கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாலம் 1998.01

Page 1


Page 2
ஜனவரி 1998
LITE
சர்வதேசத் தொடர்புகளு மிக அதிகமாகத்
இந்தியா 30 நிமிடம்
L 80 நிமிடம்
தாய்லாந்து 23 நிமிடம் வுெறாங்கொங் 45 நிமிடம்
பிரான்ஸ் 135 நிமிடம்
இலங்கை 28 நிமிடம்
சுவிஸ் 70 நிமிடம்
மொறிசியஸ் 28 நிமிடம் பாரிஸ் 10-ல் சிங்கப்பூர் 45 fiLfLûD | 83, Rue du Fg, S
F5O1 O FETS. LTssi) 20-6) M: Chateau d' 38 Rue de Belleville
75020 Paris.
Tel: O 4033 3672 MO. Concourt
LIITMi) 1813, Rue de Suez 7501 B Paris, TEO 142523252 Fax: 01 42 52 3452
M: Chateau Rouge
பாரிஸ் 11-ல்
175, Rue de St. Maur Eurisరతి 75011 PiS, தொடர்பு நேர Tel: O 143382298 Illuslu rig, GT MO: Belleville அதிகரிக்கப்பட்டு
(၅ါor@းါ၅၈rဤရံ சுவிஸ், லண்டனில்
 
 
 
 
 

சென்ரர்
நக்கான நிமிடங்களை ந் தருகிறோம் *
GNANAM TeleCom Center
ஜிர் 195, Rue du Fg. Saint Denis.
75010 Paris, France. TBI: O1 46 O7 0936 Faxt: OT 46 O7 OO 44
Mo: Lachapelle / Gare du Nord
Saint Denis.
EEU C
பிரித்தானியா 100 நிமிடம் அமெரிக்கா 100 நிமிடம் ஜேர்மனி 75 நிமிடம் அவுஸ்திரேலியா 65 நிமிடம் பிலிப்பைன்ஸ் 32 நிமிடம்
அல்ஜீரியா 30 நிமிடம் E மொறோக் 50 நிமிடம் ཐག་ பிரான்ஸ்
|ளEாது (கைத்தொலைபேசி)ஒரு நிமிடம்
எமது சேவை ஆரம்பமாகின்றது
குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும்

Page 3
கேட்டோம் சொன்
Lig, - 27
"l
அறிவுதான் சக்
பக்கம் - 44
 
 
 

ஜனவரி 1998
LITETE
. . . .
அடிமை விலங்கு பட்ட நாள்
பக்கம் - 6
பிரான்ஸை அச்சுறுத்தும் தொடர் கொலைகள்
றந்தவர்
னார்கள்

Page 4
TI TEGUCI
துன்பத்தை எம் கைகளில்
துடுப்பாக்கிக் கொண்டவர் நாட் இனி துயரக் கடல்களை கடந்: எழுந்திடுவோம்
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 5
PAALAM
Tamil Monthly Magazine
ஜனவரி 1998
பாலம்
சமூக-அரசியல்-கலைஇலக்கிய மாத சஞ்சிகை
முகவரி: Sønder Parken 10.St.tv 7430 Ikast
Denmark.
ஒரு ஆண்டுக்கான சந்தா uljTsotsiu - 1 EN FFr ਥਪ - 4H Sffr ஜேர்மனி – 5L Dm
lusůTUDrtřtá, – 2 Dkr
இங்கிலாந்து - 20&
best LT . 45 حسب CS$ assiuty slurt - 45 AS
Paalam Publications
A/C No. 34.668948B DEN DANSKE BANK
Østergade 1
Třtish — 200 Nkr
LT
உங்கள்
வெளியி
போன்ற கூறுபட் தால் ஒ எனினும் யென்ப
மில்லை
LO
பணிகள்
U60) LÜl விடுவது
U60LL
மாயுள்ள னும், வி பிரவாக
ன்று முன்வரு பொலிெ
தொடர் கேள்வி
சுவர் பே
புதுவலு இதுவை எனினும் பாலமே
ஆகியே தில் நாப்

ஜனவரி 1998
பாலம்
லம் சஞ்சிகை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கைகளில் புலம் பெயர் சூழலில் தமிழ்ச் சஞ்சிகை டென்பது புயற் காற்றில் நடக்கும் பயணம் து. கொத்து மேகங்கள் போல நாடு நாடாகக் டுக் கிடக்கும் தமிழினத்தை படைப்பிலக்கியத் ன்றிணைக்க முயல்வதும் அது போன்ற பயணமே. ம் நம்பிக்கையுடன் நடப்பதே புயல் கடக்கும் பணி தை தொடர்ந்தும் கோடிட வேண்டிய அவசிய
டப்பாளிகளுக்கு எப்பொழுதுமே காத்திரமான காத்துக் கிடப்பது வழமை. அதுவும் புலம் பெயர் பாளிகளென்றால் அந்தப்பணி இரட்டிப்பாகி இயல்பு. புலம் பெயர் வாழ்வு தரும் அனுபவங்கள் புக் கலையில் புதிய வலுவும் வீறும் தரும் சுரங்க ாது. உலகமெல்லாம் பரந்துள்ள படைப்பாளிகளுட பாசகர்களுடனும் கைகோர்க்கும் இம் முயற்சியின் த்தில் இணைவதில் தயக்கம் கூடாது. றுள்ள சூழலில் எப்பணியை எடுத்தாலும் உடன் ம் ஒர் கேள்வி தாயகத்தில் விடுதலை நதி புதுப் புடன் பாய்கிறதா இல்லையா? என்பது தான். ந்து விதிக்கப்பட்டு வரும் தடைகள் அந்தக் க்கான பதிலாக இருக்கும். பாயாத நதிக்கு தடைச் ாடத்தேவையில்லை என்பதை உணர்நதால் நம்மில் பிறக்க அதுவே துணையாக அமையக் காணலாம். ர பாலம் வெளிவராது தாமதித்தது இடைவெளி. ஏற்படும் இடைவெளிகளைக் கடந்திட உதவுவதும் என்பதை நிறுவ, படைப்பாளிகள், வாசகர்கள் ாரது ஆதரவு எழுச்சியுடையதாக அமையுமென்ப ம் நிறைந்த நம்பிக்கை கொண்டுள்ளோம்.
இலக்கியப் படைப்புக்கள் மக்களை சிந்திக்கத் வேண்டும், பழமையிலும் பொய்மையிலும் பல் மாயைகளிலும் சிறைப்பட்டுக் கிடக்கும் மக்களது
புரட்சிகரப் பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும் ம் சமூக விழிப்புணர்வை உருவாக்கவேணும்.
... 3

Page 6
ஜனவரி 1998
50 வது ஆண் அடிமை விலா
இறுகப் பூட்ட
தீவு 1948-இல் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றுக்கொண் டது. இலங்கை சுதந்திரம் பெற்றது என்பது வரலாற்று ரீதியாக பதிவு செய்யப்பட்ட ஒன்று. ஆனால் அங்குள்ள சகல மக்களும் சுதந்தி ரம் அடைந்தார்களா?
இலங்கைத்தீவு சுதந்திரமடைந் தாலும் மக்கள் குறிப்பாக தமிழ் மக்களிற்கு முன்னர் இருந்த சுதந்தி ரமும் உரிமைகளும் பறிக்கப்பட் டன. இது உலகறிந்த உண்மை. இந்த நிலையில் இந்த 50-வது
ஆண்டு சுதந்திரதி கொண்டாடப்படு இது கொண்டா இல்லை என்பதை பதியும் பாதுகாப் இன்றுவரை உறு கின்றன.
இலங்கைத் தீ கிடைத்துவிட்டது அர்த்தம் இருக்க இலங்கைத்தீவின் மக்கள் இன்னும் கீழ்தான் உள்ள பூரீலங்கா ஜனாதி
 

om
() வ்கு
ப்பட்ட நாள்?
எ விழா யாரிற்கு கிறது. தமிழரிற்கு ட்டமான நாள் பூரீலங்கா ஜனாதி புப் படைகளும் தியாக் கூறிவரு
விற்கு சுதந்திரம் f என்பதைக ாது. ஏனெனில் வடக்கு கிழக்கு ஆக்கிரமிப்பின் ார்கள். இதை பதியும், பிரதிப்
பாதுகாப்பு அமைச்சரும், ஏன் செய்தி நிறுவனங்கள் கூட அடிக் கடி கூறிவருகின்றனர். அதாவது இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் அநேகமான பகுதிகள் எமது கட்டுப்பாட்டிலேயே உள் ளன என அதனால் இந்த சுதந்திர தின விழா தமிழரிற்கு எந்த விதத் திலும் உரியது அல்ல. தமிழ் இனம் கடந்த நான்கு நூற்றாண்டுகளாக அடிமையாக வாழ்ந்தாலும் கடந்த 50 ஆண்டுகளில் தொடர்ச்சியான இன்னல்களை அனுபவித்து வரு கின்றனர்.
தமிழரிற்கு எழுத்துச் சுதந்திரம் இல்லை. பேச்சுச் சுதந்திரம் இல்லை. கல்வியில் உரிய வேலைவாய்ப் புகள் இல்லை. பூரீலங்கா சிங்கள வர்க்கு உரிய நாடு, அது உண்மை. அப்படியானால் தமிழருக்கு ஏது நாடு? அது இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்கை இணைப்பாகக் கொண்ட தமிழீழ தேசம். தமிழீழத் தேசத்திற்கோ பெப்ரவரி 4 சுதந்திர நாள் அல்ல. அடிமைவிலங்கு இறுகப் பூட்டப்பட்ட நாள். 5 லட்சம் தமிழர்கள் தாயகத்தை விட்டு வெளியேறியுள்ளார்கள். 7 லட்சம் மக்கள் தமிழீழத்திற்குள் ளேயே தமது சொந்த இடங்களில் வாழமுடியாது இடம்பெயர்ந் துள்ளனர். இடம்பெயர்ந்தவர்க ளும் , புலம் பெயர்ந்தவர்களும் கூட சுதந்திரத்தை இழந்தவர்கள் தான.
சுமார் 60 ஆயிரம் தமிழ் மக்க ளைக் கொலை செய்து 50-வது ஆண்டு சுதந்திரதினத்தை கறைட டிந்த வரலாற்றுடன் கொண்டாடு கின்றது பூரீலங்கா. பாதுகாப்பு ஏற்

Page 7
* எமது தாய்நாடு விடுதலை பெறவேண்டும். எம்மைப் பினைத்திருக்கும் அடிமை வில்ங்கு கள் உடைத்தெறியப்பட வேண்டும். எமது மக்கள் சுதந்திரமாக கெளரவமாக, பாதுகாப்பாக வாழ வேண்டும். இந்த இலட்சியம் ஈடேற வேண்டுமாயின் நாம் போராடித்தான் ஆகவேண் டும், இரத்தம் சிந்தித்தான் ஆக வேண்டும்,
*தமிழீழம் என்றோ ஒருநாள் உதயமாவது திண்னம்: எமது மக்கள் விடிவு பெறுவது திண்ணம்; சமதர்ம சமூகமாக எமது நாடு வளங்கொழிப்பது திண்ணம். இந்த நம்பிக் கையில் ஆன்ம உறுதி தளராது விடுதலைப் பாதுையில் வீறு நடை போடுவோம்.
=தமிழீழத் தேசியத் தல்ைவர்
பாடுகள் பூஜீலங்காவின் பல் பகுதி களிலும் பலப்படுத்தப்பட்டாலும் கொழும்பிலும் கண்டியிலும் விஷேடமாகவே கவனிக்கப்பட் டன. கண்டியில் தலதாமாளிகை குண்டுத் தாக்குதலால் கடுமை பான சேதத்திற்குள்ளாகியுள்ளது. எத்தனையோ பாதுகாப்பு ஏற்பா டுகள் செய்யப்பட்டிருந்தும் தாக்கு தல்காரர்கள் சுலபமாக ஆண்டுருவி தமது நோக்கை நிறைவேற்றியுள்ள னர். சிங்கள அரசும் இந்த சம்ப வத்தை மதவாத அடிப்படையில் பிரச்சாரப்படுத்தியதால் சர்வதேச
-
* * 口 -
R ܬܐ
வானொலிகளு சிகளும் பெள கெதிராக இந் கொள்ளப்பட்ட வர்ணித்தன.
சுதந்திரம் எ லுள்ள பிரஜை வேண்டும். ஆட் வர்களிற்கும், பு யினருக்கும் மா போதாது, சுத விக்க வேண்டிய கனே.
தமிழ் மக்க
 
 
 

ஜனவரி 1998
TTTSS SSLSLSLSLSLSLS
ம், தொலைக்காட் த்த மதத்தினரிற் துக்களால் மேற் தாக்குதல் என
ன்பது ஒரு நாட்டி ஜகளுக்கு இருக்க சி பீடத்தில் இருப்ப ாதுகாப்புப் படை த்திரம் இருந்தால் ந்திரத்தை அணுப
வர்கள் பொதுமக்
ள் தமது சுதந்தி
ரத்தை தாமே பெற்றுக் கொள்ள வேண்டும். பூரீலங்காவின் சுதந்திரம் என்பது தமிழ் மக்களிற்கு கிடைத்த சுதந்திரம் அல்ல என்பதை 1948 இற்குப் பின்னர் நடைபெற்ற இனப் படுகொலைகளும், இராணுவ ஆக் கிரமிப்புகளும் தெளிவாகக் கூறி யுள்ளன்.
பூரீலங்காவின் இவ்வாறான நடவடிக்கைகளினால் தமிழ் மக்க ளின் உரிமைகளை வென்றெடுக்க போராடிவரும் தமிழீழ விடுத லைப்புலிகளுக்கு தமிழீழத்திலும் சர்வதேசத்திலும் பாரிய ஆதரவு கிடைத்து வருகின்றது.
இவ்வாறு பெருகி வரும் ஆத ரவை எந்தவொரு சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடைசெய் வதன் மூலம்பூரீலங்கா அரசாங்கம் எந்தவொரு நன்மையையும் அடையப்போவதில்லை. மாறாக கடுமையான இராணுவத் தோல்வி களையும், அரசியல் சிக்கல்களை யுமே சந்திக்கப் போகின்றது. இது வரலாறு கூறப்போகும் ஒரு உண்மை பாகும்.
தமிழீழ மக்களும் விரைவில் தமது சுதந்திரத்தை கொண்டாடப் போவது உறுதி.
青青青

Page 8
ஜனவரி 1998
பாலியல் வன்மு
வர்களின் பட்டியல் வரு
ஆயினும் 10 டிசம்ப
வன்முறைக் கொலை
குறிப்பாக தனித்துவ
அதற்குக் காரண
காரனாலேயே செ
பட்ட எல்லாப் டைபவர்கள். வாப் பென் பின்பே ெ
களும் ெ
நடந்தி
பொரு
படே
பதில்
ஒ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

o/o:
நகரங்களைப் போலவே பிரான்ஸின் தலைநகரான பாரிஸ் நகரமும் குற்றவியல் நடவடிக் கைகள் அதிகரித்துவிட்ட நகரங்களில் ஒன்றாக றிக்கொண்டு வருகின்றது. ல் கொலைகளின் அடிதடிக்கொலைகளிலிருந்து றைக் கொலைகள் என்று கொலை செய்யப்பட்ட" டாவருடம் அதிகரித்துச் சென்று கொண்டிருக்கிறது.
1994 லிருந்து 17 நவம்பர் 1997 வரை நடந்த பாலியல் ச் சம்பவங்கள் பாரிஸ் நகர இளம் பெண்களை "ழும் பெண்ஆொ பீதியடைய வைத்திருக்கிறது.
இx குறியியல் சம்பவங்களும் ஒரு கொலை ய்யப்பீடந்பனுடுவதாகும். கொலை செய்யப் பெண்களும் டேர் -க்கும் இடைப்பட்ட வயது
எல்லா கொலை இபண்களின் வீடுகளிலேயே
வா இல்லை. இத்தகைய ஒற்றுமைகளின் அடிப்படை பாரிஸ் நகரப் பொலீசார் பாலியல் வெறி கொண்ட ரு தனி நபரே இந்தக் கொலைகளுக்கு காரணம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றார்கள்.
பிரெஞ்சு மற்றும் ஐரோப்பியப் பத்திரிகைகள், புகழ் பெற்ற அமெரிக்க தொடர் கொலைகாரர்க GTT&T siggy stirégui (Etrangleur de Boston) La Gay g/ LÊais(GaufTářo (Le Boucher de Milwaukee) ஆகியோரின் வரிசையில் இந்த மர்மக் கொலைகாரனையும் 5. It r" (5 yauglas BEAST OF BASTILLE 6TGāTg) Lu : "_L_" பெயரையும் சூட்டியுள்ளன.
இந்த மர்மக் கொலைகார னால் முதலில் கொலை செய்யப்பட்ட பெண்

Page 9
RHı
அன்னே நிக்காம்ப் (AGNESNIKAMP) பாரிஸ் 10 பகுதிய வசித்து வந்தவள். 0 டிசம்பர் 1994 இரவு இவள் ! செய்யப்பட்டிருந்தாள். அவளது வீட்டில் கெ கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத் தடத்தில் கால் பெt அடிப்படையில் இது எகித்திய மாதிரி காலடி என்ற (
அடுத்து எலிசபெத் ஓ (ELISABETH 0) என் காரனின் தாக்குதலுக்குள்ளானாள். ஆனால் அதிஷ் டுமே அந்தக் கொலைகாரனை அடையாளம் கா தெரிவித்த தகவலின்படி அந்தக் கொலைகாரன் பr நகரத்தின் பிரச்சினைக்குரிய குடியிருப்புகளில் வசிப் பாவனையெல்லாம் மேற்தட்டு வர்க்கத்தினருக்கு உரி மிகவும் மரியாதையாகப் பேசுகின்றான். ஒரு கெட்ட அவனது பிரெஞ்சு உச்சரிப்பில் பிறமொழிச் சாயலே இல்ை பிரெ,
ہے: செய்
Frilli Li செய்
paj sa
மாதிரிப்படத்தை வெளியிட்டனர். அத்தோடு கொை 175M முதல் 1,80 M வரை உயரமுள்ளவன் என்றும் (கறுப்பு நிறத்தவன் அல்ல) சேர்ந்தவனாக இருக்கிலா
இப்படிப்பட்ட ஒரு ஆளை அங்கே பார்த்தோம் ருக்கு தகவல் தந்தனர். பாரிஸ் நகர மெத்திரோவில் ப பார்த்ததாக தெரிவித்தனர். ஆனாலும் அந்தத் தகவ கொண்டதாக இருந்தது.
இறுதியில் கொலைகாரனை நேரில் கண்ட 'ఇT+ (Basil) பிரதேசத்தின் சந்து பொந்தெங்கும் பொலீசு கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆனால் எலிசபெத் பார்த்திருக்கின்றான். அன்றிரவே அவளுக்கு கொலை
இன்னும் அந்துச்கொலைகாரன் தண்டுபிடிக்கப்
 
 
 

ஜனவரி 1998 LLTTSSSSS
பிலுள்ள 23 Rue Du Fauhoபாgs.marin என்ற முகவரியில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டபின் கொலை ாலைகாரனின் இரத்தம் தோய்ந்த காலடித்தடம் ருவிரலைவிட 2-வது விரல் நீளமாக இருந்தது. இதன் முடிவுக்கு பாரிஸ் புலனாய்வுப் பொலீசார் வந்தனர்.
பவள் 6-ஜூன் 1995-ல் இந்த மர்மக் கொலை டவசமாக அவள் உயிர் தப்பிவிட்டாள். அவள் மட் ாட்டக்கூடிய ஒரே சாட்சி எலிசபெத் பொலீசாருக்கு ார்ப்பதற்கு கிரிமினல் ஆசாமி போல் இல்லை. பாரிஸ் பவன்போலத் தெரியவில்லை, அவனுடைய நடை உடை பவைபோல இருக்கின்றன. அவன் பேசுகின்ற போது கூட வார்த்தை கூட அவனது பேச்சில் வரவில்லை. அதுபோல் ா அல்லது பிரான்சிலுள்ள பிரதேசச் ağFİTLuigi 45; GainTTT #f, L— ல. மிக சரளமாகவும் தெளிவான உச்சரிப்புடனும் ஞ்சு பேசுகின்றான்.
டுத்த கொலை 8 ஜூலை 1995-ல் நடந்தது. கொலை பப்பட்ட பெண்ணின் பெயர் ஹெலன் பிறிண்டிங் (Helent Ig) இதுகூட பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டபின் பப்பட்ட கொலைதான். 96-ல் திடீரென்று கொலைகாரனைக் காணவில்லை. ங் எச்சரிக்கையாகிவிட்டான். இக்காலப்பகுதியில் அவன் க் கொலையும் செய்ததாகத் தகவல் இல்லை. ஆனால் 1986-ல் கணக்கைச் சேர்த்து 1997-ல் இரண்டு லைகள், முதல் கொலை 23 செப்டம்பர் 1997ல் நடந்தது. சிரோட்டி (Magali Siroti) என்னும் பெண்ணே கொலை யப்பட்டவள். வழக்கம் போல இதுவும் வன்முறைக்குப் செய்யப்பட்ட கொலைதான். அடுத்தது எஸ்தல் மக் 1le Magd) இவள் 16 நவம்பர் 1997 கொலை
IT -- L - 5. தனையடுத்து பாரிஸ் பொலீசார் கொலைகாரனைக் டுபிடிப்பதில் அக்கறை காட்டவில்லை என்று கொலை பப்பட்டவர்களின் உறவினர்களும் பத்திரிகைகளும் கூட ருப்தி தெரிவிக்க, 1997 பூர் மதுக் கடைசியில் பாரிஸ் பீசார் பத்திரிகைகள் ஆந்த் உருவாக்கப்பட்
லகாரனுக்கு 25 இல் 30 வ்யதி இருல்ாம் என்றும், அநேகமாக அவன் வட ஆபிரிக் இ 《་ལོ་༧
ம் என்றும் அறிவித்தன்ரர் , இங்கே பார்த்தே இறுது: Tr o refT பனம் செய்பவர்கள் 貂豎 மேல் அவனைப்
1ல்கள் எல்லாம் ஒரு விதத்தில் குறைபாடுகளைக்
பெத் ஒ' வை ஒரு காரில் ஏற்றிக்கொண்டு பாரிஸ் பஸ்திய் Fார் அவனைத் தேடி அலைந்தனர். ஆனால் அவனைக் தன்னைத் தேடி பொலீசாருடன் அவைந்ததை அவன் மிரட்டலும் விடுத்திருக்கின்றான். படவேயில்லை, பொலீசாரின் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன. அதுபோல் அவனைப் பற்றிய _மர்மமும் தொடர்கின்றது. தனிமையில் வாழும் இளம் பெண்கள் தங்கள் வீட்டு வாசல் கதவுகளுக்கு மேலதிகமாக இன்னொரு பூட்டை பூட்டி வைத்திருக் * கிறார்கள்.
青青青

