கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ராத்ரி

Page 1


Page 2
FFʻf r h Ba" s r Carri,p / irri eri r 5",
R. RAWCHANDRAMOHAN & CO
LLLLLLL SYS LLLLLZYLLLS LLLL LL LLLLGLLLLSS SLSS
9. WIDYALAYAM. LANE, T INCOM ALEL
T, P. 026 - 2046

ராத்ரி.
இப்னு அலசிமத்
நாகம் வெளியிட்டகம் 156, கிறின் விதி திருகோணமலை இலங்கை

Page 3
ராத்ரி (புதுக் கவிதைகள்) இப்னு அஸமேத்
பதிப்புரிமை
முதற்பதிப்பு
அட்டை
வெளியீடு
அச்சுப்பதிப்பு
பக்கம்
பிரதிகள்
தாகம்
பெப்ரவரி 1991
N. W. Gursiv îGyswyr
தாகம் வெளியீட்டகம் 15,6 கிறீன் வீதி, திருகோணமலை
குமரன் அச்சகம்,
201 டாம் வீதி, கொழும்பு-12
(VIII -- 24) 32
1000
i

திப்புரை
ாடும்ம்பல் பூத்த
மண்ணில் இருந்து ானித்திருக்கின்றோம் rத்திரி"யாய்.
, v7 கள் மண்ணின் ாகம் சொல்லும் டைப்புக்கள் ந்த முகாம்களில் ந்தத் தளங்களில் ந்தப் பகுதியில் இருந்து றிமுகமானாலும் ரவேற்பதற்குத் பாராய் உள்ளோம் ன்பதைண்டும் ஒரு முறை றிக் கொள்கின்றோம்.
マ
Grappé é5r6) Dr5 மிழ் இலக்கிய பரப்பில் ருந்து விலகிங்களமொழி
இலக்கியத்துடன் கசிய ஒப்பந்தம்
செய்துகொண்டுதுயுகம் நோக்கிய திய் கவிதைகள் ாடைக்கும்இந்த இளைய கவிஞரின் நம்புகோல் கவிதைகளை ண்ேடும் தமிழுக்கு அறிமுகப் படுத்துவதில் தாகம் வெளியீட்டகம்" பெருமைப்பட்டுக் கொள்கின்றது.
マ
கடந்தகால கலவரங்கள் எங்கள் இருப்பை அழிக்கு முயற்சியில்
5. El doi - உடைமைகளையும் கவிதைகளையும்தான் எரித்துப்போட்டது எம் சுதந்திர உணர்வுகளை அல்ல.
マ M எங்கள் - முதல் வெளியீடான இராமத்து மண்கள்
కొ~~&#్క ဖုံ,့် (''' சிவக்கின்றன’ சிறுகதைத் தொகுப்பில் நாங்கள்
அறிவித்தபடி
*தாமரைத் தீவானின் கவிதைத் தொகுப்பை தரமுடியாத நிலையிலும் இந்தராத்ரியைத் தருவதில் நாம்- ・ மகிழ்வடைகின்றோம்.
マ எங்கள். இருப்பை மட்டுமல்ல எங்கள் படைப்புக்களையும்
இவர்கள்எரித்துவிடலாம்-ஆனால் அழித்துவிடமுடியாது, 6.56 * சுயம்" என்றும் எங்களோடுதான். நிச்சயம் தொடர்வோம் *றேல்களோடு",
தோழமையுடன் வெளியீட்டாளர்கள்
(9தாகம்" கலை இலக்கியக்குழு)

Page 4
மனிதம் மரணித்த ராத்ரிகளில்.
தாகம்" கலை இலக்கிய புரட்சிகர முற்போக்கு இதழ் அறி முகப்படுத்திய புதுயுகக் கவிஞர்களில் கவிஞர் இப்னு அஸ்மைத் குறிப்பிடக்கூடியவர். இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வடிவங் களிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாகக் கிடைத்தது புதுக் கவிதை. ஆனால் தமிழில் இன்று பலர் புதுக் கவிதை என்ற வெளியீட்டுச் சாதனத்தை உயிரற்றதாக்கிக் கொண்டிருக்கிறார் கள். தாங்கள் எழுதியவை, தங்களால் பிதற்றப்பட்டவை, எல் லாமே "கவிதைகள்’ என்று சொல்லிவருகிறார்கள். "உள்ளர்த் தம், படிமம்" ஏதும் கவிதைக்கு வேண்டாம். 'உயிர், பொருள், எளிமை தெளிவு’ எதுவும் வேண்டாம். ஏனென்றால் இவர்கள் யாவருக்கும் இவை சுட்டுப்போட்டாலும் வராது. “கம்யூனிசம், மார்க்ஸிசம்" என்ற லேபலை ஒட்டிக்கொண்டு எழுதப்பட்டவை எல்லாம் அந்தந்த வட்டாரத்தில் இலக்கியமாவதுபோல, எல் லாமே இந்த வட்டாரத்தில் கவிதைய்ாகிவிடுவது வேதனைக் குரிய நிகழ்வாகிறது. அந்த வகையில் இந்தத் தொகுப்பின் கவி தைகள் ஒவ்வொன்றும் வெல்லும் மானுடத்தின் பிரகடனங்க ளாக முழங்குகின்றன.
ஈழத்தின் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் வெளிவருகின்ற கவி தைகளின் மசாலாவின் விகிதாசாரக் கலவையின் சவத்தன் மையை உணர்ந்த தமிழ் வாசகர்களின் கூர்மையான, கொஞ் சம்பேருக்காவது இந்தப் புதுக் கவிதைகளின் கூர்மைத்தன்மை புரியும் என நினைக்கின்றேன். நிஜங்களின் தரிசனங்களில் இருந்து விலகாமல் கவிதை சொல்லும் இவரது ஆற்றல் வரவேற்கத்தக் கது. இவரது மணிதம் (Human) சார்ந்த மதிப்பீடுகள் மகத் தானவை. இந்தக் கவிதைகளில் இவரது தேடலின் ஆழம் தெரி கிறது; பார்வையின் தெளிவும் புரிகிறது.

பூரீலங்காவின் எந்த ஒரு கவிஞனும் வடக்கு, கிழக்கு பிரச் சினைகளில் இருந்து தப்பித்துவிடமுடியாது என்பதனை தென் னிலங்கைக் கவிஞரான இப்னுவின் பின்வரும் "ஹைகூ கவிதை தெளிவுபடுத்துகின்றது. .
"வடக்குத் தென்றல் வீசி வந்ததுஎன் தேகத்தில் ரத்தம்"
வடக்கு மட்டுமல்ல, கிழக்கில் இருந்து வீசும் தென்றல் கூட இன்று ரத்த வாடையுடன்தான் வலம்வருகின்றது என்பது அப் பட்டமான நிஜம். நம் வாழ்வின் பயணத்தில் எங்கள் சுவடு களை மீறி நம்மைத் தடம்மாற்றி நிறுத்தும் (Distractions) உணர்வுச் சலனங்களையும் இவரது பேனா வெகு இலகுவாகச் சொல்லிவிடுகின்றது.
இந்தத் தேசத்தையே தங்கள் முதுகில் சுமந்துகொண்டிருக் கும் மலையக மக்களின் வேதனை ராகங்கள் இன்றும் கண்ணிர் ஸ்வரங்களாக மீட்டப்படுகின்றன. சொந்தமண்ணிலேயே அகதி களாக வாழும் இந்த மலையகத் தோழர்களின் வேதனை சொல் லும் கவிஞரின் பேனா பிரஜாவுரிமை" என்ற கவிதையின் மூலம் தீப்பந்தம் ஏந்துகின்றது. W
தன் கவிதைகளில் கந்தக வரிகளையும், அக்கினி பிரவாகத் தையும் அள்ளித்தெளிக்கும் இவரது "நிஜத்தை மறை, அம்மா அப்பா விளையாட்டு, ஈரமில்லை, ராத்திரி" என்ற நான்கு கவி தைகளும் கவிதா உலகத்தினது வெட்பதட்பத்தைக் காட்டக் கூடியவை. மினிபஸ் நடத்துனர் பற்றிய இவரது கல்லறை வாச கம் (EPITAPH) வெகு யதார்த்தமாக அமைந்துள்ளது. இந்தத் தொகுப்பின் வழியாக இவரது சமூகத்தைப் பற்றிய கவனிப்பு (Observation) Fepš 305 ibiu 660afij (Cognition) Grašrp இரண்டும் கவிஞரின் சமூகப்பார்வையின் கனபரிமாணத்தைக் காட்டுகின்றன. பிரச்சனைகளிலிருந்து இவர் தப்பிக்க (escapism) நினைக்கவில்லை. மாறாக இவரது கவிதைகளே பிரச்சனைக ளாக உருப்பெறுகின்றன.

