கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவகுமாரன் கதைகள்

Page 1


Page 2

சிவகுமாரன் கதைகள்
(சிறுகதைத் தொகுப்பு)
நூலாசிரியர் :
கே.எஸ்.சிவகுமாரன் டி. கொழும்பு தமிழ்ச்சங்கம்
u SM44 ĝifhūLuì: க.தா.செல்வராசகோபால் (ஈழத்துப் பூராடனர்)
பாரதி நூற்ருண்டு வெளியீடு-1982
பிரதான பாதை, தேற்ருத்தீவு,
களுவாஞ்சிகுடி,(த.நி) இலங்கை

Page 3
T
1ம் பதிப்பு
1000 பிரதிகள்
॥
பதிப்புத் தரவுகள்!--
. . . . .
01. பதிப்பாசிரியர் க.தா.செல்வராசகோபால்
02. வெளியிட்டது 198分
03. பக்கங்கள் 6 0 –H-XX
04, அச்சகம் மனேகரா ச்சகம்.
05. பதிப்பகம் ஜீவா பதிப்பகம்.
06. வெளியீட்டு இல : 56
07. பிரிவு சிறுசதைத் திரட்டு.
08. பதிப்புரிமை பதிப்பகத்தாருக்கு 09. விலை : ரூபா
10. அளவு டிமை எட்டிலொன்று
11. எழுத்து ருேமன் 10

--
il-Ba ii ii iinl li
= 1 ---------
- இவ்வெளியீடு -
॥
8.
மகாகவி பாரதி
வெளியிடப்படுகிறது
-பதிப்பகத்தார்

Page 4
பதிப்பகத்தார் உரை
அன்புசால் சுவைஞர்களே!
ஒரு விமர்சகன் இலக்கியம் படைப்பானேயrணுல் அவ்வி லக்கியம் ஒரு பூரணத்துவம் மிக்க ஆக்கமாகவே அமையும். ஏனெனில் சமுதாயத்திற்கு எது தேவை, அதை எப்படி அளிக்க முடியும் என்பகை அவன் அனுபவித்து அறிந்திருக்கி ரூன். அந்த அனுபவத்தின் வடிசால்களாக பெருக்கெடுக் கும் படைப்புக்கள் சமுதாயத்தின் குறைகளை நிவர்த்தி செய்யும் சஞ்சீவிகளாகும். t
இத்தகையதொரு படைப்பே சிவகுமாரன் கதைகள் எனும் சிறுகதைத் தொகுப்பாகும். திரு.கே. எஸ்.சிவகுமாரன் மட்டக்களப்பு மாகா தந்த ஒரு விமர்சகர். இவரை நாடறி யும். இலங்கையின் பத்திரிகைகளும் ஏடுகளும் அறியும். தமிழி லும், ஆங்கிலத்திலும் நலன் ப-, நயம் பட, திறம் பட விமர் சிக்கும் தேர்நத விமர்சகர். எத்துறை இலக்கியமாயினும், எத்துறைக் கலைகளாயினும் அவை பற்றிய விமர்சனங்கள் அத்தனையும் அவரின் எழுத்தாற்றலாலும், எடுத்துக் கூறும் முறையாலும் ஒரு இலக்கியமாக அமைந்து விடுகிறது.
மேலைப் பண்பாட்டிலக்கியம், கீழைத்தேய நாகரிக இலக் கியம், சங்கத் தமிழிலக்கியம், தற்காலத் தமிழிலக்கியம் ஆகி யவை சங்கமமாகும் எழுத்த.ாற்றல் மிக்க இவரின் கதைகள் மனே தத்துவத்தால் மிளிர்பவை. சமுதாயக் குறைகஃாச் சா டுபவை. இத்தகைய கதைகளை எமது 56ம் வெளியீடாக வெளியிடுவதிற் பெருமைப் படுகிருேம்.
ஒவ்வொரு துறையிலும் நல்ல நூல்களை வெளியிடவேண் டுமென்னும் பேரவா உள்ள எங்கள் பதிப்பகத்தில் வெளி வரும் முதற் சிறு கதைத் தொகுதி இதுவாகும். ۔
இதனை வெளியிட இணக்கமளித்து, வேறு பல வகையிலும் உதவி புரிந்த திரு.கே.எஸ்.சிவகுமாரன் அவர்கட்கும் இதனை உவந்து ஏற்றுச் சுவைக்க இருக்கும் புத்திலக்கிய ஆதரவாளர் களுக்கும் எமது நன்றிகள். ஈழமே ஒரு இலக்கியப் பாலே வனம் அதிலும் மட்டக்களப்பு மிக கடும் இலக்கிய வரட்சி யுள்ள பிரதேசம். இது அப்படிப் பட்ட இடத்தில் பெய்த சிறு பணி. இச் சிறு பணி தொடர இறைவன் அருள்வானுக.
வ்வண்ணம் தே ற்ருத்தீவு-2 செ.எட்வேட் இதயச்சத்திரா களுவாஞ்சிகுடி நிர்வாகி
இலங்கை, 8.10.82.
 

உங்களுடன் ஒரு வார்த்தை
பாரதி நூற்ருண்டு வெளியீடாக 1982 இல் வெளிவர விருந்த இத்தொகுப்பு தவிர்க்க முடியாத காரணங்களினல் 1984 ஓகஸ்ட்டில் வெளியாகிறது. வெளியிடப்படும் சமயத் தில் சில புதிய விவரங்கள் சேர்க்கப்பட வேண்டிய நிலையும் ஏற் பட்டிருக்கிறது. சில அச்சுப் பிழைகளும் திருத்தப்பட்டுள்ளன. இவற்றை மனதிற் கொண்டு நூலைப் படிக்குமாறு வாசகர் களைத் தய வாக வேண்டிக் கொள்கிருேம்.
இத்தொகுப்பிலே 14 கதைகள் இடம்பெற இருந்தன; அதற்கேற்பவே முன்னுரையிலே கொழும்பு வாழ் மேல்தட்டுப் பாத்திரங்களைத் தீட்டும் கதைகள் இடம் பெறுவதாகக் குறிப் பிடப்பிட்டிருந்தது. இருந்த போதிலும் அவற்றைச் சேர்க்க முடியாமற் போய்விட்டது. அவற்றிலே இருமை" என்பது ஒன்று.
நூலாசிரியர் பற்றிய குறிப்பிலே மயக்கம் ஏற்படலாம் எனக் கருதி ஒரு விளக்கம்: கே. எஸ். சிவகுமாரன் இங்கு குறிப்பிடப்படும் புத்தகங்களைச் சொந்தப் பெயரிலேயே எழுதி யுள்ளார். இவை புனைபெயர்களில் வெளியாகவில்லை, ‘சித் திரகுப்தன்' 'விலோஜனி ஆகியனவும் இவருடைய புனைபெயர் களாகும். மூன்ருவதாகக் குறிப்பிடப்படும் அச்சிலுள்ள புத்தகத் தின் புதிய தலைப்பு: ஈழத்துத் தமிழ் நாவல்கள் - சில விமர்சனக் குறிப்புகள் (1956-1981) . இவர் எழுதிய ஏடுகளில் 'தமிழ் ஒலி' 'யாத்ரா" ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்க. இவர் இப்பொழுது அமெரிக்கத் தூதரகத்தின் தகவற் சேவையிலே செவிப்புல / கட்புல நிகழ்ச்சி அமைப்பாளராகப் பணிபுரிகிறர்.
இத்தொகுப்புக்கு அட்டைப்படம் வரைந்தவர்: மொருயஸ்.
-பதிப்பகத்தார்.
ஒகஸ்ட் 7, 1984.

Page 5

a o
قلاوہ gigöಳ್”
守 გuW”
1959 முதல் 1965 வரை ஓர் ஆறு வருடங்க
ளில் பிரசுரமான சில கதைகளின் தொகுப்பு இது. இக் கதைகளில் பெரும்பாலானவை உத்தி பிரயோகத்திற்
காக "பத்திரிகை ரகக் கதைகள் " " வார்ப்பில் எழு தப்பட்டவை. சில கதைகள், உளவியல் சார்ந்தவை பெரும்பாலான கதைகள், கொழும்புவாழ் மேல்தட்டுப்
பாத்திரங்களைத் தீட்டுபவை. இக்கதைகள் சிலவற்றில் சிங்களத் கதாநாயர்கள் வருகிருர்கள். கதைகள் சில, வற்றில் எழுத்தாளர்களே முக்கிய பங்கெடுத்தனர்.
கற்பனையாகி எழுதப்பட்ட இக்கதைகள் நகர்ப் புற வாழ்க்கையை - அதுவும் கொழும்பு வாழ்க்கையின் சில அம்சங்களே சித்திரிப்பவை. சுவாரஸ்சியமாக அமை, பவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டவை இக்கதைகள்.
இக்கதைகளை எழுதும் பொழுது வாழ்க்கையை ஆழமாக நோக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருந் ததில்லை, அறுபதுகளில் " முதிரா இளைஞனுகவே" இருந் தேன். அக்காலகட்டத்தில் எனது நோக்கு எவ்வாறு இருந் தது. என்பதையறிய இக்கதைகள் உதவும்,

Page 6
இக்கதைகளே வெளியிட்ட பத்திரிகைகளின் ஆசி ரியர்களான அமரர் பேராசிரியர் கைலாசபதி, திரு. ஆர். சிவகுருநாதன், திரு. வி. லோகநாதன், திரு. ராமசாமி, திரு. எஸ். டி. சிவநாயகம், திரு. ஆர்." ஆர். இரத்தின சிங்கம், திரு. கே. வி. எஸ் மோகன். திரு.ந. கனநாதன் ஆகியோருக்கு அழியா நன்றிகள். *。
ཏེ་
இத்தொகுப்புக்கு அணிந்துரை தந்துதவிய சட் உத்தரணியும். இலங்கைச் சட்டக்கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளரும். 'தினகரன்" பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர். சங் கத்தலைவரும், எனது எழுத்துகளுக்கு என்றுமே காம் அமைத் துத் தருபவருமான எண் அபிமானக் ரக்குரிய திரு. ஆர் சிவகுருநாதன் பீ. ஏ. அவர்களுக்கும் இச் சத் தர்ப்பத்தில் மனமார்ந்த நன்றி சுறுகிறேன்.
II
இந்த தொகுப்பை வெளியிட முன்வந்து, எனது . گـ. ش. به سه معبد یا نه ل- + எழுத்துகளைக் கெளரவித்துவரும் ஜீவாபதிப்பகத்தினர் செல் வர்ாஜகோபால் தம்பதியினருக்கும். குடும்பத்தினருக்கும் எனது அன்பார்ந்த நன்றியனைத்தையும் தெரிவித்துக் ,רנה פונה
கொள்கிறேன்.
' என்னப்பற்றியும் எனது எழுத்துகள் பற்றியும்
நல்லபபிப்பிராயத்தைத் தெரிவித்த அன்பர்கள் அனேவ
ருக்கும் என் இனிய ஸ்துதிகள்.
கே. எஸ். சிவகுமாரன்
t 2, முருகன் இடம் , கொழும்பு - .ே
(Ա)
ዐ5. ] 2. J 988
 

பதிப்பாசிரியர் உரை,
ஒரு சம்பவத்தின் விவரணமும் விமரிசனமும் சேர்ந்தால் நெடுங்கதை - அதே கரு இரத்தினச் சுருக் கமாக அமைந்தால் சிறுகதை. இவ்விரண்டுவித எழுத் துக்கலைகளுக்குள்ளும் ஒரு எழுத்தாளன் புகுத்த விருக் கும் திரவியங்கள் தான் அறிந்தது. அனுபவித்தது உணர்ந்தது, உள்ளத்தின் வெளிப்பாட்டின் மூலம் வெளிப்படுத்த நினைப்பது என்பனவாகும். குறுங்கதை வாசகர்களைச் சிந்திக்கவைக்கும், நெடுங்கதையில் அச் சிந்திக்கைக்குரிய முருத்துகளை எழுத்தாளனே விபரித்து ஈற்றில் பயன் விளைவுப்பகுதிக்குக் கொண்டு சேர்ப் பான். இவ்வகையில் நெடுங்கதையிலும் பார்க்க குறுங் ச்தை வாசகர்களே சிந்தித்து உய்த்துணர வைத்து செய லாற்றத் தூண்டுவதில் பெரும்பணி புரிகிறது. நெடுங் கதை வாசிப்புப் பழக்கமுள்ளவர்களுக்கு ஒரு பொழுது, போக்குச்"சாத்னமாகும். சிறுகதையோ பரபரப்புள்ள, நேரங்காண முடியாத சுறுசுறுப்பான மக்களுக்கு மிக
வும் பொருத்தமான பயனுள்ள பொழுது போக்கு. .
இத்தகைய சிறுகதைகளை ஆக்குவதற்கு விவர ண்ம் - விமரிசனம் எனுடE இரு துறைகள் அவசியம். அதிலும் சுருங்கச்சொல்வி விளங்கவைக்குந்திறன் அத் தியாவசியம் இத்திறனில்லார் சிறுகதைகள் வெறுங் கதைகளே. Il TTF | |
திரு.K.S. சிவகுமாரன் அவர்கள் ஒரு சிறந்த விமரிசகர். எதையும் விமரிசிக்கும் ஆற்றல்படைத்தவர், அவருடைய விமர்சனம் தங்க்கத்தைப் பித்தளையாகத் தரங்குறைக்காது. பித்தஃளயைக் கூட மெருகிட்டு குறை களே நிறைவாக்கி தங்மெனச் சுடரச்செய்யும். இது ஒரு இலகுவான காரியமன்று நிறைந்த அறிவும் பரந் தி மனப்பான்மையும் கொண்ட ፵ûÜ எழுத்தாளஞலே
முடியும் பணியாகும்.
"அவ்விதத்தகை மிக்க இவரின் சிறுகதைகள் சிலவற்றை நூலுருவில் வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அதேவேளை இவரின் சிறுகதைகள் முழுமையும் வெளியிட முடியாதிருக்கிறதே என்பதில் மிகவுந் துக்கம் இறை ஏனைய கதைகளையுந் தொகுத்து வெளியிட திராணி யைத் தருவாரென்று நம்புகிறேன்.
. - -ஈழத்துப்பூராட குர்

Page 7
" .
தமிழ்நாட்டு விமர்சகர் வல்லிக்கண்ணின் விமர்சனம்.
உங்கள் கதைகளைப் படித்தபோது பொது வாக தமிழரின் உயர்ந்த நாகரிகம், தமிழ்ப் பெண் சனின் தனிப்பண்பாடு, தமிழ் ஆண் பெண்களின் மேன்மைகள் போன்ற இன்று நடைமுறையில் இல்லாத் அல்லது. இருந்து - சிதைந்து - சீரழிந்து போன - பண்டித மனுே பாவம் உடையோரும், பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி யும் பக்தியும் உள்ளவர்களும் போற்றித் துதிபாடிவரு கிற - லட்சியங்களை வைத்துக் கதை எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறீர்கள் என்று எனக்குப்படுகிறது ஆகவே, உங்கள் கதைகளில் பல படிப்பதற்குச்சுல்லையா ன்வை:இன்றைபாழுத்துக்கள்சமுதாயவாழ்க்கையைப்பிரதி பலிப்பன அல்ல , மனித உணர்வுகளையும் உள்ளத் துடிப் புகளையும், பிரதிபலிக்கும் சித்திரங்களாக அவை அவிப0 வதில்லை. அமையவும் முடியாது. இல்லாத கற்பனைக் கொள்கைகளையும் போக்குகளேயும் சித்திரிக்க முயலும் எழுத்தில் உயிர்த்துடிப்பும் மனிதகுண படப்பிடிப்பும் எப்படி இருக்க முடியும்? சோவியத் சோஷலிஸ் நாட்டில் மனிதர்கள் அதிமனிதர்களாக மாறிவிட்டார்கள் என நம்பவைக்கக் கதைகளும் நாவல்வளும் எழுதுகிற
"முற்போக்கு இலக்கியவாதி"களைப் போலத்தான் இல்லாத பெரிய பண்பாடுகளேயும் குன *அதிசயங்களேயும் வலியுறுத்தி ஒரு இனம் அதிமனி
தத்தன்மை உடையது போல் காட்டமுயல்கிறவர்களின் எழுத்துக்களும் கோளாறும் குறைபாடும் உடைய சிருஷ் டிகளே ஆகும்.
பகட்டு" கதையில் முதல் பாதியும், உரையா டலும் அருமை.
"தாழ்வு மனப்பான்மை" வாசிப்பதற்கு ரச மான கதை. "இரும்ை" - எழுதும் முறையில் புதுமை யைக் கையாண்டிருக்கிறீர்கள். நல்ல முயற்சிதான். இனிய வெற்றியும் கூட. உங்கள் கதைகளில் இது எனக்கு மிகு தியும் பிடித்திருக்கிறது.

i'r Gnoll * குறிஞ்சிக் காதல்" - பழைய விஷயம். ரசமான வர்ணிப்பு:
'இனம் இனத்துடன் - நன்முக இருக்கிறது. இழை - பாராட்டத்தகுந்த படைப்பு. மொத்தத்தில், திருப்திசரமாக இருக்கின்றன. ஆர்வமும் ஆற்றலும், உழைப்பும் உற்சாகமும் நிறைய இருப்பதால், முன்னேற்றத்துக்கு இடம் இருக்கிறது. புதிய முயற்சிகள், புதிய சோதனைகள், புதிய விஷயங் சுள், வெறும்.உணர்ச்சிச் சித்திரங்கள், சிந்தனே நிறைந்த படைப்புகள் முதலியவற்றுக்கு இன்றையத்தமிழ்ப் பத் திரிகைகளில் இடம் இல்லையே என்றுநீேங்கள் சொல்லக் கூடும். அது உண்மையான கூற்றும், நியாயமான குன்ற பாடுமேயாகும். இலக்கிய வளர்ச்சிக்கு விரோதிகள் ஸ்ர்கு
.- -- ـrل - مكسد. س" வியாபாரத்தையே லேஷன் அதிகமுள்ளபத்திரிகைகளும் ــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ۔ திகமு த்தி இரு பனம்சேர்ப்பதையே உடைய புத்தகப் பிரசுரத்தார்களும், பத்திரிகைகளில் பணிபுரியும் துணை ஆசிரியர்களுந் தான், வாசகப்பெருமக்கள் அடுத்தபடியாகத்தான்! 1ւսյակ :
॥ லட்சியமாக
தலம் நாடுவதும் அதுவே '
அன்பு
வ.க.
। "tal
a খ্রিস্টু لا يمية " N ళ AXRA
/ ༣ | 1) AÈ 3ASS
4இரிழ் வாழக்ஷ்'
ീ ॥
(1963இல் நூலாசிரியருக்கு எழுதிய கடிதத்திலிருந்து

Page 8
” །
இ. சிவகுருநாதன் அவர்கள்: . . " கலைமணி, சட்டத்தரணி தினகரன், நாளி தழ், வாரமஞ்சரி பிரதம ஆசிரியர்
ܒ -
i 11:'], i + '/' || { .. ". 画 。。。畔
"உனரயிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்"
என்ற சொற்ருெடரும், "பாவின்றெழுந்த கிளவியாலும்' "னும் சொற்ருெடரும் தமிழ் உரைநடை வரலாறு பற் றிக் கூறுவார் ஆதாரம் காட்டுமுகமாக எடுத்தாள் வன வாகும். "சிலப்பதிகாரம் என்னும் பெயரால் காட்டு தும் யாமோர்பாட்டுடைச் செய்யுள்" என்றே இளங்கோ அடிகளாரும் கூறுவார். சிலம்பின் கானல்வரியிலும், ஆச் சியர் குரவையிலும் வரும் பகுதிகள் சிலவற்றை உரை நிடையின்பாலே வைக்கமுடிகிறது. சங்கம் மருவிய காலத்து நூல்களில் உரைநடைதெளிவாகி வருவதனை அவதானிக்க முடியுமாயினும், சங்க நூல்களிற்கூடச் சில சான்றுகளைக் கூறமுடியும். இவ்வாருக உரைநடை தமிழில் நீண்ட் காலமாகக் காணப்பட்டதெனினும், சிறுகதை எனற இலக்கிய வடிவம் புதியதே. இதற்குத் தமிழ் இலக்கியப் பரப்பிலே நீண்டபாரம்பாரியம் இல்லை, ஆயினும் சிறிய கதை தமிழுக்குப் புதிய அம்சமல்ல. புராணங்கள் காவி யங்கள் ஆகியவற்றிலே ஆங்காங்கு சிறிய கிளேக்கதை கள் வருவதுண்டு. இவற்றைப் பெரும்பாலும் புனைகதை கள் என்றும் கூறுவார். எனினும் ஆங்கிலத்திலே "ஷோர்ட் ஸ்டோரி" என்கின்ற நவீன இலக்கிய வடி வம் தமிழில் பிற்காலத்திலேயே தோன்றிற்று எனலாம். இது மேலைத்தேய இலக்கியக் கோட்பாடு. காலத்தாற் பிந்தியது என்ருலும், தமிழில் சிறுகதை இலக்கியம் வியத் தகு வளர்ச்சி கண்டுள்ளது. ஈழத்து இலக்கிய வரலாற்றை ஆய்கின்றபோது, ஏனையதுறைகளிலும் பார்க்கச் சிறுகதை வளர்ச்சியே மிகத் தெளிவாகத் தெரிகிறது என்று ப்லர்) குறிப்பிடுவர்.

