்பின் அ.இ.அ.தி.மு.க. வின் ஆட்சி தொடர்ந்தது. அன்றிலிருந்து இக்கட்சிகளின் சினிமாக் ாரரின் ஆதிக்கத்திலேயே இருக்கின்றது. கதை-வசன கர்த்தா மு.கருணாநிதி முதல் மந்திரியானார். மிகப்பிரபல் மாய் இருந்த எம்.ஜி.ஆர் பின் முதல்மந்திரியானார். இவர் இறந்து 5 வருடங்களின் பின்பும் இவர் பெயரைச் சொல்லிக் கொண்டாடுகிறார்கள். எம்.ஜி.ஆருடன் டித்த நடிகைகளில் ஒருவரான ஜெயலலிதா இன்று தமிழக அரசின் பொறுப்பை ஏற்றவராகவுள்ளார்.
1/01/93 முதல் சினிமா தயாரிப்பாளர் சங்கம் பகிஸ்கரிப் பிலிருந்தது. இதைத் தொடர்ந்து நட்சத்திரங்களும், யாரிப்பாளர்-விநியோகிஸ்தர்களுக்குமிடையில் விரிச பாகியது. இதை மீறி தனக்கெனத்தனி இடம் பிடித்துள்ள ஜனிகாந்த் விஜயா-வாஜினி ஸ்ரூடியோவில் பழம்பெ நம்புள்ளி நாகிரெட்டி சிரித்தமுகத்துடன் பிரசன்னமாகி இருக்க, ‘உழைப்பாளி' படத்திற்கு பூஜை போட்டார். இது தயாரிப்பாளர்-விநியோகிஸ்தர்களுக்கு பலத்த டியாக இருந்தது.
$மிழின் பிரபல்யமான நடிகர் கமலஹாசன் எழுதித் தயாரித்து நடித்த "தேவர் மகன்' இல் இவரது திறமை யைக் காணலாம். இப்படத்தில் முதுபெரும் பிரபல நடிகர் சிவாஜி கணேசன் நடித்திருக்கின்றார். கேரளாவின் பரதன் இயக்கியிருக்கின்றார். "தேவர்' என்பது தமிழ்நாட் டல் ஒரு மூர்க்க குணமுடைய ஒரு ஜாதியினர்.
iமலஹாசன், தமிழ்சினிமாவுக்கு புத்துணர்வும் புதியபா தையும் காட்டவிளைபவர். இவர் தமிழ் சினிமாவுலகில் துணிச்சலான புதிய பதிவுகளைச் செய்யவிளைபவர். கமலஹாசன் குறிப்பிடத்தகுந்த வேறுதிட்டங்களையும் வைத்துள்ளார். 1757-1760 காலகட்டத்திலமைந்த வர மாற்றுக் கதையொன்றை (மருதநாயகம்) எழுதி வருகின் ார். இது ஒரு பாண்டிச்சேரி தீவிரவாத எண்ணம் கொண்ட குடிமகனின் வாழ்வு பற்றிய கதை, DUPLX (1) ான்ற பிரஞ்சின் முக்கியஸ்தருக்கு காரியதரிசியாக இருந்த ஒருவரின் கதைதான் இது. கமலஹாசன் STŲ SUT த்து, நடிக்க இருக்கும் இப்படம் அரசியல் தலையீடுகள் இல்லாமல் எடுப்பதென்பது கேள்விக்குரியது.
Jዖዚ ዘX (፤) ாண்டிச்சேரிக்கு 1720 இல் கிழக்கிந்திய வர்த்தக (பிரஞ்சு) கம்பனி ால் பயணமான முக்கிய பிரஞ்சுக்காரர். அத்துடன் நிர்வாகியும்கூட. ாண்ணடிச்சேரியில் காணப்பட்ட பூர்வீக வியாபார ஸ்தாபனங்களு ன் தன்னை நெருக்கமாக இணைத்துக்கொண்டு பிரஞ்சு வர்த்தகம் ளர்ச்சியடையப்பாடுபட்டவர். டைசியில் சிற்றரசர்களுக்கிடையிலான பிரச்சனைகளை தனது ரசியல் இலாபத்துக்கு பயன்படுத்த விளைந்து வியாபாரத்தில் நால்விக்குள்ளாகி தொங்கிய முகத்துடன் பிரான்சுக்குத் திரும்பி
Eធ=
o

Page 40
திருவானந்தபுரம்: இந்தியாவின் தென்மேற்குப் பகுதியின் பசுமையான பிரதேசம் கேரளா, 1957 இலிருந்து கம்யூனிஸ்ட்டுகளின் ஆதிக்கத்திற்கு வந்தது. மாறிமாறி ஆட்சியிலமைந்த கம்யூனிஸ்டுக்கள் தற்போது எதிர்கட்சியிலுள்ளார்கள்.
இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் கல்வியறிவில் உயர்ந்து நிற்பது கேரளா, இங்கு எழுத வாசிக்கத் தெரிந் தவர்கள் 97% இது இந்தியாவின் சராசரி எழுதவாசிக்கத் தெரிந்தவரின் மதிப்பீடுக்கு இருமடங்கானது.
கேரளாவாசியான ராஜிவ்மேனன் என்ற சினிமா விளம் பரக்காரர் சொல்கின்றார், "இங்கே மக்கள் இவ்வளவு தூரத்திற்கு கல்வி அறிவுபெறக் காரணம் கம்யூனிஸ்ட்டுக் கள்தான் என்று சிலர் சொல்கிறார்கள். இதற்கு நன்றியு டையவர்களாக இருக்க வேண்டுமென்கிறார்கள். வேறு சிலர் திருவான்கூர் மகாராஜா காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக இருந்ததென்றும் இதன் தொடர்ச்சியே இங்கு கல்வி அறிவு வளர்ச்சிய டையக் காரணமென்கின்றனர். குடும்பத்தில் பெண்கள் இல்லத்தலைவிப் பொறுப்பிலிருப்பதும்; பெண்களை சமூக மதிப்பீட்டில் கீழே தள்ளப்பட முடியாதிருப்பதென் பதும் இங்கு தனிச்சிறப்பு." ܫ
ராஜிவ் மேனன் மேலும் கூறுகின்றார், "கேரளாக்காரர் தமது கலாச்சாரத்தின் வளர்ச்சிகண்டு பெருமிதம் கொள் கின்றனர். இங்கே சினிமாவுக்குச் செல்வதென்பது வெறுமனே பொழுதுபோக்கானதல்ல. நகரங்களிலும், கிராமங்களிலும் "சினிமா கலை மன்றங்கள்' செயல்படு கின்றன."
1992 இல் 90 படங்கள்; 1991 இல் 94 படங்கள்; 1990 இல் 126 படங்கள் கேரளாவில் வெளிவந்துள்ளன. இது அழகாகக் குறைந்து செல்வதைக் காணலாம். <<தத்து வார்த்த ரீதியில் மற்றைய மொழிப்படங்களிலிருந்து கேரளாப்படங்கள் தனித்துவம் காட்டுகின்றன. இங்குள்ள வர்த்தகப்படங்கள் கூட கலைப்படங்களாக கணிக்கப் பட்டு மற்றைய மாநிலங்களில் வெளியிடப்படுகின்றன. அடுர் கோபாலகிருஷ்ணனின் மதிலுகள்' படத்தில் மம்மூட்டி நடித்திருக்கின்றார். 1991 இல் (மறைந்த) அரவிந்தனின் கடைசிப்படத்தில் மோகன்லால் நடித்தி ருந்தார். தாளவாரம்' (DEPOSSEDES) என்பது இப்படம். கேரள சினிமாவுலகில் நிஜவெளிப்பாட்டை வழங்கிய சிற்பியாக அரவிந்தன் விளங்கினார். முன்னைய காலங் களில் 'காஞ்சனா-சீதா போல் இப்படம்- அரவிந்தன் ஒரு கவி. அடுர் கேபாலகிருஷ்ணன் ஒரு சிற்பி- இவர்கள் கேரள சினிமாவுக்கான கவிதைகளைச் செதுக்குகின்ற னர்1>> என்கின்றார் ராஜீவ் மேனன். 30 ஆண்டுகளுக்கு முன் திருவானந்தபுரத்தில் "சினிமா கலைமன்றத்தை அடுர் நிறுவினார். நண்பர்களதோ, ஆதரவாளர்களதோ எதுவித உதவிகளுமில்லாமல் தானொருவராக இதனை நிறுவினார். பொதுப்பார்வை யில் இந்தியச் சினிமாவுலகில் சத்தியஜித் ரேயின் இடத் தில் மதிக்கப்படுபவர் அடுர் கோபாலகிருஷ்ணன்.
சர்காரியா என்ற கிறிஸ்தவ இளைஞர் 'விதேயனுக்கு கதை எழுதுகின்றார். கதையின் கருவுக்குள் மூன்றாம்
மெளனம் ே 3.

அருள் கோபாலகிருஷ்ணன்
1941 இல் வடகேரளாவில் பிறந்தார். சிறுவயது முதல் சினிமா நாடகப்பித்தனாக ஆர்வத்துடன் அலைந்தார். தனது பொருளாதார பட்டப்படிப்பிற்கு முன்னரே நாடகம் எழுதிப் பிரபல்யம் ஆனார். பின் 60TT திரைப்படக்கல்லூரியில் சேர்ந் தார்.
இவர் நண்பர்களது உதவியுடன் திருவனந்தபுரத்தின் அருகில் ஒரு ஸ்ருடியோ நிறுவி அதன் முதல் நிர்வாகியாகச் செயல்பட்டார். 1977 இல் ஏணிகள் (Arion) 1981 96) G Vasil'juši, Tuulid (Le Piége à rats)g'ilu LišJ35 sit மிகக்குறைந்த செலவில் தயாரானவை. 1983 இல் Upé5TUP5Lib (Face à Face), 1988 oùéo Monoloque, 1990 இல் மதிலுகள்.
தற்போது இவரால் அந்த ஸ்ருடியோவுக்கு முன் தன்சொந்தவீட்டில் வசிக்கின்றார். இவ் வீடு பழைய வீடுகளில் திரட்டப்பட்ட தளபாடங்களினால் ஆக்கப்பட்டது. இவ் அழகான விட்டில் எளிமையான வாழ்வு நடத்துகின்றார். இவரின் அடுத்த படைப்பான விதேயன் (Vidhyr) மார்ச் மாதத்தில் (1993) கேரளவடபகுதியான கர்நாடக எல்லைப்பகுதியில் படமாக்கப்படவுள்ளது. பசுமையாகக் காட்சிதரும் இவ்விடம் வெயில்காலத்தில் சாம்பல் நிறமாகக் காணப்படும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் மலபார் பகுதி இப்படியாக இருக்கும்.
உலகின் பிரச்சனைகளை முதல் உலகுடன் பரிந்து வைக்
கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாம்.
ஒருமாத கெடுவில் படத்தை எடுக்க அடுர் திட்டமிட்டுள் ளார், "ஒரு கலைப்படம் எடுக்கும் போது ஏற்படும் செலவை மதிப்பிடமுடியாது. இதை வரையறுப்பதும் முறையாகாது. நம் முன்னைய படங்களிலும் மிகுந்த குறைவான செலவையே இப்படம் கொண்டுள்ளது. என் பழையபடங்களின் அனுபவத்தால் இனைத்தயாரிப்பில் ஈடுபடவிரும்பவில்லை. இப்போதைக்கு நான் காந்தியத் தன்மையுடையவனாகப் புரியப்படலாம்! வியாபார விட யங்களை வெளியில் வைத்துக் கொள்ளலையே விரும்பு கின்றேன். T.V. விற்பனையும், பார்வைக் கூடமும் இருப் பதாலும்; வாடகைக்குப்படம் விடப்படுவவதாலும் எனக் குப் போதுமானதாகவுள்ளது. எனக்கு குறைந்தளவில் ரசிகர்கள் இருப்பினும் அவர்கள் நம்பிக்கையானவர்க ளாக இருப்பது தென்பானது" என்கிறார் அடுர்,
"என் தயாரிப்பு சோம்பலானது. ஏனெனில் 3 வருடத் திற்கு ஒருபடமே தயாரிக்கின்றேன். இப்படியான முயற்சி ரசிகர்கள் மத்தியில் வெற்றியளித்துள்ளது" என்கிறார் அடூர்.
இந்தக் கொசுமாதிரியான மீசைக்காரர் இத்தலைமுறை யினரில் புத்திஜீவியாக, கலைஞராகக் காணப்படுகின்
931 924. நவ. டிச. ஜன.