Page 5
கவிஞர் இப்னு அஸஅமத் தமிழில் மட்டும் நின்றுவிடாமல் எம் சகோதர மொழியாகிய சிங்கள மொழி இலக்கியத்திலும் ஆழக் காலூன்றியுள்ளார். சிங்களத்திலிருந்து தமிழுக்கும் தமிழி லிருந்து சிங்களத்திற்குமாக (தமிழ் -அசிங்களம்->தமிழ்) பல இலக்கியப் படைப்புக்களை மொழிபெயர்த்துள்ளார். இவரது பல படைப்புக்கள் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட் டது குறிப்பிடத்தக்கது. இவர் தன் கவிதைகளின் மூலம் வெறும் செய்திகளை (message) மட்டும் கூறாமல் வாழ்வின் உணர்ச்சி களையும், சிக்கல்களையும். சமூகப் பிரச்சனைகளையும் தீர்வு களாக இல்லாவிடினும், தீர்வுகளை நாடும் வகையில் எளிமை யான கவிதைகளாக முன்வைப்பாராகில் இவரது கவிதைகளை காலம் நிச்சயம் எதிரொலிக்கும் என்பதில் ஐயமில்லை.
"இப்னு அஸஅமத் பரலோக ராஜ்யம் மேலேயே இருக்கட்டும் பூலோக ராஜ்யத்தில்
656கவிதா வரிகள் ஊர்வலம் போகட்(
வாழ்க மானுடம்.
மானுடம் தழுவிய மனித நேயங்களுடன்
வி. மைக்கல் கொலின்
(தமிழ்ப் புதல்வன்) ஆசிரியர் - தாகம்

சுதந்திரம் இல்லாத சூழலில்.
கவிதைகள் எனப்படுதல் தந் கால எ மது நிலைகளைப் பொறுத்து அவை வெறுமனே மயக்க வரிகளாக இருப்பதை விட நொந்துபோயிருக்கும் மக்களுக்கு சற்று தெம்பளிக்கக் கூடிய தாக இருக்கவேண்டும் என்ற நினைவு நிலை என்னில் எப்போ தும் உண்டு. அதற்காக வேண்டி எனது தேடல்களில் அகப்படும் அனைத்து விடயங்களையும் கூடியமான அளவு தெளிவுடன் எழுத ஆரம்பித்தேன். ஆக இவை வசன உருவெடுத்திருக்கலாம்.
இவை மக்களுடன் பேசவேண்டும்; அவர்களுடன் கைகோர்த்து நடக்கவேண்டும்.
அவர்களின் தெருக்களை சிக்கலாக்குவதை விட-தெரு விளக் குகளாக இவை அமையவேண்டும்.
இந்தத் தொகுதியில் வெளிவரும் கவிதைகளில் பல ஏற் கனவே பிரசுரமானவை. இதற்கு முன் வெளிவர விருந்த எனது கவிதைத் தொகுதிக்காக நான் கொடுத்திருந்த ஒரு சில கவிதை களும் இதில் உண்டு.
எனது அனுபவம்-அந்த அனுபவத்தினூடான பாதிப்புக் களாக இவை எழுத்துருவாகியுள்ளன. இவற்றை தொகுதிக் காக நான் எழுதவில்லை; எழுதியவற்றை அப்படியே தொகுதி யாக்கியுள்ளேன்.
எமது மக்களின் உணர்ச்சிகளுக்கு ஒரு அகராதி எழுத ஆசை இருக்கிறது. அந்த ஆசையில் எழுதும்போது சிங்களத்தில் எனக்

Page 6
கிருக்கின்ற சுதந்திரம்-பலம்-தமிழில் குறைவு. இந்தச் சூழலில் என -எமது தேச நிலைப்பாட்டில் இச் சிறு தொகுதி மூலம் என் . னால் தரமுடிந்த கவிதைகள் இவைதான்.
ஈழத்து கவிதைத் துறைக்கு மேலும் ஒரு கவிதை நூல் சேர் வே கிறது என்று மட்டும் சொல்வேன்; இது குறித்த விமர்சனங்கள் s எதுவாகவேனும் இருக்கட்டும்.
இத் தொகுதிக்கான கவிதைகளை எனக்கு சேகரித்து- ༈ 3 பிரதிபண்ணிய எனது மனைவி ஹஸீனா மர்யம் (வரதராணி) மற்றும் தொகுதி வெளிவர காரணமான தாகம் வெளியீட் “留 டகம், நண்பர் திரு.வி.மைக்கல் கொலின் உட்பட அனைவரையும் ஒரு மரியாதையுடன் ஞாபகப்படுத்திக்கொள்கிறேன். evg
இப்னு அஸ9மத் து 120, லங்காமாதா மாவத்த, குப மாபாகை - றாகம. சுத் 08-02-99
நன்றி ، اشیہ
திரு. லால் சிறிசேன-குமரன் அச்சக
56 ஊழிய நண்பர்கள் - தாகம், அல்ஹஸனாத், s மிம்ரஹா, புதுச் சுவர், புன்னகை, m இனிமை, தினகரன், வீரகேசரி ஆகிய s பிரசுர ஸ்தாபனங்களுக்கு.

ாது முற்றம்
விட்டு முற்றம் தம் சுமக்கும்படி ா வேளைகளில் னிப்பு நடத்தியதுண்டு. ல் இழக்க இரு ப்பில்’ மரங்கள் - 市强压、 ரும் இலைத்துளிகளால்
புறம் முற்றம் ங்குமாற - 1111 utiD nடப்பம் தூக்கி - ர ஒதுக்கிக்  ைகொளுத்தி -
தம் தம் தரும் ா நிலத்துடன்! சுறாலும் பாருங்கள் விட்டு முன்னாடி டியிருக்கும் அம்மாளுக்கு ம் சுத்தம் தெரியும் (?) தலினால் 91J莎k குப்பைகளைக் ь т6йл6 வந்து ன் விட்டு முற்றத்தில் ாவிப் போகிறார் ங்களுக்குள் ரிச்சல் எழுத்துக்கள் கார்த்து முக்குள் நாமே pணுமுணுப்போம்!
கத்திச் சொன்னால் குத்திவிடுவார்களோ என்றொரு குத்தல்
கழிவு நீர் - காகிதக் கிழிவுகள் - இன்னும் இன்னும் சகல குப்பைகளும் நம் முற்றத்தில் முத்தமிட எத்தனை நாள் பொறுப்பது?
ஒரு நாள் அந்த அம்மாளே கேட்டாள் ாகுப்பை கூடுகிறது
seisvar?”” 6 resor "ஆம்" என்றேன் சிரித்தாள்.
அந்தச் gfü1ma) "இன்னும் கொட்டுவேன்" என்று இருந்தது
இன்னும் கொட்டுகிறாள்: எப்படி பொறுப்பது?
குப்பை கூடி -- நாய்களும் எலிகளும் பன்றிகளும் குடியிருக்கப் பழகின. ஒரு நாள் - அந்தக் குப்பைகளுக்கு தி வைக்கப் போகிறேன்.
வேளை
அந்த விடும் சேர்ந்து
எரியக்கூடும்
ー 2 ー