சங்கப் புலவர் காலத்தில் இலக்கிய்த்துறைகளுள் செய்யுள் வகை பிரசித்தமானதாகவிருந்தது.'சங்கம் மருவிய காலம். பல்லவர் காலம், சோழர்ஆட்சிக் காலம் ஆகிய காலப்பகுதிகளிலும் கவிதைக்கே முக்கிய இடம் அளிக்கப்பட்டது என்பதும் தெளிவு. அண்மைக்காலத்தில் பல்வகைப் பாவினங்களோடு வசன கவிதையெனும் புது வடிவம் புகுத்தப்பட்டுள்ளது. முன்பிருந்த கவிதை மH" இன்றையதா சிறந்ததென்று கூட, இன்று விவாதித்துக் கொள்கின்றர்கள். ஆனல் பாமரர் கண்ணுக்கு வசன கவிதை உரைநடையின் இன்னியல்புகளைப் பெற்றதாகவே புலப்படுகிறது. ஓசை நயம் மிக்கதும், செய்யுடசுவை, பொருட்சுவை மிக்கதுமான உரை போன்றே புதுக்கவிதை, என்கின்ற வசன கவிதை தோன்றுவதாகப் பலர் கண்டிப் பர். செய்யுளுக்கான யாப்பு இலக்கணம் இருக்கப் புதுமிை என்கிற பெயரில் ஏதற்காகச் சிதைவு முயற்சிகளில் ஈடு படுத்தவேண்டும் என்பதே இவர்களின் கவலே. .
:' 1 ܨܒܐ
இது எவ்வாருயினும் உரை நடை இலக்கியம் பெருவளர்ச்சி கண்டுள்ளது என்பதனை மறுக்கமுடியாது. குறிப்பாகச் சிறுகதை வடிவம் எமது நாட்டிலும் வியத் தகு வளர்ச்சி கண்டுள்ளது எனலாம். இலங்கை எழுத் தாளர்கள் கணிசமான அளவு பங்களிப்புச் செய்திருக்கின் ருர்கள்.
எமது கலை இலக்கிய விமர்சனத் துறையிலே, தனக் சென'ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் கே. எஸ். சிவ குமாரன் சமர்ப்பிக்கும் இச்சிறுகதைத் தொகுப்பு இக் கூற்றினை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
, சிவகுமாரனை தமிழ் நாட்டு இலக்கிய வட்டாரங் களும், நன்கு அறியும். தமிழர்கர் இலக்கிய விமர்சக களும் இவரது கருத்துகளை மதிகசின்றர்கள். சி. க செல் லப்பா, 'கா' நா. சுப்பிரமணியம், சுந்தரராமசாமி,வல்லிக் கண்ணன், நா. பார்த்தசாரதி, சோ, சிவபாதசுந்த FLF) சிட்டிசீனி.விஸ்வநாத் ன். வெங்கட்சாமிநாதன் , ஞானி

Page 9
படிகள் குழுவினர், வைகை குழுவினர் போன்றவர்கள் இலங்கையிலுள்ள இலக்கிய விமர்சனர்களெனக்குறிப்பிடும் ஒரு சிலருள் இந்நூல் ஆசிரியரும் இடம்பெறுகிருர், இலக் கிய விமர்சனத்தை நன்கு விளங்கி இத்துறையில் ஈடுபடு பவர் சிவகுமாரன். இவர் புறமட்டை விமர்சகர் அல்லர். காய்தல் உவத்தலின்றி, உள்ளதை உள்ளபடியே சொல் அலும் இயல்பு இவரிடமுண்டு. | Live || || FLVI" இலகசிய விமர்சனம் என்ருல் என்ன" என்பது னைப் பற்றி இரண்டொரு வார்த்தைகளை இந்நிலையில் குறிப்பிடுதல் பொருந்துக் என நினைக்கின்றேன். சிறப் பாக இதனே மனுேதத்துவத்தில் ஒருமுறை எனலாம். சலை யின் மூலமாகத் தொடர்பு பெறும் அனுபவங்களில் வாயி லாக எழுகின்ற மனேநிலைகளைப் பற்றிய வியாக்கியானம் இது. தனிப்பட்ட மெய்ப்பாட்டியல்புகள் ஒழிந்த நிதர்சன் மாயச் செயல் அடிப்படையிலான தர்க்கரீதியான விமர் சனமே ஆரோக்கியமானது என்பர். பல்வேறுபட்ட அநு பவங்களை இனங்கண்டு, இவற்றை வெவ்வேருக தரப்படுத்தி இவற்றை எடைபோட்டு ஆராய்வதே விமர்சனம். மதிப் பீடு செய்கின்றதும் தொடர்புபடுத்துவதுமான கோட்பா டுகளை உணராது, பிரக்ஞையின்றிக் கன பரிமாணம் காண முயல்வது முறையாகாது: உண்மை விமர்சனமுமாகாது. எழுத்தின் இலட்சியத்தையும்,உள்ளமைந்த தத்துவார்த்த நியதிகளையும் புரிந்து கொள்ள முடியாதவர் அல்ல, புரி யும் சக்தி அற்றவர் செய்யும் ஆய்வில் பயன் எதுவுமில்லை. அனுசரிக்க வேண்டிய நிபந்தனைகளையும் விதிகளையும் ஒரு புறம் வீசிவிட்டு, ஏதேச்சாதிகாரத்தோரணையில் ஆய்வு செய் வதாயின், யார் அதனை ஏற்கப்போகின்ருர்? ,
சிவகுமாரனின் சிந்தனையோட்டம் திறனய்வு முறைகளே அனுசரித்தே செல்லும், விருப்பு வெறுப்பின் றித் தயவு தாட்சண்யமின்றி, ஆஞல், நேர்மையான தூய உள்ளத்துடன் எதையும் இவர் ஆராய்வார். துணிந்து தன் முடிவையும் சொல்லி விடுவார். இவரது கருத்துக்கள் அழகியல் பாற்படும் வெறும் ரசனை அல்ல, உண்மை கசப் பானது; கசப்பானதைச் சொன்னல் உவகையுடன் ஏற்ப

வர் மிகச் சிலரே, எமது இலக்கிய ஆய்வாளரில் LJørf கிணற்றுத் தவளைகள் போன்றவர்கள். குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடுபவர்கள். சமகால இலக்கிய விவகாரங்களே மனங்கொள்ளாது கருத்துத் தெரிவிப்பவர்கள். இத்தசை யவர்களின் ஆய்வால் தீமையே ஏற்படும் இலக்கியம் வள முடூது,
சிவகுமாரன் ஆங்கில இல்க்கிய முறைகளையும் அவதானித்து வருபவர். கலைமாணிப்பட்டம் இலங்கைப் பல் லேக்கழகத்தில் பெறுதற்கான பரீட்சைக்கு ஆங்கிலத் தையும் ஒரு பாடமாக எடுத்தவா. இதிகுல் தமிழ் ஆங்கில இலக்கியபரிச்சயம் இவருக்குண்டு. இதஞலேயே இவரது இலக்கிய விமர்சனக் கருத்துக்களே இலக்கிய ஆர்வலர் கிள் வரவேற்பதுண்டு.
சிவகுமாரனைப் பள்ளிப்பருவத்திலிருந்து நான் அறிவேன். இலக்கியத்தின் மேற்கொண்ட பற்றினுல் அய ராதுழைத்து முன்னேறிய தமிழ் அறிஞர் இவர். இவரது நூல் இவருக்கே உரித்தான் விமர்சனத்துறையைச் சேர்ந் ததல்லவெனினும், விமர்சனன் எழுதும் சிறுகதை நூல் என்றவகையில், எல்லோராலும் கவனிக்கப்படும் ஒரு முயற்சி என்பதனல், இம்முன்னுரை எழுதுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
*
சிவகுமாரன் இன்னும் பல நூல்களே ஆக்கித்
தந்து தமிழ் வளரவும். பொலிவுரவும் உதவவேண்
டும், T
இசிவகுருநாதன்
34, ராமக்கிருஷ்ண அவென்யூ கொழும்பு-8 20.1.2.1982
보, ■ (*,

Page 10
- நூ லாசிரியர்பற்றி.
R
it
கைலாயர் செல்வநயிஞர் சிவகுமாரன் எனுமினர் ஈஸ்வரபுத்ரா, "ரேவதி, சிவா ஆகிய புனே பெயர் களில் I. Tamil Writing in Sri - Lanka (1974) 2. சிவகுமாரன் கதைகள் (1982) 8. ஈழத்துத் தமிழ் புனைகதை சில விமர்சனக் குறிப்பு
கள் 1956-1981 (அச்சில்- 1983)
எனும் நூல்களே ஆக்கியும், சிறுகதை, கவிதை என் பவற்றில் கணிசமான் அளவும், திரைப்படம், நாடகம், நாட்டியம், இசை, சிறுகதை, நாவல், கவிதை, உரை நடை, கத்துவம் எனும் துறைகளின் பல திறனுப்வும் செய்துள்ளார்.
இத்துறைகளிலும் திறனுய்வு, சர்வதேச அரசியல் விவகாரங்கள், சமயம், ஒலிபரப்பு, பண்பாடு, தொஃக் காட்சி, மொழிபெயர்ப்பு, வரலாறு, சமுகவியல், பத்தி ரிகைத் துறை எனும் துறைகளிளும் ஈடுபட்டு பல பங்க ளிப்புகளைச் செய்துள்ளார்.
இவரது எழுத்தாக்கங்கள் தினகரன், வீரகேசரி ஈழ! நாடு, சிந்தாமணி, தினகரன் வார மஞ்சரி, வீரகேசரி வார வெளியீடு, ஈழநாடு வார மலர், சுதந்திரன், கதம்பம், தமிழின்பம், ஈழச்சுடர், மரகதம், பூரணி, அஞ்சலி, வளர் மதி, தமிழமுது, குமரன், மலர், இனிமை, அக்கினி, வானுெலிமஞ்சரி, கிருதயுகம், அலே, தமிழ் மொழி, சமு கத்தொண்டன், சமர், மல்லிகை, பொருளியல் நோக்கு போன்ற, ஈழத்துத் தமிழ் ஏடுகளிலும் சரஸ்வதி, எழுத்து, தமிழ் சினிமா, தீபம் வைகை, படிகள், போன்ற தமிழ்

| N
En L" G EG&Glfgy Li, Daily News, Sunday Observer, Evening Observer, Daily Mirror, Sunday Times, Sun, Weekend, The Island, Honey, Independent, Lanka Guardian, Economic Review, Community, New Ceylon Writing போன்ற ஆங்கில ஏடுகளிலும் மாவத்த என்ற சிங் கள ஏட்டிலும் பிரசுரமாகியுள்ளன.
அமெரிக்கப் பிரசுர ஆலயம் ஒன்று அண்மையில் வெளி Lifla (5 disylf Twentieth Centuary World Literature Tait ஆங்கிலக் கலைக் களஞ்சியத்தில் உடனிகழ்கால ஈழத்துத் தமழ் இலக்கியம் பற்றிய குறிப்பும் வெளியாகவிருக்கின் றது. வாஞெலியிலே, தமிழ்ச் சேவையிலும் ஆங்கிலச் சேவையிலும் கலேக்கோலத்திலே திரைப்படம், நாடகம், நூல், நாட்டியம் போன்றவை பற்றிய மதிப்புரைகள், இலக் கியம் சம்பந்தமான பேச்சுக்கள், செய்திகள், கலந்துரை யாடல்கள், பேட்டிகள் போன்றவற்றை அளித்துள்ளார். சிலோன் சேம்பர் ஒவ் இன்டஸ்ரீஸ் நிறுவனத்தில் ஆங்கிலப பருவ ஏட்டின் ஆசிரியர் குழு உறுப்பினர் (1960), உள்ளுராட்சி சேவை அதிகாரசபை அலுவலகத்திலே தமிழ் மொழி பெயர்ப்பாளர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தா பனத்திலும், ரூபவாஹினியிலும் செய்திப் பொறுப்பாளராகவும் சேவை செய்தவர், அமெ ரிக்கத் தூதரகத்தில் முன்பு தகவற் பிரிவில் ஆங்கிலப் பகு திப் பொறுப்பாளாராக கடமையாற்றி தற்போது நூல் நிலேய / கலாசாரத் துறை நிகழ்ச்சியமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்ருர்,
பத்திரிகைத்துறை, செய்திஒலிபரப்புத்துறைஆக்க இலக் கியத்துக் ஹ, ! ஆங்கிலப்பேச் சுவன்மை, திரைப்பட நாட சப் பிரதி எழுதும் வன்மை என்பவற்றில் சான்றிதழ்களும் பெறுள்ளார்.பேராதனைப் பல்கலேக் கழகக் கலே மானி(B.A) ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், மேலைப் பண்டைப் பண்பாடு என்பவற்றில் வல்லுனர்
இவர் மட்டக்களப்பில்ட01.10.1936 இல் பிறந்தவர்.
புஸ்பலோஜினிஎனும் பட்டதாரி ஆசிரியையை வாழக்சைத்துணேயாகக் கொண்டு ரகுராம்(1967)
அனந்தராம்(1970) மக்கட் செல்வர்களைப் பெற்று மகிழ் வான, நிறைவான இல்லறம் நடாத்திவருகின் ருர்,
— G9)-

Page 11

1. உறைவிடம்
மேலிடம்,
ஆழ்க உள்ளம் சலன பிலா து! அகண்ட வெளிகள் அன்பிஐே சூழ்க! துயர்கள் தொஃந்திடுக! :ெ லேயா இன்பம் விண் Mს წ1ჟე უწ. I
-பாரதியார்,
நன்கு மணிக்குத்தான் அவனே வரச்சொல்லியிருந்தேன். இன் ணும் இரண்டு நிமிடங்கள் இருக்கின்.
கதவில் நகத்தால் சுரண்டுவது போன்ற சின்ன ஒலி " Com 1. திறந்துதான் இருக்கின்றது"
''Good Evening Madam... I mean Doctor' "G00d Eveningவாருங்கோ. அந்தக் கதிரையில் இருங்கே Make yourself comfortable || 9U) (?tâaặủ, wh JI Go9ấìGạosir ' '
அவனே அறையில் தனியே விட்டு விட்டு, இடைக் கதவினுள் டாகப் பரிசோதனை அறைக்குள் நுழைந்தேன். 1டுக்கையைச் சரியாக ஒழுங்குபடுத்திவிட்டு, பச்சை நிற மின்விளக்குகளேயும் பொருத்திவிட்டேன். நூதனமான அழகுப் பொருட்க்ஃாப்பகட் டெனத் தெரியும்படி ஒழுங்காக வைத்து விட்டு அலுவலக அறைக்குன் நுழைந்தேன். கூடியது ஐந்து நிமிடங்கள் எடுத்திருக் մի քլ! IT tյ :
முழுநிர்வான மங்கையரின் சில நிகர்த்த உடலமைப்பைக் கஃப்பாங்காகக் காட்டும் படங்கள் கொண்ட ஒரு உயர்தர மேற் கத்தியமொழிவெளியீடு நான் வைத்திருந்த இடத்திலேயேஇருந் தது. அதை அவன் தொடவில்லே. வெறுமனே வெள்ளேச் சுவரை அர்த்தமில்லாரிற் பார்த்துக் கொண்டிருந்தான்.

Page 12
-?-
H
*" க்கர்க்கும். க்ம்'
நாற்காலியினின்றும் எ புத் து ġry isir வாருங்கோ, உள்ளே பே Gju i tij . ' '
கதgவத் திறந்து அவனே முன்னே பேர்சுவிட்டுப் பின்னூல் அடி 8வத்து மெல்வி நடந்தேன். சு. வி சார்த்தப்பட்-ேது,
அக்க டிவில் சாவகாசமா சுப் படுத்துக்கொண்டு பேசு ங்கோ "
சற்றுத் தயங்கிஜன்- என் க ஆளப் பார்க்க அவனுக்குக் கடசி
என் தோள்களில் அவன் பார்பிவி பதிந்திருந்தது.
· · L r s t u? á 85, ''' 'You are a patient after all" 'O.K. as you planse'
கொழும்பில் எத்தனையோ Psychiatrists இருக்கும்பொழுது நீங் ஏன் என் ைடம் கலந்தாலோசிக்க எந்ததிற்கு விசேஷ கார இனங்கள்
ஏதும் உண்டா?
"ஹிம்.மூன்று காரணங்கள் உண்டெனறு நினைக்கின்றேன். ஒன்று: உளநோய் வைத்தியர் என்று நீங்களே உங்களே அறிமுகப் படுத்திக்கொண்டது. எப்படி ஒரு Psychiatrist இடம் போப் தொடர்புகொள்வது என்று தயங்கிக்கொண்டிருந்தேன். நீங்கள் முதலில் என்னிடம் தொடர்பு கொண்டீர்கள், சந்தே ஷம் தன்றி. இரண்டாவது காரணமாகச் சொல்வதென்றல். நீங்கள் தமிழினத்தைச் சேர்ந்தவர் சள், மூன்றுவது காரணம் நீங்கள்.
ஒழ். (2) :
'Really? How interesting! pit as a tepiarits, gly
இஞல் அப்படி என்ன விசேஷ மோ?
ஏனில்ஃ? எனக்கோ தமிழ் ஒன்றைத் தவிர மற்ணியே * Rங் பண்டித்தியங் கிடையாது : ஏதோ சகவாச உறவி gorsaf, g, broken English 9uaf (yn 194448 ஆணுல் எனது : க் இடையை 3ெ:எரிபபடுத்து எாவிற்கு எனது ஆங்கில் அறி பற்குக் குறையாய்.ாற்றைய மி"ை வைத்தியர்கள் எல்லோ சூமே பிறமொழி பேசுவர் கள். நீங்கள் ஒருவர்தான் தமிழிலும் பேசக்கூடியவர்' .
"அது சரி, நான் பெண்ரு ய் இருப்பதில் உங்களுக்கு என்ன
: u gn : Iլ: ' '
விஷமப் புள் சைகை அவள் இதழ்க்கடையில் பூத்தது. என்

HH
கண் கஃசா அவன் உற்று நோக்கினுன், நோக்கினுளு? என் கண் கஃாக துளேத்துச் சென்றது அவன் விழிக் கூர்மை? நானும் பதிலுக்கு அவன் நெற்றி மத்தியைக் குறிநோக்கினேன். வினுடிகள் ஹர்த்
"உங்களேப்போன்ற ஒரு பெண் Eரின் உறவாடல் அவசியம் எனக்கு வேண்டி யிருப்பித ல்..."
அவன் ஒவ்வொரு வார்த்தை 3 பரம், மெதுவாக முழுமை யாக உச்சரித்தான்.
தாங்கள் இருப்பதே உதவி சியத் தானே? நீங்கள் தாங்கா மல் எதினேப்பற்றியும் என்னிடம் பேசலாம் : க. ர்சப்படாதீர்கள் எவ்வளவு மணிநேரம் என்ருலும் பேசிக் கொண்டிருப்போம். .உங்களுக்குக் கொஞ்சம் Chyculte Cream தரட்டுமா?"
"சிரமம் எதற்கு?"
'3.5g &g to Gun Fairy ifiau. Have somc. Do you smoke?
சில வேஃளகளில் புகை பிடிப்பதுண்டு '
சிகரட் டப்பாவை அவனிடம் நீட்டினேன். விரல்கள் நடுங்க அவின் சிகரட் ஒன்றை எடுத்துக்கொண்ட "கன். ஆஞல் அஆண் உதிடடில் ெைத்துக்கொண்ட விதமோ, தாருக்கா, நயமாக இருந்தது. சிகரட் லேட்டரைப் பொருத்தி அவன் சி ரட் அருகே கொண்டு செனறேன். அவன் என்ன சுகஃா இது கப் பற்றிக் கொண்டு சிகரட்டை பற்று வைத்தான்.
மெத்தேன்; ஒத் தடம். அவ்விரல்கஃக் கெட்டியாக ப் பிடித்துக்கொண்டேன். 'கல்கள'
- 부,
என்று அவன் சிரிப்போ வி. அதே தொணி எனது நாதும் . அவன்
எனது வலது கர உள்ளங்கையில்
முகச் சரும இழைகள் - பிச்சமூர்த்தி என்ற தமிழ்ச் சிறுகதை மாசிரியர் கூறியது போல்-நெட்டிப்பூ தண்ணீரில் விரிவதுபோன்று பரிந்தன, விரித்தன. மங்கலான ஒளி அவன் முசுத்தில் விசி யது. குபை த்தி வதனத்தில் குமின் சிரிப்பு மொட்ட விர்த்தது
'சரி மிஸ்டர் உங்க பெயர் என்னவென்று கூறினீர்கள்?"
"மார்க் கண்டு எனது பெயர் இரு த் திரெண்டு வயது, தமிழ் மூலம் போதf Tவில் கல்வி பயின்ற கஃல :ாளிை, ఫై కోపోనీ
ஆஃந்து திரிகிறேன். மனமும் சரியில் ."بي , و الأم
(c)**(5 ■ "G5 D. 3G a II. I like your prccision in spદeg;#0 நீங்" ஸ் பழிப்பானத்தில் எ படம்? நு?

Page 13
-1-
"" ரைேட்டி
"Oh 1seg நீங்கள் எங்கு தங்கியருக்கிறிர் 1 புள்"
"ஒரு நண்பனுடன் கொட்டாஞ்சே ஃனயில் திங்கியிருக்கிறேன். ஒன் டிக் கட்28- பெற்ருரில்லே. உற்ருர் ஒருவர் என்னே ஆதரித் துப் படிப்பித்துவிட்டார். அவரும் சென்ற மாதம் இறந்துவிட்டார் ஆTஃசா உற்ருர் உறவிஈர் : si அண்டுவதில்லே. நான் ஒரு "விஸ் ரன்' என்பது அவர்கள் எண்னம் , '
ஏதோ சிந்தனேயில் ஆழ்ந்துவிட்டான், அவன் இன்போரை ஐக்கிரத்தில் வேற்றுலகில் சஞ்சரிக்கத் தொடங்கிவிடுவான் என்று நான் எதிர்பார்க்கவில்லே. அவன் துயில் கொண்டுவிட்டான் . .அரைத் தூக்க நிலே,
அவன் ஏதோ உள்ளக் குமுறல்களே உருவம் பெறுதி வாக்கி பங்களில் கொட்டிக்கொண்டிருக்கிருன் .
"டேப் ரிக்கோடர்" அவன் கூறுவதெல்லாவற்றையும் பதிவு செய்கிறது.
பக்கத்திலிருந்த பத்திரிகை ஒன்றை எடுத்துப் புரட்டினேன். அவன் பிதற்றுவதை இடையில் நிறுத்தினுன்
"Cons on மார்க் கண்டு. பேந்து என்ன நடந்தது.
அவன் பதில் கூறிக்கொண்டேயிருக்கிருன். அவன் என்ன? கூறுகிமூன். என்பதை எல்லாம் தொழில் முறையை உத்தேசித்து வாசகர்களுக்கு இங்கு நான் சுறப்போவதில்லே, அவன் கூறு பவை அவன் செயல்களுக்குக் காரணங் காட்டுபவையாய் இருந்து டோதிலும் நான் இங்கு விபரிக்கும் கதா சம்பவங்களுடன் நேர டித் தொடர்பு கொண்டில்லாதிருப்பதால், அவற்றை இங்கு நான் எடுத்துரைக்காது விடுகிறேன்.
女
அவனே அங்குதான் முதலில் சுண்டேன்.
அவன் கலகலப்பாகத்தான் கூடியிருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான். அவனேச் சுற்றிருந்தவர்கள் அவன் பேசுவதை உற்சாகமாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அவனே தங்கள் நாயகமாக வைத்தே அவனுடன் உறவாடுகின்றனர், உ"ை1"
டுகின்றனர்.

