கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவதத்துவ விவேகம்

Page 1
를 그는
r E והבעה חרדון.
リa。
CATAGLILI,
ஆறுமுக நாவ தங்கசால் தெரு ဒါပ္ပင္လင္လ္ယ္ဟင္တန္ဌ
ー。三M三、三。三ー
*

冒リ三km三リーニーニ。
(f}(rחוקה זו.
வாமிகள் தருளியது
이
를 - 를

Page 2

6.
கணபதி துணை.
திருக்கைலாசபரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்துச் சிவ ஞா ன சு al ா மி க ள்
மொழிபெயர்த் தருளிய
சிவ த த் துவ விவே கம்.
இ அது
ந ல் லூ ர்
ஆறு முக நாவல ர வர்கள் சிதம்பரசைவப்பிரகாசவித்தியாசாலைத் தருமபரிபாலகர்
தி யா க ரா ஜ பி ஸ் ளை யால்
சென்னபட்டணம் வித்தியா துபாலனயக்திாசாலையில்
அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.
ஐந்தாம் பதிப்பு.
விபவஹடு புரட்டாதிமீ".

Page 3

டெ
சி வ ம ய ம்.
சிவதத்துவ விவேகம்.
ப ா யி ர ம்.
உலகெலாந்தனதொருசிறு கூற்றினுளமைய வலகிலாற்றலானிறைந்தவனெனவருணுரலோர் குலவியேத்துவோனெவனவனுமையொருகூற்றி னலர்கறைக்களச்சிவபிரானடியிணைபோற்றி. (*)
வே று. செவியுறவாங்கிமோகத்திண்படைசிலையிற்பூட்டுங் கவிதைவேண்மடியச்சற்றேகறுத்தியோகுறையும்பெம்மான் குவிதழைநிறையப்பூத்தகோழிணர்ப்பதுமச்செங்கே ழவிர்தருவிழித் தீக்கென்றன்வினையிலக்காகுமாலோ, ( e-)
வேறு.
திருமாலிந்திரன் பிரமனுபமணியன்றபனனந்திசெவ்வேளா தித், தருமமுதுகுரவருக்குந்தன தருளாலாசிரியத்தலைமைநல்கி, வருமெவர்க்குமுதற்குருவாய்மெய்ஞ்ஞான முத்திரைக்கைம்மல ரும்வாய்ந்த, வுருவழகுங்குறுநகையுங்காட்டி யருடருஞ்சிவனை யுளத்தில்வைப்பாம். (15-) வே று, எல்லேயில்கலையென்னுங்கொடிபடர் மல்லல்வான்கொழுகொம்பரின்வாய்ந்தருள் கல்விஞானக் கடலமுதாயசீர் பல்குதேசிகர்பாதமிறைஞ்சுவாம், )می(

Page 4
е சிவதத்துவவிவேகம்.
வேறு.
மறைமுடிவிற்பயில்கருத்தும்மன்னியமெய்ப்பொருள் விருப்புங் கறைமிடற்ருேன்றிருவடிக்கீழ்மெய்யன்புங்கடுந்துயர்நோய் பறையவருமிம்மூன்றும்பரிந்தியல்பாக்கிடைத்தமன நிறைவுடையோாேவரவர்கீழிேவாழியவே. (டு) வேறு.
பரசிவன்றனதுயர்ச்சியேதெரிப்பதிற்பக ரொருப்பாட்டிற்ரு யரியகால்கதிர்வியாதனதியர்மொழியால்விளங்கிடுநீர்த்தாய்த் திரிவுகாட்சியருளத்துறு தறிகிகர்செம்பொரு ட்கோவைத்த frtly விரியுருேலகினுக்கிதந்தருமுதல்வித்தையோங்குகமாதோ. (5)
வேறு.
எட்படுநெய்யெனவுயிருக்குயிராயெங்குமேக மாம் பசுபதி தாளேத் துஞ்செய்யுள், விட்பருமுண்ணிறைந்தபொருட்சுவைய வாகிமேலோர்தம்வழிச்செல்லுமறுபானுக்கு, முட்கருத்துவெளி ப்படுப்பவிழிந்த மார்க்கத் துழல்வோர்தம்பிதற்றுரைகட்கணு கொணுத, நட்புடையவுரையீண்டுச்செய்யலுற்றேனல்வழிச்செ ல்லறிவாளர்சயக்குமாறே. (67).
ཡང་མཚ─ཞང་ཞ-3--་ཡག་

