கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்

Page 1


Page 2


Page 3

கணிடி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
தொகுப்பாசmயா அந்தனி ஜீவா
வெளியீடு
மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா - 2002
ό60ούερ.

Page 4
Title
First Edition
Edited by
Published by
Printed by
ISBN
History of Kandyan Tamils -
23 November 2002
: Anthony Jeeva
P. O. Box 32. Kandy.
: Tamil Sahithiya Vila 2002
Ministry of Education Central Province
P. O. Box 41
Getembe, Peradeniya.
Vickram Printers
19, Wolfendhal Lane, Colombo 13.
Te: O74-610490
955-9084-13-5

மத்திய மாகாண சபை,
வே. இராதாகிருஷ்ணன், ஜே.பி.யூஎம் அமைச்சர்
கல்வி கைத்தொழில், சுரங்க, கணிப்பொருள் அபிவிருத்தி சமூக சேவைகள், புனருத்தாபன, தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், கால்நடை அலுவல்கள் அமைச்சு
கண்டி தமிழ்ச் சாகித்திய விழாவின் சிறப்பம்சமாக கண்டி மாவட்டத் தமிழரின் வரலாற்றுப் பதிவுகள் என்னும் மகுடம் சூடிய கட்டுரைத் தொகுதி வெளிவருவது மகிழ்ச்சியைப் பணி மடங்காக் குவதாகும்.
கண்டி மாவட்டத் தமிழருக்கென்று நீண்டதொரு வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு. பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்கு இந்தியாவிலிருந்து மக்களைக் கொண்டு வருவதற்கு முன்னரே கண்டியில் மக்கள் சிறப்புற்றிருந்தமைக்கான சான்றுகள் உள. அவ்வகையில் கண்டி மவாட்டத் தமிழரின் வரலாற்றுப் பதிவுகளை குறுகிய கால அவகாசத்தில் ஆய்வுசெய்வதென்பது இலகுவான காரியமன்று. எனினும் கட்டுரை ஆசிரியர்கள் அப்பணியினை செவ்வனே நிறைவு செய்திருக் கின்றார்கள் என்றே நம்புகின்றேன்.
கண்டி மாவட்டத் தமிழரின் அரசியல் பொருளாதாரம், சமூகம், சமயம், கலை, பண்பாடு முதலான பல்துறை அம்சங்களை வரலாற்று ரீதியில் ஆராயும் இந்நூல் கண்டித் தமிழரின் ஆவணமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
நிறைவாக இந்நூல் வெளிவரக் காரணமாய் இருந்த தமிழ் சாகித்திய விழாக் குழுவினர் கட்டுரையாளர்கள் தொகுப்பாசிரியர் அந்தணி, ஜீவா ஆகியோரைப் பாராட்டுவதோடு நூல் செவ்விய பயன் நல்குவதாய் அமையவும் வாழ்த்துகிறேன்.
வே. இராதாகிருஷ்ணன்
அமைச்சர்

Page 5
இலங்கை மாவட்டங்கள்
 
 

UBibJ
கண்டி மாநகரில் நடைபெறவிருக்கும் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா 2002 ஐ முன்னிட்டு கண்டி மாவட்ட தமிழர்களின் வரலாற்று பதிவுகள் என்ற நூலினை தொகுத்து பதிப்பிக்கும் பணியினை தமிழ் சாகித்திய விழாக் குழுவினர் என்னிடம் ஒப்படைத்தனர்.
தமிழ் சாகித்திய விழாவிற்கு குறுகிய நாட்களே இருப்பதால் இத்தகைய ஆய்வு நூலொன்றை கொண்டு வரமுடியுமா என பலர் ஐயப்பட்ட வேளையில் விழாவின் போது கட்டாயமாக நூல் வெளி வர வேண்டும் அதனை நீங்கள் பொறுப்பெடுத்து செயல்படுத்த வேண்டும் என்று என்னை கேட்டுக் கொண்ட அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் அவர்களையும் நூலை தமிழ் சாகித்திய விழாவில் வெளியிட வேண்டும் என்று உற்சாக மூட்டிய விழாக்குழுத் தலைவர் திரு. மதியுகராஜா, விழாக்குழு செயலாளரான திரு. வி. சாந்தகுமார், பொருளாளரும் கண்டி மாநகரசபை உறுப்பினருமான திரு. சரவணன் மற்றும் என்னுடன் ஒத்துழைத்த கட்டுரையாளர்கள் ஆகியோர்களையும் முதலில் நன்றியுடன் நனைவு கூறுகிறேன்.
கண்டி மாவட்ட தமிழர்களின் வரலாற்று பின்னணியைப் பார்க்கின்ற பொழுது அவர்கட்கு நீண்டதொரு வரலாற்றுப்பாரம்பரியம் உண்டு.
A
உலகின் பல பாகங்களிலும் இந்தியர்கள் குடியேறினார்கள். அவர்களின் கணிசமானோர் தமிழர்கள். உலகெங்கும் தமிழினத்துடன் ஒரு பழமையான தொடர்பு உள்ள வரலாறு காணப்படுவதாக உலக வரலாறு எழுதிய எச். ஜி. வெல்ஸ் குறிப்பிட்டுள்ளனர்.
18ம் நூற்றாண்டில் இலங்கை கண்டி ராஜதானியில் தமிழ் மொழி அரச மொழியாக இருந்தது. கண்டியின் கடைசி மன்னன் தமிழ் நாட்டைச் சேர்ந்த நாயக்க வம்சத்தினன்
இவ்வாறு பார்க்கின்ற பொழுது பதினெட்டாம் நூற்றாண்டு முதல் கண்டி மாவட்டத்தில் தமிழர்கள் வாழ்த்திருக்கின்றனர். அதற்கு ஆதாரமாக பல சான்றுகள் உள்ளன. அதனை பதிவு செய்ய வேண்டியது வரலாற்றின் தேவயைாகும்.

Page 6
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றை எழுதும் பணியினை ஒரு கூட்டு முயற்சியாக செயற்படுத்துவது என முடிவு செய்து அத்துறைச்சார்ந்த தகுதியுள்ளவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது
கண்டியில் வாழும் மூத்த தமிழறிஞரான அல்ஹாஜ் எஸ். எம். ஏ. ஹசன் தலைமையில் கட்டுரையாளர்கள் ஒன்று கூடி விவாகித்தோம் யார் யார் எந்த தலைப்புகளில் எழுதுவது என முடிவு செய்தோம் பின்னர் கட்டுரைகளை கருத்தரங்கில் வாசித்து விடுபட்ட கருத்துக்களை கட்டுரைகளில் உள்ளடக்குவது என முடிவு செய்தோம்
ஆனால் கால அவகாசம் போதாதபடியால் ஒரிரு கட்டுரை யாளர்களே கலந்துரையாடினோம். ஒரு சில கட்டுரையாளர்களுக்கு தேவையான தரவுகளையும் தகவல்களையும் நூல்களையும் தேடி கொடுத் தேனி நுாலகரும் இத் தொகுதியில் இடம் பெற்றுள்ள கட்டுரையாளரான ஆர். மகேஸ்வரன், என்னையும், ஆய்வாளர் சாரல் நாடனையும் பேராதனை பல்கலைக்கழக நூலகத்திற்குள் அழைத்து சென்றார். இரண்டு நாட்கள் நானும் சாரல் நாடனும் பல மணித் தியாலங்களை அங்கு தகவல் தேடுவதில் செலவிட்டோம்.
தமிழ் சாகித்திய விழாவிற்கு இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் தான் கட்டுரைகள் வந்து சேர ஆரம்பித்தன. உடனடியாக அச்சிடக் கொடுத்தோம். மிகசிரமத்திற்கு மத்தியில் தான் இந்நூல் வெளிவருகிறது.
கண்டித் தமிழர்களைப் பற்றிய அல்லது மலையகத் தமிழர், இந்திய வம்சாவளி தமிழர்கள் பற்றிய வரலாற்று ஆய்வு நுாலுக்கு, இந்த நூல் ஒரு முன்னிடாக அமையும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
அந்தனி ஜீவா தொகுப்பாசிரியர்

Way
BLITrojGrLisih
கண்டி மாவட்ட தமிழர்கள்
-சில வரலாற்றுப் பதிவுகள்
கண்டிராசன் கதை
கண்டி மாவட்டத் தமிழர்களின் வாழ்வும் வரலாறும் வழிபாடும்
கண்டித் தமிழரின் சமூக அசைவியக்கமும் பொருளாதாரப் பின்புலமும் -ஒரு பார்வை
கல்வி வாய்ப்புகளும் கண்டி மாவட்ட தமிழர்களும்
இந்து மதம் : வரலாறும் வளர்ச்சியும் கண்டி மாவட்டம் -ஒரு நோக்கு
கண்டி மாவட்ட தமிழர்களது அர்சியல்
நாட்டாரியலில் கண்டி
இந்திய வம்சாவளி தமிழரின் வர்க்க / அடுக்கமைவு மாற்றம்
கண்டியில் தமிழ் இலக்கியம் -ஒரு கண்ணோட்டம்

Page 7
கட்டுரையாளர்கள்
எஸ்.எம்.ஏ. ஹஸன்
பணிப்பாளர் - ஒறாபி பாஷா கலாசார நிலையம், கண்டி,
சாரல் நாடன்
எழுத்தாளர் - ஆய்வாளர்.
இரா. சடகோபன்
சட்டத்தரணி - ஆய்வாளர்.
gJT. ś66Sgub B.A. (Hons) ஆய்வாளர் - பிரிவுத் தலைவர், திரித்துவக் கல்லுாரி, கண்டி
சு. முரளிதரன்
ஆய்வாளர் - பீடாதிபதி, ழரீபாத கல்வியல் கல்லுாரி
இரா. சர்மிளாதேவி B.A. (Hons) ஆய்வாளர் - ஆசிரியை திரித்துவக் கல்லுாரி, கண்டி.
ரா. நித்தியானந்தன் (M.Ph:L) ஆய்வாளர் - ஆசிரியர், திரித்துவக் கல்லுாரி, கண்டி.
பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா அரச அறிவியற்துறை - பேராதனைப் பல்கலைக்கழகம்
ஆர். மகேஸ்வரன் B.A. (Hons)
துணைநுாலகர் - பேராதனைப் பல்கலைக்கழகம்
கலாநிதி. துரை. மனோகரன் முதுநிலை விரிவுரையாளர் - தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்

O
கணிடி மாவட்ட தமிழர்கள் -சில வரலாற்றுப் பதிவுகள்
இன்றைய மலையகத்தமிழர் “இந்திய வம்சாவளித் தமிழர்” என அழைக்கப்படுகின்றனர். பத்தொன்பதாம் நுாற்றாண்டில் இவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வந்து குடியேறியவர்கள். ஆங்கிலேயர் காலத்தில் மலைநாட்டில் கோப்பிச் செய்கைக்காகவும், தேயிலை செய்கைக்காக்வும் இந்த நாட்டில் மலையகப் பிரதேசங்களில் குடியேற்றப்பட்டனர். அக்குடியேற்றங்கள் முதலில் கண்டி மாவட்டத்தில் இருந்தே ஆரம்பமாகின. பின்னர் படிப்படியாக ஏனைய மாவட்டங்களுக்கும் பரவலாயிற்று. இவர்களுடன் இன்னும் பலர் தொழிற் துறைக்காகவும் வர்த்தக நோக்கத்திற்காகவும் இங்கு வந்து குடியேறியவர்களும் உள்ளனர்.
இநீத நாட்டினி பொருளாதார வளர்ச்சியினர் முதுகெழும்பாக இருந்து அர்ப்பணிப்புடனான இவர்களது உழைப்பினால் நாட்டின் செல்வம் பெருக்கெடுக்கத் தொடங்கியது. குறிப்பாக பாழடைந்து கிடந்த மலையகமெங்கும் பொன் விளையும் பூமியாகவும், பாதைகள், குடியேற்றங்கள், தொழிற் சாலைகள், நகரங்கள் என்பன உருவாக்கி இயற்கையின் இன்னெழிற் காட்சியாக மாற்றுவதற்கும் இம்மக்கள் காரணமாக இருந்தனர். எனினும் இரண்டு நுாற்றாண்டுகால இவர்களது வரலாற்றில் இவர்களது குடியுரிமை - கல்வி - கலாசாரம் என்பன பாதிக்கப்பட்டன. குடியுரிமைச் சட்டத்தால் நாட்டுக்காக உழைத்த பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். அதனால் தமது அரசியல், சமூக - பொருளாதார பாதிப்புக்களைக் கலைவதற்காகவும் சாத்வீக முறையில் போராடி தங்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் “இலங்கை இந்திய

Page 8
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
வம்சாவளியினர்” என்று தம்மை இனங்காட்டிக்கொண்டு இன்றுவதுை உரிமைக்குரல் எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் இவர்களது வாழ்க் கைப்பிரச்சினை அரசியல் பொருளாதார உணர்வுகள் பற்றிய பல இலக்கியங்கள் தோன்றிய வண்ணமுள்ளன. இவற்றுடன் இவர்களது வரலாற்று ஆய்வுகளும் செம்மைப்படுத்தப்பட வேண்டும். அதேவேளை மாவட்ட ரீதியான வரலாற்று ஆய்வுகள் இதுவரை இருந்துவரும் வரலாறுகளுடன் இணைக்கப்பட்டு தெளிவுபடுத்தப்படல் வேண்டும். அதற்காகக் கண்டி மாவட்ட தமிழர் வரலாற்றை ஆராய முற்படும் போது பின்வருவன கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
19ஆம் நுாற்றாண்டுக்கு பிந்திய கண்டி மாவட்டத் தமிழர் வரலாறும் அதற்கு முன்னர் 19ஆம் நுாற்றாண்டு வரையிலான நாயக்க மன்னர்களின் வரலாறும், அதனோடு தொடர்புடைய இந்திய வம்சாவளியினரும், பூர்வீகக் காலந்தொட்டு இருந்து வரும் இலங்கை இந்திய வம்சாவளித் தொடர்புகள், இலங்கை தமிழகத்துக்கிடையே பூர்வீக காலந்தொட்டு இருந்து வந்த சமயம் கலாசாரம், இலக்கியம், சிற்பம், கட்டிடம், சித்திரம் என்பவையும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட கோயில்கள், தேவாலயங்கள், அவற்றில் நடத்தப்படும் பூஜைகள் என்பனற்றிற் காணப்படும் ஒருமித்த தன்மைகளும் ஆய்வு செய்யப்படல் வேண்டும். இதே போன்று இலங்கை இநீ திய வர்த்தகத் தொடர்புகள் இருநாட்டுக்குமிடையிலான பூர்வீக காலந்தொட்டு இருந்து வரும் வரலாறுகளில் காணப்படும் பக்கச்சார்பு கொண்ட கருத்துக்களும் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும்.
14ம் நுாற்றாண்டுக்குப் பிந்திய கண்டிய வரலாறுகளில் கண்டியை ஆட்சி செய்த மன்னர்கள் சிங்களவர்கள் என்றும் நாயக்கர்கள் என்றும் கண்டிக் கடைசி மன்னன் (கண்ணுச்சாமி) ரீ விக்கிரம ராசசிங்கனும் சிங்கள மன்னனே எனக்கூறி நியாயப்படுத்த முயற்சித்திருப்பதும் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும்.
12

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கண்டி மாவட்டத்தமிழர் வரலாற்றை ஆராயும்போது இந்திய வரலாறு குறிப்பாகத் தென்னிந்திய வரலாற்று விழுமியங்கள் முக்கிய இடத்தை வகிப்பதைக் காணலாம். இலங்கை இந்து சமுத்திரத்தின் கேந்திர தலமாக இன்று விளங்கிய போதும், பூகோள இயற்கை அனர்த்தங்கள் காரணமாகத் தென்னிந்தியாவிலிருந்து பிரிந்த ஒரு தீவாக மாறியதைப் பண்டைய வரலாறுகள் கூறிக் கொண்டிருக்கின்றன. அன்றியும் இந்திய உபகண்டத்தின் மிக அண்மித்த ஒரு தீவு என்பதால் இந்திய கலாசார விழுமியங்களுள் அனேகமானவை பூர்வீக காலந்தொட்டு இன்றுவரை நிலவிவருவதையும் காணலாம். கி.மு. முதலாம் நூற்றாண்டுக்கு முன்னரே தமிழர் கலாசாரம் தமிழ்மொழி என்பன தென்னிந்திய மக்கள் வாழ்வுடன் இணைந்து வந்துள்ளதைச் சங்ககால இலக்கியங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. இவையும் இம் மக்களின் வாழ்க்கை விழுமியங்களை விளக்குகின்றன.
கி.மு. மூன்றாம் நுாற்றாண்டுக்கும் கி.பி. மூன்றாம் நுாற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் தமிழரின் பொற்காலமெனப் போற்றப்படுகின்றது. மன்னர்கள், பிரதானிகள் மக்களது வாழ்க்கை முறை என்பனவற்றையும் அக்கால இலக்கியங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடியும். மக்களின் ஆடை அணிகள் இரத்தினம் பொன், வெள்ளி என்பனவற்றின் பயன்பாடுகள் திருமண சம் பிரதாயம் , குடும்ப வாழ்க்கை ஆகார வகைகள் என்பனவற்றுடன் - கூட்டுவாழ்க்கை, பூஜைகள், திருவிழாக்கள், நாட்டிய நடனம் என்பன சைவ, வைணவ, பெளத்த மதப்பாரம்பரியங்களுடன் எவ்வாறு ஒன்றிணைந்து வளர்ந்து வந்துள்ளன என்பதையும் காணமுடிகிறது. இவற்றுள் அனேகமானவை இன்றுவரை இலங்கையிலும் பாரம் பரியமாக இடம் பெற்றுவருவதைக் காணலாம்.
இவ்வாறே வர்த்தகமும் தென்னிந்தியத் தமிழ் மக்களுக்குமிடையில் ஆரம்ப காலந்தொட்டு இடம் பெற்றுள்ளதைக்
13

Page 9
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
காணலாம். ஆரம்ப காலம் முதல் இந்து ஆரிய வர்த்தகர்கள் (Indo-Ariyan Traders) என்ற ஒரு கூட்டத்தினரே இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை வந்தடைந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களுடன் தென்னிந்திய திராவிட வர்த்தகர்களும் இணைந்துள்ளனர். இலங்கையில் உற்பத்தியாகும் இலாபந்தரும் பொருட்களுடன் இந்திய உற்பத்திப் பொருட்களைப் பண்டமாற்றுச் செய்து வந்துள்ளனர் இவ்வாறு வந்த வர்த்தகர்களின் மூலமாகவும் குடியேற்றங்கள் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. “பட்டினப்பாலை யில் தமிழக வர்த்தகத்துடன் இலங்கை எவ்வாறு தொடர்பு பூண்டுள்ளது என்பதை அவதானிக்கலாம்.
ajluda)asúigé5 udarifugib 6luraiapub குடமலைப்பிறந்த ஆரமும் அகிலும் கங்தைவாரியும் காவிரிப்பயனும் ஈழத்துணவும் தாழகத்தாக்கமும் ésfuagibólufuagib ólofu Aarie
P B 8 e o to a எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை நோக்கலாம்.
இலங்கையின் வரலாற்றுக்குட்பட்ட ஆரம்பகாலத்தில் ஒருவகையான மலைஜாதியினர் வாழ்ந்ததாகக் குறிப்பிடப் படுகின்றது. இவர்கள்தான் இயக்கர், நாகர் என்று அழைக்கப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனை தொடர்ந்து கி.மு. 5ஆம் நுாற்றாண்டிலிருந்து ஆரியர்களும் கி.பி 1200ஆம் ஆணி டிலிருந்து தென்னிந்தியத் தமிழர்களும் இங்கு குடியேறியதாகவும் (ஆங்கிலக் கலைக் களஞ்சியம் (Early Sri Lanka) என்னும் குறிப்புகளில் இருந்து தெரியவருகிறது.
மகாவம்சக் குறிப்புகளின்படி இந்தியாவின் மேற்குக்கரை வங்காள தேசத்திலிருந்து வந்த விஜயன் குவேனியை மணந்து இரண்டு பிள்ளையும் பெற்றதன் பின்னர், குவேனியையும் பிள்ளைகளையும் மலைநாட்டுக்குத் துரத்திவிட்டு தனக்கும்
14

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
தன்னுடன் வந்த எழுநுாறு பேருக்குமாக பாண்டிய நாட்டிலிருந்த பெண்களை வரவழைத்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு வந்த தமிழ்ப் பெண்களைத் தொடர்ந்து (The Tamil Emement was Strengthenld in 19th century with immunigeration of southeren Indians to work on the plantation) 6 bp, Qg5616b5u g5Lfigfab6ft இப்பொழுது நாம் கூறும் இந்திய வமிசாவளியினரையும் உள்ளடக்கியுள்ளதைக் காணலாம்.
இந்து மகா குளுத்திலி
டோலமியின் தேசபடத்தில் இலங்கை (மத்திய மலைநாடு)
இவற்றிலிருந்து ஒரு மறுக்கமுடியாத உண்மை புலப்படுகின்றது. அதாவது பண்டு தொட்டு இன்றுவரை இந்த நாட்டில் குடியேறியுள்ள மக்களை நோக்கும் போது இந்திய வம்சாவளியினரின் பாரம்பரியத்தினரே பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இன மத வாரியாகப் பிரிந்திருந்தாலும் குடிவாரியாகப் பார்க்கும்போது இந்திய வமி சாவளியினரான இவர்களே இந்த நாட்டினி பெரும்பான்மையினர் இதனால் இந்தியாவில் இருந்து வந்த பெளத்த மதத்தின் மூலமாகவும் கலாசார விழுமியங்கள் மூலமாகவும் இந்த வம்சாவளி மக்களிடையே மொழியடிப்
5

Page 10
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
படையிலான பிரிவாக சிங்கள - தமிழ் மக்களெனக் காலப்போக்கில் ஏற்பட்ட பிரிவுகள் இந்த நாட்டு அரசியலிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது.
கி.மு. 6ஆம் ஆண்டுவரை விஜயமன்ன வம்சத்தின் ஆட்சி தொடர்ந்தது. பின்னர் வசபா மன்னனின் "லம்பக்கண்ணா” என்னும் ஆட்சி (276-303) மகேசனின் ஆட்சிக் காலத்துடன் முடிவடைகிறது. பின்னர் தென்னிந்தியப் பாண்டிய மன்னர் ஆட்சியைக் கைப்பற்றுகின்றனர். இதனைத் தொடர்ந்து 477ல் தாதுசேனன் ஆட்சியைக் கைப்பற்றுகின்றான். பின்னர் 1வது காசியப்பன் காலத்தில் அனுராதபுரியிலிருந்த ஆட்சி சீகிரியாவுக்கு மாற்றம் பெற்றது. அதனைத் தொடர்ந்து மீண்டும் அநுராதபுரியில் ஆட்சி நடைபெறத் தொடங்கியது. எனினும் 7ஆம் நுாற்றாண்டிலிருந்து மீண்டும் தென்னிந்தியபடையெடுப்புக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து தென்னிந்திய பல்லவர்களுடன் சேர்ந்து மானவர்மன் (654) இரண்டாவது லம்புக்கண்ண வம்சமெனக் கொண்டு ஆட்சியைத் தொடர்ந்தான். இதனைத் தொடர்ந்து 11ஆம் நுாற்றாண்டுவரை பாண்டிய, பல்லவ, சோழர் படையெடுப்புகள் நடைபெற்றுள்ளன.
1070ல் சோழ மன்னரின் ஆட்சியில் விஜயபாகு இலங்கையை விடுவித்தான். விஜயபாகுவைத் தொடர்ந்து 1ஆம் பராக்கிரமபாகு 1186 வரை பொலன்நறுவை இராசதானியானது இதனைத் தொடர்ந்து கலிங்க நாட்டு கலிங்க வம்சமொன்று உருவாகியது. கலிங்க நாட்டு இளவரசி ஒருத்தியை மணந்ததால் அந்த வமிசம் 1236வரை ஆட்சி செய்துள்ளது.
இவ்வாறு மொழியடிப்படையில் தோன்றிய சிங்கள தமிழ் வம்சாவளியினருக்கிடையே தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் அடிக்கடி ஏற்பட்ட வந்துள்ள பிரச்சினைகள் காரணமாக அநுராதபுர பொலன்னறுவை இராச்சியங்கள் தம்பதெனிய, குருநாகல் என்னும் இடங்களுக்கு மாற்றம் பெற்று - பூகோள
6

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
ரீதியாக அன்னியர் பாதுகாப்புக் கருதி மலையக இராச்சியம் 14ம் நுாற்றாண்டு ஆரம்பிக்கப்பட்டது. எனவே விரிவஞ்சி வரலாற்றைச் சுருக்கிக்கொண்டு இனி மலையக வரலாற்றையும் கண்டி மாவட்ட தமிழ்ர் வரலாற்றையும் பார்ப்போம்.
இலங்கையின் புராதன வரலாற்றை அறிவதற்கான கண்டுபிடிப்புக்கள் பல மலைநாட்டிலே உள்ளனவென வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். “கற்காலம்’ எனக் குறிப்பிடப்படும் காலப்பகுதியைப் பற்றி அறிவதற்கு ஆதாரமாக ஒரு கல்லறை சில கல்லாயுதங்கள் என்பன மலைநாட்டைச் சேர்ந்த படியகம்பளை என்ற இடத்தில் அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆகவே அக்காலப்பகுதியிலும் இப்பிரதேசத்தில் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என அறியமுடிகிறது. ,ی
கிரேக்கர் ஆதிக்கம் பெற்றிருந்த புராதனகாலத்தில் ‘தொலமி’ என்பனால் ஒரு உலகப்படம் வரையப்பட்டுள்ளது. அதில் இலங்கையில் அனுரகம, மகாவலிகங்கை ஆகியவற்றுடன் மலைநாட்டுப் பிரதேசமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இலங்கையின் உட்பகுதியில் அமைந்திருந்த மலைநாட்டுப் பிரதேசங்களுக்கு புவியியல் வல்லுனரான தொலமி விஜயம் மேற்கொண்டிருக்கலாம் என ஊகிக்கமுடிகிறது.
மலைநாட்டு இராச்சியம் தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் 14ம் நுாற்றாண்டின் இபுனுபதுாதா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இக்காலத்தில் இலங்கையில் வட பகுதியில் ஆரியச் சக்கர வர்த் தி ஆணி டு கொணர் டிருநீ தானி எனக்குறிப்பிட்டுள்ளார். இபுனுபதுாதாவின் இலங்கை விஜயத்தைப் பற்றிக் குறிப்பிடாத இலங்கை வரலாற்றாசிரியர்கள் இல்லையென்றே கூறலாம். எனினும் “சீலத் இப்னுபதுாதா” (Travels of Ibnu Baduda) 1304-1377 676öp SÐAOL bliT6ól6ð gÜDLugimg5T இலங்கை பற்றிய தனது அனுபவங்களை பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
7

Page 11
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
“நான் இலங்கை வந்தபொழுது ஆரியச்சக்கரவர்த்தி ஒரு பலம் வாய்ந்த மன்னனாக விளங்கினான். இவனது பரிவாரங்கள் வடக்கிலிருந்து மேற்குக்கரை வரையும் பரவி வாழ்ந்தனர். இவனுக்கு நுாறு படகுகள் இருந்தன. இவற்றுள் அனேகமானவை வியாபார படகுகள். ஏமன் தேசத்தவர்களின் எட்டுப்படகுகளும் இருந்தன. மன்னன், என்னை மிக ஆவலுடன் வரவேற்றான். விருந்து படைப்பது போல் எனக்குத் தேவையான உணவு வகைகளை அருந்தத் தந்தான். மூன்று இரவுகள் அரசனின் மாளிகையில் தங்கியிருந்தேன். மன்னனுக்கு பாரசீக மொழியும் தெரிந்திருந்தது. நான் என்றுமே காணாத பல மாணிக்கக்கற்களை எனக்குக் காட்டினான். “இது போன்ற அழகான கற்களை உலகில் எங்கும் கண்டீரா?” என்றும் கேட்டான். நான் இல்லை என்றேன். அனேக கற்களை எனக்குப் பரிசாகத்தந்தான். அவற்றுள் பச்சை, மஞ்சள், நீலக்கற்களும் இருந்தன.
தொடர்ந்து தேவையானவற்றை வெட்கமின்றிக் கேட்கும்படியும் சொன்னான். நான் ஒன்றும் வேண்டாம்; ஆனால் எனது ஒரே ஒரு ஆசையான பாவாத மலையைத் தரிசிக்க விரும்புகிறேன் என்றேன். எனது ஆசையை நிறைவேற்ற விரும்பிய மன்னன் அதற்கான ஆயத்தங்களைச் செய்தான்.
நான்கு யோகிகள் - முன்னர் பாவத மலைக்குச் சென்றுவந்த 15 பிராமணர்கள் - பல்லக்கைச்சுமந்து செல்லும் ஊழியர்கள் - பாதுகாவலர்கள் உட்பட சுமார் 50 பேர்வரை
தேர்ந்தெடுத்து தேவையான உணவு வைத்தியப் பொருட்களுடன் என்னை அனுப்பி வைத்தான்.,
இவ்வாறு கூறிக்கொண்டு செல்லும்போது தான்கண்ட குடியிருப்புக்களையும் இயற்கை வர்ணனைகளையும் குறிப்பிடும் அதேவேளையில் கம்பளை இராசதானியைச் சென்றடைந்த தாகவும் அங்கிருந்து ஆட்சி செய்த மன்னனைப்பற்றியும் அவனது மந்திரியாக விளங்கிய அழகக் கோணார் என்பவரைப்பற்றியும்
18

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
குறிப்பிட்டுள்ளார். சிவனொளிபாத மலையைத் தரிசித்த ப்ோது அங்கு அவர் கண்ட காட்சிகளையும் விவரித்துள்ளார்.
Subsi “The Longest Journey of Ibnu Baduda' by Douglas Bullas- என்ற நுாலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“Ibnu Baduda went to Ceylon (Which Marco Pola had desribed as the most beautiful island in the world) There he spritual side and made trek up to the heights of adamsteak where he met Christain, Hindus and Muslims performoing cheir prayers)
அவர் கண்டது இந்து, கிறிஸ்தவர்கள், முஸ்லிம் எனக் கூறப்படுவதிலிருந்து ஏன் பெளத்தர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்ற சந்தேகம் நிலவுகிறது. இதனை பிற்காலத்து கண்டி வரலாற்றுடன் நோக்கும் போது, கீர்த்தி யூரீ ராஜசிங்கன் (17471782) காலத்தில் சிவனொளிபாதமலை பெளத்தர்களின் புனித யாத்திரைத் தலமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதெனக் குறிப்பிடப் படுகின்றது. இதன் பின்னர் சகல இன மக்களினதும் புனிதத் தலமாக மாற்றப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
இபுனு பதுாதா கி.பி. 1845ல இலங்கையை வந்தடைந்தான், என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது மலைநாட்டு இராச்சியத்தின் ஆரம்பகாலமாகும். 1343 முதல் 1411 வரை கம்பளை இராசதானி “கங்கசிரிபுர இராசதானி” என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. இவ்வாறு மலைநாட்டுக்கு இராசதானி மாற்றப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் முக்கியமாக குறிப்பிடப்படுவது - தென்னிந்திய யாழ்ப்பாணப் படையெடுப்புகளைத் தவிர்த்துக் கொள்வதற்காகவும் தமது பாதுகாப்பை நிச்சயப்படுத்துவதற்காவும் - கடைசியாகக் குருநாகலில் ஆட்சி செய்த மன்னர்கள் தமது இராச்சியத்தை மலைநாட்டுக்கு மாற்றிக் கொண்டதாகவும் பல வரலாற்றா சிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இதிலிருந்து மேற்கத்தைய நாடுகள்
9

Page 12
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இலங்கையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் சிங்கள இனத்தவருக்கும் தமிழ் இனத்தவருக்கும் இடையில் அடிக்கடி கலவரங்களும், படையெடுப்புக்களும் இருந்துவந்துள்ளமை நன்கு புலனாகிறது.
தென்னிந்திய படையெடுப்பின் போது அகதிகளாக வாழ் வதற்கு சிங் கள மனினர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மலையகம் வாய்ப்பாகவும், பாதுகாப்பாகவும் விளங்கியது. தென்னிந்திய படையெடுப்பைப் போன்றே யாழ்ப்பாண மன்னர்களின் படையெடுப்புக்களும் இடம் பெற்றுள்ளன. தென்னிந்தியப் படைகள் இனவாரியாக யாழ்ப்பாண மன்னர்களின் ஒத்துழைப்பைப் பெற்றிருந்தன. இவ்வாறான படையெடுப்புகள் நடைபெறும்போது பல அரசர்கள் முடிக்குரிய இளவரசர்களையும், குடும் பங்களையும் மலையகத்தில் பாதுகாப்புக் கருதி வாழவைத்துள்ளனர். சோழ மன்னரின் படையெடுப்பின் போது வத்தகாமினி, அபயா (1036-89) மலையகத்தில் வாழ்ந்து வந்துள்ளான்.
ஆறாம் அக்ரபோதி கி.பி. (732-772) தாப்புல (815-831) உட்பட இன்னும் மன்னர்களும் மலையகத்தில் தலைமறைவாய் வாழ்ந்து வந்துள்ளதாக வரலாறுகள் குறிப்பிடுகின்றன. இவர்களின் பாரம்பரியத்தினர் கோட்டை இராசதானி காலத்தில் மலைநாட்டில் சிற்றரசர்கள் போல வாழ்ந்து வந்ததாகவும் கோட்டை இராச்சியத்துக்கும் கப்பம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது எவ்வாறிருப்பினும் மலையக மக்கள் கோட்டை இராச்சியத்துக்கு அடிமைப்பட்டிருக்க விரும்பவில்லை - இதனால் உடரட்ட சிங்கள பாதரட்ட சிங்கள - என்ற அரசியல் பிரிவும் கண்டி இராச்சியத்தின் ஆரம்பத்தில் தோன்றலாயிற்று. இதனை முறியடிக்க கோட்டை மன்னன் ஆறாவது பராக்கிரமபாகு ஒரு படையை அனுப்பியபோதும் மலையக மக்களால் அது முறியடிக்கப்பட்டது. மலையக மக்கள் கோட்டை இராச்சியத்துக்கு அடிமைபட்டடிருக்க விரும்பாததால் கம்பளை மன்னர் காலத்தில்
2O

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
ஒரு சுதந்திரமான சுயாட்சினை ஏற்படுத்த முற்பட்டனர். இந்தத் தனிமையான சுயாட்சியை நிறுவுவதற்கான முயற்சியில் கம்பளை சேனசம்மத விக்கிரபாகு வெற்றிபெற்றான். இவ்வெற்றியின் மூலம் “செங்கடகலை’ என்னும் இடத்தில் கண்டி இராச்சியம் உதயமாகியது.
தமிழ் சிங்கள உறவு :-
கம்பளை இராச்சியத்தின் போது கம்பளை மன்னர்களுக்கும் ஆரியச் சக்கரவர்த்திக்குமிடையே புரிந்துணர்வு ஒற்றுமை நிலவி வந்துள்ளது. கரையோர துறைமுகங்கள் பல மலைநாட்டு வர்த்தகத்துக்கென திறந்து விடப்பட்டிருந்தன. இலங்கை தென் னிந்திய வர்த்தகத் தொடர்புகளில தாராளத்தன்மை நிலவியது. மலைநாட்டு மக்களுக்குத் தேவையான உப்பு, கருவாடு, எண்ணெய் போன்றவற்றையும் சாரம், கம்பாயம், பருத்தித் துணி, பணியன், சால் வை போன்றவைகளும், அரச குடும்பத்துக்குத் தேவையான அலங்கார உடைகள், ஆபரணங்கள், வெள்ளி, தங்கம், பித்தளைப் பாத்திரங்கள் போன்றவைகளும் இங்கு கொண்டுவரப்பட்டன. இக்காலத்தில் மலபாரிகள், அறபிகள் இங்கு மன்னனின் மொழி பெயர்ப்பாளர்களாக இருந்து வந்ததை லங்காதிலக கடலாதெனிய சாசனங்களின் மூலம் அறிய முடிகிறது. மலபாரிகள் குடியிருப்பொன்றும் - முஸ்லிம் குடியிருப்பொன்றும் இருந்ததற்கான அத்தாட்சியாக கம்பளையிற் காணப்பட்ட மலபார் வீதியும், கஹட்டபிட்டியாவில் அடங்கியுள்ள கூபா வலியுல்லாஹற்வின் சியாரமும் வரலாற்று ரீதியாகச் சான்று பகர்கின்றன.
கம்பளை இராசதானியின் வர்த்தகம் இரண்டு பிரிவுகளாக நடைபெற்றுள்ளது. ஒன்று அரச ரீதியானது. மற்றது தனிப்பட்ட வர்த்தக ரீதியானது. ஆரியச் சக்கரவர்த்தியின் படகுகளில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் மன்னனால் நியமிக்கப்பட்டிருந்த மலபாரிகள் மூலம் விநியோகப்பட்டன. தனிப்பட்ட வர்த்தகம்
21

Page 13
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
பெரும்பாலும் கரையோரப்பகுதி முஸ்லீம்களின் கையில் இருந்து வந்துள்ளது. இடத்துக்கிடம் சிதறிக் காணப்பட்ட மக்கள் குடியேற்றங்களுக்கு எடுத்துச் சென்று பணி டமாற்றுச் செய்துள்ளனர். பெரும்பாலும் மகாவலிக் கங்கைக் கரையோரமாக
&இ
லங்காதிலக விகாரை
வந்த இவர்கள் பல நாட்கள் தங் கிச் செல்ல வேண்டியேற்பட்டமையினால் - கங்கைக் கரையோரங்களில் சிறு சிறு குடியேற்றங்கள் ஏற்படவும் காரணமாக அமைந்தது. எனினும் தமிழ் வர்த்தகர்கள் கடற் கரையோரங்களில் வாழும் தமது இனத்தவர்கள் வாழ்ந்த பிரதேசங்களுக்குத் திரும்பிச் சென்று வாழ்வதையே விரும்பினர். இது இக்காலத்தில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய தமிழ் வர்த்தகக் குடியேற்றங்களோ அல்லது - தமிழ் கிராமங்கள்தோன்றுவதற்குத் தடையாக இருந்துள்ளதெனக் கூறலாம்.
14ம் நுாற்றாண்டு கம்பளை இராச்சியத்தின்போது கட்டப்பட்ட விகாரைகளே இலங்காதிலக. கடலாதெனிய விகாரைகளாகும். இவ் விகாரைகளைக் கட்டுவதற்காக இந்தியாவில் இருந்து கட்டடக்கலை நிபுணர்களும், சிற்பக்கலை
22
 

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
வல்லுநர் பலரும் இங்கு தருவிக்கப்பட்டனர். கணேஷ்வர ஆச்சாரியார் - இஸ்தாபதிராயர் ஆகியோர் தலைமையில் வந்த தென்னிந்திய சிற்பக் கலைஞர்கள் தென்னிந்திய சிற்ப சித் திரக் கலைகளை உள்ளடக் கியதாக இவி விரு விகாரைகளையும் பல வருடங்களாகத் தங்கியிருந்து கட்டி முடித்துள்ளனர். கணேஷ்வர ஆச்சாரியாரை சில வரலாறுகள் கணேஷ்வர சர்மா எனக் குறிப்பிட்டுள்ளன. லங்காதிலக விகாரை கல்வெட்டுக்களில் தமிழ்மொழியில் வெட்டப்பட்டுள்ள கற்பாறைக் கல்வெட்டுக்களில் இருந்து இவர்கள் தமிழ் நாட்டிலிருந்தே வந்துள்ளனர் என்பதும் தமிழ்மொழி பேசியவர்கள் என்றும் தெளிவாகிறது.
மேலும் இக்காலப்பகுதியில் சிவனொளிபாதமலை யாத்திரைக்காக ஏராளமான இந்து பிராமணக் குருக்களும் யோகிகளும் வந்து சென்றுள்ளனர். மலைநாட்டில் மகாவலி கங்கைக் கரையோரமாக வந்த இவர்களுட் சிலர் இங்கேயே மரணமடைந்துமுள்ளனர். இன்னும் சிலர் மலையடிவாரங்களில் குடியேறியதற்குச் சான்றாக “செங்கடல’ நாமம் அமைந்துள்ளது. இவ்வாறு வந்த முஸ்லிம் ஞானியர்களின் அடக்கஸ்தலங்களில் கஹட்டபிட்டி, கண்டி மீராம்மக்காம் சியாரங்களும் அடங்குகின்றன.
இவ்வாறாக, கம்பளை ஆட்சிப் பாரம்பரியத்தில் வந்த சேன சம்மத விக்கிரமபாக செங்கடகலைக்கு ஆட்சியை மாற்றியதற்கு பலகாரணங்கள் கூறப்படுகின்றன. கம்பளை மன்னன் 3ஆம் விக்கிரமபாகு ஒரு முறை மகாவலி கங்கைக் கரையோரமாக இந்த இடத்துக்கு வந்தபோது “செங்கந்தன்' என்பவர் தலைமையில் பிராமணர் சிலர் வாழ்ந்து வந்துள்ளனர் என வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் எப்படி இங்கு வந்து குடியிருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் குறிப்பிடப்படாவிடினும் “செங்கந்தன்” என்ற பிராமணரைப்பற்றிக் கண்டி வரலாறுகளில் வலியுறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம், எனினும் பாரம்பரியக் கதைகளைக் கொண்ட ஆய்வுகளின் மூலம் பின்வரும் காரணங்களை ஊகித்து அறிய முடியும்.
23

Page 14
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
சிவனொளிபாத மலையைத் தரிசிக்க வந்த ஒரு குழுவினர் உடவத்தகலே எனக் காடடர்ந்த பள்ளத்தாக்கில் காணப்பட்ட நீர் நிலைக்கருகில் தங்கியிருந்து வாழ்ந்து வந்திருக்கலாம். அன்றேல், கண்டிய ஆட்சிக்கு முன்னர் கட்டப்பட்ட தேவாலயமாக கருதப்படும் நாத தேவாலயத்தின் ஆலயக் குருவாக கடமையாற்ற வந்தவர்களா இருக்கலாம். செங்கந்தனை பெளத்த பிராமணரென்றும் இந்துப் பிராமணர் என்றும் பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன.
நாததேவாலயம் கட்டப்பட்ட காலத்தைப் பற்றிய வித்தியாசமான கருத்துக்கள் நிலவுகின்றன. இது 1360ல் இருந்ததென்றும் 1541ல் இருந்ததென்றும் பெளத்த வரலாறுகள் கூறுகின்றன. எவ்வாறாயினும் இத்தேவாலயம் செங்கடகலை ஆட்சிக்கு முன் னர் உருவாகிய தை சகலரும் ஏற்றுக்கொள்கின்றனர். செங்கந்தன் ஒரு சிவபக்தன் என்றும் சிவபூசை நடத்தியதாகவும் ஆரம்பத்தில் இப்போதைய நாத தேவாலயம் சிவ பூசைக்காக உபயோகிக்கப்பட்டதாகவும் இன்னும் சில குறிப்புகளில் இருந்து தெரிய வருகிறது.
“செங்கடல” என்ற பெயருக்கான காரணம் Most popular belief about the origin of the City Sengadagala is the story goes that a Pramin Name Senkanda who lived in Udawatta (Book published by Minister of Cultural Affairs “Kandy” - 1983)
கம்பளை மன்னன் மூன்றாம் விக்கிரமபாகு அந்நியர் படையெடுப்பிலிருந்து மலைநாட்டு இராச்சியத்தை மேலும் வலுவடையச் செய்வதற்காக செங்கந்தன் வாழ்ந்த இடத்தை வந்து பார்த்தபோது செங்கந்தன் என்ற பிராமணனைச் சந்தித்ததாகவும் பிராமணன் அற்புதங்களை ஆதாரமாகக்காட்டி
24

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
மன்னன் நேரே காணக்கூடியதாக - பாம்புக்கு அஞ்சி கீரி ஒடியதையும், முயலுக்கு அஞ்சி நரி ஒடுவதையும் காட்டிக் கொடுத்து - எதிரிகள் அஞ்சி ஒடக்கூடிய இவ்விடத்தில் ஆட்சி நிறுவப்பட்டால் அவ்வாட்சி நிரந்திரமாக நின்று நிலைக்கும் என்று கூறியதாகவும் நீண்டதொரு ஜாதகத்தையும் இதனுடன் தொடர்புபட்டிருப்பதைப் காணலாம். இதனால் மூன்றாம் பராக்கிரமபாகு ஆட்சிக்குப் பொருத்தமாக இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து செங்கடகல என நாமம் சூட்டினான் என்றும் கூறப்படுகின்றது. பின்னர் இவரது வாரிசான சேன சம்மத விக்கிரபாகு (கி.பி. 1473-1511) தனது சிம்மாசனத்தை செங்கடகலைக்கு மாற்றி உடரட்ட என்ற பெயருடன் செங்கடகல ஆட்சியை அமைத்துக் கொண்டான். செங்கடகலையைத் தலைநகராகக் கொண்டு மலைநாட்டு இராச்சியத்தை பல பிரதேசங்களாகவும் பிரித்தான்.
பிற்காலத்தில் “றொபற்நொக்ஸ்’ இதனை வலப்பனை, ஹாரசியபத்து, தும்பனை, உடுநுவர, யட்டிநுவர என ஐந்து பிரதேசங்கள் என குறிப்பிட்டுள்ளான்.
காசி செட்டி, என்ற வரலாற்றாசிரியரும், உடுநுவர, யட்டிநுவர, ஹேவாஹட்ட, தும்பனை, ஹரிஸ்பத்து என்று இப்பிரதேசங்களைக் குறிப்பிட்டு இந்த ஐந்து பிரதேசங்களும் ஒன்றிணைந்து “கந்த பஸ் உடரட்ட” என அழைக்கப்பட்டு பிற்காலத்தில் “கந்த” என மருவியதாகக் குறிப்பிடுகின்றார். ஐரோப்பியரான போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்களினால் இது மேலும் Kanda - Kandy, என மருவியதாகவும் குறிப்பிடுகின்றார். தமிழில் இது நகர் என்ற சொல்லில் இருந்து “நுவர” என மருவியதாகவும், மகாநகர் - மஹநுவர என அழைக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. முஸ்லீம்களைப் பொறுத்தவரை அண்மைக்காலம் வரை கண்டியை “நகரி” என்று தமிழில் அழைத்துள்ளனர் என கண்டி மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு குறிப்பிடுகின்றது.
25

Page 15
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கண்டி இராச்சிய ஆரம்ப காலத்தில் பின்வரும் மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர்.
1473-1511 சேனசம்பத விக்கிரமபாகு
கம்பளை மன்னர் பாரம்பரியம் 1511-1551 ஜயவீர ஆஸ்தான சேனசம்மாவின் மகன் 1551-1581 கரலியத்த பண்டார 1581-1591 முதலாம் இராசிங்கன்
இக்காலத்தில் கரையோரப் பகுதியில் போர்த்துக்கீசரின் ஆட்சியும் கிருஸ்தவ செல்வாக்கும் பலம் பெற்று விளங்கியது. முதலாம் இராசசிங்கனின் ஆட்சியின் போது உள்நாட்டு குழப்பங்கள் தோன்றின. காரணம் இராசசிங்கன் சீதவாக்கை இராச்சியத்தைச் சேர்ந்தவன். மாயாதுன்னையின் மகன் இதனால் கண்டி இராச்சியத்துக்கு அரசுரிமை பெற போர்த்துக்கேயரின் உதவியை நாடிய யஸ்மின்பண்டார “தொன்பிலிப்பு” என்றும் பேராதனை வீரசுந்தர முதலியின் மகன் கோணப்பு பண்டார “தொன்ஜூவான்’ என்றும் போர்த்துக்கீச ஆதரவுடன் கிருஸ்தவ சமயத்தை தழுவி வாழ்ந்து வந்தனர்.
அரசுரிமையைப் பெற சிங்கள பெளத்த பிரதானிகள் கிருஸ்தவ மதத்தைச் தழுவியதனால் மனம் நொதவனான இராசசிங்கன் பெளத்த மதத்தைத் துறந்து இந்துவாகி சைவ சமயத்தை மேற்கொண்டான். பெளத்த விகாரைகளை கொள்ளையடித்ததாகவும் பெளத்த பிக்குகளை கொலை செய்ததாகவும் இவன்மீது பழிசுமத்தப்படவே மேலும் உள்நாட்டுக் கலவரம் பரவலாயிற்று. இதனால் வெறுப்புக் கொண்ட மக்கள் போர்த்துக்கேயருடனும் தொன்பிலிப்பின் ஆதரவுடனும் முதலாம் இராசசிங்கனை எதிர்த்துப் போராடி சீதவாக்கைக்குத் துரத்திவிட்டனர். இதனைத் தொடர்ந்து மக்கள் விருப்புடன் “தொன்பிலிப்பு’ அரசனாக்கப்படுகிறான். அவனுக்கான பாதுகாப்பும் போர்த்துக்கீசரால் வழங்கப்படவே தொன்பிலிப்பு போர்த்துக்கீசரின்
26

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
பொம்மையாக்கப்படுகின்றான். ஏராளமான கிருஸ்தவ குருமார் கண்டிக்கு வந்தனர். கிருஸ்தவ தேவாலயமொன்றும் நிறுவப்பட்டது.
மதமாற்றம் காரணமாக மக்கள் படிப் படியாக கிருஸ்தவர்களாகி வந்தனர். இந்த நிலையில் பெளத்தகுருமாரும் ஏனைய சிங்களவர்களும் தொன்பிலிப்பினால் ஏற்பட்ட விபரீதத்தை உணரலாயினர். இதனை (மிரிஸ் தீலா இங்குரு கத்தாவாகே) மிளகாய் கொடுத்து இஞ்சியை வாங்கிய கதையாகிவிட்டதே என்று சிங் கள பிரதானிகளுட் பட்ட மக்களும் கூறி உணரத்தொடங்கினர். இவ்வாறு மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியையும் ஆவேசத்தையும் பயன்படுத்தத் தொடங்கிய தொன்ஜூவான் கிருஸ்தவ மதத்தைத் துறந்தான். மீண்டும் பெளத்தனானான். தனது பெயரையும் விமலதரும சூரியன் என மாற்றிக் கொண்டான். மக்கள் ஆதரவைப் பெற போர்த்துக்கீசரையும் கிருஸ்தவரையும் பகைத்துக் கொண்டான்.
முதலாம் விமலதர்ம சூரியன் (1892-1604)
தொன் ஜூவான் விமலதர்ம சூரியன் என்ற பெயருடன் மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்று 1592ல் அரசகட்டில் அமர்ந்தான். போர்த்துக்கீசரை வெளியேற்றுமுகமாக போர் தொடுத்து வெற்றியீட்டினான். போர்த்துக்கீசக் கைதிகளைக் கொண்டு சிதைவுற்றிருந்த கோயில்களையும் விகாரைகளையும் கட்டுவித்தான். பெளத்த இந்து ஆலயங்களில் திருவிழாக்களும் பூசைகளும் நடத்த ஏற்பாடுகள் செய்தான். М
கோட்டை இராச்சியத்தில் நடைபெற்றது போன்று
தேவாலயங்களுக்கிடையே பெரஹராவை அறிமுகஞ் செய்தான்.
இக்காலத்தில் கண்டியில் பெளத்த போதனைக்குத் தேவையான
அளவு பெளத்த பிக் குகள் இருக்கவில்லை. இந்துக்
குருக்களினதும் பிராமணர்களினதும் செல் வாக கே
அதிகரித்திருந்தது. இதனால் வெளிநாடுகளில் இருந்து பெளத்த
27

Page 16
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கடலதெனிய விகாரை
பிக்குகளை வரவழைத்தான். இவனது காலத்தில்தான் தலதா மாளிகையும் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. தெலுகம என்ற இடத்திலிருந்த புத்தரின் புனிதச் சின்னத்தையும் கண்டிக்கு எடுத்துவந்தான். போர்த்துக்கீசரைப் பாதிக்கும் படியான கிளர்ச்சிக்களை மக்கள் மத்தியில் துாண்டிக் கொண்டே இருந்தான். இதனால் போர்த்துக்கேயரால் தொடுக்கப்பட்ட படைகளை முறியடித்தான். இவன் பெளத்தத்துக்கு முதலிடம் கொடுத்ததுடன் ஏனைய சமயங்களுக்கும் மத சுதந்திரம் வழங்கினான். இதனால் கிருஸ்தவ இந்துக் கோயில்களையும் புனரமைப்புச் செய்தான். பட்டத்துக்குரிய இராணியான டொனா கத்ரினாவை மணந்தான். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தனர். இவன் கண்டி இராச்சியத்தில் - “பேராதனை வம்சம்” (Perademiya) என்று தனது வம்சாவளியினை அறிமுகப் படுத்தினான் . போர்த்துக்கேயரின் வெறுப்புக்கு மத்தியில் சமாதானத்தை நிலைநாட்டி ஆட்சிபுரிந்த இவன் 1604ல் கண்டிக்கு வந்த அஸ விடோவின் படையைத் தோற்கடிக்கச் செய்து விரட்டிச்செல்லும் போது நோய் வாய்ப்பட்டு தலைநகருக்குக்
28
 

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கொண்டுவரப்பட்டான். 1604ம் ஆண்டு மரணமடைந்தான். சிங்களத் தலைவனின் மகனாக இருந்த இவன் கிருஸ்தவ மதத்தைத் தழுவி மீண்டும் அரசியலுக்காக பெளத்தனாக மாறினாலும் சமய அடிப்படையில் இந்து - பெளத்த - கிருஸ்தவம் என்று வேறுபாடின்றி தாராளத்தன்மையுடன் நடந்து கொண்டான். ஏனெனில் இவனது மனைவி மக்களும் கிருஸ்தவ கலாசார அடிப்படையில் வாழ்ந்து வந்துள்ளனர், என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாம் விமலதர்ம சூரியன் தனது மரணத்துக்கு முன்னர் தனது தம்பியான செனரதனையும் - தனது மனைவியான டொனாகத்ரினாவையும் அழைத்து தனக்குப்பின் தனது மகன், மகா ஆஸ்தானத்துக்கு அரசுரிமை வழங்கும்படியும் அவன் சிறுவனாக இருந்தமையினால் - செனரதனை அவனுக்கு உதவியாக இருக்கும்படியும் கூறியிருந்தான். அதன்படி மகா ஆஸ்தான சிம்மாசனம் ஏற்றப்பட்டாலும் போர்த்துக்கேயரின் நெருக்குதலும் உள்நாட்டுக் கலவரங்களும் தலைதுாக்கவே சிறுவனாக இருந்த அவனால் சமாளிக்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து 1ஆம் விமலதர்ம சூரியனின் தம்பி செனரதன் 1605ல் சிம்மாசனமேறினான்.
செனரதன் 1805 - 1835
1605 முதல் 1635 வரை இவன் 30 வருடகாலம் ஆட்சிபுரிந்துள்ளான். இவனது காலத்திலும் போர்த்துக்கேயருக்கும் ஒல்லாந்தருக்கும் இடையில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக கண்டி இராச்சிய மக்கள் பல கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தது. கண்டி இராச்சியத்துக்குத் தேவையான பொருட்கள் சென்றடையா வண்ணம் கரையோரத் துறைமுகங்கள் மூடப்பட்டிருந்தன. எனினும் யாழ்ப்பாண மன்னர்களினுாடாகத் தேவையாக பொருட்கள் வரவழைக்கப்பட்டன. 1621ல் யாழ்ப்பாண இராச்சியம்
29

Page 17
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
போர்த்துக்கீசரின் ஆட்சிக் குட்பட்டாலும் யாழ்ப் பாண அரசவம்சத்தினருக்கும் கண்டி அரசவம்சத்தினருக்குமிடையே நெருங்கிய தொடர்புகள் இருந்துவந்தன. யாழ்ப்பாண மன்னனின் இரண்டு புதல்விகளைக் கண்டி மன்னனின் இரண்டு புதல்வர்கள் மனம் முடிக்கின்றனர். இதுவும் சிங்கள தமிழர் உறவின் ஒரு பலமான நிகழ்வாகக் கருதப்படுகின்றது. வேறுசில ஆதாரங்களின்படி இந்த இரு இராசகுமாரிகளும் மதுரை நாயக்க வம்ச அரசகுமாரிகளென்றும் கண்டி இராச்சியத்தின் மீது போர்த்துக்கேய ஒல்லாந்தர் மேற்கொண்டிருந்த கடும் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக யாழ்ப்பாண மன்னன் மூலம் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அதன்படி நோக்கினால் நாயக்க மன்னர்கள் கண்டியை ஆட்சிசெய்வதற்கு முன்பதாகவே தென்னிந்திய தமிழர் வம்சாவளி கண்டி ராச்சியத்தில் உருவாகியிருந்ததையும் அவதானிக்கலாம். ஆனால் அந்த வம்சாவளியினர் அரச பதவியைப் பெறமுடியாமற் போயிற்று. காரணம் இவர்களை மணந்த மன்னனின் இரு புதல்வரும் கண்டி இராச்சியத்துக்குட்பட்டிருந்த ஊவா, மாத்தளைப் பிரதேசங்களில் இளவரசர்களாகவே நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும் இத்திருமணங்கள் கண்டியில் இந்து பெளத்த ஆலயங்களின் குருக் களது ஆசீர் வாதத்துடன் நடந்தேறியதாகவும் கூறப்படுகின்றது. செனரத்தனுக்குப் பின்னர் இளையமகன் இராசிங்கன் ஆட்சிக்கு நியமிக்கப்பட்டதால் மூத்த மக்கள் இருவரும் சிற்றரசர்களாகவே இருந்து வந்தனர். மூத்தவர்களில் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தால் அதன்மூலம் தமிழர் வாரிசொன்று நாயக் கர் காலத்துக் குமுன் பே கணி டி ஆட்சியில் தோன்றியிருக்கும்.
எனினும் முதலாம் இராசசிங்கன் இந்து மதத்தைத் தழுவியதனால் கண்டியில் இந்துக்கள் செல்வாக்குடன் வாழ்ந்து வந்துள்ளதை அவதானிக்கலாம். அதேவேளை செனரதனின் இரண்டு இளவரசர்களும் இரண்டு தமிழ் இளவரசிகளை மணந்துள்ளமையினாலும் கண்டியில் தமிழர் பாரம்பரியமொன்று
3O

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
நிலவி வந்துள்ளதையும் அறிந்துகொள்ளலாம். அக்காலத்தில் ஓர் அரச வம்சம் இன்னொரு அரசவம்சத்துடனேயே திருமண பந்தம் வைத்தக்கொள்வது இயல்பு. அதனால் இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் ஏனைய பல அரசர்களைப் போன்றே கண்டி அரச பரம்பரையினரும் தம்மிலும் உயர்குடிப்பிறந்த அரச வம்சத்தினரை நாடியபோது தென்னிந்திய அரசவம் சத்திலேயே திருமணஞ் செய்து கொண்டனர். அதேநேரத்தில் இத்தகைய திருமணங்கள் பெளத்த இந்து கலாசாரங்களைப் பாதிக்கவும் இல்லை. இதனால் இத்தகைய திருமணங்களுக்கு மன்னர்கள் மக்களிடையே எவ்வித எதிர்புக்களும் தோன்றவில்லை பதிலாக அரசவம்சம் உயர்வம்சம் என்பதற்கு ஏதுவான எதனையும் ஆதரித்தனர். *
இரண்டாவது இராசசிங்கன் (1835-1887)
இவன் செனரதனின் கடைசிமகன் இவனுக்கு மூத்த இருவரும் தமிழ்வாரிசான இரண்டு பெண்களை மணந்தனர். எனினும் இராசசிங் கண் அரசாளத் தொடங்கியதனால் அரசுரிமைக்கு தமிழர் வாரிசு இல்லாமற் போயிற்று. 52 வருடகாலமாக மிக நீண்டகாலம் இவன் ஆட்சி செய்தான். எனினும் அதிகமான காலத்தை இவன் போர்த்துக்கேயருடன் யுத்தம் செய்வதிலேயே கழித்தான். இவனது ஆட்சிக்காலத்தில் பல படையெடுப்புக்களில் நேரடியாகக் கலந்து கொண்டான். அதன் நிமித்தம் போர்த்துக்கேயரை வெற்றி கொள்வதில் தீவிரமாக ஈடுபட்டு வரலாற்றில் வெற்றி வீரனாகவும் கணிக்கப்படுகின்றான். இவன் தனக்கு உதவியாக டச்சுக்காரரை தம்பக்கம் அழைத்துக் கொண்டான். வர்த்தகம் காரணமாக தென்னிந்திய தமிழர்களின் ஒத்துழைப்பினால் இவனுக்கு உதவியாகத் தமிழர்களும், முஸ்லிம்களும் படையெடுப்பில் கலந்துக் கொண்டனர். ஆனால் இவன் தனது அந்திம காலத்தில் பிரதானிகளை மதிக்கவில்லை பல பிரதானிகள் கொலை
31

Page 18
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
செய்யப்பட்டனர். அதேவேளை யுத்தத்தில் உள்நாட்டு மக்களை ஈடுபடுத்தியமையாலி உள் நாட்டுப் பொருளாதாரம் பாதிக் கப்படலாயிற் று. மன்னனி போதைவஸ் துவுக்கு அடிமைப்பட்டதனால் அவனது நடத்தையை மக்கள் வெறுத்தனர். உள்நாட்டுக் கலவரங்களில் ஈடுபட்டவர்களையும் கண்டபடி தண்டித்தான். டச்சுக்காரருக்கு சார்பாக இருந்தமையால் கிருஸ்தவ மதத்துக்குப் பெரிதும் மதிப்பளிக்கத் தொடங்கினான். குழப்பங்கள் காரணமாக நில்லம்பே, ஹங்குரங்கத்தை ஆகிய இடங்களில் சில காலம் தலைமறைவாகவும் வாழ்ந்து வந்தான்.
1587ல் இவன் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தாலும் அந்நிய ஆதிக்கத்துக்கெதிராக இருந்து கண்டி இராச்சியத்தைக் காப்பாற்றிய ஒரு வீரனாகவும் இவன் மதிக்கப்படுகிறான். இதேவேளை இவன் சமாதானமாக வாழ்ந்த காரணத்தினால் டச்சுக்காரருடன் கொழும்பில் டச்சுக்காரரும் இவனுக்கு மரண அஞ்சலி செலுத்தினர். (இவனது படையெடுப்புக்கள் இக்கட்டுரையில் விரிவஞ்சி விடுக்கப்பட்டுள்ளது) எனினும் இவனது மகன் இரண்டாம் விமலதர்ம சூரியன் (1687-1706) தந்தைக்கு முற்றிலும் மாறான குணம் படைத்தவனாக இருந்தான். சூழலினால் தன்னை பக்குவப்படுத்திக் கொண்டவனாக (Man morthivatioed by the envirenment) 6Typbg55T is 61J 6) Top 356f குறிப்பிடுகின்றன. இவன் தஞ்சாவூர் மன்னனின் மகளைத் திருமணம் செய்தான் இதன் மூலமாகக் கண்டி ராச்சிய அரசியலிலும் சமூக வாழ்க்கை முறையிலும் பாரியதொருமாற்றம் ஏற்படத் தொடங்கியது. இவனது திருமண விழாவை மக்கள் மிக விமரிசையாக கொண்டாடினர். டச்சுக்காரர்களும் நல்வாழ்த்துக்களை வழங்கினர். கொழும்பிலும் விழா நடத்தினார். இத்திருமணத்தினால் ஏராளமான தஞ்சாவூர் வாசிகள் கண்டிக்கு அழைத்துவரப்பட்டனர். இதனால் கண்டி இராச்சியத்துக்கும் தஞ்சாவூர் மக்களுக்குமிடையில் நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டன. இதன் காரணமாக கண்டி இராச்சியப்படையில் ஏராளமான தமிழ்ப் போராளிகள் சேர்ந்திருந்தார்கள். இவ்வாறு
52

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
வந்த போராளிகள் “வடக்கத்தையர்’ என்ற பொருள்படும் வடுகர்கள் என அழைக்கப்பட்டனர். இலங்கையின் வடக்கே தென்னிந்திய விஜயநகர் ஆட்சிக்குட்பட்டவர்களே இவ்வாறு வடுகன் அல்லது வடுகர்கள் என அழைக்கப்பட்டனர். அதனை கண்டி வரலாற்றில் பின்விருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The Kings of Kandian Hills sought constant aid from these Vadugas from time to time against the invading Portguese Wimaladharmasoorya, himself broght down Vadugas from Tanjore, and Madura to fight the Portuguese and so also King Senarath. When King Rajasinghe II fonght the deeisive battle at Gannoruwa, there were thousand Vadhegas, with them come there families who lateron inviter-mixed with the sailex population in the hills, This influence was felt out only by the common man but also by one Royal families of Kandyan Kangdom who had connection with Nayakkars provincial rulers of India. Who supported their in their time of need. (Kandy - Anuradh Senavirathne 1983)
இவ்வாறாக, விமலதர்ம சூரியன் காலத்திலும் தென்னிந்திய போராளிகள் வந்த போதிலும் இவனது காலத்தில் கண்டி இராச்சியத்தில் சமாதானம் நிலவிய காரணத்தினால் போர்கள் எதுவும் நடைபெறவில்லை. எனினும் தொடர்ச்சியாக கண்டி இராச்சியப்படைகளில் தென்னிந்திய போராளிகள் இருந்துள்ளனர். இதனால்தான் நாயக்கர் காலத்திலும்கூட கண்டி இராச்சியத்தை போர்த்துக்கீசரிடமிருந்தும் ஒல்லாந்தரிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடிந்ததென்பதும் தெளிவாகிறது. அன்றிலும் இவ்வாறு வந்த ஆயிரக்கணக்கான படைவீரர்கள் அவர்களது குடும் பத்தினரும் அன்றிருந்த சிங் கள சமூகத்தினருடன் ஒன்றிணைந்ததன் காரணமாக கண்டி இராச்சியத்தின் பெரும்பான்மையினர் சிங்கள இனத்தவராயினும் இந்திய வம்சாவளியினரே என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.
33

Page 19
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இரண்டாவது விமலதர்ம சூரியனின் 20 வருட ஆட்சி கண்டி வரலாற்றில் சமாதானம் நிலவிய காலமாகும். சுருங்கக் கூறின் இவனது தந்தையின் 50 ஆண்டுகால ஆட்சியில் சாதிக்க முடியாமற் போனதை சமாதான முறையில் இவன் சாதித்துக்காட்டினான். அத்துடன் தென்னிந்திய விஜயநகர ஆட்சியுடன் இலங்கையின் தொடர்புகளையும் பலப்படுத்தினான். 1706ல் இவன் நோய்வாய்ப்பட்டு இறந்தான். இதனைத் தொடர்ந்து இவனது தஞ்சாவூர் அரசிக்கு மகனாகப் பிறந்த யூரீ நரேந்திர சிங்கன் (1706-1739) ஆட்சியுரிமை பெற்றுக்கொள்கின்றான். இவனது காலத்திலும் டச்சுக்காரரும் கண்டி இராச்சியத்துக்கு மிடையில் குழப்பங்கள் - யுத்தங்கள் - பொருளாதாரத் தடைகள் என்பன ஏற்பட்டன. (அவை இக்கட்டுரையின் விரிவஞ்சி விடுக்கப்படுகிறது) எனினும் இவனது காலத்தில் பெரும் அரசியல் மாற்றமொன்று வரலாற்று ரீதியாக ஏற்பட்டுள்ளதை அவதானிக்கலாம். இக்காலத்தில்தான் தென்னிந்திய அரச வம்சமான நாயக்க வம்சத்தினர் கண்டி ராச்சிய சிம்மாசனத்தின் அரசுரிமையைப் பெறுகின்றனர்.
இதுவரை சமய விவாகப்பந்தங்கள் காரணமாக 1ஆம் இராசசிங்கன் இந்து சமயத்தைத் தழுவினாலும், செனரதன் தனது புத்திரர்களுக்கு தமிழ் இளவரசிகளை மணம்முடிக்கச் செய்தாலும் 2ஆம் விமலதர்ம சூரியன் தஞ்சாவூர் மன்னனின் இளவரசியை மணந்தாலும் கண்டி இராச்சியத்தக்கு உரிமையற்றிருந்த தமிழர் பாரம் பரியத் தினர் நாயக்க மணி னரின் வம்சாவளி பாரம்பரியத்தினராக கண்டி ஆட்சியை ஆரம்பிக்கின்றனர். இது இலங்கையை 1815ல் ஆங்கிலேயர் கைப்பற்றும் வரை நீடித்தது.
இவ்வாறு நாயக்க வம்சப் பெண்களை மனைவியராக ஏற்றுக்கொண்டு நாயக்க இளவரசிகள் கண்டி ராச்சியத்துக்கு வந்தபோது அவர்களுடன் ஏராளமான நாயக்கப்பிரதானிகளும் கண்டி இராச்சியத்தில் வந்துகுடியேறினர். இக்குடியேற்றத்தின் பயனாகக் கண்டி நகரத்தின் ஒரு பகுதி நாயக்கர் வாழும்
34

