கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலரதம் 2

Page 1

“) ) ----『---- *) 号h藏 *圆穹透g填jg g) *)

Page 2
* அழகு சாதனப் பொருட்கள்
* dல் நூல்கள்
* றேக்தைகள்
* பட்டன்கள்
* எலாஸ்ரிக் வகைகள் :
★ 656?ăişor LI JT LIGLI
பொருட்கள் ܕܠܐ (IDIi, fiinţii fii lob||III, III பெற்றுக்கொள்ளச் சிறந்த இடம்
இஜ் பூ அம்பிகாஸ் இ; (ராணி சினிமாவுக்கு அருகாமையில்) பெரிய கடை, யாழ்ப்பாலாம்.
மிக்க றிக்கோ கோப்பி
* சுவை மிக்க சிற்றுண்டி வகைகள்
* தரம்மிக்க வெடிங் ஸ்பெஷல்
றிக்கோ கோப்பி
மற்றும் குளிர்பானங்களுக்கும்
யாழ்நகரில் புகழ் பெற்ற ஒரே ஸ்தாபனம்
'றிக்கோ கோப்பி ()ே பார்"
மக்கள் நவீன சந்தை, யாழ்ப்பாணம்,
3) KAL - II (; 6 7 8 *3

ால்லோரும் எல்லாமும் பெதவேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத திலேவேண்டும்:
盟懿
க ை- இலக்கியம் - சமூகம்
இ த ழ் 2
துெ ரிபபீடு :
An Aouge, ko t
இலக்கிய கட்டம் ரதத்தினுள்ளே
青 எம். வரதராஜன்
கனவின் மைத்தன்
கே. நாகேஸ்வரி " காலரதம்" அன்புடீன் மெயின் கரீதி, gañar - T för பாண்டிருப்பு-1 சேரன் e diapaka (g) A dhe pas) narrif Lu Trier
மீனாத்கீரன் 青 இளங்கீரன் ஆசிரியர்கள் ராதேயன்
மீலாத்கீரன் காரை சிபி Tå. aug måsk கே. டாணியூர்
தாங்கிரி
சுற்பண்கள் ஆக்கங்கள் அநேரத்தை பும் அவற்றை ஆக்கியோரே மகிழ்ச்சி யுடன் பொறுப்பேற்கிருர்சின்,

Page 3
9 ia ol $7 TFT AJ } } , ( ĝi, * ir !
வரை க்கம், வாசகர்களாகிய உங்களின் தய வினுல் - உங்கள் மீதுள்ள நம்பிக்  ைகயில்ை முதலாவதாக வெளிவந்தே ன் : வெற்றியுமடைந்தேன்.
இப்போது இ7 ண்டாவது இதழாக சிறிது வளர்ச்சி புற்று உங்கள் கைகளில் அமர் க் இருக்கிறேன்.
பத்திரிகைத் த* O * விலே நினத்தும் பார்க்க முடியாத அளவுக்கு உ19ர்ந்துள்ள இந்நேரத்தில் கூட, மக்கள் சக்தி பாரை உங்கள்மீது அபார நம்பிக்கை வைத்து வெளிவந்திருக்கிறேன்.
ஏனெனில் - மக்கள் சக்தி 5 ; ஸ் மகத்தான சக்தி, அவர்கள்தான் வரலாறு படைப்பவர்கள். எனவே அவர் ; ரி ) தான் நாம் தங்கி நிற்கவேண்டுமென்ற நிலே யான நம்பிக் ைஈபை வைத் திருப்ப வன் நான் .
இவ் வரையில் என்னை உறுதிப் க் துவதும், தெளிவுபடுத்துவ தும் , பிரகடனப்படு i < /ம் இ* ரிப ைம .ாதனவையாகின்றன.
மக்கள் எ டி ச்சி சுஃள முறியடிக்கும் எச்சக்திகளுக்கும் நான் எதிர்க் குரல் எழுப்பு 'ே என் ,
4. rח ת: di t"-'a k # 1. ת: LD ,"J (65 (9 נת וh h djת: "י (ר, מי r ^1 nד הה ור ק9* ... " (7_ו (ת, 5, b { מ', கவும், சுரண்டும் வர் க், ங் கரிைங் தேவை களேப் பூர்த்தி செய்ய முற் படும் நா துவும் எனக்கு எதிரியே.
வகுப்புவாகம் பேசி ஒற்றுமைக் கட்டைச் சில கக்கப் பார்க்கும் எதுவும் மக்கள் 7 கிரி, அவ்வகையில் எனக்கும் எதிரி
மேற்சொன்ன பிற்போக்கு வாதிகளுக்கு எதிரான ஒர் அணியின் தளம் கான் நான் ,
முற்போ + கார்களின் கரங்களை வலுப்படுத்துவதே என் பனி. களைப்படைக்கி % க்கும் உள்ளங்களுக்கு வெண்சாமரை வீசவா நான் உருவானேன்?
இலக்கிய மென்றல் அப்படிக் கான் இருக்கவேண்டும் என்பது சில "மாண்புகள"து எண் ணம் ; கோட்படு.
இதை நி?னக் க எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. மாக்ஸி : *ார்க்கி செ** என து? ல , b , தன் தன்?னத் தானே அறிந்துகொள்ளவும், தன்நம்பிக்  ை5 பை வலுப்டுத்தவும், உண்மை "ைக் காண்பக ற் காணமுயற்சிக்கு ஆதரவளிக்கவும், மக்களிடத்தில் உள்ள நல்ல வற்றைக் காண வகை செய்வதற்கும், மக்களிதை பங்க ளில் உணர்வு விழிப்பு, வீரம் ஆகிய உணர்ச்சிகளைக் கிளறவும், வாழ்க் கையின் மேலான இலட்சியத்திற்குத் தன்?ன அர்ப்பணிக்க வலிமை ட்டுவதற்கு:ம் மணிகனைக் தாய்மைப்படுத்துவதற்கும் உதவுவதே லக்கியத்தின் நோக்கமாகும். இதுவே என: நோக்கமுமாகும். இருந்தும் -
என்னைப்பற்றி பல கோணங்களிலும் வைத்துப் பார்த்து இனங் காண முடி4 ஈ மல் தத்தளிப்பவர் 4 2ளயும் எனக் குத் தெரியும்.
ான்னைப் பூரr nாக விமர்சிக்க உங்களுக்கு உரிமையுண்டு. ஏனெ ளில் விமர்சன மே னங்கள் வளர்ச்சிப்படி ஆத விஞல், எனது ஒவ் வொரு வ ை 11ம் உங்கள் விமர்சனத்தையே எதிர் நோக்குகிறது.
இனி நீ ல் , தொடரலாம் !
உங்கள் - காலரதம் -
 

ஒரு ஏணி சரிகிறது.!
- 5Tid , ag gasg negarðh
டவுனில் மத்தியில் உள்ள அந் த ப் பாடசாலை யிலிருந்து எழுந்து கொண்டிருச்கும் இரைச் சல் பக்கத்திலிருச்கும் சந்தை யின் இரைச்சலையே மிஞ்சிவிடும் போலிருக்கிறது. அந் த ப் பகு தியிலுள்ளவாகள் வேடிக்கையா கச் சொல்வார்கள். சந்  ைத யென்று எண்ணிச் சில மனிதர் கள் அ ந் த ப் பாடசாலைக்குள் ளும் புகுந்திருச்கிருர்களாம்.
அந்தப் பாடசாலை யின் உயர் பகுதிக்கு உரிமையாளர்கள் என வயதினுலோ அல் து வேறெவற் றினுலோ "கெளரவம் பெற்றி ரு க் கும் மாணவ மணிகளின் வகுப்பறை பாடசாலை வளவின் இடது கோடியில் அதோ இருக் கிறது. அந்த வகுப்ப நை, பில் அவர்கள் சலன மி ல் ல | ம ல் அமர்ந்து இருககிறாகள். வகுப் பில் சுருளுகர வாத்தியார் படிப் பித்துக் கொண்டிருந்த பகுதி கள் எ  ைவ யு ம் அவர்களுக்கு விளங்கவில்லை என்பதை விட மூளை களில்
!_ן 687 7&
அவர்கள் தங்கள் அவற்றை புகவிடவில்லை தே பொருத்தம்.
முன் பெல்லாம் அதே வாத் தியாருக்கு அந்த வகுப்பு பயந்து நடுங் கி ய தும் உண்டு. அவரு ருடைய "நெருப் படிப் பிரம்பு" குறித் து க் கூட அவர்களுக்கு
இப்போது கவலை இல்லை. வார்த் தைகளாலேயே பல  ைர அழ வைத் து விடும் அந்த வாத்தி யார் கொஞ் ச நாட்களுக்கு முன் ஒரு மாணவியிடம் ஆத்தி ரத்துடன் கேட்டார். "பெடி ய னுக ள் பாக்கிறதுக்காடி வா நீங்க"? இதைக் கேட்ட மாத் ரத்தில் அவள் கண்கலங்கி விட் டாள். அவளது கலக்கத்திற்குக் காரணம் பத்தினித்தனம் என நினைத்தால் அது தப்பு ! இப்ப டிப் பகிரங்கத்தில் பேசுகிருரே என்பதுதான் அவளது கவண்வக் குக் காரணம். தான் பள்ளிக்கு வருவதற்கான முக்கிய காரணங் களில் வாத்தியாயர் சொன்ன தும் ஒன்று என்பதை அவள் ஏன் மறுக்கப் போகிருள்? ஆனுல் -- இன்று அந்த வகுப்பு, வாத் தி யா ய  ைர எண்ணி அஞ்ச வில்லை. அ ந் த வகுப்பிற்குள் கதாநாயகர்கள் சிலர் இப்போது முளைத் திருந்தார்கள்.
"கொமான்றர் பார்வையை வீசிவந்த கருணுகர வாத்தியா யர் கண்களிலே அத்தகைய கதா நாயகர் களில் ஒருவன் பட்டுக் கொண்டான். படிப்பிக் கும் போது இரண்டு மூன்று தடவை வகுப்பின் அலட்சியத்தனத்தை அவதானித்ததால் கரு ஞ க ர ருக்கு ஏற்பட்ட ஆத்திரம் . .

Page 4
அவனை நோக்கிக் கேள்வியாகப் பிறந்தது.
"என்ன கடுமையான யோ சனை ?" - வாத்தியார் குரலில் தக்கல் தொணி,
" எழும்புங்க மகாராசா வாத்தியார் கேள்வி கேட்டா எழும்பி நிண்டு பதில் சொல்லத் தெரியாதோ ?-மீண்டும் அதே தொனியில் கேட்டுக்கொண்டு தன் உடலில் பூசியிருந்த ஸென் டின் வாசனை வகுப்பறையெங் கும் பரவ, தன் கட்டுடலே அசைத்துக்கொண்டு, கி ரு தா வைத் தடவிக்கொண்டு அந்த மாணவனருகே சுருளுறகர வாத் தியார் வந்தார்.
அவன் இயந்திர க தி யில் எழுந்து தன் தொடைகளை நெ ருக்கிக்கொண்டிருந்த வாங்கைச் சற்று முன்னே தள்ளிவிட்டான். மனதினுள் ஆத்திரம் ஆத்திர மாக வந்தது.
கரு ஞ க ர வாத்தியார் தொண்டையைச் செருமி ஒரு "எடுப்பு’ எடுத்தார். "பிளேன் கள் படிக்க வந்தாப் படிப்பைக் கவனியுங்க அநாவசியமான தையெல்லாம் யோசித்து உங்க ளையும் ஏமாத்திப் பெற்ருேரை பும் ஏமாத்தி வாழ்க்கையை மண் ணுக்காதீங்கோ எதிர்காலத்தில் அழவேண்டியிருக்கும்." அவனுக் குச் சொல்வதுபோல் வகுப்புக் கே அட்வைஸ்" பண்ணிவிட்டு அவனை அமரும்படி சொன்னர், "எதை அநாவசியம் என்று இவர் சொல்கிருர் 4 நேற்று
நடந்த அந்த வெட்கக்கேடான கதையையா? தூா..!"
வாத்தியார் தனது கையிலி குந்த பாடப்புத்தக மொன்றி னல் மேசையில் திரை போட்டி ருந்த தூசியைத் தட்டி "ப்பூ!" என்று ஊதிவிட்டு அதில் ஏறி அமர்ந்துகொண்டு " அறிவுரை வழங்கத் தயாரானுர்.
சில வாக்திமா ருக்குப் பாடம் சுள் படிப்பிப்பதில் இல்லாத அக் கரை, உற்சாகம் என்பன இத் தகைய அறிவுரைகளைச் சீஷ்ய கோடிகளுக்கு ஊதும்போது வெ குவாகப் பிறந்து விடுகின்றன. நாற்பது நிமிஷ நேரப் பாடத்  ைத ச் சொல்லிக் கொடுக்கக் கொட்டாவிவிடும் க ரு ஞ க ர வாத்தியார் "அறிவுரை' வழங்க வேண்டுமானல் தான்கு மணித் தியாலங்கள் எனினும் ரெ டி தான் அறிவுரை கூறுபவரி அதன்படி நடந்தாரா? நடக்கி ருரா ? நடப்பாரா? என்ருல் அது வேறு கதை
கருணுகரர்’ பேசிக்கொண் .ேயிருந்தார். 'உங்களுக்குச் செலவுக்குப் பணங் கொடுத்து உடுக்க உடை கொடுத்து சாப், பிடச் சாப்பாடு கொடுத்துப் பன் ளிக்கு அனுப்பும் பெற்ருேருக்கு நீங்கள் இங்கே வந்து துரோகம் பண்ணுகிறீர்கள். வீணுன விஷ யங்களைப்பற்றி விவாதிக்கிறீர் கள்." என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் அதே வேளை a......

பின் வரிசையில் இருந்த ●@ 'வன் தன் வாயைக் கைகளால் மறைத்துக்கொண்டு முன்னுல் இருங்பவனுக்குக் கேட்கும்படி யாக ஜோக்கடித்தான். உடுக்க உடுப்புக் கொடுக்காமச் சோரு கொடுப்பாங்க ? மையைக் கண்டுபிடிச்சிட்டார்."
பெரிய உண்
YYYYLLYYYLSLSLYY0S000LSSSL00SLL0SL0LSSLLLYSSLLYY00LSLL
நாங்கள O O O O
- கனலின் மைந்தன் நாங்கள்புதிய ஜனநாயகத்தின் இளைய தலைமுறைகள் புதிய வசந்தத்தை வரவேற்கும் செங்குயில்கள் வெறும், தத்துவத்து நிரம்பலிலே தர்க்கிப்பவரல்ல நடைமுறையின் அனுபவத்தில் நாளும் கலப்பவர்கள் GLJnr pr rru முடிவுகளை புடம்போட்டு விமர்சித்து புதுபபது மாறுதல்கள் புரிவதற்கு அழைப்பவர் கன் கம்யூனிஸ் தத்துவத்தின் நாளாந்த அனுபவத்தில் கடந்துவந்த பாதைகளை கடினமாய் நினைவுகூர்ந்து புதிய வழி தேடுகின்ற புரட்சிகரப் பாவலர்கள் புதிய ஜனநாயகத்தின் புதிய பரம்பரைசள்
4-00-00-00-04-0 0-00-04-4-4-04-0 0-0 0-04-08-0
இதைக் கேட்டவுடன் முன் ஞல் இருந்தவன் குபிரென்று சிரித்துவிட்டான். வந்த து ஆபத்து வாத்தியார் கண்களை உருட்டிக் கடுமையாகப் பார்த் தார். "எழுப்புடா ராஸ்கல்!" சிரிப்பெல்லாம் மறைந்து ஒரு வகைப் பீதி முகத்தில் பரவ அவன் எழுந்து நின்றன்.
"இஞ்சாலவாடா " - மீண் டும் வாத்தியாரின் குரல் அதிர்ந் ඊ.ජී.-
கால்கன் பின்னிக்கொள்ள சமாளித்துக்கொண்டே பலி பீ டம் நோக்கிச் செல்லும் ஆடு போல அவன் நடந்தான்
“6) esi7.-r golfgarrrú ? o
*நா. நான் . சிரீக்கல்ல . பின்னலிருந்து சிரிப்புக்காட்."
அதற்குள் 'பளிர்பளிர்' என அறைகள் அவன் கன்னததில் விழுந்தன. உதட்டை யொரு பக்கம் சுளித்துக்கொண்டு தான் அறை வாங்கியும் சி ரித் து க் கொண்டிருக்கிறேன் என்பதை நிரூபிக்க முயன்ருலும், அந த முயற்சியில் அவன் தோற்றுப போனன். அவனை முது க ல் பிடித்துத் தள்ளிப் "போயிரு டா !” என்று வாத் தி யார் சொன்னுர் .
அவ்வேளே பாடம் முடிவடை வதற்கு அடையாளமாகப் பாட சாலை மணி ஒலித்துத்தேய்ந்து மறைந்தது. கருணுகர வாத்தி யார் வகுப்பை விட்டு வெளியே றும் சமயத்தில் சொன்னர்,
7

