கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெருவெளி 2009.02

Page 1
இது 06
 

JAWA
*
/
崑W罵
晶

Page 2
Iளதுக்கேற்ற சுவையுடன் உங்களுக்
உண்வுப் பணிள்டங்களிளபம் எம்மிடம்
Main Stree Akka
TE: O.
விஷேட புதியான
ஒடற்கள் ஏற்.
 
 
 

TEEEEE;
EEFFFET
afhרז el & Bakerg
t նրբt. Tյwn Musղuel, araipattu, 71921.8048
சி மற்றும் Uற்ைuேnசன سےہ "' +
றுக் கொள்ளப்படும்
E.' سية بيت
- t ή
霹

Page 3
“நமதுமக்களுக்கான கடமையை நாம் செய்துகொண்டுதான்
எங்கும் சென்றுஒளித்துக் கொள்ளவில்லை”
கட்டுரைப்பிரதிகள் O பேரினவாத அநாகரிகச் சகதிக்குள் சீரழியும் முஸ்லிம் அரச கற்பிதப் புவிப்பரப்பில் விளைந்த கவிதை நிலம் - மஹற்மூத் சுய நிர்ணயத்துக்கான பன்மை இயங்குதளங்கள் : இலங்கை பெருங்கதையாடலாகும் வரலாறு : அச்சத்துக்குள்ளாகும் சி அரசியல் பெளத்தம் ! நமது அரசியல் - சமூகவியலில் நெரு தமிழ் இலத்திரன் ஊடகவெளி மீதான சில அவதானக் குறி ஒலுவிலும் சிங்கள இனவாதமும்
அழிந்துவரும் கிராமியத்தின் கனிச்சுவையின் சுவாரஷ்யம் டிஜிட்டல் யுத்தமும் சிறுபான்மை சமூகங்களது மையத்துக்க அமைதியைக் குலைத்துவிடாத பஹீமாவின் கவிதைகள் ஏட்டில் எழுதி வைத்தேன்
கவிதைப்பிரதிகள்: i am uoman too; Beyond the Socio fictions முதற் சந்திப்பு சங்கமித்தையும் என் நிழலின் நிறமும் - காற்றின் உரையும் கல்வெட்டுக்களின் உறவுகள் எழுப்பும் பாடல் நான் காணாமல் போயிருந்ததொரு இரவு பூணாரக் குருவி கள்ளத் தொடர்பு வாழைச்சேனை பர்ஸான் கவிதைகள் பட்டாம் பூச்சிகளின் உலகில் விழுந்த நான் நிலத்துண்டு W தம்பிப்போடியாரும் அவர் தோழர் மூவர் பற்றியுமான 6.1
கதைப் பிரதிகள் கிறிஸ்துக்கு முன் எனதூரில் காகம் தேசிய பறவை WWWமனிதஉடற்சில்லுப்பரிசோதனைmed விளக்கக் கடிதங்கள்
03.01.2000
oItáliul úgjl: அரவாணிகள் குறித்து இரு பிரதிகள் : ஆண் உடல்களில் சிறை
மாற்றுக் கருத்து நிலவரம் கிழக்கு மாகாண இலக்கியப் பெருவிழா- 2008 அதிகாரங்களின் தகர்ப்புதான் பன்முகப் பார்வை தொடரும் அரசியல் சதிகளும் சிக்குண்டு போகும் பூர்வீக வரல
எம்.எம். அஹமட் முஸ்பிக், பாத்திமா உமாமா ஜாபீர், எம்ஐ மர்ஜ்
 

சியல் கலாசாரம் றுவைபிஅர்மான்
த் தர்வீஷ் ஜமாலன்
5 முஸ்லிம்தேசம் பர்ஸாண்.ஏஆர்
றுபான்மை இனங்களும் இருப்பும் சாரா
ருக்கடி ஜிஃப்ரிஹஸன்
ப்புக்கள் மிஹாத்
அபூஹம்தி
et555 f) borti). Urtubii)
ான விளையாட்டும் பர்ஸாண்.ஏஆர்: எம். அப்துல்றலாக்
ஐ.எல்.காலித்
ஆசுகவிஅன்புடின்
ஏ. தாரிக்
டீன்கழர்
02008ன் குறிப்பு பர்ஸாண்.ஏஆர்
ப்பட்ட பெண்மைகள் பர்ஹானி
ஜெஸ்மிமுலா
பர்ஹான் வஹாப்
ாறும் முஹம்மட் பெளஸாண்
ஜியா பேகம், மீராவோடை அஸ்பர்

Page 4
iä
வபருவெளி * 31,ே உப தபாலக வீதி, பதுர் நகர், அக்கரைப்பற்று - 01. முநீலங்கா.
iË Peruvelli
#31/C, Sub Post Office Road,
Badur Nagar,
Akkaraipattu - 01,
Sri Lanka.
Tel: +947732.58899 +9471,8218400
+94773288897 e-mail: peruvelligroup(yahoo.com
peruvelia hotmail.com
is blog : www.peruveli.blogspot.com
மிஹாத்
mihavoiavahoo.co.in
அப்துல் றஸாக் abdulrasak1st0gmail.com
றபியூஸ் whenwillucome®gmail.com
பர்ஸான். ஏஆர் zanfaro77328880gmail.com
ஐ.எல். காலிது
kalithu 1 st@yahoo.com
எஸ்.எம். றிஜால்டீன்
rijalgovO23@yahoo.com
என்.சாமில் Lastman Advertising +94776183821, +9471538549 bestsharrifyahoo.com shannil.lastman... - ~ . :`. sg3egmail.com
 
 
 
 
 
 
 
 
 
 
 

"கிழக்கு மாகானத்திலே தமிழர்களும் up6tb65 b
களுமாகிய நாங்கள் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்.
எங்களுக்குள் பிரிவினைகள் குரோதங்கள் இல்லை.
அவற்றினை வளர்த்து மக்களைச் சீரழிப்பது வடக்கத்
தேய அதிகார பீடம்தான். இவ்வாறு அண்மையில்
நடந்த மாகாணசபைத் தேர்தல் பிரச்சார மேடைகளில்
முஸ்லிம் அரசியல் அடைள்ை சொதப்பி அடித்தனர்.
"வடக்கு மேலாண்மைதான் எங்களுக்கிடையிலான
முறுகலுக்கு காரனம். கிழக்கு மாகாண சபை 翻
0.
உருவானவுடன் எமக்கிடை.ே அந்நியோன்யமான
6 Impeo6) p.st.lb ead cess ests (36 ml b 6T6op
அவர்களது வார்த்தைகளின சட்தம் அடங்குவதற்குள்,
மறு நாட்களிலேயே தமிழ் பேரினவாதம் காத்தான்
குடியில் தமதுவெறிபாட்டத்தினை அரங்கேற்றிகுறித்த
அரசியல்வாதிகளின் முகத்தின் சாணியறைந்தது.
இதனைத் தொடர்ந்து இறுை சகாபம் வரைமுஸ்லிம்
கள் மீதான வெறியாட்டம் தொடர்ந்து கொண்டே
யிருக்கிறது.
இன்னொரு புறம் இந்த நாட்டுக்கு இன்றுதான்
களவில் வந்துதஞ்சம் பகுததவர்கள்னமுஸ்லிம்கள்
மீதான நுண்பிரச்சாரத்தில் துரிதமாக செயற்பட்டு
காணிகளையும் நிலககடைடம் சூறையாடிவருகிறது.
--22 دسمبر
மேலும் சட்டமானது பேரினவாதத்தின் கயளிகரத் திட்
Liselbises OTTg5s bras. LaT-355. UGibbso6Dub
தோன்றியிருக்கிறது. கால காலததில் வரும் தேர்தல்
களில் முஸ்லிம் வீரப்பு பேசும் அரசியல்வாதிகளின்ா
கதைகள் புழுத்து லென்ன நற்றலெடுத்துக் கொண்டி
ருக்கின்றன. கேட்டதற்கு 5 திடற்ற முஸ்லிம் சமூகம்
இன்னும் அமைந்தைகள் போலிருப்பதுதமாஷாகும்.
இது போன்ற கையாக"த நிலையில் முஸ்லிம்
சிவில் சமூகம் விழித்துக : "S"தா? என ஏங்கும்
வேளையில் அதுகூட சததியலின்றியே உள்ளது.
g6l6OTypLib eBGBeasaoor Ss gascas. ser dupT 6T6oT ÚDä
சமூகத்தவரைவிட மக்கள் பெருமளவில் ஒன்றுகூட வாய்ப்புகளைக் கொனடு தமது அன்றாட சமூக அரசியல் பிரச்சினைகளை விவாதிக்கவுb செறிவான : குரலில் எடுத்துரைக்கவும் முஸ்லிம்கள் பேறு பெற்றுள்ளனர். மார்க்கத் தலங்களை மையப்படுத்தி
苷

Page 5
அமைதியான சாத்வீக முறையில் அனைத்து நடவடி வீணான சூழ்நிலைகளே நிலவுகின்றன. இருந்தபோதி போது எங்காவது ஓரிரு மார்க்க அறிஞர்கள் துணிந்து ே என்ற பம்மாத்து முழக்கம் எழுகிறது. இஸ்லாத்தின் ே அரசியல் மயமானது. முஸ்லிம் அரசெல்லாமே !
| உருவாகியுள்ளன என்பதை அறியாத மார்க்கவாதிக
போடுகின்ற தடைகள் இவை.
இன்னொரு புறம் சிவில் சமூகம் விழித்துக் கொள் வழிநடாத்த வேண்டிய சமூக நிறுவனங்கள் அன்றா கொண்டு பிறை கண்டு பிடிப்பதிலும், எட்டா? இருபதா'
; அழகானது எனும் அலுவல்களிலும் முரண்டுபிடித்துக்
:I திரட்டுகின்றனர்.
சமுதாயத்திற்கு வாழ்வின்மீதான சவால்களை எதிர்
88: கைவிட்டு வெற்றுச் சடங்குத் தொழுவங்களாக மார்க்
பகுதிகளில் உள்ள செல்வாக்கு மிக்க அரசியல் 隸 அமைப்புக்களினதும் FM அலைவரிசைகளாக மாறி | மாறிவரும் நிலையில், அங்கு பேரினவாதிகள் சிறுப தகுந்த பதிலடி கொடுத்து வரலாறுகளின் அடிப்படை 6ൺങ്ങാണു.
விரிந்த தளத்தில் உறுதியான வரலாறுகளுடனே : இருப்பியல் பலத்தினை விளக்குவதற்கான அறிவும் 1 முஸ்லிம் சமூகம் தலையில் வைத்து ஆடுகிறது என்ப
சந்தா விபரம்
தனி இதழ் - 120.00 | வருடம் - 520.00 உள்நாடு)
$25 (Ghanafism(s)
சந்தாதாரர்கள் மணி ஒடர்களை ஏ.எம். றயியுஸ், தபாலகம், அக்கரைப்பற்று என்ற பெறுநருக்கு அனுப்பிவைக்கவும்
தமிழ்நாட்டில் கிை
New Book Lands #52-C North Usman Road, Basement Opp.arr Complex, Near Panagal Park TNagar, Chennai -600 017 Tel: 28158171, 28156006
 
 
 
 
 
 

கைகளையும் முன்னெடுக்க வழியிருந்தும் இங்கு
லும் அரசியல்வாதிகளெல்லாம் ஊமையாகிப்போகும் பச முனைந்தால் மார்கத்தலங்களுக்குள் அரசியலா? நாற்றமும் பண்பாடுகளும் செயற்பாடுகள் முழுவதும் தாடக்க காலத்தில் மார்க்க ஸ்தலங்களிலேயே ர் தமது தோதுக்காகவும் விரிந்த பார்வையின்றியும்
ளூம் நிலையிலும் இல்லை. ஏனெனில் அவர்களை டம் எதிர்கொள்ளும் சவால்களில் இருந்து தப்பித்துக் என்ற விவாதங்களிலும் எவருடைய தலைப்பாகை கொண்டு தத்தமது கழகத்திற்கு அங்கத்தவர்களையே
கொள்வதற்கான மார்க்கச்செறிவாக்கம் செய்வதினை க ஸ்தலங்கள் மாறிவருகின்றன. மேலும் அந்தந்த
வாதிகளினதும் குறுநில மன்னர்களினதும் மத வருகின்றன. மக்கள் சபையே அநீதி மடங்களாக ான்மை மனங்களைப் புண்படுத்தும் போது அதற்கு பில் பேரினவாத மடமைக்கு பாடம் புகட்ட எவரும்
ா தர்க்க நியாயங்களுடனோ முஸ்லிம் சமூகத்தின் நெஞ்சுரமும் இல்லாத அரசியல்வாதிகளைத்தான் து வெளிப்படையாகி வெகு நாட்களாகிவிட்டது.
- செயற்பாட்டாளர்கள்
இலங்கையில் கிடைக்குமிடங்கள்:
பூபாலசிங்கம் புத்தகசாலை, செட்டியார் தெரு,
கொழும்பு
பூபாலசிங்கம் புத்தகசாலை, வெள்ளவத்தை இஸ்லாமிக் புக்ஹவுஸ், மருதானை, கொழும்பு, கொலீஜ் புக் சென்றர், பிலிகம்மன, மாவனல்ல. பாம் லிப் ஹோட்டல், ஒல்கொட் மாவத்த, கொழும்பு.
நெளசாட் டிறேடிங் சென்றர், அக்கரைப்பற்று.
அன்பு ஸ்டோர், கல்முனை.
டக்கும் இடங்கள்:
D. Dilip Kumar
Book Sellers & Exporters
216/10, R.K.Mutt Road,
1st Floor, Mylapore
Chennai - 6000 004 Tel: 914424952217
жи ❖ ❖ ❖ ‰ Šኃ

Page 6
பேரினவாத அநாச சீரழியும் முஸ்லிம் ச
“When the game is over, go back into the same
மரங்களை வழிபாடு செய்வதென்பது பெளத்தர்களிடம் மிகையாகிவருகின்றதென்றாலும் இது பிறசமயங்களிலிருந்து பெறப்பட்ட ஒன்றாகவே கருதப்படுகின்றது. புத்தர் அரச மரத்தடியில் தியானம் இருந்து ஞான ஒளிபெற்றதாகக் கூறுவர். அறிவு, அமைதி, தியானம் என ஒருங்குகின்றபோது ஞானம் உண்டாவதாக கூறலாம். அமைதியும், செளஜன்யமும் ஞானத்திற்கும் சகஜநிலைக்கும் இன்றியமையாதவையாகக் கொள்ளலாம். ஆனால் இப்போதெல்லாம் ஒவ்வொரு அரச மரமும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு பாளிமொழிப் பாராயனங்களால் சூழலை இம்சிக்கும் தலங்களாக மாறி வருகின்றன. அதனால் இப்போது மரத்தடியில் தியானம் இருக்க முடியுமோ எனும் நிலை தோன்றியிருக்கின்றது. மேலும் சிறுபான்மையினர் செறிவாக இருக்கின்ற இடங்களிலும் அவர்களைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் பல வந்தமாக ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அங்கிருக்கின்ற சிறுபான்மை விழுமியங்களை சிதறடிப்பதுதான் இதன் நோக்கமாய் இருக்கிறதென்பதைப் புரிந்து கொள்ளலாம்.
சிறுமணம் எனும் பெரும் ஆயுதத்தினால் சிறுபான்மை களை அடக்கியாள முனையும் சிந்தனையாக பெளத்தம் இலங்கையில் மாறிவருகின்றது. அதன் பல வகையான களமுனைச் செயற்பாடுகளிலொன்றுதான் ஒலி பெருக்கி விடயமுமாகும். சிறுபான்மையினர் அதிகமாக வாழும் பிரதேசங்களில் போலி அகழ்வாராய்ச்சிகள் மூலம் சிங்கள வரலாற்றுத் தடயங்களைக் கண்டுபிடித்தல், கல்விவரலாற் றுத் துறையில் அதனைப் பாடமாக இடம்பெறச் செய்வதன் மூலம் அடுத்த தலைமுறை uÀUlub G3 MT6óp 6oör6ODUDa56oo6Täs கட்டமைத்தல், அந்த உண்மை uîGör enguaDLuflö êUTTggp6n மயமாக்கம் மூலமாக சிறுபான் மையினரின் பிரதேசங்கள் மீது சிங்களக் குடியிருப்புக்களை புதிதாக உருவாக்கிக் கொள் ளுதல், அத்தோடு சிறுபான்மை யினரின் தொழில்துறைகளில் கெடுபிடிகளை விதித்தல் ணப் பல விடயங்கள் நடைபெற்று
 

ரிகச் சகதிக்குள் ரசியல் கலாசாரம்
he king and the pawn Ox (Italian proverb)”
|றுவைபி அரமான
வருவதன் மூலம் சிறுபான்மை இருப்பானது சீரழியும் நிலை தோன்றியிருக்கிறது. இவற்றினை வடிவமைப்பதற்கும், செயற்படுத்துவதற்கும் பல அரசியற் கட்சிகளும், அமுக்கக் தழுக்களும் பெரும் பங்காற்று கின்றன. இனவெறியில் மிகைத்தெழும் போர் நெறியில் சிறு பாண்மையின அரசியல் வாதிகளும் மக்களும் ஸ்தம்பித்துப்பேதலிக்கின்றனர். வீதிக்கு வீதி மூலை முடுக்குகளிலெல்லாம் பல்வேறு அளவுகளில் சிலைகள் நிறுவப்பட்டுவருகின்றன. அகிம்சையைப் போதிக் கும் பிரிவிடமிருந்துதுவம்சமும் துவேசமும் பீறிடும் நிலையே காணப்படுகிறது. சிறுபான்மையினரது மதப் பண்புகளையும் கலாசாரங்களையும் அழித்து ஒழிப்பதற்கான பாசிசச் சிந்தனைகளை வளர்த்தெடுப்பதுதான் இன்று துறவிகளின் பணியாய் இருக்கிறது. இந்தியாவின் விஸ்வஹறிந்து பரிசத் மற்றும் 'சிவசேனா போன்ற அமைப்பு களின் நடைமுறை களைப் பின்பற்றி அவர்களது பாணியிலான பாசிசக் கொள்கைகளை தங்களிடமிருக்கும் சிங்கள இனவெறியுடன் பிணைத்து அதற்கு பெளத்த நெறி முலாம் பூசி தர்மக் கருத்துக்கள் போல பிரச்சாரம் முன்வைக்கப்படுகிறது. சிறுபான்மையினர் வாழுமிடங்களையெல்லாம் தங்களது பெளத்த வரலாற்றுப் புனைவுகளுக்குட்படுத்தி அவற்றினை ஆக்கிரமித்து தமது கட்டுமானங்களுக்குள் சிக்க வைப்பதுதான் ஆசையைத் துறந்து அன்புபாராட்டுபவர்களின் தார்மீகமாகும். இந்தவகைத் துவேச நிலைப் போக்குகளினால் மக்களை வளப்படுத்துகின்றபோது துஷ்பிரயோகமும் தான்தோன்றித் தனமும் செழிக்கும் அரசொன்றைக் கட்டியெழுப்புவது சுலபமா கும். இதன்மூலம் சுருட்டப் படுகின்ற செல்வத்தில் ஒரு பகுதியை நீண்ட ஆட்சியைத் தக்கவைப்பதற்கான பிரயத் தனத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். பல்வேறு நோக் கங்களுடனும் எதிர்பார்ப்புகளுட னும் வாக்களித்து உறுப்பினர் களைத் தெரிவு செய்யும் மக்க ளின் கனவுகளின் மீது நெருப் பள்ளிப் போடத்தான் அரசியல்வா திகள் காத்துக் கிடக்கின்றனர். அரசியல்வாதிகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றி மீட்டெடுப் பதுதான் மனிதாபிமான சக்தி களுக்கிருக்கின்ற மாபெரும்
பெருவெளி
".

Page 7
சவாலாகி வருகிறது. ஏனெனில் கட்சிகளின் செயற்பாட்டில் மக்கள் நம்பிக்கையிழக்கும் நிலை உருவாகிவிட்டது.
கட்சி அங்கத்தவர்களின் குழுமங்களாலான ஒன்றிணைந்த செயற்பாடுகள்தான் அரசியலாகும். அரச அதிகாரங்களையும் அதனோடிணைந்த வரப்பிரசாதங்களையும் அடைந்து கொள்ளவும் தமது விருப்புறுதிகளை நிறைவேற்றிக் கொள்ளவும் பாடுபடுவதே அவர்களது நோக்கமாகும். அரசியற் கட்சிகளது முதன்மையான ஏக்கமானது அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகப் போராடுவதுதான் எனக் கருதப்படுகின்றது. ஒரு கட்சிக்குள் பெருந்தொகையான அங்கத்தவர்கள் இருந்தபோதிலும் அதனோடு நேரடியாக ஒன்றிணைந்திருப்பவர்கள் ஒரு சில நபர்கள்தான். மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளினாலும் சமூக மேம்பாட்டுக் கரிச னைசார்ந்த பார்வைகளினாலுமே ஒரு கட்சியின் அடையாளம் வடிவம் பெறுகிறது. ஒருவர் குறிப்பிட்ட ஒரு கட்சியில் அங்கத்த வராக இணைந்து கொள்ளும்போது அக்கட்சியின் அரசியல் இலக்கு, சமூக மேம்பாட்டில் அக்கட்சி வகிக்கக்கூடிய பங்கு பற்றியெல்லாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பிட்ட கட்சியொன்றின் கொள்கைகளில் உடன்படுபவர் மட்டுமே அக்கட்சியில் இணைந்து கொள்ள முடியும். அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கும்பட்டம் பதவிகளைப் பெற்றுக் கொள்வ தற்குமான நோக்கில் கட்சிகளோடு இணைந்திருப்பது அநியாயமானது. அதுமட்டுமல்லாமல்பாட்டன்; தந்தை இந்தக் கட்சியில் இருந்தார் அந்தக் கட்சியில் இருந்தார் ஆகையால் நானும் இக்கட்சியில் தானிருப்பேன் என்பதும் தனக்கான ஏக போகங்களை நாட முனைவதும் இழிவானது. அப்படியான வர்களுக்கு ஆரோக்கியமான பார்வையோ மக்கள் மீதான அக் கறையோ சமுதாயப் புரிந்துணர்வோ இருக்க வாய்ப்பேது மில்லை. இந்த வகைக் கொள்கைகள் நிலைப்பாடுகள் பற்றிய அக்கறையில்லாமல்ஒருவர் கட்சிக்குள் இருப்பாராக இருந்தால் அவரது நோக்கம் அக்கட்சியினூடாக தனது தனிப்பட்டநலன் களை ஈடேற்றிக் கொள்வதற்காகத்தானிருக்கும்.
கொள்கைகளின் அடிப்படையில் பணி புரிவதை விட குறிப்பிட்டதொரு கட்சியை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதே பெரும்பாலான அரசியல்வாதிகளின் பிரதான நோக்கமாயிருக் கிறது. பொருளாதார மேம்பாட்டுச் சிந்தனையோ, மக்கள்நலன் வழி அரசியற்சிந்தனையோ ஒரு பொருட்டாக இல்லாதவிடத்து எந்தவொரு கட்சிக்குள்ளும் எந்தவொரு பதவிக்காகவும் எவரும் இணைந்து செயற்படக்கூடிய மனநிலை உருவாகி விடுகிறது. அரசியற் கட்சிகள் அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக் கப்படும் போது அதிகாரத்தினுடாக தமது நலன்களை இஷ்டப்படுத்திக் கொள்ளலாம் என்பதனால் கொள்கைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன.
எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள் தமக்கு அதிகாரம் உடனடியாக கிடைக்காத போதோ அல்லது எதிர்காலத்தில் தமக்கு அதிகாரம் கிடைக்க வாய்ப்பேயில்லாதபோதோ ஆளும் தரப்பின்பக்கம் இடம்மாறித்துடிப்பதுண்டு. இந்தக் குரூரநிலை வபருங்கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் தொடக்கம் இனவாதக் கட்சிகள் மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் வரைக் காணப்படுகின்ற அதேவேளை முஸ்லிம் கட்சிகளிடம் அாைதியாக இருக்கிறது. அதாவது முஸ்லிம் வாக்காளர்கள்

கொள்கையற்ற கோமாளிகளை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுப்பதாகக் கொள்ளலாம். இங்கிருக்கின்ற கட்சிகள் ஆட் களைச் சேர்ப்பதில் அரசியல் ரீதியான முக்கியத்துவம் கொடுப்பதை விட வேறு காரணங்களுக்கு முதலிடம் வழங்குகின்றன. இதனால் கட்சிகள் பெரும்பாலான சந்தர்ப் பங்களில்உடைவதற்கான சாத்தியங்களால் தடுமாறுகின்றன. அரசியற் கட்சிகளுக்கு அரசியற் கொள்கையும் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான பார்வையும் இருக்க வேண்டிய அதேவேளை உறுப்பினர்களுக்கிடையிலும் தொண்டர்களுக்கிடையிலும் புரிந்துணர்வுமிக்க உள்ளகக் கட்டுக்கோப்பும் முக்கியம் பெறுகிறது. ஒரு கட்சியோ இயக் கமோ உடைந்து வீழ்ச்சிடைகிறதென்றால் மேலிருந்து கீழ்வரை அதனுள் அக்கட்டுக்கோப்பு இருந்திருக்க வில்லை என்பதே காரணமாகும். கட்சியொன்றினதோ அல்லது இயக்கமொன்றினதோ புரிந்துணர்வும் கட்டுக் கோப்பும் அடித்தளத் தொண்டனுக்கோ அல்லது உறுப்பினரு க்கோ மாத்திரமானதல்ல. அது குறிப்பிட்ட அமைப்பின் தலை மையிலிருந்து கீழ்நிலை வரை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதும், சமத்துவமும் வேற்றுமையற்றதாகவும் இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இன்று கட்சிகளின் இயங்கு முறையானது கீழ்மைநிலையில் இருப்பதனையே அவதானி க்க முடிகிறது. இந்நிலை கட்சிகள் சிதைவடைவதற்கான முக்கிய காரணங்களாக இருப்பது போலவே இன்று நிலவு கின்ற தேர்தல் முறையும் கட்சிகள் சீரழிவதற்கும் அதிகார மோதல்களுக்கும் வழிவகுக்கிறது. இந்தத்தேர்தல்முறையின் கீழ் அபேட்சகர்கள் வெற்றி பெறுவதற்காக பல மில்லியன் ரூபாய்களை செலவழிக்கிறார்கள். அரசியல் ரீதியான சமூக நோக்கங்களுக்கல்லாமல் எதிர்காலத்தில் அப்பணத்தினை இன்னும் பலமடங்காகப் பெருக்குவதற்கான முதலீடாகவே இது போடப்படுகிறது. இந்நிலையில்தான் அதிகாரத்தின் அவசியம் பணம் போட்டவர்களுக்கு தேவைப்படுகிறது. எதிரணியில் இருப்பவர்களுக்கோ பணம், பலம் பற்றிய இழு பறிகளுக்கு விசேடமாக முகங்கொடுக்க வேண்டியேற் படுகிறது. இதன் போதுதான் ஆளுந்தரப்புக்குத்தாவுவதற்கான வேளை பிறக்கிறது. கட்சியொன்றினுள் ஏற்படுகின்ற இக் கேவலமானநிலைக்கு அக்கட்சித்தலைமையின் கேவலமான பண்புதான் பிரதான காரணியாயிருக்கிறது. கட்சியொன்றுக் குள் மண்புழுபோல இருப்பவர் கட்சியின் தலைமைத்துவம் கிடைத்தவுடன் அல்லது உடைபட்டுப் பிளவுண்ட பிரிவினரின் தலைமையானவுடன் நாகப்பாம்பு போல மாறிவிடுவதும் அவரைச் சுற்றிக் குறிப்பிட்ட சிலர் மட்டுமே சுற்றி வளைத்துக் கிடப்பதும் அந்தக் குழுவுடன்தான் தலைவரது கருமங்கள் அனைத்தும் இடம்பெறுவதும் கட்சிகளின் சீரழிவுகளுக்குத் தூபமிடுபவை. குறிப்பிட்ட சமூகங்களினதோ அன்றியும் மக்களினதோ அபிலாசைகளுக்கு மாற்றமான நிலைப்பாடு களுடனும் சமூக விரோத செயல்களுடனும் சரளமாகப் பழக்கப்பட்டு மேல்நிலைப் பிரிவினரோடும் பேரினவாத சக்தி களினதும் வெறி உணர்வுகளுக்குள்ளும் வணிக விதிகளுக் குள்ளும் அமுங்கிப்போகும் தலைமைகள் சிறுபான்மைக் கட்சிகளின் உடைவுக்கும் சிறுபான்மை அரசியலின் சோரம் போதலுக்கும் காரணமாகிறார்கள்.
நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்யத்தான் அரசிய
பெருவெளி ప O5

Page 8
லுக்கு வந்தேன்” என அரசியல்வாதிகள் அலம்புவது இன்று பொதுவான விடயம் என்றாலும் உண்மை அதுவல்ல. இன்று அரசியலானது இலாபமீட்டும் தொழிலாக மாற்றப்பட்டிருக்கிறது. எந்தவிததகைமையோ யோக்கியதையோ இல்லாமல் எவரும் அரசியல்வாதியாகி பெரும் பணம் சம்பாதிக்கும் துறையாக அரசியல் விளங்குகிறது. மிகக்குறுகிய காலத்தில் செல்வந் தராவதற்கான இலகுவழி அரசியல்வாதியாவதுதான். அரசுக்குக் கிடைக்கின்ற வருமானத்தில் முப்பது சதவீத மானவற்றை அரச ஊழியர்களும் அரசியல்வாதிகளும் கொள்ளையடிப்பதாக அறிக்கையொன்று கூறுகிறது. இதில் தாமும் ஒரு பங்கை எவ்வாறு தம்வசப்படுத்திக் கொள்வ தெனும் முயற்சியில்தான் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிந்திக்கிறார்கள். ஆளும் தரப்பிலிருப் பவர்கள் பிரிந்து செல்வது குறைவு. எப்போதாவது சில தாவல்கள் நிகழ்வதுண்டு. அது இலகுவாகச் சீர்செய்யப்படக் கூடியதுங்கூட அதாவது எதிரணியில் இருந்த சில உறுப்பினர்
இலங்கையில் இருக்கின்ற கட்சிகளுக்குள் சீரழிe உண்டாக்கிய தலைவர்களே அதிகம் தோன்றியுS ளனர். இந்தத் தலைமைத்துவங்கள் செப்பனிட்ட மோசடிப் பாதைகளிலேயே அடுத்த தலைமுறைகளு பயணிக்கின்றன. 1994ல் அஷ்ரஃப் ஏற்படுத்திய அரசோடு ஒட்டுறவாடும் அரசில் கலாசாரம் அவருக் சில வரப்பிரசாதங்களை ஏற்படுத்த வழிகோலியது éĐiedreroDuu asmreolas"Lleó Sòeorierodas Séuueóleč முஸ்லிம் காங்கிரசின் எழுச்சிக்கும் இருப்புக்கும் எதி நிறுவப்பட்ட சமானத்தடை இதுவென சில நோக்கர்
கருதுகிறார்கள்.
களைக் கொள்வனவு செய்து விடலாம். ஆகவே கட்சிகள் உடைவதற்கும் சிதறுண்டு போவதற்கும் அதிகளவு சாத்தியமிருப்பது எதிர்த் தரப்பிலுள்ள அணிகளிடம் தான்.
அண்மைக் காலங்களில் நாம் கண்ட சில பிளவுகளாக மக்கள் விடுதலை முன்னணியின் பிளவு, முஸ்லிம் காங்கிரஸின் பிளவு. புலிகளின் பிளவு என்பனவற்றைக் காணலாம். பொதுவுடமைக் கொள்கைகளுடாக அதிகாரத் தைக் கைப்பற்றிட தம்மால் முடியாது என்பதனை உணர்ந்த சிலர், தமக்குள் பீறிட்டுக் கொண்டிருந்த சிங்கள வெறி உணர்வை இடதுசாரிச் சுவைதடவி விற்பனை செய்து வந்தனர். கொள்கைகளை உதறிவிட்டு கச்சல் போடக்கூடிய இனவாதிகளுக்கு பணமும் அதிகாரமும் தேவைப்படுவது இயல்பான விடயம். அதனால் அக்கட்சி இரண்டாகப் பிளவுண்டது. ஆனால் பிளவுக்கு உள்ளக முரண்பாடுகள்தான் காரணமென ஊடகங்கள் மூலம் மக்களுக்குக் கூறப்படுவது வியப்புக்குரியதல்ல. -
அரசியல் கட்சிகளின் உடைவுக்குக்காரணமான இன்னும் முக்கிய விடயங்களக ஆளுமைப்பிரச்சினைகள் மற்றும் ஒத்த வயதுப் பிரச்சினைகள் மற்றும் பிரதேசவாத உணர்வுகள் போன்றவற்றையும் கணிக்கலாம். கட்சியொன்றுக்குள்
 
 

தனக்குச் சிறிதளவு பிரபலமும் கொஞ்சம் மக்கள் செல்வாக்கும் கிடைத்தால் போதும் ஒவ்வொருவரும் தங்களைத் தலைவ ராகக் கற்பணித்துக் கொள்கின்றனர். இந்தவகை முறுகல் நிலைகளை பேரினவாத ஆளும் தரப்புகள் மிகச்சாதுரியமாக கையாண்டு சிறிய கட்சிகளை மேலும் சிறு துண்டுகளாக உடைத்து உதிரி ஆசனங்களக்கித்தமதுபக்கம் அனைத்துக் கொள்கின்றன. முஸ்லிம் கட்சிகள் இப்பிளவுகளுக்கு மிகப் பெரும் உதாரணங்களாகத் திகழ்கின்றன. சமூக அக்கறைக ளுக்குப் பதிலாகதனிநபர்களின் இழிவான சுய முரண்பாடுகள் இப்பிளவுகளுக்குக் காரணமாகின. இன்று ஊருக்கு ஒரு கட்சி ஆளுக்கொரு தலைவன். பேருக்கொரு கொள்கையென முஸ்லிம் அரசியல் முடை நாற்றமெடுக்கிறது. அதிகாரத்திலி ருக்கும் கட்சிக்கு உறுதியான அரசாங்கத்தை அமைப்பதற்கு இது போன்ற உதிரிக் குழுக்களின் உதிரி ஆசனங்களுக்கு அமைச்சர், பிரதி அமைச்சர் பதவிகளை வழங்கித் தனது கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வைத்துக் கொள்வது இலகுவாக ஆ. இருக்கும். மேலும், உதிரி ஆசனங்க ளுடன் அரசாங்கத்தில் இனைபவர் தனது நேயத் துக்குரியவர்களுக்குதினைக்களத்தலைவர் பதவி வெளிநாட்டுத் துதுவர் பதவி மற்றும் கோட்டாக் களையும் பெற்றுக் கொள்ளமுடியும். திணைக்களத் தலைவர் பதவி. துதுவர் பதவி ஆகியவை ஒரு சமூகத்தின் வெற2.பாகக் காண்பிக்கப்படுவது கேலிக்குரிய கூத்தாகும்.
முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை கடந்து
இருபது வருபங்களாக வடக்கு. கிழக்கில் தங்களுக் கென்றதனித்துவமான அரசியல்பாதையில் செல்ல அவர்கள் பழகிட்டனர். தனித்துவமான அரசியல் மூலம்தான் தமக்கான அதிகாரபூர்வ அரசியல் é96DL soyaes Rücé EastessTypça6p6oTp6rb6ólub மக்கள் நினைக்கிறார்கள். அந்த வகையில்
பேரினவாதஅணிகள் முன்விம்கள் மத்தியில் செல்வாக்கிழந்து விட்டன. ஆனால் அப்பவிைமக்களுக்குள் இருக்கும் அடிப்படை நிலைப்பாடுகளை நேர்மையாக வளர்த்தெடுத்து சமூக மேம் பாட்டை ஏற்படுத்துவதற்கு எந்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் தயாரில்லாமல் இருக்கிறார்கள். தமது தனிப்பட்ட வணிக நிலைப்பாடுகளுக்கும். தாழ்வுமனப்பான்மைகளுக்கும் சமூக நியாயமூடி அன. 'ததுமக்களைமுட்டாளக்கும் நிகழ்ச்சிகள் தான் நடந்தேறி வருகின்றன. அஷ்ரஃபிற்குப் பிறகு முஸ்லிம் கட்சிகளுக்குள் இதுதான் நடந்து வருகிறது. பெரும்பாலான முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகளைப் பெறுகின்ற கட்சியாக முஸ்லிம் காங்கிரசும், வளர்ந்து வரும் மாற்று முஸ்லிம் அரசியற் கட்சிகளாக தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசும் திகழ்கின்றன. ஆனால் இக்கட்சிகளுக்கும் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசை பற்றிய அக்கறைகள் இருப்பதாகத் தெரியவில்லை. இக் கட்சிகளும் இரு பேரினவாக் கட்சிகளின் எடுபிடிகளாகவே தம்மை அடையாளப்படுத்தி வருகின்றன. முஸ்லிம்களின் அரசியல் சமூகப் பிரச்சினைகள் பற்றி இவைகளிடம் தெளிவான கொள்கை நிலைப்பாடுகள் எதுவும் இல்லையெண்பதை விட தைரியமற்ற வெறும் பூச்சாண்டி களாகவே இவை செயற்பட்டு வருகின்றன எனலாம்.
பெருவெளி இதழ் - 06 |06

Page 9
பேச்சுவார்த்தைக் காலங்களிலேயே இவர்களால் எதுவும் புடுங்க முடியவில்லை. தற்போதைய சண்டித்தன அரசியலின் ஆளுகைக் காலத்தினுள் அனைவரும் பெட்டிப்பாம்பாகாமலா இருப்பார்கள்? முஸ்லிம் மக்களுக்கான தீர்வு யோசனைகள் பற்றி இதுவரை எதையாவது இவர்கள் தயாரித் திருக்கிறார் களவென்றால் எதுவுமேயில்லை. வெறும் தேர்தல்களோ டிணைந்த ஆசனக் கணக்கு வழக்குகள் மூலம் பெறக்கூடிய சிறிய வரப்பிரசாதங்களுக்காக மேடைகளை அமைத்து முழங்குவதை தொழிலாகக் கொண்ட வியாபார நிறுவ னங்களே இக்கட்சிகள்.
இலங்கையில் இருக்கின்ற கட்சிகளுக்குள் சீரழிவை உண்டாக்கிய தலைவர்களே அதிகம் தோன்றியுள்ளனர். இந்தத் தலைமைத்துவங்கள் செப்பனிட்ட மோசடிப் பாதைகளிலேயே அடுத்த தலைமுறைகளும் பயணிக் கின்றன. 1994ல் அஷ்ரஃப் ஏற்படுத்திய அரசோடு ஒட்டுற வாடும் அரசில் கலாசாரம் அவருக்கு சில வரப்பிரசாதங்களை ஏற்படுத்த வழிகோலியது. அன்றைய காலகட்டதில் இலங்கை அரசியலில் முஸ்லிம் காங்கிரசின் எழுச்சிக்கும் இருப்புக்கும் எதிரேநிறுவப்பட்டசமானத்தடை இதுவென சில நோக்கர்கள் கருதுகிறார்கள். இந்தச் சமானத் தடுப்புச் சுவரை அஷ்ரஃபும் அவரது பரிவாரங்களும் அசுர சாணக்கியமாகத் தகர்த் தார்களென அறுதியாகக் கணிக்க முடியாத அதேவேளை அதுவே சிங்களவெறி அரசியல்வாதிகள் மத்தியில் புத்தெழுச்சி ஏற்படவும் காரணமாகிப் போனது. சிங்களவெறி அரசியல் அரங்கு ஏற்படுத்தியதடங்கள்களையும் விமர்சனங்களையும் சமாளிக்க சிரமப்பட்ட அஷ்ரஃபின் சிந்தனைத் தடுமாற்றங் களினால் ஏற்பட்ட சில நிகழ்வுகளே முஸ்லிம் தனித்துவ அரசியல் சீர்குலைவதற்கான அடிப்படையாகவும் இருந்தது.
1987ல் நிலவிய இன உணர்வுச் சூட்டின் உசிதமான தருணத்தைக் கெட்டியாகப் பிடித்ததனால் திருவுளச் சீட்டு
aGO)6(UGpa áෙ(pරතණයී სUnყბQUAGood фову г. 1C
யாழ்ப்பாணத்தின் பல்வேறு நெருக்குவாரங்களு விடவில்லை என்பதை கலைமுகமும் உணர்த் மறுக்கப்பட்ட ஒரு தேசத்தில் இருந்து அதன் ப வெளிக்கொணர முடிவதெல்லாம் மிகுந்த போர அதனை கலைமுகம் குழு நிறைவேற்றியிருப்பது
பல விடயங்களுடன் கலைமுகம் தனது 50வ நம்பிக்கைகள் நில
 

அதிஷ்டம் போல இந்தியப் பிராந்திய ஆதிக்க சக்திகளினால் வசதி வாய்ப்புகள் வழங்கப்பட்டு மாகாணசபைத் தேர்தல் மூலம் அரசியலுக்குள் நுழைந்த முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிட்ட காலம் திடீரெனப் பிரகாசித்தது. இந்நிலை தொடராமல் போனதற்கான காரணம் சலுகை, உரிமை போன்ற விடயங்களில் அதனிடமிருந்த குழப்பமேயாகும். அரசியல் மேம்பாட்டு அடைவுகளுக்காக மக்களைத்தயார்படுத் தாமல் சில சலுகைக்களுக்காக மடிவிரிக்கும் கூட்டங்களைத் தயாரிக்கும் சடங்கு அரசியலைக் கொண்டு வந்தததுதான் முஸ்லிம் காங்கிரசின் பின்னடைவுக்குள் காரணமாகிப் போனது. அதனால்தான் பிளவுகள் உண்டான போதெல்லாம் பிளவுகளை அங்கீகரிக்கும் மக்களும் பல்கிப் பெருகினர். பின்னாளில் முஸ்லிம் அரசியலில் உண்டான வேறொரு பரிணாமம் யாதெனில் மடிவிரிக்கும் கூட்டங்களுக்கான அரசியல் செய்வதற்கு தனித்துவமான அரசியல் பாதை அவசியமேயில்லை என்பதாகும். சிறுபான்மை லேபலோடு பேரினவாத ஆதிபத்திய வெறியர்களுக்கு முட்டுக் கொடுத்து ஒட்டிக் கொண்டால் மடியில் கனம் கிட்டும் அரசியலை அஷ்ரஃ பின் சீடர்கள் கண்டுபிடித்தனர். இதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்வதானால் இரண்டு பேரினவாதங்களுக்கு மத்தியில் சிக்கியிருந்த அஷ்ரஃபின் சில இறுகிய நிலைப்பாடு கள்தான் அவரது அஸ்தமனத்திற்குக் காரணம் என்பதை உணர்ந்த அவரது சீடர்கள் அதிலிருந்து கற்றுத்தேறி விசித்திரமான இருவகைப் பாடங்களை இருவகை முஸ்லிம் கட்சிகளின் போக்குகளில் அறியக் கிடைக்கிறது. ஒன்று பேரினவாதத்தை அண்டிப் பிழைத்து புலிகளைக் காட்டமாக எதிர்க்கும் போது மற்றையது பேரினவாதத்தோடு நட்புப் ; பாராட்டியபடி புலிகளை வருடிவிட்டுக் கொண்டும் இருக்கிறது. இதன்மூலம் இரு அணிகளினதும் அரசியல் பிழைப்பின் மீதும் மண் விழவேயில்லை.
aeumococo
O.OO
க்கு மத்தியிலும் எழுத்தியக்கத்தின் வீச்சு குறைந்து திக் கொண்டுதான் இருக்கிறது. மனித உரிமைகள் திவுகளை மிக நேர்த்தியான வடிவமைப்புக்களுடன் ாட்டத்தில் பின்னணியில்தான் சாத்தியப்படக்கூடும். மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னும் பேசப்பட வேண்டிய து இதழை வெகு விரைவில் கொண்டுவரும் என்ற றயவே இருக்கின்றன.
பெருவெளி
O7

Page 10
கற்பிதப் புவிப்ப கவிதை நிலம்
"நான் பணிமைவாதத்தை நம்புகிறேன் இடமுண்டென்று நம்புகிறேன். நான் சி நம்பிக்கையிருப்பின் அடிப்படைவாதிகை நினைக்கிறேன். பார்க்கப்போனாலி வாதிகளை விட வலுவாகவே உள்ளனர். வலுவாகக்கூடும். இதுவே இஸ்ரேலிற்கு
- மஹி
நாங்கள், பாலஸ்தீனர்கள் ஒரேயொரு கருப்பொருளுக்கா8 எம்மை அர்ப்பணித்திருக்கிறோம். பாலஸ்தீனத்தை நாம் விடுதலை செய்யவேண்டும். இன்று நாம் இருப்பது ஒருசிறை நாங்கள் மனிதர்கள். நாங்கள் காதல் புரிகிறோம். நாங்கள் சாவைக் கண்டு அஞ்சுகிறோம். வசந்தத்தின் முதல் பூப்பில் நாம் சந்தோசம் கொள்கிறோம். இவைகளை வெளியிடுப் பொருட்டு, இதற்கு மாறாக எம்மீது திணிக்கப்படுப கருப்பொருட்களை நாம் எதிர்க்கிறோம். எனது தாயகப் விடுதலை அடைவதற்கு முன்பாக எனது தனிப்பட்ட விடுத6ை சாத்தியமில்லை. எனது தாயகம் அரசியல் சுதந்திரமடைந்: பின்பு, நான் அதைச் சபிக்கவும் செய்வேன். எனது சுதந்திரத்தை அப்போது நான் முழுமையாகவுப் அடைவேன்."() என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய் பாலஸ்தீனியர்களால் தேசியக்கவிஞராக அங்கீகரிக்கப்பட் இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தகுந்த கவிஞர் மஹமூ தர்வீஷ் ஆகஸ்ட்.09.2008 அன்று தீவிர இதய சிகிச்சைக்கு பின் இறந்துபோனார்.
 

ரப்பில் விளைந்த மஹமூத்தர்வீஷ்
| ஜமாலன
ரீ. எலிலா மதத்திற்குமி பாலஸ்தீனத்திலி யோனிசத்திற்கு எதிரானவன். அதே போல ள விட மதச்சார்பற்றவர்கள் வலுவாகலாமென இப்போது மதச்சார்பற்றவர்கள் அடிப்படை நம்பிக்கையிருந்தால் அவர்கள் இதைவிடவும் b பொருந்தக்கூடிய உர்ைமை", மூத்தர்ப்ஷ்
67 வயதான அவரது வாழ்க்கைப் போராட்டங்கள் நிகழ்கால பாலஸ்தீன வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாதது. அவர் ஒரு கவிஞராக, செயல்வீரராக, இயக்கப் போராளியாக இருந்தவர். இந்த நூற்றாண்டின் ஒரு கலைஞன், அறிவுஜீவி எப்படி ஒரு போராட்ட உந்து சக்தியாக மாறுகிறான் என்பதற்கான முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். இறுதிவரை பலஸ்தீன விடுதலை, அமைதியான வாழ்வு இழந்த தனதுநிலம்-பற்றிய கனவுகளை கவிதைகளாக மொழிமாற்றம் செய்து கொண்டிருந்தவள். அரபி பேசும் நாடுகளில் சாதாரண டாக்சி டிரைவர் முதல் அறிவுஜீவிகள் மற்றும் அரச குடும்பங்கள் வரை அறிமுகமானவர். "அரபு நாடுகளின் தெருக்களில் எல்லோருக்கும் என்னைத் தெரிகிறது, எனது தனிப்பட்ட வாழ்வில் இதுஒரு சுமையாக உள்ளது. எல்லோரும் என்னை நோக்கி வந்துவிடுவதால் நான் கபேகளுக்குக் கூட போவதில்லை" எனக்கூறும் தர்வீஷ் நான் நிழலிலேயே வாழத் தயாராக உள்ளேன், வெளிச்சங்களில் அல்ல". என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். இறுதிவரை தனது நிலம்
as

Page 11
குறித்த நினைவுகளின் நிழலிலேயே வாழ்ந்து மடிந்தும் விட்டார்.
பலஸ்தீனத்தின் அல்-பிர்வாஎன்கிற கிராமத்தில் மார்ச்13, 1942-ல் பிறந்த தர்வீஷின் பெற்றோர்கள் பாலஸ்தீன அரபியர்கள். இஸ்லாமிய சுன்னி பிரிவைச் சேர்ந்த நடுத்தர வர்க்க விவசாயிகள். 1948-ல் பிரித்தானிய அரசால் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் என்கிற புதிய நாடால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு தனது சொந்த கிராமத்திலிருந்து லெபனானுக்கு துரத்தப்பட்டார்கள். தனது 8-வது வயதிலேயே நாட்டைவிட்டுத் துரத்தப்பட்ட தர்வீஷ், இறுதிவரை ஒரு அகதி என்ற உணர்விலேயே புலம் பெயர்ந்து வாழும் நிலைக்கு ஆளானார். தனது நேர்காணல் ஒன்றில் தான் துரத்தப்பட்ட அந்த நாளை நினைவு கூறுகிறார் ‘அப்போது நான் தூங்கிக் கொண்டு இருந்தேன். எண் பெற்றோர்கள் என்னை எழுப்பினார்கள். அவர்கள் மிகவும் மிரட்சியடைந்து காணப்பட்டார்கள். நாங்கள் காட்டு வழியாக பயணித்தோம். என்னால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த இரவின் நிலவை என்னால் என்றுமே மறக்க முடியாது. அது ஒரு முழு நிலவு அதன் வெளிச்சம் மலைகள் மற்றும் சம வெளிகளின் பாதைகளை எங்களுக்கு காட்டியபடி இருந்தது. வீடு திரும்பி விடுவோம் என்ற எதிர்பார்ப்பில் நாங்கள் எல்லா வற்றையும் வீட்டிலேயே வைத்துவிட்டுவந்தோம்". இப்படி ஒரு அகதியாக விரப்பட்ட அவர், ஒராண்டிற்குப் பின் தனது கிராமத்திற்குத் திரும்பிய போது, அந்தக் கிராமம் முற்றிலும் அழிக்கப்பட்டிருந்ததை பார்க்கிறார். தனது தாய்நிலம், மற்றும் வசிப்பிடம் பற்றிய இந்த ஆழ்மனப் பாதிப்பும், இழப்புணர்வும் அவரது கவிதையின் மிக முக்கிய ஆளுமையாக மாறுகிறது. கடைசிவரைதகள்க்கப்பட்ட அந்தநிலமும், அவரது கிராமத்தில் அவர் விளையாடிய ஆலிவ் மரங்களும், கோதுமை வயல்களும், மரங்களும், அவரது அப்பாவியான தாயும் முக்கியமானதொரு ஆழ்மனப் படிமங்களாக மாறுகின்றன. இந்தப் படிமங்கள் ஒரு ஏக்கமாக, இழப்புணர்வாக மாறிமாறி வருகிறது அவரது கவிதைகளில்.
சிறு வயதிலே கவிதை எழுதத் துவங்கியவர். சக யூத மாணவர்களிடமிருந்து தான் பிரிக்கப்பட்டதைக் கண்டு அவ்வுணர்வை கவிதைகளாக்கினார். 1960-ல் இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரான தர்வீஷ், தனது தீவிரமான கவிதை இயக்கத்தால் இளமைக் காலத்தில் 3 ஆண்டுகள் சட்டரீதியான காரணமின்றியே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அதன்பின் 1970-ல் ரஷ்யாவிற்குப்படிப்பிற்காக பயணமானார். ஓராண்டு மஸ்கோவில் பயின்றபின், எகிப்து தலைநகரான கெய்ரோவிற்கு பயணமானார். எகிப்திலிருந்து வெளிவந்த அல்-அக்ரம் பத்திரிகையில் பணிபுரிந்தார். 26ஆண்டுகள் புலம்பெயர்ந்தவராக பெய்ரூத்திலும் பாரிஸிலும் வாழ்ந்து வந்தார். இவை இரண்டும் தனது வாழ்நாளில் அதிகம் அவள் வசித்தநகரங்கள் ஆகும். அவரது கவிதைகளில் இந்த இரண்டு நகரங்களும் ஒரு காட்சிப்புலனில் விரியும் வெளிகளாக திரும்பத் திரும்ப வந்து கொண்டிருப்பதைக் காணலாம். அறபு நவீனத்துவத்தின் தலைநகள்என்று பெய்ரூத் அவரால் வர்ணிக்கப்பட்டது. இங்குதான் அவர் உலகக் கவிஞர் களை, ஜனநாயகவாதிகளை சந்தித்தார். லெபனானியக்

கவிஞரான காலி ஹாவி மற்றும் பாகிஸ்தான் கவிஞரான பைஸ்-அகமத்-பைஸ் போன்றவர்களை சந்தித்தார்.
1996-ல் பலஸ்தீன மேற்குக்கரையில் உள்ள ரமல்ல நகருக்கு, தனது சொந்த மண்ணிற்கே ஒரு அகதியாக திரும்பினார். நாடு கடத்தல் புவியியல் கருத்தாக்கத்தை விட மேலதிகமான விஷயம். உங்கள்தாய்நாட்டில், உங்கள் செந்த வீட்டில், உங்கள் அறையில் நீங்கள் ஒரு நாடு கடத்தப் பட்பவராக இருக்க முடியும் எனக்கூறும் தர்வீஷ் நாடுகடத்தல் என்பது இருப்பிடத்தின் அல்லது நிலம் என்கிற புவியில் பரப்பு டன் மட்டும் சம்மந்தப்பட்டது அல்ல. அது ஒரு இருத்தலுக்கான போராட்டம் என்பதை உணர்ந்திருந்தார். அது தனது உள் ளர்ந்த இருப்பின் ஒரு பகுதி என்கிறார். அது ஒரு உளவியல் சிக்கல்நிறைந்தநிலை. சொந்த வீட்டிலே கூடநாடுகடத்தப்பட்ட ஒரு அகதிபோல வாழ முடிந்த ஒரு உணர்வு, அது ஒரு அடை யாளம். அந்த அடையாளமும் உணர்வும்தான் பாலஸ்தீன மக்களின் அடிப்படை பிரச்சினையாக மாறியுள்ளது. மேலும் கூறுகிறார். நாடு கடத்தப்படுதல் அல்லது அகதி என்பது ஒரு பல் கலாசாரத்தன்மை வாய்ந்தது. அது ஒரு சாதாரண பாலஸ்தீனப் பிரச்சினை மட்டுமல்ல. அதுதான் இலக்கியத்தின் கருவாகவும் உள்ளது என்கிறார். நாடு விட்டுப் புலம் பெயர்தல் ஒரு உலகலாவிய நிகழ்வாக மாறியதையே இங்கு அவர் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். இந்த நூற்றாண்டின் மிக முக்கிய அவலமாகவும், ஒரு பேசு பொருளாகவும் மாறிய ஒரு வாழ்நிலைதான் அகதிவாழ்வு என்பது. இந்த அகதிவாழ்வின் தன்னடையாளம் காணும் செயல்தான் நாடற்றவர்களாக மாற்றப்பட்டவர்களது இலக்கியத்தின் முக்கிய கருப்பொருளாக உள்ளது. அதாவது, அகதியாக்கப்பட்ட ஒருவருக்கு இலக்கியம் என்பது ஒரு வாழ்தலுக்கான வெளி. அது சாதரணமான இலக்கியவாதிக்கு தரும் படைப்பூக்கம் என்கிற மகிழ்வுணர் வைமட்டும் தருவதில்லை. தனது நிலத்தில் வாழ்வதான அனு பவத்தை தருகிறது. அது ஒரு கற்பிதமான புவிப்பரப்பாக மாறு கிறது. அத்தகைய ஒரு புவிப்பரப்பில் விளைந்த ஒரு கவிதை நிலமாகவே அவரது கவிதைகள் உள்ளன.
இன்று ஈழத்தினும், அன்று பொஷ்னியாவிலும், ருவா ண்டாவிலும், ஆப்கானிலும் இன்னும் எண்ணற்ற நாடுகளி லும் அகதிகளாக வெளியேற்றப்பட்ட மக்களின் பிரச்சினை இது. ஒரு நாட்டை இன்னொரு நாடு, ஒரு இனத்தை இன்னொரு இனம், ஒரு மதத்தை இன்னொரு மதம் ஆக்கிரமித்தவுடன் உருவாக்கப்படும் ஒரு அடையாளச் சிக்கல்தான் அகதிஎண்பது. இது பாலஸ்தீனத்திற்கு உரிய ஒரு குறிப்பான பிரச்சினை அல்ல என்பதை அவர் புரிந்து கொண்டதில்தான் அவரது விரிந்த பார்வைப் புலமும் மனிதநேயமும் வெளிப்படுகிறது. இறுதியில் இப்படிக் கேட்கிறார். அகதியாக வாழவே என்னை நான் பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டேன் என்று கூறலாமா? இருக்கலாம். ஆம் அகதியாக வாழ்தல் என்பது பழக்கமாக ஒரு உடலின் அடிமைக்குரிய நிகழ்வாக மாற்றப்படுகிறது என்பதை யே அவர் இங்கு சுட்டிக் காட்டுவதாகக் கொள்ளலாம். அதாவது அகதி என்பது ஒரு உடலரசியல் கட்டமைப்பாக, உடலின் ஒரு வாழ்நிலையாக மாறுகிறது. இவ்வாறாக, இரண்டாந்தர குடி மக்களாக மாற்றப்பட்டயின் அகதியாக நாட்டைவிட்டு வெளி யேறும் இந்ததன்னடையாளச் சிக்கல் என்பதுதான் தர்வீஷின்
பெருவெளி
இதழ் - 06

Page 12
60DLDuLDIT6OT 56,605 Leolb 6T60T6Omlb.
1946-ல் தனது 22-வது வயதில் முதல் கவிதைத் தொகுப்பான ஆலிவ் இலைகள் என்கிற நூலை வெளியிட்டார். அவரது முப்பதுக்கு மேற்பட்ட கவிதைகளும், கட்டுரைகளும் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வண்ணத்துப் itfuscot irodLD (The Butterfly's Burden (2OO6)), gigglobal வசமாக இது ஒரு சுவர்க்கம்-தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் (Unfortunately, It Was Paradise:Selected Poems (2OO3), (Upssp|608 (Stage of siege (2OO2), eSókör Sy60öGGJGg,6ör 36ir (The Adam if Two Edens (2OOD), upgrigo (Mural (2OOO)), 65.5u60for UGá605 (Bed of the Stanger (1999), சங்கீதம் (Psalms (1995), ஏன் இந்த குதிரையை தனிமை uses of G6 testassir (Why Did You Leave the Horse Alone? (1994)), LDfbpub LDITL555516or 6605 (The Music of Human flesh (198O) 6iros L-3O856),60565 Tg5556.5 b, பரிசில்வெளியிடப்பட்டமறத்தலுக்கான நினைவுகள் (Memory of Forgetfullness (1986))) 6ires L. 8 as G6op DJT635615ub அவரது படைப்பிலக்கிய பங்களிப்புகள் ஆகும்.
இஸ்ரேலிய அரசுப் படையால் தொடர்ந்து தாக்குதலுக்குள் ளன பாலஸ்தீனமும், அதன் மக்களும், தீவிரமாக தங்களது நிலத்தை மீட்பதற்கான விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போது, பாலஸ்தீனப் பிரச்சினை என்பது ஒரு இனப் போராட்ட மாக மாறியது. அதன்பின், கம்யூனிஸ் கட்சியை விட்டு வெளியேறிய அவர் பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் இணைந்தார். 1971-ல் கெய்ரோவில் பாலஸ்தீன தேசிய கவுன்சிலில் பேச அழைக்கப்பட்டபோது முதன் முதலாக பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அரபாத்தை சந்தித்தார். அரபாத் அவரை அரவணைத்துக் கொண்டே'நான் உங்களிடம் தாயகத்தின் நறுமணத்தை உணர்கிறேன் என்று கூறும் தர்வீஷ் பெய்ரூத்தில் சிறந்த நண்பர்களாக நாங்கள் இருவரும் இருந்தோம் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். பின்னாளில் பாலஸ்தீன ஆட்சியதிகாரத்தில் அரபாத் அமர்ந்த போது பண்பாட்டுத்துறை அமைச்சராகதர்வீஷைபதவிஏற்றுக் கொள்ள அழைத்தார். ஆனால், தர்வீஷ் அதனை மறுத்து விட்டார். ஆட்சியதிகாரத்துடன் அவரது உறவு என்பது விமர்சனப்பூர்வமாகவே இருந்து வந்துள்ளதற்கு இது ஒரு சான்றாகும்.
1987-ல் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988-ல் பாலஸ்தீன விடுதலை இயக்கதிற்காக அறிக்கை எழுதிய அவர், பாலஸ்தீன மக்களின் விடுதலையை அதில் பிரகடனப்படுத்தினார். பாலஸ்தீனம், இஸ்ரேல் என்கிற இருநாட்டுக் கொள்கையை அங்கீகரித்த தர்வீஷ் அதனை பாலஸ்தீன விடுதலை இயக்கமும் ஏற்கும்படி செய்ததில் பெரும்பங்காற்றினார். 1993ல் போடப்பட்ட ஒஸ்லோ ஒப்பந்தத்தில் ஏற்பட்ட கருத்து முரண் பாடு காரணமாக அவ்வியக்கத்தைவிட்டு வெளியேறினார். (என்ற கற்பிதப் புவிப்பரப்பில் விளைந்த கவிதை நிலம் - மஹற்மூத்தர்வீஷ்). 1997-வரை அல்-காமல் என்கிற இலக்கிய இதழினை ஆரம்பித்து அதன் தலைமை ஆசிரியப் பொறுப்பில் பணியாற்றினார். இவ்விதழ் அரேபியக் கவிதைகளின் மறுஉயிர்ப்பாகவும்,அரேபிய இலக்கியத்தை மீட்டெடுத்த ஒரு

முக்கிய நிகழ்வாகவும் விமர்சகர்களல் கணிக்கப்படுகிறது.
"தர்வீஷ் பலஸ்தீன மக்களின் மூச்சுக்காற்றாக செயல்பட்டவர். புலம்பெயர்தல் மற்றும் இருத்தலுக்கான நிகழ்கால சாட்சியாக இருந்தவர் என்கிறார் கவிஞரான நவாமி சிகாப் நை, உலகின் சிறந்த கவிஞராக அறியப்படும் தர்வீஷ் தனது படைப்புகளுக்கான எண்ணற்ற பரிசுகளைப் பெற்றுள்ளார். அவிசேனா (இபுன்-சினா) விருது, பெல்லஸ் லெட்டர்ஸ் மெடல், லென்னன் பவுண்டேஷனின் கலாச்சார விடுதலைக்கான விருது, மொராக்காவின் மன்னரான நான்காம் முகம்மதுவால் அளிக்கப்பட்ட மொராக்கா விசாம்
என்கிற கெளரவ விருது. ரஸ்யாவின் ஸ்பாலின் விருது ஆகிய விருதுகளைப் பெற்றதன் மூலம் பாஸ்ைதீனப் பிரச்சினையை உலகக் கவனத்திற்கு கொண்டு வந்தவர். மிகப்பெரிய விருதான அமேரிக்க ைெண்னன் பவுண்டேசன் விருதைப் பெற்ற போது அமேரிற்காவிற்கு இதன் மூலம் எனது தாயகத்தின் பிரச்சினை அறிமுகமாகட்டும் என்றார்.
அரபியக் கவிஞரான அப்து அல்-வஹாப் அல்-பையாதி மற்றும் ஈரானிய மார்க்சியரும் பின்னாளில் ஈரானிய தேசியக் கருத்தியலுக்கு ஆப்பட்ட ஒரு முக்கியமான அரபிய முன்னோ டிக் கவிஞரானபதுர்வாக்கிள்அல்-சய்யாப் ஆகிய கவிஞர்களின் பாதிப்பில் கவிதை எழுதியவர். ரிம்பார்ட் மற்றும் கின்ஸ்பர்க் போன்ற உலக இலக்கிய ஆளுமைகளல் பாதிக்கப்பட்டவர். ஹீப்ரு கவிஞரான யெக்தா அமிச்சியின் கவி ஆளுமைக்கு ஆட்பட்ட இவள், "அவர் எனக்கு ஒரு சவால், ஏனென்றால் நாங்கள் ஒரே நிலம் குறித்தே எழுதுகிறோம். அவர் தனது நலத்தின் அடிப்படையில். எனது சிதைக்கப்பட்ட அடையா ளத்தின் மேல் நின்று கொண்டு நிலத்தையும் அதன் வரலாற்றினையும் பற்றி எழுதுகின்றார். எனவே இந்த நிலத்திற்கும் அதன் மொழிக்கும் யார் உரிமையாளர்கள்? யார் அதை அதிகம் காதலிப்பவர்கள்? யார் அதைப்பற்றி நன்றாக எழுதுகின்றார்கள்? என்கிற போட்டி எங்களுக்குள் உள்ளது என்கிறார் தர்விஷ். இந்தக் கண்ணோட்டத்திலிருந்துதான் அவரது கவிதைப் புலத்தின் அடிப்படையான படைப்பு மனம் விகசிப்பதை உணரலாம். அவரிடம் கவிதைகள் தனது நிலத்தை பிரதியாக்கும் உத்தியாக மாற்றம் பெறுவதை d 600ry6DTLb.
பெருவெளி O இதழ் - 06

Page 13
யூதஜியோனிசம் முற்றிலுமாக நிலம் மற்றும் வரலாற்றின் நினைவுகளிலிருந்து அழிக்க நினைத்த பாலஸ்தீனம் என்கிற ஒரு நிலப்பரப்பை, அதன் வரலாற்று நினைவை தனது கவிதைகளில் மீட்டெடுத்து நாளைய யூத தலைமுறை ஒரு மக்களற்ற நிலத்தில் புதிதாக குடியேறியவர்கள் அல்ல எண்ணற்ற மக்களைக் கொன்று மற்றொருவரின் நிலத்தில் தான் தங்களது நாடு உருவாகியுள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்பதை உணர்ந்திருந்தார். அவரது கவிதைகள் சிலவற்றை இஸ்ரேலிய அரசுப் பாடத்திட்டத்தில் இணைக்க முயன்று அது அரசின் நிர்ப்பந்தத்தால் கைவிடப் பட்டபோது, தர்வீஷ் கூறியவார்த்தைகள் இஸ்ரேலியர்கள் இந்த நிலத்திற்கும் ஒரு கவிஞனுக்கும் இடையிலான காதலை அவர்களது மாணவர்களுக்கு கற்றுத்தரவிரும்பவில்லை. இது மற்றொரு மக்கள் வேரோடிய நிலம் என்கிற முழுக்கதை யையும் மாணவர்கள் புரிந்துகொண்டு உணர்ச்சிகரமான ஜியோனிசம் என்பது ஒரு பொய் என்பதைக் கண்டுபிடித்து விடக்கூடும் என்று அஞ்சுகிறார்கள் என்பதுதான். அவரது கவிதைகள் ஹீப்றுமொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளி வந்துள்ளது என்பதுடன் இஸ்ரேலியர்களிடம் பரவலாக அறியப்பட்ட ஒரு கவிஞரும் கூட
தர்வீஷின் கவிதைகள் இரண்டு அடிப்படைகளின் மேல் கட்டப்பட்டவையே. ஒன்று பலஸ்தீனத்தின் வரலாறு மற்றொன்று பாலஸ்தீனத்தின் புவிப்பரப்பு. பாலஸ்தீன வரலாற்றை எனது கவிதை வழியாக பிரதியாக்கமாக மீட்டெடுப்பதும், பாலஸ்தீன நிலத்தை அதாவது புவிப்பரப்பை தனது மொழிக்குள் கட்டமைப்பதுமே இவரது கவிதை கள்.அதனால்தான் என்னை, எனது கட்டிடங்களை எனது இயற்கையை அழிக்கலாம். ஆனால், எனது கவிதைகளின் ஒரு வார்த்தையைக் கூட அழிக்க முடியாது என்று எழுதினார். இந்த உலகில் மொழிகள் வாழும் வரை எனது கவிதைகள் வாழும். அந்தக் கவிதைகளில் பாலஸ்தீனம் என்கிறநிலமும். அதன் வரலாறும் வாழும் என்றார். இந்த தன்னுடனர்வுடன் படைக்கப்பட்ட அவரது கவிகைள் ஜியோனிச அதிகாரத்தின் நில அழிப்பிற்கும், வரலாற்றுக்கும் எதிரான குரலாக ஒலித்தது.
“என்னால் எனது யதார்தத்தை தேர்ந்து கொள்ள இயலவில்லை. இதுதான் பாலஸ்தீன இலக்கியத்தின் முக்கிய மான பிரச்சினை. வரலாற்றின் இயக்கத்திலிருந்து எங்களை விடுவித்துக்கொள்ள முடியவில்லை" என்றார் தர்வீஷ், அவரால் தனது வரலாற்றை, நிலத்தின் பூகோளவியலைத் தாண்டி செல்ல முடியாததாக, அதனையே தனது கவிப்புலமாக கொண்டு இயங்குவதான ஒரு நிபந்தத்தை வரலாறு அவரிடம் திணித்தது. இறுதிவரையில் அவரிடம் மிஞ்சியிருந்த ஒரு கேள்வி"தான் யார்?" என்பதுதான். அவரது கவிதை இயக்கம் ஒரு கூட்டுக் குரலாகவே ஒலித்தது. தனது சொந்த அனுபவங் களை காதலைப்பாடும் போதுகூட அதனை பாலஸ்தீன நிலம் மீதான காதலாக உணரும் ஒரு வாசிப்பே நிகழ்த்தப்பட்டது. * ~து கவிதையில் வரும் பெண் வெறும் பெண்தான், கவிதையில் வரும் தாய் எனது தாய்தான். கவிதையில் வரும் கடல் வெறும் கடல்தான்” என்று அவர் வலியுறுத்தி சொல்ல வேண்டியவராக இருந்தார். ஏனென்றால் அவரது ஒவ்வொரு சொல்லும் பாலஸ்தீனத்தின் கூட்டுக்குரலாக அதன்

மனச்சாட்சியாக உணரப்பட்டது. ஒரு கட்டத்தில் தன்னுரு வாக்க வினையாக வெறும் காதல் கவிதைகளை மட்டும் எழுதும் நிலைக்கு அவருக்குள் இச்சிக்கல் இருப்பதை காணமுடிகிறது. பாலஸ்தீனம் என்பது ஒரு உருவகமாக அவரது கவிதைக்குள் வந்த போதிலும், கவித்துவ ஆளுமை என்பதை கடைசிவரை தனது கவிதைக்கான அடிப்படை இயக்கமாக கொண்டிருந்தார். தனது கவிதைக்குள் பாலஸ்தீன் வரலாற்றுடன் அதன் நிலத்துடன் உறவு கொண்ட தொன்மங்களை கதையாடல்களை முன்வைத்துப் பேசியதன் மூலம் அவ்வரலாற்று நினைவை மறு உருவாக்கம் செய்த படியே இருந்தார்.
பாலஸ்தீன விடுதலை என்கிற தீரா தாகத்துடன் ஆக்கி ரமிப்பிற்கு எதிராக போராடிய அவர் பாலஸ்தீன் - இஸ்ரேல் பிரச்சினை என்பது இரண்டு வரலாற்று நினைவுகளுக்கு இடையிலான போராட்டம் என்பதை புரிந்து கொண்டிருந்தார். அவரது கவிதைகள் தனது மண்சார்ந்தவரலாற்றுநினைவை மீட்டுபவையாக இருந்தன. அதனால்தான் இஸ்ரேலியக் கவிஞரான யெக்தா அமிச்சின் கவிதைகளில் உருவாக்கப்பட்ட நிலத்திற்கு எதிராக தனது நிலத்தை கவிதைக்குள் உருவமைக்க முயன்றார். பாலஸ்தீன பிரச்சினையின் அடிப்படையே வரலாறாகச் சொல்லப்பட்ட நினைவுகளின் அடிப்படைதான். "இல்லம் என்பது கனவுகளின் இடம்தான்" என்று கூறும் தர்வீஷ், "நினைவுகள் இல்லாமல் ஒரு இடத்துடன் எப்படி உறவு கொள்ள முடியும்?” என்கிறார். "யாராலும் ஒரே ஆற்றை இரு முறை கடக்க முடியாது. ஒரு வேளை நான் திரும்பினாலும் எனது குழந்தைப் பருவத்தை எப்படி அடைய முடியும்? அதனால் திரும்புதல் என்பது சாத்தியமே இல்லை. ஏனென்றால் வரலாறு நகர்ந்து கொண்டே உள்ளது. திரும்புதல் என்பது நினைவில் உள்ள இடத்திற்கு செல்வதோ அல்லது இடத்தில் உள்ள நினைவிற்கு செல்வதோதான்" என்கிறார். அழிவுக்குள்ளன இடம் என்பது நினைவாக மட்டுமே எஞ்சியுள்ளது என்பதால் பாலஸ்தீனம் என்கிற நிலம் ஒரு கவித்துவ-உருவமாக அவரது கவிதைக்குள் மாறுகிறது. திரும்பவும் தனது நிலத்திற்கு செல்லுதல் என்பது ஒருவகையில் நினைவிற்குள் பயணிப்பதுதான் என்பதையும் நிலமும், நினைவும் வேறுவேறு அல்ல என்பதுதான் அவரது கவிதையின் அசாத்திய ஆளுமை எனலாம்.
ஹெராக்ளிடிசின் புகழ் பெற்ற கூற்றான "யாராலும் ஒரே ஆற்றை இரு முறை கடக்க முடியாது” என்கிற வாசகத்தை அவர் முன்வைப்பதிலிருந்து வரலாற்றின் இயக்கப்போக்கில் மாற்றம் என்பது தவிர்க்க முடியாது என்பதையும் அந்த மாற்றத்தை ஏற்பது வரலாற்றின் நிர்ப்பந்தம் என்பதையும் சொல்வதாகிறது. ஆறு ஓடிக் கொண்டே இருப்பது போல அதைக் கடப்பவனும் மாறிக் கொண்டிருக்கிறான். அதனால் தான் திரும்புதல் என்பது ஒரு புதிய நிகழ்வாக உள்ளதால் அதனைத் திரும்புதலாக சொல்ல முடியாது என்கிறார். நினைவுகள்தான் ஒரு வரலாற்றைக் கட்டமைக்கிறது என்பதால் வரலாறு நினைவுகளின் வரிசைத் தொடர்தான் என்பதை நுட்பமாக இக்கூற்று முன்வைப்பதை உணரலாம்.
பாலஸ்தீன வரலாறு என்பது எப்படி நினைவுகளின்
பெருவெளி 1.
இதழ் - 06

