கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: 94 பொதுத்தேர்தலும் சிறுபான்மை இனங்களும்

Page 1
F
*
- -= . ܨܸܒ݂ ܩܵ ̄ ܬ
■
بیبیسی }
 
 
 
 
 
 
 
 

s.

Page 2

"SM
பொதுத் தேர்தலும்
சிறுபான்மை இனங்களும் (ஒர் ஆய்வு)
p m m m m m m e um m m m um
இந்நூல்: - அரசறிவியல் மாணவர்களுக்கும், .
அரசியலைத் தெரிந்துகொள்ள
ஆர்வமுள்ள அனைவருக்கும்
ஏறயுடையது
dah unums aAsu,
வெளியீடு:-
EP புத்தகாலயம் 64 2/2 Hinni Appuhamy Mawatha, Colombo-13. T.P O1- 335363

Page 3
"94 பொதுத்தேர்தலும் சிறுபாண்மை இனங்களும். (ஒர் ஆய்வு)
ஆசிரியர் வீ.எம் புண்ணியாமீன் B.As.பு முதலாம் பதிப்பு :1994-11-11 Ligungold Mrs Mazeeda Puniyameen. 6606) 55.00
இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள காட்டுண் படங்கள் "ராவய" பத்திரிகையில் இருந்து பெறப்பட்டவைகளாகும்.
கணனிப்பதிவும், பதிப்பும்:- JEFEATHAS A225/33 Maligawatha Flats Colombo-10 T.P 440023

வெளியீட்டுரை பிரியத்திற்குரிய மாணவர்களே, அன்புள்ள வாசகர்களே, கடந்த பதினைந்து ஆண்டுகளாக நாடளாவிய ரீதியில் தனித்துவ கல்விச் சேவையை வழங்கிவரும் எமது EP கல்விநிலையம் தனது சேவையைப் பலதுறைகளிலும் வியாபித்துவருவதை நீங்கள் அறிவீர்கள். 21ம் நூற்றாண்டுக்கு முகம் கொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் எமது இளம் சந்ததியினருக்கு நவீன தொழில்நுட்ப அறிவை வழங்குமுகமாக பல செயற்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். இதன் முதற்படியாக தலைநகரிலும், மலைநகரிலும் அமைந்துள்ள எமது கிளைகளில் . கணனிப்பயிற்சி நெறியினை மகிழ்வுடன் ஆரம்பித்துள்ளோம்.
மறுபுறமாக எமது சிறார்களினதும், வாசகர்களினதும் அறிவுத்தாகத்தை உணர்ந்த நாம் "EP வெளியீட்டுப் பணியகம் ஒன்றினையும் ஆரம்பித்துள்ளோம். மாணவர்களது பாடப்பரப்பினை உள்ளடக்கிய நூல்களை மட்டுமன்றி இலக்கியம், அறிவியலி சார்ந்த LJ K) நுாலிகளையும் எதிர்காலங்களில வெளியிடத்திட்டமிட்டுவருகின்றோம். உலகசார் அறிவு, இலங்கையின் நிகழ்கால அரசியல், சமூக, கலாசார, பொருளாதார நிலைப்பாடுகள் என்பவற்றையும் அவ்வப்போது நூலுருப்படுத்தி வெளியிடவும் திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.
இலங்கையின் அரசியல் நிலைப்பாடுகளை மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் தர வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையில் தேர்தல்கள் அன்றும்-இன்றும் எனும் நூலினை வெளியிட்டோம். அதற்கு நீங்கள் வழங்கிய ஆதரவினைத் தொடர்ந்து தங்கள் கரங்களில் தவழும் '94ம் ஆண்டு பொதுத்தேர்தலும் சிறுபான்மை இனங்களும் எனும் நூலினை வெளியிட்டுள்ளோம். மேலும் இலங்கையில் நிகழ்கால அரசியற் பிரச்சினைகளை மையப்படுத்தி இலங்கையில் ஜனாதிபதித்துவம், இலங்கையின் இனப்பிரச்சினை ஆகிய நூல்களையும் வெளியிடவுள்ளோம். இவற்றிற்கும் தங்களது ஆதரவு என்றும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
எனது அண்பான வேண்டுகோ ளை ஏற்று, இந்நூலை அவசரமாக எழுதித்தந்த எனதுஇனிய நண்பரும், இதுவரை 23 நூல்களை எழுதிவெளியிட்டு இலங்கையில் சாதனை படைத்துள்ள பிரபலநூலாசிரியரும், முன்னணி உயர்தர அரசறிவியல் விரிவுரையாளரும், EP இன் அரசறிவியற் போதகருமான ஜனாப் P.M. புன்னியாமீன் B.A (S.L) அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன் 64 2/2 Hinni Appuhamy Mawatha, W.L. O - Colombo-13
ராஜரடனம 1994.11.07
(பணிப்பாளர்-EP கல்வியகம்)

Page 4
நூலாசிரியர் .
Lhudumild
அவர்களின் நூல்களைப்பெற
அகில இலங்கை ஏக விநியோகஸ்தர்கள்
Poobalasingham Book Depot 340,Sea Street
ColomboT.P 42232
தபால் மூலம் நூல்களைப்பெற. அல்லது ஆசிரியருடனான தொடர்புகளுக்கு
P.M PUNIYAMEEN. 13C, Udatalawinna, Madi
(Via) Katugastota ĝis Sriamka.
• OA is
 
 

பாராளுமன்றப் பொறுத்தேர்தலும்
சிறுபாண்மை இனங்களும்
10வது பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. 1977ம் ஆண்டிலிருந்து எதிர் கொண்ட தேர்தல்கள் அனைத்திலும்(1994 தென் மாகான இடைத்தேர்தல் நீங்கலாக) மகத் தான வெற்றியினை அனுபவித்து வந்த ஐக்கிய தேசியக் கட்சியானது இத்தேர்தலில்
தோல் வரியினை <到贝。 வணைத்துக் கொண்டது. பொதுசன ஐக் கலிய முன்னணி, ழரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்,
திரு சந்திரசேகரன் தலைமையிலான சுயேட்சை அணி என்பன இணைந்து அமைத்துள்ள புதிய அரசாங்கத்தில் முற்போக்குச் சிந்தனைமிக்க திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க அவர்கள் பிரதமமந்தரியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பொதுத்தேர்தலுக்கான நியமனப்பத்திரம் கோரப்பட்டது முதல் பேரினவாதக்கட்சிகள் பல, சிறுபான்மையினரைப் புண்படுத்தும் வகையிலே தமது பிரசாரங்களை நடத்திவந்தன. பத்திரிகை விளம்பரங்கள், சுவரொட்டிகள், நோட்டீஸ்கள், மேடைப் பேச்சுகள் மூலமாக இலங்கையில் சிங்களபெளத்தப் பேரின வாதத்தை நிலைநிறுத்தவே அங்கீகாரம் கோரி நின்றன.
-5-

Page 5
தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் 7. வேதாளம் மீண்டும் முருங்கைமரத்தில் ஏறிக்கொண்டது. சிறுபான்மைப் பிரதிநிதிகள் அரசர்களானார்கள். தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்படுமுன்பே வடக்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும், மத்தி நோக்கியும் ஹெலிகப்டர்கள் பறந்தன. இருப்பினும் ஒரளவேனும் சிறுபான்மையினரைப் பற்றிப் பேசிய பொதுசன ஐக்கிய முன்னணியின் பக்கமாகவே சிறுபான்மைப் பிரதிநிதிகள் சாய்ந்தனர். ། རིན་
விளைவு, பொதுசன ஐக்கிய முன்னணியின் அரசாங்கம் உருவாக்கம் பெற்றது. .
இலங்கை அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறுபான்மையினர் நிந்திக்கப்பட்ட அதேநேரம் தேர்தல் முடிவுகள் வெளியானதும் சிறுபான்மைப் பிரதிநிதிகள் இல்லாவிட்டால் அரசாங்கம் அமைக்கமுடியாது என்பதை உணர்த் தய தேர்தலாகவே 94ம் ஆண்டு பொதுத்தேர்தல் அமைந்ததினால்.இலங்கை அரசியல் அரங்கில் சிறுபான்மையினரை இனி புறக்கணிக்க முடியாது என்ற நிலை வலுவடைந்து விட்டது. ஆம்
ஏனையநேரங்களில் உரிமைகளுக்குச்சாவுமனியடித்து விட்டு தேர்தல் காலங்களில் மட்டும் சொப்பன உலகைக் காட்டும் மூன்றாம் உலக ஜனநாயகத்திற்கு எமது இலங்கையும் விதிவிலக்கல்ல.
ஆனால். இனி. பேரினவாதிகளின் கனவுக்கோட்டைகளை மட்டும் மையப்படுத்தாமல், சிறுபான்மையினரது ஏக்கத் தவிப்புகளையும் சிந்திக்கவேண்டிய நிலையைப் பேரினவாதக் கட்சிகளுக்கு ஏற்படுத்திய பாராளுமன்றத் தேர்தலானது இலங்கையில் அரசியல் வரலாற்றில் ஒரு மைற்கல்லைப் பதிக்குமா? 21ம் நூற்றாண்டினை நோக்கிய பயணத்தில்.
-நம்பிக்கை ஒளிகள்
- கனவுகளின் வெளிப்பாடுகள் மட்டும்தானா?
<အíဓါပံဓသgol -நிஜங்களின் உருவாக்கமா?
ஆம்
10வது பாராளுமன்றத் தேர்தல் ஆராயப்பட வேண்டியதே.

Tgimli EggöGILLE
சுதந்திர இலங்கையின் 9வது பாராளுமன்றமானது இலங்கையின் மூன்றாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மேதகு டிங்கிரி பண்டா விஜயதுங்க அவர்களினால் 1994 ஜூன் 24ம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பூரீ ஜயவர்த்தனபுரக்கோட்டையில் அமைந்துள்ள இலங்கைப் பாராளுமன்றக் கட்டிடத்தில் 1989 மார்ச் 9ம் திகதி அன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டு அதிகாரத்திற்கு வந்த சுதந்திர இலங்கையின் 9வது பாராளுமன்றமானது அதன் பதவிக்காலம் முடிவதற்குச் சரியாக 7மாதங்களும் 15நாட்களும் இருக்கையிலேயே கலைக்கப்படுவதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டது.
2ம் குடியரசுஅரசியலமைப்பின் ம்ே உறுப்புரையின் 2ம் உயந்தியின்படி பாராளுமன்றத்தின் பதவிக்காலம் ஆேண்டுகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அரசியல் அமைப்பில் 70ம் உறுப்புரை 1ம் உபந்தியின் படி பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தினை குடியரசின் ஜனாதிபதி பெற்றுள்ளார். எனவே, பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தமை யாப்பு ஏற்பாடுகளுக்கு உட்பட்ட விடயமே.
சட்ட ஏற்பாடுகள் இவ்வாறு இருந்தாலும் கூட 9வது பாராளுமன்றம் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் கலைக்கப்பட சில வெளிக்காரணிகளும் இருந்திருக்கலாம் என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகும். ܫ
அதாவது 1977ல் பதவிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமானது 1977முதல் 1993வரை அது எதிர் கொண்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடிவந்தது. 1982ம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தல், 198ம் ஆண்டு மாகாணசபைத்தேர்தல், 198ம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தல், 1989ம் ஆண்டு பொதுத்தேர்தல் மற்றும் 19ம் ஆண்டு; உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் ஆகிய அனைத்துத் தேர்தல்களிலும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளையே பெற்று வந்தர்ை குறிப்பிடத்தக்கதாகும். 1993ம் ஆண்டு மாகாணசபைத்தேர்தலின் போதுதா 50 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளை ஐக்கியதேசியகட்சி :
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவிற்கு எதிராகப் பாராளுமன்றத்தில் குற்றப்பிரேரணையைக் கொண்டு வந்தமைக்காக ஐக்கியதேசியகட்சிழின் சிரேஷ்ட உறுப்பினர்களான திரு லலித் அதுலத்முதலி, திரு கார் திசாநாயக்க, திரு ஜிஎம் பிரேமசந்திர ஆகியேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
-7-

Page 6
இவர்களால் புதிதாக அமைக்கப்பட்ட ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி எனும் கட்சியும் 1993ம் ஆண்டு மாகாணசபைத்தேர்தல் களத்தில் குதித்தது. 1993ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சரிவுநிலைக்கு ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் பிரவேசமும் ஒரு காரணியாகக் கூறப்பட்டது.
இருப்பினும் 1994ம் ஆண்டு மார்ச்சில் நடைபெற்ற தென்மாகாண சபைக்கான இடைத்தேர்தல் ஐக்கியதேசியக் கட்சியின் சரிவுநிலையைத் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டியது.
தென்மாகாணசபைக்குத் தெரிவுசெய்யப்பட வேண்டிய 53 பிரதிநிதிகளில் 30 பிரதிநிதிகளை பொதுசன ஐக்கிய முன்னணி வெற்றிகொண்டது. தொகுதி ரீதியிலும் 1993, 1994ம் ஆண்டு வெற்றிகொள்ளப்பட்ட ஆசனங்களைப்
மாவட்ட ரீதியிலும், மாகாணசபைத்தேர்தல்களில் பின்வருமாறு அட்டவணைப்படுத்தலாம்.
மாவட்டரீதியில்
மாவட்டம் கட்சி 1993 1994 மொத்தம்
UNP 10 1O காலி P.A 10 12 22
DUNF O2
UNP O8 O7 மாத்தறை P.A O7 10 17 DUNF O2 w
UNP O7 O6 ஹம்பாந்தோட்டை P.A . O5 O8 14
DUNF O2
அதேநேரம் தொகுதி வாரியாக நோக்குமிடத்து (3 மாவட்டங்களில் 21
தொகுதிகளுண்டு) ஐ.தே.கட்சியின் படுதோல்வியினை அவதானிக்க முடியும்
1994 தேர்தலில் ஐ.தே.க ஒரு தொகுதியிலும், பொ.ஐ.முன்னணி 20தொகுதிகளிலும் வெற்றியீட்டியது. விபரம் வருமாறு.
மாவட்டம் கட்சி 1999 1994 | மொத்தம்
UNP O4. Օ1 1A காலி P. A . . . . O6. O9 10 :
W

மாத்தறை UNP O5 OO O7
P.A O2 O7
ஹம்பாந்தோட்டை O4
தேர்தல் தொகுதி ரீதியான முடிவுகளை எடுத்து நோக்குமிடத்து பலபிட்டிய தேர்தல் தொகுதியில் மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சி 50 வீதத்திற்கும் அதிகமான (5124%) வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால் காலி மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும், மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் 10 தொகுதிகளிலும் பொதுசன ஐக்கிய முன்னணி 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டது.
தென்மாகாணசபை இடைத்தேர்தலில் மாகாண ரீதியாக பொதுசன ஐக்கிய முன்னணி 5457 சதவீதமான வாக்குகளையும், ஐக்கிய தேசிய கட்சி 438 சதவீதமான வாக்குகளையும் பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும். 1994ம் ஆண்டு மாகாணசபைதேர்தல் முடிவானது ஐக்கிய தேசிய கட்சியின் ஒருவித சரிவுநிலையையே எடுத்துக் காட்டியது. மறுபுறமாக 17 ஆண்டு காலமாக எல்லாத் தேர்தல்களிலும் தோல்வியினைத் தழுவி வந்த குரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு (யூரீலங்கா சுதந்திரக் கட்சியினை முக்கிய கட்சியாகக் கொண்டிருந்த பொதுசன ஐக்கிய முன்னணிக்கு) இது ஒரு புதிய உத்வேகத்தை வழங்கியது.
குறிப்பிட்ட ஒரு மாகாண முடிவாக இது அமைந்த போதிலும் கூட முழு இலங்கை வாக்காளர்களையும் பாதித்த ஒரு தேர்தல் முடிவு என்பதை மறுப்பதற்கு முடியாது. விளைவாக பொதுசன ஐக்கிய முன்ன்னி சார்பு அலை தேசம் பூராவும் எழலாயிற்று.
இதே நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமாயின் திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க அவர்களின் வெற்றி தவிர்க்க முடியாததாகிவிடும் என்பதினால் ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்பு பொதுத் தேர்தலை நடத்துவது ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமாக அமையலாம் எனக் கருதிய ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்ட அங்கத்தினரின் அபிலாஷைகளைக் கருத்தில் கொணி டே 9வது பாராளுமன்றம் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் கலைக்கப்பட்டதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
--9ے

Page 7
55 fily ÉGORIGI) diuli I06ug LIUT GILOaïpl Iligiggio EII Lii|itică Bill.I.
அரசியல் அமைப்பின் 9ம்ே உறுப்புரை 1ம் உபபிரிவு பின்வருமாறு கூறுகின்றது. ஜனாதிபதியால் அமைக்கப்படும் தேர்தல் வரையறை ஆணைக்குழு இலங்கையை 20க்குக் குறையாததும், 24க்கு மேற்படாததுமான தேர்தல் மாவட்டங்களாகப் பிரித்து அவற்றிற்குப் பெயர்களைக் குறித்தொதுக்குதல் வேண்டும்.
1978, 11, 29ம் திகதி திரு ஜி. பி. ஏ சில்வா தலைமையில் தேர்தல் தொகுதி வரையறை ஆணைக்குழுவொன்று ஜனாதிபதி மேதகு ஜே. ஆர். ஜயவர்த்தனா அவர்களினால் அமைக்கப்பட்டது. இவ்வாணைக்குழுவின் அறிக்கை 1981 தேர்தல் தொகுதி வரையறை ஆணைக்குழு அறிக்கை எனப்படுகின்றது. இவ் வறிக்கையின் படி (26ம் பக்கம்) இலங்கை 22தேர்தல் மாவட்டங்களாக வரையறை செய்யப்பட்டது.
அரசியல் அமைப்பின் 82ம் உறுப்புரை 1ம் உபபிரிவின் படி இலங்கைப் பாராளுமன்றத்தின் மொத்தப்பிரதிநிதிகளின் எண்ணிக்கை பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டது. அரசியல் அமைப்பின் ஏற்பாடுகளுக்கு இணங்க அமைக்கப்பட்ட பல் வேறு தேர்தல் மாவட்டங்களின் தேருநர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 196 உறுப்பினர்களைப் பாராளுமன்றம் கொண்டிருக்கவேண்டும்.
அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 14ம் திருத்தத்திற்கமைய பாராளுமன்றப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 225ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த 225 பிரதிநிகளும் பின்வரும் ஒழுங்கில் தெரிவுசெய்யப் படுவர்.
1இலங்கையின் முழுவாக்காளர் தொகையும் கருத்தில் கொள்ளப்பட்டு 160பிரதிநிதிகள் மாவட்டரீதியில் தெரிவுசெய்யப்படுவர்.
2.ஒரு மாகாணத்திற்கு 4என்ற வீதம் 9 மாகாணங்களுக்கும் 36பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவர். (இந்த 196பிரதிநிதிகளும் (160+38) இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறைக்கமைய நேரடியாகத் தெரிவுசெய்யப்படுவர்.)
3.மீதமான 29 உறுப்பினர்களும் தேசியபட்டியல் முலம் தெரிவுசெய்யப்படுவார்கள்.
இலங்கையினி 10வது பாராளுமனறம் பொதுத்தேர்தலுக்கானவேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவது 1994 ஜூலை 4ம் திகதி முதல் 1994 ஜூலை 11ம் திகதி நண்பகல் 12மணி வரை என தேர்தல் ஆணையாளர் திரு சந்திரானந்த டி சில்வா அவர்களினால் தெரிவிக்கப்பட்டது.
-10
 
 
 

நாட்டின் 22தேர்தல் மாவட்டங்களிலும் தெரிவத்தாட்சி அதிகாரிகள் வேட்புமனுக்களை கடமை நேரத்தில் ஏற்றுக் கொள்வர்கள் எனவும் ஜூலை 11ம் திகதி பிற்பகல் 130 மணிக்குப்பின்னரே வேட்பாளர்களுக்கான இலக்கங்களும், சுயேட்சைக் குழுக்களுக்கான சினினங்களும் ஒதுக்கிக்கொடுக்கப்படும் எனவும் இத் தினத்தன்று நண்பகல் 12மணிமுதல் பிற்பகல் 130மணி வரை ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு விடுத்தார்.
தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள்
வேட்பு மனுக்களை தாக்கல் செய்கையில் குறித்த தேர்தல் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட வேண்டிய பிரதிநிதிகளின் எண்ணிக்கையுடன் மூன்றைக்கூட்டி வரும் தொகைக்கிணங்க பட்டியல் தயாரித்து அப் பட்டியலையே தாக்கல் செய்தல் வேண்டும்.
1994 ஆகஸ்ட் 18ம் திகதி காலை 7மணிமுதல் மாலை 4மணிவரை நடைபெறத்திட்டமிடப்பட்ட 10வது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட 13 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 26 சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தன.
வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அரசியல் கட்சிகளாவன1.ஐக்கியதேசிய கட்சி (UNP), 2.பொதுசன ஐக்கிய முன்னணி (PA), 3ழரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 4தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF), 5.யூரீலங்கா முற்போக்கு முன்னணி (SLPF), மேக்கள் ஐக்கிய முன்னணி (MEP), 7-தமிழ் ஈழ விடுதலை முன்னணி (TELO), 8ஜனநாயக மக்கள் சுதந்திர முன்னணி (DPLF), 9ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) 10நவசமசமாஜக்கட்சி (NSSP), 11மக்கள் சுதந்திர முன்னணி (PFF) 12ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (DWC) 13ழரீலங்கா பூமிபுத்திர கட்சி (SBPP) ஆகியனவாகும்.
இம்முறை பொதுத்தேர்தலில் மொத்தமாக 28 சுயேட்சைக்குழுக்கள் போட்டியிட்டன. இவற்றுள் சிலகுழுக்கள் தேர்தல் போட்டியினை மையப்படுத்திய போதிலும், சில குழுக்கள் பேரினவாதக் கட்சிகளின் அடிவருடிகளாகவே போட்டியிட்டன. விசேடமாக வானொலி, தொலைக்காட்சி பிரசார நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், வாக்களிப்பு, வாக்குக் கணிப்பு நிலையங்களில் தத்தமது ஆதரவாளர்களை அதிகரித்துக் கொள்வதற்குமாக பிரதான கட்சிகள் சில சுயேட்சைக்குழுக்களை முன்வைத்தன. நோக்கம் எவ்வாறாயினும் 10வது பாராளுமன்றத்தேர்தலில் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்த சுயேட்சைக்குழுக்களின் விபரம் வருமாறு.
-11

Page 8
கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் திரு குமார் பொன்னம்பலம் தலைமையிலான சுயேட்சைக்குழு ஒன்றும் கண்டித்தேர்தல் மாவட்டத்தில் இரண்டு குழுக்களும், மாத்தளை மாவட்டத்தில் ஒரு குழுவும், நுவரெலியா மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் திரு சந்திரசேகரன் தலைமையில் ஒரு குழுவும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இரு குழுக்களும் யாழ்ப்பாணமாவட்டத்தில் இருகுழுக்களும் (இங்கு குழு இரண்டு DUNF தலைவர் திரு டக்ளஸ் தேவானந்தம் தலைமையில் போட்டியிட்டது) வன்னி மாவட்டத்தில் மூன்று குழுக்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு குழுக்களும், திகாமடுல்லை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு குழுக்களும் , பதுளை மாவட்டத்தில் இரு குழுக்களும், மொனறாகலை மாவட்டத்தில் ஐந்து குழுக்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் மூன்று குழுக்களுமாக மொத்தம் 28 சுயேட்சைக் குழுக்கள் நியமனப்பத்திரம் தாக்கல் செய்தன.
இலங்கை அரசியல் வரலாற்றிலே அதிகமான கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் போட்டியிட்ட முதல் சந்தர்ப்பமாக இது அமையும். இம்முறை மொத்தம் 1444 அபேட்சகர்கள் தேர்தல் களத்தில் குதித்திருந்தனர்.
தேர்தல் மாவட்ட ரீதியாக நியமனப்பத்திரம் தாக்கல் செய்த அபேட்சகர் எண்ணிக்கை.
மாவட்டம் அங்கீகரிக்கப்பட்ட | சுயேட்சைக்குழு மொத்தம்
கட்சி வேட்பாளர்கள் I வேட்பாளர்கள் கொழும்பு 6. 23 184 கம்பஹா 63 63 களுத்துறை 85 aas 85 o 60 30 90
36 36
44 55 65 邸
44 44 60 20 80
26 26 52 63 27 90 48 6 6.
54 09 63
49 07 56
72 72
-12
 

