கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரித்தானியாவின் புதிய அடிப்படை வரலாறு 4

Page 1
(f த்தானிய
அடிப்படை
அரசகருமமொழி அலுவலக H
 
 
 

ாவின் புதிய
-- GOTONDIT (29)
ாட்டினும் மூரும்
ாம் பகுதி S-1939)
96.O.
வெளியிட்டுக் கிளேயின் வெளிறே
ற் பதிப்பிக்கப்பட்டது

Page 2


Page 3

பிரித்தானியாவின் புதிய அடிப்படை வரலாறு
(புதிய “ உவாணரும் மாட்டினும் ”)
ஆக்கியோர் சிலநாள் கேம்பிரிட்சு, இயேசு கல்லூரிக் கூட்டாளியும் முன்னுள் அரோம் பாடசாலை ஆசானுமாய
சோச்சு தவுண்சென் உவாணர், எம்.ஏ.
ஒட்சுபோட்டு, பலியல் கல்லூரியிலிருந்தவரும் ஈற்றன் கல்லூரியின் முன்னுள் பிரதமருமான சேர். சி. என்றி கே. மாட்டின், கே.சி.வி.ஓ. எம்.ஏ.
ஒட்சுபோட்டு, புதுவரலாற்றுப் பாடசாலை, சோமவில்
கல்லூரி ஆகியவற்றைச் சார்ந்தவருமான டி. ஏசுகின் மூர்.
மொழி பெயர்த்தோர் இந்திரா மகாதேவா, B.A. asT. LuË5o5TLu söT, B.A. Dip. in Ed.
நான்காம் பகுதி 1688-1939
960
அரசகருமமொழி அலுவலக வெளியீட்டுக் கிளையின் வெளியீடு
அரசாங்க அச்சகத்திற் பதிப்பிக்கப்பட்டது

Page 4
வரையறுக்கப்பட்ட பிளாக்கி, மகன் கம்பனியாரின் இசைவுடன் மொழிபெயர்க்கப்பட்டது.
பதிப்புரிமை அரசினர்க்கே
2-J. N. R. 28298-2,508 (8/58).

பதிப்பாளர் முகவுரை
உவாணரும் மாட்டினும் இயற்றிய பிரித்தானிய வரலாற்றின் அடிப்படை யின் முதற் பதிப்பு 1911 இல் வெளியிடப்பட்டது. அற்றைநாள்தொட்டு இந்நூல் பாடசாலைகளில் ஒரு நியமருதூலாக இருந்து வருகிறது. பல பதிப்புக்களிலும் திருத்த வெளியீடுகளிலுமாக இந்நூல் பலமுறை புதுக்கியமைக்கப்பட்டுள்ளது. போரால் எற்பட்ட காலத்தைப் பயன்படுத்திப் பாடசாலைப் பத்திரத் தேர்விற்கும் புதிய வரலாற்று ஆராய்ச்சிக்கும் எற்றமுறையில் அமைய நூலை அறவே செப்பனிட்டுள்ளோம்.
இப்பணியை திருவாட்டி டி. எசுகின் மூர், திரு உவாணரின் ஒம்படை காவலர் களினதும் சேர் என்றி மாட்டின் அவர்களினதும் இசைவுடன் செய்தார்கள். சேர் என்றி மாட்டின் அரிய தெரிப்புரை கூறியும் படியோலை ஆய்ந்தும் உதவினர்கள். இப்பணிக்கேற்ற நல் தகுதியுடையவர்கள் திரு மூர் அவர்கள்; வரலாற்றிலே தேர்வாளராயும் கல்வியூட்டுவதில் ஆசிரியராயும் நல்ல பயிற்சி பெற்றவர்கள் அவர்கள்.
1830 இல் இருந்து 1939 வரைஉள்ள பருவம் மிகவும் புதியதாகும். 1830 ஆம் ஆண்டுவரை உள்ள வாசகம் பாடசாலைப் பத்திரத் தேர்விற்கு ஆயத்தஞ் செய்வார்க்கு உதவும் வகையில் புதிய முறையில் ஒழுங்கு படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. புதிய வரலாற்று நோக்குகட்கியையச் சில அதிகாரங்கள் சீராக்கப்பட்டுள்ளன. முதலாம் நூலில் உள்ள வாசகம் பெரும்பாலும் திரு உவாணர் எழுதியவாறே உள்ளது. இரண்டாம் நூலில் 1830 வரை உள்ளதும் அவ்வாறே சேர் என்றி மாட்டின் எழுதியவாறே
உள்ளது.
குறிப்புக்கள், கால அட்டவணைகள், மற்றை படிப்பித்தற்குரிய துனைப் பொருள்கள் யாவும் திரு மூர் அவர்களால் அளிக்கப்பட்டுள்ளன. பாடசாலைப் பத்திரத் தேர்விற்குரிய கேள்விகள் பலவும் இந்நூலில் அவர்களால் சேர்க்கப்பட்டுள்ளன.
பிரித்தானிய வரலாற்றில் உள்ள பருவங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பகுதியாக இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.

Page 5
பதிப்பாளர் முகவுரை
பழைய பாடசாலைப்பத்திரத் தேர்வுகட்குரிய விணப்பத்திரங்களை இந் நூலில் சேர்ப்பதற்கு இசைவளித்த கழகங்கட்கு எம் நன்றி உரியதாகுக. அவையாவன : பிரித்தல் பல்கலைக்கழகம் (B), கேம்பிரிட்சுப் பல்கலைக் கழகம் (உள்ளூர்த் தேர்வுச்சபை) (CL), மத்திய உவேல்சுச்சபை (CWB), தாம் பல்கலைக்கழகம் (D), இலண்டன் பல்கலைக்கழகம், பாடசாலைப் பொதுத்தேர்வு (LGS), புகுந்தேர்வு (LM), வடபல்கலைக் கழகங்களின் கூட்டுப் புகுந்தேர்வுச் சபை (NU B), ஒட்சுபோட்டு கேம் பிரிட்சுப் பாடசாலைகள் தேர்வுச் சபை (0 &0), ஒட்சுபோட்டு உள்ளூர்த் தேர்வுச் சபை (0 I), உவெல்சுப் பல்கலைக்கழகம் (UW) என்பனவாம். அடைப்புக் குறிகளுள் உள்ள ஆங்கில எழுத்துக்களே கேள்விகளைச் சுட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
iv

உள்ளுறை
நான்காம் பகுதி-1688-1939
ஏழாம் பருவம்-1688-1714
பிரான்சுடன் போராட்டமும் யாப்புமுறை முடியரசின் வளர்ச்சியும்
அதிகாரம்
43.
44。
45.
46.
4.
உவில்லியமும் மேரியும் : ஆன்
1. மூன்ரும் உவில்லியமும் (1689-1702) மேரியும் (1889-1894) 2. வெளிநாட்டுப் போர்ப் பருவம் (1689-1714) 3. ஆன் அரசியின் ஆட்சி (1702–1714) : பெரும்போர் 4. ஆன் ஆட்சியில் உண்ணுட்டு அலுவல்கள் 5. பிற்காலத்துச் சுதுவாட்டுக்களின் ஆட்சியில் சுகதலந்து ஏழாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் ஏழாம் பருவத்துக்குரிய கால நிரல் ஏழாம் பருவத்துக்குரிய தேர்வுக் கேள்விகள். .
l எட்டாம் பருவம்-1714-1783
பிரித்தனின் விரிவும் முடியுடன் நடந்த இறுதிப் போட்டியும்
A.
அளுேவரியன் குலமுறை
1. உண்ணுட்டு அரசியலும் முதலிரண்டு சோச்சுகளும்
2. 1715 ஆம், 1719 ஆம் ஆண்டுகளில் யக்கோபியரின் எழுச்சி
3. உவால்போல்
4. யக்கோபியர் எழுச்சி, 1745
1714 இன் பின் வெளிநாட்டுப் பூட்கை
ஏழாண்டுப் போர் : அமெரிக்கா, இந்தியா, பிற்று 0J B
1. அமெரிக்கா
2. இந்தியா A
3. எழாண்டுப் போர்
யோன் உவெசிலியும் மெதடிசு மதத்தின் எழுச்சியும்
w
8
6
26
33
36
44
45
46
46
54
56
63
68
73
73
75
ገ?
90

Page 6
V7
உள்ளுறை
அதிகாரம்
48.
49.
50.
5.
52.
53,
54。
55.
மூன்றம் சோச்சு (1760-1820) O - Ο Ο
1. 1782 வரை உண்ணுட்டு அலுவல்களும் முடி ஆதிக்கத்தைப் புதுப்பிக்க
மூன்றம் சோச்சு முயன்றதும் KI S - 2. பெரிய பிரித்தனும் வட அமெரிக்காவும் (1783-1783) . .
பெரிய பிரித்தனும் இந்தியாவும் (1783-1823)
உண்ணுட்டு அலுவல்கள்-பொட்சும் பேக்கும் எட்டாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் எட்டாம் பருவத்துக்குரிய கால நிரல்
எட்டாம் பருவத்துக்குரிய தேர்வுக் கேள்விகள்
ஒன்பதாம் பருவம்-1783-1815
பிரான்சுடன் பெரும் இகல் : புரட்சியும் நெப்போலியனும்
இளைய பிற்று : அவன் முதல் அமைச்சு
பிரெஞ்சுப் புரட்சியும் மகா யுத்தமும் (1789-1802)
1. பிரெஞ்சுப் புரட்சி 2. புரட்சிப் பிரான்சுடன் போர் 3. பெரிய பிரித்தனின் தனிம்ை a 4. இரண்டாம் கூட்டமைப்பும் அதன் தோல்வியும் (1798-1800) 6. மீண்டும் பெரிய பிரித்தனைத் தனிப்படுத்தல் : அமியன்சு சமாதானம்
நெப்போலியப் போர் (1803-1815)
1. இங்கிலந்தைத் தாக்குதல் திரபல்கார்
பிரித்தனின் வணிகத்தைத் தாக்குதல் ஐரோப்பியக் கண்டத் திட்டம் . . சுபெயினைத் தாக்குதல்
“நூறு நாட்கள்’ (1815)
அயலந்தின் சரித்திரம் (1689-1815)
போர் ஆரம்பமாகியபின் பிற்றின் உண்ணுட்டுக் கொள்கை (1793-1815)
ஒன்பதாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 8. A
ஒன்பதாம் பருவத்துக்குரிய கால நிரல் ஒன்பதாம் பருவத்துக்குரிய தேர்வுக் கேள்விகள் so
குடாநாட்டுப் போரும் நெப்போலியனின் வீழ்ச்சியும் (1809-1814) a
L&Std
93
93
99
3.
24
29
139
43
45
149
149
54
159
6.
63
65
65
173
176 177
187
93.
202
209
22重
223

உள்ளுறை
பத்தாம் பருவம்-1815-1867
கைத்தொழில் விருத்தி கெடுதிகளும் சீர்திருத்தங்களும்
அதிகாரம்
56.
58.
59.
60.
61.
62.
63.
64,
65.
66.
67.
68.
மூன்ரும் சோச்சு (1760-1820)
1. பெரிய பிரித்தனில் 1815 ஆம் ஆண்டும் அதற்குப் பின்னரும் 2. கைத்தொழிற் புரட்சி d 3. அடக்கு முறையும் கிளர்ச்சியும் 4. காசிறீயின் வெளிநாட்டுக் கொள்கை நான்காம் சோச்சும் (1820-1830) நான்காம் உவில்லியமும் (1830-1837)
1. தோரிச் சீர்திருத்த வாதிகள் 2. பெருஞ் சீர்திருத்த முறி முதலாம் உலிக்குச் சீர்திருத்த வாதிகள் (1832-1841) விற்றேறியா இராணி (1837-1901) முதலாம் பருவம்-பீல் , . a தொழிலாளர் வகுப்பியக்கம்-ஆவணர் இயக்கம் : தொழிற் சங்க இயக்கம் :
கூட்டுறவு இயக்கம் s
வெளிநாட்டலுவல்கள்-பாமெசன்
கிறைமியா (1854-1856)
ஐரோப்பாவில் மாறுதல்கள் : பாமெசனின் பிற்கால வெளிநாட்டுக் கொள்கை
கள் (1856-1865)
இந்தியா (1823-1858) பத்தாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் பத்தாம் பருவத்துக்குரிய கால நிரல் பத்தாம் பருவத்துக்குரிய தேர்வுக் கேள்விகள்
பதினுென்றம் பருவம்-1867-1914
அரசியல் வளர்ச்சி : பேரரசாட்சியும் குடியாட்சியும்
கிளாற்சனும் திசிரெலியும் (1865-1868) கிளாற்சனின் முதலமைச்சும் சீர்திருத்தங்களும் (1868-1874)
திசிரெலியும் தோரிக் குடியாட்சியும் (1874-1880)
கிளாற்சனின் பிற்கால அமைச்சுக்கள் : வெளிநாட்டுக் கொள்கை, (1880-1885) :
2 ஆம் 3 ஆம் 4 ஆம் அமைச்சுக்கள்
282
288
298
303
309
323
340
343
84&
352
356
S64

Page 7
W உள்ளுறை
அதிகாரம்
69. அயலந்து (1848-1893)
70. சோல்சுபரியும் சேம்பளினும் (1893-1906)
71. கனடாவும் ஒசுத்திரேலியாவும்
l. 560TLIT
2. ஒசுத்திரேலியா 3. நியூசிலந்து
72. தென்னுபிரிக்கா
73. விற்றேறிய உகத்தின் சமயம், கலை, இலக்கியம்
74. ஏழாம் எட்டுவேட்டு (1901-1910) : தாராளர் கட்சியின் சீர்திருத்தங்கள்
75. ஐந்தாம் சோச்சு (1910-1936) : 1914-1918 போரின் காரணங்கள்
பதினுென்றம் பருவத்துக்குரிய குறிப்புக்கள். . பதினுென்ரும் பருவத்துக்குரிய கால நிரல் பதினுென்றம் பருவத்துக்குரிய தேர்வுக் கேள்விகள்
பன்னிரண்டாம் பருவம்-1914-1939
போரும் பின்னடப்பும்
76. osů36ů (šumň (1914-1918)
77. வேர்சைச் சமாதானம்
78. சமாதானத்தின் விளைவுகள்
79. மூன்றவது பேரரசு
80. இருபதாம் நூற்றண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட புரட்சிகள்
81. போரின் பின் பிரித்தனில் நிகழ்ந்த அரசியல் வளர்ச்சி :
எட்டுவேட்டு (1936) : ஆரும் சோச்சு (1936- ) 1. வாக்குரிமைச் சீர்திருத்தம்
2. Jouisyba As 3. yllan osnpT0
82 இருபதாம் நூற்றுண்டு-சமூக மாற்றங்கள்
1. போக்குவரத்து
2. மின்னியல், வாயு, எண்ணெய் w d 3. வீடமைப்பு : சேரிகள், அடுக்குக்கள், கட்டிடம் 8
எட்டாவது
பக்கம்
37
378
S92
392
396
40
403
46
498
AS3
440
456
459
462
475
479
487
4.94
504
505
506
52
513
54
518
520

உள்ளுறை ix
அதிகாரம் பக்கம்
4. உடனலம் : பொது உடனலம் : மருந்து - 521 5. கலையும் இலக்கியமும் ... 522 6. களிப்பாட்டு-இயக்கப்படம், வானெலி, விளையாட்டு ... 525 7. பெண்களின் நிலைமை ... 528 8. சுருக்கம் . . .529 பன்னிரண்டாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள். . - ... 530 பன்னிரண்டாம் பருவத்துக்குரிய கால நிரல் . . ... 539 பன்னிரண்டாம் பருவத்துக்குரிய தேர்வுக் கேள்விகள் 541 ... ܫ
நாட்டுப் படங்கள்
மாள்பரோவின் போராட்டங்கள் 19
பிரிட்டிசுப் பேரரசு, 1714 . 25
யக்கோபியர் எழுச்சி, 1715 - 56
யக்கோபியர் எழுச்சி, 1745-1746 - 64
ஐரோப்பிய நீர்நிலைகளில் கடற்போர், 1756-1763 88 வட அமெரிக்கா, 1763 இலும் 1783 இலும் . . - m ... O
இந்தியா, 1707-1783 - ... 6
இந்தியா, 1784-1805 O VO ... 2
நெப்போலியன் காலத்து ஐரோப்பா - ... 168 மேல் ஐரோப்பிய நீர்நிலைகளில் பிரெஞ்சுப் dia a ... 170
ஐரோப்பாக் கண்டத் திட்டம் a ... 74
குடாநாட்டுப் போர் . . 178
1815 இல் நடந்த அமைதி ஒப்பந்தத்தின் பின் ஐரோப்பா , . ... 89
பிரிட்டிசுப் பேரரசு, 1815 - ... 192
தொழிலியல் புரட்சிக்கு முன்னரும் பின்னரும் உள்ள மக்கட்டொகையின்
செறிவும் பரவலும் - - ... 232 பிரிட்டிசு இருப்புப் பாதைகள், 1843 ... 235
1921 இன் பின் பிரிட்டிசு இருப்புப் பாதைகள் ... 237
1832 இன் முன்னர் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ... 259
1832 இன் சீர்திருத்த விதியால் மாற்றியவாறுள்ள பாராளுமன்றப்
பிரதிநிதித்துவம் . . 264

Page 8
உள்ளுறை
நாட்டுப் படங்கள் ஐரோப்பாவில் பாமெசனின் செயல்கள், 1833-1865
இந்தியப் படைக் கலகம்
இரசியாவும் போல்கன் நாடுகளும், 1878-1878
எத்ெதும் கிழக்கு ஆபிரிக்காவும்
மேல் ஆபிரிக்கா
1914 இல் ஆபிரிக்கா
1783 இன் பின் கனடா
1788 இன் பின் ஒசுத்திரேலியா
1769 இன் பின் நியூசிலந்து
தென்னுயிரிக்காவின் கிழக்குப் பகுதி
1914 இல் பேரரசும் குடியேற்ற நாடுகளும்
1914 Gao SGBornrülent
வட கடலும் மேற்புல முனையும், 1914-1918
அமைதி ஒப்பந்தத்தின் பின் ஐரோப்பா, 1919-1923
iš Saunt, 1805-1939
ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா, 1939
Jastb
289
317
359
382
388
390
394
398
402
40
428
46丑
464
48
492
502

ஏழாம் பருவம் பிரான்சுடன் போராட்டமும் யாப்பு முறை முடியரசின் வளர்ச்சியும்
1688-1714
அதிகாரம் 43 உவில்லியமும் மேரியும்: ஆன்
1. மூன்றம் உவில்லியமும் (1689-1702). மேரியும் (1689.1694)
உவில்லியம், மேரி ஆகியோரின் ஆட்சியின் ஆரம்பம் “அமைதியான” புரட்சி எனப்பட்டதைக் குறிக்கின்றது. ஏனெனில் இது சுதுவாட்டு மன்னர் இங்கிலந்து மன்னராகவிருந்த காலத்தில் நாடு முழுவதும் இருந்த சந்தே கத்தைத் தீர்த்துவைத்தது. முடியுடன் எற்பட்ட போராட்டத்தில் ஈற்றில் பாராளுமன்றமே வெற்றிபெற்றது.
பாராளுமன்றமும் நிதிக் கட்டுப்பாடும்
புரட்சி உடன்படிக்கையின் விபரங்களை இனிக் கவனித்தல் வேண்டும் (குறிப்பு 85). புரட்சியினல் எற்பட்ட பெரும் விளைவு யாதெனில் இனிமேல் அரசன் தன் வருவாயிற் பெரும்பாகத்தைப் பாராளுமன்றத்தினின்றும் ஆண்டுக் கொடைகள் மூலம் பெறவேண்டும் என்பதே. ஆகவே இதைப் பாராளுமன்றம் ஒவ்வோர் ஆண்டுஞ் செய்வதற்காகக் கூடவேண்டியேற் பட்டது. இதன் பயனகப் பாராளுமன்றம் நிதி அலுவல்களில் முழு வதிகாரம் பெற்றது; இதனல் அரசியல் நிர்வாகத்திலும் அதனதிகாரம் பெரு கியது. சிறிது சிறிதாகப் பாராளுமன்றத்து இரு சபைகளுக்குமிடையிலிருந்த தொடர்பு மாற்றமடைந்தது. 1407 தொடக்கம் அரசாங்கப் பணக்கொடை வரிவிதிப்பு போன்ற முறிகளை ஏற்படுத்துந் தனியதிகாரத்தை மக்கட்சபை பெற்றிருந்தது. அது இரண்டாஞ் சாள்சின் ஆட்சியில் இத்தகைய முறிகளை மாற்றும் உரிமையைப் பிரபுக்கள் சபைக்களிக்க மறுத்தது. இதன் பயனக, நிதி அலுவல்களிற் பாராளுமன்றத்தின் அதிகாரம் வளர்ச்சி யுற, கீழ்ச் சபையே முக்கியத்துவமடைந்தது. ஆயினும் 1832 வரை, மேற் சபையிலிருந்த தனி அங்கத்தவர் சிலர் மக்கட் சபையின் அமைப்பிற் பெரும்பாலும் அதிகாரஞ் செய்யக் கூடிய செல்வாக்குப் பெற்றிருந்தனர். இதை நாம் பின்னர்க் கவனிப்போம்.

Page 9
2 உவில்லியமும் மேரியும்
உரிமை முறி (1689) புறத்தசித்தாந்தர் அரசுரிமை இணக்கம் விலக்கலதிகாரம் நீக்கப்படல் வரி விதிப்பு படை (ஆண்டு) விதி (1689)
புரட்சியின் விளைவாக முடியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்திய இரு விதிகள் நிறைவேற்றப்பட்டன. இவற்றிலொன்று உவில்லியம், மேரி ஆகியோரின் ஆட்சியின் ஆரம்பத்திலும் மற்றையது உவில்லியத்தின் ஆட்சி யின் முடிவிலும் ஏற்படுத்தப்பட்டன. மகாபட்டயம் ஆரம்பித்த வேலையை 1689 இற் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரகடனம், “உரிமை முறி”, முடித்தது. இதன் நிபந்தனைகளைச் சுருக்கமாகக் கூறுவாம். முதலாவதாக, உவில்லியமும் மேரியுமே அரசனும் அரசியுமென்றும், இவர்கள் குழந்தைகளே முடிபெறும் உரிமையுடையவரென்றும், இவர் களில்லாவிடிற் சேமிசின் மற்றை மகளாகிய ஆனே அரசியாகும் உரிமை பெற்றவளென்றும் முடிவாகியது. அன்றியும் உரோமன் கத்தோலிக்கராக விருந்த எவரும் உரோமன் கத்தோலிக்கரை மணம் புரிந்த எவரும் முடிசூடும் உரிமைபெற முடியாதென்ற நிபந்தனையும் இதனுடன் இணைக்கப்பட்டது. இரண்டாவதாக, பின்வருவன சட்ட விரோதமானவை எனக் கூறப்பட்டது. (அ) சட்டங்களை ஒத்திவைக்கக்கூடிய முடியின் “ போலி அதிகாரம் ”. (ஆ) “அண்மையிற் பயன்படுத்திய’ சட்டங்களை விலக்கும் முடியின் அதிகாரம். (இ) உயர் ஆணை மன்றம், மற்றும் இது போன்ற மன்றங்கள். மூன்றவதாக, பாராளுமன்றம் கட்டுப் பாடின்றித் தெரிவு செய்யப்பட்டு, பேச்சுரிமை பெற்று அடிக்கடி கூடுதல் வேண்டுமெனவும் விதிக்கப்பட்டது. அன்றியும் இதன் சம்மதமின்றி வரியேற் படுத்த முடியாதெனவும் விதிக்கப்பட்டது. நான்காவதாக, நிலையான படை சட்ட விரோதமெனப் பிரகடனஞ் செய்யப்பட்டது. இந்நிபந்தனை இன்றும் உளது. படையானது, படை (ஆண்டு) விதி எனப்பட்ட விதியினல் ஒவ் வோர் ஆண்டும் சட்டப்படி முறையானதாகச் செய்யப்படுகின்றது. பாராளு மன்றம் ஒவ்வோர் ஆண்டும் கூட்டப்பட வேண்டியதற்கு இதுவுமொ காரணமாகும்.
இணக்க விதி (1701) அனுேவரிய முடியுரிமை
நீதிபதிகள்
அமைச்சர்
1701 இல் நிறைவேற்றப்பட்ட இணக்க விதி இரண்டாவது நடவடிக்கையாகும். உவில்லியமும் மேரியும் குழந்தைப் பேறில்லாத
இந்நிபந்தனையினல் ஈற்றில் முடிசூடும் உரிமை பெறக்கூடிய அறுபது பேர் தம் உரிமைகளை இழந்தனர் எனக் கணக்கிடப்பட்டது.

உவில்லியமும் மேரியும் 3
வர்களாயிருந்ததாலும் இளவரசி ஆனின் குழந்தைகள் எல்லாம் இறந்து விட்டதாலும் முதன் முதலாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை முடிபெறும் உரிமையாகும். சுதுவாட்டு வமிசத்தைச் சேர்ந்த புறத்தசித்தாந்தப் பிரதிநிதி யாகச் சோபியா விருந்தாள். இவள் முதலாம் சேமிசின் பேர்த்தியாகவும் (பலத்தீன் தேர்வோனை மணம்புரிந்த இலிசபெது இவள் தாயாவாள்) அனேவர்த் தேர்வோனின் மனைவியாகவுமிருந்தாள். ஆகவே முடியானது “அதிக சிறப்புக்கள் பொருந்திய சோபியாவிற்கும் புறத்தசித்தாந்தரான இவள் மரபினர்க்கும்’ உரிமையாக்கப்பட்டது. அரசுரிமை இணக்க விதியின் மற்றை நிபந்தனைகளை ஆராயும்போது இவற்றிற் சில உவில்லி யத்தை மக்கள் வெறுத்ததினலும், அக்காலத்திருந்த இவனின் வெளி நாட்டுக் கொள்கைமீது ஏற்பட்ட பொருமையாலும் எற்படுத்தப்பட்டவை என்பது தெரிகின்றது. ஆகவே பாராளுமன்றத்தின் சம்மதமில்லாமல் மன்னன் இராச்சியத்தை விட்டு நீங்க முடியாது என்பதும் முடியின் அன்னிய உடைமைகளுக்காகப் போரிலீடுபடல் இங்கிலாந்தின் கடமையல்ல வென்பதும் எற்பட்டன. ஆயினும் இந்நிபந்தனைகளிற் சில விரைவில் மாற்றப்பட்டன; சில விலக்கப்பட்டன. ஆயினும் இவற்றிலிரண்டு நிரந்தர முக்கியத்துவம் பெற்றவை. இது முதல்நீதிபதிகள் சட்ட மன்றங்களிற் குற்ற வாளியாக்கப்பட்ட பின்பே பதவியினின்று நீக்கப்படக் கூடும்; அல்லது பாராளுமன்றச் சபைகளின் சொற்பொழிவுகளின் பின்னரே பதவியினின்று நீக்கப்படக் கூடும். இதன் பயனக முந்திய ஆட்சிகளிற் பிரயோசனமாக விருந்த பதவி நீக்கும் உரிமையை மன்னன் இழந்தான். மக்கட் சபை யால் குற்றமெனக் கண்ட ஒரு முடிவிற்கு எதிராக முடிக்கு விண்ணப் பித்தல் இயலாது. இவ்விதி அரசின் சகல செயல்கட்கும் அமைச்சரே பொறுப்புள்ளவரென்பதை முடிவாக நிறுவியது.
பத்திரிகையின் சுதந்திரம் (1695)
சகிப்பு விதி (1689)
முடியானது இன்னும் மந்திரிகளைத் தேர்ந்தெடுத்தபோதிலும், உவில்லி யத்தின் ஆட்சியில் நாட்டின் உண்ணுட்டு வெளிநாட்டுக் கொள்கைகளை அதி காரஞ் செய்த போதிலும், புரட்சியானது தனிப்பட்ட இங்கிலிசுக்காரனுக்கு அரசியல் சுதந்திரத்தையும், இவனின் பிரதிநிதியாக விளங்கின பாராளு மன்றத்துக்கு வரிகளின் முழு அதிகாரத்தையும் அரசனின் தடைக்குக்
குளோசுதர் இறைமகன் ஒருவரே குழந்தைப் பருவத்தில் இறக்கவில்லை. இவர் சுமார் பதினெரு வயதாகவிருக்கும்போது, 1700 இல் மரணமடைந்தார். இறப்பதற்கு எட்டு மாதத்திற்கு முன் இலிசபெது இராணியின் பிறந்த தினத்தை மிக்க குதூகலத்துடன் " தம் துப்பாக்கிகளை வெடித்து அதிக களிப்புக் கொண்டாட்டத்துடன் ” கொண்டாடினர். இக்கால முழுவதும் மகா இராணியின் பிறந்த தினமாகிய செற்றெம்பர் 7 ஆம் தேதி மக்கள் கொண்டாடுவதற்குரிய தேசீய தினமாகக் கருதப்பட்டது. இது குறிப்பிடத்தக்கதாகும்.

Page 10
4. உவில்லியமும் மேரியும்
கீழ்ப்படிவாய சட்டமாக்கும் அதிகாரத்தையும் அளித்தது. வேறு இரண்டு வழி களிலும் புரட்சியினல் இரண்டு முக்கியமான விளைவுகள் எற்பட்டன. இதுவரை ஆண்டு உத்தரவுச் சீட்டு விதியின்படி எல்லாப் பிரசுரங்களும் கடுமையான தணிக்கைக்குட்படுத்தப்பட்டிருந்தன. 1695 இல் மக்கட் சபை இவ்விதியைப் புதுப்பிக்கலாகாதெனத் தீர்மானித்தது. இதன்பயனக ஐம்பதாண்டுகளுக்கு முன் மிலிற்றனர் தீவிரமாக வேண்டிய அச்சகச் சுதந்திரம் கிடைத்தது. ஆயினும், இச்சுதந்திரம், அவதூறுச் சட்டங்களின் கண்டிப்பான தன்மை யினுலும், பத்திரிகைகளின் மீதுள்ள கடுமையான முத்திரை வரிகளினலும் ஒரளவு குறைக்கப்பட்டது. இரண்டாவதாகச் சமயக் கட்டுப்பாடுகளைக் குறைப் பதற்குச் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன (குறிப்பு 86). சகிப்பு விதியினுல் (1689) பொதுப் பிரார்த்தனை நூலிலிருந்த முப்பத்தொன்பது விசுவாசப் பிரமாணங்களில் முப்பத்தாறுக்குக் கையெழுத்திடக் கூடியவர்களுக்கு வழி பாட்டுச் சுதந்திரங் கிடைத்தது. அதாவது, உரோமன் கத்தோலிக்கர், ஒருமை யினர் ஆகியோர் ஒழிந்த ஏனையோருக்குக் கிடைத்ததென்க; ஆனல் இணங் காதோர் இரண்டாஞ் சாள் சின் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட நகராண்மைச் சட்டத்தினல் பதவியினின்று இன்னும் விலக்கப்பட்டனர். ஆயினும் சகிப்பு விதி ஒரு பெரும் முன்னேற்றத்தைக் குறித்தது. அக்காலந் தொடங்கி சகிப்புணர்ச்சி சிறிது சிறிதாக வளர்ச்சியுற்றது. பதினெட்ட்ாம் நூற்றண்டில், அனேவர் வமிசம் அரசுகட்டிலேறிய பின்னர், இணங் காதோர் பதவி வகித்ததினல் எற்பட்ட தண்டனைகளை மன்னிக்கும் ஒரு சட்டம் ஆண்டுதோறும் இயற்றப்பட்டது. ஆயினும் உரோமன் கத் தோலிக்கர் உட்பட்ட எல்லாச் சமயத்தவர்க்கும் பத்தொன்பதாம் நூற் றண்டு வரை முற்றன சகிப்புத் தன்மை காட்டப்படவில்லை.8
* இரண்டாஞ் சாள்சின் ஆட்சியில் இலண்டன், யோக்கு, இரு பல்கலைக்கழகங்கள் ஆகிய இடங்களிலேயே அச்சுத்தொழில் இருந்தது. “சிறந்த அச்சடிப்பவர் ” இருபது பேரே இருந்தனர். பிர்சுரிப்பதற்கு முன்னர் எல்லாப் புதிய நூல்களும் சோதிக்கப்பட்டன; பின்னர் உத்தரவுச் சீட்டுகளும் அளிக்கப்பட்டன.
1792 இல் ஏற்படுத்தப்பட்ட ஒரு சட்டத்தினல் இவ்வவதுறுச் சட்டங்களின் வன்மை குறைக்கப்பட்டன.
* இணங்காதார் சகிப்புத் தன்மையைப் பெற்றலும் உரோமன் கத்தோலிக்கருக் கெதிராகக் கடுஞ் சட்டங்கள் இயற்றப்பட்டன. ஆகவே 1699 இல் மாசு ஆராதனை செய்யும் எந்த மதகுருவானலும் நித்திய சிறைத்தண்டனை பெறக்கூடிய ஒரு சட்டம் ஏற்படுத்தப்பட்டது. நூறு பவுண் வெகுமதி பெற்ற வேலைக்காரியின் வாக்குமூலத்தினல் அற்கின்சன் என்ற மதகுரு குற்றவாளியாகத் தீர்மானிக்கப்பட்டு எசுது அரண்மனையில் முப்பதாண்டுகள் சிறையிடப்பட்டு ஈற்றில் 1729 இல் தமது எழுபத்து மூன்றவது வயதில் மரணமுற்றர். ஆனல் இப்பழிசாதிக்குஞ் சட்டங்கள் அரசாங்கத்தால் வற்புறுத்தப்படவில்லை. பெரும்பாலும் உரோமன் கத்தோலிக்கர் தொந்தரவின்றி தமது வழிபாட்டில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.

உவில்லியமும் மேரியும் 5
உவில்லியம், மேரி ஆகியோரிடம் மக்களின் அரசபத்தி குறைவுற்றிருத்தல்
இனி, உண்ணுட்டுச் சரித்திர விபரங்களைப் பற்றிக் குறிப்பிடுவோம். எதிர் பார்த்ததற்கு மேலாக வெகு இலகுவில் உலில்லியமும் மேரியும் தம் நிலைமையைத் தாபித்தனர். கில்லிக்கிராங்கிப் போரில் ஏற்பட்ட இடண்டியின் மரணம், பொயின் போரின் பின் சேமிசு பிரான்சிற்குத் தப்பி யோடல் ஆகிய செயல்களினல் சுகதலந்து " அயலந்து ஆகி யவை கீழ்ப்படிந்தன. இங்கிலந்தில் தானும் ஆச்சரியப்படக்கூடிய விதமாக இவர்களுக்குச் சிறு எதிர்ப்பே இருந்தது. மேற்றிராணிமார்களில் ஒருவர், நான்கு விசப்புமார், நடுவரல்லாதார் எனப்பட்ட வேறு நானூறு மதகுருமார் ஆகியோர் உவில்லியம் மேரிக்குக் கீழ்ப்படிவுஆணை செய்ய மறுத்ததால் அவர்களின் கோயில் மானியம் பறிக்கப்பட்டது. இவ்வளவே நடந்தது. ஆயினும் எதிர்ப்பு மிகக் குறைவாயிருந்தாலும் புதிய அரசன், அரசியிடம் மக்களின் அரச பத்தியும் மிகக் குறைவாகவேயிருந்தது. அரசுவல்லுநர்களும் வீரரும் ஒருங்கே விசுவாசமற்றிருந்தனர். ஐந் தாண்டுகளுக்கு முக்கிய மந்திரியாகவிருந்த இடான்பி, தளபதியாயிருந்த மாள்பரோ, இலாகோக்குப் போரின் வெற்றி வீரனக விளங்கிய இரசல் ஆகி யோர் யாவரும் உலில்லியத்தின் கீழும் மேரியின் கீழும் பதவியேற்றிருக்கும் போது சேமிசுடன் சேர்ந்து சதி செய்தனர். பாராளுமன்றங்கள் அதிக நட்புறவு காட்டவில்லை. உவில்லியத்தைக் கொல்லவும் ஒரு சூழ்ச்சி யேற்பட்டது. -
உவில்லியம், மேரி ஆகியோரின் குணவியல்புள்
இங்கிலிசுக்காரர் புரட்சியினல் ஏற்பட்ட நன்மைகளுக்கு நன்றியுள்ளவர் களாக இருந்திருப்பர் என்பதில் ஐயமில்லை. ஆயினும் உலில்லியம், மேரி ஆகியோரிடம் இவர்கள் காட்டிய அரசபத்திக்குறைவு ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல. மன்னன் அன்னிய நாட்டு அரசியல் விடயங்களில் மாத்திரமே ஊக்கஞ் செலுத்தினன். பிரான்சுடன் ஏற்பட்ட இவனுடைய போராட்டத்தில், இங்கிலந்து ஓர் காரணியாகவே இவனுக்கு விளங்கியது. சமகாலத்தவர் ஒருவர் கூறியபடி “பிரான்சுக்குச் செல்லும் வழியில் இங்கிலந்தை இவன்கவனிக்க வேண்டியிருந்தது.’ இவன் தனிப்பட்ட அபிப்பிராயமும் மக்களிடம் இவன்
* தேன்கம் கிரீனிலுள்ள ஓர் ஒடுக்கமான பாதையில் வழக்கம்போல் சனிக்கிழமை வேட்டையாடிலிட்டு அரசன் மீளும்போது அவனைக் கொல்வதாகத் திட்டமிடப்பட்டது. ஆனல் இச்சூழ்ச்சி கண்டு பிடிக்கப்பட்டது.

Page 11
6 உவில்லியமும் மேரியும்
மீதுள்ள அபிமானத்தை வளர்க்க உதவவில்லை. இவன் கல்வின் சமயத் தவகை விருந்ததால் இங்கிலந்து திருச்சபையிலிருந்த பெருமதிகாரம் பெற்ற உயர்ந்த திருச்சபைக் கட்சி இவனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. அரசியல் அலுவலில், தோரிக் கட்சி போருக்கு எதிராகவிருந்ததால், இவன் உவிக்கு அமைச்சை நம்பியிருக்க வேண்டி யேற்பட்டது. இது உவிக்கு உட்குழு எனப்பட்டது. ஆனல் பெரும்பாலும் தனதாட்சியில் கட்சி களைக் கவனியாது தோரி, உவிக்குக் கட்சிகளிலிருந்து மந்திரிகளைத் தெரிந் தெடுத்து ஆட்சி புரியலானன். இதன்பயனக ஒரு கட்சியாவது இவனுக்குத் தக்க ஆதரவளிக்கவில்லை.
இன்னும் இவன் சுயவியல்பும் வசீகரமாகவிருக்கவில்லை. இவன் அற்ப உயரமும் மெலிந்து தளர்ந்த உடலமைப்புமுள்ளவன். இவன் கண்களில் காணப்பட்ட கூர்மையும் ஒளியும் இவன் தோற்றத்தை ஒரளவு வசீகர மாக்கின. இவன் தன்மை வெறுக்கத் தக்கதாகவுமிருந்ததோடு இவன் பழக்கங்களும் இணக்கமற்றவையாகவுமிருந்தன. இன்னும் இவன் உடல் நிலையும் தளர்ந்திருந்ததால் வெகு விரைவில் கோபங் கொள்ளக் கூடியவனுகவும் வெடுவெடுப்புள்ளவனுகவுமிருந்தான். தனது இங்கிலிசு பிரசைகளின் அபிமானத்தைப் பெறக்கூடிய ஒரு புறம்பான கவர்ச்சிகரமான குணமொன்றையும் இவன் பெற்றிருக்கவில்லை. ஆகவே தன் எதிரிகளிடம் நடக்கும்போது காட்டிய பெருந் தன்மை, நெருக்கடியான நிலைமைகளில் இவன் காட்டிய பொறுமை, அமைதி, பொது அலுவல்களிற் காட்டிய இடைவிடா ஊக்கம் ஆகியவற்றைத் தக்க முறையில் இவன் பிரசைகள் ஆதரிக்கத் தவறினர். மறுபக்கத்தில் மேரியானவள் ஒரு தாராள அன்புள்ள, உல்லாச அரசியாக விருந்தாள். அக்காலத்தில் “ஒன்றில் இவள் உலில்லியம் சிந்தித்த அளவு உரையாடுவாள், அல்லது இவ ளின் சகோதரியான இளவரசி ஆன் உண்டவளவு உரையாடுவாள் ” என ஒரு கூற்று வழங்கியது. ஆகவே 1694 இலேற்பட்ட இவளின் மரணம் உலில் லியத்தின் நிலைக்கு ஒரு பெருங் குறையாக இருந்தது. இதன் பின் இவனிடம் மக்கள் கொண்ட வெறுப்பு சிறிது சிறிதாக வளர்ந்தது.
1697 இற்குப்பின் உவில்லியத்திற்கு இருந்த எதிர்ப்பு
1697 இற் பிரான்சுடன் எற்பட்ட போர் முடிந்த பின் உவில்லியத்தின்
கொள்கைக்கிருந்த எதிர்ப்பு உச்சநிலையடைந்தது. அவன் அயலந்திலிருந்த
தனது இடச்சுப் பிரசைகளுக்கு அளித்திருந்த நிலப் பரப்புக்களைத் தோரிப்
சமகாலத்தவர் ஒருவர் “ இவன் அதிகம் உரையாடாததோடு வெகு சாதாரணமாகச் சுவையற்ற வகையில் பேசினன்” என்று கூறினர். புதிய கானில் தனியே நீண்ட நேரம் வேட்டையாடுவதே இவனின் பொழுதுபோக்காக விருந்தது. எந்த வகையான உரையாடலை யும் வீட்டுக்குள் விளையாடும் விளையாடல்களையும் இவன் வெறுத்தான்.

உவில்லியமும் மேரியும்
பாராளுமன்றம் தாக்கியது. இதற்குப்போதிய காரணமிருந்தது. இன்னும் நிலையானபடையை மக்கள் விரும்பவில்லை. மிக்க மூடத்தனத்துடன் இங் கிலந்திலுள்ள ஆயுதந்தாங்கிய படைகளை எழாயிரம் வீரர்களாகக் குறைத்தல் வேண்டுமெனப் பாராளுமன்றம் வற்புறுத்தியது. மேலும் இவனின் வெளி நாட்டுப் பூட்கையினல் பொருமையுற்றிருந்த பாராளுமன்றம் முன்னர் நாம் கூறிய அரசுரிமை இணக்க விதியிலிருந்த நிபந்தனைகளை நிறைவேற் றியது. எதிர்க் கட்சியினல் கலக்கமுற்ற உவில்லியம் தனது முடியைத் துறக்க எண்ணி அதற்காக ஒர் அறிக்கையையுந் தயாரித்தான். உண்மையில் வெளிநாட்டு அரசியல் அலுவல்களைப் பற்றிப் போதிய அறிவை இங்கிலிசுக்காரர் பெற்றிருக்கவில்லை. ஆகவே உலில்லியம் இங்கிலந்துக்கு மட்டுமன்றி ஐரோப்பாவுக்குச் செய்த வேலையின் மகத்துவத்தையும் ஒருவரும் உணரவில்லை. ஆயினும் மன்னன் தான் இறப்பதற்கு முன் சுபானிய அரசுரிமைப் போரில் மக்கள் தன்னை உறுதியாக ஆதரிக்கின்றனர் என்ற திருத்தியைப் பெற்றன். இவன் இறப்பதற்குமுன் இப்போரின் ஆரம்பத்தைக் காணும் பாக்கியத்தைப் பெற்றன் (1702).
ஆட்சியின் நிதி விடயங்கள்
(1) தேசியக் கடன் (1693)
(2) இங்கிலந்து வங்கி நிறுவப்படல் (1694)
உவில்லியம், மேரி ஆகியோரின் ஆட்சியில் எமது தேசீய நிதியில் இரண்டு அமிசங்கள் தோன்றின. முதலாவது 1693 இல் ஆரம்பித்த தேசியக் கடனுகும். 1697 இல் இது 20,000,000 பவுணுகிவிட்டது. 1713 இல் 78,000,000 பவுணுகியது. 1815 இல் 840,000,000 ஆகிய பெரும் மொத்தத் தொகையாகிவிட்டது. போர்களே நடத்துவதற்காக அரசாங்கம் பணத்தைக் கடனகப் பெற்றது. வட்டிக்குப் பதிலாக மக்கள் பணத்தைக் கடனகக் கொடுத்தனர். இதன் பயனக மக்கள் தாம் சேமித்து வைத்திருந்த பணத்தை ஒர் உறுதியான இடத்தில் வட்டிக்குக் கொடுத்தனர். அது போர்களின் பயங்கரப் பழுவை ஓரளவு குறைத்து, அப்பழு வணிகங் கைத்தொழில் ஆகியவற்றை ஒரேயடியாக அழித்து விடாமலுங் காப்பாற் றியது. மற்றையது, 1694 இல் நிறுவப்பட்ட இங்கிலந்து வங்கியாகும். இது அடுத்த நூற்றண்டில் இங்கிலந்தின் வணிக வளர்ச்சிக்கும் பேரரசு வளர்ச்சிக்கும் உறுதியான அத்திவாரமாக அமைந்தது. 1695 இல்
* புரட்சி ஏற்பாட்டை வணிக வகுப்பினர் எற்றுக்கொள்ளத் தேசீயக் கடன் உதவியது. எனெனிற் சுதுவாட்டுக்கள் திரும்பி வந்தால் அவர்கள் இக்கடனைக் கொடுக்க மறுத்து விடுவர் என்றெண்ணப்பட்டது. ஆகவே இது உவிக்குப் பிரபுமாருக்கும் வணிகருக்கும் இடையே உடன்படிக்கை எற்படுத்த உதவியது. ஏனெனில் பதினெட்டாம் நூற்ருண்டில் அனேவரியன் வமிசத்தையே தம் செல்வச் செழிப்புக்கு இவ்விருவரும் நம்பியிருந்தனர் என்க.

Page 12
8 வெளிநாட்டுப் போர்
ாணய மீட்சி எற்பட்டது. தேய்ந்து, பெரும்பாலும் ஓரங்களெல்லாம் கத் தரிக்கப்பட்டிருந்த பழைய நாணயங்கள் எடுக்கப்பட்டு புதிய நாணயங்கள் வழங்கப்பட்டன. இவற்றின் வெட்டப்பட்ட ஓரங்கள் எதிர்காலத்தில் இவை கத்தரிக்கப்படுவதைத் தடுத்தன.
2. வெளிநாட்டுப் போர்ப் பருவம் (1689-1714)
பிரான்சுடன் போர் (1689-1815)
1688 இல் எற்பட்ட புரட்சி, பெரிய பிரித்தனின் நீடித்த போர்ப் பருவ ஆரம்பமாய் விளங்கியது. 1688 இற்கும் 1815 இற்கு மிடையே ஐம்பத்தாறு ஆண்டுகள் வரை நிலைத்திருந்த எழு பெரும் போர் களில் பெரிய பிரித்தன் ஈடுபட்டிருந்தது. இவற்றுள் ஐந்தின் ஆரம்பத்தி லும் மற்றை இரண்டின் இறுதியிலும் பெரிய பிரித்தனின் முக்கிய எதிரியாகப் பிரான்சு விளங்கியது. ஒவ்வொரு போருக்குமுரிய விசேட காரணங்களைக் கூறுமுன்பு இவ்விரு நாடுகளுக்குமிடையே காணப்பட்ட பகை மைக்குரிய பொதுக் காரணங்களை நாம் விளங்க முயலல்வேண்டும் (குறிப்பு 88).
தடையரண்கள்
முதலாவதாக, ஐரோப்பாவில் பிரான்சுக்கிருந்த அவாக்களைக் கூறலாம். தனது கிழக்கு அரண் எல்லையை அகலித்துப் பலப்படுத்தி ஈற்றில் இரைன் நதியையே தனது எல்லையாக்க வேண்டுமென்று பிரான்சு எண்ணியது. தென் கிழக்கிலிருந்த சேமனிய மாகாணங்கள், வட கிழக்கிலிருந்த நெதலன்சு ஆகியவற்றிற்கு இடர் விளைத்தே இதை எய்தல் கூடும். நெதலன்சு நாடுகள் பிரிக்கப்பட்டிருந்தன. இவற்றின் ஒரு பகுதியான ஒல்லந்து ஆகிய ஐக்கிய மாகாணங்கள் சுதந்திரமாகவிருந்தன. தற்கால பெல்சியமாக விளங்கும் சில நாடுகள் 1713 வரை சுபானிய மன்னனுக் குரிமையாக விருந்தன; இதன் பின் ஒசுத்திரிய ஆட்சிக்குட்பட்டு ஒசுத்திரிய நெதலன்சு எனப்பட்டன. பிரான்சுக்கும் தற்பொழுது பெல்சியமாக விளங் கும் நாட்டுக்குமிடையே காணப்பட்ட எல்லை ஒரு நதி அல்லது மலைத் தொடர் போன்ற இயற்கை எல்லையாக விருக்கவில்லை. ஆனல் ஒவ்வொரு பக்கத்திலுந் “ தடை யாண்கள் ” எனப்பட்ட அரண் தொடர்கள் நிறுவப் பட்டிருந்தன. பிரான்சு தனது எல்லையை அகலிக்கும்போது, பெல்சியம் பக் கத்திலிருந்தவை சிறிது சிறிதாகவும் உறுதியாகவும் பிரான்சின் அதிகா ரத்துக்குட்பட்டன. இவைமுழுவதும் அல்லது பெரும் பாலானவை பிரான் சின் அதிகாரத்துக்குட்பட்டவுடன் பிரான்சு பெல்சியத்தை மட்டுமன்றி ஒல்
பழைய காலின் எல்லையாகவிருந்த இரைன் என்பதே பிரான்சினுடைய அவாவின் இலக்காகவிருந்தது.

வெளிநாட்டுப் போர் 9
லந்தையுங் கைப்பற்றக் கூடும். ஆனல் ஒல்லந்தின் சுதந்திரத்துடன் இங்கிலந்தின் நல்வாழ்வும் இணைக்கப்பட்டிருந்தது. ஏனெனில் பிரெஞ்சு மக்கள் வட கடலில் வாயில்களைப் பெற்றல் எமது கடலாதிக்கத்தையும் இதனல் எமது தேசீய பாதுகாப்பையும் இடர்ப்படுத்த முடியும் ; இது காரண மாக “ தடை யரண்கள் ’ முழுவதையுமோ அல்லது சிலவற்றையோ ஒல்லந்து வீரர்களின் காவலில் வைத்தல் வேண்டும் என்று இங்கிலந்து வற்புறுத்தியது. d
பிரான்சும் சுபெயினும்
இரைன் எல்லையைக் கைப்பற்றுவதோடு பிரான்சின் அவாக்கள் பூர்த்தி யுறவில்லை. 1689 இற்கும் 1815 இற்குமுள்ள வெவ்வேறு காலங்களில் இதன் மன்னர்கள் சுபானிய நாட்டைக் கைப்பற்ற முடியாவிடினும் சுபா னியக் கொள்கையை ஒரு நெருங்கிய குடும்ப உறவினலோ உடன்படிக்கை யினலோ கட்டுப்படுத்த முயன்றனர். இன்னும், இப்பருவத்தின் ஆரம்பத் தில் பதினன்காம் உலூயியும் (1643–1715) ஈற்றில் பிரெஞ்சு புரட்சிக்காரரும் நெப்போலியனும், (1793-1815) ஐரோப்பாவில் மற்றெல்லா நாடுகளினதும் சுதந்திரத்தைப் பயமுறுத்தும் நிலையைப் பெற்றிருந்தனர்.
உலக அவாக்கள்
பிரான்சுக்கும் இங்கிலந்துக்குமிடையே இவ்வண்ணம் அடிக்கடி ஏற்பட்ட போரானது ஐரோப்பாவில் மாத்திரம் எற்படவில்லை. பின்பு காணப் போகின்ற படி பிரான்சு, இங்கிலந்து ஆகியவற்றின் அவாக்கள் உலகமெங்கும் மோதின. இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், வட அமரிக்கா, வட ஆபிரிக்கா ஆகிய இடங்களிளெல்லாம் இவர்களின் பேரரசு அகற்சி இலட்சியங்களிற் போட்டி யேற்பட்டதால் வெற்றியைத் தீர்மானிப்பதற்குப் பெரும் போரேற்பட்டது. ஒரு சிலரைத் தவிர்ந்த மற்றை அக்கால அரசு வல்லுநர், போரின் பேரரசு நோக்கிற்கண்றி ஐரோப்பிய நோக்கிற்கு அதிக முக்கியத்துவம் அளித்தபோதிலும், இன்று பேரரசு நோக்கிற்கே நாம் பெருமையளிக்கின் ருேம்.
பதினுன்காம். உலூயியின் நிலைமை
நாம் இனி, போர்களின் விபரங்களை ஆராய்தல் வேண்டும். முதலாவ தாக 1688 இற்கும் 1713 இற்கும் இடையில் நிகழ்ந்த இரண்டு போர்களை யும் எடுத்துக்கொள்வோம். 1688 இல் பதினன்காம் உலூயியின் நிலைமை ஒப்பற்றதாகவிருந்தது. இவன் L60L. இடையருது போர்களில் ஈடுபட்டிருந்தாலும் . நாற்பதாண்டுகளுக்கு மேலாக ஒரபாயமான தோல்வியையுமடையவில்லை. இவன் கடற் படையானது இங்கிலந்து, ஒல்லந்து ஆகிய இரு நாடுகளினதும் இணைந்த கடற் படைகளுக்குச் சமானமாகவிருந்தது. அக்காலத்து இருந்த சிறந்த போர் மந்திரியாக

Page 13
0. வெளிநாட்டுப் போர்
உலூவோயையும், எந்திரியாக வாபனையும், கடற்படைத் தளபதியாகத் தூவிலையும் இவன் பெற்றிருந்தான். 1689 ஆம் ஆண்டுக்கு முன்னர் இவனின் சிறந்த தளபதிகளாகிய கொண்டே, துரனே ஆகியோர் இறந்துவிட்ட போதிலும் இலச்சம்பேக்கு, வில்லேசு ஆகியோர் இருந்தனர். இத்தகைய திறமைவாய்ந்தவர்களைப் பெற்றிருந்த உலூயி, தனது ஆட்சிக் காலத்தில், முன்பு குறிப்பிட்ட நெதலன்சில் இருந்த பல எல்லை அரண்களையும், மிகத் தெற்கே அல்சேசு, பிராங்கே, கந்தே ஆகியவற்றையும் சுதா சுபரோ பெருமரணையுங் கைப்பற்றித் தனது பேரரசுடன் சேர்த் திருந்தான். நெதலன்சு, சேமனி ஆகிய நாடுகளை இழக்க நேரிட்டாலும் வேறு நாடுகளையும் கைப்பற்றுவதாகப் பயமுறுத்திக் கொண்டிருந் தான். இங்கிலிசு மன்னராகிய இரண்டாஞ் சாள்சு, இரண்டாம் சேமிசு ஆகி யோர் இவனிடம் உபகாரச் சம்பளம் பெறுகின்றவர்களாகவிருந்தனர். சுபானிய அரசுரிமையையுந் தனது குடும்பத்துக்கு உரித்தாக்க எதிர்பார்த் திருந்தான். ஆனல் உலுயியின் திட்டங்களெல்லாம் இங்கிலந்திலேற்பட்ட புரட்சியினல் அழிந்தன. பணத்துக்கு உலூயியையும் புத்திமதிக்கு அவ னின் தூதனையும் நம்பியிருந்த ஒர் இங்கிலந்து மன்னனுக்குப் பின், தனது வாழ்நாள் முழுவதையும் பிரான்சை எதிர்ப்பதிலேயே கழித்த ஒல்லந்து மன்னணுகிய மூன்றம் உவில்லியம் மன்னனனன். எலவே, 1688 இல் உலில்லியம், பிரான்சுக்கெதிராக ஒரு நேசக்குழுவை எற்படுத்தி யிருந்தான். இந்த நேச உடன்படிக்கைக்கு 1689 இல் எற்பட்ட இங்கி லந்தின் துணை ஒரு துணுக அமைந்தது. “இங்கிலந்தின் இராச்சியம், அதிகாரம் ஆகியவற்றின் உதவியின்றி பிரான்சின் அவாக்களையும் பெருமை யையும் தடுக்கமுடியாது’ என்று பின்பு உவில்லியம் கூறினன்.
இங்கிலிசு அரசுரிமைப் போர் (1689-97) . 1689 தொடக்கம் 1690 வரை நடைபெற்ற போர் (அ) சுகதலந்தில்: கில்லி கிராங்கிப் போர் (1689)
இதன்பின்னிகழ்ந்த போரானது கண்டத்தின் சரித்திரத்தில் ஒசுபேக்குக் கூட்டவைப் போர் (1689-97) எனப்பட்டது. இதை நாம் இங்கிலீசு அர சுரிமைப்போர் என்ற பெயரால் நன்கறிவோம். ஏனெனில் பதினன்காம் உலூயி இரண்டாம் சேமிசை ஆதரித்ததால் இப்போர் உவில்லியமா, சேமிசா இங்கிலந்து மன்னனக விருப்பதென்ற சந்தேகத்தை நீக்கியது. போரின் முதலிரண்டாண்டுகளிலும் (1689-90) பிரிட்டிசுத் தீவுகளிலுங் கடலிலுமே இங்கிலிசுப் படை நடவடிக்கைகள் பெரும்பாலும் நடைபெற்றன (குறிப்பு 88). சுகதலந்தில் வைகவுந்து இடண்டி ஆகிய கிளவரெளசைச் சேர்ந்த யோன் கிரகாம் சேமிசின் சார்பில் உயர்நில மக்களைத் தூண்டி மகே

வெளிநாட்டுப் போர் S.
யின் தலைமையின் கீழிருந்த உவில்லியத்தின் படைகளே கில்லிகிராங்கிக் கணவாய்க்கருகில் இரண்டு நிமிட காலத்தில் நிலைகுலையச் செய்தார். (யூன் 1689). ஆயினும் இடண்டி போரிற் படுகாயமுற்றர். இவர் மரணத் துடன் இவ்வியக்கம் உற்சாகமெல்லாங் குன்றி விரைவில் அடங்கியது.
(ஆ) அயலந்தில் : இலண்டண்டெறி முற்றுகை (1689)
இதற்கிடையில் இரண்டாம் சேமிசு, பிரெஞ்சுப் பணத்துடலும் படை களுடனும் வந்திறங்கினன். சுகதலந்தைவிட அயலந்தில் நிலைமை மிக்க நெருக்கடியாகவிருந்தது. எனெனில், கசப்பான சமயப் பகைமையுடன் அயலந்துக்குடி மக்களுக்கும் இங்கிலந்து, சுகதலந்துக் குடியேறற் மக்க ளுக்குமிடையே சாதிவெறுப்பும் காணப்பட்டது. உடனே கத்தோலிக்கருக்கும் புறத்தசித்தாந்தர்களுக்குமிடையே போரேற்பட்டது. வடக்கிலிருந்த புறத்த சித்தாந்தர்கள் தாக்கப்பட்டு புறத்தசித்தாந்தர் கோட்டைகளான இலண்டண் டெறி, எனிசுகிலன் ஆகியவை முற்றுகையிடப்பட்டன. இலண்டண்டெறியிலி ருந்த புறத்தசித்தாந்தர் உதவி வரும்வரை நூற்றைந்து நாட்களுக்கு மிக்க தீரத்துடன் தமது பிடியை விட்டுக் கொடுக்காது போராடினர். எனிசுகிலனி லிருந்தவர்கள் தம்மை முற்றுகையிட்டவரைத் தாக்கி நியூடெளன் பட்டிலர் போரில் வெற்றி பெற்றனர்.
பொயின் போர் (1690)
இதன்பின் உவில்லியந் தானே அயலந்துக்கு வந்து பொயின் ஆற்றில் வெற்றி பெற்றன் (யூலை முதலாந் தேதி, 1690). பலவகை நாடுகள் இதில் ஈடு பட்டதால் இப்போர் குறிப்பிடத்தக்கது. சேமிசின் படைகளில் மூன்றில் ஒரு பங் குக்கு மேற்பட்டவர்கள் பிரெஞ்சுக்காரர்; பிரதம தளபதி ஒரு பிரெஞ்சுக்காரன். உவில்லியத்தின் பக்கத்தில் பாதியளவு இங்கிலந்து வாசிகள். இன்னும் வட அயலந்திலிருந்து அயலந்து புறத்தசித்தாந்தரும் இரண்டாயிரம் இடச்சுக்காரரும் இவனுக்காகப் போர்புரிந்தனர். இவனின் படையில் இயுனெசர், பிரசியர், தேனியர், பினிலந்தர் ஆகியோருமிருந்தனர். அயலந்தில் நடந்த போரானது 1691 இல் முடிந்தது. பிற்காலத்தில் மாள்பரோ இறைமகனகவிருந்த யோன் சேச்சில் திறமையுடன் போராடி கோக்கு, கின்சேல், ஆகிய இடங்களைக் கைப்பற்றினன். இடச்சுத் தளபதியாகிய கின்கல் உவில்லியத்துக்காக வெகு தீரத்துடன் போராடி ஒகிரிம் என்னுமிடத் தில் வெற்றிபெற்றன். சில மாதங்களுக்குப் பின் 1691 இலையுதிர் காலத்தில் கடைசிக் கத்தோலிக்கப் பெரும் அரணுன இலிமெரிக்குசரணடைந்தது. இதன் பின் அயலந்தில் உலில்லியத்தின் நிலைமையும் உறுதியடைந்தது.

Page 14
2 வெளிநாட்டுப் போர்
(இ) கடலில்
பீச்சியெட்டுப் போர் (1690)
இவ்வீர் ஆண்டுகளில் பதினன்காம் உலூயி கடலில் தனக்குக் கிடைத்த பல வாய்ப்புக்களை இழந்தான். போர்ச் சரித்திராசிரியர் அபிப்பிராயப்படி எதிரிகளினது படையினும் திறமையான கடற்படையையும், அக்காலத் தவர்களில் திறமை பெற்றிருந்த சிறந்த தளபதியாகிய தூவிலையும்" பெற்றிருந்த இவன், சேமிசுக்கு எல்லா வகையான உதவியையும் அளிப்ப தற்காக அயலந்தை இங்கிலந்திலிருந்து தனியே பிரித்திருக்க வேண்டும். இதற்குப் பதிலாக ஒருவித இடைஞ்சலுமின்றி உவில்லியம் அயலந்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு இவனின் போக்குவரவும் ஒரு மணி நேரத்துக்காகவேனும் அச்சுறுத்தப்படவில்லை. ஆயினும், தூவில், 1690, யூன் 30 ஆந் தேதியில் பொயின் போருக்கு முதல் நாள் பிரபு தொறின்றன் தலைமையிலிருந்த இணைந்த இடச்சு, இங்கிலிசுக் கடற்படை யைப் பீச்சியெட்டிற் சந்தித்தான். பலத்தில் குறைந்திருந்த இங்கிலிசுப்படை இவனின் முன்னணி நடுவணிப் படைகளுடன் போரிட விரும்பாது பின் னணிப் படைகளுடன் போரிட விரும்பியது. ஆனல் உக்கிரமான இடச்சு முன்னணிப் படை போரிட வேண்டுமென்று வற்புறுத்திப் போரிட்டுப் பலத்த சேதமடைந்தது. தூவில் தனது வெற்றியைத் தொடர்ந்திருப்பின் விளைவு மிக்க அபாயமாக விருந்திருக்கும்.
1691-97 வரை நடைபெற்ற போர்
(அ) கடலில்
இலாகோக்குப் போர் (1692)
போரின் எஞ்சிய காலத்தில் (1691-97) இங்கிலந்து கடலில் முதன்மை பெற்றது. 1692 இல் இலாகோக்குக் கருகில் வெற்றியேற்பட்டது. படைப் பலத் திற் குன்றியிருந்த தூவில், இங்கிலிசுத் தளபதி இரசலுக்கெதிராக மிக்க திறமையுடன் பின்னணிப் படையுடன் போரிட்டார். ஆனல் போருக்குப்
1 முப்பதாண்டுகளுக்குத் தூவில் பிரெஞ்சுக் கடற்படையிற் கடமையாற்றி ஆங்கில-இடச்சுப் போர்களிலும் பார்பரி கடற் கொள்ளைக்காரர்களுக் கெதிராகவும் போரிட்டார். இவர் அனுபவ முள்ள கடலோடியாகவும் போர் வித்தையில் வல்லவராகவுமிருந்தார். ஒரு கப்பலிலே scs தச்சனின் கடமை தொடங்கி தளபதியின் கடமைவரை ஆற்றக்கூடியவர் என்ருெரு கூற்று அக்காலத்தில் வழங்கியது.
* நிரையிலிருந்த எதிரிக் கப்பல்களின் எண்ணிக்கை அறுபதென அரசாங்கத்துக்குச் செய்தி கிடைத்ததால் தொறின்றன் அவருடைய ஐம்பது கப்பல்களுடன் அவற்றைத் தாக்கவேண்டு மெனக் கட்டளையிடப்பட்டது. வெடி விபத்தில் ஒரு கண்ணையிழந்திருந்த தொறின்றன் தம் கண் களால்-அதாவது ஒற்றைக்கண்ணுல் எதிரிகளின் கப்பல்கள் எண்பதை எண்ணினர். இவ ருக்குப் போரிட விருப்பமில்லாவிட்டாலும் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது.

வெளிநாட்டுப் போர் 13
பின் பிரெஞ்சுப் படை நிலைகுலைந்து பின்வாங்க வேண்டி யேற்பட்டது. பல கப்பல்கள் அந்தத் தீவுக்கும் கண்டத்துக்குமிடையே இருந்த அபாய கரமான “அலுதேணி நீரூற்று ” க்கூடாக பின்வாங்கின. ஆயினும் இவ் வாறு செல்ல முடியாத பதின்மூன்று பிரெஞ்சுக் கப்பல்கள் இலா கோக்கில் தஞ்சம் புகுந்தபோது இரசலின் கப்பற்படையினல் தீக்கிரையாக்கப் பட்டன. இங்கிலந்தில் மிக்க உற்சாகத்துடன் மிகைப்படுத்தப்பட்டு வரவேற்கப் பட்ட இவ்வெற்றி அன்னிய படையெடுப்பின் தாக்குதலினல் இங்கிலந்திற்கு வரும் பயத்தையொழித்து, வாய்க்காலின் அதிகாரத்தையும் அளித்தது. ஆனல் பிரெஞ்சுக்காரரோ வணிகத்தை அழிப்பதில் ஈடுபட்டு அதிக சேதத்தை விளைவித்தனர். சிறப்பாக சிமீர்நாவுக்குச் சென்ற நானூறு காவல் பரிவாரக் கப்பல்களில் நூற்றைக் கைப்பற்றினர். 1694 இற் குறிப்பிடத்தக்க தொரு சம்பவம் நிகழ்ந்தது. மத்தியதரைக் கடலுக்கு உவில்லியம் ஒரு கடற்படையை அனுப்பினன். இது பாசெலோன கைப்பற்றப்படுவதைத் தடுத்து இதன்பயனகச் சுபானியாவையும் பிரெஞ்சு அதிகாரத்தி னின்றும் நீக்கியது. குளிர் காலத்தில் கேடிசிற்றங்கி, அடுத்த ஆண்டில் மத்தியதரைக் கடலுக்குத் திரும்பிவந்து போரின் போக்கை மிகவும் பாதித்தது:
(ஆ) நெதலன்சில்
இவ்வாண்டுகளில் (1691-1697) தரையில் இங்கிலந்தின் போர்க் கருமங் கள் சுபானிய நெதலன்சுடன் மட்டுமே சம்பந்தப்பட்டிருந்தன. போரானது முக்கியமாக முற்றுகைகளுள்ள போராகவே விளங்கியது. போர் வீரன் என்ற முறையில் உலில்லியம் அதிக பிரயாசைப்பட்டாலும் திறமை மிகுந்த வனகவிருக்கவில்லை. இவனின் எதிரியாகிய இலச்சம்பேக்கு திறமையுள்ள வணுயினும் சோம்பலுள்ளவனுகவு மிருந்தான். இதன் பயனக உலில்லி யம் பெரும்பாலும் போர்களில் தோல்வியுற்றன். ஆனல் இலச்சம்பேக்கு தன் வெற்றிகள் அளித்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தவில்லை. உவில்லியத் தின் திட்டங்கள் சிறப்பு வாய்ந்தவையே. இதனல் இவன் இலச்சம் பேக்கை 1692 இல் சிதீன்கேக்கில் ஆச்சரிய முறையில் தாக்கப் பார்த்தான். ஆனல் இவன், முதன் முதல் ஒன்றரை மணி நேரத்துக்கு பீரங்கிப் பாட்டாளக் குண்டை வீசியும், தாமதித்து வந்து சேர்ந்த காலாட் படையை விரிவாக அமைத்தும் நேரத்தை வீண்போக்கினன். இலச்சம் பேக்கு உண்மையில் வியப்படைந்தாலுந் தன் துருப்புக்களை வெகு விரை
* பல நாட்களுக்கு இலண்டன் மணிகள் இடையருது ஒலித்தன. எல்லாக் கோபுரங்களி லுங் கொடிகள் பறந்தன. எல்லாச் சாரளங்களிலும் மெழுகுதிரிகள் வரிசையாக இருந்தன. வீதிகளின் மூலைகளிற் களியாட்டுத் தீபங்கள் எரிந்தன. மூன்று பிரபுக்கள் கடலோடிகளுக்கு வழங்குவதற்காக 37,000 பவுண்களை நாணயங்களாக எடுத்துச் சென்றனர்" என்று கூறிஞர் மக்கோலி.

Page 15
14 வெளிநாட்டுப் போர்
வில் ஒழுங்குபடுத்தி வெற்றி பெற்றன். அடுத்த ஆண்டில் (1693), உவில்லியம் நீர்விந்தனில் தோல்வியுற்றன். ஆயினும் விடாப்பிடியுடனும் உறுதியான துணிவுடனும் இவன் விட்டுக் கொடுக்காதிருந்தான். இவன் இரண்டாண்டுகளுக்குப் பின் தனது முதற் பெரும் வெற்றியைப் பலமுள்ள நமூர் அரணைத் திருப்பிக் கைப்பற்றியதாற் பெற்றன்.
இரிசுவிக்கு உடன்படிக்கை (1697)
ஈற்றில், 1697 வரையில் பிரான்சு தளர்வுற்றது. பெரிய பிரித்தன், ஒல்லந்து, சுபானியா, பேரரசு, சில சேமனிய நாடுகள் ஆகியவற்றின் கூட் டுக்கட்சியுடன் பிரான்சு போராடியுள்ளது. இப்பொழுது பிரான்சால்டோரைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. இரிசுவிக்கு உடன்படிக்கையின்படி பிரான்சு, உவில்லியத்தை இங்கிலந்து மன்னனக எற்றுக் கொண்டு, சுதாசு பரோவைத் தவிர 1678 தொடக்கங் கைப்பற்றியவற்றையெல்லாம் கைவிட்டது. போரில் முக்கியமான நிகழ்ச்சிகள் ஏற்படாவிடினும் ஆங்கி லேயர் பல நன்மைகளைப் பெற்றனர். கடல் ஆதிக்கத்தைப் பெற்றனர். உவில்லியத்தின் தலைமையின் கீழ் பல அரிய பாடங்களைக் கற்றனர். இவற்றின் விளைவுகள் பின்பு மாள்பரோவின் கீழ் நடந்த போர்களிற் காணப்பட்டன. மானமுள்ள உடன்படிக்கையையும் பெற்ற னர். எல்லாவற்றிற்கும் மேலாகப் பதினன்காம் உலூயியின் அவாக்களைத் தடுக்கும் முதல் தடையையிடுவதற்கு உதவி புரிந்திருந்தனர்.
சுபானிய அரசுரிமையும் பிரிவினை ஒப்பந்தங்களும் (1698-1702)
முதற் பிரிவினை ஒப்பந்தம் (1698)
இனி அடுத்த போராகிய சுபானிய அரசுரிமைப் போரின் காரணங்களை ஆராய் வாம். மூன்ருவது மன்னனெருவனின் நாடுகளை அவன் மரணத்தை எதிர் பார்த்த வேறிரண்டு மன்னர், அவனையாவது அவன் மந்திரிகளையாவது கலந் தாலோசிக்காது பகிர முயலல் நியாய வரம்புமீறிய செயலே. ஆனல் 1698 இல் இவ்வண்ணம் நேரிட்டது. உண்மையில் இச்செயலுக்குரிய சூழ்நிலை நூதன மானதாகவேயிருந்தது. சுபானியப் பேரரசு சுபானியாவை மாத்திரமன்றி, சுபானிய நெதலன்சு, மிலான், நேபிள்சு, சிசிலி, சாதினியா ஆகியவற்றேடு மேற்கிந்தியத் தீவுகள், தென் அமெரிக்கா ஆகிய இடங்களிற் பெரும் உடைமைகளையும் பெற்றிருந்தது. சுபானிய மன்னனன இரண்டாஞ் சாள்சுக்குக் குழந்தைகளோ, சகோதரர்களோ இருக்கவில்லை. ஆனல் இரு சகோதரிகளையும் இரு மாமிமாரையும் அவன் பெற்றிருந்தான். இரு மாமிமாரில் மூத்தவள் பிரெஞ்சு மன்னனையும் இளையவள் சக்கர வர்த்தியையும் மணம் புரிந்திருந்தனர். இவர்களெல்லோரும் இறந்து விட்டனரெனினும் அவர்கள் மைந்தர்களாகிய பதினன்காம் உலூயியும்,

வெளிநாட்டுப் போர் 15
முதலாம் இலியபோல் சக்கரவர்த்தியும் சுபானிய மன்னனின் மூத்த சகோதரியை ஒருவனும் இளையவளை ஒருவனுமாக மணம் புரிந்திருந்தனர். ஆகவே உலூயி, இலீயபோல் ஆகியோரின் குழந்தைகள் இரண்டு வழி களில் உரிமையாளராக விருந்தனர். சுபானியாவின் பெரும் நாடுகளை பதினன்காம் உலூயியோ, இலியபோலோ, இவர்களின் மூத்த மைந்தர் களோ, பிரான்சுடனே ஒசுத்திரியாவுடனே இணைக்க”விடுவது நன்றன்று என்பது வெளிப்படையாகத் தெரிந்த விடயமாகும். நோயாளியாயும் அரைப் பைத்தியமாயும் விளங்கிய இரண்டாஞ் சாள்சுடன் தொடர்பு வைப்பதில் பயனில்லை. இதன் பயனக பதினன்காம் உலூயியும் மூன்றம் உவில்லியமும் பிரிவினை ஒப்பந்தங்களை ஏற்படுத்தலாயினர். இதன்படி பவேரியா தேர்தல் தொகுதிக்கு உரியவனகிய இலீயபோலின் பேரன் (இவனுடைய மகள் மாரியாவின் மகன்; பேரரசிற்கு உரியவனல்லன்) சுபானிய நாடுகளின் பெரும் பகுதிக்கு உரிமையுடையவனுவான் (1698). இரண்டாம் பிரிவினை ஒப்பந்தம் (1700) இரண்டாம் சாள்சின் உள்ளமுறி (1700)
துரதிட்ட வசமாக பவேரியாக் குழந்தை வைசூரி நோயினல் இறந்துவிட்டது. வேறேர் உடன்படிக்கை இதன் பயனக ஏற்படுத்தப்பட்டது (1700). இதன் படி சக்கரவர்த்தியின் இரண்டாம் மகளுன சாள்சு ஆசிடியூக்கு சுபா னிய இராச்சியத்திற் பெரும் பகுதியைப் பெற்றன். ஆனல் பிரான்சின் உடோபின் நேபிள்சையும் மிலானையும் பெற்றன். இப்பிரிவினை ஒப்பந்தங் களப்பற்றியறிந்த சுபானிய மன்னன் மிக்க சினமுற்றதிலும் அவனாசி அவளது அறையிலிருந்த சில தளபாடங்களைக் கோபத்தில் உடைத்தெறிந்த திலும் வியப்பில்லை. இதன் பின் இரண்டாஞ் சாள்சு நோயுற்றன். உடோபினின் இரண்டாம் மகனுன, பிரான்சு நாட்டின் பிலிப்புக்கு இவன் உடைமைகளெல்லாவற்றையும் கொடுக்கும்படி மரணப் படுக்கையில் தூண் டப்பட்டான் (1700). சிறிது தயக்கத்துக்குப் பின் பதினன்காம் உலூயி இவ்வுள்ளமுறியைப் பெற்றுக்கொண்டு உடன்படிக்கையைக் கைவிட்டான். ஆகவே பிலிப்பே சுபானிய மன்னனகப் பிரகடனஞ் செய்யப்பட்டான். ஒர் அபிசுபேக்கை ஒரு பூபன் விலக்கி அவனிடத்தைப் பெற்றுவிட்டான். பதினன்காம் உலூயி “ இனிமேல் பிரனிசு இல்லை ” என்று கூறிய தாகத் தவறுதலாக அறிவிக்கப்பட்ட கூற்றை அவனே உரைத்திருக்கலாம்.
* உலோரேனுக்குப் பதிலாக மிலான் மாற்றப்படவிருத்தது.

Page 16
6 ஆன் அரசி
போர் மீண்டும் ஏற்பட்ட காரணங்கள்
பதினன்காம் உலூயி உள்ளமுறியை எற்றுக்கொண்ட காரணம் மட்டுமே போரை விளைவித்திருக்காது. ஏனெனில் இவனின் முதற் பேரனன்றி இரண் டாம் பேரனே முடி குடும் உரிமை பெற்றன் என்க. ஆனல் பிரெஞ்சு மன்ன னின் வேறு செயல்களே போரைத் தவிர்க்க முடியாமற் செய்தன (குறிப்பு 88). முதலாவதாக, காவலுக்கு வைத்திருந்த தடை யாண்களிலிருந்து இடச்சை நீக்கி, அவற்றிற்குப் பதிலாகப் பிரெஞ்சுப் படைகளை வைத்து, நெதலன்சில் மீண்டும் முன்னேறும் எண்ணத்தை அவன் புலப்படுத்தினன். இரண்டாவதாக, பிரெஞ்சு அரியணையின் உரிமையை வெளிப்படையாகப் பிலிப்புக்கு எனப் பாதுகாத்து வைத்தான். பிலிப்பின் தமையன் நோயாளியாகவிருந்ததினலும், அதிக நாள் வாழமாட்டானென எதிர்பார்க்கப்பட்டபடியாலும், பிலிப்பு சுபானிய மன்னனக வருவது மட்டு மன்றி பிரான்சின்அரசுரிமையையும் பெறக்கூடியவஞகவுமிருந்தான். மூன்ற வதாக, சுபானிய அமெரிக்காவுடன் வணிகத்துக்கு இங்கிலந்து பெற்றிருந்த வியாபார வாய்ப்புக்களைப் பிரான்சுக்கும் பெறுவதற்காக முயல்கிறனென இவன் கொள்கை காட்டியது. ஈற்றில், 1701 இலேற்பட்ட இரண்டாம் சேமிசின் மரணத்தின்போது “முதிய போலியாளன்” எனப்பட்ட சேமிசின் மைந்தனை இங்கிலந்து மன்னன் மூன்றம் சேமிசாக ஏற்றுக்கொண்டான். இரிசுவிக்கு உடன்படிக்கையில் உலில்லியத்தின் பட்டத்தை எற்றுக்கொண்ட பதினன் காம் உலூயி நான்காண்டுகள் கழித்து, போலியாளனை ஆதரித்த செயல் ஒன்றே இங்கி ந்தை உலில்லியத்தைப்போல், உற்சாகத்துடன் மீண்டும் போரில் ஈடுபடச்செய்தது. ஆகவே 1702 இற் போரேற்பட்டது. ஆனல் போரில் ஈடுபட முன்பே உலில்லியம் மரணமடைந்தான்.
3. ஆன் அரசியின் ஆட்சி (1702–1714): பெரும் போர்
ஆன் அரசியின் ஆட்சி (1702-14)
1702 இல் உவில்லியம் மரணமடைந்தவுடன் உரிமை முறியின் நிபந்தனை களின்படி இளவரசி ஆன் அரசுகட்டிலேறினள். இவள் ஆட்சியின் முக் கிய பகுதி இப்போது மூண்ட பெரும் போராகிய சுபானிய அரசுரிமைப் போரில் ஈடுபடுவதிலேயே கழியவிருந்தது.

பெரும் போர் 17
சுபானிய அரசுரிமைப் போர் (1702-13) மாள்பரோ (1650-1722)
பத்தாண்டுகள் வரை நிலைத்து, இற்றலி, சேமனி, நெதலன்சு, சுபானியா ஆகிய விடங்களில் நிகழ்ந்த ஒரு போரைச் சுருக்கிக் கூறுவது சுலபமான தல்ல. போர் ஆரம்பித்தபோது இங்கிலந்து, ஒல்லந்து, ஒசுத்திரியா, சேமனிய நாடுகளிற் பெரும்பாலானவை ஒரு பக்கத்திலிருந்தன. போத் துக்கலும், சவோயும் பின்பு இவற்றுடன் சேர்ந்து கொண்டன. மறு பக்கத்திற் பிரான்சு, சுபெயின், பவேரியா ஆகிய நாடுகள் இருந்தன. நேயநாடுகளைப் பொறுத்தவரை போரிற் சிறந்து விளங்கிய வீரனகவிருந்த வர் பின்பு மாள்பரோ இறைமகனுக விளங்கிய யோன் சேச்சிலேயாவர். 1650 இற் பிறந்த இவர் இரண்டாஞ் சாள்சின் ஆட்சியில், பிரஞ்சுப் படையில் இராணுவ அதிகாரியாக ஒல்லந்திற் கடமையாற்றியிருந்தார். பின்பு இரண் டாம் சேமிசின் ஆட்சியில் செட்சுமூரிற் தோல்வியேற்படாதவாறு தடுத்து, மூன்றம் உவில்லியத்தின் ஆட்சியில் அயலந்தின் தென் பகுதியில் நடந்த போர்களிலும் வெற்றி பெற்றர். இவரின் பேராசையையும் நேர்மையற்ற குணத்தையும் யாரும் மறுக்க முடியாது. மூன்றம் உவில்லியத்தின் ஆட்சியில் இரண்டு படையெடுப்புக்களைப்பற்றி பதினன்காம் உலூயிக்குக் காட்டிக் கொடுத்துத் துரோகஞ் செய்தாரென்றும், உவில்லியத்திற்கெதிராக ஓராண்டில் இரண்டு சதிகளில் ஈடுபட்டுடிருந்தாரென்றுங் கூறப்பட்டது. இதன் பயனக இவர் பதவிகளினின்றும் நீக்கப்பட்டு உவில்லியத்தின் வாழ் வின் இறுதிவரை அவன் அபிமானத்துக்கு பாத்திரமாகவில்லை. அரசியல் இலட்சியங்களில் நேர்மையற்றவராக விருந்தாலும் மற்றை நேசநாட் டுத் தளபதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற இளவரசன் உயுசீனி யிடம் வைத்திருந்த இராணுவ நட்பு, தாய்நாட்டு இங்கிலிசு மந்திரி யாகிய கொடொல்பினுடன் வைத்திருந்த அரசியல் நட்பு ஆகியவை, தனிப்பட்டவர்களுடன் இவர் கொண்டிருந்த தொடர்பில் இவரைவிட விசுவாசமுள்ளவரும் விரும்பத்தக்கவருமான ஒருவர் இருக்கமாட்டார் என்ப தைக் காட்டின. இன்னும், இவர் சிறந்த தளபதியாக விளங்கினது மாத்திர மன்றி ஒரு சிறந்த அரச தந்திரியாகவுமிருந்தார். அக்காலத்தில் விளங் கிய தளபதிகள், அரச தந்திரிகள் ஆகியவர்களிற் சிறந்தவராக இவரிருந் தார் என்று வழுதயர் அபிப்பிராயப்பட்டார். வசீகரமான அழகும்.
* பிரெஞ்சுத் தளபதியாகிய துரனே இவரை "அழகிய இங்கிலிசுக்காரன்" என்று கூறி ஓரிடத்தைப் பாதுகாக்க முடியாது தோல்வியுற்றவரிற் பாதிப்பேருடன் அவ்விடத்தை அவர் கைப்பற்றுவார் என்று பந்தயம் பிடித்து அதில் வெற்றி பெற்றர்.