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
பிரதேசப்பட்டினமாகவும் விளங்கியது. அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குமார ரூப வீதியில் வாழ்ந்தனர். இது பிற்காலத்தில் மலபார் வீதி என அழைக்கப்பட்டது.
இப்போதைய யட்டிநுவரை வீதி இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இதன் ஒருபகுதி யட்டிநுவர வீதியென்றும் மற்றையப் பகுதி தஸ்கர வீதியென்றும் அழைக்கப்பட்டன. யட்டிநுவரை வீதியில் அரச குடும்பப் பறவைகள் வளர்ப்பவர்கள் வாழ்ந்து வந்தனர். தஸ்கரை வீதியில் அரசகுடும்பத்துக்குத் தேவையான மருந்து மூலிகைகளுடன் முஸ்லிம் வைத்தியர்களும் வர்த்தகர்களும் வாழ்ந்துவந்தனர். சேர் பெணற் சொய்ஸா வீதி பல்லதெனிய வீதி என அழைக்கப்பட்டது. பின்னர் இது ரிதி வீதியெனவும் அழைக்கப்பட்டது. இங்கு அரசகுடும்பத்தினருக்கான ஆபரணங்கள் செய்வோரும் - நகைக் கடைகளும் காணப்பட்டன. டீ.எஸ். சேனானாயக்க வீதி ஹெட்டி வீதிய அல்லது செட்டியார் தெரு என அழைக்கப்பட்டது. தென்னிந்திய செட்டிமார் இங்கு ஜவுளி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் தங்கள் வியாபாரத்துடன் அரச குடும் பத்துக் குத் தேவையான பட்டுப்புடவைகள், தைத்த உடைகள் என்பனவும் வினியோகிக்க வேண்டிருந்தனர். கொடு கொடல்ல வீதியில் கவிகாரவீதிய என அழைக்கப்பட்டது. இங்கு அக்காலத்து நாயக் கர் வம்சாவளியினருடன் வந்த நாட்டிய நாடகக் குழுவினரும் வாழ்ந்து வந்தனர். இவர்களைப் பற்றி கலாநிதி சரச் சந்திர தனது “நாட்டியம்” என்ற சிங்கள நூலில் குறிப்பிடுகையில் கண்டி இராச்சியத்தின் முதன்முதலான நாட்டிய நாடக குழுவொன்று நாயக்க மன்னர் காலத்தில் வந்ததென்றும் அழகு நாயுடு என்பவரின் தலைமையில் வநத அக்குழுவினர் அடிக்கடி நாயக்கர் மன்னர் குடும்பத்தினருக்கு நாடகங்களை அரங்கேற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இந்தியாவில் பண்டைக்காலம் முதல் அரங்கேற்றப்பட்ட ஹரிச்சந்திர - சத்தியவான் சாவித்திரி - ராமாயண மகாபாரதக் காட்சிகளை உள்ளடக்கிய நாடகங்களும் இந்திய வாத்தியம், மேளம்
35

Page 20
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
நாதஸ்வரம் போன்றவற்றையும் பரத நாட்டியம் உட்படபல நாட்டிய நடனங்களும் நாயக்க மன்னர் காலத்திலேயே இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அரசர்களும் அரச குடும்பத்தினரும் பொதுமக்களும் பார்த்துமகிழ்ந்த அந்த அரங்கேற்றங்களே பிற்கால சிங்கள நாட்டிய நாடகங்களுக்கு அடிப்படையாக விளங்கியதெனி றும் குறிப் பிட்டுள்ளார். அத்துடன்
பொதுமக்களுக்காக இடத்துக் கிடம் “பஜனைகள் ” கதாப்பிரசங்கங்கள் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுவே பிற்காலத்தில் சிங் களத்தில் “பஜாவு’ அல்லர் பஜா எனக்குறிக்கப்படுகிறது. திருவிழாக்களின் போது வீதி நடனங்களும் இவற்றுடன் சுதேச கண்டிய நடனங்களும் இடம்பெற்றதாக வரலாற்று ரீதியாக அறிந்த கொள்ள (Մ) Iգ պլճ . தேவாலயத்துக்கிடையிலான திருவிழாக்களிலும் இவை இடம் பெற்றன.
கண்டி லேவல்லை வரை செல்லும் தற்போதைய தர்மபால வத்தை குமார ரூப வீதியென அழைக்கப்பட்டது. இங்குதான் தென்னிந்திய அரசவம்சத்தின் குடும்பத்தினர் வாழ்ந்து வந்துள்ளனர். இப்பகுதிக்குள் பொதுமக்கள் பிரவேசிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. இப்பகுதியே இன்று மலபார் வீதியெனவும் வழங்கப்படுகிறது. கட்டுக்கலை வீதி அரச படையினராய் இருந்த மலாய் - சோனக இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. கண்டி லைன் பள்ளிவாசலும் கட்டுக்கலை மலாய்ப் பள்ளிவாசலும் இவர்களது நினைவுச் சின்னங்களாக இன்றும் இருந்துவருவதைக் காணமுடிகிறது. கோமுட்டி வீதியில் பால் சேகரிக்கப்பட்டு அவை பாலாகவும் - தயிராகவும் - மோராகவும் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. வர்த்தக நிலையங்களிற் பெரும்பாலானவை தென்னிந்திய மலபாரி தமிழ் * முஸ்லிம்களிடமே இருந்து வந்துள்ளன.
இவ்வாறே நகர அபிவிருத்தியுடன் அரசியலிலும் பலமாற்றங்கள் ஏற்படலாயின. கண்டி இராச்சியத்தை வந்தடைந்த
36

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
நாயக்கர்களின் மொழி சமயப் பழக்க வழக்கங்கள் என்பன சுதேசிகளின் மொழி பழக்கவழக்கங்களிலும் இருந்தும் வித்தியாசமாகத் தென்பட்டன. இதனால் அரசனைத் தவிர ஏனைய நாயக்கபிரதானிகள் - திசாவை - கோரளை - ரட்டலட்டன் - கிராம அதிகாரிகள் போன்ற பதவிகளைப் பொறுப்பேற்க முடியாதிருந்தனர். எனவே அரச ஆலோசகர்களான உள்நாட்டு திசாவை கோரளை ஆகியோருக்கான தங்கும் இடவசதிக்காக “வலவ்வை” என்னும் பல குடியிருப்புக்களும் கண்டி நகரைச் சூழவுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்தன.
இத்தகைய திசாவை - கோரளைகள் என்பவர்களால் நாயக்க வம்சாவளி ஆட்சிமுறைக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதற்காக நரேந்திர சிங்கன் இரண்டு முக்கிய நிறைவேற்று அதிகாரங்களை பிரதமஅதிகாரி - திசாவை - கோரளை அதிகாரிகள் கொண்ட ஒரு சபையின் மூலமாக சுவீகரித்துக் கொண்டான்.
1. அரச வாரிசாக தனது நெருங்கிய உறவினரைத் தெரிவு
செய்யும் அதிகாரம் அரசனுக்கு உரியது.
2. அவ்வாறு அரசனால் தெரிவு 4 செய்யப்பட்டிராவிடில்
மந்திரிகளின் இபார் பேரில் அரச வம்சத்தைச் சார்ந்த ஒருவரே தெரிவு செய்யப்படவேண்டும்.
இந்தச் சட்டமூலமே நாயக்க மன்னர்களின் அரசுடமை அதிகாரத்தை - அதாவது பாரம்பரிய ஆட்சி முறையைப் பலப்படுத்தியது. இதனால் பிற்காலத்தில் சுதேசிகளான சில திசாவைகள் குழப்பம் விளைவித்து மன்னராட்சியைக் கவிழ்க்க முற்பட்டபோதும் அவை வெற்றியளிக்கவில்லை. எனவே இம்மாற்றம் பிற்காலத்தில் கண்டி இராச்சியத்தின் வரலாற்றையே மாற்றியமைத்ததென வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
37

Page 21
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இவ்வாறாக, நாயக்க வம்சாவழியினருக்குச் சார்பாக பல திட்டங்களையும் அதிகாரங்களையும் கைப்பற்றிக் கொண்ட நரேந்திரசிங்கன் தனக்குப் பின்னர் தனது மனைவியின் சகோதரரான விஜயராஜசிங்கத்தை தேர்ந்தெடுத்தான். பின்னர் சில நாட்களில் கடுஞ்சுகவீனமுற்ற இவன் 13-05-1739ல் மரணமடைந்தான். இவன் நாயக்க மன்னனாக வரலாற்று ரீதியாக சேர்க்கப்படாவிடினும் நாயக்கப்பாரம்பரிய ஆட்சியொன்றை உருவாக்குவதில் வெற்றிகண்டான். இதனால் இவனுக்குப்பின்னர் ஆட்சி செய்த விஜயராசசிங்கனையே நாயக்கர்களின் முதல் மன்னன் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றது.
நரேந்திர சிங்கனின் மனைவியின் சகோதரரான விஜயராசசிங்கன் ரீ விஜய ராசசிங்கன் என்று பட்டம் சூட்டப்பட்டு 1739ல் கண்டி ராச்சியத்தின் மன்னனாக முடிசூடினான்.
விஜயராஜசிங்கன் (1789-1747)
கண்டி இராச்சியத்துக்கு முற்றிலும் அந்நியனான இவன் தனது சகோதரி நரேந்திர சிங்கனின் மனைவியுடனும் தனது சுற்றத்தாருடனும் இங்கு வந்து குடியேறியவன். அதிஷ்ட வசமாகவே சிம்மாசனம் ஏறும் வாய்ப்புக்கிட்டியதால் உள்நாட்டு மக்களுடன் நல்லுறவைப் பேணிவந்தான். அதனால் ஆட்சிப் பொறுப்பில் உள்நாட்டு அரச பிரதானிகளின் ஒத்துழைப்பைப் பெற்றான். இவனும் தென்னிந்திய நாயக்கர் வம்சத்து இளவரசியொருத்தியை மணந்தான். இதன் காரணமாக மேலும்பல நாயக்க குடும்பத்தினர் கண்டி இராச்சியத்தில் வந்து குடியேறினர். இவர்களுள் இவனது மாமனார் . இளவரசியின் தந்தை மன்னனுக்கு பல்வேறு துறைகளிலும் ஆலோசனை வழங்குவதில் முக்கிய பாத்திரமாக விளங்கினார். தனது மருமகனின் ஆட்சிக்குப் பக்கபலமாகவும் விளங்கினார். இவனது காலத்திலும் மைத்துனர் நரேந்திர மன்னன் காலத்தைப் போன்று
38

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
டச்சுக் காரர்களால் பல பிரச்சினைகள் தோன்றின. வர்த்தகத்துறைமுகங்கள் பல மூடப்பட்டன. எனினும் வேறு சிறிய துறைமுகங்களினுாடாக கண்டி இராச்சிய வர்த்தகம் தொடர்ந்தது. விஜயராஜனின் மாமனார் சில வள்ளங்களில் பாக்கு - கறுவாகராம்பு போன்ற சில விளைபொருட்களை ஏற்றிச்சென்றதை டச்சுக்காரர் தடுத்து நிறுத்தினர். இதற்குப் பதிலாக டச்சுக்காரர் யாழ்ப்பாணத்துக் கூடாக வெளியேற்ற முயன்ற யானைகளைக் கண்டி மன்னன் பறிமுதல் செய்தான். இதைத் தொடர்ந்து டச்சுக்காரர் நிதானம் தவறாது தமது எதிர்ப்பைக் காட்டி வந்தனர். விஜயராஜசிங்கனும் விரோத எழுச்சிகளை மிகவும் பொறுமையுடன் கையாண்டான். அதனால் எவ்விதப் பெரும் போர்களும் டச்சுக்காரருக்கும் கண்டி இராச்சியத்துக்குமிடையில் இடம்பெறாது போயிற்று. விஜயராஜசிங்கன் கண்டிராச்சியத்தில் இடிந்து கிடந்தபல கோயில்களையும் விகாரைகளையும் புதுப்பித்தான். மேலும் சில கோயில் களையும் பெளத்த உபந்நியாச மணி டபங்களையும் கட்டுவித் தான் . பெளத்த இந்து மதச்சடங்குகளைப்பேணி நடக்கும் வகையில் அதற்கான விஷேட தினங்களையும் ஒதுக்கினான். “உபசம்பத” என்ற பெளத்த சடங்குகளை உயிர்ப்பித்தான். கண்டி இராச்சியத்தில் பெளத்த பிக்குகளுக்கான தட்டுப்பாடு நிலவியதால் சீயாம் தேசத்திலிருந்து பல பெளத்த குருமாரை வரவழைத்தானி இக்காலத்தில் கண்டி இராச்சியக் கிருஸ்தவர்கள் மத்தியில் அச்சம் நிலவிவந்தது அவர்கள் வெளியேற முயற்சித்தனர். மன்னன் அவர்களை வேவுட என்ற இடத்தில் குடியேற அனுமதித்தான். இவ்வாறு மொழி, இனம் என்பனவற்றால் விஜய ராசசிங்கன் உள்நாட்டு மக்களிலிருந்து வேறுபட்டாலும் பெளத்த மதத்துக்கும் கலாசாரத்துக்கும் அவன் ஆற்றிய சேவையின் காரணமாக மக்கள் அவனைப் பாராட்டினர். கணி டி நகரைச் சூழவிருந்த பிரதேசங்களில் நாயக்க வம்சத்தினர் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தாலும் சுதேசவாசிகள் சுதந்திரமாக நகரத்துக்குச் சென்றுவரவும் சமய அனுஷ்டானங்களில் ஈடுபடவும் - பொருள் பண்டங்கள் என்பன பண்டமாற்றுச் செய்யவும் எவ்விதத்
359

Page 22
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
தடைகளும் இருக்கவில் லை இவனது ஆட்சிமுறை “நாயக்கர்களின் ஆட்சிக்கு ஒர் எடுத்துக்காட்டாகும்” என்று வரலாறுகள் குறிப்பிடும் அளவுக்கு இவன் மக்களின் நன்மதிப்பைப் பெற்றானாயினும் எட்டு வருடங்கள் மாத்திரமே இவனது ஆட்சி நீடித்தது. திடீரென நோய் வாயப்பட்டதனால் 11-8-1747ல் மரணமானான். எனினும் தனது வாரிசாக தனது மனைவியின் சகோதரன் கீர்த்தி ரீ ராஜசிங்கனை இவன் ஏற்கனவே தெரிவு செய்திருந்தமையால் அடுத்த மன்னனாக கீர்த்தி ரீ ராசசிங்கன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.
கீர்த்தி பூணி ராஜசிங்கன் (1747-1782)
இவன் 1747 ஆகஸ்ட் 12ம் திகதி சிம்மாசனமேறினான். அப்பொழுது இவனுக்கு வயது பதினாறு தனது மைத்துனனைப் போன்றே கண்டி இராச்சியத்துக்குத் தனது குடும்பத்துடன் வந்து சேர்ந்தவன். ஆனால், கண்டிய மக்களின் பழக்க வழக்கங்களிலோ மொழி கலாசாரம் என்பனவற்றிலோ போதிய அநுபவம் பெற்றிருக்கவில்லை. அதனால் ஆரம்பத்தில் வெறுமனே பதவிக்காக மாத்திரம் அரசனாக இருந்தான். தும்பரை திசாவையும், மாம்பிட்டிய திசாவையும் இவனது நிர்வாகக் கடமைகளைக் கவனித்து வந்தனர். நீண்ட கால ஆட்சிசெய்தவன் என்ற வகையில் தமது கடமைகளைப் படிப்படியாக சீர்திருத்திக் கொண்டான். இவனது காலத்திலும் டச்சுக்காரரினதும் . பின்னர் தொடர்ந்து ஆங்கிலேயரதும் கிளர்ச்சிகள் எழுந்தன. அவற்றைச் சமயோசிதமாய்க் கையாண்ட வண்ணம் தனது ஆட்சிக்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொள்ளும் பொருட்டு பெளத்த மக்களின் நல்லெண்ணத்தைப் பெறமுயன்றான். அதனால் வெளிவிட சரணங்கர பெளத்த நாயக்க தேரோவுடன் நல்லெண்ணம் பூண்டு பெளத்த மக்களின் கலை இலக்கிய ஆசாரங்களை வளர்க்க முற்பட்டான். இவனது ஆட்சிக்காலத்தில் சிங்களப் பிரதானிகள் சிலர் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கமாக
4O

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்க முனைந்தனர். நாயக்க மன்னர்கள் பெளத்தர்களுக்கு சகல துறைகளிலும் துணைநின்ற போதிலும் நாயக்க வம்சத்தினர் செல்வாக்குப் பெறுவதை சில சிங்களத் தலைவர்கள் விரும்பவில்லை. இக் காலத்தில் சிங்களவர் தமிழர் என்ற இனப் பிரிவு தலைதுாக்கவே சிங்களப் பிரதானிகள் ஆட்சியைக் கைப்பற்ற முடியாததென்பதை உணர்ந்து சியாம் தேசத்து இளவரசன் ஒருவனை அரசனாக்க முயற்சித்தனர். இந்தப்பிளவு கண்டிக் கடைசி நாயக்க மன்னன் ரீ விக்கிரம ராசசிங்கன் காலம் வரை நீடித்தது. எனினும் நாயகி க ம னினர்களைத் தோல்வியடையச் செய்ய முடியவில்லை.
சிங் களத் தலைவர்கள் சியாம் தேச இளவரச னொருவனை அரசனாக்க மேற்கொண்ட சூழ்ச்சியை கோபால முதலியார் என்ற முஸ்லிம் முகாந்திரம் கீர்த்தி ரீ ராஜசிங்கனுக்கு அம்பலப்படுத்தவே மன்னன் இச்சதிகாரர்களைக் கடுமையாகத் தண்டித்தான். அவர்களது நிலங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அவை கோபால முதலியாருக்கு வழங்கப்பட்டதாக 1960ல் எழுதப்பட்ட “கெடபெறிய” என்னும் சாசனம் குறிப்பிடுகின்றது. இந்த கோபால முதலியாரின் வம்சமும் பிற்பாலத்தில் அரச வைத்திய முகாந்திரமாக இருந்து வந்துள்ளனர்.
கீர்த்தி ரீ ராஜசிங்கள் 35 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்தமையால் படிப்படியாக அரசியல் முதிர்ச்சி பெற்று விளங்கினான். ஒல்லாந்தரினதும் சிங்கள பிரதானிகளினதும் நெருக்குதலின் மத்தியில் உள்நாட்டு மக்களை சமாதானப் படுத்தும் பணியில் ஈடுபட்டான். உள்நாட்டுக கலவரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக சரணங்கரதேரோவை சங்கராஜவாகக் கொண்டு சிங்கள இலக்கியத்துக்கும் பெளத்த கலாசாரத்துக்கும் ஏற்ற வகையில் அரிய பல நுால்களை இதனைத் தொடர்ந்த பெளத்த பிக்குகள் பலர் நூல்கள் எழுதுவித்தான். ஆதலால் கீர்த்தி ரீ ராஜசிங்கன் காலத்தில் சிங்கள இலக்கியத்துறை
41

Page 23
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
வளர்ச்சியடையவே ஏனைய மன்னர்களால் சாதிக்க முடியாமற் போனவற்றை இவன் காலத்தில் சாதிக்க முடிந்ததால் பெளத்த பிக்குகள் இவனை வெகுவாகப் பாராட்டினார்கள்.
கண்டி பெரஹராவும் தமிழர் திருவிழாக்களும் :
யூரீ விஜயராஜசிங்கன் காலம் முதலே நாத தேவாலயம் - சமன் தேவாலயம் - விஷ்னு தேவாலயம் - பத்தினி தேவாலயம் ஆகிய தேவாலயங்கள் இந்துக்களினதும் தெய்வ வழிபாட்டுத் தலங்களாகவே அமையப் பெற்றிருந்தன. இந்துக்குருக்களால் இவை பரிபாலிக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் இந்து பெளத்தம் என்ற வேறுபாடின்றி இங்கு வழிபாடுகள் நடைபெற்றாலும் சமயச் சடங்குகள் இந்து ஆலய அடிப்படையிலேயே நடந்தேறியுள்ளன. இவற்றின் அடிப்படையான கட்டட அமைப்பும் சிற்ப சித்திர வேலைப்பாடுகளும் தென்னிந்திய விஜய நகரப் புனிதத் தலங்களைப் போன்றே அமையப் பெற்றுள்ளன. பொலன்னறுவை அநுராதபுர ஆட்சிக்காத்தில் கூட இத்தகைய புனிதத்தலங்கள் அமையப்பெற்றிருந்ததை நோக்கலாம். அதனால் இலங்கை வரலாற்றில் பரவலாக சிவ வழிபாடு - விஷ்ணு வழிபாடு - பத்தினி தெய்வ வழிபாடுகள் தொடர்ந்தும் இருந்து வந்துள்ளதைக் காணலாம். நாயக்க மன்னர் காலத்தில் கண்ணகி வழிபாட்டில் மன்னர்களின் மனைவியரும், நாயக்கப் பெண்களும் பத்தினி தேவாலயத்தை தங்களது நாளாந்த வழிபாட்டிற்கென பயன்படுத்தியுள்ளனர். இதனால் தொடர்ச்சியான பூஜைகளும் திருவிழாக்களும் இடம்பெற்று வந்துள்ளன. மாதாந்தம் நடைபெறும் விசேட திருவிழாக்களும் தமிழ் நாட்டிற்போன்றே சித்திரப் புத்தாண்டு விழா - ஆடித்திருவிழா - ஆவனித் திருவிழா கார்த்திகைத் திருவிழா என்பனவும் பெருவிழாக்களாக மன்னரும் மக்களுமாக இணைந்து நடத்தியுள்ளனர். இவ்விழாக்களின் போது எல்லாத் தேவாலயங்களையும் ஒன்றிணைத்து ஊர்வலமாக சகல தேவாலயங்களையும் சுற்றி
42

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
தெய்வ வழிபாட்டு அடையாளங்கள் எடுத்துச் செல்லும் பக்திப் பரவசத்தில் மக்கள் ஒன்றுகூடி விழாக்களைக் கொண்டாடினர். இவற்றில் தமிழ்க் கலாசார நடனங்கள் மேளவாத்தியம் என்பனவற்றுடன் பிற்காலத்தில் கண்டிய நாட்டிய நடனங்களும் ஒன்றிணைந்து காணப்பட்டன. பெளத்தர்களும் தலதாமாளிகையை மையமாகக் கொண்டு இத்தகைய பெருவிழாவை நடத்தினர். புத்தரின் புனிதத் தந்தத்தை இறுதிவிழாவின் போது யானையின் மேல் ஏற்றிச் சென்றனர். இவ்வாறு வருட நீ தோறும் தேவாலயங்களுக்கிடையில் நடந்து வந்த விழாவைப் பெருவிழாவாக ஏற்பாடு செய்வதில் கீர்த்தி ராஜசிங்கன் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சியாம் தேசத்தின் சிரேஷ்ட பெளத்தகுருமாரின் ஆலோசனை பெறப்பட்டுப் புனரமைப்பு செய்யப்பட்டது. அதன்படி சகல தேவாலயங்களும் ஒன்றிணைந்து தலதா மாளிகையின் தலைமைத்துவத்துடன் ஏனைய தேவாலய ஊர்வலங்களும் ஒன்றிணைக் கப்பட்டு ஆண்டுதோறும் ஆடித்திருவிழா இப்பொழுது நடப்பது போன்று பெரஹராவாக மாற்றியமைக்கப்பட்டது. இதில் கண்டி கட்டுக்கலை பிள்ளையார் கோயிலும் கடைசித்தினத்தன்று சம்பந்தப்படுவதன் மூலம் சகல இந்துக் கோயில் களும் பெளத்த தேவாலயத்துடன் இணைந்துள்ளதைக் காணமுடியும். இந்துக்களிற் பெரும்பாலோர் அக்காலத்தில் பிள்ளையார் கோயிலைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் வாழ்ந்து வந்துள்ளனர்.
கண்டி அரச மாளிகையைச் சுற்றியுள்ள பிரதேசங்களிற் காணப்பட்ட நான்கு தேவாலயங்களும் அரச கட்டுப்பாட்டில் இயங்கிவந்துள்ளன. இதனால் பிள்ளையார் கோயில் அமைந்திருக்கும் இன்றைய நிலப்பரப்பில் வாழ்ந்த தமிழ்மக்கள் சுயேட்சையாக இக்கோயிலை தமது நாளாந்த சமயக் கடமைகளுக்காகக் கட்டிக்கொண்டதாக சில வரலாறுகள் குறிப்பிடுகின்றன.
43

Page 24
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
The History of this Kovil is not known but it is said that this Holy Place was founded during the early tomes of the British rule. The devrtees had commenced building this shrine for Ganesh after finding a statue of the God in a well there, according to the tradition the finalday Perehara of four Devales in Kandy Statrs from Pullayar Kovil after the Water Cutting Ceremony. (“Kandy” Anuradha Senaviratne 1983) இவ்வாறாக இதன்காலம் பிற்படுத்தப்பட்டுக் கூறப்பட்டாலும்
“The Spendours of Maha Nuwara” 6TDub 6 JJ6oTbOJäs கட்டுரையில் நேமசிரி முதுகுமார என்பவரால் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளதையும் நோக்கலாம்.
The God Ganesha Temple is called the Pillayar Kovil This Hindu Chrine is the first religous monument before one enters the citadel.
God Ganesha or Gana Deviyo - the elephant headed son Siva and Parvathi is about 500 years old” g616) Tp Ungp6, g565.cbbgs இக் கோயில் ஆங்கிலேயர் காலத்தில் புனருத்தாரனம் செய்யப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஏனைய தெய்வவழிபாடுகளுக்காக தேவாலயங்கள் உருவாக்கப்பட்டது போல பிள்ளையார் வணக்கத்துக்கான ஒரு கோயிலாக அமைந்திருக்கலாம் என்பதும் தெளிவாகிறது.
நாயக்க வம்சத்து மன்னர்கள் பாரம்பரிய சிங்கள மக்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தத்துக் குளி ளாகியிருந்தனர். இதற்கு இரணிடு காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்று இவர்களது காலத்தில் ஏற்பட்ட அந்நியர் படையெடுப்புக்களினால் இலங்கைக்கும் குறிப்பாக கண்டி இராச்சியத்துக்கும் தென்னிந்திய தமிழ் மன்னர்கள் இராச்சியத்துக்கிடையிலான கலாசாரத் தொடர்புகளும் நேரடித்
44

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
தொடர்புகளும் பெறமுடியாமற்போனமையாகும். இரண்டாவதாக கண்டி இராச்சியத்தில் அடிக்கடி ஏற்பட்டு வந்த உள்நாட்டுக் குழப்பங்கள் நாயக்க அரசவம்சத்தினருக்கு ஒரு சவாலாக விளங்கியமையாகும் . இதனால சிங் கள - தமிழ் பிரிவினைக்கூடாக பெளத்த இந்து சமய கலாசார ஒற்றுமைகளை நிலைநாட்டுவதில் நாயக்க மன்னர்கள் கரிசனை காட்டி வந்துள்ளதை நோக்கலாம். எனினும் மொழியடைப்படையில் பார்க்கின்றபொழுது தமிழ்மொழி தென்கிழக்காசிய வர்த்தக மொழியாகவும் தென்னிந்தியத் தொடர்பு மொழியாகவும் இருந்தமையினால் தமிழ் மொழி ஆதிக்கம் கண்டி அரச சபையிலும் ஆதிக்கம் பெற்றிருந்ததைக் காணலாம்.
மன்னர்களுடனும் அரச வம்சத்தினருடனும் எல்லாத் தொடர்புகளும் தமிழ்மொழியில் நடைபெற்றுள்ளன. திசாவை கோரளை ஆகியோருடன் நடைபெறும் அரச சபைக் கூட்டங்களும் - கட்டளைகளும் கட்டளைக் கோவைகளும் தமிழ் மொழியில் இடம்பெற்றுள்ளன. சுருங்கக் கூறினால் பெரும்பாலான அரச மட்டத்திலான நிகழ்வுகளும் கட்டளைகளும் தமிழ் மொழியில் இடம்பெற்று வந்துள்ளதை அண்மைக்காலம் வரை கண்டி நூதனசாலையில் வைக்கப்பட்டிருந்த தஸ்தா வேஜுகளில் இருந்து அறிய முடிகிறது. இதன் காரணமாக பெரத்த பிக்குகள் உட்படப் பலரும் தமிழ் மொழி கற்பதையும், எழுதுவதையும் பழக்கத்தில் கொண்டிருந்தனர். அத்துடன் அரச குடும்பப்பணியாட்களாக இருந்து இராஜகாரிய முறையில் சேவையாற்றிய பெளத்த இந்து முஸ்லிம் கிருஸ்தவர்களும் அரச அதிகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர்களாக - வர்த்தகர்களாக - வைத்தியர்களாக நகர ஆராய்ச்சியாளர்களாக - முகாந்திரங்களாக இருந்து ராஜகாரிய வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். அக்காலத்தில் தென்கிழக்காசிய நாடுகளுடனான தொடர்புகள் பெரும்பாலும் தமிழ்மொழி மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்தமையினால் தமிழ் மொழி புறக்கணிக்கமுடியாத ஒரு மொழியாகவும் கண்டி இராச்சியத்தில் இடம்பெற்று வந்துள்ளது. இதனால் சிங்கள மொழி
45

Page 25
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
வளர்ச்சிக்கு தமிழ் மொழியும் அம்மொழிசார்ந்த இலக்கியங்களும், பேச்சுச் சொற்களும் பெரும் பயனளித்துள்ளன. சிங்கள அகராதியில் காணப்படும் சொற்களில் அநேகமானவை எவ்வாறு தமிழ் சொற்களுடன் தொடர்பு பூண்டுள்ளது என்பதை ஆராய்ந்தறிய முடியும். இதன் மூலம் சிங்கள மொழி வரலாற்றில் தமிழ்மொழி பங்களிப்பும் ஆராயப்படமுடியும்.
இக் காலத்தில் இந்துக்களும், கிருஸ்தவர்களும், முஸ்லிம்களும் சிவனொளிபாத மலை யாத்திரையில் அதிக கரிசனைக் காட்டி வந்தனர். இந்துக்களின் சிவனின் பாதம் பதிந்த இடமென நம்பினர். முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும் முதல் மனிதன் ஆதமின் பாதம் பதிந்த தலமாகப் போற்றினர். பெளத் தர்களும் புத்தரின் பாதம் பதித்த இடமெனக் கூறிக்கொண்டாலும் கீர்த்தி ராஜசிங்கன் இதனை புத்தரின் புனிதத் தலமென பிரகடனப்படுத்தினான். இவை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து “றரீபாத” என்ற பொதுப்பெயராக அன்று முதல் சகல சமயத்தவர்களுக்கும் பொதுவான புனித யாத்திரைத் தலமாக மாற்றியமைக்கப்பட்டது. V
கீர்த்தி ராஜசிங்கன். கி.பி. 1782 இல் மரணமடையவே அவனது சகோதரன் இராஜாதி ராஜசிங்கன் (1782-1798) அரசக் கட்டிலில் அமர்ந்தான். இவனது சிறுவயதிலிருந்தே தனது குடும்பத்தாருடன் வந்து கண்டியில் குடியேறியவன். அதனால் கண்டி சூழலுடன் மொழி, கலாசாரம் என்பனவற்றுடன் பரிச்சயமுடையவனாக இருந்தான். இவனது 16 வருட கால ஆட்சியின் போது பல இன்னல்களைச் சமாளிக்க வேண்டி ஏற்பட்டது.
இவனது காலத்தில் டச்சுக்காரரின் பலம் குறைந்து ஆங்கிலேயரின் பலம் அதிகரிக்கத் தொடங்கியது. 1795ஆம் ஆண்டு ஆங்கிலேயர் திருகோணமலையைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து கண்டி இராச்சியத்தில் அக்கறைகாட்டத் தொடங்கினர்.
A-6

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கண்டி அரசனின் ஆதரவை நாடி ஒப்பந்தங்கள் கைச் சாத் திட ஆங் கிலேயர் முயன்றனர். இதனால வர்த்தகத்துறையில் பல சலுகைகள் வழங்கவும் முற்பட்டனர். ஆங்கிலத் துாதுக்குழுவினரும் கண்டி இராச்சியத்துக்கு வந்து சென்றனர். இது இவ்வாறு இருக்க இவனது காலத்தில்தான் முதல் அதிகாரி பதவிக்கு நாயக்கப் பிரதானிகளுக்கும், சிங்களப் பிரதானிகளுக்குமிடையில் பலத்த போட்டி ஏற்படத் தொடங்கியது. இது சிங்கள தமிழர்களிடையே பகைமை உணர்வை வளர்க்கும் ஆரம்பப்படியாக விளங்கியது. சிங்களப் பிரதானிகளுக்கு பிலிமதலாவை தலைமைதாங்கினான். அரசனது முதல் அதிகாரியாக இருந்து கொண்டே இத்தகையை சூழ்ச்சியில் ஈடுபட்டான். என்றாவது ஒரு நாள் சிம்மாசனத்தைக் கைப்பற்றும் பேராசையினால் அதற்குச் சாதகமாகப்பல திட்டங்களைத் தீட்டினான். தனது சுற்றத்தார் பலரை உயர் பதவிகளில் நியமித்துக்கொண்டான். தனது இரண்டாவது திசாவையாக தனது மைத்துனனை நியமித்துக் கொண்டான். ஊவா, மாத்தளை திசாவை பதவிகளையும் தனது சுற்றத் தாருக்கே பெற்றுக்கொடுத்தான். இதேவேளை அதிகாரத்தைத் தனது குடும்பத்துக்குள் கொண்டுவருவதை ஏனைய சிங்களத் தலைவர்கள் விரும்பவில்லை. பிலிமத்தலாவையின் அதிகாரத்தை எதிர்த்த ஏனைய சிங்களத் தலைவர்கள் நாயக்கர்களுடன் இணைந்து கொண்டனர். இதனால் பிலிமத்தலாவை சிங்கள மக்கள் மத்தியில் அவனது குடும்ப அதிகாரிகளின் மூலமாக கண்டி இராச்சியத்தின் பல்வேறு இடங்களிலும் அடிக்கடி குழப்பங்களையும் கலவரங்களையும் மூட்டிவிட்டான். நாயக்க மன்னரின் ஆட்சியில் ஒரு முடி சூடா மன்னன்போல் விளங்கி ஆட்சியைக் கைப்பற்றுவதிலே கண்ணும் கருத்துமாக இருந்தான். இப்பெரும்பாலான பிரதானிகளும் மக்களும் அரச வம்சத்தையே விரும்பினர். அதனால் மக்கள் பிலிமத்தலாவையின் சூழ்ச்சியை முற்றாக வெறுத்தனர்.
எனினும் ராஜாதி ராஜசிங் கண் 26-7-1798 ல
A7

Page 26
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
மரணமடையவே பிலிமதலாவை தனது சூழ்ச்சியை மேலும் பலப்படுத்தினான். ஆங்கிலேயரின் உதவியுடன் கண்டி இராச்சியத்தின் சிம்மாசனத்தை அடைய முயற்சித்தான். அரசனது உறவினர்களும் நடுநிலை வகித்த திசாவைகளும் பிரதானிகளும் இதனைக் கண்டிப்பாக எதிர்த்தமையினால் பிலிமத்தலாவையின் முயற்சி தோல்வியடைந்தது. இதனால் தனக்கிசையக் கூடிய ஒருவனை தேர்ந்தெடுத்து சிம்மாசனமேற்றி தனது இலட்சியத்தை நிறைவேற்ற முயன்றான். ஏனெனில் நாயக்கர் வழக்கப்படி சிம்மாசனம் ஏறுவதற்கு எட்டுப்பேர் தகுதி பெற்றிருந்தனர். இராஜாதி இராசசிங்கனின் இரண்டு நாயக்கப்பெண்களின் சகோரரர்களான இவர்கள் முத்துசாமி, புத்தசாமி. கண்ணுசாமி, சின்னசாமி, அப்புசாமி, ஜயாசாமி, ரங்கசாமி, கந்தசாமி ஆகியோர் இவ்வாறு தகுதி பெற்றிருந்தனர். முத்துசாமி சிம்மாசனமேறப் பெரிதும் தகைமையுடையவராக இருந்தான். எனினும் பிலிமத்தலாவை தனக்குக் கைப்பொம்மையாக சாதகமாக்கிக் கொள்ளக்கூடிய மிகவும் குறைந்த வயதினனாக இருந்த கண்ணுச் சாமியைத் தெரிவு செய்தான் . அரசியல் அனுபவம் குறைந்தவனான கண்ணுச் சாமியில் மூலம் தனது திட்டத்தை நிறைவேற்றும் நோக்குடன் கண்ணுச் சாமியை முடிசூடி அவனது பெயரையும் ரீ விக்கிரம ராஜசிங்கன் என நாமஞ் சூட்டினான்.
ரீ விக்கிரராஜ சிங்கன் (1798-1815) கண்டி கடைசி நாயக்க மன்னனாகப் 17 வருடங்கள் ஆட்சி புரிந்துள்ளான்." இவனது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பல பயங்கரமான சம்பவங்கள் ஒரு தனிவரலாற்றாகவே கணிக்கப்படுகின்றது. இவனை அரசனாக்கியதால் நாயக்கர் வம்சத்திலும் பிளவுகள் ஏற்பட்டது. நாயக்கப் பிரதானிகள் சிலர் முத்துசாமியின் சார்பில் கண்டி இராச்சியத்தில் தலையிடுமாறு ஆங்கிலேயரிடம் சரணடைந்தனர். இதேபோன்று புத்திசாமி, கந்தசாமி ஆகிய இருவரும் கொழும்பில் காவலில் வைக்கப்பட்டனர். இன்னொரு சகோதரரான சின்னசாமி துாத்துக்குடிக்குத் தப்பிச்சென்று அங்கு ஆங்கிலேயரிடம் சரணடைந்தான். இவ்வாறு கண்டி இராச்சியத்துக்கு நாயக்க
48

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
சகோதரர்கள் மத்தியில் போட்டி ஏற்பட்ட அதே நேரத்தில் பிலிமத்தலாவை ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டான். எனினும் நாளடைவில் கண்ணுச்சாமி (றி விக்ரம ராசசிங்கன்) தனது அதிகாரத்தைப் பலப்படுத்தி அவனது எதிரிகளை சரியான முறையில் இனங்கண்டு அதனால் எதிரிகளைத் தண்டிப்பதில் தீவிரமாக இறங்கினான். இவனுக்கு எதிராக இருந்த முத்துசாமி, சூழ்ச்சிகள் பல செய்த பிலிமத்தலாவை, இன்னும் பல அதிகாரிகள் உள்நாட்டுக் குழப்பங்களிலும் ஆங்கிலேயருக்குத் தன்னைக் காட்டிக்கொடுக்க முனைந்தவர்களையும் கொடுரமாக தண்டிக்கச் செய்தான். இதனால் காலப்போக்கில் பொதுமக்கள் மத்தியில் இவன் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டான்.
இது ஆங்கிலேயருக்கு வாய்ப்பாய் அமைந்தது. அத்துடன் எகலபொலையின் குடும்ப சங் காரம் தனக்கெதிரான புத்தபிக்குகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை - ஏழு கோரளைப் பிரதேசத்திலிருந்து சந்தேகத்துக்கிடமாகக் கைப்பட்டவர்களைச் சிரச்சேதம் செய்தமை போன்ற காரணங்களால் பொதுமக்கள் மன்னன் மீது ஆத்திரமடைந்து ஆங்கிலேயப் பிரதேசங்களுக்குச் சென்றடைந்து ஈற்றில் ஆங்கிலேயப் படையுடன் இணைந்து கொண்டனர். இவற்றின் பெறுபேறாக ஆங்கிலப் படை கண்டி நோக்கி பல திக்குகளினுாடாக வந்து ஒன்று சேர்ந்து 1815ம் ஆண்டு ஜனவரி 12ந் திகதி யுத்தப் பிரகடனஞ்செய்தனர். இச்சந்தர்ப்பத்தில் அதிகாரிகளினதும் பொதுமக்களினதும் ஒத்துழைப்பைப் பெறமுடியாத காரணத்தினால் மன்னன் தனது இனத்தவர் குடும்பத்தினர்களுடன் மாளிகையில் இருந்து தப்பிச் சென்றான். இதனால் 1815-2-14ல் தலைநகர் உட்படக் கண்டிப் பிரதேசங்கள் அனைத்தும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட் படுத்தப்பட்டது.
பின்னர் எகலபொலையின் தலைமையில் சென்ற படையொன்று ரீ விக்கிரம ராஜசிங்கனின் மறைவிடத்தைக் கண்டுபிடித்து அங்கு ஒளிந்திருந்த அரச குடும்பத்தினரின்
49

Page 27
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
நகைகள் பொருட்கள் யாவையும் சூறையாடினர். எகல பொலையின் வீரனொருவன் அரசியின் காதணியைப் பலமாகப் பிடுங்கியதனால் அரசியில் காது கிழிந்து இரத்தம் வழிந்த சம்பவத்தின்போது அவளணிந்திருந்த ஆடை இரத்தக்கறையுடன் இன்றும் கொழும்பு நுாதனசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ரீ விக்கிரமராஜ சிங்கனும் இனத்தவர்களும் சங் கிலிகளினால் பிணைக் கப்பட்டு கணி டிக் கு அழைத்துவரப்பட்டனர். ரீ விக்கிரம ராஜசிங்கன் அரச பதவியிலிருந்து நீக்கப்பட்டான். நாயக்கர் வமிசம் சிம்மாசனம் ஏறும் உரிமை இழந்தது. மலைநாட்டு முடியாட்சியும் முடிவடைந்தது. மணி னனைக் காட் டி ஆட்சியைக் கைப்பற்றமுனைந்த சூழ்ச்சிக்காரர்களும் ஆட்சி அதிகாரம் இழந்தனர். ஆங்கிலக்கொடி பறக்கவிடப்பட்டது.
“என் னை வஞ் சித்துக் காட் டிக் கொடுத்த எகலபொலையும், மொல் லிகொடையும் உங் களையும் வஞ்சிப்பார்கள், உங்களது வீழ்ச்சிக்கான பாதையும் அமைப்பார்கள். இவர்களுடனான உறவுகளில் மிகக் கவனமாக இருங்கள்” என்று ரீ விக்ரம ராஜசிங்கன் தனது நெஞ்சத்தில் பெற்றிருந்த உணர்வுகளை ஆங்கிலேயருக்கு எடுத்துகூறியதாக (கண்டி வரலாறு - பக். 335) இல் குறிப்பிடப்படுகிறது.
இறுதியாக, தனது மனைவியர்கள், தாயார், இனத்தவர்கள், நாயக்கப்பிரதானிகளிற் சிலருடன் ரீ விக்கிரம ராஜசிங்கன் கொழும் புக்கு எடுத்துச் செல் லப் பட்டு இந்தியாவிலுள்ள வேலுாருக்கு நாடு கடத்தப்பட்டான். அங்கு ரீ விக்கிரம ராஜசிங்கன் அரசியல் கைதியாக இருந்து 1832 இல் இறந்தான். மன்னனாலும் ராணியாலும் தத்துப்பிள்ளைகளாக வளர்க்கப்பட்ட பலர் பிற்காலத்தில் ஆங்கில அரசாங்கத்திடமிருந்து ஓய்வூதியம் பெற்றுவந்துள்ளனர். அவர்களின் சந்ததியினரிற்பலர் பிற்காலத்தில் கண்டி நகருக்கணித்தாயுள்ள கிராமங்களிற் குடியேறி இருந்தனர். இவர்களின் பாரம்பரியத்தினர் வர்த்தகம்
50

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
- பால் பசுக்கள் வளர்த்தல் - அரசாங்கத் தொழில்களில் ஈடுபடல் போன்ற வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு வாழ்க் கை மேற்கொண்டவர்கள் ‘இராஜவம்சம் ' என அழைக்கப்பட்டனர். இவ்வாறு வாழ்ந்த சிலர் பேராதனையில் தற்போதைய பேராதனைச் சந்தி புகையிரத நிலையத்துக் கண்மையிலும் வாழ்ந்து வந்துள்ளனர். வெங்கடசாமி ஐயர் என்ற ஒரு குடும்பம், சுப்பையாசாமியார், என்ற ஒரு குடும்பம் - இன்னும் இவ்வாறு பல குடும்பங்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளதை எமது முன்னோர்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. இக்குடும்பங்களைச் சேர்ந்த ஒருவர் ஆங்கிலேயரின் போலிஸ் படையில் சேர்ந்திருந்தனர். வேலுசாமி, கந்தசாமி ஆகிய இரு சகோதரர்கள் பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாகக் கடமையாற்றி மரணமடைந்துள்ளனர். பேராதனையிலுள்ள மாரியம்மன் கோயில் இக்குடும்பங்களினால் பராமரிக்கப்ட்டு வந்துள்ளது. இக்கோயில் பேராதனை தமிழ் பாடசாலைக்கு அப்பால் ஏறக்குறைய நுாறு யார் துாரத்தில் அமைந்துள்ளது. இவ்வாறாக இன்னும் பல நாயக்கக் குடும்பங்கள் கண்டியைச் சூழவுள்ள பகுதிகளில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் பாரம்பரியமாகத் தமிழ் மொழியே பேசிவந்துள்ளனர். மொழியடிப்படையில் இவர்களுடன் முஸ்லிம்கள் தொடர்பு கொண்டிருந்தனர்.
M
14ஆம் நுாற்றாண்டு கம்பளை ராசதானி காலத்தில் முஸ்லிம் குடியேற்றங்கள் கண்டி இராசதானியில் அமைந்திருந்த மைக்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. இவர்களுள் ஒரு குழுவினர் ஆரம்பகாலத்தில் வர்த்தகக் குழுக்களாக வந்து இங்கு குடியேறினர். பெரும்பாலான குடியேற்றங்கள் நாயக்க மனினர்களின் காலத்திலேயே இடம் பெற்றுள் ளன. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வர்த்தகப் போட்டியின் காரணமாகவும் மதமாற்றத்துக்கு அஞ்சியதன் காரணமாகவும் முஸ்லிம்களுடன் சில சிங்கள பெளத்த மக்களும் கண்டிப் பிரதேசத்தில் வந்து குடியேறினர்.
51

Page 28
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இதனால் கண்டி இராச்சியத்தில் இக்காலத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட சிறிதும் பெரிதுமான முஸ்லிம் கிராமங்கள் உருவாகியிருந்தன. இவர்களுட் பெரும்பாலோர் தென்னிந்திய முஸ்லிம்களாகவோ அல்லது தென்னிந்திய முஸ்லிம்களோடு தொடர்புபட்டவர்களாகவோ இருந்துள்ளனர். இதனால் மொழியடைப்படையிலும் சமூக வாழ்க்கை முறையிலும் ஒருமித்த பழக்க வழக்கங்கள் பல இவர்களிடத்தில் நிலவி வந்துள்ளன. சமய வழிபாட்டு முறைகளைத் தவிர்த்து ஏனைய பெரும்பாலான பழக்க வழக்கங்களினால் தமிழ் - முஸ்லிம் உறவு தொடர்ந்து பேணப்பட்டு வந்துள்ளதை அவதானிக்கலாம். குறிப்பாக நாயக்க மன்னர் காலத்தில் தமிழ் மொழிக்கு இருந்தவந்த அந்தஸ்து மேலும் பலமடைவதற்கு முஸ்லிம்களினதும் தாய்மொழியான தமிழ் மொழி, தனித்தும் தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்தும் வளர்ந்து வந்துள்ளதை அவதானிக்கமுடியும். கல்வி, வர்த்தகம், கூட்டு வாழ்க்கை ஆகிய துறைகளில் இந்த உறவு பிணைக்கப்பட்டுள்ளது.
இதனால் நாயக்க மன்னர்கள் வீழ்ச்சியுற்ற போதும் கண்டி இராச்சியம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டபோதும் 1815ஆம் ஆண்டின் உடன்படிக்கைக்கொப்ப நாயக்க வம்சாவளியினர் பலர் நாடுகடத்தப்பட்டபோதிலும் - தமிழ்மொழி - தமிழர் கலாசாரம் - பழக்க வழக்க ஆசாரங்கள் நிலைந்து நிற்கலாயிற்று.
கண்டி மன்னன் படைகளிலும் முஸ்லிம்கள் முக்கிய பங்கு கொண்டிருந்தனர். பூரீ விக்கிரம ராஜசிங்கனின் படையில் 850 முஸ்லிம்கள் இருந்ததாக பெய்லியின் குறிப்புக்கள் கூறுகின்றன. இவ்வாறே ராஜதந்திர சேவையிலும் முஸ்லிம்கள் ஈடுபட்டிருந்தனர். 1762ல் ஜோன் பைபஸ் என்ற ஆங்கிலேயர் இலங்கைக்கு வந்தபோது அரசன் சார்பில் மஷலா முஹந்திரத்தின் மகன் உதுமாலெப்பை என்பவரே திருகோணமலைக்குச் சென்று அவரை அழைத்து வந்து கணி டி அரசனின் பிரதிநிதியாகக் கடமைபுரிந்துள்ளார். இதே உதுமாலெப்பை மன்னனின்
52

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
பிரதிநிதியாக கண்டி மன்னனின் துாதுக்குழுவுக்குத் தலைமை தாங்கி கார்நாடக நவாப் முஹம்மது அலியைச் சந்தித்து அவர்களது உதவியைப் பெற்று வந்துள்ளார். இவ்வாறே 1764ல் உமர்கத்தா, மெளலா முகாந்திரம் போன்றவர்கள் போர் நெருக்கடியைத் தகர்க்கும் நோக்கமாக தென்னிந்தியத் சென்னை ஆகிய இடங்களுக்குச் சென்று வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவற்றிலிருந்து தமிழ் மொழி பேசிய முஸ்லிம்களின் பங்களிப்பினால் அரசியல் பொருளாதாரத் துறையிலும் தமிழ் மக்களுடன் இணைந்து பல சேவைகளை ஆற்றியுள்ளதை அறிந்து கொள்ளமுடியும்.
நாயக்க மன்னர் காலத்திலும் அதற்கு முன்னைய காலங்களிலும் கண்டி மாவட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமது தாய் மொழியாகவும் சன்மார்க்க வழிபாட்டு மொழியாகவும் தமிழ்மொழியையே உபயோகித்துள்ளனர். இது இலங்கையின் ஏனையப் பிரதேச முஸ்லீம் தமிழ் மக்களின் தொடர்பு மொழியாக மாத்திரமன்றி தென்னிந்திய தமிழ் முஸ்லிம் மக்களின் தொடர்பு மொழியாகவும் இருந்துவந்தள்ளது. இதனால் கண்டி ராச்சியத்தின் ஆரம்ப முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இங்குவந்து சேரும்வரை முஸ்லிம்கள் தமிழ் மொழிப்பாதுகாப்பிலும் கணிசமான அளவுக்குப் பங்காற்றியுள்ளனர். Af
ஆங்கிலேயர் காலத்தில் ஏராளமான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை அழைத்துவரப்பட்டனர். கண்டி மாவட்டத்திலிருந்தே இருவர்களது குடியேற்றமும் ஆரம்பமானது. இதனால் தமிழ் முஸ்லிம் உறவு மேலும் பலமடையத் தொடங்கியது. பெருந்தோட்டத் தொழிலைத் தொடர்ந்து கண்டி மாவட்ட நகரங்களின் வர்த்தகமும் தென்னிந்திய தமிழ் - முஸ்லிம்களின் உலப்பனை - பேராதனை ஆகிய நகரங்களின் வர்த்தகம் தென்னிந்தியர் கையிலேயே இருந்து வந்தது. இதனால் இவ் வர்த்தகங்களின் மூலம் உள்ளுர் மக்கள் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டது மாத்திரமன்றி
535

Page 29
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
அவர்களின் மூலமாக ஒரு தனியான கலாசார - சன்மார்க்க வளர்ச்சிக்கான புதிய எழுச்சியொன்றும் உருவாகியது. இதனால் சமய கலாசார நிலையங்கள் பல உருவாகின. இந்த நகரங்களில் அமைந்துள்ள வணக்கத்தலங்கள் கலாசார நிலையங்களின் வரலாறுகள் இவற்றிற்குச் சான்றாகும்.
கண்டி நகரம் மலையத்தின் வர்த்தக மத்திய தலமாக மாறியதும் கிட்டங்கிகள் எனப்படும் பண்டகசாலைகள் - ஜவுளி மொத்த விற்பனை நிலையங்கள் தென்னிந்திய பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதி நிலையங்கள் என்பன முஸ்லிம் தமிழ் வர்த்தகர்கள் கையிலே இருந்துவந்தன. நேனா மூனா கிட்டங்கி, முத்துக்கறுப்பன் செட்டியார் கிட்டங்கள் என்பன இப்போதைய கண்டி மார்க்கட்டுக்குப் பக்கத்தில் அமைந்துள்ளன. இவ்வாறு கொழும்பு வீதியில் மொத்த ஜவுளி வர்த்தக நிலையங்கள் அமைந்திருந்தன. இதனால் இங்கிருந்து மலைநாட்டின் ஏனைய சிறுபட்டனங்களுக்கும் கிராமங்களுக்கும் விநியோகஞ் செய்யப்பட்டன. கிராமங்களிலும் சிறு சிறு வர்த்தக நிலையங்கள் உருவாகின. இவற்றுடன் தையல் - சிகையலங்காரம், தேநீர்க்கடைகள் - ஈரோட்டு வியாபாரம் போன்றனவும் தென்னிந்தியர் கையிலேயே முற்று முழுதாக இயங்கி வந்தது. இதனால் பெருந்தோட்டத் தொழிலுடன் கண்டி மாவட்டத்தில் தென்னிந்திய மத்தியதர வகுப்பினரின் எழுச்சியொன்று உருவாகி இருந்தது. இத்தகைய மத்திய வகுப்பினரின் எழுச்சி இலங்கை இந்திய பிரஜா உரிமைச் சட்டத்தினால் பாதிப்படையத் தொடங்கியது. பெரும்பாலானோர் இம் மாவட்டத்தில் இருந்து வெளியேறினர் அல்லது நாடு கடத்தப்பட்டனர்.
சிறுபான்மைச் சமூகத்தின் பிற்கால விளைவுகளைக் கருத்திற் கொள்ளாத அச்சமூகத்தைச் சேர்ந்த சில தலைவர்கள் கூட சுதேசமயத் திட்டத்தை ஆதரித்தனர். அதற்காக் குரலெழுப்பினார். இது வரலாற்றுக் கறை என்பதையும் மறக்கமுடியாது.
5A

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கண்டி இரசதானியை ஆட்சி செய்த நாயக்க மன்னர் பரம்பரையை சிங்கள மன்னர்களென்றே வரலாற்று ஆசிரியர்கள் பெரும்பாலும் குறிப்பிடுகின்றனர். இதனால் தமிழர் அரச பாரம்பரியம் ஒன்று வரலாற்று ரீதியாக மறக்கப்படுகின்றதென்பதையும் நோக்கலாம். மன்னர்கள் சிலர் பெளத்த சமயகாவலராக இருந்தனர். ஒரு சிலர் பெளத்த சமயத்தைத் தழுவினர். எனினும் அவர்களது பாரம்பரிய வாழ்க்கைமுறை மொழி கலை கலாசார அடிப்படையில் நோக்கும்போது தமிழர்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர். குறிப்பாக நாயக்கக் குடும்பங்களும் மன்னரின் மனைவியரும் தென்னிந்தியத் தமிழர் பாரம்பரிய அமைப்பிலே வாழ்ந்து வந்துள்ளனர். கண்டிக் கடைசி மன்னன் றி விக்கிரம ராஜசிங்கன் (கண்ணுச்சாமி) சிங்கள மன்னனாக இருந்தால் அவனும் அவனது குடும்பத்தினரும் வேலுாருக்கு நாடு கடத்தப்பட்டு சிறை வைக் கப்பட்டது ஏன் ? கணி டி உடன்படிக்கையின் படி, “றி விக்கிரம ராஜசிங்கனின் பரம்பரைக்கு அரசுரிமை கிடையாது; சகல நாயக் கர்களும் நாடு கடத்தப்படவேண்டும்’ என்றும் உடன்படிக்கையின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் தென்னிந்திய வம்சாவழியினரென்ற உறுதிப்பாடையே எடுத்துக்காட்டுகின்றன.
சிங்களப் பிரதானிகள் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிகள் மேற்கொண்டதும் அதனால் மன்னன் முரண்பட்டு தண்டனைகள் வழங்கியதும் மன்னனை காட்டிக் கொடுப்பதில் பிரதானிகள் ஈடுபட்டதும் நாயக்கர் தம் இனத்தவரல்ல என்பதையே எடுத்துக்காட்டினர். அவ்வாறின்றேல் பெளத்த மதத்துக்கு அளப்பரிய சேவையாற்றி, கண்டி தலதா மாளிகையின் "பத்திருப்பு” (பார்த்து இருக்கும் இடம் பார்த்திருப்பு) மண்டபத்தைக் கட்டியும், கண்டி வாவியை நகருக்கு அணியாக அமைத் துக் கொடுத்த மணி னனை ஆத்ததூழ் இலங்கையிலேயே சிறை வைக்காமல் தீன்? என்ற கேள்விகளும் எழுகின்றன.
55

Page 30
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
பூரீ விக்கிரம ராஜசிங்கன் சிங்களப் பிரதானிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டான். அதனால் எகலபொல திசாவை, முரீ விக்கிரம ராஜசிங்கன் மன்னனைக் கைது செய்து வந்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தான். அப்பொழுது மன்னன் ஆங்கிலேயருக்கு இப்படி கூறினான்.
“இவர்கள் என்னை வஞ்சித்தது போல் உங்களையும் வஞ்சிப் பார்கள், இவர்களுடன் உறவு கொள்வதில் கவனமாயிருங்கள்”
இதன் உண்மை நிலையை ஆங்கிலேயர் அறிந்து கொள்ள வெகுகாலம் செல்லவில்லை. 1815ம் ஆண்டு உடன்படிக்கையின் பின்னர் சிங்களப் பிரதானிகள், சகல ஆதிக்கத்தையும் ஆங்கிலேயர் கைப்பற்றியதால் தங்களது அதிகாரங்கள் குறைக்கப்பட்டு இருந்த உரிமைகளும் இழந்த நிலையில் மனம் நொந்தனர். இதனால் ஆங்கிலேயருக்கு எதிராக சிறு குழப்பங்களைத் துாண்டிய வண்ணம் இருந்தனர். இது 1817ல் வரலாறு கண்டி புரட்சியாக மாறியது. இதற்கு உடந்தையாக இருந்த எஹலபொல தனி னைக் காட்டிக்கொள்ளாமல் ஊவாப் புரட்சியை கெப்பெடிபொல தலைமையில் உருவாக்கினான். இறுதியில் கெப்படிபொலையும் இன்னும் சில பிரதானிகளும் கைப்பற்றப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்டனர்.
கண்டி ராச்சியத்தை ரீ விக்ரம ராஜசிங்கனிடமிருந்து கைப்பற்றுவதற்காக எகலபொல ஆங்கிலேயருக்கும் பெரிதும் உதவினர். அதனால் ஆங்கிலேயர் எகலபொல மீது அனுதாபங்காட்டினர். எனினும் இப்புரட்சியைத் தொடர்ந்து எகலபொலையும் கைது செய்யப்பட்டான். கொழும்பில் காவலில் வைக்கப்பட்டான். விசாரணையின் முடிவில் அவனைக் கொலை செய்யாது மொறிசியஸ் தீவுக்கு சிறைக்கைதியாக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் எகலபொல தனது
56

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
ஆவல் பூர்த்தியடையாத நிலையில் 1829 ல் அங்கு மரணமடைந்தான். t
“1817ஆம் ஆண்டுப் புரட்சியின் பின்னர்தான் ஆங்கிலேயர் கண்டியை உண்மையாகவே கைப்பற்றினர்’ என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து கண்டி இராச்சியம் ஏனையக் கரையோரப் பிரதேசங்களுடன் இணைக்கப்பட்டது.
1821ல் கண்டிக்கு கொழும்பிலிருந்து கடுகன்னாவைக் கணவாய்க் கூடாக கற்பாதை அமைக்கப்பட்டது. பின்னர் குருநாகலைக் கூடாக இன்னுமொரு பாதை அமைக்கப்பட்டது. இவற்றைத் தவிர கண்டி நகரம் இலங்கையின் முக்கிய பட்டனங்களுடன் கற்பாதைகளால் இணைக்கப்பட்டன. 1867ல் கொழும்பிலிருந்து புகையிரதப்பாதையாலும் இணைக்கப்பட்டு தோட்டப்பகுதிகளுடன் மற்றும் பிரதான நகரங்களுடன் கண்டி நகரம் இணைக் கப்பட்டது. இதனால் இநீதிய இலங்கைக்கிடையிலான சுலபமாக போக்குவரத்தும் ஏற்பட்டது. இதனால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் ஒரு பாரிய வளர்ச்சி உருவாகியது.
1810ஆம் ஆண்டுவரை இலங்கையில் அந்நியர் நிலம்வாங்க முடியாது என்ற கட்டுப்பாடு இருந்துவந்தது. இக்கட்டுப்பாடு நீக்கப்படவே பலர்முன்வந்து பயிர்செய்கைக்காக முதலில் கண்டி மாவட்டத்திலேயே நிலங்களை வாங்கினர். இவர்களிற் பெரும்பாலானோர் ஆங்கில இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதன் முதலாவதாக புஸ்ஸல்லாவையில் கோப்பித் தோட்டமொன்றை உருவாக்கியவர்
“ஹென்றி பர்ட்” என்பவராவார்.
பின்னர் தேசாதிபதி எட்வர்ட் பாண்ஸ் (1821-1831) தாமே முன்வந்து முதலில் கண்டிக்கருகாமையில் கன்னொருவ என்ற
57

Page 31
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இடத்திலும் அதனைத் தொடர்ந்து அம்பகமுவ, தும்பரை, கொத்மலை, புஸ்ஸல்லாவை ஆகிய இடங்களிலும் பல கோப்பித் தோட்டங்களை உருவாகி கினான் . இலங்கையர் இராஜகாரியமுறை - விவசாயம் போன்றவற்றில் ஈடுபட்டிருந்த பழக்கத்தில் இத்தகைய பெருந்தோட்டங்களில் வேலை செய்வதில் ஆர்வம் காட்டவில்லை, அத்துடன் அத்தொழிலுக்குத் தேவையான அளவு மக்களும் இருக்கவில்லை. இதனால் தெனி னிநிதியாவிலி இருந்து தேவையான மக்கள் அழைக்கப்பட்டனர்.
இடையிலே கோப்பிச் செடிகளுக்கேற்பட்ட ஒருவகை நோயின்காரணமாக கோப்பிச் செய்கைக்குப்பதிலாக தேயிலைச் செய்கை ஆரம்பமானது. அதுவும் கண்டிப் பிரதேசத்திலிருந்தே ஆரம்பமானது. முதல்தோட்டம் தெல்தோட்டை “லுால்கந்துர” என்ற இடத்தில் ஆரம்பமாகியுள்ளது. 1873ல் தேயிலை 280 ஏக்கர் பரப்புள்ள இடத்தில் பயிரிடப்பட்டு 10 ஆண்டுகளில் 32,000 ஏக்கராகப் பெருகி 1893ல் 2,73,000 ஏக்கராகப் பெருகி நாட்டின் முக்கிய விளைபொருளாகவும் வருவாயாகவும் மாறிற்று. இத்தனைக்கும் இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பே காரணமாகும்.
கண்டி பிரதேசத்தின் சனத்தொகையும் பெருந்தோட்டத் தொழில் காரணமாக படிப்படையாக வளர்ச்சியடைந்து வந்துள்ளதை சனத்தொகைக் கணக்கெடுப்பின் மூலம் அறிந்து கொள்ளமுடியும். 1821ஆம் ஆண்டில் 2930ஆக இருந்த சனத்தொகை 1848ல் 7500 ஆகவும் 1871ஆம் ஆண்டில் 32,562 ஆகவும் 1955ல் 57,359 தாகவும் அதிகரித்துள்ளமையைக் காட்டுகின்றது. 1881ம் ஆண்டு 39,769 தமிழர்கள் கண்டி மாவட்டத்தில் வாழ்ந்துள்ளனர். இது எந்த அளவுக்கு இந்தியத் தமிழ் தொழிலாளர்கள் கண்டி மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்டனர் என்பதைப் புலப்படுத்துகின்றது. 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை இத்தொகை வளர்ச்சியடைந்து வந்துள்ளதை புள்ளிவிவரங்கள்
58

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
மூலம் அறிந்து கொள்ளலாம். எனினும் 1930களில் கண்டி நகரைச் சுற்றியுள்ள பல பெருந்தோட்டங்கள் சுவீகரிக்கப்பட்டமையாலும் அவ்விடங்களில் ஏற்படுத்தப்பட்ட புதிய குடியேற்றத் திட்டங்களினாலும் ஏராளமான தமிழ் மக் களர் அவி விடங்களை விட்டும் வெளியேறி அலி லது வெளியேற்றப்பட்டுவிட்டனர். பின்வரும் தோட்டங்கள் கண்டி நகரைச் சுற்றியிருந்தன.
1. தற்பொழுது பேராதனைப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள New Perademiya Estate - பேராதனைத் தேயிலைத் தோட்டம்.
மாவலைத் தோட்டம்
அகஸ்டா தோட்டம்
மெஷன் பிலஸன்ட் தோட்டம்
எல்லகளைத் தோட்டம்
ரோஸவத்தைத் தோட்டம்
ஹந்தானைத் தோட்டத்தின் சில பகுதிகள்.
ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பதுகளில் இவை யெல லாவற்றிலும் தோட்டப் பாடசாலைகளும் GFD UL வழிபாட்டுத்தலங்களும் இருந்து வந்துள்ளதை நேரடியாகவே நம்மில் பலர் அறிந்துள்ளோம். இவ்வாறே கம்பளைக்கும் கண்டிக்குமிடையே, அல்பிடிய எஸ்டேட், குருந்துவத்த எஸ்டேட் என்பனவும் கண்டியிலிருந்து தெல் தெணிய பாதையூடாக ரஜவலத்தோட்டம் உட்பட இன்னும் பல தோட்டங்களும் குடியேற்றத் திட்டத்துக்கு உட்படுத்தப் பட்டமையால் நாளடைவில் கண்டி மாவட்டத்தில் தமிழர்களின் சனத்தொகையில் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளதை நோக்கலாம்.
59

Page 32
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கண்டி மாவட்ட சமயக் குழுக்களின் பரம்பல் விகிதாசாரம் - 1981
பெளத்தர்கள் 74.3 இந்துக்கள் 11.1 முஸ்லிம்கள் 11.1 ரோமன்கத்தோலிக்கர் .8 ஏனைய கிருஸ்தவர்கள் 0.6 ஏனையோர் 0.3
000
கண்டி மவாட்ட இனக்குழுக்களின் பரம்பல் விகிதாசாரம் - 1981
சிங்களவர் 74.9 இலங்கைத் தமிழர் 4.9 இந்தியத் தமிழர் 9.3 சோனகர் 10.0
பறங்கியர் .3
LD6)Tuff .2
ஏனையோர் .4
100.0
உசாத்துணை நூல்கள்
1. The New Encylopedia Britanicca - 15th Edition
Early Sri Lanka - Tamil
2. The Journey of Ibnu Baduda
1304-1377 - Dar Beyrooth
60

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
10.
11.
12.
13.
14.
15.
14th Century Kaits by H.M. Nananayakara
Christian Islamic Corporation Pre Portuguese Period - Dr. Donald Kanagratine
தினும மினும சிங்கள சஞ்சிகை
கண்டி மாவட்ட முஸ்லிம்கள் வரலாறு - எம்.எஸ்எம். அனஸ்
மாத்தளை மாவட்டத் தமிழர் வரலாற்றுப் பாரம்பரியம் - ஏ.ஏ.உம், புவாஜி
இலங்கை வரலாற்றுச் சுருக்கம் - எச்.டப்ளியு. கொட்றிங்டன்
“Kandy” 1983 Kandy Cultural Traingular
Keppetipola The Hero of the 1818 Rebellion - T.B. Ranathunga
Indian Histry - Mafainda
கண்டி வரலாறு - எஸ்.எம்.ஏ. ஹஸன்
Muslims of Sri Lanka - Dr. M.A.M. Shukri
Kandy Perhara - by Olcot 2001
Loo6Tö 6J6ub LDJL56b - A.N.M. Shajahan
6

