கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மேகதூதக்காரிகையுரை

Page 1
ஆங்கிலவிக்
பந்திபன்
திேடப்பி - ---- ടേ
 
 
 
 
 

! $tiତ୫{!}].
Esgris--
蹟、
ன்னும் சாலேத் தமிழாசிரியர் வர்கள் இயற்றியது.
=====
|L
ாம், கொக்குவில்
آخا | சா சயந்திரசாந்த் .. .. .1
ہوئی تETE"t|
토

Page 2

s
சிவமயம்,
மேக அாதக்காரிகையுரை.
இது சுன்னுகம் சம்ஸ்கிருதகலாசாலேத் தமிழாசிரியர்
சி. கணேசையரவர்கள் இயற்றியது.
ஆங்கிலவிளக்கக்குறிப்புக்களுடன்
யாழ்ப்பாணம், கொக்குவில்
Rடப்பிரகாசயத்திரசாலேயில்
vச்சிடப்பட்டது.

Page 3

سوچ4
சிவமயம்.
மு கவு  ைர.
அறிஞர்கள் நூல் செய்யுங்கால், அறம் பொருள் இன்பட வீடென்னும் நான்கலுள், ஒன்று பயப்பவும் செய்ப; எல்லாம் பயப் பவுஞ்செய்ப. இம்மேகதூதக்க சரிகை யென்னும்நூல் இன்பமென் லும் ஒன்று பயப்பச்செய்ததேயாம். இந்நூல் முந்நூலுள் எந்நா லெனின் வழிழாலேயாம். எதன் வழியாக்கப்பட்டதெனின், கவி களைச் சுவைபடச்செய்யும் காளிதாச மகாகவியினலே வடமொழி யிலே இயற்றப்பட்ட மேகசந்தே சமென்னும் நூலின்வழி யாக்கப் பட்டதேயாம். இது யாத்தற்கிடமாயது கட்டளைக்கலித்துறை யாதலின் அப்பெயரை முதனூற்பெயரோடு தந்து மேகதூதக் காரிகை எனப்பெயரிடப்பட்டது. காரிகைககட்டளைக்கலித் துறை. மேகதூதம்மேகத்தைத் தூதாக விடுத்தசரிதம். மேகத்தைத் தூதாக விடுத்த சரிதமும், காளிதாசன் சரிதமும், இந்நூலாசிரியர் முகவுரையின் கணுரைத்திருக்கின்றாாதலின் யாங்கூறுதன் மிகை யென்று விடுக்கின்ரும். ஆண்டு நோக்கியுணர்க.
இந்நூலாசிரியர், மேகத்தைத் தூதாக விடுத்த சரிதத்தின் கட் கூறிய இயக்கன் சாபமெய்திய காரணத்தை, இதன் முதநூல் வியாக்கியான காரர் சிலர் பிறவாறுமுரைப்ப, அவர் இயக்கன் கிதிக் காவலிற்றவறியது பற்றிச் சாபமெய்தினனென்றும், சிவபூசைக் காக, முதனுளிலே பூவெடுத்துவைத்தமைபற்றிச் சாபமெய்தின னென்றுங் கூறுவர். அக்காரணவிரிவை அறிந்தார்வாய்க் கேட் இணர்க.
இந்நூல், படிப்போர் எளிதாகப்பொருளுணர்ந்து கோடற் குரியசொற்களால் இயற்றப்பட்டுள்ளதாயினும், வடமொழி யுணர்ச்சி யில்லாதோரால் எளிதிற் பொருளுணர்தற்கரியதெனக் கண்டு, வடமொழியிலுள்ள மேகசந்தேசத்தோடு பொருந்த வைத்து ஆராய்ந்து ஒருரையெழுதின், அவர் இதனை எளிதில் தெரிதல்கூடுமெனக்கருகி அவ்வாறே ஆராய்ந்து இதற்கு இப் பொழிப்புரையை எழுதினம். வடமொழி ஆராய்ச்சிக்கு உதவி யாளராகி உதவினவர்கள், வைதிகசைவப்பிராசீனபாடசாலைச் சம்ஸ்கிருதத் தலைமையாசிரியராகிய பிரமயூரீ. வி. சிதம்பரசாஸ்திரி களும், உபவித்தியா தரிசி பூரீமாங். சதாசிவஐயரவர்களுமே. g3

Page 4
2
சவர்கள் இவ்வுசையை முதனூலோடு ஒப்புநோக்கிச் சில திருத்தங் கள் செய்து உதவியதன்றி, இவ்வுரைக்கு வேண்டிய மலே, யாறு, ஈகரம் (/ 66லியவற்றின் விளக்கக்குறிப்புக்களும் முகவுரையும ஆங்கிலக் 61ழுதி உதவினர்கள். அவ்விருவர் நன்றியும் என் றம் மறக் ,பாலன வல்ல. இவ்வுரையின் கண் வேண்டிய இலக் கணக்குறிப்புக்களும் விரிவும் எழுதப்பட்டுள்ளன. எழுதப்பட்ட உ0ை கட் பிழைகள் பல நேர்ந்துள்ளன. அவற்றை அறிஞர்கள்
திரு கொள்க.
குணாடிக் குற்நமூ நாடி யவற்றுண் மிகை ராடி மிக்க கொனல்,
:ன்ரூகம்: இங்ஙனம்
ரோதன ளு) " காசிமீ சுஅ.ை சி. கணேசையர்,

INTRODUCTION
Kalidasa is justly regarded as the greatest of Indian poets and dramatists. His works have been translated not only into many of the Vernacular languages of India, but also into Eng. German, French, Danish, Italian, Swedish etc. They are read in the original Sanscrit with greater criti- , cal acumen and their translations afford delight to a larger number of readers. It is no small honour to the poet that eminent orientalists like Sir William Jones, Prof. Wilson, Prof. Lassen, Chery, Prof. M. Williams' Mons. Fauche and also Poet Goethe, Schegel and Alexander von Humboldt have assigned him a very high position amongst the glorious company of the “Sons of Song'.
The personal history of the poet whose works command the esteem of the learned of all nations is almost a blank. No great reliance can be placed on the many popular legends current in the country concerning the poet. They have no historical value. His birth place still remains a mystery. Some Scholars conclude that it must be somewhere in Cashmere in the north while others locate it in the South (Rajputana). There is great uncertainty about the time he lived. The popular belief is that he lived in the time of king Vikramaditya who after defeating the Scythians (sakas) established the Sumyat Era which is said to have commenced 56 B. C. Warious other dates like the second half of the 2nd Century, the fifth, the sixth, the seventh and the 11th centuries A. D. are mentioned as the age of the poet. It is even contended that Kalidasa is not the real name of the poet, but the surname assumed by him subsequent to his getting boons from the Goddess Kali.
Almost all the works of Kalidasa are widely read. Of all his poems Meghaduta is the best, just as the Sakun

Page 5
tala 1s the best of his dramas. The Meghaduta is pu 'e- y a love-song. , Mons. Fauche thinks “there is nothing so perfect in the elegiac literature of Europe as the Meghaduta of Kalidasa'. That it is a favourite study of the Indian scholars (not to speak of the many European scholars) will appear from the fact that it has more than 20 commentaries and many glosses.
The subject of the poem is simple and ingenious:- “A yaksha, a divinity of an inferior order, an attendant upon the god of riches, Xuvera, and one of a class which, as it appears from the poem, is characterised by a benevolent spirit, a gentle temper, and an affectionate dispo. sition, has incurred the displeasure of his sovereign, and has been condemned by him to a twelvemonth's exile from his home. In the solitary but sacred forest in which he spends the period of his banishment, the Yakshia's most urgent care is to find an opportunity of conveying intelligence and consolation to his wife; and in the wilderness of his grief, he fancies that he discovers a friendly messenger in a cloud one of those noble masses which seem aimost instinct with life as they traverse a tropical sky in the commencement of the in onsoon, and move with slow and solemn progression from the equatorial ocean to the snows of the Himalayas. In the spirit of this bold but unnatural personification, the Yaksha addresses the cloud, and entrusts to it the message he yearns to despatch to the absent object of his attachment. He describes the direction in which the cloud is to travel- one marked out for it, indeed, by the eternal laws of nature; and takes this opportunity of alluding to the important scenes of Hindu mythology and tradition;- not with the dullness of prosaic detail, but with that true poetic pencil which, by a few happy touches, brings the subject of the description vividly before the mind's eye. Arrived at the end of the journey, the condition of his beloved wif is the theme of the exile's anticipations, and is dwelt t; on with equal delicacy and truth; and the poen) terminatos with the message that is intended to assuage her grief and animate her hopes. The whole of this part of the

3
composition is distinguished by the graceful expression of natural and amiable feelings, and cannot fail to leave a favourable impression of the national character; whilst the merely descriptive portion introduces the student to a knowledge of a variety of objects of local, traditional, and mythological value with which it is his duty to become familiar.' a v a Prof. Wilson.
Meghaduta-Karikai is the name of the Tamil translation of this poem. It is so called because it narrates the story of a cloud being sent as a messenger and is composed in Karikai metre; known in Tamil as SL-267 saa ɔSi J Grop. The translation has been effected with great care and skill retaining the spirit and beauties of the original and possessing all the grace and sweetness of Tamil diction, and thereby revealing the great ability of the translator as a poet and scholar.
The late Srimat A. Kumaraswamy Pulavar of Chunnakam, Jaffna, the author of this Tamil poem was born in 1854 and died in 1922. He contributed immensely to the furtherance of Tamil studies and its enrichment by bringing out revised and improved editions of many Tamil treatises, by original compositions, and by translations, critical notes and reviews. In addition to his great scholarship and poetic genius, he possessed to a remarkable degree the rare gift of keen critical acumen. He was widely known throughout Tamilakam.

Page 6

&-
சிவமயம். மே க அா த க் கா ரி  ைக யு  ைர.
காப்பு. திருமேவு போசன் சவையிற் கவிஞர் சிகாமணியாய் வருமேக வீரன் கவிகாளி தாசன் வகுத்துாைத்த
ஒருமேக தூதங் தமிழ்க்கவியாக வுரைக்கவாங் தருமேக தந்த விநாயகன் பாத சரோருகமே,
நூல்.
பூர்வமேகம்,
1. இயக்கன் வரலாறு.
பொன் - திரவியம், சீர் - புகழ், அளகா + ஈசன் = அளசேசன். குண சர்தி. புலர்ந்து ஒரு இயக்கன் எனப்பிரிக்க, சிையகல ஒரு சொல். கைப் பிரிய என்பதுபோல, மின் - ஒளி, தென் - அழகு.
இ - ள். {எண்ணில்லாத) திரவியத்தைக்கொண்ட புகழையுடைய அளசாதிபதியாகிய குபேரன் (தன்னைச்) சபிக்சு (அதனல் தன் மனம்) வாடி (அவன் எவற்காானுன) ஒரியக்கனனவன், தன் கட்பொருந்திய மேன்மையும தன்னை விட்டு நீங்கவும், தன் மனைவியும் தூரமாகவும் (தன் தேக காந்தியினலே) மின்னலையொத்த சீதாதேவியும், ருரீராமபிரானும் வசித்த?ல விரும்பிய சோலையையுடைய அழகைக்கொண்ட சித்திரகூட ம%லயைப்போய் அடைந்தான். எ - று.
தனதன் என்னும் பெயர்நோக்கிப் பொன்கொண்ட.அளகேசன் என்றும், ஈதலும் இசைபாடவாழுதலு மல்லது உயிர்க்கு வேறூதியமில்?ல என்பதை யுணர்ந்து, தான் பொன்கொண்டதற்கேற்பக் கொடுத்துப்புகழ் பெற்றவன் என்பார் சீரளகேசன் என்றும், வனவாசஞ்செய்தகாலத் திலே தோதேவியும் பூரீராமபிரானும் மலையின் சிறப்புநோக்கி அங்குள்ள சோ?லயிலே சிறிதுகாலம் வசித்தமைபற்றி வாசம் விரும்பு பொழில் என் றும், கண்ணையும் மனத்தையுங் கவாத்தக்க பலவகையான சிறப்புக்களை

Page 7
al- மே க தூ த க் க ச ரி  ைக யு  ைர.
(புடையது அம்மலை என்பார் தென்கொண்டசித்திரகூடம் என்றுங் கூறி னர். சித்திாகூடமலையிலே பூரீராமனும் சீதையும் வசித்தமையையும், அதன் சிறப்புக்களையும், கம்பராமாயணத்துச் சித்திரகூடப்படலநோக்கியுணர்க. மின் சீதையின் மேனிக்குவமையாதலே, 'பொன் சேர்மென் கால்' என்னும் இராமாயணச்செய்யுளில்வரும் "மின்சேவிக்க மின்னாசென்னும் பாடி நின் முள்.99 என்னுமடியானுமுணர்க. மின் ஒளியுமாம். இயக்கன் புலர்ந்து சேர்ந்தான் என முடிக்ச.
நீங்க, கையகல என்னுஞ் செயவெனெச்சங்கள் சேர்ந்தான் என்னும் வினைமுற்முேடு தனித்தனிமுடியும், உம்மைகளில் முன்னைய இரண்டும் எச்ச உம்மைகள்; பின்னைய இரண்டும் எண்ணும்மைகள். சபிக்க - சாபமிட.
பெயரடியாகப்பிறந்த வினையெச்சம், விரும்புபொழில் - வினைத்தொகை.
2. மேகதரிசனம், தள்ளாடல் - அசைதல். அகன்று - கழித்து. தினம் - நாள்.
இ - ள். தன் மனைவி பிரிவால்வாடி வருத்தமுற்றுத் தன் மனநிலை தள்ளாடுகின்ற இயக்சனும் எட்டுமாதம் கழித்து, ஆடிமாதத்து முதலாநாளில் அம்மலைச்சாரலினூடே ஒருமேகத்தை உற்சாதி கேலி என்னும் விளையாட் டைச் செய்கின்ற யானையைப்போலக் கண்டான். எ - று.
உற்காதகேலி - மலைப்பக்கத்திலே யானை கொம்பினலே குத்தி இட றும் விளையாட்டு. இதனைச் சிந்தாமணிகாரர் கோட்டுமண்கொளல் என்பர். கொம்புக்கு மண்ணெடுத்தல் என்பது வழக்கு. மேகம் மலைச்சாரலிற் படிந்து இடர்ததன்மை, யானை கோட்டுமண் கொண்டு நின்றது போன்ற தாதலின் உற்காதகேலியுவாவெனவே என்முர். வாடிவருந்தித்தள்ளாமிெயச்கன் கண் டான் எனமுடிக்க.
உம்மை - இழிவுசிறப்பு. வாடி வகுக்தி அகன்று என்பன செய்து என் னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள். தள்ளாடும் என்பது எதிர் காலப்பெயரெச்சம்.
3. மேகதரிசனத்தாற் சோகமுறல்.
அானுடைத்தோழன் - குபேரன். பெயரெச்சவீறு தொக்குகின்றது. அநுசரன் - எவற்காான். உான் - வலி, போலி. பிறழுதல் - வேறுபடுதல்,
இ - ள். குபேரனுடைய எவற்காானகிய அவ்வியக்கன் மனவலியோ ம்ெ அம்முகிலுக்கு முன்னே கின்று கண்ணிரையும் உள்ளே அடக்கிக் கொண்டு பிரிவில்லாதாருடைய மனமும் மேசவாவைக்கண்டு தன் நிலை குலேயுமென்ருல் பிரிக்தோருடைய மனம் எத்தன்மையதாகும் என்று (தன் மனத்தோடு) சொன்னன். எ - று.

பூர் வமே க ம், 严,
சார்வரவைக்கண்டு பிரியாதோர்மனமே வேறுபடுமென்ரூ ல் பிரிக் தோர்மனம் வேறுபடுதலைச் சொல்லவேண்டாம் என்பான் யாதாகுமோ வென்முன். உம்மை - சிறப்பு. ஓ - அசைகிலை, வால் - தொழிற்பெயர். உள்ளடக்கி என்றுபேசுவன் என முடிக்க. பேசுவன் - காலவழுவமைதி.
4. மேகத்தைத் தூதுபோக்கநினைத்தல்,
படர்தல் - வருதல். பிரியை - மனைவி. ப்ரியா என்னும் வடமொழி ஆவீறையு மென்றவிதிப்படி பிரியை எனத்திரிந்துகின்றது. எத்துதல். துதித்தல்.
இ - ள். பின்வருகின்ற ஆவணிமாசத்து மேகத்தைக்கண்டு எனது மனைவியின் உயிர் என்ன துயரடையும், ஆகையால் அதற்குமுன் ஒரு தூதை அங்கேயனுப்பு வேனென்று சிந்தித்துக்கொண்டு, மின் பாந்த அந்த மேகத்திற்கு மல்லிகைப்பூவை இட்டு விரும்பிப் பூசித்து, மகிழ்ச்சியோெ வந்தாயோ மேகமே என்று துதித்தான். எ - று,
என்று கொண்டு இட்டு அர்ச்சித்து ஏத்தினன் என வினைமுடிச்சு என என்பது இடைப்பிறவரல், பிரிந்தவர்களுக்குக் கார்காலத்து மேகம் அதிகம் வருத்தஞ்செய்தல் இயல்பாதலின் என்னைப் பிரிந்திருக்கு மென் த?லவிக்கு மிது யிக்க துயரைச் செய்யுமென்பான் என்பேேமா என்முன் சுக சீவியாய் வந்நாயோ என அதன் நல்வரவை வினவினன் என்பார் இன்பொ,வெந்தனையோ என் முன் என்றும், தன்னை அது முகங்கோடர் பொருட்டுப் பலவாறு புகழ்ந்தான் என்பார் எத்தினன் என்றுங் கடறி ஞர்.
படர் ஆவணி - வினைத்தொகை. ஒசாரங்களில் முன்னையது அசை, மற் றையது வின. இன்பொடு வந்தனையோ என்பதில் ஒடு வேறுவினை யு. னிகழ்ச்சி.
5. காமுகர்க்குப்பகுத்தறிவின்மை.
றி புணர்ப்பு - கலப்பு. தரித்தல் - தக்குதல். பகுத்தறிதல் - பிரித்த
தல.
இ - ள். புசையும் நெருப்பும் நீரும் காற்றுமாகிய இவை நான்கும் சேர்ந்த கலப்பேயாகிய அதுவே மேகமென்று சொல்லப்பட்டது. சடமா கிய இது இவனுக்குத் தூதுசொல்லுதற்கு வல்ல இயல்பு உள்ளதோ? (கேட்கவும் காணவும் சொல்லவும்) இது செவி கண் வாயும் பிறவுமாகிய உறுப்புக்களைத் தாங்கியுள்ளதோ? இன்று. (அங்கினமாகவும் இவன் தாது சொல்லியனுப்புவதெப்படி?) பொருளிலேவைத்துப் பகுத்தறியுமியல்பு பகையான காமமுற்ருர்க்கு உளதாகுமோ? ஆகாதென்றபடி, எ - று.