Page 7
அம்மா அப்பா... விளையாட்டு
சுராங்கனி. அன்று
6 9úblor - நான் அப்பா! எங்களது பிள்ளைகள் சுரேஷ், சின்னப் பொண்ணு
காதர், பொடி அப்புஹாமி .
குதுர்கலங்கள் குடியிருந்த காலமடிக் காலம் அது! சின்னத் தனங்கள் தேகப் பூந் தோட்டங்களில் சாமரம் விசிறிய காலம் அது. st விளையாட்டு விதிகளில் ஒன்றாகப் போன பயணங்களை நான் 'நெருப்புக் காட்சிகளின் பின்பும் நினைத்துப் பார்க்கிறேன்.
வருஷத்தையே புரிந்து கொள்ளாத வயது எங்களது. விளையாடினோம்;
மண்ணை சமைத்தோம் தீயை மட்டும் \916ov L- súLm Losü.
's thor edur”. விளையாடினோம் அரிச்சுவடியையே அறிந்து கொள்ளாமல்,
தோள் பிடியில் ஒரு பழைய பையை
மாட்டிக் கொண்டு நடப்பாயே -
'அம்மா வர்றாளாம். سlک
இங்கப் பாரு -Seức Lor nu ñigo mrsmrmúd”
o
உனக்குத் தெரியுமா இன்னும் என் மனக் குழந்தை விளையாடுவது - அந்தப் பசுமைகளோடு தான் என்பது! அந்தக் காலத்தை தூக்கிலிட்டு தீ வைத்தவர்களை நினைக்கும் போதுதான் நான்
தீயாகிறேன் சுராங்கனி.
என்றாலும் -
உரக்க வாசி
அந்தக் காலத்தை இப்போது,
இப்போது தான் உன் -
'வீட்டுப் பக்கமும்"
வெளிச்சம் வங்துக்கு வருகிறதே. இனிமேலும் நாங்கள் பேசாமல் இருந்தால் -
பிறகு பேசாமலேயே
போய் விடுவோம்.

ந்தக்கால மழை
ழப் பொழிவில் டிகளுக்குக் கீழாகச் ல்வேன்; டைநடுவில் -
றல் நின்று sh Go. டினத்தின் கல்லறை ship என்பதால் டிகளைக் குலுக்கி டுவர் நண்பர். டல் குளிரும்
நீர் உறிஞ்சும்:
s: 站纽曲 காலமாதலால் தல் நெருக்கடியில் 由
\ந்தல் பின்னி ற்றிவர்.
ரல் வளையம் un GGisalirio.
இன்னும் -
ம்பளி போர்த்தி Bay rúou sú இள்ளிப் படுக்க: கொட்டாவி வீசிக் குந்துவோம். ஆவி உடுத்த தேனிர்ப் பருவத்தைப் பருகி முடித்து. கூடவே
விந்து நதியின் மிசை” பாடிக்களிப்போம்.
இது
இந்தக்காலமாதலால் மழையும் வெய்யிலும் மனதுக்குள் ஒன்றே, uu nusansmulb சுற்றம் சூழ -
வாசலில்
இடிந்து விழுந்து*
இது -
இந்தக் asm 6v)LDITğ569rtéö இப்போது அந்தக் கால மழை - எப்போதோ
எங்கேயோ
வேற்று நாட்டில் கண்ட ஒரு
அழகியைப்
ܐ
ஆசை
பூக்கத்தான் பூவுக்காசை தண்டுக்கு பிரசவ வேதனை
大
சீதனம்
ஜன்னல் இைேலக்கு இளகிய மனசுகட்டிக்கொண்டது அவளை.

Page 8
இடம் பெயர்தல்
நிழல் நிம்மதி இல்லை,
வெயில் வந்து எங்கள்
நரம்பு வீதிகளில் நடந்து போன காலம்.
சூரிய தாகத்திற்கு நீராகிப் போய்
நீரே தாகமெடுத்த போதுதான் நாங்கள் நிழல் பற்றிய கனவுகளை நிறையக் கண்டோம்!
எங்கள் முதலாளி
தே கொண்டுவந்தார்.
'இந்த விதைக்குள் நிழல் மரம் சுருண்டிருக்கிறது. . . . புதைத்துப் போட்டால் எழுந்துகாற்றுக் கைப்பிடிக்கும் நிழல் சாமரம் விசி வெய்யில் விரட்டும்? என்றார். அந்த விதையை அப்படியே புதைத்துப் போட்டோம். பூமி மேட்டை துளைத்து அது வானவில்லை வளைக்கப் பார்த்திட்டு. ஆஹா!
காற்றை முறித்து - நம் காலடியில் கொட்டிற்று.
அற்புத ராஜ்ய
யெளவன பிரதேசம். காலம் முன்னேறிய போது
இந்த நிழல் மரம்
துப்பிய
விதை விந்துகளால் ஆயிரமாயிரமாய் இதன் வம்சம்
வளரத் தொடங்கிற்று.
மண் பெண்ணின் மேனி முழுதும்
நிழல் மர
மயக்கக் காடுகள்! பாதம் வைக்க இடமில்லை!
மேல் வாரியாக காட்டு விலாசம் உள்ளுக்குள் வேர் நீட்டி. வேர் நீட்டி பூமியினையே சுருட்டிக் கொண்டது.
நாள்கள் இருந்த கட்டிட அடித்தளம் அசையத் தொடங்கிற்று சுவர் தேசம்
வெடிக்கத் தொடங்கிற்று
இன்றும்
அப்படித்தான் அந்த மரங்கள். நாங்கள் மட்டும் தான் இடம் பெயர்ந்து விட்டோம்
இப்போது - வெயிலையும் மழை யையும் வெறுக்காமல் ஏற்கிறோம்g
= '' =

சொப்பன மரண தாகம்
sfT 6v)ib G(b56aßö7 L-g5 காற்று, மழை, இடி
மின்னல் யாவும் sirsutor Sú Gurulso l
வானம் பூமிக்கடியில் போய் உட்கார்ந்து கொள்ள பூமி உயர ஏறிற்று பெரும் வெற்றாக பிரபஞ்ச வெளி கிடக்க - நாங்கள்
பறந்து
அந்தரத்தில்
அவரவர் சுகம் விசாரித்தோம்.
மரங்களும் செடிகளும் வேர் விலங்கொடித்து எம்முடன் சேர்ந்து கும்மியடித்தன.
கற்கள்
கற்களுடன் ஓடிப் பிடித்து உருண்டன. கடலும் நதிகளும் கரைகளை விட்டெழுந்து வீதிக்கு வந்து எம்முடன் கலந்தன!
மூழ்கினோம்; மூச்சு போகவில்லை. நீந்திக் களித்து நித்திரையும் கொண்டோம். அடித்துப் போகவில்லை.
apps
ஆஹா,
அற்புதம் பொங்கி
அந்தரத்தில் தொங்கினோம் பிரிவுகள் இல்லாமல் எல்லாரும் - எல்லாமுமாக கூடித் திரித்தோம்.
மிருகங்கள் - மீனினங்கள் - விலங்குகள் - பேத தாகமின்றி ஒற்றுமை படித்தன.
Cu36от,
அவைகளின் பாஷை வழி தெரியா விடினும் உணர்வுகளை புரிந்தோம்
அவைகட்கு
எங்களை உணர்த்தினோம்.
ess அவைகளை உணர்த்தின.
எந்தப்
பிரச்சினை தொந்தரவும் பிறக்க முடியாதபடி பிள்ளைகளைப் போல் இருந்தோம்
கனவு காணாமல் போக, எழுந்தேன்.
சே.! அந்தக் கனவுடன் அப்படியே நான் செத்திருக்கக் கூடாதா?
5 -