Page 41
றார். "நாங்கள் ஐரோப்பிய சினிமாக் கலைஞர்களால் கவரப்பட்டோம். கோதார் (GODARD) என்ற இயக்குந ரின் படைப்புகளால் நான் பெரிதும் கவரப்பட்டேன்.
"சாம்பிரதாய பாரம்பரிய முறைகளில் நாம் கதை சொல் வதில்லை. எம் சினிமாவுக்கான அரங்க, பாத்திரத்தன் மையை ஒட்டி உரியமுறையில் தனித்துவமாக படமாக் குவோம். இவற்றில் மிகமுக்கியமாகக் கவனமெடுப்போம்கதையின் வரலாற்றுப்பின்னணியை சிதைவுறாமல் படத்தைக் கொண்டுவருவதலே எமது படைப்புகளின் சிறப்பு" என்கின்றார் சர்காரியா
தொலைக்காட்சியின் வருகையின்பின் அடுர் முயற்சிக ளுக்கு வளர்ச்சியான மதிப்புகள் கிடைத்தனவெனலாம். "40 களில் ஏற்பட்ட நகராக்கல் மயத்தால் ஏராளமான கிராமத்தவர்கள் திணறினார்கள். இவர்கள் நகர்களில் குடியேறியதும் போதிய பொழுதுபோக்குகளில்லாமல் அங்கலாயித்தனர். இவ்வேளையில் நாடகங்களும், சினி மாக்களும் ஓரளவில் இவர்களது ஆற்றாமையைத் தணித் தனவெனலாம். சினிமாவின் ஈடுபாட்டுத் தொடர்பில் லாமலா தொலைக்காட்சி நுழைகிறது? இல்லை. வெள் ளிதோறும் தொலைக் காட்சியில் இடம்பெறும் ஒலியும் ஒளியும்' என்ற பிரபல்யமான சினிமாப்பாடல் நிகழ்ச்சி பெரும்பான்மை மக்களைக் கவர்ந்துள்ளது- ஒரு சான்று".
"தொலைக்காட்சி ஒரு புதுமையான வருகை. சில வருடங் களில் அமெரிக்கா போன்று சமூக ரீதியில் தொலைக் காட்சி மக்கள் மத்தியில் இடம் பிடித்துவிடும். சினிமா வைப் பொறுத்தவரையில் தொலைக்காட்சியின் நுழை வால் ஏற்படும் பாதிப்பு, பூனா கலைக்கல்லூரியின் தரமான மாணவர்களில் கணிசமான பகுதியினர் சினி
கடலும் இருகண்களும்
எங்கள் வீடு செந்நண்டுகள் குழிதோண்டும் அழகிய கடற்கரையில், குலைதள்ளிய தென்னைகளும் குயில் கூவும் பூமரங்களும் சூழ. எங்கள் வீட்டிலிருந்து பார்க்கும்போது இளநீல வண்ணப்பரப்பில் வெள்ளித் தட்டுகள் மிதக்கும் வைரப்புள்ளிகள் ஒளிச்சிதறும் வரப்புகளை எழுப்பும் அலைகள் விரியும், விரிந்து இல்லாமல் போகும். பின் எழும், முயல் போல் அசையும், மான் போல் துள்ளும், ஈரல் நோயாளி போல் சீறும்,
நவ. டிச. ஜன. 23/24
39

மாவைவிட்டு தொலைக்காட்சியின் பக்கம் செல்வது நான்! இது இந்தியாவின் எதிர்கால சினிமா சிற்பிகளை வழிதவறச்செய்துவிடும். இது எதிர்காலத்தில் தகுதி வாய்ந்த சினிமாவல்லுனர்களின் இழப்பினை இந்தியா வில் ஏற்படுத்தும்". அடுர் சினிமாவை தொலைக்காட்சி புடன் ஒப்பிடுவதை ஏற்கவில்லை. அவர் சொல்கின்றார் நான் பயன்படுத்துவது வர்த்தக சினிமாப்பாணியைத் தான். ஒரு திட்டமதிபீடும், விளம்பரமும், வெளியீடும் இதில் அடங்கும். விநியோகிப்பிற்கு வராத சினிமாக்க ளால் எவ்வித பயன்பாடும் கிடையாது".
இந்தியாவில் சமாந்தரமாக அதிகமான படங்கள் சினி மாக்கெனவும், தொலைக்காட்சிக்கெனவும் தயாராகின் றன. இவற்றில் எம்மைப்போன்றவர்களின் படைப்புக்கள் கலைப்படங்களெனவும் அல்லது வெற்றுப்படங்களெ னவும் தரம்பிரிக்கப்படுகின்றன. அதேவேளை பொதுஜ னங்களில் ரசிகர்களைத் தேடாத தெரிவுப்பாணி தவ றான ஒரு அணுகுமுறை".
'எனது இளமையில் அறுபதுகளில் அமெரிக்காவின் நியூயோர்க் சென்று ஜோனாஸ் மெக்காஸ் (JONAS MEKAS)ஐச் சந்தித்தேன். அவர் தனது படங்களில் ஒன் றைப் போட்டுக் காண்பித்தார். படக்காட்சி முடிவில் தனது தொப்பியை நீட்டி பார்வையாளர்களிடம் நிதி கோரியவாறு வலம்வந்தார். இது என்னிடம் ஆழப்பதி வான சம்பவமாயிற்று. 'தரமாக என்னால் வெளிப்படுத் தியிருந்தாலேயே ரசிகர்களை வெற்றெடுக்க முடியும். இதற்காக திறமையாக நான் உழைக்க உந்தப்படுவேன்" என்பதாக அச்சம்பவம் என்மனதில் எண்னவோட்டங் களை விதைத்துள்ளது" என்கிறார் அடுர்,
56dpi. LIBERATION தொகுப்பு: அருண்பாலா (அநாமிகன் உதவியுடன்) ()
நுரை கக்கும். புலி போல் தாவி வீழும், ஒலமிட்டு அடங்கும். கடலுக்கும் வீட்டிற்கும் இடையே கடுவையாறு அமைதியாக ஒடும். லாஞ்சுகள் வாத்துக் குஞ்சுகளாய் நீந்தி மறையும் இருள் படரும் நேரம். கடலும் வானும் கட்டித் தவழும் தனிமை வத்தல் பாடல் சுகத்தில். எல்லாம் அழகே எங்கள் வீட்டிலிருந்து பார்க்கும் போது. நங்கூரமிட்டு நின்று விட்ட இராணுவக் கப்பல் மட்டும் கண்ணை உறுத்தும். - கனிவண்ணன் (தமிழ்நாடு) -
Gung, soTb (3)

Page 42
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாவது கண்டே !
- பாரதிதாசன் 棒
பூநகரி தாக்குதல் பரபரப்பும் ஒருவாறு ஓய்ந்துவிட்டது. ஆனாலும் துராவானம் நின்றபாடில்லை. ராஜிநாமாக் கள், புதிய நியமனங்கள், புதிய அரசியல் இணைவு கள், மீண்டும் இந்தியப்படை. . . . 1994 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டா ? யுத்த ஆண்டா? சர்ச்சைகளுக் கேது பஞ்சம் ?
தமிழ்நாட்டில் கலைஞர் அணி, கோபாலசாமி அணி. அங்கும் இலங்கைப் பிரச்னை பற்றிய பேச்சு கள் தான்.
ஒப்பந்தம் வந்த பின் வந்திருந்த திடீர் கொழும்பு உறவு ஒருவாறு பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக் கிறது. அடுத்த தேர்தலுக்கான இலக்கை நோக்கி பெருந்தேசியக் கட்சிகள் களத்தில் குதிக்கத் தயாராகி விட்டன. மிகக் கவனமாக பிரேமதாசாவினால் தலை நகரில் காட்டி வந்த இனச் சமநிலை அணுகுமுறைக ளில் விரிசல்கள் விழுத்தொடங்கிவிட்டன. கொழும் பில் நடந்தேறிய முஸ்லிம் -சிங்கள மோதல் பெளத்த சிங்கள பெருந்தேசியப் போக்கை மின்னலாகக் காட்டி விட்டது. தான்தோன்றித் தனமான அரசியல் தலை மைகளின் முன்னெடுப்புக்களால் இலங்கையில் மீண் டும் மனித நாகரீகம் வெட்கிக் குனியப் போகிறது
யாழ்குடாவை பெரிய பாறையொன்று கடல்நீரின் மேல் தாங்கிக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் சிலரால் சுட்டப்பட்டதொன்று. நிலத்தடி நீர் பயன் பாட்டின்போது கவனமாக பாவித்தல் பற்றி எத்த னையோ அறிவுரைகளைக் கேட்டிருக்கிறோம். வானம் கொட்டும் நீரை கடலுக்குள் வழிந்தோடுவதைத் தடுத் தல்; நீர்த்தேக்கங்களை பலப்படுத்தி நிலத்தடி நீர்
மெளனம் )ே
 

UT L-Gio : BGBUUT. . , eGunT. . . தமிழ் ரெகே ck பூபாளம் வெளியீடு (லண்டன்)
இஞ்சினியர் , சொலிசிஸ்டர், எக்கவுண்டன், டாக்குத் தர் இன்று நம்மை மறந்திட்ட ஒரு சில தமிழராம். அவர் வழி பெயர் சொல்ல தமிழ் தெரியாப் பிள்ளை களாம். . . தாய்மொழியை மாற்றிடலாம் தோல் நிறத்தை மாற்றலாமோ
தமிழ் தெரியாத பிள்ளைகளுக்கு தமிழ் கலைகளை என்னத்திற்கு ?
ருநாட்டு செல்வங்களுள் மொழியும் ஒன் கும். மொழித்துணையின்றி ஒரு நாட்டவர் கரிகமாகவும் வசதியாகவும் வாழ்வதரிது; ன்னோர் அரும்பாடுபட்டு ஈட்டிய அறிவுச் Fல்வமெல்லாம் மொழி வாயிலாகவே போற் பட்டு வருகிறது.
Junresurresoort
-
யாளம்
棒
; அநாமிகன்
வளத்தைப் பெருக்குதல்; பாவனைக்கான நீரை சிக்க னமாக நவீன உத்திகளுடன் பயன்படுத்தல். . . என்று பல ஆலோசனைகளை சூழலியல் அறிஞர்கள் வழங் கியுமிருந்தார்கள்.
ஆனால் கடந்த ஒரு தசாப்தமாக வானம் பார்த்த பூமியில் கொட்டுவது மழை மட்டும் தானா? குண்டு கள், எறிகணைகள். . . . . சூழலை விரைந்து பாதிக்கும் நாசகாரங்களுமல்லவா ? பூமியைச் சற்றியுள்ள ஒசோன் படையில் விழும் துவாரங்கள் பற்றிக் கவலை கொள்ளும் யுகத்தில், நம் மண்ணில் நடப்ப வையோ. . . . நெஞ்சு கசக்கிப் பிழியப்படுகிறது.
இலங்கையில் வறண்ட தேவையற்ற பூமியென குடாவை அடையாளப்படுத்தியுள்ளார் புதிய ஜனாதி பதி. தமிழர் பிரச்னை வெறும் பயங்கரவாதப் பிரச் னையெனக் கூறி வடக்குக்குள் முடக்கிய பிரச்னை யெனவும் பிரகடனப்படுத்திவிட்டார் இந்தச் சாந்தமே யுருவான வெண்ணுடை தரித்த புதியவர் டிங்கிரி பண்டா. 1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் போன்ற ஞாபகம் மீண்டும். . . .
தாயக மண்ணின் நினைவுகளுடன் எதிர்கால மறு
வாழ்வு பற்றிய தெளிவில்லாத புகலிடவாசிகள் உறைந்து போயுள்ளதில் வியப்பேது ?
புகலிட வாசிகளின் எதிர்காலம். . . .
சிந்தனை விரிகிறது.
93/94. நவ. டிச ஜன.