Page 17
IE ஆன் இராசி
எதிர்க்க முடியாத சுபாவமுமுடையார் என்று ஒரு சமகாலத்தவர் இவரைப்பற்றி வருணித்தார். ஒவ்வொரு குளிர் காலத்திலும், அடுத்து விரும் வசந்தத்தில் போதிய படைகளே நேசநாடுகளிலிருந்து பெறுவதற்காக தமது பேச்சுவார்த்தை வல்லமையைத் திறமையுடன் இவர் பிரயோஇக்க வேண்டியிருந்தது.
இவர் போர்த் தந்திரங்கள்
மான்பசோவின் போர்த் தந்திரங்களே ஆராயுமிடத்து இராணுவ ஆராச்சியா ளர் எல்லோரும் இவர் எல்லா வகையான கருவிகளேயும் திறமையாகப் பயன்படுத்தியதை ஏகமனதாகப் போற்றுகின்றனர். காலாட்படைகள் கடு வதில் குறிதப்பாது சுடவேண்டுமென்று வற்புறுத்தி, பிரெஞ்சுப்படை சுட்டது போன்று ஒவ்வொன்றகத் தொடர்ந்து சுடாது, எல்லாப் படைவரிசைகளும் ஒரே சமயத்திற் சுடுமாறு கற்பித்தார். உறுபேட்டு, குரொம்வெல் காட்டிய உதாரணத்தைப் பின்பற்றிக் குதிரைப் படைக் குண்டு வீச்சில் நம்பியிராது தாக்குதலின் வேகத்திலேயே நம்பியிருக்க வேண்டும் என்று வற்புறுத்தினூர், இப்படையை நெருக்கடியான சமயத்தில் திட்டமான பவனுடன் பயன்படுத்துவதில் அதிக வல்லமையைக் காட்டினுர், பீரங்கிப் பட்டாளத்தை-குறிப்பிடத்தக்க சாமர்த்தியத்துடன்-சிறப்பாக ஒவ்வொரு துப்பாக்கியும் இவர் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட பிலெனெம்மிற்கையாண்டார். எதிரியின் பலவீனமான நிஜலயை விரைவில் ஊகிக்கும் இவ ரின் சத்தியும் போற்றத் தக்கதாகும். இதற்குச் சிறந்த உதாரணமாக இரயி விப் போரைக் கூறலாம். இவர் போர்த்தந்திரி என்ற முறையில் சிறப்புப் பெற்றிருந்தார். இவரின் திட்டங்களிற் பல நேசநாடுகளின் எதிர்ப்பினுஸ், சிறப்பாக இடச்சின் எதிர்ப்பினுல் கைவிடப்பட்டன. ஆணுல் இவர் நிறை வேற்றிய திட்டங்களினுள் இவர் இந்நாடு அனித்த தளபதிகளுள் சிறந்தவர் என்ற பெயர் பெறுவதற்குத தகுதிவாய்ந்தவர் ஆவர். பொலிங்கு புரோக்கு கூறுவதை நம்பினுஸ், மற்றைநாட்டுத் தளபதிகளுள்ளும் இவர் சிறந்தவராவர் எனல் வேண்டும். மான்பரோவைப்பற்றிச் சொல்லக் கூடியது போஸ், வேறெந்தத் தளபதியைப் பற்றியும் வெற்றி பெருத போரைச் செய்யவில்லேயென்றும், முற்றுகையிட்ட இடத்தைக் கைப்பற்ருமல் விடவில்லேயென்றும் கூறமுடியாது.
 

__*_1) )
u原府道T니luuung L信용guug-nu長up크
*1521‰IEi o
1 Losi
± IĘol 'i'!).
++j+ılışısı sı 这or**osło sĩ 's
『』 **... susiriä.| 影)目阳国 „+“ + . .*
ir
ஆ
rhiーsomosoɛɛ #ırbısē uspnų, un Ģiņķisiųs-ığ*始
t-i-)—,, ! ŪŅI ĢĒ Ē Ģ ģự sję į
llow som is aeroīữ
| –\,-",
l
3-J. N. FR 23293 (358).

Page 18
20 ஆன் அரசி
மாள்பரோவின் நோக்கங்கள்
மாள்பரோவின் செயல்களை விளங்குவதற்குப் போரின் ஆரம்பத்திற் சுபா னிய நெதலன்சு, பிரெஞ்சு உடைமையாக விருந்த தென்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ளல் வேண்டும். ஆகவே, மாள்பரோவின் முதற் போர்கள்-இவற்றிற் சிறந்ததாக விருந்த பிலெனெம் போரைத் (1704)- தவிர்ந்த மற்றை எல்லாம்-பிரான்சை சுபானிய நெதலன்சிலிருந்து நீக்குவதையே கருத்தாகக் கொண்டிருந்தன. பின்னடந்த போர்கள், ஈற்றில், பிரான்சின் உள்நாட்டுக்குள் செல்லும் கருத்துடன் பிரெஞ்சுத் தடையரண்களைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தன. .
Gumińr. (1702—04)
போரின் முதலிரண்டாண்டுகளிற் (1702-3) பெருந்தாக்குதல் ஒன்றுமேற் படவில்லை. 1704 இல் மாள்பரோவின் பெரும் போர்களில் முதலாவது போர் எற்பட்டது. நேசநாடுகளின் நிலை மிக்க மோசமாக விருந்தது. ஒசுத்திரிய இராச்சியங்களின் தலைநகராகிய வியன்னவானது, கிழக்கில் அங்கேரிய கலகக் காரர்களால் மட்டுமன்றி, மேற்கிற் பிரெஞ்சு, பவேரியப் படைகளினலும் பயமுறுத்தப்பட்டது. வியன்னவைக் காப்பாற்றுவதற்காக நெதலன்சி லிருந்து ஒரு பெரும்படையெடுப்பிற்குத் திட்டமிட்டாரெனினும் இவர் வேலை மிக்க சிக்கலுடையதாயிருந்தது. தம் எண்ணங்களை இடச்சுக்காரர் அறியா வண்ணம் காக்க வேண்டியிருந்தது ; அன்றேல் அவர்கள் அவ ரைப் போக விட்டிருக்க மாட்டார்கள். பிரெஞ்சு அணிவகுப்புக்கு முன்பாகக் கடினமான இடங்களுக்கூடாக, பக்கத்தணிவகுப்புடன் படையைக் கொண்டு செல்லவேண்டியிருந்தது. பிரெஞ்சுப் படைகள் எல்லாஞ் சந்திக் காத வண்ணந் தடுத்து உயூசீனியை இவர் சந்திக்க வேண்டியிருந்தது. ஈற்றில் இடணியூபைக் கடப்பதற்காகப் பவேரியரிஞரல் பலப்படுத்தப்பட்டிருந்த ஒர் இடத்தைத் தாக்க வேண்டியிருந்தது. ஆனல், இக்காரியங்களை யெல்லாஞ் செய்து முடித்து, பிரெஞ்சுப் படைகளுக்கும் வியன்னவுக்கு மிடையில் இவர் படையும் உயூசீனியின் படையும் புகுந்தன.
பிலெனெம் (1704)
இதைத் தொடர்ந்து பிலெனெம் போரேற்பட்டது. மாள்பரோவின் தாக்கு தல் வெற்றிகரமாக அமைந்தது. பிரெஞ்சு அணிவகுப்பின் நடுப்பகுதிதாக்கப் பட்டுப் பின்பு வலது பக்க அணிவகுப்பு சூழப்பட்டது. அன்றிரவுக்குள் மாள் பரோ இரு பிரெஞ்சுத் தளபதிகளிலொருவரைத் தமது வண்டியிற் சிறை செய்து வைத்திருந்ததோடு நூறு துப்பாக்கிகளையும் சுமார் பதினெராயிரங் கைதிகளையுங் கைப்பற்றியிருந்தார். பிலெனெம் போர் சரித்திர எட்டில் ஒரு புதிய திருப்பத்தைக் குறிக்கின்றது. இது வியன்னவைக் காப்பாற்றி

பெரும் போர் 2直
பிரெஞ்சு ஆட்சியினின்றுஞ் சேமனியைக் காத்து, தரையிற் பிரெஞ்சு நாட்டை வெல்ல முடியாது என்ற கொள்கையை அழித்து எமது இராணுவ கெளரவத்தை மீண்டும் நிலைநாட்டியது.
சிபிருேட்டர் கைப்பற்றப்படல் (1704)
பிலெனெம் போருடன் மாள்பரோவின் அவ்வாண்டுத் திட்டங்கள் முற்றுற வில்லை. உவில்லியத்தைப்போன்று மாள்பரோவும் "மத்தியதரைக்கடலின் முக்கியத்துவத்தை யுணர்ந்து தரையிற் சவோய் இறைமகனின் தலைமையில் கடலில் இங்கிலிசுக் கப்பற்படையோடு, துலன்மீது ஒரு பெரும் தாக்கு தலுக்குத் திட்டமிட்டார். ஆனல், து, திட்டவசமாக சவோய் இறைமகனல இத்தாக்குதலைச் செய்யமுடியாமற் போய்விட்டது. என்றலும் எமது கடற்படை உறுாக்கின் தலைமையில் சிபிறேட்டரைக் கைப்பற்றி, மலா காவிற்கருகில் ஒரு போரிலீடுபட்டது. இப்போரில் வெற்றி நிச்சயமற்ற தாகவிருநததாயினும் மத்தியதரைக்கடலில் எமது தலைமையைக் கைப்பற்ற முயலும் பிரெஞ்சுக் கடற்படையின் முயற்சியை இது நீக்கியது.
இரமிலிப் போர் (1706)
1706 அடுத்த முக்கிய ஆண்டாகும். முதலாவதாகத் துரினுக்கருகில் உயூசினி ஒரு பெரும் போரில் வெற்றி பெற்றதன் பயனக இற்றலியி லிருந்து பிரெஞ்சு மக்கள் விலக்கப்பட்டனர். பின்பு, நெதலன்சில் மாள் பரோ இரமிலிப் (பாரை வென்றர். பலமுடைய அரணுன நமூரைக் கைப்பற்ற முயலும்போது அதனைப் பாதுகாப்பதற்காகப் பிரெஞ்சுத் தளபதி தன் படைகளையெல்லாம் ஒன்றுகூட்டியிருந்தான். பின் தொடர்ந்த போரில் மாள்பரோ வெற்றி பெற்று இதைத் தொடர்ந்து விரைவில் வேறு பல வெற்றிகளையும் பெற்றர். இதல்ை ஆண்டு முடிவுக்குள் அந்துவப்பு, பிரசல்சு ஆகியவற்றை மட்டுமன்றி பிரெஞ்சு மக்கள் ஏறக்குறைய சுபானிய நெதலன்சு முழுவதையுமே இழந்துவிட்டனர்.
சுபெயினில் நடந்த போர் (1705-6)
1706 இல் எற்பட்ட நேசநாடுகளின் மூன்றவது வெற்றி சுபெயினில் எற்பட் டது. இதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு, நேசநாடுகள், சுபானிய அரியணை யிற் சாள்சு ஆசிடியூக்கை ஏற்றத் தீர்மானித்திருந்தனர். முதலில், எதுவும் விசேடமாக நடைபெறவில்லையாயினும் 1705இற் பீற்றபரோ பாசிலோனவைத்
இதற்கும் பீற்றபரோவின் மற்றும் அருஞ் செய்கைகளுக்குமுரிய அத்தாட்சி பல காலமாக உண்மையானவை என்று சரித்திராசிரியர்களினல் எற்றுக்கொள்ளப்பட்ட தலைவன் காட்டனின் சரித்திரக் குறிப்புக்களில் தங்கியிருக்கின்றது. 1809 இல் இக்குறிப்புக்கள் சேர் வாட்டர் சுகொத்தினுற் பதிப்பிக்கப்பட்டன. ஆயினும், பிற்காலத்தில் இச்சரித்திரக் குறிப்புக்கள் உண்மையற்றவை என்று நிரூபிக்கப்பட்டதோடு இவற்றைத் திவோ அல்லது சுவிற்று எழுதி யிருக்கவேண்டுமென்றும் எண்ணப்பட்டது. பாசிலோனவைக் கைப்பற்றிய பெருமை பீற்றப ரோவின் கீழுத்தியோகத்தர்களுக்குரியது என்றெண்ணுவதற்குப் போதிய காரணமிருக்கின்றது.

Page 19
22 ஆன் அரசி
திறமையான படைக்கலப் பிரயோகத்தினுற் கைப்பற்றி, கடலோனியா, வலென்சியா ஆகிய இடங்களைத் தன் வசமாக்கினன். 1706 இல் கல்வேயின் தலைமையில் நேசநாடுகள் போத்துக்கலிலிருந்து படையெடுத்துச் சென்று மற்றிதைத் தம் வசமாக்கினர். பீற்றபரோவும் அவன் படையும் கிழக்கிலிருந்து படையெடுத்துச் சென்று இவர்களைச் சந்தித்தனர். எனினும், இவ்வாண்டின் பிற்பகுதியில் மற்றிதை விட்டு நீங்க வேண்டிய நிலைமையேற் பட்டு, கூட்டுப் படையும் வலென்சியாவுக்குப் பின்வாங்கியது. ஆனல், இவ் வாண்டில் பதினன்காம் உலூயியிக்கு மிக்க சேதம் விளைந்திருந்ததால் நேசநாடுகளிடம் சமாதானம் வேண்டினன். இதை நேசநாடுகள் எற்றிருந் தால் நன்மை பெற்றிருக்கக்கூடும்.
அவுடினுடே (1708)
மினுேக்கா கைப்பற்றப்படல் (1708)
மல்பிளாக்கே (1709)
1707 இல் நேசநாடுகள் அதிக சித்தி பெறவில்லை. ஏனெனில், உயூசினி பிரான்சின் மீது படையெடுக்க முயன்று தோல்வியுற்றன் என்க. நெதலன்சில் மாள்பரோவினல் ஒன்றுஞ் செய்ய முடியவில்லை. சுபெயினில் போத்துக்கேயப் படை பயந்தோடியது. இதனல், இங்கிலிசு மக்கள் தம் படையைவிட மூன்று மடங்கு பெரிதாகவிருந்த படையுடன் போரிடவேண்டி யேற்பட்டது. இதனல் கல்வே அலுமன்சாவில் படு தோல்வியுற்றன். ஆயினும் அடுத்த ஆண்டில் (1708) மாள்பரோ அவுடினுடேவில் இன்னு மொரு பெரும் வெற்றியைப் பெற்றர். இதனுற் சுபானிய நெதலன்சு முற்றகக் கைப்பற்றப்பட்டு, பிரெஞ்சுத் தடையரண்களில் முக்கியமான தொன்றகிய இலில்லேயுங் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து இங்கிலிசு மக்கள் மினுேக்காவைக் கைப்பற்றினர். இதைக் கைப்பற்றியதால் மிக்க முக்கிய மானதாகிய-குளிர் காலத்தில் மத்தியதரைக்கடலில் தங்கக்கூடிய-ஒரு துறைமுகத்தைப் பெற்றனர். கடுமையான புயலினல் எடின்பரோவைக் கைப்பற்றியபோது நுழைகழிக்கூடாக அனுப்பப்பட்ட பிரெஞ்சுப் படை தோல்வியுற்றது. உலூயி மீண்டுஞ் சமாதானத்தை வேண்டினன். இவன் பிலிப்புக்கு நேபிள்சையுஞ் சிசிலியையுமே விட ஒப்புக் கொண்டான். இவன் இப்பொழுது உடன்படுவதாகக் கூறிய நிபந்தனைகள் ஈற்றில் நேசநாடுகள் பெறப் போவதிலும் சிறந்தவையாகவிருந்தன. அவசிய மேற் படின் பிலிப்பைச் சுபெயினிலிருந்து பலாற்காரமாக வெளியனுப்ப இவன் உதவ வேண்டுமென்று நேசநாடுகள் வற்புறுத்தின. இத்தகைய கோரிக்கை பிரெஞ்சு மன்னனை மாத்திரமன்றிப் பிரெஞ்சு நாட்டையுஞ் சினமடையச்

பெரும் போர் 23
செய்து போருக்குப் புதிய ஊக்கத்தையும் அளித்ததில் "ஆச்சரியமில்லை. பின்பு 1709 இல் மாள் பரோவின் கடைசி வெற்றியாயும் மிக்க செலவான வெற்றியாயுமமைந்த மல்பிளாக்கே வெற்றி ஏற்பட்டது; மொன்சும் கைப்பற்றப்பட்டது.
பிரான்சின் மீட்சி (1710-13)
எம் வெற்றிகள் மல்பிளாக்கேயுடன் முடிவுற்றன. பிரெஞ்சு உற்சாகம் மீண்டும் தளைத்தது. நேசநாடுகள் தளர்வுற்றன. பெரிய பிரித்தனிற் சமா தானத்தை விரும்பிய தோரி அமைச்சு அதிகாரம் பெற்றது. 1711 இல் இவ் வமைச்சு மாள்பரோவைப் பதவியினின்று விலக்கியது. இவருக்குப் பின் வந்த ஒமந்திற்கு தாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலாகாது என்று கட்டளை யிடப்பட்டது. இவ்விரகசியத்தை நேசநாடுகள் அறியாவண்ணம் இவன் காப் பாற்ற வேண்டியிருந்தது. சுபெயினில் தற்காலிகமாக நேச நாடுகள் மற்றி தைத் தம் வசமாக்கின என்றலும் 1710 இல் இரண்டு போர்களில் தோல்வி யுற்றன. அடுத்த ஆண்டில் சாள்சு ஆசிடியூக்கு ஒசுத்திரிய இராச்சியங் களின் மன்னன் ஆனதோடு, சக்கரவர்த்தியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட தால் முழு நிலைமையும் அடியோடு மாறியது.
உற்றெச்சு ஒப்பந்தம் (1713)
1711 இற் சாள்சு ஆசிடியூக்கு எல்லா ஒரத்திரிய இராச்சியங்களுக்கும் மன்னனகியதால் சுபானிய இராச்சியங்களேயும் இவன் பெறுவதற்காகப் பெரிய பிரித்தன் மேலும் போராடுவது பைத்தியக்காரத்தனமான செய்கை யாகவிருந்தது. ஆனல் எம் நேயராகிய இடச்சுக்காரர், ஒசுத்திரியர் ஆகி யோர் சமாதானத்துக்குடன்பட மறுத்ததால் இடரேற்பட்டது. ஆகவே அர சாங்கத்தின் கூட்டுத் தலைவரான பொலிங்குபுரோக்கு என்ன செய்ய முடியும் ? இவர் ஏற்கனவே நேசநாடுகள் அறியாவண்ணம் பிரான்சுடன் சமாதானப் பேச்சை ஆரம்பித்திருந்தார். இவை இப்பொழுது தொடர்ந்து நடத்தப்பட்டன. ஈற்றில் 1713 இல் உற்றெச்சிற் சில உடன்படிக்கைகள்
、^ ܗܝ
* பிரிட்டிசு அரசாங்கத்தினுல் செய்யப்பட்ட மிக்க அவமானமுள்ள காரியங்களில், இதைவிடக் கேவலமான தொன்றில்லை எனலாம். தாய் நாட்டிலிருந்து பெற்ற கட்டளைக்குக் கீழ்ப் படிந்த ஓமந்து பிரெஞ்சை வெல்லக்கூடிய சிறந்த சந்தர்ப்பமிருந்தும் ஈற்றில் தன் துருப்புக்
களை முற்ருகப் பின் கொணர்ந்தான்.

Page 20
/
24 ஆன் அரசி
எழுதப்பட்டன. இவ்வுடன்படிக்கைகளினுற் பிலிப்பு சுபெயினேயும் புத்துவி கத்தையும் பெற்றுக்கொண்டான். ஆணுல் பிரெஞ்சு நாட்டின் அரசுரிமை யினின்று விலக்கப்பட்டான் (குறிப்பு 89). இற்றவியிலும் நெதலன்சிலு மிருந்த சுபானிய இராச்சியங்கள் சாள்சுச் சக்கரவர்த்திக்குச் சொடுக்கப் பட்டன. தடையாண்களிற் படைகளே வைக்க இடச்சு மக்கள் அனுமதிக்கப் பட்டனர். பெரிய பிரித்தனேப் பொறுத்த வரையில் புறத்தசித்தாந்தரின் அரசுரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரான்சிடமிருந்து நியூபவுணி லந்து (இங்கு மீன் பிடிக்குஞ் சில உரிமைகள் பிரான்சுக்கு அளிக்கப் பட்டன-இவற்றினுல் பின்பு பல சங்கடங்களேற்பட்டன) நோவாசுகொதியா ஆகியவற்றையும் சுபெயினிடமிருந்து சிபிருேட்டர், மினுேக்கா ஆகியவற்றை யும் பெற்றது. பிரித்தன், இதனுஸ், ஐரோப்பாவின் " சுருதி பீடம் எனப்பட்ட அக்கடலிற் தனது நிலையை உறுதியாக நிலைநாட்டியது. இன்னும் சுபெயின், பெரிய பிரித்தனுக்கு அக்காலத்தில் கொரேமானதென்றுே மனிதத்தன்மையற்றதென்றே கருதப்படாத அடிமை வியாபாரத்தின் உரிமை யையும், சுபானியப் பெருங்கடலிருந்த போடோ பெல்லோ என்னுமிடத் துக்கு ஆண்டுக்கொருமுறை ஒரு கப்பலே அனுப்பும் உரிமையையும6ளித்தது.
ஆகவே, பெரிய பிரித்தன், தான் முதலிற் போரிட்டதற்கான நோக்கங்களே நிறைவேற்றியது. இன்னும், தனது இராச்சியத்திற்கும் சில முக்கிய நாடுகளேச் சேர்த்தது. இதைப்பற்றி ஒரு சரித்திராசிரியர், ஆமடாவில் இங்கிலந்து குடியேற்றநாட்டு வளர்ச்சிப் பந்தயத்திற் சேர்ந்தது எனக் கொண்டால், அப்பந்தயத்தை உற்றெச்சு உடன்படிக்கையில் வென்றது என்று கூறினூர். இக்கூற்று மிகைப்படுத்திக் கூறப்பட்டதெனினும் இதில் ஒரளவு உண்மையிருக்கின்றது. மேலும், பிரெஞ்சு நாட்டின் அவாக்கள் குறித்த சமாதானத்தினுல் தடைப்படுத்தப்பட்டாலும் இச் சமாதானம் பிரான்சின்மேல் பழிவாங்கும் நோக்கம் கொண்டமையவில்லே. ஆகவே, இதன் பின் "பழிவாங்கும் போரை " எதிர்காலத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் பிரான்சுக்கிருக்கவில்லே. ஆயினும் போரிஸ் நேய நாடுகளுக்காகத் தீரத்துடன் போராடிய கடலோனிய மக்கள் பிலிப்பின் பழிவாங்குகைக்கு விடப்பட்டனர் என்றதையெண்ணி ஆங்கிலர் தலைகுனிதல் வேண்டும். இவர்களேப் பிலிப்பு மிக்க குரூரமாகப் பழி வாங்கினுன்
11713 இற் பிரான்சு, ஈபேயின், ஒஸ்ந்து, இங்கிவந்து ஆகிய நாடுகளுக்கினடயில் உடன்படிக்கைகள் எழுதப்பட்டன, ஆமூஜ் பிரான்சுக்கும் ஒகத்திரியாவுக்குமிடையேயுள்ள் கடன்படிக்கை அடுத்த வாண்டிஸ் இசிதோட்டிஸ் எழுதப்பட்டது.

'Ffî sırığı sı'F'TIJIEī sự †I : I
Čišsio de uro +5
„*** 即 鼎圖冊„** ----LțRI, PIŁoru): 9%。* ))多 ----mo**s A***宮"dョョ・シ |n咀嚼博譴+ış*~); ou tượHı sığ 1. In Jesɛns -Eu』) |-тfiлг Ññ glorigis laeus,PËsiųoșirss; Foss fĚŤ, horussissi,sinosyrysj foss
HığıđīsĒ l-isĒĻ
墅占

Page 21
26 ஆன் அரசி
4. ஆன் ஆட்சியில் உண்ணுட்டலுவல்கள் உவிக்குக்களும் தோரிகளும்
ஆனின் ஆட்சிக் காலத்திலேற்பட்ட அதி முக்கிய சம்பவமான சுகதலந்துடன் ஏற்பட்ட ஒற்றுமையைப் (1707) பற்றிப் பின்பு ஆராய் வாம் (குறிப்பு 91). ஆன் அரசியாயிருந்த காலத்திலுள்ள உள்நாட் டுச் சரித்திரத்தின் கதை ஈண்டு கூறப்படுதல் வேண்டும். இரண்டு தன்மைகள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை. ஒன்று கட்சிச் சண்டையின் உக்கிரம்; சிறப்பாக, ஆட்சியின் இறுதிக் காலத்திற் பெண்களும் தம் முகங்களின் இரு பக்கங்களிலும் வெவ்வேறு விதமான அடையாளக் குறியிட்டு தமது விசிறிகளிலும் வெவ்வேறு விதமான சித்திரங்களையும் வரைந்து இவ்விருகட்சிகளோடுங் கலந்து கொண்டனர். இரண்டாஞ் சாள்சின் ஆட்சியில் விலக்கல் முறியினலேற்பட்ட கலகமே உலிக்குக்கள், தோரிகள் ஆகிய-எதிர்க்கட்சியினரால் இடப்பட்ட நிந்தைப் பெயர்கள் இவை-கட்சிகளின் தோற்றத்துக்குக் காரணமாகவிருந்தன. ஆனின் ஆட்சியில் இவ்விரண்டு கட்சிகளுக்குமுள்ள வேற்றுமைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டன (குறிப்பு 92). உலிக்குக்கள் சகிப்புக்கொள்கையை யாதரித்தனர். தோரிகளோ இங்கிலந்து திருச்சபையை உறுதியுடன் ஆதரிப்பவராக விருந்தனர்; மாறுபடுவோர், சகிப்புச் சட்டத்தின்படி சமீபத்திற் பெற்ற பேறுகள்மீது கூட இவர்கள் பொருமையுற்றிருந்தனர். புரட்சியினல் வளர்ச்சியுற்றிருந்த சட்டத்துக்கமைந்த அரசாங்கத்தை உலிக்குக்கள் ஆதரிக்கையில், தோரிகள் இன்னும், தெய்வீக உரிமை, எதிர்ப்பற்ற கீழ்ப்படிவு ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தனர். உவிக்குக்கள், சுபானிய அரசுரிமைப் போரை யாதரித்தனர். மறு பக்கத்தில் தோரிகள் போரின் ஆரம்ப பருவங் களில் அதை முக்கியமாகக் கடற்போராக்க விரும்பினரெனினும் இறுதிப் பருவங்களில் இப்போரை முற்றக எதிர்த்தனர். ஈற்றில், ஆனின் மரணத்துக்குப் பின், அனேவரின் தேர்வோளாகிய சோபியாவும், அவள் மகனகிய சோச்சும் முடி சூடுவதை உலிக்குக்கள் ஆதரித்தனர். தோரிகளிற் பலர் இரண்டாம் சேமிசின் மகனை ஆதரித்தனர்.
அரசியல் அலுவல்களும் இலக்கியமும்
ஆனின் ஆட்சியிற் கவனிக்கத் தக்க மற்றெரு தன்மை யாதெனில் அரசியல் அலுவல்களுக்கும் இலக்கியத்துக்குமிருந்த நெருங்கிய தொடர்பே யாகும். அக்காலத்திற் பாராளுமன்றத்துச் சொற்பொழிவுகளை அறிவிப்பது தடை செய்யப்பட்டது. பொதுக்கூட்ட சகாத்தம் இன்னும் ஆரம்பமாகவில்லை. பொதுப் பிரச்சனைகளிலேற்பட்ட மிகுதியான ஊக்கம், பாராளுமன்றத்தின் அதிகரித்த முக்கியத்துவம் ஆகியவை, நாட்டிலே, கட்சிகளுக்குத் தம் செல்வாக்கை வளர்க்கும் அவசியத்தை ஏற்படுத்தின. இது, அக்காலத்து வாழ்ந்த பெரும் இலக்கியப் புலவர்களின் பத்திரிகைகள், துண்டுப்

ஆன் அரசி 27
பிரசுரங்கள் மூலமாகச் செய்யப்பட்டது. இவ்வண்ணம், “காண்பவர் * என்னும் பத்திரிகையின் ஆசிரியராகவும் ஓர் உவிக்காகவுமிருந்த அடிசன் மக்கட் சபையில் ஒருபோதாவது வாயைத் திறந்திரா விட்டாலும் ஈற்றில் அரசுச் செயலாளர் ஆனர். ஒரு தோரியாகவும் மதகுருவாகவும் இருந்த சுவிற்று அதிக அரசியற் செல்வாக்குப் பெற்ற துண்டுப் பிரசுரங்களை ஆக்கினர். ஆனின் ஆட்சியின் இறுதிக் காலத்தில் தோரிக் கட்சி அதிகாரம் பெற்றிருந்தபோது இவர் கிழமைக்கொரு தடவை அரசாங்கத்தின் இரு தலைவர்களுடனும் அவர்களின் கொள்கையை உருவாக்குவதில் உதவு வதற்காக அவர்களுடன் உணவருந்துதல் வழக்கம்.
கொடல்பினின் அமைச்சு (1702-10) w
ஆனின் ஆட்சியில் இரண்டமைச்சுக்கள் இருந்தன. முதலாவது மாள் பரோவுடன் நெருங்கிய தொடர்பு பூண்டிருந்த கொடல்பின்னின் தலைமையி லிருந்தது. மாள்பரோவைப்பற்றி ஏலவே குறிப்பிட்டுள்ளோம். கொடல் பினைப் பற்றி இரண்டாஞ் சாள்சு ஒருமுறை “ சிறு சிட்டினி கொடல்பின் ஒருவர் வழியிலுமிருக்கவில்லை, வழியை விட்டுமிருக்கவில்லை ” என்று கூறினன். இவரின் சுபாவம் மற்றவரின் மனதிற் பதியாவிட்டாலும் இவர் தந்திரமுள்ள அரச வல்லுநராக விருந்திருக்கின்றரெனத் தெரிகின்றது. ஆரம்பத்தில் அரசாங்க அங்கத்தினர் இரு கட்சிகளினின்றுந் தேர்ந் தெடுக்கப்பட்டனர். ஆனல் போருக்கெதிராகத் தோரிகள் கொண்டிருந்த எதிர்ப்பு வளர்ச்சியுற அமைச்சு சிறிது சிறிதாக உலிக்குமயமாக மாறி 1708 இல் முற்றிலும் உவிக்குக்களைக் கொண்டதாக இருந்தது. 1708 இற் பதவியினின்று விலக்கப்பட்ட தோரிகள் உரபெட்டு ஆலியும் என்றி சென் யோனுமேயாவர். இவர்களிருவரும் அமைச்சை வீழ்த்துவதற்கு உடனே சூழ்ச்சி செய்யலாயினர்.
கொடல்பினின் அமைச்சு “ ஆங்கில சரித்திரத்திற் காணப்பட்ட அமைச்சுக் களிற் சிறந்த தொன்றகும் ’ என்ற கூற்று நியாயமுடையது. ஏனெனில் இதனுட்சியிற்றன் மாள்பரோ பீற்றபரோ, ஆகியோரின் அருஞ் செயல்கள், சிபிருேட்டர், மினேக்கா ஆகிய இடங்களைக் கைப்பற்றல், சுகதலந்துடன் ஒன்றுபடல் ஆகியன நிகழ்ந்தன.
இதன் வீழ்ச்சியின் காரணங்கள்
1710 இற் கொடல்பினின் அமைச்சு சடுதியாக முடிவுற்றது. இதற்குப் பல காரணங்கள் இருந்தன. போரை மக்கள் வெறுக்கலாயினர்; இன் னும் 1706 இற் பதினன்காம் உலூயியின் சமாதான நிபந்தனைகளைப் பெரிய பிரித்தன் எற்றிருத்தல் வேண்டுமென்றும் அல்லது 1709 இலேற் பட்ட இதைவிடச் சிறந்த நிபந்தனைகளையும் ஏற்றிருத்தல் வேண்டு மென்றும் கூறப்பட்டது. தம் வாழ்நாள் முழுவதும் பிரித்தனின் படைகளின் பிரதம தளபதியாயிருத்தல் வேண்டும் என்று மாள்பரோ

Page 22
28 ஆன் அரசி
அவாவினர். இவ்வவாவினல் இங்கிலிசுக்காரர் இவர் இரண்டாவது குரொம்வெல் ஆகப் பார்க்கின்றர் என்றஞ்சினர். இதன் பயனக உலிக்கு மந்திரிகள், இக்கோரிக்கையை ஆதரிக்கவில்லையாயினும், மக்களின் வெறுப் புக்காளாகினர்.
ஆணரசி மாள்பரோ இறைமகள் சேரா சேச்சில்
பின்னர் ஆன் அரசியும் அமைச்சுடன் பகைத்தாள். அதிக கல்வித் திறனில் லாதவளாக அரசியிருந்தாள்; அரசாங்க நிர்வாகத்திலும் இவளுக்கு உண் மையில் அதிக செல்வாக்கிருக்கவில்லை. ஆனல், எல்லா வகுப்பினரும், அன்புள்ள மனதுடையவளாயிருந்ததற்கும் இவள் தன்னைப்பற்றிக் கூறியது போல் "முற்றிலும் இங்கிலிசாக ’ விருந்ததற்கும், இவள்மீது மிக்க அன்பு பூண்டிருந்தனர். இவள் முற்றிலும் உவிக்குக்களால் அமைந்த அமைச்சை வெறுத்தாள் ; தன் கணவனுகிய இடென்மாக்கு இளவரச கிைய சோச்சை, உவிக்குக்கள் அவன் உயிருடனிருக்கும் வரை தாக்கிய தையும், அவன் இறந்த பின் அவள் இரண்டாந் தாரங் கொள்ள வேண்டு மென்று இவர்கள் கூறியதையும் இவளால் மன்னிக்க முடியவில்லை. இன்னும் அரசி பெண்ணினத்தின் செல்வாக்கிற்கு ஓரளவு ஆளாகியிருந் தாள். சில காலத்துக்கு மாள்பரோ இறைமகளின் அதிகாரம் பிரதானமாக விருந்தது. இறைமகள் சுயேச்சையான அதிகாரமும், மற்றவர்களை அதி காரஞ் செய்யும் தன்மையுஞ், சண்டையிடும் சுவாபமுமுள்ளவளாயிருந் தாள். தன் மருமகன், பேர்த்தி, வைத்தியர்* ஆகியோருடன் பிற்காலத் தில் கலகமிட்டதுபோல், 1708 அளவில் அரசியுடனும் அவள் கலகமிட்டாள். பின்னர் பலமான தோரி சம்பந்தமுடைய திருவாட்டி மசாம் என்பாள் (அபிகேல் இல்) அரசியின் அபிமானத்தில் முதலிடம் பெற்றள். இம் மாற்றம் கொடல்பினின் அமைச்சுக்குத் துர்ச்சகுனமாக அமைந்தது.
அாசி இசை, இலக்கியம் ஆகியவற்றை விரும்பவில்லை. சில ஆண்டுகளுக்குத் தனது சொந்த வாத்திய கோட்டி வாசிப்பதையே இவள் கேட்கவில்லை. ஆனல் வேட்டையாடுவதை விரும்பினள். பிற்காலத்தில் வின்சர் காட்டில் மான் வேட்டையாடும்போது, வேட்டையை ஒரு குதிரை பூட்டிய திறந்த வண்டியில் பின் தொடர்ந்தாள். " இவ்வண்டியை இவளே வெகு விரைவாக பொல்லாச் சாரதியேபோல் செலுத்தினுள் ” என்று சுவிற்று எழுதினர்.
தனது பேர்த்தியின் படமொன்றையெடுத்து முகத்திற் கரிபூசி அதன்மீது “உள்ளுக்கு இதைவிடக் கறுப்பாயிருக்கின்ருள் ” என்று எழுதித் தொங்க விட்டாள். 1740 இல் நெடுங் காலம் ஒருவருடனும் பேசாது நோயுற்றுப் படுக்கையிலிருந்தாள். இவள் வைத்தியர் கள் “ இவளை நெருப்பாற்சுட வேண்டும் அல்லது உயிர் தரியாள் ” என்று கூறினர். அப்பொழுது இவள் " நான் அதற்கு இணங்கவும் மாட்டேன் இறக்கவும் மாட்டேன்." என்று கூறினுள். இவளுக்கு சூடு இடப்படவில்லை. நான்காண்டுகளுக்குப் பின்பே மரண மடைந்தாள்.
* இவள் ஆலியின் பந்துவாகவிருந்தாள். அரச குடும்பத்திற்கு அறிமுகமாவதற்கு இவருக்கேயிவள் கடமைப்பட்டிருந்தாள்.

ஆன் அரசி 29
சசவரல் விசாரணை உவிக்கு அமைச்சின் வீழ்ச்சி (1710)
எல்லாவற்றிற்கும் மேலாக ஆன் இங்கிலந்து திருச்சபையை பலமாக ஆதரிப்பவளாகவிருந்தாள். “ திருச்சபை ஆபத்திலிருக்கின்றது” என்ற கூக்குரலே ஈற்றில் உலிக்குக்களின் வீழ்ச்சிக்குக் காரணமாயமைந்தது. மற்றையோர் விரும்புவதற்குரிய கம்பீரமான தோற்றம், வசீகரமான குரல் ஆகியவற்றையுடைய கலாநிதி சசவரல் எனும் ஒருவர் மேயர்ப்பிரபு முன்னிலையில் ஒர் உபந்நியாசஞ் செய்தார். அதில் எதிர்ப்பற்ற கீழ்ப் படிவுக்காகப் பரிந்துரைத்து திருச்சபையிற் பிரிவேற்படும் அபாயமிருக் கின்றது எனக் கூறி, கொடல்பினின் நிந்தைப் பெயர்களில் ஒன்றைக் குறிப்பிட்டு “தந்திரமுள்ள வொலுபோன்கள் ” என்றும் அமைச்சர்களைப் பலவாறு வைதார். அரசாங்கம் இவ்வுபந்நியாசத்தைக் கவனித்துக் கலாநிதி மீது குற்றஞ்சாட்டியது. இதனல் மக்களிடையே மிக்க கிளர்ச்சியேற்பட்டது. உவெசுமினித்தர் மண்டபத்தில் நடந்த விசாரணைக்கு அரசி செல்லும்போது மக்கள் “எம் அரசியான நீங்கள் திருச்சபையையும் கலாநிதியையும் ஆதரிப்பீர் கள் என்றெண்ணுகிருேம் ” என்று ஆரவாரமிட்டனர். சசவரல் மக்களின் அபிமானத்துக்குப் பாத்திரமானர். விசாரணையில் ஒரு சிறு தண்டனை யிவருக்களிக்கப்பட்டது விசாரணை முடிந்த பின்பு அவர் சுரொபுசயருக்குச் செல்லும் வழியில் மக்கள் அவரை ஆரவாரத்துடன் வரவேற்க, மாகாணங் களுக் கூடாக வெற்றி வீரனகச் சென்ருர்.* பின்பு அரசி சில நடவடிக்கைகள் எடுத்தாள். உவிக்குக்கள் பதவியினின்று நீக்கப்பட்டு தோரிகள் பதவியேற் கும்படி அழைக்கப்பட்டனர். பாராளுமன்றங் கலைக்கப்பட்டது; புதிய மக்கட் சபையில் தோரிகள் பெரும்பான்மையினராகவிருந்தனர் (குறிப்பு 92).
தோரி அமைச்சு (1710-4);
ஆலியுஞ் சென் யோனும்
தோரிகள் அதிகாரம் பெற்றது முக்கியமானது; ஏனெனில் அடுத்த
ஆட்சியை இது பாதிக்க விருந்தது என்க (முதலாஞ் சோச்சு). ஆலியுஞ்
* மூன்றண்டுகளுக்கு உபந்நியாசஞ் செய்யலாகாது என்று தடுக்கப்பட்டார். இது ஏற்ற தண்டனையென்றே கூறவேண்டும்.
சசவாலின் வழக்கு குறிப்பிடத்தக்கது. ஏனெனில் பெண்கள் ஊக்கத்துடன் பங்கு பற்றிய முதல் அரசியல் இயக்கங்களில் இதுவுமொன்ருகும். கலாநிதியைப் பெண்கள் அபிமானத்துடன் போற்றினர். ஒரு சமகாலத்தவர் “ அரசாங்க காரியங்களும் நாட்டுச் காரியங்களும் பெண்களின் உத்தியோகமாகிவிட்டன. வாழ்வதற்கு இவர்களுக்கு அதிக நேரமிருக்கவில்லை. உண்பதற்கும் உறங்குவதற்கும் சொற்ப நேரமேயிருந்தது. கடவுளைத் தியானிப்பதற்கு ஒய்வேயிருக்கவில்லை ” என்று கூறினர். ஆயினும் மாள்பரோ இறைமகள் தன்னுடைய இனத்துடன் இக்காரியத்தில் இணங்கவில்லை. இவள் சசவரலை " மற்றவர்கள் விடயத்திற் தலையிடும் அறிவற்ற கலகமூட்டுவோன்" என்று வருணித்தாள்.

Page 23
30 ஆன் அரசி
(பின்பு ஒட்சுபோட்டு ஏளானுர்) சென்யோனுமே (வைகவுன் பொலிங்கு புரோக்கு ஆனர்) கட்சியின் இரு தலைவர்களாக விருந்தனர். இவ்விரு வரும் உண்மையில் ஒருவருக்கொருவர் எதிரிகளாகவிருந்தனர். ஈற்றி லிவர்களின் சூழ்ச்சிகள் அவர்கள் கட்சியையழித்து அனேவரிய மரபினரை உவிக்குக்களின்மீது நம்பிக்கை வைக்கச் செய்தன. ஆலி சுய தைரிய முடையவராகவும் இலக்கியத்தை ஆதரிக்கும் ஒரு புரவலராகவுமிருந் தார். இப்பொழுது பிரிட்டிசுப் பொருட்காட்சிச் சாலையிலிருக்கும் இவரின் பிரசித்திபெற்ற கையெழுத்துப் பிரதித் தொகுதி விலைமதிப்பற்றது. அரசியல் அலுவல்களில் இவர் மட்டானவராக விளங்கினர். இதனல் தம் தீர், மானங்களில் மனவுறுதியற்றவரென்றும் அவற்றை நிறைவேற்றுவதில் தாமதமுள்ளவரென்றும் இவர் குற்றஞ்சாட்டப்பட்டார். இம்மட்டான தன்மை சில சமயங்களில் தம் தோரிச் சகாக்களுடன் நிதானமற்ற முறையில் நடக்கச் செய்ததோடு அரசியல் எதிரிகளுடன் சமாதானப் பேச்சுக் கொள்ள வுஞ் செய்தது. எந்நேரமும் “அகழ்ந்து’ கொண்டேயிருந்ததால் அக் காலத்து அரசியல் விடயங்களில் “அகழெலி’ என்ற பட்டத்தை இவர் பெற்றர். பொலிங்குபுரோக்கு என்பவரால் “ சாமர்த்தியமுள்ள வஞ்சகன் ? என்று வருணிக்கப்பட்டார். இவரின் திறமையை ஒருவரும் மறுக்க மாட்டார்கள். தாமறிந்த இளைஞர்களில் இவரே மிக்க திறமை வாய்ந்தவர் என்று சுவிற்று கூறினர். போப்பு இதைவிட ஒருபடி கடந்து உலகத்தி லேயே இவரைவிடச் சிறந்தவரில்லையென்றர். “கிரேக்க உரோம நூற்பரப் பில் அழிந்தவற்றை ” திருப்பிப்பெறுவதிலும் இவரின் சொற்பொழிவுகளி லொன்றைப் பெறுவதை தாம் விரும்புவார் என்று பிற்று கூறினர். சரித்திராசிரியராகிய கிபனுக்கு இவர் நடை ஒரு மாதிரியாக அமைந்தது. சமீபத்தில் வாழ்ந்த, திசிரெலியைப் போன்ற அரச வல்லுநர்களும் இவரின் அரசியல் எண்ணங்களால் ஊக்கப்பட்டவராவர். இவர் வஞ்சகத்தைப்பற்றி ஐயப்பாடு இருக்கின்றது. ஆயினும் இவர் செயல்களையுங் கொள்கையையுமாரா யும்போது இவர் கூறியவாறு அவை மிக்க நேர்மையானவையாகவும் தன்னலங் கருதாதவையாகவுமிருக்கவில்லை யென்றே கூறல் வேண்டும். பொலிங்குபுரோக்கு உக்கிரமான தன்மையுடையவராக விருந்ததோடு உறுதி யான கட்சிக்காரராகவுமிருந்தார். விரைவிலே தோரிகளின் அபிமானத் தைப் பெறுவதில் ஆலியின் இடத்தைக் கவர்ந்து கொண்டார். மக்கட் சபையிற் பொலிங்குபுரோக்கு “ தமக்கு விளையாட்டுக் காட்டி உற்சாகப் படுத்தும் மனிதரிடம் வேட்டை நாய்கள் எவ்வாறு பிரியங் கொள் கின்றனவோ, அவ்வாறே அங்கத்தவரும் இவரிடம் பிரியங் கொள்கின் றனர்’ என்று கூறினர்.
இவர் பிரபுக்கள் சபையிற் சேர்ந்த பின்பு இவரின் தந்தை “அரி நீ தூக்கிலிடப்படுவாய்? என்று எப்ப்ொழுதும் சொல்லிவந்தேன்; ஆனல், இப்போது பிரபுவாயிருக்கின்றபடியாற் சிரச் சேதம் செய்யப்படுவாய் போலும் என்று கூறினரெனப்பட்டது.

ஆன்-அரசி, 3.
அமைச்சின் நடவடிக்கைகள் சில சமயத்துப் பொருந்துகை விதியும் பிரிப்பு விதியும்
தம்மை ஆதரித்தவர் அதிக விருப்புக் கொண்டிருந்த நோக்கங்களைத் தோரி மந்திரிகள் நிறைவேற்றலாயினர். திருச்சபையைப் பலப்படுத்தி, சில சமயத்துப் பொருந்துகை விதியையும் (1711) பிரிப்பு விதியையும் (1714) எற்படுத்தி, இணங்காதோரைப் பலங்குன்றும்படி செய்ய முயன் றனர். முதலாவது விதியானது, அங்கிலிகன் திருச்சபையில் அடிக்கடி நற்கருணை பெற்றுத் தம்மை பதவியேற்பதற்குத் தகுதியாக்கிக் கொண்டு அதனல் தகுதி நகரசபை விதிகளினின்றும் தம்மைத் தப்பவைக்கும் இணங் காதோரின் வழக்கத்துக்கு எதிராக அமைந்தது. இரண்டாவது விதி ஒரு கண்காணியாரிடமிருந்து உத்தரவுச் சீட்டுப் பெருது ஒருவர் கல்வி கற்பிக்க முடியாது என்று தடை செய்ததினல் கல்வியின்மீது இணங் காதோர் கொண்டிருந்த ஆதிக்கத்தை அகற்ற முயன்றது. போரை மக் கள் வெறுப்பதற்காக “நேயநாடுகளின் நடத்தை’ போன்ற துண்டுப் பிரசுரங் களை இயற்றுவதிற் சுவிற்றின் திறமை பயன்படுத்தப்பட்டது. மாள்பரோ ஊர்ப் பணத்தைக் கொள்ளையடித்தாரென்று குற்றஞ் சாட்டப்பட்டு வேலை களினின்றும் விலக்கப்பட்டதோடு கடுமையாகத் தாக்கப்பட்டதாலும் நாட்டை விட்டு நீங்கினர். அரை மனதுடன் ஒராண்டோ ஈராண்டோவரை நடத்தப் பட்ட போரானது நாம் முன்பு கண்டவாறு, 1713 இல் உற்றெச்சு உடன் படிக்கையோடு முடிவுற்றது (குறிப்பு 89).
அரசுரிமைப் பிரச்சினை
சுதுவாட்டுக்களின் சமயம் A.
இதன் பின்பு அரசுரிமை பற்றிய பிரச்சினையெழுந்தது. அனேவர் வமிசம் அமைதியுடன் அரசுகட்டிலேறிய விடயம் எமது சரித்திரத்தி லேற்பட்ட “ மாபெரும் அற்புதம் ” எனப்பட்டது. இதை அற்புதம் என்று ஏற்றுக்கொள்ளாவிடினும் இது ஒரு சமயத்தில் நடக்க முடியாத சம்பவமாக எண்ணப்பட்டதென்பதை நாம் நினைவிற் கொள்ளல் வேண்டும். மக்களிற் பெரும்பாலோர் மனதில் தோரிகளாயிருந்ததால் ஒரு சுது வாட்டை விரும்பியிருப்பர். ஏனெனில் அனேவர்த் தேர்வோள் சோபியா வையும் அவள் மகனன சோச்சையும் இங்கிலந்து மக்கள் வெறுக்காவிட்டா , லும் அவர்களை அறிந்திருக்கவில்லை. சுதுவாட்டு வமிசம் முடி சூடுவதை ஆதரித்தவர்கள் அமைச்சினல் நம்பிக்கையான பதவிகளில் வைக்கப்
1 அரசுரிமை இணக்கச் சட்டத்தினல் சோபியா இளவரசி முடிகுடும் உரிமை பெற்ருள்; ஆனல் ஆனாசி இவளின் பெயரை பிரார்த்தனைக் கிரமத்தில் சேர்த்ததன்றி இவள் உரிமையை ஏற்க ஒன்றுஞ் செய்யவில்லை. இன்னும் இளவரசியை ஒரு முறையாவது இங்கிலந்துக்கு . வரும்படி அழைக்கவுமில்லை. ஒரு பட்டத்தையாவது அளிக்கவுமில்லை.

Page 24
32, ஆன் அரசி
பட்டனர். உதாரணமாக எள்மார் சுகதலந்தை அதிகாரஞ் செய்யும் உரிமை யைப் பெற்றர். ஒமந்து இறைமகன் சிங்குத் துறைமுகங்களின் பாதுகாவலனக்கப்பட்டான். ஆனல் சுதுவாட்டு வமிசம் இங்கிலந்து அரியணை யில் தொடர்ந்திருப்பதை இரண்டு காரணங்கள் தடுத்தன. முதி ПОЈgl, இரண்டாம் சேமிசின் மகனும் முதிய போலியாளன் எனவுமழைக்கப்பட்ட சேமிசு எட்டுவேட்டு தனது உரோமன் கத்தோலிக்க சமயத்தை மாற்றவோ மறைக்கவோ மறுத்து விட்டான். இது போற்றுதற்குரிய செயலாகும். இதன் பயனக இங்கிலந்திலிருந்த தோரிகள் அங்கிலிகன் திருச்சபை மீதிருந்த அன்புக்கும் சுதுவாட்டு வமிசத்திடமிருந்த இராச பத்திக்கு மிடையே இருதலைக் கொள்ளியெறும்புபோல் துடித்தனர். சுகதலந்து மக்களோ சுதுவாட்டுக்களிடம் விசித்திரமான வெறிகொண்ட இராசபத்தி யுடையோர் எனவும், புறத்தசித்தாந்த மதத்திற் பற்று வைத்ததால் உரோமன் கத்தோலிக்கன் ஒருவரை ஏற்க விரும்பாதோர் எனவும் இரு கட்சிகளாகப் பிரிந்திருந்தனர்.
ஆணரசியின் மரணம்
இரண்டாவதாக, எதிர்பார்த்ததற்கு விரைவாக ஆனாசி இறந்துவிட்டாள். தோரித் தலைவர்களிடையே பேதங்கள் எற்பட்டன. ஆனல் அமைச்சி லிருந்து விலக்கப்பட்ட ஆலியைப் பொலிங்குபுரோக்கு கட்சியினின்றும் நீக்குவதிற் சித்திபெற்றர். பொலிங்குபுரோக்கு உண்மையில் என்ன செய்ய எண்ணினர் என்பது நிச்சயமாகவில்லை. ஆயினும் முதிய போலி யாளன் அரியணையேறுவதற்காக முயற்சி செய்தான் என்று ஊகிக்க இடமிருக்கின்றது. ஆனல் இவன் எதிர்பாராதவண்ணங் காரியங்கள் வெகு துரிதமாக நடைபெற்றன. ஆலி பதவியினின்று விலக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின் ஆன் நோயுற்றள். இவள் நிலை அபாய கரமாயிருந்தது. இந்நிலைமையைப் பற்றி ஆராய்வதற்காக சபை கூட்டப் பட்டது. அரசனது மந்திராலோசனைச் சபையின் அங்கத்தவராகவிருந்த ஈர் உவிக்கு இறைமக்கள், கூட்டம் நடக்கும்போது திடீரென்று பிரவே சித்து, சட்டப்படி கூட்டத்திற் கலந்துகொள்ளும் உரிமை பெற்றிருந்ததாற், கூட்டத்திற் கலந்து கொண்டனர். இதன் பயனக அதிகாரத்தின் அடை யாளமாக விளங்கிய திறைச்சேரியாளரின் கோல், உவிக்கான சிருசுபெரிக்குக் கொடுக்கப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. இதை ஆன் தனது மரணப்படுக்கையில் அவருக்களித்தாள். ஆனின் மரணத்தின் போதுபொலிங்குபுரோக்கின் திட்டங்கள் அமைக்கப்படாத நிலையில்-சிருசு பெரியின் செல்வாக்கினல் முதலாஞ் சோச்சு மன்னனனன். (தேர்வோள் சோபியா ஏற்கனவே இறந்துவிட்டாள்). அரசி இன்னும் ஆறு மாதமாவது அல்லது ஆறு கிழமையாவது வாழ்ந்திருந்தால், எமது சரித்திரம் வேறு விதமாக அமைந்திருக்கக் கூடும்.

சுகதலந்து, 1689-1707 33
5. பிற்காலத்துச் சுதுவாட்டுக்களின் ஆட்சியில்
; சுகதலந்து
சுகதலந்தின் நிலை ன்றம் உவில்லியம் அரசுகட்டிலேறும்போது சுகதலந்தின் நிலை விருந்தது. நாடு சமயச் சண்டைகளால் பிளவுபட்டிருந்தது.
சல்வமும், சொற்ப கைத்தொழில்களுமே.இங்கு காணப்பட்டன; விளைச்சல் இல்லாத அறுவடையும் பஞ்சத்தையேற்படுத்தியது. உயர் நில் மக்களின் கொள்ளைகளினல் தாழ்நிலங்கள் துன்புற்றன. 1747 ஆம் ஆண்டு வரையில் ஒராண்டுக்கு 5,000 பவுண் பெறுமதி யான ஆனிரைகள் “ களவெடுக்கப்பட்டன” என்று மதிப்பிடப்பட்டது. இன்னும் இத்தகைய கொள்ளைகளினின்றுந் தம் ஆனிரைகளைத் தப்பு விப்பதற்காக அவற்றின் சொந்தக்காரர் மற்றுமொரு 5,000 பவுணைச் செலவழித்தினர். உயர் நில மக்கள் நாகரிகமற்று விளங்கினர். தலைவனன வன் தனது வகுப்பினரிடையே ஏறக்குறைய முதன்மையான அதிகாரம் பெற்றிருந்தான். கொள்ளையானது “ உயர்நிலத்தவரின் வேட்டையாகவும், வியாபாரமாகவும், காதலாகவும் ” விளங்கியது.
கிலென்கோ வதம் (1692)
உவில்லியம், மேரி, ஆன் ஆகியோரின் ஆட்சிகள், சுகதலந்திற்கு, மகிழ்வும், செழிப்பும் பொருந்திய ஒரு காலத்தின் ஆரம்பத்தைக் குறிக்கின்றன. ஆயினும், ஒரு குரூரமான கொடுமை புரியப்பட்டது. கில்லிகிராங்கிப்போரும், இடண்டியின் மரணமும் (1689) விரோதங்களை உடனே தீர்க்கவில்லை. புதிய மன்னர்களைச் சில வகுப்பினர் எற்றுக்கொள்ள மறுத்தனர். 1691 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள், புதிய அரசாங்கத்தையேற்று. விசுவாசப் பிரமாணஞ் செய்தவர்கள் எல்லோரும் மன்னிக்கப்படுவர் எனப் பிரசித்தஞ் செய்யப்பட்டது. குறிப்பிட்ட நாளுக்கு முன்பு இரண்டு தலைவர்களே பிரமாணம் செய்து கொள்ளவில்லை. இவர்களில் ஒருவரான கிலென்கோவைச் சேர்ந்த மகிடொனல், இறுதிவரை காலந் தாழ்த்துவது தமக்குக் கண்ணிய மெனக் கொண்டு காலந் தாழ்த்தி, பின்பு விசுவாசப் பிரமாணம் செய்வதற்காகத் தவறன இடத்துக்குச் சென்றதால் விசுவாசப் பிரமா ணஞ் செய்யத் தவறினர். உயர்நிலத்தவரிடம் சிறிதளவேனும் அனுதாபப் படாத கூட்டு அரசுச்செயலாளராக விளங்கிய கெளரவ சோன் த லுரிம்பல், கிலென்கோ மக்களை ஒரு விசேட உதாரணமாக மற்றவர்களுக்குக்காட்ட வேண்டுமெனத் தீர்மானித்தார். இவர்களின் பரம்பரை எதிரியான
சில தலைவர்கள் தங்களுக்கெனத் தனிப்பட்ட கொலைத் தண்டனையை நிறைவேற்றுவோரை வைத்திருந்தனர். 1707 இல் பேத்து நகரம், பிரபு திரமண்டிடம் அவருடைய கொலைத் தண்டனை நிறைவேற்றுகின்றவரை இடைக்கிடை உதவுமாறு கோரியது. இக்கோரிக்கை வெகு மரியாதையுடன் நிறைவேற்றப்பட்டது.

Page 25
34 சுகதலந்து, 1889-1707
கிலெனிலியனைச் சேர்ந்த கம்பிளின் தலைமையில் படைகள் அங்கனுப்பப் பட்டன. இரண்டு கிழமைகளுக்கு மகிடொனலின் விருந்தாளராகவிருந்த இவர்கள் திடீரென ஒரு நாள் இவர்களைத் தாக்கித் தலைவரையும் அவர் கணத்தைச் சேர்ந்த முப்பத்தேழு ஆட்களையும் குரூரமாகக் கொலை செய்தனர் (1692).
அபிவிருத்திக்குரிய காரணங்கள்
1688 புரட்சியின் பின்பு சுகதலந்தின் நிலை வெகு விரைவில் அபி விருத்தியடைந்தது. 1695 இல் நிறுவப்பட்ட சுகதலந்து வங்கி வியாபாரத் துக்கொரு தூண்டுகோலாகவிருந்தது. 1701 இல் நிறைவேற்றப்பட்டதும், முப்பதாண்டுகளுக்கு முன் இங்கிலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்குச் சமானமானதுமான ஆளுரிமைச் சட்டம் தனிப்பட்டவர்களின் சுதந்திரத்தைப் பாதுகாத்தது. ஆயினும் மூன்று விடயங்களினல் தான் சுகதலந்து அபி விருத்தியடைந்தது என்று கூறினல் மிகையாகாது. முதலாவதாக, பெரும் பான்மையான மக்களின் சமயமாக விளங்கிய பிரசுபிற்றீரிய சமயம் 1689 இல் நிலைநாட்டப்பட்ட சமயமாகியது. எபிசுகோபலியச் சமயத்தைச் சார்ந்தவர்க்கும் சமய வாழ்விற்கு இடம் கிடைத்தது. ஆகவே, பிரசு பிற்றீரிய சமயத்தைச் சேர்ந்த ஒரு சில தீவிரவாதிகள், குறித்த தாபனத்தைச் சேருவதற்கு மறுத்து, பயடத்தியான நிலையம், எற்பாடு ஆகியவை கட்டா யப்படுத்தப்படல் வேண்டுமென்று பிடிவாதமாக நின்றராயினும் சுகத லந்தின் சமயச் சண்டைகளின் ஒழிவேற்பட்டது. இது சுகதலந்திற்கு மிக்க அவசியமாயிருந்தது. இரண்டாவதாக, 1696 இல் ஊர்ப் பிரிவுகளிலும் பள்ளிக்கூடங்களை நிறுவுஞ் சட்டமேற்படுத்தப்பட்டது. ஆகவே இங்கிலந்தி லேற்படுவதற்கு வெகு காலத்துக்கு முன்பே சுகதலந்திற் கல்வி எங்கும் பரவியிருந்தது.
இங்கிலந்துக்கும் சுகதலந்துக்குமிடையே ஏற்பட்ட ஐக்கியம் (1707) தரியன் திட்டம் (1698)
ஐக்கியத்தின் நிபந்தனைகள்
ஐக்கியத்தினுலேற்பட்ட விளைவுகள்
மூன்றவதாக, 1707 இல் (குறிப்பு 91) இங்கிலந்துக்கும் சுகதலந்துக்கு மிடையே ஐக்கியம் ஏற்பட்டது. இது நிறைவேறுவதற்குப் பல இடர்கள் இருந் தன. இங்கிலிசு வியாபாரிகள் வியாபார வாய்ப்புக்கள் அளிக்க விரும்பவில்லை. இங்கிலிசு திருச்சபையைச் சார்ந்த இங்கிலிசுகாரர் பிரசுபிற்றீரிய சமயத்தை எற்க விரும்பவில்லை. சுகதலந்து மக்கள் தம் நாட்டிற் பற்றுள்ளவர்கள் ; ஆகவே, இங்கிலந்துடன் இணைந்து தம் தனிப்பட்ட நிலையை இழக்க

சுகதலந்து, 1689-1707 35
விரும்பவில்லை. மேலும் 1698 இல், தரியன் சலசந்தியில் (இப்பொழுது பனமா 6) j TS விளங்குகிறது) சுகதலந்து வியாபாரிகள் ஒரு வியாபார நிலையம் அமைக்க முயன்றபோது, அதில் தோல்வியுற்றனர். ஆங்கிலேயரின் பொருமையும் அவர்கள் வேண்டுமென்று செய்த தடைகளும் இத் தோல்விக்குக் காரணம் எனச் சுகதலந்து கூறியது. ஆயினும், பலமற்ற முடியாட்சியின் ஐக்கியம் முறிய வேண்டும் அல்லது உறுதிப்படுத்தப்படல் வேண்டுமென்று படிப்படியாகத் தெளிவாகியது. ஆன் இறந்தவுடன் எல்லையில்லா இடர்கள் எற்படக் கூடு மன்றே! எனவே நீண்ட சமாதானப் பேச்சின் பின் ஐக்கியம் பூர்த்தியாக்கப் பட்டது. இதன் நிபந்தனைகளின்படி சுகதலந்து, மக்கட்சபைக்கு நாற்பத்தைந்து அங்கத்தவர்களையும் பிரபுக்கள் சபைக்குப் பதினறு பிரபுக்களையும் அனுப்ப அனுமதிக்கப்பட்டது. நில வரிக்கு நாற்பதில் ஒரு பங்கும் அது செலுத்தியது. ஆங்கில தேசியக்கடனிற் பங்கு பற்றியதற்காக சுமார் 400,000 பவுண்வரை சுகதலந்திற்கு அளிக்கப்பட்டது. தன் நீதி மன்றங்களைப் பரிபாலிக்கும் உரி மையைச் சுகதலந்து பெற்றது. தனியான ஒரு விதியினல், சுகதலந்து பிரசு பிற்றீரிய திருச்சபையை ஆதரிக்கும் உரிமையைப் பெற்றது. எல்லாவற்றிற்கும் மேலாக இங்கிலந்துக்குஞ் சுகதலந்துக்குமிடையிற் கட்டுப்பாடற்ற வியாபாரம் எற்படுத்தப்பட்டு, சுகதலந்து குடியேற்ற நாடுகளுடன் வியாபாரஞ் செய்யவும் அனுமதி பெற்றது. சுகதலந்துக்கு ஈற்றில் கைத்தொழிலை விருத்தி செய்யுஞ் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. விாைவில் சுகதலந்துக் கப்பல்களும் ஆக்கப் பொருள்களும் இங்கிலந்துக் கப்பல்களுக்கும் உற்பத்தியாளருக்கும் போட்டியாக அமைந்தன. ஆயினும் பிரித்தானியப் பேரரசை விருத்தி செய்வதிற் சுகதலந்து மக்கள் பெரும் பங்கு பெற்றிருந்தனர் என்பதை ஒருவருங் கவனியாமலிருக்க முடியாது.
எனினும் ஐக்கியத்தைச் சில காலத்துக்கு மக்கள் வெறுத்தனர். சுகதலந்தில் 1715 ஆம் 1745 ஆம் ஆண்டுகளிற் புரட்சியேற்பட்டபோது ஐக்கியம் ஒழிக்கப்படல் வேண்டுமென்பதும், மக்கள் எழுப்பிய கூச்சல்களில் ஒன்றயிருந்தது. இங்கிலந்து மக்கள் சுகதலந்தரை நீண்ட காலத்துக்கு வெறுத்தனர். மூன்றஞ் சோச்சின் ஆட்சியின் ஆரம்பத்தில் பியூத்து பிரதம மந்திரியாக விருந்தபோது இவர் மக்களின் வெறுப்புக்குள்ளாகிய காரணங்களில், இவரின் சுகதலந்து வமிசத் தொடர்பொன்றகும். ஆயினுஞ் சிறிது சிறிதாக, தேசக்குரோத எண்ணங்கள் மறைந்து இரு நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஐக்கியத்தினல் தமக்குக் கிடைத்த பெரும் பயன்களைப் பாராட்டத் தொடங்கினர். இன்று முதலாக இங்கிலந்து சுகதலந்து ஆகிய வற்றின் சரித்திரங்கள் ஒன்றக அமைந்தன.

Page 26
ஏழாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் (1688-1714)
இங்கிலந்து, சுகதலந்து மன்னர்கள்
உவில்லியமும் மேரியும் (1889-1894) மூன்றம் உலில்லியம் (1694-1702) ஆன் (1702–1714)
முக்கிய அந்நிய நாட்டு மன்னர்கள்
பிரான்சு : பதினுன்காம் உலூயி (1643–1715)
சுபெயின் : இரண்டாஞ் சாள்சு (1865-1700)
ஐந்தாம் பிலிப்பு (1708-1746) சுபெயினின் பூபன் மன்னர்
களில் முதலானவன்
பேரரசு : முதலாம் இலியப்போல் (1657-1705)
முதலாம் யோசப்பு (1705-1711) ஆறஞ் சாள்சு (1711-1740)
பிரன்டன்பேக்கு : முதலாம் பிரெடெரிக்கு (1688-1713)
சுவீடன் : பன்னிரண்டாஞ் சாள்சு (1897-1720)
குறிப்பு 85-1688 புரட்சியின் விளைவுகள்
1. பாராளுமன்றம் உண்மையில் அதிகாரம் பெற்றது, ஏனெனில்
(அ) மன்னனின் வருவாய் ஆண்டுக்கொருமுறை அளிக்கப்பட்டதால், இதற்குப் பாராளு
மன்றங் கூடவேண்டியிருந்தது. (ஆ) மக்கட் சபை, பிரபுக்கள் பண முறிகளை மாற்றும் உரிமையை அளிக்க மறுத்தது.
பொருட்களைக் கைப்பற்றியதால் வாக்களிக்கப்பட்ட நோக்கங்களுக்குப் பணஞ் செலவளிக் கப்படல் வேண்டுமென்ற நியதியேற்பட்டது. 2 இரண்டு அதி முக்கிய விதிகளால் முடியின் அதிகாரம் வரையறுக்கப்படல்.
(அ) உரிமை முறி (1689).
(i) புறத்தசித்தாந்தர்க்கு மாத்திரமே முடிசூடும் உரிமையுள்ளது. (ii) சமீபத்தில் முடியால் உரிமை கொண்டாடப்பட்ட " நிறுத்திவைக்கும் ” அல்லது
“ விலக்கதிகாரம் ’ சட்டத்துக்கு விரோதமெனப்பட்டது. (ii) தனிச்சிறப்புரிமை நீதி மன்றுகளெல்லாஞ் சட்ட விரோதமானவை. (iv) பாராளுமன்றம் கட்டுப்பாடின்றித் தெரிவு செய்யப்படல், பேச்சுச் சுதந்திரம்
பெறல், அதன் சம்மதமின்றி வரிவிதிப்பின்மை. (v) நிலையான படை சட்ட விரோதமாகும்-இந்நிபந்தனை ஒராண்டுகளுக்கு மேல் படையினர் ஆயுதபாணிகளாக இருக்க முடியாதென்று கலகவிதியின் கிளை விதியிற் காணப்பட்டது. (இன்றுவரை ஆண்டுதோறும் படை விதி, நிறை, வேற்றப்பட வேண்டியிருக்கிறது.)
36

எழாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 37
(ஆ) அரசுரிமை இணக்க விதி (1701).
(i) முடிசூடும் உரிமை புறத்தசித்தாந்தர் வமிசத்தவருக்கு என்று நிர்ணயிக்கப்பட்டது (இதனல், முதலாஞ் சேமிசின் புறத்தசித்தாந்தரைச் சேர்ந்த பேர்த்தி அனேவர்த் தேர்வோனின் மனைவி இளவரசி சோபியா முடிகுடும் உரிமையைப் பெற்ருள்). ஆகவே மற்றும் உரோமன் கத்தோலிக்க உரிமையாளர் இதன் பயனுக முடி சூடும் உரிமையை இழந்தனர். (i) பாராளுமன்றத்தின் இரு சபைகளின் சொற்பொழிவுகட்குப் பின்னரே நீதிபதிகள்
பதவிகளினின்றும் நீக்கப்படல் வேண்டும். (i) தலைக் குற்றச் சாட்டுகளுக்கு முடியினின்று மன்னிப்புப் பெறமுடியாது. இது
மந்திரிகளைப் பொறுப்புள்ளவராக்கியது. (iv) முடியின் கீழ் இலாபகரமான பதவிகளை வகிக்கின்றவர்கள் பாராளுமன்றத்தில் இடம்பெறமுடியாது (1706 இல் இது ஒழிக்கப்பட்டது). மற்றை உடைமைகளைப் பாதுகாப்பதற்காக மன்னர் பிரித்தனைப் போரில் ஈடுபடச் செய்யலாகாது.
இறுதியிாண்டு நிபந்தனைகளில் ஒன்றேனும் அனுசரிக்கப்படவில்லை. (இலாபகர மான பதவிகளைப் பெற்றிருந்த மந்திரிகள் மக்கட் சபையிலிருந்தனர்.) இதனல் அங் கேற்படும் நடவடிக்கைகளை ஆதரிக்கவும் நடவடிக்கைகளைக் கொண்டுவரவும் பொறுப்புள்ள வராயிருந்தனர்.
மூன்ரும் உவில்லியமும் இரண்டாஞ் சோச்சும் அன்னியப் போர்களில் இங்கிலந்தை ஈடுபடச் செய்தனர். இவை பெரும்பாலும் அன்னிய உடைமைகளுக்காக ஆடப் பட்டன.
(இ) மூன்றண்டு விதி (1694) மூன்றண்டுக்கொரு முறை பொதுத் தேர்தல் நடக்க வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டது. (இப்பொழுது 5 ஆண்டுகளுக்கொருமுறை) இதனல் பாராளுமன்றத்தின் உதவியின்றித் தனியாக முடி இயங்க முடியவில்லை. ஏனெனில் ஒவ்வோராண்டும் பணம் கேட்க வேண்டியிருந்தது. ஆண்டு விதியின் அவசியத்தினுல் படையானது பாராளுமன்றத்தின் அதிகாரத்திலிருந்தது. மன்னரின் மந்திரிகள் பாராளுமன்றத்துக்குப் பொறுப்பாயிருந்தனர். நீதிபதிகள் முடியின் அதிகாரத்துக்குட் UL6,602a).
குறிப்பு 86.-மூன்றம் உவில்லியத்தின் ஆட்சியின் விளைவுகள்
(அ) சமயச் சகிப்பு ஆரம்பமாகியது. உவில்லியம், சகிப்பு அவசியமெனத் துணிந்து சகிப்பு விதியை எற்படுத்தினன் (1689). இவ்விதி இறை வழிபாட்டுச் சுதந் திரத்தை அனுமதித்தது.
(ஆ) * உத்தரவுச் சீட்டு முறி * புதுப்பிக்கப்படாதபடியால் தணிக்கை ஒழிக்கப்பட்டது.
இதனுல் பத்திரிகைச் சுதந்திரம் பெறப்பட்டது.
ஈற்றில் "தெய்வீக உரிமை " ஒழிக்கப்பட்டது. எனெனில் அரசுரிமை இணக்க விதியிற் கூறியபடி உவில்லியமும், அவன் பின் ஆட்சி புரிந்த மன்னரும், பாராளுமன்றத் தின் தீர்மானத்தின்படி முடி சூடும் உரிமையைப் பெற்றனர்.
“ உவிக்குக்கள் ” உவில்லியத்திற்கு மன்னனுகும் அதிகாரத்தை அளித்ததால், உவிக்கு ஆட்சிக் காலம் ஏற்பட்டது. உவிக்குக்கள் விபாபார வகுப்பினரால் ஆதரிக்கப்பட்டபடி யால் இவ்வாட்சி, வியாபார வளர்ச்சியைத் தூண்டியது. தோரிகள் நிலக்கிழார்களி ஞல் ஆதரிக்கப்பட்டனர்.

Page 27
38
எழாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
பிரான்சுக் கெதிராக ஏற்பட்ட கண்டப்போரில் இங்கிலந்து உட்படுத்தப்பட்டது. ஏனெனில் உவில்லியம் ஒல்லந்தின் மன்னனுக விருந்தபடியால் பிரான்சிடமிருந்து ஒல்லந்தைக் காப்பாற்ற வேண்டுமென்று துணிந்தான். (முதன் முதலாக, இவ்வாட்சியில், அன்னிய நாட்டுக் கொள்கையில் மாத்திரமே சிரத்தை காட்டப்பட்டது என்று சில சரித்திராசிரியர் கூறுகின்றனர்.)
குறிப்பு 87-மூன்றம் உவில்லியமும் சுகதலந்தும் அயலந்தும்
சுகதலந்தர் புரட்சியை ஏற்றுக்கொண்டனர்.
(அ) உலில்லியத்தை இவர்கள் மன்னனக ஏற்றுக்கொண்டனர். உவில்லியம் சுகதலந்தின்
சமயமாகப் பிரசுபிற்றீரிய சமயத்தை ஒப்புக்கொண்டான் (1688). (ஆ) கிளாவாவுசைச் சார்ந்த கிரகாமின் தலைமையில் சில சுகதலந்தர் இரண்டாஞ் சேமிசுக்காகப் புரட்சி செய்து கில்லிகிராங்கிப் போரில் (1689) வெற்றி பெற்றனர். பின்பு புரட்சி குலைந்தது. s (இ) குறிப்பிட்ட தினத்திற்குள் எல்லோருக்கும் இராச மன்னிப்புக் கொடுக்கப்படுவதாகக் கூறப்பட்டது. கிலென்கோவைச் சார்ந்த மகிடொனுல், இம்மன்னிப்பைப் பெறத் தாம நித்துவிட்டார். இவர்களுடைய அயலிலிருந்த பகைவர்களான கமல்களினுற் கிலென்கோ வதம் (1692) நேர்ந்தது. இதற்கு உவில்லியம் குற்றஞ் சாட்டப்பட்டான். ஆயினும் நடந்ததென்னவென்பதை இவன் புரியாமலிருந்திருக்கக் கூடும்.
ஐரிசு மக்கள். பிரெஞ்சுப்படைகளுடன் வந்திறங்கிய இரண்டாம் சேமிசை ஆதரித்தனர் (1689). அயலந்து இவனுக்காகப் புரட்சி செய்தது. இலண்டண்டெரி, எனிசுகில்லன் ஆகி யவை உலில்லியத்திடம் விசுவாசங் கொண்டிருந்தன. இவை முற்றுகையிடப்பட்டன (1889). (ஆ) 1690. உவில்லியம் அயலந்துக்குப் போய் பொயின் போரை வென்றன். சேமிசு
பிரான்சுக்குத் திரும்பிப்போய் அங்கு 1701 இல் இறந்தான். (இ) இலிமரிக்கு உடன்படிக்கை (1691), இரண்டாஞ் சாள்சின் கீழ் ஐரிசுக் கத்தோலிக்கர் பெற்ற அதே டேறுகட்கு உறுதிகூறியது. ஆனல் இவ்வாக்கு நிறைவேற்றப்படவில்லை. உரோமன் கத்தோலிக்கர், ஐரிசு பாராளுமன்றத்திலிருந்து விலக்கப்பட்டனர். (ஈ) உரோமன் கத்தோலிக்கருக்குக் காணியுரிமையை மறுத்தும், எவ்வுயர்தொழிலிலாவது சேர்ந்திருப்பதை மறுத்தும், நாட்டிலிருந்து எல்லா மத குருமாரும் " நாடு கடத்தப்படவேண்டு’ மென்றும் கட்டளையிட்ட (கடைசி நிபந்தனை ஒருநாளுங் கட்டாயப்படுத் தப்படவில்லை) தண்டக்கோவையை புறத்தசித்தாந்தர் நிறைவேற்றினர்.
குறிப்பு 88.-இங்கிலந்தும் சுபானிய அரசுரிமைப் போரும் (1702-1713)
இங்கிலந்து போரிலீடுபட்டதற்குரிய காரணங்கள்.
(அ) சுபெயினின் அதிகாரத்தை உலூயி பெற்றிருந்தால் எற்பட்டிருக்கக்கூடிய முழு
மேலதிகாரத்தைத் தடுப்பதற்கு, (ஆ) உலூயியினுற் பயமுறுத்தப்பட்ட இங்கிலந்தின் வியாபாரத்தைப் பாதுகாப்பதற்கு; இவன் பிரெஞ்சுப் படைகளே நெதலன்சு, இற்றலி ஆகிய நாடுகளைக் கைப்பற்றும்படி அனுப்பி, இந்நாடுகளுடன் வியாபாரஞ் செய்யும் பேறுகளைப் பிரான்சுக்கு அளித்தான். (இ) சுதுவாட்டுக்கள் மீண்டும் அதிகாரம் பெருது தடுப்பதற்கு இதைப் பிரான்சு விரும் பியது. ஏனெனில் இரண்டாம் சேமிசின் மகனை (* முதிய போலியாளன்”) இங்கிலந்து மன்னனுக உலூயி ஒப்புக்கொண்டான் என்க.

ஏழாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 39
2. குறித்த போரில் இங்கிலந்தின் பங்கு.
(அ) ஒல்லந்திலிருந்து பிரெஞ்சுக்காரரைத் துரத்தினர். இது பின்வருமாறு நிறைவேற்றப்
till-gi.
(i) 1702. பிரெஞ்சுக்கெதிராக இடச்சு எல்லையை மாள்பரோ பாதுகாத்தார்.
(i) பிலெனெம் போரினுல் (1704) ஒசுத்திரியா காப்பாற்றப்பட்டது. அங்கு மாள்பரோ பிரெஞ்சுப் படையை வியன்னவிலிருந்து துரத்தி, மீண்டும் இரைனுக்கப்பால் துரத்திவிட்டார். இளவரசன் உயூசினியின் தலைமையிலிருந்த ஒசுத்திரியர், இவருக்கு உதவி புரிந்தனர். பிரான்சின் நேயநாடாகிய பவேரியா சமா தானஞ் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டது. (i) மாள்பரோ இரமிலிப் போரை வென்று (1706) எட்டுப் பெருமாண்களைப் பிரான்சிட மிருந்து கைப்பற்றிச் சுபானிய நெதலன்சின் ஒரு பகுதியை வென்றர் (பெல்சியம்). (iv) அவுடிஞடே போரை வென்று (1708) இலில்லேயைக் கைப்பற்றினர். மல் பிளாக்கேப் போரை வென்று (1709) பிரெஞ்சின் வசத்திலிருந்த கடைசிப் பெருமானகிய மொன்சைக் கைப்பற்றினர். இப்பொழுது பிரான்சைக் கைப் பற்றவழி உண்டாகியிருந்தது.
(ஆ) அரச அபேட்சகரான மூன்றஞ் சாள்சுக்காகச் சில காலத்துக்குச் சுபெயினைக் கைப் பற்றினர். சிபிருேட்டர் கைப்பற்றப்படல் (1704). பாசிலோனவும் மற்றிதுவும் கைப் பற்றப்படல் (1706). ஈற்றில் அலமன்சாவில் இங்கிலிசு தோல்வியுறுதல் (1707). மினுேக்கா கைப்பற்றப்படல் (1708). இங்கிலிசு மற்றிதை இழத்தல் (1710).
(இ) கடலில் முதன்மை பெறல்.
(i) கடற்றளபதி உறுக்கு, சுபானிய திரவியக் கப்பற்படையை பினிசுதே முனையில்
அழித்தார் (1703).
(ii) சிபிறேட்டரையும் மினுேக்காவையும் (1704) (1708) பிரித்தன் கைப்பற்றியதால்
மத்தியதரைக் கடலில் அதிகாரத்தை அது புெற்றது.
உலூயியின் அவாக்களைப் போர்கள் தடுத்து, ஒல்லந்தைக் காப்பாற்றி, மறைமுகமாகப் பெரிய பிரித்தனுக்கு உதவி செய்தன. ஆனல் மக்கள் போரிலீடுபட விரும்பவில்லையாத லால் சோர்வுற்றனர்.
குறிப்பு 89.-சுபானிய அரசுரிமைப் போரின் முடிவு
சமாதானம் பெறுவதற்காக உலூயியின் முயற்சிகள்.
(அ) 1706 இரழிலிசுக்குப் பின் பிரிவிடுதற்காகிய நிபந்தனைகளை யளிப்பதாக உலூயி கூறினன். சாள்சு சுபெயினையும், பிரான்சின் மன்னன் பிலிப்பு இற்றலியின் உடைமை களையும் பெறலாமெனக் கூறினன். ஆனல் இவை நிராகரிக்கப்பட்டன.
(ஆ) 1708 அவுடினுடேயின் பின் பிலிப்புக்குத் தானளித்த ஆதரவை நீக்குவ தாக உலூயி கூறினன். பிலிப்பின் மீது போர் தொடுக்க வேண்டுமென்று கேட்ட உவிக்குக்களினல் இது நிராகரிக்கப்பட்டது.
(இ) 1709 மல்பிளாக்கேயின் பின் உலூயி பிலிப்புக்கு எதிராகப் போரிடுவதற்கு நேச
நாடுகளுக்குப் பண உதவி செய்வதாகக் கூறினன். ஆனல் தான் அவன் மீது போர் தொடுக்க மறுத்துவிட்டான். இது உவிக்குக்களினுல் நிராகரிக்கப்பட்டது.