சிவதத்துவவிவேகம். リ_
ᎿᏚII ᎧᏫᎩ . நின்பெருந்தன்மைவானவர்தமக்கு நிகழ்த்தரிதாதலின்மனி த, னன்பொடும்வழுத்தவிழைந்திடினகையேயடைவதற்கையமி ன்றேனு, முன்பெயர்கருதும்பெருந்தலம்வருவாயொருவழியாற் கிடைத்திடுக, வென்பதோர்மதிவந்தென்னையீர்த்தெழுமாலெவ் கனுரிறைந்தபூரணனே. (s) விச்சுவாதிகனும் விசுவசேவியனும் விமலனியேயெனம றைக, னிச்சயமாக முழக்கவுமறியா சேர்தாம்பிணங்குவாந்தோ, மச்சரத்துனக்கே தீங்கிழைத்தவர்தம் வாழ்க்கையும் பயன்படா தாலத், துச்சர்சொற்கேட்டோர்க்கிறுதலே தண்டஞ் சொற்றிடு நூலெலாமன்றே, (e-) ஏழையரிருகாற்பசுக்கண் மற்றிவரானியன்றிடத்தக்கதொ ன்றிலையே, வாழியநலந்தீங்கறிந்துயிரியற்றவல்லதோயாங்கணு ம்விாவிச், குழுநீயெவ்வாறசைத்தனையவ்வாறசைதலிற்சுதந்திர மில்தாற், பாழிமால்விடையாயவ்வுயிரங்தோபழித்திகிந்தகைய தொன்றன்றே. (உ) கீத நான்மறையு ளோரொருவிதிவாக்கியங்களைப்பற்றிகல் வேள்வி, யாதிகண்முயலத் துணிபவரெல்லாவருமறைமுடிவினு முழக்கு, மேதகுமுனது தலைமையைத் துணியாதொழிவரோவிள ங்கிழையொருபா, னதனேயவர்தாம்பரவசத்தினராய்டுணுகில ராயிடின்மன்னே. (g) உன்றனையெதிரே கண்மெம்புயத்தோ னுணர்ந்திலன்மால் சொலவுணர்ந்தான், வென்றிவெள்ளானைப்பாகனுமுமையாள்வி ளம்பிடத்தேர்ந்தனனிமலா, மன்றலந்துளவோனயனுடனுன்ன ன்மயக்கழத்துணர்ந்தன * னென்ரு, லின்றுனையேழைமானுட ாறியாரென்பதுமாயவேண்டுவதோ, (டு) * பிரமதேவரும், விஷ்ணுமூர்த்தியும், இந்திரனும் அறிவி க்க அறிந்தார்களென்பதனைச் குதசங்கிதை சிவமான்மியகாண் டம் இரண்டாம் மூன்ரு மத்தியாயங்களினும், எக்கியவைபவ காண்டம் நான்காமத்தியாயத்துங்காண்க.

Page 5
巴P சிவதத்துவவிவேகம்,
உன்றிருவடக்கீழுறுதியாமன்புமுன்றிருவருளினுற்கிடைப் ப, தன் றிநூல் பலவுமாய்ந்ததாலுாைசெயளப்பருந்திறமை யான் மதியான், மன்றவேகிடைப்பதன்று மற்றதனைமாதவஞ்செய்தி லாக்கயமை, துன்றியபு?லயோர்யாங்வனம்பெறுவார்சோதியே
கருனைவாரிதியே. (47).
உலகர்சேருறுதிப்பயனெவற்றினுக்குமுறைவிடமாய்த்துய ர்முழுதும், விலகுநத்துமிக்குங்கணிச்சியா முன்முள்விரைமலர்ச் கியற்றுமெய்ப்பத்தி, யலகிலாப்பிறவிதொறும்புரித வத்தாலல்ல தெவ்வாற்றினுமரிதே, நலமதொன்றடைதற்குறுமிடையூறுநாத னேபலவுளவன்றே. (67)
பலவகைப்பவங்தோறெய்திடுங் தவத்தோர்படர்ந்தெழுமசு த்திருள்கடிந்தோர், நலமுறு மியமகியமநற்செய்கை தயங் துளோ ருனைப்பெறமுயல்வார், கலியுறுBவைசேருளத்தவரசுரக்கடுமை யர்த தீசியாதிகளா, லலமாச்சபிக்கப்பட்டுளோ * ரெவ்வாறறிவ ாோவையநின்றனையே. )ہے(
அளவிலுன்பெருமையறியவுமுன்ரு ட் கழிவிலாவன்புவைத் திடவுச், தள மலரெடுத்துன்னருச்சனையாற்றிச்சாலகின்றிருவரு ள் பெறவும், வளமலிபுலியூரம்பலத்தமுதே மலர்தலையுலகினுட்சு ரும்ப, ருளர்துழாய்ப்படலைமார்புடையண்ணலொருவனேவல்
லணுமன்றே. (ii)
தணப்பிலாநிாதிசயமதாஞ் சச்சிதானந்த வடிவமாய்த் துவி தப், பிணக்கிலிபாமான்மாவெனுந்தகைத்தாய்ப்பிாத்தியக் காயு பநிடதத், திணக்குறுமகண்டப்பொருள்களாலுணருமியல்பத்ா யனந்தமாயோங்குங், குணிப்பருஞ்சோதியாகிநிற்கின்ருய்கோ திலாச்சிவபரம்பொருளே. (so)
* தநீசியாதிகளாற் சபிக்கப்பட்டமை குதசங்கிதை எக்கி யவைபவகாண்டம் முப்பத்திாண்டாமத்தியாயத்துக்காண்க.

