கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையில் தேர்தல்கள் அன்றும் இன்றும்

Page 1
அன்றும்
(வரலாற்று
 

ச் சுருக்கம்)

Page 2

இலங்கையில் தேர்தல்கள் அன்றும் இன்றும்
ஒரு சுருக்க வரலாறு
இந்நூல்:- அரசறிவியல் மாணவர்களுக்கும், அரசறிவியலைத் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள அனைவருக்கும் ஏற்புடையது
பீ.எம்.புன்னியாமீன் BASL)
32673
வெளியீடு:-
EP புத்தகாலயம் 642/2, Hinni Appuhamy Mawatha, Colombo - 13.
T. PO1 335363

Page 3
இலங்கையில் தேர்தல்கள் அன்றும் இன்றும்
(ஒரு சுருக்க வரலாறு)
ஆசிரியர்: பீ.எம்.புன்னியாமீன் B.A(SL) முதலாம்பதிப்பு: 1994 ஆகஸ்ட் பதிப்புரிமை: ஆசிரியருக்கே
விலை:- 50.00
கணணிப்பதிவும் பதிப்பும்:
Jafta3Has A225/33, Maligawatha flats
OLÓMABO -- I o
T.P:440023.

பதிப்புரை
அன்புள்ள மாணவர்களே, பிரியத்துக்குரிய வாசகர்களே, எமது இலங்கைத் திருநாட்டில் 94ம் ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாகும். விகிதாசார தேர்தல் முறையின் கீழ் நான்கு வகையான தேர்தல்களையும் இலங்கை அரசியல் வரலாற்றில் இவ்வாண்டில் தான் நாங்கள் சந்திக்கின்றோம்.
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் (கிழக்கு மாகாணத்திற்கும், வடக்கில் வவுனியாவுக்கும்) கடந்த மார்ச் மாதம் 01ம் திகதியும், மாகாணசபைத்தேர்தல் (தென்மாகாண சபை இடைத்தேர்தல்) மார்ச் மாதம் 24ம் திகதியும் நடந்துமுடிந்துவிட்டன. பொதுத்தேர்தலையும் ஜனாதிபதித்தேர்தலையும் தற்போது எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றோம்.
இலங்கைபூராவும் சூடேறிவரும் தேர்தல் அலைகளின் மத்தியில் இலங்கையின் தேர்தல் வரலாறுகளையும் நடைபெறப்போகும் பொதுத்தேர்தல், ஜனாதிபதித்தேர்தல் என்பன குறித்த ஆய்வுகளையும் தனித்தனி நூல்களாக வெளியிட கொண்ட விருப்பின் முதல்வெளிப்பாடே உங்கள் கரங்களில் தவழும் "இலங்கையில் தேர்தல்கள், அன்றும்-இன்றும்" எனும் வரலாற்றுச்சுருக்க நூல்
இந்நூல் அரசறிவியல் மாணவர்களுக்கும், அரசியலைத் தெரிந்து கொள்ள ஆர்வமுள்ள அனைவருக்கும் ஏற்புடையதாகும் என்பது என் எதிர்பார்க்கையாகும்.
எனது அன்பான வேண்டுகோளை ஏற்று, இந்நூலை அவசரமாக எழுதித்தந்த எனது இனிய நண்பரும், இதுவரை 22 நூல்களை எழுதி வெளியிட்டு இலங்கையில் சாதனை படைத்துள்ள பிரபல நூலாசிரியரும், இலங்கையின் முன்னணி உயர்தர அரசறிவியல் விரிவுரையாளரும், EP இன் அரசறிவியல் போதகருமான ஜனாப் P.M புன்னியாமீன் BA(SL) அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்நூலுக்கு வாசகர்களின் ஆதரவு கிடைக்குமென்பது என் நம்பிக்கை.
藩
அன்புடன் 64 2/2, Hiinni Appuhamy Mawatha WL ராஜரட்ணம் Colombo - 13.
1994-07-30
(பணிப்பாளர்-EP கல்வியகம்)

Page 4
நூலாசிரியர்
புன்னியாமீன்
அவர்களின் நூல்களைப்பெற
ஏக விநியோகஸ்தர்கள்
Poobalasingham Book Depot 340, Sea Street Colombo 11 T.Eም: 422321
தபால்மூலம் நூல்களைப்பெற. அல்லது ஆசிரியருடனான தொடர்புகளுக்கு.
P.M.PUNYAMEEN B.A(S.L.) 13C Udatalawinna, Madige (Via) Katugastota Sri Lanka s
அடுத்து வெளிவரவுள்ள நூல்கள்
1. 94 பொதுத்தேர்தலும்
சிறுபான்மை இனங்களும் (ஒர் ஆய்வு)
2. இலங்கையில் ஜனாதிபதித்துவம்
(ஒர் ஆய்வு)
3. வரலாறு - ஆண்டு 9 (4ம் பதிப்பு)
(வினா விடை)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கையில் தேர்தல்கள்
ܢܬ
வரலாற்றுச் சுருக்கம்
கிமு 543ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 2358 ஆண்டுகளாக சிற்சில இடையூறுகள் பிரச்சினைகள் ஏற்பட்ட போதிலும் கூட சிங்களமன்னர்களின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை சுதந்திர இராச்சியமாக இருந்து வந்தது. கிபி 1815 பெப்ரவரி 18ம் திகதி கண்டி இராச்சியத்தை ஆட்சிபுரிந்த இறுதிமன்னன் பூனிகிேரம இராசசிங்கன் பிரித்தானியரால் கைதுசெய்யப்பட்டதும் கண்டி இராச்சியம் உட்பட இலங்கையின் அனைத்து ஆள்புலமும் பிரித்தானியர் வசமாயிற்று.
இதற்கு முன்பாக கிபி 1505 முதல் 1858ம் ஆண்டு வரை போர்த்துக்கேயரும் 1858 முதல் 1796 வரை ஒல்லாந்தரும் இலங்கையின் கரையோரப்பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சிபுரிந்துவந்தனர்.
சிங்கள மன்னர்களது ஆட்சிக்காலங்களிலோ அன்றேல் போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களிலோ இலங்கையில் ஜனநாயக ஆட்சிமுறைக்கான எவ்விதமான அறிகுறிகளும் தோன்றியிருக்கவில்லை.
1796ம் ஆண்டில் இலங்கையை பிரித்தானியர் கைப்பற்றிக் கொண்டபிறகு சுமார் மூன்று, நான்கு தசாப்தங்களாக ஏற்பட்டுவந்த மாற்றமானது இலங்கை அரசியலில் ஒரு முறைப்படுத்தலையும், நெறிப்படுத்தலையும் ஏற்படுத்தத் தலைப்பட்டது என்று கூறுவதில் தவறில்லை.
-5-

Page 5
இலங்கையை பிரித்தானியர் கைப்பற்றுதல்
18ம் நூற்றாண்டின் இறுதியில் பிரித்தானியரும், ஆங்கிலேயரும் இந்தியாவில் தத்தமது ஆதிக்கத்தினைச் செலுத்தப் போராடினர். 1789 இல் பிரான்சியப் புரட்சியின் பின்னர் ஒல்லாந்து பிரான்சின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.
இந்நிலையில் இலங்கையில் ஒல்லாந்தர் வசமிருந்த பகுதிகளைப் பிரான்சின் கைக்குள் சிக்காமல் இருக்க ஒல்லாந்துப் பகுதிகள் மீது இங்கிலாந்து தாக்குதல் நடத்தியது.
இதன் விளைவாக 1795 ஆகஸ்ட் 20 ஆம் திகதி கர்னல் ஸ்டுவார்ட் தலைமையில் ஒரு படை திருகோணமலைத் துறைமுகத்தைக் கைப்பற்றிக் கொண்டது. தொடர்ந்து திருகோணமலைக் கோட்டையையும், 1795 செப்டம்பர் 18 இல் மட்டக்களப்பையும், 27ம் திகதி யாழ்ப்பாணத்தையும், பருத்தித்துறையையும், அக்டோபர் 5ம் திகதி கற்பிட்டியையும், 1798 பெப்ரவாரி 03 ஆம் திகதி நீர்கொழும்பையும் கைப்பற்றிக் கொண்டது. இலங்கையின் கரையோரப் பிரதேசங்களைக் கைப்பற்ற பிரித்தானியாவின் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனிக்கு 8 மாதங்கள் எடுத்தன.
ஒல்லாந்தர் வசமிருந்த சகல பிரதேசங்களையும் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் 1796 பெப்ரவரி 15 ஆம் நாள் ஒல்லாந்து ஆளுனர் "பன்எங்கள்பெக்கினால்" கைச்சாத்திட்டப்பட்டது. அதிலிருந்து இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் பிரித்தானியாவின் கிழக்கிந்திய வர்த்தக கம்பனியால் ஆளப்பட்டு வந்தன.
1796 முதல் 1833 வரை சில முக்கிய நிகழ்வுகள்
1796 இல் இலங்கையைக் கைப்பற்றிக் கொண்ட கிழக்கிந்திய வர்த்தக் கம்பனி மக்கள் மீது பல புதிய வரிகளைச் சுமத்தியது. இதனால் 1797 இல் கிழக்கிந்திய கம்பனிக்கெதிரான கலகம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக 1798 இல் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் சிவில், இராணுவ நிர்வாகம், பரிபாலனம் போன்றவற்றைப் புரிய ஒரு தேசாதிபதி பிரித்தானிய அரசரால் நியமிக்கப்பட்டார்.
அந்நேரம் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களின் வர்த்தகமும், இறைவரிநிர்வாகமும் தொடர்ந்தும் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியையே சார்ந்திருந்தது. இவ்வாறாக இலங்கையில் பிரித்தானிய அரசின் சேசாதிபதியாலும்
-6-

வர்த்தகக் கம்பனியாலும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆட்சி முறையே இரட்டை ஆட்சிக்காலம் என அழைப்படுகின்றது. இந்த இரட்டை ஆட்சிக்காலம் 1798 ஒக்டோபர் 12ம் திகதி முதல் 1802 ஜூன் 01ம் திகதி வரை நீடித்தது இக்காலத்தில் இரு சாராருக்குமிடையில் அடிக்கடி முரண்பாடுகள் எழுந்தன.
இந்நிலையில் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியினருக்கும் அரசுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட ஏமியன்ஸ் உடன்படிக்கையின் விளைவாக 1802 ஜூன் 01ம் திகதி முதல் இலங்கை முடிக்குரிய ஒரு குடியேற்ற நாடாகமாறியது. இதிலிருந்து இலங்கையின் கரையோரப்பிரதேசங்களின் சிவில் நிர்வாகம், நீதிப் பரிபாலனம், நிர்வாக விடயங்கள் பிரித்தானிய அரசினால் இலங்கையில் நியமிக்கப்பட்டிருந்த தேசாதிபதியால் (1798 இல் இலங்கையில் முதலாவது தேசாதிபதியாக நியமிக்கப்பட்டவர் ஸார் பிரடரிக் நோத் அவர்களாவார்) நிறைவேற்றப்பட்டன. தேசாதிபதிக்கு ஆலோசனை வழங்க ஐவரைக் கொண்ட ஒரு சபை அமைக்கப்பட்டது. பிரதான இராணுவத்தளபதி, பிரதம நீதியரசர், குடியேற்றநாட்டுக் காரியதரிசி உட்பட இன்னும் இரண்டு உயர் அதிகாரிகளைக்கொண்டு அமைக்கப்பட்டிருந்த இந்த ஆலோசனைசபையின் ஆலோசனைகளைக்கட்டாயம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் தேசாதிபதிக்கு இருக்கவில்லை. ஆலோசனை சபையின் ஆலோசனைகளை தேசாதிபதி நிராகரிக்கும் போது அதற்கான காரணங்களை குடியேற்றநாட்டுக் காரியதரிசிக்கு அறிவிக்க வேண்டியிருந்தது.
1815ம் ஆண்டில் கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட்டது. 1815 மார்ச் 02ம் திகதி கண்டியில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து இலங்கை முழுமையாக பிரித்தானியாவின் பரிபாலனத்துக்கு உட்பட்டது. மலைநாட்டு நிர்வாகமானது "ரெஸிடண்ட் ஒபிஸர்" மூலம் நிர்வாகிக்கப்பட்டது.
1818ம் ஆண்டு ஊவா-வெல்லஸ்ஸ கலகத்தை அடுத்து இலங்கையின் நிர்வாகவிடயங்களை பிரித்தானியா உறுதிப்படுத்திக் கொண்டது, இருப்பினும் இலங்கையில் பெறப்படும் வருமானத்தைவிட செலவினங்கள் அதிகரித்துக் காணப்பட்டமையால் இந்நிலைமைபற்றி ஆராயWMG கோல்புறுக் தலைமையில் ஒரு ஆணைக்குழு 1829ம் ஆண்டில் அனுப்பப்பட்டது.
கோல்புறுக் ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் படி இலங்கையில் பொருளாதாரம், அரசியல், கல்வி, நிர்வாகம், நீதி அமைப்புகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.
-7-

Page 6
இலங்கை அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக அரசியலமைப்பின் கீழ் செயற்படக்கூடிய ஒரு நிலை உருவாக்கப்பட்டது. சட்டநிரூபண சபை சட்டநிர்வாக சபை என்ற அமைப்பு முறைகள் 1833ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டமை கோல்புறுக் சிபாரிசுகளின் அரசியல் ரீதியான ஒரு முக்கிய மைற்கல்லாகும்.
இலங்கை அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக 1833ம் ஆண்டில் அமைக்கப்பட்ட சட்டநிரூபணசபையின்(பாராளுமன்றம்) 15 அங்கத்தவர்களும்
தேசாதிபதியாலே நியமிக்கப்பட்டார்.
கோல்புறுாக்யாப்பின் கீழ் அமைக்கப்பட்ட சட்ட நிரூபண சபையின் கட்டமைப்பு வருமாறு.
கோல்புறக் அரசியல் அமைப்பு (1833-1910)
மொத்த அங்கத்தவர் 15
உத்தியோக சார்புடையோர் 09 உத்தியோக சார்பற்றோர் 06
ஐரோப்பியர் 03 பதவிவழி காரணம் 8 நியமனம் 3 சிங்களவர் 01 1) அரசாங்கக் காரியதரிசி தமிழர் 0. 2) தனாதிகாரி பறங்கியர் 01.
3) கணக்காளர் நாயகம் 4) நில அளவை அதிகாரி 5) வருமான வரி அதிகாரி 8) அரசாங்க அதிபர்(கொழும்பு)
1889ம் ஆண்டில் உத்தியோக சார்பற்றோர் எண்ணிக்கை 06 இலிருந்து 08 ஆக உயர்த்தப்பட்டது. இவ்வாறு அதிகரிக்கப்பட்ட இருவரும் பின்வருமாறு
1) கண்டிய சிங்களவர் -1 2) முஸ்லீம் - சுமார் 77 ஆண்டுகாலம் செயற்பட்ட கோல்புறுாக் அரசியலமைப்பு படித்த இலங்கையர்களின் வேண்டுகோள்களுக்கிணங்க 1910ம் ஆண்டில் மாற்றி அமைக்கப்பட்டது.
-8-

1910ம் ஆண்டில் மெகலம் தேசாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் சட்டநிரூபணசபையின் கட்டமைப்பு
6) (blfrig).
Göö-6łoś66łoth unii – (1910-1921)
மொத்த அங்கத்தவர்கள் 21
உlசார்புடையோர் உlசார்பற்றோர்
மட்டுப்படுத்தப்பட்ட நியமனம் பதவிவழி காரணமாக நியமனம் வாக்குரிமை மூலம் 6
9 2 4 . இராணுவத்தளபதி 1. நகர்ப்புற ஐரோப்பியர் 1. கீழ்நாட்டு சிங்களவர் 02 . குடியேற்றச் செயலாளர் 2. நாட்டுபுற ஐரோப்பியர் 2. கணிடியச் சிங்களவர் 01 . அரசாங்க சட்டஅதிபர் 3. பறங்கியர் 3. தமிழர் 02 . வருமானவரி அதிகாரி 4. படித்த இலங்கையர் 4. முஸ்லீம் 0. . தனாதிகாரி
மேல் மாகாண அதிபர் மத்திய மாகாண அதிபர் . தென் மாகாண அதிபர் . பிரதம சிவில் வைத்தியர்
இலங்கை அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக 1910 ஆம் ஆண்டு யாப்பிலே வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாக்குரிமை மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை என அழைக்கப்படுகின்றது(கற்ற, சொத்துடைய ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது.)
இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாவது தேர்தல்
குருசிமக்கலம் யாப்பின் கீழ் உத்தியோக சார்பற்றோர் 10 பேரில் நால்வர் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமைமூலம் தெரிவு செய்யப்பட்டனர். இந்த நான்கு அங்கத்தவர்களினதும் தெரிவும் இனரீதியிலே நடத்தப்பட்டன. தெரிவு செய்யப்பட வேண்டிய அங்கத்தவர்கள் விபரம் பின்வருமாறு
1. பறங்கியர் 0. 2. படித்த இலங்கையர் 0. 3. நாட்டுப்புற ஐரோப்பியர் 01 4. நகர்புற ஐரேப்பியர் 0.
-9-

Page 7
பறங்கிய இன பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்தல்
குருமெக்கலம் அரசியல் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பறங்கிய இன பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 1911-12-12ம் திகதி நடைபெற்றது (இலங்கை அரசியி ல் வரலாற்றில் முதலாவது நடத்தப்பட்ட தேர்தல் இதுவாகும்)
இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தோர் எண்ணிக்கை 2149 ஆகும். 1468 வாக்காளர்கள் வாக்களித்தனர். பறங்கிய இன வேட்பாளராக போட்டியிட்டோரும் அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளும் பின்வருமாறு,
ஹெக்டர் வில்லியம் வென்கியுளர்பேர்க் 829
டொக்டர் H.G தோமஸ் 466
ஆத்தர் அல்விஸ் 273 இம்முடிவின்படி வென்கியுளர்பேர்க் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். இத்தேர்தலின் போது அளிக்கப்பட்ட எந்தவொரு வாக்கும் நிராகரிக்கப்படவில்லை.
. . படித்த இலங்கையரைத் தேர்ந்தெடுத்தல்
குருமெக்கலம் அரசியலில் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய படித்த இலங்கையரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 1911-12-13ம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலில் சேர் பொன்னம்பலம் இராமநாதன், H. மார்கஸ்பெர்னாந்து ஆகியோர் போட்டியிட்டனர்
இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற இலங்கையர் எண்ணிக்கை 2934 ஆகும். இதில் 2626 வாக்காளர்கள் வாக்களித்தனர் முடிவு வருமாறு.
சேர் பொன் இராமநாதன் 645 H. மார்கஸ் பெர்னாந்து 98. இம்முடிவின்படி சேர் பொன் இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார்.
ஐரோப்பிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தல்
சட்டநிரூபணசபைக்கு தேர்ந்தெடுக்கப்படவேண்டிய நகர்ப்புற ஐரோப்பியரும் நாட்டுப்புற ஐரோப்பியரும் போட்டியின்றியே தெரிந்தெடுக்கப்பட்டனர்.
-10

நாட்டுப்புற ஐரோப்பியர்கள்
நாட்டுப்புற ஐரோப்பியப்பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க 946 வாக்காளர்கள்
தகுதி பெற்றிருந்தனர். இருப்பினும் 1911-11-18ம் திகதி போட்டியின்றி நாட்டுப்புற
ஐரோப்பியப் பிரதிநிதியாக எட்வர்ட் ரொஸ்லின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நகர்ப்புற ஐரோப்பியர்
நகர்ப்புற ஐரோப்பியப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க 380 வாக்காளர்
தகுதிபெற்றிருந்தனர். இருப்பினும் 1911-11-18ம் திகதி போட்டியின்றி நகர்ப்புற
ஐரோப்பியப் பிரதிநிதியாக அலக்ஸ்ஸாண்டர் பெயார்லி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சட்டநிரூபணசபையின் அங்கத்தவர் எண்ணிக்கை 1921ம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட தற்காலிக மெனிங் அரசியலமைப்பினூடாக மீண்டும் அதிகரிக்கப்படலாயிற்று
தற்காலிக மெனிங் அரசியலமைப்பின் மூலம் அமைக்கப்பட்ட சட்டநிரூபண சபையின் கட்டமைப்பு வருமாறு
தற்காலிக மெனிங் (1921-24) மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை-37
உத்தியோகசார்புடையோர் உத்தியோகசார்பற்றோர் (23)
(14)
தெரிவு (16) நியமனம் (7)
1. கணிடியச் விசேடெ . (5 பிரதேசரீதி
டதொகுதி (8) ரதேசரீதியர்க (1) சிங்களவர் 2 1. ஐரோப்பியர் 2 1. மேல்மாகாணம் 1 2. இந்தியத் 2. பறங்கியர் 1 2. ஏனைய 8மாகாணத்துக்கும் தமிழர் 1 8.கரைநாட்டு 1 வீதம் 8 3. முஸ்லீம் 1
பெருந்தோட்ட சங்க 4. சிறப்பு 3
பிரதிநிதி 1 4. வர்த்தக சங்கப்பிரதிநிதி 1
- 11