Page 5
"படிக்கவந்தா இஞ்ச படிக்கோ இணும்; இந் சச் சேட் டைகளை வேற இடத்தில, வேற வாத்தி மாரிட்ட வைச் சுக் கொள்ளுங்க ! உடுப்பும். தலைமயிரும் ஆக்க ளும்."
கருனுகரர் போய் விட்டார்.
அறை பட்டவனை நோக்கி அந்த வகுப்பே அனுகாபப் பார் வையை அள்ளி வீசிற்று. அவ னேச் சுற்றி நண்பர்கள் கூடிஞர் கள். அவன் பட்ட அவமானம் கெட்டவார்த்தைகளின் வடிவில் வெளியே வந்கன. மாணவிக ளுக்கு முன்னல் இந்தக் கருன க ர ன் அறைந்துவிட்டானே ! என்பதுதான் அவனை அதிகமாக வாட்டிற்று. தன் வீர உணர்ச்சி எவருக்கும் அடிமைப்பட்டதல் வி என்பதை வெளிப்படுத்து முக மாக, மாணவிகளுக்குக் கேட் கும்படியாக இவ்வாறு வெளிப் படுத்தினன். "மச்சான் ! என்ர மேலில கை வைச்ச இவ%னச் செய்து காட்டுறன் பாரு ! இவன் நமக்கென்ன புத்தி சொல்றது ? அறுந்த ரவுடி! நேற்றைய வி% யாட்டு அம்பலத்துக்கு வந்திட் டுது என்ற சூட்டில நம்மோட மோதுருன். நம் மளை ஆரெண்டு காட்டோ னும், எ ல் ல ரு ம் ஸைன் பண்ணி Ch. E. O கிட்ட கடிதங் குடுக்கோணும். நேத்து அந்தப் டன்னிரண்டு வய துச் சின்னப் பெட்டை ய என்ன செய்திருக்கான் பாத்திங்களா ? அப்பிடிப்பட்டவன் த ம க் கு ப் புத்தி சொல்ரூன் ? இன்னுெரு வன் குறுக்கிட்டுச் சொன்னன்.
"மச்சான் ! நேற்றைய விஷயம்
டெ ரி சா ப் போகும்போல சிடக்கு. அந்தப் பெட்டை, அப்பாவுக்குக் கதை எட்டிட்டு த7 மே ! "
" போடா போ! . அந்தப் பெட்டை ட அப்பாவுக்கு би и . *in) விட்டா வீடு தெரியும். வீட்டை விட்டா வயலைக் கேரியும் է : Lգ, 7 * சனங்கள் என்னத்தைச்
∂ፆ fፕ 6ö} ዘ ; மூடிட்டு இருக்குங்கள். சின்ன பிள்ளை தானே? இப்ப எ ன் ன பெரிசா நடத்து போ து எ ண் டு விட்டுருவாங்க . f5fT Lb தான் இதுக்கு என்னவும் செப் யோணும்."
 ெச !ப் ப ப் போக து?
"ாாத்திரியோ ட ராத்திரியா சு வருகள்ள எழுதுவ மா?
ரூம்ல எழுதுவமா?"
LJТš
நேற்று இரவு நடந்த அந்த நிகழ்ச்சி அந்தப் பாடசாலை slf (p வதும் கொலரா போலப் t_f re. விட்டது. கருணுகர வாத்தியா ரின் முகமூடி நேற்றிரவு கிழிக் கப் பட்டு விட்டது.
நேற்று மாலை ஆறரை மணி யளவில்
லெளட் ஸ்பீக்கர் அலறிக் கொண்டிருந்தது.
அந்தப் பள்ளிக் கூட மண் டடத்தை நிறைத்து ஏ ரா ள வெண்ணிற ஆடைகள் தெரிகின்றன; தி ரி கி ன் றன. சமய வாத்தியார் ஒருவர் மைக்

சில் கத்திக் கொண்டிருக்கிறர். சரஸ் வதி பூஜை காலங்களில் மைக் ஒப்படைக்கப்படுவது வழக் asi
ஆம் இப்போது அங் ே s
சரஸ்வதி பூஜைக்கு ஆயத்தங் கள் நடக்கின்றன.
சமயத்துக்கும், தங்க ளு க் கும் பல  ைம யில் தூரத்தை எல்லைகளாகக் கொண்ட பேர்
வழிகளுக்குக் கூட சரஸ் வ தி
பக்தி பிறந்து விடுகின்றது. அப் படிப்பட்ட திடீர்ப் பக்தர்களுக் கும், பள்ளிக்கூட க்காதல்லீலக ளுக்கும் இப்படிப்பட்ட நேரங் களில்தானே சந்தர்ப்பம் அமைத் துக் கொடுக்கின்றன. அந்தத் திடிர்ப் பக்தர்கள் எந்த வரத் துக்காக இவ்வளவு தூரம் ஏங்கு திருர்கள் என்பது அத்தக் கட வுளுக்கும் தெரியும்; அத் த ப் பக்தர்களுக்கும் தெரியும். அது அத்தரங்க ரகசியம். பள்ளி ப் படிப்பை விட முன்னேற்றத்தை விட சரஸ்வதி பூஜை, நிதியுத விக் காட்சிகள், கலைவிழாக்கள் என்பவை தானே இவர்களுக்கு முக் கி யம்? இப்படிப்பட்ட சந் தர்ப் பங்களில் சில வாத்திமா வின் கூட்டத்தை பார்க்க வேண் ஒமே? பிற  ைர ஏற்றுவதாகச் சொல்லும் ஏணியினமே! ஐப்
Gassrs - - - -
பாவம், சரஸ்வதியின் பெய ரைச் சொல்லி அங்கு பல ர் ஏமாற்றுகிருர்கள்.
கருக்கிருட்டு நேரம்!
மண்டபத்தினுள் விழா ஜமாய்த் துக் கொண்டிருக்கிறது"
மாரிகாலத்தின் இயற்கை யான கருமைவலை வானத்திற் கும், பூமிக்கும் நடுவே, அந்த ரத் தில் தொங்கிக் கொண்டிருந்தது. எப்போது வேண்டுமானுலும் மழை பெய்யலாம் என்பதற்கு அறிகுறி அது!
அந்தச் சமயத்தில்
பள்விக்கூட வனவிற்குள் ஒரு மூலையிலிருக்கும் அந்த இரு ள  ைட ந் த கொட்டிலுக்குள்ளே ஒரு வெட்கக்கேடான நாடகம் தடத்தேறிக் கொண்டிருந்தது. ஆரும் வகுப்புப்படிக்கும் அந்தப் பன்னிரண்டு வயது வெள்ளைப் பெட்டையைக் கரு ணு கரன்
器影
ஜனநாயகம
- கே. நாகேஸ்வரி s தமிழ்தாடு அநத - நகரத்துக் குப்பைமேட்டிலே எச்சில் இலே பொறுக்க இரண்டு கால்களோடு நாலு கால்களும் பொருதுகின்றனவே. அருகிலே ஒரு அழகான காத்தி சிலையுங் கூட --- اوقےانتی ۔۔۔ ?@ ஜனநாயக தாடல்லவா ? அதுதான்.

Page 6
வாத்தி , வாத்தியாரின் அணைப் பில் மாணவி சற்றும் பேசாமல் துவண்டு கிடந்தாள். வாத்தி யார் தன் அதிகாரத்தை எப்படி யெல்லாம் பயன் படுத்துகிருர்,
தண்ணிசி குடிக்கக் குழாய டிக்கு வந்த ஒருவனது கண்களில் பட்ட இத்தக் காட்சி அன்று இர வுக்குள்ளேயே பள்ளியெங்கும் பரவி விட்டது. இன்று ஊரெங் கும் இந்த விஷயம் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த வகுப்பிற்குள் இன்று காலேயிலிருந்து ‘நேற்றைய இர வுச் சம்பவத்தின் விமரிசனம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. பள்ளிக்கூடப் "பெரிசுகள்' எல் லாம் பன்னிரண்டு வயதுக் "சிறி சுக்கு நடந்த விபத்தைச் சொல் லிச் சிரித்தன, பெரிசுகளில் சில வவ, கருணுகர வாத்தியாரால் தங்களுக்கு ஆற்பட்ட விபத்துக் களே இன்னும் மறக்கவில்லை. மறக்கத் துடிப்பவைதான். எத் தன நாட்களுக்குத்தான் இவற் றை ஞாபகததில் வைத் து க் கொண்டிருக்கலாம் ?
பெரிசுகளில் ஒருத்தி இப் போது நினைத்துக் கொள்கிருள். "பொடியன்' ஒரு வ னு க் குத் தான் எழுதிய "லவலெட்டர்" ஒன்று கருணுகரனின் கையில் அகப்பட அதை ன வ த் து க் கொண்டு-அந்தப் பலவீனத்தை வைத்துக்கொண்டு தன்னுடைய தேவைகளை அவளிடமிருந்து எப் படியெல்லாம் கருணுகரன் பெற் முன் ? எத்தனை பெரிசுகளிடம் இப்படி விளையாடினனே ? கடை
1 0
சியில் பள்ளிரண்டு வயதுச் சிறி சின் கதைதான் அம்பவத்துக்கு வந்து விட்டது.
அந்த வகுப்பிற்குள் இரைச் சல் கேட்டுக் கொண்டிருந்த வே aparai
அந்த வகுப்பின் கதாநாய கர்கள் தங்கள் வீரப்பிரதாபங் களை அளந்து கொண்டிருக்கும் அந்த வேளையில்
வெளியிலிருந்து பெ ரும் இரைச்சல் கேட்டது. வகுப்பிற் குள் இருந்த அனேவரும் எழுத்து அரைச் சுவருக்கு மேலாக எட் டிப் பார்த்தார்கள்.
ஏழெட்டுப் பேர் கம்புந்தடி புமாகப் பாடசாலே வளவிறகுள நுழைந்து கொண்டிருந்தார்கள் . அவர்களின் முன்னுல் அ ந் த ப் பன்னிரண்டு வயதுச் சிறிசின் தந்தை கணகள் சிவக்க வெறி கொண்ட வர் போல் வந்து கொண்டிருந்தார்.
*"எங்கேடா அந்த வாத்தி கருணுகரன்?"-மத யானைகளைப் போ ல வந்துகொண்டிருந்த அவா கள் கததினுர்கள்.
காமராஜ்யம் ஒன்று சரிந்து கொண்டிருந்தது.
அதன் முன்னுல் சக் க ர வர்த்தி கருணுகரர் அவர்கள் பள்ளிக்கூடக் காரியாலயத்திற் குள் தஞ்சம்புக ஒடிக்கொண்டி ருந்தார்.

சிலந்திகள்
- agava Kedah -
வீட்டுக் கதவில் சினந்தி யொன்று விரைவாய் வலேயை பின்னிவைத்து ஈட்டி எறிந்து பிடிப்பது போல் ஈக்கள், பூச்சி பிடிக்குது பார் தாட்டில் பகாமாம் வல்விகித்து நாளும் எளியோர் பணம் கறத்து கூட்டில் யதுக்கி உயர்ந்து வரும் கூட்டம் ஒன்று போகுது பார் !
துடித்துத் துடித்துச் சாகுதடா துன்பம் தீரும் நா விலையா பிடித்துக் கொண்ட சிலந்தி களின் பிடியிலி குந்து விடு படவே. கடித்துக் குதறும் வலேக வினே கடினம் அதஞல் முடிகி றதா ?
இடித்துக் கேட்க ஆ விக்லயா
இறைவா உனக்கோர் விளையாட்டா?
விடிவு பிறக்க வேண்டு மடா விரைவில் தம்பி கூடு மடா முடிவில் முடுமை ஒழியு மடா முற்ருய் மசிழ்ச்சி பிறக்கு மிடா இரத்தக் களசி வருகு மடா இருள்கன் மறைந்து சாகு மடா வகுத்தப் பட்டு உழைப்போ LLT வாய்மை எங்கும் சிறக்கு மடா !
நண்பர் மன்னிக்கனும் உங்கள் திருமணத்திற்கு
− 蔷晕画母·
வரமுடியாமல் போய்விட்டது.
பரவாயில்லே. மிக விரைவிலேயே இன் ஞெரு திருமணம் செய்துகொள்ளப் போகி றேன்.

Page 7
"ஆண்டாள்" கவிை தகள்
(புதுச்சேரி , இந்தியா)
ஓட்டு
ைெய நோவா போன். ஆட்டுச் சாவடி リー கடைசிப்படி விய
நிதிக்கும்போதா துே புத்திவந்திருக்கணும்
J, ir Lnsīja 17.
சிமயக் க அருண்டு விழுந்து அண்ணுந்தி பார்வையில் மிக உயரத்தில்
பறந்தது சுதந்திரக் கொடி
قال : وهي
பெரு மழையி3 ல் ஒ&லனீடு ஒழுகுகிறது.
ఫ్రావు. తాపేశ్ - ஒ3லகளின் நுனியால் சிதறும் மழைக் துரி: ஸ் ஒன்றன் பின் ஒன்றுப்
இ ச்,
பெற்ருேல் சிக்கனத்தே பெரிதுபடுத்தி. பெரியதொரு பதவியிலுள்ள பெயர் பெற்ற
அந்தப் பிரமுகர் .
நல்லன. பார்க்ஸ் என் தந்திை -நல்லதைச் சொன்னதால் (r_சே என் சோதரன் -நல்லதைச் செய்ததால்
ஏக்கம்
வெறும்
பாப்கார்ன்"
மட்டும்தான்ே
கேட்டேன்
ஆதற்கும் காம் வரட்டும் என் கிருயே அம்மா
青
(اقلیت
-சேரன் է: Լք ங்காய்." நிலத்தில் வீழ்கையி9ே. அத்தக்
கட்டாத்தின்ரி பீ"-
துஜிளக்கப்படுகிறதே !
青
ጋርኔ፤ [ [) - மேதரப்பன்
குதி சரவ ன் டியில் செங் மூேர், - نة التي عليه
அவரைக் பின் கீா id காவலர்கள் பெரிய ஆாரினில் செல்கிருர்கள்.
 

"புலியின் குகையில்."
தொகுத்தனிப்பவர்: எம். Bu J5 TEF:Fi
நீட்டில் சமூக விரோதிகள் ஆங்காங்கே நிறைய இருக்கின்ற ர்ே அவர் பிளே அடக்சலும், ஒடுக்கி வி ட், கண் காரணிக்கவும் கடபை வீரர்கள் பலரும் இங்கே இருக்கின்றனர்.
சமூக விரோதப் புலிகளின் அட்டக்ா சங்களும், அட்டூழியங் * ஒரும் என்றும்ே நிஃப்பன் வல்ல கீடமை வீரர்களால் ஒருநாள் 'வே அகபடுத்தப்படுப துடக் சப்படும் சட்டத்தின் கரங்களி ஈே அவை ஒப்படைக்கப்படும். அதுவரை புவிகளின்ப ாடு கொண் டாட்டமே! சகேதி துரோசப் புலிகளே வேட்டைப்ாடும் முயற் சியில் வெற்றிக்ா எனத் தம்மு சேரயே பக்க யதா சூ ஐ வ .په کې شي
வைக்கும் பல கடமை வீரர்கள் இங்கே இருக்கின்றனர். Pop & அமைதிக்குக் காரணகர்த்த: FTT ! விளங்கும் இவர்கள் 4. Grafi கள் இங்கே போலானவை இனிய வாசகர்கள்
புலியின் அட்டகாசங்கண் :ம்.அக்கப்புவியின் குகைக்குள் ளேயே துணிந்துபோல் வி3
+ய "சிங்கமொன்றையும் இங் சுேந7 ம் சந்திக்கப்பிே; கின்ருேம், இக்கட்டுரைத் 3.5" -() is . யோகமான பல தகவல்ஸ் நீந் துதவிய திரு. எஸ். எஸ். த ெ ரெட்டின ராஜா (தன்மைப் ெ துப்பதிகாரி கல்முனே க்காவல்
ikat ni அவர்களே குக் காஷ் ரதம் தன் நன்றிகளேத் தெரிவித் ஆக்கொள்கிறது.
"சீரிசாக அவர்சின் இந்தக் காட்டின் மத்தியில் பூமியைத்
தோன் டவேண் (8 մ :
வேதைத் தேடி,
ாதே நாடி அஷ் ரீ கன்
இதைச் செய்கிற ஆள் ? அப்படி அங்கே புந்ைத கிடக்கும் மர்
மந்தான் என்ன ?
புவியின் குகையில் நாமும் உகி ஈவுவோமா?