Page 10
ஜனவரி 1998
LI TIiiiIiiii
சுப்பிரீம் கோ
சுறுக்கர் அப்
இணக்கம்: பிள்ளையன்,
முதல்ல.இந்த சுறுக்கள் அம்மா னின் புதுவருடப் பொங்கல் வாழ்த் துக்கள் எனக்குப் பிள்ளையன் அறுபத்தியஞ்சு வயதாப்போச்சி. எண்டாலும் என்ரை மன உறுதிக்கு இன்னும் வயசாகிப் போகேல்லை. என்ரை இனத்திற்கு இந்த வயசி லையும் ஏதாவது செய்ய வேணு மெண்ட் நினைப்பில, பாலத்திற்கு பாலமாய் இருக்க விரும்பி எழுது
கொழும்பைப் பொறுத்த வரை கொஞ்சம் கவனமாய்த் தான் நடக்க வேணும், ஏதா வது ஏடாகூடமாய் நடந் தால், எந்த நேரமெண்டு இல்லாமல் நாலாம் மாடி பைப் பார்க்க வேண்டி வரும். சொன்னாப்போல, இஞ்சி நாட்டு நடப்புகள் தடல்புடலாய் இருக்கு. எல்லாரும் ஏறின குதி ரையில சக்கடத்தாரும் ஏறினபோல, சமாதா னத் தேவதையும் சமா தான இரைச்சலோட பதவிக்கு வந்தான். ஆனால் பிறகுதான் தெரிஞ்சுது இதுவரேல, வந்தபேயை விட இது போசமான பிசாசு எண்டு. அட. சொல்லுறாள் செய்யிறாள் இல்லை. செய்யிறாள் சொல்லுறாள் இல்லை. தீர்வுப் பொதியெண்டு நாறிப் போன பார்சலாம். அதைவைச்சு உலகத்தை ஏமாத்திறாள். இனி பெங்க.அந்தப் பொதிய ஏதாவது ஆத்துக்குள்ள தூக்கிப்போட வேண்டியதுதான்.
அட எனக்கு வர்ற கோவம் என்னண்டால், இவள் பாவிடொன்
|
விழாக்
கொண்டாடப்
போறாளாம். இஞ்
சனம் குந்த இடம் பிட வழியில்லாம
டியும் தமிழனை த யாழ்ப்பாணத்தில நிம்மதியாய் மூச்சு இருக்குது. இந்த
பெடிச்சிக்கு பொன்
... 8
 
 
 
 
 
 
 
 
 
 
 

TIL
DLOT6 OT.......
பிலிருந்து குமுறுகிறார்
F எங்கடை gilslyTLDai), FTL அகதிகளாய் டுவீச்சும் செல்ல "பலி எடுக்குது. சனத்துக்கு விடமுடியாமல் இலட்சணத்தில விழாத் தேவை
யாம். எல்லாத்துக்கும் பிள்ளை பள் இவள் நினைச்சாப்போல ஏதும் நடக்குதே! எல்லாத்துக்கும் எங்கடை வேலற்ரை மகன் விருப் பம் தெரிவிக்கனுமே. பொறுத்தி ருந்து பார்ப்பம்.
அதோட பிள்ளையன் கொதகு கம்பனி, வலு புளுகில யாழ்ப்பா

Page 11
ணம் திருவிழாவுக்குப் போயிற்றி னம். இவங்களெல்லாம் விட்டு வாங்கியள். என்ன யோக்கியத்தில இந்த மண்ணில கால் வைச்ச வங்கள், மானம் கெட்ட பிறவியள். பாருங்கோ பிள்ளையன் எங்கட அங்க, விளக்குமாத்துக் கட்டோட நிக்குதுகள். செமைச் சாத்தல் வாங்கப் போயினம். நாசமறுப்பாரே. யாழ்ப் பாணத்தில அதுகள் நூற்றுக்கணக் கில பெத்த பிள்ளையளை துலைச் சுப் போட்டு வேதனேலே திரியுது கள். பெண் புரசுகள் நிம்மதியாய் வெளில போகமுடியாத நிலமை. காணாமல் போனதுகளை நிலத்தி லிருந்து தோண்டி எடுக்கிற துக்கம் தொண்டையைக் கட்டும் நிகழ்வு கள். நாட்டைக் காக்க புறப்பட்டு வித்தாகிப் போன, எங்கடை நெருப் புக் குஞ்சுகளின், உறங்கும் இல் லத்தை உழுதுதள்ளிப்போட்டாங் கள். இந்த நேரத்தில வாக்குக் கேட்டு வயித்தை நிரப்ப வால றுந்த கூட்டம்போயிருக்குதுகள். இவங்கட இந்த வேலை, செத்த வீட்டில தாலிகட்ட அடம்பிடிக் கிறமாதிரி இருக்கு. நல்லூரானே! என்னதான் நடக் குமோ தெரியாது. போக போக்க றுவார் எக்கச்சக்கமான ஆயுதங்க ளோட போயிருக்குதுகள். பாருங்க. ராசாக்கள் சொந்த மக்களட்டைப் போகும் லட்சணம் எப்படியெண்டு. இந்தக் கழுகுப் புத்தி காட்டேரி
சனம்
என்ரை.
சொல்லுறாள் அவளின்ர சூ எங்களின்ரை வெளிக்கிட்டு நல்ல காரண கிறாங்கள். காப்பு தரமறு புலியள் நட யாழ்ப்பாணத் அதால பாதுக தேவைப்படுத அப்புக்காத்து நழுவிற்றினம். தும் அவை கொடுக்க வே பிள்ளையன். இன்னும் வட கேல்லை. அ ளம் இல்லாம சொன்னா யள், போன சிறைச்சாலை செய்த நரட சொல்லாமல் தம்பியவை பண்ணி செ என்ன கொடு தப் படுகொன குக் கேட்க ய வடிகட்டினது போனால் அ டமோ தங்கட
வரை காரசா) தான். நான் ஒரு சிங்கள எ
 

ஜனவரி 1998
LCtTS SLSLSLSLSLSLSLSLSLSLSLSLS
எண்டுபோட்டு, சூழ்ச்சி தெரியாமல் நக்குவாரங்களும் ப் போட்டுதுகள். ங்கள் வேற சோடிக் இராணுவம் பாது த்துப் போட்டுதாம். மாட்டம் இன்னும் தில இருக்குதாம். ாப்புக்கு ஆயுதங்கள் ாம். இதுக்குள்ள கூட்டம் புத்தியாய் நழுவிறதும் வழுவிற க்கு சொல்லியா ணும். பொறுங்கோ தேர்தல் விழா டவாய் சூடு பிடிக் புங்கையும் அமர்க்க ல் போகும். ப்போல மாசம் களுத்துறைச் க்குள்ள சிங்களவன் லி வேட்டையை விர்றதா? இவங்கள் வடிவாய் செற்றப் ய்துபோட்டாங்கள். மையெண்டால், இந் லயைப் பற்றி வாக் ாழ்ப்பாணம் போற களோ, அல்லாது புப்புக்காத்துக் கூட் வரம்புக்கு எட்டிய ரமாய் எதிர்க்காதது அறிஞ்சு பார்த்ததில rம்பி குரல் கொடுத்
பிள்ளை
திருக்கிறார்; அதுவும் பின்பக்க அரசியல் லாபம் கருதித்தான். அதுவும் இந்தப் படுகொலைக்கு தீர்ப்பு குடுக்கிறமாதிரி தமிழ்மக்க ளுக்கென்று தனியான சிறைச் சாலை ஏற்படுத்தவேணுமெண்டு சொல்லிப்போட்டார். நல்ல சோக் கான தீர்ப்பு. அவர் தனியான அரசு எண்டதை, தனியான சிறைச்சாலை எண்டிட்டார் போல கிடக்கு.
அடுத்த. நல்ல சுப்பர் விசயம் என்னண்டால், பாதை திறக்க மாமன்காறன் பெரிய துறப்போடை போகப்போறாராம். சீனாவில இருந்து கப்பல்ல கன அளவுள்ள சாவிக்கொத்துகள் வந்தவுடன இறுதித் திறப்பு முயற்சி நடக்கப் போகுதாம். நடக்கப் போறது என் னண்டால் பிள்ளையஸ். முழுச் சாவிக் கொத்தையும் எங்கடை வேலற்ற மகன் எடுத்துப் போடு வான். பாதை திறக்கப் போனவை திரும்பி வருவினம். ஆனால் அவை வரேக்குள்ள. இரத்மலா னையிலிருந்து அம்புலன்ஸ் வண்டி யள் சத்தம் போடும். என்ன .கொழும்பில இருக்கிறநாங்க . கொஞ்ச பயத்தோடையும் வெளிக் காட்ட முடியாத சந்தோஷத் தோடையும் மெல்ல யன்னலுக்குள் ளால தலையை நீட்டுவம் அவ்வள
வுதான். வேறென்ன அடுத்த தபால்ல சந்திப்பம்.
※米米

Page 12
ଓର ண்கள் வாழ்வில் முக் LH கிய அங்கம் வகிக்கும் நெற்றித்திலகம் (பொட்டு) அழகு சாதனமா? பண்பாட்டுச் சின்னமா?
பெண்கள் இன்று நேற்றல்ல பண்டைய காலந்தொட்டே நெற்றி யில் பொட்டு வைப்பதை வழக்க மாகக் கொண்டுள்ளதை எமது சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியக்கூடியதாயுள்ளது. பெண் கள் பொட்டு வைப்பதற்கு பலவித
e காரணங் டாலும் பெண் உருவகப்படுத்துவ டில்லாத பெண்ை வைத்துள்ள பென் தக் கேள்விக்கு விடையே, பொ பண்பாடுதான் எ கின்றது.
தமக்கு
தற்காக நாகரீகம் உடை உடுத்தும் பொட்டு வைப் மாக எண்ணுவதி: பொட்டு வைப்ப டாகி உள்ளதா பெண் தெய்வங்க
 
 
 

ú, SAMANINMANNSNAHMENEAR
கள் கூறப்பட் என்றதும் நாம் து ஒரு பொட் னயா? பொட்டு ண்ணையா? இந் க் கிடைக்கும் ட்டு வைப்பது ன்பதை விளக்கு
تنقی)?T|نئی என்ற பெயரில் பெண்கள் கூட, பதை அநாகரீக ல்லை ஏனெனில் து ஒரு பண்பா லேயே ஆகும். :ள் கூட பொட்
டுடன் தான் சிலை வடிக்கப்பட் டுள்ளன. இதற்குக் காரணம் கலைஞனின் கற்பனையில் பெண் என்றதும் பொட்டும் நினைவிற்கு வருவதேயாகும்.
குழந்தைகளில் ஆண் பெண் பேதமின்றி, பொட்டு வைப்பது எமது வழக்கமாகி, இன்று மரபாக வந்துள்ளது. சுமார் ஐந்து வயது மட்டும் இருபாலருக்கும் வைக்கும் பொட்டு பின்பு பெண்களுக்கு மட்டும் என வழக்கப்பட்டுள்ளது.
மேலும் பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பதால் பொட்டு வைக்கும் இடம் (நெற்றிப் பொட்டு) மறைந்துவிடுகிறது. இத னால் பெண்கள்ை வசியம் இயலாது போகும்
扈 | .
செய்வதற்கும்
எனவும் கூறுகின்றனர்.
திருமணமாகும் முன் கறுத்தப் பொட்டு வைக்கும் பெண்கள் திருமணத்தின் பின் சிவப்பு பொட்டு வைக்கின்றனர். முன்பு இது குங்குமமாக இருந்து இப் பொழுது ஒட்டுப்பொட்டாக மாறியுள்ளது. எதுவாயினும் ஒரு பெண்ணின் நெற்றி யைப் பார்க்கும் பொழுது இவர் திருமணமானவரா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்ள பொட் டின் நிறம் உதவுகின்றதல்
Ճlյին IITF
இன்று பெண்களின் முன்னேற்றம் தொடர்பாக எத்தனையோ சிந்தனைத் தெளிவு ஏற்பட்டாலும் சுட பொட்டு வைப்பதை பிட்டு எதுவித கருத்து மோதல்களும் ஏற்பட வில்லை. கணவனை இழந்த பெண்கள் பொட்டு வைக்கக் கூடாது என்று வாதப்பிரதி வாதங்கள் நடந்திருக்கின்ற எனவே தவிர பெண்கள் பொட்டு வைப்பதை பிட்டு எதுவித கருத்து மோதல்களும் இடம்

Page 13
LSLSLSL
பெறவில்லை. காரணம் பெண்கள் பொட்டு வைப்பது என்பது பண்பாடாகமாறி விட்டது என்ப தால்தான். முதலில் பொட்டு வைத்த பெண் அழகுக்காக வைத்தி ருக்கலாம், ஆனால் இன்று அது பண்பாட்டு சின்னமாகத்தான் உள்ளது என்பது எனதுகருத்தாகும்.
எஸ். கருணாவதி םtrbJ[t}jEITL]םL
தமிழீழம்.
வாசகர்களே
தேடலும் தெளிவும் விவாத அரங்கப் பகுதியிலே உங்களின் கருத்துக்களை தேடி எடுத்து எழுதுவ
துடன் அதற்கு உங்களின் ஒரு தெளிவான முடிவினையும் சுட்டிக் காட்டி எழுதினால் நாம் பாலம் சஞ்சி கையில் மாதாமாதம் பிரசுரிக்க சுலப மாக இருக்கும் என்பதைத் தெரிவிக் கின்றோம்.
★女★
ரிச்சந்திரன் சுடலை:காத்துக் கொண்
கொண்டுவரப்படுவதைக்கை
 
 
 

ஜனவரி 1998
- 1 -

Page 14
ஜனவரி 1998
IGO
ந்தநாள் நண்பகல் 12.30 மணி தகதகத்து எறிக்கும் மதிய வெய்யில் பொழுதில்
வியர்த்துச் சோர்ந்த நிலையில் விறு O 6ôAöb
ܙܵ
விறுத்து நடந்து வந்து வீட்டிற்குள் நுளைகின் றான் தங்கன். சாந்தி தங் கனின் அழுக்கு உடை களை தோய்ப்பதற்காக வாசலின் ஒரு பகுதியில் அவனது உடைகளை
இதனை கண்டு கொண்ட தங்கன் அந்த இடத்தி லேயே உரக்கக் கத்திப் பேசி ஆத்திர மேலீட்டால் சாந்தியை அடிக்கவும் வரு கிறான். இது சமூக நடை முறை, யதார்த்தத்தில் ஏற் பட்ட இயங்கியல் தொழிற் பாடு. உண்மையில் இந்த .ثس விடயம் ஒருவருக்கு ஆத்தி hYaYa ரத்தை ஏற்படுத்தக் கூடிய Y விடயம் என்றால் இல்லை, அப்ப டியாயின் தங்கன் ஆத்திரப்படும் வகையில் அங்கு என்ன நடந்தது. யாயினும் கிடை உண்மை இதுதான் அதிகாலை * எடுத்துக்ெ 400 மணிக்கு எழுந்து துவிச்சக்கர போது வழியில் அ வண்டி எடுத்துக் கொண்டு வவுனி வண்டி உடைகிறது. யாவிற்கு பொருட்கள் எடுக்கச் அவன் பொருட்ச செல்கின்றான் தங்கன். அங்கு போட்டுக் கொண்டு அவன் எதிர்பார்த்த அளவுக்கு கிறான். வரும் வழ பொருட்கள் கிடைக்கவில்லை தான் சிரமப்பட்டு
- 12
 

詹(Zeš
2Z§
த்த பொருட் ாண்டு வரும் பனுடைய மிதி சரி இப்போது ளை பஸ்ஸில் வீட்டிற்கு வரு யில் பஸ்ஸில் வாங்கிய ஒரு
பொதியைக் கள்வனுக்குக் கொடுத்து விடுகிறான். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலினாலும் தான் வெய் யிலில் அலைந்த களைப்பு சோர்வி னாலும் ஏற்பட்ட உணர்ச்சி மாற் றமே அவனது கோபத்தின் பிரதி பலிப்பு.
இப்போது இப்படியான ஒரு

Page 15
சமூகவியல் நடைமுறை வழக்கை வைத்துக் கொண்டு ஒவ்வொரு வரது தனிமனித உணர்வுகளையும் எமது மன உணர்வுகளையும் அறிந்து கொள்ளும் விதத்தை கவனிப்போம்.
உண்மையில் மனிதர்கள் யாவ ரும் உணர்வுகளால் உரம் பெற்ற வர்கள் இந்த உணர்வுகளே இன் பத்தையும், துன்பத்தையும் விளை விக்கின்றன. தம்மைச் சுற்றிய வெளி உலகில் நண்பர்களையும் பகைவர் களையும் தோற்றுவிக்கின்றன. நாம் வெளிப்படுத்துகின்ற உணர்ச்சிக ளின் மூலம் வெளிச்சூழலில் வெவ் வேறு விதமான அபிப்பிராயங்களை ஏற்படுத்துகின்றன.
ஓர் இடத்தில் எம்மை நல்லவர் எனக்கூறும் தனிநபர் அல்லது குமு மம். இன்னொரு இடத்தில் இன் னொரு நேரத்தில் இன்னொரு சந் தர்ப்பத்தில் எம்மைத் தீயவர் எனக் கூற இந்த உணர்ச்சிகளின் தொழிற் பாடுதுணைநிற்கின்றது. எனவேதான் உணர்வுகளைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் சிரமமான ஒன்று. நாம் ஒவ்வொருவரும் எல்லாச் சந் தர்ப்பங்களிலும் ஒரேவிதமான மனப் பாங்கைக் கொண்டிருக்க மாட்டோம் என்பதை முதலில் நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.
நாம் இருக்கின்ற இடம் காலம், சந்தர்ப்பம், சூழ்நிலை போன்ற வையே ஒருவரை வாழ்த்தவும் தூற் றவும் துணைபோகின்றது. ஒருவர் ஒருவரைத் திட்டுவதும் கண்டிப்ப தும் தினம் நடக்கக்கூடிய ஒன்று. ஆயினும் அவை யாவும் எடுத்த எடுப்பிலேயே ஒருவரை உதறித்தள் ளிவிடுவது என்று பொருள்படாது. மாறாக அக்கண்மோ அல்லது மறுநாளோ மீண்டும் உறவுகள் ஒன்று சேர்ந்து விடும். எனவே ஒரு சூழ் நிலையில் ஏற்படுத்திய மனநிலை மாற்றம் ஒருக்காலும் நிரந்தரமாகாது. ஒருவர் தன்னையும் தன் உணர்வு களையும் புரிந்து கொள்ளல் என் பது மிகவும் சுலபமான விடயமாகும். ஒருவர் தன்னைப் பற்றி முதலில் புரிந்து கொள்வதே மிகவும் சிரம மென்றால் மற்றவர்களின் மனங்க ளையும் உணர்ச்சி வெளிப்பாட் டையும் புரிந்து கொள்வதென்பது மிகவும் சிரமம்தான். இருப்பினும்
அவரது மனப்ப தோன்றிய இட வற்றை அறிந்து யில் எம்மை அ விட்டுக்கொடுத் டும் நடக்கத் த மத்தியில் பிர தென்பதே அரி எம் உண கொள்வதற்கு
o6)GIT 60)GSM IITGI வாய்மொழி மூ கின்ற மனப்பா கொள்வதென் வானது. நாம் ணன் தங்கை கணவன் மனை உறவுகள் சொ ஏதோ ஒரு மகி வம் நடந்தடே துகின்ற சந்தோ கின் போது பாரதூரமான பேசுவதனால் அ இடம் சந்தர்ப்பு கத் தெரிவதில்ை றாக அவர்கள் கவலையில் துவ அப்படிப்பட்ட வார்த்தை ஒன் யின் அதன் வின் தையே கொண் எனவே ஒவ் களிலும் நாம் டே போதும் சந்தர்ப் கொண்டால் மறு களுக்கு மதிப் எமக்கு வாழ்வி அடுத்து கிெ வர் வெளிப்படு மாற்றத்தை ை அவரது நிலை பழகும் திறை வளர்த்துக் கெ அதிக வெப்பம் வாடும் ஒரு ப உரமிட்டு வளர் எவ்வளவு பசுை அது போன்றே துக் கொள்ளும் அவரையும் எம் வைத்திருக்கும் எ ஒருவரது ம

ஜனவரி 1998
LTS LSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLS
ாங்கின் வெளிப்பாடு ம், சந்தர்ப்பம் என்ப அதற்கேற்ற வகை சைத்தும் நெழித்தும் தும் புரிந்துகொண் லைப்பட்டால் எம் ச்சினைகள் எழுவ
து.
ர்வுகளை புரிந்து
இரண்டு வழிவகை லாம் முதலாவதாக லம் வெளிப்படுத்து ங்கு. இதைப் புரிந்து பது மிகவும் இலகு அனைவரும் அண் சகோதரங்களாக, ாவியாக, நெருங்கிய ந்தங்களாக இருந்து ழ்ச்சிகரமான சம்ப ாது வெளிப்படுத் ஷமான மனப்பாங் இடையில் ஒருவர் வார்த்தை ஒன்றை புதே வார்த்தை அந்த சூழலில் பெரிதா )ல. இதற்கு எதிர்மா " மனம் சோர்ந்து ண்டு இருக்கும்போது பாரதூரமான ாறு கூறியிருப்பாரா ளைவு பெரும் ஆபத் டுவரும். வொரு சந்தர்ப்பங் 1சும் போதும் பழகும் பத்திற்கேற்ப நடந்து றவர்களின் உணர்வு புக் கொடுத்தால் ல் வெற்றிதான். சயலின் மூலம் ஒரு த்துகின்ற உணர்ச்சி வத்துக் கொண்டு மைக்கேற்ப பேசிப் மயையும் எம்மில் ாள்ளல் வேண்டும். காரணமாக நீரின்றி யிரிற்கு நீர் ஊற்றி ப்பதன் மூலம் அது மயாக இருக்குமோ ஒருவருடன் வைத் நல்ல தொடர்புகள் மையும் பசுமையாக ன்பதில் ஐயமில்லை. னம் சந்தோஷமாக
இருக்கும் போது அவரது முகம் மலர்ச்சியடையும். நடை, உடை பாவனையில் துடிப்பிருக்கும், தன் னம்பிக்கை காணப்படும். அதே வேளையில் அதே நபர் சோகமாய் இருந்தால் முகம் காய்ந்து சோர்ந் திருக்கும். தூக்கம், பசி இருக்காது தான் கதைத்தது செய்தது சரியோ தவறோ இதனால் ஏதாவது தீங்கு நேருமோ என்ற பயப் பிராந்தி காணப்படும். கைகள் ஒரே நிலை யில் நில்லாமல் பதட்ட நிலையில் காணப்படும். தனிமைக்கு இடம் கொடுக்க வேண்டி இருக்கும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் அவர் மீது அன்பாகவும் தாயைப் போன்ற பரிவுடனும் பழகுதல் நன்மையானதாகும். இல்லையெனில் சில சந்தர்ப்பங் களில் அவர் மன நோயாளியாக மாறுவதற்கும் சந்தர்ப்பமுண்டு.
திடீரென எமக்கு ஏற்படும் மனப் பாங்கின் மாற்றத்தின் விளைவாக நாம் உடனே முடிவுகளை எடுத்தல் கூடாது. அவ்வாறான முடிவுகள் பெரும் ஆபத்திலேயே கொண்டு விடும். ஒரு முடிவை எடுப்பதற்கு முன் இரு தடவைகள் சிந்திக்க வேண் டும். இவை எமக்கு வரும் துயரங் களை மாற்றி அமைக்கும் உங்களது மனங்களில் ஏற்படும் தாக்கங்களை கண்டவர்களிடமெல்லாம் உளறு வதை விடுத்து உங்களுக்கு மிகுந்த நம்பிக்கையான உங்கள் கணவன், மனைவி, நண்பன், காதலர்களிடம் கூறி அதற்கான பரிகாரத்தையும் தேடிக் கொள்ளலாம்.
சுருங்கக்கூறின் உணர்வுகளை யும் நீங்கள் முழுமையாக நம்புப வர்களிடம் மட்டுமே பரிமாறிக் கொள்ளுங்கள். அதே போன்று அடுத்தவரது உணர்வுகளையும் புரிந்து கொண்டு மதிப்பளியுங்கள். உங்களால் நிகழ்த்தப்படும் ஆச்சரி யங்களையும் நீங்களே சிந்தித்து அது எவ்வாறு ஏற்பட்டது? ஏன்? என்பதை ஆராய்வதன் மூலம் உங் களது உணர்வுகளைப் புரிந்து கொள்ளலாம். போதுமா ? இப் போது உங்களதும் மற்றவர்களதும் உணர்ச்சிகளை உள்ளத்தால் புரிந்து கொள்வீர்களே?
அழ.இனியவன்
13 -