Page 8
1921ம் ஆண்டு தற்காலிக மெனிங்யாப்பினை அவதானிக்கையில்:பின்வரும். விடயங்களை முக்கியமாகக் குறிப்பிடலாம்
1) பிரதேசரீதியான தேர்தல் முறையின் அறிமுகம்
2) உத்தியோகப்பற்றற்றோர் எண்ணிக்கையின் அதிகரிப்பு
3) இலங்கை அரசியல் வரலாற்றில்முதற்தடவையாக சுதேசியருக்கும் ,
(ஐரோப்பியர்-1, சிங்களவர்-1, தமிழர்-1) நிர்வாகத்ததில் ஈடுபடவாய்ப்பு வழங்கப்பட்டமை.
தற்காலிகமெனிங் அரசியலமைப்பிலும் சுதேசியத் தலைவர்கள் திருப்தி கொள்ளவில்லை. தொடர்ந்து அரசியல் யாப்புத் திருத்தம் கோரியமையால் 1924ம் ஆண்டில் 4வது அரசியல் யாப்பாக மெனிங்யாய்ப்பு (மெனிங் டிவன்சயர் யாப்பு) அமுல்படுத்தப்பட்டது.
மெனிங்யாப்பின் கீழ் இலங்கையில் நிறுவப்பட்ட சட்டநிரூபணசபையின் கட்டமைப்பு வருமாறு
மெனிங்-டிவண்சயர் யாப்பு (1924-31)
மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 49
உத்தியோகசார்புள்ளவர்கள்(12) உத்தியோகசார்பற்றோர்(37)
பதவிவழி நியமனம்(7) வாக்கின் மூலம் நியமனம் காரணம் (8) தெரிவு (29) (8) 1. உயர் இராணுவ அதிகாரி 1. இந்தியர் 2 2. குடியேற்ற காரியதரிசி பிரதேசரீதியாக இனரீதியாக 2. முஸ்லீம் 3 3. சட்ட அதிபதி (23) (6) 3. சிறப்பு 3 4. பொருளாளர் 5. வரிக்கட்டுப்பாட்டாளர்.
மெனிங்-டிவன்சயர் யாப்பின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையின் கீழ் சட்டநிரூபணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கை 29 ஆகும் இதில் 23 உறுப்பினர்கள் பின்வரும் ஒழுங்கில் பிரதேசரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- 12

மேல் மாகாணம் 5 உறுப்பினர்கள் தென் மாகாணம் 3 உறுப்பினர்கள் வட மாகாணம் 3 உறுப்பினர்கள் மத்திய மாகாணம் 2 உறுப்பினர்கள் கீழ் மாகாணம் 2 உறுப்பினர்கள் வடமேல் மாகாணம் 2 உறுப்பினர்கள்
சப்பிரகமுவ மாகாணம் 2 உறுப்பினர்கள் வடமத்திய மாகாணம் 1 உறுப்பினர்கள் ஊவா மாகாணம் 1 உறுப்பினர்கள் கொழும்பு 2 உறுப்பினர்கள்
மீதமான 8 உறுப்பினர்களும் இனரீதியாக விசேட தொகுதிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
இவர்கள் 1. ஐரோப்பியர் 3 2. பறங்கியர் 2
3. மேல் மாகாணத் தமிழர் 1.
மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையின் கீழ் மொத்த சனத்தொகையில் நான்கு சதவீதமானோர் (அதாவது 204996 வாக்காளர்) வாக்குரிமை பெற்றிருந்தனர்.
இலங்கையின் சர்வசன வாக்குரிமையின் அறிமுகம்
சுமார் 7 ஆண்டுகளாக இலங்கையில் நடைமுறையில் இருந்த 1924ம் ஆணிடு அரசியலமைப்பானது, டொனமூர் ஆணைக்குழுவினரால் முன்வைக்கப்பட்ட இலங்கையின் ஐந்தாவது அரசியலமைப்பு செயற்படத் தொடங்கியதும் 1931ம் ஆண்டில் காலாவதியாயிற்று. இக்காலகட்டத்தில் பிரித்தானியாவில் அரசாங்கமமைத்திருந்த தொழில் (லேபர்) கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சீர்திருத்தங்களின் எதிரொலியாகவும் டொனமூர் அரசியல் திட்டம் அமைந்திருந்ததென்றால் பிழையாகாது (பிரித்தானியாவில் தொழில் கட்சி அரசாங்கமமைக்கப்படாதிருப்பின் 1927ம் ஆண்டில் டொனமூர் ஆணைக்குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்யாதும் இருந்திருக்கலாம்).
ஏற்கனவே காணப்பட்ட அரசியலமைப்புக்களின் குறைபாடுகளை ஓரளவேனும் களைய முற்பட்ட அரசியலமைப்பாக டொனமூர் அரசியலமைப்பினைக் குறிப்பிடலாம்.
-13

Page 9
டொனமூர் அரசியலமைப்பின் கீழ் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பிரதான மாற்றங்களாவன
1மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமைக்குப் பதிலாக சர்வசன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டமை. 2.இனரீதியான தெரிவு முறை நீக்கப்பட்டு பிரதேசரீதியான தெரிவுமுறை
ஏற்படுத்தப்பட்டமை. 3.சட்டநிரூபண சபைக்குப் பதிலாக அரசுக்கழகம் அமைக்கப்பட்டமை. 4சுதேசியப் பிரதிநிதிகளுக்கு உள்நாட்டு நிர்வாகப் பொறுப்புகளை வழங்கக் கூடியதாக நிர்வாகக்குழு முறை ஏற்படுத்தப்பட்டமை. டொனமூர் அரசுக்கழகத்தில் (பாராளுமன்றம்) 81உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்களுள் 50 பிரதிநிதிகள் சர்வசனவாக்குரிமை மூலம் இலங்கை வாக்காளர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். (சர்வசனவாக்குரிமை என்றால் ஒரு நாட்டில் ஒரு குறித்த வயதிற்கு மேற்பட்ட சகலபிரஜைகளுக்கும் எவ்வித பாகுபாடுகளும் இன்றி வழங்கப்படும் வாக்குரிமையாகும். 1931ம் ஆண்டிலேயே 21 வயதுக்கு மேற்பட்ட இலங்கையர்கள் இவ்வுரிமையைப் பெற்றுக்கொண்டனர்)
அரசுக்கழகத்தின் சர்வசன வாக்குரிமை மூலம் தேர்ந்தெடுக்கப்படும். 50 பிரதிநிதிகள் தவிர 8 பிரதிநிதிகள் போட்டியிட்டு வெற்றிபெற முடியாத சிறுபான்மை இனப் பிரதிநிதிகளர்க தேசாதிபதியால் நியமிக்கப்பட்டனர். மீதமான மூவரும் அரசாங்கக் காரியதரிசிகளாவர்.
டொனமூர் அரசியலமைப்பின் கீழ் இலங்கை பூரண சுயாட்சியைப் பெற்றுக்கொள்ளாவிடினும் கூட சுயாட்சிக்கான சில ஆரம்ப நிலைப்பாடுகள் வழங்கப்பட்டன. இவற்றுள் சர்வசன வாக்குரிமை மிகமிக முக்கியமானதாகும். ஏனெனில் இலங்கை மக்களுக்குப் பிரதிநிதித்துவ ஜனநாயக உரிமை வழங்கப்பட்டமை சுயாட்சிக்கான முக்கிய கட்டமாகக் கொள்ளப்படுகின்றது.
சுதந்திர இலங்கையின் 1வது பாராளுமன்றப் பொதுத்தேர்தல்
சுதேசியரின் திருப்தியின்மையின் கீழ் செயற்பட்ட (இறுதி) அரசுக்கழகம்
1947ஜூலை 08ம் திகதி கலைக்கப்பட்டது. 1947ம் ஆண்டில் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட ஆறாவது அரசியலமைப்பான சோல்பரி அரசியலமைப்பின் கீழ் மக்கள் பிரதிநிதிகள் சபைப் (பாராளுமன்றம்) பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான முதலாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலுக்கான நியமனப்பத்திரம் 1947 ஜூலை 28ம் திகதி கோரப்பட்டது.
-14

புதிய பாராளுமன்றப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையானது. ஏற்கனவே காணபபடட யாப்புகளை விட நெகிழ்வான முறையில் அமைந்திருந்தது. ஏனெனில் ஏற்கனவே காணப்பட்ட யாப்புகளில் சட்டநிரூபணசபை, அரசுக்கழகம் என்பவற்றின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருந்தது.
உதாரணமாக
1. கோல்புறுக் அரசியலமைப்பில் 15 உறுப்பினர்கள் 2. குருமெக்கலம் அரசியலமைப்பில் 21 உறுப்பினர்கள் 3. தற்காலிக மெனிங் அரசியலமைப்பில் 37 உறுப்பினர்கள் 4. மெனிங் அரசியல மைப்பில் 49 உறுப்பினர்கள் 5. டொனமூர் அரசியலமைப்பில் 81 உறுப்பினர்கள்
ஆனால் சோல்பரி அரசியலமைப்பின்படி பிரதிநிதிகள் சபையின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்போது 1000 சதுரமைல்களுக்கு ஒருபிரதிநிதி,75,000 மக்களுக்கு ஒரு பிரதிநிதி என்ற நிலை கடைப்பிடிக்கப்பட்டது. இதன்படி பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் எண்ணிக்கை 101 ஆக முதலாம் பாராளுமன்றத்தேர்தலின் போது தீர்மானிக்கப்பட்டது. இவர்களுள் 95 பிரதிநிதிகள் மக்களினால் தேர்ந்தெடுக்கப்படுவர்(மீதமான 8 பிரதிநிதிகளும் நியமனப் பிரதிநிதிகளாவார்) மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 95 பிரதிநிதிகளும் 89 தேர்தல் தொகுதிகள்மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
முதலாம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான நியமனப்பத்திரம்கோரப்பட்டதும் 361 அபேட்சகர்கள் தேர்தல்களத்தில் குதித்தனர். இத்தேர்தலில் இலங்கை தேசியகாங்கிரஸ், சிங்கள மகாசபை, இலங்கை முஸ்லீம் லீக் மற்றும் சில தமிழ்க்குழுக்கள் ஒன்றிணைந்து திரு டீ. எஸ் சேனாநாயக்காவின் தலைமையில் அமைத்துக்கொண்ட ஐக்கியதேசியக்கட்சியும், கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா தலைமையிலான லங்கா சமசமாஜகட்சியும், 1945ம் ஆண்டில் இவரால்ஆரம்பிக்கப்பட்ட பொல்சவிக்-லெனினிஸ்ட் கட்சியும் 1943இல் டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியும், ஏ.ஈ. குணசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்கட்சியும், 1944ம் ஆண்டில் ஜீஜீ பொன்னம்பலம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்ஸும், எம் சுப்பையாவின் இலங்கை தமிழ்ச்சங்கமும், கே.வி தல்பாது அவர்களினால் 1947ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய இலங்கைச் சங்கமும், ஜேம்ஸ்.ஜீ.பெர்ணான்டோ அவர்களினால் 1947ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சுயராட்சிக்கட்சியும், மற்றும் சில சுயேற்சை அபேஈதர்தரும் தேர்தலில் போட்டியிட்டனர்.
-15

Page 10
1947 ஆகஸ்ட் மாதம் 23, 25, 26, 27, 28, 30 மற்றும் செப்டம்பர் 01, 04, 06, 08, 99, 10, 11, 13, 15, 16, 17, 18 20ம் திகதிகளில் (மொத்தம் 19 நாட்கள்) நடைபெற்ற தேர்தலின் முடிவு பின்வருமாறு
1வது பாராளுமன்றப் பொதுத்தேர்தல் முடிவுகள்
போட்டியிட்ட் போட்டியிட்ட பெற்ற மொத்த வெற்றி பெற்ற கட்சிகள் ஆசனங்கள் வாக்குகள் ஆசனங்கள் ஐக்கிய தேசிய assLʻ5) (UNP). 98 751,432 42
லங்கா சமசமாஜ | 5" (LSSP) 28 2.04,020 10
|பொஸ்ஸவிக் | லெனினிஸ்ட் | 10 1,13,193 05
sl's (BLP)
கம்யூனிஸ்ட் கட்சி 13 70.331 03 (CP).
தொழிற்கட்சி 09 38.933 01
தமிழ்ச் சங்கம் 09 82,493 07
தமிழ் காங்கிரஸ் 07 72,230 06
ஐக்கிய இலங்கை சங்கம் 02 3,958 00
சுயராட்சியம் 03 1,394 00
சுயாதீனம் 18 5,49,381 2.
- 16

இத்தேர்தலில் 30,48,145 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். இவர்களுள் 55.8 சதவீதமானோர் வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.
தேர்தலின்போது 7,51,432 வாக்குகளைப் பெற்று 95 ஆசனங்களில் 42 ஆசனங்களை வென்றெடுத்த ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் திரு டீ.எஸ் சேனநாயக்க இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தின் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார். முதலாவது பாராளுமன்றத்தின் மங்கள அமர்வு 1947 ஒக்டோபர் மாதம் 14ம் திகதி காலிமுகத்திடத்தில் அமைந்துள்ள பாராளுமன்றக்கட்டிடத்தில் (தற்போது ஜனாதிபதி செயலகீம்) இடம்பெற்றது.
1947ம் ஆண்டுதேர்தலின் பின் லங்கா சமசமாஜக் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி பொஸ்ஸவிக்ட் லெனினிஸ்ட் ஆகிய இடதுசாரிக் கட்சிகளுக்கும், சிறுபான்மைக் கட்சிகளுக்கும் சுயாதீனப் பிரதிநிதிகளுக்கும் இணைந்து ஒரு கூட்டரசாங்கம் அமைக்கும் வாய்ப்பிருந்தது. அரச வழக்கறிஞர் எச்பூணிநிஸ்ஸங்க அவர்கள் தன்னுடைய இல்லத்தில் இக்கட்சிகளை ஒன்றிணைத்து இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டபோதிலும் கூட கொள்கை முரண்பாடுகள் காரணமாக முயற்சி வெற்றியளிக்கவில்லை, இதனால் சுயேட்சைகளும், இடதுசாரிகளும், சிறுபான்மையினரும் இணைந்து ஒரு கூட்டரசாங்கத்தை அமைக்கக் கிடைத்தவாய்ப்பு நழுவிவிட்டதெனலாம்.
1948ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி இலங்கை சுதந்திரமடைந்தபின்பும் இதேபாராளுமன்றமே இலங்கையில் தொடர்ந்தும் செயற்பட்டது
1952 - மார்ச் 22ம் திகதி இலங்கையின் முதலாவது பிரதமரான திரு டீ.எஸ்.சேனநாயக்க குதிரையில் இருந்து விழுந்து மரணமடைந்ததையடுத்து அவரின் மகன் திரு டட்லிசேனநாயக்க இலங்கையின் இரண்டாவது பிரதம மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார்.
திரு டட்லிசேனாநாயக்க பதவியேற்று சரியாக 17 நாட்களின் பின்
அதாவது 1952 ஏப்ரல் மாதம் 08ம் திகதி சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றம் பிரதமர் டட்லி சேனாநாயக்காவினால் கலைக்கப்பட்டது.
- 17

Page 11
2வது பாராளுமன்றத்தேர்தல்
சுதந்திர இலங்கையின் 2வது பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 1952 மெய் மாதம் 24, 25, 26, 30ம் திகதிகளில் நடைபெற்றன. இத்தேர்தலிலும் 95 பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க 89 தொகுதிகளில் வாக்களிப்பு நடத்தப்பட்டன.(பிரதிநிதிகள் சபையின் மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 101 இதில் 95 பிரதிநிதிகள் தேர்தல் மூலமும் 6 உறுப்பினர்கள் நியமனமாகவும் தெரிவுசெய்யப்படுவர். பல அங்கத்தவர் தொகுதிகளும் காணப்பட்டமையினாலேயே 89 தொகுதிகளாக, வரையறைசெய்யப்பட்டன. 1956ம் ஆண்டுத்தேர்தலிலும் இதே வரையறை பின்பற்றப்பட்டது)
1952ம் ஆண்டுத்தேர்தலில் 2,990,912 வாக்காளர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். இதில்2,114,615 வாக்காளர் வாக்களிப்பில் கலந்து கொண்டனர். இது 70.7 சதவீதமாகும். 303 அபேட்சகர்கள் போட்டியிட்ட இத்தேர்தலின் முடிவு வருமாறு.
போட்டியிட்ட போட்டியிட்ட பெற்ற மொத்த வெற்றி பெற்ற கட்சிகள் ஆசனங்கள் வாக்குகள் ஆசனங்கள்
ஐக்கிய தேசிய
sof (UNP) 8. 10,26,005 54 பூஜீலங்கா சுதந்திர
sL4) (SLFF) 48 3,61,250 09
6N),8£ ፈቖ„Š
(LSSP) 39 3,0533 09 புரட்சிகர லங்கா சம
சமாஜக் கட்சி 19 1,34,528 04 (VLSSP) V
தொழிற்கட்சி 05 27,096 0. தமிழ் சங்கம் 07 64,512 04
படரல்கட்சி
(தமிரசுக்கட்சி) 07 45,331 02 கூட்டரசுக்கட்சி 09 33,00 00 பெளத்தகூட்டரசுக் 03 3,987 00
கட்சி w
சுயாதீனம் 85 3.26.783 2
- 18

இத்தேர்தலில் 10:26,005 வாக்குகளைப் பெற்று 54 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்ட ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்றது. பிரதமராக திரு டட்லி சேனாநாயக்கா தெரிவு செய்யப்பட்டார். :
இரண்டாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் பூரீலங்கா சுதந்திரகட்சி போட்டியிட்டதை விஷேட அம்சமாகக்குறிப்பிடல்வேண்டும். 1948ம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கப்படும் போது எஸ்.டப்ளியுஆர்டி பண்டாரநாயக்காவும் அவரது சிங்கள மகாசபையும் ஐ.தே.கவுடன் இணைந்து கொண்டது
1951ஆம் ஆண்டில் மாதம்பேயில் நடைபெற்ற சிங்கள மகா சபையின் பொதுக்கூட்ட தீர்மானங்களுடன் ஐ.தேகட்சி ஒத்துழைத்துச் செல்லவில்லை. இதனால் ஐதேகட்சியிலிருந்தும் அமைச்சரவையிலிருந்தும் 1951.07.12இல்விலகிய S.W.R.D பண்டாரநாயக்க 1951 செப்டம்பர் 2ஆம் திகதி ஒரு புதிய கட்சியை அமைத்துக்கொண்டார். இப்புதியகட்சியே பூரீலங்கா சுதந்திரக்கட்சியாகும். கட்சி உருவாக்கம் பெற்று சில மாதங்களுக்குள்ளேயே இரண்டாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்ற இத்தேர்தலில் 48 ஆசனங்களில் போட்டியிட்டு 3,16,250 வாக்குகளைப்பெற்றது 09 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்ட பூரீலங்கா சு.கட்சியானது இத்தேர்தலிலே இரண்டாவது சக்திமிக்க கட்சியாக பரிணமிக்கலாயிற்று.
1952ம் ஆண்டுத் தேர்தலில் வெற்றியீட்டிய ஐ.தே.க அரசாங்கத்தின் மங்கள பாராளுமன்றக் கூட்டத்தொடர் 1952 ஜூன் 10ம் திகதி கூட்டப்பட்டது.
பிரதமர் திரு டட்லிசேனாநாயக்காவினால் தொடர்ந்தும் அரசாங்கத்தை வழிநடத்திச் செல்ல இயலவில்லை. 1953ம் ஆண்டில் அரிசி விலை உயர்வைக் கண்டித்து எதிர்கட்சிகளால் வழிநடத்தப்பட்ட ஹர்த்தால் நிலையினால் டட்லி சேனாநாயக்க இராஜினாமாச் செய்தார். இதனையடுத்து இலங்கையின் மூன்றாவது பிரதம மந்திரியாக ஸார் ஜோன் கொத்தலாவலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இலங்கையின் இரண்டாவது பாராளுமன்றமானது 1958 பெப்ரவரி 18ம் திகதி கலைக்கப்பட்டது.
-19