Page 8
198-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ந் திகதி - பி.ப. இரசுற மணியனவில் அந்த பேஜோ 103 ார் அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பானத்தை நோக்கி விகரத்து கொண்டிருந்தது, இதே தினத்தில், இதே பாதை பிேல், இதே கார் காலேப்பொழு தில் அனுராதபுரத்தை நோக்கி வந்தது. இப்போது மீணடும் அந்தக் கார் யாழ்ப்பாணத்தை நோக்கிப் போகின்றது,
அந்தக் காருக்குள் யாழ்ப் பாணித் தமிழர்கன் ஐவர் இருத திகிர். காந்து பிங் ஆறுராதபுரத் சிதி நோக்கி வந்தபோது இருந்த கலகலப்பும், உற்சா கமும் இப் போது அவர்களிடம் نافع لاة التي - அதற்குப் பதிலாக அவர்களிடம் சோர்வு குடிகொண்டிருந்தது,
காரிலுள்ளிருந்த கந்தையா, சிவசம்பு, ரம்பு, சண்முகம், வீரகத்திப்பிள்ளே ஆகிய ஐவரி ஆம் கந்தையா எனபவர் திரு பேரு முதலாளி. தவறான க ளேக் குத்தாகை எடுத்து நடத்தும் ஒரு மனிதர், யாழ்ப்பானத முள சில தவறனேகளே நடத்தி க் கொண்டிருப்பவர் அவர், போது கூடத் தவறண் *பிஷய
மாகவே கந்தையா اقے تفاrقig. *ஜிராதபுரம் வந்து திரும்பிக் கொண்டிருக்கிறது,
அனுராதபுரச் சாராயத் தவ றஃனயின் குத்தகையைப் புதுப் பிப்பதற்காகக் கேள்விப் பத்தி ரங்கள் அரசினரால் கோரப்பட +ருந்தன: கேள்விப்பத்திரத்
விதிக்கோசி அனுராதபுரச் சாரா Usë S5 Fu so&ST do k; குத்தகைக்கு எடுக்கும் பொருட்டு யாழ்ப்பா ாத் தமிழர்கள் ஐவரும் அன்று காலே அனுராதபுரக் கச்சேரிக் குப் போ யிருத்த ஈர்கள். ஆணுல் - அங்கே த. வ ரி க ஒன் நினத்ததற்கு எதிர்மாறு க தடந் தேறியிருந்தது. அக்கு நடத்த தையறியச் சற்றுப் பின்னுல் - சிஸ் மனித்தியாலங்கள் பின் ணுல்-செல்லல் வேண்டும்,
★ ★ wr
காஃவ வேளையின் குளிர்மை யே ஊடுருவி அனுராதபுரத்தை நோக்கி அந்தப் பேஜோ கார் முன்னேறிக்கொண்டிருந தது. காளின் அனுபவ மிக் டி சாரதி வீரகத்திப்பிள்ஃH காரை விாயகமாக ஒட்டி டி. ஆ. மற்ற நால்வரினதும் பேச் சில் கலந்துகொண்டு வந்தாா , அந் தக் கார் ஒரே கடிகலப்புடன் விளங்கிற்று.
அறுபத்தாமுயிரம் ரூபா சுத் வித பா கொண்டுவந்திருந்தார். அனுராதபுரச் சா ராய த தவ நனே எப்படியுந் தங்கள் வசமா கும் என்ற நம்பிக்கையின் பிரதி
விப்பே அந்தப் பணம்.
காஃவ ஒன்பது மணி வில் அஆராதபுரக் கச்சேரியின் முன் ஒல் அந்தக் கார் நின்றது. காரி விருந்து இறங்கிய ஐவரும் கச் சேரிக்குள் நுழைந்தார்கள்.
டப்.டப்.டப்
 

கச்சேரியின் கேள்விப்பத்திரப் பிரிவுக்குள் சில தட்டச்சு யந்தி ரங்கள் ஒலியைக் கிளப் பி க் கொண்டிருந்தன. அந்த ஜங் ருடைய கண்களும் அந்தப் பகுதி பைச் சுற்றிவர மேய்ந்து வந்த போது ஓரிடத்தில்
அவர்கள் எதிர்பார்க்காத மணி தர் நின்று அவர்களே நோக்கிப் புன்னகைத்துக் Gas Talur g-gið தார் தடித்தி, ஆஜானுபாகு வான வழக்ன் கித் தன் யுடன் கூடிய அந்த மனிதரைப்பற்றி அவர்கள் அறியாமல் இல்ல அவர்தான்
அல்பிறட் டி சிொய் !
அந்த மனிதரின் அந்தப் புன் கைக்குக் கூட எவ்வாரே அர் தங்கள் உண்டு.
1938-ம் ஆண்டளவில் இந் அல்பிறட் டி சிெ ஈப்ப்ே மருந் சுலப் புவ் ஐ கீ அனுராதபுரத் திறது அறிமு சுமா என்பன். அவ து உய கைராசி அவனது செல் ஆாக்கு வார உதவிப்து அங் துடைய மருந்து பலரது நே களுக்கு நிவாரணியாக
: கியமையால் அவன் அப்பது
யில் பெயர் பெற ஜானு ன.
fi
சிறிது பணம் வந்து சேர்ந் அ | ற - ட الا لا تكثر
விரியத் தொடங்கின.
ஆகி சிக்
அறு.ரா
புரம்-மாத்த&ள வீதியில் அணு ராதபுரத்திலிருந்து ஆ ரு வ து ன்மயிலில் அமைந்துள்ளது கள த்தாவைக் காட்டுப்பகுதி. அந் தக் களத்தாவைக் கா ட் டு ப்
ܕ ܒ *
பிரதேசத்தில் உள்ள சி ைஅர சாங்கக் காணிகளே அரசின் அது மதி பெற்று அல்பிறட் டி சொய் Gmurr av T ni á k. (AG TGIT L’r Gir. அந்தக் காணிகளோடு ஒட்டிக் கிடக்கும் வியாபித்த காட் டு நிலப்பரப்புக்களேயும் சட்ட வி ரோதமாக்கச் சொய்ஸ் T தன தாக்கிக் கொண்டான். அந்தப் பகுதியில் வேளாண்மை செய்வ தாக வெளியுலகிற்கு காட்டிக் கொண்டான். ஆணுல் அந்தப் பகுதியில் நடைபெற்றுக் கொண் டிருந்த முக்கியமான தொழில் கரிப்புக் காய்ச்சுதல் சி ட் டத்
ற்கு விரோதமான சசிப்புக்கு இகள் அந்தக்காட்டுப் பகுதி . ஆங்காங்கே இருந்த ன. 1 க்கா ச் சும் தெrழிவில் ப்ள1  ைக்கு இருகரங்க ா ஆத ஒரு அல்போட்டும்
Tr Cf ଲ|tf விளங்கி ங் த்தி
அனுராதபுரம் -திருகோன ஃல வீதியில் பதினுறுவது 631) வில் அமைத் திருக்கும் மஹ நrைதறள் பயில் குத்தகை எடுத்
ச் செய்த நீர்ப் பாசன வேல்
"ரோலும் சொய்ஸ சவுக்கு ஏரா
Tri T iif I I 1: a b கிடைத்தது.
புத் தளப் பகுதியில் ட' லா விபிலும், பதவாச்சிப் பகுதியில் வ ஒற மல் திொல் ரவையிப் ம், முல்லத்தீவுப்பது தியில் ஒ ட் டி சுட்டாவிலும் நீர்ப்பாசன வே ல்ேகளுக்காக வேலேத்த வங்களேச் சொய் எரா அமைந்துக் கொண்
I - I'r ieir.

Page 9
கொடிய வழிகளில் கொ டிய மனிதர்களேப் பயன் படுத் திக் குறுக்குவழிகளில் பனந்தே டுவதில் சொய்ஸ் 7 சலிக்கவில்லை.
அனுராதபுரம் சாராயக் கள் ளுத் தவறனைகளைக் குத்தகைக் குச் சொய்ஸா பெற்றுக் கொண் டதும் அவனது மனதில் புதுத் திட்டம் முளைத்துக் கொண்டது" வாத்தாவைக் காட்டுப்பகுதியில் கள்ளத்தனமாக் காய்ச்ச ப்படும் சாரயமும், அரசினரால் தவற ஃணக்கு வழங்கப்படும் சாராயப் போத்த ல்களும் அனுராதபுரம் , பண்ட7ரநாயக்க மாவத்தையில் உள்ள சொய்ஸ்ாவினது இல் லத்திற்கு எடுத்து வரப்படும்.
சொய்ஸாவிடம் ஒரு கருவி இருந்தது. அந்தக் கருவியின் மூலம் போத்தல்களின் மூடிரள் எவ்விதச் சேதமுழுமல், சீ ல் க ளும் உடைக் சப்". டாமல் அப்ப டியே கழற்றப்படும். அந்த க் கருவியைப் பயன்படுத்தித் தவ றணைக்குரிய சாராயப் போத்தல் களின் மூடிகள் கழற்றப்பட்டு ஒவ்வொரு போத்தல்களிலு மிருந்து அரைப்பங்குச் சாராயம் வெளியேற்றப் பட்டு, அதற்குப் பதிலாக கசிப்பு ஒவ்வொரு போத்தல் களுக்குள்ளும் இடப் பட்டு, கலக்கப்பட்டு மு ன் னி ருந்தது போன் று மூடிகளால் அடைக்கப்பட்டுப் கள் தவற%ணக்கு எ டுக் து ச் செல்லப்படும்;
இதன் மூலம் சொய்ஸா நா ளொன்றுக்குப் பதி ஞ, ற ர ம்,
G
போக் த ல்
பதினேழாயிரம் f_unr at ser Fuh
பாதிக்க ஆரம்பித்தான். தாள  ைட வி ல் அனுராதபுரப்பகுதி யின் முடிசூடா ம ன் ன ஞ கச் சொய்ஸா விளங்கினன். அந்த முடிசூடா மன்னன், அந்த மர் மமனிதர் சொய்ஸா
எ தி ரே நின்று கொண்டி ருக்கிருர் . கந்தையா கோஷ்டி யினர் அவரையே வைத்த சண் எடுக்கா மற் பார்த்துக் கொண் டிருந்தார்கள். சென்ற வருடம் போன்றே இம்முறையும் அனு: ராதபுரத் தவறனயைத் தன தாக்கிக் கொள் ள சொட் ஸ்ா வந்திருக்கிறர் என்பது கந்தை யா கோஷ்டியினருக்குப் புரிந் தது.
 ெசாய்ஸா, சுந்தையாவை நோக்கி மெதுவாக வந்தார். அவரிடம் சொ'ஸ் ஈ பேச ப், பேசக் கந்ததேயாவின் முகத்தில் 67. Dir b foi sair & T L div tutul ஆரம்பித்தது.
இறுதி யாக சொ ப் ஸா சொன் ஞ ர், 'அனுராதபுரம் வாடி வீ ட்டு க் குப் போங்கள்! அங்கே நான் உங்களுக்கு விரு ந்து தரவேண்டும்."
கேள்விப்பத்திரங் கோரு வ தற் கா க ப் பல மைல்களைக் கடந்து வந்த கந்தையா கோஷ் டியினர் கேள்விப் பத்திரத்தைக் கோராமலேயே அ ல் பிற ட் டி சொய் ஸாவின் வேண்டுதலின் படி வாடிவீட்டுக்குச் செல்லத் தயராஞர்கள். தாங்கள் தவற னையைக் குத்தகை எடுப்பதில்

சொய்ஸாவுக்கு இஷ் ட மில்லை என்பது வாடிவீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த ஐவருக்கும் தெரிந்திருந்தது
மீண் டு ம் தவறனேயைத் தன்னுடைய தாக்கிக் கொண்ட களிப் புட ன் வாடிவீட்டுக்கு வந்து சேர்ந்து, தவறனை விஷ யத்தில் போட்டி போடாமல் விட்ட கந்தையா கோஷ்டியின ருக்கு விருந்து வளங்கத் தயா ராஞர்.
தடபுடலான அந்த விருந் தின் போது தாராளமாக மது பரிமாறப் பட்ட து. விட்டுக் கொடுத்தற்காக ஐ யா யிர ம் ரூபாவை சொய்ஸா அன்ட னிப் பாக வழங்கிஞர்.
உண்ட களைப்புத் தீருமுன் பேயே சொய்ஸாவிடம் பிரியா விடை பெற்றுக்கொண்டு ஐந்து மனிதர்களுடனும், எழுபத்தோ ராயிரம் ரூபா வுடனும் அந்தப் பேஜோ 403 கார் யாழ்ப்பா ணத்தை நோக்கிப் புறப்பட் டது. அப்போது நேரம் இரண்டு மணியிருக்கும் !
女 ★ ★
கந்தையா கோஷ்டியினர் தனித்தனியாக சொய்ஸா என் னும் அந்த மர்ம மனிதர்பற்றிய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரமாகத் தொடர்ந்து அந்தக் காருக்குள் அமைதி நிலவிற்று. சாலையில் கார் ஒடிக்கொண்டி
ANYhegVVVVVVV எங்கள் வாழ்வு மலரும்
- மீலாத்கீரன் எங்கள் வாழ்வில் மேதான்
உங்கள் வாழ்வில் டசுமை
உண்மைதான் எங்கள் வாழ்விலும் வசந்தம்
வீசும் உங்கள் வாழ்விலும் கச்சான்
வீசும் எங்களுக்கோ. காலம் வரும் உங்களுக்கோ. காலம் போகும்
எங்கள் நெஞ்சில் உறுதி உண்டு
எங்கள் கைகளில் வலிமை உண்டு எங்கள் பேச்சில் துடிப்பு உண்டு எங்கள் செயலில் வேகம் உண்டு நாங்கள் ஐக்கியப்படுவோம் நீங்கள் ஒழிந்து போவீர்கள் எங்கள் வாழ்வு அப்பொழுது
தான் மலரும்
岔負翁象食禽食演熱為食負
ருக்கும் ஓசை மாத்திரமே கேட் டுக்கொண்டிருந்தது.
மதவாச்சியைப் பின் ன ல் தள்ளிவிட்டு யாழ்ப்பாணத்தை நோக்கிப் பறந்து கொண்டிருந் தது அந்தக் கார், மதவாச்சி யில் இருந்து பத்தாவது மைலைக் கார் எட்டிக் கொண்டிருக்கும் போது
வீரகத்திப்பிள்ளை கா ரின் பக்கவாட்டுக் கண்ணுடியினுT டாக நோக்கினர். மு த லில் புள்ளிபோலத் தோன்றி, வர
1 7

Page 10
வரப் பெரிதாகிக்கொண்டே ஒரு கார் வந்துகொண்டிருப்பது அவ ருக்குத் தெரிந்தது, வீரகத்திப் பிள்ளையின் மனதில் இலேசான பயம் தோன்றிற்று. மடியிற் கனமிருக்கும்போது வழி யிற் பயம் தோன்றுவது இயற்கை:
துப்பறியும் நாவல்களிலும், ஜேம்ஸ்பொண்ட் பாணிப்படங் களிலும் இடம்பெறும் சில சம்ப வங்களால் மயிர்க்கூச்செறிவது வழக்கம்.
ஆள் அரவமற்ற பகுதியில் காரொன்று துரத்துகிற மாதிரி வந்தால்..? மயிர்க்கூச்செறி யாமல் வேறு என்ன செய்யும் ?
செல்லுஞ் சாலையில் பால மொன்று அண்மித்துக் கொண் டிருந்தது. அதற்கிடையில் - பின்னல் வந்த, வேகமாக ஓடும் சக்திவாய்ந்த அந்த ஒஸ் ரின் பரீன கார், பேஜோ 403 ஐ நெருங்கி ஒலியெழுப்பி வழிகேட்
-se
வீரகத்திப்பிள்ளை ஸ்டியரின் கைத் திருப்பி அந்த ஒஸ்ரின் பரின காருக்கு வழிவிட்டார். கிறிச் !
ஒஸ்ரின் பரிணு காரின் டயர் கள் வீதியை வெறியுடன் முத்த மிட்டன. பேஜேர் 403 க்கு வழிடாாமல் வீதி யி ன் குறுக் கே அந்த ஒஸ்ரின் பரிணு கார் நின்றது. மறுகணம்- அதனுள் ளிருந்த ஆறு மனிதர்கள் கீழே குதித்து, இற ங் கி கந்தையா கோஷ்டியினரிடம் ஒடிஞர்கள்
ஒருவனது  ைக யி ல் பை யொன்று இருந்தது. இன்னுெரு
8
வனிடம் கைத் துப்பாக்கி இருத் தது. மற்ற நால் வரிடமும் நீண்ட துப்பாக்கிகள் இருந்தன. துப்பாக்கிகள் பளபளத்துக் கொண்டிருந்தன.
அந்த மனிதர்கள் பேஜோ காரின் இரு பக்கக் கதவுகளையுந் திறந்தார் சள், சாரதியின் பக்க மான கதவைத் திறந்த மனிதன், வீரகத்திப்பிள்ளையை நோக்கி "இறங்கடா!' என்றன். அவர் இறங்க எத் தனித்தபோது அவர் எதிர்பார்க்கா வண்ணம் அந்த மனிதன் பைக்குள்ளிருந்த மிள காய்த்துரளை அவரது முகத்தில் கொட்டினன்.
து ப் பா க் கி மனிதர்கள், காருக்குள் இருந்த அனைவரை யும் இழுத்துக் கீளே தள்ளினர் கள். கீழே விழுந்த சிவசம்புவின் முகத்திலிருந்து இரத்தம் பீறிட்டு ஒடியது. நிலத்தில் விழுந்த நிரா புதபாணிகளான அவர் களைத் துப்பாக்கிகள் குறிபார்த்துக் கொண்டிருந்தன. தி ரு ம் பி ப் பாராமல் ஓடும்படி அந்தத் துப் பாக்கி மனிதர்களால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
தங்களது பேஜோ 403 காரையும், அதிலிருந்த 71000 ரூபாவையும் அங் சுே விட்டு விட்டு அவர்கள் வவுனியாவை நோக்கிச் செல்லும் பாதையில் ஒடத்தொடங்கிஞர்கள் அவ் வழியாக வந்த ஒரு கார் அவர் களுக்கு உதவிற்று. அந்தக் கார் வவுனியா பொலிஸ் நிலையத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்
あg・
(தொடரும்)