சிவதத்துவவிவேகம். டு
குணங்களைக் கடந்தோயெனினு மாயையினைத்தோய்தலாற் குணமுடையவன்போ, லணங்கொருபாலுக்கறைமிடற்றழகுமம் ஃாேரு:ெ
வியைந்தியனரியான்முன்ன, முணங்கிடாவுலகை நடாத்துவோ
ஆகியோங்கினேtங்கிரும்பொருளே. (கக)
முளரியோன்முதலாஞ்சாரெலாம்பூதமுதலவற்ருேடுதித்து ளோ, எளவிகிந்தலைமையாளரென்றவரையகற்றிமால்விடை ய்வBனேயே, வளமுறுமெல்லாத்த?லமையுமுடையோன் வருமுத ற்காாணனல்லோ, ருளமுறுதியானப்பொருளெனச்சிகைதேர்ச் ரைப்பவுமயங்குவர்சிலரே. (ds 2-)
மறையகத்தெல்லாத்தலைமையோரொருபால்வகுத்திடுங்கே வலமது தா, னிறைவனேயில்வாறம்புயன்முதலோரினும்பிரித்து த்தியால்விளக்கா, தறை தருமிதனன் மாறுபட்டுழிவேறொாற்றி 3::: கறைமிடற்றடக்கியேழைவானவரைக்கா ž. (கக.)
f
கதித்தெழும்பொருளாலுனேவிளக்கிடுங்காரணபதமனுவதி ப்பென்னப், பொதுக்குணம்பொதுச்சொற்பற்றியேதொடக்கம் புகல்பொருண்மாயவன்முனே, பிதற்கெனத்துணியாவிறுதியும் வலியாலிம்முறையேற்றிமற்ருெருவ,னதிர்ப்புறமருளின் மருளுக பிறருமந்நெறிப்படருமாறெவனே. (கச)
தற்பராவுலகுக்காதிகாாணந்தான்றலைமையிலுயிருடன் aftத்தைச், சொற்றிடிற்பழுதாற்பிரமமாமெனவேதுணிந்து பின்பிா மமாசென்ரு ய், வுற்றிடுமான்ருேருமையருணுேக்காலுணர்ந்தனர் ெேயனவென்ன, வற்புறச்சுவேதாச்சுவதாந்தமது மறைமுடிவு ாைத்திடுமன்றே. (தடு)
படைப்புறுமுறைமைசொலற்கெழுஞ் சுருதிப்பாப்பெலாம் பிறிதொன்றன்பொருட்டாய்க், கிடைத்தலாலவற்றுட்காான