Page 28
40 எழாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
உற்றெச்சு உடன்படிக்கையினல் (1713) போர் முடிவுற்றது. நாடு போரினுல் சோர்வுற் றிருந்ததனலும் உவிக்குக்கள் அதிகாரமிழக்க, ‘சமாதானக் கட்சியாகிய
தோரிகள்
அதிகாரம் பெற்று உடனே சமாதானத்தை ஏற்படுத்தியதாலும் இது நடைபெற்றது.
(மாள்பரோவைத் தோரிகள், பதவியிலிருந்து நீக்கி தம் நேசநாடுகளோடு ஆலோசியாது,
பிரான்சுடன் சமாதானப் பேச்சைத் தொடங்கினர்.)
s
போரின் விளைவுகள் பின்வருமாறு :
அல்சேசு உட்பட ஆரம்பத்திற் கைப்பற்றிய நாடுகளைப் பிரான்சு தன்னுடைமையாக்கிக் கொண்டது. ஐந்தாம் பிலிப்பு என்ற பட்டத்துடன் உலூயியின் பேரன் சுபானிய மன்னஞஞன்.
ஒல்லந்து தனது பிரதேசத்தை மீண்டும் பெற்று, பெரும் தடையாண்களினல் வரிசையாயுள்ள தனது பாதுகாப்பை உறுதியாக்கியது ; பிரெஞ்சு அதிகாரத்தினின்றுங் காப்பாற்றப்பட்டது.
சுபெயின், பிரான்சின் பிலிப்பை மன்னனக எற்றுக்கொண்டது. இற்றலியின் உடைமை களையும் சுபானிய நெதலன்சையுங் கைவிட்டது. பிரான்சு, சுபெயின் அரியனே கள் ஒருபொழுதும் இணைக்கப்படலாகா வெனப்பட்டது. (போரின் முக்கிய காரணங்களில் இதுவும் ஒ6ன்றகும்.)
ஒசுத்திரியா நாடு, சுபானிய முடியைச் சூடும் உரிமையைக் கைவிட்டது. அதற்குப் பதிலாக மிலான, நேபிள்சு, சுபானிய நெதலன்சு ஆகியவற்றைப் பெற்றது.
பெரிய பிரித்தன் பின்வருவனவற்றைப் பெற்றது: (அ) ஐரோப்பாவிற் சிபிருேட்டரும் மினுேக்காவும். (ஆ) அமெரிக்காவில் நோவசுகோசியா, அட்சன் குடாப்பிரதேசம், நியூபவுணிலந்து
ஆகியவை. (இ) சுபெயின், ஒல்லந்து ஆகிய நாடுகளுடன் வியாபார உடன்படிக்கைகள். சுபானிய அசியெந்தோ உடன்படிக்கையின்படி இங்கிலந்து சுபானிய குடியேற்ற நாடுகளுக்கு அடிமைகளைக் கொடுக்கக் கூடியதாகவிருந்தது. (ஈ) மறுப்பாளர் முடிசூடும் உரிமையைப் பிரான்சு எற்றுக்கொண்டது. போலியாளன் பிரான்சிலிருந்து நாடு கடத்தப்பட்டான்.
ஆகவே, எற்பட்ட பயன்களை அவற்றின் காரணங்களோடு ஒப்பிடும்போது, பிரித்தன் உண் மையில் தான் விரும்பியவற்றைப் பெற்றது. எனெனில் பிரான்சின் போர்தொடுக்கும் எண் ணம் தோற்கடிக்கப்பட்டது. பிரான்சும் ஒல்லந்தும் போரினல் மிக்க சோர்வுற்றிருந்ததால் இவர்களைப்போல அவ்வளவு துன்பமடையாத பிரித்தன் மாள்பரோவின் வெற்றி களினல் எற்பட்ட பெருங் கெளரவத்தினல் அவர்களிலும் மேலாக வியாபாரத்திலும் அரசியலிலும் முன்னேறியது.
குறிப்பு 90-பின்வந்த சுதுவாட்டுக்களின் கீழ் நிதியும் வணிகமும்
1688 ஆம் ஆண்டுப் புரட்சியை உலிக்குக்கள் எற்படுத்தியிருந்ததால் நீண்ட காலத்துக்கு
முதன்மையுற்றிருந்தனர். இவர்கள் பெரும்பாலும் வியாபார வகுப்பினரால் ஆதரிக்கப்பட் டதால் வியாபாரத்திலதிக கவனஞ் செலுத்தப்பட்டது.
1.
இங்கிலந்து வங்கி படேசனல் நிறுவப்பட்டு (1894) நிதிச் செம்மல் மொந்தேகினல் வளர்க்கப் பட்டது. 12 இலட்சம் பணத்தை, அரசாங்கம் கடன் வாங்கியது. கடன் கொடுத்த வர்கள் ஒரு கம்பனியை நிறுவினர். அரசாங்கம் தான் வாங்கிய கடனுக்கு வட்டி கொடுத்து, வங்கிக்கு உத்தரவாதமளித்து, அதற்கு ஒரு பட்டயத்தையுமளித்தது.

எழாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 41
இது பிரிட்டிசு நிதிக்கும் வியாபாரத்துக்கும் உதவியளித்தது. எனெனில் பெரும் வேலைகளுக்கு உத்தரவாதத்துடன் பணங் கடனகப் பெறும் வசதியை இது அளித்தது என்க.
2. தேசியக் கடனுக்கு நிதி கட்டப்பட்டது (1893). மிக்க செலவேற்பட்ட போர்களை நடத்து வதற்குரிய பணத்தை முதலாளிகளிடமிருந்து கடனுகப் பெற்று முதலைத் திருப்பியளிக்காது ஆண்டு வட்டியை மாத்திரம் செலுத்தி, அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டுமென்று மொந்தேகு ஒழுங்கு செய்தார். (அ) இதனல் போர்ச் செலவை நீண்ட காலத்திற்குப் பரப்பக்கூடும். இப்பணத்தை வரிகள் மூலம் பெற்றிருந்தால், வரிகளின் கடுமையினல் எல்லா வியாபாரமுங் கைத்தொழிலும் அழிந்திருக்கும். (ஆ) கடன்கள் பயமற்ற முதலீடாக விருந்ததோடு மக்களைச் சேமிக்கும்படியுந் தூண்டின. (இ) கணக்கற்ற மக்கள் இம்முதலில் அரசாங்கத்துக்குப் பணத்தைக் கடன் கொடுத்ததால் புறத்த சித்தாந்த மன்னரின் நிலைமை உறுதிப்படுத்தப்பட்டது. ஏனெனிற் சுது வாட்டுக்கள் மீண்டும் அரசுகட்டிலேறுவதாயிருந்தால் உலில்லியத்தின்,அரசாங்கத்துக்குக் கடனுகக் கொடுக்கப்பட்ட பணம் இழக்கப்பட்டதாகிவிடும் என்க.
3. அரசாங்கத்தின் கொள்கைப்படி பிரித்தனின் வியாபார விடயங்களில் அதிக கவனஞ் செலுத்தப்பட்டது. இதனல், உற்றெச்சில் (1713) வியாபார நிபந்தனைகளினற் பிரித்தன் பயனடைந்தது. குறித்த போரில், இடச்சு இங்கிலிசுக்குக் கீழ்ப்படிந்ததாலும் இங்கிலந் திற்கு நற்பயனேற்பட்டது.
4. கடல் கடந்த நாட்டு வியாபாரக் கம்பனியை ஏற்படுத்துவதற்காகத் தரியன் திட்டம் (1695-1700) சுகதலந்தினல் எற்படுத்தப்பட்டது. “தரியனில் ” அதாவது பணுமா சலசந் தியில்-வியாபாரச் சலுகைகளை விலைக்கு வாங்குவதே இதன் நோக்கம். இது தோல்வி யுற்றது. இதனல் இங்கிலிசுகாரரின் வியாபாரச் சலுகையில், பங்குபெறுவதற்காகதாழும் ஐக்கிய விதியையேற்க முன்னைவிட சுகதலந்தர் இப்பொழுது தயாராயிருந்தனர்.
5. நாணயந் திருப்பியமைக்கப்படல். பழைய நாணயம் எடுக்கப்பட்டுப் புது நாணயம் புகுத்தப்
பட்டது. ஓரங்களிற் கத்தரிக்கப்படுவதைத் தடுப்பதற்காக இவைகளின் ஓரங்களில் “வரிகள் அமைக்கப்பட்டன”. A
குறிப்பு 91.-சுகதலந்துடன் ஐக்கிய விதி, (1707)
ஆனின் ஆட்சியிலேற்பட்ட முக்கிய சம்பவங்களிலொன்று. இதுவரை நாடுகள் முடியினுல் மாத்திரமே இணைக்கப்பட்டிருந்தன. இதனுல் சுகதலந்தர் ஒன்றிலும் பங்கு பெற முடிய வில்லை. உ-ம். வியாபாரக் கொம்பனிகளில்.
பொதுநலவரசின்கீழ், சுகதலந்து இங்கிலந்துடன் இணைக்கப்பட்டு இங்கிலிசு வியாபார நன்மைகளிலும் பங்குபெற்றது. இரண்டாஞ் சாள்சு மீண்டும் அதிகாரம் பெற்றபோது இந்த ஐக்கியம் முடிவுற்றது.
சுகதலந்து தனது ஆளுரிமைச் சட்டத்தை எற்படுத்தி, தனது சொந்தச் சுகதலந்து வங்கியையுந் நிறுவியது. 1689 இற் சகிப்பை ஏற்படுத்தியது. 1696 இற் “ பொதுப் ” பள்ளிக் கூடங்களை நிறுவியது.
ஐக்கிய மேற்படுவதற்காய நிகழ்ச்சிகள்.
1. 1688 ஆம் ஆண்டுப் புரட்சியின்பின் சுகதலந்தர் இங்கிலிசு அரசுரிமை ஏற்பாட்டை
ஏற்கவில்லை.

Page 29
f42 எழாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
1703 இல் சுகதலந்தர் பாதுகாப்பு விதியை எற்படுத்தினர். சுகதலந்துடன் கட்டுப்பாடற்ற வியாபாரத்தை இங்கிலந்து அளித்தும், சுகதலந்தரின் அலுவல்களில் இங்கிலந்து அதிகாரஞ் செலுத்தாவிடினே, ஆனின் முடி சூடும் உரிமை சுகதலந்தாரால் ஏற்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனல் இம்முறி நிராகரிக்கப்பட்டது. -
1704 இற் சுகதலந்தர் பாதுகாப்பு விதியை மீண்டும் நிறைவேற்றினர்-ஆனல் இப்பொழுது எற்கப்பட்டது.
1707 இல் இங்கிலந்தையுங் சுகதலந்தையும் இணைக்கும் விதி நிறைவேற்றப்பட்டது.
ஒரு மன்னனையும் ஒரு பாராளுமன்றத்தையும் கொண்ட ஒரு பெரிய பிரித்தானிய இராச்சி
யம் அமைக்கப்பட்டது.
பிரசபிற்றீரிய மதத்தைச் சுகதலந்தின் தேசீய சமயமாக எற்றுக்கொள்ள இங்கிலந்து
விரும்பாததாலும், வியாபாரச் சலுகைகளை அளிக்க விரும்பாததாலும் இது முன்பு எதிர்க்கப்பட்டது.
விதியின் நிபந்தனைகள் :
1.
மக்கட் சபையில் சுகதலந்து 45 அங்கத்தவரையும் பிரபுக்கள் சபையில் 16 பெருமக் களையும் பெற்றது (இப் பிரபுக்கள் மற்றைச் சுகதநாட்டுப் பிரபுக்களால் தெரிவு செய்யப்பட்டனர்). நிலவரியில் நாற்பதில் ஒரு பங்கைச் சுகதலந்து கொடுக்க ஒழுங்குபடுத்தப்பட்டது. சுகதலந்து தனது சொந்த நீதி மன்றங்களேயும் சட்டங்களையும் வைத்துக் கொண்டது (சுகதநாட்டுச் சட்டம் இங்கிலிசுச் சட்டத்தினின்று வேறுபட்டது. இது உரோமன் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது). பிரசுபிற்றீரிய சமயம் சுகதலந்தின் தேசீய சமயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையிற் கட்டுப்பாடற்ற வியாபாரம் ஏற்படுத்தப்பட்டது. இங்கிலிசுக் குடியேற்ற நாடுகளுடன் வியாபாரஞ் செய்யும் உரிமையைச் சுகதலந்து பெற்றது.
குறிப்பு 92.-பின் வந்த சுதுவாட்டுக்களின் கீழ் கட்சிகளின் வளர்ச்சி
கட்சிகளின் தோற்றம். இரண்டாஞ் சாள்சின் கீழ் வளர்ச்சியுற்றன. சாபிசுபெரியே முதற் கட்சித் தலைவர் என்று துணியப்பட்டது. (அ) உவிக்குக்கள் இரண்டாஞ் சாள்சை எதிர்த்தனர். ஏனெனில் இவர்கள் பிரெஞ்சு உறவை விரும்பாததோடு கத்தோலிக்க மதத்தையும் வெறுத்தனர். போப்புச் (1678) சூழ்ச்சியினலேற்பட்ட வெறுப்பை, சேமிசை விலக்குவதன்பொருட்டு, எரியும் தீயில் நெய் வார்ப்பது போல் தூண்டிவிட்டனர். (ஆ) தோரிகள் “தெய்வீக உரிமை”, பணிவான் கீழ்ப்படிவு ஆகியவற்றில் நம்பிக்கைகொண் டிருந்தனர். இவர்கள் முடியாட்சியையும் இங்கிலந்து திருச்சபையையும் ஆதரித்தனர். (பெயர்கள் எப்படி எற்பட்டனவென்றல், உவிக்குக்கள், உறுதியான பிரசுபிற்றீரிய சமயத்துக்குச் சுகதலந்தில் அளிக்கப்பட்ட பெயர். தோரிகள், ஐரிசு உரோமன் கத்தோலிக்கரைக் குறிப்பிட உபயோகிக்கப்பட்ட சொல்.)
2. உவில்லியம், மேரி ஆகியவர்களின் கீழிருந்த கட்சிகள் (1688-1702).
இரண்டாம் சேமிசின் உரோமன் கத்தோலிக்கக் கொள்கையைத் தோரிகள் எதிர்க்க
வேண்டிய அவசியமேற்பட்டதால் இருகட்சிகளும் உவில்லியத்தை இங்கிலந்துக்கு வரும்படி அழைத்தன (1688). w }

எழாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 43
(அ) தோரிகள் பிரான்சுடன் ஏற்பட்ட (இடச்சுப்) போரை எதிர்த்து நடுநிலைமையை விரும்பினர். இதனல் தோரி மந்திரிகள் உவில்லியத்தினுற் பதவியினின்றும் நீக்கப் பட்டனர் (1896). இவர்கள் சகிப்புத் தன்மையை எதிர்த்து இங்கிலந்து திருச்சபையின் சிறப்புரிமைகளைப் பேண விரும்பினர். முடிமன்னரிடம் அதிகாரமிருக்க வேண்டுமென்ற கொள்கையை ஆதரித்தனர்.
(ஆ) உலிக்குக்கள் குறித்த போரை ஆதரித்து இடச்சு உறவை விரும்பினர். மாறுபடுவோரி டஞ் சகிப்புத்தன்மை காட்ட வேண்டுமென்ற கொள்கையை ஆதரித்தனர். பாராளுமன் றத்துக்கு அதிகாரமிருக்க வேண்டுமென்ற கொள்கையை ஆதரித்தனர்.
(இ) இரு கட்சிகளும் மறுப்பாளர் மீது, முடி சூடும் உரிமையை நிலைநாட்டிய அரசுரிமை
இணக்க விதியை (1701) நிறைவேற்றுவதற்காக ஒற்றுமை பூண்டன.
ஆணரசியின் கீழிருந்த கட்சிகள் (1702–1714).
குறிப்பு :-முதலில் ஆனின் அமைச்சுக்களில் இரு கட்சிகளும் இடம் பெற்றன. முதலிலே தோரிகளாகக் கருதப்பட்ட மாள்பரோவுங் கொடல்பினும் சிறிது சிறிதாக உவிக்குக்களாகினர்.
(அ) தோரி அமைச்சு (1702-8).
1702-4. சில உவிக்குக்களுடன் தோரி அமைச்சு, அமைக்கப்பட்டது. சுபானிய அரசுரி
மைப் போர். தோரிகள் சிறிது சிறிதாகப் போரை ஆதரிக்காது விட்டனர்.
1704-6. நடுத்தரத் தோரிகள் பதவியிலிருந்தனர். அதிதீவிர தோரிகள் பதவியி லிருந்து நீக்கப்பட்டனர், மாள்பரோவின் மனைவி அரசியுடன் நட்புப் பூண் டிருந்ததால் மாள்பரோவின் செல்வாக்கு முதன்மையுற்றிருந்தது. போர் வெற்றியுடன் போராடப்பட்டது.
1706-8. அமைச்சில் உவிக்குக்களுக்குப் பதவிகள் அளிக்கப்பட்டன. சுகதலந்துடன் ஏற்பட்ட ஐக்கியம் உவிக்குக்களின் நிலையை உறுதிப்படுத்தியது (1707).
(ஆ) உலிக்கு அமைச்சு (1708-10). A.
(i) எல்லாத் தோரிகளும் தத்தம் பதவிகளைத் துறந்தனர். மாள்பரோ முதன்மை
யுற்றிருந்தார். போர் தொடர்ந்து நடைபெற்றது. (ii) சிறிது சிறிதாகப் போரின்மீது வெறுப்பேற்பட்டது. சேரா சேச்சில் அரசியின் அபிமானத்தையிழந்து அவளிடத்தைத் தோரியாகிய அபிகேல் இல் (திரு வாட்டி மசாம்) பெற்ருள். (i) திருச்சபையை முன்னிட்டுக் கலகம் எற்படல். அரசியின் ஆதரவைச் சசவரல்
சம்பவத்தினல் உலிக்குக்கள் இழந்தனர் (1709).
(இ) தோரிகளின் வெற்றி (1710-14).
ஆலியும் (ஒட்சுவோட்டு எள்) சென் யோனும் (பொலிங்குபுரோக்கு) பதவியிலிருத்தல்,
(i) உற்றெச்சில் சமாதான மேற்படல் (1713). மாள்பரோ பதவியிலிருந்து நீக்கப்
ւմւ-60. (i) இணங்காதோர் தாக்கப்படல். பிரிப்பு விதி நிறைவேற்றப்படல். (ii) தன்னிச்சையான ஆட்சிக்கெதிரான பாதுகாப்புக்களுடன், சுதுவாட்டுக்கள் முடிசூடும் உரிமையைப் பெறுவதற்காகத் தோரிகள் முயற்சி செய்யலாயினர். ஆனைச் சந்திப்பதற்காகப் “பழைய போலியாளன்” இரகசியமாக வந்தான்.

Page 30
† ILI·qılobodun 199ự9fŤ 8I?, I----·ș09ştırılç9-ı-ā jossajtojąĵo III, I·&poung @ įreng??? igolygu? @@@>倍 -OILI | $·loșJiworo yugog) điş yuingƆƐƐ- 199 umg) o 199f@ ‘sofừ | } 60.1 | },·ụurio siopoule@gooi|| ? gɔ | 80LI团·&g-irisiająfrīņowo uogo@g)Ųn : sung) II-ig)@tī£9ło% 101. I sogn loco mai 1995īņaeorginhof, ‘09′oudig) qi@rīC)5 | 101I狮· @ ₪o mgp88 89 on-loogi@@@@foo$ solo qi@@@@foo$ giỗ* -` | goli | $·ụurig) sī£®©isé| ≤ -3 ~--~ soli | È*ფnuლ9ტdgტცნ7 ogø-inriająfrog)afloogs gigo Hıriuossouri sig) zugísoo 80LL·ą9-irisiooyoung guo Hsiuossouri Tīg)Tugfoo? Z0), I -·ęgiese geųogio-luoe|TT I0||,{· @șụrionoj sa quņo@cfs)odpoutTimeo?uris utmegússi命 001. I soqi sqỉrısı€ 1992 golyŲi qiu-ilogo nỗ :quoço quiI0s. I'q11009 danක්‍රඹී 1995 ugljo 4@L-Tlogo dỡ 199109199J1 mų,9Lrī£1995.giog, qiu-logo dỡ : @sofi) optosos grooy ogło | §城 001, I· (priemy@pobĩafƆ) galogo dan 199ựgeografoo$ ựs pulo@@}R 869 I· q oqsrısı3 logsgøs. qforf)•雅娜 !,69||· quoous ugio ?@?.gooyễ1991 FT©脚 俗’脚 }$g69 I | g,阔·g-szig gemụo| 5དྷི་ 5© | #691ğ·qa’q’uso igolongsins ogsgeg gỗ : quaesong 1990nyơi@| ~ ~ 一2891|湖·gg-Trīņrtos@gs @ @ @șī£ē–ī£ șmoog).| }} }} QZ69 I鹰· ựurig) sī£)?uog)u(9ố : qī£19 Isog)199090)&f 门历-!,安∞ ~i 如邵-·俄例 # | 0691sựurig) ng Tìm(o)eg?şı : ựurig) igolon uri(g)~--~ -6891 |—· @ ₪o Hirīgo : (Østfī) diweyo
· @logo??!• 1,99£c{9(!pro @foogson的)· 1995 ĝų,5ī mụTC)1ĝo 1991ĝ9ơn
(»I ZI—9991) q96.gs asılæ miy@ps@@rtos@n quối (9
44

ஏழாம் பருவத்துக்குரிய தேர்வுக் கேள்விகள் (1688-1714) "
1. மூன்ரும் உவில்லியத்தின் அன்னியநாட்டுக் கொள்கை இங்கிலந்துக்குப் பயனளித்ததா ? (OC. 1936)
2. உற்றெச்சு உடன்படிக்கையின் நிபந்தனைகளைக் கூறுக. இது என் முக்கியமாக
விருந்தது ? d (LGS. 1936)
3. 1888 ஆம் ஆண்டுப் புரட்சி எவ்வண்ணம் (அ) சுகதலந்து, (ஆ) அயலந்து ஆகியவற்றைப் பாதித்தது. (LGS. 1937)
4. மாள்பரோ இறைமகனின் வேலையைப்பற்றிக் கூறுக. (NUJB. 1937)
6. (அ) உரிமை முறி, (ஆ) அரசுரிமை இணக்க விதி ஆகியவற்றினல் அரசமைப்பில் எற்பட்ட முக்கிய மாறுதல்கள் என்ன ? (OC 1935)
6. பின்வருவனவற்றில் இரண்டைச் சுருக்கமாக விபரிக்க : (அ) பதினெட்டாம் நூற்றண் டில் வட அமெரிக்காவிலிருந்த பிரிட்டிசுக் குடியேற்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி ; (ஆ) இப்பருவத்தில் இங்கிலந்தின் கம்பளிக் கைத்தொழில் ; (இ) இங்கிலந்து வங்கிநிறுவுகை;
(ஈ) இப்பருவத்தில் இங்கிலந்திலிருந்த அடைப்புக்கள். (NUJIB. 1938)
7. சுபானிய அரசுரிமைப் போரில் இங்கிலந்து என் பங்கு பற்றியது ? (oo. 1938)
8. ஆன், முதலாஞ் சோச்சு ஆகியோர் ஆட்சியில் உவிக்கு, தோரிக் கட்சிகளுக்கிடையே யிருந்த போட்டியை விபரிக்க. (NUJIB. 1938)
9. மூன்றம் உவில்லியம் அரசனன பின் பிரசைகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற் காக நிறைவேற்றப்பட்ட விதிகளை வி ரிக்க. A. (LGS. 1920)
10. பிரான்சின் அதிகாரத்தைக் குறைப்பதற்காக மூன்றம் உவில்லியம் நீண்ட காலமாகப் போராடிய காரணத்தைக் கூறி அப்போராட்டத்தை விபரிக்க, இவனுடைய நோக்கம் எவ் வளவில் நிறைவேறியது ? (oL, 1927,”28)
11. பதினேழாம் நூற்றண்டில் ஏற்பட்ட சமயச் சகிப்பின் வளர்ச்சியை ஆராய்க.
(LM. 1921)
12. சுபானிய அரசுரிமைப் போரில் இங்கிலந்து பங்கு பற்றியதற்கு என்ன நியாயங் காட்டலாம் ? (LM. 1923)
13. இங்கிலிசு, சுகதநாட்டுப் பாராளுமன்றங்களின் ஐக்கியம் ஏற்படுவதற்குரிய ぶf776007cm assir e Testireo7 ? (LGS. 1937)
14. சுபானிய அரசுரிமைப் போரில் பிரித்தன் என் பங்கு பற்றியது ? இவ்வாறு செய்ததால் என்ன நன்மையை அடைந்தது? (LGS. 1937)
45

Page 31
எட்டாம் பருவம் பிரித்தனின் விரிவும் முடியுடன் நடந்த இறுதிப் போட்டியும்
(1714-1783)
அதிகாரம் 44
அனுேவரியன் குலமுறை 1. உண்ணுட்டு அரசியலும் முதலிரண்டு சோச்சுகளும்
முதலாஞ் சோச்சும் (1714-27) இரண்டாஞ் சோச்சும் (1727-60)
ஆன் இறந்தவுடன் அனேவர்த் தேர்வோன் மன்னனுகி முதலாஞ் சோச்சு என்ற பட்டத்துடன் அரசுகட்டிலேறினன்.
இப்புதிய வமிசம், இதன் முதலிரண்டு மன்னர்களினலும் கவர்ச்சிகர மான முடியரசை நாட்டுக்கு அளித்ததெனக் கூறல் முடியாது. முதலாஞ் சோச்சின் சமகாலத்தவர் ஒருவர் இவனைப்பற்றி “ அரசிளங் குமரனுக்குரிய குணங்களை யறியாதவன் ’ என்று கூறினர். இரண்டாஞ் சோச்சு ஓரளவு பண்பற்றவனகவும், இடையிடையே சினங்கொள்ளுந் தன்மை யுடையவனகவும், தாராளமற்ற மனப்பான்மையுடையவனுகவும் விளங்கி ஞன். பதினைந்தாண்டுகளுக்கு மந்திரியாக இவனிடம் கடமையாற்றிய உவால்போலுக்கு ஒரேயொரு பரிசை வழங்கினன்; அதுவுமொரு மாசுள்ள வைரமாகவிருந்தது. இவர்களிருவரும் விஞ்ஞானம், கலை, இலக் கியம் ஆகியவற்றில் அதிக கவனஞ் செலுத்தவில்லை. இருவரும் தம் மூத்த மைந்தர்களுடன் பகைத்துக்கொண்டனர்?. ஆனல் முதலாஞ் சோச்சு
இங்கிலந்து மன்னணுகியவுடன் அச்செயலை முன்னிட்டு அரச ஊழியனெருவன் வாழ்த் துரை கூறியபோது முதலாஞ் சோச்சு " அதைவிட ஒரு நாட்டில் நியூற்றனையும் மற்றையதில் இலைப்பினிற்சையும் பிரசைகளாகப் பெற்றிருப்பதற்கு என்னைப் பாராட்டும் ” என்று கூறினன். ஆயினும் இக்கதைக்குப் போதிய ஆதாரமில்லை. அதோடு முதலாஞ் சோச்சு ஈர்ப்பு விதியைக் கண்டு பிடித்தவனின் பெருமையையோ, வகையீட்டுநுண்கணிதங் கண்டோனின் பெருமை யையோ உணர்ந்திருந்தான் என்று ஊகிக்க இடமில்லை.
* முதலாஞ் சோச்சு பிற்காலத்தில் இரண்டாஞ் சோச்சாக விளங்கிய தன் மகனிடம் அதிக வெறுப்புக் கொண்டிருந்ததாகத் தெரிகின்றது. தன் மகனைக் கைது செய்து * பின்பொருநாளும் இவன் பெயரே கேள்விப்படாவண்ணம் ” அமெரிக்காவுக்கு அனுப்புதல் வேண்டும் என்று எண்ணியதாகவுந் தெரிகின்றது. எனெனில் முதலாம் சோச்சு இறந்தபின் கடற்படை நிலைய முதற் பிரபுவிடமிருந்து இத்தகைய ஆலோசனையையுடைய ஒரு கடிதத்தை இரண்டாஞ் கோச்சின் மனைவியாகிய கரைலேன் அரசி அவனுடைய பெட்டியில் கண்டெடுத்தாள் espects. མ་
46

அனேவரியன் குலமுறை 47
தன் மனைவியுடன் சண்டைபிடித்து அவளைச் சிறையில் முப்பதாண்டுகளுக்கு மேலாக வைத்திருந்தபோதிலும், இரண்டாஞ் சோச்சு, கரைலேன் அரசி யிடம் அதிக அன்பு கொண்டிருந்தான் (இவள் 1737 இல் மரணமடைந் தாள்). இவள் மிகவும் விசேடத் தன்மைகள் பொருந்தியவள். அக்காலத்து இலக்கியம், தத்துவஞானம் முதலியவற்றில் ஈடுபட்டிருந்ததோடு அரசியல் அலுவல்களிலும் இவளுக்கு அதிக செல்வாக்கிருந்தது.
முதலாம் இரண்டாஞ் சோச்சு மன்னர்களிடம் புதிய பிரசைகள் அன்பு செலுத்தக் கூடிய சில சிறப்புக் குணங்கள் காணப்பட்டன. இவர்கள் ஆர்வமுள்ள படைவீரர்களாக விருந்தனர். முதலாஞ் சோச்சு பதினைந்து வயதில் போர்த் தொழிலிலீடுபட்டு, சுபானிய அரசுரிமைப் போரில் சில காலத்துக்குக் குறித்த பேரரசின் படைகளுக்குத் தலைவனயிருந் தான். அவுடினட்டிலே இரண்டாஞ் சோச்சு ஒரு பெரிய குதிரைப் படைத் தாக்குதலை முன்னின்று நடத்தினன். முப்பத்தைந் தாண்டுகளுக்குப் பின்பும் அதே போருடையணிந்து தெடிங்கன் போரில் சிங்கம் போன்று போரிட்டான். இவ்விரு மன்னர்களும் சத்திய வந்தர்களாகவும் விசுவாசமுள்ளவர்களாகவுமிருந்தனர். இவர்கள் தம் நண்பர்களிடம் விசுவாசங் காட்டினர்; எதிரிகளிடம் பழி சாதிக்குங் குணங் கொண்டிலர். அன்றியும் அனேவரில், இவர்கள் தனியாதிக்கஞ் செலுத்தி ஞலும் பெரிய பிரித்தன் இவர்கள் மீது சுமத்திய சட்ட எல்லைகளை மீறத தற்கு இவர்கள் போற்றுதற்குரியவர்கள். அத்துடன் பிரித்தனின் அலுவல்களைப்பற்றிச் சேமன் மந்திரிகளிடமிருந்து புத்திமதி கேளாது, தங்கள் பிரித்தானிய ஆலோசகரின் புத்திமதியின்படி நடக்கக்கூடிய அறிவிவர்களுக்கிருந்தது. ஆங்கிலம் ஒரு வார்த்தையும் இவர்களுக்குப் பேசத் தெரியாது. ஐம்பத்து நான்காம் வயதில் அரசுகட்டிலேறிய முதலாஞ் சோச்சு, பிரிட்டிசு அலுவல்களிற் கவனஞ் செலுத்தவோ, அவற்றை அறிந்து கொள்ளவோ முயற்சி செய்வான் என்று நாம் எதிர்பார்ப்பது முறையல்ல. இவன் தன் நேரத்திற் பாதியை அனேவரிற் கழித்தான். பெரிய பிரித்த னில் இவனுக்கு அதிக செல்வாக்கிருக்கவில்லை. இரண்டாஞ் சோச்சு அனேவரிலதிக பற்றுள்ளவனக விருந்தாலும், பெரிய பிரித்தனைப்பற்றி ஒரளவு அறிந்திருந்தான். இவன் கூரிய புத்தியும் அறிவும் பெற்றிருந்த தால் உண்ணுட்டலுவல்களில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வகித்தான்.
உவிக்கு அரசாங்கம் (1714-20)
முதலாஞ் சோச்சு அரியணை ஏறியதும் (1714) உலிக்குக்கள் ஆதிக்கம் பெற்ற னர். தோரிகள் யக்கோபிய அனுதாபங்களினல் மாசுற்றிருந்தனர். நாற்பத் தைந்து வருடங்களுக்கு (மூன்றஞ் சோச்சு மன்னனுகுமட்டும்) உலிக்குக்கள் அரசாங்கத்தை உறுதியாகத் தமததிகாரத்துக்குட்படுத்தினர். முதலாஞ் சோச்சின் முதற் பாராளுமன்றத்தில் உலிக்குக்கள் மிகப் பெரிய பெரும்

Page 32
48 பிரித்தனின் விரிவு
பான்மைபெற்றுக், குறிப்பிடத்தக்க சில திட்டங்களையும் நிறைவேற்றினர். முதலாவதாக, ஆணின் தோரி மந்திரிகளின் துன்புறுத்தும் விதிகளை (சில சமயத்துப் பொருந்துகை விதி, பிரிப்பு விதி) நீக்கி அதிக சகிப்புத் தன்மையைப் புகுத்தினர். பின்பு தமது நிலையை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன், பாராளுமன்றத்தை ஏழாண்டுகளுக்குக் கடமையாற்ற அனுமதித்த ஏழாண்டு விதியை (1716) நிறைவேற்றினர். உவில்லியத்தின் ஆட்சியில் விதிக்கப்பட்ட மூன்றண்டு எல்லைத் திட்டத்திலும் இத்திட்டம் சிறந்ததாக விருந்தது. 1688 இல் எற்பட்ட புரட்சியின் பயனுகப் பாராளுமன்றம் சட்ட முறை, வரி முறை ஆகியவற்றைத் தனததிகாரத்துக்குட்படுத்தியது. நாம் முன்பு கூறியபடி மூன்றம் உலில்லியம் தன் மந்திரிகளைத் தானே தெரிந்தெடுத்து, நாட்டின் உண்ணுட்டு, வெளிநாட்டு அலுவல்களையுந் தானே கவனித்து வந்தான். பல அலுவலகங்களின் தலைவர்கள் கூடிய கூட்டங்கள் " மந் திரம்?’ என்றழைக்கப்பட்டன. ஆன் கூட அடிக்கடி இத்தகைய கூட்டங் களுக்குத் தலைமை வகித்து, மந்திரிகளையும் தானே நியமித்தாள். ஆனல் அனேவர் வமிசம் ஆதிக்கமுற்ற பின் ஒரு பெரும் மாறுதலேற்பட்டது. ஈண்டு 1714 இற்குப் பின்னுள்ள நூற்றண்டிலேற்பட்ட அரசியல் நிர் வாகத்தின் முக்கிய அமிசங்களைச் சுருக்கிக் கூறுதல் பொருத்தமுடைத்து (குறிப்பு 93).
பிரதம மந்திரி; மந்திர முறைமை ; மன்னனின் மந்திரிகள்
* அரசுரிமை இனக்க விதி எமக்கு ஒர் அன்னிய மன்னனைக் கொடுத் துள்ளது. அன்னிய மன்னனின் ஆட்சி எமக்கு ஒரு பிரதம மந்திரி யையும் அளித்தது” என்று பலர் கூறினர். முதலாஞ் சோச்சு ஆங்கில மொழியை அறியாதவன். 1721 இன் பின்பு மன்னனின் பிரதான மந்திரியாக விளங்கிய உவால்போல், மன்னனுடன் இலத்தினில் உரை யாடுவதற்காக அம்மொழியை மீண்டும் பயில வேண்டியேற்பட்டது. இரண் டாஞ் சோச்சு இலத்தினை சேமனி உச்சரிப்புடன் தான் பேசினன். மேலும் இவ்விரு மன்னர்களும் பிரிட்டிசு அரசியல் அலுவல்களில் ஊக்கங் காட்டாத தோடு நெருங்கியும் பழகவில்லை. ஆகவே அரசியல் கருமங்களை முற்றக
* பாராளுமன்றத்தின் ஆயுள்காலம் ஐந்தாண்டுகளாக மாற்றப்பட்ட 1911 ஆம் ஆண்டு இவ்வொழுங்கு சிறந்ததாக விருந்தது.
* அரசனின் மந்திராலோசனைச் சபை ஆலோசனை விடயங்களுக்கு மிகவும் பெரிதாகிவிட்டது. இதன் பயணுக ஓர் உள் அரச சபையொன்று வளர்ந்து முதலாஞ் சாள்சின் ஆட்சியில் " மந்திரம் " என முதன்முதல் அழைக்கப்பட்டது. புரட்சிக்குப்பின் மந்திரம் ஒரு நிலைபெற்ற கழகமாகிவிட்டது. ஆனின் ஆட்சிக் காலத்திலிருந்த ஓர் அரச வல்லுநர் அரசனின் மந்திராலோசனைச் சபைக்கும் மந்திரத்திற்குமுள்ள வேற்றுமையை பின்வருமாறு கூறினர். "அரசனது மந்திராலோசனைச் சபையில் இருந்தவர்கள் எல்லாவிடயங்களையும் அறிந்தவராகக் கருதப்பட்டும் ஒன்றையுமறியாதவர்களாயிருந்தனர். ஆனல் மந்திரத்திலுள்ளவர்களோ தாமே எல்லாம் அறிந்தவரென்றும் மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாதென்றும் எண்ணினர்.

அனேவரியன் குலமுறை 49
விளங்கிக் கொள்ளவில்லை. இதன் பயனுக இவ்விருவரில் ஒருவரேனும் மந்தி ரக் கூட்டங்களுக்குச் செல்லவில்லை. 1760 இல் மன்னனுகிய மூன்றஞ் சோச்சு தன் முன்னேர்களின் முந்திய உதாரணத்தினல், தான் விரும்பியும் இக் கூட்டங்களுக்குச் செல்ல முடியவில்லை. ஆகவே இக்கூட்டங்களுக்கு ஒரு மந்திரி தலைமை வகித்து அவற்றை நடத்துவது இயல்பாகியது. காலப் போக் கில் மன்னனின்றி இவரே தம் சகாக்களை அமைச்சுக்கு நியமனஞ் செய்து பிரதம மந்திரி என்ற பட்டத்தையும் பெற்றர். பல்வேறு விடயங்கள் அலசி ஆராயப்பட்ட மந்திரக் கூட்டங்களில் மன்னன் சமுகமளிக்காததால், காலப்போக்கில் மன்னன் காரியங்களைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை இழந்தான். இத்தகைய காரியங்கள் நடைபெற்றுள்ளனவென்று அவனுக்கு அறிவிக்கப்படும்; அவனின் மந்திரி காரியங்களை எப்படிச் செய்ய வேண்டுமென்றும் ஆலோசனை கூறுவான். இதை இவன் விளங்கா விட்டாலோ இதில் அதிக ஊக்கங் காட்டாவிட்டாலோ அலட்சியமாகவிருந் தாலோ மறு பேச்சின்றி இதற்கிணங்குவான். காலப் போக்கில் எமது இப்போதைய முறையாகிய மந்திர ஆட்சியின் எனைய அமிசங்களும் உரு வாகின. ஒரே கட்சியிலிருந்து மந்திரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்; இவர் கள் தாம் கடைப்பிடித்த கொள்கைக்குக் கூட்டுப் பொறுப்பாளராக விருந்த னர். தமது அதிகார நீட்சிக்கு மன்னனையன்றி மக்கட் சபையின் ஆதரவை இவர் நம்பியிருக்கவேண்டியிருந்தது. இதுவரை மந்திரிகளிடம் ஆலோசனை பெற்றலும் முடியே எல்லாவற்றையும் தீர்மானித்தது. ஆனல் காலப் போக்கில் இவ்வழக்கம் எதிர்மாருகியது. முடியுடன் ஆலோசனை செய்தாலும் மந்திரிகளே எல்லாவற்றையும் தீர்மானித்தனர். அதோடு பாராளுமன்றம் முடி நிறைவேற்றும் முறிகளுக்கு இணங்க மறுக்கும் உரிமையையும் முடி இழந்தது. இத்தகைய உரிமையைப் பெற்றிருந்த கடைசி முடியரசு ஆனேயாவள். 4
மந்திரத்தின் மந்தமான வளர்ச்சி
மந்திர அரசாங்கத்தின் வளர்ச்சியை ஆராயும்போது இரு குறைகளைப் பற்றி எச்சரிக்கையாயிருத்தல் வேண்டும். முதலாவதாக, இதன் வளர்ச்சியை உரிய தேதிக்கு முன் உண்டாயது என நாம் குறிப்பிடலாகாது. உதாரணமாகப் பதினெட்டாம் நூற்றண்டில், அமைச்சர்களின் தலைவர், மக்களால் விரும் பப்படாத அப் பிரதம மந்திரிப் பட்டத்தை எற்றிருக்கமாட்டார். மந்திரத்தி லிருந்தவர்கள் அடிக்கடி மன்னனுக்குத் தனியே சென்று மாறன ஆலோ சனைகளைக் கூறுவதுமுண்டு. அதோடு இவர்களெல்லோரும் பெரும்பாலும் ஒரே சமயத்தில் தம் பதவிகளினின்றும் நீங்குவதுமில்லை. முடியானது இன் னும் சத்தி வாய்ந்ததாக விருந்தது. நாட்டின் நிர்வாகத்திலும் முக்கியத்து வம் வகித்தது. பதினெட்டாம் நூற்றண் டில் வாழ்ந்த மந்திரிகள், முடியரசு மக்கட் சபையின் பெரும்பான்மையினர் ஆகிய ஈர் எசமானர்களுக்கு

Page 33
50 பிரித்தனின் விரிவு
அடிமையாக விருந்தனர் எனக் கூறலாம். சிறப்பாக-மூன்றஞ் சோச்சின் ஆட்சியில் ஏற்பட்டது போல்-ஒழுக்கமும், நல்லமைப்புமுள்ள கட்சியில்லாத காலத்தில் முடியரசே அரசியவில் முக்கியத்துவம் வகித்தது.
உயர்கு டியின் அ திகாரம்
இரண்டாவதாக, முடியிழந்த அதிகாரத்தை மக்கள் பெற்றனர் என்றும், முடியரசு குடியாட்சியாக மாறியதென்றும் நாமெண்ணலாகாது. பிரித். தன் பதினெட்டாம் நூற்றண்டில் “வெனிசுச் சில்லோராட்சியால்’ ஆளப்பட் டது எனச் சொல்லப்பட்டிருக்கிறது. பிரசித்தி பெற்ற அக்குடியரசிற்போல் இது சகல வல்லமைகளையும் பெற்றிருந்தாலும் அதைப்போன்ற தனிப் பேறுடையதாக விளங்கவில்லை. இதனதிகாரம் வெனிசைப்போல வணிகத் தினுற் கிடைத்த செல்வத்தை அடிப்படையாகக் கொள்ளாது பல பெருந் தோட்டங்களைப் பெற்றிருந்ததனலேயே வல்லமையுற்றிருந்தது. ஒரு சில குடும்பத்தினரே அக்காலத்தில் அரசாங்கத்தை நடத்தும் வகுப்பினரில் முக்கியத்துவம் பெற்றிருந்தனர். இக்குடும்பத்தினர் பெரிய மக்கட் பாடசாலை யொன்றில் கல்வி பயின்று, தமக்குள்ளேயே மணம் புரிந்து, அக்காலத்து தனிப்பட்டு விளங்கிய இலண்டன் சமூகத்தில் அடிக்கடி ஒருவரை யொருவர் சந்தித்தனர். பெலாம், இரசல், கவெண்டிசு ஆகிய அத் தகைய குடும்பங்களின் தலைவர்கள் பெரும்பாலும் ஒவ்வோர் அரசாங்கத் திலும் உயர்ந்த பதவிகளையும் அவர் சுற்றத்தார் சிறு பதவிகளையும் வகித்தனர். ஒரு மந்திரத்தில் பாதி அங்கத்தினர் இறைமக்களாக இருந் தனர். வேறென்றில் ஒரேயொரு பொது மகன் இருந்தான். காணிகளைப் பெற்றிருந்த இச்சில்லோரின் ஆட்சி சில சமயங்களில் “அரியணையைச் சுற்றி விலங்கிட்டதும் ’ அன்றி பிரபுக்கள் சபையைத் தமதாதிக்கத்துக்குட்படுத்தி, மக்கட் சபையிலும் அதிக செல்வாக்கைச் செலுத்தியது.
மக்கட் சபையினமைப்பு
பாழடைந்த ப்ரோக்களும் கையகப் பரோக்களும்
1832 இற் சீர்திருத்த முறி நிறைவேற்றப்படுமட்டும் மக்கட் சபையானது மக்களாட்சிக்கு மாறன சபையாக விளங்கியது. பிரதிநிதித்துவம் சமமாக விருக்கவில்லை. இதற்குதாரணமாகக் கோண்வாலை எடுத்துக்கொள்வோம். இது இறைமகனின் நிலமாக விருந்தபடியால் முடியின் அதிகாரத்துக்குட் பட்டிருந்தது. சுகதலந்து முழுவதுஞ் சேர்ந்தனுப்பிய பிரதிநிதிகள் தொகையை இதுவும் பாராளுமன்றத்துக்க்னுப்பியது. இங்கிலிசு, உவேல்சுக் கவுண்டிகளில் (மாகாணங்களில்) சுயவுடைமையாளர் - சொந்தமாகக் காணி வைத்திருப்பவர்கள்-மாத்திரம் வாக்குரிமை பெற்றனர். இவர்கள். மிகச் சிலரே. இங்கிலிசு, உவேல்சுப் பரோக்களில், நகராண்மைக் கழக அங்கத்

அனேவரியன் குலமுறை 5.
தவர் மாத்திரம் வாக்குரிமை பெற்றனர். உதாரணமாக பாத்து நகர்த் தில் வாக்களிப்பவர்களின் தொகை முப்பத்தைந்தாகவிருந்தது. நாளுக்கு நாள் முக்கியத்துவமடைந்து கொண்டிருந்த நகரங்களாகிய மன்செசர், பேமிங்ங்ாம் ஆகிய நகரங்கள் பிரதிநிதிகளைப் பெற்றிருக்கவில்லை. ஆனல் மிகச் சில வாக்காளரைப் பெற்றிருந்த பல சிறிய அற்ப பரோக்கள் ஒன் றல்லது இரண்டு அங்கத்தவரைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருந்தன. இத்தகைய பரோக்களிற் பல “ பாழடைந்தனவாகவோ 6. களாகவோ ” விருந்தன. * பாழடைந்த பரோ” அதிகம் விலை கேட்கின்றவனுக்கு-பெரும்பாலும் ஒரு செல்வவணிகனுக்கு-விற்கப் பட்டது. “கையகப் பரோ’ ஒரு தனிப்பட்ட ஆளுக்கு-பெரும்பாலும் பக்கத்துக் காணிக்காரனுக்குச் சொந்தமாயிருந்தது. இவன் இதற்கு ஒரு பிரதிநிதியை நியமனஞ்செய்வான். பதினெட்டாம் நூற்றண்டின் இடைக் காலத்தில் மக்கட் சபையிலிருந்த ஐம்பது அங்கத்தவர்கள், நியூகாசில் இறைமகனின் செல்வாக்கினற்றன், தம் பதவிகளை ஒரளவில் பெறக்கூடிய வராயிருந்தனர். சில காலத்துக்குப் பின், கெளரவ சேமிசு உலோதர் (பிரபு உலொன்சுதேல்) “கெளரவ சேமிசின் நவதாயம்” எனவழைக்கப் பட்ட ஒன்பது அங்கத்தவரை நியமனஞ் செய்தார் என்றே சொல்லலாம். இவர் நோக்கப்படி அவர்கள் வாக்களிக்க வேண்டியிருந்தது".
கையகப் பரோக்
சுகதலந்திலும் தேர்தல் முறை இதைப்போன்றே தக்க பிரதிநிதித் துவம் அளிக்கவில்லை. பியூது கவுண்டி பன்னிரு வாக்காளரையே பெற்றிருந்தது. பிரதிநிதிகள் சபையினல் நிர்வகிக்கப்படும் நகரங்களின் தேர்தல்கள் ஒரு சில தனிப்பட்ட ஆட்களால் தட்டுப்படுத்தப்பட்டன. 1832 ஆம் ஆடுை சீர்திருத்த முறியின் முன்பு சுகதலந்தின் சனத் தொகை இருபத்திரண்டரை இலட்சமாகவிருந்தும் மூவாயிரந் தேர்வோரை மாத்திரம் பெற்றிருந்தது எனக் கணக்கிடப்பட்டது. சுகதலந்தின் ஒரு பொதுத் தேர்தலிலும் பார்க்க உவெசுமினிசுத்தரில் நடந்த இடைத் தேர்தலில் அதிக வாக்குக்கள் அளிக்கப்பட்டனவென்றுங் கூறப்பட்டது. இன்னும் சுகதலந்து அலுவல்களுக்குப் பொறுப்பாகவிருந்த மந்திரிகள் மிகுந்த செல்வாக்கைப்
1 1730 இல் ஒரு பாராளுமன்றத்தில் முழுக்கால அங்கத்தவராக இருப்பதற்கு விலை 1500 பவுணுகவும், 1830 இல் 7000 பவுணுகவுமிருந்தது.
* மூன்றஞ் சோச்சு அரியணை ஏறிய காலத்தில் இங்கிலிசு வாக்காளர் தொகுதிகளின் பிரதிநிதிகளாக விளங்கிய அங்கத்தவர் எண்ணிக்கை 489. இவர்களில் 80 பேர் கவுண்டி களின் பிரதிநிதிகளாக விளங்கியதோடு பெரும்பாலும் காணியுள்ள பெருமக்களாகவுமிருந் தனர். பரோக்களின் பிரதிநிதிகளாக விளங்கிய அங்கத்தவர்களில் 32 பேரின் தெரிவு அரசாங்கத்தாலும், எறக்குறைய 200 அங்கத்தவர்களின், தெரிவு சுமார் நூறு " ஆதரவாள ராலும் * அதிகாரஞ் செய்யப்பட்டன. எஞ்சிய 180 அங்கத்தவரில் பலர் தம்மிடங்களைப் பணங் கொடுத்து வாங்கியோ வேறு ஆட்கள் மூலமாகப் பணங் கொடுத்தோ பெற்றனர்
4-J. N. R. 23293 (3/58).

Page 34
52 பிரித்தனின் விரிவு
பெற்றிருந்தனர். அக்காலத்தில் அதிகாரம் பெற்றிருந்த அரசாங்கத்துக்குச் சார்பாக அங்கத்தவரைப் பெறுவதற்கு இச்செல்வாக்கைப் பயன்படுத்
Gotir.
அரசியலில் ஊழல்
அரசியல், வருவாயுள்ள ஒரு தொழிலாகக் கருதப்பட்டது. பதினெட்டாம் நூற்றண்டில் வாழ்ந்த ஒரு மந்திரி தன் சுற்றத்தாருக்கும் ஆதரவாளர் களுக்கும் சிறிதளவு வேலைக்கு அதிகப்படியான ஊதியம் தரக்கூடிய விரும்பத்தக்க உத்தியோகங்களை அளிக்கக் கூடியவராக இருந்தார்?. ஒரு கட்சிக்கு அல்லது மந்திரிக்கு உண்மையான விசுவாசங் காட்டியுழைத்த வர்கள் தாராளமாகச் சன்மானம் பெற்றனர். உதாரணமாக, மூன்றஞ் சோச்சின் ஆட்சியில் அரசியல் சம்பந்தமான வேலை செய்ததற்காக முந்நூற் றெண்பத்தெட்டுக்குக் குறையாதவர்கள் பிரபுப் பட்டம் பெற்றனர். அக்காலத்தில் பல பதவிகளும் உபகாரச் சம்பளங்களுமிருந்தன. இவற்றில் யாதாயினுமொன்றை அங்கத்தவரிற் பெரும்பாலானவர் பெற்றிருந்தனர்?. ஆனல் இவையெல்லாம் அக்காலத்து அரசியல் முறையின் ஒரங்கமாக விருந்தன. எனினும் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் வாக்களிப்பதற்காக நேரடியாகக் கைக்கூலி கொடுக்கும் வழக்கம் அரிதாகவிருந்தது. மூத்த
இவ்வண்ணம் ஆகில் இறைமகனும் அவர் சகோதரரும் உவால்போலின் அமைச்சிலொரு பகுதியில் மேன்மையுற்றிருந்தனர். பிற்றின் ஆட்சியில் (1783-1801) என்றி இடண்டசு மிக்க அதிகாரம் பெற்றிருந்ததால் ஒன்பதாவது அரி என்றழைக்கப்பட்டார். எறக்குறைய எல்லா சுகதலந்து அங்கத்தவர்களும் இவரை ஆதரித்தனர்.
இவ்வண்ணம் எழுத்தாளன் ஒரேசு, பிரதம மந்திரி உரபெட்டு உவால்போலின் மூன்ரும் மைந்தனுகவிருந்தான். இவன் ஈதனில் சிறு பையனகவிருக்கும்போது இவன் தந்தை இவனுக்கு ஒராண்டுக்கு 300 பவுண் வருவாயளித்த படியெழுதுநர், கணக்காளர், ஆகிய பதவிகளை இவனுக்களித்தார். இருபதாம் வயதில் 1000 பவுண் முதல் 1500 வரையுள்ள வருமானத்தையளிக்கும் கருவூல அலுவலர் பதவியையேற்றர் இவரின் கடமைகள் வெகு இலகுவானவை : “ காகிதங்கள், பேனைகள், அரக்கு, மை, நாடா, சிறு கத்திகள், கத்தரிக்கோல், தோற்கடுதாசி முதலியவற்றை இறைசேரி, கருவூலவகம் ஆகிய வற்றுக்குக் கொடுத்து, இந்நிலையங்களிற் கடமையாற்றிய வேலையாட்கள், தொழிலாளிகள் ஆகியோரின் சம்பளத்தையுங் கொடுப்பதுதான் ” இவர் கடமைகள். இவர் தந்தை மரண மடைந்தவுடன் மேலும், ஒராண்டுக்கு 1000 பவுண் வீதம் சுங்கத் தீர்வை நிலையத்தின் ஆயக்காரராக்கப் பெற்றர். இப்பதவிகள் எல்லாவற்றையும் இவரிறக்கும் வரையும் வகித் தார். இவரின் இரு சகோதரர்களில் ஒருவர் வருவாயுள்ள கருவூலவகப் பரிசோதகராகவும், மற்றவர் இறைசேரிக் கணக்குப் பதிவாளராகவுங் கடமையாற்றினர்.
* 1761 இல் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தில் 50 மந்திரிகள் குடிச் சேவையாளர் 50 அரசவை உத்தியோகத்தர்கள், 50 வேலையின்றி வருமானமுள்ள பட்டதாரிகள், 37 அரசாங்க ஒப்பந்தக்காரர், 10 ஒற்றர் சேவை உபகாரச் சம்பளம் பெறுபவர் ஆகியோர் இருந்தனர் எனக் கணக்கிடப்பட்டது.

அனேவரியன் குலமுறை 53
பிற்றுப் போன்ற அரசுவல்லுநர்களின் ஆற்றலினுலும், ஒரளவிற்கு இளைய பிற்றுவின் ஆற்றலினலும், இந்நூற்றண்டினிறுதியிற் பதவிகள், உபகாரச் சம்பளங்கள் ஆகியவற்றைக் குறைத்த முறியினுலும் அரசியல் ஒழுக்கத்தின் தரம் சிறிது சிறிதாக உயர்ந்தது. எல்லா அரசியல் வாதிகளுக்கும் அரசியல், ஊதியமளித்தது என்று கூறமுடியாது. நியூகாசில் இறைமகன் ஏறக்குறைய ஐம்பதாண்டுகளாக அரசியலில் ஈடுபட்டிருந்தும் ஈற்றில் இதன் பயனக 300,000 பவுண்களை இழந்தார்.
1714 இற்கும் 1832 இற்குமிடையிலிருந்த அரசியல் முறை, மிகவும் துன்பமான காலங்களிற் பெரிய பிரித்தனுக்கு வெற்றிகரமாக வழிகாட்டிய மிக்க ஆற்றலையுடைய அரசவல்லுநர் பலரைத் தோற்றுவித்தது. எம் சிறந்த அரச வல்லுநர்களிற் பலர் உவால்போல் உட்பட, கனிங்கு, பொட்சு, இரண்டு பிற்றுக்கள், கிளாற்சன், பாமெசன் ஆகியோர் தமது அரசியல் தொழிலைக் கையகப் பரோக்களின் பிரதிநிதிகளாகவே ஆரம்பித்தனர். மக்கட் சபையானது, பொது மக்களின் அபிப்பிராயத்தை அதிகமாக உரைவில்லையென்றும், நாட்டின் நோக்கங்களிலேற்பட்ட மாறுதல்கள் ஒவ்வொன்றையும் உடனடியாகப் பிரதிபலிக்கவில்லையென்றும் கூறல் வேண்டும். ஆயினும் நாடு ஏதாவதொன்றைப்பற்றித் தீர்மானமாக அபிப்பிராயப்படின் இதன் அபிப்பிராயமே ஈற்றில் சபையில் ஏற்கப்படும். இம்முறை சில வழிகளில் நன்மையைப் பயத்தது. ஏனெனில் இது சபைக்கு நிலையான உறுதியையும் அங்கத்தவருக்குச் சுதந்திரத்தையும் அளித்தது என்க. காணியைச் சொந்தமாகப் பெற்றிருந்த குலத்தினர் முக்கிய அதிகாரத்தைப் பெற்றிருந்தாலும் இவர்கள் முழு அதிகாரத்தை யும் பெற்றிருந்தனரென்றும், மற்றுந் தொழில்கள் வணிகம், கைத் தொழில்கள் ஆகியவற்றுக்குப் பிரதிநிதிகள் இல்லையென்றும் நாம் எண் ணலாகாது. இதற்கு மாறக, நியாயவாதிகள், வணிகர், கடற்படை சேனைப் படை உத்தியோகத்தர், சிவில் சேவையாளர், அரச தந்திரிகள் ஆகியோர் மக்கட் சபையிலிடம் பெற்றிருந்து, இதை நாட்டின் ஒரு சிறுகருவாக்க உதவினர்.
1761 இல் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தில் 169 அங்கத்தவர்கள் பிரபுக்களாகவோ, பிரபுக்களின் மைந்தர்களாகவோ, 101 அங்கத்தவர்கள் பாரனெற்றுக்களாகவோ பாரனெற் றின் மைந்தர்களாகவோ இருந்தனர். அவர்களுடன் 50 வணிகர், 40 தொழிலிலமர்ந்த நியாயவாதிகள், 21 கடற்படை உத்தியோகத்தர், 59 படையலுவலர், 7 சிவில் சேவையினர், 5 அரசதந்திரிகள் ஆகியோருமிருந்தனர்.

Page 35
54, பிரித்தனின் விரிவு
2. 1715 ஆம், 1719 ஆம் ஆண்டுகளில் யக்கோபியரின் எழுச்சி இக்காலத்து இயல்புகள் (1714-60)
தொடக்க அனேவரியன் காலமெனப்பட்ட காலம் விரும்பத்தகாத சில இயல்புகளைப் பெற்றிருந்ததெனக் கூறுதல் வேண்டும். இக்காலத்தைப் பற்றி ஒரு பிரபல சரித்திராசிரியர் “ ஆன்மா இறந்தொழிந்தது : வயிறு உயிருடனுள்ளது” என்று குறிப்பிட்டார். இதன் கடைசிப் பகுதியிலன்றி இதனை ஒரு சிறந்த காலமென்று ஒரு போதுங் கூறமுடியாது. அரசியல் அலுவல்களிலதிக சீரழிவு காணப்பட்டது. இன்னும் கட்சி பேதங்களின லேற்பட்ட சண்டையைப் பெருமைப்படுத்துவதற்கு இக்கட்சிகளிடையே சிறந்த தத்துவமிருக்கவில்லை. சமய வாழ்வில், இங்கிலந்து திருச்சபை ஒன்றையுங் கவனியாது அமைதியாக, இறந்தாரை யொத்திருந்தது. இதன் தலைவர் களாகிய மேற்றிராணிமார்கள் சில சமயங்களிற் கிறித்துவமதக் கொள் கைக்கு மாருக விருந்தனர். சமாதான காலத்துக்குப் பின்னர் போர்ப் பருவம் தொடர்ந்தது. இதில் சில காலத்துக்கு எம்போர்வீரருங் கடலோடி களும் தமது தகுதியின்மையை வெளிப்படையாகக் காட்டினர். இலக் கியத்தைப்பற்றிக் கூறப்புகின் இக்காலக் கவிதைகள் செயற்கையான நடை யும் மிகச் சுருங்கக்கூறும் இயல்பும் கொண்டிருந்தன எனக்கூறப்பட்டது. பதினெட்டாம் நூற்றண்டின் தலை சிறந்த கவிஞராகத் திகழ்ந்தார் போப்பு. ஆனல் அக்காலத்திற் குறைவாக மதிக்கப்பட்ட இவரின் கவித் துவத் திறமை இப்போது முற்றக மதிக்கப்பட்டுள்ளது. உலகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற கிரேயின் இரங்கற்பா இக்காலத்திற்குரியதாகும். அதோடு சமய சம்பந்தமான அலுவல்களிற் சகிப்புத் தன்மையும் உலக சம்பந்தமான விடயங்களில் வளர்ச்சியுறும் அறிவும் உடைய பருவமாக இக்காலம் விளங்கிற்று. நாடு செழிப்புற்று வணிகமுங் கைத்தொழிலும் வளர்ச்சியுற்றன. இக்காலத்தின் முதற் பாதியில் நாடு ஒய்வு பெற்றது. இவ்வோய்வு இச்சமயத்தில் நாட்டிற்கு அவசியமாயிருந்தது. இங்கிலந்தின் சரித்திரத்திற் காணப்படும் சமயத் தலைவர்களிற் சிறந்தவராக விளங்கும் யோன் உவெசிலியும் இக்காலத்துக்குரிய வர் என்பதை நாம் மறக்கலாகாது.
பதினைந்து
இழந்த இலட்சியங்களின் பொருட்டு நிர்ப்பாக்கிய ஆசைகளை வளர்ப்பதற்
கேற்ற காலமல்லவிது. தோரி பிரபுக்களும், ஒட்சுபோட்டு பட்டதாரிகளும்
சுதுவாட்டுக்களை ஆதரித்து அவர் நலத்திற்கு மதுவருந்தினர். மக்களில்
மூன்றம் சேமிசுக்குப் (முதிய போலியாளன்) பதிலாக சொப்பு, பொலிங்குபுரோக்கு, ஓமந்து ஆகியவர்கள் பேரிலும், 3 ப. 14 சி. 5 பெ. என்பதன்பேரிலும் அருந்தினர்; இப்பணத்தொதை மூன்றம் சேமிசையும் அவனுக்குத் துணை புரிவதாகவிருந்த பிரான்சு மன்னன் பதினலாம் உலுயி, சுபெயின் மன்னன் ஐந்தாம் பிலிப்பு ஆகிய அன்னிய மன்னர்களையும் குறித்தது.

யக்கோபியர் எழுச்சி, 1715 உம் 1719 உம் 55
பெரும்பான்மையோர் அனேவரியன் சந்ததிகளை அமைதியுடன் வரவேற் றனர் (குறிப்பு 93). சுகதலந்தில் மாத்திரஞ்-சிறப்பாக உயர் நிலத்தில்சுதுவாட்டு வமிசத்துக்கு அதிக ஆதரவு காட்டப்பட்டது. இங்கு இரு கலகங் கள் நடைபெற்றன. 1715 இல் முதற் கலகம் நடைபெற்றது. இது இதன் தலைவரின் பெயரைத் தாங்கி மாரின் கலகம் எனப்பட்டது. வேறு இடங் களிலுங் கலகங்களேற்பட்டன. உயர் நிலத்திலும், சுகதலந்தின் தாழ் நிலத்திலும் எள்மாரின் தலைமையில் கலகம் ஏற்பட்டது. கம்பலந்தில் திரு. பொசுதர் என்பவரின் தலைமையிலும் ஓமந்து இறைமகன் இறங்க விருந்த இடமாகிய மேற்கிங்கிலந்திலுங் கலகங்கள் நடைபெற்றன. மேற்கில் ஏற்பட்ட கலகம் பயனளிக்கவில்லை. உயர்நிலம், தாழ்நிலம் ஆகிய இடங் களின் போக்குவரவை அதிகாரஞ் செய்த தேளிங்கை இரு சுகதலந்துப் படைகளும் ஒன்றகவிணைந்து தாக்கியிருத்தல் வேண்டும். ஆனல் தாழ்நில மக்கள் வடக்கே செல்வதற்குப் பதிலாக தெற்கு நோக்கிச் சென்றதால் கம்பலந்து வீரருடன் பிரசுதனிற் சிறை செய்யப்பட்டனர். அதே தினத்தில் மார், அனேவரியன் படையைச் செரிபுழுர் என்னுமிடத்திற் பொருதார். இப்போரில் ஒவ்வொரு படையின் வலது பாரிச தளமும் அஃததற்கெதிராக விருந்த பாரிச தளத்தை முறியடித்தது. வெற்றியாருக்கென்று நிச்சய மற்றதாக விருந்தாலும் அரசாங்கப் படைகள் எடின்பரோவுக்குச் செல் லும் வழியைத் தடை செய்தபடியால் கலகம் முற்று பெற்றது.
இதன் வீழ்ச்சியின் காரணங்கள்
இக்கலகத்தின் வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் உள. முதலாவதாக இதன் தலைவர்கள் திறமையற்றவர்களாக விளங்கியதோடு “ பாயும் யோன் ” என்றழைக்கப்பட்ட மாரிடம் ஒருவருக்காவது அதிக நம்பிக்கையிருக்க வில்லை. சுகதலந்திற் செரிடமூர் போர் நடந்த பின்புதான் முதிய போலி யாளன் வந்திறங்கினன். வரும்போது இவன் தன்னுடன் வீரரையாவது பணத்தையாவது கொண்டுவரவில்லை. அன்றியும் அவன் உற்சாகமூட்டாத, உணர்ச்சியற்ற தலைவனுகவுமிருந்தான். பதினன்காம் உலூயி அப்போது மரணமடைந்திருந்தபடியால் பதினைந்தாம் உலூயியின் இளமைப் பரு வத்தில் மன்னனுக ஆட்சிபுரிந்த ஒலியன்சு உபமன்னன் பெரிய பிரித்த னுடன் நட்புப் பூண்டிருக்க விரும்பினன். இதன் பயனுகப் பிரான்சின் உதவி கிடைக்கவில்லை. ஈற்றில் உலிக்கு அரசாங்கம் இந்நிலைமைக்கு ஏற்ற வாறு துரிதமான நடவடிக்கை எடுத்துக்கொண்டது.
முதிய போலியாளன் அல்லது செவலியா, த சென் சோச்சு என்றழைக்கப்பட்டவன் ஆறு கிழமைகளுக்குள் சுகதலந்தை விட்டு நீங்கினன். பின்பு போலந்து மன்னனின் பேர்த்தி யொருத்தியை மணந்து, சாள்சு எட்டுவேட்டு (1788 இலிறந்தான்), யோக்குக் காடினல் (1807 இலிறந்தான்), ஆகியவிரு மைந்தர்களைப் பெற்றன். 1766 இல் இவன் மரணமடைந்தான். 1819 இல் இவன் ஞாபகார்த்தமாக மூன்றஞ் சோச்சு உரோமிலுள்ள சென் பீற்றேசில் ஒரு ஞாபகச் சின்னத்தை நிறுவினன். -

Page 36
56 பிரித்தனின் விரிவு
1719 இல் எள் மரிச்சலின் தலைமையில் சிறு சுபானியப்படை யொன்று சுகதலந்திலிறங்கியது. துலிபாதயன் மாக்குவிசின் தலைமையில் ஆயிரம் மக்கள் இவனுடன் சேர்ந்தனர். ஆனல் அரசாங்கத் துருப்புக்கள் இவர்களைக் கிளன்சீலில் முறியடித்துச் சிதறவைத்தன.
ஆங்கில மைல்கள் ܢܝܚ ܢܝܦ -* O 1020 40 60 பெறெற்றன் لسيسـلـسـهـلـمـا
யக்கோபியர் எழுச்சி, 1715
3. உவால்போல் சுதுவாட்டு வமிசத்தை மீண்டும் நிலைநாட்டும் அபாயம் இவ்வண்ணம் இலகுவில் நீக்கப்பட்டது. ஆனல் இப்போது வேறெரு வகையில் துன் பங்கள்-நிதியினுல்-ஏற்பட்டன.
 

உவாலபோல் 57
தென்கடற் குமிழி (1719)
1711 இலே தென் கடல்நாடுகளின் வியாபாரத்தைக் கைக்கொள்ளுவதற் காக ஒரு கம்பனி நிறுவப்பட்டது. இது வளர்ச்சியுற்று 1719 இல் நாட்டின் கடனை மேற்கொள்ளுவதாகக் கூறியது. அதாவது-அரசாங்கத்தின் தனிக் கடன்காரராகி, மற்றுங் கடன்காரர்களுக்கெல்லாம், பணங் கொடுத்தோ கம்பனியின் பங்குகளைக் கொடுத்தோ கடன்களைத் தீர்ப்பதே இக்கம்பனி யின் நோக்கம். இவ்வண்ணஞ் செய்வதை கிட்ைத்தற்கரிய பேருகக் கருதிய கம்பனி இதற்கு 7,000,000 பவுண் கொடுத்து, நாடு கட்டிக் கொண்டிருந்த வட்டியைக் குறைப்பதாகக் கூறியது. அரசாங்கம் இத் திட்டத்தைக் களிப்புடனேற்றுக்கொண்டது. கம்பனியும் அரசாங்கத்திலிருந்த நேர்மையற்ற அங்கத்தவருக்கு அதிகப்படியான கைக்கூலி கொடுத்தது. கம்பனி அதிகாரிகள் அரசாங்கத்தின் ஒரே கடன்காரர் என்ற உரிமை யினல் அரசாங்கத்துடன் ஏற்படக்கூடிய நெருங்கிய தொடர்பானது மாபெரும் விளம்பரமாக அமைவதோடு மக்களிடம் நம்பிக்கையையுந் தூண்டி விடுமென்று எண்ணினர். இவர்கள் எண்ணியபடியே நடந்தது. தத்துவ ஞானிகள், மதகுருமார் உட்பட யாவரும் இதிற் பங்குகள் வாங்க முற்பட்டனர். பேண் மாகாணமும் தனது கூட்டமைப்பு நிலையிலும் பங்குகள் வாங்கியது. 100 பவுண் விலையுள்ள பங்குகள் வெகு விரைவில் 1,000 பவுண்களாகின. இதைத் தொடர்ந்து துணிகர உத்தேச வியாபாரம் உண்டாகியது. பலவகைப்பட்ட கம்பனிகள் நிறுவப்பட்டன; ஒன்றிற்காவது பங்குக்காரர்களுக்குக் குறைவில்லை. இதன் பின் இதற்கெதிர்த் தாக்கம் எற்பட்டுக் குமிழி உடைந்தது. தென் கடற் கம்பனியின் பங்குகள் தாம் கொடுத்த அளவு பெருது என்றுணரத் தொடங்கிய மக்கள் தமது பங்கு களை விற்க முயற்சித்தனர். இதன் பயனக இப்பங்குகளின் விலையுயர்ந்த வேகத்திலும் அதி விரைவாக விலை குறைந்து, மூலதனம் உயர்வாகவிருக் கும் போது பங்குகளை வாங்கிய நூற்றுக் கணக்கான மக்கள் தமது பணத் தையெல்லா மிழந்தனர்.
அமைச்சின் வீழ்ச்சி (1720)
உடனே மக்களிடையே பழிவாங்கும் எண்ணம் தலையோங்கியது. கம்பனி அதிகாரிகளைச் சாக்குக்களிற் கட்டித் தேமிசு நதிக்குள் எறிய வேண்டுமெனத் தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டது. மந்திரிமார் வாங்கிய இலஞ்சம் வெளியாகி, அரசாங்கம் வீழ்ச்சியுற்றது. இரு தலைவர்களில் ஒருவரான சந்தலந்து தமது பதவியைத் துறந்தார். நேர்மை படைத்த சுதானுேப்பு அநியாயமாக இலஞ்சம் வாங்கியதாகக் குற்றஞ் சாட்டப்பட்டபோது
ஒரு நிதிவல்லுநர் “ கூடிய சீக்கிரத்தில் வெளியிடப் பெறும் ஒரு குறிப்பிட்ட சித்திரத்தை ” ஆதரிப்பதற்காக ஒரு கம்பனியைத் தொடங்க அதிலுமாட்கள் சேர்ந்தனர்.

Page 37
58 பிரித்தனின் விரிவு
வலிப்பு நோயுண்டாகி மரணமடைந்தார். எனைய மந்திரிகளில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் சிறையரணுக் கனுப்பப்பட்டார். வேறெருவர் அம்மைநோயினல் இறந்தார். இதன் பயனக இப் பொழுது உவால்போலுக்கு உயர்வடையச் சந்தர்ப்பம் வாய்த்தது. இவர் விவேகத்துடன் சொந்தமாக இப்பங்குகளை வாங்கியும் விற்றும் அதன் மூலமாக ஆயிரஞ் சதவீதம் இலாபமுற்றிருந்தாலும் தென்கடற் கம்பனி அலுவல்களுடன் உத்தியோக முறையிற் சம்பந்தப்பட்டிருக்கவில்லை.
உவால்போலின் குணவியல்பு
உரபெட்டு உவால்போல், தாம் வாழ்ந்த காலத்தின் குணப் பண்புகளைப் பெற்று விளங்கினர் (குறிப்பு 94). இவர் நோபோக்குப் பிரபு வமிசத்தில் உதித்து, ஈதனிற் கல்வி பயின்றர். உற்சாகம், நற்குணம், பொறுமை ஆகிய குணங்களையுடையவராக விருந்தார். தமது கடிதப் போக்குவரவு எவ்வளவு முக்கியமாக விருப்பினும் தமது விலங்கு காவலனின் கடிதங் களேயே முதலிற் படித்தின்புறுஞ் சிறந்த வேட்டைக்காரணுகவுமிருந்தார். மதிக்கத்தக்க விவேகத்தைப் பெற்றிருந்ததோடு மிக்க ஊக்கத்துடனும் உழைத்தார். எப்போதும் பரபரப்பின்றிக் காணப்பட்டதோடு தம் கவலைகளை மறந்திருக்கக்கூடிய விலைமதிப்பற்ற சத்தியையும் பெற்றிருந்தார். “ என் உடைகளை அகற்றும்போதே எனது கவலைகளையுமகற்றி விடுகிறேன்’ என்று கூறினர். இவர் தம்மைப் பற்றிக் கூறியபடியே ஒரு ஞானியாகவோ சீர்திருத்தக்காரனகவோ மனவலிமையுள்ளவராகவோ விளங்கவில்லை. உதாசீனம், முரட்டுக் குணம் ஆகியவற்றைக் கொண்டிருந்ததுமன்றி ஒரு வகையான அபிமானமுமில்லாதவராகவுமிருந்தார். தமது நாடு வெளி நாட்டுக் காரியங்களில் முன்னேற வேண்டுமென்ற இலட்சியம், தாய் நாட்டி லுள்ள மக்களின் துன்பச் சுமையைக் குறைக்க வேண்டுமென்ற ஆவல்ஆகியவை இவரிடங் காணப்படவில்லை. இத்தகைய அரசு வல்லுநர் ஒரு நாட்டை வளமுறச் செய்யினும் நாட்டை ஒருபோதும் மேன்மையுறச் செய்ய முடியாது. உவால்போலின் கீழ் செல்வமாக வளர்ச்சியுற்ற பெரிய பிரித்தன், அதனைச் செயலில் ஊக்கப்படுத்துவதற்கு ஒரு பிற்றைப் பெற்றது பாக்கிய மென்றே கூறுதல் வேண்டும்.
பாராளுமன்றஞ் சனிக்கிழமையை ஓய்வு நாளாகப் பெற்றிருப்பதற்கு உவால்போலுக்கு நன்றி செலுத்த வேண்டும். ஏனெனில் அன்றவர் இரிச்சுமந்திலே வேட்டையாடுவது வழக்கம். உவால்போலின் எதிர்க்கட்சியிலிருந்த இவரின் உற்ற நண்பனுக விளங்கிய போப்பு இதற்குச் சான்று பகருகின்றர். * கண்டுள்ளேன் அவரைக் களிப்புறும் வேளையில், கொண்டாட்டம் அதிகாரத்துக்கு இடங்கொடாத களிப்புறும் வேளையில் அவரைக் கண்டுள்ளேன். கூலிக்குத் தம்மை விற்போரின் கட்டில்லா வேளையிலும் கபடமின்றிச் சிரித்து கொடையின்றி வெற்றி பெறும் வேளையிலும் கண்டுள்ளேன்.”

உவால்போல் ' 59
உவால்போலின் ஆட்சி (1721-42)
நிதி
1721 தொடக்கம் 1742 வரையுள்ள உவால்போலின் நிர்வாகத்தில்
* சரித்திர சம்பந்தமாகக் குறிப்பிடத்தக்கதொன்றும் நடைபெறவில்லை” எனக்கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் காரியங்களில் உவால்போல் தமது அமைச்சின் இறுதிக் காலம்வரை சமாதானக் கொள்கையைக் கடைப் பிடித்தார். இது இங்கிலந்துக்கு நன்மையளித்தது. உண்ணுட்டு அலுவல் களிற் குறிப்பிடத்தக்க சம்பவமொன்றும் நடக்கவில்லை. ஆயினும் எமது நிதிச் சரித்திரத்தில் உவால்போலின் ஆட்சி முக்கிய இடம் பெறுகின்றது. உவால்போல் ஒரு சிறந்த நிதிவல்லுநர் என்பதில் ஐயமில்லை. தென்கடல் திகிலின்பின் மீண்டும் அவர் நாணயத்தை நிலைநாட் டினர். எமது எற்றுமதி இறக்குமதியின் தீர்வை முறை ஐரோப்பாவிலுள்ள ஏனைய நாடுகளிலும் மிக்க மோசமானதாக வுள்ளதென இவர் கண்டு பிடித்ததாகக் கூறப்பட்டது. ஆயினும் பல பொருள்களின் தீர்வையை நீக்கி இதனை எல்லாவற்றிலுஞ் சிறந்ததாக்கினர். எம் நிர்வாக அலுவல் களின் அமிசங்களில் இவர் ஈடு இணையின்றி விளங்கினர். மூன்றஞ் சோச்சு கூறியபடி வெறுமையிலிருந்து இவரால் பொன்னை யுண்டாக்க முடியா விட்டாலும் இருப்பதைக் கொண்டு பல காரியங்களைச் செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவராயிருந்தார்.
மந்திர அரசாங்கத்தின் வளர்ச்சி
உவால்போலின் அரசியல் நிர்வாகம் மந்திர அரசாங்கத்தின் தோற்.ே றத்தில் ஒரு கட்டத்தைக் குறிக்கின்றது. ஆவால்போல் எம் முதற் 1. பிரதம மந்திரி எனப்படுகின்றர். ஏனெனில் இவர், தம்முடன் கடமையாற் றுகின்றவர்களை ஏறக்குறையத் தாமே நியமித்ததோடு தமது அபிப்பிரா யத்தையே அவர்களும் ஆமோதிக்க வேண்டுமென்றும் வற்புறுத்தினர். என்க. ஆயினும் இவருக்கு அமைச்சர் குழுக் கூட்டங்களில் அதிக நம்பிக்கையில்லை. இதைவிடப் பொது அலுவல்களைத் தம் தோழர்கள் இரண்டு மூன்று பேருடன் உல்லாசம்பொருந்திய தர்க்கத்திற்கு இடமில்லாத உணவருந்தும் மேசையிலிருந்து ஆராய விரும்பினர். எவரேனும் ஒரு மந்திரி, இவர் அபிப்பிராயத்தினின்று வேறுபடின், அன்னர் ஒன்றில் காடரட்டைப்போல அயலந்தை ஆளச் செல்லல் வேண்டும் (1724); அல்லது புலுதினியைப் போல் ஒழுங்காக அமைக்கப்பட்ட எதிர்க்கட்சியின் முதல் தலைவராதல் வேண்டும் (1725) ; ஏனெனில் உவால்போல், ஒருவரின் வாளிற்கு மேலாக புலுதினியின் நாவுக்கு அஞ்சினர் எனக் கூறப்பட் டுள்ளது; அல்லது உவால்போலின் மைத்துனனுகவும் நோபோக்கில் இவரின் அயலவனயுமிருந்த தெளன்செந்தைப் போல முள்ளங்கிக் கிழங்குகளைப் பயிர் செய்ய வேண்டியதாயும் நேரிடும் (1730).

Page 38
60 பிரித்தனின் விரிவு
உவால்போலும் எதிர்க்கட்சியினரும்
உவால்போல் தமதமைச்சில் தலை சிறந்து விளங்கியபோதும், மற்றும் பகுதிகளிலிருந்து இவர் மிகுதியான எதிர்ப்பை எதிர்பார்க்க வேண்டி யிருந்தது. முதலாஞ் சோச்சு அரசுகட்டிலேறியபோது ஐரோப்பிய கண்டத்துக்கு ஒடிப்போன போலிங்குபுரோக்கு, இங்கிலந்துக்குத் திரும்பி வர அனுமதிக்கப்பட்டார். பிரபுக்கள் சபையிலிவரின் சொற்பொழிவாற் றும் ஆற்றலை உபயோகிக்கலாகாதென்பது இவரது மீளுகையின் ஒரு நிபந்தனையாகும். ஆயினும் “ தொழிலாளி” என்ற வாரப் பத்திரி கையில் கட்டுரைகள் எழுதுவதனல் மிக்க ஆற்றல் கொண்டு விளங்கினர். இவரும் சில தோரிகளும் உவால்போலை எதிர்த்தனர். உவால்போலின் எக போக அதிகாரத்தை விரும்பாது புலுதினியின் தலைமையில் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருந்த பழைய உலிக்குக்களையும், “ பையன்கள் ” என்றழைக்கப்பட்ட இளைய உலிக்குக்களையும் இவர்கள் தம் துணையாகப் பெற்றனர். இளைய உலிக்குக்களில் பிரபலமடைந்து கொண்டிருந்த அரசு வல்லுநர் ஆகிய உவில்லியம் பிற்றும் இவர்களுள் ஒருவராவர். இவர் உவால் போலின் கைக்கூலியேற்குஞ் சீர்கேடான முறையை மிகவுங் கண்டித்தார். ஆயினும் உவால்போல் தமது பிடியை விடவில்லை. இவர் முதலாம் இரண்டாஞ் சோச்சுகளின் ஆதரவைப் பெற்றிருந்ததோடு, சிறப்பாகக் கரைலைன் அரசியின் ஆதரவையும்-அவர் 1737 இல் மரணமடையும் வரை-பெற்றிருந்தார்?. இவரின் விவேகம், நல்லறிவு, நகைச்சுவை இயல்பு ஆகிய குணங்கள் இவரை மக்கட் சபையின் சிறந்த தலைவராக விளங்கச் செய்தன. இக்குணங்களுடன் பதவிகள், உபகாரச் சம்பளங்கள் ஆகியவற்றை அளிப்பதஞற் பெறக்கூடிய அதிகாரம், இவரின் முக்கிய ஆதர வாளரிற் சிலர் “ கையகப் பரோக்களைப் ’ பெற்றிருந்தமை ஆகியவை, இவருக்கு ஆதரவளிக்கும் ஒரு பெரும்பான்மையைப் பெற உதவின.
உண்ணுட்டுத் தீர்வை முறி (1733)
உவால்போல் பெரும் பகைகளை உண்டாக்காது கவனமாக விருந்தார்.
மாறுபட்டோரை நகரங்களிலும் மற்றும் இடங்களிலும் பதவியேற்க அனு
மதித்த போதிலும், திருச்சபை கோபிக்குமென்று அஞ்சி, இவர்களை
* தொழிலாளியின் " முதலிதழ் 1726 இன் இறுதியிலும் கடைசியிதழ் 1736 இலும் தோன்றின. இது ஆரம்பத்தில் வாரத்திற்கிரு முறை பிரசுரிக்கப்பட்டு பின்பு வாரப் பத்திரிகை யாகியது. போலிங்குபுரோக்கு, புந்தினி, போப்பு, ஆபதுலுது ஆகியோர் இதற்கு எழுதினர்.
*ஒரு சந்தர்ப்பத்திற் கரைலைன் அரசி உவால்போல் எடுத்துக் காட்டிய நியாயங்களை தாமேற் றுக் கொள்ளாவிடினும் மன்னர்க்குக்காட்டி அவற்றை மன்னர் எற்கும்படி செய்தாள். இவள் அரசனை தனதெண்ணப்படி ஆட்டி வைத்தாள். இதற்குச் சான்ருக ஒரு பாடலிருக்கின்றது :
* சிறந்த சோச்சு நீர் உல்லாச நடை நடப்பினும் பயனென்றுமில்லை, ஆள்வது நீரன்றிக் சைலைன் அரசியென்பதை யாம் அறிவோம் ” என்பதே அது.

