கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மனிதம் 1994.07-08

Page 1

西 

Page 2
சுவிஸில் புலிகளின் ஜனநாயகமறு ஓர் எதிர்ப்புக் குரலாக.
சில வாரங்களுக்கு முன்பு "இது எங் துண்ைடுப்பிரசுரம் ஒன்று வெளிவந்துள்ள நகர்ப்புறங்களிலும் பல பகுதிகளிலு அறியக்கூடியதாக இருக்கின்றது. (Ba சுவினப் வாழ் தமிழர் நலன்புரிச் சங்கம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு பற்றியோ சரியாக அறிந்து கொள்ள முடி சுவிஸ்வாழ் தமிழர்களிடையே பலத்த ெ உண்டுபண்ணியுள்ளமை குறிப்பிடத்தக்க
ஒரு சில மாதங்களுக்கு முன்பு அநான என்ற பெயரில் தமது வருகையுடன் சுடடி நோக்குடன் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜ நடிகர் ரஜனிகாந் மிகுந்த எதிர்ப்பின் மதி அனைவரும் அறிந்ததே.
தமிழ்நாட்டு அநாதைப் பிள்ளை ஈழத்தமிழரிடமா வரவேண்டும்? இந்தியச் எதிர்க்க வேண்டும் போன்ற காரணங் மூலமாகவும், மண்டபத்திற்கு முன்பாக நி: கமரா மூலம்) படம் பிடிப்பதன் மூலம் ஒருவி உண்டுபண்ணியும் இவ் “எதிர்ப்பு முய “வெற்றியை ஈட்டியுள்ளனர்.
ஆனால் இந் நிகழ்சியை அடுத்து கு புலிகளின் நடவடிக்கைகளில் ஏற்ப வெளிவந்திருப்பதற்கான காரணம் என்
ரஜனியின் வருகையை எதிர்ப்பதில் :ெ புலிகள் ஈழத்தமிழர்களின் சகலவிதம கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கி நடாத்த விரும்பும் தமிழர்கள் தம்மிடம் ! என்ற கருத்தினைப் பரவவிட்டதுடன் சில
ரஜனியின் வருகையை அடுத்து வர இ இவர்கள் தடுத்தனர். அடுத்து வந்த அ தடை செய்வதற்கான முயற்சியில் இ வருகையை எதிர்ப்பதற்கு ஆதரவாக இரு உட்பட) உட்பட பலர் இதில் புலிகளி

Jair
கே போய் முடியும்? என்ற தலைப்பில் து. இது சுவிற்சர்லாந்தில் பிரதான ம் விநியோகிக் ப்பட்டுள்ளமையை 5e , தபால் பெட்டி இலக்கம்-23)
என்ற பெயரிலேயே இப் பிரசுரம் புப் பற்றியோ, இவர்கள் யார் என்பது 2யவில்லை என்றபோதும் இப்பிரசுரம் சல்வாக்கையும், பெரும் பாதிப்பையும் அம்சமாகும்.
தைப் பிள்ளைகளுக்கான பணம் சேர்ப்பு ப நிகழ்சியின் மூலம் பணம் சேகரிக்கும் யம் செய்திருந்த தமிழ்நாடு திரைப்பட த்தியில் வெறுங்கையுடன் திரும்பியது
களுக்கு பனம் திரட்ட ரஜனிகாந் சினிமா கலைஞர்களின் வருகையை களை முன்வைத்து பிரச்சாரத்தின் ன்று நிகழ்ச்சிக்கு வருபவர்களை (VD0 த நிர்ப்பந்தத்தையும் பயமுறுத்தலையும் ற்சியில் விடுதலைப் புலிகள் பலத்த
றிப்பாக சுவிற்சர்லாந்தில் விடுதலைப் பட்டுள்ள மாற்றமே இப் பிரசுரம் பதை பிரசுரமே உணர்த்துகிறது.
வற்றிகண்ட கவிற்சர்லாந்து விடுதலைப் ான நடவடிக்கைகளையும் தமது ல்ெ சுவிற்சர்லாந்தில் நிகழ்ச்சிகளை (புலிகளிடம்) அனுமதி பெறவேண்டும்
) நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
இருந்த ஜேசுதாஸின் இசை நிகழ்ச்சியை புருணன் மொழியின் இசை நிகழ்ச்சியை றங்கியபோது ஏற்கனவே ரஜனியின் நந்தவர்கள் (புலிகளின் ஆதரவாளர்கள்
ன் "வேண்டுதலை’ ஏற்கமறுத்தனர்.
249

Page 3
JULI
s AUGUST
1994
Zwei Monatlich Einmal
lImpressum
& |
Herausgeber: |
Manitham Postfach-212 | 3000 Bern -1 1 | 2
SCHWEIZ ~പ
二=一=ー
26 at .
 ைதாய் மண்ணுக்கு ஒரு பயணம் 25 ருவண்டா பன உளவியல் பார்வையில் நாசிசம்-2 தி ஏனிந்த வெட்கம் ? 2 சாதனையும் வேதனையும் மி அருமை மகனிற்கு முதல் கடிதம்
கவிதைகள்
நேர்காணல்
ஜூ சுனில் மாதவ உடன்.

Redaktion : V.LOgadas M. Narendran S. Ragawan
& Manitham Redaktion komitee
Abonnament : 22 SFr
(pro Jahr)
Manitham 3OOO Bern- 1 PC : 30-37152-1
POSt KOrfО
|
Bank KOnto : Schweizerische Kreditanstalt | 3001 Bern Manitham 22O348-70
Druck : Offset Druckerei AG Förr||OUCK Str-66
80O5 Zürich

Page 4
கிடந்த 5.6.94 இல் பிராங்போர்ட் விமான நிலையத்தில் இருந்து எயர்லங்கா விமானம் மூலம் கொழும்பு போய்ச் சேர்ந்தோம்.
கொழும்பில் கோட்டல் ஒன்றில் தங்கிய நாம் கோட்டல் உரிமையாளரிடம் எங்கள் அடையாள அட்டைகளைக் கொடுத்து பொலிஸில் பதிவு செய்தோம். பொலிஸில் பதிவு செய்த போதும், பொலிசாரின் சோதனை கெடுபிடிகளும், கைதுகளும் எம்மை வெளியில் வரத் தடுத்தன. சோதனைக்குட்படும் போது கையில் பணம் இருந்தால் பணத்தை வாங்கிக் கொண்டு விடுவார்கள். பணம் இல்லை என்றால் வா ஸ்டேசனுக்கு என்பார்கள். பின்பு இரண்டு நாட்கள் கழித்துத்தான் விடுவார்கள். அதற் கிடையில் உறவினர் யாராவது பணத்தைக் கொடுத்து ஆளை வெளியே மீட்டு விடுவார்கள்.
6.6.94 திங்கள் அன்று இரவு 10.00 மணிக்கு வவுனியா செல்வதற்காக கோட்டை புகையிரத நிலையத்தில் நின்றோம். நீண்ட நாட்களின் பின்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நிற்கும் போது ஓர் புல்லரிப்பு. அங்கு தமிழில் ஒலிபரப்பு (அறிவித்தல்கள்) நடைபெற்றன. “முடிச்சு மாறிகள், திருடர்கள். ஜாக்கிரதை!” என்று அறிவிப்புச் செய்தார்கள்.
தாய் மணர்னுக்கு : Дці шшыштії
g
 

930 இற்கு புகையிரதம் வந்து E - நின்றது. தமிழர்கள் முண்டியடித்துக் கொண்டு கோனர் சீட் பிடிக்க ரயிலில் ஏறினார்கள். 10 நிமிடம் கழித்து ரயிலுக்கு வேறு எஞ்சின் மாற்றினார்கள். ரயிலுக்கு லைட் இல்லை. இச் சந்தர்ப்பத்தைப் பார்த்து திருடர்கள் கைவரிசை மறுபுறம். ஒவ்வொருத்தரும் தங்கள் உடமைகளையும் நகைகளையும் பாதுகாத்துக் கொண்டார்கள். அப்படி இருந்தும் ஓர் பெண்ணின் நகை பறிப்பு.
ஒருவாறாக காலை 5.30க்கு வவுனியாவை வந்தடைந்த நாம் 6.00 மணியளவில் நாண்டிக்குளம் புகையிரத நிலையம் வந்து சேர்ந்தோம். இதுதான் வடபகுதியில் உள்ள 56) 8 புகையிரத நிலையம் . நாண் டிக் குளத்திற்குப் அப் பால் ரயில் தண்டவாளங்களைக் காணமுடியாது.
அங்கிருந்து 1 கிலோ மீட்டர் துாரத்திற்குப் போக ஓர் ஆளுக்கு 50ரூபா. மினிபஸ் , மோட்டார் சையிக்கிள் அல்லது ஆட்டோ தில் போனாலும் ஆளுக்கு 50 ரூபா. செக்பொயின்ட்க்கு முன்னால் ஓர் தேநீர் கடை. தேநீர், பால் 10ரூபா, பனிஸ் 5ரூபா. 6 மணிமுதல் ாங்கள் கியூவில் நின்றோம். கியூ என்றால் ாணி தியேட்டரில் எம்.ஜி.ஆர் படத்திற்கு
1994 660 ويعي ـ واوليج

Page 5
போன்றது தான். 9 மணியளவில் இராணுவம், பொலிசார் வந்தார்கள். புளொட் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பரிசோதித்து அனுப்ப. அங்கே சந்தை போல் ஒரு மண்டபம், அதில் பிரயாணிகள் தங்கள் பொதிகளை கவிழ்த்துக் கொட்டி, பின்பு அள்ளிக் கொண்டு போக வேண்டும். பேப்பர், மருந்துவகை, சோப், பிளாஸ்ரிக் பொருட்கள், பற்றரிகள், அலுமினியப் பானைகள், சட்டிகள், கமரா , றேடியோ போன்றவை எடுத்துச் செல் லத் தடைசெய்யப்பட்ட பொருட்கள்.
நாங்கள் நிற்கும் போது நடந்த சம்பவம் ஒன்று. ஓர் வயதான டாக்டர் மோட்டார் சையிக்கிளுக்கு பயன்படுத்தும் சாம்பியன் புளொக் 6 கொண்டு வந்தார். அவற்றை புளொட் உறுப்பினர்கள் பறித்து, ஒரு சட்டியில் போட்டு அந்த வயதான டாக்டரின் தலையில் சுமத்தி, வரிசையில் நிற்கும் ஒவ்வொருவரிடமும் சென்று தடைசெய்யப்பட்ட பொருட்களை இரண்டாவது தடவையாகக் கொண்டு வந்ததற்காக புளொட் இயக்கம் எனக்கு இந்தத் தண்டனையை வழங்குகிறது என்று கூறிக்கொண்டு அடி விழவிழ நடந்து சென்ற காட்சி மிகவும் பரிதாபத்தை உண்டு பண்ணியது.
மதியம் 12.30 மணிக்கு எங்கள் பரிசோதனை முடிந்து வெளியே வந்தபின் CTB பஸ்ஸில் 15ரூபா டிக்கட் எடுத்து 3 கிலோ மீற்றர் துாரம் (3 UF (3 6OT AT LÊ . அங்கிருந்து էf [i]] LJ էջ பெட்டிபடுக்கைகளை தலையிலும் தோளிலும் சுமந்தபடி 5 கிலோ மீற்றர் துாரம் நடக்க வேண்டும். அங்கே ஓர் பாலம். அதில் ஓர் அறிவித்தல் - "இந்தப் பகுதி தடை செய்யப்பட்ட பிரதேசம் . இந்தப் பகுதிக்குள் எது நடந்தாலும் நாங்கள் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் தரமுடியாது” என (இலங்கை அரசின் அறிவித்தல்) இருந்தது.
கொதிக்கும் வெயிலில் 2.30 மணியளவில் நடந்து கொண்டிருந்தோம். 2 கிலோ மீற்றர் துாரம் போனதும் ஓர் சிறிய பெட்டிக்கடையில் சர்பத் அருந்தினோம். ஒரு கிளாஸ் 10ரூபா.
மனிதம் -29

பின்பு சையிக்கிள்காரர்கள் -- (டாக்சி போன்று) "அம்மா வாங்க! ஐயா வாங்க!” என்றார்கள். சிறியவர், பெரியவர், பெண், ஆன் என்று வேறுபாடு இன்றி எல்லோரும் போகின்றார்கள். ஆளுக்கு 100 ரூபா. 2 கிலோ மீற்றர் சயிக் கிளில் போனதும் எப்பக்கம் திரும்பினாலும் தமிழ் ஈழம் உங்களை வரவேற்கிறது. உளவாளிகள் கவனம் என்ற போர்ட்டுக்கள். மீண்டும் பொதிகள் பரிசோதனை செய்யும் இடம். அங்கே கொழும்புச் சோடா கொண்டு போக விடமாட்டார்கள்.
பரிசோதனை அரை மணி நேரத்தில் முடிந்ததும் மீண்டும் சயிக்கிளில் 1 கிலோ மீற்றர் துாரம் போய் அடுத்த தடை முகாமை அடைந்தோம். அங்கே uாஸ் எடுக்க வேண்டும். வெளியூர் வாசிகள் , உள்ளூர் வாசிகள் அனைவரும் வரிசையாய் நின்று பாஸ் எடுக்க வேண்டும். 6-7 ஒலைக் கொட்டில்கள். கியூவில் சனங்களை நிரைப்படுத்தும் வகையிலான சட்டங்கள் ரயில் தண்டவாளத்தினால் செய்யப் பட்டு இருந்தன. பழைய உரப்பைகளால் தட்டி செய்து (மறைப்பு) இருந்தார்கள். பழைய தார் பீப்பாய் ஒன்றை வெட்டி குடி தண்ணீர் வைத்து இருந்தார்கள்.
வெளிநாட்டில் இருந்து வந்த எங்களிடம் இலங்கையில் எந்தப் பகுதியில் இருந்தீர்கள்? வெளிநாட்டு முகவரி, வெளிநாட்டில் வேலைபார்த்தீர்களா? யாழ்ப்பாணத்தில் தங்கி இருக்கப் போகும் நாட்கள். இவைகளைக் கேட்டு எழுதிய பின்பு சிறிய பாஸ் ஒன்றைத் தந்தார்கள். அந்த சிறிய பாஸைக் காண்பித்து கடைசித் தடை முகாமை தாண்டி வெளியேவர மாலை 5மணியாகிவிட்டது.
மாலை 5.30க்கு பஸ் இல்லை. எல்லா வாகனங்களும் மண்ணெண்ணையில் தான் ஓடுகின்றன. எல்லாவற்றையும் தள்ளியே ஸ்ராட் செய்ய வேண்டும்.
தாண்டிக்குளத்திலிருந்து கிளிநொச்சி (ஆலங்கேணி) போய்ச் சேர ஆளுக்கு 400ரூபா டிக்கெட். இதைக்கூட பாஸைக் காட்டித்தான் வாங்க வேண்டும். பஸ் நிலையத்தில் பல
3

Page 6
அறிவிப்புகள்.
“நீங்கள் தமிழிழத்தில் காலடி எடுத்து வைக்கின்றீர்கள். தழிழ் ஈழம் உங்களை வரவேற்கிறது.”
“உளவாளிகள். கவனம், உஷார்!” “பெடியங்களின் காம்பைப் பற்றி யாரும் கேட்டால் எதுவும் சொல்லாதீர்கள். உளவாளிகளினால் எமது மண்ணும் பயிற்சி முகாம்களும் பல கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன.”
“பல உளவாளிகளை நாம் இனம் கண்டு உள்ளோம். பஸ்ஸிற்காக காத்து நிற்பவர்கள் Ꮳ L] [Ꭲ 6u) பலமணி நேரம் நிற் பார்கள் உளவாளிகள். இரகசியம் பேசாதீர்கள்!"
* அதிகளவு பவுண் நகைகளை தமிழ் ஈழத்திற்கு கொண்டு வரவேண்டாம் .என்று பல அறிவிப்புக்கள்.”
முன்பு மாங்குள வீதியில் பச்சைப்பசேல் என இரு புறமும் காட்டு மரங்கள். இப்போது அக் காட்சிகளைக் காணமுடியாது. வீதிகள் தோறும் இறந்த போராளி வீரர்களின் பெரிய கட்வுட் போட்டோக்கள். ஒவ்வொரு வீதிகளுக்கும் இறந்த போராளிகளின் பெயர்கள்.
7.30 மணியளவில் முறுகண் டியைச் சென்றடைந்தோம். வழமைபோல தேங்காய் உடைப்புகள். சாமி தரிசனங்கள். ஒரு சிறிய கற்பூரத்தின் விலை 15 ரூபா. இங்கிருந்து புறப் பட்டு இரவு 11.30க்கு கிளிநொச்சி ஆலங்கேணி என்ற இடத்தை வந்தடைந்தோம். இங்கே செல்வச் சந்நிதி போல் கடைகளும் சனங்களும். மினிபஸ், ட்ரக்டர்கள் ஓடிக் கொண்டிருந்தன. ட்ரக்டர் எல்லாம் ஒற்றை லைற்றுடன் மட்டுமே ஓடின, நாங்கள் ஆலங்கேணியை அண்மிக்கும் போது ஹெலி ஒன்று லைட் போட்டபடி பறந்து வந்து சுட்டுக் கொண்டிருந்தது. 10 நிமிடங்கள் மினிபஸ்  ைலற்றெல்லாம் நிறுத்தப்பட்டன. அதன் பிறகுதான் பாஸைக் காட்டி, "வள்ளத்திற்குப் போக வேண்டும்” என்றோம். அவர்கள் சொன்னார்கள், ‘நேற்று போர்ட் ஓடாத படியால் நேற்றைய பயணிகளை இன்று அனுப்புகிறோம்.
4.

இன்று வந்த உங்களுக்கு நாளை மாலை தான் வள்ளம்” என்றார்கள். எங்கே தங்குவது?. ஒலைக் கொட்டில்கள். கடல் காற்று நன்றாக வீசியது. வெட்டவெளியில் அவரவர் தமது பொதிகளை தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு துாங்குகிறார்கள். ட்ரக்டர், மினிபஸ் எல்லாம் புழுதி கிளப்பிக் கொண்டு ஓடின. எமது ஆடைகளை புழுதி போர்த்தின. மறுநாள் காலை 8 மணி இருக்கும், 2-3 செல் அதிர்வது போன்ற சத்தம். ஆனையிறவு தடைமுகாம் இராணுவம் செல் அடித்தது. கடலில் ப்ரங்கிப் படகு ஒன்று நின்று சுட்டது. மக்கள் எல்லோரும் கடவுளை வேண்டியபடி. செல் எந்த திசையில் எப்போது வெடிக்கும் என்று uTs -9 j6JTss?
மாலை இருட்டிய பின்பு நாங்கள் ட்ரக்டரில் ஏறி நல்லுார் போனோம். மொத்தம் 3 கிலோ மீற்றர் துாரம் கடற்கரை மணலின் ஊடாக ட்ரக்டர் சென்றது. இங்கு ஆளுக்கு கூலி 200 ரூபா , வள்ளத்திற்கு டிக் கட் வாங்கி பொதிகளுடன் வள்ளம் இருக்கும் இடம் தேடி ஒரு கிலோ மீற்றர் துாரம் நடந்தோம். ஒரு வள்ளத்தில் 15 பேரை மட்டுமே ஏற்றினார்கள். பொதிகளை 61 6ù 6) [[ lñ நடுவே வைத்திருந்தோம். வள்ளம் புறப்பட்டு 2 கிலோ மீற்றர் துாரth போனபோது, ஒரு நேரக்கண்காணிப்பாளர் அலுவலகம் கடலின் |b (6 (3 6) ) ਪ-B அடைத் து உருவாக்கப் பட்டுள்ளதைக் கண் டோம் . அவரிடம் வள்ளம் ஒட்டுநர் தனது விபரங்களைப் பதிந்த பின் வள்ளம் புறப்பட்டது.
நல்லுரில் இருந்து கிளாலி கடற்கரைக்கு 10 கிலோ மீற்றர் துாரம். வள்ளம் போக எடுக்கும் நேரம் இரண்டரை - மூன்று மணி நேரம், மண்டைதீவு, பூநகரி, ஆனையிறவு இராணுவ முகாம்களில் இருந்து லைட் ஒளி அடித்து வள்ளத்தில் போவோரை இராணுவம் வேவு பார்த்த வண்ணம் இருந்தது. எங்கள் தலைக்கு மேலே இரண்டு ஹெலி பறந்தபடி. அனைத்துப் பிரயாணிகளும் கடவுளை வேண்டிய வன்னமே இருந்தனர். ஹெலி, செல் வரும் என யார்
ஆடி-ஆவணி 1994

Page 7
கண்டார்.
கிளாளியில் இருந்தும் பிரயாணிகள் வள்ளம் வந்தபடி இருந்தன. கடற்புலிகளின் வள்ளம் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒன்றாக பிரயாணிகளின் வள்ளத்திற்கு பாதுகாப்பு கொடுப்பது போல் அருகாமையில் ஓடிக்கொண்டிருந்தன. கடற்புலிகள் கடலின் நடுவே சூளை விளக்கு / மண்ணெண்ணை விளக்கு கட்டித் தொங்க விட்டு இருக்கின்றார்கள். இது பிரயாணிகள் செல்லும் வள்ளம் திசை தெரியாமல் இராணுவ முகாம் பக்கம் போகாமல் இருப்பதற்கு. இரவு 11.30க்கு கிளால் கரையைப் போய்ச் சேர்ந்தோம். கிளாலி கடற்கரையிலிருந்து மினிபஸ் நிற்கும் இடத்திற்கு ஒன்றரை கிலோ மீற்றர் துாரம் ட்ரக்டரில் போகவேண்டும். இதற்கு 50ரூபா தலைக்கு. மினிபஸ் நிற்கும் இடம் தென்னம் தோப்புகள் நிறைந்த இடம். கொத்து ரொட்டிக் கடைகள், தேநீர்க் கடைகள் என்பன இருந்தன. ஓர் வாடகைக் கார் பிடித்து ஆனைக் கோட்டையை வந்தடைய 2300 ரூபா செலவாகியது. சேர்ந்த நேரம் இரவு 2.30.
கொழும் பிலிருந்து தனிநபர் ஒருவர் யாழ்நகருக்கு தனது வீடு போய்ச் சேர 3500 ரூபா தேவை.
மறுநாள் யாழ்நகர் நோக்கி சைக்கிளில் போனேன். வீதிகள் எங்கும் குண்டும் குழியும் தான். மாவீரர்களின் கட்அவுட் எல்லா இடங்களிலும் காணப்பட்டன. "சீதனத்தை ஒழிப்போம்" ‘சாதியை ஒழிப்போம்"
தமிழ்ழ வைப்பகத்தில் உங்கள் பனங்களை முதலீடு செய்யுங்கள்
என்ற சுவரொட்டிகள் வீதிகள் தோறும் காணப்பட்டன. யாழ்நகரில் புதிய தமிழ்ப் பதங்கள், பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அகதி - இடம் பெயர்ந்தோர் பேக்கரி - வெதுப்பகம்
கள்ளுத் தவறனை - மதுபானசாலை அல்லது சொர்க்கலயா படம் பிறேம்போடும் இடம் - படமாடம்
மனிதம் -29

ஹோட்டல் -உணவகம்
கிராமசேவகர் அலுவலகம்
- சிற்றுார் அலுவலகம்
ஏ.ஜி.ஏ அலுவலகம் - பேரூர் அலுவலகம்
பஸ் - பேரூந்து
பிரிவு - கோட்டம்
முதலில் நான் கண்ட காட்சி வயது/பால் வேறுபாடின்றி கிழவன், கிழவி வரை சண்கிளாஸ் , தொப்பியுடன் புடவை கட்டிக் கொண்டு சயிக்கிளில் 3-4 பேர் வரை பிரயாணம் செய்கின்றார்கள். மினிபஸ் ஸில் பெயின்ற் இல்லை. கண்ணாடிகள் இல்லை. தமிழீழப் பாடல்களே கடைகளிலும் வானொலியிலும் ஒலித்தன.
பேராசிரியர் துரைராசாவின் துக்கதினம் 3 நாட்கள் அனுஷ்டித்தார்கள். நீகல் - ஹரன் படமாளிகைகள் , தuாற் கந் தோர், தொலைத்தொடர்பு நிலையம், நெற்சந்தைப் படுத்தும் சபை, ரயில் நிலையம், வீரசிங்கம் மண்டபம், யாழ் நுாலகம், யாழ் பொலிஸ் நிலையம் என்பன கூரையின்றி இடிந்த கட்டிடங்களாக சிதறிக் கிடந்தன. லிடோ தியேட்டர், யாழ் பஸ் நிலையம் ஆகியன தரைமட்டம். யாழ் பஸ்நிலையத்தில் வேம்பு, ,િ 6 போன்ற மரங்களை நடட் டு உண்டாக்குகிறார்கள் . பூபால சிங்கம் புதிதக சாலை [[[) 6Ởi L](3 LJff 6ò அதே இடத்தில் தான். யாழ் கோட்டையில் பெரும் பகுதியைக் காண வில்லை (335 T L 6O) L-60) uj இடித் து கற்களை அப் புறப் படுத்திக் கொண்டிருந்தார்கள். கோட்டை அகழியினுள் இப்போது நீர் இல்லை. யாழ் ஆஸ்பத்திரி சுற்றாடலில் ஒன்றரை கிலோ மீற்றர் துாரத்துக்கு பாதுகாப்பு வலயம் என அறிவித்துள்ளார்கள். ஆனால் அங்கேயும் செல் வந்து விழுந்து வெடிக்கின்றன. யாழ் வைத்தியசாலைக்குள் போவோரின் பொதிகள், உடமைகளை பரிசோதித்தே உள்ளே அனுப்புகிறார்கள் - சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள்.