Page 33
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
/N رخ دههٔ که غه» ج\\بڑگ خطۂ
| ཁྱེད་བློས་རྒྱུད་ལ།། ; 一ー s തൃ%y N
வீதிகளின் பெயர்கள் அ - அ தளதா வீதிய 1. IDTafa)3, ஆ - ஆ உடுநுவரை வீதிய 2. தக்கினமண்டபம் இ - இ ஸ்வர்னகல்யாண வீதிய 3. FLIT EDGOLLuíd ஈ - ஈ வைகுண்டவீதிய 4. தலதா மண்டபம் உ - உ கந்தே வீதிய 5. பத்திரிப்புவ (எண்கோண கட்டிடம்) ஊ - ஊ வடுகொடயிட்டியவிதிய 6. “கொரஹவஹல்கட” மாளிகை எ - எ பள்ளேதனியவிதிய 7. நாத தேவாலயம் ஏ - ஏ தஸ்கர வீதிய 8. “ரந்தோலி”வைக்கப்படும் இடம் ஒ - ஒ கொட்டுகொடல்ல வீதிய 9. அரசகுல விதவைகளின் இருப்பிடம் ஒள- ஒள தேவ வீதிய 10. அந்தப்புரம் ஐ -ஐ நாக வீதிய 11. சயன அறைக்ள் க - க கட்டுக்களை 12. வளி'கொரஹலஹல்கட”
13. மகா 'அமரமுதல” (பொக்கிஷசாலை) 14. போர்வீரர்கள் தங்குவதற்கான இடம் 15. "நன்னுபாரகே” (அரசியின் குளிப்பறை) 16. “பரகஹாமலுவ” 17. அகழி 18. இழுவைப்பாலம்
6
2
 
 

கண்டி மாவ
ட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
02
as60sruggma 6 as605
-arm rst
எழுத்தாளர்
g “கடலுக் கப்பாற் பட்ட தலை த தமிழகத் துக் குமி இலங்கை தமிழகத்துக்கும் இடையே சங்ககால உறவு, (8 8F Typff சேர
பெரும் பாலும்
படையெடுப் பாகவும் நாட்டவர் குடியேற்றமாகவும் இருந்தது. பாண்டியநாட்டுத் தொடர்பு மனினர் நேசதி தொடர்பாகவும் அத்துடன்
மக் களர்
மனினர், UD 600
உறவுத்தொடர்பாகவும் மட்டுமே
நாடனி
ஆய்வாளர்
கண்டி ராசதானியின் கடைசி மன்னன்
இருந்தது.’ (1)
பூனி விக்கிரமராஜசிம்மன்
“விகாரைகளிலும், தேவாலயங்களிலும் காணப்படும் குறிப்புகள்; தொடர்ச்சியாக இல்லாது போனாலும், கண்டியில் ஆதிகாலந்தொட்டே மனிதர்கள் இருந்துவந்திருப்பதை உறுதி
செய்கின்றன.’(2)
“நாகரிகத்தின் பதிவுகள்’(3) எனும் புத்தகத்தில் இணைக்கபட்டிருக்கும் ஒரு தேசப்படத்தில் 1200 க்கு முற்பட்ட
தமிழகத்தைக் குறிக்கையில்
கூறப்படும் இடம் அநுராதபுரம்,
என்பவைகளேயாகும்.
இலங்கையில் குறிப்பிட்டுக்
பொலநறுவை, கண்டி
63

Page 34
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கணி டியைப் பற்றிய மேற் குறித்த விளக்கங் களிலிருந்தாலும் 15ம் நுாற்றாண்டிலிருந்து, தொடர்ச்சியாகக் கண்டியை ஆண்ட பன்னிரண்டு மன்னர்களையும் அவர்களின் காலப் பகுதியையுமே நம்மால் அறிய முடிகிறது.
1469 - 1511 விக்ரமபாகு 1511 - 1552 ஜயவீர
1552 - 1582 கரலியத்த 1582 - 1604 விமலதர்ம சூரிய 1 1604 - 1625 செனரத் 1635 - 1687 ராஜசிம்மன் 1 1687 - 1707 விமலதர்ம சூரிய II 1707 - 1739 நரேந்திரசிம்மன் 1739 - 1747 விஜய ராஜசிம்மன் 1747 - 1782 கீர்த்தி முறி ராஜசிம்மன் 1782 - 1798 ராஜாதி ராஜசிம்மன் 1798 - 1815 முறி விக்ரம ராஜசிம்மன்
விக்ரமராஜசிம்மனின் மன்னர் வாழ்க்கை ஆரம்பித்த அதே 1798ல் தான் கயத்தாற்தில் கட்டபொம்மன் துாக்கில் இடப்பட்டார். சுதந்திரப் போராட்டம் தொடர்ந்தது. இவர்களின் கடைசி நான்கு மன்னர்களின் ஆட்சியையே(1739-1815) நாயக்கர் வம்ச ஆட்சி என்று இலங்கை வரலாற்றாசிரியர்கள் கூறினாலும், ரொபர்ட் நொக்ஸின் கூற்றுப்படி இரண்டாம் ராஜசிம்மனின் மனைவி தென்னிந்தியாவிலிருந்து வந்தவள் என்பதும் நரேந்திரசிம்மனின் தாயாரும் தென்னிந்தியாவில் இருந்து வந்தவள் என்பதும் கவனிக்கத்தக்கது.
மாப்பிள்ளை நாயக்கர், நரேனப்ப நாயக்கர், நடுகாட்டுச் சாமி நாயக்கர், கபடதுரை நாயக்கர், ராம் நாயக்கர் என்பவர்கள் குடும்ப சகிதம் டச்சுக்கப்பலில் பிரயாணம் செய்து கண்டியை வந்து அடைந்ததற்கு அவர்களின் முதல் வருகை 12-8-1710 ல்
64

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
டைபெற்றதற்கும், கடைசி
ருகை 3a7. 770 ல டைபெற்றதற்கும் ஆதாரங்கள் ருக்கின்றன.
நரேனப்ப நாயக்கரின் மகள் விஜய ராஜசிம் மணினி மனைவியாகவும், நரேனப் ப நாயக்கரின் புதல்வர்களே கீர்த்தி ரீ ராஜசிம் மணி , ராஜாதி ராஜசிம்மன் என்ற , சிங்கள
முறி விக்கிரமராஜசிம்மனின் மனைவி பெயர்களில் அடுத்து வந்த
ராணி ரெங்கம்மாள்
ன்னர்கள் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
ரீ விக்கிரம ராஜசிம்மன் என்ற சிங்களப் பெயரிலே ஆட்சிக்கு வந்த கடைசி மன்னனின் உண்மைப் பெயர் கண்ணுச்சாமி என்பதாகும். இவர் இலங்கையில் பிறந்தவர். அதிகம் படிக்காதவர், வேட்டைப் பிரியராகவும், கேளிக்கைகளில் நாட்டம் உள்ளவராகவும் வளர்ந்தவர். இவரை ஆட்சிக்கு தெரிவுசெய்த பிலிமத்தலாவை அதிகாரமே அவரது மகளையும் மன்னருக்கு மணம் முடித்தக் கொடுத்தார். பின்னால் பிலிமத்தலாவையே இவரால் மரண தண்டனைக்கு உள்ளாவது ஒரு சோக நிகழ்ச்சியாகும்.
விக்கிரம ராஜசிம்மனின் ஆட்சி இலங்கையில் விறுவிறுப்பான நாடகப் பண்புகளடங்கிய, கதையைப் போல அமைந்து, பல நாடகங்களை “கண்டி ராசன்’ கதை என்ற பெயரில் தோற்றுவித்துள்ளது. கண்டியில் நாயக்க வம்சத்தினர் நிலையாக வாழத் தொடங்கிய காலத்தில் இலங்கையில் பிறந்தவர் விக்ரம ராஜசிம்மன் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இவரின் குடும்பத்தினர், வழித்தோன்றல்கள் என்று பலர்
65

Page 35
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கண்டியையும், கண்டியைச் சுற்றிய வட்டாரங்களிலும் வாழ்ந்து வருகின்றமைக்கான வாய்ப்புகளுண்டு.
குருநாகல் மாவட்டத்தில் ஹிரியாவ தேர்தல் தொகுதியில் காணப்படும் மெல சிரிபுர என்ற பகுதியில் வாழும் பெருந்தொகையினர் இவரின் வழித்தோன்றல்களே. கல்கமுவ பகுதியில் காணப்படும் ஜோசப்வாஸ் புரமும் வில்பாவ கிராமம் (முன்னைய பெயர் வீரபாகுபுரம்) இவரின் வழித்தோன்றல்களையே கொண்டுள்ளன.
தென்னிந்திய சாலி கிராமத்திலிருந்து 11ம் நூற்றாண்டில் மன்னன் விஜயபாகு ஆட்சிக் காலத்தின் போது வந்து குடியேறியவர்கள் இன்று சலஹம சாதியினர் என்று அறியப்படுவதைப்போலவே இவரின் வழித்தோன்றல்களும் இன்று சிங்களவர்களாகவும், முஸ்லிம்களாகவும் மாறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
கிழக்கிந்திய வணிகக்கப்பலில் வருகையில், கப்பல் கடலில் சிக்குண்டதால் ஆறு நபர்களுடன் சிறைபிடிக்கப்பட்டவன் ரொபர்ட் நொக்ஸ் என்ற ஆங்கிலேயணி இவனைச் சிறைபிடித்தவர்கள் கண்டி ராஜ்யத்தின் காவலர்கள். சிறைப்பட்டாலும் ராஜ்யதுக்குள் சுற்றிவருவதற்கு அவனுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவ்விதம் சுற்றிவந்து பெற்றுக்கொண்ட பல தகவல்களை உள்ளடக்கிய புத்தகத்தை எழுதி இருக்கிறான். இருபதாண்டு சிறைவாசத்துக்குப் பிறகு கண்டியிலிருந்து தப்பிச் சென்று (1660-1680) அவன் எழுதிய புத்தகத்திலிருந்தே, கண்டி அரச வம்சத்தைப் பற்றியும், இலங்கை அரசியல் பற்றியும் நமக்குத் தகவல்கள் கிடைக்கின்றன.
“மன்னர்கள் என்று ஏற்று கொள்பவர்களைக் கடைசி வரையிலும் விசுவாசத்துடன் மதிப்பது கண்டியர்களின் வழக்கம்” என்பது அந்த புத்தகத்தில் காணக்கிடைக்கும் குறிப்புக்களில் ஒன்று.
66

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
16ம் 17ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் குடிபுகுந்து தெலுங்கு மரபினர், இன்றும் பாலாறு முதல் தண் *ஜி " பொருநைவரை எங் கும்
வாழுகின்றனர் என்று (2002
378) குறிப்பிடுகின்றார். கா. அப்பாத்துரையார் கீழைத்தேய ஆபிரிக்க கல விக்கு பொறுப்பாகவிருந்த கலாநிதி ஆர். மார் என்பவர், வில்லியம் டெயிலர் மொழிபெயர்த்த “கண்டி தேசத்தை” யின் மூலம் லணி டணி நுாலகத்தில் இருப்பதைப் பற்றி குறிப்பிடுகிறார். (1988 : 49)
வாழ்ந்த
&::::''X, XXX
8Xჯ.”:::::::::::::: :::
န္တိ
ဒွိ ဒွိဂိ;့်ပွ :8
மன்னர் விமலதர்ம சூரிய !
ரீ விக்ரம ராஜசிம் மனையும் கணி டி மக்கள் விசுவாசத்துடன் ஏற்றுக்கொண்டனர். அவரது ஆட்சி பதினேழு ஆண்டுகள் தொடர்ந்து நீடித்திருந்தது. அவரத ஆட்சியில் முன்னொருபோதுமில்லாத அளவுக்கு உள்ளுர் அதிகாரிகளின் நடவடிக்கைகளும் , திசாவைகளின் சதி திட்டங்களும் மிகுந்திருந்தன. இவர் ஆட்சிக்கு வ்ந்த அதே ஆண்டு இலங்கையின் பிறபகுதிகள் (கண்டி ராஜ்யத்தைத் தவிர்த்து) பிரிட்டிஷ் ஆட்சியினரின் நேரடி ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அவர்கள் கண்டியைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆரம்பத்திலிருந்தே விக்ரம ராஜசிம்மனுக்கு இது நெருக்கடியைத் கொடுத்தது. பிலிமத்தலாவை அதிகாரி பிரிட்டிஷாருடன் இரகசிய பேச்சுவார்த்தை நடாத்துவது விக்கிரமராஜசிம்மனுக்கு தெரியவந்தது. பிரிட்டிஷார் தமக்கு உதவி செய்தால் தான் மன்னரைக் கொன்றுவிட்டு கண்டியில் சிம்மாசனம் ஏறுவதாகவும், பின்னர் பிரிட்டிஷார் இஷ்டப்படியே தாம் நடப்பதாகவும் பிலிமத்தலாவை கவர்னரிடம் தெரிவித்தான். கவர்னர் நோர்த்
67

Page 36
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
அதற்கு உடன்படவில்லை. ஆனால் 200 ஆயுதபாணிகளான சேவகர்களுடன் ஜெனரல் மாக்டெவல் என்பவரைக் கண்டிக்கு துாதராக அனுப்பி வைத்தார். மன்னர் சந்தேகமுற்று இவர்களைக் கண்டிக்குள் பிரவேசிக்க இடம் கொடுக்கவில்லை. பிரிட்டிஷாரும் கண்டி மன்னரும் போரில் இறங்கவேண்டிதாயிற்று. இவ்விதம் தொடர்நீத சம்பவங்கள் விக்ரம ராஜசிம் மனை பிலிமத்தலாவையிடம் நம்பிக்கை இழக்கவைத்தது. இதற்கிடையில் பிலிமத்தலாவையின் மகன் கீர்த்தி ரீராஜ சிம்மனின் பேத்தி ஒருத்தியை மணந்து கொண்டான். இதனால் எல்லாம் ஆத்திரமுற்ற மன்னன் விசாரணை ஒன்றை நடாத்தி பிலிமத்தலாவையை சிரச்சேதம் செய்வித்தான். அவனது மருமகனையும் சிரச்சேதம் செய்வித்தான். அவர்களுடன் ஆறு அதிகாரிகளும் துாக்கிலிடப்பட்டனர். இது நடந்தது 1812ல் ஆக பதினான்கு ஆண்டுகளுக்கு பொறுமை காத்து முடியாத வேளையில் தான் தன் மாமனும் , தன்னுடைய முதல் அதிகாரியுமான பிலிமத்தலாவைக்குத் தண்டனை கொடுத்தார். அதற்கு முன்பாக மூன்று முறை தன்னை கொல்லுவதற்கு பிலிமத்தலாவை முயன்றதையும் மன்னர் முறியடித்திருந்தார். இச்சம்பவத்துக்கு பின்னர் இரவில் நித்திரை செய்வதையே விக்ரம ராஜாசிம்மன் இழந்திருந்தார்.
இத்தனைக்கும் மத்தியில்தான் கண்டி தெப்புக்குளத்தை கட்டியெழுமப்பி இருக்கிறார். தளதா மாளிகையின் எண்கோண மண்டபத்தை கட்டியிருக்கிறார் என்பது அவரது ஆளுமைக்குச் சான்றாக அமைகின்றன.
பிலிமத்தலாவையின் இடத்துக்கு வந்த எகலப்பொலயம் சதித்திட்டங்கள் செய்வது தெரியவந்தது. இரண்டு முறை அவனை மன்னித்துவிட்ட மன்னரால் அதற்கு மேலும் பொறுக்கமுடியாத நிலை வந்தபோது எகலப்பொலவை தப்பித்து பிரிட்டிஷாரிடம் தஞ்சம் புகுந்தான்.
68

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கண்டிச் சட்டத்தின்படி சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பது தவிர்கக முடியாத ஒன்று. ஆண்களானால் சிரச்சேதம் செய்வது, பெண்களென்றால் தெப்பக்குளத்தில் அழுத்திக் கொல்வது என்பது அந்த நாட்டுச்
GFL --Ll-L D.
அதன்படி ராஜதுரோக குற்றச்சாட்டில் எகலப்பொலவை தண்டிக்கமுடியாத நேரத்தில் அவனது மனைவியையும், பிள்ளைகளையும் தண்டிக்க வேண்டியதாயிற்று.
விக்ரம ராஜசிமி மணினி செயலைக் , குற்றம் சொல்லமுடியாது. ஆனால் பிள்ளைகள் நான்கு பேரையும் சிரச்சேதம் செய்து, அவர்களின் தலைகளை உரலில் இட்டு குத்துவிப்பதற்கு அவர்களின் தாயாரிடமே கூறி அதற்கு பிறகு அவளை தெப்பக்குளத்தில் அழுத்திக் கொல்லும்படி பணித்தது. கொடுரத்தின் எல்லை என்றாகிவிட்டது. கண்டியில் இரண்டு நாட்களுக்கு அடுப்பே எரியவில்லை என்கிறார்கள். மன்னருக்கு எதிராக மக்கள் திரண்டு, அவர் சிறைப்பட வேண்டியதாயிற்று. &აჯ82xა!XXჯ ஆக அவரது ஆட்சி முழுவதும் திகில் நிறைந்த சம்பவங்களால் ஆன
認*リエリ ::ဒွိန္တိ၊
t ஒன்றாகிவிட்டது.
மக்களின் அதரவை இழந்து சிறைப்பட்டபோது அவர் போமுர உடுப்பிட்டிய என்ற இடத்தில் அப்புரால ஆராய்ச்சி என்பவரது வீட்டில் ஒளிந்திருந்தார். அவரைக் கைது செய்ய முயன்றவர்கள் அத்துமீறிய வெறுப்புணர்ச்சியைக் காட்டினர். அவரையும், அவருடன் இருந்த ராணியையும் ர்வாணமாக்கிட முயற்சித்தனர்.
69

Page 37
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
டயஸ் என்பவர் அவ்விதம் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்தினார். ஆங்கில ஆட்சியினருக்கு மொழிபெயர்ப்பாளராக விளங்கிய அவரது முழுப்பெயர் பொன் வில்லியம் அதிரான் டயஸ் பண்டாரநாயக்க என்பதாகும். பின்னாட்களில் 1819ல் அவருக்கு தங்கப் பதக்கமும் மாலையும் கொடுத்து பிரவுண்ரிக் சேனாதிபதி மகிழ்ந்தார். அவர் மூலம் பெறப்பட்ட உத்தியோகபூர்வ தகவல்கள் அடங்கிய கட்டுரை ஒன்றை 1896ல் ஆங்கிலேயர்கள் வெளியிட்டனர்.
மன்னன் கைதுசெய்யப்பட்ட இடத்தில் ஒரு நினைவுச் சின்னம் கட்டப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட மன்னரின் குடும்பம், (மன்னன், மன்னரின் மாமி, மன்னரின் தாய், நான்கு மனைவிகள், மைத்துனர், சேவகர்கள் உட்பட மொத்தம் அறுபதுபேர்கள்) 24-1-1816 ல் நாடு கடத்தப்பட்டு, மாலை 4.15 மணிக்கு கோர்ன் வலிஸ் கப்பலில் தென்னிந்திய வேலுார் சிறைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். 30-1-1832ல் மன்னர் மரணமானார்.
மன்னருக்கு எதிராக செயல்பட்ட அதிகாரிகள், திசாவைகள் ஆகியோரின் கடைசி காலங்களும் சிறையில்தான் முடிந்திருந்தது என்பதும் ஒரு விசித்திரம் தான். அவர்கள் நாடு கடத்தப்பட்டு மொரிஸியஸ்ஸ"க்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் பிரதானமானவன் எகலப்பொல என்பவன். அவனும் மொரிஸியஸ் சிறையில் 5-4-1829 ல், மரணமானார். தனக்கு துரோகம் செய்தவர்களின் மரணச் செய்தியை மன்னன் அறிந்திருந்தானா? என்பது தெரியவில்லை. ஆனால் சிறையிலிருக்கும் போதும் அவருக்கு எல்லா விதமான மரியாதைகளும் வழங்கப்பட்டன என்றே அறியக் கிடக்கிறது.
மன்னனின் சோகம் நிரம்பிய வாழ்க்கை, சிங்களப் பாடல்களாகவும், தமிழ் பாடல்களாகவும் வெளிவந்தன.
70

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
தமிழில் அவரது வாழ்க்கை “கண்டி ராசன் நாடகம்’ என்று தலைப்பிட்டு ஒரு நுாற்றாண்டு காலம் வரையில் நடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
மேடை நாடகங்களுக்குப் பெயர்போன ஏகை சிவ சண்முகம் பிள்ளை, கண்டிராசா நாடகத்தை எழுதி “சென்னை கிருஷ்னா விநோத சபை” மூலம் மேடையேற்றினார். (1989:52)
தமிழகத்தின் புகழ்பெற்ற மேடை நாடக நடிகர்களான எல்.ஜி. கிட்டப்பா, சி.வி. பந்துலு போன்றோர் கண்டிராசா நாடகத்தின் முக்கியபாகமேற்றனர். மன்னர் (1989 : 53) கீர்த்தி பூனி ராஜசிம்மன்
அந்நாடகங்கள் தமிழகத்தின் மூலை முடிடுக்கெல்லாம் நடாத்தப்பட்டது. “தங்கள் மன்னனைக் கொடுங்கோலனாகக் காட்டும் இந்த நாடகத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று சிங்களவர்கள் ஆங்கில அரசைக் கேட்டுக்கொள்ளும் அளவுக்கு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் நாடகமாக அது விளங்கிற்று” என்கிறார் முனைவர் மு. தங்கராசு (1989 : 52)
கண்டிராசன் நாடகம் பாடல்களால் புகழ் பெற்றது. அனைத்துப் பாடல்களையும் அருணகிரிநாதனின் திருப்புகழ் சந்தங்களில் அமைத்துப் பாடியுள்ளார். அந்தப் பாடல்களின் சந்த அமைப்பும் பதங்களின் அழகும் கேட்போரை ஈர்க்கும் தன்மையன. அதற்கு இணையான வேறு ஒரு நாடகமாகும் இல்லை என்கிறார்
71

Page 38
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி (2001) பூரீ விக்ரம ராஜசிம்ஹன புகழ்ந்து / இகழ்ந்து தமிழில் நாடகங்கள் நடாத்தப்பட்டன. பொதுவாக இவை “கண்டிராசன் கதை’ என்றறியப்பட்டது. அவை பற்றிய விவரங்கள்.
1.
1887ல் திருகோணமலையில் வசித்த வே. அகிலேசம் பிள்ளை “கண்டி நாடகம்” எழுதியுள்ளார்.
1908ல் பருத்தித்துறையில் இவர் எழுதிய “கண்டிராசன் கதை’ நுால் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து சிற்றம்பலப்புலவர் மன்னனைப் புகழ்ந்து “கிள்ளைவிடு துாது” பாடியதாக பேராசிரியர் சி. தில்லைநாதன் குறிக்கிறார்.
நல்லுார் ப. கந்தப்பிள்ளை (ஆறுமுக நாவலரின் தந்தை) முதுகுளுத்துார் சரவணப்பெருமாள், மல்லாகம் கனகசபா பிள்ளை ஆகியோரும் கண்டி மன்னரைப் பாடியதாக ஆ. சதாசிவம்பிள்ளை, தன்னுடைய பாவலர் சரித்திர தீபகத்தில் குறிக்கிறார்.
“கண்டியின் கபடநாடகம்” என்ற நவீனம் கே.பி. நாதனால்
(தினகரன் ஆசிரியர்), தினகரனில் தொடர் நாவலாக எழுதப்பட்டது. 1950
“பூசணியாள்” என்ற தலைப்பில் அமைந்த கண்டிராசன் கதை “திருவருள்” என்பவரால் எழுதப்பட்டது. தினகரனில் தொடராக வந்துள்ளது.
பி.கே.எம். ஹசன் என்பவர் “கண்ணுசாமி அல்லது ரீ விக்ரம ராஜசிங்கன் (நுால்) 1934
எம்.என். பாலா என்பவர் “கடைசிக் கண்டி மன்னன்
வாழ்க்கையில் நடந்த சம்பவம்” (நுால்) 1910
72

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
9. நரேந்திரசிங்கன் பள்ளு வீரகேசரி கட்டுரை 1998
இனவாதத்தால் வீழ்ச்சியுற்ற “இராசதானி’
கண்டி இராச்சியத்தின் இறுதி நாயக்க வம்சத்து மன்னன் ரீ விக்கிரம இராஜசிங்க மன்னனின் உறவினர்கள் பிரித்தானிய, இலங்கை அரசுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளன.
1815ஆம் ஆணர் டு காட்டிக் கொடுப்பு மூலம் வெள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட மன்னர் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் மரணமடைந்தார். இன்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் மன்னரைக், கல்நெஞ்சம் படைத்தவனாக சித்தரித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டு வரப்பட்ட மன்னர் இறுதியாகத் தன் உரையை வெள்ளையர்கள் முன்னிலையில் நிகழ்த்தினார். முக்கியமாக, ஆனால் இதுவரை இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இதைக் களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளர் டி.பி. குமாரதுங்க அண்மையில் வெளிக்கொண்டு வந்தார். அதன் தமிழாக்கம் இது.
185 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட இனவாதமே கண்டி இராச்சியத்தின் வீழ்ச்சிக்குக் காரணமானது என்பதை இவ்வுரை பறைசாற்றுகின்றது.
கண்டிய சிங்களப் பிரதானிகள் என்னைக் காட்டிக் கொடுத்ததையிட்டு அவர்களை நான் குறை கூறவிரும்பவில்லை. அவர்கள் என்னைப்பற்றி தவறாக நினைத்து விட்டனர். நான் மன்னனாக முடிசூடிக்கொண்ட நாளிலிருந்து பிலிமதலாவை நிலமே, தன் குறுகிய எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்ள எனக்குத் துரோகமிழைத்தான். இதுவூrதமிழ்ச்சிங்கம்
73

Page 39
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
எனக்குத் தெரியாமல் இருந்தது. பின்னர் சிறிது சிறிதாக நான் இதை அறிந்து கொண்டேன். இதன் பின் நான் அவனை அழைத்து இரகசியமாக எச்சரிக்கை செய்தேன். என்றாலும் அவனுடைய துரோகங்கள் அதிகரித்தன. பின்னர் அவனை அழைத்து விசாரணை நடத்தினேன். அங்கே அவனுடைய குற்றங்கள் ஒப்புவிக்கப்பட்டன. என்றாலும் மன்னிப்பு வழங்கி அவனை விடுதலை செய்தேன்.
என்னிடத்தில் உப அதிகாரியாக பணியாற்றிய அரவ்வாவுல என்னை அழிக்கத் திட்டம் தீட்டுவதாகப் பிலிமதலாவ என்னிடம் கூறினான். காரணம் அவன் என் எதிரிகளுக்கு சிம்மசொப்பனாகத் திகழ்ந்தவன். சில வேளைகளில் தர்க்கங்கள் ஏற்பட்ட போதிலும் அவன்மீது கொண்டிருந்த நம்பிக்கையை நான் தளர்த்தவில்லை. அரவ்வாவுல என்னையும் இந்த இராச்சியத்தையும் காப்பாற்றப் பாடுபட்டவன்.
இதை உணர்ந்து கொண்ட அந்த துரோகிகள் அவனை இரகசியமாகக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர். ஒரு நாள் அரவ்வாவுலவைக் கொல்ல நான் ஆனையிட்டது போன்ற போலிப் பத்திரத்தைத் தயாரித்து மரண தண்டனை நிறைவேற்றுபவனிடம் கொடுத்துள்ளனர். அரவ்வாவுலவும் மன்னன் கட்டளை என எண்ணி மரணத்திற்கு முகங்கொடுத்தான்.
கண்டி வாவி அமைக்கப்படும் போது மக்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படுமென பிலிமதலாவை மக்களிடையே பிரசாரஞ் செய்தான். மக்களும் இதை நம்பினார்கள். மக்களின் சுகாதாரத்திற்காகவும், நகரை அழகுபடுத்த எண்ணியுமே நான் இந்தக் குளத்தை அமைத்தேன். நான் சிங்களவர்களுக்கு எதிரானவன் என்ற பிரசாரத்தையும் அவன் முன்னெடுத்தான். நான் வேற்றுநாட்டு அரச வம்சத்தவன் என்றபடியால் மக்களும் அதை நம்பினார்கள். இனவாதமும் எமது இராச்சியம் சிதற ஒரு காரணம் என நான் நினைக்கிறேன். பிலிமதலாவை நிலமேயின்
74

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் மஹா அதிகாரம் பதவியினால் எனக்கும், நாட்டிற்கு பிரயோசனமில்லை என உணர்ந்த நான் அவனை அப்பதவியில் இருந்த நீக்கினேன்.
அல்லேபொல நிலமே சிறிது காலம் நம்பிக்கையாகச் செயற்பட்டு வந்தவன். பின்னர் அவனும் துரோகிகளின் எண்ணங்களுக்கு அடிமையாகிவிட்டான். இப்படியான நிலை தொடர்ந்து நிலவினால் எமது இராச்சியம் சிதறும் என நான் அன்றே எச்சரித்தேன். எனது எச்சரிக்கையை விட அவனுக்குத் துரோகிகளின் எண்ணங்கள் இனிப்பாக இருந்தன.
ஒரு நாள் இரகசியமாக அவனது துரோகத்தனங்களுக்கு மன்னிப்பு அளித்தேன். பின்னரும் அவன் துரோகிகளுடன் இணைந்து எனக்கு எதிராகச் செயற்பட்டான். அவனைக் கண்டியில் இருந்து வெளியேற்றினால் நிலைமை சீரடையும் என நினைத்த நான், அவனைச் சப்ரகமுவப் பகுதிக்கு மண்டலேஸ்வரப் பதவிக்கு நியமித்தேன். பின்னரும் நான் அவன் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். சில நிலமேக்கள் என்னைப் பாதுகாக்க துணிந்தமையும் உண்மை.
இந்நேரத்தில் சிலர் என்னை / அழிக்க முயல்வதாக அறிந்தேன். இதனால் எனக்குத் துாக்கம் வருவதும் இல்லை. என்னோடு இருந்த பிரதானிகள் இதற்கு மதுவை மருந்தாகப் பழக்கினர். பின்னர் மதுப்பாவனை என்னை ஆட்கொண்டது. எமது இராச்சிய வீழ்ச்சிக்கு மதுவும் ஒரு காரணம்.
அல்லேபொல அரச பதவிக்கு ஆசைப்படுகின்றான் என்ற செய்தி ஏனையவர்கள் மூலம் தெரிய வந்தது. இதனால் நான் மிக வேதனையுற்றேன். சப்ரகமுவ மக்கள் அவன் பேச்சை நம்பியிருப்பதாகத் தெரியவந்தது.
75

Page 40
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
அவன் குடும்பத்தினருக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனப் பலர் என்னிடம் கூறினர் நான் இதை ஏற்கவில்லை. என்றாலும் அல்லேபொல நிலமேயின் பரமவைரியான புஸ்ஸல்ல மூலம் இந்தத் தண்டனைகளை வழங்க நான் உந்தப்பட்டேன்.
ஒரு நாள் நான் மதுபோதையில் இருந்தவேளை அல்லேபொல குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய தண்டனை எழுதப்பட்ட ஒலையை அவன் எதிரி ஒருவன் என்னிடம் கொண்டு வந்தான். அதை என்னிடம் தந்தான். மதுபோதையில் நான் அதில் கையொப்பமிட்டேன். இது எப்படியிருந்த போதிலும் இராஜத்துரோகக் குற்றச்சாட்டுக்கு வழங்கப்படவேண்டிய தண்டனையே அது.
“ஆங்கில சட்டப்படி இராஜத்துரோகிகளுக்குத் தண்டனை கொடுக்காமல் விடுவார்களா?” எனக் கேட்ட மன்னர் “நான் ஒரு போதும் சட்டத்தை மீறவில்லை. இது என் "மனச்சாட்சி அமைதிப்பட போதுமானது” எனக் கூறியதன் உரையை முடித்துக் கொண்டார்.
கண்டி மன்னரின் LDITGsfe035 (1948)
76
 

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
மேற்கோள் நுால்கள்
1. கா. அப்பாத்துரை - தென்னாட்டுப் போர்க்களங்கள்
- பக்கம் 186
2. Nihal Karunaratna - Kandy Past and Presant - Luša5Lð 6
3. Reords of Civilitation - Exford University Press
- பக்கம் 40.41
4. Robert Knoz - An Historical Ralation of Ceylon
5. L.S. Dewaraja - The Kandaya Kingdom of Sri Lanka - 1988
6. மு. தங்கராசு - தமிழ் மேடை நாடகங்கள் 1989
7. கு. பகவதி - தமிழ் மேடை நாடக வரலாறு
לל

Page 41
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கணிடி மாவட்டத் தமிழர்களின் வாழ்வும் வரலாறும் வழிபாடும் இலங்கையினி ஆதிவரலாற்றுடன் தொடர்புடைய காரணிகள் பற்றிய ஒர் ஆய்வு
- Grm. a-L(8asmus B.A. சட்டத்தரணி தலைவர், மலையக மக்கள் அபிவிருத்தி ஆய்வு மன்றம்
1.0 வரலாற்றுப் பின்னணி
கண்டி மாவட்டத்திற்கும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழருக்கும் உள்ள தொடர்பு பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இலங்கை வரலாற்றில் இந்தியாவில் இருந்து விஜயன் என்ற வரலாற்று மனிதனின் வருகையுடன் இந்திய உபகண்டத்தின் ஆதிக்கம் நிலை நாடப்படுகின்றது. அதன் பின்னர் வரலாற்றுக் காலம் முழுவதிலும் இந்தியாவில் இருந்து அரசுகளின் படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன. பல அரச பரம்பரையினர் இலங்கையைக் கைப்பற்றி பல காலம் அரசாட்சி செய்துள்ளனர். இந்தியாவின் தென்பகுதியைப் பொறுத்தவரையில் சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் ஆதிக்கமும், மதுரையை மையமாகக் கொண்ட நாயக்கர் மற்றும் ஏனைய மன்னர்களின் படையெடுப்புக்களும், ஆதிக்கமும் இலங்கையில் நீங்காத பதிவுகளை ஏற்படுத்தியுள்ளன.
இவ்வித தொடர்ச்சியான தலையீடுகளால் இலங்கையின்
அரசியல், பொருளாதார, சமூக அம்சங்களிலும், மொழி, கலை,
கலாசாரம் போன்றவற்றிலும் இந்திய செல்வாக்கு இரண்டறக்
78

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கலந்து விட்டதனை இலங்கை வரலாற்றை அறிந்தோர். நன்கறிவர்.
இந்தியாவில் இருந்து ஏற்பட்ட குடியேற்றங்கள் ஆரம்பத்தில் கரையோரங்களிலும், பின்பு தாழ்நிலங்களிலுமே ஏற்பட்டன. ஆரம்பத்தில் அநுராதபுரத்திலும் , பின்னர் பொலன்நறுவை, தம்பதெனிய, குருநாகல், கம்பளை, கோட்டை என்று இலங்கையை ஆண்ட அரசர்கள் தமது தலைநகரங்களை மாற்றிச் செய்துள்ளனர்.
பிற்காலத்திலேயே கம்பளை, சீதாவாக்கை, கண்டி முதலான மலைநாட்டினை மையமாகக் கொண்ட ராச்சியங்கள் வளர்ச்சி பெற்றன. 14ஆம் நுாற்றாண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவை ஆக்கிரமித்த ஒல்லாந்தர், போர்த்துக்கேயர் பின்னர் பிரித்தானியர் ஆகிய வெளிநாட்டினர் ஆதிக்கத்தில் இருந்து தப்புவதற்காக இலங்கையரசர்கள் சீதாவாக்கை, கண்டி என்று தமது ராச்சியங்களை அமைத்து மலைநாட்டை நோக்கி பின்வாங்கிச் சென்றனர். இறுதிவரையில் போர்த்துக்கேயரால் கண்டியரசைக் கைப்பற்ற முடியாமல் போனது. ஆங்கிலேயர் கூட மிக முயற்சி செய்து பல தோல்விகளுக்குப் பின்னரே கண்டியரசை 1815ஆம் ஆண்டு கைப்பற்றினர்.
கண்டியரசர்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் உள்ள நேரடித் தொடர்பு 1500ஆம் ஆண்டுகளில் இருந்த ஆரம்பமாகின்றது. இக்காலத்தில் 1580ஆம் ஆண்டு சீதாவாக்கை ராச்சியத்தை ஆட்சி செய்த மாயாதுன்னை என்ற மன்னன் இறந்தபின் அவன் மகன் டிக்கிரி பண்டார என்பவன் ராஜசிங்க என்ற பெயருடன் மலையக இராச்சியத்தையும் இணைத்துக்கொண்டு அரசு செய்தான். இவன் கடைபிடித்த பெளத்த விரோதக் கொள்கைகளாலும் செய்த கொடுமைகளாலும் மக்கள் மத்தியில் மதிப் பிழநீ தானி . இதனைப் பயனர் படுத் திக் கொணர் ட போர்த்துக்கேயரிடம் அப்போது சரணடைந்திருந்த டொன் ஜோன்
79

Page 42
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
என்ற கோணப்பு பண்டார கண்டி ராச்சியத்தை கைப்பற்றி விமலதர்ம என்ற பெயரில் ஆட்சி செய்தான். இவனே கண்டி தலதா மாளிகையைக் கட்டியவன்.
இவன் காலத்திலும் பின் இவனுக்கு பின்வந்த மன்னர்களான செனரத், அவனது புத்திரர்கள் விஜயபால, குமாரசிங்க, இராஜசிங்கன் முதலானோர் தமிழ் நாட்டின் மதுரை அரச வம்சத்தில் திருமணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இவர்கள் திருமணம் செய்து தமது இராணிகளை அழைத்துவரும் போதெல்லாம் தமிழ் நாட்டில் இருந்து பெரும் பரிவாரங்களையும் சேர்த்தே அழைத்து வந்தனர். இப்படி வந்தவர்கள் இந்து மதத்தையும், வழிபாட்டுப் பாரம் பரியங்களையும் , கலை கலாசாரத் தையும் , வழக்காறுகளையும் சேர்த்தே கொண்டுவந்தனர். இந்த மரபுகள் கண்டி ராச்சியத்தின் மக்கள் மத்தியில் பின்னர் வேரூன்றிப் போயின.
கண்டி ராச்சியம் எழுச்சி பெறுவதற்கு முன்னர் 14ஆம் நுாற்றாண்டில், தம்பதெனிய ஆட்சிக் காலத்தின் முடிவில் கம்பளை அரசு பரம்பரை எழுச்சி பெற்றது. கம்பளை ஆட்சிக்காலத்தில் அளகக்கோனார் குடும்பத்தினரின் ஆட்சி வலுப்பெற்று விளங்கியது. தென்னிந்தியாவின் சேர நாட்டின் தலைநகரான வஞ்சி (கரூர்)யில் இருந்த பிரதானிக் குடும்பங்களான இவர்கள் றைகமையில் வாழ்ந்து இலங்கை அரசின் அமைச்சர்களாக ஆரம்பத்தில் விளங்கியவர்கள் இவர்கள் அரச குடும்பங்களுடன் திருமண உறவுகளும் கொண்டுள்ளனர். 14ஆம் நூற்றாண்டின் இறுதியல் இவர்கள் செல்வாக்குப் பெற்று தம்மை “பிரபு ராஜா' என்று அழைத்துக் கொண்டு அரசாட்சியில் ஈடுபட்டனர். இவ்விதம் ஆட்சிசெய்த பிரபு ராஜாக்கள் என்ற அளகக்கோனார்கள் வரிசையில் அதிகம் புகழ் பெற்ற வணி மூன்றாம் அளகக்கோனாராகும். அளக்கோனார்கள் அளகேஸ்வரர்கள் வரிசையில அதிகம் புகழ் பெற்றவன் மூன்றாம்
8O

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
அளகக்கோனாராகும். அளகக்கோனார்கள் தமிழ் மற்றும் இந்து சமய கலாசார வழிபாட்டு மரபுகள் கண்டிப் பிரதேசத்தில் வேரூன்றி இருந்தன.
கம்பளைக் காலத்து சமய கட்டிட மரபுகளில் தென்னிந்திய இந்து சமய மரபுகள் பெரிதும் உள்ளன. லங்காதிலக விகாரை கடலாதெனிய என்பன இதற்கு நல்ல உதாரணங்கள். 96 அடி நீளமும், 78 அடி அகலமும் 80 அடி உயரமும் கொண்ட லங்காதிலக விகாரையில் மூல விக்கிரகமாக பெரிய புத்தர் சிலை அமைந்தாலும் மூலவரின் சுற்றுப்புறங்களில் “விஷ்ணு' சமன், விபீஷணன், கணேசன், ஸ்கந்தா ஆகிய தெய்வங்களின் சிலைகள் வைத்துக் கட்டப்பட்டுள்ளன.
இலங்கைக்கு பெளத்த மதம் கொண்டுவரப்படுவதற்கு முன்பிருந்த மதம், மற்றும் வழிபாடுகள் தொடர்பில் பல கருத்துகள் நிலவுகின்றன. எத்தகைய மதம் காணப்பட்டது என்பது தொடர்பில் தெளிவின்மை உள்ளது. அப்போது இலங்கையில் வாழ்ந்த சுதேச மக்களான இயக்கர், நாகர், மற்றும் பழங்குடி மக்கள் இயற்கையையே வழிபட்டுள்ளனர். இவர்கள் பெரு விருட்ஷங்கள் (நாகமரம், வேப்பமரம், ஆலமரம் முதலான விருட்ஷ வழிபாடு) நீர் சூரிய சந்திரன், இறந்தோரை வணங்குதல், பேய் பிசாசுகளை ஆராதித்தல் முதலியவற்றில் ஈடுபட்டனர் இந்த வழக்கங்கள் பெளத்த மக்களிடை இப்போதும் இருந்த வருகின்றன.
1.1. வரலாற்றில் பெளத்தமத வழிபாடுகளும் இந்துமத
வழிபாடுகளும், தமிழர் வழிபாடுகளும்
இலங்கைக்கு மகித்த தேரரால் பெளத்த மதம் கொண்டுவரப்பட்டு (கி. மு. 232) இலங்கையரசர்களும் மக்களும் பெளத்த மதத்தை தழுவிக்கொண்ட போதும் இந்து மதத்தின் செல் வாக்கும் வழிபாட்டு முறைமைகளும் இலங்கை மக்களிடையே செல்வாக்கு செலுத்தி வருவதனை யாரும் மறுக்க
8

Page 43
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
முடியாது. வரலாறு எங்கும் இந்து மதத்தைச் சேர்ந்த பல அரசர்கள் இலங்கையை அரசாட்சி செய்த போதெல்லாம் இந்துமதத்தின் ஆதிக்கமும் பரவியது இதன் விளைவாக நான்கு தேவாலய வழிபாடு (சமன், விஷ்ணு, நாத, பத்தினி தேவாலயங்கள்) பெளத்த வழிபாட்டு முறையின் ஒர் உப அம்சமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பிந்திய அனுராதபுர காலம்வரை இலங்கையில் பிராமணர்களின் செல்வாக்கு அதிகம் காணப்படுகின்றது.
இலங்கையின் வடபகுதியில் திருகோணேஸ்வரம், அநுராதபுர காலத்தில் சிறப்புடன் விளங்கியுள்ளன. தென்னிலங்கையிலும் சைவ, விஷ்ணு கோயில்கள் சிறப்புடன் விளங்கின. கண்டிக்கண்மையில் தெவிநுவர என்ற இடத்தில் உள்ள விஷ்ணு கோவில் இன்னும் சிங்கள மக்களிடை பிரசித்திபெற்றதாகும். 1ஆம் சேனன் 833-853 சைவ சமயத்துக்கு மதம் மாற்றப்பட்டதாக நிக்காய சாய்கிரக என்ற சிங்கள நூல் கூறுகிறது. மாணிக்கவாசகரே இவனை சைவ சமயத்துக்கு மாற்றினார் என்றும் கருதப்படுகின்றது. 2ஆம் சேனன் 853-887) ஆயிரம் ஜாடிகள் நிறைய முத்துக்களை பிராமணர்களுக்கு தானமாக வழங்கினான் என்ற செய்தியும் வரலாற்றில் காணப்படுகின்றது. இவை வரலாற்றுக் காலங்களில் இந்து மதத்தின் செல்வாக்கை தெளிவுபடுத்துகின்றன.
வரலாற்றுக் காலத்தில். அநுராதபுர காலத்திலும். பொலன்நறுவைக் காலத்திலும், கண்டிராச்சியக் காலத்திலும் அரசாட்சி செய்த தமிழ் மன்னர்களும் வட இந்திய அரச மரபினரும் பெளத்தத்தை தழுவியிருந்தாலும், அவர்கள் இந்து மத வழிபாடுகளில் இருந்து விடுபட்டவர்களாக இருக்கவில்லை. இலங்கை வரலாற்றில் தமிழ்நாட்டில் இருந்து வந்து இலங்கையை ஆட்சி செய்த சோழப்பிரதானி எள்ளாலன் என்ற தமிழ் மன்னன் முக்கியத்துவம் பெறுகிறான். அவனுக்குப் பின்னர் 102-89 கி.பி காலத்தில் பஞ்ச திராவிடர்கள் என்று பெயர் பெற்று புலஹத்தன்
82

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
பாகியன், பணையமாறன், பிளையமாறன், தாடிகள் என்ற ஐந்து தமிழரசர்கள் வட்டகாமினியிடம் இருந்து அரசைக் கைப்பற்றி ஆட்சி செய்துள்ளனர்.
பிந்திய அநுராதபுர காலத்தில் 5ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலப்பகுதி தென்னிந்தியாவில் இருந்து இலங்கை மீது தொடர்ச்சியாகப் பல படையெடுப்புகள் நிகழ்ந்தன. வட இந்திய குப்தப் பேரரசின் செல்வாக்குகள் குறைந்து தென்னிந்திய தமிழ், சைவ மரபுகள் வளர்ச்சி பெற்றன. அதன் பின்பும் கால் நூற்றாண்டு காலம் தமிழர்களான பாண்டு அவன் புத்திரர்களான பாரிந்தன் (பாரிந்த தேவன்) குட்ட பாரிந்தன் முதலானவர்களும், திரீதரன், தாடியன், பீடியன் ஆகியோரும் இலங்கையை ஆட்சி செய்தனர். இக்காலத்திலும் பெளத்தத்தின் செல்வாக்கு குறைந்து தமிழ், சைவ, இந்து மரபுகள் சற்று மேலோங்கியிருந்தன. அதன்பின் கி. பி. 632 ஆம் ஆண்டு தொடக்கம் அரை நூற்றாண்டுகள் தமிழ் நாட்டில் பேரரசர்களாக இருந்த பாண்டியர்களும், பல்லவர்களுமாக இலங்கை அரசியல் பாதிக்கப்பட்டது.
கி.பி. 958 தொடக்கம் சோழப் பேரரசின் காலத்தில் அனுராதபுரம் முற்றிலும் சோழர் வசமானதுடன் முழு இலங்கையும் சோழர் ஆட்சிக்குட்பட்டது. இந்நிலை 1070வரை நீடித்தது. இதற்குப் பிற்பட்ட கால இலங்கை வரலாற்றில் இந்தியாவின் கலிங்கப் பேரரசின் செல்வாக்கும் ஆதிக்கமும் ஏற்படுகின்றது. இது 1234ஆம் ஆண்டுவரை நீடிக்கின்றது. அதன்பின்னர் 1815ஆம் இலங்கையின் கடைசி மன்னனும், தமிழ் அரசனுமான கீர்த்தி யூரீ விக்கிரம ராஜசிங்க அரசன் வரையில் தொடர்ச்சியான அந்நியச் செல்வாக்கு மக்கள் வாழ்விலும், மரபிலும், கலை கலாசார காரணகளிலும் செல்வாக்கு செலுத்தி வழிபாட்டு விழுமியங்களில் மாற்றங் ளையும், பாதிப்புக் களையும் ஏற்படுத்தியுள்ளன.
83

Page 44
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
2.0 கண்டி மாவட்டத் தமிழர்களும் வரலாற்றுத் தொடர்பும்
நாட்டின் பொதுவான வரலாற்றில் தமிழர் செலுத்திய செல்வாக்கு ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்டது. இதேவிதமான செல்வாக்கு கண்டிராச்சியக் காலத்திலும் தொடர்ந்தது. கண்டிராச்சியக் காலத்தில் (1580-1815) அரசர்கள் மதுரை தமிழ் மன்னர் குலத்தில் இருந்து திருமண உறவுகளை ஏற்படுத்தி வந்ததால் பின்னர் சிங்கள மன்னர்களுக்கு வாரிசுகள் இல்லாதபோது, மகாராணி வழி சகோதரர்களின் மூலமான ஆட்சியுரிமை ஏற்படும் நிலை தோன்றியது.
இக்காலத்தில் தமிழ் கலாசாரத்தின் பாதிப்புகளும், இந்து சமயத்தின் தாக்கங்களும் பெரிதும் இருந்துள்ளன. பெளத்தமக்களின் பிரதான வணக்கத்தலமான தலதா மாளிகை கேரள பாணி கோயில் கட்டிட அமைப்பை பின்பற்றியே அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தில் கார்த்திகைத் தீபம், பங்குனி உத்தரம், வைகாசி விசாகம், ஆடித்திருவிழா என்பன அரண்மனையில் கொண்டாடப்பட்டன. கண்டி “எஸல” பெரகராவும் ஆடித்திருவிழாவை ஒட்டியே இடம் பெறுகின்றமை கவனிக்கத்தக்கது. எஸல பெரகராவில் இடம்பெறும் கண்டிய நடனம் மற்றும் ஏனைய களியாட்ட விளையாட்டுக்களில் கேரளத்தில் கலை வடிவச் செல்வாக்கு அதிகம் காணப்படுகின்றது. கார்த்திகைத் தீபம் தினத்தன்று அரண்மனை முழுவதும் தீபமேற்றப்பட்டு ஒளி வெள்ளமாக இருக்கும் என்றும் சிங்கள நூலாசிரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, 1815ஆம் ஆண்டு பிரித்தானிய கண்டி ராச்சியம் கைப்பற்றப்பட்டு அதன் பின்னர் 1833ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து வளர்ச்சியடைந்த இலங்கையின் கோப்பிப் பெருந்தோட்ட பயிர்செய்கையில் ஈடுபடுத்தப்படுவதற்கென பெருந்தொகையான தென்னிந்திய தமிழ் தொழிலாளர்கள் “கண்டிச் சீமைக்கு” அழைத்து வரப்பட்டபோது “கண்டிச் சீமை”
84

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
அவர்களுக்கு முற்றிலும் அந்நியமானதாக இருக்கவில்லை. கண்டிக்கும் தமக்கும் உள்ள தொடர்பு தொன்மையானது என்று அவர்கள் உணர்ந்திருக்கக்கூடும். இந்த நாட்டை தமது தாயகமாக்கிக் கொண்டமைக்கு இந்த உணர்வும் கூட காரணமாக அமைந்திருக்கலாம்.
3.0 கண்டி மாவட்டத் தமிழர்களும் வாழ்வும்
வழிபாடுகளும்
இலங்கை வரலாற்றில் கண்டி மாவட்டத் தமிழ் மக்களுக்கு தனிப் பெரும் சிறப்புண்டு. இலங்கையின் பொருளாதாரத் தலைவிதியை இன்றும் நிர்ணயித்துக் கொண்டிருக்கும் தேயிலையின் ஆரம்பமும், அதற்கு முன்னர் கோப்பிச் செடியின் ஆரம்பமும் கண்டி மாவட்டத்தில் இருந்தே உதயமாகின்றன. 1933ஆம் ஆண்டளவில் ஜோர்ஜ் பேர்ட் என்பவரின் முயற்சியால் கம்பளைக்கண்மையில் சின்னப்பிட்டியவில் கோப்பித்தோட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் கண்டிச் சீமையில் இந்திய வம்சாவளித் தமிழரின் சனத்தொகை படிப்படையாக வளர்ச்சியடைந்தது. இன்று இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 9.4 சதவிதத்தினர் மலையகத் தமிழ் மக்களாக இருக்கின்றனர். a
இம் மக்கள் கூட்டம் கூட்டமாக இலங்கையில் பெருந்தோட்டங்களில் தொழில்புரிய வந்தபோது தம்முடன் தமது கலை, கலாசார, பண்பாட்டுப் பாரம்பரியங்கள், பழக்க வழக்கங்கள், வழக்காறுகள், சாதி முறைமைகள் அனைத்தையும் சேர்த்தே கொண்டுவந்திருந்தனர். அதற்கேற்றாற் போல் அன்றிருந்த பிரித்தானிய அரச நிர்வாகத்தினர் இம்மக்கள் சமூகத்தினரை உள்நாட்டு மக்கள் கூட்டத்தினருடன் சேர்ந்துவிடாதபடி மிக இறுக்கமான இராணுவக் கட்டுக்கோப்புடன் கூடிய கட்டுப்பாடுகளை விதித்திருந்ததால் உள்நாட்டு மக்களுடனான ஒருங்கிணைவு மிக அண்மைக்காலம் வரை
85

Page 45
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இடம்பெறாமல் இருந்து வந்தது. மற்றும் இம் மக்களின் சுயதேவைப் பூர்த்திக்கான சகல தேவைப்பாடுகளும் (உணவு, உடை, உறையுள்) தோட்ட நிர்வாகத்தால் தோட்டத்திலேயே வழங்கப்பட்டது. ஆதலால் இம்மக்கள் தமிழ் நாட்டில் எந்தெந்த கிராமங்களிலிருந்து வந்தனரோ அதே அமைப்பும் மரபுகளும் இங்கும் அப்படியே பேணப்பட்டன.
3.01 பெருந்தோட்ட சமுகக் கட்டமைப்பு
இலங்கையின் பெருந்தோட்ட குடியிருப்புகளின் கட்டமைப்பை எடுத்துக்கொண்டால் தமிழ் நாட்டின் கிராமப்புரத்து குடியிருப்புகளின் அதே அமைப்பு பின்பற்றப்பட்டிருப்பதனை அவதானிக்கலாம். தமிழ் நாட்டுக் கிராமமொன்றின் நடுநாயகமாக ஒரு பெருங்கேணி, அல்லது கிணறு அமைந்திருக்கும். அதனை அடுத்த பிரதேசத்தில் மேட்டுக்குடி மக்களின் (ஜமின், பண்ணை, ஏனைய பிரபுத்துவ நிலச் சுவாந்தர்கள்) குடியிருப்புகள் அமைந்திருக்கும். அதனை அடுத்து உயர் சாதியினரின் குடியிருப்புகள் அமைந்திருக்கும். கிராமத்தின் நடுமையத்தை விட்டு விலகிச் செல்லச் செல்ல சாதி அமைப்பின் இறங்கு வரிசைப்படி குடியிருப்புகள் ஊரின் ஒதுக்குப்புறம் நோக்கி தள்ளிச் செல்லும், பொருத்தமான இடத்தில் கோயில், குளம் அமைந்திருக்கும். குறைந்த சாதியினரின் தெய்வங்கள் ஊருக்குப் பின்புறமாகவோ அல்லது குறைந்த சாதியினரின் குடியிருப்புகளை அண்டியதாகவோ அமைந்திருக்கும்.
இலங்கையில் தோட்ட குடியிருப்புகளும் பெரும்பாலும் இதே விதத்திலேயே உள்ளமையை அவதானிக்கலாம். அநேகமான தோட்டங்களில் தோட்டத்தின் நடுநாயகமாக தேயிலை தொழிற்சாலையே கம்பீரத்துடன் காணப்படும். அதனைச் சூழ தோட்ட அலுவலகமும், அலுவலர்களின் பங்காளர்களும் காணப்படும். (கிளாக்கர், டீமேக்கர், கண்டக்கர்,
86

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கணக்கப்பிள்ளை, பெரிய கங்காணி முதலானோர்) பெரியதுரை, சின்னத்துரைகளின் பங்களாக்கள் சற்றே விலகி அமைதியான சூழலில் விலகி அமைதியான சூழலில், விரைவில் தோட்ட அலுவலகத்தை சென்றடையத்தக்கதாக அமைந்திருக்கும். அதனை அடுத்து சுற்று வட்டத்தின் தொழிலாளர்களின் லயங்கள் ஒன்றை அடுத்து ஒன்றாக தோட்டத்தின் நடுமையான தொழிற்சாலைப் பிரதேசத்தில் இருந்து விலகிச் செல்லும் வகையில் அமைந்திருக்கும்.
முதல் வரிசை லயன்களில் உயர் சாதியினர் என்று கருதப்படுவார்கள் குடியிருப்பர். (பிள்ளை, அகம்படியர், முக்குலத்தோர் முதலானோர்)) இவர்கள் தோட்டங்களில் காணப்படும் சில கெளரவமான தொழில்களில் ஈடுபட்டவர்களாக இருப்பர். (தொழிற்சாலை வேலை, கொழுந்தரைத்தல், அலுவலக சிப்பந்திகள்) இவர்கள் தொழிலாளர்களாக இருந்தாலும் கண்டக்கர், டீமேக்கர், கங்காணி மற்றும் தோட்ட அலுவலர் மத்தியில் செல்வாக்குடையவர்களாக இருப்பர். தோட்ட லய அமைப்புக்கள் மையத்தை விட்டு விலகிச் செல்ல செல்ல துாரத்து லயங்களில் அல்லது “பணிய’ லயங்களிலேயே குறைந்த சாதியினர் குடிவைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் பள்ளர், பறையர், நாவிதர், வண்ணான், சக்கிலியர் முதலானோர் அடங்குவர். இவர்கள் தோட்டங்களில் மிக ஒடுக்கப்பட்ட பிரிவினராக இருந்தனர். வாசற்கூட்டி, தப்படிப்பவன், முடி திருத்துவோர், துணிதுவைப்போர், மாத்துக் கட்டுவோர் மற்றும் அந்தஸ்த்து குறைந்த சேவைத் தொழிலில் இவர்கள் ஈடுபடுவோராக இருந்தனர். தோட்டங்களில் கூட வழங்கப்பட்ட மிக சொற்ப வசதிகளை அனுபவிப்பவர்களாக முதல் லயங்களைச் சேர்ந்தவர்களே இருந்தனர். இன்றும் தோட்டத்தின் “பணிய” லயங்களைச் சேர்ந்தவர்களின் குடியிருப்புகள் ஏனைய லயங்களை விட மிக மோசமாக பாதிக்கப்பட்டவையாக இருப்பதனை அவதானிக்கலாம். மேல் லயன்களை சேர்ந்தவர்கள் தமது “மேல்குடி” சாதிச் செல்வாக்கைப் பயன்படுத்தி லயங்களை
87

Page 46
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
திருத்துவது, பழுதுபார்ப்பது, வெள்ளையடித்தல் முதலான பணிகளைத் தோட்டத்தின் செலவில் செய்துகொள்ளும் அதேசமயம் பணிய லயங்கள் இடிந்து துார்ந்துபோய் மிகப் பரிதாபகரமாக காணப்படுவதனை அவதானிக்கலாம். இவை கண்டி மாவட்டத் தமிழருக்கு மட்டுமன்றி முழு இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் சமூகத்துக்கும் பொதுவானதாகும்.
3.02 கண்டி மாவட்டத் தமிழர்களின் வாழ்வில்
தெய்வ வழிபாட்டு முறைகள்
கண்டி மாவட்டத் தமிழர் என்பது பொதுவான வழக்கில் 1833ஆம் ஆண்டு தொடக்கம் ஏற்பட்ட இலங்கையின் பெருந்தோட்ட பயிர்செய்கையில் ஈடுபடுத்தப்படுவதற்காக தென் னிந்தியாவில இரு நீ து பெரு நீ தொகையாக அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழரும், அதற்கு முன்பும் பிரித்தானிய இராணுவத்தின் கண்டிப்படையெடுப்பின்போது துணைப்படை பிரிவில் பல்வேறு சேவைத்துறைப் பணிகளை நிறைவேற்றிய (காடழித்தல், பாதை மற்றும் பாலம் போடுதல் முதலான பணிகளில் ஈடுபட்டவர்கள்) தொழிலாளர்களின் எச்சசொச்சங்களும் எனலாம்.
இவர்கள் தலை மன்னாரில் இருந்து குருநாகல் வழியாக கண்டிச் சீமைக்கு அழைத்துவரப்பட்டபோது மாத்தளையில் தடுப்பு முகாம்களில் ஒருவாரம் தடுத்துவரப்பட்டு வாந்திபேதி, மலேரியா முதலான நோய்களுக்கு எதிராக தடுப்பூசிகளும், தொற்றுநோய் தடுப்புக்கும் உட்படுத்தப்பட்டனர். மாத்தளையில் இத்தகைய தடுப்பு முகாம் (quarantine camp) ஒன்றின் அருகில் வில்வ மரத்தடியில் கல்லொன்றை நட்டு, மாரியம்மனை வணங்கத் தொடங்கினார்கள். அம்மை, பொக்குளிப்பான் முதலான கொடிய நோய்களை தீர்க்க வல்ல சக்தி மாரியம்மனுக்கு வேப்பிலைக்கும் உண்டென்று நம்பினார்கள். மேற்படி மரத்தடியில் கல்நட்டு அன்று
88

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
வணங்கிய மாரியம்மனே இன்று பிரமாண்டமாக வளர்ச்சியடைந்து மாத்தளை பூரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானமாகத் திகழ்வது பலருக்குத் தெரியாது.
இக்கோயில் முதன் முதல் 1820ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 1852ல் கட்டிடமாக உருப்பெற்றுள்ளது. பழைய வில் மரத்தின் பட்டுப்போன அடிமரம் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சிலவேளை இதுவே இவர்களின் முதலாவது வழிபாட்டுத் தளமாக இருந்திருக்கக்கூடும்.
3.03 பிரதான தெய்வங்களும் ஏனைய தெய்வ வழிபாடுகளும்
கண்டி மாவட்டத் தமிழர்கள் என்றாலும், ஏனைய மாவட்டங்களில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றாலும் இவர்கள் ஏனைய மக்கள் மத்தியில் இனங்காண முடியாத பல்வேறு வழிபாட்டு முறைகளைச் கைகொள்வதை அவதானிக்க முடிகின்றது. இவர்களும் ஏனைய இந்துக்களைப் போல பிரதான தெய்வங்களாக சிவன், பார்வதி, விஷ்ணு, மகாலஸ்மி, சரஸ்வதி, முருகன், வள்ளி, தெய்வானை, பிள்ளையார் ஆகியவர்களையும் இத்தெய்வங்களின் ஏனைய வடிவங்களையும், உருவங்களையும், அவதாரங்களையும் வழிபடுகின்றனர்.
எனினும், இந்த அனைத்து தெய்வங்களிலும் பார்க்க கதிரேசன் என்ற கந்தக் கடவுளை இவர்கள் விசேடமாக வழிபடுகின்றனர். கதிரேசன் என்பது கதிர்காமக் கந்தன். இலங்கைக்கேயுரிய சிறப்பான தெய்வ வழிபாடு இதுவாகும். இந்தியர்கள் சென்ற ஏனைய நாடுகளான மலேசியா, பிஜி, பர்மா முதலான நாடுகளில் கதிரேசன் என்ற தெய்வவழிபாடோ, கதிரேசன் கோயில்களோ இல்லை. இதனை இம்மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் நாட்டுக் கோட்டை செட்டியார்கள்.
89

Page 47
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இவர்களே கதிரமலைக் கந்தனின் பெயரால் கதிரேசன் கோயில் களை பல இடங்களில் கட்டினர். இவற்றில் ஆடித்திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. ஆடிமாதத்தில் தோட்டங்களில் இருந்து நீணி ட நடைவழிப்பயணங்கள் கதிர்காமத்தை நோக்கி இடம்பெறுவது அண்மைக்காலம் வரை சிறப்பு நிகழ்ச்சியாக இருந்தது. தற்போது இத்தகைய நடை யாத்திரை தோட்டப்புறங்களில் மறைந்து வருகின்றன. கதிரேசன் கந்தனின் மற்றுமொரு வடிவமாக கதிர்வேலாயுத சுவாமி கோயில்கள் உள்ளன.
மேற்படி பிரதான கடவுளைத் தவிர இவர்களுக்கென ஒவ்வொரு குலத்துக்கெனவும், சாதி அடிப்படையிலும், குடும்ப ரீதியாகவும் குல தெய்வங்கள் உள்ளன. (உ-ம்: கள்ளர் குலத்தில் நல்லண்ணம் பிள்ளைப் பெருமாள்) இவற்றுக்கு நேற்றிக்கடன் வைத்து வணங்குவதுடன் வருடத்தின் குறித்த காலத்தில், குறித்த தினத்தில் படையல்கள் செய்தும் வணங்குகின்றனர். இக்குல தெய்வங்கள் பெரும்பாலும் முன்பு குடும்பத்தில் இருந்து இறந்து போனவர்களாகவே இருப்பர். இத் தெய்வங்கள் பின்னர் பிரசித் தி பெற்று முழுச் சமூகத்துக்குமான தெய்வங்களாக வளர்ச்சியடைந்துள்ளன. உ+ம் கருப்பண்ணன். இந்த வழக்கம் தமிழ் நாட்டுக் கிராமங்களில் இன்றும் இருந்து வருகின்றன.
8.04 சிறு தெய்வ வழிபாட்டு முறைகள்
ஏனைய மாவட்டங்களில் வாழ்கின்ற இந்தியவம்சாவளி தமிழர்கள் போன்றே கண்டி மாவட்டத் தமிழர்களும் பிரதான தெய்வ வழிபாடுகள், குலதெய்வ வழிபாடுகள் தவிர சிறு தெய்வங்களையும், தேவதைகளையும் வழிபடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இத்தகைய தெய்வங்களாக மாடசாமி, முனியான்டி, காளி, மதுரை வீரன், சங்கிலிக் கருப்பன், வால்ராசா,
90

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
பயிரவர், வீரபத்தர், சுடலை மாடன், நாகபூசனியம்மன், ரோத முனி போன்ற தெய்வ வழிபாடுகள் இடம்பெறுகின்றன. இத் தெய்வ வழிபாடுகள் காவல் தெய்வ வழிபாட்டையொத்த வையாகும். அநேகமாக தெய்வங்களுக்கு நேர்த்திக் கடன்வைத்து நேர்த்தி நிறைவேறியதும் பலிப்பூஜை செய்தல் நடை பெறுகின்றன. பூஜையின் போது கோழி, ஆடு முதலானவை பலியிடப்படுகின்றன. மற்றும் படையில் போது கள்ளு, சாராயம் போன்றனவும் படைக்கப்படும். பலியிடப்படும் ஆடு, கோழிகள் பின்னர் சமைக்கப்ட்டு வழிபட வந்தோர் அங்கேயே வைத்து உண்ணுவர். குறிப்பான சில இத்தகைய சில தெய்வ வழிபாட்டின் போது படையல்களை பெண்கள் சாப்பிடுவது தடுக்கப்பட்டுள்ளது.
ரோத முனி என்ற தெய்வம் தமிழ் நாட்டில் வழக்கத்தில் இல்லை. ஆரம்பத்தில் பெருந்தோட்டங்களில் தொழிற்சாலைகள் அமைக் கப்பட்ட போது அவற்றுக்கு மின் சாரங்கள் வழங்குவதற்காக ராட்சத நீரேந்து சில்லுகள் (water wheels) அமைக் கப்பட்டன. பின்னர் இத் தொழிற் சாலைகள் அழிக்கப்பட்டபோது, அல்லது தீ முதலான காரணிகால் அழிந்தபோது அவ்விடத்தில் எஞ்சியிருந்த இத்தகைய இராட்ச சில்லுகளின் அடியிலேயே “ரோதமுனித் தெய்வம்” வழிபாடு செய்யப்பட்டது. சிங்களத்தில் “ரோதை என்பது சில்லு” என்று பொருள்படும். பின்பு ரோதைகள் இல்லாமலும் “சூலம்’ ஒன்றை நட்டு ரோதமுனி வழிபாடு இடம்பெற்றது.
நாகபூசணி அம்மன் வழிபாடு பரவலாக இல்லாவிட்டாலும் சில இடங்களில் இருப்பதாகத் தெரிகிறது. நாவலப்பிட்டி கினிகத்தேனைக்கு அருகில், குயின்ஸ்பரி நமநாத சித்தர் ஆலயத்துக்கு அருகாமையில் இவ்வித நாகபூசணி அம்மன் வணக்கத்தலம் உள்ளது. வருடந்தோறும் தைப்பொங்களை அடுத்து வரும் கிழமைகளில் நமநாத சித்தருக்கு பூஜையும், திருவிழாவும் இடம்பெறும் சமயத்தில் நாகபூசணி அம்மனையும் மக்கள் வணங்குகின்றனர். குறிப்பாக கலியாணமாகாத பெண்கள்
9.

