கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1992.01

Page 1
HIHIVO)
|
TamiliSche
 

Zeitschrift

Page 2
உங்களுடன்.
வணக்கம்,
புதுவருடத்தில் சந்தோஷச் செய்திகளுடன் சந்திக்கவே விருப் பம். ஆனால் யதார்த்தம் அப்படி யாக இல்லை. உயிர்கள் அங்கே யும், நிமிடங்கள் இங்கேயும் செத் துக்கொண்டிருக்கின்றன. கேள்விக் குறிகளை நகர்த்திய படியே விடைகள் தேடி நாங்களும்
முன்னால்
அடிகள் எடுத்து வைத்துக் கொண் டிருக்கிறோம்.
கடந்த நான்கு வருடங்களிலும் கருத்துகள், விமர்சனங்கள், தக வல்களைத் தொகுத்து, ரைப் பண்ணி, போட்டோக்கொப்பி எடு த்து, கினிப் குத்தி, என்வலப்புக்குள் போட்டு ... உங்களிடம் சேர்ப்பித் திருக்கிறோம் என்பதைவிட வேறெ ன்ன செய்திருக்கிறோம் னங்களை நாங்களே கேட்டுப் பார் குற்றவுணர்வு தாக்கத் தான் செய்கிறது. விருப்பங்கள்,
σι σάιμ)
க்கையில்...
நோக்கங்கள் எல்லாம் செயல்வடி வம் பெறாமலிருப்பதற்கு புறச்சூழ லில் முழுப் பழியையும் போடுவது தப்பிப்பதாகவேயிருக்கும்,
இந் நிலையில் தூண்டில் தொடர்ந்தும் போடத்தான் வேண் டுமா? என்ற கேள்வியும் எழுந்து கொண்டேயிருக்கிறது.
யும் விட சஞ்சிகை பயன்பாடுடைய
எங்களை
தாயிருக்கிறதென்பதை உங்களில் பலர் முலம் அறிகையில் தொட ப 1, தான் வேண்டும் என்ற உறுதியும்,
வந்துவிடுகிறது!
இந்த உறுதியே நான்கு வருடங்களிலும் 30 நட் கள் இடைவெளிகளில் ஒவ்வொரு கலமாகத் தயார்ப்படுத்தியது. பக் கங்களின் அதிகரிப்பும், ஆக்கங்க,
as L. r
ளின் தன்மை மாற்றங்களும், வேறு நிகழ்வுகளிலும் நாம் பங்கெடுக்க வேண்டிய தேவையும். தொடர்ச் சியாக மாதமொருமுறை சஞ்சி001, யைக் கொண்டுவருவதைக் கடி00 மாக்கிவிட்டன. இயன்றவரை இபு த்தோம். முச்சு முட்டத்தான் செய் கிறது. இவ் வருடத்திலிருந்து இப வண்டு மாதங்களுக்கு ஒருமுறைய கவே தூண்டில் போடமுடிவது தவி ர்க்க முடியாததாயிற்று. இறுதிவ001 இதைத் தவிர்க்க முயற்சித்ததாஸ் Quid மாற்றம் பற்றி முற்கூட்டியே உங்களுக்கு அறியத்தர முடியாமம் போனதை மன்னித்துவிடுங்கள் இம் மாற்றம் தற்காலிகமானதே என்பது எம் நம்பிக்கை.
இம் மாற்றத்தின் பொருட்() தூண்டிலின் பக்கங்களை அதிகரித் திருக்கிறோம். கதை, கவிதை, கட் டுரை, இன்றையநிலைமைகள், வி ர்சனங்கள் . . . எந்த il ó lo t 00 s
லும் எழுதியறுப்புங்கள்
( தொடர்ச்சி 48 ஆம் பக்கத்தி0

நாளைகளைச் சந்திக்க யாருமே தயாரில்லை ! நேற்றுகளின் நயவஞ்சகமும் இன்றுகளின் திரளிப்பும் நாளைகள் பற்றிய நம்பிக்சகைக் கனவுகளைக் கூட நம்மவரிடமிருந்து வேறாக்கிவிட்டசன.
来源
காதுகளிலிருந்து கைகளை எடுக்க : கண்களைத் திறந்து மண்வினை நோக்க தயங்கிரும் உள்ளங்கள், வேட்டு முழக்கமும் : பொய்களின் உலாவும் : தலைவிரி கோலமாய் தாய்மார் கதறலும் : துய்மைகள் மறைய செந்நிற பூமியாய் மாறிடும் மண்துைம். . . . .
விடியலைத் தேடி
வீரமாய் எழுந்தும் abn aloudsar all கதிரவன் வந்தும் " கண்களுக்கு மட்டும் இருசாாய்ப் போனது பதுங்கு குழி தந்த வாழ்வினால் !
சான் தேசத்துத் தென்னை மரங்கள் இப்போதெல்லாம் அசைந்தாடுவதில்லை : ஆகாயத் தாக்குதலின் அச்சங்கள் குருபுறம் : ஆள்வோர் வரி கேட்டால், , , ஐயங்கள் மறுபுறம் !

Page 3
புத்திலுவிகள் தேசத்து உணர்வுகளின்
புதைக்கப்படுகின்றனர் : பாமரத்தனங்கள் ஆயுதங்கள் மட்டும் இங்கே - அரங்கேறுகின்றன ! பயன்படுத்தப்படுகின்றன ! குறிகள் தவறாது பச்சிகாங் குழந்தை கூட சுடப் பழகியும், தாயின் முலையில் இலக்குகள் தவறியே பாலைக் குடிக்க துப்பாக்கி முனைகள் . அங்கே இங்கே"
米 பார்க்க வேண்டியிருக்கிறது !
நெஞ்சிலே எழும் 米 தன்மான உணர்வும் ; உண்மையின் "புளிதப் பசுகியைப் உறுத்தலும் : பூண்டு நடப்போராம்' துப்பாக்கி நீட்டும் மனிதாபிமானத்தை சிறுசுகள் முன்னே குழி தோண்டிப் புதைத்து பெட்டிப் பாம்பாய் அன்பு செய்யவும் அடங்கிப் போகும் " அறிவு தேடவும் புலிச் சமதர்மம் ! கட்டளை போடும்
来源 காவலர் ஆயினர்.
இனவெறி 来源 எதிர்க்க சினமுடன் எழுந்தவர் தோழமை காக்கும் இனவெறி கண்டு தமிழின் பண்பு - lijasai al- தமிழைக் காக்கும் வெட்கிப் போயின. , ! 'பாகவிலப் படையால்'
来 சோதரக் என் தேசத்து கொலைகளாய் வயல்வெளிகளில் மாறிய பிறகு; பசுமையில்லை : விதியில் கிடக்கும் வரி செலுத்த நாய்கள் கூடக் விவசாயிகள் கேலியாய்ப் பாக்குது.
ںaه ت00كotquم எதுவுமே இல்லை !
来源 来

மாண்டு மடிந்திரும் மாணத் தமிழ் மணம் 'காக்க வந்தவர்' துரக்குக் கயிறுடன் சோதரர் விட்டிலே சூறைகள் நடத்திய கோரங்கள் மறையுமோ !
举 இருசாான நாசனைகள் பாலில அத்தியாாத்திலே அறியாமை நிறைந்த ஆயுத பலத்தினால் அமைக்கப்படுகின்றன.
米
LDégirupIT.ಕpr "ஈழவர்' இன்று பத்துகளாகிப் படுகின்ற அவலம் - குத்திரும் கத்திகள் 'கூர் பார்ப்பதற்காய்" மக்களைக் கிறிடும் மந்திரத் தத்துவங்கள் !
来
நம்பிக்கை இழந்த
FF padu இன்று - நாளைகள் மறந்து. ?
0 விழி (ஈழம்) 0

Page 4
Ítar ஜேர்மன் ர் பத்திரிகைகளில்
ir Sabine
an der Grenze Schweden: Großzügig mit Ausländern, immer strenger nit
Asylbewerbern / Von Woisgang Zank_ܩܡܚܝ
இனவெறி பற்றிய விரிவுரைகள்" என்ற தலைப்பில் டுயில்பேர்க் மொழி சமூக ஆய்வு நிறுவனத்தில் சென்றவருடம் நடைபெற்ற நிகழ்ச்சியில் போகுமைச் சேர்ந்த Ute eேrhard என்ற பெண்
ஆய்வாளர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.
யூலை /ஒகஸ்ற் 91 முதல் அகதி கன், குடியேறியோர் பற்றிய சர்ச் திரும்பவும் பொதுசனத் தொடர்புச் சாதனங்களின் முக்கிய சர்ச்சையாகவிருக்கிறது. வழக்கம் போல அகதிகள் பற்றிய சர்ச்சை யில் இந்தமுறை வெறுப்பையும் தவிர விவாதத்தின் போக்கே வேறாயிற்று.
சையே
கடுப்பையும்,
இன்றுவரை ஒயா திருக்கும் இனவெறி அடிப்படையிலான பகி ரங்கமான வன்முறைகள் செப்ரெம் பர் 91இல் ஆரம்பமாகின. இவ் வின வெறி அடிப்படையிலான வன் முறைகள் பகிரங்கமாக இடம்பெறு வதற்கு பொதுசனத் தொடர்புச் சாதனங்களே முக்கிய பங்களித்தன.
1931-1933 வெளிவந்த * dAP
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்சியினரின் பத்திரிகை இனவெறி வன்முறைகளுக்கு மக்களை காப்படிப் பக்குவப்படுத்தி யதோ அதே விதத்தில் இன்றைய பொதுசனத் தொடர்புச் சாதனங்
அடிப்படையில்
கள் செயற்படுவதைக் காணலாம். அதேசமயம் இனவெறித்தனம் ஒரு சிறுபான்மையினர் பிரச்சினை மட் டுமேயன்றி தமக்கு இவ்விடயத்தில் பாவ்வித தொடர்புமில்லையென்பது போல் சில பொய்ப்போக்கை பொதுசனத் தொடர்புச் சாதனங்களும் பின்பற் றுகின்றன,
80களின் ஆரம்பத்திலேயே Asylant போன்ற சொற்கள் சாதா ரன பேச்சுக்களில் அடிபடுவதையே புதிய இனவெறிப்போக்கு என Jü r g e n Li n k O‘T oöI Lu6) u ü 8Py i". Lq. é8bnT i". டினார். மொழி அடிப்படையில் - ant என்று முடியும் சொற்கனைப் பொதுவாக தகாத ஒன்றை/ஒருவரை குறிப்பி டவே பயன்படுத்துகின்றனர். 70ஆம் 80ஆம் ஆண்டுகளில் இதற்கேற்ப கிழக்கு ஜேர்மனி, சில கிழக்கு
9e-1 g5 1 0UUI Lost GUI -
ஐரோப்பியநாடுகளைச் சேர்ந்த gelessßlésoupon Flüchtling οι συπω{ιb, முன்றாம் உலகநாடுகள் என்று
கூறப்படும் நாடுகனைச் சேர்ந்தவர் &thóir a sy la n t en OT GUI aquio 594J difluudio வித்தியாசப்படுத்திக்
காட்டப்பட்டனர்.
வாதிகளால்
Flü ch t ling e cor øuu uu(bo Luan u ú s2_esòs
அரசியல்வாதிகளின்
மையிலேயே ஆனால் அப்படிப்பட்டவர்கள் ஒரு af Su Cu. A sy a n t e n
பாதிக்கப்பட்டவர்.
Gாமனப்படுபவர் அரசி சட்டத்தைத் தகாத வழியில் பயன்படுத்துபவர்கள். அக திகளில் பொய்
ULT GU
கள் பெருந்திரளானவர்கள்.
யல் தஞ்சச்
92%ஆனவர்கள் அகதிகனே GI áUI Bid (14.08.91) பத்திரிகை எழுதியது. சாதாரணமான சில வைத்தே இனவெறிக்கான சூழ லைப் பொது சனத் தொடர்புச் சாதனங்கள் பெரிதாக்குகின்றன.
சொற்களை
ஒகஸ்ற்/செப்ரெம்பர் மாதங்க னில் ஒருநாள் கூட Asylant என்ற சொல் பத்திரிகைகளில் கொட்டை எழுத்துகளில் முதற்பக்கத் தலைப் பாகவோ , வானொலி, வாலொளி uïldio a s y lant அதற்குரிய குணாதிசயங்களின் வர்
என்ற சொல்லை
னிப்புடன் விளக்கமளிக்கப்படா மலோ இருக்காமலில்லை.
ஒகஸ்ற்றில் Bild பத்திரிகை uls Die A sy la n t e n csr så Io CNET Lரும், செப்ரெம்பரில் Asylanter in Revier என்ற தொடரும் இனவெறி வாரப் பெரும் பங்களித்தன. இப் பத்திரிகையைத் தொடர்ந்து இடை வெளியற்ற விளம்பரங்களில் ஏனைய பத்திரிகைகளும் இவ் விட யத்தில் முனைப்பு:ாகச் செய்திகள் வெளியிட்டதோடு இவை பற்றிய தெருக்களில்
விளம்பரங்கனையும் ஒட்டின.
போஸ்ரர் கணையம்,

Page 5
19.08.91இல் வெளிவந்த Bild பத்திரிகையில் மட்டும் 11 தரம் asyant a syantenheim o digp
பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
Aids polizei, Asylantenpolizei, Schleus e r - Flut e n , Schepp er. Ub er dos is, di cht . . . போன்ற சித்தரிப்புகள் அகதிகளை யும், குடியேறியவர்களையும் குறிக் abaqlib , B o o t. in s el. Körpe r. . . போன்ற பதங்கள் உள்நாட்டுப் பிர
Sch o t tew,
ஜைகள் சார்பிலும் பத்திரிகைகளால் பயத்தையும், அதிகரிக்கும் விதத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
வேண்டுமென்றே கொந்தளிப்பையும்
தீவைச் வென்னம்
பெருகுகிறது,
சுற்றிலும்
உடலை தீயநோய்
"tikiilg| :
பிடிக்கும் அபாயம் நெருங்குகிறது, சுற்றி 5ான்று
மனதில்படும் வண்ணம் செய்திகளை
வீட்டைக் கொடியவர்கள்
வளைத்து நிற்கிறார்கள்.
அடிக்கடி கேட்கும்போது யாருக் குத்தான் பயத்தினால் கோபமும், கொந்தளிப்பும் கூடாது? இதற்கு தாரணமாக Bild(O3.08.91) பத்தி ரிகையில் வெளியிடப்பட்ட தொடர் கட்டுரையின் ஒரு பகுதி:
"...கற்பனையாவது பண்னணு ங் கள் ! உங்கள் வீட்டு வாசலில் ஒரு மனிதன் நிற்கின்றான். அவனைக்
கொல்ல அவனது எதிரிகள் அவ ணைத் தேடுகிறார்கனாம் கான்று அவன் கதையனக்கிறான். அவன்
ஒளிந்திருக்க நீங்கள் இடம் கொடு க்கிறீர்கள். ஆனாலும் மிக விரை
மனிதனுக்கு உண்மை
 

யில் எவ்வித ஆபத்துமில்லை! உங் இருப்பதற்காகவே இப்படி ஒரு கதையளந்தான் என்று கண்டுபிடிக்கிறீர்கள். இதிலும் உங் கள் வீட்டில் இம் மனிதன் நடந்து கொள்ளும் விதமோ மிகவும் கேவ லம். அவன் உங்கள் பிள்ளைகளை
கள் விட்டில்
அடிக்கின்றான். உங்கள் பணத்தைக்
தனேது திரைச் சீலைகளில் துடைக்கின்றான், உங்களுக்கு விட்டு விலக விருப்பம். உங்களுக்கு அது முடிய ஜேர்மனியின்
கொள்ளையடிக்கின்றான். காலணிகளை
அவனை ஆனால் வில்லை. இதுதான் அரசியல் தஞ்சநிலை 1991 . ..."
இந் நிலையில் எப்படி நடந்து கொள்வது στσότρυ கேள்விக்கு upOb" என்ற பதில்களே படித்த, வனர்ச்சி யமடைந்த நாகரிகத்தில் களிடம் தோன்றும்போது காரத்தை நாடும் குழுக்கள் தமது செயல் சரியே என்ற முழு நம்பிக் இயங்குவதைக் கண்டு ஆச்சரியப்பட என்ன இருக்கிறது!.
"வெளியேற்று", "கதவை
உள்ளவர் பலாத்
கையுடன்
爱哆
யார் கெட்டவர்கள்? அகதி கள் முகாமுக்குத் தீ வைத்துத் திரி யும் மொட்டையடித்தவர்களா? அல் லது புத்திசாலித்தனமாகக் கதைத் துக்கொண்டு சும்மா இருக்கும் அரசியல்வாதிகனா? நாளொன்றுக்கு 800 புதிய அகதிகள் நாட்டுக்குள் குவிந்துகொண்டிருக்கும்போது பத் திரிகைகளில் காண்பதெல்லாம்
தாக்குதல்தான் என்று அரசியல் வாதிகள் கதைத்துக்கொண்டிருக்கி
Dn ú&ár“ Bild (26.O9.91)
அகதிகள், குடியேற்றவாசிகளுக் கெதிராக கொலை வெறித்தனமான தாக்குதல்கள் கூடிக்கொண்டு செல் லும் வேளையில் Bild பத்திரிகை மட்டுமன்றி மற்றப் பத்திரிகைகளும், அரசியல்வாதிகளும் போட்டி போட் டுக்கொண்டு அகதிகளுக்கெதிரான
இன்றும் EO of யாக்க வேண்டும் என்று கூச்சலிடு
சட்டங்களை
கின்றனர்.
மேலும் " அகதிகள் நகரத்தில் ஒரு வெடிகுண்டு" Spiege (3O.O9.91) (Sun söi D Lä55rfaupsät தலைப்புகள் இன வெறித்தனம், வெளிநாட்டவர் எதி அடிப் படைக் காரணம் வெளிநாட்டவர் இங்கிருப்பதே கான்று சுட்டிக்காட்டி விடுகின்றன. இது ஒன்றே இன வெறி பற்றி பொதுசனத் தொடர் புச் சாதனங்கள் ஒரு திட்டவட்ட
மா என கொள்கையைக் கடைப்பிடிக்
ஜேர்மனியரின்
ர்ப்பு போன்றவற்றுக்கான
கத் தொடங்கிவிட்டன கான்பதை
விளக்கமாகக் காட்டுகின்றன.
"... இந்தக் குழம்பிய அகதி கள் பற்றி கூடிய அவதானம் தேவை. இவர்கள் குழலை விட்டு தனிய ஒடிவராமல் குழப்ப சூழலை தம்முடன் இங்கே கொண்டு வருகின்றனர். பல குழம்
குழப்பமான

Page 6
உங்களுக்கு
அகதிகளுக்கு ஒழுங்கான கலாச்சார சூழலில் வாழ்வது என் றால் என்ன என்பதே தெரியாது. உடைந்து நொறுங்கின உலகத் தைத் தனக்குள் வைத்துக்கொண்டு வரும் மனிதர்களை எதிர்நோக்கு வது இங்கிருக்கும் அரைகுறைக் கலாச்சாரங்கள், சில்லறைகனே! இதில் இவர்கள் குற்றவாளிகளா கவோ, விநோத நபர்களாகவோ வாழ்வதைத் தவிர வேறு வழி ulcio esopgav . . . " Welt ( 1 O . O 8 9 1 )
நாம்/மற்றவர், அராபியர்/ ஐரோப்பியர், ஐரோப்பியர்/ஐரோ என்ற திட் டவட்டமான பாகுபாட்டு கலாச் சாரப் போர்வை கொண்ட புதிய இனவெறி வடிவத்திற்கான அத்தி வாரத்தை ஜேர்மனியப் பொது
ப்பியர் அல்லாதவர்.
EJo-je
த் தெரியுமோ, நான் நேகறை எதிர்ப்பதே யில்லை. ஆனால் . . .
இந்தத் துருக்கியர் அவர்கள் ፳
அரியண்டமானவர்கள். அவர்க
களில் எப்போதும் உள்ளி மணக்கும். இல்லையா?
- என்ற்விக் லுங்ஸ்
பொலிற்றிக்
நேகர் - ஆபிரிக்க நாட்டவரை இழிவா கக் குறிக்கும்சொல்
தொடர்புச் சாதனங்கள்
& 601g போட்டுவிட்டன. முன்பு பயன்படுத் திய கலப்பற்ற இனம் என்ற பதத் திற்குப் பதில் கலாச்சார /நாகரிக
வட்டம், குழப்பம் போன்ற பதங்
கள் பாவனைக்குள்ளாகின்றன. இர
த்தம், இனம் போன்ற பதங்கள் தவிர்க்கப்பட்டு அவற்றின் இடத் தில் சூழல், மனோபலம், கலாச்
சாரம் போன்ற சொற்கள் போடப் பட்டுள்ளன. Welt பத்திரிகையின் கருத்தின்படி இணங்கள் கலையாது இருக்க இனக்கலவரம் தேவைப் படுகிறதாம். இதை விளக்க இன் னொரு பத்திரிகையில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி:
" . திரும்பவும் இணக்கலவரங் கள் இடம்பெறும் அளவுக்கு வந்து விட்டோமா ? விநோதமாணவர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாட்டுக்குள் வந்த குவிந்துகொண் குறைக் எவ்வித வழிமுறைகளும் தென்படாது இருக்கும் சூழலிணை எவ்வளவுகாலம்
டிருப்பதை தடுக்கவோ, கவோ
பொதுமக்கள் மெளனமாகப் பார்த்துக்கொண்டி (bulu ?” Me r k u r ( 27. O 9 . 91)
தம்மைக் காக்கத் தேவை யான போட்டி மனப்பான்மையோடு தனது சொந்த நாட்டிலேயே தான் அந்நியனாகிப் போவேனோ என்ற ஜேர்மனியர்களுக்கு வெளிநாட்டவர் மீது கோபத்தை
எண்ணமுமே
உண்டு பண்ணறுகிறது." (மேற்படி பத்திரிகை)
கீழைத்தேச உடலியல் போக்கு கனே இந்தப் பகுதியில் மேலோங் கிக் காட்டப்பட்டுள்ளது. ஒரு மணி தன் பற்றிய பேச்சே
அகதியாக்கப்படும் சூழலைப் இல்லை. சூழல் பாதிப்புகள் கீழைத்தேச பாரம்பரி அகதிகள், "அந்நியர்" என அழைக்கப்படுகின்றனர். பாதிப் எதிர்த்து நடப்ப இணக்கலவரங்கள் என புதிய
இனவெறிக்கான அடிப்பஷடையாக
யமாக்கப்படுகின்றன. வெளிநாட்டவர்
பான குழலை வையே நியாயமாக்கப்படுகின்றன.
"அந்நியர்" "வெள்ளப்பெருக்கு", "அணையில்லாமை", "அந்நியராக் கப்படுதல் ", "வெள்ள அழிவு'
போன்ற பதங்கள் அன்றாடம் பாவி க்கப்படும் சொற்பதங்களாகிவிட்டன.
"எம்மிடமுள்ள மேலதிக தொல்லைகளை'ப் பற்றிய நடவடிக் கைகளை ஒழுங்குபடுத்தும் அரசி யலை மேற்கொள்வது காம்மிடையே பலகாலமாக இருக்கும் வெளிநாட் டவருக்கும் மிகவும் முக்கியம்" Welt (3 O. O 9.9 1 ) ci obufoi fuu இனவெறியின் அடிப்படைகளில் அகதிகளை "மேலதிக தொல்லைக கணிப்பதும் ஒன்றாகும் எனக் காட்டப்பட்டுள்ளது.
GT as "
பயங்கரமான சமாந்தரங்கள்
செய்தி னங்கள் முதற்கொண்டு பொதுவாக இனவெறியை தீவிர வலதுசாரித்
தணம் என சுட்டிக்காட்டிப் பேசுவது
பத்திரிகைகள், ஸ்தாப
சவ்வளவு பயங்கரமான, கீழ்த்தர மான செயல் என்பதை பாருங்கள்.
"யூதர்கள் மாளிகைகளிலும், அரண் மனைகளிலும் வசிக்கிறார்கள். ஜேர்மனியர்கள் உடைந்த இரயில் பெட்டிகளில் வாழ்கிறார்கள்" (Rote
Er de 2 5 . O 2 . 1 9 3 1 )
" அசூலன்ரன்களில் ஒரு பகுதியி ணர் ஏன் மாளிகைகளிலும் ஹோட் டல்களிலும் வசிக்கின்றனர்?" (Bid O 4 . O 9 - 1991 )
" "கவனம்! யூதக் கள்ளர்கள் வளை யவருகிறார்கள், யூதரின் தேனைத்தை இங்கே தற்போ துள்ள அவசரகாலத்தை தனக்கு
பார்க்கலாம்.