Page 8
யாழ்ப்பாணத்தில் ஓர் முட்டை 6ரூபா, தேங்காய் 60ரூபா, உழுந்து 55ரூபா, அரிசி 30ரூபா, ம.எண்ணை 40ரூபா, 10 கிலோ பூவரசம்தடி விறகு 400ரூபா, 1 இறாத்தல் பான் 8ரூபா, வடை 5ரூபா, பால்தேநீர் 10ரூபா. சராசரி ஆட் கூலி மாதம் 2000-2500 ரூபா. ஆசிரியர்கள் 4000 ரூபா சம்பளம் பெறுகின்றார்கள். யாழ் நகரில் புளி, மா, ஆல், அரசு போன்ற பெரிய நிழல்தரும் மரங்களைக் காண்பது அரிது. இப்போது மரநடுகை இயக்கம் ஆரம்பித்து, வீதிகள் தோறும் மரங்கள் நட்டு, பாடசாலை மாணவர்கள் தண்ணீர் ஊற்றுகின்றார்கள். ஒவ்வொரு பாடசாலைக் கட்டடத்திலும் காலையில் ஓர் பாடசாலை, மதியம் ஓர் பாடசாலை என இரண்டு பிரிவாக நடாத்துகின்றார்கள்.
மானிப்பாய் வைத்தியசாலைக்குப் போனேன். அங்கே சிதைந்த பல கட்டிடங்களைக் கண்டேன். இரவில் தாதிமார் டாக்டர்கள் அரிக்கன் லாம்புடன் பணியாற்றுவதை நேரில் பார்த்தேன். மானிப்பாய் மருதடிப்பிள்ளையார் கோவிலில் நிறைய அகதிகள் இருக்கிறார்கள் . வீதிகள் தோறும் கலர்கலராக நீலம், சிவப்பு போத்தல்களில் ம.என்னை விற்கிறார்கள். யாழ்நகரிலிருந்து 3 தினசரிப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. ஈழநாதம், உதயன், ஈழநாடு என்பன. ஒரு பிரதியின் விலை 5 ரூபா. ஐரோப்பாவில் வெளிவரும் பத்திரிகைச் செய்திகளை மறுபதிப்புச் செய்கிறார்கள். உள்ளுர்ச் செய்தி, வெளியூர்ச் செய்தி, கொழும்புச் செய்தி என எல்லாம் பிரசுரிக்கின்றார்கள். வீரகேசரி யாழ்நகரில் தாமதமாகவே கிடைக்கின்றன.
கோவில்களில் திருவிழா விடியவிடிய நடைபெறுகின்றது. இணுவில் கந்தசாமி கோவிலில் சாந்தன் என்பவரின் கோவர்டி கானத்தை நேரடியாக கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தன. பிரசங்கம், கூட்டம், தவில் கச் சேரிகள் யாவும் நடைபெற்றன. கோவில்களில் சினிமாப் பாட்டு பாடுவதில்லை. மாறாக பக்திப் பாட்டு, தத்துவப்
6

பாடல்களையே சாந்தன் – பாடினார். சீர்காழி கோவிந்தராஜன் போன்று குரல்வளம் பொருந்திய இவர், புலிகளின் இந்த மண் புலிகளின் சொந்த மண் என்ற பாடலைப் பாடி அமோக ரசிகர்களின் ஆதரவு பெற்றவர்.
யாழ், பூநகரித் தாக்குதல், ஆனையிறவுத் தாக்குதல் போன்றவற்றில் ஈடுபட்ட போராளிகள் பலர் இயக்கத்தைவிட்டு விலகுவதாக துண்டு கொடுத்தார்கள். துண்டு கொடுத்த பலர் தண்டனைக்குரிய கைதிகள் போல் பங்கர் வெட்டவும், யாழ் கோட்டையை இடிக்கவும், பணி னை தோட்ட வேலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றார்கள்.
நேரடியாக ஒரு திருமண வைபவத்தைப் பார்க் க öi E5 ğ5 ffLÜ U fö கிடைத் தது. இயக் கத்திலுள்ள ஆணும் பெண்ணும் கோவிலுக்கு வந்தார்கள். வேட்டி, சால்வை, சுடறைப் புடவை கட்டியிருந்தார்கள். கோவில் ஐயர் மந்திரம் சொல்ல. தாலி கட்டினார்கள். ஆனால் பவுன் தாலி அல்ல ; ஒரு மஞ்சள் கயிற்றில் புலிச் சின்னம் பொறித்த காசு ஒன்றையே தாலியாகக் கட்டினார்கள் . தாலிகட்டி முடிந்ததும் மணமக்கள் தமது இராணுவ சீருடைகளை அணிந்து. கோவிலை விட்டு இராணுவ வாகனங்களில் போனார்கள்.
சங்கானைப் பகுதியில் பண்டத்தரிப்பிலிருந்து இராணுவம் எந்நேரமும் வெளியேறலாம் என்ற அச் சத்தினால், பங்கள் வெட்டி வைத்து இருக்கிறார்கள்.
உங்கள் மகனோ மகளோ இயக்கத்தில் இருந்தால் அல்லது மாவீரர்களாக இருந்தால் (இறந்துவிட்டால்) அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சுன் னாகம் முதல் தாண்டிக்குளம் வரை மினிபஸ் , வள்ளம் போன்றவற்றில் முதலிடம். இலவச பஸ் சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.
யாழ் நகர் மக்கள் கொழும்பு வருவது என்றால் 10,000 ரூபா பணம் கட்டி பாஸ் எடுக்க
ஆடி - ஆவணி 1994

Page 9
வேண்டும், அல்லது ஒருவரை பிணையாக வைத்துவிட்டுத்தான் கொழும்பு போகலாம். பின் 3 மாத இடைவெளிக்குள் வந்து பிணை எடுக்க வேண்டும். பொறுப்பு நீக்க வேண்டும்.
நாங்கள் யாழ்நகர் போன மறுநாளே எமது பகுதி விதானையாரிடம் போய் ஒரு துண்டு (நாங்கள் வெளிநாடு வந்த ஆண்டைக் குறிப்பிட்டு, இன்ன ஆண்டிலிருந்து யாழ் நகரில் வசிக்கவில்லை என்று) வாங்கி அதை ஆரியகுளம் சந்தியில் உள்ள புலிகளின் அலுவகத்தில் சமர்ப்பித்து, அவர்கள் தரும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதில் வெளிநாடு போய் எவ்வளவு காலம், வெளிநாட்டு முகவரி, உள்நாட்டு முகவரி, கொழும்பில் நிற்கப் போகும் முகவரி ஆகியவைகளுடன் வெளிநாட்டில் வேலைசெய்கிறீர்களா? என்ற கேள்விக்கும் விடை எழுதி படிவத்தைக் கொடுத்தால் பாஸ் ஒன்று தருவார்கள். அதைத் தாண்டிக் குளத்தில் கொடுத்து விட்டுப் போகவேண்டும். அங்கு அறிவிப்புப் பலகை ஒன்றைக் கண்டேன். அதில்
“வெளிநாட்டிலிருந்து வரும் ஈழத்தமிழர்களிடம் மண்மீட்பு நிதி, அவசரகால நிதி போன்ற எதனையும் நாங்கள் அறவிடுவதில்லை”
என்று செய்தி எழுதப்பட்டிருந்தது.
அலுவகத்தில் எங்கு பார்த் தாலும் பிரபாகரனின் படம்.
யாழ் நகரில் பூரீதர் தியேட்டரில் மட்டும் மினிசினிமா ஒன்று. அதில் சின்ன விழிகள், தவளைப் பாய்ச்சல், காற்று வெளி, அத்துடன் ஆங்கிலப் படம் என்பன தினசரி மாலை 4.30 மணிமுதல் காண்பிக்கப்பட்டன. எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் யாழ் நகரில் வசிக்கும் யாவரும் இந்தியத் திரைப்படங்கள், வீடியோ செற் வைத் திருந்தால் >6 فل(6}(تک(( p இயக்கத்திடம் ஒப்படைக்கும்படி 3 மாதகால அவகாசம் மக்களுக்குக் கொடுக்கப்பட்டி ருந்தது.
மனிதம் -29
 

புலிகளின் வானொலியில் -- காலை 7 மணிமுதல் இரவு 8.30 மணிவரை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சினிமா /டுயட் பாடல்களோ காதல் பாடல்களோ எதுவும் ஒலிபரப்பப்படுவதில்லை. செய்திகள், தத்துவப் பாடல்கள், நாடகங்கள், இயக்கப் பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பப்படுகின்றன.
யாழ் நகரில் வீடுகள், காணிகள் போன்றவற்றை விட்டுவிட்டு வெளிநாடு வந்த பலரின் வீடுகளில் இப் போது இயக் கப் போராளிகள் இருக்கின்றனர். இங்கு இடம்பெயர்ந்து வந்தோர்களும் இயக்கத்தி னால் குடியமர்த்தப் பட்டுள்ளார்கள். இயக்கப் போராளிகள் இருக்கும் வீடுகளில் ஜெனரேட்டர்
மூலம் மின்சாரம் வழங்கப்படுகின்றது.
வெளிநாட்டுப் பணம் இல்லையென்றால் யாழ்ப்பானத்தில் அடுப்புப் புகை யாது. அந்தளவு கஷ்டமான வாழ்க்கை. யாழ் மக்கள் வாய் பேச முடியாத மெளனிகளாக வாழ்கின்றார்கள். யாழ்பாணத்தில் வெப்பம் 40 பாகை. கண்நோய், மலேரியா போன்ற நோய்கள் நிலவுகின்றன. மக்கள் போசாக்கின்மை, கல்வி வசதிக் குறைவு, தொழில்வாய்ப்பின்மையை அனுபவிக்கிறார்கள்.
ஓர் சயிக்கிள் வண்டியின் விலை 9000 ரூபா, 1 Lj6)|SJói b6) * 6500 e.bt.JT,

Page 10
கொழும்பில் ஓர் சேர்ட் 500 ரூபா, ரவுசர் 950 ரூபா, இட்லி 6.50, தோசை 5ரூபா, பால் தேநீர் 6ரூபா. ஒரு ஆள் மதியச் சாப்பாடு 35ரூபா, காலைச் சாப்பாடு 20ரூபா. இது கொழும்பு வாழ்க்கை.
10 நாட்களின் பின் மீண்டும் யாழ்நகரில் இருந்து புறப்பட வேண்டிய நாளி. கிளாலிக் கடற்கரையை வந்தடைந்தோம் . முன்பு ஆனையிறவிலிருந்து வெளியேறிய இராணுவம் கிளாலியில் தங்கிருந்த நாட்களில் செய்த கொடுமைகளை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வள்ளங்கள், ஒலைக் குடிசைகள் பலநுாறு எரிந்து சாம்பராக் கப்பட்டதின் எச்சங்களையும் காணமுடிந்தது. இரவு 7 மணி இருக்கும் ... 10000 பேர் மட் டில் இருந்திருப்பார்கள். ஹெலி ஒன்று பறந்து வந்து வட்டமிட்டது. பெற்றோமாக்ஸ் வெளிச்சம் அணைக்கப்பட்டது. நாங்கள் கடவுளை வேண்டியபடி. சற்று நேரத்தில் ஹெலி போனபின்தான், போன உயிர் திரும்பி வந்தது.
வள்ளம் ஏறி. பழையபடி ஆலங்கேணி. So அங் கிருந்து தா னன் டிக் குளம் . தாண்டிக்குளத்தில் பாஸைக் கொடுத்துவிட்டு. மறுபடி புளொட் தடைமுகாம் அடைந்தோம். அங்கு மீண்டும் சோதனை. பின்பு பஸ்ஸில் ஏறி. தாண்டிக்குளம் ரயில் நிலையத்துக்கு அப்பால் Brown Company 5 g Life) (3UTL பொதிகளை வைத்துவிட்டு, பாஸ் எடுக்க கியூவில் நின்றோம். புளொட் உறுப்பினர்கள் எங்களிடம் புலிகளுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்?. என்று பல கேள்விகள. அவர்களிடமிருந்து தப்பி 1 நாள் பாஸ் எடுத்துக் கொண்டு வவுனியா புகையிரத நிலையம் வந்தால். அங்கேயும் பொலிசாரின் சோதனை. பொலிஸ் சோதனை முடிந்து ரயில் ஏறி கொழும்பு வந்தால். கொழும்பிலும் ஒரே நாளில் பல சோதனைகள்
மொத்தத்தில் இலங்கைப் பிரயாணம் என்பது மெக்கா, திருப்பதி, சபரிமலை போன்ற இடங்களுக்குப் போவது போன்ற புனிதப்
8

பயணம். கரணம் தப்பினால் மரனம் , கடவுள் தான் யாழ்ப் பானத் து மக்களுக்குக் கருணைகாட்ட வேண்டும்.
OOO أعتى
தாங்கள் இலங்கை போகும் போது, ஜெர்மனியிலுள்ள பலர் சொன்னார்கள் - யாழ்ப்பாணத்தில் வேறு நாணயம், வவுனியாவில் வேறு நாணயம் என. திரும்பி வரும்போது ஈழத்தின் பணத்தை மாதிரிக்கு ஒன்று கொண்டு வாருங்கள் என்றார்கள். ஆனால் யாழ் நகரில் வேறு நாணயம் எதுவும் புழக்கத்தில் இல்லை.
ޗްޠީ. இப்போது யாழ் நகரில் உள்ள சிறுவர் சிறுமிகள் கேட்கிறார்கள் - ரயில் என்றால் என்ன? என்ன நிறம்? எப்பிடி இருக்கும்? என்றெல்லாம். இன்னும் 5 வருடத்தில் அது ஓர் அதிசயமான பொருளாகவே இருக்கும்.
۶ی 10-35 வயது இடைப்பட்டோர் யாழ்நகரை விட்டு வெளியேற முடியாத நிலைமை.
مکی அரசாங்க தனியார் துறைகளில் எற்படும் வெற்றிடங்களில் கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.
محي மின்சார சபை ஊழியர்கள் தினமும் காலையில் மின்கம்பங்களில் இருக்கும் அரிக்கன் லாம்புகளை சிமிலி புகைதுடைத்து ம.என் னை விட் டுச் செல் வார்கள் . மாலையானதும் விளக்கு ஏற்றிவைப்பார்கள்.
- عمير கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை நெல்லை தனியாருக்கு விற்க முடியாது. கூட்டுறவுக் கடைகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். கூட்டுறவுக் கடைகள் அரிசி கிலோ 30 ரூபாவிற்கு விற்பார்கள்.
* கார்கள், மோட்டார் சைக்கிள் போன்றவற்றின் இலக்கத் தகடுகள் யாவும் தமிழ் ஈழம் என்ற சொல்லின் முதல் எழுத்துடன் இலக்கத்தைக் கொண்டுள்ளது. (த 1,2,3.)
'ஆடி-ஆவணி 1994

Page 11
கொழும்பில் இருக்கும் தமிழர்கள் சரி, சிங்களவர் சரி யாழ் மக்களின் துன்பத்தில் ஆடுகாய (வர்த்த ரீதியாக பணம் திரட்ட) விரும்புகின்றார்கள். யாழ் மக்களுக்கு விமோசனம் அளிக்க யாரும் விரும்புகிறார்கள்
இல்லை. عيو
யாழ்ப்பாணம் கிட்டத்தட்ட நான்கு புறமும் கடல், அத்துடன் 70 ஆயிரம் படைகளின் சுற்றி வளைப்பு. இத்தனைக்கும் மத்தியில் யாழ் மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரே சாதனம் படகுச் சேவைதான்.
ஆழத்தின் அடித்தளத்
சிறைச்சாலைக்கும்மிருட்டின் இருட்படல
ஆழத்தின்
அடித்தளத்தில்
6T66 குழிதோண்டிப்புதைக்க வேண்டு எதிரிக்கு.
மண்ணகத்தின் கும்மிருட்டின் இருட்படல ஆழத்தின் அடித்த ளத்தில் துலங்கும பொன்னுண்டு
அலைகடல் கும்மிருட்டின் இருட்படல ஆழத்தின் அடித்தளத்தில்
மனிதம் -29

இந்தப் படகுச் சேவை |- இல்லை என்றால் ம.எண்ணை, டீசல், அரிசி, சீனி, வெங்காயம் போன்றவற்றை யாழ் மக்கள் பெறவே முடியாது. வாரத்தில் ஏழுநாட்கள் சேவை. செவ்வாய், புதன், சனி நாட்களில் பிரயாணிகள் படகு சேவை, ஏனைய நாட்களில் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி இறக்கும் வேலை. இத்தனை சிரமத்திலும் உயிரைத் துச்சமென மதித்து, படகு சேவை நடாத்தும் புலிகளை பாராட்டாமல் இருக்கமுடியாது.
** ரமி-ஜெயா (ஜேர்மனி)
தில்.
ஒ ளிரும் முத்துண்டு
நாங்கள் துன்புறுகிறோம்
ம் துயருறுகிறோம்
எனில் தாங்கிக் கொள்கிறோம்
சற்குணப்பணியின் ஆழத்தின் அடித்தளத்தில் சுடரும் பொன்னும் இலங்கும் முத்து பெறுவோம்
நீண்டநெடுநாள் போராட்டம் உருவாகும்.
தமிழ்வடிவம் : கு. இராமச்சந்திரன் பிலப்பைன்ஸ் : ஜோசே மரியா சிஸ்ஸன்
9

Page 12
இந்த அதிகாரப் போட்டிக் எங்கே இருக்கிறது ?
இவர்கள் உடம்பில் எத்தனை எலும்புகள் என்று கணக்கிட்டு விடக்கூடிய தோற்றம். ஆயினும் தலையிலும் தோளிலும் முதுகிலும் பாரம் சுமந்து வரண்ட பாதைகளினுாடு தமது பயணத்தை மறுபடி தொடங்கி விட்டனர்- இந்த ரூ வாணி டா நாட்டு அகதிகள் .
ஆயிரக் கணக் கான குன றுகளை இணைத்த ரூவாண்டா நாட்டு மலைப் பிரதேசத்தில் வீசியடித்த பேரினவாதப் புயலாலும் ஆயுத தர்பாராலும் அண்டை நாடான சைரில் நிம்மதியான வாழ்வைத் தேடி ஓடி வந்தார்கள், இந்த அகதிகள். வந்தபோதுதான் அறிந்து கொண்டார்கள்தாம் வந்து சேர்ந்தது தவறான மோசமான இடம் என்று.
மேற்கின் தொலைக்காட்சிகள் சைர் நாட்டில் இருக்கும் ரூ வாணி டா அகதிகளைப் படம் பிடிக்கிறது. ஆனால் சுதந்திரமான பதிதிரிகையாளர்களின் பேனாக்களோ ரூவாண்டாவில் நிகழ்ந்த அவலங்களுக்கு, கொடுரங்களுக்குப் பொறுப்பானவர்களை, மூலகாரணமான வர்களை நம்முன் இழுத்துப் போட்டு விடுகிறார்கள். இருண்ட ரூவாண்டாவின் எதிர்காலம் பற்றிய கேள்வியை எழுப்பி நிற்கிறார்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் யூன் நடுப்பகுதிவரை ரூவாண்டா அரசுக்கும்
10
 
 

குள் மனிதாபிமானம்
ரூவாணி டா தேசபக்த விடுதலை முன்னணிக்கும் இடையே (டூசி சிறு பாணிமை இன தி தவரினி தலைமைத்துவத்தைக் கொண்ட) நிகழிநித போரினாலுமி ஹரீடு பேரினவாதிகளின் தாக்குதல்களினாலும் மாண்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சம் என்றும், அண்டை நாடுகளில் அடைக் கலம் கோரிய வர்களின் எண்ணிக்கை 3 இலட்சம் என்றும் செய்திகள் வெளிவந்தன. பிரெஞ்சுப்படை தலையீடு செய்த சமகாலத்துள் ரூவாணி டா தேசபக்த விடுதலை முனி னணி அரசுப் படைகளை முறியடித்து தலைநகர் கிகாலியை கைப் பற்றியது மி , ரூ வாணி டா இனமோதல் போர்க்களத்தில் நிலைமை புதிய பரிமாணம் பெற்றது. அதாவது இதுவரை பெரும்பான்மை ஹரீடு பேரினவாதிகளுக்கு அஞ்சி சிறுபான்மை டுசி இனத்தவர்கள் தப்பியோடும் நிலைமை மாறி, இப்போ சிறுபான்மை
டு சி இன அதிகாரத்துவத்தைக்
ஆடி -ஆவணி 1994

Page 13
கொண்ட தேசபக்த விடுதலை முன்னணியின் இராணுவ வன்முறைக்கு அஞ்சி பெரும்பான்மை ஹரீடு இனத்தவர்கள் தப் பியோட தி தொடங்கியுள்ளனர். பிரெஞ்சுத் துருப்புக்கள் நாட்டின் தெற்குப் பகுதியை பாதுகாப்பு வலயமாக அறிவித்தும் இவர்கள் சைர் நாட்டை நோக்கியே படையெடுத்தனர். ஏற்கனவே அங்கிருந்த ரூ வாணி டா அகதிகளோடு பிற்பாடு படையெடுத்தவர்களுமாய் தற்போது 5 இலட்சம் அகதிகள் சைரில் இருப்பதாக செய்தி நிறுவனங்கள் அறியத்தருகின்றன.
ஒழுங்காக ஒருபிடி உணவு இல்லை. உறங்குவதற்கு ஓர் இடம் சுத்தமாய் இல்லை. வீதியோரங்களில் வெட்ட வெளிகளில் சைர் விமான நிலையத்தின் (GOma வில்) ஒதுக்குப் புறங்களில் ஒரு நுாறல்ல இலட்சத்துக்கும் மேலான அகதிகள் வாழ்வதென்றால் அந்த வாழ்வு எப்படி?
சிறுநீரும் மலமும், உறக்கமும் எல்லாம் ஒன்றாய் சங்கமிக்கும் அந்தப் பகுதி தொற்றுநோய்க் கிருமிகளின் உற்பத்தித்தளம். இதுவரையில் தொற்று நோய்களால் குறிப்பாக வாந்திபேதியாலும் 18 ஆயிரம் பேர் மாண்டு போனதாய்ச் செய்திகள். அந்த நாற்றத்தை அங்கிருக்கும் அகதிகளாலேயே சகிக்க முடியவில் லை. மூக கை மட்டுமல ல முகங்களையும் மூடியபடி வெளிச்சத்தைப் பார்க்காமலேயே இருக்க விரும்புகிறார்கள் இந்த அகதிகள். இது வார்த்தைகளில் சொல்லப்படக் கூடியதல்ல. நான் உணர்ப்பூர்வமாய் இந்த அகதிகளுக்கு உதவவே முன்வந்தேன். ஆயினும் இந்த மணத்தை எங்களால் தாங்க முடியவில்லை என்று வெதும்புகிறார் இத்தாலியைச் சேர்ந்த மருத்துவ தாதி ஒருவர்
எல்லாம் முடிந்த பின்பு இரட்சிக்க வருபவர்களாய் வந்தார்கள் - அவசர
மனிதம் -29

மட்டுமல்ல அமெரிக்காவும்தான். உணவுப்
உதவிகளோடு, ஐ.நா
பொருட்கள், மருந்து வகைகள், சுத்தமான நீர் விநியோகத்துக்கென விசேட அமெரிக்கத் துருப்புக்கள். அவசர உதவிகள் விநியோகத்தோடு இன்று அகதிகளை ரூவாண்டாவிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளிலும் ஐ.நா வும் அமெரிக்காவும் தீவிரமாய் இறங்கியாயிற்று. ரூவாண்டாவில் பாதிக்கப்படும் மக்களுக்கு
மனிதாபிமான அடிப்படையில் அவசர உதவி அளிப்பது என்ற போர்வையில் பிரான்சு தனது மேலாதிக்கத்தைத் தொடர்ந்தும் தக்கவைக்கும் நோக்கிலேயே ரூவாண்டாவில் இராணுவத் தலையீட்டைச் செய்தது. 73 இலிருந்து ரூ வாண்டா பேரினவாதிகளின் அரசுக்கு இராணுவ பொருளாதார உதவிகளை வழங்கி வந்தது. 5 ஆயிரமாக இருந்த ரூவாண்டா இராணுவத்தின் எண்ணிக்கையை இரண்டு வருடத்திற்குள் 40 ஆயிரமாக பெருக்க வைத்தது. இந்தவகையில் ரூவாண்டாவில் நிகழ்ந்த சிறுபான்மை இனத்தவர் மீதான கொடுர நிகழ்வுகளுக்கு பிரெஞ்சு அரசும் பொறுப்பாளி. இவ்வளவு கொடுரங்கள் நிகழ்ந்ததிற்குப் பிற்பாடும் பிரெஞ்சு அரசு இராணுவத் தலையீட்டினுாடாக தனது முன்னாள் செல்வாக்கைத் தொடர்ந்து பேணும் வகையில் ஒரு சமரச முயற்சியை செய்யலாம் என்றே எண்ணியிருக்க வேண்டும். ஆனால் தேசபக்த விடுதலை முன்னணி அரசைக் கைப்பற்றியவுடன் எல்லாம் தமது கைவிட்டு பறிபோகின்றது என்று உணர்ந்தவர்களாய் அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ முயன்ற தமது நடவடிக்கையை ஐ.நா வை பாரம் எடுத்து செய்யும்படியும், தாம் வெளியேறப் போவதாகவும் இராணுவத் தலையீடு செய்த ஒரு வாரத்திற்குள்ளேயே அறிவிப்பு செய்தார்கள்.
சோமாலியாவில் அமெரிக்காவும் ஐநாவும் பெற்ற படிப்பினை ரூவாண்டா பிரச்சனையில்
11

Page 14
அமைதி காக்க வைத்தது ஒரு காரணம். தவிர உலகில் இன்று மோசமாக அதிகரித்து வரும் அரசியல் பொருளாதார நிலைமைகள் எல்லாவற்றிற்கும் சனத்தொகைப் பெருக்கம் (மேற்கின் வார்த்தையில் சனத்தொகை குண்டு) ஒரு முக்கிய காரணம். இதை எந்த வகையிலோ அழித்து குறைப்பதினுாடாக இன்றைய நெருக்கடி நிலைமைகளை சமாளிக்கலாம் என்பது இன்னொரு காரணம். குறிப்பாக மூன்றாம் உலக நாட்டிற்கான (ஏழை நாடுகளுக்கு) ஆயுத விற்பனையில் முன்னணியில்
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படு மூன்றாம் உலக நாடுகளுக்கே ஏ ஆண்டில் மூன்றாம் உலக நாடுகளு பெறுமதியான ஆயுதங்களை பெறு மில்லியன் அதிகமானதாகும். அ கொள்வனவு வாடிக்கையாளரில் : ஆகும். 1993 ம் ஆண்டில் பிரிட்ட மொத்தமாக 14.8 மில்லயார்டன் பெறு செய்திருக்கிறது. ரஷ்யாவும் கி பெறுமதியான ஆயுதங்களை விற்பை மில்லியன் பெறுமதியான ஆயுதங்க மூன்றாம் உலக நாடுகளுக்கு ஆயுத நான்காம் இடத்ை
நின்று அமெரிக்கா அதிக வருமானம் ஈட்டுகின்றது. இரண்டாம் இடத்தில் பிரிட்டனும் முறையே மூன்றாம் நான்காம் இடத்தில் ரசியாவும் ஜேர்மனியும் வருமானம் பெறுகின்றன. இவர்கள்தான் பொஸ்னியாவில் மட்டுமல்ல, இன்றைய உலகம் முழுவதும் பிரச்சனையைத் தீர்க்கும் முக்கிய நடுவர்கள். இவர்களோடு பிரான்ஸ், ஜப்பான், சீனா போன்ற வல்லரசுகளையும் அவ்வப்போது இணைத்துக் கொள்வார்கள். பொஸ்னியா தொடங்கி ரூவாண்டா வரை அழிவுகளும் கொடுரங்களும் உச்சநிலையைத் தொடும் வரை அனுமதிப்பது, வெறும் பார்வையாளர்களாய் விவாதம் நடத்துவது, பின்பு மனிதாபிமானம், ஜனநாயகம், அவசர உதவி
12

ፅ : என்று ஓங்கி குரல் எழுப்பிப் l-l பறப்பது. இதுதான் இன்றைய புதிய உலக ஒழுங்குக் கொள்கை நமக்கு புகட்டும் பாடம்.
ரூ வாணி டாவில நிலவிய பிரெஞ சு மேலாதிக்கத்தை முறியடித்து அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான போட்டியின் கைப்பொம்மையாய் ரூ வாணி டா தேசபக்த விடுதலை முன்னணியை ஆட்டு விதி த உண்மையும் இப்போ கசியத் தொடங்கியுள்ளன. டு சி சிறுபானி மை இனதீத வர்களினி
ம்ெ ஆயுதங்களில் 73 வீதமானவை ற்றுமதி செய்யப்படுகிறது. 1993ம் க்கு 14.8 மில்லியார்டர்கள் டொலர் மதியோடு ஒப்பிடும் போது 600 மெரிக்காவின் முக்கிய ஆயுதக் சவூதி அரேபியாவும் குவைத்தும் ன் மூன்றாம் உலக நாடுகளுக்கு மதியான ஆயுதங்களை விற்பனை ட்ெடதட்ட 14.8 மில்லியாடர்ன் }ன செய்திருக்கிறது. ஜெர்மனி 600 5ளை ஏற்றுமதி செய்வதினுாடாக நம் விற்பனை செய்யும் நாடுகளில்
த பெற்றுள்ளது.
தலைமைத்துவத்தின் கீழ் உள்ள தேசபக்த விடுதலை முன்னணியின் இராணுவத்திற்கு உகண்டா அரசினுாடாக இராணுவ பொருளாதார உதவிகளை வழங்கியிருக்கிறது. முன்னாள், இநீ நாள் அமெரிக க அதிபர்களினி விசுவாசத்திற்குரிய உகண்டா அதிபர் YOWeri MuseVeni. இராணுவப் பயிற்சி பொருளாதார உதவிகளை வழங்கியதோடு மட்டுமன்றி அமெரிக்க இராணுவத்திடம் பயிற்சி பெற்ற தனது நாட்டு விசேட இராணுவ கி கொமாண்டோக்களையே தேசபக்த விடுதலை முன்னணியின் முக்கிய பதவிகளில் அமர்த்தி சாமர்த்தியமாய் ரூவாண்டாவில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவ சேவை செய்தார்.
ஆடி -ஆவணி 1994