உவால்போல் 6.
இவ்வண்ணம் பதவியேற்கத் தடை செய்த சட்டங்களை முறைப்படி நீக்க வில்லை. வேருெரு விடயத்திற் பொது மக்கட் கருத்துக்கு இடங்கொடுத்தார்.
1733 இல் உண்ணுட்டுத் தீர்வை முறியொன்றை நிறைவேற்றினர். இம்
முறியின்படி துறைமுகத்தில் திராட்சை மது, புகையிலை ஆகியவை
வந்திறங்கும் போது வரி செலுத்தப்பட வேண்டியதில்லை. ஆனல் பெரிய பிரித்தனின் உள்நாட்டுப் பாவிப்புக்காக இவை வந்து சேர்ந்தவுடன் வைக்கப்
பட்டிருக்கும் பண்டசாலையிலிருந்து இவை எடுக்கப்படும் போதே வரி செலுத்தப்படல் வேண்டும். களவிற் கடத்தும் வியாபாரத்தைத் தடுப்பதும்,
இலண்டன் முதலிய இடங்களை, வரி செலுத்தாது மீண்டும் பொருள்களை
எற்றுமதி செய்யக்கூடிய கட்டுப்பாடற்ற துறைகளாக்குவதுமே இம்முறியின்
நோக்கங்களாகும். ஆனல் இதற்குப் பலமான எதிர்ப்பிருந்தது. தேர்தல்
களைத் தம் வாக்குக்களினல் வெல்லக்கூடியவரும், வரிகள் முறையாகச்
செலுத்தப்பட்டிருக்கின்றனவோ என்று பார்ப்பதற்காக இங்கிலந்து மக்க
ளின் வீடுகளிற் புகுந்து, அவர்களை அடிமைகள் போலாக்கக்கூடியவருமான
உண்ணுட்டுவரி உத்தியோகத்தரின் படையொன்று இதனுல் ஏற்படுத்தப்படு
மென்று குற்றஞ் சாட்டப்பட்டது. இம்முறிக்கெதிராகவுள்ள தம் குறைகள்
விசாரணை செய்யப்பட வேண்டுமென்று இலண்டன் பிரசைகள் விண்
ணப்பஞ் செய்தனர். இவர்கள் உவெசுமினித்தரிலிருந்து தெம்பின் பார்
வரை பரவியிருந்த வண்டிகள் துணையோடுசென்று விண்ணப்பஞ் செய்
தனர். தாம் புகைக்கும் புகையிலையின் விலையேற்றப்படும் என்றெண்ணிப்
போர்வீரர்கள் கலகமிடுந் தறுவாயிலிருந்தனர். “ அடிமைத்தனம் ஒழிக;
உண்ணுட்டுத் தீர்வை ஒழிக’ என்ற முறையீடு நாடு முழுவதும் எதிரொ லித்தது. தம் தொப்பிகளிலும், முத்திரைகளிலும் இதையொத்த
வாசகங்களைப் பலர் தாங்கித் திரிந்தனர். மக்கட் சபையில் எதிர்க்கட்சியினர் இம்முறியை மிக்க கடுமையாகத் தாக்கினர். இதன் பயணுக உவால்போலின் பெரும்பான்மை குறைந்து பதினேழாகியது. இவ்வண்ண மேற்பட்டவுடன்
தாம் விட்டுக் கொடுக்க வேண்டுமென்று உவால்போல் எண்ணினர். “ இந்
நடனம் இனிமேல் எடுக்காது’ என்று கூறி யாவருங் களிப்புறும் வண்ணம்
இம்முறியைக் கைவிட்டார்.
போதியசுக் கலகங்கள் (1736)
உண்ணுட்டுத் தீர்வை முறி கைவிடப்பட்ட மூன்றுண்டுகளுக்குப் பின் உவால்போலின் அரசாங்கம் சுகதலந்தில் மதிப்பிழந்தது. 1707 ஆம்
இருபது ஆண்டுகள் கழித்து சேர் சாமுவல் யோன்சன் அகராதி செய்கின்றவர் பாரபட்சமின்றி இருக்க வேண்டுமென்பதை உண்ணுட்டுத்திர்வை என்னும் சொல்லுக்கு இலக்கணங் கூறு மிடத்தில் மறந்து விட்டார் என்று அச் சொல்லுக்கு பின்வருமாறு இலக்கணங் கூறிய திலிருந்து நாம் அறியலாம் : பண்டங்களின் மீது திரட்டப்படும் அருவருப்புள்ள வரி. இது பொருளுள்ள பொதுமக்களால் நியாய முறையாக ஆராய்ந்து நிச்சயிக்கப்படாது உண்ணுட்டுத் தீர்வையைப் பெறுகின்ற அலுவலருக்குக் கூலிக்கு வேலை செய்கின்ற சண்டாளர்களால் நிச்சயிக்கப்படும் வரி ”.

Page 39
62 பிரித்தனின் விரிவு
ஆண்டு ஐக்கியத்தின்பின் அந்நாட்டின் சுங்கவரிகள் இங்கிலந்திலுள்ள வரிகளுக்குச் சமமாக உயர்த்தப்பட்டதன் பயனகப் பல சுகதலந்து மக் களுக்கு அவற்றைச் செலுத்தாமல் விடுவது நியாயமாகத் தோன்றியது. ஆகவே சுகதலந்திற் களவுக் கடத்தலுக்கு இடங்கொடுக்கப்பட்டது. இது எங் கும் நடைபெற்றதால் சிறு தொழில்களில் ஒன்றனதில் ஆச்சரியமில்லை. 1736 இல் ஒரு சுங்க வரி உத்தியோகத்தரைக் கொள்ளையடித்ததாக களவுக் கடத்தலிற் பிரசித்தி பெற்ற இருவர் குற்றஞ் சாட்டப்பட்டனர். இவர் கட்கு எடின்பரோவில் கொலைத்தண்டனை விதிக்குமாறு கட்டளையிடப்பட்டது. இவர்களிலொருவன் மற்றையவனைத் தப்பியோடுவதற்கு வீரத்துடன் உதவி புரிந்ததால் புகழ் பெற்ற வீரனஞன். இதன் பயனக இவனிடம் அனுதாபங்கொண்ட மக்கள் இவன் கொல்லப்படுமிடத்திற் பெருங் கூட்ட மாகக் கூடினர். கொலைத் தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்பு சிறு குழப்பமேற்பட்டு நகர்க் காவற்படைமீது கற்களெறியப்பட்டன. காவற் படைத் தலைவரான தலைஞன் போதியசு தன் படையினரைச் சுடும்படி கட்டளையிட்டான். இதனுல் மக்கள் சிலர் கொல்லப்பட்டதனுல் பொது மக்கள் வெகுண்டெழுந்தனர். தலைவன் போதியசு விசாரணை செய்யப்பட்டு கொலேத்தண்டனையைப் பெற்றன். ஆனல் அரசாங்கம் பின்பு இவனுக்கு விடுதலையளித்ததால், மக்கள் இவனுக்குத் தண்டனை விதிப்பதைத் தமது கடமையாகக் கருதி ஒரு சாயக்காரனின் கோலில் இவனைத் தூக்கிட்டனர்?. உவால்போலின் அரசாங்கம் எடின்பரோ நகரத்தைத் தண்டிக்கக்கூடிய ஒரு முறியை நிறைவேற்ற முயன்றது. ஆனல் இதன் நிபந்தனைகள் மிக்க கண்டிப்பாக விருந்ததால் சுகதலந்து அங்கத்தவர் எல்லோரும் இதனை எதிர்த்தனர். இதன் பயனக இது சற்று மாற்றப்படவேண்டி யேற்பட்டது. அன்றியும் மிகுந்த செல்வாக்குடைய ஆகில் இறைமகனும் இவரைக் கைவிட்டமையினுல் சுகதலந்தில் இவர் நிலை மேலும் தளர்வுற்றது. இதன் பயனுக 1741 இலேற்பட்ட புதிய பாராளுமன்றத்தில் ஆறு சுகதலந்து அங்கத்தவர் மாத்திரமே உவால்போலை ஆதரித்தனர்.
உவால்போலின் வீழ்ச்சி (1742)
இதற்கிடையில் 1737 இற் கரைலேன் இராணி இறந்ததால் உவால்போல் தமது முக்கிய துணையை இழந்தார். அவ்வாண்டில் உவேல்சு இளவரசன்
இரு கைதிகளும் சிறைச்சாலையிலிருந்த தமது இருட்டறையிலிருந்து சாளரத்தைப் பெரி தாக்கிக்கொண்டு தப்பியோடுவதாகத் திட்டமிட்டிருந்தனர். இத்துவாரத்திலொருவன் சிக்குண்ட தால் தானும் வெளியே செல்ல முடியாது மற்றையவன் செல்வதையும் தடுத்தவனனன். ஆனல் இதற்கு மறு ஞாயிற்றுக்கிழமையன்று ஆசாதனே முடிவுறும் சமயத்தில் அவன் காவ லாளியைத் தாக்கித் தப்பியோட முயன்றன். இதில் இவன் தோல்வியுற்றலும் மற்றையவன் தப்பியோடுமாறு காவலாளிகள் கவனத்தைத் தன்னிடம் திருப்பி, மற்றைக் கைதி தப்பியோடு மாறு செய்தான்.
போதியசுக் கலகங்களைப் பற்றி சுகது எழுதிய மிதிலோதியன் இதயம் என்ற நூலை வாசித்தறிக.

யக்கோபியர் எழுச்சி, 1745 63
GrÅà கட்சியினரோடு சேர்ந்தான். 1739 இல் எதிர்க் கட்சி வலியச் சுபர்னியாவுடன் போரை வற்படுத்திக் கொண்டது. உவால்போல் இப் போரைத் திறமையுடன் நடத்தாதபடியால் இது 1742 இல் இவரின் வீழ்ச்சிக்கும், இவர் தன் பதவியைத் துறத்தற்கும் காரணமாகியது. உவால்போலின் ஆட்சினய உற்சாகமூட்டும் ஆட்சி என்று கூறமுடியாது ஆயினும் இவரின் வெளிநாட்டுச் சமாதானக் கொள்கை, உள் நாட்டிற் செயலின்மை ஆகியவற்றினல் இரு விளைவுகள் எற்பட்டன. இவை அனேவரியன் வமிசத்தை உறுதிப்படுத்தின. இந்நூற்றண்டின் பிற்பகுதியிலேற்பட்ட போர்களின் பழுவைத் தாங்குவதற்கு நாட்டுக்கோர் ஒய்வுக் காலத்தையுமளித்தன. அன்றியும் உறுதியும் தெளிவுமுடைய இவரின் விவேகபுத்தி, நடைமுறை நிர்வாகத்துக்கு இன்றியமையாத தாகவிருந்தது. இவரின் நிதிவல்லமையினல் பல காரியங்கள் சாதிக்கப் பட்டிருப்பினும், விரோத மனப்பான்மையுடைய எதிர்க்கட்சியில்லாதிருப் பின் இன்னும் சிறப்பாக நாட்டின் வளத்தையும் வணிகத்தையும் இவர் அபிவிருத்தி செய்திருப்பார் என்பதில் ஐயமில்லை.
உவால்போல் ஒரு சிறந்த மந்திரியாகவிருந்தார். இவரின் பின் தோன்றிய வர்களைப்பற்றி இவ்வண்ணங் கூறமுடியாது. உவிக்குக்கள் மேலுந் தொடர்ந்து நெடுங்காலமாகப் பதவியிலிருந்தனர். காடரட்டு, பெலாம், நியூகாசில் இறைமகன் ஆகியோர் புதிய உவிக்குத் தலைவர்களாக விளங்கினர்.
புதிய அரசாங்கத்திற்கு இப்போது ஒரு மிகவும் பயங்கரமான அபாயம் நேரிடவிருந்தது. இங்குதான் உவால்போலின் ஆட்சியால் எற்பட்ட பயன் களே இது உண்மையில் அனுபவித்தது எனலாம். பிரித்தனுக்கு இவர் உறுதியான அமைதி, ஆக்கம் ஆகியவற்றை அளித்திருந்ததால் இவர் சேவை செய்த அனேவரியன் வமிசத்தை நாடு ஆதரிக்கச் சம்மதித்தது. சுதுவாட்டு வமிசத்தை மீண்டும் நிலைநாட்ட முயற்சி செய்யப்பட்ட போது இங்கிலந்து அதை ஆதரிக்கவில்லை (குறிப்பு 93).
4. யக்கோபியர் எழுச்சி, 1745
1745 ஆம் ஆண்டுக் கலகம் இளம் போலியாளன்
1719 இற்கும் 1745 இற்குமிடையில் யக்கோபியரின் கொள்கை எறக்குறைய சுகதலந்து மக்களியக்கமாக மாறியிருந்த போதிலும், 1746 இலேற்பட்ட யக் கோபியரின் கலகம் முன்பு நடந்த இரண்டிலும் பயங்கரமானதாக விருந்தது. இக்கலகமானது ஒசுத்திரிய அரசுரிமைப் போர் நடக்கும்பொழுது, பெரிய பிரித்தன் வீரத்திற் சிறந்த தன் படைகளிற் பல, வற்றையிழந்த பந்தினுய்ம் போர் நடந்து முடிந்தவுடனே எற்பட்டது. 45 இன் வீரனக முதிய போலியாளனின் மகனன சாள்சு எட்டுவேட்டு திகழ்ந்தான். ஆண்மையும் கவர்ச்சியும் பொருந்திய இவன்தன்மை உயர்நிலத்தவரை வெற்றி வாகை

Page 40
"" ir iki Hi" fill hull T LLEN କୁଁ O fitriudhugi Eiga, r.dl kilik?:TI nil r=
O 12“ so Asamos = "-soo u.
Ա :D 4] irri II G ri'ira Lir i Ligi ili hii
11வனேது
டிேனோ
காது
பென்றிது
| '''[[L !
3.
பேறெத்நன்
"
EA L Li பஞ்சேரர்
\ மக்பீஸ்கர்
"፵ሡ፡፡ü]
கோபியர் எழுச்சி, 1745-1746.
 
 
 
 
 
 
 
 
 
 

யக்கோபியர் எழுச்சி, 1745
செய்வதற்குத் தகுதியாக விருந்தது. இவனுக்குத் துனே புரிய பிரான்சு மறுத்திருந்தாலும் தன் மூதாதையின் அரசை எப்படியும் வெல்லுவ தெனித் துணிந்து, யூலே மாதத்திற் சுகதலந்தின் வடமேற்கிவிருந்த மொய் என்னுமிடத்தில் எழு துனேவருடன் இவன் விந்திறங்கினுன். சில பத்தவேவர்கள் இவன் துணிந்த காரியத்தின் பேதமையை யுணர்ந் பொயிசுதேஜலச் சேர்ந்த உலொகிலும் மவிடொனுலும் இவனே ற முயன்றனர். ஆயினும், இவன் இவர்களின் சுற்றுக்குச்
த்தனர். வேறு சில இனத்தவர்களும் இவர்களுடன் சோ, சீாள்சு தெற்கு நோக்கிப் படையெடுத்தான். இவனுடன் போரிட வடக்கிலுள்ள எடின்பரோவிலிருந்து கோப்பு தனபதி வந்தாரெனினும் இவர் போர்தி தந்திர வழிகளில் ஒரு தவற்றைச் செய்தார். இதனுல் பிரபு சோச்சு மரே ! என்னும் திறமை பொருந்திய படைத் தவேவரின் துணேயைப் பெற்று எதிர்ப்பின்றி எடின்பரோவுக்குள் நுழைந்து, கடல் மார்க்கமாக மீண்ட கோப்பை பிரெசுதன்பான்சு என்னுமிடத்தில் எதிர்ப்பதற்காக சாள்ள முன் னேறினுன், அவன் கடந்து செல்ல முடியாது என்று கருதப்பட்ட சதுப்பு நிலத்தை இரவிற் கடந்து வைகறையில் தான் எதிரிக்கு இருநூறு யார் தூரத்திலிருக்கக் கண்டான். இவனுடைய உயர்நில வீரர் பத்து நிமிடங் களுக்குள் தொடர்ச்சியாக விற்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகிய வற்றைத் தாக்கி வெற்றிவாகை சூடினர் (செற்றெம்பர்). "முயல்களேப் போல ஒட்டம் பிடித்தனர்; துப்பாக்கி முனேயிலுள்ள குத்து வாளொன்றி லாவது இரத்தம் படவில்லே" என்று எதிரிகஃளப்பற்றி இளவரசன்" எழுதிஞன். சுகதலந்து இவனுக்கு உடைமையாகும் போலிருந்தது.
இங்கிலந்துமீது படையெடுப்பு இடேபி நோக்கிப் படை செல்லல்
பின்வாங்கியதன் காரணம்
இதற்கிடையில், தளபதி வேது பத்துப் பட்டாளங்களுடன் (இவற்றுள் வழு, அன்னிய வீரரையுடையதனவாக விருந்தன) இங்கிலந்துமீது படையெடுக்காது தடுக்கும் பொருட்டு வடக்கே நியூகாசிலுக்கு அனுப்பப்பட்டார். தம் சிறந்த திறமையுள்ள ஆலோசனையாளரின் புத்திமதிக்குச் செவிசாயாத சாள்சு இளவரசன் தெற்குத் திக்கில் முன்னேறி-வேதைச் சந்தியாமல் தவிர்ப்பதற்
1 சோசா மன்னனுக்காகப் போர்புரிய வேண்டுமென்ற ஆர்வமுடைய மைந்தஒெருபேன் இவருக்கு தனிவிருந்தான்.
உயர்நில மக்கள் களிப்புற்றனர். " காய்ந்த உரொட்டியை உண்டு, வேக்கோல் மீது துiன்று, நான்கு நிமிடங்களில் இரவுச் சாப்பாட்டை உண்டு. ஐந்து நிமிடத்துக்குள் ஒரு போனா வேஆலன் கூடிய " ஓர் இளவரசனேக தாம் பெற்றிருந்தனரெனக் கூறினர்.

Page 41
66 பிரித்தனின் விரிவு
காக-மேற்குத் திசையில் திடீரென்று திரும்பி, காளேயிலுக்கூடாக இந் லந்திற் பிரவேசித்து, மஞ்செசரைக் கைப்பற்றி, இலண்டனுக்கு நூற்றிருத் தைந்து மைல் தூரத்திலே இடேபியிலிருந்தான். இவன் இதை
இன்னும் முன்னேறியிருக்கலாமோ என்ற விடயங் குறித்து எப்பே
ராக விளங்கிய நியூகாசில் என்பவர், போலியாளனுடன் சேருவதா இல் என்ற சந்தேகத்துடன் குறுக்கும் நெடுக்கும் தமது அறையில் உலவிய இரண்டாஞ் சோச்சு, அனுேவருக்கு இளைப்பாறிச் செல்வதற்காக எல்லா ஆயத் தங்களையுஞ் செய்திருக்கிருர் என்பதையும், மக்களெல்லோரும் பெருந் திகி லுடன் தமது பணத்தை வங்கியிலிருந்து எடுப்பதற்காக விரைகின்றர்கள் என் பதையும் இவன் அறிந்திருந்தானகில், மேலும் முன்சென்றிருப்பான். ஆயி னும் முன்யோசனையுடைய பிரபு சோச்சு மரே “ வேண்டாம் ” என்று தடுத் தார். ஏனெனில் வேது, வடக்கிலொரு படையுடனும், மிதுலந்துப் பிரதேசத் தில் கம்பலந்து வேறெரு படையுடனுமிருக்க, மற்றென்று இலண்டனுக்கரு கிலிருந்தது. அன்றியும் இளவரசனின் படை சிறிதாகிக் கொண்டிருந்ததோடு இதில் ஒரு புதிய வீரருஞ் சேரவில்லை. குறித்த ஐக்கியத்திலிருந்து அதிக பேறுகளைப் பெற்றிருந்த சுகதலந்த தாழ்நிலப் பிரதேச மக்களிடம் இவன் ஆதரவை எதிர்பார்த்தான்; ஆனல் அவர்கள் உணர்ச்சியற்று விளங்கினர். வட இங்கிலந்தும் “இவனுக்குச் சிறிதளவும் ஆதரவளிக்கவில்லை” ; இதனற் சாள்சு இளவரசன் தனது விருப்பத்துக்கு மாருகக் கோபத்துடன் பின்வாங் கினன். ஒருமுறை பின்வாங்க ஆரம்பித்ததை இவனுல் நிறுத்தமுடியவில்லை.
கலகம் அடக்கப்படல்
கலோடன் போர் (1746)
இது முதல் இக்கலகம், அக்காலத்தவர் ஒருவர் கூறியது போல, “ஒரு தற்காப்புக்குரிய கலகமாக ’ மாறியது. ஆகவே இது தோல்வியடை வது நிச்சயமாக விருந்தது. சாள்சு இளவரசன் சுகதலந்தை அபாயமின்றி யடைந்து பல்கேக்கில் (சனவரி, 1746) வெற்றி பெற்ருன். இதன் பின்பு கம்ப லந்து இறைமகன் சுகதலந்தின் முக்கியப் படைத்தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் தம்படைகளுக்கு மிக்க ஊக்கத்துடன் பயிற்சியளித்து, உயர்நிலப் படை களின் தாக்குதலை எப்படித் தாங்குவது என்று காட்டி அதிக பிரயாசையுடன் உழைத்தார். பின்னணியில் இருந்த வீரர் குண்டுமாரி பொழிய, முன்னணி யில் இருந்தவர்கள் துப்பாக்கி முனை ஈட்டிகளுடன் தயாராக முழந்தாள்களில் நின்று, உயர்நிலமக்களின் பாதுகாப்பற்ற வலது பக்கத்தில் அப்படைக்கலங்க ளாற் குத்துதல் வேண்டும் என்பது இவரின் கட்டளையாகும். குளிர் காலத்தில் மிக்க சாமர்த்தியத்துடன், ஒரு மலைப்பிரதேசமாயிருந்த இடத்தில் நடந்த போரை வென்ற பின்பு, இன்வேனெசுக்கு அருகிலிருந்த கலோடன் என்னு மிடத்திற் சாள்சு இளவரசனேடு போரிட்டு, கம்பலந்து பூரண வெற்றிபெற்றர்
 
 
 
 

யக்கோபியர் எழுச்சி, 1745 67
(எப்பிரில்,1746). போரின்பின் மிக்க கொடூரத்துடன், சிறைபிடித்த எதிரிகள் எல்லோரையும் இரக்கங் காட்டாது கொல்லும்படி கட்டளையிட்டதால் இவர் * தொலைஞன்” என்ற பயங்கரப் பெயரைப் பெற்றர்.
கலிகம் முற்றுப் பெற்ற பின்னர் பல சுகதலந்து மக்களுக்குக் கொலைத் தண்ட்னை விதிக்கப்பட்டது. சாள்சு இளவரசனைப் பிடித்துக் கொடுக்கின்றவர் களுக்கு 30,000 பவுண் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இவன் மேற்கில்லிருந்த சதுப்பு நிலங்கள், மலைகள், தீவுகள் ஆகிய இடங்களில் அலைந்து திரிந்து இறுதியில் பிளோரா மகிடொனலின் வீரச் செயலினல் தப்பியோடி, னன். ஈற்றில் 1788 இல் மரணமடைந்தான்?. பிரிட்டிசுப் பாராளுமன்றம் கண் டிப்பானவொரு படை குறைப்பு விதியை நிறைவேற்றியது. அதோடு பாராளு மன்றம் உயர்நிலத் தலைவர்கள் பரம்பரை பரம்பரையாகப் பெற்றிருந்த உள்ளூர் ஆட்சியதிகாரத்தை நீக்கியது. இத்தலைவர்களிற் பெரும்பான்மை யோர் கலகத்திற் பங்கு பெற்றிருந்தனர். இவர்களின் தேசீய உடையை நீக்கவும் முயன்றனர். ஆனல் இக்காரியத்தில் தோல்வியுற்றனர். இக் கலகத்தின் தோல்வியுடன் யக்கோபியரின் நம்பிக்கைகள் நிரந்தரமாக அழிக் கப்பட்டன. சில காலத்துக்குள் உயர்நில மக்கள் பல போர்களிற் சுதுவாட்டு வமிசத்துக்கு விசுவாசத்துடன் உழைத்தது போல அனேவரியன் வமிசத் துக்கும் தமது விசுவாசத்தைக் காட்டவிருந்தனர். ஏனெனில் எழாண்டுப் போர் நடக்கும்போது இரு சுகதலந்துப் படைகளைப் பிற்று அமைத்தார். இவை மிக்க திறமையுடன் சிறப்பாக “ ஆபிரகாம் மலைகளிற் ” போர் புரிந்தன.
பஞ்சாங்கச் சீர்திருத்தம்
இவ்வண்ணம் சமாதானம் மீண்டும் நிலைநாட்டப்பட்ட பின்னர் நாட்டில் மீண்டும் அமைதி நிலவியது. பஞ்சாங்கச் சீர்திருத்தம் ஒன்றுதான் இங்கு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். இதுவரை பெரிய பிரித்தனிற் பதின் மூன்றங் கிரகெரியினல், 1582 இல் உபயோகிக்கப்பட்டு பின்பு கிட்டத் தட்ட எல்லா ஐரோப்பிய நாடுகளாலும் எற்கப்பட்ட திருத்திய பஞ்சாங்கம் உபயோகிக்கப்படவில்லை ; பழைய உரோமன் பஞ்சாங்கமே பயன்படுத்தப் பட்டது. பழைய பஞ்சாங்கத்திற் பல நாட்கள் பிழையாகவிருந்தன. இப் பிழை யைத் திருத்துவதற்காக, குறித்த அமைச்சு, 1752 செற்றெம்பரிற் பல நாட் களைக் கழித்து விட்டு, செற்றெம்பர் மூன்றந் தேதியைப் பதினன்காக்கியது.
கலோடன் போருக்கு முதனளிரவு கம்பலந்து இருபத்துநான்கு வயதாகவிருந்தார். சாள்சு எட்டுவேட்டு இவருக்கு ஓராண்டுக்கு மூத்தவன்.
பிளோரா மகிடொனலின் உதவியால் நூல் நூற்கும் பெண்ணைப் போல மாறுவேடம் பூண்டு பிரான்சை அபாயமினறியடைந்தான். 1750 இல் இங்கிலந்துக்கு மீண்டும் மாறுவேடத் திற் சென்று “ சிரான்டிலுள்ள புதிய திருச்சபையில் ' தனது புறத்த சித்தாந்தக் கொளகை களைப்பற்றி எடுத்துக் கூறினன். இதனுல் கூடிய ஆதரவைப் பெறலாமென்றெண்ணினன்.

Page 42
68 பிரித்தனின் விரிவு
இம்மாறுதலால் மக்களிடையே பெருங் கோபமேற்பட்டது. பலர், அரசாங்க இந்நாட்களைத் தமக்குக் கொடுக்காமல் வஞ்சித்து விட்டதென்றெண்ணினர். “ எமது பதினெரு நாட்களையும் திருப்பி யளித்தல் வேண்டும் ’ என்ற கூக்குரலே நாடு முழுவதும் ஒலித்தது. அதே சமயத்தில் வேெ மாறுதலுஞ் செய்யப்பட்டது. இதுவரை சட்டபூர்வமான ஆண்டா மாச்சு மாதம் இருபத்தைந்தாந் தேதியன்று தொடங்கியது. ஆ இனிமேல் இது சனவரி முதலாந் தேதியன்று ஆரம்பிக்கும் என்று மா LЈL-L-gl.
அதிகாரம் 45 1714 இன் பின் வெளிநாட்டுப் பூட்கை பிரான்சுடன் பிரித்தன் கொண்டிருந்த உறவு
நாம் இனி வெளிநாட்டலுவல்கள் நடத்தப்பட்ட முறையையும், இரண்டாஞ் சோச்சின் ஆட்சியில் நடைபெற்ற பெரும் போர் மூளுவதற்குக் காரணமாயுள்ள நிகழ்ச்சிகளையும் ஆராய்வாம். உற்றெச்சு உடன்படிக்கையின் பின், 1713 இலிருந்து 1739 வரை இருபத்தாறு வருடங்களுக்குப் பெரிய பிரித்தனில் அமைதி நிலவியது. பிரான்சு, பெரிய பிரித்தன் ஆகிய நாடுகள் இரண்டும் வற்றெச்சு உடன்படிக்கையின்படி நடக்க விரும்பின. இவ்விரு நாடுகளுஞ் சமாதானத்தை விரும்பிய மந்திரிகளால் ஆட்சி செய்யப்பட்டன. பெரிய பிரித்தனில் 1721-42 வரை உவால்போல் பிரதம மந்திரியாகவிருந்தார்; பிரெஞ்சுக் கொள்கைக்கு 1720-29 வரை பிளூரி பொறுப்பாளியாகவிருந்தார். இதனல் பகை ஏற்படாதிருந்ததோடு சில வேளைகளில் இவ்விரு வல் லரசுகளுக்குமிடையில் உடன்படிக்கையும் தனிப்பட்ட முறையில் கூட்டுற வும் எற்பட்டன. இத்தகைய நிலை பதினெட்டாம் நூற்றண்டில் அபூர்வ மானதாகும்.
பெரிய பிரித்தனும் சுபெயினும்
பசாரோ முனைப் போர் (1718)
இவ்வண்ணம் பல்லாண்டுகளாகப் பகைவர்களாக விளங்கிய இங்கிலந்தும் பிரான்சும் இப்போது நேச நாடுகளாக விளங்கின. பெரிய பிரித்தன் பிரான்சிடங் கொண்டிருந்த பகையானது இப்போது சுபெயினிடம் மாற்றப் பட்டது. 1718 இற் சுபெயின் சிசிலினயக் கைப்பற்ற விரும்பியதெனினும் பிரித்தன் இதன் கடற்பனடயைப் பசாரோ முனை அருகில் மூழ்
 
 
 

1714 இன் பின் வெளிநாட்டுப் பூட்கை 69
கடித்து இவ்வெண்ணத்துக்கு முற்றுட் புள்ளியிட்டது. சில காலத்துக்குப் பின் சிபிருேட்டர் மினேக்கா ஆகிய இடங்களைச் சுபெயின் திருப்பிக்கைப்பற்ற முயன்றதெனினும் பிரித்தன் இதற்குத் தடை செய்தது.
சில ஆண்டுகளுக்குப் பின்பு சுபெயினுடன் ஏற்பட்ட வணிக வேற்றுமைகள் வலிமையுற்றன. சுபானியர் தமது நலத்துக்காக வணிகத்தை அபிவிருத்தி செய்யாவிடினும் தென்னமெரிக்காவிலுள்ள தம் எராளமான உடை மைகளுடன் மற்ணற நாடுகள் வணிகஞ் செய்வதைப் பொருமையுடன் தவிர்க்க முயன்றனர். உற்றெச்சு உடன்படிக்கையின் அசியந்தோ நிபந் தனைப்படி ஆண்டுக்கொருமுறை ஒரு பிரிட்டிசுக் கப்பல் சுபானிய அமெரிக் காவிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது. இத்தனிக்கப்பல் மூலம் பிரிட்டிசுக் கப்பல்கள் சுபானிய அமெரிக்காவுடன் களவில் அதிக வியாபாரஞ் செய்தன. இக்கப்பல் சுபானிய துறைமுகத்திலிருக்கும்போது இதன் சரக்குக்கள் ஒவ்வொரு நாளும் பகலில் அகற்றப்படும். இரவில் இரகசியமாகத் துறை முகத்துக்கு வெளியே நிற்கும் பிற கப்பல்களிலிருந்து சிறு கலங்கள் மூலம் மீண்டும் இதிற் சரக்குக்களேற்றப்படும்.
கென்கின்சின் காது (1739)
இத்தகைய நடவடிக்கைகளினற் கோபமுற்ற சுபானியர் இதற்குப் பழி வாங்கும் எண்ணத்துடன் சுபானிய அமெரிக்காவுக்குச் செல்லக் கூடிய பிரிட்டிசுக் கப்பல்களையெல்லாங் கடலிற் சோதனையிட்டுப் பிரிட்டிசுக் கடலோடி களையும் மிருகத்தனமாக நடத்தினர். இதன் பயனகப் பிரிட்டிசு மக்களி டையே கோபவுணர்ச்சி மேலோங்கியது. பிரதம மந்திரியாகிய உவால் போலுக்கு எதிராகவிருந்த அரசியலார் தமது கட்சியைப் பலப்படுத்த இது தகுந்த தருணமென்றெண்ணிக் கொதித்தெழுந்தனர். ஈற்றில் தலை வன் சென்கின்சு தன் காதுகளிலொன்றைச் சுபானியர் வெட்டியதாகக் கூறிப் புட்டியிலிட்டு மக்கட் சபையிற் காட்டினன். இதனல் எல்லைமீறிய கோபமுண்டாகியது. “இத்தகைய காட்டுமிராண்டிகளிடம் அகப்பட்டபோது உமக்கேற்பட்ட உணர்ச்சிகள் என்ன ’ என்று வினவப்பட்டபோது எதிர்க் கட்சியினர் விரும்பிய தேசாபிமானத்தைத் தூண்டிவிடக் கூடியதும் எற்கெனவே இவனுக்கு அவர்கள் கற்றுக்கொடுத்தது போலுமிருந்த
பதினெட்டுக் கப்பல்களையுடைய சுபானியக் கப்பற்படை கடற்படைத்தலைவர் பிங்கின் தலைமையி லிருந்த இருபத்தொரு கப்பல்களையுடைய இங்கிலிசுக் கடற்படையினுல் முற்ருக அழிக்கப் பட்டது. சுபானிய கடற்படையின் ஒரு பகுதி புறமுதுகிட்டோடி கரைக்கருகிற்றஞ்சம் புகுந்தது. இவற்றைத் தொடர்ந்து சென்று கைப்பற்றுவதற்காகத் தலைஞன் வாலுதன் அனுப்பப்பட்டான். இவன் வெற்றியைக் குறித்தெழுதப்பட்ட அறிக்கை, அறிக்கைகள் எல்லாவற்றிலும் குறுகியதாக விருந்ததாகக் கூறப்பட்டது. அது பின்வருமாறு " ஐயா, கரையிலிருந்த சுபானியக் கப்பல்களை யெல்லாங் கைப்பற்றி விட்டோம். எண்ணிக்கை ஒரத்திற் குறிக்கப்பட்டுள்ளது. உங்கள் பணி வுள்ள சி. வாலுதன் ” இது உண்மையிற் கடிதத்தின் இறுதிப் பகுதியாக விளங்கியது.

Page 43
70 பிரித்தனின் விரிவு
பதிலையளித்தான். “நான் என் உயிரை இறைவனிடம் அடைக்க கொடுத்து என் கொள்கையை நாட்டிடம் கொடுத்துளேன்” என்று கூறினன். பொது மக்களின் அபிப்பிராயத்தைத் தாங்க முடியா
உவால்போல், சுபெயினிடம் பயனற்ற சமாதானப் பேச்சுக்களின் பின், 1739 இற் போர் தொடுத்தார்.
சுபெயினுடன் போர் (1739)
1739 ஆம் ஆண்டு தொடக்கம் ஒரு புதிய நீண்ட போர்ப் பருவமேற் பட்டது (குறிப்பு 95). சுபானியாவுடன் போர் மூண்ட காரணம் எமது மதிப்பை ஓரளவு குறைத்தது ; இதனை நடத்திய முறை எமது படைக்கிழுக்கை உண்டாக்கியது. சுபானிய அமெரிக்காவிலிருந்த காதகெணுவைக் கைப் பற்றும் முயற்சி படுதோல்வியடைந்தது. அன்சன் செய்த உலக சுற்றுப் பிரயாணம் ஒன்றுதான் எமது வெற்றியாக விளங்கியது. இவன் தென்னமெரிக்காவின் மேற்குக் கரையில் அளவற்ற திரவியத்தைக் கைப்பற்றினன்?.
ஒசுத்திரிய அரசுரிமைப் போர் (1740-48)
இதற்கிடையில் 1740 இல் ஒசுத்திரியாவுடன் சம்பந்தப்பட்ட மற்றெரு அரசுரிமைப் போர் எற்பட்டது. சுபானிய அரசுரிமைப் போரில் சும்பந்தப் பட்ட சாள்சு இறைமகனைப்பற்றி நாம் எலவே அறிந்துள்ளோம். இவன் மாபெரும் ஒசுத்திரிய இராச்சியங்களுக்குத் தலைவனுக விருந்தான். ஆருஞ் சாள்சு எனப்பட்ட இவனுக்கு மரியா தெரிசா எனப்பட்ட ஒரேயோரு மகளிருந்தாள். தன் இராச்சியங்கள் நாடுகள் ஆகியவையெல்லாம் பிரிக் கப்படாது தன் மகளுக்கே உரிமையாக்கும் மன்னுணை என்னுமொரு திட்டத்தை, ஏறக்குறைய எல்லா ஐரோப்பிய வல்லரசுகளும் எற்கும்படி இவன் செய்தான். ஆனல் சாள்சு 1740 இல் இறந்தவுடன் சாள்சின் மூத்த சகோதரனின் மகளின் கணவனன பவேரியாத் தேர்வோன்
*சென்கின்சு உண்மையில் ஒரு காதையிழந்தானேவென்பது சந்தேகத்துக்கிடமாயிருக்கின்றது. இவன் இவ்வண்ணம் இழந்திருப்பின் இங்கிலிசு அரிகண்டத்திற்றன் இழந்திருப்பான் என்று சாதிக்கப்பட்டது. சென்கின்சின் வரலாற்றின்படி இவன் காது கொடிய சுபானிய தலைவ ணுன பண்டினே என்பவனல் 1731 இல் வெட்டப்பட்டது. இத்தலைவன் பதினெரு ஆண்டுகளுக் குப் பின்பு ஒரு பிரிட்டிசுக் கப்பலால் தாக்கப்பட்டுக் கடுமையான போரின் பின் சிறை செய்யப்பட்டான். -
மணிலாவிலிருந்து அகபுல்கோவுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிரயாணஞ் செய்த பெருந் திரவியக் கப்பலை அன்சன் கைப்பற்றினன். இவ்வண்ணங் கைப்பற்றப்பட்ட திரவியம் 500,000 பவுண் பெறுமதியுள்ளதாகவிருந்தது. இது இங்கிலந்து வங்கிக்குக் கொண்டு செல்லப்படும் போது முப்பத்திரண்டு வண்டிகளிற் கப்பலின் ஊழியர் இதன் மருங்கே கொடியுயர்த்திச் செல்ல வாத்திய இசையுடன் நகரத்தினூடாக ஊர்வலமாகக் கொண்டு போகப்பட்டது.

1714 இன் பின் வெளிநாட்டுப் பூட்கை 7.
ஒசுத்திரிய இராச்சியங்கள் தனக்குரிமையென்றன். பிரான்சு மன்னன் இவனை ஆதரித்து இரைன் வழியாக இரு படைகளை அனுப்பினன். இச்சமயத்தில் சரித்திரத்திற் பெரும் பிரெடெரிக்கு எனப்பட்ட இரண்டாம் பிரெடெரிக்கு பிரசிய மன்னனகியிருந்தான். இவன், சாள்சுக்கு அவன் மகளையே ஆதரிப்பதாகக் கூறிய வாக்குறுதியைக் கைவிட்டு, ஒசுத்திரியாவின் உடைமையாகவிருந்த சைலீசியாவைக் கைப்பற்றினன்.
பெரிய பிரித்தன் போரிற் பங்கு பற்றுதல்
வீர உணர்ச்சி, ஒசுத்திரிய நெதலன்சின் கதி என்னவாகுமோ என்ற அச்சம் ஆகியன பெரிய பிரித்தனை மரியா தெரிசாவுக்கு உதவி புரியும் வண் ணம் தூண்டின. மேலும், அபிசுபேக்கு வமிசத்தின் நட்பினராக அனேவரி யத் தேர்வோர் பரம்பரை பரம்பரையாக விளங்கியிருந்தனர். ஆகவே இங்கிலந்தும் பிரான்சும் 1744 வரை முறைப்படி போர் செய்யாவிடினும் பகை பூண்டு விளங்கின. ஆரம்பத்தில் நாம் பங்கு பற்றிய இராணுவ நடவடிக்கைகள் ஒரளவு சிக்கல் வாய்ந்தவையாகவிருந்தன. ஈண்டு மரியா தெரிசாவின் நிலை ஆரம்பத்தில் ஆபத்துக்கிடமாயிருந்தாலும் இவளின் பிரசைகளின் விசுவாசத்தால்-சிறப்பாக அங்கேரிய மக்களின் விசு வாசத்தினுல்-இவள் காப்பாற்றப்பட்டாள் என்று இங்கு கூறினற் போது மானது.
காடரட்டின் கொள்கை (1742-44) தெடிங்கன் (1743)
1742 இல் உவால்போல் பதவியைத் துறந்தவுடன், காடரட்டு நம் நாட்டு வெளி நாட்டுக் கொள்கையின் பொறுப்பையேற்றர். இவர் மிக்க திறமை யுடையவராகவும் ஐரோப்பிய அரசியல் விடயங்களை அறிந்தவராகவும், சிலரே பேசக்கூடிய சேமனிய மொழியைப் பேசக் கூடிய பேற்றையுடையவராக வும் விளங்கினர். ஐரோப்பியாக் கண்ட அரசியல் அலுவல்களிற் பெரிய பிரித்தன் முக்கியத்துவம் வகிக்க வேண்டுமென்றெண்ணிய சிறு பான்மை யினராக விளங்கிய வெளிநாட்டுச் செயலாளர்களில் இவரும் ஒருவராக இருந்தார். முதலிற் பிரெடரிக்குக்கும் மரியா தெரிசாவுக்குமிடையே சமாதானத்தை எற்படுத்துவதில் இவர் வெற்றி பெற்றர். இதனல் பிரசியா போரினின்றும் விலகியது. பின்பு பிரசியா ஒழிந்த எனைய சேமனிய வல்லரசு களைப் பிரான்சுக்கெதிராக இணையும்படி செய்தார். பிரபு சிதியாரின் தலைமை யில் ஆங்கில, அனேவரியப் போர் வீரர் சேர்ந்தியங்கிய படையொன்று சேமனியிலிருந்த பிரெஞ்சினரை அகற்றும் வண்ணம் அனுப்பப்பட்டது. இப் படையுடன் இரண்டாம் சோச்சும் சென்றன். ஆனல் இப்படை தெடிங்கனில் உணவின்றியும் ஒரு பக்கத்தில் மேன் என்னும் நதிக்கும், மறு பக்கத்தில் பிரவேசிக்க முடியாத மலை, காடுகள் ஆகியவற்றிற்கும் நடுவில் அகப்பட்டுத் தவித்தது. அன்றியும் அதன் முன்னேற்றத்துக்கும் பின் வாங்குதலுக்கும்

Page 44
72 பிரித்தனின் விரிவு
பிரெஞ்சுப் படைகள் 1டையாயிருந்ததாலும் அதன் நிலை மிகவும் மோசமாகவிருந்தது. ஆயினும் அதிட்ட வசமாகப் பிரெஞ்சுக்காரர் தாம் வலிமையுற்றிருந்த இடத்தை விட்டு நீங்கியதால், ஆங்கிலேயர் உறுதியுடன் தாக்கித் தோல்வியுறுஞ் சமயத்தில் வாகை சூடக்கூடியவராயிருந்தனர். இதன்பயணுகப் பிரெஞ்சுப் படைகள் சேமனியிலிருந்து நீங்க, இவ்விடர் தீர்ந்தது.
பந்தினுய் (1745)
ஆயினுஞ் சேமனிய வல்லரசுகளின் கூட்டுக் கட்சி விரைவில் முறிந்தது. பிரசியா மீண்டும் ஒசுத்திரியாவுடன் போரிட்டது. தாய்நாட்டிலுள்ள மக்கள் காடரட்டை விரும்பாததால் அவர் பதவியைத் துறந்தார். இதற் கிடையிற் பிரசித்திபெற்ற தளபதி சச்சேயின் தலைமையில் 80,000 வீரர் களுள்ள ஒரு பிரெஞ்சுப் படை ஒசுத்திரிய நெதலன்சின் மீது படையெடுத் தது. பிரித்தன் எவ்வளவோ முயன்றும், இது எங்கும் வெற்றி பெற்றது. 1745 இற் பிரித்தானியர் பந்தினுயில் தோல்வியுற்றனர். இவர்களின் காலாட் படை திறமையான தாக்குதலினுற் கீர்த்தி பெற்றது; ஆயினும் பிரெஞ்சுப் படையிலிருந்த ஐரிசுப் படை இதை ஈற்றில் தடுத்தது. அதே வருடத்தில் இளம் போலியாளனின் கலகத்தினல் ஐரோப்பியாக் கண்டத்தி லிருந்த பிரிட்டிசுப் படைகள் மீட்கப்பட்டன. பிரெஞ்சு மக்கள் கிட்டத் தட்ட ஒசுத்திரிய நெதலன்சு முழுவதையுங் கைப்பற்றினர். ஈராண்டுகள் கழித்துப் பிரித்தானியர் மீண்டும் வந்து படையெடுத்தபோது தோல்வி யுற்றனர்.
ஏச்சிலாச்செப்பல் உடன்படிக்கை (1748)
1748 இல் ஏச்சிலாச்செப்பல் உடன்படிக்கையினல் போர் முடிவுற்றது. பிரசியா சைலீசியாவைத் திருப்பிக் கொடாது வைத்திருந்தாலும் மரியா தெரிசா, ஒசுத்திரிய நெதலன்சு உட்பட்ட, ஒசுத்திரிய இராச்சியங்களைப் பெற்றள். இதைவிட வேறு முக்கிய மாற்றங்களேற்படவில்லை. ஆனல் பெரிய பிரித்தனும் பிரான்சும் சம்பந்தப்பட்ட வரை இது ஐரோப்பியப் போராக
போர் ஆரம்பத்தில் வெடிகுண்டின் ஒலியைக் கேட்ட இரண்டாஞ் சோச்சின் குதிரை மிரண்டோடியது. எனவே மன்னன், குதிரையைப்போல் கால்கள் தன்னைக் கொண்டோடி விடாவெனக் கூறித் தரையில் நின்று போரிட்டான். இவன் மிக்க வீரத்துடன் போர்புரிந்து * வீரர்களே ! கவனம்; சுடுங்கள்; அவர்கள் குண்டுவீச்சைக் கண்டு மிரண்டோடுவர்" என்று உற்சாகப்படுத்தினன். இவ்வெற்றியைக் குறித்து அண்டல் ஒரு பாடலைப்புனைந் தார்.
*கம்பலந்து இளம் இறைமகன் தமது வீரத்தினற்றனது திறமையை பந்திஞயிலே நிரூபித்ததாலேயே இளம் போலியாளனைப் போரிடுவதற்காக அனுப்பப்பட்ட படைக்குத் தலைமை வகிக்கும் அதிகாரத்தைப் பெற்றர்.

அமெரிக்கா 73
மாத்திரம் இருக்கவில்லை ; பிரெஞ்சுக்காரர் இந்தியாவில் சென்னையைக் கைப்பற்றினர். புதிய உலகத்தின் சிபிருேட்டர் என்று கூறப்படும், பிரெதன் முனைத் தீவின் பெரிய துறைமுகமான உலு,ாயிபேக்கையும் நாம் கைப்பற்றினுேம். இவ்வீர் இடங்களும் சமாதானத்தின்போது மாற்றிக் கொள்ளப்பட்டன. சுபெயினுடன் போர் மூளுவதற்கு மூல காரணமாயிருந்த சோதனையிடும் உரிமையைப்பற்றி ஒன்றுமே கூறப்படவில்லை.
அதிகாரம் 46
ஏழாண்டுப் போர்: அமெரிக்கா, இந்தியா, பிற்று
1. அமெரிக்கா
வட அமெரிக்காவில் பிரிட்டிசாரும் பிரெஞ்சுக்காரரும்
எச்சிலாச்செப்பல் உடன்படிக்கை ஒன்றையும் நிரந்தரமாக நிலை நாட்டவில்லை. இதொரு போர் ஒய்வாகவே மட்டும் விளங்கியது. சில ஆண்டுகள் கழிந்த பின் 1756 இல் பெரும் போரொன்று மூண்டது. இது ஏழ்ாண்டுப்போர் எனப்பட்டது (குறிப்பு 96). பெரிய பிரித்தன், பிரான்சு ஆகிய நாடுகள், அமெரிக்காவிலும் இந்தியாவிலுங் கொண்டிருந்த போட்டியான அவாக்களை ஒரளவு ஒழுங்கு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்குப் போர்தான் எற்ற வழியாக இருந்தது. வட அமெரிக்காவிலுள்ள எமது குடியேற்ற நாடுகளைப்பற்றி முன்பு சிறிது கூறியுள்ளோம். பதின்மூன்று பிரிட்டிசுக் குடியேற்ற நாடுகள் அத்திலாந் திச் சமுத்திரக் கரையோரத்திற் பரவிக் கிடந்தஒ. இவைகளுக்கு வடக்கிற் பிரெஞ்சுடைமையான கனடாவும், தெற்கிலும், மேற்கிலும் பிரெஞ்சு உலுாசியானவுமிருந்தன. எண்ணமளவில் பிரெஞ்சவாக்கள் நிகரற்று விளங் கின. பிற்காலத்தில் கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து மேற்காபிரிக்கா வரை யிருந்த பிரதேசத்தில் அதிகாரஞ் செலுத்தப் பிரெஞ்சுக்காரர் விரும்பியது போல், பதினெட்டாம் நூற்றண்டிலும், பிரிட்டிசுக் குடியேற்ற நாடுகளுக்குப் பின்னிலும் மேற்கிலுமிருந்த நாடுகளைக் கைப்பற்றி அதனல் கனடாவையும், உலூசியானவையும் ஒன்ருக இணைக்க விரும்பினர். முதற் பார்த்தவுடன் பிரெஞ்சவாக்கள் பைத்தியக்கார எண்ணங்கள் போலத் தோன்றும். ஏனெ னிற் கனடாவிலுள்ள பிரெஞ்சுக் குடியேற்ற மக்களின் தொகை சுமார் 60,000 வரையிருந்தது; ஆனல் ஆங்கிலக் குடியேற்ற மக்களின் எண்ணிக் கையோ கிட்டத்தட்ட பதினைந்து இலட்சமாக விருந்தது. பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகள் ஒற்றுமையாகவிருந்தன; இவைகளைத் திறமையுள்ள பிரெஞ்சு உத்தியோகத்தர் முழு அதிகாரத்துடன் ஆட்சி செய்தனர். ஆனல் பதின் மூன்று இங்கிலிசுக் குடியேற்ற நாடுகளுந் தனித்தனி அரசாங்கங்களைப் பெற் றுத் தமக்குள் கலகமிட்டுக் கொண்டிருந்தன. இதுவரை இவற்றையெல்லாம்

Page 45
74. பிரித்தனின் விரிவு
ஒன்ருக இணைக்க முற்பட்ட முயற்சிகளெல்லாம் வீணுயின. ஆற்றுப் பள்ளத்தாக்குக்களெல்லாம் பிரெஞ்செண்ணங்களுக்குச் சாதகமாயிருந்தன. ஈரிக் குளத்தருகில் அலகெனி ஆறு ஆரம்பிக்குமிடத்தில் ஒரு தக்கையை எறிந்தால் அது வழியில் தனடகளேற்படாவிடில் ஒகியோ, மிசிசிப்பி ஆறுகளின் வழியாகச் சென்று ஈற்றில் மெக்சிகோக்குடாக் கடலை அடையும். ஆனல், மேற்குத் திசையில் பிரிட்டிசின் விசாலிப்பை, இயற்கையரணுக அமைந்துள்ள அலகெனி மலைகள் தடுத்தன.
பிரெஞ்சரண்கள் : தூகுசேன் அரண் (1754)
எச்சிலாச்செப்பல் உடன்படிக்கையின் பின் அமெரிக்காவில் நிகழ்ச்சிகள் வெகு துரிதமாக நடைபெற்றன. பிரெஞ்சு மக்கள் தம் அவாக்களைப் பூர்த்தி செய்வர் போலத் தோன்றியது. இவர்கள் ஆங்கிலரை வடக்கிலுந் தெற் இலுந் தடைசெய்து மேற்கிலிருந்து அவர்களைத் தாக்கக் கூடுமானுல் ஆங்கிலர் ஒரு சிறு இடத்தில் அடைபட்டுப் பகைவராற் சூழப்படுவர். இதன் பயனுக ஆங்கிலரைச் சிறிது சிறிதாக நெருக்கி வடஅமெரிக்கா விலிருந்து வெளியேற்றவாவது கைப்பற்றவாவது முடியும். ஆகவே பிரெஞ்சு மக்கள் வடக்கிலுந் தெற்கிலுமிருந்த தம்து உடைமைகளை இணைக்கவும் பிரிட்டிசாரை வளைத்துக் கைப்பற்றவும் ஒரு பெருமரண் தொடரை நிறுவ முற்பட்டனர். சம்பிளேன் குளக்கரையில் முடிமுனை, திகொண்டரோகா என்னும் ஈர் இடங்களில் அரண்களே இவர்கள் எலவே கட்டியிருந்தனர். ஆற்றுப் பள்ளத்தாக்குகளைத் தமததிகாரத்துக் குட்படுத்துவதற்காக வடக்கிலிருந்து தெற்கு வரை ஓர் அரண் தொடரை நிறுவலாயினர். இதற்கிடையிற் பிரிட்டிசுக் குடியேற்ற நாடுகளின் ஒற்றுமையின்மை, தாய் நாட்டரசாங்கத்தின் காலந்தாழ்த்துமியல்பு ஆகியவை காரணமாக, ஒந்தே ரியோ குளத்தின் தெற்குப் பக்கத்தில் ஒசுவிகோ என்னுமரணை நிறுவி யதைத் தவிர பிரித்தானியர் வேறென்றுஞ் செய்யவில்லை. 1754 இற் பிரெஞ்சு மக்கள் பெனிசில்வேனியாவின் வட எல்லைக்கருகிலும் மூன்று நதிகளின் சங்கமத்திலும் தூகுசேன் அரணைக் கட்டினர். இத்துடன் பிரெஞ்சு அரண தொடர் பூர்த்தியாகியது. இதை அமைத்ததால் அமெரிக் காவிற் போரேற்பட்டது. இதைக் கைப்பற்றுவதற்கு இரு முறை முயற்சி செய்யப்பட்டது. முதலாவது 1754 இல் உவாசின்றன் தலைமையிலும் மற்றை யது 1755 இல் பிராடொக்கின் தலைமையிலும் நடைபெற்றன. இரு முயற்சி களும் படுதோல்வியுற்றன. 1756 இற் பெரிய பிரித்தனுக்கும் பிரான்சுக்கு மிடையே முறைப்படி போர் தொடுக்கப்பட்டபோது அமெரிக்காவிற் பிரெஞ்சின் நிலை மேன்மையுற்றிருந்தது.
ஆயிரத்திருநூறு வீரர்களுடன் முன்னேறிய பிராடொக்கு, அரணுக் கொரு மைலுக்கப்பால் ஒளித்திருந்த பகைவரால் தாக்கப்பட்டுத் தமது படையின் மூன்றிலிரண்டு பங்கை இழந்தனன். இவன் எறிப்போராடிய ஐந்து குதிரைகளுங் குண்டுக் கிரையாகியபோதும் வீரத்துடன் போராடிப் படுகாயப்பட்டு, இவன் அடுத்த நாள் மரணமடைந்தான்.

இந்தியா 75
2. இந்தியா
இங்கிலிசுக் கிழக்கிந்தியக் கம்பனியும், பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியும்
கிழக்கிலும் மேற்கிலும், அமெரிக்காவிலும் இநதியாவிலும், பிரெஞ்சு, பிரிட்டிசு அவாக்கள் மோதின. மேற்குக் கரையில் இங்கிலிசுக் கிழக்கிந்தியக் கம்பனிக்குச் சொந்தமாயிருந்த பம்பாயும் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனிக் குச் சொந்தமாயிருந்த மாகேயும் ஒன்றுக்கொன்று வேகு துரத்திலிருந்த போதிலும் கிழக்குக் கரையிலிருந்த இவற்றின் தொழிற் சாலைகள் ஒரே மாவட்டத்திலிருந்தன. வடக்கில் இங்கிலிசின் கல்கத்தா பிரெஞ்சின் சர் திரநாகூருக்கு அருகிலிருந்தது. தெற்கில், பிரெஞ்சின் புதுச்சேரி சற்றுத் தொலைவிலிருந்தாலும், சென்னை, சென் தாவீதுக் கோட்டை ஆகியவற் றுக்கிடையிலிருந்தது. இரு கம்பனிகளும் தமது எதிர்கால வியாபார விருத்திக்கு உண்ணுட்டு அரசியலில் தலையிடவேண்டிய நிலையை அடைந் திருந்தன; ஆயினும் இந்தியாவின் நிலைமையே இவர்கள் தலையிடுவதைத் தவிர்க்க முடியாமற் செய்தது.
இந்திய இனப்பிரிவுகள்
இந்தியாவானது பிரான்சு, சேமனி ஆகிய நாடுகளைப் போலன்றி ஒரு பெருங் கண்டமாகவுள்ளது என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளல் வேண்டும். இந்தியாவின் நிலப்பரப்பானது அளவில் இரசியா ஒழிந்த ஐரோப்பாவின் நிலப்பரப்புக்குச் சமமானது; சனத்தொகை யானது ஐரோப்பாவின் சனத் தொகையிற் கூடியது. இப்பெருங் கண்டத்தில் வாழும் மக்கள் சுமார் ஐம்பது மொழிகளைப் பேசுகின்றனர். வடக்கே பட்டாணியனிலிருந்து தெற்கே தமிழன் வரையுள்ள பழக்க வழக்கங்களிலும் அதிக வேற்றுமை காணப்படுகின்றது. இவர்கள் பல இனங்களாகப்
பிரிக்கப்பட்டுள்ளனர். ஆள்பதி ஒருவரின் கூற்றின்படி “ எசுகிமோ வருக்குஞ் சுபானியருக்குமிடையே, அல்லது ஐரிசுக்கும் துருக்கி யருக்குமிடையே எவ்வளவு வேற்றுமை யுளவோ ’ அவ்வளவு
வேற்றுமை இச் சாதியினரிடை காணப்படுகின்றன. ஆயினும் இந்து சமயமானது ஒரளவில் ஒற்றுமையை எற்படுத்துகின்றது என்று கூறினல் மிகையாகாது. ஆனல், முகம்மதியர் மற்றும் பார்சி, சீக்கியர் முதலியோ ரும் வலிமையுள்ள சிறுபான்மையினராக விளங்குகின்றனர் என்பதை நாம் மறக்கலாகாது. இன்னும் இந்துக்கள், தமக்குட் சமூக வாழ்வில் தொடர்பற்ற 3,000 சாதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் சமயம் எண்ணற்ற தேவதைகளின் வழிபாட்டையும் பல வகைப்பட்ட கிரியைகளையும் பெற்றுள்ளது எனக் கூறப்படுகின்றது. கல்வியறிவிற் சிறந்தோரும் சாதியிலு யர்ந்தோருமான பிராமணரிடையே காணப்படுகின்ற சமயத்தை ஈசுர வாதத்
கடைசிக் குடிசனமதிப்பின்படி சனத்தொகுதியில் இந்துக்கள் 70 சத வீதமாக உள்ளனர்

Page 46
76 பிரித்தனின் விரிவு
தின் அமைவாகக் கொள்ளலாம். சாதாரண இந்துக் குடிமக்களின் சமயமானது அவ்வவ்விடத்துக்குரிய தேவதைகளின் வழிபாடாக விளங்கு கின்றது. ஒவ்வோர் ஊருக்குஞ் சில விசேட வழிபாடுகளிருக்கின்றன.
1707 இன் பின் இதன் ஆட்சியறவு நிலைமை
மோகல் வமிசமெனப்பட்ட பெரும் முகம்மதிய வமிசமானது ஒரு காலத்தில் ஏறக்குறைய இந்தியா முழுவதையுந் தனததிகாரத்துக்கு உட்படுத்தியிருந்தது. பதினரும் நூற்றண்டில் நிலைநாட்டப்பட்ட இவ்விராச்சியம் சிறிது சிறிதாகத் ததைதிகாரத்தைச்-சிறப்பாக இலிசபெத் தின் சம காலத்தவரான அகுபரின் தலைமையிலும் அவுரங்கசீப்பின் தலைமையிலும் பரப்பியது. ஆயினும் 1707 இல் அவுரங்கசீப்பின் மரணத் துடன் இவ்விராச்சியம் நிலைகுலைந்து ஈற்றில் ஆட்சியறவு நிலையை யடைந் தது. 1739 இல் வடக்கேயிருந்து பாரசீக மன்னன் படையெடுத்து வந்து மோகல் தலைநகரமான தில்லியைக் கொள்ளையடித்தான். ஆறு தொடர்ச்சி யான படையெடுப்புக்களின் பின்னர் அபுகானியர், பஞ்சாப்பில் தமததி காரத்தை நிலைநாட்டினர். ஈற்றிலிவர்கள், இந்றுற்றண்டின் இறுதியிற் சீக்கியருக்கு அடிபணிய வேண்டியதாயிற்று. வடகிழக்கில் வங்காளம், அயோத்தி ஆகியவிடங்களின் மன்னர்கள் ஏறக்குறையச் சுதந்திரமாக வாழ்ந்தனர். மத்திய இந்தியாவில் இந்துக்களாகிய மராத்தியர், பூன, நாகபுரியாகிய இடங்களிலிருந்து வடக்குக் கிழக்குத் திசைகளிற் படையெடுத் தனர். தெற்கில் ஐதராபாத்து நைசாம் பேரரசனுக விளங்கினன். கருநாட்டு நவாபு இவனுக்குக் கீழ்ப்பட்டவணுக இருந்தான். தென் மேற்கில் மைசூர் மன்னன் வெல்ல முடியாத வலிமையை விரைவில் பெறவிருந்தான்.
இந்தியாவில் தூப்பிளே (1741-54)
வெவ்வேறு இராச்சியங்களுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பகைமையானது ஐரோப்பியர் தலையிடுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்தது. 1741 இற் பேராற்றலுமவாவும் உள்ள தூப்பிளே என்ற பெயருடைய பிரெஞ்சுக்காரன் புதுச்சேரியின் ஆள்பதியாக நியமிக்கப்பட்டான். தெற்கிலேற்பட்ட பூசல்களைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளத் துணிந்தானிவன். ஒசுத்திரிய அரசுரிமைப் போர் நடந்த காலத்தில் சென்னையைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டான். ஆயினுஞ் சமாதானமேற்பட்டபோது இதைத் திருப்பிக் கொடுக்கவேண்டி ஏற்பட்டது. ஐதராபாத்திலுங் கருநாடகத்திலும் இதைத் தொடர்ந்து அரசுரிமைப் பூசல்களேற்பட்டன. தூப்பிளேயும் பிரிட்டிசாரும் ஆளுக்கொரு பகைமையுடைய அபேட்சகரை ஆதரித்தனர். பிரெஞ்சுக்காரர் ஆதரித்த அபேட்சகரில் ஒருவன் ஐதராபாத்தில் வெற்றி பெற்றன். மற்றவன் திருச்சினப்பள்ளி யொழிந்த முழுக் கருநாடகத்தையுந் தனததிகாரத்துக்குட்படுத்தினன். திருச்சினப்பள்ளியும் முற்றுகையிடப்பட்டுக் கைப்பற்றப்படுந் தறுவாயிலிருந்தது.

எழாண்டுப் போர் 77
கிளைவும் ஆர்க்காட்டு முற்றுகையும் (1751)
1751 இலேற்பட்ட இத்தகைய நெருக்கடியான நிலையானது உரபெட்டு கிளைவினுல் காப்பாற்றப்பட்டது. இவர் தந்தை ஒரு சிறு சுரொபுசயர் துரைமகனகவிருந்தார். இவரின் இளம் பருவங் குழப்பம் பொருந்தியதாக விருந்தது. இதன் பின் இவர் இந்தியாவுக்குச் சென்று கிழக்கிந்தியக் கம்பனி யில் எழுதுவினைஞராகத் தொழிலாற்றினர். துப்பிளே சென்னையைத் தாக்கியபோது இவர் தானகவே படையிற் சேர்ந்து அச்சமயத்திலும், பின்பும், போர்வீரனகத் தமது திறமையை நிரூபித்தார். அதன் பின்னர் தலைநகராகிய ஆர்க்காட்டை இப்போது தாக்கலாமென்று ஆலோசனை கூறினர். இவர், ஆலோசனை எற்கப்பட்டது. ஒரு சிறு படையுடன் இந்நகரைக் கைப்பற் றிஞர். இத்துணிகரச் செயலினுல் இவர் விரும்பிய பயனைப் பெற்றர். திருச்சினப்பள்ளி முற்றுகை நிறுத்தப்பட்டது. ஆயினுமித்துடனிவர் வேலை முற்றுப் பெறவில்லை. உதவி வரும்வரையுமிவர் ஆர்க்காட்டைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. ஒன்று ஐம்பதும், மற்றது தொண்ணுறு அடியுங் கொண்ட இரு பிளவுகளை, இருநூற்று முப்பது வீரருடன் ஐம்பது நாட் களுக்கு பத்தாயிரம் வீரருள்ள படைக்கெதிராகப் பொருது காக்க வேண்டி யிருந்தது. ஆர்க்காட்டை வெற்றிகரமாகக் காப்பாற்றியதோடு கீழைத் தேசங் களிற் பிரிட்டிசின் கீர்த்தி ஆரம்பித்ததென்று மகோலி கூறுகின்றர். நாம் வியாபாரிகள் மட்டும் அன்றிப் போர் வீரர் என்பதையும் நிலைநாட்டி விட்டோம். மேன்மேலும் ஏற்பட்ட வெற்றிகள் கருநாடகத்திற் பிரிட்டிசு அபேட்சகருக்கு வெற்றியையளித்தன. 1745 இலே தூப்பிளே திருப்பி அழைக்கப் பட்டான். கனடாவிற்போல, இங்கும் போர் இன்னும் முற்றுப் பெறவில்லை. ஏழாண்டுப் போரின் விளைவுகள் கனடாவில் எவ்வளவு முக்கியமாகினவோ அவ்விதமே இந்தியாவிலும் ஆகினவென்க.
A.
3. ஏழாண்டுப் போர் ஏழாண்டுப் போர் மூளல் (1756)
1756 வரை எழாண்டுப் போரானது முறைப்படி தொடங்கவில்லை. ஆயினும் நாம் முன்பாராய்ந்தபடி ஐரோப்பாவிற் போரேற்படுவதற்கு அதிக காலத்துக்கு முன்பே பெரிய பிரித்தனுக்கும் பிரான்சுக்குமிடையே அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் விரோதங்களேற்பட்டிருந்தன.
மிகவுமிளம் பருவத்திலேயே சண்டையில் விருப்புடையராக விருந்தார். ஆறு வயதிற் “ சண்டை பிடிப்பதனல் அடக்க முடியாதவன்” என்று வருணிக்கப்பட்டார். வரலாற்றுக்கதை யின்படி திபேதன் சந்தையிலுள்ள கடைக்காரர் தம் கடைகளைப் பாதுகாக்கும் பொருட்டு அப் பிள் பழங்கள், அரைப்பென்சு ஆகியவற்றைச் சிறு கப்பமாகக் கிளைவுக்கும் அவர் பள்ளித் தோழர் களுக்குங் கொடுத்தனர். கிளைவு இந்தியாவையடைந்த பின் சில காலத்துக்கு மிகவுந் துக்கத் துடனிருந்தார். இவர் தற்கொலை செய்ய முயன்றர். ஆனல் துப்பாக்கி வெடிக்கவில்லை.

Page 47
78 பிரித்தனின் விரிவு
1751 இல் ஆர்க்காட்டின் கைப்பற்றலும் பாதுகாப்புங் கிளைவினல் நிகழ்ந்தன. தூகுசேன் கோட்டையை 1754இல் ஆங்கிலர் தாக்க ஆரம்பித்தனர். இவ் விரோதங்கள் கடலிலுமேற்பட்டதன் பயனகப் பிரித்தானியர், 1755 ஆம் ஆண்டில் கனடாவுக்குப் போர்வீரர்களைக் கொண்டு செல்லும் இரண்டு பிரெஞ்சுப் போர்க்கப்பல்களைக் கைப்பற்றினர். ஈற்றில், 1756 இன் முற்பகுதி யிற் பிரெஞ்சு மக்கள் மினேக்காவைத் தாக்கினர். இக்கடைசி நிகழ்ச்சியுடன் இரு நாடுகளுக்குமிடையே முறையாகப் போர் மூண்டது.
பிரசியாவிற்கும் ஒசுத்திரியாவிற்குமிடையிலிருந்த போட்டி
பிரான்சுக்கும் பெரிய பிரித்தனுக்குமிடையேயிருந்த விரோதங்களன்றி, ஒசுத்திரியா, பிரசியா, ஆகியவற்றிற்குமிடையே எற்பட்ட பகைமைகளும் இப்போருக்குக் காரணமாக இருந்தன. சைலீசியாவைப் பிரெடெரிக்கின் ஆதிக்கத்தில் விட்டுவைக்குமெண்ணம் மரியா தெரிசாவுக்கிருக்கவில்லை. இவளிதை இழந்ததை முன்னிட்டு மிகவும் மனம் வருந்தினள். அந் நாட்டில் வாழும் மக்களிலொருவரைக் கண்டவுடன் இவளுக்கு அழுகை யேற்பட்டதென்றல் இவள் துயரம் எத்தகையதென்று உணரக்கூடும். போட்டி யிடும். வல்லரசுகள் யாரைத் தமது கட்சியினராகக் கொள்வரென்ற சந்தேகம் மட்டுமேற்பட்டது. ஒசுத்திரிய அரசுரிமைப் போரில், இரண்டு பக்கத்திலுமிருந்த நேயநாடுகள், தமக்குள் அதிருத்தியுற்றிருந்தன. இதனலும் வேறு காரணங்களாலும் பழைய கூட்டுக் கட்சிகள் ஏழாண்டுப் போரிலே பக்கம் மாறியிருந்தன. இதுவரை ஐரோப்பாவில் போட்டியிட்டுக் கொண்டிருந்த ஒசுத்திரியாவும் பிரான்சும் முதன் முதலாக ஒன்று சேர்ந்தன. இரசியாவையும் தம்முடன் சேரும்படி தூண்டின. பெரிய பிரித்தன், ஒசுத்திரியாவின் எதிரியான பிரசியாவுடன் சேர்ந்துகொண்டது.
நியூகாசில் இறைமகன் (1754-56)
பெரிய பிரித்தனைப் பொறுத்தவரை, ஏழாண்டுப் போரை, இரண்டு பருவங்களாகப் பிரிக்கலாம். முதலிரண்டு வருடங்களும் (1756-57) வெற்றி யொன்றுமற்ற தோல்விக் காலமாக விளங்கின. இக்காலத்தின் பெரும் பகுதிக்கு நியூகாசிலிறைமகன் பிரதான மந்திரியாக விருந்தார். காலந் தாழ்த்துதல், அறியாமை, அச்சம் நிதானமின்மை ஆகிய குணங்களையுடைய இவர் “ சேமனியிலுள்ள சிறு அரசவையிலும் தலை வராகவிருக்கத் தகுதியற்றவர்’ என்று இரண்டாஞ் சோச்சு இவரைப்பற்றி அபிப்பிராயப்பட்டார். இப்போரை நடத்துவதற்கு இவரைவிடத் தகுதியற்றவ ரைத் தேடுவது அருஞ் செயலாகவிருந்திருக்கும். இவர் மிகவுந்திறமையற்ற வராகவிருந்ததோடு எநநேரமும் பரபரப்புடனிருந்தாரன்றி ஒரு வேலையையுஞ்

எழாண்டுப் போர் 79.
செய்யவில்லை. இவரொரு “ பயனில் சொல்வோன்’ என வருணிக்கப்பட்டார். இவர் போக்கும் பேச்சும் ஒரு துருக்கிச் சுங்கான் சத்தமிடுவதைப்போல விருந்தன. ஆயினும் மக்கட் சபைக்கு அங்கத்தவரை அனுப்பிய பல் வேறு “ கையகப் ” பரோக்களில் இவருக்கிருந்த அதிகாரமும், மற்றுந் தொகுதிகளை உரித்தாக்கிக் கொள்ளக்கூடிய பணவசதியும், இவருக்குத் தொடர்ச்சியாக, நாற்பதாண்டுகள் வரை உயர்ந்த பதவி வகிக்குந் தகுதியைக் கொடுத்தன. இவரும் இவரினமைச்சரும் திறமையற்றிருந்தனராதலால் எழாண்டுப் போரின் ஆரம்பத்திலேயே இவர்கள் பதவியிழந்தனர் (1756).
போரிலே பிரிட்டிசாரின் தோல்விகள் (1756-57)
தரையிலுங் கடலிலுங் கடமையாற்றிய தளபதிகள் தாய்நாட்டரசாங்கத் தவரால் ஊக்கமளிக்கப்படாமையால் தம் போர்த் தந்திரங்களை நன்கு ஆலோ சியாது திட்டமிட்டு, தம் போர்களை வழக்கொழிந்த முறைகளில் நடத் தினர். இதன் பயணுகப் போர் ஆரம்பத்தில் பகைவர் தம் நாட்டின்மீது படையெடுப்பரென்ற பயம் பெரிய பிரித்தனுக்கு உண்டாகியது. இன்னும் பிரித்தனைப் பாதுகாப்பதற்காக எசியரும் அனேவரியருங் கொண்டுவரப் பட்டனர். இச்செயல் பிரித்தனுக்குப் பெருமவமானமாக இருந்தது.
பிங்கும் மினுேக்காவும்
அமெரிக்கா
சேமனி
இதற்கிடையில் பிரெஞ்சினல் தாக்கப்பட்ட மினுேக்காவுக்குச் சகாயமளிக் கும் பொருட்டு, போதிய பண்டங்களும் போர்க் கருவிகளுமில்லாத ஒரு கப்பற் படையுடன் பிங்கு அனுப்பப்பட்டார். போரில் ஈடுபடுவதைத் தவிர்த்து, பிரெஞ்சுப் போக்குவரத்துக்கு இடரளிப்பதில் ஈடுபட்டிருக்கவேண்
அமெரிக்கக் குடியேற்ற நாடுகளின் நிர்வாகத்துக்கு நியூகாசில் பலகாலமாகப் பொறுப் புள்ளவராகவிருந்தார். இத்தகைய பதவி வகிக்கும்போது இவர்க்கிருந்த அறியாமையைப் புலப்படுத்த இரண்டு கதைகள் வழங்குகின்றன. பல ஆண்டுகள் இவர் மந்திரியாகக் கடமையாற்றிய பின் யாரோ ஒருவர் பிரெட்டன்முனை ஒரு தீவென்றும் கண்டத்திலிருக்க வில்லையென்றுங் கூறியதைக் கேட்டு இவர் களிப்புடன் " ஆகா பிரெட்டன்முனை ஒரு தீவா ? நன்று; இதையெனக்குத் தேசப்படத்திற் காட்டும் பார்ப்போம்; ஆம், நீர் கூறியபடியே இருக்கின்றது; என்னருமை நண்பரே நீர் எப்போதும் எமக்கு நல்ல சமாச்சாரங்களைத் தெரிவிக்கின்றீர்; நானுடனே சென்று மன்னனுக்குப் பிரெட்டன்முனை ஒரு தீவென்பதை அறிவித்தல் வேண்டும் ” என்று கூறினராம். வேறெரு சந்தர்ப்பத்தில் அனபொலிசுக்கு எதாவது பாதுகாப்பு அவசியம் என்றெரு தளபதி கூறினர். இதைக் கேட்ட நியூகாசில் தமது வழக்கமான “ சாக்குப் போக்குச் சொல்லும் அதிக பரபரப்புடன் ” “ அனபொலிசு, அனபொலிசு 1 ஆமாம் ! அனுபொலிசு பாதுகாக்கப்படல் வேண்டும்; கட்டாயம் அஞ்பொலிசு பாதுகாக்கப்படல் வேண்டும்; ஆயினும் அனபொலிசு எங்கேயிருக்கின்றது ?" என்று கூறினராம்.

Page 48
8O பிரித்தனின் விரிவு
டிய இவர், இத்தீவுக்கருகிற் பிரெஞ்சுக் கப்பற்படையுடன் நிச்சயமற்றதொரு போரில் ஈடுபட்டார். பின்பு போராலோசனைச் சபையொன்றின் புத்திமதியைப் பின்பற்றி, மினுேக்காவைப் பிரெஞ்சுக்காரர் கைப்பற்றும்படி விட்டுவிட்டுத் தாய் நாட்டுக்குத் திரும்பினர். இவர் போக்கைக் கண்டு நாடு வெகுண்டது. கடமை யைப் புறக்கணித்ததற்காக விசார&ண செய்யப்பட்டபோது, இவர் குற்றவாளி என்று தீர்க்கப்பட்டு போட்சுமதுத் துறைமுகத்தில் அவரது கப்பலின் மேற்றட் டின்மீதுவைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரிட்டிசு அரசாங்கத்தின் திறமை யின்மைக்கு பிரிட்டிசுக் கடற்படையின் கடலோடு திறனின்மைக்கும் இவர் ஏமாளியாகிப் பலியிடப்பட்டார். அமெரிக்காவில் பிரிட்டிசார் ஒசுவிகோவையும் உவில்லியம் என்றி கோட்டையையும் இழந்தனர். உலுயிபேக்கைத் தாக்கத் தீர்மானித்த திட்டம் நடைபெறவில்லை. சேமனியில், அனேவரையும் பிரெஞ்சுப் படையெடுப்பிலிருந்து பிரசியாவின் மேற்கெல்லையையும் பாது காக்கும் பொருட்டனுப்பப்பட்ட இரண்டாஞ் சோக்சின் மகளுன கம்பலந்து இறைமகன் ஏசுதன்பேக்கிற் தோல்வியுற்றதனல் குளொத்தர் செவன் உடன் படிக்கையிற் கையெழுத்திடும்படி வற்புறுத்தப்பட்டார். இவ்வுடன்படிக் கையின்படி, இவர் அந்நாட்டைவிட்டு வெளியேற உடன்பட்டார் (1757).? எம் நேயனுகிய பிரசிய மன்னன் பிரெடெரிக்கு, பிரெஞ்சுக்காரரை. உரொசு பாக்கிலும், ஒசுத்திரியரை இலியூதனிலும் வென்ற இரு வெற்றிகளே எம்மைக் காப்பாற்றின எனக் கூறின் மிகையாகாது.
பிற்றும் நியூகாசிலும் (1757-61)
ஆயினும், போரின் கடைசி ஐந்தாண்டுகளும் (1758-63) மாசில்லா வெற்றியாண்டுகளாக விளங்குகின்றன. 1757 இன் நடுப்பகுதியில், உவில்லி யம் பிற்று, நியூகாசிலிறைமகனுடன் ஒரு கூட்டமைச்சை ஏற்படுத்தினர். இக் கூட்டமைச்சில், நியூகாசில் பொதுப் பொறுப்பையும் மற்றும் தொழில் சம்பந்தமான விவரங்களையுங் கவனித்தார். குறித்த பெரும்போரை நடத்தும் படி பிற்று விடப்பட்டார். இவர் பெயர் இப்போருடனென்றும் இணைந்த தாயிருக்கும் (குறிப்பு 97).
1720 இற் பசாரோ முனைப் போரை வென்ற கப்பற்படைத் தலைவரின் மகனன இவர் ஒரு புதிய சட்டத்தின் முதற்பலியானர். “ கோழைத்தனம் ”, “ அன்பறவு” ஆகியவற்றிற்குத் தண்டனையாக முன்பு ஒருவரைச் சுடலாம். ஆனல் இப்பொழுது “ அலட்சியமும் ” மரண தண்டனைக்குரியதாகக் கருதப்பட்டது. பிங்கு மினேக்காவைக் காப்பதற்காக தம்மா லியன்றதைச் செய்யாதபடியால் இக்குற்றத்திற்குரிய தண்டனையைப் பெற்றர். வழுதயர் இச்சிரச்சேதத்தைப்பற்றிக் கூறிய சொற்கள் பிரசித்திபெற்றவை.
*இதன் பயனக இரண்டாஞ் சோச்சு, கோபங்கொண்டு கம்பலந்து இலண்டன் திரும்பிய வுடன் நான்கு நிமிடப் பேட்டியளித்து * நாட்டைச் சீரழித்து எல்லாவற்றையுந் நாசமாக்கி விட்டாய்” என்று கூறினர். அன்று மாலை சீட்டாடும்பொழுது இறைமகன் அறைக்குள் வந்ததும் மன்னன் வெளிப்படையாக “ என்னைச் சீரழித்துத் தன்னையும் அவமானப் படுத்திக் கொண்ட என் மகனிதோ நிற்கின்றன்” என்று கூறினர்.