அவன் பேச்சும், பேசும் முறையும், நாகுக்குத் தன்மையும் புண்படாத வகையில் சொற்களைப் பாவிக்குந்தன்மையும், அவ னது கம்பீரத் தோற்றமும் வசீகரப் பார்வையும் அவனே மற் றவர்களிடமிருந்து இனம் பிரித்துக்காட்டி நிற்கின்றன. அவன் *േ, இலகுவாகவே மற்றவர்கள்ே விட மேலெழும்பிய
பார்த்தங் கொண்டவகுப் தோற்றமளிக்கிருன் 'ரேடிக்கு மட்டுமல்ல. ॥ if it is , ,
மற்றையோரும் அவன் பக்கம் அடிக்கடி பார்த்து அவதா னிப்பதை நான் கண்டுணர்கிறேன்.
அது ஒரு'சோஷல் 'ஆண்களும்,பெண்களும் கூடிய இடம். தனித் "தனியான சிறிய்ல்ட்டமேசைகள்ேச் சுற்றிலும்" சில் நாற்காலிகள் அவற்றில் ஆணும்" பெண்ணுமாகக் கலந்து இருக்கின்றனர். ஆணுல்"அவ ன் கூடிய் மேசைனயச் சுற்றிலும் அவர்கள் மாத்திரமே அமர்ந்திருந்தனர்
ה, החלל הרך ווה அவ ன் கூறியிருந்த நண்பர்களே விட வே து எவருடனும் பேசவில்ஃ. பார்க்கவில்லை தப்பித் தவறி அவ ன் விழிகள் பாவையர் மீது தாளினும், அது ஒரு சதாரண நிகழ்ச்சி போன்று அல்லது வெற்றுப் பொருள் மேல் அர்த்த மில்லாமல் பாப்ச்சி செயல் iோல, அமைதியாகவே இருக்கின்ருன்
॥ : கு பரிபோ த் தி கண்ணிமைக்காது இவனேயே பார்த்து நிற்ப கைக் கண்டுகெ: ள்கிறேன். III u 3.5 Fatim FIIT II, இவனும் 3. sır:TTü LIrri:55 f சிந்து அது ஒரு சணந்தான். பின்னர் சாதாரணமாகவே அவன் திங் உணரடா-ஃத் தொடர்ந்து நடாத்திக்கொண்டிருக்கிருன்
El TT இவனின் உதாசீன்ம் அவ&ள மேலும் கவர்ந்திருக்கின்றது. அவ ஞங்கு வெளிக் காட்ட முடியாத அந்தரங்கத் தவிப்பு அவனது கவ னத்தைத் தன்மேல் திருப்புவதற்கு அவள் மிகவும் முயன்று கொண்டி ருக்கிருள், இன் அதனே ஒருவேளே உணர்ந்தோ என்னவோ அவள் பக் "ார்திேச்சயத்தின்னும் தன் பார்வையைச் செலுத்துகிறு
.17 அவ ன், தன்னிடம் இருந்தவர்களுடன் பெரிதாகப் பேசி,
வீர், கலீர் என்று சிரித்து, இவனது கவனத்தைத் தன்பக்கம்
இயூ : பூங்கிருள்.
اة =
= = = = = = | ای

Page 14
-f-
: அவள் ஒரு இளம் பாவை
நான் உளவில் தெரிந்த ஒருத்தி,
ஒருவரின் உளப் பண்பு அவர்தம் சிறுசிறு செயல்கள் மூலம் தெரிந் துவிடும். அந்த இளைஞன் ஒரு சுத்த "Humbug' என்பது எனக்குத் தெரியும். அவன் வேண்டுமென்றே அப்பெண்ணே உதாசீனம் செய்கி முன். அவளது பார்வை க்கு ப் பதிலாகத் தன் சனிவுப் பார்வையை செலுத்தவே விரும்புகிருன் ஆஞல் விருப்பைச் செயலாற்றத் துணிவி
ருந்தும், அவன் செய்யாது விடுகிருன்.
அவள் என்னவிட அழகி. அப்படியென்ருல் நானும் அழகி என் றல்ல. ஏதோ பார்வைக்கு இதமான கவர்ச்சியுண்டு என்னிடம். அவள் பெரிய இடத்துப் பெண். அதாவது Upper-middle class' அவளே நான் நன்கறிவேன். சுற்றறிந்த நற்குணமுடைய பெண் அவள். அவளது நட்பைச் சம்பாதிக்க எத்தனேயோ காளேயர் எத் தனித்து வருவதையும் நானறிவேன். அவளது மனதில் காதல் சம் பந்தமான " நொய்மை " இன்னும் உருவாகவில்ஃ. அவள் ஒரு வளரிளம் பருவத்தினள்
அவன் தான் ஒரு விசித்திரப் பிறவி என்று பிறர் எண்ணும்படி நடிக்கிருன். அவன் தோற்றமும், பேச்சும், கலகலப்பும், அசாதா ரனப் ப்ே1 க்கும் எல்லாமே போலி. அவன் பாவனை செய்கிருன். அவன் சுயரூபம் வேருனது. அவன் உள்ளூர உணர்ச்சி பிளம்பாகக் கொந்தளிக்கும் ஒரு பர்வதம், நெக்கு நெக்குருகிப் பாகாய் கணி யும் ஒரு பாறை, அவனது வெளிநடப்பும், செயலும் போலி என் ருல் அவன் உள்ளூரவே ஒரு கயவன் என்றல்ல. சாந்தகுணமுள்ள நல்லவன்தான். பகுத்தறிவாளன்தான். வெகுளி, வெள்ளே உள் ாம் படைத்தவன் என்று பிறரை நம்பப்பண்ணுவதில் கைதேர்ந்தவன்
போலியுடைக்குள் மறைந்திருக்கும் அவன் உண்மைச் சொரூபம் இடையிடையே அவனையறியாமலே வெளிக்காட்டும்பொழுது ஏனை யோர் மலேக்கின்றனர். பிரமிக்கின்றனர். சங்கடப்படுகின்றனர். மற்றவர்களேப்போல் நடக்காது, வேற்றுமையாக நடப்பதால் அவனே ஒரு பித்துக்குளி, சித்த சுவாதீனமற்றவன் என்று கணித்து விடுகின்றனர். தகுந்த அவன் நிலேயை விபரிக்கப் போதிய தகுதி யான பொருத்தமான சொற்களைத் தேடி உபயோகிக்கும் சிரமத் நில் அவனைப் பைத்தியம், விசரன், அசடு என்கின்றனர். அதே
 

-7-
நேரத்தில் அவனே அப்படி அழைக்கவும் முடியாதென்பதையும் உணருகின்றனர். அவன் சில சில வேண்சரில் இயற்கையாகவே இருக்கிரன் இயற்கையில் அசாதாரணத்தன்மையும். リチr点T」「エ点 தன்மையில் பேதைத் தனத்தையுங்குகொண்டோர். அவனிடத்தில் பயபக்தி கொண்டிருக்கின்றனர். ஒவளியில் அவனே நையாண்டி பன்னிலுைம், அவன் எதிரிலேயே அவ&னச் சின்னத்தனமாக முன் வைத்துப் பேசினுலும், உள்ளூர் சிசி ன் மீது அவர்களுக் ஒரு ாரியாதை .
Tape Roccorder ல் துவன் சுறுவதைப் பகுத்தாராய்ந்த அவரை இவ்வாறு:ான் நான் மதிப்பிட முடிந்தது.
நேற்று நடந்த அந்த social ல் ' நாங்கள் இதற்கு முன் ITT irġg5 சந்தித்திருக்கிருேம்?" என்று வலியப்போய் அவனிடம் கேட்டேன்.
"என் பெயர் மார்க்கண்டு. நீங்கள், உங்களே எங்கேயோ பார்த்த மாதிரி "
| 5m Guts fl......1 am a Psychiatrist. SG வைத்திய பரிசோதனைக் கூடம் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கிறேன்."
அப்படியா?.நான் தங்களே வந்து கலந்தாலோசிக்கலாமா?"
"Certainly, நாளைக்கு மாலை நான்கு மணிக்கு வரமுடியும் என்ருல் வாருங்கோ."
ஒட அவனிடம் கொடுத்தேன்.
S&
இப்பொழுது
என்னருகே மயக்க உலகினின்றும் வெளிப்பட்டு நிதர்வின் உல குக்குச் சிறிது சிறிதாகப் டிரவேசித்துக் கொண்டிருந்தான் மார்க் கண்டு,
கண் விழித்ததுதான் தாமதம் கட்டில் விட்டிறங்கி என்னருகே வந்தான். என் கைகளேப் பற்றிஞன். இதமாக ான் வதனத்தை வருடினுன்
கால ஓட்டத்தில் சில விஞடிகளிற்தான் அத்தரித சலனம் ஆகு
லும் அவனுக்குக் களேப்பு கதிரைச் சட்டத்தில் அமர்ந்து. GJETFit
L

Page 15
நான் இலேசாக முறுவலித்தேன்:
அவன் வெட்கித் தஃலகுனிந்தான்; ,':متن === * * " இப்பொழுது திருப்திதானே?
நிதானமாக அவன் தன்ன்ச் சுதாகரித்துக் கொண்டான். அவ னிடத்தில் புத்துணர்ச்சி நிரம்பி வழிந்தது. புதிய தென்பைக் கான முடிந்தது. அவன் சிறிது சிரித்தான்.
"Come on my boy. Take it easy' first 5, a sys, sir முதுகில் திட்டிக் 'கொடுத்தேன். அவனிடம் ஒரு புதிய கவர்ச்சி
331-Iro Jigor Go-got.
、 άόσΤ .நீங்கள் மணமானவரா?!
LFP *、*“
it " ' கென்னட ... '"
அதிற்கென்ன-இப்பொழுது *、*
'இல்லை. வெளியில் 'டாக்டர் மிஷிஸ் சரோஜினி சங்கர விங்கம் " என்று போர்டு தொங்குதே அதற்காகக் கேட்டேன்'
'அதுதான், சொன்ே శిక్గా திருமணமாகினுல் என்னவாம்?" ' ஒன்றுமில்லே. தகாத முன்றபில் தங்களிடம் நடந்துவிட் டேன். தயவுசெய்து என்னே மன்னித்துவிடுங்கள்"
"Don't...For God's sake, don't apologise'
*鹰局佥 ஒன்றும் அப்படித் தகாத முன்றபில் நடந்து தாள்ளவும் இல்லே. நான் ஒன்றும் தகாத செயலுக்கு என்னே உட்படுத்திக்
கொள்ளவுமில்லே. , '
Lfడ్ 그 -- 1 ܬܕ1+1 ܒ
'இயற்கயைாகவே தாங்கள் நடந்துவிட்டிருக்கிறீர்கள். இயற்
கையான உணர்ச்சியையேவெளிப்படுத்தியிருகிறீர்கள் மனநோயால்
வாடுவதாக நீங்கள் கற்பிதம் பண்ணிக்கெர்ண்டிருக்கிறீர்கள் இதற "குக் காரண்ம் தங்களுக்குள்ள தாழ்வுச் சிக்கலாகும்.
* 女。」。。 SSLSSSL S SLLLSSS SS SSLSL S S S S S
'இந்த தாழ்வு மனப்பான்மைக்குக் காரண்ம் செயற்கையாகத் தங்ளுடைய உணர்ச்சிகளேக் கட்டுப்படுத்தி வந்திருககின்றீர்கள். 嵩, இயல்பாகவுள்ள பாலுணர்வுகஃா ஏதோ காரணத்திற்காக "நீங்கள் அழித்துக்கொள்ள முயன்றிருக்கிறீர்கள். நீங்கள் இயற்கை பார்வே பெண்களுடன் பழசியிருப்பீர்களாயின் பேசியிருப்பிர் ஆகாயின் விசற்பமின்றி அவர்கள் அழகை இரவித்திருப்பீர்களா
... F بی به ای: F r T = կ'աit. It iն է:ir T یا از H இருந்திருப்பீர்கள்,
31391. *’’

'பெண்களிடத்தில் கூச்சம் என்பதிலும் பார்க்கப் பெண்க ருடன் டேசினுல் பிறர் என்ன நினேப்பார்கள் என்ற மன விகாரத் தில் காலங் கழித்து வந்திருக்கிறீர்கள்.
தாய்மையின் அன்பையோ, உடன் பிறந்தவரின் பரிவையோ நீங்கள் பெற்றிருக்க வாய்ப்பிருக்கவில்லே உங்களுக்கு . .
'இந்த வலிந்த செயற்கைக் கட்டுப்பாடு, உங்கள் மனத்தை யும். உடலேயும் வெகுவாய் பாதித்திருக்கிறது. உங்களிடமுள்ள இருமைத்தனங்களே வெகு சாதுரியமாக, வெளிக்காட்டாமல் நடித்துவந்திருக்கிறீர்க்ள்.
'இப்பொழுது சிறிது நேரத்திற்கு முந்தி என்னிடம் சடுதி பாக நடந்து கொண் பார்கள் அல்லவா? அது தங்களிடம் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணப்போகிறது. நீங்கள் இனி வெகு இயல்பாகவே இருககப்போகிறீர்கள். நேற்று நீங்கள் மனதைப் பறிகொடுத்த, ஆணுல் அவளைப் பொருட்படுத்தவில்லே என்று உங் #ளது நடிப்பிற்குப் பாத்திரமான அந்தக் குமரியை உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகிறேன். coine on cheer up'
நீண்டதோர் விரிவுரை முடிந்தது. 'Thank you Madam வாழ்க்கை இன்பமயமாகவும் இருக கலாம் எ ாைறு இப்பொழுதுதான் என்னுல் உணரமுடிகிறது."
"That's the spirit, You are not at all abnormal. தங்களது குழப்ப நிலையைத் தெளிவுபடுத்த வேண்டி தங்களால் தொடப்பட்டு விட்டேன். அ தி ல் பாதகம் இல்லே. இருவரது Motives உம் நிதானமாகவே இருந்திருக்கின்றன .
'அசுத்தூய்மை நெறிபிறழாதிருக்கையில் பூதவுடல் accidentally (Luft is ம்ேனிலையா உராய்ந்து விட்டதனுல் களங்கம் ஒன்று மில்லை. சில நிகழ்ச்சிகள் நடக்கப் போகின்றன என்று உள்ளுணர் வில் தொனித்தாலும், அந்நிகழ்ச்சிகள் பிரத்தியட்சமாக தடத் தாலும், பிரக்ஞையறிவில் அ வை நடப்பவையாகவே )م.g;fir நில்லே. அது ஒரு பெரிய மறைஞானம், அந்நிைேய வதே ஒரு பெரிய சாதனே.
நீங்கள் ஒரு நோயாளி. நான் ஒரு வைத்தியர். நீங்தள். என்னேத் தொட்டு விட்டதனுல் நான் கற்பிழந்தவராாரேன்.

Page 16
- 10 -
நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள். நவீன சமுதாய அமைப் பில், சிற் சில சந்தர்ப்பங்களில் பாரம்பரியப் பிரமாணங்கள் தளருவது உண்டு. The best thing is to be natural without any inhibition .ஆனுல் கால, இட, சந்தர்ப்பம், சமூக அமைப்பு இவைகளுக்கிணங்கிய விதத்தில் ந ட ந்து கொள்ளவேண்டும். அதுதான் பிரதானம், "
மணி ஏழு அடித்தோய்ந்தது. அப்பொழுது என் கணவர் அறைக்குள் நுழைந்தார். ஆடவர் இருவரையும் ஒருவருக்கொரு வர் அறிமுகப்படுத்தினேன்.
"அப்போ பின் நான் போய்விட்டு வருகிறேன். உங்களுடைய
Fes'
"Fes தருவதற்கு உங்களிடம் நோய் இல்லேயே!?"
" 'Oh, Thank you.'"
" "Not at all. Good Bye.'"
"'Good Bye.'"
女 (ஈழச் சுடர் - 1965)
மதிப்புரைகள்:
கே. எஸ். சிவகுமாரன் ஆங்கிலத்தில் எழுதிய இலங்கை தமிழ் எழுத்து-என்ற நூல் பற்றித் தமி ழில் தெரிவிக்கப்பட்ட விமர்சனக் கருத்துகளின் சுருக்கத் தொகுப்பு:-
1. ஆ. மகாதேவன், விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர். பாடவிதான அபிவிருத்தி நிலையம், கல்வி அமைச்சு, கொழும்பு: உங்கள் நூலேப் படித்து முடித்தேன். சமகாலத் தமிழ் இலக்கிய முயற்சிகள் பற்றி, எமது நாட்டில் ஏனேயமொழி இலக கியவாதிகளுக்குத் தெரியப்படுத்துகின்ற முதல் நூலேத் தந்த உங்கள் பணி போற்றுதற்குரியது. அழகிய - எளிய - கவர்ச்சி யான நடையில் - இத்துறையில் - இவ்வாரூரண ஒரு நூலே எழுத உங்கள் ஒருவராற்ருன் முடியும். தமிழ் எழுத்துலகம் தங்களுக் குக் கடமைப்பட்டுள்ளது. மிக க் கடினமான இத்தகயை ஒரு நூலாக்க முயற்சியை, பிறரால் செய்ய முடியாத இக்காரியத் தை, நீங்கள் நிறைவேற்றியுள்ளதை நினைத்து நிறைவெய்து & Guy: b.

2. தாழ்வு மனப்பான்மை.
T ங்கினிற் கையிர ண்டுந் தீண்டியறிந்தேன் LL டுடைவீசு கமழ் தன்னிலறிந்தேன் ஓங்கிவருமுவகை யூற்றிலறிந்தேன் ஒட்டுமிரண்டுளத்தின் தட்டிலறிந்தேன் வாங்கிவிடடி கையையேடி கண்ணம்மா மாயமெவரிடத்தில்? என்று மொழிந்தேன்.
-பாரதியார்,
Fro :
என்னைக் கண்டாவே அவருக்குப் பிடிக்காது, அத்தீாகும் அத்தான்!
காரணமில்லாமல் என்மேல் அவருக்கு வெறுப்பு. கண்டாலும் காணுதமாதிரிப் போய்விடுவார். பேசிகுலும் வேண்.ாவெறுப்பாக உதிரி வசனங்களே உதிர்த்துவிட்டு முகத்தைக் கடுமையா வைத் துக்கொள்வார். எனக்குச் சினம் சினமாக வரும்.
என்னசெய்வது! கடுமையாக நானும் அவரைப் பேசிவிட்டே ஞஞல்.அவர் முரட்டுத்தனமாய் நடந்துகொண்டு.பின் அசடிபா விதமான சம்பவங்கள். சே! சே! அப்படி ஒன்றும் கெட்டவர்
அல்ல அவர். ".
இவருக்கொரு பாடம் படிப்பிக்க வேண்டும்.
நான்தான் வலிய வலியப்போய் இவரிடம் சிறுமைப்படுத்திக் கொள்கிறேனுக்கும் ஒ. . . ஆமாம்! நாமும் இவரைப்போல் அலட் சியமாயிருந்தால். மிஞ்சினுல். கொஞ்சாமலா போய்விடுவார்?
இத்தனேக்கும்
சின்னவயது முதல் நாங்கள் கூடிவிளேயாடினவர்கள் தான். சின் ஈச்சோறு கறி முதல் புருஷ ன் - பெண் டாட்டி விளையாட்டு வரை

Page 17
- 12 -
" மியூஸிச்கல் செயர் ' முதல் கெளபோய் ' விளையாட்டு வரை எல்லாம் நாங்கள் எத்தனையோ விளையாட்டுக்களை விளையாடியிருக் கிருேம் ஊடலும் கூடலும் எத்தனையோ தரம், எத்தனையோ தரம் "டூ" விட்டாலும் பேசாமல் இருக்க முடிவதில்லை. +":"+ ஹாம் அதெல்லாம் எம் இளம்பராயத்தில் "இடையில் எத் த&னயோ வருடங்கள் நானும் அவரும் சந்திக்க வாய்ப்பிருக்கவில்லே என்பது உண்மையே ஆணுலும் உறவு மறந்து விடுமா? அந்தப் பழைய நாட்களின் இன்ப அனுபவங்கள் நினேவிற்கு வராமலா போகும்? என்னதான் இருந்தாலும் பழமையை முற்ருக மறகசு முடியும்ா?
ஒருவேளை, சூழ்நிலையினுலும் தொடர்பின்மையலும் பழமையை முற்ரு கவே மறக்க முடியுமா?
இந்த ஐப்பசிக்கு எனக்குப் பதினெட்டு வயது தொடங்குகிறது: அத்தான் சிறு வயதிலேயே கொழும்புக்குப் படிக்கச் சென்ருர் . நான் பிறந்த மண்ணிலேயே படித்து வந்தேன், இப்போது எஸ். எஸ். ஸி பாஸ் பண்ணிவிட்டு நான் படித்த சுல்லூரியிலேயே உபாத்தினியாய் இருக்கிறேன்.
அத்தான் இப்போது டாக்டருக்குப் படிக்கிருர், கொழும்புச் சீவியமாய்ப் போ ய்விட்டது அவர் வாழ்வு வருடத்தில் ஒருமுறை பாவது,யாழ்ப்பாணம் வந்துதான் போவார். ஆணுல் வைத்தியக் கல்லூரியில்-சேர்ந்தபின் 'அவர் யாழ்ப்பாணம் வருவதேயில்லே. மாமாவும் மாமியும் தான் அவ்ரைப் போய்ப் பார்த்துவிட்டு வரு
. -
நேற்று
*பல் நாட்களின் பின்
யாழ்ப்பாணம் வந்திருக்கிருர், அதுவும் மூன்றுமாத விடுதலையானபடியால் தானும் இங்கு வந்தி ருக்கிழுர், இல்லாவிட்டால் கொழும்புத்துரை இங்கு ஏன் வரப்போ திருர்?
இவரை எண்ணியெண்ணி நான் வாடாவிடடாலும் அவரைப்
பார்க்கவேண்டும், பேச வேண்டும், சரளமாகப் பழக வேண்டும்
 

- 13 -
என்று எனக்கோர் ஆவல். சாம்பல் படர்ந்த த ன ல் போன்று கனன்று கொண்டிருந்தது உண்மைதான். அதுவும் நேற்று அவர்கள் வீட்டிற்கு - அத்தான் அவை வீட்டிற்கு-நானும் அம்மாவும் போய்ப் பார்த்தபின் - என் மனம் ஒரு நிஃலயிலில்லே.
அவர் தனதறையில் ஏதோ படித்துக்கொண்டிருந்தார். வெளி பில் வரவேயில்லே. பின் மாமிதான் அவரைக் கூப்பிட்டு எங்கள் விருகையை அவருக்குத் தெரிவித்தார். அதன் பின்.அந்தத் துரை வந்து. எங்களருகே நின்று கொண்டிருந்தார்.
"எப்படித் தம்பி சுகமாயிருக்கிறீயளோ?" என்று என் அம் மா அவரிடம் கேட்டாள்.
'ஓம். இருக்கிருேம்' .
பேச்சுத் தொடரவில்ஃல. அதற்கிடை யில் அவரைத் தேடி ஒருவன் வத்திருந்தான். அவர் என்னிடமிருந்து விடைபெற்றுக் Gifirt GÈ, IL IT ri ஒன்றும் கருமலே,
அவருக்கு
፴፡ IIT II ல் எத் ar giri }" : Լք திகளே விந்து ஆண் வடிங் டிர் கொழும்பி த்தனே எத்தனே சிநேகிதிகளோ ? உடை தரித்து, சிங்காரமாக அடங்களித்து 'நாகரிகமாக" "ப் பழ கும் பெண்மணிகள் எத்தனே பேரோ?
கேவலம்!
பட்டிக் காடடுப் பெண் நான் எங்கே? அந்த ஒளின் மேல்தாட்டு மோகத்துக்கேற்ற விதத்தில் அவரை பிளேயவரும் அந்த ந ரி மணிகள் எங்கே?
சீ! சீ! இப்படியெல்லாம் நான் எண்ணக்கூடாது பாவம் அப்பா! . . . அவர் ஒருவேளே . . . தானும் துன்பாடும் என்று படிப்பில் கவனம் செலுத்துபவரோ, படிப்பில் குதுப்புலிதான்! அல் ஸ். விட்டால் டாக்டராதுெ பீபா என்ன?
ஆணுல். இவர் என்னே ஏறெடுத்தும் பார்க்கவில்ஃயே. ஆன வம்.டனத்திமிர்.வித்துவக் சாய்ச்சல் .ஆனூல். பெண் என் τή εί பேயும் இரங்கும் என்பார்களே . என் அழகைக் கூடவா அவரால் இரசிக்க முடியவில்லே!
மாமாவும் மாமியும் நல்லுரிலும், எங்கள் குடும்பம் கந்தரோ

Page 18
- 4 -
டையிலும் இருந்தபோதிலும் இரு குடும்பங்களுக்குமிடையில் பரஸ் பர போக்குவரத்தும் நல்லுறவும் இருக்கத்தான் செய்தன.
அம்மாவின் வேண்டுகோள்படி அவர்கள் எல்லோருக்கும் எங் கள் வீட்டில் இன்று விருந்து. அதாவது மாமா, மாமி, அத்தான் மூவருக்கும். எங்கள் விட்டிலும் முன்றுபேர்தாம்!
காலேயில் அவர்கள் வந்ததும் நான் தான் போய் வர வே ற் றேன். அம்மா குசினியில் வேலேயாயிருந்தாள். அப்பா தோட்டத் தில் சுத்தரிச் செடிகளை நட்டுக்கொண்டிருந்தார்.
" வாருங்கோ. மாமா! வாங்கோ மாமி! ' என்று அவர் கஃன வரவேற்றுவிட்டு,
" அம்மா, அம்மா! அத்தான் அவை வந்திருக்கினம் ' என்று கூவிக்கொண்டே நான் உள்ளே ஓடினேன்.
அம்மாவும், அப்பாவும் போய் அவர்களுடன் பேசிக்கொண்டி ருந்தார்கள். நான் கோப்பியைக் கலந்துகொண்டு போய் முதலில் அத்தானிடம் நீட்டினேன். அவர் எழுந்து நின்று 'டிறே'யிலிருந்து கோப்பையை வாங்கிக்கொண்டு "தாங்ஸ்" என்ருர்,
இது என்ன மோடியோ! இப்படியும் மரியாதையா?
நான் அவரைப் பார்த்து முறுவலித்தேன். அதைக் கவனிக் காதது போல் .இல்லே கண்டும் பொருட்படுத்தாது - கதிரையிலி ருந்து கொண்டார். அவர் என்னே" உதாசீனப்படுத்துவதை நான் அறிந்து கொண்டேன், என்பதைப் புரிந்தது போலக் காட்டியது அவர் முகம் .
ஹ"ம் இவர் ஏன் என்னே வெறுக்கவேண்டும். என்மேல் கோபங் கொள்வதற்கு நான் என்ன குற்றம் செய்தேன்? சரி சரி! இவர் மேல் எனக்கொரு சபலம் ஏன் வரவேன்டும், பார்ப்பதற்கு அவர் ஒன்
தும் அப்படி சுந்தரபுருவுரல்லவே?
ஆணுல்
ஆஜானுபாகுவான தோற்றம் கெம்பீரமான பார்வை பரந்த நெற்றி நீண்ட நாசி சதுர முகம் மிடுக்கான நடை அலட்சிய மனப் பான்மை சுருக்கமானே பேச்சு. அடேயப்பா, இப்படிப் பேசாம டந்தையாக இருக்க அத்தான் எங்கு கற்றுக் 1ொண்டார். இத்