'மனித புராணம்'
“இலங்கை வானுெலியில் வாரந்தோறும் ஒலிபரப்பாகிவரும் இளங்கீரன்’ எழுகிய குடும்பச் சித்திரங்களில் ஒன்று'
(கார் வந்து நிற்கிறது)
(கூப்பிடு குரலில்) சித்தி
off - - - - - -
சற் :
சித் : (வந்து கொண்டே) என்ன
அத்தான் it ses.
சற் : அம்மா வந்திட்டா
சித் : வாங்க மாமி . பிரயா ணம் வசதியாய் இருந்துதா?
தேவி :
குப்பட்டு ஒரு மாதிரியாய் வந்து சேர்ந்தேன், உனக்கு இப்ப எப்பிடி இருக்குது?
வித்தியாசமாய் ஒண்டும் இல்லை இ  ைட க் கி  ைட கொஞ்சம் களைப்பு அவ்வா தான். தேவி : எப்ப பிள்ளை பிற தகும்
எண்டு நினைக்கிறியள்?
கித் :
டாக்டர்
சரியாள சனம், நெருக்
சித் :
எங்கள் கணக்குப்படிபும் சொன்னபடியும் இன்னும் ஒரு கிழமை இருக் குது, எண்டாலும் நாங்கள் இண்டைக்க்ே ஆஸ்பத்திரிக் குப் போவதாய் இருக்கிறம், தேவி : ஏன் இவ்வளவு அவச ரம், இன்னும் ஒரு கிழமை இருக்குது ரெண்டு மூண்டு
நாள் கழிச்சுப் போனுல்
என்ன ?
சற் இல்லையம்மா...ஒரு கிழ
மைக்கு முந்தியே போய்
இருக்கிறதுதான் நல்லது. நீங்க ள் வந்திட்டீங்கள் வீட்டு விஷயமெல்லாம் நீங் கள் பார்ப்பீங்கள்தானே?
தேவி வீட்டு விஷய மென்ன , அவட விஷயத்தையும் நான் பார்க்கத்தானே வேண்டும். சற்: பிள்ளைப்பேற்றைச் சொல்
எல்லாத்தையுந்தான். பேறு விஷயத்தைப்பற்றி நீங்கள் ஒண்டும் யோசிக்க வேண்டாம், அதிலே உங்க ளுக்கு ஒரு வேலையும் இருக் காது. டா ச்டரும் நர்சும் பார்த்துக் கொள்ளுவினம். நீங்கள் இங்கே வீட்டுக் கரு
தேவி :
சற் :
மங்களைத்தான் கவனிக்க வேண்டியிருக்கும்,
தேவி : எண்டாலும் நானும் ஆஸ்பத்திரிக்கு வரவேண் டும். துணைக்கு ஆள் வேணு மல்லோ ,
போய்ப்பார்த்துக் கேட்டு வரலாம். அங்கேயே இருக்க
சற் :
19

Page 11
வேண்டுமெண்டு அவசிய
மில்?ல.
சித் : ஒம் மாமி. எனக்கு ஒண்
டும் பிரச்சினையில்லை.
சற் : சித்திரா. மத்தியானம் சாப்பாட்டுக்குப் பிறகு ஆஸ் பத்திரிக்குப் போகவேண் டும். நீ ரெ டி பண் ணு
துேலே
அம்மா ச  ைம ய ல் யைப் பாக்கட்டும்.
சித் : (லேசான சிரிப்புடன்) சபைக்கத்தான் அம்மாவை வரச் சொன்னிங்களாக்கும்
சற் : பாத்தீங்ககாா அம்மா உங்
கள் மருமகன் சொல்றதை ,
தேவி : (மெல்லச் சிரித்தபடி) சமைக்கிறதுக்கு மாத்திரம்
எல்லாத்துக்கு
மாக வந்திருக்கிறன்,
வரேல்ல.
சற் :
சொல்றதிலையும் ஒரு விசேஷ அர்த்தம் இருக்குது. சொல் லட்டோ,
எல்லாத்துக்கும் எ ஸ்ா டு
அதென்ன அ க் த ர ன விசேஷ அர்த்தம் ?
அம்மா இதுவரை கொ ழும்பு பார்த்ததில்லை. அதை யும் சேர்த்துத் தான் சொல்
லுரு. நான் சொல்தது சரி தானே அம்மா !
ቁቻÆ0 :
名9
தேவி: (சிரித்து) பெரிய அர்த் தத்தைக் கண்டுபிடிச்சுப் Gunri GL-6r.
சற் : அதுமட்டுமில்லைச் சித் திரா அந்த அர்த்தத்திலே கதிர்காமமும் அடங்கியிருக் (353l
சித் கதிர்காமமா ?
சற் போன தடவை நான் ஊருக்குப் போ பிருந்த
போது, கொழும்புக்கு வாற நான் அப்பிடியே கதிர்கா மத்துக்கும் போகவேண்டும் எண்டு சொன்னவ, அம்மா வின் கொழும்புவிஷயத்தின் நோக்கம் விளங்குதோ ?
தேவி : அப்ப,
கத் தா ன் வந்திருக்கிறன். பிள்ளைப்பேறு பார்க்க வர வில்லை எண்டு சொல்றியோ
தான் உதுக்கா
சற்; அதுவும்தான்,
மாமி அவர் அப்பிடித் தான். எதுக்கும் அர்த்தம் காரணம். எண்டு அளந்து கொண்டிருப்பார். நீங்கள் போய்க் குளிச்சுப்போட்டு உங்கள் காரியத்தையெல் லாம் முடிச்சுக்கொண்டு வா ருங்கோ தேவி உந்தக் கூடையை எடுத் துக்கொண்டு போ பிள்ளை. முருங்கக்காய்க் கட்டு ம் கிடக்குது. உந்தச் சூட்கே சை எங்கை வைக்கிறது. சற்: அதையெல்லாம் தா ன் பாத்துக்கொள்றன். நீங்கஜ்

பாத்ருமுக்குப் போ யி ட் டு வாருங்கோ
இசை.
தேவி: தம்பி.
சற் : என்ன ப் மா. தேவி: உது என்னடாப்பா ஒரு
அறை, குசினி சரி. இங்காலை இருக்க புழங்க வசதியாய் ஒரு இடமில்லையோ?
சற் : இந்தா இருக்குதே.
தேவி : உ தெ ன் ன ரெண்டு மூண்டு கதிரையை மட்டும் போ ட் டு வைக் சிருக்கிற இடத்தைச் சொல்லுறியா ! ரெண்டுபேர் காலை நீட்டி ப் படுக்க ஏலாது. அதோடை படுக்கிற அறைக்குப் பக்கச் தல கக்கூசு வேறே. எல் லாம் ஒண்டாய் இருக்குது. 2.தென்ன கூத்து, எ ன க் கென்னமோ உது ஒரு வீடா ய்த் தெரியேல்ல.
இது ஒரு வீடல் ல அம் மா ஒரு வீட்டிலே கல் வாசி. கொ ழும்பிலே எங்கும் இப்பிடித் தான். பெட்ரூமுக்குப் பக்கத் திலே அ ல் லது வீட்டோட சேர்த்துத் தான் பாத்ரு மும் இருக்கும். ஆணுல் உதாலே பிரச்சின இலலே, நாத்தம் கீத்தம் இல்லாமல் எல்லாம் சுத்தமாய்ப் பளிச்செண்டு இருக்கும்.
தேவி மெய் தான். Guy Giv av frið
அப் பி டி ஒண்டுமில்லைத்
தான் ஆ ஞ ல் என் ஞ* அதுக்குள்ளே வெளிக்குப் போக முடியேல்ல.
நான் நினைச்சன். உங்க ளுக்குக் கூச்சமாயும் சங்கட மாயும் இருக்கும். லும் ரெண்டு நான் பழகிய தும் சரியாய்ப் போய்விடும்
சற் :
grajo LiT
தேவி : என்னெண்டு த ப் பி
அதுக்குன்னே நான். எனக்கு ஒண்டும் விளங்கேல்ல.
சற் சும்மா கா ஃல க் கீழே
போட்டுக்கொண்டு இருக் இறதுதான்.
தேவி : காலேக் கீழே போட்டுக் கொண்டு எதிலை இரு க் கி நிறது ?
சற் : கறுப்பாய் வட்டமாய்
ஒண்டு இருக்குதல்லே அதி தான் இருக்கிறது பிரச்சினை ஒண்டுமில்லே. ( கூப்பிடு குரா வில்) சித் திரா . இங்கே வந்து அம்ம வக்கு .
தேவி :
குப் போய் அவளைக் கூப்பிடு கிருப் ? அதை விடு நான் எப்படியோ பாத்துக்கொள் றன்.
ஏன் அத்தான் கூப்பிட் உங்கள் ?
சே . உதென்ன உதுக்
ઈને # :
சற் : அம்மாவுக்குக் கொஞ்சம் பாத்ரூம் பிரச்சினை போலக் கிடக்கு, அவவைக் கூட்டிக் கொண்டு போய்க் காட்டு
சித் சரி வாருங்க மாமி,
2.

Page 12
தேவி : இல்லே பிள்ளே அவன்
என்ன வோ சொல்ருன்
நான் போய்க் கொள்தன் தம்பி உதுக்கு என்ன ட. бора ?
சற் நூற்றி ம்ேபது.
(திகைப்டன்) நூற்
உதுக்கோ ?
தேவி :
? * وقترف بـ قناة
சற் உங்களுக்குத் திகைப்பாப் தான் இருககும். ஆணுல் இது கொழும்பு. 150 க்கு
உது கிடைச் சதே பெரிய காரியம்.
தேவி கொழும்பு இவ்வளவு கொடுமையாய் இருக் கு மெண்டு நான் நினைக்கேல்ல.
சித் : பிறகு கதைக்கலாம். நீங் கள் இப்ப என்னுேட வாருங் கோ சொல்றன்.
இசை . (சிசு அழுகிறது)
தேவி : முதல் பிள்ளை ஆணுகப் பிற க்க வேணுமெண்டு
நிக்னச்சன். நான் விரும்பிய மாதிரி பொடியன் பிறத்தி ரு க் கி ரு ன். நீ அதிஷ்டக் காறன்தான் தமயி.
ஏனம்மா இப்பிடிச் சொல் நீங்கள் ? முதல் பிள் ளை பெண்ணுயிருப்பது கூ - ள தோ?
Fið :
தேவி கூடாதொண்டு சொன் ணுனே ? முதல்பிள்ளை பெட் டையாயிருந்தால் அது கெ தியாய் வளர்ந்து குமராகி
岑2
விடும். சீதனம் பாதனத்தை யெல்லாம் இப்பவே தேடச் சொல்லும். பெடியளிருந் தா ல் தொடக்கத்திலே உந் தக் கரைச்சல் இருக்காது.
மெய்தான். நடப்பியல் அப்பிடித்தான் இருக்குது. ஆனல் இது பெட்டையாய் பிறந்திருந் தா ஆலும் நான் போக்க மாட்டன். வலு சந்
சற் :
தோசமாய் வளப்பன்.
தேவி :
எண்டாலும் யிருந்தால் கூட. பின்னுக்கு அ வ ன உழைச்சுத் தருவான்.
வளக்காமல் முடியுமே. பெடியனுயி
பிரயோசனம்
சம் : நாங்கள். ஆண்களேயெல் ல:ம உழைசசுத்தாற சாதி \யெண்டும, பெண்களேயெல கயம் பாரமாயிருககிற சாத யெண்டும் நினகதிற தாலை فقا T هة الغد الله .. أتى لا يقه كلام 17 رقم . نفت (دو - r r لبه هL عدآ اوها و ظن قدمه
தேவி : அப்பிடி பரககவேண்
டித்தானே ஆகுக'குது. சற் : மெய்தான், திலமை அப் பி டி த் த 1 ன் இருக்குது. ஆணுல் உதை மாத்தவேண் LDو)
தேவி நீ நினேகிற மாதிரி மாத்
தமுடியுமே . சற் ஏன் முடியாது. இங்கே பாருங்க அம்மா. உ ல கத் திலே மாத்த முடியாதது ஒண்டுமே இல்ல. முந்தி உலகமும் வாழ்க்கையும் இப்

பிடியா இருந்தது? எவ்வ வளவோ மாறிப்போச்சுது மனிதன் தான் மாத்திஞன். இப்ப உள்ள நிலைமையைக் கூட மனிதன் மாத்துவான்.
தேவி : எண்டாலும் உந்த விஷ யத் தி லே ஒரு மாற்றமும் செய்ய ஏலாது. பொடியன் பொடியன் தான். பெட்டை பெட்டைதான். ரெண்டுக் கும் வித்தியாசம் இருக்குது தான்.
சற் 3 ஆணையும் பெண்ணே பும் உழைக்கிற சாதியெண்டும் உழைக் காத சாதியெண் டு ம பி ரி ச் சு வைக் காம பென 2ணயும் உழைச்சு வாழ்கிற சாதியாய் ஆச கினுல் பிற கி &கிறது ஆணுயிருந்தாலும் சரி, பெண்ணுயிருந்தாலும் சரி வித்தியாசம் பாராட் டாமே ஒரே மாதிரிச் சந் தோஷப்படுவம.
தேவி :
நடக்கப் பொகுது. உந்தக் கதையை விடு, இப்ப பொ டியனுக்கு என்ன பெயர் வைக் கப் போருய் ?
உதெல்லாம் எ ங்  ைக
சற் : சிததார்த்தன் எ ண் டு
வைக்கப் போறன்.
தேவி : உ.தென்ன சித்தார்த்
தன். உது புத்தரின்ர பெ , ரல்லோ ?
சற் : உனக்கு எப்படித் தெரி
யும் உது புத் த ர் பெய ரெண்டு ?
தேவி : நீயே எனக்கு முந்திச்
சொல்லியிருக்கிருய்
சற் : உது புத்தருக்கு முந்தின
பெயர்
தேவி : எண்டாலும் உது புத்த ரின் ர பெயர் தானே. ஏன் தம்பி நல்ல சைவப் பெய ராய் வையன்:
சற் : சைவம், இஸ்லாம், பெள த் கம் எண் டெல்லாம் நான் நில்வாக்கிறதில்லை. சு.  ைட சி யாப்ப் பார்த்தால் மனிச சாதி எல்லாம் ஒண்டுதான்.
தேவி : எண்டாலும் பாரு தம்பி
தாங் 1 ன் வந்து. .
சற் : சைவம்தான். வி ள ங் குது. இருந்தாலும் தம்ம 60 வயெல்லாரும்  ைச வ ப்
ଛ}} r:# காளப் பெயர், குஜராத்திப்
பெயரா வைக்கினம்.
பேயரெல்லாம் வைக்கினம்
வங்க ளப் பெயரோ ?
தேவி :
ஒம், முன் வீட்டுப் பொ டியனுக்கு விவேகானந்தன் ண டு வைச்சிருக்கினம். அது பெயர் த ன். காந்தி எண்டு எத் தனையோ பேர் வைச் சிருக் கினம். அது குஜராத்திப் பெயர். இந்தப் பெயரைா ஆணு க் கும் வைக்கினம். பெண்ணுக்குக் வைக்கினம்.
சற் :
வங்காளப்
தேவி : இப்ப நீ என்ன சொல்
ரு ப் ?
கூப்பி நிகிற துக்கு ஒரு பெ
யர் வேணும். அது மனசுக்
சற் :
2 3

Page 13
குப் பிடிச்சதாயிருந்தால் போதும்தான் சித்தார்த் தன் எண்டுதான் வைக்கப் பேறன்.
தேவி என்னவோ என் மன சிலே பட்டதைச் சொசை னன். உல் இஷ்டத்துக்கு நான் ஏன் குறுக்கே நிப்
if 6T
இசை.
தேவி தம்பி, இவ என்ன . சா
ல்ரு எண்டு கேளு.
சற்
சித் : வழக்கமாய்ச் சாப்பிடுகிற தை மியல் ஸ்ாம் சாப்பிடலா மெண்டு டாக்டா ணுர் . உங்க அம்ம முட்டை பால் சா ப் பி ட க் கூடா தாம். தான் சமைக்கிற பத் தியச் சாப்பாட்டைத் தவர வேற எதையும் படர்தாம்.
என்ன விஷயம் சித்திரா?
GFH ఈr
(Fr L_L قراها
தேவி : பிள்ளை பெத்து ரெண்டு தா ள் கூட செலலேல். அதுக்குள் கண்டது as gif தையெல்லாம் ச ப் பி டு கிறது சரியா தம்பி.
சற் : இங் கை பாருங்கம்மா. -Tast-f Saos iu rapis r மல் சொல்லியிருக்கமாட் டார். அவர் சொன்னுல் சாப்பிடுகிறதிலே எ ன் ஒர பிழை.
தேவி டாக்குத்தர் சொன்ன துக்கசகச் சாப்பிடுகிறதோ வயித்துப் புண் காயிறதுக்கு
24
முன்னலை எல்லாத்தையும் சாப்பிட்டு ஏதும் வித்தியாச மாய்த் தேடவேண்டுமே ?
சித் : பயப்படாதீங்க மா மி. வித் தி ய ஈ ச ம் ஒண்டும் வராது.
தேவி: அந்தக் கதிர் காமத்தான் காப்பாத்த வேண்டும். அப் படி ஒண்டும் வரப்படாது. ஆணுல் தாங்களும் கவன மாய் இருக்கவேணடுத் முட் டை வாய்வு, பால் மந்தம் கொஞ்சநளேக்கு உ  ைத விடவேணும்.
சற் : வாய்வுக்கும் மந்தத்துக் குய மருந்திருக்குது. அது ஒண்டும் செய் பாது முட்
யும் பாலும் உடம்புக்கு நல் லது தவி கேட்டதுக்குக் கூட டாகடர் கொடுக்கலா மெண்டுதான் சொன்ஞர்.
தேவி : அதென்னமோ நான்
FIT J is - ۰ التده -L | -آیهٔ ه-قا பத்தியத்தை மீறபடடாது. சித் : பத்தியச் சாப்பாட்டை நான் என்னெண்டு திங்கி
தது அதைத் திண்டதும வயித்துக்கை 6 T-3 T ở Lo ir செய்யுது.
தேவி உது நல்ல கதை, நாங்
தின்னேல்லை
யே. உவன் சற்குணத்தைப்
களெல்லாம்
பெத்தபோது ரெண்டு கிழ மைக்குமேல் பத்தியம் காத் தனன்,