Page 43
எம்மவர் எதிர்காலம். ? அடுத்த தலைமுறையின ருக்கு எதை வழங்கப் போகிறோம். இவ்வினாக்கள் மேலைத்தேய புலம் பெயர் வாழ்வின் தடம் பதித்துள் ளவர் மனதில் குதறிக்கொண்டிருப்பவை. இதனை நேரடியாகவும், குட்டிபோட்ட பூனை போல் மீண்டும் மீண்டும் நிகழ்த்தும் புலம் பெயர்வுகளிலும் கான முடிகிறது. சொந்த மண்ணை விட்டு வெளியேறிய பின், இந்தப் புலம்பெயர்வு மண்ணில் உறுதியாக குந்திக் கொள்ள நம்மவர்களால் முடியவில்லை. இவர்களின் செயற் பாடு கள் தற்காலிக அல்லது நீண்ட எதிர்காலக் கன வுகளைக் கொண்டதாகவே அமைகின்றன. இருப்பி னும் மேலைத்தேய புலம் பெயர் வாழ்வு குறிப்பாக இரு வேறு திசைகளில் நகர்வதை உணரமுடியும்.
1. சர்வதேசப் புதிய கலப்பினச் சமூகக்கூறுகளில் கரைதல். 2. தனித்துவத்துடன் வாழ்வின் புதிய பயணத்தை எதிர்கொள்ளல்.
முதலாவது வகையினருக்கு எதுவுமே பிரச்சனைக ளல்ல. இரண்டாவது வகையினர் திணறல்களுக்குள் ளாகின்றனர். "கங்கையில் நீராடினாலும் காக்கை அன்னமாகா..." என்ற கூற்று ஏனோ ஞாபகத்தில், "உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? இதுவும் நம்மிடம் புழக்கத்திலுள்ள பழமொழி ஆயி னும் நவீனயுகத்திலல்லவா இருக்கிறோம். மைக்கல் ஜக்ஸ்சன் போல் நிறமாற்ற முயற்சிகளில் ஏன் ஈடுபடு முடியாது? ஆனால் தலைமுடியும், கண்விழியும் காட் டிக் கொடுத்து விடுமே.
மேலைத்தேய புலம் பெயர்வாழ்வில் நம் சமூகத்தின் மேட்டுக் குடியினரும், நடுத்தர வகுப்பினருமே இடம் பெற்றிருக்கிறார்கள். கெளரவத்தை விரும்பும் இவர்க ளின் செயல்கள் பரிசீலனைக்குரியவை. தம் எதிர்கா லம் தொடர்பாக இவர்களது முடிவுகள்
1. நீண்டகாலத் தரிப்பிட எண்ணத்துடனான செயல்
SS - (வீடு வாங்கல், வியாபாரவிஸ்தரிப்பு, முதலீடுகள். . . என்றவாறு பொருளாதார ஸ்திரத்தை நோக்கிய செயல் உள்ளவர்கள்) 2. குறுகிய கால எண்ணத்துடன் செயல்கள் - (வேலையாளனாக இருத்தல், சிறுசேமிப்பு அதிகம் அலட்டிக்கொள்ளமை)
இல. நாடு தொடர்பு மொழி
1856OTLIT ஆங்கிலம். பிரஞ்சு 2|அவுஸ்திரேலியா ஆங்கிலம்
3|இங்கிலாந்து ஆங்கிலம்
4|சுவிஸ் ஜேர்மன். பிஜரஞ்சு 5ஸ்கண்டினேவியன் ஸ்கண்டினெவியன் மொழிகள் 6 ஜேர்மனி ஜேர்மன்
7|பிரான்சு பிரஞ்சு
8இதரநாடுகள் இத்தாலி, டச்சு போன்றவை
நவ டிச. ஜன. 937 24. f1 .

3. ஏனோதானோ என்றிருப்பவர்களின் செயல்கள் (பிரச்னைகளை முன்கூட்டியே எதிர்பார்க்காமல், செயல்படுபவர்கள்)
தம் சந்ததியினருக்கு அதிகம் செய்யவேண்டுமென்ற கவனம் அ னைவருக்கும் உண்டு. புலம் பெயர்வு நாடுகளின் தரமதிப்பீடு எப்படி அமைகிறது ? (தகுதி வழக்கத்திலுள்ளதை பரிசீலனைக்காக ஒப்பிடப்படுகி றது)
இந்த மதிப்பீடு கூறவிழைவதென்ன? இதுவொரு விநோதமான கேள்வியும் கூட. ஆனால் ஆய்வுக்குட் படுத்தப்பட வேண்டியது. இம் மதிப்பீடுகள் தோன்ற பின்வருவன காரணிகளாக அமையலாம்: 1) மொழிச்சூழல் 2) குடியேற்ற வசதியும் - இலங்கை செல்லும் வாய்ப்பும் 3) நாணய பெறுமதி சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பு 4) வதிவிடத்தின் உத்தரவாதம் -பாது காப்பு 5) முன்னர் குடியேறிய உறவினர் வசதிகள். 6) இன்ன பிற .
ஆங்கில தொடர்புச் சூழலையுடைய நாடுகள் முதன்மை ஸ்தானத்தைப் பிடித்திருக்கின்றன. அதிலும் இலங்கை சென்று திரும்பப் வாய்ப்புக்கிட்டியுள்ள கனடா, அவுஸ்திரேலியா முதலிய இடங்களையும் பிடித்துள்ளன. நான்காவது இடத்திலிருந்து பின் தொடரும் நாடுகள் ஐரோப்பாவில் பிறமொழி பேசும் நாடுகளாகவுள்ளன. இங்கே அடுத்த சந்ததியினர் ஆங்கிலத்தை 2 ஆம் மொழியாக கற்க விழைவதை நோக்கவேண்டும். இந்த பிறமொழி நாடுகள் மதிப்பு அதன் நாணயமாற்று விகிதத்தின்படி அமைவதாக ஏற்றுக்கொள்ளலாம்.
ஆக எங்கே புலம் பெயர்ந்தாலும் ஆங்கிலம் தொடரப் படஏன் விழைகிறார்கள்? இலங்கை திரும்பினால் இந்தச் சர்வதேச மொழிகளில் ஆங்கிலம் மட்டுமே பயன்படும். அதாவது இவர்களின் அடுத்த சந்ததி நாடு திரும்பி வாழலாம் என்ற எண்ணம் தெளிவாகப் பளிச் சிடுகின்றது.
இந்த புகலிட இருப்பின் வதிவிட உரிமம் - அதாவது விசா மூன்று வகையாகக் கிடைக்கிறது.
1. பணி நிமித்தம் உரிமம் - அதாவது alsT (MMIGRANT) 2. sasi sig5dius (REFUGEE) 3. வதிவிட நாட்டுப் பிரஜை அந்தஸ்து (NATIONALITY)
அடுத்த சந்ததி நாணய
படிக்கும் மாற்று O 2ம் மொழி Rs... g.5i
3725 இலகுவில் இலங்கை
320 செல்ல வாய்ப் 73.00 மனத்திருப்தி ஆங்கிலம் 28.05
855 அமைதிச்சூழல் y 2795
y 823 நீண்டகால வதிவிடம் *
- Fjafi Lyftiu
மெளனம் з ]

Page 44
இவற்றின் மதிப்பும் இவ்வகையிலேயே இருக்கிறது. அகதி அந்தஸ்து கோரி நிராகரிக்கப்பட்டவர்களில் பலரே தற்காலிக இருப்பு அந்தஸ்து பெற்றுள்ளார்கள் (MMGRANT) அகதி அந்தஸ்து பெற்று முதிர்ந்த நிலை யிலேயே வதிவிட நாட்டுப் பிரஜை அந்தஸ்து கிடைக் கிறது. ஆகவே அகதி என்பது தான் அடிப்படையாக எல்லாவற்றுக்கும் இருக்கிறது. இங்கே MMGRANT பெற்றவர்களும், NATIONALITY பெற்றவர்களும் பூரீலங்கா சென்று வர அனுமதியுள்ளவர்கள் -இவர்க ளில் கணிசமானவர்கள் இலங்கை சென்று வருவதை அடித்துச் சொல்ல முடியும். ஆனால் அகதி அந்தஸ்து பெற்றுள்ளவர்கள் இலங்கை செல்ல முடியாது. ஆயினும் அகதியின் மனநிலையை மேலேயுள்ள IMMG. RANT, NATIONALITY auensusure LTs stol. QumL முடிகிறது. பூரீலங்கா சென்று திரும்புதல் என்பது அடிமன வெளிப்பாடாகவுள்ளது.
ஆக, அகதிகளில் பெரும்பான்மையினர் இலங்கையு டன் பூர்வீக உறவு பேணுபவர்களாகவோ, திரும்பிப் போபவர்களாகவோ தான் இருக்கப் போகிறார்கள்.
முன்னைய ஆங்கிலேயக் காலனித்துவ வாசிகளான நம்மவர்கள் இனவாதச் சுழற்சியின் வீச்சால் திடீ ரென்று அகதிகளாக உலகின் பல நாடுகளிலும் விசிறப் பட்டு வீழ்ந்தவர்கள். இந்த நிலையிலிருந்து தம்மைச் சுதாகரித்து எழும்போது இவர்கள் தம் சந்ததி தொடர் பாக அதிகம் சிந்திக்கிறார்கள். ஆங்கிலம் மட்டுமே உலக மொழி எனக் கருதிய இவர்கள் இன்று பல்வேறு மொழிகள் அறியவும், அந்த மொழிச் சூழலில் வாழ வும் தள்ளப்பட்டவர்கள். இந்த அகதி இருப்பு தன் இரண்டாவது தசாப்தங்களில் பயணிக்கிறது. இவ் வேளை மேலும் நீடிக்கிறது. இதனால் புகலிட இருப்பு புதிய மொழிச் சமூக வலையங்களை எமது சந்ததியி
புகலிட நாடுகளில் வதியும் இலங் கைத் தமிழர்கள் வாழ்நிலை
1. மதிப்புக்கூடிய நாடுகளில் வதியும் ஒருவர் மதிப்புக் குறைந்த நாடுகளிலுள்ள ஒருவருடன் திருமண உறவை GLLTTTTMLTTTLLLLSS S LTTTTCL GMTL L TLLL LLLLTTTTT லிய புகலிவாசி (ஆனோ, பெண்னோ) பிரான்சில் வாழ்க்கைத் துணையைப் பெறவிழையமாட்டார். அவரால் கனடா, இங்கிலாந்து போன்ற இடங்களிலி ருந்தே வாழ்க்கைத்துனை பற்றிய பேச்சுக்களைச் செய்ய முடிகிறது.
2. புகலிட மதிப்பில் கீழ் உள்ள தாடுகளில் வதிவோர் மேலுள்ள நாடுகளை நோக்கிய புலப்பெயர்வை நிகழ்த் திய வண்ணமே இருக்கிறார்கள். இதற்குப் பிரதான в тринайт :
ஆங்கிலப்புலம் சார்ந்த வலையங்களில் தம் சந்ததி யினரின் எதிர்கால வாழ்வைத் தொடருவது. . இலங்கைக்குச் சென்று வர்க்கூடிய சாத்தியத்தைப் பெறுவது.
1. பொருளாதாரம் தேடுவது. IV. உறவினருடன் இணைவது.
3. பெரும்பாலான அகதிகளில் ஆண்பெண் சமநிலை மிகப் பெரிய சரிவையுடையதாக இருக்கிறது. இங்கே பெண்கள் மிகப் பெரும் பெறுமதியுடையவராகக் கரு தப்படுகிறார்கள். புலம் பெயர்வில் பாலுணர்வுச் சம நிலையின்மையின் தாக்கத்தால் ஏராளமான புதிய நடைமுறைகளை செய்திகள் வாயிலாகவும், நேரடி பாகவும் அறிய முடிகிறது.
3, 1) தசாப்தம் தாண்டிய புகலிட வாழ்வின் நீடிப்பிலும்
கூட தமக்கான வாழ்வுத் துணையை இலங்கையிலி ଈ
ருத்தே வரவழைக்கின்றனர். இந்த மணஒப்பந்தங்கள் சிங்கப்பூர், பாங்கொக் என்ற நகரங்களில் நடைபெறு கின்றனர். (முன்னர் இந்தியாவில்)
3.2) அநேகமான இளைஞர்கள் மனமொடித்த பிரமச் சாரிகளாகவுள்ளனர். பெண்களின் குரல் கேட்டு கயதிருப்தியடையும் அநாமதேய தொலைபேசி அழைப் புக்கள் கணிசமானவை.
மெளனம் ()
3. 3) 50, 60 selfei gОš5Ј குப்போகத் தொடங்கிய திருமணம் தொடர்பாக
இலக்கியப் பதிவுகளில் கா
குறிப்பாக பொருளாதார றோரே இவர்களது கல் வதும். இவர்களில் சிலர் போன வாழ்வைத் தெ தனையொத்த வேறு
uń arþagdẫTOT UN ssit.
* இன்று மடைதிறந்த "குரல்" "அப்பு, ஆச்சி, கொரு கல்யாணம் செய்து
பொறு தம்பி, பொறு தம்பு
தமிழ் ரெகேயில் பதிவாசி
3. 4) Lisualog, aerinn+ பிலிருந்தும் ஏன் மாற்று வொப்பந்தம் செய்ய இர அலசிப்பார்க்க வேண்டிய * மிக குறைந்த அளவி பான கலப்பு சமூக நிரை
Tu.
* இது புகலிடவாழ்வுக் தொடர்பான கருத்தாகு மூக வலையங்களில்
அடுத்த சந்ததியினர் நின் வர்களின் நடத்தைகள் alJágo olenosunu o|6nL
4. நாற்பதாண்டுகளுக்கு டமில்ஸ்களின் sigla தெரியும் அடுத்த தலை களின் தன்மைகளையும் ஐரோப்பா வந்துள்ள அ முடிவுகளுடன் செயல்படு
4)