Page 12
3வது பாராளுமன்றத் தேர்தல்
இரண்டாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டபின் 3வது பாராளுமன்றப்
பொதுத்தேர்தலுக்கான நியமனப்பத்திரம் 1956 மார்ச் மாதம் 08ம் திகதி கோரப்பட்டது.
திரு எஸ். டப்ளியு. ஆர்டி பண்டாரநாயக்காவின் தலமைத்துவத்தை ஏற்றிருந்த பூரீலங்கா சுதந்திரக்கட்சியும், சமசமாஜக் கட்சியிலிருந்து பிலிப்குணவர்தனா அவர்களினால் உருவாக்கப்பட்டிருந்த புரட்சிகரசமசமாஜகட்சியும் (VLSSP), கலாநிதி டப்ளியு தகானாயக்க, சோமவீர சந்திரசிரி, டீயீ தென்னக்கோன் ஆகியோரால் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னராக அமைக்கப்பட்ட பாசாபெரமுன கட்சியும் மற்றும் சில சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து மக்கள் ஐக்கிய முன்னணி (MEP) எனும் கூட்டுக்கட்சியை ஏற்படுத்தியிருந்தனர்.
இத்தேர்தலின் போது MEP, UNP, LSSP, CP, தொழில்கட்சி, தமிழ்சங்கம் பெடரல்கட்சி, தமிழ் ரெனிடன்ட் கட்சி (TRP) ஆகிய கட்சிகளின் அபேட்சகர்களும் சுயேட்சை அபேட்சகர்களும் ஆக மொத்தம் 251 அபேட்சகர்கள் தேர்தல் களத்தில் குதித்தனர். 1956 ஏப்பிரல் மாதம் 05, 07, 10ம் திகதிகளில் (மூன்று நாட்கள்) நடைபெற்ற தேர்தலின் போது 60 தொகுதிகளில் போட்டியிட்ட மக்கள் ஐக்கியமுன்னணி 51 ஆசனங்களில் வெற்றியீட்டி அரசாங்கம் அமைத்தது.
இந்த மூன்றாவது பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 34,84,159 வாக்காளர்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தனர். 23.91,538 தமது வாக்குகளை வழங்கினர். இது 69.00 சதவீதமாகும்.
தேர்தலில் 10,45,725 வாக்குகளைப் பெற்று 51 ஆசனங்களை வெற்றி கொண்ட MEP அரசாங்கம் அமைத்தது. MEP அரசாங்கத்தின் பிரதமராக திரு எஸ். டப்ளியு. ஆர். டி பண்டாரநாயக்கா தேர்ந்தெடுக்கப்பட்டார். (சுதந்திர இலங்கையின் நான்காவது பிரதமர் இவராவார்.)
1959 செப்டம்பர் 26ம் திகதி திரு பண்டாரநாயக்கா கொலைசெய்யப்பட்டார். இதையடுத்து பாஷாபெரமுனைத்தலைவர் கலாநிதி டப்ளியு தகாநாயக்கா இலங்கையின் ஐந்தாவது பிரதம மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார். இவர் இரண்டு மாதங்களும் ஒன்பது தினங்களும் மாத்திரமே பிரதமராகக் கடமையாற்றினர். 1959 டிசம்பர் 05ம் திகதி பிரதமர் தகநாயக்காவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.
-20

முன்றாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தல்
தேர்தல் நடைபெற்ற தினங்கள்: 1956 April 5,710(3தினங்கள்) பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 95+6 - 101
(தேர்தல்மூலம் 95 + நியமனம் 06)
தேர்தல் முடிவுகள்.
போட்டியிட்ட போட்டியிட்ட பெற்ற மொத்த வெற்றி பெற்ற கட்சிகள் ஆசனங்கள் வாக்குகள் ஆசனங்கள் ஐக்கிய தேசிய sof (UNP) 76 7, 18, 164 08
மக்கள் ஐக்கிய
p6i6O76óf) (MEP || 60 1045,725 51 SLFP sin G)
(LSSP) 21 2,74,204 14
ம்யூனிஸ்ட் கமயூனஸட 1, 19,715 O3 கட்சி
தொழிற்கட்சி O4 18,123 OO
தமிழ் சங்கம் O1 8,914 O1
பெடரல் கட்சி 14 142,036 1O
தமிழ் ரெசிடன்ட் கட்சி O2 387 OO
சுயேற்சை 64 2.89,491 O8
-21

Page 13
4வது பாராளுமன்றப் பொதுத்தேர்தல்
கலாநிதி தகநாயக்காவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும் இலங்கையின் 4வது பாராளுமன்றப் பொதுத்தேர்தலுக்கான நியமனப் பத்திரம் 1960 ஜனவரி 04ம் திகதி கோரப்பட்டது.
இத்தேர்தலின் போது பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவின் சிபாரிசுக்கிணங்க அதிகரித்த சனத்தொகையைக் கருத்திற் கொண்டு இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 157 ஆகும். இதில் 151 பிரதிநிதிகள் 145 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். மீதமான 8 பிரதிநிதிகளும் பிரதமரின் ஆலோசனைப்படி மகாதேசாதிபதியால் நியமிக்கப்படுவர். (1960 மார்ச், 1960 ஜூலை, 1965, 1970ம் ஆண்டு தேர்தல்களிலும் இதே எண்ணிக்கைதான் பின்பற்றப்பட்டது.)
பாராளுமன்ற உறுப்பினர்கள் 151 பேரைத் தேர்ந்தெடுக்க அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலுமிருந்தும், சுயேச்சைகளாகவும் 899 அபேட்சகர்கள் போட்டியிட்டனர். இத்தேர்தலின் போது 3,724,507 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.
1வது பாராளுமன்றத் தேர்தல் 19நாட்களிலும், 2வது பாராளுமன்றத் தேர்தல் 04நாட்களிலும், 3வது பாராளுமன்றத்தேர்தல் 03நாட்களிலும் நடைபெற்ற போதிலும் கூட ஒரே நாளில் நடத்தி முடிக்கப்பட்ட தேர்தலாக 4வது பாராளுமன்றப் பொதுத்தேர்தலைக் குறிப்பிடலாம். 1960 மார்ச் 19ம் திகதி நடைபெற்ற இப்பொதுத்தேர்தலில் 2, 889, 252 வாக்காளர் வாக்களித்தனர். இது 77.8 சதவீதமாகும்
இத்தேர்தலில் 127 தொகுதிகளில் போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சியினால் 50 ஆசனங்களை மட்டுமே வெற்றி கொள்ள முடிந்தது. அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியாவிடினும் கூட அப்போதைய மகாதேசாதிபதி சார் ஒலிவர் குணதிலக்கா அவர்கள் ஐ.தே.க தலைவர் டட்லி சேனாநாயக்காவினை அரசாங்கமமைக்குமாறு அழைப்பு விடுத்தார். (ஏனைய கட்சிகளினால் கூட்டாக அரசாங்கமமைக்க மகாதேசாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் அது நிராகரிக்கப்பட்டமையினால் மகாதேசாதிபதி பலத்த விமர்சனத்துக்குட்பட்டார்.)
-22

4வது பாராளுமன்றப் பொதுத்தேர்தல் தேர்தல் நடைபெற்ற திகதி: 1960 March-19 பாராளுமன்ற ஆசனங்கள்; 151 + 8 = 157
(தேர்தல்மூலம் 151 + நியமனம் 6)
தேர்தல் முடிவுகள்
போட்டியிட்ட போட்டியிட்ட பெற்ற மொத்த வெற்றி பெற்ற கட்சிகள் ஆசனங்கள் வாக்குகள் ஆசனங்கள்
ஐ.தே.க 127 9,08.996 50
பூgலசு.க 109 6,48,094 46
மக்கள் க்கிய
o 않 89 3,25,832 1O முன்னணி
6).«5F.5F.5
101 3,22,352 1O
கம்யூனிஷக் 55 53 141,857 O3
தமிழ்சங்கம் 08 38,275 O1
பெடரல் கட்சி 19 1,76,492 15
தேசிய விமுக்தி O2 பெரமுனை 11,201 O2 யூரீலங்கா 101 125,344 04 ஜனநாயகக் கட்சி சோசலிஷ மக்கள் முன்னணி 40 24, 143 O1 பூீரீலங்கா தேசிய
11, 1 O1 முன்னணி O1 15 போசத் பண்டார 02 நாயக்க முன்னணி 9,749 01 சுயாதீனம்
167 2,70,881 O7
வேறுகட்கிகள் 80 54,775 OO
-23

Page 14
டட்லி சேனாநாயாக்காவினை பிரதமராகக் கொண்டிருந்த ஐ.தே.க அரசாங்கத்தின் முதலாவது பாராளுமன்ற இருக்கை 1960 ஏப்ரல் 23ம் திகதி இடம்பெற்றது.முதலாவது பாராளுமன்றக் கூட்டத்தில் டட்லி அரசாங்கத்தினால் நிகழ்த்தப்பட்டசிம்மாசனப் பிரசங்க உரை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இப்பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.
5வது பாராளுமன்றப் பொதுத்தேர்தல்
ஐந்தாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலுக்கான நியமனப்பத்திரம் 1960மெய் 20ம் திகதி கோரப்பட்டது.1960ம் ஆண்டு மார்ச் மாதத் தேர்தலில் வாக்களிக்கத்தகுதி பெற்றிருந்த வாக்காளர்களுள் 2827,075 வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களித்தனர். இது 799 சதவீதமாகும் மார்ச்தேர்தலில் 778 சதவீதமானோர் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தேர்தலில் ஐக்கியதேசியகட்சி 128 ஆசனங்களிலும் யூனிலசு கட்சி 98 ஆசனங்களிலும், பிலிப் குணவர்த்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணி 55 ஆசனங்களிலும் போட்டியிட்டன. இக்கட்சிகளுடன் இதர கட்சிகளும் சுயேட்சை அபேட்சகர்களுமாக மொத்தம் 393 அபேட்சகள்கள் தேர்தல் களத்தில் குதித்தனர்.60 மார்ச் தேர்தலில் போட்டியிட்ட சோஸ்லிஷ மக்கள் முன்னணி, பூனிலங்காதேசிய முன்னணி போஷத் பண்டாரநாயக்கா பெரமுன ஆகியகட்சிகள் போட்டியிடவில்லை. 60 மார்ச் தேர்தலில் 167 சுயேற்சை வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும் இத்தேர்தலில் 39 சுயேற்சை வேட்பாளர்களே போட்டியிட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
80%ஆண்டு மார்ச் தேர்தலை விட ஜுலை தேர்தல் மிகவும் பரபரப்பான சூழ்நிலையிலே நடைபெற்றதெனக் கூறப்படுகின்றது. டட்லி சேனாநாயக்கா தலைமையிலான
ஐ.தே.கட்சியும் திருமதிபூரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான பூனிலசு கட்சியும்
இருமுனைப் போட்டியில் ஈடுபட்டது எனலாம்.
சுதந்திர இலங்கையில் நடைபெற்ற 5வது பாராளுமன்றப் பொதுத்தேர்தலானது இலங்கை அரசியல் அரங்கில் முக்கியத்துவத்தைப் பெற்றதைப் போன்றே சர்வதேச அரசியல் அரங்கிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதை மறுக்கவியலாது. ஏனென்றால் இத்தேர்தலின் போது 10,22,154 வாக்குகளைப் பெற்று 75 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்ட பூனிலசு கட்சி அரசாங்கமமைத்தது. கட்சியின் தலைவியான திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் ஆறாவது பிரதம மந்திரியாகப் பதவியேற்றுக் கொண்டார். இலங்கையில் மட்டுமல்ல, முழுஉலகத்திலுமே முதலாவது பெண் பிரதமராக திருமதி பண்டாரநாயக்கா தேர்ந்தெடுக்கப்பட்டமையே சர்வதேச அரசியல் அரங்கில் முக்கியத்துவத்தைப் பெற காரணமாயிற்று.
-24

5வது பாராளுமன்றப் பொதுத்தேர்தல் தேர்தல் நடைபெற்ற தினம் 1960 July 20
பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 151 + 06 = 157
(தேர்தல் மூலம் 151 + நியமனம் 6) தேர்தல் முடிவுகள்
போட்டியிட்ட போட்டியிட்ட பெற்ற மொத்த வெற்றி பெற்ற கட்சிகள் ஆசனங்கள் வாக்குகள் ஆசனங்கள் ஐ.தே.க 128 1143,290 30
பூனிலசு.க 98 10,22,154 75
மக்கள் ஐக்கிய 55 முன்னணி 1,02,833 O3
6U。好。好.母
21 2,23,993 12 கம்யூனிஷக் கட்சி O7 90,219 04
தமிழ்சங்கம் 1 O 46,803 O1
பெடரல் கட்சி
கரேகேசி) 21 2, 18,753 16
தே. வி. பெ
O2 14,030 O2
பூணிலங்கா O6 29, 190 02 ஜனநாயகக் கட்சி
சுயாதீனம் 39 140,527 O6 OO வேறுகட்சிகள் O6 11, 167
-25

Page 15
இத்தேர்தலில் பூரீலசு.கட்சியின் வெற்றிக்காக மறைமுக உதவிகளை வழங்கிய லச்சகட்சி, கம்யூனிஸக்கட்சி என்பவற்றுடன் இணைந்து 1964ம் ஆண்டில் பத்திரிகைகளை தேசியமயமாக்கல் நடவடிக்கையில் பூரீலசு.கட்சி ஈடுபட்டது. இதனால் 1964இன் இறுதிப் பகுதிகளில் அரசுக்கு விரோதமான எண்ண அலைகள் உக்கிர மடைந்தன. 1964 டிசம்பர் மாதத்தில் இடம்பெற்ற கொள்கை உரையின் விவாதத்தின் போது கலாநிதி W. தகநாயக்காவினால் முன்வைக்கப் ட்ட திருத்தச் சட்டமூலம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நேரத்தில் அப்போதைய சபைகளின் தவிசாளரும் விவசாய, காணி, பெருந்தெருக்கள் அமைச்சருமான லீயிடி சில்வாவும் சில முக்கியமான உறுப்பினர்களும் அரசுக்கு எதிரான முறையில் வாக்களித்தனர். இவ்வாக்கெடுப்பில் எஸ்.தொண்டமான் அவர்கள் நடுநிலமை வகித்தார். இறுதியில் ஒரு வாக்குவித்தியாசத்தில் அரசாங்கம் தோல்வியடைந்தது.
இதையடுத்து பிரதமர் திருமதி பண்டாரநாயக்கா அவர்கள் 1964 டிசம்பர் 17ம் திகதி பாராளுமன்றத்தைக் கலைத்தார்.
6வது பாராளுமன்றப் பொதுத்தேர்தல்
1964 டிசம்பர் 17ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து தேர்தல் ஆணையாளர் எட்வின் பீளிக்ஸ் டயஸ் அபேசிங்க அவர்களால் 1965ஜனவரி 11ம்திகதி சுதந்திர இலங்கையின் ஆறாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான நியமனப் பத்திரம் கோரப்பட்டது.
இத்தேர்தலில் 47,108,87 வாக்காளர்கள் வாக்களித்தத் தகுதி பெற்றிருந்தனர்.திரு டட்லி சேனாநாயக்காவின் தலைமையிலான ஐ.தே.கட்சியும் திருமதி பண்டாரநாயக்காவின் தலமையிலான பூgலசு.கட்சியும் கடும்போட்டியில் இறங் சின. இவ்விருகட்சிகளின் வேட்பாளர்களும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களுமாக மொத்தம் 495 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் ' 1965 மார்ச் 22ம் ஆம் திகதி நடைபெற்ற இத்தேர்தலில் 3.821.918 வாக்காளர்கள் வாக்களித்தனர். இது 82.1 சதவீதமாகும்
இத்தேர்தலில் 116 ஆசனங்களில் போட்டியிட்டு 15,79,181 வாக்குகளைப் பெற்று 86 ஆசனங்களில் வெற்றிகண்ட ஐ.தே.கட்சி அரசாங்கமைத்து திரு டட்லி சேனாநாயக்கா இலங்கையின் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார் ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் ஏழு அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்பட்டமை அவதானித்தல்வேண்டும்.
-26

6வது பாராளுமன்றப் பொதுத்தேர்தல்
தேர்தல் நடைபெற்ற திகதி: 1965 March 22
பாராளுமன்ற ஆசனங்கள்: 151+6= 157
(தேர்தல் மூலம் 151+ நியமனம் 6)
தேர்தல் முடிவுகள்
போட்டியிட்ட போட்டியிட்ட பெற்ற மொத்த வெற்றி பெற்ற கட்சிகள் ஆசனங்கள் வாக்குகள் ஆசனங்கள்
ஐ தே க 116 15,79, 181 66
6N) Šጽ &E 1226,933 பூரீ 1OO 41
Lfô 28 (yb 60 1,10.833 01
6) ЈЕ ВН ć5
24 3,02,095 10
கம்யூனிஸ்கட்சி 09 109.744 04
தமிழ்ச்சங்கம் 15 98,726 O3 பெடரல் கட்சி 20 2,17,986 14
பூரீலங்கா சுதந்திர 32 129,986 O5 சோசலிஸ் கட்சி தேசிய விமுக்தி
ጦ! O1 பெரமுன 10 8,וסף சுயாதீனம் 96 237,805 06
வேறுகட்சிகள் 10 24,932 00
-27

Page 16
1965 ஏப்பிரல் 05ம் திகதி தனது முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்த இலங்கையின் ஆறாவது பாராளுமன்றமானது 1970 மார்ச் 25ம் திகதி பிரதமர் டட்லி சேனாநாயக்கவினால் கலைக்கப்பட்டது.
7வது பாராளுமன்றப் பொதுத்தேர்தல்
இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய தேர்தலாக இத்தேர்தலைக் குறிப்பிடலாம்.
இத்தேர்தலுக்கான நியமனப்பத்திரங்கள் 1970 ஏப்பிரல் 23ம் திகதி கோரப்பட்டன. 1968ம் ஆண்டுகளில் பூரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஐக்கிய சோஷலிஸ் முன்னணி எனும் கூட்டினை ஏற்படுத்தியிருந்தது. இம் முக்கூட்டணியினர் கூட்டுத் தேர்தல் விஞ்ஞாபனத்தை மக்கள் முன் வைத்து தனித்தனியாக 1970ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டனர், இலவச அரிசி விநியோகம் வேலையின்மையை ஒழித்தல், வாழ்க்கைச் செலவினைக் குறைத்தல் சோஷலிச சனநாயக சமூகமொன்றை நிறுவுதல் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்கள் ஐக்கிய சோஷலிஸ் முன்னணியால் முன்வைக்கப்பட்டன. அதேநேரம் ஐக்கியதேசியக்கட்சி, தமிழ் காங்கிரஸ்கட்சி, தமிழரசுக்கட்சி , மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகளும் தேர்தல்களத்தில் குதித்திருந்தன.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டிய 151 பிரதிநிதிகளுக்காக 145 தேர்தல் தொகுதிகளிலிருந்தும்அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களும் சுயேட்சை வேட்பாளர்களுமாக மொத்தம் 441 அபேட்சகர்கள் போட்டியில் நிறுத்தப்பட்டனர்
இத்தேர்தலில் 5.505,028 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். இவர்களுள் 4,672.656 வாக்காளர்கள் தமது வாக்கினை வழங்கினர். இது 852சதவீதமாகும்.
சுதந்திர இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தல்களுள் 23 பலத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு ஆளும்கட்சிக்குக் கிடத்தமை இத்தேர்தலின் முக்கிய அம்சமாகும். தேர்தலின்போது ஐக்கிய சோசலிஸ் முன்னணியினர்(gலசு.க 90 ஆசனங்கள், ல.ச.ச.க 19 ஆசனங்கள், கம்யூனிஸ்ட் கட்சி 6 ஆசனங்கள்) 151 ஆசனங்களில் 115 ஆசனங்களைப்பெற்றுக் கொண்டனர்.
-28

தேர்தல் நடைபெற்ற தினம் 1970 May 27
போட்டியிட்ட போட்டியிட்ட பெற்ற மொத்த வெற்றி பெற்ற
கட்சிகள் ஆசனங்கள் வாக்குகள் ஆசனங்கள் ஐ தே க 127 18,76,956 17
பூனி ல சு க 105 18, 12,849 90
L Ô
() O4 46,571 OO
ûlህ Š; Š# 
23 4,33,224 19
கம்யூனிஸ்கட்சி O9 1,69,229 O6
தமிழ் காங்கிரஸ் 12 115,567 O3
தமிழரசுக் கட்சி 19 2,45,747 13
சுயேற்சை
றை 87 2,25.559 O2
இதனையடுத்து 7வது பாராளுமன்றத்தின் பிரதம மந்திரியாக திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்கா பதவியேற்றுகொண்டார். ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் 1970 ஜூன் 07ம் திகதி நடைபெற்றது.
இதிலிருந்து முதலிரு ஆண்டுகளிலும் முக்கூட்டு அணியினர்(ஐக்கிய சோஸலிஸ் முன்னணி) இரண்டு வரலாற்று முக்கியத்துவம்மிக்க பணிகளை
நிகழ்த்தினர்
1) இலங்கை குடியரசாக்கப்பட்டமை
இதன்படி சோல்பரியாப்பின் கீழ் சுதந்திர இலங்கையில் பிரித்தானியா பெற்றிருந்த முக்கியத்துவம் முழுமையாக நீக்கப்பட்டது. 1972 05 22ம் திகதி முதல் இலங்கையில் முதலாம்குடியரசுயாப்பு செயல்படத்தொடங்கியது. (இந்த புதிய யாப்பின் படி அடிப்படை
-29