Page 6
ér சிவதத்துவவிவேகம்.
பதத்தைக்கிளத்தலாந்தன்பொருள்படாமை, விடைக்கொடியா யீண்டீசனென்றானென்றெடுத்து மெய்க்காாணந்துணிதற், கடு த்தெழு மொழியுக்தன்பொருள்படாதே லாவினித்துணிவென்ப தெங்கே. (୫ ଔଟାଂ
இதனுளெப்போது தம்மது பகலன்றென்னு மந்திரமு ணர்த்தி, யிதமுறுமேனைக்காரணமொழிகள் யாவுகின்பாலுறச்செ லுத்தி, மதமுறுமருளோாவற்றினைப்பிறர்மேல்வகுப்பதைப்பய ன்படாதாக்கு,மதனுடல்பொடிப்பதுதல்கிழித்தெழுந்த வாளெரி காட்டியமுதலே. (ਲ6)
மனுவிதிற்சிவச்சொல் வேறுளசுருதியாம்புரோவாதத் fë றெளிக்கும், புனிதமாம்பொருளேசாற்றிடுமெனிலெப்போதி மாதிகாலத்தை,யனுவதித்துன்றனுண்மையைவிதியாதாயின் மற் றென்செயப்புகுந்த, கினியபேரின் பத்தண்ணருள்கொழிக்கு மெம்பிசானிந்த மந்திரமே. (*)
பெரிதுமானத்தா லுயர்ந்தவள் பிறரைப் பேசிடாவான்சிவ ன்முதலா, மரியரின்னமக்குருமணிக்கோவையாலுடன் முழுதல ங்கரித்தாள், கரியவற்கரியாய்நின்னெடொப்பவரேசுருதினுமி லையெனத்துணிந்துன்,றிருவடிக்கே தன் கருத்தெலாமமைத்தாள் சீருபநிடதமாமிவளே. {கசு)
புருடகுத்தத்தின் மந்திரமிதனுட்பொருந்தினுமுனைக்குறித் திடும்பல், சுருதியானியமித்ததனையெவ்வாறு துரக்குமிம்மறைமு டிவதாஅன்று, திருவுருத்திரத்து மந்திரம்பலவுஞ்சிறப்பவிண்டுறு தலாலறியாக், குருடர்தாமதனற்றுணிவது தகுமோசோமளக் குணப்பெருங்கடலே. (2-0)
உருத்திரமனுக்கண் முன்னரும்பின்னு முாைக்குமீண்டாத லாலிவைதாங், தெரித்துறவிளக்குநின்றிருப்பெயராற்சிறத்தலா லுருத்திரமோதல், கருத்தனமுனக்கேநிச்சயித்ததனற்கதம்பயி

சிவதத்துவவிவேகம்.
லெறுழ்விடைப்பாகா, வருத்தியாலவற்றையுரைத்ததேயீண்டை க்களந்தறிந்திடச்செயுமெமக்கே. (aà)
உரைக்குமீசானச்சுருதியாற் றெரிக்குமுன்னிடத்தெய்து மென்பதுவே, பொருத்தமாம்புருடகுத்தத்தின்முடிவுபுனைமலர் க்கருங்குழல்பாகா, விருப்புறுமேனேர்பூசனைவிதியுள்விளம்பினு மவ்விதிக்கேற்பச், கருத்துறும்பொருட்ப்ெபொருள்விரித்தற வோர்காட்டினுமிதுவழுப்படாதே. )eܧ(
அனைத்துயிர்களுமாந்தன்மையும்விண்ணுேசாற்முெழுதகை மையுமானே, யுனக்குரைத்தயன் மான்முதலியோருனது விபூதி யென்ருேதியுன்பெயர்கட், கினப்பொருளுாைக்குங்கடமையா லுன்றனிறைமையேகுறித்துநின்பெருமை,சினத்தொகையகலத் தேற்றுமாலதர்வசிரோபநிடதமுழுவதுமே. (a h-)
a.
நின்றுNநின்றுமுடிவுகொள்ளாது மேறைந்தமைசொலுங்கி ளவி, யுன்றனிக்கூற்றுமுடிவிடத்துய்த்துக்கொண்டுகூட்டிச்ெத கைத் தாயுக், தன்றன திடத்தே முடியுமீண்டெனுமிச்சழக்குரை தேர்ந்திடிற்ற?லவா, புன்ருெழிற்கயவர்தமதறியாமைபுலமையா ய்ப்பரிணமித்ததுவே. )aܫ -zܡ(
ஈண்டுயோரென்றுன்னுருக்க டாவு மிமையவர்க்கேனையோ ருருவை, யாண்டுயிேறுத்தாயெனில்வழுவாகாதடுக்குமோரீயுயிர் க்குயிராய்க், காண்டக நிறைந்துமவனெனயாரைக் கழறுவதோ பெருகன்பு, பூண்டவர்க்கெளியாய்கயவருக்கேனும்பொருந்து மோவிச்சழக்குரையே. (உடு)
அனைத்தினும்பிரமந்தனக்க திட்டானமறையு மந்திரங்களி ஞனு, முனற்கரும்பரிதிமண்டலத்துறையுமப்பொருட்குமை விழிகளிப்ப, மனக்கொருவடிவஞ்செவியறிவுறுக்குமனுக்களின னுமெய்யடியா, ரினத்தனேநீயேயெங்கனுமுறைவோனென்ப தையறியலாமன்றே. )ܗܧ(