Page 16
ஜனவரி 1998
T6
பாலம்
நாளொடு பொழுதும் கடந்தே வான் போயின ஊரொடு எழுந்து இடம் பெயர்ந்து வந்து தினசரி விடிகையில் உன் மடல் தேடி பகலது முடிகையில் விழியது சோர்வதாய் நாட்கள் கடந்தேதான் போயின ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக்கணக்கில் பொழுதுகள் போயின. ஆயினும் உன் மடல்?. பிஞ்சொடு பூவும் தினம் தினம் சாகுது வெண்களம் தன்னில் பொருதியே மடியுது எங்களின் மனங்களோ உலைக்களம் ஆகுது தங்கி எதிலும் நிலைத்திடாமல் தவித்தலையிது நினைவு குயில் கூவப் புலர்ந்த பொழுதுகள் கனவென ஆயின ஷெல் கூவித் துயிலெழுப்பும் காலமிது மானிடரை ஓர் கணத்தில் சிதைத்தெறியும் கோரமிது கிபீர் வந்தால் மனது பகீர் எங்கும் ஒரு குண்டில் இருப்பிழக்கும் மனிதங்கள் எண்ணேலா பெயரறியா வருத்தங்கள் ஒரு நூறு உலவு திங்கே- எம் துயரறியாச் சிறீலங்கா மருந்தெதையும் விடுகுதில்லை பார்த்திருக்கப் பல சாவு அடுக்கடுக்காய் நிகழுதிங்கே பாழும் மனம் பரிதவித்து எதையெதையோ எண்ணுதிங்கே இடைவேளை கிடைக்கையிலோ ஆதரவாய் உளமாற அன்பான உன் மடலை அழகான கையெழுத்தைத் தேடி மனம் தவிக்கிறது வேதனையும் விரக்தியுமே வேரோடி நிற்கிறது வடிவான வாழ்க்கையதன் கற்பனைகள் வர மறந்து
அழுகையுடன் உயிர் பிடித்து வைத்திருக்கேன் உனக்காக
பதிலொன்று வரைவாயா? முற்றான முடிவெனக்கு உடன் வேண்டும் இற்றைப் பொழுதிலேயே
- 1:

D
எனைத் தேற்றப் பழக வேண்டும் சுற்று நிகழும் நிகழ்வு பற்றிச் சிந்தித்து முடிவொன்றும் எடுக்க வேண்டும் முடிவொன்று உடன் தேவை விடியலினை நான் தேட.
தூயவள்
O O O சுதந்திரத்தின்
O O O. O எதிர்பார்ப்புடன்
முரளி டென்மார்க்கில் உதயன் இந்தியாவில் சீலன் தடுப்பு முகாமில் மேரிதாஸ் கல்லறைக்குள் ராஜூ எங்கெங்கோ? ஐ நான் மட்டும் தனியாய் இங்கே முன்பெல்லாம் அந்த மைதானத்தில் கிரிக்கட் சடுகுடு கெந்தியடித்தோம் முரளி அளாப்புவான் உதயன் சிரிப்பான் சீலன் முறைப்பான் ராஜூ மிலாந்துவான் மேரிதாஸின் நியாயத்தில் நாங்கள் சமாதானமடைவோம்! இப்போது உள்ளம் வேதனையடைகிறது அந்த மைதானம் முக்காட்டு முகாம் மூலையில் சென்றி மண் மூட்டை எட்டிப் பார்க்கும் துப்பாக்கி குழலின் மேலே காட்டருமைக் கொம்பாய் வளைந்து நிற்கும் ரவைக்கூடு ஊர்ப்புதினத்தில் முரளிக்கு கடிதத்தில் எழுத நினைக்கின்ற நித்திரைச் சாமத்தில் நாய்களின் குரைப்பில் ஓ.. நாளைய சூரியக் குளியலுக்கு நான் இப்பொழுதே தயாராகிவிட்டேன்! முரளி டென்மார்க்கில் உதயன் இந்தியாவில் மேரிதாஸ் கல்லறைக்குள் ராஜூ எங்கெங்கோ நான் மட்டும் தனியாய் இந்த மைதான வெய்யிலில் சுதந்திரத்தின் எதிர்பார்ப்புடன்.
இந்திராணி

Page 17
உங்கள் எண்ணத்தில் இருப்பன விரைவாகவும், மலிவா
நவீன தொழில்நுட்ப
@IIGFað
45 C Cru Mitcham, Sul
United Te: O181
 
 
 
 

ஜனவரி 1998
TTS LSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSL
த அழகிய வடிவத்தில் தரமாகவும், னதாகவும் செய்து முடிக்க
வசதிகளுடன்.
சசகம்
SOe Road,
rey CR.43LG,
{ingdom.
646 2885

Page 18
ஜனவரி 1998
T6A
(600) த பிறந்தால் வழி
பிறக்கும் என்பது காலங்காலமாக நமக்கிடையே, புளக்கத்தில் உள்ள நம்பிக்கை வரி. சதா துன்பத்தையும், துயரத்தை யும் அனுபவித்துவரும் எம் மக்கள், பிறக்கும் புது ஆண்டிலாவது ஒளி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பிறக்கும் ஆண்டை எதிர்கொள்ளு கின்ற வழக்கம் இப்படியானது.
இந்த எதிர்பார்ப்பு, நம்பிக்கை சிங்கள மக்களிற்கும் பொதுவா னதோ என்னவோ ஆனால். சிறீலங்கா அமைச்சர் ரத்வத்தை
யைப் பொறுத்தவரை இந்த எதிர்பார்ப்பு ஒரு தாகமாகவே பற்றிப்பிடித்துள்ளது.
ஜெயசிக்குறு ஆரம்பித்து எட்டு மாதங்கள் கடந்துவிட்டன. புதிய காலக்கெடுவும் பெப்ரவரி நான் கிற்கு முன்னர் என கொடுத்தா யிற்று. சிறீலங்காவின் சுதந்திரநாள் பொன்விழாக் கொண்டாட்டத் திற்கு முன்னதாக இந்தப் பாதை திறப்பு நடவடிக்கை வெற்றி பெறுமா? வெற்றிபெற வேண்டும் என்ற வெறி ரத்வத்தையாருக்கு. ஆனால், சீனாவில் இருந்து ஆயு
தங்களை ஏற்றியபடி சிறீலங்கா நோக்கி வந்துகொண்டிருக்கும் கப்பலுக்காக அவர் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
சொல்லிவைத்தாற் போல் மப் பும் மந்தாரமுமான மழைக்கால இருட்டு, புதுவருடம் பிறந்த கொண்டாட்டத்தில் திளைத்த படையினருக்கும் மப்பு. இந்த
ஆண்டின் முதல் நாளை விடுதலைப்புலி கள் நீண்டதுரரம் பாய்ந்து தாக்கும் ஆட்டிலறித் தாக்கு தலுடன் ஆரம்பித் வைக்கின்றனர்.
பாதை திறப் கனவுகளுடன் கு கப்பட்ட ஜெயசிக் படையினரின் ஒ: டுப் பகுதியில் உ நிலைகளை அச்செ டாக குறிவைத்து பட்ட செல்கள் வி வெடித்து புது தினத்தை கொண் முடியாத ஒரு நின் ஏற்படுத்தியுள்ள சி டையின் நிலைகள் புலிகளின் ஆட் வீழ்ந்து பூமியை சத்தத்துடன் வெடி: ஏழுபடையினர் னர் மேலும் இரு காயமடைந்தனர்.
இறந்த காயம6 னரை ஏற்றிச் வானூர்தி நிட்சயம் சிங்களப்படை நி காப்பு வலையங் மாகவும் எச்சரிக்ை வோடும் கடந்து இருட்டில் மறைந்து
- 16

ழ்ந்து (btt —fTi...
ᎠᎧu)ᎧᏡᎠᏌᎥ Ꭵ ங்களப்ப மீது விடுதலைப் லறி செல்கள் அதிரவைக்கும் க்கின்றன. கொல்லப்பட்ட பத்திமூன்றுபேர்
டைந்த படையி சல்ல உலங்கு வரும். கணித்து, லையின் பாது களை நிதான கயாகவும் துணி
மழைக்கால
தமது இரைக்
காக, விடுதலைப்புலிகளின் கரும் புலி அணி காத்திருக்கின்றது. சொல்லிவைத்தாற்போல மறுநாள் இரண்டாம் திகதி மதியம், ஒலும டுப்பகுதி இராணுவக் கட்டளை அதிகாரியின் பாதுகாப்புக் குறித்த நம்பிக்கையூட்டும் உத்தரவாதத் துடன் வவுனியாவில் இருந்து, அரிசி பருப்பு மீன்ரின் போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு, இறந்த, காயப்பட்ட படையினரை ஏற்றிவர வவுனியாவில் இருந்து
புறப்பட்ட எம். ஐ. 17 உலங்கு
வானூர்தி ஒலுமடுவில் மெல்லத்

Page 19
தரையிறங்கியது.
குறி சரியாகப் பொருந்திவிட் டது. கரும்புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர். உலங்குவானூர்தி தாக்குதலில் வெடித்து தீப்பற்றி எரிந்தது. சுற்றிவர நின்ற படையி னர் ஆளுக்கொரு திசையில் ஓடி ஒளித்தனர். தாக்குதலை நடத்திய கரும்புலிகள் அணி வந்தபோது காட்டிய நிதானத்தை, எச்சரிக் கையை, துணிவைவிட கூடுதலா கவே கடைப்பிடித்து, வெற்றியைச் சுமந்தபடி இழப்புக்கள் இன்றி தளம் திரும்பியது.
இது, 1998-ம் ஆண்டை கட்டி யம் கூறுகின்ற தாக்குதல்.
இந்த மாதத்தில் இறுதியில் யாழ்குடாநாட்டில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்திமுடித்து விட சிறீலங்கா அரசாங்கம் கடும் பிடியாக உள்ளது.ஐந்தோ பத்தோ
பெற்று எப்ப தேர்தல்களில்
தமது வாழ்வு: அமைத்துவிடுவ தில் தமிழ்க்கு அரசாங்கத்தை யாகவே உள்ள
மிப்பு இராணுவ லில், அதன் பி வான ஈ.பி.ஆ இருந்த வாய்ப் போது இல்லை ணுவ ஆக்கிரம் தமிழ்க்குழுக்கள் சிறீலங்கா அர தால், ஒன்றை ஆதரவு தர சிறீ முன்வராது. அ குழுக்கள் தமக் பிரித்து வாக்கு விடயங்களில் ஆ
 

ஜனவரி 1998
ாலம்
டியாவது இந்தத்
வெற்றி பெற்று க்கான பாதையை பது என்ற நோக்கத் குழுக்கள் சிங்கள விட உடும்புப் பிடி ன. இந்திய ஆக்கிர வம் நடத்திய தேர்த பிரதான கூலிக்குழு பூர்.எல்.எப் இற்கு புகள் போன்று தற் 0. சிறீலங்கா இரா ப்ெபில், ஒவ்வொரு ரினதும் பெறுமதி சால் உணரப்படுவ பகைத்து ஒன்றுக்கு லங்கா அரசாங்கம் அதனால், தமிழ்க் க்கிடையே ஏரியா ப் பிச்சை கேட்கும்
ஆங்காங்கே மோதிக்
கொள்ளுகின்றன. வேலணையில் கைகலப்பு உடைத்த போத்தல் குத்தாக பரிணமித்தது. சுழிபுரத் தில் கிறனைட் தாக்குதலாக அது வளர்ச்சி கண்டது.
ஆனால், ஆயிரத்து ஐநூறுக் கும் மேற்பட்ட ஆயுதங்களைக் கொடுத்து,சனநாயகத் தேர்தலை வெற்றி கொண்டு வாருங்கள் என, அனுப்பிவைத்த தமிழ்க்குழுக்களை, சிறீலங்கா சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா மன்றாட்டமாகக் கேட்டுக்கொள்வது என்னவென் றால். தயவு செய்து உங்களுக் கிடையில் மோதிக்கொள்ளாதீர் கள். அது தேர்தலைக் குழப்பி விடும். தங்கள் எல்லோரினதும் நலனை அது வெகுவாகப் பாதித் துவிடும்என்பதே.
★女★
17 -

Page 20
ஜனவரி 1998
TSD
விண்ணின் மீளிலு
ங்கர நாராயண சாஸ்திரிகள் வீட்டின் முன் விறாந்தையில் தன் பூணுரலைச் சற்றே தளர்த்தி அதை வயலின் வில்லாக முதுகுக்குக் குறுக்காகப் பிடித்து மேலுங்கீழுமித்துச் சொறிந்து கொண்டு நிற்கவும் பெரிய வணக்கம் போட்டுக் கொண்டு வந்த தபாற்காரன் அவரிடம் இளநீலக் கவரிலான கடிதம் ஒன்றைக் கொடுத்தான். சாஸ்திரி யாரிடம் வழக்கமில்லைத்தான் எனினும் அவரின் சீமந்தப்புத்திரன் அனந்து என்ற அனந்தகிருஷ்ணன் அமெரிக்காவிலிருந்து அனுப்பிய கடிதத்தைப் பார்த்த சந்தோஷத்தில் சிலவேளை சந்தோஷம் (இனாம்) ஏதாவது வெட்டாலாமென்றொரு மெலி தான நப்பாசையில் ஒருவிநாடி அவ்விடம் தாமதித் தான். அவரோ அவன் நிற்பதையே கண்டுகொள் ளாதவராய் ஆவலோடு கடிதத்தைப் பிரித்து ஒசை நயத்துடன் படிக்கத் தொடங்கினார். சல்லி எதுவும் பெயரப் போவதில்லை என்பதை உய்த்துக் கொண்ட தபாற்காரன் மெல்ல அவ்விடங்கழன் றான். சாஸ்திரிகள் கைகள் வாழ்க்கை பூரா தட் ஷிணை, கிராயம், பாகம், காணிக்கை என்று வாங் கியே பழக்கப்பட்டவையன்றி கொடுத்தல் எனப் படும் கிரியையின் பழக்கமோ பரிச்சயமோ இல்லா தவை.
சம்பிரதாய வார்த்தைகள் முடியவும் எடுத்த எடுப்பிலேயே அனந்து எழுதியிருந்த விஷயம் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திடுப்பென ஒசையையும், ராகத்தையும் கட் பண்ணிக் கொண்டு வேறுயாராவது நிற்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தார். பின் ஈஸிச்சேரில் போயமர்ந்து கொண்டு மனதோடு வாசிக்கலானார். மேலே படிக்கப் படிக்க நம்ப அனந்துவா இதை எழுதியது என்று அவரால் நம்பமுடியாமலிருந்தது.
உளஞர்ப் புரோகிதர்களுடன் மிக வரட்சியாய் இழுபட்டுக் கொண்டிருந்த அவர்கள் குடும்ப ஜீவ னம் அனந்து படித்து ஆளாகி கனிமநிறுவனமொன் றில் உத்தியோகமும், அடுத்த ஆண்டே ஜப்பான் அரசு வழங்கிய ஸ்கொலவிப்பும் கிடைத்த பின்னா லேயே செழிக்கத் தொடங்கியது. ஜப்பான் படிப்புக் களை முடித்துக் கொண்டு அமெரிக்காவுக்குப் போய் அங்கு பிளாடெல்பியா பல்கலைக்கழகத்தில் கனிமத்துறையில் ஆய்வுகள் செய்யும் ஒரு குட்டி
- 18

OS Důb.......
-பொ.கருணாகரமூர்த்தி
விஞ்ஞானியாகிவிட்ட அனந்துவுமோ சின்ன வயதி லேயே படிப்பில் கெட்டிக்காரன் மாத்திரமல்ல, பெற்றாருக்கு அடங்கின பிள்ளை என்றும் பெயரெ டுத்துக் கொண்டவன். இல்லாவிட்டால் தனக்கு முப்பத்தைந்து வயதாகியும் கல்யாணமாகாமலிருப் பதைப் பொருட்படுத்தாமல் இன்னமும் தேமே என்றிருப்பானா. சம்பாதிக்கத் தொடங்கிய பின்னால் இரண்டு அக்காள்மாருக்கும் முதலில் திருமணங்க ளாகட்டும் பிறகு தான் பண்ணிக்கலாம் என்றுதானி ருந்தான். சாஸ்திரிகள் தான் சுமையோட சுமையாய் தங்கச்சி மைதிலியையும் கரையேற்றிவிட்டு கொஞ் சம் நிலம் வாங்கி ஒரு வீடும் கட்டிட்டா நாங்கள் இனிக் குறையொன்றுமில்லை என்று சந்தோஷமாக ஒரு மூலைல ஒக்கார்ந்திடுவோம். நீயும் பிறியா யிடுவாய் ராஜா என்று சொல்லிக் கொண்டு அவன் வாழ்க்கை அஜந்தாவில் நிகழ்ச்சிகளை மேன்மேலும் புகுத்தியதால் அவனும் ஆணைகாட்டில் அனலை யும் விழுங்குவேனென்று விழுங்கிக்கொண்டுவிட் டான்.
இந்த ஆவணி மாத ஆரம்பத்தில் கோடை விடுமுறை ஆரம்பிக்கிறதாயும் இரண்டு மாதலிவில வருவதாகவும் போனமாசங்கூட எழுதியிருந்தான். இந்த முறை அவன் திருமணத்தை முடித்தே
தீருவதென்று சா திரியாருங்கூட நல்ல பசையுள்ள இடமாகப் பார்த் ஐந்தாறு ஜாதகங்களும் வாங்கிப் பொருத்தமெ லாம் பார்த்து வைத்துக் கொண்டு எந்தப் பெண் ணைப் பிடிக்கிறதோ அவனே வந்து தேர்வு செய்ய டும் என்றுதயாராகத்தானிருக்கிறார்.
அதற்குள்ளாக அவனிப்போது எழுதியிருப்பன

Page 21
வாசிக்க அவருக்கு பெரும் மலைப்பாகவும் நம்ப முடியாமலுமிருந்தது. பாகீ.பாகீ. என்று உள்ளே மனைவியைக் கூப்பிட்டார்.
என்ன காப்பிதானே சித்தே பொறுங்கோன்னா. பாகீரதியம்மாள் உள்ளிருந்து குரல் கொடுத்தார்.
காப்பியுமில்லை மண்ணுமில்ல வந்து அனந்து என்னா எழுதியிருக்கிறான்னு பாரடி’
'ஏன்னா அனந்து கடிதம் வந்துதா ஏர்ப்போட் டுக்கு எப்போவரணுமின்னு எழுதியிருக்கானா
'ஏய் அசடு அவன் வரப்போறதேயில்லையாம் தான் வேறு பொண்ணு பார்த்திருக்கிறானாம் கூசாமல் எழுதியிருக்கானடி’
'அபச்சாரம்.அபச்சாரம் என்னா சொல்லுறேள் வெள்ளைக்காரியக் கட்டிக்கப்போறானாமா? இது தான் ஐஞ்சு வருஷமுன்னேயே அடிச்சுண்டேன் அவனுக்குமொரு கால்கட்டு போட்டிடலாம்னு கேட்டேளா இனி அடிக்கழுவாதவள ஆத்துல வைச்சு யாரு மாரடிக்கிறது' அலறினாள்.
'அந்தளவுக்குப் போயிடுவானடி நம்ம பய, எல் லாம் இந்தியப் பொண்ணுதான் அதுவும் பிராமணப் பொண்ணுதானாம் ஏதோ பெரிய படிப்பெல்லாம் படிச்சு அமெரிக்காவுல விண்வெளி ஆராய்ச்சி பண்றதாம். என்னென்னவோ எல்லாம் எழுதியிருக் கான்டி நீயே படிச்சுப்பார்’ கடிதத்தை நீட்டினார்.
நேக்கு எங்கேன்னா எழுத்தெல்லாம் தெரியுறது எல்லாம் முகிலாட்டம் புகாரா தெரியுறது சித்த நீங்களே படியுங்கோ'
இதற்குள் ஆபீஸலிக்குப் புறப்பட்டுவிட்ட கண வனை வழியனுப்புவதற்காக வெளியில் வந்த மைதிலி
பார்த்துவிட்டு ஏம்பா அண்ணா கடிதமா என்றாள் ஆவலுடன்.
“அவன் கடிதமல்லடி வேட்டு” “என்னப்பா சொல்றேள்” 'அற நனஞ்சப்புறம் குளிரென்ன கூதல் என்ன, இந்தா நீயே உரக்கப்படி அவன் எழுதியிருக்கிறத எல்லாரும் நன்னா கேட்கட்டும்’ என்று கடிதத்தை அவளிடம் நீட்டினார்.
‘என்னப்பா பயமுறுத்தறேள்’ அட படீன்னா' அன்பான அப்பாவுக்கும், அம்மாவுக்கும் நமஸ் காரத்துடன் எழுதிக்கொள்வது,
நான் இங்கு செளக்கியம். அங்கும் உங்களுடைய ஷேமத்திற்கும் பகவான் அருள் பாலிப்பானாக.
இங்கு தமிழ் பெண்ணொருத்தி அஸ்றனோடிக்ஸ்ல பி.எச்.டி எல்லாம் பண்ணிட்டு ஸ்பேஸ் அட்மி னிஸ்டிறேஷன் துறையில விஞ்ஞானியாயிருக்கா. சைதன்யா என்று பெயர். சைதுன்னு கூப்படறது. வடமாள், முப்பது வயசு, ஆத்ரேயகோத்தரம், ரோகினி நட்சத்திரம். சமீபத்தில பத்திரிகைலகடப் படிச்சிருப்பீங்களே விண்வெளிக்குப் போயிட்டு வந்த முதல் இந்தியப் பெண்ணென்று அவதான். இன்டர்நெட் மூலமா அவ நட்புக்கிடைத்தது.