Page 7
கொள்கி ஜேர்மன் தொழிலாளிக
இலாபகரமானதாக்கிக் றார்கள். வின் நல்மனதை தமக்குச் சாதக பயன்படுத்தி அவர்களது கடைசிவெள்ளியையும் பறித்துக் கொள்ளும் வழியில் இவர்கள் இய 1ங்குகின்றார்கள்' ( R o te Er de
8 - O - 931)
மாகப்
" ஐந்தில் ஒர் அசூலன்ற்றன் குற் றச்செயல்கள் செய்து தண்டிக்கப் படுகிறான். அசூலன்ற்றன் வெள்ளத் தில் நிறையக் கிறிமினல்கள் நீந்து கிறார்கள். இவர்கள் செய்யும் குற் றங்களில் இவர்களது தேர்ச்சி பிர மிப்புண்டாக்குகிறது.
ருமேனியர் : விடுடைத்து திருடுபவர் கள் போலந்து நாட்டவர்; கார் கனவு, கடத்தல். அல்பானியர் : ஏமாற்றுவேலை. யூகோஸ்லாவியா : விபச்சாரம். துருக்கியர் : பாரம்.
(Bid 14. O8. 1991)
போதைவஸ்து வியா
" ஜேர்மனி போலந்துக்கருகில் இருப்பதால் மட்டுமல்லாது SPD மந்திரியின் யூதர் தேடியேற்றம் பற் றிய அசிங்கத்திற்குரிய கருத்துக னாலும், யூத கொடிய நோயால் பிடி படும் ஆபத்துக்குரிய நாடாக ஜேர் மணி மாறிவிட்டது. இந்த யூதர்க ailain குற்றச்செயல்கள் பற்றிய விசாரணைகளால் பேர்லின் நீதி
A2
மன்றங்கள் மேலதிகமாக வேலை
ክ ቌ
செய்ய வேண்டியுள்ளன. ( Rot e E ir de 1 5 . 12 . 1 9 3 2 )
'செக்கோஸ்லாவியாக்கியா செல்வ முள்ள மேற்குநாட்டுக்கு வரும் முக்
கிய பாதையாகிறது." ( F na r k f u r t e n R u r d s c h a Lu
1 OO 8, 1991)
" உள்நாட்டமைச்சரின் கருத்துப்படி கிழக்கிலிருந்து வருவோயில் ஒரு சிறு பகுதியினரே அரசியல் தஞ் சம் கோருவோராகக் கணிக்கப்பட் டாலும், எல்லா எல்லாக்கடப்புக ளையும் ஆள்கடத்தும் ஒழுங்கு செய்கின்றனர். இதைவிட
கிழக்கு கால்லைக்கூடாக போதை
வஸ்து கடத்தலும் அடிக்கடி நடை
நபர்கவோ
பெறுகிறது எனவும் அமைச்சர் முடிவுசெய்துள்ளார்." ( Spiege O 9 O 9, 1991)
தொடர்ந்தும் அந்நியர் பெருந் திரளாக வந்து குவிவதைத் தடுக்க எவ்வித தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படுவது தென்படாத சந்தர் ப்பத்தில் அடக்கிவைக்கப்பட்டிருக் கும் பொதுமக்களின் ஏற்றுக்கொள் எாத உணர்ச்சிகள் பலாத்கார நட வடிக்கைகளாக வெடிப்பது நடக்கக் &alau Gls- uCou...". (Rhein is cher
Merkur)
0 தமிழாக்கச் சுருக்கம்: ஜெயம்

போடர்
போர்வையின் சூட்டை இதமாக்கி இறுக்கி திசையற்றுப் படுத்திருந்தேன்.
? ? ? ? - - - யுத்தத்திற்காக சமாதானங்கள் செய்யப்பட்டன. சமாதானங்களிற்காக மீண்டும்
யுத்தங்கள் செய்யப்பட்டன.
வருடப் பிறப்பு சென்ரிமென்ரல்கள் ஏதுமில்லாமலே மீண்டும் அப்பிடியே.
எரிச்சலாயிருந்தது . படுக்கை வலிதான். புரண்டு வலது பக்கம் படுத்துக்கொண்டேன்.
வயிறு காய்ந்தது. பசி ஒன்றுமில்லை. பேரியாட். ல்கட் புகைச்சலுமில்லை . . . . * அல்சர்தான்.
இடது பக்கம் புரண்டு படுத்துக்கொண்டேன். இலேசாகத் துரங்கிவிட்டிருக்க வேண்டும்.

Page 8
பால்போட் கிடைக்காதா..? ஏக்கமும் மன உளைச்சலும் நிறைய போடர் இல்லாத உலகைக் கானும் அகதி குருத்தன் என் கனவில் ஈழக் கோரிக்கையுடன்
கட்டியம் கூறிச் சென்றான்.
படிப்பறையில் குழந்தை னனைக் காட்டி அலற நெஞ்சு பதற அம்மா உதவிக்கு வந்தாள்.
பேனை கொண்டு கிறுக்கப்பட்ட தனது அழகான அட்லலைக் காட்டி சனியனே! நிதான். குதித்து அலறியது. நாறும் அவஞ்ம் கட்டிக்கொண்டு கதறினோம்.
கதவு தட்டப்பட்டது. வீட்டுச் சொந்தக்காரன் வெளியில் நின்று
எச்சரித்தான்.
அடங்கியிருங்கள். அமைதி கொள்ளுங்கள். இல்லை. இல்லையேல் விட்டைக் காலி செய்வேன்.
முத்திரம் முட்டியது. குப்புறப் படுத்துக்கொண்டேன்.
0 ராகுலன் 0
* பேரியாட் - அமெரிக்க ஏவுகணை
ல்கூட் - ரஷிய ஏவுகனை
մկ

ല്ല.ആക്ര
அன்பான
நான் போயிற்று வாறன்
அன்ரி" என்றவாறு சைக்கினை கருத்துக்கொண்டு வெளிக்கிட்டான்
சதீஸ்,
வழக்கம்போல சதீஸ் ரியூட்டரி யில் பாடங்கள் தொடங்கும் நேரத் திலிருந்து மணித்தியாலம் முன்பே வந்துவிட்டான்.
部 s
ரியூட்டரியிலிருந்து ஒரு கிலோ மீற்றர் துரத்தில்தான் சதீஸ் நின்று படித்த சொந்தக்கார வீடு இருந்
受》空u...
ரியூட்டரியில் அவனைக் கண்ட தும் என்னைப்போல இந்தப் பெட் சடையும் ஒவ்வொருநாளும் வெள் என வருகுது. உவவுக்கும் வீடு பக்
கத்திலைதான் போல கிடக்கு"
அவர்கள்
என்று நினைத்தவாறு இருக்கை யில் அமர்ந்தான் சதில், இரண்டை க்கு இவவின்ரை பெயரைக் கேக்க வேணறும் இப்படி மனதிற்குள்.
邻 e Éäfst) பெயர்
"LSadນ
στουπατι η
"வனஜா" என்று பதில் வந்தது. மீண்டும் வனஜாவே தொடர்ந்தாள் "நேற்று எழுதின எக்கொனமிக்ஸ் நோட்ணைல ஒருக்கா தாநீங்கனா? இடையிலை கொஞ்சம் விட்டுப் போச்சு. எழுதிப்போட்டுத் தாறன்"
சதீஸ் கொப்பியைக் கொடுக்க, "உங்கடை பெயரைக் கேக்க மறந் திற்றன்" வாங்கினாள் வனஜா .
என்றவாறு கொப்பியை

Page 9
"என்ரை பெயர் சதீஸ்"
நோட்லை எழுதி முடித்ததும் அவர்களுக்கிடையில் சம்பாஷணை தொடர்ந்தது.
"எக்கொனமிக்ஸ் στού συτ மாதிரி? கிருஷ்ணானந்தன் மாஸ் ரர் படிப்பிக்கிறது நல்லா வினங் குதோ?" எனக் கேட்டான் சதீஸ்,
“நல்லா விளங்குது. ஆனால் நோட்லைத்தான் கொஞ்சம் ஸ்பீற் றாச் சொல்லுறார்" என்று சிரித்த வாறு சொன்னாள் வனஜா. இப்ப டியே ஆரம்பமான இவர்கள் அறி முகம் நாளடைவில் நல்ல நட்பாக
வளர்ந்தது.
வீட்டு மணி அடித்து சதீஸின் அன்ரி "யாரது..? யாரது...?" என்றவாறு கதவைத் திறந்தா.
"சதில் நிக்கிறானா?"
"ஆள் இன்றும் ரியூட்டரியாலை வரேலை"
"குட்டி வந்து தேடினதாச் சொல்லுங்கோ. பின்னேரம் அஞ்சு மணி போல வாறதெண்டும் சொல் லுங்கோ" என்று கூறிவிட்டு குட்டி சென்றுவிட்டான்.
குட்டி போய் ஒரு மணித்தியா லத்தின் பின் சதில் வந்துவிட்டான்.
46
"அன்ரி எனக்கேதாவது கடிதங்கள் வந்ததா?”
"கடிதங்கள் ஒண்டும் வரே இப்பதான் ஒரு பெடியன் வந்து உன்னைத் தேடிக்கொண்டு
ல்லை.
போறான். பெயர் குட்டியாம், பின் னேரம் அஞ்சு மணிக்கு வருவா னாம். ஆர் அந்தப் பெடியன்?"
"எங்கடை ஊர்ப் பெடியன்தான். அவறும் இத்சைதான் வேறை ரியூ ட்டரியிலை படிக்கிறான்" சதீஸ் பதிலளித்தான்.
இண்டைக்கு அவனம், நீயும் படத்திற்குப் போற 8ւգաn போலகிடக்கு" என்று அன்ரி "இல்லை. இல்லை" என மறுத்தான் சதீஸ்.
"er süouI . . .
கேட்க,
"படம் பார்த்துக்கொண்டு திரி ஞ்சியோ விட்டுக்கு அறிவிப்பன்" இப்படி கண்டிப்பான குரலில் சதி எமின் அன்ரியால் சொல்லப்பட்டது.
இம்முறை ஏ.எல்.லில் நல்ல றிசல்ற் எடுக்கவேண்டும் என்ற ஆர்வத்தோடு படித்தான் இப்படி படிப்பதற்கு சதீனமினுடைய அன்ரியின் வழிநடத்தலும் ஒரு கார ணம். சதீஸ் ரியூட்டரியில் சேர்ந்த சுமார் ஆறு மாதங்கள் கடந்துவிட் டன. ஆறு மாதங்களும் ஆறு நாட் கள் நகர்ந்தது போலிருந்தது அவ றுக்கு.
சதீஸ்,

கொப்பிகளைப் புரட்டிப்பார்த்த வாறு உட்கார்ந்திருந்தான் வனஜா , "ஒரே படிப்புத்தான்" என்றவாறு கிளாஸ் றுமுக்குள் வந்தான் சதீஸ், "வாருங்கள். வாருங்கள்." என்று
அழைத்துவிட்டு "சணி, ஞாயிறு எங்கேயாவது போறிங்கனா சதிஸ்?" எனக் கேட்டாள். "ஏன் என்ன விஷேஷம். ?"
'சனிக்கிழமை னங்கடை வீட்டு
க்கு விசிற் பண்ணனுங்கனேன்"
"சனி, ஞாயிறு ஐலண்ட் ரீயூட்ட
ரிக்கு மனோகரன் மாஸ்ரற்றை லொழிக் கிளாஸஉக்குப் போற னான். அப்பிடியெண்டால் ஞாயிறு
- ஒரு மணி போல வாறன்
O O யாணம் எங்கடை வீட்டிலைதான்
லருச
"கட்டாயம் வருவன்" என்று சொல்லிமுடித்தான் சதீஸ்,
"இந்தாங்கோ அட்றல். சங்கக் கடையடி பஸ் கோல்ற்றிலை இற náJas anleym tílá afm
காட்டுவினம்"
எங்கடை வீட் டைக் என்றவாறு தனது அட்றலை சதிஸிடம் கொடுத்
தாள் வனஜா .
சனிக்கிழமைப் பொழுதும் முடி ந்தாயிற்று. வீட்டுக்குப் போறதிற்கு அன்ரிக்கு
சாட்டுச் என்று எண்ணியவாறு ஈழநாட்டுப் புரட்டிக்கொண்டிருந்
நானைக்கு வனஜா
சொல்லலாம்`
στoύτσοι
பேப்பரைப்
தான்.

Page 10
ஐடியா வந்தாச்சு. இருக்கவே இருக்கிறான் குட்டி. ஞாயிறு ரியூட் டறியாலை வந்தவுடனை குட்டி லஞ் சுக்கு அங்கை வரச் சொன்னவன் எண்டு சொல்லிப்போட்டு போக லாம்' என முடிவெடுத்தான்.
ஞாயிறு லொஜரிக் கிளாஸ் முடி ந்தவுடன் ஒருவாறு அன்ரியிடம் "குட்டி லஞ்சுக்கு அங்கை வரச் சொன்னவன்" என்று சொல்லி விட்டு அவசரமாக வெளிக்கிட்டான்.
நேரமும் பன்னிரெண்டாய்ப் போச்சு, எத்தினை மணிக்கு பஸ் லெண்டும் தெரியாது' மனதிற்குள் இப்படியான ஒரு அவசரம்,
பன்னிரெண்டேகால் பஸ்னவில் வந்த சதீஸ் பன்னிரெண்டேமுக் காலுக்கெல்லாம் வனஜாவின் இடத் திற்கு சொன்னபடியே கோல்ற்றில் இறங்கினான்.
வந்துவிட்டான், வனஜா
சங்கக்கடையடி
வீட்டை என்ணெண்டு தேடிப் பிடிக்கிறது? ஆரும் ஆக்களிட்டை கேப்பம் சைக்கிளில் வாழைக்குலை கட்டி ஒடிக்கொண்டு வந்தவரை மறித்து "அண்ணை சங்கரப்பிள்னை யற்றை விடு எவடத்திலை இருக் கெண்டு தெரியுமோ?"
"நான் இந்த ஊர் இல்லைத் தம்பி. அதிலை வாற ஆச்சியிற்றை விசாரிச்சுப் பாரும்" என்று சொல்
M9
லிவிட்டு தொடங்கினார் அவர்.
மிதிக்கத்
சைக்கினை
"ஆச்சி சங்கரப்பிள்னையற்றை விடு எவடத்திலையணை இருக்குது?"
ஆச்சி வெத்திலை பாக்கை கொடுப்புக்குள் அடக்கியவாறு "சங் கரப்பிள்ளையெண்டு. Loupupuu விதானையற்றை மகனே?"
"ஒமாக்கும். ஆனால் சங்கரப் பிள்ளையர் இப்ப இல்லை. மோசம்
போயிற்றார்"
"பங்கார் . அந்தா இருக்குது தம்பி அந்தத் தேத்தண்ணிக்
கடைக்கு முன் வீடுதான்"
"சரியாச்சி. பெரிய உதவி. போயிற்று வாறன்"
புன்னகையுடன் "வாங்கோ
என்றவாறு கேற்றடி யில் நின்று வரவேற்றாள் வனஜா . "வீடு தேடிப்பிடிக்கக் கஷ்ரப்பட்டி
வாங்கோ"
μμG σππ ' "
"ஒரு ஆச்சிதான் காட்டிவிட்டது"
வீட்டு வாறே
முற்றத்தில் நடந்தா "அந்தமாதிரி வளவுக்கு ள்னை குறோட்டனெல்லாம் வனக்கி றியள்" என்றான் சதீஸ்.
"அம்மாவுக்கு குறோட்டனெண்

டால் நல்ல விருப்பம்"
சதீனைலக் கண்டதும் "வாங்க
தம்பி" என்று வனஜாவின் தாயா
"இதிலை
உம்மைப் பற்றி
ரும் வரவேற்றுவிட்டு இருங்க தம்பி. அடிக்கடி வனஜா கதைக்கிறவள்" மீண்டும் தொடர்ந்தா , 'தம்பியும் இந்த ஒகஸ்றுக்கு ஏ.எல் ரெஸ்ற் காடுக்கிறீர்தானே?"
"ஒமோம்"
'வனஜா நல்லாப் படிக்கிறாவோ ?"
"படிப்பிலை கவனமில்லைப் போல கிடக்கு . . . . . இல்லை நான் பகிடிக்குச் சொன்னனான்" எனச் சிரித்தபடி கூறினான் சதீஸ்.
ஏதாவது கூல்றிங்ஸ் குசினிக்குள்ளிருந்து வனஜாவின் குரல்.
"arsiu
குடிப்பமா?"
"ஒண்டரையாகுது. தம்பிக்கு பசிக்கும் எண்டு நினைக்கிறன். சாப்பாட்டைப் போடு சாப்பிடுவம்" இப்படி வனஜாவின் தாயார் .
முவருக்கும் சாப்பாட்டைப் போட்டுவிட்டு "சதீஸ் கையைக் கழு
சாப்பிடுவம்" தண்ணிரை கொடுத்தாள் வனஜா .
வுங்க என்றவாறு
முவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்தனர். சதீஸ் மிகவும் ஆறு
M9
தலாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்
தான்.
"தம்பி கூச்சப்படாமச் சாப்பி
டுங்க. சொதி விடவா?"
"இல்லை. இல்லைப் போதும். தேவையெண்டால் நான் எடுக்கி றன்" என்றான் சதீஸ், "கறியெல் லாம் நல்லாயிருக்கு"
"நீங்கள் சும்மா சொல்லுறியள்
போல கிடக்கு" சிரித்தபடி வனஜா
"பகிடிக்கில்லை. கறியெல் லாம் நல்லாயிருக்கு"
"நன்றி"
சாப்பிட்டு முடிந்து கதைத்துக் கொண்டிருந்த சதீஸ் மணிக்கூட் டைப் பார்த்தான், நேரமும் மாசலை ஐந்து மணியாகிவிட்டது. சதீஸ் வீடு திரும்ப ஆயத்தமானான்.
"சரி நான் போகப் போறன் . அன்ரி தேடுவா . நன்றி" வனஜாவையும், தாயையும் பார்த்துக் கூறினான்.
சாப்பாட்டுக்கு
"வினயிற் பண்ணியதற்கு மிகவும் நன்றி" இப்படி வனஜா சொல்லி முடித்ததும் 'தம்பி படிப்பு முடிஞ்சு உங்கடை வீட்டுக்குப் போறதிற்கு முதல் பிறகும் ஒருக்கா இத்ச வந் திற்றுப் போங்கோ" என்றா வன

Page 11
ஜாவின் தாயார்.
இருவரிடமும் விடைபெற்றான் சதீஸ். வீட்டு வனவுக் கேற் மட்டும் வந்து வழியறுப்பி வைத்தனர்.
"ஒரே உலாத்தலாத்தான் கிட க்கு" சதீஸ் வந்ததும் இப்படி அன்ரி.
"கொஞ்சம் லேற்றாய் போயிற் றுது அன்ரி" என்றவாறு கால், முகம் கழுவிவிட்டு படிக்க ஆயத்த மானான்.
காலங்கள் உருண்டோட யூலை மாதமும் வந்து விட்டது. ரியூட்டரி யில் பாடத் திட்டங்கள் முடிந்தா யிற்று. சதீஸ் தனது சொந்த ஊருக் குப் புறப்பட ஆயத்தமானான்.
"சோதிணைக்கு இன்றும் ஒரு மாதம் மட்டிலைதான் கிடக்குது. வீட்டிலை வடிவாய்ப் படி, போனவு டனை கடிதம் போடு" சதீஸ் தனது சொந்த ஊருக்கு வெளிக்கிடுவதற்கு இரு நாட்களுக்கு முன்பே அன்ரி யால் சொல்லப்பட்ட அறிவுரைகள் இவை.
இன்றுதான் சதீஸ் வனஜாயுைம்,
ஏனைய நண்பர்களையும் விட்டு ரியூ ட்டரியிலிருந்து பிரியும் அனைவருக்கிடையிலும் ஒட்டோக்
நாள்.
கிறாப் கையெழுத்து வாங்கும் பட லம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
வனஜாவின் ஒட்டோக்கிறாப் பில் ஒரு மஞ்சள் தாளில் "மஞ்சள் தாளில் எழுதுகிறேன், தங்கள் மங் கன நாளை அறிவிக்கவும்" எனச் சதீனலால் எழுதப்பட்டது.
படைத்த
"வெள்னை உள்ளம்
தங்களின் கணிவான பேச்சை சான் றும் எனது ஞாபகத்தில் குறித்து வைத்திருப்பேன்" இப்படி வனஜா வால் எழுதப்பட்ட வசனங்கனை
சதீனலின் ஒட்டோகிறாப் ஏந்தியது.
இருவரும் அன்பாண. கண்கள்
கலங்கிய பார்வையுடன் ரியூட்டரி யில் விடைபெற்றனர்.
வீட்டில் அன்ரியிடமிருந்தும்
விடைபெற்ற சதில் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக பல் தரிப்பு நிலையம் நோக்கி நடந்தான்.
* சுந்தர் *
 

:هنه
କଣ୍ଟ୍
0 வி.நடராஜன் 0
ஒரு பரதேசியின் பார்வையில் தேசத்தின் குறிப்புகள்
இலங்கையிலிருந்து வந்துகொண்டி ருக்கும் "தேசத்தின் குறிப்புகள்" பற்றி இனியும் மெளனம் சாதிக்க முடியாது என நினைத்துவிட்டார் என்னவோ (இப்பவாவது தவம், நிர் மலன், மார்க்கண்டு ஆகியோர் தங்
கனோ தூக்கம் கலைந்ததே)
களால் இயன்றனவு விவாதத்தில் பங்கெடுத்துக்கொள்கின்றனர்.
எப்படாப்பா
தவம்: தூண்டில்
புலிப் பத்திரிகையானது?
மார்; ஏன்?
தவம்: பின்ன என்ன? தேசத்தின் குறிப்பு அந்தமாதிரி புலிக்கு
வக்காலத்து வாங்குது.
மார்; அது பிரஜைகளின் கருத்து.
2
அதுக்கும் தூண்டில் புலிப் பத்தி ரிகை எண்டு சொல்லுறதுக்கும் என்ன சம்பந்தம்?
தவம்: குறிப்பு போகிற போக்கைப் பார்த்தால் அது கடலோடிகளின் கருத்து என்று சொல்லுற அளவுக்கு ஏராளமான பக்கங்களை நிரப்பு:து. அதோடை சின்னச் சின்ன விஷயங் களுக்கெல்லாம் நமது விமர்சனம் வைக்கும் கடலோடிகள் இது குறி த்து தொடர்ந்தும் மெளனத்தையே சாதிக்கினம். அதை உள்ளுக்கை திறந்து பார்த்தால் வெறும் அலட் டல்தான்.
மார்: முதல்ல நாங்கள் செய்ய வேண்டியது யாருடைய கருத்தானா லும் சரியோ , பிழையோ அதை
சொல்லுறதுக்காண உரிமையை அங்

Page 12
கீகரிக்க வேணனும், அதைக் கருத் தாக எடுக்க வேணறும். நீங்கள் சொல்லுறமாதிரி குறிப்பில பெரும் பகுதியை வெறும் அலட்டல்தான் நிரப்பிக்கொள்ளுது. அது புலி பற் றிய பார்வையில் தடம் புரளுது. ஆனா அதை விமர்சிக்கிறதுக்கு முறை இருக்குது. ஏற்கெனவே பிர ஜைகள் எங்களுடைய கருத்தைக் சூட்டு க்கை கிடந்துபோட்டு இப்ப கிடந்து கத்துறம் குறிப்பில முரண்பாடு இருக்கிறதா பலர் என்னட்டை சொல்லிச்சினம். ஆனால் கருத்து கனை எழுத்தின் முலம் ஏனையவர் களுடன் பகிர்ந்துகொள்ளாமல் கதைப்பதுடன் நிறுத்திக்கொள்வோ ரும், விடுதலை பற்றிய பிரச்சினை யில் தங்கடை அக்கறையற்ற தன் மையை நியாயப்படுத்த பாவிப்போ ரும்தான் அதிகம்.
கேக்கேக்கை போர்வைச்
நிர்ம : புலியன் தேசிய சக்தியெ ன்றோ, தேசியத்தன்மை கொண்டவ ர்கள் என்றோ பிரஜைகள் சொல்லு றது சரிதானே?
மார்: புலிகள் தேசிய சக்திகளா தேசியத்தன்மையுடையவர் இருந்திருந்தால் ஏனைய தேசிய விடுதலைப்போரில் அக்கறையுள்ள சக்திகனை இணைத் திருப்பார்கள். ஆனால் "சாங்கள் தலைவன் பிரபாகரன்", "புலிகளை விட்டால் வேறு இயக்கம் இருக்க முடியாது", "தோன்றவும் முடியாது"
கவோ, assurras Caum
22
என்ற தாரகமந்திரங்களை உச்ச ரித்துக்கொண்டு இன்றுவரை அனை த்து அழித்துக் கொண்டு சமரச அழைப்புக்கான யுத்தத்தை நடாத்திக்கொண்டிருக்கு.
சக்திகளையும்
நிர்ம : புலியள் தமிழீழத்தைப் பெறும்வரை போராடுவதில் உறுதி யாக நிற்பதால் அவர்களுக்கு ஒரு தேசியத்தன்மையுண்டு எண்டு பிர ஜைகள் சொல்லுறதிலை எனக்கு
2. L-Gör LurT(b இருக்கு
தவம்: பு--க்கை அவங்கள் தமிழி முத்திற்காகப் போராடுறாங்கள்,
மார்; எங்கடை சீரழிந்த இயக்கங் கனை, அவர்களது துரோகங்களை, காட்டிக்கொடுப்புகளை அம்பலப்ப டுத்தி முன்றாவது நிலைக்கான விவாதத்தில் தமது நேரத்தைப் பயன்படுத்த வேண்டியவர்கள் புலி கனின்ரை பிரச்சாரப் பீரங்கியாக இருக்கிறது கவலையைத்தான் தரு குது. "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற கோஷமும், கவர் ச்சிகரமான நடவடிக்கைகளும்தான் புலிகளை இன்னும் தக்கவைத்திருக் (52. உண்மைதான். ஆனால் புலிகளின் இன்றைய இரு ப்பானது வெறும் கோஷத்தில் மட் டும்தான் தங்கியிருக்குது. இந்திய -இலங்கை ஒப்பந்தத்திற்கு பிற் பாடு புலிகளின் ஒன்றுக்கொன்று முரணான அறிக்கைகளும், தடுமாற் றமும், சமரசத்திற்கான அறைகூவ
எண்டது