Page 7
.H சிவதத்துவவிவேகம் کی
ஐம்பெரும்பூதமிருசுடரான்மாவன்றி வேறுலகிலேயவைதா, முன்பெருவடிவ மெனப்படுமன்றே யோர்ந்துளோர்க்கிங்கதுத ன்ன, லெம்பிரானியேநிறையதிட்டாதாவென்பதற்கையமுமுள தோ, வம்பராமூர்க்கப்பேய்க டாமயக்கான்மாறுபாடுறப்பிதற் றுவாே. (e-σι)
ம%லமகடுணைவன்முக்கணனிலமணிமிடற்றவனெனவானே ர்,திலகனேயுன்னைத்தகரமாங்குகையுட்டியானஞ்செய்திசிமுறை செப்பி, யலரவன்முகுந்தனிசனேடெவையுமையபின்விபூதியெ ன்றுரைக்கு, மலவிருடுமித்துச்சிவச்சுடர்விளக்க வந்தகை வல்லி யமறையே. )e-ہے۔{(,
மிகுமதுசுருதிகூறுமுன்றகர வித்தையைவேறுளவிசேடப், பகுதிகளானுந்தயித்திரியந்தான் பகர்ந்திடும் வள்ள லேமாயோ, னகமுறுபொருளாயுனைத் தியானிப்பானவன்றனருகிலணுேதிடு மவ், வகையறியாதபேதை கண்மயக் கான் மற்ருெருவாறுகொள்
ளுவரே. )eܗ̄ܝ(
மறைகளிற்ற%லமையெய்தியபிருகதாரணியம்முதன் மறைகள், பிறவுநல்லிதயத்துறுபொருளாமுன் பெருமையேபேசிமென்றே, யறவனேயிவற்றின் கருத்தெலாமுன்பா லடைவதே நியமமென்று ாைப்பார், திறனறிந்துயர்ந்தோராதலாற்கயவர்தீமொழியாற்பய னென்னே. (O)
தன்பொருள்விரிக்கும் பிறசருதியினுற்றன் கருத்தறிதருந்த கைத்தா, நின்புடையெல்லாமுதன்மையுமுண்மைநிகழ்த்துமாண் டூக்கியசுருதி, யுன்கழறருமீசானமாமனுவோடுருத்திரோபநிடத. மனுக்க, ளென்பவுமேனை மனுக்களுமனேகமிம் முறைவிளங்க வோதிடுமே. (க.க)
அறப்பெருங்கடலேயளவிலாவணக்க மறைக்திடுமெண்ணி லாமனுக்கள், பிறர்க்குளித்தாகாச்சிறந்ததோர்பெருமைபேசிடும்

சிவதத்துவவிவேகம். s
வெளிப்படையுனக்கே, கறைப்பெருமிடற்ருய்குத்திார்முதலோ ர்காலினும்விழுந்திடும்மூர்க்கர், குறித்துனை வணங்கக் க.சுவாங் தோ கொள்ளுவரோதெரிந்தவரே. (tri-9.)
மொழிந்திடுமெல்லாவணக்கமுமெல்லாமொழிகளுமுன்னை யேசாரு, மிழிந்திடாத்திருமாலாதிவிண்ணுேரையீன்றவன்ருனு நீயெனவே, பொழிந்த சீருனது தலைமையேயெடுத்துப்புகழ்ந்து சின்பெருங்கணத்த?லமை, விழைந்துளோர்.தமது பெருமையுஞ் சாலவிளக்கிடுஞ்சுருதிகள் பலவே. (க.உ)
எண்ண்ணிலாச்சாகைக்குவால்களாற்றெரித்திங்கெம்மனுேர்மா சறத்தெளிய, நுண்ணிய நியாயவொழுங்குகளானுநுவன்றுறத் தேற்றுகின்பெருமை, பண்ணவா விளங்கப்புராணங்களெல்லாம் பன்முறையுணர்த்திடுமன்றே, கண்ணிலாச்சிறுவர்த மக்குமுள்ள இகை நெல்லியங்கனியெனும்படியே (கூச}
கின் பதாம்புயத்தினருச்சனையாற்றுநெறியினன் மாயவனெனவு
மன்புறுமீசன் மாலயன்றனக்குமாதியங்க டவுணியெனவு th மின்புறக்கிளக்கும்பாரதந்தானு மெந்தைகின்ற?லமையேவிரிக்கு புன்புலையேற்குக் தண்ணருள்புரிந்தபூாணுனந்தமாக டலே.(B-டு)
அகந்தைநோயறுக்குமயனரியாற்கு மாதியாம்பக வணியென வு, மகஞ்செயவிரும்புமிாாமனுன்னிடத்துவைத்திடுங்குறிப்புரை யதஞற், றிகழ்ந்தவச்சுவமேதத்தினுல்வழுத்துக்தெய்வெேயன் னவும்விளக்கி, புகந்தவான்மீகிசெய்தகாப்பியமுமுன்புகழேவி ரித்திடுமே. (557)
பெரும்பெயர்மனுயோகீச்சுரன்முதலாம்பெரியருஞ்சாத்திர ந்தெரித்த, விரும்பதஞ்சலியார்முதலியோர்தாமுமேனையோர்க் குரியபல்பேதம், விரும்புபல்வழியுங்காட்டியாவர்க்குமேற்பட நி னைப்புகழ்ந்துரைப்பார், கரும்பனைக்காய்ந்த கடவுளேயிதனைக் கண்டுமந்தோமயங்குவரே. (iii.67)