Page 14
கதையாடலாக கட்டப்பட்டது என்பதை புரிந்து கொள்வது இந்த நினைவுகளின் போராட்டம் என்கிற சொல்லாடலை புரிந்து கொள்ள ஏதுவாகும். பாலஸ்தீனத்தின் பூர்வீகக் குடிகள் அரேபி யர்களே. பழைய ஏற்பாட்டின் தொன்மக் கதையாடல்படி பல நூறாண்டுகளுக்கு முன்பு யூதர்களின் குடியேற்றம் அந்கு நிகழ்ந்தது. அவர்களது இறைவனான யஹோவாவிற்கும், அவர்களது இறைதூதரான மோசஸிற்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாக்களிக்கப்பட்ட நிலமே இஸ்ரேல் என்கிற மதம் சார்ந்த கதையாடலே இதற்கான அடிப் படையாகும். இறைவனால் ரட்சிக்கப்பட்டதாகவும், அவனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட புனித நிலமாகவும் வர்ணிக் கப்பட்ட அந்த மண் பற்றிய இந்த வரலாற்று நினைவும், தங்களது நிலத்தில் வந்து குடியேறியவர்கள் இவர்கள் என்கிற பூர்வீகம் பற்றிய பாலஸ்தீனிய அரேபியர்கள் நினைவும் மோதும் ஒரு போராட்டமே பாலஸ்தீனியப் போராட்டத்தின் அடிப்படை உளவியல் உந்து சக்தியாகும்.
யூதர்களால் எந்த பிற இனத்தையும் ஏற்க முடியாத அவர்களது தூய, புனித, கடவுளின் தேர்தெடுப்புகதையாடலும், அதனால் உருவான உயர்ந்தவர்கள் என்கிற மனப்போக்கும், தங்களது தனித்தன்மை பற்றிய அதீத உணர்வும் யூதர்களை எந்தநாட்டு மக்களிடமும் ஒருங்கிணைந்து செயல்பட முடியாத நிலையை உருவாக்கியதை வரலாற்றில் படிக்க முடிகிறது. பிறப்பை மட்டுமே அடிப்படையாக கொண்டிருப்பதால் வளரமுடியாத மதமான யூத மதம், அதாவது பிற மதத்தினரை உள்ளிழுக்கும் அல்லது மதம்மாறும் தன்மையற்றது, உலக வாழ்வில் தனித்து விடப்பட்டதாக மாறிப் போனது. இத் தனிமையால் மற்ற மதங்களால் ஒடுக்கு முறைக்கும் அழிவிற் கும் உள்ளன அவர்கள், தங்களது மதத்தைக் காக்க கல்வி
கற்றுத் தேர்வதை ஒரு அடிப்படைக் கடமையாகக் கொண்டு தங்களை அறிவாற்றல் மிக்க மதத்தினராகவும், ஒற்றுமை யுள்ள ஒரு இனமாகவும் வளர்த்துக் கொண்டனர். இவ்வாறு, ! தங்களது அறிவாலும், வட்டி மூலதனத்தாலும் வளர்ந்த அம்மதம் எல்லா ஐரோப்பிய நாட்டு அரசுகளிடமும், ஐரோப்பிய மக்களிடமும் ஒரு வித அச்சத்தினையும், அம்மக்களை
கீழ்மையாக உணரவைக்கும் ஒரு
LD605606060Dulub 85 L60 LD55g.
கிறிஸ்தவர்களுக்கும், கிறிஸ்தவ கவிதை ஐரோப்பியர்களுக்கும் அவர்களால் 囊 (8Luftfrä5குன ஏற்பட்ட பொருளியல் மற்றும் உளவி யல் நெருக்கடிகளும், கிறிஸ்த தனது கலி
வத்திற்கு எதிரான அவர்களது . தர்வீஷ், கவி நிலைப்பாடுகளும், ஏசுவை கொன்ற
o GumUrT"Lå இனத்தவர் என்பதான கருத்தாக்க மும், அவர்களது அறிவு மேலாண் தன்ை மையின் வழியாக எல்லோரையும் , போர்க்குன
6irohassibis TeoTourLD6OTUIT6060DD ஆள்வதற்க É916ð6ort Lo6ð
யும், ஐரோப்பாவிற்கு ஏற்படுத்திய தீராத்தலைவலியாக மாறிப்போன தன்னின் போது, அவர்களை ஐரோப்பாவிலி ருந்து வெளியேற்றுவதன் மூலம் தனது ஆட்சி அதிகாரத்தை நிலை :
 
 

நிறுத்திக் கொண்டு தன்னை அமைதி பூமியாக மற்றிக்கொள்ளும் ஒரு அரசியல் நிலையே இஸ்ரேலை உருவாக்கக் காரணம் எனலாம். மற்றொரு காரணம் அரபிப் பழங்குடிகளின் ஆட்சியையும், அதன் எண்ணெய் வளத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் நோக்கம். அதாவது, அரேபிய சமூகத்தை கட்டுப் படுத்த ஒரு அடியாளைப் போல இஸ்ரேல் அரசை உருவாக் கின ஆங்கிலோ - அமெரிக்க அரசும் அதிகார வர்க்கமும். இதற்கு அவர்களது மத நம்பிக்கைகளும் முக்கிய காரணமாக மாறியது. ஆக, யூதர்களின் புனித பூமி என்கிற கருத்தின் அல்லது நினைவின் அடிப்படையில் உருவான ஒரு தேசமே இஸ்ரேல். இந்த நினைவிற்கும் பூர்வீக அரேபியர்களின் நினைவிற்கும் இடையிலான ஒரு போராட்டமே பாலஸ்தீனப் போராட்டம் என்பதை உணர்ந்த ஒரு மதச்சார்பற்ற கவிஞராக தர்வீஷ் விளங்கினார்.அரபிய நாடுகளின் ஜனநாயகமற்றத் தன்மை மற்றும் அவற்றின் ஒற்றுமையின்மை போன்ற வையே பாலஸ்தீனப் பிரச்சினை தீராதற்கு அடிப்படைக் காரணம் என்பதை ஓரிடத்தில் கூறும் தர்வீஷ் மதங்களை மீறிய ஒரு மனித நேயமிக்க ஜனநாயகவாதியாக இருந்தார். தர்வீஷின் கவிதைகள் அந்த வகையில் தனது வரலாற்றை மதச்சார்பற்ற முறையில் பிரதிக்குள் உருவமைப்பதன் வழியாக, தனது நிலத்தை வரைந்து வைப்பதாக மாறியது. பாலஸ்தீனத்தின் ஒவ்வொரு துகளும் அவரது கவிதைக்குள் மொழியாக மாற்றிபதியவைக்கப்பட்டது.
1983-ஈழப்போராட்டத்திற்குப்பிற்கான தமிழ் இலக்கியச் சூழலில் அறியப்பட்ட ஒடுக்கு முறைக்கு எதிரான ஆபிரிக்க லத்தீன் அமேரிக்க மற்றும் அரேபிய கவிதைகளினுடாக பரவலாக மொழிபெயர்க்கப்பட்டு அறியப்பட்டவர் கவிஞர் தர்வீஷ். இவரது கவிதைகள் பாலஸ்தீனம் மட்டுமின்றி உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் தாய் நிலங்கள் அபகரிக்கப் பட்டு அகதிகளாக ஆக்கப்பட்ட மக்களின் உரத்த குரலாகவும் அடையாளம் கானத்தக்கது.
22 வயதில் ஒரு இஸ்ரேவிய இராணுவத்தினால் தடுத்து
நிறுத்தப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு
உலகை மாற்றிவிடாது என்றாலும் ஒரு மிக்க மனிதனை அதுதான் உருவாக்குகிறது. பிதைகள் தன்னை மாற்றியது என்கிறார் தைகள்தான் அதாவது கலைதான் அவரை காரனாக்கியது. அவரது கவிதை ஒன்றில் னயே ஆயுதமாக ஒப்படைக்கும் அந்தப் ம் அளப்பரியது. தன்னை தனி மனிதனாக ஒரு கூட்டமாக தனது மக்களின் ஒரு கூட்டுத் deouille.dir 91eol urrenoras (Ypedireodoruögmfir

Page 15
எழுதப்பட்ட இவரது “அடையாள அட்டை" என்கிற புகழ் பெற்ற கவிதை, அரபு உலகில் ஒரு மின்சார உணர்வை பாய்ச்சியதைப் போல பரவியது. அக்கவிதையில் உள்ள நிலம் பற்றிய சித்தரிப்பில் விளை நிலமாக தனது மூதாதைகளால் உருவாக்கப்பட்டநிலம், தனது குழந்தைகளுடன் பயிரிடப்பட்டு காக்கப்பட்ட அந்தநிலம், தற்சமயம் அபகரிக்கப்படுகிறது. நிலம் அபகரிக்கப்பட்ட அவருக்கு தர மிஞ்சியிருப்பது வெறும் பாறைகள்தான். இங்கு நிலம் என்பதுடன் பிணைந்துள்ள வரலாறு என்பதே பிரச்சினையாக இருப்பது சொல்லப்படுகிறது. இங்குதான் நிலமற்றதான மனிதன் தன்னையே தனது உடற்பரப்பையேநிலமாக மாற்றிகண்ணிவெடியை தனக்குள் புதைத்துக் கொள்பவனாக மாறுகிறான். “மனித வெடிகுண்டு களை நான் ஏற்பதில்லை. ஆனால் ஏன் ஒருவன் அந்த நிலைக்குத் தள்ளப்படுகிறான் என்பதை ஆராய வேண்டும்" என்கிறார் ஓர் இடத்தில். மனித உடலே கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட நிலமாக மாறுவதற்கான காரணம் அவனுக்கு மறுக்கப்பட்ட அவனது நிலத்தை தனது உடலாக பதிலீடு செய்வதே. காரணங்களைத் தீர்க்காமல் காரியங்களை நோவதில் பலனில்லைதானே.
தர்வீஷின் மரணம் அபகரிக்கப்பட்ட அந்த நிலங்களை தனது கவிதை எனும் மொழிக்குள் உருவாக்கி இருத்தி வைக்கிறது. அவரது மொழி இருக்கும் வரை அவரது கவிதைகளின் ஒரு சொல் இருக்கும் வரை பாலஸ்தீனம் இருக்கும் அதனை அழிக்க முடியாது என்பதுதான் அவரே தந்துவிட்டு மறைந்த வாக்குமூலம். அதிகாரத்தின் முன் உண்மை மட்டும் பேசிப் பயனில்லை உண்மையாக வாழ்ந்தும் காட்ட வேண்டும் என்கிற பூக்கோவின் செய்தியை
தேடலின் бlgoötö « தென்றல்
coGoggpo
ിതങ്ങ
பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த ஜெஸ் தொகுப்பாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. எம் பற்றி ஆய்வு, தமிழ்ச் சூழலில் பிழையான கற் வாசிப்பு, எம்.எச்.எம். ஸம்ஸின் பன்முகத் தன்டை செல்லும் இவருடைய ஆய்வுப் பரப்பான முக்கியத்துவமிக்கத
 

நினைவிற்கு கொண்டு வருகிறது இவரது மரணம்.
அவரே கூறியது போல கவிதை உலகை மாற்றிவிபாது என்றாலும் ஒரு போர்க்குணமிக்க மனிதனை அதுதான் உருவாக்குகிறது. தனது கவிதைகள் தன்னை மாற்றியது என்கிறார் தர்வீஷ். கவிதைகள்தான் அதாவது கலைதான் அவரை போராட்டக்காரனாக்கியது. அவரது கவிதை ஒன்றில் தன்னையே ஆயுதமாக ஒப்படைக்கும் அந்தப் போர்க்குணம் அளப்பரியது. தன்னை தனி மனிதனாக அல்லாமல் ஒரு கூட்டமாக தனது மக்களின் ஒரு கூட்டுத் தன்னிலையின் அடையாளமாக முன்வைத்தார். அபகரிக்கப்பட்டநிலம் என்பது என்ன? என்கிற அடிப்படைக் கேள்வியுடன் துவங்கும் இவரது கவிதைகள் அடிப்படையில் நிலம் என்பது அதனுடன் பிணைக்கப்பட்ட வரலாற்று நினைவுதான் என்றும் அந்த நினைவுகளின் போராட்டமே பாலஸ்தீனப் பிரச்சினைக்கான போராட்டமாக உள்ளதையும் இவரது கவிதைளின் வாசிப்பில் அறிய முடிகிறது.
அடிக்குறிப்புகள்:
1. தமிழில் யமுனா ராஜேந்திரன்
2. இக்கட்டுரை எழுத இணைங்களில் தேடி தகவல்கள் தந்தும், மொழி பெயர்ப்புகளில் உதவியும் வார்த்தை வார்த்தையாகப் படித்து திருத்தியும், அடிக்கடி நினைவுபூட்டி எழுதுவதற்கு துரிதப்படுத்திய நதியலைக்கு நன்றிகள் பல.
3. இணையச் சுட்டிகளை தந்துதவிய நண்பர் ஹெச்.பீர்முகமது அவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
SS SS LSS SSS LLSC CSCS SSSSS SSS S SSS SLLSS SSS SLSSSMSSSL SLSS SS SLSSS SSS S SSS S
iી જીજી Uáad
πώς θ' ουη ിഖി', uൽിaൾ
2OO.OO
மி எம்மூஸாவின் ஆய்வுக் கட்டுரைகளின் எச்.எம். அஷ்ரஃப்பின் அரசியல் கவிதைகள் பிதத்திற்குள்ளான பின்நவீனத்துவம் பற்றிய , தென்கிழக்கு நாட்டார் பாடல்கள் என நீண்டு து ஒரு தொகுதியாய் வாசிக்கும் பொழுது ய் விளங்குகிறது.
பெருவெளி இதழ் - 06

Page 16
| (2VM EеИоила
நீபுனைவுக்குள் அகப்பட்ட உடல் நானும்தான்
வரலாற்றுக் கதைகளல் ஒழுக்கவியல்களால் பாறைகளால் ஏற்றி வைக்கப்பட்ட நம் உடை அதன் வலியை
எத்தனை முறை asztók sötól 6yirebeólulgű8uedt
eyелпеѣ 5 ©ມໍມອນeameo
இருட்டிலி especoeloy eraleog 61eodh9 9Cupgy960OrffaseOder
உன் குருதிவிலக்கு நாளிலி எறும்புவீதிக் கோடு போல வழிகின்ற கண்ணிரு பூனைகுட்டி மாதிரி
எனக்குள் முயக்கமுறுவது
úlær söm'aselfleð என்னை தனியாக்கிவிட்டுப்போவது
எனக்குத் தெரியும் யாருமில்லாத தருணங்களுக்காக
நீகாத்திருப்பது (During those moments; time appeal And body reacted as Load of Pains)
&cpeoDas
தவிப்புகள் - இருட்டில் சித்திரம் போன்ற தனிமை எனக்கும் உண்டு?
"நீயும் என்னைப் போல” Seo Sigša59 6NaFrTeða umrů?
esurreofus 6amesepts என் உடல் பெண்மாதிரி ரோஜாப் பூப்போல என்

の Wのゆんのいしtのの; the Sροίο βίοίίρνις
கொட்டுகிறவள்
ed
" As un ended Legnthy,
|றபியஸ்
రోకో,

Page 17
கிறிஸ்துவுக்கு
காகம் தேசி
எல்லைகள் கடந்த தனியமயமாக்கப்பட்ட பூமியில் இனினும் சில காகங்கள் எஞ்சியிருக்கினர்றன. அவற்றின் சிறகுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேசம் பற்றிய வரைபடமும், எல்லை கடந்த பயங்கரவாத சிந்தனைகள் பற்றியுமான கவிதைகளும் பாடல்களும் செருகி விடப்பட்டிருக்கின்றன. கிறிஸ்துவுக்கு முனர்பான காலத்தில் எமது தேசத்தின் எதிர்கால சிதைவினை எதிர்பார்ப்புகள் நிறைந்த ஒன்றாக மாற்றிவிட கிறிஸ்துவுக்கு முன்பிருந்த சூனியவாதி களால் இவை திட்டமிட்டு செருகிவிடப் பட்டிருக் கலாம். பின்பொருகாலம் காகத்தினை சிறைபிடித்த போது எம் கிராமவாசிகள் கி.மு - கி.பி என்ற கதையாடல்களை எதிர்த்துக் கொணர்டிருந்தனர். தனிமனித வேட்கையாகவும், ஓர் கோட்பாட்டினர் எதிர்ப்பாகவும் கி.மு - கி.பி எண்பதினை கதையாடிக் கொணர்டிருந்தனர். காகத்தின் வலதுபக்க சிறகினில் உள்ள கி.மு - கி.பி பற்றிய சர்ச்சையான சூனியங்கள் நிறைந்த பாடல்களை மீள்வாசிப்பு செய்வதுதான் கிறிஸ்துவுக்கு முன் எனதுாரில் காகம் தேசிய பறவை என்கிற வரைபடம்.
புதர்கள் மீதான உன் வன்முறையை நீஎல்லை கடந்து நேசிக்கிறாய் Orect 6TilfrumfüLeseftedt (Burg)
 

முன் எனதூரில்
சிய பறவை
|சாஜித அலஹமட்
öfralloulomæ 6red usfræefleð ஒளிந்து கொண்ட நச்சுப்பாம்பும் ஒலைச் சுவடியும்தான் நெரிசலான எண் கவிதைகளின் வரைபடம்.
விலங்குகளின் கோரப்பிடியில் சிக்கியபோது உன் விரல்கள் உரசிச் சென்ற பகுதிகளில் அவை சீனிடத் தயங்கின.
உன் தேசமானது
வரண்டபூமியாகவும் புற்பூண்டு இல்லாமையமாகவும் இருந்தபோது நீதண்ணீர் ஊற்றி
செப்பனிட்ட வரலாறுகள் இன்று விதைகளாய் முளைத்திருக்கிறது.
éĐurg தீர்மானிக்கப்படும் சொற்கள் பள்ளி அறைகளில் தொங்கவிடப்பட்ட வரலாற்றின் திசையினை முன்வைத்து இயங்கும் போது οτιδιό6ό ό6οή அதற்கெதிரான கவிதைகளையும் பாடல்களையும் 6 FITfbaseoeTub ஆயுதங்களையும் திரட்டியபடி இருந்தனர்.
பெருவெளி 5 இதழ் - 06

Page 18
இங்கு பறக்க விடப்பட்டிருக்கும் காகங்கள் ஒனர்றையொன்று மோதிக் கொள்ளும் சந்தர்ப் பங்களில் அவைகளினி மொழிகள் காற்றோடு ஊசலாடி இன்னும் இவ்வுலகில் இருப்பதாகவும். கிறிஸ்துவுக்கு முன் பேசிக் கொணர்ட காகங்களின் சொற்கள் காற்றோடு கலந்து எண் வீட்டிற்கு முன் உள்ள அரசமரத்தினர் கீழ் புதைக்கப்பட்டிருப்ப தாகவும் அதனை தேடும் பணியில் கிறிஸ்துவுக்கு முனர் இருந்த சூனியவாதிகள் அலைவதாகவும் காகத்தினர் இடது பக்க சிறகினில் குறிப்பிடப்பட் டுள்ளது. சூனியவாதிகளினி வாழ்வுக்கான மீள் வாசிப்பும் அவர்களின் தேடலுக்கான பாடல்களும்
óleo fólóli næeflect úlectsஉன் வேட்கைக்கு என்னை ஆளாக்கிக் கொண்டாய் 3 அதனுள் 考 சிதறிடும் நுணுக்களில் மீள் பரிசீலனை செய்துபார்” வேட்டையாடப்பட்ட காகங்கள் உன் அருகில் வீழ்ந்தபோது
புத்தர்களின் அபகரிப்பும் சூனியவாதிகளின் முகஞ் சுழிப்பும்
9 odreoестицћ
στασίαυαστιμιό
நீண்ட நிலப்பரப்பொன்றில் கவிதைகளாகவும் பாடல்களாகவும் செருகி விட்டிருந்தது.
வேடர்களின் அபார வேட்டைக்கு உன் சொற்கள் வீழ்த்தப்பட்டபோது சிறகுகளை கொண்டு பறந்து திரிந்தாய் உன் உதடுகளில் இருந்து வந்த விஷமத்துளிகளையும் அதற்குள்ளான கவிதை பாடலி தொடர்யுகத்தில் பரவும்போது
9 авreoeoт - отеогеореот மீட்பதற்கான போராளிகள் வரக்கூடும்.
Sb lbnefleð
él (y-ál.úl 6redruGor torðspooLucomb.
சுவாசத்தின் இடுக்கு மூலைகளிலி
விளையாடும் வண்ணாத்திப்பூச்சியொன்று
திடுக்கிட்டuடியிருந்தது.
отео (86 JoeoLše SeoumeОт
உன் சிறகுகள்
காற்றினில் கலந்து திசைகளை மாற்றலாயிற்று.
முடிவில்லா உன் தியானத்தில்
பாம்புகள்
புத்தர்கள்
சூனியவாதிகள்
(BaJLfraser
இன்னும்
5Tasmaseoerub
சேர்த்துக் கொண்டாய். எண் குருதி நரம்புகள்
 
 
 
 
 
 
 
 

வெடித்து
சிதறி
பீய்க்கப்பட்டு உன் உதட்டின் மீது பாய்ச்சப் படும்போது. சிறகுகள் இழந்த காகங்களுடன் உன் அழகினை ரசித்தபடியிருந்தேன்.
και ιδεαίοδιό
உன் தியானம் என்னை துன்புறுத்திராது.
5ਹੀBib ເວົ້eo.oBA உர்ை விரல்கள் சொற்கள் கவிதைகள் பறந்து திரியும் வானத்தில் நான்காகங்களாய் ஆக்கப்பட்டிருக்கிறேன்.
காகங்கள் தடம் புரளுகின்ற கணத்தில் பறந்து திரிந்த சொற்களின் மீது வேடர்கள் அம்புகளை பாய்ச்சுகின்றனர். பாம்புகள் புகுந்து விளையாடும் என் சொற்களை நான் நேசிக்கின்றேன். அவை எழுந்து நிற்கும்போது என் கவிதைகள் பயணங்கள் பற்றிய பாடலை பாடுகிறது.
xewrege- WeweysssssssssTT
5L55 6aredp 6Ted GRobbeseroar ஏன் நிறுத்தினாய்?
அதனது (bor 6Jeoportunistres CTss Lg. 66 6955 &Lóllbögl 6h_sun-Limbugsdt புற்றரைகளில் ஒளிந்து மறைந்து esTesrijeseTITij 2 g6a.Gilgb sITAutoeor உன் திசைகளிலிருந்து அறிகிறேனர்.
கவிதைகள்
6FTfbase
சூன்யவாதிகள் SBcodau Laodeonub umLeögredit பதியப்படும் பினர் குறிப்பினர் கிறிஸ்துவுக்கு முன்னான வரைபடம்
6ømeðeo ókocrågoanoar
6Joşuluş Sig
Sicoelesar
வேதங்களாக
oedeoses eredræ6úlcogæsæeragð 6embæecoerusið சோடிக்கிறது. 92adir galůísledir 92 y eBoopoodeo காட்டின் நடு வீதி பாடசாலையில் கற்கும் போது ஆசிரியர் உனர்த்தினார்.
பிறகு கவிதைகள் பாடல்கள்
எழுத்துக்கள்
பெருவெளி இதழ் - 06

Page 19
காகங்களாக மாற்றப்பட்டபோது எமக்கான தேசம்
stresses6Tries
பாடல்களால்
சூழப்பட்டிருந்தது.
இதற்கு பின்னரும் புத்தரும் சொற்களும் ஒன்றாகி நீயான போது.
காகங்கள்
érfög 6leOberungeor. நீஉடலசைத்து பிதற்றி முகஞ்சுழித்து
காகங்களை வரவழைக்கிறாய்
இன்னும் சிறிது காலங்களின் பின்
δωύω அஹதhக்கள் குMuah
6326 Gojos Stuaq nைத்தhன்குடி
மீஸான் கட்டைகள் புதையும்
என்னுதிரத்தில்
seeood(Deser 6TCpfufuGLDIT 6Teot
அரற்றுகிறது
@parab D60dr?
நெடுங் கருநாகமாய் அயல் தமிழத் தேசத் தெருவில் நெளியும் கும்மிருளாய் விரிகிறது என் குழந்தைகளின் காலம்
என்.ஆத்மா
02072004
 

9 edr Lleoeau geofusilesið எனக்கான காகங்களை வரவழைப்பேன் 6ao6 5.Qp - 5.6OrTeor urrL655eoerb
56 hopaseodeITILib சரித்திரம் பற்றிய உரையாடல்களையும் கதையாடத் தொடங்கும்.
ιδαδιοδιό
ιδαχήΦιό
ιδασήΦιό எண் கவிதைகள் சொற்கள் பாடல்கள் வரைபடங்கள் 6MarTesčbeau56ô6 omrồ
(padreurses.T6ob சத்தியமாகவே எனதூரில் காகம் தேசிய பறவை.
து சிறப்பு வெளியீடு 2008
இனப்பிரச்சினையின் உக்கிர காலத்திலிருந்து நம்மீது தொடங்கப்பட்ட அழிப்பு நடவடிக்கைகள் இன்றுவரை ஒரு நீள்தொடராக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
நமது துயரத்தின் தழும்புகளின் மேல் கொலைகள் என்றும் கொள்ளைகள் என்றும் கடத்துதல் என்றும் பறிப்புக்கள் என்றும் துரத்திவிடுதல் என்றும் காயம் காயமாக வருவதே நமது வரலாற்றின் இருபது வருடங்களை தின்றிருக்கிறது.
இதற்குள் இன்னுமே பதியப்படாமலே போன அவலங்கள் ஏராளம். இன்றுவரை உயர்ந்து கொண்டிருக்கின்ற குரல்களும் சத்தங்களும் ஏராளம் இருந்தும் அவற்றையெல்லாம் முழுக்க எடுத்துரைக்கும் அளவு இப்பிரதி ஒரு பெரும் கொள்ளளவு கொண்டதல்ல எனும் வெளியீட்டாளர்கள் வலிகளையும் அதன் தழும்புகளையும் அது ஏற்படுத்திவிட்ட சொல்லொன்னா அவலத்தினையும் இத்தனை வருடங்கள் தாண்டியும் நினைத்தழுதுகொண்டு இருப்பதை இச்சிறு பிரசுரம் மீட்டிச் செல்கிறது. என்றாலும் அடுத்த வருடத்திற்கு சிவப்பு இணைத்துக் கொள்ள இன்னும் பல சஹிதுக்களை நாம் சந்திக்க வேண்டுமா? என்ற கேள்வியும் எழுகிறது.
பெருவெளி, இதழ் - 06

Page 20
சுயநிர்ணயத் இயங்கு இலங்கை மு
ஏற்கனவே நாம் நமக்கென வரையறுத்துக் கொண்டுள்ள அனைத்து மதிப்பீட்டுத்தளங்களின் அதிகாரங்கள் இப்பிரதியை வாசிப்புச் செய்யும் போது நிச்சயமாக குறுக்கீடு செய்து கொண்டே இருக்கும். அவ்வதிகாரங்கள் வழங்கிய செய்திகளைசட்டென்று ஒதுக்கிவிடுவதும் கஷ்டமான ஒன்றே ஆனால் மிக நியாயமான செயற்பாடுகளினை உணர்வு: ளிற்குள் முழுமையாக புதைத்து விடாமல் அகன்ற பார்வையுடன் தொடர்வதற்கு அதிகாரங்களின் மதிப்பீட்டு: செய்திகளை ஒரு பக்கமாய் வைத்துவிட்டு பிரதிகளினை வாசிப்புச் செய்வதே சமநிலைத் தன்மையென கருதமுடியும்.
ஒற்றைக் கதையாடலின் போக்கிலே அனைத்தையும் கற்று பார்த்து, புரிந்து, செயற்பட்டுக் கொண்டிருக்கும் நம்மிடையே பன்மைத் தன்மைகளை ஆகக் குறைந்தது நம்முன்னே வைத்துப்பார்ப்பதும் கூட மிகுந்த இறுக்கமானதாகவே இன்னும் இருக்கின்றது. ஒட்டுமொத்த சமுகத்தின் குரல் அனைவரும் ஒன்றாகுதல், ஏக பிரதிநிதித் தத்துவ விளக்கங்கள், பொதுமைப்படுத்தல்கள், நாம் கூறுகின்ற கருத்துக்களிற்குமாத்திரமே மதத்தில் உறுதியான ஆதாரங்கள் இருக்கின்றன, மற்றைய அனைத்தும் இட்டுக் கட்டப்பட்டவை களே, அவர்கள் புதியதை மதத்திற்குள் கொண்டுவர எந்த அங்கிகாரமும் இல்லை, மத்ஹப்பினை பின்பற்ற வேண்டிய தில்லை, மத்ஹப்பினை மறுப்பது, அறிஞர்களின் கருத்துக் களை எதிர்ப்பது மிகத் தவறானது என்பன போன்றவையும்
 

துக்கான பன்மை
தளங்கள் :
ரஸ்லிம்தேசம்
FLIRE
இன்னும் அதிகமான இவ்வகையான கதையாடல்களையும் நாம் அன்றாடம் இந்தச் சூழலில் கேட்கவும் உரையாடலுக்கு எடுத்துக் கொள்ளவும் கூடிய ஒன்றாய் காண்கிறோம். என்றாலும் மதத்தின் அதிகார உருவங்களிற்கு முன் கேள்விகளுக்கு இணைவான கருத்துக்களையேனும் முன்வைக்க தயக்கம் காட்டும் நமது இயங்கியலில் நியாயமான மாற்றத்தின். சிறுபான்மைக் கதையாடலின் அவசியம் வேண்டி இவ்விடயத்தினை முன்வைக்கிறோம்.
ஒற்றைக் கதையாடலினுடைய சர்வதிகார முகத்தினை | புறமொதுக்கிஅனைத்து உள்ளகக் குழுக்களினதும் பல்வேறு வகையான கலாசார, பண்பாட்டு மொழி நம்பிக்கை இன்னும் | அனைத்து கூறுகளினையும் பரஸ்பரமாக நேசித்து வரலாற்றினூடான இத்தேசத்தின் இயங்கு தன்மையினை கண்டு கொள்ளவும் அது பற்றிய உரையாடல்களிற்காகவும் செயற்படவேண்டிய வரலாற்று தேவையின் அவசியம் இன்று முஸ்லிம் தேசத்தின் இயங்கியலாளர்கள் முன் இருப்பதினை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், பன்மைக் கலாசார மாதிரிகளைக் கூட முஸ்லிம் தேசத்தின் உள்ளே அங்கீகரிக்க | மறுக்கும் வரட்டு சிந்தனைத் தளங்கள் முஸ்லிம் புத்துயிர்ப்பு இயக்கங்களக வலம் வந்து கொண்டிருக்கும் சூழலில் இந்த வகை வாசிப்பின் அவசியத்தை நாம் முக்கியத்துவமிக்கதாய் கருதுகிறோம்.
பெருவெளி இதழ் - 06

Page 21
இன முரண்பாடுகளின் மையப் போராட்டங்கள் இலங்கையின் சூழலில் ஏற்படுத்திய சொல்லொணர்னா வடுக்களின் பின்னரே குறிப்பாய் முஸ்லிம் தேசம் பற்றிய கதையாடல் பல்வேறு தரப்பினரால் மிக உறுதியான கருத்தியல் வாதமாக அல்லது மறுத்தொதுக்க முடியாத வரலாற்று நியாயத்தின் மிக முக்கிய அம்சமாக முன்வைக்கப்பட்டது. இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னமிருந்தேமுஸ்லிம் தேசத்தின் மீதான வன்முறைகளும் இதர அதிகார மேலாண்மைகளும் சிங்கள மற்றும் தமிழ் பேரினவாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அந்த தருணங்களில் இன்றுள்ள முஸ்லிம் தேசத்தின் இருப்பின் பலமான கதையாடல்கள் கூர்மைப்படுத்தப்பட்ட இயங்கு தளங்களில் இடம் பெற்றிருக்கவில்லை. இது முஸ்லிம் தேசத்தின் அரசியல் வரலாற்றினை பின்தள்ளி விட்ட ஒரு அபாயகர வரலாற்றுத் தேக்க நிகழ்வுகளில் ஒன்றாகுமென் பதில் வாதப்பிரதிவாதங்கள் குறைவாகும்.
இந்த வரலாற்றுப் பின்னடைவினை ஒரு அநாதரவான நிலைக்கும் அங்கீகாரமற்ற தன்மைக்கும் இணைவாகப் பார்த்து சக சிறுபான்மையாய் இருந்து கொண்டு மிலேச்சதிகாரத்தினை தமிழ் ஆயுதக் குழுக்களும் அவர்களின் பக்கவாத்தியங்களான தீவிர பாசிசமுகம் கொண்டதமிழ்வாத, புத்திஜீவித்துவ தலைமைகளும் மேற்கொண்டன. இந்த வேளையிலேதான் முஸ்லிம் தேசம் தன் இருப்பின் மீதான சுய ஆளுகை பற்றிய அரசியல் கதையாடலினை முன்நகர்த்தத் தொடங்கியது. தன்னைத் தனியான இனமாக கொள்வதற்குரிய அனைத்து புறவய மற்றும் உள்ளார்ந்த காரணிகளை முஸ்லிம் தேசத்தினைச் சேர்ந்த பலரும் பல்வேறு தளங்களில் முன்வைத்தனர். ஒரு உய குழு, இனக் குழுமம் என்ற அரசியல் உள்நோக்கங்களுடன் முன்வைக்கப் பட்ட அனைத்து பதப்பிரயோகங்களையும் நிராகரித்த முஸ்லிம் தேச இயங்கியலாளர்கள், மக்கள் தங்களினை இலங்கையில் தனியான தேசமாக கருதி அதற்கான தள செயற்பாடுகளை முன்வைத்தனர். இந்த மிக முக்கிய சமூக இயங்கியலானது அல்லது வரலாற்றுத் தேவையானது இலங்கை வரலாற்றில் முஸ்லிம் தேசத்திற்கென்ற தனித்துவமான நீண்ட பல்வேறு வரலாற்று பார்வையினையும் அதன் பின்னான பல்தள இயங்கியலையும் வெளிப்படுத்தத் துவங்கியது.
இதனுடன் இணைந்தது போல 2002ல் ரணில் - பிரபாகரன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் இந்த ஒப்பந்தத்தின் ஊடாய் ஒன்று சேர்ந்து கொண்ட வன்முறையாளர்களின் கூட்டமும் அதன் பின்னான தொடர் சிங்கள இனவாதக் கூக்குரல்களின் தீவிர அரசியல் மேலாதிக்கங்கள் இலங்கையின் தேசிய அரசியலில் ஏற்படுத்திய பாதிப்புக்களை இங்கு நோக்குதல் வேண்டும். இது முஸ்லிம் தேசத்தின் அரசியல் இயங்கு தளத்தின் செல்நெறியில் பல்வேறு புதிய போக்குகளின் தேவையினை உணரச் செய்தமையினை நாம் அண்மைக் காலங்களின் அரசியலில் கண்டுகொள்ள முடியும். (மிக முக்கிய குறிப்பு: முஸ்லிம் அரசியல்வாதிகளின் சுயநல அரசியல், தேர்தல் செயற்பாடுகளினை முஸ்லிம் தேச அரசியல் போக்காக கருத முடியாது). இவற்றின் கூர்மைப்பட்ட அங்கமொன்றாய் தென்கிழக்கு பல்கலைக் கழக சமூகத்தின் ஒனுவில் முஸ்லிம் தேசப் பிரகடனம் அமையப்பெற்றது.

பல்கலைக்கழக மாணவர்களும் முஸ்லிம் தேச மக்களினதும் வெளிப்படையான இத்தேசப் பிரகடனம் முஸ்லிம் அரசியல் வரலாற்றின் மிக முக்கிய அடைவாகும்.
மிதவாத சிங்கள அரசியலின் பங்கு பற்றல் தேசிய அரசியலில் பெற்றுக் கொண்ட பின்னடைவுகள் இலங்கையின் போர், முரண்பாட்டுமையங்களை வீங்கிப் பெருக்கவைத்ததே ஒழிய நேச தேசங்களிற்கான முரணினைவு, சகோதரத்துவப் போக்கினை எதிர்காலத்தில் கண்டு கொள்வதற்கான அனைத்து வாய்ப்புக்களையும் தூரமாக்கியே வைத்துள்ளது. மக்கள் கருத்துக்களை விட ஆட்சியாளர்களின் சுய சிந்தனைகளை மட்டுமே பின்பற்ற வைக்கும் அரசியல் வங்குரோத்து இந்த சமூகங்களின் பல் துறைகளிலும் வெறுப்பேற்படும் தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டு இருப்பதனை நன்கு அவதானிக்க முடியும். சிங்கள மேலாதிக்கத்தின் தீவிர பல்தள ஆக்கிரமிப்பானது அரசின் முழுமையான ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் சூழலில் முஸ்லிம் தேசத்தின் இருப்பானது இந்தத்தீவின் மண்னோடும், பண்பாட்டோடும், மொழி வழக்கோடும், நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தின் அடியாகவும் உள்ளமையினை வெளிப்படுத் திக் காட்ட வேண்டிய தேவை முஸ்லிம் தேசத்திற்கு இருப்பதனை யாரும் மறுப்பதற்கில்லை. இந்தநிலையில் நாம் மேலே பார்த்தபல்வேறு தளங்களினூடாக முஸ்லிம் தேசத்தின் இருப்பியலின் உறுதிப்பாட்டினை கண்டு கொள்ள முடியும்.
அடுத்து, முஸ்லிம் தேசத்தின் இயங்கியல் தளத்தின் உள்ளே இஸ்லாமிய சிந்தனைகளின் பன்முகப் பார்வைகள் என்பன மிக முக்கிய இடத்தினைக் கொண்டிருக்கிறன. ஏனெனில் ஏனைய மதப்பிரிவுகளை எடுத்து நோக்கும் போது அவர்களின் போதனையில் அரசியல் இயக்கமொன்றின் வழிகாட்டலினைக் கண்டு கொள்வது கஷ்டமாகும். அன்று வாழ்ந்த அரசுகளுடன் சமரசமென்ற போக்கினையே ஏனைய மதப் பிரிவுகள் பெரும்பாலும் கொண்டிருந்தன. ஆனால் இஸ்லாமிய சமூகத்திற்கான சமூகநியதிகளை, ஒழுங்குகளை, பண்பாடுகளை மற்றும் இதர சமூக அங்கங்களின் செயற்பாட்டுத் தளத்தினை நாம் எடுத்துப் பார்க்கும் போது, இஸ்லாம் ஒரு இறைவழிபாட்டினால் பல்வேறு சமூக ஒழுங்கினையும் அரசியல் அடையாளத்தினையும் அர்த்தப் படுத்தும் தன்மையினைக் கொண்டிருப்பதினை மிக வெளிப்படையாக கண்டு கொள்ள முடியும். இதனால்தான் இஸ்லாம் மிக இறுக்கமான சமூக ஒழுங்கினை கொண்ட மார்க்கம் என்ற கருத்து உலாவிக்கொண்டிருக்கிறது. அதாவது சந்தர்ப்ப சூழ்நிலைகளிற்கு ஏற்ற நெகிழ்வான அரசியல் தன்மையினையும் பல்கலாசாரக் கூறுகளையும் இஸ்லாமிய அரசுகளிலும் இஸ்லாமிய போதனாசியர்களிடமும் அவர்கள் தத்தெடுத்துக் கொண்ட இஸ்லாமிய இயக்கங்களிடமும் கான முடியவில்லை என்பது பெரும்பாலான சமூக செயற்பாடுகளில் இருந்து கண்டுகொள்ளலாம். இஸ்லாம் அடையாளப்படுத்திய பன்மைத்தன்மை காலப்போக்கில் மாற்று உருவம் கொண்டதினையே இது குறிக்கின்றது. உண்மையிலேயே இஸ்லாமாகவும் அதன் உருவமாகவும் இன்று நம்மிடையே புழக்கத்திற்கு விடப்பட்டுள்ள பல்வேறு விடயங்கள் நவீனத்துவத்தின் அறிவியல் மடத்தனங்களினால் உருவாக்கப்பட்டு ஒரு நீண்ட நெடிய, பலமான வரலாறாக
பெருவெளி
இதழ் - 06

Page 22
இப்போது முளைத்துக் கொண்டு கிளை பர பல்வேறு இஸ்லாமிய புத்துயிர்ப்பு இயக்க griagefilelodeoir é9iedDLunreilirib agmi' (2á 6lasrreirLie
அரசியல் அனுகு முறைமைகள் இங்குக தக்கவை. இவற்றின் இஸ்லாமிய சமூகம் பற் போக்குகளில் பெரும்பாலானவைகள் இந்த பு அனுகுதல்களாக இல்லாமல் அவற்றிற்கு இருப்பதினை நாம் வெளிப்படையாகவே கன
முடிகிறது
காட்சிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த விடயம் நீண்ட கலந்துரையாடலுக்குரியதாயினும் எமக்கு தேவைப் படும் விடயங்கள் பற்றிய குறிப்புக்களை இங்கு எடுத்தாள் G86JITL b.
இஸ்லாம் தேசியம் தொடர்பில் எப்படியான பார்வைகளை முன்வைக்கிறது என்ற வாதம் வெறும் காற்று வழி ஒலங்களாக அல்லது தொலைபேசி உரையாடலாக ஒரு சில இஸ்லாமியவாதிகளால் முன் வைக்கப்படுவதினை நாம் இன்று சந்தித்து வருகிறோம். தேசியம் இஸ்லாமிய உம்மாவிற்கு அல்லது முஸ்லிம் சமூகத்தின் பலத்திற்கு எதிர் நிலை கொண்டதென்றும் இஸ்லாம் இந்த குறுகிய அரசியல் தன்மைகளிற்கு அப்பாற்பட்ட சமூகமென்ற கருத்தினையும் இவர்கள் கூறுகின்றனர். சர்வதேச இஸ்லாமிய கிலாபத் என்பதுதான் நபிகளாரின் தூதுத்துவத்தின் அடிப்படை என்பதினை சுட்டிக்காட்டும் இவர்களின் நிலையானது முஸ்லிம் சமூகத்தினை பிரித்து கூறுபோடும் மேற்கின் கொள்கைளில் ஒன்றே தேசியம் என வாதிடுவதினையும் காணமுடிகிறது. இவற்றினை கிட்டத்தட்ட 500 வருடங்க ளுக்கு முன்னரான இஸ்லாமிய அரசியல்வாதிகளினதும் அவர்களின் அறிஞர்களினதும் கருத்தோட்டங்களாகவே கொள்ள முடிகிறதே தவிர இஸ்லாமிய அரசியலின் முழுமைப் போக்காய் கருதவியலாது. அதாவது முஸ்லிம் சிறுபான்மை யினருக்கான அரசியல் போராட்ட ஒழுங்குகள் என்ற எந்த அரசியல் தன்மைகளும் அற்ற வெறும் சடங்கு ரீதியான, அறாபிய நிலப்பரப்பின் அரசியலை இஸ்லாமிய அரசியல் போராட்டஒழுங்காக பார்ப்பதன் அல்லது படித்துக் கொண்டதன் நிலைப்பாடாகத்தான் இந்த பின்நோக்கிய இஸ்லாமிய வாதிகளின் கருத்துரைகளை பார்க்க முடிகிறது.
தேசியம் பற்றிய வரலாற்று வியாக்கியானங்களினைத் தாண்டி தேசியம் என்ற கருத்து நிலையின் உருவம் வெவ்வேறு மாற்று வடிவங்களினை கொண்டிருந்ததினை நாம் உலக அரசியல் போக்குகளில் கண்டிருக்கிறோம். ஒரு இடத்தில் தேசியம் அதிகாரத்தின், அடக்குமுறையின், வரலாற்றுஆதிக்கத்தின் கருவியாகவும் இன்னொரு இடத்தில் அதே தேசியம் வன்முறைக்கு, ஒடுக்குமுறைக்கு எதிரான புரட்சிகரமானதாகவும், வெகுளித்தனமான வரலாற்று எழுதுகையினை நிராகரிக்கும் ஒன்றாகவும் தனது உருவத்தினை மாற்றிமாற்றிஎடுத்துள்ளது. பொதுவான ஒரு சில விடயங்களினால் இணையும் குழுக்களை தேசியமாக அல்லது தேசமாகக்கொள்ளலாம் என்பது பரவலான தேசியம்
 

ப்பித்திரியும் பற்றிய பார்வையயாகும். வரலாற்றி னூடாய் தேசியத்தினை முன்வைக்கும்
laseITTes
பார்வையும் பெரும்பாலான விடங்களில் வைகளின் இ a - ணைந்து செயற்படும் குழுவும் வணிக்கத் அரசியல் பின்னணி யுடன் தேசியத்துக் றிய பல்வேறு கான தளமாக தம்மை அடையாளப்ப 6ರf mt65 டுத்துகின்றன. மேலும் ஒரு குறிப்பிட்ட ΟπίbDιΟπαδ இனக் குழுமம் தன்னைத் தேசமாகக் (G6ຫມreffer கருதுவதற்கான கூறுகளைக் கொண்டி
ருக்கும்போது அக்குழுமம் ஒரு தேசமாக உருப்பெறுவதினையும் நாம் கண்டு கொள்ள முடியும். இங்கு ஒரு குழுமம் அகரீதியாக தனக்குள்ளே கொண்டிருக்கும் இனம், மதம், மொழி, பிரதேசம், நிறம், பண்பாடுகள், கலாசாரம், ஒத்த அரசியல் தேவைப்பாடுகள் என நீண்டு செல்லும் காரணிகள் தேசமொன்றின் ஒன்றிணைவுக்கான பின்னிணைப்புக்களாக கொள்ளப்படுகின்றன. ஆனால் வரையறுக்கப்பட்டதேசியத்தின் கூறுகளினை இன்னும் தங்களுடன் ஒட்டிக்கொண்டுள்ள மார்க்சிச அரசியல் சித்தாந்த குழப்பங்களுக்குள்ளால் பார்க்கப் பழகிக் கொண்ட சில புத்திஜீவித்துவ அரசியல் தலைமைகள் ஸ்டாலின் போன்றவர்களின் கருத்தோட்டங்களில் இருந்து விடுபடமுடியாமல் இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. (தங்களின் அரசியல், செயற்பாட்டு நிலையானது மார்க்சிசத் தினை அடியொட்டியது என்பதினை இவர்கள் ஒரு நாளும் வெளிப்படுத்தித்திரிபவர்கள் அல்ல என்பது இங்கு கவனிக்கத் தக்கது). காலங்கடந்த மஞ்சள் புத்தகங்களின் அல்லது பழைய வாசிப்பாளர்களின் உறைகளிற்குள்ளேயே இன்னமும் உலகிற் கான வரையறைகளையும்நியதிகளையும் குறுக்கிக்கொண்ட இவ்வாசிப்பானது சிறுபான்மையினதும் விளிம்பு நிலை மக் களினதும் போராட்டத்தின் சாத்தியமான ஒழுங்குகளினை பரிசீலிப்பதினைக் கூட ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்துடன் இல்லை.
இந்த இடத்தில் மார்க்சியமும் நவீன அறிவியல் கட்டமைப் புக்களும் தமக்கு வசதியான ஒன்றிரண்டையே தேசியத்துக் கான கூறுகளகக் கொண்டிருப்பதினை பின்நவீன போக்கு தூக்கியெறிந்து இணைவுக்கான கூறுகளை அந்தந்த மக்களின் அரசியல் பின்னணியுடன் பார்ப்பதினைநாம் கண்டு கொள்ளலாம். பின்நவீனத்துவ பார்வைகள், பின்நவீனத்துவ விளக்கங்களுக்கான தளம் என்பன மேற்கின் தத்துவ வரலாற் றியலுடன் தொடர்புபடுத்தியே விளங்கப்படுத்தப்படும் மிக மோசமான சூழலிலே இங்குள்ள இயங்கியலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பின்நவீனத்துவம் என்பதினை முடிச்சு போடப்பட்ட பொட்டலமாக பார்க்கின்ற அறியாமைத்தனத்தின் பக்கவாதம் இவ்வகையான அணுகுமுறைகளினை கொண்டி ருக்கிறது. உதாரணமாக ஜெயமோகன் எழுதிய "பின்நவீன த்துவக் கட்டுரை எழுதுவது எப்படி?” என்ற பிரதியின் பின்னி ருப்பதும் இவ்வகையான பொட்டலப் பார்வைகளே. இது நவீனத்தின் அறிதல் முறைமைகளினால் வளர்க்கப்பட்ட மிக மோசமான விளைவுகளில் ஒன்றாகும். பின்நவீனத்துவம் மேற்கில் மதங்களின் அரசியலினை நிராகரிக்கும் போது பெருவெளியினர் தங்களின் கட்டமைக்கப்பட்ட முஸ்லிம் தேசியத்தின் எழுதுகைக்கு பின்நவீனத்தை அழைப்பதன்
ఫైకోబ

Page 23
வேடிக்கைபற்றி யதீந்திராவின் ஒரு "நேர்காணலும் சில மனப்பதிவுகளும்” என்ற அவரது வலைப்பதிவில் குறிப்பிட்டப் பட்டிருந்தது நினைவுக்கு வருகிறது. அதேபோல் பின்நவீனத் துவம் என்பது மேற்கின் கருத்தியல் வாதம். அதனைக் கொண்டுவந்து இஸ்லாமிய நிலைக்களனுடன் இணைத்துப் பார்ப்பது மிகமோசமான, ஒத்துவராத போக்கு என முரண்டு பிடித்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய முகாம்களின் எழுத்தா ளர்களினதும் காற்று வாதங்களினையும் இந்த இடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும்.
காலம், வரலாறு, மக்களின் அரசியல் தேவைப்பாடு பற்றிய பின்நவீனத்துவத்தின் அணுகுமுறையென்பது இங்கு நமது மக்களின் செல்நெறி சார்ந்து முன்னெடுக்கப்படவில்லை யென்றே நாம் கருதுகிறோம். காலம், வரலாறுகள் என்பன முடிந்து போய்விட்ட ஒன்றல்ல. எமக்கு கிடைத்துள்ள அனைத்து அறிதல்களும் அவற்றின் பின்னணிகளும் உண்மையில் இவ்வாறுதான் நடைபெற்றதல்ல என்பதினை பின்நவீனத்துவம் குறிப்பிடுகிறது. இப்புள்ளியில் பின் நவீனத்துவத்தின் பார்வையானது இங்கிருக்கின்ற வரலாற்று வாக்குமூலங்களின் போக்கினை திரும்பிப் பார்க்கவும் முடிந்து விட்டதாய் கூறப்படும் வரலாற்றில் முஸ்லிம், சக சிறுபான்மை யினங்களுக்கு இருக்கின்ற பங்குபற்றலினை தேடிச்செல்லவும் துணையாகவிருக்கின்றது. நம்மிடமிருக்கும் பாடப்புத்தகங்கள் வாயிலான கடந்த காலமென்பது அறியாமையோடும் வெகுளித்தனத்தோடும் அணுகப்பட்ட சரித்திரமாகுமென ‘பதினை பின்நவீனத்துவம் எவ்வித ஒளிவுமறைவுகளுமின்றி உரக்கக்கூறுகிறது. அடக்கப்பட்டவர்களகவும், வரலாறற்றவர் களாகவும், வந்தேறு குடிகளாகவும் தம் சொந்த நாட்டிலே வடிவமைக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு தேவைப்படும் அரசியல் அணுகுமுறைமைகளில் பின்நவீனத்துவ அரசியல் ஒழுங்கானது இன்றுள்ள செயற்தளங் களில் மிக முக்கியமானதாகும். தனிப் பொருளினால் உருவான ஒவியத்தினைவிட சேர்க்கை ஓவியங்களான கொலாஜில் அதிகமான ஈர்ப்புத் தன்மையினை நாம் அனுபவிக்கிறோம். அதுபோலதான் தனிப் பொருளினாலான ஓவியமாக வரலாறும் இன்னபிறவும் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த தேசத் தில் பின்நவீனத்துவ அணுகல்முறை கொலாஜின் சந்தோசமான வரலாற்று படிநிலைகளினை அடையாளமிடுகிறது. இந்த வகைமைகளின் பின்னணியில்தான் இலங்கையின் வரலாற்றினையும் பின்நவீனத்துவ வரலாற்றுப் பார்வை யினுடாய் பல் சமூகங்களின் தேசமாக அணுகுதல் மிக முக்கியம் என நினைக்கிறோம். அதேபோல் அந்தப்பன்மைத் தளத்தினை எமது உள்ளக முஸ்லிம் தேசத்திற்குமுள்ளே கண்டு அதனைக் கொண்டும் ஒரு முடிந்து விடாத நீண்ட பார்வையினையும் பன்மைத் தன்மையினையும் பேச வேண்டிய தேவை நமக்கு முன்னே இருக்கின்றது. அதாவது ஒடுக்குமுறைக்குள்ளான அல்லது விளிம்புநிலைப்படுத்தப்பட்ட முஸ்லிம் தேசத்தின் வரலாற்றுத்தேவையின்நிமிர்த்தம் அதன் வரலாற்று பன்மைத் தன்மையினுள்ளே அது இதர தேசங் களில் இருந்து வேறுபட்டு நிற்கும் கூறுகளினையும், முரணி ணைவுகளையும் விஷேடமாக இலங்கை முஸ்லிம் தேசத்தின் தனிக்கூறுகளினையும் பற்றிய பார்வை - சோனக தேசத்தின் நீட்சியாய் உருப்பெறும் இலங்கை முஸ்லிம் தேசம் - நமக்கு

மிக முக்கியமானதாக இன்று இருக்கின்றது.
இப்போது முளைத்துக் கொண்டு கிளை பரப்பித்திரியும் பல்வேறு இஸ்லாமிய புத்துயிர்ப்பு இயக்கங்களாக தங்களினை அடையாளம் காட்டிக் கொள்பவைகளின் அரசியல் அணுகு முறைமைகள் இங்கு கவனிக்கத்தக்கவை. இவற்றின் இஸ்லா மிய சமூகம் பற்றிய பல்வேறு போக்குகளில் பெரும்பாலான வைகள் இந்த மண் சார்ந்த அணுகுதல்களாக இல்லாமல் அவற்றிற்கு மாற்றமாக இருப்பதினை நாம் வெளிப்படையா கவே கண்டுகொள்ள முடிகிறது. அறாபியதீபகற்பம், இஸ்லாத் தின் ஆரம்ப காலகட்டங்களில் இஸ்லாத்துடன் தம்மை இணைத்துக் கொண்ட நிலங்கள் சார்ந்தும் அந்த நிலத்தின் மக்களது பண்பாடுகளுடன் பிணைந்திருக்கும் பல்வேறு வகையான விடயங்கள் இன்று ஒட்டுமொத்த முஸ்லிம் கலாசார, பண்பாட்டுக் கோலங்களாகவும் இஸ்லாத்தின் முறை மைகளாகவும் எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. இவை பற்றி பல்வேறு கருத்துகளை நாங்கள் கொண்டிருந்தாலும் இவற்றிற்கு முன்னே எமது எதிர்க் கதையாடலினை நிகழ்த் தாமல் இருப்பது கூட ஒரு வகையில் நவீனத்தின் அறிவியல் அடக்குமுறையே ஒழிய வேறொன்றுமில்லை. இங்கு மத பீடங்கள் என்ன கூறினாலும் அது சாதாரண மனித புத்திக்கு எட்டாவிட்டாலும் கூட அவற்றிற்கு முன்னேயும் சில இடங்களில் எதேச்சதிகாரத்துடன் மதம் நடாத்தும் மதத்தின் தலைமை களுக்கு முன்னேயும், நியாயத்தினையும் இஸ்லாத்தின் உளவியல் முறைமைகளினையும் இஸ்லாம் எடுத்துக் கூறியும் நடைமுறைப்படுத்தப்படாமல் விடுபட்டுக் கொண்டிருக் கும் சமூக ஒழுங்குகளினையும் முன்வைக்க நாம் பாரிய தயக்கம் காட்டி வருகின்றோம். இந்த பின்வாங்கல் தன்மை யானது அல்லது எதிர்க்கதையாடல் அற்ற தன்மையானது நமக்கான முஸ்லிம் தேசத்தின் அனைத்துப் பாகங்களிலும் வரலாறற்றவர்களாகவும் கலாசார, பண்பாட்டு வறுமைகளுட னும் மொழிக் கடனாளிகளாகவும், தளமற்ற சமூகமாகவும் நம்மை நாம் இணங்காட்டிக் கொள்ள சந்தர்ப்பங்களினை வெகுவாக வழங்குகிறது.
மனித இயல்புடனும் நடைமுறை சூழல் சார்ந்தும் பார்க்கப்பட வேண்டிய பல்வேறு விடயங்களை மதத்தின் பெயரால் எமக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ள கோட்பாட்டு வியாக்கியானங்களின் ஒரு வழிப்பார்வையினை மாத்திரம் வைத்து முடிவுகளை நிறுவுகின்ற போக்கு நம்மிடையே இருக்கின்றது. இந்த செல்நெறியின் வரலாற்று அச்சத்தின் கூறுகளினைப் பற்றி இங்கு நாம் கவனம் கொள்வது மிக முக்கிய விடயமாகும். நாம் இன்று வரிந்து கட்டிக் கொண்டிருக் கின்ற பல்வேறு வகையான விடயங்களினை மதத்தின் கோட்பாடுகளுடன் / மூலாதாரங்களுடன் இனைத்துபார்த்து ஒருமைப்பட்ட முடிவுகளினைப் பெற்றுக்கொள்ளும் ஒரு தன்மை நமது மரபு தொட்டு நம்மிடையே இருந்து வருகின் றது. கோட்பாடுகள் என்பன மதத்தின் பெயரால் / மதத்தின் தளத்தில் மாத்திரம் தோற்றம் பெறும் ஒன்றல்ல. மதத்தை மறுத்த பல கோட்பாடுகளும் போக்குகளும் மக்களிடையே செல்வாக்கினைப் பெற்றிருப்பதினையும் நாம் மறந்து விடலாகாது. ஆனால் நிச்சயமற்ற மனிதவாழ்விற்கு மதத்தின்
பெருவெளி 2 இதழ் - 06

Page 24
கோட்பாடுகள் வாழ்வின் பற்றுதல்களை வழங்குவதினை மனிதன் முக்கியத்துவமிக்கதாக அல்லது புனிதமாகக் கருதுகிறான். இக்கோட்பாடுகள்தான் ஒரு துறைக்கான பாதுகாப்பு, நிச்சயத்தன்மை போன்ற உணர்வுகளை வழங்கி விரிந்த கதையாடலினை மேற்கொள்ள வழியேற்படுத்தும் கதவுகளகும்.
ஆனால் இந்தக் கோட்பாடுகளிற்கு வெளியே செல்ல முடியாதவாறு இறுக்கத்தினை காலப்போக்கில் அதிகாரங்கள் உருவாக்கி விடுவதில் வெற்றி கண்டுகொள்கின்றன. இவ்வாறான நிலைகளே மூடப்படும், வளர்ச்சியற்ற சமூக ஒழுங்குகளை ஏற்படுத்திவிடுகின்றன. ஆனால் இந்த இறுக்கத்தினையும் அதிகாரத்தின் முகங்களையும் உடைக் கும் போதுதான் சமூகத்தின் கதையாடல் தளம் விரிவு பெறும். நிலைபெற்றிருக்கும் கோட்பாட்டு முகாங்களை கேள்விக் குட்படுத்தும் போதுதான் புதிய ஒழுங்குகள் பற்றிய பார்வையும் வளர்ச்சியும் ஏற்படும். அதன் போது சமூகம் தனதாய்க் கொண்டுள்ள பல்வேறு விடயங்களை மறுக்க வேண்டி வருமென்பதை இறைதூதின் வழியினையும் வைத்தும் நாம்
கண்டுகொள்ளலாம். ஒரு நாளும் ஒரு விடயம் எல்லாக் காலத்திற்கும் ஒன்று போல இருப்பதில்லையென்ற உண்மை நிலையினை புரிந்து கொள்வதே இங்கு முக்கிமாகும். மரபுகளாக நாம் அடையாளம் கண்டு கட்டிப்பிடித்துக் கொண்டுள்ள பல விடயங்கள் கால மாற்றங்களின் சூழலுக்குள் அகப்பட்டுத்தான் இன்றுள்ள வடிவத்தினை உருவகித்துக் கொண்டுள்ளன என்பதினை நாம் மறந்தே அந்தக் கோட்பாடுகளினை அணுகுகிறோம். இன்னுமொரு காலத்தில் இந்த வழிமுறைகள் வேறு வடிவங்களைக் கொண்டிருப் பதினையும் நாம் கண்டு கொள்ளலாம்.
அதே போல்தான் மதத்தின் கூறுகளய நாம் இனங்கண்டு நமக்கு மேலால் போர்த்திக்கொண்டுள்ள பல்வேறு விடயங்களினையும் நோக்குதல் மிக முக்கியமானதொன் றென்று கொள்ள முடியும். கோட்பாடுகளின் முகாம்கள் அதிகாரத்தின் வாசல்களக எல்லா மதத்திலும் செயற்பட்டி ருப்பது இளம்லாமிற்கு மட்டும் விதிவிலக்கல்ல. இந்த அதிகாரங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக வடிவமைக் கப்பட்டு அவ்வதிகாரங்களினை காப்பாற்றிக் கொண்டிருக்கும் கோட்பாடுகளினை கேள்வி நிலைப்படுத்தும் தளங்களினை கோட்பாட்டு முகாம்கள் புனிதத்திற்கு எதிரான ஒரு கதையாட லாகப் பார்த்திருப்பதினை வழமையாக்கிக் கொள்ளும்.
 

இதனையும் தாண்டிய கதையாடல்கள்தான் காலமாற்றங் களின் அரசியல் ஒழுங்குகளை தளமாக்கி முன்னேறிச் செல்லும் சமூகப் பாதையினை பெற்றுத்தரவல்லது. இதனை, மதரீதியான கோட்பாடுகளை சமூகத்தளத்திலிருந்து ஒதுக்கும் அரசியல் போக்கு என பொருள் கொள்ளல் மிகத் தவறான வாசிப்பாகும்.
இஸ்லாமிய வழியில் 'ஷரிஅத் எனக் கொள்ளப்படும் மனித செயற்பாட்டுத் தன்மை அல்லது செயற்பாட்டு ஒழுங்கானது காலம், இடம், பண்பாடு, அபிவிருத்தி, வரலாற்று வித்தியா சங்கள், மனிதர்களின் தன்மை, அரசியல் தளம் மற்றும் இன்னும் பலதினை அடியொட்டியே முன்னகர்த்தப் பட்டிருப்பதினை நாம் அவதானிப்பதிலும் அல்லது அது பற்றி அறிந்து கொள்வதில் பின்நிற்கிறோம். மேற்கூறப்பட்ட இந்தப் பல்லினத் தன்மைகளினை வைத்துதான் மதத்தின் போக்குகள் மக்களினால் இனங்கானப்படுகின்றன. சமகாலச் சூழலினை மறுக்காத இறையியல்தான் காலப் பொருத்தமான நம்பிக்கையின் வழியாக இருக்கமுடியும். அப்படியில்லா விட்டால் அன்றைய மக்களிற்கு, அறபியர்களின் சூழலிற்கு அனைத்து வகையான வழிகாட்டல்களையும் வழங்கி விட்டு இன்றைய மக்களையும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்ட உலகின் மற்றைய மக்கள் குழுக்களினையும் கைவிட்டு விடுவது இறையியலின் தன்மையா? இது முடியாதல்லவா? ஆகவேதான், இஸ்லாத்தினை நமது மக்களின் நிலைக்களனில் இருந்து பூரணமாய்ப் பார்க்க வேண்டிய தேவை நமக்கு இன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலைக்கான பல்வேறு காரணிகளினை நாம் இப்போது சந்தித்து வருகின்றோம். ஏற்கனவே நாம் பார்த்த விடயங்களான நமது அரசியல் பலம், நமது சமூகத்தின் பரம்பல் தொட்டு அனைத்து போக்குகளிற்கும் இஸ்லாத்தின் அரசியல் தளத்தினை நம்முடன் இணைத்து பார்க்க வேண்டிய தேவையின் நிமிர்த்தமாக இதனைக் கொள்ளலாம். ஒரு புறவயமான மதப்பார்வையினை நமது அரசியல் தன்மைகளுக்குள்ளால் எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பதினையும் இதில் அவதானிக்க முடியும். நிச்சயமாக இந்தக் குறிப்புக்கள் மிக நீண்ட விரிந்த எழுதுகையினையும் உரையாடல் தளத்தி னையும் கொண்டதாகும் என்பதினை மனங்கொள்க.
இங்கு நமது பண்பாடுகள், கலாசார மற்றும் ஏனைய சமூக மாதிரிகள் பற்றிய பார்வை குவிமையமாக நோக்கப்படுதல் முதன்மை பெறுகிறது. ஒரு மக்கள் கூட்டம் தன்னை சமூகமாக இனங்கர்ைடு கொள்வதற்கு மிக முக்கிய காரணிகளுள் ஒன்றாக கருதுவது கலாசார பண்பாட்டுக் கோலங்களினை என்பதினைக் ஏற்கனவே கண்டோம். இஸ்லாம் என்பது வாழ்விற்கான இறையியல் வழிகாட்டலை அனைத்து மனித வகையினருக்கும் வழங்கிய ஒரு பொது நிலைப்பட்ட தளம் என்பதினை ஏற்கனவே பல்வேறு பகுதிகளினுடாய் மிக சுருக்கமாய் நோக்க முடிந்தது. இந்த இறையியல் வழிகாட்டல் என்பது தனித்துவங்கள், வித்தியா சங்களுடன் படைக்கப்பட்ட பல்வேறு மனித குழுக்களின் அன்றாட வாழ்வியல் கோலங்களுடனும் இணையும் போதே மக்கள் மயப்பாட்டினை அடையும் என்பது சாதாரண உணர்தல் கூட வெளிப்படுத்தும் உண்மையாகும். ஆனால்
பெருவெளி,
இதழ் - 06

Page 25
நம்மிடையே இருக்கும் ஒருவகை சமூகவியல் பார்வையானது இறையியலின் வழிகாட்டலினை அறபு மக்களின் ஒட்டுமொத்த அனைத்துவகையான சமூக பின்புலத்துடனும் தொடர்புபடுத்தி மதத்தினை அறிமுகப்படுத்தி வைத்திருப்பதினையும், இவையே இஸ்லாமிய மாதிரிகள் என்ற அதிகார நிலைக ளினை உறுதியாக இட்டுள்ளதினையும் நாம் கண்டு கொள்ள முடியும். இந்த வாசிப்புத் தன்மையின் அபத்தம் நமக்கான சிறுபான்மை அரசியல் போராட்டத்தின் ஒழுங்கினில் மிகப் பெரிய எதிர்த்தாக்கத்தினை விளைவித்திருப்பதினை பேரினவாதத்தின் அரசியல் நகர்தல்களிலிருந்து காண்கி றோம். கலாசார பண்பாடுதொடக்கம் அனைத்திலும்நமக்கான வறுமையினை நாமே ஏற்படுத்திக் கொள்ளும் துர்பாக்கி யத்தினை நமது மதத் தலைமைகளின் குறைவிருத்தி செயற்பாடுகள் இருண்ட தன்மையில் வைத்து செய்து முடித்துள்ளன. இதைத்தான் மிகப் பாரிய வரலாற்று அபத்தமென இனங்காணர்கிறோம். இதனை சமய, மதங்களிற்கு இடையிலான தளம் பற்றிய பார்வையில் ஏற்படுகின்ற தெளிவின்மை எனவும் அடையாளப்படுத்தலாம். ஏற்கனவே குறிப்பிட்ட பொது நிலைப்பட்ட இறையியலின் வழிகாட்டல் தளமானது மக்கள் கூட்டத்தின் வித்தியாசங் களுக்கு ஏற்ப வாசிப்பு செய்யப்பட்டுவிஸ்தாரம் பெறமுடியாமல் போனதாகவும் இதனை கொள்ள முடியும். மதத்தின் கற்றலுக்கும் சமூகப் போராட்டத்தின் போக்குகளிற்கும் இடையில் நீண்ட நெடுங்காலமாய் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருந்த இடைவெளியின் பாதிப்பே இதுவாகும். எனவேதான் இந்திஹாதின் வழியில் நின்று இஸ்லாமும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் மற்றும் இதர தளங்களும் பார்க்கப்படவேண்டிய தேவைப்பாட்டின் அவசியம் பற்றிய உரையாடலினை தொடக்கி வைக்க வேண்டுமென பேசுகிறோம்.
அண்மையில் எனது மாணவ நண்பர்களுடன் வகுப்பறையில் ஒரு உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதுநமது மறைந்துபோய்க் கொண்டிருக்கும் சில பண்பாட்டு அம்சங்கள் பற்றிய கதையாடல் இடர்பட்டு நின்றது. அப்போது ஒரு மாணவ நண்பன், மருதாணி போட்டுக் கொள்வது தமிழர்களின் பண்பாடு என்றுதானே அறிந்துள்ளோம். அவர்களிடமிருந்துதானே நமக்கும் இது பரவியது. இஸ்லாத்தில் இதற்கு எங்கும் ஆதாரம் இல்லையே” என்ற வாதத்தினை முன்வைத்தார். அதன் போது உடனிருந்த தமிழ் மாணவியொருவர், "மருதாணிக் கோலம் போட்டுக் வாள்வதிலும் அதனை பல்வேறு வடிவங்களில் அமைப்ப திறும் முஸ்லிம் பெண்கள் மரபாகவே தேர்ச்சி பெற்றிருந்த தினைக்" பல்வேறு உதாரணங்களுடன் முன்வைத்தார். நாம் மேலே உரையாடிக் கொண்டு வந்த விடயத்துடன் இது தொடர்புபடும் புள்ளி எனக்குள் பட்டு நின்றது. ஒரு சாதாரண சமூகத்தின் செயற்பாடு கூட மதத்தின் பெயரால் வேண்டு இட ~றே உரு மாற்றத்திற்கு உள்ளக்கப்படுவதினை கான முடியம். அதே போல் திருமண நிகழ்வில் காணப்படும் பலவேறு சமூக போக்குகளிற்கு மதத்தின் பெயரினைக் வாடு அதில் முன்நிறுத்தப்படும் குடும்ப விழாக்களிற்கு மத அர கீகர எல்லையிடல் பற்றியும் அந்த உரையாடல் இடம்
is

இதேபோல் இன்னும் பல்வேறு விடயங்களினை நமது பன்மை இயங்கு தளங்களிற்குள்ளே நாம் கதையாட வேண்டிய தேவையிருக்கிறது. நமது வாழ்விடங்களிலும் நாம் முன்னர் வாழ்ந்து வெளியேற்றப்பட்ட பல இடங்களிலும் நமது நிலவுரிமையின் அடையாளமாக இருப்பது ஸியாரத்துக்களே. மிக நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்டவை இந்த ஸியாரத்கள். சிலவேளைகளில் அறபுப் பெயர் இல்லாமலும் அவை இருக்கின்றன. நமது வரலாற்றுப் பாரம்பரியத்தின் தொடரினை சுருக்கி இஸ்லாத்தின் வருகைக்குப் பின்னரே நமக்கும் இந்த தேசத்துக்குமான உறவினை கூறிக்கொண்டு சிலர் தங்களின் மேட்டுக்குடி ஸ்தானங்களை காப்பாற்று கின்றனர். மேலும் இமாம் வஹாப் அவர்களின் வழிகாட்டலை இடம், காலம், கழலின் அரசியல் சமூக நடைமுறையு டன் பொருத்திப் பார்க்காத சித்தாந்தவாதிகளும் இந்த ஸியாரத் களை அழித்தொழிக்கும் மிகப் பெரிய தவறினை செய்து வருகின்றமையினையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டும் (இதற்காய்ஸியாரத்வழிபாட்டுமுறையினை ஏற்றுக்கொள்ளல் என்பது பொருளல்ல. நமக்கு முன்னிருக்கும் வரலாற்றுச் சுவடுகளக இவற்றினைப் பார்க்க வேண்டியதன் அவசியம் குறித்து மட்டுமே கதையாடுகிறோம். மாறாக சடங்குகளின் வகைமை பற்றிய மத நிலைப்பட்ட நோக்கல் இப்பிரதியின் தன்மையல்ல). அதே போல் முன்னர் பெருநாள் தினங்களில் நம்மிடையே காணப்பட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங் களினை இன்றுநமக்கு அங்கீகாரம் வழங்கப்படாதவையாகக் கருதி ஒதுக்கிபுறப் தள்ளி விட்டோம். அதற்கு நமது மதிப்புக் குரிய மதநிறுவனங்கள் வழங்கியிருக்கும் சான்று, 'இஸ்லாத் தில் இதற்கு எங்கும் ஆதாரங்கள் இல்லையென்ற வறட்டு மதீப்பீட்டுகளகும். இங்கு இருக்கும் விடயமென்ன வெனில் இஸ்லாத்தின் சமூக ஒழுங்கினையும் அதன் மக்கள் பண்பாட்டினையும் நபிகளாரின் காலப்பகுதிக்குள் மாத்திரம் சுருக்கி கற்றுக் கொண்டதன் விளைவேயன்றி வேறொன்று மில்லை. பிரதான இரண்டு சட்டமூலாதாரங்களினை வைத்து உருவாக்கப்பட்டிருக்கின்ற துணை சட்ட மூலாதாரங்களின் தரத்தினையும் அதன் பங்குபெறுகையினையும் புறமொதுக் கும் தன்மையே இதுவாகும். இந்த இறுகிப் போன கற்றல் முறைமையானது சிறுபான்மை முஸ்லிம் அரசியல் போராட்டத்தின் ஒழுங்குகளிற்குத் தேவைப்படும் பல்வேறு புறக்காரணிகளின் பங்கு பற்றலினை மறுதலிக்கின்ற நிலைக்களனை ஏற்படுத்தி விட்டது.
இறுகிப்போன வெகுளி அடையாள மாதிரிகளினை முன்வைத்து ஆக்கிரமிப்பினை மேற்கொள்ளும் தீவிர போரினவாதங்களின் முன்னே நியாயமான சுயநிர்ணயத் தினை அடையாளப்படுத்திக் கொள்ள நமக்கு இஸ்லாத்தின் பன்மைத்துவ அரசியல் போக்கு அவசியப்படுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் போராட்டங்களினை வெகுமக்கள் போராட்டமாக வடிவமைத்து அரசியல் நகர்வுகளினை மேற்கொள்ள வேண்டியதன் தேவைப்பாடு இன்று நமது இலங்கைச் சூழலில் முக்கியத்துவம் பெற்றுள்ளதினை காண்கிறோம். அரசியல் கட்சிகளின் போராட்ட ஒழுங்குகள் அடக்கப்பட்டுவிட்டதன்பின் இந்த வெகு மக்கள் போராட்டங்கள்தான் நியாயத்தினையும் சுதந்திர வாழ்வினையும் வென்றெடுக்கக் கூடியதாய் உள்ளது. இந்த
பெருவெளி இதழ் - 06