ஜனவரி 1998
பாலம்
அப்புறம் நேரில பார்த்துப் பழகிய பின்னால என்னைக் கட்டிக்க ரொம்ப இஷ்டமாயுள்ளா. அவ ஜாதகத்தின் கொப்பி பின்னிணைத்துள்ளேன். உங்கள் சம்மதம், பொருத்தம் என்பன எப்படி யென்று அறிய ஆவலாயுள்ளேன். மைதிலியையும், மைத்துணரையும் ஷேமம் விசாரித்தேனென்று சொல்லவும். பின்னர் விபரமான கடிதம் எழுதுகி றேன்.
இப்படிக்கு உங்கள் அன்பையும் ஆசீர்வாதங்க ளையும் நாடும்
அன்புமகன் . அனந்தகிருஷ்ணன். ‘என்னா சைதுன்னு கூப்பிடுவானாமா ரொம்பத் தான் நெருங்கிப்பழகிட்டாங்களோ' என்று பாகீரதி யம்மாள் நெட்டுயிர்க்க, 'அண்ணா அத்தனை பெரிய ஸ்டாரையே மடக்கிட்டாரா அதிஸ்டக் காரன்தான்' என்று மைதிலி வாயைப்பிளந்தாள்.
அவ உலகம் வியக்கிறமாதிரி பெரிய ஸ்டாராவே இருந்துட்டுப் போகட்டும் ஆனா அது கலியாணத் துக்கெல்லாம் சரிப்பட்டுவராது.
ஏன்னா. பாகீரதியம்மாள் கேட்க எல்லாரும் சாஸ்திரியாரின் முகத்தைப் பார்த்தனர்.
நானும் பேப்பர்ல படிச்சதுதான். மூணு வேத்து ஆம்படையாளோட விண்வெளியில மூணுமாசம் சஞ்சாரம் பண்ணிட்டு வந்த பொண்ணை இந்த ஆத்தில மருமகளாக்கிக்கிறதா.ஹலிம்.
இதென்ன ஸ்பேஸ் ரிசேர்ச்ஸஅக்கு ஆத்து ஆம்பளகள கூட்டிண்டெல்லாம் போகமுடியுமா மாமா' என்று மருமகன் சொல்லவும், மைதிலி கலகலவென்று சிரிக்கவும், சாஸ்திரிகள் கண்களில் ஜூவாலை கனன்றது. மாமனின் முறைப்பைப் பொருட்படுத்தாது அவன் ஆபீஸுக்குக் கிளம்பி
R. சிரிப்பவர்களைப் பற்றியெல்லாம் சாஸ்திரிக ளுக்கு கவலையில்லை. மூக்குப் பொடிசிட்டையைத் திறந்து ஒரு சிட்டிகை எடுத்து ஆழமாக உறிஞ்சி விட்டு லெட்டர்பாடை எடுத்து மேசையில் வைத் துக்கொண்டு நிதானமாக எழுதலானார்.
அருமை மகன் அனந்துவுக்கு, நீ அனுப்பிய ஜாதகம் பார்த்தேன். அது கொஞ்சமும் உனக்குப் பொருந்தி வரவில்லை. அதோட அந்தப் பொண்ணுக்கு ஆயுசுபலம் வேறு கம்மியாயிருக்கு. அவ விண்வெளிப்பயணம் இதுகளி லயெல்லாம் ஈடுபடுறா என்பதும் அதைத்தான் உறுதிப்படுத்துது. இங்கு உனக்கு ரம்பை ரதிகளாட் டம் பெண்கள் ஐந்தாறு பேரைப் பார்த்து வைத்தி ருக்கிறேன். விடுமுறைக்கு வந்துபார்த்து ஒருத்தியை நீயே இஷ்டம்போலத் தேர்ந்தெடுத்துக் கொள். திருமணத்தை ஜமாய்த்துவிட நாங்களாய்ச்சு. அம் மாவும் அதுதான் நல்லதுங்கறா.
உனக்கு எல்லா ஐஸ்வர்யங்களும், செளக்யமும் கிட்ட எம் ஆசீர்வாதங்கள்.
இப்படிக்கு உன் அப்பா.

Page 22
ஜனவரி 1998
LITT6O
நான் காலை, இரவு நேரங்களில் பிரஷ்ஷி னால் பல்துலக்குகிறேன். இருந்தும் என்பற்கிள் மஞ்சள் நிறத்தில் உள்ளது இதனால் பிறரிடம்
பேசும் போது சிரிப்பதற்குக்கூடத் தயக்கமாக
இருக்கிறது எனது பற்கள் வெண்மையாக
விளங்க நான் என்ன செய்ய வேண்டும்?
GastrTutslå சத்தும் போதிய அளவில் இருக்காது:
பால், தயிர், கீரை வகைகள் சாப்பிட வேண்டும். தவிர உங்களுக்குப் * Cum fluunt? Et såTagjürd
ஈறுநோய் Sisutih. பல் டாக்டரிடம் காண் பித்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுங்கள்,
அவரே பல் சுத்திகரிப்பும் செய்துவிடுவார்.
கேள்வி:
3: ...:
என் கண்களில் மேற்புறமும், கீழ்புறமும்
சுருக்கங்களும், வளையங்களும் காணப்படுகின்
றன. அதற்குக் காரணமும் நீக்கும் வழிகளையும் தயவுசெய்து கூறவும். வாய் நாற்றமும் உண்டு.
. . வாயில் சொத்தைப் பற்களோ அல்லது
பல்லில் பயோரியா போன்ற வியாதிகளோ
இல்லையென்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
டகூச்சஷகூது அல்லது ஈக்ளுஞ்ச் 10 சொட்டு 1 டம்ளர் நீரில் விட்டு இரு முறை வாய் கொப்பளிக்கவும். தினந்தோறும் கீரை, பழவகை
கள் உட்கொள்ளவும். கண்ணின் கீழ் உள்ள தோல் சுருக்கத்திற்கு யகூஞ்ஹங்கூயூ Oil (Leesa Oil)
போன்றவற்றைச் சருமத்தின் மேல் தடவலாம்.
 

குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
தஆண்குழந்தை இல்லை என்ற தினமும் குடிக்கிறார். அவர் நிருந்தவும் என் வாழ்க்கை நல்ல
யவும் நான் மறுபடியும் குழந்தைக்
:::::::: மாற்று அறுவை சிகிச்சை செய்தால் பெற வாய்ப்பு உண்டு என்று அறிந் தேன். உண்மையென்றால் எந்த டாக்டரைப் பார்க்கவேண்டும் என்ற விபரம் கூறுக?
தாங்கள் ரெகானிலிசேஷன் செய்து கொண்டால் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு. ஆபரேஷன் செய்த விதம், செய்யப்பட்ட இடம், எந்தப் பகுதியில் ஆபரேஷன் செய்த முறை ஆகியவற்றைப் பொறுத்துத்தான் வெற்றி காண முடியும் சுமார் 2 சதவீதம் முதல் பத்து சதவீதம்
கேள்வி:
வயிற்றிலுள்ள கருவின் suusna எந்தநாளில் இருந்து கணக்கிடவேண்டும்?
S. பதில்: . . . . கர்ப்ப afin Suid- Lissarionen 드 மாதங்களும், 7 நாட்களும் ஆகும். இந்தக்
:கனக்கு கடைசியாக மாதவிடாயான முதல்
நாளிலிருந்து கணக்கு வைப்பார்கள். இது தவறு.
கரு உண்டாகிய பின் கடைசி மாத விலக்கு வந்ததில் இருந்து 36 வாரங்களுக்கு முன் பிரசவம் ஆகிவிட்டால் அதைக் குறைப் பிரசவம்
என்று கூறலாம்.

Page 23
அழுகின்ற தேசமும் ஒளிர்கின்ற சூரியனும்
அருகின்ற தேரமும் ஒளிர்கின்ற நரியனு
जुहुयान्ता
வம் பெயர்ந்த மண்ணில் கலை இலக்கி
யங்களைப் படைத்துக் கொண்டிருக்கும் படைப்பாளிகளில் தாயகவிடுதலையையும் தமது நெஞ்சங்களில் இருத்தி தமிழ் இனத்தின் வாழ் விற்காகப் பணிபுரியும் படைப்பாளிகள் ஒருசிலரே. இந்த வகையில் கலை இலக்கியங்களைப் படைத்துக் கொண்டு தமிழீழ தாயகவிடுதலையையும் நேசித்து அதற்காகவும் அரும்பணிகள் புரிந்த "கஜன்" என்னும் கந்தையா கஜேந்திரன் புலம்பெயர்ந்து வெளி நாடுகளில் வாழும் தமிழீழ மக்களால் மாத்திர மல்லாமல், உலகில் உள்ள தமிழ் மக்களாலேயே நன்கு அறியப்பட்டவர். உண்மைக்கு ஏது நடுநிலைமை என்று தனது எழுத்து வன்மையால் தமிழ் உலகிற்கு காட்டிய அந்தக்கைகள் அப்பப்போது எரிமலை யாகக் குமுறும்போது வெளிவரும் தீப்பிளம்பு போல் இருக்கும் கவிதை வரிகளில் சில இங்கே பதிவாகியுளளன.
வெளியீடு:- தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் 22 Rue Perdonnet
W5O)(O) Paris.
 
 

ஜனவரி 1998
என் மக்களை வாழவிருங்கள்
| தமிழ் மகனாக ரு அம் கிறிஸ்தவக்
குருவாகவும் الہلال"[; நடந்துகொள் ளும் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவல் தனது மக்களோடு மக்களுக்காக அனுபவித்த துன்பிய லினால் எழுந்த பேச்சுக்களின் கூட்டுத் தொகுப்பாக்கி இந் நூலில் வெளியிடப்படுகிறது. இந் நூலில் தமிழீழ விடுதலைப்போராட்டமும் தமிழ் திருச்சபையும், எனது மக்களை அடிமைத்தனத்திலிருந்து சுதந்திர மாகப் போகவிடுங்கள், உண்மை விடுதலையளிக்கும், சமாதானம் வேண்டுமாயின் நீதிக்காக உழைப்போம், தமிழ் மக்களின் மாபெரும் வெளியேற்றமும் சிறீலங்கா அரசின் மனிதஉரிமை மீறல்களும், சமாதானத் திற்காக யாழ்.திருச்சபையின் கோரிக்கை ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அருட்தந்
தையின் நிலைப்பாடு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளியீடு: ஜேர்மனி தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் Schutzen Str 87. 49084 Osnabruck. Germany
- 21 -

Page 24
ஜனவரி 1998
Lura
தமிழீழ மக்க
 

ரின்
ங்களில்
i
தவர்
லையுலகில் பிரவேசித்து மக்களிடம் அன்பையும் ஆதரவையும் பெற்று அரசியலில் நுழைந்தவர்கள் பலர் முன்னால் முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின் கலை உலக வாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையும் மக்களின் வளர்ச்சி கருதியே அமைந்திருந்தமையால் அவரது செல்வாக்கு அவரது இறப்பிற்குப் பின்னரும் மங்காமல் உள்ளது.
தமிழக மக்களால் பெரிதும் மதிக்கப் பட்ட இந்தத் தலைவரை தமிழீழ மக்களும் தமது இதயத்தில் இருத்தி பூஜிக்கின்றனர். சிங்கன இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக் கொள்ள தமிழீழ மக்கள் தமிழகம் வந்தபோது அன்புடன் அரவ ணைத்து ஆதரவு தந்தவர். ஏழைகளிற்கு உதவுவது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவு வது யாவும் திரைப்படத்துடன் நின்றுவிட வில்லை. தனது நிஜவாழ்க்கையிலும் செய்து காட்டியவர் தான் எம்.ஜி.ஆர் அவர்கள்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் பல இன்னல்களை எல்லாம் சந்தித்த போது உறுதுணையாக நின்றவர். ஆயுதப்போராட் டத்தின் தேவையை உணர்ந்து கொண்ட எம்.ஜி.ஆர் தமிழீழ விடுதலையின் ஆயுதப் போராட்டத்தின் தந்தையான தேசியத்தலை வர் திரு.வே பிரபாகரன் அவர்களை மனதார நேசித்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெருமளவு நிதியை வாரி வழங்கினார். போராட்டத்திற்கு தனது வாழ் நாளின் இறுதிவரை உதவி செய்த அந்த வள்ளலை தமிழீழ மக்கள் என்றுமே மறக்கமாட்டார்கள். தமிழகத்தின் அரசுத் தலைவராக இருந்தும் தமிழீழ விடுதலைப்

Page 25

ஜனவரி 1998
LTច
8. ܙܵa
போராட்டத்திற்கு உதவி செய்ய என்றும் பின்னின்ற தில்லை. இந்திய மத்திய அரசு எத்தனையோ தடைகளைப் போட்டும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழீழ விடுதலைப்புலிகளை யும் ஆதரிப்பதை அவர் என்றுமே நிறுத்தவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தந்த தமிழகத் தலைவர்களில் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழீழ மக்களின் நெஞ்சங்களில் தனியான இடத் தைப் பிடித்துக்கொண்டார்.
எம்.ஜி.ஆர் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள் 1997 டிசம்பரில் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இடம்பெற்றன.
-T-
23.

Page 26
சை உலகில் புகழ் பெற்ற எம்.எஸ்.சுப்புலக்ஷ்மிக் பெற்று நிற்கிறது இசை உலகத்தைச் சேந்தவ அனைவரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் அகமும் முகமும் நெகிழ்ந்து கண்ணில் நீர் திரையிடுகி இல்லையே என்கிற குறைதான் இப்ப எனக்குப் பெரிசா இ தாமதமாகக் கிடைத்த பெருமையினால் தோன்றும் கு குறையொன்றுமில்லை கோவிந்தா என்று ஆனந்தித்
 

து பாரத ரத்னா விருதளித்தில் பாரதமே பெருமை தன் உறவினர்கள் நண்பர்கள், அரசியல்வாதிகள் கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு வாழ்த்துக்கும் றது. "பெரிய கெளவரம்தான் இது ஆன அவர் ருக்கு என்கிறார் எம்.எஸ் அவர்கள் இரண்டுமாதம் ற குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி 35377330T
இது அது திவருங்கள் தோழனாக ஆசானாக

Page 27
வழிகாட்டியாக மாணிக்கத்தைக் கட்டிக்காக்கும் போல் இருந்த கணவர் டி.சதாசிவம் மறைந்த துக் ஏற்றுக்கொள்ள முடியாத ரனமாக வலிக்கிறது என் மகத்தான விருதை தனக்குக் கிடைத்த பெருமைய ஏற்றுக் கொள்ள மறுக்கிறது மனசு, இரண்டு மா தோன்றாத அளவு தனிமை இப்போது என்னை வாட் பாடணும் என்று ஆசைப்பட்டதே அவர்தான்" ! கிடைத்து கர்நாடக இசைக்கு கிடைத்தி கெளரவம்
எம். எஸ் அவர்களுக்கு கிடைத்த விருதுகள் சின் பாதவை. :-ல் பத்ம பூசன் 7-ல் கேளேயே வி பத்ம விபூஷண் :-ல் ஸ்பிரிட் ஆஃஃப்ரீட்ம் வி இந்திரா தேசிய ஒருமைப்பாட்டு விருது மாநில அள காத விருதுகள் இல்லைராஜாக்களும் தேசத்த அவரது சங்கீதத்துக்கு முன் மண்டியிட்டார்கள். மகா அவரது ரசிகர் எம்.எஸ் அவர்களின் பாட்டைக் ே இசை ராணியின் முன் நான் பார் நான் வெறும் என்றார் ஜவஹர்லால் நேரு
மதுரை சங்கீத உலகத்தில் பிரபலமான் வீனன் சண்முக வடிவுக்கு 9 செப் பந் திகதி மகளாகப் சங்கீதம் மட்டுமே ஆஸ்தியாகக் கொண்ட சூழலில் பலமான ஆஸ்திவாரங்கள் என்று சொல்லலாம். வீட் ஒலி நின்ற நேரமே இல்லை. தனது 2-வது வயதில் ே பாடியதுமே இசைவானில் ஒரு நட்சத்திரம் உதயமான உலகம் இனம் கண்டது. பெண் பாடகிகளே இல்லாத கட்டத்தில் 18 வயது சுப்பு:செமிசென்னை மியூசிக் பாடி சரித்திரம் படைத்தார்.
தந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காந்தி சதாசிவத்திற்கு மனைவியானார். அவர் ஒரு நல்ல சர் அதனால் எம்.எஸ் அவர்களுக்கு நல்ல ஒத்து ழைப்பு கொடுத்தார். அத்துடன் அவரின் அனும தியுடன் சாவித்திரி படத்தில் நாரதராக நடித்தார் அந்தப் படத்தால் கிடைத்த பணம் கல்கி பத்தி ரிகை ஆரம்பிக்க உதவியது. பிறகு கணவர் இயக் கிய மீரா படமும் அதன் ஹிந்தி வடிவமும் தேசிய அங்கீகாரம் கொடுத்தது.
8 வயதிலும் குரலில் இருக்கும் இனின்மியும் இளமையும் நம்பமுடியாதது. "இந்த வயசிலேயும் குரல் வளம் குறையாமல் நன்றாகப் பாடுகின்ற கர்நாடக சங்கீத வித்வான் சுப்புலகமி மட்டும் தான்:சங்கீதத்தில் கிடைத்த வருமானத்தை எல் லாம் தர்மத்துக்குக் கொடுத்துவிட வேண்டும் என்ற எண்ணமும் சதாசிவத்துடையது. அதுவே எம்எஸ் இன் கொள்கையாயிற்று எம்எஸ்இக்கு ஏழை எளியவர்களிடம் இருந்த காருண்யமே தர்மத்தின் உந்துதல் ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னும் தேசத்தில் தென்படும் ஏழ்மை மிகவும் வரு இருக்கிறதை கொடுத்துவிடுவார். அவரது முக அழகுணர்ச்சி பேசும் நாகரீகம் வாழ்வின் எளிமை ஆன்மீக சொத்து உலகளாவியது கனவன் மனை பிணைப்பால் விளைந்த சொத்து எம். எஸ் வின் பிண்ைப்பும் அசாதரண்மான்து
பாராட்டு குவியும் இந்த நேரத்தில் அவர் இல்லை பிறகு தம்புராவை மீட்டிப்பார்க்கவில்லை. பாடத்ே பாடவேண்டும் அதுவே அவரது மூச்சு:இச்வ
 

ஜநாயகம் இன்னும் ரர். இந்த க மட்டும் தங்களாகத் டுகிறது. "நா இந்த விருது
ாக்கிடமுடி து சி-ல் ருது -ல்
இவர்களும் ா காந்தி டு இந்த பிரதர்
கலைஞர் பிறந்தும் ளர்ந்ததும் ல் தம்புர sign ானத இசை அந்தக்கால 5; LLETS
வாதியான்
தே ரசிகர்
".
துகிறது என்கிறார். யார் வந்து கேட்டாலும் கையிலே ழகைப் போல எதிலும் சுத்தம் நேர்த்தி அவரது எளிமையில் வள்ள்ல் குணம் இதனாலேயே அவரது வியாக அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட ஒரு அபூர்வ கீதத்தைப் போலவே அவரது வாழ்வும், உறவுகளும்
ன்ேனு குறைபாயிருக்கு" என்கிறர் கணவர் மறைந்த
ானி" என்கிறார்.
ဦးfiဂူး]] குரலை கேட்க உலகம்கத்திருக்கிறது.
-ரவி

Page 28
ஜனவரி 1998
இC) கல்லறைகள் வரலாற்றையும் மீறி என்றும் உயிர்ப்புடன் இருக்கின்றன. கார்ல் மார்க் வின் கல்லறை லண்டன் ஹைகேட் (High gate) பகுதியில் அமைந்திருக்கிறது. கார்ல் மார்க்ஸ் 1818 ஆம் ஆண்டு ஜெர்மனியில் டிரையர் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் 1849-ஆம் ஆண்டிலி ருந்து 1883 வரை பிரிட்டனில் வாழ்ந்தார். 1849லிருந்து 1856 வரை ஏழு ஆண்டுகள் லண்டன் நகரில் வாழ்ந்த மார்க்ஸ் 1858 முதல் இறக்கும் வரையிலான 27 ஆண்டுகள் கென்டிஸ் ரவுண் (Kentish Town) பகுதியில் வாழ்ந்தார். அங்குதான் அவர் மரணமுற்றார். அவர் வாழ்ந்த இடத்துக்கு மிக அருகில் ஹைகேட் கல்லறை இருந்ததால் அவரது குடும்பத்தினரால் அங்கு புதைக்கப்பட் L_TT.
பிரிட்டனில்தான் அவரது மூலதனம் நூல் எழுதப்பட்டது. ேே0 ஆம் ஆண்டுமுதல் 1887
 
 