Page 8
35O சிவதத்துவவிவேகம்,
பிறநயமாகும்புருடனங்குட்டப்பிரமிதிதனைவிரும்பாம,லற வனேயுனதிசானநற்சுருதியாற்பாமென்று நிச்சயித்தோன், செறி யும்வேதாந்தப் பொருளினைதெரிக்குஞ் குத்திாஞ்செய்தவன்கரு த்து, மிறைவரின்பெருமைகண்டதேயாகுமென்பராலாயவல்ல வரே. )}fے سکy(
பெருவழக்காகக்கீதைகளகத்துப்பேசுமோந்தத்துசத்தென் ணு, முரைதருபதமும் பிரமமென்பதமுமுணர்த்திடும் பொருளு நீயென்றே, தெரிதரக்காட்டுஞ்சாத்திரங்களினும்வெளிப்படத் தெரிந்தனமையா, விரிதருேேயயுலகினுக்கெல்லாமேற்படுந்தெ ய்வமென்பதுவே, (கூக)
உனையலாலெல்லாவிறைமையுமுடையோனென்றுமற்றெவன் றனையுரைப்பே, முனிவிலீசானமுதலிய சுருதிமொழிப்பொருடா னுயேன்றே, யனையணுயிவைதாஞ்சமாக்கியைசுருதி யலவெனு மயங்கிருட்குகையுள், வனைபுகழ்வேதத்துபயநூறேர்ந்த மதியி னுேர்மதியகப்படாதே. (Po) பலபலவிடத் துஞ்சுருதியிலுனையே பகர்ந்திடும்புராணமுமி வ்வா, றிலகுறத்தெரிக்கும்விச்சுவாதிகனென்றிப்பெயர் சிற்பரா வெல்லா, வுலகினுக்க திகனியெனப்பகுத்துவெளிப்படத்தெளிய வற்புறுத்திக், கலகஞ்செய்பொல்லாக்கயவர்தஞ்செவிக்குங்கடுங் கனற்சலாகையாமன்றே. (Fs)
இறைமையில்வாறு பகுத்திடத் தகாதே லுனையொழிந்தியா ண்டுமுற்றுறுமோ, முறைபெறுமண்டக்தொறுமயனான்மான் மூவரும்வேறுவேருகிப், பிறழுறுங்கற்பந்தொறுரு வருவமாய்ப் பிறந்து நின்னணையினடங்கி, யுறைவாேயாதியந்தமுமின்றியொ. ழிவறநிறைந்த வான்பொருளே. (Pa.)
வைப்பெனப்பெறுமுன்பெருமையேமுழக்குமறைகளும்பலப லமறைதே, ரப்பொருள்விரிக்கும்புராணமுமவ்வாருகுமிவ்வள வினுற்ருனே, செப்பிடத்தகுமானின்பெருந்தகைமைதேருநர்க்

சிவதத்துவவிவேகம்,
கிதுவன்றிவே று, மெய்ப்படுமளவைவேண்டுமோ வேண்டாவிள ங்கிழைக்கிடங்கொடுத்தவனே. (6FF;-)
பிறர்க்குரித்தல்லாப்பெயர்களான்மறைசள் பிஞ்ஞகாநாரண ன்மேன்மை,குறித்துரைத்திடுமாலேனை விண்ணவர்க்குக் கூறிடா திம்முறையிதனன், மறைப்பொருளுண்மைதெரியலாமென்ன மந்திரோபநிடதமுதலாங், திறப்படுமறைகளோதிடாக்க யவர் செப்பிடுமுாைபயன்படாதே. )صو عو(
தாணுமாலயற்குத்தம்முளேயுயர்ச்சிதாழ்ச்சிகூறிடும்புராண ங்கட், சேணுறுங்கற்பப்பிரிவினுற்போக்கென்றியம்பிடுமச்சபு ராண, மாணலாளிதனைச்சிவபுராணத்துக்கப்பிரமாணமோதுவ தா, நாணிலாதுரைத்துத்த மதறியாமைநாட்டுவர் காடரும்பொ ருளே. (சடு)
உன்னிறைமையினைமுகுந்தன கிடத்து முவனவதாரங்களி டத்துக், தன்னுடைக்கூடமுமொற்றுமையதனுற்சாற்றிமொாண மொழிக, வின்னதிவ்வளவேயவற்றினுள் ளுறையென்றியம்புவர ருக்தவமுனிவர், மன்னனேயிதனைத்தேறிடமாட்டார்மயக்கமாங் கடலழுந்துவரே. (σ- π)
மாயவனின் பாலேகனுய்முன்னர்வந்துதித்தனன் பின்னாவ ன்ருன், பாயுலகொடுக்கும்புருடனையயனைப்படைத்தனன் முந்து காலத்தென், றேயுறுமகோபநிடதமோதிடுவதியாததுநின்னிடத் திருதா, லோய்விலாதுருகியுள்ள வல்லவர்களுள்ளகத்துறை மணி விளக்கே. (a)
அறுக்குமோர்கற்பத்தயனுெருகற்பத்தரியொருகற்பத்திலா ன்முன், பிறப்பனுன்பான் மற்றிருவரைமுன்னேன்பெற்றளித்தி டுவன்மற்றிதன,லுறப்பெறிமுயர்ச்சிதாழ்ச்சிகளொருவர்க்குள்ள தோவில்லையென்றிவ்வா, றிறப்புரு மறைகண்முழுவதுமுணர்ச் தோரியம்புவரெம்பெருமானே. (‹ም-9)