Page 26
முறைமையின் பின்னணியில் முஸ்லிம் தேச மக்களின் அரசியல் போராட்டங்களில் முதலில் அந்த மக்களின் பன்மைத் தன்மைகளினை அடையாளப்படுத்தி அதனூடான கலாசார மாதிரிகளையும் வடிவங்களினையும் அவதானிப்புக்குட் படுத்தல் முக்கியம் பெறுகின்றது. இதுவே நமக்கான முஸ்லிம் சுயநிர்ணயத்தினைப் பெற்றுக் கொள்ளும் நீண்ட போராட் டத்தில் ஒரு நியாயமான பாத்திரத்தினை கொண்டுள்ளது
užážádi áynňaoň ഉ(Uഞ്ഞുഖaആ ബ\uā( முத்துக்கிருஷ்ணn சிவhனந்தன் abgháadö. Gladjoyhq2n anhäá6 9ÚošGbäážams01 U6oäáša66099 “onsolăa onan”. U6bäääaś609). ojosu 4OO.OO
இலங்கையின் யுத்த பிரதேசமான வடமாகாணத்தின் சி வாய்ப்புக்களை இனம் காண்பதற்கு இந்த ஆய்வு ( கூடிய, உள்ளூரில் கிடைக்கின்ற வளங்களை இன மறுபுறத்தில், புதிய வேலைவா
ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் கூடுதலான டெ முன்னெடுத்து செல்வதற்கான ஆவலைக் கொண்டி பாடங்களைப் பயில்வதற்கு விரும்புகின்ற போதிலுட தொழில்சார், நிர்வாக அல்லது முகாமைத்துவ !
&qonadს ტეი:
uெnடுவnதng; முத்துக்கிருஷ்ண ઇogળáadર જી 95536ãan “Com608:5323 6oyma UGðáðarsoos &ổoáUo 5000
S.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகான பரப்பெல்லையினையும், மற்றும் சென்ற கால் நூற்றான வீழ்ச்சியின் காரணங்களையும் விளைவுகளையும் அ மோதல் பிரதேசத்தின் பொருளாதார மற்றும் சமூகப் பி வேறுபடுத்தியும், மோதலுக்கு முன்னைய காலம், மோ உடன்படிக்கை, 2002-2005) ஆகியவற்
அரசினால் மோதல் பிரதேசத்தின் மீது பொருளாதா புலிகளின் வரிவிதித்தல், தொடர்ந்த தனிப்பட்ட வன்மு பிடித்தல், விவசாய நிலம் தோண்டப்படுதல், பல பான
பெரிய அளவிலான மக்கள் இடம் பெயர்தல், உத்தியோகத்தர்கள் இல்லாமை, மனித பாதுகாப்பு இ6 பொருளாதார சமூக வீழ்ச்சிக்கு பொறுப்பாக இரு
 
 

இங்கு எடுத்தாளப்பட்ட விடயங்களானது ஒரு சமூகத்தின் அரசியல் வழியினை இறுக்கிஅடைத்து விடாமல் மிகத்திறந்த முறையில் அனைத்து இனக் குழுக்களினையும் சமூகத் தளத்தின் இயங்கியலாய் வடிவமைத்து ஒரு சிறப்பான கருத்தியல் தளத்தினை நோக்கிநகர இடமளிக்க முடியும். இது பற்றிய கதையாடல் கருதியே இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்படுகினறன.
みló
பூப்வம்ை,
றுவர்களுக்கான கிடைக்கப்பெறும் பொருளாதார தொழில் முயல்கிறது. உற்பத்தி நோக்கங்களுக்காக பயன்படுத்தக் ாம் காண்பதற்கும் இந்த ஆய்வு முயற்சிக்கிறது. இது ாய்ப்புக்களை உருவாக்க முடியும்.
பணி பிள்ளைகள் மேலதிக அல்லது உயர் கல்வியை ருப்பதுடன் உயிரியல் விஞ்ஞானம் அல்லது வர்த்தகப் ம், தற்போது சொற்பளவான பெண்களே, தொழில்நுட்ப/ பதவிகளில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றார்கள்.
நீதிபத்தின் uெnடுnைgAறும் i gcoduljøő@bởa GUMNGOMYmgyna 9ullåkepGody 623måá
n aീയങ്ങള്
naலிங்கம் unலகிருஷ்ணன்
FOI UGbảáða Godo 9yWojacõ
'ላ ̊
O
னத்தின் மோதல் பிரதேசத்தின் இயல்பினையும் ர்டில் மோதல் பிரதேசத்தின் பொருளாதார மற்றும் சமூக ஆய்வு செய்யும் நூலாக இது அமைகிறது. இவ்வாய்வு ன்னடைவினை மற்றைய மாகாணங்களுடன் ஒப்பிட்டும் தல் காலம், மோதல் தணிவடைந்த காலம் போர்நிறுத்த றுடன் தொடர்புபடுத்தி விளக்கியுள்ளது.
ாத் தடை சட்டத்திற்கு முரணான தமிழீழ விடுதலைப் றை, உயர்பாதுகாப்பு வலயங்கள் நிறுவப்பட்டமை, மீன் தகள் மூடப்பட்டமை, போக்குவரத்து வசதியில்லாமை, மின்வலு இல்லாமை கற்பித்தல் மற்றும் சுகாதார ப்லாமை போன்றவை நேரடியாகவும் மறைமுகமாகவும் ந்துள்ளன என்று கூறுகிறது இந்த நூலின் ஆய்வு.
త్రొక్కో

Page 27
வபருங்கதையாட6 அச்சத்திற்குள்ளாகும் சிறுபான
சிறுபான்மை இனங்கள் தங்களுடைய வரலாறு பற்றிப் பேசுவது இலங்கை போன்ற - பெரும்பான்மையும், இழிவளவில் சிறுபான்மையும் இருக்கின்ற நாடுகளில் அவ்வப்போது கேலிப் பொருளாகி விடுகிறது.பேரினவாதம், சிறுபான்மைகளை வரலாறற்றவர்கள், அடிப்படையற்றவர்கள், வந்தேறு குடிகள் போன்ற சொற்களைக் கொண்டு சாதாரணமாகவே புறந்தள்ளிவிடுகின்றன. அவர்களுடைய பாடப் புத்தகங்களிலும், ஊடகங்களிலும், பிரச்சாரங்களிலும் இச்சொற்கள் எளிமையான புழக்கத்திற்கு விடப்படுகின்றன.
அண்மைக்கால அரசியல் தலைவர்கள் தொடக்கம் முக்கிய அறிவுஜீவிகள் வரை இந்த நிகழ்ச்சித் திட்டத்தை மிகக் கவனமாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த காலங்களில் மிக இரகசியமாக மேற் கொள்ளப்பட்டு வந்த இச்செயற்பாடு தற்போது மிக வேகமாகவும், வெளிப்படையாகவும் முடுக்கி விடப்பட்டிருக்கிறது. தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு இவ்விடயத்தில் புது அக்கறை எடுத்திருக்கின்றது.
பண்டாரநாயக்க குடும்பத்தின் வரலாற்றை திருத்தியமைப் பதும் ராஜபக்ஷ குடும்ப வரலாற்றை தொடக்கி வைப்பதும் இதில் முக்கியமானதாகும்.
குடும்பத்தின்வரலாற்றை தேசிய வரலாறாக கட்டியெழுப்பும் நிலை தெற்காசிய அரசியல் அரங்கைப் பொறுத்தவரை
மிகப்பழைய விடயம்தான் எனினும், பழைய போத்தலில் புதிய
 

0ாகும் வரலாறு:
ர்மை இனங்களும் இருப்பும்
| anTOTT
கள்ளைப் போல இவை திடீர் திடீரெனக் கிளம்பி போதை கொள்ளச் செய்கின்றன. இன்னும் நூறு வருடத்திற்கான வரலாறு இப்போதே எழுதப்பட்டுவிட்ட பிரமை இந்த ஆட்சியின் ஆரம்ப மூன்றாண்டுகளுக்குள்ளேயும் வெளிப்பட்டு விட்டது. இலங்கைக்கு பெளத்தத்தை கொண்டு வந்த மஹிந்த தேரருக்குஒப்பான தோரணையும், நவீன துட்டகைமுனுவின் வீரச் சாகசங்களும், மன்னர் வழி வருகின்ற அதிகாரமும் இப்போதே மிகப் பெரிய எச்சரிக்கையையும், அச்சத்தையும் துவக்கி வைத்திருக்கின்றன.
நாடுதழுவிய யுத்தநிலை அரசின் மிகப்பெரியசாதனையாக பிரகடனப்படுத்தப்படுகின்ற நிலையில் புதிய ஊடக வரலாறொன்று வெகுஜன வரலாறாக எழுதப்படுகிறது. இந்த வரலாற்றில் மாற்றபிப்பிராயங்கள், எதிர்க்கருத்துக்கள், என்பன வெகுவாக மறுக்கப்படுகின்றன. ஊடகங்கள் சுதந்திரமாக இயங்குவதற்குரிய தளம் பற்றி ஒருசிலர் எவ்வளவுதான் கூக்குரலிட்டாலும் அவர்களுக்கான அச்சுறுத்தல் மறைமுகமாகவும், சிலநேரங்களில் வெளிப்படையாகவும் விடுக்கப்படுகின்றன. மிகப் பெரிய செய்தி நிறுவனங்களே இத்தகைய போக்குகளினால் தடுமாறுகின்றன. இந்நிலையில் சிறு செய்தியாளர்கள், நிருபர்கள் பற்றிபேசத் தேவையில்லை. எதிராக செயற்படுவோர் தேசிய எதிரிகளாக சித்தரிக்கப் படுகின்றனர். தங்களுக்கெதிராக உருவெடுக்கும் மாற்றுச் சக்திகள் எவ்வித முக்கியத்துவமில்லாதவர்களாக ஒதுக்கப்படுவதோடு, வரலாற்றில் இருந்து துடைத்தெறியவும்
బ్తో 25

Page 28
செய்யப்படுகின்றனர். அவர்கள் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதியாகவும், சிறுபான்மை மக்களின் அதிக ஆதரவைப் பெற்றவர்களாக இருந்தாலும் கூட இந்நிலைமைதான்.
யுத்தத்தின் பின்னரான விடுதலையைப் பேசும் அரசு மக்களிள் சுதந்திரத்தை பாதுகாப்பெண்ற பெயரில் சுரண்டுகிறது. கிழக்கு விடுவிக்கப்பட்டதற்குப் பிறகு அங்கு இராணுவ வரலாறொன்று தோற்றம் பெற ஆரம்பித்திருக்கிறது. அரசின் சிங்கள மயமாக்கத்திற்கும், சிங்களக் குடியேற்ற விஸ்தரிப்புக்கும் ஏதுவாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் இப்படைக் குவிப்பு, அரசு கைப்பற்றிய தொப்பிகல மலையைச் சுற்றியபடி அது தோண்டி எடுக்கக்கூடிய சிங்கள பண்டைய ஆவணங் களுக்கும், அது ஏற்படுத்த விரும்பும் சிங்களக் குடியேற்றங்க ளுக்கும் பெளத்தமதரீதியிலான கிராமங்களின் தொடர்சிக்கும் பாதுகாப்பை வழங்க துணைசெய்யக் காத்திருக்கின்றன.
இன்னுமொரு கல்லோயாவாக அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம்பிராந்தியங்களுக்குள் சிங்களக் குடியேற்றமும், புதிய வரலாற்றின் தொடக்கமாக முக்கூட்டுத்திட்டங்களும் வகுக்கப் பட்டு முன்னெடுக்கப்படுகின்றன. தீகவாபி, தென்கிழக்குப் பல்கலைக் கழகம், ஒனுவில் துறைமுகம் என்று விரியும் இந்நீண்ட திட்டம் அரச படைகளின் உதவியுடன் நடந்து கொண்டிருக்கிறது. அரசின் இத்திட்டத்துடன் கொள்கையளவில் உடன்பட்டிருப்பவர்களும், இதன் பாரதூரத்தை விளங்கிக் கொள்ள முடியாதவர்களுமான சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட அதிகார வர்க்கத்தினர் சிலர், அரசின் இத்தகைய ஆக்கிரமிப்புக்களையும், விஸ்தரிப்புக்களையும் நியாயப்படுத்த முனைந்து கொண்டிருக்கின்றனர். தங்களின் நீண்ட அரசியல் நிலைப்பாட்டிற்கு இத்தகைய விட்டுக் கொடுப்புகள் (அவர்களகவே இட்டுக்கொண்ட பெயர்) உதவும் என்பதும் இவர்களுடைய எண்ணம்.
ஒலுவில் கிராமத்தின் ஓரிரண்டு இடங்களில் சந்திரவட்டக் கல் காணப்படுவதாகவும், அது சிங்கள மரபுக்குரியதாகவும் இத்தகையோர் அடையாளப்படுத்துகின்றனர். இதற்காக முன்னொரு காலத்தில் இங்கு வாழ்ந்த சிங்களக் குடியேற் றங்களுக்காக இரங்கி, இப்போது முஸ்லிம்களுக்குச் சொந்தமாயுள்ளநிலங்களை பெற்றுக்கொடுக்கப்போவதாகவும் சூளுரைக்கின்றனர். அக்கல் திராவிட மரபுக்குரியதா? குப்த மரபுக்குரியதா? இல்லை அக்கால கட்டிடக் கலையின் பொதுவான குணாம்சங்களை வெளிப்படுத்துவதா? என்பன பற்றிய சிறு ஆராய்வுமில்லாத இவர்களின் பேச்சுக்கள் கூட சிங்கள பேரினவாதத்தின் கைகளுக்கு பொல்லெடுத்துக் கொடுத்து அதற்குத்தோதாய் முதுகை அவர்கள் பக்கம் திருப்பி வைத்திருப்பது போன்றதாகும்.
சிங்கள மயமாக்கம் விஸ்தரிக்கப்படும் போதெல்லாம் அது அடையாளமழிப்புச் செய்த மாற்று இனத்தவர்களின் சின்னங்கள் குறித்து இவர்கள் என்ன கருத்துச் சொல்லப் போகின்றனர்?
3Oஜுலை.1956 ல் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர், திரு. இராஜவரோதயம் அவர்களி ஹன்ஸாட்

உரையொன்று பின்வருமாறு அமைகிறது.
"(கேட் முதலியார் காரியப்பரின் சார்பாக உளளூர் அலுவல்கள் அமைச்சின் செயலாளரை நோக்கிற கல்லோயாப் பள்ளத்தாக்கிற்கு ஏராளமான அளவில் குடியமரச் சென்ற (ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் குற்றமிழைத்துச் சிறை சென்ற மாஜி குற்றவாளிகள் அங்கு நடந்த கலவரங்களில் மிகப் பாதகமான பங்கு வகித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? கல்லோயாவின் நடுமையமாகத்திகழும் கொண்ட வெட்டுவான் கிராமத்தில், அதுவும் ஒரு பழமையான முஸ்லிம் புண்ணிய தலம் இருக்கும் இடத்தில், களங்கமில்லாத சமாதானம் விரும்பும் குடியேற்றவாசிகள் வசிக்கும் இடத்தில், கைதிகளுக்கான திறந்தவெளிச் சிறைச்சாலையொன்று கட்டப்படுவதை நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா?”
இப்படி ஐம்பத்தாறுகளில் துணிவாக ஒலித்த ஒரு அரசியல் குரலையேனும் இப்போது இலங்கைப் பாராளுமன்றத்தில் கேட்க முடியவில்லை. இலங்கை அரசின் எதிர்க்கட்சிபலமாக இல்லையென்பதும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் சிறுபான்மை கட்சிகளும், அதன் தலைமைகளும் சோரம் போய்விட்டதென்பதும் இதற்குரிய பிரதான காரணங்களாக இருக்கலாம். ஆரம்பத்தில் ஒன்றாக இருந்து பிளவுகளால் வேறாக, இன்று அரசின் பொதுக்கொள்கைகளுக்கு உடன்பாடு தெரிவிக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் கூட யாரும் தங்களுக்குள் ஒற்றுமையாக இல்லை. இந்த இடைவெளியை குறித்தளவு பேணுவதில் அரசும் பெரும் கவனமெடுத்து செயற்பட்டுவருவது வெளிப்படையாகவே தெரிகிறது. அமைச்ச ரவைக்குச் செல்லாமல் அதன் தீர்மானங்களுக்கு வீட்டிலிருந்த படியே சம்மதம் தெரிவித்துவிட்டு சம்பளம் மட்டும் ஒழுங்காக வாங்குகின்ற அமைச்சர்களின் பட்டியல் குறித்த செய்திகளும் அரசியல் அரங்கில் அடிபடத் தொடங்கியுள்ளன.
அரசின் அண்மைக்கால செயற்பாடுகளை நோக்கும்போது அது மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டங்களில் புதியதொரு அணுகுமுறையை கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அபிவி ருத்திமேற்கொள்ளும் பிரதேசத்திற்கு எழுதும் புதிய வரலாறும், பெளத்த சின்னங்களை அங்கே நிறுவுவதுமாகும்.
அம்பாறை மாவட்டத்தினுள்ள முஸ்லிம் கிராமமான ஒலுவிலும், அங்கு புதிதாக அமைக்கப்படுகின்ற துறைமுகமுக மும் அபிவிருத்திரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளநிலையில் தீகவாபி வரை எழுதப்பட்டிருந்த வரலாறு இத்துறைமுகம் வரை நீட்சி பெறத்தொடங்கியிருக்கிறது. பெளத்த மதகுரு ஒருவர் தீகவாபியிலிருந்து ஒனுவினூடாக துறைமுகத்தை அடைந்து அப்பகுதியில் வசித்ததற்கான குறிப்புகள் இருப்பதாகவும், ஒனுவில் பிரதேசத்தில் ஒரு தங்கத்தோணி புதைந்து கிடப்பதாகவும் புதிய கதைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. தீகவாபியினூடாக துறைமுகத்திற்கு வந்தடைய இருக்கின்ற பாதை விஸ்தரிப்பும் இவ்வரலாற்றை இன்னும் உண்மைப்படுத்த இருக்கின்றன.
இதுபோன்றே சுனாமியினால் பாதிக்கப்பட்ட பொத்துவில்
பெருவெளி 26
இதழ் - 06

Page 29
இலங்கை போன்ற காலனிய நாடுகளுக் அந்நாடுகளில் வாழ்கின்ற இனங்களுக்கும் வி சுதந்திரத்தோடு எழுதித் தரப்படுகிறது. இடைச் எதுவும் செய்யமுடியாத திரிைக்கப்பட்ட அவ்வர உள்ளபடியே நம்ப வேண்டும் என பoைரிக்கப்ப
656dr LDITDITS5 356droLogouf (8LugoOT வேண்டுமென்பதற்காக பாடப்புத்தகங்கள், வறு நூற்கள் போன்றவை துனை செய்கின்றன வரலாறோ, அதன் மீதான மாற்று வாசிப்( சாத்தியமற்றவை எனப் புறந்தள்ளும் மனோ சிறுவயதில் இருந்தே குடிமக்களிடம் ஊட் வளர்க்கப்படுகின்றன. அப்படி முன்வைத்த காலனியம் அல்லது பேரினவாதம் போன்ற இதனை ஏற்றுக் கொள்ளுமா என்ற ஐயப்பாடுக நோக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது
அறுகம்பைப் பால நிர்மாணத்தின் பின் பாலத்தோடு சேர்த்தபடி பெளத்த மதச் சின்னங்கள் புதிதாக உருப்பெற்றிருக்கின்றன. இதற்காக மிஹிந்தலைக்கு வந்திறங்கிய மகிந்ததேரர் பற்றிய பழைய வரலாற்றை திருத்தி அவர் பொத்துவில் மூதுமகா விகாரைக்கு வந்திறங்கினார் என்று அரச பாடப்புத்தகங்களில் புதிய வரலாறொன்றும் புனையப்பட்டுள்ளது.
சுனாமியால் சேதமுற்ற அக்கரைப்பற்று முஸ்லிம்களுக்காக நுரைச்சோலை எனுமிடத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில், பாதிக்கப்படாத சிங்களவர்களுக்கும் வீடு கிடைக்க வேண்டுமென்பதற்காக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கின்ற வேளையில் அப்பகுதியில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் புதுவிதமான பிரச்சினை யொன்றை அண்மைக்காலமாக எதிர்நோக்குகின்றனர்.
முன்னெப்போதுமில்லாத வகையில் யானைகள் கூட்டங் கூட்டமாக வந்து இப்பிரதேச மக்களின் வயல்நிலங்கள், குடியிருப்புகள் போன்றவற்றிற்கு பெருஞ்சேதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆலங்குளம் எனும் ஊரின் பகுதிக்குள் வந்த யானைகள் அங்கிருந்த இரு விவசாயிகளை கொடுரமாக கொன்றுமிருக்கின்றன. இது பற்றிய அங்கலாய்த்த முதியவர் ஒருவர், “இந்த யானைகளை தன்னுடைய வாழ்நாளில் கண்டதேயில்லை” என்று கூறுகின்றார். வேறு பிரதேசங்க ளிலிருந்து இவை கொண்டு வரப்பட்டிருக்கலாம். இதன் மூலம் முஸ்லிம்களின் பொருளாதாரங்களை சேதப்படுத்தி, அவர்களை இப்பிரதேசத்தை விட்டும் விரட்டியடிக்கலாம். என்று யாரோ சதி செய்கிறார்கள் என்று பிரதேச மக்கள் சொல்கின்றனர்.(குருநாகல் வனவிலங்குப் பிரதேசத்தில் இருந்து யானைகள் கொண்டுவரப்பட்டதாகவும் சொல்லப் படுகின்றது) இது குறித்து ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரும், சுற்றாடல் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க அவர்கள் "யானைகளின் குடியிருப்புப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் ஏன் வாழ வேண்டும்?" என்று அபத்தமானதும், உள்நோக்கங்கள் கொண்டதுமான கேள்வியொன்றை எழுப்பியுள்ளார்.
 
 

இங்கு நிகழும் யுத்த வரலாற்றை நோக்கும்போது கூட அது ஆயுதங்களோடு களத்தில் நின்று போர்புரியும் நிலையை மட்டும் ஒருபோதும் குறித்ததில்லை, மாறாக எல்லாதந்திரோபாயங்களோடும், அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில்தான் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. யுத்தத்தின் மறைமுகமான பாதிப்புக்குள்ள காதவர்கள் என்று இங்கு யாரும் இல்லை. இந்நிலையில் யுத்தம் அழித்த நினைவுச் சின்னங்களும், அது ஏற்படுத்தியநினைவுச் சின்னங்களும் அதிகமதிகமானவை. இதனூடே நிகழ்ந்த வரலாற்றழிப்பும், இடப் பட்ட அத்திவாரங்களும் கூட ஏராளமா னவை. உயிரிழப்புக்களைத் தவிர்த்துப் பார்த்தால் கலாசார ரீதியாகவும், மனநிலை ரீதியாகவும் வரலாறு பெரிய சவால்களை
இக்காலகட்டங்களில் எதிர்கொண்டிருக்கிறது. ஆண்ட பரம்பரையை நினைவுறுத்தும் புதிய வரலாறுகள் L56ft கட்டுமானம் பெறத்தொடங்கியிருக்கின்றன. துட்டகைமுனு படைப்பிரிவை இலங்கை அரசாங்கம் வைத்திருந்தால் அதற்கெதிரான எல்லாளன் படைப்பிரிவை விடுதலைப்புலிகள் அமைப்பினர் கொண்டு வரலாற்றை புனருத்தானம் செய்கின்றனர்.
இவ்வாறான நிலைமையில் யுத்தவெற்றி முஸ்தீபுகளும் இன்று தீவிரம் பெற்றுள்ளன. முன்னெப்போதுமில்லாத வகையில் மேற்கொள்ளப்படும் யுத்த வெற்றிக் களிப்பு எல்லா வகையான மாற்று உரையாடல்களையும் மெளனிக்கச் செய்திருக்கிறது. நேரடியாக யுத்தத்தில் ஈடுபடாமல் இருபக்கமும் அடிவாங்கிக் கட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் வரலாறு இவ்யுத்த வெற்றிகளுக்குப்பின்னால் துடைத்தழிப்புச் செய்யப்படுகிறது. சிறுபான்மை இனங்களின் இருப்பை நசுக்க பேரினவாதம் இதே தந்திரோபாயங்களை ஒவ்வொரு யுத்த வெற்றிக்குப் பின்னும் தொடர்ச்சியான நிகழ்ச்சிநிரலாகப் பேணிக்கொண்டுவருகிறது. தமிழ்த்தேசியப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களிலும் ஏன் போர் நிறுத்த காலங்களிலும் தமிழ் மக்கள் இப்படியான அடையாள அழிப்பை பேரினவாதவாதத்திடமிருந்து எதிர்கொண்டவர் கள்தான். அப்போதெல்லாம் போராட்ட காலங்களில் மாத்திரம் இவ்விஸ்தரிப்பு மந்தமாயிருந்திருக்கிறது. இப்போதோ நிலைமை தலைகீழாக மாறியிருக்கின்றது.
எனினும் இது குறித்த பலமான உரையாடல் ஒன்று முஸ்லிம் புத்திஜீவிகள் மட்டத்தில் இப்போது முனைப்புப் பெற்றிருக்கிறது. இன்று இலங்கையில் காணப்படுவது இனப்பிரச்சினைாயா? மொழிப்பிரச்சினையா? பூர்வீகமும் அதனுடன் தொடர்பான வரலாறு பற்றியுமான பிரச்சினையா? என்கின்ற கேள்விகளுக்குப் பின்னாலேயே இந்த உரையாடல் தொடர்ச்சி பெறத் துவங்கியுள்ளது.
வரலாறே வாழும் இனங்களின் சொந்த இருப்பைத்
பெருவெளி, 06 - بيكيلي

Page 30
தீர்மானிப்பதாகவுள்ளநிலையில் தங்களதுமூலவேர்களைத் தேடும் முயற்சியில் ஆய்வுகள் பல இடம் பெற்று வருகின்றன. இப்படி தம் வரலாற்றைத் தேடி பயணித்து வெற்றியடைந்த இனங்கள் பலவுள என்கின்ற உதாரணத்திற்குப் பின்னா லேயே இவ்வாய்வுகள் முனைப்புப் பெற்றிருக்கின்றன.
அமெரிக்க கறுப்பரான மால்கம் எக்ஸ் (மாலிக் அல்ஷாபாஸ் ஷஹீத்) தனது இஸ்லாமிய பிரச்சாரத்தோடு “கறுப்பர்களின் சொந்தநாடு அமெரிக்கா அல்ல: அது ஆபிரிக்கா" என்ற பூர்வீக வாதத்தை முன்வைத்து செயற்பட்டார். ஆரம்பத்தில் இவ்வரலாறு கற்பனை - புனைவு என்று சொல்லப்பட்டாலும் பின்னர் அதுவே உண்மையானதாக மாறிற்று. அலெக்ஸ் ஹேலி போன்ற நூலாசிரியர்கள் தங்களது வேர்களை நோக்கிச் செல்வதற்கும் இது வழிகோலியது (இவரது வேர்கள் என்ற நாவல் இத்தகைய ஆராய்ச்சியை மையமாக கொண்டெ ழுந்தது. இதுவே பின்னர் திரைப்படமாக வெளிவந்து இலட்சக் கணக்கான கறுப்பர்கள் இஸ்லாத்திற்குள் நுழைய காரணமாகவும் அமைந்தது)
ஆபிரிக்காவில் வெள்ளையர்களின் ஆட்சியில் 'கறுப்பு ஒரு
இலக்கியங்களின் எழுச்சிக்குப் பிறகு வெள்ளை அகராதிகள் எல்லாம் தங்களின் பார்வைகளை விரும்பியோ விரும்பா மலோ மாற்றிக்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டதையும், பின்னர் கறுப்பே உரத்துச் சொல்லும் அடையாளமாகவும், அழகியலாகவும் உருமாற்றம் பெற்றதையும் இங்கு
முச்சுக் anற்றnல் ർതg ിഖി(ി aഖaൽ
തൽuഞ്ഞു ിഖി d5eolau - 15O.OO
சமூக இயல்பை, அதன் இருப்பை, ஏற்ற இறக்கங்கள் பிரசவித்துள்ளார். அவரது கவிதைகள் ஒவ்வொன்றும்
சில வெளிப்படையாகச் சில குறியீடாகப் பேசுவ
உணர்கின்றனர். குணேஸ்வரன் கவிதை என்ற வாகனத்
கருதுகிறேன்.
 

சொல்லிக்காட்ட வேண்டும்.
வரலாறு பற்றி பல்வேறுபார்வைகள் வெளிவந்திருக்கின்ற இன்றைய நிலையில் வரலாறு அல்லது பூர்வீகம் குறித்த முஸ்லிம்புத்திஜீவிகளின் ஆய்வுமுயற்சிகள் குறித்து பல்வேறு அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. ஏற்கனவே உள்ள விஞ்ஞானத் தன்மையான, பெரிய பெரிய பேராசிரியர்களால் எழுதப்பட்ட வரலாற்றை உண்மையென நம்பும் ஒரு குழுவும், நம்பிக்கை அடிப்படையிலானதும், மத நிலைப்பட்டதுமான முடிவுகளைத் தரும் இன்னொரு குழுவும் இங்கே எதிர் எதிராகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. திரட்சியான அபாயமாக எழும் சிங்கள பேரினவாதத்தை இவற்றில் ஏதாவதொரு வரலாறு கொண்டு நிரப்ப வேண்டுமெனச் சொல்வோரும் கணிசமான அளவு காணப்படுகின்றனர். சிலரோ வரலாறு எழுதி முடிக்கப்பட்டாயிற்று இதில் அதில் என்ன திருத்தமிருக்கிறது? என்றவாறாக மெளனித்திருக் கின்றனர்.
எனினும் விஸ்தீரணமாக இடம்பெற விளைகிற ஆய்வு முயற்சிகள் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பூர்வீகம் பற்றிய பல கருத்துக்களை வெளியிடக் காத்திருக்கின்றன. இதில் உள்ள முரண்களும் கூட பெரியளவான விவாதத்தை கோரவிருக்கின்றன. இந்நிலையைபுதியதொரு ஆரோக்கியத் துவக்கமாக நாம் கருதி வரவேற்பதோடு நாமும் ஒரு விவாதத்தை தொடக்கி வைக்கலாம்.
sd6ampairs புனர்ந்து கொள்கிறார்கள்
eler 66.Jorts தன்னிலை இழக்கிறது
வீரியம் குறைந்துவிடும் என்பதற்காகவோ முதுமை வந்துவிடும் என்பதற்காகவோ அழகு குலைந்துவிடும் என்பதற்காகவோ முழுதாக அவிழ்க்காத ஆடைகளோடு புனர்ந்து கொள்கிறார்கள்
ளை அழகுறச் சுமந்து கவிதைகளைப் ஒவ்வொரு விடயத்தைப் பேசுகின்றன.
தை இக்கவிதைகளைப் படிப்போர் திலேயே பவனி வருவது நல்லது என்று
- பேராசிரியர். எஸ். சிவலிங்கராஜா
பெருவெளி
28

Page 31
மனதினை ஒரு விடையின் பக்கம் நகர்த்திக் கொண்டு துக்து தளமொன்றின் முகவரியான WWW.மனிதஉடற்சில்லுப்பரிசோத வரலாறுகளும் மனிதர்களும் மாறிக் கொண்டேயிருந்தனர். 4 கொண்டும் பாடப்புத்தகங்களில் வரலாறுகள் திருத்தப்பட்டுக்ெ அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பாள். அலைக்கழிந்து கொண்டி அதன் வழியிலே சென்று கொண்டேயிருக்கும் என்று கி: எதிர்பார்ப்புக்களையும் விரித்துக் கொண்டு மிக வித்தியாசமான ம செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. இப்பதிவின் தளவடிவமைப்பான ஒத்ததாய் இருக்க முடியும். புதிய URL கொஞ்சம் இறங்கிக் கெ
அதனிடையே துக்தூரின் இந்த முயல்வுகள் யாரின் வரலாற்ற என் மனம் கூறிக்கொண்டேயிருந்தது. மிகப் பெரியநீர்ப்பிரளயம்த எல்லைகளின் அனைத்துப் பகுதிகளும் மூழ்கடிக்கப்பட்டிருந்த வினாடிகளில் பூமியை நோக்கிக் கொட்டிக் கொண்டிருப்பதனை: எடுத்துக் கொள்ளலாம். நீர்ப்பிரளயம் ஓய்ந்து கொள்ளும் முன் 8 சக அயல் பெண்னொருவரின் பெருத்த உடல்தான். முன்னொரு பெண்ணிருந்த காலத்தினையும் அதன் பின்னான வலிகை காட்சியளித்துக் கொண்டிருந்தது. புழுதி படிந்திருந்த மண்ணில் அதிர்ச்சியிலிருந்து மீளுமுன்னே இந்த அதிர்ச்சி நிகழ்வு ஆழ்ம எனது மின்னஞ்சலிற்கு பதிலிட்டிருந்ததார். இது பிழையான பின்னிருக்கும் தகவல்களின் அதிகாரத்தினையும் அது உருவாக் செய்ய வேண்டிய தேவைப்பாட்டினையும் குறிப்பெடுத்துக் கொ6
மனித உடற்சில்லுகளின் வாழ்வும், வாழ்வில் அதனது நுை எவ்வாறு காட்சிப்படுத்திக் கொண்டீர்கள்? எனது குறீயீட்டு ரகசிய மட்டும் உண்மை. ஆனால் இது எந்தக் காலத்தில் நடைபெறு மனித உடற்சில்லு உருவாக்கம் மிக ரகசியமாக எண்ணால் ே கூறுகளினை நான் இங்கு வலையேற்றம் செய்யவில்லை.
WWW.IDafg2Ljálig
arva - - asúéesenor 接
C www.மனிதஉடற்சில்லுப்பரிசோதனைmed
* జూ జతeyనాrixt******ళ%*#ter
மனித உடற்சில்லு மனித உடற் சில்லுப் பரிசோதனை தொடர்பான இந்த முயற்சிக்காய் தங்களினை இணைத்துக் கொண்டவர்களின் சில்லுகளிலிருந்து கடாபி செயற்கைக் கோளிற்கு அனுப்பப்பட்ட சேமிப்பகமும்) என்பனவற்றினை இ
உலக அழிவுகளிற்கு இதனை இது எனது ஆய்வின்
பதிவு செய்யப்பட்டுள்ள செயற்கைக் கோள் விபரம்:
பெயர் SLITLS 653.841 துாரம் 48659 கிலோமீட்டர் சரிவுத்தன்மை : 56.30
ட பட்சர்த்த சோதனையில் இணைந்து வென்டவர்களின் உயிரியல் கோவைகள்
04. Surošgul- 2-Liö Peta's S
ஒழங்கு படுத்த
 
 

|பாஸானஏஆர ரின் மஞ்சள் தாளில் மறைத்துக் கூறப்பட்டிருந்த இணையத் னை.med என்பதனை டைப் செய்தேன். கால ஓட்டத்தில் அல்லது பழைய வரலாறுகள் புதிது புதிதாய் எழுதப்பட்டுக் காண்டுமே இருந்ததினை பேராசிரியர் நல்ல தம்பி ஆதம் ருந்தது மனம். எதையும் பற்றி சிந்திக்குமா விலங்கினங்கள்? ண்டல் அடித்தார் பேராசிரியர். மிதந்து கொண்டிருந்த ற்றொரு பாதை எங்களின் கணிமைத் திரையில் பதவிறக்கம் து கிட்டத்தட்ட ஹிஜ்ரி 141/ கி.பி 1990களின் தளங்களினை ாள்வதில் காலதாமதம் ஏற்படுவது வழமைதான்.
நினை மாற்றம் செய்யப் போகிறதோ தெரியவில்லை என்று டிரென ஏற்பட்டு என் கண்களின் பார்வைக்கென நீண்டிருந்த து. ஆனால் வானிலிருந்து ஒரு துளி நீரையேனும் அந்த 5 காணவில்லை. காரணம் நான் நனையவில்லையென்று காணக்கிடைத்த ஒரே விடயம் எண்ணில் தட்டுப்பட்டுக் கிடந்த காலத்தில் மிக நெருக்கமான உறவின் புள்ளியாய் அந்தப் ளயும் தாண்டி அடக்கப்பட்ட கப்ர் மீசான் கட்டைகளின்றி குருத்து மணலின் கூடாரமாய் உருவெடுத்திருந்த கப்ரின் னதில் புதைந்த எண்ண அலைகள் என்று சிக்மன் பிரைட் கருதுகோள் எண்பதினையும் நிறுவப்பட்ட முடிவுகளின் கிக் கொண்டிருக்கும் உலகின் நிறுவனங்களை கட்டவிழ்ப்பு Odr(&L60t.
ழவுத் தன்மைகளும். எனது இந்தத் தளத்தினை நீங்கள் ம் உங்களின் பரீட்சிப்பிற்குள் அகப்பட்டுக் கொண்டது என்பது |கிறது என்பதுதான் என்னால் அறிய முடியாத அனுபவம்.
மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, சில்லின் உருவாக்கத்திற்கான
půujGeorgaDOT, med
s: other bookmarks
ă uneo-Iraianar ஆய்வின் பின்னிருக்கும் நிலைக்களன்கள், விபரங்களும் ஒப்புதல் வாக்கு மூலங்களும், பொருத்தப்பட்ட சமிக்ஞைகளின் தொகுப்பு (தொடரறா தகவல் பெறுகையும் த்தளத்தினில் சேமித்துள்ளேன்.
ப் பயன்படுத்த வேண்டாம். ஆரம்ப கட்டமே.
- சுலைமாலெப்பை மரைக்கார், தென்கிழக்கிஸ்தான் மாகாணம், தப்ரபேன்(ஸெரண்டிப்).
01. ஆய்வுப் பின்னிணைப்புக்கள்
முயற்சியில் இணைந்து கொண்டவர்களின் ஒப்புதல் கடிதங்கள்
ருந்து கிடைக்கப்பெற்ற சமிக்ஞைகளின்
ட்ட தொகுப்புக்கள்
பெருவெளி
29

Page 32
01. ஆய்வுப் பின்னிணைப்புக்கள்.
திரும்பத்திரும்பச் சென்று சாய்வு நாற்காலியிலோ அல்ல ஏற்பட்ட அலுப்பிற்கு நீண்ட பெருமூச்சோடு ஒய்வு எடுத்துக் ெ "உளவியல் சோதனைகள் அல்லது உள அளவைக் கருவி வேண்டியது அவசியமாகும். அதாவது, அவை எதை மதிப்பீ ஒரே மாதிரியான முடிவுகள் இருக்க வேண்டும்” என்ற கில் எனது விரிவுரைக்காக குறிப்பெடுத்துக் கொண்டிருந்தபோதுதா தெரிதாவின் கட்டுடைப்பு நிலைப்பாடுகளுடன் கில்லியன் பட் நமது அறிவுத் தளங்களிற்குள் குடியேறிப் போயிருக்கும் வன் அதிகாலையின் மெல்லிய நகர்வுகள் எப்போதும் நம்மிடையே ப பின்னால் சதா அலைந்து கொண்டிருக்கும் அல்லது இழுபட்டுக் மனிதப் பட்டாளத்திற்கு இந்த இயற்கையின் சேதிகளுடன் காண்கிறேன். அப்படியான ஒரு சேதி சொல்லும் அதிகாை மனிதனின் நடவடிக்கைகளினை கண்காணிக்க முடியும் என்ற பற்றிய அறிமுகத்தினையும் வழங்கியது.
நான் எடுத்துக் கொண்ட இந்த முயற்சியானது மிகவும் சி காலத்தினை இழுத்தடித்து ஆய்வின் பெரும் பகுதியை அனுப மிக ரகசியமான முறையில் உடற்சில்லுகளினைத் தயாரித்து dientகளுடன் பரிசோதித்துப் பார்க்கிறேன். இந்த உடற்ச்சில்லு ஏற்படுத்தப் போவதில்லை. வழமையான, நீண்ட பரிசே இழைகளினையே இங்கு பயன்படுத்தியுள்ளேன். இந்த சில்லு மின்சக்தியினைப் பயன்படுத்தி இயங்கும் திறன் கொண்டு அனுப்பப்படும் அலைக் குறியீடுகள் மூலம் சில்லுகள் பொ. கொண்டிருக்கிறார் என்பதினை இத்தளத்திலே நீங்கள் கண்டு சுற்றி 02மீட்டர் சுற்று வட்டத்தில் கேட்கும் ஒலிகளினை உள்ள அதிலும் நமது clientகளிடமிருந்து வெளிப்படும் ஒளிகள் முன்நி
02. பரீட்சார்த்த சோதனையில் இணைந்து கொண்ட
O2.01. இணைந்து கொண்டவர் 1.
முழுப் பெயர் பெளஸ் முஹம்மத் இ
வேறு பெயர்கள் ஸ்டியன் ராஜ்குமார்
தந்தையின் பெயர் : துறைராஜா அந்தோ6
தாயின் பெயர் அனஸ்தாசியா ஆசிர்:
6)lugs : 26
மதம் (தற்போது) இஸ்லாம்
(முன்னையது) : கிறிஸ்தவம்
இனம் சோனகத் தமிழர்
Urtei) : eങ്ങ്
முகவரி : 2O6, சென் ஜோசப் 6
கல்வி : தேசிய விஞ்ஞான பல்
 

து ஏதாவது ஒரு இருக்கையிலோ அமர்ந்து கொண்டு ஓய்வில் காள்ளும் நாட்களினைக் கண்டு கொள்ள முடியவேயில்லை. கள் நம்பகத் தன்மையோடும் ஏற்புடைமையோடும் இருக்க டு செய்கின்றனவோ அதை எத்தனை முறை சோதித்தாலும் லியன் பட்லரின் உளவியல் ஆய்வுகள் பற்றிய கருத்தினை * இன்று ஒக்டோபர் 15ம் திகதி என்பது நினைவுக்கு வந்தது. oரின் ஆய்வுத் தளங்களினையும் பொருத்திப் பார்க்கும்போது மம் மிக இலகுவாக வெளிப்படுவதினை கண்டுகொள்ளலாம். ல சேதிகளினை சொல்லிக் கொண்டிருக்கும். ஆனால் வாழ்வின் கொண்டிருக்கும் அல்லது வாழ்வை துரத்திக் கொண்டிருக்கும் எவ்வித நெருக்கமும் அற்றுப் போயிருப்பதினை அன்றாடம் லதான் மனித உடலில் செயற்கைச் சில்லினைப் பொருத்தி மன தைரியத்தினையும் ஒரு மாற்று கண்காணிப்பு முறைமை
க்கல்கள் நிறைந்த ஒன்று என்பதில் முரண்பட்டுக் கொண்டு தி கோரி அழித்து விட நான் விரும்பவில்லை. அதனால்தான் நீங்கள் இந்த இணையத் தளத்தில் அறிமுகமாகும் எனது கள் உடலின் சதைகளிற்கு எவ்வித பக்க விளைவுகளினையும் ாதனைகளின் பின் பரவலான பயன்பாட்டிற்கான உயிர் கள் உடலின் தட்ப வெப்ப நிலையிலிருந்து பெற்றுக் கொள்ளும் ள்ளது. இச்சில்களில் இருந்து கடாபி செயற்கைக் கோளிற்கு ருத்தப்பட்ட clients உலகில் எந்தப் பிரதேசத்தில் நடமாடிக் கொள்ள முடியும். சில்லு பொருத்தப்பட்டவர்களின் உடலினைச் ரீர்த்துக் கொள்ளும் சக்தி இந்த சில்லுகளிற்கு ஏற்றப்பட்டுள்ளது. நிலை பெற்றுக் கொள்ளும். சில்லுகளின் இந்த உணர்திறன்கள்
வர்களின் உயிரியல் கோவைகள்.
ர்ஷாத்
ரிப்பிள்ளை
வாதம்
வீதி, யாழ்ப்பாணம் கலைக் கழகம்
பெருவெளி
30

Page 33
எல்லாம் மிக நுண்மையான குறியீட்டு தொகுதிகளாக மாற்றம் இத்தளத்தில் பதியப்பட்டுக் கொண்டிருக்கும்.
மனித உரிமை ஆர்வலர்களினால் எப்போதுமே எதிர்க்க ஒரு தொழில்நுட்ப பரிசோதனைக்காகவே மேற்கொள்ளப்படுகிறது என்பதினையும் இது நீண்டு செல்லும் ஒரு ஆய்வுப் பின்புலத் விரும்புகிறேன்.
O3. முயற்சியில் இணைந்து கொண்டவர்களின் ஒப்புதல்
O3.01. பெளஸ் முஹம்மத் இர்ஷாத்
பிஸ்மில்லாஹிர் ரஹ elൺഞണധ്രുp ©
பெளஸ் முஹம்மத் இர்ஷாத், 206, சென் ஜோசப் வீதி, யாழ்ப்பாணம், 1990.12. O5.
gigs if foodeOLDIT66O160L LD60Jis85Tr, பெளதீகவியல் ஆய்வாளர் மற்றும் உடற்கூற்று வைத்திய நிபுண அமைப்பு சாரா தென்கிழக்கிஸ்தான் உலக ஆய்வு மையம், புதுக்குடியிருப்பு, தென்கிழக்கிஸ்தான்.
உடற்சில்லுப் பரிசோதனையில் இனை
கடந்த ஒரு வருடமாக தங்களுக்கும் எனக்கும் இடையில மிக முக்கியமான வரலாற்று சந்தியில் நான் இப்போது நிற்கிறே மனநிலையில் நான் எப்போதும் என்னை இணைத்துக் கொள் திறந்த வெளியில் சுதந்திரத்துடன் தொடங்க வேண்டும் என்ற அறிவீர்கள்.
O2O2. இணைந்து கொண்டவர் II
முழுப் பெயர் இஸ்மாலெப்பை அஹமட் வேறு பெயர்கள்
தந்தையின் பெயர் சீனித்தம்பி இஸ்மாலெப்ை தாயின் பெயர் 86öLDIT 9 lb DfT &65urrit
6)յա5] : 14
மதம் (தற்போது) இஸ்லாம்
இனம் இலங்கைச் சோனகர் பால் &600r
முகவரி மஸ்தான் ஸாஹிப் வீதி, கல்வி : JLb - 1O
LTLöff606D புதுக் குடியிருப்பு முஸ்லி
 

பெற்று உடனுக்குடன் கடாபி செயற்கைக் கோளினுடாக
ப்படும் இந்த முயற்சியானது மனிதனைக் கண்காணிக்கும் து. இதனூடாக எந்த இறுதி முடிவுகளும் எட்டப்படவில்லை தினை அடியாகக் கொண்டது என்பதினையுமே குறிப்பிட
கடிதங்கள்
மானிர் ரஹீம் லைக்கும்
ணந்து கொள்வதற்கான ஒப்புதல்
ான விஞ்ஞான ஆய்வுகள் பற்றிய நீண்ட கலந்துரையாடலின் றன். எந்த ஆய்வுகளினையும் ஒரு முடிவுகளாகக் கருதும் வதில்லை. அதே போல் ஆய்வுகளின் ஆரம்பப் புள்ளிகள் கருத்தினையும் நான் கொண்டுள்ளதினை நீங்கள் நன்கு
. SoonLib
பை (லெப்பைக் காக்கா)
புதுக் குடியிருப்பு
b LDæn 6úlögluneDulf.
பெருவெளி, இதழ் - 06

Page 34
மனித உடற்சில்லு தொடர்பான ஆய்வுகளும் அப்படியா: அந்த அடிப்படையில்தான் எனது உடலில் உடற்சில்லு கிடைக்கப்பெறும் சமிக்ஞைகளினை ஒழுங்குபடுத்தி என் ந கொள்ளவும் நான் உடன்படுகிறேன்.
எனது சுதந்திரம் என்னிடமே இருக்கிறது என்ற நம்பி ஒப்புதலினை இத்தால் வழங்குகிறேன்.
என்றும், மானவனாய். i. پير اص 7 \
O3.O2. இஸ்மாலெப்பை அஹமட் நிலாம்
ァ
அஸ்ஸலாமு
இஸ்மாலெப்பை அஹமட் நிலாம், மஸ்தான் ஸாஹிப் வீதி, புதுக் குடியிருப்பு,
1990.12. O7.
છBuill
உங்கள் பரிசோதனையில்
மேலே குறிப்பிடப்பட்ட விலாசத்தில் இருக்கும் என இஸ்மாலெப்பை (லெப்பைக் காக்கா) ஆகிய நான் எழுதிக் கொ: ஆய்வு மேற்கொள்ள நீங்கள் திட்டமிட்டுள்ளீர்கள்.
04. பொருத்தப்பட்ட உடற்சில்லில் இருந்து கிடைக்கப்பெ
O4.01 பெளஸ் முஹம்மத் இர்ஷாதின் உடற்சில்லுகள் தொகுப்புக்களினை இங்கே கண்டுகொள்ளலாம்.
தனக்குக் கிடைக்கும் அனைத்தினையும் விஞ்ஞா: அவதானிக்கும் பழக்கமுள்ளவர்.
al தான் வளர்க்கப்பட்ட கிறிஸ்தவ மதத்தினையும் ை
பின்னர் அல்குர்ஆன் மீதான வாசிப்பு இவரில் பல்( தொடக்கி விடுகிறது.
விஞ்ஞான பல்கலைக்கழகத்தின் மாணவராக இரு
பின்னர், இஸ்லாமிய உயர் கற்கைக்காக தென்னில் கொள்வதோடு அங்கும் குர்ஆனின் போதனையிலி சமூகவியலை விவாதப் பொருளாக்குகிறார்.
கேள்விகளை எதிர்நோக்காது சொற்பொழிவாளர்கள் குற்றங்கள் இவரால் குவிக்கப்படுகின்றன.
அதேவேளை, கிறிஸ்தவத்தின் பல்வேறு தலை!ை
வாதங்களினையும் மேற்கொள்கிறார்.
நீண்ட நாட்களின் பின், இவரது தந்தையாருக்கு ச இவரது விடுதிக்கு வந்து இவரை அழைத்துச் செல்
ஆட்சி செய்து கொண்டிருக்கும் புரட்சிகர இயக்கத்தி இணக்க சபைமுன் ஆஜர்படுத்தப்படுகிறார்.
மதங்களிற்கு இடையிலான முரண்பாடுகளையும் முன்வைக்கப்படுகின்றன.

ா ஒன்று என்ற கருத்தும் நம்பிக்கையும் என்னிடம் உண்டு. 5ள் இரண்டினைப் பொருத்திக் கொள்ளவும் அதிலிருந்து டவடிக்கைகளை அச்சில்லுகளின் மூலம் மேலேற்றம் செய்து
க்கையுடனும் தெளிவு மன நிலையின் உறுதியுடனும் என்
B6
elecp6Daig5 is
இணைவதற்கான விருப்பம்
ாது மகன் ஐ.அஹமட் நிலாம் சார்பாக அவரது தந்தையான
பற்ற சமிக்ஞைகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட தொகுப்புக்கள்
ரிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் ஒழுங்கு படுத்தப்ட்ட
0ாத்தின் பக்கமிருந்தும் மனிதவியலின் பின்னணியிலும்
பபிளையும் ஆய்வு ரீதியாக கற்றிருக்கிறார். வேறு கேள்விகளையும் சிந்திப்பு முயற்சிகளையும்
க்கும் போதே இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்கிறார். ங்கையில் இருக்கும் ஒரு மத நிறுவனத்தில் இணைந்து ருந்து தூரமாகியிருக்கும் முஸ்லிம் சமூகத்தின்
ாக இருக்கும் ஷேய்க்குகளின் முன் ஏராளமான
Dப் பாதிரிகளுடனும் நெருங்கிய நட்பு வைத்திருந்த தேடும் ஒருவராக இருப்பதுடன் அதற்கான வாதப்பிரதி
கவீனம் ஏற்பட்டுள்ளதாக கூறும் யாழ்ப்பாண நண்பர்கள் கின்றனர். ன் யாழ் தலைமை அலுவலகத்தின் மத கலாசார
மதத்தையும் நிந்தனை செய்ததாக குற்றங்கள்
பெருவெளி
ు"|82

Page 35
மிக முக்கியமானதும் சிறந்ததுமான இந்த ஆய்விற் இணைத்துக் கொள்ள இத்தால் நான் எனது மகன் சார்பாக ஆய்வு வெற்றிபெற இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
என்றென்றும், பணிவுடன்
பின்னிணைப்பு:
இரவும் பயங்
- 6glu T
இரவு தன் இருட்கயிற்றினால் என்னை இறுகப் பிணைத்திருச் என்னை அசையாது விரைத்துப் போட்டிருக்கும். எண் தொண்னூறுகளின் நாட்கள் கடந்து கொண்டிருந்த காலமது. 6 மக்களின் நம்பிக்கைக்குரிய நீதிமன்றங்களாக மாறி ஒரு அர கொண்டிருந்தன.
அனைவருக்கும் பொதுவான இரவுகளில் கனவுலகின் கத அணிவகுப்பில் விடுதலைக்காக வீரர்கள் செல்வதைக்கண்டு அ கிரனைட்டையும் அண்டன் மாமா வைத்திருந்த பிஸ்டோலிை இதுதான் ஆயுதங்களுடனான முதல் உறவாகவும் அமைந்த சின்னஞ்சிறு வயதில் இயக்கங்களினால் பிரச்சினைகள் அதிக விடுதலை வீரர்களாக கனவுலகின் நாயகர்களாக வல படுகொலையாளர்களாக அச்சத்தின் உருவமாக மாறிக் கொ
போலீஸில் இருந்து முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் காட்டுக்குள் சுட்டுக் கொன்றதிலிருந்து விடுதலை இயக்கங்களில் அல்லது வெளிநாடுகளில் அகப்படும் தொழிலில் தங்களினை விடுதலை இயக்கங்கள் இப்படுகொலைகளின் பின்னர் தமிழ் என்ற செய்தி உலகிற்கு கூறப்பட்டது.
இன்றைய இரவுகளில் பரவித்திரியும் காற்று தன்னோடு இன நிலவோடிருந்தாலும், இருட்டிலேயிருந்தாலும் அவனின் நினை அவனின் சின்னஞ்சிறுகுறும்புகள் வினையாக மாறிய பொழுது
நிலாமை என் சிறிய வயது நண்பனாக நன்றாகத் தெரியு ஸ்கூலிலிருந்து மகாவித்தியாலயத்திற்கு வந்து சேர்ந்து கெr என்னையும் கூட்டிக் கொண்டுதான் போவான். எங்களேடு டெ போதுதான் குறும்புகளும் கூடவே வரும்.
வங்காள விரிகுடாவில் மீன்கள் படுகின்றனவோ இல்லையே மீ அல்லது சாக்கில் கட்டப்பட்ட தலைக்கூட்டங்களும் நிறையவே அறுத்து தேசிக்காய்ச் சாற்றை அதில் பிழிந்தால் புழுக்கள் வெளி கடல் "மீனேய் மீனேய்"க்குப் பதிலாக கோணாவத்தை, குள இப்படியான பொழுதுகளில் நிலாம் தன் வாப்பாவுடன் அக் ஜீவனோபாயத்திற்கான முயற்சிகளில் ஈடுபடுவர். வகுப்புக் சாதாரணமாகவே வகுப்புகளிற்கு வரும் வீதம் குறைந்து கெ
எந்தவேளையும் குண்டுத் தாக்குதல்களும் துப்பாக்கிச் சூடுகளு நாளைவிட நம்பிக்கை கூடியதொன்றாய் அனைவரிடத்திலு வந்திருக்கவில்லை. எங்களின் எதிர்காலம் என்னவென்று
 

}கு எனது ஒரே மகனான அஹமட் நிலாமினையும் நீங்கள் சம்மதம் தருகிறேன். நானும் மனப்பூர்வமாய் உங்களின்
கர நினைவும்
தேங்கி நின்ற சுமையின் களைவிற்கான எழுத்தோவியம்.
5கும் பெரும் ராட்சதப் பொழுதுகளில் மெளன நிகழ்ச்சி நிரலில் பத்தியொன்பதுகள் அதிஉச்ச துயர்வாடையுடன் கடந்து ாங்களின் தேசங்களில் விடுதலை இயக்கங்கள் அப்போதுதான் சையே சுயாதீனமாய் நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தது;
ாநாயகர்களாக ஒருவருக்குப் பின் ஒருவர் என்ற இராணுவ அச்சப்பட்ட காலங்கள் கடந்து துவக்குகளையும் புள்ளட்களையும் னயும் மிக அருகில் வைத்துப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. திருந்தது. என்னுடைய சூழல் ஆயுத பூமியாக மாறிய அந்தச் ரித்துக் கொண்டு போக வாப்பா குவைத்துக்குப் போய்விட்டார். ம் வந்து கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ண்டிருந்தபோது தொண்னூறுகள் விடைபெற்றிருந்தது.
விடுதலையின் நிகழ்ச்சி நிரலின் பெயரில் கடத்திச் சென்று இருந்த முஸ்லிம் வீரர்கள் விலகி மறைந்து வாழத்துவங்கினர். தற்காத்துக் கொள்ளத்துவங்கினர். சிறுபான்மை சமூகத்தின் ழர் விடுதலை இயக்கங்களாக தம்மை சுருக்கிக் கொண்டன
ணத்தவாறு மழைத்தூறலைக் கொண்டுவருவது போலதான் ாப்பும் ஸ்கூலிற்கு வந்து எங்களோடு அவன் இருப்பதினையும் களினையும் நினைக்காமல் முதற்பாடசாலைக் காலம் நகராது.
ம். ஸ்கோலவழிப் வகுப்புக்கள் தொடங்கும் போது கடற்கரை ண்டான். அவன் அக்கரையிலிருந்து பெரிய பாலம் தாண்டி ரிய பள்ளி ரோட்டிலிருக்கும் மிஸ்வரும் இணைந்து கொள்ளும்
ன்கள் உண்ட அறைகுறை முண்டங்களும் தனித்தலைகளும் கிடைத்துக் கொண்டிருந்தன. பிணம் தின்னி கடல் மீன்களை வரும் என்பது வீதிக் கதையாகவும் இருந்த காலமது. இதனால் ந்து “மீனேய் மீனேய்" என்பதுதான் கேட்டுக்கொண்டிருந்தன. கரைப்பற்று மீன்மார்க்கட்டில்தான் குடும்பத்தின் நாளாந்த கள் இருந்தாலும் குடும்பத்தின் சுமை காரணமாய் நிலாம் ாண்டே சென்றது.
நம் படுகொலைகளும் நடந்து கொண்டிருக்கும் என்பது அடுத்த ம் இருந்தது. இன்றைய வகுப்புக்கும் வழமைபோல நிலாம் தெரிந்துகொள்ளும் அறிவு வளர்ந்திருக்காத காலத்தில் "நான்
பெருவெளி 33 இதழ் - 06

Page 36
ஜனாதிபதியானால்." என்ற கட்டுரையினை எழுதச்சொல் சென்றுவிட்டார். கட்டுரையில் ஆர்.பிரேமதாஸாவாக நான் & போது அக்கரைப்பற்றுப் பக்கமிருந்து மிகப் பெரிய வெடிகுண் வகுப்பு இத்துடன் நிறுத்தப்படும். உம்மாவிடம் கேட்டு கட் கொள்ளலாம். இன்று மாலை விளையாட முடியும் என்ற "அக்கரைப்பற்று மீன் மார்க்கட்டில குண்டு வெடிச்சிட்டாம், க நாளையண்டைக்கு வாங்க" என்றார் சரீப் சேர்.
வீதியெங்கும் அச்சத்தின் முகங்கள் அம்புலான்ஸ்களை வெறி மற்றொரு அரங்கேற்றம் பற்றிய செய்திகள் கேட்டன. அதற்கு5 புடவையில் உம்மா, பெரியஉம்மா, உம்மும்மா நின்ற ே லெப்பக் காக்கா அதான் நிலாமின் வாப்பா மெளத்தாகிட்டார் வகுப்புக்கு வரவில்லையென்பது கடினமானதொன்றாய் தொ6 நீலச்சுவரின் மேல் துண்டைப் பார்த்துக் கொண்டு உறைந்
"நாம அண்டு கத்தினது எத்தனை பேருக்கு கேட்டிச்சு இயக்கம் நமக்கும் என்டு சொல்லித்தானே காசும் சோறும் ே விருப்பமில்லாட்டி விட்டுப்போட்டு போரானே. மறுகா என்ன மசிர் புளுங்குறானுகள்” - வட்டான மாமா
"ரோட்டுப்பக்கம் போகலயா மச்சான்” - பெரியாப்பா
"போய் என்னத்த பாக்கிற, வயலுக்குள்ள அறுபட்டதுகள்ட ஏழாம் கத்தம் முடியல, அவள்ட சிங்கள ஆமி டொக்டர டயர் போட்டு நாலு நாளாகல அதுக்குள்ள மார்க்கட்டுல. ஊரெல்லாம் மையத்து ஊடுகளகத்தான் கிடக்கு மாஸ்டர் -
"லெப்ப காக்காட மய்யத்து மட்டக்களப்புலயாம், அவர்ட மகனப்பத்தி ஒண்டும் தெரியாதாகுமா இன்னமும்."
பெரியாப்பாவின் முகத்தை அண்ணார்ந்த மாதிரி நிலாமை
"புள்ள பெரியதம்பிய வந்து கூட்டிட்டு போ” - பெரியாப்பா
“மூணு குமருகள் இன்னும் இருக்கு, முந்தி ஒண்டு தோணிக்கார அஹமதுட பொலிஸ்காரனுக்கு அதையும் இந்த ஹராம் குட்டிகள்தான் சுட்டவன்கள், இப்ப ஒத்தரும் இல்லாம.அல்லாஹ் அல்லாஹற்” - வயக்கார
லெப்பைக்காக்கா எலவக்குடியைச் சேர்ந்தவர். கொஞ்சம் கொண்டவர். மையத்து வீடு என்றாலும் கல்யாண வீடு என நடைபெறாது என்ற தகவல் உரையாடலின் குறிப்புக்களாய்
தேர்தல் முடிந்த கையோடு எனது கட்டுரையில் வரும் “ஜனா பெறுப்பேற்கவிருந்த நிலாம் அக்கரைப்பற்று குண்டுவெடிட் அபிமானிகளுக்கு தெரியப்படுத்துகிறேன். நிலாம் தன்னையே அடுத்த முறை சந்தித்துக் கொள்ளும் போது இன்ஷா அல்ல
நன்றி-சுடும் நிலவு (அரசியல் சஞ்சிகை)
இதழ் - 18

லிவிட்டு மருத மரத்தடிக் கடைக்கு பிளேன்டி குடிக்க சரீப் சேர் ம்முதாவ குடியேற்றத்திட்டங்களை ஆரம்பித்துக் கொண்டிருந்த }ச் சத்தம் கேட்டவுடனே எங்களிற்கு கடும் சந்தோசம் ஏற்பட்டது. 1ரையை சிறப்பானதாக எழுதி முதல் புள்ளியினைப் பெற்றுக் ண்ணவலைகளின் பிடி மிக குதூகலத்தினை ஏற்படுத்தியது. நம் சேதம், நீங்க வாய்பாத்திட்டு நிற்காம வீடுகளுக்கு போங்க,
த்துப் பார்த்துக் கொண்டே உறைந்து நின்றபோது, கொடூரத்தின் ளும் ஈச்சோல ஈச்சோலவுடன்தான் வீடு வந்தேன். வெள்ளைப் ாதுதான் மரணம் பற்றிய செய்தியின் வலி உணரமுடிந்தது. என்பது ஒரு சிறிய செய்தியாகவிருந்த போதும் நிலாம் அன்று 1ண்டைக்குள் அடைத்துக் கொண்டது. வழமைபோல பல்லி ஒடும் து போயிருந்தார் பெரியாப்பா.
காடுத்தம், ாத்துக்கு
gruff, G3
' - Gusflurrust
யா சொல்றயள்?"
வாண்டது,
சீனி
எல்லாத்துக்கும் முதன்மையானவராக செயற்படும் தன்மை றாலும் அவரின் பிரசன்னம் இல்லாமல் எந்த வேலைகளும் 5ாற்று வெளிகளுக்கு பரவ விடப்பட்டது.
திபதியான எனது கெளரவ செயலாளராக தன் கடமையினைப் பில் அகால மரணமாகிவிட்டார்”. என்ற செய்தியினை என் ஒரு ஆய்வுக் கூடமாக மாற்றியிருந்தார் என்ற விடயங்களை ஹற் கூறுகிறேன்.
பெருவெளி
34

Page 37
சாயல்கள் அழிந்திடாத நீண்ட நாட்கள் காத்திருப்பின் பின்னாலி ஒரு தேனிலும் இரிைய இன்ப நாளை இருவருமாய் பகிர்ந்து கொண்டோம்.
சந்திப்போமே என்ற எனதான அழைப்புக்களை எத்தனை முறை செவிமடுத்திருக்கிறாய். எங்கே எப்படியென்ற உனதான பதில்களும் என்னுள்ளத்தில் ஏமாற்றமாய் புகுந்து என்னைத் தவிக்க வைத்தது, துடிக்கவைத்தது.
என்னுள் பரவியிருந்த தவிப்புகளுக்கும் துடிப்புகளுக்கும்
ஆறுதலாய் ஆத்ம சுகமாய் அமைந்தது முதற்சந்திப்பின் காட்சிகள்.
பிரியத்திலி மிதந்த s5ollædt ledteorneor Brefeodæsæsefebørred அதன் ஒவ்வொரு நிமிடத்தினையும் 6666JIT &iacoaraúleoeorub ஒவ்வொரு நிகழ்வினையும்
65DT's 66druDITs உலர்ந்த நாளின் மழைத்தூறலாக நிறங்களற்ற நீண்ட வெளியில் ருசித்து மீட்டினேன்.
கற்பனை நம் நட்பின் இதயவீனை கற்பனை நம் நட்பின் இன்ப ஊடகம் æsbuøer sömedr 9_edreofeð 9 6.ome (bið FLð கற்பனை உன்னுடனான எனது வாழ்க்கை கற்பனை உன் மீதான என் உணர்வுகளின் வெளிப்பாடு
நம் சந்திப்பின் நேரடி ஒளிபரப்புக்கள் என்னாலும் உன்னாலும் நிஐ ஒளிபரப்பாக கானமுடியவில்லை. அரைத் தூக்கத்தில் அத்தனையையும் சுவைத்து முடித்தாய் ஓர் எண்னம். தினம் தினம் நம் தொலைதூர தொலைபேசித் தொடரில் தொடராய் அரங்கேறும் பேச்சுக்களும் விளையாட்டுக்களும் திகில் நாவலின் இறுதியாய் வரும்
யாவும் கற்பனை" என்ற பிரைக்கட் கூற்றாய் முடிவடையு
|இரலQானாஏயெம்
22troा]ë 2008

முதற் சந்திப்பு
ஆனால், நம் சந்திப்பின் முடிவில் asfbuapeork(Basırf செயல்வடிவம் கொடுத்தது போலி ஓர் இன்ப உoைrர்வு
பாசம் வியாபித்திருந்த பயம் வாழ்ந்து கொண்டிருந்த குழப்பம் கலந்திருந்த நம் சந்திப்பின் அத்தனை உனர்வுகளினதும் ஒட்டு மொத்த அங்கமாய் ബീാഞ്ഞub ഉ_arാഞ്ഞuൾ சந்திக்க வைத்த இந்தக் காட்சி இன்பமானது இதமானது சுகமானது.
பெருவெளி
இதழ் - 06

Page 38
அரசியல் (
நமது அரசியல்-சமூக
"உலகில் மிக மோசமான சாத்தான் அநீதி இன
“அதிகாரம் தன்னுடைய அழிவில் தானே பங்கேற்கிறது" என்று எவ்வளவு அற்புதமாகச் சொன்னார் ழான் பொத்திரி யார்ட். இந்த நூற்றாண்டின் ஏராளமான நிகழ்வுகள் பொத்ரி யார்ட்டின் கூற்றை மேலும் உறுதிப்படுத்துகின்றன. நமது நாட்டின் அரசியற் சூழலும் இதற்கு விதிவிலக்கல்ல எல்லா அதிகாரங்களும் அழிக்கப்படக்கூடியவைதான் என்ற கருத்துப் புள்ளியை நோக்கி நாம் வந்து கொண்டிருக்கும் போது நமது மண்ணில் நாம் இன்னும் பல புதிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம். பொத்திரியார்ட் சொல்வது போன்று அதிகாரத்திற்கு இனி மதிப்பில்லைதான். எனினும் அழிக்கப்படத் தகுதியான இந்த அதிகாரம் உருவமாக வும்,அரூபமாகவும் நம்மை ஆழ ஊடுருவித்தாக்கும் புதிய வலிமையுடன் எழுந்து வருகிறது.
BLD5&pausiboeup856 husb(Political sociology) politish அண்மைக் காலமாக பெளத்த அதிகாரத்தின் பசிக்கு நாம் மிக மோசமாக இரையாகிக் கொண்டிருக்கிறோம். பெளத்தத்தை elgéluso LDujLIGigi b (Politicalization of budhdhism) அல்லது இலங்கை அரசியலை பெளத்தமயப்படுத்தும் (buddhisisation of politics) L60figuéoof &rrig, geoC&6)
 

பெளத்தம்
கவியலில் நெருக்கடி
glo Di o Dombo
Dழக்கப்படும்போது மெளனம் சாதிப்பவனே;
-முகம்மதுநபி
ஆரம்பிக்கப்பட்டாயிற்று. முஸ்லிம் தேச அரசியல்-சமூகவியல் தளத்தில் இதுவே முதன்மையான பிரச்சினையாக மாறுமளவுக்கு இதன் தாக்கம் இன்று உணரப்படுகிறது.
அரசியல் பெளத்தம் தமிழ்தேசத்திற்கெதிராக மேற்கொண்டு வந்த நடவடிக்கைகள் ஏதோ ஒருவிதத்தில் முஸ்லிம் தேசத்திற்கும் எதிராகவே இருந்தன. எனினும் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முஸ்லிம்கள் மீதான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மற்றும் புறக்கணிப்புக்களால் சிங்கள தேசத்தின் அரசியல் பெளத்தத்துக்கான காய் நகர்த்தல்கள் நமது கவனயீர்ப்புக்குள் அவ்வளவாக வராமல் போய்விட்டது. இன்று நாட்டின் அரசியற் கழல் வேறொரு வடிவத்தைப் பெற்றிருக்கும் இந்நிலையில் முஸ்லிம் தேச அரசியல்சமூகவியல் பெளத்தத்தின் நேரடி நெருக்குதல்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பெளத்தர்களுக்கு எவ்வகை வன்முறையும் அருவருப்பானது. அதுமட்டு மலீல சமயக்குறிக்கோளிகளை மேலுமீ விரிவாக்கும் பொருட்டு வலிமையை பயணி
பெருவெளி
Ex

Page 39
படுத்துவது - எடுத்துக்காட்டாக, புனிதப்போர்கிறிஸ்தவ "சிலுவைப்போர்" அல்லது இஸ்லா மிய "ஜிஹாத்" என்று எந்த உருவத்திலும் புரிந்து கொள்ள முடியாத விசயமாகத் தோண்றுகிறது. இப்படிச்சொலிவது பெளத்த சமயவரலாற்று ஏடுமுழுவதும் கறைபடியாதது என்பதல்ல பெளத்தம் அரசியல் நோக்கங்க ளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அது இரானுவ நடவடிக்கைகளை நியாயப்படுத் தவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்ச்சிகள் ஆசிய வரலாற்றிலி இருந்திருக் கின்றன. எனினும் இடைக்காலத்திலும் நவீன காலத் தொடக்கத்திலும் ஐரோப்பாவில் நடந்த புனிதப் போர்களுடனும் சமயப் போர்க ளுடனும் ஒப்பிடத்தக்கமாதிரி எதுவும் இருந்த தில்லை. தாமியென் கோவ்ன், பெளத்தம் மிகச் சுருக்கமான அறிமுகம் (1996)
மதமாகப் பின்பற்றப்பட்டு வந்த பெளத்தம் ஓர் அரசியல் சக்தியாக ஆக்கப்பட்டதன் பின்னணியும் இன்று அது முஸ்லிம் தேச அரசியல், சமூகவியலை நுண்மையாக ஊடுருவித்தாக் கும் நோக்கமும் மிகவும் வெளிப்படையானவை. நமது அரசியல்-சமூகவியல் தளங்களை அரசியல் பெளத்தம் எவ்வாறு ஊடுருவியுள்ளது என்பதும் இந்த வெளிப்படையான பெளத்த அதிகாரம் நம்மை நோக்கித் திசை திருப்பப் பட்டிருப்பதற்கான காரணங்களும் மிகவும் கவனமாகப் பார்க்கப்பட வேண்டியவையாகும்.
அரசியல் வபளத்தம்: அடையாள அரசியலைப் புரிந்து கொள்ளுதல்.
இலங்கையிலி கடந்த காலமீ தொடர்பாகத் தற்போது நடந்து வரும் வாசிப்புக்கள எல்லாம் இன்றைய காலத்தின் தேவைகளை அடியா கக்கொண்டே நடந்து வருகின்றன. மைக்கல் ரொபர்ட்ஸ், சிங்களத்துவமும் சிங்கள் G5uplb(200)
பின்-காலனித்துவ இலங்கையில் பெளத்தம் மதமாகவன்றி அரசியலாகப் பார்க்கப்படும் நிலை தோன்றியுள்ளது. கால னித்துவ காலப்பகுதியில் நிலவிய அரசியற் சூழல் பெளத்தம் அரசியல் மயப்படுவதன் அவசியத்தை வேண்டிநின்றது என்ற உண்மை மறுப்பதற்கில்லை. எனினும் சமகால இலங்கை யில் அரசியல் பெளத்தத்தின் இருப்பும்-தொடர்ச்சியும் சிறுபான்மை மக்களின் சுதந்திர இருப்பை அச்சுறுத்தும் ஒருவிடயமாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். காலனித் துவ காலத்தில் பிரித்தானியர் மேற்கொண்ட பெளத்த அவமதிப்பு நடவடிக்கைகளுக்குத் தகுந்த பதிலடியாகவே சிங்கள-பெளத்த தேசியவாதம் மேற்கிளம்பியது என்ற வரலாற்றுப் பாடத்தை நாமறிவோம்.
(

பிரித்தானியர் சிங்கள மொழி, பண்பாடு மற்றும் மத நடவடிக்கைகள் போன்றவற்றைப் புறக்கணித்து ஒதுக்கியதா லேயே சில சிங்களத்தலைவர்கள் இலங்கையர்கள் அரசியல் விடுதலையை அடைய வேண்டுமானால் முதலில் மத விடுத லையை அடைய வேண்டும் என்ற பொதுப் புரிதலுக்கு வந்து சேர்ந்தனர். இந்த உணர்வெழுச்சியே சிங்கள பெளத்த தேசியவாதமாகப் பரிணமித்தது.இந்த உணர்வெழுச்சியை கொலினல் ஒல்கொட் அநாகரிக தர்மபால மற்றும் சில பெளத்த பிக்குகளும் ஒருசேர வளத்தெடுத்தனர்.மொழி,மதம்,பண்பாடு போன்றவற்றின் விடுதலையில் இது கவனம் செலுத்தியதனால் பண்பாட்டுத் தேசியவாதமாகவும் நோக்கப்பட்டது. கால விரித்துவ இலங்கையில் எழுந்த இப்பண்பாட்டுத் தேசியவாதத் நின் உண்மையான நோக்கம் காலனித்தவசக்திகளிடமிருந்து பெளத்த மதத்தைப் பாதுகாப்பது மட்டுமன்றி காலனித்துவ சக்திகளிடமும் ஏனைய சிறுபான்மையினரிடமும் நாட்டின் உரிமம் சிங்கள பெளத்தர்களுக்கேயுரியது என்ற ஒற்றைத் தேசிய அடையாளத்தைப் பரப்புவதாகவுமே இருந்தது. எனினும் கடந்தகால இலங்கையில் இலங்கைச் சமூகங்கள் அனைத்தும் பொதுவாக தமது மத, கலாசார அம்சங்களைப் ாதுகாப்பதிலேயே தமது கவனத்தைச் செலுத்தின. இதனால் இலங்கையின் காலனித்துவ அடையாளமென்பது பண்பாட்டுக் காரணிகளையே சார்ந்திருப்பதைக் காணலாம்.
சிங்கள சமூக அடையாளம் குறித்து அகவய நோக்கிலான ஜபூய்வுகள் போதியளவில் சிங்கள அறிவுஜீவிகளால் மேற் கொள்ளப்பட்டுள்ளன. பேராசிரியர் கே.என்.ஓ. தர்மதாஸ் இத்தகைய அகவய ஆய்வுகளை மேற்கொண்டதில் தலையா னவர். அகவயரீதியான ஆய்வுகளே சிங்கள சமூக அடையாளத்தைப் பேரினவாத அடையாளமாக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தன என்பது வருத்தததுடன் நினைவு வறப்படவேண்டியதாகும்.ஆனால் சிங்களசமூக அடையாளம் தறித்த புறவய ஆய்வுகள் துரதிஸ்டவசமாக சிங்களப் புலமையாளர்களால் மிக சொற்பமாகவே மேற்கொள் ாப்பட்டுள்ளன. ஆர்.ஏ.எல்.எச்.குணவர்தன இத்தகையதொரு புறவய ஆய்வை மேற்கொண்டவர் என்றவகையில் பெரு மமக்குரியவராகிறார்.
பன்மைச் சமூகங்கள் வாழும் நாட்டில் ஒரு இனம் மட்டும் தனது அடையாளத்தை அடிப்படையாகக்கொண்டு அந்நாட்டின் அடையாளத்தை நிரூபிக்க முயலுவது அதனது அதிகாரத்தைப் ாதுகாப்பதற்கான தந்திரோபாய நடவடிக்கையாகவே காள்ளப்பட வேண்டும். ஜனநாயக சிந்தனைகளும், பாதுசன உளவியலும் வளர்ச்சியடையாத சமூகங்களில் இது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. இலங்கையில் நடந்ததும் இதுதான்.சிங்கள பெளத்தம் தனது அடையாளத்தை இந்த சட்டகத்துக்குள் சுருக்கிக் கொண்டது. இதனால் பன்மைத்துவ சமூகத்தை அடிப்படையாகக்கொண்ட இலங்கைத் தேசியத்தை உருவாக்குவதில் இலங்கை வற்றிகரமான தோல்விகளைச் சந்தித்துள்ளது.
16மீ நூற்றாண்டு வரை சிங்களவராக
பெருவெளி
ಲಿ. . (37