Page 9
ராத்ரி.
பொழுது துவைக்கப்படும் பூபாள ஒசை, காகங்கள் கரைய மறுத்துக் a6rsona mrutosi Gurru sy ; முதலாளித்துவக் கொடித் துணிகளால் மூடிவைக்கபபட்ட எங்களுக்கான சூரியன்;
மெல்ல ஒரு விடியல் ஆதாரமின்றி பிரகடனமாகின்றது;
நான் எழுந்து விடுகிறேன். கனவுகளில் வேர்த்துக் கலங்கிய உடல், சோர்வின் விடாப்பிடியில் என் முகத்தில் ஒரு பழைய "நான்' பறந்து விட்ட பரிதாபம்
நேற்றைய ராத்ரியும்
வழமையானது நிலவில் கரைந்திருந்தது: வெளவால்களின் மூச்சில் மாமிச நெடி:
(வடக்கு போய்
வந்திருக்கலாம்)
பான் துண்டுகளில் கூட எனக்கானத் தோட்டாக்களைப்
புதைத்து வைப்பதாய் ஒரு கனவு
எனக்கான் ஒப்பாரியை
யாரோ பாடுவதாகவும் சிகப்பு அட்டைகளினாலான எல்லா புத்தகங்களையும் நான் ஒளித்து வைப்பதாகவும் மறுபடி மறுபடி ஒரே கனவு
எனது காதலியின் வயிற்றைக் கிழித்து ஒன்றும் தெரியாத அவளது கர்ப்பப்பையில் எனதான எவரையோ
தேடித் தேடி சுடுகிறார்கள்.
திடீர் விழிப்பு எப்போதும் போலத்தான் பயங்கரக் கனவுகள். யந்திரங்களும் -துப்பாக்கிகளும் சவங்களும் வரும் நீண்ட நேரக் கனவுகள்! இன்றைய ராத்ரியும் பயங்கர மானதாகும், சந்தேகமில்லை.
大
சுதந்திரம்
கை வீசம்மா கை வீசு.
சுதந்திரம் வாங்கலாம்
கை வீசு. 9F0636(TG6 G3Lu (TaG6A)ar tib கை வீசு.
6 -
(

பெரஜா உரிம.
பும்மாவோ. நீ செத்துப் போட்டியா பும்மாவோ. பெரஜா உரிம கெடச்சிரிச்சே bubuorGenus uiu!
叫另由
TOT 6), 6 SOT TID ாட்டுக்குப் போறியே DubnoT !
டசிரோட இருக்கையில * பெரஜா உரிம பெரஜா உரிம"ன்னு ஒப்பாரி வைச்சியே அம்மோய்
அது வந்து சேரயில நீ போயி சேருரியே அம்மோய்
*காலம் பூரா கஷ்டப்பட்டு smu bull LD6ógla) உரிமையில்லாம செத்துப்போனா ஒசி மண்ணு கூட உறுத்து LDLIT Görpu” சொல்லுவியே அம்மா
இப்ப அது கெடச்சிருக்க முழிச்சிப் பா ரேன் அம்மோய்
தாத்தாவும் இப்படித்தான் ஈந்தியா போயிட்டு தான்
செத்தாலும் சாவேன்னு
இரும்புப் புடி புடிச்சாரு கடைசியா அவரும் பத்தாம் நம்பருக்குள்ளேயே பதுங்கிக் கிட்டாரு.ண
அம்மோய். அம்மோய்!
இப்பத்தான் இவங்க இந்த மண்ணு எங்களுக்கும் சொந்த மண்ணுன்னு செல்லுறாங்க. எந்திரியம்மா!
அம்மோய் நீ 6Tepůbu loTŮl * x செத்துச் செத்து பொழச்சி இப்ப நீ பொழைக்காம செத்துப் போனியே!
அம்மோய்.
பெரஜா உரிம
கெடச்சிரிச்சு அம்மோய் கோடித் துணியோட அதையும் சேர்த்து பெட்டிக்குள்ளயே வைச்சிடுறேன் அம்மா!
女
நிர்வாணம்
ஆடைகளை
கழற்றிப் போற்றாள்
தீக்குச்சிகள்.
eسے 7 حس۔

Page 10
மயான நதி
slee நனைத்த நதியின் இசையில் கரைந்தது கரை,
jä6Trôo urruntas குளிர் படுக்க நிலாவொளிப் போர்த்திக் கிட்ந்தது.
கரையில் மணல் பயிர் அறுவடையின்றி அடர்ந்திருந்தது !
கூலாங் கற்களை
எகிறி நடந்த பாதங்களில் தென்றல் பாதணியாக வந்து சூடியது:
சின்னக் காலத்தில் நாம் கண் சிவக்க நீந்தி விளையாடியது இந்த நதியில்தான் சுழியில் சிக்கி பக்கத்து வீட்டு குமார காணாமல் போனதும் இதே நதியில்தான்
அப்போது அவனைத் தேடித் தேடியே வடித்த கண்ணிரில் தடித்தது நதி !
அடித்து வரும் டோங்கா பழங்களை மறித்து திண்ண அழகான குமிழிப் பூக்கள் பூத்து விழும் இதே நதி.•
இப்போது இந்த நதியில் நாம் நீந்துவது இல்லை
அவற்றை உயிரற்ற உடம்புகள் ஊர்ந்து போகும் வழியாக
மாற்றியுள்ளோம்
★
சிறைவாசம் ஏன்.?
இராவணக் கடத்தல்காரன் ಙ್ಗಣ್ಣ
店占一 தேச மண்ணிலா. ? ஒன்றுமில்லை-- கடத்தப்படாமல் நமதுயன்னல் சீதைகள் வீட்டுக் காடுகளில் சுதந்திரமாக வலம் வருகிறார்களே! ஒரு வேளை சீதை சிறைவைக்கப்பட்ட மண் இது என்பதால் எல்லாச் சீதைகளுக்கும் இன்னும் சிறைவாசமோ?
= 8 =
புதி
str rt 1 இன் 6n(rb
நெரு நெ(
ust Q(t); 9 1ፃ ;
'9)
vus
கண்
9,
ότου
911.
îq Ք1(1յ