வரை ஏழு ஆண்டுகள் அதற்காக மார்க்ஸ் செலவிட் டார். மிகுந்த வறுமையில் வாடிய மார்க்ஸ்"க்கு அவரது நண்பரான பிறெடறிக் எங்கெல்ஸ் வாழ்நாள் முழுவதும் பொருளாதார பாதுகாப்பு வழங்கினார். இருவரும் உயிர் நண்பர்களாகத் திகழ்ந்தனர்.
கார்ல் மார்க்ஸ் இறந்து ஏறக்குறைய அறுபது ஆண்டுகளின் பின் 1955-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி இப்போதிருக்கும் வடிவிலான மார்க்ளின் கல்லறை அமைப்பதற்கான ஒரு குழுவை அமைத்தது. 1956-ஆம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் குடும்பத்தவர் அனைவரதும் கல்லறைகள் இடம் மாற்றப்பட்டு ஒரே இடத்தில் புதைக்கப்பட்டார்கள். சிற்பி லாரண்ஸ் பிராட்ஸா மார்க்ளின் மார்புச் சிலையை வடிவமைத்தார். கிரானைட் கல்லாலான தின்மையான அறுப்பாகத்தின் மீது மார்க்ளின் முகம் தாமிர உலோகத்தில் எழுந்து நிற்கிறது. மிகவும் எளிமையானதும் கம்பீரமானதுமான கல்லறை அது. எப்போதும் அந்த பீடத்தின் மீது அன்றலர்ந்த ரோஜா மலர்க்கொத்துக்களைப் பார்க்கலாம்.
1884-ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் நாள் மார்க்ளின் நினைவு நாளை நினைவு கூறி மார்க்ஸ் கல்லறை நோக்கி ஆயிரம் மக்கள் பதாகைகளுட னும் வாத்தியங்களுடனும் அணிவகுத்துச் சென்றார் கள். ஐநூறு பொலீஸ்காரர்கள் குவிக்கப்பட் டார்கள். தளர்வலம் கல்லறைக்குள்நுழைவது தடை செய்யப்பட்டது. மார்க்ஸின் மூத்தமகள் அஞ்சலி செய்வதற்கு மலர்க்கொத்து வைப்பதற்குக்கூட அனு மதி மறுக்கப்பட்டார்.
இன்றைய நாள் வரை திரும்பத் திரும்ப அவரது கல்லறையின் காலச்சுவடுகளில் மலர்கள் வைக் கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. கைகள் மாறி யிருக்கின்றபடி இனங்கள் மாறியிருக்கின்றது. நிறங்கள் மாறியிருக்கின்றது. ஆனால் அந்தப் புரட்சி கர நம்பிக்கை கைகளிலிருந்து கைகளுக்கு இரயில் களிலிருந்து இரயில்களுக்கு கண்டங்கள் தாண்டி எடுத்துச் செல்லப்பட்டன. உலகெங்குமுள்ள ஆலைகளில், பல்கலைக்கழகங்களில், வயல்வெளிக அளில் மறுபடி மறுபடி விதைக்கப்பட்டபடிதான் இருக்கிறது.
-ஜமுனா ராஜேந்திரன்
S

Page 29
அதிகமான மக்களால் அறி பப்பட்டவரும், பத்திரிகைத்
துறையில் நீண்டகாஸ் அணு பவமுள்ளவருமான நீங்கள் கடந்தகாலங்களில் பத்திரி கைத் துறையில் எவிவாறான அனுபவங்களைச் சந்தித்தி ருந்தீர்கள்?
நான் ஏறத்தாழ 45 வருடங்கள் இந்தப் பத்திரிகை எழுத்துத் துறை யில் கடமையாற்றி வருகிறேன்.
இலங்கையில்.
இதில் 30 வருடமாக கொழும் பில்பத்திரிகைத் தொழிலில் ஈடுபட் டேன். 1950-ம் ஆண்டுகளில் இன்று இருந்தது போல பல ஆங்கிலப் பத்திரிகைகள் இருக்கவில்லை. ஆக இரண்டு ஆங்கிலப் பத்திரி கைகள் தான் இருந்தன. அதில்
Daily News இலங்கை அரசி இருந்தது. 1953 pisaolai Daily N வேலை செய்தே
Daily Mirro ஆண்டுகளில் ெ தது. அங்கு
 
 

HOT SPRING stafa. In Ig, Faisaf கையின் பொறுப்பாளரும் ஆசிரிய (56 திரு.எஸ். சிவநாயகம் அவர்களை I TISA) சஞ்சிகை
FITriali ITSS) சந்தித்த
En III 1. ..
சிரேஷ்ட உதவி ஆசிரியராக கட மையாற்றினேன். பின்னர் உல்லா சப் பயனச் சபையில் பத்திரிகை, சஞ்சிகை வெளியிடும் பிரிவில் ஆசிரியராக கடமையாற்றியபோது அதிக பொறுப்புகள் இருந்தது. உல்லாசப் பயணிகளைக் கவரு வதற்கான சஞ்சிகைகள், கையேடு களை தயாரிக்கும் பொறுப்பு
அந்தக் காலங்களில் காைனரி வசதிகள் இருக்கவில்லை. அப்பாடியிருந்தும் பகல் பத்திரிகைக்கு இரவாக வேலை செய்து
யலில் பெரும் பங்கு ஒரு நாளிற்கு 13 -ம் ஆண் பதிப்புகளை வெளிக் பws பத்திரின்கயில் கொண்டு வந்தோம். தன். அப்படி வேலை செய்யும் பத்திரிகை -ெம் போது எமக்கு அதிகம் வெளிவர ஆரம்பித் சிரமமாக இருக்கும். 10 வருடங்களாக ஆனாலும் அதில் ஒரு
சந்தோஷம் இருந்தது. பத்திரிகையை செமிாதுராந்து
விட்டு அடுத்த நாள் பத்திரிகையைப் பார்க்கும் போது நாம் விட்டபிழைகளை உணரக்கூடியதாக இருக்கும். அதே வேளை பத்திரிகையை அச்சிற்துப்
பின் பார்க்கும் போது
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எமது எழுத்துக் களை எத்தனையோ ஆயிரம் மக்கள் வாசிக்கப் போகிறாங்களே கான்று நினைக்கும் போதே அது ஒரு தனி இன்பம்.

Page 30
ஜனவரி 1998
இருந்தது. அந்தக் காலகட்டத்தில் இலங்கையின் வரலாற்றைப்பற்றிக் கூறவேண்டியிருந்தது. அவ்விடத் தில் 16-ம் நூற்றாண்டில் யாழ்ப்பா னத்தில் தமிழ் இராச்சியம் இருந்த தாகக் குறிப்பிட வேண்டும். அது வரலாற்று உண்மையும்கூட. அப் போது அக்காலகட்டத்தில் மந்திரி யாக இருந்த சிறில்மத்தியூவிடம் ஒரு சிலர் நான் தமிழர் பற்றிய பிரச்சாரம் செய்வதாக கூறியிருந்த னர். இதனால் சில பிரச்சினை களைச் சந்தித்தேன். அதனால் அந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவேண்டி வந்தது. இவை யாவும் வித்தியாசமான அனுப வம். வித்தியாசமான காலம்.
ung SFDu Sonf Jings பின் மீண்டும் பத்திரிகைத் Isso é 6 shishu Ja'a எடுத்து வைத்தீர்கள்?
1982-இல் கொழும்பை விட்டு வெளியேறி யாழ்ப்பாணம் சென்று Saturday Review Luj
gTLbl 5:5G-5th. Saturday Review வாரப்பத்திரிகை ஆரம்பித்த காலத் தில் எனக்கு முழுப் பொறுப்பும் இருந்தது. அந்தக் காலத்தில் கையால் அச்சுக் கோர்த்து செய் தாலும் ஒழுங்காக பத்திரிகையை வெளிக்கொண்டு வர முடிந்தது.
இந்தியாவில்.
1983 செப்டம்பரில் தியா சென்றேன். 1983 ஒக்டோபர்
மாதத்திலிருந்து 1987 வரை தமிழர் தகவல் நிலையத்திற்கு பொறுப்
பாக இருந்தேன்.
லண்டனிலிருந்து
வளிவரும் Tamil Times 3pej 6T(tp&ë Glasfrajt Lg (155G567. Tamil Times gait போக்கு தமிழருக்கு ஒத்துவராத தாக இருந்தது. எனக்கும் அவர்க ளது அரசியல் போக்கில் நம்பிக்கை இருக்கவில்லை. பின்பு லண்டனிலி (big, Goo/6tfall(5ub Tamil Voice
ரத்தில் லண்ட
g டிருந்தேன். இதே நே
றுக்கொண்டேன் Tamil Nation Li சுத் துறையில் முறையில் கொண் லில் அச்சடித்து ஒட்டி வடிவமை; படமாக்கி அச்சு
1991 இல் தொடர்பாக என வந்தது. ராஜீவ்
செய்யப்பட்டு இ ளுக்குப் பின்பே சினை ஆரம்பமா
அதனால் இந் அதிகாரிகளால் பட்டு சிறையில் டேன். சிறையிலி செய்யப்பட்டது தொடர்ந்து இ மல்ல என்று ஐரோப்பாவிற்கு
epGBu FT LIL 1 FT 6
தற்போது HC ஆங்கில சஞ்சி கொண்டு வருகிே சஞ்சிகையை リエ
ஈழத்தமிழர்க
வெளிவரும்
560),5u urtas5 HOTS
Gafai Tamil Nation Ligi Sifanat-l'? மிகவும் க
ו(66) נש
ஆரம்பிக்கப்பட்டது. பொறுப்பை 1990-ம் ஆண்டு ஏற்
பலேயே வெளி இவேண்டியுள்ளது
இன்னொரு
 

இந்தியாவில் த்திரிகையை அச் வித்தியாசமான டு வந்தோம். முத பின்னர் அதை துவிட்டு அதைப் பதித்திருந்தோம். அந்த பத்திரிகை "க்குப் பிரச்சினை காந்தி கொலை
இரண்டு மாதங்க எனக்குப் பிரச் ாகியது. தியப் பாதுகாப்பு கைது செய்யப் அடைக்கப்பட் ருந்து விடுதலை ம் இந்தியாவில் ருப்பது சாத்திய உணர்ந்ததால் வந்துசேர்ந்தேன். வில்.
T SPRING stairp கையை வெளிக் GöT. HOTSPRING மற்ற்டமுழுதாக டிவமைக்கிறோம். ரிடம் இருந்து
sa) F PRIN க்கம் il-fig6ffair LD35 ஈடுவரக்க لهكست
விடயம் என்ன
வென்றால் எமது தமிழ் சமுதாயம் அதாவது பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மருத்துவராகவோ பொறியியலாளராகவோ, கனக் காளராகவோ வரவேண்டும் என்றே விரும்புகின்றனர். இது தவறான ஒரு முடிவாகும் பத்திரி கைத் தொழிலை எடுத்துக் கொண் டால் அதற்கு ஓய்வூதியம் இல்லை. பாதுகாப்பில்லை. பெரும்பாலா னோர் இதற்குள் வருவதில்லை. ஏன் பத்திரிகைத் தொழில் என் றால் பெண் எடுப்பதே பெரும் பிரச்சினையாக இருந்தது.
ஆனால் தற்போதைய தமிழ் மக்களின் நிலையில் ஆங்கிலத்தில் ஒரு சஞ்சிகை வெளிவருவது அத் தியாவசியமாக உள்ளது. பொறியி யல், மருத்துவம் போன்ற துறைக ளில் பல தமிழர்கள் உள்ளார்கள். ஆனால் ஆங்கில பத்திரிகைத் துறையில் தமிழ் மக்களின் தற் போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவாறு தகுதியும் உணர்வுமுள்ள தமிழர்கள் இல்லை என்பது மிகவும் மனவருத்தப்பட வேண்டிய ஒரு விடயம்.
இதே நேரத்தில் இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண் டும் என நினைக்கிறேன். தமிழ் மக்களின் உரிமைக்கான போராட் டம் நடைபெற்றுக் கொண்டி ருக்கையில் தமிழன் என்ற முறை யில் நானும் எனது பங்களிப்பைச் செய்யவேண்டும் என்ற வகையில் கடந்த 15 வருடங்களாக என்னா லான பங்களிப்பைச் செய்து வருகிறேன்.
ாாத் தி ரி கைத் துறை க் து வருவதற்கு முன்னர் உங்க எாது இளமைக்கால வாழ்க்கை அனுபவங்கள் எப்படி இருந் தது?
நான் பிறந்து வளர்ந்தது யாழ்ப் பாண மாவட்டத்திலுள்ள கொக் குவில் என்ற இடத்தில், நான் ஆரம்பத்தில் படித்தது கொக்கு வில் இந்துக் கல்லூரியில். பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரியில் படித் தேன். சிறுவயதில் நிறைய குறும்பு கள் செய்துள்ளேன். கொக்குவி லில் 18 வருடங்கள் வாழ்ந்தேன்.
ܚ ܲ8

Page 31
n
1983-ஜூலை இனக்கலவரத்தைத் தொடர் சென்ற திரு சிவநாயகம் அவர்கள் தமிழர்களி பற்றிய பிரச்சாரத்திற்கு நல்ல முறையில் திட் பட்டார். சென்னையிலும் பல்வேறு பிரசுரங்கள் ளையும் வெளியிட்டு வந்தார்.
1986-ல் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு மாந நடைபெற்றபோது சிறப்புப் பார்வையாளராக கs படி கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கடித டுக் கொண்டார்.
1991-ல் தனது 61-வது வயதில் இந்தியப் பா ரிகள் இவரைக் கைதுசெய்து சிறையில் இட்ட திற்கு விசாரணைக்கு கொண்டுசெல்லப்படும் விே கையில் விலங்குகள் மாட்டப்பட்டே அழை பட்டார். ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பின்ன தமிழர் மீது இந்திய அரசு காட்டும் மனப்பா யானவர்களில் இந்தத் துணிச்சல் மிக்க பத்
ஒருவர்.
எனது குடும்பம் ஒரளவு வசதி கொண்டேன். யானதாக இருந்தபடியால் எனக்கு திருப்தி இருந்தது கஷ்டங்கள் என்பது தெரியவில்லை. பாலம் சஞ் பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரி பில் சேர்ந்து விடுதியில் வாறு வெ தங்கியிருந்து கல்வியைத் தொடர்ந் வரப்படவே தேன். அங்கு படிக்கும் போது நினைக்கிறீர்
தான் ஒரு பெண்ணை காதலித் தேன். ஆனால் திருமணம் முடித் தது 1963-ம் ஆண்டு. ஆனால் 5253-ம் ஆண்டுகளில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து
எமது மக்க வெல்லக்கூடியல் களைத் தா நீண்ட கட்டுை
விட்டோம். ஆனால் எனக்கும் இருந்தால் சிறப் ஒரு மூத்த சகோதரி, எனது மனை சிறிய சிறிய விட விக்கும் ஒர் மூத்த சகோதரி இருந்த மக்களிற்குத் ே படியால் அவர்களுக்காக நாங்கள் தில் விடயங்கள் 12 ஆண்டுகள் காத்திருந்து மண வேண்டும். ஒரு முடித்தோம். எனக்கு இரண்டு *ஞ்சிகையையோ
வருவது என்பது
பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
உங்கள் பொது வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது?
நான் எப்போது பொது
வாழ்க்கையில் ஈடுபட்டேனோ அப்போதிருந்தே கஷ்டங்களும் பிரச்சினைகளும் என்னுடன்
சேர்ந்து கொண்டன. என்ன கஷ் டம் வந்தாலும் ஒரு நோக்கத்திற் காகச் செய்கிறோம் என்ற கார ணத்தினால் கஷ்டங்களை, பிரச்சி
னைகளை சுலபமாக வெற்றி
மான விடயம். தான் எதையு எமது மக்களின றல் நிறைய வெளிக் கொ6 பாலம் சஞ்சிை எடுக்க வேண்டு பாலம் சஞ்சிை விடயங்களை எ கூறலாம்.

r6D
ந்து சென்னை ன் போராட்டம் டமிட்டு செயற் ளையும், நால்க
ாடு மதுரையில் பந்துகொள்ளும் ம் மூலம் கேட்
துகாப்பு அதிகா னர். நீதிமன்றத் வளையில் கூட த்துச் செல்லப் னர் இலங்கைத் ன்மைக்கு பலி திரிகையாளரும்
மனதிற்கும் ஒரு
il. ற்சிகை எவி
ளிக்கொண்டு
ண்டும் என்று
is 6.
ளின் மனங்களை வாறான விடயங் ங்கிவரவேண்டும். ரைகள், கதைகள் பாக இருக்காது. டயங்களாக எமது தவையான விதத் ா கொடுக்கப்பட பத்திரிகையையோ, வெளிக்கொண்டு து மிகவும் கஷ்ட முயற்சி இருந்தால் ம் சாதிக்கலாம். டயே எழுத்தாற் உள்ளது. அதை ண் டு வருவதற்கு க கடும் முயற்சி ம். இதன் மூலம் கயினூடாக பல மது மக்களிற்குக்
W★★
ஜனவரி 1998
Sa:Fritersün
சூரிய வெளிச்சம்
அன்று போலவே
இளம் சிவப்பாய்க் கிடந்தது.
புல்லும் பூவோடு நிலமும் பார்த்து சிறு சுழிக்காற்றும் குத்தும்.
சிவப்புக் காலைக்கு அழகும் மணமும் வேறு.
மலைப் படிக்கட்டில் ஓங்கியோங்கி நடக்க முகில் வந்து சேரும். சிவப்புக் கதிரவனை மூட மழை அழும். அருவிகூட ஒலமிடும்.
இங்கும் சில படிகள் தேடி வருகின்ற முகில்கள் பனிக் கட்டிகள் மலைகளாய்க் குவியும் ஆனாலும் அந்த இளம் சிவப்பு
ஆனந்தம் குன்றி வாசமிழந்து வருகிறது. ஏன் இந்த இளங்காலைகூட இப்படியே சோகமாய்.?
-சன்னதமாடி

Page 32
ജങ്ങഖiി 1998
சம்பா ரவைச் சக்கரைப் பொா
சம்பா ரவை — 200 GTITL பச்சைப்பருப்பு - 60 கிராம் சக்கரை – 250 Systlib நெய் அல்லது வனஸ்பதி - 4 மேசைக்கரண்டி முந்திரிப் பருப்பு - 4
ஏலக்காய் - I
2-ւմւ| - ஒரு சிட்டிகை
வறுத்த பச்சைப் பருப்பையும், சம்பா ரவையை வைக்கவும்.
வெல்லத்தைச் சிறிது தண்ணில் கரைத்து, அடுப்பு பருப்புக் கலவையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும் பொடித்த ஏலக்காய் சேர்த்து இறக்கவும். சூடாகப் பரி
அளவு; 4 நபர்களுக்கு. ஓர் அளவின் கலோரிச் சத்து: 600.
Ges(TSJGODD தக்காளிச் சாத
சம்பா ரவை - 200 கிராம் வெங்காயம் - 100 ”
தக்காளி - 250 கிராம் பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சில மஞ்சள்பொடி - ஒரு சிட்டிகை மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி எண்ணெய் - 7.5 E.63.
கடுகு . - 1/2 தே.க தண்ணிர் - 500 LE.65.
உப்பு - 1 1/2 தே.க.
சம்பா ரவையை 1 தே.க. எண்ணெயில் சிவக்க எண்ணெயைக் காய வைத்துக் கடுகு பொரிந்தது, ந வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாய் ஆனவுடன், வதக்கவும். மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, உப்பு, வற்றும் வரை வதக்கவும். பின்னர் வேக வைத்த ச நன்றாகக் கிளறவும்.

பயும்/2 லீடட்ர் தண்ணிரில் உப்புக் கலந்து வேக
பில் வைக்கவும். ஒரு கொதி வந்தவுடன் வெந்த ரவை, பிறகு நெய் அல்லது வனஸ்பதி, வறுத்த முந்திரி, மாறவும்.
வைப்போம்
D
வறுத்து500 மி.லீ தண்ணிரில் வேக வைக்கவும். றுக்கிய வெங்காயம், அரிந்த மிளகாய் ஆகியவற்றை பொடியாய் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, நன்றாக
கறிவேப்பிலை முதலியவற்றைச் சேர்த்துத் தண்ணீர் ம்பா ரவையைத் தக்காளிக் கலவையுடன் சேர்த்து

Page 33
பட்டு வேஷ்டி, நாலுமுழு வேஷ்டி பெண்களுக்கான அலங்காரப் பொரு பொருட்களும் கூறைச்சேலை, பா இறக்குமதி செய்யப்பட்ட எல்லா ஆகியவற்றிற்கு சுவிஸில் நம்பிக்கை
தங்க நகைகளுக்கு உத்தரவாதமு
ASIANCEN
HOh Str 78. 8
Te: O1 Fax: O'
 

ஜனவரி 1998 ாலம்
, மாறுகரை வேஷ்டி, கிப்ஸ் சாறம், ட்கள், திருமணத்திற்கான அனைத்துப் வாடை, சட்டை, இந்தியாவிலிருந்து நிறங்களிலுமான சட்டைத் துணிகள் யான ஸ்தாபனம் ஏசியன் என்ரபிறைஸ்.
ழம் பற்றுச் சீட்டும் வழங்கப்படும்.
(TERPRISE
)04 Zurich. SWiss.
291 4652 291 4637

Page 34
ஜனவரி 1998
T
ஏழு மணிக்கே இருட்டு ஆரம்பமாகி, பழுத்தும்விட்டது. மூட்டமாக இறங்கிய சன வெக்கை கலை விழாவிற்கு வந்திருந்தவர்களைக் களைபோட வைத்திருந்தது. இருப்பதற்கு விருப் பமில்லாமலே இருப்பவர்கள் போல நிறையப் பேர் கதிரைகளில் வழிந்து கிடந்தனர்.
"எனக்கு ஒரு கப் கோப்பி வேண்டும்!” "சீனி போட்டா? போடாமலா? “பால் விட்டு’ அந்த டெனிஸ்காரன் திருவாசகத்தை முதல் தடவையாக நிமிர்ந்து பார்த்தான். பின் கோப்பியை வார்த்துவிட்டு, பால்ப்பெட்டியையும் தூக்கி முன்னால் வைத்தான்.
பணத்தைக் கொடுக்க, அருகில் சென்றபோதுதான் அவனுடைய காதுகளைப் பார்க்க முடிந்தது. மரம் அரியும் இயந்திரங்களுக்கு அருகில் நிற்போர் பாவிக் கும் கிடைச்சிகளால் காதுகளை அடைத்திருந்தான்.
மேடையில், "தும்! தும்!’ என்று குத்தும் ஒலியு டன் அடுத்த சினிமாப்பாடல் ஆரம்பமாகியிருந்தது. வாத்தியங்களின் அதைப்பு, சுற்றிவர கைகளை நீட்டும் மிகை யொலி அலைகளோடு காதுக் கிடைச்சிக ளையும் தொடர்பு படுத்திப் பார்த்தார். தன்னுடைய செவிப் புலன்களிலேயே சந்தேகம் வர காதை மெதுவாகக் குடைந்து கொண்டார்.
எதிலுமே எந்தவித இலயிப்பு மின்றிக் கோப்பியை மிடறுவதும், பார் வையை அங்கும் இங்கும் வீசுவதுமாக யாரையோ தேடினார். அவர் தேடி வந்த சிறிஸ் இதுவரை அகப் பட்ட பாடாயில்லை. பெடியனைப்பற்றிச் சேகரித்த தகவல்கள் அவனைப் பார்க்க வேண்டுமென்ற துடிப்பை மேலும்மேலும் அதிகரித்தன.
வயது இருபத்தேழு, குடி, கட்டை, கூத்தியா தொன்றுமில்லை. ஒரே மர பக்டறியில் தொடர்ந்து ஏழு வருடங்களாக வேலை செய்து வருகிறான். தானுண்டு தன்பாடுண்டு என்று வாழ்பவன். அவ
 