Page 8
* மேக தூ த க் கா சி ைக.யு  ைச.
ஆல் - அசை. அறுவகைப்பசையுள் காமமும் ஒன்முதலின் பசையுறு காமிகள் என்ருர் பகுத்தறிதல் - சித்தோ அசித்தோ எனப் பகுத்தறிதல். ஏகாரம் - தேற்றம். ஒகாரங்கள் எதிர்மறை.
6. முகிலுக்கு உபசாரவார்த்தைகடறல்.
ஏய்தல் - இயைதல். குழல் - பெண்மயிர். பிரார்த்தனை - வேண்டு தல். சகம் - பூமி. புட்சலாவர்த்தம் - எழுமுகிலிலொன்று; அதுபொன் மழை பொழிவது.
இ - ள். முகிலே! யான் அகிற்புகை யூட்டப்பெற்ற கூந்தலை யுடை யாளாகிய என் மனைவியென்னும் பெண்ணுெருத்தியை நினைத்து மனம் சோருகின்றேன். சோருகின்ற எனக்கு (உன் பால்) வேண்டப்படுவது ஒன்று உண்டு. அதனை முடித்து வைப்பாய் உன்னை ஒன்று யான் இரந்து கேட்டலும் எனக்கு இகழ்ச்சிதாாது. ஏனெனில்; நீயோ பூமியிலே உயர்ந்த புட்சலாவர்த்தமென்னும் மேகத்தின் ஒப்பற்ற மரபில் வந்து பிறந்துள் ளாய். ஆதலால் எ - று.
எனது என்பது உருபுமயக்கம். எனது பிரார்த்தனை யொன்று உன்னி டத்துண்டு எனினுமாம். இரப்பின் இளிவரவை யறிந்து உயர்ந்தோர் இரப் போருடைய இரப்பை விரைந்து முடித்து வைப்பாராதலின், உயர்மாபிற் பிறந்த உனக்கு அக்குண முண்டென்பான் உயர்புட்சலாவர்த்தத்தனிமரபிற் புகுவோய் என்றும், அக்குணமுடைய யுேம் என் இரப்பை விரைந்து முடித் துவைப்பாயாதலின் உன்னிடத்தில் யாசித்தல் இகழ்ச்சியாகா தென்பான் புகழ் தருமே என்றுங் கூறினன். உயர்ந்தோரிடத்து இரத்தல் இளிவரவாகா தென்பதைக் ‘காப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன் னின் - நிரப்புமோரே ருடைத்து? என்னுந் தேவர்வாக்கானு முணர்க. -
உம்மை இழிவு சிறப்பு. புகுவோய் - காலமயக்கம்.
7. தூது வேண்டுதல். சந்தாபம் - மிகுவெப்பம், கொதிப்பு - கோபம். கோபத்தாற் கூறிய சாபத்திற்கானமையின் ஆகுபெயர். சந்தேசம் - தாது.
இ - ள். லெவ்விய அக்கினியின் மிகுவெப்பத்தை யடைந்தவர்களுக்கு (அவ்வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியைத் தருதலின்) இன் பந்தருமேகமே! மந்தார விருட்சங்கள் பொருக்திய சோலைசூழ்ந்த அளகா புரத்துக்க ரசனகிய குபேரன் தன் மனக் சோபத்தாற் சொன்ன சாபத்தினல் இங்கே வந்தவஞ கிய எனக்குத் தூதா கி யான் சொல்லுகின்ற வார்த்தையை என்னைப் பிரிங் திருக்கின்றவளாகிய என் மனைவிக்குச் சொல்லி அவள் துயரைத் தணிப்பாய்.
به {2، ص 67
தருமென்பது இடவழுவமைதி. வந்தேன் வினையாலணையும் பெயர். சோ?ல காரணமாகவே தனக்குச் சாபங்கிடைத்த தென்பது தோன்ற மக் தாாமேவும் பொழிவுள்சேசன் என்முன்,

பூர் வமே க ம் டு
8 தூதுபோகவேண்டுமிடம்.
மனையாட்டி - மனைவி. மின் - ஒளி. இருநிதி - சங்கநிதி பதுமகிதி. பொன் - அழகு.
இ - ள். மேகமே! என் மனைவி இருக்குமிடம் யாதென்று வினவுவா யெனின், அதனையான் சொல்லக்கேள். அவளிருக்கிற இடம் ஒளி பொலி கின்ற இருநிதிக்குத் தலைவனுகிய குபேரன் வீற்றிருக்கின்ற அழகு நிறைந்த மாடங்கள் பொலிகின்ற அளகாபுரமென்று நல்ல மனத்திற் கொண்டு அங் கே செல்லுதற்கு விரும்புவாய் எ - று.
மனையாட்டி மனையை ஆள்பவள். பரோபகார சிங்தை என்பதுதோன்ற நன் மனம் என்முன். என் மனைவியிருக்கு மிடமோ அளகாபுரம்; அது விருந்தாகச் செல்லும் மீயும் சுகமாக வசித்தற்கு உரிய இடம் என்பது தோன் றப் பொன் மலிமாடம் பொலியும் அளகை என் முன். பொன் மலிமாடம் என் பதற்குச் செல்வமிக்க மாடமெனினு மமையும், வீற்றிருக்கும் அளகாபுரம் எனக்கூட்டுக. செல்ல - செயவெனெச்சம்; காரியப்பொருட்டு. அளகைப் புரம் பண்புத்தொகை Α.
s
9. தூதுபோகும் பாதையிற் காணுமகளிர்.
கார் - கார்காலம். தார் - மாலை, மலர்ந்து - மகிழ்ந்து, பயோதாம் - மேகம், பய + உகரம் = பயோதாம். வடமொழிச் சந்தி,
இ - ள். மேகமே! கார் காலம் வரும்போது தம்மைப் பிரிந்து நெடுங் தூரஞ் சென்ற தங்கணவரோடும் அவர் தேர் வருமென்று வரவுபார்த்தி ருந்த சிலபெண்கள் மாலைபொருந்திய கூந்தலைத் தங்கையாற்பிடித்துக் கொண்டு தந்த?லயை நிமிர்த்தி தம்பார்வையை வீசி மகிழ்ந்து உன்னைப்பார் ப்பார்கள். எ - று,
நெடுந்தூரம்போதல் - காடிடையிட்டும் நாடிடையிட்டும் பிரிதல், வழி . ஆகுபெயர். தம் நாயகரைப்பிரிந்த வருத்தங்காரணமாக அமளியிற்கிடந்து புர ண்டமையிலே அவர்கூந்தல் குலைந்துகிடந்தது என்பது தோன்றக் கடந்த?லக் கையாற்பிடித்து என்றும், வருத்த மிகுதியாற் சரீர மெலிந்தமையினுலே எழ முடியாது த?லயைத் தூக்கிப்பார்ப்பார் என்பான் தலை கிமிர்த்து என்றும் தூர த்திற்செல்லும்போதே நன்கு நோக்குவார் என்பதுதோன்ற மலர்ந்து உன்னை ப்பார்ப்பர் என்றுங்கூறினன். தார்வருகடந்தல் என்பதற்கு, மாலை அழகுவளர் தற்குக் காரணமாகிய கூந்தல் எனினுமாம், பெண் சள் பார்க்கும்போது வீசிப் பார்த்தல் இயல்பு ஆதலின் எறிந்து என்ரு:னெனினுமையும்.
10. பயண சோபன சகுனம்.
அநுகூலம் - காரிய சித்தி. பாகு - வெல்லப்பாகு, பகம் - கொக்கு. சோபனம் - நன்மை, சாதகம் - வானம்பாடிப்புள்.

Page 9
r மே க தூ த க் கா ரி  ைக யு  ைர.
இ - ள். கரியமே ஈமே வருகுதி! பார்! உனக்குப் பின்புறமாக சாரி யசித்தியைக் காட்டுகின்ற வாயுவும் வந்து எகுதி என்று சொல்லி மெலல மெல்லத் தள்ளுகின்றது. (நன்னிமித்தமாக) இடப்புறத்திலிருந்து பாகு போன்ற இனிய இசையைச் சாதகப்பறவை பாடுகின்றது. கொக்குப்பற வையும் உன்னைத் தொடர்ந்து வருகின்றது. ஆகையால் உனது பயணமும் நன்மையைத் தருவதாயது. எ - று. e
வாகு ஆர் எனப்பிரித்து வெற்றிபொகுந்திய மேகமே! எனினுமாம். ஒருவர் பிரயாணஞ் செய்யும் போது காற்று அவர் பின்புறமாக வந்து தள்ளு மாயின் அது சோபனமாகு மென்பது பற்றி அநுகூல வாயுவும் வந்து பின் பால் ஏகா யெனச் சொலி மென் மெலத் தள்ளும் என்றன். இவ்வாறே ‘கூர்ச் தொளிர் நளினவான் கொட்டைக் கட்டினை-யீர்ந்தினரேந்திவர்நிறைக் குந்தென்றல் பி-னர்ந்தனுகூலமே செய்ய?? என்முர் இாகுவம்மிசகாாரு ம.
ஆகா என்பது ஆச்சரியத்தைக் குறிக்கு மோரிடைச் சொல். வர்து என் னும் வினையெச்சம் தள்ளும் என்னும் வினைமுற்முேமுேடியும்.
11. விரைந்துபோகவேண்டுமெனல்.
மதித்தல் - கினைத்தல். பதிவிரதம் - கற்பு. பருவரல் - துன்பம்; 'பரு வந்து பாழ்பதெலின்று.?? என்பதிற்போல.
இ - ள். ஒருவருடத்தோடு சாபமுடிந்துபோக, என் உயிர்த்துணைவரா னவர் வருவரென்று நினைத்துக் கழிந்த நாளொழியக் கழியாத நாளை இத் துணையென எண்ணிக் கொண்டு உயிர்வாழ்ந்திருக்கும் திருமகளை ஒத்தவளும் *ற்பிற் சிறந்தவளுமாகிய (என்) மனையாளை (ப்பிரிவாலாய) அவள் துயரம் நீங்குமாறு விரைவிற்சென்று கானுதி. எ - மு.
இன் உருபு எதுப்பொருட்டு நீக்கக்காண்டி என இயையும்,காண்டி முன் னிலை வினைமுற்று. காண் - பகுதி. இ - விகுதி, டகரம் எழுத்துப்பேறு, வந்தஐயுருபு காண்டி என்னும் பயனிலை கொண்டு முடிந்தது.
2. வழித்துணைகூறல்,
உருமேறு - இடியேறு. போது ஆர் அ மானசவாவி எனப்பிரிக்க. பாதேயம் - வழியுணவு.
இ - ள். நீரையுடைய மேகமே! தாமரைப்பூக்கள் கிறைச்த அந்த மானச வாவியிலுள்ள அன்னங்கள் வழியிலே உனது இடிஒலியைச்செவியாரச்கேட்டு (தாமிருக்கின்ற குளங்களிலிருந்து பூமுதலாகிய வழியுணவுங்கொண்டு உன க்குத்துணையாகி உமைபாக ராகிய சிவபெருமான் வீற்றிருக்கும திருக்கயிலா சமலைவரையும் பரந்துவரும். எ - மு.
மானசவாவியிலிருந்து பனிக்குப்பயர்து வேறுவாவிகளிற் போயிருந்த அன்னங்கள் மழைக்காலத்திலே பின் அம்மானச வாவிக்குப்போதலின்திருக்

பூ ர் வ மே க ம். est
கயிலாயமலை மட்டும் என் முன், கேட்கி வரும்என முடிக் ஈ, மான சவா வி - இம :மலைக்கும் திருக்கயிலாசத்திற்கும் இடையேயுள்ளதொரு வாவி,
18. பழைய நண்பனுக்குப் பயணஞ் சொல்லல்,
அழுத்துதல் - பதியச்செய்தல். வேது - வெப்பம்,
இ - ள். விண்ணில் வசிக்கும் மேகமே! தன் மனைவியாகிய ைே த பின் தொடர்ந்துவாக் காடே தமக்கு வாசத்தானமாகக் கொண்டு சென்ற பூரீயா மன் தன் பாதங்களைப் பதியச்செய்த சித்திரகூடமென்னு முனது பழைய ஈண்பனை, நீ விடைதால் வேண்டுமென்று கேள். அப்போது அது உன் பிரி வால் வெம்மைபொருந்திய கீரை விட்டு தனது நண்பையுங் காட்டும்.
ої - 4}.
பலதரம் மிதித்து நடந்தமைபற்றி அழுத்திய எனப்பட்டது. அழுக்கிய என்பது மெலிந்துகின்றதெனக்கொண்டு இராமனுடைய பாதம் பதிந்த எனினுமாம். பிரிவால் விடப்பட்ட சோகபாஷ் பமாதலின் வேதுறு நீர் என்றும், தமது அத்தியந்த நண்பர் பிரியுங் காலத்து அவரோடு நண்பு பூண் டார் அலர் பிரிவாலாய வருத்தமிகுதியால் தண்ணீர் விடுவரா சலின் லே துறு கீர் லிட்டு என்றும், அதனல் அவர் நண்பு புலப்படுமென்பான் நட்பும் வெளி விடும் என்றுங் கூறினன்.
14. என்னிடம் வழியும் வார்த்தையுங் கேளெனல்.
இளைப்பு - மெலிவு.
இ - ள். நெருங்கிய மேகமே! உனக்கு அநுகூலமுறத்தக்க வழிகள் யாவற்றையும் என்னிடம் அன் பாசக்கேட்டு அதன் பின் தமியேன் சொல் லுகிற பெறுதற்சரி' அமிர்தம் போலும் இன் பக்கைத்தருகின்ற வார்ச்தை களையுங் கேட்டு வழிக்கொண்டுசென்று, இளைப்புவந்தால் முன்பாகப்பொ ருந்திய மலையிலே தங்கி (அங்கேயுள்ள) நீரை (விடாய்ரே) உண்டு செல் லுதி. எ - அறு.
சொல்லுமென்னும் பெயரெச்சம் சொலும் எனத் தொக்குகின்றது. அது வார்த்தையென்னும் செயப்படுபொருட் பெயர்கொண்டு முடிந்தது, கேட்டு கேட்டு வழிக்கொண்டு தங்கி உண்டு போகுதி என வினைமுடிச்ச.
15. ஒருப்பாடு கூறல், மண்டி - செருங்கி,
இ - ள். கரியமேகமே! மிக்க திறலேயுடைய காற்றும், சித்திரகடட ம?லயின் சிசாமாகிய உச்சியைப் பிடுங்கிக்கொண்டு எழுகின்றது. இஃ தென்ன அதிசயமென்று சித்தகுலப்பெண்கள் மேலே பார்த்துத் தம் மன மஞ்சவும், திக்குயானைகளும் தங் கருவல்ேகவும், ஆகாயத்தில் நெருங்கி உயர்ந்து வடதிசையைநோக்கிச் செல்லுதி, எ - அ.

Page 10
.மே க தூ"த க் கா ரி  ைக யு ரை شی
மேகமே! நீ செல்லும்படி சித்திர கூடமலையிலிருந்து மேலெழும்போது நீ எழுகின்ற ஒலியைக்கேட்ட சித்தர்குலப் பெண்கள் காற்ரு னது சித்திர கூடமலேசசி ரத்தை முரித்துக்கொண்டு மேலெழுகின்றது போலு மென்று மேலே கிமிர்ந்து பார்த்து மன மஞ்சுவர் என்பான், திண்டிறல் வாயுவும். கண் ளெமஞ்சி என்றும், திக்குயானைகள் உன்னை ஒரு சுளிற்று யானையென்று நினைத்துக் கருவத்தோடு உன்மீது கையை வீசும், அதற்கு கீ தப்பிச்செல், அதனுல் அது கருவம் கீங்கும் என்பான் திசையானை மேன்மையுங் கைய கல என்றுங் கூறினன். கையகல - ஒருசொல். கைப்பிரியளன்பதுபோல,
16. இந்திரதலுக் கண்டம். ܓ பூருவம் - கிழக்கு. வன்மீகம் - புற்று. தனுக்கண்டம் - விற்கண்டம். மஞ்ஞை - மயில்,
இ - ள், கிழக்குத்திக்கிலே புற்றினுச்சியின் கண் இந்திரனலடைவு தான விற் கண்டந் தோன்றுகின்றது. அதன்மேல் உன் மேனி பொருக்த (அப்போது) ஒன்றுசேர்ந்த மயிலினிறகுகளை அணிந்த கிருஷ்ணனது திரு வுருவத்தைப்போலப் பூமியிலே மிகுந்த ஒளியையும் பெறுகுவாய். எ - று
ஏ முகிலே! கிழக்குத்திக்கிலே புற்றினுச்சியின் கண் இந்திரதனுவின் கண்டங் தோன்றுகின்றது; அதன்மீது நீ செல்லும்போது அதில் உன் மேனிநீண்டலால் நீ அதன் மிக்க ஒளியைப் பெறுகுவை; அப்போது மயி விறகையணிந்து விளையாடிய கிருஷ்ணனது வடிவம்போலத் தோன்றுவை என்பது கருத்து. பலகிறஒளியையுடைய இந்திரதனுக் கண்டத்துக்கும் பல நிறமாய்த் தோன்றுகின்ற மயிலினிறகுகளுக்கும், கண்ணனுருவம் மேகத்திற்கும் உவமை ஆதலின் இது நிறம்பற்றிவந்த உவமையணி. பெறுவை - முன்னிலைவினைமுற்று. கண்டம் - துண்டம்,
17. மருத நிலப்பெண்கள்.
வேட்கை - விருப்பம். கிளருதல் - எழுதல்.
இ - ள். உயர்ந்த மேகமே! கேட்குதி வேளாளர் அடையும் பேறு ளெல்லாம் உன்னிடத் துள்ளன வென்று விருப்பமிக்கு வாள் போன்ற கெடி யகண்களையுடைய உழத்தியர்கள் உன்னைப் பார்க்க, மாலமென்று சொல்லப் பகிம் பயனிறைந்த வயலின் சண் மழையையுஞ் சொரிந்து முன் சிறிது மேற் காய்ச்சென்று பின் வடக்கில் எழுந்து செல்வாய் - எ - று.
உழவர் எாானுழுது பயன் பெறுதற்கு மழை யென்னும் வாரிவளமே காரணமாதலின் வேளாளர் பேறுகள் உன் பாலன என்று . நோக்க என் முன், உம்மை - சிறப்பு. பார்த்திடப் பொழிந்து ஆய்க்கிளருவை எனழு டிகக. கோள் - கொள்ளப்படுவது = பயன். ஆய் - இறந்த கால வினையெச் சம். கிளருவை முன்னிலையேவல் வினைமுற்று.