புத்தளம் 40 ” 40 ܩ
அனுராதபுரம் 44 A. 44 பொலநறுவை 24 aws 24 பதுளை 22 66 மொனராகலை 24 40 64 இரத்தினபுரி 52 39 9. கேகாலை 38 - 36 மொத்தம் 174 270 1444
இலங்கை அரசியல் வரலாற்றிலே மிகவும் சூடுபிடித்த ஒரு தேர்தலாக பத்தாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலைக் குறிப்பிடலாம்.
1977ம் ஆண்டின் பின்பு 1983ம் ஆண்டில் நடைபெறவிருந்த பொதுத்தேர்தல் மக்கள் தீர்ப்பின் மூலமாக நடைபெறவில்லை. 1989ம் ஆண்டு பொதுத்தேர்தலானது நாட்டில் கலவரமும், பீதியும் நிலவிய ஒரு சூழ்நிலையிலே நடைபெற்றது. ஜே. வி. பியினரின் அச்சுறுத்தல்கள் மத்தியிலேயே அத்தேர்தல் நடந்துமுடிந்தது.
ஆனால் பத்தாவது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது, ஓர் அமைதியான சூழலில் ஆகும். (வடக்கு மாகாணம் தவிர) எனவே தேர்தல் பிரசாரங்களும், மக்களின் ஈடுபாடுகளும் மிகைத்திருந்ததை அவதானிக்கலாம்.
தேர்தலில் பல கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் போட்டியிட்ட போதிலும் ஐக்கிய தேசியகட்சி, பொதுசன ஐக்கிய முன்னணி இரண்டுக்குமே போட்டி மும்முரமடைந்திருந்தது. இதைத்தவிர மக்கள் ஐக்கிய முன்னணி, பூரீலமுற்போக்கு முன்னணி, மற்றும் கொழும்பு மாவட்ட சுயேட்சைக்குழு, யாழ்சுயேட்சைக்குழு, தழிழர் விடுதலைக்கூட்டணி, பூனிலங்கா முஸ்லீம் காங்கிரஸ், நுவரெலியா சுயேட்சைக்குழு போன்றவையும் பிரதேசரீதியான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை எனலாம்.
இம்முறைத் தேர்தலில் பேரினவாதக் கட்சிகளின் பிரசாரங்களில்
அடிப்படையாக மூன்று விடயங்கள் மையப்பட்டிருந்ததை அவதானிக்கலாம். 1) அஷ்ரப் - சந்திரிக்கா ஒப்பந்தம் நாட்டைப்பிரிக்கும் என்பது. 2) 70-77 ஆட்சிக்காலத்தில் இலங்கையின் பொருளாதார நிலைப்பாட்டில்
மரவள்ளி, வற்றாளை, போலின் யுகங்கள் மீண்டும் ஏற்படுமென்பது.
-13

Page 9
3) ஊழல்களுக்கும், மிரட்டல்களுக்கும், இடமளியாத மனித நேயத்திற்கு
இடமளிக்கும் புதியயுகமொன்று அமைக்கப்படுமென்பது.
ஆம். இனத்துவேசப் பிரசாரங்கள், போலிவாக்குறுதிகளில் பாமர மக்களை ஆக்கிரமிக்கும் கானல்கள், 88.89ம் ஆண்டு அடக்குமுறைகள், ஊழல், இலஞ்சப் பிரசாரங்கள். . . இப்படியாக அடுக்கிக்கொண்டே போகலாம்.
மரணப்பரிசோதனையை தேர்தல் காலங்களில் மக்கள் முன்வைத்து இறந்தவற்றை மீட்டி, உணர்வலைகளைத் தூண்ட எத்தனிக்கும் மூன்றாம் உலகத்தின் பிரசாரங்கள் எதிர்காலம் பற்றிய எத்தகைய நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளன?
ஆம். எதிர்காலத்தைவிட இறந்தகால விடயங்களே மக்களின் உணர்வலைகளைத்தூண்டும் என்பதை இன்னும் சித்தாந்தமாகக் கொண்டிருக்கும் பேரினவாதக்கட்சிகள் 21ம் நூற்றாண்டை நோக்கிய பயணத்திலும் இதே எச்சங்களை முன்னெடுத்துச் செல்ல விளைவது வாக்காளர்களின் துரதிஷ்டம் தான்.
EgilljL ljallslö6
பூமிபுத்திரகட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் இத்தேர்தலில் இனத்துவேசத்தைக் கிளப்பும் வகையிலே தமது பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றன. 94ம் ஆண்டு பொதுத் தேர்தல் பிரசாரங்களில் இனத்துவேசத்தை ஏற்படுத்திப் பேரினவாதிகளின் வாக்குகளைப் பெறவிளைந்த முதன்மைக் கட்சியாக பூரீலமகாசம்மத பூமிபுத்திர கட்சியைக் குறிப்பிடலாம்.
பூமிபுத்திர எனும்போது மண்ணின் மைந்தர்கள் என்று பொருள் கொள்ளப்படுகின்றது. அதாவது வரலாற்றுக் காலம் முதல் இலங்கை மண் பெளத்தர்களுடையதே. ஆகவே இலங்கை மணிணின் மைந்தர்கள் பெளத்தர்களே. புத்தபெருமான் இலங்கைக்கு மூன்று தடவைகள் விஜயம் செய்துள்ளார். இதில் ஒருதடவை அவர் நாகதீபத்திற்கும் (யாழ்ப்பாணம்) விஜயம் செய்துள்ளார். எனவே வடபகுதியின் பூர்வீக உரிமை பெளத்தர்களுக்குரியதே. பூமிபுத்திர கட்சியின் அடிப்படையாகவே இது விளங்கியது.
இலங்கையில் வாழக்கூடிய தமிழ், இந்தியத்தமிழ், முஸ்லீம்களை ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதும் இவர்கள் 1815 இல் ஆங்கிலேயர் பெளத்தர்களிடமிருந்து இலங்கையை ஆக்கிரமித்தாலும், 1948ம் ஆண்டில் சுதந்திரம் வழங்கும்போது முழுஇலங்கையருக்குமே சுதந்திரத்தை வழங்கிச்சென்றனர் என்று பிரசாரம்பண்ணி வந்ததுடன் பெளத்தம்,
-14

பெளத்தவாதம் போன்றவையே இலங்கையின் ஏகபோகமாக இருக்கவேண்டும். என்ற ரீதியிலும் பிரசாரத்தைத்தொடர்ந்து வந்தனர்.
இதனை ஒரு சிறு உதாரணம் மூலமாகத் தெளிவு படுத்தலாம். பூமிபுத்திர கட்சி அரசியல் கொள்கைகள், அரசியல் திட்டமாற்றம், பொருளாதார, சமய, கலாச்சாரக் கொள்கைகள், கல்விக் கொள்கைகள் போன்ற சில அம்சங்களை முன்வைத்திருந்தது.
பூமிபுத்திர கட்சி, அரசியல்திட்டமாற்றம் பற்றிக் குறிப்பிடும்போது இலங்கையில் மேல்சபை' ஒன்று அமைக்கப்படல் வேண்டும் எனவும், இந்த மேல் சபையானது பிக்குக்களை மட்டுமே கொண்டதாக இருக்கவேண்டும் எனவும், இலங்கையில் சுமார் 31,000 பிக்குகள் இருப்பதாகவும், இதில் இருநூறு பிக்குகளுக்கு ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில் எண்ணிக்கை இடம்பெறவேண்டும் எனவும், பிக்குகளை மாத்திரம் உள்ளடக்கிய இந்தமேல் சபையை பிக்குகள் மாத்திரமே அமைக்கவேண்டும் எனவும், இலங்கையில் சட்டவாக்கத்துறை, நிர்வாகத்துறை அனைத்துக்கும் மேலான சபையாகவே இந்த மேல்சபை இருக்கவேணடும் என்றும் குறிப்பிட்டனர். அவ்வாறாயின் தான் சட்டவாக்கத்துறை, நிர்வாகத்துறை எனபன பெளதீதர்களை பாதிக்கும் முறையில் அமையமாட்டாது என்பதை இவர்கள் மேற்சபையினுாடாக வலியுறுத்தினர்.
கல்விக் கொள்கையை எடுத்து நோக்கும்போது முஸ்லிம் மக்கள் தமிழ்மொழிமூலமாகவே கற்கின்றனர். எனவே இலங்கையில் ஹிந்து தமிழர்கள், முஸ்லிம் தமிழர்கள், கிறிஸ்தவ தமிழர்கள் என்றரீதியில் பிரிக்கப்படுகின்றனர். எனவே இவர்கள் அனைவரும் தமிழ் மொழி உரிமை பற்றியே பேசுகின்றனர். இதுமட்டுமல்ல, இந்திய வம்சாவழியினருக்கு வாக்குரிமையை வழங்கியதை வன்மையாகக் கண்டித்த பூமிபுத்திர கட்சியினர் இந்தியத் தமிழருக்கு மாத்திரமன்றி சிறுபான்மையினருக்கே வாக்குரிமையை வழங்கியது தவறு என்பதை வலியுறுத்தி வந்தனர்.
கடந்தகால அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரங்களை நோக்குகையில் பூமிபுத்திரகட்சியினரின் இத்தேர்தல் பிரசாரங்களே விசமத்தனமிக்கதாக அமைந்ததெனக் கூறப்படுகின்றது. இதுமட்டுமல்ல இவர்களின் பொருளாதாரக் கொள்கை, கலை, கலாசாரக் கொள்கைகள், கல்விக் கொள்கைகள், அரசியல் கொள்கைகள் அனைத்துமே பெளத்தவாதத்தையே வலியுறுத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Page 10
1987 இல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்டபோது பாரதத்தலைவர் திரு ராஜீவ்காந்தி அவர்களுக்கு அளிக்கப்பட்ட இராணுவ அணிமரியாதை நேரத்தில் துப்பாக்கி அடிச்சட்டத்தினால் காந்தியைத் தாக்க முற்பட்ட ரோகன வீரமுனி இக்கட்சியின் முக்கியமானதோர் அங்கத்தவராவார். 1994ம் ஆண்டு தென்மாகாண இடைத்தேர்தலில் காலி மாவட்டத்தில் போட்டியிட்ட இக்கட்சியால்1725வாக்குகளை, அதாவது 039 சதவீதமான வாக்குகளை மாத்திரமேபெற்றுக்கொள்ள முடிந்தது.
1994 பொதுத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம் இக்கட்சி போட்டியிட்டது. (இருப்பினும் தேர்தல் பிரசாரத்துக்கு ரூபவாஹினி, வானொலி போன்றவற்றில் பிரசார நடவடிக்கைகளுக்கு இடம் வழங்கப்பட்டமையால் கட்சியின் கொள்கையை தேசிய ரீதியில் பரப்ப இடம் கிடைத்தது.) ஹம்பாந்தோட்டை தேர்தல் மாவட்டத்தில் இம்முறை 2.80.218 வாக்காளர்கள் (79.8%) வாக்கினை அளித்தனர். இவர்களுள் 287 வாக்குகள் மாத்திரமே அதாவது 0.11 சதவீதமான வாக்குகள் மாத்திரமே இக்கட்சிக்குக் கிடைத்திருந்தது. எனவே பூமிபுத்திர கட்சியின் தேர்தல் விசமத்தனப் பிரசாரங்களை பெளத்த மக்களும் நிராகரித்துவிட்டனர் என்றுதான் பொருள்கொள்ள வேண்டியுள்ளது.
மறுபுறமாக தினேஷ்குணவர்த்தனா தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணியை எடுத்துநோக்கும்போது அஷ்ரப்-சந்திரிக்கா ஒப்பந்தம் அஷ ரப் - தொன டமான ஒப்பந்தம் போனிறவைகளே அடிப்படைக்கருப்பொருளாக விளங்கியது.
வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் வரை, பொதுசன ஐக்கிய முன்னணியுடன் இணைந்திருந்த தினேஷ்குணவர்த்தனா இறுதிநேரத்தில் பொதுசன ஐக்கிய முன்னணியிலிருந்து பிந்து தனியாகப் போட்டியிட்டார். 1994 பொதுத்தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணி கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் 23 வேட்பாளர்களையும், களுத்துறை தேர்தல் மாவட்டத்தில் 15 வேட்பாளர்களையும், கண்டி தேர்தல் மாவட்டத்தில் 15 வேட்பாளர் "களையும், நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் 11 வேட்பாளர்களையும், காலிதேர்தல் மாவட்டத்தில் 13 வேட்பாளர்களையும், மாத்தறை தேர்தல்மாவட்டத்தில் 11 வேட்பாளர்களையும், ஹம்பாந்தோட்டை தேர்தல் மாவட்டத்தில் 10 வேட்பாளர்களையும், குருநாகல் தேர்தல் மாவட்டத்தில் 18 வேட்பாளர்களையும், புத்தளம், அனுராதபுரம், பதுளை, இரத்தினபுரி ஆகிய தேர்தல் மாவட்டங்களில் முறையே 10, 11, 11, 13 வேட்பாளர்களையும் நிறுத்தியது.

-으
is is
... . .
ية - * لي .. في مكة في =
. ، E له و 1- - - - - - ر سبع ق. في بقسم - - - -
ú- ■ ·■ rt
܂ ܘܐ ܒ ܬܐ" - ܨ=
ܚܒܘ
-ப்
சிந்திரிக்காவித
* ஆட்சியை ஆழங்கினார், வ்ே2ாறுதான் ۴ کلا snoohتپه-ا . இலங்க்ை
நதையில் இனவாத அடிப்படை5ல் - - - -
சிவரைாடிaல்
"os. ம் திகதி "தினனை.پا و۱9 ضت ساض" சிரிகையில் முழுப்பக்க விள..

Page 11
ஐக்கிய தேசியக்கட்சி பொதுசன ஐக்கிய முன்னணி ஆகிய பிரதான கட்சிகளுக்கு மூன்றாவதாக இக்கட்சியின் பிரசாரங்கள் அமைந்திருந்தன.
தனது தொலைக்காட்சி, வானொலி, மேடைப்பிரசாரங்களிலும் பத்திரிகை, சுவரொட்டி, நோட்டிசுகள் மூலம் மேற்கொண்ட பிரசாரங்களிலும் பொ.ஐ.முன்னணியின் சார்பில் திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரணதுங்கா அவர்களுக்கும், பூரீலமு.காங்கிரஸ் தலைவர் அல்ஹாஜ் எம்எச்.எம். அஷ்ரப் அவர்களுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட சந்திரிக்காஅஷ்ரப் ஒப்பந்தமானது நாட்டைக்கூறிடும் ஒப்பந்தமெனவும், சந்திரிக்கா பதவிக்கு வருமிடத்து வடபகுதி எல்பீஈ தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும், கிழக்குப்பகுதி அல்ஹாஜ் அஷ்ரப்புக்கும், தென்பகுதி திருமதி சந்திரிக்காவுக்கும் பிரிக்கப்பட்டு விடுமெனவும் கூறப்பட்டது.
இலங்கையில் இழையோடியுள்ள இனப்பிரச்சினைக்கு எவ்விதமான ஆக்கபூர்வமான தீர்வினையும் முன்வைக்காமல் பிரிவினையைக்காட்டி பெளத்தமக்கள் மத்தியில் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவே இக்கட்சியும் விழைந்தது. சந்திரிக்கா-அஷ்ரப் ஒப்பந்தம் திரிபு படுத்தப்பட்டதுடன், தமிழ்முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமுகமாக அல்ஹாஜ் அஷ்ரப் அவர்களினால் திரு. பிரபாகரன் அவர்களுக்கு அனுப்பப்பட்ட திறந்த கடிதத்தைத் திரிபு படுத்தியுமே இவர்களது பிரசாரம் அமைந்திருந்தது.
மக்கள் ஐக்கிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை நோக்குமிடத்தும் பெளத்தமதம், சிங்கள மொழி ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவமானது சிறுபான்மை இனங்களுக்கு வழங்கப்படாமை துரதிர்ஷ்டவசமானதாகும்.
1989ம் ஆண்டு பொதுத்தேர்தலில் 91,128(183%) வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை (தேசிய பட்டியல் ஆசனம் உட்பட) வென்றெடுத்த இக்கட்சியினால் இம்முறை ஒரு ஆசனத்தையேனும் வெற்றிகொள்ள முடியவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரசாரங்களும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தன. ஐக்கிய தேசியக்கட்சி இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என்றும், பயங்கரவாதப் பிரச்சினையே காணப்படுகின்றதென்றும் நிரூபிக்கவே முயன்றதை அவதானிக்கலாம்.
1993 செப்டம்பர் 04ம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற அரசாங்க சேவை ஊழியர்களின் பொதுக்கூட்டமொன்றில் ஜனாதிபதி டிமீ விஜேதுங்க அவர்களால் நிகழ்த்தப்பட்ட ஓர் உரையின் ஒரு சிறுபகுதியை இவ்விடத்தில் எடுத்துக்காட்டுவது பொருத்தமானதாக அமையும்.
-18

பயங்கரவாதம் பற்றிப் பேசும் போது ஒருவிடயத்தை நான் முக்கியமாகத் தெளிவுபடுத்தல் வேண்டும். சிலர் இந்தப் பயங்கரவாதப் பிரச்சினையை இனவாதம் என்று கூறிவருகின்றனர். இனவாதப் பிரச்சினை இங்கு இல்லை. இங்கு பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே உள்ளது. ஈழநாட்டைக் கோருபவர்கள் பயங்கரவாதிகள் தான். தமிழ் மக்கள் அல்லர். தனியாக ஈழத்திற்காகப் போராடுபவர்களும் பயங்கரவாதிகள். தான். தமிழ் மக்கள் அல்லர். சிங்களவர்கள் தமிழ் மக்களுடன் சிநேகயூர்வமான நிலையில் பழகுகின்றனர். அரசாங்கத் திணைக்களங்களில், உயர்ந்த பதவிகளை வகிக்கின்ற தமிழ் இனத்தவர்கள் உள்ளனர். தமிழ் இனத்தவர்களான இராஜாங்க அமைச்சர்களும், கபினற் அமைச்சர்களும் உள்ளனர். அப்படியாயின் இனவாதப் பிரச்சினைக்கு இடமில்லை. பயங்கரவாதிகள் கோரும் ஈழத்தைக் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. ஈழத்தைக் கொடுக்கவும் மாட்டோம். இந்த விடயத்தைப் பற்றிப் பேசும் பொழுதும், நடவடிக்கை எடுக்கும் பொழுதும் நாங்கள் நாடு பிளவு படாதவாறும் நாட்டின் ஐக்கியத்தைப் பேணக்கூடியவாறும் சகல இனங்களுக்கும் சரிசமமான அந்தஸ்த்தினை வழங்கும் உறுதியான செயல்திட்ட மொன்றை மேற்கொள்ளக் கருதுகின்றோம்.
வடக்கு-கிழக்கு மாகாணத்தைத் தமக்குக் கொடுக்குமாறு பயங்கரவாதிகள் கோரி வருகின்றனர். ஜனாதிபதி என்ற வகையில் இந்த எல்லைகளை மாற்றுவதற்கு எனக்கு அதிகாரம் இருப்பதெனினும் எக்காரணத்தைக் கொண்டும் நான் அங்ங்ணம் செய்யமாட்டேன். மாகாணங்களைப் பிரிப்பதும், மாகாணங்களைச் சேர்ப்பதும் மக்கள் தீர்ப்பொன்றின் மூலம்தான் செய்யப்படுதல் வேண்டும். இலங்கையிலுள்ள சகல கிராமங்களும், நகரங்களும், மாகாணங்களும் இந்நாட்டில் வாழ்கின்ற சகல மக்களுக்கும் பாகுபாடற்ற முறையில் உரித்துடையனவாகும். எனவே இந்த மாகாணம் இந்த இனத்துக்கு மட்டும் உரியது என்று எவருமே Փւ{D(Մ)ւգաՖl.
நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம். என்றாலும் ஜனநாயகத்தை மதிக்கும் எமது தமிழ்ச் சகோதர மக்களுக்கு ஆதரவு அளிப்போம். புவியியல் வளங்களை உற்று நோக்குமிடத்து வவுனியாவுக்கு அப்பால் வடமாகாணத்தில் என்ன இருக்கிறது? மரங்கள் செடிகள் இல்லை. மலைத் தொடர்கள் இல்லை. நீண்ட வயற்பிரதேசங்கள் இல்லை.
தேயிலைத் தோட்டங்கள் இல்லை. மாணிக்கச் சுரங்கங்கள் இல்லை.

Page 12
சுருங்கக் கூறின் எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் அந்த மாகாணங்களைப் புறக்கணிக்கவில்லை. எமது சகோதர தமிழ் மக்கள் முன்வைத்த கோரிக்கைகளைச் செவிமடுத்தோம். பல்கலைக்கழகங்களை அமைத்துக் கொடுத்தோம். வேலைவாய்ப்புக்களைக் கொடுத்தோம். ஆயிரம் ஆண்டுகளாக பேணிக்காத்தோம். எமது உடன் பிறந்தவர்களைப் போல அன்பாகக் கவனித்தோம்.
பயங்கரவாதம் இலங்கையில் மட்டும் நிலவுகின்ற கொள்ளை நோய் அல்ல. இங்கிலாந்தை மற்றும் அயர்லாந்தைப் போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் சோமாலியாவைப் போன்ற ஆபிரிக்க நாடுகளிலும் பயங்கரவாதம் தாண்டவமாடுகின்றது. யாழ்ப்பாணத்தில் வாழுகின்ற வறிய அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்ப்பிழைப்புக்காக நாங்கள் அனுப்புகின்ற பொருள்களிலிருந்து கப்பம் வசூலித்துத்தான் யாழ்ப்பாணத்துப் பயங்கரவாதிகள் செயற்பட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டுவரும் பண்டங்களிலிருந்து நூற்றுக்கு ஐந்நூறு வீதக் கப்பத்தை வசூலிக்கின்றனர். பயிரிடப்படும் தோட்டங்களிலிருந்தும், மண்ணெண்ணெயிலிருந்தும் வசூலிக்கும் கப்பங்களைக் கொண்டுதான் பயங்கரவாதிகள் செயற்படுகின்றனர். பலமுறை அழைத்தும் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினைக்கு நாங்கள் எம்முறையிலாவது தீர்வு காணுதல் வேண்டும்"
1993 செப்டம்பரில் ஜனாதிபதியின் இந்த உரையை ஒத்த முறையிலேயே 1994 பொதுத்தேர்தலிலும் பிரசாரங்களைக் காணமுடிந்தது. 1994 தென்மாகாண சபை இடைத் தேர்தலில் சிறுபான்மையினத்தினரை ஒரு கொடிபோலவும், பெரும்பான்மையினத்தினரை மரம் போலவும் ஒப்பிட்டு வர்ணித்த ஐ.தே.கட்சியின் தலைமைத்துவம் மரத்தில் பற்றிச் செல்லும் கொடிகளைப் போல பெரும் பாணிமையினரை அரவணைத்தே சிறுபான்மையினர் செல்லவேண்டும் என்பதை வலியுறுத்தியது. இத்தகைய பிரசாரமானது சிறுபான்மையினத்தவர்களின் தனித்துவத்தை அவமதிக்கும் ஒரு செயலாகவே விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
94 பொதுத் தேர்தலிலும் அஷ்ரப்-சந்திரிக்கா ஒப்பந்தத்தை ஐக்கிய தேசியக்கட்சியினர் மிகைப்படுத்தினர். அஷ்ரப்-சந்திரிக்கா ஒப்பந்தமானது நாட்டைக் கூறுபடுத்தும் ஒன்றாகவே இவர்களது பிரசாரங்களில் அமைந்திருந்தது.
இம் முறைத்தேர்தலில் பெரும்பான்மையினரின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதையே இக்கட்சிகள் பிரதான குறிக்கோளாகக் கொண்டிருந்தன.

