கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிதம்பர மும்மணிக் கோவை

Page 1
数骏邀噶@@@@@@@
ஒ
鑿 சித
(ps மணி
છું
ஜ்
ஜ்
* நீலரீ ஆறுமுக LIsfl(Ég l
羲
藻
ஜ்
鑿 ஆ இறு (ழ் கி வித்தியாநுபா
300 தங்கசாஃலத்
器 $ÂÑ

Això
in IJ
க்கோவை
நாவலர் அவர்கள்
தித்தது
ѣ п' 5u 50 ї
லன அச்சகம்
தெரு சென்னே !
Gl&Ö 25 HT f
క్టో
ಙ್ಘೇ

Page 2

6
கணபதி துணை. சிதம்பர மும் மணிக் கோவை.
தருமபுரவாதீனத்தைச்சேர்ந்த காசிமடம் குமரகுருபரசுவாமிகள்
அருளிச்செய்தது.
-o-o-o-o-o-
இ அது யாழ்ப் பானத்து கல்லூர் ஆறுமுகநாவலரவர்களால் பரிசோ தி க் து, சிதம்பா சைவப்பிரகாச வித்தியாசாலைத்
தருமபரிபாலகர் Mud G. சுப்பிரமணியம் ச. P. அவர்களால் சென்னப்பட்டணம் வித்தியாநுபாலனயந்திாசாலையில் அச்சிற்பதிப்பிக்கப்பட்டது. ஐநீதம் பதிப்பு.
ஜயவதில் சித்திரைமீ" 1954ー5「ちて

Page 3

6
கணபதி துணை.
சிதம்பரமும்மணிக்கோவை.
TWA
காப்பு. "செம்மணிக்கோ வைக்கதிர்குழ் தில்லைசிற் றம்பலவன்
மும்மணிக்கோ வைக்குவந்து முன்னிற்கும்-எம்மணிக்கோ அஞ்சக் கரக்கற் பகத்தா ரிறைஞ்சமஞ்சு கஞ்சக் காக்கற்ப கம்.
நேரிசையாசிரியப்பா.
பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும் நாமகீர் வரைப்பி ஞனில வளாகமும் எனைய புவனமு மெண்ணிங் குயிருக் தானே வகுத்த துன் றமருகக் கரமே தனித்தனி வகுத்த சராசரப் பகுதி அனைத்தையுங் காப்பதுன் னமைத்தகைத் தலகே தோற்றுபு நின்றவத் தொல்லுல கடங்கலு மாற்றுவ தாாழ லமைத்ததோர் காமே ஈட்டிய வினைப்பய னெவற்றையு மறைத்துகின் லூட்டுவதாகுகின் னுான்றிய பதமே அடுத்தவின் னுயிர்கட் களவில்பேரின்பங் கொடுப்பது முதல்வரின் குஞ்சித பதமே இத்தொழி ?லந்துகின் மெய்த்தொழி லாகப் பாலுண் குழவி பசுங்குடர் பொருதென நோயுண் மருந்து தாயுண் டாங்கு மன்னுயிர்த் தொகுதிக் கின்னருள் கிடைப்பு

Page 4
Gதம்பாமும்மணிக்கோவை,
வையமின் றளித்த தெய்வக் கற்பின் அருள்குற் கொண்ட வையரித் தடங்கட் டிருமாண் சாயற் றிருந்திழை காணச் சிற்சபை பொலியத் திருருடம் புரியும் அற்புதக் கடத்தநின் னமுதவாக் களித்த இல்லற நூல்களிற் சொல்லறம் பலசில இல்லறந் துறவற மெனச்சிறந் தனவே அந்நிலை யிரண்டினுண் முன்னது கிளப்பிற் கற்ற நூற் றுறைபோய்க் கடிமனைக்கிழவன் தற்குண நிறைந்த கற்புடை மனைவியோ டன்பு மருளுந் தாங்கி யின்சொலின் விருந்து புறந்தக் தருந்தவர்ப் பேணி ஐவகை வேள்வியு மாற்றி யிவ்வகை நல்லற நிரப்பிப் பல் புகழ் கிறீஇப் பிறன் மனை டூயவா னறன்மனை வாழ்க்கைக்கு வாையா காளின் மகப்பேறு குறித்துப் பெருஈலக் துய்க்கும் பெற்றித் தன்றே மற்றையது கிளப்பின் மனையற நிரப்பி முற்றுணர் கேள்வியின் முதுக்குறை வெய்திப் பொருளு மின்பமு மொரீஇ யருளொடு பொறையு மாற்றலு நிறைபே ரொழுக்கமும் வாய்மையுந் தவமுங் தூய்மையுந் தழீஇ ஒாறி வுயிர்க்கு முறுதுய ரோம்பிக் காலோய் நடைய ஞகித் தோலுடுத் தென்பெழு மியாக்கையன் றுன்புறத் துளங்காது வரையுங் கானு மெய்திச் சருகொடு கானி ரருந்திக் கடும்பனிக் காலத்து மாரீ எழுவத் தழுங்கி வேனிலின் ஐவகை யழலின் மெய்வருந்த வருந்தி