 
 
 

uெ ọuảT
னுடைய பொழுது போக்கு தொலைக் காட்சியில் யூரோ ஸ்போட்ஸ் பார்ப்பது. நேரம் கிடைத்தால் கலை விழாக்களுக்கும் வருவதுண்டு.
முன்புறமாகப் பார்த்தார். சில பெடியன்கள் வீடியோ எடுப்பவரின் பார்வைக்காக இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை மொய்த்திருந்தனர். கலைவிழாவை நேரடியாகப் பார்க்க வழியிருக்க இவர்கள் எதற்காக ரீ.வியைப் பார்க்கிறார்கள் என்று யோசித்தார். ஒருவேளை சிறீஸ் அவர்களுடன் இருக் கலாமென்று நினைத்துக் கொண்டே அருகில் போனார் அங்கும் அவன் இல்லை.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கமேராக்க ளில் ஒன்று பார்வையாளர் பக்கமாகச் சுழன்று கொண்டிருந்தது. யார்யார் வந்திருக்கிறார்கள் என்ப தையும், அவர்களுடைய சோடனைகளையும் பார்க்க வேண்டுமானால் இருக்கவேண்டிய சரியான இடம் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்புதான் என்பதை விளங்கிக் கொண்டார். சுற்றியிருந்தவர்க ளின் அறிவை மெச்சியபடி, தானும் அங்கேயே அமர்ந்து கொண் டார். சிறிஸ்சைத் தேட அதை வி ட் ட |ா ல் சி ற ப் பா ன இடம் கிடைக் கப் போவதில்லை. கடைசியா க வந்த சினிமாவின் பெய ரில் வெளியாகியிருக்கும் உடுப்புக்களும், கொண்டைகளும், சிங்கப்பூரின் கடைசி டிசைன் நகைகளுமாக வந்திருக்கும் பெண்களை யெல்லாம் கமேரா நின்று நின்று அன்போடு குசலம் விசாரித்துச் சென் றது. அதேவேளை அவர்களைக் காமாந்து பண்ணுவ தற்கே வந்திருக்கும் வயோதிபர்களின் முகங்களைப் பார்த்துவிட்டால் கமேராவும் தத்தித் தத்திப் பாயவே செய்தது. கமேரா எப்போதாவது ஆண்கள் பக்கம் செல்லலாம். அப்போது சிறிஸ்சைத் தேட லாம் என்று காத்திருந்தார்.
அவளுடைய மூத்தவள் நளினியும் சிறிஸ்சைப்
F. J 16 J

Page 35
an
போலத்தான் மிகவும் அமைதியானவள். ஆடி பிறக் முன்னர் அவளுடைய காரியத்தையும் முடித்துவிட வேண்டும். பிறகு இரண்டாவது மகளின் காரிய தையும் தொடங்கவேண்டும். சிறிஸ்சின் உழைப்பிருந்தால் அவளுடைய காரியத்தையும் சீக்கிரம் முடித்துவிடலாம் நல்ல வேளை கடைக்குட்டி பெடியனாகப் பிறந்தி ருந்தான். சிறிஸ்சின வீட்டு முகவரியும், தொலைபேசி இலக்கமும் கையில் இருந்தன. வலியத் தேடிப் போவது மதிப்புக் குறைவென்றபடியால் தற்செயலான சந்திட பொன்றை விரும்பினார்.
பாயாசத்தில், "நறுக்' கென்று பயறு கடிபடுவதை போல பின்னால் நின்ற சிலர் அடிக்கொரு தடவை கடுமையான தூஷணங்களைத் துப்பிக் கொண்டிருந்த னர். சிலவேளை அவர்கள் மனமுடைந்தவர்களாக இருக்கலாமென்று நினைத்துக் கொண்டார். திடீரெனட் பலமான தூஷண வார்த்தைகள் கேட்டன. வேகமாக ஓடிவந்த ஒருவன் முன்புறமாகப் பாய்ந்து, பியர்ட் போத்தலை நிலத்தில் எறிந்து உடைத்தான். இன் னொருவன் கையில் வைத்திருந்த கம்பால் கதிரையில் ஓங்கி வெழுத்தான். காகக் கூட்டத்தில் கல்லெறி விழு தது போல சனம் அல்லோல கல்லோலப்பட்டு எழுத தது. முன்னால் இருந்த ஒருவன் ரீ.வியைத் தள்ளி விழுத்தினான். அவனுக்கு வீடி-ஒக்காரன் மீதிருந்த பழைய வெப்பிரசாதத்தைத் தீர்க்க, இது நல்ல சந்தர்ப்பமாக இருந்திருக்க வேண்டும்.
திருவாசகம் எழும்பி ஒடத்தொடங்கினார் “பொம்பிளைப் பிள்ளையன் கவனம்” என்ற சத்தபே எங்கும் மேலோங்கி நின்றது. தங்கள் தங்கள் குடும்பங்களைப் பாதுகாத்துவிட்ட நின்மதியோடு பலர் கார்களுக்குள் பாய்ந்து ஏறிக்கொண்டனர். சனம் ஒடிய ஒட்டத்தைப் பார்க்க ஜூலைக் கலவரத்தில் "கொட்டியா" வருகிறார்கள் என்ற வதந்தியால் பயர் தோடியோரின் ஓட்டங்களே நினைவுக்குவர திருவாசகம் மேலும் வேகமெடுத்தார். பஸ் தரிப்பிடத்தில் ஒரு பஸ் வந்து கதவைத் திறக்க பாய்ந்து ஏறிக்கொண்டார். அது எங்கே போகிறதென இனித்தான் விசாரிக்க வேண்டும் ஒருமணி நேரப் பயணத்திற்கான ரிக்கற்றைப் பெற்றுச் கொண்டார்.
கெந்திக் கெந்தி நடந்தபடியே இருக்கைகளை நோட்டம்விட்டார். இரண்டொரு இரவுப் பயணிகள் அங்குமிங்குமாக இருந்தனர். பின் பக்கம் ஒரு கறுப்புத் தலை தெரியவே, உரிமையோடு அருகில் போனார் சிறீஸ் வேலைத்தல உடையோடு வீடு திரும்பிக்கொண் டிருப்பது தெரிந்தது. எப்போதுமே முதலில் சோதனை யைத் தந்து இறுதியில் இன்பத்தைக் காட்டிவிடு அளக்கடவை அம்மனின் அருளை மெச்சினார்.
"தம்பி வேலை முடிஞ்சு வாறாப் போலை ?” "ஒம்!” “சனிக்கிழமையும்.” "ஒடர்ஸ் கொஞ்சம் கூட, அதுதான் ஒவர்டைம் செய்யிறம். "திருவாசகத்:ை சிறிஸ் முன்னரே மலிவு விற்பனை நடக்கும் இடங்களின் அடிக்கடி பார்த்திருக்கிறான். ஆனால் கதைப்பது இது தான் முதல் தடவை.

ஜனவரி 1998
raid Huu
5
)
.
l
5
y
l
5 5
5
r
5
r
r
T "நீங்கள் எங்கை போறியள் ?” ம் "வீட்டைதான்!”
"வீடென்றால் நீங்கள் உழுத்தன் போவிலையெல் லவோ இருக்கிறது. இது ரெண்டாம் நம்பர் பஸ்!”
"தம்பிக்கு நான் உழுத்தன் போவிலைதான் இருக்கிறது எப்பிடித் தெரியும்.? 安 "கன தமிழாக்கள் அங்கைதான் இருக்கினம் அதுதான். இனியும் பஸ் மாறி ஏறிய கதையை து மறைக்க முடியாதென்பதை அறிந்துகொண்டே,
நடந்ததையெல்லாம் விலாவாரியாகக் கூறி முடித்தார்.
i)
33 -

Page 36
ஜனவரி 1998
*விழாவுக்கு எத்தின சனம் மட்டிலை வந்திருக்கும்?” "இல்லையில்லை எண்டாலும் ஒரு நானூறு உருப்படிக்கு குறையாது.”
“போத்தில் எறிஞ்சது எத்தினை பேர்?” "ஒரு ரெண்டு மூண்டு பேர் இருக்கும். ஐயோ குறுக்காலை போவாரென்டு ஆரைச் சொல்லு றியள்? ஒட்டமெடுத்த சனத்தையோ? அல்லது போத் தில் எறிஞ்சவங்களையோ?” சிட்டிகை மூக்குப் பொடியை கிள்ளியெடுத்த திருவாசகம் அதை இழுக்க மறந்து, "சரக்! சர்!" என வெறும் மூக்கை இழுத்து சளியை மேலே ஏற்றிக்கொண்டார்.
"மூன்றுபேர் போத்திலெறிய, நானூறு சனம் விழுந்தடிச்சு ஒடியிருக்கென்டா அதுகளின்ரை புத்தி குறுக்காலைதானே போயிருக்க வேணும். எல்லா ரும் ஒண்டாச் சேர்ந்தால் மூண்டுபேரை மடக்கிப் பிடிக்கிறது பெரிய வேலையே?" சிறிஸ் சுட்டிக் காட்டிய போதுதான் பயந்தோடிய "குறுக்காலை போவார்” பட்டியலில் தானும் அடங்கிப் போவதை அறிந்து வெட்கினார்.
இருந்தாலும் சிறிஸ் விவரமான பெடியன் என் பதை அவரால் மறுக்க முடியவில்லை. அவர் எதிர் பார்த்ததைப் போல அவன் ஓர் மானஸ்தனாகவும் இருக்கவேண்டும் என்றே எண்ணினார். தான் தேடித்திரிந்த பெடியன் இவனேயல்லாது வேறொரு வனல்ல என்றும் மெய் சிலிர்த்தார். மூத்த மகள் நளினியின் கல்யாணம் கண்களுக்குள் ஓடியது.
“உம்மைப் போல நாலு விஷயம் தெரிஞ்ச பெடியள் இப்ப எங்கை கிடைக்குதுகள்? ஒரு நல்ல மாப்பிள்ளையைத் தேடுறதென்டால் உமியிலை நெல்லுப் பொறுக்கின கதையாத்தான் கிடக்கு”. சிறிஸ் அமைதியாக இருந்தான் அவன் முகத்தைப் பார்த்த பின் திருவாசகம் சிறிது உற்சாகமடைந்தார். "தம்பி! வெளிநாடு வந்த பிள்ளை குட்டியெல் லாம் ஏன் உப்பிடி நாசமாப்போகுதுகள் சொல் லும்பாப்பம்?” அவன் இதற்கும் பதில் சொல்லாத தால் திருவாசகமே தொடர்ந்தார்.
" நாட்டிலை இருக்கிற சொந்த பந்தங்களை ஐயோ எண்டு தவிக்க விட்டிட்டு இஞ்ச ஓடிவந்தம்! ஆமிக்காம்புகளிலையும், பொலிசிலையும் பிள்ளை குட்டியளைப் பறிகுடுத்திட்டு, அதுகள் விடுற பெருமூச்சு இஞ்சை இருக்கிற பிள்ளை குட்டியளைச்
 

சும்மா விடப்போகுதே? அதுதான் எங்கை பார்த் தாலும் நாசமறுப்பாய்க் கிடக்கும்! இனி நாமளும் பிள்ளை குட்டியளைப் பெத்தனாங்கள். உந்தச் சீலம்பாயளை ஏன் கதைக்க, அப்ப நான் அடுத்த கோல்டிலை இறங்கிறன் தம்பி”
சிறிஸ் என்ன நினைத்தானோ தெரியவில்லை, "அடுத்த கோல்டிலை இறங்கினாலும் உங்களுக்கு உடனே பஸ் கிடைக்காது. ஒன்டரை மணித்தியாலம் குளிரிலை நிக்கவேணும். வீட்டை வந்தியளெண் டால் ஏதும் சூடா குடிச்சிட்டுப் போகலாம்.” என்றான். திருவாசகமும் இதற்குத்தானே காத்தி ருந்தேன் என்று சொல்ல நினைத்ததை நாக்கோடு மடித்துக் கொண்டே அவனோடு இறங்கினார். "தம்பிக்கு எத்தினை சகோதரங்கள்?” "தம்பிமார் ரெண்டு!” “பொம்பிளைச் சகோதரங்கள் இல்லையேய" "இருக்கினம்; ரெண்டு அக்காமார், கட்டிக்குடுத் திட்டன்."
சிற்ஸ் உண்மையாகவே பொறுப்புள்ள பெடிய னென்று மெச்சினார். "அப்ப இனியென்ன உம்முடைய காரியத்தான். ஏழுவரியமா உழைச்சதெல்லாம் நல்ல காரியத்துக்குத்தான் பயன் பட்டிருக்கு! ம் இஞ் சையும் இருக்குதுகளே குடிச்சு, கும்மாளமடிச்சு." ஒரு கேன் நிறைய வெறுங்கோப்பியும், பிஸ்கட்டும் கொண்டுவந்து வைத்தான் சிறிஸ். குடித்துக் குடித் துக் கதைக்க வசதியாயிருக்குமென்று நினைத்தார்.
“கோப்பியைக் குடியுங்கோ! நான் குளிச்சிட்டு வாறன்!” அவன் வேலைத்தல உடுப்பைக் கழற்றி விட்டுக் குளிக்கப்போனான். திருவாசகம் பெடிய னின் செல்வாக்கைப் பார்க்க ரூமை நோட்டம் விட்டார். ஒரு பழைய பிலிப்ஸ் ரி.வி.டெக் இல்லை. பக்கத்தில் ஒரு சின்னஞ் சிறிய கசற்றேடியோ, அள வான பூச்சாடி, அரை நிர்வாணப் படங்களால் அசிங்கப்படாத சுவர்கள். திருவாசகம் சகல வழிக ளிலும் திருப்தியடைந்தார். சிறிஸ் குளித்துவிட்டு வந்து, ஒரு "கப்” பில் தனக்கும் கோப்பியை ஊற்றி னான்.
"அம்மா, அப்பா ஊரோடைதானோ?” “ஓம்! தம்பியவைக்கும் வயது வந்திட்டுது. வீட்டிலை வைச்சிருக்கப் பயமாக்கிடக்கெண்டு எழுதியிருக்கினம்."
"அதெண்டால் மெத்தச் சரிதான்! நேற்றும் களுத்துறைச் சிறையிலை மூன்று பேரைக் கொண்டு போட்டாங்களாம். உள்ளை இருக்கிறவனுக்கே இந் தக் கெதியெண்டால், வெளியிலை திரியிறவன் பாடு சொல்லியே தெரியவேணும்.?
"அம்மாவும் அதைத்தான் எழுதியிருக்கிறா !” "பெத்ததுகள் சும்மா இருக்குங்களே? ரெண்டு தம்பிமாரிலை ஒராளை மட்டும் இஞ்சாலை எடுத்து விட்டீரெண்டால் போதும். மற்றத் தம்பியாருன்ரை பொறுப்பை அவனட்டையே குடுத்திடலாம். பிறகு நீர் ஒரு கலியாணத்தையோ காட்சியையோ வைச் சுக் கொள்ளலாம்!” சிறீஸ் எதையோ யோசித்துக்

Page 37
கொண்டிருந்தான். ஒருவேளை திருவாசகத்தின் மகள் நளினியைத்தேடி அவன் எண்ணங்கள் ஒடியிருக் கலாம்.
“என்ன தம்பி கடுமையான யோசனை?” "இல்லை. தம்பியை எடுக்கிறதெண்டால் நான் என்னம் நாலு வருஷமாவது உழைக்கவேண்டிவரும். அதுக்குப் பிறகு கலியாணத்தைக் கட்டி என்ன பலன் இருக்கப்போகுது."
“நீர் சொல்லுறதும் சரிதான். பருவத்தே பயிர் செய்ய வேணும் எண்டு சும்மாவே சொன்னவங் கள். எனக்கும் வேலை வெட்டி கிடையாது என்ரை மூத்தவளுக்கும் தையோட இருவத்திரண்டு வயசு! அவளையும் காலாகாலத்திலை கட்டிக்குடுத்திட ஆசைப்படுறன். நீரும் நமக்கொரு பிள்ளைமாதிரி உம்மடை தம்பிமாரையும் நினைக்க கவலையாத் தான் கிடக்கு.ம்! எல்லாம் பலன்!” அவனையே கூர்ந்து பார்த்தார்.
"பஸ்சுக்கு நேரமாச்செல்லே?" "அதுக்கென்ன பஸ்சுக்கே பஞ்சம்? அடுத்த பஸ்சிலை போனால் போச்சு!”
"அப்ப நில்லுங்கோ! சாப்பிட்டிட்டுப் போவம்.” “ம். ! உம்மைப் போல நல்ல குணமுள்ள பெடியளைத்தானே கடவுளும் சோதிக்கிறார். எனக் குத் தெரிஞ்ச ஏஜென்சிப் பெடியனொருத்தன் பக்கத்து சிற்றியிலைதான் இருக்கிறான். ஒரு கிழமை யிலையும் ஆக்களை எடுத்துக் கொடுக்கக் கூடிய வன். ஆள் வலு விண்ணன். எழுவத்தையாயிரம் குறோணரென்றால் சரி!"
“ஏஜென்ஸி இருந்தென்ன பிரயோசனம் எழு வத்தையாயிரத்துக்கு எங்க போறது?”
“இந்தக் காலத்திலை எழுவத்தையாயிரம் பெரிய காசே? கலியாணம் முடிக்க முந்தி உப்பிடியான சோலியளை வெட்டிப் போடுறதுதான் நின்மதி. என்ரை பெட்டையும் கலியாணம் கட்டினாப்பிறகு கரைச்சல் இருக்கப்படாதெண்டுறவள்! கதை நீண்டு சென்றது. சாப்பிட்டு முடிந்தபோது சிறிஸ் மூத்த தம்பியை விரைவாக வெளிநாடு கூப்பிட்டுவிட்டு, அதே கையோடு தானும் திருமணத்திற்குத் தயாரா கிவிட வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டான். நளினியின் வயது இருபத்தியிரண்டு என்பது அவ னின் நினைவில் இருந்தது.
“எல்லாம் கேக்க நல்லாயிருக்கு. ஆனால் வட் டியை நினைக்கத்தான்." என்று மீண்டும் இழுத்தான். "நாலு வட்டி ஒரு பெரிய விசயமே? தம்பி வந்தா னெண்டால் ஒரு வரியம் கணக்க கடனை முடிச்சி டலாம். எனக்குத் தெரிஞ்ச ஆளிட்டை கொஞ்சக் காசு கிடக்குது. மணியனுக்கு வட்டி உழைக்க ஆசை. ஆனால் முதலுக்கும் பயம். நான் பொறுப்பு நிண் டால் தரும். வேணுமென்றால் சொல்லும் வாங்கித் தாறன். ஆனால் ஒன்று மனிசன் முதலாந்திகதி வட்டிக்கு நிக்கும் மற்றபடி சோலியில்லை.”
சிறிஸ் சம்மதம் தெரிவித்தான். திங்கள் பணத்து
 

ஜனவரி 1998
டனும், ஏஜென்சிக்காரனுடனும் வருவதாகக் கூறி னார். அதற்குப் பிறகு கலைவிழாச் சண்டை எப்படி முடிந்திருக்கும் என்பதைப் பற்றிப் பேசிக்கொண்டே விடைபெற்றார். சிறிஸ் பஸ் தரிப்பிடம்வரை கூடவே வந்தான். அந்தச் சிரிப்பில் பொய்யிருக்கவில்லை.
பஸ்சில் ஏறி, ஒரமாக இருந்தபடியே பள்ளி கொள்ளும் பரந்தாமன் போல கண்களை மூடிக் கொண்டார். மகள் நளினியின் காரியம் நல்லபடி நிறைவேறப்போகிறதென மகிழ்ந்தார். அவளுக்குப் பேசி முடித்த மாப்பிள்ளை போனமாதமே கொழும்பு வந்து காத்திருக்கிறான். அவனையும் அடுத்த வாரமே சிங்கப்பூர் புறப்படும்படி தகவல் கொடுக்க வேண்டும்.
ஒரு இலட்சத்தில் சீட்டுத் தொடங்கி, தாச்சித் துண்டும் எடுத்துவிட்டார். அதை மாதாமாதம் கட்டிமுடிக்க சிறிஸ்சையும் பிடித்தாயிற்று. தொடர்ந்து உழைத்து வட்டிகட்ட அவனைப்போல ஒரு நல்ல உழைப்பாளி எங்கே கிடைக்கப் போகிறான். ஏஜென்சியிடம் கிடைக்கும் கொமிசனில் கொழும் பிலிருக்கும் மாப்பிள்ளைக்கும், தனக்கும் விமான ரிக்கற் எடுத்துவிட முடியுமென நம்பினார்.
சிறிஸ்சின் தம்பி பாங்கொக்கிலோ, ரஷ்யாவிலோ தரித்துக் கிடக்கும் அவலமும், அவனை எடுக்க தொடர்ந்தும் பணம் தேவைப்பட இவரிடமே மேலும் கடன்பட்டு, வட்டிக்கும் வட்டியின் வட்டிக்குமாக உழைத்து, சிறிஸ் கிழவனாகப் போகும் காட்சி மனதை உற்சாகப்படுத்தியது. அவரின் விறைத்த காதுகளுக்குள் இரண்டாவது மகளின் கல்யாணத் திற்கு அடிக்கும் கெட்டி மேளமும் தொலைவாகக் கேட்பது போலிருந்தது.
எங்கோ ஒரு கலைவிழா நடக்க, அவரின் இரண்டு மகள் மாரும் கணவன்மாரோடு வந்திருக் கிறார்கள். அவர்களும் புதிதாக வந்திருக்கும் நகைகள், கொண்டைகள், புடவைகள் சகிதமாக அமர்ந் திருக்கிறார்கள். பார்க்கக் கண்கள் பூரிக்கின்றன. திடீரென அவர்களின் வாழ்விற்காக வட்டிகட்டிய சிறிஸ் ஓடிவந்து, ஒரு பியர்ப்போத்தலை நிலத்தில் எறிகிறான். முதுமையடைந்த அவன் அவரை நோக்கி அடிக்க ஓடிவரவே திடுக்கிட்டு விழித்தார். கனவுதான் பஸ் உழுத்தன்போவை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது.
முற்றும்
35 -