எழாண்டுப் போர் 8.
பிற்று
ஈடனில் கல்வி பயின்றபின் பிற்று குதிரைப் படையிற் சேர்ந்தார். 1735 இற் பாராளுமன்றத்திற் சேர்ந்தார். இவர், முதலாவதாக உவால் போலின் நெறியற்ற முறைகளைக் கண்டித்த “ பையன்களின் ” தலைவ ராகியதனலும், இரண்டாவதாக ஐரோப்பாக் கண்டம்பற்றிய காடரட்டின் வெளிநாட்டுக் கொள்கையை எதிர்த்ததனலும், எதிர்க்கட்சியினரானர். இவர் தம் கருத்துக்களை மிகவுஞ் சீற்றமான முறையில் வெளியிட்டதால் அவர் மேலன்புகொண்ட மாள்பரோவின் வயோதிப இறைமகள் இவருக்கு, 10,000 பவுண்களை மரணசாதனப் பொருளாகக் கொடுத்தாள். இதன்பின் பெலா மின் நிர்வாகத்திலிருந்த படைகளுக்குச் சம்பளங் கொடுப்பவராகவுமிருந்தார். ஆனல் இவ்வுத்தியோகத்துக்கு இதுவரையில் உரித்தாயிருந்த பெரும் மேலா தாயத்தை ஏற்கமறுத்தார். 1757 தொடக்கம் 1761 வரை பெரிய பிரித்தனைப் பிற்றே உண்மையில் அரசாண்டார். இவர் நிதானமற்றவர் என்பதில் ஐய மில்லை. அதிகாரத்திலிருக்கும் போது ஆதரித்த நடவடிக்கைகள் பலவற்றை, இளமையில் எதிர்க்கட்சியிலிருக்கும்போது எதிர்த்தார். பகட்டன் என் றிவரைப்பற்றிக் கூறப்பட்ட கூற்று ஒரளவு பொருந்துமென்க. ஆடம்பரப் பிரியராக இருந்த இவரிடம் எளிமை காணப்படவில்லை. நடிப்பிலும் ஒரளவு கைதேர்ந்தவர். சாதாரணமான செவவிகளுக்கும் கழுத்தைச் சுற்றியுள்ள கட்டு, ஊன்றுகோல் (இவர் வாத நோயால் பீடிக்கட்பட்டவர்) ஆகியவை மிகவுங் கவனமாக ஒழுங்கு செய்யப்பட்டன. இன்னும் இவர் மற்றும் மந்திரிகளிடம் மிகவுஞ் செருக்காகவுஞ் சில சமயங்களிற் சகிக்க முடியாத மாதிரியும் நடந்து கொண்டார் என்பதையுங் கூறல் வுேண்டும்.
ஆயினும் பிற்று ஒரு சிறந்த மனிதரென்பதிற் சந்தேகமில்லை. இவர் ஈடு இணையற்ற சொற்பொழிவாளராக விளங்கினர். “ இவர் வார்த்தைகள் சில சமயங்களில் என் இளமிரத்தத்தை உறையச் செய்துஞ் சில சமயங்க ளில் என் நரம்பிகளுனுரடாகத் தாங்கமுடியா வேகத்தில் ஓடச்செய்து முள்ளன’ என்று அவர் காலத்தவர் ஒருவர் கூறினர். பிற்று முழு அதிகாரம் பெற்றிருந்த காலத்தில் மக்கட் சபையினின்று
செகப்பிரியரின் சோக நாடகங்களைத் தமது குடும்பத்தவருக்கு வாசித்துக் காட்டுவதில் பிற்று மிக்க பிரியமுள்ளவர். ஆனல் சாதாரணப் பகுதிகளல்லாத நகைச்சுவையையுடைய பகுதிகள் ஏற்படும்போது வேறு யாரிடமாவது வாசிக்கும்படி கொடுத்துவிடுவார். பிரசித்தி பெற்ற சரித்திரக்காரர் ஒருவர் “ இக்கதை இவர் வாழ்வின் பண்பை விளக்குகின்றது” என்று கூறினர். இவர் ஒரு போதும் பணியாதவர். எப்பொழுதும் எதாவதொரு பாகத்தை யேற்று நடிப்பவர் போன்று எப்போதும் அகங்காரமுடையவராகவும் உண்மையற்றதும் நிலை யற்றதுமாகிய போலிக் கண்ணியத்தை நோக்கமாக உடையவராகவுமிருந்தார். ·

Page 49
82 பிரித்தனின் விரிவு
“இல்லை” என்ற்பதிலை ஒரு பொழுதும் எதிர்பார்த்திருக்கமுடியாது. நேர்மை யினின்றுங்கோடாத இவரும் இவரின் மகனன இளைய பிற்றும் மற்றையோரி லும் மேலாக பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு முயற்சி செய்தனர். அஞ்சா நெஞ்சம் படைத்த இவர் ஒரு விடயம் மக்களால் வெறுக் கப்படக் கூடியதெனினும்-இதற்குதாரணமாகப் பிங்கின் தகராறைச் சொல்ல லாம்- அநீதியெனக்கண்டவிடத்து அதைத் துணிவுடன் எதிர்ப்பார். இவர் போர் மந்திரிப் பதவியிலேயே மிக்க சிறப்புற்றிருந்தார். ஆயினும், எல்லா விடயங்களிலும் சிறந்த கருத்துக்களையுடைய அரசவல்லுநர்களிலொருவராகப் பிற்று விளங்கினர். பெரிய பிரித்தானியாவின் அவப்பேருக இவர் 1757 இலிருந்து 1761 வரையும் பின்பு அற்பகாலமான 1766 இலிருந்து 1767 வரையுந் தான் உயர்ந்த பதவியிலிருந்தார். இன்னுஞ் சில காலத்துக்கு இவர் பதவியிலிருந்திருந்தால் அயலந்தை ஒருவேளை சமாதானப்படுத்தியும், அமெரிக்காவை இழக்காதுமிருந்திருக்கலாம்; எமதிந்திய இராச்சியமும் நேரத்துடன் அமைக்கப்பட்டும், பாராளுமன்றச் சீர்திருத்தம் விரைவாக நிறை வேற்றப்பட்டுமிருக்கக்கூடும். ஏனெனிலிவர் சிறந்த கருத்துக்களையுடையவராக விருந்ததோடு பழைய தீர்க்கதரிசிகளைப் போன்று ஒரு நாடு மேன்மையான செயல்களை ஆற்றவும் சிறந்த கருத்துக்களைப் பெறவும் செய்யக் கூடிய சத்தியையும் பெற்றிருந்தார் என்க. ' .. ··· பெரிய பிரித்தனின் வெற்றியும் பிற்றின் செல்வாக்கும்
ஒரு சிறந்த போர் மந்திரிக்குரிய பண்புகளையெல்லாம் பிற்று பெற் றிருந்தார். மேன்மையான தன்னம்பிக்கையும் மற்றையோரைத் தட்டி யெழுப்பும் ஆற்றலும் இவரில் இணைந்திருந்தன. “நானெருவனே இந்நகிட் டைக் காப்பாற்றக்கூடும். வேறெருவராலுமிக் காரியங் கைகூடாது ’ என்று தம்மைப் பற்றியிவர் கூறிஞர். “ இவர் அறைக்குட் சென்ற ஒருவர் வெளியே வரும்போது சென்றபொழுது இருந்ததிலும் வீரமுடையவராகவே வர்ல் வேண்டும் என்றெரு உத்தியோகத்தர் கூறினர். திறமையுள்ள மனிதரைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றலையும் பெற்றிருந்தார். சில தகுதியற்ற உத்தி யோகத்தனர நியமித்தாரெனினும் ஆக்கு, உல்பு, பிரன்சுவிக்குப், பேடி
மக்கட் சபைமீது பிற்று வைத்திருந்த அசாதாரண சத்தியைப் பல கதைகள் சித்திரிக் கின்றன. ஒரு சமயம் பிற்றுக்குப் பதிலளிக்க முயன்ற ஓரங்கத்தவர் பிற்றின் நோக்கினலோ அல்லது அவர் பேசிய சில வார்த்தைகளினலோ நிலைகுலைந்து அச்சத்துடனும் குழப்பத் துடனும் உட்கார்ந்து விட்டார். இது நடந்த சிறிது நேரத்துக்குள் அங்கிருந்த ஒருவரை வேருெருவர் * சபை இவ்வங்கத்தவரின் அவமதிப்புக்கிடமான நிலையைக் கண்டு நகைக்க வில்லையா ?” என்று கேட்டார். “இல்லை ஐயா. சிரிப்பதற்கு எமக்குத் துணிவில்லை * என்று பதிலளித்தார். வேறெரு சமயம் பிற்று ஒரு சொற்பொழிவை “ சீனி, திரு சபாநாயகர் அவர்களே ’ என்றரம்பித்தார். பிற்றின் நாடக மேடைக்குரிய அபிநயங்கள், தோற்றம் ஆகியவற்றுடன் இத்தகைய எளிமையான சொற்களுமிணையவே சில அங்கத்த வர்களுக்குச் சிரிப்பேற்பட்டது. பிற்று இவ்வங்கத்தவர்களைப் பார்த்துச் “ சீனி ’ என்று மூன்று முறை கூறி “ இனி யார் சீனியைக் கேட்டுக் சிரிக்கத் துணிவார்கள் ? “ என்றர். இதைக் கேட்ட அங்கத்தவர் நாணத்துடன் மெளனமாக விருந்தனர் எனப்பட்டது.

ஏழாண்டுப் போர்
o 83 னன் ஆகிய பெயர்கள் இவருடைய 635P. விளங்குகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, சிந்தி "குற்றமற்ற போர்த் தந்திரங்களைச் சிந்திக்கக்கூடிய ஆற்றலோடு இவற்றை நிறைவேற்றுவதற் குரிய எல்லையிலாப் பொறுமையையும் பெற்ற திறமைசாலியாகவும் இவர் விளங்கினர். இவர் செருக்குமகந்தையும் வாய்ந்தவர் என்பதிற் சந்தேக மில்லை. இவருடன் வேலை செய்த கூட்டாளிகளிலொருவர் இவரை எதிர்த்தபோது முறைமன்றத்துக்கு முன்னர் அவர்மீது. குற்றஞ் சாட்டப்படு மெனப் பயமுறுத்தினர். வேறெருவர், கொன்சுதாந்தினேபிளுக்கு மேற்கே இவர் பேசுங் கெட்ட பேச்சைப்போற் கேட்கவியலாதென்று குறை கூறினர். ஆயினுமிக் குணங்களே கடற்படை, தரைப்படை, நாட்டின் அரசதந் திரம் ஆகியவற்றில் இவரை எதிர்ப்பாரின்றி அதிகாரஞ் செலுத்தவைத்து மந்திரம் வளர்ச்சியுற்ற இக்காலம் வரை பெரிய பிரித்தன் பெற்ற ஒப் பற்ற போர் மந்திரியும் ஆக்கின. பிரசிய மன்னனுகிய பிரெடெரிக்கைத் தம் நேயனுகப் பிற்று பெற்றிருந்தார். இவ்விரு பெரியிார்களின் கூட்டுற வினலேயே தற்காலத்திற் காணப்படும் பெரிய பிரித்தனின் பேரரசிற்கும் பிரசிய இராச்சியத்திற்கும் நிலையான அத்திவார மிடப்பட்டதெனலாம்:
பிற்றின் போர்த்தந்திரம்
சுருங்கக் கூறின் பிற்றின் போர்த் தந்திரம் பின்வருமாறு. பிரசிய
மன்னனுக்கு உதவியளிக்கப்படல் வேண்டும். மாபெரும் பிரெடெரிக்கின் சேனதிபதித்துவத் திறமையுடனும் ஒசுத்திரியா, பிரான்சு, இரசியா ஆகியல் நாடுகளின் கூட்டுப் படைகளை பிரசியா தனியே சமாளித்திருக்க முடியாது. அன்றியும் பிரான்சின் ஆற்றலை ஐரோப்பாவிலேயே கட்டுப்படுத்திவிடல் பிற்றின் கொள்கையினேர் அமிசமாக இருந்தது. “ எல்பி நதிக் கரை களிலேயே கனடாவை நாம் வெற்றியுடன் பெறுவோம்’ என்று கூறினர் பிற்று. இதன் பயனகப் பிரசிய மன்னனகிய பிரெடெரிக்குக்குப் பண உதவியளித்ததோடு பிரன்சுவிக்குப் பேடினனின் தலைமையிற் பிரிட்டிசு, அனேவரிய படை வீரருடன் விளங்கிய ஒரு படையை, அனேவரையும், பிரசிய மேற்கெல்லையையும் பிரான்சிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு நிறுத்தி வைத்திருந்தார். பிரெஞ்சுக் கரையோரத்திலிருந்த பல இடங்களைத் தாக்கி னர். இத்தாக்கல்கள், அதிக பயனளிக்காவிடினும் பிரான்சை எப்போதும் பயத்துடனிருக்கச்செய்தன. அத்துடன், அன்னிய நாடுகளைத் தாக்காது சொந்த நாட்டில் கிட்டத்தட்ட முப்பதினயிரம் பிரெஞ்சுப்படைஞரை சேர்த்து நாட்டைப் பாதுகாப்பதில் பிரெஞ்சு மக்கள் ஈடுபட்டனர். மேற்கிந்தியத் தீவு களிலுங் கிழக்கிலும், முதலிற், பிரிட்டிசு வியாபாரத்தைப் பாதுகாத்து பின்
1பிற்றின் எதிரியொருவர் இத்தாக்கல்களே முன்னிட்டு " கினிகளை எறிந்து யன்னல்களே உடைப்பது போலிருக்கின்றது” என்று எளனமாகக் குறிப்பிட்டார். இவைகளினல் அதிக செலவேற்பட்டன வென்பதில் ஐயமில்லை. (கினி என்பது ஆங்கில நாணயம்).
5-—J. N. R. 23293 (3158)

Page 50
84 பிரித்தனின் விரிவு
னர் பிரிட்டிசு உடைமைகளை விருத்தியாக்குவதே பிற்றின் நோக்கமாகும். ஆயினுமிவர் கனடாவைக் கைப்பற்றுவதில் தீவிரமாக முனைந்திருந்தார். பிரெஞ்சு மக்கள், ஐரோப்பாக் கண்டத்தில் தம் முயற்சிகளை விழலுக்கிறைத்த
நீராக்கியபோது நாமிங்கு முதல் வெற்றிக்கு அடிகோலினுேம். -
1758 ஆம் ஆண்டுப் போராட்டம்
1758 இல் முதல் வெற்றிகள் ஆரம்பித்தன. அமெரிக்காவில் மூன்று வெவ்வேறு படைகள் முன்னேறின. முதற்படை திகொண்டரோகா வைக் கைப்பற்றத் தவறியதுண்மையெனினும் மற்றிரு படைகளிலொன்று, கப்பற்படையின் உதவியுடன் உலுயிபேக்கைக் கைப்பற்றியது. மற்றையது துர்குசேன் கோட்டையைக் கைப்பற்றியது. பிரெஞ்சுக் கரை இருமுறை தாக்கப் பட்டது. முதற் படை சென் மாலோவுக்குச் சென்று பல கப்பல்களையழித்தது. மற்றையது சேபேக்கில் அதிக சேதம் விளைவித்த பின்னர் சென் மாலோவுக்கு மீண்டுஞ் சென்று இம்முறை அவலத்துடன் மிக்க விரைவாகப் பின்வாங்க நேர்ந்தது. சேமனியிற் பிரன்சுவிக்குப் பேடினன் இரைனை யடைந்தனனெனி னும் இங்கிருந்து அவன் பின்பு பின்வாங்க வேண்டி நேர்ந்தது. ஆண்டு முடிவதற்குள் மேற்காபிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஒரு படை பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகிய கோரீயைக் கைப்பற்றியது.
வெற்றியாண்டு (1759)
எமது சரித்திரத்திலிதுவரை ஓராண்டிலுங் கண்டிராத வெற்றிகளை 1759 இல் கண்டோம். கனடாமீது படையெடுப்பதற்காக இரு படைகளே அனுப்பப் பிற்று திட்டமிட்டார். அம்மேசு, திகொண்டரோகாவைக் கைப் பற்றிக் குவிபெக்கை அடைவதென்று திட்டம் இருந்தது. முதலாவதை அம்மேசு செய்து முடித்தாலும் இரண்டாவதைச் செய்ய முடியாமற் போய் விட்டது. படை வீரர்களை அதிகாரஞ் செய்வதற்குப் பிற்றுக்குப் பிரியமான உத்தியோகத்தரிலொருவரான உல்பு தேர்ந்தெடுக்கப்பட்டார். சென் உலோ ரென்சு வழியாகச் சென்று குவிபெக்கைத் தாக்குங் கடலோடிகளின் படைக்குச் சோண்டேசு தலைமை பூண்டார். மூடு பனி, எதிர்மாறன காற் அறுக்கள் ஆகிய இடைஞ்சல்கள் எற்பட்டபோதும் கப்பற்படையையும் பொருள் களையும் சென் உலோரென்சு வழியாக எவ்வித ஆபத்துமின்றி சோண் டேசு கொண்டு சென்றர்.
குவிபெக்குப் படையெடுப்பு
சென் சாள்சு, சென் உலோரென்சு நதிகள் சங்கமமாகும் இடத்திற்
பாறைகளுள்ள கடல் முனையின் மேற் குவிபெக்கிருக்கிறது. சென் உலோ
ரென்சு நதி தீரத்தை மன்மரன்சி சங்கமமாகுமிடத்திலிருந்து எட்டு

ஏழாண்டுப் போர் 85
மைல்களுக்கப்பால், சென் சாள்சு நதி இந்நதியுடன் சேரும் இடம் வரைக்கும் பிரெஞ்சுத் தளபதியான மந்துகாம், பலப்படுத்தியிருந்தார். தம்முடைமை களைக் காப்பதிலேயே கண்ணுயிருந்த எதிரியுடன் கீழ்த்தரமான படைகளைப் பெற்றிருந்த உல்பு போரிட வேண்டியிருந்தது. குவிபெக்கிற்கு அருகிலிருந்த ஒலியன்சு தீவைக் கால தாமதமின்றி இவர் கைப்பற்றினர். ஆயினுமிவர் மந்துகாமை, அகழரணிலிருந்து வெளியே வரும்படி துண்டியும் பயன் கிட்டவில்லை. மன்மரன்சி நதியைக் கடந்துசென்று பிரான்சின் படையைத்தாக்கியது தோல்வியுற்றது. வேனிற் காலங் கழிந்து கொண் டிருந்தது. நிலைமையும் நம்பிக்கையற்றதாக இருந்தது.
இதற்கிடையில் சில பிரிட்டிசுக் கப்பல்கள் குவிபெக்குப் பீரங்கி நிரைகளைக் கடந்து, இந்நகரத்திற்கப்பாற் செல்வதில் வெற்றி பெற்றன. இச் செய லினலேயே உல்பு தமது ஒப்பருஞ் செயலைச் செய்யக்கூடியதாகவிருந்தது. குவிபெக்கிற்கு அப்பாலுள்ள சென் உலோரென்சின் வடகரையிலிருந்த குன் றுகள் நேராகவுஞ் செங்குத்தாகவுமிருந்தன. ஆனல் இவ்வரணுக்குச் சுமார் ஒன்றரை மைல்களுக்கப்பால் இம்மலைகளின் சிகரத்துக்குச் செல்லும் ஒரு வளைந்த வழியை உல்பு கண்டுபிடித்திருந்தார். இரவில் இவ்விடத்தைத் தாக்கத் தீர்மானித்து மிக்க திறமையுடன் எதிரிகளின் கவனம் அவ் விடத்திற் செல்லாதவாறு தாக்குதலுக்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்து முடித்தார். குவிபெக்கின் கீழ், மந்துகாமின் கவனம், சோண்டேசின் தலைமை யிலிருந்த கப்பற்படையின் பீரங்கிக் குண்டு வீச்சினற் கவரப்பட்டது. நகரத் துள் இருந்த படை இதற்கெதிராகவிருந்த கரையினின்று வெகு ஊக்கத் துடன் தாக்கப்பட்டது. இதற்கிடையில் உல்பும் அவர் படையிற் பெரும் பான்மையும் குவிபெக்கிற்கு மேலிருந்த கப்பல்களிலேறின. படையெடுப் பின் இரவன்று இறங்கவிருந்த இடத்துக்கு ஆறு மைல்களுக்கப்பால் கப்பல்கள் நின்றன. ஒரு பெரும் படையுடன் இக்கப்பல்களின் நடவடிக்கை களைக் கவனித்துக் கொண்டிருந்த போகன்வில்லின் கவனத்தைத் தம் பாலிமுத்து, உல்பின் உண்மையான எண்ணத்தை இவனறியா வண்ணந் தடுப்பதே இவர்களின் நோக்கமாகும்.
திறமையுடன் திட்டமிடப்பட்டிருந்த இவ்வுபாயம் அதே திறமையுடன் நிறைவேற்றப்பட்டது. செற்றெம்பர் 13 ஆம் தேதி காலை இரண்டு மணி யளவிற் போர்வீரர்களைத் தாங்கிய கப்பல்களின் தோணிகள் தமது பிர யாணத்தைத் தொடங்கின. இவைகள் உணவுப்பொருள்களைக் கொண்டு வரும் பிரெஞ்சுக் கலங்கள் போற் பாசாங்கு செய்து கரையிலிருந்த இரு காவலாளிகளை எமாற்றின. பின்பொரு சிறு படை கரையிலிறங்கிப் பாதை வழிசென்று மலை உச்சியிலிருந்த சிறு காவற்படையை ஆச்சரியத்துக்குட் படுத்தி, உல்பின் எஞ்சிய படைகள் இறங்குவதைப் பாதுகாத்தன.

Page 51
86 பிரித்தனின் விரிவு
ஆபிரகாம் குன்றுகள் (செற்றெம்பர் 13 ஆம் தேதி)
மந்துகாமிற்கும் போகன்வில்லிற்கும் இவ்வீரச் செய்கையைப்பற்றி அறி விக்கப்பட்டது. போகன்வில் இச்செய்தி உண்மையென்றறியுமட்டுஞ் சும்மா விருந்தான். அதோடிவன் யாதோர் உதவியுஞ் செய்ய முடியாமல் வெகு துரத்திற்கப்பாலிருந்தான். மந்துகாம் சிறிது தாமதத்தின் பின் சோண் டேசின் எண்ணங்களை முற்றக அறியாவிடினும் விரைவிற் சென்று ஆபிரகாம் குன்றுகளில் தன் வீரர்களே நிறுத்தினன். பத்து மணியளவிற் பிரெஞ்சு வீரர் படையெடுத்தனர். அவர்களின் படைக்குந் தமக்கும் முப்பத் தைந்து யார் தூரமிருக்கும் வரை காத்திருந்த பிரிட்டிசார் கொடூரமான குண்டுமாரிகளைப் பொழிந்து தாக்கினர். புதிதாகப் படையிற் சேர்ந்த உயர்நிலமக்கள் தமது திறமையை இப்போரிற் சிறப்பாக நிரூபித்தனர். இருபது நிமிடங்களுக்குள் போர் முடிவடைந்து குவிபெக்குக் கைப்பற்றப் பட்டது. இருபக்கத்து வீரர்களாகிய மந்துகாமும் உல்பும் படுகாயமுற் றனர்.
மிந்தன் போர் (ஒகசு முதலாந் தேதி)
மற்றுமிடங்களிலும் இத்தகைய வெற்றிகள் ஏற்பட்டன. மேற்கிந்தியத் தீவுகளுக்கு அனுப்பப்பட்ட படை மாதிணிக்கைக் கைப்பற்றத் தவறினலும் கடலோப்பைக் கைப்பற்றியது. சேமனியில் வேறிரண்டு படைகளினல் தாக் கப்பட்டபோது, பல்வகை நாட்டு வீரர்களடங்கிய படையுடன் பேடினன், அனேவரைப் பாதுகாப்பின்றி விட்டுவிட்டுப் பின்வாங்க நேர்ந்தது. ஆயினு மொரு திறமையான எதிர்த்தாக்கலினல் மிந்தனிலிருந்த ஒரு பிரெஞ்சுப் படையைத் திடீரென எதிர்த்தான். பீரங்கிப் படையினரின் எதிர்ப்பைத் தாங்க வேண்டியிருந்த ஒன்பது பிரிட்டிசுக் காலாட்படைப் பட்டாளங்கள் எதிரிகளின் குதிரைப் படைகளின் மூன்று நிரைகளினூடாகச் சென்று அவற்றை அழித்தன. இத்தகைய திறமையான தாக்குதலைப் பிரபு சோச்சு சகுவில் குதிரைப் படையெடுப்புடன் பின்பற்றியிருப்பின் இவ்வெற்றி இதை விட்ச் சிறந்ததாக இருந்திருக்குமென்பதில் ஐயமில்லை.
உல்பு தமது பதினருவது வயதில் தெடிங்கன் போரிற் பொருது, தம் படையில் கடமையாற்ற வேண்டியிருந்தது. இருபத்திரண்டாம் வயதிலொரு படையில் அதிகாரம் இவர்க்குக் கொடுக்கப்பட்டது. இதில் இவர் தாமோர் சிறந்த தளபதியென நிரூபித்தார். இவர் இலக்கியத்திற் பிரியமுடையவர்ாகவிருந்தார். படையெடுப்பிரவன்று இவரின் கப்பல் சென் உலோரென்சிற் செல்லும்போது இவர் கிரேயின் இரங்கற்பாவிலிருந்து சில வரிகளைக் கூறி * தோழர்களே ! நான் குவிபெக்கைக் கைப்பற்றுவதிலும் பார்க்க இக்கவிதையைப் புனைந் திருந்தால் நன்று ” எனக் கூறினரென்பர். உல்பின் திறமையைப்பற்றி இரண்டாஞ் சோச்சு சிறந்த அபிப்பிராயங் கொண்டிருந்தார். ஒரு சமயம் யாரோ ஒருவர் உல்புக்குப் பைத்தியம் என்று இவரிடங் கூறினர், “ அவருக்குப் பைத்தியமா ? அப்படியானல் என் மற்றைத் தளகர்த்தர்களிற் சிலரை அவர் கடிப்பதை நான் விரும்புகிறேன்” என்று மன்னன் பதிலிறுத்தான்.

ஏழாண்டுப் போர் 87.
இலாகோசுப் போர் (ஒகசு 18 ஆம் தேதி) குவிபெரன் விரிகுடாப் போர் (நவம்பர் 20 ஆம் தேதி)
இதற்கிடையில் இங்கிலந்துமீது படையெடுக்கப் பிரெஞ்சு மக்கள் திட்ட மிட்டுக் கொண்டிருந்தனர். துலன், பிரெசு ஆகிய இடங்களிலிருந்த கப்பற்படைகள், இணைந்து படைகளையேற்றிச் செல்லவேண்டுமென தீர்மானிக் கப்பட்டது. துலன் கப்பற்படை துறைமுகத்தைவிட்டு நீங்கியது. இது சிபிருேட் டர் கால்வாயினூடாகச் செல்லும் என்பதை அறிந்து, பிரிட்டிசுக் கப்பற்படைத் தலைவராகிய பொசுகவன், மூன்று மணி நேரத்துக்குள் இதைப் பின் தொடர்ந்தார். இதோர் அருஞ் செய்கையென்றே கூறல் வேண்டும். அடுத்த நாள் முடிவடைவதற்குள் பிரெஞ்சுக் கப்பல்களில் பெரும்பான் மையானவை கலைக்கப்பட்டும், போத்துக்கலின் தென்கரையிலிருந்த இலா கோசுக்கருகில் அழிக்கப்பட்டும் ஒழிவுற்றன. எஞ்சிய கப்பல்கள் காடிசுக்குச் சென்றுவிட்டன (18 ஆம் தேதி ஒகசு). ஆக்கின் முற்றுனக்க் கப்பற்படை ஒரு கடும் புயலினல் நீங்கியது. இச்சந்தர்ப்பத்தைப் பிரெத்துவின் கப்பற்படை தப்பியோடுவதற்குப் பயன்படுத்தித் தெற்கு நோக்கிச் சென்றது. ஆன லிதை ஆக்கு, குவிபெரன் குடாவரையிற் பின் தொடர்ந்து சென்று நவம்பர் மாதப் புயலிற் காற்ருெதுக்கமுள்ள கரையிற் கற்பாறைகளும் திடர்களும் நிறைந்த குடாவில் இரண்டைக் கைப்பற்றி வேறு இரண்டை யழித்தார். எஞ்சிய பிரெஞ்சுக் கடற்படை குலைந்தது. இவற்றில் எழு கப்பல்கள் ஒரு நதி யில் தஞ்சம் புகுந்து அதனினின்றும் பதினைந்து மாதங்களுக்குப் பின்புதான் தப்பின. ஆகவே பிரெஞ்சுப் படையெடுப்புத் திட்டம் படுதோல்வியடைந்தது. குவிபெரன் குடாப்போர் ஒராண்டில் சிறந்த முடிவாக அமைந்தது.
பிரிட்டிசாரின் வெற்றிகள் (1761-62)
இப்போரின் கடைசி ஆண்டுகளில் மேலும் வெற்றிகள் எற்பட்டன. மூன்றஞ் சோச்சு அரசுகட்டிலேறிய ஆண்டாகிய 1760 இல் மொந்திரீல் கைப்பற்றப் பட்டது. இத்துடன் கனடா பூரணமாகக் கைப்பற்றப்பட்டது. 1761 இற் பிரான்சின் மேற்குக் கரையிலிருந்த பெல்லைலைப் பிரிட்டிசார் கைப்பற்றினர். அதே ஆண்டிற் சுபெயின் பிரான்சுடன் சேர்ந்தது. இக்கூட்டுறவை இரக சியமாக அறிந்த பிற்று, சுபெயின் எம்மீது போர் தொடுக்க முன், அதன் மீது போர் தொடுக்க எண்ணியதோடு சுபானிய அமெரிக்காவிலிருந்து ஆண்டுதோறும் வந்த திரவியக் கப்பல்களைக் கைப்பற்றவேண்டுமென்றும் எண்ணினர். இதற்கு மந்திரி சபை உடன்பட மறுத்தது. இதன் பயனுகப்
ஆக்கு தனது பதினன்காவது வயதில், 1720 இற் கடற் படையிற் சேர்ந்தார். கடற் படைத் தந்திரத்தில் உண்மையாகப் புரட்சி செய்த சிறப்பு ஆக்கிற்குரியது. எனெனிலிவர் 1759 இற் பிரெஞ்சுத் துறைமுகமான பிரெசிற் போக்குவரவுத் தடையிடும் திட்டத்தை ஏற்படுத்தினர். இதை மே மாதம் தொடக்கம் நவம்பர் 1759 வரை ஆறுமாத காலத்துக்கு வெற்றிகரமாகச் செய்து முடித்தார். தோர் குடாவில் ஒரு கடும் புயலினல் ஆக்கு தஞ்சம் புகுந்ததினலேயே ஈற்றில் பிரெஞ்சுப் படை தப்பியோடியது.

Page 52
88 பிரித்தனின் விரிவு
f
குவிபெரன் விரிகுடா
பெல் தீவு (1769 (ஒக்கு1759)
இலாகோக (பொசுகவன், 1759)
சிபிருேட்டர்
O 100 200 300 40 = sell-le=
மைல்கள்
ஐரோப்பிய நீர் நிலைகளில் கடற் போர் 1756-1763
பிற்று பதவியைத் துறக்க பியூது பிரதம மந்திரியானர். திரவியக் கப்பல் கள் அபாயமின்றிச் சேரவேண்டிய துறைமுகங்களை அடைந்தவுடன் சுபெயின் போர் தொடுத்தது. ஆயினுமிதன் தலையீட்டினல் இதற்கு நட்டமேற்பட்டது. ஏனெனில் 1762 இற் பெரிய பிரித்தன் கியூபாவின் தலைநகராகிய அவானவையும் பிலிப்பைன் தீவுகளின் தலைநகரான மணிலாவையுங் கைப் பற்றியது. பிரான்சிடமிருந்து கைப்பற்றியவற்றேடு பெரிய பிரித்தன் மாட்டினிக்கையும் சென் உலூசியாவையுங் கைப்பற்றியது. இதற்கிடையில் போரை நிறுத்துவதற்காகச் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டு 1763 இற் சமாதானம் எற்பட்டது.
 
 
 
 

எழாண்டுப் போர் 89
வங்காளத்திலேற்பட்ட போர்
பிளாசேப் போர் (1757)
சமாதான நிபந்தனைகளைக் கூறுமுன் இந்தியாவில் போரின் போக்கை ஆராய்வோம். அங்கும் போர் ஆரம்பத்தில் தோல்வியுடன்தான் ஆரம் பித்தது. 1756 இல் வடக்கில் சுரசா தெளலா என்ற புதிய வங்காள நவாபு பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குள் பிரட்டிசாருடன் கலகமிட்டான். இவன் கல்கத்தாவைக் கைப்பற்றியதால் அங்கு மிக்க பயங்கரச் செயலாகிய “இருட்டறை’ நிகழ்ச்சி நடைபெறலுற்றது. இங்கு, வெப்பமுடைய ஒர் இரவில் இரு சிறு யன்னல்களையுடையதும், சுமார் இருபது அடி பரப்புமுள்ள ஒரு சிறு அறையில் நூற்றுநாற்பத்தாறு மக்கள் அடைக்கப்பட்டனர். இவர்களில் இருபத்துமூன்று ஆட்களே உயிருடன் தப்பினர். கிளைவு சென்னையி லிருந்து வந்து கல்கத்தாவை மீண்டுங் கைப்பற்றினன். பிற்று பதவியேற்ற ஆண்டாகிய 1757 இல் இவன் பிளாசேப் போர்க்களத்தில், நாற்பது பீரங்கிகளுடைய ஐம்பதினுயிரம் வீரர்களே, எட்டுப் பீரங்கிகளுடைய மூவா யிரம் வீரருடன் வென்றன். கிளைவுக்கு நவாபின் தளபதிகளிலொருவரான மீர் சபீர் என்பவனின் துரோகச் செயல் உதவியாயிருந்தது. மேலும் அவன் வெடிமருந்தைத் தடிப்பான துணிகள் பாதுகாக்க, எதிரிகளின் வெடிமருந்து மழையினல் நனைந்ததும் அவனுக்கு உதவியாகவிருந்தது. ஆயினும் கிளேவு போரிலீடுபட்டது மிக்க துணிகரமான செயலே. இவ்வெற்றி வங்காளத்திற் இழக்கிந்திய கம்பனியின் அரசியல் உயர்வின் ஆரம்பத்தைக் குறிக்கின்றது. கம்பனி, மீர் சபீரை அரியணையிலேற்றியது. இதற்குப் பிரதியுபகாரமாகக் கல்கத்தாவைச் சுற்றிக் குறிப்பிடத்தக்க அளவு நிலத்தைக் கிழக்கிந்தியக் கம்பனி பெற்றது.
தென்னிந்தியப் போர்
வடக்கில் நடந்தவாறே தெற்கிலுமாரம்பத்திற் காரியங்கள் மோசமாக விருந்தன. பிரெஞ்சு மக்கள் சென் தாவீதுக் கோட்டையைக் கைப்பற்றிச் சென்னையை முற்றுகையிட்டனர். ஆயினும் விரைவில் துரத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து மேலான வெற்றிகள் எற்படவிருந்தன. வெற்றி யாண்டாகிய 1759 இல், இங்கிலிசுக் கிழக்கிந்தியக் கம்பனி, மசூலிப்பட்டி னத்தைக் கைப்பற்றியதால் இவர்களுக்குச் சர்க்காசில் கரையோரப் பிர தேசமாக எண்பது மைல் நிலமுங் கிடைத்ததோடு ஐதராபாத்து நைசா மின் சபையிற் பிரெஞ்சு அதிகாரத்துக்குப் பதிலாக இங்கிலிசு அதிகாரமும் கிடைத்தது. இதற்கடுத்த ஆண்டில் வாந்தேவாசில் எரிக்கூட்டு பிரெஞ்சுக் காரரை வென்றர். இதன்பின் புதுச்சேரியும் மற்றும் பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளும் கைப்பற்றப்பட்டன.

Page 53
90 பிரித்தனின் விரிவு
பரிசு உடன்படிக்கை (1763)
எம் படைக்கு மிக்க கீர்த்தியை அளித்த போர் 1763 இல் எற்பட்ட பரிசு உடன்படிக்கையால் (குறிப்பு 96) முடிவுற்றது. அமெரிக்காவிற் பெரிய பிரித்தன், கனடா, மிசிசிப்பியின் கிழக்கிலிருந்த பிரெஞ்சுப் பிரதேசம், பிரெட்டன் முனைத்தீவு, சென் உலோரென்சு நதியிலும் குடாவிலும் இருந்த மற்றுந் தீவுகள் ஆகியவற்றைப் பெற்றது. சுபெயினிடமிருந்து அவானவுக்குப் (கியூபா) பதிலாக புளொரிடாவையும் பெற்றது. மேற்கிந்தியத் தீவுகளில் தொமி னிகா, தோபாகோ, கிரெனடா ஆகியவற்றைப் பெற்றது. மத்தியதரைக் கடலில் மினேக்காவையும், ஆபிரிக்காவிற் செனிகல் என்ற குடியேற்ற நாட்டையும் பெற்றது. ஆனல் பெரிய பிரித்தன் பெற்றதில் பெரும் பாகத்தைத் திருப்பி யளித்தது. சுபெயினுக்குச் செல்வங் கொழிக்கும் அவானவையும், சமா தானப் பேச்சு வார்த்தைகள் எறக்குறைய முடிந்த பின் கைப்பற்றப்பட்ட தென அறியப்பட்ட மனிலாவையும் திருப்பியளித்தது. பெல்லைல், கோரி, பலம் பொருந்திய மாட்டினிக்கு, செல்வமுடைய சென் உலூசியா ஆகிய வற்றைப் பிரான்சு மீண்டும் பெற்றது. இந்தியாவிலிருந்த குடியேற்ற நாடு களையும் மீண்டும் பலப்படுத்தலாகாது என்ற நிபந்தனையுடன் பெற்றுக்கொண் டது. நியுபவுணிலந்து கரையோரத்தில் மீன் பிடிக்கும் உரிமையையும் பிரான்சு பெற்றது. மீன்பிடிக்கின்றவர்களின் உபயோகத்துக்காக இரு சிறுதீவு களுமனிக்கப்பட்டன. பிற்று பதவியிலிருந்திருந்தால் நிபந்தனைகள் இதை விடச் சிறந்ததாக விருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆயினும் இச் சமாதானம் எமது பேரரசின் முன்னேற்றத்தில் ஒரு சிறந்த நிலையைக் குறிக்கின்றது. பிரான்சு சேமனியிற் கைப்பற்றிய பகுதிகளையெல்லாம் சேமனிக்குத் திருப்பிக் கொடுக்க ஒத்துக்கொண்டது. பிரிட்டன் பிரான் சுடன் தனியே சமாதானம் ஏற்படுத்திக் கொண்டதனல் தன்னைக் கைவிட்டு விட்டனர் என்று மாபெரும் பிரெடெரிக்கு கருதினர். இக் குற்றச்சாட்டு உண்மையல்லவெனினும், இது ஒரு குறிப்பிடத்தக்க காலத்துக்குப் பெரிய பிரித்தனிடம் பிரசியா வைத்திருந்த அன்பைப் பாதித்தது.
அதிகாரம் 47
யோன் உவெசிலியும் மெதடிசு மதத்தின் எழுச்சியும்
அனேவரிய காலத்தின் ஆரம்பத்தில் எமது சரித்திரத்தில் முன்பின் கண் டறியாத, ஒழுக்கங் குன்றிய பொறுப்பற்ற நிலையை நாடு அடைந்திருந்தது எனப்பட்டது. பெரிய பிரித்தனை இந்நூற்றண்டின் நடுப் பகுதியிலுற் றிருந்த ஆன்ம மயக்கத்தினின்றுந் தட்டியெழுப்பிய பெருமை யோன் உவெசிலிக்கே உரியது. இவரைப்பற்றியும் இவரது செல்வாக்கைப்பற்றியும் ஈண்டு சிறிது கூறுதல் வேண்டும் (குறிப்பு 98).

யோன் உவெசிலி, 9.
யோன் உவெசிலியும் மெதடிசு இயக்கமும் ,
நாட்டின் வாழ்வில் யோன் உவெசிலி பெற்றிருந்த செல்வாக்கைப் பிற்று அரசியல் வாழ்விற் பெற்றிருந்த செல்வாக்குக்கு ஒப்பிடலாம். இவர் சாட்டரவுசிலும் ஒட்சுபோட்டிலுங் கல்வி பயின்றர். குருப்பட்டமேற்ற பின்பு 1729 இல் வித்தியாதிகார சபை அங்கத்தவராக ஒட்சுபோட்டுக்குத் திரும்பி ஞர். அடுத்த ஆறண்டுகளுக்கு, தம்முள் நன்மை விருத்திக்காக இருந்த ஒரு சிறு சங்கத்தின் தலைவராக விளங்கினர். துதி கீதங்கள் புனைவதிற் பிரசித்தி பெற்ற அவர் சகோதரர் சாள்கம், சோச்சு உவைற்பீலும் இதில் அங்கத்தவராக விருந்தனர். இச்சங்க அங்கத்தினர் பல்கலைக் கழகத்தில் மெதடிசுகள் என்ற எளனப் பெயராலழைக்கப்பட்டனர். இதன் பின்பு அமெரிக்காவிற் புதிதாக ஏற்படுத்தப்பட்ட குடியேற்ற நாடாகிய சோசியாவில் உவெசிலி மத குருவாக ஈராண்டுகள் கடமையாற்றினர். இங்கிலந்துக்குத் திரும்பியவுடன் இவரைப் பிற்காலத்தில் மிகப் புகழடையச் செய்ததான அரும் செயலில் ஈடுபட்டார். 1739 இல், பிரித்தலில் இவர் கட்டிய ஆலயங்களில் முதலாவதை நிறுவி, முறைப்படி நடந்த இவரின் மெதடிசு சங்கங்களில் முதலாவதையும் இலண்டனில் அமைத்தார். 1739 இல் பல்லாயிரக் கணக் கான மக்களுக்குக் கிறித்துவ மதத்தைத் திறந்த வெளியில் போதிக்கும் முறை கையாளப்பட்டது.
சோச்சு உவைற்பீல் மெதடிசுகளின் நடவடிக்கைகள்
யோன் உவெசிலியினலும் அவரின் சகாக்களாகிய சாள்க உவெசிலி, உவைற் பீல் ஆகியோரினலுங் காட்டப்பட்ட ஊக்கம் வியக்கத்தக்கது. மூவரிலும் உவைற்பீலே சிறந்த போதகர் எனக் கூறலாம். இவர் மத குருவாக விருந்த முப்பத்தினன்கு ஆண்டுகளிற், சில சமயங்களில் முப்பதினயிரம் மக்கள் கூடவிருந்த கூட்டங்களுக்கு கிழமைக்குச் சராசரி பத்து உபதேசங்கள் வீதம் போதித்திருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனல் யோன் உவெசிலி
உவைற்பீலுக்கிருந்த செல்வாக்கை வேறெந்தப் போதகராவது பெற்றிருப்பார் என்பது சந்தேகம். திறந்த வெளியில் முப்பதினயிரம் மக்கள் கேட்கக்கூடிய குரலைப் பெற்றிருந் தார். இவர் தமது சொற்பொழிவாற்றுந் திறமையினல் மெசப்பற்றேமியா போன்ற உணர்ச்சியற்ற சொற்களை உணர்ச்சிததும்பக் கூறி மக்கள் கண்களினின்றும் கண்ணீரை வரவழைக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்தவர் என இவர் காலத்திருந்தார் ஒருவர் கூறினர். மனங் கவரும் இவர் வர்ணனைத் திறனைப்பற்றி அனேக கதைகள் கூறப்படுகின்றன. நிலை திரியா இயல்புடையவரும் பிரபுக்களுக்குரிய செருக்குடையவருமான பிரபு செசுதபீல் என்பவர், தனது நாயினுற் கைவிடப்பட்டு அபாயங்கள் நிறைந்த பாழ்நிலத்தில் வழிதவறிய ஒரு குருடனின் கதையை உவைற்பீல் சொல்லும் போது, தனது மனதைக்கட்டுப்படுத்த முடியாமற்போய்விட்டது. குருடன் மலையுச்சியை நெருங்கிய பகுதியில் இவர் தமது நாற் காலியை விட்டுக் குதித்தெழுந்து " ଶtତ8f@d. நாற்பதாவது தடவை போதிக்கப்படும்போதுதான் இவரின் உபதேசம் பூரண சிறப்புற் றிருக்கும் ” என்று இவரின் சீடர்களிலொருவன் கூறினன்.
92
ஐயோ கடவுளே ! அவனிறந்து விட்டான் '

Page 54
92 பிரித்தனின் விரிவு
இவரையும் மிஞ்சி நின்றர். இவர் 1791 இல் இறந்தார். இறப்பதற்கு முன் புள்ள ஐம்பது ஆண்டுகளாக நாற்பதினுயிரம் உபதேசங்களைப் போதித்தாரென் றும் பெரும்பாலுங் குதிரை மீதேறி இரண்டரை இலட்சம் மைல்கள் பிரயா ணஞ் செய்தாரென்றுங் கணக்கிடப்பட்டுள்ளது. கோண்வால் சுரங்க வேலை யாளர், படைவீரர், சோசியா நீகிரோக்கள், இலண்டன் நாகரிக சமூகத் தின் ஒரு பகுதியினர் ஆகியோரையெல்லாம் இவர்களின் போதனைகள் கவர்ந்தன. இவர்களின் முயற்சி இங்கிலந்து, உவேல்சு ஆகிய இடங்களோடு மாத்திரம் நிற்கவில்லை. உலகம் முழுவதும் இவர்கள் உபதேசக் களமாக விளங்கியது. அத்திலாந்திக்கைக் கடந்து உவைற்பீல் பன்னிரு முறை பிரயாணஞ் செய்தார். எண்பது வயதுக்கு மேலும், சுகதலந்தில் மத போதனைசெய்யும் பிரயாணத்தை உவெசிலி மேற்கொண்டார்.
மெதடிசமும், இங்கிலந்துத் திருச்சபையும்
உவெசிலி தமது வாழ்நாள் முழுவதும் இங்கிலந்துத் திருச்சபையின் அங்கத்தவராக விருந்தார். ஆயினுமிவர் ஆரம்பித்து வைத்த இயக்க மானது காலப்போக்கில் திருச்சபையை விட்டு விலகிச் சுதந்திரமாக விளங் கியது. பாபம், மதமாற்றம் பற்றிய இவர் கொள்கைகளை ஆங்கிலிகன் திருச்சபையிலிருந்த பலர் விரும்பவில்லை. இவர் கட்டிய சிறு ஆலயங்கள், வட்டாரங்களிலுள்ள சிறு திருமனைகளுக்குத் துணையாயிருக்கவே தோன்றின வெனினுஞ் சில காலத்துக்குள் அவைகளுடன் போட்டியிடுவனவாய் அமைந்தன. உவெசிலி தமது போதகத் தொழிலின் ஆரம்ப காலத்தில்1737 இல்-சாமானிய மனிதரைப் போதகர்களாக ஏற்படுத்தி, 1784 இல் மத குருமாருக்குரிய ஆசாரியாபிடேகஞ் செய்யவுந் தொடங்கினர். இவர் மரணத்தின் பின் உவெசிலியர் திட்டமான தனிப்பட்ட சங்கங்களைத் தமக் கென அமைத்தனர்.
ஆங்கில மக்களின் மேல் உவெசிலியின் செல்வாக்கு
யோன் உவெசிலி ஒரு புதிய சமயச் சங்கத்தின் தாபகரே என்ற அளவில் நாம் எண்ணலாகாது. இவர் ஒரு பெருஞ் சமயாசாரியராக விருந்ததோடு ஒரு பெருஞ் சமூகச் சீர்திருத்தவாதியாகவுமிருந்தார். பதினெட்டாம் நூற் ருண்டின் பிற்பகுதியிற் பெரிதுங் காணப்பட்ட அன்பு, இரக்கம், ஆகிய பண்புகளின் விருத்திக்கும் வறுமைப் பிரச்சினைகளை நீக்கும் பொருட்டுக் கையாண்ட செயல்முறைகளின் வளர்ச்சிக்கும் வேறெந்த மனிதரிலும் உவெசிலிக்கே நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று கூறின் மிகையாகாது. எல்லாவற்றிலும் மேலாக ஆங்கில மக்கள் எல்லோரின் சமய வாழ்விலும் இவருக்கிருந்த செல்வாக்கையே நாம் சிறப்பாகக் குறிப்பிடலாம். முதலாஞ் சோச்சு அரியணை ஏறிய சில காலத்துக்குள், இங்கிலந்துக்குச் சென்றிருந்த ஒரு பிரெஞ்சு தத்துவ ஞானி அந்நாட்டிற் சமயமென்பதே இல்லையென அபிப்பிராயட்பட்டார். அனேவரியன் ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில் சமய

மூன்றஞ் சோச்சு 93
முயற்சிகள், வைராக்கியங்கள் ஆகியவை காணப்படவில்லை. மனிதரின் சொந் தச் சமயக் கோட்பாடு, நாட்டின் வாழ்வு ஆகியவற்றின் சீவ நாடியாக கிறித்துவ மதத்தை மீண்டும் நிலைநாட்டிய அழியாப் புகழ் யோன் உவெ சிலிக்கே உரித்தாகும்.
அதிகாரம் 48 மூன்றஞ் சோச்சு (1760-1820)
மூன்றஞ் சோச்சின் நீண்ட ஆட்சியிற் பல முக்கிய நிகழ்ச்சிகள் நேர்ந் தன. முதலாவதாக, முடியின் அதிகாரத்தை மன்னன் மீண்டும் நிலை நாட்டச் செய்த முயற்சிகளை, நாம் ஆராய்வாம் ; பின்பு, அமெரிக்கக் குடி யேற்ற நாடுகளை இழத்தல், இந்தியாவில் எற்பட்ட அபிவிருத்திகள், புரட்சி கரப் போர்களும் நெப்போலியனின் போர்களும், ஈற்றில் பல சங்கடங் களையுடைய அயலந்தின் சரித்திரம் ஆகியவற்றை ஆராய்வாம்.
1. 1782 வரை உண்ணுட்டலுவல்களும் முடி ஆதிக்கத்தைப் புதுப்பிக்க மூன்ருஞ் சோச்சு முயன்றதும்
மூன்றஞ் சோச்சின் குணவியல்பு
இரண்டாஞ் சோச்சின் பேரனன மூன்றஞ் சோச்சு தனது ஆட்சிக் காலம் முழுவதும் மக்களால் விரும்பப்பட்ட மன்னனுக விளங்கினன். பல வழி களாலும் இவன் இவ்வண்ணம் மக்களால் விரும்பப்படுவதற்குத் தகுதி யுள்ளவன் எனத் தெரிகின்றது. அன்புடைய கணவனுகவும் தன் மைந்தர் குற்றஞ் செய்த காலத்திலன்றி-அவர்கள் பல முறை குற்றம் புரிந்தனர்-மற்றுஞ் சமயங்களில் மிக்க அன்புடைய தந்தையாகவும் இவன் விளங்கினன். இவன் எளிமையான வீருப்பங்களும், உண்மையான சமயப் பற்றும், உறுதியான வீரமுமுடையவன். ஒவியம், இலக்கியம் ஆகிய வற்றில் ஒரளவு ஆர்வமுணடயவனுக இருந்தான். இவனிடம் ஒரு சிறந்த நூல்நிலையமிருந்ததோடு வின்சரிற் காணப்படும் சித்திரங்களிற் பெரும் பான்மையானவை இவன் வாங்கியவையே. சிறந்த சிற்றுருவப்படங்களை யும் இரத்தினங்களையுந் திரட்டி வைத்திருந்தான். அதோடு பெரிய பிரித் தனிற் பிறந்து வளர்ந்து கல்வி பயின்றபடியால் தான் “பிரித்தன்” என்ற பெயரைத் தாங்குந் தகுதியுடையவன் என்று கூறிக்கொள்வான். பெரும் பாடசாலைகளின்மீதுள்ள பற்று, வேட்டையாடும் ஆர்வம், வேளாண்மை
நாடக அரங்கில் தனக்குரிய இடத்திற் போயிருக்கும்போது நாடகத்துக்கும் அதன் பின்னும் நடக்கும் சிறு நாடகத்துக்குமுள்ள இடைக் காலத்தில் தூங்கும் வழக்கத்தை இவனைக் குறிவைத்து சுடப்பட்ட வெடிகூடத் தடுக்கவில்லை.
* இவன் குதிரைச் சவாரியில் மிக்க ஆர்வமுடையவனுயிருந்ததாற் கண்பார்வையை இழந்த பின்பும் குதிரையின் கடிவாளத்தைக் குதிரைக்காரன் பிடித்து முன்னே செல்ல வின்சர் சோலையிற் குதிரைச் சவாரி செய்தான்.

Page 55
94 முடியுடன் இறுதி இகல்
யில் விருப்பம், ஆகியவையெல்லாம், அக்காலத்து ஆங்கிலேயனின் கவர்ச்சிகளில் இவனும் பங்குபற்றினன் என்பதைக் காட்டுகின்றன. ஆயினும் இவன் கல்வியிற் குறைவுற்றிருந்ததால் இவனை ஒரு கல்வியறிவிற் சிறந்த் மன்னன் என்று கூறமுடியாது. இவனின் ஆங்கிலம் இலக்கணப் பிழைகளுடன் விளங்கியதோடு எழுத்துக் கூட்டுவதும் பிழையாகவே இருந் தது. பொது அறிவிற் குறைபாடுடையவனுகவும் இவன் இருந்தான். செக சிற்பியர் “ அதிக சோக சம்பவங்களை ’ எழுதினர் என்பது இவன் கருத்து. இன்னும் இவனின் சேமனியத் தாய் இவனைத் தனியாக ஒதுக்கி வளர்த்த தால் இவன் தனது அபிப்பிராயத்தையன்றி மற்றையவர்களின் கருத்தை எற்றுக்கொள்ள முடியாத நிலையிலிருந்தான். இதன் பயனுகச் சில சமயங் களில் இவன் தன் அபிப்பிராயங்களில் அறியாமையும் மூடப்பற்று முடைய வனக விருந்ததோடு அவற்றை நிலைநாட்டுவதில் நம்பிக்கையும் பிடிவாதமும் முடையவனுகவுமிருந்தான். பல வகையாலும் போற்றுதற்குரிய ஒரு மன்ன னைவன், தனது வாழ்விற் பெரும் பகுதியை, இப்போது யாவராலும் நன்றென ஏற்கப்படும் நடவடிக்கைகளைப் பிடிவாதத்துடன் எதிர்ப்பதிலும் யாவராலும் கூடாதென விலக்கப்பட்டவற்றை ஆதரிப்பதிலுஞ் செலவழித்தான் என்பது வருந்தத்தக்க விடயமாகும். பெரிய பிரித் தன் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளை யிழந்தது, அயலந்தைச் சமாதானப் படுத்தத் தவறியது, பாராளுமன்றச் சீர்திருத்தத்தைத் தாமதித்தது, அடிமை வியாபாரத்தை நீடித்தது ஆகியவற்றுக்கெல்லாம் வேறு யாவரினும் இவனே பழிக்குரியவனவன். ஆயினும் இவனுடைய கருத்துக்கள் அக் காலத்து வாழ்ந்த ஆங்கிலேயரின் கருத்துக்களாகும். இவ்விடயங்களில் யாதாவது குற்றமிருப்பின் அது மன்னனையும் அவன் பிரசைகளேயுஞ் சாரும் என்பதை நாம் மறக்கலாகாது.
அதிகார அவா
சோச்சு அரியணை ஏறிய போது ஆளவும் அரசோச்சவும் முடிவுசெய்தனன். இவன் சேமனியத் தாயார் அடிக்கடி “ சோச்சே நீ ஒரு மன்னனுக விரு ’ என்று உபதேசித்தாள். ஆகவுே தான் உண்மையில் மன்னனக விருக்கவேண்டும் என்று சோச்சு தீர்மானித்தான். இத்தகைய முயற்சிக் குக் காலமேற்றதாக விருந்தது. இவனுக்கு முந்திய மன்னனின் காலத் திற் பொலிங்குபுரோக்கு போன்ற பெரியார்கள் முடியரசு, இழந்திருந்த
மூன்ருஞ் சோச்சு முதன் முதல் பைத்தியமேற்பட்டுத் தெளிந்தபோது இலியர் மன்னன் என்ற நாடக நூலைத் தருமாறு கேட்டணன் என்பது குறிப்பிடத்தக்க சம்பவம். அன்று மாலே தனது மூத்த பெண்கள் மூவரையுங் கண்டபோது இந்நாடகத்தைக் குறித்து * மிக்க அழகுடையது, மனதைக் கவருஞ்சத்தியுடையது, மிகவும் பயங்கரமானது. நானும் இலியர் மன்னனைப் போன்றவன். ஆனல் இரீகன், கொளரில் ஆகிய பெண்களைப்போலல் 60ாமல் மூன்று காடீலியாசைப் பெற்றிருப்பதற்குக் கடவுளுக்கு வணக்கஞ் செலுத்துகின்றேன்” என்று கூறினன்.

மூன்றம் சோச்சு 95
அதிகாரத்தை மீண்டும் பெறல்வேண்டுமென்று வாதித்தனர். அனேவரிய வமிசத்தின் ஆட்சிக்கு இப்போது இணக்கமுற்றிருந்த தோரிகளின் அன்பு மிக்க ஆதரவை முற்றிலும் மன்னன் நம்பக்கூடியதாக விருந்தது. பதவி கள், உபகாரச் சம்பளங்கள் ஒற்றச் சேவைப் பணம்-இதன் தொகை பன்மடங்கதிகமாகப் புனைந்துரைக்கப்பட்டது-ஆகியவற்றின் மூலம் இவனுக் குப் பலவாக்குக்களை அதிகாரஞ் செய்யக் கூடியதாக விருந்தது. “மன்ன. னின் நண்பர்’ என்றழைக்கப்பட்ட ஒரு கூட்டத்தினர் மக்கட்சபையிலிவன் விருப்பப்படி நடக்கச் சித்தமாயிருந்தனர். சோச்சு தன் மந்திரிகள்ைத்' தான் விரும்பிய கட்சி அல்லது கூட்டத்தினின்று தெரிந்தெடுத்து அவர்களை விரும்பியபோது பதவியினின்று நீக்கவுமெண்ணியிருந்தான். மக்கட் சபையில் இம்மந்திரிகள் பெரும்பான்மை பெறக் கூடியவராகவிருந்த்ால் மட்டுமே இவனல் இவ்வாறு செய்ய முடியும். . ༧, ༣.༥༧ :
இவன் கொள்கை தெளிவாக விருந்தது. வரிகளைக் கட்டுப்படுத்தும் அதி காரத்தைப் பாராளுமன்றத்திடனிருந்து நீக்காது தனது சொந்தக் கொள். கையைத் தானே தேரவும் எல்லாவற்றிற்கும் மேலாகத் தனக்கு விருப்ப மான மந்திரிகளைத் தானே தெரிந்தெடுக்கவுமே அவன் எண்ணினன், * மன்னனின் கட்சி ’ மூலம் பாராளுமன்ற அதிகாரத்தைப் பெறும் நோக்கமுடையவனக விருந்தான். இவ்விரண்டாம் வழியில் வந்த முடிவின் கொள்கையினற் சுதந்திரத்தை நிலைநாட்ட முயன்றவருடன் வெளிப் படையாகச் சச்சரவு எற்பட்டது (குறிப்பு 102).
மன்னனும் அவன் மந்திரிகளும்
சோச்சு, தன் பதவியினல் முடித்த முதற் காரியம் தான் விரும்பிய மந்திரிகளைத் தெரிந்தெடுத்ததாகும். பெரும் உவிக்குக் கட்சியானது சச்சரவுகளாற் பிளவு பட்டிருந்ததால் மன்னன் . ஒரு கட்சிக்கெதிராக மற்றையதைத் தூண்டிவிடக் கூடியவனுக விருந்தான்.
ஆகவே பிற்று, இவன் அரியணையேறிய ஒராண்டுக்குள் தம் சகாக் களுடன் கலகமிட்டுப் பதவியைத் துறந்தார். இவர் பிரெஞ்சுப் போரைத் தொடர்ந்து நடத்த விரும்பினர். ஆனல் மக்கள் சமாதானத்தை விரும் பினர். அமைச்சர் குழுவிற் பெரும்பான்மையானவரும் மக்கள் அபிப் பிராயத்தையே ஆதரித்தனர். ஆகவே 1761 இற் பிற்று பதவியினின்று நீங்கி நாட்டின் துரதிட்டவசமாக, எதிர்க்கட்சியிற் சேர்ந்தார். " " \

Page 56
96 முடியுடன் இறுதி இகல்
பியூதின் அமைச்சு (1762-63)
இவர் பதவியை முதலில் ஏள் பியூது ஏற்றர். இவர் முன்பு மன்ன னின் ஆசிரியராகவிருந்தார். இங்கிலந்து மக்கள், பியூதை விரும்பவில்லை. இவர்களின் வெறுப்புக்குக் காரணம், இவர் ஒரு சுகதலந்தராகவிருந்ததும் அரசன்னையின் அன்புக்குப் பாத்திரமாயிருந்ததுமேயாகும். இவரை மக்கள் அளவுக்கு மீறி வெறுத்ததால் இலண்டனிலிருக்கும்போது தனது மெய் காப்பிற்காகக் குத்துச்சண்டையில் தேர்ந்த சிலரை இவர் நியமிக்கவேண்டி யேற்பட்டது. யாவராலும் வெறுக்கப்பட்டதற்கு இவற்றினும் சிறந்த கார ணங்கள் உள. அதிகாரம் பெறுவதற்காக அளவுக்கு மீறி கைக்கூலி யளித்தார். இவ்வாருக, சோச்சு உபயோகித்த ஒராயுதத்தின் தோற்றத்தை நாம் காண்கின்றேம். இது நாட்டிற்கும் சோச்சிற்கும் அளவற்ற துன் பத்தை அளித்தது.
கிரென்வில்லின் அமைச்சு (1763-65) யோன் உவில்கிசுவும் “ வட பிரித்தன்”, இலக்கம் 45 உம்
1763 இற் பியூது பதவியினின்றும் நீங்கினர். இவருக்குப் பதிலாக நியாயவாதியாக விருந்த சோச்சு கிரென்வில் பதவியேற்றர். இவர் தமது விசேடக் கல்வியறிவை மிகவுந் துர்ப்பாக்கியமான முறையிற் பயன்படுத்தி ஞர். முதலாவதாக அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுடன் எற்பட்ட சச்சரவை * சட்ட சம்பந்தமான’ கருத்துடன் நோக்கினர். இரண்டாவதாக மன்ன னின் அரசாங்கத்தினல் எற்பட்ட கண்டனங்களை அடக்கப்பார்த்தார். இவ்வண்ணம் பத்திரிகையின் சுதந்திரத்தைத் தாக்கவாரம்பித்தார். வட பிரித்தன் என்ற பத்திரிகையின் 45 ஆவது இதழில் பாராளுமன்ற ஆரம் பக் கூட்டத்தில் மன்னனின் சொற்பொழிவைப் பற்றி யொரு கண்டிப்பான கண்டனமிருந்தது. வழக்கம்போல் இச்சொற்பொழிவு மன்னனல் எழுதப் படாது அவனல் வாசிக்கப்பட்டதேயாம். இக்கண்டனத்தை எழுதியவர் அப்பத்திரிகையின் ஆசிரியரும் பாராளுமன்ற அங்கத்தவருமான யோன் உவில்கிசு என்பான். அரசாங்கம் இக்கட்டுரை அபராத முள்ள அவவாதப் பத்திரம் என்று தீர்மானித்து, “பொதுச் சிறை செய்யுங் கட்டளை ” (அதாவது பெயர்கள் குறிப்பிடப்படாத கட்டளை) யொன்றை “ஆசிரியர்கள், அச்சிட்டவர், பிரசுரித்தவர்” ஆகியோரைச் சிறை செய்வதற்காக அனுப்பியது. எல்லோரும் (நாற்பத்தொன்பது ஆட்கள்) சிறை செய்யப்பட்டனர். ஆனல் உவில்கிசு தான் பாராளுமன்ற அங்கத்தவனதலால் அபவாதக் குற்றச் சாட்டுக்குத் தன்னைச் சிறை செய்தலாகாது என்று கூறினன். மகா நீதிபதி யால் இவன் உரிமை நிலைநாட்டப்பட்டதால் இவன் விடுதலைசெய்யப்பட்டான்.
பியூதின் அமைச்சு அதன் கைக்கூலியேற்கும் வழக்கத்திற்குப் பிரசித்தி பெற்றது. ஒரு நாட்காலை 25,000 பவுண் வரை வாக்குகள் பெறுவதற்காகச் செலவளிக்கப்பட்ட தெனப்பட்டது

மூன்றம் சோச்சு 97
மககட் சபை (அரசாங்கம் எனலாம்) திருத்திப்படவில்லை. அபவாதக் குற்றச்சாட்டு வரை பாராளுமன்றத்தின் சிறப்பு உரிமை செல்லவில்லை என்று கூறி சபை அங்கத்துவத்திலிருந்து உவில்கிசை மக்கட்சபைநீக்கியது. அபவாதக் குற்றச்சாட்டு விசாரணைக்கு வருமுன் உவில்கிசு பிரான்சுக்கு ஒடிப்போய்விட் டான். இவனைப்பற்றி மீண்டும் கேள்விப்படுவோம்.
அரசனும் கிரென்வில்லும்
உவில்கிசின் வழக்கு அரசாங்கத்தின் மீதுள்ள வெறுப்பை அதிகரிக்கச் செய்தது. பொது மக்கள் உலில்கிசை ஆதரித்து, பொதுச் சிறைசெய்யுங் கட்டளைகள் சட்ட விரோதமானவை என்று கருதினர். கிரென்வில்லின் பிடிவாதம் நிறைந்த சோர்வளிக்கும் மிதமிஞ்சிய பேச்சுக்களினல் மன்ன னும் இவர்மேல் வெறுப்புற்றன். இதன்பயனக இவர் 1765 இற் பதவியைத் துறக்க வேண்டியேற்பட்டது. “ என்னுடைய அமைச்சர் குழுவிற் சேர்த்துக் கொள்வதிலும் திரு. கிரென்வில்லை வாளேந்திய கையுடன் சந்திப்பேன்’ என்று மன்னன் சில காலத்துக்குப் பின் கூறினனெனட் பட்டது. இதன் பின் கிரென்வில் எக்காலமும் பதவியேற்கவில்லை.
உரொக்கிங்காமின் அமைச்சு (1765-66)
கிரென்வில்லின் பின் பிரபு உரொக்கிங்காம் பதவியேற்றர். இவர் குடி யேற்ற நாடுகளே இணக்கமுறச் செய்ய முயற்சித்து முத்திரை விதியை யும் நீக்கினர். கிரென்வில் செய்த பிழையை நீக்குவதற்காக இவரும் சிறை செய்யும் பொதுக் கட்டளை, சட்ட விரோதமானதெனக் கூறினர். துரதிட்டவசமாகப் பிற்று இவரின்கீழ் கடமையாற்ற மறுத்தார். 1766 இல் மூன்றஞ் சோச்சு இவரைப் பதவியினின்றும் நீக்கிப் பிற்றை அழைத்து அமைச்சேற்படுத்தும்படி கூறினர். பிற்று இதற்கொப்புக்கொண்டார்.
சதாமின் அமைச்சு (1766-68)
பிற்றின் அமைச்சினிடமிருந்து மூன்றந் சோச்சு அதிக பலனை எதிர் பார்த்தார். ஏனெனில், நாடு முழுவதும் பிற்றை மதித்ததுமன்றி பிற்றும் மன்னன் விருப்பப்படி நடப்பதாகவுங் கூறினர். மற்றுங் கட்சி களுடன் சச்சரவிட்டுக் கொண்டபடியால் இது நம்பத்தகுந்ததாக விருந்தது. ஆனல் உண்மையிற் சதாமின் காலம் முடிவுற்றதெனலாம். இவர் நீண்ட காலமாக வாத நோயினுல் துன்பப்பட்டார். அதோடு மிகவும் விபரீத
என்னை இரண்டு மணி நேரம் வரை களைப்புறச்செய்து விட்டு என்னையின்னும் ஒரு மணி நேரத் துக்கு களைப்புறச் செய்யலாமா என்றறிவதற்காகத் தனது கடியாரத்தைப் பார்ப்பான் இவன்" என்று மன்னன் முறையிட்டான்.

Page 57
98 முடியுடன் இறுதி இகல்
புத்தியேற்பட்டுச் சில கிழமைகளில் தனித்து வாழ்ந்து யாவரையுங் காண வும் செய்திகள் கடிதங்கள் ஆகியவற்றுக்குப் பதிலளிக்கவும் மறுத்து விடுவார். ஆகவே இவரின் கீழ் கடமையாற்றிய திறமையற்றவர்கள் நிர் வாகத்தை நடத்த வேண்டியேற்பட்டது. ஈற்றில் சதாம் 1768 இற் பதவியை முற்றகத் துறந்தார். இவரின் பின் ஓரளவு சோம்பேறித் தன்மையுடைய கிராட்டன் இறைமகன் பதவியேற்றர். இவர் மீண்டும் பத்திரிகைகளேத் தாக்க ஆரம்பித்தார்.
உவில்கிசுஞ் சுதந்திரமும்
1768இல் உவில்கிசு இங்கிலந்துக்குத் திரும்பி வந்து மிடில்செட்சின் பாராளு மன்ற அங்கத்தவனனன். ஆயினும் பாராளுமன்றம், இவன் பாராளுமன்றத் தினின்றும் நீக்கப்பட்டபடியாற் கூட்டங்களுக்கு வர முடியாதெனக் கூறியது. இதற்குடன்பட இவன் மறுத்தான். மிடில்செட்சிற் புதிய தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் இவன் மீண்டுந் தேர்தலுக்கு நின்று “ உவில்கிசுஞ் சுதந்திரமும் ’ என்ற மக்களின் ஆரவாரத்துக்கினடயே வெற்றிகரமாக மீண்டுந் தெரிவு செய்யப்பட்டான். இதன் பின் ஒர் அசாதாரனப் போராட்ட மேற்பட்டது. மக்கட் சபையினின்றும் மூன்று முறை “அகற்றப்பட்டும்” மிடில்செட்சு இவனைத் திருப்பித் திருப்பித் தெரிவு செய்தது. மீண்டுமொரு தேர்தலில் உலில்கிசு வெற்றி பெற்றவுடன், இவன் 1143 வாக்குக்களும் இவன் எதிரி 296 வாக்குக்களும் பெற்றபோதும், சபை இவன் பகைவனே தேர்தலில் வெற்றிபெற்றவன் எனக் கூறியது. இத்தகைய பிரமாணங் கடந்த முறை கடுமையாக எதிர்க்கப்பட்டது. இதன் பயனக இப்போது பிரசித்தி பெற்ற யூனியசின் கடிதங்கள் தோன்றின. இக்கடிதங்கள் அரசாங்கத்தை வலிமையாகத் தாக்கின. இவற்றினல் அசா தாரண பயனேற்பட்டது. கிராட்டன் 1770 இற் பதவியைத் துறந்தார்.
மன்னனும் பிரபு நோதுவும் (1770-82)
ஈற்றிற் சோச்சு விரும்பிய ஒர் அமைச்சரைப் பெற்றன். அடுத்த பன்னீர் ஆண்டுகளுக்கும்-1770 தொடக்கம் 1782 வரை-இவரே பெரும் பாலும் சோச்சின் சொந்த பிரதம மந்திரியாக விருந்தார். பெயரளவிற் பிரபு நோது அரசாங்கத்தின் தலைவராக விருந்தார். இவர் நல்ல சுபாவ முடையவராகவும், சுக சொகுசுக்காரராயும் சாதுரியமுடையவராக
"சுருக்கமும், உக்கிரமுங் கொண்ட சுடுமொழிகளைக் கூறுவதில் யூனியசுக்கு இணையில்லை யெனப்பட்டது. வேறு சிலருடன் பிரபு சோச்சு சகுவில், கிராட்டன், பேக்கு, கிப்பன், பிரபு சதாம், சோச்சு கிரென்வில்லின் சகோதரரான பிரபு தெம்பிள், கெளரவ பிலிப் பிரான்சிசு ஆகியோரும் இக்கடிதங்களை எழுதியவர்களெனக் கூறப்பட்டுள்ளது. இவர்களில் இறுதியிலுள்ள இரண்டு பேரும் இவற்றை எழுதியிருப்பர் என்பது இயலாததாகும்.

பெரிய பிரித்தனும் வட அமெரிக்காவும் 99
வுமிருந்தார். அரசனின் கொள்கைப்படி நடக்கவும் தயாராக விருந்ததோடு நிர்வாக அலுவல்களையும் மன்னனின் பொறுப்பில் விடும் மனப்பான்மை யுடையவராக வுமிருந்தார். இவ்வரசாங்கத்திலுள்ள முக்கியத்துவம் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளிடங் கொண்ட கொள்கையிலுள்ளபடியால் அதனை இனி ஆராய்வாம்.
2. பெரிய பிரித்தனும் வட அமெரிக்காவும்
(1763-1783)
அமெரிக்கக் குடியேற்ற நாடுகளில் ஏழாண்டுப் போரினுல் ஏற்பட்ட விளைவுகள்
இப்பகுதியில், எமது சரித்திரத்திலேற்பட்ட முக்கிய நெருக்கடிகளிலொன் ருகிய அமெரிக்கச் சுதந்திரப் போரின் காரணங்களையும் போக்கையும் பற்றி ஆராய்தல் வேண்டும். எழாண்டுப் போரிலேற்பட்ட எமது வெற்றியானது வட அமெரிக்காவில் எமக்குப் புதுவகையான ஓர் இடரை அளித்தது. * ஆபிரகாமின் குன்றுகளில் உல்பின் வெற்றியுடன் ஐக்கிய நாடுகளின் சரித்திரம் ஆரம்பமாகியது ’ எனப்பட்டது. கனடாவைக் கைப்பற்றியதால் பிரான்சினல் அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் கைப்பற்றப்படுமென்ற அபாயம் நீங்கியது. இவ்வண்ணஞ் செய்ததால் தாய் நாட்டின் ஆதரவி லிருந்து நீங்கி இவை சுயமாக நிற்கக்கூடிய நிலையேற்பட்டது. இன்னும் போரின் பயனகத் தாய்நாட்டிற்கு எற்பட்ட செலவுகளுக்காகக் குடியேற்ற நாடுகளில் வரியேற்படுத்தும் முயற்சியும் தோன்றியது. இதன் பயனுக முதன் முதலாக வடக்கிலிருந்த பியூரிதன் குடியாட்சி வாதிகள், தெற்கி லிருந்த பிரபு வமிசத்தைச் சேர்ந்தவர், அங்கிலிகன், அடிமைகளுள்ள தோட்ட முதலாளிகள் ஆகியோர் ஒரு பொது எதிர்க்கட்சியாக இணைந்தனர்.
வியாபாரக் கட்டுப்பாடு
ஏழாண்டுப் போரின் முடிவுவரை பிரிட்டிசு அமெரிக்காவிலிருந்த குடி யேற்ற நாடுகளைப்போல உலகில் வேறெங்காகிலுமுள்ள குடியேற்ற நாடுகள் நன்ருக நடத்தப்படவில்லை. பதினெட்டாம் நூற்றண்டில் பல குடியேற்ற நாடுகள் அரசாங்க அலுவல்களிற் சுயவாட்சியை ஒரு பெருமளவிற் பெற் றிருந்தது உண்மை. ஒவ்வொரு குடியேற்ற நாட்டின் ஆள்பதியும் வழக்கமாக முடியினல் நியமிக்கப்பட்டார். ஆனல் குடியேற்ற நாடுகளின் சபைகள் சட்டமேற்படுத்தும் உரிமையைப் பெற்றிருந்தன. நிதியை இவை அதகாரஞ் செய்ததாலும் சில குடியேற்ற நாடுகளில் ஆள்பதியின் சம்பளத்தையும் அதிகாரஞ் செய்ததாலும் ஆள்பதிகளைத் தாம் விரும்பிய படி அதிகாரஞ் செய்யக் கூடிய நிலை இவைக்கு இருந்தது. ஆனல் பெரிய
இரு முறை மன்னன் அமைச்சர் குழுவைக் கூட்டி அதற்குத் தலைமை வகித்தான். முதற் கூட்டத்திலே ஒரு மணி நேரம் எடுத்த உரையாடலை நிகழ்த்தினன்.

Page 58
100 முடியுடன் இறுதி இகல்
பிரித்தன் குடியேற்ற நாடுகளின் வியாபாரத்தைச்-சில சமயங்களில் தனக்கு நன்மை அளிக்கும் விதத்தில் ஒழுங்குபடுத்தியது. ஆகவே பிரிட்டிசு இறக்குமதிப் பொருள்களுடன் போட்டியிடாதபடி எஃகு, கம்பளிப் பொருள் கள், தலைப்பாகைகள் ஆகியவற்றின் உற்பத்தி கட்டுப்பாடு செய்யப்பட்டது; சிலவேளைகளில் தடையுஞ் செய்யப்பட்டன. ஐரோப்பியப் பொருள்கள் எல்லாம் முதலிற் பெரிய பிரித்தனில் இறக்குமதி செய்யப்படல் வேண்டும். இன்னும் குடியேற்ற நாடுகள் கடலோடல் விதிக்குங் கீழ்ப்பணிய வேண்டியிருந்தது. குடியேற்ற நாடுகளின் சில முக்கிய உற்பத்திப் பொருள்களாகிய புகையிலை, பருத்திப் பொருள்கள் ஆகியவை பெரிய பிரித்தனுக்கு எற்றுமதி செய்யப் படல் வேண்டும். ஆனல் குடியேற்ற நாடுகளுக்குச் சில பிரதிபலன்களி ருந்தன. இவர்களுடைய உற்பத்திப் பொருள்களாகிய தானியம், மீன், சருக்கரை, மது ஆகியவற்றைத் தாம் விரும்பிய இடத்துக்கு இவர்கள் எற்றுமதி செய்யலாம். பிரிட்டிசுக் கடற்படை, சேனை ஆகியவற்றின் பாது காப்பை இவர்கள் இதற்குப் பெற்றனர். வடக்கிலிருந்த குடியேற்ற நாடுகள் கடலோடல் விதியினுல் தம் கப்பல்களை விருத்தி செய்யக்கூடியனவாயிருந் தன. பெரிய பிரித்தனில் வாழ்ந்தவர்கள் அமெரிக்கப் புகையிலையையே உபயோகிக்க அனுமதிக்கப்பட்டனர். அமெரிக்க வியாபாரத்தின் மீதுள்ள கட்டுப்பாடுகள், பெரும்பாலும், முறையான கள்ளக் கடத்துதலினல் விலக்கப்
| !! - „óðf •
கிரென்வில்லின் கொள்கை (1763-65)
(அ) சுங்க வருமானம்
(ஆ) சர்க்கரை மீதுள்ள வரி
(இ) இந்தியருக்கு ஒதுக்கி வைக்கப்படும் நிலங்கள்
(ஈ) அமெரிக்காவில் நிலையான படை
1763 இற் பெரிய பிரித்தனிற் சோச்சு கிரென்வில் பிரதம மந்திரியானர். அப்பொழுது இக்கலக மேற்படுவதற்கு நான்கு செயல்கள் நிகழ்ந்தன. முதலாவதாக அமெரிக்கச் சுங்க வரிகளிலிருந்து ஒராண்டுக்கு 2,000 பவுண்கள் தான் கிடைத்தன என்பதனை அவர் அறிந்து இச்சிறு தொகை புலப்படுத்திய பெருங் கள்ளக் கடத்துதலைக் கட்டுப்படுத்த முயன்ருர், இச்செயலைக் குடியேற்ற மக்கள் வலிமையாக எதிர்த்தனர். இரண் டாவதாகப் பிரித்தன் 3 மேற்கிந்தியத் தீவுகளைப் பாதுகாப்பதற்கீடாக பிரிட்டிசு வட அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்குப் பிரெஞ்சு மேற்கிந்தியத் தீவுகளி லிருந்து வந்த சருக்கரை அல்லது திரவச் சீனி மீது 1733 இலேற்படுத்தப் பட்ட சட்டத்தினல் மிகுதியான வரிகள் விதிக்கப்பட்டன. இச்சருக்கரையானது சிறப்பாகப் பொசுதனிற் சருக்கரை மது (இறம்) செய்வதற்கு அவசியமாக விருந்தது. இது பிரிட்டிசு மேற்கிந்தியத் தீவுகளிலும் பிரெஞ்சு மேற்

பெரிய பிரித்தனும் வட அமெரிக்காவும் O
கிந்தியத் தீவுகளில் மலிவாகக் கிடைத்தது. கள்ளச் சரக்கேற்றலினல் இச் சட்டம் பயனற்றதாகிவிட்டது. ஆனல் கிரென்வில் இப்போது வரிகளைப் பாதியாகக் குறைத்து அவற்றையிறுக்கும் வண்ணஞ் செய்தார். இது குடியேற்ற மக்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்தது. மூன்ருவதாக, பிரிட்டிசு அரசாங்கம், இந்தியர்களிடமிருந்து முன்பு நிலங்களைப் பெறுவ தற்குக் னகயாளப்பட்ட வஞ்சனைகளையும், அவப் பிரயோகங்களையுந் தடுக்கும் ஆவலுடன் ஒரு சட்டத்தை எற்படுத்தியது. இதன்படி குடியேற்ற நாடுகளிற் சில பெரிய பகுதிகளை இந்தியருக்காக ஒதுக்கி வைத்து, முடியினல் நியமிக்கப் பட்ட குடியேற்ற அதிகாரிகளின் மூலமன்றி சிவப்பு இந்தியர் மூலம் புதிய நிலங்களைப் பிறர் பெறுமதிகாரத்தை அரசாங்கம் தடுத்தது. இதைக் கண்ட குடியேற்ற மக்கள் தமது சுதந்திரம், எல்லையற்ற இட அகற்சி ஆகிய உரிமை கள் நீக்கப்படுகின்றனவென்று எண்ணினர். இதனுல் பெருஞ் சந்தேகமும் எதிர்ப்பு மேற்பட்டன. நான்காவதாக, கிரென்வில் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளைப் பிரான்சிடமிருந்து மட்டுமன்றி இந்தியக் கிளைச்சாதிகளிடமிருந் தும் பாதுகாப்பதற்காக ஒரு நிலையான படையை அமெரிக்காவில் வைத் திருப்பது அவசியமென்றெண்ணினர். படையின் செலவிற்குக் குடியேற்ற நாடுகளும் எதாவது கொடுத்தல் வேண்டுமென்று கிரென்வில் எண்ணியது நியாயமற்றதன்று. ஏனெனில் பெரிய பிரித்தனின் பொருளாதாரம் இட ரான நிலையிலிருந்தது. எழாண்டுப் போர் தேசீயக் கடனை ஏறக்குறைய இரட்டிப்பாக்கியிருந்தது. வரிகள் மிகுதியாக எற்படுத்தப்பட்டன. சக்கரங்கள், யன்னற் கண்ணுடிகள் ஆகியவற்றிற்குக்கூட வரி செலுத்த வேண்டி யிருந்தது. இன்னும் கூடிய சீக்கிரத்தில் இங்கிலந்தைத் தாக்குவதற்காக ஆயத்தம் செய்துகொண்டிருந்த நாடுகளாகிய பிரான்சு, சுபெயின் ஆகிய வற்றின் கூட்டுறவு பிரித்தனைப் பயமுறுத்தியது.
முத்திரை விதி (1765)
கிரென்வில்லின் குறிப்பிட்ட வேண்டுகோள் நியாயமற்றதுமன்று. எல்லாச் சட்டப் பத்திரங்களும் முத்திரை பெறவேண்டுமென்ற சட்டமொன்றியற்றி அதனுல் குடியேற்ற நாடுகள் இப்படையின் செலவுகளில் மூன்றிலொரு பங்கைக் கொடுக்கவேண்டுமென்று அவர் கூறினர். இதைப் பேசித் தெளிவதற்கு ஓராண்டு காலவெல்லை கொடுத்து, குடியேற்ற நாடுகள் வேறு வழிகளின் மூலம் பணத்தைத் திரட்டினலதைத் தாம் வற்பதாகக் குடி யேற்ற நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அவர் கூறினர். இவர்கள் இதற்கு மாறக வேறு திட்டத்தைக் கூற முடியாமற் போனபோதே முத்திரை விதி
1763 இற் பந்தியக்கு என்ற ஓர் சிவப்பு இந்தியன் குடியேற்ற நாடுகள் மீது படையெடுத் தான். இப்படையெடுப்பு மிக்க துன்பத்துடன் முக்கியமாக பிரிட்டிசுப் படைகள் மூலமாகவே தடை செய்யப்பட்டது. அமெரிக்காவில் நிலையான படை வைத்திருப்பதன் அவசியத்தை இது உணர்த்துகின்றது.