லும் இன்றுவரை தொடர்ந்துகொண் டிருக்கிறது. இதைப் பெரும்பாலா அறிந்தும் வைத்திருக் தவிர. ஆனால் பிரேமதாசாவுடன் கூட்டுச் சேர்ந்திருந்தபோது புலிகளின் ‘தேசியத் தன்மை' வடிவாய்த் தெரிஞ்சிது. கலைச்சுப்போட்டு மாகாணசபைத் தேர்தலை சொல்லேக்கையும், இன்று பிரேம தாசாவின் ஏவல்நாய்களாகச் செய ற்படும் இயக்கங்கனைப் போலவே
omauHesdir கிறார்கள்-பிரஜைகளைத்
மாகாணசபையைக்
வையுங்கோ என்று
அன்று அவர்கள் செயற்பட்டதும் (புலிகளைப்போல பிரஜைகளும் இதை ராஜதந்திரம் என்று சொல் லக்கூடும்) புலிகளின்ரை தாகம் என்னவெண்டு அதோடை வடிவாய்க் காட்டிச்சுது, அல்லது புலிகளுடைய கோஷத்தில் தங்கியிருக்கிற தேசி
2.
யத்தன்மை ஒவ்வொரு பலவீனங் களின்போதும் அப்பட்டமாகவே தெரியுது சுத்து மாத்து வேற. இதைவிட இனவா தத்தைப் பாதுகாப்பதற்காக பிரே
கோஷங்களில்
மதாசாவின் அரசியல் தீர்வுக்கான இழுபறியும் இன்றும் பாதுகாக்குது எண்டது மறைந்து கிடக்கும் இன்னொரு உண்மை.
புலிகனை
தவம்: பிரேமாவின்ரை வால்பிடிக ரூக்கும். இதுகளுக்கும் ஒரு வித்தி யாசமும் இல்லை. எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டையள்தான். புலியை இந்தியாவோ, இலங்கையோ வேறு எந்த நாடோ
மட்டும்
அங்கீகரிச்சு நிதான் ராசா என எல்லா அதிகாரத்தையும் கொடுத் தாத் தெரியும். மார்க்கண்டு சொல் லுறமாதிரி இந்த இழுபறியிலை
கட்சிக்கட்டத்திலை என்ன பிடு ங்குப்படுகினம்?
சமாதானம் தொடர்பாய்
தங்கடை நிலைப்பாரு
என்ன என்டதிலை பிர ச்சினைப்பருகினம். கை
கலப்பும் வரும் போல தெரியுது
- இன்னன்னா

Page 13
தான் புலியின்ரை தேசியத்தன்மை இருக்குது. ஏனைய இயக்கத்தின் மீது அச்சம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கி றது. ஏனைய இயக்கங்களுக்குள் அதிகாரத்தைப் பங்கிடுவதில் இரு க்கிற ஒற்றுமை புலிக்கு அச்சுறுத் தலாகவே இருக்குது.
புலித்தலைமைக்கு
நிர்ம ; அவங்கள் ஒண்டு சொல்லு றாங்கள். நீங்கள் ஒண்டு சொல்லு றியள். எனக்கு விசராக்கும் போல கிடக்கு.
மார்; அப்பிடியொரு நல்ல காரியம்
நடக்குமெண்டு நான் நினைக்கேலை.
இண்டைக்கு மக்களுக்கெதிரான யுத்தம் நடக் குது. அதைப் புலியன் எதிர்க்கிற படியால் மக்களின்ரை நலன்களும் சேர்ந்திருக்கு எண்டுறன். நீங்கள் என்னடா வெண்டால் ....?
நிர்ம ; வேறென்ன ,
மார்: இரானணுவத்தின் தலைகளைக் கொய்வதில்தான் மக்கனின்ரை நலன் தங்கியிருப்பதில்லை. இந்த யுத்தம் புலித் தலைமையின்ரை அதி காரத்திற்காக மக்கனைப் பகடைக் காய்களாக்கியும், மக்கனை அவர் களுடைய உணர்வுகளை தமது பாது காப்பு அரண்களாக்கியும் நடாத்தப் படுகின்றது. இதில் எங்கை மக்க ளின்ரை நலன் அடங்கியிருக்கு? இதில இருந்து ஒண்டு மட்டும் விளங்குது. எந்தப் பிரதேசப் பிரச்
சினைகளைப் பற்றி பக்கம் பக்கமா எழுதியினமோ அந்த இடத்திலி ருந்து இந்த “தேசத்தின் குறிப்பு எழுதப்படேலை . புலியன் எதிர்க்கி றார்கள் எண்டதை வைச்சு மக்களி ன்ரை நலன் சேர்ந்திருக்கா இல் லையா எண்டதைத் தீர்மானிக்க முடியாது. ஏன் எதிர்க்கிறார்கள் எண்டதை வைச்சுத்தான் இதிலை மக்களின்ரை பிணைந்தி ருக்கா எண்டதை தீர்மானிக்கமுடி யும். பிரேமதாசா புலிகனை அங்கீ கரிப்பதாக நடித்தபோது தொண்
நலன்
டர்படையினால் (மன்னிக்கவும்!) கொல்லப்பட்ட 2 இராசணுவத்தின ருக்காக ஹர்த்தால் அறுஷ்டிக்கச் சொன்னதும், இன்று அதே ‘நண் சாதிரியாகக்காட்டி யுத்தம் செய்வதும் புலியன் ஏன் எதிர்க்கி றார்கள், எதிரிக எாக இலங்கை அரசையா, பாது கருதுகிறார் கள்? என்பவற்றை அறிவதற்கு சிற ந்த உதாரணங்கள்.
циборонп"
உண்மையான
காப்புப்படைகனையா
நிர்ம : இத்தகைய துரோகங்களை பிரஜைகளும் விமர்சிக்கின்றார்கள்
தானே?
மார்: இல்லை. பிரச்சினையனை ஒண்டரைக் கண்ணாகலை பாக்கி
றதை முதல்ல நிப்பாட்டும். பிரஜை கள் இவற்றை என்றைக்கும் துரோ கங்கள் என்று குறிப்பிட்டதில்லை. ஏனைய இயக்கங்களின் நடவடிக் கைகளை துரோகம் என்று அடித்

துச் சொல்லுறதுபோல புலியின்ரை நடவடிக்கைகனை எண்டைக்குமே பிரஜைகள் துரோகம் சொன்னதில்லை. இவற்றைப் புலி களது சந்தர்ப்பவாதங்களாகவும், முட்டாள்த்தணங்கனாகவும்" (ஒரு வரின் அரசியல் நடவடிக்கை அவரு டைய வர்க்க அடிப்படையிலிருந்து எழுகின்றது என்பதற்கு மாறாக புத்திசாலித்தனத்திலிருந்தும், முட் டாள்த்தனத்திலிருந்தும் தீர்மானிக் கப்படுகின்றது என்பதை பிரஜைக ளுக்கூடாகத்தான் அறிந்துகொள்கி றோம்) விட்டுவிட்டுப் பார்த்தால் மேலோங்கி நிற்பது போராட்டமே
அதாவது புலிகள் அரசியல் இயக்கம்
στούνι (b
என்கிறார்கள். தவறுவிடும்
என்கிறார்கள். கிரகபலன் சொல் லுதோ என்னவோ திருந்த வாய்ப் பிருப்பதாகச் சொல்கிறார்கள். புலி களின் நடவடிக்கைகளை விமர்சிக் காமல் சிந்தனைப் போக்கை விமர் சிக்க வேண்டும் என்கின்றனர். புலி கள் CSJ GUGU ULI இயக்கங்கனைப் போராடவிடாது அழித்துத் தனது கைக்குப் போராட்டத்தை எடுத் ததே முதல் செய்த துரோகமாகும். இன்றைய இக்கட்டான நிலையி லும் இதைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிணம், இதைப் புலிக ளின் தவறான நடவடிக்கை' என்று ஒதுக்கிவிடமுடியாது. புலிகளின் அரசியல் தில்லுமுல்லுகளும் சரி, காட்டுமிராண்டித்தனங்களும் சரி நிலைப்பாடுகளிலிருந்து தான் வெளிவருகின்றன. (தொடரும்)
அரசியல்
25
அரசாங்கமும், இயக்கங்களும் நாங் கள் செய்யிறதைத்தான் செய்யினம் எண்டதுக்காண்டி எங்கடைபாட்டிலை
கொலை, கொள்ளை செய்துகொன் டிருக்கிற எங்களையும் அரசியல்கட்சி யாய் பதிவூசெய்யச் சொல்லுறது பெரிய அநியாயம்
தங்கடை வீட்டிலை களவு போனதை முறைப்பாடு செய்ய வந்திருக்கினம்
கெதியா அந்த அறையிலை இருக்கிற நகை, நட்டுகளை ஒளிச்சு வை.
- இன்னன்னா

Page 14
GOSSP BOXgo Ló அரசின் குரலும் !!!
கனடா, ஐரோப்பிய நாடுகளிலி ருந்து வெளிவரும் ஈழத்தவர்களின் சஞ்சிகைகள், பத்திரிகைகள் மீது இலங்கையில் குறிப்பிட்ட சிலரு க்கு விஷேஷ அக்கறை பிறந்திநக் கிறது. கண்னனு க்குள் எண்ணெய் விட்டு வாசிக்கிறார்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் எனும் பெருநோக்குடன்
EA GOOILO 36
எடுத்துக்கொண்டவற்றை ஹவுஸ்" மறுபிரசுரம் செய்கிறார்கள் - தங் கள் கைவண்ணங்களையும் சேர்த்து! அதுமட்டுமா, குரல் வானொலியிலும் ஒலிபரப்பிவருகி
றார்கள்.
தாம்
"லேக் பத்திரிகைகளில்
0. L) éE366 65T
அப்படி என்ன அவர்களுக்கு இந்தச் சஞ்சிகைகளில் பிடித்திருக் கிறது? ஏன் புலம்பெயர்ந்தவர்க
26
ளின் மீது கவனத்தைத் திருப்பியி ருக்கிறார்கள்?
போராட்டம் , மணித அழிவுகள் அரச அடக்குமுறைகள், உண்மை வாழ்நிலை . . இவைக ளைப் பற்றி இலங்கை அரசின் கட் டுப்பாட்டிலுள்ள "லேக் ஹவுஸ்" பத்
மக்களின்
திரிகைகளில் எழுதவோ , "மக்கள் குரல்" வானொலியில் ஒலிபரப் பவோ முடியுமா? அந்தளவுக்குக்
கருத்துச் சுதந்திரம் இலங்கையின் ஏதாவதொரு முலையில் ஒரு அங் குலத்தில் தாறும் இருப்பதாக நாங்கள் இன்றுவரை கேள்விப்பட வேயில்லை .
னதில்தான் இந்தச் "சிலர்" கவனம் செலுத்து கிறார்கள்?
அப்படியென்றால்
 

இலங்கைக்கு வெளியேவநம் சஞ்சிகைகள், பத்திரிகைகளில் இய க்கங்களின் ஊதுகுழல்களாக ஒது வண தவிர்ந்த ஏனையவை சரியான இலக்கை அடைவதற்கான வழிக சைாத் தேடிக்கொண்டிருக்கின்றன - தேட முயன்றுகொண்டிருக்கின் றன. தமக்கிருக்கும் கருத்துச் சுதந் திரத்தைப் பயன்படுத்தி அரசின் ஒடுக்குமுறைகளையும், இயக்கங்க வின் அராஜகங்களையும் , வெளிச் சம் போட்டுக்காட்டுகின்றன. இவற் றிலிருந்து தமக்குப் பாதகமானவற் கறையெல்லாம் தவிர்த்துவிட்டு, புலி கலைா எதிர்த்து வருபவற்றை மட் டும் தேடியெடுத்து அவற்றையே இவர்கள் இலங்கையில் மறுபிரசு ரம் செய்தும், ஒலிபரப்பியும் வரு அதாவது தமது புலி எதிர்ப்பு அரசியலுக்கு புலம்பெயர் ந்தவர்களின் சஞ்சிகைகளைப் பயன் படுத்தி, அவற்றின் உண்மைத் தன் அழித்துக்கொண்டிருக்கி
கிறார்கள்,
6.
றார்கள் ,
இப்போது புரியும் இவர்கள் யாரென்று!
தமக்கு விசுவாசமானவர்களின தும், மைகளுக்குள் கண்ணை முடிப் பால் குடித்துக்கொண்டு, புலி எதிர்ப்பை மட்டுமே தமது பிரதான 'அரசிய லாக' வைத்திருப்பவர்களும் , இல ங்கை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள
காஜமானர்களினதும் கொடு
சாதனங்
பொதுசனத்தொடர்புச்
களை உரிமையுடன் பாவிப்பர்களும் அரசின் செல்ல (அல்லது வளர்ப்புப் இருக்கமுடியும். காக்கியுடை அணிந்து அரச இரா மறு வமாகவே மாறி இயங்கிக் Ghas ndër Liq (buu doaj EPIDE , PLOTË, TELC ஆகிய குழுக்கள் . இவைக ளுக்குள்ளும் EPDE அதிகமாகவே குறிப்பாக பிரேமதாசா
குழுக்களாகவே
அரசின்
வின் பேச்சாக, முச்சாக, எல்லா
மாக இருக்கிறது. தினகரனில் "புல்லட் பொக்ஸ்'உம் , வாராந்தர "மக்கள் குரல்" ஒலிபரப்பும் இவர் களின் கைங்கரியமே என்பது அரச grablefluuio !.
மனித வாழ்வுக்கான எங்கள் கருத்துகள், விமர்சனங்கள், முயற் சிகனை இவர்கள் தங்கள் குழுவின் வாழ்வுக்காகவும், அரசின் வாழ்வுக் காகவும் பயன்படுத்துவது அனுமதி க்க முடியாதது. இப்படிச் செய்வ தன் முலம் இவர்கள் தங்களைப் போலவே புலம்பெயர்ந்தவர்களின் சஞ்சிகைகளையும் அரசசேவகர்க னாக்கிக் காட்ட முனைகின்றார்கள்
போலும்,
துண்டிலில் பிரசுரமாகும் புலிக னின் பாஸிஸப்போக்கை சாதிர்க்கும் விடயங்களை மட்டுமே பொறுக்கி யெடுத்து அண்மைக்காலமாக இவர் கள் "மக்கள் குரல்" வானொலியில் ஒலிபரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
15.12.1991ஆம் திகதிய தினக

Page 15
9፧
ரணில் "புல்லட் டொக்ஸ்" பகுதியில் இவர்கள் எழுதியதைப் பாருங்கள்.
கைவிழர்சனத்
باله "i" :۳ ه . " : . بنابر ۰.
*Guri Titius''த்தேயா **(.* *
போது?*தப்
எம்மில் எவரும்
அதிஷ்டவச இன்றுவரை வேங்கைகளி
மற்ற மிருகங்களினதோ வதைமுகாம்களுக்குள் வில்லை. ( வருங்காலத்தில் கேள்
шоп въ!) னதோ ,
அகப்பட
விதான்!) நடக்காத ஒன்றை நடந் ததாகக் காட்டியிருப்பது புலிகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்க வின் தனிப்பட்ட பழிவாங்கலே புலி எதிர்ப்பின் காரணமாகும் சாணக்
குறுக்கிக் காட்டுவதாகவேயிருக்கும்.
எந்த இலக்கை வைத்து எழுது கிறோம் என்பதைப் பொறுத்துத் தான் எழுதுபவை அர்த்தம் பெறு கின்றன. நாட்டிலிருக்கும் மக்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சி ணைகள் நேரடியாக எம்மைத் தாக்
குவதிலிருந்து நாம் விடுவித்துக்
, , , , , , ." ཕལ་མཚམས་ལས་མ་གཡཡ-༡ག་མཆན་ཕ- ཡ་མཚན་གང་ཡང་ . . ་་ வேங்கைகஜின்தொல்லை:பொறுக்க . முடியாமல் : 'பேனாக்கரோடும் இலக்கியமூளைகனோம்ெ:இx ஆாடுகளுக்குத்தர்பியோடியவர்கன்&அங்கிருந்ஜ்
வேங்கைகளைப்புப்
:ாடுக்கிறார்கினம்.ஜேம்ஸ் ܐܕ ܗܝ ܡ ܀ •ܐ விலிருந்ததாண்டில் * ́ * Šጳ ' • • • `  ̈. ገ` ` ̆  ̆  ̆፭ ` `  ̋*፭. “
« ` 翠@安 *ኝ X به هم به ۶ هم. م "S - ::هٔ مه: *தோடுமுகம்திட்டுஜ்தரம்
வேங்கைதரின் வதைமுகாமில்
நிலையில்
රූඹීර්ණ් ’8
கொண்டு, மேற்குநாடுகளில் அகதி
களாக அலைந்தாலும் , எமது உன
@နှဲမံurခ်ိန္နီ ré ဒီ့
ர்வுகள் காவற்றிலிருந்தும் தப்பிக் கொள்ளவில்லை. மாறுபட நேசிப் பில் இங்கே வாழும் முயற்சிகள்
நிச்சயம் குறுகிய நோக்கமுள்ளவர் கள் பாவிப்பதற்கல்ல என்பதை மட் டும் சொல்லிக்கொள்ள விரும்புகி றோம்.
- கடலோடிகள்
தவிர்க்கவியலாத சில நடைமுறைக் காரணங்களினால் ஜனவரி மாதத்தி ற்குரிய இக் கலம் பெப்ரவரி மாதம் வரை தாமதமாகியதற்கு வருந்துகி றோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கியூபா : இன்னுமி எத்தனை காலமீ2
கலம் 42இன் தொடர்ச்சி )
கியூபாவின் பொருளாதாரநிலை
வார்சோ ஒப்பந்த நாடுகளின் குலைவிற்கு முன்னரே கியூபாவின் பொருளாதாரமானது கஷ்ட நிலை யிலேயே காணப்பட்டது. தற்போது இது இன்றும் பின்தங்கியுள்ளது.
ஜனவரி 1991இலிருந்து சோவி யத் ரஷ்யாவினது தொழில் நுட்பப் பொருட்களையும், எரிபொருளையும் கூடிய விலைக்கே விற்பதால் கியூ பாவின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி வில்லி குயிஸ்மான் என் "31 வருட சோஸலிஸத்திற் பின்னர் இப்போது ஒன்று ஐயோ வென்று குளறத்
பவர் குப் மில்லை.
29
தான் வேண்டியிருக்கிறது" என்கி றார்.
வைத்தியரும் பிடலின்
லூயிஸ்
الأمريك sJIT 6n (bLDII GTI என்பவர், "காருக்குத் பொருட்கள் இல்லை.
பேப்பரோ , பஞ்சோ , பற்பசையோ, பொருட் களோ இல்லை. புரட்சியின் தன் மைகள் யாவும் இன்று ஆபத்தான நிலையை நெருங்கியுள்ளன. முதற் தடவையாக வைத்தியசாலைகளில்
G56unuri cu இல்லை.
மரக்கறியோ ,
சீமெந்து காபன்
மலகூடச் சுத்திகரிப்புப்
மிகவும் அத்தியாவசியமான மரு ந்து வகைகள் இல்லாமற் போய் விட்டன. இவையெல்லாம் எங்கு
92ւգ ஊகிக்கமுடியாததாகிவிடுகின்றது.
ஒளிந்துகொண்டனவென்று

Page 16
மக்கள் தயாராக இருந்தார்கள். ஞாயிறுகளில் கூட வேலை உழை ப்பை நல்கினார்கள், ஆனால் எது வும் நடக்கவில்லை. சோனலலினலத் திற்காக எங்கனையே அழித்துவிட்டோம். ஏனெனில் அமெரிக்காவின் நரகமாக நாங்
மாறிவிடக் காக. ஆனாலும் நடைமுறையில் இது பலிக்கவில்லை. தில் னங்காவது கோப்பி குடிப் போம் என்றால் முடியாது. பியர்? அதுவும் இல்லை. எல்லாம் முடிந்து விட்டது. கியூபாவில் யாருமே பட் டினி கிடக்கவில்லைத்தான். இருந் தும் இந்தப் புனித்துப் போன வார் த்தையை நான் கேட்கவிரும்ப நானாந்தம் நாம் எங் கனை அழித்துக்கொண்டு வருகின் றோம்" என்று கூறினார்.
நாங்கள்
கள் கூடாதென்பதற்
பின்னேரத்
வில்லை.
கியூப அரச கட்சியின் பத்திரி swesunow Granma oloö esQbäbgbJ படி சோவியத் ரஷ்யா கியூபாவிற் குத் தேவையான மிக முக்கிய அடி ப்படைப் பொருட்களை போதுமான ாவு தரக்கூடிய நிலையில் இனி இல்லை. ஒப்பந்தப்படியே வருடாந் தம் 10 மில்லியன் தொன் எரி பொருள் விநியோகிக்கப்படவேண் டும் என்றிருந்தும் அதன் 20விதம் தாறும் சென்ற வருடத்தின் இரண் டாவது அரையாண்டுவரை விநி யோகிக்கப்படவில்லை. இதன்முலம் தன்னிறைவுக்கு மேலான விநியோ கங்கள் இதுவரை கியூபாணிவால்
30
உலகச் சந்தையில் நல்ல விலைக்கு
அழிந்துபோவது மட்டுமல்ல, பொருளாதாரச் சந்தை
விற்கப்பட்டவை
யில் மிகவும் அவசியமான தொகை யும் இல்லாமற் போகின்றது.
இப்போது கியூபா அரச சக்தி சேமிப்புத் திட்டத்தை" அவசரமாக அமுலாக்கியுள்ளது. சக்தியைச் சேமிக்க எல்லாவிடங்
பாவனைகளில்
களிலும் உபகரணங்கள் காணப்படு கின்றன. சாதாரண வீட்டுப் பாவ னையில் 1/10 பகுதி மின்சாரமும் , 1/3 பகுதி எரிபொருளும் குறைவா கவே பாவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற வரு டம் சீனாவிலிருந்து 2 இலட்சம் தருவித்ததோடு மேலும் 5 இலட்சம் சைக்கிள்களு க்கு ஒடர் செய்தும், 3 பாரிய சைக் கிள் தொழிற்சாலைகளை நிறுவ வும் ஒப்பந்தமாகியுள்ளது. இதன் முலம் நகரப் போக்குவரத்துப் பிர ச்சினைகள் தீர்க்கப்படலாம் என்று நம்புகிறது. இது சென்ற வருட சீனாவுடனான 500 மில்லியன் அமெரிக்க டொலர் வியாபார ஒப்பந்தத்தின் ஒரு பகு தியே.
சைக்கிள்களைத்
கியூபாத் தலைமை
தொடர்ச்சியாக இந்த எரி பொருள் தட்டுப்பாடு நிலவுமிடத்து, விவசாய உற்பத்தியில் இயந்திரங் களுக்குப் பதிலாக 1 இலட்சம் எரு துகள் வேலைக்குத் தேவைப்படும். மேலும் முதலீடுகளில் பாரிய பின்

னடைவு ஏற்படக்கூடும். அண்மை யில் ஸ்தாபிக்கப்பட்ட பதனிடும் தொழிற்சாலை இயங்க முடியாது. நிக்கல் தொழிற்சாலைக்கும் அவ் வாறே நிகழக்கூடும். சீனியை அடு த்து நிக்கலே கியூபாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருளாகும். சோவி யத் யூனியனின் இரும்பு உருக்குத் தொழிற்சாலைகளின் தேவையின் 20வீதத்தை இவ் ஏற்றுமதி பூர்த்தி செய்கிறது.
கியூபாவில் நிலவுகின்ற பத்திரி
கைத் தட்டுப்பாட்டினையடுத்து BIT onn b5 Slowersléon Iow Juventud Reblde, Trabajadores ஆகியன
சென்ற
வாராந்த தினசரிகனாக வருடத்திலிருந்து வெளிவருகின்றன. Bastion எறும் பத்திரிகை நின்று என்ற பத்தி
Bohemia
விட்டது.
ரிகை தனது 100 பக்கங்கனை 64ஆகக் குறைத்துள்ளது. அத்துடன் தமது விலைகளை 50 வீதத்திலி ருந்து 100 வீதம் வரை இவை உயர்த்தியுள்ளன. புத்தகங்கள் வெளி
வர முடியாதிருக்கின்றன.
நாட்டின் சொந்த உற்பத்திக ளின் பெறுமானம் 1985இல் இருந் ததைப் போலவே 1988லும் இருக் கின்றது. சீனி உற்பத்தி கூட குறை ந்துவிட்டது. 1989இல் 8 மில்லிய ணாக இருந்த சீனி உற்பத்தி 1990 இல் 7.5 மில்லியன் ஆகக் குறைந்து விட்டது.
மருத்துவத் தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, மருத்துவப் பிர யாணிகளின் வருகை (லத்தீன் அமெ ரிக்காவிலும், ஐக்கிய அமெரிக்கா

Page 17
விலும் இருந்து நோயாளிகள் தமது
நாடுகளின் பாரிய செலவின்றி மலிவு கருதி தமது அறுவைச் சிகி ச்சைகளை கியூபாவில் செய்து கொள்கிறார்கள்.) உல்லாசப் பிர யாணத்துறை என்பனவே இன்று கியூபாவின் வருமானத்திற்கான நம்பிக்கை ஊற்றுக்கள். கடந்த
காலங்களில் அந்நியர்கள் பிரயா ணத்துறை பெருமளவு வளர்ச்சிப் போக்கை எட்டியுள்ளது.
17.3% ஆக உயர்ந்த உல்லாசப் பிரயாணத்தால் 1985இல் மட்டும் சுமார் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை கியூபா வருமானமா கப் பெற்றுள்ளது.
1995இல் இன்னும் 30 ஆயிரம் உல்லாச விடுதி அறைகள் நிறுவப் படவேண்டும். இதன் முலம் இத் துறை வருமானம் 500 மில்லியன் யூ.எஸ் டொலர் ஆக அதிகரிக்க லாம். கடந்த வருடம் ஜெர்மனியில் இருந்து மட்டும் 45 ஆயிரம் உல் லாசிகள் கியூபா சென்றுள்ளனர். இது 1995இல் 1 இலட்சமாக உய ருமென அரச ஸ்தாபனங்கள் நம் பிக்கை தெரிவிக்கின்றன.
அந்நியச் செலாவணியின் வரு கையானது அதன் மறுபக்கமாகவும் ஆம்! மீண்டும் விபச்சாரம், கறுப்புச்சந்தை பல் கிப் பெருகுகிறது. உல்லாசப் பிர யாணிகளின் டொலர் புழக்கப் பிர
பார்க்கப்படலாம்.
தேசத்தில், இந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் எடுக்கமுடியாத அனைத்தும் தாராளமாகக் கிடைக் கின்றன. இதனால் சமுகம் பிரி வடைகிறது. முதலாளித்துவச் சம் தைப்படுத்தலில் பொருளாதார இலாபம் பெறுவோர் ஒரு புறமாக வும், சோசலினபப் பொருளாதார வாழ்க்கையில் பெரும்பான்மை மக் கள் ஒருபுறமாகவும் பிரிந்துவிட உல்லாசப் பிரயாணம் வழிவகுக்கி றது. இது நீண்டகால நோக்கில் இந்தப் பொருட்களின் பாவனை யைப் பெறமுடியாத மக்களில் ஒரு அரசியல் ரீதியான தாக்கத்தை ஏற் படுத்த மாட்டாது என்று கண் முடி க்கொண்டிருக்க முடியாது.
(தொடரும்)
0 தமிழில்: பெனடிக்ற் 0
அடுத்த கலத்தில்: "சோவியத் நாடும். வார்சோ ஒப்பந்த நாடு களும், கியூபாவும்"
 