னருக்கு வழங்கி விடுகின்றது. இதில் குறிப்பிடவேண் டியவை:
1. ஆங்கிலேய தமிழ் சமூக வலையம் (கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து) 2. ஜெர்மன் - தமிழ் சமூக வலையம் (ஜெர்மனி, சுவிஸ்) 3. பிரெஞ்சு - தமிழ் சமூக வலையம் (பிரான்சு, சுவிஸ், கனடா) 4. துருவ நாட்டு - தமிழ் சமூக வலையம் (நோர்வே, சுவீடன், டென்மார்க்)
எமது அடுத்த தண்லமுறையினரின் மொழி, பழக்கவ ழக்கம் அதனுடன் கலாச்சாரம் என்பவை இவ்வகை யில் புதிய பரிமாணம் பெறப் போகின்றன. இதை மேலும் ஆராய்ந்தால் அவர்கள் தரித்து வாழ்கின்ற நாடுகளின் தன்மையும் பளிச்சிடும்.
இந்த வெவ்வேறு புதிய வலையங்களின் புதிய சூழலில் எமது தனித்துவத்தை எப்படி ஒருமுகப்படுத்தப் போகிறோம்? தொடரும் போராட்ட நிலையில் அடுத்த சந்ததிக்குக் கொடுக்கப்படும் எமது சுயஅடையாளம் என்ன ? என்ற வினாக்கள் மிக யதார்த்தமாக எழும்பு கிறது. இலங்கைத் தமிழர்களை எடுத்தக் கொண்டால் கலாச்சார விட்டுக் கொடுத்தலில் உடன்பாடுகள் உள்ளவர்களாகத் தெரியவில்லை. தமிழ்மொழி அடுத்த தலைமுறையினருக்கு வழங்கப்படாத நிலை யிலும் கலாச்சார நிகழ்வுகளை வழங்கியே வருகின்ற னர். இதில் மதச்சடங்குகள், மத முக்கிய தினங்கள், பொதுக் கொண்டாட்டங்கள் எல்லாம் அடங்குகின் pour.
புகலிடத்தில் தடம் பதித்துள்ளவர்களை மதவாரியாக
வும்,
வய்துப் பெண்கள் வேலைக் வேளையிலிருந்து இவர்களது ாழும்பும் பல பிரச்னைகளை க்ாடிக்கிறோம்.
* தேவைகளை ஒட்டி பெற் பாணத்தைத் தள்ளிப் போடு தியாக உணர்வுடன் மரத்துப் ாடர்வதாகவும் அறிகிறோம்.
வடிவத்தை இன்று புலம் ஆண்கள் அனுபவிக்கிறார்
வெள்ளமென இவர்களது ஆன்டி, ஒடிவாருங்க எனக்
வையுங்க
இப்ப தானே 35."
விட்டது.
al-puŝurrar sprido anau இனப்பெண்களுடன் வாழ் நாளுர்கள் தயங்குகிறார்கள் 7
. லான விகிதத்தினரே இப்படி க்குள் வாழத் தலைப்பட்டுள்
கு வந்துள்ள முதற் சத்ததி 1. ஆனால் புதிய மொழிச்ச வளர்ந்து கொண்டிருக்கும் ல மிகவும் மாறுபட்டுள்ளது. ால் பெற்றோர்களில் பலர்
diferTsvfr.
மேலாக லண்டன் வாழ் பங்களையும், கண்முன்னே முறையினரின் நடவடிக்கைக ண்டு வரும் 80 களின் பின் கதி வாசிகள் விசித்திரமான கின்றனர்.
இனவாரியாகவும் நோக்கவேண்டி வருகிறது.
4. 1) தனது குடும்பம் (மன்னவி, குழந்தைகள்) சொந்த நாட்டு சூழலிலேயே இருப்பதை விரும்புகின்றனர். இதனால் வரும் மனவுளைச்சலையும், பிரிவையும் சகித்துக் கொள்கின்றனர்.
4. 2) போராட்டம் ஓயாமல் நீடித்தால் இந்தியச் சூழ லில் (தமிழ்நாட்டில்)குடியேற்றுவது. சிலர் இவ்வகை யில் செயல்பட்டும் வருகின்றனர். * இந்தியாவில் பலர் வாழ்வை அமைக்க விருப்பம் கொண்டிருப்பதை நேரடியாக அறிய முடிகிறது. அர சியல் காரணங்களும் குடியேற்றச் சட்டப்பிரச்னைக ளுமே தடைகளாகவுள்ளன.
5. ஐரோப்பா மற்றும் புகலிட பூமியில் தொடர்ந்தும் இருத்தல் என்பது கணிசமான பெரும்பான்மையின ரால் கேள்விக்குரியதாகவேயுள்ளது.
5. 1) இங்கு எவ்வளவு பணத்தைச் சேர்த்தாலும் அதன் பெருக்கங்களாக வரும் சொந்த நாட்டுப் பெறுமதியும், பணக்கார மதிப்பும் இங்கு கிடைப்பதில்லை (இங்கு மில்லியன், பில்லியன் டொலர் பெறுமதியான சேகரிப் பில் நம்மவர்களில் யார் உள்ளார்கள்?)
5. 2) முதல் தலைமுறையினர் (புகலிடம் கோரியவர்கள்) தொலைந்து போன நாட்களின் நினைவுகளுடன் அல்லாடுவதை நேரடியாக உணர முடிகிறது. * மீண்டும் ஒரு உலக புத்தம் ஒன்று வெடித்தால் தமது நிலை என்ன ? தமது சேமிப்பு என்ன? என்பன பற்றி யும் சிலர் அவதானிக்கவே செய்கின்றனர். இதை அலட்சியம் செய்வோரும் உண்டு.
5. 3) இங்கு விருந்து கொடுத்தலென்பது இடியப்பம், புட்டு + விள மீன் குழம்பு + நெக்ரோ சோடா என்ற வகையில் எமது மண் மனம் கமிழ பேணப்படுகிற து. (அங்கே புரியாணி விசேட உணவாகக் கருதப்பட்ட இடத்தில் இங்கே புட்டு அல்லது இடியப்பம்)
இங்குள்ள அநேக உணவகங்களில் எம்மவர்கள் பணி கள் செய்தாலும் இவ்வகை உணவுகளிலும் பார்க்க LTCCLlTLL LLL LLL LTLTTTTLLLL TTTT TTTT கொள்கின்றனர்-இது அடுத்த சந்ததியினருக்கும் தங்கு தடையின்றி வாய்க்குள்ளாக தாக்கின் சுவையோடு
செல்கிறது.
93.194 நவ. டிச. ஜன.