Page 9
52. சிவதத்துவவிவேகம்,
ஆங்கொருசாராாயனரியிருவர்க் குருத்திானதிகளுமெனவு, மீங்கிவர்தம்பாலவன் பிறந்தானென்பது மவன்கூற்றினுக்கென வு, மோங்குமால்விடையாயுன்னுருநாமமொப்புமைசெய்கைமற் றெல்லா, நீங்கிடாதுடையோணுதலான்மேலாய்நிற்பவனெனவு மோதுவரே. )5ھی معو(
தேவர்மூவருக்குந்த?லமையொப்புமைதான் செப்புக வன்றி மற்றிவருண், மேவருமேலோனுருத்திரனெனத்தான் விளம்புக வெந்தவாறேனுங், காவலேேயயாவர்க்குமேலாங்க டவுளென்ப து பெருவழக்கே, யோவுரு துலகெலாம்பணிசெய்யுமொருவனி யாகிநின்றனையே. (டுo)
உலகெலாம்பணிசெய்திடத்தகுந் த?லமையொருவனியே யிது வறியாக், கலதிகள் வறிதேபோக்குவர்வாணுள்கடையனேற் கருள்பசுபதியே, சலவுதேவருக்குமானுடர்போலச்சுராசு சர்மா னுடர்முதலாம், பலவுயிர்களுமுன்பணிவழிகிற்றற்பாலனபசுக் கள் போலன்றே. (டுக)
மானிடர்தருமப்பெருமைதேர்ந்துரைக்குமாதவர் நின்னிட த்தன்பு, மானிடந்த ரித்தோய்தருமமார்க்கத்துட்சிறந்தெடுத்தெ ண்ணியவாற்ருன், மானிடப்பிறப்பைப்பெற்றுஞ்செய்வினையின் வயத்தராய்நினக்கன்புசெய்யா, மானிடப்பதர்கட்செந்தவாறே னும் வருங்கதிகண்டிலன்யானே. (நிஉ)
இருபிறப்பாளர்கியதியாய்வழுத்தற் கெடுத்தல்காயத்திரிய ன்றே, வருமதற்குயர்ந்த தெய்வகீயென்றே ன் வழுத்திடுமிதுபெ ருவழக்கே, மருவரும்பொருளேயாதலினுன்ருள்வழிபடாவிரு பிறப்பாளர், புரியுநல்வினைகளியாவையும்புனையுந்தூசிலாவணி யெனப்படுமே. (டுக.)
* காயத்திரிமந்திரத்துக்கு அதிதெய்வம் சிவபெருமானே யென்பதனைச் குதசங்கிதை எக்கியவைபவகாண்டம் ஆருமத்தி யாயத்துக்காண்க.