Page 48
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
திருமண வரம் வேண்டியும், திருமணமான பெண்கன் குழந்தை வரம் வேண்டியும், தீர்க்கசுமங்கலி வரம் வேண்டியும் பெண்கள் இத்தெய்வத்தினை வணங்குகின்றனர்.
ஏனைய வழிபாட்டு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்கது, வருடந்தோறும் டிசம்பர் 15ம் திகதி தொடங்கி ஜனவரி 15ஆம் திகதி தைப்பொங்கள் வரை தொடர்ந்து தினந்தோறும் அதிகாலை வேளையில் நிகழ்த்தப்படும் ராமநாம பஜனை வழிபாடாகும். திருவெம்பாவை வழிபாட்டுக்கு சமனான் இவ்வழிபாட்டடின்போது திரி சூலம் தாங்கிய கம்பத்தில் பெரிய திரியுடன் கூடிய எண்ணெய் விளக்கிட்டு ராமநாம பஜனை கீர்த்தனைகளை பாடியவாறும், ராம, கோவிந்த கோஷங்கள் எழுப்பியவாறு பஜனைக் குழுவினர் தோட்டம் முழுவதும் ஒவ்வொரு வீடாக உலா வருவர். பஜனை மாரியம்மன் அல்லது வேறு பிரதான ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டினரும் இந்த பஜனைக் குழுவினருக்கு தேனீர் விருந்தளித்து உபசரிப்பது பஜனையின் சிறப்பம்சமாகும். தைப்பொங்கலுக்கு முதல்நாள் சாமி சப்பரம் துாக்குதல் விழாவுடன் பஜனை பூர்த்தியடையும்.
4.0 முடிவுரை
கண்டி மாவட்டத் தமிழர்களின் வாழ்வு, பண்பாட்டு பாரம்பரியங்கள், கலாசார விழுமியங்கள், வழிபாட்டு முறைமைகள் என்பன பல அம்சங்களில் ஏனைய மாவட்டத் தமிழர்களின் இதே அம்சங்களில் ஒத்தும், பல அம்சங்களில் மாறுபட்டும் உள்ளன. குறிப்பாக சிங்கள பண்பாட்டு வாழ்வியலுடன் ஒத்துப் போகின்றன. அதற்குக் காரணம் புராதன அரச வரலாற்றுக் காலத்தில் இருந்து கண்டியின் இறுதி அரச பரம்பரை வரை பேணப்பட்ட பாரம்பரியங்களில் திராவிட மரபுகளும், வட இந்திய ஆரிய கலாச்சார மரபுகளும் சேர்ந்தே பேணப்பட்டு வந்தமை எனலாம். இதே மரபுகள் தமிழ் நாட்டிலும், முன்பு பழக்கத்தில்
92

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இருந்தபடியால் 18ஆம் நுாற்றாண்டில் இந்த நாட்டுக்கு உழைக்கவென வந்த மக்களுக்கு அவை பெரிதும் அந்தியமாக
இருக்கவில்லை. காலனித்தவ ஆட்சியாளர்களும், உள்நாட்டு
இனவாத ஆதிக்கவாதிகளுமே இவர்களை அந்நியர்களாக
கண்டார்கள்.
உசாத்துணை நூல்கள்
(1)
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
(8)
Donovan Moldrich, Bitter Berry Bondage, The Nineteenth Century Coffee workers of Sri Lanka, (1990)
V.K. Jayawardena, The Rice of Labour movement in Sri Lanka, (1972)
Vamadevan, Sri Lankan Repartraites in Tamil Nadu, Zen publishers, Madras, (1989)
சத்தியப்பிள்ளை கீதபொன்கலன், மலையகத்தமிழரும் அரசியலும், லியோ மார்கா ஆஸ்ரம், பண்டாரவளை,
இலங்கை (1995)
வி. நித்தியானந்தன், இலங்கை அரசியல் பொருளாதார அபிவிருந்தி (1948-1956) யாழ் பல்கலைக்கழகம், (1989)
வே.க. நடராஜா, பண்டைய ஈழம், முதலாம் பாகம், (1973)
வே.க. நடராஜா, பண்டைய ஈழம், இரண்டாம் பாகம், (1970)
எம்.எஸ். மூக்கையா, மலையக மக்களின் அடையாளங்கள், மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா மலர் (2000)
93

Page 49
(9)
(10)
(11)
(12)
(13)
(14)
(15)
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
Lal Premanath De Mel, Gini pupuru, M.D. Gunasena (1997)
Lal Premanath De Mel, Madduma Bandara, M.D. Gunasena (2000)
இலங்கையில் கல்வி, கல்வி நுாற்றாண்டு மலர், பாகம் 1
இலங்கையில் கல்வி, கல்வி நுாற்றாண்டு மலர், UITSLb II
இலங்கையில் கல்வி, கல்வி நுாற்றாண்டு மலர், UTasub III
இலங்கை மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்து நிலையும், உதயம் நிறுவன வெளியீடு (1993)
K.M.D. Silva, Indian Immigration to Ceylon, the first phase 1840-1850, Ceylon Historical Journal Vol 4.
94

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
04
கணிடித் தமிழரின் சமூக அசைவியக்கமும் பொருளாதாரப் பின்புலமும் - ஒரு பார்வை = Sprmr. Fou66masib B.A. (Hons)
ஈழத்தில் வாழும் இந்திய வம்சாவழி மக்கள் இந்தியக் கிராமங்களிலிருந்து கிளம்பி வந்தபோது இலங்கைக்குப் போவதாகக் கூறவில் லை. கணிடிக்குப் போவதாகவே கூறிப்புறப்பட்டு வந்தனர். தோட்டத் தொழிலாளர்களின் இலங்கை வருகை, இநீ நாட்டைச் சுரணி ட வநீத பிரித்தானிய நடவடிக்கைகளால் ஏற்பட்டதொன்று. இலங்கையின் பாரம்பரியப் பொருளாதாரத்தில் தளர்ச்சியை ஏற்படுத்தி, பிறநாடுகளில் தங்கியிருக்க வேண்டிய பொருளாதார அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்ததே ஆங்கிலேய பெருந்தோட்டத்துறை அறிமுகம் தான். கண்டியை மையப்படுத்திய இந்தியத் தமிழரின் வருகைக்கு முன்னர் கண்டியினது பாரம்பரிய பொருளாதார முறையினை நோக்குவது அவசியமாகும்.
புராதன கண்டியின் வர்த்தகம்
17ம் நுாற்றாண்டின் முற்பகுதியில் இலங்கை அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக கண்டி இலங்கையின் ஒரேயொரு சுதேச அரசினி தலைநகராக வளர்ச்சி பெற்றது. போர்த்துக் கேசருடைய ஆதிக்கமும் ஒல்லாந்தருடைய ஆதிக்கமும் வெற்றிகரமாக இலங்கையில் ஊடுருவியதன் விளைவாக சிங்களவரின் ஆதிக்கபீடமாக கண்டி எழுச்சிபெற்றது. கண்டிய மலைப்பிரதேசத்தின் புவியியலமைப்பு ஒரு சக்தி வாய்ந்த
95

Page 50
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இராச்சியத்தைத் தொடர்ச்சியாகத்தக்க வைத்துக்கொள்ளக்கூடிய நிலையில் இருக்கவில்லை. தமது வாயில்களைத் திறந்து தொடர்புகள் துண்டிக்கப்படாதவாறு வெளிநாட்டு உறவுகளையும் வர்த்தகத் தொடர்புகளையும் பேணவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால், கண்டி மன்னன் போர்த்துக்கேயரை இந்நாட்டிலிருந்து விரட்டுவதற்காக டச்சுக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி உடன் படிக்கைகளை மேற்கொணி டான். டச்சுக் காரரோ, தமக்கெதிராகவும் போர்த்துக்கேயருக்கெதிராகவும் அரசன் மேற்கொள்ளக் கூடிய வெளிநாட்டுறவுகளைத் தெரிந்து வைத்திருந்ததன் காரணமாக, கண்டி மன்னனின் கைகளைக் கட்டுமுகமாக மன்னன் ஐரோப்பிய நாடுகளுடன் வேறெந்த உடன்படிக்கைகளையும் செய்தல் ஆகாது என்ற விதியை 1638 இல் உடன்படிக்கை மூலம் பெற்றான். எனினும் போர்த்துக்கேயர் கடல் வல்லரசென்ற நிலையிலிருந்து ஒல்லாந்தரால் நீக்கப்பட்ட போது ஆசிய வர்த்தகர்களுடன் கட்டில்லா வர்த்தக உரிமை களைப் பெற்றிருந்தனர். தீவின் துறைமுகங்கள் சிலவற்றையும் தம்முடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர் கற்பிட்டி, புத்தளம், திருகோணமலை, கொட்டியாரம், மட்டக்களப்பு ஆகிய துறைமுகங்கள் கணி டியருக்கு உரித் தாயின துறை முகங்களிலிருந்து பொருள்களை கொண்டு செல்வதற்கு எருது மாட்டுவண்டிகள் பயன்படுத்தப்பட்டன. மகாவலி கங்கைப் படுக் கையோடு அமைந்த பாதையொன்று இதற்காகப் பயன்படுத்தப்பட்டது. அரசின் சார்பில் சுங்கவரி நிர்வாகத்திற்காக “மயிலப்பெருமாள் என்பவர் பொறுப்பாக இருந்ததை” டச்சுக்காரர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கண்டிச் சுதேசிகளிடமிருந்து பாக்குகளைக் சேகரித்த தரகர்கள் அவற்றைக் குவித்து வைத்து விற்பனை நிலையங்களுக்கு கொண்டு சென்றனர். இறக்குமதிப் பொருள்களாகத் துணிமணிகள் இருந்தன. வேறு பண்டங்களிலும் வர்த்தகம் நடந்தது. இந்தியாவுக்கு நெல் ஏற்றுமதி செய்யப்பட்டதற்கும் இறக்குமதி செய்யப்பட்டதற்கும்
96

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
சான்றுகளுள்ளன. யானைகளும் யானைத் தந்தங்களும் கொண்டு செல்லப்பட்டன உப்பு, கருவாடு என்பன கணி டியின் ஆளுகைக்குட்பட்டிருந்த மேற்குத் துறைமுகங்களுக்குக் கொண்டுவரப்பட்டன. கண்டிய மரவேலைப்பாடுகளும் பாய்களும் வெளிநாட்டிற்கு எடுத்தச் செல்லப்பட்ட பொருட்பட்டியலில் அடங்கியிருந்தன. இவ்வியாபாரத்தில் பங்கு கொண்டோரில் பெரும்பான்மையானோர் இந்தியக் கரையில் இருந்த முஸ்லீம் வியாபாரிகளும் இந்து வியாபாரிகளுமே யாவார் கண்டியின் செல்வாக்குக்குட்பட்டிருந்த கற்பிட்டிய, கொட்டியாரம் ஆகிய துறைமுகங்களில் செட்டிகளின் குடியேற்றம் முக்கியமானதாகும். இங்கு சுங்கவரி நிர்வாகப் பொறுப்பாளராகவிருந்த மயிலப் பெருமாள் என் பவனி இச் செட் டிமார் வர்க்கத்தைச் சார்ந்தவனாகஇருக்கலாம் இச்செட்டியார் நாட்டுப் புறங்களுக்குள் சென்று கடைகள் வைத்திருந்தமை பற்றி “நொக்ஸ்” குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாணம் மன்னார் வாசிகளான சிலர், துறைமுகங்களுக்குக் கலங்கள் செலுத்தியுள்ளனர். மதுரைத் துறைமுகத்திலிருந்து பரவர்களும் சோழ மண்டல கோல் கொண்டா கரையிலிருந்து முஸ்லிம்களும் இந்துவியாபாரிகளும் இவ்வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களாவர். கண்டியில் அரசசேவை புரிபவர்களாக முஸ்லிம்களும் தமிழர்களும் காணப்பட்டனர்.
a
பிரித்தானியரும் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையும்
1815 ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் முதற் தடவையாக வெள்ளயர்களினால் கைப்பற்றப்பட்டது. இதனால் இலங்கை முழுவதும் ஒரே குடையின் கீழ் பிரித்தானியர் ஆட்சி ஏற்படுத்தப்பட்டு, எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு இந்தியத் தமிழ் மக்களின் வருகை ஆரம்பமாகிறது. 1818 ஆம் ஆண்டு கண்டி இராச்சியத்தின் நிலப்பிரபுத்துவ பிரபுக்களால் வெள்ளையருக்கு எதிராக நடாத்திய வெல்லஸ் ஸ கலகம் அடக்கப்பட் உயர் பிரபுக்கள் ஒடுக் கப்பட்டனர். ஓடிதடுச்கீஃ
V- ઢfird
97

Page 51
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
தோன்றாதென்ற வெள்ளையரின் நம்பிக்கை அமைதியானதொரு அரசியல் சூழலைக் கண்டியில் தோற்றுவித்தது.
பிரித்தானியாவுக்குக் கோப்பி ஏற்றுமதி செய்த மேற்கிநீ திய குடியேற்றங்களில் அடிமை வியாபாரம் தடைசெய்யப்பட்டது. அங்கு மலிவான தொழிலாளர்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் அருகின. பிரித்தானியாவில் அதிகரித்த கோப்பிப் பாவனையும் மேற்கிந்திய தீவுகளின் கோப்பி வீழ்ச்சியும் பிரித்தானிய முதலீட்டாளர்களுக்கு இத்தொழிலை விருத்தி செய்வதற்காக மாற்று நிலங்களைத் தேட வேண்டிய தேவை அதிகரித்தது. அரசியல் ஸ்திரமும் நிர்வாகக் கட்டமைப்பும் பொருத்தமான சுவாத்தியமும் கொண்ட இலங்கை அவர்களின் முதலீட்டுக்கு வாய்ப்பான இடமாகத் தோன்றியது. ஆரம்பகால பெருந்தோட்டங்கள் கண்டிப் பகுதிகளில் கிராமங்களையும் குடியிருப்புகளையும் அண்டிய சேனை நிலங்களிலும் ஒதுக்கு நிலங்களிலும் ஆரம்பிக்கப்பட்டன. 1823 ஆம் ஆண்டு கம்பளைக்கு அருகேயுள்ள சிங்கபிட்டிய என்ற கிராமத்தில் கெப்டன் ஹென்றி பேர்ட் (Hentry Bird) என்ற ஆங்கிலேயரினால் ஆரம்பிக்கப்பட்ட கோப்பித்தோட்டத்திற்கு முதன்முதலாக இந்தியாவிலிருந்து 14 குடும்பங்கள் கொண்டு வரப்பட்டனர். அவர்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட கோப்பியில் நிகர இலாபமாக 600 பவுண்களை அவர்கள் பெற்றனர். ஹென்றி பேர்ட்டின் இவ்வெற்றி இந்நாட்டின் பொருளாதார ஸ்திரத்திற்கு அடித்தளம் நாட்டியது மட்டுமன்றி, லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர் வருகைக்கும் அவர்களது அடிமை விலங்குகளுக்கும் வழிகோலிற்று “அமெரிக்கா உட்பட்ட குடியேற்ற நாட்டாட்சிக் காலத்தில தோன் றிய FE 6) பெரு நீ தோட்டப் பொருளாதாரங்களிலும் உழைப்புச் சுரண்டல் நிறவேறுபாட்டின் அடிப்படையில் உறுதிபெற்றிருந்தது. பிரித்தானியர் காலத்தில் இலங்கையிற் தோன்றிய தோட்டப்பிரதேச வர்த்தகத்தின் வாழ்க்கையொழுங்கு, கருத்தியல் (Ideology) போன்றவற்றினால் இந்தியத் தொழிலாளி ஒரு கூலி அடிமையாக இனரீதியாகப்
98

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
பிரித்து வைக்கப்பட்டா னென்று கெம்ப் கூறுகின்றார். இவ்வாறு இந்தியத் தொழிலாளி கண்டியை மையமாகக் கொண்டு தோற்றம் பெற்ற தோட்டப் பொருளாதாரத்தில் முடங்கிய வேறுபட்ட ஒரு குழுவாக பரிணாமம் பெறுகின்றான்.
அரசாங்க சேவைகள், வர்த்தக வாய்ப்புகள் விரிவடைந்த போது இன்னொரு குழுவினர் துறைமுகத் தொழிலாளர்களாகவும் பொது வேலைத் திட்டங்களுக்கான தொழிலாளர்களாகவும் வர்த்தக நோக்கங்களுக்காகவும் இலங்கை வந்தனர். இவர்கள் தோட்டங்களுக்கு வெளியே நகர்ப்புறங்களில் குடியேறினர். இவர்களுக்கு கொழும்பு, கண்டி என்பன வாய்ப்பான நகரங்களாக அமைந்தன. சிலர் வட்டிக்குக் கடன் கொடுப்போராகக் கிராமங்களுக்குள் நுழைந்தனர். 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் தேசாதிபதியாகவிருந்த “சேர். மெயிட்லண்ட்” பொருளாதார நடவடிக்கைகளில் தனியார் ஈடுபட முடியாதவாறு அதுவரையிருந்த ஏகபோக உரிமைகளை ரத்துச் செய்தார். அரசாங்க ஏகபோக உரிமைகள் ரத்துச் செய்யப்பட்டதால் வெள்ளைக்கார முதலாளிகள் கொழும்புக்கு வெளியே நிலம் வாங்க முடிந்தது. கண்டி இராச்சியத்தின் பெரும்பான்மையான நிலங்கள் ஏழை விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கப்பட்டன / தேசிய பொருளாதார நடவடிக்கைகளில் தனியாரின் ஈடுபாட்டை உற்சாகப்படுத்தும் அரசியல் அழுத்தம் பெருவாரியான நிலவிற்பனையை நிர்ப்பந்தித்தது. பிரித்தானியரின் முதலீடும் இந்தியத் தமிழரின் உழைப்புக்கான வருகையும் கண்டியை மையமாகக் கொண்ட மத்திய மலைப்பகுதியை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றின. ஆரம்பத்தில் கோப்பிச் செய்கை பயிரிடப்பட்ட போதும் பின்னர் கோப்பிப் பயிர்ச்செய்கை கைவிடப்பட்டு, தேயிலைப்பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்ட போது, தொழிலாளர்களுக்கான தேவை வருடம் முழுவதும் இருந்தமையால் இந்தியத் தொழிலாளர் இலங்கையின் நிரந்தரமாகத் தங்கி வாழத் தொடங்கினர்.
99

Page 52
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
புதிய சமுகப்பிரிவினர்
தோட்டச் சமூகம் தெளிவான மூன்று படிமுறைகளைக் கொண்டமைந்தது. 1 தோட்ட உரிமையாளர்களும் நிர்வாகிகளும் 11 கணக்குப்பிள்ளை, டீமேக்கர், எழுது வினைஞர் ஆகியோரைக்
கொண்ட அலுவலக ஊழியர்கள் III தோட்டத் தொழிலாளர்,
இந்த மூன்று பிரிவினர்களுக்கிடையேயும் சம்பளம் சமூக மதிப்பு, வாழ்க்கை ஒழுங்கு, உறைவிடவசதி, கல்விநிலை, மனப்பாங்குகள். உணர்வுகள் என்பனவற்றில் பாரிய இடைவெளியும் ஏற்றத்தாழ்வும் காணப்பட்டன. மேலும் நிர்வாகத்தினர் ஐரோப்பியர்களாகவே இருந்தனர். ஐரோப்பிய கருத்துகளையும் சம்பிரதாயங்களையும் சார்ந்த பறங்கிய, சிங்கள, தமிழ் இனத்தவர்கள் அலுவலர்களாகத் தொழிற்பட்டனர். தொழிலாள வர்க்கத்தினர் இந்தியத் தமிழர்களாக இருந்தனர். சிலவேளைகளில் இந்தியத் தமிழர் அலுவலக உத்தி யோகஸ்தராக இருந்த போதும் சாதியடிப்படையில் தொழிலாளர் களுக்கும் அவர்க்குமிடையே பாரிய இடைவெளி காணப்பட்டது. உத்தியோக உயர்வுகள் கூட இன, சாதி, வேறுபாடுகளினால் முழுவதும் தடுக்கப்பட்டே காணப்பட்டது. பெருந்தோட்டப் பொருளாதாரத்தினது தேவைகளைப் பூர்த்தி செய்ய கண்டி, கம்பளை, நாவலப்பிட்டி, வத்துகாமம் போன்ற நகரங்களில் இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர், கரைநாட்டுச் சிங்களவர் போன்றோர் வர்த்தக நிலையங்களை அமைத்தனர். இது தவிர, பிரித்தானிய யுகத்திற்கு முன்னரே மேற்குறிப்பிட்ட நகரங்களுடன் அவை சார்ந்த கிராமங்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த முஸ்லிம் இனத்தவர்களும் முக்கியம் பெற்றனர். கிராமப் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட வாசனைப் பொருள்களான வெற்றிலை, பாக்கு, போன்றவற்றினைத் தோட்டப்பகுதிகளுக்கு வழங்கல், இவைதவிர இவ்விருவகை பகுதியினருக்கும் தேவைப்படும்
1 OO

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
நுகர்வுப் பொருள்களை வழங்குதல் போன்றன முஸ்லிம்களின் பணியாக இருந்தது. சிங்களம், தமிழ் ஆகிய இருமொழிகளிலும் பரிச்சியமான முஸ்லீம்கள் கண்டிக் கிராமங்களிலும் தோட்டங்களிலும் தரகர்களாகத் தொழிற்பட்டு நன்மைகளைப் பெற்றனர். இத்தகைய பெரு நீ தோட்டத் துறையின் விரிவாக்கத்திற்குப் பெருந் தொகையான தொழிலாளர் தேவைப்பட்டனர். இத் தொழிலாளர்களை வேறுநாட்டில் இருந்து கொண்டுவரும் உத்தியை வெள்ளையர் லாபத்திற்கான அடித் தளமாகக் கொணி டிருந்தனர் . பிரித்தானிய முதலாளித்துவவாதிகள் தமிழ் நாட்டின் ஒரு செயற்கையான பஞ்சத்தை ஏற்படுத்தினர். நிலமற்ற விவசாயிகளாகவும் நாட் கூலிகளாகவும் இந்திய கிராமங்களில் வசித்த தொழிலாளர்கள் நெற்பயிர்ச் செய்கையிலும் விவசாயத்திலும் அக்கறை காட்டாத ஆங்கிலேயரின் அரசியல் தந்திரங்களினால் தமிழ் நாட்டிலேயே பட்டினி போட்டனர். வேலையில்லாத் திண்டாட்டம், பசி, பட்டினி, துன்பம், நோய் என வருந்திய மக்களும் இலங்கை சொர்க்க புரியாகக் காட்டப்பட்டு, தென்னிந்தியா விலிருந்து அழைத்து வரப்பட்டனர். அவ்வாறு வந்தவர்களுக்கு ஏழை சிங்கள விவசாயிகளின் நிலங்கள் வழங்கப்பட்டன. படிப்பறிவற்ற பாமர மக்களான சிங்களவர் மத்தியில் தமது நிலம் இந்தியர்களுக்குத் தாரை வார்க்கப்பட்டது. என்ற உணர்வே மேலோங்கிக் காணப்பட்டது. சிங்கள இலக்கியங்களிலும் வரலாற்று நூல்களிலும் தென்னிந்தியருக்கு எதிரான கருத்துகள் எழுதப்பட்டன வரலாற்றாய்வாளரான திரு. கொடிகார “தெனி னிந்தியர் களர் சிங் களவர்களினி எதிரிகள் ” எனக்குறிப்பிடுகின்றார். தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட தொழிலாளர் தனிமைப்படுத்தப்பட்டதன் விளைவாக ஏனைய சமூகத்தவர்களுடன் பழக முடியாத அநாதைகளாக கைவிடப்பட்டனர். நூற்றாண்டு காலம் அடிமையுற்று வாழ்ந்த மக்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் வாய்ப்பினைப் பெற்றனர். எனினும் இந்நாட்டின் பாரம்பரிய பொருளாதாரத்தைக் சீர்குலைத்து ஏனைய நாடுகளிடம் தங்கியிருக்க வெண்டிய
O

Page 53
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
பொருளாதார அமைப்பைத் தோற்றுவித்த ஐரோப்பியர்களுக்குத் துணைநின்றவர்கள் என்ற ஆத்திரம் அவர்கள் மனதில் ஆழப் புதைந்திருந்தது. அதனாலேயே சுதந்திரம் கிடைத்தவுடனேயே 1948 இல் பிரஜாவுரிமை சட்டத்தைக் கொண்டு வந்து அதன் மூலம் இந்திய மக்களின் வாக்குரிமையைக் கட்டுப்படுத்தினர். 1948இல் இலங்கை பாராளுமன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டம் மூலம் என்ற மூன்றாவது சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியது இந்நிலைமைகளால் இந்திய வம்சாவளியின் பெரும் பகுதியினர் தமது குடியுரிமையையும் வாக்குரிமை யினையும் இழந்தனர். இந்திய வம்சாவளி மக்களை இந்தியா ஏற்க மறுத்ததால் இவர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர்.
1986 இல் இலங்கை அரசு மேற்கொண்டு வந்த சட்டம் இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தது எனினும் நாடற்றவர் பிரச்சினை இவர்களது சொத்துரிமையைப் பாதித்தது நகரங்களிலும் கிராமங்களிலும் வாழ்ந்த விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரைத் தவிர ஏனையோர் நிலவுரிமையோ வீட்டுரிமையோ அற்றவர்களாகவே விளங்குகின்றனர். சிலர் பிரஜாவுரிமைபெற்றிருந்தபோதும் நகரப் புறங்களில் நிலங்களின் விலை அதிகமாகக் காணப்பட்டதால் நிலம் வாங்க முடியாத நிலைக்குள்ளாயினர். எனினும் தமது சேமிப்பை தங்க நாணயங்களில் முதலீடு செய்யும் பழக்கம் காணப்பட்டது. ஆனால் அவைகளும் தொடர்ந்து ஏற்பட்ட இனக்கலவரங்களால் அழிந்துவிட்ட நிலையில் அவர்களது பொருளாதாரம் காணப்பட்டது. எனினும் 1988 இல் அரசுக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டமொன்று 63 தொழிலாளர் குடும்பங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டதன் மூலம் அவர்களது சொத்துரிமை உறுதிசெய்யப்பட்டது.
O2

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
வேலைவாய்ப்பு
பெருந்தோட்டத் தொழிற்துறையைப் பொறுத்தவ்ரை வெலை வாய்ப்புப் பிரச்சினை மிகக்குறைவாகவே காணப்படுகிறது. காரணம் இந்திய வம்சாவழி மக்கள் பெருந்தொகையினர் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் திருப்பியனுப்பப்பட்டதன் விளைவாக அவ் வெற்றிடங்களை நிரப் புவதற்கு ஏனையோர் பயன்படுத்தப்பட்டனர். மேலும் ஆங்கிலேயராட்சி முதற்கொண்டு இவற்றைவரை தொழிலாளர்கள் கீழுழைப்பு நிலையிலிருந்து மீள முடியாதவாறு தலைமைத் துவங்கள் தங்கள் நடவடிக்கைகளை வலுவாக்கிக் கொண்டன. கண்டி மாவட்டத்தில் 1993 ஆண்டின் புள்ளிவிபரப்படி 43, 784 பேர் வேலைவாய்ப்பு பெற்றவர்களாக இருந்தனர். இவர்களுள் 30, 823 பேர் நிரந்தரத் தொழில் பெறுவோராகவும் 2757 பேர் அமய அடிப்படையில் தொழில் புரிவோராகவும் காணப்பட்டனர்.
பெருந்தோட்டத் தொழிலாளரின் வேலைவாய்ப்பு 1998
c5T Li வேலைவசதி தன்மை மொத்தம்
பிரதேசங்கள் | நிரந்தரம் அமயம் ஏனையை
காலி 13920 21.84 437 20481
இரத்தினபுரி 29242 3280 9637 421.59
பதுளை 46378 7582 6383 60343
கேகாலை 12831 3335 5687 21853
கண்டி 30823 2757 102.04 43784
ஹட்டன் 61809 40 18 94.66 75093
நுவரெலியா | 62277 5935 7699 75911
மொத்தம் 257 28 O 29 O91 54453 3398 24
1O3

Page 54
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
தனிநபர் வருமானம்
காணியும் சனத்தொகையும்
பிரதேசஅடிப்படையில்காணியின் விஸ்தீரணமும்பெருந்தோட்டசனத்தொகையும்-1993
பிரதேசம் தோட்டங்களின் விஸ்தீரணம் குடும்பங்களின் வதிவு
'... எண்ணிக்கை (ஹெக்ரேயர்) எண்ணிக்கை சனத்தொகை
காலி 59 3220339 . .2293 59 இரத்தினபுரி 72 ላl1903,65 26:30 10932; "T" பதுளை 70 35519.49 348-6 48053 கேகாலை 54 3025.27 12 pas" 54529 கண்டி 6 . 3001316 ஹட்டன் 70 35801.92 177306 நுவரெலியா 74 291.9881 4:3፰8 1 187348 மொத்தம் (1993; 483 23s.69 $6228 82946s மொத்தம் (1992 461 229629.0 196354 8385.18
இன - பிரதேச அடிப்படையில் வதிவுசனத்தொகையின் விகிதாசாரம் - 1992
தோட்டப் பிரதேசங்கள்
si, fra
693)
56ic ஹட்டன்
74,4
86.9
89.9
85.0
BS,
94.7
89.2
88.6
25.0
11.5
8.7
14.5
2.9
4.2
9.9
10.3
0.4
15
1.3
0.4
0.9
10
0.8
0.
0.2
0.1
0.1
O.
0.2
0.
0.1
t
மொத்தம்
100.0
100.0
100.0
100.
100.0
100.0
100.0
O0.
சமய-பிரதேச அடிப்படையில் வதிவுசனத்தொகையின் விகிதாசாரம் - 1992
Agli XX 'தோட்ட மொத்தம்
பிரதேசங்கள் இந்து பெளத்தம் இஸ்லi |கிறிஸ்த ສມສານ ງເສ່ I.
கத்தோலிக்கம்
காலி: 68.6 24.3 0.3 4.6 2.5 0.0 100.00 இரத்தினபுரி 799 11.2 1.5 6,3 0.0 ... 100.00. பதுளை: ! 84.9 8.3 1.3 38 1.5 0. 100.00 கேகாலை 80.0 4.5 0.4 3,6 .4 0,1 100.00
as&iq 80.8 12.8 0.9 4.4 11 0.0 100.00 ஹட்டன் 85.5 4.0 1.0 8.0 13 0.2 100.00 நுவரெலியா| 83.4 9.3 0.8 5.3 .1 0.1 100.00 மொத்தம் 82.2 9.9 to S.S 3 0. 100.00
நன்றி - அபிவிருத்தியும் - திட்டமும் , கால்நடை அபிவிருத்தி மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு .
104
 
 
 
 
 
 
 
 

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கண்டியில் வாழும் இலங்கைத் தமிழரிடையேயும் இந்தியத் தமிழரிடையேயும் சாதியமைப்பு முக்கிய இடத்தினை வகிக்கின்றது. சாதியடிப்படையில் உயர்நிலையில் பிராமணர்கள் உள்ளனர். தோட்டங்களுக்கு அண்மையில் உள்ள கோயில்களில் பிராமணர்கள் குருமார்களாகக் கடமைபுரிகின்றனர். ஏனைய சாதியினராக வெள்ளாளர், அகம்படியார், கோணான், கள்ளர், தேவர் போன்ற 32க்குமேற்பட்ட சாதியினர் வாழுகின்றனர் தட்டார், கொல்லன், தச்சர் என்போர்"தமது மரபு ரீதியான தொழில்களைச் செய்கின்றனர். கண்டி நகரைச் சார்ந்த பகுதிகளில் நகரசுத்தித் தொழிலாளர் வாழுகின்றனர்.
இவர்கள் அருந்ததியர் சமூகம் எனக்கூறிக் கொள்கின்றனர். இவர்களைப் பொறுத்தவரையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாகவும் மிகவும் இழிநிலைக்குத் தள்ளப்பட்ட சமூகமாகவும் காணப்படுகின்றனர். இலங்கையில் ஏனைய ஒடுக்கப்பட்ட சாதியினரைப் பொறுத்தவரையில் நகராக்கம், இடப்பெயர்வு தொழில் நிலைப்பெயர்ச்சி என்பவற்றிற் கூடாக சாதிய அடிநிலையில் இருந்து தப்பிக்கொள்கின்ற வாய்ப்பு ஓரளவிற்கு உண்டு. கீர்த்தி ரீ விக்கிரமராஜ சிங்கன் காலத்தில் அரச பரம்பரையினருடன் தொடர்புபட்டுள்ள இம்மக்கள் மன்னரின் அரண்மனை வேலைகளிலும் தோல்பதனிடுதல், முரசறைதல் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டனர். இவர்கள் மன்னனின் தேவைகருதி நகரத்திற்கு அருகிலேயே அமர்த்தப்பட்டனர். கண்டி இராச்சியத் திணி வீழ்ச் சியோடு இவர் களது நிலை கவலைக்குரியதாக அமைந்தது. அத்தோடு ஆங்கிலேய அரசு சாதிப் படி நிலைகளைப் பேணுவதன் மூலம் அதிகார உறவுகளைச் சிக்கலின்றித் தக்கவைக்கலாம். என அறிந்திருந்தது அதன்படியே இலங்கை முழுவதிலுமுள்ள நகரங்களில் நகரசுத்தித் தொழிலுக்குப் பொருத்தமானவர்களாக அருந்ததியினரை அமர்த்தினர். அவர்களுக்குச் சிறு குடிசைகளையும் அமைத்து புறம்பான குடியிருப்புகளைத் தயார் செய்தனர். அவர்களது இருப்பிடம் எந்த மாறுதல்களுக்கும் உள்ளாவதில்லை. ஆனால்,
105

Page 55
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இன்று அத்தொழில் வேறு சமூகத்தவரும் செய்யக்கூடிய வகையில் நவீனமயப்படுத்தப்பட்டு விட்டது. மேலும் கண்டியின் பிரபல நகரங்களில் வாழும் இந்தியத் தமிழர் நகைத்தொழில் இரும்பு வியாபாரம், புடைவை வியாபாரம் என்பனவற்றில் பிரசித்திபெற்று விளங்குகின்றனர். இவர்களது வாழ்க்கைத் தரம் பெருந்தோட்ட மக்களது வாழ்க்கைத் தரத்திலிருந்து வேறுபட்டே காணப்படுகின்றது. இவர்கள் பெருந்தோட்டங்களுடன் தொடர்புபட்டவர்களாக இருந்த போதும் தம்மை நகரமயமாக்கிக் கொண்டு தோட்டப்புற சமூக அமைப்பிலிருந்து விடுவித்துக் கொள்ள முனைவதினைப் பரக்க காணலாம். மேலும் இன்று கணி டியை அணி டிய தோட்டப் பகுதிகளான கலஹா, நாவலப்பிட்டிய, ஹேவாஹெட்ட, பன்வில, வத்தேகம போன்ற பகுதிகளில் வாழும் தோட்டப்புற இளைஞர்கள், தோட்டப்புறத் தொழில்களிலிருந்து விடுபட்டுக் கொழும்பு நகரக் கடைகளிலும் கண்டியிலும் தொழில்களில் ஈடுபடுவதைக் காணலாம். இதனால் இவர்களது பொருளாதாரத்தில் மாறுதல்கள் ஏற்பட சமூக அந்தஸ்தும் மாற்றம் பெறுவதனை அவதானிக்கலாம். எது எவ்வாறு இருப்பினும் இலங்கையின் மொத்தச் சனத் தொகையில் இந்தியத் தமிழர் 5.6 வீதத்தினராவர் இவர்களுள் சுமார் 80 வீதத்தினர் தோட்டத் தொழிலாளராக தோட்டங்களில் வாழ்கின்றனர். இலங்கையின் கால் நடை அபிவிருத்தி மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி கண்டியில் 64 தோட்டங்கள் உள்ளன. அவை 30013.16 ஹெக்ரெயர் விஸ்தீரணம் கொண்டவை. இவற்றுள் 24,230 குடும்பங்கள் வாழ்கின்றனர். கண்டியின் பெருந்தோட்ட மக்களின் மொத்த எண்ணிக்கை 101, 495 எனக் கூறப்பட்டுள்ளது. இவர்களுள் 86.0 வீதத்தினர் தமிழர்களாவர் இவற்றை பின்வரும் அட்டவணைகள் மூலம் அறியலாம்.
1973 ஆம் ஆண்டு இலங்கை மத்தியவங்கி நடத்திய நுகர்வோர் நிதி அளவீட்டின் படி பல்வேறு இனங்களினதும் இரண்டு மாதச் சராசரி வருமானம் பின்வருமாறு அமைகின்றது.
106

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இனங்கள் ஆண்டு 1973
கண்டியச் சிங்களவர் 376.00 கீழ்நாட்டுச் சிங்களவர் 424 இலங்கைத் தமிழர் 385 இந்தியத் தமிழர் 18O சோனகரும் மலேயும் 470 மற்றையோர் 633
1980 - 81 மத்திய வங்கி நடத்திய நுகர்வோர் நிதி அளவீட்டின் படி கல்வியறிவு
இனங்கள் ஆண்டு 1980/81
கண்டியச் சிங்களவர் 4.60 கீழ்நாட்டுச் சிங்களவர் 5.06 இலங்கைத் தமிழர் 4.80 இந்தியத் தமிழர் 2.28 சோனகரும் மலேயும் 3.73 பறங்கியர் 6. 6 மற்றையோர் 6.83
என மதிப்பிடப்பட்டது. எனவே இந்தியத் தமிழர் சமுதாயம் கல்வித் தகமையைப் பொறுத்தும் தலாவருமானத்தை பொறுத்தும் பின் தங்கியுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. இதற்கான அடிப்படைக் காரணங்கள் ஆழமான ஆய்வுக்குரியவை. இவர்கள் 19ஆம் நூற்றாண்டு ஆங்கிலேயர் அமைத்த 12x10 தோட்ட லயங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களாகவும் கிராமப் புற விவசாயத் தொழிலாளர்களுமாகவே தொழில் புரிகின்றனர். சிறு தொகையினர் மாத்திரம் நகர்ப்புறங்களில் சில்லறை வியாபாரம் உணவு விடுதிகள், வாகனம் பழுது பார்த்தல், தொழிற் தலங்கள் போன்றவற்றில் பணிபுரிகின்றனர்.
1O7

Page 56
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இலங்கை - மலையகத் தமிழ் மக்களின் (ம.த.ம) பரம்பல் - (1971-1981) மாவட்ட ரீதியாக (வீதத்தில்)
மொத்த மத.ம. இன் மாவட்டத்தின் மொத்த
எண்ணிக்கையில் மொத்த மக்கள் மாவட்டங்கள் குறித்த மாவட்டத்தில் தொகையில் வாழ்வோர் ம.த.ம. வீதம்
1971 1981 1971 98.
கொழும்பு 5.I 2.4 2.2 .2 கம்பகா - O.7 -- 0.4 களுத்துறை 3.3 4, 1 5.3 4.
கண்டி 24.3 2.0 24. 9.4 மாத்தளை 3.9 3.0 14.9 7.0 நுவரேலியா 200 3.5 52.3 4.9 காலி 1.3 1.4 2. 1.4 மாத்தறை 1.6 1.7 3.2 2.2 அம்பாந்தோட்டை 0.3 0.03 0. 0.
யாழ்ப்பாணம் 1.5 2.4 2.6 2.4 oaö767rrri 1. 1.7 16.7 3.0 வவுனியா 1.2 2.3 I4.5 9.6 முல்லைத்தீவு wn 1.4 vn 4.5 மட்டக்களப்பு 0.4 0.5 1.7 1.2 அம்பாறை 0.2 0.2 0.6 0.4 திருகோணமலை 0.4 O.7 2.7 s.
குருணாகலை 1.1 0.8 1.3 0.6 புத்தளம் 0. 16 0.5 அநுராதபுரம் 0.2 0.1 0.5 0. பொலன்னறுவை 0.2 0.02 0.2 0.
பதுளை 178 15.8 34.0 20.2 மொனராகலை 0.9 I. 6.0 3.2 இரத்தினபுரி 9.6 0.4 17. 0.6 கேகாலை 5. 5.6 9.4 6.7 இலங்கை 000 00.0
Source: Department of Census Statistics, General Report-1981 (1986)
(Colombo), P. 1 7 to 8.
அணி மைக் காலங்களில் தோட்டப் பாடசாலை
பெற்றுள் ளனர்.
u 6d if
108
ஆசிரியர்களாக நுாற்றுக் கணக்கானவர்கள் தொழில்
இன்னும்
பல கலைக் கழக

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
விரிவுரையாளர்களாகவும் விளங்குகின்றனர். முழுச் சனத்தொகையோடு ஒப்பிடுகையில் இவர்கள் ஒரு சிறு பகுதியினரே.
இலங்கை - மலையகத்தமிழ் மக்களின் நகர - கிராமப் பெருந்தோட்ட பரம்பல் - 1981 மாவட்டம் நகரம் கிராமப் ெ பருந் மொத்தம் f . தோட்ட
கொழும்பு 15,860 5,644 2,504 களுத்துறை 856 さ2,654 ぶ3,510 கண்டி 6,415 98,425 - 104,840 மாத்தளை 1,340 22,744 24,084 நுவரேலியா 6,010 24 1, 12 1 247, 13
மாத்தறை 20 13,721 13,931 காலி 268 IO,801 1,069 அம்பாந்தோட்டை 8 90 308 யாழ்ப்பாணம் 5,282 4,719 20,001 libsitas frti 429 13,643 14,072 வவுனியா 3,406 15, 186 18,592 பட்.க்களப்பு 752 3 , 1 I 6 8,868 அம்பாறை 484 926 l, 40 }ಗ್ರಹಿತಿ:'ಒಕಂ॥ttié»ು 2,254 53 6,767 ᏬᏩᎼᎧᏭᎼr ᎥᎢ ᏭᏂᏳᏡᏯᎠ 44 6,0 1 3 6,427 புத்தளம் 83 ፲ 2, 153 2,964 அநுராதபுரம் 266 519 785 பொலன்னறுவை 08 I 97 205 பதுளை 2,765 133,030 35,795 மொனராகலை 220 8, 9.f4 9,64 இரத்தினபுரி 1,248 87, 181 &&,429 கேகாலை 707 43, 172 43,879 கம்பஹர் 3,717 2, 105 5,822 முல்லைத்தீவு 94 10,672 10,766
மொத்தம் 53,954 77 1,369 825,323
Source: Department of Census Statistics, General Report-1981 (1986)
Vol.3 (Colombo), P.109.
எனவே, வசதியான வீடுகள் போதுமான பாடசாலைகள், வைத்திய சாலைகள், இவர்களின் அத்தியாவசியத் தேவை.
09

Page 57
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
களாகும். இந்த அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமாயின் அவர்களது கல்வித் தரமும் பொருளாதார நிலையும் உயர வாய்ப்புண்டு.
வீட்டுவசதி
கோப்பித் தோட்டங்கள் காலம் முதலாகக் கண்டிப்பிரதேச பெருந்தோட்ட மக்களில் பெரும்பகுதியினர் லயன் அமைப்பு வீடுகளிலேயே வசித்து வருகின்றனர். இது (இலங்கை ழுமுவதுமான பெருந்தோட்டத்துறைக்குப் பொருத்தமானது.) ஆங்கிலேயர் தமக்கு பெரும் செலவு ஏற்படுத்தாத லயன் வீடுகளையே கட்டினர். இவ்வீடுகள் 4-5 பேர் சராசரியாக வசிக்கும் ஓர் நிரை வீட்டின் தனிவீடாகும் 5 சதுர மீற்றரைப் பரப்பளவாகக் கொண்டதாகும். அதே நேரத்தில் தோட்ட உத்தியோகத்தரது வீடு, பொதுவாகக் குழாய், நீர்வசதி, மின்சாரம், சுகாதார வசதிகள் என்பவற்றைக் கொண்டிருக்கும்.
அதே நேரத்தில் தொழில் குடியிருப்புகள் அதிகமாக
மின்சார வசதிகளின்றியும் குடிப்பதற்கான நீர் பெறுவதற்கு ஒரு பொதுக் குழாய் நீர்வசதியும் பொதுக் கழிப்பிட வசதிகளைக் கொண்டதாகவும் இருக்கும் இக்கழிப்பிடங்கள் பொதுவாக உபயோகப் படுத்த முடியாத நிலையிலேயே இருக்கும். பெருந்தோட்டங்களில் வாழாது வேலைக்குச் செல்லும் தொழிலாளரது வீட்டுவசதி நிலைமைகள் வேறுபட்டவை. இவர் களில் பெரும் பாலானவர்கள் அரசாங் கத்தினர் உதவிதிட்டங்களான கடன், உதவிப்பணம், இலவச வீட்டுமனை போன்ற வேறும் பல சலுகைகளுக்கும் உரித்துடையவர் களாயினர். இவை தவிர நிலமற்ற கிராமவாசிகள் அத்துமீறி அரச காணிகளில் குடியேறிய பின்னர் நிலவுரிமை பெற்றுக் கொள்கின்றனர்.
1 O

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
பல்வேறு துறைகளில் வீடுகளது தரத்தில் தன்மை 1996
பிரிவு நகரம் கிராமம் தோட்டம்
சொந்தமானவை 74.7 93.9 1.9
ஒருவருக்கான சராசரிதளப்பரப்பு 14 1 5 (மீற்றரில்)
சீமேந்து பூசப்பட்ட வீடுகள் 87.8 56.2 20.1
சுகாதாரமும் போசாக்கும்
இலங்கையின் போசாக்கு நிலைமை சராசரியாக குறிகாட்டிகள் சாதகமான நிலைமையைத் தெரிவித்த போதும் பெருந்தோட்டத் துறையின் நிலைமைகள் வேறாகும். தொற்று நோய்பரவும் வீதம் தோட்டங்களில் அதிகமாகும். அத்துடன் குழந்தை இறப்புவீதம், தாய்மரணவீதம், இலங்கையின் சராசரியில்
பார்க்க இங்கு அதிகமாகும்.
தோட்டத்துறையில் பிறப்புவீதம் குழந்தை இறப்பு வீதம்
೧೩b | ipludi |:|:|*"|””
1983 17.2 29.4 43.6 21.6 27
1994 7.4 29.2 40. 1 18.4 15
1995 16.8 28.5 38.7 7.2 22
998 5.9 26.2 37.8 16.1 23
ஏராளமான பிள்ளைகள் போசாக்கின்மை, குறைந்த போசாக்கு காரணமாக குட்டையானவர்களாகவும் வளர்ச்சி. குறைந்தும், இவற்றுக்கு தனிமனித சுகாதாரமின் மையும் தேவையான சுகாதார வசதியின்மையும் காரணமாகும்.
மெலிந்தும் காணப்படுகின்றனர்.
1

Page 58
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இறுதியாக, கண்டி மாவட்டத்தில் பிரித்தானியர் வருகைக்கு முன்னிருந்து தமிழர் வாழ்ந்து வருகின்றனர் இருப்பினும் பிரித்தானியர் வருகையோடுதான் இந்தியத்தமிழர் பெருந்தொகையாக அழைத்துவரப்பட்டனர். இவர்கள் காடுகளாக இருந்த கண்டி மண்ணைக் களனிகளாக மாற்றியமைத்தனர். இந்த மண்ணிற்கு தமது உழைப்பையும் உதிரத்தையும் சொரிந்தவர்கள். இலங்கையில் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக செயற்பட்டனர். ஆனால் அவர்களது வாழ்வில் சுமார் 175 ஆண்டுகளாக எந்த மாற்றமும் பெரிதாக நிகழ்ந்துவிடவில்லை. ஆங்கிலேயர்களால் மட்டுமின்றி நாடற்ற நிலை, இனப்பாகுபாடு, உரிமைகள் மறுக்கப்படுதல் வாக்குரிமை பறிக்கப்பட்டமை, வறுமை சுகாதாரவசதியின்மை, குறைந்த கல்வி, அரசியல் ஆதரவின் மை, தொழிலில் மாற்றமின்மை, தோட்டங்களுக்குள்ளேயே மூடுண்ட வாழ்க்கை, சமூக அந்தஸ்தின்மை போன்றன இவர்களது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியே வந்துள்ளன.
உசாத்துணை
1. Silva, K.M.T., (1980) Plantation Economy and the peasanting and analysis of Sinhala-Tamil Relation in Highland Sri Lanka. A paper presented at the Australian Arthrepologied Society Conference of 1980 held in Queens Land University. Brishane.
2. Kemp, C.P., (1982) Spring Valley: A Socail anthropological and historical enguiry in to the impact of tea estates upon a sinhalese Village in the Uva Highlands of Sri Lanka Ph-D Thesis, University of Sussex.
3. சி. அரசரத்தினம் கண்டி இராச்சியம், சிந்தனை, இதழ் 12
1971, பேராதனை,
12

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
10.
11.
12.
13.
கோமதி இலங்கையில் அருந்ததியர் சமூகமும் அருந்ததியர் மீட்பு முன்னணியும் உள்ளுராட்சித் தேர்தலும், இதழ், 1 1997 நெய்வேலி.
சாரல்நாடன், மலையகம் வளர்த்த தமிழ், துரை வெளியீடு 1997, சென்னை.
வி. நித்தியானந்தன், பெருந்தோட்டத் துறையில் சமூக பொருளாதார உருமாற்றம், மார்க்கம், இதழ், 1 1992 மார்க்க வெளியீடு, கொழும்பு.
அபிவிருத்தியும் - திட்டமும், கால்நடை அபிவிருத்தி மற்றும் தோட்ட அடித்தளவமைப்பு அமைச்சு, மார்ச் 2000, இலங்கை.
அபிவிருத்தியும் - திட்டமும் - கால்நடை அபிவிருத்தி மற்றும் தோட்ட அடித்தளவமைப்பு அமைச்சு, 1998.
அபிவிருத்தியும் - திட்டமும், கால்நடை அபிவிருத்தி மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, 1997.
வ.ஐ.ச. ஜெயபாலன், ஈழம்; தென்னாசிய சாதியமைப்பிலிருந்து தலைகீழ்மாறான மலையகச் சாதியமைப்பு, தலித், இதழ், 2 1997 நெய்வேலி.
ம. செ. மூக்கையா, இன்றைய மலையகம், 1995, பேராதனை.
பேராசிரியர் சி. பத்மநாதன், நூன்முதம், இன்றைய மலையகம். .
மலையகத் தமிழாராய்ச்சி மாதரடு (ஆய்வுக்கட்டுரைகள்), 1997, மத்திய மாகாகண கலவி (தமிழ்), இந்து கலாசார அமைச்சு, கண்டி.
13

Page 59
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
05
கல்வி வாய்ப்புகளும் கணிடி மாவட்ட தமிழர்களும்
க. முரளிதரனி (பிடத் தலைவர் - முநீயாத தேசிய கல்வியியற் கல்லுரரி)
அறிமுகம் :-
இலங்கையின் வரலாற்றை நோக்கும் போது, கண்டிக்கும் தமிழர்களுக்கும் மன்னர் காலத் தேயே தொடர்புகள் இருந்திருப்பதை ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். அக்கால கண்டிய முறைமையில் தமிழர்களின் கல்வி செயற்பாடுகள் எவ்வாறாக இருந்தன என்பது குறித்து தேடுவது அவசியம்.
இக் கட் டுரைய்ானது பிரித்தானியர் காலத் தே பெருந்தோட்ட பயிர்ச்செய்கை நிமித்தம் தமிழர்கள் அழைத்து வரப்பட்டமை தொடக்கம் அண்மைக்காலம் வரை கண்டி மாவட்டத்தில் வதியும் தமிழர்களுக்கான கல்வி வாய்ப்புகள், குறிப்பாக பாடசாலை வழி, கிட்டியமை தொடர்பான பகுப்பாய்வை மேற்கொள்வதாக அமைகின்றது.
கண்டி மாவட்ட தமிழர்கள் எனும் போது அவர்கள் யாவரையும் ஒருவகைப்பாட்டில் அடக்க முடியாது. மேலெழுந்த வாரியாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. தோட்டத் தொழிலாளர்கள் 2. தோட்டத் துறைசார்ந்த ஊழியர்கள் / உத்தியோகத்தர்கள் 3. வர்த்தகர்கள் / வர்த்தக துறைசார் ஊழியர்கள் 4. ஏலம், கராம்பு, மிளகு போன்ற சிறுபயிர்ச்செய்கையாளர்கள் 5. அரச ஊழியர்கள்
1 14

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
6. நகரசுத்தித் தொழிலாளர்கள் 7. கலப்புத் திருமணவழி சந்ததியினர்
கல்வி வாய்ப்புகள் என்ற கண்ணோட்டத்தில் நோக்கும் போது, மேற்குறித்த வகையினர் ஏதோ ஒரு வழியில் தமக்கென தனித்துவமான வேறுபாடுகளை கொண்டு கல்விபெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை தெரியவருகின்றது. இக்கட்டுரையாக் கத்துக்கான பாடசாலைகள் சார்ந்த அடிப்படைத் தகவல்கள் நாவலப்பிட்டிய, கம்பளை, புசல்லாவ, கலாஹா, திகண, தலாத்தோயா,அம்பிட்டிய, கடியலேன, கண்டி முதலான தமிழர்கள் செறிந்த பகுதிகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன. கட்டுரையின் முதற்பகுதி அவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களை யொட்டிய பகுப்பையும் அதன் தொடர்பின் பாடசாலைகளின் வரலாற்றையும் பதிவுசெய்கின்றது.
இரண்டாவது பகுதி நகர மற்றும் தோட்டப்பாடசாலைகள் யாவும் அரசமயமாக்கப்பட்ட பின் அவற்றின் வளர்ச்சிப் போக்குகளை தொகுத்தாராயும் முயற்சிகளை மேற்கொள்கின்றது.
1824 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கோப்பிச் செய்கையும் 1883ம் ஆண்டு பெரும்படிப் பயிர்ச்செய்கையாக அறிமுகப் படுத்தப்பட்ட தேயிலையும் கண்டி மாவட்டத்தையே நுழை வாயிலாகக் கொள்கின்றன. எனவே மலையகக் கல்விக்கான தொடக்கம் கண்டியிலேயே ஏற்பட்டிருக்குமெனலாம். வெள்ளையர்கள் இந்திய தமிழர்களை இங்கு குடியமர்த்திய பின்பு அவர்களின் ஆன்மீக, சமூக, கலாசார மற்றும் கல்விச் சேவைகளை நிறைவேற்றும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார்கள். அதற்கு முகவர்களாக செயற்பட்டிருந்த கங்காணிமார்களின் பங்களிப்பு அதிகம் தேவைப்பட்டிருந்தது.
115

Page 60
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இக் காலப் பகுதியில் கங் காணிமார்களே கல்வி வாய்ப்புகளை வழங்கிய முதல் மூலமாக கருதப்படுகின்றன. இவர்கள் தோட்டங்களில் திண்ணைப்பள்ளிக்கூட முறைமையை தழுவி ஏற்படுத்திய பாடசாலைகள் இருவகையாகத் தொழிற்பட்டுத் சமூக வேறுபாட்டு பிளவுக்கு துணைபோனதாக இருப்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது.
1. கங்காணிகளினதும் தோட்ட உத்தியோகத்தர்களினதும்
பிள்ளைகளுக்கு எழுத்து, எண்கணிதம், வாசிப்பு மற்றும் ஆங்கில அறிவு வழங்கி நகர்ப்புற பாடசாலைகளுக்கு தயார்படுத்தும் பாடசாலைகள்.
2. தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இரவு
வேளைகளில் அவர்களின் ஒழுக்க விழுமியங்களை வலியுறுத்தும் வகையில் போதனைகள் செய்யும் பாடசாலைகள்.
இவ்வாறு பெருந்தோட்டப்பகுதிகளில் கல்வி வழங்கும் முகவர்களாக கங்காணிகள் கணிசமான காலம் செயற்பட்டிருக்கும் போது, கிறிஸ்தவ மிஷன்களின் வருகை மாற்றத்தை ஏற்படுத்துவதாயிற்று.
மலையகம் வாழ் பெருந்தோட்ட தமிழர்களிடையே கிறிஸ்தவ மிஷனரிகளின் நுழைவின் பிரதான நோக்கம் மதமாற்றம் என்பதை அறிவோம். மதம்மாறிய தமிழர்கள் புனித விவிலியயத்தை வாசித்து பிரார்த்தனைகள் செய்வதற்கும் பிரசங்கங்களை கேட்பதற்கும் அவர்களுக்கு கல்வியறிவு அவசியம் என்பதை உணர்ந்து அவர்களுக்கு கல்வியறிவு வழங்கும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கி பின் அது பிரித்தானியர்களின் கீழ் ராஜ ஊழியம் செய்யும் சேவகர்களை உருவாக்கும் முயற்சியாக மாறியது.
16

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கண்டி மாவட்டத் தமிழரிடை முதலில் செயற்பாட்டை வண. டோசன் தலைமையில் நுழைந்த பப்டிஸ்ட் மிஷனே ஆரம்பிக்கின்றது. 1842ம் ஆண்டு குண்டசாலையில் கோப்பித் தோட்டத் திருச்சபையும் அதனோடு இணைந்து பாடசாலையும் அமைக் கப்படுகின்றது. ஆனால் இம் மிஷனுக்கு அரச ஆதரவின்மை, சுதேசிகளின் கடுர எதிர்ப்பு என்பவற்றால் வெற்றிகரமாக செயற்பட முடியாமல் 1844ம் ஆண்டே விட்டுச் செல்ல வேண்டியேற்பட்டது.
அடுத்தாக நுழையும் அங்கவீனர்கள் திருச்சபை
தோட்டதுரைமார்களின் மிகுந்த அனுசரணை பெற்று தமிழ்க் கூலி மிஷனை 1854ம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் அமைகின்றது. இம்மிஷன் தற்போது தமிழ் சேர்ச் மிஷன் அல்லாத தமிழ்ச்சபை மிஷன் என்றழைக்கப்படுகின்றது. தமிழ்த் திருச்சபை மிஷன் கண்டி மாவட்ட தமிழர்களுக்கு அல்லது இந்திய தமிழர்களுக்கு கல்வி வழங்கிய செயற்பாடுகள் விரிவாக ஆராய வேண்டியதொன்றாகும். இம்மிஷனின் வெற்றிக்கு காரணம் தோட்டத்துரைமார்களின் ஆதரவு மட்டுமன்று. அது தமிழகத்திலிருந்து குறிப்பாக திருநெல்வேலியின்றும் யாழ்ப்பாணத்திலிருந்தும் தமிழ் தேவ ஊழியர்களை அழைத்துத் தோட்டப்பகுதிகளிலும் நகர்ப்பகுதிகளிலும் சமய மற்றும் கல்விப் பணிகளை ஆற்ற வழிசெய்திருந்தமை மக்களை எளிதாக அடைய வழிசெய்வதாக இருந்தது. இத் தமிழ் ச் சபை மிஷன் தொழிலாளர்களின் பிள்ளைகள், உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் என அனைத்து தரப்பினரையும் அடையும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
கண்டி மாவட்ட நகர்ப்பகுதிகளில் - கண்டி பசார் ஸ்கூல்
கண்டி திரித்துவக் கல்லூரி - கண்டி மோபிறேக் கல்லூரி
17

Page 61
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
- கண்டி சி.எம். எஸ் பாடசாலை - வத்தேகம கிறைஸ்ட் சேர்ச் கல்லூரி - புசல்லாவ பரிசுத்த திரித்துவக் கல்லூரி - நாவலப்பிட்டிய சென் அன்றுாஸ் கல்லூரி - கம்பளை சென் அன்றுாஸ் கல்லூரி
என பிரசித்தமான பல பாடசாலைகள் அமைத்து, அவற்றில் தோட்ட உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் மற்றும்நகர்சார் தமிழர்களின் பிள்ளைகள் என்பவர்களுக்கு கிறிஸ்தவக் கல்வி மரபு சார்ந்த, முறையில் ஆங்கில வழிக்கல்வியை வழங்கியிருந்தது.கண்டி மாவட்டத்தின் பல்வேறு தோட்டங்களிலும் இத்திருச்சபை மிஷன் பாடசாலைகளை ஏற்படுத்தி தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு 1854 தொடக்கம் கல்வி வழங்கியிருக்கின்றது என்பதையும் Đfólu läs GonçuugBITaf6 Sbäsaé6ögpg. Tamil Church Mission 1854 - 1953 என்ற நுால் பின்னிணைப்பாக மலையகத்தில் இம்மிஷன் தோட்டப்பகுதிகளில் நடாத்திய ஏறக்குறைய நானுறு பாடசாலைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.அவற்றிலே கணிசமான பாடசாலைகள் கண்டி மாவட்டத்துக்குரியன. குறிப்பாக அம்பிட்டிய, அம்பாக்கொடுவ, ஆத்தளை, அட்டபாகே, போகில், குணி டசாலை, கொட்டகங்க, டெல்டா, தெல் தோட்ட, தொலஸ்வெல, டக்வாரி, தும்பற, கலஹா, கித்துல்முல்லை, கம்பளை, ஹந்தானை, கடுகணிணாவை, கடியலேன், காஹட்டபிட்டிய, கிரிமெட்டிய, மயொவத்தை, மெல்போர்ட், மாபேரியதன்ன, விக்டோரியா, நாவலபிட்டிய, நியூபீகொக், பள்ளேகெல, பன்விலை, ரக்சாவ, ரஜவெல, சங்குவார், சோகம, வத்தேகம, வெஸ்ட்ஹோல் முதலியன கண்டி மாவட்டத்தைச் சாாந்த தோட்டங்களாகும். இவைகளே 1907ம். ஆண்டு தோட்டபாடசாலைகள் கட்டளை சட்டத்தின் கீழ் தோட்ட நிர்வாகங்களில் கொணரப்பட்டு நடாத்தப்பட்ட தோட்டப் பாடசாலைகளுக்கு மூலாதாரமாக இருந்திருக்க வேண்டும்.எனவே தமிழ்ச்சபை மிஷன் கண்டி மாவட்டத்தில் கால் பதித்து அனைத்து
18

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
மலையக பகுதிகளுக்கும் தனது ஆழமான ஊழியத்தை எடுத்துச் சென்றவொன்றாகத் திகழ்கின்றது.
மேற்குறிப்பிட்ட மிஷன்கள் தவிர மேலும் சில மிஷன்கள் கண்டி மாவட்ட தமிழர்களுக்கான கல்வி வாய்ப்புகளுக்கு துணைசெய்திருக்கின்றன. ஆனால் அவைகள் தோட்டத் தொழிளாளர்களான தமிழர்களை எந்தளவு அடைந்தன என்பது கேள்விக்குறியே.நகர்ப்புற மற்றும் தோட்ட உத்தியோகத்தர்களின் பிள்ளைகளின் கல்விக்கு பெரிதும் துணை செய்த கிங்ஸ்வூட் கல்லூரி மற்றும் மகளிர் உயர்தரகல்லூரி என்பன 1870 காலப்பகுதிகளில் மெதடிஸ்ட் மிஷனால் அமைக்கப்பட்டனவாகும். அவைகளில் மகளிர் உயர்தரக் கல்லூரி இன்றும் தமிழ் மாணவிகளுக்கு கல்வி வழங்கி வருகின்றது. அதைப்போல றோமன் கத்தோலிக்க திருச்சபையானது கண்டி - புனித சில்வெஸ்டர்ஸ், கடடுகஸ்தோட்ட புனித அந்தோனியார் கல்லூரி, அந்தோனியார் மகளிர் கல்லூரி பாடசாலை மற்றும் அம்பிட்டிய ரோ.க.வித்தியாலயம் கண்டி சென்போல்ஸ்கல்லூரி என்பன அமையப்பெற உதவியதோடு அவற்றில் சில இன்னும் தமிழர்களுக்கு கல்வி வழங்கும் பிரசித்தமான பாடசாலைகளாக விளங்குகினி றன. மேலும் 7 day Adverntist மிஷன் மயிலமிட்டியவில் ஒரு இரு மொழி, பாடசாலையை நடத்தி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மிஷன்களினால் கல்லூரிகள் நடாத்தப்பட்டு அங்கு கிறிஸ்துவ வழிப் போதனா முறைகளில் கல்வி பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் கட்டுண்ட நிலையை மாற்ற, அரச நன்கொடை பெறும் பாடசாலைகள் சட்டத்தின் கீழ் சுதேச சமய அமைப்புகளும் பாடசாலைகளை நிறுவி நடத்தத் தொடங்கப்படும் எதிரொலி கண்டி மாவட்டத்திலும் கேட்கத் தொடங்கியதன் விளைவு தமிழர்களுக்கான தமிழர்களால் மத்திய தமிழ் பாடசாலைகள் உருவாகத் தொடங்கின.
119

Page 62
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இன்று உள்ள தமிழர்களுக்கான கல்வி வழங்கும் பாடசாலைகள் சிலவற்றை கண்டி மாவட்டத்தில் தெரிந்தெடுத்து, அவற்றின் வரலாறுகளை நோக்கும் போது கண்டி மாவட்ட தமிழர்களின் கல்வி வாய்ப்புகள் குறித்து பின்வருமாறு விளக்க (Լքlգեւյլb.
1. கிறிஸ்தவ மிஷன்களால் அமைக்கப்பட்டு அதே பெயரினால்
இன்றளவும் நிலவும் பாடசாலைகள்.
பாடசாலைகளின் பெயர்கள் பல வரலாற்றில் பதிந்ததோடு அவற்றின் கீர்த்தியை தக்க வைத்துக்கொள்ள அரசமயமான பின்னரும் பெயர் மாற்றம் செய்து கொள்ள விரும்பாமல் இயங்கும் பாடசாலைகள் கண்டி நகர்ப்பகுதியில் அதிகம். அவற்றிலே திரித்துவக் கல்லூரி இன்றும் திருச்சபை பாடசாலைக்குரிய நடைமுறையிலேயே உள்ளது. புனித அந்தோனியார் கல்லூரி, அந்தோனியார் மகளிர் கல்லூரி, புனித சில்வெஸ்ட்ர் கல்லூரி, நல்லாயன் மகளிர் மடம், உயர்தர மகளிர் பாடசாலை, மோபிறே கல லுTரி என்பன பலரறியும் பிரசித்த வரலாற்றை கொண்டிருக்கின்றன. வகைமாதிரிக்காக நாவலப்பிட்டியில் இன்றும் கிறிஸ்தவ பெயர் தாங்கி இயங்கும் இரு பாடசாலைகள் குறித்து நோக்கலாம்.
நாவலப்பிட்டிய பிரதேசத்தின் முதல் பாடசாலை எனும் சிறப்புப்பெற்ற புனித அன்றுாஸ் மகளிர் வித்தியாலயம் அங்கிளிகன் திருச்சபையால் ஆரம்பிக்கப்பட்டதாகும். ஒரே கூரையின் கீழ் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் கற்கும் மாணவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு, துரிதமாக வளர்ந்த இப்பாடசாலையில் 1908 இல் பல பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் பணிக்கமர்த்தப்பட்டிருந்தனர். திரு. டி.பி. சேதுங்க 1914 தொடக்கம் 1948 வரை அதிபராக நீண்டகால சேவை செய்து இப்பாடசாலை வளர்ச்சிக்கு பணிபுரிந்திருந்தார். இரு பாலர் பாடசாலையாக இயங்கிய இப்பாடசாலையை 1963 ஆம்
2O