சிதம்பாமும்மணிக்கோவை.
இவ்வகை யொழுகு மியல்பிற் நன்றே (அதனுல்) இங்கி?ல யிரண்டு மெம்மஞேர்க் கியலா கன்னி%ல யாகலி னந்நிலை நிற்றற் குசனு மாற்றலு மின்றி வெருவங் தெளிதினிற் றமியனே னரியது பெறுதற் குளதோ செறியொன் றுணர்த்துமினிரென முத்தலக் தலங்களுண் முத்தித் தலமா இத்தல முடைத்தென விசைத்தனர் சிலரே அறிஞராங் குாைத்த வுறுதிக் கட்டுரை உலகியல் வழக்கும் புலனெறி வழக்குமென் றிருவகை வழக்கினு நிலைபெற்றன்றே (அவற்றுள்} ஆயீர்ப் பிறத்த னேர்படி னல்லது செயற்கை யி னெய்து மியற்கைய தன்றே (அதாசின் அர் காசியி னிறத்த னேக்கித் தேசம்விட் டறந்தலைத் தந்த வரும்பொரு டாங்கிப் பிறன்பொருள் கொள்ளாப் போறம் பூண்டு சழிபெருங் கான நீங்கி வழியிடைத் தீப்பசிக் கிாங்கி நோய்ப்பனிக் கொதுங்கிப் பல்பிணிக் குடைந்து செல்லுங் காலத் திடைச்சுரத் திறவா தின்னுயிர் தாங்கிக் கிடைத்தன னயி னடுத்த நல் லொழுக்கமோ திடல்விடு காறுமத் தடாகர் வைகி
}கடைபோக முடிவதோ வரிதே (அதற்ை الذي له اGD சிற்றுயிர்க் கிரங்கும் பெரும்பற்றப் புலியூர் உற்றகின் றிருக்கூடத் தொருகா னேக்கிப் பரகதி பெறுவான் றிருமுன் பெய்தப் பெற்றன னளியனேன் பற்றில ஞயினும் அன்பிலே கொடியையென் றருளாயல்லை சின் பதம் வழங்குதி கிமலவென் றனக்கே

Page 5
s சிதம்பரமும்மணிக்கோவை,
மருத்துண் வேட்கையன் மனமகிழ்க் துண்ணினும் அருந்துழி யொருவனருவருப் புறீஇத் தன்முகஞ் சுழித்துத் தலைநடுக் குற்றுக் கண்ணீர் வீழ்த்துக் கலுழிந்தனன் மாந்திலும் வாய்ப்புகு மாயினம் மருந்திரு வருக்குங் தீப்பிணி மாற்றுத றிண்ணமே யன்றி நொதுமலும் பகையும் போக்கி யொருபொருள் விழுத்தகு கேண்மை யோர்க் குதவல் வழக்குமன் றைய மன்றுடை யோர்க்கே,
கேரிசைவெண்பா.
மன்றம் பொகுட்டா மதிலிதழா மாடங்கள்
துன்றும் புயல்கள் சுரும்பாாப்-பொன்றங்கு ாற்புண்ட ரீகமே யொக்கு நடராசன் பொற்புண்ட ரீக புரம்.
கட்டளைக்கவித்துறை. புரமொன் றிாண்டும் புகையழ லுண்ணப் புவனமுண்ணுஞ் சாமொன் றகிலஞ் சலிக்க வெய் தோய்சலி யாருடஞ்செய் வரமொன் றிரண்டு மலர்த்தாளு மூன்றிற்றன் மாமகுடம் பரமொன்று மென்றுகொல் லோகொண்ட வாவப் பதஞ்சலியே. நேரிசையாசிரியப்பா.
சலியாது முயன்ற தவப்பெருங் தொண்டர் பலதா ளோதிக் க?லமுற்று நிரம்பி அனலையி னளந்துகொண் த்ெதியிற் றெளிச்த செம்பொரு விதுவெனத் தேறி யம்பலத் தாரா வன்பினே டகனமர்ந் திறைஞ்சிப் பேரா வியற்கை பெற்றனர் யானே
சரியையிற் சரியாது கிரியையிற் றளாா தியோகத் துணங்கா தொண்பொரு க்ேகாது
(2),