)ல்ொட்டோவாவார்களா?
உடலியல், உளவியல் ரீதியாக மனிதனை மேம்படுத்துவதில் வினை
யாட்டுத்துறையும் குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய ஜேர்மனியின் பல நக ரங்களிலும் உதைபந்தாட்டச் சுற் றுப்போட்டிகள் நடைபெற்று வரு கின்றன.
இந்த வரிசையில் லிவகுலன் நகர உதைபந்தாட்டக் குழுவினா லும் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி நடாத்தப்பட்டது வரவேற் கக்கூடியதோர் விடயமே.
ஆனால், இச் சுற்றுப்போட்டி யையொட்டி 3.11.1991இல் லிவகு ஸன் நகரில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி களில்தான் முரண்பாடு களே. மனித உழைப்பிலிருந்து உரு
&56)) ES UDGMT ,
வாகும் உண்மைக்
யதார்த்த நிலைமைகனை வெளிப் படுத்தும் வகையில் அமைவனவற் றையே கலை நிகழ்ச்சியாகக் கரு தமுடியும். பழைய, புளித்துப்போன நிகழ்ச்சிகளை ....
நகைச்சுவை என்ற பெயரில் முன்றாந்தரப் பகிடிகளும், மஜிக் என்ற பெயரில் பெண்களின் உள் ளாடை பற்றிய ஆராய்ச்சியும்.
மிகப்பெரிய முரண்பாடுகள் இர ன்டு விடயங்களில் காணப்பட்டன.
முதலாவது விடயம் என்ன வெனில், FFLP அகதிகளிற்கு லொட்டோ முறை முலம் நிதி சேர் த்தது பற்றியது. ஈழ அகதிகளுக் கான நிதியுதவி வரவேற்கக்கூடிய ஒரு விடயம்தான். ஆனால் அதற்கு

Page 18
ரிய வழி....?
இன்று அகதிகள் என்ற அவல வாழ்விலும், அற்ப சொகுசிலும் பழகிவிட்ட நாம் ஈழத்தில் குண்டு களிற்கும், படைகளிற்கும் பயந்து ஒடி ஒளித்தும், கிடைக்கும் உணவிற்காய் மட்டுமே வாயைத் திறக்கக்கூடிதுமானதொரு பயங்கர நிலைமையில் சொல்லொ ணாத் துயரங்களிற்கு ஆளாகிக் கொண்டிருக்கும் அம் மக்களிற்கு பணம் சேர்த்து அனுப்புவதற்குரிய (nuu6 Ghoun 'GL-manum (Lotto)? FFup அகதிகளை விளம்பரப் பொருட்க னாக, நிகழ்தகவுப் பொருட்களாக நிறுத்தலாமா?
எப்போதாவது
அனைத்து வழிகளிலும் சகல உரிமைகளும் மறுக்கப்பட்டு மரண ங்களினூடே வாழ்ந்துகொண்டிருக் கும் சாம் மக்கனை அவர்களைக் காட்டிலும் உத்தரவாதத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் எவ் வளவு கேவலமான பொருட்களுடன் ஒப்பீடு செய்கிறோம்.
விழாவின்போது வழங்கப்பட்ட சிற்றுண்டி, குளிர்பானங்களை செஞ் சிலுவைச் சங்கம் எம்மை அகதிக எாகக் கணித்துத் தருகையில் நாமோ ஈழத்திலிருக்கும் அகதிகளை லொட்டோ என்ற இழிநிலையிலல் லவா ஒப்பிடுகிறோம். விழாவுக்கு வந்தவர்களிடம் நாம் அகதிகளிற் குப் பணம் அறுப்பப் போகிறோம்.
இயன்ற உதவி அளியுங்கள் என் றால் தராமலா போய்விடுவார்கள். ஒரு சிறு தொகைப் பணத்திற்காக இவ்வாறான வியாபாரப் பொருட்
Ess உணர்வுபூர்வமாக சிந்தித்து எம் மாலியன்ற அனைத்து வழிகளிலும் "மனிதச் சேவை" செய்ய இணியே றும் கற்றுக்கொள்வோமா?
5ாம் மக்களை ஆக்காது
இரண்டாவது விடயம் என்ன வெனில், சிறுமிகளின் ஆபாச
நடனம்.
dofluost (ib. sbaseby a Lost out தொடர்புச் சாதனம் என்ற நிலை மாறி முதலாளித்துவ சாவு வியா பாரிகள் கொட்டி னடுக்கும் ஆபா சக் கழிவுகள், எந்த விதத்திலும் யதார்த்தத்திற்கு ஒவ்வாத, மணித ணைப் போதைப் பொருளாக மயக் கநிலைக்கு இட்டுச் செல்லும் கழி வுகள் திரைப்படச் சுருள்களாகவும், வீடியோக் கசெற்றுகளாகவும் விற் பனை செய்யப்படுகின்றன.
மேற்குலகில் எத்தனையோ ஆக்கபூர்வமான வழிகளும், முயற் சிகளும் இருந்தும் காமது பஞ்சிப் போக்கால் ஒரு பத்திரிகை, புத்த கம் இவற்றைப் பார்க்கக்கூட நாட் டமின்றி மட்டுமே சான்ற நிலையிலுள்ளோம். பலரின் முழு நேர பொழுதும் வீடியோ வோடுதான். இதனால் பாதிக்கப் படுவது யார்?
தமிழ்ப்படம்

பாடசாலையிலிருந்து விடு திரு ம்பும் குழந்தைகளும், செல்லாது விட்டிலிருக்கும் குழந் தைகளும்கூட தாய், தகப்பன் மறந் தாலும் றிமோட் எங்கே என்று தேடியெடுத்து தமி ழ்ச் சினிமாவே பார்க்கின்றனர்.
UFDD
கொன்றோலர்
வளர்ச்சிப் பாதையில் குழந்தைகளின் மனோநிலை ஆபாச, வக்கிர சிணி
ஒரு
செல்லவேண்டிய
மாவுக்குள்னேயே முடங்கிவருகிறது.
இவ்வாறானதொரு நிகழ்வை லிவ குலன் கலை நிகழ்ச்சியின்போது கண்டோம். 3 சகோதரிகள் (அண்
"கோழி
GUIGIF olurt du onu uğu 6,7,9) கூவும் நேரமாச்சு தள்ளிப்படு மாமா போன்ற பாடல்களிற்கு ஆபாச, வக்கிர ஆட்டம் காட்டினர். வேடி க்கை என்னவென்றால் ஆடிய இக்
35
குழந்தைகளுக்கு அப் பாடல்களின் அர்த்தம் முற்றாகத் தெரிந்திருக் காது. இக் கண்றாவியை சபை கைகொட்டி, சீழ்க்கையடித்து ஆர வாரித்தது. "சிறுமிகளின் திற மையே திறமை" என்றும் பாராட் டினர். இத் திறமையைப் பார்ப்ப தற்கு சினிமாவே போதாதா? குழ ந்தைகளையும், சிறுமியர் இதற்குள் தள்ள வேண் டுமா? தங்கள் பிள்ளைகளின் இந்த
பார்த்துப் றோர் பூரித்தனர். இன்னும் சில காலங்களில் வயதுவந்துவிட்ட தமது பிள்ளைகள் இவ்வாறு ஆடு வதற்கு இப் பெற்றோர்கள் அறும திப்பார்களா?
சிறுவ, கனையும்
ஆட்டங்கனைப் பெற்
சிறுவர்கள் தங்கள் கலைகளால்
வெளிக்காட்டக்கூடிய அம்சங்கள்

Page 19
எவ்வளவோ இருக்கின்றன. நாட் டில் தினமும் அல்லற்படுகின்ற அக திகளின் துயரங்களை எடுத்துக் காட்டுவதாக... , தொழிலாளிகளின் கஷ்டங்களை விளக்குவதாக... , கூட்டுழைப்புகளைச் சித்தரிப்பதாக . .
இவ்வாறான எத்தனையோ யதார்த்தமான நிலைமைகள் இருந் தும் ஏன் நாம் வக்கிரச் சினிமா வில் நிற்கின்றோம்?
தினம் தினம் புதிய புதிய பிரச் சினைகளில் - நாடு கடத்தல், புதிய நானறிகளின் தாக்குதல் - மேற்குலக அரசுகளினதும், முதலா ளித்துவச் சாவு வியாபாரிகளினதும் சதுரங்க ஆட்டத்தில் நாடோடிக எாய், பரதேசிகனாய் வாழும் நாம் நிரந்தரமாக எமது குழந்தைகளிற் கும், பரம்பரைக்கும் சரியான வழி கணையும், திசைகனையும் கற்பிக் காது அவர்களையும் எம்மைவிடக் கேவலமான இழிநிலைக்கு இட்டுச் செல்வதையிட்டுச் சிந்திப்போம், செயற்படுவோம்.
* ராஜா * * ராமன் *
எங்கடை தெய்வீகக் காதல் 6TSE வரைக்கும் கண்ணா?
உங்கடை வீட்டுக்காறர் சீதனத்தைக் குறைக்காத வரைக்கும் கண்ணே!
- இன்னன்னா
முன்னட்டை 'னன்ற்விக்லுங்ல் பொலிற்றிக் சஞ் சிகை இல . 20 இலிருந்து நன்றியு டன் மறுபிரசுரம், 92ஆம் ஆண்டில். ஒரு நம்பிக்கை.
லைசென்ஸ்ஸைக் காட்டு
நான் பாதுகாப்புப்படையைச் Ggf ந்த ஆள். விரும்பினதெல்லாம் செய் யலாமெண்டு சனாதிபதி தந்த லை சென்ஸ் மட்ருந்தான் என்னட்டை இரு க்குது.
- இன்னன்னா
 
 
 

qø ook? inpuooooo @ irqiųortovo
* mrn;o ustavoto unuoqjuriąž groșușori raggi lo qoựm too@ri-irw - rızı-a urmụcohory
· 4ĵino
no no 4) ITrīņosovýcrimārgo qøywo awano u ormışoğrvæ qvo promeo uos
ņotoğrmuşşugo qiraeu úlỵ sở97 po prvusvuon
ogs-Tavorirnuo
są9,9 ijo ", irri1șeuwapoqo@ơi
• Nouvųohnssūņírwɔɑstawigí quae von sigqotriji ugíuogi
forto u-17 to igwɛfɑo įojio gỡ uori-o criorwgífổisvorilo ą), orwg) o ou roşorţuformonogramogų-ar miono sugirmo rm tri so igo-isnoritne ur: qīfāēqøolorsqụrusi sięgo ©oșơi đĩlgiooso uoşuyeong) sı-tunojauriņơnaogbƐƐ igo triji ugi
O O () () () () ($0) s 66 so ZI, Z 0
o svo sí inaŭtomosòsosøoșơi
lees uso uqi qoqi go-irw qisigootto
uno-irīgs to Hızıloğuri qi@ofos týī uolo știrusi içøgnmụırıgı duri să nuo utwʊñuajtoņs-ıo ış»-ıhwifi 11 o úuoo uno« o qıftījışøơnvoljno rw niri pugio qø7īņi to qe uno oriġi-77 tỷ ș[$ i giovaĵigolo gÐrvo); triq) + qvựwoooooş bırw -1ại Hıristolo ispoșơi vỡ@rı çıko y uogo și-au wocow qism giao@-77 lo qø-ızı ırajāgo o unø qø-ar fhioșoȚigă 9 qi qorıņo ouyap ugi stof low-Thruwo-z goso riféo sợşuyonvojo - qıłnocnoșrm notaetgi lavenwog prvụri qø o 4ờio use souvaitoso své@ qsolon urwu3
q7ooo @iswa qoựnneuswissotno rit?
-īriņospoleofgo
qırıunolo
· 41100 uomsøftās novo trio uong) Itrion qiao; maelo nori qolo § 11 uri urnyw tŷotoșaíso fotos qøo ñoogo prvo z -ingo uovo osmīgirilo sợīrw @gloomoo aŬ(§ qøușşınørı uoș4); o șoso ミぬ9めrnboog, smloșurw@~);
-Tac-ı ırısı @zigo qøơi lượngươirw ©șose sírv-1 Zır.74), qølgelfiugoto ou isi uolo ș.ae urmuriņsgo qn-1oprv ogs-iso
O () O O () O (JUJ) [66 so Z | " | 0
npanootso usão) o
3子

Page 20
urn tấu 7 ņo utwņo-a qø{Nosoɛ,6 s O O O O () O (JU) I 66 so Z | '90
· 1apağışøış «DrivfornovoIspoorwao u o-i uri o tratøofī) duonqiftsuo ɔ sɔŋɔso
©apriņusvorw quesora qi-ių uaigo sūrių9 si sırısıữ rấtīto @rıçiç souvisítéo rũ gornvorwawqesgi-it? qe u-ı Zauw u-17 o quaesori i silao nosso ozirnīroșușuri 41 uafg0qírito rmoirwqe usērwqòriņi-tuwafio quemori ricoprv urian oog rỡqiqÐ (geloooa qi-iųj uafɔŋfrių9 · 1ņouw qofnuo uơırīgi rifā’ ispo avasorw go quorsuurt»„ -iano usou9ışøgű, ©@foru, sjogo so sponso uocessouri sou ponovno uzo-Turi ņornapawon
fợaĵigolo@rw oặnījai gasvorsuđìrw owawrw o gotoș-ı Za uogo @o@so upuso sols i 19øy» soțirtoko ā) uogorwąÐrwrởșnson orșuđīrw ustawoszawsốo aori q7ouro stof -77.1 11@go Noș@o
41 do unoffi ugovo dūņýrış çiq); 1,
ffw-to orntogs (£7 đīgo igolo ș@gírısı&G gruoštųou-o- ucrışñ
o sírw u upo 4árwmƯỢng, trio rỡąjąpgưışș Isso uso won 4@șđĩış ou nogorgorgo qo ulovigogorsørnotoușwrwGūgūrų9 qi-TỪ gif@trianos, qıfaegg qistnaeo qassoz z
uno uriqi@rų9
si ulog) qoyoo súrtví? o nego savuaosiuoto ș-771 u@so șuw uriņigo spoo ŋrto ne qe @ Ziri simpleto são ao qøụng) igový șo@g9.gs.o aŭigo lo ispo grīvuoqøH 41-vuoto 19ø-irsogo urw ŋorạirmri sougpootos@ri ajagoori o avenoform
• slow-usapuol3fogínoso qouw upan «Driv3Igo-Toogalogíđĩ@șoane Hooaewrito sounuyo úrīgo sit? : rosaïqărilo-inogi uyeo miris, silno-1 laeso q7oprius, ugi urugogoșoşgí ajawąýrwrntoo @ urısı 407143 ucrı qe uri1ne uso 77oooooại đĩę o trio
ș@gūto hvideo-as qou moori-irw
· sinouo qørsãạíđĩ[37 upanoolswort our quo qi@omaeo to qø uinogēto· Nonosprogų priņ 41ș qıağışøơųogj grn-æ fúñigo so ogọino urn trīrī£qpolo form{ssqirng, utvrtovo · o Ōg), so sãoğ4Dywunt? Iso qīhi upanogoșoiu(1, quo 9 —ırı Zao u títỷgiospon úgyısı oğlyvne ‘unos uso uno u upo 411, urmýšņ4D tỹféo sợ, gặgo, ao 6777 u 94òaŭựjo șouormojga gihn-roos; muriņ4) Țio o qīhmotnorsuđĩ)&o 1ņøựnųojio
O O O O O (Į0) [66į ‘ZŁ' £ 0
· Inosūtņoto@riņoșușu-og) qe u 11 inologorvoso urilo fợgặrtveno qøtý șocorressão qe urīgā urngesfwrw sporouostriormųjØșśoorțulo são tiu i găurượølge bazı urısı 407° Igovoorussourilo : rouw iso q); itsø đỡș-æ qa-iugpongo @şooụuo výško tooriqs urīgo rasiņo to giu-1 torv sooqs la urno uponesový urių9

șųj uogo șoqıhứ 9 -77-ilsoņw-æ Idoruge to four-leo gormesotaoisí 19ø43 @șđīto — «Noș-arw · Nou-jeo o livno ugovoorsqýro• Nou -- tao
ș~ırısınø49 uovo sūkņworạngol? rūış919 giornijo inų riqi 11 uri r@moso pořilgio oođĩış? -- ©şo-irw
O O O O C) O (£9) [66 so Z | '60
· Noailorţășą)rugo rnrı çıoğlýș ú11-oso nusi igogăț¢° qıfnamwooshwară șos) fourīgostoj
·ų ir ugou o hm· iegūsiņotoș4Þtri Popuol3fổrnovo rng) noenwoorại úuo foșae riko daorto avano uori qeṣaṁ awano uso qasmuseousīă urwr 14n : qnosiMoor, ug ș407 •șHçı dragw&õ sonorţunoloj
O O O O O C) (Į09) [66] '{{' 80
so tiu i uno uri sú u-o
·fổaŭtos@rw @Țırısı-Tuftwaffe? quaesori săgíqī) (gn-lywouyaernrı sıợī tyto qıñ uso propriņíuw sŭoșųj ' qisu nego sírnesī uz mnozoologíợ rí (smootosh qotos@mawonosos sã dựn
oashı sı-mono) uogoHọ đī) uovo
O O O O O O (Į0) [66][' Z | " ZO
· 1apağışvuşoğlgũ qøgnus fw sgïıgosynteno
1ĵurvigí11ươrơfúñigotỷ lệvorțuriqi �� gorn u ortouw ooz -- Zariņas Ģirngoụortoto sāąjąputou mụorvlo
1ņølno igo urių9 qølgăș-ı Zırvuga aŭtao uriqisáo qø{ozgós o os o co
· Hoso sú uasto q)rīņoso to uri qisi@owqa gwrywań)©şoho nehéo 109 urnų, o oo@souro o@o@
•şarı đīgio tiaorwąžąžnī urīvo nøenoorạ1-171,5 șaĵqğrno tri@ : rss-i Tựw @ Zariņoșafotos@ gogorsuko criano igo uriqi@rīvo tşeựrooqi gofywań) go suoritmo s svo1ņvựivorțu-17 tỷ Ģaĵqirng) tri@ po urnotnogắrnovo frågogiáp trungo ugovo șournơitno 1ņo uriqi@rato sineenooșat qigo
qyvas) qi-17-irtv ugri noqgoq tuoto
o sítnosūtņotos@rw rỡși-unwairm uso grŵgoșoară urų9
1ço-tr@rwoÐrwfổgi-laporisãog) qøo-iawo ' qøo 40 sw qw ulagolo
· 1apağışvuottīrīış-ıevgi ispo qø@@ o ugă ș4), o șolno uosiusw qwựso orņu sígígysw citos qowmoor7-irw
O O O O O O (psy) s 66's ' Z, I’90
sg og ulio soo) Țırısı ogugavogaíH qø o sídīượīgo qotoșanggirnųși ține urmanap used“) dũqírilogi-it? inpologotoori sırı Tifsiqołoñưỡto : • urzv41, 1997 rỡş«ę uqig) gif@@@rigirnovo șourmontoođĩ)os)qıñğıstvu 11ff © ugă rmanorowano o go gruolo tyto úlo
· 411mo uo ipo) qisi@go prvnīto e o qisi@gogiqăugog) so z solow @@ o ugă șosofw @ingo@ ouno suatu w
Țırıņnoņø uovo
qøışșnsorņu uuo isprvu9 4í uinoloogi
- rō no ķerēș-Topolo ș@ ș (o úlougswrw udo-ovoformışígítő” urīgā tri uogo o os qou@șiego

Page 21
o go go si u uo uso di) -Trarang 邻,如● 「 や qø ugovo sjøso sídīgio o qw u úino
lošķērwissu úloff countricworạrolo O O O O O O (Į0) [66 so Z | ° § Į
· Nouorso 407īriņootsi 11@qw qi@aevgi sõung)çılỵ quo sprnữ-Tapriņılavu@uai o oș
gjorų9féão mușorțurn(§ qø[$'ozó f
· silnog gű-javorirmuo ipotoșățiuoja įırı 9 qevo-17 irisioșu-1ąĩ qø@@ ș ugă șąÐraeo@ toga qa-i tn;ro șastno uso-turi gặqíqÐ ðningo uolo fổgi-igi oto») yırı çoựnış4ờrı 199 u osoựjusto trilogora‘4% uinviņø07
O O O O O O (so) [66 so Z | " Z !
o qooo ŋu nɔ ŋw @ Zırıņo şortveno sã@@@ đĩş ışologo-III-o fao uso d'orwłę7 qi@rīg) 6 f, g qoyiwo awano uooajavlso'q1@rig)
o † 9 qøyesorsumawapı9íqølgo urīvo
‘qoprigo oco, o qoựcoquoơ0 Hņ40ą. sfîrw o gorı ışø brī ugữ rồurīgoạjo
qissupporạiogog) riu i
· ŋinosūışøışợqÐrw @Țırıņo ș ug nổurīg) igoựwolaevao síliouw șwo ŋđīļotsē șuwuriņio -77īrısı minovo são no qøųırı so igotoșo @gogio qøvýēģiono uso un urwwa
O O O O O O (Į09) [66 so Z1“ į į
· ĝusouvise 4) Žiri ņaeqae uolo ŋooŋđì97@ 9 qe u 11 inovýğrơssouris? qøựmotnoștrirw -7qg qi@șụotywu w mawawusoqo lo quodň) río mūsu dữ tợw unori
O O O O O O (JUJ) į66 [ ' ZI’ O I
-fono sofos tri ri qiuqig) riapsilo urw o asigolo um guns uogo uongo fŵgũ đào@rīgo gɛ ɖoŋwo ŋuo uoplosī uolo șo rţu 11:9 qıhnsnovo apogorwg) gārņuữ rwspinosovoqýrở· țărw-manørısı soğuri qøse ține udebňuožto ooo qahnųıH
vyson ©rsus? qø uinosēsējs - qıłn trics) qisto-lusiv trīdī, ņwo ŋrwiáo tavaeqžkéo qø u-ı Zırısı oạiųw @o@ surnuovo notas uosūtņi ugovo ș[?
· qi@ urw urīgā tri ugog) ztýcrı nữrīvo Ķīgienotago-a, ugotonowano u o qi&ñượto ĝiĝ7 · 4ĵıncağışvuşgi)rto foșțilotoqø og ito unoffi 11@to 1ņoựnowano uosūtŷī11@štoșigo gogorvo)r'ısırmņiolo isponora@juw ©șqÐ urnųnogș@gosto urīgā oŢiaet? og rng) tri ugog) i awanpuoqjiffiu@lo oặgyeo ugo șose
rou 11, mji uo uañoo -- Tiūōgo
· plnouo qohn výsă-iso społows 7 salwynosoɛɖɔɔrito 图• uqoqńsăgăneaprī qøųnuyewogrțuriqizo
Çırnınavrı
414à troport
fono qørąšķērsvaroişođĩ) og o río đò@ņírnovo lao ượșíườorșuri ușorwựw lao-o u o găgăuorilo o ucriogíriqizoFw 1195 șinoatotoo tilsiņainos novoooooooo
piawapo o unøg) fão 鲁
4ኑO

awool® soon lo qoulsworowąÐrw lỵossovo sooo urwợø-ovo osgi
· uo' uolo so otoșormowanson
· 4ïlavno spozīriņoș-aș qe ursuruotswurito søsø sidfilgio g. ou nuevao uolo quoơŵrmışșan
· silno no qofnung, qfari urano uso potovo 991 frășiți-lugăto șnoavserạjouw urīgi-osgoררrד qíró qølýşuori işøff @æso gafā’oggi qegnuoạrı sıHqirws) trimowano? --zirivuori ajapuriqiło
· qi@ș4Dųn ugăm -ıznoos) nuotos@o rngyrione o log «Du vựiféo sợggo duri tíogíươi © Zırıņoștýři, ajalooooo urw gigs tyfog) soo ɖoooo 166 to so o so
·lno no qø407īriņoqfu w ©ș4ūrw-77 ugių provoqw ulas uworţunoņoto professo o dłąo svogēnogiớīgā) sa qotosoɛɛ i
�ᏅᏓᏗ つ“y くま タラをW_'s影
ェ*****ミ
**
M春}
*麒