\ய குயிற் பாட்டு
கள் குயிலுக்கு று அந்கக் குரவில்லை த்த முகாரியில்
தத்தில் பாடுகிறது.
ருப்பெடுத்து நெஞ்சில்
டு நாளாய் வாடுகிறது.
ஒடித்தீர் தக் குயிலின் குரலை? த்து கே தொலைத்தீர். வி இது வே கூடாது" என
ஆட்டம் போட்டிரோ?
தலைப் புதையெை டெடுத்துப் பாடினால் த்து மோசமென ாணித்தான் த்திரோ. . P லுப்புப்படி
பல் எங்கே ... , என ழத்துத்தான் ஒடித்தீரா?
ா, வயல் சித்திரத்தில்
நீர் ஓசை போல ச.ாகக் குரல் தெளித்து
பாடாய்ப் பாடியதே.
ா ஒடித்தீர்
ஊர் முழுக்கப் பாடிப் பாடி குரல் விபசாரம் செய்கிறது என கண்டதனால் ஒடித்தீரா? ஏன் ஒடித்தீர். எங்கள் குயிலின் குரலை!
நிம்மதிகள் நிராகரித்த நிலம் மீது நடக்கின்ற நாளையற்ற நினைவுகளில் கொஞ்சம் - பால் வார்த்துப் போகுமே; அந்தக் குரலை ஏன் ஒடித்தீர்?
எதுமே கேட்காமல்
வெறும் அவலமே கேட்ெடும்
ぶ。 அவமதிப்பு செய்தீரா. அதனை & 2 * «
ஆச்சூடும் அதன் குரலில் தீச்சூடி வைத்தோரே தீக் காப்பு இன்னும் உயிருடன் இருப்பது
தெரியுமா?
疹* 大
தாகம்
தாகம் வந்தது
கையுடன் ஒரு கிணற்றையும் சுமந்து கொண்டு.
سسسس- 9 سس

Page 11
ஆலம் விதையும் ஒரு காகமும்.
و از I (Up5ی ஆலம் விதை! மண் தொட்டி தப்பி
எட்டிப் போய் விழுந்ததாம்.
துப்பிய காய்க்கு கடும் ஜூரம் ஆதலினால், ஆதலினால் ஆறுதல் தேடித் தவித்தது ஆலம் விதை
""முளைத்தால் நன்கு கிளைச் சாமரங்கள் விசிறி விழுது விந்துகளால் பூமி வயிறு ரொப்பி ' In DFD வளர்த்து இருப்பேன்" 6T657g
எதிர்கால சூன்யம் எதிர்பார்த்துக் கலங்கிற்று.
செர்ரி மரங்களாய் இல்லாவிடினும் ஆலமாய் நின்றேனும் நிழல் விற்பேன் இலவசமாக. அதுவும் இல்லையே என விம்மல் ஒடித்திற்று -
'ஆலம்" விதையே ஆலம் விதையே! அழதே. விதைக்கான நிலம் இங்கேது? Li o6ten Li Lojrré 35 siT upto 06 :p பறந்து கிடக்கும் போது
புதிதாக எதுவும் முளைவிடக் கூடாதாம்! அப்படியே தப்பி நீ வளர்ந்தே விடினும்
பயங்கர நகங்களால்
கிள்ளி எறிவார்கள் பூவரசமே
பூக்காமல் மலடாய் இருக்கிறதே. காரணம் தெரியுமா? அதற்கும் "வெட்டு'
தப்பித் தவறி புத்தர் வந்தால் சு. நிழலுக்குப் போதி மரம் முளைக்கும் விதையிருப்பின் சொல்;
அதற்கும் அவ்வளவு
கிராக்கி இல்லை
சாவு மரத்திற்கே
ங்கு
கிராக்கி மிக
அதிகம்’
என்று சொல்லிற்று.
5T5tDH
女
(கல்லறை வரி) மினிபஸ்
**வாங்கோ வாங்கோ குழியில் இன்னும் இடம் இருக்கிறது இடம் இருக்கிறது
வாங்கோ வாங்கோ'
unuo 10 ---
நடத்துநர்

மில்லை
கள் பற்களிலே மில்லை, ஈரமில்லை ரமன்றி வேறெதுவும் றவில்லை:
„წlრზ6ზი 6) !
பிதன் செத்த பக்கம் தோளில் றி நடக்க - நற மனிதன் ன்னும் சோறாய் ணங்கள் கிடக்க. துகள் பற்களிலே
ரவின் ருத்த ப்ரமை. ண்ட நாளாய் தாங்கியதாலே ந்த தேசம் றந்த தேசம் என்க.
ilui ir 3i.l. டத் தொடங்க லவு பிளந்து ாக்காட்டு வரப்புகளில் ராக்காடு' பாகும் ஜனங்களை
பழியனுப்பும்!
இனம்rங்கள் குழந்தைகளுக்
iப்பப் பையில் கொடுக்கப்படும் முதல்
இருக்கலாம், ஆனதினால் தான் தேசம் முழுதும் அடுப்பெரித்து.
மனிதங்களைச் சமைத்து
தேசமே சாப்பிடுகிறது.
எங்கள் பற்களில் ஈரமில்லை, ஈரமில்லை!
நாடு" என நினைத்தெழுதும் போது, aѣп (6 6т6от இயல்பாய் எழுதும் பேனை
"இலங்கை’ எனச் சொல்லும் போதே, * விலங்கை மாட்டும் நினைவுகள் எழும்.
எங்கள் பற்களிலே ஈரமில்லை, ஈரமில்லை! தீ மூட்டி விட்டாலும் நீர் ஊற்றிவிட்டாலும் எதுவும் நடக்காது!
நாளை - ps firsh spirits சுடுகாட்டு வயல்களிலே எங்கள் பற்கள்
ஆட்சியினை நிறுவலாம்!
★
தேடல்
காணாமல் போனவள் திரும்பக் கிடைத்தபோது தேடினோம் அவளது கற்பை -
- 11 -

Page 12
நிஜத்தை மறை
உன் கடிதம் கிடைத்தது; முற்றுப் புள்ளிகளில் ரத்தத் துளிகள் ஏன் கண்மணி?
கண்ணீர் துளிகளையேனும் நீ கழுற்றிவிடக் கூடாது எனபேனே? ..
கற்புக் கற்பூரத்தை களவு கொடுக்காத நிகழ் காலச் சிதைகள் இருக்க மாட்டார்கள் 6TÓt 6೯g§நீயும்
கசக்கப்பட்டவள் என்பதை உணர்த்துகிறாயா?
தேவி! இது அநியாயமல்ல. சிலரின் பணியாகும்.
எந்தச் சீவனும் உன் கற்புக்கு உரிமை கோராது. ஆதலினால்
அதை நானே எடுத்துக் கொன்டதாக எல்லோரிடமும் சொல்லிவிடு.
D6s 65D&G 66t மறைத்துவை பேசினால்.s
நீயும் ஒரு. பயங்கரவாதி!
புறா ப்ரமை சமாதானம் பூசிய புறாவா இது? இல்லை வெறும் மனிதச் சாம்பல் அள்ளி உடல் பூசிய புறாவா இது. தலைவர்களுக்கே தெரியாது இப்போது புறாக்களைப் பற்றி எனக்கு மட்டும் 66 வேண்டிக்கிடக்கு? айоопт...!
ஒரு போக்குக்குத்தான்;
சொல்லுங்கள் இது என்ன புறா? இது என் எண்ணப் புறாவா? இருக்காதே ஒருக்காலும் 9 g, 66i காதலியுடன் கைகோர்த்துப் போய்விட்டதே!
அடடே
இந்தப் புறா கரணம் அடிக்கிறதே! என்ன திணுசாய் கற்று கிழித்துக் குதித்துக் கும்மியடிக்கிறது பாருங்கள். -эчL- цDд) шцq சிறுவனிடத்தே வருகிறதே! இப்போது இந்தப் புறா இனம் சமாதானத் தூது போவதில்லையோ?
goes
அதுதான் இன்னும்
சமாதானமே இல்லை
போலும்,
- I -