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
ஆண்டு அரசு பொறுப்பேற்றதும் மூவின மாணவிகள் மாத்திரம் பயிலும் மகளிர் வித்தியாலயமாக மாற்றியது. இன்று இப்பாடசாலையில் ஆயிரமளவிலான சிங்கள மாணவிகளும் முன்னுற்றியைம்பது அளவிலான மொழிமூல தமிழ் மாணவிகளும் கற்று வருகின்றனர்.
நாவல நகரில் இயங்கும் மற்றுமொரு மகளிர் பாடசாலை கனிஷ்ட பாலிகா வித்தியாலயமாகும். தமிழ் மாணவியரும் பயிலும் இப்பாடசாலை 1931 இல் சொய்சாகெலே பகுதியில் கன்னியாஸ்திகள் மடத்தோடு இணைந்ததாக ஆரம்பிக்கப்பட்டது. 500 மாணவிகளோடும் 7 கன்னியாஸ்திரி ஆசிரியர்களோடும் தொடக்கப்பட்டு தோட்ட உத்தியோகஸ்தர்கள் மற்றும் நகர் சார்ந்தவர்களின் பிள்ளைகளும் கல வி பெற வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. இலங்கைச் சுதந்திரத்தின் பின் கன்னியாஸ்திரிகள் பலர் வெளியேற வேண்டிய நிலையில் பொருளாதார அம்சம் கருதி கன்னியர் மடம் உருவாகி அதன் பொறுப்பில் செயற்பட்டிருந்தது. 1962 ஆம் ஆண்டு அரசால் பொறுப்பேற்கப்பட்டு 1964 இல் கனிஷட பாலிகா வித்தியாலயமாக்கப்பட்டது. இதிலே தொடர்ந்தும் சிங்கள மாணவிகளோடு தமிழ் மாணவிகளும் கல்வி பெற வாய்ப்பளிக்கப்படுகின்றது. M
கண்டி மாவட்டத்தில் கண்டியின் பிரபல பாடசாலைகள் தவிர மேற்கூறிய பாரம்பரியத்தில் இயங்கும் இரு பாடசாலைகளாக இவ்விரு பாடசாலைகளையும் கொள்ளலாம். இதன் நிலவுகைக்கு இதுவரை கலவன் பாடசாலையாக அல்லது மகளிர் பாடசாலையாக தமிழ் மரபு சார்ந்த பாடசாலை இல்லாமை ஒரு காரணமாகுமெனலாம்.
2. கிறிஸ்தவ மரபுகளை மாற்றி
தமிழ் மரபு தோற்றி வளரும் பாடசாலைகள்
121

Page 63
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
மிஷனரிமார்கள் அனுசரணையில் உருவாக்கம் பெற்று நீண்டகாலம் அம்மரபில் இயங்கி, சுவீகரிப்பின் பின்னர் படிப்படியாக தமிழ் மரபு மற்றும் தமிழ் பெயர் கொண்டு பாடசாலைகள் சில பரிணமிக்கத்தொடங்கின. மிக அண்மைக் காலத்தில் இத்தன்மை எழுச்சியுறுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அதற்கு உதாரணமாக பின்வரும் கண்டி மாவட்ட பாடசாலைகளைக் குறிப்பிடலாம்.
புசல்லாவ = இந்து தேசிய கல்லூரி
1859 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருநெல்வேலியிருந்து சமயப்பணி செய்ய தருவிக்கப்பட்ட திரு. சுவரிலிருந்து ஞானப்பிரகாசத்தை அதிகமாகக் கொண்டு சிறியதோர் கட்டிடத்தில் புசல்லாவ பி.பி பாடசாலையாக 45 மாணவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1948 யில் உதவி நன்கொடை பெறும் பாடசாலையானது 1960 வரை எவ்வித பெரு வளர்ச்சியும் பெறாத நிலையில் இது இருந்து வந்தமைக் கு காரணமாக அக்காலப்பகுதியில் புசல்லாவ பரிசுத்த திரித்துவக் கல்லூரியில் தமிழ் மாணவர்களும் உள்வாங்கப்பட்டமையும் சரஸ்வதி வித்தியாலயவும் இயங்கியமை காரணமாக இருக்கலாம். 1960 ம் ஆண்டு அரசு பொறுப்பேற்றதும் பரிசுத்த திரித்துவக் கல்லூரி தனிச்சிங்கள கல்லூரியாக மாற்றப்பட்டதும் இப்பாடசாலை வளர்ச்சி பெற காரணமாகின. நல்ல அதிபர்களும் சீடா திட்ட உதவியும் இ.தொ. காவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ராஜரட்ணம் அவர்களின் அனுசரணையும் விரை வளர்ச்சிக்கு வித்திட்டன. கடந்த வருடம் இப்பாடசாலை பி.பி. தமிழ் மகா வித்தியாலயமென கொண்டிருந்த பெயரை மாற்றி இந்து தேசிய கல்லூரியென பெயர் மாற்றிக் கொண்டது மலையக வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டியவொன்றாகும்.
122

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கண்டி கலைமகள் தமிழ் வித்தியாலயம்
1920 ம் ஆண்டு கிறிஸ்தவ அமைப்பினால் செல்வேசன் ஆமி தமிழ்க் கலவன் பாடசாலை என கண்டி மகியாவையில் ஆரம்பிக்கப்பட்டது. மகியாவைக் கிராமம் பெருவாரியாக கண்டி மாநகர சபையின் ஊழியர்களைக் கொணி டதாகும். தோட்டங்களின்று பல்வேறு காரணங்களால் விடுபட்டு அல்லது வெளியேற்றப்படுபவர்களை தஞ்சமடையச் செய்யும் இடமாகவும் வேலை வாய்ப்புகள் வழங்கும் மூலமாகவும் கண்டி மாநகர சபையின் நகர சுத்தி பகுதி அலகும் அதனுடன் பெருமளவு தொடர்பு பட்ட மகியாவையும் விளங்கியது. அத்தகையோரின் பிள்ளைகளுக்கு கல்வியூட்டும் நோக்கத்தோடு கிறிஸ்தவ அதிபர்களைக் கொண்டு இப்பாடசாலை இயங்கி வந்தது. 1970 ம் ஆண்டு இப்பாடசாலை மஹியாவை தமிழ் வித்தியாலயமென பெயர் மாற்றம் பெற்று தமிழ் மரபு தழுவியதாக இயங்கத் தொடங்கியது. 1982 ம் ஆண்டு தொடக்கம் கலைமகள் தமிழ் வித்தியாலயம் என மறுபடி பெயர் மாற்றம் பெற்று வளர்ச்சியடையும் பாடசாலையாக செயற்படுகின்றது. பெருமளவு பெரு நீ தோட்ட பாடசாலைக் கான குணாம் சங்களை கொணர் டிருந்தும் பெரு நீ தோட்ட T - EF IT 600 6) U IT B6 அங்கீகரிக்கப்படாததன் காரணமாகி சீடா செயற்றிட்ட அனுசரணையை பெறாமை ஒரு குறையாக சுட்டிக்காட்டப் படுகின்றது.
வந்தேகம பாரதி தமிழ் வித்தியாலயம
வந்தேகம கிறிஸ்து தேவாலயக் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டு மும்மொழி போதனையோடு மூவின மாணவர்கள் பயிலும் பாடசாலையாக விளங்கியது. அரச சுவீகரிப்பின் பின்னர் & 1973 ம் ஆண்டு இப்பாடசாலை தனிச்சிங்கள பாடசாலை யாக் கப்பட்டு, தமிழி மாணவர்கள் பனி வில தமிழ்
123

Page 64
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
வித்தியாலயத்தோடு இணைக்கப்பட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
ஆனால் இதற்கு இணங்காத வத்துகாம நகர் தமிழர்கள் உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்று மீண்டும்
அங்குள்ள சிறுகட்டிடமொன்றில் இயங்க தொடங்கியது.
தனிப்பாடசாலையாக பிரகடனப்படுத்தப்பட்ட இப்பாடசாலைக்கு
முன்னை நாள் அமைச்சர் செ. ராஜதுரை பாரதி என நாமம்
சூடினார். பின் ரெங்கநாத பிள்ளை அன்பளிப்புச் செய்த காணியில் புதிய கட்டிடம் உருவாக்கப்பட்டு 1992 லிருந்து சிறப்பாக இயங்கி
வருகின்றது.
மேற்குறிப்பிட்ட பாடசாலைகள் தவிர வேறு சில கண்டி மாவட்ட பாடசாலைகளும் கிறிஸ்தவ மரபில் விடுபட்டு தமிழ் மாணவர்கள் பெருந்தொகை கொண்டமையால் தமிழ் பெயர் பெறுவதாயின. அத்தகையவற்றில் ஒன்று கண்டி கிறிஸ்துநாதர் ஆலயத்துக்கு அருகாமையில் இருக்கும் விபுலானந்தா தமிழ் வித்தியாலயமாகும். கண்டி சி.எம்.எஸ். பாடசாலையென மிக நீண்டகாலமாக தேவாலய பராமரிப்பில் வளம் பெற்றிருந்த பாடசாலையாக இப்பாடசாலை இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தோட்டப்பகுதிகளில் தமிழ்ச் திருச்சபை மிஷன்களால் தொடங்கப் பட்ட பாடசாலைகள் பெரு நீ தோட்ட முகாமைத்துவத்தால் 1907, 1920, 1939 மற்றும் 1947 கட்டளை சட்டத்தின் பிரகாரம் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்குள் அடங்கின. பின் 1975 தொடக்கம் இவை தேசிய மயமாகி அவ்வவ் தோட்டங்களின் பெயர்களை கொண்ட வித்தியாலயங்களாகின.
8. தமிழர் சுயமரபுக்கல்வி
வேட்கையுடன் தோன்றிய பாடசாலைகள்
கண்டி மாவட்டத் தமிழரிடையே 1930 களில் கல்வியின் பயனால் சிந்தனையாளர்களாகவும் தொழிற்சங்க வாதிகளாகவும்
124

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
மிளிரும் புதிய தலைமுறையினர் உருவாகினர். இவர்கள் தமிழ்மக்களின் செல்வாக்கு பெற்று தனித்தமிழ் பாடசாலைகளை உருவாக்கும் எண்ணங்கொண்டு செயற்படத் தொடங்கினர். அவ்வகையில் உருவான நாவலபிட்டிய கதிரேசன் கல்லூரி புசல்லாவ சரஸ்வதி வித்தியாலயம் என்பன பெரிதும் குறிப்பிடத்தக்கன.
நாவலப்பிட்டிய கதிரேசன் கல்லூரி
இன்று நகரில் தமிழ் மாணவர்கள் கல்விபெற பெரிதும் வாய்ப்பளிக்கும் கதிரேசன் மத்திய கல்லூரி, கனிஷ்ட கதிரேசன் வித்தியாலம் என்பவற்றின் மூலப்பாடசாலையாக கதிரேசன் வித்தியாசாலை இருந்தது. இவ்வித்தியாசாலையின் தோற்றம் பின்வருமாறாக ஏற்பட்டது. தமிழ் மாணவர்கள் கிறிஸ்தவர்களாக மாறினாலே சிறந்த கல்வியை பெறலாம் அல்லது கிறிஸ்தவ கல்லூரிகளில் அம்மரபுகளில் கற்றாலே உயர்வாய்ப்பு பெறலாம். என்ற எண்ணம் தமிழர் மரபுகளை புறக்கணிக்க காரணமாகி இருந்தது. இதனைக் கண்ணுற்ற பிறவுன் அன் கம்பனியில் கடமையாற்றிய சம்பந்தன் என்பவர் தமது வீட்டு கிறிஸ்தவ பாடசாலைகளில் கல்வி பயின்ற மாணவர்களை அழைத்து தமிழையும் சைவத்தையும் கற்பித்து வந்தார். இவரின் ஆர்வத்தால் கவரப்பெற்றவர்கள் 1919 ம் ஆண்டு அதன் தொடர்ச்சியாக இந்து வாலிபர் சங்கத்தை ஆரம்பித்து சைவ வகுப்புகளை நடத்தினர். இதன் பின்னணியில் முறையான ஒரு தமிழ் மரபுப் பாடசாலை உருவாக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் வலிதாகியது. சி.ந.பி.ராமன் என்பவர் 1000 ரூபா கொடுத்து கதிரேசன் கோவிலுக்கண்மையில் உள்ள காணியை பெற்று வழங்க அன்பர்கள் உதவியால் கதிரேசன் வித்தியாசாலை உருப்பெற்று 1924 ம் ஆண்டு ஐப்பசி மாதம் 30ம் திகதி இந்திய அரசாங்க பிரதிநிதி சு.ரங்கநாதனால் திறந்து வைக்கப்பட்டது. ஆழி வாப் பிள்ளை எனும் அதிபரின் கீழ் இயங்கிய இவ்வித்தியாசாலை எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
125

Page 65
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இதற்கு காரணம் தமிழர்கள் தமிழ்வழி கல்வி வழங்குவது தம்பிள்ளைகளுக்கு வளமான எதிர்காலத்தை தராது என நம்பியதாகும்.
ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவே சிரமமுற்ற நிலையில் அரச நன்கொடை பெறும் பாடசாலையாக மாறவெண்ணி சேர்.பொன்.இராமநாதன் தலைமையில் இயங்கிய சைவ வித்தியா விருத்தி சங்கத்தோடு இணைந்து தன்னைப் பதிவுசெய்து கொண்டது. ஆனால் அரச நிதியுதவி நேரடியாகவே இச்சங்கத்துக்கு கிடைத்தமையால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கவில்லை. எனவே 1932 ம் ஆண்டு தொடக்கம் 3ம் வகுப்புக்கு மேல் ஆங்கிலத்திலும் கற்பிக்கும் இரு மொழிப் பாடசாலையாகச் செயற்பட்டது.
ஹெக்டக் ஜயசிங்க என்பவர் அதிபராக நியமிக்கப்பட்டு, தோட்டப் பகுதிகள் போலும் நேரடியாக அவர் சென்று பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆர்வமூட்டி பாடசாலையை விருத்தி செய்தார். 1962 ம் ஆண்டு அரசு இதனை பொறுப்பேற்று கனிஷ் ட பாடசாலையாகும் . குமார வித்தியாலயமாக இரு பாடசாலைகளாக்கி நடத்தியது. பின் சீடா செயற்றிட்ட உதவியோடு வளம் பெற்று இருபாடசாலைகளும் விருத்தியடைந்தன. இன்று கதிரேசன் குமார வித்தியாலயம் கதிரேசன் மத்திய கல்லூரியாகியுள்ளது.
கண்டி இந்து சிரேஷ்ட பாடசாலை
1933 காலப்பகுதியில் ஜே.பி. ராஜ எனும் அந்தோனியார்
கல்லூரியில் தமிழாசிரியராக கடமையாற்றிய ஆன்மீக
சிந்தனையாளர் கண்டியில் இந்து வாலிபர் சங்க உதயத்துக்கு
காரணமாகியிருந்தார். இவர் இந்தியாவிலிருந்து வந்து இங்கு
சேவையாற்றியவராவர். பிற்காலத்தில் சிவானந்தா எனும்
துறவியான இவர் கண்டி வாழ் தமிழர் நலன் கருதி மஹாத்மா
26

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் காந்தி கல்லூரியை தொடங்கினார். அத்தோடு கண்டியில் இந்து வாலிபர் சங்க செயற்பாட்டை ஊக்குவித்து கற்ற தமிழ் இளைஞர்களை அணி சேர்ந்திருந்தார். அவ்வாறு அதில் இணைந்து செயற்பட்டவர்களில் கடந்த வருடம் காலமான ப.சுப்ரமணியம் மாஸ்டர் அவர்களும் முக்கியமானவர். இவ்வாறு இயங்கி வந்த காந்தி கல்லூரி 1941 ம் ஆண்டு மத்திய மாகாண சைவ மகாசபை தோன்ற காரணமானது. இதன் தலைவராக எஸ்.பீ.வைத்திலிங்கம் இருந்தார்.
காந்தி கல்லூரியின் செயற்பாடு பின்னர் 1955 ம் ஆண்டு ஜனவரி 19ம் திகதி முதல் இந்து சிரேஸ்ட பாடசாலை என்பதாக மகாசபை கட்டிடத்தில் இடம்பெற தொடங்கியது. இவ்வாறு உருவான இந்து சிரேஷ்ட பாடசாலை இன்று கண்டியில் வாழும் பொருளாதார வசதி குறைந்த மாணவர்களுக்கும் உயர் பாடசாலைகளில் அனுமதி கிட்டாத மாணவர்களுக்கும் சிறந்த முறையில் கல்வி ஊட்டும் நிறுவனமாக செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
புசல்லாவ சரஸ்வதி மகா வித்தியாலயம்
மலைநாட்டு காந்தி என அழிைக்கப்பெறும் அமரர் கே.ராஜலிங்கத்தின் தலையாய கல்விப் |பணியின் சாட்சியமாக விளங்குவது |சரஸ்வதி வித்தியால யமாகும். அமரர் ராஜலிங் கம் தனது சங்கு வாரி தோட்டத்தில் பிறந்து ஆரம்பக்கல்வியை |தோட்டப் பாடசாலையிலும் பின் கம்பளை
அன்றுTஸ் மற்றும் கணி டி புனித |அந்தோனியார் கல்லூரியிலும் கற்றவர். |தனது மெட்ரிடுலேசன் பரீட்சைக்கு பின்
மலைநாட்டுக் காந்தி|புசெல்லாவையில் வவுகபிட்டிய பகுதியில்
ராஜலிங்கம்
இரவுப் பாடசாலையொன்றை ஆரம்பித்து
127

Page 66
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
தமிழ் மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் பணியை ஆரம்பித்தார். அம் முயற்சியின் வளர்ச்சி 1932 ம் ஆண்டு பசுபதி வித்தியாலயம் எனும் தனிப்பாடசாலை உருவாக வித்திட்டது. இதன் வளர்ச்சி மாணவர்களுக்கு இடநெருக் கடியை ஏற்படுத்த புதிய கட்டிடமொன்றை நாட வேண்டியிருந்தது. அக்கட்டிட திறப்பு விழாவுக்கு இந்திய அரசாங்க அதிகாரி திரு.மேனன் அவர்களோடு அவரது பாரியார் சரஸ்வதி மேனனும் அதிதிகளாக வந்திருந்தனர். அத்தினத்தில் சரஸ்வதி மேனன் ஞாபகார்த்தமாக சரஸ்வதி வித்தியாலயம் என பெயர் மாற்றம் பெற்றது. 1932 யில் கே. ராசலிங்கம் அதற்கு அதிபரானார். பின் தொழிற்சங்க முயற்சியில் தீவிரமடைய பூரீநிவாச ஐயர் 1934 ம் ஆண்டு அதிபரானார். 1934 - 1938 காலப்பகுதியில் பாடசாலையைக் கொண்டு நடத்த சிரமப்பட்ட சந்தர்ப்பத்தில், கல்லூரியின் நிர்வாகம் யாழ்ப்பாண பரமேஸ்வராகக் கல்லூரியின் நிர்வாக சபையின் கீழ் ஒப்படைக்கப்பட்டது. அச்சபையின் உறுப்பினர் சு.நடேசன் பாடசாலையை பொறுப்பேற்று உதவிப் பொறுப்பில் திரு. தொண்டமானை நியமித்திருந்தார். 1940 களில் 122 மாணவர்கள் சேர்ந்து சிறப்பாக இயங்கத் தொடங்கிய இப்பாடசாலையை மேலும் விருத்தி செய்ய அமரர். தொண்டமான் 1950 யில் 4000/= க்கு காணியொன்றை வாங்கி புதிய கட்டிட முயற்சிகளை மேற்கொண்டார். நல்ல அதிபர்களை கொண்டு வீறுநடை பயின்ற இப்பாடசாலை 1962 ம் ஆண்டு அரசமயமானது. அப்போது கல்வி அதிகாரியாக பதியூதீன் மொகமட் அவர்கள் செயற்பட்டிருந்தார்.
நீண்ட பாரம்பரியம் கொண்ட இப்பாடசாலை பிற்காலத்தில் சீடா அனுசரணை பாராளுமன்ற உறுப்பினர் ராஜரட்ணம் கவனிப்பு
என்பவற்றின் காரணமாக பூரண பாடசாலையாக உருவெடுத்து சிறப்பான பணி செய்து வருகின்றது.
மேற்குறிப்பிட்ட பாடசாலைகள் கண்டி மாவட்டத்தில் தமிழர் பாரம்பரியம் செல்வாக்கு பெற்றதாக இருந்தமைக்கு சான்று
128

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
பகரும் அடையாளங்களாக கொள்ளத்தக்கன. பேராதனையில் உள்ள தமிழ் கலவன் பாடசாலையையும் இவ்வாறான இந்து தமிழ் முனைப்போடு உருவாகியவொன்றாகும்.
4. வாய்ப்புகள் மறுக்கப்பட்டமைக்கு
மாற்றாக உதயம் பெற்ற பாடசாலைகள்
1962 - 63 காலப்பகுதிகளில் கண்டி மாவட்டத்தே நகரப் பகுதிகளில் செயற்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் அரசமயமாயின. கலஹா, தெல்தெனிய, தலத்தோயா, அம்பிட்டிய, கம்பளை, தெல்தோட்ட, வத்தேகம, மாரஸ்ஸன போன்ற சிறுநகர்ப் பகுதிகளையொட்டி பெருமளவு தமிழர்கள் மிளகு, ஏலம், கராம்பு, தென்னை போன்ற சிறு பயிர்ச்செயப் கையா ளர்களாக இருக்கின்றனர். இவர்கள் தமது பிள்ளைகளைக் கண்டி பிரபல்ய பாடசாலைகளில் அனுமதித்து கற்பிக்கும் வாய்ப்புகள் இல்லாமையால் தத்தம் பகுதிகளிலுள்ள பாடசாலைகளிலேயே கல்வி பெற வேண்டியிருந்தது.
இதற்காக மேற்கூறிய சில நகர்களில் இருந்த பாடசாலைகள் பகுதிநேர பாடசாலைகள்ாக இயங்கி காலை தொடக்கம் மதியம் வரை சிங்கள மாணவர்க்கும் பிற்பகலில் தமிழ் மாணவர்களும் கல்வி வழங்கின. அவ்வாறான பாடசாலைகள் தமிழ் மாணவர்களும் ஆசிரியர்களும் இரண்டாந் தரமாக கணிக்கப்பட்டு பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. இந்நிலை பொறுக்காது நகர்சார் பிரமுகர்களிடையே தனித் தமிழ்ப் பாடசாலைகள் அமைக்க வேண்டிய எண்ணம் தோன்றிச் செயலுருப் பெறுவதாயிற்று.
தெல்தெனியவில் அவ்வாறு சிரமப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தாமாகவே நிதி தேடி உருவாக்கிய பாடசாலை சிதம்பரம் வித்தியாலயமாகும். இப்பாடசாலை அமைய அதி
129

Page 67
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
நிதி கொடுத்த சிதம்பரம் பிள்ளை நினைவாக இப்பெயர் அப்பாடசாலையில் சூட்டிப்பட்டிருந்தது. விக்டோறிய திட்டம் காரணமாக இப்பகுதி நீரில் மூழ்க திகன - ரஜவெல்ல பாடசாலைக்கு மாணவர்கள் மாற்றப்பட்டார்கள். இதன் காரணமாக இர ஜவில்லை வித்தியாலயம் வளர்ச்சியுற்று சிறந்த மகாவித்தியாலயமாக விளங்குகின்றது.
கலஹாவிலும் அவ்வாறு சிங்கள பாடசாலையில் பகுதி நேரமாக இயங்கிய தமிழ்ப் பாடசாலை வர்த்தகர்களின் முயற்சியால் குறிப்பாக முத்துசாமிப்பிள்ளை கலஹா யூனியன் பாடசாலை என்னும் பெயரில் 35 மாணவர்களோடு ஆரம்பித்தனர். இதுவே கலஹா தமிழ் வித்தியாலயமாக உருவாகி பின் சீடா செயற்றிட்ட அனுசரணை பெற்று வளர்ந்து, 1995 முதல் இராமகிருஷ்னா மத்திய கல்லூரியாக பாரிய கல்வி வழங்கும் பாடசாலையாக திகழ்கின்றது. தெல்தோட்ட நகரில் தனியாகவே ஆரம்பமான தெல்தோட்ட தமிழ் வித்தியாலயம் இன்று சிறந்த அதிபரின் முயற்சியால் மலைமகள் தமிழ் மகாவித்தியாலயமாக பரிமாணம் பெற்று நிறைவான கல்விப் பணியாற்றுகின்றது.
தலத்தோயாவில் அமைக்கப்பட்ட மகாவித்தியாலயத்தில் தமிழ் மாணவர்கள் பகுதி நேரமாக அன்று வந்தார்கள். இப்பாடசாலை அமையப்பெறுவதற்கான காணியை சந்தர்ப்ப அவசியம் கருதி திரு.கே. கணேஷ் கொள்வனவுக்காக கொடுத்திருந்தார். ஆனால் காலப்போக்கில் மாற்றாந் தாய் மனப்பாங்கில் தமிழ் மாணவர்கள் நடத்தப்பட, தமிழ்ப் பகுதி தனி அலகு வேண்டி கரந்தகொல்லவில் பப்டிஸ்ட் மிஷன் நிலை கொண்டிருந்த கட்டிடத்திற்கு இடம்மாறி தலத்தோயா தமிழ் வித்தியாலயமானது. பின் இது விருத்தி பெற்ற பாடசாலையானது.
மாரஸ்ஸனவில் புகையிலை பயிர்ச்செய்கையாளராக இருந்த தமிழர்கள் தமக்கென மாரஸென தமிழ் வித்தியாலயத்தை அமைத்தது போலவே பின்னர் அம்பிட்டியவிலும் தமிழர்கள்
1350

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
அம்பிட்டிய தமிழ் வித்தியாலயத்தை அமைத்தனர். இவ்வாறு பிற நகர்ப் பகுதிகளில் தமிழ்ப்பாடசாலை தோற்றம் பெற வாய்ப்புக்கள் இருந்தாலும் கம்பளை நகரில் தமிழ்ப் பாடசாலை தோற்றம் பெற நீண்டகாலம் எடுக்க வேண்டியிருந்தது. கம்பளை வாழ் தமிழர்களில் வசதி படைத்த பலர் தமது பிள்ளைகளைக் கண்டிக்கு அனுப்பினார்கள். ஏனையவர்கள் கம்பளையில் இருந்த சென் ஜோசப், அன்றுாஸ் போன்ற இருமொழிப் பாடசாலைகளில் கல்வி பயின்றார்கள். வசதி குறைந்த பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தங்க சிரிபுர வித்தியாலயத்திற்கு ஆரம்பக் கல்விக்கு அனுப்பினார்கள். அதிலிருந்து வெளியேறிய பெண்களுக்கான இடைநிலைக் கல்வியை வழங்க சென் ஜோசப் மகளிர் வித்தியாலயம் தயாராக இருந்தது. ஆண்பிள்ளைகள் வேறு பாடசாலைகளில் அனுமதி பெறச் சிரமத்தை நோக்க வேண்டி இருந்தது, தனித்தமிழ் பாடசாலை தோன்றுவதற்கான அடிப்படை ஏற்படுத்தி இருந்தாலும் பல்வேறு முட்டுக்கட்டைகள் அதனை சாத்தியப் படலமாக்கின.
தணியாத தாகமாக இருந்த அம்முயற்சி தற்போதைய முதலமைச்சர் கெளரவ திசாநாயக்க மற்றும் தேசபந்து அண்ணாமலை ஆகியோரின் அனுசரணையால் சாத்தியமானது. 1988 ஆம் ஆண்டு பஸ் திருத்தும் தகரக் கொட்டகையில் 164 மாணவர்களோடு ரீமுத்துமாரியம்மன் வித்தியாலயம் தோற்றம் பெற்று பின் சீடா உதவியால் கட்டிடங்களைப் பெற்று நூற்றுக்கணக்கான மாணவர்களைக் கொண்டு இன்று சிறந்த பாடசாலையாக செயற்பட்டு வருகின்றது.
இவ்வாறு தமிழர் தன்னார்வ முயற்சியால் உருவான பாடசாலைகள் தோட்டப் பாடசாலைகளின்று வெளியேறும் தேர்ட்டத் தொழிலாளரின் பிள்ளைகளின் உயர்கல்விக்கு வாய்ப்பளிக்கும் நிலைக் களங்களாக செயற்படுகின்றன. அதனுடாக தோட்டத் தொழிலாளர் வாழ்க்கையில் ஒரு அசைவியக்கம் தோன்றுவதையும் அவதானிக்க முடிகின்றது.
31

Page 68
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
5. விடுதி மற்றும் தனியார்
பாடசாலை முயற்சிகள்
மேற்கூறிய பாடசாலைகள் நடைமுறைகளை ஒட்டியதாக கண்டியில் விடுதி முயற்சிகளும் தனியார் பாடசாலை தோற்றங்கள் பற்றியும் குறிப்பிட வேண்டியது அவசியமாகின்றது.
19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புனித ஸ்டீவன் தமிழ் விடுதி பாடசாலையொன்றை பெயரில் ஐந்து ரூபா மாதாந்தம் வசூலித்து உணவு இருப்பிட வசதிகளோடு தமிழ் பிள்ளைகளுக்கு கல்வி வழங்கியமை அதிசயிக்க கூடியதாக இருக்கின்றது.
1935 இல் கண்டியில் பி.டி. ராஜன் அவர்கள் இந்திய மாணவர் ஹாஸ்டலை அமைத்து தோட்டப்பகுதியிலிருந்து வருபவர்கள் கண்டியின் பிரபல பாடசாலைகளுக்கு அனுமதி பெற்று கற்கக் கூடிய வாய்ப்புகளை வழங்கியிருந்தது. தமிழகத்திலிருந்து 1933 இல் இலங்கை வந்த பி.டி.ராஜன் கிங்ஸ்யூட் மற்றும் புனித பில்வெஸ்டர் கல்லூரிகளில் பகுதிநேர ஆசிரியராக பணிபுரிந்தார். 1951 ஆண்டு இந்திய மாணவர் ஹாஸ்டல் தனது பெயரை அசோகா மாணவர் ஹாஸ்டல் என மாற்றிக் கொண்டது.
அசோகா என்ற பெயரைச் சூட்டினார். ராஜாஜி என்றும் அறியக் கிடக்கின்றது. 1960 இல் புதிய மண்டபத்தை நிர்மாணித்து இவ்விடுதி வெள்ளிவிழா கண்டது.
பாடசாலைகளில் அனுமதி வேண்டுமாயின் அவற்றின் இரண்டு மைல் ஆரைக்குள் வதிய வேண்டுமென்ற நியதி, தோட்டப் பகுதி மாணவர்களைக் கண்டியின் பிரசித்த பாடசாலைகளில் அனுமதிப்பதற்கு தடைக்கல்லான போது பி.டி. ராஜன் 1955 இல் விடுதியோடு ஒட்டி அசோகா வித்தியாலத்தை ஒரு தனியார் பாடசாலையாக ஆரம்பித்தார். அப்பாடசாலை
132

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இன்றும் அசோகா அதிபர் செ. நடராஜாவின் தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. பி.டி. ராஜனால் கல்வி பங்களிப்பாக என்றும் அது நிலைத்திருக்கும்.
கண்டியிலே தமிழ் மாணவர்கள் தங்கி படிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட விடுதி கண்டி மாணவர் ஹாஸ்டலாகும். திருகோணமலை வீதியில் 241 இலக்கக் கட்டிடத்தில் இயங்கிய இவ்விடுதியை 1958 தொடக்கம் நடத்தியவர், பிரபல ஆசிரியர் ப.சுப்ரமணியம் ஆவார். தர்மராஜா கல்லூரியிலும் பின் அந்தோனியார் கல்லூரியிலும் பயின்று தனது மெட்ரிக்குலேசன் கல்வியை பூர்த்தி செய்த திரு.சுப்பிரமணியம் வெளிவாரியாக லண்டன் பல்கலைக்கழக ஆங்கில ஆசிரியராக பணியாற்றி பின் திரித்துவ கல்லூரியில் தனது சேவையை தொடர்ந்தார். ஷேக்ஸ்பியர் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடும் மலையக இளைஞர்களின் ஆங்கில அறிவு விருத்தியில் ஆர்வமும் கொண்ட இவர் விடுதி இயங்கிய கட்டிடத்தில் பின் ஷேக்ஸ்பியர் இன்ஸ்ரியூட் எனும் படிப்பகத்தை நிறுவி அதன் வழி ஆங்கில வழி பட்டப்படிப்புக்காக ஆர்வமுள்ளவர்களை தயார்படுத்தியிருந்தார். 2001 ஆம் ஆண்டு அமரராகும் வரை முதுமையையும் பொருட் படுத் தாது இப் பணியை தொடர் நீ திருந்தது குறிப்பிடத்தக்கது. பல்லின மக்களின் டயே ஷேக்ஸ்பியர் சுப்பிரமணியம் என்று அறிமுகமானவராக திகழ்வதே அவரின் பிறப்பு.
தனியார் கல்வி முயற்சியில் குறிப்பிட வேண்டிய மற்றுமொரு நிறுவனமாக புனித கிறிஸ்தோபர் கல்லூரி கருதப்படுகின்றது. போட்டித்துறை சார்ந்த ஊழியர்களின் பிள்ளைகள் பெருமளவு இங்கு கல்வி பயின்றனர். ஓய்வு பெற்ற திரித்துவ கல்லூரி ஆசிரியர் ஒருவரே இதனை பேராதனையில் நடத்தியிருந்தார்.
133

Page 69
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
6. முஸ்லிம் பாடசாலைகள்
தமிழர்களுக்கு வழங்கும் வாய்ப்புகள்
கண்டி பிரேதேசத்தில் பல முஸ்லீம் பாடசாலைகள் வேக வளர்ச்சி கண்டு நற்பெறுபேறுகளை விளைவிப்பது அனைவரும் அறிந்ததே. கம்பளை சாஹிரா, மடவளை மதீனா, அக்குறணை சாஹிரா, கல்ஹின்னை, கண்டி பதியூதின் பாலிகா, கண்டி சித்தி லெப்பை முதலான கல்லூரிகள் தமிழ் மாணவர்களும் உயர்கல்வி வாய்ப்புகளை பெற சந்தர்ப்பமளித்து வருகின்றமை குறிப்பிட்டு காட்ட வேண்டியதாகும். குறிப்பாக உயர்தர வகுப்பில் விஞ்ஞான/ கணித கற்கைக்கான வாய்ப்புகள் கண்டி மாவட்ட தமிழ் பாடசாலைகளில் வெகு குறைவாகவே இருக்கின்றன. அதனை ஒரளவு ஈடு செய்ய இப்பாடசாலைகள் தமிழ் மாணவர்களுக்கு உதவுகின்றன.
7. எழுச்சியடையும் கண்டி
மாவட்ட தோட்டப் பாடசாலைகள்
தோட்டப் பாடசாலைகள் யாவும் பெரும்பாலும் ஒரே விதமான வரலாறுகளை கொண்டவைகளாக இருப்பது கண்டி மாவட்டத்துக்கும் பொருத்தமானதாகவே உள்ளது. கண்டி மாவட்டத்தில் உருவாகி பின் பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் கொணரப்பட்டு, பின் அரசமயமானவைகள் என்ற வகையில் பொதுமைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் தத்தமக்கென நுண்ணிய வரலாறுகளை கொணி டிருக் கினி றன. அவைகள் விரித்தாராயப்படுமாயின் பல சுவாரஸ்யமான அல்லது வேதனைக்குரிய வரலாற்று அம்சங்கள் வெளிப்படாமற் போகாது வகை மாதிரிக்காக இங்கு இரு பாடசாலைகளை எடுத்து நோக்கலாம்.
134

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கடியன்லேன தமிழ் வித்தியாலயம்
கடியன் லேன, மேமலை, தொங்கத் தோட்டம் என்பவற்றிலும் கடியலேன நகரின் வசதி குறைந்த குடும்பங்களிலிருந்தும் மாணவர்களை பெறும் இப்பாடசாலையின் ஆரம்பம் குறித்து சரியான தகவல்கள் இல்லாவிடினும் 1924ம் ஆண்டு தொடக்கம் இப்பாடசாலை கடியன்லேன் தோட்ட தமிழ் கலவன் பாடசாலை என தோட்டத்தில் அமைந்திருந்தது தெரியவருகின்றது. 1929 ம் ஆண்டு அந்தோனிப்பிள்ளை என்ற பாடசாலை பரிசோதகர் வருகை தந்து வீரகத்திபிள்ளை என்பவர் அதிபராக இருந்தமையை உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வதிபரின் கல்வித்தரம் எட்டாம் வகுப்பு எனவும் அறியக் கூடியதாகவுள்ளது. தோட்ட முகாமைத்துவத்தின் கீழிருந்த இப்பாடசாலை 1976 இல் அரசுடமையானது. 1977 ஆண்டின் பலத்த மழை காரணமாக இப்பாடசாலைக் கட்டிடம் சேதமடைந்தது, தற்காலிகமாக கராஜ் ஒன்றில் சரணடைந்திருந்தது. 1978 இல் கடியலேன அரசாங்க கலவன் பாடசாலை என பெயர் மாற்றம் பெற்றது. 1981 இல் பலத்த மழை காரணமாக கராஜ் கட்டிடமும் பழுதடைய 1982 - 93 வரை கடியலேன சிங்கள வித்தியாலயத்தில் ஒரு பிரிவாக தமிழ் பாடசாலை இடம் பெயர்ந்துள்ளது. இக்கட்டத்தில் தமிழ் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக வேறு பாடசாலையை நாட முடியாத சில பெற்றோர்கள் சிங்கள மொழிமூலமான கல்விக்கு தமது பிள்ளைகளை அனுமதிக்கும் துரதிஷ்ட நிலைக்குள்ளானர்கள்.
சிரமங்களுக்கிடையில் தமிழ் பிரிவு சிங் களப் பாடசாலையில் இயங்கி வந்தமை 1991 சீடா திட்டத்தின் கீழ் புதிய பாடசாலையொன்றை கடியலே தோட்டத்தில் அமைத்ததன் மூலம் மாற்றமடைந்தது. கடிலலென தோட்டப் பாடசாலை வரலாறு ஏனைய தோட்டப் பாடசாலை வரலாறுகளிலிருந்து சற்று வித்தியாசமானது என்பதை உணரலாம்.
135

Page 70
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
அம்பாந்தோட்டை தமிழ் வித்தியாலயம்
அம்பாந்தோட்டை த. வி. அதிபராக இருந்து திருமதி. J. P. ஜேஸன் அவர்கள் (1966-1998) எழுதிய அவ்வித்தியாலய தோற்றமும் வளர்ச்சியும் என்ற மலரிலிருந்து பல முக்கிய தகவல்களை பெறக் கூடியதாக இருக்கின்றது.
பள்ளேகல பிரிவினை தலைமையகமாகக் கொண்ட பள்ளேகல குறுாப் ராஜாவல்ல, பளகொல்ல, விக்டோரியா, அம்பாந்தோட்டை, அளுத்வத்த (புது தோட்டம்) ஆகியவற்றை கொண்டிருந்தது. கோப்பி பயிர்ச்செய்கைக்கு பின் மிளகு, தென்னை, கொக்கோ, இறப்பர், போன்றவை விளையும் பிரதேசமாக பின்னர் மாற்றமடைந்தது. அதிலே ரஜவெல்ல டிவிசன் தேயிலைத் தோட்டமாக மாறியது. 1870 களிலேயே தோட்டப்பபாடசாலைகள் மிஷனரிமார்களினால் இயக்கப்பட்டுள்ளன. ஒரளவு வசதிகளுக்கேற்ற வகையில் சிறப்பாக இயக்கிவந்த அப்பாடசாலைகளை 1955-1958 காலப்பகுதிகளில் தோட்ட நிர்வாகம் பல தடவை மூடிவிட முயற்சி செய்தாலும் சாத்திய மில்லாது போயிற்று அரச பெருந்தோட்டயாக்கம் இத்தோட்டங் களை பொறுப்பேற்ற பின்பு பாடசாலைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டது.
1974இல் இருந்தே இயக்கிவருவதாக கூறப்படும் அம்பாந்தோட்டை தமிழ் வித்தியாலயம் 1990 ஆண்டு வரை து. டேவிட் என்பவரால் நடத்தப்பட்டது. பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களுக்கு வயதெல்லைப்படியோ அல்லது வகுப்புப்படியோ பாகுபடுத்தாமல் அறிவுரைக் கதைகள், பாடல்கள் என்பன தோட்ட பிள்ளைகளுக்கு கற்பிக்கப்பட்டன.
1900-1925 காலப்பகுதியில் 1965-1975 மாணவர்கள் கல்வி பெற்றிருந்தும் அக்காலப்பகுதியில் தோட்ட நிர்வாகம் அடிக்கடி மேற்பார்வை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்பதையும்
136

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
அறியக் கூடியதாகவுள்ளது. ஒலைக் கொட்டகையில் இயக்கிய இப்பாடசாலையை பரிசீலித்த திரு. D. ஜேம்ஸ் என்பவர் ஒவ்வொரு மாணவருக்கும் 10 சதுரஅடி இடவசதி இருக்கக் கூடியதாக வசதிகள் வழங்கப்பட வேண்டுமென சிபாரிசு செய்தமைக்கேற்ப தோட்ட நிர்வாகம் லயன்கள் பலவற்றை உடைத்துப் பெறப்பட்ட மூலப்பொருட்களை கொண்டு வாங்கு மேசைகளையும் பொருத்தியுள்ளது. 1936இல் தமிழகத்தில் ஆசிரியப் பயிற்சி பெற்று திரும்பிய எஸ். தேவதாஸன் இப்பாடசாலையைப் பொறுப்பேற்று 1966 வரை நீண்ட சேவையாற்றி பாடசாலை வளர்ச்சிக்கு அளப்பரிய பணிகள் செய்துள்ளமை அறியக் கிடக்கிறது. மாணவர் தொகை அதிகரிப்பு காரணமாக 1947 தொடக்கம் இரு நேர பாடசாலையாக இயங்கி அனைவருக்கும் கல்வி வழங்கக் கூடியதாக மாறியது. இப்பாடசாலை வளர்ச்சிக்கு தோட்ட தொழிலாளர்களின் சங்கத் தலைவர்கள் அனுசரனையாக இருந்திருப்பதும் குறிப்பிட வேண்டியவொன்றாகும். 1977ம் ஆண்டு அரச மயமான அம்பாந்தோட்டை தோட்ட பாடசாலை அதன் பின் அம்பாந்தோட்டை தமிழ் வித்தியாலயம் என அழைக்கப்பட்டது. மாவலித் திட்டம் 1983 இனக் கலவரம் காரணமாக அம்பாந்தோட்டை பகுதி நிறைய தமிழர்கள் இடம் பெயர்ந்தமை இப்பாடசாலையில் அனுபதி பெறும் மாண்வர்கள் தொகையை அதிகரிக்கிறது. இதற்கேற்ப பாடசாலை வளங்களும் பல்வேறு உதவி வழங்கும் அமைப்புகளால் வழங்கபட்டு தேவைகள் நிறைவேற வழிசெய்யப்பட்டன. அதிலே சீடா நிறுவனம் முக்கிய தேவைகளை நிறைவேற்றியதாகும்
நயாபான தமிழ் வித்தியாலயம்
புசல்லாவைக்கு அருகிலுள்ள நயாபான தோட்டத்தில் அமைந்து வளர்ந்த நயாபான பாடசாலைகள் வரலாற்றை தொகுத்த அதன் முன்னாள் அதிபர் தமிழ்ச்செல்வன் பின்வரும் அம்சங்களை காட்டுகின்றார். 19ம் நுாற்றாண்டின் இறுதியில்
137

Page 71
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
பிரித்தானிய இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற லெப்பினட் கேர்ணல் இதிலே தமிழகத்தினின்று வந்த வண. டேவிட் கிறிஸ்தவத்தை பரப்புவது மற்றும் கிறிஸ்தவ நூல்களை வாசிக்கக் தேவயைான அறிவை வழங்குவது என்பதுவாக தம் பணியை இங்கு ஆரம்பித்தார். அது மட்டுமல்லாமல் தோட்ட நிர்வாகிகளுக்கு தமிழ் கற்பிக்கும் செயலையும் மேற்கொண்டி ருந்தார். இவ்வாறு தொடங்கிய கல்வி செயல்பாடுகளின் விளைவில் 1928ம் ஆண்டு முறையாக நயாபான பாடசாலை தொடக்கப்பட்டது. மு.ப. 7.00 மணி தொடக்கம் பி.ப. 2.00 மணிவரை நடைபெற்ற இப்பாடசாலையில் இலவச மதியஉணவு
வழங்கும் திட்டமும் நடைமுறையில் இருந்துள்ளது.
வித்யாமாலிகை, நித்திய வாசகம், உமாவாசகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட பாடத்திட்டத்தை யாழ்பாண ஆசிரியர் போதித்து வந்திருந்தார். இவ்வாசிரியர் பாடசாலை பணி முடிந்ததும் தோட்ட அலுவலகம் மற்றும் கூட்டுறவு பங்கீடு நிலையம் என்பவற்றில் வேலை செய்ய வேண்டியிருந்தது. சிங்களப் பிள்ளைகள் சிலரும் கல்விகற்றதால் அலுவலக சிங்கள ஊழியர்களும் பாடசாலை சென்று கற்பித்திருந்தனர் இத்தோட்டம் முதலில் ஊர்வசம் பொறுப்பிலும் பின் JEDB பொறுப்பிலும் வந்தது. அதன்பின் 1977 ஜூலையில் பாடசாலையை அரசு சுவீகரித்தது. அதன் பின் கம்பளை கல்வி மாவட்டத்தின் கீழ் இயக்கி இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 1983 ல் ஆசிரியர் யாழ்ப்பாணம் சென்று மீளாமையால் மூடப்பட்ட பாடசாலையை தொண்டாசிரியர் பொறுப்பில் மீளத் திறந்து 1986ல் புதிய இரு பெண் ஆசிரியர்கள் PSTP நியமிக்கப்பட்டனர். 1987ல் தமிழ்ச்செல்வன் நிரந்தர அதிபராக பொறுப்பேற்று பெற்றோர் அனுசரணையுடன் விளையாட்டு திடல் அமைத்து பாடசாலையின் செயற்பாட்டு தரத்தை உயர்த்தக் கூடியதாக இருந்தது. சரஸ்வதி மகாவித்தியாலய கொத்தணிக்குகீழ் இயங்கிய இப்பாடசாலை பின் தனது சுயமுன்னேற்றத்தால் மகாவித்தியாலயமானது. சீடாவின் அபிவிருத்தி செயற்பாடு முதன் முதலாக
1358

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இப்பாடசாலையிலே நிகழ்ந்தது. கண்டி மாவட்டத்தில் பெருந்தோட்ட பாடசாலைகளாக 107 பாடசாலைகள் உள்ளன. இப்பாடசாலைகளில் 85 பாடசாலைகளை சீடா செயற்றிட்டம் தனது உள்கட்டமைப்புக்களை வழங்கி விருத்தி செய்யும்ணியை ஆரம்பித்து பூர்த்தி செய்வதோடு, 107 பாடசாலைகளிலும் தரமேன்மைக்கான பணியை செய்துள்ளது. பெருந்தோட்ட பாடசாலைகளிலும் வரலாற்றில் சீடா செய்ற்றிட்டம் பணி பொன்முத்துக்களால் பதிக்க வேண்டுமென்பதை யாரும் மறுப்பதில்லை.
1977 - 1980 காலப் பகுதிக்குள் 721 தோட்ட பாடசாலைகள் அரசால் பொறுப்பேற்கப்பட்டன. இவ்வாறு பொறுப்பேற்கப்பட்ட பாடசாலைகள் அடிப்படை வசதி ஆசிரியர் வளம் என்பவற்றில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தன. 1985ம் ஆண்டு இலங்கை பாடசாலைகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றின் அபிவிருத்தி தொடர்பாக as6)6 u60LD&g, Swedish International Development Authortrity (SIDA) உடன் ஒப்பமொன் றை ஆக்கி கொணர் டது. இவ்வொப்பத்தின் படி SIDA பின்வரும் இரு வெற்றிடங்களை இலங்கையின் கல்வித் துறையில் மேற்கொள்ள உடன்பட்டது.
A.
1. வசதி குறைந்த ஆரம்பப் பாடசாலைக்கும் கல்வி சார்ந்த
வசதிகளை வழங்குதல்
2. பெருந்தோட்ட பாடசாலைகளை விருத்தி செய்தல் (PSEDP)
(PSEDP) செயற்றிட்டம் பெருந்தோட்ட பாடசாலைகளை பண்பளவிலும் அளவளவிலும் விருத்தி செய்து தேசிய நடைமுறைக்கு சமமான மட்டத்துக்கு அவற்றை இட்டுச்செல்லல் என்பதை இலக்காகக் கொண்டு செயற்படத் தொடங்கியது. அதன் வெற்றிகரமான நிறைவேற்றும் மேற்கூறிய மூன்று தோட்ட பாடசாலைகளைப் போல் ஏனைய பாடசாலைகளிலும் நிகழ்ந்து கண்டி மாவட்டத்தின் பெரும்பான்மைத் தமிழராக விளங்கும்
139

Page 72
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இருண்டகால வரலாற்றுக்கு முற்றுப்புள்ளியை ஒளிக்கீற்றாக வைத்தது. அவ்வாறு புதிய பாதைக்குள் சீடா அனுசரணையில் புகுத்த கண்டிமாவட்ட
பெரு நீ தோட்ட பாடசாலைகள் எவையெவையென
பெயரளவிலாவது இங்கு கொள்ள வேண்டும்.
மொன்டிகிரிஸ்டோ இல. த. வி. புசல்லாவ பீ. பீ. த .வி. (தற்போது கனிஷ்ட கதிரேசன் த. வி கபிலலேன த. வி. வெஸ்டோல் த. வி. சரஸ்வதி த. ம. வி. நூல்கந்துர த. வி. போப்பிட்டிய த. வி லெவலோன் த. வி பேராதனை த. வி அலகொல்ல த. வி கிறீன் வுட் த. வி. கெஸ்கல் த.வி டெல்பி சவுத் த.வி. LDTD6b6ourt g5. 6. நரஸ்கேன த. வி பேமவுண்ட த. வி கலாபொக்க த. வி பிரதி த. வி (வத்துகாமம்) கோமர த. வி மருஸ்கலை த. வி உணுகல த.வி ஹன்தான த. வி
யோகலெட்சுமி த. வி. ரங்கலை ஆரம்ப த.வி
கலபொட த. வி. இந்து தேசிய பாடசாலை முத்துமாரியம்மன் த. வி ஸ்டெலன் பேர்க த. வி. டெல்டா த. வி டெல்டா குறுாப் த. வி கிரேட் வெளி த. வி கிரிமெட்டிய இல. 1 த.வி கடுகண்ணாவை த. வி தலத்தோயா த. வி நக்கில்ஸ் த. வி மாரஸ்ஸன த.வி பள்ளேகல்ல த .ம. வி ஆத்தனை த. வி பெளலான த. வி பள்ரொஸ் த. வி விக்னேஸ்வரா த. வி (பன்வில) கந்தே கெட்டிய த.வி நெல்லிமலை த. வி கொட்டகல த. வி கல்ஹிரிய த.வி ஆகல த. வி தகலஹா த. ம. வி (இராமகிருஷ்ண மத்திய கல்லுாரி) ரங்கலை இல. 2 த.வி மாபேரியத்தன த. வி
40

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கதிரேசன் குமார த. வி (கதிரேசன் மத்திய கல்லூரி) பாரனிடா போஹில் த .வி பார்கேபல் த. வி
மென்கிறிஸ்டோ இல. 2 த. வி கிரேஸ்கெட் இல. 1 த. வி கிரேய்கெட் இல. 2 த. வி
பரகல த. வி தொலஸ்பாகே த. வி
இவால் கொல்ல த. வி
பரணகல த. வி. கலமுதுன த. வி
மாகாவில த. வி கணபதி வத்தை த.வி கலாபொட த.வி சங்குவார் த. வி அட்டபாபோ த. வி அசளப்லி த. வி
நியூ பீகொக் த வி காலர்கல த. வி
நயாபான த. வி ஒலட் பீகொர் த. வி. ரொட்செல்ட் த.வி பிளக்போரஸ்ட் த. வி
அப்லேண்ட் த. வி கம்பலமான த. வி
லிட்பில்வெளி த. வி கோனஸ் கந்த த. வி. கித்துள்முல்ல த. வி
டெம்பல்ஸ்டொ த. வி அப்பர் கலஹா த. வி கிரிமான த. வி
உருவெல த. வி டெல்டா நோத் த. வி
டெல்டா ஈஸ்ட த. வி அம்பாள் கோட்டை த. வி
மேற்கூறிய பாடசாலைகள் யாவும் இன்று அடிப்படை வசதிகள் இன்றி வளர்ச்சியடையும் கணி டி மாவட்ட தோட்டப்பாடசாலைகள் எனலாம். இவற்றை சீடா திட்டத்தோடு இணைத்து விருத்தி பெற செய்வதில் கண்டி மாவட்ட பொறுப்பாசிரியராக இருந்து திரு. ஏ. தர்மலிங்கம் அவரைத் தொடர்ந்து திரு. வெள்ளசாமி போன்றவர்கள் முக்கிய பங்களித்திருந்தார்.
கல்வி வாய்ப்புக்களில் கண்டி மாவட்ட தமிழர்கள் தொகுப்பும் குறிப்புகளும்
இலங்கைக் கல்வி வரலாற்றை தொகுக்கும் போது, பிரித்தானியர் காலத்தின் போது ஏற்பட்ட கல்விமாற்றங்களைக்
14

Page 73
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
குறிப்பிடும் போது அதிலே பெருந்தோட்ட கல்வி வரலாறும் பதியப் பெறுவதாக இருக்கிறது. பெருந்தோட்ட கல்வி வரலாறுகளில் எடுக்கப்பட்ட முனைப்புகளின் முதற்படிகள் பெரும்பாலும் கணடி மாவட்டத்திலே நிகழ்ந்தவைகளாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அதைப் போலவே கண்டி மாவட்டத் தமிழர்களிடையே இருக்கும் சமூக பிரதிநிதிகளை அறிமுகத்தில் கட்டியவாறு பாடசாலைகள் உருவாக்கும் மற்றும் கல்வி பெறுமக் கோலம் என்பனவற்றில் செல் வாக்கு பெற்றவையாக இருக்கின்றன. கண்டி மாவட்டத் தமிழர்களின் வர்த்தக சமூகத்தை சார்ந்தவர்கள் சாதி அடிப்படையிலும், பொருளியல் அடிப்படையிலும் வகித்த பாகம் அவர்களின் பிள்ளைகளின் கல்வி பெறுவதற்கு அதனையொத்த சிங்கள மக்களின் பிள்ளைகள் கல்வி பெறும் கோலத்துக்கு இணைத்ததாக இருக்க வேண்டுமென்பதை மானசீகமாக வகித்துக் கொண்டு செயற்பட்டார்கள் போல் இருக்கிறது. கிறிஸ்துவ கல்லுாரியிலும் புனித அந்தோனியார் ஆண் மற்றும் பெண் கல்லுாரியிலும், நல்லாயன கல்லுாரியிலும் பின் பெளத்த மறுமலர்ச்சியோடு மகிழ்ந்த தர்மராஜா கல்லுாரி என்பனவற்றில் வர்த்தகத்துறை காங்கிரஸின் பிள்ளைகளும் தோட்ட உயர்நிலை ஊழியர்களின் பிள்ளைகளும் கற்றமை இதனை உணர்த்துகிறது. இன்று வரை அத்தகைய போக்கு இருந்து வருகின்றது. கண்டியின் நகரத்தை சுற்றி தொழிலாளருக்கு கலைமகள் வித்தியாலயம் மட்டும் கிடைத்தது பிள்ளைகளுக்கும் தோட்ட பகுதியின்று உருவாக்கும் நடுத்தர வர்த்தகர்களின் பிள்ளைகளுக்கு இந்து சிரேஸ்ட இடமளிப்பதாக இருக்கிறது.
சிறுபயிர்ச் செயப் கையில் ஈடுபடுபடவர்களின் பிள்ளைகளுக்கும் அவர்கள் சார்ந்த பகுதியிலே தமிழ் பாடசாலைகள் உருவாக்கப்பட்டமை என்பதுவும் கண்டியில் ஓர் இந்து பாடசாலை ஓர் உயர்மட்டத்தில் (கொழும்பு இந்து கல்லுாரி போல்) உருவாக்காமைக்கான காரணிகளாக உள்ளன. காலத்துக்கு காலம் கண்டியிலே உயர்தர இந்து பாடசாலை
42

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
என்பது கோஷமாக எடுக்கப்படுவதோடு அல்லாமல் அதனை நடைமுறைப் படுத் தவது கடுமையாகவே இருக்கிறது. இவ்வகையில் கண்டி மாவட்டத்தில் உருவாகியுள்ள சர்வதேச பாடசாலையில் இந்த சமூக பிரிவுகளுக்கிடையில் சமரசம் என்பதை சாத்தியமாக்காமல் போகலாம். அதைபோலவே ரணபிம ரோயல் கல்லுாரியின் தமிழ்ப் பிரிவும் நோக்க வேண்டியதாகும்.
1960, 61 ஆண்டுகளில் ஏற்பட்ட பாடசாலைகளை தேசியமயமாக்கல் கொள்கையின் கீழ் கண்டி மாவட்டத்தில் 23 பாடசாலைகளில் தேசியமயமாக்கபட்டன. இதிலே பெரும்பாலும் இரு மொழிப் போதனைகளில் ஈடுபட்ட பாடசாலைகள் அடங்கின: ஓரிரு தமிழ் மொழி பாடசாலையும் இதற்குள் அடங்கின.
1990ம் ஆண்டுக்குப் பின் அனைத்து பாடசாலைகளும் தேசியமயமாகின என்ற அடிப்படையில் பெருந்தோட்ட பாடசாலைகள் என்ற வரிசைப்பாட்டில் கண்டி மாவட்டத்தின் 107 பாடசாலைகள் அடங்கின. அவற்றின் வளர்ச்சி மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக புள்ளிவிபரங்கள் கல்வி அமைச்சின் PSEDP-EMiS ஊடாக கிடைக்கக் கூடியதாக இருக்கின்றன. அவற்றை முறைசார்ந்த வகையில் சி. நவரட்ணம் மக்கள் முன்னணிலையில் வைத்து எதிர்காலக் கல்வி குறித்த சிந்தனை குறித்து பிரச்சனைகளை ஏற்பாடு செய்வதில் முதன்மையாளராக இருக்கின்றார். இவர் சீடா திட்ட பணிப்பாளராக இருக்கையில் பொது அலுவல்களையும் தரவுகளையும் ஆவணப்பகுதி Primary Schools என்ற கட்டுரை மலையகத்தின் புதிய போக்குகள் தொடர்பாக வைக்கப்படுகின்ற அம்சங்களை தொகுத்து நோக்கலாம்.
அவரின் முன்வைப்பு தொடர்பாக 1994ம் ஆண்டு கல்வி அமைச்சின் மதிப்பீட்டு தொடர்பாக கண்டி மாவட்டத்தில் 81 பெருந்தோட்ட பாடசாலைக்கும் PSEDP மதிப்பீட்டில் 107 பெருந்தோட்ட பாடசாலைக்கும் இருப்பாக காட்டப்படுகிறது. 107
143

Page 74
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
பாடசாலைகளில் ரூ 22 ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் மாணவர் விகிதம் 33.71 என்பதே இருந்துள்ளது. 1986 - 1999 காலப்பகுதிக்குள் சீடா அனுசரணை பெற்ற PSEDP செயற்றிட்டம் 107 பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக 84 பாடசாலைகளை தெரிவு செய்து நலன்களையும் வளங்களையும் வழங்கியது. எஞ்சிய பாடசாலைகள் தர மேன்மைக்கான வாய்ப்புக்களை மட்டும் பெற்றன.
1986ல் கண்டி மாவட்டத்தில் தமிழ் மாணவர்களுக்கு மட்டும் கல்வி வாய்ப்புகள் வழங்கும் பாடசாலைகள் பின்வருவனமாக இருந்துள்ளன.
1 AB UITL&FT6006) 01
1 C பாடசாலைகள் O2
660)85 2 UTL8FIT606) 14
வகை 3 பாடசாலை 89
1996யில் இதிலே மன்றம் இடம்பெற்றுள்ளது.
1 AB LumTL&FMT6p6o 01.
1 C um gT60b6'o 06
6.60)85 2 Lust L&FIT606) 25
660)85 3 UTL9-T606) 74
PSEDP திட்டத்தின் கீழ் தரமுயர்த்தப்பட்ட பெருந்தோட்டப் பாடசாலைகள்
1 AB LumrLagFT6oo6oa56T 02
1 C பாடசாலைகளட 05
வகை 2 பாடசாலைகள் 15
144

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
1992 - 93 காலப்பகுதியில் அமைச்சர் கெளரவ தொண்டமான் தனது தரிசனத்தின் கீழ் பாடசாலைகளை விருத்திக்கு உட்படுத்திக் கொண்ட எட்டு பாடசாலைகளில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த நாவலப்பிட்டிய கதிரேசன் குமார வித்தியாலயம் அடங்குகின்றது.
இக்காலப்பகுதியில் கண்டி மாவட்ட தமிழ் மக்களின் சனத் தொகையும் மாணவர் தொகையும் வருமாறு
சிங்கள மக்கள் 900, 949 - 74.5% தமிழ் மக்கள் 150, 705 - 12.4% முஸ்லீம் மக்கள் 159, 705 - 12.3%
சிங்கள மாணவர்கள் 25.5% பாடசாலைகள் சேர்க்கை
தமிழ் மாணவர்கள் பாடசாலைகளில் சேர்க்கை 23%
1994 ஆண்டில் கண்டி மாவட்டத்தில் பாடசாலையில் இன ரீதியான போக்கு பின்வருமாறு காணப்பட்டன
1 AB 35 61 08
1C 110 06 17
660)85 2 191 25 30
6Ꮒl60ᎠéÞ 3 171 74 22
இதன்படி கண்டி மாவட்டத்தில் 12.4% வீதத்தைக் கொண்ட தமிழர்களுக்கு 14B மற்றும் 16 பாடசாலைகளாக 07 பாடசாலைகளே இருக்கையில் 13.0 வீத முஸ்லீம்களுக்கு 1AB மற்றும் 16 பாடசாலைகளாக 25 பாடசாலைகள் இருப்பது ஒரு வகை பின்தங்கிய நிலைமையைக் காட்டுகிறது.
1990 ல் க. பொ. த. சாதாரண பரீட்சையில் இலங்கையில் 43 பாடசாலைகள் 67-85% புள்ளிகளைப் பெற்றன. அவற்றிலே கண்டி மாவட்ட தமிழ் பாடசாலைகள் 31-47% புள்ளிகளை
145

Page 75
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
பெற்றன. இது தமிழ் பாடசாலைகள் தமது தரவிருத்திக்காக அகலப்பாய்ச்சல் பெறவேண்டும் என்பதை வற்புறுத்தலாக உள்ளது. இதன் போது நுவரெலியா மாவட்ட பாடசாலைகள் 27-47% புள்ளிகள் பெற்றன. மாவட்ட அடிப்படை புள்ளிகளில் கண்டி மாவட்ட தமிழ் பாடசாலைகளே பெருந்தோட்ட மாவட்டங்களில் முன்னணி வகித்தன என்பதைப் பேராசிரியர் சோ. நந்திரசேகரம் சுட்டுகிறார்
கண்டி - 36 - 65 நுவரெலியா - 33 - 45
பதுளை - 32 - 55
மத்திய மாகாண சபை உருவாக்கப்பட்டு அதன் தலைமையகம் கண்டியிலே
கண்டி - 36 - 65 நுவரெலியா - 33 - 45
பதுளை - 32 - 55
மத்திய மாகாண சபை உருவாக்கப்பட்டு அதன் தலைமையகம் கணி டியிலே இயக்கிய போது தமிழ் உறுப்பினர்கள் கல்வியமைச்சர்களாக விளங்குவதும் கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்தும் செய்யும் தமிழ் உறுப்பினர்கள் தமது நிதி ஒதுக்கீட்டில் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு கணிசமான அக்கறை செலுத்துவதும் இவ்விடத்தில் குறிப்பிடவேண்டுவதாகும்.
மேற்கூறிய பின்னணிகளில் கண்டி மாவட்ட தமிழர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் எவ்வாறுள்ளன என்பதையும் நோக்க வேண்டும் பல்கலைக்கழகங்களுக்கும் உயர் தொழினுட்ப பயிற்சி நிரைகளுக்கும் தெரிவாகும் மலையக மாணவர்கள் குறித்த தகவல்கள் அவர்களின் பின்னணி குறித்து வெளிப்படுத்தப் படவில்லை என்பதாலும் கண்டி மாவட்ட தமிழ் மாணவர்கள் குறிப்பாக பெருந்தோட்டத்துறை சார்ந்த கல்விப் பொதுத்தராதரமே பத்திர உயர்தர பரீட்சையில் சித்தி பெறுபவர்களயப் பூரீ பாத
146

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
தேசிய கல வியின் கல லுாரியில் w அனுமதி பெறும் சாத்தியங்காரணமாக அவைகளை க. பொ. தர (உ/த) வகுப்பில் இணைத்து கொள்கின்றார்கள் என்பது தெரிய வருகின்றது. கடந்த காலங்களில் கண்டி மாவட்ட மாணவர்கள் பெற்ற அனுமதி
6)|(5LDT)
கண்டி மாவட்ட மாணவர் அனுமதி
1995 1996 997 998
ஆண் 07 4 16 12 பெண் 35 26 39 23
கண்டி மாவட்ட நகரைத் தமிழர்கள் தமது கல்வி வாய்ப்பினை பெறுவதுணி டு அதிக சிரமத்தை எதிர் நோக்ககாமையும் அதே வேளை பெருந்தோட்ட மற்றும் கிராமப் புற மக்கள் கடந்த நுாற்றாண்டின் பல்வேறு காலப்பகுதயில் சொல் லொணா இடர்பாடுகளைப் கற்பித்தவர்களாகவும்: இருக்கின்றனர். அண்மைக்கால போக்குகள் கல்வியில் எழுச்சி பெறும் காரணிகளாக கொண்டிருந்தாலும் அவற்றை எவ்வாறு பயன்கொள்ளபோகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
பின் குறிப்புகள்
இக்கட்டுரை ஆக்கத்தில் மிஷனரிமார்கள் காலத்தில் இடம்பெற்ற அம்சங்கள் தொடர்பான தகவல்கள் Education and the Indian Plention workers in Sri Lanka by G. A. Gnanamuthu LDfbplb Tamil Church Mission 1852-1993 gasu b|T6)356fs (b.bg பெற்றுக் கொள்ளப்பட்டன. பாடசாலை வரலாற்று தகவல்கள் பூரிபாத தேசிய கல்வியியற் கல்லுாரி மாணவர்கள் திரு. ஏ. தர்மலிங்கம் திரு. கே. கணேஷ் திரு. அந்தனி ஜீவா திரு. ஜீவரட்ணம் திரு. சம்பந்தர் திரு. மனோகரன் திரு. தமிழ்செல்வன் மற்றும் நேரடி விஜயம் ஊடாக பெற்றுக்கொள்ப்பட்டன.
A7

Page 76
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
06
இந்துமதம் : வரலாறும் வளர்ச்சியும் கண்டி மாவட்டம் - ஒரு நோக்கு
Syrmr. afrirufomrmrG856ī B.A. (Hons)
ஈழத்து இந்துமத வரலாற்றில் கண்டி மாவட்டம் தனித்தும் சிறந்தும் விளங்குகின்றது. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டே கண்டியில் இந்துமதம் நிலவி வந்தமைக்கான சான்றுகள் உள. காலப்போக்கில் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களுக்கேற்ப இந்துமதமும் பல்வேறு மாற்றங்களை உள்வாங்கி வளர்ந்து வந்துள்ளதோடு, அவை இன்றும் நின்று நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் ஆதிக்குடிகள் எனக் கருதப்படுவோர் இயக்கர்களும் நாகர்களும் ஆவர். இயக்கர்களின் தலைவனாகிய குபேரன், பண்டுகாபயன் காலத்தில் (கி.மு. நான்காம் நுாற்றாண்டு) ஆலமரத்தின் கீழ் வழிபட்டதை மகாவம்சம் கூறுகின்றது. பொதுவாக ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுக்களில் இயக்கர் வழிபாடு பற்றிய சான்றுகள் இல்லை. எனினும், இயக்கர் வழிபாடு பற்றிய சான்றுகள் பாளிமொழியில் உள்ளன. ஆறுகள், மலைகள், மரங்கள் ஆகியவற்றுள் யக்ஷ தெய்வங்கள் உறைந்திருந்த மைக்கான சான்றுகள் மகாவம்சத்தில் உள்ளன. “யுதிந்தர”, சுமண ஆகிய தெய்வங்கள் இந்துக் கடவுளரில் சிவன், முருகன் ஆகியோர் மலையுறை தெய்வமாகக் குறிப்பிடப்படுகின்றனர். யக் ஷ வழிபாட்டு மரபிலிருந்து இவ் வழிபாட்டு மரபு தோன்றியிருக்கலாம்.
பண்டைய காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வேரூன்றி இருந்த வழிபாடுகளில் நாகவழிபாடும் ஒன்றாகும்.
48