Page 17
உரிமைகள், மொழி, மதம், பற்றிய ஏற்பாடுகள் அரசகொள்கைத்தத்துவங்கள் இறைமை மிக்க ஒரு மன்றமான தேசிய அரசுப்பேரவை, நாம நிர்வாகமாக ஜனாதிபதி, அரசியல் யாப்பு நீதிமன்றம் போன்ற பல முக்கிய புதிய அம்சங்கள் இடம் பெற்றமை அவதானிக்கத்தக்கதாகும்)
இலங்கை சோஷலிச (கம்யூனிஸ்) பாதையில் திசைதிருப்பப்பட்டமை. அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் இடதுசாரிகளின் செல்வாக்கு மிகைத்திருந்தமையினால் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறித்துக்காட்டியபடி இலங்கையில் மாக்சிய-லெனினிஸ் அடிப்படைகள் பின்பற்றப்படலாயிற்று. இதன்படி தேசியமயமாக்கல்,இறக்குமதிக்கட்டுப்பாடுகள்,கோட்டாமுறை போன்ற பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் உள்நாட்டு உற்பத்திகள் அதிகரிக்காமையினால் 70-77க்கு இடைப்பட்ட காலகட்டங்களில் இலங்கைமக்கள் பலவிதமான இடையூறுகளை எதிர்கொண்டனர்(1977 முதல் 1994 வரை இலங்கையில் ஐக்கிய சேசியக்கட்சியினர் தொட்ர்ந்தும் 17 ஆண்டுகளாக ஆட்சிபீடத்தில் இருக்க 77 வரை மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் மூலகாரணமாகக் குறித்துக்காட்டப்பட்டுள்ளது)
ஐக்கிய முன்னணி முக்கூட்டு அணியின் நிலைப்பாடு ஏழாவது பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாகப் பேணப்படவில்லை. இடதுசாரிகள் மத்தியில் காணப்பட்ட லெனினிஸ்ட்-ரொஸ்கி வாதிகளுக்கும் மிதவாத சோஸலிஸ்டுக்களான பூரீலக்கட்சியினருக்குமிடையில் பலவிதமான கருத்து முரண்பாடுகள் எழுந்தன இதன் காரணமாக இடது சாரிகள் முக்கூட்டிலிருந்து பிரிந்தனர். இருப்பினும் தேசிய அரசுப்பேரவையில் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிருந்த பூgலசு.கட்சி தொடர்ந்தும் அரசாங்கத்தை நடத்திச்சென்றது.
பல்வேறுபட்ட வாதப்பிரதிவாதங்களும் விமர்சனங்கள், கண்டனங்கள் மத்தியில் சிரிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் அரசாங்கம் 1977 வரை ஆட்சியில் நிலைத்திருந்தது
இறுதியில் முதலாவது தேசிய அரசுப்பேரவையானது 1977 மெய் 18ம் திகதி கலைக்கப்பட்டது.
-30

8வது பாராளுமன்றப்பொதுத்தேர்தல்
1ம்குடியரசு அரசியலமைப்பின் கீழ் இலங்கையில் நடைபெற்ற முதலாவது பாராளுமன்றப் பெதுத்தேர்தலும் பெரும்பான்மை தேர்தல் முறையின் கீழ் (தொகுதி வாரிப்பிரதிநிதித்துவம்) இலங்கையில் நடைபெற்ற இறுதியான தேர்தலும் இதுவாகும்(ஏனெனில் 78ம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் இலங்கையில் விகிதாசார பிரதிநிதித்துவமுறை அறிமுகப்படுத்தப்பட்டது)
1ம் குடியரசுயாப்பின் கீழ்
தேர்தல் தொகுதி
62O)6OuA lótoponeguiuuuu’ù u V-Grü.
1ம்குடியரசு அரசியலமைப்பின் கீழ் இலங்கையில் தேர்தல்
தொகுதிகளை வரையறை செய்யுமுகமாக தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழு வொன்று பிரதமரின் ஆலோசனைப்படி ஜனாதிபதி திரு வில்லியம் கொபல்லாவை அவர்களினால் நிறுவப்பட்டது. 1974 ஆகஸ்ட் மாதம் நிறுவப்பட்ட இத்தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக திரு நோயல் தித்தவெல அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.
அரசியலமைப்பின்படி(79ம் 2ஆல்புரை 2ம்பந்தி) இலங்கையின் மொத்தசனத்தொகையில் 75,000 மக்களுக்கு ஒரு பிரதிநிதி யென்றும் 1000 சதுரமைல்களுக்கு ஒரு பிரதிநிதி என்றும் தேசிய அரசுப்பேரவைப் பிரதிநிதிகள் எண்ணிக்கை தீர்மானிக்கப்படல்வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நோயல் தித்தவல ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய 1975ம் ஆண்டில் பெப்ரவரி மாதம் தேசிய அரசுப் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்பின் முதலாம் திருத்தத்திற்கமைய 75,000 மக்களுக்கு ஒரு பிரதிநிதி என்பது 90,000 மக்களுக்கு ஒரு பிரதிநிதியென மாற்றியமைக்கப்பட்து.
இதற்கமைய நோயல்தித்தவெல ஆணைக்குழுவினரால் இலங்கையின் தேசிய அரசுப்பேரவை அங்கத்தவர் எண்ணிக்கை பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டது(1971 ஆண்டு சனத்தொகை மதிப்பீட்டு அறிக்கைக்கமைய 1976ம் ஆண்டு தேர்தல் நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையின் 4ம் பக்கத்தில் இதனை அவதானிக்கலாம்).
-31

Page 18
is is
dS 3 瞿德 |墅翼| s
s ཕྲ་ է: Փ స్ట్ | డై క్తి | స్టే
s 霍蛋 氢品 || 를 ||
Յ ë CS 물 壽 C5 மேல் 3404444 37.82 38 1 39 மத்திய 1956755 2174 22 2 24 தென் 1666710 18.52 19 2 21 வடக்கு 877768 9.76 10 4 14 கிழக்கு 740325 8.22 08 4. 12 வடமேல் 1407894 15.64 16 3 19 வடமத்திய 553.065 6.14 06 4. 10 ஊவா 790368 8.78 09 3 12 சப்பிரகமுவை 1313804 14.59 15 2 17 மொத்தம் 12711143 143 25 168
இதனி படி 168 தே.அ.பேரவை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படல்வேண்டும்(1ம் குடியரசு யாப்பில் நியமனஅங்கத்தவர் முறை ஒழிக்கப்பட்டிருந்தது. எனவே இலங்கை அரசியல் வரலாற்றில் அனைத்துப்பிரதிநிதிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் சந்தர்ப்பம்)
இந்த 168 உறுப்பினர்களும் 160 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார். அதாவது 154 தனிஅங்கத்தவர் தொகுதியில் இருந்து 154 பிரதிநிதிகளும், 6 பல அங்கத்தவர் தொகுதிகளில் இருந்து 14 அங்கத்தவர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பல அங்கத்தவர் தொகுதி விபரம் வருமாறு(76ம் ஆண்டு தே.தொ.நி. ஆணைக்குழு அறிக்கையின் படி)
1. கொழும்பு மத்தி 3 பிரதிநிதிகள் 2. நுவரெலிய-மஸ்கெலிய 3 பிரதிநிதிகள் 3. மட்டக்களப்பு 2 பிரதிநிதிகள் 4. பொத்துவில் 2 பிரதிநிதிகள் 5. பேருவளை 2 பிரதிநிதிகள் 6. ஹரிளப்பத்துவ 2 பிரதிநிதிகள்
-32

8வது பாராளுமன்றப் பொதுத் தேர்தல்
தேர்தல் நடைபெற்ற தினம்
1977 July 21
பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 168
போட்டியிட்ட போட்டியிட்ட பெற்ற மொத்த வெற்றி பெற்ற கட்சிகள் ஆசனங்கள் வாக்குகள் ஆசனங்கள்
ஐ. தே. க 154 31,79,221 140 தமிழர் விடுதலைக் கூட்டணி 24 421,488 18
பூரீ ல சு க 147 18,55,331 08
இ.தொ.கா O2 62,707 O1
இடதுதுசாரி ஐக்கிய முன்னணி (LSSP) 82 2,25,317 OO இடதுதுசாரி ஐக்கிய
மக்கள் ஐக்கிய 27 முன்னணி(MEP) 22,639 OO
சுயாதீனம் 295 3,53,014 O1
p 756 மொத்தம் 62,43,573 168
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகாளர் : 8,867,589 அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் :6.243.573 அளிக்கப்பட்ட வாக்கு விகிதம் : 86.7%

Page 19
8வது பாராளுமன்றப் பொதுத்தேர்தலுக்கான நியமனப்பத்திரம் 1977 ஜூன் மாதம் 06ம் திகதி கோரப்பட்டது. இத்தேர்தலில் 6,687589 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
1970 மே 27ம் திகதி தேர்தல் நடைபெறுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டது இத்தேர்தலானது இலங்கையில் 6280 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. 180 வாக்குக் கணிப்பீட்டு நிலையங்கள் நிறுவப்பட்டன. தேர்தல் கடமைகளில் 55,000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்
இத்தேர்தலின்போது ஐ.தே.கட்சியூரீலசு.கட்சி,தமிழர்விடுதலைக்கூட்டணி இடது சாரி ஐக்கிய முன்னணி(LSSP அணி)இடது சாரி ஐக்கிய முன்னணி (CP அணி) மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்(அரசியல் பிரிவு) ஆகிய கட்சிகள் நிறுத்திய அபேட்சகர்களும் சுயேட்சை அபேட்சகர்களுமாக 756 அபேட்சகர்கள் தேர்தல்களத்தில் குதித்தனர்.
இத்தேர்தலில் 6.243.573 வாக்காளர் வாக்களிப்பில் கலந்துகொண்டனர். இது 887 சதவீதமாகும். இதுகாலவரை இலங்கையில் நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்களின்போதும் அதிகரித்த தொகையினர் வாக்களித்த தேர்தல் இதுவாகும்.
இத்தேர்தல் முடிவானது இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனையாக அமைந்தது. ஏனெனில் 168 பிரதிநிதிகளில்140 பிரதிநிதிகளை ஐ.தேகட்சியினர் வென்றெடுத்தனர். மொத்தப் பாராளுமன்ற அங்கத்தவர்களுள் 4/5 பங்கு பலத்தை பெற்ற முதலாவது அரசாங்கமாக இந்த அரசாங்கம் திகழ்கின்றது.
8வது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் வெற்றியடைந்த ஐ.தே.கட்சியின் தலைவரான திரு.ஜே.ஆர் ஜயவர்தனா இலங்கையின் 7வது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதான எதிர்க்கட்சியாக TULF விளங்கியது. எதிர்க்கட்சித்தலைவராக திரு அ.அமிர்தலிங்கம் அவர்கள் கடமையாற்றினார்.
2வது குடியரசு யாப்பு ஜேஆர் அரசாங்கம் முதலாம் குடியரசு யாப்பினை மாற்றியமைத்து 2வது குடியரசு யாப்பினை அறிமுகப்படுத்தியது. 1978 பெப்ரவாரி 4ம் திகதி முதல்
-34

இலங்கையில் செயற்பட ஆரம்பித்த 2ம் குடியரசு யாப்பின் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. இவற்றுள் முக்கியமான சில பின்வருமாறு,
1. இலங்கையில் இதுகாலவரை காணப்பட்ட வெஸ்மினிஸ்டர் முறை நீக்கப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப்பதவி ஏற்படுத்தப்பட்டது. 2. இலங்கையில் இதுகாலவரை காணப்பட்ட பெரும்பான்மை பிரதிநிதித்துவ முறைநீக்கப்பட்டு விகிதாசாரபிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
3. மக்கள் தீர்ப்பு தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டமை 4நிர்வாகத்துக்குரிய பாராளுமன்ற ஆணையாளர்(ஒம்புட்ஸ்மன்) எனும் பதவி அறிமுகப்படுத்தப்பட்டமை,
இவைபோன்ற பல அம்சங்களைக் குறிப்பிடலாம். 1978 பெப்ரவரி 04ம்
திகதி முதல் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக திரு ஜே.ஆர்.ஜயவர்த்தன அவர்கள் பதவியேற்றார். இதையடுத்து காலியான பிரதமர் பதவிக்கு திரு ரணசிங்க பிரேமதாச அவர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டார். இவர் இலங்கையின் 8வது பிரதம மந்திரியாவார்(இரண்டாவது குடியரசின் முதலாவது பிரதம மந்திரி)
இலங்கையில் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டதும் சட்டமன்றமான பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் கணிசமான அளவிற்குகுறைக்கப்பட்டன.
புதிய அரசாங்கமானது 70-77 வரையிலான அரசாங்கம் கடைப்பிடித்த சோஸ்லிச முறையை மாற்றியமைத்து இலங்கையில் திறந்த பொருளாதாரக் கொள்கையினை நடைமுறைப்படுத்தியது. சுதந்திர வர்த்தக வலயங்கள் ஏற்படுத்தப்பட்டமை, மக்கள் மயப்படுத்தல் நடவடிக்கைகள், ஆடைத்தொழிற்சாலைத்திட்டங்கள் என்பன இவ்வரசாங்கத்தின் திறந்தபொருளாதாரக் கொள்கைகளை உறுதிப்படுத்தும்சான்றுகளாகும். இவை தவிர ஐ.தே.கட்சி அரசாங்கக்காலங்களில் வீடமைப்புத்திட்டங்கள், வறுமை ஒழிப்புத்திட்டங்கள், கிராமிய அபிவிருத்திதிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். 8வது பாராளுமன்றப் பொதுத்தேர்தலையடுத்து இலங்கையில் நடைபெற்ற பிரதானமான தேர்தல் ஜனாதிபதித்தேர்தலாகும். 2வது குடியரசு அரசியலமைப்பின் படி ( 30 ஆம் உறுப்புரையின் 2ம் பந்தி) குடியரசின் ஜனாதிபதியை ஆறுஆண்டுகளைக்கொண்ட பதவிக்காலத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின்படி அளிக்கப்பட்ட மொத்தவாக்குகளில்(செல்லுபடியான)
ఆ35

Page 20
50%க்கு மேல் வாக்குகளைப் பெற்றவர்சனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார், வேட்பாளர்கள் 3அல்லது 3க்கு மேல் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் 50% வாக்குகளை எவரும் பெறாத நிலை ஏற்படின் ஆகக்கூடுதலான வாக்குகளைப் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் தவிர ஏனைய வேட்பாளர்(அல்லது வேட்பாளர்கள்) போட்டியிலிருந்து நீக்கப்பட்டு இவர்களின் வாக்குகளிலிருந்து இரண்டாம் விருப்பு வாக்குகள் (போட்டியிலுள்ள வேட்பாளர்களுக்கு கிடைத்த இரண்டாம் விருப்பு) கணிப்பீடுசெய்யப்பட்டு போட்டியிலுள்ள வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் இக்கணிப்பீட்டின் பின்பும் 50% பெறப்படாவிடின் 3ஆம் (4ஆம்) விருப்பு வாக்கு கணிக்கப்படும். இறுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவித்தல் 1982 ஆகஸ்ட் 30ம் திகதி விடுக்கப்பட்டது. தேர்தலுக்கான நியமனப்பத்திரம் 1982 செப்டம்பர் 17ம் திகதி தேர்தல் ஆணையாளர் திரு சந்திரானந்த, டி. சில்வா அவர்களினால் கோரப்பட்டது. இத் தேர்தலில் 6 வேட்பாளர்கள் நியமனப்பத்திரத்தைத் தாக்கல் செய்தனர்.
1982 அக்டோபர் மாதம் 20ம் திகதி நடைபெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தலின் முடிவு வருமாறு.
திரு J.R ஜயவர்த்தன(UNP) 34.50.811 (52.9%) திரு ஹெக்டர்கொப்பேகடுவ(SLFP) 25,48,438 (39.1%) திரு ரோகன விஜயவீர(JVP) 2,73,428 (42%) திரு G,G பொன்னம்பலம்(TC) 1,73.934 (2.6%) திரு கொல்வின் RDசில்வா(LSSP) 58,531 (0.9%) திரு வாசுதேவ நாணயக்கார(NLSSP) 17,005 (0.3%)
முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் 52.9% வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசிய கட்சி அபேட்சகர் திரு ஜே.ஆர் ஜயவர்த்தன அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். பூஜீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னைய நாள் பிரதமர் திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமையானது ஏழாண்டுகளுக்கு நீக்கப்பட்டிருந்தமையினால் அவரால் இத்தேர்தலில் போட்டியிட முடியவில்லை. எனவேதான் திரு ஹெக்டர் கொப்பேகடுவ அவர்கள் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜனாதிபதித் தேர்தலில் திரு ஜே.ஆர் ஜயவர்த்தனாவின் வெற்றியானது ஜ.தே.கட்சியின் நிலையை மேலும் ஸ்திரப்படுத்தியது.
-36

பககவா திர்ப்பு தேர்தல்
அரசறிவியலில் பயன்படுத்தப்படும் அடிப்படை எண்ணக்கருக்களுள் ஒன்றாக விளங்கும் மக்கள் தீர்ப்பு என்பது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படுகின்றது. மக்கள் தீர்ப்பு எனும்போது அரசியலமைப்பு ஏற்பாடுகள், அல்லது தேசியமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளின் போது பொதுமக்களின் விருப்பு வெறுப்புகளை மக்கள் மூலமாகவே அறிந்து கொள்ளும் வழிமுறை என்றும் பொருள்படும்.
அரசியல் நிர்வாகத்தில் பொது மக்களையும் தொடர்புபடுத்த வேண்டும் என்ற கருத்தினை 1762ல் "ஜின் ஜெக்குலின் ரூசோ தன்னுயை "பொதுவிருப்பு என்ற கருத்தின் மூலம் தெளிவுபடுத்தினார். பொதுமக்கள் பிரதிநிதிகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்க செயற்பாடுகளைப் பொதுமக்களின் விருப்பத்திற்கிணங்கவே செயற்படுத்துவது பயனுறுதி வாய்ந்ததாகும் என்பது இவரின் வாதமாகும். 1793இல் பிரான்சிய அரசியலமைப்பில் மக்கள் தீர்ப்பு எனும் அம்சம் முதன்முதலாக இடம்பெற்றது.
1978ம் ஆண்டு அரசியலமைப்பில் காணப்படும் ஜனநாயகத் தன்மை மிக்க ஓர் அம்சமாக இது கருதப்படுகிறது. 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் மக்கள் தீர்ப்புக்கான சட்ட ஏற்பாடுகளைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம். 1. யாப்பின் 4ம் உறுப்புரை (அ) பந்தி "மக்களின் சட்டவாக்க அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தினாலும், மக்கள் தீர்ப்பொன்றின் போது மக்களாலும் பிரயோகிக்கப்படுதல் வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து சட்டவாக்க அதிகாரத்தைச் செயற்படுத்தும் ஒரு வழிமுறை "மக்கள் தீர்ப்பு என்பது புலப்படுகிறது.
2யாப்பின் 83ம் உறுப்புரை (அ), (ஆ) பந்திகளின் கீழ் குறிக்கப்பட்டுள்ள உறுப்புரைகளை மாற்றியமைப்பதாயின் பாராளுமன்றத்தில் முழு அங்கத்தினரதும் (சமுகமளிக்காத அங்கத்தவர் உட்பட) 23 பெரும்பான்மை பெற்று, அதை மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் மக்களும் அனுமதிக்க வேண்டும் எனப்பட்டுள்ளது. அதாவது 83ம் உறுப்புரை (அ), (ஆ) பந்திகளில், அரசியலமைப்பின பதினொரு உறுப்புரைபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதினொரு உறுப்புரைகளுள் 62ம் உறுப்புரை 2ம் பந்தியில் குறிப்பிட்டுள்ளபடி பாராளுமன்றத்தில் பதவிக்காலத்தை நீடிக்க வேண்டுமாயின் (பாராளுமன்றத்தினி பதவிக்காலம்முதலாவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஆறு ஆண்டுகள்) பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பெற்று அதை மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் வெற்றி கொள்ளவேண்டும -
இலங்கையின் மக்கள் தீர்ப்பு
1977ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஜக்கியதேசியக் கட்சி 415 பெரும்

Page 21
பான்மை பலத்தைப் பெற்றிருந்தது. அதே நேரம் 78ம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. விகிதாசார தேர்தல் முறையின் கீழ் 77ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் தேர்தல் முடிவு பின்வருமாறு அமைந்திருக்கும்(போனஸ் ஆசனமுறை + மிகப்பெரும் மிகுதி முறையின் கீழ் இக்கணிப்பீடு அமையவில்லை)
ஐ.தே.கட்சி 51.3% 93 ஆசனங்கள்
பூனிலங்கா சுதந்திரகட்சி 29.6% 52 ஆசனங்கள்
தமிழர் விடுதலைகூட்டணி 6.8% 13 ஆசனங்கள்
இதரகட்சிகளும் 10 ஆசனங்கள் சுயோற்சைகுழுக்களுக்கும்
எனவே23 பெரும்பான்மை பலத்தினை விகிதாசார முறைப்படி பெறுவது கடினம் என்பதை உணர்ந்த ஜே.ஆர். ஜெயவர்தனா அவர்கள்தான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதும் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிக்க விரும்பினார். அதன் விளைவாக இலங்கை வாக்காளர்களுக்கு ஒரு புதிய அனுபவம் கிடைத்தது. அதுதான் 1982ம் ஆண்டில் இலங்கையில் நடத்தப்பட்ட மக்கள் தீர்ப்பு தேர்தலாகும். இத்தேர்தலில் பாராளுமன்ற பதவிக்காலத்தை மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடிக்க மக்களின் தீர்ப்பு கோரப்பட்டது.
இலங்கை அரசியல் வரலாற்றில் இதுகால வரை ஒரே ஒரு முறை மாத்திரமே நடைபெற்றுள்ள இந்த மக்கள் தீர்ப்புத் தேர்தலுக்கான அறிவிப்பு 1982 நவம்பர் 14ம் திகதி விடுக்கப்பட்டது. தேர்தல் 1982 டிசம்பர் 22ம் திகதி நடத்தப்பட்டது.
தேர்தலின் போது பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிக்க விரும்பினால் விளக்கு சின்னத்திற்கும், நீடிக்கவிரும்பாவிட்டால் குடம் சின்னத்திற்கும் வாக்களிக்கும்படி வாக்கள்கள் கேட்கப்பட்டனர். பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு சார்பாக 31,41.228 வாக்குகளும் எதிராக 28,05,983 அளிக்கப்பட்டன. இந்த மக்கள் தீர்ப்பில் வெற்றியடைந்ததினால் 8வது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 1989ம் ஆண்டுவரை நீடிக்கப்பட்டது.
மாகாண சபைத் தேர்தல்கள்
மக்கள் தீர்ப்பு தேர்தலைத் தொடர்ந்து இலங்கை வாழ் மக்கள் எதிர்கொண்ட அடுத்த முக்கிய தேர்தல் மாகாணசபைத்தேர்தலாகும்.
-38