Page 38
ஜனவரி 1998
E6
லெமூறியாக் தமிழ
குமரிக் கண்டம் உலகிலேயே மிகப்பெரிய கன
தென்துருவம் வரையும் தென்கிழக்கே அவுஸ்ரேலிய ஆபிரிக்கா வரையும் பரவிக் கிடந்தது. இக்கண்ட “இலெமூறியா’க் கண்டமெனவும் “கொண்வானச் கண்டத்திலிருந்த பழந்தமிழனை ஆராய்ந்து பார்ப்பே தமிழன் எங்கே பிறந்தான்? தமிழன் உலகின் மு: முதன்முதல் பிறந்தது என்பதில் ஐயமில்லை. நிச்சு குமரிக்கண்டத்தில்தான். முதல் பிறந்தவன் தமிழன், பேசிய மொழி எது? தமிழன் பேசிய மொழி தூயதமிழ் மண்தோன்றாக் காலத்திலே வாளோடு முன்தோன்றி யாவும் தேன் போன்ற தமிழ்மொழிதான். இந்த மெ. என்பதில் ஐயமில்லை.
தமிழன் இனத்தால் ஒன்றுபட்டவன் என்பது ெ விரும்பினான். அவன் பேசிய மொழி மருவி பல மெ தூய தமிழ் மொழியினைப் பேசுகிறார்கள். இந்தக் முறையில் வளர்ச்சியடைந்தன. அவையாவும் குமரி னத்திலும், சிற்பக் கலையிலும், மருத்துவ பொறியியற் து வந்தது. இவற்றோடுதான் தமிழ் மொழி உலகின் மூத்த சங்கங்களை உருவாக்கி இருந்தனர். அவை முதற் ச ஆனால் இப்போது சங்கங்களுமில்லை குமரிக்கண்டமு காரணம் என்ன? கடற்கோள் அழிவால் இந்தக் கண்ட தோன்றியது. மகாசமுத்திரம் குமரிக்கண்டத்தில் தேங் இந்தக் கடற் கோள் அழிவினால்தான் இந்து சமுத்தி இந் நிகழ்வு 2-ல் நடைபெற்றது.
1-ம் கடற்கோள் 10 இலட்சம் ஆண்டுகளுக்கு ( கடற்கோளாகும். 3-ம் கடற்கோள் 3 இலட்சம் வரு ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது. இவைகளால் 6 இந்த முற்சங்க காலத்தில் புகழ்பெற்றிருந்த நூல்களு கடற்கோள்களுக்கு தப்பிய நூல் தொல்காப்பிய இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
1ெறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென் அந்த வழியாக ஒரு ஆண் யானைய எறும்புகளைப் பார்த்ததும் பெண் யானை நின்றது. ஆண் யானை கேட்டது ' பெண் யானை சொன்னது "பாவம் எறும் இரண்டு யானைகளும் ஜாக்கிரதையாக எறு ஊர்ந்து கொண்டிருந்த எறும்புகளில் ஒன்று ம கடித்துவிடுவோம் என்று பயந்து அந்த ய அந்த எறும்பு சொன்னது "ப பூ பிழைத்துப் போக
- 3
 
 
 
 
 
 
 
 
 

கண்டமும் னும்
னடமாக இருந்தது. குமரிக் கண்டமானது தெற்கே
- ஜூட் நிமலன்
வரையும் கிழக்கே கிழக்கிந்திய தீவுகளும் மேற்கே டத்தை பல அறிஞர்கள் பெயர் சூட்டியுள்ளனர். ” கண்டமெனவும் அழைப்பர். இந்தக் குமரிக்
TD).
நல் இனம். ஆதிக்குடி தமிழன் குமரிக்கண்டத்திலே ஈயமாக உலகிலே முதல் உயிரினம் தோன்றியதும் அவன் பிறந்த இடம் குமரிக்கண்டம்தான். அவன் மொழிதான். இதில் வரும் கூற்று யாது? “கல்தோன்றி ய மூத்த குடி” என்பது. தமிழ்க்குடி, அவன் பேசிய ாழியிலிருந்தே பல்வேறுபட்ட மொழிகள் உருவாகின
தரியும். மனிதன் பல இடங்களுக்குச்சென்று வாழ ாழிகள் உருவாகின. தென்னிந்தியாவிலும் தமிழர்கள் குமரிக் கண்டத்தில் சகல துறைகளும் நல்ல சிறந்த க்கண்டத்தில் ஆரம்பகாலத்திலும் நவீன விஞ்ஞா துறைகளிலும் கல்வித் துறையிலும் சிறப்போடு விளங்கி மொழியாக விளங்கி வந்தது. முந்தைத் தமிழர் மூன்று ங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்பனவாகும். pம் இல்லை. இவை அழிந்து போய்விட்டன. இதற்குக் ம் அழிந்து போனது. இதனால் வடக்கில் இமயமலை கி நின்று இப்போது இந்து சமுத்திரமாக மாறியுள்ளது. ாம் தோன்றியிருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை.
மற்பட்ட கடற்கோள் ஆகும். இதுவே மிகப்பெரிய 5டங்களுக்கு முற்பட்டதாகும். 4-ம் கடற்கோள் 80 ாமது குமரிமகள் சிதைவுற்றுப்போனாள். அத்தோடு ம் கடற்கோளால் அழிந்து போய்விட்டன. இந்தக் ம். இதுதான் முச்சங்கத்திற்கும் தலைவராகவும்
கொண்டிருந்தன. ம் பெண் யானையும் வந்தன. ஆண்யானையையும் நிற்கச் சொன்னது. ான் நிற்க வேண்டும்" . . . . புகள் அவற்றை மிதித்து விடாதே" ம்புகளைத் தாண்டிச் சென்றுவிட்டன. ற்றொன்றிடம் சொன்னது "பார்த்தாயா, நாம் னைகள் விலகிச் செல்கின்றன." வப்பட்ட ஜென்மங்கள்,
ட்டும்" கவிஞர் கண்ணதாசன்

Page 39
எழுத்தாளர் பொறு
பாலம் சஞ்சிகையில் பல தரப்பட்ட எழுத்தாளர்களிடம் இருந்து ஆக்கங்களை 8,58 su, glbud, dilu Jin, stilsiostru ITL (5 čun உள்ளவர்கள் பாலம் சஞ்சிகையில் பிரசுரி எமக்கு அனுப்பிவைக்கவும்.
கட்டுரைகள், சிறுகதைகள் கணணிய LIBEћfћJв5T A4 - 58 naftuЈmsu stupaniju JUL58 சிறிய கட்டுரைகள் ஒரு பக்கத்தில் கல கையால் எழுதப்பட்டவை. இவை தவிர ப நீங்கள் கருதும் விடயங்களையும் எமக்கு அ
ஓவியங்கள் வரையக்கூடியவர்களும் ஆக்கங்களை வெளிக்கொணரவும்.
*கேட்டோம் சொன்னார்கள்” என்னும் பகு வாசகர்களுக்கு அவர்களை அறிமுகப்படுத் அரசியல், இலக்கிய, விளையாட்டு, வைத் இருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: -.
சார்ந்த துறை:- . - - - - 8 + 8 + 8 + 8 & 8 s
குறிப்பு: -

ஜனவரி 1998
களிடம் சில ப்புக்கள்
விடயங்களையும் வெளியிட இருப்பதால் பாலம் சஞ்சிகை எதிர்பார்த்து நிற்கின்றது. ன்ற விடயங்களில் ஆர்வம், அனுபவம் க்கக் கூடியவாறான கட்டுரைகளை எழுதி
பில் எழுதப்பட்டதாயின் 12 Pt-இல் 2,3
bluuuntu SlsåT 4, 5 udfahrtsfibit (A4). னணிப்பதிப்பு அல்லது இரண்டு பக்கங்கள் ாலம் சஞ்சிகையில் பிரசுரிக்கக் கூடியதென |னுப்பி வைக்கவும்.
எம்முடன் தொடர்பு கொண்டு உங்களது
தியில் முக்கிய நபர்களை சந்தித்து “பாலம்’ தி வருகிறோம். எனவே நீங்களும் கலை, ந்திய, பொறியியல் துறை சார்ந்தவர்களாக
PALAM PUBLICATIONS SONDER PARKEN 10,ST: TV 7430 IKAST
DENMARK
S S0S S S S0 SY S0 S 0S 0 S0 SL S SLSL SLLLS 0LL SL S LLSL S0S S 0L SL SL SL SL SL L S SLSL 0S SL S SL SS SL SL LSL LS L S SL S 00 S 0LL S SL S SL S S0S S S0S SL S S0S 0S SS SS SS S SS 0 S0 0S S0S 0 SLq
L0L S LSL SS L SLSL LSL LSL S SL S S S 0SL S SS SLL SL 0LL 0 SL SL SL S LLL LL S LSL SSS LS S S LSS SLS S SSS S SSS SS SS SSL E SYS SES S SS SDSS SSSS ES SL L SSS0SS SSSSLS SSSSDSS S S0 S L0L SLS S SLS SL S00 S SS SS00 S SLS S 0L S S 0L
S SS SS SS SS SL0LL 0L SzS SYSS S0SS S0SSSSSLS SS S0 SzS SzS SS0LL SS0SSS Sz SSL S SSSS SSSL S SS S0S SS SS S SS S SS SS S SS SLS SS LSL SAASS S SSS SSS SS SS SS SS S SS0S SSSL0SSSSSSS0SL S S0S S0S SS0SS S0S S SL SLS SS0L L0LS SSS0 S SSLS SS SLS S 0L LSSL S 0S SS LLLL
SS S SS S SS S SS 0S S 0S SL S SL S S SL L S 0SL S S S S SL S SL S SL S S S S S S S LS S SL LSL LSL SL SL SS S S S S 0 S S SSL S SS SS SSL S S 0L S0 LLLL qLSL LSL S qSS LS SS L0LS S LL S SL SSqSq S SqSqS
S S S S S SASLS LL LS LLLLS SSL S S S SL LSL LSL 0 LSS SL SL SS SL S SSL S LSL S SL S S S LSL SL S S S S S S S S SS SS 0S S SSS SSASS SASL 0L LS S S0 S SL S S S L SAAS S 0L SLS

Page 40
ஜனவரி 1998
SomaSundara
Mettle
45.54 E
Switz
Te: O32 Natel: 07 Fax: 032
சுவிசில் விசா B அல்3 எம்முடன் தெ
12 மாதங்கள் 18 மாதங்கள் 24 மாதங்
கடன் வட்டி ಸ್ಧಿ| org ' ನ್ತಿ | ಇL!
፫6õ) : TY • " " • தொகை' மாத்திம் : மாத்திம் : மாத்திம்
13.9% முதலும் 13.9% முதலும் ! 13.9%
s
10.000 |72680 89390 1071.80|615.10 142280 47 20.000 1453.60 1787.80 2143.60 |1230.20 2846.80 95 30.000 280.40 2681.70 325.40 1845.30 4270.8042 40.000 |2907.20 3575.60 4287.20 2460.40 5694.80 90. 50.000 |3634.00 |4469.50 |6359.00 |3075.50 |7118.80 ვg:
No. I for money Bank credit Sylvitx
 
 
 

m Ramalingam nstrSSe 1 Ziken SO
erland.
614 40.51 9 30256 67 614 40 64
லது C பத்திரமுள்ளவர்கள் ாடர்புகொள்ளவும்
கள் 36 மாதங்கள் 48 மாதங்கள் 60 மாதங்கள்
5ட்டுத் வட்டி வட்டி வட்டி
s 조 - 1 : oğT6008 Tass),
| மாத்திம் : மாத்திம்|: மாத்திம் :
2தலும 13.9% முதலும் 13.9% (P355) 13.9% முதலும்
590. 2148.20 (337.45 (2902.40 1268.80 13683.00 228.05 1 95 |4298.20 1674.95 |5804.80 |537.60 |7366.00 H56.10 795 5446.40 E 012.40 8707.20 806.40 1049.00 b84.15 ca 8596,40349.90 1609.60 075.20 4732.00 912.20 3.95 87446O 687.35 (4512.00 34.10 84 500 40.25
" Super plus Fast for Tamils in erland
38 -

Page 41
:::::
ன்று உலகம் பூராகவும் பேசப்படும் பெண்கள் பெயர்களில் முதன்மையான்து பர்மிய ஜனநாயகக் கட்சியின் தன்வவியான ஆங்
 

H 式血量
ஜனவரி 1998
5
6. (Aung san sue Kyi)
சாங் சூ கீ இன் பெயர்தான். தனது முழு வாழ்வை யும் ஜனநாயகத்திற்கான போராட்டத்திற்காகவே அர்ப்பணித்திருக்கும் சூ கீ கிட்டத்திட்ட ஆறு வரு டங்கள் சிறைவாழ்க்கையை அனுபவித்தவர். பர்மா வின் இராணுவ ஆட்சியில் நிகழும் கொடூரங்களைக் கண்டு மன கொதிப்புக் கொண்டு நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டியது தனது வாழ்க் கையின் முக்கிய பணி என்ற உணர்வுடன் 1988 செப்டம்பர் 24ம் திகதியன்று இவரும் தின் ஊ, ஆங் கீ என்ற இருவருடன் இணைந்து தோற்றுவித்த அமைப்புத்தான் ஜனநாயகத்திற்கான கழகம் (League for Democracy), 1988–gi forpõ5 LDT5õTart ஆர்ப்பாட்டங்களில் பெருந்தொகையினர் கொல் லப்பட்டமை, பலர் சிறை சென்றமை, நாட்டை விட்டு வெளியேறியமை, இராணுவத்தின் கொலை வெறிப் போக்கு அட்டூழியம் எல்லாம் சேர்ந்துதான்
ஜனநாயக அமைப்பு உரு ஒன்றின் உருவாக்கத்திற்கு
சூ கீஐ உந்தியது. பர்மா முழுவதும் சென்று இராணுவ எதிர்ப்புப் பிரச்சாரம் செய்த கு கீ 1989 ஜூலை 19 ம் திகதியை தமது தந்தையின் நினைவாக "தியாகிகள் நாளாக ஊர்வலம் நடத்திக் கொண் டாடுவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டபோது இராணுவத்தினரால் கைதாகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
1945- ம் ஆண்டு ஜூன் 19 திகதி பிறந்த கு கீ இன் தந்தையான ஆங்சாங் இராணுவத்தின் உயர் பதவியில் இருந்தவர் தாய் தாதின் கீ ஒரு மருத்துவ தாதி இருவரதும் காதல் திருமண மூலம் கிடைத் தவர் தான் சூ கீ. இவரது தந்தை 1930-களில் ஆங் கிலேயருக்கு எதிரான எதிர்ப்பு இயக்கங்களை ஒழுங்குபடுத்துவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண் டவர் விடுதலை அமைப்பு என்ற அணியின் பொதுச் செய்வாளர் பர்மிய சுதந்திர இராணுவம் என்ற அமைப்பின் முன்னோடிக

Page 42
ஜனவரி 1998
Amu
ளில் ஒருவர். 1947 ஜூலையில் நிர் :) வாக மன்றக் கூட்டம் ஒன்றில் இனந் தெரியாத நபர் ஒருவரால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டவர். 1948 ஜனவரி 4-ம் திகதி சுதந்திரம டைந்த பர்மாவின் முதற் பிரதம ரான ஊநூவின் ஆதரவில் சூ கீ இன் தாய் சமூக நலத்திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டு பின் 1961- இல் இந்தியாவிற்கான பர்மிய தூதுவராக நியமிக்கப்பட சூ கீயும் இந்தியாவில் தனது படிப்பை தொடர வேண்டி ஏற்பட்டது, நியூடெல்கியிலுள்ள லேடி பூரீராம் கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்த கு கீ இங்கிலாந் தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்ப டிப்பை முடித்தார். சிறிதுகாலம் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் மூன்றாண்டுகள் கடமையாற்றி னார். பூட்டான் நாட்டிற்கு ஐ.நா அங்கத்துவம் கிடைத்த காலத்தில் பூட்டான் வெளியுறவுத் துறைக்கு ஐ.நா சம்பந்தப்பட்ட ஆலோசகராகவும் கு கீ நியமனம் பெற்றார். 1972 ஜனவரி 1-ம் திகதி
 
 
 

-முழுமையான வாழ்க்கை ஒன்றை மேற்கொள்ள விரும் பும் ஒருவர் அடுத்தவர்களின் தேவைகளை கண்டுணர்ந்து அதற்குரிய பொறுப்பையும் தாங்கிக்கொள்வதற்கான மனோதிடத்தையும் அதற் குரிய விருப்பத்தையும் கொண்டிருத்தல் அவசியம்.
இக் குழுவில் அங்கம் வகித்த மைக்கேல் ஏரி என்ற ஆங்கிலேயரை மணம் முடித்த சூ கீக்கு இரு மகன்கள் இருக்கின்றனர்.
1991-ம் ஆண்டுக்கான நோபல் சமாதானப் பரிசைப் பெற்ற கு கீ 1990-லும் மனித உரிமை களுக்கான (Thorolf Ratto) பரிசைப் பெற்றார். இரு பரிசுகளும் இவரது சிறை வாழ்க்கைக் காலத்தி லேயே கிடைத்தது. 1991 டிசம்பர் 10-ம் திகதி

Page 43
தடல் விருது வழங்கு:
‘’’ ’','*'; ! ‘’’ ’’’ -R៤៩.
ఫ!} 烹煮7了虚、 یث را به ف
... -- .ކ ه عة- - په ۱۰ س: 。 *{3} { }; ஆலெர்ச்
', '., i, ﷽ያ ,!?ኧ;; , ಟ್ವಿ}.!!!:
Şනී அன்றி
.. * அனைத்து பக்கரினது :ெ5ல் ஏற்றுக்கொள் SSqqqSSSSqqSqSqSqSqSqS
கிறேன். இவ்விருதுக்கு நான் மட்டுமன்றி ஜன நாயக பர்மாவிற்கான “தனது சொந்த ஆர் முயற்சியில் தமது வாழ்க் gi56) il Sud;  ைகலய தமது சுதந்தி ரத்தை, தமது நன்னி லையை தியாகஞ் செய்த தற்கான துண்டுதல் செய்து கொண்டிருக் கின்ற அனைத்து ஆண் · · கள் பெண்கள், சிறுவர் 3,56, Soho I கள், அனைவருமே உரித் செல்வதற்கான மனே துடையவர்கள். இவ்வி பட்ட ஒரு மனிதன் செ ருது அவர்களுடையது. பர்மாவின் சமாதானம், சுதந்திரம், ஜனநாயகம் சியமான துரம் அை எ ன ப வ ற நூறு க கா ன நீண்ட கால போராட் டத்தில் ஏற்பட்ட வெற்றி ஆகும். இதை உண தான் இது" என்றுதான் மானுட பொறுப்பிே எனது தாய் கூறுவார் என்று தெரிவிக்கிறார்.
பர்மிய மக்கள் அனை வரினதும் மன உறுதிப் பாட்டின் ஒரு பெறுமதிமிக்க குறியீடாக கு கீ ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றார். இந்த மன
நிறைவு என்ற எண்ண
பாதை என்ற ஒன்றை
றைக்கு மேலே உயர்
jBíbej 9H62x dFuHIIn I63
தங்கியிருக்கின்றது.
s வேகமாக ஒடும்போது மூச்சிை வேகமாக ஒடும்போது உடல் தை கத்தைவிட அதிகமாக இயங்குகின்றன. அ தேவைப்படும் அளவை விட மிக அதிகளவி பெறுவதற்கு வேகமாக மூச்சு விடுகிறோம். ( அதிகமாகிறது. என்றாலும் நுரையீரலில் குறி தில்லை. இதனால் அளவுமீறிய உள் மூ
(Expiration) அதிகரிக்கிறது. ஆக, நாம்
மூச்சும் மிகவேகமாக நடப்பதால் நட
 
 
 
 
 
 
 
 

-.-ی، وہ سر | 5:; , 3**29# # 38! "Ꭲ ,
துக்களான காடுகளுக்கு
T៤៩៩រា ៨
출
கொண்டிருக்கின்ற பர்மாவின் இல்
‰Å፧~ ' !'ጋኑ< ” முறையினர். இராணு
வத்தில் ரால் அடித்து - தைக்கப்பட்டு அவமரி az S FFRéf sífsi aggr Gasg sèt, | 14 1 TENI), செய்யப்படு
த்தின் மூல ஆழம் முழு கின்ற புத்த குருtார், சூ
ARSY கீ போன்று துன்பப் ாக்கரு, அதை அடைவ டும் மூத்த அனுபவம் ல், அதை நோக்கிய வாய்ந்த உயர் மரியா தைக்குரிய தலைவர் Ab Ak a. கள் அனைவரினதும் ாதையில் தொடர்ந்து மன உறுதிப்பாட்டின் ாதிடம், விருப்பு தனிப் ஒரே வெளிப்பாடாகவே சூ கீ கருதப்படுகின்றார்.
· 4.A. பர்மிய மக்களால் ந்து செல்வதற்கு அவ மட்டுமன்றி உலகின் னத்துமே போராட்டத் ம ன ச் சா ட் சி யாக இன்று அனைவராலும் W . Aih அழைக்கப்படும் சூ கீ ர்ந்து கொள்ளலானது மானுடம் போற்றும் லயே முற்றுமுழுதாக உத்தமர்களின் வரிசை யில் தனக்கென ஓர் இடம்பிடித்து மனித வரலாற்று பதிவேடு களில் நிரந்தரமாக வாழப்போகும் ஓர் உன்னத பெண்மணி தான்.
崇来源
கண்டு பிடிப்பதற்கான
காண்டிருக்கும் வரைய
ஆன்மீக இலக்குகள்
فریس-سسه مس
)Uம்
ரக்க காரணம் என்னவென்றால் சகள் குறிப்பாக கைகால்கள் வழக் ந்த அதிக இயக்கத்திற்குஸ் சாதாரணமாகத் ல் ஒட்சிசன் தேவைப்படுகிறது. நாம் அதைப் இதனால் உள் மூச்சின் அளவு (Inspiration) ப்பிட்ட அளவுக்கு மேல் காற்று தங்கமுடிவ ச்சை வெளியேற்ற வெளிமூச்சின் அளவு ஒடும் போது, இந்த உள் மூச்சும், வெளி )க்கு மூச்சிரைக்கிறது.