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இந்தியா, ஈழம் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தொல்குடியினரான “ஒஸ்ரலோயிட்” இன மக்களின் பண்டைய வழிபாட்டு நெறியாக இது விளங்கியது. இவ்வழிபாடு பவ்வேறு படிமுறையாக வளர்ச்சி பெற்றுள்ளதை அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர். நாக வழிபாடு ஆதிக்குடிகளின் வழிபாடு என்பதை நுால்களில் காணப்படும் ஐதீகங்கள் எடுத்துக்காட்டியுள்ளன. இலக்கியங்கள் கூறும் நாகவழிபாடு பற்றிய கருத்தினை உறுதிசெய்வனவாக ஈழத்தின் பழைய கல்வெட்டுக்களான பிராமி கல்வெட்டுக்கள் கூறும் செய்திகள் அமைந்துள்ளன. பழைய மலயரட்டைப் பிரதேசத்திலும் (மலைநாடு) நாகவழிபாட்டில் திளைத்திருந்த மன்னர்கள் ஆட்சி நடாத்தியதைப் பிராமிக் கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன. கணி டி மாவட்டத்தில் பம்பர கல, கோணவத்த ஆகிய இடங்களிலுள்ள இரு கல்வெட்டுக்கள் இங்கே ஆட்சி செய்த, “நாக’ என்ற பெயர் தாங்கிய குறுநில மன்னர்களின் ஆட்சி பற்றிக் கூறுகின்றன. முதலாவது கல்வெட்டு கண்டியில் இருந்து பதினெட்டு மைல் தொலைவிலுள்ள பம்பரகல என்ற இடத்தில் உள்ளது. இதில் “பொசநிரஜ நக” என்ற குறுநில மன்னன் குறிப்பிடப்பட்டுள்ளான். இதே கல்வெட்டில் இவனது மனைவி “தத்தா’ அவளின் தகப்பன் பிராமணன் “கொஜர” ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாகவழிபாட்டைப் பின்பற்றியோர் பின்வந்த ஆரியர் வ்ழிபாட்டு முறைகளை ஏற்றுக்கொண்டமையை அறியலாம்.
இன்றும் கண்டி மக்களின் வழிபாட்டில் நாகவழிபாடு சிறப்பிடம் பெறுவதைக் காணமுடியும். யக்ஷ, நாக வழிபாடு எனத் தனித்தனியாகச் சிறப்பு பெற்றிருந்த வழிபாடு காலப்போக்கில் இணைந்து மக்களின் வாழ்வோடு தொடர்புடைய வழிபாடாக மாறியது. யக்ஷ வழிபாடுகளுள் ஒன்றான மரவழிபாடும் நாகவழிபாடும் ஒன்றிணைந்ததைக் காணக்கூடியதாக உள்ளது. மரங்களின் கீழேயும் பிற இடங்களிலும் நாகங்கள் புற்றெடுத்திருந்தால் அதனை வழிபடும் மரபு கண்டி வாழ் மக்களிடையே இன்றும் காணப்படுகின்றது. புற்றுமண் நோய்
149

Page 77
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
தீர்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது. மலட்டுத் தன்மையைப் போக்குவதற்கும் மக்களைப் பாதுகாப்பதற்கும் இவ்வழிபாடு இயற்றப்படுகின்றது. பாம்பைக் கொல்வது பாவம் என்றும் அவ்வாறு செய்பவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாவர் என்றும் இறந்தவர்களே நாகபாம்பாக வீடுகளுக்கு வருகின்றனர் என்றும் பெண்களுக்கு நாகதோஷம் இருந்தால் திருமணம் தடைப்படும் என்றும் நாகசிலை அமைத்து நாகவழிபாடு செய்தால் நல்வாழ்வு பெறுவர் என்றும் நம்பப்படுகின்றது. இன்றும் சிலர் நேர்த்திக்கடனாக நாகசிலைகளை ஆலயங்களுக்கு அளிப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.
திராவிட வழிபாடுகளில் முக்கியமானதாகவும் ஈழத்தின் மிகப்பழைய வழிபாடுகளில் ஒன்றாகவும் சிவ வழிபாடு விளங்குகின்றது. கண்டி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டொன்று கண்டியில் இவ்வழிபாடு நிலவியிருந்தமைக்கு சான்றுபகருகின்றது. இக்கல்வெட்டானது “சிவகுல’ பற்றிய செய்திகளை எமக்குத் தருகின்றது.
தெய்வங்களைப் பற்றி மட்டுமல்லாது பிராமணர்கள் பற்றியும் கல்வெட்டு செய்திகளினுாடாக அறிய முடிகிறது. குறிப்பாக கண்டி மாவட்டத்திலுள்ள இரு கல்வெட்டுக்களில் பிராமண பற்றிய குறிப்பு வருகின்றது. இங்குள்ள “மொலகொட” கல்வெட்டில், “பருமக ஸ?ரி புதஹ பமண ததக” என்ற வாசகம் காணப்படுகின்றது. இதன் பொருள் பருமனான சூரியனுடைய புத்திரனாகிய பிராமணன் தத்தக என்பதாகும். “பம்பரகல” கல்வெட்டில் பிராமணனான “கொஜர” பற்றிய குறிப்புள்ளது. கல்வெட்டுச் சான்றுகளினுாடாக கண்டி மாவட்டத்தின் பண்டைய வழிபாடுகளை மட்டுமன்றி வழிபாடியற்றியோரைப் பற்றியும் அறிய முடிகிறது.
150

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கண்டி மாவட்டத்தில் இந்துக்கடவுளர், பிராமணர் ஆகியோரின் பெயர்களும் குறியீடுகளும் காணப்படும் பிராமிக் கல்வெட்டுக்கள். (கி.பி. 500 வரையிலானவை)
1. மொலகொட
2. பம்பதுகல 3. துாள் வள
வேகிரி தேவாலயம்
நன்றி : ஈழத்து இந்துசமய வரலாறு
மானிடவியலாளர் பெண் வழிச் சமுதாய அமைப்பே ஆதியானதென்றும், பின்னரே ஆண்வழிச் சமுதாய அமைப்பு தோன்றியதென்றும் கூறுவர். தாய் வழிச் சமுதாய அமைப்பில் தாய்த் தெய்வ வழிபாடும் சிறப்பிடம் பெற்றிருந்த மைக்கான ஆதாரங்கள் பல இன்று கிடைக்கப் பெற்றுள்ளன.
151

Page 78
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
தாய்த் தெய்வ வழிபாட்டின் வளர்ச்சியாக கண்ணகி வழிபாட்டை நோக்கலாம். கண்ணகி வழிபாடு பண்டைய தமிழகத்தையும் ஈழத்தையும் இணைக்கும் வழிபாடாக மட்டுமன்றி, தமிழ்ச் சிங்கள கலாசாரங்களை ஒன்று சேர்க்கும் வழிபாடாகவும் காணப் படுகின்றது. கண்ணகியைச் சிங்கள மக்கள் “பத்தினி தெய்யோ’ என வழிபடுகின்றனர். கண்டி பெரஹெராவில் விஸ்ணு, சிவன் (நாத தெய்யோ) போன்றோருடன் பத்தினிக்கும் ஒரு பிரதான இடத்தினைச் சிங்கள மக்கள் அளித்திருப்பதோடு, நாட்டைக் காக்கும் காவல் தெய்வங்களுள் ஒன்றாகவும் இவள் சிங்கள மக்களின் வழிபாட்டில் இடம் பெறுகின்றாள்.
ஈழத்தில் கண்ணகி வழிபாட்டைப் புகுத்தியவனாக கஜபாகு (கயவாகு) மணி னனி (கி.மு. 1 14-136) குறிப்பிடப்படுகின்றான். சேர நாட்டில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட மன்னர்களைப் பற்றிய செய்தியினை சிலப்பதிகாரம் பின்வருமாறு கூறுகின்றது.
“அருஞ்சிநை நீங்கிய வாரிய மன்னரும் சிபருஞ்சிநைக் கோட்டம் பிரிந்த மண்னரும் குடகக்கொங்கரு, மாளுவ வேந்தரும், கடல் சூழிலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட்டு டாங்கணி மையவரம்பனின் நண்ணாட் செய்த நாளனி வேள்வியில் வந்தீ சிகண்நே வணங்கினர் வேண்டத்”
ஈழத்துக் கயவாகு மன்னனும் தமிழ்நாட்டுப் பிற மன்னரும் இவ்வழிபாட்டைத் தத்தம் நாட்டிற்கு எடுத்துச் சென்றனர் எனச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இக்கூற்றினை இராஜவலிய, இராஜரத்னாகர, கஜபாகத்தாவ, கோகில சந்தேஸய போன்ற நுால்கள் ஆமோதிக்கின்றன. ஆனால், 14ஆம் நுாற்றாண்டு வரை பத்தினி வழிபாடு பற்றிய சமகாலத்துச் சாசனக் குறிப்புகளோ,
152

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இலக்கிய குறிப்புகளோ காணப்படவில்லை என்பதால் கஜபாகு மன்னனோடு பத்தினி வழிபாட்டைத் தொடர்புபடுத்தும் ஐதீகங்கள் எல்லாம் ஆதாரமற்றவை என சமூகவியல் ஆய்வாளர் கணநாத் ஒபெயசேகர குறிப்பிடுகின்றார். வரலாற்றாய்வாளர் சி. பத்மநாதன் குறிப்பிடமிடத்து, கி.பி. 800-1200 ஆகிய காலப்பகுதியில் இலங்கையின் சில பகுதிகளிலே பத்தினியைத் தெய்வமாகப் போற்றும் வழக்கம் நிலவியதாகத் தெரிகின்றது. (பத்ம நாதன், சி. 2000, 293) என்பர்.
இது இவ்வாறிருக்க, ஆடி மாதம்தோறும் கஜபாகு மன்னன் தனது தலைநகரான அநுராதபுரத்தில் கண்ணகிக்குப் பெருவிழா எடுத்தான். இவ்விழாவில் பத்தினியின் காற்சிலம்பு யானை மேல் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்துவரப்படுவது வழக்கம். இன்றும் கண்டி மாநகரில் நடைபெறும் எசல பெரஹெராவின் ஆரம்பம் இதுவென்பர். (சற்குணம், எம். 1976, 114) “ஆடித் திங்கள கவையினாங்கோர் பாடி விழா” என்னும் சிலப்பதிகார கூற்றுக்கு ஏற்ப ஆடி மாதத்தில் கண்டியில் எசல பெரஹெர நடைபெறுவது இதனை மெய்ப்பிக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் கோவலனார் கதையாகவும் வன்னியிலே சிலம்பு கூறலாகவும் மட்டிக்களப்பிலே கண்ணகி வழக்குரையாகவும் பிரபலமடைந்திருந்த கண்ணகி வழிபாடு கண்டி இராச்சியத்திலும் பிரபலமடைந்திருந்தது. சிலர் கண்ணகி வழிபாடு பிற்பட்ட காலத்தில் சிங்கள இராசதானியாகிய கண்டி இராச்சியத்திலிருந்தே மட்டக்களப்பை அடைந்தது என்பர். (கந்தையா, வீ.சீ. 1964, 156) கண்ணகி வழிபாடே கண்டி வாழ் சிங்கள மக்களிடையே பத்தினி வழிபாடாகவும் தமிழ் மக்களிடையே அம்மன் வழிபாடாகவும் நிலவி வருகின்றது என்று கருதுவாரும் உளர்.
கயவாகு மன்னன் பத்தினி தெய்வ வழிபாடுடோடு மட்டுமன்றி, கண்டி யூரீ செல்வ விநாயகர் ஆலயத்தோடும்
153

Page 79
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் s
தொடர்புபடுத்தப்படுகின்றான். கயவாகு மன்னன். இந்தியாவில் இருந்து கொண்டு வந்த பத்தினி அம்மன் சிலைக்கு கோயில் அமைத்தான் எனவும் அவனது ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து நிலவிய யுத்த நிலைமை காரணமாக அக்கோயில் அழிக்கப்பட்டு, விநாயகர் சிலையும் ஏனைய தெய்வச்சிலைகளும் அந்தச் சூழலிலேயே புதைக்கப்பட்டன எனவும் அவ்வாறு புதைக்கப்பட்ட விநாயகர் சிலை குளக்கரையில் ரீ குருசாமி அவர்களால் கண்டெடுக்கப்பட்டு யூரி செல்வ விநாயகராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது எனவும் கர்ணப் பரம்பரை கதை நிலவுகின்றது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான தொடர்பு பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. என்றாலும் விஜயனுடைய வருகையோடு இத் தொடர்பு வலுப் படுத்தப்படுகின்றது. இந்தியாவில் இருந்து ஏற்பட்ட குடியேற்றங்கள் ஆரம்பத்தில் கரையோரப் பிரதேசங்களிலும் பின்பு தாழி நிேைபிரதேசங்களிலும் ஏற்பட்டது. கி.பி. 14ஆம் நுாற்றாண்டின் பின்பு ஐரோப்பியர்களின் " ஆட்சி (ஒல்லாந்தர், போர்த்துக்கேயர், ஆங்கிலேயர்) இலங்கையில் நிலைப்பெறத் தொடங்கியதும் இலங்கையரசர்கள் பாதுகாப்பின் பொருட்டு தம் இராச்சியங்களை மலைப் பிரதேசத்தில் அமைக்கத் தொடங்கினர். போர்த்துக்கேயரால் இறுதி வரையில் கைப்பற்ற முடியாமல்போன கண்டி இராச்சியம் ஆங் கிலேயராலும் மிகுந்த முயற்சியின் பின்னரே கைப்பற்றப்பட்டது என்பது மனங்கொள்ளத்தக்கது.
கணி டி மன்னர்களுள் சிலர் இந்து மதத்துடன் தொடர்புடையவர்களாக விளங்கினர். கீர்த்தி ரீ இராஜசிங்க கி.பி. 1752 ஆம் ஆண்டு கண்டி ரீ செல்வ விநயகர் ஆலயத்தைப் புனரமைத்தான். அவனது ஆட்சியின் தொடக்க காலத்தில் பெரஹெரா கொண்டாட்டங்கள் இந்து மதத்துடனேயே தொடர்புபட்டு இருந்தன. 1775 ஆம் ஆண்டு தொட்டே புத்தரின் புனித தந்தம் அடங்கிய பேழை பெரஹெராவில் இந்துக்கடவுளின் பவனியுடன் எடுத்து வரப்படும் பழக்கம் கீர்த்தி ரீ இராஜசிங்க
154

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
மன்னனால் ஏற்படுத்தப்பட்டது. இதன்ை பிரபல சரித்திர ஆய்வாளர் திரு. எம்.பி. தஸநாயக்க அவர்கள் ஆமோதிக்கிறார். அத்துடன் பெரஹெராவின் இறுதி நாள் றந்தோலி பெரஹெராவன்று இந்துக்கள் தலதா மாளிகைக்குச் சென்று புத்தரின் புனித தந்தத்திற்கு இந்து முறைப்படி பூசை வழிபாடுகள் செய்த பின்னரே பெரஹெரா ஆரம்பிப்பது வழக்கம். கண்டியிலுள்ள நான்கு இந்து ஆலயங்களான சிவன், முருகன் , விஷ்ணு, பத்தினி ஆகியவற்றைச் சேர்ந்த நிருவாக அறங்காவலர்களாகிய “நிலமேகள்’ இந்துக் கடவுளரின் பவனியோடு கெட்டம்பேயிலுள்ள மகாவலி கங்கைக்கு சென்று அங்கு நீர்வெட்டுத் திருவிழா நாடத்திய பின்பே பூரீ செல்வ விநாயகர் ஆலயத்திற்குத் திரும்புவர் அவ்வாறு திரும்பும் பக்தர்கள் ஆலயத்திற்குத் திரும்புவர். அவ்வாறு திரும்பும் பக்தர்கள் ஆலயத்தில் தங்கி களைப்பாறிய பின்னர் பகல் பெரஹெர ஆரம்பமாகும். அவ்வேளையில் ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் நடைபெற்று ஊர்வலம் தலதா மாளிகை நோக்கிப் புறப்படும். கீர்த்தி யூரீ இராஜ சிங்கனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ்வழக்கம் இன்றும் உள்ளது. அத்துடன் சிங்கள மக்களால் “கணதெய்யோ கோயில்” என அழைக்கப்படும் பூரீ செல்வ விநாயகர் ஆலயம் பெளத்தர் களிடையே முக்கியத்துவம் பெறுவதற்கு இது ஏதுவாயிற்று.
A
கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னனாக விளங்கியவன். கீர்த்தி ரீ விக்கிரம இராஜசிங்கன் இவனது காலத்தில் தமிழே ஆட்சி மொழியாக இருந்துள்ளதோடு, இவன் தனது முதல் பெயரான “கண்ணுச் சாமி’ என்பதையும் தமிழிலேயே கையெழுத்திட்டிருப்பதை சான்றுகள் வாயிலாக அறியமுடிகிறது. இவனது ஆட்சிக் காலத்தில் கண்டி யூரீ செல்வ விநாயகர் ஆலயம் பெரும் வளர்ச்சி கண்டது. இம்மன்னன் கோயில் திருப்பணிகளில் அதிக கவனம் செலுத்தினான். அத்தோடு இவனது ஆட்சிக் காலத்தில் இக்கோயிலில் வருடாந்த மகோற்சவங்கள் சிறப்பாக நடைபெற்று வந்தன. திருவிழாக் காலங்களில் வெவ்வேறு வாகனங்களில் திருவுருவங்கள் வீதியுலாக் கொண்டு வரப்பட்டு,
155

Page 80
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
ஒன்பதாம் நாளில் தேர்த்திருவிழாவும் பத்தாம் நாள் தீர்த்தோற்சவமும் நடைபெற்று வந்துள்ளதை அறிய முடிகின்றது. இன்று கண்டி பூரி செல்வ விநாயகர் ஆலயத்தின் தேர்த்திருவிழா நகர் வலம் வரும் மாபெரும் திருவிழாவாக வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், கீர்த்தி ரீ விக்கிரம இராஜசிங்கன், கண்டிப் பெரஹெரா விழாக் காலத்தில் புத்தரின் புனிதத் தந்தம் பவனியாக செல்லும் வைபவத்தில் இந்துத் தெய்வங்களும் (விழா ஊர்வலத்தில்) முக்கியத்துவம் பெறவேண்டும் என அக்காலத்தில் ஆணையிட்டி ருந்தான் என்பதிலிருந்து அவன் இந்துமதம் மீதும் இந்துக் கடவுளர் மீதும் கொண்டிருந்த பெரும் மதிப்பு விளங்குகின்றது.
1796 ஆம் ஆண்டு இலங்கையை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றிய ஆங்கிலேயர் ஆரம்பத்தில் கறுவா வர்த்தகத்திலேயே ஈடுபட்டனர். 1835 ஆம் ஆண்டளவில் கறுவா வர்த்தகம் வீழ்ச்சியடையவே மாற்றுப் பயிர்ச்செய்கையாகக் கோப்பிப் பயிர்ச் செய்கையை 1840 ஆம் ஆண்டளவில் ஆரம்பித்தனர். 1860 களில் நோய் காரணமாக கோப்பிப் பயிர்ச் செய்கை வீழ்ச்சி அடையவே, அந்த இடத்துக்குத் தேயின்ல பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படலாயிற்று. தேயிலைப் பயிர்ச்செய்கை சிறந்த பலனைப் பெற்றுத் தந்தது. அத்துடன் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் வழி செய்தது.
ஆரம்பத்தில் கோப்பிப் பயிர்ச்செய்கைக்காகவும் பின்னர் தேயிலைப் பயிர்ச்செய்கைக்காகவும் இந்தியத் தமிழர்கள் மலையகத்தை நோக்கி வர ஆரம்பித்தனர் அல்லது கொண்டு வரப்பட்டனர். இம்மக்கள், கூட்டம் கூட்டமாக இலங்கையில் பெருந்தோட்டங்களில் வேலை செய்ய வந்தபோது, தாம் மட்டுமே வரவில்லை தம்மோடு சேர்த்து தமது கலை, கலாசாரம், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சாதி, சமயம் முதலான அனைத்து அமிசங்களையும் காவிக்கொண்டே வந்தனர். அதற்கேற்றபடி அன்றிருந்த பிரித்தானிய அரசாங்கமும்
56

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இவர்களை சுதேசிகளுடன் சேரவிடாதபடி 'தடுத்தது. இது ஒரு வகையில் இந்தியத் தமிழர் தமது சமயத்தையும் கலை, கலாசாரம், பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் தனித்தன்மையுடன் பேணுவதற்கு வழிவகுத்தது.
கண்டியில் ஆரம்பகாலத்திலும் பின்னரும் சிவ வழிபாடு, விநாயக வழிபாடு முதலிய பெரும் தெய்வ வழிபாடுகள் நிலவியமை பற்றியும் அவை நல்ல நிலையில் இருந்தமை பற்றியும் ஏற்கனவே கண்டோம். பெருந்தெய்வ வழிபாடு நிலவிய கண்டி மாவட்டத்தில், பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக இந்தியத் தமிழர்கள் கொண்டுவரப்பட்டதன் பின் அவ்வழிபாடு சிறுதெயப் வ வழிபாடாக மாறியமைக் கான காரணம் ஆராயப்படவேண்டியது. பிரித்தானியர்கள் தம் சுயநலம் கருதி மலையகத் தோட்டங்களில் வேலை செய்யக் கொண்டு வந்த மக்களை, ஏற்கனவே இங்கிருந்த சுதேசிகளுடன் சேரவிடவில்லை. என்பது ஒருபுறமிருக்க, கண்டியில் பெருந்தெய்வ வழிபாட்டின் ஒம்புநர்களாக முதலாளிமார் இருந்திருக்கின்றனர் என்பதும் அவர்கள் அடிமைகள் என்றும் கூலிகள் என்றும் தோட்டத் தொழிலாளர் என்றும் கருதப்பட்ட பெருந்தோட்ட மக்களை தமது வழிபாட்டில், வழிபாட்டு தெய்வங்களுடன் இணைத்துக்கொள்ள விரும்பவில்லை அல்லது அனுமதிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் இந்நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதையும் காணக் கூடியதாகவுள்ளது.
இந்நிலையில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவில் இருந்து வரும்போது தாங்கள் காவி வந்த தெய்வங்களையும் வழிபாட்டு முறையையும் பின்பற்றத் தொடங்கினர். இதன் மூலம் தங்களுக்கென்று தனித்தன்மை யையும் நிறுவ முற்பட்டனர் எனக் கருதுவதில் தவறில்லை. இது பற்றி பேராசிரியர் சி. தில்லைநாதன் அவர்கள் குறிப்பிடும் போது, “இலங்கை வந்தபோது நீரற்ற நிலங்களிலும் நீர்மிகு சகதிகளிலும்
57

Page 81
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
துன்பப்பட்டனர். போதிய உணவும், உடையும் உறையுளும் இன்றி அவதிப்பட்டனர்; பெருந்தொகையினர் மாண்டு மடிந்தனர். சுகாதார வசதிகள் எட்டாதிருந்த அவர்கள் வாழ்வில் வைசூரி, அம்மை போன்ற நோய்கள் விளையாடின. அத்தகைய சோகச் சூழ்நிலையில் அவர்களுக்குப் பற்றுக் கோடாகப்பட்டது மாரியம்மன் என்ற தெய்வ வழிபாடே’ (தில்லைநாதன், சி., 2000.69) என்கின்றார்.
தென்னிந்தியாவிலிருந்தும் இலங்கையின் பிற பாகங்களிலிருந்தும் கண்டிப் பகுதிகளில் குடியேறிய இந்து மக்கள், தாம் வாழ்ந்த கிராமங்கள், பட்டினங்கள், தோட்டங்கள் முதலியவற்றில் இந்து ஆலயங்களை அமைத்தனர். சந்திக் குடியிருப்புகளாகவும் பட்டினங்களாகவும் திகழும் கண்டி, கம்பளை, நாவலப்பிட்டி, புசல்லாவை, கலஹா, தெல்தோட்டை, ஹேவாஹெட்ட, தலாத்து ஒயா, அளவத்துகொட, வத்தேகம, பன் வில போன்ற இடங்களிலும் கண்டி மாநகரத்துக்கு அருகிலுள்ள அம்பிட்டிய, குருதெனிய, மடுல்கலை, கெங்கல்ல, பல்லேகல, பேராதனை போன்ற இடங்களிலும் இந்து ஆலயங்கள் நிறுவப்பட்டன. பெருந்தோட்டங்களிலும் ஏராளமான இந்து ஆலயங்கள் நிறுவப்பட்டன. ஆலமரம், அரசமரம், முதலிய மரங்களின் கீழ் முக்கோணக்கல், ஒவியம் வேல், சூலம், வாள், முதலியவற்றை வைத்தும் தகரக் கூரைகளுடனான சிறிய வழிபாட்டுத் தலங்கள் அமைத்தும் வழிபட்டனர். மலைகளிலும், தேயிலைத் தொழிற்சாலைகளிலும் வழிபாடுகளை நிகழ்த்தினர். இதுதவிர இறந்தவர்களையும் தெய்வங்களாகக் கருதி வழிபட்டனர். கண்டி மாவட்டத்தில் உள்ள ஆலயங்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.
158

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
(கிடைக்கப் பெற தகவல்களைக் கொண்டே இப்பட்டியல்
தயாரிக்கப்பட்டுள்ளது)
ஆலயத்தின் பெயர்
4
5.
6.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26
27
28
பூரீ செல்வ ஆலயம் பூரீ செல்வ கோயில் பூரீ கங்கை விநாயகர் கோயில் பூரீ செல்வ கோயில் பூரீ கண் கண்ட விநாயகர் கோயில் குறிஞ்சிக் குமரன் ஆலயம் பூரீ கதிரேசன் கோயில் பூரீ கதிர்வேலாயு சுவாமி கோயில்
கதிரேசன் கோயில் தங்கமலை தண்டாயுதபாணி கோயில் சுப்பிரமணிய சுவாமி கோயில்
விநாயகர் விநாயகர்
விநாயகர்
முத்துமாரியம்மன் கோயில் முத்துமாரியம்மன் கோயில் முத்துமாரி அம்மன் கோயில்
முத்துமாரியம்மன் கோயில் முத்துமாரியம்மன் கோயில் காட்டு மாரியம்மன் கோயில் அம்மன் கோயில் அம்மன் கோயில் பாவாடை அம்மன் ஆலயம் முருகன் ஆலயம் முருகன் ஆலயம் முருகன் கோயில் யூரீ முத்துமாரியம்மன கோயில் பூரீ முத்துமாரியம்மன கோயில் யூரீ ஆஞ்சநேயர் ஆலயம் பூரீ முத்துமாரியம்மன கோயில் பூரீ முத்துமாரியம்மன கோயில்
59
அமைவிடம்
கண்டி பாரதெக்க, மடுல்கெல பன்வில
வத்துகாமம் பேராதனை கண்டி , நாவலப்பிட்டி தொளஸ்பாகை அம்பிட்டிய வத்துகாமம் நாவலப்பிட்டி கண்டி ளவத்துகொட பஜார் வத்துகாமம் தெல்தெனிய மகியாவ சுதும்பொல பெனிதெனிய குருதெனிய கிரிமெட்டிய
முதுளகட நில்லம்பை
கலஹா தெல்தோட்டை
கலஹா நாராங்ஹின்ன
கம்பளை

Page 82
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
நாததேவாலயம் (சிவன்கோயில்) கண்டி
16O
 

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கண்டி மாவட்டத்து ஆலயங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானதும்
சிறப்பானதுமாகும். இவ்வாலயங்களின் வரலாறு மூர்த்தி, தலம், தீர்த்தம், பூசைகள், விழாக்கள் முதலியன குறித்து தனித்தனியாக
நோக்கப்பட வேண்டியது அவசியமாயினும் பக்கவரையறை
யினைக் கருத்திற்கொண்டு, அவை இங்கு தவிர்க்கப்பட்டுள்ளன.
மேலும் கண்டி கட்டுக்கலை பூரீ செல்வ விநாயகர் ஆலயம்
குறிஞ்சிக் குமரன் ஆலயம் முதலிய ஆலயங்கள் தொடர்பாக
நுால் எழுந்துள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது.
கண்டி மாவட்டத்திலுள்ள மக்கள் பெருந்தெய்வங் களையும் சிறு தெய்வங்களையும் வழிபடுவதோடு மட்டுமன்றி இறந்தவர்களையும் தெய்வங்களாகக் கருதி வழிபடுகின்றனர். சிவன், விநாயகர், முருகன், விஷ்ணு முதலிய பெருந் தெய்வங்களை மக்கள் வழிபட்டாலும் அவர்களுள் விநாயகரும் முருகனும் முக்கிய தெய்வங்களாக விளங்குகின்றனர். முருகன் ஆலயங்கள் கண்டி மாநகரம், பேராதனை, அம்பிட்டிய, மெதமஹாநுவர, தலாத்து ஒயா, வத்தேகம, ரங் கல்ல, நாவலப்பிட்டி, கம்பளை புசல்லாவ, பல்லேகல, மாபெரியதன்ன போன்ற இடங்களிலும் மேலும் பல தோட்டங்களிலும் காணப்படுகின்றன. பெளத்த மக்களும் முருகப் பெருமானைக் “கத்தரகம தெய்யோ’ என வழிபடுகின்றனர்.
விக்கினங்களைப் போக்குகின்ற விநாயகர், மரணச் சடங்குகள் தவிர்த்து அனைத்துச் சடங்குளிலும் முதலில் வழிபட வேண்டிய வராதலால் அவருக்கென்று ஆகம விதிப் படி அமைக்கப்படும் ஆலயங்களில் தனியிடம் ஒதுக்கப்படுவது வழக்கம். விநாயகருக்கென்றே தனியாக அமைக்கப்பட்ட ஆலயங்களும் உள்ளன. விநாயகர் ஆலயங்களில் மூலமூர்த்தியாக சிவனே இருப்பார். கண்டி மாவட்டத்திலும் பன்வில, புசல்லாவ, கண்டி, இரட்டை பாதை முதலான இடங்களில் விநாயகருக்கென்று தனி ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
16

Page 83
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
மாரியல்லாது காரியமில்லை என்பதற்கேற்ப மலைய
கத்திலும் குறிப்பாக கண்டியிலும் மாரியம்மன் வழிபாடு சிறப்புற்று விளங்குகின்றது. கருணை பொழியும் தெய்வமாகவும், கொடிய
தெய்வமாகவும் கருதப்படும் மாரியம்மனை வழிபடாதோர்
மலையகத்தில் இல்லை எனலாம். மக்கள் மாரியம்மனை
வழிபடுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றுள் சில
வருமாறு;
மாரியம்மன் வைசூரி, அம்மை நோய், வாந்திபேதி, கொள்ளை நோய் முதலான நோய்களைப் போக்குவாள்.
மழையைப் பொழியச் செய்து வரட்சியையும், பஞ்சத்தையும் போக்கி நல்வாழ்வளிப்பவள்.
கன்னிப் பெண்களுக்கு தாம் விரும்பிய கணவரை அடைவதற்கும் கணவரின் ஆயுள் நீடிப்பதற்கும் துணை நிற்பவள்.
புத்திரபாக்கியத்தைத் தருபவள்
வீரத்தையும் வெற்றியையும் அளிப்பவள்
மக்களின் வேண்டுதலைப் பூர்த்தி செய்பவள்
பேய், பிசாசு முதலிய துர்த்தேவதைகளால் பீடிக்கப்பட்ட வர்களை அவற்றில் இருந்து விடுவிப்பவள்.
மாரியம்மன் மக்களின் சகல துன்பங்களையும் போக்கி
நல்வாழ்வு அளிப்பவள் என்பதால் அவள் மலையக மக்களின்
இஷடதெய்வமாகப் பூஜிக்கப்படுகின்றாள். இம்மக்கள் அம்மனை, மாரியம்மன், காமாட்சி, பூச்சியம்மா, கொழுந்துச் சாமி,
மட்டத்துச்சாமி என சாந்தத்தன்மை கொண்ட வீரமாகாளி,
62

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
பத்தினி தெய்யோ மதுரை வீரன் (eitbids)
163

Page 84
கண்டி மாவட்டத் தம்பூர்களின் வரலாற்றுப் பதிவுகள்
உத்திரகாளி, துர்க்காதேவி, இருளாயி, வண்ணாத்திக் கொட்டை என பயங்கரமான இயல்பு கொண்டவையாகவும் வகைப்படுத்தி வழிபடுகின்றனர். நகர்புறங்களிலும் தோட்டப்புறங்களிலுமாக மாரியம்மனுக்கு கண்டி மாவட்டம் முழுவதிலும் சிறியதும் பெரியதுமாகப் பல கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கண்டி மக்கள் பல சிறு தெய்வங்களையும் வழிபடு கின்றனர். குறிப்பாக காளி, ஏழு கன்னிமார், பத்தினியம்மன், மதுரை வீரன், மாடசாமி, முனியாண்டி, கறுப்புச் சாமி, செண்டாக்கட்டி வைரவர், இடும்பன், வாள்ராசா, கவ்வாத்துச்சாமி, ரோதை முனி முதலிய தெய்வங்களை வழிபடுகின்றனர். இவற்றைத் தவிர சத்தியசாயி பாபா, இராகவேந்திரா முதலிய மதப் பெரியார்களையும் வணங்குகின்றனர். மேலும், இம்மக்களின் வழிபாட்டுத் தெய்வங்களில் இலட்சுமி, சரஸ்வதி, துர்க்கை, இராமன், சீதை, அனுமான், கிருஷ்ணர் முதலானோரும் சிறு அளவில் அடங்குவர்.
வழிபாடுகளைப் பொறுத்தவரையில் நகர்ப்புறம் சார்ந்த கோயில்களில் பெரும்பாலும் ஆகம விதிமுறைக்கு ஏற்பவும் தோட்டப்புறங்களில் ஆகம விதிக்குப் புறம்பாகவும் பூசைகள் இடம்பெறுகின்றன. நகர்ப்புற ஆலயங்களில் பெரும்பாலும் பிராமணர்கள் பூசை செய்யும் அதேவேளை, தோட்டப்புற ஆலயங்களில் பூசாரிமாரே பூசை செய்கின்றனர். தோட்டப்புற ஆலயங்களில் பூசகர்கள் தமது மனப்போக்குக்கு ஏற்ப பூசை நடாத்துகின்றனர். இம்மக்களின் வழிபாட்டில் பலியிடல், நேர்த்திக்கடன் வைத்தல் என்பன சிறப்பிடம் பெறுகின்றன. ஆடு, கோழி, என்பவற்றை பலியிட்டும் கள், சாராயம் என்பவற்றை வைத்தும் கறுப்புச் சாமி, முனியாண்டி முதலியயோரை வழிபடுகின்றனர்.
கண்டி வாழ் மக்களின் ஆலயங்களைப் பொறுத்த வரையில், ஆலயத்தின் அமைப்பு பருமன், விக்கிரகங்கள,
164

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
சடங்குகள், வழிபாட்டு முறைகள், பூச்ைகள், கிரியைகள், திருவிழாக்கள் என்பவற்றைத் தோட்டங்களின் அமைவிடம், தோட்டத்தின் பரப்பளவு தொழிலாளர் எண்ணிக்கை, தென்னிந்திய செல்வாக்கு, கங்காணிமாரினதும் மக்களினதும் இறை நம்பிக்கை, நிர்வாகத்தினரின் ஆதரவு, தோட்டத்தின் பொருளாதாரம் கோயிலைக் கட்டியோர் அழகுணர்ச்சி, இந்து மதம் பற்றிய அறிவு முதலிய பல காரணங்களும் நிர்ணயிக்கின்றன்.
இம்மக்கள் பல்வேறு விழாக்களையும் பண்டிகைகளையும் கொண்டாடுகின்றனர். இவர்களது விழாக்களுள் தேர்த்திருவிழா முக்கியத்துவம் பெறுகின்றது. பக்தியுணர்வையும் கலை உணர்வையும் ஒருங்கே வெளிப்படுத்துவதாக திருவிழாக்கள் அமைந்துள்ளன. திருவிழாவில் இடம் பெறும் அமிசங்களுள் தீ மிதிப்பு, வேல் பூட்டுதல், பரவக்காவடி எடுத்தல் முதலியன மக்களின் பக்தியின் உச்சநிலையை வெளிப்படுத்துவனவாக அமைகின்றன.
பணி டிகைகளைப் பொறுத்தவரையில் தீபாவளி, தைப்பொங்கல், சித்திரைப் புத்தாண்டு, காமன் பண்டிகை என்பன முக்கிய இடம்பெறுகின்றன. சித்திரைப் புத்தாண்டு, தைப்பொங்கல் முதலிய பண்டிகைகள் இலங்கை வாழ் ஏனைய இந்து மக்களால் கொண்டாடப்படுவது போலவே அமைந்துள்ளது. எனினும், தீபாவளி சற்று வித்தியாசப்படுகின்றது. கண்டி மக்களின் முக்கிய பணி டிகைகளுள் ஒன்றாக தீபாவளி வெகு சிறப்பாக கொண்டாடப்படும் அதேவேளை, தீபாவளிக்கு முதல் நாளன்று இறந்தவர்களுக்கு “படையல்’ இடும் வழக்கமும் காணப் படுகின்றது. மலையக மக்களுக்கே உரிய சிறப்பான பண்டிகை காமன் பண்டிகை ஆகும். மாசி மாதம் கொண்டாடப்படும் பணி டிகை காமன் தோட்டப்புறங்களில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படும். சிவன் மதனை எரித்தமை பற்றிய கதையை மையமாகக் கொண்டமைந்த இப்பண்டிகையில் சிவனுக்கும் ரதிக்கும் இடையேயான உரையாடல்கள் சிவனை எள்ளி
165

Page 85
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
நகையாடுவது போல அமைந்திருக்கும். பெருந்தெய்வமான சிவன் மீது இவர்களுக்குள்ள ஒருவித எதிர்ப்புணர்வையும் இம்மக்களது இயலாமையையும் ஒருங்கே காட்டி நிற்கின்றது.
கண்டி வாழ் மக்கள் பல்வேறு விரதங்களையும் அனுஷ்டிப்பவர்களாக விளங்குகின்றனர். சித்திரா பெளர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப் பெருக்கு, ஆடிச்சுவாதி, வரலட்சுமி விரதம், நவராத்திரி, சிவராத்திரி, கந்தசஷ்டி, கார்த்திகை விளக்கீடு, மார்கழி பஜனை முதலான காலங்களில் விரதமிருந்து இறைவனை வழிபடுவர். இம்மக்களின் குல முறைக்கும் சாதி முறைக்கும் ஏற்ப சில தெய்வங்கள் வழிபடப்படுகின்றமையும் அவற்றுக்குச் சிறப்பாக வழிபாடுகள் நிகழ்த்தப்படுகின்றமையும் கவனிக்கத்தக்கது.
இம்மக்களின் சமய நடவடிக்கைகள் பெரும்பாலும் அவர்களது சமூக நிலை மைகளை ஒட்டியதாகவே அமைந்துள்ளது.
கண்டி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இந்து மதத்திற்கும், பிறமதங்களும் இடையிலான தொடர்பு குறிப்பாக பெளத்த மதத்திற்கும் இந்து மதத்திற்கும் இடையிலான தொடர்பு காலங்காலமாக நிலவி வருகின்றது. கண்டி மன்னர்கள் இந்து ஆலயங்களை ஆதரித்தமை தொடர்பாக ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. பெளத்தர்கள் இந்துக் கடவுளரை கணதெய்யோவாகவும், கத்தரகம தெய்யோவாகவும், பத்தினி தெய்யோவாகவும் விஷ்ணு தெய்யோவாகவும், வழிபடும் அதேவேளை, இந்துக்களும் பெளத்த விகாரைகளைக் குறிப்பாக தலதா மாளிகை, கெட்டம்பை விகாரை முதலியவற்றை வழிபடுகின்றனர். இது வரவேற்கத்தக்கதே. அன்று தொட்டு இன்று வரையிலும் கண்டி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இந்து, பெளத்த ஆலயங்கள் மக்களை ஒன்றிணைக்கும் இடமாக இருந்து வருகின்றன. ஆனால், இந்து ஆலயங்கள் படிப்படியாக
66

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
பெளத்தரின் செல்வாக்கிற்கு உட்படுவதை காண முடிகிறது. மேலும், புகழ் பெற்ற இந்து ஆலயங்களுக்கு மிக அருகில் அதனை ஒட்டியதாக பிறமதங்களின் வழிபாட்டு சின்னங்கள் வைக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. பிற மத சின்னங்களை வழிபடுவது வரவேற்கத்தக்கதே. எனினும் இச் செயற்பாடுகளினால் பிறமதத்தினர் தங்கள் மதத்தின் செல்வாக்கை அதிகரிக்க முயற்சிப்பதுடன் இந்துக்கள் மத்தியில் உளவியல் ரீதியாக தாக்கத்தினை ஏற்படுத்த முனைவதை தவிர்த்தல் நன்று. மேலும், குடியேற்றத்திட்ட மாற்றங்களினால் இந்துக்களின் கோயில்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்து ஆலயங்கள் அழிக்கப்படுவதும் மறைக்கப்படுவதும் இந்து ஆலயங்கள் இருந்த இடத்திலே பிற மத ஆலயங்களை அமைப்பதும் அமைக்க முயற்சிப்பதும் இந்து ஆலயங்களின் செல்வாக்கை குறைத்து பிறமத ஆலயமே மூலமாக இருந்தது என்பதை காட்ட முயற்சிப்பதும் வரவேற்கத்தக்கதல்ல.
கண்டி மாவட்ட இந்துக்களும் இந்துக்களாக வாழ முயற்சிக்க வேண்டும். வறுமையினாலோ, அல்லது சாதியினாலே இந்துக்கள் இன்று முஸ்லிம்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறி வருகின்றனர். இந்து மதத்தின் பேரில் நடக்கும் பல சீர்கேடுகளும் தவறான போதனைகளும் அவர்களை மனம் மாற்றி பின் மதம் மாற்றுகின்றன. இவற்றுக்கு அடிப்படை காரணம் நாகரிகத்தின் ஒளி அதிகம் பரவாத கிராமியப் பண்புகள் தொடர்ந்து விளங்குவதும் பகுத்தறிவுப் பிரசாரமோ, வைதீக ஆகம முறைகளோ, பண்பாட்டு மேம்பாட்டு முயற்சிகளோ குறிப்பிட்டு சொல்லக் கூடிய அளவுக்கு அவர்களை எட்டாதிப்பதும் கவனிக்கப் படாதிப்பதுமாகும். சம்பந்தப்பட்டவர்களும், இந்துமத நிறுவனங்களும் அரசும் இது குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.
இறுதியாக, கண்டி மாவட்டத்திலுள்ள இந்து கோயில்கள் பக்தியை வளர்க்கும் இடங்களாக மட்டுமன்றி, மக்களை
167

Page 86
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
ஒன்றிணைக்கும் இடங்களாகவும் ஒய்வு நேர பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இடங்களாகவும் இந்து மக்களது கலை கலாசாரம் வாழ்வியல் அம்சங்களைப் பிரதிபலிக்கும் கருவூலங்களாகவும் விளங்குவதோடு, சமூக நிறுவனங்களாகவும் தொழிற்படுகின்றன.
உசாத்துணை நூல்கள்
1. க. அருணாசலம், 1994, இலங்கையில் மலையகத் தமிழர்
தமிழ் மன்றம், இலங்கை
2. சோ. சந்திரசேகரன், 1989, இலங்கை இந்தியர் வரலாறு,
பைரவன் பதிப்பகம்
3. சாரல் நாடன், 1997 மலையகம் வளர்த்த தமிழ்,
துரைவி வெளியீடு, சென்னை
4. நா. செல்வராசு, 2001 தொல் தமிழர் சமயம்,
காவ்யா, பெங்களுர்
5. ஆ. சிவசுப்பிரமணியன் 1988 மந்திரமும் சடங்குகளும்,
மக்கள் வெளியீடு சென்னை
6. கா. சிவத்தம்பி 2000, ஈழத்துத் தமிழ் இலக்கியத் தடம்
மூன்றாவது மனிதன் பதிப்பகம் கொழும்பு
7. சி. க. சிற்றம்பலம் 1996, ஈழத்து இந்து சமய வரலாறு
யாழ்ப்பாணப பல்கலைக்கழகம் வெளியீடு யாழ்ப்பாணம்
8. கா. சிவத்தம்பி 1993 இலங்கை மலையகத் தமிழரின்
பண்பாடும் கருத்துநிலையும், உதயம் நிறுவன வெளியீடு
இலங்கை
9. சி. தில்லைநாதன் 2000 பண்பாட்டுச் சிந்தனைகள் குமரன்
புத்தக நிலையம் கொழும்பு சென்னை
68

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
1 O.
1.
2.
14.
15.
6.
17.
சி. பத்மநாதன் 2000 இலங்கையில் இந்து கலாசாரம் இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் கொழும்பு
ந. வேல்முருகு 1993 மலையக மக்களின் சமய நம்பிக்ககைளும் சடங்கு முறைகளும் வாசகர் பதிப்பகம் யாழ்ப்பாணம் 40
1984 இலங்கைத் திருநாட்டின் இந்துக் கோயில்கள் இந்து சமயத் திணைக்களம் கொழும்பு
மலையகத் தமிழாராய்ச்சி மாநாடு (ஆய்வுக் கட்டுரைகள்) 1997 மத்திய மாகாண கல்வி (தமிழ்)
இந்து கலாசார அமைச்சு கண்டி
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு கருத்தரங்கு ஆய்வுக் கட்டுரைகள் 1981 உலகத் தமிழாராட்சி மன்றம் சென்னை
மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு цо6uї 2001
ரீ செல்வ விநாகர் கோயில் மகா கும்பாபிஷேக சிறப்பு மலர், 2000 கண்டி M
இந்துதர்மம் 1993 பேராதனைப் பல்கலைக்கழகம் பேராதனை
இந்து தர்மம் 1997 பேராதனைப் பல்கலைக்கழகம் பேராதனை
169

Page 87
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
Ꭴ7
கண்டி மாவட்ட தமிழர்களது அரசியல் (3uprmafrfuuri sebuso6msari jõuprmogm அரசியற்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்
(l) அறிமுகம்
கண்டி மாவட்டத் தமிழர்களது அரசியலை சரியாக அறிந்து கொள்ள வேண்டுமாயின் முதலில் நாம் கண்டி மாவட்டத்துத் தமிழர்களின் சனத்தொகைப்பரம்பல், இவர்களுள் எதி தனை எணர் னிக் கையானோர் வாகி களிக் கும் தகுதியுடையவர்கள் என்ற புள்ளி விபரங்களை முன்வைக்கவேண்டும். அத்தோடு இத்தமிழர்களது வரலாறு பழமை வாய்ந்ததாக உள்ளமையால் கண்டிய இராசாதானியின் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியமாகும். அதன்பின்னர் பிரித்தானியர் ஆட்சியின் போது இத் தமிழர்களது அரசியல் எவ்வாறு அமைந்தது என்பதைக் கண்டு சுதந்திர இலங்கையில் 1948 முதல் 1977 வரை இவர்களது அரசியலை ஆராய்ந்து 1977 ஆம் ஆண்டு முதல் இன்று வரை உள்ள காலப்பகுதியில் எவ்வாறு இவர்களது அரசியல் இருந்தது என்பதைக் காண வேண்டும் உண்மையில் இவர்களது அரசியலை மாவட்ட மட்டத்தில் உள்ளுராட்சி அரசியல் மாநகரசபை அரசியல், பிரதேசசபை அரசியல், மாகாணசபை அரசியல், தேசிய அரசியல் என வகுத்து பகுப்பாய்வு செய்வதே பொருத்தமாகும். ஆனால் இத்தகைய ஒர் ஆய்வுக்கு அவசியமான தரவுகள் எமக்குக் கிடைக்காமையால் தேசிய அரசியலில் கண்டி மாவட்டத் தமிழர்களது அரசியல் பங்குபற்றியதாகவே இவ்வாய்வு அமைகிறது.
17Ο

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கண்டி இராசதானியின் அரசியல் வரலாறு
செங்கடகலவினைத் தலைநகராகக் கொண்ட கண்டி இராசதானியின் அத்திவாரமானது கோட்டை இராசதானியின் வீழ்ச்சியின் விளைவாக அமைந்ததாகும். 1. செங்கடகல இராசதானியினை உருவாக்கியவனாகிய சேன சமத்த விக்கிரமபாகு இப்பிரதேசங்களில் இடம்பெற்ற கிளர்ச்சிகளால் பயன் அடைந்தான் என்பதும் தெரியவருகின்றது. இந்த இராசதானியின் அடித்தளம் அமைக்கப்பட்ட ஆண்டு சரியாக தெரியாவிட்டாலும் பல மூலகங்களிலிருந்து அதன் ஆரம்ப ஆட்சியாளன் சேன சமத்த விக்கிரமபாகு என்பதை உறுதிப்படுத்த முடிகின்றது.
கடலா தெனியாவிலும் அலுத்நுவரவிலும் கண்டெடுக் கப்பட்ட கல்வெட்டுக்கள் நான்கு கோரளைகளை அதாவது திருகோணமலைக்கும் மாணிக்ககங்கைக்கு மிடைப்பட்ட பிரதேசங்களில் அமைந்த ஊவா, கிழக்குத்தாழ் பிரதேசங்கள் என்பவற்றை உள்ளடக்கியதாக இவ்விராசதானி இருந்தது என்பதை விபரிக்கின்றன. ஆனால் கூட்டமாக உடரட்ட, கந்தஉடகட்டுவ என அழைக்கப்பட்ட முத்திய 2 lusi LD6o6ut. பிரதேசம் எளிமையாக பஸ்ரட்ட அழைக்கப்பட்ட இடமே இவ்விராசதானியின் மையமாக இருந்தது. பஸ்ரட்ட என அழைக்கப்பட்ட பிரதேசம் கம்பளை, தெஹிநுகர, சித்துருவன்ன, உடுநுவர, யட்டிநுவர, வலவிற்ற, மாத்தளை பன்சியப்பட்டுவ, ஊவா என்பவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. எனச் சமகால மூலங்கள் தெரிவிக்கின்றன.
கண்டி இராசதானியின் ஆரம்பம் உண்மையில்
போர்த்துக்கேயர்களை தீவிலிருந்து அகற்றுவதற்காக இரண்டாம்
இராஜசிங்கன் ஒல்லாந்த கிழக்கிந்திய கொம்பனியுடன் செய்து
கொண்ட ஒப்பந்ததுடன் தான் ஆரம்பிக்கின்றது. அது 1731 ஆம்
ஆண்டு ஆரம்பித்து 1739 ஆம்ஆண்டு முடிவடைந்தது. அதாவது
71

Page 88
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
சேனசமட்ட விக்கிரபாகுவின் ஆட்சியோடு ஆரம்பித்தா அரச பரம்பரை அதன் ஆண் வம்சாவளி அற்றுப் போவதுடன் முடிவடைந்தது.1687இல் இரண்டாம் இராஜசிங்கனின் மரணம் இக்காலப்பகுதியை இரு சமமான பகுதிகளாகப் பிரிக்கின்றது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகால ஆட்சியின் பின் அவன் இறந்தான். இவனுக்கு பின்னர் ஆட்சி செய்த மற்றையோரைப் போலவே இவனும் தனது அடையாளத்தை வரலாற்றில் விட்டுச் சென்ற போதிலும் 1687 ஆம் ஆண்டு 1739ஆம் ஆண்டு போல் முக்கியத்துவம் பெறவில்லை. அதாவது வியக்கத்தக்க வகையில் சமாதான வழிகளினுாடாக தென்னிந்தியாவைச் சேர்ந்த நாயக்கர் பரம்பரை கண்டியின் சிம்மாசனத்தைப் பெறுவதிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதிலும் வெற்றி கண்டமை இந்த ஆண்டேயாகும். இராஜசிங்கனின் ஆட்சி இடம் பெற்ற அரசியல் நெருக்கடிகளுக்குப் பின்னர் பாரதுாரமான விளைவுகளை ஏற்படுத்திய முக்கியமான அபிவிருத்தி ஒன்று ஏற்பட்டது.இது கண்டிய அரச குடும் பத்துக்கும் மதுரையின் நாயக்கர் குடும்பத்துமிடையே வரிசையாக இடம்பெற்ற திருமண உறவுகளில் ஆரம்பமாகும். கண்டி அரசர்கள் தொடர்புகள் கொண்டிருந்த நாயக்கர்கள் ஆரம்பத்தில் விஜயநகர சாம்ராச்சியத்தின் வைசிறோய்களாக இருந்தவர்கள். இவர்கள் சாம்ராச்சியத்தின் துாரத்து மாகாணங்களை ஆட்சிசெய்வதற்கென தலைநகரிலிருந்து அனுப்பப்பட்டவர்களாவர். மதுரை, தஞ்சாவூர், ஜின்ஜி, வேலுார்-சிறீ நாகப்பட்டினம் என்பவற்றில் நாயக்க ஆளுநர்கள் இருந்தனர். ஆனால் 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் விஜய நகரத்தின் அதிகாரமும் புகழும் வீழ்ச்சியடைந்தபோது ஆளுநர்கள் சுதந்திரமான இறைமை கொண்டவர்கள் போலச் செயற்பட ஆரம்பித்தனர். விஜய நகரத்தின் சாம்ராஜ்ஜியம் தெற்கு நோக்கி விரிவடைந்தபோது தமிழ் மொழி பேசப்படும் தெற்கை நோக்கி தெலுங்கு மொழி பேசும் பிரதேசங்களிலிருந்து கணிசமானளவு மக்கள் குடிபெயர்ந்தனர். இக் குடிபெயர்வாளர்கள் குடியானவர்களும் எல லா விதமான பகுதிகளையும் சேர்ந்தவர்களும் வந்தனர். காலம் செல்ல மேற்சொன்ன சாதாரண
172

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
குடிபெயர்வாளர்களும் ஆட்சிசெய்த குடும்பங்களைச் சேர்ந்தோர் பெற்றிருந்த பெயரான ‘நாயக ” என பதனைப் பெற்றுக்கொண்டனர்.ஆகவே நாயக் என்ற பெயர் எந்தவொரு சமூக அல்லது பொருளாதாரக் குழுவினைக் குறிக்கப் பயன்படுத்தப்படவில்லை. புதிதாக வந்தவர்களை தெற்கிலிருந்து உள்ளுர் மக்கள் “வடக்கள;” அல்லது “வருக’ என்றே குறிப்பிட்டனர். அது வட பகுதியைச் சேர்ந்தோர் எனவே பொருள்பட்டது.சிங்கள,போர்த்துக்கேய டச்சு மூலகங்களிலும் இவர்கள் இவ்வாறே அழைக்கப்பட்டனர். மதுரையைச் சோந்த நாயக்கர்கருள் மிகவும் குறிப்பிடத்தக்கவர் திருமலை நாயக்கர் ஆவார். (1623-59) இவர் பெயரளவிலான விஜயநகருக்கான பணிவினை அகற்றி மதுரையைச் சுதந்திரமாக்கினார். திருமலை நாயக்கருக்கு குமாரமுத்து நாயக்கர் என்பதொரு இளைய சகோதரர் இருந்தார். இவர் திருைைல நாயக்கருக்கு உதவி ஆட்சியாளராக இருந்தார்.
\
கண்டியில் இரண்டாவது, மூன்றாவதுநாயக்க அரசர்கள் மதுரை நாயக்கர்கள் பிரிவினைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிகின்றது. மதுரையின் மீது எதுவித தாக்கங்களையும் ஏற்படுத்தத்தக்க அதிகாரத்தைச் செலுத்திய கடைசி ஆட்சியாளன் விஜயரங்க சொக்கநாதர் (1688-1732) ஆவாா இவருக்குப் பின்னர் நாயக்கர்களருடைய பிரதேசங்களில் அராஜரீகத்தில் அமிழ்ந்து சாந்த சாகிப் எனன்பவளின் முஸ்லீம் இராணுவங்களின் கையில் வீழ்ச்சியடைந்தது தென்னிந்தியாவில் இவை இடம் பெற்று கொண்டிருந்தபோது இரண்டாம் இராஜசிங்கன் கரையோரத்தி லிருந்த ஐரோப்பியர்களிடமிருந்து முதலில் போர்த்துக்கேயர்க ளிடமிருந்தும் பின்னர் டச்சுக்காரர்களிடமிருந்தும் கண்டி இராசதானியைக் காப்பாற்றுவதற்காக இக்கட்டான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தான்.
இரு பகுதியினருக்கமிடையிலான பிரச்சினைகளுக்குரிய அரசியலுக்கு மத்தியிலும் மதுரை நாயக்கர்களுக்கும் கண்டியை
173

Page 89
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
ஆட்சிசெய்த குடும்பங்களுக்குமிடையிலும் தொடர்ச்சியான திருமண உறவுகள் இடம் பெற்றதாக அறிகின்றோம் தென்னிந்திய மாவட்டங்களான மதுரையும் திருநெல வேலியும் இலங்கையிலிருந்து மணி னார் குடா வில மட்டுமே பிரிக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக நூாற்றாண்டுகளாக அடிக்கடி தொடர்புகள் இருந்ததாகவும் தெரிகின்றது. இவை சிநேகிதபூர்வமானதும் பகையுணர்வு கொண்டனவாகவும் இருந்தன. தென்னிந்தியாவிலிருந்து மணப்பெண்களைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை ஒரு புதிய விடயமல்ல கர்ண பாரம்பரியத்தின்படி இளவரசன் விஜயன் தொடக்கம் சிங்கள அரச பரம்பரை குடுப்பங்களுக்க தென்னிந்திய மணப் பெண்களும் மணமகள்மார்களும் ஏற்புடையவர்களாக இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக பல பதிவு செய்யப்பட்ட உதாரணங்கள் உள்ளன. ஆனால் பதினேழாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியிலிருந்து மட்டுமே மதுரையிலிருந்து பிரதான பட்டத்து இராணியின் அல்லது இராணிகளால் பெறுவது ஒரு கொள்கையாகியது. அரச குடும்பத்துத் திருமணங்களின் விருப்பம் என்பதை விட அரச கொள்கையின் உபகரணங்கள் என்றே கொள்ள வேண்டும். தென்னிந்தியாவுடன் ஏற்படுத்திய கூட்டுகளுக்கான ஒரு நல்ல காரணம் முடியின் பாதுபகாப்புக்க பயமுறுத்தலாக அமைந்த பிரதானிகளது அதிகார வளர்ச்சியாகும். அரச குடும்பங்களுடான கலப்புத் திருமணங்கள் பிரதானிகளின் அதிகாரம் மேலும் வளர உதவும். மேற்சொன்ன தென்னிந்திய அங்கத்தவர்களை அறிமுகம் செய்வதின் மூலம் தமக்கு அடிபணிவில்லாத பிரதானிகளது செல்வாக்கைத் தடுக்க அரசர்களின் சபை முயற்சித்தது.
பதினேழாம் நூற்றாண்டளவில் கண்டிய மன்னர்கள் ஏற்கனவே நாயக்கர்களிடமிருந்து இராணுவ உதவிகளை கேட்டுப்பெற்றுள்ளனர் எனத் தெரிகின்றது. முதலாம் விமலதர்ம சூரியன் தஞ்சாவூர் - மதுரைப் பிரதேசங்களிலிந்து “வடுகர்கள்’ படைகளைக் கேட்டுப் பெற்று அவர்கள் இலங்கைக்கு வந்தனர்.
74

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
அடுத்து அரசனான சங்கிலியும் வடுகர்களிடமிருந்து இராணுவ உதவியைப் பெற்றனர். 1638ஆம் ஆண்டு இடம்பெற்ற வெற்றி பெற்ற கன்னொறுவப் போரில் ஆயிரத்துக்கு குறையாத மதுரையிலிருந்து வந்த ஆண்கள் போரிட்டனர். தொடர்ச்சியானதும் குறிப்பிடத்தக்கதுமான உதவியைப் பெறும்நோக்கில் இராஜசிங்கன் அத்தகைய நட்பினை உறுதிப்படுத்துவதற்கு திருமண உறவுகளைப் பயன்படுத்தினான். அதனால வீரர்களுக்குப் பதிலாக மணப்பெண்கள் வரத் தொடங்கினர். மற்றைய சிங்கள இராசதானிகள் மறைந்தமையால் உருவாகிய பரம்பரை ஆட்சிப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் மதுரையின் ஆட்சி செய்யும் குடும் பங்களுடனான திருமண உறவுகள் உதவின. இராஜசிங்கனை அடுத்து பதவிக்கு வந்தவன் இரண்டாம் விமலதர்மசூரியன் (1687 - 1707) 1707இல் இரண்டாம் விமலதர்மசூரியன் இறந்த பின்னர் அவனது இளைய மகன் வீர பராக்கிரம நரேந்திரசிங்கன் (1707- 39) என்ற பெயருடன் முடிசூடினான்.இவனது சகோதரர்களே 1739இல் ஆட்சிபீடமேறி நாயக்கர் பரம்பரையினைத் தோற்றுவித்தான். நரேந்திரசிங்கனின் மரணத்துடன் சேனசமத்த விக்கிரபாகுவின் பரம்பரையின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அவனுக்குப்பின்னர் இராச பரம்பரையுடன் தொடர்பில்லாத ஒரு வெளிநாட்டு இளைஞன் கண்டியின் ஆட்சியைப் பெற்று நாயக்கர் பரம்பரையைத் தோற்றுவித்தான்.
1815இல் பிரிஜத்தானியர் நாயக்க அரச பரம்பரையின் கடைசி மன்னனான கண்ணுசாமியாகிய ரீ விக்கிரம இராஜசிங்கனை கைது செய்து இந்தியாவிலுள்ள வேலுாருக்கு கொண்டு சென்று மரணதண்டணை விதித்ததோடு இலங்கை முழுவதும் பிரித்தானியர் ஆட்சியின் கீழ் வந்தது. பிரித்தானியர் ஆட்சியின் கீழ் கண்டி மாவட்டத் தமிழர் அரசியல்
1796இல் பிரித்தானியர் இலங்கையின் கரையோர மாகாணங்களைக் கைப்பற்றிய போதிலும் 1815ஆம் ஆண்டு மார்ச் மாதம் கண்டி கைப்பற்றபட்ட பின்னர் கண்டி பிரதானிகளின்
175

Page 90
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
வர்க்கத்தினருக்கம் பிரித்தானியருக்கமிடையில செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்ததத்தின்படியே கண்டி இராச்சியம் பிரித்தானியாவின் குடியேற்றப் பகுதியாகியது இருந்தும் 1833இல் நடைமுறைக்கு வந்த கோல்புறுாக் கமெரன் சீர்திருத்தங்களின் கீழ்த்தான் முதன்முதலாக சட்டநிரூபண சட்ட நிர்வாக சபைகள் அமைக்கப்பட்டன. சட்டநிரூபணசபை, சட்ட நிர்வாக சபையில் அடம்பெற்ற 6 உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களையும் கொண்டதாக அமைந்தது. பின்வருவோர் சட்டநிர்வாக சபை உத்தியோக அங்கத்தவர்களாக இருந்தனர்.
அரசாங்க காரியதரிசி தனாதிகாரி கணக்காளர் நாயகம் நிலஅளவை அதிகாரி வருமான வரி அதிகாரி கொழும்பு அரசாங்க அதிபர்
பின்வருவோர் சட்ட் நிரூபண சபையின் உத்தியோகப் பற்றற்ற அங்கத்தவர்களாயிருந்தனர்.
ஐரோப்பியர் சிங்களவபுர் தமிழர்
பறங்கியர் ap
மேற்சொன்ன சீர்திருத்தங்களுக்கு எதிராக இலங்கையின் மத்தியதர வகுப்பினரின் கிளர்ச்சிகள் காரணமாக 1910இல் அரசியலமைப்பின் மாற்றங்கள் செய்யப்பட்டன. அது வேகுறுாமங்கலம் சீர்திருத்தங்கள் ஆகும் இதன் கீழ் உட்பட்ட நிரூபணசபை 21 அங்கத்தவர்களைக் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டது. இதில் 11 உத்தியோகத்தர்களும் 10 உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களும் இடம்பெற்றனர். சட்ட நிரூபண சபையின்
176

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
உத்தியோக அங்கத்தவர்கள் பின்வருவோர்
இலங்கை இராணுவத்தளபதி குடியேற்ற நாட்டு காரியதரிசி அரசாங்க சட்ட அதிபதி வருமான வரி அதிகாரி
தனாதிகாரி
மேல்மாகாண அதிபர் மத்தியமாகாண அதிபர் பிரதான சிவில் வைத்தியர் தேசாதிபதியால் நியமிக்கப்பட்ட இருவர்
அச்சபையின் உத்தியோகபற்றற்ற அங்கத்தவாகள் பின்வருவோராவார்:
நகர்ப்புற ஐரோப்பியர் கிராமப்புற ஐரோப்பியர் பறங்கியர் படித்த இலங்கையர் கண்டியச் சிங்களவர் முஸ்லீம் கரை நாட்டுச் சிங்களவர் இலங்கைத் தமிழர் தமிழர்
A.
இலங்கைத் தேசியவாதிகளது சீர்திருத்தக் கோரிக்கைகளாலும் நாட்டு மக்கள் தொடர்ந்து அரசியலமைப்பச் சீர்திருத்தங்களில் காட்டிய அக்கறை காரணமாகவும் 1921இல் அப்போது தேசாதிபதியாகவிருந்த வில்லியம்மானிங் “அவர்களது கைவண்ணத்தில் தற்காலிக அரசியல் பரப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது இத்தற்காலிக அரசியல் யாப்பில்
77

Page 91
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
தொகுதிவாரியாக தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவாகள் கணிசமானவளவு இடம்பெற்றனர் இவ் அரசியல் பரப்பின் கீழ் சட்டசபை 37 அங்கத்தவர்களைக் கொண்டிருந்தது. அதில் 14 பேர்கள் உத்தியோக அங்கத்தவர்கள் 23 பேர்கள் உத்தியோகபற்றற்றவர்கள் இந்த 23 பேர்களுள் 16 பேர்கள் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களாவர் 16 பேரில் 11 பேர்கள் பிரதேசவாரியாகத் தெரிவுசெய்யப்பட்ட 5 பேர்கள் விசேட தொகுதிகளின் பிரதிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் முதன்முதலாக சட்ட நிர்வாக சபையில் 3 உத்தியோகர் பற்றற்ற அங்கத்தவர்களும் இடம் பெறக் கூடியதாயிற்று சட்ட நிரூபணசபையின் உத்தியோகப் பற்றற்ற அங்கத்தவாகள் பின்வருவோராவர்
ஐரோப்பியர்
பறங்கியர்
இந்தியர்
முஸ்லீம் கரைநாட்டுச் சிங்களவர்.
கண்டியச் சிங்களவர்.
சட்ட நிர்வாக சபையில் இடம்பெற்ற உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் பின்வருமாறு
ஐரோப்பியர் 1 சிங்களவர் 1 இலங்கைத் தமிழர் - 1
1921இல் நடமுறைக்கு வந்த அரசியல் யாப்பினை திருத்த வேண்டுமென பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனால் பிரித்தானிய அரசாங்கம் 1924 ஆம்ஆண்டில்ஒரு சீர்திருத்தத்தை வழங்கியது. இச்சீர்த்திருத்தங்களின் கீழ் 49 அங்கத்தவர்களைக்
78

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கொண்டதாக சட்டசபை சீாதிருத்தியமைக் கப்பட்டது. இச்சட்ட சபையின் உத்தியோகத்தவர்கள் பின்வருமாறு
உயர் இராணுவ அதிகாரி குடியேற்ற நாட்டுக்காரியதரிசி வரிக்கட்டுப்பாட்டாளர் பொருளாளர்
தேசாதிபதியால் நியமிக்கப்பட்ட 7 உத்தியோகத்தர்கள், பிரதேசவாரியாக தெரிவு செய்யப்பட்ட 11 பேர்களும் பின்வருமாறு
மேற்கு மாகாணம் தென் மாகாணம் வட மாகாணம் மத்திய மாகாணம் கிழக்கு மாகாணம் வடமேற்கு மாகாணம் வட மத்திய மாகாணம் ஊவா மாகாணம்
சப்பிரகமுவ மாகாணம் 2 கொழும்பு மாகாணம் - 1 1 (14)
1924ஆம் ஆண்டில் முழு இலங்கையிலும் குடியேறிய இந்தியரின் தொகை 786,000 ஆகவும் மலையகத்தோட்டங்களில் மாத்திரம் 610,000 ஆகவும் இருந்தது இந்திய இனரீதியான வாக்காளர் தொகை 12,901 ஆகவும் இருந்தது இந்திய தேர்தல் தொகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த அனைவரும் தங்கள் பெயர் களை பதிவு செய்து கொண்டதுடன் தங்கள் வாக்குரிமையையும் உபயோகித்தனர். ر
1923ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி விடுக்கப்பட்ட் கட்டளைப்படி மூன்று முஸ்லிம்களும் இரண்டு இந்தியத்தமிழரும்
179