சற் : அதுசரி. ஆனல் இந்தக் காலத்திலை பத்தியம் கித்தி யமெல்லாம் அதிகம் பாக் கத் தேவையில்லை.
தேவி : நீயென்ன. எடுத்ததுக் கெல்லாம் அத்தக் காலம் வேறை. இந்தக்காலம் வே றை எண்டு சொல்ருய் அத்
ă ತಿ5TT 69 த் தி பெத்த மாதிரித்தான் இந் தக் காலத்திலையும் பெறுகி னம் உதிலை ஏதும் வித்தியா சம் இருக்குதோ சொல்லு பாப்பம்,
(லேசாய்ச் சிரித்து) அத் தான், அம்மாவின் கேள் விக்கு என்ன பதில் சொல் லப்டோறியள். சற் : நீங்கள் சொல்லுகிறபடி வித்தியாச மில்லைத்தான். ஆனல் பிள்ளைப் பேற்றைப் பற்றிக் கதைக்கேல்ல. சாப் பாட்டைப் பற்றிக் கதை க் கிற ம். இப்ப வைத்தியம், மருந்து சாப்பிட்டு முறை யெல்லாம் மாறிப்போச் சுது. உதை நீங்கள் மறுக் திறீங்களோ ?
தேவி மறுக்கேல்ல. ஆணுல் உந்த மாதிரி விஷயங்களில் நாங்கள் கொஞ்சம் கவன தந்தாலென்ன ? ஒண் לLD TH டுக்கு ரெண்டு பிள்ளைகளைப் பெற்று வளத்து ஆளாக் கின எனக்கு தெரியாதே. எனக்கு எந்த டாக்குத்தர் வந்து பாத்தவர் சொன்ன வர். வீட்டிலை கவனமாகப்
ימן 58687 זונו டுப்பட்டுக் தன்.
நானும் கட் கவனமாயிருத்
சற் அந்தக் காலத்திலை உஸ்ள வைக்கு விஷயம் அவ்வள வாய் தெரியாது. விட்டி ருந்தாலும் ஆபத்துத் தான். இப்ப நிலமை அப்படியல்ல.
தேவி தான் அந்தக் காலத்து ஆள். நீங்கள் புது மணிசர். உங்களோடை நான் தர்க் கம் ஆட ஏலாது. ஆணுல் ஒன்று சொல்றன் நாலேஞ்சு நாளைக்கெண்டாலும் நான் தாற பத்தியச் சாப்பாட் டைத்தான் சாப்பிடவேண்
டும்.
சற் : டாக்டரும் நர் சும் வருகி னம். நீங்கள் கொஞ்சம்
இங்காலை வாருங்க அம்மா.
(நடக்கின்றனர்)
தேவி : த ம் பி, டாக்குத்தர் சொன்னுர் எண்டு சொல்லி அவ ஏதாவது கேட்பா. நீ வாங்கிக் கொடுத்திடாதே. பிறகு பெரிய க  ைர ச் ச
லாய்ப் போய் விடும்.
சற் : விஷயம் தெரிஞ்ச வ புத்தியீன மாய் அப்பிடியெல்லாம் LDT Li l-fir. டாதீங்க.
அவ படிச்சவ.
கேட்க நீங்கள் பயப்ப இங்கே கொஞ்
சம் நில்லுங்க நான் டாக்ட * சிட்டை ஒரு விஷபம் கெட்
டிட்டு வrறன். .فيه
* ج
۔ ۔ ’’سمہ یعنی
:۰، مح۔جمنا نہ:۔ = حالتعہ --:-
(நடக் கிமு ன்)
2$

Page 14
தேவி : உவன் சற்குணம் போ னதும் டாக்குத்தரும் வெளி யே வந்திட்டாரே.
சித் அம்மா எங்கே அத்தான்?
சற் அவவை விருண்டாவில் நிற்க வைச்சிட்டு வந்தேன்.
சித் :
பாட்டை நினேச்சால் வயிற்  ைற க் குமட்டிக் கொண்டு வருது. பத்தியச் சாப்பாடு தேவையுமில்லை. அவக் @ வளங்கமாட்டேங்குது.
சற் அவ பழைய காலத்து மனிசி. அவ சொல்றதை யும் ஒம் எண்டு கேட்கவேண் تقف قليلة سه لهة بعد هTقة fT وقت قليلا - uF Fil LTL-601–„L– 51 னும் உனக்கு ரகசியம ய5 கொண்ேடுவத்து گئی *t l( دهJت ،f šGHT. LLAT & Lair ஏதும் சொன னவரோ ?
சித் நாளேக்கு ஒருநாள் இகு
ந்துவிட்டு வீட்டுககுப்பே.க லாமெண்டு சொனனுர்,
சற் : அம்மா வாழு.
இசை. தேவி நல்ல ஒரு வெந்நீர் போ
ட்டுக குளிக்கவேண்டும்.
சற் நீங்களே. தேவி : எனக்கெதுக்கு உவவுக்
குத்தான் சொல்றன.
சற் : ஒம் சுடுதண்ணியிலேதான்
குளிக்கவேண்டும்.
தேவி : சும்மா சுடுதண்ணியில் ஃலத் தம்பி வேப்பமிலை, விட்
多6
அவவின் ச பத்தியச் சாப்
டை நொச்சி, முத்தாம ணக்கு எண்டு இலை குழைக ளெல்லாம் த ன் னி யி லை போட்டு ஒருநாள் முழுக்க அது சாயம் இறங்கும் வரை க்கும் அவிச்சு தந்தத் தண் ணியிலை குளிக்கவேண்டும் , சித் ஏன் இந்த தண் ணியில் குளிக்க வேணும்? தேவி உதிலை குளி ச் சா ல் உடம்பிக்ல இருக்கிற அசதி, சிோாவு, குத்து வலி யெல லாம் போய்விடும். பிள்ளை بorrر نفر (2 ضمس - بود «قم ق به ها நோவெடுத்து த ள ர் ந் போ ய் இருக்கிறவைக்கு இந்த வெந்நீர் அவசியம். சற் : அதுசரி அம்மா. ஆனல் நீங்கள் சொன்ன இலை குழை களெல்லாம் கொழும்பிலே எடுக்கேலாது. சில வீடுக ளில் வேம்பு மட்டும்தான இருக்குது. அதுவும் சின்ன பட் ர ங் த ன். ــــــا ه قا-IT اوyI دا தராயினம். தேவி : உதுகூட இந்தப் பெரிய பட்டணத்திலே இல்லையெண் டா ல் புதினமாய்த்தான கிடக் கு து. அப்ப என்ன செய்யப்போருய். சித் : நீங்கள் ஒனடுக்கும் யேர் சிக்காதீங்கள் மாமி. உங்க ளின்ர வெந்நீரை வைத் கக குளிக்காவிட்டாலும் உடம் பையெல்லாம் சரிக்கட்டுகிற
துக்கு மருந்துகள் இரு க் (53. தேவி ( போய்க்கொண்டே )
எனக்கென்னவோ ஒண்டும்

விளங்கேல்ல. எதையாவது செ ய் யுங் கோ ஆனல் நோய் நொடி எண்டு கிடக் கப்படாது.
சித் (சிரித்தபடி) உங்கள் அம் மாவோடை பெரிய தலை யிடி. பிள்ளைக்கு நான் செய் கிற பரிகாரங்கள் கூட அவ ளுக்குப் பிடிக்கமாட்டேங் குது. தனக்குத் தெரிஞ்ச படிதான் பார்க்கவேண்டு மென்கிரு.
சற் : என்ன செய்யிறது. அவட இஷ் டத் து க் கும் ரெண் டொண்டை விட்டுக்கொ டு த் து நடக்கவேண்டியது தான்.
பத்து நிமிஷத்திலை செய்ய வேண்டியதை யெல்லாம் பத்து மணித்தியாலத்திலே செய்யிறதெண்டால் .
சற் : இப்ப உள்ள மாற்றங்களை அவவாலை விளங்கிக் கொள் ளமுடியவில்லை. நாங்கள் தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு போக வேண்டும்.
இசை. சித் : அதெல்லாம் வேண்டாம்
LртLćl.
தேவி : நான் சொல்றதை ஏன்
தட்டுகிருய்.
சித் தட்டேல்ல, அவசிய
மில்லையெண்டு சொல்றன்.
சற் : (வந்துகொண்டே) என்ன
தர்க்கம் ?
தேவி : பாத்தியோ பிள்ளைப் பெத்துப் ப ச்  ைச உடம் போட இருக்கிறவ, தண்ணி யினை மஞ்சள் கரைச் சுக் கழு வவேண்டும் எண்டு சொல் றன் அவ வேண்டாம் எண்டு சொல்ரு.
மஞ்சளே அ  ைர ச் சு க்
கொண்டிருக்க முடியுமே. டெற்றேல் இரு க் குது. அதைக் கலந்தால் போது மெண்டு நான் சொல்றன்.
சற் : இதுக்கு வன் இ ர ண் டு
பேரும் தர்ச்கம் போ டுறீங்
கள் :
சித் நான் தர்க்சம் போடேல்ல
டேற் போல் போடுறன்.
சற் : அம்மா நீங்கள் சும் மா இருங்கோ அவக்குத் தெரி եւյմ),
தேவி ; நீ அவட இஷ்டத்த க்கு வளைஞசு வளைஞ்சு போருய்?
சற் : ரெண் டு பேருக்கிடை யில் அகப்பட்டு நான் வளேஞ் சுதான் போனன் . (சிரிக்கி (g 63)
சித் :
کہ تمہ ۔ ۔ ۔۔۔ ۔۔۔۔ :٦ سیم மைக குதத  ை0 சா ல ற ங்
மாமி, நீங்கள் என்ர நன்
கள் எல3 டு எனக்குத் தெரி யும். மஞ்சன் ஒரு கி ரு மி ந சினி, பச்சைத் தண்ணி யிலே இருக்கிற கிருமிகனே யெல்லாம் அது கொண்டு போ டும். அதனுலை தான் மஞ்சன் கரைகிறது ஆணுல் இப்ப டெற்றே ல் வந்திருக்
27

Page 15
குது? நாங்கள் பாவிக்கிற பைப் த டைனி யிலை கூட குளோரின் எண்ட மருந்து கலந்திருச்குது. அதோ ட டெற்முேலும் கலந்தா திரு மிடெல்லாம் செத்துப் போ
யிடும் நீங்க கவலைப்பட7
தீக ,ቖኌ
சற் அம்மா ஒரு விஷயம்? தேவி என்ன?
சற் மஞ்சள் இப்ப ருத்தல் என்ன வில் தெரியுமோ?
தேவி : என்ன விலை?
சற் ரு த் த ல் பத்து ரூபாய். அதுக்கும் அலேய வேண்டும். சித்திரா மட்டுமென்ன சித் தார்த்தனும் டெற்மூேலிலே யே முழுகட்டும் நீங்கள் இங் காலை வாங்கோ
இசை.
ஒரு தேசக்கொடியின் குரல்
என்னை
இந்த உயரத்தில் ஏற்றிவைத்து ஏளனமா செய்கிறீர். என்னுல்
மகிழ்ச்சியாய். பறச்க முடியவில் ஃவ என்னே கீழே. இறக்கி விடுங்கள் என் குழந்தை யொருவன் என்- காலடியிலேயே நிர்வாணமாய் கிடக்கிருன்.
ஒரு தேசீய வீரனின் குரல்
எனது -
சீலேயடியில். இத்தனை காலமும் மலர் வளையங்கள் மணத்தை கொட்டின. இன்று.இதோ. என் காலடியில் ஒரு- மனித வளையம் சுருண்டு கிடப்பதுதான் மனத்தை தொடுகிறது.
ጋ 8
ஒரு தேசப்பிரஜையின் குரல் என் தாய் மொழிக்கு அரசியல்-யாப்பறையுள் தகுந்த இடம் இல்லாது தவிச்க விடப்பட்டுள்ளது . ஆகையினுல். அதே7. பறக்கும் தாயின் மணிக்கொடிக்கு மெளன வார்த்தைகளால். தேசீய கீதத்தை இசைத்து மசியாதை செலுத்துகிறேன்.
தேசத் தலைவர் கவின் குரல்
நீங்கள், எம்மை
ஆளுவதற்காகத் 35499 •
நாங்கள் உம்மால்
6)» f f (qg 66öF G3ş tib...
உங்களின்
நல்வாழ்வுக்காக.
அயல் நாடுகளைத் தரிசித்து
பிரார்த்திக்கிருேம்.
- y gumair

* அறிவு நூல்கள்
* அழகு சாதனங்கள்
* அன்பளிப்புப் பொருட்கள்.
என்றவுடன்
உங்கள் மனதில் வருவது
மணமகள் புத்தகசாலை MANA MAGAL BOOK DEPOT
எங்கள் 25 வருடகால சேவையை ம க் க ள் அறிந்து வைத்திருக்கிறர்கள்
மணமகள் புத்தகசாலை மெயின் விதி, கல்முனை

Page 16
ஆந்ரோ மல்ரோ ...
மனிதன் யார் ? எந்த அடிப்படை அவனை இன்னவன் என்று இனம்காட்டவல்லது ? அவனுக்கிருக்கும் பல நூற்ருண்டு வரலாறு மட்டுமே அவனை நிர்ணயிக்கப் போதுமானதா ? மனிதனுய் இருத் தல் என்பது தன் காலத்தின் உண்மை நிலையோடு மிக நெருக்கமா கப் பிணேந்து போவதுதான் என்பார் இவர். மாபெரும் சோதனைக் காலங்களில்தான் மனித வர்க்கத்தின் அசைக்கமுடியாத அந்த ரக சியம் பல நூற்றண்டுகளாக ஆழ்ந்து கிடக்கும் அந்த உண்மை பொங்கியெழுகிறது. காரிருளை எதிர்த்துப் படரும்போதுதான் ஒளியின் ஆற்றல் அளவு வெளிப்படும். தீவிரமான அழுத்தங் " க்கு ஈடுகொடுக்கும்போதுதான் வலிமையின் ஆற்றல் வெளிப் பம் செயலே மனிதன் உணர்வு சிந்தனை என்பதெல்லாம் வாழ்க் கை அனுபவத்தின் மாற்றுருவே.
உண்மையான சகோதர நேயம் என்பது, இளம் நாடு காலம்
இவைகளைக் கடந்து நிற்பது, தோளோடு தோள் நின்று போராட்
* தில் கலந்து கொள்ளும்போது வாழ்ந்து உரைப்படுவதே உண்மை * ய | ன சகோதரத்துவம் என்பார் இவர்.
புரட்சியின் மிகப் பெரும் சக்தி நம்பிக்கையில்தான் தேங்கிக் கிடக்கிறது. குரோதத்திலோ பகைமையிலோ அல்ல. அவமானம் வறுமை, மூடத்தனம்போன்ற மனித இனத்தின் துன்பமிகுந்த காயங்களை ஆற்றவல்லது புரட்சியே. நீதியின் வேட்கையால் உந் தப்பட்டு புரட்சிவாதியானவர் மல்ரோ பசிக்குச் சாப்பிட லக்கற் றுப்போன மனிதர்களைக் கொண்ட உலகை நிராசரித்தார். புரட்சி யென்பது மானுடத்தின் செயலின் உருவமே. செயலே, மனிதனது ச்ெ ளரவத்தின் சுதந்திரத்தின சின்னம். அன்றி ஆணையிடும் கர்வ மே. அடிபணி யும் கோழைத்தனமோ சுகமோ அல்லது தொண்டு மனிதனை அடக்கி ஆளுவதோ அவனிடம் மண்டியிடுவதோ அல்ல. மனிதனுக்குச் சேவை செய்து அவனே உயர்த்துவதே தொண்டு என்ப ார். -
பிரெஞ்சு இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்துவரும் புதுச்சேரி கவரைசிபி அவர்கள் எழுதிய ஆத்ரோ மல்ரோபற்றிய கட்டுரையிலிருந்து.
Ar r
நன்றி "வண்ணங்கள்’
30

女
责
Yr
女
பல வெற்றிப்படங்களைத் தொடர்ந்து
அளித்து வரும் JI சினிமா ஸ்தாபனத்தினர் ரசிகப் பெருமக்களுக்கு அளிக்கும் மற்றுமொரு திரை விருந்து
மக்கள் திலகம் எம். ஜி. ராமச்சந்திரன் ஆடலழகி ஜெயலலிதா
நடிக்கும்
அன்னமிட்டகை
உள்ளத் தைத் தொடும் உரையாடல்கள்
உணர்ச்சிமிக்க காதல் கட்டங்கள்
பயங்கர மோதல்கள்
இனிய பாடல்கள்
அனைத்திற்கும் அன்னமிட்டகை