Page 22
- rōtītos@rw logor, sı-law o gặrnawuwępso qølgășo macapai o pontoornufwợpo qiavosi) qnaïqsuori-il? @o@orņu—īss missã qismuseos o grwriņ@lo : igo-af@gšu—īriņķo șigirniĝū ipso prmųjųofo 4@ș@ orșu-atoř gặgítạo rấurig, qahwaetgi ajaws@ș uaĵqắri sírnųjįofão qøụose ovogou-o-Turi saqilgio șornawawan
O O O O O O (so) [66 so Z so Zį
1ņoorwin-ovo
· 411mons se sõjarısınmqnovo sãoợamo grŵolegorivo 'qistooroof, gășírov urniĝo al 3 roofgjf@gígðgotoșasouriņķī urm
qo'lı mutuouw urito
-· 411, usiło q) jirisioș-Teo ©Zīriņoștūtēs rāgī£) (gotgietųørī {1rwśDuranotoissorių9 inou úlapuriņi rūĵo se ulaşıņoofs) 1șouw - ro to, qø to :41four + qv unvolgøH rỡșrwcow qøųnto@ri O O O O O O (y0) [66][' ZI’9||
ņrwawrtīınwao unio
· 4íleono so 4,7īrī saavo-oło 40,9 ugovo 407īriņırm
snovorțoasợ» utpour uniongo1īrīvo
sırnıyo o úlo?gif@rmıştạjas lýgúrwqotoğrnawaploïlov ugrįsto soomugq) Tio#po sırılgo urz»,
sonorţuno (ĝis et - Trīņırıçıttīērnu i ŋgʊʊgẽ sẽ giáptow triji ugũ sơş rígito
· 41-osoofianoko rrugao urt»
{{Tíqğrı đẹpuri – gausūgotoș4ī) biae uolo șiūņš toreponowa o ự s u epwea u O"ஒஇய99 f@11rwhéo qīhmotnorsunoto đùafi]
· «uno so uolo rígoo · quorsu uo diáo 1130&3 · 4îrvaorsøg tig)^3 &şarı to
• gogoș4îrtoajo usõơn
qtugữ
· 411nødījugotos@rw @ Zīriņırn snovo são ao qoulopuj uniølgo urīvo șqīgio nørı gif@gū41-i usēto qøụosovo@rı Gílso urīg)
qosophoudessi usēto
Cũang-orao upang/gặrī
· 41ro fo ŋoo ŋrīvoš urngorw 41 avri qøywoodrifts urīvo q7@ umugoriqøựpoqøsão o 11@ ș[&? : uno aŭışotos@rtv 4) Zariņ@ șu-igiRășiți-vuotoqosoqosoq@ ș ugă șigo uonųfw qou o río qouto golo@ri uoqoftvđño forminotyw unori O () () () () () (Ț9] [66 so Z so į į
· Novo įjulio ispozīriņaoqo uolo ŋoo sídfīlgio os qw u úlevuș@rose u 11ữ qoựn odnoștrirty-laŭqi@șųưỡngouw
orieno usodorov nữou úto tạo ưdori
1ș» ugn -ingo usēto – quidūgolo tạo gồrw torại đỉrto qıHiriamoņđĩano f@@x@ 1esoljsĩ - døqøơi tiușășươ7 fĢao ispolego ugovo 1șo-irsãșorgu u o 11ko rwanpaj-a lao uongoșqī) gūto «tori qi ugi rwg) oliorueso ri uo 1ņoots . awawqeuw-inq) + qıñāṁ soccoștri.rw-7gí uso so suolo qÐéo găgăuo 109 uçõrm snoșaĵo ș4) Tauriņusīję dusørvrsãĠ qø o £145

o suae iphnusījo 4írwapawo„o lunpigwd") 1ępunrita», ooÐUỶ Qin, biocrito «overgrootg} rnborro low-lootgøH qıfw« ug riņķī)ữ oorwavuşøoff)aŭtovigoro soap.ouluogo ofrīqiuqio ucưỡrı sooooooooụi uogo o q); iugiųnoại 奥qihvo ugăriņqÐlojog u tiurm gở inevuo fwsogo qømự do poupoh O O O O Ō Ō (s0) [66][' ZI" OZ
orsaftos@rtvrđợyo ușféosoooooeysero lo quo uaitees đơn qe uinou nugsg)fisiqf uøış!ogo ožas»şidi@ ne qohtorņuș qoyooqi uocsi) qøvýș do@suariđī um faoqi 4ímrilogi-it?Tổğjąptgego ołtwo
o soos uaito@rısımın ol 3 awano ugovoIgou 7-77īriņoso uno upę) șafonsoffigwrwņemtsouri 习?冷丁9 qotoș-77 irovuori Hiranoog-i-ion 邬象●卷受略
O () () () () () ($0) [66][' ZI ( 6 ||
*©zırı
Hooaescrito Çiqityto
sağış74)rısı-tuwaŭkoquae pri únoro unáiņoooo !fogsáògi -Từwoŋ ŋuosogžąju ovofotoĵudovo q14Drwysīíqí soIvano «714ò urių9 fășígðuwuriqiđ) ugovoqisē {{Űigourvuorovo iso «qi ugođĩ)-iago (ofte urnusohvro- qi afișuristījęs
- rō no qøst»-tri 7oousornoano q-rumajanofog.urm uaoo qountoo@rısı 40aí. --ToDraw qș șqÐjeoq7o urw 41,97 1șoyoorou-1 77 uogo 6 t. t. lapurnơitney-a, &q; (gígírwintofo quaeriusășą); og ș-771 u@gogí@rivo o río orien», otoșapựvusko -777 uogo pogon O O O O O O (Į09) [66][' Z Ļo 9 s
4ĵue um útnehøytswqørnų nustof, -ro úspuso •đīoonpanooqørısıraptową, u drag) – owawqe&thwợșitshmựwrw Indawonaneyhyrsos surmgotowano so qıñğuožąjąĐượgiữari rnen»ontwoytho Isoto
av 30 o ffrwrntorșuują grąž
Hnos?· avavoolo-77īriņospitsori Giaour-w oogprius,gif@nou po șat oog) đưT17@gílo1șoựmotno rạjaoso qourag) supapoqnoqpaso
• Nouaouisse údfű) �șơi nou-w guns arī- apriņ imigo fổkéoo quournơnawą) uolo qiswa olyi forworifiograffononmour-æ oos) dựa qøışșoosonyri øqirw rỡgíqī urwo uairmųjriqi duri qi ug ©oooootinet?ogotos@ @o@
· nodowosyirnuortojo mobileşerw o9唱
soo so suɑ sorsraeg
ulipop urilosourouwqıłnąžavori Igoro rn sobĩ ương đīgiotýīvaivo spusē Igauwoogi swowoso igo-israel șiĝo deaeqologășųượs, crisons igoro qooqi yupqıvafī) qism@anwrw oÐriņoșogũ ŋoogiasy-x1ņoyoso 4árwłgo so o papuaou Théo qørnsoriseo1șwyso
'qıHmotnorw©riţioşimai
oogiqīlyig o noapņoto qigris) murių ir su Théo qøışērıış» lo quoq#9 útsimụriqi nuri tong qi@șđit? 'quoş-irw goso ș-77 ulasog) lewo 1ępulsoqipwtyvos)
1çou ooșanți
ls

Page 23
șaptopoợørı đī urmqofnų, uogoșo ogűrneno-itavošo úuo ulio 4D urlo tao 11@97 sporạjo@g) útsi saqī tyto o qırğș sunnose grmovatnogo ©ș-ifā’ ınoluogo po privanouom
() () (O O O O (£9) [66 Io Z[' ZZ
to To åss. H. – gno) importog)qo-ırıņoșoianoko o usētas urnișăriff-a nữışøđô Hıriarcos uwiso o usoziumo ino unosnovnorw. qi&g uofởuri stoğąòriņķīnīj-æ qıfnuwun.wooorianoņu-ar-tapriņi biłgo Igoựeosponsilong sợīrvuogirw mogito đã urwoanɔsunologiqÐrw sășiți urte qahvo ugnae ugo-iugogí 'qihvo urwiss-ovoqøųwor:#ffeeo uso tron rwań) o úlsario' urw o ormış șơi qøışșormaetavan1ạo-tr@giao o quot;sørsøg, qooq)rīņus, ug hw sig uno ucrărmurmuşí© olevanoto so ráuri suavũỸ ongooooo işportvrđặąÐrıçı (īstawofo-magogímtawaĵowoso)hiņơncsoko to77 urno oooo musi -17 inçio șmawaploï ouandoqi dugi svo
funepuolion ©șđĩlo – Noso-irw
u tígoog) nosē) u 11 41@gírvoor-æ ođīgoșoveno oqeriumuno uoso – q14), gwrw gooșųjsou útgă o uafqīdī) hotavoiawapo urug) ogíséo qisi@go șơi 'q14ù uomo) oặcrī uzņørsqiri svoji ugi* ropagoraeg,șrwonosiłę o rwano savuoritmurité? qihwoŋa seo lapaso um go gioș4Dışșrwawişøđĩ) 1ņo uari-Iingo ugăto4íoșoriampigo
o usoņğuw sigăși so ugšuono
O O O O O O (ț09) [66 so Z | '9Z
fourn-Tanotosooșiava priņíựw qøựworạjono urīgā uusgoorsu gỡ trượ1ço urt»' uusgoo ŋmɛɛşçãofī)
1av uorgātswoğęstoqøųntoori-irw
· 411mons qø §7iriniaeqo ugovo isposodītỷTo z t qe u runovýșrinae« u úloqotonurwoÐ ugătoș@ş ugovo O O O O O O (Į0) [66 so Z | " SZ
* ģinvuosprdornovo «apoy-oplo qøg« 如鲁。鲁费费鲁
4íleachtşĩ qørmuyaptopon : qørnųıgi
• uqorw4òrwissuoi o ungi grw-w 41.jewlgøgũqotriji ugíu-rođī urm
O O O O O O (JU) [66][' Z, so į Z
u rí dopravo uoluog) ogũrw rūışø-ovo đī um – uwisøogo 1ņøųnooontno teooriusē u o quðs) urte qe triji ugi 11-1@țiurm rw gofgolo 2 uariofov rūąjuo souso usē uorto qiq ssogi 'qi uafgolo@rguró o usoşovýcrianofo o qī u-73377uvrsốșneanø o șfoștçe-o qiftvolyi qiuqi qe uinologogofn q7@-7 uolo șco uomtv.uo-turnegī
rmụformåo unelyi uso 41 eodrianoféso so gặg) o so se ulaşışøơī) -- qi qjugorwg)
googlŷšlo nữiņognougødī) (po 4@ sous 7 sõğuorilo strmogelspano-ourno) Hņusevesto dogs megí图哈d59©ș-irw nw qofsoorwawnęøơù iş» ugi -ingo uolo uso vsehơ41% qørnso úléo &şınwươıyo? nun çırmựgogo O O O O O Q (sto) į66 so Z\' ZZ

oooooooooooooo
· Nouo qoftwa-ırırırīvmūręs qirn
aorty oặs pro títogfoo qolo
ș-7Țırıp uannocoooTi&ep uogo@o.
O O O O O (£9) s 66 so Z | " () {
urtvog) o urt» – lapogirw @ısao ugovoșoșaponový Hwlffi río av uoffflo Igo usēņvorțuriuos siųsi ąžurovinogurig)los urnogorwoogil?
# -ianoji ugi súdnorov
· iegūšigeloos@unto spusē bi uolo og urīgo inolo qi@oụjovýžigo Ģeneștīígjort ino uaeun-iomologo sorțuinos? sõș@aobo -iano II uri rmışĝi u rius T tạo tri Za usí uvolavano: urno)Igouno uqa-7
sionæo©&G
1șov usēto!oooooooooğurtvínoy/rig) groog)(o? ao golfmoorugo ąžto
mụormỗo ugovori uso prwawano@ șorạio týžurig, uaīñon -quousto {{ījuan Fūto quantoj uporțulo qo tri
o uominoloj orien» igo uri
za ugi găgiữ qe u-17īriņasqírws) tījawigí1ņouno uori-ilogo uolo ' oo qofão «o uro qÐ-æ aŭtooişođô qırımı sẽỡ u 11 đĩ4, frērtspolo quo umış şțiun-æ ņotoș@@hm glavum-ionon foorilo qe ulos fão o 41 utwoữrw @legousovo aelo
quae uoo oo@gstošsēdoiro iş» ugn
isotno o udogo?
so upanoolavavo uno gofă? -singo ugēto· Hoso 4195 usoortveno ocoșuriqi@íqırğurispoÐđô rogi isose sádřilgio qiqÐrwrogsģī£5 sẽsēsīko upanego sjáònwatoto noo Tại tạo sẽơn lo : q14) importog) --Tlstvo) Ziusovootno ouņoto gỡatos@www.top to aŭigo 12 fourn trīdī).rtvfûlgi ısısıgouw sofo 1șovýșteoksitorio rỡurno) qıftvrťfigí asawugo uoluşorņu uz riseo
įstvo sortu w ing ugihw u Úgyog,«şorm ugi usoort qıfmışrıçõu-ı rı zorts qøơi – , qaq), erw gorısınāko
1ņw to invano uqa-iungo ugotosou osobo
Qữrmoso lao lưỡuori-o Nourīgo ūıņoto
o@lo spoo ŋrwowanego oặuporțulyo airngornødøgăsăto' ışødījøişøış o gloro o ugšđ)ơonfigsofi) igo ugi upanooooooor7.g)Çılgo uouono
qeu moji Cũışvuo 1ņøgỡgšnorilo nosorţuso qĐđô
() () () () () () ([[9) [66 į“ Z [‘87
Igouno uon-stopusēto
· 411mo hoạchnışırdıløse río i ispolegorilo g qø uunousiųtos@
· 4ĵJapajișoto@riņơi úto qi@rų9 'qafwąžșu-saí ocassoți urw spotýšoféo qe ulapun
qīhvorțuaĵ-ar đĩavori@rivo qși privo qølgosodīto
· 4íunø-7ȚIriņoș40-ų91, oso oo suorias-7 o qoun sonorov sírig) og o sílnou vực©7īriņrminovoawano uolo ©rı sju-197īriņjong qi@șīts qjifqī rấgí4Ďgưỡșouari avanos? o661 qølgășanu úto swġ titno uso
· țjinovýșu-1@íaŭanougouqių9awrw 411, lopurori-uso uqiqi nu i qøųwogíđi urm
4ílnou mrtvamehāosirvieno ugasg đīgo
ሓነ8

Page 24
量
உயிரைக் காத்துக்கொள்வதற் காக இந்தியாவுக்குச் சென்ற தமிழ் அகதிகளை "தமது சுயவிருப்பத் தின் பேரிலேயே நாடு திரும்புகி றார்கள்" என்று நாடகமாடி இந் திய அரசு கப்பல் முலமாக இலங் கைக்குத் திருப்பியறுப்ப ஆரம்பித் துள்ளது. திருமலைக்கு வரும் அக திகளை இலங்கையரசோ "இனிப் புப் பொட்டலம்" கொடுத்து வர வேற்கிறது. கொல்வதற்குப் பலிக் கடாக்கள் கிடைத்த மகிழ்ச்சியை அவர்கள் இப்படிக் கொண்டாடுகி றார்கள்.
கொலை! கொள்ளை !!
கிறிமினல்!!!
பாருங்கள், அகதிகள் மீது எவ் வளவு தூரம் இந்த அரசுகள்
இந்தியாவிலிருந்து விரட்டப்படும்
அகதிகள்
பொய்யையும், புரட்டையும் சுமத்தி பத்திரிகை, வானொலி, தொலைக் காட்சிகள் முலமாக கருத்தியல் ரீதி யாக ஒடுக்குகின்றன என்பதை,
ஈழ அகதிகளைச் சிறையில டைத்தும், சித்திரவதை செய்தும், தனிமைப்படுத்தியும் எண்களில் டங்கா துன்பங்களிற்கு ஆளாக்கிய இந்திய அரசு பின்னர் அவர்களிற் குரல்கொடுத்த, உண்மை கனை வெளிக்கொணர்ந்த போரா ட்ட சக்திகள் மீதும், அவர்களது பத்திரிகைகள் மீதும் "தடாச் சட் டம்" என்ற அடக்குமுறைச்சட்டத் தின் கீழ் நெருக்கடிகள் கொடுத்து வருகிறது. பொய் குற்றச்சாட்டுக் களைச் சோடித்துச் சிறையிலடைக்
காகக்
கின்றது.
 
 
 
 
 
 
 
 

சுய விருப்பில் நாடு திரும்புதல் சான்ற இந்திய அரசின் நாடகம் என்றோ அம்பலப்படுத்தப்பட்டுவிட் டது. ஆங்கிலம் தெரியாத அகதிக ளிடம் ஆங்கிலத்தில் நிரப்பப்பட்ட படிவங்கனைக் கொடுத்தும், பலரி டம் வெற்றுப் பேப்பரைக் கொடுத்து மிரட்டியும் வாங்கிய கையெழுத்து களை வைத்தே சுயவிருப்பில் நாடு திரும்புகிறோம் கடிதங்களை அரசு தானாகத் தயா
ரித்து பிரச்சாரம் செய்துவருகிறது.
என்ற போலிக்
தமது சொந்தப் பிரதேசங்க ளில், சொந்த நாட்டில் வாழ்ந்து வந்த தமிழ்மக்கள் மீது இனவெறி யை ஏற்படுத்தி சிங்கனமக்களின் துவி, இராணுவத்தை ஏவி, கொலை,
பாலியல், சூறையாடல்
பார்வையில் மண்ணைத்
or GUI 5 Ur
வேட்டையாடி அகதிகளாக விரட்டி யும், அதையே தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிற இனவாத இல ங்கை அரசோ திரும்பிவரும் அக திகலனை"இகளிப்புப் பொட்டலம்" கொடுத்து வரவேற்கிறது.
இந்நிலையில், இந்தியாவிலி ருந்து மனிதாபிமானமற்ற முறை யில் அகதிகள் விரட்டப்படுவதை எதிர்த்து மேலை நாடுகளில் அக திகளாயிருக்கும் நாங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அட ஒருபுறமாக வும், பொலிஸ் வேட்டை மறுபுறமா
க்குமுறைச்சட்டங்கள்
கவுமாயிருக்கையிலும் நெஞ்சில் உரத்துடன் தமிழ்நாட்டிலுள்ள புரட் சிகர சக்திகள் தெருத் தெருவாக ஈழ அகதிகளுக்குக் குரல் கொடுத் துவருகையில் , இங்கேயுள்ன நாங்

Page 25
கள் ஒரு ஊர்வலம்கூட வைக்காதது
ஏன்? னங்களை >நாடுகடத்தப் போகிறார்கள் என்றறியும்போது ஏற்படும் பதட்டம், இந்தியாவிலி
ருந்து எமது மக்கள் விரட்டப்படு கின்றபோது, பலிகளாக இலங்கை க்கு ஏமாற்றியும், கட்டாயமாகவும்
ஏன்
of Logo எதிர்ப்புகள் முலம் இந்திய அர சின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்த நாம் தவறிவிட் டோம். இத் தவறுகள் தொடர்ந் தும் ஏற்பட்டுவிடாமலிருக்க னங்
அறுப்பிவைக்கப்பட்டபோது எமக்கு ஏற்படவில்லை?
களை விமர்சனத்திற்குட்படுத்திக் கொள்ளுவோம்.
0 ജമ 0
0 தீபன் 0
2ஆம் பக்கத் தொடர்ச்சி )
மாதம் ஒருமுறையாக உங்களு டன் கொண்டிருந்த தொடர்பை துண்டித்துவிடாமல் "இரவல் தூண் டில்" என்ற சக வெளியீட்டை இர ண்டு மாதங்களுக்கொருமுறை தரு கிறோம். இதில் செய்திக் குறிப்பு டன், முழுக்க முழுக்க வேறு சஞ்சி கைகள், பத்திரிகைகள், பிரசுரங்க னில் இருந்தே விடயங்கள் மறுபிர சுரமாகவிருக்கின்றன. இதன்முலம் கருத்துப் பரப்பை விரிவாக்குவது
Aê
கால்லோருக்கும் கிடைக்க
முடியாத ஆக்கங்கள், தகவல்களை
டன்,
எம்மாலியன்றவரை கிடைக்கச் செய்யலாம் என எண்ணதுகிறோம். இது ஒரு பரீட்சார்த்த முயற்சியே. உங்கள் அபிப்பிராயங்களை இது குறித்து எழுதுவதுடன், உங்களுக் குக் கிடைக்கும் விடயங்களையும் இத் தொகுப்புக்கு அறுப்பி
வையுங்கள்.
காஞ்சி நிற்கும் நம்பிக்கைக ளையே பலமாக்கி உங்கள் உதவியு டன் தொடர்ந்தும் தூண்டில் போடு கின்றோம்.
- கடலோடிகள்
பெப்ரவரிமாத
இரவல் தூண்டிலில்.
料 "தோழமை" சஞ்சிகையின் சார் பில் ஈழப் பிரச்சினை தொடர்பாக மக்கள் உரிமைக் கழகம், யக இளைஞர் அணி, மக்கள் ஜன னாயக இளைஞர் முற் போக்கு இளைஞர் அணி ஆகிய அமைப்புகளிடம் கேட்கப்பட்ட கேள் விகளும், அவ்வமைப்புகளின் பதில் களும்.
govi auг п
கழகம்,

நேற்றைய பொழுதில் தொங்கும் உடலும், இன்றைய பொழுதில் தொடரும் அவலமும்.
நினமும் , குருதியும் தினமும் தின்றும் அவர்களின் கரங்களில் இன்னமும் கொசலைவாள்.
அல்லும், பகலும்
உழைத்து இனைத்தும் இவர்களின் வெறியில் இன்னமும் நாங்கள்.
தேசியம் சாழுந்தும் தேடிய பேரம் உலகத்தின் மொழியில்
பச்சையாய் 'பாலினபம்'
ሓ3
క్పీM
t ها
இன்னமும் மெளனமாய், ..
கிழியும் அரங்கின் திரைகள் முழுதும் உறையும் பணியிலும் அசையும் உதடுகள் . 'மணிதம் எங்கும் நசிபடும்வேளை உதயம் தேடி உசழைப்போம் நாங்கள்"
0 எஸ்.ரகுபதி 0

Page 26
6. ஈழத்திலிருந்ஆ
தேசத்தின் குரிப்புகள்
tpUBട്
( கலம் 48இன் தொடர்ச்சி )
தேசிய முதலானிய வர்க்கம் பின்னால் இல்லாவிட்டால் என்ன , இருந்தாலென்ன, இத்தகைய போக்கு சாத்தியமே. புலிகளின் பின்னாலுள்ள சக்திகள் உற்பத்தி முறை காரணமாக தேசிய முதலா னித்துவ வர்க்கத்தினர் என்று குறி ப்பிடப்படாவிட்டாலும், உள்ளும், வெளியும் உள்ள அதன் திரண்ட ஆதரவுச் சக்திகளிடம் இருப்பது ஒருவகை பண்டைய பிரபுத்துவ சாயல் கலந்த முதலாளித்துவத் தேசியவாதமே. தமிழ் அடிப்படை வாதமும், இனவெறியும் கலந்த இது உள்நாட்டிலும், வெளிநாட் டிலும் இருந்து புலிகளுக்கு வேண் டிய ஆதரவு செலுத்துகிறது.
56
புலிகள் இந்திராவுக்கு அனுப் பிய கடிதத்திலிருந்து அதன் இய ல்பை அறிய முயல்வது அவ்வளவு பயன் தராது. இந்திராவைக் கொன்ற சீக்கியரை மதவெறிப் படு கொலையாளர்கள்" என வர்ணித்த புலிகள்தான் ராஜீவைக் கொன்றார் கள். இது புலிகளின் அரசியலுக் கும், அதன் நலன்களுக்கும் உகந்த விதத்தில் அது செய்யும் செயல்கள் என்றே சொல்ல வேண்டும். நாம் பார்க்க வேண்டியது அதை மட்டு
மல்ல.
"அப்ப காதை?"
"புலிகள் தரகு முதலானிய சக்தி கனா, தேசிய முதலாளிய சக்திகளா என்பது எமது பிரச்சினையின் இர ண்டாவது அம்சம்தான். முதலாவது

அம்சம் இன்றைய கட்டத்தில் ஒரு ஒடுக்கப்படும் தேசிய இனத்தைச் சேர்ந்த தரகு முதலாளிய வர்க்கம் முன்வைக்கக் கூடிய கோரிக்கைகள் என்ன? புலிகள் வைக்கிற கோரிக் கைகள் என்ன? தேசிய முதலாளிய வர்க்கம் முன்வைக்கக்கூடிய கோரி புலிகள் முன் வைக்கிற கோரிக்கைகள் என்ன? என்று பார்த்துக்கொள்வதும், ஒரு வர்க்கத்திற்கும், அதன் கட்சிக்கு அல்லது அதைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒருவருக்குமுள்ள உறவு என்ன என்பதையும் புரிந்து கொள் வதே. இதைப் புரிந்துகொண்டால் புலி பற்றிய பிரச்சினையில் பாதிப் பிரச்சினை தீர்ந்துவிடும்."
க்கைகள் என்ன?
சரி, அப்ப முதல்லை ஒரு வர்க்கத்திற்கும் அதன் கட்சிக்கும் இடையில் இருக்கிற P-Da என்ணெண்டு சொல்லு. அப்ப அது தேசிய முதலாளித்துவத்திற்கும் புலிக்கும் உள்ள உறவை விளக்க
உதவியாயிருக்கம்."
"உதுக்கு நான் பதில் சொல் வதைவிட மார்க்ஸ் வடிவாய்ப் பதில் சொல்லுறார். பொறு வாறன்" என்று கூறிவிட்டு உள்ளே போன நண்பர் மார்க்லின் லூயிபொற
புtருமர் என்ற நூலுடன் திரும்பி வந்தார். பக்கங்களைத் தட்டியபடியே "
யாட்டின் பதினெட்டாம்
னாயகப் பிரதிநிதிகள் பற்றிப் பேசு கையில் அவர் இது பற்றிப் பேசுகி
5ጎ
றார்." என்று கூறிய நண்பர் அதை வாசிக்கத் தொடங்கினார்.
குட்டி முதலாளித்துவ வர்க் கம் கோட்பாட்டு ரீதியாகவே தன் துடைய தன்னல வர்க்கக் குறிக் கோளை அடைய விரும்புவதாக யாரும் குறுகிய சிந்தையோரு நினைத்துவிடக் &alli. என்ன நம்புகிறதென்றால் தன்று டைய விடுதலைக்குத் தேவையான "விஷேஷமான" நிலைகமகனே வர்க்கப் போராட்டத்தைத் தவிர்த்து நவீன சமுகத்தைக் காப்பதற்கான "பொதுவான" நிலைமைகள் என்று கருதுகிறது. சனனாயகப் பிரதிநிதி கள் எல்லோருமே "கடைக்காரர் கள்" அல்லது "கண்டக்காரர்களின்" உற்சாகமான ஆதரவாளர்கள் என்று ஒருவர் நினைத்துவிட க் கூடாது. அவர்கள் ஒவ்வொருவதே டைய கல்வி தனிப்பட்ட நிகல பூமி க்தம், வாதுக்தம் உள்ள தூரத் தைப் போல இருக்கக்கூடும். அவர் கள் தட்டி முதலாளித்துவத்தின் பிா திநிதிகளாவது எப்படியென்றால், தட்டி முதலாளிகள் வாழ்க்கையில் எந்தளவிற்குப் போக முடியுமோ அந்த அளவிற்கு மேல் இவர்களால் போக முடிவதில்லை. அதனால் தட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பொருணாயாத நலன்களும், சமுக நிலையும் நடைமுறையில் எந்தப் பிரச்சினைகளையும், எத்தகைய தீர்வுகளையும் நோக்கித் துரத் துமோ அவற்றை நோக்கித் தத்து