s
சிதம்பாமும்மணிக்கோவை,
வறிதே நின்றிரு மன்ற நோக்கிப் பிறவா நன்னெறி பெற்றன னன்றே முட்புறம் பொதிந்த நெட்டிலைக் கைதை சுரிமுகப் பணிலமொடு குலுளைக் துமிழ்ந்த தாளமும் வெண்மடற் முங்குவ தம்ம கருங்கழிக் கரையில் வெண்பொடி பூசி இருக்தவ முஞற்றியு மியாம்பெறற் கரிய செஞ்சடைக் கிடந்த வெண்மதிக் கடவுள் வருகவென் றழைத்துப் பெருநயப் பெய்திக் கண்ணிர் வாரக் கலந்துடன் றழிஇ உண்ணென வெண்சோ றேந்தித் தண்ணென் உடுக்கணத் தொடுமல் வுடுபதிக் கடவுளை மடற்றலைத் தாங்கி வைகுவது கடுக்கு செய்தலொடு தழீஇய மருத வேலித் தெய்வப் புலியூர் வைதிகக் கடத்த பொன்னிறப் புறவுங் கருநிறக் காக்கையு மன்னுமா லிமைய வரைப்புறஞ் சேர்ந்துழி இருதிறப் பறவைக்கு மொருநிற னல்லதை நிறம்வேறு தெரிப்ப துண்டோ விறைவலின் இன்னருள் பழுத்த சங்கிதிச் சேர்ந்துழி இருவேம் பெற்றது மொருபே முகலின் வேற்றுமை யுளதோ வில்லை ஆற்றல்சால் சிறப்பி னனையரோ டெனக்கே. (4)
நேரிசைவெண்பா,
ஒட்டுவிக்கக் கூட்டினைவிட் டோடும் பொறியாவைக் தாட்டுவிக்குஞ் சித்தர்நீரானக் காற்-கூட்டமிட்ெ மன்முடு மும்மையொரு மாசுணநின் ரூட்விெக்க
கின்முடுகின்றதென்கொ னிர். (5)

Page 6
'6 gதம்பரமும்மணிக்கோவை.
கட்டளைக்கலித்துறை. நீருண்ட புண்டரி கத்துணைத் தாணிழற் கீழ்ப்பொலியுஞ் சீருண் டடித்தொண்டு செய்யா வெனக்குஞ் சிற்றம்பலத்தெம் காருண்ட கண்டனைக் கண்டன னலக் கடலமுதம் ஆருண் டனர்மற் றவரெவ ாேனு மமார்களே. (6) நேரிசையாசிரியப்பா. அமரர் கோமக னரும்பெறல் வாழ்க்கையும் இருநிதிக் கிழவனெருபெரு வெறுக்கையும் ஐங்கணைக் கிழவன் றுஞ்சா நலனும் ஒருவழிக் கிடைப்பினும் வெருவந்து கலங்கிக் கைத் துண் வாழ்க்கை யுத்தம யோகிகட் கெத்திறம் வைகினு மிடையூறின்றே (யானே) வளியுண் புளிப்பும் பித்துண் கைப்பும் ஐயுண் மது சமு மல்லன பிறவு 6ாச்சுவை யறிய நல்கின மேற்சென் றதுவது வாக வழுந்திப் புதிதுண்டு கழிபெருங் காம மூழ்கி முழுவதும் பாவமும் பழியு மேவுவ த ல்லது செம்பொரு டெரிந்து சிற்றறி வொரீஇ ஐம்புல னடக்கி யறந்தலை நின்று தீநெறி விலக்கி நின்னெறிப் படர்தற் குரனில் காட்சி யிழுதைய ஞதலிற் பூவாது பழுக்குஞ் சூலடிப் பனசம் பார்கிழித் தோடிப் பணியுல களந்த வேர்தொறும் வேர்தொறும் வேவ்வேறு பழுத்து முட்புறக் கணிக க்ேகுவ தொட்பமொடு பதஞ்சலி முனிவனைப் பார்கொளத் தந்த பிலங்கொளக் கொடுக்கும் பலங்கள் பல நிகர்க்கு