தக் குறுகிய இடைக்காலத்தில் இவ்வளவு மாற்றமா?
ஆணுல்- அத்தான் என்னே அலட்சியம் செய்ய நியாயமேயில்லே இவருக்கு என்னிடம் கூச்சமா? அல்லது என்னே வெறுக்கிருரா? பெரியவர்கள் மனம் விட டுப் பத்தும் பலதும் பேசிக் கொண்டி ருத்தார்கள்
இவரும் கூடவே இருந்தார். அவர்களுடன் மெழுகுப் பொம்மை போலே உறவுக்காரர் வீட்டில் பிறத்தியார் போல் பழ கும் இவரை என்னென்பது? வெறும் ஆணவக்காரர் உள்ளே வந்து கான்ரதரிடம் பேசினுல் என்னவாம்?
கேவலம்?-
வருங்கால டாக்டர் வெறும் எஸ்.எஸ்.வி பெண்ணே விரும்பு எயாரா என்ன? ஆணுல் அதற்கு ஈடுகொடுக்கத்தான் அழிதும் பண் மும் இருக்கின்றனவே?
ஒருவேளை நான் ஆங்கிலம் பேசமாட்டேன், நாலுபேருடன் பழகமாட்டேன் என்று நினைக்கிருரோ?
என் உள்ளக்கிடக்கையைக் கண் களினுல் எத்தனமுறை கெரி விக்க முயன்றிருக்கிறேன். கண்ணுேடு கண்தோக்கினுல் தானே!
தமிழ்ப்பண்பாட்டுடன் நாலு பேரோடு பழக எனக்குத் திெரி யாதா என்ன? தொல் காப்பியருடைய பெண் னின் இலக்கணத்தில் அத்தானுக்கு நம்பிக்கையில்லேயோ? அவர் தமிழன் 1 ன்பது
மறந்து விட்ட ரோ?
புதிர்தான். இவர் ஏன் என்னே வெறுக்கவேண்டும்?
போயும்போயும் இவர் மேல் ஏன் தான் நாட்டம் கோள்ள வேண்டும்?
வெறுப்பின் எல்ஃபதான் அன்பின் உதயமோ? தான் அவரை வெறுக்க வெறுக க, அவர் என்னே வெறுக்க வெறுக்க, &'ಸ್ಪೆ: ಹೆ ஜீவநதிபோல் அன்ட பரிணமித்துரற்றெடுக்கிறது.
ஏன் இது? அவரிடம் எனக்கொரு கவர்ச்சி! பழைய அனுப
- ta' rII # Gifsir I r - La l J. Éli:: S: I, II ? ".

Page 19
- 16 -
ஹ-ம் நான் என்ருெரு பொருளிருப்பதாக அவர் காட்டிக் கொள்ளவில்ஃலயே இது எத்தகைய கொடுஞ்செயல்?
எனக்கு அவர்கள் முன்னிஃலயில் போயிருந்து பேசவெட்க மாய் இருந்தது. என் அறைக்குள்ளேயே இருந்துவிட்டேன்.
கனேஷ்: நேரங்கழிந்தது!
எவ்வளவு நேரந்தான் அறைக்குள் அடைந்துகிடப்பாள் ஜமுனு! வெளியே வந்தாள்.
தென்றவில் அசைத்தாடும் பைங்கொடிபோல் மெல்ல மெல்ல நடந்து வந்தாள்.
ஆஹா! அவள் அங்க அசைவுகளில் எத்துனே மென்மை, எத்துனே நளினம்" தோற்றத்திற்கேற்ற உயரம். பிறை நுதலில் செந்தூரப் பொட்டு. வாரியிழுந்தகேசம் காதோரங்ளில் சுருண்டு சுருண்டிருந்
நிதி.
இரட்டைப்பின்னல் "றிப்பன்" முடிச்சு சிறிய கண்கள் செந் தாழை உதடுகள் செக் கச்சிவந்த முகம். புன்னணிக மலரும் அந்த வதனத்தில் ஒரு சாந்தி, தெய்வீக ஒளி மெல்லிய பூங்கரம் காந் தள் விரல்கள் கைத்தறி உடை.
அவள் என் மைத்துணி! எனககு மணப்பெண்ணுகவும்மாறலாம் தடைகள் எதுவும்இல்லே
ஜமுனுவுடன் தனிமையில் பேச எனக்குப்பல சந்தர்ப்பங்கள் வாய்த்தன. ஆணுல் அவற்றை நான் தவிர்த்துவிட்டேன்.
'ஜமுனு இஞ்சவாம்மா, இப்படியிரு' என்று தன் பக்கத்தில் உள்ள நாற்காவியை காட்டி அழைத்தார் என் தாயார். அவள் கூனிக்குறுகி, நெளித்து வ&ளந்து கொண்டு நாற்கா வியில் அமர்ந் தாள்.
என்னேயறியாமலே அவளே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன் அப்பப்பT! கண்ணோக் கூசவைக்கும் அழகு. ஒருமுறை பார்த் தாலே போதும். .
மனதில் பாதிந்துவிடும் வடிவம். பலமுறை பார்க்கத்துரண்டும்

í
7
H
செனந்தி ரீயம், எழுத்தில் வருணிக்க முடியாத ஓர் உணர்ச்சிப் பிழம்பு &y ଘu ár. -
அவளும் என்னேப்பார்க்கிருள். நான்கு கண்களின் சந்திப்பினுல் சிறிது கலக்கம், பின்னர் தெளிவு. குமுதிவாயில் குமின் சிரிப்பு மொட்டவிழ்ந்தது.
நான் சடுதியா சுதஃலயைத் திருப்பிக் கொள்கிறேன். அவள் வெட்கிக்கூனி ஏமாற்றத்தோடு தஃலகுனிகிருள்.
"இப்ப என்ன விடுதலையோ ஜமுகு?" என்று என் அம்மா " அவளிடம் கேட்டான்.
"ஓம் மாமி என்று கூறிவிட்டு என்னே பார்த்தாள் அன்வி ளேங்காரிகை. நான் அவளுக்கு அப்டால் இருந்த அவள் அம்மாவைப் பார்த்தேன்.
விருட்டென்று எழுந்து ஒடினுள் ஜமுஞ. அவளுக்கு கோபம்
வருவது நியாயத்தானே!
"எங்கே மோனே போகிருப்?" ॥ "வாறன் மாமி, ஒரு வேலேயிருக்குது." அம்மாவும் மாமியும் குசினிக்குள் சென்றனர். அப்பாவும்
மாமாவும் உரையாடுவதற்கென வெளித்தின்னேக்குப் போனுர்
கள். நான் பக்சத்திலிருந்த பத்திரிகையை எடுத்து ஊன்றிப் படிக்கத் தொடங்கினேன்.
* த. ""
நான் தலே நிமிரவில்லே.
நீர் உண்;
Т 1 т in
"உஸ். . . . அத்தான்!" தஃயை உயர்த்திச் சத்தம் வந்த திசையை நோக்கினேன். என் கண்கள் மலர்ந்தன. அங்கு அவள் விண்ணகத்துத் தேவதை போல் நின்று கண் ஜாடை காட்டினுள்.
நான் புன்னகை பூத்தேன். . . மனம் கனிய முறுவல் விரிந் தது. . . சிரித்தேன். . . அம். . . என்ஃன யறியாமலே அவஃளப் பார்த்துத் துணி ந்து சிரித்துவிட்டேன்,
வலிய வந்த சீதேவியை உதறித் தள்ளலாமா? ஆணுல்,

Page 20
ஆணுல். வேண்டாம். சபல புத்திக்கு இடம்கொடுத்ாங் . . பெண் பாவம் பொல்லாதது. சே பாதகமில்ஃ. །
அவள் முறுவலித்தான். டோகனப்புன்னகை அவள் முகமெங் கும் வியாபித்தது. குறும்புப் பார்வையா அது. .
ாருளேப் பார்த்து அவள் உள்ளம் புள காங்கி த் மடைகிறதா. ? ஆவ ஒஃப் ஃத் தேக்? நின்று ட்ரைர்ச்சி வெள்ளமாகப் பீறிட-டிக்கக் கர்த்திருக் நம் தே, க் அது. ஐயையோ இது என்ன பார்வை: ''Er i EJ Gjug, ' ' , T i tij படத்தில் நடித்த நடிகை பார்த்த விழிச்சுடர் போல லல்வா இந்தப் பார்வையுமிருக்கிறது. அப்பப்பா ! என்னுல் இந்தப் பார் ತೌ/ಛಿ Lು எதிர் கொண்டு பார்க்க முடியவில்ஃபே. . . . . "ண் சிரம் தாழ்ந்தது.
மின்ன விடைப்பெண் அவள். . . பின்னல் சடைமருங்கசைய, .
அன்ன நடைபயின்று என்னருகே வந்தனள்.
ஐயையோ! . . . எனக்கு வெகு அண்மையில் அல்லவா வர்துவிட் டாள். ஓர் இனியவாசஃன; அவள் சேஃவத்தலேப்பு என் முகத்தில் பட்டும் படாலும் அல்லவா காற்றுக்குப் படபடத்துக் கொண்" டிருக்கிறது?. கூடவே என் நெஞ்சம் படபடக்கத் தொடங்குகி றது. உமிழ் நீரை விழுங்கினலும் அது முடியவில்லையே. . இது என்ன சோதனே!
" அத்தான்! " -சூ அந்தச் சொல்லின் உச்சரிப்புக்கு இங் வளவு இனிமையுண்டா?"
" I " '
"'கதைப்புத்தகம் இருந்தால் தாருங்கோ வேன். நாவல் அல்லாட் டிக்குச் சிறுகதைகள். இங்கிலிஷ் புக்ஸ் என்ருலும் பரவாயி
ເປັນ "
"என்னிட்ட இப்ப ஒன்றும் இல்லே. . . உங்களுக்கு எந்த் ஆசி ரியருடையது பிடிக்கும் என்ருல் எங்கேனும் தேடிக் கொண்டு வந்து தருகிறேன்.""
""குறிப்பிட்ட ஆசிரியர் வான்றில்லே. ஆணுல் எஸ்.ஏ.பி. சாண் டியல்யன், சிரஞ்சீவி'
**克凸鸟
"என்ன 'சரி' பாம்?" என்று கிண்கிணி நாத த்தை உதிர்த்து

-- i9 --س--
விட்டாள். அந்த நாதத்தின் எதிரொலியே என்னேச் சொக்
துப்பொடி போட்டாற் போன்றுகிறங்க, -
நான் விழித்தேன். ஸெட்டியில் அமர்ந்துகொண்டாள். அவள்
என்கூடத் தனிமையாக, , , ஓர் அங்குவிம் இடைவெளியில். . . .
இருப்பது எனக்கு முள்ளின்மேல் இருப்பது போலிருந்தது.
என்னே ஊடுருவிப்பார்த்து .' "ஐயோ. . .இது என்ன. . . . "" மனுேவசியப் பார்வை, " அர்த்தமில்லாமற் சிரித்தாள்.
நானும் வெகுனித்தனமாகச் சிரித்தேன். பத்திரிசிையைச் சே சலத்தேன். அங்கு மிங் கும் பார்த்தேன். , , மிரள மிரள விரிச் தேன். . அவள் இன்னும் பார்த்துக் கொண்டு . முறுவவித்தாள்.
அதில் ஒரு சோசி, . அல்ல அல்ல. . . ஒருவேளே இது காத வர் பரிபாஷையோ, எல்லாம் புது அனுபவந்தான். ஏAாவது கதைக்க வேண்டும்போல் தேன்றியது.
இது ஏன்? கூச்சத்தினுலா, வெட்கத்தினுலா? இல்லே இல்லே. பயத்தினுல். . . பயத்தினுல். கொழும்பில் என் சகமாணவிகளுடன் விஞ்ஞானக் கூட்டங்களில் பக்கத்தில் இருக்கும் பொழுது வராத பயம் இபொழுதும் ஏன் வரவேண்டும்?.
է: Աբ5մ)
பாவம் அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது! 3.Tg:15 யோபறிகொடுத்தவர் மாதிரி என்னே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
நிலைமையைச் சமாளிக்க என்னுலும் முடியவில்லே. அவரா லும் முடியவில்ஃ.
நான் போய் "செஸ்" போர்ட்டை எடுத்து வந்தேன்.
"வருகிறீர்களா? ஓர் ஆட்டம் ஆடலாம்.
"செஸ்" என்ருல் அவருக்கு உயிர் என்பது தெரியாதா என்ன?
காப்சுளே அகற்றி அகற்றி விளேயாடினுேம்,
ஒரு கணவேளே!
ஸ்பரிசம் இருவர் விரல்களும் சிக்கிக்தவித்தன. நான் சிரித் தேன். அவர் சிரித்தார். என் விரல்களே விடவேயில்லே. அவர் உணர்ச்சி வசப்பட்டார். அம்மா "ஹாலுக்குள்' வந்தாள். திகில், ஆச்சரியம், மகிழ்ச்சி ஒரே நேரத்தில் அவள் முகத்தில்! அத்தான் முகம் நவரசங்களேயும் பிரதிபளித்துக் காட்டியது.

Page 21
- |
- 20 -
"'s ig, Til' "
** הן תisiת: " *
" உங்களுக்கு என்போல் கோபம்" "P
"அப்படி யொன்றுமில்ஃயே!"
"நீங்கள் முன்போல் என்னிடம் சரளமாய்ப் பேசுவதில் லேயே? பழகுவதில்ஃயே?
"பேசுவதற்கு என்ன இருக்கிறது?"
"பேசுவதற்கா இல்ஃல? நிறைய நிறையப் பேச லாமே? " " என்று கூறி ஒாக் கண்ணுல் அவரைப் பார்த்தேன். அப் பார்வைக்கோர் அர்த்தமுண்டு என்பது என் நோக்கம்
"சுந்தரேசன் இப்பொழுது என்ன செய்கிமூன்"
எதிர்பாரத விதமாகச் சுந்தரேசனின் பெயரை அவர் கூறி பதும் எனககுக் சுஸ் க்கம்,
"யார் சுந்தரேசன்?"
"தீங்களுடைய வருங்காலக் கணவன் சுந்தரேசன்தான்'
"அத்தான் நீங்கள் மிகவும் பொல்லாதவர்."
"உள்ளத்தைத்தானே சொல்கிறேன்"
"அட.ே உங்களுக்கு குதிர்க்கமாய்ப் பேசக்கூட வருகி றதே!"
மெளனம்,
"அது சரி, நீங்கள் ரன் என்ஃனப் பன்மையில் அழைக்கிறீர் .first " "
'மதிப்புக்குரியவர்களே மரியாதையாக அழைக்க வேண் - Too
"ஓஹோ நான் உங்களுக்கு மதிப்புக்குரிய பொருள் மாத் திரமோ வேரூென்றுமில்ஃயா?"
-நான் கூறியதன் அர்த்தம் அவருக்குப் புரிந்ததோ என்னவோ? ஒரு வேண் சுந்தரேசனைத்தான் நான் விரும்புகிறேன் என்று எண் ணுகிருரோ.
"மதிப்புக்குரியவள் என்கிறீர்களே! நான் உங்களிலும் ஐந் வயது சிறியவள் என்பதை மறந்து விட்டீர்களா?"
"இப்பொழுதுதான் தெரியும்"

- 2i -
வாருங்டோ ர ப் விடுவோம். பிள்ஃா ஆத்தரனுக்கு செம்பை
ཐོས་ எடுத்துக் கொடு' என்று கூவிக்சொண்டே அம்மா நாங்கள்
f இருந்து இடத்திற்கு வந்து விட்டாள். ,
சாப்பிட்டு முடிந்ததும். அத்தா ஜீம் அப்டாவும் மாமாவும் திண் ஃபையில் உட்சார்ந்து அரசியல் தொடக்கம் அத்தானின் படிப்புவரை அவசிக்கொண்டி
5i,Triří Gir.
அம்மாவும் மாமியும் நானும் உள்ளிருந்து ஊர்வம்பு பேசிக் கொண்டிருந்தோம். பின், ஆடவர்களுடன் நாங்களும் சேர்ந்து கொண்டோம்.
'ஜமுனுவுககு ஒரு கலியானத்தை முடிச்சுவைக்கவேணும் ஆன் ஃன?'- அம்மாதான் மாமாவிடம் கூறினுள் .
அதற்கென பின்ளே இப்ப அவசரம்? பொடிச்சிக்கு என்ன வய9ா ஆகிவிட்டது?" என்று மாயா கூறிஞர்.
"இல்லே, ஒரு கதைக்குச் சொல்றன். தம்பி கனே சும் படிச்சு முடிக்கத்தானே வேண்டும்?' எனறி கூறி முடித்தாள்.
"எல்லோர் விண்களும் அத்தானே நிஃ:குத்திப் பார்த்தன. ஆவலுடன் இதழில் நீரூற விழிகள் மலர அவரை நோக்கினேன். "நான் ஜமுனுவை ஒருநாளும் கட்டமாட்டேன். காரணத் தைக கேட்காதீங்கோ என்று கூறிவிட்டு அத்தான் எழுந்துவிட் டார். எல்லோருக்கும் ஆச்சரியம்!
எனக்கு ஆச்சரியம், ஏமாற்றம், பொருமை, எரிச்சல், விரக்திஅத்தான் எழுந்து போகிருர் மாமாவும் ம. மியும் அவரைக் சுப்பிடுகிருர்கள். அவர் போய்க்கொண்டேயிருக்கிருர், எல்லோரும் என்ஃனப் பார்க்கி
ரூர்கள். என் தலே சுற்றுகிறது. நான் கீழே. இ. . .ழு. . . கனேஸ்
ஜமுனுவின் சாகசங்கள் எனக்குப் புரிந்தன. அவள் என்னே விரும்புகிருள். உள்ளத்தாலும் நேசிக்கிருள்.
ஆணுல். ஆணுல். . . அந்தச் சுந்தரேசன்? ஜமுனுவின் தாயினுடைய தம்பி மகன். அவன் அவளுக்குச் சாலவும் பொருத்தமானவன். அவன் அழகென்ன? அவன் பெருமை

Page 22
- 22 --
என்ன? அவன் வசிக்கும் பதவி என்ன?
கேவலம்! கொம்புத்தேனுக்கு நிTள் ஆசைப்படுவதா? நான் ஆசைப்பட்டேனு? இல்ஃயே
ஆணுல்
தேன் மலர் வண்டையே நாடி வந்தால்,
என்னேப் பரிசு சிக்கிருளோ?
ஆம். கள்ளி
"சிந்தரேசன் சங்களுடைய வருங்காலக் கனவன்" என்று நான் கூறியதும், "பொல்லாதவர் வின்ேறு அவள் எனக்குப்
'ட்-ம் சூட்டியதற்கு என்ன அர்த்தம்?
"போ நங்கள் ' பொல்லாதவர் என்றெல்லாம் .ெண் கன் சிணுங்குவது இணக்கத்தைக் காட்டுவதற்:ன்ருே?
சரிதான்- 幫
அவள் அவனே விரும்புகிருள். -K வைத்தியக் கல்சிலுரயில் படிக்கும்போது மாணவர் நடத்திய ஒரு கேவிக் கூத்தில் ஏற்பட்ட தீ விபத் தொன்றில் சிக்கிய நான் பத்தி எரிகாயங்களால் திருமணம் புரிந்து இல்வாழ்க்கையை நடத்த முடியாத நிலயை அடைந்து விட்டேன்.
இக்குல் ஜமுளு என்னுடன் சரளமாகப் பழகும் பொழுது நான் தூர விலகி நின்றேன். ஏன்? சனலபுத்திக்கிடங்கொடுத்து, திருமணத்தில் முடியும். அவள் வாழ்வே பாழாகிவிடுமல்லவா?
*இல் அவன் சுந்தரேசண் விரும்புகிருள். நல்லதுதான். என் னேப் பரிசு சிக்கர் சிரசமTடினுள்.
(தினகரன் 1962)
மதிப்புரை -2 H): யண்ணே (வைத்தியகலாநிதி என். கிப்பிரமணியம்/ஈழநாடு 1711.
ஆங்கிலம் கற்ற இலங்கையருக்கும் ஆயஸ் நாட்டவருக்கும் இலங்கைத் தமிழ் இலக்கிய என் சிசியையும் அதன் எழில்க ஃாயும் எடுத்து வீசுறும் இது ஓர் நல்ல த"லாகும். இதஃசு த் தமிழிலும், சிங்கள ததிலும் மொழிபெயர்: ஆங்கிலம் தெரி யாத இலங்கையருக்கு இது ஒர் வரப்பிரசாதகமாக இருக்கும்.