Page 40
இருப்பதென்பது ஒரு பெளத்தராக இருப்பது தான். ஜனனாத் ஒபேசேகர(1979)
D 6otör6OD Dusso é946ODLuum6TT D 56yrrásabb (Identity formation) என்பது திட்டமிட்ட செயற்பாடல்ல மாறாக அது வரலாற்று ஓட்டத்தில் இயல்பாக நடந்தேறும் தவிர்க்கமுடியாத அம்சமாகும்.ஆனால் சிங்கள இனத்துவ அடையாளமென்பது இவ்வாறு இயல்பாக நிகழ்ந்தேறிய ஒரு வரலாற்றுநிகழ்வல்ல் அது மிகத்திட்டமிட்ட வகையில் அரசியல் பெளத்தத்தினால் அந்த அடையாளம் உருவாக்கப்பட்டுள்ளது.ஒரு சமூகம் தனக்கென்று தனித்துவமான அடையாளத்தைக் கொண்டி ருப்பதும் அதைக்கொண்டு அந்தச் சமூகம் அடையாளம் காணப்படுவதையும் நாம் மறுக்கவில்லை. ஆனால் பண்மைத்துவ சமூகங்கள் வாழும் ஒரு நாட்டின் தேசிய அடையாளமாக குறித்த ஓரினம் தனது அடையாளத்தை மட்டுமே கட்டமைக்க முனைவதே அபத்தமாகும். அரசியல் பெளத்தவாதிகள் தங்களது குறுகிய அரசியல் நலன்களுக்காக இலங்கையின் தேசிய அடையாளத்தை சிங்கள பெளத்த அடையாளமாக கட்டமைக்கின்றனர்.
உணர்மையில் சிங்கள பெளத்த அடையாளமானது இலங்கையின் தேசிய அடையாளமாக 19ம் நூற்றாண்டி லேயே பெளத்த அடிப்படைவாதக் குழுவினால் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த அடையாளம் சிங்களவர்களைப் பிற இனக்குழுமங்களிலிருந்தும், பெளத்த சிங்களவர்களை பெளத்தரல்லாத சிங்களவர்களிலிருந்தும் அந்நியப்படுத்தியது. இந்த அடையாளப்படுத்தலை முன்னெடுத்த அரசியல் பெளத்தவாதிகள், சிங்கள பெளத்த அடையாளம் மிகத் தொன்மைக்காலத்தில் தோன்றியது என்றும் தொடர்ச்சியான நீண்ட வரலாற்றை உடையது என்றும் நிரூபிக்க முனைந்
தனர.
கிறிஸ்தவ மதம் கீழைத்தேயத்தில் ஏற்படுத்தி யிருந்த மூளைச்சலவை தொழிற்பாட்டிற் 6.a55gmas (Whiteman job and burden) சுதேசிய மதவாதிகளினாலி ஆரம்பிக்கப்பட்டி ருந்த மதச்சீர்திருத்த இயக்கமே தென்னாசிய நாடுகளிலி தேசியத்தின் அடையாளமாக பரிமானம் பெற்றது. Gley.a'ubahagrart, Gngaircrafur (2003)
இம்முயற்சிகள் பிற்பட்டகாலங்களில் கடுமையாக முன்னெ டுக்கப்பட்டது. வரலாறு, தொல்லியல்,கலை இலக்கியங்கள், மற்றும் கல்வித்துறை போன்றனவும் இந்த அடையாளத்தை நிறுவவும்,பரவலடையச் செய்யவும் பயன்படுத்தப்பட்டன. எனவே சிங்கள பெளத்த அடையாளப்படுத்தலுக்கான முயற்சிகள் கோட்பாட்டுரீதியாக ஏலவே தொடங்கப்பட்டாயிற்று வட-கிழக்கில் இதுவரை காலமும் நிலவிவந்த நெருக்கடிமிக்க அரசியற் கழல் காரணமாக அரசியல் பெளத்தவாதிகளால் வட கிழக்குக்கு நடைமுறைசார்ந்து இதைப் பரவலடையச் செய்யமுடியாதநிலை இருந்தது.இலங்கையின் மொத்தத்துவ

அடையாளமாகவும் சிங்கள பெளத்தத்தைக் கொண்டு வருவதில் காணப்பட்ட நேரடிச்சவால் இன்று கிழக்கில் இல்லாமல் போனதனால் கிழக்கை சிங்களமயப்படுத்தும் முயற்சிகள் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன.
சிங்கள பெளத்தத்தை அடையாளப்படுத்தும் முயற்சிகள் வரலாற்றுத் தொல்லியல் துறைகளில் கருத்தியல் ரீதியாக முன்னெடுக்கப்பட்டது. கோட்பாட்டுரீதியான முன்னெடுப்புகள் நோக்கத்தின் அரைவாசிநிலையைப் பூர்த்திசெய்தன. மிகுதி இன்று நடைமுறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் முஸ்லிம் தேசம் நேரடியான பாதிப்புகளுக்குள்ளாகி வருகிறது. முஸ்லிம்களின் பூர்வீக எல்லைக்குள் அண்மையில் முளைத்த புத்தர் சிலைகள், புதிதாக விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள தமிழ்-முஸ்லிம் பிரதேசங்களுக்கு இறந்த இராணுவ உயர் அதிகாரிகளின் பெயர்களைச் சூட்டல், கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக விவகாரங்கள் போன்றன சிங்கள பெளத்த அடையாளத்துக்குள் கிழக்கையும் கொண்டுவரும்பாரிய முயற்சிகளின் சில கட்டங்களகும். "மே புதுண்கே தேசய" என்று எழுப்பப்படும் கதையாடல்கள் மேலும் வலுவடைவதற்கே இன்னும் சாத்தியங்கள் தென்படுவது போன்றுள்ளது. இது போன்ற பெரும்பான்மையின நலன்சார் செயற்பாடுகளுக்காவே சிங்கள- பெளத்த அடையாளம் இன்று பேரினவாத அடையாளமாக மட்டுமே சிறுபான்மையினருக்கு முன்னால் எஞ்சிப்போயுள்ளது.
தேசிய இனமும் அதனுடைய நாடும்"ஓரினம்", “8g5 6Lonyól“. "8Q5 Lu6odŤum(6“ 6redp Qplpš கத்தின் மூலம் தேசமீ பற்றிய உணர்வை ஊட்டுகின்றன. இத்தகு உனர்வுக்கு முட்டுக் கட்டை போடுபவர்களாக இனச்சிறுபாணி மையினர் இருப்பர். தேசிய அடையாளத்தை ஏற்படுத்துவதிலி இன்னொரு புறம் ஏற்படும் முட்டுக்கட்டை பல நாடுகளைச் சேர்ந்த குழுக்களாலி ஏற்படுகிறது. போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகியவை மூலம் ஏற்பட்ட புரட்சியால் மக்கள் பிற தேசிய இனங்களோடு சமூக உறவுகளை வளர்க்கத் தொடங்கி விட்டனர். இது முந்தைய கால கட்டங்களிலி இல்லாத ஒன்றாகும். ஜான் மோனகன்-பீட்டர் ஜஸ்ட், சமூக பண்பாட்டு மானிடவியல்(2000)
நாட்டின் தேசிய அரசியற் சூழலும், சிங்கள பெளத்த அடையாளத்தின் இருப்பையும், தொடர்ச்சியையும் மேலும் உறுதிப்படுத்துவதற்கான களங்களையே திறந்துள்ளன. எனினும் சிறுபாண்மைத் தேச அடையாளங்கள் அனைத்து அதிகாரங்களையும் தாண்டி நிறுவப்படுமாக இருந்தால் அரசியல் பெளத்தவாதிகளின் முயற்சியில் நெருக்கடி ஏற்படக்கூடும். ஒற்றைத்தேசமாக உருவெடுக்க முனைந்த பல தேசங்கள் அடையாளமின்றிப்போயுள்ள காலப்பகுதியில் வாழும் மக்களாகிய நாங்கள் புதிய நம்பிக்கையுடன் இது
பெருவெளி 38
இதழ் - 06

Page 41
தொடர்பில் செயலாற்றவேண்டும்.
வதால்லியலில் அரசியல் பெளத்தம்: மண்ணின்
மைந்தர்களைத்தேடி
“உங்களால் ஒரு விசயத்தைச் சரியாகச் செய்ய (pigunraí"Lmr6ở Sao BuomrFLDTasở 6NaFů சந்தோசமடையக் கற்றுக்கொள்ளுங்கள்." - தொல்லியலறிஞர் பவுல் பான் -
இலங்கையின் தொல்லியலுக்கு பவுல் பானின் இக்கூற்று மிகவும் பொருந்தி வருவதாகவுள்ளது.இலங்கையின் சிங்கள -பெளத்த தொல்லியலாளர்கள் இலங்கையின் தொல்லியல் துறையை மிக மோசமான நிலைக்கு இட்டுச்சென்று சந்தோசமடைந்து கொண்ருடிக்கின்றனர். வரலாற்றை விஞ்ஞான பூர்வமாக அறிக்கைப்படுத்தும் போது தொல்லியல் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. பெரும்பாலும் வரலாறு வரலாற்றாசிரியர்களின் கண்ணோட்டத்துடனும் அவர்களது பக்கச் சார்புடனுமே எழுதப்படுகிறது. தொல் பொருளியல், வரலாற்றெழுதுதலில் ஏற்படும் இக்குறைபாட்டைத் தணிக்க உதவுகிறது. தொல் பொருளியல், வரலாற்றை விஞ்ஞானபூர்வ தரவுகளின் அடிப்படையில் கட்டியெழுப்புகிறது. ஆனால் இலங்கைத்தொல்லியலில் அவ்வாறானநிலைமைகளில்லை. இலங்கைத் தொல்லியலானது அரசியல் பெளத்தத்தின் தீவிர செல்வாக்கிக்குட்பட்டுள்ளது. இதனால் இலங்கையின் தொல்லியல் ஆய்வுகள் இலங்கையின் வரலாற்றெழுதுகைக்கு நம்பகத்தன்மையை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு இன்று நம்மத்தியில் இல்லை. சமகால இலங்கையின் தொல்லியல் ஆய்வுகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடுகளும் சிங்களபெளத்தத்தை பாதுகாப்பதற்கும் வளர்த்தெடுப்பதற்கும் ஏற்றவகையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.துரதிஸ்டவசமாக இவை சிறுபான்மை இனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் தனது ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்துகின்றன. இலங்கை சிங்களவர்களுக்கேயுரியது என்ற கருத்து சிங்கள சமூகத்தில் வலுவாக பதிக்கப்படுவதற்கு ஏற்றவகையில் தொல்லியல் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஜாதிக ஹெல உறுமய, பூமிபுத்திர போன்ற சிங்கள பெளத்த அடிப்படைவாத இயக்கங்களுக்குள் மட்டுமிருந்த இக்கருத்துநிலை இன்று அதற்கு வெளியேயும் வியாபித்து வருகிறது. அண்மையில் இராணுவத் தளபதி "நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே உரியது” என வெளியிட்ட கருத்து இதன் தொடர்ச்சியாகவே பார்க்கப்பட வேண்டும்.
தனிச்சிங்கள பெளத்த வரலாறாக இலங்கையின் வரலாற்றைக் கட்டமைக்கும் பணி மகாவம்சத்திலிருந்து தொடங்குகிறது.மகாவம்சம் கூறும் கருத்துக்கள் நாடகங்கள் மூலமும் பின்னர் நவீன நாடகங்கள் மூலமாகவும் வியாபித்தது.நவீன பௌத்தத்தின் சடங்கு சம்பிரதாயங்களும் கூட மறைமுகமாக சிங்கள தீபடுகிங்களத்தீவு) என்ற கருத்தியலைப் பிரதிபலிக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டு வருகின்றன.எனவே மகாவம்சம் மறுவாசிப்பு (de-construction) க்குட்படுத்தப்பட வேண்டும்.

இலங்கைத் தொல்லியல் அதன் தீவிர பெளத்த சார்பியம் காரணமாகவே சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது. எனினும் இச்சர்ச்சை தமிழர்களின் வரலாற்றைக் குறுக்கும் முயற்சிகளுக்கு எதிர்வினையாக மேற்கொள்ளப்பட்டது. சுருங்கக்கூறின் இலங்கைத் தொல்லியலின் சர்ச்சையானது சிங்கள- தமிழ் வரலாறுகளுக்கிடையிலான மோதலாக மட்டுமே பார்க்கப்பட்டது. பெரும்பாலும் இலங்கைத் தொல்லி யலின் இச்சர்ச்சை அநுராதபுர தக்கின விகாரையின் அடித்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சாம்பல் படை எல்லாள மன்னனுடையதா? அல்லது துட்டகைமுனு மன்னனுடை யதா? என்பதுடன் தொடர்புபடுகிறது.
1960 களுக்குப் பின்னர் உலகத் தொல்லியல் வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு நேரெதி ராக, இலங்கைத் தொல்லியல் வரலாற்றில் புனிதப் பிரதேசப் பிரகடனங்களை உறுதிப்படுத் துதலி.எலிலாளனி சமாதியிலி துட்டகைமு னுவின் சாம்பலைக்கண்டுபிடித்தல், கல்வெட் டுக்களிலி பொறிப்புக்களுக்கிடையே புதிய வாசகங்களுக்குரிய வரிகளைக் கண்டு பிடித் தலி, இந்து-திராவிட கலையம்சங்களை அகழ்வின் பொழுதோ தற்செயலி நிகழ்வின் பொழுதோ ஆவணப்படுத்தலின்றி மறைத்து விடுதலி போன்றவற்றிலி அதன் பணி மிகவும் சிரத்தையாயிருந்தமையை கானலாமீ. தென்னாசிய தொலிலியலி வரலாற்றிலி கானப்படாத ஒரு சிறப்பமிசமீ இலங்கைத் தொல்லியல் வரலாற்றிலி உண்டு என்றால் அது பெளத்த குருமார் தமது மத அங்கியுடன் elass6 ueofheiseifles (8.519 unres FGsuG6 தாகும்.
செ.கிருஷ்ணராசா, தென்னாசியா (2003)
இப்போது அரசியல் பெளத்தம் முஸ்லிம் தேசத்துடன் வரலாற்று மோதுகை உறவொன்றை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்களின் வரலாற்றுநீட்சியை குறுக்கிவந்தேறுகுடிகள் என்ற சர்ச்சையை மேலும் ஒரு முறை கிளப்பியுள்ளது.
முன்பொருமுறை'சிரில் மெதிவ் யுனெஸ்கோ உதவியுடன் நூலொன்றை வெளியிட்டிருந்தார்.இந்நூல் மூலம் அவர் சாதிக்க நினைத்தது என்னவென்றால், வட-கிழக்கு மாகாணங்களில் சிங்கள தொல்பொருட்கள் உண்டென்று நிரூபித்து அதனூடாக சிங்கள பூர்வீகக் கோட்பாட்டை ஊர்ஜிதப்படுத்துவதுதான். பெரும்பாலும்(வெளிப்படையாகச் சொல்வதானால்) அதனை அவர் தமிழ்த்தேச உரிமத்துக் கெதிராக மேற்கொண்டார். இன்று அதன் தொடர்ச்சியாக அவரது வழிவந்தவர்கள் முஸ்லிம் தேசத்துக்கும் எதிரானதாக அமைத்தக் கொண்டனர். தொல்பொருளியலையும் தங்க ளுக்குச் சாதகமாக மாற்றியமைத்துக் கொண்டு அவர்கள் இன்று இந்த அருவருக்கத்தக்க செயற்பாட்டினை மேற்கொள்
రా 39

Page 42
கின்றனர். இதிலிருந்து சிங்கள பூர்வீகக் கோட்பாடும் கட்டமைக்கப்பட்ட பெருங்கதையாடல் மட்டுமே என்பது நிரூபணமாகிறது. இலங்கையின் பிரபல தொல்பொருளியல் விஞ்ஞான அறிஞர் ராஜ் சோமதேவா இலங்கையை பெளத்த தேசமாக தொல்பொருளியல் ரீதியாக கட்டமைக்கமேற்கொள் ளப்படும் முயற்சிகளை ஏற்றுக் கொள்ளும் ஒருவரல்ல உண்மையான ஆய்வுத்தகவல்களோடு அதனை நிராகரித்து விடுகிறார். சிங்களவர்களும் ஏதோ ஒருவிதத்தில் வந்தேறு குடிகள்தான் என்பதாகத்தான் இவரது கருத்து அமைந்திருக் கிறது.
நாம் இப்போதோ தென்னிந்திய வாயலிலி அங்கிருந்து இலங்கைக்கு(யாரும்) வரவில் லையென கூற வேண்டியதில்லை. மனிதர் களி வந்தார்கள். எனினுமீ அதற்காக அஞ்சுவதேனி? அவர்கள் நாடோடிகளி. அவர்கள் மட்டுமலில இன்னும் நாடோடிக ளான இனங்கள் உள்ளன. தமிழ் அல்லது சிங்கள பூர்வீகக்கோட்பாட்டிற்கு இடமில்லை. விஜயனினி வருகையை நினைத்துக் கொண்டு சம்பிரதாய பூர்வீகக் கதை உரைப்ப வர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும் ருஹ9ணுக்கு (தென்னிலங்கை யினைக் குறிக்கும் பெயர்) வேறு சத்திரியக் கூட்டத்தி னரும் வந்துள்ளனர். கதிர்காம வந்தனகாம சத்திரியர்கள் பற்றியுமீ வரலாற் றேட்டிலி பதிவாகியுள்ளன. ஆகவே மேற்கு இந்தியா விலிருந்துவந்த விஜயன் முதற் கொண்டான குழுவிலிருந்து நிலவி வருகின்ற தூய சிங்களவர் என நினைத்துக் கூறக்கடிய 6366, Lulub eƏlişüLue DLLufibridgilə
ITT 03aymnuro682,56a urt, Grood 85u (1999)
அரசியல் பிக்குகள் துட்டகைமுனுவின் வாளில்
பச்சை இரத்தம்.
மக்களின் நலன் அரசியலிலி தங்கிருக்கிற படியால், பிக்குகள் அரசியலில் ஈடுபடத்தான் (B6ાeOf(Bb.
பஞ்ஞாசார தேரோ
இலங்கையின் அரசியலை தீர்மானிக்கும் பல்வேறு சக்திகளில் பெளத்த பிக்குகள் இன்று குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றனர். நேரடியான அரசியல் செயற்பாட்டைக் கொண் டிருக்கும் இவர்களை அரசியல் பிக்குகள் என அழைப்பதே பொருத்தமானது. இலங்கையில் நவீன அரசியலின் தொடக்கத்தின் பின்னர், 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியி லேயே பிக்குகளின் அரசியல் பிரவேசம் நிகழ்கிறது. இது காலனித்துவகாலத்தில் பிரித்தானியர் மேற்கொண்ட கிறிஸ்தவ மத மாற்ற நடவடிக்கைகளை எதிர்த்து, விக்கட்டுவத்த

குணாநந்ததேரரும்,ஹிக்கடுவ சுமங்கலதேரரும் தொடக்கிய “பெளத்த மறுமலர்ச்சி இயக்கம்” என்பதுடன் தொடங்கியது. எனினும் 1946 காலப்பகுதியில் பிக்குகள் அரசியலில் ஈடுபடலாமா? என்ற விவாதங்கள் மேற்கிளம்பின. டி.எஸ்.சேனநாயக்கா, மற்றும் கண்டியிலுள்ள மல்வத்தை பிரிவெனாவைச் சேர்ந்த பிக்குகளும், ராமான்ய நிக்காரயச் சேர்ந்த பிக்குகளும், "மகாபோதி சங்கத்தைச் சாராத பிக்குகளும் பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதை வன்மையாக கண்டித்தார்கள். எனினும் ஒரு கடும் போக்குடைய இளம் பெளத்த பிக்குகள் குழாமொன்று பிக்குகளின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக ஆதரித்தது. அதுமட்டுமன்றி அறிவு ஜீவித்துவப் பரப்பிலும் இதை நியாயப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. வல்பொல ராகுல பிக்கு, பஞ்ஞாசார தேரோ போன்றவர்கள் பிக்குகளின் அரசியல் பிரவேசத்தை வலியுறுத்தியும் நியாயப்படுத்தியும் நூற்களை வெளியிட்டனர்.
இன்றையநிலையில் பிக்குகளின் அரசியல் நடவடிக்கைகள் பரவலாக அறியப்பட்ட ஒன்றாகவும்,தனிக்கட்சி அரசியலாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. பெரும்பான்மையின சிங்கள பெளத்தர்கள் பிக்குகள் மீது கடுமையால அன்பும், மரியாதை யும் கொண்டிருக்கும் அதேவேளை சிறுபான்மையின மக்கள் அவர்கள் மீது வெறுப்பையும் அவநம்பிக்கையையுமே வெளிப்படுத்துகின்றனர். அஹிம்சை,கருணை, கொல்லாமை போன்ற உன்னத கோட்பாடுகளை வலியுறுத்தும் பெளத் தத்தின் மதகுருக்களான பிக்குகள் இலங்கையின் இனமுரண் பாட்டு அரசியலில் கடும்போக்கு மனோபாவத்துடன் நடந்து கொள்வதனாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறுபான் மையினரின் உரிமைகளுக்கு எதிரானவர்களாகவே இருந்து வருவதனாலும் சிறுபான்மை மக்கள் மத்தியில் அவர்கள் குறித்து பொதுவாக நல்லபிப்ராயம் நிலவுவதில்லை. மனித உயிர்கள் பலியிடப்படும் யுத்தத்தை முழுமையாக ஆதரிக்கும் பெளத்த பிக்குகள் சமூகவியல்-அரசியல் தளங்களில் இன்று கடுமையான முஸ்லிம் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். பெளத்த பிக்குகள் அரசியல் மயப்பட்டு வருவதனாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.முஸ்லிம்தேச சமூகவியல் அரசியல் ஒழுங்குகளில் பெளத்த பிக்குகளுக்கும் எதிர்க் கதையாடல்கள் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில மைந்துள்ளது. பெளத்தபிக்குகளின் முஸ்லிம் விரோதப்போக்கு ஆராயப்படவேண்டியதே.
இது சிங்களவர்களின் நாடு. இந்நாட்டினி வரலாற்றையும், கலாச்சாரத்தையும் கட்டியெ ழுப்பியவர்கள் சிங்களவர்களேயாவர். ஏனைய இனத்தவர்களுக்கு பிரஜைகளுக்கான உரிமை கள் இருக்கின்றன. ஆனாலி விசேட தேசிய உரிமை சிங்களவர்களுக்கே உண்டு. அவர்கள் இந்நாட்டிலி தனித்துவமிக்கவர்களி வர லாற்றை உருவாக்கியவர்கள் என்பதே இதற்குக் காரனமாகும். ஒமல்பே சோபித தேரர் (2008)
பெருவெளி
To

Page 43
பிக்குகள் பெளத்த மதத்தைப் பாதுகாப்பதாகக் கூறுகின் றனர். இது அவர்களை பெளத்த அடிப்படைவாத மனேயாவத் துக்கு இட்டுச்சென்றுள்ளது. சிங்கள-தமிழ் முரண்பாடு இன முரண்பாட்டுப்பரிமாணத்தை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் அரசியல் தளத்தில் புலிகளை அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.தமிழர்களுக்கெதிராக பிக்குகள் சமூகவியல் தளத்தில் ஈடுபடவில்லை. இன்று இலங்கையில் பரவலடையக் கூடியதும், தழுவிக்கொள்ளக்கூடிய மதமாகவும் இஸ்லாமுள் ளது.எனவே பிக்குகளுக்கு இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பிக்குகளின் கடந்தகால அரசியல் பிரக்ஞையை யூம் மன உணர்வுகளையும் நோக்குமிடத்து இந்த உண்மை புலப்படுகிறது.
பொதுவாக கிராமப்புறங்களிலுள்ள வறிய குடும்பங்களைச் "சேர்ந்த சிறுவர்களே பிக்குகளக வருவதற்கு பிரிவெனாக்களில் இணைக்கப்படுகின்றனர். பிக்குகள் இத்தகையதொரு பின்னணியைக் கொண்டிருப்பதால் கிராமப்புற மக்களின் மரபு சார்ந்த மனப்பாங்குகளையே அவர்கள் பெரிதும் வெளிப்ப டுத்துகின்றனர்.பன்மைத்துவ சிந்தனை, புதியவிடயங்களை கிரகித்தலும், அங்கீகரித்தலும், சகிப்புத்தன்மை போன்ற பண்புகள் அவர்களிடம் குறைவாகவே காணப்படுகின்றன. Cதுனால் இலகுவாக இனவாத,குறுகிய இனத்தேசியவாத சிந்தனைகளுக்கு ஆட்படுகின்றனர்.
பெளத்த பிக்குகள் குறித்த சமூகவியல் ஆய்வுகள் ஓரளவு சிங்களசமூகத்தளத்தில் நிகழ்ந்துள்ளன. ஜனனாத்ஒபேசேகர போன்ற புகழ்பெற்ற சமூகவியலறிஞர்கள் இது தொடர்பில் பங்களித்துள்ளனர்.எனினும் பிக்குகள் பற்றிய உளவியல் ஆய்வுகள் மிகக் குறைந்தளவிலும் மேற்கொள்ளப்படவில்லை என்றே கருதுகிறேன். பிக்குகளின் காழ்ப்புணர்வு மனப் uneïgotDuquñ, LDUl6h15 LD60TÜUT60ï6DLDuq®LD Lîlö(556fl60ï முஸ்லிம் தேச விரோத நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக இருக்கக்கூடும்.ஆனால் வேடிக்கை என்னவென்றால், அரசி பல் பிக்குகள் பெளத்தத்தின் அடிப்படை அறங்களில் கூட பெரி தாக கவனம் செலுத்துவதில்லை. அவர்களளவில் பெளத்தம் வாழ்க்கை நெறியாகவன்றி அரசியலாக மட்டுமே உள்ளது. இதனை புத்தரின் தவறாகவன்றிபெளத்தத்தை முன்னிலைப் படுத்தி அரசியல் நடத்தும் பிக்குகளின் தவறாகவே புரிந்த கொள்ளப்பட வேண்டும். இது போன்ற விடயங்களை ஜன ாைத் ஒபேசேகர பரந்த விவாதங்களுக்கு உட்படுத்தினார்.
பெளத்தத்தின் அடிப்படை அறங்களிலிருந்தும் அரசியல் பிக்குகளில் பலர் விலகியேயுள்ளனர். புத்தர் மிகமுக்கியமாக தடுத்துள்ள ஐந்து தீமைகளில் ஒன்றையோ அல்லது உைைதயோ பிக்குகள் செய்து வருவதாக தகவல்கள்
மெடக்கின்றன.
பெளத்தத்திலி தடுக்கப்பட்டிருக்குமி ஐந்து atureSeTITaleort
1கொலை செய்தல் 2.களவாடுதல் 3.பாலியல் ஒழுக்கக்கேடு 4.பொய்பேசுதல் 5.மதுபானம்
குடித்தல்

சிறு கிராமப்புறங்களிலுள்ளவிகாரைகளில் கடமையாற்றும் பிக்குகள் மது அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இது மிகமிகக் குறைவாக இருக்கின்றபோதிலும் பிக்குகளிடம் மதுப்பாவனை இருப்பதைத்தான் நாம் இங்கு சுட்டிக் காட்டுகிறோம். அதேபோன்று மாமிசம் உண்ணல், தனக்கு வரும் ஆடைகளை விற்றல்,மனித உயிர்களை பலியிடும் யுத்தத்துக்கு பூரண ஆதரவு வழங்குதல் போன்ற நடவடிக்கை கள் மூலம் பிக்குகள் பெளத்தத்தின் அடிப்படை அறங்களுக்கு துரோகமிழைத்து வருகின்றனர். இந்நிலையில் பெளத்தத் தைப் பாதுகாக்கவும் ஏனைய தேசங்களைப்புறக் கணிக்கவும் அரசியல் பிக்குகளுக்கு என்ன தகுதி இருக்கிறது என கேட்கத் தோன்றுகிறது.
இவர்களது இக்குறுகிய சமூக உளவியல் அடிப்படையி லேயே அவர்களின் உலகநோக்கு அமைந்துள்ளது.இந்த உளவியல் நிலையிலிருந்தே பிக்குகள் விசயங்களை அணுகு கின்றனர். குறிப்பாக தனக்கு உவப்பளிக்காத விடயங்களென் றால் இவர்களது இக்குறுகிய உளவியல் அணுகுமுறை மேலும் குறுகலடைகிறது. இதனால் முஸ்லிம் தேசத்திற் கெதிரான அரசியல் பிக்குகளின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் வெறும் மதவியல், வர்த்தகக் காரணிகள் மட்டுமல்ல, உளவியல் காரணிகளுமிருக்கின்றன என்ற உண்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது.
அரசியல் பிக்குகளினால் இன்று முஸ்லிம்தேசம் சந்திக்கும் சவால்கள் பன்முகப்பட்டவை. வரலாறு, அரசியல், கலாசாரம், மதம் மற்றும் காணி போன்ற தளங்களில் இச்சவால்கள் விரிந்துசெல்கின்றன. ஜாதிக ஹெலஉருமயஎனும் தனியான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள இந்த அரசியல் Slig356floor 6Tij-up6tb65b (353 (Anti- Muslim nation) நடவடிக்கைகள் மிக நிதானமாக ஆராயப்பட்டு முடிவுகாணப்பட (36600Gb.
அரசியல் பிக்குகள் அடிப்படைவாத பௌத்தஉணர்வுகளை மக்கள் மயப்படுத்துவதில் மும்முரமாகியுள்ளனர். இதனை பிற சமூகங்களின் கலாசார உரிமைகளை மறுப்பதன் மூலம் மேற்கொண்டு வருகின்றனர். முஸ்லிம்களின் கலாசார உரிமைகளை மறுக்கும் செயற்திட்டத்தினை அரசியல் பிக்குகள் முஸ்லிம் தேச அரசியல் சமூகவியல் தளங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஒலிமாசடைதல் சட்டமூலம் தொடக்கி வைத்துள்ளனர். அரசியல் பிக்குகளின் எதிர்முஸ்லிம் தேச நடவடிக்கைகளுள் ஒன்றாகவே இது கொள்ளப் பட வேண்டும். இச்சட்டமூலம் குறித்து வெவ்வேறு புரிதல்கள், தெளிவுகள் நம்மிடம் இருக்கலாம். எனினும் இச்சட்டமூலத்தின் அடிப்படையான அம்சங்களை நாம் புறக்கணிக்க முடியாது. முஸ்லிம் தேசத்தின் தவிர்க்க முடியாத கலாசார அம்சமாக வுள்ள அதான் ஒலித்தல் என்ற அம்சம் தடுக்கப்படுவதை இச்சட்டமூலம் உறுதிசெய்கிறது. இது போன்று மேலும் பல சட்டமூலங்கள் வெவ்வேறுவியாக்கியானங்களுடன் கொண்டு வரப்படலாம். ஆகவே இதற்கான எதிர்வினைகள் முஸ்லிம் தேசச் செயற்பாட்டாளர்களால் ஆரம்பத்திலேயே மேற்கொள்ளப்
IL (3660crGLb.
பெருவெளி
இதழ் - 06

Page 44
இலங்கையை சிங்களவர்களுக்குரிய நாடாகக் கட்டமைப் பதிலும் முஸ்லிம்களை வந்தேறு குடிகளாகவும் வரலாரற்ற வர்களகவும் காட்டும் முயற்சியிலும் இன்று அரசியல் பிக்குகள் களமிறங்கியுள்ளனர். வரலாறு சார்ந்து முஸ்லிம் தேச வரலாற்று நீட்சியை குறுகலானதாக கட்டமைக்க முனைகிறார்கள்.
ஏற்கனவே முஸ்லிம்கள் குறித்து உருவாக்கிவைக்கப்பட்டி ருக்கும் புனைவுகளை மேலும் கிளறுவதும் மற்றும் புதிய புனைவுகளுக்கான உபாயங்களை கண்டடைவதையும் அரசியல் பிக்குகள் மிக நிதானமாக மேற்கொண்டு வருவதை தேசிய அரசியல போக்குகள் காட்டுகின்றன. "நாடு சிங்களவர்களுக்கே உரித்துடையது” என்ற இராணுவத் தளபதியின் கூற்றுக்கு முஸ்லிம் தரப்பு எதிர்வினையாற்றிய போதுஜாதிக ஹெல உருமயவின் கடும் விமர்சனத்திற்கு அது உள்ளானது. V−
அரசியல்பிக்குகள் முஸ்லிம்களை வரலாற்று இருட்டடிப்புச் செய்வதன் நோக்கம் வெளிப்படையானது. கிழக்கில் முஸ்லிம்கள் மக்கள் தொகையில் அதிகப்படியாகவுள்ளனர். தனித்தேசமான அவர்கள் அதற்கான அனைத்து உரிமங் களையும் உடையவர்கள். கிழக்கை சிங்கள மயப்படுத்து வதற்கு முஸ்லிம் தேசஉரிமத்தின் மீதுமுதலில் புனைவுகளை உருவாக்கி அவர்களை அந்நியமானவர்களாகக் காட்ட வேண்டும். அதன்பின்னரே அவர்களின் பூர்வீக நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை அமைப்பது உசிதமானது என அரசியல் பிக்குகள் கருதுகின்றனர். கிழக்கு மாகாண சபை அரசாங்கம் நிறுவப்பட்டபோதுகாணிபொலிஸ் அதிகாரங்கள் கிழக்கு மாகாண சபைக்கு வழங்கப்படக்கூடாது என ஜாதிக ஹெல உருமய கூறியதுடன் வெளிப்படையாகவே அங்கு சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது.
கிழக்கிலி யார் முதலமைச்சராக வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இந்த விடயத்தில் எமது கட்சிக்கு எந்தவித ஆட்சே பனையும் இல்லை. முதலமைச்சராக யார் வந்தாலும் எமக்குப் பிரச்சினையிலிலை. ஆனாலி அங்கே சிங்கள மக்கள் குடிய மர்த்தப்பட வேண்டும். எல்லாவல மேதாநந்த தேரர்(2008)
போகிற போக்கில் நமது வரலாறு ஜாதிக ஹெல உருமய வினால் எழுதப்படும் நிலை உருவாகிவிடும் போலிருக்கிறது. நமது வரலாறு தொடர்பில் அணிமையில் ஒரு பொது விவாதத்துக்கு அரசியல் பிக்குகள் எங்களை அழைத்துள் ளனர்.ஆனால் நமது தரப்பிலிருந்து எந்த பதிலுமற்ற ஒரு மெளனம் நிலவுகிறது.அனுபவமிக்க தலைசிறந்த வரலாற்றாய்வாளர்கள் நம்மத்தியில் இல்லாதிருப்பதுவே நமது மெளனத்துக்கு அடிப்படைக் காரணமாகும்.
நாம் தான் நமது வரலாற்றை எழுத வேண்டும், தேட

வேண்டும், ஆய்வுக்குட்படுத்தவேண்டும். துரதிஸ்டவசமாக, இன்று நமது வரலாறு தொடர்பில் நம்மிடையேநடந்து வரும் விவாதங்களைப் பார்க்கிறபோது நம்மத்தியில் இரு அணிகள் உருவாகிவருவதாகப்படுகிறது. இதில் “சோனக தேசம்" என்ற வரலாற்றுக் கருத்தியலை முன்னெடுப்பவர்களி, சோனகரே இந்நாட்டின் பூர்வகுடிகள்" என்றொரு புதிய கருத்தைக் முன்வைக்கின்றனர். மீள்பார்வை சார்ந்த ஒரு அணியின ருக்கு இது உவப்பானதாக இல்லை. அவர்கள் நம்மத்தியில் வழமையாக இருந்து வரும் வரலாற்றை சிற்சில மாற்றங்க ளுடன் அங்கீகரிக்கும் நிலைப்பாட்டிலிருப்பது போன்று தெரிகிறது. (எனினும் இதுதான் உண்மையென்றில்லை. இது எனது மேலோட்டமான அவதானம் மட்டுமே). எனினும் சோனக தேசக்கருத்தியலாளர்கள் முன்னெடுக்கும் வரலாற்று ஆய்வுகள் தொடரட்டும் சுதந்திரமாக அவர்கள் தமது பணியை மேற்கொள்ளட்டும் ஏனெனில் அரசியல் பிக்குகள் தொடுக்கும் இந்த வரலாற்றுப் போரை எதிர்கொள்ள இவர்களின் ஆய்வுகளே உதவியாக இருக்கும். நம்மத்தியில் வரலாற்றுத் துறையில் உழைக்கும் ஏனைய சக்திகளோடும் ஆய்வு முடிவுகளை வைத்து ஒரு பொது உரையாடலை ஏற்படுத்த லாம். தவிர்க்க வேண்டியதையும், ஏற்க வேண்டியதையும் அதன் பின்னர் தீர்மானிக்கலாம்.
ஒரு வனக்கஸ்தலத்தின் பிரதம பிக்கு அடிக்கடி கட்சி மாறுபவர் கிராம மக்களின் வதந்திகளின் படி அவர் கைத்துப்பாக்கியொன்றையும் தம்மு டணி வைத்துள்ளார். தற்போது பெளத்தம் அமைதியின் மதமாக இல்லை. பேராசிரியர் ஜனனத் ஒபேசேகா, இலங்கையில் இனமுரண்பாடும் பெளத்தமும் சமாதானமும் என்றுநாலில் (2005)
பிக்குகளின் இந்நடவடிக்கைகள் மிகவும் திட்டமிடப்பட்டு நீண்ட தூர இலக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது புலனாகிறது. எனவே நமது எதிர்வினைகளும் இவ்வாறு திட்டமிடப்பட்ட வகையில் காத்திரமாக அமைக்கப்படும்போதே அரசியல் பிக்குகளின் எதிர்கால நடவடிக்கைகளை எதிர் கொள்ள முடியும்.
இனி நமது பணி என்ன?
அரசியல் பெளத்தத்தின் இத்தகைய நடவடிக்கைகள் தொடர் நெருக்கீடுகளையே இன்னும் நமது சமூக-அரசியல் தளங் களில் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புள்ளது.இவை முடிவடைவதற் கான சாதகமான சமிக்ஞைகளைத் தரக்கூடிய வகையில் எதுவும் நிகழ்வதாக இல்லை. அரசியல் பெளத்தத்தை எதிர் கொள்ளும் அரசியல் பலம் நம்மிடமில்லை என்பதை நமது சமகால முஸ்லிம் அரசியல் வெளிப்படுத்துகிறது.அரசின் உதவியுடனேயே அரசியல் பெளத்தம் தனது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகிறது.இந்நிலையில் ஆளுங்கட்சிமுஸ்லிம் அரசியல் தலைமைகள் இது விடயத்தில் மெளனம் சாதித்து வருகின்றனர்.யாராவது அது தொடர்பாகக் கேட்டால் மட்டுமே சும்மா எதையாவது சொல்லும் நிலைப்பாட்டிலேயுள்ளனர்.
பெருவெளி
42

Page 45
மறுபுறம் ஆளுங்கட்சிக்கு வெளியே இருக்கும் முஸ்லிம் அரசியல் தலைமகள் இந்த விடயத்தை தங்களது அரசியல் நலன்களுக்காக மட்டுமே பண்படுத்தவே முனைகின்றன. நம்மிடம் உள்ள வளங்களைக் கொண்டு இத்தகைய அரசியல் பெளத்த சக்திகளை எதிர்கொள்வதற்கான எந்த ஆயத்தங்க ளுமின்றி சும்மா அறிக்கைவிட்டு தங்களது அரசியல் எதிர்காலத்தை நிச்சயப்படுத்திக்கொள்வதற்கான முயற்சி களையே இவ் அரசியல் தலைமைகள் செய்து வருகின்றன.
இலங்கை முஸ் ஒவA. முஹீசின் 6amgolac Goj65
(paળે
இறைவனால் தனது முதல் மனிதர்களுக்கென பூமியில் தே நிலைக்கு மீண்டும் கொண்டுவர வேண்டிய கடப்பாடும்
வன்முறையும் ஆக்கிரமிப்பும் இனச்சுத்திகரிப்பும் தொடர்ந் விடுவித்து, ஒரு உயர்ந்த நிலைக்கு இந்நாட்டை கொண்டு என்ற உரிமையின் கீழ் செயற்பட வேண்டிய அவசியம் (
இத்தகைய மகத்தான வரலாற்றுக் கடமையை முறைப்படி ெ முஸ்லிம்கள் தமது பூர்வீகம் குறித்தும் மனித வரலாற்றில் : புரிதல்களை பெறுவது அவசியமாகின்றது. தாம் ஒரு தனிய உலகத்தினதும் முதல் சமூகம் என்ற உண்மையையும் இ பூர்வீக உரிமம் இருக்கிறது என்ற உண்மையையும் தெளிவு வேண்டிய உடனடி அவசியத்தை இவர்கள் கொண்டிருக் இலங்கை முஸ்லிம்களின் இருப்பு இந்நாட்டில் நிரந்தரமாக அடக்கு முறையும் இன அழிப்பும் நிறைந்த சூழலில் இ அடித்தளமாக அமையும். இன்ஷா அல்லாஹி" என்று முடிய பாரம்பரியத்தினை உலகின் முதல் மனிதனில் இருந்து இ
கவனரிலிருந்து சோனகர் வரை என்ற உப தலைப்புடன் ( இலங்கை முஸ்லிம்களிடையே பண்டுதொட்டு வருகின்ற :ே தேடலை கிளப்பியிருக்கிறது. அவமானமான சொற்பிரயோ வரலாற்றின் முதல் மனிதனுடன் இணைத்து பல்வேறு வகை
தமிழுக்கு முந்திய மொழியாகக் கொள்ளப்படுகின்ற, உலகின் முக்கிய குறிப்புக்களாக இங்கு அவதானிக்கப்படுகின்றது.
நீண்ட ஆய்வுப் பின்புலத்தினை வேண்டி நிற்கும் இந்த முதல் குறிப்பிடுவதைப் போலவே ஆக்கிரமிப்பு உலகின் முன் அவதானத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும். தொன்ை முன்வைக்கின்ற வெகுளித்தன அடையாளங்கள் அனைத்தி மூத்த மனிதனின் தடயங்களை ஏன் தேடிப் பார்க்க முடியாது
முடிந்த ஆய்வாகவன்றி நமது நடப்புக் காலத்தில் நடைடெ ஆய்வில் அனைத்து இயங்கியலாளர்களும் தம்சார்பு முயற்சி இது பற்றிய கதையாடல்களும் முதன்மைப்படுத்துகின்றன. அ அமைய வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது.
 

எனினும் இந்த விடயம் தொடர்பில் அக்கறையுடன் செயற்படுகின்ற சமூக சக்திகள் அரசியலுக்கு வெளியில் இருக்கின்றனர். நமது வரலாற்றை எழுதவோ அல்லது இவ்வாறானதொரு சூழலுக்கு முகம் கொடுக்கவோ பெரும் புத்திஜீவிகளாலும், வரலாற்றாய்வாளர்களாலும்தான் முடியுமென்று எண்ணிக்கொண்டிருப்பதும் அறிவுடைமை பாகாது. நம்மிடமிருக்கும் ஆய்வாளர்களையும் ஆய்வுகளை பும் இது விடயத்தில் நாம் பயன்படுத்த முன்வரவேண்டும்.
லிம்களின் பூர்வீகம்
Culabö
ர்ந்தெடுக்கப்பட்ட சுவனமாக இந்நாட்டை அதன் புனித உரிமையும் இலங்கைச் சோனகர்களுக்கு இருக்கிறது. து கொண்டிருக்கின்ற அழிவுச் சூழலிருந்து இந்நாட்டை செல்வதற்கான முயற்சியில் இந்நாட்டில் முதல் சமூகம் இலங்கை முஸ்லிம்களுக்கு இருக்கிறது.
சய்து முடிப்பதற்கான முதல் நிபந்தனையாக, இலங்கை தமக்கிருக்கின்ற முதன்மை இடம் குறித்தும் தெளிவான பான சமூகம் என்பது மட்டுமல்ல, இந்நாட்டினதும் இந்த ந்நாட்டில் தமக்கென பிரிக்கவும் மறுக்கவும் முடியாத பாக புரிந்தேயிற்று, அவற்றை உறுதியாக நிலை நிறுத்த கிறார்கள். இத்தகைய நிலை நிறுத்தல்தான் ஒரு புறம் உறுதிப்படுத்தப்படுவதற்கும், மறுபுறம் ஆக்கிரமிப்பும் ருந்து நம்மையும் இந்நாட்டையும் விடுவிப்பதற்குமான பும் இந்நூலானது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுப் ற்றை வரை ஆய்வு செய்யத் தொடங்குகிறது.
தொடரும் இந்நூலில் பல்வேறு வகைப்பட்ட ஆய்வுகள் ானகர் என்ற இன அடையாளத்தின் நீட்சி பற்றிய ஒரு கமாக சிலரால் கருதப்பட்ட சோனி என்ற சொல்லினை பான சொற்களையும் முஹசீன் ஆய்வுசெய்திருக்கிறார்.
முதல் மொழியான சோனக மொழி பற்றிய தேடல் மிக
மனிதனின் தொடர்ச்சி பற்றிய கதையாடலானது முஹசீன் வைக்கப்படுகின்ற மற்றுமொரு வரலாற்று எழுதுகையாக Dகளின் நீட்சி பற்றி இப்பொழுது சிங்களப் பேரினவாதம் னையும் மறுவாசிப்புச் செய்து வரலாற்றில் மறைக்கப்பட்ட ? என்ற ஆவலையும் இந்த நூல் ஏற்படுத்துகின்றது.
ற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிம் பூர்வீகம் பற்றிய இந்த களை முன்னெடுக்க வேண்டிய தேவையினை இந்நூலும் ந்த முயற்சிகள் இதனை ஏற்றுக் கொண்டவையாக மாத்திரம்
பொவெளி '' 06 43

Page 46
邑
i
C로
률
நிறுத்தவியலாத வரலாறாய் என் நிழலி இத்தேசமெங்கும் வியாபித்திருந்த போது பொழுதுகள் உருமாறிக் கொண்டிருந்த கா எனக்கிருக்கும் நிழலிகளின் நிறத்திடம் யாரும் பெயர் மாற்றம் பற்றிக் கூறமுடியாது
வெள்ளரசங் கிளையுடன் தான் வந்திறங் அடிக்கடி மாறிக் கொண்டே வருமென்பது சகோதரி சங்கமித்தையும் அறிந்திருக்க வா ஆனாலும், சங்கமித்தை கொண்டுவந்த அரச மரத்தில் SòaoTóledd SiaoLuuresTomTIů omTÓ C8r6to அல்லது
ராட்சத எந்திரங்கள் மூலம் குடியேற்றத்திட்டங்களின் முன் வாயல்களி இரவேடுடிரவாக நடப்பட்ட போது அதற்கான பாதுகாப்பும் பொதுச்செலவில் 6
எண் மதிப்புக்குரிய புத்தபிரானை ஞானம6 அரச மரத்தின் கீழ், நானும் ஞானவொளி வேண்டி இதமான 9 luffed eledu ufbf உலகின் ஒழுங்கில் பாடப்புத்தகமாக்கப்பட் ஆயுதவெளிக்குள் அகப்பட்டுக் கொண்டதா எனக்கான ஞானம் பற்றியவர் அறிந்திருச்
6Ted 6Tepubled Loseovasefa peoT 6Limonies ébigeri 505ubuyeo Sub aurorqpub வெள்ளரச மரத்தின் குளிர் தோய்க்க பெரிய பீப்பாய்களில் அடைக்கப்பட்டது.
இன்னும் மறந்திட முடியாத வலியின் நீை மற்றொரு செய்திகளும் வந்து கொண்டேயி
வாழ்வின் அர்த்தங்கள் அழித்தும் சூறைய மற்றோர் அறிவுகளினrலி பெயர்க்கப்பட்டு මlóර්oogl•
எம் வாழ்வு பிடுங்கப்பட்டு சூனியக் குகைகளின் மொழியிலி புதியதுெ
வடிவங்களும் கட்டமைப்பும் நிலை நிறுத்த 6Terdir 6p6óladr SeoDLumro.Tb 6.ferxoTmquồ Sà அறிவு என் பக்கமிருந்து வளர்ந்து விடாத 1 6unig) ècf5eaganseir 6 Tibetaidd 6îi'G6 G866)DrTed நாங்கள் தளம் பிரிக்கப்பட்டிருந்தோம். மறைக்கப்பட்ட அறிவிலும் வரலாற்றிலும் மற்றைய அறிவுகள் மட்டுமே அறிந்திருந்த அல்லது அவையறிந்து இருந்ததினால் இவற்றை u
விரிந்து பகிர்ந்திருந்தது என் நிழலும் அத6
திசைமாற்றி வைத்து தொங்க விட்டு ரசிக்கு அனைத்து அறிவுகளும் மற்றையான் வர6
முடிவுறுவதேயில்லை பருவங்களும் நிகழ்6

onpoort anondininae
லவெளி நீண்டு அகன்றிருந்தது.
| 6redp6orňr upeodeauaser.
கிய இடம்
பற்றி
rീിേം
f ിഞ്ഞുണ്ട്
ங்கும் பரப்பப்பட்டது.
eð
கொடுக்கப்பட்டது மேலதிக செய்தி
டையச் செய்த
காலையிலும் மாலையிலும் இருந்தேன்
ட என் புத்த பிரான் '65
8 ഖനീtിന്ദ്രബിൽറ്റ്ലോം
dட தொடராய்
ருந்தது.
m.9Liberub ahful 6Lincipater எம்மறிவாய் நிரப்பப்பட்டன.
தான்று அறிமுகப்படுத்தப்பட்டது.
ப்பட்டு அங்கீகாரமாய் மாறிய வேளைகளில் ழிவாயும் கூறப்பட்டது.
9.
rறாய் எழுதப்பட்ட போது,
எனது விலாசம் எழுதப்பட்டிருந்ததை
so
Dறைத்துக் கொண்டிருந்தன.
dர் நிறமும் அனைவருக்கும்.
b 6Munr(passer aerorT6Aueror லாறும் சொல்லி மெளனித்தது.
புகளும் என காற்றுநீண்ட உரையாற்றி முடித்தது.
பெருவெளி
T4

Page 47
தமிழ் இலத்திரன் 2 சில அவதான
சுயாதீனத் தொலைக்காட்சி 1979ல் ஒளிபரப்பினைத் தொடங்கியிருந்தாலும் நாடளாவிய அளவில் அது விரிவாக்கம் செய்யப்படாதிருந்தது. இதனால் கொழும்பிலிருந்து தூரப் பிரதேசங்களாகக் கணிக்கப்படும் கிராமங்களிலுள்ள மக்களுக்குநீண்டகாலத்திற்கு தொலைக்காட்சிபற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்பேதுமேற்பட்டிருக்கவில்லை. 1982ல் ரூப வாஹினி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசை பரந்த ஒளிபரப்பினைக் கொண்டிருந்தபடியால் நாட்டின் எல்லாப் புறமும் ஒரு அதிசயம் போலவே உணரப் பட்டது. இங்கிருக்கும் கலை உற்பத்தியாளர்களிடம் சொந்தச் சரக்கு இல்லாதபடியினால் அதிகமாக ஆங்கில வீரதீர சாகசத் தொடர்களையும் ஆங்கில இசை அல்பங்களையும் பார்த்து ரசிப்பதற்கான வாய்ப்புகள் அப்போது கிட்டியது. Star track, Black Seven, Big foot and wild boy, Battle Star galactica போன்ற தொடர்கள் ஏற்படுத்திய பரவசமும் Bony M, ABBA போன்ற இசைக்குழுக்களின் அல்பங்கள் உண்டாக்கிய கிளர்வும் பலருக்கும் நினைவில் நிற்பவை.
இலங்கையிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் ஏற்படுத்தப்பட்ட போது ரூபவாஹினியின் அதிக நேரங்களை சிங்கள நிகழ்ச்சிகள் ஆக்கிரமிக்கத் தொடங்கின. மாலை வேளையில் ஒளிபரப்பான செய்தியும் புதன்கிழமை தோறும் ஒளிபரப்பப்பட்ட தமிழ்த் திரைப்படமும் செவ்வாய்க்கிழமை தோறும் மாலையில் ஒளிபரப்பான கலையரங்கம் போன்றவையும் மட்டுமே தமிழ்
 

ஊடகவவளி மீதான க் குறிப்புகள்
நிகழ்ச்சிகளக அமைந்திருந்தன. 1983 ஜூலைக்கலவரத்தின் பின்னர் வாரம்தோறும் தமிழ்த் திரைப்படங்கள் ஒளிபரப் பப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது. பெரும்பாலும் சிங்கள மொழியினையும் அதன் கலாசாரப் பண்பாட்டுப் படிமங் களையும் பெளத்த மத அனுஸ்டான முன்னெடுப்புக்களையும் வடிவ ரீதியான படிமங்களிலானான மூளைச் சலவையாக தமிழ் மொழியினைப் பேசுகின்றவர்கள் மீது முன்வைக்கத் தொடங்கியது ரூபவாஹினி. மிக நீண்ட காலமாக நிலவிய இதுபோன்ற ஒருதலைப்பட்சமான ஊடக அச்சுறுத்தலிலிருந்து மீள்வதற்கு வேறு வழியின்றித் தவித்த ரசிகர்களுக்கு எப்போதாவது சில தமிழ் நாடகங்கள் ஒளிபரப்பப்பட்டன.
இலங்கையில் உருவாக்கப்பட்ட முதல் தொலைக்காட்சி நாடகமானது Dr. ஜெயமோகனின் பிரதியாக்கத்தில் P. விக்னேஸ்வரன் இயக்கி 1982ல் ஒளிபரப்பான "கற்பனைகள் கலையவில்லை” ஆகும். இதனைத் தொடர்ந்து நிஜங்களின் தரிசனம், ஒரு நீண்ட கனவு, அரும்பு, மாப் பிள்ளை வந்தார் போன்ற நாடகங்கள் 1983, 1984 காலப்பகுதியில் ஒளிபரப்பாகின. 'சுமதி என்ற மேடை நாடகமும் ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பானதும் இதே காலப்பகுதில்தான். ஆங்கிலத்திலிருந்து மொழிமாற்றம் செய்து பாலோந்திரா இயக்கிய கண்ணாடி வார்ப்புகள்’எனும் நாடகம் வாரம்தோறும் ஒளிபரப்பானது. இதில் பிரியங்கர பெரேரா, குமுதிலி டீ சில்வா, ரமணி சிறிவர்த்தன போன்ற சிங்களக் கலைஞர்கள் முதன்மைப் பாத்திரமேற்றிருந்தனர்.
பெருவெளி
45

Page 48
மோகன்ராஜ் இசையமைத்து ஜெயபாரதிதாசன் பாடிய ஞாப கங்களில் சுழலும் “மலையும் முகிலும் கூடுதே' எனும் பாடலும் இதில் இடம்பெற்றது. பிறகு மலையகப் பிரதேசங் களையும் அப்பிரதேச வாழ்வியலையும் பதிவு செய்த மலை யோரம் வீசும் காற்று' எனும் நாடகம் ஒளிபரப்பானது. இந்த நாடகங்கள் அனைத்தினதும் பின்னணியில் ஒளிபரப்பாளர் P. விக்னேஸ்வரனின் பங்கு குறிப்பிட வேண்டியதாகும்.
இலங்கையின் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு தசாப்தத் திற்கும் மேலாக ஏக அலைவரிசையாக நீடித்திருந்த ரூபவாஹினியில் இடம்பெற்ற தமிழ் நிகழ்ச்சிகளை கணக் கிட்டால் சொற்பமே. 1983 ஜூலையில் இடம்பெற்ற இனக் கல வரத்தில் பல தொலைக்காட்சிக் கலைஞர்களும் ஒளிபரப்பாளர் களும் நாட்டிலிருந்து வெளியேறிவிட்ட நிலையும் அரசின் சிறுபான்மை விரோதநிலைப்பாடும் தமிழ் நிகழ்ச்சிகளின் மீது இன்னும் பாரதூரமான அடியாக வீழ்ந்தது. இந்நிலையில் தமிழ் நிகழ்ச்சிகளை இங்கேயே உற்பத்தி செய்வதற்கான ஆரம்பச் சூழல் உருப்படியாக அமைய வாய்ப்பேதுமில்லாமல் போனது. 1990ன் ஆரம்பத்தில் பிரேமதாசவின் ஆட்சிநிலவிய காலத்தில் ரூபவாஹினியின் நிகழ்ச்சி நேரங்கள் நீடிக்கப்பட்ட போதிலும் தமிழ் நிகழ்ச்சிகளின் அளவானது குறைந்தளவே இருந்தது. மேலும் தமிழில் நிகழ்ச்சிகளை உருவாக்குவதற் கான தேர்ந்த கலைஞர்கள் தொழில்நுட்பவியலாளர்களுமற்ற வங்குரோத்துநிலைமையானது ஸ்திரமாக நிலவிய படியால் காத்திரமான நிகழ்ச்சிகள் உருவாக்கப்படுவதற்கு ஏற்பட வாய்ப் பில்லாமல் போய்விட்டது. இந்தியக் கலை உற்பத்திகளை விற் பனை செய்யும் அங்காடியாகவே இலங்கையின் தொலைக் காட்சி, வானொலிக் களங்கள் வளம் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் 1990ல் மு. பாலச்சந்தரின் ரயில் சிநேகம் நாடகம் இங்கு ஒளிபரப்பாகும் போது நாடு தழுவிய கவனத்தைப் பெற் றது. இந்நிகழ்வின் தொடர்ச்சியாக RCசக்தியின் 'இவளா என் மனைவி? சுஹாசினியின் பெண் போன்ற தொடர்கள் கள மிறங்கின.
1990 நடுப்பகுதியிலான மிக நீண்ட காலப்பகுதி வரை இலங்கையின் தொலைக்காட்சித் துறையின் தமிழ்ப் பிரிவில் குறிப்பிடும்படியான சாதனைகளாக எந்தவிதமான பண்பாட்டு உற்பத்திகளும் கொண்டுவரப்படவுமில்லை; அவை தமிழர்க ளினதும் முஸ்லிம்களினதும் குறைந்தபட்சச் சுய அபிலாசை சார்பான விழுமியக் கூறுகளின் அணிகலனாக மிளிரவுமில் லை. சக்தி தொலைக்காட்சியின் வருகையோடு இலங்கைத் தொலைக்காட்சி வரலாற்றில் வேறொரு அத்தியாயம் தொடங் கப்பட்டது. இலங்கைக்கான பிரத்தியேகமான தமிழ் அலைவரிசையாக அது மிளிர்வதாக யாராவது கணிப்பிடுவார் களானால் அது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. குறிப்பிட்ட வணிக அரசியல் நோக்கங்களையும் அதற்கான திசை அமர்வு களையும் இலத்திரன் வெளிக்கலாசாரமாக நிறுவிஅதன் அடிப் படையில் வெகுஜனங்களை தன்பக்கம் திருப்புதவதற்கான தந்திரோபாயங்களோடு செயற்படும் அலைவரிசையாக சக்தியைக் காணலாம். இன்னொரு புறம் சிங்களப் பண்பாடுகளையம் அதன் அரசியல் சூழ்ச்சி நிரம்பிய அத்துமீறல் திசை வழியினையும் சிறுபான்மையினர் மீது ஒருதலைப் பட்சமாக திணித்து வந்த தேசியத் தொலைக்

காட்சியின் ஏகபோக நிலைப்பாட்டில் விழுந்த தாக்குதலாக சக்தியின் வருகையைக் கணிக்கலாம். எப்போதாவது ஒரு சில தமிழ் நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தவர்களுக்கு முழுநேர தமிழ் நிகழ்ச்சிகள் புதியதோர் அனுபவமாகவும் மேலதிகப் பணிபாட்டுப் பொறி முறைப் பிணைப்பாகவும் உருமாறத் தொடங்கியது. இலத்திரன் வழிப் பேரினவாத அத்து மீறல்களிலிருந்து சிறுபாண்மையினர் விடுவிக்கப்படுவது போன்றதொரு தோற்றம் இதன் மூலம் ஏற்பட்டிருந்த போதும் இலங்கைக்கான தமிழ்-முஸ்லிம் பண்பாட்டு அடையாளங் களின் அடிப்படையிலான தயாரிப்புக்களை மேற்கொள்ள அது தவறியதும், இந்தியக் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியாகவும் வடிவம் பெற்றது. சக்தி தொலைக்காட்சியானது சிங்கள ஊடகங்களின் அத்துமீறல்களிலிருந்து மீள்வதற்கான மாற்று அரசியலாக கொண்டாடப்பட்டாலும் அது இலங்கை சிறுபான்மை மக்களின் பண்பாட்டு வெளியிலிருக்கும் வெற்றிடத்தினைநிரப்புவதற்கான ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடாமல் இலகுவான வணிக நியாயங்களோடு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. முழுக்கவும் வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை குத்தகைக்குவிடும் தரகராகவே அது செயற்படுகிறது.
தகவல் தொடர்பு சாதனங்களின் விஸ்தீரணமான பரவுகைக்கு நிலை பெற்றுவிட்ட தற்காலத்தில் இந்திய நிகழ்சிகளைப் பொரும்பாலான மக்கள் ஏக காலத்திலேயே கேபிள் தொலைக்காட்சிகள் மூலம் பார்ப்பதால் சக்தியின் செயற்பாடு புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்படும் நிலை தோன்றியிருக்கிறது.
தென்னிந்தியக் கலாசாரக் கூறுகளைத் தழுவியதாக தயாரிக்கப்படும் இந்திய நாடகங்களினால் சக்தியின் ஒளிபரப்பு நேரங்கள் நிரம்பி வழிகின்றன. முஸ்லிம் மக்களும் அதன் தவிர்க்க முடியாத ரசிகர்களாகி விட்டனர். இந்தக் கலாசார குறுக்கீடுகளினால் அவர்கள் பண்பாட்டு மூளைச்சலவைக்குட் பட்டு வருகிறார்கள். ஏற்கனவே முஸ்லிம்கள் மத்தியில் சமய அடிப்படைவாத நிறுவனங்களால் வலைப்பின்னல் அதிகாரத்துவமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் பண்பாட்டு மறுப்பு வாதத்தினால் உண்டான கலாசார வறுமையும், இலத்திரன் வழித் தமிழ்க் கலாசார வழிந்தோடுகையும் முஸ்லிம்களை வேறொரு பரிமாணத்திற்கு அழைத்துச் செல்கிறது.
இன்றைய வாழ்வின் நெருக்கடிகளும் பொருளாதாரம் சார்ந்த இடர்களும் மிகையாகப் பெருகிவிட்ட நிலையில் கலைகளோடு தொடர்புடைய களிப்புவகைகள், அரசியல், சமய அதிகாரங்களின் விரோத உணர்வினாலும் கூட பரவலாக அருகிவருவது கண்கூடு. போரின் இறுக்கமானநிலைமைகள் மனிதர்கள் கூடுவதற்கான சாத்தியங்களை அழித்து வருகி ன்றன. சிதறுண்டு கிடக்கும் பொருளாதாரமும் அதனைச் சீர்செய்யாமல் இருப்புக்களைக் காப்பதற்கான அரசியல் மூலம் நாறிக்கிடக்கும் அதிகார பீபங்களும் வாழ்வின் சமநிலையைச் சீரழித்து விட்டன. கஞ்சிக்கே வழியில்லாதபோது கலைகளை ரசிப்பது எங்கணம்? என்ற கேடுகெட்ட நிலையும் தொலைக் காட்சிகளின் பக்கம் மக்கள் திரும்பக் காரணமாயிருக்கலாம். மேலும் வெளியுலகில் தமது விருப்பின் திசையில் புழங்கும் பெரும்பாலான ஆண்கள், வீடுகளுக்குள் பெண்களை சுருங்க
பெருவெளி
|

Page 49
வைத்துவிட்ட பழக்க முறையும் தொலைக்காட்சியை நோக்கி எல்லாப் பெண்களுமே திரும்புவதற்கான கழ்நிலையை ஏற்படுத்தி விட்டது. இன்னொரு புறம் நூல்கள் சஞ்சிகைகள் வாசிக்கும் பழக்கமே இல்லாத தலைமுறைகளாக வளர்ந்துவிட்ட சமுதாயமானது மலிவான இருளாதிக்கத் தினால் சிறைப்படுத்தக்கூடிய சந்தர்ப்பத்தினைத் தொலைக் காட்சிகள் பயன்படுத்திக் கொண்டன. வாசல் பெருக்குவதிலி ருந்து, சமையல், குழந்தை வளர்ப்பு வரை அனைத்து வேலைகளையும் அடிமாட்டுத்தனமாக பெண்களின் மேல் போட்டுவிட்டு தனது சம்பாத்தியம் ஒன்றுதான் வாழ்க்கைக் கான ஆதாரமென கோமாளிகளாகச் சிந்திக்கும் ஆண்களின் மனோபாவங்களினால் வீடுகள் சிறைக் கூடங்களாக்கப் பட்டுவிட்டன. எட்டுமணிநேர வேலைமுறை புழக்கத்திற்கு வந்தே பல தசாப்தங்கள் கடந்துவிட்ட நிலையிலும் நாள் முழுவதும் வீடுகளில் பாடுபடும் பெண்களின் உழைப்பானது சாதாரண கவனங்களுக்குள் கூட சிக்காமல் போய்விட்டமை யும் பெண் உள மண்டலங்களில் கடுமையான தாக்கமாயிரு க்கிறது. நவீன உலகில் அவரவர் பண்பாடுகளுக்குட்பட்ட வெளியில் கூட வாழ்வை சுகமாகத் துய்க்க எவரும் தயார் படுத்தப்படாதநிலையில் கலாசாரங்களுக்குள் அடிப்படைவாத த்தின் புழுதிபடர்ந்து வருகிறது. அரசியல் கழல் விதித்திருக்கும் வாழ்வின் தடைகளுக்குப் புறம்பாகவுள்ள தளங்களில் நிலவுகின்ற இம்மியளவான ரச நிகழ்வுகளிலும் பங்கேற்க முடியாமல் எண்ணற்ற பெண்கள் அடிமைத்தளை வளர்ப்பு முறையினாலும் போசனையற்ற அடிப்படைவாதப் பண் பாட்டியலினாலும் அசமந்தமாக்கப் பட்டிருக்கின்றனர். வேலைகளின் பழுவினால் நலிவடைந்து வரும் பெண்களின்
உளக்கள முனைகள் தகவல்களைப் பெறும் சுதந்திரங்கள்
மறுக்கப்பட்ட வெளியாகவும் தனது ஆளுமைத் திறன்கள்
கத்தரிக்கப்பட்ட சடங்குச் சிறையாகவும் கிடக்கிறது. இதனால்
எமது சூழலில் பெண்களுக்கும் ஆண்களுக்குமிடையிலுள்ள
அகவெளியில் கண்டுபிடிக்க முடியாத தூரம் வரைக்கும்
வெப்பச் சிதிலங்கள் சிதறிக் கிடக்கிறது.
வெளியுலகத் தொடர்பறுந்து வீடுகளுக்குள் முடக்கப் பட்டிருக்கும் பெண்களின் வேலைப்பழுவுக்கு தொலைக்காட்சித்
தொடர்கள் தற்செயலான சுவாரசியமாக மாறிவிட்டது. பெண்கள் தமது அலுவல்களுக்குள் தன்னிச்சையாக அமுங்கிப் போயிருக்கும்போது அவர்களின் அழைக்கப்படாத விருந்தாளியாக எமது விருப்பத்துடன் அத்து மீறி நுழையும்
தொடர்கள் பெண்களின் அன்றாடக் கருமங்களுக்குள் பெளதீக
நிலையில் குறுக்கிடாதவையாகவும் அபெளதீக நிலையில் சுகமான இடைஞ்சலாகவும் தொழிற்பட்டு வருகிறது. சமூக வெளியில் அதிகார போகமாகவும் சுயாதீனமாகவும் அலையும் ஆண்நிலைக்குப்புறம்பாகவிருக்கும் பெண்களின் புறக்கணிக் கப்பட்ட விளிம்பு நிலை விருப்புறுதிகள் தொலைக்காட்சித் தொடர்நுகர்வினூடாக சமன்பாடாக்கப்படுகிறது. இந்த நுகர்வுக் களிப்பில் அலைக்களிக்கப்படும் பெண் தன்னோடு தற்காலி கமாகவேனும் பரஸ்பர அறிமுகமாகும் இலத்திரன் வெளிச் சூழலின் மாயப் படிம வெளியில் தனது இயல்புகளையும் அவற்றினை அனுசரிக்காத நடைமுறை முரண்களையும் கலைத்துப்போட்டுப் பின் பல்வேறு சாத்தியக் கூறுகளுக்குள் தனக்கான பின்ன ஒழுங்கை வடிவமைக்க முனைகிறாள்.