சிதம்பரமும்மணிக்கோவை, `ና
மல்லலம் பொழில்சூழ் தில்?ல வாண வாமொன் றிங்கெனக் கருளல் வேண்டும் (அதுவே) பெருங்குளிர்க் குடைந்த காலைக் கருந்துணி பலதொடுத் திசைத்த வொரு துணி யல்லது பிறிதொன்று கிடையா தாக வறு மனைக் கடைப்புறத் திண்ணை யல்லது கிடக்கைக் கிடம்பிறி தில்?ல யாகக் கடும்பசிக் குப்பின் றட்ட புற்கை யூ னல்லது மற்ருே ருண்டி வாய்விட் டாற்றினும் ஈகுக ரில்லை யாகநா ணளும் ஒழுக்க நிறைந்த விழுப்பெருங் கேள்வி மெய்த்தவர் குழாத்தொடும் வைக வித்திறம் உடனிங் களவு முதவிக் கடவுணின் பெரும்பத மன்றியான் பிறிதொன் றிரந்தனன் வேண்டினு மீந்திடா ததுவே. (ሽ) .
நேரிசைவெண்பா. வேதண்ட மேபுயங்கள் விண்ணே திருமேனி மூதண்ட கூடமே மோலியாங்-கோதண்டம் ஒற்றைமா மேரு வுமாபதியார் நின்முடப் பற்றுமோ சிற்றம் பலம். (8) கட்டளைக்கலித்துறை. பற்றம் பலபகிதித் துத் துதித் தேசெவ்வி பார்த்துப் புல்லர் வெற்றம் பலக்தொறு மெய்யினைத் தேறுவர் வீணர்கெட்டேன் குற்றம் பலபொறுத் தென்னையு மாண்டுகொண் டோன்புலியூர்ச் சிற்றம் பலங்கண்டு பேரம் பலத்தைச்செய் யாதவரே. (9. நேரிசையாசிரியப்பா. செய்தவ வேட மெய்யிற் முங்கிக் கைதவ வொழுக்க முள்வைத்துப் பொதிச்தும்

Page 7
& சிதம்பரமும்மணிக்கோவை,
வடதிசைக் குன்றம் வாய்பிளக் தன்ன கடவுண் மன்றிற் றிருடேங் கும்பிட் ய்ேவது கிடைத்தனன் யானே யுய்தற் கொருபெருந் தவமு முஞற்றில னுஞற்ரு தெளிதினிற் பெற்ற தென்னெனக் கிளப்பிற் கூடா வொழுக்கம் பூண்டும் வேடங் கொண்டதற் கேற்பநின் ருெண்டரொடு பயிறலிற் பூண்டவவ் வேடங் காண்டொறுங் காண்டொறு சின்னிலை யென்னிடத் துன்னி யுன்னிப் பன்ன னுேக்கின ராகலி னன்னவர் பாவனை முற்றியப் பாவகப் பயனின்யான் மேவரப் பெற்றனன் போலு மாக லின் எவ்விடத் தவருனை யெண்ணினர் நீயுமற் தவ்விடத் துனையெனற் கையம்வே றின்றே (அசனுல்) இருபெருஞ் சுடரு மொருபெரும் புருடனும் ஐவகைப் பூதமோ டெண்வகை யுறுப்பின் மாமெருங் காயங் தாங்கி யோய்வின் றருண்முர் துறுத்த வைக்தொழி னடிக்கும் பாமா னந்தக் கூத்த கருணையொடு நிலையில் பொருளு நிலையியற் பொருளும் உலையா மரபினுளங்கொளப் படுத்திப் புல்லறி வகற்றி நல்லறிவு கொளிஇ எம்மனேரையு மிடித்துவரை நிறுத்திச் செம்மைசெய் தருளத் திருவுருக் கொண்ட கற்றவத் தொண்டர் கூட்டம பெற்றவர்க் குண்டோ பெறத்தகா தனவே. (1))
நேரிசைவெண்பா, தக்கஞர் வேள்வி தகர்த்துச் சமர்முடித்த சக்கஞர் தில்லை நடராசர்-ஒக்கற்

சிதம்பாமும்மணிக்கோவை, 9
படப்பாய லாண்காணப் பைங்தொடிதா ளென்ருே? இடப்பாதந் தூக்கியவா வின்று. (11) கட்டளைக்கலித்துறை. இனமொக்குக் தொண்டரொ டென்?னயு மாட்கொண்ட வீசர்தில்லைக், கனமொக்குங் கண்டத்தெங் கண்ணுத லார் சடைக் காகெஞ்ச, வனமொக்கு மற்றவ் வனத்தே குடிகொண்கி வாழும்வெள்ளை, யனமொக்குங் கங்கை யருகே வெண் சங் கொக்குமம்புலியே. (12). நேரிசையாசிரியப்பா. புலிக்கான் முனிவற்குப் பொற் கழல் காட்டிக் கலிக்கா னிவர்த கட்டில் வாங்கி மாயோன் மணிப்படப் பாயலு மெடுத்து வறும்பாழ வீட்டில் வைத்துக் கொண்டிருந் துறங்காது விழித்த வொரு தனிக் கள்வ காற்றேர்க் குடம்பைக் காமப்புட் படுக்கத் தீப்பொறி வைத்த திருநுதற் கண்ண ஆதி நான்மறை வேதியற் பயந்த தாதை யாகிய மாதவ ரொருவரும் இருங்கா ளத்தி யிறைவர்முன் னுண்ண அருஞ்சா பத்தா லமுதமூ ஞக்கு நற்றவ வேடக் கொற்றவ ரொருவரும் ஒருபிழை செய்யா தருள்வழி நிற்பவவ் விருவர்கண் பறித்த தரும மூர்த்தி முட்டையிற் கருவில் வித்தினில் வெயர்ப்பில் நிற்பன நெளிவ தத்துவ தவழ்வ நடப்பன கிடப்பன பறப்பன வாகக் கண்ணகன் ஞாலத் தெண்ணில்பல் கோடி பிள்ளைகள் பெற்ற பெருமனைக் கிழத்திக்கு நெல்லிரு நாழி நிறையக் கொடுத்தாங்