Page 15
இன்றைய ரூவாண்டா: ரூவாண்டா தேசபக்த விடுதலை முனி னணி இனிறு அரசு அமைத்திருக்கிறது.
நாட்டின் தென்பகுதி பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே பிரெஞ்சு மற்றும் ஐ.நா முக்கிய பாதுகாவலர்களாய் நிலைகொண்டுள்ளார்கள். பிரெஞ்சுப்படை வெளியேறியவுடன் ஐநா வின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும். பிரெஞ்சுப் படைகள் தலையீடு செய்தபோதும் தற்போதும் தேசபக்த விடுதலை முன்னணி விடும் கோரிக்கை- ஐ.நா படையோ, பிரெஞ்சுப் படையோ எமக்கு வேண்டாம். ரூவாண்டாவில் அமைதியைக் கொண்டுவரக்கூடிய வகையில் ஒரு ஆபிரிக்க நாடுகளின் சமாதானப் படையே தேவை. ஆயினும் இந்த ஆபிரிக்க நாடுகளின் சமாதானப் படையால் ரூவாண்டாவில் ஒரு நியாயமான அமைதியைக் கொண்டுவர முடியுமா என்பது ஒருபுறம் இருக்க, இந்த சமாதானப் படைக்கு நிதி உதவி செய்வது யார் என்பது பெரிய இழுபறி.
Iசி.அமுதன்
அமெரிக்காவும் ஐநா வும் சைரில் உள்ள அகதிகளை ரூவாண்டாவிற்குத் திருப்பி அனுப்பி குடியமர்த்தும் பிரயத்தனத்தில் இன்று ஈடுபட்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் 750 துருப்புக்களை அனுப்பிய அமெரிக்க அரசு தற்போது இத் தொகையை 4 ஆயிரத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தலைநகர் கரிகாலியில் இராணுவ நெருக்கடி நிலைமைகளை தி தீர் கி க அனுப்பப்பட்டுள்ளார்களாம். (இவர்கள் செய்யப் போகும் முக்கிய பணி தற்போதைய அரச படைகளுக்குப் பயிற்சி அளிப்பதாகத்தான் இருக்கும்.)
மற்றும் பாதுகாப்பு வலயமான தென்பகுதியில்
மனிதம் -29

முன்னாள் அரச படைகளும் ஹரீடு பேரினவாதிகளும் தஞ சம் அடைந்திருக்கிறார்கள். இவர்களுக்கு தற்போது பிரெஞ்சுப் படை அளிக்கும் ஆதரவை பிற்பாடு ஐநா அளிக்கக்கூடும். ரூவாண்டா அகதிகளைப் பொறுத்தவரை, இந்தியாவிலிருந்து இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டதிலும் மோசமாய் எதுவித நம்பிக்கை அற்றவர்களாய் தாய்நாடு நோக்கி திரும்பி வருகின்றனர். இவர்களின் புனர்வாழ்வுக்கு மேற்கு நாடுகள் எல்லா விதத்திலும் உதவி செய்யும் . இவை எல்லாவற்றிற்கும் மேலாக பெரும்பான்மை ஹிடு இன மக்களும் சிறுபான்மை டுசி இனத்தவர்களும் அன்றும் சகோதரர்களாய் வாழ்ந்தார்கள்; இனியும் வாழ்வார்கள் என்று செய்தி நிறுவனங்களின் பிரச்சாரம் தொடங்கியாயிற்று. இனி என்ன?
இன்றைய புதிய உலக ஒழுங்கில். சோமாலியா, பொஸ்னியா, ரூவாண்டாவிலும் பிரச்சனை தீர்த்தாயிற்று. அடுத்து, இன்னொரு ஏழை நாட்டின் பிரச்சனையில் ஐநா வும் பணக்கார நாடுகளும் இவற்றின் செய்தி நிறுவனங்களும் அக்கறை கொள்வதற்கு இடையே.
சுதந்திரப் பத்திரிகையாளர் ஒருவரின் கருத்தைக் கூறி முடிப்பது பொருத்தம். அது
இந்த அதிகாரப் போட்டிக்குள் மனிதாபிமானம் எங்கே இருக்கிறது?
சரிநிகர்
இலங்கையிலிருந்து இரண்டு கிழமைக்கு ஒருமுறை வெளிவரும் இதழ்.
தொடர்புகட்கு:
சரிநிகர்
4. ஜெயரட்ண மாவத்தை திம்பிரிகளில்யாய கொழும்பு- 5

Page 16
udaid Brigш Rumi
-சோலைக்கிளி
விடிவதற்கு இன்று அவ ஓராயிரம் பெ என அறைக கொட்டினான் கேட்ட எண் நிலத்திலும் கிடந்தன அ
பொய்யின் நி நான் அவன பச்சை!. அவன் அடி கொட்டுகிற நாற்றம் கூட கொடிய.
இன்று கான அவன்!
நான் விளக்க அவனின் சி காய்ந்து பே
அவன் கக்கு உயிர் இருக் ஆனால் சுவ ஒவ்வொரு கையும் காலு அவ்விடத்தி வாலும் வை மூக்கையும்
இன்று அவ நான்கு த:ை பதினெட்டுக் வால் இருப கழுத்துகள்
அந்தப் பொ கெட்டியாய்
யாவரும் இ பெரும் பொ நாற்றத்துடன்
14

முன்பாகவே
ன் வந்தான் ாய்களையும், நம்பமுடியாத பல செய்திகளையும், குள் இருந்து என்னுடன்
காது வழிந்து சிந்தி
வனது பொய்கள்.
றத்தை ால்தான் அறிந்தது,
க்கடி வந்து பொய்களுக்கு
உண்டு
லயிலே ஏண்வந்தான்
5ாத பல்லில் ல பொய்கள் ஒட்டி ானதே, பச்சையாய்!
நகின்ற பொய்யில் கும். ாசம் இருக்காது. செய்திக்கும்
லும்
ஸ் செய்வான்.
ப்பான், நீட்டிவைத்து.
ன் சொன்ன ஒரு பொய்க்கு
.
கண்கள். த்திமூன்று. பதினாறு.
ய்தான் எனது பற்களிலும் ஒட்டியது ங்கு சமமென்ற பழைய ய்யைப் போல,
茄。
ஆடி-ஆவணி 1994

Page 17
ജിജ്ഞ வாழ் இந்திய வம்சாவழியினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் 1930 களில் A, E - குணசிங் காவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு 1948ம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டங்களுடன் உச்சநிலையை அடைந்திருந்தன. ஆரம்பத்தில் மலையகத்திற்கு வெளியே வாழும் இந்திய வம்சாவழி மக்களுக்குஎதிராக தொடங்கி, சுதந்திரத்தைத் தொடர்ந்து அவை மலையகத்தில் காலுான்ற ஆரம்பித்தன. இவை எவ்வாறு
6.6gT. EST Glyph Loena.
மேற்கொள்ளப்பட்டன, எந்த வகையில் அவர்களைப் பாதித்தன என்பன பற்றி முன்னரே பார்த்தோம். குறிப்பாக பிரஜாவுரிமைச் சட்டங்கள் எந்தவகையில் அவர்களைப் பாதித்தன என்றும் பார்த்தோம். இப் பிரஜாவுரிமைச் சட்டங்கள் தொடர்பாக இனவாத கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள், தமிழ்க் கட்சிகள் என்போருடைய பாத்திரம் எவ்வாறு இருந்தது என்பதையும் பார்த்தோம்.
எனது இத் தொடர் கட்டுரையின் நோக்கம் மலையக மக்களின் பிரச்சனைகளில் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எத்தகைய பாத்திரத்தை வகித்தது என்பதை ஆராய்வதே ஆகும். இந்த வகையில் குடியுரிமைச் சட்டங்கள் தொடர்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்ன பாத்திரத்தை வகித்தது என்பதை விரிவாக ஆராயவேண்டியது அவசியமாகவுள்ளது. ஏனைய அமைப்புகளைப் பொறுத்தவரை மலையக மக்களின் பிரச்சனைகள் இரண்டாம்தரப் பிரச்சனையாக இருந்தது. அவர்களுடைய இருப்பும் அரசியல் தளமும் மலையக மக்கள் அல்ல. இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை வர்க்க ரீதியாக அவர்களினி தளமாக மலைய மக்கள் இருந்தபோதும் மலையமக்கள் எதிர்நோக்கிய பிரச்சனை தேசிய இனப் பிரச்சினையாக இருந்தமையால் மலையக மக்கள் மத்தியில்
மனிதம் -29

மேலாதிக்கம் பெற்ற சக்தியாக அவர்களால் வளர முடியவில்லை.
இந்த நிலையில் வர்க்க நலன் கொழும்ட வாழ் வர்த்தகர்களாக இருந்தபோதும், மலையக மக்கள் மத்தியில் தேசியத்தை முன்னெடுத்த அமைப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசே விளங்கியது. இதனால் பிரஜாவுரிமைச் சட்டங்கள் தொடர்பான பொறுப் புக் கள் ஏனைய அமைப்புக்களைவிட இதற்கே அதிகளவினதாக
Iulő Döfőello –7
- LD606)LD567
இருந்தது.
ஆனால் இப் பொறுப்புகள் தொடர்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எவ்வளவு துாரம் கடமையாற்றியது என்பது இங்கு கேள்விக்குரியதாகின்றது. இக் கால கட்டத்தில் இவர்களுடைய பலம் எவ்வாறு இருந்தது, இவர்கள் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும், நடமுறையில் என்ன நடவடிக்கைகளை எடுத்திருந்தார்கள் என்பதை ஆராய்வதன் மூலமே இதற்குப் பதில் அளிக்கக்கூடியதாக இருக்கும்.
இ.தொ.கா. வின் பலம்
இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இ.தொ.கா. தொழிற் சங்க பல தி தைப் பொறுத்தவரை, இலங்கையின் முதலாவது சக்தியாக இருந்தது. அதேவேளை இலங்கையின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் பலத்தைப் பொறுத்தவரையிலும் கூட முதலாவது சக்தியாக விளங்கியிருந்தது.
தொழிற்சங்க பலம்:
இவர்களுடைய தொழிற் சங்கம் இலங்கையிலேயே மிகப்பெரிய தொழிற்சங்கமாக இருந்ததோடு ஆசியாவிலுள்ள தொழிற்சங்களில்
15

Page 18
இரணடாவதாகவும் விளங்கியிருந்தது. ஆசியாவின் முதலாவது தொழிற் சங்கமான இந்தோனேசிய தொழிற்சங்கம் ஏழு லட்சம் அங்கத்தவர்ளைக் கொண்டது. 1940ம் ஆண்டு இவர்களுடைய தொழிற்சங்கம் உருவாக்கப் பட்டபோது அதில் 96,000 அங்கத்தவர்கள் இருந்தனர். 1950-1951 இல் இது 135,000 ஆக உயர்ந்தது. கீழ்க்காணும் அட்டவணை இதனை விளக்குகிறது.
இ.தொ.கா அங்கத்தவர் தொகை:
வருடம் அங்கத்தவர்தொகை
940 - 1941 96,000
1945 - 94.6 108,000
1946 - 1947 17,000
1950 - 1951 135,000
ஆதாரம் மக்கள் வங்கி அறிக்கை (1980)
இக் காலத்தில் இலங்கையின் சகல தொழிற் சங்கங்களிலும் அங்கம் வகித்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 235,000 ஆக மட்டுமே இருந்தது. இதன்படி பார்க்கின் இலங்கையின் மொத்த தொழிலாளர் படையில் 50 வீதம் இ.தொ.கா. வின் தொழிலாளர் படையாக இருந்தது. ஏனைய 50 வீதத்தில் மலையகத்தைச் சேர்ந்த இடதுசாரிக் கட்சிகளின் தொழிற்சங்க அங்கத்தவர்களும் இருந்தனர்.
இலங்கையின் ஏனைய தொழிற்சங்கங்கள் யாவும் அன்றைய காலகட்டத்தில் இடதுசாரிக் கட்சிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. இனவாதக் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கங்கள் எதுவும் அன்றைய காலகட்டத்தில் வளர்ச்சியடைந்திருக்கவில்லை. இடதுசாரிக் கட்சிகள் மத்தியிலோ அன்றி அவர்களது தொழிற்சங்க உறுப்பினர்கள் மத தியிலோ பேரினவாத சிந்தனை வளர்ச்சியடைந்திருக்கவும் இல்லை. இந் நிலையில் மலையகதி தொழிலாளர்கள் மேற்கொள்கின்ற தொழிற்சங்க நடவடிக்கைகள்
6

எதற்கும் ஆதரவு கொடுக்கும் நிலையிலே அவர்கள் இருந்தனர். இதுவிடயத்தில் கட்சித் தலைமையின் ஆலோசனையைப் பெறாமல் கூட ஆதரவளிப்பதற்கு அவர்கள் தயாராகவே இருந்தனர். உதாரணமாக ஒரு சம்பவத்தைக் கூறலாம். பிரஜாவுரிமைச் சட்டம் தொடர்பாக இ.தொ.கா. கொழும் பில் சத்தியாக்கிரகத்தை ஒழுங்கு செய்தபோது அரசாங்கம் 11 பேருக்கு மேல் வீதிகளில் கூடக்கூடாது என சட்டம் பிறப்பித்தது. இந் நிலையில கொழும் புதி துறைமுக தொழிலாளர்களின் சிங்கள கீழணித் தலைவர்கள்
சட்டத்தை மீறி சத்தியாக் கிரகத்தை நடத்துங்கள், துறைமுகத் தொழிலாளர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றோம் 66 தாங்களாகவே வந்து இ.தொ.கா தலைவர்களிடம் கூறினர். அதற்கு அவர்கள் கூறிய பதில் நாம் அதுபற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றோம், தேவையானால் சொல்லி அனுப்புகின்றோம் என்பதாகும்.
இதைவிட இலங்கையின் பெரிய தொழிற்சங்கம் என்ற வகையிலும் ஆசியாவின் இரண்டாவது பெரிய தொழிற்சங்கமென்ற வகையிலும் இதற்கு சர்வதேச ரீதியான செல்வாக்கும் இருந்தது. இச் செல்வாக கை தனது தொழிற் சங்க நடவடிக்கைகளில் பயன்படுத்தக் கூடிய நிலையும்
இருந்தது.
இந்த வகையில் தொழிற்சங்க ரீதியாக மூன்று விதமான பலப்பிரயோகத்தினை செலுத்தக்கூடிய நிலையில் அன்று இ.தொ.கா. இருந்தது. ஒன்று தனது சொந்தப் பலம், இரண்டாவது ஏனைய தொழிற்சங்கங்களின் பலம், மூன்றாவது சர்வதேச ரீதியான தொழிற்சங்க பலம். இம் மூன்று வகையான பலத்தையும் பிரஜாவுரிமைப் பிரச்சனையில் இவர்கள் முழுமையாக பிரயோகித்தார்களா என்றால், இல்லை என்றே கூறவேண்டும்.
பொருளாதாரத்தை தீர்மானிக்கும் பலம்:
சுதந்திரமடைந்த காலத்தில் இலங்கையின்
ஆடி-ஆவணி 1994

Page 19
பொருளாதாரத்தைத் தீர்மானிப்பவையாக இலங்கையின் பெருந்தோட்டத் துறையே விளங்கியது. இலங்கையின் அந்நிய செலவாணி வருமான திதில் 90-95 வீததி தினை பெருந்தோட்டத்துறையே ஈட்டித் தந்ததோடு, இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் 3540 வீதத்தினை கொண்டதாகவும் அவை விளங்கின. இந் நிலையில் பெருந்தோட்ட உற்பத்தி முயற்சிகளை பாதிக்கச் செய்யும் எந்தவொரு முயற்சியும் அரசை நிலைகுலையச் செய்யக்கூடிய தன்மையைக் கொண்டிருந்தது. வாக்குரிமை பறிக்கப்பட்ட பின்னரும் கூட இ.தொ.கா. பிரதான அரசியல் சக்தியாக கருதப்படுவதற்கும் தொண்டமான் பிரதான அரசியல் தலைவராக கருதப்படுவதற்கும் இதுவே முக்கிய காரணமாக அமைந்திருந்தது. இது விடயத்தில் இப் பலத்தினை இ.தொ.கா. எந்தளவுக்கு பயனர் படுத்தியது என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது.
இதைவிட சுதந்திரமடைந்த காலத்தில் ஆட்சியைப் பொறுப்பேற்றிருந்த ஐ.தே.கட்சித் தலைவர்களில் 80 வீதத்திற்கு மேற்பட்டோர் பெருந்தோட்டத் துறைக்குச் சொந்தக் காரர்களாகவே விளங்கினர். இவர்கள் ஒரு கட்டத்திற்கு அப்பால் பெருந்தோட்டத்துறையின் உற்பத்தி முயற்சிகள் வீழ்ச்சியடைவதை விரும்பமாட்டார்கள். இந் நிலையில் பெருந்தோட்டத்துறை விடயங்களில் ஒரு
6||(نئی தேை தெீ
இன் ഖ|2| ଝିରେ ଶ୍ର வயி LDÔ வாழ 蛋 ක්‍රි –ණ ரவிவர்மன நாட் (03.05.89) ਨੂੰ
எரிதல்
மனிதம் -29

."
ليس سعد
சமரசத்திற்கு 6) J (66. விரும்புவார்கள். இந்த நிலையும் இவர்களுக்கு சார்பானதாகவே இருந்தது. இவர்களை விட பெருந்தோட்டத் துறையில் முதலிட்டிருந்த அந்நியக் கம்பனிகளும் கூட இப் பிரச்சனை பாரதுாரமாக வருகின்றபோது தமது பொருளாதார நலனின் அடிப்படையிலாவது பிரச்சனையைத் தீர்க்குமாறு அரசுக்கு நிர்ப்பந்தத்தைக் கொடுத்திருப்பார்கள். இக் காலகட்டத்தில் பெருந்தோட்டத் துறையின் பெரும்பகுதி இவர்கள் வசம் இருந்தமை அதைச் சுலபப்படுத்தியிருக்கும். குறிப்பாக 1951ம் ஆண்டளவில் 70 சதவீதமான தேயிலைத் தோட்டங்களும் 42 சதவீதமான இறப்பர்த் தோட்டங்களும் 10 சதவீதமான தென்னந் தோட்டங்களும் இவர்கள் வசம் இருந்தது.
எனவே சுதந்திரமடைந்த காலத்தில் இ.தொ.கா. வின் தொழிற்சங்க பலம், பொருளாதாரத்தை தீர்மானிக்கும் பலம் என்பன முதலாம் தர சக்திவாய்ந்தவையாக இருந்தது. இப் பலங்கள் இலங்கையில் வேறு எந்த தேசிய இனங்களுக்கோ, உலகில் போராடும் வேறு எந்த மக்களுக்கோ இல்லாத பலம் என்றே கூறவேண்டும். இவற்றை விட அரசியற் பலம், நிதிப்பலம், போர்க்குணம் மிக்க மக்களின் பலம், புவியற் பலம் என்பனவும் இ.தொ.கா. விற்கு சாதமாக இருந்தது.
இவை எவ்வாறு இருந்தன என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்.
1று வைகருதி குவுக்கு வந்தோம்
ழந்து
நனை சுமநது றும் வாழ்க்கையும் GųJfuJ
தலின்
ாமைதேடி
ᏑᏐᏱ6ᎠᎩᎦi; துக்கொண்டிருக்கிறோம்.
17

Page 20
1969 !Ꮣ60)6u 20.
மனிதன் சந்திரனில் காலடி வைத்தான். பூமியிலிருந்து எழுந்த ஒரு புதிய குரலாக இது ஒலித்துக் கொண்டது. உலகமே பரவசத்தில் ஆழ்ந்தது. யூலை 16ம் திகதி “அப்பலோ - 11 விண்வெளிக் கப்பல் ஒரு சாதனை யாளனுக்குரிய வீச்சுடன் பூமியை விட்டுக் கிளம்பி எல்லோரையும் தொலைக்காட்சிக்கு அருகிலோ வானொலிப் பெட்டிக்கு அருகிலோ நிற்க வைத்தபடி. தனது 952,700 மைல் துாரத்தை சந்தித்துக் கொண்டது. 4நாள் பயணம். வெற்றிச் செய்தி. ஆம்ஸ் ரோங் சந்திரனில் காலடி வைத்தான்.
"சந்திரனுக்கு எங்கை போறது? இவர்கள் இடையிலை போய்த் திரும்பி வந்திட்டு பொய் சொல்லுறாங்கள்” என்று ஒரு முதியவர் சொன்னதும்.
"ஆம்ஸ் ரோங் சந்திரனிலை காலடி வைக்கயிக்கை, சந்திரனிலை கறுப்பாய்த் தெரிஞ்சது என்று நடுத்தர வயதானவர் ஒருவர் சொல்ல, நாமெல்லாம் சிரித்ததும். அதற்கு அவர் மளார் என்று எம்மில் ஒருவருக்கு கன்னத்தில் அறைந்ததும். அதோடு மட்டும் நின்று விடாமல் உற்றுப்பார்த்தால் தெரிஞ்சிருக்கும் என்று
... 8
 

嘯 圖 鱲
சொல்லி பரபரப்போடு நின்றதும். எல்லாமே இலகுவாக ஞாபகத்துக்கு வந்து போகிறது. அந்தளவுக்கு எங்கு பார்த்தாலும் இதே பேச்சு. இயற்கையின் இரகசியங்களை மனிதன் புரிந்து கொள்வதில் ஒரு பாய்ச்சல் அது என்பதால் இந்த மகிழ்ச்சிகரமான அதிர்ச்சியிலிருந்து மீள நாட்கள் பிடித்தன. விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு அசுரசாதனை அது!
1969 இல் வெற்றி கொள்ளப் பட்ட விண்வெளிப் பயணத்தை அடுத்து 1976 வரை மேலும் 4 பயணங்கள் வெற்றிகரமாக
LIT606IDIT456oÝ
நிகழ்த்தப்பட்டன. இந்த வெற்றி அறிவியல் ரீதியிலும் தொழில் நுட்பவியல் ரீதியிலும் ஏற்படுத்திய சாதனைகளை விட, அது ஆன்மீக ரீதியில் ஏற்படுத்திய தாக்கம் வலிமையானது. மனித குலம் தனது சக்தியை மதிப்பிட்டுக் ତା ୪୫, ୩ ଗif ରj $! ରନ୍ତି அது அசுரத் தனமாக வெளிப்பட்டுக் கொண்டது. தொடர்ந்தும் மற் றைய கிரகங்களை சென் றடையும் நம்பிக்கைகள் வலுப் பெற்றன ; முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சூரிய மண்டலத்தில்
ஆடி -ஆவணி 1994

Page 21
விஞ்ஞானம் தனது ஆராய்ச்சிகளை உலவ விட்டது.
"1969 யூலை 20ம் திகதி பூமியிலிருந்து வந்த மனிதர்கள் இங்கு முதல் முறையாக காலடி வைத்தார்கள", என்ற செய்தியை சந்திரனில் (எழுத்துக்களில்) பொறித்து வைத்து விட்டு வந்த விஞ்ஞானம் சூரிய மண்டலத்தின் மற்றைய கிரகங்களையும் பார்த்துப் பேசும் முயற்சியினை ஆரம்பித்தது. மனிதர்கள் அற்ற விண்கலங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வேலையில் மூழ்கியுள்ளன. விரைவில் மனிதன் மற்றைய கிரகங்களையும் சென்றடைவான் என்ற நம்பிக்கையை இந்த 25 ஆண்டுகளும் விதைத்துள்ளதை மறுப்பதற்கில்லை.
இயற்கையின் இரகசியங்களை கட்டவிழ்ப்பதில் விஞ்ஞானம் ஆற்றும் பணி மனித குலத்தை அறிவு பூர்வமாகவும் ஆன்மீக ரீதியிலும் முன் தள்ளிக் கொண்டு செல்கிறது. காற்று, தீ, இடிமுழக்கம், மழை. என்றெல்லாம் இயற்கையின் அனர்தி தனங்களுக்கு திகைத் தவன் ஆதி மனிதன் . அவன் இயற்கையின் முன்னே நிர்க் கதியாக விடப்பட்டவன். காலவோட்டத்தில் படிப்படியாக இயற்கையின் இந்த இரகசியங்களையெல்லாம் அறிந்துகொண்டு. அதன் அனர்த்தங்கலிருந்து தப் புவதற்கு மட்டுமல்ல அதை தனது முன்னேற்றத்திற்கானதாக மாற்றியமைத்துக் கொள்ளவும் கற்றுக் கொண்டான். இந் நடவடிக்கையின் மூலம் இயற்கையின் ஒரு அம்சமாகிய மனிதன் (இன்னொரு அம்சமாகிய) மிருகங்க லிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டான். அதாவது மிருகங்களோ இயற்கையின் மற்றைய அம்சங்களுக்கு ஏற்ப வே தம்  ைமதி தகவமைத் து வாழ்ந்துகொண்டன. மனிதனோ அதைப் (இயற்கையை) புரிந்து கொண்டு தனக்கு சாதகமாக அதை 6) Lç, 6) 5)) LC 35 35 LÊ நடைமுறையில் முன்னேறிக் கொண்டான். (இந்த நடைமுறையே "உழைப்பாக” பரிணமித்தது) இயற்கையை வெற்றி கொள்ள ஆரம்பித்தான். இயற்கையின் முன்னே நிர்க்கதியாக திகைத்து நின்றதிலிருந்து அவன்
மனிதம் -29

விடுபட எடுத்த முயற்சி களிலிருந்து விஞ்ஞானம் பிறந்து வளர்ந்தது.
மனித குலத்தின் இந்த முன்னேற்றத்தை மறைத்து எல்லாம் இறைவன் போட்ட பிச்சை என்று கூறும் மதவாதிகள் ஒவ்வொரு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் வெறும் தர்க்கத்தால் (கருத்தியலால்) முந்தும் ஒட்டப் போட்டியில் வரிந்து கட்டிக் கொண்டு ஓடுகிறார்கள். இயற்கையின் சக்தியை "இறைவனின் சக்தியாக” திருடிக்கொள்ளும் இவர்கள், “சூரியனை நிற்பாட்ட முடியுமா? பூமியை சுழலாமல் தடுக்க முடியுமா? (இதையும் விஞ்ஞானம் தான் கண்டு பிடித்தது என்பதை மறந்து விடுவார்கள் ) என் றெல்லாம் குதர்க்கமாகக் கேள்வி கேட்டு “மடக்கும்” வேலையில் "சந்திரனுக்குப் போகமுடியுமா? என்ற கேள்வியை மெல்ல விட்டுவிட்டார்கள். நரகம், மோட்சம் என்றெல்லாம் கதைவிட்டுக் கொண்டிருக்கும் மதவாதிகளுக்கு அதன் "புனிதத்தில்” மன்ை விழுந்தது போல் விண்வெளிப் பயணம் அமைந்தது. பதை பதைத் துப் போய் இது கடவுளுக்கு விரோதமான செயல் என்று விண்வெளிப் பயணத்தை திருச்சபைகளே எதிர்த்தது என்ற உண்மையை விளங்கிக் கொள்ள அதிக நேரம் தேவையில்லை. இவர்களின் எதிர்ப்பையும் “சாபத்தையும்” மீறி விண்வெளிப் பயணம் வெற்றியில் முடிந்தது.
இந்த இயற்கை விஞ்ஞானம் மனிதகுல முன்னேற்றத்துக்கானதாக இருக்கும் வரை (கண்மூடித்தனமாக எதிர்க்கும் மதவாதிகள் போலன்றி) எந்த மனிதனும் பெருமைப் பட்டேயாக வேண்டும். அதேநேரம் இயற்கை மனிதனுக்கு விடும் சவால்களை அது எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தொடர்ந்தும் உள்ளது. இந்த சவால்களைக் கண்டறிவது, மதிப்பிடுவது, அழிவுகளைத் தடுத் து நிறுத்துவது அல்லது அதிலிருந்து தப்புவது. என்ற பெரும் சுமைகளுடன் இன்னும் பல படிகள் அது ஏறவேண்டியிருக்கிறது. இந்த வருட யூலை மாத நடுப்பகுதியில் வியாழன்
19