Page 27
வார்த்த வழியில் இவர்கள் துரத் தப்பிகிறார்கள் என்பதுதான். பொதுவாகவே ஒரு வர்க்கத்திற் கும், அந்த வர்க்கத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் அரசியல், இல க்கியப் பிரதிநிதிகட்கும் உள்ள உறவு இதுவே.
"அப்ப ஒரு வர்க்கத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட் சியோ, நபரோ அதன் நலன்களை சிந்தனாபூர்வமாக வெளிப்படுத்து வார், அதன் அடிப்படையில் தனது அரசியற் கோரிக்கைகளை முன் வைப்பார் என்று சொல்லலாம்." என்றேன் நான்.
"ஒம். புலிகள் தரகு முதலானி யத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவ தென்றால், ஒடுக்கப்பட்ட தேச மொன்றின் தரகு முதலாளித்துவம் போகக்கூடிய உச்ச எல்லைக்கு அது போயிருக்க வேண்டும். இந் திய அரசை முற்றாக நம்பி ஆயு தங்களை ஒப்படைத்திருக்க வேண் டும். அல்லது இலங்கையரசின் ஒற் றையாட்சி அதிகாரத்திற்கு உடன் பட்டிருக்க வேண்டும்."
"ஆனால் புலியன் அதுக்குப் போகமாட்டார்கள் என்று சொல்ல முடியாதே"
"உண்மைதான். அது போகும் போது வரவேண்டிய பிரச்சினை. இப்போதுள்ள பிரச்சினை அவர்
களின் போக்கு இதுதான் என்று காட்டுவது. அது எமது அரசியற் பாதையை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள அவசியமாக உள்ளது. புலி கள் தரகு முதலாளிய நிலைக்குப் போவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இன்றே அவர்களை நிராகரிப்பது எமது நிலையில் எம்மைத் தடுமாற வைக்கும்."
" நீ எமது நிலை என்று னதைச் சொல்கிறாய்..?"
"முன்றாவது நிலை"
"முன்றாவது நிலையா? அதைச் சமரும் ஆதரிக்கிறதுதானே?"
"ஆதரிக்கிறதுதான். ஆனால் முன்றாவது நிலையின் அரசியல் நிலைப்பாடு இன்னமும் தெளிவாக் கப்படவில்லையே. அதனால்தான் நான் சொல்கிறேன். முன்றாவது பாதையை உருவாக்க விரும்புபவர் களுக்கான பொதுவான அரசியல் நிலைப்பாட்டை உருவாக்கும் விவா தம் பரவலாக்கப்பட வேண்டும். புலி பற்றிய எமது நிலைப்பாடும், பிற விடயங்கள் தொடர்பான எமது நிலைப்பாடும் விவாதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மூன்றா வது போக்குத் தெளிவாகிவரும். எமது அபிப்பிராயத்தில் சமரின் புலி தொடர்பான நிலைப்பாடு முன் றாவது பாதையைப் பலவீனப்படுத் தலாம்போல் தெரிகிறது. அதுதான்

முக்கியமாக இங்கே சொல்லப்பட வேண்டியது. தவிரவும்."
"தவிரவும்."
இன்றுமொரு பிரச்சினையும் இருக்கிறது."
"aLorill-lb
"என்ன அது?"
"முதலாவது, முதலாளிய தேசி யவாதம் பற்றியது. அவர்கள் இங்கு தேசிய முதலாளிய வர்க்கமே இரு க்கமுடியாது என்பதால் போராட் டத்தைத் தலைமை தாங்க முடியாது என்கிறார்கள். ஆனால் ஒரு கட்சி முதலாளிய தேசியவாதத்தைக் கொண்டிருக்க அது யதார்த்தத்தில் அவ்வர்க்கத்தின் நேரடி உறுப்பினர் களால் ஆனதாக இருக்கத் தேவை
யில்லை என்று பார்த்தோம். இர ண்டாவதாக, புலிகளின் அரசியல் கோரிக்கைகள் தரகு முதலானியக் கோரிக்கைகள் என்கிறார்கள். அது உண்மையில் அப்படி அல்ல. புலி முன்வைத்த உதாரணங்களிலுள்ள கோரிக்கைகள்
களால் அவர்களே
எல்லாம் தேசிய முதலாளித்துவத் தின் கோரிக்கைகளாகவே இருந் தன. அவற்றை தரகு முதலானிய வர்க்கம் முன்வைத்திருக்க முடியாது என்று கவனித்தோம்"
"கொஞ்சம் பொறு, அது அவ் வளவு விளக்கமாய்ப் படேலை, அதைக் கொஞ்சம் சொல்லு"
"புலியனின்ரை கோரிக்கைக ளும், அதற்காகப் புலிகள் முன் வைத்துள்ள போராட்டங்களும் தரகு

Page 28
முதலானியத்தின் எல்லையை மீறி யவை. உதாரணமாக இந்தியாவை எதிர்ப்பது, இந்தியப்படையை எதி ர்ப்பது என்பன தரகு முதலாளிய வர்க்கத்தின் எல்லையை மீறிய அர சியல் நடவடிக்கைகள், பரந்துபட்ட மக்களின் ஆதரவுடனான ஒரு ஆயு தப் போராட்டத்தை நடாத்துவது அதன் சக்திக்கு அப்பாற்பட்ட விட யம், வெறும் தேர்தல் கோஷமாக அது முன்மொழிந்த தமிழீழத்தை அடைவதற்கான யுத்தத்தைத் தொட ங்குவது அதற்கு அப்பாற்பட்ட விட யம், இப்படிப் பல சொல்லலாம். இவற்றில் எல்லாம் வெற்றி பெறு மனவிற்கு இந்த புலிகளது தேசிய வாதத்திற்குப் பலம் கிடையாது என்பது வேறு விடயம். இது இர ண்டாவது பிரச்சினை"
"முன்றாவது?"
"முன்றாவது எமது போராட்
டத்தைத் தலைமை தாங்குவது வறிய, கூலி விவசாயிகள் என்ற கருத்துப் பற்றியதும், திட்டமில்
லாத யுத்தம் எப்படித் தேசிய யுத்த மாக முடியும் என்பது பற்றியும்தான்"
"அதில் என்ன சிக்கல் இருக் கிறது?"
"முதலாவது, வறிய, கூலி விவ சாயிகள் எமது போராட்டத்திற்கு தலைமை தாங்குவதும் அதன் பின் னால் பிற ஒடுக்கப்பட்ட வர்க்கங்
கள் அணி திரட்டப்படுவதென்பதும் ஒரு விவாதத்திற்குரிய பிரச்சினை, இன்னமும் பெருமளவில் முதலாளித் துவத்திற்கு முந்திய உற்பத்திமுறை யிலும், பின்தங்கிய உற்பத்திக் கரு விகளின் பயன்பாடும் கொண்ட விவ சாய முறையே எமது நாட்டில் நில வுகிறது. சிந்தனா ரீதியிலும், உறவு முறை ரீதியிலும் மிகவும் பிற்பட்ட இம்முறையிலுள்ள சாரத்தில் குட்டி பூர் சுவா உற்பத்திமுறை கொண்ட அல்லது உடலுழைப்பை மட்டும் நல் கும் விவசாயக் கொண்ட நாம் குறிப்பிடும் விவ சாயிகளின் அணி போராட்டத்திற்கு தலைமை தாங்குவதில் பல சிக்கல் உண்மையில் பலம்
கூலிகளைக்
கள் உள்ளன. மிக்கப் பாட்டாளி வர்க்கம் ஒரு சக் தியாக இல்லாத எமது நாட்டில் போராட்டத்தில் பெருமனவு ஈர்க் கப்படுகிற மத்தியதர வர்க்க இளை ரூர்களும், புத்திசிவிகளுமே போரா ட்டத்தின் முன்னணிப்படையாக உள் னனர். இவர்கள் தமது சார்பு நிலையை பாட்டாளி வர்க்க / விவ சாயி வர்க்க நிலையாக எடுப்பதும், தொழிலாள, விவசாயிகளைச் சார் ந்து நிற்பதும்தான் போராட்டத் தின் வெற்றிக்கு உறுதி செய்யும் எனக் குறிப்பிடுவதே சாலப் பொரு த்தமாக இருக்கும் என நினைக்கி றேன். தேசியப் புரட்சியில் தொழி லான, விவசாயிகளில் உணர்வூட்டப் பட்ட பிரிவினர் தலைமை அணிக்கு வரக்கூடும் என்றபோதும் இது பெருமளவில் மத்தியதர வகுப்பாள

ரையே கொண்டுள்ளது. எனவே தத் துவார்த்த அரசியல் தலைைைம பாட்டாளி வர்க்கத் தலைமையாக இருப்பதை உறுதி செய்வதும், அது தொழிலான, விவசாயிகனைச் சார் ந்து நிற்பதும் என்று சமர் மாற் றிக்கொள்ள வேண்டுமெனக் கருது கிறேன். இது பற்றி மேலும் விவா திக்க வேண்டும்.
ஆனால் இன்று போராட்டத்தில் நடப்பிலுள்ள போக்கு முதலாளியத் தேசியவாதப் போக்காக இருப்ப தால் அதை உடைத்து பாட்டாளி வர்க்க அல்லது முற்போக்கு தேசி யவாதப் போக்கை உருவாக்குவதற் கான தத்துவார்த்த அரசியற் பணி கள் செய்யப்பட வேண்டும். அதுவே போராட்டத்தின் திசையை ஒழுங்க
UDLDāgö5ıb.
சமர் திட்டமில்லாத யுத்தம் எப்படி தேசிய யுத்தமாகும் என்று கேட்பதன் முலம் இன்றைய யுத் தத்தை முற்றாக நிராகரிக்கும் நிலையை எடுக்கப் பார்க்கிறது. நடக்கிற யுத்தத்திற்குத் திட்டமி ல்லை என்பது எமது பார்வையில், மக்களுக்கு விடுதலை தரக் கூடிய திட்டம் இல்லை என்பதே. புலிக னின் முதலாளித்துவ தேசியவாதத் தின் துரதிருஷ்டியற்ற நடைமுறை வெற்றியைத் தராது என்பது கார ணமாக அதைத் திட்டமற்றது என் கிறோம். அதற்காக அந்த யுத்தத் திற்கு அவசியம் இல்லையென்று
55
ஆகிவிடாது. நடாத்துபவர்கள் புலி களேயானாலும் கூட, யுத்தம் அரசி னால் திட்டமிட்டு திணிக்கப்படும் ஒன்றாக உள்ளதை நாம் மறந்து விடக்கூடாது. இது தமிழ் மக்களின் தேசிய அடையாளங்களை அழிக்க வும், மணலாறு போன்ற குடியேற் றங்களால் பிரதேசத்தை அபகரிக் கவும் திட்டமிட்டு நடாத்தப்படுகி றது. எனவேதான் புலிகள் நடாத் தும் இந்த யுத்தம் தடுப்பு யுத்தம் எணப்படுகிறது. தடுப்பு யுத்தம் ஒரு யுத்தம்தான். ஆனால் அது தேசிய விடுதலைக்கான யுத்தம் அல்ல. அதற்கு அது இன்னமும் வளர வேண்டும். வளர்வதற்கு அதன் அர சியல் முதலாளித்துவ தேசியவாத எல்லையைத் தாண்டிப் பாட்டானி வர்க்க எல்லைக்குப் போக வேண்டும்"
நான் நேரத்தைப் பார்த்தேன். னக்கச்சக்கமாக ஏறிவிட்டிருந்தது. இனியும் தாமதித்தால் வீடு போய் சேரமுடியாது என்பதால் உடனே விடைபெற்றுக்கொண்டேன்.

Page 29
தொலையும் நாட்கள்.
மனவுணர்வுகளுக்கு குடை பிடிக்க முனையும் - என் நடவடிக்கைகள்
தினம் வெறுமையையும் கேலியையும் கூட்டி வர நாட்கள் தொலைகின்றன.
வாழ்வென்று கூறிக்கொண்டு ஆத்மாவுக்கு விலங்கிடும் நகர்வு !
ஒவ்வொரு நிமிட வாழ்வுத் தேடலிலும் கயமையும் போலித்தனமும் கூடவே சுயநலமும் முட்டி மோதி ஆத்மாவைப் பதம் பார்க்க வெறும் சதைப் பிண்டமான நடைபிணம் விழிகளில் மேவி விலகும்.
"வாழ்வு" எவ்வளவு அழகான வார்த்தை ! வார்த்தைக்குள்ள மதிப்பு அதன் பொருளுக்கில்லை. இதற்குள்ளே தான்
நான்
குடை பிடிக்கின்றேன்.
0 சிறீ 0
 

வடக்கு - கிழக்கில்
1990 யூன் மாதத்திலிருந்து கிழக்கு மாகாணத்தில் 8,000 மக் கள் கொடுரமாகக் கொலை செய் Lo 6, OOO மக்கள் "காணாமற்” போயுள்ளனர். இம் மனித உரிமை மீறல்களுக்கு அரசே - இராணுவம், பொலிஸ், STF விசேட அதிரடிப்படையினர் - காரணமாகும். கிழக்கின் சில பகு
- A 姆 st u ULL Ob 6TT IT I T &bd ,
திகளில் சிவில் உடையிலும், நம்பர் பினேட் இல்லாத வாகனங்களிலும் திரியும் "இனந்தெரியாத குழுக் கள்" இம் மனித உரிமை மீறல்க ளில் பங்கெடுக்கின்றன. இக் குழுக் கள் கிழக்கில் மேற்கொள்ளும் நட வடிக்கைகள் முன்னர் தென்னிலங் சகையில் ஜே.வி.பி.க்கு எதிரான சிவிலுடை தரித்த கொலைப்படைக
னின் நடவடிக்கைகளை ஒத்தவையே.
காணாமற் போனவர்கள்
தென்னிலங்கையில்
1989இல் ஊழியம் செய்த இராணுவத்தினரே அதேவகையான எதிர்ப்பயங்கர வாத தந்திரங்கள் முலம் வடக்கு, கிழக்கில் பாதுகாப்பற்றிருக்கும் பொதுமக்களை ஆயிரக்கணக்கில்
கொன்று குவித்துள்ளனர். இவ்
ஆயுதபாணிக் குழுக்கள் தம்மை அடையாளம் காட்டாமலிருப்பதற் காக சிவிலுடைகளிலும், நம்பர்
பினேட் இல்லாத வாகனங்களிலும் திரிகின்றன. இக் குழுக்களிலுள்ள வர்கள் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்களே என்பது நம்பகமா கத் தெரியவந்துள்ளது. அரசபடை களாலும். இவர்களுடன் கூட்டாக இயங்கும் குழுக்களாலும் பலியாக் கப்படுபவர்கள் தமிழர்களே.
இக் குழுக்களினால் பலியெடுக்
5子

Page 30
கப்படுபவர்கள் சுடப்பட்டும். துப்பா க்கியில் பொருத்தப்பட்டிருக்கும் கத்தியினால் தாக்கப்பட்டும், கூரான ஆயுதங்கனால் குத்தப்பட் டும், வெட்டப்பட்டும் கொல்லப்பட் டுள்ளார்கள். சாட்சிகளின் கூற்றின் படி உயிருடனும் திமுட்டிக் கொளுத் தப்பட்டுள்ளார்கள். எங்குமே பிண ங்களைக் காணக் கூடியதாகவிருக் கின்றது. கொல்லப்பட்டவர்களில்
இன்றுவரை காணப்படவேயில்லை. அரசபடைக னால் கொண்டுசெல்லப்பட்ட பொது தடுப்புக்காவலிலிருக்கும் போதே கொல்லப்பட்டிருக்கலாம்
uapij அடையாளம்
மக்கள்
என்றே நம்பப்படுகிறது. பல சட லங்கள் எரிக்கப்பட்டும், சிதைக்கப் பட்டும் அடையானம் காணமுடியாத வாறு செய்யப்பட்டுள்ளன. விசேட அதிரடிப்படையினர் STF தீவிர நட வடிக்கையில் ஈடுபட்டிருக்கும் அம் பாறை மாவட்டத்தில் 1990 செப் மாதத்திலிருந்து தலை துண்டிக்கப்பட்ட மனித உடல்கள் கடற்கரையில் ஒதுங்கத் தொடங் கின.
ரெம்பர்
1990 யூன் - ஒக்ரோபர் மாத ங்களுக்கிடையில் அம்பாறை மாவ ட்டத்தில் மட்டும் ஆகக் குறைந்தது 3,000 தமிழ்மக்கள் "காணாமற்" போயுள்ளனர். இவர்களில் கொல்லப்பட்டிருக்கலாம் நம்பப்படுகிறது. மட்டக்கணப்பு, வவு னியா மாவட்டங்களிலும், ஏனைய
LuGRUử என்றே
பிரதேசங்களிலும் அரசபடைகள்
s
நுழைந்த பின்னர் பரவலாகக்
கொலைகள் இடம்பெற்றுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் அரச நுழைந்த சில நாட்களி லேயே கொலைகளும், உடல்களை எரித்தலும், "காணாமற்" போதலும் ஆரம்பமாகிவிட்டன. இலங்கையில் 42 வருடங்களாக வாழ்ந்துவரும்
uou) L-shoi
அமெரிக்கப் பாதிரியாரான ஹேபேர்ட் மட்டக்களப்பில் இடம் பெற்ற கொலைகளைப் பற்றி
04.08.90இல் தனது உறவிலநக்த எழுதிய கடிதத்திலிருந்து:
"... யூன் திகதி இராறுேவம் இங்கே வந்த பின்ல ரும் புலிகள் யாழ்ப்பாணத்தில் சண்
மாதம் 25ஆம்
டையை ஆரம்பிக்கும்வரை எந்தச் சூட்டுச் சம்பவங்களும் இல்லை. ஆனால் அதன் பின்னர் அப்பாவி மக்களைக் கைதுசெய்தலும், கொள் ளையடித்தலும், கொலை செய்தலும், பகிரங்கமாகப் பாதையில்போட்டு உடல்கனை எரித்தலும் ஆரம்பமாகி விட்டன. கொடுரமாகக் கொல்லப் பட்டு, சாக்கினுள் போட்டுக் கட்டப் பட்ட ஒரு ஆண்ணும், ஒரு பெண்ணறும் சென்ற் செபஸ்தியான் தேவாலயத் திற்கு பாலத்திலிருந்து நான் நேரில் கண்டேன்.
முன்னால் உள்ள குளத்தில் வீசப்பட்டதை
பிறகு நிலமை ஒரனவு சீராகி யது. சமாதா எனக்குழு இராவணு அதி
காரிகளிடம் பல விடயங்களை எடு

த்துக்கூறியது. அக் குழுவின் முயற் சியினால் பகிரங்கமாகப் பாதை யில் போட்டு உடல்களை எரிப்ப தும், பாலத்திலிருந்து பிரேதங் கனை வீசுவதும் 2 கிழமையாக நின்றுவிட்டன. ஆனாலும் அப்பா விப் பையன்கள் கைது செய்யப்படு வது தொடர்ந்துகொண்டுதாணிருக் கிறது. 妙*
பாதிரியார் ஹேபேர்ட் கடிதத் தில் குறிப்பிட்டிருந்த "சீராகியது" என்ற நம்பிக்கையைச் சிதைப்ப தாக கொலைகளும், போதலும் பெருமளவில் மட்டக்க ளப்பில் தொடர்ந்து இடம்பெற்றன. 15.08.190இல் பாதையில் போய்க் கொண்டிருந்த பாதிரியார் ஹேபேர்
ட்டும் "காணாமற்" போய்விட்டார்.
90
съпено тор
(\ടു> ஜ்ே y rann དོ།《ང་། 《གས་ ک ఓక్రిA
NS- Z
வீடுகளிலிருந்தும், தொழில் செய்யும் இடங்களிலிருந்தும், பாதைகளிலிருந்தும், பஸ்ஸில் பிர யாணம் செய்துகொண்டிருக்கும் போதும், அகதி முகாம்களிலிருந் தும் கூட அரசபடைகளால் பிடித் துச் செல்லப்படும் மக்களைத் திரு ம்பக் காணமுடிவதேயில்லை. இப் படியான கைதுகளின் பின் நடக்கும் போதலுக்கும், கொலைகளுக்கும் கைக் குழந்தை கள், சிறுவர்கள், இளைஞர்கள், 70 வயது முதியவர்கள் கூடத் தப்பு சந்தர்ப்பங்களில்
"காணாமற்"
வதில்லை. பல முழுக் குடும்பங்களுமே "காணாமற்’ போயுள்ளன. 1990 யூன் - ஒக்ரோ பர் மாதங்களுக்கிடையில் மட்டக்
கணப்பு நகரில் மட்டும் 1,200 பொதுமக்கள் காணாமற் " போயுள்ளனர்.

Page 31
Ο2, Ο 8.9O 3ου அகதி முகாமிலிருந்து கள் படைகளால் பிடித்துச் செல்லப் பட்டு பின்னர் இவர்களில் 30 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டனர். ஆனால் பொலிசும், விசேட அதிர டிப்படையினரும் தாங்கள் அப்படி
பொத்துவில் 15 O soul
யாரையும் பிடித்துச்செல்லவில்லை OT 8GI LogLouğögbgbuL—6öI பேரைப் பற்றியும் எதுவும் தெரியா தெனக் கூறிவிட்டனர். எனினும் முகாமிலிருந்து அகதிகள் கொண்டு செல்லப்பட்ட ஒரிரு தினங்களில், குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்திலி ருந்து புகை எழும்பியதைத் தாங் கள் கண்டதாக உள்ளுர்வாசிகள் தெரிவித்தனர். இது மேற்படி கைதி கள் கொல்லப்பட்டு , எரிக்கப்பட்டி சந்தேகிக்க
o dogo Lu 2 Ο
ருக்கலாம் என்றே
வைக்கிறது.
05.09.90இல் வண்டாரமுல்லை கிழக்குப் பல்கலைக்கழக அகதி முகாமிலிருந்து 158 அகதிகள் அரசபடைகளால் கொண்டுசெல்லப் பட்டு தடுத்துவைக்கப்பட்டார்கள். 20.10.90இல் தடுத்துவைக்கப்பட்டி ருந்தவர்களின் பெயர் விபரங்கனை சமாதானக்குழு இராறுே அதிகாரி களிடம் சமர்ப்பித்தபோது, தாங் கன் அப்படி யாரையும் பிடித்து வர
வில்லையென்றும் தடுத்து வைக்க *
வில்லையென்றும் அவர்கள் மறுத்து விட்டார்கள். இதனால் அவர்களால் பிடித்து வரப்பட்டோர் கொல்லப்
சடலங்கள்
இரகசியமாக و وقت لا
அழிக்கப்பட்டிருக்கலாம் என்பது
உறுதியாகிறது.
கிராமங்களில் அரசபடைகளின் தேடுதல்
"காணாமற்” போன நூற்றுக்கணக்
வேட்டைகளின்போது
காண மக்களின் விபரங்கள் சர்வ தேச மன்னிப்புச்சபைக்குக் கிடைத் துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத் தில் கொக்குவில், சத்துருக்கொண் டான், பன்னிச்சையடி, பிள்னையா ரடி ஆகிய கிராமங்களிலிருந்து 160க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசபடைகளால் பிடித்துச் செல்லப் பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் கள். இவர்களுள் சிறுவர்கள், குழந் வயது முதிர்ந்த ஆண், பெண்களும் அடங்குவர். 09.10.90 அன்று மாலை 5.30 மணியளவில் இராாதுவச் சீருடையிலும், சிவில் உடையிலும் ஆயுதபாணிகளாக இக் கிராமங்களுக்குள் பிரவேசித்த இராமனுவத்தினர் மக்கள் அனை வரையும் வீட்டிலிருந்து வெளியேறி தெருவுக்கு வருமாறு உத்தரவிட்ட னர். பின்னர் எல்லா ஆண்களையும் நகர இரானது வ முகாமுக்குக் கொண்டுசென்றார்கள் . இப்படிக் கொண்டு செல்லப்பட்டவர்களில் யாரும் திரும்பி வரவில்லை.
தைகள்,
1991 ஏப்ரலிலிருந்து அரசின்
e இரகசியக் கொலைப்படைகளால் பல கொலைகள் நடாத்தப்பட்டன. இவையும் கடந்த காலங்களில்
தென்னிலங்கையில் 9!! Ja t. 1601- eh,

னால் செய்யப்பட்ட கொலைகளின் பாணியையே ஒத்திருந்தன. 1991 ஏப்ரல் மாதத்தில் மட்டக்களப்பின் பல பாகங்களிலும் தலைகள் துண் டிக்கப்பட்ட மனித உடல்கள் காண ப்பட்டன. பிரேதங்களுக்கு அருகா மையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிக ளில் இக் கொலைகளுக்கு "கறுப்பு நாகங்கள்" உரிமை கோரியிருந் தன. ஏப்ரல் 26இல் இருதயபுரத் தில் இரண்டும், ஏப்ரல் 27இல் மண்டுளில் முன்றும், ஏப்ரல் 28இல் கல்லடி விசேட 9šlu La úLu60Lமுகாமருகே இரண்டுமாக தலைகள் துண்டிக்கப்பட்ட மனித உடல்கள்
காணப்பட்டன.
i 2. O 6.9 año கொக்கட்டிச் சோலையில் LTTEயின் கண்ணி
வெடியில் சிக்கி 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதில் நடவடிக்கையாக உள்ளுர் இராசணுவ முகாமிலிருந்து ஒரு இராணறு அதி காரியும், 16 இராணுவத்தினரும் மகிழடித்தீவு, முதலைக்குடா கிரா மங்களுக்குள் புகுந்து பெண்கள்,
குழந்தைகள் உட்படப் பலரைக்
150க்கு மேற்பட்ட கொல்லப்பட்டதாக
கொன்றனர். பொதுமக்கள் வும், பல பெண்கள் பாலியல் வன் முறைக்குள்ளாக்கப்பட்டதாகவும், சொத்துகள் அழிக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரி வித்துள்ளனர். முதலைக்குடாவிலி ருந்து சுதாகரன் என்ற 16 வயதுப் பையன் உட்பட 17 கிராமவாசிகள் கண்ணிவெடி வெடித்ததால் ஏற் பட்ட பள்ளத்தை நோக்கிக் கொண் டுசெல்லப்பட்டு அப் பள்ளத்தை 3 முறை வலம் வரச்செய்யப்பட்டபின் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர் கள் உடல்கள் அப் பள்ளத்திற்குள் னேயே போடப்பட்டு எரிக்கப்பட்டன. மகிழடித்திவில் 8 மாதக் குழந்தை, ஏராளமான பெண்கள், சிறுவர்கள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டனர்.
- ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆனைக்குழுவினால் 1992 ஜனவரி மாதம் வெளியிடப் பட்ட "இலங்கை மனித உரிமைகள் நிலமைகள்" என்ற அறிக்கையிலி ருந்து ஒரு பகுதியின் தமிழாக்கம்.