Page 8
0 சிதம்பரமும்மணிக்கோவை.
கெண்ணுன் கறமு மியற்றுதி நீயென வள்ளன்மை செலுத்து மொண்ணிதிச் செல்வ அளியன் மாற்றமொன் றிகழாது கேண்மதி எழுவகைச் சனனத் தெம்ம ஞேரும் உழிதரு பிறப்பிற் குட்குவந் தம்ம முழுவது மொரீஇ முத்திபெற் றுய்வான் மின்னடிக் கமலம் பேற்றுப விங்கிலத் தொருபது வகைத்தாம் யோனிதோ றுழன்றும் வெருவரும் பிறப்பின் வேட்கைய ஞகிநின் சன்னிதிப் புக்குமத் தாமரைக் கண்ணுன் துஞ்சினன் றுயிலொரீஇ யெழாஅன் அஞ்சினன் போலுகின் னுடல்காண் பதற்கே. (13)
நேரிசைவெண்பா. ஆட்டுகின்றே ரின்றிமன்று ளாடுமா னந்தத்தேன் காட்டுகின்ற முக்கட் கரும்பொன்று-வேட்டதனை உற்றுகெடு நாளாக வுண்ணுமோர் மால்யானை பெற்றதொரு கூந்தற் பிடி, (14) கட்டளைக்கவித்துறை. பிடிப்பதுமக்கெனை வேண்டில்வெங் கூடற்றெனும் பேர்முடிய முடிப்பது மத்த முடியார்க்கு வேண்டுமுச் சுட்பசனர் அடிப்பது மத்தொன் றெடுத்துத்தென் பான்முக மாககின்று நடிப்பது மத்தன்மை யாமே ஞரிது நாடுமினே. {15} நேரிசையாசிரியப்பா. மின்வீழ்ந் தன்ன விரிசடைக் காட்டிற் பன்மாண் த்ெதிப் பஃற?லப் பாந்தட் சிறுமூச்சிற் பிறந்த பெருங்காற் றடிப்ப விரிதிரை சுருட்டும் பொருபுனற் கங்கை படம்விரித் தாமெச் சுடிகைவாளாவின்

சிதம்பரமும்மணிக்கோவை. .
அழற்கண் கான்றவவ் வாாழல் கொளுக்தச் சுழித்துள் வாங்கிச் சுருங்கச் சுருங்காது திருதுதற் கண்ணிற் றிக்கொழுந் தோட உருகுமின் னமுத முவட்டெழுக் தோடியக் கங்கை யாற்றின் கடுநிரப் பொழிக்குக் திங்களங் கண்ணித் தில்லை வான அன்பருக் கெளியை யாகலி னைய கின் பெருந் தன்மை நீயே யிாங்கி உண்ணின் றுணர்த்தி னுணரி னல்லதை துண்ணு லெண்ணி நுணங்க நாடிப் பழுதின் றெண்ணிப் பகர்து மியாமெனின் முழுது மியாரே முதுக்குறைந் தோரே சால்வகைப் பொருளு நவையறக் கிளந்த வேத புருடனு மியாதுகின் னிலையெனத் தேறலன் பலவாக் கூறின னென்ப (அதாஅன்று) முன்னைநான் மறையு முறைப்பட நிறீஇ மன்னிருஞ் சிறப்பின் வாதாா யணனுங் கையிழந் தனனது பொய்மொழிக் தன்ருே (அதனல்) தெளிவில் கேள்வியிற் சின்னூ லோதி அளவா நின்னிலை யளத்தும் போலும் அறிவு மாயுளுங் குறையக் குறையாத பையுணுே யெண்ணில படைத்துப் பொய்யுடல் சுமக்கும் புன்மை யோமே. (16).
நேரிசைவெண்பா.
புனையேந் தருவுதவு பொன்னரிய மா?ல வனையேம் பசுந்துழாய் மா?ல-பனிதோய் முடிக்கமலஞ் குடினேன் மொய்குழலோ டாடும்
அடிக்கமலஞ் சூடினே மால், w (16)