** > &如 尔 £J 岛 f* 岛 盘组。
18. ஆயிரகூடமலை. துப்பு - லிை. இளைப்பு.
இ - ள். அழகிய மேன்மே! அப்பால் வருகின்ற ஆயிரகூடம் என்னும் அதன்ற மலேயும், கன்னை வெப்பத்தால் வருத்திய காட்டழலை மீ விடா மழை யின் வலியினுலே நீக்கிய உபகாரத்தை © 6ಠ ಇಂಗ್ಲಿ உன்னைச் சுமக்கும். அப் போது வழிகடந்த இளைப்பும் உன்னை அசலும், எ - று.
தெய்ந்நன்றி கொன் ருர்க்குய்வில்லை என்று கருதித், தன் வெப்பம் போர் கிய உன்னைத் தானும் சுமந்து வழியிளைப்பை நீக்கும் என்பான் வெப்பான் வருக்திய . செய்க்கன் றி “யெணணிச் சுமக்கும் நின்னை என் முன், சும க்கு நின்னை என்றது தற்குறிப்பேற்றம் என்னு மணி.
19 ஆமிரகூடமலையிலிருத்தல், உரு - வடிவு, நிலமான் - பூமிதேவி.
இ - ள். கரியமேனியைக் கொண்ட மேகமே! இன்சுவையையுடைய மாங்கனி முதலாகிய பொருள்கள் பொருந்திய ஆமி கூடமலையின் நடு க்க உன் வடிவு அதன்மேற் பொருந்தும் பொழுது தேவர் زلزی سخه ۶(ع) متر نقاش - که களுமதெய்வப் பெண் சுளும் உயர்ந்த மலையைப் பெரிய பூமிதேவியின் கருங் கண்ணையுடைய முலையென்று கினைப்பார்கள். எ - லு,
மேகமே! நீ ஆமிர கூடமலேயின் சிசரத்திற் போயிருக்கும்போது, உன் னை மேற்கொண்ட அம்:ஃலயின் முேற்றம் தேவர்களுக்கும் அரம்பையர் சுளுக்கும் பூமிதேவியின் ஒருமுலைபோலத் தோன்றும் என்பது கருத்து. ம?ல முலைக்கும் மேகம் அதன் கரிய கண்ணுக்கும் உவமை என்க. கருங் கண் - கரிய முலைக்கண். வேளையில் எண்ணுவரென இயையும், புக்கு என் னும் வினையெச்சம் பகுதி யிரட்டி இறந்த காலங் காட்டி வர்கது.
20 ஆமிர் கூடத்து வேட்வெப் பெண்கள்.
குன் மலதை - உம்மைத்தொகை. குன்மம் - பற்றை. லதை - கொடி, லதா என்னும் வடமொழி லதை எனத் திரிந்து ந்ெதது.
- ள். மேகமே! அம்மலையின் மேற் சிலகணப்பொழுது தங்கி, அதற்குப்பக்கத்தே பற்றைகளுக்குள்ளும் கொடிசளுக்குள்ளும் வேட்டு வப்பெண்கள் வாழ்ந்திருத்தலையுங்கண்டு, விரைவாகச்செல்லுதி; செல் லும்போது விந்தியமலைச்சாரலிலே பொருந்திவிழுகின்ற நருமதை யென்று சொல்லும் நதிவந்து எதிர்ப்பம்ெ. எ - று.
கண்டு - காண் என்னும் பகுதியடியாகப்பிறந்த வினையெச்சம். எகுதி - முன்னிலை ஏவல்வினைமுற்று. கண்ணிகிம் என்பதில் இகி பகுதிப் பொருள் விகுதி,
فستی

Page 11
also மே க தூ த க் கா ரி  ைக யு  ைர.
21. சருமதையாது.
இ - ள் தண்ணியமேகமே! காட்டிலுள்ள யானைகளின் மதமணம்சிறை யப்பெற்று அதனுேகெலந்து எதிரிற் பொருந்திய நாவலாகிய மரச்செடிகள் தாக்க அதனற் சிறிதுதாமதித்துவருகின்ற நருமதையாற்றினது நல்ல கீரை யுண்டுசெல்லுவாய். சாரமடையப்பெற்றவர் எத்துணைவலியினர்க்கும் அசை யமாட்டார்கள. எ - று,
சாரம் - பெலம். சாரமடைந்தவர் யார்க்குமசைகிலர் என்பது சரீர வலியுடையோர் எவர்க்குமசையாரெனவும், நீராகிய பெலத்தையடைங் தோரெவர்க்கு மசையார் எனவும் பொருள்பட்டுச் சிலேடையோ கூெடிய வேற்றுப்பொருள்வைப்பு என்னுமணியாய் கின்றது. அளைந்து தடைபொ ருந்திச் சேருறும் கர்மதை என முடிக்க.
22. கடைதாமதம்.
சுவா கதம் - கல்வரவு.
இ - ள், விவாகஞ்செய்யப்பட்ட முறையினையுடைய எனது பெண் னுக்கு (மனைவிக்கு) தூதாக விரைந்து செல்ல விரும்புவாயாயினும் ஆயிரங் கண்களாற்பார்த்து அரியவழியிலே நல்வரவுகேட்டு மகிழ்ச்சியினுற் சண்ணிர் சொரிந்து உன்னைத் தொடருகின்ற மயில் சள் நீங்காத விந்த ம?லயைச்சார அங்சே தடைதாமதங்களும் அடையும். எ - று.
தடைதாமதம் - உம்மைத்தொசை, ஆயினும் சார்ந்திடும் எனவும் சாரச் சார்ந்திடுமெனவும் கூட்கெ, தவாத - தவா எனக் குறைந்துகின்றது. சார கிகழ்காலம்.
23. விதிசை ககரம்.
விதிசை - ஒர்நகரம். தரியாது + அகன்று. கோங்கு+ஆரும். குடம்பைக.டு. “குடம்பை தனித்தொழிய22 என்முர் தேவரும். வாசம் - வசிக்கு
மிடம்.
இ - ள். மேகமே அம்மலையிலே தங்காதுசென்று விதிசையை யடை குவையேல் பூக்களை மலருகின்ற வெண்மையாகிய தாழைச்சோலையையுங் தானுவாய். அன்றியும் மிகக் கறுத்த மணமார்ந்த நாவற் கனிகளையுங் காண் பாய், கடடுகளிலே பசிய கரகம்கள் வாசஞ் செய்கின்ற மரக்களையுங் காண் LUTULU. - 6 , - go.
வெண்கே தகை எனச் சினையடை யொற்றுமை பற்றி முதற்காயிற்று. அணுகுவையேல் சோலையுங் காண்பை, கனிகளுங் சாண்பை, காகங்களுங் காண்பை எனழுடிச்சு, இது அச்கிலவியற்கை கூறுதலின் தன்மைங்ணி.

பூர் வ. ம்ே கம். ,崎4G
24. வேத்திரவதிாதி. மதுரதரம் -மிக்க மதுரம். மக்ததாம்போல, சொல் - கீர்த்தி.
- ள். கீர்த்தியையுடைய மேகமே!அர்தவிதிசை நசரியின் சண் உனது விருப்பம் முற்றுமபடி சிந்துகின்ற திரையையுடைய வேத்திரவதி யென்னும் 4 பின் கரையை யடைந்து அதன் கண் பொருந்திய மிக்க மதுரத்தை யுடைய நீரை விரும்பியவளவும் உண்டு அழகிய கீசைமலையிலே யிருந்து ஆறுதி, எ - று.
ஆசை - இளைப்புத்தீர்ந்து இன்பம் பெறும் ஆசை. முற்றச்சேர்ந்து உண்டு ஆறுதி எனழு டிக்க. அதன் வாய் என்பது அதன் அதாபானம் எனவும் பொருள் பட்டு உனது ஆசைமுற்ற அக்திேயாகிய பெண்ணின் அதா பானத் தையுண்டு எனவும் ஒரு பொருள் தோன்ற கின்றது.
25. ைேசமலை,
மீறுதல் - கடத்தல். முரஞ்சு - பூழை, வெண்முகையின் முல்லைக்கும் ፋ] €ሀፓ ህወጣ /bዕጋዻ.
இ - ள். கற்பினைக் கடக்கின்ற பெண்களை ஆடவர்கள் கண்டு புணரு கி.ர் ற பூழைகள் நிறிைந்த அம்மலேயின் பக்கத்தே பலபுற்களுக்கும் வெண் (y களையுடைய முல்லைச் செடிகளுக்கும் நல்ல புதிய கீரைப் பெய்து அவற் றின் பூக்களைக் கொய்கின்ற பெண்களது முகத்திலே அற்பநிழல் (நீ அங்கே தங்கிமூல்) உண்டாம். (ஆசையால்) அங்கே சிறிது தங்கி அப்பாற் செல்லுதி. Ꭶ7 -- Ꭿ2 .
புல் - புறக் காழான மாங்ாள்.'புறக்காழெல்லாம் புல்லெனப்படுமே92. அவை ஈண்டுப் பூமரங்கள். ர்ேவிட்டு அலர் கொய்யும்போது அவர்கள் வெய்யி லா லடையும் வருத்தம் பெரிதாக லின், அதற்குச்சிறிது இரங்கி நின்று அவ் வருத்தந்திர நிழல் செய்குதி என்பான் அற்பநிழல் வருஞ் சற்றவண்டங்கி யகல் என் முன். அசல்வாய் என்னும் முன்னிலை வினைமுற்று ஆய்விகுதி குன்றிஅகல் என முதனிலை மாத்திரையாய் நின்றது.
26. அவந்தி ஈசுரவழி. மார்ச்சம் - வழி, சேண் - தாம்.
இ - ள். செழியமேகமே! யாவர்க்குர் தெரிந்ததாயுள்ள அவந்திர கரை அடைகின்றவழி சிறிது விளைந்துள்ளது. ஆயினும் அங்குள்ள மாடகிரைகள் (விழிச்செல்வோர்) பார்க்கும் பொழுது தூரத்தே கின்று (இவதே வாருங்கள் இதுவே அவந்திநகர் என்று) அழையா கிற்கும். (அன்றியும்) அந்நகரிலுள்ள பெண்கள் சிறந்த கண்களுக்குத்தாமே விருச்தென்று எதிர்ப்பவெர். ச - து.

Page 12
59. மீே க தூ த க் க ச ரி  ைக ய  ைF.
அவந்திர சுருக்குச் செல்லும்வழி வளைந்தளதாயினும் அங்கு உயர்ந்து தெரிகின்ற மாடங்களை நேர்வைத்துச் சென்றடையலாம், அன்றியும் அர் நகரப்பெண்களும் வழியிலே எதிர்ப்படுவர்; அவரைக்ஈேட்டு மடையலாம் என்பது கருத்து. அழைக்கும் என்றது இலக்கணையோடு உயர்வு நவிற்சியு மாய் நின்றது.
27. நிர்விச்தியா நதி.
மா?ல - வரிசை, ஒதிமம் - அன்னம். GD1%) - எழுகோலைமணி. உடுத்தல் - சட்டுதல். குந்தளம் - கூத்தல்,
இ - ள். விண்ணில் வசிக்கும் மேகமே! அந்த அவந்தி நகரவழியிலே திரை சாைசாாவந்து அசைத6ால் ஒலிக்கப்பெற்று நல்ல வரிசையாக அடை ன்ெற அன்னங்களாகிய மேக லாபரணத்தை நன்கு கட்டி நெய்பூசிய பாசி யாகிய கூந்தலேயும் வீசுகின்ற கிர்விக்கியா என்னும் மெய்ம்மையாகிய நல்ல
நதியிலே இறங்கி நன்கு ஆதிெ, எ - g.
மெய் - உண்மை, iš உடனே பயன்கொ க்ெகம் உண்மை
கு குந்தள பாசி - பாசியாகிய குங் சளம் என மாறும். இது கிர்விச்தியா நதியைப் பெண்ணுக உருவகியாமையால் அஷியவ உருவகம்.
教
28, பிரிவாற்ருது சரீரமெலிங் தெதிர்பார்த்தல்,
அலல் - பிரிதல். படுதல் - பொருந்தல். வெளுப்பு - வெண்மை.
இ- ள், உயர்ந்த மேகமே! அந்த நிர்விந்தியா நதியும் நெடுநாளாகத் தன்னை விட்டுப் பிரிந்த உன்னையே நினைந்து கினைந்து தன்னிடத்தே பொருங் நிய நீரும் வற்றி, கரைகளிற் பொருங்கிய ம0 கிரைகள் பக்கத்தே உதிர்த்து விட்ட காய்ந்த சருகுகளைப் பொருந்தி அதனல் வெளுப்பு நிறமுங்கொண்டு நீ எப்போது வருவாய் என்று வழிபா ரா நிற்கும். எ - று.
படுர்ே குறைந்து என்பது சரீரம் மெலிந்து என்பதுபோகா கின்றது. நாயகரைப் பிரிந்த மசளிர் தம்மை செகொட்பிரிந்த நாயகரை நினைத்து கினைந்து சரீரமெலிந்து லெளுப்புற்று தம்நாயகர் எப்போது வருவார் என வழிபார்ப்பர்; அதனை இந் நதிக்குமேற்றி ஆசிரியர் கூறலின் இது தற்குறிப் பேற்றம் என்னுமணி. உதிர்த்துவிடும் - ஒருசொல். கொண்டு கொடு எனத் தொக்கு நின்றது, குறைக்தி கொடு பார்க்கும் என முடிக் த.
29 அலந்தி நகரம்.
புலவர் - கேவர். அமராவதி - கேவரசரம். புட்பசாண்டினி - குட?லயிற் போலப் பூச்சள் நிறைந்த சோ?லயையுடையது.
இ - ள் மேகமே! (பூமியிலே) வேள்விமுதலிய புண்ணியங்களைச் செய் து (அதன் பயனுலே தேவர்களாகித்) சன்னிடத்து வந்த அத்தேவர்களோ கிம்

பூர் வ மே க ம். S S.
மண்ணுலகத்தில் வந்த அமராவதி என்னும் பெயரையுடைய தேவருல சுமே இதுவாகும் பிறிதல்ல என்று எண்ணப்பெற்று விசாலையும், அந்ெதியும், உஞ் சையும் என்றுசொல்லும் பெயர்களைப் பொருந்திய புட்பகாண்டினியை நோக் கிச்செல்லுதி.எ - மு.
மற்று பிறிதென்னும் பொருளில்வந்தது. எண்ணிஎன்பது செயப்பாட்டு வினேயெச்சம். எண்ணி சண்ணிய புட்பகாண்டினி என முடிக்க. நண்ணிய இறந்தகாலப் பெயரெச்சம்.
:30, அவர் திாகா ேையாதிகர்.
ஆவந்திகன் - அவந்திதேசவாசன், வற்சன் - உதியனன். பாவம் - வர 6) fr g).
இ - ள், கீரைக்கொள்ளும் மேகமே! அவந்திதேசவாசன் மகளான வாச லகத்தை என்பாளை அக்காலத்திலே உதயணன் என்பான் அவன் பூமியிலே வந்து பின் களவாக உபாயத்தினற் கவர்ந்த பழங் கதையினது வரலாற்றைத் தெரிந்து நரையும்மிக்குப் பழியுமநீங்கிக் கோவமுமடங்கிய முதியோர்களும் அங்கேயுள்ளார். எ - நு. v A
வாசவதத்தையை வற்சன் கவர்ந்த சரிதமாவது:-தந்தையாகியபிரத்தி யோதன் லாசவதத்தையைச் சஞ்சயராசனுக்கு விவாகஞ்செய்ய நிச்சயித்தி ருக்கும்போது இவள் வற்சாாசனுடைய உருவத்தைக் கனவிற்கண்டு அவன் மேலே பிோக முற்றுத் தன் கருத்தை அவனுக்குத் தெரிவிக்க வற்சன் இவள் பிதா முதலியோருக்குத் தெரியாமல் இவளைக் கவர்ந்தான் என்பது, இது இப்படி "மாலதிமா தவம்? என்னும் நாடகத்திற் சொல்லப்பட்டுளது. இச்சரி நம தமிழ் உதயணன் கதையில் விரிவாகக் கூறப்பட்டுளது. ஆங்குநோக்கி
JIMMYT ii *。
. ரிச்து மிகுந்து தொலைந்து தணிந்த முதியோர் என இயைக்க, மிகு ர்து தொலைந்து தணிந்த என்பன செயப்பாட்விெனைகள்.
31. உபசரித்தெதிர்கொள்ளல். வைகறை - விடியற் காலம். சாாசம். நாரைப்பறவை. பரிமளம் - மிகு மணம், தொனி - சத்தம்.
இ - ள் மேகமே! வருகுதி. (யான் சொல்லுவதைக்கேள்), அவர்தி நகரில் விடியற்காலத்தில் சிறப்புப்பொருந்திய நாரை ஆளின் நல்லதொனியைச் கேட்டுச்சிறிது தாமதித்து நிேற்க, அப்பொழுது நீரில் நிறைந்துள்ள தாமரை மலர்களின் மிகுமணத்தையுடைய பெரியகிர்விந்தியாநதியின் கீரைப்பரிசித் ஒஎதிர்வருகின்ற காற்றும் உனது மேனியைத் தீண்டி மனநிறைவைச் செய்
ሓዞም፧ • ጎ - 67 ه به
அளைந்து ஆன வாயு எனமுடிக்க. மேனிதிண்டிநிறைவித்தற்குக் காரண மாயுள்ளது கீா?லகலேயாதலின் மீா?ளர்து நேராணவாயு என் மூர்,

Page 13
மே க தா த க் + 1 சீ  ைக யு  ைர,
32. பே7 சனம்பெற்றுப்பூரணமாதல்.
நுழைவாயில் - பசி சுனிலாயில். வாசம் - வசித்தல்.
இ - ள். கரியபேசுமே! சக் கூர் சலுக்கு வாசனையூட்டுகின்ற குழலை யுடைய பெண்களிருச்கின்ற பல கணிவாயிலினின்றும் யோசனை தூரம்வந்து ஈ நு:னத்தைப்பாப்பிய ஒள்ளிய புகையை நீ சரீரத்திலளாவி மேனியூரித்து நிறைவுபெற்று துவக்கியில் வசித்தல் இனிமையுடைத்தென்று அன்புல் . لاك - 67 .lهة مكة زج فة r + (م) .
வாசனையூட்டும் என்ற தல்ை புசை, அகிற்புகை என்பதுபெற்ரும், ஒசனை வந்து என்பது குறற்புகையின் மிகுதியையுணர்த்தி அதனுல்பெண் சுகளின் மிகுதி யைக்குறிப்பித்தலின் இப்பகுதி உயர்வுநவிற்சியணி. ஊட்டுமஎன்பதுகுழல் என்னும் செயப்படுபொருட் பெயர் கொண்ட பெயரெச்சம். வீசியனின் னும் பெயரெச்சம் புகை என்னும்வினைமுதற்பெயர்கொண்டது. வந்து, அளைந்து, வளர்ந்து,நிறைக்தி என்பன செய்து என்னும்வாய்பாட்டு இறந்த காலப்பெய ரெச்சங்கள். உம்மைஉயர்வுசிறப்பு. கொள்ளுவைமுன்னிலைவினை முற்று.
38. விசோதவேடிக்கைபார்த்தல், இாமியம் - மகிழ்வைக்கொடுப்பது. அரமியம் - மேல்வீடு. திரம் - நிலை,
இ - ள், மேகமே! (கண்ணுக்கு) மகிழ்வைத் தருகின்ற பதுமினிப்பெண் கள் இருந்து விளங்குகின்றமேல் வீட்டிலேறி அவர்ே இருந்துகொண்டு டிவந்தி நகரத் கழகுமுற்றையும் நிலையுறப்பார்த்து நீ சிறிகிளைப்பாற ஜப்பொழுது (அமமேல் வீட்டிலே)மகளிர் பாரமான தோகையையுடைய மயில் களைக் கூத் தாடவும்செய்வார்கள். அதனை மீயுக் பொழுதுபோக்காகப் பார்க்குதி. எ. டி.
ஆற கடத்துமாட்டுவர்எனழுமுடியும். உம்மை - அசை. செயவெனெச்சம் காலத்துவந்தது. i
34. அவந்திமகாகாளர்கோயில்,
பகவான் - ஆறுகுணங்களையுடைய முற் கடவுள். வாஞ்சை - ஆசை. திரி லோகம் - மூவுலகம், சண்டி - துர்க்கை, உமையுமாம். சகவாசன் - கூட வசிப்பவன், லாரி - கடல், கேத்திரம் - கோயில். இதுக்ஷேத்திரம்என்னும் வடமொழித்திரிவு.
இ - ள், மேகமே! இதுஎமது பகவானுடைய காளகண்டத்தின் ஒளிக்கு ஒப்பானது என்று பல சிவணங் ஈளும் மிகவாஞ்சைகொள்ளும்படி மூவுலகங் சுளுக்குமதிபதியுச் , விளங்குகின்ற துர்க்சையோடுகூட இருப்பவரும், மகேச னுமாகிய சிவபிரானுடைய திருவடிகளைக்தொழுகின்ற அன்பர்களுக்கினிய இன்பக் கடலைக்கொடுக்கின்ற அவ்வவந்தியிலுள்ள மகாகாளமென்னும் ஆல யத்தை வலஞ்செய்வாய் எ - து.