Page 59
102 முடியுடன் இறுதி இகல்
பிரிட்டிசுப் பாராளுமன்ற மூலம் நிறைவேற்றப்பட்டது (1765). இன்னும் சட்டப்படி பிரிட்டிசுப் பாராளுமன்றத்துக்கு இம்முத்திரை விதி மூலங் குடியேற்ற நாடுகள் மீது வரியிடும் உரிமையிருந்தது. மூவாயிரம் மைல் களுக்கப்பாலிருந்து தம்மிடமிருந்து பெறக்கூடிய பணம் மூலம் தன் தொல்லைகளை நீக்க முயலும் ஒரு நாட்டின் பாராளுமன்றத்தினல் வரி யிடப்படுவதை அப்பாராளுமன்றத்திற் பிரதிநிதிகளற்ற, சுதந்திரத்தை விரும்பும் மக்கள் ஆட்சேபிப்பது இயற்கையே. * பிரதிநிதிகளின்றி வரி யில்லை’ என்ற கூற்று ஆங்கில சுதந்திரத்தின் பிரத்தியேக வாக்காக விருக்கின்றது. இது ஆங்கிலேயர் எதிர்க்க முடியாத கூறருக அமைந்தது. குடியேற்ற நாடுகளின் நியாயம் நல்ல வலிமையுடையதாயுமிருந்தது ; இவ்வரிக்குக் குடியேற்ற நாடுகள் ஒப்புக்கொண்டால் வேறு வரிகள் எற் படுத்தப்பட மாட்டாவா ? இதன் பயனக, கிரென்வில்லின் மற்றை நட வடிக்கைகளால் எற்கனவே கோபமுற்றிருந்த குடியேற்றநாட்டு மக்கள், இவர் ஆலோசனைக்கு என அனுமதித்த ஆண்டை ஆலோசிப்பதற்கு உப யோகிக்காது கிளர்ச்சி செய்வதற்கு உபயோகித்தனர். ஈற்றில் விதி எற் படுத்தப்பட்டு நடைமுறையில் கொண்டுவரப்பட்டபோது கலகங்களேற்பட்டன. ஒர் ஆள்பதியின் வீடு கொள்ளையிடப்பட்டு வரிகளைத் திரட்டுகின்றவர்களின் உருவப் பதுமைகள் எரிக்கப்பட்டன. ஒருவரும் முத்திரைகளே உப யோகிக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலான துற்சகுனமாக, பதின்மூன்று குடியேற்ற நாடுகளில் ஒன்பது இதற்கெதிராக மறுப்பதற்கு ஒன்று கூடின. இதனல் இவை நோக்கத்தில், முன் சம்பவியாத ஒற்றுமையைக் காட்டின்.
முத்திரை விதி விலக்கப்படல் (1766)
இத்தகைய நடவடிக்கைகளின் செய்திகள் இங்கிலந்தை அடைந்தபோது பிரிட்டிசு அரசுவல்லுநர் அபிப்பிராய வேற்றுமைகொண்டனர். கிரென்வில் பெரிய பிரித்தனின் சட்ட உரிமைகளுக்காக வாதிட்டார். பேக்கு போன்ற வர்கள் இச்சட்டம் தருணத்திற்கு உவந்ததன்று என்றெண்ணி இதன் சட்ட உரிமையைப்பற்றிக் கவலைப்படவில்லை. குடியேற்ற நாடுகள் மீது அக வரி ஏற்படுத்தப் பிரிட்டிசுப் பாராளுமன்றத்துக்கு ஒருரிமையுமிருக்க வில்லை என்று சதாம் எண்ணி, அமெரிக்கர் எதிர்த்திராவிடில் அடிமை களாக விருந்திருப்பர் என்றுங் கூறினர். இதற்கிடையிற் கிரென்வில் பதவியினின்றும் நீங்கியபோது உரொக்கிங்காம் பிரதம மந்திரியானர். இவர் சாந்தமான கொள்கையைத் தழுவி முத்திரைச் சட்டத்தை நீக்கினர். ஆயினும் அதே சமயத்திற் குடியேற்ற நாடுகள் மீது பெரிய பிரித்தனுக்கு வரியிட உரிமையுண்டு என்ற ஒருவிதி நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கர் களிப்புற்றனர். அாயயமான அல்லல் முடிவுற்றதுபோல இருந்தது (குறிப்பு 99).

பெரிய பிரித்தனும் வட அமெரிக்காவும் 103
தவுன்செந்தின் புதிய வரிகள் (1767)
இவைகளிற் சில நீக்கப்படல் (1770)
பிரபு சதாமின் அமைச்சில் நிதிச் செம்மலாயிருந்த, திறமையுள்ள ஆனல் நிதானமற்ற, சாள்சு தவுன்செந்தினுல் வேறெரு சச்சரவேற்பட்டது. நோயினுற் சதாம் முற்றிலும் வலியிழந்திருந்து காலமாகிய 1767 இல் தவுன்செந்து அமெரிக்கக் குடியேற்ற நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட தேயிலை, கண்ணுடி, காகிதம் ஆகியவற்றின் மீது வரிகளிட்டார். இவை துறைமுகங்களில் இறுக்கப்பட்ட வெளி வரிகளன்றி அக வரிகளல்லவாத லால் குடியேற்ற மக்கள் இதற்கு மறுக்க முடியாது எனக் கூறினர். இவ்வரிகள் மூலம் ஒராண்டுக்கு ஏறக்குறைய 40,000 பவுண்கள் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டது. இதுவரை சபைகளிடமிருந்து ஊதியம் பெற்ற ஆள் பதிகள், அதிகாரிகள் ஆகியோரின் சம்பளங்களைக் கொடுப்பதற்காக இப்பணம் உபயோகிக்கப்படுமென்று தீர்மானிக்கப்பட்டது. இது குடியேற்ற நாடுகளின் சுயவாட்சியின் வேரை அறுப்பாதகையால் இதற்கு வலிமையான எதிர்ப் புண்டாகியது. ஆகவே 1770 இல்-அதேயாண்டிற் பதவியேற்று பன்னிரு ஆண்டுகளுக்கு அதிகாரம் வகிக்கப்போகும்-பிரபு நோதின் அமைச்சு கண்ணுடி, காகிதம் ஆகியவற்றின் மீதிருந்த வரிகளை நீக்கியது. ஆனல் நம்பமுடியாத மடமையால் வரியிறுக்கும் உரிமை உண்டென்று காட்டுவ தற்காக தேயிலை மீதிருந்த வரி நீக்கப்படவில்லை.
துரதிட்டச் சம்பவங்கள் (1770-73)
பொசுதன் “ படு கொலை ’
இரண்டு மனிதர் கோபமுற்றிருக்கும்போது சிறு சம்பவங்கள் மிகைப்
படக் கூறப்படுகின்றன. அதுபோல இக்காலத்தில் இரு பக்கத்தாரையும் வெவ்வேறு சம்பவங்கள் கோபமூட்டின. இவற்றில் இரண்டை மாத்திரம் ஈண்டு ஆராய்வாம். பொசுதன் நகரத்தில் வாழ்ந்த மக்கள் பிரிட்டிசுப் படைகளைப் பல வகைகளில் அவமதித்தனர். ஈற்றில் சில மக்கள் சில படை வீரரைச் சூழ்ந்து “ போக்கிரிகள் ” என்றெல்லாம் பழித்துவிட்டு உறைபனிக்குண்டுகளால் அடித்தனர். இதனல் எற்பட்ட அமளியில் ஒரு குண்டுமாரி சுடப்பட்டு நால்வர் உயிரிழந்தனர். இவ்விடயம் “ குரூரக் கொலை ’ என்று குடியேற்ற மக்களால் மிகைப்படுத்தப்பட்டது. எல்லாவிடத் திலுமிது சினத்தை மூட்டியது (1770), மற்ருெரு சம்பவம் பெரிய பிரித்தனில் ஆத்திரத்தையுண்டாக்கியது. கள்ளச் சரக்கேற்றுவதைத் தடுப் பதில் முனைந்திருந்த மன்னனின் கப்பல்களிலொன்றன. கசுபியில் ஒரு நாளிரவு சில குடியேற்ற மக்கள் ஏறி அதைத் தீக்கிரையாக்கினர் (1772). இக்குற்றத்தைச் செய்தவர்கள் ஒரு நாளுந் தண்டிக்கப்படவில்லை.

Page 60
104 முடியுடன் இறுதி இகல்
பொசுதன் தேநீர் விருந்து (1773)
இதற்குப் பின் விரைவில் நடந்த வேறு சில சம்பவங்களினற் போரேற்பட் டது. அக்காலத்தில் பெரும் நிதித்தொல்லைகளால் அல்லலுற்ற கிழக்கிந்தியக் கம்பனிக்கு, பெரிய பிரித்தனுக்குத் தேயிலையை முதலில் அனுப்பி, பின்பு அங்கிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பாது, நேரே அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டது. இதன் பயனக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்ட ஒவ்வோர் இருத்தல் தேயிலைக்கும் வரியாக மூன்று பென்சு தான் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனல் குடியேற்ற மக்களுள் தீவிரவாதி களானேர், தேயிலையின் விலையைக் குறைத்து அரசாங்கம் வரிக்குத் தம்மை இணங்கச் செய்யும் உபாயமிதென்றெண்ணினர். இதன் பயனகக் கம்பனியின் கப்பல்கள் பொசுதன வந்தடைந்தபோது பலர், மோகாக்கு மக்கள்போல் மாறுவேடம் பூண்டு இக்கப்பல்களிலேறி மூந்நூற்று நாற்பது தேயிலைப் பெட்டிகளைக் கடலிலெறிந்தனர் (1773).
போரேற்படல் (1775) அமெரிக்க மாசபை
பிரிட்டிசுப் பாராளுமன்றம், இப்போது கண்டிப்பான முறையில் நடந்தது. மசச்சூசெட்சின் யாப்பை மட்டுப்படுத்திய ஒரு விதி நிறைவேற்றப் பட்டது. இது அதிகாரிகளிற் பலரை நியமனங்களைச் செய்யும் உரிமையை முடிக்கு அளித்ததோடு ஆள்பதியின் அனுமதியின்றிப் பொதுக் கூட்டங் கள் நடைபெறுவதையுந் தடை செய்தது. பொசுதன் துறைமுகம் மூடப்பட்டது; இதனுல் பல்லாயிரக் கணக்கான மக்கள் வேலையின்றித் திண்டாடினர். கேசு என்ற போர்வீரன் மசச்சூசெட்சின் ஆள்பதியாக்கப் பட்டான். அங்கு அதிகம் படைகள் அனுப்பப்பட்டன. ஆனல் மற்றைக் குடியேற்ற நாடுகள் மசச்சூசெட்சை ஆதரித்தன. சோச்சியா ஒழிந்த எனைய குடியேற்ற நாடுகளின் மாசபை ஒன்று பிலடெல்பியாவில் நடை பெற்றது. இம்மாசபை உரிமைப் பிரகடனம் ஒன்றை வரைந்து பாராளு மன்றத்தின் புதின்மூன்று சட்டங்கள் நீக்கப்படல் வேண்டுமென்று கேட்டுப் பிரிட்டிசுப் பொருள்களைப் புறக்கணிக்க ஏற்பாடு செய்தது. பிரபு நோது உறவுகொள்ள முயன்றரெனினும் இது பயனற்றதாகிவிட்டது. ஏனெனில் இலெச்சின்றனில் (1775) நடந்த ஓர் சிறு கைகலப்புடன் போர் மூண்டு விட்டது.
சுதந்திரப் பிரகடனஞ் செய்தல் (1776)
அடுத்த ஆண்டாகிய 1776 யூலை 4 ஆம் தேதியன்று பிரசித்திபெற்ற
சுதந்திரப் பிரகடனம் உருவாயது. இதனல் பதின்மூன்று குடியேற்ற நாடுகளும் பெரிய பிரித்தனிடம் கொண்ட கீழ்ப்படிவினின்றும் விலகின.

பெரிய பிரித்தனும் வட அமெரிக்காவும் 105.
இத்தகைய நடவடிக்கையைக் குடியேற்ற நாடுகளிலுள்ள பல மக்கள் விரும்பவில்லை (குறிப்பு 100). இப்பிரகடனத்துடன் ஐக்கிய அரசுகளின் சரித்திரம் ஆரம்பமாகியது. இச்சுதந்திரத்தைத் தடுத்திருக்கலாம் என்பதில் ஐயமுண்டு. இதற்கோரளவில் பிரிட்டிசு அரசாங்கத்தைக் குறை கூறல் வேண்டும். இது அறியாமை நிரம்பி அனுதாபமுமின்றி யிருந்ததோடு இதன் கொள்கையும் நிலையற்ற தன்மையுடையதாகவுமிருந்தது. இன்னும் வடக்கிலிருந்த குடியேற்ற நாட்டு மக்களின் குணவியல்பும் பிற்றின் கூற்றுப்படி “ புண்படும் உணர்ச்சி’ (அதாவது இவர்கள் விரைவில் புண்பட்ட உணர்ச்சியுடையவராகினர்) யுடையதாகவும் சச்சரவிடும் தன்மை யுடையதாகவுமிருந்த தென்பதில் ஐயமில்லை. குடியேற்ற மக்களில் பிரிட்டிசார் அதிகாரத்தை அறவே ஒழிக்கும் மனப்பான்மையுடைய சில தீவிர வாதிகளுமிருந்தனர். பேக்கின் கூற்றுப்படி இவர்கள் ஒவ்வொரு கறை யுடைய தென்றலிலும் கொடுங் கோன்மையை மணக்கக் கூட்டிய தன்மை யுடையவராயிருந்தனர். ஆயினும் இச்சம்பவங்கள் மிக்க கடினமாகவிருந் தன. இவற்றை அக்காலத்திருந்த அரசியல் வல்லுநர் எவராயினும் நீக்கி யிருக்கலாமோ என்பதுஞ் சந்தேகத்துக்கிடமானது. இரு குறிப்புக்களை முடிவில் குறிக்கலாம். முதலாவதாக, ஆங்கில எண்ணங்களாகிய சுதந்திரம், சுயவாட்சி ஆகிய எண்ணங்களையுடைய ஆங்கிலேயராக, குடியேற்ற மக்க ளிருந்ததனலேயே இவர்கள் கலகமிட்டனர். வேறெந்தக் குடியேற்ற மக்க ளும் இப்படிச் செய்திருக்க மாட்டார்கள். ஒர் அமெரிக்கச் சரித்திராசிரியர் * ஆங்கிலரன்றி வேறு யாராயினும் அமெரிக்கச் சுதந்திரத்தை நிலை நாட்டியிருக்க முடியாது; இதை இவர்கள் ஆங்கிலச் சரித்திரத்தின் அடிப் படையிற் செய்தனர் ” என்று கூறினர். இரண்டாவதாக, குடியேற்ற நாடுகள் மூன்றஞ் சோச்சு அரசு கட்டிலேறிய காலத்தில் வளர்ச்சியுற்றிருந் தன வெனினும் தாய் நாடு இதை உணரவில்லை? இதுதான் இவ்விடர்களின் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.
அமெரிக்கச் சுதந்திரப் போர் (1775-83)
ஆயிரம் மைல் நீளமுங் காடுகளினல் மூடப்பட்டதும் மூவாயிரம் மைல்களுக் கப்பாலுமிருந்த ஓரிடத்தில் ஒரு போரை நடத்துவது பெரிய பிரித்தனுக்கு மிக
"தாய்நாடும் அதன் குழந்தைகளாகிய குடியேற்ற நாடுகளுமென்ற சாதாரண கூற்று மிகவும் பொய்யானதல்லவா ! இலண்டன், எக்கீடர், அல்பாத்து ஆகிய நகரங்கள் பெரிய பிரித்தனின் குழந்தைகளாயிருப்பதிலும் மேலாக நாம் பெரிய பிரித்தனின் குழந்தைகளோ ? நாம் பிரித்தனிலுள்ளவர்களின் சகோதரரும் ஒத்த தோழருமல்லேமா ?? என்று ஒரு சம காலத்து அமெரிக்கர் கூறினர்.
பிரிட்டிசுப் பேரரசு பிளவுபட வேண்டுமென்ற விதியிருந்தது. ஆயினும் இவ்வல்லல், அமெரிக்காவிலுள்ள இங்கிலிசுக்காரர் மற்றையவரிலும் இங்கிலந்து வளர்த்த சுதந்திரக் கொள்கைகளைப் பூரணமாக அனுபவிக்கவேண்டுமென்று கோரியதால் ஏற்பட்டது என்று ஒர் அமெரிக்கச் சரித்திராசிரியர் கூறுகின்றர்.

Page 61
105 முடியுடன் இறுதி இகல்
ஏவுங் கடினமான காரியமாகவிருந்தது. ஏழாண்டுப் போரிலேற்பட்ட வெற்றி களேயுஞ் சுதந்திரப் போரிலேற்பட்ட தோல்வியையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அப்போர் என் அவ்வாறு அமைந்தது என்று எண்ணக்கூடும். இதற்குப் பதில் யாதெனில் ஏழாண்டுப் போரில் உண்மையில் நாம் வட அமெரிக்காவில் பிரான்சுடன் போராடினுேம். இன்றும் இரு பக்கத்தாரும் தம் தளங்களிலிருந்து சம தொவேயிலிருந்தனர். ஆளுல் சுதந்திரப் போரில், தொலேவிலிருந்த நமது தளத்திலிருந்து, தமது நாட்டிற் போரிடும் அமெரிக்கருடன் நாம் போராடினுேம். மேலும் பிரான்சு நமெரிக்கப் போரிற் கலந்தபோது எமக்கு முக்கிய ஆதாரமாகவிருந்த கடவிதிகாரத்தை ஒரு சிறிது அபகரித்தது. ஆயினும், அதன் எதிரிகளின் சூழ்நிலையைக் கபினிக்கும் போது ஆரம்பத்தில் இக்காரியம் அரியதொன்றன்று எனத் தெரிகின்றது.
அமெரிக்கக் குடியேற்றவாசி தனது இருப்பிடத்தினின்றும் வெகு தூரத்துக்குச் செல்ல விரும்பவில்லே. அவன் சிறிது காலத்துக் கெனவே படையிற் சேர்ந்தபடியால் திடீரென்று விளிகவுங்கூடும். அவன்
பின்வரும் போரின் சுருக்கம் இதை விளங்கிக் கொள்வதற்கு உதவும் :-
அரவியல் சபித்திரம்
போர் நிகழ்ச்சிகள் (டிெ) பிரிட்டிசு வெற்றி (தோ) பிரிட்டிசு தோல்வி
1775. பாசனய தவே:ைாக இலெச்சின்றன் ; பொசுதலுக்குப் போக்கு வாத்துத் தடை 'திகாரத்தை மேத யிடம் : பங்கர் குன்று : AreiťLTL:J அமெரிக்கப் Gli "rigg. படையெடுப்பு.
177. பூஃப் ஆந் தேதி சுதந் போசுதனிலிருந்து பங்கள் வெளியேற்றப்படம்: ; புரகிளின் திfப் பிரகடனம், (வெ) ; நியூயோக்கு ஈரிப்பற்றப்படவ் ; நியூசேவி:ே
வேல்ஸ் நிரந்தர் (தோ), 1777. ial:TraiTTiTTirraðir (Cl.) ; y Ars?”LITT, IT (s?'5"),
(3) அமெரிக்கா (ஆ) கடற்கரையோரப் பிர
தேசமும் இந்தியாவும்
1778. பிராரன்சு போர் தொடுத் பிலடெல்பியா வினிருந்து
தள் : சதாமின் மர வெளியேற', &c.
1772. சுபெயின் போர் தோடுதி ஈராஜ கைப்பற்றப்படல் சிபிருேட்டர் முற்றுகை ஆாம்
). பித்த.ே( -انواع
1780. ஒவேந்து போர் தொடு சான்சுதெளன் கைப்பற்றப் ஐதாலி கிருநாடகத்தின் மீது திதல் படைமுண்ட படஜ் (வெ) அமுடன் படையெடுத்தல். நடு நிவேதியம. (aெ),
R. ப்ேபோடு வுெ) ; யோக்கு போட்டோ நோவோ (வே).
தொன் (ரோ).
1782. பிரபு நோது பதவி துறத் பிஜேக்கா: இழத்தர் தோ); தல் சமாதானத்து சேன் உலுபியாவுக் கருவி: ஃகான பேச்சு உார்த் செயிண்க போர் (ல்ெ); சிபி தைகள் நடத்தல். றேட்டர் முற்றுகை நிறுத்
தப்படம் (aெ). 1783, வேர்சை சமாதானம்.

Irůl-ir後Tā ĻļĽľī£
I ri, sae si ŵyo 1 r.; * *();',
§ 1os-ĤIL: £; ısı)';
ursprosso -iro rino?’ tglt eris??? !! !!
| +45 r.) șiн: H тул “圈“置e 5
čış gol. Istor olu su i ri još sosti rīsu salų
luỹ 5ğıús, os įrı sırzıor.lıs y*iᏐᎥᎬ Ꭼg-FᏐᎬ H 1
å-

Page 62
08 முடியுடன் இறுதி இகல்
அடிக்கடி தன் சகளுடியேற்றவாசிகளைப் போர் நெருக்கடியான நோத்தில் விட்டு நீங்கினன். மேலுமவன் கீழ்ப்படியுந் தன்மையுடையவனுமல்லன். “தன் அதிகாரியை, இழிவாக-முக்கியமாக அவன் தனது குடியேற்றநாட்டு அதிகாரியின் கீழன்றி வேறு குடியேற்ற நாட்டதிகாரியின் கீழ் கடமையாற்றி ஞல்-ஒரு விளக்குமாறுபோல மதித்தான் ” என்று ஒரு தளபதி கூறினர். தளபதிகளே அதிகாரஞ் செய்த மாசபை வீண்பேச்சுடையதாகவும் திறமையற்றதாகவுமிருந்தது. ஒப்பந்தக்காரரிடை கவர்வும் சூது வணிகமும் மலிந்து கிடந்தனவென்று தலைமை ஆணையன் கூறினன். இன்னும் குடி யேற்ற வாசிகளிற் பெரும்பாலானவர், ஒன்றில் தாய்நாட்டில் விசுவாச முடையவராகவிருந்தனர், அல்லது போரிடும் இரு பக்கத்தாரையுஞ் சாராது நொதுமல் நிலையிலிருந்தனர்.
ஆளுல் பிரித்தானியர் தமதெதிரியைத் தவருக மதிக்கும் தவறிழைத் தனர். உதாரணமாக அமெரிக்காவைக் கைப்பற்றுவதற்கு நான்கு படைகள் போதும் என்றெரு நிபுணர் கூறினர். போர் எற்படக்கூடுமென்றறிந்தபோது இவர்கள் அமெரிக்காவிலிருந்த படைக்குத் துணையனுப்புவதற்குப் போதிய ஆயத்தங்களைச் செய்யவில்லை. அன்றியும் உறவு கொள்ளலாம், வேறு பாடு நீக்கி இணங்கலாம் என்ற எண்ணங்களுடன் “ சமாதான இலட்சியத் துடன் போர் செய்ய முடியாது’ என்பதை மறந்து, போரை அரை மனதுடன் ஆரம்பித்தனர். பிரித்தன் பெருந் தளபதியொருவரையும் பெற்றிருக்கவில்லை. பெரும்பாலுங் கூலிக்கு அமர்த்தப்பட்ட சேமன் படைகளுடனேயே போராடியது. அதோடு தமது திறமையின்மையைக் காட்டிய பிரபு சோச்சு சேமேன் போர் மந்திரியாகவுமிருந்தார். இவர் மிந்தனில் தாக்க மறுத்த பிரபு சோச்சு சகுவிலே. மறு பக்கத்திலோ குடி யேற்றவாசிகள் வேசினியன் தோட்டக்காரனன சோச்சு உவாசின்றன மாபெருந் தளபதியாகப் பெற்றிருந்தனர். இவர் பெரும் தளபதியாக விருக்க வில்லையாகினும் அமைப்புவேலைகளில் இடையரு ஊக்கமும் போரின் இடர்க் காலங்களில் திடமான வீரமும் உறுதியுமுடையவராக விருந்தார்.
போர் எட்டாண்டுகள் நடைபெற்றது. இப்போரை, நழுவவிட்ட சந்தர்ப்பங் களின் கதையென்றே கூறலாம் (குறிப்பு 101). முற்பகுதியிற் பிரித்தானி யர் தரையில் வெற்றி பெற்றிருக்கக் கூடும். ஆளுல்ை சீர்கேடான முறையில் நடந்துகொண்டனர். போரின் பிற்பகுதியில் இவர்கள் கடலதிகாரத்தை இழந்ததால், தம் எதிரிகளாகிய பிரான்சு, சுபெயின் ஆகிய நாடுகள் குடி யேற்ற நாடுகளுக்காகத் தலையிடுஞ் சந்தர்ப்பத்தை அளித்தனர்.
எழாண்டுப் போரின் முன்னும், போரிலும் பெருஞ் செல்வமும் நல்ல நிலையுமுடைய உவாசின்றன் பிரெஞ்சுக்கும் இந்தியருக்குமெதிராகப் போரிட்டார். இவர் பத்தொன்பதாவது வயதில் வேசினியன் படைகளின் உபதலைவராகவும் இருபத்துமூன்ருவது வயதில் மாபெருந் தளபதியாகவும் பதவியேற்றர். 1754 இலேற்பட்ட பிராடொக்கின் படையெடுப்பில் மிக்க வீரத்துடன் போராடினர். இவர் அங்கியில் நான்கு துப்பாக்கிக் குண்டுத்துளே அடையாளமிருந்தன.

பெரிய பிரித்தனும் வட அமெரிக்காவும் 09
இலெச்சின்றனும் பங்கர் குன்றும் (1775)
1775 இல் முதற் போர் பொசுதனில் நடந்தது. பிரித்தானியருங் குடி யேற்றவாசிகளும் இலெச்சின்றனில் சந்தித்துப் போரிட்டனர். பிரித்தானி யர் தாம் கைப்பற்ற விரும்பிய பண்டசாலைகளைக் கைப்பற்றினலுமிப் போர் குடியேற்றவாசிகளின் போர்த்திறனைக் காட்டியது. பிரித்தானியர் தலைவராகிய கேசு தமது எதிரிகளைக் குறைவாக மதித்துவிட்டார். இதன் பயனகப் பங்கர் குன்றில் நடந்த போர் மிக்க சேதமுன்டயதாகவிருந்தது. இங்கு மிகவும் வெப்பமான நாளிற் கேசு தம் களைப்புற்றிருந்த படைகளை ஒரு குன்றுக்குமேல் அனுப்பி, அகழரணிலிருந்த எதிரிகள் முன் சென்று தாக்குமாறு அனுப்பினர். மூன்று முயற்சிகளின் பின் பிரித்தானியர் குன் றைக் கைப்பற்றினலுந் தம் வீரர்களில் ஐந்திலிரண்டு பங்கை இழந்தனர். இதன் பின் கேசு ஒன்றுஞ் செய்யவில்லை. குண்டு, மருந்து முதலியவற்றை மிகச் சிற்றளவிற் பெற்றிருந்த உவாசின்றனப் பொசுதனைத் தாக்கும்படி விடவேண்டியிருந்தது.
கனடாமீது அமெரிக்கப் படையெடுப்பு (1775)
குடியேற்றவாசிகள் கனடாவுட் சென்றும் பொருதனர். இவர்கள் குவி பெக்கைத் தாக்க ஒரு படையை அனுப்பினர். ஆனல் குவிபெக்கு இவர்கள் படையெடுப்பை வெற்றிகரமாகத் தடுத்தது. இத்திக்கில் எற்படக்கூடிய அபாயத்தை முன்பே உணர்ந்திருந்த பிரித்தானியர், உரோமன் கத்தோ லிக்கருக்குச் சில பேறுகளை (குவிபெக்குச் சட்டத்தில், 1774) அளித்திருந், தனர். இவர்கள் இப்போது பிரித்தனுக்குத் துணை புரிந்தனர். ஆகவே அமெரிக்கப் படையெடுப்புக்கு ஆதரவிருக்கவில்லை.
பிரித்தானியர் வெற்றிகள் (1776) A.
இத்திட்டத்தின் தோல்வி அமெரிக்கத் தோல்விக்கு அறிகுறிபோலத் தோன்றியது. பிரபு ஒள கேசுவின் பதவியையேற்று உவாசின்றனைப் புறுகிலினில் வென்று (1776) நியூயோக்கைக் கைப்பற்றி உவாசின்றனத் துரத்திவிட்டு நியூகேசியை வென்றர். நத்தாலன்று, உவாசின்றன் திரந் தனிலிருந்த ஒரு சேமனியப் படைக்கூறை வென்றர் எனினும், படைகளற்று விளங்கிய குடியேற்ற வாசிகளுக்கு வருங்காலம் இருளடைந்ததாயும் பிரித். தானியருக்குச் சிறப்புடையதாயும் தோன்றியதோடு இவ்வாண்டு முடிவுற்றது.
பிரித்தானியரின் பேரிழப்பு (1777) பிராண்டிவைன் (1777) திகொண்டரோகா (1777) சரடோகா (1777) பிரான்சும் சுபெயினும் போர் தொடுத்தல்
இவையெல்லாவற்றையும் பிரித்தனுக்கு விளையப்போகும் ஆபத்து மாற்றி விட்டது. உவாசின்றன்மீது கூட்டுத் தாக்குதலுக்கு ஒரு திட்டமமைக்கப்

Page 63
10 முடியுடன் இறுதி இகல்
பட்டது. கனடாவிலிருந்த பிரிட்டிசுப் படைத் தலைவர்களிலொருவராகிய பேகொயின், எல்லையைக் கடந்து தெற்கு நோக்கிச் செல்வதாகத் திட்ட மிடப்பட்டது. நியூயோக்கிலிருந்த பிரிட்டிசுப் படைகளுக்குத் தலைமை வகித்த ஒள வடக்கே சென்று இவருடன் சேருவதாகவுந் திட்டமிடப்பட்டது. பிலடெல்பியாவை முதலிலே தாக்க விரும்பிய ஒள அவ்வண்ணஞ் செய்து உவாசின்றனப் பிராண்டிவைன் போரில் வென்றர். அதன் பின் எல்லாம் பிழைத்துவிட்டன. ஒள தாமதிப்பார் என்று எதிர்பாராத பேகொயின் திகொண்டரோகாவைக் கைப்பற்றி, பின்பு காடுகளடர்ந்த பிரதேசத்திற் கூடே மிக்க பிரயாசையுடன் சென்றர். இங்கிவர் பொருள்களுஞ் சிறுகச் சிறுகக் கரையலாயின. எதிரிகளால் இவர் சூழப்படவே சரடோகாவில் 4000 வீரருள்ள படையுடன் இவர் சரணடைந்தார் (ஒட்டோபர் 1777). பின்பு ஆராயும்போது போரின் மாற்றத்திற்கு இவ்விடரே காரணமாயிருந்த தென உணரப்பட்டது. பிரிட்டிசாரின் துர்ப்பாக்கியத்தைக் கண்ட பிரான்சு முதலிலும் சுபெயின் அடுத்தும் எம்மீது போர் தொடுத்தன.
கடலதிகாரம்
ஒல்லந்து போர் தொடுத்தல் படைபூண்ட நடுநிலைமை (1780)
மேலும் நடுநிலை நாடுகள் கடல்மேல் கொண்ட உரிமைகளேப்பற்றிச் சச்சரவு கள் எற்பட்டன. நடுநிலை நாடுகளின் கப்பல்களிலுள்ள எதிரிகள் பொருள் களைக் கைப்பற்றலாமென்று பெரிய பிரித்தன் கூறியது. அதாவது நடுநிலை நாடுகள் கூறிய தத்துவமாகிய “சுதந்திரமுள்ள கப்பல்கள், சுதந்திர முள்ள பொருள்கள் ” என்பதைப் பிரித்தன் மறுத்தது. இதனல் மற்றும் வல்லரசுகளுடன் சச்சரவுகளேற்பட்டன. இதன் பயணுக ஒல்லந்து பிரித்தனின் எதிரிகளிலொன்ருக, இவ்வல்லரசுகளுக்கிடையிற் போர் நேர்ந்தது. இர சியா, தென்மாக்கு, சுவீடன் ஆகிய நாடுகள் படைபூண்ட நடுநிலைமையை வகித்தன. இந்நிலை பிரித்தனுக்கு எதிராயமைந்தது.
ஆகவே பிரித்தனின் எதிரிகளின் எண்ணிக்கை மிகவும் பயங்கரமாக அதிகரித்ததோடு, கடலதிகாரத்தின் முக்கியத்துவமுமதி கரித்தது. சுடெயின் சிபிறேட்டரைத் தாக்கியது. இந்தியாவுக்குச் செல்லும் வழிக்கும் இடர் வரும் போலிருந்தது. மேற்கிந்தியத் தீவுகளும் தாக்கப்
L-L-607.
இத்திட்டங்கள் தெளிவாகவில்லாமையால் இன்றுவரை தீர்மானிக்கப்பட்ட திட்டம் எது என்பதும் இரு திட்டங்களிலெதை எற்பதாகத் தீர்மானிக்கப்பட்டது என்பதும் அர சறிக்கைகளிலிருந்து தெளிவாக அறிய முடியவில்லை. பிரபு சோச்சு சேமேன் தமது அதிகார சம்பந்தமான கடிதங்களை ஒருபோதும் திறந்து பார்க்கவில்லையென்றும் ஒள தமக்குரிய கட்டளைகளை ஒருபோதும் பெறவில்லையென்றுங் கூறப்பட்டது.

பெரிய பிரித்தனும் வட அமெரிக்காவும் I1
பிரிட்டிசுக் கடற்படையின் துர்ப்பல நிலை
எழாண்டுப் போர்க் காலந்தொட்டுப் பிரிட்டிசுக் கடற்படை பலங் குன்றும் படி விடப்பட்டது. பிரெஞ்சுப் படை அன்றுமுதல் பலமடைந்திருந்தது. பிரெஞ்சுக் கடற்படை இப்பொழுது எறக்குறைய எண்ணிக்கையிற் பிரிட்டிசுக் கடற்படைக்குச் சமமாகவிருந்ததோடு பாய்மரம், பாய், கப்பற் கயிறுகள் ஆகியவற்றைச் சுடும் புதிய முறைகளையுங் கையாண்டது. கடலிற் பிரிட் டிசாரின் தாழ்ந்த நிலை விரைவிற் பலனளித்தது. எனெனில் அமெரிக்கா விலிருந்த படைகளின் நிலையை இது பாதித்தது என்க.
யோகுதெளன் சரணடைதல் (1781)
1780 இற் பிரித்தானியர் (இப்போது கிலிண்டன் தலைமையில்) நியூ யோக்கிலிருந்தனர். இவர் தென்னடுகளில் இருந்த பல “அரச பத்தியுடையவர் களுடன் ” ஒத்தியங்கத் தீர்மானித்தனர். ஆகவே தளபதி கோண்வாலிசு கரலினவுக்கு அனுப்பப்பட்டார். இங்கிவர் சாள்சுதெளனைக் கைப்பற்றிக் கன்றனிலுங் கில்பேnட்டு கோட்டவுசிலும் நடந்த போர்களில் வெற்றி பெற்றர். பின்பு கரையோரத்துக்குச் சென்று பிரிட்டிசார் கப்பற்படைத் துணைப் படைகள் கொண்டு வரும் வரைக்கும் வேசினியாவிலிருந்த யோகு தெளணுக்குச் சென்று காத்திருந்தார். பிரித்தானியருக்குப் பதிலாகப் பிரெஞ்சுக் கடற்படை வந்து சேர்ந்து இவரின் போக்கு வரவைத் தடை செய்தது. உவாசின்றன் ஒரு பெரும் படையுடன் தோன்றி, தரையிலும் இவரைத் தடுத்தார். இவருடைய நிலை நம்பிக்கையற்றதாகவிருந்தது. ஏனெனில் பிரெஞ்சுப் படைஞர் கடலிலிருந்தவாறும் உவாசின்றன் தரை யிலிருந்தவாறும் இவரைத் தாக்கக் கூடியவராகவிருந்தனர். ஆகவே
இவர் சரண்புக வேண்டி நேர்ந்தது.
A.
இதற்கிடையிற் பிரெஞ்சுப்படைகள் வடக்கிலிறக்கப்பட்டன. விரைவிற் பிரித்தனுக்கு நியூயோக்கு மாத்திரமே எஞ்சியிருந்தது.
பிரான்சும் சுபெயினுந் தாக்குதல் மினுேக்காவை இழத்தல் (1782)
இத்தகைய நிகழ்ச்சிகளினற் பூரிப்புற்ற பிரான்சும் சுபெயினும் இப்போது பிரித்தனை வலிமையுடன் தாக்கின. பாபடோசு, யமேக்கா ஆகிய தீவுக ளொழிந்த எனைய மேற்கிந்தியத் தீவுகளெல்லாங் கைப்பற்றப்பட்டன. மத்தியதரைக்கடலில் மினேக்கா கைப்பற்றப்பட்டு சிபிருேட்டர் முற்றுகை (எற்கெனவே மூன்றண்டுகள்வரை நடந்தது) மேலுந் தொடர்ந்து நடத்தப்பட்டது.
1 ஆகவே தற்கால விமரிசர்கள், பிரித்தன், எதிரிகளின் துறைமுகங்களை முற்றுகை யிடுவதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்திருக்க வேண்டும் என்று அபிப்பிராயப்படுகின்றனர்

Page 64
12 முடியுடன் இறுதி இகல்
செயின்சு தீவுகளின் போர்
எமது நிலை மிகவும் மோசமாகவிருந்தபடியால், மக்கள் விருப்பப்படி, மன்னன் பிரபு நோதைப் பதவியிலிருந்து நீக்க வேண்டியேற்பட்டது. பிரித் தனுக்கு உடன்படிக்கை செய்யக்கூடிய அதிகாரத்தை இரண்டு வெற்றிகள் தருணத்திலளித்தன. மேற்கிந்தியத் தீவுகளிலதிக சேதத்தை விளைவித் திருந்த பிரெஞ்சுப் படையுடன் போராடுவதற்காகக் கடற்படைத் தலைவர் உரொடினி அனுப்பப்பட்டார். இவர் அவர்களைத் தொமினிகாவுக்கருகிற் சந்தித்து செயின்சு போரில் (சிறு தீவுகளின் தொகுதி) உறுதியான வெற்றி பெற்றர் (1782).
சிபிருேட்டர் காப்பாற்றப்படல் (1782)
அதே ஆண்டிற் சிபிறேட்டரும் காப்பாற்றப்பட்டது. பிரெஞ்சும் சுபானி யருங் கடல்மூலம் 49 கப்பல்களுடனும், தரையில் 40,000 வீரர்களுடனும் இணைந்து தாக்கினர். இத்தாக்குதலை ஆள்பதியாகிய எலியற்றும் 7,000 வீரர்களுடைய அவருடைய படையினரும் வென்றனர். ஒரு பிரிட்டிசுக் கடற் படை தோன்றி எதிரிகளைத் துரத்திவிட்டு, மூன்றண்டு ஏழு மாதம் வரை நிலைத்திருந்த முற்றுகையை நீக்கியது.
வேர்சை உடன்படிக்கைகள் (1783)
இவ்விரண்டு நிகழ்ச்சிகளும் பிரித்தனின் எதிரிகளைச் சமாதானத்திற் குடன்படச் செய்ததால் சமாதானத்துக்கான காரியங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1783 இல் வேர்சை உடன்படிக்கைகள் செய்துகொள்ளப்பட்டன. ஐக்கிய அரசு களின் சுதந்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது; இதனுல் கனடாவுக்குச் செல்லாத அரசபத்தியுடைய குடியேற்ற வாசிகளைக் காப்பாற்றப் பிரித்தன் முயன்றும் ஈற்றில் அவர்களது சகளுடியேற்றவாசிகளின் கோபத்திற்காளாகும்படி விட வேண்டி ஏற்பட்டது. பெரிய பிரித்தன் சுபெயினுக்கு மினுேக்கா, புளொ ரிடா ஆகியவற்றையும் பிரான்சுக்குத் தோபாகோ, செனிகல், கோரி ஆகியவற்றையும் போரிற் பிரான்சிடமிருந்து கைப்பற்றிய சென் உலூசியா இந்தியக் குடியேற்றங்கள் ஆகியவற்றையுந் திருப்பியளித்தது.
பிரான்சுக்கும் பெரிய பிரித்தனுக்குமிடையே போரேற்பட்டபோது உரொடினி பரிசில் மிக்க தரித்திரமான நிலையிலிருந்தார். இவர் கடன்காரர்கள் இவரைத் தாய்நாட்டுக்குச் செல்லவிட மறுத்தனர். ஒரு பிரெஞ்சு உயர்குலத்தவர் வீசத்துடன் இவருக்குக் கடன் கொடுக்க முன்வந்தார். உரொடினி தாய் நாட்டுக்குத் திரும்பச் சென்ருர். அமெரிக்கப் போரில் உரொடினி தலைமை தாங்கிய இரண்டரை ஆண்டுகளிலும் உரொடினி ஒரு பிரெஞ்சு, ஒரு சுபானிய, ஒர் இடச்சு என மூன்று கடற்படைத் தலைவர்களைச் சிறைப்பிடித்தார். பிரெஞ்சு மன்னனுக்குப் பரிசு நகரம் அளித்திருந்த பெருங் கப்பலாகிய வில்லே டி பரிசு ஆகிய கப்பல் உட்பட எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பன்னிரு போர்க் கப்பல்களையும் பிரிட்டிகக் கடற்படையுடன் இணைத்தார்.

பெரிய பிரித்தனும் இந்தியாவும் 113
அமெரிக்கச் சுதந்திரப் போரினுற் பெரிய பிரித்தன் ஒரு பேரரசை இழந்ததெனினும் மற்றென்றின் அத்திவாரத்தைப் பலப்படுத்தியது.
குவிபெக்கு விதி (1774)
1774 இற் பிரிட்டிசுப் பாராளுமன்றங் கனடாவுக்காகக் குவிபெக்கு விதியை நிற்ைவேற்றியிருந்ததை நாம் முன்பு கண்டோம். இவ்விதி கனடாவின் எல்லைகளை விரித்து, ஒர் ஆள்பதி, நியமனஞ் செய்யப்பட்ட சணப ஆகியவரின் மூலம் ஒர் அரசாங்கத்தையுமேற்படுத்தியது. பிரெஞ்சுச் சட்டத்தையே நாட்டுச் சட்டமாக்கியது. உரோமன் கத்தோலிக்கத் திருச் சபையையே கனடாவின் தேசிய திருச்சபையாக எற்று ஆதரித்தது. பதின்மூன்று அமெரிக்கக் குடியேற்ற நாடுகளிலுமுள்ள இங்கிலிசுக் குடி யேற்றவாசிகள் இதை விரும்பவில்லை போரேற்படுவதற்கு இதுவுமொரு காரணமாகும். இவர்கள் குவிபெக்கின் எல்லைகள் விரியும் நிபந்தனையையும், உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையை ஏற்கும் நிபந்தனையையும் சிறப்பாகத் தமது எதிர்கால வளர்ச்சியை அவை கட்டுப்படுத்தும் என்று வெறுத் தனர். ஆனல் கனடாவிலிருந்த பிரெஞ்சுக் குடியேற்றவாசிகள் இதைத் தமது சரித்திரத்தின் பெரும் விடுதலைப் பத்திரமாகக் கருதியதால் இது இவர்களைத் தம்மை வென்றேருடன் இணக்கமுறச் செய்தது.
அதிகாரம் 49 பெரிய பிரித்தனும் இந்தியாவும் (1763-1823) இந்தியாவின் நிலை (1763) A.
இனி நாம் மேற்கிலிருந்து கிழக்கிற்கு, அமெரிக்காவிலிருந்து இந்தியா விற்கு, திரும்புவோம். இங்கும் 1763 இலிருந்து 1783 வரையுள்ள ஆண்டுகள் முக்கியமானவையென்றே கூறுதல் வேண்டும். இரண்டு விடயங்களை நாம் மனதில் வைத்துக் கொள்ளல் வேண்டும். முதலாவதாக, இந்தியா இன்னும் ஆட்சி முறையில்லா நிலையிலிருந்தது. நாடுகளின் எல்லைகள் அடிக்கடி மாறிக் கொண்டிருந்தன. அக்காலத்தில் இந்தியாவில் எல்லை என்ற ஒன்று இருக்கவில்லை என்றே கூறப்பட்டது. தமக்கெனப் புதிய நாடுகளை நிறுவுவோரும் பழைய நாடுகளின் அரியணைகளைக் கைப்பற்றுவோருமான வீரர் பலர் தோன்றினர். பெரும் மோகல் சக்கரவர்த்தியும் இக்காலத்தில் மாறி மாறி வெவ்வேறு அரசர்களின் பாதுகாப்பிலிருந்தார். இரண்டாவதாக, ஏழாண்டுப் போர் முடிவுற்ற பின் கிழக்கிந்தியக் கம்பனியானது மிகவும் உறுதியற்ற தெளிவற்ற நிலையிலிருந்தது. கருநாடக நவாப்பும் ஐதராபாத்து நைசாமும் இதன் நேயராக இருந்தனர். கிழக்குக் கரையோரத்திலும், பம்பாய், சென்னை

Page 65
4 பிரித்தனின் விரிவு
ஆகிய இடங்களுக்கருகிலும கம்பனி ஒரளவு நாட்டைப் பெற்றிருந்தது. ஆயினும் பெற்றிருந்த பிரதேசம் மிகச் சிறிதேயாம். வங்காளத்தில் இதன் நிலை வினேதமாகவிருந்தது. கல்கத்தாவையும் அதற்கருகிலிருந்த சில பகுதிகளையும் தவிர அம்மாவட்டத்தின் மற்றைப்பகுதியை நவாப்பே ஆட்சி புரிந்தார். இவர் கம்பனியின் பெயராற் சடமையாற்றினர். சுருங்கக் கூறின் நாட்டிலிருந்து பெறக் கூடிய அளவு பணத்தைப் பெறுவதே இவர் நோக்கமாகும். கம்பனியின் உத்தியோகத்தர் இவரிடமிருந்து பெறக்கூடிய பணத்தையும், பேறுகளேயும் திரட்டிக் கம்பனிக்காகவும் தனியிாகத் தமக்குஞ் சேகரித்தனர்.
பற்சார் போர் (1764)
கிளைவின் சீர்திருத்தங்கள் (1765-67)
வங்காளத்திற் காணப்பட்ட இத்தகைய நிலைமையினல் தொல்லைகளேற் படும் என்பதில் ஐயமில்லை. அதற்கேற்ப விரைவில் இடர்கள் எற்பட்டன. மீர் சபீருக்குப் பின்னிருந்த நவாப்பு கம்பனியுடன் கலகமிட்டு, பாடலி புரத்திற் சில ஐரோப்பியரைக் கொன்று விட்டு அண்மையிலிருந்த அயோத்தி நவாப்பிடம் தப்பியோடினன். பற்சார் போரில் இவ்விரு நவாப்புகளும் தோல்வியுற்றனர். எமது நிலையை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் எற்பட்டது. அதிட்ட வசமாக இப்போர் நடந்த ஆறு மாதத்தின் பின் கிளைவு வங்காள ஆள்பதியாகி இருபத்திரண்டு மாத சிற்றெல் லைக்குள் பெரும் மாற்றங்களைச் செய்தான் (1765-67). முதலாவதாக வங்காளம், பீகார் ஆகிய இடங்களின் நிதி நிர்வகிப்பை மோகல் சக்கரவர்த்தியிடமிருந்து பெற்றன். இதன் பயனுகக் கம்பனி பிரான்சின் முக்கால் பகுதியளவுள்ள நாட்டின் ஆட்சியைப் பெற்றது. இரண்டாவதாக, அயோத்தி நவாப்புடன் கிளேவு ஒருடன்படிக்கை எற்படுத்திக் கொண்டான். மேற்கிலிருந்து வரும் மராத்தியர், அபுகானியர் படையெடுப்புக்களிற்கு நவா பின் நாடு தடையாகப் பயன்படுமென்றெண்ணினன். எல்லாவற்றிற்கும் மேலாக, மூன்றவதாக, உத்தியோகத்தரின் குறைந்த சம்பளங்களை உயர்த்தி அவர்கள் தமக்கென வியாபாரத்தில் ஈடுபடலாகாதெனக் கட்டளையிட்டான். ஈற்றில், இந்தியாவில் பிரிட்டிசு உத்தியோகத்தர் சம்பந்தப்பட்டவரை, பிரிட்டிசு ஆட்சியை உலகிலேயே தூயதாகச் செய்த சீர்திருத்த வரிசைகளை இவன் தொடக்கிவைத்தான். தாய்நாடு திரும்பிய கிளைவு தீயொழுக்கத்துக் காகப் பாராளுமன்றத்திற் குற்றஞ் சாட்டப்பட்டான். இது வருந்தத்தக்க காரியமாகும். இதன் பின் இவன் நோயினலுங் கவலையினலும் விரைவில் தற்கொலை செய்துகொண்டான் (1774). -
1. பாராளுமன்றக் குழுவின் முன் விசாரிக்கப்படும்போது தான் எதிர்த்து வெல்லவேண்டி யிருந்த மன மயக்கங்களைப்பற்றிக் கூறும்போது “ தலைவர்களே ! கடவுளானையாக எனது அடக்கத்தைக் கண்டு நானே இந்நேரத்தில் ஆச்சரியப்படுகின்றேன்” எனறு கூறினன்.

பெரிய பிரித்தனும் இந்தியாவும் 15
ஒழுங்குபடுத்தும் விதி (1773)
கழிந்த காலத்தில் போரன்றி வியாபாரமே கம்பனியின் இலட்சியமாக விருந்தது. போர் வெற்றிகளையன்றி வருமானத்தையே கம்பனி விரும்பியது. இதன் பயனக கம்பனியின் உரிமையைக் காலத்துக் குக்காலம் புதுப்பித்ததன்றிப் பிரிட்டிசு அரசாங்கம் கம்பனி அலுவல்களில் தலையிடவில்லை. ஆனல் இப்போது ஒரு விசாலமான இடத்தைக் கம்பனி தனக்குச் சொந்தமாகப் பெற்றிருந்ததாலும் நாட்டலுவல்களிற் குழப்ப மேற்பட்டிருந்ததாலும் பிரிட்டிசு அரசாங்கம் ஒரளவு பொறுப்பை, சிறப்பாகக் கிளைவு போனபின் எற்க வேண்டியேற்பட்டது. (குறிப்பு 103). இதன்பயனகப் பிரபு நோது 1773 இல் ஒழுங்கு படுத்தும் விதி என் பதை ஏற்படுத்தினர். இந்தியாவிலிருந்த கம்பனியின் உடைமைகளை மேற்பார்வையிடும்பொருட்டு ஓர் ஆள்பதி நாயகம் நியுமிக்கப்பட்டார். நான்கு அங்கத்தவரையுடைய சபையொன்றும் நியமிக்கப்பட்டது. இதனல் அதிகாரத்தில் ஒற்றுமை உறுதிசெய்யப்பட்டது. ஆனல் வேறு வழிகளில் இவ்விதி திருத்திகரமாக இருக்கவில்லை. சம வாக்குக்களைப் பெற்றிருந்த அங்கத்தவரைக் கொண்ட சபையினல் ஆள்பதி நாயகத்திற்கு ஒரளவு இடையூறிருந்தது. இதே சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் தலையீட்டையும் இவர்கள் (நாயகமும் சபை அங்கத்தவரும்) எதிர்பார்க்க வேண்டியிருந்தது. உவாரன் ஏசிதிங்கு ஆள்பதி நாயகம் (1774-85)
உவாரன் ஏசிதிங்கு முதல் ஆள்பதி நாயகமானர். ஆரம்பத் திலிருந்தே இவருக்குச் சபையினல் மிக்க தொல்லை எற்பட்டது. எனெனில் இங்கிலந்திலிருந்து அனுப்பப்பட்ட ஓரங்கத்தவரான கெளரவ பிரான்சிசு சிமிது அவர்சள் இவர் (எசிதிங்கு) கொடுமையுந் தீயொழுக்கமும் உள்ளவர் என்று வருமுன்பே எண்ணினர். பிரான்சிசு சபையிலிருந்த ஈர் அங்கத்தவரைத் தமது கட்சியிற் சேர்த்துக் கொண்டார். இதனுல் வசிதிங்குக் கெதிராக அதிக வாக்குக்கள் அளிக்கப்பட்டன. இவர் தாம் விரும்பிய முறிகளொன் றையும் நிறைவேற்ற முடியாமற்போய்விட்டது. இந்நிலை ஈராண்டுகள் வரை, ஓர் எதிரி இறக்கும் வரையிருந்தது. இவர் சபையினல் இடர் உற்றர்; திறமையற்ற பம்பாய், சென்னை அரசாங்கங்கள் தலையிட்டதனலும் இவர், இடருற்றர். காரியப் பொறுப்பாலும் இடையருத் தொல்லைகளி ஞலும் குணங்குன்றியும் இடருற்றர் எனினும் குறிப்பிடத்தக்க காரியங் களை அவர் ஆற்றினர். அரசியல் நிர்வாகத்திற்காக வங்காளத்தை மாவட்டங்களாகப் பிரித்து, அதன் நில வருவாயை ஒழுங்குபடுத்திக் குடிக்குழுச் சேவையையும் உருவாக்கினர்.
இவர் ஒரு உவெசுமினித்தர் மாணவனகவிருந்து தம் தலைமையாசிரியர் மனம்
வருந்தும் வண்ணம் மிகவிளம் வயதிலேயே இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். இவரின் கல்வித் திறமை நற்பயனற்றதும் வியாபார வியல்புடையதுமான இடத்தில் வீணுகிவிடும் என்று இவர் தலைமையாசிரியர் கவலைப்பட்டார்.
6-J. N. R. 23293 (3158)

Page 66
நீங்ாரிசு ராக்யூர்
in D in do L-L-L-
"స్క్రి %t "#" يوقع ಹಾಳೆ
چک کی تنقیقت
ఛా?"vళీ *్ళళ్కీ'^#**
W!ኛ ❖ና Iና
ப்ரோன் 莎 % డొ క్గాఫే fళ్ళ
蚤意 LIELI Til .
(பிரித்தானியா *్క ပ္် L" ଧ୍ବ
:தராபாத்து
*
Fuq. يقع وية
கோ ஆ
இலங்கை (இடச்சு)
இந்தியா, 1707-1783
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெரிய பிரித்தனும் இந்தியாவும் I
அமெரிக்கச் சுதந்திரப் போரேற்பட்ட காலத்தில் இந்தியாவின் நிலே
(1778-82)
ஐதர் அலி ; போட்டோ நோவோ (1781)
எல்லாவற்றிற்கும் மேலாக உவாரன் எசிதிங்கு தம் திறமையாலும் வீரத்தாலும் நெருக்கடியான காலத்தில், இந்தியாவிலே எமது நி2ல மையைக் காப்பாற்றினூர். சரடோகாவில் ஏற்பட்ட பேரிடரின் பயனுக அமெரிக்கிக் குடியேற்ற மக்களுடன் பிரான்சு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டதன் வினேவு, மேற்கில் மாத்திாமன்றிக் கிழக்கிலுங் காணப்பட்டது. பிரான்சுக்குப் பணியாற்றுகின்றவர்கள் மராத்தியருடனும் சேர்ந்து சதி செய்ததால் எமது படைக்கினேயாகப் போரிடக்கூடிய கலகமிடுஞ் சாதி யினருடன் உவாான் எசிதிங்கு போரிலீடுபட நேர்ந்தது. மேலும், தென் னிந்தியாவிற் பிரெஞ்சு மக்கள் சபிானேக் கடற்படைத் தலேவராகவும், எமது இந்தியப்பேரரசை விறக்குறைய அழிவுறும் நிவேக்குக் கொண்டு வந்த ஐதரவியை நேயனுகவும் பெற்றிருந்தனர். மைசூர் அரியனேயை வலுக் கட்டாயமாகக் கைப்பற்றிய ஐதரவி எழுத்தறிவற்றவனுக விருந்தாலும் மிக்க ஆற்றல் பெற்றிருந்தான். பிரான்சுடன் சேர்ந்துகொண்ட இவன் திடீரென்று கருநாடக சமவெளிகளேத் தாக்கி மூன்று விழமை கஇருக்குள் விாமது பலத்தை ஏறக்குறைய அழித்து விட்டான் (1780). ஆயினும் வசிதிங்கு இந்நி2வயைச் சமாளித்தார். இச்செய்தியைக் கல்கத்தா விற் கேட்ட இருபத்துநான்கு மணி நேரத்துக்குள் தமது படையெடுப்புத் திட்டத்தைத் தீர்மானித்தார். கிடைக்கக்கூடிய ஒவ்வொரு வீரனும் போர்க் கருவியும் தெற்குக்கு விரைவில் அனுப்பப்பட்டு, வாந்தேவாசுப்போர் வெற்றி வீசனுசிய அனுபவம் வாய்ந்த வரிக்கூட்டு என்பூார், போர்ப் படையெடுப்புக்களே மேற்பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்டார். கடினமான போர்களின் பின், 1781 இல், எதிரிகள் பத்து மடங்காக விருந்தாலும் போட்டோ நோவோ வில் உறுதியான வெற்றியை இவர் பெற்ருர். இதற்கடுத்த ஆண்டில் ஐதாலி மரணமடைந்தான். இதற்கிடையில், யூசு போர்த் தந்திரங்களில் அதிக திறமையற்றவணுகவிருப்பினும் வலிமையில் தன்னே ஒத்தவன் என சபிரன் கிண்டான். இன்னும் இவனுடைய தஃலவர்கள் பொருமை புள்ளவர்களாகவும் கீழ்ப்படிவில்லாதவர்களாகவுமிருந்தனர். ஆணுல் பூசின் தலேவர்கள் பொறுமையில்லாதவர்களாகவும் கீழ்ப்படியுமியல்புடையவர்களா கவும் விளங்கினர். ஓராண்டுக்குள் ஐந்து கடற்போர்களேற்பட்டனவெனினும் சபிரன் உறுதியான வெற்றியைப் பெறவில்லே. இவ்வாறக இந்தியாவில்
இப்படையேறிப்பைப்பற்றியும் இதஐஜேற்பட்ட அழிவைப்பற்றியும் உள்ள வகுணனே ஆர்க்காட்டு நவாப்பின் கடன்களப் பற்றிப் பேக்ரு ஆற்றிய சொற்பொழிவில் காணப்படுகின்றது.
*போர் முடிந்தபின் பிரெஞ்சுப் போர் வீரரும் பிரிட்டிகக் கடற்படையில் ஒரு பகுதியினரும் நன்னம்பிக்கையிற் சந்தித்தனர். உடனே பிரிட்டிசுக் கப்பல்களின் தவேவர்கள் பெரும் பிரெஞ்சுத் தளபதிக்கு வனக்கஞ் செலுத்த விரைந்தனர்.

Page 67
18 W பிரித்தனின் விரிவு
எற்பட்டிருந்த அபாயகரமான நிலையிலிருந்து நாம் காப்பாற்றப்பட்டோம். ஈற்றில் 1783 இலேற்பட்ட வேர்சை உடன்படிக்கை ஏற்படுவதற்கு முன் பொன்றும் பின்பொன்றுமாக மராத்தியருடனும், ஐதரலிக்குப் பின்பிருந்த திப்பு சாகிபுடனும் உடன்படிக்கைகள் செய்யப்பட்டன.
உவாரன் ஏசிதிங்குக் கெதிராக ஏற்பட்ட குற்றச் சாட்டுக்களும் விசாரணையும்
(1788-95)
உவாரன் எசிதிங்கு போராடுதல், ஒழுங்குபடுத்துதல் ஆகிய காரியங்களை மாத்திரஞ் செய்யவில்லை. கிழக்கிந்தியக் கம்பனியிற் பங்குள்ளவர்களுக்கு வட்டியுஞ் சேகரிக்க வேண்டியேற்பட்டது. இவர் செலவுகள் அதிகமாயிருந்த தால் இவர் சில காரியங்களைச் செய்யவேண்டி நேர்ந்தது. இதனல் தாய் நாடு திரும்பியவுடன் இவர் குற்றஞ் சாட்டப்பட்டார். ஏழாண்டுகளுக்கு (1788-95) நீடித்து நூற்றுநாற்பத்தைந்து நாட்கள்வரை நடந்த இவரின் பிரசித்தி பெற்ற விசாரணையின் விபரங்களை ஈண்டுக் கூற இடமில்லை. இவர் ஈற்றில் விடுதலை செய்யப்பட்டார். ஆனல் உவாரன் எசிதிங்கின் காலத்தில் வாழ்ந்த சிறந்த சொற்பொழிவாளராகிய பேக்கும், பிற்காலச் சந்ததியின் பெருஞ் சரித்திராசிரியராகிய மகோலியும் இவரை இரக்கமற்ற முறையிற் கண்டித்தனர். ஆனல் தற்கால ஆராய்ச்சியின்படி குறித்த சில குற்றங்களே இவர் செய்யவில்லையென்று தெரிகின்றது. தம் கெட்ட செயல்களைக் காட்டிக் கொடுப்பானென்ற காரணத்தினல், நன்குமாரென்ற புகழ் பெற்ற இந்து சமயத்தினனைக் கள்ளக் கையொப்பமிட்டானென அநியாயமாகக் குற் றஞ்சாட்டித் தூக்கிலிட இவர் சூழ்ச்சி செய்யவில்லை என்பது இதற்கு ஓர் உதாரணம்.
இவர் அநியாய முறையில், அயோத்தி நவாப்பின் குற்றமற்ற தாயிட மிருந்தாவது அவனின் பாட்டியிடமிருந்தாவது அவர்களின் குற்றமற்ற மந்திரிகளைச் சித்திரவதை செய்து பணம் பெறவில்லை. உண்மையென்ன வென்றல் பேகங்கள் என்றமைக்கப்பட்ட தாய்மார், பாட்டிமார் ஆகியோர் நாட்டுக்குச் சொந்தமான பெரும் தொகைப் பணத்துடன் அயோத்தி யிலிருந்து வெளியேற, அப்பணத்தைத் திருப்பிப் பெறுவதற்காக இவர் மந்திரிகளைச் சிறிது கட்டாயப்படுத்தியிருக்கலாம். ',
வேறு சில விடயங்களில் உவாரன் எசிதிங்கு அறிவற்ற முறையில் நடந்திருக்கலாம். இதற்குதாரணமாக, கலகமிடும் அபுகானியச் சாதிகளி லொன்ருன உரோகிலரை அடக்குவதற்காக இவர் அயோத்தி நவாப்பிற்குப் படைகளைக் கூலிக்குக் கொடுத்ததைக் கூறலாம் ; அல்லது போர்ச் செலவு
நன்குமார் கள்ளக் கையொப்பமிட்டதற்காகத் தூக்கிலிடப்பட்டான். ஆனல் இத்தீர்மானம் அநியாயமானதென்ருே உவாரன் வசிதிங்கு இதிற் சம்பந்தப்பட்டிருந்தாரென்றே எண்ணு வதற்குக் காரணமில்லை.

பெரிய பிரித்தனும் இந்தியாவும் 19
களுக்காக ஒரு பெருந் தொகைப் பணத்தைக் கட்ட மறுத்த காசி மன்னனுக்குப் பெரும் அபராதப் பணம் விதித்ததைக் கூறலாம். கிளைவோ எசிதிங்கோ செய்த ஒவ்வொரு காரியத்தையும் நியாயமானதென்று எடுத்துக்காட்டுவது இயலாதெனினும், இந்தியாவில் எற்பட்ட எமது பேரரசிற்கு அத்திவாரமிட்டவர் கிளைவென்பதையும், இந்தி யாவில் ஒவ்வோர் எக்கர் நிலத்தையும் எமது இருளடைந்த பேரரசுக் காலத்திற் பாதுகாத்து, எம் இராச்சியங்களைப் பலப்படுத்தி ஒழுங்கு செய்து விட்டவர் எசிதிங்கு என்பதையும் நாம் மறக்கலாகாது. இந்தியா வில் கடமையாற்றிய ஆள்பதி நாயகங்கள், பதிலரையர்கள் ஆகியோரின் நிரையில் உவாரன் எசிதிங்கு முதல் இடம் பெறத் தகுதியற்றவரல்லர்; இன்னும் இவ்வாள்பதிகளோ பரம்பரையாக வந்த மன்னர், தேர்வு செய்யப்பட்ட குடியரசுத் தலைவர் ஆகியோரிலும் உயர்ந்த ஆட்சி செய்யும் குணங்களைப் பெற்றிருந்தனர் எனக் கூறின் மிகையாகாது.
இந்தியா
பிற்றின் இந்தியாவிதி (1784)
கட்டுப்பாட்டு மன்றம்
உவாரன் எசிதிங்கு இந்தியாவை விட்டகன்ற பின்னுள்ள நாற்ப தாண்டுகளில் ஏற்பட்ட இந்தியச் சரித்திரத்தை ஈண்டுக் கூறுதல் பொருத்தமுடைத்து. 1773 இலேற்பட்ட பிரபு நோதின் ஒழுங்கு படுத்தும் விதி வெற்றி பெறவில்லை. ஆகவே உவாரன் எசிதிங்கு இளைப் பாறுவதற்குச் சற்று முன் 1784 இல் இந்தியாவிலிருந்த எம் உடைமை களின் அரசியல் நிர்வாகத்தைத் திருப்பி ஒழுங்குபடுத்தும் விதியொன்றை இளைய பிற்று எற்படுத்தினர். ஆள்பதி நாயகம் மிக்க அதிகாரங்களைப் பெற்றர் ; இதன் பின்னர் எமது இந்திய இராச்சி யத்தின் அரசியல் விடயங்களையும் அரச தந்திரங்களையும் மேற்பார்வையிட்ட இலண்டனிலிருந்த கட்டுப்பாட்டு மன்றத்தின் ஆணைக்கு இவர் பணிய வேண்டி எற்பட்டது. இனிமேல் பெரிய பிரித்தனிலிருந்து அனுப்பப்படும் ஆள்பதி நாயகம் உயர் குலத்திற் பிறந்தவராகவும் தக்க தொடர்புடைய ராகவுமிருத்தல் வேண்டும். ஆள்பதி நாயகமும் கட்டுப்பாட்டு மன்றமும் மந்திரிகளின் ஆலோசனைப்படி மன்னனுல் நியமிக்கப்பட்டன, ராதலால் பிரிட்டிசு அரசாங்கம் எமது இந்தியக் கொள்கைக்கு நேரடியாகப் பொறுப்பேற்றது. உயர் பதவி நியமனங்களை அரசாங்கம உறுதிப்படுத்த வேண்டியிருந்தாலும், மற்றை உத்தியோகத்தரை நியமனஞ் செய்தல், வியாபாரம் ஆகிய அலுவல்களிற் கிழக்கிந்தியக் கம்பனி தலைமை பெற்றி
CDsb)55l.

Page 68
O பிரித்தனின் விரிவு
கோண்வாவிசு மாகுவிசு ஆள்பதி நாயகம் (1786-93)
இப்புதிய முறைப்படி ஆன்பதி நாயகமாக முதன் முதற் கடமையாற்றி யவர் யோக்கு நகர பாதுகாவலனுன கோண்வாலிசு மாகுவிசு என்பவரே (1786-93). இவர் நிர்வாகத்தில் மூன்று காரியங்கள் குறிப்பிடத்தக்கன. முதலாவதாக, தமது சொந்த ஒழுக்க முறையினுலும் தம் நடவடிக்கைகளி ணுலும் நிர்வாகத்தை இவர் மேலுந் தூய்மைப்படுத்தினர். இரண்டாவதாக, வங்காளத்தில் நின் இறை சேர்க்கும் நிரந்தர ஒழுங்கொன்னற விற்படுத்தி ணுர், இதனுள் வரிசேர் அதிகாரிகள் அரசாங்கத்துக்குக் குறிப்பிடப்பட்ட அளவு வாடகை கொடுக்கும் நிலப்பிரபுக்களாகினர். இவர் சமீன்தார் என அழைக்கப் பட்டனர். இவ்வொழுங்கைப்பற்றி அதிக அபிப்பிராய வேற்றுமை ஏற் பட்டது. மூன்ருவதாக, இவர் பெரிய பிரித்தனிலிருந்து வரும்போது சமாதானக் கொள்கையைக் கடைப்பிடிக்க விரும்பினுரெனிலும் மைசூர் திபபு சாகிப்பின்மேற் போர் தொடுக்க வேண்டிய நிவே உண்டாகியது. திறமையான போரின் பின் வெற்றிபெற்ற இவர் தமது எதிரியைச் சமாதானத்தை ஏற்குப்படி செய்து அவனின் நாட்டிற் பாதியை இழக்க வும் செய்தார்.
ஆள்பதி நாயகம் மாகுவிசு உவெல்சிலி (1798-1805)
சில காலத்துக்குப் பின், பெரும் வீரனும் ஈற்றில் உவிெலின்றன் இறை மகனுக்கப்பட்டவனுமானவனின் தமையணுகிய மாகுவிசு உவெல்சிவி எனப் புகழ் பெற்ற இரிச்சாடு உவேல்சிலி, ஆள்பதி நாயகமாக்கப்பட்டார். ஈதனில் திறமையுள்ள மாணவனுகலிருந்த இவர் முப்பத்தைந்து வயதில் இப்பதவி யைப் பெற்றர். 1798 இல் இந்தியாவுக்கு வந்தபொழுது தம் திறமைகளே உபயோகிக்க வேண்டிய நிலைமையேற்பட்டிருப்பதைக் கண்டார். பிரெஞ்சுப் பேராசைகள் மீண்டுந் தவிர்க்கத் தொடங்கின. பிரெஞ்சி உத்தியோகத்தர் இந்தியாவிலிருந்த சிற்றரசரின் படைகளுக்குப் பயிற்சியளித்து ஒழுங்குபடுத்தியதால் அவற்றைச் செம்மையாக்கியதோடு தாமும் அதிக செல்வாக்கைப் பெற்றிருந்தனர். இவர்களில் ஒருவன் மாணமடைந்த பிறகு தெய்வமாகத் தொழப்பட்டான். தென்னிந்தியாவில் இவன் இன் ணும் போற்றப்படுகின்றன். மிக்க பாடுபட்டு உழைக்கும் மன்னணுக விருந்ததோடு வீரமும் திறமையுமுள்ளவனுகவும் திப்பு சாகிபு விளங்சிஜன். இவனது முக்கிய இலட்சியம் பிரிட்டிசாரின் வீழ்ச்சியே. இதை நிறைவேற்று வதற்காகப் பிரான்சுடன் இவன் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டான்.
SS آت
தாக்குப் பின் வந்த ஆள்பதி நாயகங்களேப்போல் கொண்வாசகம் தமது வேலே மிகவுந் தெr&யுள்ளதாகவிருக்கக் கண்டார். பாபேட்டு உழைக்கவேண்டி யிருப்பதையுங் கண்டார். தமது மைந்தனுக்கு " உனக்கு ஒரு பள்ளிக்கூட நாளிலிருப்பதிலும் கூடிய வேஃவ எனக்கு ஒவ்னொரு நாளுமிருக்கின்றது. அதோடு ஒரு முழு விடுதலே நாளும் எனக்குக் கிடைப்பதில்வே" என்று எழுதினூர்.

穩
ళ్ల
፳፰
ը:
பிரி) *
3. ఛ
1. چ శ ழ் ஃேஃ2
国 闇 * 3* 蚊
-l-l-l-
நீங்ட்ஃசு ராஃகள்
உவோவிபரங்ாடியபiநப்பட்ட ஆள்பும்
பித்தறுடன் Trந்ந காபயாற்றபபட்ட Š
டபெரேரி பரும்பியாழதிருந்த 를
ஜிரித்தாரிய ஆள் பும்
- - T kii
LE I EL I T Pairt விஸ் பிரித்ததுடன் 1823 ம்
நட்புக் கோடன்
இந்தியா, 178-180
11

Page 69
122 பிரித்தனின் விரிவு
எல்லாவற்றிற்கும் மேலாக உவெல்சிலி சென்னையையடைந்த மூன்று கிழமை களுக்குப் பின் நெப்போலியன் தனது எகித்தியப் படையெடுப்பை ஆரம்பித் தான். இதில் வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவுக்கும் இவன் சென் றிருக்கக் கூடும்.
தெற்கில் உவெல்சிலியின் கொள்கை
சீரங்கபட்டணத்தைக் கைப்பற்றல் (1799)
உவெல்சிலியின் பெரும் அரசியல் கடமைபற்றிய விபரங்களை ஈண்டு கூற இடம் போதாதாகையால் இதன் முக்கிய விளைவுகளை மாத்திரங் குறிப்பிடு வோம். முதலாவதாக, உவெல்சிலிஐதராபாத்து நவாப்பின் சேவையிலிருந்த பிரெஞ்சு உத்தியோகத்தரை நீக்குவதற்கு நவாப்பை இணங்கச் செய்தார். நைசாம் தமது நாட்டின் ஒரு பகுதியை அளிப்பதற்கு ஈடாக அவரது பாதுகாப் பிற்காகக் கிழக்கிந்தியக் கம்பனி ஒரு படையைப் பராமரிப்பதென்று ஒழுங்கு செய்யப்பட்டது. இதன் பின் இவர் திப்பு சாகிப்புடன் போரிட்டார். சீரங்க பட்டணத்தை பேட்டு என்பார் திறமையுடன் கைப்பற்றியபோது, திப்பு போர்க்களத்தில் உயிர் விட்டான். மைசூரின் ஒரு பெரும் பாகம் கம்பனியாற் கைப்பற்றப்பட்டது. ஒரு சிறு பாகம் நைசாமுக்குக் கொடுக்கப் பட்டது. எஞ்சிய நாடு ஐதரலியால் நாடு கடத்தப்பட்ட, முன்பு அரசாண்ட பழைய இந்து வமிசத்தின் பிரதிநிதிக்குக் கொடுக்கப்பட்டது. இதன்பின், தென்னிந்தியாவில் வேறு பலவிடங்களுங் கைப்பற்றப்பட்டதால் கருநாட கத்தின் பெரும் பகுதி பிரிட்டிசு ஆட்சிக்குட்பட்டது. ஆகவே தெற்கில் எம் நாடுகள் பெரிதாக விரிவாக்கப்பட்டன.
வடக்கில் உவெல்சிலியின் கொள்கை
அசே, ஆர்கம் போர்கள் (1803)
வடக்கில் உவெல்சிலி செய்த காரியங்களும் குறிப்பிடத்தக்கன. நைசாமுடன் எற்படுத்தியதுபோன்று அயோத்தி நவாப்புடனும் இவர் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்தினர். இதன்படி உரோகில்கந்து நாட்டிற்கு ஈடாக நவாப்பின் பாதுகாப்புக்கென ஒரு படையைக் கம்பனி பராமரித்தது. இதன்பின் சில மராத்தியத் தலைவருடன் போரேற்பட்டது. இவர்களுள் பிரெஞ்சு உத்தியோகத்தராற் போர்ப் பயிற்சிபெற்ற படைகளையுடைய சிந்தியாவே பயங்கரமானவன். எதிர்காலத்தில் உவெலின்றன் இறைமகனக விளங்கிய
வீரனுக்குரிய மரியாதையுடன் பிரிட்டிசுப் படை வீரர் உடன்செல்ல இவன் பிணம் அடக்கஞ் செய்யப்பட்டது. இவன் குடும்பத்தைப் பிரிட்டிசு அரசாங்கம் பராமரித்தது. 1854 இல் விற்றேறியா அரசி பார்க்க ஆசைப்பட்ட இவனின் கடைசி மைந்தன் 1877 இற் கல்கத்தாவில் இறந்தான்.

பெரிய பிரித்தனும் இந்தியாவும் 123
ஆதர் உவெல்சிலி அசே, ஆர்கம் ஆகிய இடங்களில் 1803 இல் நடந்த போர்களில் வெற்றி பெற்றர். முதலாவது போரைச் சிறந்த துணிவுடன் தமது படைப் பலத்திலும் இருமடங்கு பலங்கொண்ட எதிரிகளுடன் பொருது வென்றர். இலேச்கு என்பார் இலாசுவாரிப் போரையும் வென்று தில்லியை யுங் கைப்பற்றினர். தில்லி கைப்பற்றப்பட்டதோடு மோகல் சக்கரவர்த்தி யும் பிரிட்டிசு ஆட்சிக்குட்பட்டார். இதன் பின் ஒல்கார் என்ற மராத்தியத் தலைவனுடன் போரேற்பட்டது. இவனின் குதிரைப்படை"இந்தியா முழுவதும் பிரசித்தி பெற்றிருந்தது. இவனுக்கெதிராக நடந்த போரில் எமக்குப் பேரிடர் எற்பட்டது. அண்மையில் கைப்பற்றிய நாடுகளின் பரப்பையும், போர்ச் செலவுகளையுங் கண்டஞ்சிய கிழக்கிந்தியக் கம்பனியும் பிரிட்டிசு அரசாங்கமும் 1805 இல் உவெல்சிலியைத் திருப்பி அழைத்துக் கொண்டன. உவெல்சிலியின் தலைமையில் எமது அரசியல் நிர்வாகத்தில் முக்கிய சீர்திருத்தங்கள் சில செய்யப்பட்டன வெனினும், எமீது பேரரசை விசாலமாக்கியதற்காகவே இவரை நாம் முக்கியமாகக் குறிப்பிடல் வேண்டும். ஏனெனில் இவர் எழாண்டுகளுக்குள் எம் நாடுகளை, தில்லியி லிருந்து கல்கத்தா வரையும், கல்கத்தாவிலிருந்து குமரி முனை வரையும் ஒரே தொடராக்கியிருந்தார். எமக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய எதிரிகளிற் சிலரை அழித்தார்; சிலரைப் பலங்குன்றச் செய்தார். இன்னும் இந்தியாவுக் குள் பிரான்சு நுழைவதைத் தடுத்து இந்தியாவில் பெரிய பிரித்தனைப் பேரரசாகிய உன்னத நிலைக்குயர்த்தினர்.
ஆள்பதி நாயகம் பிரபு ஏசிதிங்கு (1814-23)
நேபாளத்துடன் போர் 4
உவெல்சிலி போனபின்பு சுமார் பத்தாண்டுகள் வரை குறிப்பிடத்தக்க சம்பவ மொன்றும் நடக்கவில்லை. செயலின்மையும் இடையூறுமில்லாத காலமாக இக்காலம் விளங்கியது. ஆயினும் இந்தியாவின் பலவிடர்களி லும் ஆட்சிமுறையில்லா நிலைமை யிருந்ததால் பிரிட்டிசு இந்நிலைமையை அடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. " மானிட ஒநாய்கள் ” என்று சொல்லத்தக்க பெருங் கொள்ளைக்காரக் கூட்டங்கள் மத்திய இந்தியாவிலே திரிந்து போகுமிடங்களையெல்லாம் தீக்கிரையாக்கியுங் கொள்ளையடித்தும் மக்களைக் கொன்றுந் துன்பம் விளைவித்தன. பிந்தாரிகள் என்றழைக்கப் பட்ட இக்கொள்ளைக் கூட்டத்தினர் சில சமயங்களிற் பிரிட்டிகப் பகுதிகளுக்குட் புகுந்து பெருஞ் சேதம் விளைவித்தனர். இத்தகைய நிலைமை அதிக காலம் நீடித்திருக்கவில்லை. ஆள்பதி நாயகமாகப் பிரபு ஏசிதிங்கு வந்தபோது (1814-23) எமது கொள்கை போர்க் கொள்கையாக மாறியது. வீர கூர்க்காக்களின் நாடாகிய நேபாளத்துடன் பிரபு எசிதிங்கு முதலிற் போரிட்டார். இதன் பயனக சில பகுதிகளைக் கைப்பற்றியதோடு அந்நாட் டுடன் திருத்திகரமாக உறவு பூணக்கூடியதாகவுமேற்பட்டது. 1817 இல்

Page 70
124 பிரித்தனின் விரிவு
பிந்தாரிகளுடன் போரேற்பட்டு இதல்ை மராத்தியருடனும் போரேற்பட்டது. இதன்பயனக பிந்தாரிகளும் மராத்தியரும் அடங்கிப் பணிந்தனர். பூணுப் பேசுவா ஆகியவரின் பகுதி உட்பட ஏராளமான பகுதிகள் கைப்பற்றப்பட் டன. இன்னும் இந்தியாவின் மத்தியிலிருந்த சில சிற்றரசுகளின் எல்லை கள் வரையறுக்கப்பட்டன. இத்துடன் இந்திய அலுவல்களை விட்டு நாம் நீங்கலாம். பெரும் மோகலுக்குப் பதிலாக பிரிட்டிசு அதிகாரத்தை இந்தி யாவில் நிலைநாட்டிய பெருமை உவெல்சிலி, எசிதிங்கு ஆகியோருக்குரித் தாகும். நெப்போலியனின் ஆசைக்கனவாக விளங்கிய கிழக்குப் பேரரசு இப்போது அவனின் பெரும் எதிரிகளுக்குரித்தாகியிருந்தது.
பதினெட்டாம் நூற்றண்டின் பிற்பகுதியிலும் பத்தொன்பதாம்நூற் ருண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியுற்ற எமது பேரரசில் இந்தியா மாத்திரம் இடம் பெறவில்லை. 1768 உக்கும் 1779 உக்குமிடையிலும் தலைஞன் குக்கினுல் மூன்றம் பெருங்கண்டமாக விளங்கிய ஒசுத்திரேலியாவை விருத்தி செய்யக் கூடிய சந்தர்ப்பம் பெரிய பிரித்தனுக்குக் கிடைத்தது. இச்சந் தர்ப்பம் எப்படிப் பயன்படுத்தப்பட்டதென்பதைப்பற்றி பின்பு ஆராய்வாம்.
அதிகாரம் 50 உண்ணுட்டு அலுவல்கள்-பொட்சும் பேக்கும்
கட்சிப் போராட்டங்கள்
கோடன் கலகங்கள் (1780)
அன்னிய நாடுகளில் இத்தகைப் பெருஞ் செயல்கள் நடைபெறும் போது உண்ணுட்டில் எற்பட்ட காரியங்களை இனி நாம் ஆராய்வோம். அமெரிக்காவுடன் எற்பட்ட போரானது ஆபத்தான போக்கிற் செல்லும் போது இப்போர் நடத்தப்பட்ட தகாத முறையையும் மற்றுந் தவறுகளையும் பற்றிப் பெரிய பிரித்தனிலதிக அதிருத்தி நிலவியது. மக்கள் மந்திரி களையும் அவர்களைத் தேர்ந்தெடுத்த மன்னர்களையுங் குறை கூறினர். இன்னும் மூன்ருஞ் சோச்சின் அதிகார வளர்ச்சியுந் திகிலை அளித்தது. 1780 இல் மக்கட் சபையில் “முடியின் அதிகாரம் அதிகரித்து மேலும் அதிகரிக்கின்றதாகையால் அது குறைக்கப்படுதல் வேண்டும் “ என்று ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டில் உரோமன் கத்தோலிக் கருக்கு எதிராகவிருந்த சில சட்டங்களைப் பாராளுமன்றம் நீக்கியதால் அதி தீவிரப் பயங்கர புறத்தசித்தாந்தர் கலகமொன்று எற்பட்டது. இக்கலகத்தின் தலைவர் பிரபு சோச்சு கோடன். இலண்டனிற் சாரிங் கிராசுக்குக் கிழக்கிலிருந்த மக்கள் எல்லோருக்குங் கலகக்காரர் துன்பம் விளைவிக்கக் கூடியவராய் இருந்தனர். மூன்றஞ் சோச்சு மக்களைக் கலையுமாறு எச்சரிக்கை செய்யாது கலகக்காரரை ஒட்டிவிடும்

பொட்சும் பேக்கும் 25
வண்ணம் தன் படைகளுக்குக் கட்டளையிட்டான். உரோமன் கத்தோலிக் கருக்குப் பேறளிக்கும் இதுபோன்ற முறியொன்றைக் சுகதலந்துக்கும் எற்படுத்துவதாகப் பிரேரிக்கப்பட்டபோது நாட்டிற் கலகமேற்பட்டதால் இவ்வெண்ணங் கைவிடப்பட்டது. யோக்குதெளணின் சரணடைவு, மினேக் காவின் வீழ்ச்சி ஆகியவற்றின் பின், பிரபு நோது தாம் தமது பதவியைத் துறக்க வேண்டுமென்று வற்புறுத்தினர். மன்னன் இவர் செய்கையை விரும்பாது, இவர் இவ்வண்ணம் பதவி நீத்ததைத் தம்மைக் “ கை விடுதல்’ என்று கருதி அச்செயலை ஒரு போதும் மன்னிக்கவில்லை. நோதைப் பிரியும்போது “நான் உம்மைக் கைவிடவில்லை. நீரே என்னைக் கைவிடுகின்றீர் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் ” என்று மன்னன்
உரொக்கிங்காம் உவிக்குக்கள் (1782) A.
இப்போது மன்னன் உவிக்குக்களைத் திருப்பியழைக்க வேண்டிய அவசிய மேற்பட்டது. உரொக்கிங்காம் மீண்டும் பிரதம மந்திரியானர். இப்போது மிக்க திறமையுள்ளவர்கள் அமைச்சில் இருந்து இக்கட்சிக்கு இணையிலாப் பெருமையை அளித்தனர். இவர்களிற் சாள்சு சேமிசு பொட்சு, எடுமன் பேக்கு ஆகியோர் முக்கியமானவர்.
பொட்சு
சாள்சு சேமிசு பொட்சு (குறிப்பு 105) நற்குணங்களும் தீயொழுக்கங் களுங் கலந்திருந்த ஒரு விசித்திர மனிதராகவிருந்தார். இவர் தோழர் களிடையே கெழுதகைமையுடையராகவும் நண்பர்களிடையே அளவற்ற அன் புக்குப் பாத்திரமானவராகவும் கருதப்பட்டார். இலக்கியத்தில் மிக்க பிரியமுள்ளவராகவுமிருந்தார். இவர் ஒமரை ஒவ்வோராண்டுந் திருப்பிப் படித்தாரெனப்பட்டது. தாம் மேற்கொண்ட காரியங்களையெல்லாம், நாட் டின் காரியதரிசியாக விருந்தபோது தமது கையெழுத்தைத் திருத்துவதற் காக எழுதப் பயின்ற போதும், நீச்சல், கிரிக்கட்டு ஆகிய விளையாடல்களைச் செய்யும் போதும் மிக்க ஊக்கத்துடன் செய்தார். இடையறப் பயிற்சியினல் ஒப்பற்ற வாதாடியுமானர்?. ஆயினும் இவர் இருபத்துநான்கு வயதுக்குள்
1 இலண்டன் நான்கு நாட்களுக்குக் கலகக் கூட்டத்தின் ஆட்சியிலிருந்தது. நியூகேட்டுச் சிறைச்சாலையழிக்கப்பட்டு அதன் 300 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். உரோமன் கத்தோலிக்க ஆலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மதுபானம் வடிக்குஞ் சாலையொன்று தாக்கப்பட்டதால் எராளமான மதுப் பீப்பாய்கள் உடைந்து கலகக் கூட்டத்திலிருந்த பல மக்கள் அளவுக்கு மீறி மதுவருந்தியதன் பயனக இறந்தனர். கலகத் தலைவரான பிரபு சோச்சு கோடன் முடிவில் யூதனகி பின்பு பைத்தியம்பிடித்து இறந்தார் (திக்கின்சு எழுதிய “பானபி இரட்சு " என்ற நூலைப் பார்க்க).
2 சபை கூடுங் காலத்தில் இவர் ஒரேயொரு முறை தான் ஒரு கூட்டத்திற் பேசவில்லை. அச்சந்தர்ப்பத்தில் தாம் பேசவில்லை என்பதற்காக எப்போதும் துக்கப்பட்டார்.