Page 45
புகலிட நாடுகள் அனைத்தும் கிறிஸ்தவ மத ஈடுபாடு கொண்டவை. இங்கே 1)சிங்களவர்கள் இலகுவில் மேலைத்தேயவர்களுடன் கலக்கிறார்கள். (கபடம் குறைந்த தன்மையும் இலகுவில் நட்பை விளையும் முயற்சியும் காரணமாக இருக்கலாம்) ஆனால் தம் தாய்மொழியைத் துறந்தவர்களாகக் காண்பது அரிது.
2)தமிழர்கள். இவர்களின் இணைவில் சங்கடங்கள் தோன்றுகின்றன.
2. 1)தமிழ் - முஸ்லிம்கள். இவர்கள் மிகக் குறைவா கவே புலம் பெயர்ந்துள்ளார்கள்.
2. 2)தமிழ் - கிறிஸ்தவர்கள்: ஆரம்பத்தில் புகலிட நாடுகள் இவர்களுக்கு அந்நியமாகத் தெரிவதில்லை. தேவாலயங்களும், பெயர் முறைகளும் இவர்களை ஈர்க்கின்றன. ஆனால் நீண்ட வாழ்நிலையில் மனமு றிவுகள் ஏற்படுகின்றன. தாலி கட்டுவது, பொங்கு வது சுற்றுப்பிரகாரம் செய்வது போன்ற தமிழ் கிறிஸ் தவக் கலாச்சார முதிர்ச்சியின் பாதிப்பால் இவர்கள் மேலும் ஒட்டமுடியாதவர்களாக விலகிக் கொள்கிறார்
SS.
2, 3) தமிழ் - இந்துக்கள். இவர்கள் ஆரம்பம் முதலில் சர்வஜாக்கிரதையாகவே காலடி வைக்கின்றனர். லுார்து மாதா கோவிலுக்கு பயணம் செய்யும் வழக்கத் தைக் கொண்டிருந்தாலும் அந்நியத்தன்மையில் முதன்மை வகிக்கிறார்கள். படிமுறையாக இவர்கள் தங்களை மீட்டுக் கொள்ளும்போது கல்யாணச் சடங் குகளும், மதமாநாடுகளும், விரதமிருப்பது, கோயில் கட்டுவதும் எதிர்விளைவாக தோற்றம் பெறுகிறது. சரஸ்வதி பூண்ஜ செய்து ஏடு தொடங்கும் நிகழ்ச்சிக ளும் நடாத்தப்படுகின்றன. ஆயினும் ஒரு பகுதி புதிய
mc ܠܢ பாரீஸ்
ஒரு நாள் பாண்டிச் சேரி நண்பர்களுடன் அளவளா வச் சென்றிருந்தோம். அன்று பேராசிரியர் முடியப்ப நாதன் அறிமுகமானவுடனேயே கலகலப்பாக உரை பாடத் தொடங்கிவிட்டார். பல்வேறு விடயங்களை யெல்லாம் தொட்டுச் சென்றன கருத்துக்கள். பாரிஸ் தமிழாராய்ச்சி மாநாடு சம்பவம் ஒன்றை நகைச்சுவை யுடன் நினைவு கூர்ந்தார் பேராசிரியர்.
அப்போது இங்கு வருகை தந்திருந்த கி. வா. ஜெகநா தன் கேட்டாராம் "என்னங்க இங்கேயுள்ளவர்களெல் லாம் பொல்லுக்கட்டையை எடுத்துக் கொண்டு பரப
ரப்பாக போய்க் கொண்டிருக்கிறாங்க. இங்கே எங்கே யும் கலவரமா ?”
8a எவருக்கும் ஒன்றுமே புரியவில்லை. s நண்பர் கேட்டார்" எங்கே காண்மியுங்களேன். " &! கி. வா. வும்"பொல்லுக்கட்டையை"துாக்கிச் செல்பவ d ரைச் சுட்டிக்காட்ட ஒருநிமிடம் விறைத்துப் போன 86 நண்பர்கள் அடக்கமாட்டாத சிரிப்பை அள்ளி வீசினார் வே
O. 8 Sf நண்பர் விளக்கமளித்தார், "ஐயா, அது ஒன்றும் பொல் 9. லுக்கட்டை கிடையாது. அது ஒரு வகை பிறட் இங்கே ଘ அதை பக்கத் (BAGUETTE) என்று அழைப்பார்கள். " - Jojuunen G05 (65 ğf J Lrb iiiiiiiiiiiiiiiii நவ. டிச ஜன. ?3/94 43
 

மாற்றங்களுக்குளளாகிக் கொண்டு கலப்பின தேசியங் களில் கரைகிறது.
இங்கே 1940/50 களின் பின் நீர்கொழும்பு முதல் புத் தளம் , சிலாபம் வரையிலான கரையோரக் கத்தோ லிக்க தமிழர்கள். அப்போதையத் திருச்சபை கர்தி னால் குரேயின் ஆலோசனையின் படி கரையோரச் சிங்களவராயினர். இன்றும் இவர்கள் குடும்பங்களில் பாட்டனார்கள் தமிழ் கதைப்பதையும் பேரர்கள் தமிழ் தெரியாத சிங்களவராக இருப்பதையும் காணமுடியும். ஆயினும் மதிப்பிற்குரிய தந்தை தனிநாயகம் அடிகளார் போன்ற தமிழ்ப்பற்றை வளர்த்த சிறந்த தமிழ் வழிகாட் டிகளால் தமிழ் கத்தோலிக்க கலாச்சாரம் உறுதியாக வேரூன்றி இருக்கிறது. (ஒரு ஒப்பிடலுக்காகவே மேற்படி ஆராயப்பட்டது) தற்கால புகலிட சந்ததியினரின் மனப் பொருமல்கள் இவ்வாறிருக்க அடுத்த சந்ததி தான்தோன்றியான நிலையில் வளர்கின்றது. இங்கே ஒவ்வொரு வருடமு டிவிலும் கிறிஸ்மஸ் மரம் (TREE) வைத்து விளக்குப் போடுவதை எல்லா மதப் பிரிவினர் வீடுகளிலும் காணலாம். குழந்தைகளின் பாடசாலைத் தோழர்க ளின் எண்ணத் தாக்கத்தை ஈடு செய்து விளக்கமளிக் கமுடியாத நிலையில் இவை புதிய கலாச்சார நிகழ்வா கிக் கொண்டிருக்கிறது. இங்கே தான் அடுத்த சந்ததியினருக்கு கலாச்சார சுய அடையாளம் எப்படி வழங்கப்படப் போகிறது ? என்ற நியாயமான வினா எழுகிறது. ஆய்வாளர்களும் அறிவு ஜீவிகளும் தீர்க்கமான முடிவுகளுக்கு வரவேண்டும்.
நாடு திரும்பலின் பின் இந்த புதிய சந்ததி ஆங்கில அறிவுடன் மட்டும் போய் எதையும் சாதித்து விடாது.
தலாளித்துவத்தின் தீமையென்னவென்றால் இ
ரிசமமாகப் பங்கிட்டுக் கொள்ளாதது. ன்மையென்னவென்றால் கஷ்டங்களை சரிசமமாகப் 5ாள்வது
மனியில் எமது குடும்பத்திற்கு அண்மையில் ஓடு தமிழ்க்குடும்பம் கிறது. தாங்களும் அவர்களும் மிகுந்த நெடுக்கம். உறவிலும் கமாக பாசம் கொட்டிப் பழகுவோம். எங்கள் ஆச்சிக்கு அவர்கள் வீட்டில் : ப்க் கதைப்பதென்றால் நல்லவிடுப்பம். அவர்கள் வீட்டிலும் வயதான ா இடுப்பதால் இடுவடும் நல்ல சினேகிதிகளாக இடுத்தனர்ாள் திடீரென்று ஏற்பட்ட நோயினால் அந்த வயதான அம்மா துவிட்டார். இவ்வி, வழக்கம்போல் இறுதிக்கிரியைகள் நடத்து காலையில் அடக்கடும் செய்தாயிற்று. இடுவீட்டாடும் சோபை தவர்களாக இடுந்தோம்ரி. "என்னடா தம்பி இது! அந்தமனுசி செத்ததற்கு அழளே ஒப்பரி கவோ இல்லை. செத்தவீடுமாதிரியா இடுக்கு? சடலத்தைப் பார்க்க டுமென்றாலும் சவக்காலையிலதான் பார்க்க வேண்டும்! என்ன வாழ்க்கை
நான் செத்தாலும் இப்படித்தான் ஓப்பரி வைக்காமல் அடக்கம் 3ර්ෂ பீங்களோ? என்னால முடியாதப்பா! ஞ் ன என்னை ஊடுக்கு அனுப்பிப்போடு” * வதாஹியாது திகைத்துப்போனோம். ஆனால் நெங்சு
$கிறது, J
ரஜனி- ஜேர்மனி

Page 46
அங்குள்ள ஒரே தோல் உறவினர்களுடன் நெருங்க வைக்கும் கலாச்சார உறவு வழக்கத்தையும் இயல்பா கக் கொண்டு செல்லவேண்டும். இது இந்த வருங்கா லச் சந்ததியினரின் தாய்மொழியாக தமிழ் வெளிப்ப டாத நிலையில் சாத்தியமற்றது. தொலைந்து போய்க் கொண்டிருக்கும் எம் சுய அடையாளம் பற்றி அதிக கவனம் செலுத்தவேண்டிய காலகட்டத்தில் வாழ்கின் றோம்.
இலங்கைத் தமிழ் அகதிகள் என்ற வகையில் சகல புலம் பெயர் நாடுகளிலும் அகதி ஒருங்கிணைப்பு இருக் கிறதா? அரசியல் சாராத பொதுத்தன்மை கொண்ட ஒரு பொது இணைவு கொண்டு வருதல் சாத்தியமா ?
எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏனைய புலம் பெயர் இனங்களின் நடவடிக்கைகளை நாம் ஏன் பரிசீலனை செய்யக்கூடாது ? அறிவு ஜீவிகளும், ஆய் வாளர்களும் முன் வருவார்களா ?
* அமெரிக்கா வாழ் கறுப்பர்கள் நிலை பற்றி, உல கெங்கும் வாழும் யூதர்கள் பற்றி, ஆபிரிக்காவிலிருந்து தரிப்பிடம் கோரும் முஸ்லிம்கள் பற்றி . . .
* அமெரிக்காவிலேயே தம் புதுவருட நிகழ்வுகளை கறுப்பர்கள் தமக்கான தினமாகக் கருதி 10 தினங்களை ஆபிரிக்க நினைவுகளோடு கொண்டாடும் வழக்கம் சுமார் 300 வருடக்ளின் பின்னான சந்ததியினரால் நடைமுறையாகியுள்ளது.
* யூதர்கள் எந்த நாட்டு மொழிச் சூழலில் இருந்தாலும் தம் தனித்துவத்தை எவ்வகையிலும் விட்டுக் கொடுப்ப தில்லை.
* முஸ்லிம்கள் மிக உறுதியாக தங்களின் ஆடை விஷ யத்திலும் கூட இறுக்கமாகக் கடைப்பிடிக்கிறார்கள்.
இங்கே நாங்கள். ...!
தமிழ் ரெகே - C)
பாரீஸில் தமிழ்
கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது கலாச்சார விற்பனை நிலையமொன்றில் ரெகே திசை யில் தமிழ் பாடல். கால்கள் அசைய மறுத்தன. செவிப்புலன் கூர்மையானது.
* " ஐயோ. . . . ஐயோ. . . . ஐயோ ஐயோ. . . .
இது தானே லண்டன் 20 வருடமாச்சு இங்கென்ன கண்டன். . . . .
" I am tamif I can speak tamil
WONDER WHY SOME DON'T SPEAK TAMIL இப்ப வந்த தமிழரும் எங்க தமிழ் மறந்தார் இந்த நாட்டு வாழ்க்கையில் எங்க நிலை மறந்தார். இங்கிலீசும் பேசவேண்டும் ஒப்புக்கொண்ட உண்மை. உள்ள தமிழை மறவென்று யாரு சொன்னது. . . . .
* அப்பு ஆச்சி, ஆண்டி ஓடி வாருங்கோ. எனக் கொரு கல்யாணம் செய்து தாருங்கோ. , பொறு தம்பி பொறுதம்பி இப்ப தானே முப்பத்தைஞ்சு
பாடல்களில் உண்மை மனசு வெளிப்படுவது மனதை அலாதியாகக் கெளவிற்று. ஆம் புகலிடவாசிகளின்
மெளனம் ே