Page 17
காதோடுதான் நான் பேசுவேன்.
வட மாகாணத்திலுள்ள பிரபல கல்லூரி ஒன்றின் அ தி பர் அவர். அக்கல்லூரியின் பின் வளவில் அநேக தென்ன மரங்கள் உள்ளன. அடிக்கடி தேங்காய் பிடுங்குவதும் வழமை. புள்ள டி போன்று வளைந்து ஒன்ருே டொன்று உரசிய வண்ணம் இரண்டு தென்னை மரங்கள் உள்ளன.
ஒரு முறை கூலி ஆள் புள்ளபடி போன்ற மரங்களில் ஒன்றில் ஏறி, தேங்காய்களை பிடுங்சி விட்டு இறங்கி, இரண்டும் சந்திக் கின்ற இடத்தில் நின்று மறு மரத்தில் ஏற ஆயத்தமான போது - "கிழே இறங்கிவிட்டுப் பின்னர் மறுமரத்தில் ஏறி ஆய்ந்தால் தான் இரண்டு மரத்திற்கான கூலி மட்டும்தான் தருவேன் என் முராம் இவற்றைப் பார்த்துக் கொண்டிருத்த அந்த அதிபர்.
சிறுகதைகள், நாவல்கள் எழுதி, தமிழ் நாட்டிலும் இலங்கையி லும் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு மக்கள் மத்தியில் "ஜெயம்" பெற்றவர் அந்த நாவலாசிரியர்.
*உல்லாச வாழ்க்கை வாழத் தலைப்பட்டதால் ஒரு மாதிரி யான நாவல்களை எழுதி அதிக காசுக்கு விற்கத் தொடங்கி ப பிறகு, அவரிடம் மக்களைக் கவரும் "காந்த சக்தி குறைந்து கொண்டு வருகிறது. இப்பொழுது அவர் படைப்பிலக்கியத்தை விட்டு விட்டு விமர்சனம் செய்வதில் இறங்கிவிட்டார்கள் போல் தெரிகிறது.
‘இனிக்குக் காலாண்டிதழ் ஆசியரிர் ஒரு வர் சலூன் நில யத்தை வற்புறுத்தி விளம்பரம் ஒன்று பெற்றுக் கொண்டார்" சலூன் காரர் பணங் கொடுக்காமல் காலங் கடத்தியத ல் பத்திரி கையாளர் உடனே ஒரு முடிவிக்கு வந்தார், கரப்படவேண்டிய பணம் முழுதும் முடியும் யும் வரை அப்பணத்திற்கு அங்கேயே ஷேன் எடுப்பது, முடிவெட்டுவது என்பதே அம்முடிவு என்னே விளம் பர யுக்தி!
சினிமாப் பாடல்கள் மூலம் தமிழகத்தில் பிரபலபம் பெற்றி ருக்கும் கவிஞர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈழம் வந்த போது, நமது ‘கவிவானர் ஒருவர் அவரைச் சந்தித்து ஈழத்துத் தமிழர் பற்றி 'நீலிக்" கண்ணிர் வடித்துச் சில கவிதைகளேயும் அடி ரிடம் கொடுந்துச் அவரது பத்திரிகையில் பிரசுரிக்கும் படி கேட் டுக் கொண்டாரம். 'கிண்ணத்தை, ஏந்தும் கவிஞரும் போடுகி

STTTLLL LLLL HH TttTTT TLE0TTTLTL TTT LLLT LL TTTtE T LS AtTL LLL LL
தான்! கவிதைகள் பற்றிய மூச்சே பிறகு இல்லை,
இப்போது நமது கவிஞர் நிஜமாகவே கதறிக் கண்ணிரி வடிக்
கிருர், "துரோகி! அவனுடைய பெயரில் என்னுடைய கவிதை
களை வெளியிடுகிருனே!" ஈழத்தமிழர் நிர்ேபற்றி கொட்ட இந்தி யப்பத்திரிகை தேடிய இவருக்கு யாரவது கண் துடைக்க கைக் குட்டை கொடுப்பீர்களா? .
பாடசாலையைப் பகிஷ்கரியுங்கள் என்று மாணவர்களைப் பார்த்
துக் கூறும், வடபகுதியைச் சார்ந்த தமிழர் ஐக்கிய முன்னணியின்
ரின் பிரமுகிரும், கடந்த பொதுத் தேர்தலில் அதிகம் கதைத்ததின்
பயனகத் தோல்வியடைந்து என்ன செய்வது என்று தெரியாது
பதவிவகுப் பவருமான ஒருவர், இலங்கையில் சரியாக "சீழ்ப் படிப்பு" ஏருத தனது மகனே மேல்படிப்பிற்கு இந்தியா அனுப்பி யுள்ளாரம் பிறரின் பிள்ளைகள் தியாகம் செய்ய வேண்டும், படிப் பை பாழாக்க, வேண்டும், தனது மகன் பிறநாடு செல்ல வேண் டும் பட்டம் பெற வேண்டும், திரும்பி வந்து தேசிய அரசப் பேரவை பிரதிநிதியாக வேண்டு மென்பது இத் தமிழ் அபிமானி
யின் நியாயம் போலும்!
சினிமாவில் இரட்டை வேடம் போடுபவர் சஃாப் பார்த்திருக்கி ருேம். இலக்கிய உலகிலும் இரட்டை வேடம் தரிப்பவா களில் ஒரு வரை, இப்போது காண்கிருேம். - - - ". . . . .
முற்போக்கு எழுத்தாளர் என்று முத்திரைகுத்திக் கொண் டிருக்கும் வெளவால் எழுத்தாளர் ஒருவரை மறைவில் கண்டபடி பழித்துப் பேசித் திருத்திவிட்டு அவரை நேரில் கண்ட மாக்கிரத் தில் அவரே தன் ஜீவன் போன்று பாதுகிை இல்லாத அவரது கால்களில் சரணடைகிரர். வால் பிடிக் கும் இந்த விஷயத் தில் இவர் முற்போக்கா ? பிற்போக்கா ? அரங்கில் ஒன்று ம் அந்தரங்கத்தில் ஒன்றும் ஆடும் இந்தப் பூண் அதை முதலில் தீர்
மாணிப்பது நல்லது.
நீல வானத்தையும், இயற்கைப் பொருட்களேயும் மிகைப்படுத்திக் க வி ைத * சரக்குகள் தயாரிக்கும் சில மரபுவழிக் கவிகுர்களுள் அவரும் ஒருவர். அவர் தண்ணியடிப்பதைப் பற்றி யாராவது குகேறகூறினல் அவருக்கு முதல் அவருவருடைய துணை வியாருக்கு \ர் காபம் பொதுக் கொண்டு வந்துவிடுகிறது.
"இவர் தண்ணி அடிக்கிறதுதானு பெரிய குற்றம் ? பாரதி யார் கஞ்சா அடிச்சுக்கிட்டுக் கவிதைகள் எழுதிப் புகழ்பெறவில லைய?" எனத் துணைவியார் சொல்வதைப் பாக்கும் பட்சத்தில்
፰ 3

Page 18
இந்த மனுஷன் தண்ணியடிப்பதன் நோக்கமே பாரதிபோல ஏதா வது சபதம் எழுதி முடிக்கவ்ேண்டும் என்றுதானே என்னவோ ? இல்லாவிட்டால் சங்கதி இப்படியும் இருக்கலாம். பாரதியார் போனத மன்னன் என்று எண்ணிக்கொண்டு தானும் இப்படிச் செப்கிருரோ ? வாழ்க நமது கவிஞர் ?
8-8-1974 சனிக்கிழமை பி. ப. 4-30 மணியளவில் ஆசிய நேயர் களுக்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடாத்தும் "நேயர் கடித நிகழ்ச்சியில்" ஒரு அறிவிப்பாளர் தன் புத்திக்கேற்ற தகவலை வெளியிட்டார். அவர் கூறிய ஆராய்ச்சி முடிவு இது ! ஈழத்துப் படிப்பாளிகளைவிடத் தென்னிந்தியப் படைப்பாளிகளி டம் திறமை நிறைய இருக்கிறதாம்.
தென்னிந்திய விளம்பரங்கள் சிலவற்றை ஒலிபரப்புவதோடு நின்றுவிடக்கூடாதா ? இந்த விபரங்கள் (விளம்பரங்கள்) ஏன் ஐயா ? "சேனை'களை நடத்திச் செல்லும் "ராஜா" கம்பீரமான குரல் நிறைந்த இந்த அறிவிப்பாளர் ஆனந்த விகடனுக்கு நன்றிக் கட்ன் பட்ட கதை யாருக்குத் தெரியாது? மீன்த்னே சிறந்த படைப்பாளி என்று இவர் அறிவித்தாலும் வியப்பில்லை. ஐயோ வாஞெலியே !
YAr 女
சமூகத்தில் இப்படி எத்தனையோ பேர் வேஷதாரிகளாக,
புல்லுருவிகளாக, சுரண்டுபவர்களாக, அந்தமற்றவர்களாக வாழ்கிருர்கள். இப்படிப்பட்டவர்களை உங்களுக்குத் தெரிந்தால் ஆதாரத்தோடு இப்பகுதிக்கு எழுதுங்கள். -
女 女
என்ற ஒரு விளம்பரப் பகுதியில் கீழ்கண்ட விளம்பரம் வெளியா
Abgpy.
AstuTUIJ. Hold
அமெரிக்கத் தினசரி ஒன்றில் ஒரு நாள். 'மணமகள் தேவை'
ஒரு லட்சாதிபதிக்கு ப எண்மகள் தேவை ; பெண். . . அவர்
கள் எழு யே நாவலின் கத நாயகிடைப் போலச் சர்வர்யமும், அழகும் வாய்ந்தவளாக இரு வேண்டும்." "
விளம்பரம் வெளியான அன்றே குறிப்பிட்ட நாவலின் லட்
சக்கணக்கான பிரதிகளும் விற்றுவிட்டன. "

தென்றல்
எஜமான் நல்ல தம்பி நயிஞ ருக்கு எனது அப்பாவின் வவசு தான் இருக்கும். அறுபதுக்கு மேல் ஒரு இரண்டோ மூன்ருே.
வீரகத்திப் பிள்ளை பரம்பரை யென்ருல் லண்டன் வரையிலே பிரசித்தம். வீரகத்திப் பிள்ளை நயினரின் மகன் செல்லப்பு நயி ஞரின் செல்வப் புதல்வன் அரு ணுசலம் நயினரின் ஆசை மகன் தான் நல்ல தம்பி’ நயினுர்,
கிராமத்துச் சட்டர் க ள் செய்வது. வெள்ளைத் தோல்
களைப் பழிப்போர் மேல் நடவு
டிக்கை எடுப்பது கிராமைத்த அலமை அதிகாரிகளைத் தெரிவு செய்வது, வரி அறவிடுவதற்கு புது முறைகளை ஆக்கிக் கொள் வது இது போன்ற "நல்ல காரி யங் கள் எதிலும் வீரகத்திப் பிள்ளை த யி ஞ) ரின் உத்தரவும் ஆலோசனையுமின்றி வெளளேக் காரர்கள் எதையுமே செய்து விட மாட்டார்கள் அ ந் த க் காலத்தில்,
ம ழுங்க ச் சிரைக்கப்பட்ட அவரின் கண்ணுடி மண்டையின்
உச்சியிலே முடிந்து வைக்கப்பட்
டிருக்கும் ஒரு முடிச்சு மயிருக்கு மயங்கி விழாத" வெள்ளைத் தோல் சீமாட்டிகளே இருந்த தில்லை. அத்தனை பவிசு அவரின் அந்த உச்சி முடிச்சுக்கு இருத் திதி -- . . .
- Bas. Pia
பாட்டி சொன்னதாக என் பாட்டி இந்தக் கதைகளை யெல் லாம் சொல்லியிருந்தாள்.
செல்லப்ட நாயனரின் லத்தைத் தொடர்ந்து அருஇ சலம் நயினரின் கவுன்சில் கால மும் முடிந்து நல்லதம்பி நயினர் வாலிபாரக வந்து கொண்டி ருந்தத காலத்தில் as 67. Gl கேட்டும் அறியாத மாற்றம் அ9 சியலிலே ஏற்பட்டது.
*சர்வஜன வாக்குரிமை என்ற அடிப்படையில் இருபத்தி ஒரு வயசுக்கு மேல்பட்ட சகல மக்களுக்கும் வாக்குரிபை ள்ன்ற நியதியில் வந்த தேர்தல்முறை
பிரபுக்களின் மூல் பலத்தையே
சுண்டிப்பாக ஆரம்பித்ததுவிட்
டது >-
ப்ரம்பரை உரிமை பறிபோ
கச்சுடாது என்பதஞலும், குடும்
பச் செல்வாக்கு விடுபட வில்லே என்பதஞலும் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையாலும் நல்ல தம்பி நயினர் தேர்தல் காத் தில் குதித்து விட்டார்.
காலம் அவரை வஞ்சித்து பாவம் அந்த மணி தர் தோற்றுப் போய்விட்டார் 1 4 போட்டியில் தோற்றுப் போய் விட்டால் என்ன குடியா முழுகிவிட்டது! மலையளவாகச்
செல்வம் குவிந்து கிடக்கிறது:
35

Page 19
இாதையர் தேடிவைத்த தஞ் சைம் மிஞ்சையும் இருக்கிறது. பட்டமும் பதவியும் யாருக்கு வேண்டுமாம்"
"விழுந்தும் மீசையில் மண் படவில்லையே" என்ற சித்தாந் தம் அந்த மனிதருக்கு மட்டு மென்ன புதிதா ?
நாடகங்களிலே தொங்க விடப்பட்டிருக்கும் அரண்மனை போன்ற அந்தப் பெரிய வீடு. அந்த வீட்டைச்சுற்றி - அல்ல; மாந்தோப்பு. மாந்தோப்பையும் அதன் முப்புறங்களையும் சுற்றிக் கன்னுக்கெட்டாத தூரம்வரை
பரந்து கிடக்கும் வளை  ിsub.
கிராமத்தின் பாதிப் பகுதககு மேல அடமானச் சீட்டு, 6jft 567, சுலப்பைகள். உழவு மாடுகள, எடுபிடு ஆள் இத்தனை சுகபோ கங்களையும் பெற்ற நல்ல தம்பி நயினரின் கையாளாக "மெய்க் காப்பாளன்' என்ற பெயருடன் இருந்து வருவதில் எனது அப்பா வுக்கு மிதமிஞ்சிய பெருமை !
எனக்கு அப்போது வயது சுமார் பத்து. ஐந்தாவது வகுப் பில் படித்துக்கொண்டிருந்தேன்.
பட்டணத்திலிருந்து கிருஷ் ணன் என்ற ஒருவன் எ + ' கிர* மத்துக்கு மாப்பிள்ளையடிக வந் திருந்தான். ஆசாமி மிக GỊ ub மிடுக்கானவன். எவரு ஆம், தலை வணங்காத சுபாவம் படைத்த வன். கிராப்பு வெட்டும், மேல் ைேச யும், மேஸ் பணியனும்
வெள்ளை வேட்டியுமாக அவன்
வந்து சேர்ந்தான். அவன் மன மகனுக வந்ததும்தரின் கிராமத் திற்குள் பரபரப்பு ஏற்பட்டு விட் i-Sl ۰ ۔ . '
கிராமத்துப் பெண்கள் எவ ருமே மேல் சட்டையும் தாவணி யும் போடக்கூடாது. அது கால வரை யாருமே அப்படிப் போட் டதில்லை. பஞ்சள் நூலிலே மஞ் சீள் துண்டைக கட்டி தாலியாக் கிக்கொள்ள வேண்டுமே யல் லாது தங்கத் துண்டைக் கட்டிய தாலியைக் கண்ணிலுமே காட்ட முடியாது. கல்யாண வைபவங் களுககு மாட்டுவண்டி வாகனங் களே தவிர குதிரை வண்டியோ
கா ரே (ா வைத்துக்கொள்ளக்
dial figs.
மாப் பிள்ளை யாக வரும் போது கிருஷ்ணன் வெள்ளைக் குதிரைச் சோடி பூட்டபபட்ட. வண்டியிலே வந்துவிட்டான்,
கிராமத்திலே என்ன விசே ஷம் நடத்தாலுப் நல்லதம்பி நயி னசின் தலையசைப்பு வேண்டும், நயினரின் தலையசைப்பை வலு வில் பெற்றுவிட முடியாது. தே ராக நின்று உத்தரவு பெறும் துணிவு யாருக்குமே இரு ந் த தில்லை. ம் என்ன காரியமான அலும் எனது அப்பாவாகிய நல் லானிடம் வந்து தான் ஆகவேண்
டும். நல்லானிலலாமல் நயினு ரும் தலையசைத்ததில்லை. தலை * Efàridis nyub LDT :: Imríř, இந்த
விசையில் எனக்குக் கூடப் பெரு
மைதான்.