Page 71
26 பிரித்தனின் விரிவு
செருப்பு, நீலத் தலைமயிர்ப் பொடி உட்பட்ட எல்லா வகையான th பரங்களையும் மேற்கொள்ளும் நாகரிகத் தலைவராகவும் விளங்கினர். இவர் அரசியல் வாழ்வு பல்வேறு பண்புபெற்று விளங்கியது. அரசியல் வாழ்வைத் தோரியாகவும் பிரபு நோதின் அமைச்சிலொரு அங்கத்தவராகவும் ஆரம் பித்து, அமெரிக்கப் போர் நடந்த காலத்தில் உலிக்காகி, பின்பு பிரெஞ்சுப் புரட்சியை ஆதரித்த தீவிரவாதியானர். இவரைத் தாராளக் கட்சியின் தாப கர் எனவுங் கூறலாம். எனெனில் இவர் பழைய உலிக்குக்களுக்கும் பாராளுமன்றச் சீர்திருத்தத்தை வற்புறுத்திய புதிய உவிக்குக்களுக்கு மிடையேயுள்ள கொள்கையைக் கைப்பிடித்தார். தம் கொள்கைகள் எல்லா வற்றையும் ஆர்வத்துடன் கடைப்பிடித்தார். அரசறிஞன் என்ற முறையில் மன்னன், மக்கள் ஆகியோர் நம்பிக்கையை அவர் பெறமுடியவில்லை. 1774 இலே தோரி அமைச்சை விட்டு விலகிய காலந் தொடங்கி 1806 இல் மரணமடையும்வரை இவர் இருபது மாதங்களே பதவிவகித்தார்.
பெருஞ் செல்வத்தைச் சூதாட்டத்தில் இழந்தார். சிவந்த குதி it.
பேக்கு
“இங்கிலிசு அரசியல் விடயங்களில் ஈடுபட்ட அரசியல் ஞானிகளில் பேகனைத் தவிர்த்தால் இவரினும் சிறந்தவரில்லை ” என எடுமன் பேக்கை (குறிப்பு 106) பற்றிக் கூறலாம். இவர் பிறப்பில் ஐரிசுமகளுகவிருந்தார். இடபிளின் பல்கலைக் கழகத்திற் கல்வி பயின்று முப்பத்தாறு வயதிற் பிரபு உரொக் கிங்காமின் காரியதரிசியாகவும் உலிக்குக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற அங்கத்தவருமானர் (1765). இவர் ஆர்வமுள்ள உவிக்காகவும், சிறந்த எழுத்தாளனகவும் சொற்பொழிவாளனுகவும் விளங்கினர். இவர் சொற் பொழிவுகளுக்கு மிகுந்த செல்வாக்கிருந்தது. இவர் சொற்பொழிவுகள் நீண்டவையாயிருந்தமையாலும் திறமையாக ஆற்றப்படாதிருந்தமையாலும் பாராளுமன்ற அங்கத்தவர் எப்போதும் இவற்றுக்குச் செவிசாயாதிருந்தனர்; ஆயினும் எல்லா அரசியல் நிபுணரும் அவற்றை வாசித்தனர். இவர் கூர்மை யான அறிவைப் பெற்றிருந்தாராதலால் இவர் அபிப்பிராயங்களைப் பின் சந்த தியாரும் மறுப்பின்றி பொதுவில், செம்மையானவையெனக் கொண்டனர். ஆகவே இவர் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுடன் இணக்கங் கொள்ளுங் கொள்கையைக் கடைப் பிடித்தார். உரோமன் கத்தோலிக்கரின் விடுதலை உரி மைகள், மதபேதவாதிகளின் முற்ருன சகிப்புத் தன்மைக் கொள்கை ஆகிய வற்றை ஆதரித்தார். தண்ட நீதியையுங் கடன்காரர் சட்டங்களையுஞ் சீர் திருத்த எண்ணினர்;அடிமை வியாபாயத்தைத் தாக்கினர்.இவர் பாராளுமன்ற
1 பேக்கு மிக்க ஐரிசு உச்சரிப்புடன் பேசினர். இவர் சைகைகளும் அவலட்சணமாகவிருந்
தன ; இவர் சொற்பொழிவாற்றும் முறையும் அருவருக்கத்தக்கதாக விருந்தது எனக்
கூறப்பட்டது. ஆயினும் உவாரன் எசிதிங்கின் குற்றவிசாரணையில் "பேக்கு கூடியிருந்தவர்
Ø y
களில் ஒருவரையேனும் கண்ணீர் சிந்தச் செய்யாமல் விடவில்லை ” எனச் சமகாலத்தவர் ஒருவர் இவர் சொற்பொழிவொன்றைப்பற்றி எழுதினர்.

பொட்சும் பேக்கும் 27
ஊழலைக் குறைக்க விரும்பினலும் அக்காலத்திலிருந்த பிரிட்டிசு அரசியல் மைப்பை மெச்சினர். உள்ளதிலும் அதிக வாக்குரிமையளிப்பது, பிரதி நிதித் தொகுதிகளைத் திருப்பியமைப்பதாகிய காரியங்களை எதிர்த்தார். கழ்மையான சீர்திருத்தங்களையும் வெறுத்தார். இதனுல் இவர் பிரெஞ்சுப் புரட்சியின் அதி தீவிர எதிரியானர். இக்கருத்து பிரெஞ்சுப் புரட்சிச் “ சிந்தனைகள் ” என்னும் நூலில் மிளிர்வதைக் காணலாம்.
தாமறிந்தவர்களிலே பொதுத் தரத்திற்கு மேலர்க உயர்ந்து விளங்கிய வர்கள் பேக்குஞ் சதாமும் ஆகிய இருவருமே என சாமுவல் யோன்சன் கூறினர். எந்த அமைச்சிலாவது பேக்கு இடம் 'ெருதது ஆச்சரியமே. அரசாளுங் குடும்பத்தில், இவர் உதிக்கவில்லை; மேலும் இங்கிலிசு மக்களை இவரின் ஐரிசு குடிப் பிறப்பும் நம்பிக்கை கொள்ள இடம் வைக்கவில்லை. சில சமயங்களில் இவர் முடிபு இவர் கற்பணு சத்தியால் விகாரப்பட்டதுமுண்டு. இதற்குதாரணமாக உவ்ாரன் வசிதிங்கு மீது இவர் சாட்டிய குற்றச்சாட்டுக்களைக் கூறலாம். இதனல் இவர் கருத்துக்களும் நம்பத்தக்கனவாக இருக்கவில்லை. இவர் நூல்களைப்பற்றி இங்கிலிசு வரலாற்ருசிரியரிற் சிறந்தவர் ஒருவர் “இவை வாசிக்கப்படாத காலமேற்படக்கூடும் ; ஆனல் இவற்றை வாசிப்பதனல் மனிதன் அறிவு வளர்ச்சியடையாத காலம் ஒருபோதும் எற்படாது’ என்று கூறினர்.
உவிக்குச் சீர்திருத்தக்காரர் * பொருளாதாரச் சீர்திருத்த ”முறி
முடி பெற்றிருந்த கெடுதியான அதிகாரத்தைத் தடை செய்ய வேண்டு மென்று உவிக்குக்கள் எண்ணினர். இந்நோக்கத்துடன் (பேக்கின் செல் வாக்கின் மூலம்) ஒரு பொருளாதாரச் சிரீதிருத்த முறியை ஆக்கினர். இம்முறி பதவிகள், உபகாரச் சம்பளங்கள் ஆகியவற்றைக் குறைத்து “ அர சிறை உத்தியோகத்தரின் ” வாக்குரிமையை நீக்கியது. இதுவரை முடி யினல் நியமிக்கப்பட்ட இவ் "உத்தியோகத்தர் ” ஏராளமாக இருந்ததனல் வாக்குரிமை பெற்றிருந்த மக்கட்டொகையிற் பத்திலொரு பங்காக இவர்கள் விளங்கினர். அயலந்துக்குச் சுதந்திரமுள்ள பாராளுமன்றத்தை கொடுக்கும் முறி உட்பட வேறு பல முறிகளுமாக்கப்பட்டன.
செல்பேண் அமைச்சு (1782-83)
t
உரொக்கிங்காம் இறந்தபோது மன்னன் பிரபு செல்பேணை பிரதம மந்திரி யாகத் தேர்ந்தெடுத்தான். இவர் திறமையுள்ளவராக இருந்தாலும் மக்களிவரை வெறுத்தனர் ; பொட்சும் பேக்கும் இவரை நம்பாததாலும் விரும்பாததாலும் இவரின் கீழ் கடமையாற்றுவதை விடப் பதவியைத் துறப்பதே நலமெனக் கருதிப் பதவியைத் துறந்தனர்.

Page 72
128 பிரித்தனின் விரிவு
சமாதானத்தை எற்படுத்தும் பொறுப்பு செல்பேணுடையதாகியது வேர்சை உடன்படிக்கையின் நிபந்தனைகள் அறியப்பட்டவுடன் இவர் எதிரிக இவற்றைத் தமது விருப்பப்படி பயன்படுத்தினர். பொட்சும் பேக்கும் பி நோதுடன் சேர்ந்தனர். செல்பேணுக்கெதிராக அதிக வாக்குக்கள் அளிக் கப்பட்டன. செல்பேண் பதவியைத் துறந்தார்.
பொட்சு-நோது அமைச்சு
* இழிவான ’ கூட்டமைப்பு (1783)
சில காலத்துக்கு ஒரு தன்மையரல்லா இந்நேயர் அதிகாரம் பெற்றிருந் தனர். புதிய அமைச்சில் போட்டிலந்து இறைமகன் தலைமை வகித் தாரெனினும் பொட்சே இதில் முக்கியத்துவம் பெற்றிருந்தார். அத்துடன் நோதின் உணர்ச்சியற்ற அமைதியும் இவர்க்குத் துணைபுரிந்தது. தாமும் பல காரியங்களைச் சாதிக்கலாம் என்றெண்ணினர். ஆயினும் பொட்சு மிக்க ஆற்றல் படைத்தவராக இருந்தாலும், மக்களையாவது மன்னனையாவது தம் அமைச்சை அங்கீகரிக்கும் வண்ணஞ் செய்ய முடியவில்லை. இத் தகைய எதிரிகளின் சேர்க்கையைப் பலர் வெறுத்தனர். ஏனெனிற் பொட்சு முற்போக்குடைய உலிக்காகவும், நோது தீவிர தோரியாகவும் விளங்கி யதால் இத்தகைய உறவுக்குத் தக்க உறுதியான அத்திவாரமிருக்கவில்லை. பொட்சு தமது இந்திய முறியை எற்படுத்தியபோது இச்சந்தர்ப்பத்தை இவர் எதிரிகள் பயன்படுத்திக் கொண்டனர். இவ்விதி கிழக்கிந்தியக் கம்பனியின் அதிகாரத்தை நீக்கி, அதிகாரிகள் உத்தியோகத்தர் மூலம் இந்திய மாநிலங்களை ஆட்சி செய்ய ஒழுங்கு செய்தது. இவ்வுத்தியோகத்தர் பொட்சின் அரசாங்கத்தால் நியமிக்கப்படுவர் என்பது இயல்பே. இப்போது அரசன் தாமதமின்றிச் செயலாற்றினன். இவனுக்கு மக்கட் சபைமேல் அதிகாரஞ் செய்ய முடியாவிட்டாலும் பிரபுக்கள்மீது அதிகாரம் செய்யும் பூரண அதிகாரம் இருந்தது. ஆகவே “இம்முறியையேற்று வாக்களிக்கின்ற வர் என் எதிரிகளாகக் கருதப்படுவர்’ என்று செய்திகள் அனுப்பினன். இதன் பயனக இம்முறி கைவிடப்பட, கூட்டு அமைச்சு பதவி துறந்தது.
இவர்கள் இடத்தை சதாம் எளின் இரண்டாம் மகனன இருபத்து நான்கு வயதான உவில்லியம் பிற்று ஏற்ருர் (திசெம்பர் 1783). இவர் தோற்றத்துடன் ஒரு புதிய காலம் ஆரம்பித்தது.
அமெரிக்கப் போர் நடந்த காலத்தில் பிரபுநோதின் அமைச்சிலிருந்த ஒருவரைப் பொட்சு கடுஞ் சொற்களாற் கண்டித்த பிறகு, பிரபு நோது பொட்சுவை அணுகிச் சிரிப்புடன் " நீ இன்று போற்றத்தக்க நிலையிலிருந்தாய். என்னை ஏமாற்ருததற்கு மகிழகின்றேன் ” என்று கூறியதாக ஒரு கதை வழங்குகிறது.
* பொட்சு “ தமது பிறப்புரிமையை ஒரகப்பைகூழுக்காக விற்றர்.” இச்சில கிழமைகள் பதவி வகித்த பின் இவர் இருபதாண்டுகளுக்கு மீண்டும் பதவி வகிக்கவில்லை.

எட்டாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் (1714-1783)
பிரித்தானிய மன்னர்கள்
முதலாஞ் சோச்சு (1714-1727) இரண்டாஞ் சோச்சு (1727-1760) மூன்றஞ் சோச்சு (1760-1820)
முக்கிய அந்நிய நாட்டு மன்னர்கள்
பிரான்சு : பதினைந்தாம் உலூயி (1715-1774)
பதிஞரும் உலூயி (1774-1793)
பேரரசு : ஆறஞ் சாள்சு (1711-1740) ஒசுத்திரியா : மரியா தெரிசா (1740-1780) பிரசியா : முதலாம் பிரெடெரிக்கு உவில்லியம் (1713-1740)
* பெரும் ” இரண்டாம் பிரெடெரிக்கு (1740-1786) இரசியா : “பெரும் ” முதலாம் பீற்றர்-(1689-1725)
இலிசபெது (1741-1762) * பெரும் ” இரண்டாங் கதரின் (1762-1796)
பெரிய பிரித்தனின் அமைச்சுக்கள் (1714-1783)
தானுேப்பு-தவுன்செந்து (1714-1717)
தானுேப்பு (1717-1721) உவால்போல் (1721-1742) дњTLJ"G (1742-1744) பெலாம் (174-1754) நியூகாசில் (1754-1756) தெவன்சயர்-பிற்று (1756-1757) நியூகாசில்-பிற்று (1757-1761) பியூது (1761-1763) இரென்வில் (1763-1765) உரொக்கிக்காம் (1765-1766) சதாம் (1766-1768) இராட்டன் (1768-1770) நோது (1770-1782) உரொக்கிங்காம் (1782)
செல்பேண் - (1782-1783) பொட்சு-நோது (1783)
பிற்று (1783-1801)
29

Page 73
30 எட்டாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
குறிப்பு 93.-அனுேவரியர் காலம்
1. அனுேவரியர் சந்ததியினுலேற்பட்ட விளைவுகள்.
(அ) முதலாஞ் சோச்சு அன்னிய நாட்டினன். ஆங்கிலம் பேசத் தெரியாதவன். ஆகவே, இவன் பிரதம மந்திரி அதிக அதிகாரத்தையுஞ் செல்வாக்கையும் பெற்றன். மந்திர முறை வளர்ச்சியுற்றது; ஒரு கட்சியின் மந்திரத்தவரும், தலைவரும் முடியோடு தொடர் புடையோராயினர். (ஆ) உளிக்குக்கள் அதிகாரம் பெற்றிருந்தனர். அதிக காலத்துக்குத் தாம் பதவி விகிக்க வேண்டுமென்னும் நோக்கத்துடன் சகிப்புத் தன்மை, ஏழாண்டுமுறி (எழhண்டு களுக்குப் பாராளுமன்றம் நிலைபெறல்) ஆகிய முறிகளை ஏற்படுத்தினர் (1716). (இ) சிலராட்சி அதிகாரம் பெறல் ; சிறந்த உவிக்கு உயர்குலக் குடும்பங்களின் கட்சி அரசாண்டது, ஆனல் மக்களிற் பெரும்பான்மையோர் அதிக அதிகாரத்தையாவது செல்வாக்கையாவது பெற்றிருக்கவில்லை. (i) இதனுல் ஊழல் எற்பட்டது. ஏனெனில் அதிகாரம் பெற்றிருந்த கட்சி பதவிகள், உபகாரச் சம்பளங்கள் முதலியவற்றை அளித்துச் சபையில் வாக்குக்களைப் பெற்றது. (i) பாராளுமன்றத் தேர்தல்களிற் கெடுதியான பிரதிநிதித் தெரிவு முறையினுல் சில செல்வந்தர்கள் பணங் கொடுத்து இடங்களைப் பெறக் கூடியதாகவிருந்தது (பாழடைந்த, கையகப் பரோக்கள்).
2. அனுேவரியருக்கெதிராக ஏற்பட்ட கலகங்கள்.
(அ) முதலாவது யக்கோபியர் கலகம், 1715. (i) உயர் நிலங்களில் எள்மாரின் தலைமையில் நடைபெற்றது ; கம்பலந்திற் பொசுதர் தலைமையில் ஐரிசு மக்கள் மேற்கிலிறங்குவதாகவிருந்தனர். செரிபுழுரில் மார் போரிட்டார். ஆயினும் இதில் வெற்றி யாருக்கென்பது தீர்மானிக்கப்படவில்லை. பின்பு சுகதலந்திலிறங்கிய ஒரு சுபானியப் படை தோல்வியுற்றது. (i) பிரெஞ்சுத் துணை கிடைக்கவில்லை. பதினன்காம் உலூயி இறந்தான். உய மன்ன
ணுட்சி இங்கிலந்துடன் போரிட விரும்பவில்லை. (ii) " முதிய போலியாளனகிய " சேமிசு பிரான்சிசு எட்டுவேட்டு செரிபுழுரின் பின்னரே சுகதலந்தில் இறங்கினன், சனவரி 1716 ; படைகளின்றி வந்தான். உற்சாக மற்றவனுகவுமிருந்தான். இவன் துணைவர் அதைரியப்பட்டனர். ஒரு மாதத்தின் பின் நீங்கினன். (iv) இங்கிலிசு அரசாங்கம் காலதாமதமின்றி நடவடிக்கையெடுத்து வெற்றி பெற்றது.
(ஆ) இரண்டாம் யக்கோபியர் கலகம் 1745-46.
* இளைய போலியாளனுகிய " சாள்சு எட்டுவேட்டு வந்திறங்கினன்.
(i) எடின்பரோவைக் கைப்பற்றினன். பிரெசுதன்பான்சுப் போரில் வெற்றி பெற்றன்.
(i) காளேலுக்கூடாக (மற்றைக் கிழக்கு மார்க்கத்தை இங்கிலிசுப் படை பாது காத்துக் கொண்டிருந்தது) மன்செசர் வழி இடேபிக்குச் சென்றன். இலண்டனைப் பாதுகாக்க ஒரு படையையும் வடக்கில் இவனைத் தடுப்பதற்கு மற்றென்றையும் நடுப்பிரதேசத்தில் மூன்ருவதையும் ஆங்கிலர் வைத்திருந்ததால் இவன் திரும்ப வேண்டியேற்பட்டது.
(ii) சுகதலந்துக்குப் பின்வாங்கி பல்கேக்குப் போரில் வெற்றிபெற்றன். உயர் நிலப்
பிரதேசத்துக்குப் பின்வாங்கி கலோடனில் தோல்வியுற்றன் (1748).

எட்டாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 13.
ரம்ப வெற்றிகள் பெரிய பிரித்தன் வெளிநாடுகளுடன் போரிலீடுபட்டிருந்ததாற் இளவரசன் சாள்சு எட்டுவேட்டுடன் இங்கிலிசு மக்கள் சேராததால் தோல்வி யுற்றது. அனேவரியர் உறுதியாக நிலைநாட்டப்படல். இதற்கு உவால்போலின் நல்லமைச் ரு காரணமாகும். உரோமன் கத்தோலிக்க மன்னனைப் பெரிய பிரித்தன் ஏற்க மறுத்தும் ஒரு காரணம்.
குறிப்பு 94.-உவால்போல் (1676-1745)
1. நிதி"நடவடிக்கைகள்.
(அ) மிகச் சிறந்த நிதிநிபுணர். தென்கடற் குமிழியைத் திறமையுடன் நடத்தியதால்
அதிகாரம் பெற்றர். பனிப்பின் பின் நாணயத்தை மீண்டும் நிலைநாட்டல் (1720). (ஆ) பண்டங்களின் மீதுள்ள வரிகளைக் குறைத்து சுங்கவரியை மீண்டுமேற்படுத்துதல்.
(இ) தேசியக் கடனின் முதலையடைப்பதற்காக * கடனைத் தீர்ப்பதற்கென ஒதுக்கி வைக்கப் பட்ட பண நிதி * யொன்றை எற்படுத்துதல். ஓராண்டுக்கு வரிகளினின்றும் இரண்டரை இலட்சத்தை ஒதுக்கி வைத்து அதனின்றுங் கிடைத்த வட்டியைக் கொண்டு அரசாங்கத்துக் குரிய கடனைத் தீர்த்து இதனை நடத்தினர் (1729).
(ஈ) தீர்வை வரி (1733). உபயோகத்திற்காகப் பண்டசாலைகளிலிருந்து எடுக்கப்படும்போது வரி செலுத்தல் வேண்டும் என்று எற்படுத்துதல். இது இங்கிலந்துக்குக் கள்ளச் சரக்கேற்று வதை நிறுத்தியிருக்கும். சோதனை செய்யும் உத்தியோகத்தர் மக்களின் சொந்த அலுவல்களை “ ஆராய்வர் ” என்று கூறப்பட்டு இதற்குப் பலமான எதிர்ப்பேற்பட்டதால் உவால்போல் இதைக் கைவிட்டார்.
2. மந்திர ஆட்சி.
உவால்போல் தமது மந்திரத்தின் தலைவராகவும் பிரதம மந்திரியாகவுங் கடமை யாற்றினர். இணங்காதிருந்த அமைச்சர்களைப் பதவியிலிருந்து விலக்கினர்.
3. இவர் வீழ்ச்சியின் காரணங்கள். A.
(அ) தீர்வை வரியினல் மதிப்பிழந்தார்.
(ஆ) போதியசுக் கலகங்களினல் மதிப்பிழந்தார் (1736). சிரச்சேதஞ் செய்யப்பட விருந்த ஒரு சுகதநாட்டுக் கள்ளச் சரக்கேற்றுகின்றவனை மக்கள் விடுதலை செய்தனர். தலையன் போதியசு மக்கட் கூட்டத்தைச் சுட்டான். கூட்டத்திலிருந்த மக்களின் மரணத் துக்காக விசாரணை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பிறகு மக்கள் கூட்டத்தால் தண்டித்துக் கொல்லப்படல். அரசாங்கத்தின் நடவடிக்கையினல் உவால்போல் மதிப் பிழத்தல்.
(இ) இவரின் உறுதுணையாகிய கரைலைன் அரசி மரணமடைதல் (1737).
(ஈ) * சென்கின்சின் காது” நிகழ்ச்சியினல் எதிர்க்கட்சியினர் சுபெயினுடன் விரைவில்
நாட்டைப் போர் தொடுக்கச் செய்தல். உவால்போல் இப்போருக்கு எதிராகவிருந்தார். இதை மிகவும் மெதுவாக நடத்தியதால் பதவியைத் துறக்க வேண்டியேற்பட்டது (1742).
4. உவால்போலினது அமைச்சின் விளைவுகள்.
இருபதாண்டுகளுக்குப் பிரித்தன் சமாதானம் நல்வாழ்வு ஆகியவற்றைப் பெறுதல், அனேவரியர் நிரந்தரமாக வாழ்க்கையை அமைத்தல். நாடு செல்வமுறல்,

Page 74
132 எட்டாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
குறிப்பு 95.-சுபெயின், ஒசுத்திரியா ஆகிய நாடுகளுடன் போர்
1. சுபானிய அமெரிக்காவுடன் பிரித்தன் வியாபாரஞ் செய்ய விழைதல். ଛୈ} சுபானியர் இதைக்கண்டு அஞ்சினர். இவ்வியாபாரத்தினல் * சென்கின்சின் காது ? போர் நடை பெறுதல் (1739).
2. ஒசுத்திரிய அரசுரிமைப் போர் (1740-48).
* மன்னணை ” என்ற உடன்படிக்கைகளினல் மரியா தெரிசா தன் தந்தையான சக்கரவர்த்திக்குப்பின் அரசியாகுதல். பிரசிய மன்னனன பெரும் பிரெடெரிக்கு இவளுடன் பொர பிரான்சு இவனுடஞ் சேர்ந்தது. பெரிய பிரித்தன் மரியா தெரிசாவுக்குத் துணை புரிதல் ; ஏனெனில் மரியா தெரிசா ஒசுத்திரிய நெதலன்சைப் பிரான்சு பெறுவதை விரும்பவில்லை. அதோடு “ அனேவர்த் தேர்வோன் ” என்ற முறையில் சோச்சு மன்னன் மரியா தெரிசாவின் உறவினனுக இருந்தான்.
தெடிங்கன் போரை பிரித்தானியர் வென்று (1743) சேமனியிலிருந்து பிரெஞ்சினரைத் துரத்தினர் (1743). நெதலன்சிற் பிரிட்டிசார் பந்தினுயில் தோல்வியுறல் (1745).
இவ்வாண்டில் “ இளைய போலியாளன்” சுகதலந்தில் இறங்கியதால் ஏச்சிலாச் செப்பல் உடன்படிக்கையின்படி பிரித்தன் சமாதானத்திற்குத் தயாராகவிருந்தது. (அ) போரிற் பிரான்சு கைப்பற்றிய சென்னையைப் பிரித்தன் பெற்றது. (ஆ) தாம் போரிற் கைப்பற்றிய உலூயிபேக்கைப் பிரான்சினர் மீண்டும் பெற்றனர். (இ) ஒசுத்திரியாவை மரியா தெரிசா வைத்துக் கொண்டாளெனினும் பெரும் பிரெடெரிக்கு
சைலீசியாவைப் பெற்றன்.
குறிப்பு 96.-ஏழாண்டுப் போர் (1756-1763)
து ஐரோப்பா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்றது. 83 ந 应 ற
1. இந்தியாவில்.
(அ) இந்தியாவிற் கிழக்கிந்தியக் கம்பனி உரிமைப் பத்திரத்தினற்றன் வியாபாரஞ் செய்தது. பிரெஞ்சுக் கம்பனியுடன் போட்டியிட வேண்டியிருந்தது. (ஆரம்பத்திற் கம்பனியினல் வேலையில் வைக்கப்பட்ட எழுதுவினைஞனகக் கிளைவு விளங்கினன்). மோகல் பேரரசு சிதறி யிருந்தது. தூப்பிளேயின் கீழ் பிரெஞ்சினர் சென்னையைக் கைப்பற்ற முயன்றனர். 1756 இற் போர் ஏற்படுவதற்கு முன்பே உரபெட்டு கிளைவு கம்பனியின் பேரரசை விசாலமாக்கியிருந்தான். தலைநகராகிய ஆர்க்காட்டைக் கிளைவு தாக்கிப் பிரெஞ்சுத் தாக்குதலுக்கெதிராகப் பாதுகாத்தான் (1751). உடன்படிக்கையில் சென்னை பிரித்தனுக்குக் கொடுக்கப்பட்டது.
(ஆ) 1756 இல் வங்காளத்துச சுரசா தெளலா பிரிட்டிசாரைக் கல்கத்தா இருட்டறையுள் துன்புறுத்தினன். சென்னையிலிருந்து கிளைவு படையெடுத்து பிளாசிப் போரை வென்றன். இதனல் வங்காளம் கைப்பற்றப்பட்டது.
(இ) தெற்கில் ஆங்கிலர் மசூலிப்பட்டினத்தைக் கைப்பற்றினர். ஏரி கூட்டு வாந்தேவாசுப்
போரை வென்றன். இதனல் புதுச்சேரி கைப்பற்றப்பட்டது (1761).
(ஈ) பரிசு உடன்படிக்கையின்படி (1763) புதுச்சேரி ஒழிந்த எனைய பகுதிகளைப் பிரித்தன் வைத்துக் கொண்டது. 1765 இன் பின் கிளைவு வங்காள ஆள்பதியாகத் திரும்பி வந்தான். நவாப்புடன் இணைந்து கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சி செய்யும் முறை யொன்று வகுக்கப்பட்டது. கிளைவு ஒழுக்கமற்ற செயல்களைக் கண்டித்து நாட்டை ஒழுங்காக அமைத்தான்.

எட்டாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 133
2. \அமெரிக்காவில்.
பிரெஞ்சுக் குடியேற்றங்கள் உண்ணுட்டில் இருந்தன. பிரிட்டிசார் கடற்கரைப் திகளைப் பெற்றிருந்தனர். பிரெஞ்சு அரசாங்கத்திடமிருந்து பிரான்சினர் அதிக வியைப் பெற்றனர். இங்கிலந்தைவிட்டு நீங்கியவர்களாக இங்கிலிசுக் குடியேற்ற மக்கள் பெரும்பாலும் விளங்கியதால் இவர்களுக்கு அதிக தைரியம் ஊட்டப்படவில்லை. (அ) பிரான்சு கனடாவையுந் தெற்கில் உலூசியானவையுங் கைப்பற்றியிருந்தது. இவ்வுடை மைகளை ஒரு தொடர் அரணினல் இணைத்துப் பிரிட்டிசாரை ஒரு சிறு இடத்துக்குள் விட்டுச்சூழப் பிரான்சினர் விரும்பினர். இவ்வரண்களை 1754 இற்குள் நிறுவினர். (முடிமுனை, திகொண்டரோகா, ஒசுவீகோ, தூகுசேன்).
பிரிட்டிசார் தூகுசேனைக் கைப்பற்ற முயன்று தோல்வியுற்றனர். போரேற்பட்ட பொழுது ஒசுவீகோ, உலூசியானு மீது ஏற்பட்ட தாக்குதல்கள் தோல்வியுற்றன (1757). (ஆ) பிற்று இரட்டைத் தாக்குதலைத் தீர்மானித்தார். திகொண்டரோகாவிலிருந்து அம்மேசு முன்னேறியும் ஊல்பு சென் உலோரென்சு ஆற்று வழியாகச் சென்றும் சந்தித்துக் குவிபெக்கைத் தாக்கல். உல்பு குவிபெக்கைக் கைப்பற்றினுன் (1759).
3. ஐரோப்பா.
(அ) ஆரம்ப இடர்கள். 1757 இல் மினுேக்காவைப் பிங்கு காப்பாற்றத் தவறினர்.
சேமனியிலுள்ள குளொத்தர் செவனில் பிரிட்டிசார் தோல்வியுற்றனர். (ஆ) பிற்று போரை மாற்றியமைத்தார். பெரும் பிரெடெரிக்கிற்குப் பணச் சகாயம் அனுப்பப்பட்டது. சேமனிக்கு ஒரு படை அனுப்பப்பட்டு மிந்தன் போரில் வெற்றிபெற்றது (1759). (இ) பிரித்தன்மீது படையெடுக்கப் பிரான்சினர் திட்டமிட்டிருந்தனர். இலாகோசு, குவிபெரென் குடா ஆகிய இடங்களில் எமக்கேற்பட்ட கடல் வெற்றிகள் (1759) பிரெஞ் சுக்கடற்படையை முற்றக அழித்தன.
(வெற்றியாண்டாகிய 1759 இல் பிரிட்டிசார் குவிபெக்கு, மிந்தன், இலாகோசு, குவிபெரென் குடா, மசூலிப்பட்டினம் ஆகிய இடங்களில் வெற்றி பெற்றனர்.)
4. பரிசு உடன்படிக்கை (1783), இதனல் எழாண்டுப் போர் முடிவுற்றது.
பிரித்தன் பெரும் பேறுகளைப் பெறுதல் : (அ) அமெரிக்காவில் கனடாவைப் பெற்றது : மிசிசிப்பிக்குக் கிழக்கிலிருந்த பிரெஞ்சுப் பிரதேசம் முழுதையும் பெற்றது ; பிரெட்டன் முனைத்தீவு, (சென் உலோரென்சை இது அதிகாரஞ் செய்தது) புளொரிடா ஆகிய இடங்களையும் பெற்றது. (ஆ) மேற்கிந்தியத் தீவுகளில் தொமினிகா, தொபாகோ, கிரெனடா ஆகியவற்றைப் பெற்றது. (இ) இந்தியாவில் சென்னை, வங்காளம் ஆகியவற்றில் அதிகாரஞ் செலுத்தியது. (ஈ) ஆபிரிக்காவிற் செனிகலைப் பெற்றது. (உ) மத்தியதரைக்கடலில் மினேக்காவைப் பெற்றது.
பிரான்சு பாண்டிச் சேரியைத் திரும்பப் பெற்றது. நியுபவுணிலந்துக்கருகிலும், பெல்லைல், மாதினிகி, சென் உலூசியா ஆகிய இடங்களிலும் மீன் பிடிக்கும் உரிமையைப் பெற்றது.
சுபெயின், அவான, மனிவா ஆகிய இடங்களை மீண்டும் பெற்றது.

Page 75
134 எட்டாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
குறிப்பு 97-மூத்த பிற்று ; பின்பு பிரபு சதாம் (1708-1778)
உவால்போல் ஓர் சிறந்த சமாதான மந்திரியாக விருந்தது போன்று, இவர் சிறந்த போர் மந்திரியாக விளங்கினர்.
1. சிறந்த தளபதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் துணை புரிந்தார். இளைவினுக்கு
அதிகாரியாக இல்லாவிட்டாலும் இவனை ஆதரித்தார் (1759). 2. கடலதிகாரத்தை உணர்ந்தார். அமெரிக்கா, இந்தியா ஆகிய இடங்களிற் போரித்வதற்கு இது அத்தியாவசியமென உணர்ந்தார். ஆனல் பிரெஞ்சுக் கடற்படைகள் பிரெஞ்சுத் துறைமுகங்களில் தடையிடப்பட்டு வெளியே வரின் அழிக்கப்படல் வேண்டுமென்பதையும் அறிந்தார்.
3. ஐரோப்பாவிற் பிரான்சை ஈடுபடச் செய்வதின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாற் பிரசிய மன்னனகிய பெரும் பிரெடெரிக்குக்குத் தாராளமாகப் பணச் சகாயமளித்தார். இதனுற் பிரான்சினல் இந்தியா, அமெரிக்கா ஆகிய இடங்களிலுள்ள போரை நடத்த முடியவில்லை. பிற்று தாம் “ கனடாவை எல்பியின் கரையில் வென்றர் ” என்று கூறினர். 4. முடியின் அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்ட விரும்பிய மூன்றஞ் சோச்சுடன் (1780)
உழைக்க முடிய வில்லை.
5. அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுடன் போரிடுவதை இவர் விரும்பவில்லை. அவர்களின்
சம்மதமில்லாமல் வரி விதிக்கலாகாது என்று கூறினர் (1775).
6. மிகவும் நேர்மையுள்ளவர், ஒழுக்கமற்ற முறைகளை அடக்கப் பாடுபட்டு, மக்களின் வாழ்வின் தரத்தை உயர்த்தினர். சிறந்த சொற்பொழிவாளராக விளங்கியதோடு எல்லாக் கட்சியினரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். இந்தியாவிலும் அமெரிககா விலும் பிரிட்டிசு இராச்சியத்தை விசாலமாக்கியதே இவர் நிறைவேற்றிய அருஞ் செயலாகும்.
குறிப்பு 98.-உவெசிலியும் மெதடிசு வளர்ச்சியும்
1. யோன் உவெசிலி (1703-91), தொடக்கத்தில் இங்கிலந்துத் திருச்சபை அங்கத்தவராக இருந்தார். ஒட்சுபோட்டில் தம் சகோதரரான சாள்சுடனும் மற்றும் நண்பர்களுடனும் சேர்ந்து சீர்திருத்த இயக்கத்தைத் தொடக்க முயன்ருர் (1729).
2. அமெரிக்காவைச் சென்று பார்த்த பின்பு இங்கிலந்துக்குத் திரும்பிவந்து தமது * சமயப் பிரசாயத்தை ” ஆரம்பித்தார் (1738). தோரிக் குருமாரினல் உற்சாகத்துடன் வரவேற்கப்படாதவர்களும் திருச்சபைக் கூட்டங்களுக்குச் செல்லாதவர்களுமாகிய ஏழைகளின் பொருட்டே இச்சமயப் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டது.
சோசியா நீகிரோக்கள், கோண்வால் சுரங்க வேலையாளர், படை வீரர், இலண்டன் செல்வர் ஆகிய பல்வேறு வகைப்பட்ட மக்களுக்குப் போதித்தார். அடிக்கடி திறந்த வெளிகளிற் போதித்தார்.
3. ஆலயங்களுடன் துணை ஆலயங்களும் சேர்க்கப்படுவதாக விருந்தன. ஆனல் மதக்குருமார் இவரின் முறைகள், பாவமான வழிகளினின்றும் " நெறிப்படுத்தல் ” பற்றிய கருத்துக்கள் ஆகியவற்றில் நம்பிக்கை கொள்ளவில்லை. படிப்படியாக “ சாதாரண போதகரையும் ” பின்பு " மதகுருமாரையும் ” ஏற்படுத்தலானர். இதனுல் இங்கிலந்து திருச்சபையிலிருந்து பிரியவேண்டியேற்பட்டது. 4. இவரின் சமயப் பிரசாரம் எழைமக்களிடை நடந்தது ; எழைகளின் வாழ்வைச் சீராக்க விரும்பினர். வேலை செய்யும் மக்களின் வாழ்வைத் திருத்தும் இயக்கத்துக்கு உவெசிலி காரணமாக விருந்தார். t

எட்டாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 135
குறிப்பு 99-அமெரிக்கக் குடியேற்ற நாடுகளே இழத்தல் (1775-1783)
1. கலகத்தின் காரணங்கள்.
(அ) பொருளாதார சம்பந்தமானவை. குடியேற்ற நாடுகள் மற்றை நாடுகளுடன் நேராக வியாபாரஞ் செய்ய முடியவில்லை. பிரிட்டிசு உற்பத்திப் பொருள்களுக்குப் போட்டியாகப் பொருள்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. கடற் சட்டத்தினல் திருப்பி ஏற்றுமதி செய்யப்படுவதற்காகப் பெரிய பிரித்தனுக்குப் பொருள்களை அனுப்ப வேண்டுமென்று கட்டாயப்படுத்தப்பட்டனர். a ஆயினும் பிரிட்டிசுக் கடற்படையின் பாதுகாப்பைக் குடியேற்ற நாடுகள் பெற்றிருந் தன. பிரித்தனுக்குத் தம் பொருட்களை அனுப்புவதற்காகக் கடற் படையை விருத்தி செய்யக் கூடியதாக விருந்ததோடு தம் பொருட்களுக்கும் உறுதியான சந்தையைப் பெற்றனர்.
(ஆ) அரசியல் சம்பந்தமானவை. பல சமயங்களில் மோச வழிகளால் இந்தியர்களிட மிருந்து காணிவாங்குவதைப் பிரிட்டிசார் தடுத்தனர். இந்தியக் காணிகளைப் பெறலாகாதெனக் கட்டளையிட்டனர். இந்தியர் பிரெஞ்சினர் ஆகியோரிடமிருந்து குடியேற்ற மக்களைக் காப்பாற்றுவதற்காகப் பிரித்தன் ஒரு பெரும் படையை வைத்திருக்க வேண்டியிருந்தது. ஆகவே குடியேற்ற மக்கள் இப்போது இதற் காகிய செலவில் மூன்றிலொரு பகுதியைக் கொடுக்க வேண்டுமென்று எண்ணினர்.
(இ) நிதி சம்பந்தமானவை.
(i). பிரிட்டிசார் படைச் செலவிற்காகக் குடியேற்ற மக்களுக்கு வரி விதிப்பதாகக் (முத்திரை விதி) (1765) கூறினர். ஆணுல் இதற்குரிய பணத்தை இவர்கள் விரும்பிய வழிகளிற் சேகரிக்கலாம் என்றனர். பெரிய பிரித்தனில், சதாம் உட்படப் பலர், தம் பிரதிநிதிகள் இல்லாத பாராளுமன்றத்தினுல் வரி விதிக்கலாகாது என்ற குடியேற்ற மக்களின் கருத்தை ஆதரித்தனர்.
(i). குடியேற்ற உத்தியோகத்தரினல் எற்பட்ட செலவிற்காகத் தவுன்செந்து வரிகளை எற்படுத்தினர் (1767). இது சுயாட்சியைத் தடுத்து நேரடியாகக் கலகத்தையும் ஏற்படுத்தியது. A.
(தேயிலை வரி மறுப்பு. ஏனெனில் இப்போது கிழக்கிந்தியக் கம்பனி
பிரித்தன் வழியாக அனுப்பாது நேரடியாக அமெரிக்காவுக்குத் தேயிலையை எற்றுமதி செய்ய அனுமதித்தது என்க. ஆகவே உண்மையில் இப்போது ஓர் இருத்தலுக்கு 3 பென்சு வீதம்தான் வரியிறுக்கப்பட்டது. பொசுதன் தேநீர்-விருந்து, (1773 ).
குறிப்பு 100.-சுதந்திரத்தை வளியிடுதல். யூலை 4 ஆம் தேதி, 1776
குடியாட்சியின் அடிப்படையான கருத்துக்களை இது எழுத்து மூலம் எடுத்துக் காட்டுகின் றதாகையால் சரித்திரக் கல்வியிற் காணப்படும் மிக்க முக்கியமான பத்திரங்களில் இதுவு மொன்றகும்.
மக்கள் வாழ்விலே, ஒரு நாட்டு மக்கள் மற்றெரு நாட்டுடன் தம்மைச் சம்பந்தப்படுத்தும் அரசியற்றளைகளை நீக்கும் அவசியம் எற்பட்டு, இயற்கை விதிகளும் இயற்கையின் கடவுளும் உரிமையாக அளிக்குந் தனித்த சமமான நிலையை உலகத்து நாடுகளுள் அவர் மேற் கொள்ளும்போது, மனிதரின் அபிப்பிராயங்களுக்களிக்குந் தனி மதிப்பானது, இந்நீக்கத் துக்குரியகாரணங்களைக் கூறுமவசியத்தை உணர்த்துகின்றது.

Page 76
36 எட்டாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
“இவ்வுண்மைகள் வெளிப்படையானவை. எல்லா மனிதரும் ஒப்பாகப் படைக்கப்பட்டனர். நீக்கரிய உரிமைகளை இறைவன இவர்களுக்கு அளித்துளன். உயிர், சுதந்திரம் இன்பத்தை நாடும் உரிமை ஆகியவை இவற்றுட் சில. இவ்வுரிமைகளைப் பெறுவதற் காகவே மனிதரிடை அரசாங்கங்கள் நிறுவப்படுகின்றன. இவை தம் நீதியுள்ள அதிகாரங்களை ஆட்சி செய்யப்பட்ட மக்களின் இசைவிலிருந்தே பெறுகின்றன. இவ்விலட்சியங்களை எத்தகைய அரசாங்கமாவது அழிப்பின் அதனை அழித்தோ மாற்றியோ தாம் விரும்பிய விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய அரசாங்கத்தை, அதன் அதிகாரங்கள் தமக்கு இன்பமும் பாதுகாப்பும் உறுதியாக அளிப்பதற்கு ஏற்றவகையில் அமைக்க மக்கட்கு உரிமையுண்டு.”
“இக் குடியேற்ற நாடுகள் பொறுமையுடன் இதுவரை துன்புற்றன ; இப்போது தமது முந் திய அரசாங்க முறையை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் எற்பட்டுள்ளது. தற்போதிருக் கும் பெரிய பிரித்தன் மன்னனின் வரலாறு எம் நாடுகளின் மீது அவன் கொடுங்கோன்மையை நிலைநாட்டும் முக்கிய இலட்சியத்தோடு, மீண்டும் மீண்டும் துன்பத்தையும் அலைத்தலையும் கொடுப்பதாகவுள்ளது. இதை நிறுவுதற்பொருட்டு உண்மை நிகழ்ச்சிகளை ஒரு நேர்மை யுள்ள உலகிற்கு எடுத்துக் காட்டல் வேண்டும்.”
குடியேற்ற மக்களுக்கெதிராக அரசாங்கஞ் செய்ததாகக் கூறப்பட்ட கொடுங்கோன்மைச் செயல்களின் அட்டவணை இதனைத் தொடர்ந்து காணப்படுகின்றது.
* ஆகவே ஐக்கிய அமெரிக்க அரசுகளின் பிரதிநிதிகளாகிய நாம், மாசபையிற் கூடி, உலகின் முக்கிய நீதிபதியின் முன் எம் எண்ணங்களின் நேர்மையை உறுதி செய்து கொண்டு, இவ்வைக்கியக் குடியேற்ற நாடுகள் சுதந்திரமுள்ள தனி நாடுகளாக விளங்க வேண்டுமென்று பயபத்தியுடன் எடுத்து விளம்பிப் பிரசுரிக்கின்ருேம் ; இவை பிரிட்டிசு முடிக்குரிய கீழ்ப்படிவினின்றும் நீக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கும் பெரிய பிரித்தனுக்குமிடையேயுள்ள அரசியல் தொடர்புகள் முற்ருக ஒழிக்கப்பட்டுள்ளன; இத்தொடர்புகள் ஒழிக்கப்பட வேண்டியவையே . . . .”
குறிப்பு 101-அமெரிக்கச் சுதந்திரப் போரின் நிலைகள்
1. (அ) சுதந்திரப் பிரகடனத்துக்கு முன்பு (1778) போரின் நடுமையமாகப் பொசுதன் அமைந்தது. பிரிட்டிசார் பங்கர் குன்றை (1775) இழந்தனர். அமெரிக்கர் சாண்டாமீது படையெடுத்தனர். ஆயினும் துரத்தப்பட்டனர்.
(ஆ) புறுகிலினில் ஒள என்பவன் சோச்சு உவாசின்றன வென்று நியூ சேசியைக்
கைப்பற்றி னன் (1776).
(இ) உவாசின்றனுக்கெதிரான பிரிட்டிசுக் கூட்டுப் படையெடுப்பு தோல்வியுற்றது.
புேகொயின் சரடோகாவிற் சரணடைந்தான் (1777).
2. ஒல்லந்து, பிரான்சு, சுபெயின் ஆகிய நாடுகள் இப்போது பெரிய பிரித்தனுடன் முறைமையாகப் போர் தொடுத்தன. இரசியா, தென்மாக்கு, சுவீடன் ஆகியவை பகை யான படைபூண்ட நடுநிலைமையைப் பிரித்தனுக் கெதிராகக் கைக்கொண்டன (1778-79)
கடலதிகாரத்தின் முக்கியத்துவம் இப்போது உணரப்படல், தனது தளத்திலிருந்து 3000 மைல்களுக்கப்பாற் பெரிய பிரித்தன் போரிடுதல்.
(அ) ஏனெனிற் சுபெயின், சிபிருேட்டரையும் மேற்கிந்தியத் தீவுகளையும் மினேக்காவையுந்
தாக்கியது. (ஆ) பெரிய பிரித்தன் பிரான்சிற்குத் தனது கடலதிகாரத்தையிழந்து துணைப்படைகளை
அனுப்ப முடியாமலிருந்தது (1778).

எட்டாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 13
(இ) யோக்குதெளனைக் கோண்வாலிசு அடைந்து பிரிட்டிசுக் கடற்படையின் துணையை எதிர்பார்த்தார். ஆனல் இதற்குப் பதிலாகப் பிரெஞ்சுக் கடற்படை வந்ததால் இவர் சரணடைய வேண்டியேற்பட்டது (1781).
(ஈ) பிரெஞ்சுப் படைகள் வந்திறங்கின.
பெரிய பிரித்தனின் நெருக்கடியான நிலை.
குடியேற்ற நாடுகளையிழந்து சமாதானம் பெறுவது தவிர்க்க முடியாத நிலையாக விருந்தது.
* செயின்சு போர்” (1782) எனப்பட்ட தொமினிக்குக்கருகிலேற்பட்ட கடல் வெற்றி யினுலும் சிபிருேட்டரின் மீட்சியினலும் (1782) இதைவிடச் சிறந்த சில உடன்பாடுகள் கிடைத்தன. ஆயினும் மினேக்காவை இழந்ததால் இவை ஓரளவு நன்மையைத்தான் பயத்தன (1782).
வேர்சை உடன்படிக்கை (1783).
(அ) பதின்மூன்று குடியேற்ற நாடுகள் சுதந்திரம் பெற்றன.
(ஆ) பெரிய பிரித்தன் சுபெயினுக்குப் புளொரிடாவையும் மினேக்காவையுமளித்தது. பிரான்சுக்கு தோபாகோ, செனிகல், சென் உலூசியா ஆகியவற்றையளித்தது.
ஆயினும் கனடாவிலேற்பட்ட விளைவுகளைக் கவனித்தல் வேண்டும். குவிபெக்கு முறியினல் (1774) கனேடியருக்கு ஒர் ஆள்பதி அளிக்கப்பட்டார். நியமனஞ் செய் யப்பட்ட சபையும் அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான " விசுவாசமுள்ள ” அமெரிக்
கர் கனடாவுக்குச் சென்றனர்.
குறிப்பு 102-மூன்றஞ் சோச்சு : முடியின் அதிகாரத்தை வளர்க்க முயற்சி
மூன்றஞ் சோச்சு (1760-1820) அக்கறை காட்டவேண்டிய அவசியம் அவன் மன்னனுக ஆட்சி செய்யத் தீர்மானித்ததால் ஏற்பட்டதாகும். பிறப்பிலும் வளர்ப்பிலும் பிரிட்டிசாக விருந்ததோடு பிரிட்டிசு அரசியல் விடயங்களையும் அவன் அறிந்திருந்தான். பாராளுமன்ற மின்றிக் கடமையாற்ற இவன் எண்ணவில்லை. ஆயினும் (அ) பாராளுமன்ற அதிகாரம், (ஆ) நாட்டிலுள்ள எதிர்க் கட்சியின் அழிவு ஆகியவற்றைப் பெற முயன்றன்.
1. தன்னபிப்பிராயங்களுக் கொத்தவாறு வாக்களிக்கின்றவருக்கு உபகாரச் சம்பளங்கள், பதவிகள் ஆகியவற்றைக் கொடுத்து ஒரு மன்னனின் கட்சியை நிறுவினன். தனக்கு வாக்களிக்க உறுதி செய்தவர்களின் பெருங் குழாமொன்றைச் சேர்த்தான்.
2. பிரதம மந்திரி தனததிகாரத்துக்கு உட்பட்டிருக்க வேண்டுமென்று விரும்பினன். பியூது (1761), கிரென்வில் (1763), நோது (1770).
3. எதிர்க்கட்சியை விரும்பாததால் உலில்கிசைத் தாக்கினன். கிரென்வில் * பொதுச் சிறை செய்யுங் கட்டளைகளை ” வெளியிட்டான் (1765) (இவை கைதுசெய்யப்படக் கூடியவர்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை). மன்னனின் நண்பரால் அதிகாரஞ் செய்யப்பட்ட பாராளுமன்றம் உவில்கிசை மீண்டும் மீண்டும் தெரிவு செய்த மிடில் செட்சு தேர்தல்களை ஒப்புக்கொள்ள மறுத்தது (1768-69).

Page 77
138 எட்டாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
4. அமெரிக்கப் போர் நடந்த காலத்தில் மன்னனின் கட்சி மிக்க அதிகாரம் பெற்றிருந்ததால் அவ்வதிகார வளர்ச்சியைக் கண்டித்து ஒரு பிரேரணையேற்பட்டது (1780).
சமாதானம் அவசியமாயிருந்தது. நோது பதவியைத் துறந்தபோது உவிக்குக்கள் மீண்டும் அதிகாரம் பெற்றுப் பொருளாதாரச் சீர்திருத்த முறியை ஏற்படுத்தினர். இதனல் முடியினல் கொடுக்கப்பட்ட பதவிகளைக் குறைத்து ஊழல்களையுங் குறைத்தனர் (1783).
பிற்றின் உயர்ச்சி, அமெரிக்கப் போரின் தோல்வியினல் மன்னன் அடைந்த தளர்ச்சி ஆகியவற்றல் சோச்சின் முயற்சிகள் தடைபெற்றன (1783).
குறிப்பு 103-மூன்றஞ் சோச்சின் கீழ் இந்தியா கிளேவின் வெற்றிகளின் பின் கிழக்கிந்தியக் கம்பனி அரசாளும் வல்லரசாகியது. இதனல் ஆள்பதியையும் நாட்டை நிர்வகிக்கும் 4 பேருடைய சபையையும் ஏற்படுத்தும் நோதின் ஒழுங்குபடுத்தும் விதி (1773) எற்பட்டது. இங்கிலிசு நீதிபதிகள் இங்கிலிசுச் சட்டங்களைக் கவனித்தல்.
1. உவாரன் ஏசிதிங்கு (1732-1818) முதல் ஆள்பதி நாயகம் (1773).
போர். (அ) அமெரிக்காவில் போரேற்பட்டுப் பிரான்சு பிரித்தனை இந்தியாவிற்ருக்கிய போது இந்தியாவைப் பாதுகாக்க வேண்டியிருந்தது.
பிரெஞ்சினர் மைசூர் ஐதரலியுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர் (1780). போட்டோ நோவோவில் எசிதிங்கு, எரிக் கூட்டினுல் தோல்வியுறல் (1781). எசிதிங்கு படைகளைச் சென்னைக்கும் பம்பாய்க்கும் அனுப்பினர். பிரெஞ்சுக் கடற்படைத் தலைவர் சபிரன் கடலில் தோல்வியுறல். (ஆ) நாட்டைக் கெட்ட முறையில் ஆட்சி செய்த அயோத்தி பேகங்களை நீக்கல் (1781). பின்பு உரோகிலரை அழிப்பதற்காகப் புதிய அயோத்தி நவாப்பிற்குப் படைகளைக் கூலிக்குக் கொடுத்தல். சமாதானம். (இ) காணி முறையைப் புதிய வரித்திட்டம் மூலம் திருப்பியமைக்க முயன்றர்.
(ஈ) சட்டங்களை ஒழுங்குபடுத்திப் புதிய வியாபார வரிகளை ஏற்படுத்தினர்.
இங்கிலந்துக்கு உவாரன் எசிதிங்கு திரும்பிச் சென்றபொழுது (1785) குற்றஞ் சாட்டப்பட்டு ஏழாண்டுவரை நடந்த விசாரணையின் பின் (இது இவரை நாசப் படுத்தியது) விடுதலை செய்யப்பட்டார் (1795). பிரான்சினரிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றி, பல சீர்திருத்தங்களை ஏற்படுத்தி நேர்மையும் திறமையுமுள்ள நிர்வாகத்தையுமவித்தார். ஆயினும் நான்கு பேருடைய சபையினல் இவர் முயற்சிகள் சில சமயங்களில் பயனளிக்க வில்லை. இவர்களிற் சிலர் இவரை எதிர்த்தனர் (யூனியசுக் கடிதங்களை எழுதியதாகக் கூறப்பட்ட பிரான்சிசு இவர்களிற் குறிப்பிடத்தக்கவன்), ஆகவே பிற்று சீர்திருத்தம் அவசியமென்றெண்ணவில்லை.
2 பிற்று. 1784 இல் இந்தியா விதியை ஏற்படுத்தினர். இவ்விதி ஆள்பதி நாயகத் திற்கு அதிக அதிகாரத்தை அளித்து இலண்டனிலிருந்த ஒரு சபையின் பொறுப்புக்குட்பட்டிருக்கச் செய்தது. ஆண்பதியும் சபையும் கிழக்கிந்தியக் கம்பனி யால் நியமிக்கப்படாமல் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டனர். இதனல் கம்பனி நிர் வாகத்தை நடத்தினலும் ஆள்பதி இந்தியாவிற்குப் பொறுப்பாயிருந்தார்.

139
981. I:A99편9(99 %9rmgurg) *4 Lifīg) - sTUTwooțļos são topçuo) u II·•=*ş ovegoor ouro,$ $ LI"g그니G3 的r8082g 的9니GRSA&s어않月 *(@ဏ္ဍဖုဗ"#) || ရှဲဒိ -(gung) og ufo-3|- GDTrTG)2에홍 4/foo)*-** !,%s, Iogøs puș ș009-17@g)Ųıs 199Ųnrı(g)o || 1.gs. I· @ too @gogs afgjo ???)ros uosguages)- @%), I‘quae don 199ựająfsi qi@rı(g) |-Z#~ IZ LI希 loh 뿔 @ ~Q 0% !, ¡“sfîrşı@ qs-ışığ9@(g)攀
• •-组 8ILI‘qilosopui 1995讨 1911? quo uogo dụ991gon 1991091geen 199-igelo | 9 I LIoyung)riioodi) urg)uori以 s, [], [·æ09ştırılgø-ro Nogíasgọ6 og 199 udsī ‘lgo??ų sı† 9 II, I-}‘ōlso @logouffrø江 gili | odjegërisodio smisso: quoqhooggn | giliqī£60 o 199ụugi陈 & »† II, I*)?#(J109ło Ø PŮ9-æ *299·lgosoɛɛ dɑøgørø afsooqfumo usos?·lg9$$yŲı mụTīg)olygąfonolgo 199 岛崎ggog)(non yı1ĝ9ỢT
(ɛSLI----† IZI) qofsgi asıl? my@ps@gắns@rı gıııııııı9

Page 78
40
:(9%영어)
qigoggnto) IgA, Iogọoous souri rritoorius??!!??- hollegg(sug919 †g–##LI gŤ LI | ‘quo9uo utilo ogrī£ī£ ©șugogoro *安 홍•«øafgfrīņosog 3娜9Ť LIși mootoo?199f@ ự1093199 u 051 ·ụurig) ugo-iugog)? 乱g##1oqogo? 1995'Treg)60-119 £1,9 ug·m(G) (§§jn 安---- *寶ĝis 1, †·ąjung) 199ositioto)1990í (gognagyo: 架哪一:寸寸—Z*T 信IŤ LI·log)sınır? grugys, usog)?(?H oqī£ € © 1991gogi megnő;割oyung) soudigo OŤ LI |ựająỉ gì qī@no) qi@afaggy biziosb | 0Ť LI4yung) soudojoto)qī1009 ilması 199ụ09:199f@ „ șÉFIjo 1995-1998/99,0) ogło mụég szoś ułoựse) umụơi68 LI! 1,81,1‘qilapoden çoŲnegaro 1996e2009ş * Nogoyos?*229的.ɛ -* Igołodgøgøre afogo@son-·ışøsĒĢĒųısı mụnựggian gog)硕岭g(g)nonsçı
ஐஜயகிற ஓயாடியிடு
e3?!!--Lolo)-(eszI-ŤIZI) qos, ao lo mų,9ÐşIỆgắns@rı gıııııııı9
 

141
81 LI I*(109f9 gęLI) qisomugí orilgo mgogs @s@gro goduno-a*sugjg) Hınısı Ĝlo uműsẽ spoguoig) : sąs@g94.goog,1999Ếourilo) 31 LIohrig'UT @sofi) goggsooung) | z) li-09??utmnogos ĝintos siseo | zg–0). I 01. LIogọoștics)" logoan0!, LI‘aoguo@@n 199șourilo) ocoșigoureosto yugt snuff-, goţiungos
89 LI·e?@?ast? soon·ış977ude | _ $ quo? : qī1999 urması giocfs) įgogę@?@?ło urnųodg)$$$$oqi usa?灯홍形
·191, s• ‘Igoumois, 1995 gif@g9u9@to)quoĘlgspunto),3홍 991. I'(otoo 109-Toms '09"Trīņoogs (5,9 pogođì)|-6 ĝ9 LI‘quaesố sĩ lo solings 1995 Turo : gigo 009@gods)燃幽 Ꭽ9ᎬᎢ'golgooG) qi@ąjuffagus 1995eygs} : yung, guaeon~ ! 891, socoștirilgo Ta olyn || opgølgopog 39!. I09闽图%-岛f5 199ųoo ŋu-iluged@j(pseurmegdő)念----> 191, I*(qıf@smrī04?& | 1911oooooajrosoɛrī sīąjįşı : muregguo , ureae-iŋ- - qizoigoliasi) qi&ș1999ố ngi@@홍§),简} cs | 09LI$ |-09ająfriņovssology@suro : gung) souroog)gfugio) | ·(gø-isqfiji)R
·5 | 6g LI‘Oiseumsrø0 || «egustīgs | }归 弘•| 5 !9!, {*41||Tig) !Tegullos绍 99 LI| -69° soffensoous??@g)Ųi : ajwo-ra@@ „ș șęgøş·ymo preoc) | s § ggs, Iofisioon@oiobrī 1995șu- (gjungi | gọgusofīgs护 */99버*49岭oy@sqjon*199.109 §§§)oupood(209f9 afgøąjunsốog)’ış9$$ụŲı mụrı(g)JiĝasıJĝ9ūT
€osiuose)—(eszt-sizi) Qom și asılse my@ps?qsre@n gunnis

Page 79
142
·oasteung)
881,1*æ09ştırılgo-Tas støyrog)logong đạo(g) Z8LIogpa'sı(9 quốĝiso |quos goud(o)-s quasgovī£®upun soự88 ogọoșaíso soort sougsg) gø@ontoologo do 199ươ sơ) @ợumg) 1811oogoșoafēj sourig) sẽ recouroș@g)57 afąjno igogoșų, 69@gmotoo?bīrugo-Tae olyn 09 LI | 'q' 1009 dum安·(gęLI–5LLI) (9-ırısı TỰnowosąftf.) igolo31' oyoto)Ծ:0)@suumạsoof?“ |-R§ 14-1710,057eg gọ@yung)5fđo sựloogigoliae symụcourto 6!!, IurmụUT |)િĝD *goosog)随B 199-1&ougoudsı soğído opć3 ș.郭 8L!...I*goosep 5释 199-ig goudŲı geçirīgo so ogọg yog) lạ9-iho鲁 us?? yon(g)sae sougounsī61,1,Iowođào sữrog)Loog) igogooogfunto)o) 8LLI‘quago dūı ış9Ųmus? ! !! !, {*(9$-109100904? Jo, Long) do 9!, LI·ņposmoto) @109-Toussi ņogąfosę ugo@ugs afąýmgoti@ poșụUTC)so --g!, LI·ųøs’yung) Çif@ış99 gosiri olgøafığ95?09@ố † 11. I•ợafgøg) bl-ispodło tomu@-æ qia) (Nogri | † 1. LI-qa-rī£ ș@şori(o)lgo@ * 299*A99·ụyggfan | • 199109 岛的心•ųøszło dɑogọro asooqfan岛)• 199$$ųjųı mụrı(g)Giorgitộ907
g4?! -TU@(g)–(çSEI-ŤIZI) qofígí asıl?my@pogons@nGו u119. ד
 
 

எட்டாம் பருவத்துக்குரிய தேர்வுக் கேள்விகள்
(1714-1783)
1. 1745 இலேற்பட்ட புதிய போலியாளனின் எழுச்சியை எடுத்துரைத்து அவன் தோல்வியின் வரலாற்றைக் கூறுக. as (LGS 1937)
2. 1800 இல் அயலந்துடனேற்பட்ட ஐக்கிய முறி எற்படுவதற்குரிய நிகழ்ச்சிகளை ஆராய்க.
(LGS 1937)
3. உவால்போலின் வேலையின் (அ) சிறப்புக்களையுங் (ஆ) குறைகளையுங் கூறுக.
(NUJIB 1935)
4. உவால்போல் எவ்விதம் அதிகாரத்தைப் (அ) பெற்ருர் (ஆ) இழந்தார் என்பதைக்
கூறுக. (LGS 1936)
5. உவால்போலின் ஆதிக்கத்துக்கும் வீழ்ச்சிக்குமுரிய காரணங்கள் யாவை ?
(LMI 1923 ; oC 1930)
6. முதலாஞ் சோச்சு, இரண்டாஞ் சோச்சு ஆகியோரின் கீழ் மந்திர அரசாங்கம் எவ்விதம் வளர்ந்தது என்பதைக் கூறுக. (NUJB 1930)
7. 1756-83 வரை பிரிட்டிசுப் பேரரசு கடலதிகாரத்தினுல் எவ்வண்ணம் பாதிக்கப்பட்டது ? (NUJB 1935)
8. " சமாதானமும் வேலைக்குறைப்பும்” எவ்வளவு துமிேவை உவால்போலின் நிர்வா
கத்தினல் விளைந்தன ? (OC 1937)
9. இந்தியாவில் கிளைவு, உவாரன் எசிதிங்கு ஆகியோரின் பணியைக் கூறுக. (LGS 1937)
10. இந்தியாவிலேற்பட்ட பிரிட்டிசு ஆட்சியின் அகற்சிக்குக் கிளைவு, உவாரன் எசிதிங்கு ஆகியோர் செய்த சேவைகளை ஒப்பிட்டாராய்க. (oo 1937)
11. இந்தியாவில் உவாான் வசிதிங்கின் வேலையைக் கூறுக. எதற்காக எந்நியாயங் கொண்டு அவன் குற்றஞ் சாட்டப்பட்டான் ? (LGS 1936)
12. கைத்தொழிற் புரட்சியிலேற்பட்ட போக்குவரவு வளர்ச்சியையாவது இக்காலத்தேற் பட்ட இலங்கசயர் பருத்தித் தொழில் அபிவிருத்தியையாவது எடுத்துக் கூறுக. (LGS 1938)
13. 1715, 1745 புரட்சிகளின் தோல்விகளை விளக்குக. (LM 1931 : od 1931 ;D 1931)
14. மெதடிசு இயக்கத்தின் வரலாற்றையும் இதன் விளைவுகளையுங் கூறுக. (CIL 1930)
43

Page 80
144 எட்டாம் பருவத்துக்குரிய தேர்வுக் கேள்விகள்
15. உவால்போலின் அமைச்சின் கெட்டவிளைவுகளை எதிர்ப்பதே யோன் உவெசிலி,
மூத்த பிற்று ஆகியோரின் கடமையாயிருந்தது; கூற்றை இக் ஆாய்க. (CIL, 1932)
16. எழாண்டுப் போரின் நடாத்துகையைப் பிற்று எவ்வண்ணம் ஊக்கினர் ? (OC 1933)
17. மூத்த பிற்றின் வேலையைப் பற்றிக் கூறுக (சதாம்). (NUJB 1938)
18. ஒசுத்திரிய அரசுரிமைப் போரில் (1740-8) அல்லது எழாண்டுப் போரில் (1756-63) பிரித்தனின் பங்கைப் பற்றிக் கூறுக. (NUJIB 1937)
19. இங்கிலிசு அரசாங்கத்துக்கெதிராக அமெரிக்கக் குடியேற்ற மக்கள் கலகமிட்டது
முறையா ? உம்முடைய பதிலுக்குக் காரணங் காட்டுக. (NUJB 1937)
20. நாம் என் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளை இழந்தோம் ? (OC 1935)
21. " மன்னனுகவிரு ”. யாப்புமுறை மன்னனுட்சியின் எல்லைகளைத் தகர்ப்பதில் மூன்றஞ் சோச்சு வெற்றி பெற்றணு ? (oo 1937)
22 (அ) எழாண்டுப் போரில் ஆங்கிலர் வெற்றி (ஆ) அமெரிக்கச் சுதந்திரப் போரில் ஆங்கிலர் தோல்வி ஆகியவற்றை எவ்வண்ணம் விளக்குவீர் ? (LGS 1936)
23 சாள்க சேமிக பொட்சின் வேலையை விவரிக்க. இவரின் முக்கிய குறிக்கோள்கள் எவையென்பதையும் அவற்றை நிறைவேற்றுவதில் எவ்வளவு துராம் வெற்றி பெற்றரென்பதையுங் கூறுக. (LGS 1935)
24. (அ) பிற்று, (ஆ) பேக்கு, (இ) பொட்சு ஆகியோர் பிரெஞ்சுப் புரட்சியைப்பற்றிக்
கொண்ட கருத்தை விவரித்து இவ்வண்ணங் கருத்தேற்படுவதற்குரிய காரணத்தையுங் கூறுக. (OL 1927 ; NUJB 1932)

ஒன்பதாம் பருவம் பிரான்சுடன் பெரும் இகல்: புரட்சியும் நெப்போலியனும்
1783-1815
அதிகாரம் 51 இளையோன் பிற்று : அவன் முதலமைச்சு
உவில்லியம் பிற்று “ வெற்றியாண்டு ’ எனப்படும் சிறப்புப் பொருந்திய ஆண்டாகிய 1759 இல் பிறந்தார். விளையும் பயிரை முளையிலே தெரியும் என்பதற்கேற்ப இவரிடங் குழந்தைப் பருவத்திலும் இளம் வயதிலும் பிற்காலத்திற் சிறப்புடன் விளங்குதற்குரிய குணங்கள் காணப்பட்டன. இவர் 1780 இல் பாராளுமன்றத்து அங்கத்தவரானவுடனேயே தமது திறமையை நிரூபித்துவிட்டார். செல்போண் பிற்றைக் கருவூலநாயகனக நியமித்தபோது யாவரும் ஆச்சரியப்பட்டனர். ஆனல், இப்பொழுது பிற்று இருபத்துநான்காம் வயதிலேயே முதலமைச்சராக விளங்கினர் (குறிப்பு 107).
பிற்றின் முதலமைச்சு (1783-1801)
தொடக்கத்தில் இவருடைய அரசாங்கம் எளனமாகவே கருதப்பட்டது. ஏனெனில் இது 1783 இல் திசம்பர் மாதழ் 19 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது. ஆகவே, நத்தார்க் களியாட்டங்கள் முடிவுபெற்றவுடன் முடிவுறும் பரிபாலனம் எனக் கருதப்பட்டமையால் இது “ மிஞ்சு-பை பரிபாலனம்?” எனப்பட்டது. ஆயினும் பொட்சும் நோதுந் தாம் கையாள வேண்டிய நாட்டையும் மனிதனையும் தவருக மதித்து விட்டார்கள். பிற்று சபையிற் பலவித தோல்விகளை அடைந்தாலுந் தமது பிடியை
உவில்லியம் பிற்று குழந்தையாயிருக்கும்போதும் வயதுக்கு மீறிய அறிவைப் பெற் றிருந்தார். இவரது ஏழாவது வயதில் இவரின் தந்தை பிரபுவாக நியமிக்கப்பட்டதைக் கேள்வியுற்றுப் பிற்று “நான் என் தந்தையின் மூத்த மைந்தனல்லாததையிட்டு மகிழ் கின்றேன். என் தந்தையாரைப் போலவே நான் மக்கட் சபையிலிருந்து கொண்டே நாட்டிற்குச் சேவை செய்வேன் ’ என்று கூறினர். பிற்று பன்னிரண்டாம் வயதிலே தமது முதற் கவிதையையும், பதின்மூன்றம் வயதில் அரசியற் சூழ்ச்சி கொண்ட தமது முதலாவது நாடகத்தையுமியற்றினர். பதினலரை வயதிற் கேம்பிரிச்சுக்குச் சென்றர். அப் போது இவர் நிறை 84 இருத்தலும் இல்லை. ஆயினும் செவிலியினலே தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளப்பட்டுக் கேம்பிரிச்சுக்குக் கொண்டு போகப்பட்டாரென்ற கதை ஆதாரமற்றது.
ஊன் பொதிந்த ஒருவகைப் பணிகாரம்,
45

Page 81
146 பிரான்சுடன் இகல்
விடவில்லை. இவர் தைரியமும், செய்கைத் திறனும் எதிர்க்கட்சியினரின் தீவிரக் கொடுமையுடன் சேர்ந்து இவருக்கதிக ஆதரவைத் தேடிக் கொடுத்தன.
அதனல் எப்பிரில் மாதத்திலிவர் பாராளுமன்றத்தைக் கலைத்தவுடன் பொதுமக்களின் உற்சாகக் கிளர்ச்சிக்கிடையே, தேர்தலிலே திட்டமான பெரும்பான்மையோரின் ஆதரவைப்பெற்று வெற்றியுடன் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வந்தார். பொட்சின் கட்சியைச் சேர்ந்த நூற்றறுபது பேர் தேர்தலல் தம் இடங்களை இழந்தனர். இவர்கள் பொட்சின் தியாகிகள் எனப்பட்டனர். அடுத்த பதினேழாண்டுகட்கும் பிற்று, மன்னன், மக்கள் ஆகியோரின் விசுவாசத்தைப் பெற்றுச் சிறப்புடன் ஆதிக்கஞ் செலுத்தினர்.
பிற்றும் மன்னனும்
பிற்றின் ஆட்சித் தொடக்கத்தில், மன்னன் தனது செல்வாக்கைச் சிற்சில சமயங்களிற் பிரயோகிக்கக் கூடியவனுயிருந்தாலும், அவனின் சுயாட்சி முறை ஒரு முடிவிற்குவந்தது. இதற்கு இரண்டு காரணங்களிருந்தன. ஒன்று மன்னன் நம்பிக்கைக்குப் பாத்திரமான மந்திரியொருவரைப் பெற்றிருந்தான் என்பது. மற்றையது, அவன் பிற்றை அலட்சியஞ் செய்து அவருடன் கலகமிட முடியாமலிருந்தது ஆகும். ஏனெனில், இவ்வண்ணஞ் செய்தால் எதிர்க்கட்சியினராகிய உவிக்குக் கட்சியாரினது தயவை மன்னன் நாட வேண்டியிருந்திருக்கும். அதோடு மன்னனது தேகநிலையும் வரவரத் தளர்ச்சியுற்றது. 1788 இல் இடையிடையே மன்னனுக்கு மூளைக் கோளாறுகளேற்பட்டபடியால் அவன் அரசாட்சியில் அதிக கவனஞ் செலுத்த முடியாமலிருந்தான். மங்கிக் கொண்டிருந்த இவன் கண்பார் வையும் 1805 இல் அபாயகரமான நிலையை அடைந்தது. இவை காரணமாகப் பொது அலுவல்களிலிருந்து இவன் வரவர ஒதுங்க வேண் டியதாயிற்று. 1811 இற்குப் பின்பு, இடையிடையே தோன்றிப் பயமுறுத்திய பைத்திய நோய் ஈற்றில் மன்னனை ஆட்கொண்டபடியால், இவன் அரசாட்சியை முற்றிலுந் துறக்க வேண்டியதாயிற்று. எஞ்சிய ஆட்சிக் காலத்துக்கு உவேல்சு இளவரசன் இவனுக்குப் பதிலாக உபமன்னணுக
1 பொட்சு வெற்றிபெற்ற இடமாகிய உவெசுமினித்தரிலேயே உணர்ச்சிமிக்க தேர்தல் நடந்தது. இங்கு நாற்பது நாளைக்கு மக்கள் வாக்களிக்க எற்பாடாகியிருந்தது. பொட்சின் கட்சியைச் சேர்ந்த கூலிக்கு நாற்காலி தூக்குபவர்களுக்கும், இவரின் எதிரியாகிய ஊட்டுப் பிரபு இலண்டனிலிருந்து கொண்டு வந்த கப்பற் படையினருக்குமிடையே இடைவிடாத குழப்பங்கள் ஏற்பட்டன. மன்னன் ஊட்டை ஆதரித்தான். உவேல்சு கோமகன் பொட்சிற்காக முயற்சி செய்தான். ஆனல், பொட்சிற்காக வெற்றிகரமாக ஆள் சேர்த்தவர் தெவன்சயர் இறைமகளாகிய சோசி hன எனும் அழகியே. இவள் மூலமே தேர்தலிற் பொட்சு வெற்றி பெற்றர் என்று கூறின் மிகையாகாது.

பிற்றின் முதலமைச்சு 14
அரசாட்சி செய்தான். ஆனல் சில நிபந்தனைகளினல் அரசியல் சம்பந் தமான அலுவல்களை நடத்துவதற்கு மந்திரிகளே அதிகாரம் பெற்றிருந்தனர்.
பிற்றின் உண்ணுட்டுக் கொள்கை : நிதி
பிற்று நிதியாள்வலராய்ச் சிறப்புடன் கடமை ஆற்றினர். நாடு செழிப்புற்ற நிலையில் விளங்கினலும் நாட்டின் வருமானம் திருத்தியான நிலையிலிருக்கவில்லை. * நாடுகளின் செல்வம் ” என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதிய அடம் சிமிது, பிற்றின் நெருங்கிய நண்பர். இந்நூல் 1776 இல் பிரசுரிக்கப்பட்டது. வர்த்தகமானது கட்டுப்பாடுகளின் றி விளங்குதல் வேண்டுமென்று இந்நூலினின்றும் பிற்று உணர்ந்தார். ஏனெனில் ஒரு நாட்டிலிருக்கும் பொருள்களை மற்றை நாடுகளிலுற்பத் தியாகும் பொருள்களுக்காக மாற்றிக் கொள்வதே சர்வதேச வ்ர்த்தகமாக அமைந்திருந்தது. பிறநாட்டுப் பொருள்களைப் பிரித்தானியாவுக்கு வரவொட்டாது தடுத்த வரிகள், நமது நாட்டுப் பொருள்கள் வெளியே செல்வதைத் தடுத்தன. ஆகவே, பிற்று இறக்குமதிகளுக்கு விதிக்கப் பட்டிருந்த பல வரிகளைக் குறைத்துச் சிலவற்றை அறவே நீக்கினர். இவரின் “ வரிநுால் ” என்ற புதிய திட்டம் பலவிதத்தில் வரிகளை மிகவுங் குறைத்தமையாற் கள்ளச் சரக்கேற்றுவது பிரயோசனமற்றதாக விருந்தது.
பிரான்சுடன் வணிக உடன்படிக்கை
தொடர்ந்து பிரான்சுடனெரு வணிக உடன்படிக்கையையும் பிற்று செய்து கொண்டார். இவ்வுடன்படிக்கையின்படி ஒவ்வொரு நாடும் மற்றை நாடுகளுற்பத்தி செய்யும் பொருள்களின் மேலுள்ள வரிகளைக் குறைத்தது. இதன் பயனுகப் பருத்திப் பொருள்கள், வெட்டுக்கிருவி ஆகியவை போன்ற பிரித்தானிய பொருள்களிற் பல, பிரான்சு நாட்டுத் திராட்சைமது, பட்டாகியவற்றிற்குப் பரிவர்த்தனை செய்யப்பட்டன. கைத்தொழிற் புரட்சி முன்னேற்றமடையப், பொருள்களின் உற்பத்திச் செலவு குறைந்தது. இதன் பயனகப் பெரிய பிரித்தானியா மற்றை நாட்டுப் பொருள்களுடன் பண்டமாற்றஞ் செய்வதற்கு ஏற்ற பல பொருள்களை உடையதாயிருந்தது.
பிற்று அயலந்திலும் “ கட்டுப்பாடற்ற வர்த்தகத்தை ’ நிறுவ விரும் பினர். எனினும், இவ்வேற்பாட்டைக் கொண்டுநடத்தத் தவறி விட்டார்
(குறிப்பு 110).
பிற்றின் இந்தியா விதி (1784)
இந்தியாவிற் பிர்பு நோதுவின் “ ஒழுங்குபடுத்து விதி.” வெற்றி
பெறவில்லை. ஆகவே பிற்றின் இந்தியா விதி 1784 இல் எற்படுத்தப்
பட்டது. இவ்விதி கிழக்கிந்தியக் கம்பனிக்குப் பரிபாலன உரிமையை
7-J. N. R. 23293 (3/58)

Page 82
48 பிரான்சுடன் இகல்
அளித்தது. ஆனல், அரசியல் சம்பந்தமான அலுவல்களை நடத்து மதிகாரத்தைப் பிரித்தானிய அரசாங்கத்தாலேற்படுத்தப்பட்ட “ கட்டுப் பாட்டுப் பீடத்திற்கு ’ அளித்தது.
பிற்றும் கனடாவும்
உலகின் மற்றைப் பாகங்களிலும் பிற்று பல சீர்திருத்தங்களை மேற் கொண்டார். கனடாவில் பிரபு நோதுவின் குவிபெக்குவிதி கனேடியனர --சிறப்பாகப் பிரெஞ்சு உரோமன் கத்தோலிக்கரை இணக்கமுடையவராக்கி -அமெரிக்கச் சுதந்திரப்போரில் இராச பத்தியுடன் விளங்கச்செய்வதற் காகவே (1774) ஆக்கப்பட்டது. இவ்விதி, அரசாங்கத்தால் நியமிக்கப் பட்டவொரு சபையை நிறுவி, குவிபெக்கினெல்லைகளை விசாலித்து, உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையையே கனடாவினது தேசிய திருச் சபையாக ஏற்றது. அதன்பின்னர், “ இராச விசுவாசிகள் ” வரிசை வரிசையாகச் சுதந்திர ஐக்கிய அமெரிக்க நாட்டெல்லைகளைக் கடந்து, பிரெஞ்செல்லைகளின் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள கனடாவின் பகுதிகளிற் புகுந்தனர். அங்கவர்கள் பெருகி, சீருஞ் சிறப்புமாக வாழ்ந்தனர். ஆயினுஞ் சாதி, மத வேற்றுமைகளிற்ை பழைய பிரெஞ்சுக் குடிகளுடன் இவர்கட்குப் பிணக்கு ஏற்பட்டது. இதன் பயனக இரு பகுதியினரும் கொடிய வெறுப்புடன் சச்சரவிட்டுக் கொண்டனர்.
கனடா விதி (1791)
இந்நிலையைச் சீர்ப்படுத்துவதற்காக 1791 இல் பிற்று தமது கனடா விதியை ஏற்படுத்தினர். இவ்விதி கனடாவை இரு பிரிவுகளாகப் பிரித்தது. கீழ்கனடா அல்லது குவிபெக்கு எனப்பட்ட கிழக்கு மாநிலம், மேற்கனடா அல்லது ஒந்தேரியோ எனப்பட்ட மேற்கு மாநிலம் ஆகியவையே இவ்விரு பிரிவுகள். ஒவ்வொரு பிரிவும் ஒர் ஆள்பதியையும் ஒரளவுக்குச் சுயாட்சியையும் பெற்றிருந்தது. இவ்வண்ணம் இரு பகுதியினரையும் பிற்று அமைவுறச் செய்ய விரும்பினர். இன்னும் நாளடைவில் பிரெஞ்சு மாநிலம் ஆங்கிலக் குடியேற்ற வாசிகளுக்கிருந்த சுயவாட்சி விருப்பையும் இயல்பையும் பெற்றுக் கொள்ளுமென அவர் நம்பினர்,
ஒசுத்திரேலியா
ஒசுத்திரேலியாவின் முதற் குடியேற்றத்திட்டமும் பிற்றின் ஆட்சியிலேயே ஆரம்பிக்கப்பட்டது. இக்கண்டத்தைத் தலைஞன் குக்கு என்பார் கண்டு பிடித்திருந்தார். 1786 இல் குற்றவாளிகளே அனுப்புவதற்கு இக்கண்டம் பயன்படுத்தப்படலாமெனத் தீர்மானிக்கப்பட்டது. ஏனெனில், அமெரிக்கக் குடியேற்ற நாடுகளை இழந்த பின்பு, முன்புபோல் குற்றவாளிகளை வேசினியா அல்லது கரோலினத் தோட்டங்களுக்கனுட்ப முடியவில்லை.