Page 9
2 சிதம்பரமும்மணிக்கோவை.
கட்டளைக்கலித்துறை.
சூடுங் கலைமதி யைத்தொட ராது பைக் தோகைக் கஞ்சர் தோடும் பொறியா வொன்றுகெட் டேன்மறை யோலமிட்டுத் தேடும் பிரான்றிருக் கூடத்தினுக் கே மையல் செய்யுமென்றும் ஆகிங் தொழில்வல்ல தாகையி னலவ் வருமைகண்டே (18, நேரிசையாசிரியப்பா. கட்புலங் கதுவாக் கதிர்மணி குயிற்றி விட்புலஞ் சென்ற மேனிலே மாடத்து வல்லியி னுடங்கு மயிலிளஞ் சாயற் ல்ெலரித் தடங்கட் டிருந்திழை மகளிர் அளவில் போழ காற்றியும் வாளா இளமுலைத் தொய்யி லெழுதிய தோற்றக் தருநிழற் செய்த வாமிய முற்றத் தமார் மாதரோ டம்மனை யாடுழி இவையா நாட்ட மிருவர்க்கு மொத்தலின் நற்குறி தெரிதற்கு காகிளங் குமரர் விற்குறி யெழுதி விடுத்தது கடுக்கும் வலனுயர் சிறப்பிற் புலியூர்க் கிழவரின் பொன்னடிக் கொன்றிது பன்னுவன் கேண்மதி என்றுநீயுளைமற் றன்றே யானுளன் அன்றுதொட் டின்றுகா றலமரு பிறப்பிற்கு வெருவா லுற்றில னன்றே யொருதுயர் உற்றுN யுற்றுழியுணர்வதை யல்லதை முற்று நோக்க முதுக்குறை வின்மையின் முந்நீர் நீந்திப் பொந்தவன் பின்னர்ச் சின்னிர்க் கழிநீத் தஞ்சா னின்னும் எத்துணைச் சனன மெய்தினு மெய்துக அத்தமற் றதனுக் கஞ்சல னியானே

சிதம்பரமும்மணிக்கோவை,
இமையாது விழித்த வமாரிற் சிலரென் பரிபாக மின்மை கோக்கா ரியார் கொல் திருடேங் கும்பிட் டொருவனுய்க் திலஞந் சுருதியு முண்மை சொல்லா கொல்லென வறிதே யஞ்சுவ ரஞ்சாது ** சிறியேற் கருளுதி செல்க திச் செலவே.
நேரிசைவெண்பா. சென்றவரைத் தாமாக்குங் தில்லைச்சிற் றம்பலத்து மன்றவரைத் தாவாக்க வல்லவர்யார்-என்றுமிவர் ஆடப் பதஞ்சலியா ராக்கின ரென்பிறவி சாடப் பதஞ்சலியார் தாம்.
கட்டளைக்கலித்துறை, தாமக் குழலினல் லார்விழி மீன்பொரச் சற்றுமினிக் காமக் கருங்குழி யிற்சுழ வேங்கலக் தாடப்பெற்றேம் காமப் புனற்கங்கைப் போாறு பாய5ஞ் சங்களத்தும் வாமத் தமுதமும் வைத்தாடு மானந்த மாக்கடலே.
நேரிசையாசிரியப்பா. கடங்கலும் கலுழிக் களில்ே யானை மடங்கலக் துப்பின் மானவேல் வழுதிங் கிருநில மகழ்ந்து மெண்ணில்பல் காலம் ஒருவன் காணு தொளித்திருந் தோயை வனசப் புத்தேண் மணிாேப் பந்திக் கவன் வாம் புரவியிற் காதடிக் கொடுத்துப் பைந்தமிழ் விேன்ற செந்நாப் புலவன் ஐக்திணை யுறுப்பி னற்பொருள் பயக்குங் காமஞ் சான்ற ஞானப் பனுவற்குப் பொருளெனச் சுட்டிய வொருபெருஞ்செல்வ திருத்தொண்டத் தொகைக்கு முதற்பொருளாகி அருமறை கிளந்தநின் றிருவாக்கிற் பிறந்த
囊念
(9)
(20)
(21)