பூ ச் வ மே கி ம், II, 3}
மேகமே மே காசாளர் கோயிலேச்சூழுகி, குழு பெ7ழுது அல்குள்ள சில: கல7 ல் 4ள் உன்னை நோக்கி இது எமது ம4ா 4:விே ருடைய சாள கண்டத்தின்
·რტ ჯ. ბას), t_No 1— No {T უმწi რიზi” .
கரொளிக்*ெ Rப்ப" என தென்று ல் மீது is ab) - ني ؛i * Tاین رونر زا .
E 0S S0O T T T ATAqAAST EAA S0 0 0S Seee AiA T T S AAAA 3 ... ..., 2 - μυ τζε - η κίες:
டது. கொள்ளச் சூழ் என முடிக் சி. காசியப்பொருட்டு
35. தங்குதற்கேற்ற சிங் சாரனை ம், மடவார் - பெண்கள், கதுப்பு - கூர்தல். மது - தேன். இ - ள்.4 ரியமே சுமே! புதுப்புனலில் ஆடருைகின்றபெண்களதமேனியி லுள்ள பூவின் மணக்கையும் கூந்தலிற்பொருங்கிய பூவையும்பரிமளசந்தனத்தை யும் கலர்ந்து+ொனே டு நாடோறும் பதின் உப்படுகின்ற கந்ததிை நதியிலுள்ள காற்று வர, அசைந்துதேனைச்சொரிகின்றாேலையும் அம்மா காளதலத்துண்டு . !Agd -ܖ 7�
கவர்ந்துவர அசைந்துபொழிசோலையென இயைக் க. அாளன்னுஞ்செய வெனெச்சம் ஏதுப்பொருட்டு.
36. மசாசாளர்சோயிற்சேவை.
வாகு - அழகு.
இ - ள், வானிலுள்ள மேகமே! மாகாளே சர் கோயிலின் கண்ணே பொழுது படுமட்டும் போ காமல் வேறிடத்தே த்ங்கிகின்று பின் மா?லப்பொழு திலே அங்கேபோகுதி. போய், சாள னண்டராகிய அமமா காளேசர்க்கு மின்ன கிய விளக்கையும் எற்றுதி. அன்றியும், பூசனைசெய்யும்பொழுதும் அழகார்ந்த மத்தளமாகவும் முழங்குதி. எ - று.
ம்ேகமே!மாகாளேசர்க்குமாலேயிற்சென்றுவிளக்கேற்றிமத்தளமடி த்துக் தொண்டுசெய்என்பது கருத்து. இது உருவகத்தோடு கூடிய தற்குறிப்பு என் னுமலங்காரம், போகாமல் - மல்லீற்று வினையெச்சம். ஏற்றுதி, முழங்குதி என்பன முன்னிலை வினைமுற்றுக்கள்.
37. பூசனைப்போதில் உருத்திரகணிகையர் நடித்தல்.
சந்நிதி - சமுகம். வெப்பு - உஷ்ணம்.
இ - ள். விண்ணில் வசிக்கும்மேகமே! (முழங்கிய) அப்போது, மாகாளே சர் சங்கிதிமுன்பாக லயம்பொருந்த அடிகளை வைத்து மிதிக்கும்மிதியாலே சதங்கையொலியைக் காட்டிச் சாமரையை அசைந்தலால் கைம்மலாலுத்த உருத்திர கணிகையர்களது ஈடனத்தையும் பார்த்து அவர்களுடைய வேர்வை யும வெப்பமும்போக மெல்லிய துளிகளை வீழ்த்துதி. அப்போது உன்னை விரும்பிநோக்குவர். எ - று.

Page 14
r மே க தூ த க் க ச ரீ  ைக யு  ைச.
இக்கே சாமரையசைத்துக் கொண்டு செய்யும்நாட்டியமென்றது தேசி சத்தை. தேசிகம் என்றும் மார்க்கம் என்றும். கிருத்த மிருவகைப்படும். தேசிக மாவது:- வாள் மா?ல வீணை முதலியவைகளைப் பிடித்துக் கொண்டாடுவது. மற்று - அசைகிலே, வினை மாற்றுமாம். கைப்போது அலுத்த கணிகையர் என்பது சினை வினை முதன் பேனின்றது. வீழ்த்து - விகுதிகுன்றிய முன் னிலை வினைமுற்று
38. பூசைமுடிவிற் செக்சர் மேசமாய்ச் சோலைக்குப் போதல்
அாத்தை - செவ்வரத்தை.' பவானி - உமை,
இ - ள், கரியமேகமே! பூசைமுடிவிலே மாகாளருடைய நாட்டிய காலத்தில் நீசெவ்வாத்தம் பூப்போல சசிவந்த நிறத்தைப் பொருந்தி ஆசை மிக்க உமாதேவிக்கும் ஒப்பற்ற பய்த்தை அங்கே நீக்கி ஒாசனைமிக்க மலரை யுடைய சோலையையடைகுதி. எ - து
மருவி அகற்றிச் சேருதினெமுடிக்கி. பவானிக்கு வரும்பயமாவது:- மாகாளர் யானைத்தோலைப்போர்த்து ஆடுதலிலுண்டான பயம். அதை யகற்றுதலாவது:-- அவருடைய ாேட்டிய காலத்திலே செந்நிறமாகப் பொருக்தி ஓர்போர்வைபோல மூடி யானைத்தோற் போர்வையை விடச் செய்து அதன் பயமில்லாமற் செய்தல்,
89. திார்த்தநாயகரைத்தேடும் மகளிர்க்கு வழிகாட்டல்.
இ - ள், கீரைக்கொள்ளும் மேகமே! நீ பின், தமது உயிர்போன்ற நண்பர்களாகிய சோரநாயகரைத்தேடிக் கொண்டு விளங்குகின்ற இருளிலே நல்ல நேர்வழியே செல்ல்ாது வழிதப்பிச் சென்றபெண்களுக்கு மின்ன?லச் செய்து வழிகாட்டுதி. மழையைவிட்டுவிடு. வாளாமுழங்காதே. அப்பெண்கள் அஞ்சுவா. எ - று.
நண்பர் என்றதனல் சோாநாயகர் என்பதுபெற்ரும், வாளா முழங்கல் - பயனின்றி முழங்கல். காட்டு விட்டுவிடு என்பன விகுதிகுன்றிய முன் னிலையேவல்வினைமுற்றுக்கள். முழங்கல் என்பது எதிர்மறையேவல்வினை முற்று. அல் எதிர்மறையிடைநிலை,
40. துயிலிடங்காட்டல்.
தூது - கோடாங்கல். சோகம் - துயரம்.
இ - ள். மேதமே!சிறிதுஞ் சனங்களில்லாததாகி, கித்திரைக்கியைந்த தாகி கோடாங்கற்களையுண்கின்ற புருக்களிருக்கப்படுகின்ற ஒப்பற்ற மாடச்சுவரின் மேல் மீ துயின்று அந்த இராக்காலத்தைக் கழித்து வருகின்ற புலரிக்காலத்திலே அங்கே சித்திரைவிட்டெழுகுதி, மின்னல் தந்த துயரும் தீரும். சு - து.

பூர்வ ம்ே கம். க்ள்
சனங்களின் ஆரவாரம் நித்திரையைக்குழப்புமாதலிற் சனங்களிலதாதி யென்றும், குழப்பமின்றி நித்திரைசெய்தற்கேற்ற் படுக்கை என்பதுபோதா எற்றதுவாய் என்றும், அச்சமின்றி நித்திரை செய்தற்கேற்ற துண்ையுமுண்ே என்பது போதா தூதுண் புருக்சளுறை தனிமாடமென்றுங் கூறினன். பின்னல் தந்தசோகம் என்றது, மின்னகிய மனைவியோடு அடிக்கடி கூடம் லால் உண்டான சோகத்தை. துஞ்சி அகற்றி எழும்புதி என்வினைமுடிக்க, தந்த சோகம் என்பதில் தந்த என்னும் பெயரெச்ச்ம் சேர்கம் என்னும் செயப் படுபொருட் பெயர்சொண்டது.
41. விடியற்காலத்தில் வீட்டுக்குவரும் நாயகர்.
தவர் - நாயகர். கண்டிதைமாதர் - பரத்தையர்வீடுசென்று விடியம் காலத்தில் வரும் நாயகரையுடைய பெண்கள். அம்புயம் - தாமரை, சீறுதல். கோபித்தல்.
இ. ஸ். வீட்டிற்குவருகின்ற சாயகர் சண்டிகை மாதாது கட்புன?ல நீக்குகின்ற விடியற்க்ாலத்திலே, சூரியன் மேற்குத்திக்குச் சென்று (தாமரையாகிய பெண்ணிடத்திற் கொண்ட) அன்பால் மீளவும் கிழக்குத் திசையை யடைந்து அம்மலர்ப் பெண்ணின்கணுள்ள பனியாகிய வேர்வை
யைத் துடைக்கும்படி தன்கிரணமாகிய கைகளை மீட்வென். அப்போது நீ இடைசென்று மறைக்காதே. கோபிப்பான். எ. மு.
பரத்தையர் வீட்டில் இராப்பொழுதைக் கழித்துவிட்டுப் புலரியில் வர்த தமது தலைவியருடைய கண்ணிரையும் வேர்வையையுங் துடைத்து அவரூ ட?ல ச்ேகும் விடியற்காலத்திலே, சூரியனுகிய நாயகனும், மேற்றிசையிற் பிரிந்தும். மீளவுங் கீழ்த்திசை யடைந்து தன் மனையாகிய தாமரைமலரின் பனியாகிய வேர்வையுங் துடைக்கக் காங்கள் மீட்டும் மீ மறைக்காதே. மறைத் தாற் கோபிப்பான் என்பது கருத்து. மறைக்கலை - எதிர்மறை முன்கரிலே எவல்வினைமுற்று. அவயவ உருவகம்,
42. கெம்பீன்ரயாறு,
கின் மலம் - அழுக்கின்மை, மயல் - மயக்கம், மதி - அறிவு. மர்ட்தேல் ம் பொருத்துதல்.
இ - ள். மேகமே! பரிசுத்தமான நீர் நெருங்கிய செம்பீரை என்னும் பெயரையுடைய யாறுபின் மயங்கியதை கினைத்து உன்மன நாணினலும், முன் உன்னுடைய கரிய கீழலைப் பற்றித் தன்னுள்ளே இழுத்துப் பின்னிே மலர்ந்த கயல்களென்று சொல்லும் கண்களைக் காண்பித்தும் பெரிய மயக் சத்திலே உன்னுடைய அறிவை மாட்டும். ஆகையால் நீ அங்கே கில்லாமல் ஓடுகி. எ சு று
கிர்மலம் என்னும் வடமொழி நின்மலமென்முயிற்று. வேசியர் முன்
சடையில் கின்று போவாசைக் கையிற்பிடித்து இழுத்துக் கண்களேக்காட்டி
3

Page 15
se மே க தூ த க்கா ரிகை யு  ை.
ஆசையில்ே மாட்டுதலை இங்கே நதியிலே ஆரோபித்தல்ால் இது சற்குறிப்பு என்னுமணி. 16தி இழுத்து காட்டி மாட்டும் எனமுடிக்க, ஒைெவ - முன் னிலை எவல் வினைமுற்று.
43. தேவகிரி.
தாண்டுதல் - சடத்தல், நொய்து - மென்மையானது. அதவம் - அத்தி மாம். துணை - வழித்துணை. ፻
இ - ள். நுண்ணிய மணலையுடைய அவ்வாற்றைக் கடந்து உன்னு டைய மழையினலே மென்மைபட்டதாய் இளகுகின்ற மண்மணக்கவும், அத்தி மாங்கள் பழுக்கவும் வருகின்ற குளிர்காற்முனது தன்னிடத்தே நிறைந்த வாசனையோடும் மெல்லவாக வீசி (உனக்கு) விக்கவழித்துணையாம். (ஆகையால்) ஆறுமுகப் பெருமானது தேவகிரியின் வழியாகச்செல்லுதி. ܀AAT - ܘܶ%"
தாண்டிச் சார் எனவும், காறப் பழுக்க வருங் குளிர்காற்று எனவும் கட்டிமுடிக்க
44. பூமழைபெய்தபிடேகமும் பூசையுஞ்செய்தல், தோம் - குற்றம், கிளை இனம். சாம+அரிசகாமாரி, மன்மதனுக் குப் பகைவன்=சிவன். மணம் - வாசனை.
இ உள். மேகமே! குற்றம்பொருந்திய அசாவினத்தை யழிக்கும்படி சிவனுடைய நெற்றிக் கண்ணினின்றுந் தோன்றிய குமாரக்கடவுள் பெரிய தேவகிரியின்மேல் கிறைந்த அருளோடிருப்பர். (அவருக்கு )ே சங்கையை யடைந்து, படிந்து மணத்தையுடைய புஷ்பமழையைச்சொரிபவனகி
அபிஷேகத்தையும் பூசனையையும் செய்குதி. எ - நு.
களைய வந்தவர் இருப்பர் எனவும், சார்ந்து ஆகிப் புரி எனவும் முடிக்க
45. சங்கிதிமாயூாத்துக்கும் மஞ்சனமாட்டல்,
சேய் - புதல்வன். பவானி - உமை, மாயூரம் - மயில். கீட்டல் விகாாம்.
இ -ன். கரிய மேகமே எமதுகுமாான் ஊருவதென்று உதிர்ந்த சிற குகளைக் கண்சென்று பாக்கின்ற காதிலணியும் அணியாகக் கொள்ளும் பொருட்கி எற்று மகிழுகின்ற புகழைப்பொருந்தி, நீ செல்லும்போது உன்னைக் கண்டு நடனத்தையாடிக்கொண்டு அவ்விடத்தே நிற்கின்ற ஒப்பற்ற மயூாவாகனத்துக்கும் மஞ்சன மாட்டுதி. எ - று.
அமர்ந்து ஆடி நிற்கும் மயூாவூர்தி என இயைச்ச. காதிலணிதற் கென்று மாம். மேகத்தைக் கண்டபொழுதே களிப்பால் மயில்கள் நடித்த லியல்பாத லின் நீயூரும்போது ஈடமாடிகிற்கும் என்மூர், ஊர்தி - ஊாப்பதிவது,

ஆ. ச் வ ∞ጳ፷፮፥
செயப்படுபொருட் பெயர். ஆட்டுதி - முன்னிலை ஏவன்முற்று. ஆட்டு பு பகுதி, இ - விகுதி. தகரம் எழுத்திப்பேறு.
46. வீணைபாகிம் விஞ்சையர் மகளிர். மாய்தல் - இளகிப் பண்ணழிதல். சஞ்சரம் - அசைவு. இ - ள். மேகமே! மயூரத்துக்குத் திருமஞ்சன மாட்டியபின்பு அல்சே லீ%ணவாசிக்க் வருகின்ற வித்தியா தரப்பெண்களது அவ்வீணைகளிலுள்ள நரம்புகள் உனது துளிவீழின் பண்ணழியும் என்று அஞ்சி அங்கே பெய்யாது விட்டுச் சிறிதிடம் போயபின்பு அங்கேவருகின்ற அசைவுபொருந்திய இரையையுடைய சர்மவதி நதியை மடைகுதி. எ - லு, !
47. சருமவதிாதி.
கோமேதம் - பசுக்களைப் பலிகொடுத்துச் செய்யும் யாகம், பராக்கு.
வேறுநோக்கம்.
இ - ள். இாந்திதேவன் என்பான் கோமேதயாகஞ் செய்து குவித்து வைத்த தோல்களிலிருந்தும், ஒரு நதியாகிப்பெருகிவந்த தொடர்ச்சியினலே பூமியிலுள்ளோர் சருமவதிகதி என்று சொல்லுவர். அது வரும்போது நீ வேறு நோக்கமின்றிச்சிறந்த உபகாரங்களைச் செய்குதி. எ - அறு.
இாந்திதேவன் - குரியவம்மிசத்தோராசன். சர்மம் - தோல், தோலி விருந்து வருதலாம் சர்மவதி என்முயிற்று. உபசாரம் - நீர் சொரிதன் முதலிய மரியாதை,
48. சருமவதிதிேயிற் றண்ணிர் குடிக்க விறங்குதல்,
வசுதேவர் பாலகன் - கிருஷ்ணன் வசை - குற்றம்.
இ - ள். கிருஷ்ணனைப்போல மேனி கருமைகொண்ட மேகமே! அர். ாதியிலே பசிதீர உண்ணுமபடி நீ இறங்க (அப்பொழுது நீ இறங்கப்பெற்ற) அந்த வெள்ளிய சதியை முறுக்கிய ஒரு நூலினிடத்தே நீலமணியை யிடை யில் வைத்துச்செய்த புகழ்பெறும் முத்துவடமோ என்று தேவர்கள் நோக்கு, வார்கள். எ - று.
நீலம் இடையில் வைத்த எனவே இருபக்கமும் முத்துக்கள் கோக்கப் பெற்றது என்பது பெறப்படும். இசைதல் இசை என விகுதிகெட்டு முதனிலைமாத்திரையாய் கின்ற தொழிற்பெயர். இறங்க நோக்குவர் என முடிக்க, வசைதீரும் எனவே புகழ்பெறும் என்பது பெற்மும்,
49. As fligudasafi. தாண்டுதல் - கடத்தல், விகித்தல் - செலுத்தல். இ - ள். மேகமே! சருமவதி நதியைக் கடப்பாயேல், அந்தத்தசபுரத்தி விருந்து வருகின்ற மகளிர்கள் அசைந்த குருக்தம் பூக்களிலிருந்து உடி

Page 16
, -8 மே க து: த க் கா ரீ க்ஷ க யு  ைF.
நின்ற ஓண்டினெளியைத் தினமும்கர்ைச்து பொருகின்ற அச்சப்பார் வையைவிடுத்து உன்னை நோக்குவார்கள். நோக்கும்படி நீ அங்கே செல், வாய். எ - று.
தாண்டுவையேல் - எலீற்றுவினையெச்சம், அது நோக்குவர் என்னும் வினைமுற்ருே ெமுடியும்.
50. குருக்ஷேத்திரம்,
மாரி - மழை. செருக்களம் - போர்க்களம். தரும + ஆலயம் - கரு, 49re04,á.
இ - ள். கரியமேகமே! பின்பிரமாவருத்தமென்று சொல்லும் அழ. கியாாட்டின் எண்ணேபோய், அருச்சுனன் உன்னுடைய கூட்டமான மழை போல சிரமழைகள் விழச் சாமழைகளைச்சொரிந்த போர்க்களமாகிய தரு, மத்துக்கிடமான குருக்ஷேத்திரத்தைப் பார்க்குதி எ - று.
பிரமாவருத்தம் சரஸ்வதி திருவடித்துவதி என்னும் யாறுகளுக்கு நடுவே. புள்ளதேசம்,
51. சரஸ்வதிாதி. தேண்டி - தேடி. இ - ள். மேகமே பாண்டவரிடத்தும் நூற்றுவரிடத்தும் வைத்து நீட் டித்த பழமையான நட்புக்காரணமாக போரை வேண்டாதவராய், நல்ல. தீர்த்தயாத்திரையை விரும்பி, அன்புபொருந்திய இரேவதியென்னும், பெயரையுடைய பெண்ணின்முலைகள் தேமல் பொருந்தும்படி நின்றவராகிய பலதேவரானவர் தேடியடைந்த சரசோதியென்னு மாற்றையும் சேருதி. 67 - ան.
வேண்டி தேண்டி அடைந்த சரசோதி எனமுடிக்க, தேண்டி - ணகரம். விரித்தல் விகாரம், உம்மை - எச்சம். சிறப்புமாம். பழநண்பு - சொல்லி யமை மறுக்க மாட்டாத நண்பு, தம்மைப் படைத்துணையாச பாண்டவர் நூற். நுவரென்னுமிருபக்கத்தாருள் எலர் கேட்டாலும் மறுக்கமுடியாது; மறுத்து ஒருபக்கத்தாருக்காகச் சென் முல் மற்றைப்பக்கத்தார் கோபிப்பார். ஆதலால் எவரேனுங் கேட்க முன் நான் தீர்த்தயாத்திரைசெல்வேன் என்று, சாட்டுவைத்துச் சென்றவன் என்பார் வேண்டலன் . வேண்டி என் மூர்.
52. சரஸ்வதிகதி மகத்துவம்.
தெவ் - பகை. இக மெய் மகரமெய் நோக்கித்திரிந்தது. அலப்படை - கலப்பை வடிவிாகச் செய்தபடை.
இ-ஸ். கரியபெரியமேகமே! பகையையடைந்து சொ ல்கின்ற அலப் பூடையையுடையோனென்று சொல்லப்பகிகின்ற அந்தப்பலதே வலுக்கு.