1983ம் ஆண்டின் பின்னர் இலங்கையில் தலைவிரித்துத் தாண்டவமாடிய வடக்கு-கிழக்குப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாக திம்புப்பேச்சு வார்த்தை மற்றும் வட்டமேசை மகாநாடுகள் பலகூட்டப்பட்டன. இவற்றின்மூலம் வடக்குக்-கிழக்குப் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெறமுடியவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வினை இராணுவ நடவடிக்கை மூலம் பெற எத்தனித்த அரசு 1987இன் ஆரம்பத்தில் வடமராட்சித் தாக்குதலை மேற்கொண்டது. இத்தாக்குதலின் விளைவாக இலட்சக்கணக்கான தமிழ் அகதிகள் தென் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர்.
இத்தகைய நிலமையின் எதிரொலியாக இந்தியா இலங்கையின் உள்நாட்டு விடயத்தில் தலையிட்டது. (1970ம் ஆண்டுகளில் கிழக்குப் பாகிஸ்தானில் ஏற்பட்ட பிரச்சினைகளின் விளைவாக இந்தியாவில் அகதிகள் குவிந்த நேரத்தில் இந்தியாவின் நடவடிக்கைகளினால் 1971ம் ஆண்டில் பங்களாதேஷ் உருவானமையும் கவனத்திற்கொள்ளப்படு தல் வேண்டும்.)
இந்திய தலையீட்டினைத் தவிர்க்க முடியாத நிலையில் இலங்கை அரசு இந்திய அரசின் போக்கினை சுமுகப்படுத்திக் கொள்ளுமுகமாக ஓர் ஒப்பந்தத்திற்கு இணங்கியது. அதாவது இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமுகமாக 19870729ம் திகதி இலங்கை ஜனாதிபதி திரு ஜே.ஆர். ஜயவர்த்தனா அவர்களாலும், பாரதப் பிரதமர் திரு ரஜீவ் காந்தி அவர்களாலும் கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தமே இலங்கை இந்திய ஒப்பந்தம் என அழைக்கப்படுகின்றது.
இவ்வொப்பந்தத்தில் பல அம்சங்கள் உட்படுத்தப்பட்டிருந்தன. இதன் முக்கியமானதோர் அம்சமாக வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்ட ரீதியில் மாகாணசபையொன்று அமைக்கப்படல் வேண்டும் என்பதும் கூறப்பட்டிருந்தது. இலங்கையில் மாகாண சபைமுறையை அறிமுகப்படுத்து முகமாக சட்ட ஏற்பாடுகள் அரசியலமைப்பின் 13வது திருத்தமாக இணைக்கப்பட்டுள்ளன. இவ்விணைப்பினை உயர்நீதிமன்றம் 1987 நவம்பர் 14ஆம் திகதி உறுதிப்படுத்தியது. 1988-01-03ஆம் திகதி 491/10ம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் 1988-0126ம் திகதி முதல் இத்திருத்தங்கள் செயற்படுத்தப்ப டுமென இலங்கை ஜனாதிபதி அறிவித்தார்.
மாகாண சபைப்பிரதிநிதிகளை வாக்காளர் விகிதாசாரமுறைப்படி
தேர்ந்தெடுப்பர். மாகாணங்களின் விஸ்தீரணம், சனத்தொகை என்பவற்றிற்கேற்ப
பிரதிநிதிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் (மாகாணத்தில் 40,000 மக்களுக்கு -39

Page 22
ஒரு பிரதிநிதி, 1000 சதுரமைல்களுக்கு ஒரு பிரதிநிதி என்ற முறை பின்பற்றப்படும்) இதன்படி இலங்கையின் மோகாணசபைகளிலும் (வடக்குகிழக்கு இணைந்த மாகாணசபை உட்பட) மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 455 ஆகும். 437 அங்கத்தவர்கள் வாக்குகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்"ஒரு மாகாணத்தில் கூடுதலான வாக்குகளைப் பெறும் கட்சிக்கு 2 போனஸ் உறுப்பினர்கள் வழங்கப்படுவர். இதன்படி 437+ 18 = 455 அங்கத்தவராவார்.
முதலாவது மாகாணசபைகளுக்கான தேர்தல் ஒருநாளில் நடைபெறவில்லை வடமேல், வடமத்திய, ஊவா, சப்பிரகமுவ ஆகிய 4மாகாணசபைகளுக்குமான தேர்தல் 1988 ஏப்பிரல் மாதம் 28ம் திகதி நடத்தப்பட்டது. இரண்டாம்கட்டமாக மேல்மாகாணசபை, மத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல் 1988 ஜூன் மாதம் 02ம் திகதியும், தென்மாகாண சபைக்கான தேர்தல் 1988 ஜூன் மாதம் 09ம் திகதியும் நடைபெற்றன.
வடக்கு-கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் நடைபெற்ற இத்தேர்தல்களில் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான யூனிலசு.கட்சி போட்டியிட்டவில்லை. ஏழு மாகாணசபைகளிலும் அதிகாரத்தை ஐ.தே.கட்சி கைப்பற்றிக் கொண்டது.
ஏழு மாகாணசபைகளிலும் எதிர்கட்சியாக ஒஸிஅபேகுணவர்தனாவின் தலைமையிலான ஐக்கிய சோசலிச முன்னணி (USA) விளங்கியது (லங்கா சமசமாஜகட்சி, கம்யூனிஸ்கட்சி, திரு விஜயகுமாரதுங்கவினால் அமைக்கப்பட்ட பூரீலங்கா மக்கள்கட்சி, நவசமாஜக்கட்சி(NLSSP) ஆகியன இணைந்தே கூட்டுக்கட்சியாக ஐக்கிய சோசலிச முன்னணியாக (USA) போட்டியிட்டது.) இக்கூட்டுத்தவிர SLMC லிபரள்கட்சி EPRLF ஆகிய கட்சிகளும் எதிர்க்கட்சியில் ஆங்கம் வகித்தது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஏழு மாகாணசபைகளும் செயற்பட ஆரம்பித்த திகதிகளாவன
வடமேல் மாகாணசபை 1988 மெய் 2 வடமத்திய மாகாணசபை 1988 மெய் 26 ஊவா மாகாணசபை 1988 ஜூன் 16 சப்பிரகமுவ மாகாணசபை 1988 மெய் 2 மேல் மாகாணசபை 1988 ஜூலை 23 மத்திய மாகாண சபை 1988 ஜூலை 14 தென் மாகாண சபை 1998 ஜூலை 2.
-40

வடக்குக்கிழக்கு இணைந்த மாகாணசபை
வடக்கு கிழக்குக்கு இணைந்த மாகாண சபைக்கான தேர்தல் 1988 நவம்பர் 19ம் திகதி நடத்தப்பட்டது. இத்தேர்தலில் திரு வரதராஜப்பெருமாளின் தலைமையிலான EPRLF யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 ஆசனங்களையும், திருகோணமலை மாவட்டத்தில் 05 ஆசனங்களையும், அம்பாறை மாவட்டத்தில் 04 ஆசனங்களையும் EPRLF வெற்றிகொண்டது.
வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையின் பிரதான எதிர்க்கட்சியாக ஜனாப் M.H.M. அஸ்ரப் தலமையிலான பூரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்(SLMC) விளங்கியது ஒரேபார்வையில் வடக்கு, கிழக்கு மாகாணசபை அங்கத்தவர் தெரிவுசெய்யப்பட்டவிதத்தினைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
மாவட்டம் EPRLF SLMC UNP
யாழ்ப்பாணம் 19 no x is மன்னார் O5 முல்லைத்தீவு O5 வவுனியா O4 கிளிநொச்சி 03 மட்டக்களப்பு O8 O3 அம்பாறை O4 O9 O1 - - - - - - - - - - 05 - - - - - 05 - - - لله(عnاfib மொத்தம் 53 17 O1
வடக்குக்கிழக்குப் பிரச்சினைக்குத் தீர்வுகாணுமுகமாக இலங்கையில் மாகாணசபைகள் அமைக்கப்பட்டபோதிலும் கூட வடக்கு கிழக்கு மாகணசபையின் செயலாக்கம் எதிர்பார்த்த பலனைத்தரவில்லை. இதற்குரிய பல காரணங்களை கூறலாம். உதாரணமாக தமிழ்ஈழவிடுதலைப்புலிகள் மாகாணசபை முறையை ஏற்காமை, அரசாங்கம் எதிர்பார்த்த அதிகாரங்களை வழங்காமை, தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக 1990 மத்திய பகுதியில் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் நாட்டைவிட்டுத்தலைமறைவானார். இறுதியில் 1990ஜூன் மாதத்தில் வடக்கு-கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை வடக்கு கிழக்கு மாகாணசபையினை அமைத்துக்கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலையினை இலங்கை அரசு எதிர்கொள்கிறது.
-41

Page 23
2வது ஜனாதிபதித்தேர்தல்
1988ஆம் ஆண்டில் இலங்கை மக்கள் எதிர்நோக்கிய மற்றுமொரு முக்கியதேர்தல் ஜனாதிபதித்தேர்தலகும். இலங்கையில் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி திரு ஜே.ஆர் ஜயவர்த்தனாவின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் 1988 அக்டோபர் மாதம் 21ம் திகதி இரண்டாவது ஜனாதிபதித்தேர்தலுக்கான அறிவித்தல் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தனா அவர்களினால் விடுக்கப்பட்டது.
இத்தேர்தலுக்கான நியமனப்பத்திரம் 1988 நவம்பர் 10ம் திகதி தேர்தல் ஆணையாளர் திரு சந்திரானந்த, டிசில்வா அவர்களிளால் கோரப்பட்டது. 1988 டிசெம்பர் 19ம் திகதி நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதித்தேர்தலில் மூன்று அபேட்சகர்கள் போட்டியிட்டனர். அவர்கள் பெற்றவாக்குகள் வருமாறு.
திரு. ரணசிங்க பிரேமதாச(ஐ.தே.க) 25,69,100(50.4%) திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்கா(gலசு.க) 22,89860(45%) திரு ஒலி அபெயகுணவர்த்தன(gலம.க) 2,35,919(4.6%)
இத்தேர்தலில் 93,75,742 வாக்காளர்கள் வாக்களிக்கத்தகுதி பெற்றிருந்தனர். இருப்பினும் 88ம் ஆண்டுகளில் இலங்கையில் காணப்பட்டிருந்த பயங்கரவாதநடவடிக்கைகளின் காரணமாக அனேகமான வாக்காளர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. 5186,223 வாக்காளர்களே இரண்டாவது ஜனாதிபதித்தேர்தலில் வாக்களித்தனர்.
இத்தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 50சதவீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்ற திரு ரணசிங்க பிரேமதாச அவர்கள் இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக 1989-01-02 ஆம் திகதி உயர்நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
-42

95ug பாராளுமன்றப் பொதுத்தேர்தல்
இரண்டாவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக திரு ரணசிங்க பிரேமதாச அவர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்கு சரியாக 14 தினங்களுக்கு முன்னர் (1988-12-20) சுதந்திர இலங்கையின் 8வது பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டது. புதிய பாராளுமன்றப் பொதுத்தேர்தலுக்கான நியமனப்பத்திரம் 1988 டிசெம்பர் 30ஆம் திகதி முதல் 1989 ஜனவரி 06ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் ஆணையாளரினால் அறிவிக்கப்பட்டது.
சுதந்திர இலங்கையின் ஒன்பதாவது பொதுத்தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய கட்டத்தைப்பெறுகின்றது, ஏனென்றால் 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் விகிதாசார தேர்தல் முறைக்கிணங்க இலங்கையில் நடத்தப்பட்ட முதலாவது தேர்தல் இதுவாகும்.
விகிதாசாரதேர்தல் முறையென்றால் என்ன தென்பதைப்பற்றி சுருக்கமாக நோக்குவோம்.
ஒரு குறிப்பிட்ட(பல அங்கத்துவ) தேர்தல்தொகுதியில் அல்லது ஒரு தேர்தல் மாவட்டத்தில் வேட்பாளருக்கும் அல்லது பலவேட்பாளர்களை உள்ளடக்கிய ஒரு குழுவுக்கோ அல்லது கட்சிக்கோ அளிக்கப்பட்ட வாக்குகளின் விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசனங்களைப் பகிரும் உபாயங்கள் கொண்ட வாக்களிற்கும் முறையே விகிதாசார முறை எனப்படுகின்றது. 19ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் பரிஸ்டர் தோமஸ்குரே, அந்திரே போன்றவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இத்தேர்தல் முறையானது எமது இலங்கையில் 1978ம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பினூடாகவே அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த விகிதாசார தேர்தலானது இரண டு பிரதான மாதிரிகளைக்கொண்டதாகும். அவை
அ) தனிமாற்று வாக்குமுறை இம் முறையின் கீழேயே எமது நாட்டின் ஜனாதிபதித்தேர்தல் நடைபெறுகின்றது.
-43

Page 24
ஆ) பட்டியல் முறை v
இம் முறையின் கீழேயே எமது நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் மாகாணசபைத் தேர்தல், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் (மாநகர, நகர, பிரதேசசபை) நடைபெறுகின்றன.
1989ம் ஆண்டு தேர்தலின் மோது தேர்தல் தொகுதி வரையறை செய்யப்பட்டமை யாப்பின் 96ம் உறுப்புரையின் 1-ம் உபபிரிவு பின்வருமாறு கூறுகின்றது. ஜனாதிபதியால் அமைக்கப்படும் தேர்தல் வரையறை ஆணைக்குழு இலங்கையை இருபதுக்கு குறையாததும், இருபத்து நான்கிற்கு மேற்படாததுமான தேர்தல் மாவட்டங்களாகப் பிரித்து அவற்றிற்குப் பெயர்களைக் குறித்தொதுக்குதல் வேண்டும்.
இதன்படி 1978,1129ம் திகதி திரு.ஜி.பீ.ஏ சில்வா தலைமையிலான தேர்தல் தொகுதி வரையறை ஆணைக்குழுவொன்று ஜனாதிபதியால் அமைக்கப்பட்டது. இவ்வாணைக்குழுவின் அறிக்கை 1981 தேர்தல் தொகுதி வரையறை ஆணைக்குழு அறிக்கை எனப்படுகின்றது. இவ்வறிக்கையின் (26ம் பக்கம்) படி இலங்கை 22 தேர்தல் மாவட்டங்களாக வரையறை செய்யப்பட்டது.
அரசியலமைப்பின் 62ம் உறுப்புரையின் 1ம் உபபிரிவின் படி இலங்கைப்பாராளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கிணங்க அமைக்கப்பட்ட பல்வேறு தேர்கல் மாவட்டங்களின் தேறுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 196 உறுப்பினர்களைப் பாராளுமன்றம் கொண்டிருக்க வேண்டும். ஆனால் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 14ம் திருத்தத்திற்கிணங்க இந்த எண்ணிக்கை 225ஆக உயர்த்தப்பட்டது. இந்த 225 அங்கத்தவர்களும் பின்வரும் ஒழுங்கில் தெரிவு
செய்யப்படுவர்.
1)வாக்காளர் நேரடியாகத் தேர்ந்தெடுப்பது : 196 பிரதிநிதிகள் 2)தேசியபட்டியல் மூலம் - : 29 பிரதிநிதிகள்
மொத்தம் 225 பிரதிநிதிகள்
இந்த அடிப்படைகளுக்கிணங்க விகிதாசார முறைப்படி முதலாவது பாராளுமன்றத் தேர்தல் 1989 பெப்ரவரி மாதம் 15ம் திகதி நடைபெற்றது.(தேர்தல் முடிவுகள் தரப்பட்டுள்ளன)
-44

9வது பாராளுமன்றத் தேர்தல் இலங்கையில் JVP பிரச்சினைக்காலத்தில் நடைபெற்றது. மிகவும் குழப்பகரமான சூழ்நிலையில் நடைபெற்ற இத்தேர்தலில் 83.60 சதவீதமான வாக்காளர்களே வாக்களித்தனர்.
இத்தேர்தலில் ஐக்கியதேசியகட்சி அமோக வெற்றியீட்டியது. 22 தேர்தல் மாவட்டங்களில் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் தவிர மீதமான 18 மாவட்டங்களிலும் ஐக்கியதேசியகட்சியே வெற்றி பெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்திலும், வன்னி மாவட்டத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றியீட்டியது. ஒரு தேர்தல் மாவட்டத்தில் கூட பூரீலங்கா சுதந்திரக்கட்சியினால் வெற்றியடையமுடியவில்லை. தேசியபட்டியல் மூலம் 15 உறுப்பினர்களையும் தேர்தல் மாவட்ட மட்டத்தின் மூலம் 110 உறுப்பினர்களையும் வென்றெடுத்த ஐக்கியதேசியகட்சி 125 உறுப்பினர்களுடன் அரசாங்கமமைத்தது. 1989 தேர்தலைத் தொடர்ந்து இலங்கையின் 9வது பிரதமமந்திரியாக திரு டீயி. விஜயதுங்க அவர்கள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களினால் நியமிக்கப்பட்டார். புதிய பாராளுமன்றம் 1989 மார்ச் 09ம் திகதி முதல் செயற்படத்தொடங்கியது.
=
釜 تهe s 들 se So - 兽 || 3 || 덩 || || 좋 || || || 출 安 སྦྱང་ aS $ E |“宫殿 ع さ தேர்தல் மாவட்ட ரீதியில் 110 58 O9 O2 02 O3 12 197 Cbfui ULIQugi
'""" 15 og o 01 01 of o1 29
மொக்கம்
፵፰ፅ 125 67 10 O3 03 O4 13 225
விகிதம்
b 55.6 29.8 4.4 1.3 1.3 18 5.8