3. இனம் இனத்துடன்.
தர ைதயும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே. - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்திதும் இந்நாடே - அவர் சிந் ைகயி" ஆபிரம் எண்ணம் உயர்ந்து சிறந்ததும் இந்த டே
-பாரதியார்.
மேல் மாகாம்ை, வடல்ேம சானம், வடமத்திய மா சா னங்களூ-ாக ஓடிவந்து 5 ல்லோயாச் ப்ந்தியில் நிறது டீசல் எஞ்சின் பூட்டப்பட்ட மட்டக்களப்பு "மெயில்'
நள்ளிரவையும் கடந்து நின்றது நேரம் இன்னுஞ் சற்று விே ஃளயில் சரி எஞ்சின் பூட்டப்பட்டு கிழக்கிலங்கைத்தலேநக ருக்குச் செல்லப்போகின்றது வண்டி,
நான் இருந்த பெட்டி மூன்ரும் வகுப்புத்தான்! நிறைய ஆட்சள் இருந்தார்கள், பெரும்பாலும் கல்லோய விலும் அப்பாறையிலும் வேலேபார்க்கும் மகள்தான்!
விளில் ஊதியது! பச்சை வெளிச்சம் தெரிந்தது வண்டி நர ஆரம்பித்தது!
அப்பொழுது. அவசரம் அவசரமாக ஒரு வாலிபன் வந்து வண்டியில் ஏறிக்கொண் டான். நீளக் காற்சட்டை, கைமூட்ட சேட், உதட் டில் சிகரெட், கையில்பெட்டி-இவற்றுடன் காட்சியளித்த அவன் கேசம் நெளிதெறிய ப் இருந்தது. அழகாகத் தலையை வாரி யிருந்தான் பார்ப்பதற்கு இலட்சனமாகவும் மிடுக்காகவும் காணப்பட்டான்.
தான் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொன டேன் என் எதிரே காலியாயிருந்த இடத்திலே அவன் அமர்ந்து

Page 23
கொண்டான்.
அல்பேட்டோ மொறேவியா எழுதிய நவீனம் ஒன்றை விட்ட இடத்தில் இருந்து வாசிக்கத் தொடங்கினேன்.
"க்கக் கம்" இலேசான இருமல்
வந்த திசையை நோக்கினேன்" வைத்த விழிவாங்காது என்னேயே பார்த்து பிரமித்து அமர்ந்திருத்த ரன் அந்த புதிய Lਘ ਸਝ
சற்றுநேரம் எனக்குச் சிறிது கலக்கம் சமாளிக்க ԼԱ. Լդ, யாத வெகுளித்தனம்
எங்கேயோ பார்த்த முகம்!
மந்த காசமான குறுநகை அவன் இதழ் க் கடையில் தெறிக் தோடிற்று. தானும் பதிலுக்கு நாகுக் கா சுச் சிரிக்க முயன் றேன்.
அது இயற்கையான புன்னகையல்ல என் து எனக்குத் தெரியும், வேண்டுமென்றே முயன்ற நாகரிகப் புன்னை ,
கொழும்பில் வசிக்கும் நான் அறிமுகமில்லாத ஒருவன் பார்த்துப் புன்னகைத்ததும் பல்லேயினிப்பதா? என் சுய செனாவத்தை அவ்வளவு மலிவாக்கிக்கொள்ள விரும்பவில்: குளிர்காற்று ஜன்னலினுடாக வெளியே இருந்து வந்து கொண்
டிருந்திது.
ரேயி ன்ே வேகம் வெறுப்பைத்தந்தது. ஈழத்தில் ஓடும் ஆமைவேகப் புகையிரதச் சேவைக்குப் பெயர் பெற்றது இந்தக் கல்லோயா - மட்டக்களப்பு வண்டியல்லவோ? உசவின் வேகம் எங்கே? கரி எஞ்சின் வேகம் எங்கே?
சிருங்கார ரசக்கதையைப் படித்து முடிக்கவேண்டும்மென் றிருந்த உணர்ச்சி உந்தல் எங்கே? அத&ன மூடிவைத்து விட்டு வேருேரு கவர்ச்சிப் பொருளின் மீது மனம் இலயிப் பது எங்கே?
அந்த இளேஞன்தான் என் புதிய கவர்ச்சிப் பொருளோ?
அவருடன் பேசவேண்டும் போல் இருந்தது. ஆணுல் கெளர ம்ே விட்டுக் கொடுத்தால்தானே:
புத்த நத்தை மூடினேன்! பன்னலே மூடினேன் சிகரெட் துண்டைக்காலுக்குக் கீழ் போட்டு சப்பாத்தால் நசுக்கினேன்.

-25
ஏதோ ஒரு ஆங்கில மெட்டுத் தமிழ்ப் படப் பாடலே சிட்டியடித்தேன். அவனேயும் அலட்சியமாய்ப் பார்ப்பது போல்
பார்த்தேன்.
அவன் வாய் ஐ. |- " என்னம்பி பெரிசா வளர்ந்திட்டிங் க! நீங்கஇப்ப கொழும் பிலயா? என்னே திக்கலியா? . நான்தான் செல்லத்துரை
"" என்று இழுத்தா திடுமென ஒளித்த குரல் எப்பொழுதோ கேட்ட குரல் கீான்! 'கமும் பார்த்த முகம்தான் ஆணுல் எங்கே எப் போது என்பது தான தெரியவில்லை! "ஆஃனப்பந்திப்பள்ளில் நாம ஒரு கிளாசில படிச்ச நாம எலுவா? மத்திட்டீங்க டே விருக்கு நீங்க சிவகுமார் தானே?.
'அடடே இப்பொழுதுதான் நினேவிற்கு வருகிறது. நீங் கள் இப்பொழுது என்ன செய்கிறீர்கள்?"
'நான் மலேயில அம்பி, அங்க ஒரு ஷிப்பிங் கொம்பனில வேஃ:செப்றென். இப்ப ஊருக்குப் போறன். ரஃலக்கோச்சில ந்ெது மீள்லோயாவில மாறினனுள். நீங்க என்ன படிக்கிறிங்களா? இல்லாட்டி வே&லயா?" 'நான் இன்னும் படித்துக்கொண்டே இருக்கிறேன்" "நல்லதுதானே! நம்மளப்போல் படிப்பைக் குழப்பாம டித்துப்பெரிய மனிசனு வந்தா பெருமைதானே?"
"அதுசரி, மட்டக்களப்பு பட்டினத்தில் என்ன விசேஷம் உண்டு? ஏதும் முன்னேற்றங்கள் இருக்கிறதா? ஆறு வருஷங் களுக்குப் பின் மீண்டும் அங்கே நான் போகிறேன்!" என்று
அவனிடம் கூறினேன்.
இலக்கண சுத்தமாக நான் தமிழ்ப்பேசுவது அவனுக்கு ஆர் சரியத் ைேத விண்ாவித்திருக்க வேண்டும். வெறுப்புக்கூட ಡೌ3) ருக்கவேண்டும்.
ஆணுல் எனக்கோ தமிழ் பேசுவது ஏதோபோலிருந்தது! ஆங்கிலத்தில் என்ருல் சரளமாகப் பேச வரும். இலக்கண சுத்தமாக பேசினுலன்றி வார்த்தைகளுக்குத் திக்கு முக்காட நேரிடுகிறது. எனது கொழும்புச் சூழ்நியுேம் சசுவாசமும் இதற்குக் காரணமாயிருக்கலாம்,

Page 24
. ." ܠܐ -- .
-26
அந்த இளைஞன் தரித்திருந்தது மேல்நாட்டு உடையே பாயினும், அவன் தமிழிலேயே பேசினுன் அதுவும் மட்டக்க ளப்புத் தமிழிலேயே பேசினுன்.
கிழக்கிலங்கை வட்டாரப்பேச்சு வழக்குகளேக் கேட்டுப் பல வருடங்களாகி விட்டன. ஆகையால் அவன் C: Lurf பொழுது மேலும் கேட்டுக்கொண்டிருக்கலாம் போ லிருந்தது.
சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டு"வாங்களன் ஒரு "பியர்" அடிப்பம், குளிருக்குநல்லா இருக்கும். கன்ரின் ல இருந்து பேசுவோம்.'
. வேண்டாம் நான் குடிவகை பாவிப்பதில்லே. நன்றி"
ஆச்சரியமாயிருக்கே! கொழும்பில இருக்கிற நீங்க பியர் குடிக்காட்டி! அது உடம்புக்கு நல்லது தானே?"
"இருக்கலாம். ஆணுல் சில கொள்கைகளைக் கடைப்பிடிக் கிறவன் நான்" என்றேன்.
" அப்ப
அவன் முகத்தில் திடீரென ஒரு மாற்றம். என்னிடம் சற்று
மரியாதையாகப் பழகவேண்டும் என்று நி3னத்திருக்க வேண் டும்.
அதிகம் படிக்கவில்லே! எஸ்.எஸ்.சியும் சித்தியடைந்தானே, என்னவோ? காற்சட்டையும் சேட்டும் போட்டு ஏதோ கொம் பனியில் குறைந்த வேலையில் இருக்கிமுன். ஆணுல் இடாம்பீகத் துக்கோ படாடோபத்துக்கோ குறைவில்லை- இப்படித்தான் என் மனம் அவனே எடைபோட்டது.
ஒருவேஃள!
மட்டக்களப்பு வாலிபர்களும் பலரும் இப்படியான போக் குடையவர்கள் தானே? ஒரு பா8ளச்சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பதை ஏற்றுக்கொண்டால் செல்லத்துரையே எடுத் துக்காட்டாக விளங்கலாமோ? என்னவோ, அங்கு போய்த் தான் தெரியவேண்டும் உண்மையை
"மறுகா நீங்க எப்ப திரும்புரீங்க?'- அவன்தான் கேட் – Ter, " சரியாகத் தெரியாது. ஒருகிழமை மட்டிலும் நான் பட்ட
வித்தில் நிற்கலாம். அது சர்! மட்டக்களப்பில் சான்னமும்

1ாறுதல்கள் இருக்கிறதா?" மீண்டும் அந்தக் கேள்வியைக் கேட்டேன்!-
" என்ன பாறுதல் சள்? அந்த மாதிரியாகத்தான் இருக்கு நீங்சதான் போய்ப்பார்க்கப் போநீங்களே! " என்று கூறி நிறுத்திக்கொண் டான்.
ஏணுே அதைப்பற்றிப் பேச அவன் விரும்பவில்ஃ. நானும் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லே.
"கோப்பி கோப்பி " என்று சுவிக்கொண்டே வந்தான் ரெயில் சிற்றுண்டிச்சாஃப் சிப்பந்தி,
அவனேக்கூப்பீட்டு ஒரு கப் " கோப்பி வாங்கி செல்லத் துரையிடம் கொடுத்தேன். அவன் வேண்டாம் என்று மறுத் தான். அவனும் செனரவத்தைக் காப்பளன்போலும் நான் தான் பரவாயில்லே என்று வற்புறுத்திக்கொடுத்தேன். நானும் ஒரு கோப்பை கோட்பியை வாங்கிப் ருகினேன். பச்சைத் தண்ணீர்போல இருந்தது கோப்பி.
ரெயில் மன்னம்பிட்டியைத் தாண்டி வெலிக்கந்தையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.
பெட்டியில் இருந்த ஒரு சிங் சளப் பெண் என்ஃனப் பார்த் துச் சிரித்தாள். நானும் "நாகரிகமாக" ச் சிரீத்தேன்.
ஆணுல்!
அந்தப் பெண் ஒரு நடுத்தர வயதுப்பெண் என்ருல், நான் அப்படிச் செய்திருக்கலாம். பரவாயில்ஃ.
ஆணுல்! அவள் கட்டுக்கோப்பான உடலமைப்பைக் கொண்ட வாலேக்குமரியல்லவோ?
செல்வத்துரை' வந்து பெட்டியில் ஏறுமட்டும் அல் பெட்டோ மொறேவியாவின் நாவலில் இலயித்திருந்தேன். அவன் வந்ததும் அவனுடன் சம்பாவுதிப்பதில் நேரங்கழிந்தது. அதனுற்று ன். அவளே முன்கூட்டியே நான் பார்க்கவில்ஃல போலும்!
இடுப்புத் தெரியச் "சட்டையும் உடலையொட்டி சாரமும் உடுத்தியிருந்த அவள் ஓர் அழகிதான்
நானும் அந்த வாலிபனும் பேசுவதை அவள் கேட்டுக்

Page 25
س-28----
கொண்டிருந்திருக்க வேண்டும். நாங்கள் அவளேக் கவனிக்க வேயில்லே!
மற்றப் பிரயாணிகள் தூங்கி 'பூழிந்துகொண்டிருந்தா 斤 கள் அதிகாஃ நாலரை மணிக்கு அவர் ள் விழித்தெழ filut பமில்லேதான்!
அவள் கன்னக் கதுப்பு இரத்தக் ,மிழி னானது. அவள் நய னங்கள் படபடத்தன. அவள் விழிகள் ஊடுருவிப்பார்த்தன. இதழோரத்திலே முறுவல் படர்ந்து விரிந்தது. மார்பு மேலும் ஈழம் விம்மி விம்மித் தணிந்தது. அவளேப்பார்க்கி எனக்கு வெட்கமாய் இருந்திஜீ.
சே! கேவலம்! : சாதாரனப் பெண்ணின் அதுவும்
ጛúሿ து ெ ஒரு சிங் ஈளப்பெண்ணின் அழகை ரசித்து மயங்குவதா? என்து என் உள் மனம் ஏதோ பிதற்றிற்று.
ஆண்டவன் கண்களேப் படைத்திருப்பது கவினுறு காட்சி ாஜாக் கண்டுகழிக்கவே என்று தேற்றிக்கொண்டு அவளேப் பார்த்து சிரித்தேன். அவள் செம்பவள வாய் விரித்துத் துன் முத்துப் பல் வரிசையைக் காட்டி முறுவவித்தாள்.
செல்லத்துரைக்கு விஷயம் விளங்கியது. "குட்டி என்னவாம்?' என்று கேட்-ான். "ஒன்றுமில்ஃ. சும்மா சிரிக்கிருள்' என்றேன். "அவ சிரிப்பா சிரிப்பா' என்று ஞானிடோல் விரக்தியாய் ஏதோ அவன் கூறியது எனக்கு ஆவலேக்கிளப்பி விட்-ஐ.
" என்னது" "?
ஹிஹ-க்கும் இந்த அம்பாரைச் சீனங்கள் அங்கி வந்த பிறகு பாருங்க! அங்க பட்டக் களப்பி " " காதலர்பிரி சாகசங் ாள்" எல்லா நடக்குது? தமிழ்ப் பண்பாடெல்லாம் காற்ருேடு போயிற்று. இந்த மாதிரிப் பொம்பஃ பலப் பார்த்து அங்க இருக்கிற பொட்டையள் எல்லாம் அங்க கண்டவனேப் பார்த் துக் காதலிக கிறுங்க."
என்ன சொல்கிறீர்கள்? ஏதோ தி.மு.க வசனங்கள் மாதி ரியல் விவோ இருக்கிறது: " .
அவன் சிரித்தான். அவள் சிசித்தாள். நானுந் தோன் குலுங்காமல் சிரித்தேன் பெரிய நகைச்சுவை மன்னன் போல!
என்ன இது!

--29
அந்தச் சிங்களப் பெண்ணுக்குத் தமிழ் தெரியுமா? அவ ளுஞ் சிர்க்கிருளே !
'அவளுக்குத் தமிழ் நன்முகத் தெரியும் போல இருக்கி றது." என்று ஆங்கிலத்தில் அவனிடம் கூறினேன்.
ஒரு கிளுகிளுப்ப வ. சிசிப்பு! அருவியின் ஓசை போன்ற சிவிர்ப்பு! அவளிடம் இருந்துதான்!
"ஐ ஹாவ் பீன் விஸ்னிங் டு யுவர் கொன்னசேஷன்" அவள் மிழற்றினுள். "நானும் ஒரு தமிழ்ப்பெண்தான்' என்று தமிழில் மழலே பயின்றதும், என் ஆச்சரியத்திற்கோ அளவில்லே. பேசpடியா மல் திக்கித்திணறினேன். சொற்களைச் சித்திரிப்பதில் என் மனம் இலயித்தது.
"அப்படியெண் டா இந்த உடுப்பு என்னத்திற்கு உ இத்தி யிருக்கிறங்க?' என்று துணிந்து கேட்டுவிட்டான் டி. ஸ் த்
துரை.
"ஓ! அது வா? அது ஒரு பெரிய கதை' "சுருக்கித் தான் சொல்லுங்களன்'
அர்த்தமற்ற முறையில் ஜன்னலூ டே பார்த்தேன் "பொல பொல' என்று விடிந்து கொண்டிருந்தது.
தூரத்தில் வாழைச்சேனை காகிதத்தொழிற்சாலே மின்வி ளக்குகளினூல் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தது. ஒட்டை மாவடிப் பாலத்தை ரெயில் கடந்து கொண்டிருந்தது.
இன்னுமொரு மனிததியாலத்தில் 'மீன்பாடுத்தே ன் நாட் டில்" மிதிக்கலாம் அல்லவா?
பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் தருக்களின் அழ கும், கண்ணுக்குக் குளிர்ச்சி தரும் கவினு று காட்சிகளும் பண் டைத்தமிழ் நிலங்களின் வளத்தை நினைப்வூட்டும் இயற்கைச் சூழலும் என் உள்ளத்தைக் கொள்ளே கொண்டன.
"கேளுங்களன் அம்பி! தங்கச்சி ஒரு கதை சொல்லப் போரூவாம்?
"'என்று என் கவிதை மனத்தைக் லேத்தான் செல்லத்
ჯუlō?):JT,
நான் ஒன்றும் பேசாமலே தஃவயைத்திருப்பிச் செல்லத் துரையின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

Page 26
- 30 -
அவ&ாப்பார்க்க எனக்கு வெட்கம்!
என் பெயர் விஜயமலர், கொழும்பில் படிக்கிறேன். நேற்று எங்கள் கல்லூரியில் வினுேக உடைப் பவனியிருந் தது. நான் சிங்களக் கிராமிய அழகியின் தோற்றத்தில் பங்கு
பற்றினேன். "மட்டக்களப்பில் என் தாயாருக்குச் சுகமில்லே என்றும் உடனே வரும்படியும் தந்தி வந்தது. பெட்டி படுக்கை கட் டவே அவசாச மில்லே. ரெயிலுக்குச் சில நிமிஷங்களே இருந் தன. உடுத்தியிருந்த உடை யுடனே கிளம்பிவிட்டேன்.
இந்தக் குடும்பம் மட்டக்களப்புக் குப் போகுதென அறிந்து இவர்களுடன் சேர்ந்து நானும் பிரயான ஞ் செய்கிறேன்" என்று கூறி முடித்தாள்.
அவள் காட்டிய குடும்பம் ஒரு சிங்சளக் குடும்பம். "r: " — ; சுரப்பு ரெயில் பிரயாணிகள் எலலாருமே சிங்களவர் பேTவ ஸ்:வா தோன்றுகிறது. *"நீங்கி எங்கே இருக்கிறீங்க?"
"லேக் ரோட்டின"
அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அமைதியாக நான் அவர்கள் சம்பாஷஃனயைக கேட்டூ க் கொண்டிருந்தேன். எனக்கென்னவோ பேச முடியவில்: உதிரி வசனங்கள் தன்னும் உச்சரிக்கமுடியவில்ஃ. சொக்கிப்போனேனுே, என்னவோ? முதலில் அவ8ள வெறுத்துப் பேசிய செல்லத்துரை அசி சூருடன் குது கலமாகப் பேசிக்கொண்டிருந்தது எனக்கு ஆச்சி சரியத்தைத் தி ரவிவலே,
என்ஃனப்பார்த்து முதிவில் சிரித்த அவள் நான் EL五arrá கரை என்று அறிந்தோ என்னவோ செல்:த்துரையுடன் சிரித் துச் சிரித்துப் பேசினுள்.
இருவரும் என்ன அலட்சியம் செய்தனர் இனம் இனத்துடன் தானே சேரும்!
கட்ட க்ளேப்பு நி3லயத்தில் வண்டி வந்து நின்றது. அவர்கள் பேசிக்கோண்டே இருந்தார்கள். நான் ரெயிலே விட்டு இறங்கி நடந்தேன்.
(தினகரன்-1960)

4. அவர்கள் உலகம்.
நல்லவராகுக நம்மஞேர் வரவு எளிது ஆசிகள் கூறி ஆர்ப்பia போன்ற புண் சிைய நாளிற் புகழ்பவர் குரவன் திருமொழிகேட்கச் செறிந்தனர் சீடர்
str i A : -பாரதியார். மனரி ஏழு
கொழும்புக் கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து விண்டி புறப்படுகின்றது. கூட்டம் அதிக மில்34,
இரண்டாங் வகுப்புப் பெட்டியொன்றில் சுந்தரமூர்த்தி பும் இன்னுமொரு இளேஞனும் இருக்கின்றனர்,
வேகமாக ஓடுகின்றது ரெயில்! சுத்தரமூர்த்தி யன்னலுரடே வெளிப்புறக் காட்சி &ளப் பரு சிக் ரொண்டிருக்கிருன், அந்த இஃனஞனுே ஒரு நாவலின் கடைசிப்பக்கங்கஃனப் படித்துககொண்டிருக்கிருன்.
பிரபலமான ஒரு தமிழ்நாட்டுப் பிரசுராலயத்தினரால் வெளியிடப்பட்டிருந்த அந்தநாவலின் ஆசிரியர் வேறு யாரு நிவர்
ஈழத்துப் பிரபல எழுத்தானணுன சுந்தரமூர்த்திதான்! தீன்னெதிரே சதையும் குருதியுமாக அமர்த்திருக்கும் சக பிரயாணி தான் சுந்தரமூர்த்தி என்பதை அவ்விளம் வாச கன் அறியான்,
ராகமைக்கு வந்து சேர்கின்றது வண்டி. "அப்பப்பா! என்ன வெப்பம்!" என்று அலுத்துக் கொள் கிருன் அந்த பவன்.
பேச்சுத்துனேக்கு யாருமில்ஃப் என்ற சுந்தரமூர்த்திக்கு மகிழ்ச்சிதான்!

Page 27
一32一
"ஆமாம்! சரியான வெப்பநிலைதான்!" "சிகரெட் பிடிப்பீர்களா?" கேட்பது யுவன். "மிக்க நன்றி, நான் புகைப்பிடிப்பதில்லை" "ஆடத் சிகரெட்" அவ்வாலிபன் வாயை அர ங் கரிக்கி றது. கையிவிருத்த புத்தகத்தின் சில பக்கங்களே குறிப்டார் படித்துவிட்டு மூடிவைக்கிருன்
"மிகவும் பிரமாதம்' - விமர்சிப்பது அஸ்விஃளஞன்தான்! "அப்படியா?" "இந்த நாவலாசிரியர் இலங்கையைச் சேர்ந்தவர். சுந் தரமூர்த்தி என்றுபெயர்.'
ஓகோ " -வேடிக்கை பார்க்சு விரும்புகிருன் மூர்த்தி, "மிஸ்டர் மூர்த்தியின் நாவல்களை நீங்கள் வாசித்திருக் இறீர்களா?"
'உம். ஒன்றுமே வாசிக்கவில்லே நான். அப்படியென்ன பிரமாதமான எழுத்தாளரா அவர்?" என்று கேட்டுத் தன்னுள் சிரித்துக்கொள்ளுன் மூர்த்தி.
அப்படிச் சொல்லக் கூடாது. இன்றைய தமிழ் நாவலா சிரியர்கள் வரிசையில் சுந்தரமூர்த்தி ஒரு முக்கிய இடம் ଜାwକ୍ଷି ନାଁ விருர். தமிழ்கற்ற மேலே நாட்டறிஞர்கள் கூட- மூர்த்தியின் நாவல்களுக்கு தக்கமதிப்புக் கொடுத் திருக்கிருர்கள். அவ ரைப்பற்றி நீங்கள் கேள்விப்பட வில்லையா?
கேள்விப் பட்டிருக்கிறேன்." -மூர்த்திக்குத்தான் இன்னுர் என்றுசொல்ல வேண்டும் போலிருக்கின்றது. ஆணுல் அவசரப் படவில்&ல வேடிக்கை பார்க்க விரும்புகிமு ன்.
"மஹாநுவர எக்ஸ்பிரஸ்" துரித கதியில் ஒடிக்கொண் டிக்கிறது.
"எங்குவரைக்கும் போகிறீர்கள்?" வாலிபன் கேட்டான் ா பேராதனக்குப் போகிறேன்" "அப்படியா நானும் அங்குதான் போகிறேன்" "அப்படியாஞல் யூனிவர் விட்டியிலா படிக்கிறீர்கள்?" "இல்லையில்லை! இனி மேல்தான் நான் அங்கு சேரவேண் டும்; இப்பொழுது தான் புகுமுகப் பரிட்சைக்குத்தோற்றியிருக் கிறேன். முடிவுகள் இன்னும் வெளிவரவில்லே."
"அப்படியா?"
"நீங்கள். உங்கள் பெயரென்ன?"