”புலம் பெயர்வு நாடுகளில் நடாத்தும் நிகழ்ச்சிகளில்
பல்வேறு சிறுகுழுத்தன்மைகளையே காணமுடிகின்றது. இங்குள்ளவர்களின் இணைவு வட்டங்கள்.
1. பிரதேச வாரி (சொந்தமண் தந்த பிரதேசவாரிப் பிரிவுகள்) 2. சங்கங்கள் /கிளப்புகள்
சிறுவட்டங்கள் (உறவு இலக்கிய ரசனை, நட்பு) மதவாரி நிறுவனங்கள். விடுதலை அமைப்புக்கள்
தொழில்வகை (இந்த வகை இணைவு பெரும்பா லும் இல்லை. அரிதாகவுள்ளது. )
7. பிற.
:
கோணிச் சாக்குகளில் கட்டப்பட்ட நெல்லிக்காய் மூடைகளாக ஒவ்வொரு வட்டங்களதும் மனவுணர்வு அமைகிறது. தாமரை இலையில் தண்ணிரென பட்டும் படாமல் நகர்வதிலேயே அதிக கவனம் நம்மவர்களில் காணப்படுகிறது. இது இவ்வாறிருக்க புதியதாகத் தோற்றம் பெறும் புதிய -தமிழ்ச் சமூக வலையப் பிரி வுகள் எம்மை மேலும் ஆதிக்கம் செலுத்தப் போகிறது.
இங்கு உறுதியான முடிவுகளுக்கு நாம் வந்தாக வேண் டும்.
1) சர்வதேச புதிய கலப்பிசைச் சமூகக் கூறில் கலத் தல்.
2) தனித்துவத்துடன் வாழ்வின் புதிய பயணத்தைத் தொடரல்,
2 வது தான் எமது முடிவாக இருப்பின், அதை நோக் ' கிய செயல்பாடுகளில் இறங்கியாகவேண்டும். அலட்சி யம் தவிர்க்க முடியாதவாறு காலஓட்டத்தில் 1 வது முடிவு நிலைக்குக் கொண்டு செலுத்திவிடும்.
குரல் வெளிப்பட ஆரம்பித்து விட்டது. முன்னர் கபட கனவுலகமாக சிருஷ்டித்துக் காட்டிய லண்டன் டமில்ஸ்களின் போலிப் புனைவுகள் நொறுக்கப்பட்டு உண்மை மடை திறந்த வெள்ளமெனப் பாய்கிறது.
70 களில் நித்தி கனகரெத்தினம் போன்றோர் "SKY LARKஇசைக்குழு மூலம் பொப்பிசையில் ஒரு சில விழிப்புணர்வுப் பாடல்களைக் கொண்டு வந்திருந்ததை இங்கே நினைவு கூரலாம்.
20 ஆம் நூற்றாண்டின் கடைசித் தசாப்தத்தில் லண் டனில் இருந்தே தமிழ் ரெகே வெளிவந்திருப்பது மிகுந்த பொருத்தப்பாட்டிற்குரியது. துணிச்சலான இம்முயற்சி பாராட்டுதலுக்குரியது.
TAMIL REGGE PRODUCED BY: LEWISHAM POOPAAM'S "ZAMMBA MUSIC GROUP
ஏக விநியோகஸ்தர்கள் : AJ வீடியோ & ஒடியோ LEWISHAM, LONDON SE 13 7 SW.
குறைந்த காலத்திலேயே அதிக விற்பனையையும் பெற்றுள்ளது என்பதை அறியும்போது புகலிடவாசிக ளின் மனவெண்ணங்களைப் பாடல்கள் வெளிப்படுத் துகின்றன என்பது சான்றாகிறது. . நல்லையா,
93/94. நவ. டிச. ஜன.

Page 47
நம் கலாச்சாரவுணர்வை மீட்டல் என்ற எண்ணக் கருதுகோளை முன் வைக்கும் போது ஒரு ஆலோச னையை வெளிப்படுத்துகிறேன். புலம் பெயர் தளத் தில், தமிழர் கலாச்சார நினைவு வாரம் அல்லது நினைவு நாட்கள் கொண்ட மூன்று தினங்களைத் தெரிவு செய்யலாம். இது மத ரீதியாகவோ, பிரதேச ரீதியாகவோ இல்லாத பொதுத்தினமாக இருப்ப்து பொருத்தமாக இருக்கும்.
தைப்பொங்கலை ஒட்டிய தினங்களை நினைவு கூர லாம். முன்னர் தினகரன் விழாவாக (1) முற்றவெளி வைபவங்களை மனதில் ஓடவிடலாம். தமிழ்நாட்டில் தமிழர் தினமாக தைப்பொங்கலையொட்டிய மூன்று தினங்கள் மிக விமரிசையாக நடைபெறுவதைக் காண் கிறோம். இதையொட்டி உலகெங்கும் பரவியுள்ள தமிழர்கள் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைக்கும் போது, ஒருவித தமிழ் கலாச்சாரச் சூழல் தற்காலிகமாகவே னும் வலை பின்னிப் பிணைவதை உணரலாம்.
புகலிட நாடுகளில் இதன் சாத்தியம் பற்றி அலசவேண் டும். ஜனவரி மாதம் நடுப்பகுதியில் வரும் பொங்கல் தினத்தையொட்டிய வாரத்தில் இறுதி வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களை நாம் தெரிவு செய்யலாம்.
எமது சுய அடையாள நாட்களாக பிரகடனம் செய்ய லாம். கால ஓட்டத்தில் இதன் விளைவு பல்வேறு நாடுகளி லிருந்து புலம் பெயர்ந்த ஏனைய பாண்டிச்சேரி, மொரிஸியஸ், மடகஸ்கார் இன்னபிற தமிழர்களையும் ஒன்று கூட வழி சமைக்கலாம். . .
செவிவழிக்கதை
ஒரு நம்பூதிரி வீட்டுக் கத்தரித் தோட்டத்தில் பசுமாடு ஒன்று புகுந்து கபளிகரம் செய்து கொண்டிருந்தது. சாய்மனைக் கதிரையில் இருந்த நம்பூதிரி, மோட்டின் தலையில் அடித்தால் மாடு இறந்துவிடும் மாட்டின் முன் முதுகிலடித்தால் இரத்தவோட்டம் நின்று பக்க வாதமாக்கி விடும் பின் வயிறிலடித்தால் கருச்சிதைந்து போயிடும்; பின் முதுகுப் பக்கம் அடித்தால் பால்சுரப்பு நின்றுவிடும். ? யோசனை விரிந்து கொண்டே சென் றது. அவர் நோக்குமிடமெல்லாம் நரம்புகளே தெரிந் தன.
மாடோ தன்னால் முடித்தளவில் கத்தரிகளை நாசம் செய்து கொண்டிருந்தது. பொறுக்கமாட்டாத நம்பூதிரி யார் தன் வேலைக்காரனை நோக்கி பாலன் தோட் டத்திற்குள் மாடு புகுந்து நாசம் செய்கிறது விரட்டி விடு" என உத்தரவிட்டார்.
கையில் கிடைத்த தடியைக் கொண்டு பாலன் மாட் டின்மேல் தாறுமாறாக விளாசி விரட்டினான். அமை தியாக நம்பூதிரியார் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
:* நம்பூதிரி : கேரளாவில் உயர்குடியினர் நில உடமை யாளர்களில் முக்கியமானவர்கள், கல்வி, கேள்விகளில் சிறந்தவர்களாகவும், ஏனைய குடிமக்கள் இவர்களை அண்டி வாழ்ந்ததாகவும் வரலாறு சொல்கிறது. நம்பூ திரியின் மாதிரி குடிமனை பற்றிய விபரங்கள் இன்று திருவனந்தபுரம் நூதனசாலையில் இருப்பதைக்
காணலாம். O
- அதாமிகள்
நவ. டிச. ஜன. 93/94. 45
 

- குனா கலைதாஸ் |
திரை அரங்கொன்றில் தமிழ் சினிமா பார்க்கலாம் என சென்றிருந்தேன். சனிக்கிழமையின் மாலை நேரம். சுமார் 10 வருட இடைவெளியின் பின் நண்பனைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. 83 இல் இந்தியாவில் அகதியாக சந்தித்து பிரிந்தவர்கள் நாங்கள்.
பழைய நினைவுகள் எல்லாம் அலசி முடிந்த பின் யாழ்ப்பானத்துச் சம்பவங்களில் வந்தடைந்தது கதை. " அவர்கள் உயிரைக் கொடுத்து போராடுறாங்கப்பா. நாங்கள் அகதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கி றோம்" என்றார் பெருமூச்சுடன் அவர் வெளிநாடு வந்து 10 வருடமாயிற்று எனக்கு வெறும் இரண்டு வருடங்கள் தான்.
" என்ன செய்யலாம்" என்றேன் அமைதியாக. . . .
"நாங்கள் இனித் திரும்பிப் போகமுடியுமென்று நினைக் கிறாயா?" என்றார் ஆதங்கத்துடன்
"ஏன் ?" என்றேன் ஒன்றுமே புரியாமல்,
"சும்மா கதையாதை . கண்ட கண்ட சாதிகளெல்லாம் நிண்டு உயிர் கொடுத்துப் போராடுதுகள். நாங்க ஓடி வந்திட்டம். அவங்க விடுதலை பெற்றாப்பிறகு நாங்க வந்து அங்கு இருக்க விடுவினமே. நல்ல கதை தான் ! அப்படிவிட்டாலும் ஊருக்குப் புறத்தே ஒதுங்கியிருக்கத் தான் சம்மதிப்பாங்கள் " .
விக்கித்துப் போனேன் - இப்படியும் ஒரு பிரச்சனையா ל
&
عين قا ஞ் ச ர كTTشمس
நீண்ட போராட்ட விளைவுகளால் நாம் தொலைத்துக் கொண்டிருப்பவை பல. நாட்கள், நகரங்கள், குடும்ப உறவு சொந்த வீடு, சொந்த மண், தமிழ் மொழி உறவாடும் தாயகச் சூழல். . .
எதிர்காலம் இவ்வோட்டத்தின் நேரடி விளைவாக எமது சுய அடையாளத்தை -எம் முகத்தை -தொலைத் தாக்கி விடலாம். கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்கா ரமேன் ?
தொலைந்து போய்க் கொண்டிருக்கும் சுய அடையா ளத்தை மூன்று நாட்களில் மீட்க முடியாது தான். ஆனால் இது தொடர்பான சிந்தனைகளை ஒருமுகப் படுத்த மேற்படி ஒரு உந்துதலை முன் வைப்பதே என் நோக்கம். ஒரு கருத்து பரவலான விவாதத்திற்கு உட்பட வேண்டும் செழுமையுற்று பண்பட்ட பொதுக் கருத்துடன்பாட்டிற்கு வரவேண்டும்.
ஆக, எமது எதிர்காலம் தொடர்பான சமூக அக்கறை யில் இன்றைய தேவை சுயஅடையாளம் காணல் என்பதை வலியுறுத்துகிறேன். அதற்கான வழிவகைக ளின் சாத்தியத்தை நோக்கி ஆராய அறிவுஜீவிகளும் ஆய்வாளர்களும் முன்வரவேண்டும்.
*(1) தினகரன் விழா : 70 கள் வரையில் யாழ். முற்ற வெளியில் தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டி கொண்டாடப்பட்ட விழா.
மெளனம் )ே

Page 48
N
ழெளன உடைவுகள்
தமிழகத்தில்
யாழ்ப்பாணத்தா
நெடுந்தீவின் தென் மேற்குக் கரையான வெல்லை' கருகேயுள்ள கலங்கரை விளக்கத்தின் மீதேறி நின் பார்த்தால் இந்தியக்கரை தெரியும்.
இராமேஸ்வரம் தீவில் இருந்து மன்னார்தீவு நோக் வாலாக நீண்டு கொண்டிருக்கும் தனுஷ்கோடியை 196 ம் ஆண்டு புயல்வந்து 'அழிஞ்ச கரையாக்கும் வை பாம்பன்பாலம் தாண்டிவரும் கரிக்கோச்சி தனுஷ்கே டிக்கும் வந்து செல்லும்.
1982 ம் ஆண்டின்பின் இராமேஸ்வரத்திற்கு அப்பா ரயில் வந்தேயில்லை. ஆனால் புகைவண்டி தனுள் கோடி வந்த காலத்தில் கக்கும் புகையைக் காட்டி இ தியக் கரையென அடையாளம் சொல்லும் கதை இ6 றைக்கும் நெடுந்தீவில் உண்டு.
நான் இந்தியக்கரை தெரியுதா என்று பார்க்கச் சென்ற 1962 ம் ஆண்டு புயலடித்து ஓய்ந்த சில ஆண்டுகளில் பின்.
என்னுடன் வந்தவர்கள் சத்தியமிட்டுத்தான் இந்தியக் ரையைக் காட்டினார்கள். நானும் ஆமென்றே தலை சைத்தேன். தெரிந்தது கடல், கடல் தொட்டவானட் கச்சதீவைக் கூடக் கானோம்!
ஆனால் இராமேஸ்வரம் கோயிலுக்கு பசுந்தீவு என்னு நெடுந்தீவில் இருந்து பால் எடுத்துச் செல்லும் முடி வழக்கமானது இரு கரைகளிதும் நெருக்கத்தின் அை யாளம் தான்.
ooooooooo
 