Page 10
蚤 சிதம்பரமும்மணிக்கோவை.
அறுபதிற் ருக்கிய வைம்பதிற்று முனிவருள் ஒருவனென் றிசைத்த விருபிறப் பாள வரைசெய் தன்ன புரசை மால்களிற் றாசிளங் குமார் திருவுலாப் போதத் தவளமா டங்க ளிளகில்ாப் பாப்பிச் செங்கண் யானைக்கு வெண் சுதை தீற்ற முதிரா விளமுலை முற்றிழை மடந்தையர் கதிர்செய மேனிக்குக் கண்மலர் சாத்தக் கடவுட் களிற்றிற் கவின்கொளப் பொலிச்த உடலக் கண்ண ரொருவ ரல்லர் இருகிலத் தநேகரென் றெடுத்துக் காட்டுங் திருவநீண் மறுகிற் றில்லை வாண வேய்ச்சொற் முெக்க வாயச்செற் போல விரிச்சியிற் கொண்ட வுரைத்திற நோக்கி வினைமேற் செல்லுநர் பலாே யனையர்க் கல்வினை முடிவதூஉங் காண்டு மதாஅன்று பல்லியும் பிறவும் பயன் லூக் காது சொல்லிய பொருளுந் துணிபொருளுடைத்தெனச் கொண்டோர் கொளினுங் குறைபா டின்றே (அதஞல்) யாவர் கடற்றுகின் னேவலி னல்லதை கிகழா நிகழ்ச்சி யுணராது போலுங் குழந்தை யன்பிற் பெரும்புகழ் நவிற்றிகின் ஆணையி னின்ற வென்னை ராணி?ல கொல்லென ஈகுவதென் மனனே. (22)
நேரிசைவெண்பா. மன்னுடையான் செஞ்சடைமேல் வாளரவுக் குள்ளஞ்சி என்றுமதி தேய்ந்தே யிருக்குமால்-நின்று தவஞ் செய்யுமுனி வோர்காமத் தீப்பிணிக்கஞ் சித்தமது பொய்யுடலை வாட்டுமா போல், (23)

சிதம்பரமும்மணிக்கோவை, 15。
கட்டளைக்கவித்துறை. வாடிய நுண்ணிடை வஞ்சியன் னீர் கில்லே மன்றினுணின் முடிய கூத்த னலர்விழி மூன்றி னரும்பகலு டிேய கங்குலுங் கண்ணிசண் டாலுற நெற்றிக் கண்ணுற் கூடிய சீப்பொழு தாகுங்கொன் மா?லக் கொடும்பொழுதே. ()
கேரிசையாசிரியப்பா, கொடியு முரசுங் கொற்றவெண் குடையும் பிறர்கொளப் பொரு அன் முனே கொண்டு பொது நீங்கு திகிரி திசைதிசை போக்கிச் செவியிற் கண்டு கண்ணிற் கூறி இருநிலம் புரக்கு மொருபெரு வேந்தன்
நிக்கோ ஞெருவன் வெறுக்கை நோக்குழித் தொக்சகன் வெறுக்கை சுருங்கித் தோன்ற விழுப்புறு விழும மெய்தி யழுக்க றுத்து மற்றது பெறுதற் குற்றன தெரீஇ அயிற் சுவைபெரு அன் றுயிற்சுவை புரு அன் மாணிழை மகளிர் தோனலங் கொளான் சிறுகாற்று வழங்காப் பெருமூச் செறிச்து கவலையுற் றழிவது உங் காண்டு மதாஅன்று விறகெடுத் துரர்தொறுஞ் சுமந்து விற்றுக் (கூடலிகொண்டு) புற்கையு மடகு மாந்தி மங்களொடு மனையும் பிரவு நோக்கி யயன்மனை முயற்சியின் மகனை யிழித்தென னெள்ளி எனக்கிணை யி%லயென வினையன் மற்முெருவன் மனக்களிப் புரீஇ மகிழ்வதாஉங் காண்ம்ெ (அதஞல்) செல்வ மென்பது சிந்தையி னிறைவே அல்கா நல்குர வவாவெனப் படுமே ஐயுனர் வடக்கிய மெய்யுணர் வல்லதை
2

Page 11
6 சிதம்பரமும்மணிக்கோவை,
உவாக்கடல் கிறுக வுலகெலாம் விழுங்கும் அவாச்கடல் கடத்தற் கரும்புணை யின்றே (அதனல்) இருபிறப் பமைந்த வொருபிறப் பெய்து கான்மறை முனிவர் மூவா யிரவரும் ஆகுதி வழங்கும் யாக சா?லயிற் ஆால நிறும்புகை வானுற வெழுவ தெழு5ாப் படைத்த முத்தீக் கடவுள் கடலமிழ் துமிழந்தாங் கவியமிழ் துண்ண வரும்பெருங் தேவரை வானவர் கோஞெம்ே விருந்தெதிர் கொள்கென விடுத்தது கடுக்கும் வலனுயர் சிறப்பிற் புலியூர்க் கிழவகின் அருள்பெற் றுய்தற் குரிய ரிையானெனிற் பல்லுயிர்த் தொகுதியும் பவக்கட லழுந்த அல்லல் செய்யு மவாவெனப் படுமல் வறுமையி னின்றும் வாங்கி அறிவின் செல்வ மளித்தரு ளெனக்கே. (25)
நேரிசைவெண்பா. என்செய்தீர் தில்?லவனத் தீசரே புன்முறுவன் முன்செய் தெயிலை முடியாமற்-கொன்செய்த
பாற்புயங்க நாணேற்றிப் பொன்மலையைத் தேவரீர் மற்புயங்க ணுேவ வளைத்து. (26) கட்டளைக்கலித்துறை, வள்ளக் கலச முலையெம் பிராட்டி வரிநயனக் கள்ளச் சுரும்பர் களிக்கினற வாசடைக் காட்டிற்கங்கை வெள்ளத்தை மேலிட்டு வெண்டா தணிந்து விராட்புருடன் உள்ளக் கமலத்தி னுாறு பைக் தேற?ல யுண்டுகொண்டே (27) நேரிசையாசிரியப்பா. கொண்டல்கண் படுக்கிக் தண்டலை మె%rg్నత கடம்பனை புடுத்த மருத வைப்பின்