இந்தவகை விளையாட்டில் களைப்படையாமல் வீட்டுக் கருமத்திலும் கண்ணாயிருக்கும் பெண்களின் சோர்வுகளை போலிமைகளின் கவனத்தில் கொள்பவர் தொலைக்காட்சித் தொடர்களெல்லாம் பெண்களுக்கானவைதான் எனும் வியூகத்தினுள் சிக்கிவிடுவது பொருத்தமானதல்ல. கணிசமான அளவு ஆண்களும் தொடர்களின் ஆளுகைக்குள் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறார்கள். அல்லது அதற்கான சந்தர்ப்பங் களிருந்து தப்பியிருக்கிறார்கள். தொடர்களை ரசிக்கும் ஆண்களை சிலரது கிண்டல் மொழி பேடி என்ற அர்த்தத்தில் அழைக்க முனைவதையும் சில இடங்களில் அவதானிக்க முடிகிறது.
தான் சார்ந்த சூழலின் அன்றாடக் கிரியைகளைக் கதைப் புழக்கமாக மாற்றிக் கொண்டிருந்த சமூக ஒழுங்குகள் கலைக்கப்பட்டுவிட்ட நிலமை இன்று தோன்றிவிட்டது. முன்னைய நாட்களில் குடும்ப உறுப்பினர்களும் அயலவர் களுமென கூடிக் கதைபேசிக் கிடந்த குடும்ப வம்புக்களரி நிகழ்வுகளின் நேரங்களையும் அந்த வகை அனுபவங் களையும் மாயப் போலிமைக் காவியங்கள் கைப்பற்றிவிட்டன. சகஜமாக இன்று அனைவரது நிஜ உரையாடல்களுக்குள்ளும் இலத்திரன் வடிவப் போலிமைகளின் சுகிப்பு அனுபவங்கள் பீறிடாமல் இருப்பதில்லை. அதாவது நிஜமான அனுபவங் களைப் போலிமைகள் சுவீகரித்து விட்டன. இந்த அமிழ்ந்த நிலையினால் மூளைச் சலவைக்குள்ளாகும் நடைமுறைப் பண்பாடுகள் தேய்ந்து உருக்குலையும் நாட்களினை அண்மித்துக் கொண்டிருக்கின்றன. இந்த உருக்குலைவின் உச்ச சாத்தியக் காலமான இந்நாட்களின் புதிய தடுமாறும் அனுபவங்கள்தான் அனுசரிப்புக்கான புதிய பண்பாடாகச் செறிவடைந்து வருகிறது.
வணிக விளம்பரதாரர்களினால் கிடைக்கின்ற வருமானங் களினாலேயே பெரும்பாலும் நிர்வகிக்கப்படும் தொலைக்காட்சி அலைவரிசைகள் அந்த விளம்பர அனுசரணையாளர்கள் விதிக்கின்ற கட்டளைக்கமைவான கிளர்வு ரசிப்பு ஒழுங் கொன்றை பார்வையாளர்கள் மத்தியில் பரப்பிவிட முனைவது வாடிக்கை. இந்த விதியைச் செயற்படுத்தும் கருவியாக தொலைக்காட்சிகளும், பலிக்களமாகப் பார்வையாளர்களும் மாற்றப்படுகின்றனர். தேவைகளுக்கான உற்பத்திகள் என்ற நிலைமாறி அபரிமிதமான உற்பத்திகளை அவசரமாக காலி செய்வதற்கான உடனடித் தேவைகள் தோற்றுவிக்கப்படும் களமாக பண்பாட்டு வெளி மாற்றப்பட்டு விட்டது. இந்தச் சங்கட நிலைமையின் பங்குதாரர்களாக ஒவ்வொரு தனிநபரும் மீட்டெடுக்கப்படுகிறார்கள். அலைவரிசை நேரத்தின் அசைவுகள் பார்வையாளர்களுக்குள் சந்தைப் பெறுமதிகளாக உளமாற்றம் செய்யப்படுகின்றன.
பண்டங்களைப் பணமாக மாற்றுவதற்கான இயங்கு தொழிற்பாடு, விளம்பரதாரர்களைக் கவர்வதற்கான உத்திகள், அலைவரிசை நேரங்களை நிரப்புதல் போன்ற மிக முக்கிய மான நோக்கங்களை அடைவதற்கான தந்திர முயற்சிகளுக் காக மெகாத் தொடர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றின் தார்மீக வணிக நியாயங்களை மூடி மறைப்பதற் காக மிகையான பாச உணர்வுகள், அதிரவைக்கும் அனுதாபங்கள், தகிக்க வைக்கும் திடீர்த்திருப்பங்கள் போன்ற
பெருவெளி 47
இதழ் - 06

Page 50
மேம்போக்கான தந்திரோபாயங்கள் கதைகளுக்குள் திணிக்கப்படுகின்றன. ஒருபோதும் கதையின் ஒழுங்குமிக்க போக்கில் கதை நகர்த்தப்படாமல் அன்றைய தினத்துக்கான அத்தியாயத்தை பூர்த்தி செய்தல் எனும் நோக்கில் உருண்டு கொண்டிருப்பதுதான் இதன் சிறப்பம்சமாகும். இதுவரை காலமும் மன ஒழுங்குகளைப் பீடித்திருந்த பல்வகையான சமூக அறங்களையும் ஒழுக்கங்களையும் தொலைக்காட்சித் தொடர்கள் சிதறடித்து வருகின்றன. விடலை மாணவப் பருவத்தின் மீது அதிகாரங்களைக் கட்டவிழ்த்து அலம்பல் பண்ணும் ஆசிரியரிகளின் பீடங்களைச் சமகாலத்தில் சில நாடகங்கள் நகைச்சுவையாக்கித் தகர்த்து விட்டன. இப்போது மாணவர்களுக்கு வகுப்பறை கூட கண்ணுக்குப் புலப்படாத நாடக வெளியாகவே மாற்றம் பெற்றிருக்கிறது. "கனாக்காணும் காலங்கள்' எனும் தொடர் ஏற்கனவே இருந்த மாணவர் உளவியல் நிலவரங்களைக் கலைத்துப் போட்டிருக்கிறது.
தகவல் தொடர்பாடலின் உச்சநிலைக் காலமான இன்றைய நாட்களில் தொலைக்காட்சிகளை விடவும் இலகுவாக நுகரச் சாத்தியப்பாடுள்ள ஊடகம் வானொலிதான். கைத்தொலைபேசி முதல் இணையம் வரை அது எளிதாகப் பரவலாகக்கம் பெற் றிருக்கிறது. அந்தவகையில் இன்று வானொலிகள் களமும் பரிமளிக்கிறது. வானொலி நுகர்வாளர்களாக அணிசேர்ந்து கொண்டிருக்கும் புதியதலைமுறையினர் மத்தியில் வானொலி பற்றிய பார்வையும் ரசனையும் வேறுபட்டு வருவதை அவ தானிக்கக் கூடியதாயிருக்கிறது. பழைய காதுகளினால் சகிக்க முடியாத இசைக்களமொன்றை தற்போதைய வானலை வரிசைகள் உண்டு பண்ணும் திடத்திலுள்ளதையும் உணர முடிகிறது.
கடந்த வருடத்தோடு தனியார் வானொலிகள் ஒரு தசாப்தத்தினைத்தாண்டிவிட்டன. அரச வானொலியானது இறு மாப்புடன் ஒலித்த காலத்திலுமோ அன்றியும் தனியார் வானொலிகள் வகைதொகையற்றுப் பெருகிய பிறகுமோ இங்குள்ள வணிக வானொலிக் கலாசாரமானது மக்களுக் கான அனுகூலங்களாக மாற்றம் பெற்றிருக்கின்றனவா என்பது சந்தேகமே. இவர்கள் கடந்து வந்திருக்கும் பாதை யினைத் திரும்பிப் பார்த்தால் சுவையழிந்த வெற்றிடமே கிடக்கின்றது. வானொலியின் செயற்பாடு (Performance) என்றால் என்னவென்ற அடிப்படைத் தெளிவுகூட இல்லாதD) க்களும் (Diskjokey), ஜால்ராக்களும், பினாத்தல்காரர்களும் FMகளில் அரிப்பை ஏற்படுத்தும்போது இதனோடு சங்கமித்துக் கிடக்கும் எமக்குத்தான் பாவம் என ஒரு சாரார் அரற்றினாலும் இளசுகளுக்கு அதுதான் கடாக இருக்கிறது.
ஓய்வாக இருக்கின்றபோது அல்லது மனசு அழுத்தமாக இருக்கின்றபோது மற்றும் சுறுசுறுப்பாக இருப்பதற்குக் கூட பரவலாக எவரும் இசையை நாடுவது இயல்பு. தவிர்க்க முடியாத இந்த உணர்வினையே தமக்கான வர்த்தக வாய்ப்பாகக் கருதிக்கொண்டு வானொலிகள் காதுகள் தோறும் களேபரம்புரிகின்றன. முன்பெல்லாம் அறிவிப்பாளர்கள் தமக் கான பிரத்தியேகமான வேலையாக அறிவிப்புத் துறையில் மட்டுமே கவனம் செலுத்துபவர்களாக இருந்தனர். பாடல் தெரிவுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் பாடல்களை ஒலி பரப்புவதற்கும் வேறு பணியாளர்கள் அமர்த்தப்பட்டிருப்பர்.

இந்தக் காலங்களில்தான் தான் தம்மிடமிருக்கும் சிறியதொரு கைக்குட்டையை கண்ணுக்குப் புலப்படாத காற்றைையில் கம்பளம்போல விரித்துக் காண்பித்ததனால் பி.எச். அப்துல் ஹமீது போன்றவர்கள் ரசிகர்களுக்குள் வேகமாக ஊடுருவ முடிந்தது. ஒவ்வொரு பிரிவினும் தனித்தனியான கவனங்கள் கூர்மையடைகின்றபோது நிகழ்ச்சிகளில் வித்தியாசமான சுவையினை உணர முடிந்திருக்கிறது. அறிவிப்பாளர்களின் வேலையும் பாடல்களுக்கிடையில் ஒலிவாங்கியில் நேரம் சொல்லுதல் மற்றும் படம், பாடியவர் போன்ற துணுக்குத் தகவல்களைக் கூறுதல் என்ற எல்லைக்கும் குறுகியதாக விருந்தது. குரல் இனிமை ஒன்றுதான் பிரதான வெளிப்பாடாக உணரப்பட்டானும் தகவல்களின் உறைவிடமாகத் தங்களைப் பேண முடியாதவர்கள் மேற்கிளம்ப முடியவில்லை.
தனக்கெனத் தனியான பாணியினைக்காட்டி ரசிகர்கள் மத்தியில் காலூன்றிய கே.எஸ். ராஜாவின் புதுமையான அறிவிப்புமுறையானது நேற்றைய தலைமுறை ரசித்த அரிய தருணங்கள். இன்றைய காலங்களில் உடல் உழைப்பினை அதிகம் உறுஞ்சுகின்றதனியார்துறையின் பிரவேசம் நிகழ்ந்த பிறகு அறிவிப்பாளர் எனற்சொற்பதம் மாறிD)அல்லது Broadcaster எனும் சொல் நிலைத்துவிட்டது. இந்தப் பெயருக்கேற்ற படி பாடல் தெரிவு, ஒலிபரப்புதல். பாடல்களுக்கிடையில் பேசுதல் போன்ற வேலைகளை குறிப்பிட்ட நேரத்தினுள் ஒருவரே செய்து முடிக்க வேண்டிய கட்டாயச்சூழல் காரணமாக D) ன் கவனம் பல முனைகளினும் கலைந்து உரையாடலிலும் உளறும் பாங்கு அதிகரித்துவிட்டது. பாடல், உளறல் - பாடல், உளறல் எனும் முறையில் அவர்களது பணிசுழல்கிறது. ஒரு காலத்தில் புதிய பாடல் அபிமானிகளால் அப்பாடல்களை கடைகளுக்குச் சென்று பதிவுசெய்து வந்து நுகரும் தன்மையே இருந்து வந்தது. அந்த ஒரு வேலையை மட்டும் இன்று வானொலிகள் சற்று தளர்த்தியிருக்கின்றன. அதினும் நெரிசல் (3BJ still as6fle) (Peack Belt) 65LDmeoT unlesseodolf ஒலிபரப்பாமல் வேகமாக இசையில் குத்தாட்டம் போட வைக்கும் பாடல்களே ஒலிபரப்பப்படுகின்றன. இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலின் வேகத்தினை இப்பாடல்கள் தான் தாங்குகின்றன எனும் அதிரடி விளக்கமும் அதற்குத் தரப்படுகிறது. தலைநகர் கொழும்பைத் தவிர்த்து இலங்கை யின் ஏனைய பிரதேசங்களின் வாழ்க்கை முறை யாவும் ஆமை வேகத்தில்தான் நகர்கின்றதென்பதை இவர்கள் உணராத அதேவேளை பகலில் மாணவர்களும் வளரிளம் பருவத்தினரும் வானொலிகேட்க அதிகம்சந்தர்ப்பம் இல்லாத போதிலும் கூட நிகழ்ச்சிநிரல்களில் மாற்றங்களேயில்லை.
காலையில் வானொலியைத் திருகினால் பிறந்தநாள் வாழ்த்து மற்றும் ஜோஷ்யம் எனும் போர்வையில் நடக்கும் லொள்ளு தர்பார் மக்களை கவர்ந்திருப்பதாகக் கூற முடியவில்லை. பொது அறிவை வளர்க்கிறோம் என்று கூறிக் கொண்டு நாறிப்போன தகவல்களை அரைகுறையாக வழங்குவதும் இன்றைய D க்களின் கேனை மோஸ்தராகி யிருக்கிறது. ஒவ்வொரு பாடல்களுக்கிடையிலும் படரும் அமைதியை ஏதாவது ஒலித்துணுக்குகளினால் நிரப்பிவிட வேண்டும் அல்லாது போனால் ஒலிபரப்பு அசிங்கமாகிவிடும் எனும் மனவோட்டத்தில் ஏதேதோ பேசப்படுகிறது. காலையில்
துயில் கலைத்து வேலைக்குச் செல்பவர்களையும் மாணவர்
பெருவெளி 48
இதழ் - 06

Page 51
களையும் இல்லத்தரசிகளையும் உற்சாகப்படுத்த வேண்டிய வானொலிகள் நேர அறிவிப்பைத் தவிர்த்துவிட்டு பாடல்களை யும் குறைத்துவிட்டு உளறல்களினால் அழிச்சாட்டியம் பண்ணுகின்றன. அன்றைய தினத்தில் இடம்பெறும் உள்ளூர் மற்றும் சர்வதேச நிகழ்வுகளையும் வேண்டுமானால் தகவல்களாக பரிமாறாமல் 'எலச்ச பாலானங்களைக் காய்ச்சிக் கொண்டிருக்கின்றன. பகல் வேளைகளில் பெரும்பாலும் பெண் தொகுப்பாளினிகளின் கலாட்டாவுக் கென்றே ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிரிப்பு, சிணுங்கல், சமையல், அழகுக் குறிப்பு இவைகளை விட்டால் பெண்களுக்கு வேறு வேலை களே இல்லை என்கின்ற அளவில்தான் இவர்களது சிந்தனை யோட்டம் இருக்கிறது. மாறிவரும் சவால்மிக்க உலகில் பெண் களின் வகிபாகம், அவர்கள் தாண்ட வேண்டிய தடைகள், அடைந்திருக்கும் சாதனைகள் போன்ற கோணங்களில் பெண் களை சிந்திக்க வைக்கவோ நவீன மகிழ் தொகுப்புக்களை வழங்கவோ எந்தவொரு அறிவிப்பாளினியினாலும் முடியாம லேயே இருக்கிறது. வேலைக்கு வந்தோம் பெட்டைச் சொண்டினால் கூவினோம் சம்பளம் பெற்றோம் இந்த ஒலிவாங்கியில் படிந்த எச்சிலைத்துடைப்பதெல்லாம் எங்கள் வேலையில்லை எனும் பாங்கில் இருக்கிறது அவர்களது பணி.
இன்று பகல் முழுவதும் வேகமானதாள இசையுடன் கூடிய பாடல்களை ஒலிபரப்பப்படுவது நாகரிகமாக்கப்பட்டு விட்டது. காதுகளைப் பிளக்கும் இவ்வல்லிசைப் பாடல்களை புதிய தலைமுறையினர் அதிகமாக ரசிப்பதாக கூறிக் கொள்ளும்
கருத்துச் சுதந்திர மறுப்புக்குப் பெயர்போை இலங்கையில் தனியார் வoைரிக வானொலி
கொள்ளக்கடிய நிகழ்ச்சியாக செய்திகளே அ6 மைய நீரோட்ட அதிகாரத்தினால் புறக்கணிக் அல்லது மறைக்கப்படுகின்ற விடயங்களையும் நிகழ்வுக்குமான மாற்றுப் பார்வையினையு வானொலிகள்தான் முன்வைக்க முயல் அண்மையில் எதேச்ச அதிகார வன்முறைக்கு MBC நிறுவனம் தாக்குதலுக்குள்ளாகியமைை லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டமைன்
வகையில்தான் நோக்க வேண்டு
தனியார் வானொலிகள் இரவுவேளை வரை திமிறிக் கொண்டிருக்கின்றன. நாள் முழுவதும் பாடல்களுக்கிடையில் இடம்பெறும் வானொலிக் குறும்பர்களின் செப்படி வித்தை களைச் சகிப்பதை விட இப்பாடல்கள் பரவாயில்லையென
 
 
 

ஆறுதலடைபவர்களும் இருக்கிறார்கள்.
இரவு ஒன்பதுக்குப் பிறகு வானொலிகளை ஒருவித மன்மத பனிமூட்டம் மூடிக்கொள்கிறது. தாழ்ந்த குரலில் மோக ஒலிராகம் பரிமாறப் புதுப்புது உத்திகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் அறிவிப்பாளர்கள் படாதபாடுபடுகின்றனர். எழுபது எண்பதுகளில் வெளிவந்த குறிப்பிட்ட சில பாடல்களை மட்டும் வைத்துக்கொண்டு சட்டிக்குள் கரப்புக் குத்துகின்றவர்களே அதிகமுள்ளனர். நடுத்தர வயதினரதும் இளைஞர்களினதும் நினைவலைகளை மீட்டெடுத்து மணம்பரப்பும் திறன் இன்று ள்ள அறிவிப்பாளர்களிடம் அமைந்து விடவில்லை. இதே வேளை ஏ.எல்.ஐபீர், ஏயெம். தாஜ், எஸ்.ரபீக் போன்றவர்கள் தேடிப்பிடித்து ஒலிபரப்புகின்ற அரிதான பாடல்களில் அவர்களது Nostalgic ரசனையின் ஆழமான தன்மையினை உணர முடிகிறது. உடைந்த கனவுகளையும் விடலைப் பருவத்தின் பாலியல் வேட்கைகளையும் சுத்திகரித்து ரகஷ்யமாகப் பரிமாறுகிறது ஒரு சக்திமிக்க இரவுநேர அலைவரிசை. பிறழ் வான உளநாட்டம் கொண்டவர்களல் விரும்பப்படும் நிகழ்ச்சி யாக சிலவேளை இது அமையலாம். ஆனால் கலாரசனை கொண்ட அறிவிப்பாளர்களால் இந்நிகழ்ச்சி மெருகூட்டப் படாதவரை அது சாத்தியமாகிவிடாது. உளுத்துப்போன காற்றில் மன்மத இலக்கியம் கற்பிக்கும் கவிதைக் கண்டு பிடிப்பாளரை இன்னொரு அலைவரிசையில் சிலர் அறிந்திருக்கக்கூடும். கவிதை பற்றிய ஆரம்பத் தெளிவுகூட இல்லாத இவர் வாத்திபோல பாடம் நடத்த முடியாமல் பாடல்களையும் கேட்டு இன்புற முடியாமல் இவர் நடத்தும்
ரகளை மட்டுமே காற்று வெளியில்
PT BITLreOT குவிகிறது. 5086TTG 9 D6 oமகின்றன. நள்ளிரவுக்குப் பிறகு பண்பலைப் பயமுறுத்திகளின் அட்டகாசவேளையே க்கப்படுகின்ற ಇಂ: கும்மாளமான ), எந்தவொரு குத்துப்பாடல்களைப் போட்டு இவர் தனியார் கள் இரவுகளைப் பிச்சு உதறுகிறார் βιαστιDαστο கள். வீடுகளுக்குள் தனியாகப் buesorteó MTV/ புரண்டு முனகும் மோகம் முறுக்கே யயும், சன்டே :றியவர்களைப் பிரத்தியேகமாகக் கிரமதுங்க குறிவைத்தே பயமுறுத்திகள் குழைய O O வருகிறார்கள். ஆண் பெண் வேறுபா སe இந்த டில்லாமல் நமது இளசுகள் ஒலிக்காம
ரசம் பொழியும் வெளியாக நள்ளிரவு வானொலிகள் வளர்ந்து வருகின்றன. இவற்றின் மூலம் புதிய தொடர்கள், புதிய உணர்வுகள், புதிய உறவுகள் எனும் மாயச்சுதந்திரக் கலை அடையாமோ வித்தியாசமான வானொலித் தன்மையோ இல்லாமல் போய்விட்டது. குறி இசையை மட்டும் வைத்தே வானொலியொன்றினை இனங்காண முடிகிறது.
9

Page 52
ஜனரஞ்சக வானொலிகளுக்குரிய அனைத்து ஜோடனைக ளுடனும் ஆரம்பிக்கப்பட்ட வானொலிகள் வெகுமக்களின் ரசனையில் நிரந்தரமாக பிணைந்து விடும் என ஆரம்ப காலங்களில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் இலத்திரன்வெளி வேடிக்கை விநோ தங்களினால் வானொலிகள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள நிறையவே போராட வேண்டியிருக்கும். இங்கு படிப் படியான உள நமைச்சலை உண்டு பண்ணிக் கொண்டு ரசனையில் தீராத வெறுமையை உருவாக்குவதுதான் இருப்புக்கான போராட்டத்தில் நிகழ்ந்த உபரி உற்பத்தியாகும். இன்று வானொலிகளின் கட்டற்ற படையெடுப்பினால் பண்
பலையானது சிற்றலையைப் போலவே நெரிசலைந்து விட்டது.
கருத்துச் சுதந்திர மறுப்புக்குப் பெயர்போன நாடான இலங்கையில் தனியார் வணிக வானொலிகளோடு உறவு கொள்ளக்கூடிய நிகழ்ச்சியாக செய்திகளே அமைகின்றன. மைய நீரோட்ட அதிகாரத்தினால் புறக்கணிக்கப்படுகின்ற அல்லது மறைக்கப்படுகின்ற விடயங்களையும் எந்தவொரு நிகழ்வுக்குமான மாற்றுப் பார்வையினையும் தனியார் வானொலிகள்தான் முன்வைக்க முயல்கின்றன. அண்மை யில் எதேச்ச அதிகார வன்முறைக் கும்பலால் MTV/MBC நிறுவனம் தாக்குதலுக்குள்ளாகியமையையும், சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டமையையும் இந்த வகையில்தான் நோக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரை யில் தமிழில் இருக்கின்ற தனியார் வானொலிகள் தமிழ்சார்பு மேலாண்மையினை நிலை நிறுத்துவதற்குப் பாடுபடுவதா கவே கருத இடமுண்டு. ஏனெனில் முஸ்லிம் அரசியில் அபி லாஷைகளை மழுங்கடிக்கும் வகையில் செய்திகளை வடிவ மைக்கும் அவர்களது செயற்பாடுகளை கடந்த பத்து வருடங் களிலும் தெளிவாக அவதானிக்க முடிந்திருக்கிறது. சிங்களப் பேரினவாதம் அரச இலத்திரன் ஊடகங்கள் மற்றும் இதர தனியார் ஊடகங்கள் மூலமாகவும் ஜனநாயகம், தேசிய ஒற்றுமை என்ற போர்வையில் சிறுபான்மை வாழ்வு நலன் களையும் அரசியல் தேவைகளையும் மூடிமறைத்து தமது சூழ்ச்சிமிக்க நிகழ்ச்சிநிரல்களைச் செயற்படுத்தும் பண்புக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் தமிழ் ஊடகங்கள் கடந்த காலங்களை வடிவமைத்திருந்தன. தமிழ் அதிகார மையங் களினால் முன்மொழியப்படும் கோட்பாடுகளுக்கேற்ப முஸ்லிம் புறக்கணிப்பு விடயங்களில் கவனமாக இயங்கியிருக்கின்றன. முஸ்லிம்களின் அரசியல் எழுச்சிகளை உதிரியாக்கிச் செறிவிழக்கம் செய்வதிலும் முஸ்லிம்களுக்கெதிராக தமிழ் அதிகாரத் தரப்புக்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளையும் அக்கிரமங்களையும் பூசி மெழுகி மூடி மறைப்பதில் தமிழ் இலத்திரன் ஊடகங்கள் பெரும் பங்காற்றியிருக்கின்றன.

கல்வெட்டுக்களின் உறவுகள் எழுப்பும்Uாடல்
உறைந்து போன, கடந்த நாட்களின் பாடல் இரிைத் திரும்பி வரப்போவதில்லையென கறினர்.
6uDTS uomsbo brifb அழைத்துக் கொண்ட போதும் வலிகள் எதுவுமின்றி நம் பயனம் தொடர்ந்திற்றேயிருந்தது.
வசீகரமும் காதலின் இந்த உலகப் படிமங்களுமின்றி நாம் காதலர்களாக மாற்றப்பட்டோம். Saormrað, காதலர்களாக இருக்கவேயில்லை. உலகக் காதலும் படரவேயில்லை.
துண்டிக்கப்பட்ட தொடரினை மீளமைக்க நாம் வடித்த கண்ணிரிaர் அளவு நம்மை நாமே இசைக்கவில்லை.
என் கனவுகள் நிரம்பியிருந்த காலங்களின் கயிறு இன்று வரை, “கானாமல் போனோர்’ பட்டியலிலே தொடர்ந்திற்று.
சூரியன் உதித்து மறையும் போதெல்லாம் நான் வந்து சென்ற
அல்லது நீகுரல் எழுப்பித் திரிந்த பொழுதுகள் வேட்டையர்களினால் நிரம்பிற்று.
உனக்குப் பரிசு தரும் நாட்கள் இம்முறை வெற்றாய் கடந்து செல்ல எந்த இரவையும் ஏற்றுக் கொள்ளாத காலைகள் இசையின்றி நிறமின்றி பிறந்தது.

Page 53
கதிரவியநாதன்
(வறுமை ஒழிப்பு உத்தியோகத்தர்) பிரதேசப் பணிமனை யாழ்ப்பாணம்.
பணிநிறைவேற்றல் தொடர்ப
குறைபாடுகளுக்கு பிரதேச வறுமை ஒழிப்பிற்கான ஓர் உத்தியோகத்தர் அவதானிக்கப்பட்ட பின்வரும் குறைபாடுகளுக்காக உம்மை ஏ ஒரு வாரத்தினுள் எழுத்துமூலம் தெரிவிக்கும்படி வேண்டப்படுக
அவதானிக்கப்பட்ட குறைபாடுகள்
(1. நேரந்தவறி பணிக்கு வருதலும் புறப்படுதலும்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் விதிகள் பிரமான பணியாற்றுவோர் வருகை தரவேண்டிய நேரம் முற்பகல் குறித்துரைக்கப்பட்டுள்ள நிலையில் தாங்கள் அலுவலகத்திற்கு எனவும் அமைந்துள்ளமை.
(2. மக்கள் எழுச்சித்திட்டக் கடன் அறவீடு மிகக்குறை6 கடந்த ஒன்பது மாதங்களக மக்கள் எழுச்சித் திட்டக்கடன் அ மிகக்குறைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடன் அறவீ பணியாளரை நியமித்துள்ளோம் என்பதையும் நினைவூட்ட வி
பிரதிகள்: 1. மாவட்டச் செயலாளர், மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம் 2. பிரதேசப் பணிப்பாளர், பிரதேசப் பணிமனை, யாழ்ப்பான
 

வறுமை ஒழிப்பிற்கான மாவட்ட உதவி ஆணையாளர் அலுவலகம், LDIT6L 65ueOSlb,
யாழ்ப்பாணம்.
31.08.2OO7
ாக எம்மால் அவதானிக்கப்பட்ட விளக்கங் கோருதல்
என்றவகையில் உமது பணி நிறைவேற்றல் தொடர்பாக ண் தண்டிக்கக்கூடாது என்பதற்கான நியாயப்பாடுகளை எமக்கு ன்றீர்.
Tங்களுக்கமைய அரச அலுவல்கள் மற்றும் காரியாலயங்களில் 8:30 எனவும் புறப்படவேண்டிய நேரம் 4:45 எனவும் வருகை தரும் நேரம் 9:30 எனவும் புறப்படும் நேரம் 2:30
ானது
றவீடு உமது பணிக்குட்பட்ட யா/64,யா/65 பிரிவுகளிலிருந்து டை இலகுபடுத்தும் பொருட்டு உமக்குத் துணைபுரிய ஒரு நம்புகின்றோம்.
இவ்வண்ணம்
பே. சகாயசீலன்
வறுமை ஒழிப்பிற்கான
மாவட்ட உதவி ஆணையாளர்
பெருவெளி 5 இதழ் - 06

Page 54
வறுமை ஒழிப்பிற்கான மாவட்ட உதவி ஆணையாளர், வறுமை ஒழிப்பிற்கான மாவட்ட உதவி ஆணையாளர் அலு
DIT6). L& 65u6085Lib,
umpjute,00TL b.
மேன்மைதங்கிய உதவி ஆணையாளர் அவர்கட்கு,
எமது பணிநிறைவேற்றல் தொடர்பாக தங்களால் ச
தங்களால் 31.08.2007 திகதியிடப்பட்டு எனது அலுவலக ஒழிப்பிற்கான ஓர் உத்தியோகத்தர் என்ற வகையில் எனது பணி காட்டப்பட்டிருந்த குறைபாடுகளுக்காக என்னை ஏன் தண்டிக்கக்க முன்வந்துள்ளேன்.
முன்வைக்கப்படும் நிலைப்பாடுகள்
1. நேரந்தவறி பணிக்கு வருதலும் புறப்படுதலும்
நான் பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அலுவல பிரதான போக்குவரத்துச் சாதனம் அரசபேருந்து ஆகும். தொலைவிலுள்ளது. சாதாரண சூழ்நிலையில் காலை 7:0 அலுவலகத்தை வந்தடைந்துவிடுவேன். 11.08.2006 திகதியிலி போயுள்ள நிலையில் குறித்த நேரத்திற்கு பிரயாணத்தை மேற்ே வருமாறு
அ) பேருந்துக்கான எரிபொருள் மற்றும் உதிரிப்பாகங்க நிலவுவதால் அவை கப்பலில் வந்து சேரும்வரை குை வருகின்றன.
ஆ) நான் காலை 6:00 மணிக்கு அலுவலகத்திற்கான (
நீர்வேலி, கோப்பாய், இருபாலை ஆகிய ஐந்து இட ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் 30 நிமிடங்களு
இ) பிற்பகல் வேளைகளில் பருத்தித்துறை வீதி இராணு மூடப்படும் நிலை காணப்படுவதால் நான் 2:30 மணி இராணுவ வாகனத் தொடரணி செல்வதற்காக மூடப்ப( போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படுவதால் நான் 23 மணியாகிவிடுகிறது.
அத்தோடு யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறைக்கான கடை போதிலும் இதில் பிரயாணம் செய்தால் இராணுவ வாகனத் தெ போக்குவரத்திற்காக பாதை திறக்கப்படும் பொழுது மாலை 7:0 மாலை 7:00 மணிக்கு அமுலுக்கு வருவதால் எந்தவொரு வ அடுத்தநாள் காலை 4:30 மணிக்கு ஊரடங்கு உத்தரவு த பரிதாபகரமான நிலைமையை எதிர்நோக்கவேண்டியுள்ளது.
2. மக்கள் எழுச்சித் திட்டக்கடன் அறவீடு மிகக்குறைவ
11.08.2006 திகதிக்குப் பின்பாக யாழ்குடா நாட்டில் ஏற்பட்

வறுமை ஒழிப்புக் கிளை அலுவலகம், பிரதேசப் பணிமனை,
யாழ்ப்பாணம்.
O6. O9.2OO7
வலகம்,
வதானிக்கப்பட்ட குறைபாடுகளுக்கு விளக்கமளித்தல்
முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதத்தில் பிரதேச வறுமை நிறைவேற்றல் தொடர்பாக தங்களல் அவதானிக்கப்பட்டுசுட்டிக் கூடாது என்பதற்கான நியாயப்பாடுகளை எழுத்துமூலம் தெரிவிக்க
கப் பணியின் நிமித்தம் போக்குவரத்துச் செய்கிறேன். எனது பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் 32 கிலோமீற்றர் 0 மணிக்கு பிரயாணத்தை ஆரம்பித்தால் 8:00 மணிக்கு ருந்து யாழ்குடாநாட்டின் வழமையான செயற்பாடுகள் குழம்பிப் கொள்ள முடியாத நிலையிலுள்ளேன். இதற்கான காரணங்கள்
ஞக்கு ஏ-9 வீதி மூடப்பட்டுள்ள நிலையில் பெருந்தட்டுப்பாடு றந்தளவிலான பேருந்துகளே போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டு
போக்குவரத்தை ஆரம்பிக்கின்ற போதிலும் வல்லை, புத்தூர், களிலும் தீவிர உடற்சோதனைக்கு உட்படுத்தப்படுவதனால் க்கு மேலான நேரவிரயத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
வத்தினரின் வாகனத் தொடரணி செல்வதற்காக எந்நேரமும் க்கு அலுவலகத்தை விட்டுப் புறப்பட வேண்டியுள்ளது. மேலும் ம் பாதை சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின்பே பொதுப் மணிக்குப் புறப்பட்டு வீடு போய்ச் சேர்வதற்கு மாலை 6:00
சிப் பேருந்து புறப்படும் நேரம்பிற்பகல் 4:30 மணியாகவிருந்த டரணி செல்வதற்காகப் பாதை மூடப்பட்டு திரும்பவும் பொதுப் ) மணியாகிவிடுகிறது. யாழ்குடாநாட்டில் ஊரடங்கு உத்தரவு கனமும் தொடர்ந்து போக்குவரத்திலீடுபட முடியாதென்பதால் ார்த்தப்படும் வரை பேரூந்தினுள்ளேயே தங்கவேண்டிய
னது.
ள்ள நெருக்கடிகளை நீங்கள் நன்கறிந்திருப்பீர்கள். எனது
பெருவெளி
|-

Page 55
பணிக்குட்பட்ட யா/64, யா/65 பிரிவுகளிலிருந்து கடன் அப்பிரிவுகளைச் சேர்ந்த மீனவக் குடும்பங்களின் தொழில்பாதிப் தேசியப் பாதுகாப்பிற்கு குந்தகம் நேரும் எனக்காரணங்காட்டி இ மீன்பிடிப்பதற்கான அனுமதிமறுக்கப்பட்டுள்ளதுடன் கட்டுப்பாடு: மக்கள் எழுச்சித் திட்டக் கடன்கள் மீன்பிடித் தொழிலுக்காக( எதிர்கொள்ளவேண்டியுள்ளது.
மேலும் கடன் அறவீட்டை இலகுபடுத்தும் பொருட்டு எனக்குத் மா. யோகேந்திரன் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் யாழ். சிறைச்சாலையில் தஞ்சம
மேற்போந்த விடயங்களை ஆராய்ந்து உரிய மாற்றெ எதிர்வருங்காலங்களில் தாங்கள் சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுக
பிரதிகள் :
1. DIT6), L 65u6Dj,
மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்.
2. பிரதேச பணிப்பாளர், பிரதேசப் பணிமனை, urpLIT600TLb.
63n
omdö,
ഞ്ഞു
GტAC. ტოOG.Mცხდ
ہنAلoryGہ ہم۶۹ہ
66 ed 6ταστασνεστ
6TedrC36OTIT 66ਹੀ D ஆத்மாவி
ഥഞ്ഞrt്യ6
9 theoG8 66ਹੀo6 6ταδί
56 durase நல்லடக்க
Qpastb Srre உங்கள் பு இதய சுத் நன்றிகை
 

அறவீடு மிகக்குறைவாக இருப்பதற்குப் பிரதான காரணம் பிற்குள்ளாகியிருப்பதேயாகும். 11.08.2006 திகதிக்குப்பின்பாக $ம்மீனவக் குடுபம்பங்களில் தொழில்புரிவோர் கடலில் சென்று *ளும் விதிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ள வே வழங்கப்பட்டுள்ளதால் அறவீட்டில் பெருஞ்சிரமங்களை
துணைபுரிய தங்களால் நியமனம் செய்யப்பட்ட பணியாளரான படலாமென்ற அச்சத்தின் காரணமாக யாழ். மனித உரிமைகள் டைந்துள்ளார் என்பதையும் அறியத் தருகிறேன்.
)ாழுங்குகளை தங்களால் மேற்கொள்ள இயலுமானால் ள் நேராது என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வண்ணம் தங்களுக்கு பணிவுள்ள க. திரவியநாதன்
aഞ്ഞഗ്ര6b aബ്ലഞ്ഞുL6.J/G
எம் பளுதுல் ஹக்
bau - 10O.OO
சுமந்த பூமிக்கும் டு ஒத்துழைத்த புக்களுக்கும் ਹੀ uਲ5
நன்றிகள்
ய விரிப்பாக்கி த் தொடர்ந்த
fler Sòðurfa56ferð Lorra (8ped
Orாத ஆசானிகளுக்கு த்தகத்தினூடாகவும் திமிக்க 6IT anóls 6asrresiraśGBDedir
பெருவெளி মুক্ত"les

Page 56
சந்திப்பு: கலாநிதி எஸ்.ண8
அண்மையில் கலாநிதி எஸ்.எச்.ஹஸ்புல்லா அவர்களு பெருவெளி செயற்பாட்டாளகள், கலாநிதி ஹஸ்புல்லா, முகாமையாளர் ஜூனைதீன் ஆகியோர் கலந்து கொண்ட
ஹஸ்புல்லா இலங்கை பேராதெனிய பல்கலைக்கழகத் ஒரு கல்வியியலாளர். தன் துறைசார்ந்தும் இன்னும் பல்ே முன்னெடுத்துக்கொண்டு வருகிறார். 1990 ஒக்டோபர், இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டதிலிருந்து அ பணியாற்றியுள்ளர். சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடை6 பல சுற்றுப் பேச்சுக்களிலும் கலந்துகொண்டார். இவருடன பகிர்ந்து கொள்ளுமொன்றாய் அமைந்திருந்தது.
பெருவெளி செயற்பாட்டாளர்கள்:
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அடக்குமுறைகள், அதிகார ஆக்கிரமிப்புக்களை உதறியெறிந்து முஸ்லிம்களை தனியான இனமாகக் கொள் வதற்குரிய அடையாளங்களை முதன்மைப்படுத்திபெருவெளி தன் பங்காற்றலை மேற்கொண்டுவருகின்றது. இலக்கியப் பரப்புடன் அரசியல் கட்சிகளிற்கு வெளிய்ே மக்களரசியலை மேற்கொள்ளுமொன்றாய் இன்று பெருவெளியின் தளம் அமைந்துள்ளது. பின்நவீனத்துவம், பண்மைத்துவம் என்பன வற்றின் ஊடாய் சிறுபான்மை கதையாடல்களை பெருவெளி முன்னெடுப்பதினை அதன் செயற்பாடுகளில் இருந்து அவதானிக்கலாம். அதிகார வன்முறைகள் அனைத்தினை யும் எதிர்த்து சிறுபான்மை, விளிம்புநிலை சமூகங்களின் குறிப்பாக முஸ்லிம் தேசத்தின் பல்வேறு நிலைக்களங்களிலும் பெருவெளிதன் பங்காற்றலினை மேற்கொண்டுள்ளது. எழுத் தியக்கத்திற்கு அப்பால் முஸ்லிம் தேச கதையாடல்களின் ஊடாக மக்கள் அபிப்பிராயங்களை வெளிக்கொண்டுவரும் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளையும் பெருவெளி நடாத்தி வருகின்றது. மேலும் சிறுபான்மை கதையாடல்களில் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்களுடன் பல்வேறு விடயங் களைப் பகிர்ந்து கொண்டும் இயங்கிக் கொண்டும் இருக்கி
 

As நமது மக்களுக்கான கடமையை நாம் செய்து கார்ைடுதான் ஒருக்கிறோம். எங்கும் சென்று ஒளித்துக் கொள்ளவில்லை
- gospob|66On
நடன் ஒரு நட்பு ரீதியான சந்திப்பு இடம் பெற்றது. இதில் ஏ.பீ.எம்.இத்ரீஸ், வாகன ஒட்டுனர் சுக்ரி, ஹோட்டல் FOTT.
நில் புவியியல் துறையில் பணியாற்றும் மிக முக்கியமான வறுதுறைகளினுடாகவும் தனது சமூக செயற்பாடுகளை வட மாகாண முஸ்லிம்கள் புலிகளால் பலவந்தமாக வர்களின் பல்வேறு விடயங்களிலும் ஹஸ்புல்லா பெற்றபோதுமுஸ்லிம் தரப்பின் மிகமுக்கிய வளவாளராக ான இந்த சந்திப்பு பல்வேறு விடயங்களை அனைவரும்
றோம். அந்த வகையில் உங்களுடன் இச்சிறு சந்திப்பும் ஒரு தொடக்கமாக அமைகிறது.
சந்திப்புக்களின் ஆரம்பங்களில் அறிமுகங்கள் முக்கியமாகின்றன. கிராமிய தொழில்த்துறைகளில் கலாநிதிப் பட்டத்தினை மேற்கொண்ட நீங்கள் பின்னர் உங்களின் செயற்பாடுகளில் இடப்பெயர்வுகள், ஆவணப்படுத்தல்களில் அதிக முனைப்பு காட்டுகிறீர்கள். இதனோடு இணைந்தவாறு உங்களின் பின்புலங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.
sportugbon:
ஆரம்பிக்கும் போதே சொல்கிறேன் என சங்கடப்பட வேண்டாம். என்னைப் பொறுத்தவரை ஒரு பெரிய கேள்வி எதையும் இதுவரை அடைந்திருக்கிறோமா? என்பதாக இப்போது உள்ளது. தனிப்பட்ட ரீதியில் என்னை நானே நோக்குகின்ற போது இலட்சியங்களில் ஒரு வகையாக தோல்வியுற்றவனாகவே எண்னைப் பார்க்கிறேன். ஒரு கல்வியியலாளராக இருந்திருந்தால் அந்த துறையில் உயர் அடைவுகளை எய்தியிருக்க வேண்டும். இலட்சியவாதிகளாக இருந்திருந்தால் நாம் சென்று கொண்டிருந்த பாதையில் நம் இலக்குகளை அடைந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு கல்வியியலாளராக என்னால் என் இலக்கை அடைய முடிய
பெருவெளி
"s

Page 57
வில்லை. ஒரு இலட்சியக்காரனாக அதே இலட்சியங்களுடன் இருந்தவர்களோடு சேர்ந்து 1990 பலவந்த வெளியேற்றத் 5Dg5 5.6016OTf &pLibLig, N.M.R.O (North Muslims Rights Organization) 6 b 560irl griplb (EUITs666060. பதினான்கு வருட செயற்பாடுகளினைப் பின்னோக்கிப் பார்க்கும் போது இன்று இருப்பது எதுவும் இல்லை என்பதே.
1990-ல் முஸ்லிம்களை புலிகள் பலவந்தமாக வெளி யேற்றம் செய்த வேளை விஷேட கல்வித்திட்டமொன்றில் கலந்து கொள்ளநான் நோர்வே சென்றிருந்தேன். முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேறிக் கொண்டிருப்பதாக செய்தி வந்த போதும் முதலில் அது யுத்தத்தின் தாக்கமாக கொள்ளப்பட்டது. ஆனால் அது இனச்சுத்திகரிப்பிற்காக வெளியேற்றப்படுகி றார்கள் என்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. எனது வெளிநாட்டுப் பயணத்தைக் கைவிட்டு புத்தளம் கற்பிட்டிப் பகுதிகளிற்கு சென்று அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறியிருந்த எனது குடும்பத்தினை கண்டுபிடித்தேன். இந்த அதிர்ச்சியில் இருந்து கொஞ்சம் விடுபட்ட பின், இனி என்ன செய்வது என்ற கேள்வியும் குழப்பமும் ஏற்பட்டது. அதன்போது நடைபெற்ற கலந்துரையாடல்களில் எனது கல்வித்துறை சார்ந்து இம்மக்களின் வாழ்வியல் அம்சங்களுடன் இணைந்து செயற்பட நான் சில திட்டங்களை முன்வைத்தபோது மெளலவி இப்றாஹீம் போன்றவர்கள் அதற்கான ஒத்தாசை களை வழங்க முன்வந்தார்கள்.
முதன்முதலாக வெளியேற்றப்பட்ட அகதி மக்களின் விபரங் களை சேகரிக்க வேண்டிய தேவைப்பாடு காணப்பட்டது. காரணம் துரத்தப்பட்ட இம்மக்கள் புத்தளம், குருனாகல், அனுராதபுரம், கண்டி, கொழும்பு மாவட்டங்களிலும் இன்னும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிதறிப் போயிருந்தனர்.
இந்த விபரங்களை சேகரிப்பதில் குடும்ப அங்கத்தவர்களின் விபரம், அவர்களின் பூர்வீகம், விட்டுவந்த அசையும், அசையாச் சொத்துக்களின் விபரங்கள், உடனடி, நிலையான தேவைகள், இவ்வன்முறை மீதான அவர்களின் பார்வைகள், மனத் துயரங்களின் நிலைப்பாடுகள் என அனைத்து விடயங்களையும் ஆவணப்படுத்தினோம். முகாம் முகாமாகச் சென்று பல்வேறு கஷ்டங்களிற்கு மத்தியில் இதனை மேற்கொண் டோம். இலங்கை ஜமாதே இஸ்லாமி, பல்கலைக்கழக மாணவர்கள் இதற்கு முழுமையான உதவிகளைச் செய்தனர். பின்னர் இந்த விபரங்களை வைத்துக் கொண்டு மாணவர்களின் உதவியுடன் முழுமை யான விபரங்களை வரைபடங்களுடன் தயாரித்தோம். இந்த காலப்பகுதியில் அதிகளவிலான அரச சார்பற்ற நிறுவனங்கள் அகதி முகாம்கள் தோறும் செயற்பட்டுக் கொண்டிருந்தன. எனவே கொழும்பில் ஜமாதே இஸ்லாமியுடன் இணைந்து இந்நிறுவனங்களுடனான சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தும் அதில் ஒரு சில நிறுவனங்களே கலந்து கொண்டன.
இதன் அடுத்த கட்டமாக செயற்பட்டுக்கொண்டிருந்த அனைத்து நிறுவனங்களிற்கும் எம்மிடமிருக்கும் தகவல் களைப் பாரிமாற்றம் செய்து கொள்ளும் திட்டமொன்றினை அறிவித்தோம். ஆனால் பொரும்பாலான நிறுவனங்க ளிடமிருந்து மீளழைப்புக்கள் வரவில்லை. இதனால் எமது முயற்சிகள் செயல்வடிவத்திற்கு கொண்டுவரப்படாமலே

முடங்கிப்போயின. பின்னர் ஒரு வருடத்தின் பின், அந்த கேள்விப் பத்திரங்களில் இறுதியாகக் கேட்கப்பட்டிருந்த இழக்கப்பட்ட சொத்துக்களின் விபரங்களை ஒன்றினைத் தோம். சுமார் பத்துப் பாகங்களைக் கொண்ட இந்த திரட்டில் அனைத்து வகையான விடயங்களும் முழுமையான ஆதாரத் துடன் வெளிக்கொண்டு வரப்பட்டன.
இதனை அரசியல் ரீதியில் வெளிக்கொண்டுவரவேண்டிய காலத்தின் தேவையினை எம்மில் பலர் உணர்ந்து அன்று பாராளுமன்ற சபாநாயகராக இருந்து எம்.எச்.முஹம்மத் ஊடாக எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களிடம் அந்த திரட்டு கொடுக்கப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் அஷ்ரப்பிற்கும் எங்களிற்குமிடையே பெரியதொரு இணக்கப்பாடுகள் இருக்க வில்லை. என்றாலும் 1991-ம் ஆண்டு அஷ்ரஃப் அவர்களால் பாராளுமன்றத்தில் இந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அன்று இது தொடர்பாக மர்ஹசிம் அஷ்ரஃப் அவர்கள் நீண்ட உரையாற்றினார். அப்போதுதான் இந்த ஆவணத் திரட்டி னைச் சமர்ப்பிக்கப் போன அஷ்ரப் புலிகளையும் பிரபாகரனை யும் மிகக் கடுமையான கண்டனங்களுக்குள்ளாக்கினார். "நான் பிரபாகரனை அறுத்துக் குர்பான் கொடுப்போன். அவரின் இரத்தம் வடிவதைப் பார்த்து சந்தோசப்படுவேன்” என்ற வார்த்தைகளை உபயோகித்தார். பின்னர் சிறிலங்கா முஸ்லிம் 35|Trriagemei) Is Jihath alternative? 6T60rp 560ft) புத்தகமாகவும் இந்த உரையினை வெளியிட்டனர். இந்தக் கட்டத்தில் அஷ்ரப் அவர்களினால் முழுவிளக்கமாக இவ்வா வணங்களை சமர்ப்பிக்க முடியாவிட்டாலும் அவை பாராளு மன்ற ஆவணங்கள் வரிசையில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
பின்னர் அஷ்ரப் அவர்களிற்கும் எமக்குமிடையே பல்வேறு வகையான முரண்பாடுகள் உருவாகின. குறிப்பாக 1995-ல் மீள்குடியேற்றம் என்று அவர் ஒன்றை கொண்டுவந்தபோது நாம் மிகக் கடுமையாக அதனை எதிர்த்தோம். Relocation program செய்யுமாறும் மீள்குடியேற்றம் என்பது எங்களின் சொந்த இடத்தில்தான் இருக்கவேண்டும் என்றும் கூறினோம். திரும்பிப்போகும் வரை தற்காலிகமாக இங்கு வாழ்வதற்கு உதவ முடியும். ஆனால் நிரந்தரமாக எமது நிலங்களில் சென்று வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் விமர்சன முறையிலான அரசியலை அஷ்ரஃப் ஏற்றுக் கொள்ளவில்லை. காலங்கள் வேகமாக ஓடின. அஷ்ரஃபின் அகாலமரணத்தின் பின் இந்த விடயங்களை ரஊப் ஹக்கீமிடம் கொடுத்தோம். ஆனால் அவர் ஒன்றுமே செய்யவில்லை. இதற்கிடையில் உருவாக்கப்பட்ட NMROவும் குழம்பிவிட்டது. அதிலிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திற்குப் போயினர். எனவேதான் கூட்டு மொத்தத்தில் பார்த்தால் எதை அடைந்திருக்கிறோம்? ஒன்றையுமேயில்லை. கல்விரீதியிலும் அரசியல் ரீதியிலும் இந்த மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர முடியவில்லை. இலட்சியபுர்வம் என்று சென்று தோல்வியடைந்ததற்கு இது நல்லதொரு உதாரணம் என்றுதான் சொல்வேன்.
ஏன் இந்த நிலையேற்பட்டது. சிலவேளை எங்களின் அணுகுமுறை பிழையாகவிருக்க வேண்டும். சரியான அமைப்பை உருவாக்காமல் விடுபட்டிருக்கவேண்டும்.
பெருவெளி
இதழ் - 06

Page 58
எங்களின் அணிதிரட்டல்கள் பிழையாக இருந்திருக்க வேண்டும். அரசியலை ஒரு எதிர் இயக்கமாகப் பார்த்தது பிழையாகவிருந்திருக்கலாம். சமூக அமைப்புகளைப் பொறுத்த வரையில் ஒரு அரசியல்வாதிதான் அதிகாரமுள்ளவனாக இருக்கிறான். இவைகளே பாடங்களாகக் கிடைத்தனவே ஒழிய விரட்டப்பட்ட வடக்கு முஸ்லிம்களிற்காக நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியிலே முடிந்தவென்று கூறுவேன்.
அந்த தீவிர செயற்பாட்டிலிருந்து ஒதுங்கி இன்று செய்துகொண்டிருக்கும் ஆய்வுகள் சமூக சேவையாகவே மேற்கொள்ளப்படுகிறது. இப்போது அரசு தனது ஆதிபத்தி யத்தைநிலைநாட்டமுற்படும் ஒரு சூழ்நிலையில் சிறுபான்மை சமூகத்தின் வாழ்வு முக்கியமாகிறது. நீங்கள் ஏற்கனவே கூறியது போல, நில ரீதியான இந்த ஆதிபத்திய விடயத் தில்தான் இப்போது நான் எண் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன். இதில் நான் திருப்தியுறுகிறேன். என்னுடன் இந்த ஆய்வுகளில் ஈடுபடுபவர்களும் திருப்தியடைகின்றனர். அமைப்புகளில் ஏற்படுகின்ற ஆதிக்க போக்குகள் நமது செல்நெறியில் பல மாற்றங்களை ஏற்படுத்துவதையும் நாம் காண்கிறோம்.
ஏ.பீ.எம். இத்ரீஸ்
அப்படியாயின் சமூக மாற்றம், சமூகசீர்திருத்தம் என்பவை சாத்தியமில்லாமல் போகின்றதா?
ஹஸ்புல்லா
சமூகம் மாறிக் கொண்டுதான் இருக்கிறது என்பதையே நான் உணர்கிறேன். இந்த மாற்றத்தில் எமது பங்களிப்பினை நாம் சரியான முறையில் இணங்கண்டு கொள்வதும், LigsLislesflug|T6 6ft 6instig,61605 (Over emphasize) தவிர்த்துக்கொள்ளும் போதும் மாற்றம் நடந்தேறுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன என்றே நான் நினைக்கிறேன். அதற்காக உற்சாகமான சமூக அர்ப்பணிப்புகளை பிழையாகக் கூறவில்லை. அடைவுகளில் முன்னேற்றம் கிடைக்கவில்லை யெனினும் நமது நிய்யத்து நல்லதொன்றாகவே அமையப் பெற்றிருப்பது மன் திருப்தியைத் தருகின்றது.
பல குற்றச்சாட்டுகளிற்கும் மத்தியில்தான் இத்தனையும் செய்யக்கிடைத்தது. அகதிஇதழினைக் கொண்டுவரும் போது மர்ஹலிம் அஷ்ரஃப் இவர்களிற்கு எங்காள காசு, இவர்களிற்கு யூதர்கள் காசு கொடுக்கிறார்கள் என வினவினார். இவைதான் எமக்கான கதைகளாக இருந்தன. என்றாலும் இன்னமும் சாதாரண மக்களுடன் இருந்து கொண்டு நமது மக்களிற்கான கடமையினை நாம் செய்து கொண்டுதான் இருக்கிறோம். எங்கும் சென்று ஒளித்துக்கொள்ளவில்லை.
மேலும் சமூக மாற்றத்தைநாம் சரியாக அறிந்து கொள்வது அவசியமாகும். உதாரணமாக முஸ்லிம் சமூகத்தை எடுத்துக் கொள்ளலாம். அதன் மாற்றத் தன்மைகளை சரியாகப் புரிந்து கொள்ளாத முறையில் சமூக ரீதியிலான மாற்றத்தன்மைகள் எடுக்கப்படுமாகவிருந்தால், அது சமூக உணர்வில், சமய ஆர்வத்தில் செய்யப்படுமாகவிருந்தால் அது பல வகையில் பாதகமான விளைவுகளைத்தான் கொண்டுவந்து தரும். அடுத்தது நமது சமூகம் இடத்திற்கு இடம் மாற்றத்தன்மைக

ளுடன் பன்முக அமைப்பில் இருப்பதையும் நாம் உணர வேண்டும். இந்தப் பன்முகத்தளத்திற்கு நியாயமும் இருக் கிறது. ஆகவே பொதுமைப்படுத்தி சமூகத்தினை நோக்கமுடியாது.
அரசு சொல்கிறது. "இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அரசின் ஆதிபத்தியத்தைக் காப்பாற்றுவதில் முஸ் லிம்களிற்கும் கடமையிருக்கிறது” என்று. 1 ஆனால் மறு பக்கம் இதற்கு எதிர். "நீ
வடக்குக் கிழக்கில் வாழ்கிறாய். தமிழைப் பேசுகிறாய் கிறிஸ்தவர்களைப் பெறுத்த வரையில் வித்தியா சமாகப் பார்க்க வில்லை. எனவே உனக்கு மட்டும் என்ன வந்தது. ஆகவே நீ எங்களுடன் இல்லா விட்டால் நீ இங்கு இருக்காதே’ என்கிறது தமிழ் தரப்பு
ஏ.பீ.எம்.இத்ரீஸ்
இங்கு புரிந்து கொள்வதில்தான் சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது. உதாரணமாக நான் இரண்டை விட்டுச் செல்கிறேன் (ஹதீஸ்). இவை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் என்பவைகளாகும். சமூக நலன் என்ற சட்டவிதியைப் பயன்படுத்தி சட்டங்களை இமாம்கள் இயற்றியிருக்கிறார்கள். சமூகத்தின் மஸ்லஹா (நலன்கள்), வழக்காறுகள், இஸ்திஸ் ஹாப் (ஏற்கனவே இருந்த ஒரு மரபு), இவையெல்லாம் சட்டங்களை இயற்றுவதற்கான மூலங்களாக உபயோகிக்கப் பட்டு வந்துள்ளன. அல்குர்ஆன் சுன்னா மற்றும் இவற்றிலி ருந்து உருவாக்கப்பட்ட துனை சட்ட மூலாதாரங்களைக் கொண்டு சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான இத்திஹா தின் வழிமுறைகளை இஸ்லாம் பேசுகிறது. இந்த இடத்தில் நான் இரண்டை விட்டுச்செல்கிறேன் என்ற ஹதீஸை புரிந்து கொள்வதில் பார்வையொன்று இருக்கிறது.
செயற்பாட்டாளர்கள்:
உங்களின் வெளியீடுகள் பிரதிகளைப் அவதானிக்கும் போது அதில் அப்பிரதேசத்தின் தரவுகளை அட்டவணைப் படுத்திக் கொள்வதோடு அங்குள்ள கிராமியம் அவ்வாறே வெளிப்படுத்தப்படுவதில் ஒரு முக்கியத்துவம் இருப்பதைக் காணமுடிகிறது. இங்கு கலாநிதி ஹஸ்புல்லாவிற்குள் எங்காவது ஒரு கலைஞன் இருப்பதை உணர்கிறீர்களா?
ஹஸ்புல்லா
இது எனக்குத் தெரிந்த ஆய்வு முறைகளிலிருந்து வெளிப் பட்டிருக்க முடியும் என நம்புகிறேன். எந்தப் பிரதேசம், யார் பற்றி அந்த ஆய்வு செய்யப்படுகிறதோ அதில் அவர்கள்தான் பேசுபவர்களாக வரவேண்டும். அவர்கள் சொல்வதாகவே வரவேண்டும். அவர்களின் உணர்வுகள் உணர்ச்சிகள் வெளிவருவதாக வரவேண்டும். இதுதான் எனது கடமை. இறுதியாக குறித்தவர்களே எனது ஆய்வுகளைப் படித்து இது இப்பிரதேசம் பற்றி முழுமையாக சொல்கிறது. நாங்கள் செய்யாத எதுவும் இதில் இல்லை என்றும் கூறவேண்டும் என்பதும் எனது முக்கிய விடயங்களாகும். இதனை கல்வி
f 56

Page 59
சார்ந்த ஒரு முயல்வுகளாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. குறிப்பாக மன்னார் பிரதேசத்தில் முஸ்லிம்களின் வாழ்வுரிமையையும் அவர்களின் வெளிநாட்டு தொடர்பு களையும் சியாரம்களே (மரணித்தவர்களின் அடக்கஸ் தலங்கள்) காட்டுகின்றன. அது மட்டுமல்ல ஏனைய மதங்க ளுடனான நல்லிணக்கத்தையும் இவை பிரதிபலிப்பதைக் காணலாம். எனவே மன்னார் வரலாற்றில் சியாரங்கள் மிக முக்கியமானவைகளாக இருக்கின்றன.
அங்கு காணப்படும் விடயங்களை அப்படியே குறிப்பிடுவது தான் எதிர்காலத்தில் பாதகங்களைத் தவிர்க்க வழியேற் படுத்தும். பலவந்த வெளியேற்றத்தினை திடமாக குறிப்பிடும் நான் தமிழ் முஸ்லிம் உறவினை அதிகமாகவும் கதைக்கி றேன். எமது மக்கள் தமது வாழ்விடங்களிற்கு மீண்டுசென்று வாழ வேண்டுமென்பதால் அவர்களின் வாழ்வு பற்றிய தடங்கள் முக்கியமாகும். ஆனால் வெறும் ஓரிரு வார்த்தை களைத்தவிர தமிழ் சமூகத்தில் பெரும்பான்மையினர் நமது உறவுகளையும் இழப்புகளையும் கணக்கில்கூட எடுத்துக் கொள்ளவில்லை. விரட்டப்பட்டவடக்குமுஸ்லிம்கள் இதுவரை தமிழர்களின் இலட்சியத்திற்குப் பாதகமாக இதுவரை நடக்கவேயில்லை. ஆனால் வடக்கு முஸ்லிம்களின் விடயம் தொடர்பாக சமாதானப் பேச்சுவார்தைகளின் போது கதைத்தவைகளையும் அவர்கள் முற்றாகப் புறக்கணித்தனர்.
மீளவும் முஸ்லிம்களை குடியேற்றுவது பற்றிய திட்டத்தினை 2003ற்குப்பின்நான் தயாரிக்க ஆரம்பித்தபோது முஸ்லிம்கள் வாழ்ந்த அனைத்து பிரதேசங்களிற்கும் சென்றேன். புலிகளும் அனுமதி தந்தனர். பின்னர் இதனை சமர்ப்பித்தபோது அனைவரும் ஏற்றுக் கொள்ள புலிகள் மாத்தி ரம் இதனை நிறைவேற்ற மாட்டோம் எனத்திட்டமாகக் குறிப்பிட்டனர். முஸ்லிம்கள் தனித்துவமாக மீளவரவேண்டும் என நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம் என்றனர்.
செயற்பாட்டாளர்கள்:
ஆனால் முஸ்லிம்கள் ஈழப்போராட்டத்தை சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை வென்றெடுக்கும் ஒன்றாகத்தான் ஆரம்பத்தில் பார்த்தனர். தமிழரசுக் கட்சியின் மாணவர் எழுச்சிப் போராட்டமாக இருந்தாலும் சரி, அதற்குப் பின்னான தமிழுணர்வுக் கூட்டங்களாகவிருந்தாலும் சரியே. 1990 வரையிருந்த தமிழர் சார்பு அரசியல் பள்ளிப்படுகொலைகள், வயல்களில் நிகழ்ந்த படுகொலைகள் என்பவற்றின் பின்னரே மாற்றம் அடைந்தது. மேலும் இன்னமும் இந்தப் படுகொலை கள் தமிழ்தரப்பால் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் தமிழ் சமூகத்திலிருந்த பாசிச சிந்தனை கொண்ட இயக்கங்கள் ஏன் முஸ்லிம்களிற்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண் டன என்று நினைக்கிறீர்கள்?.
ஹஸ்புல்லா
முதற்பகுதியை நான் கொஞ்சம் வித்தியாசமாகப் பார்க் கிறேன். 1990ல்தான் இந்தப் பிளவுகள் ஆரம்பித்தது அல்ல. இது நீண்ட காலத்தேய பிளவாகும். இதனை சேர்.பொன் இராமநாதன் காலத்திலும் கண்டுகொள்ளலாம். காரணம் இதற்குப் பின்னால் உள்ளது அரசியலாகும். அப்போதிருந்தே நமது அரசியல் அடையாளம் இதனை எதிர்கொண்டு வரு

வதை நாம் அவதானிக்க வேண்டும். தமிழர்களின் போராட்டத்தில் எமதுநிலையென்ன என்று தமிழர்கள் தங்கள் பக்கத்தலிருந்து பார்க்கின்ற போதுதான் இந்தப் பிளவு உக்கிரமடைய ஆரம்பித்தது. "முஸ்லிம்கள் ஒரு மத்தியமாக இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. எங்களின் பக்கம் வரவேண்டும் என்றனர். ஆனால் முஸ்லிம்கள் வரமாட்டார் கள். இதனால் இவர்கள் எங்களுடன் இல்லை". புஷ் கூறியது போல. அன்று தமிழ் இயக்கங்களில் அதிகளவிலான முஸ்லிம் இளைஞர்கள் இணைந்திருந்தனர். ஆனால் அவர்கள் உதிரிகள். இலட்சிய பூர்வமாகப் போனவர்கள் அல்ல. இராணு வத்திற்கும் புலிகளுக்குமிடையிலான யுத்தத்திற்குள் முஸ்லிம்கள் தங்களை இணைத்துக் கொண்டிருக்கவில்லை என்பதே யதார்த்தம். இதனை இரு சாராரும் ஏற்றுக் கொள்ளவில்லை. 1985ல் காரைதீவில் நடைபெற்ற முஸ்லிம் தமிழ் பிரச்சினைக்குப் பின்னணியில் இருந்ததே அரசாங்கம்தான். 1985 ஜுலையில் நடந்த இனமுறுகலை பெருப்பித்து விட்டதே அரச படைகள்தான். அதேபோல்தான் விடுதலைப்புலிகளும். நான்குறிப்பிடுகின்ற இந்தநடுநிலைத் தன்மையினை இப்போதும் சரி அப்போதும் சரி இரு சாராரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
அரசு சொல்கிறது. "இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அரசின் ஆதிபத்தியத்தைக் காப்பாற்றுவதில் முஸ் லிம்களிற்கும் கடமையிருக்கிறது" என்று. ஆனால் மறுபக்கம் இதற்கு எதிர். "நீ வடக்குக் கிழக்கில் வாழ்கிறாய், தமிழைப் பேசுகிறாய், கிறிஸ்தவர்களைப் பெறுத்தவரையில் வித்தியா சமாகப் பார்க்கவில்லை. எனவே உனக்கு மட்டும் என்ன வந்தது? ஆகவே நீ எங்களுடன் இல்லாவிட்டால் நீ இங்கு இருக்காதே" என்கிறது தமிழ் தரப்பு.
1990-ல் காத்தான்குடி, ஏறாவூர், குருக்கள்மடம் எனநீண்டு செல்லும் படுகொலைகளும் இன்னும் பலவும் நடைபெறு கின்றன. இந்தக்காலத்தில் இப்பிரதேச முஸ்லிம்களை வெளியேற்றல் மற்றும் கடுமையான தண்டனைகளைக் கொடுப்பது என்ற வேகம் புலிகளிடம் இருந்தது. இந்தக் கட்டத்தில் கிழக்கில் புலிகளின் பலம் பெரியளவில் இருக்க வில்லை. மறுபுறம் புத்தளத்திலிருந்து இராணுவம் முசலி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தக்கட்டத்தில்தான் முஸ்லிம்களை பலவந்தமாக புலிகள் வெளியேற்றினர். இது இராணுவ பொறிமுறையின் கீழே நடைபெற்றது. இந்த இனச்சுத்திகரிப்பு தனித்த தமிழீழம் என்ற இலட்சியத்தை யடைவதற்கான இலேசான வழியென அவர்கள் நினைத்
g56OTIT.
செயற்பாட்டாளர்கள்:
இந்த வெளியேற்றத்தின் போது சதாரண மனிதாபி மானத்தையும் புலிகள் கைக்கொள்ளவில்லை என்பது உலகறிந்த விடயம். இப்படியான ஒரு போக்கினை புலிகள் கைக்கொள்ள என்ன காரணம்?
sp6tbL166Dm:
முதலாவது வெளியேற்றிய முறையே மிகப் பயங்கரமானது கொடுரமானது. யாழ்ப்பாண முஸ்லிம்களிற்கு O2 மணித்தியாலங்கள் மற்றையவர்களிற்கு 48 மணித்தியா
பெருவெளி
இதழ் - 06

Page 60
லங்கள். இரண்டாவது இந்த முடிவானது தலைமையிடமி ருந்தே வருகின்றது. இதற்கான நிறைய ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. என்றாலும் இதனை நிறைவேற்று வதில் சில சிக்கல்கள் அவர்களிற்கு இருந்தது. கிழக்கைப் போலன்றி புலிகளின் போராளிகளிற்கும் வடக்கு முஸ்லிம்களிற்கும் பெரிய பிணக்குகள் இருக்கவில்லை. எனவே இந்த அந்நியோன்ய வாழ்வுடன் இருந்த புலிகளின் போராளிகளைக் கொண்டு இந்த வன்முறைகளை அவர்களால் செய்யவது கஷ்டமாகவிருந்தது. எனவேதான், மூளைச்சலவைக்குள் தமது போராளிகளை புலிகள் கொண்டுவந்தனர். இதற்கு முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப் பிராயங்களை அவர்கள் முன்வைத்தனர். மேலும் கிழக்கு மாகாணத்திலிருந்து தப்பிவந்த புலிகளை வைத்து வடக்கு முஸ்லிம்களை பயமுறுத்தும் வழிமுறைகளையும் புலிகள் வெற்றிகரமாகக் கையாண்டனர். மேலும் முஸ்லிம்கள் வாழ்வது தமிழீழத்தின் நிலப்பரப்பிலே. இந்த சொத்துக்கள் தமிழனுக்கே சொந்தமானவை தவிர முஸ்லிம்களிற்கு அல்ல என்ற இன வெறியும் ஊட்டப்பட்டது. எனவேதான் எதையும் முஸ்லிம்கள் தங்களுடன் கொண்டு செல்ல முடியாது என்ற விதியையும் புலிகள் இட்டனர். எனது பிரதேசத்தில் புலிகளின் மனிதாபிமானமற்ற இவ்வறிவித்தலிற்கு முதல்நாளே காசு, நகைகள் அனைத்தையும் பறித்துக் கொண்டு சென்று விட்டனர். நமது பிள்ளைகளின் கல்விச் சான்றிதழ்களைக் கூட கிழித்தெரிந்ததையும் நாமறிவோம்.
சமாதானப் பேச்சுவார்த்தையின் போது புலிகளின் இறுக்க மான நிலைப்பாடுகளைச் சாடி நான் அவர்களுடன் விவாதித் தேன். அதன்போது தமிழ்ச் செல்வன் அங்கு இருந்தார். பின்னர் புலிகளின் ஆலோசகரும் முன்னாள் ஈரோஸின் தலைவருமாகவிருந்தபாலகுமாரன் தனிப்பட்டரீதியில் கதைக் கும் போது ஹஸ்புல்லா நீங்கள் கூறுகின்ற விடயங்கள் சரியானவையே. ஆனாலும் புலிகளிடம் முஸ்லிம்கள் பற்றி ஊட்டப்பட்டிருக்கும் நிலைப்பாடுகள் மாற்றமடைய நீண்ட காலம் தேவை என்றார்
அன்று பட்ட அதே துன்பத்தையே இன்று அகதி முஸ்லிம் கள் அனுபவிக்கிறார்கள் என்பதே மிகக் கொடுமையான புலிகளின் வழிமுறைகளை வெளிப்படுத்துகின்றன. இப்பொ ழுது வடக்கு முஸ்லிம்கள் இருப்பதை ஒரு நிரந்தர குடியிருப் பாகக் கருத முடியாது. இதனை மீள்குடியேற்ற சேரிகளாகவே கொள்ள முடியும்.
*
இலங்கைக்கு என்று ஒரு வரலாறே எழுதப்படவில்லை. இனங்களின் வரலாறுகளே எழுதப்பட்டுள்ளன. சிங்களவர்களின் வரலாறுகள் K.M.D. சில்வா, பேராசிரியர் இந்திரபால உள்ளிட்ட பலரால் எழுதப்பட்டுள்ளது. இதில் இலங்கை வரலாறு எழுதப்பட aeseoeoG8u. FraseTaufrasefied 6 Teot(8D எழுதப்பட்டுள்ளது
 
 

செயற்பாட்டாளர்கள்:
ஒவ்வொரு மனிதனின் வாழ்வினும் அவன் சார்ந்த மண், தேசத்தின் பிரதிகள் முக்கியமானவை. இவையில்லாதுவிடின் மனிதப்பிறப்பு அடையாளமற்றுவிடும். சொந்தமனன்னிலிருந்து, உங்களின் தொப்புள்கொடி புதைக்கப்பட்ட பூமியிலிருந்து
விரட்டியடிக்கப்பட்டு 18வருடங்களாக அந்நியதேசத்தில்
அகதியாக அலைக்கழிந்து திரியும் நீங்களும் உங்கள் மக்களும், உங்கள் தேசத்தின் வாழ்வை எப்படிப் பார்க் கிறீர்கள்? நீங்கள் உங்களையும் உங்கள் மக்களையும் அகதிகளாகவே இன்னமும் பார்க்கிறீர்களா? | ஹஸ்புல்லா
என்னுடையது மட்டுமல்ல என் மக்களுடையதும் வாழ்வு அங்குதான் இருந்தது. 1990 விரட்டியடிப்புக்குப் பின், 2002ல்தான் எனது மண்ணிற்கு செல்வதற்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. இடையில் சில முஸ்லிம்கள் சென்றுவந்தனர். ஆனால் என்னால் போய்வர முடியாத கழல் இருந்தது. குடியிருந்த காலத்தில் மிகக் கலகலப்பான செறிவான குடியிருப்புப் பிரதேசம் எனது எருக்கலம் பிட்டி 2002ல் நான் போனபோது எங்களது பள்ளிவாசல்களுமில்லை, ஆண் - பெண் பாடசாலைகளுமில்லை, குடியிருப்புக்களுமில்லை. 80வீதமான கட்டிடங்கள் உடைந்து அழிந்து போயிருந்தன. ஒரு வகையான பார்வையில் அது வெற்று நகரமாகவே யிருந்தது. ஆனால், இத்தனை அழிவுகளிற்கும் மத்தியிலும் ஊரிலிருக்கின்ற உணர்வு எண்ணிடம் இருந்ததை நான் உணர்ந்தேன். எனது நண்பர்கள் இல்லை அங்கு. அவர்கள் இருந்திருந்தால் நாங்கள் கடற்கரையில் கதைத்துக் கொண்டி ருப்போம். எனது பெற்றோர்கள் இல்லை. எனது வீடுமில்லை. எந்த சகோதரர்களும் அப்போது என்னோடு அங்கில்லை. என்றாலும் நான் உணர்ந்தேன். நான் எனது மண்ணிலே இருக்கிறேன் என்பதை. யாருமற்று நான் அங்கு தனியாக அழிந்துபோன எனது எருக்கலம்பிட்டியில் நின்ற போதும் அங்கு அனைவரையும் உணர்ந்தேன். உங்களாலும் அதனை உணர்ந்து கொள்ள முடியும். பரம்பரை பரம்பரை யாக நாம் வாழ்ந்த மண்ணைவிட்டு உலகின் எங்கு சென்று வாழ்ந்தாலும் நமதுதேசமும் அதன் மணமும் நமது இதயத்தி லேதான் சேமிக்கப்பட்டிருக்கும். 1990லிருந்து எனக்கு வரமுடியாமல் போய்விட்ட இடமல்லோ இது. இப்போது வந்துவிட்டேனே. அதைப் பார்க்கிறேனே என்ற உணர்வு மிகவும் மகிழ்வானதும் கண்களை கசியவிடுவதும். இது அனைவருக்கும் இருக்கக் கூடியதாகும்.
இன்னொன்றும் இங்கு முக்கியம். எவராலும் பறித்தெடுக்க முடியாத எமது வாழ்வுரிமை மறுக்கப்பட்டுவிட்டது என்பதால் நாம் மிக வேகமாகவும் ஆழமாகவும் அதனை வலியுறுத்து கிறோம். சில வேளைகளில் இது உணர்ச்சி வசமாகவும் செய்யப்படலாம். இதனை சிலர் கேலியாகவும் பார்க்கலாம். அதிலிருந்து கிடைக்கும் நேரமெல்லாம் நான் எனது மண்ணிற்கு செல்கிறேன். எனது எருக்கலம்பிட்டி இன்னமும் அங்கிருப்பதாகத்தான் நான் நம்புகிறேன். சமூகத்தில் அழிவுகள் வரலாம். அது நீண்ட காலத்திற்கு இருக்கப் போவதில்லை. எமக்கான வாய்ப்புகளுடன் வெளியேற்றப்பட்ட வர்களிலிருந்து ஒரு தொகுதியினராவது கட்டாயம் மீள
பெருவெளி
இதழ் - 06

Page 61
குடியேற வேண்டும். அந்த மீளலானது ஒரு சமூகத்தின் மீளலாகவேயிருக்க வேண்டும்.
செயற்பாட்டாளர்கள்:
திரும்பிச் செல்ல வேண்டும் என்ற நிலைப்பாடு வடக்கு முஸ்லிம்களிடம் இன்னமும் இருக்கிறதா?
ஹஸ்புல்லா
இதனைNMRO மக்களிடையே கொண்டுசென்று அதனை வளர்த்தது. முகாம் வாழ்க்கை என்பது சொந்த மண்ணில் மீள்குடியேறவேண்டும் என்பதை மக்களிடம் வைத்திருந்தது. 1995ல் நாங்கள் எவ்வளவே கூறியும் அஷ்ரஃப் அவர்கள் அதனை மறுத்து உருவாக்கிய மீள்குடியேற்றம் இந்த உணர்வில் கொஞ்சம் பின்வாங்கலை மக்களிடையே ஏற்படுத்தியது. ஆனால் மக்களிடம் மீளவும் தமது மண்ணிற் குப் போகலாம் என்ற உணர்வு இருக்கிறது. அது அழியக் கூடியதுமல்ல. என்றாலும் இன்றைய புதிய தலைமுறையின ரிடையே இந்த உணர்வு குறைந்து கொண்டு போகலாம். இதனை ஊக்கப்படுத்தும் வேலையினை எவரும் மேற்கொள்
ளாததுதான் கவலைக்குரிய விடயமாகும். யார் பூனைக்கு மணிகட்டுவது என்பதுதான் இன்றுள்ள எதிர்பார்ப்பாகும். இது வடக்கு முஸ்லிம்களிடமிருந்துதான் வரவேண்டும் என்று மில்லை.
வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றமும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் பொதுப்பிரச்சினையாக பார்க்கப்பட்டிருக்க வேண்டும். அந்தளவுக்கு இதனை யாரும் கொண்டுவரவில்லை. மிகவும் மோசமான ஒரு மனித உரிமை மீறல் செல்லாக்காசாக இருப்பதைத்தான் இந்த பிரச்சினையில் பார்க்க முடியும்.
செயற்பாட்டாளர்கள்
சொந்த மண்ணில் மீள குடியேறுவது தொடர்பான இன்றைய முயற்சிகள் எப்படியிருக்கின்றன?.
| ஹஸ்புல்லா
யாரும் கவலையில்லாமல் இல்லை. அஷ்ரஃப் செய்தவை கள் எல்லாம் பிழையென்றும் இல்லை. ஆனால் கொள்கை ரீதியாக இதனை முழுமையாகப் பார்க்கவுமில்லை. இந்த மனித உரிமை மீறலை இனப்பிரச்சினையின் ஒரு அங்கமாகக் கொண்டுவந்திருக்கவேண்டும். இடைக்காலத்தீவுகள் எல்லா வகையிலும் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதையே நாம் முழுக்க முழுக்க வற்புறுத்தினோம். எந்த அரசியல் வாதிகளாவது, புத்திஜீவிகளாவது அங்கிருக்க நமது இருப்பு பற்றி கதைத்திருக்கிறார்களா? அந்த மண்ணின் பிரச்சினைகளையும் இதர விடயங்களையும் கதைக்காமல் தீர்வினைப்பற்றிகதைப்பது சாத்தியமில்லை. ஆகக் குறைந்தது நமது பள்ளிவாசல்களைப் பற்றியேனும் கதைக்கவில்லையே.
செயற்பாட்டாளர்கள்
இதுவரைக்குமான எழுதப்பட்ட இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று முறைமையினை எப்படிப் பார்க்கிறீர்கள்?