 

@ာ်&D கி.பி.அரவிந்தன்"
நான் கரைதேடிய தனுஷ்கோடியில் 1977 ம் ஆண்டின் செப்டெம்பர் மாதத்தில் ஒரு மங்கிய இரவில் இறங்க வேண்டியதாயிற்று, ஆயுதகலாச்சார ஆடை தயாரிப் புக்கு ஏதேனும் செய்ய முடியுமா என்ற முயற்சியாக. நானும், என் கூடவே மாற்றான் கையாளாக மாட்டான் என முன்னர் நம்பிய ஒருத்தனும் என இருவராய் அந்த அழிஞ்ச கரையின் மண்ணை முத்தமிட்டோம்.
இராமேஸ்வரத்தின் கோபுரவிளக்கையே அடையாளம் வைத்தபடி மணலில் கால்புதைய பலமணிநேரம் நடந்து இரயிலில், இரவில் பயணமாகி மதுரையில் இறங்கி, ‘வெயிலோடு போய்" கோயில்பட்டியில் கால்வைக்கை யில் கற்பனைப்பூக்கள் உலரத்தொடங்கியது. கோயில் பட்டியில் ஏறி 'எப்போதும் வென்றானில் இறங்கி புழு திச்சாலையில் நடந்து செங்கையில் கால்கள் கொப்பளித் தன. கற்பனைத் தமிழகம் பாளம் பாளமாய் வெடித்திருந் தது. 'கம்புகள் செம்மஞ்சளாய் காய்ந்திருந்தன. அதிர்ந்து போனேன்டசினிமாவினதும், சஞ்சிகைகளினதும் பொய் முகங்கள் என்னுள் உரிந்தன. நிர்வான தமிழகம் என் முன்னே பரந்து கிடந்தது.அன் அகமும் விரிந்தது. இந் திய- இலங்கை ஒப்பந்தம்' வந்து அமைதி காக்கும் ஆயு தங்களுடன் இந்தியப்படை எனது நிலத்தை ஆக்கிரமிப் புச் செய்யும்வரை, தமிழகத்தில் இந்தியாவில் நான் இருந்தேன். நெஞ்சுக்குள் இரத்தம் சொட்டச்சொட்ட ஆயுதக்கலாச்சார பரம்பலுக்கான வழியென அறியாது. ஆற்றல்மிகு கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி மாற்ற மொன்று வருகையில் வருமெந்தன் மரணம்" என உளச் சுத்தியுடன் இந்தியக்கரை நாடிய நான் ஒரு மோசடி வியாபார நிறுவனத்தின் பிரதிநிதியானதும், அகண்ட இந்தியத்தின்உளவு உள்சதியில் ஆட்பட்டுப் போனதும், மொடாக் குடிகார நிறுவனரைக் கொண்ட நிறுவனத்தில் வெறிக்குட்டியாய் மாறியதும் தான் விந்தையானது. மன்னிக்க முடியாது. 13-01-86 இல் என் நாட்குறிப்பில் இப்படிப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
நான் குற்றவாளி./நானே தான்/ புதிர்களை அவிழ்க்க போனேன்/புதிராய் மாறிப் போனேன்./அமு./அழுது கொண்டேயிரு/ இது அழுக்குகளை கழுவாது/ வாழ் வின் கனவு/ சிதைவுறும் போது/புகைக்குள்/ போதைக் குள்./ சமரசத்திற்குள்./ சமரசமும்/ அடிவருடித்தன மும்/ சூழவும் மேலெழ/ கோப ஆவேசத்திற்குத் தீனி/ புகை/ போதை/ அன்பு மிக்கோரைத் தண்டனை வழங் குங்கள்/அதுவே அன்பு/அதுவே நேசம்/அல்லாதவரை நான் குற்றவாளி/மெளனித்திருந்ததற்கு...!
ም3/ምፉ Esu. tዔ é 8ማ.

Page 49
இன்னும் புலராத எங்களின் இந்தப் பொழுதிலும், කේ]]
எத்தனையோ நினைவுகள் குமிழிடுகின்றன. தமிழகத்தின் மாவட்டம் தோறும் நடைபெறும் மாநாடுகளின் பந்தல்களின் கீழ் நாங்கள் உங்களைச் சந்தித்தோம். சந்திப்புகள் அனைத்திலும் விவாதங்கள், கருத்து பரிமாறல்கள், சந்தேக விளக்கங்கள், சண்டைகள், உறவுகள் தமிழகத்தின் இயற்கையை ரசித்தோம், இந்தியாவின் சிறப்புக்களை வியந்தோம். இந்தியாவில் ஒரு மானுடம், உழைக்கும் மானுடம் வீழ்ந்து கிடக்கிறது. அதன் ஆன்மாவை எம்மால் தரிசிக்க முடிந்தது. இந்தியாவில் உள்ளக முரண்பாட்டின் விளைவுகளாய், சோகமும், வேதனையும், வேலையில்லாமையும், பட்டினிக் சாவும், தெருவோர வாழ்வும்; அந்த வாழ்விலும் அவர்களின் களங்கமற்ற சிரிப்பும் மகிழ்வும்; அவர்களின் rசண்டைகளையும், கோபங்களையும் அதனுள் இருக்கும் ஆற்றல்களையும், அதன் மன ஓசையைப் புரிந்து கொள்ள முடியாத வித்தகம் செய்யும் தத்துவவாதிகளையும், சமூக அமைப்பின் கோரங்களையும், நாங்கள் இங்கே கண்டோம். தேநீர்க் கடை ஒரத்திலும், சிகரெட் பிடித்தபடி பத்திரிகை புரட்டும் பெட்டிக் கடையிலும், கை ஏந்தி உணவைச் சுவைத்த படியும்; கன்னிமாராவிலும், தேவநேயப் பாவாணர்
கி பி அரவிந்தன்
இந்தியாவின் பங்குச் சந்தை மோசடிக்காரனென பரப ரப்பாகப் பேசப்படும் ஹர்சத் மேத்தாவின் அப்பனுக்கு அப்பனான இலங்கைத்தமிழனான எமில் செளந்தரநா யகத்தை நீங்கள் அறிந்தீர்களோ தெரியாது. ஏற்றுமதி இறக்குமதி வியாபாரியாய் பலநாடுகளை ஏமாற்றி, இங்கிலாந்து வங்கிகளுக்கே தண்ணிகாட்டி, பணத்தைச் சுருட்டி, போலி இன்சூரன்ஸ் நிறுவனங்களை வெற்றிக ரமாய் நடாத்தி, இங்கிலாந்தின் சட்டவிதிகளின் ஒட் டைகளில் மிக லாவகமாய் புகுந்து விளையாடி, உலக மகா மோசடிக்காரர்களின் வரிசையில் இடம்பிடித்த எமில் செளந்தரநாயகம், யாழ்ப்பாணத்தின் அரசன், அரசி என தன்னையும், மனைவியையும் அறிமுகம் செய்து யாழ்ப்பாணக் குடாநாட்டின் தீவுக்கூட்டங்களை அமெரிக்கன் ஒருவனுக்கு விற்றான் எனக்கூறுவர்.
திரு.செளந்தரா (M.Soundra) என அறுபதுகளின் போதான இங்கிலாந்தின் முன்னணிப் பத்திரிகைகளின் முன்பக்கத்தில் இடம்பிடித்த, யாழ்ப்பாணத்தின் மானிப் பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட எமில் செளந்தரநா யகத்தின் வாழ்க்கை ஏமாற்றுகள் பற்றிய தொலைக்காட் சிப் படத் தொகுப்பை, லண்டன் தொலைக்காட்சிநிலையமொன்று தயாரித்து வெளியிட்டிருக்கின்றது.
இத்தனை புகழ்மிக்க, யாழ்ப்பாணத்தை விலைபேசி விற்ற எமில்செளந்தரநாயகத்தின் வழித்தோன்றல்கள் தான் உயிர்கள், உரிமைகள், வாழ்க்கைகள், வரலாறுகள் என்பவற்றை சரக்குகளாக்கி வர்த்தகம் செய்ய லண்டன் விட்டு வந்தனர். 'சாதிமான் பலவான்' என்னும் யாழ்ப் பான சமூகத்தினதும் வழித்தோன்றல்களான இவர்கள் தங்கள் சரக்குகளின் மீது சிவப்பு லேபல்களை ஒட்டிக் கொண்டனர். இந்தச் சிவப்பில் மயங்கி ஏமாந்த முன் வரிசைக் காரர்களில் நானும் ஒருவனாய் ஆனது எத் தனை மகா தவறு. அந்த மோசடி வர்த்தக நிறுவனத்தின் பங்குதாராக நான் இருந்தபோதும் நான் ஏமாறியிருப் பதை, ஏமாற்றப்பட்டிருப்பதை பல ஆண்டுகள் வரை அறியமுடியாமற் போயிற்றே என்பதுதான் இன்றைக்கு
நவ. டிச ஜன. 98/94
ቆ7
:
ந