Page 22
கிரகத்தில் நடந்த ஸ"மேக்கர்-லேவி-9 இன் (வால்வெள்ளியொன்றின் 21 சிதறல்களினதும்) மோதல்கள் இந்த எச்சரிக்கையை அழுத்திச் சொல்லியிருக்கிறது. இந்த மோதல் பற்றி 2 வருடத்துக்கு முன்னரே விஞ்ஞானிகள் கண்டறிந்ததும் மதிப்பிட்டதும் கணிசமானளவு வெற்றியளித்துள்ளது. இந்தச் சிதறல்களின் வியாழன் மீதான இராட்சத மோதல் *ரோசீமாவை விழுங்கிய அணுகுண்டைவிட ஒரு பில்லியன் மடங்கு சக்திவாய்ந்ததாகவும் 50,000 பாகை வெப்பத்தைக் கக்கியதாகவும் கணிப்பிடுகிறார்கள். தாக்குண்ட பகுதி பூமியின் விட்டத்தைவிடவும் பெரிதாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவி வாறான ဗုံင့) ([9 தாக்குதலுக்கு பூமி இரையாகினால் எப்படி இருக்கும்? என்று ஏங்கும் மனிதனுக்கு பதில்தர வேண்டிய கட்டாயம் விஞ்ஞானத்துக்கு உள்ளது.
இயற்கையின் முன்னே நிர்க்கதியாய் நின்ற மனிதனை அதை வெற்றி கொள்ள கைப்பிடித்து இழுத்து வந்தது இயற்கை விஞ்ஞானம். சமூகத்தின் முன்னே நிர்க்கதியாய் நின்றவனை அதன் இரகசியங்களை வெளிச்சமிட்டு வெற்றி கொள்ளும் வழியையும் காட்டியது சமூக விஞ்ஞானம் (மாக்சிய விஞ்ஞானம்). இந்தப்
2O
 

பரீட்சார்த்த வழிமுறையின் اسسسسسسسسسسسا தீப்பொறியாய் தோன்றிய சோவியத் யூனியனின் சோசலிச” (?) ஆட்சிக் காலம் அது. விண்வெளிப் பயணத்திலும் "விஞ்ஞானப் போட்டி” போட்டார்கள் - அமெரிக்காவும் சோவியத் யூனியனும், “கம்யூனிசம் ஒரு பேய்" என்று பூச்சாண்டி காட்டி வெருட்டிய அமெரிக் காவும், அமெரிக்காவிடமிருந்து தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறிய “வழிதவறிப்போன” சோவியத் யூனியனும் நட்சத்திரப்போர் நடவடிக்கைகளில் விண்வெளி விஞ்ஞான அறிவைக் கொட்டினார்கள். மனித குலம் மன்னிக்காத இந்த நடவடிக்கைக்கு விஞ்ஞானிகள் மண்டையை கசக் கிப் பிழிந்தார்கள்.
இயற்கையை அறிந்து கொள்ளவும் அதை மனிதகுல முன்னேற்றத்திற்கு பயன்படுத்தவும் என உயிர்ப்புக் கொண்ட விஞ்ஞானம் இயற்கையை அறிந்து கொள்வதும் அதை தமது ஆதிக்க நோக்கத்திற்கு சாதகமாக்குவதும் என அடித்து உரு மாற்றப்பட்டது. இந்த முயற்சிக்கு இயற்கை இடையூறாக இருந்தால் அதை அழித்து விடும் "விஞ்ஞானத்துவக் கொலை” யையும் செய்யத் தயங்குவதில்லை - மனிதகுல விரோதிகள். நிலத்திலிருந்து. ஓசோன் படைவரை பாதிப்புக்கள் தொடர்கின்றன. கடலில் அணுக்கழிவுகள் கப்பல் கப்பலாகக் Gab TE LU U (B56'i pSOT. 6f65j G6 6fuf G6)T நட்சத்திரப் போர்தி தயாரிப் புக் கள் நடந்தேறுகின்றன. 4500 க்கு மேற்பட்ட ஏவுகணை எதிர்ப்புக் கருவிகள், உளவு பார்க்கும் செயற்கைக் கோளர்கள் . என்றெல்லாம் பலதும் விண் வெளியில் விடப்பட்டிருக்கின்றன. ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டொலர்கள் அவற்றுக்குத் தீனியாக வீசப்படுகின்றன. உலகின் 40 வீதத்துக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் ஆயுத சம்பந்தமான கண்டுபிடிப்புக் களில் மூழ்கியிருக்கிறார்கள். யுத்தங்கள் மலிந்து, LJ 65 dj LÊ , U L ' Ligo, 65jf , G3b T uì 6 T 6ŭ 6a) [T (3 Lr மனிதவெளிகளில் காலடிவைக்கிறது.
ஆடி-ஆவணி 1994

Page 23
இப்படியே உலகு இயங்கிக்கொண்டிருக்க.
விண்வெளிப் பயணத்தின் 25 வது ஆண்டை அமெரிக்க அரசு சாதனைப் பெருமிதத்துடன் கொண்டாடியது. தொலைக்காட்சியில் எந்த Channe1 ஐ திருப்பினாலும் இதே செய்தி. இதே காட்சி. ஆம்ஸ்ரோங் திரும்பத் திரும்ப சந்திரனில் காலடி வைத்துக் கொண்டே இருந்தார்.
ருவண்டா - இந்தக் “கிரகத்தில்* மனிதர்கள் மாண்டு கொண்டிருந்தனர். சாவு. அகதிவாழ்வு. பஞ்சம். பட்டினி. போதாததிற்கு "கொலரா” தாக்கி ஆயிரக்கணக்கானோர் மேலும் ICTண்டு கொண்டிருந்தனர். பசித்த வயிற்றுக்கும், போகும் உயிருக்கும் உதவி G dj uĴ 6)} 65) ĝ5 6.f5T |f UJIf திண் று கொண்டிருந்ததே யொழிய உருப் படியாக எதுவுமில்லை. மனிதச் சருகுகள் உதிர்ந்த அந்த வெயில் காட்டில் கையில் ஒரு
حیاتی خاصیتی
அருமை மகனுக்கு முதல்
எம் உளம் கனிந்த வாழ்த்துக்கள், மகனே! பங்குனி மாதத்தில் பகல் வழி போறவனை எம் நாட்டு பங்குனி மாத வெயில் கொடுமை வெயில் புகுந்த நாட்டிலும் ஆடிமாதம் கொட்டிக் முடிவுக்கு வர. நீயும் அகதிகளில் புதியவனா குழந்தையே! உன் பிறப்பிற்கு முன்பே உ6 எமக்குத் தரப்பட்டது. அதில் நாடு, மொழி, ே அத்தோடு மதம் பற்றியும் கேட்கப்பட்டிருந்த தேடிப் பார்த்தேன், அது எதைச் சாதித்திருந்த இந்து இரத்தம் இந்தியாவில் இரத்தமானே வரலாறு.
அம்மாவின் கருவறையினுள் வாழும் உன்மீ குழந்தையே! நீ என்ன மதம் என்று முடிவெடு வகையில் நியாயம்? மதங்கள் சொல்லும் அ இருந்து அசரி ஒலி எழுப்பியிருக்க வேண்டும்அருளால் நீ பிறந்தவுடன் பேசியிருக்க வேண்(
மனிதம் -29

குழந்தையின் பிணத்தை தாங்கியபடி பிணங்கள் ஏற்றும் லாரியை நோக்கி காலடி வைத்துக் கொண்டிருந்தான் அவன். தொலைக் காட்சி நிருபரிடம் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேச முடிந்த அவன் கண்கள் பனிக்க லாரியை நெருங்குகிறான். “இங்கே சனம் செத்துக் கொண்டிருக்கிறது”. அதை விட வேறெண் ன உனக் குப் பெரிதாகப்பட்டுவிட்டது? என்று கத்தினான்தனது மற்றைய உதவியாள் ஒருவனை நோக் கி. வியர்த்துக் கொட்ட அவனே பஞ்சத்தில் வாடுபவன் போல் இருந்த அந்த (வெள்ளை நிற) இளைஞனின் அந்தக் கத்தல் உலகம் முழுதுக்குமென்ன விண்வெளிக்கும் கேட்கட்டும்!
“இங்கே சனம் செத்துக்கொண்டிருக்கிறது. அதைவிட வேறென்ன உனக்குப்
பெரிதாகப்பட்டுவிட்டது.”
0 0 0
NSès= A VANNS
) கடிதம்..!
பார்த்திருப்பவன் பாவலாளி யை இவ்வாறு சொல்வார்கள் மக்கள். அத்தளவு க் கொண்டிருந்தது. கருவறையுள் வாழ்ந்த காலம் ய் புது நாட்டில் 24.7.1994 அன்று. * விபரத்தை எழுதித் தரும்படி ஒரு பத்திரம் பெயர் என அவசியமான கேள்விகள் இருந்தன. து. மதம் பற்றிய கேள்வியில் நான் நியாயத்தைத் து என்ற அடிப்படையில்.. த, புத்த தர்மம் இலங்கையில் புதைகுழியானதே
து புவிக் காற்றுக் கூடப் படவில்லை. அதற்குள் பது, அல்லது அப்படி முடிவிற்கு வருவது எந்த ந்தக் கடவுள்கள் அம்மாவின் கருவறையினுள்
நீ இந்த மதம் தான் என்று! அல்லது கடவுளரின் டும் - உன் மதம் பற்றி! அப்படியெனில் அதன்படி
21

Page 24
எழுதிவிடுவது ஜனநாயக உரிமையும் கூட. அப்படி அதிசயம் எதுவும் இல்லாதபோது, நீ இந்த மதம் தான் என முத்திரை குத்தப்படுவது எப்படி நியாயம்?
இது ஒரு ஜனநாயக இம்சை அல்லவா, lfát (3607 |
மகனே! நீ வளர். பெரியவனாகு. மதம் பற்றி அறிந்து கொள். அதன் வரலாறு எப்படி வியாபித்தது? போதனைகள். அதன் சார்புகள். யாருக்காக உழைக்கின்றன? என்பவற்றை யெல்லாம் பார். அதன் பிறகு நீ முடிவிற்கு வாமதங்கள் பற்றி, அது நியாயமும் ஆகும்.
நீ பிறப்பதற்கு முன்னரே நண்பர்கள், உறவினர்கள் எண்சாத்திரக் கணக்குப் பார்த்து ஏதோவெல்லாம் பேசத் தொடங்கினார்கள். இவர்கள் பேசிக் கொள்வது எனக்கொன்றும் ஆச்சரியமாக இருக்கவில்லை.
மகனே! உன் தகப்பன் சார்ந்திருந்த நிறுவனத்தைச் சேர்ந்த உச்சியில் இருந்தவர்களில் பலர் -இவர்கள் புரட்சிக் கருத்துச் சொன்னவர்கள் - சாதாரண மக்கள் போலவே எண் சாதி திரக் கணக்குப் பார்த்தார்கள். ஏதோ. அதை விஞ்ஞானம் என்றார்கள். சிலரது கையில் எண்சாத்திரப் புத்தகத்தைப் பார்த்த ஞாபகம் இப்போதும் மறக்க முடியாத ஒன்று. அவர்களை நினைத்து அடிக்கடி சுத்த முட்டாள்கள் என எனக்குள் சிரித்துக் கொள்ளவே முடிகிறது.
மகனே! நீ பெரியவனாகி. உன்னிடம் யாராவது நம்பர் பற்றிக் கேட்டால் சுத்த முட்டாள்கள் என உறுதியாகச் சொல்! பிறந்த ஒரு மனிதனை சமூகத்தின் வாழ்க்கைக்கான சூழல் தானி நெறிப்படுத்துகிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்!
அடுத்ததாக உன் அப்பாவின் நண்பர்கள் நீ பிறந்ததின் முப்பத்தொண்டு செய்வது பற்றியும் என்னோடு பேசினார்கள். நான் பிறந்த
22

காலத்திலும் எனக்கும் உனது அப்பப்பா முப்பத்தொண்டு செய்திருப்பார் என நிச்சயமாகச் சொல்லலாம். ஏனெனில் அப்படிச் செய்யாதபோது வீட்டில் தரித்திரம் பிடித்து விடும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்திருக்கும். இப்படி மூடத்தனமான கருத்துக்கள் மிகச் சாதுரியமாக மக்களிடம் பரப்பப்பட்டிருக்கிறது.
மகனே! முப்பத்தொண்டு என்றால், துடக்குக் கழித்து விடுவது. சமயச் சடங்கு இதைத்தான் முக்கியமாகச் சொல்கிறது. அது இங்கு எம்மவர்களிடம் ஒரு வரவிற்கான புதிய ஏற்பாடும் கூட என்பதும் ஒரு கசப்பான உண்மையாகும்.
உன் போன்ற குழந்தைகள் பிறப்பது துடக்காம், அதை விலக்க ஐயர்மார் வீடு தொடங்கி முற்றம் வரை தீர்த்தம் தெளிப்பார்கள். நீ பத்து மாதம் கிடந்த கருவறைக்கு எதைத் தெளித்து கழுவுவார்கள் இந்தப் பிராமணர்கள். இச் சடங்கு முறையெல்லாம் பிராமணப் பாரம்பரியத்தின் பிழைப்பிற்கான மோசடிகள் நிறைந்த ஏற்பாடுகள் என்பதுதான் நல்ல அறிவில் கிடைக்கும் விடை மகனே!
முற்போக்கான கருத்துக்கள் பரவுவதற்கான சுதந்திரம் பல வழிகளில் முடக்கப்பட்டுக் கிடக்கும் பூமி இது.
நீ பிறந்து ஒரு வாரம் என்றாலும் வளர்ந்தவுடன் உன் அறிவுத் தேடலுக்கான ஆரம்பமாகவே இக் கடிதம், உலகத்தில் எந்தத் தகப்பனாவது பிறந்த குழந்தைக்குக் கடிதம் எழுதியிருப்பானோ தெரியாது.
இயந்திரப் பற்களோடு நாம் என கவிதை வடித்த அரவிந்தனின் வரிகளோடு.
வன்மமும் நிறைந்த பூமி இது, மகனே! விடை பெறுகிறேன்.
- உன் அப்பா
நாகதிலகன். (சூரிச்)
ஆடி-ஆவணி 1994

Page 25
அன்புள்ள அம்மா!
- இளைய அப்துல்: உன் மடிமீது சம்மாணங் கொட்டி அளைந்து விளையாடிய மண் எங்கேயம்மா ?
பாதி கருகிய முண்டம் போல தான பிரேதம் போல ஊனம் வடிக்கும் மானுடம் பற்றிய கதை யென்னம்மா ?
அம்மா ! நிலா வெறிக்கும் எங்கள் வெள்ளை மணலில்
"பனம் பழம் விழுந்த” திடுக்கம் கலந்து ஒ12 ஓடி2 பொறுக்கி எடுத்த காலங்கள் எங்கேயம்மா தொலைந்து போயின?
அழுத என்னை அள்ளி எடுத்து இடுப்பில் இடுக்கி ' 57 dip' dt': 'ta el94 605750)7Titi5gb) L117 iĝis 35 ஆலமரமும் அந்த திரிசூலமும்
ஒரே வரும் அணில் குஞ்சும் எங்கேயம்மா?
என் கண்ணிர் துடைத்து தன் மடி மீது வைத்து பயம் விலக்கி 173f 5T Lpt பெரிய மச்சாள் துவக்கோடு போனவள் ஏனம்மா வரவில்லை ?
மனிதம் -29

s
தீயாய் விளாசி اسب اساساً எரியும் காடு போல்
அடிக்கடி எங்கள்
தேசத்தின் மீது
என்னம்மா நெருப்பு?
பந்தம் கொளுத்தும் தேவர்கள் பற்றிய கதைகளை நீ அன்றைய இரவுகளில் கூறுவாயே, அதன் உண்மை வடிவமாம்மா இது?
ஓடி உறங்கும் இரவுகள் தொலைந்த பாடி இறைக்கும் கிணறுகள் துTர்ந்த என் தாய் மன் மீதான எதிர்காலம்.? பற்றிய ஏக்கம் மட்டும் என்னோடு சேர்ந்து அகதியாய் உறங்கும்.
giliucif ! இன்னொரு முறை உந்தன் மடியில். சக்கப்பணிய என் தாய் மண்ணின் மீது என் வயதை மீறிய அன்புடன் ஒடி. ஆசைப்பட்டு நுங்கு குடித்து
kjkjf
குருவிச்சை ஆற்றங்கரையில் கனகாம்பரமீ
பறித்து
sell CICH.
எப்போதம்மா. என் தாயே இவையெல்லாம் எப்போது என்று ஒரு முறைசொல்! என் இதயம் குளிர்ந்து ஒரே ஒரு முறை சந்தோவுவிப்பதற்கு.
23

Page 26
ஆவணி
1994
VVV
இரு மாதத்துக்கு
ஒருமுறை வெளிவரும் இதழ்
சிறீலங்
தேர்தல் 16.8.94 * பொது வந்து5
சந்திரிகா குமாரணது) தலைமுறையைச் சேர் இத் தேர்தலில் நிகழ் இத் தேர்தல் ஜனந கூறப்பட்டுள்ள போதி வடபிரதேசத் தேர்தல் துண்டறுத்த நிலைடை யாழ் மாவட்டத் தே இருக்க முடியாது.
இராணுவக் க மக்களின் எண்ணிக்ை க்கு மேற்பட்ட வார் உறுப்பினர்கள் தேர்வாக நல்லுர் போன்ற தொகு எண்ணிக்கை விரல் வி சரி, தேர்தல் நியாயமா கொண்டாலும் கூட எண்ணிக்கை, 5 இலட வாக்களித்தோர் என வாக்குகளுக்கு குை வாக்குகளின் இரண்ட இறந்தவர்கள் என் வீதமானவர்கள் வாக் எந்த வகை ஜனநாயக் நோக்கும் போது ஐன.
வவுனியா மாவ வாக்குகள் லட்சத்து வாக்களிக்கப்பட்டன வாக்குகளுக்குக் குை 11வது ஆண்டு முடி) விடவில்லை. ஆனா6 இன்னும் இனவாதத்ை யூ.என்.பி அரசுடன் தேர்தலில் முன்னின்றுள் மன்னிப்பாரோ?
கூட்டணி ஏ தெரியாதவர்கள், கதை
 

காவின் பத்தாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற தேர்தல் முடிவைத் தொடர்ந்து ஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு ர்ளது. வ்கா பிரதமராகப் பதவியேற்றுள்ளார். புதிய ந்த ஒருவர் அதிகாரத்திற்கு வந்துள்ளமை ர்ந்துள்ள பெரிய மாற்றம் எனக் கூறலாம். ாயக முறைப்படி நிகழ்ந்துள்ளதாகக் லும் இது கேள்விக்குரியதே! குறிப்பாக முடிவுகள் நாட்டின் ஒருபகுதி மக்களை மயை வெளிக்காட்டியுள்ளது. கேலிக்குரிய ர்தல் முடிவுகள் பற்றிப் பேசாதவர்கள்
ட்டுபாட்டில் உள்ள பிரதேசங்களில் வாழும் )க 6500 ஆக உள்ள போது, சுமார் 10,700 க்குகளைப் பெற்று ஈ.பி.டி.பி சார்பில் 9 கியுள்ளனர். அதிலும் உடுப்பிட்டி, மானிப்பாய், திகளில் முறையே 5,8,9 என்று வாக்குகளின் ட்டெண்ணக் கூடியவைகளாகவே உள்ளன. கத்தான் நிகழ்ந்துள்ளது என்று எடுத்துக் யாழ்மாவட்டத்தில் மொத்த வாக்காளர் ட்சத்து 56ஆயிரத்து 30தாக உள்ள போது *ணிக்கை 13,445 ஆகும். இது 401 பங்கு 2றவாகவே உள்ளது. இது மொத்த ரை வீதம் மட்டுமே. வெளிநாடு சென்றவர் று தவித்துப் பார்த்தால் கூட 75 களிப்பில் பங்கெடுக்காத போது இவர்கள் 5 முறையில் தேர்வாகியுள்ளனர் என்பதை நாயகம் கேலிக்குரியதாகிறது.
ட்டத்தில் கூட நிலமை இதுதான் மொத்த து 79 ஆயிரத்து 193 ஆக உள்ள போது }வ 39690 ஆகும். இதுவும் 25 வீத றவானதே. யூலை இனப்படுகொலையின் $த போதும் அதன் வடுக்கள் மறைந்து ஸ் தமிழ் குழுக்களோ இவற்றை மறந்து தெயே தமது ஆயுதமாகக் கொண்டிருக்கும்
இணைந்து அதன் அனுசரனையுடன் *ளன என்றால் இவர்களை எப்போ மக்கள்
னையவர்களைப் பார்த்து வாசிக்கத் தக்கத் தெரியாதவர்கள், படிக்காதவர்கள்

Page 27
என்று தமது புத்திஜிவித் திமிர்த்தனத்தை வெளி தேர்தல் மேடைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேர்தல் குறிப்பிட்ட வண்ணம் ஐக்கிய தேசியக் கட்சி ஆக இருந்த மந்திரிசபை நாலரில் 23 குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மந்திரிச என்று செலவிடப்பட்ட பெரும்பகுதிப் பணத்.ை வாய்புண்டு. வேலையற்றிருக்கும் இளைஞர்க மாதம் 1500 ரூபா உதவிப்பணம் 3மாத காலத்த செய்வதாகவும் புதிய பிரதமர் உறுதியளித்துள்ளா. கிளர்ச்சி உணர்வலையை தடுக்கும் நோக்கி இதற்கு உடன்பாடு தெரிவித்திருக்கலாம். 8 முறையை நீக்குவது பற்றிய கருத்துக்கு அடுத்து தேர்தலில் டிசம்பர் தமக்கு 51 வீதம் வாக் பட்சத்தில் அதையும் நடைமுறைப்படுத்த கூறியுள்ளார். அல்லது சர்வஜனவாக்கெடுப்பில் மக்களின் விருப்பைப் பொறுத்தும் ஜனாதிபதி நீக்குவதற்கு வாய்புண்டு என்ற கருத்தும் தெரி:
இப்படியாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் ( வாககுறுதிகளில் பலவற்றை நடமுறைப்பு வாய்ப்புக்கள் புதிய அரசுக்கு கிட்டக் கூடியதாக * இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ற அம்சத்த குமாரணதுங்காவினதும், பொதுஜன ஐக்கிய அைரசியல் சாணக்கியத்தைக் கண்டு கொள்ள
புதிய அரசு வெளிநாட்டு அமைச்சராக லவர்மன் கதிர்காமர் நியமித்துள்ளனர். இது வெளிநாட்டமைச்சராக இருப்பவர் தமிழர் என்று பிரச்சனைகளை நலினப்படுத்துவதற் கான தந்த பார்க்க வேண்டும்
ஆண்டாண்டு காலமாக மாறிமாறிவரும் தமிழர் பிரச்சனையில் நழுவல் போக்கையும், 6 போக்கையும் கடைப்பிடித்துள்ளன என்ற போது புதிய அரசையும் அதே வட்டத்திற்குள் அடக்கி பற்றி சற்று ஆழமாகவே சிந்திக்க வேண்டியுள் அதிகாரத்திற்கு வந்துள்ள இன்றைய காலக அரசியல் நிலைமைகள், தமிழர் பக்கத்தில் உ ஆயுதப் போராட்டத்தில் உள்ள வெற்றிகள், இ இருந்த அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் வீழ்ச்சிகள், உயிர்ச் சேதங்கள், போன்ற பல

படுத்தும் களமாக
விஞ்ஞாபனத்தில் ஆட்சியில் 90 ஒரு பங்காக பை நிர்வாகத்திற்கு த மீதப்படுத்தவும் 5ள், யுவதிகளுக்கு நில் கிடைக்கவழி ர். இளைஞர்களின் ல் உலவங்கியும் ஜனாதிபதி ஆட்சி வரும் ஜனாதிபதி தகள் கிடைக்கும் முடியும் என்று ல் பெரும்பான்மை ஆட்சிமுறையை விக்கப்படுகின்றது.
குறிப்பிடப்பட்டுள்ள
படுத்தக் கூடிய
5 இருந்த போதும்
திலேயே சந்திரிகா
முன்னணியனதும”
{Մlջ պtք.
தமிழர் ஒருவரை
உலக அரங்கில் கூறி ஈழத்தமிழர் நிரோபயம் என்றே
சிங்கள அரசுகள் திர்நடவடிக்கைப் ம் வந்திருக்கும் விடலாமா என்பது ளது. புதிய அரசு ட்டத்தில் உலக ள்ள வலிமைகள், தனால் ஏற்கனவே ர், பொருளாதார
அம்சங்களையும்
சந்தா விபரம் :
56înous : 3 SFr வருட சந்தா : 22 SFr
ஐரோப்பிய நாடுகளிற்கு . -25 SFr.
POStcheck KOnto :
3O-37152Manitham
Bank Korto : SchweizerisChe KreditanStat 3001 BERN Nr- 220348-7O
இலங்கை, இந்தியா
-இலவசம்

Page 28
கணக்கில் எடுத்துப் பார்ப்போமேயானால் இ6ை வேண்டும' என்பதே பெரும்பான்மையான சி இந் நிலைமையில் புதிதாக ஆட்சிக்கு வந்துள் ஐக்கிய முன்னனியோ, அன்றி சிறிலங்கா சுதந்த இருப்பை தங்கவைப்பதற்காகவேனும் இ முன்வைத்தாக வேண்டும். தமது இருப்பை போக்கை கையில் எடுப்பதில் அர்த்தமில்லை கட்சி மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற ப வாக்குகளும் ஒரு உறுப்பினரைக் கூட தெரி இறுதிவரை “ தமிழர்களுக்குப் பிரச்சனையில்: கூறிக் கொண்டு இனவாதத்தைக் கக்கிய ஐச் ஆகிய அனைத்தும் தக்க சாட்சியங்கள் ஆகு
இந் நிலைமைகளில் இனத்துவப்
கட்சி அரசியலிருந்து வேறுபட்ட போக்குக நிர்பத்தமும் புதிய அரசுக்கு உண்டு என்ற ே கடைப்பிடிக்குமோ..?
அரசு நீட்டியுள்ள நேசக்கரத்திற்கு வ வட-கிழக்குப் பகுதிகளில் பாரிய அளவில் பெறாது என்று புதிய அரசின் பிரதிபாதுகாட் அமைச்சரான ஜனாதிபதி எதுவும் கூறவில்6 போல் ஐ.தே.கட்சியை சேர்ந்த டிங்கிரி பண்ட அமைச்சராகவும், அமைச்சரவைத் தலைவர பின்னடைவுகளை உண்டுபண்ண வாய்புண்டு ஐ.தே.கட்சியைச் சேர்ந்தவரே மீண்டும் ஜனாதி மந்திரி சபைக்கும் இடையிலான இழுபறிகள் பெரும் இடைஞ்சலுக்குள்ளாவதை கண்டுகெ
பொருளாதார கொள்கைகளைப் பொறுத் பெரிய மாற்றங்கள் எதையும் எதிர்பார்க்க மு நிறுவனத் ஐ.எம்.எஃப் தினதும் கட்டுப்பாட் முயற்சிகள் எதனையும் புதிய அரசோ இனிவ என்று உறுதியாக் கூறலாம்.
புதிய அரசுக்கும் இந்தியாவுக்குமிை வாய்பிருந்த போதும் இந்திய இராணுவத்தை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 1917 கூர்க்காப் படைகளை அழைத்த ஒபெருமை வகிக்கும் கலங்கா சுதந்திரக் கட்சியின் பரம்பை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.
கடந்த சில காலமாக உலக அரசிய அரசியல் அவதானிகளுக்கு சவாலுக்கு காணமுடிகிறது. சிறிலங்காவின் நிலைமைமட
26