Page 32
பச்சை பனைமட்டையும்,
தமிழீழமும்
புலிகளின் வதை முகாமிலிருந்து தப்பி வந்தவரின் வாக்குமுலம் புலிகளின் பாலிலத்திற்கு சாட்சியமாகப் பிரசுரமாகிறது.
( கலம் 48இன் தொடர்ச்சி )
உள்ளே போனதும் கண்கனை அவி ட்டுவிட்டார்கள். பின்னர் எல்லோ ரையும் வட்டமாக இருக்க விட்டு எங்கள் கால்களில் ஒட்டிய சங்கி லிகளுக்கூடாக ஒரு பெரிய சங்கிலி யைக் கோர்த்து வரிசையாக நிற்க வைத்துவிட்டுப் போய் விட்டார்கள். சில மணி நேரத்தில் அவர்கள் எங் கள் 35 பேரையும் 15 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட ஒரு அறையில் படுக்கவிட்டார்கள்.
ஆனால் 10ஆம் திகதி காலை உண வுக்குப் பின்னர் எமக்கு உணவு தர ப்படவில்லை.
11ஆம் திகதி காலையில் வந்து ஒருவர் காலில் கோர்த்தி ருந்த சங்கிலியைக் கழட்டினார் . அந்த முகாமில் 20 பேர்வரை புலி கள் இருந்தனர். இவர்கள் அனை வரும் ஒவ்வொருவராக வந்து "நீ எந்த இயக்கம்? எந்த ஊர்?" எனக் கேட்டு மட்டையால் அடித்து 8 மணிக்கு
இருவராகக்
விட்டுப் போவார்கள்.
எங்களை இருவர்
 
 
 

காலைக்கடன் முடிக்க அழைத்துச் சென்றனர்.
அப்போதுதான் அந்த முகாமின் பயங்கரத் தன்மையைக் காண முடி
ந்தது.
முகாமின் தோற்றம்
சணசஞ்சாரமற்ற வெளியில் அமைந்த ஒரு பெரிய தென்னந் தோட்டம், அதில் பெரிய கல்விடு. அதனருகே 30 அட நீளம், 10 அடி அகலம், 8 அடி உயரமான கட்டி டம். அது 3ஆகப் பிரிக்கப்பட்டுள் னது. இவற்றைச் சுற்றி 70 வரிக் கம்பி வேலி. அதற்கு அடுத்து சுருள் கம்பி வேலி. அதையடுத்து இன் னொரு 70 வரி அடிக்கப்பட்ட கம்பி வேலி. 3ஆகப் பிரிக்கப்பட்ட கட்டிடத்திற்கு பெரிய இரும்பு கேற். அதில் பெரிய பூட்டு , அந்தக் கட்டி டத்தைச் சுற்றியுள்ள வளைகளில் 10 கயிறுகளி
னால் கட்டித் தொங்கவிடப்பட்டுள்
பேர்வரை நைலோன்
ானர். அவர்கள் காலிலுள்ள சங்கி லியைத் தவிர வேறு எதுவும் கிடையாது. அந்தக் கட்டிடத்திற் குள் 30 பேர்வரை இருந்தார்கள். அங்கு ஒரு திறந்தவெளிக் கக்கூசு, அதில் அங்குள்ள 30 பேரும் பார்த் துக்கொண்டிருக்க நாம் மலம் கழி க்க வேண்டும். அங்கிருந்த 30 பேரும் தாடி, தலைமுடி வளர்த்து, காட்டு வேடர்கள் போல் பயங்கர காட்சியளித்தனர். நான் னனது காலைக் கடன்களை ஒரு
மாகக்
வாறு முடித்து பழைய வீட்டுக்குச் சென்றுவிட்டேன்.
அன்று பிற்பகல் 5 மணியளவில் வீட்டுக்குள் இருந்த 35 பேரையும் 3 ஆகப் பிரித்து கட்டிடத்தின் ஒரு பிரிவில் விட்டனர். அங்கு எல் லோருக்கும் கஞ்சி உணவாக வழ ங்கப்பட்டதும், அனைவரையும் சங் கிலியால் கோர்த்துப் படுக்கவிட்ட னர். 10 அடி நீளம், 10 அடி அகல மாண அந்த அறையில் 35 பேரும் நிமிர்ந்து படுக்கவோ அல்லது உட ம்பைப் பிரட்டவோ முடியாது.
யாராவது நித்திரையில் வாய் புலம்பினால் "யாரடா கதைத்தது? உண்மையைச் சொல்" என்று கேட் பார்கள். நித்திரையில் வாய் புலம் புவோர் யார் என்பது எவருக்கும் தெரியாது. யாரும் சொல்லாவிட் டால் எல்லோரையும் கூறிப் பச்சை மட்டையால் அடிப் பார்கள். யாராவது சொல்லிவிட் டால் அவரை மணலில் - வெயி லில் - மணித்தியாலக் கணக்கில் உருளவிடுவார்கள். யாருக்காவது இரவில் வயிற்றால் போனால் அப் பிடியே கிடக்கவேண்டியதுதான்.
வரும்படி
அடுத்தநாள் காலை 8 மணி க்கு ஒரு கைதியைக் கொண்டு 20 மேசை, கதிரை எடுத்துக் கொண்டு வரச் செய்தார்கள். பின் 20 பேர் வரை வந்தார்கள். அவர்கள் ஒவ் வொரு பேராகச் சொல்லிக் கூப்

Page 33
பிட்டு சிலரை விசாரித்தார்கள். சில பேருக்குத் தண்ணிர் மற்றினார்கள். சிலரை அந்த வெயிலில் உருண் வைத்தார்கள். சிலருக்கு அடி விழு ந்தது. அவர்கள் "ஐயோ அம்மா அடியாதீர்கள்" எனக் கதறியவண் னம் இருந்தனர். அவர்கள் மரி லுள்ள தெய்வங்கள் எல்லோரையும் அழைத்துப் பார்த்தார்கள்.
SSiTLEDGOT: 1
வீட்டிலுள்ள வளைகளில் சிலரை நைலோன் கயிற்றில் கட்டி, காற் பெருவிரல் நிலத்தில் முட்டத் தொங்கவிட்டனர். இப்படியாக 11 மணிவரை சித்திரவதைகள் நடந் தன. பின்னர் எல்லோரையும் அடை த்துவிட்டு உப்பில்லாத கஞ்சியுடன் பீற்றுட் அவித்த நீர் தருவார்கள். 2 மணியளவில் எல்லோரும் பைலு டன் வந்து முன்னர் விசாரித்தவர் களைக் கூப்பிட்டுச் சித்திரவதைகள் செய்தனர். 5 மணிக்கு மீண்டும் கஞ்சி. கஞ்சி குடித்ததும் எல்லோ ருக்கும் சங்கிலி கோர்க்கப்படும்.
அடுத்த நாளும் அதே விசா ரணை, சித்திரவதைகள் தொடரும்.
அப்போது கேட்கப்படும் கேள்விகள்:
"டேய் கற்பழித்தாயா?", "டேய் கொள்ளையடித்தாயா?", "யாரைக் காட்டிக் கொடுத்தாய்?", "யாரைச் சுட்டாய்?", "ணங்கே ஆயுதம் வைத்
திருக்கிறாய்?". இக் கேள்விகளுக் குப் பதில் சொல்லியேயாக வேண் டும்.
SHGILSDSTT: 2
பச்சை மட்டையால் முகம், முதுகு முழுவதும் அடித்து மருந்து கட்ட இடமில்லாமல் முதுகுக்கு மருந்துச் சீலை போட்டு முடி விடுவார்கள்,
SöIL-SMSI: 전
சீமெந்தால் கட்டப்பட்ட ஒரு படுக்கை. அதன் ஒரு பக்கம் உயர மாகவும், ஒரு பக்கம் பதிவாகவும் காணப்படும். அது 7 அடி நீளம், 4 அடி அகலம் கொண்டது. அதில் சங்கிலி மாட்டப்பட்டிருக்கும். அந்த மேடையில் கைதியின் தலை பதி பக்கமும், கால்கள் உயர மாண பக்கமுமாக படுக்க வைத்து யேசுநாதர் சிலுவையில் அறையப்
SITT I
பட்டதுபோல கால்களுக்கும், கைக ளுக்கும் சங்கிலியால் பூட்டி விடு வர். நெஞ்சிலும் பெல்ற் போட்டு அசையாமல் பூட்டுவர். தலை தவிர் ந்த உடலின் சாந்தப் பாகமும் அசை யாது. முகத்தில் மொத்தமான துவாய் போடப்படும். துவாயின் இருபுறமும் காலால் இறுக்கி மிதி த்தபடி முகத்தில் தண்ணிரை ஊற்று வார்கள். முச்சுவிட முடியாது. வாயால் அலறத்தான் முடியும். அல றும்போது உள்ளதைச் சொல்லும் செய்யாத குற் றத்தைச் செய்தாயா எனக் கேட்
படி கேட்பார்கள்.
பார்கள். இல்லை என்று சொன் னால் மீண்டும் தண்ணிர் மற்றுவார் கள் , 8 முதல் 10 வாளி தண்ணிர் ஊற்றப்படும்.

தண்டனை 4
மேற்படி படுக்கையில் கட்டப் பட்ட நிலையில் 300 இறாத்தல் நிறையுள்ள இரும்பு இறுக்கப்பட்ட மரக்குற்றியைக் காலில் ஏற்றித் தலைவரை உருட்டுவார்கள். பின் ணர் கால்வரை உருட்டப்படும். இப் படித் திரும்பத் திரும்ப உருட்டு வார்கள். இதனால் கால் எலும்பு கள் உடையும், காலில் தோல் உரி պմs.
osi LGD601: 5
குளிக்கும் அறை போன்று கட் அதறுள் аь6йналып шg
டப்பட்ட ஒரு கட்டிடம் காற்றுப் போகாதபடி
போடப்பட்டுள்ளது. அதனுள் கைதி யை விட்டு மிளகாய்ப் புகை செலுத் தப்படும். பதில் சொல்லாவிட்டால் மீண்டும்
போடப்படும்.
புகை
வெறும் உடம்புடன் உள்ளே விடப் பட்டவர் இருமி, இருமிச் சில வேளைகளில் இரத்தமும் வாயால் வரும். இப்படியாகப் பல சித்திர வதைகள் அங்கு நடைபெறுகின்றன.
கழிந்துவிட்டன. 01.09.90 அன்று பகல் 11 மணி யளவில் விமானம் முலம் குண்டு விசப்படும் சத்தம் கேட்டது. வழக் கமாக குண்டு வீசும் விமானம், ஹெலி ஆகியன வரும் சத்தம் இருக்கும் சிறைக்கூடத்து கதவுகனைப் பெரிய பூட்டுப் போட்டுப் பூட்டிவிடுவார்கள். அன்றும் அதே போன்று பூட்டப்பட் டுவிட்டது. விமானத்திலிருந்து போடப்பட்ட குண்டு ஒன்று நாங் கள் இருந்த சிறைக்கருகே விழுந் தது. சிறையில் இருந்தவர்களெல்
நாட்கள்
கேட்டால் நாங்கள்

Page 34
லாம் "அண்ணை எங்களைக் காப் பாத்துங்கோ" என்று கத்தினோம். ஆனால் அங்கு காவலுக்கு இருந்த வர்கள் சால்லோரும் அங்கிருந்து 300 யார் தூரத்துக்கப்பால் போய் விட்டனர்.
அடுத்த குண்டு நாங்கள் முன் னர் இருந்த வீட்டில் விழுந்து அதன் சுவர் இடிந்தது. அடுத்த குண்டு சிறையில் விழுந்தது. நான் வெளியே தூக்கி வீசப்பட்டேன். இச் சம்பவம் நடந்தபோது அச் சிறையில் மொத்தம் 152 பேர் கைதிகளாக இருந்தோம். அந்தக் குண்டுத் தாக்குதலில் 70 பேர்தான் தப்பினோம். ஆனால் அவர்களிலும் 17 பேர் கடுமையான காயங்களுக்
குள்ளானார்கள்.
நாங்கள் தண்டு வீச்சுக்குப் பய ந்து ஒடியபோது புலிகள் எங்க னைத் தப்பியோடுவதாகக் கூறி எல் லோரையும் பிடித்துச் சங்கிலியால் கோர்த்து 150 மீற்றர் தூரத்தில் பனை மரத்துடன் கட்டி வைத்தனர். விமானங்கள் போகவில்லை. எங்
கனைக் கட்டிவைத்துவிட்டுக் காயக்
காறரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏதுமில்லாமல் சென்றுவிட்டனர்.
பொம்பர் அடித்த இடங்களில் வெடிச் சத்தம் கேட்டது. அவ்விடத் தில் படு காயங்களுடன் இருந்தவர்
களை அவர்கள் சுட்டுவிட்டார்கள்
என்று பின்னர் தெரிந்தது.
இரவு 11 மணியனவில் ஒரு ரக் ரர் வந்தது. அப்போது காயங்களு டன் இருந்தவர்களில் சிலர் இரத் தப்பெருக்கால் மயங்கிக் கிடந்தனர். வந்த ரக்ரரில் காயமடைந்த 17 பேரையும் ஏற்றிச் சென்றனர். பின் னர் 1 மணிக்கு 2 ரக்ரர்கள் வந் தன. எங்கள் கண்கனைக் கட்டி மீதி 54 பேரையும் அந்த ரக்ரர்களில் ஏற்றிக்கொண்டு 15 மைல் தூரத் துக்கப்பால் ஒரு வீட்டில் கொண்டு போய் படுக்கவிட்டனர்.
விடிந்துவிட்டது. அங்கேயும் 70 கைதிகள் இருந்தனர். இவர்களில் 45 பேர் சிங்கனப் பொலினuார். அங்கே 5 நாட்கள் இருந்தோம்.
ஒரு இரவு 10 மணியளவில் ஒருவன் வந்து "டேய் நீங்கள் எல் லாம் நல்ல ஒரு இடத்திற்தப் போகப் போகிறீர்கள்" எனக் கூறி எல்லோருடைய கண்களையும் கட்டி ஒரு லொறியில் ஏற்றினான். பின் கதவு எல்லாம் முடி அடைக்கப் பட்டு லொறி புறப்பட்டு ஒரு மணி வரை பிரயாணம் செய்தோம். ஒரு இடத்தில் எங்களை இறக்கினார் கள். அதுவரை லொறியில் அடை பட்டு இருந்ததால் நாங்கள் வியர் வையில் குளித்துவிட்டோம். எல் லோரும் வரிசையாக அந்தச் சிறை க்குள் போனோம். அந்த வீடு வெளிக்குப் புதுவிடு போல் காட்சி

போனால்
யளித்தது. 2 air 6365A பெரும் கேற் திறக்கப்பட்டது.
அது நாற் சதுர வீடு. அதனுள் 2 பெரிய அறைகள் , 14 சிறிய செல்கள், ஒவ்வொரு அறைக்கும் இரும்பு கேற். அதன் வெளிப்புறத் தில் பலகையால் செய்யப்பட்ட கத வுகள். பெரிய அறையின் நீளம் 10 அடி, அகலம் 10 அடி இருக்கும். சிறிய செல்கள் 7 அடி நீளம், 7 அடி அகலம் இருக்கும். அதில் 2 அடி மல, சல கூடத்திற்கு ஒதுக்கப் பட்டிருந்தது. எனவே அறை 5 அடி நீளம், 2 அடி அகலம் ஆகும். அது இருண்ட அறை. காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும் வெளிச்சம் ஒரளவு இருக்கும். அந்த அறைகளில் இருப்பவர்க சூக்கு தலைமுடி, தாடி வளர்ந்து, தலைமுடியில் பேன் பிடித்து, புண் எணுக்கு மருந்தின்றி ஒரே பிண நாற் றம் அடித்தது. வருத்தம் வந்தால் மருந்து இல்லை.
ஒரு நேரம் சாப்பாடு. ஒவ்வொ ருநாளும் கஞ்சி 4 மணிக்குத் தரு வார்கள். அதுதான் எங்கள் வாழ் க்கை. இது போன்ற சிறையை சன சனனாயக நாடுகள் எங்குமே காண முடியாது. பசி என்று கத்தினால் கேற் கம்பிகளுக்குள்னால் தடியால் அடிப்பார்கள், 3 மாதங்கள் வரை இந்தச் சிறையில் நாம் படாத சித் திரவதைகள் எல்லாம் பட்டு , டிசம்
வேறு இடத்திற்கு
பர் மாதம்
கொண்டு செல்லப்பட்டோம்.
அங்கே சங்கிலியை வெட்டி வேலைகள் செய்வித்தார்கள் . சான் றுடன் 500 பேர்வரை தண்டவா னம் கழட்டுவது, சிலிப்பர்க்கட்டை கழட்டுவது, கல் போன்ற வேலைகள் இரவு, பகலா கச் செய்தோம். நித்திரை கொள் வது சிறு நேரம்தான். மாதம் ஒரு சவர்க்காரம் தருவார்கள். 150 பேருக்கு ஒன்றரைக் கிலோ பருப் பில் கறி சமைத்து வெள்னை அரி சிச் சோறு தருவார்கள். தப்பி ஒட
உடைப்பது
முயன்ற பலர் கை, கால் உடைக்கப் பட்டு முடமாக்கப்பட்டுள்ளனர். அப் படி இருந்தபோதிலும் அங்தே அறு பவித்த சித்திரவதைகளைவிட தப் பிப்பது அல்லது இறப்பது என்ற முடிவுக்கு வந்தேன். அந்த இடத் தில் 4 மாதங்கள் வேலை செய்த பின்னர் அங்கிருந்து தப்பினேன்.
புலிகளின் சிறைகளில் உள்ளோ ருக்கு இலக்கம் கொடுக்கப்பட்டுள் smål, A ulødldbbga 2. au60LT 26 எழுத்துகளுக்கும் 1 எழுத்துக்கு 200 இலக்கம் விதம் 26 எழுத்துக ருக்கும் 5,200 இலக்கங்கள் கைதி களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.
எனவே 5,000 பேருக்கு மேல் புலி கனால் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

Page 35
இழப்பின்
மெளனத்தின் மடியில் பகல் ஒய்வெடுக்க பளிங்கு நிலா பால் சிந்தப் பால் சிந்தப் பச்சைத் திட்டுக்களாய் பரந்து கிடக்கும் எனதருமைக் கிராமங்கள்.
வளைந்த தென்னையில் வழிமேல் விழிவைத்து என்னவனின் வருகைக்காய் ஏங்கியதோர் இனிய நாட்கள்.
வெண் மணற்பரப்பைத் தொட்டணத்துப் பிரிந்து செல்லும் சிற்றலைகள், அலைகின்ற முகில்களை அருகே சந்திக்க ஆர்ப்பளித்துத் துள்ளும் அலைகடலின் ஆர்வத்தை
அமைதியாக ரசித்த அந்த இரவுகள்.
மழலைகளின் மகிழ்வுடன் உறங்க வைக்க இசைக்கின்ற
தாலாட்டை களவாடி வந்து காதில் போட்டு வைக்கும் இவிய தென்றல் இரவல் தாலாட்டில் தூங்கி துயில் விழித்து
துன்பமின்றிக் கழித்த நாட்களும்,
புழுதி ஒழுங்கைகளில் சலங்கைகள் சப்திக்க சவாரியில் செல்கின்ற வண்டில்களின் ஊர்வலம் இவைகள் யாவுமே இறந்த காலத்து இலையுதிர்வுகள், இயற்கை அழகை இறைத்து வைத்த என்னருமைத் தாய்நாட்டில் இரத்த ஆறு பாய்ந்து இமயத்தை வென்றிட போட்டியிடும் பினக் குவியலும் காலும்புக்கூடுகளின் ஊர்வலமுமாய் எல்லா விதிகளும் எல்லா விதிகளும்.
விடியல் எப்போ?
0 தர்ஷி 0

தை77/722த
5B。
ஒ2ை மிதித்த2ே
முத்து குசினிக்குள் போய் தேத் தண்ணிக்கு கொதிக்க வைத்துவிட்டு வந்தான். பாலகுமாரும், ஞானமும் எழும்புவதாயில்லை. பிரண்டுபோய் கிடந்தார்கள்.
"காழும்புங்கோடா'
'எழும்புங்கோவன்ரா"
"Zibibib . . giòDT 240au 6ix FT Lo
த்திலை. ஞானம் அறுங்கினான்.
"சாமமோ? மத்தியாணம் பதின் னொண்டு. முதேசியஞ்க்கு விடியிற தும், பொழுதுபடுறதும் கூடித் தெரி
யேலை"
63
"காலங்காத்தாலை கத்தாமதை. சுப்ரபாதம் போடு"
'உக்கும். அதொண்டு தான் குறைச்சல்" முத்து கசற் குவியலி லிருந்து கிளறி சுப்ரபாதம் தேடி யெடுத்துப் போட்டான்.
" சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி
"நல்லாய்த்தான் விடியுது. உங் நீங்களும்" முத்து கதிரையில் கால்கனைத் துரக் கிவைத்துக் குந்தினான்.
e st) drt IIL III b(pLib
"என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக
அரைகுறையாகக் கண்களைத்

Page 36
திறந்திருந்த ஞானம் மறுபடி முடிக் கொண்டு புரண்டு படுத்தான்.
"நான் உன்னை நீங்கமாட்டேன் நீங்கினால் துரங்கமாட்டேன்.
அடுத்தடுத்த றும்களிலும் ஆட் கள் துயில் முடித்துக்கொண்டிருப்ப தற்கான அடையாளங்கள் கேட்டன. காறித் துப்பி, துசனம் பேசி, தேத் தண்ணி யார் வைப்பதென்று ஒரு வரை ஒருவர் கெஞ்சி. , ,
"சேர்ந்ததே நம் ஆfவனே.
"அபிராமி வருவா"
"என்னடா இது தனபதிப் பாட் டிலை குனா வசனம் வருகுது. எல் லாமே மாத்தியிட்டாங்களா?" கண் கனைத் திறக்காமலே ஆச்சரியமா
கக் கேட்டான் ஞானம்.
கசற்றிலயிருந்து
வரேலை , உவன் பாலா நித்திரை
"anuar sumb
யிலை புலம்புறான்"
பாலகுமார் போர்வைக் குவிய லுக்குள் முற்றாக மறைந்திருந்தான். "அபிராமி வருவா" என்ற சத்தம் அதற்குள்ளிருந்து வந்து கொண்டிருந்தது. முத்துவும், ஞான மும் சிரிப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
மட்டும்
"அபிராமி வருவா"
"அபிராமி வரமாட்டா ஆஸ்பத் திரியிலமிருந்துதான் ஆக்கள் வரு விணம் உன்னைக் கொண்டுபோக"
"என்ன நடந்தது உவலுக்கு?"
"தேம்னா படம் பாத்ததிலயிருந்து கொஞ்சநானா அபிராமி எண்டு சொல்லிக்கொண்டு திரியிறான்"
"எல்லாம் வயசுக் கோளாறு தான். கொஞ்சநாள்ப் போகச் சரி
á Chlíð
"ஆய். அப்பிடியே. நீங்களெல் லாம் கலியானம் கட்டி புள்ளை, குட்டியளோடைதானே இருக்கிறி பள்" பாலகுமார் போர்வைக்குள்
δ. d 选 8. 67 I du bd0)Gugupuu Lo (bLD நீட்டிமோன் ,
"முழிச்சே இருக்கிறாய். காழும்பு, தேத்தண்னி போட்டுத் தா" முத்து அவன் போர்வையை இழுக்க முயல . . .
"இழுக்காதை, சாரத்தைக் காணேலை" என்றான் பாலதமார் .
"பாத்தமோ இண்டைக்கு விடி சூச மாதிரித்தான். அவனை விட் டிட்டு நீ f போட்டாடா'
"திருந்த இடமேயில்லை" முத்து குசினிக்குள் போய், ராத்திரி குடித் துவிட்டுக் கழுவாமல் வைத்த கோப்பைகளைக் கழுவினான்.