- 33 -
சுப்பிரமணியம்." வேண்டுமென்றே ஒரு பொப்பைச் சொல்கிருன் மூர்த்தி,
rrb... உமது பெயரென்ன?" என்று தொடர்ந்துمt ;چی** அந்த இளைஞஃனக் கேட்கின்றன். .
"தில் வயம்பவம் என்பெயர். பாழ்ப்பான த்தில் படிக் றேன். ஈழத்து எழுத்தாளர்களின் பக.ப்புக்களேக் கொண்ட წჯცენ புத்தகக் தன் காட்சியை இலங்கைப் பல்கஃலக்கழகத் தமிழ்ப்பகுதியினர் ஒழுங்குபடுத்தியிருக்கின்றனர். அந்த "எக் ஜிபிஷனுக்குத்தான்" போகிறேன்" என்று முழுவிபரங்களே பும் கொடுக்கிருன் நின்லேயம்பலம்.
பொல்காவ&லயில் ரெயில் வந்து நிற்கின்றது.
இவர்கள் இருக்கும் பெட்டியில் மூலர் இத்தேறுகின்றனர். அவர்களுக்கு இருபதிற்கும் இருபத்தைந்துக்கும் இடையில் ாேது இருக்கும்.
அவர்கள் நடையுடை பாவனே முதலின அவர்கள் பன் கலைக்கழக மாணவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றன.
இருவர் "வெள்ளேச் சுருட்டை= ஆாதித்தள்ளுகின்றனர். மூன்ருமவன் பிளாட்போமில் உrவுலோரைப் பற்றியும் புகை பிரத நிலேயத்திற்கு வருவோர் போனோரைப் பற்றியும் விவ ஈனத் தொகுப்பைத் தொடுத்துக் கொண்டிருக்கிருன்"
ரெயில் புறப்படுகின்றது. 'டிங்கிரி டிங்காலே" முதல் "மாமா மாமா' வரை L l rT .ாப் பாடல்கள் எல்லாம் அவர்கள் தொனியில் புதுமெருகு
பெற்றுபெட்டியை ஆர்ப்பரிக்கின்றன!
சக பிரயா எரிசள் இருவரை பும் அலட்சியம் பண்ணுகின் ரனர் மாணவர்.
கடுகண்ணுவையை வண்டி வந்தடைகின்றது.
மாணவர்கள் தங்கன் சப்தஸ்வரங்களே நிறுத்துகிர்ே
கள்
மூர்த்தியும் நில்லோரம்பலமும் ஆர் வத்துடன் ஒருவரையொ ருப்பர் பார்த்தும் கொள்கின்றனர்.
திங்வேய பத்தின் கையிலிருச்கும் நாவலேக் காணும் ஒரு
f sنانه، ifت

Page 28
-- 34 -
"லெற் மீ ஹாவ் ஆற் படி " எ ரறு 1 க் ந்ெத நண் 1. களிடம் காட்டுகிங்:
ܐ ܨ
'பூ' இவன் சுருக்கெல்லாம் என்ன நாபல் என்று கே:
றேன்!" என்று ஆரம்பிக் கிமு ன் ஆஃமான வர்நீரில் சூடி 4 பாய் தோற்றமளிக்கும் ஒருவர்
தில்லே பம்பலத்தின் முகத்தில் பாடவில்வே, தக்ன்ேப்பற் சித்தான் சுறுகின் முன் என்று.
கீர்த்தரமூர்த்திக்கு வியப்பு ॥ "இல்லே மச்சான் நான் எ ன்று: எ " என்று தெரி மாத புல்லுருவி பேணுக்கிது ஃஆெள் எல்: " "எழுத் கார்
# !!ft "
di॥ ள்ெ விக்கிட்டிருக்ே :துள்ள •?: ಛೀ! T. 1. சொல்லறதாம்?" என்று அ ந்த மாணவனே கூறிமுடிக்கின் T ங், - H
"சுந்தரமூர்த்தி கோ : x * க்கு" (டிராத அது ம்ெ. நாக்கு குழறுகின்றது. "உயிரி விழுங் துகின்து *. f -
"" என்ன மச்சான் "கொன" அடிக்கிருள்? கத்ரீமுத்தி இதை எழுதியதாக்கும்" " என்கிருன் is is F. lyrict F or .
li. t s"
"ஆட ஒஹேரா என்ருனும் *ந்திரமூர்த்தி பெரிய எழுத் தானகே ! சும்மா" பிேர்டா : ர்ஜ் ஈத்திரே என்று-பக் ஃத்து விட்டுக்கரரன் அல்ல்ே இவ் ''' பதிப் விக்கிருங் ஆதா வேன். , ' -
'பொய், மூர்த்தி கொ பூர் பில்ே {მ; ; fo?ტუ: .. எப்படிபடப்பா அவன் "பீக் கீத்து வீட்: க் ாரணுவான்" ii iiiiiir கிருன் மூன்ரூப வன்.
"மச்சான் இந்திரா மாவின்ரை வாயி: ஒரு நாதுப் ப்ெ வராது, கண்டியோ? 'ட்' க்குச் சங்தி )?ly:#;ل n rلو இங்கிலி: நானல் ஃா வாசிச்சுப் போட்டு "சண்ட்" க்:ேத் நிyடிந்: ஜம் அவற்றைச்"ார்ம்பாராப் அசித்து நாவல் :பப்பது: ' என்னிடம் கூறியிருக்கிருன், பேத்தேன்?"
பற்ற மாணவர் இருவரும் ராமா என்றழைக் ப்டும் ானவனின் புளுகுசஃா நம்புவது போல் டிக்கின்ற%Eர். கிங் தரமூர்த்தி அதிர்ச் சிபினுல் சிட்டுக் டவக் பேரர வ: III :) ----
மாணவர்களின் ஆரட்ர்ே. ரைக்ப் ஈட்டுக்கெ: :ருக்முென்
 
 

திங்ஃ (1:1லகோ நிறத்த வாப் முடாது சு3:ாரஸ்ய ாேக ஆ. ஸ்ரபு:1-ல் ஃாக் சாதுகுளிரக் கேட்டுக் கொண்டிருக்கிருன். அவறும் விரைவில் பல்கலேக்கழக மாணவனுகலாம் அல்லவர்? புகை வ: டி பேரா.அனேயை வத்த எஸ்.கின்றது. எல்லோ ரும் இறங் தன்ே: சர். மானோர் சஸ் தூரத்தில் தேயும் நீங்
கள் விடுதி சுருக்குச் செல்கிருர் சன்.
தி:ம் லம் சுப்பிரrரிையத் திடம் (சுந்தரமூர்த்தி}
விE.Cற்துக் கொண்டு நியேவா (பிலேத் தாண்டிச் சுெ ல்றென். நிஃபயர்: "ாத்திருக்கும் சிலர் வந்திறங்கிய பிரயா விசி கள் சிவருக்கு | I'I 3: "2") стуба ற்கின்றனர்.
ந்ேநிறங்கிய எழுத்தாளர்களுக்கு பல்கஃக் கழக புத்தகிக் ரண் சி ட்சி வரவேற்புச் சEபயின் Fall a ril 1857 is வேறென்ன.? "... "
சுந்தரமூர்த்தியிடம் இருவிரிவுரையாளர்கள் வந்து கைகு இச்கி மாஃபோட்டு அழைத்துச்செல்கின்றனர். மா வே ஐந்து பஐசிே * 国
ரோதப்ேபல் கலேக்கழக முதியோர் சபையின் முன்னே பெருவாரியாr l க்கள் கூடியிருக்கின்றனர்.
ஈழத்து எழுத்தா நூல் பார்ப்பதுடன் அவர் "குள் ஒரு விலரை நேருக்கு நேர் கானும் 'ா பப்ப்பிளே பும்திங்கள் பெறமுடியும் என்பத ஒல் மஐநாட்டுத் தமிழர் மட்டுமன்றி, தமிழ்பேசும் இடங்களிலிருந்தும் மக்கள் வந்தி ருக்கினறனர்.
பொதுமக்கள் புத்தங்களேப் பார்வையிடுமுன், பல்சலேக் கழகத்து&ணவேந்தார், தன் காட்சிக்கு வந்திருக்கும் எழுத்தா ளேர்களே அறிமுகப்படுத்தி வைக்கிழுர்,
தனது குரவேக் கஃனத்துக் கொண்டு அவர் ஆங்கிலத்தில் - - ஆரம்பிக்கிருர், -
- 'சகோதர சகோதரிகளே ! உங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த பிரபல ஈழத்துத் தமிழ் எழுததாாேர் திரு. சுந்தர மூர்த்தியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். அவர் ஈழத்
தின் பெயரை தமிழ் எழுத்துத் துறையில் பிரதிபலிக்கச் சேப்
துள்ளி சர் என்று தமிழ்ப்பேராசிரியர்கள் என்வி-ம் கூறினுர்,
... + '% !

Page 29
- 36 -
"ள். அவரை உங்களுககு அறிமுகப்படுத்து விதையிட்டு நான் பெருமை கொள்கிறேன். இதே திரு.சுந்தரமூர்த்தி!' "மீக்க நன்றி ஐயா!" என்று சுந்தரமூர்த்தி அவருக்கு ஆங் தினத்தில் பதிவுனிததுவிட்டு கூடியிருந்த 15க்களுக்குத் ேெகு விவதன் மூலம் தன் வரைக்சத்தைச் செலுத்துகின்ன்ே.
நான்கு கவர்சளும் அதிர்கின்றன. கைதட்டல் ஒரி காணதப்பினாக்கின்றது.
தில்ஃப்யம்படித்திற்கோ அனவிலா ஆச்சரியம். LL 9g4r163: யம் என்ற பெயரில் காலேயில் தன்னுடன் பிரயானஞ் செய்த அந்தப் பிரகிருதிதான் பிரபல முத்தாளர் சுந்த மூர்த்தி என்று அறிய வெகுநேரம் பிடிக் வீல்.ே
"ராமா" என்றழைக்கப்பட்ட ஆந்தீப் பல்கக்ேகழக மாணவனுக்கும் அவன் கூட்டாளி குக்கும் தாங்க முடிய. த அவமானம்,
ரெபிலில் சுந்தரமூர்த்தியைப் பற்றி அவன்முன்னிலே " லேயே தங்கள் "புழுகி"பதைக் கேட்டு அவன் என்ன நினேத் திருப்பானுே என்று எருந்துகின்றனர். அவன் தங்களூ-ன் பிரடா ஜஞ் சேப்வான் என்ருே ஒரு புத்தசக் கண் காட்சி பேரா தரையில் நடைபெறுமன்முே அவர்கள் காத்தி: க் 1 வி: அதஞலேயே அவர்கள் தங்களுக்கே உரித்தாள கே லிப் பேச்சுக்களிலும் சேட்டை சளிலும் புளுகுகளிலும் ஈடுபட்டி ருந்தனர்.
"ஒரன் வேர்? சுண்டி கதுப் போவோமா? இன்றைக்கு இராச்சாப்பாடு உங் ஸ் கணக்கில் தான்" ராமா தன் தள் பர்கள் புடைசூழ மூ த்தியை நெருங்கிககேட்கிருன். "பொறுங்கள் நம்பிமாரே! உங்கஃன எனக்குத் தெரியாதே! எப்படி நான் உங்களே அழைத்துச் செல்வேன்?"
"ஐயா எழுத்தாளர் மூர்த்தி அவர்களே! சும்மா போஸ் காட்ட திங் வாங்க ஸேர், போகலாம்" - ஒருவன் துணிந்து மூர்த்தியை இழுக்கிருன்.
"மன்னியுங்கள். நீங்கள் விருப்பத்தைப்பூர்த்தி செய்ய முடிாத காத பிட்டு வருந்துகிறேன்." என்று மிடுக்குடன் பதி ಛ##íÏÇá Ï#€"
அதற்குமேல் அவனேத்தொந்தரவு செய்ய அச்சுள் விதும்

C - 37
"சரி சரி பாதகமில் ஆ3 ல் மனதில் எதையும் வைத்திருக்காதீர்சள், எ ங் கே ! சிசிகுலுக்குங்கள் பார்க்க ஆரம்" " .
ரே ! அப்படியொன்றும் தி வ ரு சு நாள் நிரோத்துக் கொள்ளவில்லை! சுந்தரமூர்த்தி மாணவர்களுடன் கைகுலுக் குகின்ரூன் .
மனநிம்மதியுடன் அவர்கள் அவனே விட்டுச்சென்றனர் உண்மையில் சுந்தரமூர்த்திக்கு மாணவர்கள் மீது சிறிதே ஆறும் கோபம் வந்ததில்லே! மாணவர்களின் கோலாக மான கேளிக்கைகளைப் பற்றி அறிந்திராத எழுத்தாானும் ஒரு "சித்தாளன? சுந்தர மூர்த்திக்குத் தெரியு : உலகம், ஒரு தனியுலகம் என்று .
(சுதந்திரன் 1960) 曹
மதிப் பு ைர - 3.
எஸ்.முத்துலிங்கம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாப னத்தின 'கலேயேடு" நிகழ்ச்சியில் விமம்2:07
சிறுகட்டுரை ரூபங்களில் எழுதிகுலும் அவற்றை விஞ்ஞான பூர்வாமான விமர்சன அடிப்படையில் தரமான் இலக்கிய
அளவுகோல்களாகப் பயன் படுத்தி மதிப்பீடு செய்யும் திறமை
சிவகுமாரனுக்கு உ எண் டு என்பதை அவருடைய கட்டுரை ஒவ்வொன்றும் காட்டி நிற்கிறது. இவை எழுத்தாளர்களே யும். அவர்களின் சி-ப்புகளேயும் தமிழ் தெரியாதவர்க ஒளுக்கு அறிமுகம் செய்வதாக மட்டுமின்றி, அப்படைப்புசு
ளின் குறை நிறைகளை ஆய்வனவாகவும், அவற்றின் சமு
திாயப் பணியிரேக் காட்டுவனவாகவும் உள்ளன. * மிழ் மக்களேயும், ஏனேய இனமக்களையும் இனக்கும் ஒரு கலாசா ரப் டாலமாக விளங்கிவரும் சிவகுமாரன் தமிழிலும் அவர் எழுதிய கட்டுரைகளேத் தொகுப்பதன் மூலம் தமிழ் மக் களுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் இடையில் பாலம்
அமைக்கும் பணியையும் செய்தால் எவ்வளவு த ல் கது.
சிவகுமாரன் போன்றவர்களின் இலக்கியச் சே க வ ஒரு பெரிய சமூக சேவையாகவே இன்று இருப்பது கவனிக் சீக்கிக்கது. இந்தப் பின்னணியிலே பீவருடைய கட்டுரைத் தொருதி அதன் சனம் காரணமாக பேது b யூ க்கியத்துவம் பெறுகிறது.

Page 30
- 5. உப கட்டு.
ஜாதி மதங்களேப் பாரோம் - உயர் ஜன்மம் இத் தேசத்தில் எய்தினராவின் வேதியராயினும் ஒன்றே - அன்றி. வேறு குலத்தினராயினும் ஒன்றே
-பாரதியார்
பிரெஞ்சிய வாச*னத் திரவியங்ாள் கலந்த இகமான சுடுநீரில் புனலாடி - "நானக் காம்பரு" என்ற குளியலறை யினின்றும் வெளிப்பட்டுத் தனது அத்தரங் கப்பள்ளியறைக்கு சென்ற தில் குஷி-நிலேக் கண்ணுடி முன் நின்ருள். ஒப்பண் நடந்தது.
"நோஞ லியூம்க் தியனவா". சாத்தியிருத்த சுதிவின் வெளியில் நின்று தட்டுகிமுன் "போய்' என்ற "வேலே க் காரப் பையன். -
கதவு திறந்த அக்கணமே - அப்ஸ்ரஸ் போன்ற இருபது வயதுச் சீமாட்டியின் பருவ க் கே Fழிப்பின் எழிற் கவர்ச்சி வேஃக் காரஃனத் திறை அடிக்கிறது.
கடிதம் கை மாறி சுத ாத்தப்படுகின்றது. கணிகை உறையைக் கிழித்து மட்லே ப் பிரிக்கின்றுள், இருமடிப்புக் கடிதங்கள் தல்ை நீட்டுகின்றன.
சிறிய மடிப்பிலிருந்து
"அன்புள்ள் தில் குஷி,
"மாலா' என்ற சிங்கள சினிமாப் பத்திரிகை ஆசிரி பர் எனக்கு அனுப்பிய ஒரு கடிதம் இன்று தபாலில் வந் నీల ఆనిహి உன்பார்வைக்கு அனுப்பி வைக்கின்றேன்.
அன்புள்ள -- ܕ --
செல்வ விங்கள்.
 

-ســ - 39 --
சின் ன ஞ் சிறிய முக்கோண வடிவக் கைக்கடிகாரத் தைப் பார்க்கிருள்-மணி பன்னிரண்டரை இன்னும் அரை மனி நேரத்தில் அவள் அலுவலகம் செ ல் ல வேண்டும்: " மாலா" பத்திரிகை ஆசிரியர் தனது "முதலாளிக்கு எமுதியிருந்த கடிதத்தின் நினேப்பு ருேகிறது.
"அன்புள்ள
அதற்கிடையில் யாரோ
" |
ஏ வே ட் ஆசிரியர் அவர்கட்கு தங்கள் காரியா வயத்தைச் சேர்ந்த உதவி ஆசிரியை செல்வி தில் குஷி சமரதுங்காவின் அதியற்புத எழிலேயும் இன க் கவர்ச்சியைத் தாண்டும் லாவண்யத்தையும் எங்கள் சினிமாப் பத்திரிகையான "மாலா" பிரயோசனப்படுதத விரும்புகின் றது. திரைப்படம் சம்பந்தப்பட்டோர் அவரைத் தெரிந்து வைத்துக்கொள்ள இதனுல் ஒரு வாய்ப்பும் ஏற்படும்.
எனவே இன்று மாலே நான்கு மEயளவில் புகைப் படக் கருவியுடன் வருகிறுேம். இதற்கென விசேஷ மா சு அவர் உடுத்து வரத் தேவையில்லே. வழமையாக அவர் அணியும் உடைகளே அவர் பகட்டை விவிளம்பரப்படுத்து ப*வ. தீ ய புே செய்து அவரது அனுமதியைப் பெற்றுத் தி யாராய் வரச் சொல்லுங்கள். நன்றி.
இங்ங்னம் கரு குறு ரத்ன , ஆசிரியர் תח נה: "חח עם
தில் குஷி இக்கடிதத்தைப் படித்துவிட்டு வாய் விட்டுச் சிரிக்கிருள்.
இப்போழுது மருட்சி தட்டுகிறது.
"வழமையாக அவர் அ ரிை யும் ஆடைகளே அது ர் பகட்டை விளம்பரப்படுத்துபவை போன்ற வரிகள் திரும் பத் திரும்ப அவள் மூளைப் பொறியில் சிறது" (டுறைகின்
றன.
،،،،g.........g...... .இது TiToT ஆபாச விபாக்கிபTTம் அப்பா கீழைத்தேயப் பெண்ணுெருத்தி என் போல் கவர்ச் சியாயிருப்பதே கூடாதோ' என்று சலித்துக்கொள்கிருள் அப்புறம் எண்ணச் சூழலில் அவள் மூழ்கி விடுகிருள்.
' ரப
--

Page 31
- 40
ஒருவேளை செல்வாவும் அந்தக் கருஞரத்ன" போன்ற ஒருபோவிக் கலைஞன் தீ " ஜ ? எ ன் புல்ாலழகுக் கவர்ச்சி யைக் கண்டு எவஞே மோகித்து "இவருக்குக் கடிதம் எழு இணுல் அப்படியே எனக்கு அனுப்பிவிட்டு வேடிக்கை பார்ப் பதா?
அல்லது என்னேயும் அவரது ஆயிரத்து இரசிகர்களில் ஒருவராகக் கருதுகிருரோ? இருக்காது குறுகிய எல்லேக் கோட் டுக்குள் படித்துப் பட்டம் பெற்ற பண்பட மனப்போக்கு நிற்குமா என்ன? இருந்தாலும் நானும் அவரும் தனித்திருக்கும் பொழுது குரூரமாக என்ன வருணிப்பாரோ..?
卧
"நாகுக்காக நயமாசி கல்ாரஸ்னேயாக மோழிய உங்க
ளூக்குத் தெரியாது நீங்கள் என்ன கலேஞர்? என்று கேட்கும் போதெல்லாம். -
"அம்மணமான க ர டு முரடான எண்ணக் கோவை
சளேக் கலைநயமில்லாதெடுத்து இயம்பும் போது தான் ய்தார்த்தம் தொனிக்கும், ஒளிவு மறைவின்றிப் பழகலாம்!!! GT sisir m.f.
ஒஹோ யதார்த்தம் என்றல் அம்மணமான பதிவு என்று மயங்குகின்றீரோ? பதிவு இல்ஃ ஐயா பதிவு யதார்த்தம் என்ருல் -கற்பனை என்னும் சுஃல நயங்கொண்டு கலேசூடினின் மனச்சாட்சியின் பிரதிபலிப்பாயிருக்க வேண்டும் பிரதிபலிப்பு என்ருல் புகைப்படப் பதிவு அல்லவே சுற்பஃனயின் துணே க்ொண்டு கட்டுக்கதைகளை யதார்த்த ரீதியாகப் படைக் கும் நீர் ஓர் பெண்ணுடன் பழகும்போது உம்மை மறந்து விடுகிறீரோ? அல்லது உமது உண்மைச் சொரூபம் தெற் நெனப் புலப்படும்போது அதஐ மறைக்க யதார்த்த வர்தம் என்ற கருத்தற்ற வாதத்தில் கதை பண்ணுவ கப் பிகு பண்ணி உம்மையே நீர் ஏமாற்றிக்க்ொள்கிறீர். இது தெரியவில்&: " என்பார்.
இம்மாதிரியே தினமும் தத்துவ விசாரம் யாம் செப்
வோம்.
உ- ம் செல்வா என்ற இந்த இலக்கிய பேழையிடம்
'-
 

- 41 لش
எனக்குக் பரிவுப்பற்றுதல் எழுந்தது இயற்கைதான். என் ருலும் நாணுே ஈழத்தின் பெரும்பாற் சமூகத்தினள். அவரோ பண்டை மொழி பேசுவார். ஆங்கிலம் என்ற தொடர்பு மூலம் அவரும் நானும் இலக்கியமும் இலக்கியமுமாய்ச் சந்தித்தோம் , அவரும் நானும் எங்ஙனம் சமதையாவது. அவர் ஒக்ஸ்போர்ட் பல்கலேக் கழகத்தில் ஆங்கிலம் ஒனர்ஸ் படித்த எம்.ஏ. பட்டதாரி. நர்ன் பட்டம் பெற்றிராத சாதாரண இலக்கிய ரளமிக விமர்சகி.
என்னதான் இருந்தாலும் தாய்மொழியில் வெளிப்படுத்த முடிவது போல் உள்ளத்து உணர்ச்சிகளேக் காட்டிவிட முடி யுமோ?.
"நாமிருவரும் பிறமொழி மூலம்தானே இலக்கிய சர்ச் சைகளைச் செய்கிறுேம்? எனக்குத் தமிழும், உங்களுக்குச் சிங்களமும் தெரிந்திருத்தால் நமது பரிபானவு யை, உள் - - .." ௗத்து உணர்வுகண் இருவருமே எளிதிற் புரிந்து கொள் னலாம் இல்ஃப்யா ? ' என்று நான் கேட்டால்,
"டச்" கென்று என்னிடமே கேட்பார். "உனக்குத்தான் உன் தாய் மொழியைச் சரிவரப் பேச வராதே. மேனுட்டுச் சூழ்நிஃலயில் வாழ்ந்த நீ எங்கே உனது கலாசாரத்தையும் மரபையும் அறிந்திருக்கப் போகிருப்?" எவ்வளவு உண்மையான வார்த்தைகள் ? அவர் சீமைக் குப்போய் பிறமொழியில் பாண்டித்தியம் பெற்ருலும் தான் ஒரு தமிழன் ஒரு கிழக்கத்தியவன் என்பதை மறக்கவில்ஃடே! அண்ணும&லயில் லளித கஃசுளேக் கற்க வேறு சிலவருடங்கள் கழித்திருக்கிருரே!
செல்வா - தில்குனரி இது பொருந்துமா? செல்வா என் னேக் காமுற்முரா? அல்லது உளத்தூய்மையுடன் காதலித் தாரா? கொழு ம்பு リ 芯F芷乐山心
துகிலுரியும் படலம் கணப்பொழுதில் முடிகின்றது. வில்லன் துச்சாதனன் இல்லை. சுயமாகவே தன்து.கவிர்ச்சி ஆடைகளைச் களைந்து கொள்கிருள் திலிகுவழி.
காஞ்சிபுரம் பட்டும், சோளியும்" உடலே மறைக்கின்றன. செந்திலகம் நெற்றியில் ஒளி சக்குகின்றது. பாரம்பரிய
F. T