K LL LLLL LL LLL LLLL LL m L k
சுதந்திரத்திற்கு முற்பட்ட காலங்களில் சிற்சில பிரச்சினைகள் காணப்பட்டபோதிலும் கூட பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அமைதியாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.
21ம் நூற்றாண்டினை எதிர்நோக்கியிருக்கும் இக்கால கட்டத்தில் சிறுபான்மையினர் எதிர் நோக்கும் பிரச்சினைகள் கணிசமானவை. இவற்றில்
இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் முதலிடத்தை வகிக்கின்றன. 1983ம் ஆண்டின் பின்னர் வடக்குக்-கிழக்கு இளைஞர்கள் தமது உரிமைகளை வென்றெடுக்குமுகமாக தீவிரவாதப் போக்கில் ஈடுபட்டனர். வடக்குக்-கிழக்கு பிரச்சினைகளைத் தீர்க்கு முகமாக ஐ.தே.கட்சி அரசாங்க காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியிலேயே முடிந்தன. திம்பு பேச்சு வார்த்தை, வட்ட மேசை மாநாடுகள், இந்திய-இலங்கை ஒப்பந்தம், இறுதியில் பிரேமதாச அரசாங்கத்தில் நேரடியாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் போதிய வெற்றியினைத் தரவில்லை. 1994ம் ஆண்டில் மாதாந்தம் சராசரியாக 200 கோடி ரூபாய்கள் யுத்தச் செலவுக்காக ஒதுக்கப்பட்டன. இலங்கையில் பொருளாதார அபிவிருத்தியினை எதிர்கொள்ள வேண்டுமாயின் வடக்கு-கிழக்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைப் பெற வேண்டியது அத்தியாவசியமானதாகும். 4 ལ།། வடக்குக் கிழக்குப் பிரச்சினைகளின் விளைவாக இலட்சக்கணக்கான முஸ்லிம் அகதிகளின் பிரச்சினைகளும் உக்கிரமடைந்தன. தொழில் வாய்ப்பு, காணிபகிர்வு, குடியமர்த்துதல் போன்ற பிரச்சினைகள் தமிழ் பேசும் மக்களுக்குப் பொதுவானதாகும்.
இதுமட்டுமல்ல மலையக இந்திய வம்சாவழியினரின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டியதே. இவர்களினது அடிப்படை, அன்றாட தேவைப் பிரச்சினைகளைக் கூட சிந்திக்காமல் இருக்கமுடியாது.
சிறுபான்மையினர் எதிநோக்கும் பல்வேறுபட்ட தீக்கப்படவேண்டிய பிரச்சினைகள் இருக்கையில் சிறுபான்மையினரின் உளங்களைப் பாதிக்கக் கூடிய வகையில்
நடவடிக்கையைப்போல பெரும்பண்மையினரின் வாக்குகளைப் பெற பேரினவாதக்
21

Page 13
இன்று உலகில் நேரடி ஜனநாயகத்தைக் காணமுடியாது. சனத் தொகைப்பெருக்கமும், நாடுகளின் வியாபகமும் நேரடி ஜனநாயகத்தின் சாதிதியப்பாட்டினைக் குறைத்துவிடுகின்றன. எனவே நவீன அரசுகளின் ஜனநாயகமானது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.
ஜனநாயகத்தைப் பற்றி வரைவிலக்கணப்படுத்தும் "சீலர்" எனும் அரசியலறிஞர் 'எலி லோருக்கும் அவரவர் உரிமைகளை உறுதிப்படுத்தும் ஆட்சிமுறையே ஜனநாயகம்" என்கின்றார். ஐக்கிய அமெரிக்க சுதந்திரப்பிரகடனத்தை எடுத்து நோக்குமிடத்து "சகலரும் சம உரிமைகளுடன் படைக்கப்பட்டுள்ளனர். என்பதை ஒப்புக் கொள்கின்றோம்" என்றும் 1789 பிரான்சிய உரிமைப் பிரகடனத்தில் 'மனிதன பிறந்தது முதலி இறக் குமி 6). 60) J & A உரிமைகளுடையவன்" என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அனேகமாக வளர்ந்தநாடுகளில் இனவாத நிலைகள் குறைவாகக் காணப்பட்ட போதிலும் கூட மூன்றாம் உலக நாடுகளில் பெரும் சிக்கல்களையும், தாக்கங்களையும் ஏற்படுத்தி வருவதை மறுக்க (pigtungs. ተነ
fa.
94 பொதுத்தேர்தலில் பேரினவாதக் கட்சிகளின் போக்குகள் இநீ நிலையையே தெளிவுபடுத்துகினறன. ஜனநாயகத்திலி பேச்சுச்சுதந்திரம கருத்துவெளியீட்டுச்சுதந்திரம், எழுத்துச்சுதந்திரம், போன்ற சுதந்திரங்கள் வழங்கப்பட்டபோதிலும் கூட ஒருவரது சுதந்திரம், மற்றொருவரின் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடியதாக இருக்கக் கூடாது. பிராண்ஸிய அறிஞரான "ஜீன் ஜெக்குலினி ரூசோ' என்பவர் கூறிய, "எனது கைத்தடியை வீசிக்கொணிடு நடப்பதற்கு எனக்குள்ள சுதந்திரம் மற்றொருவருடைய மூக்கு முன்னிலையில் முடிந்துவிடும்" என்பதிலிருந்து ஒருவருடைய சுதந்திரமோ, உரிமையோ மற்றவரைப்பாதிக்கக்கூடாது என்பதை உணர்நீது கொள்ள லீ வேணடுமீ .

பொதுசன ஐக்கிய முன்னணியும் சிறுபான்மையினரின் பூரண உரிமைகள் பற்றி ஒரு தெளிவினை வழங்கவில்லை. இருப்பினும் இலங்கையில் இனப்பிரச்சினைகள் உண்டு என்பதை ஏற்றுக்கொண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வினைப்பெற வேண்டும் என்பதை ஓரளவுக்கு கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருந்தனர். பூனிலமுஸ்லிம் காங்கிரஸ் உடன் மேற்கொண்ட ஒப்பந்தமானது முஸ்லிம் சமூகப்பிரச்சினைகளைக் கருத்திற்கொள்ளும் என்பதை உணர்த்தவைத்தது.
அதேநேரம் பொதுசன ஐக்கிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எடுத்துநோக்கும் போது இனப்பிரச்சினை என்னும் தலைப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
நாம் இனப்பிரச்சினைக்கு ஒர் அரசியல் தீர்வு காணவும் யுத்தத்திற்கு முடிவுகட்டவும் உறுதிபூண்டுள்ளோம். சகல சமூகத்தவர்கள் மத்தியிலும் நிலையான சமாதானத்தை உறுதி செய்து அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே சமயம், அதிகாரத்தைப் பரவலாக்குவதற்காகப் புதிய நிர்வாகப் பிரிவுகளை நிறுவுவதற்கு நாம்அரசியல்யாப்புச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவோம்.
இனவாத நிலைப்பாடுகள் இவ்வாறிருக்க, ஐக்கியதேசியகட்சியின் பிரசாரங்களில் 70முதல் 77 வரைக்கிடைப்பட்ட காலகட்டத்தில் ரீலசு.கட்சியினரின்
யுகம், வறுமை நிலை என்பனவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு பிரசாரங்களை மேற்கொண்டன.
அதேநேரம் பொதுசன ஐக்கிய முன்னணியின் பிரதான பிரசாரமாக 1988/ 89ம் காலங்களில் இலங்கையில் நிலவிய பயங்கரவாதத்தை அடக்குவதற்கு ஐதேகட்சி மேற்கொண்ட நடவடிக்கைகளும் மனித உரிமை மீறல், இலஞ்ச
ஊழல்கள், அடக்குமுறைகள் என்பவற்றைக் கருப்பொருளாகக்
கொண்டிருந்தன. C
"* Eigen GleicauEEG
இலங்கை அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவகையில் பத்தாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலின் போதுதான் தேர்தல்
குழப்பங்களும் மிகுந்த ஒரு சூழ்நிலையில் தேர்தல் நடத்தப்பட்டமை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இறுதிநாளன ஜூலை 1ம் திகதியில் இருந்து தேர்தல் அன்றும் தேர்தலுக்கு
-23

Page 14
பின்னரும் நாடு ம் 30தேர்தல் வன் ச் சம்பவங்கள் இடம்பெற்றன. இவற்றுள் 25 (a சேம்பவங்களும் 23ெ ਨ। ங்குகின்றன. இக்ெ சம்பவங்களில் பெளத்தபிக்கு ஒருவரும் இக்ெ ள் 7தேர்தலுச் க்னரும் தேர்தலுக்குப் பின்னரும் 2தேர்தல்தீனத்தன்றுப் இடம்பெற்றுள்ளன. ஜூலை 1ம் திகதி முதல் ஆகஸ்ட் 2ம் திகதி வரை சராசரியாக நாளென்றிற்கு 80 தேர்தல் வன் ள் இடம்பெற்றுள்ளன.
3. I fki ம் அட்ட முலம் *டுகொள்ளலாம்
இருபெண்களும் அடங்குவர்.
அரசியல் கொலைச்சம்பவம் இடம்பெற்ற மரணம் சம்பவித்தமைக்கான
கொலைகள் பொலிஸ் பகுதியும் திகதியும் காரணமும்மரணமடைந்தவரின்
f அடித்து (பொஜமு) 2 காவத்தை-இரத்தினபுரி (10794) கல்லால் அடித்து (பொஐமு) 3. கிரிதலே (10794) கல்லால் அடித்து (ஐ.தே.க) 4 மாதம்பே (1.0794) கல்லால் அடித்து (பெனஐமு) 5 வெண்ணப்புவை (180794) அடித்து (பொஜமு) 6 கல்லால் அடித்து (பொஜமு) 7 அனுராதபுரம் (28.0794) துப்பாக்கிச் சூடு (பொஐமு) 8 ஏப்பாவல (290794) பொல்லால் அடித்து (பொஐமு) 9 நிக்கவரெட்டிய (040894) துப்பாக்கிச் சூடு (பொஐமு) 0 கொழும்பு-14 (05.0894) வெட்டுக்காயம் (பொஐமு)
பொலன்னறுவை (05.0894) துப்பாக்கிச் சூடு (பொஜமு) 2 கந்தப்பொல (10.0894) கத்தியால் வெட்டி (பொஐமு) 13 நிட்டம்புவை (13.0894) துப்பாக்கிச் சூடு (பொஐமு) 14 புத்தளம்-வென்னப்புவ(1808ஃ94) கத்தியால் குத்தி (ஐ.தே.க) 5 வவுனியா (140894) துப்பாக்கிச் சூடு(புளொட்) 6 அம்பாறை-சம்மாந்துறை (15.0894) பெரல்லால் அடித்து (முகா) 7 அம்பாறை-சம்ம்ந்துறை (15.0894) பொல்லால்அடித்து (ஐ.தே.க) 8 அம்பாறை-மத்தியமுகாம் (160894) வாளால் வெட்டி (பொஜமு) 9 அம்பாறை மத்தியமுகாம்(160894) வாளால் வெட்டி (பொஐமு) 20 வெண்ணப்புவ (180894) துப்பாக்கிச் சூடு (பொஐமு) 2. பொலன்னறுவை (200894) துப்பாக்கிச் சூடு (பொஜமு) 22 வெண்ணப்புவ (21.0894) துப்பாக்கிச் சூடு (ஐ.தே.க) 23 கந்தே-கெட்டிய (22.0894) பொல்லால் அடித்து (ஐ.தே.க) 24 பிலியந்தலை (23.0894) துப்பாக்கிச் சூடு (பொலிஸ்) 25 Gnionyssus (300894) துப்பாக்கிச் சூடு (புளொட்)
மூலம் : பொலிஸ் தேர்தல் பாதுகாப்பு பணியக புள்ளி விபரங்கள் நன்றி : வீரகேசரி 08.1094
-24

1988/89 பொதுத்தேர்தல் காலங்களிலும் அதிகமான வன்முறைகளும் கொலைச்சம்பவங்களும் இடம்பெற்றன. இருப்பினும் 8889 காலங்களில் தலைவிரித்துத் தாண்டவமாடிய பயங்கரவாதப்பிரச்சினைகள் காரணமாக அவற்றை நேரடியாக தேர்தல் வன்முறைகள் எனக்கூற இயலாதுள்ளது. 1994 பொதுத்தேர்தலில் 25 அரசியல் கொலைகள், 23 கொலை முயற்சிகள்,தொடர்பாக பல கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுத்தேர்தல் தினத்தன்று வன்செயல்களும் முறைகேடுகளும் இடம் பெறுவதைத் தடுக்க மக்கள் அமைதியான முறையில் வாக்களிப்பதை உறுதிப்படுத்து முகமாகவும், நாடு பூராவும் பாதுகாப்புப் படைகளுடன் 80,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். பொலிசாரினதும், பாதுகாப்புப் படைகளினதும் கடமைகள் எவருக்கும் பங்கம் ஏற்படாத வகையில் தமது கடமைகளை தார்மீக வழியில் செய்வதற்கான நிலையை உறுதிப்படுத்துமென எதிர்பார்க்கப்பட்டது.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் 1994.08.18ம்திகதியன்று நடைபெற்ற இலங்கையின் பத்தாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தல் முடிவுகளை அவதானிப்போம்.

Page 15
ஒரே பார்வையில்
பத்தாவது பாராளுமன்றம் பொதுத்தேர்தல் முடிவுகள்
விகிதாசார தேர்தல் முறைக்கிணங்க இலங்கையில் நடத்தப்பட்ட இரண்டாவது பொதுத்தேர்தல் இதுவாகும். எனவே 1989ம் ஆண்டில் விகிதாசாரமுறைக்கிணங்க நடாத்தப்பட்ட முதலாவது பொதுத்தேர்தல் முடிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன.
SeJääli Ol - gigei LoneuLLh - SlinghL
பத்தாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் இருந்து ஏழு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், திரு குமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான சுயேட்சைக்குழுவும் போட்டியிட்டன. தேர்தல் முடிவு வருமாறு.
கட்சிகள் 1994 1989 பொது சன ஐக்கிய முன்னணி 4,69,642 (50.94%) ஐக்கிய தேசியக்கட்சி 3,85,100 (41.77%) 3,74,530 (51.67%) மக்கள் ஐக்கிய முன்னணி 42,734 (4.63%) 76,966 (10.62%) பூரீ லங்கா முற்போக்கு முண்னணி 11,454 (1.24%) கயேட்சை 9,251 (1.00%) நவ சமசமாஜ கட்சி 2,050 (0.22%) தமிழ் ஈழ விடுதலை முன்னணி 1,115 (0.12%) ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் 589 (0.6%) பூரீ லங்கா சுதந்திரக்கட்சி p 2,05,053 (28.29%) பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் s 29,308 (4.04%) ஐக்கிய சோஷலிச முன்னணி 31,873 (4.4%) ஐக்கிய இலங்கை ஜனநாயக கட்சி 7,112 (0.98%)
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 12,35,959 10,87,891 செல்லுபடியானவை 9,21933 7,24,842 நிராகரிக்கப்பட்டவை 36,635 (3.82%) 35,273 (4.64%) அளிக்கப்பட்டவை 9,58,568 (77.55%) 7,60,115 (69.87%)

94ம் ஆண்டு தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் கொழும்புவடக்கு (5463%), பொரளை(47.41%), கொழும்பு-மத்தி (52.38%), கொழும்பு-மேற்கு (51.06%) ஆகிய நான்கு தொகுதிகளில் மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சி வெற்றிகொண்டது, மீதியான பதினொரு தொகுதிகளிலும் பொதுசன ஐக்கிய முன்னணியே வெற்றியீட்டியது. விபரம் வருமாறு; கொழும்பு-கிழக்கு (45.6%), தெகிவளை (51.90%), இரத்மலானை (59.96%), கொலன்னாவை (55.46%), கோட்டை (53.70%), கடுவெலை (55-97%), அவிசாவலை (46.30%),ஹோமாகமை (53.70%), மகரகமை (54.93%), கெஸ்பாவை (59.16%),மொரட்டுவை (55.62%).
கொழும்புமாவட்ட தபால் மூல வாக்குகளில் பொதுஜன ஐக்கிய முன்னணி 13,835 (59.45%) வாக்குகளையும் ஐ.தே.கட்சி 7,496 (32.21%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டன.
விருப்பு வாக்குகளின் அடிப்படையில் வாக்காளரால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் வருமாறு.
gda Gardul Gurgu hongt ggagash Zo
பிரதிநிதிகள் | விருப்பு வாக்குகள் பொதுசன ஐக்கிய முன்னணி-11 ழிமனி அத்துலத்முதலி 1.48,227 சீவிகுணரத்தின 1,14,756 நிமல் சிரியா ைடி சில்வா 1,11,730 ஜீவன் குமாரணதுங்க 95,767 கிங்ஸ்லி-டி-விக்கிரமரத்ன A. 95,077 எம்.எச்.எம் பெளவி 72,294 நாவலகே பேண்ட் குரே 66,976 பாரத்த லக்ஸ்மன் பிரேமசந்திர 63,421 இந்திக குணவர்தன . 58,753 அமல் சேனாதிலங்கார 54,321 ềuÎqMIÎL' QỡIỉQợI 50,872
ஐக்கிய தேசியக்கட்சி-09 ரனில் விக்கிரமசிங்க 2,91,194 ஒலி அபயகுணவர்தன 98,022 கசில் முனசிங்க 61,610 காமினி லொகுகே 47,058 கருணாசேன கொடிதுவக்கு 46,134 எம்.எச்.மொஹம்மட் 44,572 வீரசிங்க மல்லிமராட்சி 44,322 IgСЈg OutagićLI 42,872 பிரேமரத்தின குணசேகர 40,646
-27

Page 16
1989ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது கொழும்புமாவட்டத்தில் தெரிவுசெய்யப்படவேண்டிய 20 பிரதிநிதிகளுள் ஐக்கிய தேசியக்கட்சி 12 பிரதிநிதிகளையும், குரீலங்கா சுதந்திரக்கட்சி08 பிரதிநிதிகளையும், மக்கள் ஐக்கிய முன்னணி (MEP) 02 பிரதிநிதிகளையும் வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Babini 02 - Bjigjah DISULi-filius)
பத்தாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் கம்பஹா தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி, பொதுசன ஐக்கிய முன்னணி, பூணூலங்கா முற்போக்கு முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் போட்டியிட்டன. தேர்தல் முடிவு வருமாறு.
கட்சிகள் 1994 1989
பொதுசன ஐக்கிய முன்னணி 5,09,030(56.79%)
ஐக்கிய தேசியக்கட்சி 3.75,631(41.91%) 3,85,733 (54.14%) யூரீலங்கா முற்போக்கு முன்னணி 11,627(1.30%)
ஐக்கிய இலங்கை ஜனநாயகக்கட்சி 10,549 (1.48%) ஐக்கிய சோசலிஸ் முன்னணி 21,665 (3.04%) பூரீலங்கா சுதந்திரக்கட்சி as 2,94,490 (41.34%) பதியப்பட்ட வாக்குகள் 11,40,808 9,69,638 செல்லுபடியானவை 8,96,288 7, 12,437 நிராகரிக்கப்பட்டவை 33,553 (3.60%) 32,497 (4.36%) அளிக்கப்பட்டவை 9,29,841 (81.5%) 7,44,934 (76.82%)
94ம் ஆண்டுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தின் 13 தேர்தல் தொகுதிகளிலும் பொதுசன ஐக்கிய முன்னணியே வெற்றியீட்டியது. விபரம் வருமாறு:- வத்தளை (50.18%) நீர்கொழும்பு (49.92%) கட்டானை (5735%) திவுலப்பிட்டிய (52.62%) மீரிகம (54.28%) மினுவண்கொடை (56.83%) அத்தனகல்ல (64.5%) கம்பஹா (62.68%) ஜா-எல (55.44%) மகரை (58.57%) தொம்பே (56.91%) பியகம (56.63%) களனி (57.05%)
கம்பஹா மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளில் பொஐ.மு 15,818 (60.18%) வாக்குகளையும் ஐ.தே.க 8,801(38.89%) வாக்குகளையும் பெற்றன.
விருப்பு வாக்குகளின் அடிப்படையில் வாக்காளரால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் வருமாறு.
-28

Gro GrifiuLILESuadru GoniLygas la பிரதிநிதிகள் விருப்புவாக்குகள் சியாதுசன ஐக்கிய முன்னணி 11 சந்திரிக்கா குமாரணதுங்க 4,64,588 GIgM QUASJUFTGGLIT LICI 1,02,129 லக்ஸ்மன் ஜயகொடி 88,626 ப்ளிக்ளப் பெரேரா 80,539 அதுல நிமலசிரிஜயசிங்க 65,623 ரெஜி ரணதுங்க 61,458 ஜினதாச நந்தசேன 58,237 லயனல் குணவர்தன 57,091 நீல் ரூபசிங்க 57,090 உபாலி குணரத்ன - 55,328 ஏவிதுரவீர 50,740
ஐக்கிய தேசியக்கட்சி 07
ஜோன் அமரதுங்க 1,22,813 விஜயபால மெண்டீஸ் 96.559 Сgđi gotDфћф QućЈJI 93.884 ரெஜினோல்ட் பெரேரா 73,508 கரநிமலராஜபக்ஷ 63,067 பிரதீப் ஹபண்கம 62,829 சரத்சந்திர ராஜகருனா 59,992
திருமதி சந்திரிகா குமாரணதுங்க அவர்கள் பெற்ற விருப்புவாக்குகள் இலங்கை அரசியல் வரலாற்றில் பெறப்பட்ட அதிகரித்த வாக்குகளாகும்
1989ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் எண்ணிக்கை 17 ஆகும். இதில் 10 பிரதிநிதிகள் ஐக்கியதேசியக்கட்சியிலிருந்தும், 07 பிரதிநிதிகள் யூஜீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Wäöh 03 sollLh - களுத்துறை
பத்தாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் களுத்துறை தேர்தல் மாவட்டத்தில் UNP, PA, BNP, MEP, SLPF ஆகியகட்சிகள் போட்டியிட்டன
தேர்தல் முடிவு வருமாறு.
-29

Page 17
கட்சிகள் 1994 1989
பொதுசனஐ.முன்னணி 2,71,754 (53.77%)
ஐக்கிய தே.கட்சி 2,21,115 (43.75%) 1,60,069 (49.84%) ழிலங்கா முற்போக்கு முன்னணி 6.238 (1.24%)
மக்கள் ஐக்கிய முன்னணி 5.914 (1.17%) 2,690 (0.84%) பகுஜன நிதஹஸ் பக்ஷய 339 (0.07%)
ஐக்கிய இலங்கை ஐக 1,611 (0.50%) ஐக்கிய சோசலிச முன்னணி 12,342 (3.84%) ழிசுைதந்திரக்கட்சி 1,31510 (40.94%) ழிலமுஸ்லிம்காங்கிரஸ் 12,971 (4.04%)
பதியப்பட்ட வாக்குகள் 6,46,199 5,7Ο, 193 செல்லுபடியானவை 5,05,360 3,21, 193 நிராகரிக்கப்பட்வை 25,397(4.79%) 20,139 (5.20%) அளிக்கப்பட்டவை 5,30,757 (82.13%) 3,41,332 (59.86%)
94ம் ஆண்டுத்தேர்தலில் களுத்துறை மாவட்டத்தின் 8 தேர்தல் தொகுதிகளிலுமே பொதுசன ஐக்கிய முன்னணியே வெற்றியீட்டியது. விபரம் வருமாறு, பாணந்துறை(58.51) பண்டாரகமை(55.43) ஹொரன(52.83) புளத்சிங்கள(50.04) மதுகமை(51.95) களுத்துறை(53.92) பேருவளை(52.32) அகலவத்தை(52.41)
களுத்துறை மாவட்டத்தில் தபால்மூல வாக்குகளில் 8.775(58.51%) வாக்குகளை பொதுசன ஐக்கிய முன்னணியும் 5,503 வாக்குகளை (38.21%) ஐக்கியதேசிய கட்சியும் பெற்றன.
விருப்பு வாக்குகளின் அடிப்படையில் வாக்காளரால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள்.
aaaaaritual Banduguanaaauyasaad na
பிரதிநிதிகள் விருப்புவாக்குகள்
பொதுசன ஐக்கிய முன்னணி 06
ரத்னசிரி விக்கிரமநாயக்க 88,213 பிரியங்கனி அபேவிர 85,661 ரெஜினோல்ட் குரே 85,297 சாந்த குமார வெல்கம 79,056 எதிரிவிர பிரேமரத்ன 70,041 அனில் முனசிங்க 56,071