Page 25
s
i
Ꭳ ᎦᏣ திவு ls தேர்தல் P ஐ.இ 8-10 | Lð மாவட்டம் ခြီးမှို- தேக | ஐசோமுதறிக ,
ாககுகள
1 கொழும்பு 1,087,891 B,74530 | ግiu2 | 3ነ,873| - - | ጥbሕዜዜ 516/ንo | ©.ዓ፵ቴ! _ ሓ.ፉጁ 0-6. 4. கம்பஹா 9,69,638 ပြီ:/:: 0.59 als
541*|| ti | 2.2%| - கம் 3. களுத்துறை 5,70,193 "Gooe bill 12,3 - 2,90 49.cify| O.6 /. | 3b• 8yi. Oys. 4. கண்டி 6.28.317|9 975پاهها{,a3ھا 5 | کل || - | «
b at 0-y. -53 3. மாத்தளை 2,14,938 || 88.19| 2,Aso || 22+y||
3- 9, .e. 6. நுவரெலியா 229,319|1993 - | 4 navy | - |10399 yaltay 39 a -3. .06, 1. காலி 57.1485 + 093, to 2. a 30... stay. agi . eang d 3. மாத்தரை 4,5192845.23 48 42s 1.33
s-u z I-82, 5-st. * أيامه في *. ஹம்பந்தோட் 3.29 be
ஹம்பந்தோட்ட 2,95,120 空-92仕一二 39, b vAS,
& 4 8 5 طاهo Goos 73 10. யாழ்ப்பாணம் 5,92,210 2AG乱。” (a 25-bay, 3-33s. 1. வன்னி 1,14448's - - a
ያ9.ችሦ፮ 39.99. d2. IDL 'Lđ5GTüų 26574 || 3 || || - || - || 55 ا|| || - || -
ግ•ጋይFil 35•ዌፃ; 影 „ხevo 9.S. የቅኳ ♥ጌፃ 3. திகாமடுல்ல 2,65,768 as 29 Ф-нс аoзау) " v JAST | || ae "لكلأ. 23 1,52289 || 65Tsympana ق.ه
o2.-W y. | `" se 2-S- DoS. 5. குருனாகலை 7,849913W i3S9 loss |ae'e
Sgs, a Sl. 2.0L T to-S. 16. புத்தளம் 3.18.755,3929), 133 33
2-bay os St. 7. அனுராதபுரம் 3,34,073| 9aab.397 1.24 53日
Sl-9 e.85% - «S? “ O-32.
3 .983 8. பொலநறுவை 1,63,754 侯赛 % 2.7% || Z | jip
3067 sists 19. பதுளை ****'|s877; ત્ર:#i, z| - || - |g. 20. CLDT6OTTAT6q) 1,61,927 63 2,ሠኖፃ s
g S2-42 2- : DSL, 41. இரத்தினபுரி 457224|| 32 ||33|| _ || L || _
So-37.5. 42. கேகாலை 4,37,134 Péree || ASIS OS
sin Seas-2. o367. மொத்தம் 934.W. anos 5-723J.A2 A339PS2-9.28
sel. 2 235z ess 1-ci

d ரிக்கப்பட்ட அளிக்கப்பட்ட பூணூல குரீல அ.இ | சுயே கயே செல்லுபடியான fးနှီး- மொத்த க.க மு.கா தகா I III வாககுகள வாக்குகள்
ከ3 7, 2,82. 32,293 3, οο 2.05 g 1938| | | ****|*::::, |:::::: aa-ay 40i. 32,49チ “], ✓ ሃ•• 93ሁ a‹ዓዓ•ፍ። w - |- |7o." |リ 7.2. 4. byl 3, 4 332. 臀_- - - °>'93 *鲨 S59. 896 Z. ኅO•ፃyቴ! ፋ-©ሦ 27 5,83 "ზ** "ჯუმშ| - | - | - |a.a2, \o9 “දෘෂ් Soo -2 A. 3m •ግህጌ! 4ኑፍዟዟ 1) 92.9 } : S : ՉO3 453 sa uv A 39.2So 897. 70.3sy. 32.324 ... solo 1,83, OavAase t 3. ቍ2.ፃ- ማ•a። ረ 8{ •'ፍፃ ሃ• a). 0. 4uh 2à. 5s2 ܫܐb,SRS? gh ./2 Cô8 - og .ع۴| bs, oos,3|| - || -- - اودمع وجودكا 4ዱኞ?ሄ | 1.ነ ሃ. è. A 32 8. tsa 2.8G). kaip ua ' ' w 8,50s ゾ }9• ነቕ ;ሃ. AS.2s Go. 9 p. 22.59 ஃ *m wd Soss శ リ S9. 5. || Cov.
2.S. 203 2. bS, os7 8.39 avat 5.30 2,32.8GS S.S. /, ዋኞ • ጓû•?. C. L2. 4R. oS0 لمها. 2- الاحتلمس3 الاقع.3 | " .T ۹ J| - | 43,8e | J Bm% •Gፃ ሃ || 8 ها 3 با subsk vs. of, }8•ቖዖኀ! les. 27A .Aus اطاقی ۱||||||||||||||||||||||||| - || 3 || نامه aab | 2834 2Գ-ՋԳ}} Ծ-Գե է ao, 23 || 2 2 -- ./? ဖြုံ: #. &th. VIS ! 33لا, 2 | سے - كمية وأن أهمه معه a-3A ag.9 t 98. i. Ob, -St. Ah...*UL| WR. S. Ni So? - o, sag 4. SR l. b9.9ty. aabv. va-Li 2V-Rs э3. 5,?2, 129 . 2 ;91ւ sas ,5.33 - || - || - || || - || ||طSقلاا ASI aw اع3 "ls -2S3 D? I say 2,22, as " |3 § 32-2 91 ONOS. O. 2. 2AS |.78.&9の 64 oso བ་ལས་ ኅó5፣ | - 1.6ጳ.ጳጿ8 ၾ#9. ኅ8•8} Z 38-ፃ% / 2分/ Sidbb 7Soo 笠 一 二 opmar || A 627 με 7-OY, SSS/ 3.27. * 2:49.79
- - - - - 2.29. O94. 数 德 SS. 85 ̆3bሃ 2. 37 || , , oo, e? 38-bo| 450 | _ | 3*? | L శిశి62 | '' | '' 133 osu, o.o. 2o.2a 3.S.Fo “ိဋ္ဌိ 72 3.29.22 5.3/. 78.eso 7. 3a O) 18362. 3,ඟ3 616 .e8 || - ab || 9 285,254 by OS. ዜፃ.ፉዜ ሃع 28-25. ı7853l92.o20ub| 74to 2,3SW9?| a,88i 3S.9W.4é8 | 2AbS,SS2
7A, ኧ 31-ፃ/ 3,s!7 o-!ፉኒ 6・132/

Page 26
1991உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களும் 1993LOTETO POLLC5ščino Bojiggih
9வது பாராளுமன்றப் பொதுத்தேர்தலைத்தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற முக்கிய தேர்தல்களாக 1991 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களையும், 1993 மாகாணசபைத்தேர்தலையும் குறிப்பிடலாம்.
இலங்கை ஒர் ஒற்றையாட்சி நாடாகும், எனவே இலங்கையின் உள்ளுராட்சி முறைகளை அதிகாரப்பரவலாக்கத்திற்கான அமைப்புகளாகவே நோக்குதல் வேண்டும். ஏனெனில் மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அதிகாரங்களையும், கடமைகளையும் செய்யும் நிறுவனங்களாகவே இவை விளங்குகின்றன. இவ்வடிப்படையில் இன்று இலங்கையில் மாநகரசபைகள், பிரதேசசபைகள், கிராமோதயசபைகள் என்பன அமைந்து காணப்படுகின்றன. இலங்கையில் காணப்படும் இவ்வுள்ளுர்ஆட்சி அமைப்புக்களில் கிராமோதய சபைகளுக்கான அங்கத்தவர் தெரிவுமாத்திரம் பொதுமக்களின் வாக்கெடுப்பின் மூலமாக நடாத்தப்படுவதில்லை. குறித்த கிராமோதய்ப்பிரிவில் காணப்படும் பதிவுசெய்யப்பட்ட சமூகசேவை இயக்ங்களின் தலைவர்களே அங்கத்துவம் வகிப்பார். இருப்பினும் இதர உள்ளுராட்சி அமைப்புகளான மாநகர சபை, பிரதேசசபை நகரசபை என்பவற்றிற்கான அங்கத்தவர் தெரிவானது விதிதாசார தேர்தல் அடிப்படையில் பட்டியல் முறைக்கமைய இடம்பெறும்.
1990ம் ஆண்டு 25ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கிணங்க இலங்கையில் மாநகர, நகர, பிரதேச சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது. வடக்கு-கிழக்கு மாகாணங்கள்தவிர இலங்கையின் ஏனைய 7 மாகாணங்களிலும் 1991-05-11ஆம் திகதி நடைபெற்ற இத்தேர்தலில் ஐக்கியதேசியக்கட்சி அமோக வெற்றியை ஈட்டியது.
இலங்கையிலுள்ள 25 நிர்வாக மாவட்டங்களிலும் 257 பிரதேசசபைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றுள் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள 8 மாவட்டங்களிலும் 83 பிரதேசசபைகள் உண்டு. இந்த 8 மாவட்டங்களிலும் 91ல் தேர்தல் நடைபெறவில்லை.
இலங்கையின் மாகாணசபைகளுக்கான இரண்டாவது தேர்தல் 1993-0517ஆம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலானது வடக்கு-கிழக்கு மாகாணங்கள்
-48

தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களில் மட்டுமே நடாத்தப்பட்டன.
இத்தேர்தலில் ஐ.தே.கட்சியும், பொதுஜன ஐக்கிய முன்னணியும்(பிரதான கட்சியான பூரீலசு.கட்சி இலங்கையிலுள்ள இடதுசாரி அமைப்புகளுடன் கூட்டிணைந்து ஏற்படுத்திய கட்சியே பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகும்) ஜனநாயக ஐக்கிய தேசியமுன்னணி(DUNF)யும்(ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாவுக்கு எதிராகக் குற்றப்பிரேரணை கொண்டு வந்தமைக்காக ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான திரு லலித் அதுலத்முதலி, திரு காமினி திசாநாயக்கா திரு.எம்.ஜி பிரேமச்சந்திர ஆகியோரால் புதிதாக உருவாக்கப்பட்ட கட்சியே ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியாகும்) மும்முனைப் போட்டியில் ஈடுபட்டன. முடிவில் 7 மாகாணங்களில் ஐ.தே.கட்சியானது 6 மாகாணங்களில் தனியாக அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட அதேநேரம் பொஜமு மேல் மாகாணத்தில் மாத்திரம் அதிக ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.
வடமேல் மாகாணத்திலும்தென்மாகாணத்திலும் பொதுசன ஐக்கிய முன்னணியும், ஜஐ.தே முன்னணியும் இணைந்து அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். ஜஐ.தே முன்னணியும் பொ.ஐ.முன்னணியும் இணைந்து வழங்கிய மாகாணசபை அமைக்கும் விண்ணப்பத்தினை இரண்டு மாகாண ஆளுனர்களும் நிராகரித்னர்(தொடர்ந்து இவ்விடயமாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பொதுசன ஐக்கிய முன்னணிக்கும் ஜஐ.தேமுன்னணிக்கும் சார்பாகவே தீர்ப்பு வழங்கப்பட்டது)
இத்தேர்தலின் போது பெறப்பட்ட வாக்குகளை அவதானிக்குமிடத்து ஐ.தே.கட்சியும், இலங்கை தொழிலாளர் காங்கிரசும், லிபரல் கட்சியும், திரு ஒலி அபேயகுணவர்தனாவின் பூணூலங்கா மக்கள் கட்சியும் இணைந்து பெற்ற வாக்குகள் 29,94,373 ஆகும்.
பொதுசன ஐக்கிய முன்னணி 22,44,495 வாக்குகளையும், புதிய கட்சியான ஜஐ.தே முன்னணி 9,28,590 வாக்குகளையும் பெற்றுக்கொண்டன. இரண்டு எதிர்க்கட்சிகளும் இணையும் போது 31,73,085 வாக்குகள் பெறப்பட்டமை அவதானிக்கத்தக்கதாகும்(ஜஐ.தே முன்னணிக்கு வழங்கப்பட்ட வாக்குகள் ஐ.தே.கட்சிக்கு எதிராக வழங்கப்பட்ட வாக்குகளாகக் கொள்ளப்பட்டன)
77 ஆம் ஆண்டில் பின்னர் இத்தேர்தலின் தான் ஐக்கிய தேசியக்கட்சி 50% வீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றாலும் கூட 388
-49

Page 27
மாகாணசபை ஆசனங்களில் 187 ஆசனங்களை (போனஸ் ஆசனம் உட்பட) இக்கட்சியால் வெற்றிகொள்ள முடிந்தது. 4 மாகாணசபைகளில் ஐ.தே.கட்சியின்
செல்வாக்கு மிகைத்திருந்தது.
இத்தேர்தலில் நகர்ப்புறங்களின்ஆதரவு பூரீலசு.கட்சியின் தலைமையிலான பொ.ச.ஐ.முன்னணிக்கே கிடைத்துள்ளமையை அவதானிக்கலாம். உதாரணமாக மேல்மாகாணத்தில் 1991 உள்ளுராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பூனிலசு.கட்சியால் 5,65,270 வாக்குகளை மட்டுமே பெறமுடிந்தது. ஆனால் 1993 மாகாணசபைத்தேர்தலில் பொ.ச.ஐ.முன்னணி 8,32,524 வாக்குகளையும் ஜஐ.தே முன்னணி 3,24,817 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது. எவ்வாறாயினும் 1993 மாகாண சபைத் தேர்தலில் 133 ஆசனங்களை பொதுசனஐக்கிய முன்னணியால் பெற்றுக் கொள்ளமுடிந்தது. போனஸ் ஆசனங்களுடன் சேர்த்து இவ்வெண்ணிக்கை 135 ஆகும்.
இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் புதிதாக இணைந்த ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி அது முகம் கொடுத்த முதல் தேர்தலிலேயே பெற்றுள்ள வெற்றியானது மகத்தானது. அளிக்கப்பட்ட வாக்குகளில் 18% வாக்குகளை (அதாவது 9.28,590 வாக்குகள்) தெரிவுசெய்யவேண்டிய 386 பிரதிநிதிகளுள் 53 பிரதிநிதிகளைப் பெற்றுக்கொண்டமையும் விசேட அம்சம்மாகும்.
இத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிலைப்பாடு ஐ.தே.கட்சியின் சார்பாகவே அமைந்திருந்தது. மலையக தமிழ் வாக்காளர் மத்தியில் திரு செள தொணி டமானி அவர்களின் தலைமைத்துவம் மீணடும் உறுதிப்படுத்தப்பட்டது.
1988ம் ஆண்டு மாகாணசபைத்தேர்தலையும், 1989 பொதுத்தேர்தலையும் 1993 மாகாணசபை தேர்தலுடன் ஒப்பிடும்போது முஸ்லீம் காங்கிரஸின் நிலையானது சரிவுப்போக்கினையே காட்டி நிற்கின்றது. உதாரணமாக 1988 மாகாணசபைத்தேர்தலில் 12 ஆசனங்களைக் கைப்பற்றிக்கொள்ளமுடிந்த குரீலமு காங்கிரசால் இத்தேர்தலில் 2 ஆசனங்களை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்ததுஇ r
எப்படியோ 93ம் ஆண்டு மாகாணசபைதத்தேர்தலானது ஐ.தே.கட்சியின் சரிவுநிலையின் ஆரம்பகட்டமென்பது அரசியல் அவதானிகளின் வாதமாகும்.
-50

முக்கிய நிகழ்வு
1993-05-01 ஐக்கியதேசிய கட்சியின் மெய்தின ஊர்வலத்தை ஏற்பாடுசெய்து கொண்டிருந்த வேளையில், அத்தினம் நண்பகல் 12.48மணியளவில் கொழும்பு ஆமர்வீதி பொலிஸ்நிலையச் சந்தியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் இலங்கையின் இரண்டாவது நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி திருரணசிங்க பிரேமதாச அவர்கள் கொலைசெய்யப்பட்டார் s
இதையடுத்து சட்டஏற்பாடுகளுக்கமைய 1993-05-07ம் திகதி திரு டிங்கிரிபண்டா விஜயதுங்க அவர்களை மூன்றாவது நிறைவேற்று அதிகாரம் கொணிட ஜனாதிபதியாகப் பாராளுமன்றம் தேர்ந்தெடுத்தது. இதனால் காலியான பிரதமர் பதவிக்கு திரு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நியமிக்கப்பட்டார். திரு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இலங்கையின் பத்தாவது பிரதம மந்திரியாவார்.
1994
தேர்தல் ஆண்டு
இலங்கை அரசியல் வரலாற்றில் 1994ம்ஆண்டு முக்கிய ஆண்டாகும். ஏனென்றால் 94ம் ஆண்டில் இலங்கைவாழ் வாக்காளர்கள் நான்கு வகையான தேர்தல்களை எதிர்நோக்கியுள்ளனர்
1. உள்ளுராட்சி தேர்தல்
கிழக்குமாகாணத்திலும், வடக்கில் வவுனியாவிலும் மார்ச் மாதம் 0ம் திகதி இத்தேர்தல் நடந்துமுடிந்தது
-51

Page 28
2. மாகாண சபைத்தேர்தல்
83ம் ஆண்டு டிசெம்பர் 30ம் திகதி கலைக்கப்பட்ட தென்மாகாண சபைக்கான தேர்தல் மார்ச் மாதம் 24ம் திகதி நடைபெற்றுமுடிந்தது.
3. பொதுத்தேர்தல்
9வது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு சரியாக
7மாதம் 15 நாட்கள் இருக்கும் போது 1994 ஜூன் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக பாராளுமன்றத்தினைக் கலைக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் 70ம் உறுப்புரையின் 1ம் உபவிதிப்படி ஜனாதிபதிக்கு உண்டு.
இவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்பு சுதந்திர இலங்கையின் 10வது பாராளுமன்றத் தேர்தலுக்கான நியமனப்பத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் திகதியாக 1994 ஜூலை 04ம் திகதி முதல் ஜுலை 11ம் திகதி நண்பகல் 12.00 வரை தேர்தல் ஆணையாளர் திரு சந்திரானந்த டி சில்வா அவர்களினால் அறிவிக்கப்பட்டது.தேர்தல் 1994 ஆகஸ்ட் 16ம் திகதி இலங்கை பூரா 22 தேர்தல் மாவட்டங்களிலும் நடைபெறுமெனவும்,புதியபாராளுமன்றும்1994-08-24ம் திகதி சுபநேரத்தில் கோட்டை யூனி ஜயவர்த்தனபுர பாராளுமன்றத்தில் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. A
எனவே இவ்வாண்டில் எதிர்நோக்கப்படும் மற்றுமொரு பிரதான தேர்தல் பாராளுமன்றப் பொதுத்தேர்தலாகும்
4. ஜனாதிபதித் தேர்தல். 94ம் ஆண்டில் இலங்கை வாழ் மக்கள் எதிர்நோக்கும் மற்றுமொருதேர்தல் மூன்றாவது ஜனாதிபதித்தேர்தலாகும். நவம்பர் மாதத்தில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே 94ம் ஆண்டானது உள்ளுராட்சி சபைத்தேர்தல், மாகாணசபைத்தேர்தல், பொதுத்தேர்தல் ஜனாதிபதித்தேர்தல் ஆகிய 4 தேர்தல்களையும் எதிர்கொள்ளும் முக்கியமான ஆண்டாகக் குறிப்பிடமுடியும்.
இலங்கையில் பெரும் பரபரப்புடனும் எதிர்பார்ப்புக்களுடனும் சூடுபிடித்துள்ள பத்தாவது பாராளுமன்றத் தேர்தலின் முடிவு என்னவாகும்?
இலங்கையில் இனவாதத்தைத் தூண்டிவரும் அரசியல் கட்சிகளுக்கா?
-52

அன்றேல் í
வடக்கு-கிழக்குப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றினைப் பெற்றுத்தந்து
இலங்கையில் இனப்பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாக
கூறும் கட்சிக்கா?
இலங்கையில் இனவாதம் வெற்றிகொள்ளுமா?
அன்றேல் S SS SS SSAASS SSS LL
இனத்தீர்வுகள் வெற்றி கொள்ளுமா?
சிறுபான்மை இனங்களின் எதிர்பார்ப்புக்கள் இதுவாகும்
பேரினவாதிகளோ அரசியல் மாற்றம் ஒன்றையும் ஊழல், இலஞ்சம் இல்லாத நேர்மையான ஆட்சிமாற்றமொன்றினையும் எதிர்பார்க்கின்றனர்.
முடிவு என்னவாகும் ? 94ம் ஆண்டு பொதுத்தேர்தலின் உரைகற்களாக 94 மார்ச் கிழக்கு மாகாணசபைத்தேர்தலும் 94 மார்ச், தென்மாகாண சபைத்தேர்தலும் அமைந்திருக்கின்றன. எனவே இத்தேர்தல்கள் பற்றியும், தேர்தல் முடிவுகள் பற்றியும் நோக்குவோம். ኳ -
கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளுக்கும் வவுனியா நகரசமைக்குமான தேர்தல் “94 இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் 1991-05-11ம் திகதி நடைபெற்றபோதிலும் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் நிலைமை சீரற்று இருந்தமையால் 91ம் ஆண்டில் தேர்தல் அங்குநடத்தப்படவில்லை.
ஜனாதிபதி விஜயதுங்க அவர்கள் 1994ம் ஆண்டில் இப்பிரதேசங்களில் தேர்தலை நடத்துவதில் தீவிரமாக இருந்தார்
1994-03-01ம் திகதி நடாத்தப்பட்ட இத்தேர்தலானது கிழக்குமாகாணத்தில் 39 உள்ளூராட்சி அமைப்புகளுக்கும், அதேநேரம் வடமாகாணத்தில் வவுனியா நகரசபைக்கு மட்டுமாக நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த 40 உள்ளுராட்சி அமைப்புகளுக்கும் 2013 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் குதித்திருந்தனர்
கிழக்கு மாகாணத்தில் தமிழ்க்கட்சிகளுக்கும். சுயேட்சைக் குழுக்களுக்கும் பூணிலமுஸ்லீம் காங்கிரஸிற்கும், ஐக்கியதேசிய கட்சிக்குமிடையில் பலத்த போட்டி நிலவியது. இறுதியில் கிழக்குமாகாணத்தில் 18 சபைகளை ஐ.தே.கட்சியும்
-53