Page 92
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
நியமிக்கப் பட வேணி டுமெனத் தீர்மானிக் கப்பட்டது. இக்காலகட்டத்தில் (1802-1931) ஏற்படுத்தப்பட்ட சட்டசபையின் முதன்துதல் இந்திய அங்கத்தவர்களுக்கென 1925ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஆறு அங்கத்தவாகள் போட்டி
இல நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்ட 6 வேட்பாளர்களின் பெயர்கள் பின்வருமாறு ஐ.எஸ். பெரேரா, மொகமட்சுல்தான், என் ஐயர், எஸ்.பீ. சான்ஸ், ஐடேவிட், ஆர். ரஸ்ர மூர்த்தி இருந்த ஆறு பேர்களிலிருந்து ஐ.எஸ் . பெரேரா முதலாவதாகவும், மொகமட் சு லி தானி இரணி டாவதாகவும் தெரிவு செய்யப்பட்டனர். 1925 ஆம் ஆண்டில் ஐ.எஸ். பெரேரா முதலாவதாகவும், கே. நடேசய்யர் இரண்டாவதாகவும் தெரிவு
அமைச்சர் பெரி. சுந்தரம்
செய்யப்பட்டனர். டொனமூர் அரசியல் யாப்பின் கீழ் இடம்பெற்ற அரசாங்க சபைத்தேர்தலில் மலையக மக்கள் சார்பாக 5 தேர்தல் தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதிகளில் தமிழர்கள் வெற்றி பெற்றனர் 1931ஆம் ஆண்டுத்தேர்தலில் மொத்தம் 100,000 தோட்டத்தொழிலாளர் வாக்களித்துள்ளனர். ஹற்றன் தொகுதிக்கு போட்டியின்றி தெரிவு செய்யப்பட்ட திரு. பெரிசுந்தரம் 1931 ஆடி மாதம் 4ஆந் திகதி தொடக்கம் 1935ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை கைத்தொழில் அமைச்சராகக் கடமையாற்றினார். தலவாக்கொல்லையில் 3975 அதிகப்படியான
18O
 
 
 
 
 
 
 

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
வாக்குகளால் திரு.எஸ்.பி. வைத்தியலிங்கம் வெற்றி பெற்றார். மாத்தளையில் திரு.சுப் பையா மூன்றாவது இடத்தையும் நுவரேலியாவில் திரு. கே.பி. இரத்தினம் இரண்டாவது இடத்தையும் பெற்றனர். 1936இல் இடம்பெற்ற இரண்டாவது சட்டசபைத் தேர்தலில் தலவாக்கொல் லையில் 12,866 அதிகப்படியான வாக்ககளால் திரு. கோ. நடேசய்யரும் ஹற்றணில் 8708 அதிகப்படியான வாக்குகளால் திரு. எஸ். வைத்தியலிங்கமும் வெற்றி பெற்றனர்.
சுதந்திர இலங்கையில் கண்டி மாவட்ட தமிழர்களின் அரசியல் சுதந்திரத்திற்கு சற்று முன்னர் 1947இல் நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் 95 பேர்கள் பிரதேசவாரியாகத் தெரிவு செய்யப் பட்டனர். மகாதேசாதிபதியால 6 பேர்கள் நியமிக்கப்பட்டனர். செனெட் சபை 30 அங்கத்தவாகளைக் கொண்டிருந்தது. இத்தேர்தலில் இலங்கை இந்தியர் காங்கிரஸ் சார்பாக அப்புத்தளை தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட ஆர்.ஏ. நடேசன் 373 வாக்ககளினால் தோல்வியுற்றார். 1950ஆம் ஆண்டு திரு. ஜோர்ஜ். ஆர். மோத்தா இறந்த பிற்பாடு நடந்த இடைத் தேர்தலில் இக்கட்சி சார்பாக ஏ.
அசீஸ் தெரிவு செய்யபட்டார்.
1952ஆம் ஆணர் டு பொதுத் தேர்தலில் கண்டித் தேர்தல் தொகுதியில போட்டியிட்ட திரு. சோமசுந்தரம் 277 வாக்குகள் பெற்று
தோல்வியடைய கம்பளைத் 密 தேர்தல் தொகுதியில் N.ITஇ2த்தில்
சிவஞானம் 6I 6öĩ LJ 6u ff Հ போட்டியிட்டு 133 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இத்
'he مادهٔ منهٔ
*** స్టోFT
கோ. நடேசய்யர்
181

Page 93
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
தேர்தலில் 8000 இந்தியர் மட்டுமே பிரஜா உரிமை பெற்று வாகி களிக் கதி தகுதி பெற்றிருந்தனர். ஆனால் 1956 ஆண்டுத்தேர்தலில் ஒருவரும் வெற்றி பெறவில்லை.
மலையக இநீ தியா வம்சாவளித் தமிழர்களைப் பொறுத்து பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட பின்பு புதிதாக
签毅
• {%; ; ; ; ; ; ; ****{ } } }
: *:४४
உருவாக்கப்பட்ட பிரஜாவரிமைச் தேசிகர் இராமானுஜம் சட்டத் திணி படி 50,000 மலையகத்தமிழ் வாக்காளர்கள்
பதிவு செய்யப்பட்டிருந்தனர். 1960ஆம் ஆண்டுத்தேர்தலில் ஒருவரும் வெற்றி பெறவில்லை. 1965ஆம் ஆண்டுத் தோதலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்தபடியால் மலையக மக்கள் சாாபில் தொண்டமான், அண்ணாமலை இருவரும் நியமன அங்கத்தவர்களாகவும் ஆர். ஜேசுதாசன் தோட்டத் தேர்தல் தொகுதிகளில் ஆறு பிரதிநிதிகளையே பாராளுமன்றத்திற்கு அனுப்பக்கூடியதாயிற்று. இவ்வாறுபேர்களுள் கண்டி மாவட்டத்தில் இருந்து கொத்மலையில் திரு. கே. குமாரவேலுவும் அலுத் நுவரவில் திரு. B. இராமநுஜமும் வெற்றி பெற்றனர். இத்தேர்தலில் இலங்கை இந்திய காங்கிரஸ் 72,230 வாக்குகளைப் பெற்றது. திரு. குமாரவேலு 3543 மேலதிகமான வாக்குகளாலும் திரு. இராமனுயம் 1437 மேலதிகமான வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றனர். உண்மையில் டொனமூர் அரசியல் அமைப்பின் கீழ் இருந்த அமைச்சர்கள் சபை வரைந்த திட்டத்தின்படி இந்திய வம்சாவளித் தமிழர் 14 ஆசனங்களையும் தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவின் எதிர்பார்ப்பின்படி 10 ஆசனங்களையும் பெற்றிருக்க வேண்டும்.
82
 

கணடி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
1993 ஆம்ஆண்டு இலங்கைகுடியரசின் ச்னத்தொகைமதிப்பீட்டு புள்ளிவிபரத்திணைக்களம் வெயளியிட்ட தகவலின்படி கண்டி மாவட்டத்தின் பரப்பளவு 1,940 சதுர கிலோமீற்றராகும். இதே புள்ளி விபரத்தின்படி இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் இந்தியத் தமிழர்கள் 5.52 வீதத்தினர் ஆவர். 1987இல் இரா. சிவச் சந்திரன் வெளியிட்ட பெருந்தோட்ட தமிழர்களின் சனத்தொகையும் சமூக பொருளாதார நிலைய்ம் என்ற நூலில் கண்டி மாவட்ட தமிழர்களின் தொகை 1,04,840 எனவும் இத்தொகை மாவட்ட மொத்த சனத்தைதெகையில் 9.3 வீதம் எனவும் குறிப்பிட்டிருந்தார். திரு. எஸ். விஜேசந்திரன் அவர்களின் கணிப்பின்படி 1994 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடிசன ஆய்வு மதிப்பீட்டின்படி இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களுள் 12 வீதத்தினர் கண்டி மாவட்டத்தில் வாழ்ந்தனர். இதே மதிப் பீட் டினி படி கணி டி மாவட்டத்தில் 160,189 பேர்
தமிழர்களாவர். இவர்களுள் 2,910 பேர் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தனர். 2001ஆம் ஆணி டுத் தேர்தலினி போது கண்டியில் ஏறக்குறைய 70,400 பேர் வாக்களிக்கும் தகுதி .. பெற்றிருந்தார்கள்.ஆனால் கண்டி
மாவட்டத்தில் 22,510 பேர் அமைச்சர் தொண்டமான்
வாக்காளர் பட்டியலில
பதியப்பட்டிருக்கவில்லை. அத்தோடு கடந்த பொதுத் தேர்தலின்போது கண்டியில் 17,600 தமிழ் வாக்காளர்களால் வாக்க அளிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பழுதடைந்தமையால் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் வால்பறை, பாசறை, பாதத்தும்ப, நாவலப்பிட்டிய, தெலதெனிய, உடதும்பர, ஹெவா ஹெட்ட, போன்ற தொகுதிகளும் இடம்பெற்றள்ளமை இக்கணிப்பீட்டின்படி மாவட்ட ரீதியில் 15% வீதமானவை
183

Page 94
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
பழுதடைந்தவையாகக் கருதப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக கண்டி மாவட்டத்தில் 7920 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
விஜயசந்திரன் அவர்களின் கருத்துப் படி கண்டி மாவட்டத்திலும் ஐக்கிய தேசியகட்சி,பொதுஜன முன்னணி ஆகிய கட்சிக்கூடாகவும் இ.தொ.க மூலம் தனித்தும் தமிழ் அபேட்சகர்கள் போட்டியிட்டனர். ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட எஸ்.இராஜரட்ணம் தெரிவு செய்யப் படக்கூடிய வாய்ப்பிருந்தது. இக்கட்சியின் பட்டியிலிருந்து இறுதியாக தெரிவு செய்யப்பட்ட லக்கி ஜெயவர்த்தன பெற்ற விருப்பு வாக்குகள் 30,800 ஆகும். இராஜரட்ணம் அவர்கள் 18,640 விருப்பு வாக்குகளைப் பெற்ற நிலையில் தோல்வியுற்றார். தனித்துப்போட்டியிட்ட இ.தொ.க பெற்ற 6,108 வாக்குகளும் மேலும் பெரும்பான்மையான அபேட்சகர்களால் சூறையாடப்பட்ட 17,500 க்கு மேற்பட்ட தமிழர்களது வாக்குகளுமாக ஏறக்குறைய 29,000 வாக்ககள் பிரதான தமிழ் அபேட்சகர்களுக் கெதிராக பிரித்து அளிக்கப்பட்டதன் காரணமாக கண்டி மாவட்டத்தமிழர்கள் தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டியேற்பட்டது.
குறிப்புகள்
1. L.S.Dewaraja, “The Kandyam Kingdom 1638-1739A Survay
& its Political History" in K.M De Silvald History of Sri Lanka vol is (Dehiwala Siridevi Printers Ltd, 1995) & 183
2. L.S. Devaraja, The Kandyan Kengdom and the Nayaker 1739
1796 “ in De K.M de Silva, University Hitstory of Sri Lanka voll (Dehiwala Sridevi Printers Ltd, 1995) p.281
3. Ibd, P286
4. Ibd, P287
5. Ibd, P 198
184

11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
Ibd, P 199
Ibd, P 198
Ibd, P 199
Ibd, P206
. ச. கீத பொன்கலன், மலையக தமிழரும் அரசியலும்
(பண்டாரவளை: லியோ மார்க்கா அஸ்ரம், 1995)ப 26
அம்பலவாணா சிவராஜா, இலங்கையின் அரசியல் திட்டங்கள் (கைதடி சிவா பிறின்ரேஸ்,1986)ப.32
மேற்படி,ப.35
மேற்படி,ப.39
மேற்படி,ப.40
ச. கீத பொன்கலன் மேற்படி, ப.31
மேற்படி,ப.32
மேற்படி,ப.33
(Sudbug, 1.34
R. Radhakrishnan, volving Behavin of the People of Indian Organin yhe Control Prounce.A dissertation.p.56
ச. கீத பொற்கலன் மேற்படி,ப.66
Department of Consons and Statistics, Statishical Poket Book (Sri Lanka Depart of Consans and Statics 1993), p3
Ind, pl5
Rafivachandran, Population and Social Economic Pohtion of Planation Tamils in up Country (Madras Adyam, 1987)pp-1415
எஸ் விஜய சந்திரன், மலையகத் தமிழ் வாக்காளர்களும் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும், ப.3
மேற்படி,ப. 10
185

Page 95
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
O [ов
நாட்டாரியலில் கண்டி 08 SirmrsoasFuumr uDG8a56b6upr6ár B.A. (Hons)
துணை நூலகர், பேராதனை பல்கலைகழகம்
நாட்டாரியல் என்பது நாட்டுப்புற வாய்மொழிபாடல்கள், நாட்டுப்புறகதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், நாட்டுப்புற நினைவுகள், நாட்டுப்புற மரபுகள், நாட்டுப்புற நம்பிக்கைகள், நாட்டுப்புற மந்திர சடங்குகள், நாட்டுப்புற மருத்துவம் ,நாட்டுப்புற விளையாட்டுக்கள், நாட்டுப்புற கலைகள்,நாட்டுப்புற தொழில்முறைகள் போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்ட ஒரு கூறாக காணப்படுகிறது. “இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே நாட்டாரியல் பற்றிய தேடுதல், ஆய்வுகள் தீவீரமடைந்துள்ளன. நாட்டாரியல் என்பது ஒரு தனித்துறையாக விளங்குவதோடு பல்கலைக்கழகங்களிலும், பாடசாலை கல்வியிலும் இன்று முக்கிய விடயத்தினை பிடித்துள்ளது.’ என ச.முருகானந்தம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மலையக நாட்டாரியல் ஏனைய சமூகத்தனின்றும் வேறுபட்ட தனித்துவ பணி புகளை கொண்டனவாகவுள்ளன. வாய்மொழி இலக்கியம் பற்றியதேடலில் இலங்கையில’ யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், மலையகம் போன்ற வெவ்வேறு பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்கள் அவ்வப் பிரதேசத்திற்கேற்ப அவ்வப் பிரதேச பழக்க வழக்கங்கள், வாழ்க்கை சுமைகள், மகிழ்ச்சி, துயரத்தின் போது வெளிப்பாடாகவே இவைகள் அமைந்துள்ளன.
1. முருகானந்தம். ச. நாட்டுப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள், உலக தமிழாராச்சி நிறுவனம். 1991
186

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
மலையக வாயப் மொழிப் பாடல்கள் எழுத்தறிவில் குறைந்திருந்த சமுதாயத்தினரின் பல்வேறு வாழ்க்கை அம்சத்தை வெளிப்படுத்தும் ஒரு இவக்கியமாகவே கருதல் வேண்டும்.
உழைக்கும் மக்களிடையே வழக்கத்திலிருந்து வரும் பாடல்களாகவும், உழைக்கும் மக்களின் தலைமுறை தலைமுறையாக பாடப்பட்டும், உயிர் வாழ்ந்தும் வருகின்றன. இப்பாடல்களில் இலக்கணம் காணமுடியாது. ஆனால் உள்ளத்தில் எழும் எண்ணங்கள் உணர்ச்சிகள் வாழ்க்கை உண்மை சம்பவங்களை பிரதிபலிப்பனவாக அமைந்துள்ளன. மனதிலும் பதிந்திடும் தன்மை கொண்டவை இதனை எழுதி வைத்து மனனம் செய்து வாசிப்பதோ, படிப்பதோ ,பாடுவதோ அல்ல.
மலையக வாய்மொழி பாடல்கள் இந்திய தமிழகத்தின் பண்டைய கிராமிய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகவும் விவசாய மக்களிடையே புழக்கத்திலிருந்த அத்தனை அம்சங்களும் மலையக தோட்ட கலாச்சாரத்திலும் பிரதிபலிப்பனவாக அமைந்தன.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேய தோட்ட சொந்தக்காரர்கள் இந்திய தமிழதத்திலிருந்து தோட்ட தொழிலாளர்களாக இலங்கை மலைநாட்டுக்கு தொழிலாளர்களை கூட்டி வரும்போதும், அவ்வாறுவந்த தொழிலாளர்கள் இலங்கை மலையகத்தில் தொழில் செய்த காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களும் வாய்மொழி பாடல்களாக வெளிகொண்டு வரப்பட்டுள்ளன. வேலை கஸ்டம், தோட்ட சொந்தக்காரனது தொல்லை, தமது சொந்த கிராமத்தைவிட்டு இடம்பெயர்ந்த மனக் கஸ் டமி , உறவினர்களை பிரிந்த துனி பம் , கொடியபஞ்சம்,நிலவுடமை, எதிர்பார்ப்புகள், வழிப்பயணங்களின் வேதனைகள், அவலங்கள், இழப்புகள், கொடிய நோய், காட்டு விலங்குகளால் ஏற்பட்ட பேரழிவுகள், தோட்ட நிர்வாக கெடுபிடிகள் வாழ்க்கை போராட்டம் போன்றன இதில் பிரதிபலிப்பதைக் காணலாம்.
187

Page 96
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இதை தவிர குழந்தைகளை உறங்க வைக்கப் பாடுகின்ற தாலாட்டுப்பாடல்கள், குடும்பத்தில் ஒருவரை பிரிந்துவிட்டு, பறிகொடுத்து விட்டு பாடுகின்ற ஒப்பாரிப் பாடல்கள், ஆண்டவணை துதித்து பாடுகின்ற பக்திப்பாடல்கள், உரிமை பாடல்களும் இதில் அடங்குகின்றன.
இலங்கையில் மலையக மக்களிடையே வழங்கும் நாட்டுப்பாடல்களை சேகரித்து அவ்வப்போது பத்திரிகைகளிலும், கட்டுரைகளாகவும், நூல்களாகவும் வெளியிட்டுள்ளனர். சி.வி. வேலுப்பிள்ளை, ஏ.பி.வி. கோமஸ், சிக்கன்ராஜ், சாரல் நாடன், சி.வே. ராமையா, க. நவசோதி, மாத்தளை வடிவேலன், பேராசிரியர் எஸ்.தில்லைநாதன், கலாநிதி ந. வேல்முத்து, சி. அழகுபிள்ளை, க. சுப்பிரமணியம், அந்தனி ஜீவா, சு. முரளிதரன், பேராசிரியர் க. அருணாசலம் ஆகியோர் இவற்றில் குறிப்பிடக்கூடிய பங்கினை ஆற்றியுள்ளனர்.
இப்பாடல்கள் ஊடாக மலையக தோட்டத்தொழிலாளர்கள் வெளி உலகிற்கு தகவல்களைச் சொல்ல துடிக்கின்ற பாடல்களாக தகவல்களாக இவை அமைந்துள்ளன.கண்டியை மட்டும் பிரித்தெடுத்து நோக்குவோமாயின் கண்டியே அக்காலத்தில் இந்திய தமிழக தொழிலாளர்கள் மையமாகக் கொண்டிருந்துள்ளனர் என்ற தகவல்கள் வ்ர்ய் மொழி பாடல்களுடாக காணமுடிகின்றன.அக்காலத்தில் இலங்கையின் மலைநாடு (உடரட்ட) ராசதானியத்தின் தலைநகராக கண்டி அமைந்திருந்ததனால் கண்டியையே மையமாகக் கொண்டு இப்பாடல்கள் அமைந்துள்ளன.கதிர்காமத்தினை மலையகத்தின் கண்டிநகரோடினைத்து பாடல்கள் பாடியுள்ளனர். இலங்கை என்பதற்கு பதிலாக “கண்டி’ என்ற பதத்தை பாவித்தார்களா அல்லது கண்டி என்பது விளம்பரப்படுத்தப்பட்ட தனித்தன்மைகளை கொண்டிருந்தனவா என்பதை பாடல்கள் ஊடாகவே புரிந்து கொள்ள வேண்டும்.
188

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
“காணிக்கை கொண்டு. செல்வமே கண்டி கதிருமலை போனோமையா வழியா வழிநடந்து- சிசல்வமே வரத்துக்கே மோனோமையா” (2) என்ற பாடலில் கண்டி கதிருமலை என குறிப்பிட்டுப் பாடப்பட்டுள்ளது.
2. வேலுப்பிள்ளை சி.வி. “மலைநாட்டு மக்கள் பாடல்கள்’ கலைஞன்
பதிப்பகம், சென்னை, 1983
3. சாரல் நாடன், மலையக வாய்மொழி இலக்கியம் தேசிய கலை
இலக்கிய பேரவை இணைந்து சவுத்ஏசியன் புக்ஸ், 1998 பக்கம்-23
“சென்ற நுாற்றாண்டின் முதல் காவியமே கண்டிச் சீமைக்கு ஆள்கூட்டிய போது பிறந்த பாடல்கள் முதல் இலங்கைக்கு வந்து தொழிலாளர்கள் தலைமுறைகளாக இங்கே வாழ்ந்து இங்கேயே இறந்தவர்களை எண்ணி இரங்கும் ஒப்பாரிப் பாடல்கள் வரை, வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களையும் பிரதிபலிக்கும் பாடல்கள் காதலிலிருந்து கடவுள் வழிபாடு வரை பல்துறைகளைச் சேர்ந்த பாடல்கள் இத்தொகுதியில் இடம்பெறிகின்றன.” என சி.வி. வேலுப்பிள்ளையின் மலைநாட்டு மக்கள் பாடல்கள் முன்னுரையில் பேராசிரியர் க. கைலாசபதி குறிப்பிட்டுள்ளார்.
சி.வி. வேலுப்பிள்ளையின் மலைநாட்டு மக்கள் பாடல்கள்
நூலில் “1825 கோப்பிகாலம் ஆள்கட்டிய போது என்ற தலைப்பில் கண்டி பற்றிய பல பாடல்களை
4. கைலாசபதி. கவேலுப்பிள்ளை சி.வி. மலைநாட்டு மககள் பாடல்கள்
(முன்னுரை) கலைஞன் பதிப்பகம்,1983 பக்கம்-9
189

Page 97
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
சேகரித்து வழங்கியுள்ளனர். அதே போல அதே நூலில் “கண்டி சீமை வந்த பின்’ என்ற தலைப்பிலும் சில பாடல்கள் வழங்கியுள்ளனர்.
1825
கோப்பி காலம் ஆள் கட்டிய போது
“கண்டி கண்டி எங்காதீங்க கண்டி பேச்சு பேசாதிங்க கண்டி படும் சீரழிவே கண்ட பேரு சொல்வாங்க”
“கண்டி கண்டி எங்காதீங்க கண்டி பேச்சு பேசாதிங்க சாதி கெட்ட கண்டியிலே சங்கிலியன் கங்காணி”
“அட்டே கடியும் அரிய வழி நடையும் கட்டே எடறுவதும் காணலாம் கண்டியிலே”
“ஆளும் கட்டும் நம்ம சீமை அரிசி போடும் நம்ம சீமை சோறு போடும் கண்டிச் சீமை சொந்தமினு எண்ணாதீங்க”
5. வேலுப்பிள்ளை சி.வி மலைநாட்டு மக்கள் பாடல்கள், கலைஞன் பதிப்பகம், 1988 பக்கம் - 15,16
6. வேலுப்பிள்ளை. சி. வி மலைநாட்டு மக்கள் பாடல்கள் கலைஞன் பதிப்பகம், 1988 பக்கம்-17
190

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கண்டிச்சீமை வந்த பின்
“கண்டிக்கு வந்தமினு கனத்த நகை போட்டமினு மஞ்ச துளிச்ச மினு மனுச மற்க தெரியலியோ’
“பாதையிலே வீடிருக்க பழனிசம்பா சோறிருக்க எருமே தயிரிருக்க ஏண்டி வந்தே கண்டிச்சீமை”
“ஊரான ஊரிழந்தேன் ஒத்தபனை தோப்பிழந்தேன் பேரான கண்டியிலே பெத்த தாயே நாமறந்தேன் ’
இலங்கையில் தங்கவிரும்பாது தாயகம் திரும்ப துடித்துக் கொண்டிருந்தததை சில பாடல்கள் புலப்படுத்துகின்றன. இப்பாடல்களை சி.வி. வேலுப்பிள்ளை கோப்பிகாலம், பயணம், கண்டிச்சீமை வந்தபின், பழம், துரை, பங்களா, இஸ்டோறு, பெரியகங்காணி, கண்டாக்கு, கணக்கப்பிள்ளை, கங்காணி, தோட்டகாதல்பாடல், பொதுகாதல்பாடல், தாக்கம், சடை, தாலாட்டுப்பாடல், ஒப்பாரி, ஒயிலாட்டுப்பாட்டு, ரயில்கும்மி, கும்மி, கோடாங்கி, சமயவழிபாட்டுப்பாடல்கள், காமன்பாட்டு என வகைப்படுத்தியுள்ளனர்.
“கும்மியோ கும்மி, கோப்பிக்காட்டு கும்மி என்னும் பெயரில் 24 பக்கங்களைக் கொண்ட நூல் 1918ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதுவே முதன்முதல் வெளிவந்த மலையக நாட்டார் பாடல்நூல் இச்சிறு நுால் மலையகத்தில் வழங்கி வந்த நாட்டுப்பாடல்களின் தொகுப்பாக இருக்க வேண்டும். அல்லது
19

Page 98
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
நாட்டுப் பாடல்களின் அமைப்பில் புனையப்பட்டதாக இருக்கவேண்டும்’ என சாரல் நாடன் குறிப்பிட்டுள்ளார்.இந்நூால் கண்டியில் வெளிவந்துள்ளது எனவே முதல் நுாலினை வெளியிட்ட பெருமையும் கண்டியையே சேருகிறது.
“இலங்கை நாட்டார் பாடல்களில் மலையகப் பாடல்களின் தொகை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பினும், அச்சில் வெளிப்படாத பாடல்கள் பெருமளவில் மலையகத்தில் வழக்கில் உள்ளன என கருதப்படுகிறது.இவ்விதம் சேகரிக்கப்பட்டு அச்சில் வராத பாடல்கள் மலையக மக்கள் வாழ்வின் உயிர்ப்பான அம்சங்கள் பலவற்றை வெளிப்படுத்தக் கூடியன.’ எனவும் சாரல் நாடன் குறிப்பிட்டுள்ளார்.
இதனை சாரல் நாடன் தமது வாய்மொழி இலக்கியம் என்ற நுாலில் தொழிற் ப் பாடல் , சூழலில் பிறக் கும் பாடல்,கங்காணிப்பாடல், கும்மியும் கோலாட்டமும், வாழ்வளித்த வாய்மொழி பாடல்கள், மயக்கம் இன்பம், அவலத்தரல் என வகைப்படுத்தியுள்ளார்.
அந்தனி ஜீவா மலையகமும் இலக்கியமும் என்ற நுாலில் “கிராமியப்பாடல்கள், நாடோடிபாடல்கள், கதையாடல்கள், தெம்மாங்கு பாடல்கள், தரவைப்பாடல்கள், தாலாட்டு, ஒப்பாரி, வாழ்த்து பாடல்கள் என வாய்மொழி இலக்கியம் வகுக்கப்பட்டும் தொகுக்கப்பட்டும் உள்ளன” என்கிறார்.
ية 7. சாரல்நாடன், மலையகம் வளர்த்த தமிழ், துரைவி வெளியீடு, 1997 பக் 109
8. சாரல் நாடன், மலையகம் வளர்த்த தழிழ், துரைவி வெளியீடு, 1997 பக் 110
9. அந்தனி ஜீவா மலையகமும், இலக்கியமும், மலையக வெளியீட்டகம், 1995 (பக்கம்-4-10)
192

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
பேராசிரியர் க. அருணாசலம் தமது மலையகத் தமிழ் இலக்கியம் என்ற நுாலில்
“சுருங்கக்கூறின் மலையக நாட்டாரியல் பற்றிய முழுமையான ஆய்வுகள் உதவியின்றி மலையகத் தோட்டத் தொழிலாளர் பற்றிய முழுமையான வரலாற்றை எவராலும் எழுத முடியாது என கூறும் அளவிற்கு மலையக நாட்டாரியற் கூறுகள் அவர்களது வரலாற்றையும்வாழ்வுையம் பிரதிபலித்து நிற்பதை அவதானிக்கலாம்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மலையக நாட்டார் பாடல்கள் முழுவதும் முறைப்படி தேடி,வகைப்படுத்தித் தொகுக்கப்படின் பெரும்பயன் ஏற்படும். பொதுவாக நாட்டார் பாடல்களைத்தொழில் முறைப்பாடல்கள், பொதுப்பாடல்கள், காதற்பாடல்கள், வாழ்த்துப்பாடல்கள், வேடிக்கைப் பாடல்கள், விளையாட்டுப் பாடல கள் , ஒப் பாரி பாடல கள் , தாலாட்டுப்பாடல்கள்,நாடகப் பாடல்கள் என வகைப்படுத்துவர். மேற்கொண்ட ஒவ்வொரு வகையிலும் பல உப பிரிவுகள் உள்ளன.” என்கிறார்.
இ. பாலசுந்தரம்(1974) தமது ஈழத்து தமிழ் நாட்டார் இலக்கியம் என்ற கட்டுரையில் “நாட்டார் இலக்கிய பரப்பினை பாடல்கள், கதைகள், பழமொழிகள், விடுகதைகள் என நான்காகப் பகுக்கலாம்” என்கிறார்.
10. அருணாசலம். க. மலையகத்ததமிழ் இலக்கியம் தமிழ்மன்றம்,
1994 ud-153
11. இ. பாலசுந்தரம் ஈழத்து தமிழ் நாட்டார் இலக்கியம் நான்காவது தமிழாராட்ச்சி மாநாடு நினைவுமலர் அனைத்துலக தமிழாராட்ச்சி மன்றம், 1974 பக்-124
1935

Page 99
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
மாத்தளை வடிவேலன் (12) இதுபற்றி குறிப்பிடுகையில் “சொந்த நாட்டில் நிலவிய வறுமை பஞ்சக்கொடுமை, அடக் குமுறை, சமுதாயக் கொடுமை என்பவற்றினாலும் நாட்டைவிட்டு வெளியேறுதல் இலகுவான நடைமுறையாக அமைந்தமையாலும் தொடர்ந்தும் இலங்கையை நோக்கி வந்து குழுமிக்கொண்டே இருந்தனர்.19-793 ஆம் ஆண்டு வீசிய புயலைப்பற்றியும் அதற்கு பின்னர் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றியும் பாடப்பட்ட “புயல்காத்துப்பாட்டும் பஞ்ச கும்மியும்” என்ற நுாலில் “பரிதாபி வருஷப் பஞ்சக்கும்மி” என்ற பாடலில் எழுபத்தி யொன்றாம் பாடல் இவ்வாறு அமைந்துள்ளது.
கெண்டிச் சீமைக்கப் போய் மண்டலத்தில் சனம் அண்டிப் பிழைக்காது அவதிப்பட்டு கெடும்பாடு பட்டலைந்து கொடுங்கால கொடுமையெல்லாம் நெடுங்காலம் வந்ததென்று வினவினாரே”
வாய்மொழி பாடல்களில் பெரியதுரை, சின்னதுரை, கங்காணி, கணக்கப்பிள்ளை, கண்டாக்க என்ற தாங்கள் தொழில் செய்யுமிடத்திலுள்ள எஜமான்கள்களை பற்றியதாகவும் பாடல்கள் இருந்தன.
“அந்தனா தோட்டமினு
ஆசையா தானிருந்தேன்
ஒர மூட்ட துாக்கச் சொல்லி
ஒதைக்கிறாரே கண்டாக்கையா’
இந்தப் பாடல் அந்தனி ஜீவாவின் நூலில் ஒர மூட்ட என்பதற்கு பதிலாக ஒரு மூட்ட என உள்ளது. இது உரத்தைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். அந்தானை தோட்டம் என்பது ஹந்தானை தோட்டத்தை குறிக்கிறது. இதனை கண்டி ‘நோனாமலை’ என்றும் சிலர் அழைக்கின்றனர். ஒரு ஆங்கிலேய பெண்மணிக்கு சொந்தமானத் தோட்டமாக இது இருந்துள்ளது.
12. வடிவேலன். பெ. மலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் வரலாறும்,
கலைஒளி முத்தையாபிள்ளை நினைவுக்குழு, 1997 பக்-29
194

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
“கல்லாறு தோட்டத்திலே கண்டாக்கையா பொல்லாதவன் மொட்டை புடுங்குதின்னு மூணாள விரட்டிவிட்டான்”
இந்தக் கல்லாறு என்பதற்கு பலர் பல இடங்களை குறிப்பிட்டுள்ளனர். ஹேவாஹெட்ட தொகுதியில் தலாத்து ஒயாவிற்கு அண்மையிலும் ஒரு கல்லாறு தோட்டம் இருந்துள்ளது.
நல்ல நிலவுக்காலங்களிலும் திருவிழாக் காலங்களிலும் பெண்கள் கூடி கும்மியடித்து களிநடனம் புரிவதுண்டு. இவர்கள் கையொலியை இயற்கையான தாளமாக்கி பாடுவதுண்டு. இதில் கணி டியோடு சம் மநீதப் பட்ட பாடல் களாக இல் லாது பொதுப்பாடல்களாகவே உள்ளது. இது பற்றி வேறாக ஆராயலாம்.
கண்டாக்கையா போலவே தொரை பற்றி கண்டி பாடல் ஒன்றும் உள்ளது.
“கொழுந்து வளர்ந்திருச்சி கூடே போட நாளாச்சி சேந்து நேரே புடிச்சுசிட்டா பறக்குறாளே கண்டி தொரை தோட்டத்திலே கருத்தக்குட்டி முழியிரட்டி கிட்ட கிட்ட நேரே புடிச்சி சிட்டா பறக்குறாளே”
13. வேலுப்பிள்ளை. சி.வி மலைநாட்டு மக்கள் பாடல்கள், கலைஞன்
பதிப்பகம், சென்னை 1983 பக்-20
195

Page 100
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
மற்றொரு பாடலில்
“மானிருக்கம் புதுத்தோட்டம்
மயிலிருக்கம் அம்பாகோட்டே
தேனிருக்கம் ரசவளையாம்
தேடிப் போவோர் கோடிப்பேரு”
என்று இங்கு திகன அம்பா கோட்டையும் ரஞவளையும் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு பாடலில்
“கண்டி ஒரு காதம்
கதிர் கொழும்பு முக்காதம்
முக்காதம் போனவரு எக்காலம் ”
திரும்பு வாரோ. y9
என குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டியில் 1993ஆம் ஆண்டு சந்தியோதய மண்டபத்தில் மலையக கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மலையக நாட்டாரியல் கருத்தரங்கு பயன்மிக்க ஒன்றாக அமைந்ததோடு பல உண்மைகளையும் வெளிக் கொண்டுவந்த கருத்தரங்காகவும் இருந்ததாக அறியமுடிகிறது. இதே போல் கண்டி எம்.ராமச்சந்திரன் வெளியிட்ட தேயிலை தோட்ட மக்கள் பாடல்கள் என்ற நூல் 1996 ஆம் ஆண்டு வெளியிடப்பபட்டுள்ளது. இது நாட்டாரியல் மரபுகளை முழுமையாக கொண்டுள்ளனவா அல்லது புதுக்கவிதைகளா என்பதில் சந்தேகங்கள் உண்டு. ஆனால் கண்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இது போலவே கும்மி, ஒப்பாரி, தாலாட்டுப் பாடல்கள் கண்டியை குறிப்பிடப்படாது விட்டாலும் இன்று வரை கண்டி மலையக மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாடப்படும் பாடல்களாகக் காணப்படுகின்றன.
14. வேலுப்பிள்ளை சி.வி. மலைநாட்டு மக்கள் பாடல்கள் கலைஞன் பதிப்பகம், சென்னை 1983 பக்-32
15. வடிவேலன் மாத்தளை “மலையக ஆற்றுகைக் கலைகள்’
இலங்கை மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்து நிலையும், உதயம் நிறுவன வெளியீடு , 1993 பக்-144
196

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
மலையக பழமொழிகள்
மலையக பழமொழிகளை எடுத்து நோக்கின் அவை கண்டி வரலாற்றை குறிக்காத போதும் கண்டி வாழ் மலையக தமிழ் மக்களால் தொடர்ந்தும் உபயோகிக்கப்பட்டு வரும் ஒன்றாக காணப்படுகிறது. இவை இன்றும் வழமையில் உள்ளன.
பழமொழிகள் தொன்று தொட்டு வழங்கும் வாக்கியம் என்றும் முதுமொழியெனவும் ஓர் அனுபவத்தை சுருக்கமாக கூறுவதுடன் அதுபற்றி தீர்ப்பினையும் வழங்குவது எனவும் வரைவிலக்கணம் கூறியுள்ளனர்.மலையக பழமொழிகள் சிலவற்றை நோக்குவோமாயின்
அரிக்கிற அரிசியை வச்சிட்டு சிரிக்கிற சித்தப்பனோடு போனாளாம்
அந்தந்த கோயிலுக்கு அந்தந்த பூசாரி வேணும்
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
ஆதாயம் இல்லாத செட்டி ஆத்தக் கட்டி எறைப்பானா
ஆதியில வந்தது விதியில கெடக்கு ஆபத்துக்கு வந்தது அட்வான்ஸ் கேட்குது
ஆத்தோரம் குடியிருந்தாலும் அகம்படியாரிடம் குடியிருக்க முடியாது
இடிச்ச கோயில்ல பூச வைக்க இழிச்ச வாய் பண்டாரம்
197

Page 101
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இருக்க எடம் கொடுத்தா படுக்க பாய் கேட்கும்
ஊம ஊரக் கெடுக்கும் பெருச்சாளி பேரக் கெடுக்கும்
ஊட்டி ஊட்டி வளர்த்தாலும் ஊரான் புள்ள ஊரான் புள்ளதான்
எளச்சவன் பொண்டாட்டிக்கு எல்லோரும் மச்சினன் மொற
எடுக்கிறது பிச்ச ஏறுறது பள்ளாக்கு
என்னத்தச் சொல்லி எத உரைச்சாலும் கந்தனுக்கு புத்தி கவட்டிக்குள்ளே
ஒரு சட்டியிலே வேகுற கீரயில சாறு வேறு கிர வேறு இல்லை
ஒன்னும் தெரியாத பாப்பா போட்டுக் கிட்டாளம் தாப்பா
ஒத்தக் காணினாலும் சொந்தக் காணியா இருக்கணும்
ஒசின்னா உப்பில்லாட்டியும் பரவாயில்லை
கடன் பட்டும் பட்டினி கல்யாணம் கட்டியும் பிரமச்சாரி
198

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கஞ்சி ஊத்த ஆள் இல்லாட்டியும் கட்சி கட்ட ஆள் இருக்கு
கழுதைக்கு வாழ்க்கைப் பட்டு ஒதைக்கு பயந்தா எப்படி
கட்டிண வீட்டுக்கு லக்கினம் சொல்லாதே
காத்திருந்தவன் பெண்டாட்டிய நேத்து வந்தவன் கூட்டிப் போனானாம்
காக்காசுக்கப் போன மானம் கோடி கொடுத்தாலும் திரும்பி வராது
குடிக்கிறது கூழு கொப்பளிக்கிறது பன்னிரு
கை நெறஞ்ச பொருளைவிட கண்ணெறஞ்ச கணவனே மேல்
கொழுக்கட்ட வேணாண்னு ஒருல நக்குனானாம்
சாதிக்கு ஏத்த புத்தி மூடிக்கு ஏற்ற ஐாடி
செத்தாத்தான் தெரியும் செட்டியார் சேதி
தனக்கு தவிடு இடிக்க முடியாது ஊராருக்கு இரும்படிக்க முடியுமா
199

Page 102
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
நல்ல பாம்பு ஆடுதுன்னா நாக்கலாம் பூச்சி ஆடுதாம்
நடு கடலுக்குப் போனாலும் நாய் நக்கித்தான் தண்ணி குடிக்கும்
பறக்க பறக்க உழைச்சும்
படுக்க பாயில்ல
பொழைக்கிற பொழைப்புக்கு பெண்டாட்டி ரெண்டாம்
பொழப்பத்த அம்பட்டன்
மணி அடிச்சா சோறு மயிரு முளைச்சா சேவு
மாட்டுக்காரன் மாட்டுக்க அழுகிறான் பறையன் தோலுக்கு அழுகிறான்
மாரி கொற வச்சாலும் மாமியா கொற ஆகாது
மூளிக் கொரங்கானாலும் சாதிக் கொரங்கா இருக்கணும்
மேயிற மாட்டக் கெடுத்திச்சாம்
நக்கிற மாடு
மொசப் புடிக்கிற நாய் மூஞ்சப் பார்த்தாலே தெரியும்
2OO

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
வீட்டுக்குள்ள திங்கிறது சேமங்கீர வெளியில சொல்லுறது கோழிக்கறி
வேலையில்லா வெட்டியான் வெங்காயம் உரிச்சானாம்
வேண்டாத பெண்டாட்டி கை பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம்
இவ்வாறு பழமொழிகள் அமைந்து உபயோகிக்கப்பட்டு வருகின்றன.
நாட்டாரியலில் மற்றுமொரு அம்சமான விடுகதைகளை நோக்கின் மயக்குமொழி தொடர்களைப் பிரித்து பொருள் காண்பதிலே மனிதனுக்கு மிகுந்த விருப்பம் உண்டு. விடுகதைகள் மனிதனுடைய இவ்விருப்பத்தத்தின் வெளிப்பாடுகளே எனலாம். இதனை நொடிகள் எனவும் கூறப்படுகிறது.
நாட்டார் விளையாட்டுக்களை பொறுத்தவரை இவை உடற் திறனி அடிப்படையிலும் , அறிவுத் திறன் அடிப்படையிலும்அமைகின்றன. தனிநபர் விளையாட்டு,குழுநிலை விளையாட்டு என இரு வகையில் விளையாட்டுக்களை வகைப்படுத்தலாம். பட்டம்விடுதல் போட்டி, பள்ளாங்குளி, கபடி,கிளித்தட்டு, திட்டிப்புல், கயிரு இழுத்தல், சேவல்சண்டை, ஒளிதல் கண்டுபிடித்தல் போன்றன இங்கு முக்கிய நாட்டார் விளையாட்டுகளாகும். இதுதவிர மத்தளம், உடுக்கு, மழைமேகம், வில்லுப்பாட்டு, கஞ்சிரா, தம்பட்டம், புல்லாங்குழல், மகுடி, சவணிக்கை, சதங்கை, கல்லரி, ஆர்மோனியம், நரம்பிசை கருவி, சங்கு, காவடி ஆட்டம், கரகாட்டம், காமன்கூத்து, அருச்சுனன்தபசு, பொன்னர்-சங்கர், பேயாட்டம், தழுநுமேளம், சேகண்டி, தண்டை, கும்மி, சிலம்பாட்டம், தேவராட்டம, தம்பு, வில்லிசை, போன்றனவும்
2O1

Page 103
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
நாட்டார் கலைகளாகும். இதனோடு சாமி பார்த்தல் அல்லது சாமி அழைத்தல், பேய் விரட்டுதல், ஏவல் செய்தல், ஏவல் வெட்டுதல் போன்றனவும் நடைமுறையில் உள்ளன. காவடி ஆட்டத்தில் பலவகை காவடி ஆட்டங்கள் உண்டு. அதுபோல தப்பு அடித்தளிலும் பலவகை தப்புக்கள் உண்டு.
இவைதவிர வள்ளிதிருமணம், நளன் சரித்திரம், ஞான செளந்தரி, கோவலன் சரித்திரம்,சத்யவான் சாவித்திரி போன்ற நாடக கூத்துகளும் உள்ளன. நாட்டாரியவில் ஒரு பகுதியாக தெய்வ வழிபாடுகளும் மலைசுதந்திரம் உண்டு. இது கண்டி மாவட்டத்திலும் அதே வகையாக கையாளப்படுகிறது.
கலைகளில் ஒன்றான காமன்கூத்து கண்டி மாவட்டத்தில் ஹேவாஹெட்ட முன்னோயா தோட்டத்தில் அன்று தொட்டு இன்றுவரை தொடர்ந்தும் ஆடப்பட்டு வருகின்றது. கலைஞர்களின் மறைவு காரணமாகவும் , 1977, 1983 வன் செயல்கள் காரணமாகவும், பயத்தின் காரணமாகவும், பல தோட்டங்களில் காமன்கூத்து, அருச்சுனன் தபசு, பொன்னர் சங்கம் போன்ற கூத்துக்கள் தற்போது நடைபெறுவதில்லை ஆனால் கண்டி மாவட்டத்திலி அண்மைக் காலம் வரை கலஹாகுரூப் , ஹேவாரிஹட்ட, உடுவல, அந்தானை, மகியாவ, கல்பீல, மடுல்கல, ஆத்தளை, ஹாகல, கலாபொக்க, நெல்லிமலை, உன்னஸ்திரிய சங்கல போன்ற தோட்டங்களில் நடைபெற்று வந்துள்ளன. இவைகளோடு திருவிழாக் காலங்களில் தீபாவளிப் பொங்கள் நாட்களில் பொய்குதிரையாட்டம், கரடியாட்டம், புலியாடடம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்றன நடத்தப்பட்டு வந்துள்ளன. தெல்தொட்ட, கலாபொக்க, மகியாவ பகுதிகளில் சிலம்பாட்டமும் சிறப்பாக இருந்து வந்துள்ளன.
சின்னமேளம், சின்ன நாதஸ்வரமும் வாசிக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தினை காலப்போக்கில் “கிளர்நட்’ பிடித்துள்ளது. தற்போது கிளர்நட் பேன்ட் பல தோட்டங்களிலும் உள்ளன.
2O2

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இதில் அந்தானை, மதியாவ குழுக்கள் சிறப்பாக பல
வைபவங்களில் பங்குபற்றி வருகின்றன. ஏனைய தோட்ட
குழுக்கள் மேதினத்து ஊர்வலத்திலும், கோயில் திருவிழாவிலும் பங்குபற்றுகின்றன.
வரலாற்று புகழ்மிக்க கண்டி எசல பெரகராவிலும் கதிரேசன் கோயில் பெரகராவில் கிளர்னட் பேண்ட், காவடியாட்டம் சிறப்பிடம் பெற்றுள்ளது. மலையக நாட்டாரியல் அம்சங்களை பேணுவதும், பாதுகாப்பதும் மலையக தமிழ் மக்கள் ஒவ்வொருவருடைய உணர்வுபூர்வமான சிந்தனையாக இருக்க வேண்டும். என்பதுடன் மிஞ்சியுள்ள ஒரு சில கலைஞர்களை தேடி கண்டுபிடித்து கெளரவித்து இக்கலைகளை இளைய தலைமுறையினருக்கும் அறிமுகப்படுத்துவது இச் சமூகத்தின் கடமையாகும். இதனை தற்போதுள்ள ஊடகங்கள் மூலம் கொண்டு செல்ல முடியும். இவைகள் பற்றிய பூரண ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். அவை வெளிக் கொண்டுவர வேண்டும். கண்டி மாவட்டத்திலாவது இவற்றை பேணிக் காக்க பொது அமைப்புகளும், சமூக சேவை அமைப்புகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும், மத்திய மாகாண அமைச்சும், மத்திய அரசின் இந்து கலாச்சார அமைச்சும் முன்னின்று உழைக்க வேண்டும்.
உசாதுணை நூல்கள்
1. அருணாசலம். க. "மலையகத் தமிழ் இலக்கியம்” தமிழ் மன்றம், ராஜகிரிய, 1994. பக் 145-149
2. அத்தனிஜீவா “மலையகமும் இலக்கியமும்”
மலையக வெளியீட்டகம், 1995 பக் 4-10
3. அழகுப்பிள்ளை சி. “மலையக நாட்டார் பாடல்கள்” ஒரு
கவன ஈர்ப்பு”, தமிழ் சாகித்திய விழா சிறப்ப மலர், 1993.
2O3

Page 104
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
10
11.
12
3.
அழகுப்பிள்ளை சி. “மலையக நாட்டார் பாடலிலே கங்காணி’, காங்கிரஸ், 1985 பக் 15-16
இராமசாமி. துளசி “தமிழ் பண்பாட்டு மரபுக் கலைகள்”, விழிகள் வெளியீடு, 1997
கனகரட்ணம் இரா.வை. “நாட்டார் வழக்காற்றில் பெரியதம்பிரான் வழிப்பாடு”, பேராசிரியர் தில்லைநாதன் மணிவிழா மலர், பக்-127
கோமஸ். ஏ.பி.வி. “அங்கமெல்லாம் நெறஞ்ச மச்சான்”, தமிழ் மன்றம், 1988
ஏ.பி.வி. கோமஸ் “கண்டி சீமை வந்த சனம்” தினகரன் தொடர் கட்டுரை, 1987
கைலாசபதி. க. வேலுப்பிள்ளை சி.வி “மலைநாட்டு மக்கள் பாடல்கள்’ முன்னுரை கலைஞன் பதிப்பகம்”, 1983 பக்-9
சண்முகதாஸ் அ. ஈழத்து தமிழ் நாட்டார் வழக்காற்றியல்’
1995 ud-220
சாரல் நாடன் “மலையகம் வளர்த்த தமிழ்” துரைவி வெளியீடு, 1997 பக் 107.116
சாரல் நாடன் “மலையக வாய்மொழி இலக்கியம்’, தேசிய கலை இலக்கிய பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 1983
9
சாரல் நாடன், “மலையக நாட்டார்,” “மலையக நாட்டார்
2O4

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
14
5.
16.
17.
18.
19.
20.
21.
99 éé
பாடல்கள்” “தமிழ் நாட்டார் வழக்காற்றியல்’, இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 1995 Luis 273-281
பாலசுந்தரம். இ. “ஈழத்து தமிழ் நாட்டார் இலக்கியம்” நான்காவது தமிழாராச்சி மாநாடு நினைவு மலர், அனைத்துலகத் தமிழாராச்சி மன்றம், 1974 பக்-124
பாலசுந்தரம் இளையதம்பி, “நாட்டார் இசை இயல்பும் பயன்பாடும்”, நாட்டார் வழக்கியல் கழகம், யாழ்ப்பாணம்,
1991.
புவாஜி. ஏ.ஏ. எம் “மாத்தளை மாவட்ட தமிழர் வரலாறும் பாரம்பரியமும்’, மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா மலர் 2001 பக்-21
மனோகரன் துரை, “மலையகத்தில் முத்துமாரியம்மன் வழிபாடு” இந்துதர்மம், பேராதனை பல்கலைக்கழக இந்து மாணவர் சங்கம், 1992/93
முரளிதரன். சு. “சமூக வரலாற்றுக்கரன மலையக மண்வாசனை நாவல்கள்’, மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா மலர் பக்-32
முருகானந்தம் ச. “நாட்டுப்புறப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள்”, உலக தமிழாராச்சி நிறுவனம், 1991.
ராமச்சந்திரன். எம். “தேயிலை தோட்ட மக்கள் பாடல்கள்”, 1996
வடிவேலன், பெ. “மலையக ஆற்றுகைக் கலைகள்” இலங்கை மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்து
205

Page 105
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
22.
23.
24.
25.
26.
27.
28.
நிலையும், உதயம் நிறுவன வெளியீடு, 1993 பக்-144
வடிவேலன். பெ. “மலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் வரலாறும்’, முத்தையா பிள்ளை நினைவுக்குழு, கொழும்பு, 1997
வேலுப்பிள்ளை சி.வி. “மலைநாட்டுப் பாடல்கள்’ புதுமை இலக்கியம், அகில இலங்கை தமிழ் எழுத்தாளர் மகாநாட்டு மலர் 1962 பக்70-72.
வேலுப்பிள்ளை சி.வி. “மலைநாட்டு மக்கள் பாடல்கள்”, கலைஞன் பதிப்பகம், சென்னை, 1983
வேலுப்பிள்ளை சி.வி. “மலையகத்தார் புதுமைத்தமிழ் இலக்கியம் படைத்த வரலாறு', நான்காவது அனைத்துலக தமிழாராச்சி மாநாடு நினைவு மலர், 1974 பக் 95-97
வேல்முருகு. ந. “மலையக மக்களின் சமய நம்பிக்கைகளும் சடங்கு முறைகளும்”, வாசகர் பதிப்பகம், யாழ்ப்பாணம், 1993.
Chatto Pudhyaya H.P.” Indian in Sri Lanka”. O.P.S. Published Pvt, Calcutta, 1979
Nadesan.S.’A Historuy of the up-Country Tamil People in Sri Lanka”, A Nandalala Publication, Colombo, 1993.
2O6

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
09 இந்திய வம்சாவழி தமிழரின் வர்க்க
அடுக்கமைவு மாற்றம் prmir. SisgîSunri6writisga56air B.A(Hon) M.Phil (6soni6nas)
சமூகத்தின் தேவைகள் என்பது வர்க்க அடுக்குகளின் தேவைகளாக எப்போதும் வெளிப்படுகின்றன. ஒரு வர்க்கம் இன்னுமொரு வர்க்கத்தை சுரண்டுவதும் மேலாதிக்கம் செலுத்துவதும் தத்தமது வர்க்கங்களில் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவே மறுபுறம் திறந்த சமூகமொன்றின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான கருவியாக அல்லது ஊடகமாக அரசியல் விளங்குகின்றது. சமுகங்கள் பல்வேறு வகையீடுகளை கொண்டிருந்த போதும் அரசியல் ரீதியாக ஒன்றுபட்ட தன்மைகளை கொண்டிருக்கின்றன. எனவே ஆனால் வர்க்கங்கள் சமூக அடுக்கமைவில் ஒன்றன் மீது ஒன்றாக கட்டப்பட்டிருக்கின்றன. ஒன்று மற்றதன் மீது ஏதொரு வகையில் மேலாதிக்கம் செலுத்தி வருகின்றது.
அதற்கு சமாந்திரமாக அதனில் ஊடுருவி அரசியல் மேலாதிக்கம் செலுத்துகின்றது. எனவே ஒரு சமூகத்தின் உயர்குழாம் மத்திய தரவர்க்கத்தின் மீதும், மத்தியதரவர்க்கம் கீழ் மத்தியதர வர்க்கத்தின் மீதும், கீழ்மத்தியவர்க்கம் தொழிலாள விவசாயவர்க்கத்தின்மீதும் தமது அதிகாரத்தை செலுத்தி வருகின்றன. எனவே எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லா சமூகங்களிலும் அரசியல்தரங்களுக்கும் அடுக்கமைவுகளுக்கு மிடையில் நிரந்தர தகராறுகள் நிகழ்கின்றன. (1)
2O7

Page 106
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
ஆனால், வரலாறு எங்கணும் தொழிலாள விவசாய சமூகங்கள் எழுச்சியும் விழிப்பும் அடைந்து வந்தபோது, அதன் முக்கிய பங்காளியாக கீழ்மத்தியதரவர்க்கம் செயல்பட்டு வருகின்றது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இந்நிலையினை தெளிவாகக் காணலாம். காலனிகாலத்தின் உயர்குழாமினரின் அரசியல் செல்வாக்கு சுதந்திரத்தின் பின்னர் மெதுவாக மத்தியதரவர்க்கத்திற்கு கைமாறியது. இந்நிலை 1956 பின்னர் அவை கீழ்மத்தியதர வர்க்க கரங்களுக்கு மாறியது. கீழ் மத்தியதரவர்க்கத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கிடையில் நிலையான அரசியல் நிலைபாடொன்றை தெளிவாக கண்டு கொள்ள முடியவில்லை. இனம், மதம், மொழி, வாழ்வியல் சூழல், பொருளாதாரம், வர்க்கம் என்ற இன்னோரன்ன அம்சங்கள் அரசியலை தீர்மானிக்கின்றன. 1. Prifrim A Sorokin (1927) P,94
இதே ஒத்த தன்மைகள் இந்தியவம்சாவழி தமிழர்க ளிடையே நிகழ்ந்து வருவதை காணலாம். இந்தியவம்சாவளி தமிழரின் தோற்றம் பெற்றுவருகின்ற கீழ் மத்தியதரவர்க்க அரசியல் தாக்கம் பற்றி ஆராய் வது இக் கட்டுரையின் நோக்கமென்பதால் இதனை ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டு வரையறைக்குள் கண்டுகொள்வது பொருத்தமானது. எனவே இங்கு கிரம்வழியின் விவசாய அணி கோட்பாடு (2) அடிப்படையில் இதனை கண்டு கொள்வது பொருத்தப்பாடானது.
இலங்கையின் கீழ்மத்தியதரவர்க்கம் அதன் அரசியல் தாக்கம் இந்தியவம்சாவழித்தமிழரின் கீழ்மத்தியதரவர்க்கத்தின் அரசியல் தாக்கம் என்ற அம்சங்களின் ஒருமைத் தன்மையினை கிராமவழியின் விவசாய எண் கோட்பாட்டு அடிப்படையிலும் (Aqrarial Bloc Concept) 9g56ï ®(O)5 3960bL6)T6 560öï (6 கொள்ளக் கூடிய அல் துாஸியஸின் வன்முறைவாதக்
208

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கோட்பாட்டினுடாகவும் (3) (Repture Concept) விளங்கிக்கொள்வது பொருத்தப்பாடானது.
கிரம்வழி தென்இத்தாலிய சமூகத்தினை மூன்று வர்க்க அடுக்கமைவில் இனங்கண்டார்.
1. ஒழுங்கற்ற பரந்த விவசாய சமூகம் 2. மத்திய, கீழ் மத்தியவர்க்கத்தை சார்ந்த புத்திஜீவிகள்
3. கற்றோர் உயர்குழாமினரும், சொத்துடைமையாளர்களும்
இதன் இரண்டாவது பிரிவினராகிய நடுகிழ் மட்ட குடடிபூர் ஷ வாக்களாகிய அறிவாளிகள், வழக்கறிஞர்கள், அரசஅதிகாரிகள் சிறுவணிகர்கள் மருத்துவர்கள் என்போர் அடங்குவர். (4) இந்த புத்திஜீவிகளுடைய தலைமைத்துவத்தைத் தென் இத்தாலிய விவசாய மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு தென்இத்தாலிய விவசாயிகள் வடஇத்தாலிய முதலாளிகளால் சுரண்டப்பட்டமை காரணமாகும். கிராமிய மக்களுடன் நெருங்கிய உறவினைக் கொண்டு காணப்பட்ட இத்தாலிய மக்களுக்கு ஜனநாயகவாதிகள் போல தென்பட்டனர். இவர்கள் நகர குட்டிபூர்ஷவாக்களுக்கும், கிராமியகுழ்டிபூர்ஷ்வாக்களுக்கும் கிராமிய விவசாயகளினதும் பிரதானபங்காளர்களாக விளங்கினர்.
2. Antonio Gramsci (1972) P-42-47 3. Louis Althusis (1969) P-103 4. எஸ். வி ராஜதுரை 1990 - பக் 12
தென் இத்தாலிய நிகழ் வினை 1848க்குப் பின் இலங்கையில் தோற்றம் பெற்ற பல்வர்க்கக் கிராமிய முன்னணி கண்டிப் பிரதேசத்தில் நிலைபெற ஆரம்பித்தமையும் இது 1950 வரை தொடர்ந்து 1956 ம் ஆண்டு தாக்கமுறும் வகையில் முறிவடைந்தமைபற்றி நியுட்டன் குணசிங்க தனது விவசாய
209

Page 107
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
அணிகோட்பாட்டின் மூலம் விளங்குகிறார். 1850 பின்னர் உலகம் தழுவிய முதலாளித்துவத்துடன் கண்டி இணைக்கப்பட்டது. கண்டிய உற்பத்தி பொருட்களுக்கு சந்தையும் மிகக்குறைந்த விலையும் நகரமுதலாளிகளால நிர்ணயிக் கப்பட்டன. ஆங்கில மொழிபேசுவோர் கிறிஸ்தவ மதத்தை பின் பற்றும் நகரமுதலாளிகளாக விளங்கினர். பெரும் நிலவுடமை சமுகத்துடன் இவர்கள் இணைந்திருந்தனர். இக்கிராமிய கூட்டு வளர்ச்சிபெற்ற புத்திஜீவிகள் அல்லது குட்டிபூர்ஷ்வாக்கள் சிறு கிராமிய நிலவுடமையாளர்களுடன் இணைந்திருந்தமையாகும்.
ஏற்றத்தாழ்வான சமூக அபிவிருத்தியில் வருமான வழிமுறைகளில் பின்தள்ளப்பட்டிருந்த இவர்கள் குறிப்பிட்ட வர்க்கத்தட்டை அடைவதற்காக கீழ்த்தட்டிலிருந்து அரச அதிகாரத்தையடைய முற்பட்டனர். நகர, கிராமங்களில் இக்கூட்டில் இணையாத பூர்ஷவாக்கள் இப்பிரதேசங்களில் தமது வருமானத்தை நிலை நிறுத்திக் கொள்ள முற்படுகின்றபோது இங்கே பாசிஸ கொள்ளையை வெளிப்படுத்தினர்.
இங்கு கூறப்பட்ட பல் கூட்டணியின் தோற்றப்பாடு சிங்கள்மொழி, பெளத்த கலாச்சாரம் என்பவற்றை சுமந்து சென்றது. சிங்கள புத்திஜீவிகள் மட்டத்தில் இவர்கள் சக்தி மிக்கவர்களாகக் காணப்பட்டனர். நகரம் சார்ந்த இந்தக் குட்டி முதலாளித்துவ எழுச்சியானது கிராமிய கீழ் மத்தியதர வர்க்கத்துடன் நெருக்கமான Neuton Gunasinghe (5) இவர்களுடன் கிராமிய நிலவுடமையாளர்களும் , விவசாயிகளும் இணைந்திருந்தனர்.
இவர்கள் அணைவரும் இணைந்து ஏற்படுத்திக் கொண்ட மாபெரும் விவசாய கூட்டே கிரம் ஷி கூறும் ‘விவசாய அணியாகும். இந்த கூட்டில் தென் இத்தாலியில் அரச உத்தியோகத்தர்கள், வங்கியாளர்கள், தொழிற்சங்கவாதிகள், நிலசுவாந்தர்கள், வர்த்தகர் என்ற பலதரப்பட்ட பிரிவினர்
2O

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
அங்கம்வகித்தனர். அத்துடன் தென்இத்தாலியில் எழுத்தாளர்கள் கவிஞர்கள், புத்திஜீவிகள் இவர்களுக்கு ஆதரவாளர்களாக விளங்கினர். தென் இத்தாலியில் கீழ்மட்ட விவசாயிகள், தொழிலாளர்கள் இக்கீழ் மத்தியவர்க்க பிரதிநிதிகளையே தமது பிரதிநிதிகளாக தலைவர்களாக ஏற்றுக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த கீழ்மத்திய தர வர்க்கத்தினர் நகர்ப்புறம் சாாந்தவக் களாக காணப்பட்டனர். ஆனால் இவர்கள் கிராமப்புறங்களில் இருந்து ஏதோ வகையில் சமூக பெயர்வு. (Social Mobility) அடைந்தவர்களாக காணப்பட்டனர்.
தென் இத்தாலிய விவசாய தொழிலாள வர்க்கத்தினர் கீழ் மத்திய வாக்க குட்டி பூர்வா தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டமைக்குச் காரணம் தொடர்ச்சியாக இம்மக்கள் 6 இத் தாலிய முதலாளிய சமூகத்தினரால சுரண்டப்பட்டமையாகும். இதனால் தென்இத்தாலிய புத்திஜீவிகள் இங்குள்ள பாட்டாளி மக்களின் விடிவுக்கு தலைமை தாங்குவர் என்று எதிர்பார்த்தனர். ஆனால் கிராமங்களிலிருந்து வளர்ச்சி பெற்ற இந்த குட்டி பூர் ஷ வாக்கள் நகர்ப்புற குட்டி பூர்ஷ்வாக்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டனர். எனவே கிராமத்திலிருந்து வளர்ச்சி பெற்ற குட்டிபூர்ஷ்வாக்கள் நகர்ப்புற முதலாளித்துவ சிந்தனைக்கு உட்பட்டனர்.எனவே விவசாய அணியின் அடிப்படை நோக்கம் சிதைவடைந்தது.
இறுதியில் கிராமிய விவசாயிகள் குட்டி பூர்ஷ்வாக்களால் கைவிடப்பட்டனர். அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டனர். வேறு தலைமைத்துவம் கிடைக்காத என்று அவாநின்றனர். இதன் இறுதி அடைவாக எச்ச சொச்ச கீழ்மத்திய தர வர்க்கத்தினர் (நகர குட்டி பூர்ஷவாக்களால் உள்வாங்கப்படாத) அல்துாஸியஸ் கூறும் வன்முறை கோட்பாட்டை வலிந்தேற்றனர்.
2

Page 108
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இணைப்பு கிராமிய விவசாய சமூகங்களின் மீது கருத்தியல் ரீதியான ஆதிக்கத்தை பாய்ச்சியது.50களில் இவர்கள் கிராமிய உயர் கிராமியரை எதிர்த்தனர். உயர்நிலை பெற்றிருந்த கிராமிய நிலவுடமையாளர்களை அகற்றுவதில் முனைப்புக் காட்டியது. இவ்வளவு காலமும் நில உடமையாளர்களாக விளங்கிய பழைமை பேண் குருமார்களின் இடத்தை கீழ்மத்திய தர வர்க்கம் சார்ந்த கீழ்நிலை குருமார்களால் நிரப்பப்பட்டது. எனவே கிராமிய குட்டி பூர்ஷ்வாக்களிடமிருந்து கருத்தியல் ரீதியான ஒரு புதிய கூட்டு உருவானது.
இவர்களில், சிங்களப் பாடசாலை ஆசிரியர், ஆயுர்வேத வைத்தியர்கள், நிலமற்ற குருமார் என்போர் மேல்நிலைப் பெற்று விளங்கினர். சுதேச மொழியில் அறிவுடைய சாதியில் ஓரளவு பின்னடைவை பெற்றிருந்த இவர்கள் 50களின் பின்னர் சுதேசிய முதலாளித்துவத்தின் சக்திமிக்க ஒரு பகுதியினராகக் காணப்பட்டனர். இத்தாலியில் நிகழ்ந்தது போல இக்காலகட்டத்தில் செயல்பாடற்றவர்களாக தலைமைத்துவமற்று விளங்கினர்.
இச்சமயத்தில் இவர்களின் தலைமையை கிராமிய விவசாயிகள் தவிர்க்க முடியாமல் ஏற்றனர். இக்காலத்தில் தோற்றம் பெற்ற குட்டி பூர்ஷவா வர்க்கத்தினர் சிங்கள மொழி அரச கரும மொழியாக ஆக்கவேண்டுமென்றும் பெளத்த மதத்துக்கு முன்னைய நிலையை வழங்க வேண்டுமெனவும் கோரியது.
இவையெல்லாம் கிராமிய குட்டி பூர்ஷ்வாக்களின் அபிலாஷைகளாக அடையாளப்படுத்துவதாகவே அமைந்தது. இவ்வர்க்கம் குறிப்பிட்ட தமது அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற வர்க்கமாகவன்றி மிதித்து அமிழ்த்தப்பட்ட பாதுகாவலாக விளங்கியது. இவர்களின் கருத்தியல்பான செயல்பாடானது விவசாயிகளை வெற்றிக் கொள்வதாக அமைந்தது.
212