பூக் வமே கம், 岔L卤杂
புகழமைந்த சூதமுனிவனைக் கொலைசெய்த பாலத்கை யழித்துவிட்ட அந்தப். பெரிய சரஸ்வதிருதியிற் புகுந்து யுேமுழுகுதி, உனதுமேனிபோல,அகத்தே கறுப்பைப் பொருந்தாய். எ - று.
கலப்பைப்படையாற் பகைவரை உழுதுசொல்லுதல் பற்றித்தே மேவு அலப்படையோன் என்றும், பலகலைகளையும் உணர்ந்து உலகிற்பரவுச்செய், யும் புகழுடையோன் என்பான், சொன்மேவு என்றும் கூறினன். அகத்திற். சறுப்பு - மனத்தே பொருந்தியகுற்றம், பாபம். முன்னிலை எதிர்மறை வினை முற்று. என மருைெல என இயையும்.
53. கங்காரதி.
குமாரி - புதல்வி. இவர்தல் 4 ஏறுதல், சோசு + ஆகுலம்கசோதாகுலம். 听IHTU- தேவலோகம், சிந்து - நதி. அம்புதம் - மேகம்,
இ - ள். மேகமே! பாகீரதிஎன்றும், நல்லமந்தா கினிஎன்றும், சான வி என்றும் சொல்லப்படுவதும் உமைபோல இமயமலைக்குப் புதல்வியா யுள்ாதும் நாகமடைந்து துக்கமாகிய துன்பத்தைக்கொண்ட சகார் சுருக்கு சுவர்க்கம் போதற்கு ஏணியாயுள்ளதும் ஆகிய தேவசுவதை ஆகா! உனக்கு எதிரே பெருகிவரும், அதனையுங் காண்பாய். எ. - நு.
சேதி - பகீரதனுற் கொண்டுரைப்பட்டது. மந்தா கினி - மந்தமாய்ச்: செல்லது. சான வி - சன்னுமுனியின் சாதின் வழியாக வந்தது. இமயத்திற் பிறந்துவருதலின் நாகாதிபன் றனக்கும் குமாரிஎனப்பட்டது. கபில முனி வரின் கோபத்தால் எரிந்து நாசத்தையடைந்த சAாருடைய எலும் பிந் பெருகி அந்நரகத்துயரை நீக்கிச்சுவர்க்கமடையச் செய்ததாகவின் பொன். நாட்டிவர் ஏணி என்றும் கூறினன்,
காண் குதி - முன்னிலை ஏவல்வினைமுற்று, காண் - பகுதி. இ - விகுதி. த சிரமெய்எழுத்துப்பேறு, கு. - சாரியை. ஆகா வியப்பின் கண் வர்த குறிப் புச்சொல்.
54. கங்கையிற் பிரயாகையின்றி யமுனுசன் சுமங்காட்டல். பங்கம் - குற்றம், அழுக்கு. சோபை - பிரபை
இ) - ள். கரியமேகமே! கீகுற்றமில்லாத, பளிங்குபோல வெண்ணிறம் பொருந்திய நீரையுண்ண நீ சென்றுபடியும்போது, அக் கங்கையும் ஒர்பாசத். நில் உன் சரிய மீழலைக் கவர்ந்து பிரயாகைருதிபோல யமுனசங்கமத்தா லுண்டான பிரகாசத்தையடையும்.
கங்கையும் யமுனையும் கலக்குமிடமாகிய பிரயாகையிலே எப்படி இரு நிறங்கூடிய ஒரு பிரபைதோன்றுமோ அதுபோல நீயும்சென்று படியும் போது இருநிறங்கூடிய ஒரு பிரபை தோன்றுமென்பான் இங்கணம்

Page 17
2.2. மே க தூத க் க ச ரி கை யு  ை".
சங்கமம் - கலக்குமிடம், யமுன - எமுனஎன்முயிற்று ஆவீறு திரி யாதுநின்றது.
55. இமயமலைச் சொமுெடிப்படுக்கை.
கத்தூரி - மானினுண்டாகும் வாசனையான ஒருசெ#ழுப்பு. கனகலம் - சுங்கைக் கரைக்கணுள்ளஒரிடப்பெயர்.
இ - ள். நீரையுடைய மேகமே அக்கங்கையின் கண்ணே சுத்தமான பரிமளத்தைச்செய்கின்ற சுத்தரியைத்தரும மானினE) களின் வரிசைசூழ்ந்த கரையையும், மிக்க கன கலமென்னுமிடத்தையும் கண்டு இமயமலையின் உச் சியாகிய படுக்கையையடைந்து கித்திரைகொண்டு சிறிது இளைப்பாறுவாய். ,OF ست۔ آ6 "
பத்தியின் மூம்ெ என்னும்விசேடணம் மலையைவிசேடியாது. இமத்தை விசேடித்துகின்றது. இமம் பணி. பனிவரிசையாக மூடிய அசலம்,
இமயம் என்பது கருத்து, எய்தினன்பது இ4 ரவீற்றுச் செய்தென்னும் வாய் பாட்டு வினையெச்சம். ஆறுதி - முன்னிலை ஏவல்வினைமுற்று. கண்டு எய்தி
கித்திாைகொண்டு ஆறுதிஎன முடிக்க.
56. நன்றிமறவாது.அடுக்கலின் நெருப்பவித்தல்.
இ - ள். நல்லமேகமே! மிக்க திறலையுடைய காற்றின் கதியானது.
திேவதாருக்களை அசைக்க அவைகள் ஒன்முேடொன்று உரோஞ்சுதலால்
உண்டான செருப்பு சஞ்சரிக்கின்ற கவரிமான் 4ளின் மெல்லிய ஒப்பில்லாத
வால்களிற் பற்றி மலையின் மேலும் பற்றிவிடுமானல் அம்மலை உனக்குப்
படுக்கை உதவிய நன்றியைமறவாமல் ைோச்சொரிந்து அக்நெருப்பைத் தணிக்குதி - எ - று. f
மேலேயிருந்து பற்றிக்கீழேவருதலின், வாலிற்பற்றிக்குன்றினும் பற்றி?
விடின் என்முன். சம்பரும். “கொடியைப்பற்றி விதானங்+ொளித்தித்தான் செடியதானத்தழுவி செடுஞ்சவர் - முடியைச் சுற்றி முழுதுமுருக்கிற்முல்கடியமனதோறுங் கடுங்கனல்.?? என்று கூறுவர்.
மறக்கலை - முன்னிலை ஏவல் எதிர்மறைத்தெரிநிலை வினைமுற்று எச்சப்
பொருட்டாய்கின்றது. விடில் ஆற்றுதி என்றும், பொழிந்து ஆற்றுதினன்றும்
தனித்தனிமுடிச்சு,
- 57. கன்மழையும் எண்காற்பறவையும்.
இமய + அசலம்:இமயாசலம், இமயமலை, எண்சாற்பறவை - சாபம்.
இ - ள் - மேகமே! விண்ணிற்காணும்படி அந்த இமயமலைக்கு மேலே விரைந்து கண்ணுற்காணுதற்குக் கூடாச தன்மையோ டு பறந்து உயர்ந்து
வருகின்ற எண் காற்புள் (ஒருவரும்) எதிர்க்கமுடியாத கின்னை எதிர்க்கு;
மென் முல் முழங்கிக் அதன் கண்களும் கால்சளும் சிதறும்படி ஈன்மழையைப்.
பெய்குதி. e - &

ஆர் வ G ts ܣ̄ t2 ܩܰ.
கானவரும் என இயைக்க எ சிராத - செயப்பாட்டுவினை. எதிர்க்கு மெனின் என்பது, :ெ சப்பாட்கி எதிர்காலவினையெச்சம். அது வழங்குதி என்னும் பிற 3: னை கொண்டு முடிந்தது. சிதற - செய வென்னும் வாய்பாட்டுவினையெச்சம். காரியப்பொருட்டு.
58. இமயம?லயிற் றிருவடிதரிசனம்,
புராந்தகன் - சின்ை. ஆர்விகுதி உயர்த்தற்கண் வந்தது. அழுத்துதல் -
பசித்தல், நலம் - இன்பம்,
இ - ள் - நல்லமேகமே பொன்மயமமைந்த இமயமலையிற் புகுகின்ற நாளிலே, சிவபிரான் கல்லிலே பிர4ாசமுறப் பதித்த பாதச்சுவட்டையுந் தரி சித்து அதனைத் தஞ்சமென்றடைகுதி. அதனை'புகழமைந்தயோ கியர் நாடோ றும் வணங்குவர். வணங் காதவர் யாவர்? (எவருந்தொழுவர்.) அத்தகைமை யான அது யேடையின் உனதுப்ாவக்தை நீக்கி இன்பத்தைத்தரும் எ - று.
மேகமே! நீ இமயம் புகுந்திடுநாளிற் பாகமுங் கண்டடைதி. அதனை யோகியருந் தொழுவர் எவருங் தொழுவர். அக்தகைமையையுடைய அது ே அடையின உன் பாவத்தை நீக்கி இன் பந்தரும் என்பது கருத்து. சிறப்பும்மை விகாரத்தாற்ருெ க்+து. யானென்னும் வினப்பெயர் ஈண்டுஇன்மைகுறித்து கின்றது.
59. திருவடிக்குச் சங்கீதமத்தள சேவை.
இ - ள், தூதுசெல்லுதற் கினிய மேகமே இமயமலை புதல்வியாகிய உமாதேவிக்கினிய சிவபிரானுடைய சிவந்த திருவடிச்சுவட்டின் சேவையின் பொருட்டு, பெருமைபெருந்திய கிங்க சமாதா க்ள் கீதம்பாடுலர்கள் காற்று வீசுதலால் மூக கில்களும் சிாதுக்கினிய ஒலியைக் காண்பிக்கும். நீயும் மத் தளமாக முழங்குதி. அத்தொண்கி உனக்குச்சுகந்தரும். எ - று.
அடி - அடிச்சுவ.ெ ஆகுபெயர். முழங்கு - ஆய்விகுதிகுன்றிய முன் னிலைஏவல் வினைமுற்று.
60. கிரவுஞ்சப்பூழை,
இ - ள், கீரைக் ரித்தமேகமே இமாலயமென்னும் பழைய 'மலைப் பக்கங்களில் நுண்ணிதாகப் பார்க் ஃப்.கிம் சிறப்புக்களை அங்கங்கே பார்த்தபின், அப்பால், குமாரனற் றுளைக் கப்பட்டு அழகிய அன்னங்கள் செல்லுகன்ற விளங்குகின்றதிரவுஞ்சமலைத் துவாாவழியே நீயும் குனிந்து *புகுந்து அப்பாற்செல்லு தி. எ - அறு.
ஆலயம் - இடம், துளைத்து -செயப்பாட்டுவினை. துளைத்து ஏகும் புழைஎனமுடிக்க, &

Page 18
%ይ ... &ም மே க துர க க் க ச ரி  ைக"யு  ைர்.
81. திருக்கைலாசம்.
இ - ள், மேசமே! அந்தக்கிரவுஞ்ச மலைத் துவாரத்தைக்க டந்தபின் ஆகாயத்திலுயர்ந்து இருபது நீலமலைகீழுள்ளனவென்றும் அவற்றின் மேலாக ஒரு வெண் மலேயுள்ளதென்றும் செப்பும்படி அந்நாள் இராவணன் தாக்கு தலால் சந்து*ளுளவான, மடமையுடைய தெய்வப்பெண்கள் தம் அழகை அல்ல்காரஞ்செய்து பெறுதற்குக் கண்ணுடிபோல உயர்ந்துள்ள, கயிலாசம?லயையும் பார்க்குதி. ன - து.
இராவணன் சுயிலாசமலையைத் தாக்கியபொழுது அதன் பொருத்துக் ஆள் யாவும், பிளந்து தெரிந்தனவாதலின் அண்மியசந்துள என்றும், பளிங்குக் போல வெண்ணிறமுடையதாதலின், ஆடியினென்றும், இராவணன் தன் புயல்கொண்டு தாக்கியபொழுது சுயிலாசம் மேலே தோன்ற அன்ை தோள் கள் இழே இருபது மலைகள்போலத் தோன்றியவாதலின், இருபான்றிண் ம?லகீழென வெண் மலைமேலெனச்செப்ப என்றுங் கூறப்பட்டன. (அண்மிய சந்து - உண்ட இளைப்பு என்பதுபோலக் காரியப்பொருட்டாய் கின்றது). செப்ப என்பதின் அசுரக்தொக்கது. சண்மலியாடி - கண்ணுக்கு ஒளிமவி கதி ஆ4.
62. அப்போது ஒர் ஐயக்காட்சி.
காந்தி - ஒளி. சையோகம் - கட்ட்டம், இ - ன். அருமையாகிய மிக்க ஒளியையுடையமேகமே வெண்மையர் கிய கயிலைமலையின் கண் நின்மெய்யானது ஏறும்பொழுது (அத்தோற்றம்) பலகேனுைடைய வெண்ணிறமான் சரீரத்தின் மேல் ஒப்பனையிக் கலே மணி போலச் சிறந்துள்ள நீலாம்பரஞ் சேர்ந்த கூட்டமோ என்று அங்கே இருப் பவர்களுக்குச்சக்கே தமுமுண்டாம். ன - று.
மேகமே வெண்ணிறமான கயிலைமலேயின்மேல் கருகிறமானகின் மேனி ஏறும்போது, வெண்ணிறமேற் சருகிறம் பொருந்திவிளங்குக் தோற்றம், பல தேவனுடைய வெண்ணிறமேனியிலே நீலாம்பரம் பொருந்திய தோற்றம் போலிருக்குமென்பது கருத்து. உம்மை - சிறப்பு. சேர் சையோகம் - இறந்த கலவினைத்தொகை. இதுகிறம்பற்றிவந்த உவமம்.
63. உருமாறிமலச்சேறும்படியின் வடிவாகெனல்,
கல்சணம் - சாப்பு. பவனி - உலா. படி - கால்மிதித்தேறுவது,
இ - ள். கருமைநிறைந்த பெரியமுகிலே! செய்பூசிய கடந்தலையுடைய ள்ாகிய உமாதேவியஞ்சுமென்று சிவபிரான், (தன் கையிலனிந்த) சர்ப்பகக் கண தகை நீக்கிக் கைகோத்துச் செல்கின்ற உலாவந்தால், அவ்வருகைக்கு முன்னே சென்று பெய்யாமல் கீரை உள்ளே அடக்கி வேறுவடிவாய்ப்படியாவி இகுக்குதி. சு - து.

பூர் வ மே க ம், , ()
64. இயந்திாதாரைவீடு,
மங்கள்ம் - நன்மை, துங்கம் - உயர்ச்சி, கிருகம் - வீடு.
இ - ள், கரியம்ேகமே! நன்மையைத் தரும் உயர்ந்த கயிலாயமலையி விருக்கின்ற தெய்வப்பெண்கள் காப்பின்நுதியின் தாக்கினல் உடைத்து அங்கே உன்னை இயந்திரதாரைவீட்டைப் போலக்கொண்டு அடைத்து வைப்பார்கள். ஆகையால், அங்கே ைோப்பெய்யவிரும்பிலையாயின் அவ ரஞ்சும்படி முழக்கத்தைச் செய்குதி. எ நூறு.
எதிர்மறை உம்மை தொக்குகின்றது. உடைத்து அடைத்துவைப்ப்ார் என இயைக்சு. இயந்திர தாரைக்கிருகம் இயந்திரத்தாற் செய்யப்பட்டதாய தாரைகளைச் சொரியும் வீடு, தாரை - மழையொழுக்கு.
65. மானசவாவி,
இ - ள். பெர்ற்முமரை மலருகின்ற மான்சவ்ாவியிலுள்ள நீரைக்குடித்து அஷ்கே நீர்குடித்துவந்து ஏறுகின்ற வெள்ளையானையின் முகத்திலே உயர்ந்த படாமாகி, நல்ல தருவாய் விளங்கிய கற்பகத்தின் சிறந்த தளிர்களை மிக அசைத்து முழுவிருப்போடு புனல் விளையாட்டையுஞ் செய்குதி. er - ‘.
குடித்து ஆய் அசைத்து முற்றுவை என இயைக்சு, படாம் - முகத்தை மறைக்க இடும் வஸ்திரம்,
66. அப்பாலளசையெனல்,
வேண்டுதல் - விரும்புதல், வேண்டுதல்வேண்டாமையிலர்ன்,9 என்பு ஜிப்போல. பாண்டுகிறம் - வெண்ணிறம். தாண்டுதல் - கடத்தல். மிகைஅதிகம்.
இ - ள், விரும்பியவடிவைப் பூமியிலேகொள்ளுகின்ற வலியைப்பெற்ற விண்ணிற்சரிக்கும் மேகமே! உயர்ந்து நிமிர்ந்த கயிலைம்லையின்மேற் பெருகு கின்ற ஆகாயகங்கை தான் வெண்ணிறத் துகில்போல் விளங்கும். அளகை ககர்க்குச் செல்லுகின்றழிையும் இதுவே யறிந்துகொள். இனியான்சொல்லு தல் மிகையாகும், (வேண்டியதன் மும்). எ - று.
படி என்பதற்கு விரும்பியபடிஎன்க்கொள்ளினு மமையும். ஆகும் எல் னும் பெயரெச்சம் அளசை என்னும் செயப்படுபொருட்பெயர் கொண்டது உம்மை தெரிகி?ல. தான் - தேற்றப்பொருளில் வந்ததோ ரிடிைச்சொல்

Page 19
e- iš 5 g C LA 35 iħ. l. அளகாபுரத்துமேல்வீம்ெமழைத்துளியும்,
புனைதல் - சூடுதல். எழுநிலைமாடம் - ஒன்றின் மேலொன்முகச்செய் யப்பட்ட எழு நிலங்களையுடையமாடம்; எழுமெத்தை வீடு என்பது வ்ழக்கு, *எழுநிலைமாடம் கால்சாய்ந்துக்கு’ என் முர் பிறரும்.
இ - ள். ஒப்பனைமிக்க மேகமே! பூமியிலே ஒருபெண் உயர்ந்த வெண் மையான முத்துமாலையை அழகு தன்மேல் அதிகரித்த கடந்தலிலே அணிக் திருக்குங் தன்மைபோல, ஆகாயத்தின் கண் உயர்ந்த எழுகிலைமாடத்தின் மேல் அளகாபுரமானது குளிர்ச்சி பொருந்திய நும் இனமாகிய மேகங்கள் பெய்கின்ற துளிகளைத் தாங்கி நிற்கும். எ - று.
பெண் எழுகிலே மாடத்துக்கும், கூர்தல் மேகத்துக்கும், முத்தமாலை மேகம் பெய்யும் துளிகளுக்கு முவமை யென்சு. நும் என்பது உயர்வுபற்றிய பன்மை.
பெய்துளி - வினைத்தொகை. பண் - பண்ணுதலுமாம்.
2. அளசைக்கும் முகிற்குஞ்சிலேடை.
உபலம் - கல், குலம் - மாளிசை, உபரிகை - மேல்வீகி. வாஞ் சித்தல் - ஆசைகொள்ளுதல்.
இ - ள். மேகமே! பெண்களிருக்கும் இயல்பினுேம்ெ இந்திாவிற் போன்ற சிறந்த சித்திரவடிவுகளையும், அச்சம் பொருந்திய முரசங்களின் முழக்கையும், உனது நீரின்றன்மை விளங்குகின்ற பளிங்குக்கல்லும் பொன் னுமாகிய இவற்குரல் செய்தல் பொருத்திய மாளிகைகளையும் மேல்வீே கள் வாழ்தலையும் பொருந்தி கின்று, மேன்மை பொருந்திய அளகாபுரியும் உன்னேகி உவமையாதற்கு ஆசைப்படும். எ - று.
இனி, மேகத்திற்ைெயயப் பொருள்கொள்ளுங்கால் மின்னல்கள் பொருந்திய கிலேமையோடு இந்திர வில்லின் சிறந்தவடிவும் அச்சம்கிறைந்த முரசம்போன்ற முழக்கமும் நீரின்றன்மையும் மேல் வீட்டில் வசித்தலையும் எனப்பொருள் கொள்க. அளகையும் என்பதில் உம்மைசிறப்பு. ஏனைய எண்.
3. அறுவகைப்பருவமும் அப்பொழுதேசாண்டல்.
சோமன் - குபேரன். சீமந்தரேகை - உச்சிவகிர்.
இ - ள். அழகியமேகமே! குபேரனுடைய அளகாபுரத்திலுள்ள மேல் வீடுகளிற் சூழ்ந்திருக்கின்ற பெண்கள் தம் சீமந்தரேகையிலே சூட்டிய கடம் பின் செழிவமலர்கள் உனக்குரிய சாமஞ்சிறப்பவருகின்ற கார்காலத்தைக்
காட்ட, கைகளினிடத்தே பொருந்திய அழகைத் தருகின்ற செந்தாமரை மலர்கள் க.திர்காலத்தைக் காட்டும், எ - று.