Page 29
12 சபைகளை சுயேற்சைக்குழுக்களும் 6 சபைகளை பூரீலமுஸ்லீம் காங்கிரஸும் 3 சபைகளை பூரீலசுதந்திரக் கட்சியும் வென்றெடுத்தன. மட்டக்களப்பு மாணகரசபை, திருகோணமலை நகரசபை ஆகியவற்றை சுயேட்சைகுழுக்கள் வென்றெடுத்த அதேநேரம் வடமாகாணத்துக்குரிய வவுனியா நகரசபை மக்கள் ஜனநாயக புரட்சிகரமுன்னணி (PLOT) வென்றெடுத்தது.
தேர்தல் குற்றச்சாட்டுக்கள் பல இடம்பெற்றதாகக் கூறப்படும் இத்தேர்தல் ஆனது அனேகரின் கண்டனத்துக்கு உள்ளானஒன்றாகும். 94ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு முக்கிய தேர்தல் என்றவகையில் தேர்தல் முடிவுகளை ஒரேபார்வையில் தொகுத்து நோக்குவோம்.
94. தென்மாகாண சபைத்தேர்தலும் பொதுசன ஐக்கிய முன்னணியின் முன்னேற்ற நிலையும்
1977ம் ஆண்டுகளின் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் எதிர்கட்சியினருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக அமைவது 94 தென்மாகாணசபைத்தேர்தலாகும்.
தென்மாகாண சபை இடைத்தேர்தலுக்கான பின்னணி
1993-05-17ம் திகதியன்று நடைபெற்ற இலங்கையின் 2 வது மாகாணசபைகளுக்கான தேர்தல் முடிவுகளை அவதானிக்கையில் தென்மாகாண, வடமேல் மாகாண முடிவுகள் அனைவரினதும் அவதானத்தை ஈர்க்கத்தக்க முறையில் அமைந்திருந்தன.
காரணம் தென்மாகாணத்தில் ஐக்கிய தேசியக்கட்சி United National Party (25+2) 27 உறுப்பினர்களையும், பொதுசன ஐக்கியமுன்னணியும் Peoples Aliance (PA) யும் ஜனநாயக ஐக்கிய முன்னணியும் (DUNF) Democretic United National Front p Li5 g360D6007 jigbi 28 p I-gpy'risories60D6TTI பெற்றிருந்தமையாகும். (வடமேல் மாகாணத்தில் U.N.P 25 (23+2) உறுப்பினர்களையும் PA+ DUNF27 உறுப்பினர்களையும் வென்றிருந்தது)
-54

மோனஸ் ஆசனம்
1988 (2)ம் இலக்க மாகாணசபைகள் தேர்தல் சட்டமூலத்தின் 61 (அ) உறுப்புரைப்படி ஒரு மாகாணத்தில் ஆகக் கூடுதலான உறுப்பினர்களை வென்றெடுக்கும் கட்சிக்கு அல்லது குழுவிற்கு 2 போனஸ் ஆசனங்களை வழங்கல் வேண்டும். இதன்படி UNP க்கு 2 போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டன (1993-05-21ம் திகதியிடப்பட்ட 767/12 இலக்கம் கொண்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்படி UNP ஐச் சேர்ந்த திரு ஜயசிரி நானாயக்கார திரு அபேதிர சிரிமல் இருவரும் போனஸ் அங்கத்தவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்)
தென்மாகாணத்தில் முதலமைச்சர் யார்?
27 உறுப்பினர்களைக் கொண்டுள்ள U.N.P க்கா?
28 உறுப்பினர்களைக் கொண்டுள்ள PA, DUNF கூட்டிற்கா?
PA, DUNF a G 96.60s
இந்நிலையில் PAசெயலாளர் திரு D.Mஜயரத்தன, DUNF செயலாளர் திரு G.M. பிரேமசந்திர கையொப்பமிட்டு தென்மாகாண ஆளுனர் அல்ஹாஜ் M.Aபாக்கீர் மாகார் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் PA,DUNF இணைந்து அரசாங்கத்தை அமைக்கவிரும்புவதாகவும் (காரணம் U.N.P ஐ விட தமக்கு 1 ஆசனம் அதிகமாகவுள்ளமையே) அதனால் தென்மாகாண முதலமைச்சராக திரு அமரசிரி தொடங்கொடை அவர்களை நியமிக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.
இந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. UNP குழுத்தலைவர் திரு M.S. அமரசிரி அவர்கள் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இத் தெரிவைப்பற்றி கருத்துத் தெரிவித்த அரசியல் அறிஞர்கள் 1947 இல் தேசாதிபதி மேசன் மூவர், திரு D.S. சேனநாயக்கா அவர்களைப் பிரதமராகத்தேர்ந்தெடுத்ததையும், 1960 மார்ச்சில் மகாதேசாதிபதி ஸார் ஒலிவர் குனதிலகா, திரு டட்லி சேனநாயக்காவை பிரதமராகத் தேர்ந்தெடுத்ததையும் ஒத்ததாக அமைந்துள்ளது என்றனர். -

Page 30
தென்மாகாண மற்றும் வடமேல் மாகாணசபைகளுக்கு முதலமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஆட்சேபித்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 1993-10-08ந்திகதி உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி ஆளுனரினால் தென் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு முதலமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்ட முறை பிழையானது என சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து 1993-10-11ம் திகதி தென்மாகாண சபை முதலமைச்சராக திரு அமரசிரி தொடங்கொடை (PA) பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
தென்மாகாண சபையின் அமச்சரவை 1993-10-28ம் திகதி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன், முதலாவது கிட்டம் காலிஹில்டொப் மண்டபத்தில் 1993-11-05ம்திகதி நடத்தப்பட்டது. தென்மாகாணசபையில் ஆளும்கட்சிக்கு (PA+DUNF) ஒரு மேலதிகவாக்கே இருந்தமையினால் முதலமைச்சரின் செயற்பாடுகளில் கணிசமான பிரச்சினைகள் எதிர் நோக்கப்படலாயிற்று.
தென்மாகாண சபையின் வரவு செலவுத்திட்டவிவாதம் 1993டிசம்பர்/13/ 14 திகதிகளில் நடைபெறஇருந்தது. இந்நிலையில் PA அங்கத்தவர் திரு விமலசேனா தொன்பிரான்ஸ்ஸிஸ்கூ அவர்கள் க டத்திச்செல்லப்பட்டுள்ளதாக இவரின் மனைவி நந்தா குணரத்ன பிரான்ஸிக்கூ அவர்களினாலும், முதலமைச்சரினாலும் காலி பொலிஸில்முன்றப்பாடு செய்யப்பட்டது.
ஒரு மேலதிக வாக்கினையே நம்பியிருந்த முதலமைச்சருக்கு பிரான்ஸ்ஸிஸ்கூ சம்பவம் பெரும்தன்விடியையே தந்தது. இதனால் 13ம் 14ம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவிருந்த வரவு செலவுத்திட்ட விவாதம் டிசெம்பர் 23ம் திகதிக்கும். பிறகு டிசெம்பர் 30ம் திகதிக்கும் ஒத்தி வைக்கப்பட்டது இந்நிலையில் 1. பிரான்ஸிஸ்கூ தான் கடத்திச் செல்லப்படவில்லை எனவும் இருதய சிகிச்சை பெற கொழும்பில் தனியார் மருத்துவ நிலையமொன்றில் தங்கியிருந்ததாகவும் 1993-12-16ம் திகதி பத்திரிகையாளர் மாநாடொன்றில் தெரிவித்தார். ஆனால் இவரின் ஆதரவு தொடர்ந்தும் PA க்குக் கிடைக்கவில்லை 2. இன்நிலையில் UNP உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத தீர்மானமொன்றினை முன் வைத்தனர். 3. 1993-12-21 இல் ஆளுனர் அல்ஹாஜ் பாக்கீர்மாக்கார் இராஜினாமாச் செய்ததுடன் திரு லெஸ்ஸிமர்வின் ஜயரத்தின அவர்கள் புதிய ஆளுனராக நியமிக்கப்பட்டார். தென்மாகாணசபை யில் ஆளும்கட்சியினர் எதிர்நோக்கிய பிரச்சினைநிலையினால் 1993-12-30ம் திகதி நள்ளிரவுடன் தென்மாகாணசபை கலைக்கப்பட்டது.
-56

இவ்வாறாக தென்மாகாண சபை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து தென்மாகாண சபை இடைக்கால தேர்தலுக்கான அறிவித்தல் 1994.01.04ம் திகதி விடுக்கப்பட்டதுநியமனப்பத்திரம் ஏற்றுக் கொள்ளப்படும் கடைசித் தினமாக 1994.01.25ம் திகதி வரையறுக்கப்பட்டது.
gš5 Gbig56ósið síT66 LIDT6JL "flað PA, UN P, NILSSP, fríšs6T மஹசம்மத பூமிபுத்ர ஆகிய கட்சிகளும், மாத்தறை மாவட்டத்தில் PA, UNP, NLSSP ஆகிய கட்சிகளும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் PA, UNP, NLSSP மற்றும் ஒரு சுயேற்சைக் குழு ஆகியனவும் தேர்தல் களத்தில் குதித்தன. தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் 1994.03.21 ம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தன.1940324ல்நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் தனிப்பக்கத்தில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ، * . . . . "۰ ۰ ی
1994 தேர்தல் முடிவுகள் ஒரு மதிப்பீடு 1993 தென் மாகாண சபை தேர்தல் முடிவுகளுடன் 1994 தேர்தல் முடிவுகளை ஒப்பிடும் போது பொதுசன ஐக்கிய முன்னணியின் (PA) அமோக வெற்றியினை அவதானிக்க முடிகின்றது.
தென்மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய அங்கத்தவர் எண்ணிக்கை 53 ஆகும். மாவட்டரீதியாக 1993, 1994 முடிவுகளை பினவருமாறு தொகுத்து நோக்கலாம்.
DIGILLÎ đf 1993 1994 மொத்தம்
UNP 10 10 காலி PA 1 O 12 22
DUNF O2 . . . - UNP O8 O7 மாத்தறை PA O7 10 17
DUNF O2 * . . . . . . e e UNP O7 O6
பாத PA O5 O8 14 bllL0L- DUNF O2
அதே நேரம் தொகுதி வாரியாக நோக்குமிடத்து (3 மாவட்டங்களில் 21 தொகுதிகளுண்டு) UNPயின் படுதோல்வியினை அவதானிக்க முடிகின்றது. 1994 தேர்தலில் UNP 1 தொகுதியிலும் PA20 தொகுதிகளிலும் வெற்றியீட்டியது. விபரம் வருமாறு.
-57

Page 31
1994ம் ஆண்டுத் தேர்தல் தொகுதி ரீதியாக தேர்தல் முடிவுகளை எடுத்து நோக்குமிடத்து பலபிட்டிய தேர்தல் தொகுதியில் மாத்திரமே UNP 50%த்துக்கு அதிகமான (51.24%) வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால் காலி மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் மாத்தறை ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 10 தொகுதிகளிலும் 50%த்துக்கு அதிகமான வாக்குகளைப் PA பெற்றிருந்தது. (மாகாண ரீதியில் PA54.57% வாக்குகளையும் UNP|43.80% வாக்குகளையும் பெற்றிருந்தது.)
1977 பொதுத் தேர்தல் தோல்வியின் பின் இலங்கையில் நடைபெற்ற தேர்தலின் போது S.I.F.P.முதற்தடவையாக 50% அதிக வாக்குகளைப் பெற்ற சர்ந்தப்பம் இதுவாகும். இவ்வாறாகத் தென்மாகாண சபைத் தேர்தலில் SLFP(PA கூட்டு) வெற்றியடையவும் UNP படுதோல்வியினை அடையவும் ஏதுவான காரணிகளில் சிலதைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
1.UNPயின் கொள்கைகளின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி நிலை விசேடமாக UNPயின் பொருளாதாரக் கொள்கைகளையும், அரசியல் கொள்கைகளையும் மக்கள் விரும்பவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. தேர்தல் காலங்களில் தென்மாகாணத்தில் அரசாங்கம் மேற்கொண்ட துரிதமான அபிவிருத்தித் திட்டங்களைக்கூட மக்கள் நிராகரித்து விட்டார்கள்.
2.1988 கலவர காலத்தில் UNP அரசாங்கம் மேற்கொண்ட அடக்குமுறைகளை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டல் வேண்டும். தேர்தல் காலங்களின் போது சூரியகந்தை எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் மறந்த உணர்வுகளை மீளவும் கிளறி விட்டது எனலாம்.
3மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, மற்றும் தூரதிருஷ்டி நோக்கில் திட்டமிடப்படாத அரசாங்கக் கெள்கைகள் (உதாரணமாக போக்குவரத்துச் சேவை மக்கள் மயமாக்கப்பட்டதால், மக்கள் மேலும் கணிசமான போக்குவரத்து நெருக்கடியையே எதிர்நோக்குகின்றமை)
4அரசாங்கத்தின் அடாவடித்தனமாக சில போக்குகள் (உதாரணமாக பிரான்ஸிஸ்கூ சம்பவம் மக்களின் எதிர்ப்புகளை அதிகரிக்கவே செய்தது)
5.UNP தேர்தல் பிரசாரங்களில் போது முக்கியமாகப் பொறுப்பாக்கப்பட்டிருந்த
திரு அநுரபண்டாரநாயக்கா, திரு காமினிதிசாநாயக்கா போன்றோர் மீது மத்தியதர வாக்காளர் கொண்டிருந்த அதிருப்தி
-58

6.U.N.P வேட்பாளர்கள் மீது கொண்டிருந்த அதிருப்திப் போக்கு.
7.வடக்கு, கிழக்கு இனப்பிரச்சினையை UNP அரசாங்கம் இன்னும் நிரந்தரமான முறையில் தீர்த்து வைக்காமை
8.SLFPயில் திருமதி சந்திரிக்கா குமாரணதுங்கா அவர்களின் தஃைத்துவத்தினை மக்கள் ஆதரிக்கும் நிலை (தென்மாகாண சபைத்தேர்தலின் போது PAயின் பிரச்சார நடவடிக்கைகள் சந்திரிக்காவின் பொறுப்பிலே நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.)
9மக்கள் புதியதொரு அரசியல் மாற்றத்தினை எதிர்நோக்குகின்ற போக்கு.
10.புதினத்தாள்களின் அண்மைக்கால மாற்றங்கள், குறிப்பாக லேக்ஹவுஸ், வானொலி தொலைக்காட்சி செய்திகளில் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளமையும் உபாலி குரூப்ஸ், டயிம்ஸ் பத்திரிகைகளில் மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதும் சிங்கள மொழிமூலமாக வெளியிடப்படும் ராவ ய லங்காதீப போன்ற பத்திரிகைகள் அரசாங்க, கூட்டுத்தாபன, திணைக்கள ஊழல்களுக்கு முக்கியம் கொடுத்து வருவதால் சிங்கள மக்கள் மத்தியில் இவை மிகவும் பிரபல்யம் பெற்றுள்ளன.
எதிர்வரும் ஆகஸ்ட் 16ம் திகதிக்கான பொதுத்தேர்தல் உரைகற்களாகக்கருததப்பட்ட கிழக்குமாகாண உள்ளுராட்சித்தேர்தலில்பல ஊழல்கள் இடம்பெற்றதொனவும் தேர்தலின் போது வாக்களிப்பில் பல குளறுபாடுகள் காணப்பட்டனவெனவும் கூறப்படுகின்றது.
அதேநேரம் தென்மாகாணசபைத்தேர்தலானது சிங்களமக்கள் மத்தியில் குறிப்பாக சார்புநிலையை எடுக்காதிருந்த வாக்காளர் மத்தியிலும், இவ்வாண்டில் புதிதாகதமது வாக்குகளைப் பதியக்காத்திருக்கும் சுமார் 20 இலட்சம் புதிய வாக்காளர் மத்தியிலும் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்கமுடியாது.

Page 32
& grogo ‘o e ng vooroo9呎)
モasさ* Q<>QXCQxQ@HPEEZ @+E9% 2&で9こg Y阳9:5米/1F5”一Xg9寸o/ çoz ·/-éo, o\ko 〜区ぷマ'/08* 2. sv |__ . X99:过吓zos•• 宋~ *_\。「ggsξυαι0 **38|*sysk*pos<2939, z,哈过长、一*gt、ニ||ggsgg|『、3+やややo o %17,56|| %ézo z | /49'44 | |/*z o/*Go: o'/gé , o·/ rz, o 9 | | /ajz • go
•守区Z心心 /9/•„_| 9145呎9吋34& *az - 1%에3 || 93*2丈51 一心心、山川C925gouro Z49 · Zé ! .•---*�*/zo o-T-1togon *@e Közzzozo i kolzog gol Woo”**km
•* _ ••·|参 38 logorszoonosoɛ oz. 2qosò izEP乐、Z683'gı’í811%gwisgs; Zéészé|7. yɛ so ||o/91·s4\** Xosやggや.ae^ \、いく•^ . _ ••^ . »� *ミいgg は&gトミ9ぶ、マ3ooot |0||css241|×o|log2+4sứ,ươi /4ooz | A18 *** |×4ī· GA,/%E: o.ao ( 1 »八丁二七sgg 斑鳍硬%通月錢靈*#ffolg||}...{Jos:7:NĦol y`d |#|d N: n |?ấởió -I•fኵየ-ışın | Joopamáttr多5∞體系多、4#rrņrp **シg一sき扇腾一、鹰一心愿 zȚ țăồ sắt
“gogorotoxuo gỡ - Veel (şosoɛ nɛɛ jouovo goś9

ஒரே பார்வையில்.
942ள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்
á5ug ábeis drat Toxoov ủo
6 pr. 2. O9 ك&.61.ںه ژگی
翡 ăವಿನಿ: g - هاگدguا به آل) food கட்சியும். பெற்ற 12 g : في صنوبي رضا بها
o fort - விமாந்தவாக்குகளும் ஐ 愛っona@ろro。 i
gotgiba seul 029 s 820o 07 | 63öraéron | L5 ou 9 6 8.458 ||ce DTLud 23.6p. (b > A.091, 102 | (19gg gisa apu) | 2. egi. 65 3סן דביס. די ÉGegranovo| 86w cos í \939 |o) 6uon. 2 09 | 99uju.óög 354 |ー (bby sou) h9tuona 9og o o)・●.5m A 4D - ۱ o Oا ۱ 8 * تیر 8 || با افoک فOutoo.2.gy i
es பதவி. சிரிபுர ஐ.தே.க *2, 43う |Oら கந்தளாய் ஜதே.க 9.548 107 || (nggegSF sau) || 3.v. g. s D, EN ble || CZ, (35 ap) நீல.சு.க 5 38°7 |Oъ | омот. е. о9Ә б)upn. p. 11 99 loog l, d3 O ಹಿಜ್ಜತಿ॥ &Guðu- eng í 9, '75 | og
v Jue ulio gaš。下函属厂函丐百同”、|*°。°* ° ("525g5mu) g Gわ や go52 o2 confessi sono foulag o 4, 359 6uon 2 og si gjiang | 1,265 || o 6.Dr. p. 19 || 29tjeog ' ' 9 ° 919tuloog 55. Οι ல. மு. கா 892 |○t Ohort goal 22.8b.g. 1, 9 կկ |06 తి guడియో ట్ర రె, ఇంగ్గా |ge (பிரதேசசபை) 6Nuort - 2 O9 86-yeong 1 , 391, Ο2 6ਅ09 ਪੰਨੂੰ 722 O2 3.தே.க "וסו נודד o: 2.Өь.ь A 541 || oGs ||bgcomt upg(& 2, Gg, as 5,ry |o5 ,u( (unggibs sostnu) oa . Go - a6T 4, 99 O2ת1998äg To) 6Dn 2 1.ሟo9 |Ozኃ
C9 || gen S to -۴۹۰۶طS مة.ه له. ومة " . foot ef/gpo)
fau) ፳፰ር 429 OG &Quutane 1, 2,72 O2 6ort, P. O9 .N) to ጳረ 3, ??3 | 03 (unspeps Sou) 2. Gé. Gb է ,Օt8 ○D ಟ್ಜಞ್ಞ! ಫ್ಲಿ? 6 pr. O9 66 كومعالمa ) O92, Oi s abstscom us 89tuos i \ \ , log of ರಾ? ་་་་་་་་་་་་་་་་་ 558 O ہاتھوپیانوالا) || 祝,8ろ.6 4, +55 || 0es واعتياده_اh O2 | lon. 1 安.G 3၊ မp) o 2.75 و 1919م كلها 88 (59 9ع8 كاثا) ot 8р. е A 382 ,1 « والان || C9 - ع. آنها ۱
a) (у 851 1931 - ஏராஆர் Beulutona 5,584 sipavề நீல ● 5r @,059|05 смроб5 балu) | 3. ep. 8, CO O2 ση Ο23 Ο ι ببره. ق . || ۹" "ها" || o2 || 9بابا.5 رہا. یQ || (ں nوہ 8 gدھیgGالا ) oung 11|岛。所é,299|ou 8iധത8 {} 832 - Gh@vuju ocasnið དུ 1 772" . ו O \ h9ترمona 33 لذا - 0MAM MeAA S S S SSAK gTTeAAeLeAAALBeLALLLGSC L SSSS 00AA S L 8h8uu* Da í 1, 0կg I - (lijepe samu) % Mo A78 to இச்சவைகமி ஐ.தே.க 9,983 os .தே. عي=
p. 931 euJulegoa iy Չ93 | Ծt (பிரதேச சபை) நீல முக 2,59ol 03
மீல. ஒ.கா Øግ2 | – 5ԵԿ | Ol 8hسماGgn8 W to -
-.