Page 44
ஜனவரி 1998
ருமண பந்தங்கள் மனித வாழ்வியக்கத்தின் பிரதான பாத்திரமாக மனிதரிடையே நிலவி வருகின்றன. திருமணங்கள் தொடர்பில் பல நாடுகளும் பல்வேறுபட்ட நடைமுறைகளை அவர வரது மத, பண்பாட்டு பின்னணிகளைத் தழுவி விதிமுறைகளுக்கு ஒத்திசைவானதும், முரண்பாடா னதுமான முறையில் உருவாக்கி நடைமுறைப் படுத்தப்படுகின்றன. அதற்கமைய எமது பிரதேசத் திலும் காணப்படுகின்ற கலாச்சார மற்றும் சமூக, மத ஏற்பாடுகளுக்கு இசைவான முறையில் திரு மணங்கள் தொடர்பான சட்டங்கள் செயலுறுத் தப்படுகின்றன. இவ்வேறுபாடு பல காலமாக ஏற்கனவே இங்கு நடைமுறையில் இருந்த சட்ட ஏற்பாடுகளால் காலந்தோறும் பேணப்பட்டு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழீழப் பகுதியில் நடைமுறையி
 

லுள்ள தமிழீழ சட்டங்களின் ஏற்பாடுகளுக்கு அமைவாகவே இத்திருமணங்கள் இடம்பெறுகின் றன. அதன் பிரகாரம் ஒரு திருமணம் மூன்று வழிகளில் உருவாக முடியும். இவற்றில் முதன்மை யானது பதிவால் ஏற்படும் திருமணங்கள் ஆகும். இவை வலிதானவையும் சான்றுகளுடன் கூடியது மானதாகும். இன்றைய உலகின் தேவைகளை ஈடு செய்வதற்கும் பதிவிலான திருமணங்கள் பெரிதும் பயனுடையவை. எனவே திருமணங்கள் எவையும் பதிவுக்கு உட்படுத்தப்படுவது சிறப்பானதாய் அமை யும். பதிவுகளைச் செய்கின்ற போது அதற்கான சட்டத் தகுதிகளில் பிரதானமானது திருமணம் செய்பவருடைய வயது ஆகும். இதில் ஆண் 21 வயதையும் பெண் 18 வயதையும் அடைந்திருப்பின் அவர்கள் தமது சொந்த விருப்பின் அடிப்படையில் இத்திருமணத்தை மேற்கொள்ள முடியும். ஆனால்

Page 45
un
ஆண் 18 வயதிற்கும் 21 வயதிற்கும் இடைப் பட்டவராயும் பெண் 16 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்டவராயும் இருப்பின் அத்தகையோர் தமது பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது சட்டப்படி உரிய நீதிமன்ற ஒப்புதல் இல்லாது இவ்வாறு பதிவு செய்யப்படும் போது பெற்றோர் பாதுகாவலரின் மறுப்புக்கள் நியாயமானவை யாயின் அவை ஏற்கப்படுகின்றன. ஆயினும் சிக்கல்கள் ஏற்படும்போது இவை தொடர்பான அதி உயர் முடிவினை உரிய மாவட்ட நீதி மன்றுகளே எடுக்கும் தகுதியுடையன. ஆனால் 18 வயதிற்கு கீழ்ப்பட்ட ஆணும் 16 வயதிற்குக் கீழ்ப்பட்ட பெண்ணும் தம்மிடையே எவ் வகையிலும் ஒரு பதிவுத் திருமணத்தினைச் செய்து கொள்ள முடியாது. இதனைத் திருமணப் பதிவாளர்கள் கவனத்தில் கொண்டு செயற்படுத்துவதால் இந்நிலையில் அதிகம் தவறுகள் இடம்பெற வாய்ப்புகள் இருப்பது இல்லை.
அடுத்து இரண்டாவதாகக் காணப் படும் சட்டப்படியான திருமண உறவுக ளில் சடங்காசாரத் திருமணங்கள் முக் கிய இடம் வகிக்கின்றன. இவை வழக் காற்றுத் திருமணம் எனவும் சமயா சாரத் திருமணம் எனவும் வழங்கப்படு கின்றன. இவ்வகைத் திருமணங்கள் தாலி கட்டி, மாலை மாற்றி அல்லது கைப்பிடித்து செய்கின்றவையாக இருக் கின்றன. தவறான, சட்டமுரணான வயதுக் காரர் இடையே ஏற்படும் திருமண உறவுகள் இவ்வகைத் திருமணங்களில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இவை மக்களின் பழக்கவழக்கங்களுடன் தொடர்புடையதாதலால் சிறு வயதினரும் இவ் வகைத் திருமணங்களின்பால் உள்வாங்கப்படு கின்றனர். இத்தகைய திருமணம் முடிக்கப் போகும் ஆண் 21 வயதையும் பெண் 18 வயதையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். 16 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்ட பெண்ணும் 18 வயதிற்கும் 21 வயதிற்கும் இடைப்பட்ட ஆணும் தொடர்புறும் இத்தகைய திருமணங்கள் ஆயின் அவரவரது பெற்றோரின் ஒப்புகை தேவைப்படுகின்றது. இவ் விரு வயது நிலைகளின் கீழ்ப்படுவோர் செய்து கொள்ளும் திருமணங்கள் சட்டவலுவுடையன வல்ல. ஆனாலும் எமது சமூகத்தில் இவை பற்றிய போதிய அறிவின்மையால் இத்தகைய திருமணங் கள் ஏற்படுகின்றன. -
மூன்றாவது நிலைத் திருமணங்கள் மதிப்பு நடப்புத் திருமணங்கள் எனும் வகையில் அடங்கு கின்றன. இவ்வகைத் திருமணங்களில் ஆண் பெண் இருவரும் கணவன் மனைவி போல் வாழ்கிறார்கள் என ஊரவர் நம்பும் அளவிற்கு வாழ்ந்தார்களா னால் போதுமானது. இதில் ஊரவர்கள் எனக் குறிப்பிடுவது அவ்வச்சமூக சூழ்நிலைகள் மக்கள்
 
 
 
 
 

ஜனவரி 1998
TS LSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLS
அடர்த்தி என்பவற்றால் மாறுபட்டு அமையும்.
இவ்வகையான நடப்பு மதிப்பு திருமணங்க ளினால் அதிகமான தவறான திருமணங்கள் இடம்பெற வாய்ப்புகள் காணப்படுகின்றன. இத் தகைய திருமணங்களில் பெரியோரின்
அல்லது சட் டத்தின் வழிநடத்தல் நேரடியாக இல்லாமையினால் இங்கே தவறுகள் இடம்பெற வாய்ப்புகள் அதிகமாயுள்ளன. உணர்வு மேலீட்டின் உள்ளே இவ்வகைத் திருமணத்தின் பகுதியினர் உட்படுவதால் இங்கே ஏற்படும் தவறு களும் மிகையானவையாகக் காணப்படுகின்றன. எமது சமுதாயத்திலிருந்து இவ்வகைத் திருமண உறவுகள் குறைந்து அருகிச் செல்லுமாயின் இந்நிலை சமூக வாழ்வின் பெரும் அனுகூலமான நிலையி னைத் தோற்றுவிக்கும்.
சாதாரணமாக சட்டப்படியான ஏற்புடையன வான திருமணங்கள் இம் மூன்று நிலையிலும் ஏற்படுகின்றன. ஆனாலும் சட்டமுரணான திரு மணங்களும் அவைகள் ஏற்படுத்தும் குற்ற நிலைக ளும் தண்டனைகளும் பற்றிய சட்டங்களும் எமது பகுதியில் காணப்படுகின்றன. இச் சட்டங்கள் கூறும் நெறி முறைகள் மக்களை வழிப்படுத்த உதவுகின்றன.
-- $.s୪] suishବt

Page 46
ஜனவரி 1998
SS SS SS SSLSLSS TLLLL
அறிவுத
ன்டெலிஜன்ஸ்- புத்தி - வருவது இதுதான்
அறிவு என்பதை அலசிப் கனன்னிக்கு அறிவி பார்க்கல்ாம். இன்டெலிஜன்ஸ் என் சதுரங்கம் வினை கிறவார்த்தை லெகர் என்கிற லத் துக் கொள்ளுங்க தீன் வார்த்தையிலிருந்து மருவியது. தில் சதுரங்கம், ! அந்த வார்த்தைக்கு அர்த்தம் - விளையாட்டுக்க: சேகரிப்பது சேகரிப்பது சேர்த்து கணணிக்கு சொல் வைப்பது அதிலிருந்து ஒருமுடிவுக்கு தான் அறிவு என்
ー T
 

3:11,
ான்
சக்தி
அறிவு என்றால் புபுகட்டமுடியும். பாட்டையே எடுத் ନୌt. ஆரம்பகாலத் சர்க்கஸ் போன்ற எரின் ரகசியத்தை ங்ணிக் கொடுப்பது று ஆராய்ச்சியா
எார்கள் எண்ணினர். அப்படி இல்லை. மிக அருமையாக சதுரங் கம் ஆடக்கூடியவர்களுக்கு வீட்டில் ஒரு பியூஸ் போனால் போடத் தெரியாது. ரொம்ப சாதாரணமாக சதுரங்கம் ஆடுபவர்கள் அருமை பாகச் சமைக்கலாம். அல்லது மிக அழகாகச் சித்திரம் வரையலாம்.
T
M
I
M

Page 47
ur
அதனால் ஒரு துறையில் தேர்ந்திருந் தால் மட்டும் அது புத்திசாலித் தனம் ஆகாது.
பொதுப்படையான அறிவுபூர்வ மான காரியங்கள் என்பவை எவை? அவற்றுக்கு ஏற்ற தகுதிகள் என்ன? என்பதை ஆராய்ந்தார்கள்.அவை என்ன என்று பார்க்கலாம்.
அறிவு என்பது பல சாத்தியக்
கூறுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப் பது யூகம் - இப்படிச்செய்தால் நல்லது என்று தீர்மாளிப்பது
அறிவு என்பது இப்படிச் செய் தால் என்ன என்று பார்ப்பது. சரியாக வரவில்லையா, இப்ப டிச் செய்து பார்ப்போமே ! என்று மற்றொன்றை முயன்று பார்ப்பது அறிவு என்பது ஒரு விரும்பிய குறிக்கோளிலிருந்து பின் னோக்கிச் சிந்திப்பது. குறிக்கோள் என்பது கல்யாணமாக இருக்க லாம் அல்லது தபால் அலுவல கத்தை அடைவதாக இருக்கலாம். குறிக்கோளிலிருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்று அறிந்து அந்த விலகலின் அளவைக் குறைப்பது. இம்மாதிரி அறிவின் அம்சங்களை அலசிப் பார்த்தால் தான் கனணிக்கு அறிவு புகட்ட முடியும். கடந்த 45 ஆண்டுகளில் கணனிகள் தொழில்நுட்ப ரீதியில் பல மாற்றங்களை அடைந்துள்ளது. முதல் தலைமுறைக்காலம் 1945 இல் இருந்து 1960 வரை கணணி கள் பெரிய வால்வுகளால் இயங்
கின. அளவில் மிகப் பெரியது. T
குளிர்சாதன வசதி அவசியம் தேவை. 1950-இல் இருந்து 1964
வரை 2-ம் தலைமுறைக்காலம்.
அப்போது கனணிகளில் டிரான் சிஸ்டர்களும் டயோடுகளும் பயன் படுத்தப்பட்டன. விலையில் குறை அம் அளவில் குறைவும் இதன் சிறப் பம்சங்களாகும். 1964 -இல் இருந்து 1970-வரை மூன்றாம் தலைமுறை. இதில் ஒருங்கினைப் புச் சுற்றுக்கள் என்பவைபயன் படுத்தப்பட்டதால் கனணிகள் வேகமாகச் செயற்படத் தொடங் கின. 1970-இல் இருந்து 1985 வரை 4-ம் தலைமுறை இதில் பெருமளவில் ஒருங்கிணைந்த சுற் றுக்ள் பயன்படுத்தப்பட்டன. தற்
போது வழக்கத்தி காம் தலைமுை கனணிகளே.
கொண்டிருக் கின்றன.இந்தக்க கள் சித்தாந்தத்தி
வேறுபட்டவை. றாண்டின் தொ செயற்கை அறிவு மனித சமுதாயத் கரமான மாறுதல் இன்றைய மிக = கனணிகளைப் ே இவை வேகமாக இ நன. இந்த வை டன் நாம் தினசர் ளும் சாதாரண ே பேசமுடியும்.
படம் காட் முடியும். கீபோர் லது கையெழுத்து நிற்கு ஆணைகள் பும் இந்த5-ம் தை களை பயன்படுத் தேவையில்லை. . பயிற்சி எதுவும் ே
 
 
 
 
 
 
 
 
 

ஜனவரி 1998
லுள்ளவை நான் சமுதாயத்தின் அத்தனை தளங்க நயைச் சேர்ந்த ஞக்கும் இந்தக் கணனிகள் பயன்
படப் போகின்றன. பயன்படுத்து திறன் கொண்ட வோருக்கு சிறப்பாக ஏதும் ஞானம் முறைக் கணணி தேவையிருக்காது. பயன்படுத்துப ா தற்போது தயா வரை கேள்வி கேட்டு அபிப்பிரா ராகிக் யம் கேட்டு அந்த விடைகளிவி ருந்து அவர் தேவையைப் புரிந்து > கொள்ளக்கூடிய சக்தி அந்தக் கணனிகளுக்கு இருக்கும்.
அதனால் பரவலாகப் பயன்
விடுதிகளில், கடைகளில், வயல்க வில், ஏன் மீன் பிடிப்பில் எல்லாத்
ஜப்பான் நிகழ்காலச் சாதனை ജ്ഞ களில் ஓர் எல்லையை அடைந்து
ல் இக்காலத்துக் விட்டது.அவர்கள் விற்கும் எல்லாப் ருந்து முற்றிலும் பொருள்களுமே ஒரு வியாபார அடுத்த நூற் எல்லைக்கு வந்துவிட்டன. இனி டக்கத்தில் இந்த மேல் மூன்று மாதத்திற்கு ஒரு கனணிகளால் முறை கார் மாற்றினால்தான் கார் தில் ஒரு புரட்சி வியாபாரம் பெருகும். இந்த திகட் வரப்போகிறது. டல் அளவுக்கு வந்துவிட்டதால் அதிவேக சுப்பர் எதிர்காலத்தில் ஜப்பான் பொருட் பால பன்மடங்கு களைவிட அறிவை அறிவு சாதனங் இயங்கப் போகின் களை விற்பதில் கவனம் செலுத்தப் கக் கணணிகளு போகிறது. ரி பேசிக் கொன் "அறிவே சக்தி" இந்த வார்த் தைகளை முதலில் சொன்னவர் கி.மு. 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸன்ட்ஸறு என்கிற சீன அறிவாளி. மாட்ளே துங், ஜப்பானியப் பேர ரசுஅமெரிக்க இராணுவம் எல் லோரும் ளன்ட்ஸ்விேன் பொன் மொழிகளை மனனம் செய்தார் கள். இந்தக் கணணி இயவில் இந்தப் பொன் மொழிக்கு வேறு ஒர் அர்த்தம் கிடைத்திருக்கிறது. ட "அறிவுதான் சக்தி. இந்தச் சக்தியால் ஓர் அரசனோ ஒரு நல்ல தலைவனோ அபாயமின்றித் டி புரிய வைக்க தாக்கமுடியும், இரத்தம் சிந்தாமல் மூலமாக அல் வெல்லமுடியும். மற்றவர்களை மூலமாக இவற் மிஞ்சமுடியும்" என்றார்ஸன்ட்ஸ்ஜி. பிறப்பிக்க முடி ஜப்பானியர்கள் இப்போது அதைத் பமுறைக் கணணி தான் செய்து கொண்டிருக்கிறார் ந கணணிமொழி கள். அதற்கான சிறந்த தவையிருக்காது. நெம்பு

Page 48
ஜனவரி 1998
երլեմ ռe:Eist
லேசியா மலைகள் நிறைந்த பசுமையான இடம். மழை யைத் தரக்கூடிய அடர்த்தியான பெருமரங்களைக் கொண்டதுடன், பெரிய அளவில் றப்பர் மரங்க ளும், எண்ணையைத் தரக்கூடிய பாம் மரங்களும் உள்ளன.
அதிகமான மலாய் மக்கள் வயற்கிராமங்களிலேயே வாழ்கின் றனர். சீனர்கள் (35 வீதம்) நகர்ப் புறங்களில் வாழ்கின்றனர். மலேசியா ஒரு இஸ்லாமிய நாடாக இருக் கின்ற போதிலும் ஏனைய மதங் களும் அங்கே வழிபாட்டில் உள்
. கி.மு.2000ம் ஆண்டளவில் சீனாவில் இருந்து மலாயர்கள் மலேசியாவிற்குள் வந்ததாக இன் றைய மலாயர்களின் மூதாதையர் கள் கூறுகின்றனர். இவர்களுள்
III
',
MV
鲇
Eli I MIMITI
 

46

Page 49
UJÜLIGITEu-329,50a-del S | ag 58.Tajla.TESOS-1923. DIDO தலைநகரம்-கோலாலம்பூர்| அரசமொழி
USITETurt rufut பிரதான மதங்கள்
Şeinuslu Tlib. பெளத்தம் TTLUS- TEelJuUET
ElL_ITELuft (ரிங்கிற்) பிரதான ஏற்றுமதிகள் - றப்பர், பாம் எண்ணெய், பெற்றோவியம், மரம், தகரம். இலத்திரனியல் பொருட்கள்
பெரும்பான்மையானோர் மீன் பிடித் தொழிலை அல்லது கடற் கொள்ளைகளை மேற்கொண்டு
နှီး
சிய
ாது
வந்தனர்.
பிரிட்டிஷார் 1800-இல் முற்று கையிட முன்னர் அரபுக்களும், போத்துக்கீசரும், ஒல்லாந்தரும் இக்கடற்பிரதேசங்களை ஆக்கிர மித்திருந்தனர். 2-ம் உலகயுத்தத் போது, கம்யூனி
A 10o 15"
THAILAND
MT Alur SAWIJININNALE M. A. L. A George Towa ாய *** Taiping ליאולאיאלא
MALAYSIA M A 17 MYA
고
||||||||||||||||||||| LINDONESIA ്,
% SINGAPORE
 
 
 
 

ஜனவரி 1998 ពុំ
கள் பிரிட்டிஷாருக்கு எதிராக பயங்கரவாத பிரச்சார நடவடிக் கைகளை மேற்கொண்டிருந்தனர்.
1957-இல் மலேசியா சுதந்தி ரம் அடைந்தது. மலேசியா ஜன நாயக முறையிலான அரசமைப்
ஜப்பானியர்கள் - ஆக்கிர மித்திருந்த பைக காண்டுள்ளது ஸ்ட் கெரில்லாக் 回
1. Is E SLILLISEA
Kuid Y S A Kota Kiribalu
H
km

Page 50
gasi 1928
mu
QGOTIT6 46 நஞ்சுப் பொரு
ருக்கும் போது அதன் முனையில் இருந்து சுமார் ஆனால் சிகரட்டை வாயில் வைத்து புகையை உள்ளி ஆகும். இவ்வேளை சாராதரணமாக கொதிநீரினை நோக்கப்பட வேண்டும். அதன் 9 மடங்கு அதிக புகைக்கும்போது உருவாகிறது.
இவற்றுடன் சிகரட் புகையினை உள்ளே இழ வெளியே விடும்போது 600 கோடி சிறு துகள்க செல்கின்றன. இச் சிறுதுகள்கள் என்பது நமது உ அட்கலங்களால் உறிஞ்சக்கூடியனவாகும். இதன் அ 0.6 மைக்ரோஸ் என்றும் விஞ்ஞானிகள் கணிப்பிட்டு
மேலும் சிகரட்டினைப் புகைக்கும் போது ஒட்சைட்டு, காபனீர் ஒட்சைட்டு, தார், நிக்கொட்டின் பைறின், அமோனியா, நைற்றோஸ் அமோனியா டென்ரின் காபனீர் ஒட்சைட்டு, நைதரசன் என்பவற்றுடன் மொத்தம் 46 வகையான நச்சுப்
பிடித்துள்ளனர்.
உங்களிற்கு வேண்டி
பொருட்களையும் நீ பெற்றுக்கொள்ள நீங்க
குறைந்த விை
அனைத்து உள்ளங்களின் நன் அது உங்:
59, Rue Louis Blanc; 7501
- á
 

து புகை இழுக்காமல்,அதனை வாயில் வைத்தி 00 பாகை சென்ரிகிரேட் வெப்பம் வெளியேறுகிறது. ழுக்கும் போது வெப்பநிலை 900 பாகை சென்ரிகிரேட் வெப்பநிலை சுமார் 100 பாகை சென்ரிகிரேட் என்பது விமான வெப்பம் நாம் சிகரட்டை வாயில் வைத்து
த்து மீண்டும் ள் வெளியே டலில் உள்ள சைவு 0.1 முதல் ଶ#ଙfffff&ୋt.
காபனேசார் ச, பொன்சோ
ஒட்சைட்டு பொருட்கள் சிகள் கண்டு
ப அனைத்து மளிகைப் யாயமான விலையில் கள் நாடவேண்டிய இடம்
· 856)|L
பல சிறந்த தரம்
மதிப்பைப் பெற்ற மக்கள் கடை sளின் கடை
0 Paris Te: O 420599 O2

Page 51
ஜனவரி 1998
L L L L L L L S L L L L S L L L L L L L L L LLLLLLLLS LL LS LSL
நீங்கள் விடும்பும்படி தரமானதாகவும் தயாரிக்க உடனுக்குடன் சுவைத்து ம ஆட்லண்ட்ஸ்
வெளிநாடுகளிலிடுந்து பாரில் ஆட்லண்ட்ஸ் உணவகத்திற்கு
GET )
எமது உணவகம் 100 இடு முறையில் அ5
வாடிக்கையாளர் நலன் க மாதத்திற்கு 500 பி
207, Rue Fg. St. D e:07 | 40 87 0820
LLLL L L L L L L L L L LYLLLLL LL LLLLLLLLS LL LLLLLLY LLLLLL LL LLL LLL LL LLLLLL
 
 

LS S LS SYYS L YLSLSLSLS LLL LLL YS S S YS LLY S Y S Y S YY LL L S L S L L L S L S L LSL LLL L L L L L L L LL S L S
சுத்தமான முறையிலும், ப்பட்ட உணவு வகைகளை கிழ்ந்திட நாடவேண்டிய இடம்
உணவகம்,
ஸ் வடும் மக்களே ஒடுமுறை
வடுகை தந்து எமது உணவு வத்துப் பாடுங்கள்.
க்கை வசதி கொண்ட நவீன மைக்கப்பட்டது.
டுதி மதிய உணவுக்கு ஒடு ராங்குகள் மட்டுமே.
enS 7500 Paris.
Fax. Of 40 37 28 20
mLLLLLL LL LLLLLLLLYLLLLLLYY LLLL LL LLLLLL

Page 52
LU I9NTERoNCo
5 Rue Perdonnet, 75010 Te: 0142
 
 

உங்களுக்குத் தேவையான புதிய பழைய பாடல்கள், திரைப்படங்கள் கொம்பக் issued,5sfi) (CD) பெற்றுக்கொள்ளவும் மற்றும் பழைய புதிய திரைப்படங்கள், திரைப்படப்பாடல்கள் ஆகியவற்றை வீடியோ கசற்றுக்களில் பெற்றுக் கொள்ளவும் நீங்கள் பாரிஸ் லாச்சப்பலில் நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்
NIE
LTIONALs
Paris. M9: La Chapelle
09 2143
Visit our web : www.thamizham.net