அனைத்திலிருந்தும் மீள்வு ங்கள இனத்தினதும் அபிலாசையும் கூட. ள சந்திரிகா குமாரணதுங்கவோ பொதுஜன நிரக் கட்சியோ எதுவாக இருப்பினும் தமது னத்துவப் பிரச்சனைகளுக்கான தீர்வை ப் பேணுவதற்கு முழமையாக இனவாதப் L என்பதற்கு 'தாய் மண்ணின் மைந்தர்கள் ச்சை இனவாக் கமட்சிகளுக்குக கிடைத்த வு செய்ய முடியாமல் போன நிலைமைக்கு லை பயங்கரவாதம்தான் பிரச்சனை என்று 5கிய தேசியக் கட்சி தோற்கடிக்கப்பட்டமை
தம.
பிரச்சனைக்கான தீர்வில் ஐக்கிய தேசிய ளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் பாதும் இதனை எந்தளவில் இந்த அரசு
பிடுதலை புலிகள் சமிக்சை காட்டும் வரை இராணுவத் தாக்குதல் எதுவும் இடம் பு அமைச்சர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு லை. சிவபூசையில் கரடி புகுந்திருப்பதைப் விஜதுங்கா ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு ாகவும் இருப்பது புதிய அரசுக்கு பலவித
அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலிலும் பதியாக வரும் பட்சத்தில் ஜனாதிபதிக்கும், ரினால் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு ாள்ள முடியும்.
தவரை வந்திருக்கும் புதிய அரசிடமிருந்து மடியாது. உலக வங்கினதும், உலக நிதி டை மீறி பெரியளவிலான தொழிற்துறை ரும் அரசுகளோ மேற்கோள்ளப் போதில்லை
டயிலான உறவு மேலும் நெருக்கமடைய மீளக் கொண்டு வரும் விடயத்தில் நாம் ஜே.வி.பி கிளர்ச்சியின் போது இந்திய புதிய அரசியல் பெரும்பாண்மை அங்கம் }ரக்கு உண்டு என்பதையும் இக் கட்டத்தில்
1ல் அரங்கில் எதிர்வு கூறுவது என்பது 5ரிய சாரம் சமாகவே மாறியுள்ளமையை ட்டும் இதற்கு வேறுபட்டதல்ல.
ஆடி-ஆவணி 1994

Page 29
தேர்தல் முடிந்த சில மாதங்களில் யாழ் பேசுவேன்” என்று தேர்தலுக்கு முன்பு கூறி ஏற்பட்டுள்ளது. இருந்த போதும் தென்னாபிரிக் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்” என்றும் கூறியது போன்று நிபந்தனையற்ற முறையில் புலிக பேச்சுவார்தை என்ற மட்டத்தில் புலிகளும் பச்: கோரிக்கைகளுக்கு அரசு இணைவதோ, அரசின் இழுபறிதான் .
யாழ் குடாநாட்டைப் பொறுத்தவரை, புலி ஸ்திரப்படுத்தியுள்ளதுடன் ஆயதfதியிலும் பலம் ே அரசு வடிவம் பெற்றுள்ள இன்றைய நிலையில் த தெரிவிப்பார்களா என்பதை நீண்ட நாட்கள் பொ
ஒவ்வொரு அரசுகளும் ஆட்சிக்கு வ ஐக்கியத்திற்குகான நடவடிக்கைகளில் தீவிரமா ராணுவத்தாக்குதல்களை சிலகாலம் நிறுத்தி.ை நிகழ்வுகள்தாம். ஆனால் இவையனைத்தும் : தொகைகளைப் பெற்றுக் கொள்ளும் வரையில் த
க்விஸில் வெளிபாதும் முதல் கல்
கல்யாண
இத ைம)
மேலே காணப்படுவது சுவிசில் வெளிவந்த ஒரு பத்திரிகையின் முகப்புத் தோற்றம், பத்திரிகை என்றவுடன் வாரப் பத்திரிகையா, மாத இதழா, அன்றி காலாண்டு இதழா என்று கேள்விகளை எழுப்பி மண்டையைக் குழப்ப வேண்டாம்.
சுவிஸ் சில் நடந்த நண்பர் ஒருவரின் திருமண வைபவத்தில் விநியோகிக்கப்பட்டது தான் இந்த கல்யாண முரசு பத்திரிகை. திருமண வைபவங்கள் பல பணப் பைகளையோ அல்லது பவுண் நகைகளையோ பெற்றுக் கொள்வதற்கான வியாபாரக் கொண்டாட்டங்களாக மாற்றப்படுகின்ற நிலையில் இத்தகைய கொடுப்பனவுகளை விரும்பாத நண்பர்கள் மேற்கொள்ளக் கூடிய புதிய வழிமுறை ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். நண்பர் தேவனின் கூட்டு முயற்சியாகவே தனிப்பட்ட
மனிதம் -29
 

ப்பாணம் சென்று புலிகளுடன்
ய சந்திரிகாவின் உறுதிமொழியில் தளர்வு கா,பாலஸ்தீனம் போன்ற நாடுகளின் வழியில் கருத்துத் தெரிவித்துள்ளார். சந்திரிகா ஏற்கனவே ளுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வருவாரானால் சைக் கொடி காட்டலாம். ஆனால் புலிகளின் வேண்டுதல்களை புலிகள் ஏற்பதோ என்பதில்
கள் பல அம்சங்களிலும் தமது இருக்கையை பாருந்தி தமது மேலாதிக்கத்தின் கீழ் ஒருவகை விநாடு தவிர்ந்த எந்தத் தீர்விற்கும் உடன்பாடு றுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நகின்ற ஆரம்பத்தில் உலக அரங்கில், இன க ஈடுபடுவது போன்று வெளிக்காட்டுவதும் வப்பதும் காலம்காலமாக நாம் கண்டுவரும் உலக அரங்கில் நன்மதிப்பை பெற்று கடன்
fil ó0l..........
liப்பத்திரிகை
முரசு
Ꭿ1Ꮝ]Ꮴlf Ꭷ!
முறையிலோ இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவது திருமணத் தம்பதிகளுக்கும் திருமண விழாவுக்கு வருகை தருவோருக்கும் பயன்கொடுக்கும்.
முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இப்பத்திரிகை 12 பக்கங்களையும் கொண்டுள்ளது. சில அறிவுரைகள், வாழ்த்துக்கள், வாழ்த்துக் கவிதைகள், சினிமா, இராசிபலன், மணமக்களுடன் நண்பர்கள் சேர்ந்திருக்கும் புகைப்படம் உட்பட சில நகச்சுவைகளும் இதன் உள்ளடக்கமாகும். ஆனால் இத்தகைய முயற்சிகளில் பாலியல் பிரச்சனைகள், குடும்பக்கட்டுப்பாட்டுப் பிரச்சனைகள், குழந்தை வளர்ப்பு, வைத்தியப் பிரச்சனைகள் போன்ற மணமக்களுக்கும் பயன் தரும் விசயங்களையும் உள்ளடக்குவது பத்திரிகை சிறப்புற வழிவகுக்கும்.
27

Page 30
2-6IElIG LIICEIIl
Psychology
(சென்ற இதழில் இக் கட்டுரைத் தொடரின் கடைசிப் பந்தி)
1918 ஜேர்மன் புரட்சிக்கு முந்திய காலத்திலேயே நடுத்தர வர்க்கத்தின் கீழ்மட்டத்தின் சரிவு நிகழத் தொடங்கிவிட்டது. ஆயினும் இந்தச் சரிவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஏனெனில் இவ் வர்க்கத்தினை நிலைநிறுத்தும், முட்டுக் கொடுக்கும், காரணிகளும் இங்கே காணப்பட்டன. முடியாட்சியின் அதிகாரம் யாராலுமே எதிர்க்கமுடியாததொன்றாக இருந்தது. இதனுடன் தங்களை இனம் கண்டு கொண்டும் இதனுடன் சார்ந்துமிருந்த நடுத்தர கீழ்த்தட்டு வர்க்கம் தங்களைப் பாதுகாப்பானவர்களாகவே கண்டு கொண்டது.
28
 

i) Tiffb -2
of Nazism
ாசிசத்தை
எாவியல் அடிப்படையில் விளக்க
CCccLaaa TTT TLLLLS STLTLLLLLT TTTT CTTLLLLL ைெைைமகளை இன்னொரு
CLccLLL0TTTTTLL TTLOLLTLLLLLLL LLLST cTLC OOO
தவும்.
அத்துடன் சமயத்தின் ஆளுமை, பாரம்பரிய ஒழுக்க நெறிகள் என்பனவும் இவ் வர்க்கத்தில் ஆழமாக வேரூன்றியவை. குடும்பம் என்ற கட்டமைப்பு இன்னும் குலையாத நிலை, எதிர்ப்புகள் காட்டும் வெளியுலகத்தில் நின்று அமைதியுடன் அடைக்கலம் புகுந்து கொள்ள வெகு பொருத்தமான குடையாக குடும்பம் தொழிற்பட்டு வந்தது. தனிமனிதனொருவன் தான் ஓர் நிலையான சமூக, கலாச்சாராத்தின் அங்கத்தவன் என்ற எண்ணமும், இதில் தனக்கு குறிப்பிட்ட இடமுண்டு என்ற எண்ணமும் அவனை ஆட்கொண்டிருந்தது. நடைமுறையில் இருக்கும் அதிகாரத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்ளல், அதற்கு உண்மையாக இருத்தல் என்பன தன்னைத்தானே ஒறுக்கும் இம் மனிதனுக்கு எளிதான காரியமே. ஆயினும் தன்னை முற்றும் முழுவதுமாக அர்ப்பணிக்காது தனது தனித்தன்மையைச் சிறிது பாதுகாத்து அதில் பெருமையும் கொள்பவன் அவன்.
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
சிருக்கமாக இவனது பொருளாதார நிலைமை சுயநம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் கொடுக்கக் கூடியளவிற்கு உறுதியானதாக விருந்தது. தனிமனிதனாகப் பெறமுடியாத பாதுகாப்பு உணர்வினையும் நிச்சயத் தன்மையையும் இவன் சார்ந்திருந்த ஆளும் அமைப் பினர் மூலமும் உறுதிப்படுத்தக்கூடியதாக இருந்தது.
போருக்குப் பிந்திய காலங்கள் இந் நிலைமையில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களைக்
ஆடி-ஆவணி 1994

Page 31
கொண்டு வந்தன. முதலாவதாக பழைய நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதார வீழ்ச்சி ஈடுகொடுக்க முடியாத அளவிற்கு வேகமாகச் சரிவு கண்டது. இந்தச் சரிவு பணவீக்கத்தினால் மேன்மேலும் தீவிரமாகி, 1923 இல் முற்றும் முழுவதுமாக இவ் வர்க்கத்தின் பல வருடச் சேமிப்பைக் கூடக் கரைத்து விட்டது.
1924-1928 கால இடைவெளியில் நடுத்தர வர்க்கத்தின் கீழ்த்தட்டு மக்கள் பொருளாதார ரீதியில் சில முன்னேற்றங்களையும் புதிய நம்பிக்கையையும் பெற்றிருந்தும், 1929 இன் பொருளாதாரப் பெரு வீழ்ச்சியானது எல்லாவற்றையுமே இல்லாது ஒழித்துவிட்டது. பணவீக்கக் காலகட்டத்தில் நடுத்தர வர்க்கத் தொழிலாளருக்கும் மேல்தட்டு மக்களுக்கும் இடையில் சிகி குண டு எநி த வித பாதுகாப்புமில்லாத சமூகத் தட்டாக நசுக்கப்பட்ட படியால், இவர்களது இழப்பும் வேதனையும் மற்றையவர்களை விட அதிகமாகவே இருந்தது.
இந்தக் பொருளாதாரக் காரணிகளை விட உளவியல் தளக்காரணிகளும் நிலைமையை மோசம்பெறச் செய்தன. போரின் தோல்வியும் முடியரசின் வீழ்ச்சியும் ஒரு காரணம். ஏனெனில் அரச குடும்ப ஆட்சிமுறை-அதன் அரசு என்ற தளத்தினிலேயே குட்டி பூர்சுவாக்கள் தங்கள் வாழ்க்கையை உளவியல் பூர்வமாக இனங் கண்டிருந்தார்கள். எனவே இந்த வீழ்ச்சி, அரச குடும்பங்களின் சக்தியற்ற நிலை என்பன இவனது வாழ்க்கைத் தளத்தையே ஆட்டங் காணச் செய்து விட்டது. முடிக்குரிய அரசனை வெளிப்படையாகவே கேலிசெய்யக் கூடுமாயின், அதிகாரிகள் தாக்கப்படக் கூடுமாயின், நாடு தன்னை மாற்றிக் கொண்டு 'சிவப்புக் கலகக் காரர்களை மந்திரிகளாக ஏற்க வேண்டுமாயின், குதிரைக்குச் சேணங் கட்டுபவன் பிரதமராாக வர முடியுமாயின். இந்தச் சிறிய மனிதன் யாரை நம்புவது. இவனோ அரச குடும்பம்-அதன் அரசு போன்ற அமைப்புக்களை எந்தவித மறு கேள்வியுமில்லாமல் பக்தி விசுவாசத்துடன் ஏற்றுக் கொண்டிருந்தவன். இவைகளெல்லாம் இப்போது குலைந்து போயின.
மனிதம் -29

一
இவன் எங்கே போவான்?
பணவீக்கமும் பொருளாதார ரீதியாக மாத்திரமல்லாது உளவியல் ரீதியாகவும் தாக்கங்களைக் கொண்டு வந்தது. சேமித்து பணம் சேர்க்கும் கொள்கைக்கும் நாட்டின் அரசின் ஆளுமைச் சக்திக்கும் பெரிய அடியாக விழுந்தது. ஒருவனது பல வருடகாலச் சேமிப்பு -அதுவும் சிறுகச் சிறுக பல சிறிய சிறிய மகிழ்வுகளைக் கூடத் தியாகம் பண்ணிச் சேமித்த சேமிப்பு- அவனது பிழையில்லாமல் அவனது கை நழுவிப் போகுமாயின், சேமிப்பதில்தான் என்ன லாபம்? அரசு தனது வாக்குறுதிகளை - பணத்தினில், கடன் பத்திரங்களில் பதிப்பித்து இருந்த தனது வாக்குறுதிகளை- முறித்துக் கொண்டு விட்டது இப்போது யாரை நம்புவது?
இவ் வர்க்கத்தின் பொருளாதார நிலைமை மாத்திரமன்று இதன் சமூக அந்தஸ்தும் போரின் பின் வீழ்ச்சி கண்டது. போரின் முந்தைய காலத்தில் ஒருவன் தன்னைத் தொழிலாளியிலும் பார்க்க ஒரு வகையில் மேன்மையானவனாகக் கணித்துக் கொள்ளக் கூடியதாகவும் அவ் உணர்வினைத் தன்னுள் வைத்திருக்கக் கூடியதாகவுமிருந்தது. புரட்சிக்குப் பின் தொழிலாளர் வர்க்கத்தின் சமூக அந்தஸ்து குறிப்பிடத்தக்களவு உயர்ந்தது. அதேவேளையில் நடுத்தர வர்க்கத்தின் கீழ்மட்டச் சமூகத்தின் சமூக அந்தஸ்து குறிப்படத்தக்களவு கீழிறங்கியதும் உண்மை. சமூகத் தட்டில் எனக்கு கீழே இவன் என்று பார்த்துக் கொள்ள யாருமில்லாமல் போனார்கள். இதுவே ஒரு காலத்தில் சிறிய கடை வியாபாரிகள் போன்றோரின் விசேட சமூக உரிமையாக இருந்தது.
இவைகள் அனைத்தும், மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மிக முக்கியமான குடும்பம் என்ற பிடியும் சின்னாபின்னப்பட்டுப் போயிற்று. போருக்குப் பிந்திய காலத்தில் எந்த நாட்டையும்விட ஜெர்மனியில் நடுத்தர வர்க்கத்தின் ஒழுக்க மதிப்பீடு, குடும்பத் தலைவனின் அதிகாரம் என்பவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டதெனக் கொள்ளலாம். இளைய தலைமுறையினர் தங்கள்
29

Page 32
விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொண்டனர். முன்னரைப் போல் தாய் தந்தையரின் விருப்பு வெறுப்புக்களைக் கவனத்தில் கொள்ளவில்லை. இதற்கான காரணங்கள் பல வாகவும் சிக்கலானதாகவும் இருப்பதால் அதனை இங்கு நான் விவாதிக்க விரும்பவில்லை. ஆயினும் சில காரணங்களை இங்கு தருகிறேன். பழைய சமூக அதிகாரக் குறியீடுகளான அரசு-முடியாட்சி முறை என்பவற்றின் வீழ்ச்சி தனிப்பட்ட முறையில் குடுமிபதி திணி அதிகாரிகளான தாய் தந்தையர்களையும் பாதித்தது. பெற்றோர்களால் எந்த அதிகாரங்களை -அதாவது முடியாட்சி அரசு போன்றவற்றை- மதிக்க கற்பிக்கப் பட்டார்களோ, அதுவே பலமிழந்து போன பின் பெற்றோர்களும் தங்களது அதிகாரத்தையும், கெளரவத்தையும் இழந்து போயினர். இன்னுமொரு காரணியாக, பணவீக்கப் பொருளாதாரச் சீர்குலைவால் திகைத்து நிலைகுலைந்து செய்வதறியாது நின்ற பழைய தலைமுறையினரிலும் பார்க்க, புதிதிக் கூர்மையுடைய புதிய தலைமுறையினர் தங்களை நிலைமைக்கேற்ப இயல்பாக்கிக் கொண்டனர். இவ்வாறாகப் புதிய தலைமுறையினர் பழைய தலைமுறையினரின் மீதான பார்வையை மீளமைத்து, உயர்வு மனப்பான்மையைத் தங்களுக்குள் தக்கவைத்துக் கொண்ட பழைய தலைமுறையினரின் படிப்பினைகளைப் பெரிதாக மதிப்பதற்கு முனையவில்லை. இவற்றிற்கெல்லாம் சிகரமாகப் பொருளாதாரச் சீர்குலைவு பழைய தலைமுறையினரைத் தங்கள் குழந்தைகளின் பொருளாதார எதிர்காலத்தின் பாதுகாவலர்கள் என்ற நிலைமையை இல்லாதொழித்து விட்டது.
பழைய தலைமுறையின் மத்தியதர வர்க்கக் கீழ்த்தட்டு கசப்பானவர்களாகவும் சிடுசிடுப் பானவர்களாகவும் மாறினர். ஆயினும் இவர்களது உணர்வுகளைப் போல் தீவிரமானவர்களாக அல்லாமல், அடங்கியவர்களாகவே இருந்தனர். இளைய தலைமுறையினரோ செயற்பாடு களுக்காகத் துடித்துக் கொண்டிருந்தனர். தங்கள் தாய் தந்தையரைப் போன்ற வாழ்நிலையின் பொருளாதார நிலைமையும் இல்லாது போன பின்பு என்ன செய்யலாம் என்ற கேள்வி குடையத்
3 O

தொடங்கியது. தொழில்முறைக் கல்வியின் பின்னான வேலைவாய்ப்பிற்கான சந்தர்ப்பங்களும் பெரிதாக இல்லை. ஓர் வழக்கறிஞனாகவோ, வைத்தியனாகவோ ஆவதும் அவ்வளவு சுலபமாக இல்லை. போரில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் -குறிப்பாக பல இளைய இராணுவ அதிகாரிகள் - பல வருடங்களாகவே கட்டளையிடும் அதிகாரத்தைக் கொண்டிருந்தவர்கள், தங்கள் ஆளுமையை நிலைநாட்டிப் பழகியவர்கள் தங்களை மீளமைத்துக் கொண்டு எழுதுவினைஞர் களாகவோ, விற்பனைப் பிரதிநிதிகளாகவோ வர விரும்பவில்லை.
தீவிரமான சமூகக் காழ்ப்புணர்வு நிலை அதிகரிப்பானது வடிகாலைத் தேட. அதுவே GFITFsöa 55 si (National Socialism) முக்கிய காரணியாக அமைந்தது. தங்களது பொருளாதார சமூக மாற்றங்களில் தனிப்பட்ட முறையில் கவலை கொள்ளாத பழைய நடுத்தரவர்க்கம் இவைகளினுடாக தங்கள் நாட்டின் தலைவிதியை நினைத்துக் கவலைப்படத் தொடங்கினர். தேசத்தின் தோல்வியும் அதன் Lisi 57 T67 3 jLipi 5 (pë (Treaty of Versailles) (65.Tssil 56fsir 9/60LLT6.T மாகப் பார்க்கப்பட்டது.
1918 இல் வெற்றி பெற்றவர்கள் ஜெர்மனியை எவ்வாறு நடத்தினார்கள் என்ற காரணமே நாசிசத்தின் எழுச்சிக்குக் காரணமாக விளங்கியது என்று பரவலான ஓர் கருத்துள்ளது. இது ஆராயப்பட வேண்டிய ஒன்று. ஜெர்மனியர்களில் பெரும்பாலானோர் இச் சமாதான ஒப்பந்தம் பாரபட்சமானது என்றே கருதினர். நடுத்தர வர்க்கம் இவ் ஒப்பந்தத்திற்கு எதிரான உணர்வுகளைக் கொண்டிருந்தனர். தொழிலாளர் வர்க்கமோ இதனை அவ்வளவாக எதிர்க்கவில்லை. பழைய அரசுக்கு எதிரானவர்களாகவே இருந்த இவர்கள் போரின் தோல்வி அரசின் தோல்வி என்றே பார்த்தனர். அத்துடன் தாங்கள் நன்றாகவே போரிட்டோம், இதனால் வெட்கப்பட ஒன்றுமில்லை என்றும் கருதினர். மறுபுறத்திலோ புரட்சியின் வெற்றி முடியரசின் தோல்வியில்தான் என்பதும்
ஆடி-ஆவணி 1994

Page 33
தெரிந்ததே. எனவே முடியரசின் தோல்வி இவர்களுக்குப் பொருளாதார, அரசியல், மனித சாரம்ச இலாபங்களை வழங்கியது. இச் சமாதான ஒப்பந்தத்திற்கு எதிரான உணர்வுகள் மத்தியதர வர்க்கத்தின் கீழ்த் தட்டில் தளங் கொண்டிருந்தன. இதுவே தேசியத் தோல்வியாக இவர்கள் காட்டிக் கொண்டது. இதனை நியாயப்படுத்தவே, தங்களது வர்க்கத்தின் தோல்வியை இவர்கள் தேசத்தின் தோல்வியாக முன்னிலைப்படுத்தினர்.
இவ்வாறான முன்னிலைப்படுத்தல் கிட்லரின் தனிப் பட்ட வளர்ச்சியில கான கி கூடியதாக விருக்கின்றது. இவர் நடுத்தர வர்க்கத்தின் கீழ்மட்டத்திற்கு ஓர் எடுத்துக் காட்டும் கூட. எதிர்காலத்தில் எந்தவித வெற்றிக்கும் வாய்ப் பற்ற 'யாரோ சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டவர் என்ற உணர்வைத் தக்க வைத்துக் கொண்டவர். 5537.g. Jis 35 35LDT SOIT Mein Kampf (GTSOg போராட்டம்) இல் தன்னைப் பற்றி நிறைய வேளைகளில் யாரோ (Nobody), எவ்விதத்திலும் அறியப்படாதவர் (Unknown Man) என்ற பதங்களின் மூலம் தனது இளமைக்கால நிலையை சுட்டிக் காட்டியுள்ளார். இது இவரது சமூக நிலையினி தார்ப்பரியமாயிருந்தும், அதனை தேசியத்தின் நிலைமையாக உருவகப்படுத்த திறமையான வாதங்களை முன் வைத்தார். ஜெர்மனிய சாம்ராச்சியத்திற்கு (Reich) வெளியே பிறந்தவராயினும், சமூக தேசிய அளவில் தான் விடுபட்டுப் போனவரில்லை என்ற உணர்வைக் கொண்டிருந்ததுடன் ஜெர்மன் சாம்ராச்சியத்தின் மைந்தர்கள் மீண்டும் அதனிடம் திரும்பி வருவதைப் பெருமையாகவும் சமூகத்தின் பாதுகாப்பிற்கு உகந்ததென்றும் கருதினார்.
பழைய நடுத்தர வர்க்கத்தின் தற்போதைய கையாலாகத்தன்மை, என்ன செய்யலாம் என்ற 5 666) சமூகதி திடமிருந்து தனிமைப்பட்டுப்போன நிலைமை என்பனவற்றின் தாக்கங்களிலிருந்து வெடித்த அழிவுத் தன்மை மாதி திரம் தானி நாசிசத்தின் உௗவியல் காரணிகளல்ல. நாட்டுப்புற விவசாயிகள் நகர்ப்புறக்
மனிதம்-29

கடன் கொடுப்பாளர்கள் மேல் |- வெறுப்புற்றிருந்தார்கள். தொழிலாளர்கள் ஏமாற்றமும் சோர்வு நிலையும் அடைந்திருந்தினர். 1918 இன் முதல் தொழிலாளர் வெற்றிக்குப் பின்னான தொடரான அரசியல் பின்னடைவும், தொழிலாள தலைமை தொலைநோக்கு இழந்து போராட்டத்தை முன்னெடுக்க வக்கற்றுநின்ற நிலைமையும் நிலவின. ஜெர்மன் மக்களில் பெரும்பாலானோர் தனிப்பட்ட முறையில் தாங்கள் கையாலாகாதவர்கள், சக்தியற்றவர்கள் என்ற உணர்வின் பிடியினுள்ளேயே சிக்கிக் கிடந்தனர். இந்த நிலைமை ஏகபோக முதலாளித்துவத்தின் (Monopolistic Capitalism) gust பான நிலை என்பது எனது விளக்கம்.
இந்த உளவியல் நிலைமைகள் நாசிசத்தின் தோற்றுவாய் காரணிகள் அல்ல . இவை மனிதாசார அடிப்படையை நாசிசத்தின் தோற்றத்திற்கு அமைத்தன, இக் காரணிகளின்றி நாசிசம் தோன்றியிருக்க மாட்டாது. ஆயினும் நாசிசம் பற்றிய முழுமையான எந்த ஆய்வும் அதன் தோற்றம், வெற்றி என்பனவற்றைப் பகுத்தறியும் போது, அந் நிலையில் நிலவிய பொருளாதார, அரசியல், அத்துடன் உளவியல் நிலைமைகளை அடிப்படையாக வைத்தே ஆராயப்பட வேண்டும். இக் கட்டுரையின் குறிக்கோள் உளவியல் ஆய்வாக இருப்பதால் அதனில் கூடிய கவனம் செலுத்தப்படுகிறது. ஆயினும் பெருந்தொழில் நிறுவனங்களும், கடனில் மூழ்கிப் போன ஜெர்மனிய இளம் கோமகன்களும் (Junkers ) - இவர்கள் ஜெர்மனில் மாத்திரமல்லாது பெர்சியாவிலும் தனி ஆளும் உரிமை பெற்றிருந்தனர்- கிட்லருக்கு தங்கள் ஆதரவைக் கொடுத் திராவிடில் கிட்லர் ஒருபோதுமே வெற்றியடைந்திருக்க மாட்டார். அவர்கள் நிலைமையில், பொருளாதார அடிப்படைதான் உளவியல் காரணிகளை விட மேலோங்கி நின்றது.
இந்தச் சொத்துரிமை பெற்ற மேற்தட்டு வர்க்கம் பாராளுமன்றத்தில் 40 வீத சோசலிச கம்யூனிச பிரதிநிதிகளுக்கு எதிராகப் போராட வேண்டியிருந்தது. இந்த 40 வீத பிரதிநிதிகளுமே
31