Page 33
6ảLJrr:2\p (6ưau- g ಸಿಂ. ༈ རྒྱུ་ 8Fog). Els 'forbio, Glupp | sapu l கரும গুপ্ত?
இமாத்த ஆாக்குகளும் 默 s மொத்த வாக்குகளும், * மண்முனை (இத) |ஐநேரு T، 8 || 5 |||||||||||||O 6 || S۱ناتالومل فلا || g.g ठ: ६8 |08 ovog Savu) govog. 19o5 | Oz i (Ugage fam) Sou gebit 2,645 o2. MMAAS CS S 0 SYS SMMSSS SSS 0SS0L0SS GLL SArrMG 0S S LJ0S g0LAALS LLLLLL ?、「H@9 |O2 VT VM I VT 1 . - HrvFt Gör Gig || .5 G) G, g,t 8, 4,55 || oG uf3, ru, H. ab 49 (1592-58 g-nu) giguez og 2,3S o2 loaerosun له. قبا . g. a 3( , 8 ۹ با || oe ിor 2 09 |ജ ( v, 525 | o | ("9°90 °u)|2 9áb. 6. 2,8oo ol 0ჩ\Oრ ბ- 1O | ფagსაvატთგ 马\4 一 \ foo7öT6spo35y25v (rÉff €5v&uv• oope 8. 3, 3(65 || OQ, (1330,53 ganu) || See-apo K, v. 598 || 0:2 || Egris66rō Fù| Š.GU.G. FIT 7,959||O7 Ꮕ2 | 0?8 , )9 وع.جي. ويع | (uوم 8 6خ 6واكا) | اo || عدته نیم. پع || O9 - ۳۲۰2 هاO۱ r AA o つ、乙子g| O2 ஆஐ- |ஐ.தே க Z, 579|oe |6o"2. 89ueog 25
. )M. %፰. q2፻[ حسب كلماتها out ) 5,56603 2.95.QP ||۴|||||||||||||| به بیانیه
irás) || Eeue | |॰ಜ್ಜೈ|ಜ್ಜಿ8éé 12,à:|
եւUt t V− so бчест Р. Culpepa ganu) நீலகுக o: pmeあ●um |?65cm。55l。|o。|* 21|* f
88ujutong is Ol (Lીgઉઇઇ 8તnu) oNorge o9 | 16 GJ. H. SE 3.546 || 0:3 || 9ueurasonë GEmri fŠ Guy - p. Ebr 9, 199 || O
(MgC2H6 efassu) 83.85. съ Ց, 37եւ O2 -- g .۱ 3 ΤΘالا 56 || C9 2. اهام صا9,5A 5 || o طgoyrtopy || g eg gلماf! (பிரதேச சபை) 呜w5a η Θησ} சம்மாந்துறை நீல.மு.கா 16, 105 lo9 ග\or . ව. 41 |giêut “රහg "798 ||Pشمح | )uالgGیہ بھ 窒3.95.6 \25, 2552 |OQ2
6p. 9.uscog ), Ol3 O திருக்கோஹில் சுயேட்gை f 7, 861 09 哆wa田 55(1396ğagonu) (ഞ്ഞ് ub o) (g6'r דו,b38 ||lס sene o9 Bigult og 558 " | Opeps Sou) og Sea 1う、(gす3|08 6pt. 2 19 رج . . تم قيا Զ, ծgl | Ol 20paoi 3655 いろooロ|to |"|56・1 6,898|cs (uીgepg &იჯrbuს ) ug: Θ, οι ο Οξ, (uAsea sasa) ܐ Ꭴhup 15 a), 88 t CANDA - 2 e.9 940auxesgad i ነ , ፮2ü- | O!
it. 9. 罗吸G乡.g 73 - e ---.
φ நீத்த்வூழ் 窦丐。 6,29 Os ""5" |愛8 。 1,88 \ |07 | (Georea) fusië Ragas - 6,872 |02 (பிரதேசசபை) ti u ћ ga }99)Կ |Օգ 0an.9. O9 Garass A, 9oo 0) |ጫuen 9 11 89u lang 1る | - கேதக 9 - |19ყნჭckნiuსი Կ5 տա- 4, 9 O7 ආvaරෙy *3 . 8ib " 7, 9o6 | o6 | Lpnb. b (ung ஐடிேக bl902 .இடலோ 3 O سیکورده || o2 || یا . تا 6 5 رمژیا (۶۴۱۲ نفت") .
( ) |^Pn 9 09 |¢¢¢¢ ७ 4李] | -

ேேர பார்வையில்
188 95 மாகாண சபைத் தேர்தல்தரின் போது போட்டியிட்ட கu.கிகளும், குழுக்களும் வைற்றிகைாண்ட ஆசனங்களின் விபரம் ,
மேல் மாகாண சபை (மொத்தப் பிரதிநிதிகள் தெரிவு 102 போனஸ் 02)
Loyola 6)tbngւbվ blbuopr கரூந்துரை
&სთ#mდნ 1998 W993 988 992, 1989 1993 ஐக்கிய தேசிய கட்சி 2த i ØS 9 5 11 ከO ஐக்திய சோசல ஒண்ணகி 17 -- 15 - நீல. முஸ்லிம் காந்தம் 04 O - O2 Ο aMugi. Ebu-S) - -- 0. Na --- பொதுசன ஜத்திவமுள்சுமி - 7 - דו -a- O9 23. 2.99wj gerör gvfersfi | — O -- Ot 62 மோத்தம் 425 今ろ 3. 了SG ሟኃ ஜ2
மத்திய மாகண சபை (அமாத்தப் பிரதிநிதிகள் விதிவு 56 போனஸ் 02)
lorobuieutb හිංගප්up oTtXsodant golongandurr
give 1988 992, 988 W992 1988 \993 3 Goku z 17 A. ÓØ OC 2. Iの 2த்திய இசுல முண்ணகி O9 б4 05 ܚ நீல-முஸ்லிம் காகில் 02 ܚ Ο un Oun" - kø. Søske arros O9 O3 − O2 sa. e. Sapauoaroona -- O5 - O2 O2 தெரிய தோழிலாளர் சங்கம் - bn mano- - Ot 68wulag - - - d
cospo g 98 7ו בין
6)ቃomí 1ዕጣapw@gዳ ácመou மோந்தப் სზე$88ნიft • ӨрЯы:53 போனஸ் 07)
lon)Juz uluo gërtesh ..... Hتھیق**عاoعOrp ܧzܧܰܢܙܣ̈ܐ�Pܗܼܫܙܗnܙ- . _ஆண்டு 1988 1923 1994.49 1931 199டி 1988 1993 \9டி
ஐக்கிய தேசியகட்சி T12 | ற | !
சிதறிகட் 9 i * 2سo8 || || O7 || || 2 || O7 || ۵۶
| 2äSu 98rtaM) ei c9 - - ( - - O -
Guyong o! -- - − Willo ひ - பொ.ச.க முன்னணி - 0 - || 0:7 || to || - || 0:5 || OB 3. & G. Förarnarfi | - || O2 | - O2 - r- O2 -
மொத்தம் 22 2) 22 17 ہا 1 || 14 לו || 7ו |#
द्र्...” ट”’
- 63

Page 34
?Amyo)ry \cy16 noxxx &yox5)_4 Luo apcoo.J toran sout cou
6Nuor. LN ; OHFF in 32 eurown on | OHLot. M.: SHạFF nų, 42 Bungarri, o 2.
uécom OLonsonzo &ssFoufi 8Sensmo -ا-ع9jآLOr
2boxগস্ট ৫, ۹992 || 8 ۱9 || ۱992 || 8 9ا || 993| ۱ || 88 9ا A988 992, ஃக்திய தேரி. ச\உரி Ot Oy 12 9) 1 Ծ l() sa asu 38 na ahm gravo | O'7 -- CG -- − O9 - uf, a. முஅஸ்லிம் காங்கிரஸ் ○l -- r - m − பெர் 3 2 மூன்ானதிை un O5 - ○5 -- Ο8 OGو 3. ஐ.தே முன்னணி MAM Oう Ĉi ტ 2 ○交。 b. 3.8 due f w -ལ་ལས་ na - Cカ! -
மொத்தம் 1 19 1 19 2. 13 ?ラ | う交 9 19
*DJu - - Glodru llont arbrrorio'r garrennu 2–195HvJ Lo" Feriorso)u TLELS LLL SLLetitS L0 CgLLrLLL JLGL LL r S sTTrH 0 0LgtgLL CC lor ajutu- Կ%ֆժmb குருனாகலை அகராதபுரம் பைாலதலுறுை Borår 1988 1992 1998 1992, 988 992, 1989 993 ஐக்கிய தேசிய கட்சி O3 O8 g ክ9) 0"|7 O5 %2áGu.9 926 a 6 niwm y goglŷrwgryf i C6 - 2, O9 -- o2 m -- O w - Ο au اo | نثموعنوميكو فالمتهم . له.ولا 3x16, 958. (śroncé O5 1衣 − οΗ 04. ? ஐ.தே. முன்கண்ணகி O2 – , 1 Oቕ O
லமாத்தம் ! 15 15 35' 35 9) Z 1C) o
வடக்கு -கிழக்கு 98
Orab Oooool
33 இதர்தல் முடிவுகள்
6LIorrenterio
nabijvoow horro)AZLuo gooi Lorroeul-lub
 

9oGOとシch
· * ·3「ミag *3) -----*��u *TMes/kātLED어용 8u..|| *** 홍經)』|'''* 對地 5子b83 Ca一 **gの ( **ł osae) sci “ LEI (46+ c) o so+ve" og | (/. : oo)oooo ht| , ، ، ، ، ، ، ، ، ،-Q你9,8支uvođì, (s tz' on) 68ç hɛ| (fot;$) (CLC {\ \ \ | & | (/ 55 ɛŋ tƐL'L ị (#58-81.) óLE'9C-9~3c2 '3326agusQg(kon-3)ụ,88|| (/. £ €) G60-ooo 8 s (HSL ch)+al,'g | (Astag) o co'+7----Qの に*引岛圆 où-noznoguos日巨9西恩 ~ ~ . f —~ょfggéng QO- 80- OO「nnっととてもO*aO (/, 1子 : 5편)Y染_*#: s) { o omogoči,'\|(285, 1) *ou, zペ38 g』ニ*静能(sahoo) ag L.o+','L'' (' | omáguang, Ecreo) Socooo ! (shton) qiq55° '8+7 || (/^& G) głI || (/oh 66) héz'8; || (/ sro) ogZgł7 agho@6ượcuri sorte) ta'LL | (seb v) ≤6h's33、aに(/. 8-82)*65/6cs (zeh-oo), oo q+ps (Açąo) assyoo o ‘go’s子日上的 Z的引引sto's? || (zoo e c) scot\| (giz ceļohs' zaļ (/:.*o) h6!88 t ' ooxw-Y@yoga on-nzitouqi hoŋuɖoɖon nơi
ɑ 6O*o(O!耗靜 7. *k, * #4)(XE口B)(X%8、EXș• • • • s)3s ogaミニ 、"kmg|ミるgoaド563H到一94感un9 は3)8すa (s)35on8 'so) | (/e5^6) zey, + o \GAea off) obvoc | (/^+ z) + q\, ,£28 'C8os@84ưng (7e), ks)sch go į Coon-1) door8.El 68 || (/\b(a)\,, oro [(met zo), Coot" | (#8 too) . . .5.Q‘丈„GOGooxჩX\oq’ /Sche)8,8€ sono c) otɔu860 'Lo |(/zı sı)%86'st koholz) 838'L || (/ohio) ŁoiGŁų, ' +7+7\ggfugg』 7tsg)ETa ege)3386%、3(sot:o) oł7 |(/coo) ogó安8898%E98 9o : +625unga シみ ****Qシ它身的演uā*露多鲁争9-影争*** 罗贯 = - ~、Z。多! 必-age も す *もg s左;区dBa * N * (T)−7 nowośn@ぶゆageag
qTq7 vrouol dúcnouitqułę
es. gageggヒgs
- qisazovo ugi oặố 33
65

Page 35
.du O4 ری آ
ன சபை - ஆடைத்தே
தன் (). Yet OO
O استا 9ال 0 آ 10 الا 6 آb
6)
கள் 22
زیرزقزل ۱لا
s
لاها 5001كلم)
سالالالا با ll6۱aه آgf
مسیه
G
8 z zɔ : *6ói nếuosans - éascú
---0000&10 £-占9喻an は3ぬ宋x18’y26混*温:::း*6Ɛt“zo’9qśếương 6ț¢’OŁ'$| 009“, į 6*9*L*** | " ço Lot09 l'1 || OŁ1'38"? | #00’00”% ** *ኔ8ነ‛0Zoot | soos | osoɛ | sari | vựg@æv, swuné 008'9 | 911Isogog冈空ZO !፭፭6'gg9g%• ***፯9ነ‛0xogos xogos į žogo | ourgo | rccsévaná, ot ɛ64'9$ | 891', # GO9***€0€.#gɛ s 910’s, į �*8t ***is!)塔 塔诺 ) uraちいAgass ነ!ዬ‛፯ነ | SZI'፯ ! ፤80'ኗነƐsigɛɛ | 888’s, † 8; L'8 sC3 T. 299:89 || ZgŁ'$ | x9,96料0%0zgro | x3 tog } x98**4に0む・ gaeg'09っにQ g 18togo | sogol || ${9'O?3380€.ș00', † 8.18"80. ***× 1,0*** onass6gaa」 84)."!? || SŁ9“, į £0 logo618699% || ±0,1 || $16'81***±8 t'O*** Loc994%ng 106'sg | 016', # 186'yg#01【0?“L 90&"8斜086"的封e. ***. 205,0žigos žioso | §§, | rows,qi&ıçcárt, og €69'09 i 209', - || 16 L'Esg? !!!ƐƐƐ † 919"83 || 69€”!,•• • • .x80 g, | | xsorg || ( x86 #6±toroxogo | zsgog | : x9ạr**،sở-6đánico
•“. ---zgyog | soț¢ysgíó-644ýrsco >og | ... Atgos · ị sỹ G‘8*のQf8建内*90’s, į, ų.0%, 湛揭, )o £209,0žiĝo | : xogo | soț¢ | soroza「go心ngs Mae'ısr | g18s. No 996'g's8}, {06ɛ { 1!?”61soos---- *」灣一*我们吟0km ora 「keほuanaga 619'0%"| ... osaeos, į togos钓966 | - LL9° 18 | 988’gsTeo ***338IQoggi | xogos į žygį į oros»mới nşı(lori i ክዬነ'O¢ | . . ፪፻፵‛ኮQに%・9%£8€.98の、のsaeos ( uggua河9日深hBF *451 ||太守5659|| : 心主) ***道上義守르43크N| \vd *q蛋坦总含智ad *g ,£
-¿-e,!--
 

' 1994 pう。29
rigsou
.9 ں تو ہ
தேர் öU で、石r
W
Oბri\[)იrgრfíიoy)] {gენ)ს 1 - 8აY2O)
sy
Ծ)Ծ»
--•- --•
-|--000 {| 10とゃgégna %12'34.兴建8寸X9 loĝ629Ꭽ"0ペgす、9ぬxɔrɛy• • • • や武臣康熙Ogos:6"#9égう LƐ [‘6g'o16€'LIO#1'[$'ɛ98g' i€g8'26" |['08'];" |€09"86nogương ペに696፯0ሯኜ7408' 1,6ZOý'OŹ36"Z9*に991.16*y*譯 928#90 !OZL'#6 {0.16%IɛL‘I尾ua XŁ1'69፯8፭ ̊ነペに』ぬ6X980兴989%80:[才�* Łoso"91, † QTQ93&\,(cy */, ƐƐƐ“Çg#goog690'įgZ8||Zɛ6'6%gg6'OZ(ფ3მცხოG(O zgogo:::对铃才96%11’0ペに36g%96"68に08”にdócios von 9 Zg1o&#£84,“ į696'E;699I8ነ'8ሯ69 I“6 I ペすぬ69ペ』の、マX89'g6×6€”Oペ8 gxz+zy9£O‘99PaatoゆGg +ሯ8“ኗ†800%9I6“8ነ€1, !Z [ ['g',[89'8I *塔*x0g:0*:::0;gɛ6'19 || on6no saĝuhg'; 8Ꮾ9Ꭵ" ᎬᎭZZZ",9に%、おまgŻZ#88'9% 1. IZ’8 I 姆)*zorgoペ880*29Ꭼ"ᎭᎭ£36‘ZLつと3とD@%8 Ź88"$gᎭ19*Ꮓ8 IZ' İç1,6 s960'8%9Z6'Zo(x6ɛoz)."፯ሯ6‛ኗ፮ሄ80 ̇ነ6ペ88、0%19'gg2Ꭽ0'ᎭᎭ·- ،4•&●OOO2 || 166kng346 3 0890ぬ000*8089'Lý.18ł96ነ`9፭166°03l.t - 鞑ziro:::፯ዚክነ'0崔胤#9:0;~89€'89învouoosiç ‘i ZOZ” og0[Ꭽ'Ꮛ86.1°6ý寸的Z£88'#',gŁ9’ý%~^ lysoeur@“gpg「シgg «$uanc | tt^ccTna心ung••••ææurog@*も j3シgrge36masep assコフWŷdđNn || ~ ~ nomon汉似卤 £ZI トニーよgégéFq Pagas j3月ュnacegg31크니크rsurn c&6心道心相ucn
67

Page 36
---00008090|- woś3;&6\n x 19'3) | x0ɛ92ሄ0፱ ̇86xog: I | ŽEZ' I ' | Zg6'ɛg%39'8% |ggg ggg心念ung 知 88 s'gɛ'ɛ | 8Zgo I09ɛ‘OZ“Z | Ogg'z | €0.1%688‘81“ į | 8s to96' , 1o XZ9"#6 | xg0"gZg6'1,6xɛL’O | x00' [ペ』等、8ぬ30868 | 3,9 g | .*心 8gɛ'ɛ . || 69 68Zoo#Z33£Zð“ į60£'l&は -나-1尹 Xogos 1, | x{#'9X8岭88xg6, s. X99’0X£o^99%好?0寸一.| ) 4• • •-4歌 **トBvổioon sugovo LŶ8'g'), s go8's # Z86‘01 || 960'« [ 10%ziggs | gl gogg | 99999"anaçမဒ္ဒါ + 塔: )ᏃᏣ8"ᏋᏮ減にす0 ペ860塔)*soos | ogg'61 || www.vg. sajá og 081'89 | 1,9“gog sogg89,| 19{$L’88€g9'go X£9:04, s x8Zog q xØL"#6x6', '0' | %), l’82ዴ8ነ‛8ኗx [ [ "##�4၏aလဂo "
·4·�6n현 g|Ig'9$ | #gyosz[90*ᎭᎭ6,1 || 9960ነኗ‛86¿| || 19899się ono % 10’01, I Xogos,x8ý“Z6 || x 18:0 | x i LolXL839xi logo || ...,-- | 889'Og | ciɛ'ɛぬに89ySy20888L'}ነ፭¿¿ | 90*'zi | svoboggọos) 'i *QQua· ·. | 14/gourç-foto? Laec säAg &gu96 aeja &gua6エこug増ua海姆uég ーjas&ge シ* CINT | ďSST N.\/dd N0 | -ionn normán3セag ș内%I~
제녀홍的헌T공대공 șigos - ągowoś9ấntaceo - fiosoguaヒggs
 


Page 37
பன்னியாமீன் ஆசிரிய இலக்கிய நூல்கள்
1. தேவைகள் (சிறுகதைத்தொகு 2. நிழலின் அருமை பரிசு பெற்ற 3. இலக்கிய உலா (இலக்கிய திர 4. இலக்கிய விருந்து (இலக்கிய 5. அடிவானத்து ஒளிர்வுகள் 'tit 8. கிராமத்தில் ஒரு தீபம் (ബി.) 7. கரு (சிறுகதைத்தொகுதி) 8. நெருடல்கள் (சிறுகதைத்தொ 3. அந்த நிலை (சிறுகதைத்தொ 10. புதிய மொட்டுக்கள் (கவிதை 11. அரும்புகள் (கவிதைத்தொகு பாடநூல்கள் 12. வரலாறு (ஆண்டு 9)
2. வரலாறு (ஆண்டு 10) 14. வரலாறு (ஆண்டு 11) 15. சமூகக்கல்வி-1 (ஆண்டு13. சமூகக்கல்வி-1 (ஆண்டு 7. பிரித்தானியா அரசாங்கமுை 18. அரசறிவியந் கோட்பாடுகள்
ழ அரசறிவியற் கோட்பாடுகளு என்னக்கருக்களும் (ரி1 20 இலங்கையில் அரசியல் கி (AL 2. :ெ செய்யப்பட்ட நாடுக (AL 2. இலங்கையின் கட்சிமுறை உள்ளூராட்சி முறைகளும் gan ei gopa; mae 51 lb (All & G. இலங்கையின் தேர்தல்கள் .2 --۔ . 9 பொதுத்தேர்தலும் சிறு
டா = | விபரங்களுக்கு"
P.M.Puniyar nee, 13C L
, '_
ـ
 

Iரின் பிற நூல்கள்
f)
சிறுகதைத் தொகுதி) ரனாய்வு)
திறனாய்வு) வல்)
ாறு)
குதி) குதி) த்தொகுதி) தி)
II)
10.II)
(A.L. & G.A.O.) (A.L. & G.A.O.)
-
& G.A.C.), ட வளர்ச்சி & G.A.C.)
& G.A.O.)
ரூம்
வெளிநாட்டுக்
Q) அன்றும்-இன்றும் ான்மை இனங்களும்
*
atala Winna Madige-Katugastota,