ஐக்கிய தேசியக்கட்சி 04
இம்டியாஸ் பாகீர்மாக்கார் 68,519 திலக்கருணாரத்ன 63,206 சரத் ரணவக 60,506 மஹிந்த சமரசிங்க 59,150
1989ம் ஆண்டு பொதுத்தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் எண்ணிக்கை 11 ஆகும். இதில் ஐக்கியதேசியக்கட்சி 07 பிரதிநிதிகளையும், பூஜீலசுகட்சி 04 பிரதிநிதிகளையும், வென்றெடுத்தது.
Eaföll 04 - Effennell'Lh - felig
பத்தாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் கண்டி தேர்தல் மாவட்டத்தில் இருந்து UNPPAMEPSLPF ஆகிய அங்கீகரிக்கப்பட்ட நான்கு அரசியல் கட்சிகளும், இரண்டு சுயேட்சைக்குழுக்களும் போட்டியிட்டன. தேர்தல் முடிவு வருமாறு.
1994
கட்சிகள் 1989
ஐக்கிய தேசியகட்சி 3,01,824(52.35%) 2,04,975 (61.72%) பொஜமுன்னணி 2,67,683(46.43%) மக்கள் ஐக்கிய முன்னணி 3,495(9.60%) பூரிலமுற்போக்கு முன்னணி 3072(0.53%) சுயேட்சை-1 27O(0.05%) un சுயேட்சை-2 208(0.04%) ஐக்கிய இலங்கை ஜக 1315 (0,4%) ஐக்கிய சொசலிஷ முன்னணி 5,147 (1.53%) பூரீமிலசுதந்திரக்கட்சி 1,05.977 (31.91%) பூரீலமுஸ்லிம் காங்கிரஸ் 14,697 (4.43%)
பதியப்பட்டவாக்குகள் 7,26, 182 6,28,317 செல்லுபடியானவை 5,76,552 3,32,109 நிராகரிக்கப்பட்டவை 31,019(5.11%) 22,374 (6.31%) அளிக்கப்பட்டவை 5,07,571 (83.67%) 3,54,483 (56.42%)
94ம் ஆண்டுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் 13 தேர்தல் தொகுதிகளில்
11 தொகுதிகளில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிமீட்டியது. கலகெதர (54.65%), ஹாரிஸ்பத்துவ (50.15%), பாத்ததும்பரை (58.21%), உடதும்பரை(51.88%), தெல்தெனிய(51.44%), குண்டசாலை(51.39%), ஹேவஹெட்ட(58.67%)
14

Page 18
செங்கடகல(49.87) மகதுவர(54.58), கம்பொல(54.48),நாவலப்பிட்டி(55.20), இலங்கையின் 3வது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியின் வதிவிடமமைந்துள்ள தேர்தல் தொகுதியான யட்டிநுவரவும்(50.94), உடுநுவரவும்(49.23) பொதுசன ஐக்கியமுன்னணியால் வெல்லப்பட்டன.
தபால் மூலவாக்குகளில் பொஐமு 9,19354.54) வாக்குகளையும், ஐ.தே.க7,345(43.58%),வாக்குகளையும் பெற்றுக்கொண்டன. விருப்ப வாக்குகளின் அடிப்படையில் வாக்காளரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வருமாறு.
glasaruluůLJL audingu hanggggggfasst la பிரதிநிதிகள் விருப்புவாக்குகள்
ஐக்கிய தேசியக்கட்சி O7 காமினி திசானாயக்கா 1,98,207 லகி ஜயவர்தனா 66,340 ஏ.ஆர்.எம்.ஏ. காதர் 66,136 ஏவிஎஸ் ஹமீட் 61,906 திஸ்ஸ அத்தநாயக்கா 60,531 சரத் அமுனுகம 53,997 இராசஇரத்தினம் சிவசாமி ... . . . 38,343
பொதுசன ஐக்கிய முன்னணி OS
தீமூஜயரத்தின 1,01,558 அனுருத்த ரத்வத்த 92,644 குருப்பு ஆரச்சி 63,969 ஹக்ஷ்மன் கிரிஎல்ல 56,463 எதிரிவிர வீரவர்த்தன 53,192
1989ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் இத்தேர்தல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வேண்டிய பிரதிநிதிகள் எண்ணிக்கை 12 ஆகும். இதில் எட்டுப்பிரதிநிதிகளை ஐக்கியதேசியக்கட்சியும் நாலு பிரதிநிதிகளை பூரீலங்கா சுதந்திரக்கட்சியும் வென்றெடுத்தன.
Gaudiš5ĥo 05. gjigj6) LonTGJILÍ LIONTIĝOjG
பத்தாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் மாத்தளை தேர்தல் மாவட்டத்தில் இருந்து UNP. PA, SLPF ஆகிய அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகளும், ஒரு சுயேட்சைக்குழுவும் போட்டியிட்டன.
-32

கட்சிகள்
1994
1989
ஐதேகட்சி GuLaDð
ஐ.இஜனநாயகக் கட்சி
பூழிலககட்சி
பதிப்பட்டவாக்குகள் செல்லுபடியானவை јунамliљiинцара. afdůLLGADa
பொதுசன ஐக்கிய முன்னணி
பூர்  ைமுற்போக்கு முன்னணி
ஐக்கிய சோசலிச முன்னணி
1,02,680 (49.85%) . 1,00,121 (48.61%) 1728 (0.83%) 1,433 (0.69)
259,271
2,05,962 12,654 (5.78%) 2,18,616 (84.31%)
88,869 (63.81%)
2,350 (1.69%) 2,344 (1.68%) 42,717 (32.82%)
2,14.938
1,39,280 11,927 (7.89%) 1,51,207 (70.35%)
94ம் ஆண்டுத்தேர்தலில் மாத்தனை மாவட்டத்தில்
இரண்டு
தொகுதிகளில் பொதுசன ஐக்கிய முன்னணியும் (தம்புள்ள 51.98%, லக்கலை 52.66%) இரண்டு தொகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சியும்
(மாத்தளை 51.38%,
ரத்தொட்ட 52.78%) வெற்றி கொண்டது.
தபால்மூல வாக்குகளில் 4,28358.48%) வாக்குகளை பொஐமுன்னணியும் 2.954(40.33%) வாக்குகளை ஐ.தே. கட்சியும் பெற்றுக்கொண்டன.
Ggdaletluğu budugu Ghoğlugölgesi os பிரதிநிதிகள் விருப்புவாக்குகள்
பொதுசன ஐக்கிய முன்னணி 03
ஜனக தென்னகோன் 52,437 நந்திமித்திர ஏகநாயக்க 51919 மொண்டி கொபல்லாவை 40,555
ஐக்கிய தேசியக்கட்சி 02 எலிக் அலுவிகார 61,526 ஜினதாச விதானகமகே 35,474
1989ம் ஆண்டுத்தேர்தலில் ஐக்கியதேசியகட்சி 04 ஆசனங்களையும்
gf லங்கா குறிப்பிடத்தக்கதாகும்.
சுதந்திரக்கட்சி 01
-33
ஆசனத்தையும்
வென்றெடுத்தமை

Page 19
EGGJŠEG OG 85f56ð LOTGILL 56.gadun
பத்தாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் UNP, PA, MEP, SLPF ஆகிய கட்சிகளும் திரு சந்திரசேகர் தலைமையிலான சுயேட்சைக்குழுவும் போட்டியில் இறங்கின. தேர்தல் முடிவு வருமாறு
கட்சிகள் 1994 1989
ஐக்கிய தேசிய கட்சி 1,75,478(58.12%) 1,09,853(63.34%) பொச ஐக்கிய முன்னணி 97,658(32.35%) ðEuL'g)ð 27.374(9.07%) பூரிலமு.முன்னணி 928(0.30%) ம.ஐ.முன்னணி 490(0.16%) ஐசோமுண்னணி 4,214(2.43%) ஜமவிடுதலை முன்னணி eo 10,309(6.06%) பூரி. ல. சுதந்திரகட்சி s 47,128(27.18%) ழிலமுஸ்லீம் காங்கிரஸ் 1,720(0.99%)
பதியப்பட்டவாக்குகள் 3,86,668 2,29,319 செல்லுபடியானவை 3,01,918 1,73,424 நிராகரிக்கப்பட்டவை 21,592(6.67%) 13,600(7.27%) அளிக்கப்பட்டவை 3,23,510(83.66%) 1,87.024(81.49%)
94ம் ஆண்டு தேர்தலைத் தொகுதிவாரியாக நோக்குமிடத்து 3 தேர்தல் தொகுதிகளில்(நுவரெலியா மஸ்கெலியா 59.57%, கொத்மலை 59.58%, ஹங்குரன்கெத்த 57.71%) ஐக்கிய தேசியக்கட்சியும் வலப்பனை தேர்தல் தொகுதியில் (53.75%) பொ.ஐ.முன்னணியும் வெற்றிமீட்டியது
விருப்புவாக்குகளின் அடிப்படையில் வாக்காளரால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் வருமாறு
GglalrúuüUL Ecuadnyu GhDTggyilogregaish OB பிரதிநிதிகள் விருப்புவாக்குகள்
ஐக்கிய தேசியக்கட்சி OS சிவலிங்கம் முத்து 85,490 சதாசிவம் கப்பையா 83,368 செள.ஆறுமுகம் ராமநாதன் 75,297 ரேணுகா ஹேரத் 49,473 ரோஹான் அபயகுணசேகர 40,513

பொதுசன ஐக்கிய முன்னணி Oஉ
எஸ்யிதிசாநாயக்க 38,372 ஆர்.எம்.சந்திரசிரி ரத்நாயக்க 38,092
சுயேட்சை (ஜனநாயக மக்கள் முன்னணி) O) பி. சந்திரசேகரன் 23,453
1989ம் ஆண்டுத் தேர்தலின் போது இத்தேர்தல் மாவட்டத்திலிருந்து 8 பிரதிநிதிகள் தெரிவானார்கள். இவர்களுள் ஐ.தே.கட்சி 04 பிரதிநிதிகளையும் பூீரீ லங்கா சுதந்திரக்கட்சி 02 பிரதிநிதிகளையும் வெற்றிகொண்டன.
Sabiħ O7 jitjib LOTGILL - Tal
பத்தாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் காலி தேர்தல் மாவட்டத்தில் UNP, PA, BNP, MEP, SLPF gfu sossi (TL'qufùL6. (5i56ò (pl.96), 6) (b.Long).
கட்சிகள் 1994 1989
பொ. ஜ. முன்னணி 2,77,956(56.39%) ஐ. தே. கட்சி 2,03,268(41.23%) 183,962(30.40%) பூரி. ல. முற்போக்கு முன்னணி 7,239(1.46%) ம. ஐ. முன்னணி 4,145(0.84%) 2,676(0.73%) BNP 306(0.06%) ஐக்கிய சோசலிச முன்னணி . A - 18,160(4.98%) ழி. .ை சுதந்திரக் கட்சி - 1,52,096(41.87%) பூரி. .ை முஸ்லிம் காங்கிரஸ் 4,014(1.10%) ஐ. இ. ஜனநாயகக் கட்சி 4.097(1.12%)
பதியப்பட்டவாக்குகள் 6,32,422 5,71,148 செல்லுபடியானவை 4,92,914 3,65,005. நிராகரிக்கப்பட்டவை 20,763(4.04%) 23,536(6.06%) அளிக்கப்பட்டவை 5,13,677(81.22%) 3,88,541(68.03%)
காலி மாவட்டத்தில் 10 தேர்தல் தொகுதிகளிலும் பொதுசனஐக்கிய முன்னணியே வெற்றியீட்டியது. விபரம் வருமாறு, பலப்பிட்டிய(5337), அம்பலன்கொடை(874) கரன்தெனிய(8) பெண்தர-எல்பிட்டிய (5734)Uனிதும644) பத்தேகமை(5746) ரத்கமை(570) காலி(620) அக்பீமனை(808) ஹபரதுவை(32) காலி மாவட்டத்தில் விருப்பவாக்குகளின் அடிப்படையில் தெரிவான பிரதிநிதிகளின் விபரம்
-35

Page 20
GglaolarusuùULBalodigu GhDITăglg9iogainsi le
பிரதிநிதிகள்
விருப்புவாக்குகள்
பொதுசன ஐக்கிய முன்னணி 06
91LDJdfj GagSATLAGSTaDL ரிச்சட் பத்திரண பியசேன கமகே பத்மசிரி காரியவசம் நந்த குணசிங்க
அசோக்கா வீரசிங்க-டி-சில்வா
1,76,151 1,16,893 67,033 52,370 46,948 45,022
ஐக்கிய தேசியக் கட்சி 04
வஜிர அபேவர்த்தன சரத் குணவர்த்தனா 9 _ IIQö s9HLDgdf
ரூபா கருணாதிலக்க
81,373 56,568 53,577 52,577
1989ம் ஆண்டு பொதுத்தேர்தலில் இத்தேர்தல் மாவட்டத்தில்
இருந்து 11
05 பிரதிநிதிகளும்
பிரதிநிதிகள் ஐ.தே.கட்சியிலிருந்து 08 பிரதிநிதிகளும், பூனிலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து
தெரிவானமை குறிப்பிடத்தக்கதாகும்.
தெரிவு செய்யப்பட்டனர்.
Gauš5 8 jijiù LionThuLitho Loĝjang
பத்தாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் மாத்தறை தேர்தல் மாவட்டத்திலிருந்து UNP, PA, MEP, SLPF ஆகிய கட்சிகள் போட்டியிட்டன தேர்தல் முடிவு வருமாறு.
கட்சிகள் 1994 1989 பொஜமுன்னணி 2,27.285(59.90%) ஐ.தே.கட்சி 1,42,024(37.43%) 45,734(56.11%) பூரிலமுமுன்னணி 8,736(2.30%) மடிமுன்னணி 1,422(0.37%) 1,313(1.61%) ஐ.இஜனநாயகக் கட்சி 1,481 (1.82%) ஐசோமுன்னணி 4,225(5.18%) ழிலககட்சி m 28,752(35.28%)
பதியப்பட்டவாக்குகள் 5,03,470 4,51,928 செல்லுபடியானவை 3,79,467 81505 நிராகரிக்கப்பட்டவை 17,167(4.33%) 3,128(3.92%) அளிக்கப்பட்டவை 398,634(78.78%) 86.633(19.17%)
-36
இவர்களுள்

இத்தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் 07 தேர்தல் தொகுதிகளிலுமே பொதுசன ஐக்கிய முன்னணி வெற்றிமீட்டியது. தெனியாய(5528), ஹக்மன(588) அகுரஸ்ஸ(5797), கம்புருபிட்டிய(5883), தெவிநுவர(678 மாத்தறை(6159), வெலிகமை(6256)
விருப்புத்தெரிவு வாக்குகவின் அடிப்படையில் தெரிவான பிரதிநிதிகள் வருமாறு.
LTLLLLLLL LLLLCL LLLLLLLGLTLTTTTT LLL
பிரதிநிதிகள் விருப்புவாக்குகள்
abunsofar saidsay parata 05 டல்ை அறைப்பெதும் ... . 76,678 மஹிந்த விஜேசேகர .& 65,769 சந்திரசிரி கஜதீர - - 62,852 மங்கள சமரவீர |} | 61,574 அஸ்விஸ் சமரசிங்ஹ ” 57,455
ஐக்கிய தேசியக்கட்சி 03 ரொனி-டி-மெல் 66,563 லக்ஷ்மன் பாபா அபேவர்தன 52,294 எச்-ஆர்-விமசிைரி 33,078
1989ம் ஆண்டுத்தேர்தலில் இத்தேர்தல் மாவட்டத்திலிருந்து 9 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுள் 08 பிரதிநிதிகள் ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்தும், 03 பிரதிநிதிகள் பூரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்தும் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கதாகும். M
Wäölsh O9 sjö sollLh hullLa
94ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் இம்முறை ஹம்பாந்தோட்டை Lost 6ul Ls sai UNP, PA, MEP, SLPF, SMBP, BNP gsu அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேட்சைக்குழுக்களும் போட்டியிட்டன தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. -
கட்சிகள் 1994 1989 பொ. ச. ஐ. முன்னணி 132,008(53.51%) w up ஐ. தே. கட்சி 95.382(38.67%) 31,639(55.92%) ழி. .ை முற்போக்கு முன்னணி 15,309(6.21%) ம. ஐ. முன்னணி 2,080(0.84%) 648(1.15%)
G. God - 1 997 ونg tb )4 தமிழ்ச் 萨简历中 dictIIt add - 2 468(6*等%)与"" பூர். ல, பூமிபுத்திரகட்சி 267(Ο.11%) گ
-37

Page 21
BNP 1680.07%) P ஐசோமுன்னணி 1,686(2.98%) ழி. .ை கதந்திரக்கட்சி 22.459(39.70%) ழி. வி. முஸ்லிம் காங்கிரஸ் - 1430.25%)
ugushLLGoa 3,26, 193 295,120 செல்லுபடியானவை 2,46,679 56.576 நிராகரிக்கப்பட்டவை 13,539(5.2%) 4,339(7.12%) 

Page 22
இத்தேர்தல் முடிவினை அவதானிக்கையில் மேலும் சில விசேட அம்சங்களை நோக்கலாம்
1) யாழ் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 10 தேர்தல்
தொகுதிகளில் எந்தவொருவாக்கும் நிராகரிக்கப்படாமை. 2) சில தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள்/சுயேட்சைக்குழுக்கள்
எந்தவிெரு வாக்கினையேனும் பெற்றுக்கொள்ளாமை, 3) தபால்மூல வாக்குகள் பதிவாகாமை.
யாழ் மாவட்டத்தில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் பத்தாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலை நிராகரித்ததன் விளைவாகவே விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தின் கீழ்உள்ள யாழ் மாவட்டத்தில் தேர்தல்கள் நடத்தப்படக்கூடிய சூழ்நிலை நிலவவில்லை எனலாம். இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளிலும் அகதிகளாகக் குடிபெயர்ந்துள்ளோருமே வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர். இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தீவுப்பகுதிகளில் வாக்குரிமை நிகழ்த்தப்பட்ட முறையும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உட்பட்டது.
எவ்வாறாயினும் அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் விருப்புத்தெரிவுகளைப் பெற்றுத் தெரிவான பிரதிநிதிகள் வருமாறு.
agdagatutuL talaanyu hangalygdigash no பிரதிநிதிகள் விருப்புவாக்குகள்
akásuilas-águg (EPDP Aase) 09 டக்ளஸ் தேவானந்த 2091 அழகையா இராசமாணிக்கம் 1110 உமாபதி பாஸ்கரன் 1056 ராஜேந்திரன் ராமேஸ்வரன் 1050 நடராஜா அற்புதராஜா 968 முருகேசு சந்திரகுமார் 798 சங்கரப்பிள்ளை சிவதாசன் 456 சின்னையா தங்கவேலு 398 எம். ஏகபூர் சபூருல்லாஹற் '. 351
gரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 01
ஐ. எம். இல்யாஸ் 1575
1989ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது
03 உறுப்பினர்களையும் வென்றெடுத்தது. 89ம் ஆண்டு தேர்தலில் 44.76% வாக்காளர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர். விபரம் வருமாறு
-40

1985 buIIjötgÎgth []Igbì (III) - ITIbìIII th)
பதியப்பட்ட மொத்த வாக்காளர் 5,92,210
ஐ.தே.கட்சி த.வி.கூட்டணி ஜனநாயக மவிமு பூரிலமுகாங்கிரஸ் அ,இதமிழ்காங்கிரஸ் கயே-1(ஈரோஸ்) செல்லுபடியான வாக்குகள் அளிக்கப்பட்டவாக்குகள் நிராகரிக்கப்பட்டவை
5,460(2.28%) 60.013(25.02%) 7,993(3.33%) 8.439(3.52%) 7,610(3,17%) 150,340(62.68%) 2,38,855 2,65,058(44.76%) 25,203(9.51%)
Sabiilib I 8ğğEÜ LAOTEGLLLib-becauf
யாழ் மாவட்டத்தைப் போலவே,
வடமாகாணத்தின் அடுத்த
மாவட்டமான வன்னி மாவட்டத்திலும் வாக்களிப்பு 94ம் ஆண்டு தேர்தலில்
பூரண திருப்தியுடன் நிகழவில்லை.
வன்னி மாவட்டத்தில் தொகுதிர்தியான தேர்தல் முடிவுகள் வருமாறு
Registered Voters -1.78,697
-41
Mannar MaMuniya Malu : Total
UNP 2,437 4497 799 177 785018.50%) PA 2O7 4869 342 165 5583(13.2%) EPRLF 1841 1465 53 106 3465(8.19%) TULF 1127 1756 O8 148 3039(7.19%) NSSP 16 26 O2 OO 44(0.1%) DPLF(Garm') 4403 7080 13 71 1156727.36%) SLMC 5785 1412 906 39 8,142(1926%) ND1 92 502 O4 26 624(1.47%) IND2 1720 66 82 12 1880(4.44%) ND3 49 24 O2 O2 77(Ο.18%)
Registered Voters 54,066 74,434 52,197 738 1,78,697 TOta POled 18,783 23,463 2,336 698 4528O(25.33%) Valid Votes 17,677 21,697 2,211 686 42,271 Spoilt 1106 2,211 125 12 3009(6.65%) Percentage 34.74% 32.32% 4.47% 98.2%

Page 23
94ம் ஆண்டு தேர்தலில் மன்னார் தேர்தல் தொகுதியிலும், முல்லைத்தீவு தேர்தல் தொகுதியிலும் பூணிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் வெற்றிபெற்ற அதேநேரம் வவுனியாவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வெற்றியீட்டியது. இத்தேர்தல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள்
வருமாறு.
தெரிவுசெய்யப்பட வேண்டிய மொத்தப்பிரதிநிதிகள் 06
பிரதிநிதிகள் விருப்புவாக்குகள் ஜனநாயக மக்கள் விருதலை முன்னணி (புளொட்) 03 தர்மலிங்கம் சித்தார்த்தன் 6376 சர்வானந்தம் சண்முகலிங்கம் 5822 வைத்தியலிங்கம் பாலச்சந்திரன் 4215
gரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 01
ஏ.எஸ்.எம். அபுபக்கர் 4,269
ஐக்கிய தேசியக்கட்சி 01
ராஜமனோகரி புலேந்திரன் 2,217
சியாதுசன ஐக்கிய முன்னணி 01
பிரேமரத்ன கமதிபால 2,975
1989ம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவு வருமாறு:-
பதியப்பட்ட வாக்குகள் 1,41448
ஐ.தே.கட்சி 8.525(19.74%) தஈவிடுதலை முன்னணி 17.271 (39.99%) ழிகைதந்திரக்கட்சி 1,368(3.63%) ழிலமுஸ்லிம் காங்கிரஸ் 7,945(18.40%) கயேட்சை 7,879(18.24%) செல்லுபடியானவை 43,188 நிராகரிக்கப்பட்டவை 4,462(9.36%) அளிக்கப்பட்டவை 47,650(33.69%)
1989ம் ஆணிடு பொது தீ தேர்தலிலி வணினி தேர்தலி மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படவேண்டிய 5 பிரதிநிதிகளுள் ஐ.தே.கட்சியிலிருந்து ஒருவரும், த.வி.கூட்டணியில் இருந்து இருவரும் முஸ்லீம்காங்கிரஸ், சுயேட்சைக்குழுவிலிருந்து முறையே ஒவ்வொருவரும் தெரிவாகினர்.
-42