Page 34
சமுதாயத்தின் சமகால நடைமுறையின் மீது அதிருப்தி கொண்ட சமூகத்தின் பிரதிநிதிகள்; ஜெர்மனிய முதலாளித்துவத்தின் அதிபலம் பொருந்திய பிரதிநிதிகளுக்கு எதிரானவர்கள். இந்தக் குழுவினுள்ளேயே நாசிசத்தின் ஆதரவாளர்களும் அதிகரிக்கத் தொடங்கினர். ஜெர்மன் முதலாளித்துவ அசுர பலத்திற்கு எதிரானவர்கள் என்ற வகையிலேயே நாசிச ஆதரவாளர்கள் - இந்த 40 வீதத்துள்இருந்தனர்; அத்துடன் அதிகரித்தும் வந்தனர். ஓர் பாராளுமன்ற அமைப்பு முறையில் தங்கள் சார்பான பொருளாதாரத்தினை எதிர்க்கும் தன்மை பிரதிநிதித்துவ அளவில் அதிகரித்திருந்ததானது மேற்தட்டு வர்க்கத்திற்கு அபாய அறிவிப்பாகப் பட்டது.
பெருந் தொழில் நிறுவனர்கள் அரை நிலப்பிரபுக்களின் விசேட உரிமைகளைப் பாதுகாக்க பாராளுமன்ற விதிமுறைகளை மாற்றியமைக்க முடியாத நிலையில் ஜனநாயகம் இங்கு சரியாக நடைமுறையில் இல்லை எனக் கூறினர். உண்மையிலேயே ஜனநாயகம் சரியான நடைமுறையில் தான் இருந்தது. ஜெர்மனிய சமூகத்தின் எல்லா வர்க்க மக்களின் பிரதிநிதிகளும் பாரளுமன்ற நடைமுறையில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பினையும் போதியளவு பிரதிநிதித் துவதி தையும் கொண்டிருந்தனர். ஆகவே ஜனநாயகம் மிக நன்றாகவே செயல் நிலையில் இருந்ததென்று தான் கூறவேண்டும்.
மேட்டுக் குடிப் பிரதிநிதிகள் நாசிசம் தங்களுக்கெதிரான மற்றைய வர்க்கங்களின் பகையுணர்வினை வேறு பக்கம் திருப்பி விடுமென்றும் அதேவேளையில் தேசத்தின் திமிறும் தன்மைக்கு வடிகாலமைத்துச் சாந்தப்படுத்தி தங்களின் பொருளாதார சேவைக்கானதாக்கும் எனவும் நம்பினர். இந்தக் கணிப்பில் பெரும்பான்மையான பகுதி சரியாகவும் சிறிய பகுதி பிழையாகவும் போயிற்று. கிட்லரும் அவரது ஆட்சியாளர்களும் மற்றவர்களின் கட்டளையை ஏற்கும் நிலையில் இல்லாததால், முந்தைய ஆளும் வர்க்கம் இவர்களுடன் தங்கள்
666
32

அதிகாரத்தைப் பகிர்ந்து
கொள்ள வேண்டியும், சில வேளைகளில் பணிந்து பாகவும், வேணடியிருந்தது. நாசிசம் பொருளாதார ரீதியில் எல்லா வகுப்பினருக்குமே இழப்புத் தன்மையையே கொண்டு வந்தது. ஆனால் மிகப் பலம் வாய்ந்த ஜெர்மனியின் பெருந்தொழில் குழுவினருக்கு மாத்திரம் செவிலித்தாயாக இருந்தது. நாசிசம் முன்னைய ஜெர்மனின் முடியாட்சியை அடியொற்றியதாக, முடியாட்சியின் வீழ்ச்சிக்குப் பின் அது விட்ட இடத்திலிருந்து தனது ஆட்சியை தொடர்ந்தது. ஜெர்மன் குடியரசு எந்த விதத்திலும் ஜெர்மன் ரகபோக முதலாளித்துவத்தின் (German Mon op o l i s t i c Cap i t a l i sm ) வளர்ச்சிக்குத் தடையாக அமையவில்லை. மாறாக அதனை தனது வழிகளில் விருத்தியே செய்தது.)
இந்த இடத்தில் வாசகர்களிடம் ஓர் கேள்வி ாழாமல் போகாது. "பழைய நடுத்தர வர்க்கம்தான் நாசிசத்தின் உளவியற் தளமாக அமைந்தது என்ற கூற்றுக்கும், நாசிசம் ஜெர்மன் முதலாளித்துவ நன்மை கருதி உழைத்தது ான்ற கூற்றுக்கும் இடையிலான முரண்பாட்டுத் தொனியை எவ்வாறு ஒருவர் சமநிலைப்படுத்தி புரிந்து கொள்வது? என்பதுதான் அது.
போருக்கு முந்தைய காலத்தில் நடுத்தர வர்க்கம் - குறிப்பாக நடுத்தர வர்க்கத்தின் கீழி தீ தட்டு - முதலாளிததுவதி தினால் பயமுறுத்தப்பட்டு வந்தது. இதனால் இவ் வர்க்கத்தின் எதிர்காலம் பற்றிய பதட்ட நிலைமை பயத்தை வெளிக்கொணர்ந்தது. இந்த பயம் கலந்த நிலைமையில் இவ் வர்க்கத் தட்டு தன்னை ாந்த சக்தியிடமாவது முழுமையாகக் கையளிக்கவும், அதிகாரமற்றவர்கள் மீது தங்கள் அதிகாரத்தை வளர்த்துக் கொள்ளவும் துடிப்புடன் காத்திருந்தது. இந்த உணர்வை முற்றும் முழுவதுமான இன்னொரு வர்க்கம் தனக்குச் சார்பான அரசை அமைக்கவும், அதன் மூலம் நன் வர்க்க சார்பு நன்மைகளைப் பெறவும் பயன்படுத்திக் கொண்டது. கிட்லர் இவ் வரையறைக் கெல்லாம் மிகக் கச்சிதமாகப்
ஆடி-ஆவணி 1994

Page 35
பொருந்தி வந்தார். மனக் கசப்பு நிறைந்த, வெறுப்பு மிக்க குட்டியூர்சுவா குணநலன்களை இவர் கொணடிருந்தார். இந் நிலையையே மத்திய தரவர்க்கத்தின் கீழ்த்தட்டு தனது சமூகக் குணமாகக் கொண்டிருந்ததால் இலகுவில் இவ் வர்க்கம் தன்னை கிட்லருடன் இனங்கண்டு கொண்டது. உணர்வு பூர்வமாக சமுதாய நிலையில் ஓர் சந்தர்ப்பவாதியைப் போல் ஜெர்மனிய இளங் கோமகன்களுக்கும் பெருந்தொழில் துறையாளருக்கும் தங்கள் சேவையை அர்ப்பணிக்க காத்துக் கிடந்தது.
ஆரம்பத்தில் கிட்லர் நடுத்தர வர்க்கத்தின் இரட்சகனாகத் தன்னைக் காட்டிக் கொண்டார். 65 TL–f E 632 L– 45 5i (Departmen tal SEOres) வங்கியின் வர்த்தக முதலின் பலம் என பவற்றை நிர்மூலமாக குவேன என சூளுரைத்தார். ஆனால் வரலாறு துல்லியமாகவே காட்டுகிறது - இவையெல்லாம் வெற்று வாக்குறுதிகள் என. எனினும் இதை விட்டு விட்டாலும் நாசிசம் ஓர் தெளிவான அரசியல் பொருளாதாரக கொள்கையை கொண்டிருக்கவில்லை. நாசிசம் உண்மையிலேயே தீவிரத்தன்மை கொண்ட ஓர் சர்ந்தப்பவாதம் என்பதைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். இதில் கவனிக்க வேண்டியது இன்னும் ஒன்று உள்ளது. வழமையில் சமூக வளர்வு முறையில் இலட்சக்கணக்கான குட்டி பூச்சுவாக்கள் அதிகாரத்தையோ பணத்தையோ சம்பாதித்துக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் வெகு குறைவாகவே காணப்பட்டது. நாசிச ஆட்சியின் உள்வட்டத்தினர் உயர்குடி யினரிடமிருந்து பெரு வாரியான செலவத்தையும் சமூக அந்தளிப்தினையும் தங்களுக்கென பறித்தெடுத்துக் கொணடனர். நாசிச இயந்திரத்தினுள் வாங்கப்படாதவர்கள் யூதர்களிடமும் அரசியல் பகைவர்களிடமிருந்தும் பறித்தெடுக்கப்பட்ட நலன களைப் பெற்றுக கொணடனர். மிகுதியானவர்களோ முன்னரிலும் பார்க்க எதுவித புதிய நலன்களையும் பெறாவிடினும் நாசிசத் சித்தாந்தம் அரங்கேற்றிய வக்கிரக் கூத்தின் மூலம் தாங்கள் உலகின் உயர்ந்த குடி என்ற உணர்வு அவர்களுக்கு மன நிறைவை அளித்தது. தங்களது பொருளாதார, கலாச்சாரம் வளர்ச்சிப் போக்கில் முன்னேறுகின்றது என்று இவர்கள்
மனிதம் -29

நினைத்துக் கொண்டனர். -
இதுவரையில் சமூக, பொருளாதார மாற்றங்கள் சமூகத் தட்டுகளில் எவ்வாறு நிகழ்ந்தன எனப் பார்த்தோம். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தின் படிப்படியான வீழ்ச்சி ஏகபோக முதலின் ஆதிக்க வளர்ச்சி எனபன ஆழமான உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தின. இவ் உளவியல் தாக்கங்கள் வளர்த்தெடுக்கப்பட்டன, அல்லது அரசியல் சித்தாந்த ரீதியாக நெறிப்படுத்தப்பட்டன. 16ம் நூற்றாண்டில் எவ்வாறு மத ரீதியான சித்தாந்தங்கள் தொழிற்பட்டனவோ, அவ்வாறே இக் காலகட்டத்திலும் இவ் அரசியல் உணர்வு நெறிப்படுத்துகை அதே வர்க்கத்தின் முந்தைய பொருளாதார நல இருப்புக களுககு எதிரானதாகவே தொழிற்பட்டது. நாசிசம் நடுத்தர வர்க்கத்தின் கீழ்த்தட்டு மக்களின் உணர்வு அடிப்படையில் புத்துயிர்ப்பை அளித்து, சமூகப் பொருளாதாரத் தளத்தில் அதன் முந்தைய நிலையிலிருந்து சரிவுறக் காரணியாக அமைந்தது. நாசிசம் இவ் வர்க்கத் தட்டின் உனர் வினை அனிதரிரட்டி ஜெர்மன முதலாளித்துவத்தின் பொருளாதார அரசியல் இலாப நோக்கின் முக்கியமான காரணியாகப் பயன்படுத்திக் கொண்டது.
இனி கிட்லரின் குணாம்சங்களை அடுத்த இதழில் பார்ப்போம். -தொடரும்
தமிழில் - தேவா
34 4. LIS60)J Erich Fromm STOцšu Escape from Freedom 6Tsip DJT65,555g) மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
Erich Formm : - 1990 96 Frankfurt 3s. p556), i. — 1992 si Heidelberg University si சமூகவியலில் PhD பட்டம் பெற்றார்.
- 1925 காலப்பகுதிகளில் சமூக கலாச்சார பிரச்சினைகளை உளவியல் பகுப்பாய்வு அடிப்படையில் ஆய்வுசெய்வதில் ஈடுபடலானார்.
- 1933 இல் தற்காலிக விரிவுரையாளராக அமெரிக்கா சென்ற அவர் அங்கு குடியேறினார்.
- பின்னர் சர்வதேச உளவியல் பகுத்தாய்வு
சங்கத்தில் சேர்ந்து பணியாற்றினார்.
33

Page 36
பிரசவிப்புக்கள்
—Li6)(8IDAT556ÖI —
அது
வேக
=莎应
எந்நே என்னு அதன்
அது
ნ2ცნb Č
காறறு
திரெது இருக் இறந்த இன்ெ Tu! (37ỉ 2 Lujite துக்க, மெழுt
தம்.ை கந்த LC6i5. கடிந்து
தான்
தி 60து என்னி
34
 
 

ச்சிகள் இரண்டு
ஒற்சொன்றைப் பிரசவித்தது. ான வெள்ளைக் குஞ்சு. ரின் ஒரு நுாலில் பற்றிப் பிடித்துத் தொங்கியது.
தலை, தி பெருத்து குளுகுளுவென்று இருந்தது.
டைத்து வெளியே வந்த கோழிக்குஞ்சை ாணப்பதுபோல் கைகளாலும் பொத்தி ததிரிமேல் இருத்தினேன்.
பிறந்த போது, சீறி எழுந்து நின்றளவு ம் இப்போ இல்லை, அமர சப்பாணி கொட்டி இருந்தது. ரமும் நளினமாகவே ஆடி அசைந்து துடன் பேசிக்கொண்டிருந்தது.
நளினம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அசையாது நிற்கும் போதெல்லாம் கண்ணிர்த் துளியை
பிழிந்து ஊற்றுவதுபோல் இருக்கும். சகோதரம் ஒன்று
கை தவறி வீழ்ந்து
த கதையையும்
னாரு சகோதரம்
ாடு கூட்டுச்சேர்ந்து களை எரித்த கதையையும் சொல்லி ம் மாளாமல் அழுதது, கை விரல்களால் சுரண்டியபடி! களின் மதிப்பறியா துவக்குக் குழாய்க்குள்ளும் மப் பிறப்பிக்கும் விஞ்ஞானத்தையும் க விந்தினை வழங்கும் மலட்டு ர்களையும்
து கொண்டது.
அமைதி வேண்டி குறியீடு செய்யும்
இருப்பையாவது அனுமதிக்கும்படி டம் வேண்டியது, ன அறியாத அந்த அப்பாவிக்குஞ்சு !
ஆடி-ஆவணி 1994

Page 37
சிங்கள மாற்றுப் பத்திரிகைகளில் ஒன்றான வ
இன் ஆசிரியர் சுனில் மாதவ உடன் -மை
சார்பில்- மனிதம் வாசகர் ஒருவரால் நடாத்து
நேர்காணல் இங்கு நன்றியுடன் பிரசுரமாகி
-ஆர் குழு
?. தாங்கள் இடதுசாரி இயக்கத்திலும் வகித்திருக்கின்றீர்கள், ஓர் பத்திரிகையாளராகவு வடுகின்றீர்கள். தங்களுடைய பத்திரிகை
பற்றிக் கொஞ்சம் கூறடுடியுமா?
நான் ஆரம்பத்தில் லேக் வசில் தினமின பத்திரி இருந்தேன். பின்னர் திவயின, லக்மின, லக்திவ ன்ட, ஹிறா என பத்திரிகைகள் தொடர்ச்சியாக வந்துள்ளேன். இலங்கையில் முதன்முதலில் பத்திரிகையாக லக்மின‘வை கொண்டு வந்தேன் 30 வருட காலமாக பத்திரிகையுலகில் வருகின்றேன். இத்தனை காலமும் நான் ப வழியிலேயே வருகிறேன். புரட்சி அரசியலே போக்காகக் கொண்டுள்ளேன். மக்களின் மொ விடுதலை புரட்சியிலேயே தங்கியுள்ளது என நம்
?. இலங்கையில் மிகப் பெரிய இயக்கமாக இடதுசாரி இயக்கங்கள் இன்று முற்றாகவே வெறும் பெயர்ப்பலகைகளுடன் மட்டும் 8 நிலை தோன்றியுள்ளது. ஓர் இடதுசாரி என்ற இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கு)ெ
கருதுகிறீர்கள்?
கடந்த காலங்களில் LSSP, CP போன்ற இ அமைப்புக் கள் யாவும் மேற்குலகு இட பாணியிலேயே தங்களது நடவடிக்  ைக! தொடர்ந்தார்கள், 1957ம் ஆண்டுப் பகுதியில் மக்கள் புரட்சிகர அரசியலுக்கு தயாராகி
நிலையிலும் கூட இவர்கள் தயாராக இருக்கல் வெறுமனே பாராளுமன்ற அரசியல் நோ நகர்ந்தார்கள். இதனால் ஏமாற்றப்பட்ட மக்கள் இ கொஞ்சம் கொஞ்சமாக நிராகரித்தார்கள். வெறும் போலிகளாகவே இனங் காணப்பட்டார்க வகையில் JVP மக்களது ஏக்கத்தை, கா தேவையை உணர்ந்து செயல்பட ஆரம்பித்தது
மனிதம் -29

பக்திவ fதம் ப்பட்ட
Itil.
ó巫 ம் இருந்து வரலாறு
60)Ꮬufi6b , சத்யே
நடத்தி மாறறுப . கடந்த இருந்து Dார்க்சிய 2[Jáfu16ð த்தமான புகிறேன்.
5 இருந்த சிதைந்து இடுக்கின்ற வகையில் ன நீங்கள்
டதுசாரி i 3 T fü , ഞ, ണ, '$ 3T636)Tif இருந்த வில்லை. க் கியே
501fiéᏏ60)6lᎢ இவர்கள் ள். இந்த லத்தின்
35

Page 38
?. இலங்கையின் மைய அரசியற் பிரச்ச குறிப்பாக தமிழ் மக்களின் போராட்டம் உ வடக்கு- கிழக்கு இணைப்பு போன்றவை
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை இந்த அவசியத்தைக் கருதி இனவாதத்தை திணி போராட்டம், எழுச்சி இன்றுள்ள நிலையில் நியா கொள்கையின் விளைவும் அன்று வடகிழக்கு தள்ளப்பட்டதற்கான காரணம் எனவும் நான் ந வேண்டும். ஆனால் இன்று பிரபாகரனின் பே பாசிசம், இனவாதம் என்பவற்றை அது இன் துணைபோகிறது. பாசிசம், இனவாதம் என்பவற்ை செய்து வருவதை மறுக்கவில்லை. சுயநிர்வு இனங்களுக்கும் இருக்கத்தான் வேண்டும். யு. அரசு அரசியல் தீர்வுக்குத்தான் வழிவிட :ே கொள்கிறேன்.
ஆனால் இப் பிரச்சனைகளுக்கு இவை மட் சகல மக்களும் முகம் கொடுக்கும் முதலாளித்து அதன் பின்னணியைக் கொண்டு வளர்க்கப்பட்ட இல்லையா? இன ரீதியில் நாமெல்லோரும் பா( தடுக்கவில்லையா? இதுவே நான் எழுப்பும்
கிழக்கு இணைப்பு என்பவை அம் மக்களுக்கு ம தீர்வை மட்டும்தான் தருமாயின் அத் தீர்வின்
?. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு புற
முஸ்லீம்கள் மத்தியிலிருந்தும் தனியான தனியான மாகாண சபைக் கோரிக்கை எழுந்து
எனக்கு இதில் உடன்பாடு குறைவு. இன்று ஆகு வாய்ப்பாகப் போய்விடும். இன ரீதியாக மக்கை கூர்மையடையச் செய்வதன் மூலம் அவர்க உடைப்பதில் சிரமம் இருக்காது. அவ்வாறு இ6 அவர்களது நோக்கம் இலகுவாகி விடும். ந கொண்டிருந்த போது திருகோணமலையில் f அறிந்தோம். அரசுதான் அன்று அதனைச் செய் சிங்களவர்களைத் தாக்கினர். ஆனால் அரசு இவ்வாறு முஸ்லீம், தமிழ், சிங்கள எல்லைகை வெளியில் எட்டிப்பார்க்கும் போது அரசு இவர்க பின்னர் அது கூர்மை பெற்று இனவாதமாக வெளி கூட சீர்கெடும். இனரீதியாக பிளவுபடும் போது இலகுவான காரியமில்லை.
36

}னயாக தேசிய இனப் பிரச்சனையே உள்ளது. ஸ்ளது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, தொடர்பாக உங்கள் கடுத்துக்கள் யாவை?
முதலாளித்துவ அமைப்பானது தனது த்து சிதைத்து விட்டது. தமிழர்களின் யமானது. அரசின் திறந்த பொருளாதாரக்
இளைஞர்கள் போராட்டத்தை நோக்கி ம்புகிறேன். அவர்கள் எழுச்சி பெறத்தான் ாராட்ட முறையை நான் வெறுக்கிறேன். று முன்னெடுக்கிறது. வேறு சக்திகளும் ]ற புலிகளை விட அரசு உச்சக்கட்டத்தில் Iய உரிமை கூட சகல சிறுபான்மை த்தம் புரிந்து தீர்வினைப் பெற முடியாது. வண்டும். இத்தனையையும் நான் ஒப்புக்
டும்தான் தீர்வா? ஒவ்வொரு நிமிடமும் |வ சுரண்டல் பிரச்சனையாக இல்லையா? இனப்பிரச்சனைக்கும் இது பின்னணியாக டுபடுவது வர்க்க ரீதியாக ஒன்றுபடுவதை கேள்வி, சுயநிர்ணய உரிமை, வடக்குட்டுமல்ல சகல மக்களுக்கும் தற்காலிகத் LJ6UG501656OT?
ம்ாக இன்று மலையக மக்கள் மத்தியிலிடுந்தும் நிர்வாக அதிகாரம் தேவை என்ற வகையில் துள்ளது. இதுபற்றி பாது கூறவிடும்புகிறீர்கள்?
ரும் முதலாளித்துவ சக்திகளுக்கு இவை ளப் பிரித்து கூறுபோட்டு இனவாதத்தை ளது வர்க்க ஒற்றுமையை திட்டமிட்டு ன ரீதியாக மாகாணங்கள் பிரிக்கப்பட்டால் ான் திவயின பத்திரிகையில் பணிபுரிந்து 6016.jћ866ii Uau GabП6060. LILL dolfLJ6Јf திருந்தது. இதன் பிரதிபலனாக புலிகளும் இரண்டையுமே புலிகள் மீது சுமத்தியது. ளப் போட்டிருந்தால் வர்க்க முனைப்புகள் ரூக்கிடையில் மோதல்களை திட்டமிடும். ரிவரும் போது, எழுந்த வர்க்க முனைப்புக் அவர்களை மீண்டும் இணைப்பது ஒன்றும்
ஆடி-ஆவணி 1994
r - -

Page 39
?. தமிழ்த் தேசியப் போராட்டத்தில் ஈடு
பாரம்பரிய இடதுசாரிகள் தமிழ் மக்களின்
சார்பான குழப்பமான கருத்துக்களைக் போக்கு நிலவுகின்றது. இதுபற்றித் த)
ஆரம்ப காலங்களில் இவர்களிடம் ஓரளவு இவர்களது சந்தர்ப்பவாதப் போக்குகள் பாராளு இவர்களது அக் கருத்து சிதைந்தது. அதt வரைந்தவரான இடதுசாரிகளில் பேர்ே சிறுபான்மையினரை புறக்கணித்திருந்தது அப் பிரச்சனைக்கான தீர்வை விட தங்களின் வோட்டுக்களைப் பெருமளவில் பெறுவதற்காக கொண்டுள்ளார்கள். அந்த வகையில் தோ ஒருங்கிணைந்த வகையில் இயங்கினார், ஆ
?. இன்று தேசம், தேசிய இனம், 6 உலக அரங்கில் புதிய இடதுசாரிக் க இடதுசாரிகள் வேற்றைக் கவனத்தில் கடைப்பிடிக்கின்றனர். இதனால்தான்
கடுத்து நிலவுகின்றது. இதுபற்றி என்.
அது சரி. பாரம்பரிய இடதுசாரிகள் விட்ட பி. மனிதகுல வளர்ச்சி, சமூக வளர்ச்சி என்பன இடதுசாரிகள் ஒரே இடத்தில் இருந்தார்கள்
?. JVP இரு தடவைகள் ஆயுதப் .ே தடுவியிருக்கிறார்கள். இதற்கான கார:
அவர்களின் பிரதான பிழை ஆயுதப் போராட் செல்லாதது. லெனின் ரஷ்யாவில் செய்த முடியாது. இங்குள்ள சூழலே மாறுபட்டது. உத ஒரே இரவில் புரட்சியை நடத்தி முடிப்பது காஸ்ட்ரோ புரட்சியை ஒத்தது. அவர்களின் இலங்கைக்குச் சாத்தியமா என்பது கேள்வி
புரட்சி பரந்துபட்ட மக்களின் எழுச்சியா போராட் டத் தை முன்னெடுத்துச் (3) d' é தெரிந்திருக்கிறோமோ அந்தளவுக்கு பின்னே தயாராக இல்லாத சூழ்நிலையில் பல இள அது மட்டுமல்ல, இலங்கையைப் பொறுத்தள துக்கப்படும் மக்கள் மத்தியில் படுகொலைக: இருக்கவில்லை. JVP யானது போராட்ட வடி ஆனால் அது தனது கொள்கையிலிருந்து, என்பது தற்கால சூழ்நிலைகளிலிருந்து நிரூ
மனிதம் -29

ட்டுள்ளவர்களைப் பொறுத்தவரை -- சுயநிர்ணய உரிமை தொடர்பாக பேரினவாதத்திற்கு
கொண்டிடுக்கிறார்கள் என்ற ஒடு கடுத்துப் கள் கடுந்து யாது ?
சுமுகமான கருத்துக்கள் இருந்த போதும் ருமன்றப் பாதையே சரணம் என்றிருந்த போது ன் பிரதிபலனில் ஒன்றாக அரசியலமைப்பை JT 3), G 35T 6) 6,555 R. D. del 6) T 3n L பட்டமாக விளங்குகிறது. அவர்கள் மக்களின் அரசியல் நடத்தை நீடிப்புக் காகவும் கவும் மட்டும் அரசியல் செய்யும் நிலையைக் ழர் சண் இவர்களைவிட யதார்த்தத்தோடு ழமாகப் பிரச்சகைளை நோக்கினார்.
ர்க்கப் போராட்டம் தொடர்பாக இந்தியா உட்பட நிந்துக்கள் வளர்ந்துள்ளன. ஆனால் பாரம்பரிய
எடுக்காது பழைய பாணியையே தொடர்ந்தும் அவர்களால் முன்னேற முடியவில்லை என்ற ன கூறுகின்றீர்கள் ?
ழைகளில் ஒன்றாக அதனையும் ஏற்கலாம். )வ வேகமாக நகர்ந்தபோதும் பாரம்பரிய
என்பதை மறுப்பதற்கில்லை.
ாராட்டத்தை நடத்தியும் இரண்டிலுமே படுதோல்வியைத் ணம் என்னவாக இருக்குமென கருதுகிறீர்கள் ?
டத்தை மக்கள் முன் ஒழுங்காகக் கொண்டு தைப் போல இலங்கையில் புரட்சி செய்ய ாரணத்திற்கு 1971 இல் JVP யின் திட்டமானது என்பதாக இருந்தது. அது கிட்டத்தட்ட அன்றைய நிலை வேறு. அதே வடிவில் . للاق
5வும் இருக்கவில்லை. ஒரு கெரில்லாப் ல் லும் போது முன்னேற எவ்வளவுக்கு ாக்கவும் அறிந்திருக்க வேண்டும். அதற்குத் நர்களைக் காவு கொடுக்க வேண்டி வந்தது. Tவில் தெருவில் நாயொன்று காயப்பட்டாலும் 0ள எவ்வாறு செய்வது என்பதில் தெளிவாக வில் சற்று பின்னடைவைச் சந்தித்திருக்கலாம். அரசியலிலிருந்து தோல்வியடையவில்லை பணமாகின்றது.
37