Page 32
--- 42 سست
மாக நானத்தையும் பெண் மையையும் வளர்க்கும் "ரிப் பிக்கல்" தமிழ்ப் பெண்போல் இருந்தது அவளது புதிய தோற் றம்:
ஜாவத்த வீதியிலுள்ள அந்தப் பெரிய மாடிவீட்டு முன் றலினின்று தனது "போக்ஸ்வேகன்" ஒட்டிக்கொண்டு வரு கிருள். பம்பலப்பிட்டியிலுள்ள ' ஏலைட் ’ பத்திரிகாலயப் படிகளில் ஏறுகிருள் தில் குஷி, Ο "டிலியூக்ஸ்" ஆசனத்தில் அமர்ந்திருக்கும் செல்வலிங் கன் அவளை ஏறிட்டுப் பார்க்காமல் "பைல்" கடதாசிகளை அர்த்தமில்லாமல் புரட்டுகிருன்.
தட்டெழுத்து எந்திரம் துரித கதியில் இயங்குகின்றது உட்புகுந்த பட்டாம்பூச்சிதான் வேலை மும்முரத்தில் ஈடு பட்டிருக்கின்றது.
காலம் சிறிது. கடமைகள் பெரிது என்ற எண்ணம் இருவருக்கும் போலும்.
மூச்சு, ஒருவரோடொருவர் பேசிஞரில்லை. தில் குஷி செல்வலிங்கஃன ஒரக்கண்ணுல் பார்க்கிருள் சலனமற்ற அ டின் முகக் கண்கள் "பைவில் படிந்திருக்கின் றன. அகக்கண்கள் தில்குஷியைச் சுற்றி வட்டமிடுகின்றன.
女
** தில்குஷியும் நானும் அறிமுகமானதே யதேச்சையா னது தானே. ஆர்வத்தில் கட்டுரை, கதைகளே எழுதி க் கொண்டு நேரேயே வரத் தொடங்கினுள். உயர் ப த வி பெற "பட்டம்" என்ற "பாஸ்போர்ட்" தன்னிடம் கிடை பாது என்றும் தான் ஒரு இலக்கிய ரளிகை என்றும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். உண்மை தான். செல் வக் கொழிப்பில் பிறந்த அவளிடம் வெறும் பட்டதாரிகளேயும் மிஞ்சிவிடும் ஆழமான இலக்கியப் பார்வை அமைந்து இருப்பதால்தானே அவளே எனக்கு உத விக்கு வரும்படி அழைத்தேன். அவள் ஞானம் என்னே வியப்பிலாழ்த்தியது. அவள் அழகும், குணுதிசயங்களும் என் மனதில் புதுப்புது கற்பனைகளே உருவாக்க உதவி புரிகின்றன. கள்ளச் சிரிப் са шdi குமிழெழிலில் காட்டி தன் வட்டக்கரிய காந்த

- 43 -
விழிகளால் என்னே விழுங்கி விடுவது போல் பார்க்கும் போதெல்லாம் - அவள் எழிற் கோலத்தில் நான் மருளுவேன் அது வெறும் இந்திரியக் கவர்ச்சி என்று சொல்லேன் உள்ளத்து உள்ளம், உணர்வுப் பின்னல் ஒன்று தரித்து ஜனித்த மாசற்ற காதல். அன்பு உள்ளம், பேதமை, பெண்மை மென்மை அவளிடம்? இல்லாமலில்லே. ஒருவேனே அவ ன் மெய்யுருவின் டொய்மையில் கீட்டுண்டிருந்தேனுே? சி.சி அவள் என்னுடையவள். அவள் தன் வெளியுரு பிறரின் காமரசனேக்குத் தூண்டில் மீளுவதா?.
செல்வவிங் கன் சிந்தனேச் சரம் அறுத்தெறியப்படுகிறது,
O சம்பிரதாய வரவேற்புரைகளின் பின் ஆடவர்களிருவரும் உரையாடலில் இறங்கி விடுகின்றனர். தில் குஷி வேஃவயில் கண்ணும், நடப்பில் கருத்துமாகத் திளேக்கிருள்.
"தங்கள் பத்திரிகையின் விற்பஃன எப்படி? இலக்கியம் கற்ற நீங்கள் சினிமாப் பத்திரிகை எழுத்தில் இறங்கிய தன் காரணம் யாதோ ?" என்ருன் செல்வவிங்கன்,
"அதையேன் கேட்கிறீர்கள்? நவீன இலக்கியம் சினிமா மூலம் வளரத் தொடங்கியிருப்பது தாங்களறிந்ததே. எனக் குச் சிறுவயதிலேயே "இலக்கியப் பித்து'ப் பாருங்கள், சிங்க னத்தை விசேட பாடமாகவும், ஆங்கிலத்தைத் துனேப் பாட மாகவும் பேராதேனியாவில் பயின்று படடம் பெற்றேன். சினிமாவுக்கும்" இலக்கியத்துக்கும் இடையில் நான் அமைதி காணவிரும்புகிறேன். காண முயற்சிசெய்கிறேன். எனது நாவல் ஒன்று சென்னையில் படமாக்க்கப்பட்டு வெளிவருகின்றது"
"ஆகா சந்தோஷம் .சினிமாவுக்கும் இலச்சி யத்துக்குமிடையில் அமைதி காண முயலும் தாங்கள் புரட் சிகரமானவர்தான். எவ்விதமான அமைதியைத் தாங் கன் இனேக்கிறீர்கள் என்ற தொழில் நுடப வியாக்கியானங்களேத் தங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை .ஆனூல்." என்று செல்வ விங்கன் இழுக்கிருன்.
"சொல்லுங்கள နှ........................

Page 33
-- 44'-
க3வநயங்கெட்டுப் புலாலழகை விகாரமாகக் காட்டும் பணியி பிலல்வோ இறங்குகிறீர்கள்.
நில்குஷியின் உள்ளம் திறந்த அன்பு வெள்ளமாக' பீறிட்ட டிக்கிறது. இலவலிங்கஃன்க் சருனைக் கண்களால் பார்க்கிறாள்.
கருஞரத்ன முகத்தில் வெளியுலகப் பார்வையை ஒடுக்க மாரநோக்கின மூடத்தனத்தின் ஞானுேதயம், என்ருலும்,
"ஓஹோ அதுவா? ஒரிமாப் பத்திரிக்ை, சினிமாப் பத் திரிகை போலல்லாமல் இலக்கியம் செப்பிக்கொண்டிருக்க முடி யுமோ? என வே . அதற்குரிய இலட்சன ங்களூடே எனது இலட் சிங்க ளே நிறைவேற்ற விரும்புகின்றேன். வாசக இரச னேயை எடுத்த எடுப்பிலேஉயர்த்த முடியாதல்லவா?
-K
தில் குவிதி. கண்ணகி போல் வெகுண்டெழுந்தாள். "மிஸ் டர்" பினிஸ் கெட் - அவுட்
■
செல்வலிங்கன் அமைதியாகப் புன்னகைபூக்கிமுன், கருணு ரத்ன "ஹி..ஹி' என்று வெகுளிச் சிரிப்பை பிரயாசையாகக் கொண்டு வருகின்று ர்.
"அழகுக் சரணங்கள் வெளியிற் தெரியப் பகிரங்கத்தில் என் போன்ற கிழக்கத்தியவன் நடமாடினுல், அவள் கற்!! என்ன கழருந்தன்மையென்று உமது என் வமோ ? ஏன் தான் விபரிதமா? உம் போன்றவர் எங்களேப் பார்க்கின்றனரே. ? இனிமேல் என் கணவர் முன்னிலையிற் கூட நான் பெண்மை பூண்டு மென்மையாக், அடக்கமாகத்தான் இருக்க வேண்டும் அல்லாவிட்டால் உம்போன்ற கழுகுக் கண்ணர்களின் ஒற் றைப் பார்வையால் எங்கள் சமூகமே குறைபாடுடையத {"ଈ விடும்.ஹ"ம். என்று கான் இம்மாதிரியான செயற் கைத்தடைகள் உடைபடுமோ?-- கிழக்கு.கிழக்குத்தான் மேற்கு. . மேற்குத்தான்
கூனிக்குறுகி ஸ்தம்பித்து வெளியே செல்கிருர் கருணுரத்ளே
பகட்டு ? எதுதான் பகட்டு? ॥
(வீரகேசரி 186 2).
 

T
羁
6. இழை
: .b , . .3 . ॥ இசுந்தருனேயின் நீங்கி 鹦,= I ...
॥ இடற்படு சிறைப்பட்டாலும்
பதத்திரு இரண்டு மாறி' " i. = با "" = ه .a =
பழிமிகுந்திழிவுற்றிலும் "ட ' விதந்திருகோடி இன்னல் t’ i “ , i விளைந்ேெனே அரித்திட்டாலும் : சுதந்திரசே வி தின் த் = """" "" + ..." ہولم ۔۔۔ '.'; ,
தொழுதிடல் மறக்கிலேனே.
11 ܗ ܐ ܡ 画 ; ཟླ་ " il -" - is- ".= -_| | | | | 356: Lu'r i | F| ITA ". It is - , 『T.
"...i.
தங்கப்பாளக. கை சனினுஸ் வெள்ளிப் IT த்திது னின்றும்
பதிர்ச்த்தத்தை எடுத்துக் கொட்டுகின்ருள். விரல்களிடையே எஃளத்தோடுகிறது Liituri fli . 3 3 25 II எட்டிப்பிடித்து நக்கு'
கிரு கைலாசம். ந எளின விரல் +ன் அளின் நாக்கில் சுருதி மீட்டுகின்றன. சிணுங்கிக் கொண்டே அவள் விடுவித்துக்
கொள்கிருள்.
பாயாசம் தீர்த்தது. பசியா றவில்ஃ. ஒட்டமாகச் சயை பலறையுள் ட்புகிருள் தாமரைக்குமா சி. கைலாசம் பின் தொடர்ந்நு குழாயில் கையலம்புகிருன். வென்னி நிலா "வான வெளியில் மோடி சாட்டுகிறுள்.
கைலாசத்தின் உள் விதானத்திலும், உடலுறுப்புகளி லும். குமுறல். வேட்கையைக் கணிக்கப் பூகம்ப உத்வே கம் முறுகல் 意 விறைப்பு. சதிராடும் வேகம். வளவு. நெளிவு. சுழிவு. குமிழ்ச்சி.
படுக்கை விரித்தாயிற்று துயில்புக நேரம் வந்தாயிற்று. இருவருடத் தாம்பத்திய உறவின் விளேவு ஒரு பாலகன். தனி மேயில் கட்டிவில் உறங்குகிருன்,
குமாரியின் உடற் கட்டுப் பூசிப்பைக் கண்டு உன்மத் தங் கொள்கிருன் கைலாசம். இபற்கை பெண்மை துவருகிறது.
ఒ్య* గౌగి ஆந்த நீ.தென்கிறது. சுமைதாங்கி மேலும் சீனம்

Page 34
------- 6 4 ہے۔
கோள்ள மறுக்கிறது. நெருக்கம். நெருக்கம். துவட்சி. துவட்சி. சரிப்பு. சகிப்பு. வெறுப்பு. வெறுப்பு.
3436. கொண்ட தசைக் கோளங்கள் தளர்ந்து குமைகின் ரன. பி-ககம், இந்த வார்ப்பில் எத்தனேயோ பினக்குகள். ஒரு பகவை ஈன்ற பின் உறவு கொளல் தவிர்க்க வேண் டுமோ? ஆண்மையின் தவிப்புக்குப் பெண்மையின் தயக்சம், எல்லேக்கோடு தளரலாகாதா? விரேவு விரக்தியாகத்தானே இருச். பேண்டும்.
கட்டழகு மங்கை தன் கவினு று உடலின் இந்திரியக் கவர்ச்சி துல்த்திடும் என்று மருண்டனள். பெற்றது ஒன்று போதும் என்ற திருப்தி, ஆணுல் கைப்பிடித்தவனுக்கு இது புரியவில்க்", ஏன், அவளே உணர்த்தக் கூடவில்லேயே மகுே தத்துவத்தைப் பற்றி கைலாசத்திற்கு என்ன தெரியும்? தந்தை தாயற்ற அவன் பட்டனத்துக் கம்பனி ஒன்றில் சாதா ரண் கிளார்க், காஃா வயசு,
தாமரைக்குமாரி செல்வக் கொழிப்பில் பிறந்து வளர்ந் தவளல்வன் சாதாரன மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந் தவன்தான். எஸ்.எஸ்.சி சான்றிதழ் அவளிடம் உண்டு. பொலி டெக்னிக்கல் தட்டெழுத்துக் கற்றிருந்தான், வயோ நிகப் பெற்ருேர் தீம் ஒரே மகளின் மனநாஃா ஆவலுடன்
காத்து நின்று நிறைவேற்றினர்.
அது இரண்டு வருடங்களுக்கு முன்.
கைலாசம் மனதில் சிதறிடும் எண்னக்கோவை, குமாரி யின் அகத்தில் நெகிழ்வு கனிவு. உள்ளன்புடன் உயிரினிய வினவனே அவள் நேசிக்கிருள். தன் பொன்னுடல் பழுதr காமவிருக்கப் பாவை கல்யானம் பண்fையும் கட்டுக்களேக் கட்டிக் கொண்டாலும், பொருளாதார நிலே அவளது செய் கைக்கு ஆதரவு தந்திது.
இருளேக் கல்வி ஒளியைக் கக்கும் கோளம் வெளியே இரு ளில் இருளாய் சபிக்கும் உறவு உள்ளே,
2
பெபழுது விடிந்தது. உறவிலோர் மாற்றம். அசைவிலே கணவன் மீது ஒரு வுெறுப்பு. இருப்தியிலா வஞ்சத்தை
 

- سید به آن به عباس
பகாத்காரமாகத் தீர்த்துக் கொண்டதோரு போவிப் பெரு மிதம் அவனுக்கு.
"நானும், ரமணியும் அம்மாவோட டோயிருக்கிறம் எனக்கு இனிமேலும் பொறுக்க ஏலாது. ஒரு ஆளவு வேரூமா? உங்களுக்குப் பித்து. இதோ. நம் வட வாழ்க்கை முடிபட்டும்'
"போடி. போ எங்கையாவது போய்த் தொ.ே புருஷ் னின் தேவை கக்ாப் பூர்த்தி செய்சராத பிறர். நீ என்னத் துக்கடி. போருளாம். போவன் மூதே"ே
கைப்பிடித்தவனின் சுத்தலினுல் வெகுண்டெழுந்தாளா குமரி? இல்லே . பச்சாதாப நெகிழ்வு. என்ருலும் தற்காலிக மாக அவன் போகத்தை தடுத்து நிறுத்தலாம் என்ற பிரேமை.
கட்டிய தின பாடங்களுடன், பாலன் ரகணயைத் தூக்கிக்
கொண்டு பெற்ருேர் இல்லம் போயேபோய் வீட்டாள். இவன்
எங்கு போய் விடுவாள். தான் அல்லது மறுநாள் தன்னிடம்
திரும்பிவந்தே தீரவேண்டும் என்ற முடிவு கைலாசத்திரிகு.
ங்கள் சில பறந்தோடின. வைராக்கியம்(இருவருக்கும், சுண்ணுல் கூடக் கண்டு மூன்று மாதம், பெண் மை பணியத் தொடங்கியது. ஆண்மையும் ஏக்கத்தினுல் தவித்தது.
கலியானத்தை நடத்தி வைத்த சுந்தரவிங்கத்திடம் கைலாசம் முறையிட்டான். சுந்தரலிங்கம் அடுத்தி நாள் கைலாசத்தை வரும்படி கூறியிருந்தார். "குமாரியின் மாமன் தான் முன்னேயவர். அவளேயும் விரும்படி கூறியிருந்தார்.
3.
தம்பதிாள் இருவரும் ஒருவரையொருவர் எதிர்பாராத விதமாக சுந்தரலிங் சும் வீடடில் சந்தித்தனர். ஆண்ணிலும் நோக்கினுள். அவனும் நோக்கிஞன். ஏக்சுத்தின் சாயல் இரு வர் விழிகளிலும், அவனேக்கண்டு அவள் தயங்கினுள். அவள் விழிகள் இப்பொழுது அவனைக் கவ்விக் குவிக்கின்றன.
சுந்தரலிங்கம் எடுத்த எடுப்பிலேயே விஷயத்தில் நேரடி பாப் இறங்களில்லே. உரையாடல் வளர்ந்து விரிந்து சென்றது.
"என்ன தம்பி கைலாஸ், பெஞ்சாதியோட நீ என்ன கோவமா? இதென்ன ராசா இண்டல்? குழந்தைப் பிள்ளையாட் டற் கணகாட்டுத் தாரீங்க, மரகா -பறத்தியாரெல்லாம்

Page 35
-- 48
பார்த்துச் சிரிக்கப் போருங்க. நாம ஒண்டுக்குள்ள ஒஸ்டு' இஞ்ச வாபுள்ள, குமாரி இதென்ன என்டு கோகிறன். இ: நீ விட்ட விட்டுரிந்து, மூண்டு L.g F" vf Lib " G. fயிற்று. இஞ்சி பாரன் டன்ர புருஷன் நிலவிய, இஞ்சப் பாா கண்டியோ. இப் லே இரண் டு பேரும் உங்கட வீட்ட டோய்ச் சேருங்ே ா'
'அவருக்கு 1975 డిrd கூட்டிப் II: , மன மில்:ட்டி நான் எப்ப்டி அம்ான் அங்க பேரற?" . ਨ।
"இதென்ன புள்ள நீ கேக்கிற கேள்வி. சும்மா விசர்ப் @--§ಲ? ட்டம் قرص الوطي ..."
'அல்க்கு என்னுேட வாழப்பு:றியமில்ல. அம்மன் அது தான் rறுகிக் கொண்டு நீக்கிருவு' " ॥
! -4 - 11 -4 1251. ་་་་་་་། .. - . . . ܪܗ܂ 11 ܐܝܼܢܵܐܐ1 اخلا؛ ملا :'IT ,"* : تختہ ۔۔۔ نی، 57.(w ۔۔ " مے + பிர்க்கு நீக்கித் தம்பதிகள் ஒன்று சேர்ந்தனர். ரமணி t * 。。。 翡、 、 、 . أو الاحم . ق T. @质点 Ար ன்று hா தங்களும் தரு துரு fନ # !! ଈ ପt "வள ர்ந்திரு ಕ್ಲಿಪ್ತಿ #fé!
1. மைந்தனின் மழ2லயிலும், "மகிழ்ச்சியிலும் திண்த்து இருந்த னர் இருவரும், 11: ■ ■ ..."
அவளுக்குத் துேக் அவஸ்தை. மன அரிப்பு. "அவனுக்கு உடற் தாபம். சிலிர்ப்பு, இயற்கையின் தேவை. பூரனத் துவம் பெற்றது. ஆவருடம் ஒன்ருேடி மறைந்தது. புதல்வரி ருவர் அவர்களின் உடமை,
வாழ்க்கைச் செல்வு அதிகரித்தது. வருவாய் படுத்தது அதே நிஐலயில் விட்டுத் தலைவன் தனது பொறுப்புண்ர்ச்சியை
r բյf: - ; а மறத்திட்டான். அவனுக்கு அதே உணர்வு. அதே வேகம். ஆ7ே :பக் Tம்.
... । hy s Čilu. s. ~ . :ே "தி 43ரிட்"ேஅதே நிட்' அதே பிணக்கு
11 ܕܠܐ
].g:= Tr. T"" : "", ॥ இம்முறை நிச்சயமாகத் தாம்.:படியாகப் பிரித்து விடு வதென்று கச்சே கட்டிப் பிரித் தன் ரிருவருடனும் தன்
- தா பில்லர் சென்றுள் தாமரைக்கு: சி.
, LITI
ஆடிச்சக்கரத்தின் துரித சுழற்சி. அன் ருடத் தேவைக் குப்பு:ஆமில்லு வறட்சி தாமரைக்குசாரித் தட்டெழுத்துக் ஈர்:Tர். ஆரூம் ஒருசோ I ୋf !!!!!!! வேலே தேடிக் -
 

- 49
கொள்கிருள். மாதாமாதம் ரூபாய்கள் சில வீட்டுத் தேவைக்
குப் போதுமானதாக வருகின்றன. தாமரைக்குமாரி உழைக்
கிருள், அவள் தேகத்தில் காந் கி. லாவண்ய அழகு சுறுசு
றுப்பான போக்கு. மனேஜர் தன் முழுக் கவனத்தையும்
அவள் மீது செலுத்துகிருர், மங்கை இதை உனர்ந்தாள்.
தனது அவங்காரத்தில் அதிக கவனம் செலுத்தினுள் தினம்
தினம் புதுப்புது உடைகளே அணிந்து அலுவலகம் வருவாள்.
மயக்கும் விழிகளால் கோனப்பார்வை பார் 'டாள். அசந்து
விடுவார் மனேஜர். பார்வைப் பரிமாறுதல்கள் குமாரியின் சம் பள உயர்வுக்குச் காலாயிருந்தன. குட்பு பெரிய சுட்டிதான் போங்கள் கற்பு கற்பு என்றும் தமிழ்பண்பு, பண்பு என்றும் வாய்கிழியக் கத்துகிருேமே! மாசிலா மனமிருந்தால் கேவலம் வெறும் உடற்சேட்டைகளா "கற்பை" குலேத்துவிடும்?
அதேர்.
மனேஜர் அவள் கையைப் பிடித்துக் கசக்கிருர், ஆ சும்மா கண்ணே மூடாதீர்கள்! இதற்கெல்லாம் போய் வெகுண்டெ முந்நீர்களாயின்? இதெல்லாம் சர்வசாதாரணம். குமாரி குலுங் கிக் குலுங்கிச் சிரிக்கிருள். மனேஜருக்கு முறையற்ற காமம் என்று தீர்த்துக்கட்டி விடாதீர்கள். அவருக்கு மனமாகிப் பிள் ளேகள் பலவும் இருக்கிள்றன. அட்டே சொல்ல நிறந்து விட் டேனே மனேஜர் ஒரு ஐரோப்பியர்! அலுவலகங்களில் இப்படி
எத்தனையோ சம்பவங்கள்!
கற்பு பறிபோனதா? இல்லே! பின்வெறும் அங்கசேஷ்டை களுக்கு இயைந்தாள் குமாரி, சம்பளம் அதிகம் உயர்ந்தது.
குமாரிக்கு இனிக்கவல் என்ன? தன்வருவாய் மூலம் சம் பாதிக்கிருள். ஆணுல். அந்த தாம்பத்திய உறவு.
கைலாசத்தை மனம் விரும்பியே மணஞ் செய்தாள் குமாரி. அவன் குழத்தைப் போக்கில் மனம் பறிகொடுத்தாள். அவன் முதிர்ச்சியின்மையில் மருண்டாள். அவன் அழகிலும் ஆண்மையி ஆறும் மயங்கினுள். அவள் தீவிர உணர்ச்சித்தழலே அறவே வெறுத்தாள். இருந்தாலும் அவனது உடமைகள் தனது புதில் வரிருவரும் அவா ஞாபகத்தையே நினைவூட்டின, கணவன் என் நதும் முதலில் எழும் எண்ணம் அவளுக்கு பக்தியாகும், புதி பக்தி, ஆணுல் பதிவிரதத்தன்மை யோகியாய் வாழ இடங்கொ டுக்கவில்லே. இழைபோல அன்பு வற்றாத காதல் அவளுக்கும் அவனுக்குமிடையில் வெகு துல்லியமாய் தளிர்த்திருந்தது