டைபெறும் நேரம்.
நூலகத்திலும், அதன் மகாநாட்டுக் கூடங்களிலும், கருத்தரங்குகளிலும், ஊர்வலங்களிலும் நாங்கள் கிளர்ச்சியுடன் சந்தித்துக் கொண்டோம். குற்றாலச் சாரலில் நனைந்தும்; தேக்கடியிலும், பெரியார் அணைக்கட்டிலும், மேற்கு மலைத் தொடர்ச்சிக் காடுகளில் அலைந்தும், ஊட்டிக் குளிரில் விறைத்தும்; கொடைக்கானல் குளிரில் படகு விட்டும்; கோவில்பட்டி, சிவகாசி, அருப்புக்கோட்டை கரிசல் நிலத்தில் வெயிலில் வாடியும்; சேலத்தில், ஆத்தூரில் செம்மண் பரப்பைக் கண்டு வியந்தும்; வண்டிப் பெரியாரில், கடலூரில் மலையகத்தின் சோகத்தை எண்ணியும்; தீப்பெட்டி உற்பத்தித் திறனைக் கண்டு ஆச்சரியம் கொண்டும்; சிறுவர்கள் உழைப்பினைச் சுரண்டும் கோரத்தைக்கண்டு துணுக்குற்றும்; கிராமத்து அகலவாய்க் கிணறுகளிலும், மடைகளிலும் நீந்தி நீராடியும்; கம்பங்காட்டிலும், சோளக் கொல்லைகளில் வயல் வரப்புக்களில் நடந்து திரிந்தும்; கிராமங்கள் தோறும் பண்டையக் கலைகளைக் காண்பதற்காய் இரவுகள் விழித்தும்; கும்மியும், குரவையும், கோலாட்டமும், தெருக்கூத்தும் கண்டு ரசித்தும்.
y
au
ான வேதனை. அந்த நிறுவனம் சென்னையை மைய ட்டு வர்த்தகத்தைப் பெருக்கிக் கொண்ட போதினில் ான் தமிழகத்தின், இந்தியாவின் விழுமியங்களில் கவ ாம் செலுத்தினேன்.
ஞ்சைப்பெரிய கோயிலின் முன் நின்றபோது, வட்டக் ல் தாங்கிய கோபுர பிரமாண்டம் மலைப்புறுத்திய பாதும் மயக்கியபோதும் கல்லறை கட்டிய ஈழ-சிங்கள பார்க்கைதிகளின் கால்பாதங்கள் தான் நெஞ்சில் டந்து சென்றன. காவிரிக் கழிமுகத்தில் இருந்த பூம்பு ார் பட்டணம் பற்றிய கற்பனையை விடவும் அங்கு ந்திறங்கிய 'ஈழத்துணவு' பற்றியே கற்பனைக் கவனம் ருந்தது.
லங்கைக்கு அருகேயான இந்தியக்கரை வங்காளமாக, ஜராத்தியாக, ஒரிசாவாக, ஏன் கேரளாவாக இருந்தி க்குமேயானால் இன்றைய இலங்கையின் நிலமைகள் வறு பரிமானம் கொண்டிருக்கக்கூடும்.
னெனில் தமிழகக்கரை அண்மையதாக அமைந்து தவிகரமானாலும், பல சங்கடங்களை ஏற்படுத்தவும் ாரணமாயிற்று.
கண்ட தமிழகக் கனாக்களும், தாயக-சேயக உறவுக் ற்பிதங்களும் அகண்ட தமிழின தலைமைப்போட்டியும், rம் சிறுபான்மையினராவோமா என்ற சிங்களவர் ச்சமும் இன்றைய இலங்கைத்தழிர்களின் துயரங்களின் ன்னேயான கண்ணில் புலப்படா இழையோட்டங்கள். மிழகக்கரை அண்மித்ததாய் அமைந்ததில் தமிழ் + மிழ் எனும் உறவின் நெருக்கம் தமிழக உள்விவகாரங் ரில் அத்துமீறி தலையிட இலங்கையருக்கு உற்சாகம் i5.
83ம் ஆண்டின் இலங்கைக் கலவரம் இலங்கைத்தமி ரை அகதிகளாக இந்தியக்கரையை பெருமளவில் தடையச் செய்தது.
மெளனம் )ே

Page 50
1977ம் ஆண்டு கலவரத்தில் அகதிகளாய் கப்பலில் வந்து யாழ்ப்பாணத்தில் இறங்குவது பற்றிப் பேசும் அருளரின் "லங்கார்ாணி நாவலில் நாய்க்குட்டியுடன் வந்திறங்கிய தமிழர்போல், சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத் திலும் நம்ம யாராய் இருப்பர்? யாழ்ப்பான மேட்டுக் குடியினர் தான் அகதிகளாகத் தமிழர்கள் வந்து இறங் கினர் தம் வளர்ப்பு நாய்களுடன் சென்னை நகரவாசிக
ளின் தமிழக மக்களின் மனங்களின் வெறுப்பின் விதை அப்போதே துளைவிடத் தொடங்கிவிட்டது. படகுகளில் வந்து இராமநாதபுரம் மண்டபம் முகாமிலும், திருச்சி கொட்டப்பட்டு முகாமிலும் சென்னை கும்பிடிப்பூண்டி முகாமிலும் அகதிகளாய் தஞ்சம் அடைந்தோர் இரங்கு தலுக்குரியவராய் இருக்க விமானத்தில் வந்திறங்கியோர் தமிழகத்தையே ஏளனப்பார்வையால் அளவிட்டனர்.
ஐரோப்பாவாசிகளின் தொப்புள் கொடிகள், இரத்த உரித்துக்கள் சென்னை நகரின் முகத்தையே மாற்றினர். இலங்கைத் தமிழரின் ஆடைகள், தோற்றங்கள் தான் முதலில் சென்னையை கிறங்கடித்தது. ஏனெனில் அவ் வகை ஆடைவடிவ தோற்றங்கள் சினிமாவிலும், மிக உயர் பணக்காரர்களிடமும் தான் காணப்படுவதுண்டு. ஆனால் சென்னையில் ஆடை அணிகல கலாச்சாரத் தில் இறுக்கம் கொண்ட மத்தியதர வகுப்பினரின் பயன வாகனமான ஆட்டோவில் அலங்கார, கவர்ச்சிகர ஆடை அணிந்த இலங்கைத் தமிழர் பயணிக்கலாயினர். கலாச்சாரக் கட்டுப்பெட்டித் தளத்தில் எள்ளவும் பிச காத இலங்கைத்தமிழர் ஆண்-பெண் பேதம் களைந்த உயர் நாகரிகத்தை உடையார் போல் இணைந்தும், பிணைந்தும் சென்னைத் தெருக்களில் வலம் வந்த | சுதந்திரம், பொய்த் தோற்றம் அதிர்ச்சி தருவதாய்
அமைந்தது. உறுத்தல்கள், வெறுப்புகள் தொடங்கியது.
படங்கள் சேகரிப்பு - பரதன் -אי-יי நன்றி 飘 qpsirsy'-enL– BESSON - REA LÎleirg-en-L REFUGEES & LE MONDE மற்றும் உள்ளே இடம் பெற்ற படங்கள்
மெளனம் )ே
 

முதல்வருகையின் பார்வைப்பதிவுடனேயே, தம்மிடம் . இலகுவான புழக்கத்திலுள்ள ஜப்பானிய, மேற்கத்திய இலத்திரனியல் (ELECTRONIC) உபகரணங்களையும், இன்னபிற விளையாட்டுச்சாதனங்களையும் கொண்டு வந்து தமிழகத்தாருக்கு காட்டத் தொடங்கினர் யாழ்ப்பா ணத்தார். இந்தியனை விலைக்கு வாங்கிவிடலாம் என மிகச் சாதாரன எடைபோடல்களை வெளியிட்டு கொக் கரித்தனர். ஆனால் தமிழகத்தாரின் பார்வையில் இந்த இலங்கைத்தமிழன் (யாழ்ப்பாணத்தான்) ஒரு நம்பகத் தன்மையற்றவன் என்ற அனுபவ கருத்தெண்ணம் உறு தியாகப் பதிந்தது தான் தூரதிஷ்டம். பாலில் கலந்த தண்ணிரென அகதிகளுடன் அகதியாக வந்த யாழ்ப்பா ணத்தாரின் அட்டகாசத்தின் எதிர்விளைவை அப்பாவித் தமிழ் அகதிகள் நேரடியாக அனுபவித்தது தான் வேதனை.
பாரிசில் உள்ள தமிழர்கள் கறுவல்களின் அட்டகாசம் பற்றியும் அவர்களின் வழிப்பறி வன்முறை பற்றியும் அங்கலாய்ப்பதுண்டு; அச்சமுறுவதும் உண்டு. ஆனால் சென்னைவாசிகளும் தமிழகத்தாரும் இலங்கைத்தமிழர் பற்றி அங்கலாய்த்து அச்சமிட்டதும் மறுப்பதற்கற்றது. வேதனையுடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கது.
இன்னோரு புறம், ஐரோப்பாவில் இருந்து இந்தியாவுக் கான யாழ்ப்பானத்தாரின் வருகை உல்லாசப் பயணம் அதிகரித்தது. அவர்களது ஐரோப்பிய நாணய மாற்றின் இந்திய ரூபாய்களின் பெருக்கமும் அவர்கள் அறிந்திருந்த ஐரோப்பிய நாகரிகமும், பிறமொழி அறிவும் அல்லது பாசாங்கும், மிகைப்படுத்தப்பட்ட அங்க அசைவும் பெரு மிதமும், பணத்தால் எல்லாம் சமாளிக்கலாம் இந்தியரை வாங்கலாம் என்ற இளக்காரமும், இந்திப்படிப்பாளிக ளைக்கூட எடுத்தெறிந்த ஏளனமும், இந்திய ஆங்கில உச்சரிப்பு பற்றிய அதசையும் என இன்னபிறவுமாய் இலங்கைத்தமிழர் மீதான வெறுப்பை ஊதி வளர்த்தது. இந்திய இராணுவ அமைதிப்பணியின் போதான அடா வடித்தனத்திற்கு இவைகளும் இழையோட்டமாய் இருந் திருக்குமா? உதாரணத்திற்கு இந்திய இராணுவ அமை திப்பணியின் கருத்தமைப்பில் தீவிர ஆதரவாளர்களான சோ.இராமசாமி, ஜெயகாந்தன் போன்றோரின் நியாயம் கற்பித்தல்களின் பின்னால் இவை இருந்திருக்கக் கூடுமா? இன்றைக்கு உறுத்தல்கள், வெறுப்புகள் அற்றுப் போய் உறவுகள் தான் வெட்டுண்ட வடுக்களாய் ஆறா மற் போயிற்று. எவ்வளவு சோகம்.
உச்சி வெய்யிலை உயர்த்திப் பிடிக்கும் என் காலத்துச் சூரியர்கள் என இறும்பூதெய்தியதும் எல்லைகள் களைந்த மானிடப் பரப்புக்காய் எட்டியே நடக்கலா மென்ற தோளனைவும் இற்றுப்போய் விடுமா என்ன ?
ஆறுவதும் ஆற்றுவதும் அல்லாமல் மனோவியல்புக ளின் மாற்றத்தையும் கூடவே சீர்செய்ய நாம் நிறை யவே செய்யலாம் ! அது அகண்ட இந்திய மேலாண் மைக்காயுமல்ல; அகண்ட தமிழகத்திற்கான கற்பனைக் காகவுமல்ல -மனித நேயத்துக்காக !
ନ3/24 |issu. டிச. ஜன.

Page 51
W
| →
Ο
"சமுகத்தைப் பற்றி ஒவ்வொருவரும் கொண்டுள்ள இனவாதக் கருத்தமைவின் ஆதிக்கத்திற்குள்ளானவ பார்க்கின்றார்கள். இன்று இனவாதப் பார்விை கிரீக் டுள்ளது. தொழிலாள் வர்க்கத்திடமும் இனவாதத்தின் மிஞ்சிய ஓர் உணர்வாக வர்க்க உணர்வு சமீப காலா வில்லை. வர்க்கரதியில் தொழிலாளர்கள் ஒன்றே. முஸ்லீம்கள் என்றும் ஆண், பெண் என்றும் பலவாற பூர்வமானவை. இந்தப் பிரிவுகளில் குறிப்பாக இன்று னருடன் இலம்பனமாய் (WEFTCA) இணைக்கப் ஒருங்கிணைப்பினைக் கருத்தமைவு வழங்குகிறது. இ வும் விளங்குகிறது"
- சமுத்திரன் இலங்கைத் தேசிய இனப்பிரச்சனை 1983
எதைத் தொ&ைத்து விட்டாய்?
 
 
 
 
 
 

W
ܠ . NNNNNNN ܠܬܐ
ས་ལ་ས་༽
விளக்கம் அவரவர் பார்வையைப் பொறுத்தது. ர்கள் அத்தப் பட்டகத்துக் கூடாகவே சமுகத்தைப் கப்பார்வையை இடம்பெயர்த்துக் கீழே தள்ளிவிட் ர் செல்வாக்கே அதிகம். இனம், மதத்தையும் விட ங்களில் தொழிலாளர் அமைப்புக்கூடாக வெளிப்பட
ஆனால் அவர்கள் தமிழர்கள், சிங்களவர்கள் ாகப் பிரிந்துள்ளார்கள். இந்தப் பிரிவுகள் யதார்த்த இனப்பிரிவுகளில், அவர்கள் மற்றைய வர்க்கத்தி படுகின்றனர். வர்க்க எல்லைளையும் தாண்டிய துவே சமூக உணர்வின் மேலோங்கிய அம்சமாக
嵩

Page 52
LOUWRE Lā säll# tila Kh{}
 

rsabad.