Page 40
JVP யில் 95 வீதத்திற்கும் அதிகமானோர் சிங்க விரோதி என்ற குற்றச்சாட்டை சுமத்த இல யில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக இளை காலத்தில் JVP யில் தமிழ் இளைஞர்களை பின்னர் அது தொடரப்படாதது அதன் பிழை பத்திரிகையாளன் என்ற ரீதியில் நான் உ குழுக்களுக்கும் மக்களின் பிரச்சனையில் இடைவெளியை JVP யால் மட்டுமே நிரப்ப மக்கள் வாக்களித்ததற்கான காரணம் பொது UNP வேண்டாம் என்பதற்காகவே. அண்மை கொள்கையை ஆதரித்திருப்பதும், அதுபோல் முதலாளிகளை " பயப்பட வேண்டாம்” எ இடைவெளியை அதிகரிக்கச் செய்கிறது. இவ் உருவாக்குவதில் உள்ள சிக்கல்கள் இருக்கின் முன்மொழிய வேண்டியுள்ளது.
2. ஓர் இடதுசாரி என்ற வகையில், தேசிய வளர்ப்பதற்கு யாது செய்யலாம் எனக் 1
யதார்த்த சூழ்நிலையை உணரும் வண்ணம் எனது நிலைப்பாடு.
2. தேசிய இனங்களிடையே புரிந்துணர்வை U தமிழர்களும், அவர்களின் பத்திரிகைகளு சிங்கள மக்கள்மீது குரோதம் கொள்ள இடம்ெ பின்னணியை வழமையாகத் தீர்மானித் அடையாளப்படுத்துங்கள். சிதைந்திருக்கின்ற பங்களிப்பையும் நல்குங்கள். எங்கள் பத்தி சிங்களவர்களுக்கு உணர்த்துவதற்காக "ஒே வருகின்றோம். வர்க்க ஒற்றுமைக்கும் எழுச்சி
2. எமது பத்திரிகையினுTLாக ஈழம் 6 மக்களுக்கும் என்ன கூற விடும்புகிறீர்க:
யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முயற்சியுங்கள் முதலாளித்துவ சக்திகளுக்கு எதிரான போ வகையில் அணி திரள்வோம்!
38
 

>ள பெளத்தர்களாக இருந்ததனால் தமிழ் குவாக இருந்தபோதும், அன்றைய JVP நர்களும் இருந்தார்கள். உமா மகேஸ்வரன் ஒன்றுபடுத்த பல முயற்சிகள் நடந்தது. 0களில் ஒன்று எனக் கருதுகிறேன். ஒரு உணர்வது, இன்றுள்ள பாரிய அரசியல் ர் தீர்வுகளுக்கும் இடையில் உள்ள முடியும். தெற்கில்கூட பொதுமுன்னணிக்கு முன்னணி வேண்டும் என்பதற்காக அல்ல, யில் சந்திரிக்கா திறந்த பொருளாதாரக் சிறீமா உலக வங்கிக்கும் சுதேசிய விதேச ன கூறியிருப்பது என்பவை மேற்கூறிய இடைவெளியை நிரப்ப புதிதாக ஒன்றை ாற நிலையில் JVP யையே நிரப்புவதற்காக
இனங்களிடையே ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் 5டுதுகிறீர்கள் ?
அரசியல் ஊட்டப்பட வேண்டும் என்பதே
வளர்ப்பதற்கு எங்களைப் போன்ற இடம்பெயர்ந்த iம் எந்த வகையில் பங்காற்றலாம் ?
காடாதீர்கள். பிரச்சனைக்கு அரசும் அதன் துவரும் சக்திகளையும் மக்களுக்கு இன ஒற்றுமையை சீராக்குவதற்கு உங்கள் கையில் தமிழர்களது பிரச்சனைகளை ரே வானம” என்னும் பகுதியை நடத்தி க்கும் பலம் கொடுங்கள்.
வாழ் தமிழ் மக்களுக்கும் உலகம் வாழ் தமிழ்
2
சகலருக்குமான தீர்வு என்பது ஒன்றுபட்ட ராட்டத்தினாலேயே முடியும். அதற்கேற்ற
ஆடி-ஆவணி 1994

Page 41
வாசகர் கடிதம் :
மனிதம் ஆ-ர் குழுவிற்கு வணக்கங்கள்!
மனிதம்-23 இல் தாளப் என்பவர் எழுதியிரு காணப்படுகின்ற சில விடயங்கள் தொடர்பாக நான் மு
முதலில் இக் கட்டுரை இங்குள்ள பெற்றார், ச் உளவியல் ரீதியில் எழுகின்ற தாக்கங்கள் பற்றியும் சந்ததிக்கடமை என்று பொருத்தமான தலை போடப்பட்டிருந்த படம் ஒரு பெண் யோசித்துக் பார்க்கும் ஒருவருக்கு ஏலவே சமூகத்தில் நிலவுகின் விடயம் என்பதுபோல் ஒரு தோற்றத்தை மனிதம் உ( படத்தைத் தேர்வு செய்திருக்கலாம். அல்லது தவி
இனி விடயத்திற்கு வருவோம்.
கட்டுரையில் 48ம் பக்கத்தில் இளவயதின பற்றிய விளக்கங்களை அவர்களுக்குக் (இ விளங்கப்படுத்தலாம். பூடகம் பரிசோதனைக்குத்தா
இங்கு எமது கலாச்சாரம், நடைமுறைக
குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலியல் பற்றி எமது கலாச்சாரம் என்பது எ கொண்டுள்ளது. இங்கு எமது கலாச்சார நடைமு எமது சமூகத்தில் குறிப்பாக பெணிகளையே நடைமுறையாகவுமே உள்ளது. எமது கலாச்ச உடுத்துகிறாள், சமூகத்தில் எவ்வாறு நடந்து கூடுதலாக இருக்கின்றது. சாதாரணமாக இளம் உடலியல்கூறு (பருவமெய்தல்) மாற்றங்களுக்குக் இன்னும் நிலவி வருகின்றது. இங்கு நாம் இளவ என்று அறிவுரை ஏற்படுத்த முயற்சிக்கலாமேயெழிய பற்றிப்பிடிக்கும் படியாக எமது முயற்சிகள் நூதனசாலையில் வைக்கப்பட்டிருக்கும் பொருள்
தொடர்ந்து இதே விடயத்தில் . இங் கோட்பாட்டை (அது சரியா, பிழையா என்பது குறியே. இவர்களது நடைமுறையை நாங்கள் காரியம். என்று எழுதுகிறார் கட்டுரையாள
எமது கலாச்சாரம் என்று மேலே குறிப்பிட்ட ஒருவர் வேண்டுமானால் இப்படிக் கூறுவதை ஆனால் "சந்ததிக்கடமை என்ற கட்டுரை பரிசீலிக்க முற்படும் ஒருவர் இத்தகைய வார்த்தைப் என்பது கேள்விக்குரியதே. பாலியல் ரீதியில் இவர்க
மனிதம் -29

கிருஸ்ணா
ந்த சந்ததிக்கடமை என்ற கட்டுரையில் ரண்படுகின்றபவை பற்றிக் கீழே குறிப்பிடுகின்றேன்.
சிறார் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளையும், * நல்லதோர் ஆய்வைச் செய்ய முற்பட்டுள்ளது. பங்கத்தைத் தெரிவு செய்துவிட்டு அதற்குப் கொண்டிருப்பதாக இருக்கிறது. சாதாரணமாகப் ற கருத்தியல்போல் சந்ததிக்கடமை பெண்ணுக்குரிய ருவாக்க களம் அமைக்கக் கூடாது. பொருத்தமான பிர்த்திருக்கலாம்.
ரும் பாலியலும் என்ற பிரச்சனையில். பாலியல் ளவயதினருக்கு) கூறி, பின் விளைவுகளை ன் வழிவகுக்கும்,
3ள் என்ன என்பதை விளக்கலாம். என்று
விவளவு பிற்போக்குத்தனமான கருத்தியல்களைக் முறைகள் என்ற வார்த்தைகளின் அர்த்தமானது, ஒடுக்கிவைப்பதற்கான கலாச்சாரமாகவும் ாரம் என்பது தமிழ்ப் பெனி என்ன உடை கொள்கிறாள் என்பதைப் பறைசாற்றுவதாகவே } பெண்ணுக்கு ஏற்படுகின்ற பாலியல் ரீதியான கூட விழா எடுப்பதுதான் எமது கலாச்சாரமாக யதினருக்கு சரியான கலாச்சாரம் என்பது என்ன 1. எமது கலாச்சாரத்தின் பிற்போக்குத்தனங்களைப் அமைந்துவிடக் கூடாது. வேண்டுமென்றால்
போல் எமது கலாச்சாரம் பற்றிக் கூறலாம்.
கு வளர்ந்த இளவயதினர் முழுமையாக எங்கள் வேறு விடயம்) ஏற்பார்கள் என்பது கேள்விக் ஏற்பது என்பது எம்மால் முடியவே முடியாத
T. - இறுக்கமான மூகமுடியை அணிந்திருக்கும் ஒரு பொருட்டாக எடுக்க வேண்டியதில்லை. மூலம் பல்வேறு பிரச்சனைகளையும் ஆழமாகப் பிரயோகங்களை எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கிறார் ளது (சுவிஸ் நாட்டவரது) நடைமுறையெண்பது
39

Page 42
-சில சீரழிவுகள் இருந்த போதும்- இவர் முதலாளிய வளர்ச்சி நிலையில் பெண்களின் உ சேர்த்தே பார்க்கப்பட வேண்டும். மாறாக வட எப்பவுமே தவறாகத் தெரியும். உயர்வான ஒரு கலா இந் நாட்டவர்களின் கலாச்சாரச் சீரழிவு அம்சங்க ஒழிய வேறுவகையில் இவர்களின் நடைமுறை கிடுகு வேலித்தனம் இன்னமும் எம்முன் இரு
தொடர்ந்த அடுத்த வரியில், எனவே சில கொள்ளவேண்டாம்). என்று தொடர்கிறது புரியவில்லை. தான் கூறும் சரியான விடயத்ை நேர்மையானது. சனம் ஏற்காமல் போய்விடுவார்க எழுத முனைவதுதான் வாசகர்கள் தாங்கள் பற். இன்னும் சரியானதுதான் என்ற மாயையில் இ சரியானவற்றைத் தெரிவிக்க வேண்டும். இப்போ வரவேற்பிருக்கும்.
தொடர்ந்து. முற்றுமுழுவதும் பு முற்போக்கானவர்கள்? என இருக்கலாம்"
கட்டுரையாளர் முற்போக்கு என்பதுபற்றி ஒருவித த தெரிகின்றது.
ஒருவர் மற்றவரின் (அந்த மற்றவர் க மகள்.) உரிமையை ஜனநாயகத்தை அங்க எந்தவகையில் தவறானது. ஒருவர் பார்வையில் மகனோ, மகளோ செய்கிறபோது, அதுபற்றி தன; அந்தத் தவறுக்குத் தீர்வுகாண விரும்பாது, ஜன என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்? இ எமக்கு உரிமை இருக்கிறது, அக்கறை இருக்கி சரியென்கிறாரா? ஏன் இந்தக் குழப்பம்? இவை ச நாம் (பெற்றோர்) ஒரு 15, 20 வருடங்கள் இந்: பிள்ளைகளும் வளர்ந்து விட்டால், அவர்கள் இ அதிகளவில் உள்வாங்கியிருப்பார் என்பது இ அமையலாம்) எமது நோக்கங்களுக்காக நா மாற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்ளாமல், யாழ்ப்ப என்பது எவ்வளவு முட்டாள்தனம். அந்தக் க ஒன்றில் இந் நாடுகளில் இருந்து வெளிே நடைமுறைகளுடன் வாழ்பவர்களுடன் சேர்ந்து பின்பற்றச் செய்வது பிரச்சனைகளைக் குறைக்கு வேணும் என்றால் இந்த முரண்பாடுகள் தவிர்க் பெற்றோர் தம்மளவில் ஒரு முடிவிற்கு வரவே எதிர்காலத்தில் பிள்ளைகள் வன்முறையாளர்கள் போவதில்தான் போய்முடியும்.
40

5ளின் கலாச்சாரம், மனோநிலை, فسسسسسسسسسينما பர்வு மட்டம் என்ற பல்வேறு விடயங்களுடனும் மிக் கலாச்சார கணிணோட்டத்தில் பார்த்தால்தான் ச்சாரம் பற்றிய தேடல்களில் இருந்து வேணுமென்றால் களைப் பற்றி விவாதிப்பதாயின் பயன் இருக்குமே 1யை ஏற்கமுடியாது என்று கூறுவது யாழ்ப்பாண க்கின்றது என்பதாகவே அர்த்தப்படுத்த முடியும்.
விட்டுக்கொடுப்புக்கள் (இங்கு தவறான விளக்கம் . கட்டுரையாளர் இங்கு ஏன் பயப்படுகிறார் என்று த சரியான சந்தர்ப்பத்தில் சரியாகக் கூறுவதே ளோ என நினைத்துக் கொண்டு நெளிவுசுழிவாக றிப் பிடித்திருக்கின்ற பழமையான கருத்தியல்கள் இருப்பதற்கு உதவி செய்யும். ஒளிவுமறைவின்றி இல்லாவிட்டாலும் காலப்போக்கில் சரியானவைக்கு
0களே/மகனே உண்பாடு என விட்டுவிட்டு நாம்
என்று கட்டுரை குறிப்பிடுகின்றது. இதன்மூலம் தவறான அர்த்தப்படுத்தல்களைக் கொண்டுள்ளார்போல்
1ணவன், மனைவி சகோதரி, சகோதாரண், மகன், கேரிப்பது அல்லது ஏற்றுக் கொள்வது என்பது ப் தவறாகத் தெரிகின்ற ஒரு விடயத்தை தனது து உடன்பாடின்மையைக் கூறி, வன்முறை மூலம் நாயகத் தன்மையுடன் நடப்பது முற்போக்கானது இதைவிடுத்து மாறாக தாய், தந்தை என்ற ரீதியில் றது என்று வேறுவகையில் தீர்வை நாடுவதுதான் சம்பந்தமாக எண்ணளவில் இதைத்தான் கூறமுடியும். ந நாட்டில் ஏதோ ஒரு காரணத்திற்காக வாழ்ந்து ந் நாட்டவர்களின் கலாச்சார நடைமுறைகளையே பல்பானது. (லண்டன், கனடா விதிவிலக்காக ம் இங்கிருந்துவிட்டு, எமது கருத்தியல்களில் ாணக் காலச்சாரத்திற்கு பிள்ளைகளையும் பழக்கலாம் கலாச்சாரம்தான் சரியானது என்று நினைப்பவர்கள் பறி தாம் சரியென்று கருதுகின்ற கலாச்சார
வாழ்ந்து தமது இஷ்டப்படியே பிள்ளைகளை 5ம். அதைவிடுத்து காசும் வேணும், கலாச்சாரமும் கமுடியாதவை. எது தேவை? எது சரி? என்று 1ண்டும். இல்லையென்றால் இந்த முரண்பாடுகள் 1ாக, போதைவளப்துக்கு அடிமையானவர்களாகப்
O
ஆடி-ஆவணி 1994

Page 43
ஏன் இந்த வெட்கம் ?
நஸ்ரீன் யார் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டிய நிலை இன்று இல்லாமல் போய் விட்டது அமெரிக்க ஐரோப்பிய தொடர்பு சாதனங்கள் பக்கம் பக்கமாகவும் மணித்தியாலக் கணக்காகவும் நஸ் f ன் மீது பங்காளதேச முஸ்லீம் அடிப் படை வாதிகளின் G b IT 6) 6u) Li பயமுறுத்தலையும், அவர் எழுதிய லஜ்ஜா (வெட்கம்) எனும் நுால் மீதான தடைபற்றியும் பிரபலப் படுத் தியிருந்தன. முஸ்லிம் அடிப்படைவாதிகளினால் மேற்கொள்ளப்படும் ஜனநாயக மறுப்பு நடவடிக் கைகளை பூதா காரப்படுத்துவது இது முதற்தடவை அல்ல. ஆனால் தம் தரப்பிலும் தமக்கு சாதகமான சக்திகளினால் மேற்கொள்ளப்படும் ஜனநாயக மறுப்பு, உரிமைமறுப்பு செய்திகள் முழுமையாக இருட்டடிக்கப்படும் அல்லது அடக்கி வாசிக்கப்படும். இதுவே இவர்களின் ஜனநாயக தர்மம். நஸ்ரீனுக்கு விடுக்கப்பட்ட கொலைப் பயமுறுத்தல் வன்மையாகக் கண்டிப்பட வேண்டிய ஒன்று என்பதோடு அவர் எழுதிய லஜ்ஜா (வெட்கம்) என்ற நாவல் மீதான தடையையும் மாற்றுக் கருத்துக்கு விடுக் கப்படும் அச்சுறுத்த லாகவே கருதப்படவேண்டியது மாகும். தற்போது மேற் கொள்ளப் பட்டு வரும் இஸ் லாமியருக் கெதிரான GL T եւ ւ] பிரச்சாரங்களை இனங்கண்டு கொள்வதற்காக இஸ்லாத்தின் மறுபக்கத்தினை பார்ப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
மனிதம் -29

மதம் மக்களின் அபின். எந்த மதமும் மக்களுக்கு எதிரானதுதான். ஆனாலும் ஒரு சிறுபான் மை மதத்திற் கெதிராக ஒரு பெரும்பான்மை மதம் உள்நாட்டளவிலோ, உலக அளவிலோ பொய்ப் பிரச்சாரத்தை கண்டிறிய வேண்டிய தேவை இருக்கிறது. ஏனெனில் எந்த ஒரு போராட்டமும், அது மத அடிப்படையிலானதாக இருந்தாலும் சரி, மொழி அடிப்படையிலானதாக இருந்தாலும் சரி பின்னணியில் ஒரு அரசியல் இருக்கிறது. அந்த வகையில் பின்னணியாயுள்ள உண்மைகளை நாம் கணக்கிலெடுக்க வேண்டியதாயிருக்கிறது.
தொழில் வளர்ச்சி,நவீனத்துவம் ,புதிய அரசியல் மாற்றங்கள் ஆகியவற்றின் பின்னணியில் கிறிஸ்தவம் அதன் உள்ளிருந்தே நெருக்கடிகுள்ளாக்கப்பட்டது போன்ற ஒரு அனுபவத்தை இஸ்லாம் பெற்றிருக்கவில்லை: எனவே ஓரளவு மாற்றத்திற்குள்ளாகாத மதமாகக் காட்சியளிக்கிறது. இஸ் லாம் கிறிஸ்தவம் போல மரணத்திற்கு அப்பாற்பட்ட வாழ்வை வலியறுத்திய மதமல்ல. இகலோக வாழ்க் கையின் முக்கியத் துவ தி தை வலியுறுத்திய மதம். மதமாய்தோன்றி கட்சியாய் வடிவெடுத்து, அரசாய் உருமாறியது இஸ்லாம்.
41

Page 44
இந்த வகையில் ஒரு சமூக ஒற்றுமைக் கருத்தியலாக வடிவெடுத்த இஸ்லாம் அதன் உறுப்பினர்களிடையே ஆழமான சமூகப் பற்றைக் கோரியது. அந்நிய ஆதிக்கதிற் கெதிரான நீண்டகால எதிர்ப்புப் பாரம்பரியத்தில் வளர்ந்த இஸ்லாம் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களைத் திரட் டுவதற்கு பொருத்தமான கருவியாக செயற்பட்டு வந்திருக்கிறது.
வரலாறு பூராவும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளும் , கிறிஸ்தவ LD5 (sus இஸ்லாமியர்களிற்கு எதிராகச் செய்து வந்த அநீதிகள் ஏராளம். எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்ட்ட பிறகு, இஸ்லாமிய நாடுகள் தம்மைப் பொருளாதார ரீதியில் சுதாகரித்துக் கொண்ட போதிலும் இன்றைவரை அமெரிக்க, ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள்தான் அந்த எண்ணெய் வளத்தைக் கொள்ளையடித்து வருகின்றன. ஷா வின் ஆட்சிக்காலத்தில் ஈரான் அமெரிக்காவின் எடுபிடியாகவும் படைத்தளமாகவும் மாற்றப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் அமெரிக்க, ஐரோப்பிய வல்லரசுகளிற்கு எதிராகவும், கிறிஸ்தவக் கலாச்சார மேலாண்மைக்கு எதிராகவும் 1ழுகிற இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நாம் பார்க்க வேண்டும் . கொமெய் எரிuரி எர் தலைமையில் எழுந்த இஸ் லாமிய அடிப் படை வாதம் என்பது அமெரிக்க மேலாண்மையையும், அடிவருடி ஷா வின் ஆட்சியையும் எதிர்த்த வகையில் அது முன்னோக்கிய மாற்றம் ஏற்படுத்தும் நோக்குடன் இருந்தது. இதேபோல் எல்லா மத அடிப்படை வாதத்தினையும் பார்க்க இயலாது என்றளவில் இஸ்லாம் அடிப்படைவாதம் முற்போக்கான பங்கை ஆற்றியுள்ளது எனலாம். (இந்தியாவில் தோன்றிய இந்து மீட் புவாதம் வருணாச் சிரமத்தை நிலைநாட்டுவதை நோக்காகக் கொண்ட பிற்போக்கான அம்சம் கொண்டுள்ளதைப் பார்க்கலாம்)
ஜிஹாதி என்பது மதத் தைப் பரப் புவதற்கான போர் அல்ல. அது
42

ஒடுக் குமுறைக் கெதிரான போர். மக்காவில் இருந்த வரையிலும், மதினாவில் அடைக்கலம் புகுந்த கொஞ்சநாள் வரையிலும் கூட முகமது நபி அவர்கள் வன்முறை பற்றியும் ஜிகாத் பற்றியும் பேசவில்லை. நபிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறி அராபியாவில் இஸ்லாத்தை ஒழித்துவிட வேண்டும் என்கிற கங்கணத்துடன் மாற்று நம்பிக்கையாளர்கள் போர் தொடங்கிய போதுதான் அவர் வன் முறை பேசத் தொடங்கினார். போரை அல லா விண் வழியிலான போர் எனவும் பிசாசின் வழியிலான போர் எனவும் பிரிக்கின்றது குர்ஆன் (4:75) ஒ டு ககு மு ைற யாளர் களிடமிரு ந து ஒடுக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கான போர் அல்லா வழியிலான போர் எனவும் ஆக்கிரமிப்புப் போரை பிசாசின் வழியிலான போர் எனவும் அழைக்கின்றது-(2:190).
நஸ்ரீன் ஓர் பேட்டியில் குர்ஆன் திருப்பி எழுதப் பட வேண்டும் என கூறியதாக வெளிவந்தது. பிறிதோர் சமயத்தில் இதை அவர் மறுத்திருந்தபோதும், இக் கூற்றில் பொதிந்துள்ள உண்மைகளை சகிப் புத் தன் மையுடன் நோக் கியேயாக வேண்டும். அரேபிய சமூகம் சராம்சத்தில் இனக்குழுச் சமூகம். அத்தகைய சமூகத்தில் பெண் களிற்கு மேம்பட்ட அந்தஸ்து அளிக் கப்பட்டிருந்தது. நிலப் பிரபுத்துவ முறையில் முற்றிலும் கீழடங்கிய வள்ளாகவும் ஆண் கள் மறுக் க முடியாத (3LD 6ö 561)) 6u 6O) uI Lü பெற்றவர்களாகியும்விடுகின்றனர். இனக்குழுச் சமூகத்தில் நீண்ட காலப்போக்கில் உருவான மரபு வழக்கங்கள் புதிய நிலைமைகளில் முரண்பாடுகளை ஏற்படுத்தின. எனவே நிலையாக வாழும் நாகரிகத்திற்குத் தகுந்தபடி புதிய சட்டங்கள் தேவைப்பட்டன. சண்டைகள் பல நடந்ததினால் ஆண், பெண் இரு சாராரும் பெருமளவில் கொல் லப் பட்டும் , பலர் சிறைபிடிக் கப் பட்ட நிலைமையிலும் இவி வகையில் தோன்றிய உடனடிப் பிரச்சினைகளைத் தீர்ப்பது அவசிமாயிருந்தது.
ஆடி-ஆவணி 1994

Page 45
இவ் வகையிலேயே குர்ஆன் வசனங்கள் உடனடிப் பிரச்சினைகளைக் கூறுகின்றது.
குர்ஆன் சட்டங்கள் மிக முக்கியமான அம்சம். அவை குறிப்பிட்ட நிலைமைகள் சம்பந்தப்பட்டவை என்பதாகும். முகமது அவர்கள், எப்படி இருக்கிறது என்பதற்கும் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கிடையே சமச்சீர் நிலை வைத்துக்கொண்டார். எனவே இவருடைய சட்டங்கள் மாற்றக்கூடாதவை என்று கருதுவது தவறாகும்.
குர்ஆன் ஆணாதிக்கக் கருத்துகளைப் பெருமளவில் கொண்டுள்ளது என்பதனை குறிப்பிடுகிறார் நஸ்ரீன் :
ஆண்களிற்குப் பெண்கள் மேல் அதிகாரம் இருக்கிறது. ஏனென்றால் அல்லா ஹற் ஆண்களை, பெண்களைவிட மேன்மையாக்கி வைக்கின்றார். மேலும் ஆண்கள் தங்களுடைய பொருள்களிலிருந்து பெண்களிற்காக செலவு செய்கிறார்கள். எனவே நல்ல பெண்கள் கீழ்ப் படிந்து நடக்கிறார்கள். அவர்கள் மறைவான உறுப் புக் களை அல்லாஹற் பாதுகாக கின்ற காரனத் தால , பாதுகாப்பாளர்கள் பணிந்து நடக்கமாட்டார்கள் என்று நினைப் பவர்களிற்கு உபதேசம் செய்யுங்கள் ; படுக்கைகளிலிருந்து நீக்கி வையுங்கள்; அடியுங்கள். உங்களிற்கு அவர்கள் கட்டுப்பட்டு விட்டால் அவர்களிற்கு எதிராக வேறு எதுவும் செய்யாதீர்கள். அல்லாஹற் உயர்நீ கவனாகவும் எ ல் லா வற்றிலும் மேலானவனாகவும் இருக்கிறான்.-(4:32)
விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள், ஆண்களிடமிருந்து விலகி இருந்து மூன்று மாதவிடாய் காலம் காத்திருக்க வேண்டும். அல்லாஹற் ஐயும் இறுதி நாளையும் அவர்கள நம்புவோராக இருந்தால் தங்களுடைய கருப்பையில் அவன் படைத் திருப்பதை மறைப்பது சட்டத்திற்கு ஏற்றதல்ல. அவர்களுடைய கணவர்கள் இணக்கத்தை நாடினால் அவர்கள் மனைவியராகத் திரும்பிக் கொள்வது நல்லது -(2:28)
விசுவாசிகளான ஆண்கள் தங்கள்
மனிதம் -29