Page 36
-50 -
உன்னம, அவனுக்கு அவளிடம் வெறுங் காமம் என்று செல்வி வி. முடியாது. ஆஞல் அதீதப் பிரவாதத்தைத் தாங்கி அவ எால் முடியவில்வே.
இரு வருடங்கள் உருண்டோடின.
வெறுப்பின் தாகம் என்று சொல்ல முடியுமோ?
வெளியுலக் நடப்பில்" வெளிப்பாட்டில் வெறுப்பு. உள்ளே அகத்தே உணவில் தாகம். தாகம், தாகம், நாடகள் கரைந் தோடின.
(6)
இன்று.
திரைப்படமாளிகை புள் திரண்டிடும் கட்டத்திலே குரியும் ரம எனியும் பாலனும் கியூ வரிசையில் கைலாசமும், பிரவேசச்சீட்டு பெற்றுக்கொண்டு உள்ளே போன கைலாசத்தைத் தொடர்ந்து குமாரியும் மைந்தரும் சென்றனர். அவனுக்குப் பக்கத்திலேயே போயிருந்தனர். கைலாசம் காணவில்லே. அல்ல. கைலாசம் தினக்குப் பக்கத்தில் ஒரு பெண்ணும் இருபிள்ளேகளும் என்பது மாத்திரமே தெரியும், அவன்தான் பெண் பிறவிகஃனக் கண்னெ டுத்துப் பார்த்துபவ ஆண்டுகள் கழிந்தாயிற்றே,
ரமணியை ஆசனத்தினின்றும் இறங்கி கைலாசம் முதன் னிற்க நிறுத்துகிருள். தன் புயத்தை லேசாக அவன் தோன் களில் படரவிடுகிருள். " மின் அதிர்ச்சி தாக்குண்ட அவஸ்த்தை கைவாசத்திற்கு சமாளிக்கி முடியாத வெகுளித்தனம், மைந்த&னத் தூக்கி வைத் துக்கொள்கிருன் பாலனிடம் அவள் கேட்கும் அர்த்தமில்லாக் கேள்விகளுக்குப் பாவை விடை தருகின்ருள். ரமணி திரு. திரு. வென்று விழிக்கிருன். நடப்பின் பிரங்ஞையற்ற நிலேயில் திக்கு முக்காடுகின்றனர்.
படம் ஆரம்பமாகின்றது.
கைலாசத்தின் அரவணைப்பில் குமாரி கட்டுண்டாள். அன் பென்னும் இழையா? அல்லது தேக அமுக்கம் எனும் இழையா, அவர்களேப் பிணேத்தது?
it -, namu

". . .
N 7.குறிஞ்சிக் காதல் . . .
நில்ாவிற்கு வான்த்தே முடி, '" விரிந்து பொழிவு' கr. ஒளித்" செள் ஃபிளே பு இனக் கூடி முயூங்கிக் குறிப்பி ன் லேயொன்று பட்டு நின்தன் பிள்ளைக் கிளிம்ென்குக ஆயினும் பின் மறையச் சொல்லிவிட்டு ஆர். தெள்ளிய ஞானப் பெருஞ் செல்வமேதின ச் சேர விருப்பினேன் கண்டா,
- Tyg't
சிங் ஒரு பஃப்பிரதேசம்,
15 நிஞ்சி நிஃச்சாரல்,
"ள்"விய குன்றுகள்! நீர் வீழ்ச்சிாள் ம* படிவாரத்திலுள்ள பூந்தோப்புகள்
சினேப்புனங்கள்! மலக்குகைகள்! சிற்ருதுகள் பல வகைப்பட்ட வி3 க்கினங்களும் புள்ளினங்களும்
அப்பகுதியின் கவர்ச்சியை மேலும் அழகுபடுத்துகின்றன .
கண் ஃrடப் பறிக்கும் வண்ணக் காட்சி : க் தி மும் கண்டு
சளிக்கின்றனர் அங்குள்ள மக்கள்
மல்களிடையில் இா (பிறு மறைந்து நிற்கும் பொழுது கன கொள்ளாக் காட்சியாயிருக்கும்.
Pழதின் நாட்களில் த ைரீதியின் தங்ாநிலாவொரிே மான
எனினே வெள்ள முடிசம் பூசிவிட்டி டும்.
களவோ ஞச் சத்திற்கு *ந்த பிரதேசம் ருறிஞ்சிநிலம், அங்கே!
காளேயரும் கன்னியரும் களவில் தங் சன் அகத்தினை ஒரு வருக்கொருவர் வெளிப்படுத்துவார்,
இன்து, -

Page 37
ー52ー
வாகன மண்டலத்தில் விண்மீன்கள் கண்காேச்சிமிட்டிக் கோள் கின்றன. திங்களின் பால்நிலவு அப்பிரதேசமெங்கும் ஆடை போர்க்கின்றது. தலேவியொருத்தி தன் பாங்கியருடன் சோடிேயிடையே விளையாடிக் கொண்டிருக்கிருள்.
அவள் பெயர் அங்கையற்கண் ஈரி1
கூட்டவடிவமான அவள் வதனத்தின் அழகு முழு நிலாவின் ஒளியிஞல் மிகவெழிலுடன் விளங்குகின்றது.
எனினும்
அவள் முகத்தில் வேதனேயின் சாயல்படர்ந்திருப்பதை அன தானிக்க முடிகின்றது,
அவள் விரகநோயினுல்வாடிக் கொண்டிருக்கின்றனளோ?
காதல் வியாதி அவளே யும் வாட்டுகின்றது பே, லும்
தன்னே மறந்து அவர் சோக கீதம் பாடுகின்றுள்,
சோலேயில் கேட்கும் இன்னிசை பை இரசித்துக் கொண்டு ஆணழகன்
குன்றுத்தேவன் ஈகயில் வே லுடன் வந்துகொண்டிருக்கிறன்.
இதோ
தேன்குரலெழுப்பி பயெனாவன மங் ைசனியக் காஈலு ற் முன்,
நான்கு கண்கள் ஒரேநேரத்தில் சந்திக்கின்றன. ஒருசன
நேரம் சிறிது கலக்கம் பின்னர் தெளிவு.
தோழியர் செய்வதறியாமலே தின சத்து நிக்கின்றனர்,
தஃலவியிடம் தஃவன் பேச விரும்புகிருன்,
அவன் செவ்விதழ்களே பும் கருங்கூந்தல்யும் தாமரை வத
னத்தையும் கயல்விழிகளேயும் குரும்பை யன்ன கொங்கைகளே
பும் பூவுடயுேம் துடிபிஈடயையும் சமூகு நிகர் தொடை சளே
யும் வருEத்துச் செல்கிருன்
அங்கையற்கண் எரிககோ
வெட்கம் பிடுங்கித் திண்கின்றது.

-53
அவள் தீஃயைக் கவிழ்ந்து சியோக நிற்கிருள். பின் அசைவு பெறுகின்றுள், காற்பெருவிர வினுல் நிலத்தில் ஏதோ கீ றிக்
கொண்டிருக்கிருள்.
குன்றுத்தேவனின் குறும்புப் பேச்சைக் கேட்டுத் தோழியர் கலகலவெனச் சிரிக்கின்றனர்.
"என்ன, என்னrடன் பேசினுல் உன் வாய் மத்துதிர்ந்து விடுமோ? என்கிருன், அவன் விடைபகருவதா வேண்டாமா என்ற இடைநிலையில் தத்தளிக்கும்போது மதவெறிகொண்ட வேழமொன்று அவர்களிருக்குமிடம் விரைந்து பெருகின்றது: அங்கையற்கண்ணியும் தோழிகளும் திகிலடைந்து தஃவவனே அண்டுகின்றனர் வெம்பொன் மேனியானின் அழகிய ஆவ யவங்கள் பயத்தினுல் நடுங்குகின்றன. நானத்தையும் மறந்து குன்றுத்தேவனே க் கட்டிப்பிடித்துக் கொள்கிருள் அவள். ஓராயிரம் மின்வெட்டுகள் அவர்களிருவரின் உடல்களிலும் ஜனித்துப்பாய்கின்றன. யாஃனயும் அவர் சுஃா நெருங்கிப் பாய்கின்றது. தஃலவனின் கைகள் தாமே வேஐ எப்கின்றன. யானேயும் அதனை ஏந்தி வலியினுல் தன்வழியே மீண்டு செல் கின்றது.
அவள் நன்றியுடன் அவனைப் பார்க்கிருள். குன்றுத்தேவன் அவ்வழகியைப் பார்த்து- " நீ பயத்தி*னத் தெளி உன் அழகினில் நான் மைபல் கொண்டேன். உன்ஃr என் இல்லக்கிழத்தியாசு ஏற்றுக் கொள்வேன். உன்னேப் பிரி யவே மாட்டேன்!. என்று கூறி, அருகில் ஓடிய அருவியின் நீரை அள்ளி ஆஃணயிடுகின்ரூன்.
அதன் பின்பு - அங்கையற் விண்ணி தோழிகள் பின்தொடர, ஓட்டமாக வீடு நோக்கிச் செல்கின்ருள்.
குன்றுதேவன் புன்னகை பூர்த்து நிற்கின்ரூன், காதலுணர்ச்சி அவஃனப் பாடத் தூண்டுகின்றது.
வீட்டையடையும் அங்கையற் கண்ணியும் பஞ்ச8ணயில் படுத் துத் துவருகின்ருள். அவளுடம்பு இன்ப வேதஃனயில் புல்லரிக்கின்றது. நிகழ்ந்தவையெல்லாம் உண்மையிலேயே நடந்தனவா என்று சம்சயமுறுகிருள். ஆழ்ந்த நித்திரையில் பல இன்பர கனவு காண்கிங் மூன்.
விழித்தெழுத்ததும் தோழியிடம் செல்கின்ருள்.

Page 38
-54
திோழிக்குத் தலைவியின் இன்ப அனுபவம் நன்குதெரிந்திருந் தீதும்- "என்னம்மா, ஏதோ சொல்ல விரும்புகிறீர்கள் போலத் தெரிகிறது" சொல்லுங்கள் என்கிருள்.
"ஆமாம் நித்திரையின், ஒரு இன்பக் கணு என்று கூறி நிறுத்துகின் ருள் தலவி,
கண்டேண்டி"
பின்பு கைகளால் முகத்தைப் பொத்திக் கொண்டு வெகுளிச் சிரிப்புச் சிரீக்கிருள். அவ்வளவு வெட்சும்! ஒருவரையொரு வர் பார்த்துச் சிரிந்துக்கொளகின்றனர்.
த லேவியின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட தோழி, த*வ னிடம் தன் தலைவியின் விருப்பத்தை எடுத்துக்கூறு எண்ணு ெ
ருள். திலேவியை அல்ங்கரித்த பின்- அவ்விருவரும் அவ்விளங்
காலேயிங் மலேயடிவாரத்திற்குச் செல்கின்றனர்.
அப்பொழுது
வேணு கானம் ஒன்று கேட்கிறது
தலைவனின்வேய்ங்குழலிலிருந்துதான் அவ்விரனிசை வருகின் றதென்பதைத் தோழி மூலமறிந்த தலைவி தானும் பாடுகிருள்
தஃலவனுக்கு மகிழ்ச்சி தாங்குதில்ஃவ!
தான் வாசித்த புல்லாங்குழலின் ஓசையை இரசித்து தன்
காதலி புகழ்ந்து பஈடுவதைக் கே.டதும் அவர்களிருக்குமி
டம் செல்கிருன்.
இப்பொழுது
அங்கையற் கண்ணி கூச்சப்படRல்லே, தலைவனை நோக்கி முறுவ விக்கின்ருள். தலைவனும் அவளே விழுங்கி விடுவது போல் பார்க்கிருன், இருவரும் சிலேகள்போல ஒருவரையொருவர் பார்த்து நிற் கின்றனர் எவ்வளவு நேரம்? தோழிக்கு இந்த மெளனநிலை பிடிக்கு தில்ல. கலக் கவிரும் புகிமுள். 'அம்மா, அதோ அம்மஃச் சாா வில் இரு பி ஆர். பூக்களேப் பறித்து வருகிறேன், என்று கூறிச் சாதுர்ய பT . அவர்களே விட்டுச் செல்கிருள் அந்த புத்தி சாலிப்பெ
(புதினம் 1962)

இவர்கள் என்ன கூறினுர்கள்?
கே எஸ்.சிவகுமாரன் பற்றி ஏனையோர் தமிழில் எழுதியவை.
"எஸ்தி (எஸ். திருச்செல்வம்) ஆறு விட - தினகரன் வார "ஞ்சரி 21, 3. 83.
கே. எஸ். சிவகுமாரஃனத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. ஈழித்துப் புனே கதை இலக்கியத்திலும், விமர்சனத் துறையிலும் அவர் ஒரு "கிங்" இது வெறும் புகழ்ச்சி வார்த்தையல்ல இலக்கிய நெஞ்சங்கள் ஒப்புக்கொள்ளும் உண்மை!பிது. அரசாங்கத் தினேக் கிளமொன்றில் மொழி பெயர்ப்பாளராகத் தனது தொழில் வாழ்க் **யே ஆரம்பித்து இ ஆர், பின்னர் வானுெவியின் செய்திப்பிரிவில் ஆசிரியராகவும் 1979 வரை கடமையாற்றியவர்.
ராமேஸ் - ரவீந்திரன் (தெளிவத்தை ஜோசப்) வாரம் ஒரு சிறுகதை விருந்து - தினகரன் வாரமஞ்சரி 3, 11.1981 ஈழத்து இலக்கிய உலகில் தனக்கென ஓர் இடம் பெற்றுள்ள கே. எஸ். சிவகுமாரன் ஆங்கில தமிழ் வானுெலி, தமிழ் ஆங்கில பத்திரிகை ஆகியன மூலம் நன்கு அறியப்பட்டவர் இலக்கிய உலு கில் ஒரு விமர்சகராகவே அறியப்பட்டுள்ள கே. எஸ். சிவகுமாரன் இலக்கிய உலகுக்கு ஒருசிறுகதை ஆசிரியராகவே அறிமுகப்படுத் தப்பட்ட செய்தி பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். 1959 இல் இருந்து 1965 வரை நினைத்துக்கு மேற்பட்ட சிறுகதைகளே இவர் எழுதியுள்ளார். பெரும்பான்மையான இவரது 5动与占市 மேல்மட்ட வாழ்க்கைச் சித்தரிப்புகளே என்ருலும் உளவியல் பண்பு கொண் "-வையாகவும் அந்த அறுபதுகளில் ஒரு புது விதமான அனுபவத்தை வாசகர்களுக்குக் கொடுக்கும் தன்மையுடையனவாகவும் இருந் தீமை குறிப்பிடத்தக்கது.
ரங்கன் - தேசிகன் {அந்தனிஜிவா) இலக்கிய உலகம் - தினகரன் வா மஞ்சரி 34, 8. 198)
கீஇேலக்கிய விமர்சகரான கே. ஸ் சிவகுமாரன் ( யூதும் ஆங் கிலக்கடடுரைகள் மூலம் நமதுபெயர்காேச்சிங்கள வாசகர்கள்
தெரிந்து வைத்திருக்கிமூர்கள்.
பேராசிரியர் கா. (சிவத்தம்பி)
ஈழத்தில் தமிழிலக்கியம் 1978 தமிழ் புத் தி கால்பம், ரென்:
*மிழிலக்கிய வளர்ச்சி தெறிகளே ஆங்கில மொழி வாசகர்க
ளுக்கு எடுத்துக் கூறும் முக்கிய பணி பின்னச் செய்து வரும் கே. எஸ்.
சிவகுமிாரன் பெயர் விமரிசக ஆப்வாளர்கள் பட்டியலில் சேர்க்க
படுதல் அக்ஷ்சியுமாகும்.

Page 39
திருமதி பி. ப. (செல்வராசகோபால்)
பதிபபாசிரியை - ஈழத்துப் பூரா டனுரின்" சிந்தனே கள்' 1981
பத்திரிகைகளின் வாயிலாகப் பரந்த அறிமுகங் கொன்'- கே. எஸ். சிவகுமாரன் கலை இலக்கியம், நாடகம், சினிமா 4சி" துறைகளில், ஈழத்தில் துறை போன விமர்சகராவர். இற்சி' பல பத்திரிகைகளில் வெளிவந்த பல நூற்றுக்கணக்கான விமர்ச னக கட்டுரைகள், விமர்சனக்க3ல நுட்ப வழிகாட்டிகளாகும். வலம் நிறை விமர்சன்த்திலும் யாராயினும்- உள்ளதை alir GTFri 5 கூறுவதிலும் இவர் சிவகுமார தான். சுருங்கக்கூறி நல்ல அறுவடை எனச்சிந்திக்கச் செய்வதில் சமர்த்தர். ஆங்கிலத்தில் TAM IL WRITING IN SR-LANRA stair part Garfur. Lill-L-ish ளப்பைத் தாயகமாக உடையவர். ஆங்கில இலக்கியம், தமிழிலக் கியம், மேலேப்பண்டை உயர் பண்பாடு ஆகியவற்றில் பட்டதாரி. அமெரிக்கத் தூதராலயத்தில் தொடர்பு முகவர்நிலைய ஆங்கிலப் பகுதிப்பொறுப்பாளர்.
சா. (எஸ். சண்முகநாதன்) க&லச்செண்டு - "ரூப்புத்தோரா மன்தானு சிறப்பு மலர் 13.10.1973 கே. எஸ். சிவகுமாரன் ஒருசிறந்த விமர்சகன். நாடகத்தில் ஈடுபாடுடையவர். ஒளிவுமறைவின்றிக் கருத்துக்களைப் பத்திரினக் கள் மூலம் வெளிப்படுத்துவதற்குத் தயங்காதவர்.
(சுஹேர் ஹமீட்) தமிழ்நாடகமும் பொதுஜனத் தொடர்பும் - நுட்பம் 1973 கே. எஸ். சிவகுமாரன் போன்ற ஒரிருவர் மாத்திரம் தான் எழுதி நாடகக் கலேஞர்களே ஊக்குவித்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆணுல் இப்படித்தனி மனிதர்களால் ஒரு கலையின் வளர்ச்சிக்கு உதவமுடியுமா என்பத பிரச்சினேக்குரிய விசயம்,
1 மு: தளேயசிங்கம்) ஏழாண்டு இலக்கிய வளர்ச்ச் செய்தி 10. 1. 1965
தற்போக்கு ஒருவகை சிங்களக் கொழும்பு வட்டமாகவும், மு. தி ஃளயசிங்கம்" சிவகுமாரன் தருமசிவராமு போன்ருேர் ஒரு வகை பேராதனே வட்டமாகவும் இப்போ தெரிகிரு கள் என்று சொல்லலாம்.
மகேன் (பாலுமகேந்திரா
தேனருவி - செப்டம்பர் 1963
ரேவதி என்னும் புஃப்பெயரில், கே. எஸ். சிவகுமாரன் சினிமா
சம்பந்தமான கட்டுரைகளேயே ஆரம்பத்தில் எழுதிவந்தார்1959இல்
'நாவலாசிரியர் வரிசையில் வரதராசனுரின் இடம்' என்னும் கட்
டுரையுடன்தான் இவரது இலக்கிய விமர்சன வாழ்க்கை ஆரம்பமா
கிறது
 

பிழை திருத்தம்
பகுதி வரி பிழை திருத்தம்
பதிப்பகத்தார். 31 வரட்சி வறட்சி முன்னுரை ஐ | சிங்களத் சிங்களக்
கதாநாயகர்கள் கதாபாத்திரங்கள் 12 சுவாரஸ்சியமாக சுவாரஸ்யமாக III 3 . g . விTம். ஆர.
39 நல்லப பிப்பிராய நல்லபிப்பராய பதிப்பாசிரியர். l 1 | Lu rfriřis; __
12 வைத்து வைத்துச் 24 தங்க்கத்தைப் தங்கத்தைப் தமிழ்நாட்டு. வல்விக்கண்ணின் வல்விக்கண்னனின் அணிந்துரை 2 | கலேமஐரி முதுமானி 画 甲 9 காட்டுதும் நாட்டுதும்
14 நூல்களில் நூல்களிலேயே 17 எனற என்ற 38 || Lourt LD TIL IT 40 | கண்ணுக்கு கண்ணுக்கு 42 செய்யுட்சுவை சொற்சுவை 46 ஏதற்காகச் எதற்காகச் 59 தமிழர்கர் தமிழக 60 | மதிக்கின்ருர்கள் மதிக்கிறர்கள் lே | சுநதர | சுந்தர 65 விமர்சனர் விமர்சகர் r 7 இலகசிய இலக்கிய
T4 ரயே கலே 75 அனுபவங்களில் அனுபவங்களின் 78 நிதற்சனமாய நிதர்சனமான 80 வெவ்வேருக வெவ்வேருகத் r E. முடியாதவர் அல்ல முடியாதவர்களும்
87 அற்றவர் அற்றவர்களும் 103 கலேமாணிப்பட்டம் கலேமாணிப்பட்டம் 107 எடுத்தவா எடுத்தவர் 108 இலக்கிய இலக்கியப் | || Fr விமர்சகன்
20 பொலிவுரவும் பொலிவுறவும் நூலாசிரியர்பற்றி செல்வநயினுர் செல்லநயினுர்
13 சமுகவியல் சமூகவியல் 21 | தமிழ்மொழி தமிழமுது r 35 வானுெவியிலே வானுெவி r 39 போன்றவற்றை போன்றவற்றையும்
43 ஆங்கிலப ஆங்கிலப் 55 | я 3äuцолтайfї கலேமாணி 2 | புஸ்பலோஜினிகாழும்புஜ்ஜிஜ்ஜவிகம் 里 画 $1 | அனந்தராம் நீந்தர்ர்ம்

Page 40
பக்கம் வரி பிழை திருத்தம்
3 18 உதடடில் உதட்டில் 3 19 சிரட் கிகரட் O 25 நாடடில் நாட்டில் O 30 | இந்தகயை இத்தகைய 12 31 I வாடாவிடடாலும் வாடாவிட்டாலும் 16 20 எனககு எனக்கு 17 30 அம் ஆம் 18 6 தேக் தேக்கி 19 3 விழிததேன் விழித்தேன் 2 20 காரணத்தைக காரணத்தைக் 23 14 பெடடி பெட்டி 23 22 சிகரெட சிகரட் 23 23 நெளிநெறியாய் நெளிநெளியாய் 30 14 எலலாருமே எல்லாருமே 36 25 | நெருங்கிக நெருங்கிக் 37 16 தாபனத்தின தாபனத்தின் 38 18 கத ரத்தப்படு கதவு சாத்தப்படு 43 21 ULL-lb பட்டம் 43 28 நுடப நுட்ப 44 4 செலவ செல்வ 44 4 கருனைக் கருணைக் 46 4 | பி.ககம் பிணக்கம் 47 5 நம் வட நம்மட 50 நாடகள் நாட்கள் 53 7 அவன் அவள் இவர்கள் என்ன.. 13 | ராமேஸ் ராமேஷ்
26 ரங்கன ரங்கன் 37 செலவராசகோபால் செல்வராசகோபால் 51 f 4 ח" Ꮷ- fᎢᎶᏪ


Page 41
6 Tile
வெளி
S SS SS SS
சிறுகதை 1. சிவகுமாரன்
நெடுங்கதை 2. சிவபுராணம்
வரலாற்று
3. யாரிந்த வேட 4. இரும்பு அரச 5. எஸ். யூ.
6. பிசாசின் புத்
ஜீவா ப
பிரதான பா தை
களுவாஞ்சிக்குடி (

திப்பகம்