Salitálib 12 Egfigyelonel Lij LDLLiaisTüL
LO Lš56Tiu Lo76, Ljáli giup6op UNP, PA, EPRLF, TELO,
SLMC, TULF bfluu 5 556bî,
போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் வருமாறு.
இரண்டு சுயேட்சைக்குழுக்களும்
பொது சன ஐக்கிய முன்னணி ஈம. புரட்சிகர விடுதலை முன்னணி
சுயேட்சை 1
19,278(11.07%) 4,802(2.75%) 1,547(Ο.81%)
கட்சிகள் 1994 1989
தமிழர் விடுதலைக்கூட்டணி 78,516(43.95%) 55,131(35.49%) பூரிலமுஸ்லீம் காங்கிரஸ் 31,072,(17.84%) 36,867(23.73%) ஐக்கிய தேசியக் கட்சி 23,244(13.35%) 11,317(7.28%) தமிழ் ஈழவிடுதலை முன்னணி 17,073(9.8%)
46.419(29.88%)
1,89,619(72.4%)
aetIL' and li 556(0.53%) 1,497(0.96%) பூரீலங்கா சுதந்திரக்கட்சி 4,130(2.66%)
பதியப்பட்ட வாக்குகள் 2,61,898 2,16,574 செல்லுபடியானவை 1,76,088 1,55,361 நிராகரிக்கப்பட்டவை 13,531(7.13%) 13,923(8.22%) அளிக்கப்பட்டவை 1,69,284(78.14%)
மட்டக்களபப்பு மாவட்டத்தில்
மூன்று தொகுதிகளிலுமே
தமிழர்
94ம் ஆண்டு பொதுத்தேர்தலில்
விடுதலைக்
கூட்டணியினர்
வெற்றிகொண்டனர்.கல் குடா (47.75%) மட்டக் களப்பு (35.85%),
பாண்டிருப்பு(53.59%). சதவிகிதவாக்குகளைப்
தபால் பெற்றிருந்தது. விருப்பத் தெரிவு வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் விபரம் வருமாறு.
மூலவாக்குகளிலும் த.வி.கூ51.20
diasůLu GT DIT Ligigas os பிரதிநிதிகள் விருப்புவாக்குகள்
தமிழர் விருதலைக் கூட்டணி 05 GullðÚ Uyylgdfúasið 43,350 பொன்னம்பலம் செல்வராஜா 17,450 GDygtigfidhbh 15,974
gரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 01 எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹற் 12,583
ஐக்கிய தேசியக் கட்சி O
அலி ஸஹிர் மெளலானா 11,508
-43

Page 24
1989ம் ஆண்டு தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் 03 ஆசனங்களையும், பூரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சுயேட்சை என்பன தலா ஒவ்வொரு ஆசனங்களையும்
வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Sööst 13 Gijs IILLst- löInstama
திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் இம்முறை UNP, PA, TELO, TULF, SLPF, SLMC ஆகிய கட்சிகளும், ஒருசுயேட்சைக்குழுவும் தேர்தல் களத்தில் குதித்திருந்தன. தேர்தல்முடிவுகள் வருமாறு.
கட்சிகள் 1994 1989
ஐக்கிய தேசியக்கட்சி 78787(32.72%) 62,600(29.29%) பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 75,092(31.18%) 61,325(28.69%) பொ.ஐ.முன்னணி 54,150(22.49%)
தமிழ்ழ விடுதலை முன்னணி 4192(1.74%) சுயேட்சை 3,366(1.4%) பூரிலமுற்போக்கு முன்னணி . 673(0.27%) ஐசோமுன்னணி 965(0.45%) ழிலகதந்திரக்கட்சி 45,400(21.24%)
பதியப்பட்ட வாக்குகள் 3,12,036 . 2,65,768 செல்லுபடியானவை 2,40,766 2, 13,714 நிராகரிக்கப்பட்டவை 12,736(5.02%) 10,727(4.78%)
இத்தேர்தல்மாவட்டத்தில் 3 தேர்தல் தொகுதிகளில் சூரீலமுஸ்லீம் காங்கிரஸும் (சமீமாநீதுறை (57.17%), பொத்துவில்(40.17%) ஒரு தொகுதியில் பொதுசன ஐக்கிய முன்னணியும் அம்பாறை (49.92%) வெற்றி கொண்டது. இருப்பினும் மாவட்ட ரீதியில் ஐக்கிய தேசியக்கட்சியே வெற்றிபெற்றது. விருப்புத்தெரிவு வாக்குகள் அடிப்படையில் தெரிவான பிரதிநிதிகள் வருமாறு.
கலி முனை (59.09%)
No. of MP's to be Elected 06 பிரதிநிதிகள் விருப்புவாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி Ο3 பிதயாரத்ன 45,411 ஏபிஜி சந்திரதாச 40,675 நிஹால் யசேந்திர பக்மிவெவ 29,061

யூரிலங்கா முஸ்லீம் தாங்கிரஸ் 02
எம்.எச்.எம் அஷ்ரப் யூஎல்எம். மொஹிடின்
69,076 26,194
சிபாது சன ஐக்கிய முன்னணி 01
எச்.எம்.வீரசிங்க
36,276
1989ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 03 பிரதிநிதிகளையும், பூீரீலங்கா சுதந்திரக்கட்சி, குரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்
த.வி.கூட்டணி ஆகிய கட்சிகள் தலா
வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Feldkölí 14 jssellsllLLh flheilleuleme
இம்முறை திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில்
ஒவ்வொரு ஆசனங்களையும்
UNP,
PA,EPRLF, TELo, TULF, SLPF, SLMC, ebélusil'Asgsti 52q5 சுயேட்சைகுழுவும் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் வருமாறு.
1,26,624(68.78%)
கட்சிகள் 1994 1989
ஐதேகட்சி 34,986(29.16%) 22,450(22.10%) த.விகூட்டணி 28,380(23.66%) ழிலமுஸ்லீம் காங்கிரஸ் 26,903(22.43%) 17,884(17.61%) பொதுசன ஐ. முன்னணி 23,886(19.19%) த. ஈ. விடுதலை முன்னணி 3,706(3.09%) 12,755(12.56%) ஈ. ம. புவி முன்னணி 881(0.73%) கயேட்சை 608(0.50%) A பூர். .ை முற்போக்கு முன்னணி 589(0.49%) ம. ஐ. முன்னணி 284(0.02%) பூர். ல, சுதந்திரக்கட்சி 22,966(22.61%) ð8ut 'adð 25,239(24.86%)
பதியப்பட்டவாக்குகள் 1.84,090 152,289 செல்லுபடியானவை 1, 19,942 1,01,578 நிராகரிக்கப்பட்டவை 6682(5.27%) 4,878(4.58%) அளிக்கப்பட்டவை
1,06,456(69.9%)
~ -45

Page 25
திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில், திருகோணமலை தேர்தல் தொகுதியில் த.வி.கூட்டணியும்(47.78%), மூதூர்தேர்தல் தொகுதியில் (45.20%), பூg. ல, முஸ்லிம் காங்கிரசும் சேருவில தேர்தல் தொகுதியில் பொதுசன ஐக்கிய முன்னணியும் (47.52%) வெற்றிகொண்டன. விருப்புவாக்குகள் வருமாறு
No. of MP's to be Elected 04
பிரதிநிதிகள் விருப்புவாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 09 மொஹம்மட் எகுத்தார் 17,043 கனில் சாந்த ரணவீர 15,084
ஐரீ லங்கா முஸ்லீம் தாங்கிரஸ் 01
ஏ. எம். எம். நஜீப் 21,590
தமிழர் விருதலை கூட்டணி 01 அருணாசலம் தங்கதுரை 22,410
89ம் ஆண்டு தேர்தலில் சுயாதீனக்குழு 02 ஆசனங்களையும், ஐ.தே.கட்சி, பூரீ.ல.சு.கட்சி என்பன ஒவ்வொரு ஆசனங்களையும் வென்றெடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Gaudístiñ 5 jñljä) LonTILLb (jarrañaina
குருனாகலை தேர்தல் மாவட்டத்தில் இம்முறை UNP, PA, MEP, SLPF ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. தேர்தல்முடிவுகள் வருமாறு.
கட்சிகள் 1994 1989
பொதுசன ஐ.முன்னணி 3,66,856(51.86%) ஐ. தே. கட்சி 3,32547(47.01%) 3,14,724(58.51%) g. ல. முற்போக்கு முன்னணி 4990(0.7%) ம. ஐ. முன்னணி 2886(0.4%) 2,848(0.53%) ஐ. இ. ஜனநாயககட்சி 13,759(2.56%) ஐ சோ. கட்சி · 11,059(2.06%) பூர், ல. க. கட்சி - 1,93,526(36.35%)
பதியப்பட்டவை 8,76,591 784,991 செல்லுபடியானவை 7.07.279 5.37,916 நிராகரிக்கப்பட்டவை 30,071 (4.07%) 34,212(5.98%) அளிக்கப்பட்டவை 737,350(84.11%) 5,72,128(72.88%)
-46
 

5- - ,
குருனாகலை தேர்தல் மாவட்டத்தில் 14 தொகுதிகளுண்டு. இவற்றுள் 11 தொகுதிகளின் பொதுசன ஐக்கிய முன்னணி வெற்றியீட்டியது. அவை கல்கமுவை(58.32%), நிக்கவெரட்டிய, யாப்பாஹுவை(50.87%) வாரியபொல(55.56%) பண்டுவஸ்நுவர(51.15%) பிங்கிரிய(51.83%) கட்டுகம்பொல(55.11%) தம்பதெனியா(51.67%) குருனாகலை(49.51%) மாவத்தகமை51.34%) தொடங்கஸ்லந்தை(50.71%)
மூன்று தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியகட்சி வெற்றியீட்டியது. ஹிரியால(51.67%), குளியாபீட்டிய(49.49%), பொல்கஹவலை(50.91%)
விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தெரிவான பிரதிநிதிகள் வருமாறு
No. of MP's to be Elected 15 பிரதிநிதிகள் விருப்புவாக்குகள்
பொதுசன ஐக்கிய முன்னணி O8 எஸ். பி. நாவின்ன 122,611 ஜி. பி. ஏகநாயக்க 59,313 முனிதாஸ் பிரேமசசந்திர 58,293 சாலிந்த திசாநாயக்க A. 57,641 

Page 26
Seõ5 6 ja OGILLb Lõgi புத்தளம் தேர்தல் மாவட்டத்தில் இம்முறை UNP, PA, MEP, SLPF ஆகிய கட்சிகள் போட்டியில் ஈடுபட்டன. தேர்தல் முடிவுகள்
வருமாறு.
கட்சிகள் 1994 1989
பொதுசன ஐ. மு 150,605(53.64%) es ஐ. தே. கட்சி 1,27,671(45.47%) 1,39,309(62.62%) பூர், ல. முற்போக்கு முன்னணி 1,615(0.57%) eas ம. ஐ. முன்னணி 838(0.29%) an ஐ. இ. ஜ. முன்னணி 1,137(0.51%) ஜ. சோ. முன்னணி ee 3.398(1.53%) ழி. ல. சு. கட்சி s 71.687(32.22%) பூர். ல, முஸ்லிம் காங்கிரஸ் 6,253(2.81%)
பதியப்பட்டவை ... 318755 - - - - - ادامه... || 192 ,3,80 . سست | செல்லுபடியானவை || d 2.80.729 - 222475 நிராகரிக்கப்பட்டவை 13,144(4.47%) 13,205(5.6%)
வழங்கப்பட்டவை 2,93,873(77.29%) 235,680(73.94%)
புத்தளம் தேர்தல் மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலுமே பொதுசன ஐக்கிய முன்னணி வெற்றியீட்டியது. நாத்தாணி டிய(54.93%) ஆனமடுவை(55.71%), வெண்ணப்புவை(52.16%) புத்தளம்;(53.24% சிலாபம்(51.91%)
விருப்புத்தெரிவு வாக்குகளின் அடிப்படையில் தெரிவானோர்
No. Of MP's to be Elected O7
பிரதிநிதிகள் விருப்புவாக்குகள்
சிபாதுசன ஐக்கிய முன்னணி 04 Cigliøŭ GuMGONIIgiCLAY 55,373 எஸ். டி. ஆர். ஜயரத்ன 49,116 fköGyHul GustGWTGCLIT 43,366 டி. எம். திசாநாயக்க 39,793
ஐக்கிய தேசிய கட்சி 03
பெஸ்டஸ் பெரேரா 75,417. அசோக்கா வடிகமங்காவ 47,003 ஹெரல்ட் ஹேரத் 37358*

1989
ஆணிடு தேர்தலில்
இம்மாவட்டத்தில்
ஐக்கிய
தேசியக்கட்சியிலிருந்து 05 பிரதிநிதிகளும் பூரீ. ல. சு. கட்சியில் இருந்து 02 பிரதிநிதிகளும் தெரிவானமை குறிப்பிடத்தக்கதாகும்.
Eelölj 17 éjÍgej DNSILLb égigjlyi
அனுராதபுர தேர்தல் மாவட்டத்தில் SLPF ஆகிய கட்சிகள் போட்டியில்
Stip60op UNP, PA, MEP, ஈடுபட்டன. தேர்தல் முடிவுகள்
வருமாறு.
கட்சிகள் 1994 1989
பொதுசன ஐ. மு 1,80,454(55.18%) ஐ. தேசியக்கட்சி 142,084(43.45%) 92,726(56.19%) பூர். ல. முற்போக்கு முன்னணி 3,077(0.94%) ம. ஐ. முன்னணி 1,369(0.41%) 531 (0.32%) ஐ. இ. ஜ. மு. o 1,397(0.85%) ஐ. சோ. மு. wa 1,724(1.05%) பூர். ல. க. கட்சி w 64,010(38.92%) சுயேட்சை n 4.057(2.47%)
பதியப்பட்டவை 469,026 3,34,073 செல்லுபடியானவை 3,26,984 1,64,445 நிராகரிக்கப்பட்டவை 14,620(4.27%) 14,245(7.97%) அளிக்கப்பட்டவை 3,41,604(83.94%) 1,78.690(43.81%)
அனுராதபுர தேர்தல் மாவட்டத்தில் 08 தேர்தல் தொகுதிகளில்
பொதுசன ஐக்கிய முன்னணி வெற்றியீட்டியது.
மதவாச்சி(58.76%)
ஹொரவபொத்தானை(5553%) அனுராதபுர-மேற்கு(5452%) கலாவெவ(5934%) மிஹிந்தலை(55.77%) கெகிராவை(52.11%). அதேநேரம் அனுராதபுர-மேற்கு தொகுதியில் மாத்திரம் ஐக்கியதேசியக்கட்சி 4958 சதவீத வாக்குகளைப்
பெற்று வெற்றியீட்டியது.
விருப்புத்தெரிவு வாக்குகளின் அடிப்படையில் பாராளுமன்றத்துக்கு தெரிவான பிரதிநிதிகள் வருமாறு.
-49

Page 27
=
galauluüLIL algu kogugaG DB பிரதிநிதிகள் விருப்புவாக்குகள்
சியாதுசன ஐக்கிய முன்னணி 05 பர்ட்டி திசாநாயக்க 78,792 பஞ்சிபண்டா திசாநாயக்கா 46,756 ஏ. எச். பி. சேமசிங்க 45,256 திஸ்ஸகரலியத்த 44,849 சாந்த பிரேமரத்தின 43,167
ஐக்கிய தேசிய கட்சி 03 சந்திரா பண்டார 66,538 ஏ. எம். எஸ் அதிகாரி 44,650 பி. ஹெரிசன் 34,666
1989ம் ஆண்டு தேர்தலில் இத்தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி 05 ஆசனங்களையும் பொதுசன ஐக்கிய முன்னணி 03 ஆசனங்களையும் வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Feldiðlh 18 jiji llLLl blulegslenEl!
பொலனறுவை தேர்தல் மாவட்டத்தில் இம்முறை UNP, PA, SLPF ஆகிய கட்சிகள் மும்முனைப் போட்டியில் ஈடுபட்டன. முடிவுகள் 6(IPDN
கட்சிகள் 1994 1989
QUITgið GM 89. (typ 82,438(51.17%) an ஐ. தே. கட்சி 76,706(47.62%) 43,473(62.33%) பூர், ல. மு. முன்னணி 1934(1.2%) m ஐ. இ. ஐ. முன்னணி s 1933(2.77%) ஐ சோ. முன்னணி o 1,117(1.60%) ழி. .ை கதந்திரக் கட்சி so 23,221 (33.29%)
பதியப்பட்டவை 2,00,192 1,63,745 செல்லுபடியானவை 1,61,078 69,744 நிராகரிக்கப்பட்டவை 6,434(3.84%) 5,266(7.02%) அளிக்கப்பட்டவை 1,67,512(83.68%) 75,010(45.8%)
பொலநறுவை தேர்தல் மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலுமே பொதுசன ஐக்கிய முன்னணி வெற்றியீட்டியது. மின்னேரியா(53.79%) மெதிரிகிரிய(49.68%), பொலநறுவை(50.05%)
விருப்புத்தெரிவு வாக்குகளின் அடிப்படையில் தெரிவானோர்.
-50
 
 

மொத்தப்பிரதிநிதிகள் OS பிரதிநிதிகள் விருப்புவாக்குகள்
சிபாதுசன ஐக்கிய முன்னணி 05
மைத்திரிபால சிரிசேன 61,925 திலக் மஹலேகம் 26,465 நந்தசேன ஹேரத் -- 26,213 ஐக்கிய தேசிய கட்சி 02 ருக்மன் சேனாநாயக்க 45,648 எச். ஜி. பி நெல்சன் 39,439
1989ம் ஆண்டு தேர்தலில் ஐதேகட்சியில் இருந்து 04 பிரதிநிதிகளும் பூரீ. ல. சு. கட்சியிலிருந்து 01 பிரதிநிதியும் தேர்ந்தெடுக்கபப்ட்டமை
குறிப்பிடத்தக்கதாகும்.
EPéöl 19 Egsggð lonellLLí Lonel
பதுளை தேர்தல் மாவட்டத்தில்
Quip60op UNP, PA, MEP,
SLPF ஆகிய கட்சிகளும் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் தேர்தல் களத்தில் குதித்திருந்தன. முடிவுகள் வருமாறு.
கட்சிகள் 1994 1989 ஐ. தேசியக் கட்சி 1,82,131(54.03%) 1,35,089(58.57%) பொ. ச ஐக்கிய முன்னணி 146,546(43.47%) ல. மு முன்னணி 3,555(1.05%) đ8ШL9)đ 2 2,601 (0.77%) ம. ஐ. முன்னணி 1,541 (0.45%) 1,693(0.74%) đCILIgnđ 1 685(0.2%) - அ. இ. ஐ. முன்னணி 5,589(2.44%) ஐசோ. முன்னணி 5,712(2.49%) ல. சுதந்திரக்கட்சி - 81,011 (35.36%) பதியப்பட்டவை 4,35,260 3,29,321 செல்லுபடியானவை 3,37,059 2,29,094 நிராகரிக்கப்பட்டவை 28,540(7.8%) 19,704(7.92%) easiddhu'LaDQ 3,65,599(83.99%) 2,48,798(75.55%)
-51

Page 28
பதுளை தேர்தல் மாவட்டத்தில் 09 தொகுதிகளிலுமே ஐக்கியதேசியக் கட்சி வெற்றி கொண்டது. மஹியங்களை(61.6%), வியலுவை(52.25%), பஸ்ஸரை(61.01%), பதுளை(48.84%), ஹாலிஎல(56.04%) உணவ - பரண கமை (52.04%), வெலிமடை (49.13%) பண்டாரவெல(51.20%), ஹபுதலை(56.09%)
விருப்புத்தெரிவு அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் வருமாறு.
GgylakrúuüLL kaminpu Ghaggyilygggasch Os பிரதிநிதிகள் | விருப்புவாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி 05 வி. ஜே. எம் வொகுபண்டார 78,845 ரவீந்திர சமரவீர 42,309 செண்ணன்-வீர 41,683 லக்ஸ்மன் செனவிரத்ன 41,320 ஆர். எம். ரத்னாயக்க 40,293
6luargarar gaišaßuu yasasrazio 03
டிமொன் பெரேரா 54,150 சமரவீர விரவனினி 44,595 ஹேமா ரத்நாயக்க 40,873
1989ம் ஆண்டு தேர்தலிலும் ஐ. தே. கட்சி 05 பிரதிநிதிகளையும் பூg. ல. சு. கட்சி 03 பிரதிநிதிகளையும் வென்றெடுத்தமை
குறிப்பிடத்தக் கதாகும்.
Faléölh-20 gösögð lonellLLí - blangillögle
மொனராகலை தேர்தல் மாவட்டத்தில் இம் முறை UNP, PA, SLPF ஆகிய கட்சிகளும் 5 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் வருமாறு.
கட்சிகள் 1994 1989 பொ. ச ஐக்கிய முன்னணி 77,955(50.40%) ஐக்கிய தேசியக்கட்சி 67,753(43.80%) 46,313(52.42%) đCILađ 4 6,592(4.26%) ழிலமுமுன்னணி 1,896(1.22%) đGugođ 5 2O7(Ο.13%) đCILanđ 2 106(0.06%) đCILaođ 1 90(O,05%) 349(0.40%) điềuIL'ghở 3 64(O.04%)
-52
 
 

«ge 2,149(2.43%) * s 451(0.51%) கை.கட்சி - 38,640(43.73%) . முைஸ்லிம் காங்கிரஸ் 450(0.51%)
199.391 1,61,927 LLY v v வே 1,54,663 88.352 ாகரிக்கப்பட்டவை 16,306(9.53%) 12,317(12.24%) பட்டவை 1,70,969(85.74%) 1,00,669(62.17%)
மொனராகலை தேர்தல் மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலுமே பொதுசன ஐக்கிய முன்னணி வெற்றியீட்டியது. பிபிலே (47.85%), மொனராகலை (5540%), வெல்லவாய (47.75%) விருப்புவாக்குகளின் அடிப்படையில் தெரிவான பிரதிநிதிகள் வருமாறு.
glariful angu hluggan பிரதிநிதிகள் afgůgasáSabati
சியாதுசன ஐக்கிய முன்னணி 05
Jeany guga 55,369
ஏஎம்டியவர்த்தன 27,080
க்திய தேசிய கட்சி 02
gruod 聳 தசி 44.956 godds upsidual 36747
1989ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியகட்சிப் பிரதிநிதிகள் மூவரும், யூரீலசுகட்சிப் பிரதிநிதிகள் இருவரும் இத்தேர்தல் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். Варбi 2 Bjija- EЈfјалц | இரத்தினபுரி தேர்தல் மாவட்டத்தில் இம்முறை UNP, PA, MEP, SLPF ஆகிய கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிட்டன.தேர்தல் முடிவுகள் வருமாறு.
கட்சிகள் 1994 1989
பொ. ச. ஐக்கிய முன்னணி 2,33,687(50.77%) ஐ. தேசிய கட்சி 2,20,750(47.95%) 1,96,323(57.89%) பூர். ல, மு. முன்னணி 2,330(0.50%) ea ம. ஐ. முன்னணி 1,634(0.35%) as கயேட்சை 1 15550.33%) 7790.23%)
-53