Loäbalar Gßlaua tau tiqib sey69°ypAöAJdi கொண்டு கிருஷ்ணன் போ ப் விட்ட அன்று இரவோடிரவாக மணப் பெண்ணின் தந்தை சுப் பனின் வீடு, மணப் ப ந் த ல், வைக்கோல் போர் ஆகியவை படு சாம்பலாகி விட்டன.
விடியும்வரை எங்கோ போய் விட்டு விடி யப் புறமாக வீடு திரும்பிய அப்பாவை "இந்த நேரம் மட்டும் எங்கே போயிட்டு வர்ரே ?" என்று அம்மா கேட்டு  ைவ த் த தும், "நான் எங்கே போன உனக்கென்னடி!" என்று அப்பா பாய்ந்து விழுந்ததும் இப் போதுகூட என் காதகளுக்குக் கேட்கிறது.
நாள் ஒன்பதாவது வகுப்பு வந்துவிட்டேன். இந்த இடைக் காலத்தில் கிராமத்தில் நடந்து விட்ட சில மாற்றங்களை யாரா லுமே தடுத்து நிறுத்திவிட முடி யவில்லை.
பட்ட .ணத்திலிருந்து கிராமத்
தில் பெண் எடுத்த கிருஷ்ணன் இப் போ து கிராமத்திலேயே வசிக்க வந்து விட்டான். அது இது என்று சதா அவன் ஜனங் கள் மத்தியிலே செய்து கொண்டு தான் இருந்தான்.
'பூலோக அரக்கன்' என்ற நாடகம் ஒன்று கிருஷணனுல் பழக்கப்பட்டு வந்தது.
'நாடகப் பக்கமே தலே நீட் டக்கூடாது" என்று அ ப் பா
தடுத்ததிலிருந்து ஏதோ நடக்
காதது நடக்கப்போவதாக நாள் வகித்துக்கொண்டேன்
நாடக ம் நடுப்பகுதியைத் தாண்டிக் கொண்டிருக்கும் போது ஒரு கூட்டம் முரடர்கள் தா ட க மே.ைக்குள் தாவி விளக்குகளையும் அணைத்து விட் டார்கள். குய்யோ முறையோ என்று க%லந்து சென்ற ஜனக் கூட்டம் திசைமாறி ஓடி தாடக மன்றம் அமைக்கப்பட்டிருந்த வளவிற்கும் அடுத்த வகா விற்கும் நடுவே இருந்த ஒரு எ ல் லே க் கிணற்றுக்குன் இறங்கி விட்டது.
ஐந்துபேர் கொல்லப்பட் டார்கள், பத்துப்பேர் படுகாய மடைந்தார்கள் !
இந்தப் புண்ணிய கைங்கரி யத்தில் கலந்து நயினரின் பெரு மதிப்புக்கு அ ப் பா ஆளாகிக் கொண்டார் கூலி ஆள் சேர் த்து ஒரு காரியத்தை நடத்தி முடிப்பதென்ருல் எத்தனை சிர
மம் !
அப்பாவுக்கென்று நிரந்தர மான ஒரு தொழிலே யில்லை. 'நல்லானுக்கு நிரந்த ரமா ன தொழில் ஏன் ? அவன் சதா என்னுடனேயே இருக்கட்டும்." இதுதான் நயினரின் ஆசை.
நல்லான் உன் மகனை விடா மல் படிக்கவை. அவ னு க் கு நான் உத்தியோகம் எடுத்துக் கொடுக்கிறேன் அப்படி உத்தி போகம் எடுத்துக் கொடுத்து. அவனை வைச்சுத்தான் இந்தக் காட்டுமிராண்டிப் பயல்களுக்
37

Page 20
குப் பாடல் படிப்பிக்கப்போ imsir.*
தவிஞர் வீசி எறிந்த இந்த எலுக்த் துண்டிற்கு சதா வா லாட்டும் நயாக இப்பா இருத் தனர்.
4
பரீட்சையில் சித்தியடைந்து விட்டு நான் வீட்டுக்குப் பார மாகக் கிடந்தேன். வேலை எடுத் திக் தருவதாகி அப்பாவுக்கு வாக்களிதத நயிஞரும்  ைக விரித்து வட்டார். எத் தனை \யே இடங்களு ககு மனுச் செய்துவிட்டு நான மனம் ஓய் ந்து போயிருந்தேன்.
கிருஷ்ணன் இப்போது புதிய ه "فه T قB را با - ساله و ** د- اند . رانند P) فقا لدى ل6 6NHIT وفيه 5 -اسا لهة (هـ -سا-الده لها குரகை இருநதான
"கூட்டுறவுப் பண்ணேயாம், விவசாய முறையாம், அது சாங்க للا اfi زن ذاك -لأب p و IT LD فلا للاده قدم لقيـسا 5ك ماTناك نة 0 أما الذي ان "مLDIT L أنه لنقل تلك اfiقي ಕ್ಲಿಲ್ಲ ಏರಿÏåsail \ல்பசிக்கொண்டாா
க்ள்
ஒரு நாள் திடீரென்று நிலத் தை உழுது தரும் யநதிரம ஒன்று அந்தப் பகுதிக்கு வநதே விட் டது. ஜனங்களெல்லாம். விழுந் தடித்துககொண்டு ஓடி டிராக டரை" முற்றுகையிட்டு விட் டார்கள்,
கிருஷ்ணன் உட்பட- சங்கம் சேர்ந்த விவசாயிகள் அத்தனை பேரும் மார்பை நிமிர்த்தி ஒரு நடை போட்டர்கள். புத்தம்
38Ꭶ
புதிய காசியத்தைச் விட்ட பெருமை :
சாதித்து
ஊழியக்கால ஏரையும் கலப் பை  ைய யும், எருதுகளையும் வைத்துக்கொண்டு நிலத்தோடு செத்துக் கொண்டிருந்த கமக்கா ரர்களைக் கைதுரக்கிவிட யந்திரம் வந்து விட்டது. அப்பாவையும், அவரைப்போன்று குறிப்பிட்ட சிலரையும் த விர கிராமமே மகிழ்ச்சியில் மிதந்தது.
"கிருஷ்ணு நீ இந்த ஊருக்கு வந்ததும் வந்ததே. இந்த ஊர் ஜனங்களே எல்லாம் அப்படியே உன் பக்கமாக்கிட்டே ; அவங் களே நல்லாவாக்கிட்டே "
இப்படி ஒருநாள் பஞ்சுத் த லேப் பாட்டி கண்ணிர் மல்க கிருஷ்ணனப் ப - த துக் கூறிய - مصنف نفت ( r ,زیع / املات Tن فھ T 6 Tن 6fT6 زقع (قافت له لإقامة - قفا
ஏம் பாட்டி நீ சொல்வறே? க மக்காரங்க ஆபம்பாதுதானே தங்களி சகதியை உணா நதிருக் கி ரு ங் கி. நான பரமதமா எனண் படைச்சிட்டேன : இநத ஏழைப்பட்ட ஜனங்களே யாரு வஞ்சிக்கத் துணிை அரு சிருக்கிருங்கி ளோ அவங்கி தொலைஞ சாத தான் பாட்டி அவங்களுககு முழு சாக வழங்க முடியும்.”*
சொல்லி வுைத்தாற்போல அன்றிரவு கிருஷ்ணனின் குடிசை அந்த இயந்திர லாயம் ஆகிய வை தீப்பற்றி எரிந்தன. எரி காயங்களுடன் குடிசையில் நின் றும் வெளியேறி இயந்திரத்தைக் காப்பாற்ற ஓடிய கிருஷ்ணன்.

ஐயோ அவள் செத்துப் போய்விட்டான் : எரிந்து கரு இச் சாம்பலாகி விட்டான்
நூறு குடம் கண்ணிர் ஊற் றப்பட்டால் கிருஷ்ணன் உயிர் த்து வந்துவிட முடியுமென்ற ல், அந்தக் கிராமம் விட்ட கண்ணிர் வெள்ளத்தால் கிருஷ்ணன் மறு படியும் உயிர் பெற்று வந்திருப் பான். ஆனல் சாவின் நியதி அப்படியில்லையே!
5 உத்தியோகம் கிடைத் து ஐந்து வருடங்களாகியும் கிரா மத்திற்குப் போகாமல் பட்ட ண த்தோடு அடைபட்டுக் கிடந் தேன். காலாகாலத்தில் பண மனுப்பி வைத்தேன் ; வேண் டிய சகலதும் செய்தேன். ஆனல் கிராமத்தில் அடியெடுத்து வைக் க மட்டும் என் மனசு துனே இடந் தரவில்லை.
**இந்த ஏழைப்பட்ட ஜனங் களை யார் வஞ்சிக்கத் துணிந் தாங்களோ அவங்க தொலைஞ் சாத்தான் இவங்களுக்கு முழு சாக வழங்க முடியும்."
செத்துப்போய்விட்ட~ சாக
டிக்கப்பட்ட - கிருஷ்ண னின் அந்த ராதமா என்னுள் புகுத்து சதா என்னிடம் இப்படிச் சொல் விக் கொண்டிருந்தது. குள்ளாகக்
மனசுக் குடைந்துகொண் டிருந்த ஒரு இனந் தெரியாத வேதனையை என்னல் சமாளித் துக்கொள்ள முடியவில்லி,
எப்படியோ இந்த ஐந்துவருகாலத்தையும் கழித் துவிட்
டேன், மாதா மாதம் தவறு மக் நான் அனுப்பி வைத்த ஐம்பது ரூபாவையும் அப்படியே தயிஞ ரிடம் கொடுத்து வைத்திருப்ப தாகவும், இந்த ஆண்டு முடிய ஐம்பது பரப்பு விக்ள நிலத்தை நயினர் என் பேருக்கு எழுதித் தருவதாகவும் அப்பா கடிதம் எழுதியிருந்தார்.
நயினர் சொன்னபடி செய் துவைப்பார் என்பதில் எனக்குத் து எளி கூட நம்பிக்கை இல்லை. காலத்தை நீண்டுபோக விடா மல் இந்த விடுமுறைக்கு ஊருக் குப் போய் நிலத்தை எழுதிக் கொள்வது என்ற மு டி வு க் கு வந்த நான் தினருக்குப் புறப்பட்டு ه آ3 6-اف) با قوم باقی قi 6
என்னுடைய கிராமத்திற்கு அடுதத கிராமத்தில் இருக்கும் ஒரு நண்பனைப் பார்ப்பதமகாக வும், என்னுடன் இரண்டொரு நாடகளேக் கழிப்பதற்காகவும் எனது சக உத்தியோகஸ்தன் மென்டிசும் என்னுடன் வந்து
சர்ந்த  ை,
உலகமெங்கும் எப்படியோ மாறிக்கொண் டி ருக்கு போது எனது கிராமம் மட்டும் இன்ன மும் அப்படியேதான் இருந்தது.
எங்கள் குடிசைக்கும் நயினர் வீட்டுக்கும் நடுவாக ஒரு வெளிப் பிரதேசம் இருந்தது. அதுமட் டும் இப்போது இராமச் சங்கத் தாரின் விளையாட்டுத் திடல்" என்ற பெயருடன் இருந்தது. திடலுக்கு வலப்புறமாக இருந்த தாமரைக் குளமும் படிகள் கட்
37

Page 21
உங்பட்டுச் சற்று நாகரீகமாக இருந்தது. அந்தக் குளத்தில் பட்டுவகுக் குளிர் தென்ற இவ இருந்து அனுபவிப்பதற்காக அத்தத் திடலின் குளக்கரைப் புருவத்தோடு பளிங்குக் கல்லா லான ஒரு ஆசனம் சுமார் ந்ே தடி நீளத்தில் அமைக்கப்பட்டி ருத்தது.
நேற்று மாலை - மாலைச் சூரி யனின் மஜாதிச் செக்கர் அடி வானத்திலே தடவி வைக்கப் ப.ட கருக்கல்வேளை நானும் நண்பன் மெண்டீசும் அந்தப் பளிங் கு ஆசானத்தில் அமர்ந் திருந்தோம்.
லலிதமாடி வந்த தென்ற லும், அந்தி வானச் சிவப்பும் குளத்தின மறு கோ டி யிலே சுமை பொறுக்காது தலே தாழ் த்தி, தென்றலின் அமுக்கத்தில் அசைந்தாடும் நெல் மயிர்களின இன்பதாதமும்.
நண்பன் மெண்டீஸ் ஒரு கவி குன் சிங்களத்தில் அற்புத மான பாட்டுக்கள் இயற்று வான். அவன் இந்த இன்பத்தில் இருந்து ஒரு கவிதையே இயற்றி விட்டான்.
"இந்தக் குளத்தில் மேவி வரும் தென்றலின் உரசய்வால் மனித ஞகிய நான் தேவனு வேன்."
இந்த அர்த்தத்தில் அவனது பாட்டு அமைந்திருந்தது அவன் எனக்கு அதைப் படித்துக் காட் டிஞன். நான் மெய்மறந்தேன்,
40
"மனிதர்கள் தேவராஞர்* என்று சிங்களத்தில் பாட்டை முடித்துவிட்ட நண்பன் எமக் குப் பின்னே யாரோ நிற்கிருர் கள் என்ற தோரணையில் கண்
களைச் சிமிட்டிஞன்.
அதாயாசமாய் கழுத்தைத் திருப்பி நோக்கினேன். அங்கே.
நயிஞர் நின்றர் ; வெறித்த பார்வையில் நின்ருர் - உக்கிர தேவனுக நின்றர். எ ன க்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. நயினுரின் முன்னிலையில் நான் . நண்பனும் முன்னுலிருக் கும்போது. சுயமரியாதை உணர்ச்சி என்னை எழுந்திருக்க வைக்கவில்லை !
பயங்கரமான செருமல் ஒன்று மட்டும் கேட்டது. அதைத் தொ டர்ந்து மிதி தடிக்கட்டை "சளக் சளக்’கேன்று அடிபடும் ஓசையும் எழுந்தது.
இருட்டிக்கொண்டு வந்தது
வீட்டு ககு வரும்போது, ஏன் அந்த மனிதன் ஆத்திரத்துடன் போனுன்?” என்ற நண்பனின் கேள்விக்கு என்னுல் தெளிவான பதில் கொடுக்க முடியவில்லை.
இரவு எட்டு மணிக்குமேல், அப் டா வை அழைத்துப்போக நயினரின் தூதுவர்கள் இருவர் வந்தார்கள். எனக்கு எல்லாம் புரிந்து விட்டது. விஷயத்திற் குச் சற்று முறுக்கேற்றி விட எண்ணி 'அப்பா, வரும்போது நாளைக்குக் காணி எழுதலாமா என்று கேட்டிட்டு வாவேன்!" என்று சொல்வி வைத்தேன்.

வெகு விரைவில் அ ப் பா திரும்பி விட்டார். அவர் முகம் விகாரமாக இருந்தது.
'என்ன இப்படி மூஞ்சியை துரங்கப் போட்டிட்டுவர் ரியள்?" "ஏன் என்னுச்சு? காணி தரமுடியாதெண் டாங்களா ?"
*செல்லாச்சி, கடைசியில் என் தலைக்கே தீ  ைவ ச் சி ட் டாண்டி தீ,"
“ “résir Gow GyFrieir soft ?'” ""ஆமாடி. ஆமா. நம்ம மவன் கோட்டும் சூட்டும் போட்டிட்டு காத்து வாங்கப் போன ஞம், பெஞ்சு மேலே ஒக் காந் திட்டா ளும், அவர் மானத்தையே வாங் கிட்டாணும்."
'நாமெல்லாம் காத்து வாங் கப்புடாதா மடி"
"ஏன் அவ அப்பன் வீட்டுக் காத்தோ ?"
"'என்னமோ அப்படித்தான் அவன் நெனெச் சிட் டான், பணத்தைக்கூடத் தர முடியா தெண்ணிட்டான் அயோக்கியப் பயல். காணி வாங்க முடியு மான்னு கேக் கிருன்டி"
4
"அவனை நான் பா த் தி டு றேன்டி, காத்து அவனுக்கு மட் டுந்தான் சீதனச் சொத்தான்னு நான் பார்க்கத்தான் போறன் ஆமாண்டி பாக்கத் தான் பேr ap y .. ... זל$ 0},
அப்பாவும் அம்மாவும் பே சிய பேச்சுக்கள் எனக்குத் தெளி வாகக் கேட்டன.
நான் பெருமிதத்தால் பூரித் துப் போனேன் !
உரிமையாளர்
145, பிரதான வீதி,
உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான நகை வியாபாரிகள்
தங்க நகை மாளிகை
Si Jiu G Filig. Lui
தொலைபேசி இல : 267,
ஓடர் நகைகள் குறித்த காலத்தில் உத்தரவாதத்துடன் செய்து தரப்படும்.
கல்முனே.
41

Page 22
தமிழ் நாட்டில் கைலாசபதி அவர்களைப்பற்றி.
நமது கைலாசவிதியைப்பற்றி தமிழ்நாட்டில் என்ன சொல்கி ருச்கள்? அவரது ஆக்கங்ளுக்கு, ஆராய்ச்சி நூல்களுக்கு, அங்கே என்ன விதம் மதிப்பளிக்கப்படுகிறது? அவரைத் தமிழ்நாட்டு இலக் கிய வாதிகள் ஒரு விமர்சகராக ஏற்றுக்கொள்கிருர்களா ? என்பதை சென்ற ஆண்டு இறுதியில் எனது தமிழக இலக்கியச் சுற்றுலாவின் போது என்னுல் கீழ்க்கண்ட சில சம்பவங்களினுல் உணர்ந்துகொள்ள முடிந்தது
"மல்லிகை பார்க்கிறீர்களா ??...ஒரு நண்பரிடம் கேட்டேன் மேல் விகையா" ஒ. ஒரு நண்பர் மூலம் கிடைக்கப் பெற்றேன். இலங் கைப் பத்திரிகையாயிற்றே என்று அதை ஆர்வமுடன் படித்தேன் அதன் அம்சங்களைக் குறிப்பிடுவதற்கு ஒன்றுமில்ல. க. நா. சு. பற்றி கைலாசபதி எழுதியிருந்தாங்களே. ரொம்பஜோர். பலதடவை மீண்டும் மீண்டும் படித்தேன். என்ன அழகா செய்ருர் . தமிழ் நாட்டில் மல்லிகையை அவ்வளவாய்த் தெரியாது. ஆணுல் கைலாச பதியின் கட்டுரைக்கப்புறம் மல்லிகை பரவலாக தெரிய ஆரம்பிச்கது. க. நா. சு. கட்டுரையால் மல்லிகை இங்கே பிரபல்யமாகிவிட்டது எனழுர் அந்த சென்னை இலக்கிய நண்பர்.
r Ar ★
நான் சுற்றுப் பயணம் செய்த வேளைதான் சக ைதமிழக இலக் கியப் பத்திரிகையிலும் தமிழன்பனின் தோணி வருகிறது. நூல் விளம் பரம் வெளியாகியிருந்தது. அதில்கூட கைலாசபதியின் முன்னுரை யுடன் என்ற பெரிய முத்திரையைத் தாங்கியவண்ணம் சிறிய எழுத் தில் வெளியாகியிருந்தது அந்த விளம்பரம். எங்கும் இதே பேச்சு. இதே வேளையில்தான் இன்றைய தமிழ் உலகின் தலைசிறந்த முற்போக் குக் கவிஞரான "இன்குலாப்" அவர்கள் என்னை அவர் விரிவுரையாற்று கின்ற சென்னை புதுக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள் இங்கேதான் "தோணி வருகிறது' தமிழன்பனும் விரிவுரையாற்றுகி ருர், பலருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பின்ன? தமிழன் பனுேடு பேசிக்கொண்டிருந்தபோது அவரிடம் நான் கேட்டேன். "இங்கேதான் பிரபல விமர்சகர்கள் இருக்கிருர்களே நீங்கா ஏன கைலாசபதியிடம் முன்னுரை கேட்டீர்கள்' என்று.
அதற்கு தமிழன்பன் அவர்கள் சொல்லியது. . "கைலாசபதி தானே இப்போது சிறந்த விமர்சகர் சரியான நிலைப்பாட்டில் திற
强罗