'கன்னடாப்பா, இப்பிடியே இருந்து என்ன செய்யப் போறம்?" போர்வைக்குள்ளிருந்து
யோடு கேட்டான் பாலகுமார் .
éből. Gil)ől)
"ரீ குடிக்கப் போறம். பிறகு எழும்பி முகங் கழுவப் போறம்"
"உனக்கு எந்தநேரமும் பகிடி
தான். நான் சீரியனலாக் கேக்கிறன்"
"என்ன செய்யச் சொல்லுறாய்
இப்ப?"
"இப்பிடியே இருந்து என்ன
செய்யப் போறம்?"
"இவனாரடாப்பா விடியக் கால
த்தாலை அறுக்கிறான். பேசாமப் படுத்திருந்துகொண்டு UnióOL-3 கேள். அந்தமாதிரிப் பாட்டுகள்"
ஞானம் போர்வையால் தலையையும் முடிக்கொண்டான்.
"கான்னவாம்?" முத்து இரண்டு பேரின் தலைமாட்டிலும் ரீக்கனை வைத்துவிட்டு, தன்ரையுடன் திரும் பவும் கதிரையில் ஏறிக் குந்திக் கொண்டான்.
"முத்து, அவன் கிடக்கட்டும். நீ சொல்லு. இப்பிடியே இருந்து
நாங்கள் என்ன செய்யப் போறம்?"
"அதுதான் நானும் இப்ப அடிக் கடி யோசிக்கிறன் . இஞ்ச வந்து
ஏழு வருசத்திலை என்ன செய்தி ருக்கிறம், குண்டுமேயில்லை. தொட ந்தும் உப்பிடியேதான் இருக்கிற தெண்டால் நாட்டுக்கே போடலாம் போல கிடக்கு எல்லாமே வெறுத் துக்கொண்டு வருகுது"
"உன்னைப் போய்க் கேட்டன். நான் ஏதோ கேக்கிறன். நீ அடிச் சள்ளிக்கொண்டு வேறை நூட்டிலை
போறாய்"
"b என்னத்தைப் பற்றிக் கதைக்கிறாய்?"
'''OT rÄI 87b6opL- வாழ்க்கையைப் பற்றித்தான்"
"இது பேய்ப் பகிடியாயிருக்கு. வாழ்க்கையோ? அப்பிடியெண்டால் Gumů
5ான்னடாப்பா? gs 60 Lo
வையை விலக்கி அரைவாசியாக நிமிர்ந்து எடுத்து உறுஞ்
சினான்.
"முழுசாய் ஏழு முடிஞ்சு எட்டா வது வருசம் தொடங்கியிட்டுது. அப்பப்ப உழைச்சாலும் கையிலை காசு நிக்குதில்லை. வருசம் போக ப்போக வயசும் கூடுது. தலை பின் பக்கத்தாலை வெளிச்சுக்கொண்டு
வருகுது'
"தொப்பி வேண்டிப் போடு"
"சீரியனலாய் கதையுங்கோடா .

Page 37
வாழ்க்கையைப் பற்றி யோசியுங்கோ'
ஞானம் தேநீர்க் கோப்பையை வைத்துவிட்டு, முகட்டைப் பார்த் துக்கொண்டு, வலதுகை இரண்டாம் விரலால் நாடியில் தட்டிக் கொண் டிருந்தான்.
"o aido Lls செய்யிறாய்?" முத்து கேட்டான்.
"குழப்பாதை. வாழ்க்கையைப்
பற்றி டிங்க் பண்ணிறன்"
"ஒருதனுமே புரிஞ்சு கொள்ளு றானில்லை" பாலகுமார் சலித்துக்
子2
கொண்டான்.
வடிவாய் விசயத்தைச்
"6 சொல்லன், அபிராமிக்கு நடிச்ச மயங்கியிட்டியே.
எழுதிணியெண்டா
பெட்டையிலை வீரகேசரிக்கு ஆளின்ரை அட்ரஸ் தருவாங்கள். தொடர்புகொண்டு பாரன்"
"உனக்கு ஆகப் பகிடி"
"பின்ன என்ன? சொல்லன்.
அபிராமி சாண்டுறாய், வாழ்க்கை காண்டுறாய், யோசிக்கச் சொல்லு றாய். ஊரிலை கலியாணம் ஏதேன்
பேசுகினமே?"
"அப்பிடியேதேகொண்டால் நான் ஏன் இப்பிடிக் கிடந்து புசத்துறன்.
 
 

யோசிச்சுப் பார் மச்சான். வந்தம். அலைஞ்சம். உழைச்சம். டொச்சு முதலாளியஞ்க்கு அடிச்சுக் குடுத்து னங்கடை உடம்பும் போச்சு, வய சும் போச்சு. இப்ப தலைமயிரும் போகுது. இதுக்குள்ளேயே அடைபட் டுக் கிடக்கிறம். எங்களுக்கெண்டு வாழ்க்கை வேண்டாமே? எங்க னோடை இஞ்ச வந்தவங்களிலை முக்கால்வாசிப்பேரும் கலியாணம் கட்டி இப்ப குழந்தை, குட்டிய ளோடை அந்தமாதிரி இருக்கிறாங் கள்" பாலகுமார் நிறையக் கவலை யாகச் சொன்னான்.
"ஒஹோ! மச்சான் இதுக்கை வாறார் . பெரியவருக்கு எல்லாம் முடிஞ்சு இப்ப கலியானம் தேவைப் படுகுதோ" சிரித்துக்
ஞானம்
子3
கொண்டே, மிச்ச fயையும் குடித்து முடித்தான்.
"ஆகத்தான் அவனைக் கடிக்கி றாய். ஏதோ படாதது மாதிரி. நீ சொல்லடாப்பா பாலா , கிட்டடியிலை உவன் உதயன் தந்த புத்தகத்திலை ஒரு கவிதை வாசிச்சனான். நீ கதைக்க காணக்கு
அதுதான் ரூாபகம் வருகுது" முத்து
உனக்குத் தேவைப்
"என்னடாப்பா? பட்டினத்தார்
பாட்டே?”
"பறுவத்தில் கத்தினால் மட் டுமே அவன் அதுக்கும் விடுவான். காண்டு போதது. பசுவுக்காவது பறு வத்திலை கத்துதோவெண்டு பாக்க ஒருத்தன் இருக்கிறான். காங்களு க்கு ஆரடாப்பா இருக்கிறாங்கள்?"
O O
"ஆஹா, அற்புதம், மயிர்க்கூச் செறியுது" ஞானம் ,
'விட்டுக்காறடுக்கு என்னை மற ந்தே போச்சு. இனி நானே எழு திக் கேக்கிறது?"
"வீட்டுக் காறறுக்கு உன்னை மற
ந்து போச்சோ ? சொல்லேக்கை
கூசேலையே. அதுகள் எத்திணை கடிதங்கள் போட்டிருக்குங்கள். ஒண்டுக்காவது பதில் போட்ட
னியே? இந்த ரண்டு வருசத்திலை ஒரு பெனிக்காவது அனுப்பினியே?"

Page 38
"அது. அது."
"இழுக்காதை. அங்கை சனம்
ஒண்டரை வருசமாய் பனம்பழத் தோடை சிவிக்குதுக்ள். எந்த நேரம் குண்டு வருமோ வெண்டு
துடிச்சுக்கொண்டிருக்குதுகள். இது க்குள்ளை உங்களையெல்லாம் ஞாப கம் வைச்சு கலியானமும் பேச வேனதுமாக்கும். நீ என்ன சொன் னணி? பசுவுக்காவது ஆள் இருக் குது. எங்களுக்கு ஒருதரும் இல் லையோ, பசு பாலாவது தரும்"
"ஏன்ரா கோவிக்கிறாய்?"
"ஆடான ஆடெல்லாம் குழை க்கு அழுதுதாம். சொத்தியாடு ----
அழுதுதாம். அதுமாதிரித்தான் உன்ரை கதையும்"
"ஞானம். நீ விளங்காமல்
கதைக்கிறாய். அங்கை பிரச்சினை தான். அங்கை சனம் பட்டினி கிடக் குதெண்டிட்டு நீ இஞ்ச சாப்பிடா மயே இருக்கிறாய்? முண்டு நேர மும் முக்கு முட்டப் பிடிக்கிறாய். - dj தன்ரை வாழ்க்கையைப் பற்றி யோசிக்கிறான். அது பிழை யே?" என்று முத்து சமாதானம் செய்தான்.
ஞானம் ஒன்றும் சொல்லாமல் படுக்கையிலிருந்து தவண்டுபோய் முடிந்துவிட்ட எடுத்து விட்டு வேறொன்றைச் செருகிப்
கசற்றை
போட்டு மறுபடியும் படுக்கைக்கு தவண்டு வந்தான்.
"கண்மணி நீநல்ல செனக்கியமா நான் நல்ல செனக்கியமே."
"என்னை நக்கலடி - நீ மட்டும்
உரஞ்சல் பாட்டுகளைக் கேள்" பாலகுமார் முன்முறுைத்தான்.
"பாலா ஒண்டுக்கும் யோசி
யாதை எங்களுக்கு நாங்கள்தான். எல்லாம் வெல்லுவம், ஆரையேன் பாத்து வைச்சிருக்கிறியே?"
"எங்கை பாக்கிறது. வாறதெல் லாம் ஆருக்கேன் பேசி முற்றாகித் தான் வருகுதுகள்"
"என்னடாப்பா . . . விடிய வெள்ள னவே அலசி ஆராய்ஞ்சு கொண்டி ருக்கிறியள். ஏதேன் பிரச்சி னையே?" கேட்டபடி அறைக்தள் வந்தான் கணேசன், வெளிக் கதவு
திறந்திருந்திருக்க வேண்டும்.
"வேறென்ன, நாட்டைப் பற்றித் தான் மண்டையைப் போட்டுடைச் சுக்கொண்டிருக்கிறம். பேரும் சரி வருகுதில்லை. பேச்சுவார்த்தையும் சரிவருததில்லை. அப்ப என்னதான் செய்யலாமெண்டு டிஸ்கஸ் பண்ணிக்
கொண்டிருக்கிறம்" என்றான் ஞானம் சீரியனவாக.
"ஆர் நீங்கனோ ? நம்பச்

சொல்லுறியே. அப்பிடிச் செய்தால் நல்ல விசயம்தான். நீங்களாரேன் இண்டைக்கு டிவிக்குப் போனால் சொல்லுங்கோ , நானும் காறிலை
வாறன். சாமான் துண்டாய் இல்லை’
"சொன்னாப்போலை, நாங்க ஞ்ம் சாமான் வாங்கவேணறும். சனி, ஞாயிறுதான் வீட்டை நிக்கிறது. வடிவாய்ச் சாப்பிட வேணனும், குடல் முட்டப் பிற்சாவும், கீறோ சும்தான் கிடக்கு" சொல்லிக் கொண்டே முத்து மணிக்கூட்டைப் பார்த்தான், 'பன்ரெண்டாகுது. எழு ம்பி முகத்தைக் கழுவுங்கோடா, ரண்டுமணிக்கு கடை பூட்டியிடுவாங் அவசரமாகி, குளியலறைக்
சமைச்சுச்
ERA
குள் போனான்.
"போகேக்கை மறக்காமல் கூப் பிடுங்கோ" என்று சொல்லிவிட்டு கணேசனும் போய்விட்டான்.
"மசளிதர் புரிந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல
அதையும் தாண்டிப் புனிதமானது.
"அபிராமி" என்றபடி குமார் புரண்டு படுத்தான்.
"எங்கைபோய் முடியப்
போகுதோ' ஞானம் எழுந்து படுக் கையை மடித்து கட்டிலுக்குக் கீழ் தள்ளிவிட்டு, பிரஷ் , துவாய் சேக ரித்தான்,
"இன்னும் எழும்பேலயோ' முத்து குளியலைறைக்குள்ளிருந்து கத்தினான். அதற்கு ஞானம் சொன்ன பதிலைக் கேட்டு பால
குமார் வாய்விட்டே சிரித்துவிட்டான்.
ஒருவாறு எல்லோரும் வெளிக் கிட்டு , ஏற்றிக் கொண்டு, கடைக்குப் போனார்கள். அரைநாள் சனம் நிரம்பி வழிந்தது. வண்டி லைத் தள்ளிக்கொண்டு பார்த்துப்
கனேசனையும்
வியாபாரமாதலால்
பார்த்துப் பொறுக்கினார்கள்.
"மீன் வாங்குவம், கோழியைப் பாக்கவே வயித்தைப் பிரட்டுது" மீன் வாங்கினார்கள்.
"யோக்கட்டும் வாங்கு. உடம்பு சூடு குறையும்" ஞானம் பாலகுமா ரைப் பார்த்துக் கண்ணடித்தான்.
வாங்கினார்கள்.
ஸ்பீக்கரில் வேலையாள் யாரை இடம் மாறிப் போகும்படி இலக்கங்கள் சொல்லி அறிவித்
தார்கள்.
GunT
வந்த புதுசிலை கடைக்கு வரேக்கை இப்பிடி ஸ்பீக்கறிலை கதைச்சா னங்களுக்கு விசர்தான் வரும், மனதுக்கை திட்டிக்கொண் டே கடையைவிட்டு உடனை வெளிக் கிட்டிடுவம். ஏன் தெரியுமே? நாங் கள் நினைக்கிறது, கறுவலுகள் கடைக்கை வந்திட்டாங்கள் , ஆக்க

Page 39
ளைக் கவனியுங்கோ எண்டுதான் ஸ்பீக்கறிலை அறிவிக்கிறாங்களாக் குமெண்டு" முத்து அந்தநாள் ஞாப
கத்தை நினைவு கூர்ந்தான்.
அநேகமாக வாங்கிமுடித்தபின் னர் கொண்டருக்கு வந்தபோது, எல்லாக் கெனாண்டர்களிலும் நீண்ட நீண்ட சனிக்கிழமை. உத்தியோகஸ்தர்கள் பாதிநாசனை கொள்வனவில் செலவழித்துவிட்டு இப்போது அவசரமாயிருந்தார்கள். எல்லோர் வண்டில்களும் நிரம்பியி ருந்ததால் கியூக்கள் மிக மிக மிக
கியூக்கள்.
மெதுவாகவே உணர்ந்தன.
"மற்றக் கெளண்டறுக்குப் போவம்" என்றான் திடீரென்று ஞானம் ,
"ஏன்ரா? இதிலைதானே
சனம் குறைய"
"அந்தக் கொண்டரிலை ஸ்பீற்றாய் ஆக்கள் போகினம்"
"நீ சொன்னச் சரி"
நான்குபேரும் அடுத்ததுக்குத் தாவினார்கள். கொஞ்சம் நகர்ந்த பின் பாலகுமார் சொன்னான் "இப் பதான் விளங்குது ஞானம் ஏன்
இஞ்சால மாறச் சொன்னவனெண்டு"
"ஏன்ரா?" கேட்டான் முத்து.
デ5
"கொண்டளிலை நிக்கிற காயை பாத்த ஐயா எடுக்கவேயில்லை. சான்னோடை கதைச்ச கதையளைக்
இப்ப
இன்றும் கண்ணை விடிய உவன்
கேட்டணிதானே. ஆனைக்
கவனி"
ஞானம் அசடு வழிந்தான்.
பாக்குகளுக்குள் போட்டு அடை த்து, காருக்குள் ஏற்றி, வந்து சேர்ந்தார்கள் , "தங்குனலன்" சொல்லிவிட்டுத் தனது பொருட்களு
போய்விட்டான்,
தள்ளி,
டன் கணேசன் இவர்கள் முவரும் அறைக்கு வந்து பொருட்களை அடுக்கிவைத்துவிட்டு சமைக்க ஆரம்பித்தார்கள்,
மாலை ஆறு மணிக்கு இரவுச் சாப்பாட்டைச் சாப்பிட்டபின் தற் செயலாக ரி.வி.யைப் போட்டார்கள்.
செய்தி போய்க்கொண்டிருந்தது.
லம்பெற்ஹைம் நகரிலுள்ள அகதிகள் முகாமில் தீப்பிடித்ததி சால் இலங்கையைச் சேர்ந்த கன வன், மனைவி, பதின்முன்று மாத வயதுக் குழந்தை ஆகியோர் சாரி ந்து சாம்பலாகியுள்ளாகினர். இத் திச் சம்பவத்துக்கான காரணங்கள் இது
66. , , , .
முவரும் அதிர்ந்து போயிருந் தார்கள் ,
( இன்றும் வரும் ) 0 பார்த்திபன் 0

மானின் யோசனைகள் சிங்கங்களின் கோபம்
அண்மைக்காலமாக பலமாக அடிபட்டுக்கொண்டிருக்கும் செய்தி தொண்டமாணின் சமாதான முயற்சிகள் பற்றியதாகும்.
புலிகள் தரப்பிலிருந்து தொண்டமாறுக்கு பேச வரச்சொல்லிக் கடி தங்கள் மேல் கடிதங்களாகப் போய்க்கொண்டிருக்கிறது. தொண்ட மானை எந்தநேரமும் யாழ்ப்பாணத்தில் வரவேற்கத் தயாராக இருப் பதாக யாழ் பத்திரிகைகளில் அறிக்கைகள் வந்தவண்ணமிருக்கின்றன.
புலிகளுக்கு தொண்டமானின் சமாதான முயற்சிகளில் அக்கறை பிறந் தமைக்கான காரணங்கள் வெளிப்படையானவை. ராஜீவ் கொலையின் பின் இந்திய அரசினால் தமிழகத்தில் புலிகளுக்கெதிராக மேற்கொள் னப்டும் நெருக்கடி - ஆயுதத் தடங்கல் - , இறுதி யுத்தங்களில் பலி யான பேராளிகளின் உயர் தொகை, புலிகளின் ஜனனாயக மறுப்பினா லும், பாஸினஸ் அடக்குமுறையினாலும் மக்களைத் துன்புறுத்திவருவ தால் எழுந்துள்ன வெறுப்பும், கோபமும். புலிகள் தம்மை மீளப் பல ப்படுத்த ஒரு சந்தர்ப்பம் தேவைப்படுபவர்களாயிருக்கிறார்கள். என வே பாவம் மக்கள் என்று சொல்லிக்கொண்டு தொண்டமாகனின் சமா தானக்கொடியைப் பற்றிப் பிடித்துவிட்டார்கள்.
மலையகத்தைத் தனியாருக்கு விற்று கொள்ளையடித்தும், தொழிலா னர்களின் தொழிலைப் பறித்து அவர்களைத் தெருவுக்கு விரட்டியடித் தும் அரசுடன் கைகோர்த்து கோலோச்சிவரும் தொண்டமாறுக்கு வடக்கு-கிழக்கு மக்கள் மீது அக்கறை பிறந்ததில் ஆச்சரியப்பட ஏது மில்லை. அண்மைக்காலங்களில், தமிழ் மக்களுக்கென்று ஒரு தலைமை இல்லை, அவர்களுக்கு நிச்சயம் ஒரு தலைவர் தேவை , அப்போதுதான் விடிவு வரும் என்று தொண்டமான் கவலைப்பட்ட
בצל

Page 40
போதே தலைமைத்துவ ஆசை பகிரங்கமாகிவிட்டது. தகுந்த சந்தர்ப் பம் பார்த்து புலிகளினதும், அரசினதும் தேவைகளைப் பாவித்து தனது தலைமைத்துவத்தை மலையகத்திற்கும் அப்பால் விஸ்தரிக்கும் நோக்கிலேயே தொண்டமான் சமாதான முயற்சிகளில் இறங்கியுள்ளார்
தொண்டமானின் இந்த முயற்சியில் அதிக இலாபமடைந்தது இலங் கையரசே தொண்டமான் முன்வைத்த யோசனைகள் தென்னிலங்கை யில் ஒரு புயலைக் கிளப்பிவிட்டபோது, அந்த யோசனைகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் , அது அவரின் தனிப்பட்ட முயற் சியே என்றும் , அரசின் யோசனைகள் அதுவல்லவென்றும், அரசு தன் வழியிலேயே தொடர்ந்தும் செல்லும் எனவும் விளக்கமளித்து முழு எதிர்ப்பையும் தொண்டமான் மேலேயே திருப்பிவிட்டது அரசு. இதன் முலம் யுத்தம்தான் தனது தீர்வு என்பதையும் மறைமுகமாகக் கூறி விட்டது. அதேவேளை இலங்கைக்கு நிதி ஆயுத உதவிகள் வழங் கும் மேற்குநாடுகள் மனித உரிமைகள் பற்றி அலட்டிக்கொண்ட தால் அவர்களுக்குத் திருப்தியளிக்கும் விதத்தில் சமாதானம் பற்றிக் கதை க்கவும் இச் சந்தர்ப்பத்தை அரசு பாவித்துக்கொண்டது.
தொண்டமானின் யோசனைகள் ஆபத்தானவை. வடக்கு-கிழக்கு இணைப்பு என்பது தணிநாட்டுக்குச் சமமானது, வடக்கு -கிழக்கு தமி ழர்களது பாரம்பரியம் என இனங்காணப்படக் கூடாது, சிங்கன இளைஞர்கனை ஒழித்துவரும் தமிழர்கள் மீது ஒருபோதும் நம்பிக்கை வைக்கக்கூடாது. இப்படியெல்லாம் பெளத்தபிக்குகள், எம்.பி.க்கள், பல்கலைக்கழக உபவேந்தர்கள் உட்பட சிங்களப் பேரினவாதிகள் பல ரும் மீண்டும் தமது சுயருபத்தைக் காட்டி இனவாதத்தைக் கக்க ஆர ம்பித்துவிட்டார்கள். யுத்தத்தை தொடர்ந்து நடாத்தி ஒரு முடிவு கான்றும்படி அரசைக் கோருகிறார்கள். சிங்கனத்தையும், பெளத்தத்தை யும் காக்க புதிய கட்சிகளே கட்டிவிட்டார்கள். இந்த விடயத்தில்தான் தொண்டமானின் யோசனைகள் ஒரு காரியத்தைச் சாதித்திருக்கின்றன. அதாவது புலிகளின் அராஜகங்களினாலும், ஏனைய இயக்கங்களின் துரோகங்களினாலும், போராட்டத்தின் தேக்கத்தினாலும் ஏற்பட்ட வெறுப்பில் அரசே பரவாயில்லை எறும் ஒரு மாயை பல தமிழர்களி டம் தோன்றியுள்ளது. பிரேமதாசாவின் புதிய உத்திகளும் இதற்குப் பலமணிக்கின்றன. இந்த மாயையை உடைத்து, இலங்கை அரசினதும், அதன் ஆதரவாளர்களினதும் சுயருபம் என்றும் பொத்த சிங்கள இன வாதமே என்பது தொண்டமானின் யோசனைகளுக்கான எதிர்ப்பின்

.வெளிக்காட்டப்பட்டுள்ளது را با ها )
gெசப் 0விலங்கையிலிருந்து στ0ριο கயவாதக் கூச்சல்களுக்கிடையே நவn மசமாஜக் கட்சியின் குரல் மட் பூபே இனவாதத்தைச் சாடியும், தமிழ்மக்களின் பிரிந்துபோவதுடன் வடிய சுயநிர்ணய உரிமையை அங் தீகtக்கக் கோரியும் ஒலித்துவரு கின்றது.
குறிப்பிட்ட குழுக்களினதும், கட்சி மனி0uதும், அரசினதும் குணாம்சங் த00ாத் தெரிந்துகொள்ள வைத்த ood, balu 6lg5ff sin-Lorrsuslöür eFLon அாபமும், யோசனைகளும் வேறெ முறத்தான் சாதிக்கப் போகின்றன? பேil00ாலும், அடக்குமுறைகளினா தும் துன்புறுத்தப்பட்டுக்கொண்டி டிக்கம் மக்கள் விரும்புவது இவ
வ) மட்டுந்தானா?
N.
பெப்ரவரி மாத
இரவல் தூண்டிலில். "உடனடி வேலைத்திட்டம்" இலங்கை புதிய ஜனனாயகக்கட்சி பகம் இரண்டாவது தேசிய மகா பட்டில் வெளியிடப்பட்ட பத்திரிகை
அப்க்கை,
9
匹听贝顶
98esTes ~ GAA oroj6 499äè
Soub * 449
aðéláluð GEpt au-Gaemuraidir
Apasaurs). THOONDII.
Sticiaalen Bioe Grosse Helmstr. 68 4,600 Dortxan kad 1 Germany
தொலைபேசி 02:31) 136633
Kபுதன்கிழமைகளில் 14-2o Libaudappr?
arbgbn
ஜேர்மனி 6 Lonpriad is 20.- D.M.
வருடம் = 38,- DM ஐரோப்பா | 6 Aba ordu adı = 286. - D.M. வருடம் 48, a D.M. Guosdam . allashá8nt , a Aulum t 1 auoblib a 65- I.M.
paqdu Graduum i 1 au o Llub o a 78.- D.M
sumbaawakas gay aoa o 74 68 Po ataoh aokaat. Dortmund BLZ 440 100 46
arahana auaddafidhana al-pah asa Sangoma allrika di riben நிதியை அறுப்பிவைத்ததும் எம க்கு கடிதம், மூலம் அறிவியுங்கள்.
உங்கள் கருத்துகள் விமர்சனங்க
ருடன் னங்களுடையதும் உங்களு
Muolu-ugbuontara Lipuugbalasama di Luu துல் எநாக்குவோம்.

Page 41

毒
s
또흥 鲨 翼 s
ܒܐ ܐ