Page 29
đGuLogođ 3 202(0.04%)
சுயேட்சை 2 127(Ο.02%)
8. 9. 2. dh ao 1337(0.39%) ஐ. சோ. முன்னணி o 17,323(5.11%) ழி. ல. சு. கட்சி 1,23,360(36.38%)
பதியப்பட்டவை 5,54,607 457,224 செல்லுபடியானவை 4,60,285 3.39,122 fyffaifddiduL'LGCDG − 23,611 (4.87%) 20,248(5.63%) seasiliu LGDsal 483,896(87.25%) 3.59,370(78.60%)
இரத்தினபுரி தேர்தல் மாவட்டத்தில் பொதுசன ஐக்கிய முன்னணி 5 தேர்தல் தொகுதிகளிலும்(எஹலியாகொடை 54.18%, இரத்தினபுரி 51.95%, நிவித்திகலை 49.59%, கலவானை 50.50%, கொலன்னாவை 58.41%), ஐக்கிய தேசியக்கட்சி மூன்று தொகுதிகளிலும் (பெல்மடுல்ல 53.36%, பலாங் கொடை 50.78%, ரக் குவானை 54.66%) வெற்றிகொண்டது.
விருப்புத்தெரிவு வாக்குகளின் அடிப்படையில் தெரிவான பிரதிநிதிகள் விபரம் வருமாறு.
GigidaertsuuL alongu Gongbuggings IO
பிரதிநிதிகள் விருப்புவாக்குகள்
சியாதுசன ஐக்கிய முன்னணி 06 வாசுதேவ நாணயக்கார 62,989 பவித்திரா வண்ணி ஆராச்சி 62,979 நாலந்த எல்லாவலை 52,371 ஜயதிஸ்ஸ ரணவீர 48,450 ஹிண்மஹத்தயா லியனகே 47,122 ஜோன் செனவிரத்ன 42,704 ஐக்கிய தேசிய கட்சி 04
காமினி அதுகோரல 82,869 கசந்த புஞ்சிநிலமே 57.029 உபதிஸ்ஸ சில்வா り 49,481 நந்தா மெதிவ் 32677 47, 176
1989 தேர்தலில் ஐ. தே. கட்சி 06 பிரதிநிதிகளையும் பூரீ. ல. சு. கட்சி 03 பிரதிநிதிகளையும் ஐ. சோ. முன்னணி 01 பிரதிநிதியையும் வெற்றிகொண்டன.
-54

Gañaliñ 22 LOTILLb fialna கேகாலை தேர்தல் மாவட்டத்தில் இம்முறை UNP, PA, SLPF, ஆகிய கட்சிகள் மும்முனைப்போட்டியில் ஈடுபட்டன. முடிவு வருமாறு
கட்சிகள் 1994 1989 ஐக்கிய தேசியக்கட்சி 2,03,938(51.24%) 1,74,334(61.12%) பொதுசன ஐ முன்னணி 1,90,689(47.91%) up பூர், ல. முற்போக்கு முன்னணி 3,383(0.85%) ஐ. இ. ஜ. மு 14.056(4.93%) ஐ சோ. முன்னணி A. 15.168(5.32%) ம. ஐ. முன்னணி o 1.028(0.36%) பூர். .ை க. கட்சி awan 80,668(28.28%)
பதியப்பட்டவாக்குகள் 5,00,947 4,37,134 செல்லுபடியானவை 3.98010 2,85,254 JylässlidůLILLEOGA 17,043(4.10%) 18,362(6.05%) 9IGafléÄ85ditJLʻLGoQI 4,15,053(82.85%) 3,03,616(69.46%)
கேகாலை தேர்தல் மாவட்டத்தில் 06 தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக்கட்சியும் (டெடிகம 51.12%, மாவனெல்லை 53.79%, அரநாயக்க 52.57%, யட்டியந்தோட்ட 55.26%, ருவன்வெல 50.29%, தரணியாகலை 58.89%) பொதுசன ஐக்கிய முன்னணி 93 தொகுதிகளிலும் (கலிகமுவை 49.73%, கேகாலை 55.04%, ரம்புக்கனை 51.19%) வெற்றி கண்டன. விருப்புத்தெரிவு வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட
பிரதிநிதிகள் வருமாறு.
Galgylchfarwfound URL teaudungu Ghuangdisgyrndygái gased De
பிரதிநிதிகள்
விருப்புவாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி 05
ஜயதிகை பொடிநிலமே மனோத விஜேரத்ன ஆர். ஏ. டி. சிரிசேன பூ. எல். எம். பாருக் Sakedo di QuGiggi
67,190 51,531 50,687 *&$
45,885

Page 30
பொதுசன ஐக்கிய முன்னணி 04 ப். ஜ்யி கலுகல்ல 73,369 ஏ. ஜகத் பாலசூரிய 59,017 மஹிந்தபால ஹேரத் 52,221 செனவிரத்ன அதாவுத 50,775
89ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி. 08 பிரதிநிதிகளையும் யூரீ. ல. சு. கட்சி 02 பிரதிநிதிகளையும் ஐக்கிய சோசலிஸ் முன்னணி 01 பிரதிநிதியையும் வென்றெடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
94ம் ஆண்டுப்பொதுத்தேர்தல் ஒரு மதிப்பீடு
இனவாதப் பிரசாரங்களை தேசியரீதியில் முன்னெடுத்துச் சென்ற அரசியல் கட்சிகளுக்கு தக்கபாடம் புகட்டியதொரு தேர்தலாக 94ம் ஆண்டுப் பொதுத்தேர்தலைக் குறிப்பிடலாம். குறிப்பாக பூமிபுத்திரக்கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, பூனி. ல. மு. முன்னணி போன்றவற்றைக் குறிப்பிடலாம். கடந்த 17 ஆண்டுக்கால வரலாற்றில், இத்தேர்தலில் ஐ.தே.கட்சி தோல்வியைத் தழுவியது.
94ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பதின்மூன்றும் சுயேட்சைக்குழுக்கள் 26 உம் போட்டியிட்டன. முதலில் தேசியfதியில் கட்சிகள் பெற்றவாக்குகளை வரிசைப்படுத்தி நோக்குவோம்.
da grapinsiguleb Glasglah ina
பொதுத்தேர்தல் 94
கட்சிகள்/சுயேட்சைக்குழுக்கள் மொத்தவாக்குகள்! விகிதம் பொதுசன ஐக்கிய முன்னணி (PA) 38,87.823 (48.94%) ஐக்கிய தேசியக்கட்சி (UNP) 34,98,370 (44.03%) ழி. ல. முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 1, 43,307 (1.80%) தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) 1,32,461 (1.66%) gj. Q). (pjGuTöë, (pGish God (SLPF) . 90,078 (1.13%) மக்கள் ஐக்கிய முன்னணி (MEP) 68,538 (0.86%) சுயேட்சை (நுவரெலியா) 27,374 (0.34%) தமிழ்ஈழ விடுதலை முன்னணி (TELO) 26,087 (0.32%) ஜ. மக்கள் சுதந்திர முன்னணி (DPLF) 11.567 (Ο.14%) d5 CuILʻGD)ö (u (tqjbüLJIT60OYLí5) II h % 10,744 (0,13%) ஈழமக்கள் விடுதலை முன்னணி (EPRLF) 9,411 (0.11%) சுயேட்சை (கொழும்பு) 9,251 (0.11%)

deulas Gorayaaaa) IV கயேட்சை (திகாமடுல்ஸ்) dead Gugana) II
a JD dougad (NSSP) கயேட்சை (வவுனியா) கயேட்சை டுமாத்தவை) கயேட்சை (இரத்தினபுரி) 1
6,592 (0.08%) 3,366 (0.04%) 3,266 (0.03%) 2,094 (0.02%) 1,880 (0.02%) 1,728 (0.02%) 1.555 (0.01%)
கயேட்சை (மட்டக்களப்பு) 1 1,547 (0.01%) đêLaDJ (guiteVaO) II 997 (0.01%) மக்கள் கதந்திர முன்னணி (PFF) 813 (0.01%) கயேட்சை (பதுளை) 1 685 (Ο.00%) கயேட்சை (வன்னி) 1 624 (0.00%) கயேட்சை (திருமலை) 608 (0.00%) ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (DWC) 589 (0.00%) aculand (oi"Lðaalu) I 556 (0.00%) dCUL'an (pubLICSTLao) I 468 (0.00%) கயேட்சை (யாழ்) 1 374 (0.00%) கயேட்சை (கண்டி) 1 270 (0.00%) fusly did (SBPP) 267 (0,00%) கயேட்சை (கண்டி) 1 208 (0.00%) கயேட்சை (மொனராகலை) W 207 (0.00%) Cuaeg (Sagaruys) III 202 (0.00%) கயேட்சை (இரத்தினபுரி) I 127 (0.00%) சுயேட்சை (மொனராகலை) I 106 (0.00%) கயேட்சை (மொனராகலை) 1 97 (0.00%) Cuanở (Qualias) III 77 (0.00%) கயேட்சை (மொனராகலை) 1 64 (0.00%)
பதியப்பட்ட வாக்காளர்கள் 1,0945,065
அளிக்கப்பட்ட வாக்குகள் 83,44,095 (76.23%)
நிராகரிக்கப்பட்டவாக்குகள்
செல்லுபடியானவை
-57
4,00,389 (4.79%) . 79,43,706 (95.21%)

Page 31
தசியதியில் கட்சிகள் குழுக்களால் வெற்றிகொள்ளப்பட்ட ஆசனங்கள்
மாவட்டரீதியில் கட்சிகள்/சுயேட்சை சிவக்கப்பட்ட பிரதிநிதிகள் s
தேர்தல் ஒரும் 총
பொதுசன ஐக்கிய முன்னணி 91 14 105 ஐக்கிய தேசியக்கட்சி 81 13 94 பூர், ல, முஸ்லிம் காங்கிரஸ் 06 D1 O7 தமிழர் விடுதலைக் கூட்டணி O4 D1 O5 சுயேட்சை (யாழ்ப்பாணம்) O9 - O9 (EPDP) bg) ஜனநாயக மக்கள் விடுதலை O3 O3 முன்னணி (புளொட்) பூரி வ. புரட்சிகர முன்னணி O1 - 01 சுயேட்சை (நுவரெலியா) D11 - 01 மலையக மக்கள் முன்னணி)
மொத்தம் 196 29 225
இலங்கையில் விகிதாசார தேர்தல் முறை காரணமாக ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிட்ட கட்சிகள்/குழுக்கள் பெற்றுக் கொண்ட வாக்குவிகிதத்துக்கிணங்க பிரதிநிதிகள் ஒதுக்கப்பட்டமையால் சிலகட்சிகளுக்கு அதிகமான பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. உதாரணமாக 94ம் ஆண்டுத் தேர்தலில் தொகுதிவாரியாக நோக்குமிடத்து ஐ. தே. கட்சிக்கு 43 தொகுதிகளில் மாத்திரமே வெற்றி கொள்ளமுடிந்தது. ஆனாலும் விகிதாசார அடிப்படையில் நோக்கும் போது கட்சிபெற்ற வாக்குவிகிதத்துக்கிணங்க 81 பிரதிநிதிகளை கட்சி வென்றெடுத்தது. தொகுதிரீதியாக கட்சிகளின் நிலையையும் மாவட்டரீதியில் விகிதாசார தேர்தல் முறைக்கிணங்க தெரிவானோர் எண்ணிக்கையையும் பின்வரும் அட்டவணைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
-58
 
 
 


Page 32
Sb மாவட்டம் s s
|| 8 || ši
° 号 函 岛 ||
ଘ&tylliu 15 O4 11 கம்பஹா 13 13 களுத்துறை O8 O8 WM கண்டி 13 11 O2 κα w மாத்தளை 04 O2 O2 uo o w நுவரெலியா O4 O3 O1 - காலி 10 10 மாத்தறை O7 al O7 o ஹம்பாந்தோட்ட O4 04 - யாழ்ப்பாணம் 11 O8 O3 வன்னி O3 O2 O1 LDLLdhall O3 s 03 || سے திகாமடுல்ல 04 O1 u e O3 திருமலை . O3 O1 Օ1 O1
(TCSGDG) 14 O3 11 புத்தளம் O5 O5 o அனுராதபுரம் O7 O1 O6 பொலநறுவை O3 O3 w an பதுளை O9 O9 O ax - GoTGogFIGGBG) O3 O3 o w இரத்தினபுரி O8 O3 O5 கேகாலை O9 O6 O3 மொத்தம் 160 43 96 O8 09 O1 O3
தொகுதிரீதியான இந்த முடிவினை மாவட்ட மட்டத்தில் எடுத்தாராயும் போது, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், பொலநறுவை, மொனராகலை ஆகிய 8 தேர்தல் மாவட்டங்களிலும் பொதுசன ஐக்கிய முன்னணி சகல தொகுதிகளையும் வென்றெடுத்துள்ளமையை அவதானிக்கலாம். 1993ம் ஆண்டில் நகர்சார் ஆதரவு நிலைதான் அதிகமான அளவில் பொதுசன ஐக்கிய முன்னணிக்குக் கிடைத்திருந்தது. ஆனால் இத்தேர்தலின் போது நகர்சார் கிராமசார் நிலை பொசஐ முன்னணிக்குக் கிடைத்திருப்பதனையும் அவதானிக்கலாம்.
-60

இத்தேர்தலில் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த 09 தொகுதிகளையும் ஐ.தே.கட்சியே வெற்றிகொண்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் பொ. ச.
ஐ. முன்னணியால் ஒரு தொகுதியையேனும் வெல்லமுடியவில்லை.
பொதுப்படையாக நோக்குமிடத்து கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பான்தோட்டை, குருநாகலை, புத்தளம் அனுராதபுரம், பொலநறுவை, மொனராகலை, இரத்தினபுரி " ஆகிய 12 தேர்தல் மாவட்டங்களிலும் தொகுதிரீதியான வெற்றி பொதுசன ஐக்கிய முன்னணிக்கும், கண்டி, நுவரெலியா, பதுளை, கேகாலை, ஆகிய நான்கு மாவட்டங்களிலும் தொகுதிரீதியான வெற்றி ஐக்கிய தேசியக்கட்சிக்கும் கிடைத்தன. அதேநேரத்தில் மாத்தளை மாவட்டத்தில் இவ்விரண்டு தொகுதிகளில் பொதுசன ஐக்கிய முன்னணியும், ஐ.தே.கட்சியும் வெற்றியடைந்திருந்தது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேட்சைக்குழுவும் (EPDP) வன்னி, திகாமடுல்ல மாவட்டங்களில் கு. ல, முஸ்லீம் காங்கிரஸும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியும் தொகுதிரீதியில் வெற்றியடைந்தன. திருகோணமலை மாவட்டத்தில் ஐ. தே. கட்சி பொஐ. முன்னணி, பூரீ. ல. முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சம எண்ணிக்கையில் தொகுதிகளின் வெற்றியினைப் பகிர்ந்து கொண்டன.
இலங்கையில் தொகுதிரீதியான தெரிவுமுறை இடம்பெற்றிருந்தால் 180 தொகுதிகளில் பொதுசன ஐக்கிய முன்னணி 98 தொகுதிகளையும், ஐக்கிய தேசியகட்சி 43 தொகுதிகளையும், சுயேட்சைக்குழு 8 தொகுதிகளையும். பூg. ல, முஸ்லிம் காங்கிரஸ் 09 தொகுதியையும் புளொட் 01 தொகுதிகளையும் தமிழர் விடுதலைக் கூட்டணி 03 தொகுதிகளையும் வென்றெடுத்திருக்கும். இவ்வாறாயின் பொதுசன ஐக்கிய முன்னணியும் பூg. ல. முஸ்லிம் காங்கிரஸ்உம் இணைந்து 23 பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கத்தை அமைத்திருக்கலாம்.
விகிதாசார தேர்தல் முறைப்படி தொகுதிகள் முக்கியம் பெறுவதில்லை. மாவட்டரீதியில் கட்சிகள் குழுக்கள் பெற்ற வாக்கு விகிதங்களுக்கு ஏற்பவே ஆசனங்கள் பகிரப்படும். விகிதாசார முறைப்படி மாவட்டரீதியில் கட்சிகளின் நிலை வருமாறு.
-61

Page 33
மாவட்டரீதியில் கட்சிகளின் நிலை
ją| Ð 翡|邻 மாவட்டம் 12 ‘ s སྤྱི་ སྤྱི་
警署|曼 | | | |
岳 函 曾|曾| 等|函 s கொழும்பு 2O 11 O9 - - - - || - | ଗାUI.୫[p கம்பஹா 18 11 O7 - - ଘll୩.୫ (Y) களுத்துறை 10 O6 04 ଘUI.୫ (Y) கண்டி 12 O5 O7 - I - I - - - ஐ.தே.க மாத்தளை O5 O3 O2 - - - - - GUIT-3-(p நுவரெலியா O8 O2 O5 O1 - I - - 1 - 1 ஐதே.க காலி 10 : 06 04 - - - Gill-3-(p மாத்தறை 08 05 03 - 1 - 1 - 1 - 1 - 1 பொஐமு ஹம்பன்தோட்ட O7 04 O2 - - 01 ଗUI.୫ (Y) யாழ்ப்பாணம் 10 || - || - | O9 || 0.1 || - || - || - || 48ut "ส01 வண்ணி O6 | O1 | O1 | - | O1 | - | 03- | - | L Galli * மட்டக்களப்பு O5 - 01 - O1 - O3 த.வி.கூ திகாமடுல்ல O6 O1 O3 - O2 - - - | ஐதேக திருகோணமலை 04 - O2 - O1 A. - O1 ஐ.தே.க குருநாகலை 15 O8 O7 - I - I - up on ଗW୩୫(y) புத்தளம் O7 04 O3 - - - wd GUIT-3-(p அனுராதபுரம் 08 05 03 - - - - - GUI.30p பொலநறுவை 05 03 02 - - - - - | பொ.ஐ.மு பதுளை 08 O3 O5 w ஐ.தே.க மொனராகலை 05 || 0302 - - - - - GLI3-(p இரத்தினபுரி 10 06 04 - - I - - 1 - பொஜமு கேகாலை O9 O4 O5 ஐ.தே.க
O1 O3 04
 

94 Glungi,85iiga)
தேசியபட்டியல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள்.
1. சிரிமாவோ ஆர்டியண்டாரநாயக்கா 2. தர்மசிரி சேனாநாயக்கா. 3. கே.பி.இரத்நாயக்கா 4. பேராசிரியர் ஜிஎல். பிரிஸ் 5. எஸ்.அலவி மெளலானா 8. லக்ஸ்மன் கதிர்காமர் 7. கேபிசில்வா 8. பிரட் வீரகோன் 9. ஏ.ஆர்.எம்.ஹக்கீம் 10. கோசல குணசேகர 11. ரவீந்திர கருணாநாயக 12. வைதே சில்வா 13. பேராசிரியர் விஸ்வா வர்ணபால 14. மொஹமட், எம்.சுஹைர்
1. டாக்டர் காமினி விஜேசேகர
அனுர பண்டாரநாயகா கே.என். சொக்ஸி எஸ்.தொண்டமான் ஆரிய பண்டா ரெகவ ஜே.எம்.டி.எச்நிக்கலஸ் ஜயமஹ டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனா டாக்டர் ராஜித சேனாரத்ன டிடப்ளியு. ஏயிதிசாநாயக்க 10. அர்ல் குணசேகர 11. ஏ.எம். டெனியல் ராஜன் 12. ஏ.எச்.எம்.அஸ்வர் 13. ஜீ.எம்.பிரேமச்சந்திர

Page 34
ĝuigi giGóĝangbā ajn LLevofl-o
1. கலாநிதி நீலன் திருச்செல்வம்
arkin (IgGüGlib infláljgü-ol
பத்தாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் ஒரு இலட்சத்துக்கு அதிகமான விருப்புவாக்குகளை 13 வேட்பாளர்கள் பெற்றனர். இவர்களுள் 9 அபேட்சகர்கள் பொதுசன ஐக்கிய முன்னணியினரும், 04 அபேட்சகர்கள் ஐக்கியதேசியக் கட்சியினரும் ஆவர். பொதுசன ஐக்கிய முன்னணி
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க (கம்பஹா) 4,84588 அமரசிரி தொடங்கொடை (காலி) 176151 பூரீமனி அதுலத்முதலி (கொழும்பு) 148227 ஆர்.எம்.எஸ்.பி. நாவின்ன (குருநாகலை) 122,811 ரிச்சர்ட் பத்திரன (காலி), 1,18893 சீவி. குணரத்தின (கொழும்பு) 114,756 நிமல் சிரிபால த சில்வா (கொழும்பு 1,11730 ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே (கம்பஹா) 102124 தீமு. ஜயரத்தின (கண்டி) 101,558
ஐக்கிய தேசியக்கட்சி
ரணில் விக்கிரம சிங்க (கொழும்பு) 2.91,194 காமினி திசாநாயக (கண்டி) 198207 காமினி ஜயவிக்கிரம பெரேரா (குருனாகலை) 1,09,400 ஜோன் அமரதுங்க (கம்பஹா) 122813
 
 

பொதுசன ஐக்கியமுண்ணணியின்
&ssgreSs ungasíðu
9OLoš8jop
சனதிபதி - அதிமதகு டி..ே விஜேதுங்க.
Эlбо0uоäаї அமைச்சர் வந்த சாசனம், பாதுகாப்பு. Sersees 2. godessages
Qaois evi ඝ ඝඨඝණr عهده مه سمت Ο3 மர், திதிப் மிடல், roسیقes சித்திரிக்கா டுமாறன
odasootössä. Schs (sbump woTou-l-e)
இப்பகத்தி,மின்சக்தி திரு ரேந்ேத ரத்வத்த
Cebaliaga vparropuerulus)
беофсар, estaleolitula beаве,
Nowaw Basebabas
瓦 திரி ரெனாதாடிக்க
స్మో 2ستcمdD
aung pista, e resga வகுத்தோட்டத்துறை,
நடு இத்தினரி விக்ரமநாயக COMESS9ang LoMqululus)
07
திதி அசதில்லமைப்பு விவகாரம், 8Moluqondeb (oriñjissus.
ge orato. Sa5
لکھا ہوتسv ﴿6رg&)
08
அர்த்தக, வாணிஸ்ந்தறை,உணவுத் திரு திங்ால்லி விக்கிரமரத்ன
طنا۔اتنا vesضلاG
(Basarua. aestraff, qalaureanno.
is g. vib. sausar
09 (egésg. vortolulub)
O கைத்தைாழில் அபிவிருத்தி, .தி. குனரத்ன
కత్తి Vontoueu-to)
இல்வி, உயர்கல்வி.
be rares. பத்திரன
(85mmA vorgu uluwo)
விடமைப்பு திர்மாணத் துறை,
s Eco eburro 9. Se
12. வாதுவசதிகள். (essuto tonavev2)
தொழில், தொழில்சர் பயிற்சி, திரு மகிந்த ராஜலக்ஷ
(aipausapatual lansula) 4. தோதாது. சசிக நலந்துரை, 9.gaman o.a. otub. 6um 65)
(Sebaybu horosu,ulub)
urteegsty.guetopeseat. சிற்றாடல் tionabng b,
திருமதி கிளிமணி அத்துலதகுதலி
(6hemybu vontov tlub)
தபால் தந்தி,தொலைத்தைாடர்பு,
திரு மங்குளசமரவீர
(قاستnaع مهEالله تعاC
ன்ேபிடித்துைற abuses ää, തെറ്റ
இந்திக குணவர்தன.
لاطین سea oپاضھrPح606)
திரைமுக, கப்பல்துரை, புணர்வாழ்வு.
93antimü girib. 68.6ülüb. 9Mağa gü.
1814ணர்மைப்பு. (ÄeM uDeb6foa) uoot ovu:ulub) இளைஞர் இஊதவிைளையாடி.ே நீரு Vg2.6b. Gwarto.. sovetuses. 9"
)Lofraue uns جهدها همومعه 65
обамета. 8vovi oklајањtavb
திe லஷ்மன் “இலக்ஆைண்டி
(Bibvoor uosa-v-S)
65