IDGibson:
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு எழுதப்பட்டுள்ளதா? என்பது எனது முதல் கேள்வியாகும். இதற்கு முன் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இலங்கைக்கு என்று ஒரு வரலாறே எழுதப்படவில்லை. இனங்களின் வரலாறுகளே எழுதப்பட்டுள்ளன. சிங்களவர்களின் வரலாறுகள் K.M.D. சில்வா, பேராசிரியர் இந்திரபால உள்ளிட்ட பலரால் எழுதப்பட்டுள்ளது. இதில் இலங்கை வரலாறு எழுதப்பட வில்லையே. சிங்களவர்களின் வரலாறே எழுதப்பட்டுள்ளது. அதே போல் உலகப் பிரசித்தி பெற்ற தமிழ் வரலாற்று ஆசிரியர்களால் தமிழர்களின் வரலாறே எழுதப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொருவரும் கூறுகிறார்கள்நாங்கள்தான் மூத்த சமூகம் என்று கூறுகின்றனர். ஆகவேதான் வரலாறு என்பதே ஒரு பக்க சார்பானதுதான். இதற்குள்ளே முஸ்லிம்கள் பற்றிய வரலாறு எழுதப்படவேயில்லை. எங்களைப்பற்றி யார் எழுதியிருக்கிறார்கள்? எமது வரலாறு மறைக்கப்பட்ட ஒன்றாகவே நம்மிடம் இருக்கிறது. மேலும் அந்த வரலாறுகள் துண்டு துண்டுகளாகவே கிடைக்கின்றன. முதலாவதாக இலங்கைக்கான உண்மையான வரலாறு பக்கசார்பில்லாமல் எழுதப்பட வேண்டும். அதில் எவ்வித மறைத்தல்களும் புறமொதுக்கள்களுமின்றி ஒவ்வொரு மக்கள் கூட்டத்தின் வரலாறுகளும் எழுதப்பட வேண்டும்.
வினைத்திறனுடனான வரலாற்று எழுதுகையைத்தான் முஸ்லிம்கள் இன்று வேண்டிநிற்கின்றனர். இந்த ஏற்றுக் கொள்ளக்கூடிய வரலாறானது ஒரு பரம்பரையின் முயற்சி, தியாகங்களுடன்தான் சாத்தியமாகக் கூடியது. வரலாறு பற்றிய உங்களின் முயற்சிகள் வரவேற்கத்தக்கது. இந்த ஆய்வுக ளினை முறைசார்ந்த தளத்தில் முன்னெடுக்கக்கூடியது மிக முக்கியமாகும். இதனை நம்மிடமிருக்கும் கலாபீடங்கள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் முன்னெடுக்க
வேண்டும். நமது வரலாற்றாய்வுகளின் தேவைகளை
கையேற்கக்கூடியவர்களை நாம் எதிர்பார்த்துக் காத்திருக் கிறோம். மலே மக்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்த ஹசே மியாவும் இப்போது இல்லை. சமூகவியல் துறையில் இருந்த டொக்டர் மஹற்ரூபும் விட்டுச்சென்று விட்டார். நமது விடயங்கள் ஏனைய மொழிகளிலும் கொண்டு வரப்படவேண்டும். நமது கதையாடல்கள் எல்லாம் நம்மைச் சுற்றியே எழுப்பப்பட்டு அதற்குள்ளேயே சுழல்கின்றன. இவை பரவலாக்கப்பட வேண்டியதுடன் மிகச் சரியாக வெளிப்படுத்துவதற்கான முறைமைகளும் நபர்களும் தேவை. இன்று நம்மிடம் இருக்கும் துறைசார்ந்தவர்கள் எத்தனை பேர். நாம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதையே இவைகள் காட்டு கின்றன அல்லவா?
செயற்பாட்டாளர்கள்:
இறுதியாக, சுதந்திர கிழக்கு விடுவிக்கப்பட்ட பின்னர் கிழக்கின் உதயம் கொழும்பில் கொண்டாடப்பட்டது. இப்போது தொலைக்காட்சிகளும் அரச ஊடகங்களும் உதயத்திற்குப்பின் என பெருமூச்சு விளம்பரங்களை சதா காட்சிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. சுதந்திர கிழக்கு என்ற கோதாவில் சிங்கள ஆக்கிரமிப்பு படு வேகமாய் நடந்தேறவும் அதற்கு துணையாகவுமே பொம்மை மாகாணசபையொன்று
பெருவெளி
இதழ் - 06

Page 62
உருவாக்கப்பட்டிருப்பதாக கொள்ளப்படுகிறது. நுண் ஆக்கிர மிப்பும் தொன்மைகளை களவாடும் அரசியல் வெகுளித்தனங் களுக்குள்ளே சிறுபான்மை சமூகங்களின் வாழ்வுநிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஹஸ்புல்லா
இணைப்பு எவ்வாறு ஒரு செயற்கைத்தனமானதோ அதே போலத்தான் பிரித்துக் கொடுத்துள்ளதும் ஒரு செயற்கைத் தனமானது. வடகிழக்கு இணைப்பின் போது மக்கள் நலன் கருத்தில் கொள்ளப்பட்டதா? நீதிமன்ற தீர்ப்பின்பிரகாரம் அரசு கிழக்கைப் பிரித்தது சிறுபான்மை மக்களின் நலன்களிற்காச் செய்யப்பட்டதும் அல்ல. அல்லது கிழக்கு மாகாணத்தின் பெரும்பான்மை மக்களின் நலன்களிற்காகச் செய்யப்பட்டதும் அல்ல. என்னைப் பொறுத்தவரை போராட்டத்தின் அல்லது முரணர்பாட்டின் இன்னொரு படியாகத்தான் இதனைக் கொள்ளமுடியும். செய்யப்படும் திட்டங்கள் அபிவிருத்தி
Cogan 960Qvôvá - O3
codau , 9O. OO
சிற்றிதழ்களின் வருகை இலங்கைச் சூழலில் மிக அரிதாகிவிட்ட இன்றைய கால கட்டத்தில் மறுகாவினைக் கொண்டு வருவதில் அதன் ஆசிரியர் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருப்பது நம்பிக்கை தருகிறது. மறுகாவில் எழுதியிருக்கும் பலரது எழுத்துக்கள் இப்பொழுது வெளிவரும் வீதம் குறைந்து விட்ட நிலையில் மறுகா இதழ் - 05ல் அந்த எழுத்துக்களைப் பார்க்கும் பொழுது இலங்கையின் தமிழ் எழுத்துச் சூழல் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
பெருங்காடுகளின் நிறங்களை ஒத்து துயரும், கடலில் சாகும் நதிகளின் திருப்தியம், வாழ்க்கையாய் நீ கொண்டிருந்தாய், எனினும், இடிபாடுகளினுள்ளே கண்டறியப்படாத qpaora566OTadaop (8u76o உன் ஆத்மாவின் ஒலி அடங்கியிருக்க கடும்.
- த. உருத்திரா
 

நோக்கத்தில் தெரிந்தாலும் உள்ரங்கநிலை அவ்வாறல்ல. ஏன் கல்லோயாத் திட்டமும் அபிவிருத்தி நோக்கத்தில்தான் செய்யப்பட்டது. அதன் இன்றைய நிலைப்பாடுகள் எவ்வாறு மாறிவிட்டன. அடிப்படைப் பிரச்சினைகளை அவதானிக்கா மலும் அவை பற்றிய பார்வைகளில் ஆழமும் இல்லாது முன்வைக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் முரண்பாடுகளையே உருவாக்கவல்லன. இவற்றினை இன் னொரு முரண்பாட்டின் ஆரம்பமாகவே நான் பார்க்கிறேன். சிங்கள மேலாதிக்கம் தன் ஆக்கிரமிப்பை மேலும் பலமாக்கும் அதே வேளை அதற்கான எதிர்ப்புக்களும் பலமானவை களாகவே அமையும். இந்த போராட்டங்களை யார் எப்படி முன்னெடுக்கப்போகின்றார்கள் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் பெரும்பான்மை சமூகங்களை சிறுபான்மை சமூகங்கள் வெற்றி கொண்ட வரலாறுகள் நிறையவேயுள்ளன.
நீங்களும் எழுதலாம் 1O3/1, Gbon6ð og f6amoacogou
codau o 25. OO
தடைகளைத் தகர்த்து தகவுகளைத் தேடி என்று இருமாதங்களுக்கொருமுறை கால இடைவெளியை நீட்டிக் கொள்ளாமல்
நீங்களும் எழுதலாம் திருகோணமலையில்
இருந்து வந்து கொண்டிருக்கிறது. சிறிய வடிவமைப்புக்குள் முடியுமான விடயங்களை அனைவருக்கும் சென்றடையும் முகமாய் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் உரையில் : உலக சனத்தொகையில் வறிய மக்களின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மிலேனியம் இலக்காக கொள்ளப்பட்ட 2015ம் ஆண்டில் வறுமையை முற்றாக ஒழித்தல் எனும் இலக்குக்கு மாறாக ஆண்டுகள் ஒன்பதைக் கடந்து விட்ட நிலையில் 2000ல் இருந்ததை விடவும் வறுமை வீதம் அதிகரித்து வருவதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. உலக நாடுகளின் கவனம் வேறு வேறு திசைகளில் திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதே இதன் அர்த்தம்.
பெருவெளி
Talk

Page 63
ஒலுவிலும் சிங்க
இன்று ஒனுவில் இலங்கை அரசியலிலும் சரி, சமூகத்திலும் சரி ஒரு பேசு பொருளாகவும், ஒரு விவாதப் பொருளாகவும் மாறிவிட்டது. ஒலுவில் தனது மூச்சுக் காற்றை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது. அதன் ஆன்மா பறிபோய்க் கொண்டிருக்கிறது.
ஒலுவிலும் துறைமுகமும்.
ருநீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒலுவில் துறைமுகத்தை அமைப்பதற் கான திட்டம் பற்றி பாராளுமன்றத்தில் பேசியபோது பலர், "இங்கு என்ன தவளைகளையா ஏற்றுமதி செய்யப் போகிறீர்கள்" என நக்கல் அடித்தனர். அதுமட்டுமல்ல துறை முகத்தை மட்டுப்படுத்தி முஸ்லிம்கள் ஆயுதம் கொள்வனவு செய்வார்கள், அவர்கள் ஜிஹாத்தை தோற்றுவிப்பார்கள் என பேசப்பட்டது. பின்னர் LTTE இற்கும் இலங்கை அரசுக் குமிடையே யுத்தநிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தான போது கூட இத்துறைமுகத்தை அமைப்பதற்கான ஆர்வம் காட்டப்பட வில்லை. காரணம் அது போராளிகளின் கைகளுக்குச் சென்றுவிடும் எனும் பயமாகும். ஆனால் இப்போதுநிலைமை அவ்வாறில்லை. கிழக்கு விடுவிக்கப்பட்டு அது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அம்பாரை மாவட்டத்தில் தற்போது அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி ஈட்டி தன் பலத்தை காட்டியிருக்கிறது. அரசின் அத்தனை இனவாதிகளும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். எனவே இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமது நீண்ட நாள் கனவான அம்பாரை மாவட்டத்தை முழுமையாக சிங்களமயமாக்கும் நடவடிக்கை யில் ஈடுபட அரசு தனது சக்கரத்தை நகர்த்துகிறது. அதன் ஒரு கட்டமே ஒலுவில் துறைமுகமாகும்.
ஒலுவில் துறைமுகத்தை அமைப்பதன் மூலம்
 

ள இனவாதமும்
அப்பிரதேசத்தில் சிங்கள இனத்தவரை கட்டுமான வேலைகளுக்கு கொண்டு வந்து அவர்களின் நிரந்தமாக குடியமர்த்த முடியும். துறைமுகத்தை கட்டி முடித்தபின் விகிதா சார அடிப்படையில் தொழில் வழங்குவதன் மூலம் மேலும் கணிசமான ஒரு தொகையை இங்கு குடியமர்த்தவும் முடியும். இத்தனையையும் இலங்கை அரச படைகள் மிக சிறப்பாக
காவல் செய்து கொண்டிருக்கும். அது மட்டுமல்ல இப்பிரதேசத்தில் கடற்படையின் தளம் ஒன்றும் இல்லை. அவற்றை அமைப்பதன் மூலம் இப்பிரதேசத்தை சிங்கள மயமாக்குவதோடு சிங்கள இனவாதத்தை வளர்க்கவும் முஸ்லிம்களின் குரலைத் தணிக்கவும் முடியும். காரணம் ஒலுவிலையும் அதனைச் சூழவுள்ள சில பிரதேசங்களையும் இணைத்துதீகவாபிபிரதேசசபை ஒன்றை அரசு அமைப்பதன் மூலம் (ஏற்கனவே தீகவாபி எனும் பகுதியில் 3000 சிங்களவர்கள் வாழ்கிறார்கள். இவர்களும் வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு குடியேற்றப்பட்டவர்களே) ‘தென்கிழக்கு அலகு” எனும் கனவையும், கோஷத்தையும் இல்லாமல் ஆக்க முடியும். இந்த தீகவாபி பிரதேச சபை ஒன்றை அமைப்பதற்கான சகல வேலைத்திட்டங்களும் நடைபெறுகின்றன. அம்பாரையில் தென்கிழக்கில் தொடராக முஸ்லிம்கள் வாழ்வது அரசுக்கு எப்போதும் சவாலாகவே இருக்கின்றது. அந்த தொடர்வாழ்நிலங்கள் முஸ்லிம்களுக்கு அரசியல் பலமளிக்கும் ஒன்றாகக் காணப்படுகிறது. அரசியல் ரீதியாக பேரம்பேசும் சக்தியை அது முஸ்லிம்களுக்கு வழங்குகிறது. இந்தத் தொடரை உடைக்க சிங்கள மயப்படுத்துவதைத் தவிர வேறுவழியில்லை என அரசு கருதுகிறது. அது மட்டுமல்ல ஒலுவில் அதன் ஒரு பகுதியான அஷ்ரஃப் நகரும் (ஆலிம்சேனை) வளமிக்க ஒரு பகுதியாகும். மீன், தேங்காய், நெல், கிரவல், களி, ஆற்றுமண், தூய நீர், ஆறு என பல வளங்கள் காணப்படுகின்றன. இந்த வழங்கள் அயல் பிரதேசங்களாலும் பயன்படுத்தப்படுகின்றன.
பெருவெளி இதழ் - 06

Page 64
இப்பிரதேசத்தை சிங்கள மயப்படுத்தி அதனை நீகவாபியுடன் இணைக்கும்போது அவற்றை அனுபவிப்பதற்கான உரிமையை சிங்களவர்கள் பெற முடியும் என்பதும் இவ்வாக்கிரமிப்பின் ஒரு நோக்கமாகக் கருதப்படுகிறது.
திருகோணமலை மாவட்டமும் இப்படித்தான் சிங்கள மயமாக்கப்பட்டது. அதே யுக்தி பொத்துவிலும் கடைப்பிடிக்கப் படுகிறது. இந்த யுக்தியை ஒலுவிலில் பயன்படுத்துவதற்கான முன்னெடுப்புக்கள் தற்போது முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. ஒலுவிலில் இன்று எல்லையில்லாத அளவு படைகள் குவிக்கப்பட்டிருக்கின்றன. “ஒரு பிரதேசத்தை நாம் விரும்பும் ஒரு இனத்தின் பிரதேசமாக மாற்ற வேண்டுமென்றால் முதலில் படைகளையும் பின் மக்களையும் குடியமர்த்த வேண்டும்” என்பது மாக்கிய வல்லி கூறும் கருத்தாகும். அந்த யுக்தியே இன்று ஒலுவிலிலும் கையாளப்படுகிறது.
துறைமுகத்திற்காக ஒலுவில் மக்களின் காணிகள் பலநஷ்ட ஈடுகள்கூட வழங்கப்படாமல் கரையாடப்பட்டிருக்கின்றன. தமது பாரம்பரிய மீன்பிடித் தொழிலை இழந்து கவலை யோடும், பசியோடும் மக்கள் நிற்கின்றனர். துறைமுகம் விஸ்தரிக்கப்படும்போது முழு ஒலுவிலும் அதனைச் சூழவுள்ள ஏனைய கிராமங்களும் அரசின் காவுகைக்குள் அகப்பட்டு விடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதன் போது ஒலுவில் மக்களுக்கு குடியிருக்க நிலமில்லாது போய்விடும். ஒலுவிலின் அடுத்த பகுதி அஷ்ரஃப் நகருக்குக்கூட இடம் பெயர்ந்து செல்ல முடியாது. அங்கும் இனவாதிகள் தமது தீகவாபிவிகாரைக்குச் சொந்தமான 12,000 ஏக்கள் காணிகள் உள்ளன என நாளாந்தம் அறிக்கை விடுகிறார்கள். அரச பலத்துடன் முஸ்லிம்களின் காணிகளை நாளாந்தம் அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இவை ஒன்றையும் கவனத்தில் எடுக்காது துறைமுகம் ஒன்று கட்டப்படவேண்டும் என்பதை மட்டுமே சிங்கள இனவாத அரசு கவனத்தில் எடுக்கிறது. காரணம் சிங்கள மயமாக்கலுக்கான மிகச் சரியான தருணம் இதுவே ஆகும்.
ஒலுவிலும் தென்கிழக்குப் பல்கலைக்கழகமும்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைப் பற்றி தெரியாத ஒருவர் அதன் வாயிலில் நுழையும் போது நிச்சயம் அதனை பல்கலைக்கழகம் என நம்ப மாட்டார். மாற்றாக ஒரு பெரிய இராணுவ முகாமுக்குள் புகுவதாகவே அவர் உணர்வார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஒரு சிங்கள மாணவன் சுடப்பட்டதைக் கருத்திற்கொண்டே கிழக்கு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு படைக்குவிப்பு நிகழ்ந்திருக்கிறது. உண்மையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சம்பவம் நடந்திருந்தால் அங்கு மட்டும்தான் படைக்குவிப்பு செய்திருக்க வேண்டும். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஏன் படை முகாம்கள் அமைக்கப்படவேண்டும். காலில் காயம் ஏற்பட்டால் தலையில் ஏன் மருந்து கட்டவேண்டும்.?
தென்கிழக்குப் பல்கலைக்கழத்திற்கு வந்திருக்கும் 140 (தற்போதைய இத்தொகை 200 விடவும் அதிகரித்துச் செல்கிறது)சிங்களமாணவர்களைபாதுகாப்பதற்காகவே இந்த

ஒலுவிலில் ஏன் துறைமுகம் கட்டப்படவேண்டும்? ஒலுவில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஏன்
படைகள் குவிக்கப்பட வேண்டும்?
ஏற்பாடு என சொல்லப்படுகிறது. அப்படியாக இருந்தால் இந்த நாட்டில் சிங்களவர்கள் மட்டும்தான் பாதுகாக்கப்பட வேண்டியவர்களா? சிங்களவர்கள் பாதிக்கப்பட்டால் மட்டும்தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? இச்சம்பவமே இது சிங்களவர்களுக்கான நாடு எனும் மனோநிலையை அரசாங்கம் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது. அத்தோடு யாழ் பல்கலைக்கழகத்தில் எத்தனையோ வன்முறை சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. சிங்கள மாணவர் களும் படித்திருக்கிறார்கள் ஆனால் அங்கு எந்த படைக்கு விப்பும் செய்யப்படவில்லை. எனவே வேறொரு இலக்கை நோக்கி திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்படும் நடவடிக்கையா கவே இது தோன்றுகிறது. பலஸ்தீனர்களின் நிலங்களை பறித்துக் கொண்டு அவர்களை துன்பப்படுத்தும், பாதுகாப்பு எனும் பெயரில் சோதனை செய்யும் நடவடிக்கைகளுக்கு ஒத்ததாகவே தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் ஆண்டாண்டு காலம் சேவை செய்து வந்த நிர்வாக உத்தியோகத்தர்களும், விரிவுரையாளர்களும் சோதனை எனும் பெயரில் துன்புறுத்தப்படுகிறார்கள். இந்த பல்கலைக்கழகத்தை கொண்டு வருவதற்காக போராடிய, உயிரைதுச்சமாக மதித்த முதுநிலை விரிவுரையாளர்கள் கூட இழக்காரமாகவே பார்க்கப்படுகிறார்கள். அவர்களின் பொதிகளும் கூட உதரப்படுகிறது. இவ்வளவு காலமும் காவலரணாக தொழிற்பட்ட இவர்கள் தற்போது குண்டு வைப்பவர்களாக இராணுவத்தின் பார்வையில் தோன்று கிறார்கள்.
உண்மையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முஸ்லிம் சமூகத்தின் குரலாகத் தொழிற்பட்டிருக்கிறது. முஸ்லிம் தேச எழுச்சி கூட இங்கிருந்துதான் ஆரம்பித்தது. இதனால் பொதுவாக சிங்கள அரசாங்கத்திற்கு இங்கு ஓர் ஆயுதக்குழு தோன்றலாம் முஸ்லிம்களிடம் ஆயுதக்குழு உண்டு என அரசு பலமுறை கூறியிருக்கிறது) தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அதற்கான தளமாக தொழிற்படலாம் எனும் அச்சம் சிங்கள இனவாதிகளிடம் உண்டு. எனவே அவ்வாறு உருவாவதற்கு எத்தகைய சந்தர்ப்பத்தையும் வழங்கக்கூடாது எனும் நோக்கிலேயே கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இங்கு படைக்குவிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
மெதுமெதுவாக ஒவ்வொரு முறையும் சிங்கள மாணவர் களை ஆதரித்தும், படையினருக்கும் இம்மாணவர்களுக்குமி டையிலான தொடர்பை வலுப்படுத்தியும் வைக்கும் போது இவர்களது ஆதிக்கம் அதிகரிப்பதோடு ஏனைய மாணவர் களின் குரலை மழுங்கடிக்கவும் செய்து விட முடியும் என அரசும் அதன் சிங்கள அருவடிகளும் விரும்புகிறார்கள். త్రొక్కో

Page 65
மறுபுறம் ஒலுவில் கிராமம் கட்டம் கட்டமாக சிங்கள மயமாக்கப்படுகிறது. சிங்களவர்களால் முஸ்லிம்களின் காணிகள் பறிக்கப்படுகின்றன. துறைமுகம் எனும் பெயரில் ஒலுவில் சுரண்டப்படுகிறது. இந்தப் பிரதேசத்தை சிங்கள மயப்படுத்தும் பாரிய திட்டத்தில் முதற்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன.
இந்த நடவடிக்கைகள் பொதுமக்களை விட பல்கலைக்கழக மாணவர்களால் உணரப்பட்டு அதற்கான ஆர்ப்பாட்டங்களில் இவர்கள் ஈடுபடலாம். இதனை உணர்ந்தே அரசாங்கம் இங்கு படைக்குவிப்பை செய்திருக்கிறது. மிக லாவகமாக திட்டமிடப்பட்டு பல்கலைக்கழத்திற்கும் வெளியுலகத்தா ருக்குமான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. வளாகத்தின் உள்ளே வருவதற்குக் கூட மறைமுகமாக தடைவிதிக்கப்படுகிறது. ஒருவர் வர விரும்பினாலும் வாகனத்தை உள்ளே கொண்டு வர முடியாது. நீண்ட தூரம் நடந்தே வரவேண்டும்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தையும் அம்பாரை நகரையும் இணைக்கும் அஷ்ரஃப் நகள் - தீகவாபி ஊடாக செல்லும் பாதை 100 அடியாக விஸ்தரிப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் இடம்பெறுகின்றன. இதன் மூலமாக சிங்கள மயப்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் வேகப்படுத்தப்படு கின்றன. அத்தோடு இங்கிருக்கும் சிங்கள மாணவர்கள் தீகவாபியுடன் அதிக இணைப்பைப் பெறுவார்கள். இதன் மூலம் சிங்கள மாணவர்கள், இராணுவம், பெளத்த பிக்குகள் என ஒரு முக்கூட்டு இணைப்பு இங்கு தோன்றும். அதன் அகோர விளைவை இந்த ஆக்கிரமிப்புயுகத்தில் கணிப்பிட்டுக் கொள்ளமுடியும். சில நேரம் பெளத்த பீடம் ஒன்று தீகவாபியில் அமைக்கப்படலாம். (இது அமைச்சர் அஷ்ரஃப்பின் கனவும் கூட?) இங்கு புதிய கற்கைத் துறைகள் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்பட்டு ஒவ்வாரு துறைக்கும் சிங்கள நிர்வாகங்களை ஏற்படுத்தப்பட்டு அவை அம்பாரையில் அமைக்கப்படலாம். இதன்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஒரு பிரிவாக (Branch) ஆக இருக்குமே தவிர அவற்றின் நிர்வாகம் அனைத்தும் அம்பாரையை, தீகவாபியை நோக்கி நகர்த்தப்படலாம். சில நேரம் தீகவாபிய பல்கலைக்கழகம்’
பாடத்திட்ட ஒ வரலாற்றில் அப்பாஸ் ர இப்னு அ வருடங்களே 6ી)િઠ காட்சியளிக்கி
குறு
äതങ്ങaീ ബg pàഞ്ഞു லைnநிதி நதிப் அத்தUM - ஏ.பி.எம். இத்தில் உயிர்ப்பைத் தேடும் 5வWள்ை m cổoéU 3 lOO-OO
எனவே மு அவற்றை உ கடந்த கால
 

என்று கூட பெயர் மாற்றம் செய்யப்படலாம். உபவேந்தர் கூட இறுதியில் ஒரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரே 65f6 65uju UL6OIT b.
சில ஆண்டுகளுக்கு முன் தென்கிழக்குப் பல்கலைக்க ழகத்தின் உள்ளே நடந்த ஒரு பிரச்சினைக்கு பொலிஸ் வந்த போது உங்கள் யூனிபோம் (Uniform)களை கடற்றி விட்டு வாருங்கள் என்று சொல்லப்பட்ட இடத்தில் இராணுவப் படையே இன்று தங்கி முட்டை இட்டு குஞ்சும் பொறிக்கிறது. இந்த படைக்குவிப்பு பல்கலைக்கழக மாணவர்கள் விடுமுறையில் இருந்தபோதுதான் நடந்துள்ளது. மாணவர்கள் வருகையின் பின் இந்நிலை ஆர்ப்பாட்டங்கள் மூலம் எதிர்க்கப்படலாம் எனக் கூறப்பட்டது. அதனால் தான் கடந்த 13.10.2008 அன்று அதாவது தென்கிழக்குப்பல்கலைக்கழகம் திறக்கப்பட்ட அன்று பெருந்திரளான பொலிஸ் மேலும் வரவழைக்கப்பட்டு, கண்ணி புகை, உட்பட கலகம் அடக்கும் சாதனங்கள் பலவும் வரவழைக்கப்பட்டன. ஆனால் எதுவும் நடக்கவில்லை. இது மாணவர்களின் கோழைத்தனத்தையா? அல்லது வன்முறைக்கு பழக்கப்படுத்தப்பட்டுவிட்டார்கள் என்பதையா? தருணம் காத்துக் கொண்டிருக்கிறார்களா, எதனைக் காட்டுகிறது? என்பது தெரியவில்லை. ஆனால் சிங்கள இனவாதம் கவனமாக செயற்பாட்டு வெற்றி பெற்றிருக்கிறது என்பது மட்டும் உண்மையாகும். சில நேரம் இவர்கள் போராடும் போது ஒலுவில் பல்கலைக்கழகத்துக்கு பொருத்தமில்லை எனக் கூறி முழு மொத்த பல்கலைக் கழகமுமே அம்பாரைக்கு மாற்றப்படலாம். அப்போதும் கூட எமது முஸ்லிம் சமூகமோ அல்லது அரசியலோ எதுவும் செய்யாது, நாம் கஃபா ஆலயம் இடிக்கப்பட்டால் கூட மூன்று நாளைக்கு மேல் சத்தம் போடாத சமூகம் என்று முஸ்தபா சிபாயி இதனையே குறிப்பிட்டார்.
உண்மையில் ஒலுவில் ஆக்கிரமிப்பு, சிங்கள மயமாக்கம் என்பது ஒலுவிலின் பிரச்சினை மட்டுமல்ல அது முழு சமூகத்தின் பிரச்சினையுமாகும். இதற்காக நாம் என்ன செய்தோம்? என்ன செய்கிறோம்?
ஒழுங்கை கண்டு பிடித்த முதலாவது சஹாபியை நமது கண்டிருக்கிறோம். அவர்தான் அப்துல்லாஹ் பின் ழி). அவ்வாறு நிர்வாக சாணக்கியம் நிறைந்த உமர் ப்துல் அஸிஸைக் காண்கிறோம். ஆக இரண்டரை ஆட்சி செய்த அவர் தனது 39 வயதில் மரணித்தும் றார். ஆனால் வரலாற்றில் அற்புத மனிதராக றார். காரணம் அனைத்துச் சீர்திருத்தங்களையும் மிகக் கிய காலப்பிரிவிலேயே சாதித்து முடித்தார்.
ன்னையோர் பயன்படுத்திய சிந்தனைகள் யாவை? னது சிந்தனையோடு இணைக்க முடியுமா? அல்லது நிகழ்வுகளை உனது சிந்தனையோடு தொடர்பு படுத்த முடியுமா? என்பதையும் சிந்தித்துப் பார்.
ు.

Page 66
அழிந்துவரும் கணிச்சுவையின்
"பழமொழிகள் உலகின் ஒவ்வொரு இன மக்களினது மொழிகளிலும் காணப்படுகின்றன. உலகில் பேசப்படும் ஒவ்வொரு மொழியிலும் இந்த பழஞ்சொற்கள் இன்றும் போற்றப்படுகின்றன. இவை அந்தந்த இன மக்களின் பண்பாட்டு விழுமியங்களை தழுவியதாகவும் அந்த மக்களின் முதிர்ந்த அனுபவங்களையும் பறைசாற்றுவதாயுமே காணப்படுகின்றன.
சிலவேளைகளில் இப்படியும் எனக்கு ஒர் எண்ணம் பிறப்பதுண்டு. "உலகத்தில் காணப்படும் ஒவ்வொரு மொழியிலுமுள்ள பழமொழிகளையும், ஒன்றாகத் தொகுத்து அதனை ஒரு பொதுவான மொழியில் நூலாக வடிவமைத்தால் அது எவ்வளவு பெறுமதி வாய்ந்ததாக இருக்கும்? அந்த தொகுதிமுற்றிலும் ஒரு முதிர்ந்த அனுபவத்திரட்டாக அல்லவா காணப்படும் அதனை வாசிக்கும் ஒரு மனிதன் எத்தனை அனுபவங்களையும் அறிவையும் பெறுவான்? ஆனால் இது FITöflu JLDIT?”
14. "தான்தின்னி புள்ள வளவாளம்
தவுடுதின்னி கோழி வளவாளாம்”
தான் மட்டுமே எல்லாவற்றையும் சாப்பிட வேண்டும், எந்த உணவானாலும் அதை மற்றவர்களுக்கு காட்டாமல் மறைத்து வைத்து தனியே உண்ணும் பழக்கம் கொண்ட ஒருபெண் தண்குழந்தைகளை ஒழுங்காக வளர்க்கமாட்டாள். குழந்தை
 

கிராமியத்தின் ன் சுவாரஷ்யம்
gIGóGið. GIN. LTU los)
களுக்கு கொடுக்க வேண்டியதையும் சேர்த்து அவளே உண்டு களைப்பாறும்போது, குழந்தைகள் நலிந்து போசாக்கற்று நோய்வாய்ப்பட்டுப் போகும்.
அதேபோல் நாட்டுக் கோழிகளின் பிரதான உணவான தவிட்டை கோழிகளுக்கு கொடுக்காமல் தானே அதனையும் சீனியுடன் அல்லது பிட்டு செய்து சாப்பிடுவாளானால் அவளால் தன் கோழிகளை ஒழுங்காக பராமரிக்க முடியாமல் போகும். இதனையே மிகத்தெளிவாகவும் அழகாகவும் இந்த பழஞ் சொல் எடுத்தியம்பினாலும் இந்த முதுசொல் செய்ய விளையும் அடிப்படை விடயம் என்னவென்றால் சுயநலம் ஆகும்.
‘எல்லாம் தனக்கே வேண்டும்" என்று நினைக்கும் ஒருவனால் எந்தவொரு காரியத்தையும் வெற்றிகரமாக சாதிக்கமுடியாது. சுயநலம் என்பது தன் காலில் கீழ் தானே நெருப்பு வைத்துக்கொண்டு நடப்பது போன்றது. கடைசியில் அது அவனையே முற்றாக எரித்துவிடும்.
எத்தனை பெரிய விடயத்தைச் சொல்ல இந்த மக்கள் பழமொழிகளை எப்படி இலகுவாக பயன்படுத்த இருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
தான்தின்னி - தான் மட்டும் உண்ணும் பழக்கமுள்ள ஒருவர்
புளள - பிள்ளை அல்லது குழந்தை 66T6).T6ITT b - 66trfisasLDITILITGITITL b தவிடு - அரிசியை தீட்டும்போது கிடைக்கும் பக்கப்
பொருள்
မ္လပ္မ္ယား၏ 64
இதழ் - 06

Page 67
15. "பறங்கி பீத்தலெண்டாலும்
மெத்தலயாம் சாப்பாடு”
சுவணகத் தீவான இலங்கையை ஆட்சிசெய்த அந்நியர் களுள் போர்த்துக்கேயரும் அடங்குவர். அந்த போர்த்துக்கேய இனத்தவர்களைத்தான் பறங்கியர் என்று விளிக்கின்றனர் கிராமிய மக்கள். இந்தப் பறங்கி இனத்தவர்களின் நாகரிகம், இங்குள்ள மக்களுக்கு புதுமையாக இருந்ததோடு அவர்களின் ஆடைஅணிகலன்களும் கேலிக்குரியதாகி இருந்திருக்கிறது. முழங்கால்வரை அவர்கள் அணிந்திருந்த கால்சட்டை கூட இதில் அடங்கும். இதனால்தான் "பீத்தப் பறங்கி என்ற பட்டப்பெயர் கொண்டு மக்கள் இவர்களை அழைத்திருக்கி றார்கள்.
அதேவேளை இவர்களின் பழக்கவழக்கங்கள் அருவருக் கத்தக்கவையாகவும் இருந்திருக்கிறது. கண்டதையெல்லாம் உண்பார்கள். இவர்களுக்கு எதுவுமே கழிவில்லை. இவர் களின் விருப்பத்திற்குரிய உணவாக பன்றி இறைச்சி காணப் பட்டிருக்கிறது. இதனோடு இவர்கள் உணவருந்தும் இடங்கள் சாப்பாடு மேசையாகிய உயர்ந்த இடமாக (மெத்தை) இருந் திருப்பதும் கிராமியத்திற்கு புதிதாக இருந்திருக்கிறது. இது குறித்த ஒரு நையாண்டிப்பாடல் பின்வருமாறு அமைகிறது.
"örüL 8656lTLTLb பறங்கிக்கு சோறும் எறங்காதாம் பண்டி எறச்செண்டா - பறங்கி பாராம திண்பானாம்”
பறங்கி இனத்தவரை குத்திக்காட்டி, அவர்களின் வழக்காறுகளை எதிர்க்கும் பழமொழியாக, பாடலாக இது இருந்தாலும் இதன் உள்ளார்ந்த கருத்து முக்கியமானது. "சிலர் சுத்தமில்லாதவர்களாகவும், சரியான நாகரீகமும் பழக்க வழக்கங்களும் தெரியாதவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் சமூகம் அவர்களைத்தான் பெரியவர்களாகக் கருதி அவர்களு க்கு ஆடம்பரமாக கவனிப்புக்களை வழங்குகிறது. இவ் வாறான மதியீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு பழமொழியாக இது அமைந்திருக்கிறது.
பறங்கி - பறங்கி இனத்தவர் பீத்தல் - 555 & 60L எண்டாலும் - என்றானும்
மெத்தலயாம் - மெத்தையில்
16. "செத்தவன் பொண்டில முடிச்சானும்
உட்டவன் பொண்டில முடிக்கப்படாதாம்”
முஸ்லிம் சமூகத்தில் ஒருவன் மரணித்தால் மரணித்த அந்த கணவனுக்காக மனைவியானவள் O4 மாதங்கள் இத்தா' இருத்தல் வேண்டும். இத்தா - என்ற அரபுச்சொல் குறிக்கும் கருத்துக்களாக, இறந்த கணவனுக்காக துக்கம் அனுஷ்டித்தல் அல்லது சுத்தவெளிப்பாட்டுக் காலம் என்பதாக காணப் படுகின்றன.
இத்தா என்பது கணவன் மரணித்த ஒரு பெண் மாத்திரம் அனுஷ்டிக்க வேண்டிய விடயமல்ல. கணவனால் விவாக ரத்துப்பெற்ற பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டியது.

“விவாகரத்துப் பெற்ற ஒரு பெண் தனக்காக மூன்று மாதவிடாய்கள் எதிர்பார்க்கவேண்டும். அல்லாஹற்வையும் இறுதிநாளையும், ஈமான் கொண்டவர்களாயிருந்தால், அவர்களுடைய கர்ப்பக் கோளறைகளில் அல்லாஹற் படைத்திருப்பதை அவர்கள் மறைப்பது அவர்களுக்கு ஆகுமானதல்ல." (அல்குர்ஆன் 2:228) என்ற இந்த அல்குர்ஆன் வசனம் விவரிக்கும் இந்த விடயத்துக்கு விளக்கம் கோரினால் அது இப்படி விரிகிறது.
ஒருபெண் கணவன் மரணிக்கும்போது அல்லது விவாகரத்துப் பெறும் போது அவளது வயிற்றில் குழந்தைகள் உண்டாகிஇருக்கிறதா இல்லையா என அவர்களை பரிசீலித்து சுத்தம் பெற்றுக்கொண்டே பின்னரே வேறு ஒருவரை திரு மணம் செய்வதுபற்றி அவளோ அல்லது சமூகமோ சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இறைவன் தனது வேதநூல் மூலம் மக்களுக்கு போதிக்கும் இந்த உண்மையை அடியொற் றியதே இந்தப் பழமொழி.
செத்துப்போன ஒருவனின் மனைவியை வேறொருவன் திருமணம் முடிக்க நாடினால் அவளது சுத்தப் பரிசோதனை வெளிப்பாட்டின் பின் அந்தப் பெண் விரும்பினால் அவனை திருமணம் செய்து கொள்ளலாம். அவ்வாறு திருமணம் செய்தால் அதில் எந்தவித வாதப்பிரதிவாதங்களுக்கும் சந்தர்ப் பம் இல்லை. அதேவேளை திருமணம் முடித்து கணவனால் கைவிடப்பட்ட அல்லது தான் கணவனை கைவிட்ட ஒரு பெண்ணை திருமணம் முடிக்க எண்ணும் போது பல விடயங்களையும் அலசி ஆராய வேண்டியுள்ளது.
ஏன் அவள் விவாகரத்துப்பெற்றாள்? அவள் நடத்தை சந்தேகத்திற்குரியதா? அல்லது நடத்தை கெட்டவள் என்பது நிரூபணமானவளா? குணவியல்பில் குறையுள்ளவளா? தீராத ரோகங்களுக்கு ஆளானவளா? கணவனை, அவனது குடும்பத்தை மதித்து நடக்கத் தெரியாதவளா?
இவ்வாறு பல கேள்விகளை எழுப்பி அதற்கு விடை காணவேண்டி இருக்கும். இவைகளுக்கு விடை காணத் தவறினால் திருமணம் முடித்தவனின் வாழ்க்கை நஷ்ட மடைந்து போகலாம். அது மாத்திரமல்ல ஏற்கனவே திரு மணம் முடித்த கணவனுக்கும் அவளுக்கும் பிறந்த குழந்தை கள் இருக்குமானால் அந்தக் குழந்தையைப் பார்க்க, சந்திக்க, அதற்குத் தேவையானதைச் செய்யவென முதற்கணவன் அந்த வீட்டுப் பக்கம் அடிக்கடி வர ஆரம்பிக்கும்போது புதிதாக திருமணம் செய்தவனிடம் ஊர் நாலுவிதமாக பேச ஆரம்பித்து கடைசியில் கணவன் மனைவிக்கிடையில் ஒரு நிம்மதியற்ற வாழ்க்கையை அது தோற்றுவித்துவிடும்.
இவ்வாறான பல விடயங்களை அலசியாராய்ந்த முதிர்ந்த அனுபவம்தான் இறுதியில் சொல்லியது"செத்தவன் பொண்டில முடிச்சாலும் உட்டவன் பொண்டில முடியாதே' என்று புரிதலு க்கு இலகுவான இந்த முதுசொல்லின் வெளிப்படையான கருத்தே மிகவும் பாரதூரமானது.
இதனை நேரடியாக இன்று பல இடங்களில் காண்கின் றோம் இல்லையா? ஒரு ஓடாவி அல்லது மேசன் செய்த
பெருவெளி
65

Page 68
குறைவேலையை வேறொரு ஓடாவி அல்லது மேசன் அவ்வளவு இலகுவில் செய்ய முன்வரமாட்டான். அப்படி செய்ய வரும்போது முதலில் செய்தவன் விட்ட பிழைகள் கூட இறுதியில் நம்மையே சார்ந்து நமது பெயரையே கெடுத்து விடும். இந்த சமூகப் பிரச்சினையை அறிந்துகொள்ள சொல்லப்பட்ட ஒரு முதுசொல்தான் இந்தப் பழமொழி.
17. “கோடி எடுத்தானும்
கோவணம் எடுக்கேலாதாம்”
இங்கு கோடி என்பது நூறு இலட்சங்களைக் கொண்ட பணப்பெறுமதியல்ல. புத்தாடை அல்லது புதுத்துணி ஆகும். இப்படிப்பட்ட புத்தாடை அல்லது புதுத்துணியை எடுக்க விரும்பினால் உடனே அதனை கடைக்குச் சென்று விரும்பிய அளவில் விரும்பியவாறு பெற்றுக் கொள்ளலாம். ஆனால் கோவணம் என்று சொல்லப்படும் உள்ளாடைத் துண்டளவு ஒரு பழைய துணி தேவைப்படும் போது அதனை உடனே
கருமை நிரம்பி தளும்பி வழியுமொருயிரவில் தனிமை என்னை ஆட்கொண்டிருந்தது.
உணர்வுபூர்வமாக uоштвотаоuоф என்னைச் சூழ்ந்திருந்தது அதுதனை புனர-நான் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தேன்
பேய்முகம் கொண்டாடும் இந்தத் தனிமை (pedréeoTTBDBIT6fe, உடைந்த எண்கனவின் பாதியை வலிந்தனெக்கு
ஞாபகமூட்டிற்று
"எண்திக்கும் மரன ஒலம்
பச்சையும் கருநீலமுமாய் பாறாங்கற்களை கழுத்தில் தொங்கவிட்டலையும் நீண்டுயர்ந்த மனிதர்கள் துாரத்தில்-ஒர்
குழந்தையை உயிருடன் தோலுரித்து என்பு பிசைந்து புசித்துண்னுைம் அவலம்"
6ap66L656OTf gradrig எண்ணிலிருந்து பிரிந்து Πδπαδή αδπααστπιρ6ό (διμπμήΦί568Φασί வானில் போய் கலந்து 6TeOrằ6ì5eơT 80 T6)DQpửỏ 6ìörreodfG8Leơi வாழ்த்துக்களுடன்

நம்மால் பெற்றுக்கொள்ளமுடியாத ஒரு சந்தர்ப்பம் ஏற்படுவதை நாம் அவதானிக்கலாம். இந்த அனுபவ உண்மையை தெளி வாகவும், சுருக்கமாகவும் சொல்லும் ஒரு அற்புத பழமொழி தான் இது.
நமது அவசரத் தேவைக்கு இலகுவாக செய்து முடிக்கக்கூடி யதான ஒரு விடயம் சிறிய அற்பமான வேலையை செய்வது கடினமாகப் போய்விடும் என்பதே இந்த முதுசொல்லின் உட்கருத்தாகும்.
கோடி - புத்தாடை அல்லது புதுத்துணி எடுத்தாலும் - பெற்றுக்கொள்ள முடிந்தாலும் கோமணம் - இடுப்பில் கட்டும் ஒருமுழ அளவுள்ள
சீலைத்துண்டு
எடுக்கேலாதாம்- எடுக்கமுடியாத நிலை
(சுவை தொடரும்.)
| 5π.(ή δπρογπωάύ
போயிருந்ததொரு இரவு
லதபி
பெருவெளி
Ex

Page 69
மூத்தது ரெண்டும் குத்தமில்ல அமைதியான ஆக்கள் கடைசியாக ஒருத்தி இருக்காள் பொல்லாத பூனாரக் குருவி அவளத்தான் உங்கட மகனுக்கு கலியானம் கேட்டாங்க
நகக்கடக்காரன்தான் அவளுக்குச் சரி
SLu Sò6ô6 omT"|9 சுரங்கத்துல தங்கம் தோண்டுரவனத்தான் அவளுக்குப் கல்யானமாகாத குமருப் புள்ளைகள் பெரிசா நகையைப் போட விரும்புறதில்ல இவளுக்கிட்ட இருக்கிற கொஞ்ச நகையயும் போட்டுக்கு இவள் றோட்டுக்கே வருவாள் படுக்குற நேரமும் அவள் அதக் கழட்டுறதிலில
ஆத்திர அவசரத்திற்கு அவள்ள உம்மாக்காரி அத ஈடு வைக்க கேட்டாலும் ஒரு மோதிரக் குஞ்சையும் கொடுக்காம போட்டுக்கு மாசாலம் காட்டுகிற பூனாரக் குருவிதான் அவள்
போட்ட வெத்திலைக்கு
கேட்டு வந்த பொண்னப்பத்தி கலியானமே அலையிரமாதிரி பேசிட்டுப் போற பக்கத்து நமக்கிட்ட பொண்னப்பத்தி சொன்னமாதிரி பொண்காரர்கள்ள ஊட்டுத் திர்ைனயில போய் குந்தி
5 boL DTůúleřeOD6TeopuUů uš56Tedraor ueomů a5(pasů (
கள்ளத் தொடர்பு
| நவாஸ் செளயி
 

பூnை)க் (ஆருவி
56ITT
பாக்கனுைம்
த்தான்
TG6 Loadfá
Buntpitc36JT.
அவன் அங்க போறானாம் என்ற கத பிலாலக் கழுவி ஊத்துட்டாப் போல ஊரல்லாம் நாறுது,
அவள் புருஷனவிட்டு கண்ணாளாம் அவனுக்கும் பொண்டாட்டி புள்ளைகள் இருக்காம் கோழி வாங்கப் போன பழக்கத்துல ரெண்டுபேருக்கும் தொடர்பாம்
இவறு தொடர்புக்குப் பிறகு é96Jer (356 6ílšá6Teologub 6ůuTŮ9ůLTerrib மட்ட அடிக்கவுனும் எண்டு அந்த ஏரியாப் பொடியனுகள் வளையிரானுகளம்
கள்ளத் தொடர்புல போறவன் ஆக்கள்ள கண்ணுல பர்ரமாறியா போவான்? புழக்கட வேலிப்பக்கம் நாய் பூர இடவுக்குள்ளால ராவும் அந்த நாய் அங்க போய்த்தான் வந்திருக்கான்,
பெருவெளி
|67

Page 70
டிஜிட்டல் யுத்தமும் சிறு மையத்துக்கான
இன்று மிக அதிகமாக உபயோகிக்கப்படும் சொற்பிரயோ
கங்களில் எண்மையம் எனப்படும் 'டிஜிட்டல்' - Digital - மிக பெரும்பாலான இடத்தினை நிரப்பி விரும்பியோ விரும்பா மலோ அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கிறது. வெறும் தகவல் தொழில்நுட்பத்தின் பின்புலப்பதமாக உருப்பெற்ற சொல்லானது காலப்போக்கிலும் அது அடைந்து கொண்ட உலகளாவிய ஆக்கிரமிப்பு வெற்றியின் பின்னர் அதிகாரத் தினைக் கொண்டு இன்று வலுவான ஒரு கருத்தியலாக தனக் கென ஒரு உலகினையும் வடிவமைத்துக் கொண்டுள்ள தனை நாம் காண்டுகொள்ள முடிகிறது.
Digital என்பது Digit என்ற ஆங்கில மொழிப்பதத் திலிருந்து வந்த ஒன்றாகும். Digit என்பதினை தகவல் தொழில் நூட்பவியலாளர்கள் O-9 வரையான இலக்கங்களி னையே குறிக்கும் ஒரு தொழில்நுட்ப சொல்லாடலாக இன்று வடிவமைத்துக் கொண்டுள்ளனர். இந்த பாகுபாட்டு Up6op6ODLDG&uu LîstřTGOTT Bainaroy cordig6ör Luuu6ơTLJITLOBäs குரியதாய் மாற்றியமைக்கப்பட்டதனை தகவல் தொழில்நுட்ப எண்மைய வடிவமைப்பு அல்லது உருவாக்க வரலாறுகளிலி ருந்து கண்டுகொள்ள முடியும். Digit என்பதினை Long man, any numbers from O to 9 6T60rplb a finger or toe என்றும் குறிப்பிடுகிறது. Wikepidia தகவலை சேமிக்க, முறைவழியாக்க, உள்ளீடு செய்ய, அலைபரப்ப, பரிமாற, வெளியீடு செய்ய, காண்பிக்க, மரபான அலைவடிவங் களையும் (காந்த ஒலிநாடா போன்றவை), குறியீடுகளையும்
 
 

பான்மை சமூகங்களது
விளையாட்டும்
Tool. 69) : 6. ej6) D6D a
(எழுத்துக்கள், இலக்கங்கள்) பயன்படுத்தாது இரண்டடிமான எண்களை அடிப்படையாகக் கொண்ட வழிமுறைகளை பயன்படுத்துதலைக் குறிக்கும் எனக்கூறுவதினையும் நாம் அவதானிக்க முடியும். இந்த சொல்லிற்குள்ள கருத்து நிலையானது நவீன தொடர்பாடல் தொழில் நூட்பத்தின் ஆணிவேர் பற்றிய ஆய்வுக்கு நம்மை அழைத்துச் செல்வதினைக் கண்டுகொள்ளலாம். இதன் போது Analog X Digital என்ற வித்தியாசமான தொழில் புரட்சி ஏற்பட்ட தினை கவனத்தில் கொள்ளல் வேண்டும். இதற்கு முன்னர் மரபான காந்த அலைவடிவிலிருந்த செய்தி, கருவிகளின் செயல் மற்றும் பொறிமுறைக் கடத்துகையினை குறியீட்டு முறைமைகளினுடான தகவல் பரிமாற்றமாக மாற்றியமைத்த வரலாற்றின் மிக முக்கிய பாத்திரத்தினை Digit, Digital என்பவைகளின் செயற்பாட்டு ஒழுங்குகளே செய்தன என்பதில் எதிர்வாதங்களுக்கு இடமின்றிப் போய்விடுகின்றன.
மேலும் Digit என்பதிலிருந்து பெறப்பட்ட Digital என்ற சொல்லானது தகவலினை மாறிக்கொண்டிருக்கும் இலத்திரனியல் குறியீடுகளின் தொகுதியினை ஒரு கணிப் பொறி சார்ந்து பரிமாற்றிக் கொள்ளல், இலக்க வடிவிலான ஒரு தொகுதி, ஒரு புள்ளியினை விட பெரிதான சில இலக்கங்களி லான குறியீட்டு வகைமை எனக் கொள்ள முடிகிறது. இது பற்றிய தேடலின் போது பின்வரும் விடயங்களினை பொருத்தம் கருதி சற்று விளங்கிக் கொள்ளமுயலுதல் முக்கிய மாகும். குறியீட்டு வகைமைக்குள் உள்ளீர்க்கப்பட்ட
త్రొకో

Page 71
தகவல்களை ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு அல்லது ' எனப்படும் நேர்முனையிலிருந்து (Positive) 2 எனப்படும் மறைமுனை (non-positive) நோக்கிய பரிமாற்றம் செய்தல், ஒழுங்கு படுத்தப்படாத தகவல்களை ஒழுங்குபடுத்தல் (Processing), சேமித்தல் மற்றும் அது தொடர்பான ஏனைய விடங்களிலும் ஈடுபடல் என இத்தளத்தின் செயற்தன்மைகள் விரிந்து கொண்டே செல்கின்றன. (நீண்டு செல்லும் இந்த விளக்கங்களானது தனிப் பிரதிகளினை வேண்டி நிற்பவை. அதன் காரணமாய் இந்தளவில் இதனது விளக்கங்களினை சுருக்கிக் கொள்வோம்).
இங்கு டிஜிடலும் இதனுடன் இணைந்த இதர தொழில் துறைகளின் புரட்சிகளும் மேற்கின் நலன்களினை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கும் தன்மையானது டிஜிடல் சென்றடையா மக்களிடையே ஒருவகை எதிரி நிலையினை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது. அதாவது டிஜிடல் தொழில் நுட்பத்தின் மீதான எதிர் பார்வையாய் உருமாறும் இப்படியான போக்குகள் புதிய தொழில் நுட்பங்களின் பாவினையிலும் அதனைக் கொண்டு எய்தப்படும் சமூகவியல், மானிடவியல் உட்பட அனைத்து அடைவு மட்டங்களிலும் ஒரு வித அசட்டுத் தேக்கத்தினை தொடராகவே தன்னுடன் தக்கவைத்துக் கொண்டுள்ளது. வரலாற்றின் போக்குகளில் மரபுகள் எந்தளவு முக்கியமோ அதே அமைப்பில் நடைமுறை உலகின் செல்நெறிகளும் முக்கியப்படுகின்றன.
அதேபோல், டிஜிடல் துறையினை கையில் வைத்துக் கொண்டுள்ள பல நிறுவனங்களும் நாடுகளும் இந்த தொழில் நுட்ப வளர்ச்சியினை பரவலாக்குவதில் கையாண்டுவருகின்ற மெத்தனப் போக்கானது வரலாற்றில் காணப்பட்ட பல்வேறு பிரிப்புக் கோடுகளினையும் அதன் மூலம் உருப்பெற்ற தேச மற்றும் சமூக தளங்களினையும் நினைவுபடுத்துவதினை அவதானிக்க முடியும். இந்த பிரிப்புநிலையினை மிக வேகமாக ஏற்படுத்தியதில் (அதுவும் நடப்புதசாப்தத்தில்) இணையத்தின் uT55pLD (Upg56oT6DLD 6ugpaé6osD35. Information Technology என்றிருந்த இந்தத் துறையானது இணையத்தின் (3615LDIT6OT obáéJuóüLîl607 Lîloöï6OTÎ Information Communication Technology 6T60TLDITDDD60L555Tasis 65IT6irGift. ஆக, Communication என்ற ஒழுங்கானது உலகின் பிரிவினைக்கான வழிமுறைகளினை உருவாக்கி
ஒரு புறம் இவ்வடையாள முகங்களின் இடமில்லை என்ற கருதுகோளானது 8 கதையாடல்கள் இடம்பெற காரனம மேற்கை எதிர்ப்பதே நமது கலாசாரத்தி பண்பாகும். அதாவாது டிஜிடல் தொழி (3DG86Or"LDTas uued u(Sooä 6asteod களின்) நுகர்வாளர்களாகவே தொடர் குறிப்பிடுகிறது. இதற்கு மாறாக கதையாடல்களினை மேற்கொள்வதி நம்மால் அறியப்படாமலும் வி
 

அதிகாரத்தின் மையத்தினை தனதாக்கிக் கொள்வதில் இதுவரை எவ்வகையான பங்களிப்பினை ஒவ்வொரு காலகட்டத்திலும் செய்து வந்ததோ அதே வரலாற்றுப் பாத்திரத்தினை இந்த நூற்றாண்டின் மீதும் செய்து வெற்றி கண்டுகொண்டே இருகின்றது. இங்குதான் இரத்தமோ சத்தங்களோ இன்றிநடாத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற "Digital War - டிஜிடல் யுத்தம்” மிக முக்கியமாய் மையப் பரிசீல னைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று
நினைக்கிறோம்.
வரலாற்றில் ஓரங்கட்டப்பட்ட தீண்டத்தகாத, விளிம்புநிலை க்குள்ளான, மற்றும் தலித்கள் என அடிமை சாசனத்தின் முகங்கள் பல்வேறு வகைப்பாடுகளின் ஊடாய் அடையாளப் படுத்தப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு வெவ்வேறு காலகட்டங் களிலும், வெவ்வேறு சமூகங்களிலும் இந்தப்பிரிப்புக்கள் இருந் தாலும் சமூகங்களிற்கிடையே மற்றும் ஒரே சமூகத்திற்குள் காணப்பட்ட உயர், தாழ் சமூக நிலைகளே இவற்றின் பின் னால் இருந்துவந்துள்ளன. இந்தவகை சமூகநிலைகளானது தோற்றம் பெறுவதற்கு பல்வேறு காரணிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டுள்ளதினை காணர்கிறோம்.
அடிமை, குல பேதங்களினாலும் பெண்களிற்கு எதிரான வன்முறைகளினாலும் புரையோடிப்போயிருந்த அறாபிய வரலாற்றில் முஹம்மதுநபிகளார் மிக முக்கிய பாத்திரத்தினை ஏற்படுத்தியவர். சமூக நீதிக்காகவும் சமத்துவ மனித வாழ்க் கைக்காகவும் பெண்கள் சம அந்தஸ்த்தை அனைத்துத் தளத் தினினும் பெற்றுக் கொள்வதற்காக மிகப் பெரிய பேராட்டங்களி னையும் அதனுடனிணைந்த ஒரு சமூக ஒழுங்கினையும் ፥ நபிகளார் உருவாக்கினார். பொருளாதாரத்தினை மையப் படுத்திய சமூக முரண்பாடானது கார்ல்மாக்ஸ், ஏங்கல்ஸ் காலத்தில் தத்துவார்த்தரீதியில் விளக்கமளிக்கப்பட்டு அக்கொடு மைக்கு எதிரான புதிய ஒழுங்குகள் விஞ்ஞான முறைமை களினூடாக முன்வைக்கப்பட்டன. மரபில் ஆதிக்கம் செலுத்தி மத வைராக்கியத்தின் துணையுடன் சாதிக் கொடுமையினை கடவுளின் பெயரால் நிகழ்த்திக் கொண்டிருந்த ஆதிக்கப் பிரிவினை உடைத்து பெரியார் தன் அரசியலை மக்களிற்கு வழங்கினார். இந்துத்துவத்தின் வெறியிலிருந்தும் அதன் முரண்பட்ட சமூகநீதியிலிருந்தும் அம்பேத்கள் வெளியேறிதன் சமூகத்துடன் சமநீதியினை பேசிய பெளத்தத்தை தழுவினார்.
உள்ளே நமக்கான செயலி ஒழுங்குகளிற்கு இத்துறைக்கு எதிர்ப்புள்ளியில் நமது சமூக ாகிவிட்டது. இதற்கு பிரதான காரனம் ன் உறுதியான நிலை யென்ற தொய்வுப் ல் நுட்பத்தின் சிறிய உபகரணங்களை டு ஒரு பிரதான (சில வேளைகளில் கழிவு ர்ந்து இருந்து கொண்டிருப்பதினை இது
டிஜிடலினால் நமக்கான சமூக னை நாம் தவிர்த்துக்கொண்டும் அல்லது டுபட்டுக் கொண்டே வருகின்றது.
பெருவெளி
రా 69

Page 72
இவ்வாறு நீண்டு செல்லும் அநீதிக்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டம் என்பது ஒன்றும் புதிதல்ல. காலத்தின் போக்கினில் இந்த எதிர்ப்பியக்கங்கள் மக்களினை சுரண்டிக் கொண்டிருக்கும் அனைத்துக்கும் எதிராக கைகோர்த்துள்ள தினை நாம் கண்டுகொள்ளலாம்.
வர்க்க முரண்பாடானது சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப் பினை இனங்கண்டு கொண்டமையும் அது வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்ட மிக மோசமான அந்தஸ்துமே மார்க்ஸிஸத் தின் தோற்றுவாய்க்கான காரணி. இன்று இனங்களிற்கு இடையிலான முரண்பாட்டுக்கும் நாடுகளிற்கு இடையிலான அனைத்து வகை போராட்டங்களிற்கும் டிஜிடல் தொழில் விளையாட்டுக்களே பிரதான காரணியாக இருக்கின்றது. நாம் மேலே பார்த்தது போல் இத்தொழில் துறையில் முன்னேற்றம் அடைந்து கொண்டவன் அல்லது அதனை தன் கைக்குள் இன்னும் அடைத்து வைத்துக் கொண்டநிறுவனங்களே மிகப் பெரிய சுரண்டல் பிரிவினராக இருக்கின்றனர். நமது வளங் களில் மிகக் கூடியவை பல்வேறு டிஜிடல் தொழில்துறைகளின் ஊடாக இந்த ஆதிக்க நாடுகளிற்கும் நிறுவனங்களிற்கும் மிக அதிகளவில் ஏற்றுமதிசெய்யப்படுகிறது. நம்மைச் சுரண்டிதன் இலாபங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் இந்தப் பிரிவினர் தங்களின் இருப்பினை மாத்திரமேஸ்திரப்படுத்திக் கொள்வதில் குறியாய் இருப்பதுடன் ஒரு நுகர்வாளனுக்குரிய உரிமை களினைக் கூட தர மறுப்பதினை நாம் மிக வெளிப்படையாக இன்றும் அனுபவிக்கிறோம். என்னதான் அளிப்புரிமை நியதி களின் அவசியத்தினைப் பற்றி இந்நிறுவனங்கள் வாய்நிறைய கூறிக்கொண்டாலும் தம் நலன்களினை விட்டுக் கொடுக்க தயாரில்லாததை நாம் நன்கறிவோம்.
தங்களிடம் இருக்கின்ற இந்த காலப்பகுதிக்கு உரிய மிகப் பெரிய வணிக, அரசியல் கட்டமைப்பான டிஜிடல் தொழில்துறை யினாலும் இதன் உலகளாவிய வெற்றியினாலும் நிலை நிறுத்தப்பட்டுள்ள அதிகாரமானது விளிம்பு நிலை மக்களாக இனங்காணப்பட்டிருக்கும் மூன்றாம்மண்டல மக்களை உலக இயங்கியலிலிருந்து பின்தள்ளி விட்டிருப்பதினை உணர்ந்து கொள்ள முடியும். இங்கு மூன்றாம் மண்டல மக்களிலும் அதிகாரத்தினதும் வர்க்கத்தின் உயர் நிலைகளாக தங்களி னை அடையாளப்படுத்தும் ஆதிக்கப் பிரிவுகளும் இந்தத்துறை யினை பணம் சம்பாதிக்கும் துறையாகக் கருதி மக்கள் சுரண்
டலில் ஈடுபடுவதையும் மனங்கொள்ளல் முக்கியம்.
தங்களிடம் இருக்கும் பாதுகாப்பான அறிவியல் துறையினால் தங்களினை காப்பாற்றிக் கொள்ளும் இந்த சுரண்டல்காரர்கள் தாங்கள் சார் விடயங்களினை மாத்திரம் உலக நியதியாக காட்டிக் கொண்டிருப்பதுதான் மிகப் பெரிய அபத்தத்தின் வடிவமாகும். அதாவது யாரிடம் இந்த நூற் றாண்டின் அதிகாரக் குவியமான இத்துறைசார் பலம்

இருக்கிறதோ அவர்களே மேற்சொன்ன நியதி வகுப்பாளர் களக செயற்படுகின்றனர். மேலும் தேசங்களிற்கிடையிலான எல்லைகள் புறந்தள்ளப்பட்டு அரசியல் அமைப்பாக்கத்திற்கு வெளியே மக்களினை இணையச்செய்து கொண்டிருக்கும் இந்த அரசியல் முறைமையானது இவ்வதிகாரம் உள்ளவர் களினை மாத்திரம்தான் அடையாளப்படுத்துவதினை
கவனித்தல் வேண்டும்.
ஒருபுறம் இவ்வடையாள முகங்களின் உள்ளே நமக்கான செயல் ஒழுங்குகளிற்கு இடமில்லை என்ற கருதுகோளானது இத்துறைக்கு எதிர்ப்புள்ளியில் நமது சமூக கதையாடல்கள் இடம்பெற காரணமாகிவிட்டது. இதற்கு பிரதான காரணம் மேற்கை எதிர்ப்பதே நமது கலாசாரத்தின் உறுதியான நிலை யென்ற தொய்வுப் பண்பாகும். அதாவாது டிஜிடல் தொழில் நுட்பத்தின் சிறிய உபகரணங்களை மேலோட்டமாகப் பயன் படுத்திக் கொண்டு ஒரு பிரதான (சில வேளைகளில் கழிவு களின்) நுகர்வாளர்களாகவே தொடர்ந்து இருந்து கொண்டிருப் பதினை இது குறிப்பிடுகிறது. இதற்கு மாறாக டிஜிடலினால் நமக் கான சமூக கதையாடல்களினை மேற்கொள்வதினை நாம் தவிர்த்துக்கொண்டும் அல்லது நம்மால் அறியப்படாமலும் விடுபட்டுக் கொண்டே வருகின்றது.
இங்கு டிஜிடல் துறையினை தூரமாக்கி விடுவதினையும் பார்க்க நம்மை நாமே அறியாமல் அழிவுக்குள் தள்ளப்பட்டும் நமது அடையாள அழிப்பினை மேற்கொள்ளும் இத்துறையின் ஊடாக நமது அடையாள காப்பினை மேற்கொள்வதினை எடுத் துக் கூறுகிறோம். டிஜிடல் யுத்தத்தில் விரும்பியோ விரும் பாமலே உள்ளீர்க்கப்பட்டுள்ள நாம் இதற்குள் போராடிதான் ஆகவேண்டும். இந்த யுத்த களத்திலிருந்து வெளியேறி ஒரு போதும் வாழ முடியாத சூழல் உள்ளது மிக வெளிப்படை யாகும். அனைத்துத் துறைகளும் இத்துறையின் புரட்சிக் குள்ளே சிக்கி விட்டதினை நாம் நன்கறிவோம்.
ஆக மிகப்பெரிய ஆயுதமாக இன்று நம்முன் தோற்றம் பெற்றுள்ள டிஜிடலினை (மாயை என்றும் கூறிப்பிடலாம்) சிறு பான்மை சமூகங்களின் விழிம்புநிலைப்படுத்தலுக்கு எதிரான போராட்ட வழிமுறைக்கு சாதகமாகப் பயன்படுத்தும் முறைமை களினை ஆய்வு செய்தல் முக்கியம் பெறுகிறது. நாம் ஏற்க னவே பார்த்த சமூக காப்புக்கான அனைத்து போராட்டங்களும் தமக்கு முன்னிருந்த எதிரிகளை முற்றாக எதிர்த்தே தம்மை காத்துக் கொண்டதுடன் அடையாளங்களாகவும் மாறின. ஆனால் நமக்கு முன்னுள்ள இந்த எதிரியினைப் பயன்படுத்தி இந்த யுத்தத்தில் நம்மை காத்துக் கொள்ளும் வழிறைகள் உள்ளதுதான் மிகுந்த சுவாரசியயமாகும். ஆனால் நாம் இந்த போராட்டத்தில் எங்கு இருக்கிறோம் என்ற கேள்வி இன்னும்
தொக்கு நிற்கிறது.
பெருவெளி 70
இதழ் - 06

Page 73
காலடிச்சத்தம் எனது காதுகளுக்குள் கேட்கிறது இது எங்கிருந்து வந்த இருட்டு என்னை மட்டும் சுற்றுகிறது
நான் காதுகளை பொத்திக்கிடந்த இரவில் நீ உனது அழகிய பாடலைப் பாடுகிறாய் இருப்பினும் உனது பத்து விரல்களையும் நீட்டி உனது பாடலையும் உன்னையும் கொல்வதாய்ச் சொ
எனது தோட்ட பொம்மைகளைத்தவிர எனக்கு வேறொன்றுக்கும் பயமில்லை என்வீடு, வெளிகளைத் தவிர சூழ அவை ஆயிரம் ை நீளுகின்றன.
நீ என்ன சொல்கிறாய் உலகின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை பரவும் உனது கைகளால் என்னை என்ன செய்கிறா
மெலிதான வலிமட்டும் உள்ளே பரவுகிறது விஷமருந்தியது போல மிக்கக் கனதியாய் உள்ளது.
உனது சொற்களை என்னோடு பகிர்ந்துகொள்ளாமலிரு எனது தோட்டபொம்மைகளுடனும் பயத்துடனும் நான் மட்டும் இருந்துவிடுகிறேன்.
 