உ த் تھی r (3 LD G Lb. 妃。ó”
's மீன் கார் என இயைக்க, சாட்டும் என்பது செய்யுமென்னும் வாய் பாட்டு முற்றுச் சொல். கார் - ஆவணி, புரட்டாதி. கூதிர் - ஐப்பசி கார்த் திகை.
க், இதுவுமதி. துணர் - பூங்கொத்து. சுருள் - மயிர்ச்சுருள். வசந்தம்-இளவேனில், பிற்கோடை - முதுவேனில், .
இ - ள் மேகமே செறிந்த கூந்தலிலணிந்த குருந்தமலர்கள் முன் பணிக்காலத்தையும், வெள்ளிலோத்திரத்தின் அழகிய பூங்கொத்துக்கள் முக த்தைப் பொருந்திப் பின்பணிக்காலத்தையும், சிறந்த மயிர்ச் சுருளிலனிந்த குரவம்பூ இளவேனிற்காலத்தையும், கிமிர்ந்த செவியிலணந்த வாகைப்பூ முதுவேனிற்காலத்தையும் சாட்டும். இங்கினம் ஒரு பருவத்திலே ஆறு பருவங்களுங் தோன்றுதலைப் பார்க்குதி. எ - அறு.
குழல் சுருள் என்பவைகளை மயிர்முடியின் வகையாகக்கொள்ளினு மமையும், கடம்பமலரும், தாமரைமலரும் குருத்தமலரும் வெள்ளிலோத்திரம லரும் குரவமலரும் வாகை மலரும் முறையே கார்முதலிய பருவங்களாறிலும் மலர்வன; அவைகள் பெண்களால் அணியப்பட்ப்ெ பருவமொன்றிலேயே? காணப்படுதலின், பருவங்களாறங் கொருபருவத்தினிற் பார் என்முன். முன்பனி-மார்கழி, தை. பின் பனி - மாசி, பங்குனி, இளவேனில் - சித்திரை, வைகாசி. முதுவேனில் - ஆணி, ஆடி.
சேருபு என்பது செய்பு என்னும் வாய்பாட்டு இறச்தகாலவினை யெச்சம். கிமிர்செவி வினைத்தொகை.
5. அளகைகிலாமுற்றம். கந்தரம் - மேகம். சுந்தரம் - அழகு சந்திரசாலே - கிலாமுற்றம் இ ஸ். மேகமே! கின் முழக்குப்போல முழவு ஒலிக்கவும், மிகு அழ கான பெண்கள் தம்மருகிற்ருெடர்ந்து வரவும், அவ்வூரிலுள்ள இயக்கர்கள் கிலாமுற்றங்களிலேறி அந்தக் கற்பக தருவிற் முேன்றுகின்ற சுவையான, சறவை (கள்ளை) ஏற்று உண்பார்கள் எ நூறு,
சறங்கச் சாாத் தாவி ஏற்று உண்பாரெனமுடிக்க, சறங்க வாஎன்பன. செயவெனெச்சங்கள்.
6. தைகிகக்கிரீடை. மந்தாகினி தேவகங்கை, மந்தாாம் - ஐந்தருவிலொன்று. சர்தாபம் = மிகுவெப்பம்.
இ - ள். மேகமே! சங்யிைற்பொருந்திய குளிரானசாற்றுப் பக்கத்தே வந்துவீச, மந்தாரநிழலிலே யிருந்து தமது மிக்க வெப்பம் நீங்கிய பெண்கள் சிலர், கூட்டமான ஒளிபொருந்திய மணிகளைப் பொன்மணலுள்ளே புகச் செய்து ஒளித்தும், அம்மணிகரைத் தமது அழகிய கை முட்டிகளிற் கொண்டும் மிகவும் தைசிகலிளையாட்டை ஆடுவர். எ - று.

Page 20
పి.పత్త மே க து; த க் க ச ரி  ைக யு  ைம.
தைசிகமாவது:-மணிகளை மணலிலொளித்தும் கையிற் கொண்டும் விளையாடும் விளையாட்.ெ இதனைக் ச்ேசு மாச்சுத்தம்பளம் என்பர். காமுட்டிடி கைப்பொத்து. அசைப்ப நீக்கிய மாதர் என இயைக்சு.
7. ஏழக்ெகுமாளிகை.
விமானம் - கோயில். ஆலிசம் - சித்திரம். அபராதம் - குற்றம். ஆசங்கை - ஐயப்பாடு. சாலகம் - பல கணிவாயில்.
இ - ள். மேலான இடம்பொருந்திய அளகையிலுள்ள கோயிலின் மேனிலத்தினுள்ளே காற்றுக் கொண்டுவந்து வைத்த உன்னைப்போன்ற சில கருமேகங்கள், சித்திரங்களின் மேலே துளிகளைவீழ்த்திய குற்றத்தின் கண்ணே (அங்குள்ளார் தண்டிப்பாரோ என்று) சந்தேகி முற்றுச்சாளரத்தின் வழியாக அகிற் புகைவால் போல (த்தன்னைக்காண்பித்து) வருவனவாகும். $r -- ልUሃ•
தான் - அசை. முகில்கள் ஆசங்கையாய் வரும் எனவும் சாலகமேல் வரும் எனவும் புகைபோலவரும் எனவும் தனித்தனி கூட்டுக. மேகங்கள் தாமே குற்றத்திற்கஞ்சித் தம்மை மேகங்களென்று அங்குள்ளார் உணராத படி புகையேயாய்வரும் என்பான் இங்கினம்கறிஞன்.
8. அர்த்தாாத்திரி. பால்சான் - பாதிநாள். கான் - மணம், களைப்பு - இளைப்பு. இ - ள், மேகமே! அர்த்தயாம இருளில் அளகாபுரியிலே மணம் கிறைந்த கடந்தலையுடைய பெண்கள் நாயகரைச் சேர்ந்த இளஞ்சந்திரன் ஆகாயத்திலே வர சீங்காது சந்திரகாந்தக்கற்கள் சீாைப்பொழிந்து தணிக் கும். 6 - gj.
சேர்ந்தகளைப்பு உண்டஇளைப்பு என்பது போலக்காரணப் பொருட்
டாய் கின்றது. களைப்பதனை ஆற்றிடும் என இயைக்க. அது பகுதிப் பொருள்விகுதி. ஆனது - ஏதிர்மறைத்தெரிநிலைவினையெச்சம்.
9. வைப்பிரசச்சோ லை,
சேமநிதி - அழிவில்லாதநிதி (என்றது சங்க்கிதிபதுமகிதிகளை). தோம். குற்றம். as it user - தளர்த்தர்.
இ - ள். அழிவில்லாத நிதியையுடையவர்களும் தெய்வப்பெண்கள் தம்பக்கத்தே பொருந்தியிருக்கத் தாம் அவரோ கூெட இருக்கின்றமேன்மை அடையவர்களும் என்றுசொல்லப்படுகின்ற காமிகளான இயக்கர்கள்-நாடோ அறும் குபேரனுடைய கீர்த்திகளைக் கவிகளிலே அமைத்துப்பாடிப் பூக்கள் மலருகின்ற வைப்பிரசச்சோ?லயின் கண் வாழ்வார்கள். அச்சோலேயின்கண் ۔ ۔ ۔ ? ? ,58)L* tr) کہا: ہم

*一点点叶 ق. به د غه که چه تاs;
மலர்சோ?ல - வினைத்தொகை. குற்றமற்றவாக்கு என்றது இனிய கண்டசுரத்தை, எழுப்பி வாழ்வர் எனமுடிக்க,
10. அளகாபுரலேசையர். விடர் - அர்த்தகாய்கர். தபன்- சூரியன்.
இ+ள். கரியமேகமே! இலைத்தொழிலமைந்த ஆபரணங்களையணிந்த பெண்கள் தசர்த்தசாயகரைத்தேடி இருளிந்சென்ற களவை முலைகளிலமை சந்தனக்குழம்பும், கூந்தலிலனிர்த மந்தாரமலர்களும், செறிந்த செவி யின் கண்வைத்த பூக்களும் சிதறிக்கிடக்கின்ற வழிகள் ஞாயிறு உதயமலையில் ஏறுகின்றகாலத்தில் (விடியற்காலத்தில்) எவர்க்கும் தெரியக்காட்டும் எ-று.
சென்றதை வழிகள் காட்டும் என இயைக்க, பெண்கள் தம் தார்த்தசாய கரைத்தேடி இருளிற்சென்ற களவை அவர்சென்றவழியிலே சிதறிக்டேக் ன்ெற சந்தனக்குழம்புகளாலும், பூக்களாலும், உணரலாம் என்பான் சித லும் வழிகள் காட்டும் என்மு ன். காட்தெற்குச் சிதறுதல் எதுவாய் நிற்றலின் எதுவனி. வழிகள்காட்டுமெனக் கருவி களுத்தாவாசக் கடறப்பட்டது.
ll. அளசையிலே மன்மதன்போதற்கஞ்சுதல்.
இ - ள், உயர்ந்தமேகமே வடிவத்தோ கிம் சிவபிரான் குபேரனுடைய ாண்பினலிருப்பாரென்று, அருவத்தையுடைய ஒப்பற்றமன்மதன் அம்புச ளேக் கருப்பம்வில்லிற்பூட்டிக்கொண்டு அல்கேபுருஷர்களை (எய்யு) வருவ தில்?ல, அப்புருஷர்மனத்தை ஊடுருவும்படி புருவமாகிய ஒப்பற்ற வில்லில் கண்களாகிய அம்புகளைப்பூட்டி மகளிர்துளைக்கின்ற அத்தொழிலொன்றே 1.மயும். (அவன்செயல்வேண்டியதில்லை யென்றபடி). எ - அ.
என அசை, என்று என்பது குறிப்பினுல் ஏதுவாய் நின்றது. இதுவிலக் 1.' என்னுமலக்காரம்.
12. கற்பகவிருகதம்.
albuatuh - நூதனம்.
" . மேகமே! அழகுதன்னிடத்தே பொருந்திய அளசாபுரத்தில் வசிக்க பெண்களுக்குப் பெருமைபொருந்திய பலப்பலவானகிறமமை, ர்த பட் க்ளேயும் பூக்களையும் மதுவாகியபானத்தையும் நூதனமான ஆபா ணங்களையும் செம்பஞ்சுகளையும்பிறவற்றையும்விரிந்தமலர்களையுடைய கற். பசவிருடிமொன்றே தானேகின்று கொடுத்தலைக் காண்பாய். எ - று.
பூவையர்க்கு மீட்டுதல்காண் என இயைக்க. விற்பனம் விற்பனமான தொழிலுக்காதலின் ஆகுபெயர். கற்பசும் தானேவிரும்பியவெல்லாவற்றை யும் கொடுத்தலின் தனிகின்று என் முர்,

Page 21
tä.() மே க தூ த க் க ச ர்  ைக யு  ைர.
13. வீட்டடையாளங் கூறல், சிறகு - தெருவீதி. சொன் -பெருமை. மீளிடை - தூரம்.
இ - ஸ். மின்னைக்காலுகின் நகரியமேகமே! இப்பொழுது என் வீட்டி லுள்ள அடையாளத்தையுல் கேட்குதி. (அது) குபேரலுடைய மாளிகையின் அருகே வடதெருவைப்பொருந்தி இந்திரனுடைய பெரியநகரியழகையுB, கவர்க் து ஒளிபொருந்திய தோரணங்களையுடைய கோபுரத்தினுல் தூரத்தி லேயே காணப்படும் எ-று.
عدبي
ஆர்ந்து கவர்ச்து வெளிப்படும் எனமுடிக்க, அது தோன்ரு எழு, வாய்.
14. மந்தாரவிரூக்ஷம்.
சந்து+ ஆரம். ஆரம் - முத்துவடம். இ - ள். கரியமேகமே! சர்சனக்குழம்பையும் முத்துவடத்தையுமனிந்த பெரியமுலேகளையுடையவளாகிய என் மனைவியானவள் வீட்டின் முற்பக்கத் தே பொருந்த அதன் மதிலுக்கு உள்ளாக ஒப்பற்ற பிள்ளையைப்போல வளர் க்க முறையேவளர்ந்து குலையிற்பொருத்திய அழகியபெரியமலர்களைக் கொய்ய வளைந்துகொடுக்கின்ற இளமையான மக்தாசவிருக்ஷமும் நிற்கும், அதனையும் பார்க்குதி எ - று.
முந்தார உள்ளாககிற்கும் எனவும், வளைந்துகொடுக்குக் தாரு எனவும், இயைக்க, மிக அன்பாக வளர்த்தாள் என்பதுதோன்ற தனிமகப்போல் என் முன், கின்றிடும் என்பதில் இடு பகுதிப்பொருள்விகுதி. சாண்டி முன் னிலை எவல்வினைமுற்று. o
15. பொற்ருமரைவாவி,
பாரகம் - பூமியிலுள்ளோர்; ஆகுபெயர். சோபானம் - படி, தண்டு - நாளம். பிரதாபாதிகம் = பிரதாபஅதிசம், வடநான் முடிபு. பிரதாபம் - ஒளி, அதிகம் - மேன்மை,
இ - ள். நீரையுடையமேகமே! பெரியபூமியிலுள்ளாராற் புகழப்படு: கின்ற என் வீட்டின் வக்கத்திலே மரகதமணிகளாலாகிய நல்லபடிகளைப் பொருந்திய வச்சிாகாளங்கள் குழப்பெற்று ஒளியின் மேன்மையைக்கொண்ட பொற்று மரைவாவியும் பொருத்தியிருக்கும். அதனை கீ பார். பார்த்துக் களிப்பைத்தருகின்ற கீரையடைந்து முழுகுதி. எ - அ.
மிகச்சிறப்புடையவீடென்பதுதோன்றப் பாரகம்புகழ் வீடென்ருன். கூடுதிமுற்றெச்சம், சூழ்ந்து கொள் தாமரை என இயைக்க, மேவீச்சார்ந்திருச் கும் எனமுடிக்க. உம்மை சிறப்பு. கடதிெ ஆடுதி என்பன முன்னிலையேவல் வி. முற்றுக்கள்.

உ க் க 9 ல் ம க +ம், 鬣、教
16. அன்னப்பறவைகள், பான்ம் - குடிப்பது. மேலலில து ஆன சலம் எனப்பிரிக்க.
இ - ள், கரியமேகமே குடிக்கப்படுகின்றதாய நீரைத்தரும் அப்பொய் சையிலே துயில்கின்ற அன்னங்கள். பொருந்திய நீரைத் தருகின்ற நீ வர் தும் வேற்றுமையைப் பொருந்துகின்றிலதாகிய சன்மாகிய விது ஈன்றென்றி ருக்கும்; பக்கத்திலுள்ள மான சவாவி நீரை யடையாது. எ - று,
மழைபெய்தாலும் கலங்காத சலமுடையதென்பார் வேந்தும் வேற்
ழமைமேவலிலதான சலம் என் முர். உம்மை சிறப்பு.
芷7, செய்குன்று.
கனகம் - பொன். கர்தரம் - கீரைத்தரிப்பது:மேகம்.
இ - ள், சிற்ருெளிபொருந்தியமேனமே! அந்த மலர்களையுடைய விசா லமாகியபொய்கையின் பக்கத்தே அழகுமிகுந்து இந்திரநீலமணியாற் செய்த குன்முெ ன்று பெரியபொன்னலாகிய சிவந்ததருவாகியவாழைகளாற் சூழப் பட்டிருக்கும், அதை, உன் கருவமைகண்டு தமியேன் மறவேணுயினேன் எறு,
உன்கருமையைக் கண்டபொழுதே அது என்கினைப்பில் வந்தது. என் பான் உன் கருமைசண்மெஹவேன் என் முன், மற்று அசை,
18. அசோகும் மகிழும், குரவு - ஒர்மாம். அற்ை - வீடு.
இ - ள், மேகமே அக்குன்றின் பக்கத்தே குராமத்திற் படர்ந்து விடு போன்ற செறித்திருக்கின்ற குருக்கத்திக் கொடியின் பக்கத்தே அசோக மரங்களும் அரும்புகளையுடைய மகிழமரங்களும் கிம்கின்றன. அவற்றுள் ஒரு தரு எனது அன்புடைய மனைவியானவள் தனது அமுதை யொத்த இதழைவைத்துச் சுவைக்கும்படி நிற்கும். மற்றத்தரு அவள் காலுதையை விரும்பும். எ - அறு.
அசோகு சுவைக்கவும், மகிழ் உதைக்கவும் மலர்வன வாதலின் இங்ஙனம் கூறினர். மற்றது, மற்று என்னும் இடைச்சொல் லடியாகப் பிறந்த பெயர்.
19. குருவிவாச கம்பம். டிசம் - பளிங்கு. கனகங்கல்விய தூண் - பொன்னைத்தன்பாம் கொண்டதாண்.
இ - ள். மேகமே! அர்தவிரண்டு மாங்களுக்குமிடையே, மரகத மணியால் அடியைச் செவ்விதாகச் செய்யப்பட்டதும் பொருந்தத்தன்மேல்