Page 35
dassadessDoswego. se coovodr seisto. 2 wob §ගී
qaMsgSWar, stylea, uoséisost e Guarano oscreen 22 క్హ్యాళికి (வலும் மடிைம்) ale segasso, loten-s-m- రౌస్ట్రోకr
Aspassap. bra Wی
O பிரதி ஜமைச்சர்கள் அமைச்சு ઉ8 9તouoઇંકને ઠન 露瓦 Ogárdswoupúðus(\ossgús, gê. Segadoso )obokstauro uostroveus( ضعوظام حج عنامه 6یندo || | வெளிவிவகாரம், te.G. ansesse
CouTv sorse oos) Финалuub, Фиаћо, оваком, சடிரதி விறேன்வி O3 (ungsomt uorovuel-ub) Ĉ04 வழு நிர்வாக பாராளுமன்ற அல்லஓரு அநடிதனைவிந்தன.
இதேதோட்டத்துரை. (bsnonno uotovulub) லதாழில், அதாழில்சுள் uMaMbf). நிடு மைாண்டிகோல்லாவை وطاسات عصا كrصصعصعيدها) O6 TTL000STTLTTLS LMGGGLgS SYTS LMTTT MLMLsLeLALTL
løsgosipuoðn, Cமாத்தரை மாவட்டம்) o7 | 45Sir Farrub. திருமதி சுமேதா.பீ. டிசைனா
Gavotomagnsore Motov-t-S நிதி திட்டமிடல், இனவிவகல. தேதி 6Yeauligatha guurooraërtius )wxteam.(ebou9ort tonotullub توضیحاتمی 98 போக்குறைந்து வருந்தேடுக்கள். தத்திமித்திர தந்ததாயிக்கா O9 சிற்றாடல், மகளிர் விவகாரம் Cpercepصovosseu9ظاص
o || Suniáis gesê, Oapmayroogsmulku, 2ணாப் ஸ்.எல். த.வில், ஹில்டில்னர்
(uoltuäsativ totuulus) திரு மைத்தில்லை சிரிசேனா .ضonعunseئa
Chugo cells 2. ன்ேபிடித்துறை, கடல்தாந்துணp 2ტ (მასრუოს Gouirთrtჭaty
Aanse Como Douelli) W3 eTTLT sTTTTTAHS LGeTCL SLCCLTS CMMS AqLSAqLS LAtLL அபிவிருத்தி Coburassif woTov evulve) 4. கைத்தைாழில் 9.Sges திரு திசாநாடிக்கா W5 விடமைப்பு திர்மானத்துறை, பைடி రి - లోతు. S. prana
Dosisir. (espego Lotovolú) Doesgadio gamp. 93eerrrtü derb... on 2b. Chapefsohwomanoncerovnt 6 Coposatua egitarako) ہے نیویgeogen قیمتیہ ameň zápasts, onantuguee e& 7ו
கிராமில அபிவிருத்தி, )ما به ضدوم r لاهش |-2-a oga eter-fau திரு రౌశీల్లి ess
bríi, 6Al-v2-s2294Spang2.:
Wonou-u)
-- ଜୋଟ ।--

ere, orafugap is . essessage 9 earabgap. CoyoagaMIAM LAowave. L-uè)
சக்தி, மின்சக்தி இரு அதுல நிலவி அலகிற்கு
C3ubalogopan, Vosgouveur-lub)
2ødown fu UvAlour
Bavi pleuve, paauare
24
21விமானப் فتكوخمسة Capsorprogresum- Votou:uus) 22 கதாதரு,சதே ஒலத்துறை, இருமதி Lajeng ahedydářødF)
(هامامه معار Georr) &96, OudotasanN os gârilogor Sohoreu norrøN
(Saul uveipus) M&M), Guovdu eMovabangb s 9.وي .اوه
Colbunpri vertolueV-ub)
199டி.08.6 ம் திகதி இலத்தையில் தடைவற்ற 10வது
பாராளுமன்றப் பென்குத்தேர்தலில்
வியினர் வைத்தியீட்டியதைத் தொடர்த்தி, சுதந்தது இங்க
Véšem na Dug Mopsovo uxore
Sprubs (bu99gawyes bohash 1994. o3. \9ub šef egorjsufi p.g. assog'ss godlasiansues uphisuyuna 3SW9 Shabnovi ulimh. Diepjomub 23 sellelujudaurirasom å Slsnah. an. 8. Geörenesund usw. ShenväFocoat-auஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிழமானம் அசல்தகைாண்டது,
ఖాళికత్తా ఇతీకొత్తాత్తరాష్ 24 UP అmeans டி.os, or ம் திகதியன்று ஆணாதிபதி முன்னிலையில் பதவில்
usotegúo Sargosashuai.
1O வேது பாராளுமன்றத்தில்.
Sašu gośna
Sve sonšav uaiua
சபாநாயகன் திக கே.பி.ஏந்நாலக்கா,
இதிச் சபாநாயகர்: திரு அணில் முனசித்தா.
(త్రిశీడిశid agjpయుఖh: 2యా రోe.ggు pāకీ,
soilspoor : திரு இரத்தினகிரி விக்கிரமநாயக்க.
Oதிர்க்க:இத் தலைவர் திரு Фmbof திாேநாயக்கா
- 67

Page 36
sala LuTňofi
மக்களாட்சியின் வெற்றியோ-தோல்வியோ,கோட்பாட்டு விளக்கங்களை விடவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்களின்போக்கிலேயே தங்கியுள்ளன. நவீன அரசுகளில் மக்களாட்சியைப் பிரதிபலிப்பது பிரதிநிதித்துவமே. எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய பிரதிநிதிகள் ஜனநாயக தாத்பர்யங்களைப் பேணி-மக்களுக்காக சேவை செய்யக் கடமைப்பட்டவர்கள்.
சில அரசாங்கங்கள் - மக்கள் பிரதிநிதிகள் இத்தன்மையை ஏற்றுச்செயற்படலாம், சில அரசாங்கங்கள்-மக்கள் பிரதிநிதிகள் மக்கள் தமக்கு வழங்கிய அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்யலாம்.ஆகவே அரசாங்க செயற்பாடுகளின் வெளிப்பாடுகள் பிரதிநிதிகளினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது என்பதை மறுப்பதற்கு இயலாது. மக்களாட்சி அரசாங் கமானது இரணிடு அடிப் படைகளை மையமாகக் கொண்டிருக்கவேண்டும். 1. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய சிறந்தமுகாமைத்துவம் 2. பக்கச்சார்பற்ற நடுநிலமை கொண்ட நிர்வாகம் w
1977 முதல் 1994வரை ஜயவர்தனா,பிரேமதாசவிஜேயதுங்க ஆகியோரின் ஆட்சியை அவதானிக்கையில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு திறந்த பொருளாதாரக் கொள்கை கட்டியெழுப்பப்பட்டது. 1970 முதல் 1977 வரை சிரிமாவோ ஆட்சிக் காலத்தில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரக்கொள்கையினை இலங்கை மக்களால் ஒரேயடியாக சீரணித்துக்கொள்ள முடியவில்லை. 1970 இல் சிரிமாவோ அரசாங்கத்தில் இடதுசாரிக் கட்சிகள் இணைந்திருந்தமையினாலும், இடதுசாரிப் பிரதிநிதிகளுக்கு நிதியமைச்சு உட்பட முக்கியமான அமைச்சுக்கள் வழங்கப்பட்டதினாலும் இலங்கையில் சோசலிஸப் பொருளாதார முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுவாக இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட அதேநேரம் உள்நாட்டு உற்பத்திப் பெருக்கம் ஏற்படவில்லை. இதனால் சடுதியான அந்த பொருளாதார மாற்றத்திற்கு மக்கள் ஈடுகொடுக்கமுடியாமல் கணிசமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர்.
இத்தகைய நிலையில் தான் 77ம் ஆண்டில் ஐக்கியதேசியக்கட்சி அரசாங்கமமைத்தது. இக்கட்சியின் திறந்த பொருளாதாரக் கொள்கையானது இன்னலுற்ற மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இதன் எதிரொலியாகவே 77முதல்93வரை ஐக்கியதேசியக்கட்சி எதிர்நோக்கிய அனைத்துத் தேர்தல்களிலும் 50வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வந்ததெனலாம்.
-63

பொருளாதார ரீதியாக மக்களின் ஆதரவினை இக்கட்சி பெற்றிருந்தபோதிலும் நிர்வாக நடவடிக்கைகளால் படிப்படியாக புத்திஜீவிகளின் மத்தியில் கட்சியின் செல்வாக்குக் குறைந்து வரலாயிற்று. 77ஜுலையில் பிரதமமந்தியாக அரசாங்கத்தை திரு ஜயவர்த்தனா ஏற்றுக்கொள்ளும்போது இலங்கையின் 9 மாகாணங்களிலும் பாலனம் அவருக்குச்சார்பாகவே இருந்தது. ஆனால் 88ம் ஆண்டில் ஜயவர்த்தனா பதவியிலிருந்து விலகும் போது இரணடு மாகாணங்களினி அதிகாரமானது ஐக்கியதேசியக்கட்சியின் பாலனத்தில் இருந்து விலகி இருந்தது. (வடக்குகிழக்கு மாகாணங்கள்)
82ம் ஆண்டில் ஜனாதிபதித்தேர்தலின் பின்பு ஜனாதிபதி திரு ஜயவர்த்தனா அவர்களின் நிர்வாகப் போக்கில் படிப்படியான மாற்றங்களை அவதானிக்கலாம். உதாரணமாக 83ம் ஆண்டில் இலங்கையில் நடக்கவிருந்த பொதுத்தேர்தலை நடத்தாமல் மக்கள் தீர்ப்பின் மூலமாக பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடித்தமை(உலக அரசியல் வரலாற்றிலே மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடித்த முதல் சந்தர்ப்பமாக இதனைக் கொள்ளலாம். 77ம்ஆண்டுத் தேர்தலில் 18 உறுப்பினர்களுள் 140 உறுப்பினர்களை ஐதேகட்சி வெற்றி கொண்டிருந்தது. இந்தப் பெரும்பான்மைப் பலத்தினைத் தக்கவைத்துக்கொள்ளவே 83-ல் மக்கள் தீர்ப்பு நடாத்தப்பட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது)திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்களை பாராளுமன்றப் பிரதிநிதிகளிடமிருந்து பெற்றிருந்தமை 83 இனக்கலவரத்தின்போது அவரின்போக்குகளும், தொடர்ந்து இனப்பிரச்சினைகளைத் தீர்க்குமுகமாக அவரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும், 1987 இலங்கை-இந்திய உடன்படிக்கையின் போது அவரின் நடவடிக்கைகள் இவைகள் எல்லாவற்றையும் தொகுத்து நோக்கும்போது மக்களால் வழங்கப்பட்ட அதிகாரமானது தனிமனித அதிகாரத்தைப் பெருக்கிக்கொள்ளக் கூடிய ஒரு நிலைப்பாடாகவே கருதப்பட்டது. இந்நிலையானது படிப்படியாக புத்திஜீவிகள் மத்தியில் ஒருவித வெறுப்பு நிலையை ஏற்படுத்தத் தலைப்பட்டது.
தொடர்ந்து 88ம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற திரு ரணசிங்க பிரேமதாச அவர்களின் தனித்துவப் போக்கும், (One man show),இந்நிலையை மேலும் வலியுறுத்தியது. இந்நிலையில் 93ல் ஜனாதிபதியாகப் பதவியேற்ற திரு விஜேயதுங்கவின் நடவடிக்கைகள், வெறுப்பலைகளை மக்கள் வெளிப்படுத்த வேண்டிய நிலையை உருவாக்கிற்று எனலாம்.

Page 37
உதாரணமாக கட்சியின் அமைச்சர்கள் மூவருக்கெதிராக இலஞ்சதாழல் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகையில் இலஞ்ச ஆணையாளரை இடமாற்றம் செய்த சம்பவம், ஜனாதிபதியின் உரைகள், ஆட்சிபீடத்திலி அவராலி மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்.இதுபோன்ற பல சம்பவங்களைக் குறிப்பிடலாம்.
ஐ.தே.கட்சியில் நிர்வாகத் தனித்துவமும், பலவீனப்போக்குகளும் காணப்பட்ட போதிலும்கூட 1982-1993க்கு இடைப்பட்ட காலகட்டங்களில் எதிர்கட்சிகளில் காணப்பட்ட பலவீனமான போக்குக்களும், நம்பிக்கையற்ற தலைமைத்துவமும் மக்களின் வெறுப்பலைகளை வெளிக்கொணரக் கூடிய நிலையை உருவாக்கவில்லை என்றே கூறவேண்டும்.
இந்நிலையில் பூணி.ல.சு.கட்சியிலிருந்து அனுராபண்டாரநாயக்கா விலகியதையடுத்து சந்திரிக்கா குமாரணதுங்கவின் நிலை ஸ்திரமடையத் தொடங்கியது. படிதீத வாக்காளர்கள் மத்தியில் சந்திரிக்காவின் தலைமைத்துவத்தை நேசிக்கும் போக்கு அதிகரித்து வந்தது. பத்தாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணி பிரதம மந்திரி வேட்பாளராக சந்திரிக்காவை நிறுத்திய போது வாக்காளர்களின் மறைந்திருந்த எண்ண அலைகள் படிப்படியாக வெளிப்படத் தலைப்பட்டன.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பொதுசன அபிப்பிராயங்களின்படியும், கடந்தகால தேர்தல் முடிவுகளை எடுத்தாராயும் போதும் சுமார் 37 சதவீதமானோர் எந்நிலையிலும் ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்களாகவும், சுமார் 29 சதவீதமானோர் எந்நிலையிலும் யூரீலசு.கட்சியின் ஆதரவாளர்களாகவும் இருந்து வந்துள்ளனர். மீதமான 34சதவீதமானவர்கள் நிலவரங்களை அனுசரித்து வாக்களிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள் என்பதை எதிர்பார்க்கலாம். அதுமட்டுமல்ல 94ம் ஆண்டுத் தேர்தலில் சுமார் 18 இலட்சம் வாக்காளர்கள் புதிதாக பதிவுசெய்யப்பட்டிருந்தனர்.இப்புதியவாக்குகளும் தீர்மானத்துக்குரியவையே.
இதுபோன்றதோர் சூழ்நிலையிலே பொதுசன ஐக்கிய முன்னணிஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றின் தேர்தல் சமர் ஆரம்பித்ததெனலாம்.
1994 பொதுத்தேர்தல் பிரசாரங்கள் ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 13 வரை சுமார் நான்கு வார காலங்கள் உக்கிரமடைந்திருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி விஜயதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று தீவிர பிரசாரங்களை மேற் கொண்டனர். (பிரசார நடவடிக்கைகளுக்கு தனியார் ஹெலிகப்டர்களும், விமானப்படையைச் சேர்ந்த ஹெலிகப்டர்களும் பயன் படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.)
-70

மறுபுறமாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டபோதிலும் (அமைச்சரவை
கலையாது) அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், திட்டமிடல் அமைச்சர்கள் ஆகியோரும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டனர். (அமைச்சரவை வாகனங்கள் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.) பொதுவாக இலங்கையில் 10 வாக்காளர்களில் 04 வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்கே கிடைக்கும், மீதமான தள்ளாட்டமிக்க வாக்குகளைப் பெறுவதே இவர்களது இலக்காகக் காணப்பட்டது.
மறுபுறமாக பொதுஜன ஐக்கிய முன்னணியின் பிரதம மந்திரி வேட்பாள் சந்திக்கா குமாரணதுங்க அவர்களின் இராஜதந்திர மிக்க பிரசார நடவடிக்கைகளையும் அவதானித்தல் வேண்டும். 77முதல் ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்வைத்த பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் ஏற்றிருந்ததை உணர்ந்த இவர் பூரீலசுகட்சியின் திறந்த பொருளாதாரம் சார்ந்த பொருளாதாரக் கொள்கையை மக்கள் முன் எடுத்துச் சென்றார். அது மட்டுமல்ல அரசியல் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்து ஐ.தே.கட்சியினரால் நிகழ்த்தப்பட்ட இலஞ்ச, ஊழல் நிகழ்வுகளையும், 88 89ம் ஆண்டுக் காலங்களில் மனித உரிமை மீறல்கள், சர்வாதிகாரப் போக்கினை உடைய ஜனாதிபதித்துவ முறையை நீக்குதல், இலஞ்ச ஊழல் போன்றவற்றை இலங்கையில் அடியோடு இல்லாமலாக்குவதற்காக நிரந்தர ஆணைக்குழுவொன்றை அமைத்தல் போன்ற பலதரப்பட்ட விடயங்கள் மக்கள் முன் வைக்கப்பட்டன.
சந்திரிக்காவின் பிரசாரங்களில் மிதந்து கொண்டிருக்கும் வாக்காளர் மத்தியில் ஒரு தாக்கம் ஏற்பட்டது. சந்திரிக்காவின் கூட்டங்களுக்கு மக்கள் வெள்ளம் திரள ஆரம்பித்தது.
பொது ஜன ஐக்கிய முன்னணியின் பிரசாரங்களில் 75 சதவீதத்திற்கு மேல் பொருளாதாரக் கொள்கைகள் பற்றியும், மனித உரிமைகள் பற்றியுமே பிரஸ்தாபிக்கப்பட்டன. விஷேடமாக ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளரும், முன்னாள் பூரீலககட்சியின் உபதலைவரும், சந்திரிக்கா குமாரணதுங்க அவர்களின் சகோதரருமான அனுராபண்டாரநாயக்காவின் பிரசாரங்கள் பொது ஜன ஐக்கிய முன்னணியில் இடதுசாரிகள், மாக்ஸியவாதிகள் இணைந்துள்ளதினால் 70-77க்கு இடைப்பட்ட காலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட போலின்யுகமும், பஞ்ச நிலைக்குமே இட்டுச்செல்லும் என (அனேகமான ஐதேக வேட்பாளர்கள் இதையே பிரசாரக் கருப் பொருளாகக் கொண்டனர்) கூறிவந்ததினால் தமது புதிய பொருளாதாரக் கொள்கையில் இத்தகைய நிலை இருக்காது என்பதை வலியுறுத்த வேண்டிய அவசியம் சந்திரிக்காவிற்கு இருந்தது.
-71. .

Page 38
தேர்தல் பிரசாரங்களின் ஆரம்பக்கட்டங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எஸ். தொண்டமான் அவர்கள் ஐக்கிய தேசியகட்சியுடன் தொடர்ந்தும் இணைந்து ஐ.தே.க சார்பாகவே பிரசாரங்களை மேற்கொணிடுவந்தார். குறிப்பாக நுவரெலியா, பதுளை, கணிடி, மாவட்டங்களில் இந்தியத் தமிழர்களின் வாக்குகள் ஐ.தே.கட்சிக்கே கிடைக்கும் என்பது உறுதியாகி விட்டது. மறுபுறமாக முஸ்லிம் காங்கிரஸ் பொதுசன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து செயற்பட்டமையால் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய மாகாணங்களில் கடந்ததேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற சுமார் 70 ஆயிரம் முஸ்லிம் வாக்குகள் பொ.ஜ.ஐ. முன்னணிக்குக் கிடைக்குமெனவும்,கிழக்கு மாகாணத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் வாக்குகள் அளவில் பூரீலமுகாங்கிரஸிற்கு கிடைக்குமெனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இ.தொ.காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற செல்லசாமி அணியினர் பொசஐமுன்னணியில் இணைந்து போட்டியிட்ட போதிலும், தொண்டமான் அணியின் பலம் அதிகமாக இருந்ததினால் இந்திய வம்சாவளியினரின் வாக்குகள் ஐ.தே.கட்சிக்கே அதிக சார்பினைக் கொடுத்தது. கொழும்புமாவட்டத்தில் குமார் பொன்னம்பலம் அவர்களின் தலைமையிலான சுயேட்சைக்குழு தேர்தல் களத்தில் குதித்தது. தமிழ் மக்களின் வாக்குகள் பொ.ச.ஐ. முன்னணிக்கு சார்பற்ற தன்மையை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்பட்டது. (தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பித்த வேளையிலே வடக்கு-கிழக்கு மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் சிறுபான்மையினரின் வாக்குகள் ஐ.தே.கட்சிக்கே பெருமளவில் கிடைக்கலாமென எதிர் பார்க்கப்பட்டது.)
தென், மேல் மாகாணங்களில் சிங்கள வாக்காளர்களின் சார்பு நிலை பொசஐ.முன்னணிக்கு சாதகமாக இருந்த போதிலும், இதர மாவட்டங்களின் நிலைகளும், சிறுபான்மையினரின் நிலைகளும் ஓரளவு ஐ.தே.கட்சிக்கு சாதகமாக இருந்தமையினால், தேர்தல் பிரசார ஆரம்ப கட்டங்களில் ஐ.தே.கட்சி, பொ.ச.ஜமுன்னணி என்பனவற்றிற்கு மக்கள் மத்தியில் அண்ணளவாகச் சமநிலை ஆதரவு இருந்ததாகக் குறிப்பிடலாம்.
தேர்தல் அண்மிக்கும் காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களும், மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களும் இரண்டு பிரதான கட்சிகளையும் பாதித்த அதே நேரம் இறுதி நேரத்தில் ஐ.தே.கட்சியே அதிக பாதிப்புக்குட்பட்டதெனலாம்.
-72

இவற்றின் சில விடயங்களைப் பின்வருமாறு தொகுத்துநோக்கலாம். 1)1993 மாகாணசபைத் தேர்தலில் பொலனறுவை தேர்தல் மாவட்டத்தில் ஐ.தே.கட்சி 523% வாக்குகளைப் பெற்றது. பொலனறுவை மாவட்டத்தில் தான் பெற்ற விவசாயக் கடன்களை மீளவழங்கிக் கொள்ள முடியாததினால் 1994 ஜூன், ஜுலை மாதங்களில் சுமார் 17 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். (அதே நேரம் கோடிக்கணக்கான கடன்களைப் பெற்ற பெரும் வர்த்தகர்களுக்கு ஐ.தே.க அரசாங்கத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் கடன் சலுகைகள் சிறிய கடன்களைப் பெற்ற விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை) அதே நேரம் உலக வங்கியின் ஆலோசனைப்படி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியவிலை நிறுத்தப்பட்டிருந்ததும், ஐ.தே.கட்சி அரசாங்கத்தின் மீது பொலன்நறுவை விவசாயிகளுக்கு ஒருவித அதிருப்திப் போக்கையே வெளிப்படுத்த வைத்தது. இந்நிலையில் பொதுசன ஐக்கிய முன்னணியினர் தான் ஆட்சிக்கு வந்தால் கடன் சலுகைகளைத் தருவதாகவும், உரமானியத்தைத் தருவதாகவும் கூறிய கருத்துக்கள் பொலநறுவை மாவட்டத்தில் பொசஐமுன்னணி சார்பு நிலையை அதிகரிக்கச்
அனுராதபுர மாவட்டத்தில் 51.9% வாக்குகளை 93 மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.கட்சி பெற்றது. தொடர்ந்தும் ஐ.தே.கட்சிக்கான ஆதரவு அனுராதபுர மாவட்ட வாக்காளர் மத்தியில் இருந்து வந்ததெனலாம். இந்நிலையில் பொதுசஐமு ஆதரவாளர் ஒருவரின் கொலை சம்பந்தமாக பொறுப்பு வாய்ந்த ஐதேகட்சி அமைச்சர் ஒருவர் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதும், கொலைச் சம்பவத்தைக் கண்ணால் கண்டவர்களின் சாட்சிகள் பொதுசனதொடர்பு சாதனங்களினூடாக வெளியிடப்பட்டமையும், பொசஐமுன்னணியின் ஆதரவு நிலையை அதிகரிக்க வைத்ததெனலாம்.
இதேபோல மாத்தனை நகரசபை உறுப்பினர் ரஸ்மார் ஹுசைனின் கொலைச் சம்பவம், குளியாம் பிட்டிய பகுதியில் ஐ.தே.கட்சி ஆதரவாளர்களுக்கு எதிரான குற்றங்கள் நிரூபணமாகி இருக்கையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு மூலம் விடுதலை செய்யப்பட்டமை போன்ற இச்சம்பவங்களால் மாத்தளை, குருநாகலை, புத்தளம் போன்ற மாவட்டங்களில் பொதுசன ஐக்கிய முன்னணியின் ஆதரவு நிலை பெருகலாயிற்று.
1993ம் ஆண்டில் பாக்கிஸ்தான் பொதுத்தேர்தலின் போது பெனார்சீர் பூட்டோ, ஹவாட் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகங்களில் கற்கும் காலங்களில் இடதுசாரிப் போக்குடையவராக இருந்தார் என்ற பிரசாரம் மேற் கொள்ளப்பட்டதைப் போல இலங்கையின் பொதுத் தேர்தலுக்கு ஓரிருவாரங்களுக்கு முன்பாக சந்திரிக்கா குமாரணதுங்காவிற்கும் எதிரான பிரசாரங்கள் மேற் கொள்ளப்பட்டன.
-73