. . ー . ܚ
சபலத்திலிருந்து திருப்பிக் கொண்டு சரீர இச்சைகளைக் கட்டுப்படுத்துமாறு கூறுவீராக! இது அவர்கள் வாழ்வைப் பரிசுத்தமாக்கும். அல லர் அவர்களின் செய் கைகளை நன்கறிந்தவன், விசுவாசிகளான பெண்கள் தம் பார்வையை தாழ்த்திக் கொள்ளவேண்டும் என்றும் , தமது ĝ5J FT uĴ 50) (D. 60) uJ Ŭ பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவீராக! அவர்கள் தங்கள் அலங்காரத்தை
வெளிக் காட் டக் கூடாது. தி D து மறைப் புத் துணியை மார்பகத்தின் மேல் GLT L (6 & G. & I Hi ST (36). Hj (6 f. தம்
அலங்காரத்தினை கணவர்கள், தந்தையர், கணவர்களின் தந்தையர், தங்கள் புதல்வர்கள் தத்துப்புதல்வர்கள், தங்கள் பணிப்பெண்கள், அடிமைப்பெண்கள், பெண்களைப்பற்றி உடல் அறிவு இல்லாத சிறுவர்கள் ஆகியோரைத் தவிர மற்றவர்கள்முன் வெளிப்படுத்தக்கூடாது. தம் அலங்காரத் தில் மறைந்துள்ள அணிகலன்களை வெளிப்படுத்தும் பொருட்டு

Page 46
அவர்கள் தம் கால்களை பூமியில் அடித்து நடக்க வேண்டாம்.-(24:30-31)
மேற்கூறப்பட்ட வாசகங்கள் போல் பெண்களிற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள குர்ஆன் ஆண்களிற்கு பல அனுகூலத்தினை வழங்கியுள்ளது.
மேற்குறிப்பிட்ட சில தனித்துவங்களைத் தவிர பொதுவாக இதர மதங்களைப் போன்றதே இஸ்லாமும். உலக அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இஸ்லாமியருக்கு எதிரான இனவாதம் இஸ்லாம் மதத்தில் உள்ள பிற்போக்கு அம்சங்களை சாட்டாக வைத்தே பிரச்சாரம் செய்யப்படுகின்றது. தஸ்லிமான நஸ்ரீன், சல்மான் ருஸ்டி எகிப்திய பெண் எழுத்தாளரான நவலா எல் சாடவி போன்றோர் இஸ்லாமை விமர்சிக்கும் வகையில் எழுதிய எழுத்துக்களுக்கு தடைவிதிப்பதின் மூலமோ, எழுத்தாளர்களை கொலை செய்வதன் மூலமோ இவற்றைத் தவிர்க்க முடியாது. மாறாக இப் பிரச்சினைக்குப் பின்னணியாகவுள்ள
மட்டக்களப்பிலிரு
கலை, இலக்கிய ச
மனித வாழ்வின் விழுமியங்களை மாறாத அழகுடன், கலை இலக்கியம் இல்லாத வாழ்க்கை ஆலயங்க பண்டங்கள் போலவும் உப்புச்
6 TT மக்கள் நலன் கருதி, வாசகரிடையே வாசிப்பில் குறிக்கோளுடன் உதயம் பவனி வருகிறான். நப எதிர்பார்ச் என்ற குரலுடன் இலங்கைய 匈一凸 தொடர்புகட்கு : Uthayam
65. Lady maning driv
Batticola
Sri Lanka
44

அரசியல காரணிகளை அம்பலப்படுத்தி அதற்கு எதிராகப் போராடு வதுமட்டுமன்றி, இஸ் லாம் மீது எழும் விமர்சனங்களிற் கான அடிப் படை உண்மைகளையும் கண்டறிந்து அதை முகம் கொடுக் க வேண்டும் . இந்த விமர்சனங்கள் ஒரு வரலாற்றுமுனைப்பாக பார்க்கப்படவேண்டிய ஒன்று எனலாம். எனவே விமர்சனங்கள் இஸ்லாமை சீர்செய்வதற்கான ஒரு அம்சங்களாக எடுத்துக் கொண்டு, கருத்துக்களை அங்கீகரிக்கும் மனோபாவத் தினை வளர்த்துக் கொள்வதே இன்றைய தேவை!
தொகுப்பு - ம, நரேந்திரன்
இக்கட்டுரைக்கான ஆதாரங்கள் பின் வரும்
நூல்களில் இருந்து எடுக்கபட்டது:-
0 இஸ்லாமின் தோற்றமும் வளர்ச்சியும் - அஸ்கர் அலி எஞ்ஜினியர் 0 இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்
- அ. மார்க்ஸ்
ந்து வெளிவரும் காலாண்டு சஞ்சிகை
கலாபூர்வமாகச் சித்தரிப்பவை கலை இலக்கியங்களே. ளே இல்லாத வனாந்தரங்கள் போலவும், உப்பில்லாப் சப்பற்று சூனியமாகத் தெரியும்.
வே,
ன் மகத்துவத்தை உணர்த்த வேண்டுமெனும் மது லட்சியம் நிறைவேற உங்கள் ஒத்துழைப்பை கிறோம்.
பிலிருந்து வெளிவருகிறது.
LlILÖ
1994 ,60 [6,pہے -- .gاgھے

Page 47
JVP ulair fisi Gniquelone5
தென்மாகாண சபைத் தேர்தலின் தோல்வி : வகுக்க வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது விடயம் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கான வா
இதற்காக கொள்கை வகுப்பாளர்கள் மண் வந்தது யோசனை உடனடியாக லண்டனில் அமரசிங்காவிற்கு தகவல் பறந்தது உங்கள் அ தேர்தலில் தாங்களும் பங்கு பற்றலாம் சகல சோமவன்சாவை உடனடியாக நாடு திரும்புமாறு
யூலை மாதம் முதல் வாரம் லண்டனிலிரு கட்டுநாயக் கா விமான நிலையம் வந்தே சுற்றிவளைக்கப்பட்டது. இச் சுற்றி வளைப்பு ை அவரை ஏன் கைது செய்யவில்லை என பொலி அதற்கு இப்போது அவசியமில்லை என அவர்
சோமவன்ச வருகை தந்ததும் சிறிலங்கா முற் தலைமையில் 18 மாவட்டங்களில் போட்டியிடு வெளியிடப்பட்டு (இதுவரை பிரகடனம் தமிழில் ( தமிழர்கள் இல்லை.) முதலாவது தேர்தல் பி விஜேவீராவின் 51 வது பிறந்தநாளான 14.7.94 அன மேடையில் ரோகண விஜேவீராவின் உருவப்படம் மேற்பட்ட மக்கள் கொட்டும் மழையிலும் அ பாதுகாப்பின் நிமித்தம் சோமவன்ச கூட்டத்தில் க 14 பக்க தேசத்தை மீட்கும் முன்னணியின் அறிக்
தேசிய இனப்பிரச்சனை தொடர்பான நிலைப் என்று ஊடுருவிப்பார்த்தால் பூச்சியம்தான் இவர்க தலைமையிலான முஸ்லிம் முற்போக்கு முன்னணி ஒன்று பாராளுமன்ற தெரிவுக்குழு முன் தமிழ்
மனிதம் -29
 

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய வியூகத்தை து. இவ் வியூகத்தில் பிரதான இடத்தை வகுத்த க்குகளை எவ்வாறு சிதறடிப்பது என்பதே.
ஈடையைப் பிடித்து பிய்த்துக் கொண்டார்கள். இருக்கும் ; JVP தலைவர் சோமவன்ச னைவரையும் மன்னித்து விட்டோம் பொதுத் பாதுகாப்பும் தரப்படும் எனக் கூறப்பட்டது.
வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.
ந்து சோமவன்சா நாடுதிரும்பினார். இவர் பாது படையினரால் விமான நிலையம் கது செய்யவல்ல. அவரைப் பாதுகாப்பதற்கே. ஸ்மா அதிபரை பத்திரிகையாளர் கேட்டபோது பதிலளித்தார்.
போக்கு முன்னணியினுாடாக ஆரியபுலே கொட வதென முடிவெடுத்து தேர்தல் பிரகடனமும் வெளிவரவுமில்லை வேட்பாளர்களில் ஒருவரும் IJở Ở TU đồ ởn_L’. Lư) JVP 9560)6u6)Jff (3/JT 5600 iறு நுகேகொடையில் நடாத்தப்பட்டது. கூட்ட திரைநீக்கம் செய்யப்பட்டது. பத்தாயிரத்துக்கும் 1சையாது கூட்டத்தில் கலந்து கொண்டனர். லந்து கொள்ளவில்லை. அவரால் எழுதப்பட்ட கை வாசிக்கப்பட்டது.
பாட்டில் முன்னேற்றம் ஏதாவது இருக்கிறதா? ளோடு சேர்ந்து போட்டியிடுவதற்காக ரகுமான் ரி இரண்டு கோரிக்கையை முன்வைத்தது. க் குழுக்கள் முன்வைத்த நான்கு அம்சக்
45

Page 48
கோரிக்கையை ஏற்க வேண்டும் (வடக்கு -கிழக்கு முஸ்லிம் மக்களின் நிலை, சிங்கள மக்களின் உள்ள இடங்களில் முஸ்லிம் பிரதேச ச.ை கோரிக்கைகளையும் UVP யினர் ஏற்றுக் கொ சேர்வதிலிருந்து விலகிக் கொண்டனர். அண்ை திவஜின விற்கு பேட்டியளிக்கும் போது வட முடியாது தமிழர் போராட்டத்தையும் ஏற்றுக் கெ விஜேவீரா உயிருடனிருந்த போது உள் சுற்றுக வாசகம் காணப்பட்டது.
கொழும்பு வாழ் தமிழ் இளைஞர்கள் சில உறுப்பினர்களைச் சந்தித்தனர். வடக்குக்,கிழக் நீங்கள் ஏன் எதிர்க்கின்றிர்கள் என்று கேட்டனர். த ஏகாதிபத்தியத்தின் உதவியுடன் நடாத்தப்படு கூறப்பட்டது.
உங்களை UNP பயன்படுத்துகின்றது உங்க முன்னணியின் வெற்றியைப் பலவீனப்படுத்துகிறது விரும்புகின்ற்கள் எனக் கேட்கப்பட்ட போது எங் ஒன்றுதான். நாம் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டது.
எதிரி வெளியே அல்ல.
தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா செய்யக் கூடாது என்பதில் பொதுஜன முன்ன இருக்கிறார் போலத் தெரிகின்றது. ஐக்கிய ( அதிருப்தியை பூசி மெழுகி தேர்தலில் வெற்றி ே போது ஐனாதிபதியின் அண்மைக் கால தே மீண்டும் தலையிடியைக் கொடுத்துள்ளது.
தென்மாகாணசபைத் தேர்தலின் போது uெ அதன்மீது படரும் கொடி பெரும்பான்மை இ: ஆளப்பட பிறந்தவர்கள். இ.தொ.கா ஒரு கோ கேட்கிறது என்றெல்லாம் இனவாதப் பேச்சுக்கை தொண்டமானுடன் நல்லுறவும் பேணப்பட்டு இ
இப்போ சந்திரிகா - அஸ்ரப் உடன்படிக்ை என்பன வெளிவந்த பின்னர் பழக்க தோஷத் இனவாதத்தைக் கக்க ஆரம்பித்துள்ளார். பொ மாற்றி நாட்டை துண்டு போட முயற்சிக்கின்றது ! சந்திரிகாவும் சதி செய்கின்றார்கள் என்றும் பே
46

கு இணைப்பு, அதிகாரப் பங்கீடு
நிலை) மற்றயது முஸ்லிம் மக்கள் செறிவாக பகளை உருவாக்க வேண்டும். இரண்டு Iள்ள வில்லை இதனால் இவர்கள் கூட்டில் மையில் சோமவன்ச சிங்களப் பத்திரிகையான க்கு -கிழக்கு இணைப்பையும் ஏற்றுக் கொள்ள ாள்ள முடியாது எனக் கூறியிருந்தார். ரோகண க்கென விடப்பட்ட சுற்றறிக்கையிலும் இதே
0ர் அண்மையில் JVP யின் முன்னணி கு இணைப்பையும், தமிழர் போராட்டத்தையும் 5மிழர் போராட்டம் நாட்டைத் துண்டாடுவதற்காக கின்றது அதனாலேயே எதிர்கின்றோம் எனக்
ளின் தேர்தல் பிரவேசம் பொதுமக்கள் ஐக்கிய
என கூறப்படுகின்றதே அதற்கு என்ன சொல்ல களுக்கு UNP யும் பொதுஜன ஐக்கிய முன்னணியும் படுத்துகிறோம் எம்மை நாம் மீள புனரமைத்துக்
வை இத் தேர்தலில் எப்படியும் வெற்றியடையச் னியைவிட ஜனாதிபதி அக்கறையுடையவராக தேசியக் கட்சி மீது மக்களுக்குள்ள பாரிய பறுவதற்கு இ.தொ.கா முயன்று கொண்டிருக்கும் ர்தல் பிரச்சார உரைகள் தொண்டமானுக்கு
ரும்பான்மையினம் மரம் சிறுபான்மையினம் னத்தவர்கள் சிறுபான்மை இனத்தவர்களை ப்பை உணவிருக்க இரண்டு கோப்பை உணவு )ள பேசியிருந்தார். தேர்தல் தோல்வியின் பின்னர் னவாதமும் அடக்கி வாசிக்கப்பட்டது.
க பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரகடனம் தினாலோ என்னவோ மீண்டும் ஜனாதிபதி து ஜன முன்னணியின் நிர்வாக எல்லைகளை என்றும் நாட்டைத் துண்டாடுவதற்கு அஸ்ரப்பும், ச ஆரம்பித்துள்ளார்.
1994 g, 6J608.jilے - واgbے

Page 49
இ.தொ.கா வேட்பாளர்கள் வாக்குக் கேட்க மக்கள் சிலர் பத்திரிகையைக் காட்டிக் கூட ஜை வாக்களிப்பது என கேட்கின்றார்களாம்.
ஜனாதிபதியின் உரையால் மிகவும் மோசம மன்சூர். தனது பரம்பரைக் கோட்டையான கல்முை தோல்வியைத் தழுவ வேண்டிய நிலையில் இருக் பெரிதும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தொண் டமானும் மன்சூரும் தமது பிரதான : தற்போது புரியத் தொடங்கியுள்ளார்கள்.
பிரேமதாசாவுக்கு எதிரிகள் ! விஜேதுங்காவிற்கு நண்பர்கள்!
முன்னாள் ஐனாதிபதி பிரேமதாசா உயிருட இருந்தவர்கள் அவர் இறந்த பின் பிரேமத எதிரிகளுக்கு முன்னுரிமை கொடுத்ததன் மூல கொண்டுள்ளார் போலத் தெரிகின்றது.
பிரேமதாசாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா அமைப்பதில் முன்னின்ற ஒன்பது பேரில் ஏழு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் காமினி திசநாயக் கா கன்பு தேசியப்பட்டியலிலும் பிரேமரத்ன குணசேகர கெ பொலனறுவை மாவட்டத்திலும், லக்ஸ்மன் செனி பெரேரா சந்திரா. இரத்தினபுரி மாவட்டத்திலு சமரவீரவன்னி பதுளை மாவட்டத்தில் பொது ஜன2 மற்றைய வர் அத்துலத் முதலி ஏற்கனவே மனைவியார் பூஜீமணி அத்துலத்முதலி பொதுஜன ஐ போட்டியிடுகின்றார்.
விரக்தியின் விளிம்பில் ஹேம
நாட்டின் பெருந்தலைவராக மதிக்கப்பட்ட த முடியும் முன்னரே அவர் வளர்த்த கட்சியினர் என்று மோ பிரேமதாசா கனவிலும் நினைக் கணவன் இறந்த துயரத்தின் மத்தியிலும் மரணவீ என கனவு கண்டார் ஹேமா, இன்று சாதார அணுகவிடாமல் தடுக்கின்றது யூ.என்.பியின் புதி
பிரேமதாசாவின் மரணச்சடங்கில் ஏற்கனே மாற்றி தானே பதிலுரையை வழங்கினார். இவ் உ
மனிதம் -29

ச் செல்லுகின்ற போது தமிழ் ாதிபதி இவ்வாறு பேசும் போது எப்படி நாங்கள்
ாக பாதிக்கப்பட்ட இன்னோர் நபர் அமைச்சர் >னயிலேயே முஸ்லிம் காங்கிரசின் எழுச்சியினால் கும் போது ஜனாதிபதியின் உரைகள் அவருக்கு
எதிரி வெளியே அல்ல உள்ளேதான் என்பதை
ன் இருந்த போது மெளனமாக கட்சிக்குள் ாசா ஆதரவாளர்களை ஒரம் கட்டி அவரது ம் பிரேமதாசா மீதான வஞ்சத்தை தீர்த்துக்
ாப் பிரேரணை கொண்டு வந்து பின்னர் DUNF பேர் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்
மாவட்டத்திலும் ஜி.எம் பிரேமச்சந்திரா ாழும்பு மாவட்டத்திலும் எம். முத்துப்பண்டா விரத்தினா பதுளை மாவட்டத்திலும் வின்சென் பும் போட்டியிடுகின்றனர் ஏனைய இருவரில் ஐக்கிய முன்னனியின் சார்பில் போட்டியிடுகின்றார். கொல்லப்பட்டுள்ளார் எனினும் அவரது ஐக்கிய முன்னணிசார்பில் கொழும்பு மாவட்டத்தில்
னது கணவர் பிரேமதாசா மறைந்து ஒருவருடம் இவ்வளவு துாரம் தன்னை அவமதிப்பார்கள் கவில்லை. கோரமாக கொலை செய்யப்பட்டு ட்டிலேயே தான் நாட்டின் தலைவராக வரலாம் ன பாரளமன்ற உறுப்பினர் பதவியைக் கூட u ] 35 5Ꭰ) 6uᎦ0) [Ꮭ .
வ ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலையும் ரை பிரேமதாசா விசுவாசி சிறிசேன கூடரேயால்
47

Page 50
எழுதப்பட்டது) அவ் உரையில் பிரேமதாசா விட் நிரப்புவேன் என பிரகடனம் செய்தார்.
விழித்துக் கொண்டது யூ.என்.பி புதிய தலை முன்னே வருவதற்கான எல்லாக் கதவுகளையும் அ அமைப்பாளர் பதவி பிரேமதாசாவின் மகன் சஜி என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கட்சியி விசுவாசிகள் பலவந்தமாக கீழிறக்கப்பட்டனர். பி கூரேயிடமிருந்து கட்சியின் செயலாளர் பதவி போட்டியிடுவதில் இருந்தும் பலவந்தமாக வி யூஎன்.பியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான அடைக்கப்பட்டான். ஈற்றில் தேர்தலில் போ நேரத்தில் தந்திரமாக ஹேமாவை வெட்டிவிட்ட
தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் தினத்தன் செயலகத்திற்கு சென்றபோதே தமக்கு எதிரான மகள் துலாஞ்சலியும்.
உடனடியாக பிரதமர் ரணிலை சந்திக்க விரு கொடுக்கவில்லை இறுதியில் பாதுகாப்புத் தை செயலகத்தில் ரணில் இருந்த இடத்திற்கு செ பிந்திவிட்டது தம்மால் எதுவும் செய்ய முடியாது அதிபரிடம் சென்றார் அரசாங்க அதிபர் நேரம் செய்யலாம் என்றார் எனினும் ரணில் அதற்கு : உரத்துக்கத்தினார் பாதுகாப்புப் படையினர் ச வழியில் நின்ற ரணில் ஆதரவாளர்கள் ஹேமாவை நோக்கி வீசப்பட்டதாக தகவல்.
தலைவிரிகோலமாக வெளியே வந்த ஹேமா கூட்டினார். தனக்கு எதிரான சதிமுயற்சி பற்றி தலைமையை வாயில் வந்தபடியெல்லாம் திட் நீங்கள் வேறு கட்சியில் சேருவீர்களா? என்று கே என்ன செய்வீர்கள் எனத் திருப்பிக் கேட்டார்.
எனினும் வேட்புமனுத் தாக்குதல் தினத்திற் காணவில்லை. இறுதியில் யூலை 8ம் திகதி பிரேமதாச என்பவர்களை ஆதரித்து வாழைத் தோட்டத்தில் தோன்றினார்கள் ஹேமாவும் மகள் துலாஞ்சலியும். த பாதுகாக்கும் படியும் அதற்கு வாக்களிக்கும் படியும் பிரேமதாசா பயன்படுத்திய பேன ஒன்றை ஞாபகச் சின்
விரக்தியின் மத்தியிலும் எஞ்சியிருக்கும் பிரேமT வி பிரேமதாசா குடும்பத்தினர். எனினும் தமது கட்டுப்பாட்டு ஜே.ஆர் கூட்டம் இதற்கு எங்கே வழிவிடப் போகின்
48

டுச் சென்ற இடத்த்ை தான்
மை. ஹேமாவும், பிரேமதாசா குடும்பத்தவரும் அடைத்துக் கொண்டது. தென்மாகாண கட்சியின் த் பிரேமதாசாவிற்கு கொடுக்கப்பட வேண்டும் ன் உயர் பதவிகளில் இருந்த பிரேமதாசா ரேமதாசாவின் பிரதான விசுவாசியான சிறிசேன பலவந்தமாக பறிக்கப்பட்டது. தேர்தலில் லக்கப்பட்டார். பிரேமதாசாவின் அடியாளும், சொத்தி உபாலி கைது செய்யப்பட்டு சிறையில் ட்டியிட சந்தர்ப்பம் தருவதாக கூறி கடைசி து தலைமை.
று கையொப்பம் இடுவதற்காக அரசாங்க சதியினைப் புரிந்து கொண்டார்கள். ஹேமாவும்
நம்பினார் ஹேமா. பாதுகாப்பாளர்கள் அனுமதி டைகளையும் மீறிக் கொண்டு கண்ணீர் மல்க ன்றார் வேட்பு மனுத்தாக்குதலுக்கான நேரம் என கைவிரித்தார் ரணில், ஹேமா அரசாங்க தருகின்றோம் வேட்பாளர் பட்டியலில் மாற்றம் உடன்படவில்லை. ஹேமா நியாயம் கேட்டார் மாதானப்படுத்தி வெளியே கொண்டுவந்தனர். பக் கேலி செய்தனர். செருப்புகள் கூட அவரை
சுடச்சலிட்டு மண்டபத்தில் ஓர் கூட்டத்தைக் பிரஸ்தாபித்தார். அழுதார் யூ.என்.பியின் புதிய டினார் கூட்டத்திலிருந்த பத்திரிகையாளர்கள் >ட்டபோது என் நிலையில் நீங்கள் இருந்தால்
குப் பின்னர் பலநாட்களாக அவரின் மூச்சையே விசுவாசிகளான ஒசி அபயகுணசேகரா, சஸ்கதாசா நடைபெற்ற கூட்டத்தில் மேடையில் திடீரென னது கணவர் வளர்த்த ஐக்கிய தேசியக் கட்சியை கேட்டுக் கொண்டார். ஹேமா. மகள் துலாஞ்சலி னமாக மேடையில் வைத்து ஓசியிடம் கையளித்தார்.
சுவாசிகளினுாடாக கட்சிக்குள் நுழைய பார்க்கின்றனர் டுக்குள் கட்சியைக் கொண்டு வரமுனையும் காமினி
மது!
ஆடி-ஆவணி 1994

Page 51
(முன் அட்டை உள் பக்கத் தொட
மேலுமி மர்ை டபம் நிறைந்த
வருகைதருபவர்களுக்கு பாதுகாப்பு வ எதிர்ப்பு முயற்சியில் முழுமையான ெ
இதைத் தொடர்ந்து விடுதலைப் பு முயற்சிக்கு ஆதரவாக இருந்த ஒரு சித்திரவதைக்கு உள்ளாக்கியதுடன் வெ அத்துடன் பிரதேச வேறுபாட்டை பிரதேசங்களைச் சேர்த்தவர்களுடன்
இச் செய்திகளையே இப்பிரசுரம் வெ
"திரைப்படங்களைப் பார்வையிடுவ ஏனையோரினதும் நிகழ்சிகளுக்கு ( நாடாக்களைக் கேட்பதோ, அல்லது அனைத்தும் மக்களின் தனிப்பட்ட வி சரி பிழை வெளியிட வேண்டியது பத்திரிகைகளினதும் சமூகப் பொறுப்பு) பயமுறுத்தியும், வன்முறையைப் பு பிரயோகித்தும் மக்களைத் தடுப்பது விடுக் கப்படும் சவாலாகும். இத்த மேலாண்மையின் கீழ் சுவிஸ்வாழ் தமது அதிகாரத்தை இங்கும் நிலை என்பதை நாம் உவரவேண்டும்” என்று சத்தான அற்ச0ாகும்.
தென்னிந்தியத் திரைப்படக் கலைஞ இல்லை என்பதுடன், இவர்களுக்கு
அவர்களை (கிழ்வுறச்செய்து தமது எம்மவர்களின் நடவடிக்கைகளை நா
இவ் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடு பல தென்னிந்தியக் கலைஞர்கை திகழ்ந்தார்கள் என்பது குறிப்பிடப்பட
ஆனால் இவ் எதிர்ப்பு நடவடிக்கைக் அராஜகத்தை மேற்கொள்வதன் மூல நியாயப்படுத்தப்பட முடியாதது. அதிகாரத்தை நிலைநிறுத்தும் முயற்சி கண்டிக்கப்பட வேண்டியதுமே!

ர்ச்சி)
சனங்களை வரவழைப் பதிலும்
ழங்குவதிலும் தீவிரமாக ஈடுபட்டு தமது வற்றியையும் பெற்றனர்.
லிகளிலிருந்து விடுபட்டு இவ் எதிர்ப்பு சிலரை புலிகள் கடத்திச் சென்று பலத்த ற்றுத்தாளில் ஒப்பம் வாங்கியுமுள்ளஸ்ளனர்.
வெளிப்படுத்தும் வகையில் சில சேரக்கூடாது என்றும் கண்டித்துள்ளனர்.
விப்படுத்துகிறது. மேலும் இப்பிரசுரத்தில். தோ,தென்னிந்தியக் கலைஞர்களினதும், செல்வதோ, CD, ஒடியோ, திரைப்பட து இவையனைத்தும் பகிவஜ்கரிப்பதோ ருப்பு, வெறுப்புக்குட்பட்டது. இவைபற்றிய ம், அறிவுரை வழங்க வேண்டியதும், >டயவர்களினதும் கடமையாகும். ஆனால் |யன்படுத்தியும், பலாத்காரங்களைப் என்பது தனிமனித சுதந்திரத்திற்கு கைய வன்முறைகள் மூலம் தமது தமிழ் மக்களைக் கொண்டுவருவதுடன் நிறுத்த முனைவதன் பிரதான அம்சம் குறிப்பிடப்பட்டுள்ளமை இப் பிரசுரத்தின்
ர்களின் வருகையுடன் எமக்கும் உடன்பாடு
நகையணிந்தும், பனம் கொடுத்தும், இரசனையைக் கீழ்மைப்படுத்துகின்ற
ம் எற்றுக்கொள்ள முடியாதது தான்.
இபடும் விடுதலைப் புலிகளே ஏற்கனவே எா வரவழைத்து வழிகாட்டியாகவும் வேண்டியதே.
5ளை வன்முறைகளைப் பயன்படுத்தியோ, மோ நிலைநிறுத்துவது எவ்வகையிலும் tத்துடன் இத்தகைய நடவடிக்கைகள்
என்ற வகையில் இவை வன்மையாகக்
- ஆ-ர் குழு

Page 52
Ká LOTO) z 52
தொகுதிகள்
உடுப்பிட்டி
LT Sofii LTL)
நல்லுர்
பருத்தித்துறை
கோப்பாப்
ਸ਼ਰੀ
காங்கேசன்துறை
கிரிப்பு:குரிய Суді; буф бў
எம் பி க்கு
இராணுவகட்டுப்பாட்டுக்குட்பட்ட பிர
வாழும மக்களின் என
ஈபிடிபி க்கு கிடைத்த
குறைந்த வாக்குகை
கட்டுக்காசை இ
இப்படி வாக்குகளை
எதை இழப் மானத்தை.

நாடாளுமன்றத் தேர்தல்
।
8
31 器
圭
- () 斋
E.
56 岳
தேசத்தில்.
ਸ਼ வாக்குகள் 10700
பெற்றால் ழப்பர். ப் பெற்றால்
、