படிகள்
er to ir (5 Sri L. '' படிகளில்
La u 1 37 I ğf சுருதி எல்லோர்க்கும்
கந்தளாய் உயிர் பறித்தல் உடன்படிக்கையின்
நவ
Qi tij, gzüo
இங்குமனிதத்திற்கு மனிதம் வேண்டும் கண்களுக்குக் கண்கள் வேண்டும் என்றொரு நிலை.
இந்த அணைக்கு தண்ணிரை அணைப்பதை sal மனிதக் கண்ணீரை அணைக்கவே அதிக விருப்பம் இருந்துள்ளது.
Lu T6nid - அதனால் தான் , நாதியற்யோர் பக்கம் சின்னதாயொரு நகர்வு
கால காலமாய்க் கட்டுப்பட்டுக்கிடந்த
தண்ணீர்க் குழுவுக்கு
மனிதர்களின்
மத்திக்கு ஊர்வலம் வர 6 si6OT அவசரம் இருந்ததோ!
அடக்குமுறை
ஒரு நாள் விழித்தெழும் என்பதன் அடையாள மச்சமோ?
இருந்தாலும் இருக்கலாம்.
女
கட்சி
கட்சிகளில் அவர்கள் இருந்தார்கள்.
அவர்கழில் தான, கட்சி விட்
இல்லாமற் போயிற்று.
. 大 இங்கே.
சகோதரனை அடித்தது குறித்து சந்தோஷப்பட்டு கை தட்டி விட்டு
திரும்பிப் பார்த்தார்கள் .
அவர்களது கைகளே அவர்களை
கைது செய்கின்றன.
--سے 13 سے

Page 13
நிலாக் கரையோரம்
கண்ணிருக்குப் பதிலாக
கண்கள் வழிந்த காலம் ஞாபகித்துப் பார். மழை ஒழுகிச் செடி நுனிகளில் -
ஈரம் ஓரங்கட்டுவது போல் இருந்த காலத்தினை. .
நிலக் கரையோரம் மூங்கில் மர அடிகளில் இதழிப்பாய். "இப்படித்தான்
கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் புல்லாங்குழல்" என்பேன்.
விழிகளை சிமிட்டுவாய். அந்தக் காற்றினால் வியர்வைகளை நான்
விரட்டி இருக்கிறேன்.
உனக்குள் எல்லாம் மறந்து கொண்டே போகிறது எனக்குள் இன்னும் பிறந்து கொண்டே இருக்கிறது ஞாபகம்.
புத்தகத்தைப் போல் உன்னை படிக்க ஆசைப்பட்டேன். அதற்குள் யாரோ படித்து விட்டுத் தருவதாக எடுத்துப் போனார்களே
இப்படித்தான்என்னிடமிருந்து சென்ற எந்தப் புத்தகமும் திரும்பி வந்ததில்லை. தபாற்காரனைக்கூட இப்போது "பென்ஷன்" காரனைப் போல் பார்க்க வேண்டிய நிலை.
என்றாலும் பார். . . உன் தீ உதடுகளால்
காயப்படுத்தப்பட்ட நான் இன்னும் மீதமிருக்கிறேன்.
இந்த தேசத்தை போல
-k
ஆசை !
ஏத்ாவது ஒரு வர்ணம்; ஒரு சின்னம் உதவ ஒரு நாடு;
பேச ஒரு கொள்கை
துணைக்கு சில
öfT6ð -t, sæssir கிடைத்தால் போதும் நானும் ஒரு கட்சி ஆரம்பித்துவிடலாம்.
ஏமாறத்தான் இங்கே
நிறைய 'ஜனங்கள் இருக்கிறதே!
- . 14

பாட்டி சொன்ன கதை
விடிந்து விட்டதாக பட்டி சொன்னதும்தான் விழித்துப் பார்த்தேன்.
uri Iqui sör பார்வைக்கு விடிந்துவிட்டது; எாைக்கோ இருள் இன்னும் உட்கார்ந்துகொண்டுதா
விருக்கிறது காதலியின் கூந்தலைப்போல்.
விட்டுக் கருகில் "எல்லே' விள்ையாடும்
சிறுவர்களின்
ஒலி மணிகள் தவிர்த்து இரவில் கதறி ʻ 1 பகலில் தூக்க விழிகளால்
முறைக்கும்
நாய்களின் பார்வைகளைத் தவிர்த்து தென்னை மர இலைக்
கரங்களில் ۔۔۔۔۔۔۔ வந்தமர்ந்து . இளைப்பெடுக்கும் ஒரிரு காக்கை கண்ளத் தவிர்த்து எல்லாமே இருள்தான்;
நேற்று மாலை போக்குவரத்து வேலை
நிறுத்தத்தில்
விதி எங்கும் நின்று நின்று வாகனங்களைப் பார்த்து
கெஞ்சியது.
um sug5ஏற்றிச்செல்லமாட்டார்களா என தேற்றிக் கொண்டு
நின்றது
வீதியோர சுவரொட்டிகளைப்
* பார்த்து
விதிகளை
கட்டிக்கொண்டு
பாதிநேரம் படுத்தாலும் பயம் போர்த்திக் கொள்கிறது;
பாட்டி உன் பார்வைக்கு விடிந்து விட்டதா? இல்லை நீ சொல்லும் கட்டுக் கதையா இதுவும்?
சொல்லு பாட்டீ! ஒரே ஒரு ஊரில்
ஒரு ராஜா இருந்தானாம். அப்படியா இதுவும்?
Lu TiL;
அதிலும் ஒரு உண்மையுண்டு.
ஒரே ஒரு ஊரில்
ஒரு ராஜா இருந்தானாம்;
966 இருப்பதற்காக வேண்டியே எல்லாரும் செத்துப் போனார்களாம்; எல்லாரும் செத்த பின்னாடி "நாம் யாருக்கு ராஜா' என ராஜா யோசித்தானாம்யோசிப்பானா பாட்டி
wn- 15 -

Page 14
கனத்த மழை
கனத்த மழை விட்டிருக்கிறதா தோழி.? இருக்காது.
ஒவ்வொரு வருஷமும் இப்படித்தான்- W ஆடிவரும் காற்றுப் பாவாடை சூடிவரும் மழைப் பூக்களை.
அதிகம் நனையாதேஅசடு
முக்காடிட்டு ஒரு புறமாய் உட்கார்ந்து இரு; இனி இப்படித்தான் சூழல்-சுற்றம்- யாவும்.
குரங்குகள் கும்மியடிக்கையில் யானைகளுக்குக் கோபம் வரும். குரங்குகளோ
அசட்டுக் கைகளுக்குள் Jast Lipsi) நழுவிவிட நரிகள் ஒரமாய்
ஓங்கி ஒலமிடும்; காட்டு ராஜா
கைகட்டிப் பார்த்துக்கொண்டிருப்பான்.
கனத்த மழை
விட்டிருக்கிறதா தோழி? இருக்காது.
-- 6
தும்பிக்கைகளும் தூங்கிப்போன கைகளும் தானே நமக்கு. மாறி மாறி வரும் கசந்த காலங்கள்
எங்களுக்கென்ன எவர் எப்படிப் போயினும் என- சும்மா இருக்கிறாயா சோம்பேறி.
பைத்தியக்காரா படுத்துச் சாகாதே! விடியல் இல்லாவிடில் வானக் கூரையை ஒடித்துச் சரிபண்ன புதிய வழிகளைக்
கண்டுபிடி.
கனத்த மழை; விட்டிருக்கிறதா தோழி? இருக்காது.
தேயிலைப் பெண்
வெண் பனிக் குளிரிலும் தன் பணியால் வியர்க்கிறாள்
J966ir t
:

மைச்சேனை | TLD(UpúD
FD 6T 60Tl க்களும்
பிளிக் கள்ளில் றித் தடித்த
ந்த
ாமத்து மக்கள் திக்கத் தொடங்கினர்.
No assorsdusdrü வர்களது ந்தனை வெளிகளில்
nவுகள் நிகழ்ந்தன.
ட்விகளாய் பிரிந்து நின்றோர்
இப் பொருட்களாய் தர்தல் காலங்களில்
(SD ந்து போனார்கள்.
புப்போது
மக்களின் காவனங்களில் கூட விகளின் வர்ணம் குடியிருந்ததுண்டு.
தகப்பன் ஒரு கட்சி மகன் ஒரு கட்சி:
ஒடுக்கப்பட்டிருந்த விந்தணா இயலுடன்
சிக்கிச் சுழன்று கருத்தியல் வயலில் உழுது கொண்டிருந்தனர்.
56), GTSDTes விசுவாச கொடி பிடித்துகட்சிகளை காப்பாற்றி, காப்பாற்றி இவர்கள் கைவிடப்பட்டபோதுதான்சிந்தனையில்
சுவாசிக்கத் தொடங்கினர்.
அவர்களாலேயே அவர்களை ஏமாற்ற அவர்களைக் கொண்டே
ஏமாறும் ஏமாற்றம் தேவையில்லை
66 சபதமெடுத்தனர்3
-94店占
ஊமைச்சேனை
gyfrifio
இப்போது பேசுகிறது.
女
உதவி
பிள்ள்ைக்கு - வெறும் சோறு ஊட்டுகிறாள்;
நிலா சொதி கொட்ட
ܒܗܗ 17 -

Page 15
பிஞ்சு விரல்களின்வலி
அனல் நீர் விழிகளை உறுக்கி வழிந்த கனல் தெறித்தக் கதை தெரியுமா ?
பால் வாசம் இதழ் விட்டு பறக்க மறந்து உட்கார்ந்து இருந்தபோது. தாய்தேசம் பற்றி குருதியால் கதறிய குரலின் வலிமை;
தாயின் -
கர்ப்பத்துக்கே வலியெடுக்கும் பிள்ளையின் ட கண்ணிர்க் கதை:
அந்த பாலஸ்தீனத்து சிறுவனின் தளிர் விரல்கள் கருங் கற்களால் நசுக்கப்பட்ட கதை!
லோக வெறி நதியில்,
Dogs குருதிதான் ஒட வேண்டுமா?
அதனால்தான் அந்தச் சிறுவன்
கரையினில் போராடக் காத்திருந்து .
விரல்களைக் காயப்படுத்திக் கொண்டானா?
காயப்பட்ட அந்தச் சிறுவனின் விரல்கள் உலக விழிகளுக்கு அக்கிரமத்தின் விலாசத்தைக் கிறிக் காட்டியது.
அணுவாயுத வார்த்தைகளால் நாசத்தை உச்சரிக்கும்போது அந்தச் சிறுவர்கள் அரிச்சுவடியிலேயே தேசத்தை உச்சரிக்க தெரிந்து வைத்துள்ளார்கள் என்பது உண்மை.
அவர்கள் சிந்துவது வெறும் ரத்தமல்ல சத்தியத்தின் சாயம் போகாத வியர்வை.
மரணம் அவர்களின் தடைத்தெரு ونهلة يع நடைத்தெரு
சித்திரவதைகள் அவர்களுக் சிதைகள் அல்ல. கதைகள்!
大
எழுச்சி
காத்திருந்த பூக்கள் உதிர்ந்தன - பூமியில் அதிர்ச்சி.
18 -

«ңіш4 ob DIT
'i II q. 9 buont பஸ் சோறு சமைப்பது?
கலப் ப்ராயம் என் பதை திரையில் அசையுது
ரட்டைக் கவசம் ,ாக அகற்றி
',ார். அமர்த்தி
. . . . . . . ebdT பண் சோறு சமைப்பது?
ானப் ப்ராயம் , 1 it inak, 35 gjiāj5351 .கே போனது?
கண்ணனைக் கூப்பிடு - என் மண்ணனைக் கூப்பிடு ராதா.. எங்கே?
ή ι ι' αυηι எங்கே? கருங்கல் எங்கே?
நண் அரிசி அள்ளி
"ாடு சேர்த்து கரந்து உண்ட ாலங்கள் எங்கே ?
Vrsi II quidLom
Navவெனச் சொல்வது , பியன் தாணே
.sár டிம்பினில் தெரிவது?
மண்சோறு வெந்ததும்
கஞ்சி வடித்தோம்
அம்மா
ge 6ir- W கண்ணிரைப்போல கஞ்சி வருமா?
அடுப்பு விறகு குளிரும் இரட்டைக் கவசமோ நீரோடு உறவாடிக் குளிரும்!
அதே நிலைதானா
இன்றும்?
9 DLDT -
நீயே சொல்லு. வ.
Sri uudLDT மண்சோறு சமைப்பது?
大
பறவைகளே!
உல்லாசத்தை உடுத்துக் கொண்ட அழகின் மூக்குத்திகளே! உங்கள் சிறகுகளுக்கு பிரஜா உரிமை கொடுக்க மறுக்கும் இந்த மனிதர்கள். மேல் (846пшцрт? உரிமை கோரும் எந்த இனத்திற்கும் எதிரிகள் எந்த ரூபத்திலும் இருப்பார்கள்!
- 19 =

Page 16
ஒளி பெயர்ப்பு
நீ ஒரு மின்னல் வால்; நானொரு ஒரப்பார்வை
நீ ஒரு வெளித் தூறல்; நானொரு உள்வெக்கை.
கையைப் பிடி &ST603T EffD6) போவோர்களின் பட்டியலில் பதிந்துவிடலாம் நான்.
நீ ஒரு வயல்; நானொரு
வெறும் வரப்பு நீ ஒரு ஒளி பெயர்ப்பு நானொரு இருள் பதிப்பு.
கடிதம் எழுதாதே காயப்பட்ட நினைவுகளுக்கு கடன்பட முடியாது இனியும்.
நீ ஒரு
பெண் நானொரு ஆண்.
போதுமா?
காற்று மரம் இலை
பயங்கர காற்று வீசும் சிறகுகளில் நாசம் மோதும், சப்த கதறல்களில்
செவி மடிகள் அதிரும்: நெருப்பு வீசி வெறுத்திட வைக்கும் மூச்சு காற்று முதுகு தூக்கி
நேற்று நிமிர்ந்ததால்
ஊர் முழுக்கப் பட்டினி மரம் உடன்பட்டுப் பயங்கரப் பக்கத்தாளத்தோடு சிரிக்கும் - காற்றின் பேச்சுக்கு தலையாட்டித் தலையாட்டியே அகன்றோடிவிட்ட எதிர்பார்ப்பு இலைகளில் பச்சைக் கனவுகள் ஒட்டியிருந்த மர நம்பிக்கையும் இப்போது - ஒடிந்து போயிற்று. காற்றோடு மரம் ஒத்துப் போக வேண்டிய இரண்டும் கெட்டான் நிலை. செத்துப் போன இலை
களுக்காக
கண்ணிர் வடிக்கும் காலம் வெகு தூரமில்லை, அதுவரை - மரமும் காற்றும் தாளங்கள் போடட்டும்
- O -