Page 22
NA மே க துர க க் க ச ரி  ைக யு  ைச.
பளிக்குக் கற்பலகையை விளங்கும்படி வைத்துச் செய்தது மாகிய செழியர் ஒரு பொற்றுாணுனது இளமூங்கில்போல கிற்கும். அதனையும் பார்க்குதி. 6) - gy.
பசமையும் வெண்மையும் பொன்னிறமுங் கலந்த ஓர் ஒளி தோன்று தலாலும், செழிப்பும் பெருமையும் வலிமையுங் கொண்டு தோன்றுதலானும் இளமூங்கில் உவம்ையாயிற்று. காண் ஆல் விகுதிகுன்றிய முன்னிலை ரவல்வினைமுற்று. V− 20. சம்பங்கூத்து. கோல்ம் - அழகு. சங்கண்ம் - காப்பு. கினிதன்பன் என்றது மயிலை இ - ள். கார்காலத்துக்குரிய மேகமே மா?லக்காலத்திலக்கம்பத் திலேறி மயிற்பறவை காலேத்தூக்கிவைத்து கடிக்க, என் மனைக்குரிய அன் பையுடையபெண் அழகிய கையினுல் கல்கன் தாளத்தையு மடித்து கிற் பாள். அப்பொழுது கார்காலத்துக்குரிய கினது க்ண்பனுகிய மயிலின் சட னத்தையுங் காண்குதி. எ - று.
தாளங் கொட்கிம் போது காப்பு மொன்ருேடொன்று தாக்கி ஒலித் தலின் சங்கணதாள்முங் கொட்டி கிற்பாள் என்றும், மேகத்தைக் கண்டால் மகிழ்தல்பற்றி மயிலை அன்பன் என்றுங் கூறினர்.
21. இயக்கன் வீடு,
குறி - அடையாளம், இருநிதி - சங்கநிதி, பதுமகிதி. வீண்படுதல் 4 பயனறுதல். . .
இ - ள், கருமைபொருந்திய மேகமே! இக்குறிகளெல்லா வற்றையும் மனத்தில் வைத்துக் கொண்டு, இல்லையென்னத இருநிதிகளைக் காக்குக் தேவசித்திரவடிவமைந்த வாசலிற்போய், உண்மையாக எனது பிரிவாலே ஒளி குன்றிய வீட்டையுங்காண்குதி. சூரியன் பிரிந்தால் அந்தோ! தாமரையு மொளிகுன்றுமல்லவா? ன் - று.
இது வேற்றுப்பொருள்வைப்பு. அடைந்து காண் என இயைக்சு. சாண் விகுதிகுன்றிய முன்னிலையேவன் வினைமுற்று.
22. வீட்கிட் பிரவேசித்தல், கன்பம் - யானைக்கன்று.
இ - ள். வாயிலையடையப்பெற்று இதுதான்ந்தவீடென்று இக்குறி களால் நிச்சயம்பெற்றபின்பு, அதனுட்புகும்படி ஒருயானைச்சன்றுபோலச் சிறிய வடிவைப்பொருந்தி மலையிற்றங்கி மின்மினியின் செயல்போலச் சிறிது அன்சேமின்னி அம்மின்னே கண்ணுகக்கொண்டு உள்ளே புகுவாய்
7 - goy,

fe உ க த ர ம lf) এক LD. f5 M.
யானைக்கன்றுக்கு மேகமுவமையாதலின், களிபடிைவெனச் சிற்றுரு ம்ேவி யென்முன், இது விரோத் உவமை, புகுமாறு மர்ஹீற்று வினர் யெச்சம்,
23. இயக்கன் மனைவியிலக்கணம். கெம்பீரம் - ஆழம், கனம் - பாரம். நாபி-கொப்பூழ், தடம்-பெருமை. இ - ள். அழகியமேகமே! இளம்பருவமுடையவள்; சிறிய இடையைத் கால்கி முலைப்பாரத்தால் சிறிதுவளைந்தவள்) ஆழ்ந்த நாபித்தடமுடையவள் பற்ருர்ந்த நிதம்பபாாத்தால் மெல்லமெல்லப் பக்கத்தே அசைந்து செல்ப வள். பிரமனது சிருட்டியிலே முதலில் நிற்பவள். எ - று.
அழகினற், பெண்களுக்கு முன்னிற்பவள் என்பார் சிருட்டியின் முன் னிற்பவள் என்ருர், இது குளகம்,
24. இதுவுமது. அடர்த்தல் - நெருக்குதல், பொருதல். இ - ள். செழியமேதமே! மெல்லியமேனியையுடையவள்; வெள்ளிய முத்தைப் பொருது மிகவுஞ்சிறித்த பல்லேயுடையவள்; பருவமான தொவ் வைப்பழத்தையொத்த மெல்லியவாயையுடையவள்; வெருண்ட மானின் விழி போலும் அழகிய் சிலவாகிய வரிபொருந்திய கண்களையுடையவள்; பெண் சளுக்கெல்லாங் தலைவியாகிய என் மனைவி. எ - று.
மாதர்க்கரசி, (உங்-ம் செய்யுள்) வயசினள், வளைந்தவள், உடையாள், உறுாைள், நிற்பள், மேனியள், பல்லினள், வாயினள், நோக்கினள் என முடிக்க,
25. அவள்செயல். on%v - இளம்பருவமுடையவள். இ- ள். மேகமே! பிரியாகிருந்த தமியேன் பிரிந்த பெரிய துக்கத்தால் வார்த்தைகள்பேசாமையும், உள்வீட்டி லிருக்கலும், மெல்லியபெடைபோ லத் தரியாதநிலைமையுங்கொண்டவளை, இளம்பருவமுடையவளை, அடைந்த காமாக்கினியால் வெதும்புவாளே, எனது இரண்டாவது உயிரென்று எண், எ-து.
விரியாவுரையென்பது 'நீங்கியபற்றுடை99 என்பதுபோல நின்றது. கொண்டாளை வாலையை விரகத்தெரிவாளை எனப் பெயர்தோறும் ஐ உருபு அடுக்கிவந்தது. எரிவாள் வினையாலணையும் பெயர்.
26. நினைப்பணி. இ - ள். சுத்தமாகியமேகமே! பிரிந்த என்னை இராப்பகலாக கினைந்து அழுது வீங்கியகண்களும், மூச்சினல் வெதும்பிய வெண்மையாகிய இதழும்,
5

Page 23
፳፯ -dዎ” மே க தூ த க் கா சி  ைக யு ைர.
தூங்கியகூந்தலும், கொண்டவளுடைய முகத்தினை மீ உயர்ந்து மறைக்க மறைகின்ற சந்திரனென்று உன்னுவேன். எ - அறு.
மீ மறைக்க மறையும் மதியென முகத்தினை உன்னுவன் என்றது தாங்கிய சுடந்தலால் அவள் முகம் மறைதல் பற்றி. கண்கள் களங்கத்தையும், வெள்ளுத ெவெண்ணிறத்தையும், முகம் சந்திாபிம்பத்தையுங் காட்டுதலின், உன்னுவன் என்முன்.
27. மேகம் போகும்போது அவள்கிலைமை. உறவு - கடடவசித்தல். இ - ள். மின்னையும் இடியையும் கொண்ட மேகமே! நீ செல்லுகின்ற அந்தச்சமயத்திலே என்வடிவைத் தீண்டிக் கிழியில் எழுதுவாள். அல்லது தேவர்க்குக் செரடுக்கும் பலியை என் உறவை நினைத்துக் கொடுப்பாள். அல் லது பெரியகிளியோடு எனது உயிர்போன்ற தேவனை மறந்தாயோ வென்று கூறுவாள். எ - று.
அல்லது குறிப்புவினையெச்சம், ஒகாரம் வினுப்பொருட்.ெ 28. வீணைவாசித்தல், '. பதம் - சாலம். உளர்த்துதல் - முறுக்குதல். மயல் - மயக்கம். இ - ள். த?லமை பொருந்திய மேகமே! நீண்ட சாலங்களோடு எனது குலச்சிறப்பை மிக்க இசையாற் பாடும்பொழுது என்னினைப்புவரப் பெருகி யகண்ணிர் இடையே நாம்பை நனைக்க நனைக்க முறுக்கியும் பின் அடைந்தம யக்கத்தால் பண் தவறவும் பெறுவாள். எ - று.
கோ - விண்ணுமாம். எய்தி என்னும் வினையெச்சம் ஏதுப்பொருட்டு. ஊகிம் என்பதிலும்மை அசை, ஏனைய உம்மைகள் எச்சப்பொருளன. 29. சாபமாசங்களிற் சென்றதும் கின்றதுங் காண்டல், இ - ள். மேகமே! அன்று என்னைப் பிரிந்த நாட்டொட்டுக் கணக்கிடும் பொருட்டு ஒன்று இரண்டு என்று எண்ணி வாசற்படியிலே வைத்த ஒள்ளிய பூவில்ை, சென்றமாசத்தையும் நின்றமாசத்தையும் கூட்டியறிவேன் என்று அவள் கணக்கிவொள். ஐயகோ! இதனை நீ சிந்திக்குதி, எ - று.
அளவிடற்காய் வைத்த மலரால் கணக்கிவொள் என இயைக்க, ஐயகோ இரக்கக் குறிப்பு.
30. இராக்காலம். ஒருபடி - ஒருவாறு, தறை - கிலம். உகப்பு - மகிழ்ச்சி. இ - ள். பசுற்சாலத்தை ஒருபடிகழித்து, பரந்த இராவிலே மிகவேறு பட்டு நிலமேற்கிடக்து விடியுமட்டும் மனமாகியதாமரைப்பூவிலே என்னை மற வாமல் இருப்பாள். அவ்வாறிருக்கின்றஅறைக்கருகாக (கீசென்று) எனது சுசத்தைக் கூறுகின்ற தாதுவார்த்தையைச் சொன்ற்ை கிறிதாறுவாள்
gl.
t

உ த் த ர மே க ம். ଅନ୍ତୁ, କଞ୍ଚ
அகற்றி கிடந்து உறையும் என இயைக்க. உகப்பு - மகிழ்ச்சி; அது ஈண்டு ஆகுபெயராய் அதன் காரணமாய சுகத்தை உணர்த்திற்று. சுகம் - க்ஷேமம், ஒது தனது - வினைத்தொகை, ஒது என்பதை முற்ருக்கி உரைப் பினுமமையும்.
31. ஒருபாட்டிற்கிடத்தலும் உடம்பு தேய்தலும்.
உள் நீர் எனப் பிரிக்க. இ - ள். மேகமே உள்ளே பொருந்திய நீர் வற்றி, கிடையினலே தேசத்தின் ஒரு புறமும் புண்ணின்றன்மையைப்பொருந்தி, ஒரு கலையோடு மிருக்கின்ற கிழக்குத் திசையிலே தோன்றிய குளிர்ச்சிபெருந்திய சந்திர னைப்போலத் தேய்ந்த உடம்போடும், தன்னிரண்டு கண்களிலிருந்து சொரி யும் நீரினல் இராச்காலத்தையுங் கழிப்பாள். அதனையுங் காண்குதி. எ - று. வறந்து தாங்கித் தேய்ந்த உடம்பு என இயைக்க, ஒடு - வேறுவினை யுடனிகழ்ச்சி. காண் - விகுதிகுன்றியமுன்னிலையேவல்வினைமுற்று. நீர் ஈண்டு அழுகையை யுணர்த்தி உபசாரமாய் கின்றது.
82. கண்களும் பார்வையில்லாமை, வாதாயணம் - பலகணிவாயில், சீத 4 அமுதகிரணம்.
இ - ள். அழகியமேகமே பலகணிவாயிலிலே முகநட்பை விரும்பி வருகின்ற சந்திரனின் குளிர்ந்த அமுத கிரணங்களைப் பார்த்து சிறிது இமைத்தலால், நீ சென்று சூரியனைமறைக்க (அதனல்) விரிவுங் குவிவுமில் லாத தாமரைப்பூவைப்போல இருப்பாள். அதனையுங் காண்குதி. எ - நு.
இமைத்தல் - மூடல். சாண்குதி - முன்னிலை எவல் வினைமுற்று. வாதாயகம் என்னும் வடமொழி திரிந்து வாதாயண மென்முயிற்று. மரை - முதற்குறை.
38. விப்பிரயோகம்.
கடு - கச்ெகாய். கபோலம் - சதுப்பு. குர்தளம் - கூர்தல், கசெல் - விரைதல்,
இ - ள். மேகமே! பூசாமையால் கடுவும் சைபிழியெண்ணையும் நீங்சப் பெற்றுக் கபோலம்வரைக்கும் தொடுகின்ற கடந்தல்கள் சுடுமூச்செறிதலால் அழிவுற்று அசைய (அம்மயிர்களை) ஒதுக்கிவிடுகின்ற தன்மையும் நித்திரை யில்லாமையும் பின் அவள்பால் விரைந்து பொருந்தும். அதனை நீ கண் கொண்டுபார்த்துக் கிருபைகொள்ளுதி. எ - று.
எறிய காரணப்பொருட்டு. அசைந்து- செயவெனெச்சத்திரிபு. ககுெம் என்பது கடி என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சம்.

Page 24
íä-ðir மே க தூ த க் க ச ரி  ைக யு  ைர.
34. சோகம், பணி - வேலே. புலர்ந்து - வாடி, இ - ள். மேனி பச?லகொண்டு வேலையுயின்றி, நாடோறும் துன்பம் வரப்பெற்று, பலமுறை பாயிற்சென்று கிடப்பவளை, நீ எதிர்ப்படும்போது வற்றிக் கண்ணிர்நீக்கும்படி மழையைச்சொரிகுதி. சின்மனமும் இள கும். எ - று.
வீட்வெர்சலில் வந்து இருப்பதும் துன்பம்மிகப் பாயிற்கிடப்பதுமாய் இருப்பாளென்பா ன் பலமுறை யென்முன், தொடர்பவள் - வினையாவு ணேயும்பெயர். இளகிடும் என்பதில் இடு பகுதிப்பொருள் விகுதி.
35. இறுகியநட்பு,
ஆதி - தொடக்கம்.
இ - ள் ைேரயுடைய மேகமே! கச்சார்ந்த முலையினையுடையளாகிய என் மனைவி என்னிடத்தில் வைத்து வளர்த்த நட்பினை யார் அறிகுவர். சழிர்தநாள்களுள்ளே ஆதியிலே முன் தான் அநுபவியாத இடர்க்கடலின் மூழ்கிப் பின் அனுபவத்தையுமடைந்தாள். எல்லாவற்றையும் நேரே ே பார்த்து இனிது தெளிகுதி. எ - று
யாவர் என்னும் வினப்பெயர் ஆரென்முய் இன் டிைப்பொருள் தந்து கின் றது. உம்மை முழுகுதலன்றி அனுபவமுமுற்முள் எனகிற்றலால் இறந்தது தழீஇய எச்சவும்மை, மதி - முன்னிலையசை.
38. கிட்டும்போது அவள் இடக்கண் துடித்தல், அணிமை - சமீபம்.
இ - ள். ஒப்பற்ற மேகமே! அந்தோ! அணிமையிலே மீ அடையும் பொழுதில், அவளது இடக்கண் வருந்தித் துடிக்கும் சிறப்பை, வாவியிலுள்ள வலிய சயல்மீன்கள் பூங்கொத்திலார்ந்த குவளைமலர்களை அசைக்கின்ற தன்மைக்குச் சரியென்று ஐயமுங் கொள்ளுவேன். நீயும் அதனையுங் காண் குதி. எ ~று.
சிறப்பினைக் கொள்கையென்று கொள்ளுவேன்; அது காண்டி என இயைக் க. காண்டி - முன்னிலையேலல் வினைமுற்று.
87. கித்திரைகொள்ளல்.
அஞ்சனம் - மை,
இ - ள். முகிலே! நீ செல்லும்போது ஒருதரம் அவள் என்னை நினைத் தலால் அலுத்து பசுமைபொருந்திய மைைேகிய கண்கள் துயிலப்பெறு வாளேல் யோசனை தூரத்துக்குக் கேட்கும்படி முழங்குகின்றமுழக்கு ஒன் றுமில்லாமல் குற்றமடையாதவளுடைய அருகே ஒர்சாமமளவு மிருக்குகி. gW. ヘ ب۔ آپ

உ த் த ச மே க ம், foi. TF
முழங்கினல் எழும்புவள், ஆதலால் முழங்காதி என்பது சருத்து,
செலும் - தொகுத்தல். வதி - விகுதிகுன்றிய முன்னிலையேவல் வினைமுற்று. 38. கித்திரையெழுப்பல், &
இ - ள்.முகிலே! தனியே கிடப்பவளாகிய என் மனைவி பின்னுக் துயில் கொண்டால் சிறிது உன்னுடைய குளிர்ச்சிபொருந்திய துளியும் குளிர் காந்றும் மேனியிற்படச், சொரிக் து கோபியா தெழுப்புதி. பின் மின்ன?ல விடுத்து முழக்கமாகிய ஒலியே மொழியாகக்கொண்கி நல்வார்த்தையுஞ் சொல்லுகி, எ - று.
விடுத்து எழுப்புதி என இயைக்க.
39. அவளோடு பேகம்விதம்,
மன்மம், இரகசியம். மர்மம் என்னும் வடமொழித்திரிபு.
இ - ள், சுமங்கலியே! உனது உயர்ந்த நண்பனுக்கு நாலும் நண்பன். உனது மங்கலத்தை வினவி, உனக்கு அவன் வார்த்தையைச் சொல்லவும் வந் தேன். பிறப்பிலே என்னை மேகமென்றறிகுதி. மனைவியர்களிடத்து இாக சியங்களை நீங்கினவர்களை முழங்கி வருவிப்பேன். எ டி லு.
மங்களம் - சுகம். வருவிப்பன் - பிறவினை.
40. வார்த்தை கேட்கும்போது அவள்பார்த்தல்.
சுக + ஆதி.
இ - ள், நீரையுடையமேகமே! என்றுசொல்லுதி. அப்போது அவளும் பூநீராமபிரான் மனைவியாகிய சீதை தாதிலே அனுமனைக் கண்டதுபோல, உன் அழகிய வடிவைகோக்கி மனஞ்சிறிதாறி, உபசரித்து கின்று எனது சுகாதிகளை வினவுவாள். எ - று.
ஏ - அசை மேற்செய்யுளிலுள்ள வருவிப்பேன் என்பதை இதனுள் என்று சொல்லுதி என்பதனுேதி முடிக் கி.
41. சுகமோடுளேனெனல்,
சடிதி விரைவு.
இ - ள், முகிலே! தென்றிசையிற் பொருந்திய சித்திரகூடமென்னுஞ் செழியமலையிலே உனது ஒப்பற்ற நாயகன் உயிரோடிருந்து என்?னர் உன்னி டத்திற் போய்த் தன்னியல்பைச் சொன்ன பின்பு, உன் சுகத்தைக் கேட்டுச் சடுதியில் வருகுதி என் முன் என்றும் அவளுக்குச் சொல், எ - று.
பரிதபித்து என்பது பரிதாபம் என்னும் வடசொல்லடியாகப் பிறந்த வினையெச்சம்.
41. இருவர்மேனியும் ஒருவிதப்படுதல்,
இ - ள், மேகமே! நீயூழினுலே மிக்க தூரத்திலிருக்கும் உன்னய கனும், வரும்வழியில்லாமையால் பெருமூச்சுவிட்டுச் செயல்குன்றிப் பல வகை நோய்கொண்டு கண்ணிர்சொரிந்து பரிதாபமுற்றுப் பழையவலி குறைந்து உன்னைப்போல மெலிந்துளன் என்றும் சொல்லுதி. எ - று.