சிதம்பரமும்மணிக்கோவை.
இடம்புரி கரிமுக வலம்புரி யீன்ற தெண்ணீர் கித்திலம் வெண்ணில வெறிப்ப -ஊற்றெழு தீம்புனல் பாற்கட லாக
விரிதிரைச் சுருட்டே யாவணை யாகப் பாசடைக் குழாங்கள் பசங்க கிர் விரிக்குச் தேசுகொண் மேனித் திருகிற ஞகப் பொற்ருது பொதிக்த சேயிதழ்க் கமல மலர்விழி முதல பலவுறுப் பாக அங்கணுேர் வன சத் தர சுவீற் றிருக்குஞ் செங்கா லன்னக் திருமக ளாகப் பைச்துழாய் முகுந்தன் பள்ளி கொண்டன்ன அக்திண் பூக்தட மளப்பில குழ்க் து பல்வளம் பயின்ற தில்?லயம் பதியிற் பொன்னரின் மன்றிற் பூங்கழன் மிழற்ற கன்னடம் புரிய ஞானக் கடத்த ஒருபெரும் புலவனே டேரீர்ப்பப் பாவை வாய்தலிற் பாயிரு ணநொள் எதமென் றுன்ஞ திருகா லொருகாற் றாகிற் சென்றதின் றனையடிக் கமலத் கீதொன் றியம்புவல் கேண்மதி பெரும அலையா மரபி ஞணவக் கொடியெனும் பலர் புகழ் சேரிப் பாத்தை யொகிதழிஇ விகலன் றணந்தாங் கென்?னயு முனாாது மோகமொ டழுச்தி முயங்குறு மமையத் தங்க வட் குரிய தங்கைய ரிருவருட் குடி?ல யென்னு மடவா லொருத்தி எய்தரும் புதல்விய சைவரைப் பெற்றனன் மோகினி யென்பவண் மூவரைப் பயந்தனன் ஆகிய புதல்விய வங்க வர் மூவருட்

Page 12
8
சிதம்பரமும்மணிக்கோவை.
கலையெனப் பெயரிய கணிகை மற் ருெருத்தி தானு மூவரைத் தந்தன ள் வருண் மானெனப் பட்ட மடவா லொருத்தி எண்மூன்று திறத்தரை யீன்றன எளித்திற
ாண்னிய மடந்தைய சையெழு வரையுங்
கிளப்பருங் காமக் கிழத்திய ராக
அளப்பில் கால மணைந்தனன் முயக்குழி முறைபிறழ்க் திவரொடு முயங்கு த லொழிகென அறிஞராங் குணர்த்த வஞ்சின ஞெரீஇ நின்னிடைப் புகுந்தனன் மன்ஞே வென்னி.ை ஞான வல்லியை நன்மணம் புணர்த்தி ஆஞ ஞேயத் தரும்பொருள் வழங்கி இறவா வீட்டினி விருத்திக் குறையாச் செல்வரொடு கூட்டுதி மகிழ்ந்தே, (28)
நேரிசைவெண்பா.
கூடுங் கதியொருகாற் கும்பிட்டாற் போதுமென நாடு மபிாயத்தை ஈண்ணிற்ருல்-ஒடியகட் காத ஞர் காணவொரு கால்காட்டிக் கையமைத்து காதஞர் செய்யு 5டம், (29)
கட்டளைக்கவித்துறை,
கடிக்கச் சிவந்தது மன்றெம் பிராட்டி நறுந்தளிர்க்ள்ை பிடிக்கச் சிவந்தது மன்றுகொ லாமெம் பிரானென்றும்பர் முடிக்கச் சிவந்தன போலுங்கெட் டேன்பு மூன்றுமன்று பொடிக்கச் சிவந்த நகைத்தில்லை யான்மலர்ப் பூங்கழலே, (30)
சிதம்பரமும்மணிக்கோவை முற்றிற்று.


Page 13
RAwww.9
 

589 Y a Navalar
ă |
lini St. W E/