சிவதத்துவவிவேகம். <5愿
விப்பிரர்க்கெல்லாமங்கியிற் றெய்வமேவுமென்றுந்தழற்கட வுட், கொப்பிலாநீயேயந்தரியாமியென்னவுமுயர்மறைமிருதி,செ ப்பிடும்வசன கிவ்விரு வகையுந்திாண்டுtயடியனேனாகிற், குப்பு முதருள்வோய்விப்பிரர்தமக்குக்குலதெய்வமெனவிளக்கிடுமே.
வேதியர்குலத்திற்பிறர்ந்த வர்த மக்குவிசேடமாயிக்கலியுகத் தில், வேதெேதய்வமெனப்புராணங்கள் விளம்பவுமன்பினலுன் றன், பாததாமரையைவழிபடாதேனைப்பண்ணவர்தமைவழிபடு வோர், பாதகமறையோர்மூடர்களவர்க்குப்பயன்றாாபாதெய்
வங்களுமே. (இடு)
எங்தைெேபாறுமையுடையவன் கருத்துக்கெளியவனுன்ன ருள்கையில், வந்ததுபோலுன்னடியர்க்குவிாைவின் வாய்த்திடும வர்பெறும்பேறுஞ், சிங்தைவேட்டதற்குமேற்படப்பெறுவர்தேர் ங் திடின் முழுதுமுன்னுடைமை, யிக்த வாய்மையினுற்பயன்குறித் தவர்க்குமீண்டுசேரணெணத்தகுமே. (திசு)
இம்மையிற்போக முனை வழிபடுவோர்க் கெண்ணரும்பெரு மையதென்ப, ரம்மையிலேனையுள்ளன நிற்க வண்ணலேயுன்னணு சார்க, டம்முடைப்பதமுமரியயன் முதலோர்தம்பதங்களுக்குமே லாகச், செம்மைதேர்ந்துரைப்பராக மத்துறையிற்றிளைத்துமெய் யுணர்ந்த மாதவரே. (டுஎ)
நிகழ்பிரகிருதிகடந்த மெய்வாழ்வாநிாதிசயானந்தமது வுங் (தே திகழுகின் னருளாற்பெறுவதாம்பிறவித்தீயநோயறுக்குநன்மருந் புகலிதற்கே திமெய்ப்பொருளுண்மைபோதிக்குஞானமாமதுவு
மகலிடத்துனது திருவருள் கிடைத்தாலல்லது கிட்டுமுதன்றே. ()
வருந்திடா வகை வேட்டதனின் மேம்பட்ட பயன் பெறவுதவி டவற்ருந், திருந்துநின்வழிபாடொருதலையாகச்செய்யவேண்டிடு க்தகைத்தாயும், பிரிந்துனைநீத்துவேருெருதெய்வம் வழிபடநாடு வர்பேயோ, ரருந்தவப்பொருளேவெய்யவூழ்க்கொடுமைவிலக் குதலரிதரிதந்தோ, இக)

Page 10
<高孕 சிவதத்துவவிவேகம்.
மருளினலவிச்சையாலவாத்தன்னன் மதாபிமானங்களால் வறிதே, யொருவுகவாணுளுனைத்தொழாமூர்க்க ரொருவனேயா ங்களெல்லோமுந், திருமகன் மனைவிமுதலியோரோடுஞ்சேரநின் னடியாாய்த்தொழுதேம், பெரிதுமிம்மதியேபெயர்ந்திடாதிருக் கும்பேறளித்தருள்கமற்றெமக்கிே. (5, 0)
வே று.
இவ்வாறுமுப்பானிாட்டிப்படுசெய்யுளாலுன் செவ்வானடியிற்சிவதோத்திரமா?லசேர்த்தே னிவ்வாய்மையினித்தமோர்காலிதனைப்படிப்போ ருய்வானுனதின்னருள்கூடுகஷம்பரானே.
வே று.
விண்ணுேர்தமக்குங்தெரிவருகின்மேன்மையெங்கே யானெ ங்கே, தண்ணர்து தியென்றிதுவுமொருகுற்றங்தானுய்ச்சமைந்த தா, லண்ணுவன்புக்கெளியாயானவாவாற்செய்தேனதலின,லெ ண்ணுதெல்லாம் பொறுத்தருள்வா யென்னுமிதுவென்றுணி பாமே.
வே று.
யானேயறிவேனிவனையெனத்தன்றனவா லானவரியேபுகன்ரு:னெனிலந்தநின் சீர் தேனாமுதேயினிமற்றெவர்தேறவல்லார் கோனுயுயிர்தோறுறையம்பலக்கூடத்துளானே.
திருச்சிற்றம்பலம்.
سسحمحمس۔


Page 11
Qirsiy Tifli u9
இபரிடிார்-டிரம்
ஆாள் глі
| gwaptria підтусsл. வர்ாம் திரும்பல் பின் துல் வின்ட் பு:
air is -
III ட்ட்டு டி
- ரெடித்தல் ே של הפחות
: புவிாேரதிர்ாடி டிரி ' நன்றி
FI LILITE | | Isin-Mer. I I , 置m Lscm_cm
| 11
பின்விட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

...
கோ பயிண்டு .
Te கோயிண்டு . '
also 翌5。
ரே பயின்டு) . 0
(கலிகோ பில்டு)
GNIA
凰) °5 : 1 f
,
置*。 *。 圆、
リ 。
25.
25