Page 25
th.9) மே க தூ த க் க ச ரி  ைக யு  ைT.
செல்லுதல் - வருதல் . வழுவமைதி. 'தருசொல் வருசொல் லாயிரு கிளவியுங் - தன்மை முன்னிலை யாயீ ரிடத்த** என்ருராசதலின். உளன் குறிப்பு வினைமுற்று.
42. சொல்லியவண்ணஞ் சொல்லுதல். இ - ள். பெண்ணே உன்நாயகன் சத்தமிட்டு மிக எடுத்துச் சொன் ஞலும் நின்செவி எங் வனம் ஆராய்ந்தறியும். ஏனெனில், அவன் போதற் கரிய தூரத்திலேயிருக்கின் முனுதவின். அவன் ஆலோசித்து சொல்லிய படி தவமுது சொல்வேன். கேட்குதி. எ - று,
\தவருது சொல்லுவேன் என இயைக்ச,
44. மனைவியைமுன்னிலையாக்கிச் சொன்னது. இ - ள். சண்டீ ! உன்மேனியைப் பலினிக்கொடியிலே பார்த்தறிந் தேன்; உன் கண்களை வெருண்டு செல்லுகின்ற மான்களின் கண்ணிற் கண் டேன்; முகத்தைப் பூரண சந்திரனிடத்திற் பொருந்த வைத்தறிந்தேன்; குழலை மயிற்பீலிகொண்டும், புருவத்தைத் திரைகொண்டுமறிந்தேன்; உனக் குப் பூமியில் ஒப்புச்சொல்லத் தகுந்தோர் யாவர்? எ - று.
வினப்பெயர் இன்மைகுறித்து நின்றது. சண்டம் - கோபம், எனவே சண்டீ என்பது சாதலிலையின் பொருட்டு வெறுப்பவள் என்பது பொருள். உரைப்பவர் - செயப்பாட்டு வினைப்பெயர்.
45. சித்திரங் தீட்டல். இ - ள், கூடரிய நஞ்சுபொருந்திய வேல்போலும் கண்களையுடைய பெண்ணே ! உன் வடிவைக் கற்பொடிகொண்டு கல்லாகிய படத்திலெழுதி வணக்கப்புகுந்த என்னை எனது கண்கள் அடிக்கடி நீரைச் சொரிந்து பார் வையைமறைக்கும். ஐயோ! பாவியாகிய எனக்குப் படத்திலுமுன்னைப் பரிசிக்கவும் நல்விதியில்லைப்போலும். எ - று.
உம்மை - இழிவுசிறப்பு. எச்சமுமாம். ஏ. அசை.
46. தலதேவதைகளும் பரிந்து கண்ணீர்விடுதல். பண் - அழகு. பரிதல் - வருந்தல். இ - ள். பூமியில் விளங்குகின்ற பெண்களுக்கரசே! சனலில் வரு கின்ற உன்னுடைய அழகுமிக்க உருவெளியைக் கண்டு வருகுதி யென்று கையை மீட்டி வருந்திய என்னைக் கண்ணுல் மிகநோக்கித் தலதேவதைகள் தமது கண்களினின்றும்விட்ட நீர் ஆகாயத்திலுயர்ந்த தருக்களின் செர் தளிரின் மீது விழுகின்றது. எ - று.
47. அவளுருப்பரிசித்ததென்று அவ்வாயுவைப் பரிசித்தல். விதி - ஊழ். பதி - நகரம். இ - ள். விதிசெலுத்த இங்கே வந்த தனியேனுக்கு இனிமை மிகு கின்ற சுகுணவதியே பரிமளத்தைத் தருகின்ற வாயுவானது நகரை

உ த் த ர மே க ம், {Pნ. რkm
யடைந்து அங்குள்ள சரளமாத்திலுள்ள தளிர்களை உடைத்தும், அதன்பாலே உட்கொண்டும், தென்றிசை நோக்கிவரத் திதியையொத்த கின் வடிவைத் தீண்டிய காற்றென்று தீண்டுவன். எ - ற.
படத்தீண்வென் என்க. உன்னைத் தீண்டாதொழியினும் உன்னைத் தீண்டிய காற்றையாதல் தீண்டித் தன் சோகம் தணிவன் என்றபடி,
48. இராவும்பகலும் சோகமெனல்,
இ - ள். நிறைவுபெருரத அமுதமே! திருவே! வருகுதி, நின்னைப் பிரி தலாலே ஆற்றுதற்கு முடியாததாய் என்னை விட்டுநீங்காத லிாகவோயால் இாாக்காலம் மிகநீட்டிக்கும். அதுவிடிவதில்லை. இனிப் பகற்காலமும், சூரியனுடைய வெய்யிலினலே துன்பமிகும். இப்படிஎனக்கு இருகாலத் திம் துன்பம் அதிகரித்தன. எ - று.
ஆற்று - முதனிலைத்தொழிற்பெயர்.
49. உயிர்தாங்கியவருமை.
இ ஸ். பெண்களுட்சிறந்தவளே! உண்மையாக என் சாபம் நீங்கிய பின், மேலான பலகருமங்களைச் செய்வேன் என்று இவ்வளவுநாளும் என் உயிரைத் தாங்கியிருக்தேன். இன்பதுன்பங்கள் ஒருவனுக்கு அழகிய தேரின் உருள் போல மாறிமாறிவரும் இயல்பினைத் தெளிகுவாய், எ - று.
எனவே, என் துன்பமும் கில்லாது என்றுகூறினணுயிற்று.
50. சாபமீங்குநாள்.
இ - ள். சேஷசயனத்திலிருக்கின்ற திருமால் அச்சயனத்தைவிட்டுத் துயிலெழும் நாளில் என் சாபமும்நீங்கும். கழியாது.எஞ்சிய நாள்களைக் கண்ணை மூடிக் கொண்டு ஒருவாறு க்ேகுதி. சாபம்tங்கியவுடன் நானும் வந்து சுடேெவன். கடதிர்ப்பருவமும் எங்களையடையும்.எ - று.
வருக்தாது இருர்து கழிக்குதி என்பான் கண்மூடி யென்முன், திரு மால் துயிலெழுநாள் - மார்கழிமா சத்து வைகுண்டனாாதசி.
சாபமும் என்பதிலும்மை துயரமும் மீன் கிம்ெ என்பதை உணர்த்தும்; எச்சம். மற்றைய உம்மை சிறப்பு.
51. GeoparDL. LurresTub.
இ) - ள். மேகமே! என்பதை அல. க்குச் சொல் சி. இன் :)ம் அன்று ஒருநாளில், குளிர்ந்த Fu Garis?' av g) Gör Gut (b) இருக்கும்பொழுது மீ துன்பத்தோடு அழுததும், என்னென்று யான் அன்போ டு சேட்பக் கனவின் கண்ணே நீ அயலாளைச்சேரத் துன்பத்தோம்ெ கண்டதுண்.ெ (அத னல் அழுதேன்) என்றுசொன்னதும் என்நெஞ்சில் உண்டென்று சொல் 2.É. 67 - p.
அழுததும் என்றதும் உண்டெனச் சொல் என இயைக் க. என்றது வினையாலணையும்பெயர். '

Page 26
i je 0 மே க தூ த க் க் + சி  ைக யு  ை1:
52 உலகப்பேச்சைம்பாதேயெனல்.
இ - ள், பெண்ணே உண்மையாக யான் சொல்லும் இவ்வடையர் ளத்தை உபாயத்தோடும் நினைத்துச் சந்தேகமின் றிச் சுகத்தோடு உள்ளேன் என்று அறிவாய். பூமியிலுள்ளவர் (என்னைக்குறித்து) யாதேனுஞ் சொல் வார். அதனே மெய்யென்று கொள்ளற்க, என்று சொன்னேன் என்றும் மேகமே! நீ சொல். எ - று.
விடுதல் சொல்லுதல். விடு - விகுதிகுன்றிய முதனிலைத் தொழிற் பெயர்.
58. முடிந்ததுமுடித்தல்.
சிலம் - ஒழுக்கம். திருந்துதல் - தேறுதல். குறி - அடையாளம்.
இ - ள், சரியமேகமே! யான்சொல்லியவற்றையெல்லாஞ் சொல்லி, பின், ஒழுக்கமுடையவளும், கற்பினையுடைய அருந்ததியையொத்தவளு மாகிய என் மனைவியைத் தேற்றித் தேற்றிய அவள்பால் இருந்து ஒரடை யாளம் வாங்கிக்கொண்டு, கயிலாயமலேயிற்படிந்து தங்கிக் கா?லயிலேவந்து என்னுயிரையுங் காப்பாய். எ - மு. w
சொல்லி தேற்றி படிந்து தங்கி வந்து சாக்குல்ை எனமுடிக்க, அவள் செய்தி அறியாவிடின் நான் இறந்துவிடுவேன் என்பான் உயிரையுங் காக் குவை என் முன்.
54. மேகத்தின் சம்மதமறிந்தது. சாதகம் - வானம்பாடிப்புள். தனிதம் - ஒலி. இ- ள். மேகமே! சாகசப்பறவையுண்ணும்படி தண்ணீரைக் கொடுத்து ஒலியின்றி நீ தயவுடையவனுக இருத்தலினல், என்னினைப்பையும், வேறு பாடின்றி முடிக்குவாயென்று பெரிதுமறிந்தேன். மேலோர்கண் ஒன்றை வினவ அவர்செயலே அதற்கு விடையாகும். எ - று. ر
என்றது என்வினவுக்கும் உன்செயலே விடையாம் என்றபடி
55. முகிலுக்கு விடைகொடுத்தல், இ - ஸ். விண்ணிலுள்ள மேகமே! என் செயலை அறிகுவாயன்ளுே! வானவில்லை மேலே தோற்றுவிக்கின்ற கார் காலமேகத்தையொத்த உனது விருப்புப்பொருந்த என் மேலே தயைசெய்து என் தாது வார்த்தையை அங்கே சொல்லியபின் மேலே உன் விருப்பப்படி செல்லுக. இவ்வுதவியால் மீயும் மின்னென்கின்ற கினது மனைவியோடும் பிரியாதிருப்பாயாக. எ - லு. பிரியல் விவங்கோள் வினைமுற்று. ஐ சாரியை. பிரியலை என்பது பிரியாதே எனப்பொருள்கொள்ளில் முன்னிலை எவன்முற்ருகும்,

NOTES
Stanza 1. Chitrakuta is a mountain in Bundelkhand. now known by the name of Comptah and is still a place of sanctity and pilgrimage. The view is also held by some scholars that the mountain referred to in the original poem is the modern Ramtek near Nagpur.
The Yaksha whose duty it was to bring lotuses to Kuvera every morning for the worship of Siva, unwilling to leave his wife ('arly in the morning brought on one occasion this lotuses required for the next day's puja in the previous night, Suvi-ra while performing the SivaJ'uja was still: in the finger by a bee hidden in one of tile flowers. It the refore sentenced the servant to undergo one year's exile. This is one account of how the Yaksha got this tush.
Stanza S. Alaka is the capital cf Kavera and the reidence of his dependent duties.
(). The chataka is a bird supposed to drink no water but rain-water. ቇ
12. Kailasa is a mythological mountain; but the name is also applied to the lofty range that runs parallel to the Himalayas on the north of the chain. The lake Manasa lies between the two ranges; and it is quite tre that it is the especial resort of the wild grey goose at the beginning of the rainy season.
15. The geographical part of the poem row begils, and it seems to be very accurately conceived.
The siddhas (ári si) are originally human beings but who by devout meditation have attained superhuman powers and a position intermediate between men and gods. They inhabit the upper regions of the air,
Sofuren : Each of the eight points of the compass has according to the Hindus, a regent or presiding deity. Each of these deities also has his male and female elephant.
St. 16. It was necessary for the cloud to begin the
journey by moving towards the east in order to get round the lofty hills,
Indra's bow is the rainbow.
St. 18. Amrakuta is the modern Amarkantaka from which the river Narmada rises, and which forms the eastern part

Page 27
of the Vinya Hountains. The an Anarakuta means the LL LLCaKS LLLL S C K L S L ttaaaattl S ltG tG S LCL0LS in**
St. 23, Gifts is the modern Bhilst in the Province of LS LLLLLLLLYSK LLLLLL HH LL S HLLLYS LLLCLCLLSYSLLLL LYSSS S 00S0KS LLLL S ST TTTT T SYS a Gtl Llm L S L L mta aa LS LLLLL S LLLLLL LLL L S LLa LaLLLLLLL LLLLLL lLL S tm LLTTTT SY LLLSS SLS LS L LLLLL S SS000KS LLL L SL0 L aa aLLLL S LLL LLLLL S LLL LLTTLLS LSTTT tt L S L aaaL lLlCtL A S SYLLL C lCat L ZT S L SLLL
hill of little elevation, 。" LYY tLLTSTTTtTT TTTTTTS S LL S LmmT S L S LL S S LS G S SSLLLLL S amHmaaS TL S LL TT L S LL S LLaaaS LL LL S LLLLYS L LL LLLLL S LLLL LKTa 0 S L L S S LLLLL LLS LLTLaL S ClLrS S S SH H Hl LL S Y LLLLLL S KaCC S LLLS S LLLLL L LL SS LlreeeTTT S S S
LL LLLLLLKS aaCCCLLL S LLLL LCC LL S LLLa KLL LllCCC C LCL C l LLLS
LaSK0S KTTTTKTTYS SS LLCL S HLLL LL S LLLL S TTTC KYS S LLLlLLLLLLLLS LL LLLL LSLLLLLLS LGLTLllllllLLLS LLL S L LaLLLL S L C S S LYLlH S SLL S LLC S LGLL L L S S SLLaLSS LCC LLLLS CLLL LLL S SKC l LCLGGH C LSL S LLLLLL S CLLLLLLL L L S LCCL S L aL S LLLLLLL aH S S llllLL S S LL LL L S L L S LLa SLCC L LLllll l lma S CLLL S S L LC SS L LLLLLL CCCCaS l G S LCCt 0 S 0 SaS L S LMS LLLltmLS LLLLL C L S CLC laalHLS LL L SS allllaaLLS SL S LLC LLLLCSSS HLL S LLLL S S LLLaS SLLLLLS SLLS YS LlCCG a0S SS LLLL LLL L S T CC S SH LLLLS S nity of describing its beauties. , SE, 27. Gifut: is tie of many streams that flow froம்
the Windhyas between the Parbaty and the Sipra, “ LLS 000SLLL CCCHC YCLL 0KKS S S S TT ll all lHl LlLS STTTTTSYYLaLSS TT LsSLSLLLLLSS KKYZS S L GG L S LalSKS kardini. ავს კი " "" ,
LLLSY00S LLLL LaCHS S SLL LLLLLLLlLLL LGHL S S LSlllal LaLlL SS SS C LL LLL SLLLL00 HHLaLLS L S LLCCL LLLLLSS SSLLLLaaHLLLTTHLLLtttmCaCS LLLLLLL HL LL LlLaL LLLL S LLLl TS LLLlr SLLLLLS SLaaaTLL a TT LL LlLmLm LmTT HLLHHLS LLL LLLLLllllLLLLL LLL S YLLl S T Tl lClCCCL LLLLLS LlLCCaLLSLaa lr0LS L LLLL aaaGTLLL S Laa LT LCC La L S L S LLLL S LLaaL L0S CllL S LS Y LLLLLL GT S L LC S LlL0 TCa0 Cam mCCCCCCCCCL L S LaLLS SY LLL GGHHLLLLLLLS
LLLGT LLLT S S L LGSS L L S S LLLL S LL SSLLS LLLLCL LLLLLS LLLLLL S LLLLL LLLZS HLLLS S LT LLL GLLGL LLL S K S LLLL S SLLLLLC LL LlLLL K LtLtS S LLL LK zaaaa S LLLLY SYL L S LL LLLLLLLLS LaaL S LLLLLLLrLLL L LLLLL S LLL LLLLL S L S LLLlD LLLLT S KHLLLL LL S tllaaaLLa lmllmLL S LSLLL LLL m G LaS S L CC CLS ried as his second wife, ,
0S000SKK a TTTTTSJK LLL Lla LK Ta LLaLlL S S LLLLLL S LLLLLL LL GLGGTmLmLLL S ltLS L L LLLL aaaaaSY YYHLH HHCCYY L aaa LLLLLLS YYYYS LLL C CLLL S LLLa C HHH LLLLtLg S S LaaCC SS LLLL
Sipa on which Avanti (Uisii) is situated,
 
 
 
 
 

SEBA. Mahakala is the name gif EGET ghrine cor LSLLaKLLa S LDLLLLLLLL S K S KKYYK LL KL S LLLL S S 00K KrLLTTLLLLSSS
கேத்திரம் ம்ே: * *
YZS 0LSSYSS TLSTYTTYSLLC S LL S LL CCCCCC LLLLLLLlLlL0 LGGGLaaL
in Malya, ,
is... Gåsef is iι μοτι η επίτι situated South of the
S LG S KT A L S YS LLL a S T Laa S S LSLS S H GLLL SSYYSS S S LLLLL LLLS LS LL LLLLLL S Y S LLL S LLLL SK LLK KLLLLLLSL LLLLS LLCC SS LLLK S LLS
the site of a temple of God skanda.
8f. Ali. The modern little of Hitler if is theChambal. uuu S SS LS K S T LLLBG GHL S Y S LLLLS S S S S LLS S L LLLLtmLmaLTS LLCL LLLL uS0lLLLLLLL S KK LLLLLL L LSLLLLL LLL S LllLlllS L l CKaLLLLLS 0SK S LLLL S S aamL SK LLLKS S LYS L S SL0LLS S MLLLaa SaL S S LL LLLLLL LTY S LKLLLLLLS , '8:48, வசுதேவர்டால்கள்-11d Ki சுதேவர்.பாலகள் LuS S TTTTTTTYS S KLT S L S LCCCL L L u LLLL S GGtLLL S L LS | Krigեnt, 、, LS S 0S000SYYKY CLLLLL S SL S L L LS Y S LTTYS TTLL ея. It SLLLTLLGGLLL SLLLS LL TTTLLLY SYLLLLYY Y 0LLLL S SLaCYLLLLS Y t S LLLLL LLLLLLLT SLLLL LLLLLLLTmL S K LLLHLLLL LLLSYYYS
euS SSS0SSS SSTTSSKKuYTT mS S LLL a S K S SLSLLLLaS SK S LLLL S S S LlLLLS S LLLLS S LLL TT S LKKS L S S CCCLLLL SS LLLlL LELLS and Erishnavati (northwest of Hastinapura, ,
E. Gai Ryfi, the Field of the Kiurus, was the schof i the firmous bittle, të Evën Karavas and Finlays I Glies *,坦 little the southeast of modarů Tharles WATAN
"SE. 5I. s ur(3#n 5?—-Sara dlw a ti tiver, The Saraswati fall frigirim LLS LLLL maaLLLL LL LLLLL L K TT YLTYSKS S L S L L L L L S L LLL SSLLLLL S LLtttLL LL LLLLLL G K 0 SS a S YTT S KaaS LT LL 0S LLLLS | to the northwest of S5%4 fáar
St. 53. naro-laglitart Jah. Jahtis the i makinë YSKS YLG LLaS G LLLCKYS LLLLLL S SLL S LLL LLLLLL K LLL
SLLC L K S SLLLYYYS LLLLL LLLL SS 0L LL LLL S S S LS LTLLGLGLL LLLC LLLLLL LL S LLLL SS LLCLL S S S S LLL T TTGT L L L L S LLL LLCCC CCS SS LLLLLLGL LL the Garages, to the sairat this liris clarighter.
SLLLLL S LLLLLCL LLLL LLLLLLaLLLLL S LTT LLLLLL L S SL S S LL S LLLLLL SLLLLLLLL LLLLLL G TT Y S SLLLL ll LLLLLLLTSS LLLL S LLLLS YLLLL LLLS SLS SLSlSGL LLS L S LCaa SLL S a S SM T LLS SYLLL S GaaaS L CLL LCCGG SLLCL LLLL0a S LS L C LS CLLLLL S L S S L00 S KK of of the river Ganges. “
SE. 54; LSʼrTtun Gʻ3) -fi (Praya4ga) is thatnodeli"n Allahabad.
$t. 函5 atta) is the place where Ehe Gauges descends LaLL S LLLLL LLL SYGGGGaL LL LLaaLLLCYS LLLLL LL L L note and holiness,

Page 28
4 st 57, vaud is a fabulous bird with 8 legs and of a
fierce untractable nature. It is supposed to be stronger than a lion,
The poet very appropriately makes mention of the hailstones (sar Dang) here. The cloud is moving in a very cold region aud its minute water particles are at once changed into hailstones.
St. 58, scii Gun 3-litsi. The place mentioned here may refer to the neighbouring hill at Haridwara known as “Haraka Pairi' the foot of Hara or Siva.
St. 60. The Krauncha is a pass somewhere in the Himalayas. ኮ
St. 6l. Kailasa as it appears here is a part of the Himalayan Range.
agri soir-Ravana. The allusion is to Ravan's attempt at removing the Mount Kailash from its site. His attempts were unsuccessful. «፡
St. 64. G4, R -- Sharp point. t šßrs K GUNT & EP:ksi. GOD L- iš 5 anasiusi = They will detain you to do the office of a showerbath
St. 65. Lase“ a1a2 (onsrsGas arüb) is a celebrated lake situated in the centre of the Himalaya Mountains and was said to be the source of the Ganges and the Brahmaputra.
St. 66. The geographical part of the poem stops here which is highly creditable to the poet's accuracy. We now come to the region of fable, the residence of Kuvera and his attendant demigods.
春
-m-m


Page 29