லீகிறாய்
வாழைச்சேனை
ககளுடன்
கிளைகள் உதறித்தள்ளி எறிந்த பறவையின் சிறகினாலும் கூடுகளை பிரித்து சிதைத்தெறிந்ததுமான கதைகள்
காடுகளை விட்டிறங்கி நதிப்பள்ளத்தாக்குகளிலி நாய் பிற விலங்கினங்களுடனும் எலும்புகளைச்சீவி ஆயுதம் செய்தலுமான கதைகள்
பேசிப்பழக்கமறிந்த மனிதர்களும் பிறவும் அதிலுள்ளன ESTg56pyuồ (85ófůquð JarodeoTuerorajub ஒரு சுதந்திரத்தைப் பாடி வெறுப்புற்றிருந்தன
காலத்தைக் கழைக்கத்தாடிக் கழித்தனர் &nces கூவியழைக்கும் ஒரு ஐாமத்தில் மட்டுந்தான் எல்லாரும் வாய் பேசாதிருந்தனர்
பூட்டுக்கள் உடைக்கப்படுகின்ற சுதந்திரத்தின் ύασίασΤποό கிளைகளற்றிருந்த பறவைகளின் கூட்டையும் கதைகள் காவித்தின்றன.
எதுவும் நிகழ்ந்துவிடவில்லை என்றார்கள் ஆனால், பறவை கூடின்றி இருந்தது
நதிக்கரையும் மரமும் கூடும் பறவையும் வெறும் கதைதான்.
பெருவெளி, இதழ் - 06

Page 74
அமைதியை கு பஹிமாவின்
தன் கவிதைகளினால் விளம்பரங்களையும் அதனால் ஒரு உலகினையும் அமைத்துக்கொள்ளதகவிதைகளாக பஹமா ஜஹானின் பிரதிகள் இருக்கின்றன" என்ற என் நண்பனின் கூற்றுடன் இதனை ஆரம்பிக்கின்றேன். ஒரு கடல் நீரூற்றி என்ற அச்சில் வெளிவந்த தொகுதியும் 'பஹிமா ஜஹான் கவிதைகள்’ என்ற புளக்கர் பக்கமும் இவரின் எழுத்துப் பிரதிகளுடன் நம்மை பயணிக்க வைத்துக் கொண்டிருக்கின் றன. பெண் எழுத்தாளர்களை தன் அதிகாரத்திற்குள் கொண்டு வந்து எழுத்துத் தொல்லைகள் கொடுத்து கீழ்நிலைப்படுத்தி அதில் தம் வெறியினை தீர்த்துக் கொள்ளும் இலக்கிய ஜாம்வான்களின் கனவுலகு பற்றிநன்கு அறிந்துள்ளது தமிழ்ச் சூழல். தன் வாழ்வினைக்கூட வெளிப்படுத்திட இயலாத புறச்சூழலில் அதனை எழுத்தினுள் கொண்டுவர தயங்கிக் கொண்டிருக்கும் பெண்களில் யாரேனும் எழுதத் தொடங்கி னால் போதும் அவர்களுடன் அதிகாரத்தின் உச்சத்தினை திணிக்கிறது இந்த ஆணாதிக்கம். இப்படியாக பெண் எழுத்து மற்றும் சமூக இயங்கியல் தன்னை அதிகாரங்கள் நிறைந்த ஆண் மைய அதிகாரத்தின் வலையினை அறுத்தெறிந்து கொண்டு வெளிமுயற்சிக்கும் வேளையில்தான் அந்த முயற்சி யாளர்களில் ஒருவராய் தோழி பஹமாவின் எழுத்துப்பிரதி களை பார்க்கக் கிடைக்கிறது.
இந்தியச் சூழலின் பெண் இயங்கியலாளர்களை அப்படியே பிரதியெடுத்துக் கொண்டு அதே சூழலினை கற்பனை வடிவ மாய் உருவகித்து பெண்ணுடலினைப்பாடுவது ஒரு அங்கீகா ரத்திற்கான புள்ளியாய் கொள்ளப்படும் நிலையினை அண்மைக்காலங்களில் கண்டுவருகிறோம். அல்லது அவையே பெண் இயங்கியலின் தளமாகக் குறிக்கப்படுகிறது. மேலும் பெண் என்பவள் தன் சுதந்திரத்தைப் பாடவேண்டு மாயின் அங்கு பெண்ணுடலின் அரசியல் முகம் தேவையென வரிந்து கட்டிக்கொண்டும் சில முனைப்புக்கள் முன்னெ டுக்கப்படுகின்றன. இப்படியான சூழலில்தான் கவிதைகளினால்
 

இருள் செறிந்த இராப்பொழுதில் ஒளியைத் தேடித் தவித்திருந்ததெனத் தெரு வழியே இனிய குரலெடுத்துப் பாடிச் சென்றாய்
வாசல் திறந்தேன் நீ போனதற்கான தடயங்களின்றி இருள் நிறைந்த பெருவெளி எண் கண்களில் மோதியது மின்மினிகளும் தூரத்துவானின் நட்சத்திரங்களுமின்றிக் கால்களில் இடறுண்டது என் முற்றவெளி
தலைத்துவிடாத ர் கவிதைகள்
விளம்பரங்களையும் அதனால் ஒரு உலகினையும் அமைத்துக்கொள்ளாத கவிதைகளாக பஹீமா ஜஹானின் பிரதிகள் இருக்கின்றன என்ற விடயம் முக்கியமாய் அமைகிறது.
இணையத்தில் அடிக்கடி வாசிக்கக் கிடைக்கும் புளக்கர்களில் பஹிமாவின் தளமும் ஒன்று. என்றாலும் பஹிமாவின் கவிதைகளை முன்வைத்து அங்குநடைபெற்றுக் கொண்டிருக்கும் உரையாடல்களும் கூட ஆரோக்கியம் குறைந்தளவாகவே இருக்கின்றன. வெறும் மேலோட்ட வாசகப் பரப்பின் அன்றாட மொழிதல்களுக்குள் இப்பிரதிகள் அகப்பட்டு மொழித் திளைத்தல்களில் முடிச்சிடப்பட்டு விடுகிறதை கண்டு கொள்ளலாம். ஒரு பெண்ணின் மொழி தலில் திளைத்துப் போகும் இவ்வாசகப் பரப்பானது அந்த எழுத்தின் அரசியலையும் அதன் ஊசலாட்டத்தினையும் அலச மறந்துவிடுகின்றது. அதுபற்றிய உரையாடலினை தொடங்கி வைப்பதற்குப் பதிலாக அற்புதம், அழகான வரிகள் என்ற சொற்களின் ஊடாக அந்தப்பிரதிகளை அத்துடன் வாசிப்பு சூழற்சிக்குள் வைக்காமல் ஒரு முகம் கொடுத்து அப்படியே நிறுத்திவிடுகின்றன. இது பஹீமாவின் எழுத்தின் மீதான குறிப்புக்களாக மட்டுமன்றி இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுமையான ஒன்றாகவும் காண முடிகிறது.
இதன் மறுபகுதியாய், ஒரு சிலரின் எழுத்தின் வசீகரத்தில் மூத்த கவிதையாளர்கள் கடுமையாக சிக்குண்டிருப்பதினை அவர்களின் முன்னுரைக் குறிப்புக்கள் வெளிப்படுத்துகின்றன. மதுவும் கவிதையும் கலந்து முன்னுரைகளுக்கும் மேதாவிமர் சனங்களுக்கும் ஒரு சில புலம்பெயர் இலக்கியவாதிகள் தற்போது தயார் நிலையில் இருப்பதையே இந்தப்பகுதி வெளிப்படுத்துகிறது. அடிக்கடி இப்போது பேசப்படும் புதிய இலக்கிய முகங்களின் வருகை பற்றி ஒரு திரைப்படமே
ವ್ಹೀ';

Page 75
எடுக்கலாம் என நினைக்கிறேன். யாராவது கொஞ்சம் கவிதை எழுதிவிட்டு இதனைப்பற்றிஎன்ன நினைக்கிறீர்கள்? என்றால், இது தமிழின் நவீன கவிதைக்கு புதிய முகங்களாக இருக் கின்றன என அப்பட்டமாக வழிந்து போய்விடுகிறார்கள் இந்த அதிரடி விமர்சகர்கள்.
"சாத்தியமான வரிகளை எழுப்புவது தானே கவிதையின் பணி அதைவிட வெறேதாவது பணிநமது கவிதைக்கு இன்று இருக்க முடியுமா என்று வினாவெழுப்பித் திரியும் இந்த கவிதை ஜாம்வான்கள் கவிதையையும் ஏனைய எழுத்திய லையும் ஒரு வரையறைக்குள்ளும் அதற்கு சில கடப்பாடு களையும் கொடுத்துவிடுகின்றனர். இது மிகப்பெரிய வன்முறையாகும். சாத்தியமாகாத வரிகளை கவிதைகள் எழுப்ப முடியாதா? அப்படியெனின் இலட்சிய கவிதைகள் என முழங்கித் திரிந்தவைகள் சாத்தியமான வரிகளைத்தானா எழுப்பின? என கேட்கத் தோன்றுகிறது.
இப்படியான பக்கம்சார்கழ்நிலைகளில்தான் இன்று எழுதிக் கொண்டிருக்கும் பலர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில் எழுதும் ஒரு சிலரில் பஹிமாவும் ஒருவர் என்ற அடிப்படையில் தான் இக்குறிப்புகள் முன் வைக்கப்படுகின்றன. குறிப்பாக முஸ்லிம் பெண் இயங்கியலாளர்களில் பஹீமா ஜஹானின் பிரதிகள் பற்றிய வாசிப்பு மிக முக்கியமாதாய் இருக்கிறது.
கதைசொல்லிக்கான புலமொன்றினை தன் கவிதைகளின் இடுக்குகளில் நெய்து கொண்டு கடந்து சென்ற வரலாற்றின் தடயங்களினை அல்லது விலகிச்சென்ற அன்புப் பரிமாற்றத் தின் வடுக்களினை பஹிமா தன் கவிதைகளில் புதைத்து புதைத்துச் செல்வதினை அவதானிக்க முடிகிறது. இடம் பெயர்க்கப்படுதலின் புள்ளியாய் பயணிக்க முடியாமல் வாழ்ந்த நிலத்திலே தங்கிநின்று கொள்ளும் உணர்வுகளை
'ബേങ്ങാണുങ്കങ്ങാണ് ബങ്ങിങ്ങി உனது கரங்கள் துடிக்கும் பொழுதுகளில் இயலாமைகள் கொண்டு புலம்பத் தொடங்கினாய்.
நோய் தீர்க்கவெனச் சந்தடிகள் நிரம்பிய நகருக்குக் கூட்டிவரப்பட்டாய் உன் காற்றும் நீரூம் மண்னும் ஆன்மாவிழந்தது.
நகரடைந்தாய்நீமட்டும் எனும் போதுநிலம் பற்றிய மனட் போராட்டத்தின் தளம் தள்ளாடும் வயதிலும் சுமக்கப் படுவதினை அடையாளமிடுகிறது.
முடிவு காணப்பட்ட அன்பின் பரிமாற்றம் பஹிமாவின் கவிதைகளில் தொடராக வந்து கொண்டிருப்பது போன்ற ஒரு நிகழ்தலை வாசிப்பில் காணலாம். ஆனால் அதில் என்ன சுவாரசியம் என்றால் முற்றுப்புள்ளியான அன்பானது இன்னுமின்னும் இக்கவிதைகளுக்கான தாக்கவிசையாக இருந்து கொண்டேயிருக்கிறது. அதுதான் ஒரு கவிதையின் நீளலாகவும் கொள்ளப்பட முடியும். அந்த தாக்கவிசை செயலூக்கத்துடன் பஹிமாவிடம் காணப்படுவதே இப்பிரதிக ளின் தொடர்கையாய் கொள்ளமுடிகிறது. பஹிமாவின் Lugab6sflod Sl6)Issor SILbLDubLDII (SILibLDLbLDT 6r6örgy L15)5uDr

இணையத்தில் எழுதிய, அதில் மொழிப்பிரயோகக் கடன்பற்றி தோழர் பர்ஸான் முரண்பட்டு பின்னூட்டமிட்ட விடயங்களும் இருக்கின்றன. பஹிமாவின் புளக்கரில் இதனை தேடிக் கண்டுபிடித்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்) மீதான காதல் மிக முக்கியமான தடமாகக் காணப்படுகிறது. அவரின் துயர்தந்த விடைபெறல் ஒரு பெரும் இழப்பினை ஏற்படுத்தியிருப்பதினை இப்பிரதிகளில் பங்கிடப்பட்டிருக்கிறது எனக் கொள்ள முடியும். அதே போல் ஒரு இராணுவ வீரன் அல்லது போராளியின் கதையையும் பஹீமா தன் கவிதைப் பிரதிகளின் ஊடாக வெளிப்படுத்துகிறார். அவரின் விடை பெறல், போராட்டம், கடலுடன் சங்கமமாதல் என ஒரு பகுதியும் விரிந்து கொண்டே செல்கிறது.
உனது வாழ்வை வசீகரமாக்கிக்கொள்ள விலங்குகளுக்குள் அவளை வசப்படுத்தினாய் நான்கு குணங்களுக்குள் அவள் வலம்வர வேண்டுமென வேலிகள் போட்டாய் அந்த வேலிகளுக்கு அப்பாலுள்ள எல்லையற்ற உலகை உனக்காக எடுத்துக்கொண்டாய்"
'அவளிடமிருந்த அனைத்தையும் பறித்துக்கொண்டு சிகரங்களில் ஏறிநின்றாய் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வுகாணச் சொன்னது உனக்கு மட்டுமென எப்படிக் கொண்டாய்?
அவளைப் பலவீனப்படுத்த எல்லாவியுகங்களையும் வகுத்தபின்பும் அவளை உள்நிறுத்தி எதற்காக இன்னுமின்னும் வேலிகளை எழுப்புகிறாய்?
உன் மனத்திரையினூடு சட்டமிட்டுப்பார்க்கும் எல்லைகள் உள்ள வரை எனது குரலின் நியாயத்தை நீயுணர முடியாது
நீஉறங்கிய கட்டில் காலியாக கிடந்தது நீநீரருந்தும் கோப்பை காணாமற்போயிருந்தது ஆலயவளவில் புல் மூடிப் படர்ந்த இடமொன்று எனக்காகக் காத்திருந்தது'
"உன் கடைசி நிம்மதியும் நான்தானென்பதை ஏன் மறந்தேன்? கைசேதமுற்றுத் தவிக்கும் ஆன்மாவைச் சாவு வரையும் சுமந்தலைய ஏன் விதிக்கப்பட்டேன்?
காதலின் வருகையினையும் அதன் பிரிவெனும் சுமையி னையும் அன்பின் இழப்புக்களையும் சொல்லும் பஹீமாவின் கவிதைகளில் யுத்தத்தின் வடுக்களும் அதன் நரக வேதனை
பெருவெளி, இதழ் - 06

Page 76
களும் வந்து செல்கின்றன. இவரின் கவிதைகள் இவர் வாழ்வின் பக்கமிருந்து பிரவாகித்ததாகக் கொள்ளும் தருணமொன்றில் வாழ்வின் பல்வேறு பக்கங்களினை புரட்டிப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
பெண்னுடலினை முன்நிறுத்திதன் அடையாளத்தினையும் அதன் பின்னான விளம்பரத்தினையும் பஹிமா பெற்றுக் கொள்ள முயலாமை இவரின் கவிதை பற்றிய பார்வை களினை இந்த ஆணாதிக்க வல்லவர்கள் மேற்கொள்ளா மைக்கு காரணமாக அமையலாம். என்றாலும் கவிதைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை முயற்சிகளையும் இதுவரைக்கு மான கவிதையின் சட்டங்களையும் கேள்வி நிலைக்கு கொண்டுவரும் தன்மையினை பஹிமா இன்னும் அதிகமாக மேற்கொள்ள வேண்டும் என கருதுகிறோம். வாழ்வின் அனைத்து விடயங்களிலும் கவித்துவத்தை உட்சேர்க்கும் தன்மை கவிதைகளின் விசாலத்திற்கு முக்கியமாகும். இந்த
பங்ாம்பூச்சிகளின் உலகில்
Г58штво Lob 63FL புற்கள் எ
Θμπ6ιαστη பட்டாம் ! பறக்கின் 6rad so
(pastb65 எனது ே நான் கா
6T6OT260 காதலி
5gstasool, цеотić
foods இப்போது
DDD6OOT
எனக்குல 656OdrL
எனதுல (8uDaofluíl
 
 

நிலை இலங்கையின் எழுத்தியக்க முயற்சிகளில் மேற்கொள்ளப்பட்ட விகிதம் குறைவாகும்.
மிஹாத் கூறிவருவது போல கவிதைகளுக்குள்ளே மட்டும் இயங்கிக் கொண்டிருப்பது ஒரு ஆரோக்கியமான போக்கல்ல என்பதும் நமது கவிஞர்கள் கவனிக்க வேண்டியவைகளே. ஒரு எழுத்தியக்கத்தின் முதற்படியாக கவிதைகள் காணப்படு கின்றன என்பது எவ்வளவு உண்மையோ அதே போல அதைத்தாண்டியும் இயங்கும் போதுதான் நமது பார்வை களும் செயற்பாடுகளும் விருத்தியடைகிறது என்பதினையும் மையப்படுத்தி அவதானித்தல் முக்கியம் பொறுகிறது.
பஹீமாவின் கவிதைப்பிரதிகள் பற்றிய வாசிப்பானது ஒரு முழுமையான வாசிப்புடன் முற்றுப்பெறவில்லை. நீண்ட உரையாடல்கள் இதற்கு தேவைப்படுகின்றன.
_கள்
ஒகள் ல்லாமே பட்டாம் பூச்சிகள்தான்
கிலும் பூச்சிகளே நட்சத்திரங்களாய்
D6OT
ர்களுக்கு விருந்தாக
Tட்டு மணி எங்கிலும் பட்டாம் பூச்சிகள்தான் aormupoč (8umů
கினைப்போலி நிலவற்றதாகாத
, அனைத்தும் கண்டு படைகிறேன்
எனது சுவாசம் பணியாகிறது b இதயமெங்கும் பரவுகிறது
முகாமிட்டிருந்த த பற்றியதான முழுதும் பாலைவனமாகி லி இறக்கைகள் தலைநீட்டுகின்றன.
మైల్స్లో,

Page 77
1) திட்டம்/நிகழ்வு 2) நேரான வாதம் 3) எதிரான வாதம் 4) வாதம் 5) தீர்மானம்
1)
2)
3)
4)
இன்று பகிடிவதை நடக்க மாட்டாது நிம்மதியாக தூங்கி காலையில் எழுந்து ராஹத்த துடினமானவர்கள், அழகானவர்கள், திறமையான விட்டு இருக்கலாம் பகிடிவதை நடக்காமல் விடுவதால் நிம்மதியா நடிக்கப்பழகலாம்.
es.
4) 1ம் வருட மாணவர்களை கவனிப்பதற்கு 2ம் வரு
3)
4)
1)
3)
5)
1)
4)
அல்லது அதிலிருந்து அவருக்கு விசுவாசமான ருக்கலாம். வாளியார் என்பது தெரிந்திருந்தாலும் வாளிவருப நிறுத்தி விடுவார்கள் r எண்னதான் 2ம் வருட மாணவர்களை பீடா நிய கொடுக்காமல் ஒற்றுமையையே காப்பாற்றிக் கெ பீடா சம்பிரதாயமாக 2ம் வருட மாணவர்களிடம் 1ம் நம்பித்தான் வாழ்வார். இது 2ம் வருட மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இன ஒற்றுமைக்காக எப்போதும் இரணர்டு தமிழ், இடைநிறுத்துவது காலகாலமாக நடந்து வரும் ஒ
நாங்கள் பட்ட கஷ்டத்தை 1ம் வருட மாணவர்கள் அதிகம் துடிப்பவர் அதிகம் பகிவடிதைக்குட்படுத் பகிடிவதை பணினுவர் வாளியின் நெருங்கிய நன
 

o3.01.2OOO
|அரு முஹமத நிழா
ாக விரிவுரைக்கு செல்லலாம். வர்களை இனங்கண்டு பகிடிவதை செய்வதற்காக இன்று
க தூங்கலாம் அல்லது அமைதியானவர்கள் போல்
ட மாணவர்களை பீடாபதி (பீடா) நியமித்திருக்கலாம் ா (வாளி) ஒருவரை உணவுவேலை பார்க்க பணித்தி
போது பகிடிவதை செய்வதை 2ம் வருட மாணவர்களின்
மித்தாலும் செய்கின்றவைகளை செய்துவிட்டு காட்டிக் ாள்வார்கள். வருட மாணவர்களை கவனிக்கக் கூறினாலும் வாளியை
இருக்கும் ஒன்றாகும். இரண்டு முஸ்லிம் மாணவர்களை குறிப்பிட்ட நாட்கள் ன்றாகும்.
ர் பெற்றாக வேண்டும். தப்படுவார். அல்லது அதிகமாக 2ம் வருட மாணவர்கள் ர்பனாக இருப்பர்.
మైల్స్లోతో

Page 78
5) 1ம் வருட மாணவர்கள் அமைதியாக நடிப்பவர்களா 3) நடிப்பதினால் பகிடிவதை குறையும் என்பது உணர்ை
1) இன்று நிம்மதியாக தூங்க முடியாது. ஏனென்றால் 3) நாளைஞாயிற்றுக்கிழமையான படியால் விரிவுரையி மதுபானம் அருந்துவார்கள், கணிமூக்குத் தெரியாம6 3) 1ம் வருட மாணவர் விடுதியின் உள்ள மாணவர்கள் வீ
வடியும் நுரைகளை கழுவி விடுவார்கள். 4) ஆரம்ப படிக்கட்டுக்கருகில் உள்ள விடுதி மாணவர்
இன்று தணிணியில் உளறினான். 5) வாளி எல்லாதவறுகளையும் தன்னகத்தே கொண்ட
5) வாளி எல்லாதவறுகளையும் தன்னகத்தே கொணர்ட
4) வாளிஒரு இனவெறியனாக இருந்தால் பீடாவும் ஒரு !
அன்பான நடிகன்.
5) பீடாநல்ல நடிகன்
2) பீடாநல்ல நடிகனாக இருப்பதால் மாணவர்களின் த
3) பன்றிக்குப் பின்னால் போகும் கன்றும் பீதிணிணுமா
1) முதலாம் வருட மாணவத் தலைவனான பீடாதனது 3) மாணவத்தலைவனை அழைப்பதானது, முஸ்லிம், தட தெரிவு செய்யப்படுதல் இங்கு பின்பற்றப்படும் முறை 2) அறைக்குள் அழைப்பதென்றால், அழகான குளிரூட சென்று வரலாம். உயர்தரமான தளபாடங்கள், குளிரூட பழச்சாறுகள் அடங்கிய போத்தல், நவீன கணனி குள்ளாலான உரையாடலுடன் திரும்பி வரலாம். 1) மாணவத் தலைவன் சொல்லாமல் மாணவத் தலை6 3) ஏனென்றால் தமிழன் ஆளப்பிறந்தவன் என்கிற மனே
ஆளப்பதித்து விடலாம் 2) இருவரும் போவதினால் நடுநிலையான உரையாடை 5) இருவரும் செல்கின்றனர்.
1) சலீம், அர்ஜுனர் இருவரும் பீடாவின் அறைக்குள் செ 4) சலீம் முதலில் உள்ளே வருவதை பீடா விரும்பமாட் ஈர்க்க நினைப்பார். ஏனென்றால் வாளியை தெரிவு ெ 1) பீடா அங்கு இல்லை. ஆகவே பீடா வரும்வரை அங் 3) பிற்பகல் ஆனபடியால் உடற்பயிற்சிக்கு போகாம
அவமதிப்பதாக இருக்கும். 2) பீடா முழுமையான அதிகார வாணர்மையுடையவர் எ 5) பீடா இன்னும் வரவில்லை.
5) பீடா இன்னும் வரவில்லை 2) பீடா இக்கல்லூரியை தன்னுடையதாக கட்டியாள்வ

வே இருப்பார்கள்
)
ன்று சனிக்கிழமை.
xலை. ஆகவே பெரும்பாலான 2ம் வருட மாணவர்கள் அடிப்பார்கள், பாலியல் வல்லுறவுக்குட்படுவார்கள். ந்து கிடக்கும்2ம் வருட மாணவர்களின் வாயிலிருந்து
ளுக்கு சுனாமி அடித்ததாக வாளி கூறினான். வாளி
ஓர் இனவெறியனாகும்.
ஓர் இனவெறியனாகும். இனவெறியன்தான். பீடாநல்ல நடிகன். அவன் நல்ல
ருகுதாளங்களை அழகாக விளங்கிக் கொள்வார். b.
அறைக்குள் வரும்படி அழைத்துள்ளார். மிழ் ஆகிய இரணர்டிலும் இரு மாணவத்த தலைவர்கள் வழியாகும். ட்டப்பட்ட அவ்வறைக்குள் மாணவத் தலைவர்கள் ட்டியில் வைக்கப்பட்டு கணிணாடிக்குள்ளால் தெரியும் இவற்றை கணிகளால் பார்த்தும் உணர்ச்சிகளுக்
பர்கள் செல்லப் போகின்றார்கள் ாநிலையை 1ம் வருட தமிழ் மாணவத் தலைவனுக்கு
ல கேட்டு வரலாம்.
ல்கின்றனர். -ார். அர்ஜூனுடைய முகத்தை அனிபால் தன்வசம் Fய்வது அவருடைய உளநோய் ஆகும். த காத்திருப்பது அவர்களுக்கு நல்லது. ல் காத்திருப்பது உடற்பயிற்சி விரிவுரையாளரை
ர்றபடியால் காத்திருப்பது குற்றமில்லை
ால் வாழைமரத்திற்கு தணிணிர் ஊற்றும் 2ம் வருட
-త్రొక్కో

Page 79
மாணவர்களை கணிகாணிக்கச் சென்றிருப்பார். 3) உடற்பயிற்சி நேரமாக இருந்தாலும் வாழைக்கு தன 5) பீடா இன்னும் வரவில்லை
1) பீடா வருகின்றார் என வைத்துக் கொணர்டால் 2) அவர் வாழை மரத்தின் சிந்தனையில் வருவார் 3) அவர் வீட்டுச் சிந்தனையில் வருவார் 4) அவருடைய முதல் மனைவி கல்லூரிதான் 5) அவர் வாழை மரத்தின் சிந்தனையிலே வருகின்றார்
1) வாழைக்கு ஒருவருக்கும் பாத்தி கட்டத் தெரியாது. 4) ஆகவே தணிணிர் வெளியாகி மணிணினி செழிட ஆசிரியர்களாக எதிர்காலத்தில் வரும்போது கட்டா பார்த்து கல்வி அமைச்சு நியமனம் வழங்குவதில்லை 2) வாழைக்குப் பாத்தி கட்டுவதால் வீட்டையும் பாட
பராமரிக்கலாம். 3) ஒரு ஆசிரியருக்கு பெரிய வாணிமையும் அறிவை ை விட்டு வாழைமரத்திற்கு பாத்தி கட்டுவது எவ்வகையி 1) பீடாதனது கையில் புரூடான் (பசளை) பக்கற்றை ெ
1) பீடா அறைக்குள் நுழைகின்றார். 4) மாணவத் தலைவர் வெளியில் நிற்கின்றனர். மாண
தரவில்லை. 5) பீடா உள்ளே வரச் சொல்கின்றார். 2) பீடா அழகான நடிகர் ஆனபடியால் அன்பாகப் பேசு 5) பீடா அன்பாக பேசாமல் விட்டுவிட்டார். 4) அண்பாக பேசாதபடியால் கட்டாயம் கடுமையாக நட 2) தவறுகள் செய்தால் கட்டாயம் தணர்டிக்கப்படல் வே 5) சலீமினர் கண்னம் வீங்கியிருந்தது 4) வாழை மரத்திற்கு பாத்தி கட்ட்த் தெரியவில்லை
அடித்துள்ளார். 5) கட்டாயம் தணிடிக்காவிட்டால் பிள்ளைகள் திருந்தா 3) இன்று இனவெறிநுணர்தள அதிர்வுகளுள் இனம்பார்த்
எல்லோரும் : ஆம் தடுக்கப்படல் வேண்டும்.
2) வாழைமரம் வளர்வதற்கு ஏற்றமணல் வேண்டும். மு வாழைமரத்தை நடுவதை விட்டு முந்திரிகை நடலாம்
1) பாத்தி புடிப்பது வாழைமரத்திற்கு நல்லது ஏனென வாழைப்பழம் உணர்ணுவது மூலம் பசியை தீர்த்துக் ே
2) கல்லூரி பசியினால் ஆக்கப்பட்ட ஒரு இடமாகும். பசி
3) ஏனைய கல்லூரிகளில் மாணவர்களுக்கு பசிய ஆரோக்கியமான கற்கை நிலவும் என்பதால் ஊட்டச்
5) கட்டாயம் ஊட்டச்சத்துள்ள உணவு வழங்க வேணர்டு எல்லோரும் : கட்டாயம் ஊட்டச்சத்துள்ள உணவு வ ஒதுக்க வேண்டும்.

ணிர் ஊற்றுவது கட்டாயம்
பற்று மரம் வளராது. இருந்தாலும் எல்லோரும் பம் வாழைக்கு பாத்தி கட்டத் தெரிந்தவர் யார் எனப் ).
சாலையும் நன்றாக வாழைமரம் நடுவதன் மூலம்
மயப்படுத்திய சமூகத்தை உருவாக்குவதையும் விட்டு ல் நியாயம்? காணர்டு வருகின்றார்.
ாவத் தலைவர்கள் இன்று உடற்பயிற்சிக்கு சமூகம்
.jiחנה
ந்திருப்பார் ணர்டும்
என்பதற்காக அர்ஜூனுக்கு ஏசிவிட்டு சலீமிற்கு
5. து அதிகாரம் செலுத்துவதுதடுக்கப்படல் வேண்டும்.
ந்திரிகை மரம் வளரும் மணலாக அது இருந்தால்
றால் கல்லூரியில் அதிகம் பட்டினி நிலவுவதாய் ]காள்ளலாம்.
தானி மாணவர்களை அதிகம் படிப்பதற்கு தூணிடும். ணர்டுதானர். ஆனால போதிய உணவால்தானி சத்துள்ள உணவு வழங்குகின்றனர்.
ம். ]ங்கப்படல் வேண்டும். இதற்கு அரசு அதிகம் பணம்
பெருவெளி இதழ் - 06
77

Page 80
3) போதிய பணம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் சொந்த
1) பீடா அறைக்குள் சலீம், அர்ஜுன் நுழையவில்லை 2) சலீமின் கணிணம் வீங்கியிருக்காது. 5) சலீம் அழகான புன்னகையுடன் கல்லூரிமைதான 1) சலீம் வாழை மரத்திற்கு தணிணிர் ஊற்றவில்லை
கொண்டு இருக்கும். 3) எல்லோரும் சலீமாக வாழ்வார்களா? 5) குறைந்தது சலீமும்,நஜீமாவும், ஸ்டெல்லாவும், பே
வாழ்வர். உருவாகுவர். 4) மற்றவர்கள் கெட்டுப்போக தணிடிப்பது சிறந்தது. 5) அதிகாரம் தணர்ணழிவில் தானே பங்கேற்கும்.
i.
4) அனைவரும் சமம்:நீர்பர்தா அணியவேண்டாம். அ
அப்படியா நீ பஜனை நடத்தாதே. 2) நீங்களும் எல்லாம் செய்யலாம். அப்படியென்றால் 5) இந்துத்துவம் நுணர்தள இயங்கியலைக் கொணர்டது 1) சலீம் பீடாவை சந்திக்க காத்துக்கொணர்டு இருக்கி 2) அர்ஜூனி பீடாவை சந்திக்க காத்துக்கொணர்டு
நிற்கின்றாரண். 3) வாளி ஏன் அவ்விடத்தில் நிற்கிறான், 2) பீடா + வாளி = திட்டமிடலும் அரங்குக்குள் அந்தர
.
1ம் வருட மாணவர்கள் 2ம் வருட மாணவர்களை கணி. Sir, Good Evening Sir, Good Night Sir GIGOT 66G, அக்காலம். எழும்புடாநான் போய்ப் படிக்கணும், இல்ல மச்சான் கஸ்ஸாலி எங்கடா போறாய்? ஒண்ட ரூமில இருக்கிறத அண்டனிரூம்ல இருந்திடலா 1ம் வருடம் 2ம் வருடத்தை எட்டிப் பார்க்கிறது. ழுந்துநின்று Good Night சொன்னவன் ஒரே கட்டிலில்
ஆனால் வாளிதனக்கான வாளிகளை உற்பத்திசெய்து உள்ளிட்டு மூலப்பொருட்களை (இனம், சாதி, பிரதேச,
1) வாளியின் அறையில் வாளிகளின் மகாநாடு
2) இனம் இனத்தைத்தானி சேரும்
3) ஆனால் எதிர்கால மாணவர்களின் நிலைதான் என
4) மற்றவர்கள் எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்பட்ட
பெயர் - பிரபாகரன்
03.12.2004

வயிறுகள்தான் அதிகம் வளர்க்கப்படுகின்றன.
எனக் கொணர்டால்
த்தில் விளையாடிக் கொண்டிருப்பாண்.
என்றால் கல்லூரி நூலகத்தில் ஆசிரியம் உருவாகிக்
னாட்டும், கிருஷ்ணனும், கண்ணகியுமாவது ஒழுங்காக
அப்படியா நீபொட்டு வைக்காதே.நீதொழவேண்டாம்.
நாங்களும் எல்லாம் செய்யலாம்.
il.
றான்.
இருக்கிறான். ஆனால் அவ்விடத்தில் வாளியும்
ங்கம்.
டு பயந்து நடுங்கிய அந்த விடுதியில் Good Morning வாரு வருக்கு எழுந்துநின்று சலூட் அடித்து கூறியது
ல் படுத்து உறங்குகின்றனர்.
கொணர்டே இருக்கிறது. பீடாதனக்கான வாளிக்கான ..) வளர்த்துக் கொணர்டே இருக்கிறான்.
னவாகுமோ? அறை, எல்லோராலும் அவ்வறைக்கு வைக்கப்பட்ட
త్రొకో

Page 81
மன ஏட்டில் எழுதி வைத்த மறக்க முடியாத இலக்கிய நிகழ்வுகள் எத்தனையோ எத்தனையோ இருக்கின்றன. ஒவ் வொரு நிகழ்வும் பல பரிணாமங்களை தந்தவை. அவை களை ஞாபகப்படுத்துவதும் புதிய தலைமுறையினரோடு பகிர்ந்து கொள்ளுவதும் பிரயோசனம் தரக் கூடியவை.
உண்மையில் நமது இலக்கியவாதிகளும், ஆர்வலர்களும் ஏழுதுவதோடு மட்டும் நில்லாது அவைகளை அரங்கேற்று வதிலும், மக்கள் மயப்படுத்துவதிலும் காட்டி வந்த ஆர்வத்தையும், தன்னாலான வளர்ச்சியை எடுத்தாளுவதும் அவைகளை எழுதி ஆவணப்படுத்துவதும் வரலாற்றுப் பதிவுகள்தான். அப்படி எனது கைக்கடக்கமான இலக்கியக் காட்சிகளை மனத்திரைப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கல்முனை மாவட்ட சர்வதேச கூட்டுறவு தினவிழா 1982 பெப்ரவரி 12 ஆம் திகதி அக்கரைப்பற்று பநோ.கூ. சங்க மண்டபத்தில் நடைபெற்றது. அந் நிகழ்வின் சிறம்பம்சமாக ஒரு கவிதைப் போட்டியும் நடந்தது. போட்டியாளர்களுக்கு கவிதைப் தலைப்பு போட்டி நடைபெறும் மண்டபத்தில் வழங்கப்பட்டு அவர்கள் குறித்த நேரத்துக்குள் கவிதை எழுதி வாசிக்க வேண்டும். கவிதைக்கும் கவிதை வாசிப்புக்கும் புள்ளிகள் வழங்கப்படும். அப்போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட கவிஞர்கள் பங்குபற்றினர். அப்போட்டியில் எம்மோடு காலத்தால் மூத்த ஒரு கவிஞரும் பங்குபற்றினார். ஆரம்பத்தில் நான் நினைத்தேன். அந்த மூத்த கவிஞர் நடுவராக பங்கு கொள்ளத்தானி வந்திருக்கிறார் என்று. ஆனால் போட்டி நடைபெறும் மண்டபத்துக்கு அக்கவிஞரும் போட்டி யாளர்களோடு சேர்ந்து பெயர் வாசிக்கப்பட்ட போது நான் திகைத்து விட்டேன். இறுதியில் கவிதை எழுதி வாசிப்பு முடிந்த பின் தெரிவு நடந்து போட்டி முடிவுகள் அவ்விடத்தி லேயே அறிவிக்கப்பட்டது. அப்போட்டியில் எனக்குத்தான் அன்புடீன் முதலாவது இடம் கிடைத்தது.
போட்டி முடிவுகள் வாசிக்கப்பட்டதும் அந்த மூத்த
 

ஏட்டில் எழுதி வைத்தேன்
ஆசுகவி அனபுடின
கவிஞர் எதுவித சலனமும் படாமல் தெளிந்த முகத்தோடு ஓடிவந்து என்னை கட்டியணைத்து 'முலா செய்து தம்பி நீ கவிஞன்டா உன் கவித்துவத்தை வாழ்த்துகிறேன் என்று என்னை வாழ்த்தியபோது நான் மெய் சிலிர்த்து விட்டேன். அந்த மூத்த கவிஞர் ஈழமேகம் பக்கீர் தம்பி அவர்களாவார். அன்னாரது அந்த பக்குவப்பட்ட மன நிலையையும், பாராட்டுக்களையும் என்னால் மறக்க முடியாத இலக்கிய அனுபவமாக இன்னும் இருக்கிறது.
அன்றைய கவிதைப் போட்டியில் பங்கு கொண்ட கவிஞர்கள் பாலமுனை பாறுக், பொன் சிவானந்தன், அக் கரை பாக்கியன், பாலமுனை ஆதம் அக்கரைப்பற்று நஜீமு. அப்துல் குத்தூஸ் போன்றோர் இவ்விடத்தில் நினைவு கூறப்பட வேண்டியவர்களே. இக் கவிதைப் போட்டிக்கு நடுவர்களாக அஸ. அப்துஸ்ஸமது பண்டிதர் நாகமணி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
அதற்கு முதல் 1981 ஆம் ஆண்டு சம்மாந்துறை மக்கள் கலை வட்டத்தினரால் அம்பாறை மாவட்ட கவிஞர்களுக் கிடையே மே தின கவிதைப் போட்டி ஒன்று நடத்தப் -لقـلالا
அப்போட்டியில் ஈழமேகம் பக்கீர்தம்பி எழுதிய ஆழ் கடலில் மூழ்கிற்றோ? நீதி எங்கே? என்ற கவிதை முதலாம் இடமும், அன்புடீன் எழுதிய ஓர் ஏழைத் தாயின் வீரத் தாலாட்டு என்ற கவிதை இரண்டாமிடமும், கவிவாணன் எம்.ஏ. அஸிஸ் எழுதிய வாழ்வு காண்போம்என்ற கவிதை மூன்றாமிடமிடமும் பெற்றன.
அப்போட்டியில் பாலமுனை பாறுாக் எழுதிய வெளியான்கள் வாழ்வில் விடிவுவர ஈழத்தொண்டன் இஸ்மாயில் எழுதிய 'வியர்வைத் துளியின் மீதிணை பொத்துவில் எம். நதீரா எழுதிய வெல்வோம் வாரீர் அக்கரைப்பாக்கியன் எழுதிய எழுச்சி மலர் தொடுப்போம் முதலான கவிதைகள் பாராட்டுக்குப் பரிசில்கள் பெற்றன.
பெருவெளி,
இதழ் - 06

Page 82
அக்காலத்தில் இப்படி கவிதைப் போட்டிகளும், கவியரங்கு களும் அரச, தனியார் நிறுவனங்களால் அடிக்கடி நடத்தப் பட்டன. இதனால் அக்கால கவிஞர்களும், இலக்கியவாதி களும் பெரிதும் நன்மையடைந்தனர்.
அன்புடினின் முகங்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா 19880320ஆம் நாள் கொழும்பு மெயின் வீதி 213ஆம் இலக்க அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி யின் தலைமைப் பீட மண்டபத்தில் நடந்தேறியது. பொத்து வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப் எம்.ஐ. உதுமா லெப்பை தலைமை தாங்க அமைச்சர் பாக்கீர் மாக்கார் பிரதம அதிதியாக பங்கு கொண்டார்.
வீரகேசரி ஆசிரியர் திரு சிவநேசன் செல்வன், தினகரன் ஆசிரியர் திரு சிவகுருநாதன் இருவரும் சிறப்புரையாற்றிய மேற்படி நிகழ்வில் கே.எஸ். சிவகுமாரன் எம்.எச். எம். ஸம்ஸ் கலைவாதி கலீல் மூவரும் நூலாய்வு செய்தனர். கவிஞர்கள் அல்-அஸ்மத், மேமன்கவி இருவரினதும் கவி வாழ்த்து அரங்குக்கு மெருகூட்டிற்று. தினபதி ஆசிரியர் எஸ்ரி சிவநாயகம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை நிகழ்ச்சி தயாரிப்பாளர் எம்.எச் குத்தூஸ், கல்முனை வியூகம் சார்பில் உமா வரதராஜன் உட்பட இன்னும் பலரது தந்தி மூல வாழ்த்துக்கள் சபையில் வாசிக்கப்பட்டன.
மண்டபம் நிறைந்த இலக்கிய ரசனையாளர்கள் மத்தியில் நடந்தேறிய முகங்கள் நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகள் விழா நடந்து ஒரு வார காலத்துக்குள் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நிகழ்ச்சி தயாரிப்பாளர் அகமது முனஷ்வர் அவர்களினால் சிறந்த முறையில் தொகுக்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டமை மறக்க முடியாத நினைவுகளாகும்.
கல்முனை தேசிய இளைஞர் கலை வட்டம்) (04 நூல்களின் வமிமர்சன அரங்கு 19880703 ஞாயிறு காலை 900மணிக்கு சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் பாவலர் பஸில் காரியப்பர் தலைமையில் இளம் தளிர் ஹம்ஸாவின் வரவேற்புரையுடன் புதுச்சுவர் சஞ்சிகை ஆசிரியர் மு.மு.மு. பாசில் ஆரம்ப உரை நிகழ்தி வைக்க தொடக்கப்பட்டது.
அரங்கில் அன்புடினின் முகங்கள் சோலைக்கிளியின் எட்டாவது நரகம், அன்பு முகையதினின் புதுப்புனல், அறநிலாவின் ஒரு வட்டத்துள் சில புள்ளிகள் ஆகிய கவிதை நூல்கள் முறையே திருமதி லோகிதராஜா, எஸ்.எல். றகுமத்துல்லா, எம்.எஸ். பீர் முகம்மது தம்பி, க, இரத்தின வ்ேல் ஆகியோரால் விமர்சனம் செய்யப்பட்டது. கூட்டத்தின் சிறப்பம்சமாக கவிஞர் சண்முகம் சிவலிங்கம், மருதூர் எ. மஜீத் இருவரினதும் உரைகள் இடம் பெற்றன.
பாவலர் பஸில் காரியப்பர் தமது தலைமையுரையில் விமர்சனமென்பது வெறும் கண்டனமுமல்ல, புகழ்ச்சியுமல்ல. நமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நடுநிலை

மையில் நின்று ஆய்வு செய்தல் ஒரு விமர்சகனின் கடமையாகும். வளர நினைக்கும் ஒரு படைப்பாளி உண்மையில் விமர்சனங்களை விருந்து வைத்துக் கேட்க வேண்டும் அத்தகைய மன பக்குவத்தை அவர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு விமர்சனத்தைக் கேட்ப தென்பது ஒரு கண்ணாடியில் நம்மைப் பார்ப்பது போல வாகும். சில கண்ணாடிகள் நமது முகத்தை கோணங்கித்த னமாகவும் காட்டுவதுண்டு. விமர்சகர்கள் இத்தகைய கண்ணாடிகளைப் போலல்லாமல், பெல்ஜியம், கண்ணாடி யைப் போல் இருக்க வேண்டும். விமர்சனமென்பது நமது வித்துவத்தைப் காட்டுவதல்ல. நாம் ஒரு உத்தமத்தைத் தேடுவது இப்படிப்பட்ட சந்திப்புகள் நமது வித்துவதத்தைக் காட்டுவதற்காக அல்லாமல் நாம் ஒரு உத்தமத்தை தேடிக் கொள்வதற்கான எத்தனமாக அமைய வேண்டும். கவிதை படைக்கும் வல்லவம் மட்டுமிருந்தால் போதாது. எங்களை நாங்கள் மக்கள் மயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
சண்முகம் சிவலிங்கம் தமது சிறப்புரையின் போது. எழுத்தாளர்கள் சார்பாக முன்னுரைகள் வழங்குபவர்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுகின்றேன். தயவு செய்து முன்னுரை கொடுப்பவர்கள் தான் முன்னுரை எழுதுகிற படைப்புக் களைப் பற்றி போலி விம்பங்களை கொடுக்காதீர்கள். இப் போது இப்படிப்பட்ட முன்னுரைகளை வழங்குகிறார்கள். நமது எம்.எ. நுஃமான் கூட இப்படி முன்னுரை எழுதி இருக்கிறார். முற்போக்கில்லாத படைப்பை சமூக யதார்த்தம் (Social Realism) என்ற வகைக்குள் அடக்கி முற்போக்கு" என கூறியிருக்கிறார்.
எழுத்தாளர்கள் வெறுமனே விரல் சூப்பிகள் அல்ல. வெறுமனே ஒரு முந்திரியம் பழத்தை சூப்புவர்கள் அல்ல. அவர்கள் காத்திரமான சமுதாயத்தை ஆராய்ந்து காத்திர மான நடவடிக்கைகளுக்கு எழுத்துக் கொடுக்கின்றவர்கள் - எழுத்தாளர்கள் வெறும் சுகபோகிகள் அல்ல, அவர்கள் ஒருவகையான முனிவர்கள். சமுதாக் கிளர்ச்சியுள்ள எழுத் தாளரென்றால் இந்த மார்க்சிய வர்க்க முரண்பாட்டைத்தான் எழுத வேண்டும் என்ற கருத்துமிருக்கிறது. அப்படி அல்ல, ஒரு சமுதாயத்தை திருத்தக் கூடிய ஒரு சமுதாயத்துக்கு ஒரு முறைமை கற்பிக்கக் கூடிய, ஒரு சமுதாயத்துக்கு நிமிர்ந்து நின்று இன்னதுதான் என்று சொல்லக் கூடிய ஒரு நிலையில் இருக்க வேண்டும். அத்தகைய எழுத்தாள னுடைய வாழ்க்கையும் அதற்குத்தக்கதாக இருக்க வேண்டும் எழுத்தாளர்கள் வாழ்க்கையினடைய சமுதாயத்தினுடைய வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்" என்று மிக ஆக்ரோச மான குரல் கொடுத்த நினைவுகள் பசுமையானவை.
இக்கூட்டத்துக்கான அழைப்பிதழில் அன்புடன் அழைப்பது புதுச்சுவர் 6521) யூஎம். ரோடு, கல்முனை 07 என்று குறிப்பிடப்பட்டிருந்தமை கவனம் கொள்ளத்தக்கது. புதுச்சுவர் சமூக அறிவியல் கலை இலக்கிய முற்போக்கு சஞ்சிகை என்ற முத்திரையுடன் அப்போது வெளிவந்த ஒரு முக்கியமான சஞ்சிகையாகும்.
பொவெளி
80

Page 83
எல்லா இனங்களும் இணைந்தன்பு கொள்வோம் என்றும் முகத்திரை முத்திரை முன்னெடுப்புடன் மருதமுனையி லிருந்து வெளிவரும் சஞ்சிகை சமாதானம் மருதூர்வாணன் என்று எல்லோராலும் அறியப்பட்ட இசைவாணர், வாஸலாத்துவாணர் என்றெல்லாம் புகழ்பெற்ற அப்துல் லத்தீப் என்னும் இயற்பெயர் கொண்ட மூத்த படைப்பாளி யால் வெளியிடப்படும் சமாதானம் சஞ்சிகையின் ஒரு வெளியீட்டு விழா 19880730 ஆம் திகதி மருதமுனை அல்-மனார் மகா வித்தியாலயத்தில் கொத்தணி அதிபர் எ.எச்எம் மஜீத் தலைமையில் அறிஞர் ஜேஎம்எம் அப்துல் காதிர் நினைவரங்காக நடைபெற்றது.
அறிமுகவுரை ஈழக்குயில் இத்ரீஸ் தொடக்கிவைக்க, கவிஞர்கள் மருதூர்க்கனி மு. சடாட்சரம் இருவரும் சிறப் புரையாற்றினா. வேண்டாமே நக்கிருந்த வேற்றுமைகள் என்னும் தலைப்பில் கவிச்சுடர் அன்பு முகையதின் தலை மையில் நடைபெற்ற கவியரங்கில். கவிஞர்கள். செ. குனர ரெத்தினம், அன்புடீன், பாலமுனை பாறுக், அக்கரை மாணிக்கம் நோ. மணவாசகம், நியாஸ் ஏ. ஸமத், நீலாவணை தேவராஜ் மருதூர் ஹஸன், அறநிலா, பாலமுனை ஆதம், ரகுமான் ஏ. ஜப்பார் ஆகியோர் பங்குபற்றி கவிதை பாடினர்.
19.03.1959இல் ஆரம்பிக்கப்பட்டு வெளிவரும் "சமாதானம்' சஞ்சிகையின் ஒவ்வொரு மலர் வெளியீடும் விழாவாக நடைபெறுவதும், எல்லா வெளியீட்டு விழாக் களிலும் கவியரங்கு கட்டாய அரங்காக நடைபெறுவதும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாகும். கல்முனை கலை இலக்கிய பிரதேசத்தில் கவியரங்குக்கு களம் அமைத்து கொடுத்து அதை வளர்த்தெடுத்த பெருமைக்குரியர்களுள் ஒருவராக மருதூர்வாணனும் திகழ்வார் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடாத கருத்தல்ல.
சில வருடங்களுக்கு பின்னர் கல்முனை எழுத்தாளர் சங்கம் மீண்டும் இயங்க ஆரம்பித்த ஒரு கூட்டம் 28.08.1988 அன்று மருதமுனை அல்மனார் மகா வித்தியாலய மண்டபத்தில் நடந்தது.
கல்முனை பிரதேசத்தில் அக்கால கட்டத்தில் நூல்களை வெளிக்கொணர்ந்த எழுத்தாளர்களை கெளரவிக்கும் ஒரு நிகழ்வு அன்று முக்கிய அமர்வாக நடைபெற்றது. இதிய போசணத்தோடு ஒரு புத்துயிர்ப்பு நிகழ்வாக நடந்த அன்றைய கெளரவிப்பில் கவிச்சுடர் அன்பு முகையதின் புதுப்புனல் பாலமுனை பாறுக் பதம் அன்புடீன் முகங்கள் மு.இ.அ. ஜப்பார் திறக்கப்படாத தீப்பெட்டிகள் அறநிலா வட்டத்துள் சில புள்ளிகள்) ஆகியோர் பாராட்டுக்களையும் பரிசில்களையும், உரித்தாக்கிக் கொண்டனர். பாவலர் பஸில் காரியப்பார் தலைமையில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் கவிஞர் பாண்டியூரான் ஈழக்குயில் இத்ரீஸ், மருதூர்க்கனி மருதூர்க் கொத்தன், கல்லூரன் ஆகியோர் பாராட்டுக்களை வழங்க, புலவர் மணி ஆமூ. ஷரிபுத்தீன், எஸ்.எச்.எம். ஜெமீல் மருதூர் ஏ. மஜீத் உட்பட புதிய பழைய அங்கத்துவர்களுமான சுமார் 70 பேரளவில் கலந்து

கொண்டனர். கல்முனை எழுத்தாளர் சங்கம் பற்றிய கருத்துக்களோடு நன்றியுரையையும் தலைவர் சண்முகம் சிவலிங்கள் வழங்கினார்.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாரை மாவட்ட சம்மேளனத்தில் 12வது வருடாந்த மாநாடு 1991.08.25 அன்று அக்கரைப்பற்று ஸாஹிறா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மூன்று அங்கங்களாக நடைபெற்ற மநாட்டில் மூன்றாவது அங்கம் இலக்கியச் சந்திப்பும், கவியரங்குமாக நடந்தது. அரங்குக்கு கவிஞர் பாலமுனை பாறுக் தலைமை வகித்தார். நாவலாசிரியர் அஸ. அப்துஸ்ஸமது நானும் எனது நாவல்களும்' என்ற தலைப்பிலும் கவிஞர் அன்புடீன் அக்கரையூர் அப்துல் குத்தூஸின் மெல்லிசைப் பாடல்கள் ஒரு நடுநிலைக் கண்ணோட்டம் என்ற தலைப்பிலும் கருத்துரைத்தனர்.
ஆனாஸானா தமது எழுத்துலக பிரவேசத்தின் ஆரம்ப காலத்திலிருந்து தமது பேச்சை ஆரம்பித்தார். 1947ஆம் ஆண்டு ஏழாம் வகுப்பில் கல்வி பயிலும் போதே எங்கள் ஊரில் திருநபி ஜெயந்தி என்ற தலைப்பில் தினகரன் பத்திரிகையில் தமது முதற் கட்டுரை பிரசுரமானதாகக் குறிப்பிட்ட அவர் 1960ஆம் அண்டு அதே பத்திரிகையின் ஞாயிறு இதழில் நூர்ஜஹான் என்ற சிறுகதையை எழுதி யதாகவும் சொன்னார். அவர் பிரசுரத்துக்காக அனுப்பிய அக்கதையில் அவர் எழுதி அனுப்பிய கல்முனை, கல்லோயாச்சந்தி, திருகோணமலை என்னும் இடங்கள் செங்கல்பட்டு திருச்சி ஜங்சன், கோயம்புத்தூர் என்று பெயர் மாற்றப்பட்டு பிரசுரிக்கப்பட்டதாக அவர் சொன்னார். அப்போது வெளிவந்த ஈழத்து எழுத்தாளர்களது சிறுகதைகளின் போக்கு இந்திய மண்வளம், பேச்சோசைப் பாங்கு முதலியவைகளை தழுவியதாகவே அமைந்தி ருந்தனவாம். அதை மாற்றி இலங்கை ஊர்களின் பெயர்கள், பண்பாடுகள் பிரதிபலிக்க எழுத வேண்டும் என்ற அவா வில் அவர் எழுத தொடங்கியதாகவும், அதற்கு பிற்காலத் தில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இது குறித்த செயற்பாடுகள் உந்து சக்தியாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
காண்டேகரின் இலக்கிய ஓட்டம், அப்பாஸிவின் கதைக்கோப்பு, முஹம்மது பளீரின் சமூகப் பார்வை, ஜெய
பெருவெளி
இதழ் - 06

Page 84
காந்தனின் எதிர்ச்சிந்தனை, ரவீந்திரநாத்தாகூரின் விடுதலை வேட்கை என்பவற்றால் கவனரப்பட்ட நான் நாவல் துறை யில் கால்பதிக்க ஆசைப்பட்டு முதன் முதலில் 1979ஆம் ஆண்டு வீரகேசரி, நடத்திய மட்டக்களப்பு பிரதேச நாவல் போட்டிக்காக பனிமலர் என்னும் நாவலை எழுதி சிறந்த நாவல் பரிசை பெற்றேன் என்றார் அவர். கனவுப் பூக்கள் என்ற பெயரில் ஒரு நாவலையும், தர்மங்களாகும் தவறுகள் என்ற பெயரில் ஒரு நாவலையும் தர்மங்களாகும் தவறுகள் என்ற பெயரில் மறுமொரு நாவலையும் எழுதியதாகப் பேசிய அவர் மூன்று நாவல்களிலும் மட்டக்களப்பு மக்களின் பேச்சோசை, கலாசாரம், வாழ்வியல் சம்பந்தமான கூறுகளை ஒரளவு வெளிக்கொணர்ந்துள்ளதாகவும் சொன்னார்.
பனிமலர் நாவல் மூலம் போடியார், வெளியான் வர்க்க முரண்பாடும், ஒரு முஸ்லிம் பெண் கலை ஈடுபாட்டில் ஈடுபடுவதில் வரும் சிக்கல்களை கனவுப்பூக்கள் நாவலிலும், இந்து, பெளத்த சமய கோட்பாடுகளையும், தத்துவங்களை யும், அத்தகையவர்களின் பண்பாட்டுக் கூறுகளை வைத்து தர்மங்களாகும் தவறுகள் நாவல் எழுதப்பட்டதாகவும் அஸ். அன்று கருத்துணர்ந்தார்.
அன்புடீன் அன்று தமது பேச்சை கட்டுரை வடிவில் எழுதி வாசித்தார். அப்பிரதியின் சில பகுதிகள் பின்வரு மாறு எழுதப்பட்டிருந்தது.
"கவிதைகள் பாடலாகலாம். பாடல்கள் எல்லாம் கவிதையாகுமா? பாரதியின் பல கவிதைகள் பாடல்காளகி இருக்கின்றன. பாரதியினி கவிதைகள் கவிதா யாப்புக்குள்ளும், இசையாப்புக்குள்ளும் இசைந்ததாக எழுதப்பட்டுள்ளமை தனிச்சிறப்பு என்று விமர்சகர்கள் சொல்லுவர். பாரதியின் பாடல்களை தவிர்த்து நாம் இன்று பாடல்கள் என்று கேட்டு, இரசித்து வருகின்ற ஏனைய பாடல்களில் எத்தனை பாடல்கள் கவிதைகளாக மிளிர் கின்றன? கவிதை அந்தஸ்த்தைக் கட்டிக் காக்கின்றன?
கவிதைகள் எல்லாம் பாடலாகவும் மாட்டாது. பாடல்களெல்லாம் கவிதையாகவும் மாட்டாது. கவிதைகளை பாடலாக மாற்றுவதும், மாற்றாமல் விடுவதும் இசை அமைப்பாளனின் இசை ஞானத்தை, மேதாவித் தனத்தை பொறுத்திருக்கிறது. அதேபோல பாடல்களை கவிதையாக ஏற்றுக் கொள்வது கவிதை யாப்பிலக்கணத்தை பொறுத்தி ருக்கிறது.
கவியரசு கண்ணதாசன் இயற்றிய
பாலிருக்கும், பழமிருக்கும், பசியிருக்கும் பஞ்சணையில் காற்றுவரும் தூக்கம் வராது நாலுவகை குணமிருக்கும் ஆசைவிடாது நடக்கவரும் கால்களுக்கும் துணிவிருக்காது"
என்ற கவிதை தமிழ்படமொன்றின் பாடலாகி இருக்கிறது. இந்தக் கவிதையை பாடலாக்க வேண்டுமென்று கண்ண தாசன் பகீரதப் பிரயத்தனம் செய்தாக ஒரு பேட்டியில்

சொல்லியிருக்கிறார்.
இந்தப் பாடலின் ஏனைய வரிகளை கூர்ந்து கவனி
யுங்கள் கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களை தேடும் - பாதி கனவுகண்டு மறுபடியும் கண்களை மூடும் படடு நிலா வான்வெளியில் காவியம் பாடும் - கொண்ட பள்ளியறை பெண்மனதில் போர்க்களமாகும்
காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே வேதம் செய்த குருவைக் கூட விடுவதில்லையே
அறுசீர்விருத்தம் என்று சொல்லப்படுகின்ற விருத்தப்பா வடிவத்தில் எழுதப்பட்ட இக்கவிதையை பாடலாக்க வேண் டுமென்ற ஆசை கவியரசுக்கு நீண்ட காலமாக இருந்து வந்திருக்கிறது. பல இசையமைப்பாளர்கள் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். விஸ்வநாத னின் அனுசரணையுடன் கவிதையின் மூலப் பிரதியில் சில மாற்றங்களுடன் அக்கவிதை பி. சுசீலாவின் தேன் குரலில் பாடலாகி மிகப் பிரபல்யம் பெற்றிருக்கிறது. ஆக, கவிதை ஒன்று பாடலாவதற்கு இசையமைப்பாளரின் இசை உத்தியும், அனுசரணையும் தேவைப்படுகிறது. எதுகையும், மோனையும் கொஞ்சி விளையாடிய கவிதை ஒன்று பாடலானதைப் பார்த்தோம். இனி வைரமுத்துவின் பாடல்
ஒன்றைப் பார்ப்போம்.
இளைய நிலா பொழிகிறது இதயம் வரை நனைகிறது உலாப்போகும் மேகம் கனாக் காணுமே விழாக் கோலமே வானமே. முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அதுமழையோ நீலவானிலே வெள்ளி ஒடைகள் போடுகின்றதே என்ன ஜாடைகள் விண்வெளியில் விதைத்ததுயார் நவமணிகள்?
இப்பாடல் கவிதையாப்புக்குள் கட்டுப்பட்டதல்ல. ஆனால் இப்பாடல் முழுவதிலும் கவித்துவம் செறிந்து காணப்படு கிறது. இப்பாடலில் கையாளப்பட்டுள்ள உவமை, உருவக அழகு, படிமச் சிறப்பு முதலிய காதுக்கும், கருத்துக்கும் இனிமை தருகின்றன. இப்பாடல் வெண்பாவும் அல்ல. விருத்தப்பாவும் அல்ல. இப்பா பாவடிவத்தில் ஏதாவது ஒரு வடித்துள் புனையப்பட்டிருக்குமானால் இப்பாடல் கவிதை அந்தஸ்தைப் பெற்றுவிடும். யாப்பிற்குள் கட்டுப்படாதவை களைத்தான் இன்று நாம் புதுக்க-விதைத்த புதுக்கவிதைகள் என்று சொல்கின்றோம். இப்பாடலை அழகிய புதுக்கவிதை வடிவம் என்று உரத்துச் சொல்லலாம்.
பெருவெளி 82 இதழ் - 06

Page 85
வைரமுத்துவின் கணிசமான பாடல்கள் புதுக்கவிதைக ளாகவே மிளிர்கின்றன. இதற்கு அவர் ஒரு புதுக்கவிதையா ளராக இருப்பதும் காரணமாகலாம். என்னை மிகவும் கவர்ந்த வைரமுத்துவின் இன்னுமொரு பாடலும் இருக்கிறது.
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு
உன் வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால் அத்தனை ஜன்னலும் திறக்கும் நீ சிரிக்கும் போது பெளர்ணமி நிலவு அத்தனை திசையிலும் உதிக்கும் நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டால் ரோசாவுக்கு காச்சல் வரும் நீ பட்டுப்புடவை கட்டிக் கொண்டால் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்
இப்பாடல் முழுவதும் கவித்துவம் கொட்டிக் கிடக்கிறது. நயக்க நயக்க இனிதை தரும் அமுதம் இப்பாடல் முழுவ திலும் நிறைந்து காணப்படுகின்றது. புதுக்கவிதை வடிவத்திற்கு புது மெருகூட்டவல்ல பாடல் வரிகள் இவை.
பா, - என்ற சொல் இரண்டு நேரடிக் கருத்துக்களைத் தரும் ஒன்று கவிதை, மற்றையது பாடல் பாக்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று இயற்பா, மற்றையது இசைப்
T.
இயல் என்றால் இலக்கியம் என்று பொருள்படும். இலக்கியத்தின் கூறுகள்தான் கவிதையும் செய்யுளும்.
கவிதை என்றால் என்ன? இந்தக் கேள்விக்கு எழுந்தமான பதில்கள் தருவது சிக்கலானது. அது அழகியல் கோட்பாடுகளோடு சம்பந்தமானது. சாதாரணமாக நடை முறையில் கவிதை என்றால் என்ன? கவிதையை எப்படி அடையாளம் காண்பது என்று கேட்டால் யாப்பில் எழுதப் பட்டவை கவிதை என்று சொல்லிவிடலாம். யாப்பு என்றால் நான்கு உருவகங்களுக்குள் உள்ளடக்கமாக அது அமைந்தி ருக்க வேண்டும். வெண்பா, விருத்தப்பா, களிப்பா, ஆசிரி யப்பா என்று பெயர் கொண்ட உருவங்களுக்குள்ளே உள்ளடங்கிய எல்லாமே கவிதைகள்தான். அது நல்ல கவிதையா? கூடாத கவிதையா? என்பதைத் தீர்மானிட் பவர்கள் வாசகர்கள்தான்.
இந்த நான்கு உருவங்களுக்குள்ளும் கட்டுப்படாத கவிதை வடிவங்களும், இப்போது தமிழில் அறிமுகமாகி யிருக்கின்றன.
01. குறும்பா என்று சொல்லுகின்ற குறுகிய கவிதை
வடிவம் 02. ஹைக்கூ என்று வழங்கப்படுகின்ற ஜப்பானிய
கவிதை வடிவம்

03. புதுக்கவிதை என்று இன்று புழக்கத்தில்
இருக்கின்ற கவிதை வடிவம்
குறும்பா என்ற சொல் இரண்டு கருத்துக்களை தரவல்லது. குறுகிய பா என்றும் குறும்பு செய்யும் பா என்றும் இதனைக் கொள்ளலாம். கேலியாகவும், கிண்டலாகவும் சமூக அநீதி களை, தேவைகளை எடுத்துச் சொல்வது குறும்பாவின் தொழிற்பாடாக இருப்பதனை அவதானிக்கலாம். 'குறும்பா' எனச்சொல்லப்படுகின்ற இந்த கவிதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் மஹாகவி உருத்திர மூர்த்தியாகும்.
'ஹைக்கூ என்று சொல்லப்படுகின்ற கவிதை வடிவம்
ஜப்பானியருக்கு சொந்தமானது. தமிழில் கவிக்கோ அப்துல் றஹற்மான் 'ஹைக்கூவை அறிமுகம் செய்தார்.
குறும்பாவுக்கும் ஹைக்கூவுக்கும் தொடர்பிருக்கிறது. ஆனால் அது தொடர்ச்சியான தொடர்பல்ல. இந்த இரண்டு பா வடிவங்களிலும் அதன் கடைசி அடிதான் உயிருள்ளது. உணர்வைத் தூண்டக் கூடியது. சிந்தனைக்கு செயற் பாட்டைத் தருவது குறும்பா ஐந்து வரிகளை உள்ளடக்கியது. ஹைக்கூ அப்படியல்ல. மூன்று வரிகளுக்குள் கவிதை முற்றுப்பெற்று விடும்.
தமிழுக்கு அறிமுகமான மற்றொரு கவிதை வடிவம்தான் புதுக்கவிதை என்று இன்று பலராலும் எழுதப்பட்டு வருகின்ற கவிதை வடிவம். இந்த கவிதை வடிவத்திற்கு மாத்திரம் இன்னும் ஒழுங்குகளோ, யாப்புக்களோ, விதிகளையோ யாரும் வகுக்கவில்லை. நினைத்தவர்கள் எல்லாம் நினைத்தபடி கற்களை அடுக்குவதைப்போல சொற்களை மேலும் கீழுமாக அடுக்கி கவிதை செய்து வருகின்றனர்.
ஒரு புதுக்கவிதையை கவிதைதான் என்று தீர்மானிப்பது எப்படி? கவிதையை கவிதைதான் என்று யாப்பு தீர்மானிப்பதைப் போல புதுக்கவிதையை இது கவிதை வடிவம்தான் என்று தீர்மானிப்பது அச்சமைப்புத்தான். இதை அழுத்தமாக நுஃமான் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ஒரு புதுக்கவிதையை அது நல்ல கவிதையா? கூடாத கவிதையா? என்று தீர்மானிப்பவர்களும் வாசகர்கள்தான்.
புதுக் கவிதையை இரண்டு வரிகளிலும் எழுதலாம். இருபது வரிகளுக்கு மேலேயும் எழுதலாம். செய்யுளைப் போல, குறும்பாவைப் போல, ஹைக்கூவைப்போல கட்டுப்பாடுகளோ, விதிவரம்புகளோ, யாப்பு நெறிகளே புதுக்கவிதைக்கு இதுவரை கிடையாது. இரண்டு வரிகளில் மாத்திரம் எழுதப்பட்ட ஒரு புதுக்கவிதை அண்மையில் தமிழ் நாட்டில் ஒரு சாதனையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் நாட்டுப்பத்திரிகைகள் எல்லாம் அக்கவிதையை மாறிமாறி பிரசுரித்திருக்கின்றன. தமிழ் நாட்டு சட்ட சபையிலும் இந்திரா காந்தியின் லோக் சபையிலும் அக்கவிதை எடுத்துப் பேசப்பட்டிருக்கிறது. பல மொழிகளி லும் அக்கவிதை மொழியெர்க்கப்பட்டிருக்கிறது. தமிழ் பேசும் உலகம் முழுவதும் அக்கவிதை எடுத்தாளப்படுகிறது.
பெருவெளி
இதழ் - 06 es

Page 86
அக்கவிதையின் தலைப்பு சுதந்திரம்" கவிதை இதுதான்.
இரவில் வாங்கினோம் இன்னமும் விடியவில்லை கவிதை இவ்வளவுதான். இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது நள்ளிரவு 12 மணிக்கல்லவா இரவில் சுதந்திரம் வழங்கப்பட்டதால்தான் இன்னமும் அந்த இரவு விடியவில்லை. விடிவு பிறக்கவில்லை. என்ற ஆழமான அகலமான கருத்தை அக்கவிதை அவாவி நிற்கிறது.
தமிழ் நாட்டில் வானம்பாடி வட்டத்தைச் சேர்ந்த இன்னுமொரு கவிஞர் இப்படி இரண்டு வரி கவிதை எழுதி பலரின் கவத்தைக் கவர்ந்துள்ளார்.
நாங்கள் சேற்றில் கால் வைக்கவில்லை என்றால் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியாது என்பதுதான்
அக்கவிதை.
இதுவரையும் இயற்பா என்றால் என்ன என்பதை ஓரளவு பார்த்தோம். இனி இசைப்பாவைப்பற்றி தேடுதல் செய்வோம். இசையை இரசிக்கத்தெரியாதவன், இதயம் இல்லாதவன் என்று சொன்னார் அறிஞர் கார்லைல். எவன் ஒருவன் இசையை இரசிக்கவில்லையோ அவன் கல் நெஞ்சக்கார னாக இருப்பான். அவனை நம்பக்கூடாது' என்றார் அறிஞர் பெர்னாட்ஷா, கல்லும் இசையில் கனியாகும். முள்ளும் அதனால் மலராகும். உள்ளம் உருகும், பண்படும்' என்றார் கண்ணதாசன். துள்ளாத மனமும் துள்ளும். சொல்லாத கதைகள் சொல்லும், கிள்ளாத ஆசையை கிள்ளும், இன்பத்தேனையும் வெல்லும், இசை இன்பத்தேனையும் வெல்லும்' என்று இனினுமொரு பாடல் மூலம் சொல்லியிருக்கிறார் கண்ணதாசன். துணிந்தால் துன்ப மில்லை. சோர்ந்து விட்டால் இன்பமில்லை. இனிமை கலந்து விடும் பாட்டாலே என்று எழுதினார் பட்டுக்கோட்டை
கல்யாண சுந்தரம்.
இப்படி இசைக்கு இசையாத, இணங்காத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். இசையை இசைத்துக் கொண்டு பசுக்களிடம் பால் கறந்தால் நிறைவாக பால் கறக்க முடியும் என்று இந்திய விஞ்ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். மட்டுமல்ல, காய்கறித் தோட்டத்திலே விளைச்சல் தரும் நிலங்களிலே கூடுதலான அறுவடையைப் பெற இசையை இசைக்க வேண்டும். அப்படிச் செய்தால் நிறைய விளைச் சலைப் பெற முடியும் என்று விஞ்ஞானிகள் கருத்துக் கூறியுள்ளனர். அப்படி விலங்குகளும், தாவரங்களும் கூட இசைக்கு இசைந்து கொடுக்கும் அளவிற்கு இசையின் சக்தி
அபாரமானது.
இன்று நாம் இசைஞானி ' என்று சொல்லப்படுகின்ற இளையராஜாவின் இசையை நாள்தோறும் உள்வாங்கிக் கொண்டிருக்கிறோம். காலையில் நமது வீட்டு வானொலி தரும் பொங்கும் பூம்புனல் இளையராஜாவின் இசையை காது நிறைய தந்து நம்மை களிப்படையச் செய்கிறது.
ஜி.என். நாயுடு, கே.வி மகாதேவன், விஸ்வநாதன்

ராமமூர்த்தி சங்கர் கணேஸ் போன்ற இன்றும் பலரின் இசை மழையில் நனைந்தவர்கள் நாம் அப்போதெல்லாம் இசையை விட பாட்டுக்கு முக்கியத்துவம் இருந்ததாகத்தான் என்னால் உணர முடிகிறது. அப்போதெல்லாம் பாட்டுதான் மேலோங்கி நிற்கும். பாடலாசிரியரின் கருத்துக்கு பாடகரின் குரலுக்கு முன்னுரிமை இருந்தது. தியாகராஜா பாகவதர், மகாலிங்கம், பாலமுரளி கிருஷ்ணா, பால சரஸ்வதி, வசந்த குமாரி எம்.எஸ், கிருஷ்னணி, மதுரன், சந்திரபாபு, செளந்தராஜன், கோவிந்தராஜன், பூரீனிவாஸ், ஏ.எம்.ராஜா, ஜிக்கி, யமுனாராணி, ராஜேஸ்வரி, பானுமதி, சுசீலா, ஜானகி சூழமங்களம் மதுர சோழி போன்றவர்களது கணிர் என்ற குரலும் பாவநாதசிவம், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி ஷெரீப் ஆலங்குடி சோமு, பஞ்சு அருணாசலம், கண்ணதாசன், வாலி போன்றவர்களது கருத்தாழமிக்க பாடல்களும் இசையோடு இணைந்து இசைக்கு ஈடாக மேலோங்கி நின்றதை நம்மால் மறந்து விட முடியாது.
இசைஞானி இளையராஜா இன்று தனிக்காட்டு ராஜாவா கப் போனதால்தான் என்னவோ பாடகர்களின் குரலை விட இசையே மேலோங்கி முக்கியத்துவமாகி வருகின்றது. இளையராஜாவின் இசையுலக பிரவேசம் கலைத்துவ மாகத்தான் ஆரம்பித்தது. அன்னக்கிளி 'யில் அவர் தந்த கிராமிய எழுச்சி அலை இன்று மேல்நாட்டு தடயுடல்களுக் குள்ளே தலையை ஒட்டி பரிசோதனை செய்து இசை இரசிகர்களை சோதனை செய்யும் அளவிற்கு போய்க் கொண்டிருக்கிறது.
அமைதியான நீர்வீழ்ச்சியின் ஓசையை மழை நீர் ஊற்றின் மெல்லிய சப்தத்தை புல்லாங்குழலுக்குள் புகுந்து வெளியேறும் காற்றின் இயற்கை சுவாசத்தை அமைதியான கடலின் அலையோசையை கூவெனக் கூவும் குரலின் குரலோசையை, குருவிகளின் ரீங்காரத்தை, நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்துவரும் இளந் தென்றலின் சுதந்திரத்தை இசை வடிவமாகக் கேட்க மனம் விரும்புகின்றது. இனிவரும் இசையமைப்பாளர்கள் நம்மை ஏமாற்றக் கூடாது என்பதுதான் நமது பிரார்த்தனை. காலத்தின் வேகம் நமது எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைக்குமோ அல்லது தடயுடல் சப்தமாக இசையின் வேகம் மாற்றம் பெறுமோ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இலக்கியத்தின் சிந்தனை இயல், இசை கோலங்களுக் குள்ளேதான் நாம் நமது இலங்கை மெல்லிசைப் பாடல்களையும், மெல்லிசைகளையும் நோக்க வேண்டியும் இருக்கிறது. கர்நாடக இசை கலக்காத தாளராக பாவங்கள் கொண்ட பல்வேறு இசைக்கோலங்கள் தான் மெல்லிசைப் பாடல்கள். ஈழத்தில் அத்தகைய பாடல்களுக்கு உயிரூட்டி வளர்த்த பெருமை நமது இலங்கை வானொலிக்கு என்றும்
உண்டு.
ஆர்.முத்துசாமி, மோகன்ராஜ் கண்ணின் நேசம், முகமட் சாலி, பிச்சையப்பா, றொக்சாமி, செல்வராஜா, எட்வெட்
பெருவெளி
84| * 0 كولو

Page 87
பெரேரா, சந்திரசேகர் முதலான இசையமைப்பாளர்களி னதும் எருவில் மூர்த்தி ராஜ சேனாதிபதி கனகரத்தினம், சில்லையூர் செல்வராசன், அக்கரைப்பாக்கியன், அக்கரையூர் அப்துல் குத்தூஸ், இஇரத்தினம், ஷெல்லி தாசன், பேனா மனோகரன், செஇ, குணரத்தினம் போன்ற கவிஞர்களினதும் வீ.முத்தழகு, கலாவதி சின்னச்சாமி, அண்ணாமலை, விசாலாட்சி மோகன்ராஜ் பூரீதர் பிச்சையப்பா, பளில், அன்சார், முல்லைச் சகோதரிகள், திலக நாயகம், அருந்ததி சுஜாதா அத்த நாயக்க, பவுசுர் அமீர், வாமதேவன், ஐெகதேவி, வனஜா, அம்பிகா அடங்கலான பாடகர்களும் அடங்கிய கூட்டுக்குடும்ப முயற்சியின் வெளிப்பாடுதான் ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் என்பது வெள்ளிடை மலை.
அக்கரையூர் அப்துல் குத்துளின் பாடல்களை தாய்நாட்டு பற்று, தாய்மை, சமாதானம், காதல், தாலாட்டு, தத்துவம் இப்படி பல்வேறு தலைப்புகளுக்குள்ளே உட்படுத்தி தேடல் காண முடியும்.
அழகைப் பார்த்து மனதில் கொள்ளும்
மாயை அல்ல காதல்
பழகப்பழக கசப்பாய் மாறும்
உறவல்ல காதல்
இரவுக்காக தினமும் ஏங்கும்
நிலையல்ல காதல்
இருவர் நெஞ்சின் ஒருமைப்பாடே
உயிருள்ள காதல் - அது
உணர்மைக்காதல்' என்று காதலின் தூய்மையைப்
பாடும்போதும்,
புதுப் புது உறவுக்குள் நீ பார்த்தாய்
பூவையின் நெஞ்சினில் துயர் சேர்த்தாய்
அடிக்கொரு வார்த்தையும் ஏன்தானோ - நான்
அன்புன்னில் கொண்டதும் வீண்தானோ?
என்று காதலின் தோல்வியைப் பாடும் போதும்,
செவ்வந்தி பூ முகத்தில் சிறகடிக்குது இரு வண்டு -
des
சிவந்திருக்கும் இதழ் இரண்டும் தேன் சொரியது எனைக்
கண்டு
தினம் பழகு - புது அழகு
சுகம் படரும் - ஒரு இரவு' என்று பெண்ணின் அழகை
இரசித்துப்பாடும் போதும்
ஆவதும் அழிவதும்
தொடர் கதையாகும் என்றும்
சிரித்து வாழும் வீடும்
சிலந்தி வாழும் கூடாம்
சிதைத்து விட்ட பாடம்
படித்திடுவோம் நாமும்
இன்பமும் துன்பமும் நியதிகளாகும் - இவையே
இளையவனி மீட்டும் சுருதிகளாகும்' எனிறு வாழ்க்கையின் தத்துவத்தை பாடும் போதும் அக்கரையூர் அப்துல் குத்தூஸின் புலமையும், கருத்துக் கருவும் பளிச்சிடுகின்றன.