பிரேமவதி மனம்பேரி
ஒரு பெண்ணின் ஞாபகம் எப்போதும் என்னுள் மண்வாசனை போல் மண்டியிட்டு கொண்டிருக்கிறது.
கண்கி காற் சிலம்பைக் கழற்ற
مه... وی
தான் வயதுக்கு வந்துவிட்டதாக விளம்பரப்படுத்தி இருக்கலாம்.
இது அப்படியான கோப நாவின் வெளிக் கீறல் அல்ல; இவள் தன்
காதணிகளைக் கழற்றினாள்
தன் இறப்பை தாயிடம் நிரூபிக்க.
அழகு ராணி சில நாளில் மரண ராணியானாள்.
سه. . . . 615 am( LifItia[I கற்பு நாயானது மதுப் பழக்கம் - ஒரு பொதுப் பழக்கம்
இதனால் தான் வேலிகள் பயிர்களை அகற்றி Lavvranvi Cuu LuaJ ki asudara l'i பர்ேந்து கொண்டன.
பக்திக்குள் விழுந்து கிடந்த செவிகளுக்கு இந்தப் பூவின் இதழ்கள் பறிக்கப்பட்டதன் சப்தம் எப்படிக் கேட்டிருக்கும் பாவம்?. வெறிக்குதாகங்களைத் தணித்தவள் தண்ணிர் கேட்டு கண்ணீர் அபாயத்தால் அறிவிப்பு செய்த போது. குறிவைப்பு மட்டுமே குடும்பம் நடத்தியது.
தண்ணீரின் நட்பும் மனிதர்களின் மனதும் அவளுக்குத் தேவையான போது பாவம் இங்கு மனிதர்களே இல்லாமல் போனார்கள்;
(71-ம் ஆண்டு கிளர்ச்சியின் போது படுகொலை செய்யப் பட்ட ஒரு பெண்ணின் ஞாபக மாக)
女
ஒப்பந்தம்
பகலை வரவேற்று
மாலை" போட்டார்கள்
இருட்டு!
سے 91 س۔

Page 17
ஆகாயம்
e285 Tulio ஒரு கூரையல்ல; தலைகளின் பூமி.
கால்களின் பூமி மண் என்றால் தலைகளின் பூமி ஆகாயம் தானே?
இது என்ன நட்சத்திர முத்துக்களாய் சூரிய நகையின் சேதாரங்களா . இல்லை இராக் கிழிவின் ஆதாரங்களா?
மழை விரல்கள் நீளுமே
அதென்ன ஆகாய நாவிலிருந்து விரல்கள்.
9 . . . . . . தாகத்தின் வேகம் நாவைக் கூட விரல்களாக்குமோ?
எதற்காக ஆகாயக் கொடி மழை மொட்டுக்களை விரிக்கிறது .
DE LO போக்கவா இல்லை . மயக்கம் ஊட்டவா ?
வானவில் என்ன ஆகாயப் பெண்ணின் தாலிக் கொடியா? அப்படியாயின் அதையேன் அடிக்கடி
மறைத்து வைக்கிறாள் ?
9 . . . soo இவளுக்கு
வாழ்வும் விதவைக் கோலமும் மாறி மாறி வருகிறதே இவள்
கணவன்
செத்துச் செத்துப் பிழைக்கிறானோ ..?
என்ன இருந்தாலும் <24,86 frullo அண்மையில் தானிருக்கிறது; நாங்கள்தான்
தூரத்தில்
இருக்கிறோம் எமது தேசத்தைப் போல
எமது தேசத்தில் எம்மைப் போல
ஞானம்
தலை
மண்மீது பட்டபோதுதான்
கால்களைப் பற்றி aGhison6 ULMr firssir.
- 28 ബ

Lif ി
நதியும் ஒரு f, 1 m.ưfiữ n-l.njiraun ib.
நதி மண் தொடைகளின் لأهtDق) 0
plan Luids assin) Tib;
மணல் கர்ப்பத்தைச் சுமக்கும் பெண் வயிறாகி .. பிரசவக் காரர்களின் இழிவுகளால் தப்பிட மாதம் பார்க்காமல் பிரசவித்துத் தள்ளும் யந்திரத் திரவமாகலாம்;
மீனினங்களின் விந்தாகலாம் இல்லையேல் தாயுமாகலாம்!
பூமி படைத்தவனின் asustan6 Tas6hto இருக்க முடியும்!
இல்லை எனில் -
பூமி ஆத்தாவின் கண்களாகவும் இருக்கலாம்!
இயற்கை நெற்றியின் விதியாகவும் இருக்கலாம்
@占95
நதிகளை
நனைப்பது மழை மட்டும் தானே! அப்போது குடைபிடிப்பது
särstår săror அலை ஜட்டிகளா?
என்றாலும் இந்த நதிகளுக்கு இன்னும் தன்மான இருப்பு இல்லவே இல்லை; இருந்தால் தாசியைப் போல் கண்ட நின்ற இடத்தில் கலக்குமா?
கரைகள் வெறுமனே
காட்சிப் பொருட்களல்லி:
காணாமல் போகாது கை கொடுப்பதும் உண்டு; காலடி வைத்தோரைக் காட்டிக் கொடுப்பதும் உண்டு . .
நதி ஒரு பூமி sol
வானத்தை" வரையும் பூமித் தூரிகை! என்றாலும் நதி வீட்டுக்குள் நாமிருந்து மூச்சு விட முடியுமா?
- 28 ഒ

Page 18
சாவுச் செடி
பிறப்பு ஒரு வரவல்; கர்ப்பப் பைபிக்
செலவு.
பூமிக் கூடையில் கழிவுகளைச் சுத்தப்படுத்தும் அசுத்தச் செலவு.
பிணம் - உயிர் குடித்துப் போட் காலிக் கிண்ணம்;
உயிர் நீரின் பரம விரோதி கல்லறைத் தொட்டி அதனால்தான் கருவறைக்குள் வரும். கல்லறைக்குள்
&lшЛПЫ.
மணிதம் ஒரு நடமாடும் மரம். படரும் செடியே சாவுச் செடி கருவறையிடம் கல்லறையின் விலாசத்தைக் கேட்டுக் கொண்டதால் தான் உயிர்ச் சூடு பாதி வழியிலேயே விலகி விடுகிறது,
பிறப்பு மனிதப் பசளை. மணிதன் சாவின் பசளை.
இறப்பு - காலச்சபை கொடுக்கும் கை தட்டு மாத்திரமே. உடல் தான் உற்சாகம் கூடி
உட்கார்ந்து விடுகிறது.
பிறப் 나 என்றும் பிரமாதமல்ல;
இறப்பு ஒன்றும் இடர்ப்பாடுமல்ல.
வாழ்க்கை வெறும் சவம் தின்னிப்
பிசாசு என்பதால்
இறப்பு ஒரு கிழித்த தீக்குச்சி
★
வித்தியாசம்
அப்போதெல்லாம் விதியில் இறங்கி மரண வீடுகளுக்குச் சென்றோம். இப்போது - Inரன வீடுகளிலிருந்து வீதிக்கு வரப் பாக்கிறோம்.
H. H

Y COPP FP ir PFEIFI I S
IQBAL JEWELLERS
15, N. C. ROAD,
TRINCOMALE E.
Phil' O2(1- 2298
BRANCH :
I5() SEA STREET,
COLOMEC) - 1
Best Wisłyc;
ARUJNA JEWELLERY,
Is (A) 3rd CROSS STREET, TRINCOMALE E.

Page 19

வடக்குத் தென்றல் வீசி வந்தது - என் தேகத்தில் ரத்தம்
སྐུ་
ز