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
நியுட்டன் குணசிங்க கூறுகின்ற இந்த பலவர்க்கக் கூட்டு முன்னணி பெளத்த கலாச்சார நிழலில் வளர்கின்றதாகவே அனேகமாக காணப்பட்டது. குட்டி பூர்ஷவாக்களின் பேச்சு திறன் காரணமாக கிராமிய மக்கள் மத்தியில் இவர்கள் செல்வாக்குப் பெற்றனர். சுதந்திரத்தின் பின்னரான ஆரம்ப காலத்தில் தங்கியிருக்கும் பூர்ஷவாவாக மாறிய இவர்கள் ஆளும் வர்க்கமாக வளர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு நிலவுடைமை உயர் குழாமினரின் ஆதரவு கிடைத்தது. (9)
எனவே, கிராமப்புறங்களின் கல்விகற்றோர் நகர்புறங்களை நோக்கி அகத்துறிஞ்சப்பட்டனர். (10) இதன் காரணமாக 1956 பின்னர் இக்கூட்டு சிதைவடைந்தது. 1956 ஆம்ஆண்டு தேசிய முதலாளித்துவம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியதோடு புதிய அரசுக்குக் கீழ் மத்தியதர வர்க்க ஆதரவு கிடைத்தது. எனவே தேசிய முதலாளித்துவம் வேகமாக வளர்ச்சி பெற்றது. இது நகர தொழிலாளர் வர்க்கத்தை தனிமைப்படுத்தியது.
நகர தொழிலாளர்களும் கிராமிய தொழிலாளர்களும் ஏற்கனவே பிரிக்கப்பட்டடிருந்தனர். இக் கிராமிய கூட்டு உடைந்ததுடன் குட்டி பூர்சுவாக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். தாம் வர்க்கரீதியாக ஒதுக்கப்பட்டதை இவர்கள் உணர்ந்தனர். ஆனால் தொடர்ச்சியாக இந்த வர்க்கத்தினர் விவசாய சமூகம் மீது கருத்தியல் ரீதியான ஆதிக்கத்தை செலுத்திவந்தனர். இது அல்துசியர் கூறிய வன்முறை வாதத்திற்கு கொணர்ந்தது எனவே 1971.1989 அரசியல் வன்முறைகள் மிகுந்தெழுந்தன.
1947க்கு முன்னர் தமிழ் உயர் குழாமினர் மேலைத்தேயம் சார்ந்த சிங்கள உயர் குழாமினருடன் நெருங்கிய கூட்டிணைவை கொண்டிருந்தனர். கிறிஸ்தவமதம் ஆங்கிலமொழி வர்க்கசார்பு இவ்வுறவினை வலுப்படுத்தியது. இதன்காரணமாக 1947 க்கு பின்னர் தமிழ் பூர்ஷவாக்களின் கையிலிருந்தது. ஆனால் 1950 களின் பின்னர் தேசிய முதலாளிகளின் வருகை
23

Page 109
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
மொழிக்கொள்கை ஆட்சிமாற்றம் அக்கூட்டு உடைவுறுவதன் காரணமாகியது. இதுவே தமிழரசுக்கருவியின் தோற்றத்திற்கு காரணமாகும் . இக் கூட்டினி உடைவு இனி னுமொரு கூட்டிணைவுக்கு வழிகோலியது.
வடக்கு கிழக்கு வர்த்தகர்கள் கற்றோர் குழாமினர் மத்தியதர வர்க்கத்தினர் கீழ் மத்திய வர்க்கத்தினர், விவசாயிகள் என்போர் இக்கூட்டில் இணைந்தனர். 1956இல் பேரின கீழ் மத்தியதர வாக்கத்தினரை திருப்திப் படுத்துவதற்காக S.W.R.D பண்டாரநாயக்க முழுக் கொள்கையையும் பல்வேறு நலன்புரித் திட்டங்களையும் , பெருமளவு சிங் கள மக்களுக்கு அறிமுகப்படுத்தியதனால் தமிழ்கீழ் மத்தியதர வாக்கத்தினர் பெருமளவு புறக்கணிக்கப்பட்டனர். மொழிக்கொள்கை காரணமாக வேலைவாய்ப்பு, கல்வி, பதவி உயர்வு வருமானம் என்பன இவ்வர்க்கத்திற்குப் பாதகமாக அமைந்தன.
ஒட்டுமொத்தமாக கீழ்மத்தியவர்க்கமும் கல்வியில் தங்கிவாழும் மாணவவர்க்கமும் பாதிப்படைந்தது எனவே இவற்றிலிருந்து மீள்வதற்காக ஒரு இயக்கமாக 1972இல் மாணவர் பேரவை உருவாக்கப்பட்டது. அதனால் அவ்வமைப்பும் அதனைச் சாாந்தவர்களும் பெற்றுக் கொள்ள எதிர்மறை விளைவுகள் அல்துாசியரின் வன்முறைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது.இதன் காரணமாக கீழ்மத்தியதர வாக்கத்தினர் தமிழரசுக்கட்சியின் மூலமாக அரசாங்கத்தின் மிகத் தீவிர எதிராளராக மாறினர்.
1976 இல் S. தொண்டமான் இக்க்வட்டில் இணைந்த போது இக்கூட்டு வலிமை பெற்றது. ஆனால் தனது வர்க்க நலன் அரசியல் நலன் என்பனவற்றை பாதுகாத்துக் கொள்வதற்கு தொடர்ந்து போராடிக் கொண்டு ஒரு பேரம் பேசும் சக்தியாக மட்டும் இது தனது இருப்பை வெளிப்படுத்தியபோது கீழ் மத்தியதர வாக்கத்தினர் தாம் கைவிடப்பட்ட நிலையை
214

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
உணர்ந்தனர். 1983 இல் இனக்கலவரத்துடன் இக்கூட்டு இணைந்தத. எனவே கற்றோர் மத்தியதரவர்க்க மற்றும் உயர்குழுவினர் ஒருபுறமும் கீழ்மத்திய தரவர்க்கத்தினர் இன்னோர் புறமுமாக பிளவுற்றனர். எனவே இங்கு நியுட்டன் குணசிங்க கண்டுகொண்ட சிங்கள தேசிய முதலாளித்துவ சக்திகளுடன் முரண்பட்ட கீழ் மத்தியவர்க்க ஆயுதம் தாங்கிய எழுச்சி இங்கும் தோற்றம் பெற்றது.
எனவே, கிரம் ஷரியின் விவசாய கூட்டிணைவு கோட்பாட்டடிப்படையில் தென் இத்தாலிய சமூகம் இலங்கையில் பல்வர்க்க கூட்டிணைவு வடகிழக்கில் தோற்றம் பெற்ற கீழ்மத்திய வர்க்கம் என்பனவற்றின் தோற்றமும் எழுச்சியும் முறைமையில் (Methodulary) அடிப்படையில் ஒத்த பண்பினை கொண்டிருந்த போதிலும் இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பொறுத்தமட்டில் இக்கோட்பாடு சங்கங்களுடன் முரண்பாடுகளையும் பொருந்தாத் தன்மைகளையும் கொண்டிருக்கின்றன.
இந்தியா வம்சாவளித் தமிழர்களின் வாழ்க்கைமுறை, பிரச்சனைகளை பொறுத்தவரை அவை வரலாற்றிலும் நடைமுறையிலும் தென்ஆசிய சமூகங்களிலிருந்து மாத்திரம் அல்லாமல் சர்வதேச சமூகநில்ை மைகளில் இருந்து வேறுபட்டதாகவும் தனித் தனி மை வாய் நீததாகவும் காணப்படுகின்றது.
புவியியல் அடிப்படையில் இனசனத் தொகை செறிவும் தனியொரு இனமாக விளங்குவதும் வந்தேறு குடிகளாக காணப்படுவதும் நாடற்றவர்களாக நீண்ட காலம் வாழ்ந்தமை இனக்குழு தொழிலாளர்களாக இவர்களுக்கென்றே சமூகவியல் தனித்துவங்களை வழங்கியுள்ளன. சிங்கள பேரின மக்களின் கீழ்மத்தியதர வர்க்கமானது கிராமப்புறங்களில் தோன்றி தமக்கு போட்டியாளர்களாகிய நகர்ப்புற பூர் ஷ வாக்களை எதிர் பார்ப்பதற்காக நகர்ப்புற குட்டிபூர்வாக்களுடன் இணைந்து
25

Page 110
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கொண்டதன் காரணமாக வேகமான சமூகப் பெயர்வினை அடைந்து கொண்டதோடு தேசிய பூர்ஷ்வாக்களுடன் இணைந்து ஆட்சி அதிகாரத்திலும் பங்காளியாகியது.
ஆனால் வடபகுதித் தமிழர்களின் அரசியல் நடவடிக்கை போராட்டங்கள் என்பனவற்றுக்கும் இன்னுமொரு எதிர்மறையான பின்னல் காணப்பட்டது இவர்களின் கீழ்மத்திய வர்க்கமானது தனக்கு போட்டியாளர்களாக சிங்கள பேரின கீழ்மத்தியதர வர்க்கத்தையே கண்டது. அவர்களை வெற்றி காண்பதற்கு தவிர்க்க முடியாத வகையில் பூர்வாஷ்களுடன் கைக்கோர்க்க வேண்டியேற்பட்டது.
ஆனால், வடபகுதி தமிழர்கள் விவசாய சமூகத்தினராக இருப்பதனால் அவர்கள் ஒரு சிறுபான்மையினர் என்ற காரணத்தினால் அதிலும் அவர்களின் உற்பத்தி தேசிய அல்லது சர்வதேச அளவில் போட்டித்தன்மையினை கொண்டிராததினால் அவர்களின் கோரிக்கை போராட்ட வடிவங்கள் தேசிய அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே தான் அகிம்சை பேரம் பேசுதல் என்ற வழிமுறைகளின் நீண்டகாலம் தமது காலத்தை வீணடித்த போக்கானது இறுதித்தேர்வாக ஆயுதம் சுமந்தது.
ஆனால் , இந்தியா வம்சாவளித் தமிழர்களின் பிரச்சனைகளும் அவற்றிற்கான அணுகுமுறைகளும் மேற்க்குறித்த இரு சமூக பிரிவினரின் அரசியல் தன்மையினிருந்து வேறுபட்டது. இவர்களின் உற்பத்தி நடவடிக்கை இலங்கை தேசிய வருமானத்தை நேரடியாக பாதிக்கக்கூடியதாகவிருந்தது. பெருந்தோட்ட பொருளாதாரத்தின் நிலைத்த தன்மை உயர்வர்க் கத்தின் பொருளாதார அபிலாசைகளுக்கு அத்தியாவசிய தேவையாக இருந்தது. தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான நடவடிக்கை தமது பொருளாதார வாழ்வை பாதித்து விடுமென இவர்கள் அஞ்சினர்.
216

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
ஆனால், எவ்வளவோ சாதித்துக்கொள்ள வாய்ப்பிருந்தும் இவர்களின் தலைவர்கள் தொழிற்சங்க வடவடிக்கைகளிலும் சம்பள உயர்வுப் போராட்டங்களிலும் இவர்களை திருப்தி செய்தனர். அவர்களின் சம்பள உயர்வு அதிகரித்தவுடன் அவர்களின் போராட்டம் ஸ்தம்பித்து விடும். எனவே ஏனைய சமூகங்களிடையே ஏற்பட்டது போல ஒரு குட்டி பூர்ஷ்வா செல் வாக்கு உட்பட சமூக அமைப்பினையோ சமூக கூட்டிணைவோ இவர்களிடம் காணமுடியவில்லை.
அதற்கு இச் சமூகம் மத்தியிலிருந்து ஒரு மத்தியதரவர்க்கமோ அல்லது கீழ் மத்தியதரவர்க்கமோ இவர்களிடையே தோன்றாமல் இல்லை. உண்மையில் இலங்கையில் வர்த்தகபலம் பெற்ற மத்தியதர வர்க்கம் இந்தியவம்சாவளி தமிழர்களிடையே தான் காணப்படுகின்றது. அது போல பரவலான கீழ்மத்தியதர வர்க்க தோற்றமொன்றையும் இம் மக்களிடம் காணலாம் . ஆனால இவ் விரு மத்தியதரவர்க்கங்களும் ‘உதிரி மத்தியதர வர்க்கங்களாக” அலி லது முதலாளித் துவத்திற்கு சோரம் G8 Lu T 6oT மத்தியதரவர்க்கங்களாக இவை தனிமைப்படுகின்றது.
இந்த உதிரித்தன்மை தொழிலfள மற்றும் நகர்ப்புற தமிழர்களுக்க தகமை வழங்கும் தன்மையை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. எனவே அரசியல் நடவடிக்கைகளில் ஒரு வேடிக்கை பார்க்கின்ற ஒரு சமூகமாக காணப்பட்டனரேயன்றி அதில் பங்குபற்றுனர் களாக்கவில்லை.
ஆனால், இந்திய வம்சாவளி தமிழர்களின் சகல அரசியல் நிலைகளிலும் தீர்மானம் எடுப்போராகவும் வழிகாட்டிகளாகவும் இந்த உதிரி கீழ்மத்தியவர்க்கமே காணப்படுகின்றது. எனவே இவ்வர்க்கம் பற்றி ஆராய வருகின்ற போது இவ்வர்க்கத்தை மூன்று பிரிவாக அடையாளம் காணலாம்.
217

Page 111
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
1. முதலாம் பிரிவினர், கல்விகற்ற, தொழில்வாய்ப்பினைப் பெற்றக்கொள்ளக்கூடிய ஆனால் சுதந்திர இலங்கையின் முதலாம் இனச்சுத்திகரிப்பு கொள்கையின் காரணமாக பிரஜாவுரிமை இழந்து கல்வி வேலைவாய்ப்பு வர்த்தக துறைகளில் பின்தள்ளப்பட்ட குட்டிபூர்வாஷ்களின் ஒரு பிரிவினர் தமது இருப்பை நிலைநாட்டிக் கொள்வதற்காக தொழிற்சங்க அமைப்புக்களில் செயற்பட்ட இவர்கள் அரசியல் ரீதியாக எவ்வித சக்தியுமற்று தொழிற்சங்க கட்டமைப்பை கட்டிக் காப்பதில் ஆர்வம் காட்டினர்.
2. இரண்டாம் பிரிவினர் தொழிற்சங்க அமைபுக்கு புறம்பாக தோற்றம் பெற்று இனத்துவ கலாச்சார அமைப்புக்கூடாக அரசியல் தாக்கத்தை முனைந்தவர்கள்.
3. மூன்றாம் பிரிவினர் சமூக கலாச்சார அமைப்பிலிருந்து வெளித்தோன்றி. வடகிழக்கு தீவிரவாத இயக்கங்களுடன் இணைந்து அரசியல் ரீதியாக நடவடிக்கைகளில் ஈடுபட்ட கீழ்மத்திய தர வர்க்கத்தினர்.
மேற் குறித்த முதலாம் பிரிவினரின் அரசியல் நடவடிக்கையில் தோற்றுவாய் நடேசய்யருடன் ஆரம்பமாகின்றது. நடேசய்யரின் அரசியல் நடவடிக்கையானது குடியேற்றவாத காலணி ஆட்சிக்கு முரணானதாக விளங்கியது. காலனித்துவ எதிர்ப்புவாதியாக அவர்கள் விளங்கியமையால் அவர் இடதுசாரி அனுதாபியாக விளங்கினார்.
இவரது போராட் டம் சிறுமுதலாளிகள் , அரசஉத்தியோகஸ்தர் மற்றும் இடைத்தர தொழிலாளர் அல்லாத சமூகத்துடன் ள தொழிலாளர்களின் ஒரு பகுதியைக் கொண்டது. எனவே 1924 ஆண்டு 16,320 வாக்குகளைப் பெற்று ஹற்றன் தொகுதியில் வெற்றி பெற்றார். இங்கு விளங்கிக் கொள்வது என்னவென்றால் அக்காலத்தில் நடேசய்யருடன் இணைந்து
28

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
செயற்பட்டவர்கள் குட்டிபூர்வாஷ்வா சார்ந்த கீழ்மத்திய தரவர்க்கத்தினரே, அங்கு ஐயர் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைக்கு அடிப்படைக் காரணங்கள் இரண்டினை குறிப்பிடலாம்.
இந்தியா இங்குள்ள தமிழர்கள் மீது கொண்டிருந்த மேலாதிக்க தன்மை இரண்டு, ஐயர் உயர் நோக்கம் கொண்டு செயற்பட்டாலும் அவருடன் இணைந்திருந்தோர் சந்தர்ப்பவாத குட்டிபூர்வாஷ்வா ‘பப்பிலிச பண்புகளை கொண்டிருந்தமை.
இதன் இரண்டாம் கட்டம் 1939ஆம் ஆண்டு இலங்கைஇந்திய காங்கிரஸ் உருவாக்கத்துடன் தோற்றம் பெறுகிறது. ஆரம்பத்தில் இவ்வமைப்பு தொழிலாளர்களாக இணைந்து கொள்ளவில்லை. நகர்ப்புற மத்தியவர்க்கம் கீழ்மத்தியதர வர்க்கம் என்போரை இணைத்துக் கொண்டு செயற்பட ஆரம்பித்த அமைப்பாக இது காணப் பட்டது. எனவே நகர்ப் புற உத்தியோகஸ்தர்கள் சொத்துடையோர், சிறுவர்த்தகர்கள், கலைஞர்கள் என்போர் இதில் இணைந்து செயற்பட்டனர். "
1931ஆம் ஆண்டு வாக்குரிமை வழங்கப்பட்ட பின்பு தொழிலாளர்களின் ஆதரவைப் பெற் வேண்டும் என்ற அடிப்படையில் பல்தேசிய குழுக்களிடையே போட்டியேற்பட்டது. இவற்றின் பின்னணியில் கீழ்மத்தியதரவர்க்கத்தினர் தீவிரமாக ஈடுபட்டனர். இந்தியசுதந்திரத்தின் செல்வாக்கு இவர்கள் மீது ஏற்பட்டது இதற்கு காரணமெனலாம். இவர்களது வருகையால் இலங்கை இந்திய காங்கிரஸின் நடவடிக்கை வெற்றி கண்டது.
இதன் இன்னுமொரு வளர்ச்சியே இலங்கை-இந்திய காங்கிரஸ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மாற்றம் கண்டமையாகும். தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட நிலையில் இவ்வமைப்பு பலம் பெற்றது. பிரஜாவுரிமை இழந்த வேலைவாய்ப்பற்ற கல்விகற்ற இளைஞர்கள் இவ்வமைப்பில்
29

Page 112
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
சேர்ந்தனர். கீழ் மத்தியதர வகுப்பைச் சார்ந்த இவர்கள் அரசியல் மற்றும் சமூகம் தொடர்பான தீர்மானங்களை எடுக்க முடியாதவர்களாவர். தொழிற்சங்க உயர் குழாமினரால் அமிழ்த்தப்பட்ட பிரிவினராக காணப்பட்டனர். ஆனால், உயர்குழாம் எடுக்கின்ற தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற பண்பு தன்மை கொண்டவர்களாக இவர்கள் காணப்பட்டனர்.
இலங்கை தொழிலாள காங்கிரஸின் நிர்வாக கட்டமைப் பில் இவர்களே பெரும் பாணி மையினராக காணப்படுகின்றனர். பேச் சாற்றல் , ஆங்கில அறிவு, சமூகத்தொடர்பு என்பவற்றில் சிறந்து விளங்குகின்ற இவர்கள் தவிர்க்கமுடியாத வலைப் பின்னலில் உள்வாங்கப்பட்டவர்கள். பாராளுமன்றம் மாகாணசபை, பிரதேசசபை என்பவற்றில் இவர்களே பெருமளவில் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். இவர்களே தொழிற்சங்க நடவடிக்கைகளில் தூண் போல விளங்கினர்.
தொழிற்சங்கம் தவிர, இவர்கள் வாழ்வதற்கும் நிலைபெறுவதற்கும் வேறு இடமில்லை என்பதனால் தொழிலாளர் வர்க்க சுரண்டல் அடக்குமுறையை மூடிமறைத்து நியாயப்படுத்தி வருகின்றனர். இவர்களின் கூட்டினைவே பெருந்தோட்டமக்கள் மத்தியில் சுயேட்சையான சங்கங்கள் அமைக்கப்படுவதற்கும் செயற்படுத்துவதற்கும் தடையாக விளங்குகின்றது.
தொழிலாளர் வர்க்கத்தின் கல்வியறிவின் மை, பொருளாதார பலவீனம் என்பவற்றை இவ்வர்க்கத்தினரே தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். சமூக பொறுப்பினை அடைந்து கொள்வதற்கு இதுவே ஒரு இறங்குவழியாக இவர்களுக்கு விளங்குகிறது.
22O

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இத்தொழிற்சங்ககூட்டில் வாழ்ந்த கீழ் மத்திய தர வர்க்கமே 80க்கு பிற்பட்ட காலப் பகுதியில் தமது பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளுராட்சி மன்றங்கள் என்பவற்றில் ஏற்படுத்திக் கொண்டது. கள ஆய்வின்படி ஏறக்குறைய 80% க்கும் அதிகமான கீழ்மத்தியதர வர்க்க இந்திய வம்சாவளித் தமிழர் அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் பெரிதும் ஈடுபாடு காட்டி பங்குபற்றி வருகின்றனர்.
இலங்கை தி.மு.க. வளர்ச்சியும் இந்திய வம்சாவளித் தமிழரின் கீழ் மத்தியதரவர்க்கமும்
இந்தியவம்சாவளி சார்ந்த கீழ் மத்தியதர வர்க்கம் தோற்றமும் வளர்ச்சியும் பெற்ற காலப்பகுதியில் இலங்கையில் இ.தி.மு.க வும் தோற்றம் பெற்றது. 50க்கும் 60க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இது தோற்றம் பெற்றாலும் 80களுக்கும் பின்னும் இவ்வமைப்பு நிலைத்து நின்றது.
இ.தி.மு.க பெருந்தோட்டத் தொழிலாளர் மத்தியிலும் இதற்கு புறம்பாக ஹற்றன், நுவரெலியா, பதுளை, பண்டாரவளை, நாவலப்பிட்டிய, கண்டி, இரத்தினபுரி பிரதேசங்களிலும் பாதிப்பினை செலுத்தி உள்ளது. இலங்கை முழுவதும் பரவலாக தி.மு.க வின் பாதிப்பு காணப்பட்டபோதும் இதன் கருத்துகளின் நேரடியாக பாதிக்கப்பட்டோர் இந்திய வம்சாவளித்தமிழர் அதிலும் குறிப்பாக இவர்களில் கீழ் மத்தியதரவர்க்கத்தினர் ஆவர்.
இ.தி.மு.க கீழ் மத்திய தர வகுப்பினரை ஒன்றிணைக்கவும் அவர்களது அபிலாஷைகளை வெளிப்படுத்தி கொள்ளவுமான ஒரு களமாக விளங்கியது. இவர்கள் மத்தியில் காணப்பட்ட இனஉணர்வு சாதி எதிர்ப்பு, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான வர்க்கத்தினரில் பாதிப்பை ஏற்படுத்தியது. இவ்வாறான கருத்துரைகளில், பரப்புரைகளில் தொழிற்சங்கங்களோ அல்லது
22

Page 113
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
ஏனைய அரசியல் கட்சிகளோ தீவிர ஈடுபாட்டினை அப்போது காட்டவில்லை.
கொழும்பை மையமாகக் கொண்டு சுயமரியாதை இயக்கமும், பெருந்தோட்ட நகர்ப்புறங்களைச் சார்ந்து இ.தி.மு.க வும் வளர்ச்சி பெற்றதை இங்கு குறிப்பிடலாம்.
தமிழ்நாட்டில் அக்காலப்பகுதியில் காணப்பட்ட தி.மு.க. வின் கருத்துகளை இலங்கையின் கீழ்மத்தியதர வர்க்கத்தினர் வரித்துக் கொண் டமையே இதற்கு காரணமாகும் இச் சூழ்நிலையில் கீழ்மத்திய தர வர்க்கப் பிரிவினராகிய தமிழ் நாட்டின் சிறு முதலாளிகள், கைவினைஞர்கள், குடிசைத் தொழிலாளர்கள், சிறு கடைகளின் சொந்தக் காரர்கள், அரசஊழியர்கள் என்போர் தி.மு.க வின் ஆதரவு புருஷர்களாக விளங்கினர். ஒரு சந்தர்ப்பத்தில் C:N. அண்ணாத்துரை தாம் மத்தியதர வாக்கத்தின் உண்மையான பிரதிநிதி எனறு கூறினார்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் தி.மு.க பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதிகள் தாமே என்று மார்தட்டி கொண்டது. வேறொரு மேடையில் சோசலிசத்தில் தமக்கு நம்பிக்கை உண்டென காட்டிக் கொண்டனர். பொய்யான காங்கிரஸ் சோசலிசத்திற்கு மாறாக விஞ்ஞான தொழில்நுட்ப சோசலிச சமுதாயத்தை தாம் கட்டி எழுப்பப் போவதாக உறுதி செய்தனர். இதனைப் போன்ற ஒத்த தன்மையில் போக்கு இ.தி.மு.க. விடம் காணப்பட்டது.
பதுளை, பண்டாரவளை, நுவரெலியா, ஹற்றன், கண்டி, தலவாக்கலை ஆகிய இடங்களில் சிறு கடைக்காரர்கள், அரசஊழியர், ஆசிரியர், திறன்சார் கைவினைஞர்கள், நகரத் தொழிலாளர்கள் என் போர் தம் மை தி.மு.க. வின் ஆதரவாளர்களாக காட்டிக் கொண்டார்கள். தமிழ் நாட்டின் ஆசிரியர்கள் எவ்வாறு தி.மு.க. அணியின் தீவிர ஈடுபாடு காட்டி செயற்பட்டனரோ அது போல இங்கும் ஆசிரிய குழாமினர்
222

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
தி.மு.க. வில் இணைந்து செயற்பட்டனர்.
எவ்வாறு, கீழ்மத்தியதர வர்க்க எழுச்சியுடன் தமிழ் நாட்டில் தி.மு.க. தோற்றம் பெற்றதோ அது போல இலங்கையில் சமகாலத்தில் சிங்கள மாகாணசபை, சிங்கள பெரமுன, சிங்கள எக்சத் பெரமுன என்பன தோற்றம் பெற்றன அதே போல் வடக்கில் தமிழரசுக்கட்சி கீழ் மத்தியதர வர்க்க எழுச்சியுடன் தோற்றம்பெற கொழும்பிலும் மலைநாட்டிலும் சுயமரியாதை இயக்கம் இ.தி.மு.க வும் தோற்றம் பெற்றது. 1960களின் பின்னரே இது செல்வாக்குப் பெற்றது.
எடுத்துக்காட்டாக இங்கு ஒன்றினை குறிப்பிடுவது பொருத்தமானது. இ.தி.மு.க. ஸ்தாபகர் இளஞ்செழியன் கொழும்பில் விக்டோரியா என்ற பலசரக்கு கடையில் காசாளராக கடமையாற்றினார்.
இவ்விடத்தில், கிரம்ஷரின் விவசாயஅணி கோட்பாட்டின் ஒரு எத்திசை சமூக ைகபுல மொன்றை இவ் ஒப்பீட்டு அடிப்படையில் காணலாம். கிரம்வழி கூறுகின்ற தென் இத்தாலிய கீழ்மத்திய வர்க்கம் மற்றும் விவசாய குடிமை சமூகம் தாம் மிகவும் கொடுரமாக வட இத்தாலி முதலாளிகளால் சுரண்டப்பட்டபோது தான் விவசாய சமூகத்திற்கு தலமை ஏற்றுக்கொண்டதுடன் நகர குட்டி பூர்வாஷ்களுடன் உறவினை ஏற்படுத்திக் கொண்டது.
இங்கு தோற்றமும் வளர்ச்சியும் பெற்று பெருந்தோட்டப் புறங்களில் இருந்து கிளம்பிய கீழ் மத்தியதர வர்க்கம் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு, வேலைவாய்ப்பற்று நிலவுரிமையற்று நிர்கதியாக நின்றபோது தமக்காக குரல் கொடுக்க தம்மை தாங்குவதற்கு ஒருவருமில்லை என்ற நிலை தோன்றியபோது தமிழின் உணர்வில் தமிழகம் தம் மை தாங்குமென எதிர்ப்பார்த்தனர். கற்பனையில் உலாவினர். கருணாநிதி வருவார்
223

Page 114
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
உதவுவார் மேடையில் முழங்கினர். இவர்களுக்கு வழிகாட்டியாக இளஞ்செழியன் நின்றார்.
நாடகம் , இலக்கியம் பிரச்சார மென தி.மு.க. கொள்கைகளுக்கு ஊடகங்களை கண்டனர். இக்காலத்தில் கே.ரத்தினம், பி.ஏ.எஸ்.வேலு (பி.ஏ),எம்.ஏ. வேலழகன், இரா. மாறவன், ஆர். சந்திரன், குமாரசாமி என்போர் இவர்களின் முன்னால் உறுப்பினர்கள் இவர்கள் அனைவரும் இ.தி.மு.க. பிரதிநிதிகளாவர். மொழிப்பிரச்சனையுடன் இலங்கை தி.மு.க வின் பிரச்சாரம் சூடு பிடித்தது.
1956 ஆம் ஆண்டு மே மாதம் பண்டாரவளையில் தமது முதலாவது பிரச்சாரகூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதியாக செயற்பட்டது. இதனால் வடக்கில் பல இடங்களில் இ.தி.மு.க. கிளைகள் அமைக்க அனுமதிக்கப்பட்டது. கோட்பாட்டடிப்படையில் குட்டிபூர்ஷவா சமூகத்திற்கு என்றுமே தனியான கொள்கை இருந்ததில்லை. இ.தி.மு.க. விடம் இப்பண்புகள் தெளிவாக வெளிப்பட்டது. 1960களில் இ.தி.மு.க லங்கா சமசமாஜகட்சியின் பதவி ஆதரவாளனாக செயற்பட்டது. 1960 பிற்பகுதியில் தமிழரசுக்கட்சியை ஆதரித்து செயற்பட்டது.
1968 வரை இதன் ஆதரவைப் பெற்றிருந்த பின்னர் ஏற்பட்ட கொள்கை முரண்பாட்டின் காரணமாக அதன் ஆதரவை விலக்கிக் கொண்டு தன் யாழ்ப்பாண நகர மண்டபத்தில் நகர மக்கள் கொரில்லா போர் ஒன்றுக்கு அழைப்புவிடுத்தனர். 1971இன் பின்னர் இ.தி.மு.க. என்ற தனது பெயரை மாற்றி இளம் சோசலிச முன்னணி என்று அழைத்துக் கொண்டது.
இலங்கை தி.மு.க வளர்ச்சி பெற்ற காலத்தில் அதனோடு உடன்பாடு கொள்ளாது பல கீழ் மத்தியதரவர்க்க உறுப்பினர்கள் பல அமைப்புகளின் மூலமாக அரசியல் ரீதியாக அழுத்தம்
224,

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கொடுக்க முற்பட்டனர். இவற்றில் குறிப்பிடத்தக்கது.
1958ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இளைஞர் தமிழர் சங்கமாக இச்சங்கத்தில் ஏ.வி. மெத்யூஸ், எல்லாளன், எஸ்.ஜி. குருபரன், வி.டி. தர்மலிங்கம், சி. கணபதிப்பிள்ளை என்போரை பேசலாம். இச்சங்கத்திலிருந்து அனைவருமே கல்விகற்ற கீழ்மத்திய தரவர்க்க பிரதிநிதிகளாவர். இதே சமயம் மடக்கும்புற முத்தமிழ் மன்றம் கீழ் மத்தியதரவர்க்கம் சார்ந்த இளைஞர்கள் உருவாக்கப்பட்டது. இதனையொத்த அமைப்புக்கள் மாத்தளை, ஹற்றன், தலவாக்கலை ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டன.
தோட்ப்புறங்களில் மூடநம்பிக்கையை ஒழிப்பது, சாதி அமைப்புக்கெதிரான பிரச்சாரம் சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைப்பது, இவ்வமைப்புக்களின் நோக்கமாக விளங்கியது. இவ்வமைப்புக்கள் பொதுவாகவே ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எதிராக அரசியல் ரீதியாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மொழிக் கொள்கையின் அநீதி, பிரஜாவுரிமை பிரச்சினை, தமிழர்களுக்கெதிரான பாராபட்சம் என்பன இவைகளின் அடிப்படை பிரச்சார அம்சங்களாயின.
இக் காலப்பகுதியில் “இளைஞ்ரின் குரல் ” என்ற பத்திரிகை தமிழ்மக்களிடையே காரசாரமான கருத்துக்களைப் பரப்பியது. இப்பத்திரிகையின் நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு எதிராக காணப்பட்டதனால் இதனது ஆசிரியர்களாகிய ஏவி. மத்யூஸ், வி.டி. தர்மலிங்கன், எல்லாளன் போன்ற பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் எல்லாளனும் இன்னும் சில தமிழ் இளைஞர்களும் வடக்கில் தமிழரசு கட்சியுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தன. இவ்வாறு இணைந்து செயற்பட்டவர்கள் பிற்காலத்தில் தமிழ்கட்சியின் கீழ் இலங்கைத் தொழிலாளர் கழகம் என்ற அமைப்பினை மலையகத்தில் உருவாக்கினர்.
225

Page 115
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
1970 களுக்கு பின்னான காலப்பகுதிகளில் மலையக இளைஞர் என்ற அமைப்பு ஹற்றனை மையமாகக் கொண்டு இயங்க ஆரம்பித்தது. இவ்வமைப்பில் கீழ் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்த இளைஞர்களைச் சார்ந்த இர. சிவலிங்கம், பி.எஸ். திருச்செந்தூரன், பதுளை பாரதி ராமசாமி, பெரி கந்தசாமி என்போர் குறிப்பிடத்தக்கோர். இவர்கள் கல்வி ரீதியாக பாடுபட்டதோடு சற்று வித்தியாசமாக ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளர்களாக திகழ்ந்தனர்.
கீழ் மத்தியதர வர்க்க பிரதிநிதிகளை கொண்டு உருவாக்கப்பட்ட இன்னுமொரு அமைப்பு 1980 தோற்றம் பெற்ற மலையக மக்கள் இயக்கமாகும் கவர்ச்சியுடையதும் முற்போக்கான கொள்கை பிடிப்பினை கொண்ட இவ்வமைப்பு சட்டத்தரணிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், அதிபர்கள், அரசாங்க உத்தியோகஸ்தர்கள் என்போரை பெருமளவு உள்வாங்கிக் கொண்டு வளர்ந்தது. இவர்களின் “தீர்த்தக்கரை” என்ற தாக்கமான ஒரு சஞ்சிகையாக வெளியிடப்பட்டது.
இவர்களில் பலர் மாவோஸ்ட்டுக்களாக விளங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது. 1980 களில் பின்னர் உருவான இன்னுமொரு அமைப்பு மக்கள் கலை இலக்கிய வட்டம் என்ற அமைப்பாகும். இதில் தோட்டப்புறம் சாராத பல இளைஞர்கள் இணைந்திருந்தனர். “திரள்’ என்ற சஞ்சிகையை வெளியிட்ட இவ்வமைப்பு இடதுசாரிக் கொள்கையில் ஆதரவாளராக விளங்கியது. w
மலையகமக்கள் தோற்றத்திற்கும் கீழ் மத்தியதர வர்க்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தலவாக்கலையில் இ.தொ.க. முக்கிய உறுப்பினராக விளங்கிய பெ. சந்திரசேகரன் தோட்டப்புற இளைஞர் குழாமினரை தன்பக்கம் இழுத்திருந்தார். ஆனால் இவரின் வேட்பாளர் விருப்பம் கைதிகள் விவகாரம் என்ற காரணத்தினால் இ.தொ.க. வுடன் முரண்பட்டுக்கொண்ட
226

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
இவர் ஒரு தற்செயலான நிகழ்ச்சியாக “புளொட்” என்ற வடபகுதி அமைப்பின் கீழ் தேர்தலில் போட்டியிட்டார்.
இவ்வாறான அரசியல் வருகையோடு வடபகுதி இயக்கங்கள் கீழ் மத்தியதர வர்க்கத்தின் சார் போடு மலையகத்தில் காலுான்ற தலைப்பட்டன. மலையகத்தில் கல்வி கற்ற இளைஞர்கள் பிரஜாவுரிமை இன்மை என்ற காரணத்தினால் வடபகுதி இயக்கங்களோடு இணைந்து கொள்ள ஆரம்பித்தனர். ரெலோ இயக்கம் மலையக மக்கள் தனியானதொரு தேசிய இனம் என்ற வகையில் பிரச்சாரம் செய்தது. ஈரோஸ் இயக்கத்தை சேர்ந்த இரத்தினசபாபதி “நாம் ஈழவர்” என்ற கருத்தடிப்படையில் மலையக தமிழர்களையும் அவர்களின் போராட்டங்களையும் ஈழவிடுதலைப் போராட்டங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.
1989ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் பி.ராமலிங்கம் என்பவருக்கு ஈரோஸ் இயக்கம் தனது தேசிய பட்டியல்லில் இருந்து ஒரு பாராளுமன்ற ஆசனத்தை வழிங்கியது. கீழ் மத்திய தரவர்க்க ஆதரவு இவ் வடபகுதி இயக்கங்களுக்குக் ஓரளவு இருந்தது. ஆனால் பெருந்தோட்டத்தொழிலாளர்கள் இப் போராட்ட வழிமுறைகளை கண்டுகொள்ளவில்லை.
கீழ்மத்தியதர வர்க்க பிரதிநிதிகளை கொண்டு ஆரம்ப அமைப்புக்கள் கண்டி நகரம், கண்டி மாவட்டம் என்பவற்றை மையமாகக் கொண்டு தோற்றம் பெற்றது. 1960களில் கண்டியில் தோன்றிய “மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம்” கீழ் மத்திய தர வர்க்க உறுப்பினர்களைக் கொண்டு ஓர் அமைப்பாக தோற்றம் பெற்றது. இவ்வமைப்பின் ஸ்தாபகர்களான பி.டி. ராஜன், க.ப. சிவம், கே. வேலாயுதம், எஸ். நடேசன், கே. கருப்பையா ஆகியோர் இவ்வமைப்பில் சேர்ந்து இயங்கினர். இந்த இயக்குத்துக்கு ஆதரவாக க.ப. சிவம் “மலைமுரசு’ என்ற சஞ்சிகையை வெளியிட்டார்.
227

Page 116
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் இந்தியா வம்சாவளித் தமிழர்கள் மீது பற்றுகளுள்ள பலர் இதில் காணப்பட்டனர். இந்தியா வம்சாவளித் தமிழர்களின் சமூக கலாசார தரத்தினை எடுத்துக் கொண்டால் ஹற்றன் நகருக்கு அடுத்த நிலையினை வகிப்பது கண்டியாகும். கற்றோர்குழாம் வர்த் தகர்கள் , இலக்கியவாதிகள் , எழுதி தாளர்கள் 9 அரசியல்வாதிகள் என்பேர் கண்டி மாவட்டத்தைச் சார்ந்தே எழுச்சி பெற்றனர்.
1960களில் பிற்பகுதியிலிருந்து காவலுார் ஜெகநாதன், பெனடிக்பாலன், தி. ஞானசேகரன், என்போர் கண்டி நகர் சார்ந்து தமது படைப்புக்களை வெளியிடட்னர். குறிஞ்சி நாடான், க.ப. சிவம், அந்தனி ஜீவா, ஈழக்குமார், செல்வராஜ், க. கந்தையா, நவாலியூர் செல்லத்துரை, சேக்ஷ்பியர் என அழைக்கப்பட்ட பி. சுப்பிரமணியம் என்போர் இந்த படைப்பாளர்களின் சமூகமாக இலக்கிய ஆர்வலர்களாக விளங்கினர். செ. நடராசா, துரை மனோகர், தேவதாசன், ஜெயசிங் சிறந்த மேடைப்பேச்சாளராக திகழ்ந்தனர். விமர்சகர்களாகிய க. கைலாசபதி ஆ. சிவசேகரம் என்போர் கண்டியை சார்ந்தே தமது ஆரம்பகால இலக்கிய ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இவை ஏனெனில் மத்தியதர, கீழ் மத்தியதர கருத்தியல் ரீதியான வீச்சிக்கு கண்டியைச் சார்ந்த இவர்களின் கருத்துகள் அடிப்படையில் காணப்பட்டன.
இவ்வாறு இந்தியவம்சாவளித்தமிழர் மத்தியில் அல்லது மலையகத் தமிழர்கள் மத்தியில் சீரான போக்குள்ள சமூக பெயரின் அடிப்படையின் கீழ் மத்தியதர வர்க்கம் ஒன்று தோன்றிவந்த போதிலும் கிரம் ஷிய கூறிய அல்துாசியஸ் எதிர்வுகூறலாக கூறப்பட்ட அல்லது நியூட்டன் குணசிங்க விவரணப்படுத்திய இந்தியாவம்சாவளித் தமிழர்கள் மத்தியில் தோன்றிய கீழ் மத்திய தர வாக்கம் தொழிலாளர் வர்க்கத்திற்கு தலமைதாங்கவே நகர குட்டிபூர்ஷ்வாக்கள் வாக்குகளுடன் உறவினை ஏற்படுத்திக் கொண்டனர்.
228

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
தொழிலாளர் வர் கி கத்திற்கு மி தமிழ் குட் டி பூர்ஷ்வாக்களுக்கும் இடையில் கருத்தியல்பு ரீதியில் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளக்கூட முடியவில்லை. முடிவாக தனது கீழ் மத்திய தர வர்க்கத்தின் தலமைத்துவத்தை கூட ஏற்கவோ வழிநடத்தவோ முடியாத இவர்கள் ஏன் இந்த நிலையை அடைந்தனர் என்பது ஆய்வுக்குரியது
இதற்கு கூறக் கூடிய விடையாக இருப்பது
1. மாக்ஸ்ஸின் வார்த்தைகளில் கூறுவதாயின் இவ்வர்க்கம் உதிரிப்பாட்டான வர்க்கத்திலிருந்து தோற்றம் பெற்ற ஒரு வர்க்கம்
2. கீழ் மத்திய தர வர்க்கத்தின் உற்பத்தி உறவுக்கு உற்பத்தி நுகரிக்குமாக உறவு பெருந்தோட்டப்புறத்தில் நிலைபெற முடியவில்லை.
3. இவர்களின் எழுச்சியும் வளர்ச்சியும் குட்டி
பூர்ஷ்வாளோட்டங்களாக மட்டுமே காணப்பட்டது. தோட்ட தொழிலாளர்களின் போராட்டங்களில் இவ்வர்க்கம் நேரடியாக பங்கு கொள்ளவில்லை.
இவ்வர்க்கத்தின் அரசியல் சமூக நடவடிக்கைகளில் சேர்க்கைகள் தனிநபர்ச் சேர்க்கையின் அடிப்படையில் இதன் அங்கத்தவர்கள் ஒரு இடைமட்ட கீழ் வகுப்பினராகவே காணப்பட்டனர். இவர்களது தமிழால் உள்ள பற்றுதலால் தி.மு.க தாக்கம் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நலன்களுக்கான தடைகள் ஓர் உணர்ச்சிபூர்வமான தற்காலிக (அவ்வப்போது) சமூக சிந்தனையை இவர்களிடம் தோற்றுவித்தது என்கிறார் நியுட்டன் குணசிங்க.
229

Page 117
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
1. Pritrim Sorokin:- (1927) Social Mobility, Harber (Brother)
Newyork, London
2. Antonio Gramici 1977 - Selection from the Political writer
1910-1920
Lorence to wishart London
3. Louis Althunium
எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா (1995)
அந்தோனியோ கிரம்வழி வாழ்வும் சிந்தனையும்
செளத் ஏசியன் புக்ஸ்
Newton Gunasinga (1979) Agrariam Relation in the Kandiyan Country-P61
Ibid P. 62
Althursis, Louis (1969 to for marks The Penguinpren London.
Newton Gunasinga. (1978) opcit p.62
bid P 71
bid
Ambalawanar Sivarajah.(1976) P.65 Tamil nation in Sri Lanka
Ibid P 71
Ibid P 97
Ibid P73
23O

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
o
கணிடியில் தமிழ் இலக்கியம் 6615 as60sr(3600rmillib. - கலாநிதி துரை. மனோகரனி
மலையகத்தில் பெருந்தோட்டத் தொழிலாளரின் வருகையும், குடியேற்றமும் 1823 முதல் இடம்பெறத் தொடங்கின. ஆயினும், அதற்கு முன்னர் கண்டி இராச்சியத்தில் திமிழ்மொழி முக்கியத்துவம் பெற்றிருந்தது. சில புலவர்கள் கண்டி மன்னன் புகழைப் பாடியிருக்கும் செய்திகளும் கிடைக்கின்றன.
கணி டி இராசதானியின் இறுதி மன்னன் மீது கிள்ளைவிடுதுாது என்ற பிரபந்தத்தை யாழ்ப்பாணத்தில் இருந்துவந்த சிற்றம்பலம் புலவர் பாடிச் சென்றார். நல்லுார் ப. கந்தப்பிள்ளை, முதுகுளத்துார் சரவணப் பெருமான், மல்லாகம் கனகசபைப்பிள்ளை முதலியோரும் கண்டி மன்னனின் புகழ்பாடிச் சென்றுள்ளனர். திருகோணமலை வே. அகிலேசபிள்ளை 1887 இல் கண்டி நாடகத்தை எழுச்சியுள்ளார். 1815 இல் கண்டி அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் மலையகப் பிரதேசம் முழுவதும் இலங்கையின் பிற பிரதேசங்களைப் போன்று ஆங்கிலேயரின் ஆளுகைக்கு உட்பட்டது.
இன்றைய நிலையில் மலையகம் புவியியல் ரீதியில் தனித்துவ அம்சங்களைக் கொண்ட பிரதேசமாக விளங்குகின்றது. அதேபோன்று, வாழ்வியல் நிலையிலும் தனித்துவ அடையா ளங்களை அது கொண்டுள்ளது. ஸ
மத்திய மாகாணம், ஊவா மாகாணம், சப்பிரகமுவ
251

Page 118
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
மாகாணம் ஆகிய மூன்று மலைப் பிரதேசங்களை உள்ளடக்கிய பிராந்தியம் “மலையகம்” என்ற பொதுப்பெயரால் வழங்கப்பட்டு வருகின்றது. புவியியல் அம்சத்தில் மாத்திரமன்றி, அதனது அரசியல் , சமூகக் கட்டமைவு பொருளாதார நிலை போன்றவற்றினுாடாக இயங்கும் வாழ்வியல் நிலைகள், இலங்கையின் பிற பிரதேசங்களினின்றும் மாறுபட்ட போக்கினை இனங்காட்டுகின்றன.
பெருந்தோட்டத்துறைப் பயிர் செய்கையைத் தனது பொருளாதாரத்தின் மூலாதாரமாகக் கொண்ட மலையகம், சிறு முதலாளித்துவத்தின் காவலரணாக விளங்குகின்றது. 1823 முதல் தென்னிந்தியாவில் ஆசைகாட்டிக் கொண்டுவரப்பட்ட தொழிலாளர் பரம்பரை, இற்றைவரை மலையத்தின் ஆணிவேராகத் திகழ்கின்றது. இந்நாட்டின் பொருளாதார நிலையினைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக மலையத் தொழிலாளர் சார்ந்த பெருந்தோட்டத்துறை அமைந்துள்ளது.
தென்னிந்தியாவிலிருந்து - பெரும்பாலும் தமிழ் நாட்டிலிருந்து - அடிமைகள் போல தொழிலாளர் நடுவழியில் பசிக்கும், நோய்க்கும் இரையாகியதும், அவற்றுக்கும் ஈடுகொடுத் துத் தப் பி வந்தவர்கள் பரிதாபகரமான வாழ்நிலைகளுக்குத் தள்ளப்பட்டதும். வரலாறாகிவிட்டது. இன்றும் அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தில் பெரும் மாற்றங்கள் இல்லை. எனவே தமிழ்நாட்டில் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆட்டப்பட்டிருந்த மக்கள், இலங்கைக்கு வந்த பின்னர், சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த நிலைக்கு ஆளாகினர்.
சமூக நிலையில் பின் தங்கியவர்களாகவும், பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட பட்டவர்களாகவும் விளங்கிய அம்மக்கள், தென்னிந்தியாவவின் நிலப்பிரபுத்துவ அடக்குமுறையிலிருந்து தப்பும் பொருட் டு இலங்கைக் குளிர் பிரவேசித்து, முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு ஆட்பட்டுவிட்டனர். சொந்த
232

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
மண்ணை விட்டு இந்த இந்த மண்ணை நம்பி வந்த அம்மக்களுக்குத் தொழில்ரீதியாகவும், உளரீதியாகவும் பெருத்த ஏமாற்றமே ஏற்பட்டது. இதனை, அவர்களது ஆரம்பகால வாய்மொழிப் பாடல்களிற் பரக்கக் காணலாம்.
ρατσιτατραβιρόώσ54οί ஒத்தப்பனை தோப்பிழந்தேன்
đổưtyrror öáoữụ2ưiớas பெத்த தாயே நாமநந்தேன்”
*osario osario svíossig5ño) கண்டி பேச்சு பேசாதீங்க கண்டி பரும் சீரழிவே கண்டபேரு கொல்லுவாங்க”
மேலே காட்டப்பட்டவை போன்ற நாட்டார் பாடல்கள், மலையகத் தொழிலாளரின் முதல் இலக்கியப் பதிவுகளாக விளங்குகின்றன. வாயப் மொழிப் பாடல்களே தோட்டத் தொழிலாளரின் நேரடியாக இலக்கியப் பதிவுகளாக மாத்திரமன்றி, ஒவ்வொரு காலகட்டத்துச் சமுதாய ஆவணங்களாகவும் காணப்படுகின்றன. பெருந்தோட்டத் தொழிலாளர் தொடர்பான சமூகவியல் ஆய்வுகளுக்கு மலையக நாட்டார் பாடல்கள் உறுதுணையாக அமையமுடியும்.
மலையத்தின் முதல் தமிழ் நுாலுாகக் கருதப்படும் கோப்பிப் கிருஷிகக் கும்மியும் வாய்மொழிப்பாடல் அடிப்படையில் தோன்றிய நுாலே 1869 இல் இந்நூால் வெளிவந்தாகத் கூறப்படுகிறது. கோப்பித் தோட்டத்தில் கண்டக்டராகத் தொழில் பார்த்த ஆபிரஹாம் ஜோசப் என்பார். இந்நுாலை எழுதி வெளியிட்டார். இருபதாம் நூற்றாண்டில் மலையகம் தொடர்பான
2335

Page 119
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
முதல் நுால் முயற்சி 1918 இல் இடம்பெற்றது. கும்மியோ கும்மி கோப்பிக்காட்டுக் கும்மி என்ற தலைப்பில் இந்நுால் அமைந்தது. இதனைத் மலையகத் தமிழ்க்கவிதை பற்றிச் சிந்திக்கும்போது, அருள்வாக்கி அப்துல்காதிரும் புலவர் மறக்கப்படமுடியாதவராக விளங்குகின்றார்.
கும் மி, நொண் டிச் சிந்து, வெண்பா போன்ற வடபுலங்களில் பாடல்கள் பாடியுள்ளார். சமயச்சார்புடைய பாடல்களையே அவர் கூறியுள்ளபோதிலும், மலையகம் பற்றியும் மலையகத் தொழிலாளர் பற்றியும் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தோட்டத்தொழிலாளர் பற்றிய மனிதாபிமானப் பார்வை அவரிடம் இருந்தது.
இலங்கையில் தமிழ் நாவலில் வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் எவரும் சித்திலெப்பையை மறந்துவிடுவதற்கில்லை. அசன்பேயின் சரித்திரம் என்ற நாவலிலே இலங்கையின் முதல் தமிழ் நாவலாகக் கருதப்படுகின்றது. 1885 இல் வெளிவந்த இந்நாவலை முன்னோடியாகக் கொண்டு இலங்கையின் நாவலில் இலக்கியம் மேலும் வளர்ச்சி பெற்றது. வீரசாகசக் கதை மாயையே கதைப்பொருளாகக் கொண்டுருப்பினும், இலங்கையின் தமிழ் நாவல் துறைக்கு வித்திட்ட பெருமை அவருக்கு உரியது. முஸ்லிம் நேசன், ஞானதீபம் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் அவர் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
கண்டியைப் பொறுத்தவரை அதற்குப் பெருமைதரும் ஒரு முக்கிய நிகழ்வு ஒன்று 1929 இல் இடம்பெற்றது. இந்த ஆண்டில் கங்கானி என்ற பெயரில் மலையகத்தின் முதல் மாத சஞ்சிகை வெளியானது.
இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகள் இலங்கை இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய போக்கை இனங்காட்டுகின்றன. பொதுவாகவே ஈழத்து நவீன இலக்கியத்துறையில் ஓர்
234

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
எழுச்சிக்கட்டமாக அறுபதுகளில் விளங்கின. அரசியல் ரீதியாக ஏற்படத் தொடங்கிய வழிப்புணர்ச்சி தேசியரீதியான உணர்வின் வளர்ச்சி, சமூக நோக்கின் விருத்தி, தாய்மொழிக்கல்வியின் செல்வாக்கு, நவீன இலக்கியம் பற்றிய சர்ச்சைகள் போன்றவை இலங்கையின் தமிழ் எழுத்துத்துறையில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தின. அறுபதுகளில் மலையத்தில் இயக்க ரீதியான முயற்சிகளில் இலக்கியவாதிகள் ஈடுபடத் தொடங்கினர்.
இவ்வகையில் மலைநாட்டு நல் வாழ்வு வாலிபர் சங்கத்தின் பணிகள் விதந்து குறிப்பிடத்தக்கன. அறுபதுகளில் மலையகத்தின் இலக்கிய எழுச்சிக்குச் சான்றாக விளங்குவது, மலைமுரசு என்ற சஞ்சிகை மலைமுரசு பற்றிச் சாரல்நாடன் குறிப்பிடும்போது, “மணிக்கொடி’ தமிழகத்தில் செய்ததை, “மறுமலர்ச்சி’ இலங்கையில் செய்ததை, “மலைமுரசு’ மலைப்பிராந்திய ஏழுத்தாளர்களிடையே செய்தது என்பது மறுக்கமுடியாதவோர் உண்மையாகும். என்று கூறுகின்றார். இச்சஞ்சிகையின் பிரவேசம், மலையக எழுத்துக்களில் புதிய மலர்ச்சியை ஏற்படுத்தியது. புதிய பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் இச்சஞ்சிகை மூலம் இலக்கியவுலகுக்கு அறிமுகமாயினர்.
எழுபதுகளில பெருந்தோட்டத் துறை தேசிய மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மலையகத் தொழிலாளரின் வாழ்வில் ஏற்படத் தொடங்கிய இன்னல்களும், ஏமாற்றங்களும் இலக்கியவாதிகளையும் பெரிதும் பாதித்தன. அத்தகைய பாதிப்பின் விளைவே, தி. ஞானசேகரனின் குருதிமலை என்ற நாவலின் தோற்றமாக அமைந்தது. தேசியமயம் என்ற போர்வையில் மலையகத் தொழிலாளர் அனுபவித்த சோகங்களை அந்நாவலில் எடுத்துக்காட்டியது. அவரது பிற நாவல்களான லயத்துச் சிறைகள், கல்வாத்து என்பனவும் குறிப்பிடத்தக்கன.
235

Page 120
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கண்டியில் குறிப்பிடத்தக்க கவிஞர்கள் சிலர் தமது பங்களிப்புக்களை நல்கிவந்துள்ளனர். இவர்களுள் வெள்ளைச்சாமி (குறிஞ்சிநாடன்) எம். ராமச்சந்திரன், ஈழக்குமார், நித்தியானந்தன், தேவதாசன்ஜெய்சிங், பொன் பூபாலன், மலைத்தம்பி போன்றோர் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி வந்துள்ளனர். இவர்கள் சிலரது கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மலையக இலக்கிய முயற்சிகளில் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்கள் தமது பங்களிப்பைச் சிறப்பாக நல்கிவந்துள்ளனர். மலையகத்தின் முதல் குறுநாவலை எழுதியவர், சிவபாக்கியம் குமாரவேல் 1962 இல் காந்தியத்தில் மலர்ந்த வாழ்வு என்ற குறுநாவலை நுாலாக அவர் வெளியிட்டார்.
பேராதனை ஷர்புண்ணிஷா கண்டியைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடியவர். சிறுகதை, கட்டுரை, முயற்சிகளில் ஈடுபட்டு, தம் பெயரை நிலைநாட்டி வந்துள்ளார்.
மட்டக் களப்பை பிறப்பிடமாகவும் , கண்டியை வாழ்விடமாகவும் கொண்ட ரூபராணி ஜோசப் சிறுகதை, குறுநாவல், நாடகம், கவிதை, சிறுவர் இலக்கியம் முதலிய துறைகளில் ஈடுபாடு கொண்டவராக விளங்குகின்றார். அவரது சில நுால்கள் வெளியாகியுள்ளன. திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கண்டியைப் புகுந்த இடமாகவும் கொண்ட நளாயினி சுப்பையா சிறுகதைத்துறையில் ஈடுபாடு கொண்டவர். அவரது சிறுகதைத் தொகுதியொன்று வெளிவந்துள்ளது.
பேராதனையைச் சேர்ந்த ஜெகியா ஜூனைதின் சர்மிளாவின் இதயராகம் என்ற நாவலையும், வேலி என்ற தொலைக்காட்சி நாடகத்தையும் எழுதியுள்ளார். இவரது கணவர் ஜூனைதீன் நாடகத்துறைக்கும், திரைப்படத்துறைக்கும் ஆற்றிய
236

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
சேவைகள் கணிப்புக் குறியன. புதிய தலைமுறையினரின் பங்களிப்பு எழுத்துத்துறைக்குக் கிடைத்து வருகிறது. இரா. சர்மிளா தேவி போன்ற ஆற்றல் வாய்ந்தவர்கள் புதிய தலைமுறையினராக மணம்வீச இடமுண்டு.
ஆய்வுத்துறையில் கண்டியின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கதாக உள்ளது. தனிப்பட்ட முறையில் ஆய்வுரீதியான முயற்சிகளில் எஸ்.எம்.ஏ. ஹஸன் சிறந்த பங்களிப்புக்களை நல்கிவந்துள்ளார். பல நூல்களின் ஆசிரியராக இவர் திகழ்கிறார். கண்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக் கழகம் மலையக இலக்கியத்துறைக்கு ஆய்வு ரீதியான பங்களிப்புக்களைச் செய்துவருகின்றது.
இப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் க. அருணாசலம், மலையக இலக்கியம் தொடர்பான நூல்களை எழுதியுள்ளார். பேராசிரியர் சி. தில்லைநாதன், கலாநிதி துரை மனோகரன், அம்பிகை
ஆனந்தகுமார் போன்றோர்
மலையகத்தின் கலை இலக்கிய விடயங்கள் பற்றி எழுதிவந்துள்ளனர். பேராசிரியர் அ. சிவராஜா, கலாநிதி வேல் முருகு, பேராசிரியர் எம்.எஸ். மூக் கையா, கலாநிதி எம்.எஸ் .எம். அனஸ் போன்றோர் மலையகம் தொடர்பான பங்களிப்
பு க க  ைள ச
.செய்துவந்துள்ளனர் - سنگلاخ கே. கணேஷ்
மலையகம் என்றதும்
237

Page 121
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
ஞாபகத்திற்கு வரும் ஒரு மாமனிதர் கே. கணேஷ் தமிழில் முதல் முற்போக்குச் சஞ்சிகையான “பாரதி” யினை வெளிக்கொணர்ந்து, புதிய சிந்தனைகளுக்கு வழிசமைத்தவர், அவர் . சிறுகதை எழுதி தாளராகவும் , சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் அவர் விளங்குகின்றார்.
கணி டிப் பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க நுால வெளியீட்டாளர்களுள் ஒருவர், எஸ்.எம். ஹனிபா, கல்ஹின்னைத் தமிழ் மன்றம் என்ற வெளியீட்டு நிறுவனம் மூலமாக ஏறத்தாழ நுாறு நுால்களை அவர் வெளியிட்டுச் சாதனை புரிந்துள்ளார்.
நுால் வெளியீட்டுத்துறையில் ஈடுபாடு கொண்ட இன்னொருவர், புண்ணியாமீன் சிறுகதை, நாவல் துறைகளில் ஈடுபாடு கொண்ட அவரின் படைப்புகள் சில நுால் வடிவம் பெற்றுள் ளன. எழுதி தாளராக இருப்பதோடு, நுால வெளியீட்டுத்துறையிலும் ஈடுபட்டு வருகின்றார்.
பத்திரிகைத்துறை தொடர்பாகக் கண்டியை நோக்கு மிடத்து, இத்துறையில் மிகுந்த அனுபவம் வாய்ந்ததாக விளங்குபவர், க.ப. சிவம் நீண்ட காலமாக வீரகேசரி பத்திரிகையின் நிருபராகக் கடமையாற்றும் அவர், மலைமுரசின் இணையாசிரியர்களுள் ஒருவராகவும் விளங்கியுள்ளார். கண்டியில் பத்திரிகைத் துறை தொடர்பாகக் குறிப்பிடப்படவேண்டிய இன்னொருவர், அந்தனி ஜீவா, நாடக ஆசிரியர், நுாலாசிரியர், சஞ்சிகை ஆசிரியர் போன்ற பன்முக ஆற்றல் மிக்கவர் ஆர்வத்துடன் அவர் செயலாற்றி வருகின்றார்.
சமூக ஆய்வாளரும் விமர்சருமான பெ. முத்துலிங்கம் அரசியல் கட்டுரைகளை எழுதிவருகிறார். “எழுதாத வரலாறு” என்ற நுாலை இவர் எழுதியுள்ளார். இவர்களோடு, பத்திரிகைத்துறையில் ஐ.ஏ. ரஸாக், குவால்தீன் முதலியோரும் குறிப்பிடத்தக் கவர்களாக விளங்குகின்றனர். பத்திரிகை
238

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
உலகோடு நெருங்கிய தொடர்பு கொண்டவராக இரா. அ. இராமன் விளங்குகிறார். கண்டியைத் தளமாகக் கொண்டு பல இதழ்கள் வெளிவந்துள்ளன. செய்தி குன்றின் குரல் கொழுந்து, அம்மா, பூரணி, கண்டி இலக்கிச் செய்திமடல், அகிலம், ஞானம் என்பன அவற்றுட் சில தற்போது ஞானம் இரண்டு ஆண்டுகளைக் கடந்து, தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது.
மலையகம் ஒரு பாரிய பிரதேசம். மலையகத்துக்கு கண்டி, கண்ணின் மணிபோல் உள்ளது. கண்டிப் பிரதேசம் கலை இலக்கிய வளமுள்ள பகுதியாகவும், ஆய்வு, விமர்சனத் துறைகளில் ஆர்வம் கொண்ட களமாகவும் விளங்குகின்றது. கண்டியின் இலக்கிய முயற்சிகள், ஆய்வு விமர்சனச் செயற்பாடுகள் முழு மலையகத்துக்கும் பயன் அணிக்கவல்லன.
239

Page 122
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
உசாத்துணை நூல்கள்
அந்தனி ஜீவா (1995) மலையகமும் இலக்கியமும் கொழும்பு மலையக வெளியீட்டகம்
க. அருணாசலம் (1994) மலையகத் தமிழ் இலக்கியம் ராஜகிரிய தமிழ் மன்றம்
க. அருணாசலம் (1999) இலங்கையின் மலையகத் தமிழ் நாவில்கள் (ஓர் அறிமுகம் கொழும்பு சென்னை குமரன் புத்தக நிலையம்
அ. சதாசிவப்பிள்ளை 1979 பாவலர் சரித்திர தீபகம் (பகுதி 2) கொழும்பு கொழும்புத் தமிழ்ச சங்கம்
சாரல்நாடன் (1990) மலையகத் தமிழர் சென்னை மலையரசி பதிப்பகம்
சாரல்நாடன் (1993) மலையக வாய்மொழி இலக்கியம் சென்னை சவுத் எசியன் புக்ஸ்
சாரல்நாடன் 1997 மலையகம் வளர்த்த தமிழ் கொழும்பு சென்னை துரைவி வெளியீடு
சி. தில்லைநாதன் 1997 இலங்கைத் தமிழ் இலக்கியம்" கொழும்பு தேசிய கலை இலக்கியத் பேரவை
மனோகரன். துரை 1993 தமிழ் இலக்கியம் பார்வையும் பதிவும் கண்டி கலைவாணி புத்தக நிலையம்
சு. முரளிதரன் 2001 மலையக இலக்கிய தளங்கள் கொட்டகலை சாரல் வெளியீட்டகம்
240

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கண்டியில் வெளிவந்த தமிழ் ஏடுகள்
பெயர்
கங்காணி
ஆதி திராவிடன்
சூர்யோதயம்
ஜனநேசன்
பாரதி
ஆசிரியர் / நிறுவனர்
இடம்
கே. பாலச்சந்திரன் கண்டி
கே.பி. சிதம்பரம்
கே.பி. சாமி
தேசிக இராமானுஜம்
கே. கணேஷ் / கே. ராமநாதன்
முத்தமிழ் முழக்கம் க.ப. சிவம் / மு.கு. ஈழக்குமார்
மலைமுரசு
செய்தி
சாரல்
39|LDLDT
நதி
அல்ஹிலார்
குன்றின் குரல்
மதுரம்
கீர்த்தக் கரை
தென்றல்
விடிவு
சமத்துவம்
அகிலம்
ஞானம்
க.ப. சிவம் / மு.கு. ஈழக்குமார்
ரா.மு. நாகலிங்கம்
ஈழவாணன்
பூரணவத்தை இராமன்
ஆர். செல்வராஜா
வி.எம். புண்ணியாமீன்
தொட்டப் பிரதேச கூட்டுச் செயலகம்
எம். சண்மகப் பிரபு
எல். சாந்திகுமார்
அந்தனி ஜீவா
நிதானி தாசன்
ச. பாலகிருஷ்ணன்
கே.வி. ராமசாமி
தி. ஞானசேகர ஐயர்
24
ஆண்டு
1929
1933
1940
1941
1946
1958
1960
1963
1964
1971
1975
1979
1981
1985
1987
1987
1987
1987
1995
2000

Page 123
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
qi-17Insularıởııț¢oop
2兽2
 

கனிம மாவட்டத் தமிழர்களின் வரவாற்றுப் பதிவுகள்
கண்டி ராசதானியின் கடைசி மன்னன்
பூg விக்கிரமராஜசிம்மனும் அவரது மனைவி
ராணி ரெங்கம்மா
卫车宫

Page 124
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரவாற்றுப் பதிவுகள்
■璽.』 鬣母 O
H
|| ിസ്തു-്
S
 
 
 
 
 
 
 
 
 

ர்ாழ்ப ப்பும்ாபII ம்:ttiறுப்பரு ந்யப்பா பங்lே

Page 125
irபே ப்புறர்ாமல் ங்பீார்றுரு ந்_ப்மய நம்மே
「韃靼
(Izsī) qāqīās, sosoɛyelin visso
T형 ||
L)
24
 
 
 
 

கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
கண்டி கடைசி மன்னனின் சிம்மாசனம்
247

Page 126
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
மாளிகையின்
கண்டி தலதா
ாறறம
ஒரு பக்க கதவின் தே
EAE
 

நன்றி
* “இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்ற திருக்குறள் மொழிக்கொப்ப, என்னை இப்பணியை பொறுப்பேற்று செய்யுமாறு பணித்த அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் அவர்கட்கும்.
* மத்திய மாகாண தமிழ் கல்வி சாகித்திய விழாவுக்குழுவின் தலைவரும், மத்திய மாகாண சபை தலைவருமான கெளரவ. துறை மதியுகராஜா, விழாக்குழு செயலாளரும் அமைச்சின் இணைப்பாளருமான வி. சாந்தகுமார், விழாக்குழு பொருளாளரும், கண்டி மாநகர சபை உறுப்பினருமான ஆர். சரவணன் அவர்கட்கும்.
* இந்த நுாலின் பதிப்புப் பணிக்காக அமைச்சரின் வேண்டுகோளின்படி எனக்கு இரண்டு வாரம் விடுமுறை வழங்கி ஒத்துழைத்த கண்டி சமூக அபிவிருத்தி நிர்வகத்திற்கும்.
* இந்நூலுக்கான கட்டுரைகளை மிகக் குறுகிய காலத்தில் எழுதி உதவிய கட்டுரையாளர்களுக்கும்.
49

Page 127
* இந்நூலின் சில தரவுகளுக்கும், தகவல்களுக்கும் பேராதனைப் பல்கலைக்கழக நுாலகத்திற்கு அழைத்துச் சென்று உதவிய துணை நூலகரான திரு. ஆர். மகேஸ்வரனுக்கும்.
* இந்நூால் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய திரித்துவக் கல்லுாரி தமிழ்ப்பிரிவு அதிபர் திரு. இரா. சிவலிங்கத்திற்கும், ஆசிரியையான செல்வி. சர்மிளாதேவி, கலைஞர் கலைச்செல்வன்
ஆகியோர்களுக்கும்.
* இந்நூாலை மிகக் குறுகிய காலத்தில் அச்சிட்டு
உதவிய விக்ரம் பிரின்டர்ஸ் அதிபர் கலைஞர். ஆர். ராஜசேகரனுக்கும அதன் அச்சக ஊழியர்களுக்கும்.
மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா குழுவின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அந்தனி ஜீவா தொகுப்பாசிரியர்
250


Page 128


Page 129

காண சபை
INCIAL COUNCIL
|-B0E4-13-5
| - |