ஞய்வு செய்கின்றவர் என்ற வகையில்தான் அவரிடம் நான் முன் னுரை கேட்டேன்" என்ருர்கள்.
மதுரை நகரில் பிரபலமான புத்தக நிலையம் ஒன்றில் தமிழ்நாட் டில் இப்போது பிரபலமடைந்துவரும் புதுக் கவிதை மற்றும் இலக் கிய விமர்சகருமான பேராசிரியரோருவருடனும் புதுக்குரல்களின் "மூல கர்த்தாவுபான பழம்பெரும் ' எழுத்து’லக இலக்கிய கர்த்தாவுடனும் ஒரு நீண்டநேர இலக்கிய சர்ச்சையில் ஈடுபட்டேன். அந்தச் சர்ச் to午GFa+チ-●チチorrzロ●, சர்ச்சைக் கு காரணம் க. நா. சு. பற்றிய சைக்குப்-பிரதான கைலாசபதி அவர்களின் திறய்ைவு, அதில் அவர் * ைபனேரிட்டி லிட்ரே ச்சர் என்று கறிக்கப்பட்ட வ6), சயில் தன்னையும் சேர்த்துவிட்டார் என்ற ஆத்திரத்திலோ என்னவோ கைலாசபதிபற்றி கீழ்க்கண்டவாறு சொன்னர்கள்,
 ைகலாசபதி எதையும் பூரணமாக ஆய்ந்து ஒப்ந்து படிப்பதில்லை, அரைகுறையாகப் படித்துவிட்டு தம் சிற்றறிவுக்கு எட்டிய வரைக்கும் சென்று ஏதோ இதுதான் உண்மையான ஆய்வு என்ற மாதிரி விமர் சிக்கிறர். நியாயப்படி சரியான நிலைப்பாட்டில் இருந்து தவறி விடு கிருர், விமர்சனம் தனக்கு கை வந்த கலை என்று எதையும் விமர் சிக்க முடியாது. விமர்சனத்துக்கும் ஒரு நியாயம், ஒரு இலக்கணம் விதிமுறைகள் உண்டு இதை மீறுவது விமர்சன மாகாது தனது நாட்டின் இலக்கியத் தன்மையை இன்று இவர் பூரணமாக விமா சிப் பாரா ? எங்களையெல்லாம் ஏன் விமர்சிக்க வந்துவிட்டார். தன்னு டைய விமர்சனத்தை தன்னுடைய நாட்டில் வைத்துக்கொள்ளட்டும் , அவர் விமர்சிப்பதற்காகத்தான் தாங்கள் எழுதுகிருேமா. என்று ஒரே மூச்சில் பொரிந்து தள்ளினர். அந்தப் புதுக்குரல்களின் உரிமை
Li filo é f7 •
女 t
புதுவை நகரில் பிரபலமான வாஞெலிப் பேச்சா எாரும், பிரஞ்சு இலக்கியத்தை தமிழில் மொழி பெயர்த்து வருபவருமான திரு. சி.செ. பிலோழிநாதன் அவர்கள் கை எாசபதிசையப்பற்றி முன்பு அதிகம் தெரிந்திருக்காதவர். ஆனல் சு. நா. சு. பற்றிய கட்டுரையை மல்லி கையில் படித்த பிறகு இப்போது கைலாசபதியின் நூல்கள், விமர்ச னங்கள் முழுவதையும் படிக்கும் ஆர்வத்தில் க. நா. சு பற்றிய கட்டு ரையின் முழுப் பிரதிகளையும், மற்றும் நூல்களையும் தந்துதவுமாறு
அ ைபுடன் கேட்டுக் கொண்டார்கள்.
4á

Page 23
இப்படியாக கைலாசபதி அவர்களை முழுத் தமிழகமே அறித் துள்ளது என்பதை நான் சென்ற பல இடங்களிலும் என்னுல் உணர முடிந்தது என்பது மட்டுமல்ல அவரது ஆக்கங்களுக்கு, இங்கையை விட அங்கே அதிக மதிப்பபளிக்கப்படுவதும், அவரது நூல்கள். அங்கே பல்கலைக் கழகங்களில் பாட நூல்களாக இருப்பதும் . பொது வில் அங்கே கைலாசபதி அவர்கள் ஒரு சர்ச்சைக்குரிய . ஆணுல் வர வேற்கப்படுகின்ற ஒரு இலக்கியவாதி என்பதை நினே க்கும் போது எவ் வளவு பெருமையாக இருக்கிறது. இதுபற்றிய விரிவான கட்டுரையை
அடுத்த இதழில் இருத்து எழுத இருக்கிறேன்
–ut cu îl
(வடக்கிற்கு வளாகம் வருமா என்று கேட்டார்கள் ? வந்துவிட் டது. அதற்குத் தலைவர் யார் என்று கேட்டார்கள். தலைவரும் கிடைத்துவிட்டார். அவர்தான் மதிப்பிற்குரிய கைலாசபதி அவர் கள். சிறந்த இலக்கியவாதியும், அரசியல்வாதியும், சிறந்த கல்விமா னும் ஆன இவர் தேசிய ஒருமைப்பாட்டுக்கமைய வளாகத்தை திறம் பட நடாத்துலார் என நிச்சயம் "காலரதம் நம்புவதோடு அவருக்கு தனது வாழ்த்தையும் தெரிவிக்கிறது")
செம்மலர்கள் இலக்கிய வட்
வெளிவந்துவிட்டது! டச் செயலாளரும் இளம் கவிஞ
ருமான "பாலகிரி” அவர்கள் தென்னித்திய இலக்கியச்
“ تر fy தனது த பேலிகள் சுற்றுப்பிரயாணத் தி ன் போது h நிகழ்ந்த சுவையான அனுபவங் (புதுக்கவிதைத் தோகுதி) களே. அடுத்த இதழி லிருந்து
O "சந்திப்புகள்" என்ற தலைப்பில்
6 6 பிர திகள் (3 டு தருகிருர் . வாசிக்கத் தவருதீர்
வோர் ஒரு ரூபா அனு கள். ப்பி பெற்றுக்கொள்ள
லாம். அடுத்த இதழில்.
ஆ-கள்
e s விமர்சனங்கள் : 5f. லேசகேத்திரலிங்கம் 1. உல தங்கள் வெல்லப்படு
கின்றன.
லேன், நாவலடி லேன 2. ஏன் (இலங்கை மலர்)
܆ - ܗܶ ܫ ܝ ܊ s جبر திருநெல்வே வி மேற்கு , 3. வேள்வி (வானம்பாடிகள்
யாழ்ப்பாணம். இதழ்)
g 4. சினிமா விமர்சனம்,
44

象 - காதில் விழுந்தவை (நகைச்சுவைப் பகுதி)
நமது நாட்டில் இன்று குழந்தைகளிடையே கூடப் பிரபல்யமாகி
யிருக்கும் பாடல் எதுவென்று சொல்லுங்கள் பார்க்கலாம்: வடை வடையாய் விற்று வந்தாள்.?-ஊஹாம் !
கன்னியவள் இடையினிலே தண்ணிக்குடம் ?-கிடையாது!
ஆகாயப் பந்தலிலே.? -இல்லவே இல்லை! இப்போது ஐந்து வயதுக் குழந்தைகள் வாய்களிலும் அடிபடும் பாடல் இதுதான். o, *உள்ளது இரண்டொரு பிள்ளைகளென்ருலும் தொல் லைகள் இல்லை. நல்ல குடும்பம் அளவுள்ள குடும்பம் . " என்று தொடங் கும் பிரீதி" வானெலி விளம்பரப் பாடல் 1 ஐந்து வயதுக் குழந்தைகளுக்கே "பிரீதி" வாயில் அடிபட்டால் பத்து வயதுப் பிள்ளைக்கு.. !
t t م
தென்னகத்தில் 100 நாட்களுக்கு மேல் ஒடும் கல்யாணமாம் கல்
யாணம் படத்தில் சோ, தங்கவேலு தோன்றும் ஒரு ஹாஸ்ய கட்டம் :- தங்கவேலு முத்து, முத்து எங்கிறீங்க. முத்து வைத் தேட
னும்ஞ தூத்துக்குடிக்குத்தானே போணுகம். Griff a நீங்க ஒண்ணு ! முத்துவை தூத்துக்குடியில தே டாம மதுரையிலையா தேடுவாங்க ?
Ar 女 ஆசிரியர் : முட்டாள்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு புத்தி
சாலிகளால் பதில் சொல்ல முடிறாது. மாணவன் : ஆமாம் சார்.இப்ப தான் எனக்குப் புசியுது .
தான் ஏன் பரீட்சையில பெயில் விட்டேன் என்று:
女 女 女
குத்துச் சண்டைப் பயிற்சி முடித்ததும் பயில் வான் தனது சிஷ்யர் களிடம் கேட்டார், குத்துச் சண்டைபற்றி ஏதாவது சந்தேகமிருக் கிறதா ?” ஒருவர் பணிவுடன் சொன்ஞர். "ஐயா குத்துச் சண்டைப் பயிற்சியைத் தபால்மூலம் படிக்க வசதியுண்டா?"
责 چ
望幕

Page 24
46
சதுரன் ஒன்றில் கேட்ட சம்பாஷனை இது:-
ஒருவர் : "...மெளலான புரம்” எண்டு வத்திட்டுது. மெள லான வீட்டுத் திட்டம் என்று வந்திட்டுது. மெள லாஞ வீதி எண்டு வந்திட்டுது. மெளலான விளை யாட்டு மைதானம் எண்டு வந்திட்டுது. இன்னும் என்னத்துக்கெல்லாம் மெளலான எண்டு பெயர் வைக்கப் போருங்களாம்.?
மற்றவர் : கடற்கரைக்குப் போற வழியில ஒரு மடு (பள்ளம்) இருக்குதல்லவா ? அதுக்கும் மெளலானு மடு என்று வைச்சாலும் வைப்பாங்கள்.
y YAr Yr பிரபல நடிகர் தயாரிப்பாளரைப் பார்த்து "என்னுடைய மர ணக் காட்சியைக் கண்டு கொட்டகையிலிருந்த மக்களெல்லாம்" ஓவென்று அழுதுவிட்டார்கள். தயாரிப்பாளர் : அது உண்மையாகவே நீங்கள் சாகவில்லை என் பதைத் தெரிந்ததினுல்தான். Yâr ஒருவர் : மிருகங்களுழகுப் பேசத் தெரியாது என்று கூறுவதெல் லாம் சுத்தப் பொய். அதற்கும் அதனுடைய மொழி யிருக்கிறது. ஒரு கழுதை பேசுவது இன்னுெரு கழு தைக்குத்தான் தெரியும். மற்றவர் : அதனுல்தான் நீங்கள் பேசுவது எனக்குப் புரியமாட்
டேங்கிறது போலிருக்கிறது.
YA
ஒரு ஆசிரியர் வகுப்பிலிருந்த மாணவனே அழைத்து இரண்டு ஐந்து சத நாணயங்களைக் கொடுந்து ஐந்து சதத்திற்கு வெற்றிை யும், ஐந்து சதத்திற்கு பாக்கும் வாங்கி வரும்படி அனுப்பினர். போன மாணவ சிகாமணி திரும்பவும் ஆசிரியரிடம் வந்தான். மாணவன் : எந்த அஞ்சு சதத்துக்கு வெத்தில ? எந்த அஞ்சு
சதத்துக்கு பாக்கு ? Saifuurt ; ?... -. - ? ••• ----
YAr
உமது முதல் ரயில் பயணம்பற்றிக் கட்டுரை வரையுமாறு வகுப்
பொன்றில் கேட்கப்பட்டது. ஒரு மாணவன் இப்படிக் "கட் டுரை எழுதினுன். "நான் முதன் முதலாக ரயிலில் சென்றது நான்கு வயதில், அப்போது எனக்கு நடந்தது எதுவும் தெரி யாது. ஏறியது புகையிரதத்தில் என்பது மாத்திரம் தெரியும்."
 

ஒரு பேச்சுக்குச் சொன்னேன்! இது என் புத்திதானே?
தமிழகத்தில் "சிறந்த" கவிஞர்களில் ஒருவரான கண்ண தாசன், தான் எழுதியிருந்த எம். ஜி. ஆர். சரிதத்தில் தமிழ்ப் ()ெபண் பாடு பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்ப் ()ெபண்பாடு Lu po 3 u mr வது குறித் து க் கண்ணதாசன் அடைந்திருக்கும் கவலை கொஞ்ச நஞ்சமல்ல பண்பாடு பறிபோவதில் அவருக்கிருக்கும் கவலைக்கோ அளவில்லை. பாவம் ! கண்ணதாசன்போல நாலைந்து பேர் இருந் தால் போதும். நம் பண்பாடு புத்துயிர் பெற்று விடும்? தமிழ்ப் பண்பாட்டை மனதில் கொண்டு கண்ணதாசன் எழுதிய பாடல் களில் சில அடிகளை உங்களுக்குத் தந்திருக்கிருேம்.
சுவைகொண்ட மான் கனியை
உடைகொண்டு மூடும்போது இலங்கை - இந்திய உறங்குமோ உன்னழகு." ـ چ ஐ நீ பிடிச்சுப் பார்த்த பழங்களிலே fig இதழ்கள் இம் மா சைஸ" பாத்தியா ? தொடர்ந்து கைக்கு அடக்கமா ?. படியுங்கள்ந தேன் மழையிலே மாங்கனி விமர்சியுங்கள் தணைந்தது . எழுதுங்கள்
ால் ப்ொழிந்தது பருவமும் குளிர்ந்தது' .இந்த உலகத்தில் முதலெதிரி * "ப்ொடவையைப் போலே து? 94600DJ
fT எதிரியில்லே-سا الالفیG} LufT(Lp
சுட்டிய பின்னலே கட்டிலின் மேலே." குமரன
: "பந்தடிக்கும் நந்தவனம்
என் பருவம் முழுதும் களனி அவள் நெஞ்சி'கேல.
ஐ 'பகலுக்கு அதிசயம் னி ன்
இரவுக்கு அவசியம் த6 பழகிவிட்டால் என்ன ரகசியம்?
கனிவிட்ட மாமரம் தேன் மழை
அணிலுக்கு மாத்திரம்." பனித்துளிகள்
強 'குத்துவிளக் கேற்றி வைச்சு
ங்கு மெத்தையிலே போயிருக்க .
நித்திரையை நீமறக்க. கிடைக்குமிடம் நீலவிழி தான் சிவக்க ný- 11. sk så að முத்திரையை நான் பதிக்க டி, ஸ்ரான்லி வீதி முன்னூறு நாள் நடக்க. யாழ்ப்பாணம்
Af

Page 25
an Kui til Sp Sanktuli 1
அழகிய -
பவுண் நகைகள் தங்கப்பவுண் வைரங்கள்
ஆகியவற்றிற்கு கே. என். எம். மீரான்சாஹிப் தங்கப்பவுண் நகைமாளிகை
கன்னதிட்டி, யாழ்ப்பாணம், போன் 585
ஒலியின்பம் பெறுகையில் எவையேனும் இடையூறுகளா ? வானுெலிப் பெட்டியில் சர். புர். என்ற சகிக்க முடியாத சத்தங்களா ? கவலை வேண்டாம் 1 நாடுவீர்!
RC) RAEGENIE
Dealers in RADIO SPEARES & ELECTRICAL GOODS
MAIN STEET. MARUTHAMUNA.
KALMUNA

தாகத்தைத் தீர்திகிஉங்கள் அபிமான்மிக்க
பிள வ் ஸ்
ஸ்தாபனத்தாரின் உள்ளம் குளிரும்
உன்னத தயாரிப்புகளே நாடுங்கள்
曹- 重
தித்திக்கும் அறுசுவை கொண்டது பிளவிஸ் ஜஸ்ஜொலி
மேலும் அதிக ச வை கொண்ட
ஐஸ்கிரீம் பார் ஆஸ்சொக்
ஐஸ் சினே) 1. ¬ 3i 1.jptb
- 轟 -..." பிளவ்ஸ் தயாரிப்பென்ருல் அவருக்கும்
அலாதிப் பிரியம் பிளவ் ஸ் 100. ஐந்து சக்தி, யாழ்ப்பாாாம்.
this www.ihatsiehalf

Page 26
orus g ETA
* உங்கள் முகங்:
* உங்கள் முகங்
* உங்கள் முகங்
அதற்கு
இரு
ܒ ܢ ܕܒ ܐ
議 ANUFACTORY OF .
Il RAEFIEIERK TALI
156, Ma JA
அசிசிட்டவர் எம். சி. பேசுது யாழ்ப்பாணம் வெளியீடு கால துங்முனே வெளியீடுபவர் ஈம் art, l-assir arrra Lil J.
 

*圓窩 哥『孟霸轟轟富 Frisiu6står star.
ளே கவர்ச்சிப் படுத்துங்கள்
ளே பொலிவு படுத்துங்கள்
ளே மிருதுவாக்குங்கள்
\ ,
bdbi GLI5III i
க்கவே இருக்கிறது
CUM POWDER
nipay Road, FFINA
Fசன், நாவலன் பதிப்பகம், தல்லுரர் தம் இலக்கிய வட்டம், பாண்டிருப்பு வரதராஜன் (காலரதம் இலக்கிய