Page 39
விஷேடமாக சந்திரிக்கா குமாரணதுங்க பிரான்ஸில் சோர்பஸ் பல கலைக் கழகத்திலி கறி குமி போது தீவிரமான இடதுசாரிப்போக்குடையவராக இருந்தார் என்றும் பொதுசன ஐக்கிய முன்னணியில் கம்யூனிஸக் கட்சி, ல.ச.ச.கட்சி மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் இணைந்துள்ளமையால் கட்டாயமாக சந்திரிக்காவும் இடதுசாரிப் போக்குடனே செயல்படுவார் என்ற வதந்தி தீவிரமாகப் பரவியது. மேலும் லேக்ஹவுஸ் செய்திப் பத்திரிகைகள், ரூபவாஹினி, வானொலி போன்றவையும் பொசஐ.முன்னணிக்கு எதிரான பிரசாரங்களைத் தீவிரப்படுத்தின. s 1)சந்திரிக்காவின் பிள்ளைகள் ஏன் சர்வதேச பாடசாலையில் ஆங்கிலம் கற்க வேண்டும்? 2) தேர்தல் காலத்தில் தனது பிள்ளைகளை பித்தானியாவிற்கு அனுப்பியது ஏன்? 3) பொதுசன ஐக்கிய முன்னணி பதவிக்கு வந்தால் சிரிமாவோ பண்டார நாயக்காதான் பிரதமராவர். 4) பேராசிரியர் காமினி ஈரியகொல்ல அவர்களின் மூலம் நிகழ்த்தப்பட்ட தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை பேட்டிகள். இவ்வாறு பல விடயங்களைக் குறிப்பிடலாம்.
தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பாக திருமதி குமாரணதுங்க அவர்களைக் கொலைசெய்யத் திட்டம் உள்ளதென்று அரசின் பாதுகாப்புப் பகுதியினர் எடுத்துரைத்ததும் இதனால் இவரது பல கூட்டங்கள் தடைப்பட்டமையும், இறுதிநேரத்தில் பொதுசன ஐக்கிய முன்னணிக்குப் பாதிப்பினையே ஏற்படுத்தியது. இந்நேரத்தில் தேர்தல் பிரசாரங்களில் ஒதுங்கியிருந்த, மறைந்த ஜனாதிபதியின் பாரியாரும் அவரது மகன் சஜித் பிரேமதாசாவும் ஐக்கிய தேசியக் கட்சி பிரசாரங்களில் தீவிரமடைந்தனர். நோய்வாய்ப்பட்டிருந்த தலைவி சிரிமாவோ-பண்டாரநாயக்கா இறுதி நேரத்தில் ரத்மலானை, நுகேகொடை போன்ற இடங்களில் பிரதான கூட்டங்களில் உரையாற்றியமையும் பொதுசன ஐக்கிய முன்னணி வெற்றியீட்டினால் தனது மகள்தான் பிரதமராகத் தெரிவாவார் என்பதையும் உறுதிப்படுத்தியிருந்தார்.
இவ்வாறாக இரண்டு பிரதானகட்சிகளினதும் தேர்தல் பிரசாரங்கள் ஆகஸ்ட் 13ம் திகதி நள்ளிரவுடன் ஒய்ந்தன. பத்தாவது பாராளுமன்றத் தேர்தலை மேற்பார்வை செய்ய 11 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச தேர்தல் அவதானிகள் 44 பேர் சமுகமளித்தனர்.
-74

551556) (191266567
1994.08.16. திகதி நடைபெற்ற தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணி வெற்றியீட்டியது. ஆனாலும் தனித்து அரசாங்கமமைக்கக் கூடிய பெரும்பான்மை ஆசனங்களை பொதுசன ஐக்கிய முன்னணியால் பெறமுடியவில்லை. --
இலங்கை அரசியல் திட்டப்படி பாராளுமன்றத்தில் 225 பிரதிநிதிகள் இருப்பர். அரைவாசிக்கு மேற்பட்ட ஆதரவினைப் பெறக்கூடிய கட்சிக்கே அரசாங்கம் அமைக்கும் வாய்ப்புண்டு. அதாவது அரசாங்கத்தை அமைப்பதென்றால் குறைந்தபட்சம் 113 பிரதிநிதிகளையாவது ஒரு கட்சி பெற்றாக வேண்டும்.
பத்தாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட பிரதான கட்சிகளான பொதுசன ஐக்கிய முன்னணியால் தேசிய பட்டியல் பிரதிநிதிகள் உட்பட 105 பிரதிநிதிகளை மாத்திரமே வெற்றி கொள்ள முடிந்தது. அதே நேரம் ஐக்கிய தேசியக் கட்சியினால் தேசிய பட்டியல் உட்பட 94 பிரதிநிதிகளை மாத்திரமே வெற்றிகொள்ள முடிந்தது.
எனவே எந்தக்கட்சி அரசாங்கம் அமைக்க வேண்டுமாயினும் இதரகட்சிகளுடன் கூட்டுச்சேர வேண்டியது தவிர்க்கமுடியாததொன்றாகும். அதாவது - பொதுசன ஐக்கிய முன்னணி ஆட்சி அமைக்கவேண்டுமாயின் குறைந்தது பிறகட்சிகள்/சுயேட்சைக்குழுக்களில் இருந்து 8 பிரதிநிதிகளையாவது சேர்த்துக் கொள்ளவேண்டும். அதேநேரம் ஐ.தே.கட்சி அரசாங் கமமைக்க வேண்டுமாயினி பிறகட்சிகள்/ சுயேட்சைக்குழுக்களில் இருந்து 19 பிரதிநிதிகளையாவது இணைத்துக் கொள்ளவேண்டும்.
பிரதான கட்சிகள் தவிர இதர கட்சிகளும்குழுக்களும் வெற்றி கொண்டிருந்த பிரதிநிதிகளின் எண்ணிக்கையை நோக்குவோம்.
சுயேட்சை (யாழ்) ஈபீடியி அணி 09 குறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 07 தமிழர் விடுதலைக் கூட்டணி 05
புளொட் 03 சுயேட்சை (நுவரெலியா) 0. யூரீலமுற்போக்கு முன்னணி 0.
இவற்றுள் பூரீலமுற்போக்கு முன்னணிப் பிரதிநிதி தவிர மீதமான 25 பிரதிநிதிகளும் சிறுபான்மையினராவர். தேர்தல் பிரசாரங்களில் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்பட்ட போதிலும் சிறுபான்மையினர் இல்லாவிட்டால் ஆட்சியை அமைக்க முடியாது என்ற நிலை உறுதியாகிவிட்டது.

Page 40
தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் வேளையிலே ஐக்கிய தேசியக்கட்சியினர் கூட்டு அரசாங்கத்தை அமைக்க பாரிய பிரயத்தனத்தை மேற்கொண்டனர். விஷேடமாக யாழ் சுயேட்சை அணி ஐ.தே.கட்சிக்கு சாதகமாக நின்றது. எனவே தான் பெற்ற 94 பிரதிநிதிகளுடன் யாழ் சுயேட்சைப்பிரதிநிதிகள் 09 பேரும் இணையும் போது ஐ.தே.கட்சிக்கு 103 பிரதிநிதிகள் கிடைத்துவிடுவர். பூீலமுஸ்லிம் காங்கிரசையும், புளொட் அணியினரையும் தம்மோடு இணைத்துக் கொள்ள விசாலமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது தோல்வியிலே முடிந்தமையால் ஐ.தே.கட்சி அரசாங்கமமைக்கும் முயற்சியைக் கைவிட்டது. பொதுசன ஐக்கிய முன்னணிக்கும், யூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையே ஏற்கனவே காணப்பட்ட ஒப்பந்தம் காரணமாகவும் ஐ.தே.கட்சியுடன் கொள்கையளவில் பகைமைகொண்டிருந்தமையாலும், யூரீலமுஸ்லிம் காங்கிரஸ் பொ.ச.ஐ.முன்னணிக்கே தமது ஆதரவை வழங்கியது. அத்துடன் நுவரெலியா சுயேட்சை வேட்பாளர் திரு சந்திரசேகரன் தனது ஆதரவை பொதுசன ஐக்கிய முன்னணிக்கே வழங்கினார். இந்நிலையால் பொதுசன ஐக்கிய முன்னணியின் பெரும்பான்மைப் பலம் நிரூபிக்கப்பட்டது. (PA 105 + SLMC 07 + Ind 01 = 113)
பத்தாவது பொதுத்தேர்தல் முடிவானது சிறுபான்மை இல்லாவிட்டால் அரசாங்கத்தை அமைக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியதாயினும் இதில் தீவிர பங்காளிகளாகியவர், யூரீலமுஸ்லிம் காங்கிரஸ் என்பதை மறுப்பதற்கு முடியாது. பூரிலமுஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்படும்போது 8வீத முஸ்லிம்களால் இந்நாட்டில் எதைச் சாதிக்க முடியும்? என்று கேட்டவர்கள் தலை குனிந்த அதேநேரம் தேர்தல் முடிவினைக் கண்ட பெரும்பான்மையினர் மட்டுமல்ல முஸ்லிம்களுக்குள் பெரும்பான்மைக் கட்சிகளை ஆதரித்தவர்கள் கூட மலைத்துப் போயினர்.
இலங்கை அரசியல் வரலாற்றில் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் அரசியல் கட்சியொன்று ஆட்சி மாற்றம் ஒன்றில் முக்கிய பங்கேற்றிருப்பது இதுவே முதல் சந்தர்ப்பமாகும். முஸ்லிம் வாக்காளர்களுள் சுமார் 30%-35% மட்டில் ஒன்றுபட்டு முஸ்லிம் காங்கிரஸை ஆதரித்தமையினாலே இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வு ஏற்பட்டது.
பொசஐமுன்னணியில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதான பங்காளியானதினால் முஸ்லிம் இனத்தவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கவும், அதே நேரத்தில் முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவும் சந்திரிக்கா அரசாங்கத்திற்கு கட்டாய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.
-76

அதேநேரம் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவமும் இந்நிலையை சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வடக்கு-கிழக்கில் வாழக்கூடிய முஸ்லிம்கள் மாத்திரம் பிரச்சினைக்குரியவர்களல்ல. பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் கிழக்கு முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிகளே உள்ளார்கள் எண்பதற்காக முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் வடக்கு-கிழக்கில் மாத்திரம் கருங்கிவிடாது. நாட்டின் பல பகுதிகளிலும் பரந்து வாழக்கூடிய முஸ்லிம்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். இது ஒரு கட்டாயப்பாடாகும்.
1989ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது எவ்விதமான முன்னேற்பாடுகளும் பரிச்சயமுமில்லாத நிலையில் வடக்குக்-கிழக்கு வாக்காளர்கள் தவிர நாடளாவிய ரீதியில் வாழக்க்ட்டிய முஸ்லிம் வாக்காளர்களுள் 3443 சதவீதமானோர் முஸ்லிம் காங்கிரலை ஆதரித்து வாக்களித்துள்ளனர். 1989 தேர்தலில் அகில இலங்கை ரீதியில் முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 202016 ஆகும். இதில் வடக்குகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 132460 வாக்காளர்கள் வாக்களித்தது: உண்மைதான். அதேநேரம் 9ே58 வாக்காளர்கள் ஏனைய மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸை ஆதரித்துள்ளனர். பெரும்பான்மை வாக்காள்களுடன் இணைந்திருக்கும் இதர மாவட்ட வாக்காளர்கள் 89இல் முஸ்லிம், காங்கிரலை ஆதரித்தமையை முஸ்லிம் காங்கிரஸ் என்றும் மறந்துவிடக் கூடாது. இந்த 34.43% வாக்குகளும் தியாகத்தின் வெளிப்பாடாகவே முஸ்லிம் காங்கிரஸுக்குக் கிடைத்தமையும் 'காங்கிரஸின் தலைமைத்துவம் ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தமட்டில் கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பம் மிகமிக முக்கியமானதாகும். ப்ொதுசன ஐக்கிய முன்னணியில்
பொசஐமுன்னணி, பூரீலமுஸ்லிம் காங்கிரஸ் எனும் வேறுபாடுகளைப் பாராது முஸ்லிம் சமூகம் என்ற ரீதியில் சிந்தித்து முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்க்க எத்தனித்தல் வேண்டும். பத்தாவது போராளுமன்றப் பொதுத்தேர்தலில் முஸ்லிம்களுக்கு ஆட்சியில் பங்காளராகக் கிடைத்துள்ள இச்சந்தர்ப்பம் போல இனிவரக் கூடிய காலங்களில் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியே. எனவே வேற்றுமைகளை மறந்து முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டிய முக்கிய நிலை உண்டு என்பதை மறந்துவிடக்
கூடாது.

Page 41
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிலைப்பாடு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் திரு. செள. தொண்டமான் அவர்கள் ஒரு மூத்த அரசியல் வாதி மட்டுமல்ல, தோட்டத் தொழிலாளர்களின் முடிசூடிய மன்னனாகவும் விளங்குபவர். இவர் தொடர்ந்தும் சுமார் 25 ஆண்டுகளாக ஐ.தே.கட்சியின் சார்பாளராகவே இருந்து வந்ததுடன், தோட்டத் தொழிலாள் வாக்குகளை ஐதேகட்சிக்குப் பெற்றுக்கொடுக்கவே ஐதேகட்சியுடன் இணைந்து செயலாற்றி வந்துள்ளார்.
1993ம் ஆண்டில் ஐ.தே.கட்சிக்கும், இ.தொ.காங்கிரஸுக்கும் இடையில்
ஒரு விரிசல் நிலை தோன்றியிருந்த போதிலும் திரு காமினி திசாநாயக்கா மீண்டும் ஐதேகட்சியுடன் இணைந்த பின்னர் தொண்டமானின் சார்பு நிலை ஐக்கிய தேசிய கட்சியுடனே நிலைத்தது.
அமைச்சர் தொண்டமானுடன் ஒப்பிடும் போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அரசியல் சாணக்கியத்துடன் நடந்துள்ளார் என்பது ஒப்புதலாகின்றது. ஏனென்றால் பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பொதுசன ஐக்கிய முன்னணியுடன் இணைந்த போதிலும் கூட தனக்கு சார்பான மாவட்டங்களில் மரச்சின்னத்தின் கீழ் தனியே போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார். பாராளுமன்றத்தில் 7 முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகள் என்ற தனித்துவத்தினை அவரால் பேணிக் கொள்ளமுடிந்தது.
இதே போல அமைச்சர் தொண்டமானுக்கும் செயற்பட இருந்தது. குறிப்பாக நுவரெலியா, கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களில் இ.தொ.காங்கிரஸ் தனித்துவமாக போட்டியிட்டிருந்தால் நிச்சயமாக சில பிரதிநிதிகளை தனித்துவமாக அவருக்கும் பெற்றிருக்கலாம். ஆனால் ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐதேகட்சியுடன் இணைந்து போட்டியிட்டாலும் வெற்றியீட்டியுள்ள தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஏதோ ஒருவகையில் ஐ.தே.கட்சியின் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்பட்டவர்களே என்பதை மறுப்பதற்கு இயலாது. O
அதேநேரம் நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. சந்திரசேகரன் (மலையக மக்கள் முன்னணி) பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் நேரடிப்பங்காளராகக் கூடிய வாய்ப்பு கிடைத்திருப்பது மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு வாய்ப்பு என்பதை யாராலும் மறுப்பதற்கு முடியாது.

இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்புகளான இந்த மலையக மக்களின் வாழ்க்கை இருண்டவை. கல்வி, பொருளாதாரம், கலாசாரம் அனைத்துத் துறைகளிலும் இவர்கள் மிகவும் பின்தங்கியே உள்ளதை முழுஉலகமும் அறியும். பெறப்படவேண்டிய கணிசமான உரிமைகளைப் பெறவேண்டிய நிலையில் இருக்கும் மலையக மக்களின் வாழ்வை ஒளிமயமாக்க வேண்டிய பொறுப்பு தற்போது சந்திரசேகர் கையிலே உள்ளது. அதாவது சந்திரசேகள் மூலமாக இலங்கை அரசியல் வரலாற்றிலே இதுகாலவரை ஒதுக்கப்பட்டு வந்த இந்திய வம்சாவழித் தமிழர்களும் பங்காளிகளாகி விட்டனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
பொதுசன ஐக்கிய முன்னணிக்கு முக்கியமான தீர்மானங்களைப்
பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமாயின் முஸ்லிம், இந்தியத்தமிழர் சார்பு மாத்திரமன்றி இதர தமிழ்க்குழுக்களின் ஆதரவுகளையும் பெற்றாகவேண்டிய கட்டாயப்பாடுண்டு. ஏனெனில் 113 உறுப்பினர்களுள் சபாநாயகர் தவிர 12 உறுப்பினர்களே இருப்பர்.ஆகவே ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளின் வாக்குகளும் பொசஐமுன்னணிக்கு அவசியமானதே.இதன் 5 ITT 600T LOT 5 EPDP, TULF, POLT lngsgassoa uus அரவணைத்துக்கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் அறிந்ததே. TULF, POLT, EPDP பிரதிநிதிகளை நோக்கும் போது இவர்கள் வடக்குகிழக்கினைச் சார்ந்த தமிழ்ப்பிரதிநிதிகள்.1983ம் ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் தலைவித்துத் தாண்டவமாடக் கூடிய வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டிய நிர்ப்பந்தம் பொதுசன ஐக்கிய முன்னணிக்கு ஏற்பட்டிருப்பதை உணரமுடியும்.
ஆகவே
பத்தாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் தேர்தல் பிரசாரங்களின் போது சிறுபான்மையினர் பல வழிகளிலும் நிந்திக்கப்பட்ட போதிலும் கூட இலங்கை அரசியல் வரலாற்றில் சிறுபான்மையினரும் ஆட்சியில் பொறுப்பேற்க வாய்ப்புக்கிடைத்துள்ளமை இந்நூற்றாண்டிலே சிறுபான்மையினருக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும். グ
இந்நிலை நீடிக்குமா? எவ்வளவுதான் நியாயங்கள் கற்பித்த போதிலும் பெரும்பான்மைக் கட்சிகள் இந்நிலையை பூரணமாக ஏற்றுக் கொள்ளும் என்று கூறுவதற்கு இடமில்லை. எனவே பெரும்பான்மைக் கட்சிகள் தம் நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ள மாற்றுநடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அல்லது மற்றுமொரு பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்.

Page 42
எதிர் காலத்தில் ஒரு தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால் சிறுபான்மையினர்கள் பெற்றுள்ள இந்த வாய்ப்புகள் இனியும் ஏற்படுமா? என்பது கேள்விக்குறியே. " எனவே கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
-தமிழர்களோ V -இந்தியத்தமிழர்களோ -முஸ்லிம்களோ இநீத வாய்ப்பை விட்டுவிடக் கூடாது. இநீ நாட்டில சிறுபான்மையினருக்கும் பிரச்சினையுணி டு. இலங்கையில் இனப் பிரச்சினைகளும் உணர்டு என்பது பேரினவாதக் கட்சிகளுக்கு உணர்த்தப்படுதல் வேண்டும்.
சிறுபான்மை இனங்கள் தமக்குள் காணப்படக்கூடிய தலைமைத்துவப் போராட்டங்களையும் பிரதேசவாதங்களையும் மறந்து தத்தமது இனங்களுக்காக செயற்படவேண்டி, கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்நிலையை உறுதிப்படுத்திதத் தமது இனங்களினி உரிமைகளைப் பெற்றுக் கொடுத்து பிரச்சினைகளைத் தீர்க்க பூர்வாங்கமான செயற்பாடுகளைப் புரிய வேண்டியது சிறுபான்மை அரசியல் தலைவர்களின் தலையாய பொறுப்பாகும்.
பத்தாவது பாராளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகளை சிறுபான்மைத் தலைவர்கள் எவ்வழியில் பயன்படுத்தப் போகின்றார்கள் . . . . . 2
பொறுத்திருந்து பார்ப்போம்.

94. Ourgesieio

Page 43
நூலாசிரியர் புன்னியாமீன் அவர்களின் புதியgiல்கள்.
பொதுத்தேர்தலும் UNTEELTETTÉirih
ஓர் ஆய்வு
乞 --
- ofo
55. OO
- - Eலாசிரியர் YKDANJI 50 CC ||മീuീമ
அவர்களின் நூல்களைப்பெற
அகில இலங்கை ஏக விநியோகஸ்தர்கள் Poobalasingham
" Book Depot
340, Sea Street
ColomboT.P 42232
-92
 
 
 
 

நூலாசிரியர் "புன்னியாமீன்" அவர்களின்
23 வது நூல்.
தபால் மூலம் பெற விரும்பின்
ரிய விலைக்கான M) ல்லது காசோலையைப் பின்வரும் முகவரிக்கு அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.
P. M. PUNIYAMEEN
13. Udatalawinna, Madige Katugastota.

Page 44
G.C.E. AVL G.A.Q. B.A
புன்னியாமீன்
ஆசிரியரின்
PoLITICAL SEENCE
};
வகுப்புக்கள் நடைபெறுவது
கண்டி
OP 258, D.S. Senonoyoke Street
Kondy
கொழும்பில்
(P. 64 2/2, Hinnicappuhoamnoy Mowotho KOfChenC COOnnlod - 3 T.P. 3353.63
 


Page 45
புன்னியாமீன் ஆசி
இலக்கிய நூல்கள்
*1. தேவைகள் சிறுகதைத்தொகுதி *2. நிழலின் அருமை பரிசு பெற்ற சிறு *3. இலக்கிய உலா இலக்கியத் திறன 4. இலக்கிய விருந்து இலக்கியத்தி 5. அடிவானத்து ஒளிர்வுகள் நாவல் 6. கிராமத்தில் ஒரு தீபம் வரலாறு 7. கரு சிறுகதைத்தொகுதி) 8. நெருடல்கள் சிறுகதைத்தொகுதி 9. அந்த நிலை சிறுகதைத்தொகுதி 10.புதிய மொட்டுக்கள் கவிதைத்தெ 11. அரும்புகள் கவிதைத்தொகுதி) LITLTi:Psit
12. வரலாறு ஆண்டு 9) 4ம் பதிப்பு *13. வரலாறு ஆண்டு 103ம் பதிப்பு *14 வரலாறு ஆண்டு 11) 3ம் பதிப்பு *15. சமூகக்கல்வி-1 ஆண்டு 11)
15. சமூகக்கல்வி -11 ஆண்டு 10,1) 17.பிரித்தானிய அரசாங்கமுறை (AL 18. அரசறிவியற் கோட்பாடுகள் (AL 19. அரசறிவியற் கோட்பா டுகளும்
Tessard, gli, first Li (AL & G. 20.இலங்கையில் அரசியல் திட்ட வ (AWL & G.A.Q) 21 தெரிவுசெய்யப்பட்ட நாடுகள்
(AWL & G.A.C.) 22. இலங்கையில் கட்சிமுறைகளும்,
உள்ளுராட்சி முறைகளும் வெளிந (AWL & G.A. Q) 23.இலங்கையின் தேர்தல்கள் அன்று 24.94 பொதுதேர்தலும் சிறுபான்மை 2594 சனாதிபதித் தேர்தலும் நிறு
* அடையாளமிடப்பட்டுள்ள நூல்கள் ெ
விபரங்களுக்கு
P.M.PUNYAMEEN 13C Udat

யரின் பிற நூல்கள்
கதைத் தொகுதி ாய்வு இந்தியப்பதிப்பு நனாய்வு இந்தியப்பதிப்பு
இந்தியப்பதிப்பு
ாகுதி
&G.A.O.) & G.A.Q.)
v.Q)
Tii
ாட்டுக் கொள்கைகளும்
றும் இன்றும்
இனங்களும்
துபான்மை இனங்கசநம்.
3.75 15.OO 75.OO 45.00 75.00
15.OO 15. OO 15.OO 2O.OO 25.00
32.50 40.00 40.00 27.50 25 OO
A.O.OO
A.O.OO
A.O.OO
40.00
40. OO
60.00 SOOO
55.00
00
கவசமில்லை
Hala Winna Madrilge. --Kaitu gastota.