கிழக்குப் பிராந்திய பாதுகாப்பு இணைப்பதிகாரி எம்.அப்துல் மஜீத் (SSP) பிரதம அதிதியாக பங்குகொண்ட அன்றைய அரங்கில், கவிஞர் பாலமுனை பாரூக் தலைமையில் மசூரா ஏ.மஜீத், மருதூர் ஏ.ஹஸன், கருங்கொடியூர் கவிராயர், அக்கரை ஸாலி இப்னு நபீஸா, மு.விகா, அக்கரைப்பற்று எம். பெளசர் ஆகியோர்
பொதுசனங்கள், மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தெடுக்கும் நோக்குடனும் அறிவு வளர்ச்சிக்கு உதவும் எண்ணத்துடனும் நூலக ஆலோசனைக் குழுவின் அனுசரணையுடன் அட்டாளச் சேனை பிரதேச சபை நடாத்திய நூலக வாரமும் புத்தகக் கண்காட்சியும் 1996 நவம்பர் 07 - 12ம் நாள் வரை அட்டாளச்சேனை பொதுசன நூலகத்தில் நடை பெற்றது.
புத்தகக் கண்காட்சி பட்டிமன்றம் கருத்தரங்கு கவியரங்கு கலாசார அரங்கு என்று ஐந்து அம்சங்களாக நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. தவிசாளர் எம்.ஏ.நுாகுலெவ்வை தலைமையில் பிரதம அதிதியாக வடகிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.ஜி.கிருஷ்ண மூர்த்தியுடன், கெளரவ அதிதியாக பிரதேச செயலாளர் யூ.எல்.எ. அஸிசும் பங்கேற்றனர். புத்தகக் கண்காட்சியில் ஈழத்து எழுத்தாளர்கள் எழுதிய நூல்களும், சஞ்சிகைகளும் முக்கிய இடம் வகித்தன.
சமூகத் தொடர்பாடலில் நூலகங்களின் பங்கு என்ற, பொருளில் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜித், நூல், நூலகம், நூலகர், வாசகர்' எனும் தலைப்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலக ஆலோசகர் திரு. எஸ். ரூபசிங்கம், முஸ்லிம்களின் நூலகப் பாரம்பரியம்' எனும் தலைப்பில் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி விரிவுரையாளர் மெளலவி ஏ.எல்.எம். ஹாசிம் ஆகியோர் கருத்துரைகள் வழங்கி அன்றைய புத்தகக் கண்காட்சிக்கு உயிருட்டினர்.
1996 நவம்பர் 08ஆம் நாள் 20ஆம் நூற்றாண்டு ஆக்கப் பாதைக்கு வழிவகுக்கிறதா? அழிவுப் பாதைக்கு வழிவகுக் கிறதா? என்ற பொருளிற் பட்டிமன்றம் நடைபெற்றது. மன்றத்திற்கு ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் ஜேஎம். சம்சுத்தீன் மெளலான குவாஸி தலைமை வகித்தார் பிரதி கல்விப் பணிப்பாளர் கே. முஹம்மது தம்பி பிரதம அதிதியாக பங்கு கொண்டார். அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலய மாணவர்களும், ஒலுவில் அல்ஹம்றா மகாவித்தியாலய மாணவர்களும் பட்டி மன்றத்தில் பங்குபற்றி தமது கருத்தாழம் நிறைந்த விவாதத் திறமைகளை வெளிப்படுத்தினர்.
நவம்பர் 09ஆம் நாள் அட்டாளைச்சேனை ஆசிரியர்
கவியரங்கு செய்தனர்.
கலாசாலை விரிவுரையாளர் எம்.ஐ. அப்துல் லத்தீப் தலைமையில் கருத்தரங்கு நடைபெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி கே.எம்.எச். கால்தீன் பிரதம அதிதியாக பங்கு பற்றினார்.
பெருவெளி இதழ் - 06
as

Page 88
01. முஸ்லிம்களின் உயர் கல்வி வளர்ச்சியில்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 02. இந்தியா, இலங்கை தமிழ் சஞ்சிகைகள் - சில
அறிமுகக் குறிப்புக்கள் 03. மனித மேம்பாட்டிற்கு நூல்களின் பங்கு 04. கிராம அபிவிருத்தியில் நூலகங்களின் பங்களிப்பு 05. இலங்கையில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகள் - ஓர் அறிமுகம் V−
ஆகிய தலைப்புக்களில் முறையே விரிவுரையாளர் றமீஸ் அப்துல்லாஹ, கல்விக் கல்லூரி இணைப்பதிகாரி மன்சூர் ஏ. காதர், தென்கிழக்கு பல்கலைக்கழக உதவி நூலகள் எம்எம் றபாய்டீன், கிராம அபிவிருத்தி மாவட்ட ஆலோசகர் எஸ். அபுசாலி, கவிஞர் பாலமுனை பாறுக் ஆகியோர் கருத்துரைத்தனர்.
நவம்பர் 10ஆம் நாள் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி அதிபர் யூஎம். ஸஹீது தலைமையில் இலக்கியத் திலகம் எஸ். முத்துமீரான் பிரதம அதிதியாக பங்கு கொண்ட கலாசார அரங்கு அரங்கேறியது. அப்துர் ரஹ்மான் ஆலிம் புலவரது மணமங்கலமாலையில் வரும் சில பாடல்கள் அரங்கேறின. கழிகம்பாட்டம், நாட்டார் பாடல்கள், நூறுமசாலா என்பன அன்றைய கலாசார அரங்கில் அரங்கேற்றப்பட்டன.
நவம்பர் 11ஆம் நாள் கவிஞர் அன்புடின் தலைமையில் இலக்கிய மாமணி அஸ. அப்துஸ்ஸமது முன்னிலையில் இனி தூங்க முடியாது இது கால நிர்ப்பந்தம்' என்ற தலைப்பில் கவியரங்கு நடைபெற்றது. கவிஞர்கள் அக்கரையூர் அப்துல் குத்தூஸ், எஸ். றபீக் யூஎல், மப்றுக் பாலமுனை ஆதம் பாக்டர் நயிம் உடையார், ஈழமதி ஜப்பார், எம்.எச். முஹம்மது ஆகியோர் கவிமாரி பொழிந்தனர்.
நவம்பர் 12ஆம் நாள் பொதுக்கூட்டமும் பரிசளிப்பும் நடைபெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் எம்.எல்.ஏ. காதர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். குறிப்பிட்ட இந்நிகழ்வு கலை கலாசார இலக்கியத் தேடலுக்கும் வளர்ச்சிக்கும் பெரும் உந்து
சக்தியாகவும் உசாராகவும் அமைந்ததும் மட்டுமல்லாது
 

1997இல் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற தேசிய மீலாத்விழா கலாசார நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு ஒரு முன்னெடுப்பாகவும் வழிகாட்டலாகவும் அமைந்தது என்பது
உண்மையானது.
தென்கிழக்கு கலாசார பேரவை நடாத்தும் இலக்கிய சந்திப்பு-03 1997 பெப்ரவரி 04ஆம் நாள் அட்டாளைச் சேனை பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் பேரவையின் தலைவர் எஸ். முத்துமீரான் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் எம்.எல்.எம். காதர் பங்கு கொண்டார். அன்புடீன் அறிமுக உரையுடன் தொடங்கிய நிகழ்வில் கவிச்சுடர் அன்பு முகையதீன் '1995ஆம் ஆண்டு சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற தென்கிழக்குப் பிரதேச இலக்கியவாதிகள் - சில அறிமுகக் குறிப்புக்கள் என்ற தலைப்பிலும், மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் புரட்சிக்கமால் கவிதைப்போக்கு என்ற தலைப்பிலும் கவிஞர் மன்சூர் ஏ.காதர் 'வி. ஆனந்தன் இலக்கிய நினைவுகளும் நட்புக்குறிப்புக்களும் என்ற தலைப்பிலும் பத்திரிகையாளர் ஏ.எல்.எம். சலீம் 'எனது 25 வருடகால பத்திரிகை நினைவுகள் என்ற தலைப்பிலும் உரை வழங்கினர்.
புரட்சிக் கமால் நினைவுக் கவியரங்கு நாள் ஒன்று மலரும் என்ற தலைப்பில் கவிஞர் பாலமுனை பாரூக் தலைமையில் நடைபெற்றது. கவிஞர்கள் மு.நூகா, யூஎல்மப்றுக் எஸ்ரபிக் எஸ்ஜலால்தீன், பள்ளிக்குடியிருப்பு கால்தீன், பாலமுனை ஆதம், ஈழமதி ஜப்பார் முதலானோர் புதிய நாளொன்றின் மலர்வு வேணடும் வசந்தக் கவிதைகளை சபையில் வார்ப்புச் செய்தனர்.
அஸஅப்துஸ்ஸமது அவர்களது இஸ்லாமிய இலக்கிய நோக்கு நூல் மருதூர்க் கொத்தன், கலாநிதி கே.எம்.எச். காலிதீன், ஏ.ஆர்.ஏ. அஸிஸ் ஆகியோரால் ஆய்வு செய்யப்பட்டது. இறுதியில் அஸஅப்துஸ்ஸமது இஸ்லாமிய இலக்கிய நோக்கு பற்றி பேசும் போது பல அறிய தகவல்களை சபைக்கு அறியத்தந்தார்.
ஏடு இன்னும் மூடப்படவில்லை
எது ஆயினும் 6reorá6æmÖ 6mflor úsbákæmoeð Gumæeomb எனக்கொரு நிலவின் ஒளி 6Taoré65TCB LD6orfad arrivadaor ) எனக்கொரு நல்ல நாள் οΤαήφ
8addiclo 63fumip65 (8Lumaseomb
ஆயினும் தினமும் வரட்சியாகிறேன் இல்லாமல் போய்விடுமோ என்று.
| டீன கபூர
பெருவெளி
Te

Page 89
தம்பிப் போடியாரு பற்றியுமா
புவியீர்ப்பு விசையின் எல்லைகளிற்கு அப்பால் என்னிடமிருந்து மறைந்து போன காற்றின் கூறுகளினை அடைத்துக் கொண்டிருந்தேன்.
வாணவெளியின் பெரு நதி மூங்கில் மலையோரமாய் சலங்கை கட்டி மெளனமாய் ஓடிக்கொண்டிருக்கும் வாசனை கிட்டியது.
அந்தப் பரந்த வெளியெங்கும் குருதி மணமும் இறுதி சுவாசமும் புதிய சூரிய ஒளிக்கற்றைகளோடு பரவி காற்றின் மூலக்கூற்றின் வெளியெங்கும் வன்முறையின் செய்திகளினைச் சொல்லியது.
வராமலே போய்க் கொண்டிருந்த எனக்குரிய காலச் சந்தர்ப்பத்தின் இடுக்கினுள் இன்னும் மறந்திட முடியாத வலியின் தொடராய் மற்றொன்றான காலையில் தம்பிப் போடியாரும் அவர் தோழர் மூவரும் குருதி மணமும் இறுதி சுவாசமுமாய் இனி வர முடியாததுவா என்னைக் கடந்து போயினர்.
தடுத்திட முடியாத வேகமாய் அவர்கள் பரவ புவியிலிருந்து வன்மமாய் அவர்கள் பிரிக்கப்பட்ட கொக்குலுவ - பொத்தானை நோக்கி நான் வந்திறங்கினேன்.
நான்கு மோட்டார் சைக்கிள்களில் எட்டுப் பேர் மறைந்தவுடன் திரும்பிய என் பார்வையில் சுவாசமிழந்த நான்கு உடல்கள் தட்டுப்பட்டு இடறிநின்றன.
பின்னொரு நாளின் நினைவாயும்
கத்தத்திற்கான ஒரு நாட்குறிப்பாகவும் கடந்து சென்றது அற்பமாய் இச்செய்தியும் வலியும்.
sa anibagaoka (absoluadi,
தம்பிப் போடியார் - அக்கரைப்பற்றுப் பிரதேச பிரிவில் மு பெண்ணின் தகப்பன். ஒரு விவசாய படுகொலை செய்யப்பட்டவர்.
அவர் தோழர்கள் மூவர் - தம்பிப் போடியாருடன்
சொந்தமான வயல்வெளிச குழுக்களினால் படுகொன
கொக்குலுவ - பொத்தானை - முஸ்லிம்கள் பரம்பல் வெளிகளில் ஒரு

ம் அவர் தோழர்கள் மூவர் SUT 16.10.2OO8ar s5ýlůų
நலாம் குறிச்சியில் வசித்தவர். ஐந்து ஆண்கள் ஒரு பியாகவே வாழ்ந்து விவசாயியாகவே 16.10.2008ல்
விவசாயத்திற்காய் அதிகாலையில் அவர்களிற்கு ளிற்கு சென்றபோது தமிழ் தீவிரவாத குழுவினால், ல செய்யப்பட்டவர்கள்.
ரை பரம்பரையாக விவசாயம் செய்துவரும் வயல் பிரதேசம்.
பெருவெளி
87

Page 90
)_èàfinjī% 2 )ضماندرز
నీః ! (Ar: #f * of wు జus j * ** * * 2 * పాt
அரவாணிகள் குறித் ஆண் உடல்களில் சிை
தமிழ்ச் சூழலில் அரவாணிகள் குறித்த பதிவுகள் மிக அரிதாகவே இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் மகாராச னின் அரவாணிகள் (உளவியல் - உடலியல் - வாழ்வியல்) என்ற தொகுப்பையும் ப்ரியா பாபுவின் அரவாணிகள் சமூக உளவியல் என்ற பிரதியையும், சமுத்திரம் என்பவரின் வாடாமல்லி என்ற நாவலை முக்கியமான பிரதிகளாகக் 685T6İT6LT (UpışquqLİb.
அந்த வரிசையில் புதிதாக ரேவதியின் உணர்வும் உருவ மும் (அரவாணிகள் வாழ்க்கை கதைகள்) லிவிங்ஸ்மைல் வித்யாவின் நான் சரவணன் வித்யா என்ற இரு தொகுதிகளும் வெளிவந்துள்ளன.
இரு தொகுதிகளும் அரவாணிகள் குறித்து இரு வேறு தனித்துவமான கதையாடல்களை வெளிக்கொண்டு முனைவ தோடு அரவாணிகள் பற்றிய ஆழ்ந்த புரிதல்களையும் ஏற்ப டுத்த முயற்சிக்கின்றன. யாரின் சாபமோ தெரியாது தமிழ் வாசிப்புச் சூழலில் சமூகத்தால் சர்ச்சையான கதாபாத்திரங் களாக கட்டமைக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதர்களான பாலியல் தொழிலாளிகள், அரவாணிகள் போன்றோர்களின் சுயசரிதைப் பிரதிகள் ஷகீலா படரீதியில் பார்க்கப்படுவது தவிர்க்கவியலாத நோயாய் மாறியுள்ளதியுள்ளதினை அவ தானித்துக் கொள்ளமுடியும்.
இதற்கு சிறந்த உதாரணம், நளினி ஜமீலாவின் "ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை” என்று தொகுதி வெளிவந்தபோது தமிழ் வாசக மனங்களிலிருந்த மனச் சங்கடங்களைக் குறிப்பிடமுடியும். இதனைக்கூட ஒரு
வெகுஜனப்பத்திரிகை நாவல் என்ற ரீதியில் எழுதியிருந்தது.
அதே மனச்சங்கடங்களுடன்தான் நானும் இந்த இரு தொகுதிகளினையும் வாசிப்புக்குட்படுத்தினேன். எனது அனைத்துச் சங்கடங்களையும் களைந்தெடுத்து மூன்றாம்
 
 

ந்து இரு பிரதிகள்: றப்பட்ட பெண்மைகள்.
பாலினம் பற்றிய வாசிப்பினையும் அது தொடர்பான தேடல்க ளினையும் அதிகரிக்க இத்தொகுதிகள் முயன்று கொண்டிருந் ததினைக் சுட்டிக்காட்டமுடியும். இங்கு அவதானிக்கப்படும் ஒரு விடயம் என்னவெனில் சீரியஸ் வகைப் பிரதிகளின் இடையே வரும் வியர்வையும் காமத்தின் வாசனையும் வீசும் காட்சிப்பதிவுகள் வெகுஜன வாசகனிடம் பிரதியின் அரசியலை வாசிப்புச் செய்வதினைவிட்டும் விலக்கி வினைத்தன்மை யினைக் குறைக்கும் அபாயமுள்ளது. இலங்கையிலிருந்து 666furtGOT &ICEFITá5 G5IDB55LDuSadr This is my moon திரைப்படத்தின் முதல் காட்சியில் வரும் பெண் தன் உயிரை சிங்கள ஆமியிடமிருந்து காக்க தனது கீழ் அங்கீயினை (பாவாடையை) உயர்த்தி தன் உறுப்பைக் காட்டி புணர்ச்சிக் காய் அழைக்கும் காட்சிஇதற்கு சிறந்த உதாரணமாகும். இந்த வகைக் காட்சியமைப்புக்கள் பிரதி குறித்த ஒரு போர்னா மனநிலையை பார்வையாளனிடம் உருவாக்கலாம் என்ப
தாலே இதனைக் குறிப்பிடுகிறேன்.
நான் சரவணன் வித்யா லிவிங்ஸ்மைல் வித்யா
நான் விரும்பாத இந்த அடையாளத்தை எதைக் கொண்ட ழிப்பேன்? பாம்புதன் சட்டையை உரித்தெறிவது போல் இந்த என் உடலை கழட்டி எறிய முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்? என் சுயம், என் அடையாளம், என் உணர்வுகள், என் கனவுகள், என் உயிர், எப்படி இவற்றை மீட்கப் போகி றேன். ஆயிரம் அவமானங்கள் கோடி ரணங்கள், கிண் டல்களில் எத்தனை முறை செத்து மீண்டிருக்கிறேன். அத்தனையும் மீறி நீண்ட என் பயணத்திற்கு ஒரேயொரு அர்த்தம்தான். எனக்குப் பொருத்தமான உடலைநான் கண்டெ டுத்துவிடுவதே.
சரவணனான தனது பெயரை வாழும் புன்னகை வித்யா
வாக மாற்றிஇருமை படிந்த அனுபவங்களைபதிவுசெய்கிறார்
பெருவெளி వ 88

Page 91
வித்தியா. அரவாணிகள் பற்றிய பொதுப்புத்தியில் நிலவிவரும் எந்தக் கற்பிதங்களுக்குள்ளும் தன்னை உட்படுத்திக் கொள்ளாமல் தனித்துவமான வாழ்வை வாழ்ந்து as Tipu offelTrift 6i5urt. Bsc. Computer science degree முடித்த இவர் ஒரு அரவாணி என குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தெரியப்படுத்துகிறார். பின் இரு சாராராலும் புறக்கணிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறார். பின்னர் (E6oIT6ílg676Tepe)IT600fb6ísgTLD556ô SRS Sugery (Sex Reassigment Sugery) 60u GLL6úGuTSLDITöð 68ugi Sigöl வரையில் மனதளவில் பெண்மையை உணர்ந்தவர் தன் உருவத்திலும் ஒரு பெண்ணாக மாறுகிறார். அப்போது தன் உருவத்தையும் கண்டெடுத்து விடுகிறார் லிவிங்ஸ்மைல் வித்யா. நண்பர்களின் உதவியோடு MA கற்கை நெறியை முடித்து ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தில் தனது புதிய வாழ்வை தொடங்குகின்றார்.
இடைப்பட்ட காலத்தில் தன் இருப்பை உறுதிப்படுத்தபிச்சை எடுத்த அனுபவங்கள் சார்ந்த பதிவுகள் இயற்கையான ஒன்றைக் கூட அருவருப்பாக பார்க்கும் நம் சமூகப் பொதுப் புத்தியின் கரைபடிந்த பக்கங்களை தோலுரித்துக் காட்டு
கின்றது. ஒருவர் சுய அடையாளங்களுடன் வாழ்தல் என்பதன் அர்த்தம் என்ன என்பதையும் அதற்கான உரிமை அவரவரிற்கே இருக்கிறது என்பதினையும் வித்யாவின் பிரதிகளை வாசிப்புச் செய்வதன் ஊடாக புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
“அரவாணிகள் பாலியல் தொழில்தான் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஆடித்தான் பிழைக்க வேண்டும்” என்ற மரபை மறுதலிக்கிறார் லிவிங்ஸ்மைல் வித்யா. தன் வாழ்வில் எந்த சந்தர்ப்பத்திலும் தன் சுயத்தின் தனித்துவத்தை இழக்காமல் வாழ வேண்டும் என்பதில் அதீத அக்கரையுடன் இவர் இருப்பதை இத்தொகுதியிலிருந்து அறிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கிறது.
வித்யா மொத்தத்தில் அரவாணிகள் பரிதாபத்திற்குரிய
 

வர்கள் அல்ல. (உடலியல் சார்ந்து) அவர்களின் உடலை வைத்து பரிதாபப்படுவதுதான் அவர்கள் மீது செலுத்தப்படும் மிகப் பெரிய வன்முறை. அரவாணிகளும் மனிதர்களும் இறைவனின் படைப்பு. ஆண் பெண் போல் ஒரு மூன்றாம் பாலினம் என்ற ஒரு இயல்புப் போக்கே அவர்கள் சார்ந்த நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்பதை லிவிங்ஸ்மைல் வித்யாவின் பிரதிகள் முன்வைக்க முயலும் மிக முக்கியத்து வமான மனித வாழ்வின் அரசியலாகும்.
உணர்வும் உருவரும் (அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள்) ரேவதி
அரவாணியான ரேவதி தன் வாழ்வில் பட்ட துயரங்களும் வலிகளையும் தன்னை ஒரு படைப்பளியாக்கிக் கொண்டு தான் சார்ந்த சமூகத்தின் இருப்புத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தில்தான் இந்தத் தொகுதியை வெளிக்கொணர காரணமாயுள்ளது என நினைக்கிறேன்.
இருப்பை ஊர்ஜிதப்படுத்துவதற்கும் தேவையான பெரும்பான்மையான விடயங்கள் லிவிங்ஸ்மைல் வித்யா விற்கு வாய்க்கப் பெற்றது. ஆனால் இதில் வரும் மனிதர்கள் சேரிப்புறத்தில் பிறந்து அங்கேயே வாழ்ந்து விளிம்பு நிலை வாழ்வின் இயக்கமாகவே மாறிப்போய் இருந்தனர்.
தடம் தெரியாமல் சிதைக்கப்பட்ட மனிதசாயங்களில் அன்பு, பாசம், காதல், காமம், துயரம், பச்சாதாபம் என்று எல்லா உணர்வுகளும் கொப்பளிக்கும் வாக்கு மூலங்களின் தொகுப்பே ரேவதியின் உடையது. விளிம்பு நிலை வாழ்க்கையை மிகவும் நுட்பமாக பதிவு செய்துள்ளார் இத்தொகுதியில், அவர்களின் கலாசார அம்சங்கள் உறவு முறைகள் குடும்ப ஒழுங்குகள் என்று அரவாணிகள் வாழ்க்கையின் மொத்தத்தையும் அப்படியே பிரதிக்குள் கொண்டுவர முயலும் ரேவதிமிக சிக்கல்களை எதிர்நோக்கிய ஒருவர் என்பது வெளிப்படையாகிறது. வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயம் குறித்தும் திருநங்கைகளின் அனுபவங்களை பருவமாற்றத்தின் போது ஏற்படும் உடல்மாற்றங்களையும் விசித்திரமான மனித மனம் எப்படியெல்லாம் எதிர்கொள் கின்றது என்று அரவாணிகள் மனம் பற்றிய உளவியல் தொகுப்பொன்றையே ரேவதி செய்திருக்கிறார்.
நமது இலங்கைச்சூழலில் அரவாணிகள்தொடர்பான சமூக ஒழுங்குகள் இன்னும் முக்கிய கட்டத்திற்கு கொண்டு வராவிட் டாலும் அது பற்றிய உரையாடல்களாவது ஆரம்பித்துள்ளது மகிழ்வைத் தருகின்றது.
பெருவெளி
కోణ

Page 92
  

Page 93
செய்து முடித்தது ஏமாற்றத்தை அளித்தது. இடைப்பட்ட இலக்கிய ஆய்வில் இந்து-இஸ்லாம் ஆகிய இலக்கிய மரபுகள் உள்ளடக்கப்பட்டும் கிறிஸ்தவ சமயம் விடுபட்டுவிட்டது எனக்கூறி, தலைமை வகித்த றுாபி வலன்றீனா அவர்களே அந்த இடைவெளி நிரப்பியது பாராட்டுக்குரியதே.
பேராளர்களுக்கான கருத்துரை வழங்கும் நேரங்களில் மேடையேறிய பலரும் ஆய்வாளர்கள் சிலர் தலைப்புக்களை விட்டு வெளியேறி விட்டனர் எனவும், சிலர் கூடுதல் நேரங்களை எடுத்தும் அவர்களது ஆய்வுகள் முழுமை பெறவில்லை எனவும், குருவித் தலையில் பனங்காய் வைத்தது போல் தலைப்புகள் ஆய்வாளர்களின் கனதிக்கு அப்பாற்பட்டது எனவும், உப தலைப்புக்களில் ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் அடுக்கி கொண்டே போயினர். தலைமை தாங்கிய தமிழ்த்துறைத் தலைவர் இவையெல்லாவற்றையும் ஆய்வாளர்கள் ஏற்க முடியாது, ஏற்பாட்டுக் குழுக்கள் இதில் கவனமெடுத்திருக்க வேண்டும் எனவும் கூறி அரங்கினை நிறைவு செய்தார்.
ஆய்வாளர்களின் தெரிவு, தலைப்புக்கள் ஒழுங்குபடுத் தப்படாமை என்பன தவிர அழைப்பாளர்களுக்குச் சரியான விதத்தில் அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என்றும் அழைப்பிதழிலே, கூட்ட ஆரம்பத்திலோ முஸ்லிம் அடையாளம் பேணப்படவில்லை என்றும் சிலர் கூறியமையினையும் அலட்டிக் கொள்ளாமல் இருக்க முடியாது.
கிழக்கு மாகாணத்திலிருந்து ஒரு காலத்தில் பழமை மரபை வளர்த்தவர்கள் தமிழ் இலக்கியச் சகோதரர்களுடன் இணைந்த முஸ்லிம்கள் என்றால் இன்று மிகவும் சிக்கல் தன்மையுள்ள நவீன இலக்கியப் போக்குகளுக்கும் விரலை விட்டு உசுப்பி அதன் தன்மைகளை தமிழ் இலக்கியத்துடன் ஒன்றிணைக்கப்பாடுபடுபவர்களும் வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளகி வருபவர்களும் முஸ்லிம்கள் என்பதை மறுதலிக்க எவருக்கும் அருகதை இல்லை.
அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து 1OO இலக்கியப் பேராளர்கள் அழைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க இது நல்ல தருணம் என எதிர்பார்த்துவந்தவர்களிற்கு கல்வியலாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள் பலருடன் 3Oற்கும் குறைவான இலக்கியவாதிகளை கண்டபோது பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. மஃமூத்மகளிர்கல்லூரியில்நடந்த இரண்டாம்நாள் அமர்வில் தரம் 10,1 மாணவர்களைக் கொண்டு வந்து மண்டபத்தை நிரப்ப வேண்டிய தேவைப்பாடு கிழக்கு மாகாண இலக்கிய காரர்கள் பட்டாளம் உள்ள சூழலில் ஏற்றுக் கொள்ள முடியாதவொன்றாகவே இருந்தது. கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 50ற்கும் மேற்பட்டோர் கொண்டு வரப்படாமல் விட்டிருந்தால் இலக்கியப் பெருவிழா சிறு விழாவாகவே மாறியிருக்கும்.
கல்முனைப் பிரதேசத்தை உள்ளடங்கிய தென்கிழக்கு இலக்கியப் பகுதிக்குள் காத்திரமான படைப்பாளிகளும்

ஆர்வலர்கள் இருந்தும் ஏன் அவர்கள் அழைக்கப்படவில்லை? மட்டக்களப்பு மற்றும் அம்பாரை தமிழ்-முஸ்லிம் பிரதேச செயலகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கலாசார உத்தியோ கத்தர்களால் அந்த பகுதிகளில் இனங்கண்டு தேர்வு செய்து அனுப்பிய பேராளர்களையும் ஆர்வலர்களையும் ஏன் ஏற்பாட்டுப் பகுதியினர் கவனம் எடுக்கவில்லை? கலாசார உத்தியோகத்தர்களும் எதுவுமே தெரியாது என அவர்கள் ஒதுங்கிக் கொள்ளும் அளவிற்கு அவர்கள் கூட ஏன் உள்வாங்கப்படவில்லை? இவைகள்தான் இப்படி இருந்தாலும் குறிப்புக்கள் எடுப்பதற்கு வழங்கப்பட்ட காகிதங்கள் உடனான மட்டைகள், சாப்பாடு விடயங்களில் கூட திருப்தி அடைய முடியாத நிலையே காணப்பட்டது என்றால் அதிகப் பிரசங்கித்தனம் என்று கூட எண்ண முடியும். என்ன செய்வது சொல்லப்பட வேண்டியவை சொல்லப்பட்டேயாக வேண்டும் அல்லவா?
எல்லோரும் இன்னும் இன்னும் மனப்பாடம் சொல்லுவது போல் குறித்த சிலரையே முன்னிறுத்தி இலக்கியங்களை பேசிக் கொண்டிருந்தால் தொன்னூறுகளின் பின்னர் பெரும் மாற்றங்களை உண்டு பண்ணிய கிழக்குப் படைப்பாளிகள் பற்றி யார் பேசுவது? தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளிப்பட்ட இலக்கிய ஈடுபாடுகளினாலும் கருத்தாடல்களாலும் ஏற்பட்ட வரவுகளின் தாக்கங்கள் எதிர்ப்பிலக்கியம் பற்றியும் முஸ்லிம் தேசஇலக்கியம் பற்றியும் முனைப்புள்ள கருத்துக்கள் பலவற்றை வெளிக்கிளப்பின. இதனை அடுத்து கடந்த O5 ஆண்டுகளுக்குள் இக் கருத்துக்களோடு பின்நவீனத்துவம் மற்றும் முஸ்லிம் தேச அடையாளப்படுத்தல்களை வலுவடைய வைத்தல் முதலிய முயற்சிகளும் கிழக்கு மாகாணத்தின் தென்கிழக்குப்பகுதியில் பரவலாக்கப்பட்டு வருகின்றன. தற்கால சூழலில் அவரவர் இனத்துவ அடையாளங்களை மையப்படுத்தும் முயற்சிகள் எந்த வகையிலும் ஒதுக்கிவிட முடியாதது. இவ்வாறான விடயங்களைப் பற்றிய கருத்தாடல்களை இவ் இலக்கியப் பெருவிழாவில் இடம்பெறச் செய்திருந்தால் காலத்தின் தேவையை நோக்கியதாகவும் இளவல்களை திருப்திப்படுத் துகின்ற விழாவாகவும் இது அமைந்திருக்கும்.
பெண்ணியச் சிந்தனைகளை மேலைத்தேய சூழலுடன் பேச முனைந்தவர்களும் இன்று அதனை இஸ்லாமிய நிழனுடன் வெளிப்படுத்தி வருபவர்களுமான எழுத்தாளர்கள் பலரால் கழப்பெற்றதே விழா ஏற்பாட்டுப் பிரதேசம். அத்துடன் புலம்பெயர்ந்து சென்று அச்சூழலுக்குள் இருந்து மீண்டு வந்து இலக்கியங்களை அவதானித்துக் கொண்டிருக்கின்ற பலரும் எம்முன் இப்போது வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவைகளைப் பற்றியதாகவும் இவ்விலக்கியப் பெருவிழாவை நகர்த்தியிருந்தால் இன்னும் உயிரூட்டம் உள்ளதாக இது மாறியிருக்கும்.
ஆக, இலக்கியப் பெருவிழாவினை ஏற்பாடு செய்த கல்முனைப் பிரதேசத்தில் உள்ள படைப்பாளிகளையும், இலக்கிய ஆர்வலர்களையும், பிரதேச கலாசார உத்தியோ கத்தர்களையும் கொண்ட கூட்டொன்றை ஏற்படுத்தி அவர்களு டன் சுதந்திரமான கலந்துரையாடல் ஒன்றைச் செய்து
பெருவெளி
இதழ் - 06

Page 94
வேலைகளைப் பகிர்ந்தளிப்புச் செய்திருந்தால் அவர்களாகவே இம்மாகாணத்தில் இலக்கியச் செயற்பாட்டாளர்களை இனங்கண்டிருப்பர். நிச்சயம் சிறப்பானதொரு இலக்கியப் பெருவிழாவாக இது அமைந்திருக்கும். ஏற்பாட்டாளர்கள் நேரடியாக அனைத்தையும் கையாள முற்பட்டிருக்க வேண்டியிருந்திருக்காது.
இருநாட்களிலும் நடைபெற்ற ஆய்வரங்குகளினைத்தவிர, மாலை வேலைகளில் நடைபெற்ற பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பிரதேச கலைஞர் 856ifleot (SLD6OdLநிகழ்ச்சிகள் மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்களை உள்ளடக்கிய கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வுகள் போன்றன மிகச் சிறப்பாக நடைபெற்றதை அவதானிக்க முடிந்தது.
அதிகாரங்களி பன்முகப்
நுண்னதிகாரங்களும், தனிமனிதன் மீதான கண்காணிப் புகளும் புனிதங்களாக சித்தரிக்கப்பட்டு இதுதான் "வாழ்கை(?)" என்று கட்டமைக்கப்பட்ட சமூகத்துக்குள்ளால் வளர்ந்து அதிகாரம் ஏற்படுத்திய காயங்கள் எச்சங்களாக மனதில் படிந்து போய், வாசிப்புக்களால் வாழ்வைத் தேடி ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் ஒரு சசூழலில் பெருவெளி கடைசி மூன்று இதழ்களும் தொடர் வாசிப்புக்காக கிடைக்கப் பெற்றது.
இலங்கைச் சூழலில் ஓரளவு இலக்கியங்களுடன் வாழ்வைப் பேசிய“மூன்றாவது மனிதன்” நின்று போய் வெகு காலமாகிறது. அதுவிடுபட்டபின் பல தீவிர கதையாடல்களுடன் அரசியலையும் சேர்த்து பின்நவீனத்துவத்தை உள்ளகப் பொருளாக ஆக்கிக் கொண்டு "பெருவெளி” வெளிவந்து கொண்டிருப்பது நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது.
“பெருவெளி"யின் முதல் பக்கத்தைத் திறந்ததும் “பெருவெளியில் பேசுவோம்” என்று வழமையாக ஆசிரியர் கருத்து இருக்கும் இடத்தில் இருந்த பிரதியை வாசித்தேன். அதன் கீழிருந்த "செயற்பாட்டாளர்கள்" என்ற சொற்பிரயோகம் கண்டுகொஞ்சம் குழம்பினேன். ஆனாலும் அந்த சொல்லாடல் மனதிற்கு இதம் தருவதாக அமைந்திருந்தது.
ஏனென்றால் இதழாசிரியர் என்ற மைய அதிகாரத்தை துடைந்தெறிந்து விட்டு "செயற்பாட்டாளர்கள்” என்று ஒரு குழுமத்தையே பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சொல்லாடல் வரலாற்றில் இங்கு இதுதான் முதற்தடவை என நினைக்கி றேன். மேலும் இது சிற்றிதழ்களின் வருகையில் முக்கிய தருணம் எனலாம். சிற்றிதழ்களின் இயங்கியல்கள் பற்றிய வாசிப்பின் போது இதனை அவதானிக்கலாம்.

தமிழ் முஸ்லிம் உறவுகளின் கட்டியெழும்பல்களைப் பற்றி அதிகம் பேசப்பட்டுக்கொண்டு வரும் இத்தருணத்தில் அதனை ஏற்படுத்துவதற்கான நல்ல கருவி இலக்கியச் செயற்பாட்டாளர்களும் இவ்வாறான இலக்கியப் பெருவிழாக்களுமே என்பது எமது அபிப்பிராயம் இதுவொரு மாற்றுக்கருத்துக்கு உள்ளாகாத ஒரு கூற்றும் கூட
எனவே, இனிவரும் காலங்களிலாவது திட்டமிட்ட ஒழுங்கில் இவ்வாறான விழாக்களை ஒழுங்கு செய்து தமிழ் பேசும் உறவை பிணைய வழிசெய்வோம்! அதிருப்திகளைக் களைவோம், ஓரங்கட்டல்களை நிறுத்துவோம்! அடையாளங்களை ஏற்றுக் கொள்வோம்! புதுமைகளைப்
புகுத்துவோம்!
ன் தகர்ப்புதான்
பார்வை
பெருவெளியின் அனைத்துக் கட்டுரைப்பிரதிகள் குறித்தும் பகிர்ந்து கொள்ளல் இன்றைய கட்டத்தில் முக்கியமான கதையாடல்களை ஏற்படுத்தக்கூடியவை. ஆனாலும் எனது இந்த வாசிப்புப் பிரதிகட்டுரைப் பிரதியாக மாறிவிடும் அபாயம் இருப்பதால் என் மனதிற்கு மிக அண்மையிலுள்ள ஒரு பிரதி குறித்து மட்டும் பகிர்ந்து கொள்வது பொருத்தம் என
இதழ் 5-ல் மிஹாதின் மேதா விமர்சனங்களும் மாமூல் புள்ளியில் விலகும் திரைப்படங்களும் என்ற கட்டுரைப்பிரதி குறித்து எனது வாசிப்பு பின்வருமாறு இருந்தது.
மிஹாத் சில விமர்சகர்கள் குறித்தும் அவர்களது சினிமா சார்ந்த பிரக்ஞை குறித்தும் எழுதியிருந்தார். இங்கு சம்மந்தப்பட்ட விமர்சகர்கள் நல்ல சினிமா என்று Indipendent cinema-6D6é singplassDTf856ITT 6T6o D எண்ணத்தோன்றுகிறது. ஏனென்றால் எந்த சினிமா சார்ந்த மரபான வரையறைகளுக்கும் உட்படாமல் தனக்கான தனித்துவக் கதை நகர்தலையும் அழகியலையும் கொண்ட திரைப்படங்களாக அவை காணப்பட்டன. இது தமிழ் சினிமா வினை முன்நிறுத்தியேகூறுகின்றேன். இன்னொரு வடிவில் கூறுவதாயின் அவ்வகையான சினிமாக்களை இதற்கு முன் தமிழ் சினிமா கொண்டுவரவில்லையென்று கூறமுடியும்.
இவர்கள் குறிப்பிடும் கலைப்படங்கள் கூட தமிழ் சினிமா வரையறுத்த மரபுகளுடன் ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்து கொண்டு கலைப்பட லட்சணங்களுடன் வந்த கொமர்ஷியல் திரைப்படங்களாகும். சமீபத்திய உதாரணம் சுப்ரமணியபுரம், பருத்திவீரன் என்பவைகளைக் குறிப்பிட லாம். மேலும் இதில் கெளதம் மேனன், வெற்றிமாறன்
பெருவெளி
ు";

Page 95
(பொல்லாதவன்), வசந்தபாலன் போன்றவர்களையும் அடக்கலாம் என நினைக்கிறேன். மிஹாத் குறிப்பிடும் a,b,c- யை ஒரு திரைப்பட ரசனையின் பன்முகமாகப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. இதில் மட்டும் அவர்கள் ரசனையை சுருக்கிக் கொள்வது அவர்களின் ரசனை சார்ந்த பிரச்சினை என்பதே சமூகத்தின் வடிவமாக கிடைக்கிறது.
a,b,c-ui6ò SpesosOOTurras Indipendent cinema-6p6ILub சேர்த்து திரைப்பட ரசனையின் பன்முகமாகப் பார்க்கலாம். பின்நவீன காலகட்டத்தில் வடிவங்களுடன் ரசனையை சுருக்குவதுதான் ஒற்றைத்தனம். ரசனையைப் பன்முகப்ப டுத்துவது ஒற்றைத்தன கதையாடலினை விட்டும் நம்மை நகர்த்துமல்லவா மிஹாத்.
Indipendent 6h16CD85 flesofLDT60D6) ffu u6rò 6)u60Das சினிமாவாகப் பார்க்கலாம். அந்த வகை சினிமாக்கலை ரசிப்ப தற்கு தமிழ் சினிமா ரசிக மனம் இன்னும் தோறவில்லையா தலால், இந்தகழ்நிலையில் அவ்வகை சினிமா குறித்தெல்லாம் (மிஹாத் குறிப்பிட்ட விமர்சகர்கள்) பேராசைப்படுவது ஏதோ மிதப்புபோல தோன்றுகிறது. பிரதியில் பொல்லாதவனும் ஏதோ ஒரு வகையில் உட்படுவதால் பொல்லாதவன் குறித்தும் சில விடயங்களை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
பொல்லாதவனை கொமர்ஷியல் படமாக மட்டும் பார்க்க முடியாது. ஏனென்றால் அடித்தட்டு மக்களின் வாழ்வையும் உறவுகளின் இருப்பையும் அது பேசியிருக்கிறது. இரு வேறு குடும்ப கழலில் நிகழும் புறக்கணிப்பையே கதையின் மையப் பொருளாகக் கொண்டுள்ளது பொல்லாதவன். புறக்கணிப்பின் வலியும்(லாயக்கில்லாதவன், உருப்படாதவன் போன்ற
தொடரும் அரசியல் சதிக பூர்வீக வ
இலங்கை சுதந்திரமடைவதற்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தினை அடக்கி ஆள முற்படுதல் என்பது தொடர்ச்சியான நிகழ்வாக இடம்பெற்ற தினை காணலாம். இதன் ஒரு கட்டமாக அன்று காலனித்துவ நாடுகள் இந்த ஆக்கிரமிப்பினை பலவேறு வழிகளில் துவக்கி வைத்தன. பின் சுதந்திரத்தின் அதிகாரங்களைப் பயன் படுத்திக் கொண்டு இன்று பேரினவாத ஆக்கிரமிப்புசக்திகளின் சிங்களமயமாக்கல் சதி நிகழ்வுகளும் சிறுபான்மையினரின் பூர்வீகத்தினை நசுக்கும் முனைப்பு களும் பரவலாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இலங்கையானது பல்லின சமூகங்கள் வாழுகின்றதொரு நாடாகும். இங்கு பல மொழிகளும், பல கலாசாரங்களும் நிலை கொண்டிருப்பினும் சிறுபான்மை சமூகங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற வன்முறைகள், அடக்கு முறைகள், பாரபட்சங்கள், மொழி ரீதியீலான புறக்கணிப்பு

நிலையும்) அதன் விளைவும் இரு வேறு வித்தியாசமான பாத்திரங்களினுாடாக சொல்லப்படுகிறது. பிரபு(தனுஷ்), ரவிடேனியல் பாலாஜி) குடும்ப வாழ்வில் வெகுவாக கண்டு கொள்ளப்படாத மிகப் பெரிய வன்முறை நுட்பமாகவும் திகிலுடனும் சொல்லப்படும் விதம் முக்கியம் எனக் கருதுகிறேன். இதைத் தமிழ் வெகுஜன ரசிகன் புரிந்து கொள்ள திவ்யாவின் குண்டியாட்டமும் தேவைதான். ஏனென்றால் தமிழ் ரசிகன் ஒன்றும் அக்ரா குரஸோவாவையும், சியாம் பெண்கலையும், கிம்கிடக்கையும் ரசித்தவர்களில்லையே.
பொல்லாதவன் குறித்து இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் உரையாட முடியும். ஏனென்றால் வாழ்வின் நெருக்குதல்களின் வலிச் சுமை ஒன்றித்துப் பேகும் போது நெருக்கம் ஏற்படுவது இயல்புதானே. எனக்கு பொல்லாதவன் புதுக்கடையையும் மாளிகாவத்தையையும் கண்முன் நிறுத்தியது. கீழ் தட்டு மக்களின் வாழ்வில் ஊறிப் போன சொற்பிரயோகங்கள் பேச்சு மொழிகள் சினிமாத்தனம் குறைக்கப்பட்டு அப்படியே சொல்லப்பட்டு இருப்பது சிறப்பாக உள்ளது. "டமாத்துண்டு சைஸில இருந்திட்டு பெரியதலமாதிரி பேசுது பாரு சாப்புடுடா."
பெருவெளியின் இந்த வேகமும் தரமும் தொடர்ந்து அதன் தனித்துவத்தைக் காக்க வேண்டும். கவிதைகள் என் மனதிற்குள் மிக நெருக்கமாக உரையாடின.பெருவெளியின் மொழிநடை குறித்து பல விமர்சனங்கள் இருந்து வருகிறது. அது குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளாது செயற்பட வேண்டும். (மொழி குறித்து விமர்சிப்பவர்கள் ஆனந்த விகடன், குமுதம் தரத்தில் இருந்து கொண்டே விமர்சித்துக்
கொண்டிருப்பார்கள்)
ளும் சிக்குண்டு போகும் ரலாறும்
என்ற நிலைகளானது வரலாற்றில் தொடரான நிகழ்வுக ளகவும், இனமுரண்பாடுகளையும் பிரதேச, மத ரீதியிலான பிளவுகளினையும் தோற்றுவித்து நாட்டின் ஐக்கியத்தினை சீர்குலைக்கவும் வழிகோழியுள்ளது. இவற்றின் காரணமாக தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் ஆயுதமேந்தி தனி நாட்டு கோரிக்கையை முன்வைத்து போராடத் தொடங்கினா. பிரதான ஆயுதக் குழுவாகத் தோற்றம் பெற்ற LTTE யினர் ஆரம்பத்தில் தமிழ் பேசும் மக்கள் என்ற நிலையில் தமது போராட்டப்பரப்பிற்குள் இலங்கை வாழ் முஸ்லிம்களையும் இணைத்திருந்த போதிலும் முஸ்லிம் மக்கள் மீதான அவர்களினது கைவரிசையின் மூலமாக தனித்த தமிழ் மக்களுக்கான போரட்டக்குழுவாக தம்மை வரையறுத்துக் கொண்டனர். ஒரு சிறுபான்மை இனம் மற்றுமொரு சிறுபான்மையினத்தை அடக்கிஆளல் என்ற தோற்றப்பாட்டின் மூலமாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் இரு தரப்பு நெருக்கடி களுக்குள்ளாகினர். இதன் ஒரு புள்ளியாய் வடக்கு முஸ்லிம் களின் மீதான பலவந்த வெளியேற்றத்தினையும் கிழக்கில்
பெருவெளி
93

Page 96
இடம் பெற்ற இன வன்முறைகள் மற்றும் இடப் பெயர்வு களையும் குறிப்பிட முடியும்.
தொடருகின்ற இன, மத ரீதியிலான சதி நிகழ்வுகளில் கட்சிகளின் செயற்பாடுகளினை நோக்கும்போது ஆட்சிக்கு வரக்கூடிய தேசியக்கட்சிகளானது சிங்களத் தீவிரவாத நிகழ்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க முற்படு கின்றது. அதே வேளை சிறிய, சிறுபான்மையின, பிரதேச அடிப்படையிலான கட்சிகள் தமது தொடர்ச்சியான அரசியல் உறுதிப்பாட்டிற்காக தமது சுய இலாப அரசியலை முக்கியப்ப டுத்தியும், பகிரங்கவாதப் பிரதிவாதங்களை நடாத்திவருகின்ற அதேவேளை மறுபுறத்தில் இவர்களின் தலையாயக் கடமை இதுவென்பதையும் மறுக்க முடியாது.
தமிழ், முஸ்லிம் கட்சிகளிடையே தங்களுக்குள் மாற்றுக் கருத்துக்கள் காணப்படினும் சிங்கள கட்சிளுக்கும், தீவிரவாத அமைப்புக்களுக்கும் முன்னால் இவர்கள் மாற்றுக் கருத்துக்கள் கொண்ட அணியினராக அடையாளப்படுத்தப்படு கின்றனர். இந்நாட்டின் பெரும்பான்மை சமூகம் பெளத்தர் களே என்ற நிலையினைக் கொண்டு தமிழ், முஸ்லிம் சமூகங்களினைக் கொச்சைப்படுத்திஅரசியல், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட பல விடயங்களின் மூலமாக அவர்களைப் பலவீனப்படுத்தி நிலம் பிடித்தல் (பூமி பிடித்தல்) என்ற கருவினை அடிப்படையாகக் கொண்டு பெளத்த மத வழிபாட்டுத்தளங்களை நிறுவுதல், அத்துமீறிய சிங்கள குடியேற்றத்திட்டங்கள் போன்றவற்றினை அதிதுரிதமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனை பின்வருமாறும் குறிப்பிட முடியும். இலங்கை அரசாங்கத்தில் பங்காளியாக அங்கம் வகிக்கின்ற அதிதீவிர பெளத்த கட்சியொன்றினது பாரியளவிளான திட்டமிட்ட அஜந்தாவினை அடிப்படையாகக் கொண்டு அக்கட்சியின் அமைச்சரான முன்னாள் பிரிகேடியரினதும், ஏனைய ஆட்களான காக்கிநிற புடவை போத்திய மதகுருமாரினது தலைமையிலும், பூரண அனுசரணையிலும் சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான் மையாக வாழுகின்ற பிரதேசங்களினை சுறையாடல், அவர்களினது பொருளாதார, அரசியல் உள்ளிட்ட பல்வேறு உரிமைகள், எழுச்சிகளினை தகர்த்தல் போன்றவாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான நிகழ்வுகளின் போதாக்குறைக்கு தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அதிகரித்த சிங்கள மாணவர்களின் அனுமதியானது அப்பல்கலைக்கழகம் மிகக்குறுகிய காலத்தில் சிங்கள மயமாக்கத்திற்கானதொரு நிலையமாக மாற்றமடைந்துவிடுமோ..? மற்றும் இங்கு பிரகடனப்படுத்தப்பட்ட முஸ்லிம் தேசப்பிரகடனத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகள் இப்பல்கலைக்கழகத்தில் இனிமேல் சாத்தியமா..? என்ற கேள்விகளுக்கான விடைக ளை பூச்சியமாக்கிவிடும் ஒன்றாகும்.
இன்னுமொரு விடயத்தினையும் இதனுடன் இணைந்தாற் போல கூறவேண்டும். தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள அதே பிரதேச சபைக்குரிய எல்லையினுள்ளே நீண்டகால சர்ச்சையான தீகவாபி புனித பூமி எனும்

சிங்கள பெளத்த தேசியவாத சக்திகளின் கருத்தாடல்கள் தொடங்கப்பட்டுள்ளதோடு தீகவாபியினை மையமாகக் கொண்டு முஸ்லிம்களின் பூர்வீகக் குடியிருப்புக்கள், வயல் நிலங்கள் போன்றவற்றின் மீது எல்லைகள் இடப்படுகின்ற மையும் கவனத்திற் கொள்ள வேண்டியது முக்கியமாகும். அதேவேளை இப் பிரதேச சிங்கள மயமாக்கத்தின் அதிமுக் கியப்படுத்தலானது உயர் நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள நுரைச்சோலை வீடமைப்புத்திட்ட கறையாடல் மற்றும் தீகவாபி எல்லைப் பிரச்சினை போன்றவற்றுக்கு பக்கத் துணையாக அமைந்து விடுமோ என்ற அச்சம் தற்போது முஸ்லிம் சமுகத்தின் மீது ஆட்கொண்டுள்ளது. இவற்றிற்கு மேலாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற ஒலுவில் துறைமுக நிர்மா னப் பணிகளின் பிற்பாடு சிங்களக் குடியேற்றமும், பெளத்த மதச் செல்வாக்கின் அதிகரிப்பும் இப்பகுதியில் ஏற்பட்டுவரும் தவிர்க்க முடியாத கழ்நிலைகளுக்கு எவ்வாறு முகங்கொடுத் தல் என்பது இன்றுள்ள மிகப்பெரிய வாழ்வியல் பிரச்சினை யாகும்.
கிழக்குவிடுவிக்கப்பட்டதென்ற அரச அறிவிப்பின் பின்னரும் TMVPயினர் கிழக்கு வாழ் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக உருவெடுத்த பிற்பாடும் மேலும் பேரினவாத கட்சிகள் இணைந்துள்ள ஆளும் UPFA அரசுடன் இணைந்ததன் பின்னர் முஸ்லிம் மக்கள், கிழக்கு வளங்கள், வடக்கு தமிழ் மக்கள் மீதான பேரினவாத சிங்கள வெறியாட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது. மிகவும் திட்ட மிட்ட முறையில் அதாவது பூர்வீக முஸ்லிம் பெரும்பான்மை , பிரதேசங்களிலும், குறைந்தளவிலான முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலும் அவர்களினது வாழ்வாதாரத்தினை சீர்குலைக் கும் வகையிலான சிறுபிள்ளைத்தனமான ஆக்கிரமிப்பினை சிங்கள தேசியவாதம் மேற்கொள்கிறது. ஆனால் எமது சமுகத்தினை நம்மவர்களினது பூர்வீகத்திலிருந்தே விரட்டி அடிக்கின்ற நிகழ்வுகள் மட்டுமன்றி ஆழ ஊடுருவுகின்ற சதித்திட்டங்கள் எதுவும் உள்ளூர் மட்டத்திற்கும் அடையாளம் காட்டப்படாதவையாகவே காணப்படுகின்றன. இவ்வாறாக தொடர்ச்சியான சதித்திட்டங்களும், சிறுபான்மை சமுகத்தின ரது குறிப்பாக முஸ்லிம் சமுகத்தின் பூர்வீகத்தினையும், உன்னதமான எழுச்சிகளையும் நசுக்குகின்ற பல்வேறுபட்ட முயற்சிகள் அரங்கேறுகின்ற அதேவேளை முஸ்லிம் மக்களினது அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பல்துறைசார் பிரதிநிதிகள் போன்றோர் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பது வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படவேண்டியதாகும்.
எதிக்கட்சியின் சில முஸ்லிம் பாராளுமன்றப் பிரதி நிதிகளும், அரசதரப்பில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள முஸ்லிம் அமைச்சர்களில் ஓரிருவரும் சமூகத்திற்கான சாத்தியப்பாடான செயற்பாடுகளில் அக்கறை கொண்டிருப்பினும் பெரும்பாலான முஸ்லிம் பிரதிநிதிகள், அமைச்சர்கள் அரச வக்காளத்து ஸ்பீக்கர்களகவும், மெளனிகளாகவும், சுகபோகங்களிலுமே தொடராகவிருக்கின்றனர். இது பாராளுமன்றம், மாகாண சபை, பிரதேச சபைப் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும். பொது வான கணிப்பீட்டின் படி இலங்கையில் அரசியல் செய்கின்ற
பெருவெளி
இதழ் - 06

Page 97
முஸ்லிம் அரசியல்வாதிகளில் தேர்தல் காலம் தவிர்ந்த ஏனைய காலத்தில் மிகவும் குறைந்த வீதத்தினரே சமுக அக்கரை கொண்டவர்களாகவுள்ளதை ஒரு சில முஸ்லிம் சகோதரர்களை முக்கியத்து வப்படுத்தி தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவர்கள் மூலமாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் சகல செளபாக்கியங்களுடனும் வாழுகின்றனர் எனக்காட்டப்படுகிறது. இதன் மூலமாக பிற நாடுகளின் பாராட்டுதலையும், அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளிடம் இந்நாட்டு ஆட்சியாளர்கள் கையேந்திநிற்பதானது இலங்கை வாழ் முஸ்லிம்கள் மீது கொடூர நெருப்புத்த னல்களினால் எழுதப்படுகின்ற அடிமைச்சீட்டாகவே உணர வேண்டியுள்ளது.
மேற்கத்தைய நாடுகளினால் இஸ்லாத்திற்கெதிராக மேற்கொள்ளப்படுகின்ற பாரிய சதித்திட்டங்களினை விட மிகவும் நுணுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள மயமாக்கத்தினை முறியடிப்பதென்பதானது ஒவ்வொரு
முஸ்லிம் சகோதரர்களினதும் ஒற்றுமையிலும், கருத்தூன்றிய
SSS SSS LS SS SLS SSSSSSMSSSS SS SSLSLSS SS SS S SS S SSS S SSS SS SS
நிழல் தேடும் வேள்ை
G? (a) தென்கிழக்குப் பல்கலைக்கழகம் cocodau o 12O. OO
LSS SSLS S LSS SSS SSSCSCSS SSSS SCSSSLSS S SSSCSCSS SSSLSSSGLCCSS S SSS S SSSCSCSS S SSS SLSSSkSSSS LS S LSS SS
ഞ്ഞ്ഞങ്ങ് ീ ஆஷ்றப் சிறnப்தின்
სJიჭეn 6loJoჩს$ცხ
škodu . 2OO.OO
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தை நம்பிக்கை தருவதொன்றாகவே இருந்தது. இலங்கையின் இனப் பிரச்சினை சிங்கள-தமிழ், தமிழ்-முஸ்லிம், சிங்கள-தமிழ்முஸ்லிம் பிரச்சினையாக இருப்பதை யாரும் கண்டு கொள்வதில்லை. பிரச்சினையின் தீர்வில் முஸ்லிம்கள் ஓரங்கமாவதை ஏற்றுக் கொள்வதில்லை. அந்த சூழ்நிலையைத்தான் அஷ்ரஃப் சிஹாப்தீன் பேச்சு வார்த்தை என்ற கவிதையில் அற்புதமாகப் பேசியுள்ளார்.
 

Mவதானிப்பிலுமே தங்கியுள்ளது.
தொடர்ச்சியான சதி முனைப்புகளுக்கு எதிரான ரச்சாரங்களுக்காக நமக்கான தொடர்ச்சியான அச்சு மற்றும் Sலத்திரனியல் ஊடகங்களின் அவசியமும், அவை மாறுபட்ட ரசியல் கோணத்திலிருப்பினும் எமது சமுக இருத்தலுக்கும் pஸ்லிம் மக்களினது நிம்மதியான வாழ்விற்கும் இன்று pக்கியமாகத் தேவைப்படுகிறது. இதுதான் ஐக்கிய Bலங்கைக்குள் நாம் கற்பனையில் வடிவமைத்து ருத்தாடல்களில் ஈடுபடுகின்ற சுதந்திரமுஸ்லிம் தேசத்தினை உருவாக்க முதன்மையான வடிவமாய் காணப்படுகிறது.
முஸ்லிம் தேச உருவாக்கத்தின் உரத்த குரலான பருவெளியையும் இந்த வரலாற்று எழுதுகைக்கான ஒரு ாதனமாய்த்தான் பார்க்க முடிகிறது. ஒரு சமூகம் தன் பாழ்வியலைப் பாடுவது கடமைதானே.
S LS SMMSCS S S S S S S S SS SS SS SS SSLSS LLSCS S S LS CMS SSSSSSS LSLS
தன்னைச்சூழ பிளவுண்டு மோதும் அச்சுறுத்தப்பட்ட சூழலில் அன்றாட முரண்பாடுகளின் பாதிப்புகளுக்குள் அமிழ்ந்துவிடாமல் நிமிர்வதுதான் ஒரு கவிஞனுக்கு பெருமை. அந்தப் பெருமை கவிஞர் ஷிப்லிக்கு நிறையவே வாய்த்திருக்கிறது. இவருடைய அகதி வாழ்வை சித்தரிக்கும் கவிதைகளை படிக்கும் போது மனசு புத்தளத்து களர் நிலத்தில் பரிதவிக்கும் உறவுகளின் நினைவில் நொறுங்கிப் போனது. கவிதையில் அவர் தொடர்ந்து முன்னேறி இலக்குகளை அடைய வாழ்த்துகிறேன்.
- வ.ஐ.ச. ஜெயபாலன்
எறிந்தவள் 8 عينيه تهوية
என்னைத் தீயில் எறிந்தவள்
மனித எலும்புக்கும் மிருக எலும்புக்கும் வேற்றுமை தெரிந்தபடி
குழி தோண்ட முடியுமெனில்
6T
பெருவெளி
95

Page 98
www.wwlsa-sausaucersary Yix Aspe4wwiżiti saitékasawi, għal Askens) ALTLL YSLkLkLLLATLTT LLTM0LLALASL 000CLTLLLLL
2C)
எனது நீண்ட நாள் மனப் போராட்டமாகவிருந்த முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளைப் பற்றி ஏதாவது ஒரு வழியில் உரையா டல்களை மேற்கொள்ளச் செய்து அதன் மூலம் எமது சமூகம் ஒரு தீர்வை பெற்றுக் கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றிருந்தது. இந்த சமூகத்தில் வாழும் சாதாரண ஒவ்வொரு மனிதனதும் எண்ணமே இது அந்த சந்தர்ப்பம் பெருவெளி சஞ்சிகையின் மூலம் கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கையில் இவ்விடயங்களை முன்வைக்கிறேன்.
பெருவெளி 05ல் பிரசுரிக்கப்பட்ட விடத்தல் தீவு
முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்" என்ற நூல் வாசிப் பினைப் படித்தேன். விடத்தல்தீவு முஸ்லிம்கள் உட்பட வட மாகாணத்திலிருந்து விரட்டப்பட்ட பட்ட துன்பங் களை வாசிக்கும் போது நெஞ்சம் குமுறுகிறது. இப்படியும் எமது சகோதரர்கள் துன்பம் அடைந்திருக்கிறார்களே எனும் போதும், அரசியல் வரலாற்றுத் துரோகத்தினை மீட்டும் போதும் உள்ளம் வேதனையடைகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட இன்னும் பல நாடுகள் வரிந்து கட்டிக்கொணர்டு வன்முறையில் ஈடுபடுவது ஏனோ என்று எனக்குத் தெரியவில்லை. எமது நாட்டிலும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பல வன்முறைகள் கட்டவிழ்த்து விட்டிருக் கின்றன. இப்போது எமது பிரதேசங்களைச் சார்ந்து இன்னும் பல வன்முறைத் திட்டங்கள் கண்மூடித்தனமாக அரங்கேறிவருகின்றன. இவைகளில், -
- முஸ்லிம்களின் நுரைச்சோலை வீட்டுத் திட்டம் சிங்களவர்களின் புனித பிரதேசமாக உயர் நீதிமன்
 
 
 
 

றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. - முஸ்லிம்களின் தொழுகைக்கான அதான் இரவிலும்
அதிகாலையிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. - பொத்துவில் பிரதேசத்தில் கரங்கோ எனும் இடத்தில் சுமார் 502 ஏக்கர் முஸ்லிம்களின் செந்தக் காணிகள் அரச படைகளின் ஆதரவோடு பேரினவாதிகளின் கைக்குள் சென்றுகொண்டிருக்கிறது. - முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிவதற்கு தடைகளை சில பேரினவாத சிங்கள அதிபர்கள் (கொழும்பு பாரணி வித்தியாலயம், ஜயதிலக வித்தியாலயம், யசோதா வித்தியாலயம்) விதித்துள்ளனர். - அணிமையில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கிழக்கு மாகாணத்தின் கொடியில் முஸ்லிம்களின் அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான எந்த முயற்சிகளையும் இன்னும் காணமுடியவில்லை. - கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டு அதற்கு சிங்கள ஆளுனர் நியமிக்கப்பட்டதோடு திட்டமிட்ட ரீதியில் சிங்கள பொம்மையரசு உருவாக்கப்பட்டுள்ளமை. - தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களை உட்சேர்த்து கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களை மறைமுகமாக குடியேற்றத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. -ஒலுவில் துறைமுக கட்டுமானப் பணிகளிலும் அதன் தொழிலகங்களிலும் அதிகமான சிங்கள வேலையாட் களே இருப்பதுடன் அவர்களின் குடும்பங்கள் ஒலுவில் பிரதேசத்தில் குடியேற்றுவதற்கான திட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நடைபெற்று
பெருவெளி
இதழ் - 06

Page 99
வருகின்றன. என்பவைகளை அரசும் அரசோடு கைகோர்த்துள்ள கடும் போக்கு ஜாதிக ஹெல உறுமய, நிதஹாஸ் பெரமுன போன்ற கட்சிகளும் இன்னும் சுதந்திரக் கட்சி, ஜக்கிய தேசியக் கட்சியின் சிங்களக் கடும் போக்காளர்களும் சேர்ந்து இச்சதித் திட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இது சிங்களப் பேரினவாதிகளின் மறைமுகமான ஒடுக்கு முறையென்றால் மற்றொரு புறம் தமிழ் பயங்கரவாதிகள் முஸ்லிம்களிற்கு அப்பட்டமான பல கொடுமைகளை இன்னும் செய்து கொண்டேயி
வடமாகாணத்திலிருந்து கூண்டோடு விரட்டியடிக்கப் பட்டது, காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள், ஏறாவூர் படுகொலைகள், அக்கரைப்பற்று பள்ளிவாசல் குண்டுத்தாக்குதல்கள், பொத்துவில், அக்கரைப்பற்றில் அடிக்கடி இடம் பெற்றுவரும் மனிதப் படுகொலைகள் என இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இப்படி எல்லாப் பக்கமும் முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும் எமது நாட்டுப் பாராளுமன்றத்தில் 20க்கும் மேற்பட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளனர். அதிகமான முஸ்லிம் அமைச்சர்களும் இருக்கின்றனர். இவர்கள் வாய்மூடி மெளனமாய் இருப்பது வேதனையளிக்கிறது. இவர்கள் அவற்றினைப்பற்றி தட்டிக் கேட்பார்களேயானால் சில அரசியல் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். பள்ளி தலைமைப்பீடங்கள் ஒன்றிணைந்து சில பிரச்சினைகளை சுமுகமாக தீர்க்க முடியும்
இப்படியான சமூக இயங்கியல்களை நாமாவது மேற்கொள்ள வேண்டுமல்லவா?
எம்.எம்.அஹமட் முஸ்பீக்
உள்ளத்தில் உறங்கிக் கொண்டுள்ள பல விடயங்களை கிளறி ஒரு சீரியஸான வாசிப்பு உபகரணமாக அமைக்கப் பட்ட பெருவெளியின் 5-வது இதழ் கிடைக்கப்பெற்றேன். இது எத்தனை சவால்களைத் தாணர்டி இது பிரசுரமாகியுள்ளதென்று அறியமுடியவிட்டாலும், சவால்களின்றியும் இது உருப்பெறாது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். பெருவெளி மற்றும் அதன் பிரதிகள் பற்றி எழுதுவதற்கு நிறைய உள்ளது. 'உனதும் எனதும் உறவும் பிரிவும் பற்றிய பாடல் என்ற கவிதையில்

நீ காட்டிய காதல் பொய்
நீ கூறிய உலகம் பச்சப்பொய்
நீ நிறுவிய அனைத்தும் பொய் நீ எழுதிய வரலாற்றில் பொய் மாத்திரமே உண்மை என்ற அடி சிறப்பான கருத்தாக்கமானதாகவும் ஒரு இனத்தின் மெளனித்துப் போன குரலாவும் கூறப்பட்டது. மேலும் மரங்கள், மனிதனின் இயல்பு நிலையைக் காட்டிய எனக்குத் தெரிந்த காகம் போன்றவை சிந்திக்கவை.
இச்சஞ்சிகையில் வெளிவரும் அனைத்து கவிதைப் பிரதிகளும் சிறந்த பின்னணிகளைக் கொண்டவை மட்டுமல்லாது தரமான மொழி நடைகளையும் கொண்டு எங்கள் மாணவர்களின் வாசிப்பினை மாற்றியமைக்க வழியேற்படுத்துகிறது.
கதைப்பிரதியில் காணப்படும் வீட்டுக்குறிப்புகள் என்ற சிறுகதையினுள் ஜந்து பேருக்கு மூத்த ஒரு பெண் பிள்ளை என்ற 5-வது குறிப்பு முஸ்லிம் தந்தைமாருக்கே முற்றிலும் சமர்ப்பணம் ஆக்கப்பட வேண்டியது எனலாம். அல்லாஹற் கூறுவதாக நபி -ஸல்- அவர்கள் கூறியிருக்கி றார்கள் ஆகுமான செலவுகளில் அல்லாஹ் வீடுகட்டு வதை தடுத்துள்ளான்" இதனை பெண்களைப் பெற்றவர் களின் ஞாபகங்களில் பதிக்கிறேன். மேலும் WWWமனித உடற்சில்லுப்பரிசோதனைmed என்ற கதைப்பிரதியானது மிகவும் வேறுபட்டதுடன் ஒரு நிகழ்வினை வெவ்வேறு வழிகளினூடாக காட்ட முயற்சிப்பதாக உணர்கிறேன்.
வாசிப்பு மனிதனை முழுமையாக்கும். இவ்விடயத் திலும் பெருவெளி தன் நிலையினை வெளிக்காட்டியுள் ளது. எல்லாப் பூக்களும் உதிர்ந்து விடும், எனக்குக் கவிதை முகம் ஆகிய கவிதை நூற்கள் பற்றிய வாசிப்புப் பிரதிகள் நிச்சயமாக அத்தொகுதிகள் சார்ந்து ஊன்றும் துணைகளாகக் காணப்படுகின்றன. ஜனரஞ்ச இதழ்களின் களத்தில் காணப்படும் மேலோட்டம் எவ்வளவு தூரம் வாசிப்பினையும் சமூக மலினமாக்கல்களையும் மேற்கொள்கின்றது என்ற விடயத்தினை பெருவெளி வாசிப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் உணர முடிகிறது.
அதீத உண்மையினால் கலைக்கப்படும் ஒழுங்குகள், வாழ்வென்பது அர்த்தங்கள் பற்றிய பிரக்ஞை போன்ற பிரதிகள் ஆழமான விடயங்களை கூறிச்செல்கின்றன. ஏட்டில் எழுதி வைத்தேன் பிரதி ஒரு வரலாற்றுக் கைமாற் றுகை என்று சொல்ல முடியும். இக்கட்டுரைகளில் கருத்து நிலவரங்கள் தெளிவாக காட்டப்பட்டுள்ளதுடன் பெரு வெளியின் முஸ்லிம் தேசம், சோனக தேசக் கதையாடல் களின் முன்வைப்புக்கள் காலத்தின் தேவையானதாகும் பெருவெளியின் செயற்பாடுகள் முஸ்லிம் இலக்கிய
அரசியல் வகைமைகளின் உண்மைக்கான உரைகல்லாக
பெருவெளி
ಲಿ? 97

Page 100
காணப்படுகிறது. மறைந்துள்ள, நாட்டின் நோய்களையும், திறமை களையும் தெளிவாக வெளிக்காட்டும் தைரியம் முக்கியமல்லவா? பெருவெளி சஞ்சிகையானது முஸ்லிம் தேசம் என்ற கருத்துடன் இயங்கிய போதும் அதன் தளமானது பின்நவீனம் சார்ந்து அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முறைமை கவனிக்கத்தக்கதுடன் இலங்கைச் சூழலில் புதிய மரபினையும் தோற்றுவிக்கும் பெருவெளியின் இயங்கியல் காலம் தாண்டி புது வரலாறு படைக்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக் கின்றேன்.
பாத்திமா உமாமா ஜாபீர், அக்கரைப்பற்று.
பெருவெளி 05 ம் இதழ் பார்க்கக் கிடைத்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் சமூகத்தின் முத்திரை பொறிக்கப்பட்டதோர் அடையாளச் சின்னமாக இந்தப் பெருவெளி இதழ் இருந்தது.
பின்நவீனம் பற்றி பலரும் பலவாறு பேசும் இக்காலகட்டங்களில் பெருவெளியிலும் இது இழையோடி இருந்தது என்பதாலே எனக்குள் ஒரு திருப்தியை 6pu(655ugs. (Political Science, Logic, Science, Technology, Social) 6T60T 95Qs.T6igh griQaisraig மாய் சிதறிக் கிடக்கும் அம்சங்களைத் தொடுத்து நூல் வடிவில் தொகுத்திருப்பது கூட அறிவியலுக்கோர் அத்திவாரமிட்டிருக்கிறது.
அப்துல் றஸாக்கின் வீட்டுக் குறிப்புகள்-19 தலைப்பின் கீழ் உள்ளடப்பட்டிருக்கும் விடயம் வித்தியாசமான பார்வையில் நோக்கப்பட்டிருப்பதை உணர்கிறேன். தனது சொந்தப் பிரதேசத்தைக் கருவாகக் கொண்டு தற்போது சமூகத்தில் நடந்து கொண்டிருக்கின்ற அத்தியவசியத் தேவையொன்றின் பிரச்சினை பற்றிச் சொல்லியிருப்பது கதையல்ல நிஜம் என்பது ஏற்கத் தகுந்ததொன்றாகும்.
பர்ஸானின் WWW. மனித உடற்சில்லுப் பரிசோதனை med இணையத் தளத்தில் ஒரு தேடுதல் வேட்டை நடத்தியிருக்கிறார். இது வாழ்க்கயையின் மூலைமுடுக்குக ளெல்லாம் பற்றி என்னை யோசிக்க வைத்தது. ஒரு ஏட்டுப் பிரதியை பிரித்துப் பார்த்ததும் அதன் விளைவு பல பக்கங்களைப் புரட்டிப் பார்க்க வைத்திருக்கிறது. உண்மையில் உலகமயமாதல் இதுதானா? என்ற வினா இந்த நிமிடம் வரை எனக்குள் எழுகிறது. இருந்தும் ஓர் மனக்கசப்பு. பெருவெளியில் வெளிவந்திருக்கின்ற கவிதைப் பிரதிகளை அவதானிக்கின்ற போது கவிதைக ளல்லாத ஏனைய பிரதிகளோடு ஒப்பிட்டு நோக்கும்

போது கவிதைகள் பிரசுரித்தல் என்பது பெருவெளியின ரின் தவறாகவே உணர்கிறேன். உந்தன் மீதான எந்தன் வன்முறை, மழையை மொழிதல் இதுபோன்ற கவிதைகள் செந்தூர சஞ்சிகையை நினைவு படுத்துகிறது.
இதயப் பிரதியில் பெருவெளி பாரிய இடத்தைப் பிடித்துவிட்டது. இன்னும் பரந்த வெளியில் பறந்து திரியட்டும்.
எம்ஐ மர்ஜியா பேகம் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
எனக்கு பெருவெளி இதழ்-5 எங்களது ஆசிரியர் ஒருவர் மூலமாக வாசிக்கக்கிடைத்தது. முஸ்லிம்களின் உயிர்களும் உடைமைகளும் திரைமறைவில் சூறையாடப்பட்டுஅச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நிலைமையில் முஸ்லிம்களுக்கென்று தனித்துவமான அவர்களின் தேச உரிமையை முக்கிய விவாதப் பொருளாக ஆக்குகின்ற ஒரு பத்திரிகை எமது கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளியிடப்படுவது மெச்சத்தக்கது. போரும் ஆக்கிரமிப்பும் என்ற கட்டுரையில் சிங்களப் ப்ேரினவாதிகளின் திட்டமிட்ட சதியினை உணரமுடிந்தது. அதாவது கிழக்கு மாகா ணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு வருவதை அதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இதனி மூலம் கிழக்கு மாகாணத்தில் சிங்கள பெரும்பான்மையை ஏற்படுத்தும் பாரியதொரு திட்டத்தை இக்கட்டுரையை வாசித்தததன் மூலம் அறியக்கிடைத்தது. மேலும் இத்ரீஸ் நளிமி அவர்களின் சோனக தேசம் பற்றிய அறிமுகக் குறிப்பிலிருந்து இலங்கையின் பூர்வீகக்குடிகள் முஸ்லிம்கள்தான் என்பதை அறிய முடிகின்றது. இலங்கையின் பூர்வீகக் குடிகள் தாங்கள்தான் என்று சொல்லி வருகின்ற சிங்களப் பேரினவாதிகளிடம் அவர்களது கருத்தை மறுதலித்து நாங்கள்தானி இந்நாட்டின் உணர்மையான பூர்வீகக்குடிகள் என்று மார்தட்டிச் சொல்ல முடிகிறது என்பதை அக்கட்டுரையை வாசித்ததனி மூலம் அறிந்து கொண டோம். அதுமட்டுமன்றி ஜிஃப்ரி ஹஸனின் கட்டுரை மூலம் இனமுரணர்பாட்டினால் முஸ்லிம்கள் அனுபவித்த துயரங்களை உணர்வுபூர்வமாக அறிய முடிந்தது. இவைகள் தவிர கவிதைகள் சிறுகதைகள் என்பனவும் இதழுக்கு வலுச் சேர்க்கின்றன. பெருவெளியின் தொடர் வரவுக்காக யாசிக்கிறேன்.
-மீராவோடை அஸ்பர்
பெருவெளி
இதழ் - 06

Page 101
SanSUN AVUTUCI
சிறுபின்னை உன வியாதிகள்
மூட்டுவளி - உக்கி மூளைச் சதை, சி
டு இடுப்பு வாடக வியாதி
ÕI LIGN=
ன்னும் பல தீராத வி முறைப்படி சிகி
 
 
 

DR. SM, NAWSAD
liC DiSpenSary
T]l நீரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள்
ஆண் - பைண் மலட்டுத் தன்மை
பருமனைக் குறிறத்தல்
பாதிகள் அனைத்திற்கும் பாரம்பரிய ச்சை அளிக்கப்படும்
EE - OZ. Te: O672277oss
GRÄFIX "T" E HA F.1 ||

Page 102
SINNE MOWLANA ROAD, AKKARAIPATTU - Ol HELLO O67. 227 BB55, O77 767B684, O77 E-MAIL NSPOYAHOO, GOM
壘 | " ܣܛܓܰ 靼 L. F.
晶I* الظلة بين تيتيتيتي في ظلالا
KAIKKAW
W W W
//
W
W
W
W
 
 
 
 

A
A