பிரெஞ்சுப் புரட்சி 149
சிட்டினிப் பிரபு உண்ணுட்டுச் செயலாளராக அவ்வாண்டு கடமையாற்றின, மையாலும் இவரே எல்லாக் குற்றவாளிகட்கும் பொறுப்பாகவிருந்தபடியா லும், புதிய நாட்டிற் குற்றவாளிகளின் முதற் குடியேற்றத் திட்டத் திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் இவர் பெயரைப் பெற்றது.
பிற்றும் பாராளுமன்றச் சீர்திருத்தமும்
பிற்று தன்னிலைக்கு, முதலாவதாக மன்னனின் ஆதரவிற்குக் கடமைப் பட்டிருந்த போதிலும், டாராளுமன்ற முறையிலுள்ள குற்றங்குறைகளை உணர்ந்து, அவற்றைச் சீர்திருத்துவதற்குத் தம்மால் இயன்ற அளவு செய்ய ஆயத்தமாயிருந்தார். அதற்காக முப்பத்தாறு “ பாழடைந்த பரோக்களின் ’ வாக்குரிமையை நீக்கும்பொருட்டு ஒரு முறியைத் தொடக்கி வைத்தார். இந்நகரங்கள் ஒவ்வொன்றுந் தேர்தல் மூலம் இரண்டங் கத்தவரைப் பாராளுமன்றத்திற்கனுப்பின. இவை, இவற்ற்ை உடைமையா கப் பெற்றிருந்த நாட்டாண்மைக்காரரின் கைக்குளிருந்தன. அதனல் இவற்றை அவற்றின் சொந்தக்காரரிடமிருந்து பணத்தைக் கொடுத்து வாங்கிவிடப் பிற்று திட்டமிட்டார். (இப்பரோக்களே வாங்குவதற்குப் பத்து இலட்சம் பவுண்கள் ஈடாகக் கொடுக்கலாமெனத் தீர்மானிக்கப்பட்டது.) இப்பரோக்களுக்குரிய பாராளுமன்றத்து இருக்கைகளே நாடு முழுவதுந் தோன்றிக் கொண்டிருந்த புதிய நகரங்களுக்குப் பங்கீடு செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனல், இம்முறி மக்கட்சபையைத் தாண்டி வெளியேறவில்லை. ஏனெனில் வெளிநாட்டலுவல்களிலேற்பட்ட நெருக்கடி யினல் பிற்று எல்லாவிதச் சீர்திருத்தங்களையுங் கைவிட வேண்டியதாயிற்று.
வரலாற்றிலே மாபெரும் எழுச்சியாகிய பிரெஞ்சுப்புரட்சி ஐரோப்பாவிலே தோன்றுந் தறுவாயாக இப்பொழுது இருந்தது. இப்புரட்சியினல் ஐரோப்பா முழுவதும் பாதிக்கப்பட்டாலும், இப்புரட்சி பிற்றில் ஏற்படுத்திய விளைவுகளினல், இங்கிலந்து பாதிக்கப்பட்டது. இதன் காரணத்தாற் பிற்று சில சமயங்களிற் கடினமாகவுங் கொடுமையாகவுமுள்ள அடக்குமுறைக் கொள்கையை இறுதியிலேற்றுக் கைக்கொண்டொழுக வேண்டியதாயிற்று.
அதிகாரம் 52
பிரெஞ்சுப் புரட்சியும் மகா யுத்தமும் (1789-1802)
1. பிரெஞ்சுப் புரட்சி
பிரெஞ்சுப் புரட்சி, 1789 ; அதன் காரணங்கள்
பதினெட்டாம் நூற்றண்டு முழுவதும் பிரான்சு, திறமையும் ஒழுங்கும் அற்ற அரசாங்கம், வீண் செலவும் அற்பத் தனமுமுள்ள இராச்சிய பரி வாரம், தமக்குரிய விசேட உரிமைகளைக் கைவிடாது-சிறப்பாக முக்கிய

Page 83
150՝ பிரான்சுடன் இகல்
வரிகளைச் செலுத்தாது-விளங்கிய பிரபுக்கள் குழாம் ஆகியவற்றல் துன்பப் பட்டது. எல்லா வகையான குற்றங்களையுமுடைய வரிமுறையைப் பிரான்சு, பெற்றிருந்தது. இம் முறையினற் கிராமவாசி தனதுழைப்பில் ஐந்திலொரு பங்கையே தனக்கெனப் பெற்றன். மேலும் சாதாரண மக்கள் தங்கள் நாட்டு நிருவாகத்தில் பங்கு பெறவில்லை. இடைக் காலத்தில் ஆங்கிலப் பாராளுமன்றத்தை ஓரளவொத்திருந்த பொதுநாட்டுச் சபையும் 1614 இன்பின் கூடவில்லை.
ஆயினும் பதினெட்டாம் நூற்றண்டின் இறுதியில் மக்கள் மனம் மாறுவதற்கு ஆயத்தமாயிருந்தது. நுண்ணறிவு படைத்த எழுத்தாள ராகிய வழுதயர் பல்வேறு வகையான அவப் பிரயோகங்களை-சிறப்பாக உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையுடன் சம்பந்தப்பட்டவற்றை-கண் டித்துத் தமது காலத்திற்குரிய ஆய்வு மனப்பான்மையை உருவாக்கின ரென்று கூறின் மிகையாகாது. கவர்ச்சி நிறைந்த தத்துவ ஞானியாகிய உருசோ என்பார் மன்னர், பிரபுக்கள், மதகுருக்கள் முதலியோர் இல் லானமயால் வறுமையுங் கொடுமையுமற்று விளங்கிய ஒரு மகோன்னத காலத்தைப் பாவனை செய்து அதை உணரும் வண்ணஞ் செய்தார். இவர்களிருவரும் 1778 இல் இறந்தனர். அதே வருடம், நாம் முன்பு அறிந்தவாறு, தம் பிரசைகளை அமெரிக்கச் சுதந்திரத்தை ஆதரிக்கும் வண் ணம் பிரான்சு கேட்டுக்கொண்டது. ஆகவே நிதி இடர்ப்பாட்டினுல் மன்னன் பொதுநாட்டுச் சபையை மே 1789 இற் கூட்டுவித்தபோது, பிரான்சு மக்கள் தமக்குச் சுதந்திரம் இருக்கவேண்டுமென எண்ணத் தலைப்பட்டதில் ஆச் சரியமில்லை.
புரட்சியின் போக்கு (1789)
பிரான்சு சிந்தையில் அரச விசுவாசங் கொண்டிருந்தநாடாதலின் சிறந்த மன்னனெருவன் தக்க சீர்திருத்தங்களினற் புரட்சியேற்படாத வாறு தடுத்திருக்கலாம். பதினுறம் உலூயி மன்னன் இதமான சுபாவமும் நன்னுேக்கமும் படைத்தவன் ஆயினும் நிலையான புத்தியும் நிதானமுமற்றவ. னயிருந்தான். இவனரசியாகிய மாரி அந்துவானத்து அழகியாயினும் விவேக மற்றவள். யாவராலும் வெறுக்கப்பட்டவள். அதோடு மன்னனிடம் சீர்திருத் தத் திட்டமோ அதிகாரமோ காணப்படவில்லை ; நடப்பது நடக்கட்டுமென்று வாளாவிருந்தான். இதன் பயனக வேர்சையில் பொதுநாட்டுச் சபை கூடிய பின்பு, காரியங்கள் வெகு துரிதமாக நடைபெற்றன. முந்திய முறைகளில் பிரபுக்கள், மதகுருக்கள், மக்கள் ஆகியோரின் பிரதிநிதிகள் கொண்ட மூன்று பிரிவுகளாகப் பொதுநாட்டுச்சபை கூடி வாக்களித்தது. ஆனல் இம்முறை மக்களின் பிரதிநிதிகளாக விளங்கியவர்களோ மூன்று பிரிவுகளும் ஒரே சபையிற் கூடி வாக்களிக்க வேண்டுமென வற்புறுத்தித் தமதுறுதி யினல் தாம் விரும்பியதைப் பெற்றனர். பின்பு யூலை 14 ஆந் தேதி யன்று பரிசு நகர ஆண்மக்கள் கிழக்குப் பரிசை ஆதிக்கஞ் செய்த பெரும்

பிரெஞ்சுப் புரட்சி 5.
அரணுகிய பசிதிலைக் கைப்பற்றினர். இதன் வீழ்ச்சி பிரான்சிலே தனி முடியரசு வீழ்ந்ததைக் குறித்தது என ஐரோப்பா முழுவதிலும் கருதப் பட்டது. ஒட்டோபர் மாதத்திற் பரிசு நகர மாதர், பஞ்சப் பிணிக்கு அஞ்சி வேர்சைக்குத் திரண்டெழுந்து சென்று மன்னனையும் அவன் குடும்பத் தவரையும் பொதுநாட்டுச் சபையையும் பரிசுக்குக் கொண்டுவந்தனர்; இவர்கள் வருகையினல் தமக்கு உரொட்டி நிச்சயமாகக் கிடைக்குமென எண்ணினர். இதன் பயனக அரசாங்கமும் சபையும் காலப்போக்கிற் பரிசு நகர மக்களின் ஆதிக்கத்துக்குட்பட வேண்டியதாயிற்று.
1790, 1791
1790 ஆம் ஆண்டு பிரான்சைத் திருத்தியமைப்பதிற் கழிந்தது. சிறப்பாகத் திருச்சபை, அரசு, வரிமுறை, நீதிமுறை, சேனை, கட்ற்படை முதலிய வற்றிலுள்ள தவறுகளை நீக்குவதிலேயே கழிந்தது. மன்னன் மனேநிலை நிதானமற்றதாக இருந்தது. சில சமயங்களிற் சீர்திருத்தவாதிகளை ஆதரித்தும் வேறு சமயங்களில் அவர்களை எதிர்த்தும் வந்தான். ஆயினும் ஈற்றில் யூன் 1791 இல் பரிசிலிருந்து தப்பிப் பிரான்சின் கிழக்கெல்லையை நோக்கி இவன் ஒளித்தோட முயலும்போது, வரனிசிற் சிறைசெய்யப் பட்டான். இக்காலத்திலிருந்து, இவன் பகைவரிடம் ஒளித்தோடியதற்காகப் பலரால் துரோகியெனக் கருதப்பட்டான்.
சமவாயம் (1792), மன்னன் சிரச்சேதம் செய்யப்படல் (1793)
ஒசுத்திரியாவும் பிரசியாவும் 1792 இல், போர்ப் பிரகடனஞ் செய்து பிரான்சின் மீது படையெடுத்தன. அதே வருடம் ஒகசு மாதத்திற் பரிசு நகர மக்கள் திரண்டெழுந்து பதினரும் உலுயி வாழ்ந்த துவீலரி அரண்மனையை முற்றுகையிட்டனர். அப்போது பிரசியர்கள் “ பிரான்சின் வாசல் ” என்று கூறப்படும் வேடன் நகரத்தைத் தாக்கினர். இதன் சடுதியான வீழ்ச்சியைக்கேட்டு எற்பட்ட கலவரத்திற் பரிசிலே செற் றெம்பர்ப் படுகொலைகள் நடைபெற்றன. புரட்சிக்கெதிராகச் சதி செய்தவ ரெனச் சந்தேகிக்கப்பட்டுச் சிறைசெய்யப்பட்ட நூற்றுக் கணக்கான மக்கள் இரக்கமற்ற வகையிற் கொல்லப்பட்டனர். “சமவாயம்’ என்று கூறப்பட்ட ஒரு
பொதுமக்களின் கற்பனையிற் பசிதில் அரண், விசாரணை செய்யாது வைக்கப்பட்ட கைதிகளையுடைய சிறைக்கூடங்கள் உடையதாயிருந்தது ; சிறைபிடித்தற்கரியதுமாக விளங் கியது. ஆனல் உண்மையில் பசிதில் பெரும்பான்மையுங் கிழப்பருவத்தினரான நூற் றிருபது படைவீரர்களாலும் பதினைந்து பீரங்கிகளாலுமே பாதுகாக்கப்பட்டது. இப் பீரங்கிக்களிலொன்றுதான் உபயோகிக்கப்பட்டது. கைதிகள் எழுவரே இருந்தனர். இவர்களில் நால்வர் கள்ளக் கையொப்பமிட்டவர்கள் ; இருவர் பைத்தியக்காரர் ; மற்றவன் அவன் குடும்பத்தவரின் விருப்பத்தால் அங்கு வைக்கப்பட்டவன்.

Page 84
152 பிரான்சுடன் இகல்
புதிய சபை செற்றெம்பர் மாத இறுதியில் கூடியது. இச்சமவாயம் பிரான்சைக் குடியரசாக நிறுவியது. சில மாதங்களுக்குப்பின் மன்னன் கொலை செய் யப்பட்டான் (சனவரி 1793).
புரட்சியும் பிரித்தானியர் கருத்தும்
ஐரோப்பாவிலுள்ள ஒவ்வொரு நாட்டையும் பிரெஞ்சுப் புரட்சி மிகவும் பாதித்தது. இதன் கொள்கைகளான “சுதந்திரம், சமத்துவம், சகோத ரத்துவம் ” ஆகியவற்றை ஐரோப்பிய மக்கள் விரும்பினரெனினும் அவை ஐரோப்பிய மன்னரின் மனதில் அச்சத்தை விளைவித்தன. ஆரம்பத்திலே பெரிய பிரித்தனில் புரட்சியை மக்கள் அநுதாபத்துடனே நோக்கினர். பிரித்தானியர் கொள்கையைப் பாதிக்குங் காரணமொன்றையும் பிற்று இதிற் காணுதபடியால் இதனை அவர் விரோத மனப்பான்மையுடனே நோக்கவில்லை. அவர் கூற்றின்படி தம்மை ஒரு சாதாரணப் “ பார்வையாளர் ” ஆகவே அவர் கருதினர். உவேட்சுவேது, கொவரிச்சு ஆகிய கவிகள் புரட்சியில் இன்பமும் விடுதலையுமுடைய ஒரு புது யுகத்தின் விடிவைக் கண்டனர். முழு மாற்றவாதிகளான குருமார் இதன் சார்பாகப் போதித்தனர். முழு மாற்றவாதக் கட்சியினர் புரட்சித் தலைவருடன் கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டதோடு புரட்சி மன்றங்களையும் நிறுவினர். உவிக்குக் கட்சியினர் 1688 இல் நடந்த தமது “ மகத்தான ’ புரட்சிக்கும் இதற்கும் ஒப்புமை கண்டனர். சிறப்பாக, உவிக்குக் கட்சியினரின் பிரதம தலைவ ராகிய பொட்சு, புரட்சிக்குத் தமது அபிமானத்தை உவப்புடனளித்தார். அவர் பசிதில் சிறைப்பட்டவுடன் “உலகில் மிகச் சிறந்தவொரு நிகழ்ச்சி நடந்துவிட்டது, இதைவிட உத்தமமான காரியமில்லை ” என்று கூறினர்.
1 மாரி அந்துவானெற்று, ஒட்டோபர் மாதத்திற் சிரச்சேதஞ் செய்யப்பட்டாள். பதினரும் உலூயியின் மைந்தணுகிய உடோபின் 1795 இற் பதினைந்தாவது வயதில் இறந்தான். இவன் இறப்பதற்கு ஆறு மாதத்திற்குமுன், மாரிகாலத்திற் பெருங்காலம் குளிர்காய்வதற்கு நெருப்பின்றியும் எகாந்தமாகவும் ஒளியற்ற நிலவறையொன்றிலிருந்தான். இவன் உணவு ஒரு சிறு துளை வழியாக வழங்கப்பட்டது.
மன்னனின் சிரச்சேதத்திற்குப்பின் * சமவாயத் ” திலுள்ள அதி தீவிர வாதிகளாகிய யக்கோபினர் ஆகிய மலைக்கட்சியினர் மிதவாதிகளை வீழ்த்தினர். இதன் பயனுக " பயங்கர ஆட்சி” நடைபெற்றது. (யூன் 1793-யூலை 1794) இவ்வாட்சியின் கடைசி வழு கிழமை களிலும் பரிசில் மாத்திரம் 1400 மக்கள் வரை “ கிலதினல் ” (கழுத்தை வெட்டும் முறையால்) சிரச்சேதஞ் செய்யப்பட்டனர். இதன் பின்னர் தீவிரவாதிகள் அதிகாரமிழந்தனர். இவர் களிலுங் கூடிய சாந்த மனப்பான்மையுடையோர் அரசாங்கமொன்று ஆட்சிபுரிந்தது. 1795 இன் இறுதியில் * சமவாயம் ” கலைக்கப்பட்டு அரசியல் நிருவாகம் " ஆண்மைக்குழு " எனப்பட்ட ஒரு குழுவினதும் வேறிரண்டு சபைகளினதும் ஆளுகையில் விடப்பட்டது (1795-99), ஈற்றில் 1799 ஒட்டோபரிலே நெப்போலியன் எகித்திலிருந்து மீண்டபின்பு * ஆண்மைக்குழுவை " அகற்றி விட்டு “முதல் கொன்சல் ” என்ற பட்டத்தைத் தாங்கிப் பிரான்சிய அரசாங்கத்தின் தலைவனனன் (கொன்சலாட்சி 1799-1804). 1804 இல் இவன் சக்கரவர்த்தியாகத் தெரிவு செய்யப்பட்டான்.

பிரெஞ்சுப் புரட்சி 153
அபிப்பிராய மாற்றத்தின் காரணங்கள் பிரான்சின் மீது தாக்குதல்
புரட்சி அநியாயங்கட்கு ஈடு செய்து ஏழைகளுக்கு உதவி செய்யுமென நம்பி அனேகர் உள்ளன்புடன் அதற்கு அனுதாபங் காட்டினர். ஆனல் புரட்சி உக்கிரமாக மாற அபிப்பிராயங்களும் மாறின. தம்முடைய கட்சியினரைப் போலன்றி, ஆதியிலேயே இதனைச் சந்தேகத்துடன் கவனித்த உவிக்குகளிற் சிறந்தவரான பேக்கு என்பார், 1790 நவம்பரில் “ பிரெஞ்சுப் புரட்சி பற்றிய சிந்தனைகள்’ என்ற நூலைப் பிரசுரித்தார். “அதன் செயல், பயன், முக்கியமாக அதன் உதாரணம் ” ஆகியவற்றில் அவர் தம்முடைய வெறுப்பை வெளியாக்கி, இது ஈற்றில் அரசின்மையில் முடியுமென்று எடுத்துக் கூறினர். இந்நூல் பெரிய பிரித்தனில் அன்றி எல்லா ஐரோப்பிய அரசவைகளிலும் குறிப்பிடத்தக்க மதிப்பை உண்டாக்கியது. அன்றியும் செற்றெம்பர் மாதப் படுகொலைகள்போன்ற கோரங்கள் பொது மக்கள் மனதில் திகிலை வளர்த்தன. எல்லாவற்றிற்கும் மேலாகப் பிரெஞ்சுப் புரட்சிக்காரர் ஏனைய நாடுகளைச் சும்மா விடுவதிலே திருத்தியடையவில்லை. இந்நாட்டுப் புரட்சிக்காரருடன் சேர்ந்துகொண்டு சூழ்ச்சியிட்டனர். இடண்டி, செபீல் ஆகிய இடங்களில் நடந்த கலகங்கள் இவர்களுடைய தூண்டு தலினல் ஏற்பட்ட அபாயங்களைக் காட்டின. 1792 ஆம் ஆண்டு இலையுதிர் பரு வத்தில் வேறு பல நிகழ்ச்சிகள் யுத்தத்தைத் துரிதப்படுத்தின. பிரெஞ்சுக்கா ரர் சுதந்திரம் பெறக் கிளர்ச்சி செய்யும் எந்நாட்டிற்குந் தாம் சகாயஞ் செய்வ ரெனப் பிரகடனஞ் செய்தனர். இது ஐரோப்பிய முடியரசுகள்மீது போர் தொடுப்பதற்குச் சமமாக இருந்தது. ஒசுத்திரிய நெதலன்சைக் கைப்பற்றி (ஒசுத்திரியாவுடன் சென்ற வசந்த காலத்திலேயே போரிடத் தொடங்கி யிருந்தனர்) செல்லு நதியை வணிகத்திற்கு உபயோகிக்கலாமெனப் பிர கடனஞ் செய்தனர். ஒல்லந்து, பெரிய பிரித்தன் ஆகிய நாடுகளின் வணிகத்தை வளர்ப்பதற்காக, ஐரோப்பிய உடன்படிக்கைக்கிணங்க, இடச்சு அரசாங்கம் இந்நதிமீது எல்லாக் கப்பல் போக்குவரவுகளையுந் தடைசெய் திருந்தது. ஆகவே இதனை இவ்வண்ணம் பிரெஞ்சு அரசாங்கம் திறந்து விட்டதால் உடன்படிக்கை உரிமைகள் எல்லாவற்றையும் அளவு கடந்த முறையில் அது அலட்சியஞ் செய்தது?. இன்னும் பிரான்சு, ஒல்லந்தின் மீது படையெடுப்பதாகவும் பயமுறுத்தியது. மீண்டும் பெரிய பிரித்தன், வேறு சமயங்களிலும் கருதியதுபோல், தனது சுதந்திரமும் ஒல்லந்தின் சுதந் திரத்துடன் சம்பந்தப்பட்டதெனக் கருதியது. 1793 இன் தொடக்கத்திற்
கவிஞர் கூப்பர், குழந்தைகளுக்குக் கல்வியூட்டுஞ் செல்லி வீடன் ஆகிய வெவ்வேறு வகையினரின் தினக் குறிப்புக்கள் இத்தகைய கருத்துக்களைக் காட்டுகின்றன.
* செல்லு நதியின் பொங்கு முகம் இடச்சு எல்லைக்குள் இருந்தது. 1648 தொடக்கம் இடச்சுக்காரரே இதன் அதிகாரத்தைப் பெற்றிருந்தனர் என்று அங்கீகரிக்கப்பட்டது. அத் துடன் அன்னியரெல்லாம் இங்கிருந்து விலக்கப்பட்டனர். இதன் பயனுக இவர்கள் அந்து வேப்பைச் சீரழித்துத் தமது துறைமுகமாகிய அமித்தடாமை அபிவிருத்தி செய்தனர்.

Page 85
154 பிரான்சுடன் இகல்
பதினரும் உலூயி சிரச்சேதம் செய்யப்பட்டான். பெப்பிரவரியிற் போர் தொடுக்கப்பட்டது. சமாதானத்தை நிலை நிறுத்த பிற்று அரும்பாடுபட்டார் : ஆயினும் பிரான்சிலுள்ள தீவிரவாதிகள் சமாதானமேற்படுவதை அசாத் தியமாக்கினர் (குறிப்பு 108).
2. புரட்சிப் பிரான்சுடன் போர்
முதற் கூட்டமைப்பு (1793-96)
1793 இல் ஆரம்பித்த போரானது முதலிற் புரட்சிப் பிரான்சின்மீதே தொடரப்பட்டது. ஏற்கெனவே போரில் ஈடுடட்டிருந்த ஒசுத்திரியா, பிரசியா ஆகிய வல்லரசுகளுடன் பிரித்தனுஞ் சேர்ந்து கொண்டது. அதே சமயம் ஒல்லந்து, சுபெயின், சாடினியா ஆகிய நாடுகளுஞ் சேர்ந்துகொண்டன. இப்பெரும் பிரிவைச் சேர்ந்த நேயர் முதற்கூட்டமைப்பு எனப்படுவதை அமைத்தனர். எலவே பிரான்சின் எல்லைகளிலிருந்த நேயநாட் டினரின் படைகளுக்குப் பெரிய பிரித்தன் கொடையாகப் பெருந் தொகைப் பணத்தை அனுப்பியது. இவர்கள் விரும்பியிருந்தால் பெல்சி யத்திலிருந்த பெரும் பாசறைகளிலிருந்து பன்னிரு தாவடிகளில் பரிசை அடைந்திருக்கலாம்.
இப்பெரும் போராட்டத்தில், பிற்றே பெரிய பிரித்தனில் வழிகாட்டுஞ் சத்தியாக விளங்கினர். யுத்த மந்திரி என்ற முறையில் பிற்று தம்முடைய தந்தையரைப்போலத் திறமை காட்டவில்லை. இதற்கு, பிரித்தனின் செல் வத்தைப் பாழாக்கிய பிற்றின் தவறன பூட்கையையும் அவரின் சொந்தக் குணவியல்பையுங் காரணங்களாகக் கூறலாம்.
இளைய பிற்றின் குணவியல்பு
பிற்று தம்முடைய கூட்டு உத்தியோகத்தர்களுடனுந் தம் கட்சியின ருடனும் நடந்துகொள்ளும் முறை கட்டுப்பாடுடையதாகவும் நட்பற்றதாகவு மிருந்தது. பிற்று, சலவைக் கல்லினலாக்கப்பட்டவரெனவும் அவரைச் சந்திப்பவர் அவருள்ளத்தில் கனிவேற்படுத்துவதற்கு அதிக பிரயாசை எடுக்கவேண்டியிருக்கும் என்றும் நண்பர்கள் குறை கூறினர்.
விவேகிகளிடம் பொருமையுள்ளவரென்றும் சாதாரண மனிதரைக் கொண்ட மந்திரி சபையில் தானே அதிவிவேகியாக விளங்கவேண்டுமென்ற விருப்பமுடையவரென்றும் இவரின் மேற் குற்றஞ் சாட்டப்பட்டது. இவரின் இரண்டாவது மந்திரி சபையில் மிக்க மந்த புத்தியுள்ளோரே இருந்த மையால் வாக்குச் சாதுரியமுள்ள சிலர் இவரமைச்சு “ உவில்லியமும் பிற்றும் ’ சேர்ந்ததேயெனக் கேலிசெய்தனர். இவர் தம் எண் ணங்களை நிறைவேற்றுதற்குச் சிறந்தவரைத் தேர்ந்தெடுப்பதில் தம்முடைய தந்தையின் திறமையிற் சிறிதளவேனுங் காட்டாமையால் இவரின்

பிரான்சுடன் போர் 55
கருமங்கள் தடையுற்றன. பிற்றினிடம் குற்றங் குறைகள் காணல் படினும் அவரை ஒரு சிறந்த பிரதம மந்திரியென்றே கொள்ளவேண்டும். பிற்று நேர்மையும் நல்லொழுக்கமுமுடையவர். தம் தந்தையைப்போலவே பொது மக்கள் வாழ்விலே நல்லொழுக்கத்தின் தரத்தை உயர்த்தப் பாடுபட்டார். எல்லாவற்றிற்கும் மேலாகப் பெரிய பிரித்தனிற் பிரெஞ்சுப் புரட்சியினலும் நெப்போல்யணுலும் எற்பட்ட குழப்பத்தை அகற்ற இவரின் அடங்காத் தைரியமும் தன்னம்பிக்கையுமே உதவின. பிரெஞ்சுக்கார ருக்குப் பிற்று அடக்கப்படவேண்டிய வஞ்சக விரோதியாக-சிறப்பாகத் தம்முபாயங்களே முறியடிக்கும் எதிரிகளின் நடுநாயகமாக-விளங்கினர். பிரெஞ்சு சமவாயம் 1793 இல் பிற்றை “மனித சாதியின் எதிரி ’ என்று உளமார்ந்து கூறியதைவிடச் சிறப்பாகப் பிற்றைப் புகழ்ந்திருக்க முடியாது; “இங்கிலந்து தனது முயற்சியால் தன்னைக் காப்பாற்றிக்கொண்டது. ஐரோப்பான வயும் தனது உதாரணத்தினுல் காட்பாற்றும் என நம்பு கிறேன்” என்று பிற்று தமது கடைசிச் சொற்பொழிவில் கூறினர். இங்கிலந்து ஒன்றைச் செய்து முடித்து மற்றதையுஞ் செய்து முடிக்கப் போவதற்கு நெல்சன், உவெலின்றன் முதலியோரைப் போன்றே போன ர நடாத்தும் முறையிலே திறமையற்றிருந்த பிற்றுங் காரணமாயிருந்தார் எனக் கொள்ளல் வேண்டும்.
பிற்றின் பிழைகள்
பிற்றின் குணவியல்பினல் ஏற்பட்ட இடையூறுகளைவிட இவரின் அரசியல் கொள்கையும் பெருங் குற்றங்களைக் கொண்டிருந்தது. கடற்படை வலிமையைத் தவருகப் பயன்படுத்தியது, பிரித்தனின் பலத்தைப் பயனற்ற படையெடுப் புக்களிற் செலவழித்ததினல் அதன் ஆதாரங்களைப் பாழாக்கியது, இவை தாம் இவரின் மேற் சுமத்தப்பட்ட முக்கிய் குற்றங்கள். உண்மையில் யுத்தத்தின் ஆரம்ப வருடங்கள் மகிமையற்று விளங்கின.
பிரான்சிற்கெதிராகக் கூட்டமைப்பும் அதனுடைய தோல்வியும்
புரட்சிப் பிரான்சின்மீது 1793 ஆம் ஆண்டு வசந்தத்திற் கூட்டுக் கட்சியினரின் முதற்படையெடுப்பு நிகழ்ந்தது. எல்லாப் பக்கங்களிலுஞ் சூழப்பட்டு பயிற்சி பெற்ற ஐரோப்பியப் படைகளாலே தாக்கப்பட்ட புரட்சிப் பிரான்சு, பயிற்சி பெருத மக்கட்டிரளின் துணைகொண்டு எதிர்த்துப் போரிட வேண்டிய தாயிற்று. அன்றியும் பிரான்சு தன் எல்லைகளுக்குள் நடைபெற்ற அரசுப் பற்றுடையார் கலகங்களையும் புரட்சிக்காரரின் வெவ்வேறு கட்சியினருக் கிடையில் எற்பட்ட சச்சரவையும் கவனிக்க வேண்டியிருந்தது. இத்தகைய கூட்டமைப்பைப் பிரான்சு எதிர்க்க முடியாதென்று, பிற்றைப் போலவே
* பிற்றெமைக் காப்பாற்றுவாரோ யானறியேன் ; ஆனல் இவரொருவரே இதனைச் செய்ய முடியும் ” என்று கனிங்கு என்பவர் பிற்றைப் பற்றிக் கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது.

Page 86
56 பிரான்சுடன் இகல்
முழு உலகமும் நம்பியது. யுத்தஞ் சிறிது காலத்தில் முடிவுறுமென்ற தவறன கொள்கையுடன் பிற்று தம் நிதித் திட்டங்களுக்கு அடிகோலினர். யுத்தங் குறுகிய காலத்தில் முடிந்துவிடுமென்று இவர் உறுதியாக நம்பிய படியால், வரிகள் மூலம் பணத்தைப் பெறப் போதிய முயற்சி செய்யாது, கடன் வாங்கி யுத்தத்திற்குச் செலவு செய்யத் தீர்மானித்தார். பிற்று எதிர்பார்த்ததற்கு மாறக யுத்தம் பல காலமாக நிகழ்ந்தபோது, இப் பிழையினல் வருந்தத்தக்க விளைவுகள் எற்பட்டன.
அதன் தோல்வியின் காரணங்கள்
ஐரோப்பிய வல்லரசுகளின் கூட்டமைப்புகள் இசைவுடன் நடப்பது மிக அரிது. அக்காலத்தவர் ஒருவர் கூறியது போல், நேய நாட்டினர் நாயைக் கொல்வதற்கு முன் ஆடுகளை வேட்டையாட வேண்டுமென்ற மனப்பான்மை யுடையவர்களாயிருந்தனர். தலைநகரின்மீது எல்லாருங் கூடிப் படை யெடுக்காது, சமாதான காலத்தில் தம்முடையனவென உரிமைகொண் டாடக்கூடிய எல்லைப் புற அரண்களைக் கைப்பற்றுவதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தனர். இவர்கள் ஒருவர் மீதொருவர் பொருமை கொண் டிருந்தனரன்றியும், முழு யுத்த கருமங்களையும் இணைத்து நடத்துவதற்கேற்ற வொரு தளபதியையும் பெற்றிருக்கவில்லை. அவ்வேளையில், பிரெஞ்சுப் படையினர் தம்நாடு யுத்தத்தினற் பயமுறுத்தப்பட்டபோது சகலவிதமான இடையூறுகளையும் வெல்லும் தேசாபிமானத்தையும் உற்சாகத்தையும் காட் டினர். தோல்வியுற்றவர் பெரும்பாலுந் தமது பதவியினின்றும் விலக்கப் பட்டுச் சில சமயங்களிற் சிரச்சேதஞ் செய்யப்பட்டுமிருந்தபடியால் எஞ்சி மிருந்த படைத்தலைவர்கள் மிக்க திறமையுள்ளவர்களாக விளங்கினர். எல்லாவற்றிற்கும் மேலாகப் பிரான்சு புதிதாக ஏற்படுத்திய அரசாங்கம் யுத்தத்தை நடத்தும் பொறுப்பைக் காணது என்ற உயர் மேதையின் அதிகாரத்தில் விட்டது.
போர் நிகழ்ச்சிகள் (1793-96).
ஆகவே 1793 இன் வசந்தத்திற் பிரான்சில் எட்டு அன்னியப் படைக ளிருந்தும், இலேயன்சு, துரிலன், பிரித்தனி ஆகிய இடங்கள் புரட்சிக்கெதிராகக் கலகமிட்டும், வருட முடிவிற்குள் இக்கலகங்கள் எல்லாம் அடக்கப்பட்டு அன் னியப் படைகளிலொன்றைத் தவிர ஏனையவெல்லாம் அகற்றப்பட்டன. இதற்கடுத்த வருடமாகிய 1794 இல் பிரெஞ்சுக்காரர் நேயநாட்டுப் படைகளைப் பெல்சியத்திலிருந்துமன்றி ஒல்லந் திலிருந்தும் துரத்தி, அநேக நூற்றண் டுகளாகக் கைப்பற்ற முயன்ற இரைன் எல்லையையுங் கைப்பற்றினர்.
1 1794 இல் பிரெஞ்சுப் படையினர் நிலையான பதினறு போர்களில் வெற்றிபெற்று, நூற்றுப்பதினறு நகரங்களையும் இருநூற்றுமுப்பது அரண்களையுங் கைப்பற , , தொண் ணுாாயிரங் கைதிகளையும் மூவாயிரத்தெண்ணுாறு பீரங்கிகளையுஞ் சிறைப்பிடித்தனர். அடுத்த வருட ஆரம்பத்திற் பணிக்கட்டியிற் சிக்கியிருந்த இடச்சுக்கடற்படையைக் குதிரைப் பகை கொண்டு தாக்கிச் சிறைப்பிடித்தனர்.

பிரான்சுடன் போர் 157
இதன் பயனக ஒல்லந்து கூட்டுக் கட்டமைப்பை விட்டுவிலகியது. 1795 இல் பிரசியாவும் சுபெயினும் நீங்கின. 1796 இல் நெப்போலிய னின் பிரசித்திபெற்ற போர் இற்றலியில் நடந்தது. இதிலிவன் பீட்டுமன் றின்மீது படையெடுத்து அதனரசனகிய சாடினியா மன்னனைப் போரி னின்றும் விலகச் செய்து, ஒசுத்திரியரைத் தொடர்ந்து நடந்த போர்களில் வெற்றி கொண்டான். பின்பு வியன்னவுக்குத் தொண்ணுறு மைல்களுக்கரு கிற் சென்று 1797 இன் ஆரம்பத்தில் ஒசுத்திரியரைச் சமாதானத்திற்குடன் படச் செய்தான்.
பிரித்தானியர் படையும் அரசாங்கமும்
1793 இலிருந்து 1796 வரை நடந்த போர்களிற் பெரிய பிரித்தன் அபகீர்த்தியுடன் நடந்துகொண்டதென்றே கூறல் வேண்டும். இதற்குப் பெரும்பான்மையும் அந்நாட்டின் நேயநாடுகளையே குறைகூற 0 வேண்டும். ஏனெனில், பெரிய பிரித்தன் வெறும் பின்பற்றுவோரைக்கொண்டே ஒரறப் போரை நடத்தியதனலென்க. ஆனல் பிரித்தனின் அரச வல்லுநர் அமெரிக்கப் போரிற் கற்ற அனுபவங்களை அதைத் தொடர்ந்த வருடங்களிற் கையாளவில்லை. இதன் பயணுகப் போரின் ஆரம்ப காலத்திற் குதிரைப் படை , காலாட்படையாகியவற்றிலுள்ள தலைவர்களும் போர்வீரர்களும் பயிற் சியற்றவராய் விளங்கினர். பீரங்கிப் படையோ இதுவரை இதன் சரித்திரத் தில் இல்லாத அளவு குறைபாடுடையதாக விளங்கியது. காலப்போக்கில் அர சாங்கம் போதிய வீரர்களைத் திரட்ட இயலாமல் அழிவுக்கேதுவாகிய புதிய வழிகளைக் கடைப்பிடித்தது. அவை யாவெனிற் குறிப்பிட்ட அளவு படை வீரரைத் திரட்டுந் தலைவர்களுக்குப் பதவி உயர்வளித்ததும், வயது வந்த இளை ஞருக்குப் பதிலாகச் சிறுவர்களை அயனமண்டல நாடுகளுக்கு அனுப்பியதும் என்க. இதனல் இவர்களிற் பெரும்பான்னிமயோர் மரணமடைவது நிச்சய பாக இருந்தது. போர்க் கருவிகள் சேர்த்ததிலும் அரசாங்கம் இழிவான முறையில் நடந்துகொண்டது. குளிர் காலத்தில் நெதலன் சிற் போரிட்டுக் கொண்டிருந்த படையினருக்குக் குளிர் தாங்கும் மேலங்கிகளையும், அயன மண்டலப் பிரதேசங்களிற் போரிட்டவர்களுக்கு நீண்ட பாதரட்சைகளையும் அனுப்பத் தவறியது. சில சமயங்களில், முன்பின் துவக்குகளைத் தொட் டறியாத படைகளனுப்பப்பட்டன; சில சமயங்களில் போதாத போர்க்கருவிக ளுடன் படைகள் அனுப்பப்பட்டன. அன்றியும் போக்குவரவு, வைத்தியசாலை ஒழுங்குகள் மிக்க குறைபாடுகளுடையனவாக இருந்தன.
பிரித்தானியர் தோல்விகள் (அ) பிரான்சில் (ஆ) மேற்கிந்தியத்
தீவுகளில் தோல்விக்குரிய மற்றைக் காரணம் யாதெனில், எமது சிறுபடையைப் பல
வகையான காரியங்களில் ஈடுபட வைத்ததேயாகும். போர் முதலாண்டிற்
(1793) பிரான்சின் பெருங் கடற்படைத் துறைமுகமாகிய துலனிலிருந்த

Page 87
I58 பிரான்சுடன் இகல்
அரசுக் கட்சியினர் ஆங்கிலேயரைத் தமதுதவிக்கழைத்தனர். ஆனல் ஊட்டினது தலைமையிலனுப்பப்பட்ட படை படுதோல்வியடைந்து பின் வாங்க வேண்டியிருந்தது. பிரித்தனியிற் கலகமிட்ட அரசர்க் கட்சியினரின் உதவிக்காக வேறெரு படை அனுப்பப்பட்டது. ஆனல் அதுவுந் தோல்வி யுற்றது. மன்னனின் இரண்டாவது மைந்தனகிய யோக்கு இறைமகன் இடங்கேக்குக்கு அனுப்பப்பட்ட மூன்றம் படையெடுப்பிற்குத் தலைமை தாங்கினர். ஆனலிதுவுந் தோல்வியுற்றது. இதற்கிவர் திறமையின்மையே காரணம். சற்றுத் தொலைவிலுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஒரு பெரும் படையனுப்பப்பட்டதெனினும், இதிற் பெரும் பகுதி நோயினல் மாண்டது. மாட்டினிக்கு, சென் உலூசியா ஆகிய இடங்களைக் கைப்பற்றியது; சான் இடமிங்கோவைத் தனதாதிக்கத்திற்குட்படுத்திய நீகிரோவாகிய தூசெயிந் துலோவோசர் என்ற “கறுப்பு” ச் 8 க்கரவர்த்தியுடன் ஒப்பந்தம் ஏற் படுத்தியது; இவைதாம் ஐந்தாண்டுப் போரினலேற்பட்ட பலன்களாகும்.
(இ) கடலில் : கீர்த்திவாய்ந்த யூன் முதற்றேகி (1794)
கடலில் பிரெஞ்சுக்காரரைத் தமது கடற்பலத்தை உபயோகிக்க விடாது தடுப்பதின் முக்கியத்துவத்தைப் பிற்று உணரவில்லை. ஆரம்பத்தில் இவர் களின் கடற்படை புரட்சியினுற் பெரிதும் பாதிக்கப்பட்டது; துரலனிலேற் பட்ட அரசுக் கட்சியினரின் கலகமும் அச்சத்தை விளைவிப்பதாக இருந்தது. ஆணல் பிற்று பிரெஞ்சுத் துறைமுகங்களுக்குள்ள போக்குவரவைத் தடை செய்ய ஒரு முயற்சியுஞ் செய்யாதபடியால், இவர்கள். தமது கடற்படையை ஒழுங்குபடுத்தி உபயோகித்தனர். இதன் பயனக அவர்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்குப் படைகளையும், அயலந்துக்கு ஒரு படையையும், அத்திலந்திக்குச் சமுத்திரம் மூலம் தானிய வகைகளையும் அனுப்பக் கூடியவராக இருந் தனர். 1794 இல் பிரவு ஒள என்பவர் தானியக் கப்பல்களைத் தடைசெய்யும் பொருட்டு அனுப்பப்பட்டார். உசந்துக் கருகில் நடைபெற்ற “ கீர்த்திவாய்ந்த யூன் முதற்றேகிப் ” போரில் இவர் பிரெஞ்சுக்காரரை வெற்றி கொண்டார் எனினும் தானியக் கப்பல்கள் இப்போர் நடக்கையில் தப்பியோடிப் பிரெசை அபாயமின்றி அடைந்தன. கடைசியாகச் செனேவாவுக்குச் செல்லுங் கரையோரப் பாதையை இவர்கள் தமததிகாரத்திற்குட்படுத்தி யிருக்கலாமெனினும், அவ்வண்ணஞ் செய்யாதபடியால், இற்றலியிலே நடை பெற்ற பிரெஞ்சுப் போரைக் கப்பற்படை தடுக்க முடியவில்லை. இதன் காரணமாக 1796 இல் நெப்போலியன் மாபெரும் வெற்றிகளையடைய, நாம் மத்தியதரைக் கடலை விட்டுப் பின்வாங்க வேண்டியதாயிற்று.
அயலந்தின் மீது பிரான்சின் படையெடுப்பு (1796)
1796 இல் அயலந்தில் எம்மைத் தாக்குவதற்காகப் படையனுப்பக்
கூடியவராய்ப் பிரெஞ்சுக்காரர் இருந்தனர். அவர்களின் கப்பல்கள் பிரெசி
லிருந்து பதினையாயிரம் வீரர்களைக் கப்பல்களிலேற்றிக்கொண்டு, பந்திரிக்

பிரித்தனைத் தனிப்படுத்தல் 59
குடாவிற்குச் சென்றன. ஆனல் இவர்களின் தலைவர்கள் வேருெரு ப்பலிலிருந்தபடியால் தம் படைகளுடன் தொடர்புகொள்ள முடியாம ருந்தனர். மேலும், காற்று இவர்களுக்கெதிராகத் தொடர்ந்து வீசிய படி ாலும் பிரெஞ்சுக்காரர் அயலந்தில் இறங்காது திரும்பவேண்டியதாயிற்று.
3. பெரிய பிரித்தனின் தனிமை
797 இற் பிரித்தனின் இடர் நிறைந்த நிலை
1793 இற் பிரான்சை முறியடிக்கக்கூடிய சந்தர்ப்பம் வாய்த்தும் அது பயன்படுத்தப்படவில்லை. அதன் பயனுக 1797 இற் பெரிய பிரித்தன் ஓர் இடர் நிறைந்த நிலையிலருந்தது. நெதலன்சைப் பிரான்சு வெற்றிகொண்டு இடச்சுக் கடற்படையையுந் தனததிகாரத்திற்குட்படுத்தியிருந்தது. சுபெயி னுடன் உடன்படிக்கை எற்படுத்தி அதன் கப்பற்படையையும் ஓரளவில் தனததிகாரத்திற்குட்படுத்தியிருந்தது. பெரிய பிரித்தன், ஐரோப்பாவின் கிழக்கிற் போலந்தைச் சிறு துண்டுகளாகப் பிரிப்பதில், ஈடுபட்டிருந்த தன் நேய நாடுகளாகிய பிரசியா, ஒசுத்திரியா, இரசியா ஆகியோராற் கைவிடப் பட்டது. ஆகவே, தனது எதிரியைத் தனியே கவனிக்க வேண்டியதாயிற்று? (குறிப்பு I).
சென் வின்சன் போர் (1797)
1797 இற் பிரெஞ்சு சுபானிய கடற்படைகள் ஒன்றுசேர விரும்பின. இவ்வண்ணம் நடந்திருந்தால் மிகவும் அபாயமானதொரு கூட்டுறவு வற் பட்டிருக்கும். இதனைத் தடுப்பதற்குத் தளபதி சேவிசு அனுப்பப்பட்டார். அவர் சுபானியர் கடற்படையை சென் வின்சன் முனேயருகே சந்தித்தார். பெரிய பிரித்தனுக்குப் பூரண வெற்றி வாய்ந்த இப்போரில் நெல்சன் தமது திறமையை நிரூபித்தார்.
கடற்படையிற் கலகம் (1797)
இச்சமயத்தில் கடற்படையிற் பெருங் கலகமுண்டாகியது. சிபிருேட்டரி
லிருந்த கடற்படையினர் தம் குறைகளை எடுத்துரைத்தனர். குறைகளோ
பல. மிகக் குறைந்த சம்பளம்,-அதிலும் ஒரு பங்கு, சம்பளம் கொடுக்கின்ற
பிரெஞ்சுப் படை இருள் சூழும்போதே பிரெசை விட்டுப் புறப்பட்டது. இத்துறை முகத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஒரு சிறு கப்பலின் தலைவராகிய பெலியூ என்பவர், பீரங்கிக் குண்டுகளின் வீச்சுக்கப்பால் நின்றுகொண்டு பிரெஞ்சுக் கப்பற்படையுடன் சேர்ந்து, பிழையான குறிகளைக் காட்டியும் நீல விளக்குக்களை எரித்தும் வாணவெடிக் குண்டுகளே எறிந்தும் தலைமைத் தளபதியின் கட்டளைகளைப் பாழ்படுத்தி, கப்பற்படையை மயக்கத்திற்குள்ளாக்கினர்.
1797 இல் கம்படவுன் போர் நடந்த ஒரு கிழமைக்குப் பின்பு சக்கரவர்த்தியைக் கம்பே போமியோ உடன்படிக்கையிற் கையெழுத்திடும்படி நெப்போலியன் கட்டாயப்படுத்திஞரன்.

Page 88
60 பிரான்சுடன் இகல்
உத்தியோகத்தரால் அபகரிக்கப்பட்டது-கீழ்த்தரமான உணவு, கண்டி பான கட்டுப்பாடுகள், சொற்ப கால விடுதலை-இவைதாம் இவர்களி குறைகள். இவர்கள் அன்பிற்கும் விசுவாசத்திற்கும் பாத்திரமாயிருந் பிரபு ஒள இவற்றை விசாரணை செய்யும் பொருட்டு சென் இவர்கள் குறைகளே நிவர்த்தி செய்வதாக வாக்குறுதியளித்தார். கட படையினராற் “ கறுவல் திக்கு ’ என்றன்புடன் அழைக்கப்பட்ட ஒளவி வாக்குறுதி வடகடற் பகுதியிலுள்ள நோர் என்னுமிடத்திலிருந்த தீவிர வாதிகளைத் திருத்தி செய்யவில்லை. இங்குள்ளவரின் தலைவனகிய பாக்க என்பவன் உண்மையில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவன். கடற்படை வீரர்களே உத்தியோகத்தரைத் தெரிவுசெய்ய வேண்டுமென இவன் விரும்பி னன். மேலும், “மிதக்குங் குடியரசின்” செங்கொடியையும் இவன் பறக்க் விட்டான். அரசாங்கம் இவர்களுடன் ஒத்திணக்கஞ் செய்ய எத்தனிக்கவில்லை. கலக மடக்கப்பட்டுத் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர். கடற் படையினர் கலக மிட்டாலும் பகைவருடன் போராடுவதற்கு ஒருபோதும் மறுக்கவில்லை.
கம்படவுனில் இடச்சுக்காரரை வெல்லல் (1797)
கலகம் முடிவடைந்ததும் இடச்சுக்காரருடன் பொருதற்குக் கப்பல் களெல்லாம் வெளிக்கிளம்பின. ஒல்லந்து பெரிய பிரித்தனுடன் கொண்ட பகைமையினல் நெப்போலியனுடன் சேர விருப்பமுற்றது. இடச்சுக்காரரும் பிரெஞ்சினரும் இவ்வாறு சேர வகையிருந்திருப்பின் அச்சேர்க்கை மிக்க வலிமையுடைய ஒன்றக விளங்கியிருக்கும். தளபதி இடங்கன், நோர் கப்பற்படைப்பலத்துடன் இடச்சைத் தாக்கினர். கம்படவுனுக்கருகே தெச்சல் முகத்தில் நடைபெற்ற இம்மாபெரும் போரில் இவர் இடச்சைப் படுதோல்வி யுறச்செய்தார்.
மத்தியதரை
அடுத்து மத்தியதரையில் ஆபத்தேற்பட்டது. 1798 இல் நெப்போலியன் எஇத்தின் மேல் படையெடுக்கத் திட்டமிட்டான். சென் யோன் வீரரிடமிருந்து மோல்தாவைக் கைப்பற்றிக் கொண்டு அலகுசாந்திரியாவுக்குக் கப்பல்மூலம் சென்றன். மத்திய தரையில் அதிகாரஞ் செலுத்திக்கொண்டிருந்த நெல் சன், நெப்போலியனின் திட்டமென்னவென்பதை அறியவில்லை. அத்துடன் இவனிடம் இவன் கப்பல்கள் செய்தி கொண்டுவராதவாறு புயலொன்று தடுத்தது. எகித்தையடைவதே நெப்போலியனின் உத்தேசம் என்பதை இவன் ஊகித்தான். அலகுசாந்திரியாவை இவன் கப்பற்படை முதலி
கலகம் நடக்கும்போது இரண்டைத் தவிர ஏனைய கப்பல்களெல்லாம் கலகமிட்டபடியாற் பிரிட்டிசார் இவ்விரண்டு கப்பல்களுடனேயே இடச்சுக் கப்பற்படையின் போக்குவரவைத் தடை செய்தனர். தளபதி இடங்கன் கலகமிட்ட கப்பல்களெல்லாம் இன்னும் தனததிகாரத்தி லிருப்பதுபோற் சைகைகளைக் காட்டினர். இதன் பயனக இடச்சுக் கப்பற்படை தனது இடத்தை விட்டுப் பெயரவில்லை.

பிரித்தனைத் தனிப்படுத்தல் 6.
டந்தது. அங்கொருவரையுங் காணதபடியால் சிசிலிக்கு:மீண்டது. ரீத்து வழியாகச் சென்று, நெப்போலியன் அலகுசாந்திரியாவை அடைந்து
ரயேறி, அந்நாட்டையாண்ட மமலுக்கரைப் பிரமிட்டுப் போரில் வென்று கரோவைக் கைப்பற்றினன்.
நல் போர் (ஒகசு முதல் தேதி, 1798)
நெப்போலியன் எகித்தையடைந்த செய்தியைக் கேள்விப்பட்டு நெல்சன்
லகுசாந்திரியாவுக்குக் கடல் மார்க்கமாகச் சென்று ஒகசு முதற்றேதி
ன்று நைல் முகத்திற்கருகிலுள்ள அபூகீர் குடாவில் நெப்போலியனின் ப்பற்படை நங்கூரமிட்டிருப்பதைக் கண்டான். பிரெஞ்சுக் கப்பற்படையினர் கூடிய அளவு கரைக்கணித்தாகத் தம் கப்பல்களை நங்கூரமிடாமலும் எல்லாக் கப்பல்களையும் சங்கிலிகள் மூலம் இணைக்காமலும் தவறு செய்தனர். “ எங்கேயாவது ஒரு சிறு துவாரத்தை ”த் தன் தலைஞர் கண்டுபிடித்து விடுவர் என்ற நம்பிக்கை நெல்சனுக்கிருந்தது. இவர்கள், தாம் பிரெஞ்சுக் கப்பல்களின் இரு மருங்கிலும் அவற்றிற்கிடையிலுஞ் செல்லக்கூடுமென் றும் தம் படைகளை முதலிற் பிரெஞ்சுப் படையின் முன்னணியிலும் பின்பு மத்தியிலும் பின்னணியிலுஞ் சேர்ந்து நிறுத்திப் போரிடலாமென்றும் விரைவி. றிந்து கொண்டனர். மாலை ஆறு மணிக்குத் தொடங்கிய போரானது இரவு வெகு நேரங் கழியும் வரையும் நடைபெற்று அடுத்த நாட் காலேயிலுந் தொடர்ந்தது. இலே ஒரியந்து என்ற பிரெஞ்சுக் கொடிக் கப்பல் இரவு பத்து மணியளவில் வெடித்தது. போர் முடிவுறுமுன் பிரெஞ்சுக் கப்பல்கள் பதின்மூன்றில் பதினென்று கைப்பற்றப்பட்டோ மூழ்கடிக்கப்பட்டோ ஒழிக்கப்பட்டன. நெல்சன் வாக்குப்படி தலைவரெல் லோரும் " உடன் பிறந்தார் கூட்டம்” போன்றி போராடித் தம் திறமையை நிரூபித்த மகத்தான வெற்றியாக இது விளங்கியது.
4. இரண்டாவது கூட்டமைப்பும் அதன் தோல்வியும்
(1798–1800)
இரண்டாவது கூட்டமைப்பு (1798)
நைல் போரில்ை பல பெரும் பலன்களேற்பட்டன. பிரெஞ்சுக்காரர் தம்முடைய இந்திய நேயனை திப்பு சாகேபு (குறிப்பு 117) என்பவனுக்கு உதவியளிக்க இயலாதிருந்தனர். பிரிட்டிசார் மத்தியதரையைத் தமததி காரத்திற்குட்படுத்தினர். அத்துடன் இவர்களுடன் முன்பு உறவாடிய நாடுகள் மறுபடியும் இவர்களுடன் சேரத் தயாராகின. இரசியா வழிகாட்ட ஒசுத் திரியாவுந் துருக்கியும் பின்பற்ற இரண்டாவது கூட்டமைப்பு எனப்படுவ உண்டாயது (குறிப்பு 111).

Page 89
62 பிரான்சுடன் இகல்
ஏக்கர் முற்றுகை (1799)
நெப்போலியன் பிரான்சுக்குத் திரும்பிச் செல்லல் : 1799 ஆம் ஆண் ஆட்சிப்புரட்டு
ஆரம்பத்தில் நேயருக்கு எல்லா அலுவல்களும் அனுகூலமாகே இருந்தன. பிரிட்டிசார் மினேக்காவைக் கைப்பற்றி, மோல்தா பிரெசாகி இடங்களுக்குப் போக்குவரவுத் தடையிட்டனர். தன் கப்பற்படையின் அ வால் தனிக்க விடப்பட்ட நெப்போலியன் சிரியாவினூடாக வடக்கே செல் எத்தனித்து ஏக்கரைத் தாக்கினன். ஆனல் சேர் சிட்டினி சிமிது இவன் தாக்குதலை மிக்க வீரத்துடன் எதிர்த்தார். இவ்வாறு வீரத்துடன் எதிர்த்ததற்கு, நெப்போலியன் கடல் பார்க்கமாக அனுப்ப முயன்றபோ பிரிட்டிசார் கைப்பற்றிய பெருந் துப்பாக்கிகள் உதவின. இதன் பயனுக நெப்போலியன் எகித்துக்குப் பின்வாங்க வேண்டியதாயிற்று. இவன் அங்கு இல்லாத இக்காலத்தில் கூட்டமைப்புபடைகள் சேமனியிலும் இற்றலியிலும் வெற்றி பெற்றன. சிட்டினி சிமிது இச்செய்தி களுள்ள பத்திரிகைகளை நெப்போலியனுக்கு அனுப்பினர். அவனைச் சினங்கொளச் செய்வதற்காகவே இது செய்யப்பட்ட தென்பதில் ஐயமில்லை. ஆயினும் இது நெப்போலியனை மிகவும் துணிகரமான செயலில் ஈடுபடச் செய்தது. இவன் தன் படையைக் கைவிட்டுவிட்டு ஒரு சிறு கப்பலிற் பிரித்தானிய கப்பற்படையினின்றும் தந்திரமாய்த் தப்பி, பிரான்சை அபாயமின்றி அடைந்தான் . அங்கு புரட்சியரசாக விளங்கிய ஆண்மைக் குழுவை வீழ்த்தி முதல் கொன்சல் என்ற பதவியைத் தனக்கேற்படுத்திக் கொண்டான். உண்மையில் இவன் இப்போது பிரான்சின் சருவாதிகாரியாக விளங்கினன் (நத்தார் நாள், 1799).
மரெங்கோவும் (1800) கூட்டமைப்பின் வீழ்ச்சியும் (1801)
இரசியரும் ஒசுத்திரியரும் தமக்குள் கலகமிட்டுக் கொண்டபடியால் இரசியா இப்பொழுது கூட்டமைப்பினின்றும் விலகியது. நெப்போலியன் பிரான்சில் அமைதியை நிலைநாட்டியபின் இற்றலியிற் போர் புரிந்து கொண்டிருந்த ஒசுத்திரியர்மேற் படையெடுக்கத் துணிந்தான். அல்பிசைக்
1 பிரெஞ்சுக் கப்பற்படை தப்பியோடுவதற்குச் சாதகமான கீழ்காற்று வீசும்போது * உசந்தருகே (பிரெசுக்கு வெளியே இருந்த தீவு) இருக்கவேண்டும் ” என்பது சென் வின்ச னின் கொள்கை. ஒரோயொரு முறைதான் மூடுபனி காரணமாக பிரெசுக்கும் வின்சனுக்கு மிடையே கரையில் நிறுத்தப்பட்டிருந்த கடற்படையினருடன், வின்செனின் அதிகாரத்தின் கீழிருந்த (121 நாள் வரையிருந்தது) முக்கியப் படையினர் தொடர்பில்லாதிருந்தனர். கப்பல்கள் புதுப்பிக்கப்படுவதற்காகவோ பொருள்களைப் பெறுவதற்காகவோ தம் சொந்த நாட்டிற்குச் சென்றல் கப்பலின் உத்தியோகத்தர் கரையில்படுக்கவோ அல்லது கரையிலிருந்து மூன்று மைல்களுக்கப்பாற் செல்லவோ ஆகாதெனத் தடுத்தபடியால் வின்சன் தம்மை வெறுப்புக் குள்ளாக்கிக் கொண்டார்.

பிரித்தனைத் தனிப்படுத்தல் 63
கடந்து ஒசுத்திரியரைப் பின்னணியிற்றக்கி மகத்தான வெற்றியாகிய மரெங்கோ வெற்றியைப் பெற்றன் (1800). இதனுல் இவன் வட ற்றலியைப் பெற்றன்) இன்னும் மற்றெ பிரெஞ்சுப் படை ஒகெனி ண்டனில் (1800) ஒசுத்திரியரை வென்றபடியால், ஒசுத்திரியர் சமா ானத்தை (1801) நாட வேண்டியதாயிற்று. இவ்வண்ணம் பெரிய பிரித்தன் தன் நேயரையெல்லாம் இழந்தது ; ரண்டாவது கூட்டுக் கட்சியுந் தோல்வியுற்றது. பிரான்சு முன்னிலும் ார்க்க வன்பை பெற்று விளங்கியது. இச்சமயத்தில் பிரித்தன் அயலந்தின் உறவால் இடர்ப்பட வேண்டியிருந்தது. இதன் பயனகப் பிற்று தமது பதவியைத் துறக்க அவரிடத்தைத் திறமையற்ற அடின்றன் எற்றர்.
5. மீண்டும் பெரிய பிரித்தனைத் தனிப்படுத்தல்: அமியன்சு சமாதானம் சட்டத்தடைப் பொருள்களும் போக்குவரவுத் தடையும்
இன்னும் பெரிய இடர்கள் இப்பொழுது எற்பட இருந்தன. ஏனெனில் முன்பு பிரித்தனின் நேயராய் இருந்தவர்கள் இப்பொழுது அந்நாட்டுக் கெதிராக மாறினர். அவை கடைப்பிடித்த நடுநிலையால் வந்த இடர்களால் அவை பிரித்தனுக்கு எதிரிகளாயின. இவ்விடர், தடைப்பொருள் என்பது பற்றி பிரித்தன் கொண்டிருந்த எண்ணத்தால் எற்பட்டதாகும். தடைப் பொருள்களை ஏற்றிய நடுநிலைநாட்டுக் கப்பலும், முற்றுகையிடப்பட்ட துறை முகத்திற்குள் நுழைய முயலும் கப்பலும் வலாற்காரமாகப் பிடிக்கப்படக் கூடும் என்பதை எல்லா நாடுகளும் ஒப்புக்கொண்டன. ஆனல் சட்டத் தடைப் பொருள்கள் என்றலென்ன என்பதைப் பற்றியே விவாதமேற் பட்டது. இரசியா எற்றுமதி செய்த சணல் முதலய பொருள்களையும் உணவையும் தடைப்பொருள்களாகப் பிரிட்டிசார் கருதினர். தம் யுத்தக் கப்பல்களின் அதிகாரத்திலிருந்த நடுநிலைக் கப்பல்களிலும் எதிரிகளுக் குரிய பண்டங்கள் கொண்டு போகப்பட்டால் அவற்றைப் பறிமுதல் செய்தனர். இன்னும் ஒரு துண்டுப்பத்திரத்தில் மாத்திரம் போக்குவரவுத் தடைக்குரிய துறைமுகம் எனக் குறிக்கப்பட்ட-அதாவது போக்குவரவுத் தடைசெய்ய எண்ணி, போதிய படைகளில்லாததால் அவ்வாறு செய்யாத -துறை முகத்திற்குச் செல்லும் கப்பலும் பறிமுதல் செய்யப்படலாம் எனஅவர்கள் கருதினர்.
இரண்டாவது படைபூண்ட நடுநிலைமை (1800)
அதிருத்தி கொண்டிருந்த நடுநிலை நாடுகளை நெப்போலியன் தூண்டி விட்டான். இதன் பயனக 1800 இன் ஈற்றில் இரசியா, தென்மாக்கு சுவீடன், பிரசியா ஆகிய நாடுகள் இரண்டாவது படைபூண்ட நடுநிலைமையை அமைத்துப் பிரித்தனுடன் போர் செய்வதாகப் பயமுறுத்தின. இதன் விளைவாக போல்திக்கிற்கு நாம் போகவிடாது தடுக்கப்பட்டோம். எமது கப்பற்

Page 90
164 பிரான்சுடன் இகல்
படைக்கு அத்தியாவசியமான பொருள்களாகிய மரம், சணல் ஆகியை கிடைக்காமற் போயின. இதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப் பிரித்தன் தீர்மானித்தது.
கோபனேகன் போர் (1801)
தென்மாக்கரைத் தாக்குவதற்காக சேர் ஐது பாக்கரின் தலைமையில் பிரிட்டிசுக் கப்பற்படை அனுப்பப்பட்டது. இவர் கோபனேகனுக்குக் கடல் மார்க்கமாகச் சென்று, அங்கு நெல்சனத் தலைநகரத்திற்கு முன்னலிருந் ஒடுங்கிய நீர்ச் சந்திகளுக்கூடாக வலாற்காரமாய்ச் செல்லும்படி அனுப்பி னர். நெல்சன் இதை வெற்றிகரமாகச் செய்து முடித்து, கரையிலிருந்த தென்மாக்கின் பீரங்கிகளை அழித்து, தென்மாக்கர் கப்பற்படையை மூழ்க வைத்தான். இதன். பயனகத் தென்மாக்கர் படைபூண்ட நடுநிலைமையை விட்டு நீங்கி பிரிட்டிசாரை மீண்டும் போல்திக்குப்போக வழி விட்டனர்.
ஏறக்குறைய அதே காலத்தில் (1801) பிரிட்டிசார் பேற்கந்தியக் கடலில் வெற்றிகள் பெற்றனர். அலகுசாந்திரியாவில் அபகிரம்பி எகித்தில் நெப்போலியன் விட்டுப்போன படை முழுவதையும் வென் ருண். இரசி யாவில் சார் பால் வஞ்சகமாகக் கொலைசெய்யப்பட்டதால் பெரிய பிரித்த னுக்குச் சாதகமாயிருந்த முதலாம் அலகுசாந்தர் அரசுகட்டிலேறிஞன். இவன் உடனே படைபூண்ட நடுநிலைமையை விட்டு விலகி பிரித்தனுடன் ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டான்.
அமியன்சு உடன்படிக்கை (1802)
இரு பக்கத்தினரும் களைத்துவிட்டபடியால் இத்தறுவாயில் சமாதானத் திற்கான முயற்சிகள் செய்யப்பட்டன. பெரிய பிரித்தன் பெருங் கடனைச் சுமந்துகொண்டிருந்தபடியாலும் சாந்தமான மந்திரியால் ஆளப்பட்ட தாலும் சமாதானத்திற்குத் தயாராக இருந்தது. நெப்போலியனும் அவ் வாறே இருந்தான். வருட முடிவுக்குள் முதலில் ஆக்கப்பட வேண்டிய பத்திாங்கள் யாவுங் கையொப்பமிடப்பட்டு 1802 இல் அமியன்சு உடன் படிக்கை உருவாகியது. “ யாவரும் விரும்பியதும் ஆனல் ஒருவரும் அதைப்பற்றிப் பொருமைப்படாததுமான சமாதானம் ' என்றெரு சம
1 நெல்சனைக் கப்பற்படையின் ஒரு பகுதியுடன் இத்தாக்குதலைச் செய்ய விட்டுவிட்டு பாக்கர் என்ற பிரிட்டிசு எவுநர் தலைவன் எஞ்சிய கப்பல்களுடன் தாம் வெளியே நின்ருர், மூன்று மணிநேரச் சண்டைக்குப் பின்பும் தென்பாக்கர் வலிமை குன்ருது டோரிடுவதைக் கண்ட இவர் “ யுத்தத்தை நிறுத்து " என்று சைகை காட்டினன். ஆனல் நெல்சன் * எனக்கு ஒரு கண் தான் இருக்கிறதென்று உமக்குத் தெரியும் ; சில சமயங்களில் குருடன் போலிருப்பதற்கும் எனக்கு உரிமையுண்டு ’ என்று தன் உத்தியோகத்தர் ஒருவரிடங் கூறிவிட்டு தூரப்பார்வைக் கண்ணுடியைப் பார்வையற்ற கண்ணில் வைத்து, “உண்மையாக எனக்கு ஒரு சைகையும் தெரியவில்லை ” என்று கூறின்ை.

நெப்போலியப் போர் 165
காலத்தவர் இதைப்பற்றிக் கூறினர். பெரிய பிரித்தன் இலங்கையையும் ரினிடாட்டையும் தவிர தான் கைப்பற்றிய ஏனைய நாடுகளைத் திருப்பிக் காடுத்தது. பிரான்சு, இப்போது பெல்சியம் என்றழைக்கப்படும் நாட் டயும் இரைன் எல்லையையும் வைத்துக்கொண்டது.
போர் நடத்தப்பட்ட முறையைப் பற்றிய சிந்தனைகள்
யுத்தம் முழுவதும் பெரும்பாலும் பிற்றினலும் அவர் பதிலுத்தியோ கத்தரான இடண்டசினலும் நடத்தப்பட்டது. மக்கோலியின் அபிப்பிராயப் படி பிற்றின் யுத்தக் கொள்கை ஒர் இயல்பற்றவனின் போக்காகவிருந்தது. அதோடு இடண்டசு யுத்தத்தைப்பற்றி ஒன்றுமே அறியாதவராகையால் தமது அறியாமையைத் தாமே உணராத பேதையென்றும் இவரைப் பற்றிக் கூறப்பட்டது. இத்தகைய தீர்ப்புக்கள் கடினமானவையே. ஆனல் யுத்தக் குறிப்புக்களை வாசிக்கும்போது, எம் அரசறிஞர் பெரும்பாலும் தமக்களிக்கப்பட்ட சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தவில்லை என்றும் தமது இலட்சியங்களைத் தாமே தெளிவாகவும் திடமாகவும் அறியவில்லையென்றும் தம்தளபதிகளுக்கு எப்போதும் போதாத உடைகளையும் போதிய போர்க்கருவி யில்லாத படைகளையும் கொடுத்து அவர்களின் நிலையை இபருடையதாக் கினரென்றும் முடிவுகொள்ளவேண்டியிருக்கிறது. ஆகவே போரின் பெரும் பகுதி எமாற்ற மளிப்பதாகவே இருக்கின்றது. ஆனல் மேற்கிந்தியத் தீவுகளி லும் நெதலந்திலும் சிறப்பாக எகித்திலும் எம் போர் வீரர் தீரத்துடன் போராடினர். எம் தளபதிகளிற் சிலரும்-சிறப்பாக அபசிரம்பியும்-மதிக் கத்தக்க வல்லமையைக் காட்டினர். எமது கப்பற்படையோ அழியாப் புகழைத் தேடிக்கொண்டது.
4V
அதிகாரம் 53
நெப்போலியப் போர் (1803-1815)
1. இங்கிலந்து மீது தாக்குதல் : திரபல்கார்
1803 இற் போர் மீண்டும் எழுந்ததன் காரணங்கள்
அமியன்சு சமாதானம் தற்காலிகப் டோர் நிறுத்தமாகவிருந்தது ; ஏனெ னில் பிரான்சு திருப்பிய ைமக்கப்பட்டபோதிலும் இது நெப்போலியனின் பேரவாக்களைப் பூர்த்திசெய்யவில்லை என்க. அதோடு மீச்செல்லும் இவன் கொள்கை மீண்டும் போரை மூளச் செய்தது (குறிப்பு 112). முதற் பீட்டு மன்றையும் எல்பாவையும் இவன் தனதாதிக்கத்துக்குப்படுத்தினன். நடுநிலை யாளன் என்ற உரிமையுடன் இவன் சேமனியின் அலுவல்களிற் குறுக்கிட்டு அத்தேசத்தின் எல்லைகளைப் பிரான்சு நயம் பெறுமாறு திருப்பியமைத்தான்;

Page 91
1. பிரான்சுடன் இகல்
சுவிற்சலந்திற்கு முப்பதினுயிரம் போர்வீரர்களேயனுப்பி, அந்நாட்டிற்குப் புதிய அரசியல் நிர்வாகத்தையுமமைத்துக் கொடுத்தான். எல்லாவற்றி கும் மேலாக, இவன் ஒல்லந்தை ஏறக்குறையத் தனததிகாரத்துக்கு படுத்திஞன். இதனுஸ் வட சமுத்திரத்திற் பிரிட்டிசு அதிகாரம் வ யிழக்கும் போலிருந்தது. ஆயினும் நெப்போலியனின் அவாக் ஐரோப்பாவுடன் நிற்கவில்லே. எகித்துக்கு அனுப்பப்பட்டிருந்த ஒரு பிரெஞ்ச் உதலித் தளபதியின் உத்தியோக பூர்வ அறிக்கை பெரிய பிரித்தனிலதி சினத்தையுண்டாக்கியது. வனெனில் உதவித் தளபதி எகித்தை ஆருயிசம் பிரெஞ்சுப் படைகளுடன் கைப்பற்றக்கூடும் என்று. அபிப்பிராயப்பட் டனன். இவ்வறிக்கை பிரெஞ்சு அரசியற் பத்திரிகையிற் பிரசுரிக்கப்பட்டிருநீ ததால், நெப்போலியன் அத்திக்கி) கொண்டிருந்த பிரெஞ்சுப் :ே0வாக் களேத் துறக்கவில்லே என்பதை அது எடுத்துக் காட்டியது. மேலும், அச் சமயத்திற் பெரிய பிரித்தன் இதை ஊகிக்காவிடினும், நம்பிக்கைமுனே. இந்தியா, ஒகத்திரேலியா ஆகிய நாடுகன்மீது படையெடுக்கும் நோக்கம் அவன் கொண்டிருந்தான் என்பதை பாம் இப்போதறிவோம். சமாதான நிபந்தனேகளுக்கு மாருகப் பெரிய பிரித்தன் இன்னும் மோல்தாவைத் தன் வசம் வைத்திருந்ததாலும், பிரிட்டிசுப் பத்திரிகைகள் இவனே நிந்தித்தபடி யாலும் நெப்போலிடன் கடுமையாகக் குறை கூறினூன், ஈற்றில் 1803 இற் போர் மூண்டது. இவ்வண்ணம் விரைவிற் போர் மூண்டதும் ஒரு விதத்தில் நன்மையாகவிருந்தது. எனெனில் நெப்போலியன் ஒரு பெருங் கடற் படையை அமைத்துக் கொண்டிருந்தான். இது முற்றுப் பெற்றிருப்பின் நமது கடற்படையின் பலத்திற்கெதிராக அவன் வெற்றிகரமாகப் பொட்டியிட்டி ருக்கக்கூடும்.
சமாதானம் ஏன் நிரேக்கலிஸ்லே என்று நாம் விணுவக்கூடும். நெப் போலியன் அடையப்போகும் நிஃவயை புற்றுப் பார்க்கும்போது, இவீன்தான் பெற்றவைகளுடன் திருத்திப்பட்டிருக்கமாட்டான் என்பதை தாம் உணரலாம். ஆயினும் அச்சமயத்தில் மக்கள் நிசேயான சமாதானத்தை எதிர்பார்த்தனர். பல ஆங்கில மக்கள், ஐரோப்பியக் கண்டத்தைச்-சிறப்பாக 1789 புரட்சி தொடக்கம் தடை செய்யப்பட்டிருந்த பிரான்சைப்-போய்ப் பார்ப்பதற்கு இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்.
இங்கிலந்தின்மீது படையெடுக்க முயலல் (1803-5)
இப்போது மகா உக்கிரத்துடன் மூண்ட இப்போர் முதற் குடியரசுப் பிசான் இன்மீது தொடுக்கப்படாது, நெப்போலியப் பேரரசின்மீது தொடரப்பட்டதால் நெப்போலியப் போர் எனப்பட்டது. 1803 மே மாதம் தொடக்கம்
இவர்களில் எடன் என்ற ஓவியரும் ஒருவர். இவர் தமிங்கேற்பட்ட அனுபவதனதத
தமது சுயசரித்திரத்திற் கனவயுடன் கூறியுள்னார். ஏணேச் சம்பவங்களுடன ஞாயிற்றுக அழமை மீண்டுமோர் ஓய்வு நாளாக்கப்பட்டபோது பிரெஞ்சு மக்கள் கொண்ட களிப்பை
y Gwrth வருணித்துள்ளார்.

·ılrırılmış,Ě TĚŤnsus 1șormışsırış/TĂȚ5
『同行神페軍
* isih u
\
像學的(國 역열u고gR子
暗)
&Ĥro osnostroisışımışdırısı, sığspus:=1..n);==
』"T T 1國的 事司直
} )===0) ırı, Çs; so sĖ JŪE IJss II
B) |-Łrışı ır;"温|- f) *...----“也sässh
■*}評---- |-og_ : ★#* r되:u iF7+nț¢ *****ų „ae↓ ↓ 鲁国i--; sĩ,- * y" g s雷 ī£ .|- を噴』圖』圖雷圖 婚配■劑』圖爵團體*. シ#心)****... hạnen!»
■"ሦuu~)***oi-r,---- - shi,**)*Iዜi"..“;-.*¿neo- 調「鼎團 hoskmシ
■* - |-or----+"-• urių r.):கடிந封爵māguy"fosffiit . g) *.溪* „o“s’), |-활民的혁 -隐 sae:u战斗 *ossit, sisử!īss, ...’ 长及下上长
lE 7

Page 92
ES பிரான்சுடன் இகள்
1805 ஒட்டோபர் உரை நடந்த இப்போரின் முற்கூறில், இங்கிலந்துமீது நெப்போலியன் படையெடுப்பதற்குத் திட்டமிட்ட தந்திரங்களே முக்கியத் துவம் பெறுகின்றன. தன் பெருந் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நெப்போலியன் பூலோனிலும் அதற்கருகிலும்-பின்பு ஐசோப்பியக் கண் டத்திற் பல வெற்றிகளேப் பெறவிருந்த-நூறயிரம் போர் வீரர்களே நிறுத்தினுன், இப்படையின் போக்கு வரவுக்காக-போக்குவாவுக்கும் கடற்கரையோத்தில் நிறுத்துவதற்குமேற்ற-2000 தட்டையடியுள்ள படகு களே ஆக்கினன். ஆணுற் பிரிட்டிசார் வாய்க்காவேத் தமததிகாரத்துக்குட் படுத்தியிருந்ததால் இவன் திட்டங்களெல்லாம் பயனற்றுவிட்டன.
இவனுடைய கடற்படை மாபெருந் துறைமுகங்களாகிய பிரெசு(பிரிட் டனி), துலன் (தெற்கு) ஆகிய இடங்கபினிலும், சிறு துறைமுகங்க் வினாகிய உரொசுபோ (மேற்கு), சபானியாவின் உடமையாயிருந்து நெப்போலி யனுற் கைப்பற்றப்பட்ட பெரல் ஆகிய நான்கிடங்களிலும் திாண்டிருந தது. பிரிட்டிசுக் கடற்படை இப்போது இத்துறைமுகங்களேத் தடை செய்தது. பூலோனின் பெரும் படை " துறைமுகத்திற்கு வெளியே, தொஃவிலி ருந்த புயலிலடிபட்ட பிரிட்டிசுக் கப்பல்கஃனக் " சேனவிலே, எனினும், அவை அதற்கும் உலக ஆளுகைக்குமிடையே பெருந்தடையென நின்றன.
பிரெஞ்சுக் கப்பற்படைகள், தடைசெய்த பிரிட்டிகிக் கப்பல்களேத் தந்திரமாக விலக்கி, கப்பற் கூட்டம் இங்கிலந்து செல்லுமாறு வாய்க்காவே எங்ஙனம் தமததிகாரத்துக்குட்படுத்தக்கூடும்? நெப்போலியன் பல்வேறு திட்டர் கண் உருவாக்கினுைெளிலும் இவை வெண்மாடத்தில் கடற் படை நிரேயத்தின் முதலாம் பிரபுவாக விளங்கிய பிரபு பாரத்திஐலுங் கடல் மீதிருந்த கடற்படைத் தவேரின் இடையருக் கவனத்தின் ஒத்துழைப்பிரு ஜிம் நிறைவேறது செய்யப்பட்டன. எtாவற்றையும் Tண்டு எடுத்துக்கூற இடம் போதாதானகியல் 1808 ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட கடைசித் திட்டத்தை மாத்திரங் குறிப்பிடுவோம். சபெயின் நெப்போலியனுடன் உடன்படிக்கை கொண்டிருந்ததால் அதன் கப்பற்படை பெரிய
நேப்போவியன் 150,000 போர் வீரரைப் பெற எதிர்பார்த்திருந்தான் ஆணுவ உண்மை வில் 18 ஆம் வருடத்தின் ஆபத்தான மாதங்கவில் இவ்விடம் 93,000 வீரரேமிகுந்தனர்.
LS TTuOLTLLL LLTTL TT TTTe 0L00 TTLL ALT 0L00 இஃப் திரபு:கார் போர் :பு:ஆறுபட்டும், பிரெசைத் தண்ட செய்தார். இவ்வளவு நீண்ட தடை வேறெதிகாரத்தும் நடைபெற ஜிஸ்துே. போக்குவாவுத் தடை செய்யப்பட்ட காலவெஸ்க்ேகுன் ஒரு பிரெஞ்சக் கப்பற்படையாவது 4ெ:ளியே செவிவில்வே நெல்சன் பத்து நாட்களே விட இாண்டு வருடங்களுககு விற்றறியை விட்டு நீங்கவி:வே,
* நெப்போவியன் ஒரு சமயம் வாய்க்காவின் அதிகாரத்தைப் பன்னிரண்டு மணி நேரத் நிற்குப் பெற்றுதி போதுமேன்று ஃருநிஜஈ. வேறோ சமயத்தில் மூன்று நாட்களுக்கு இவ்வதிகாரத்தைப் பெற்றுத் போதுமென்றெண்ணிஜா, பிரெசிவிருந்த பிரெஞ்சுக் கடத படைத் தலோன் வாய்க்காவிற் போக்குவாகக் கப்பு:நீள செல்வதற்கு அது அதிகமான கொந்தளிப்புடன் விளங்கியதா: " இரண்டு கிழமையாவது " வேண்டுமென்றெண்களிருள்,
title.

பொபர் ဇ္ရိမ္ပိ
鯊獻
தேர்செஜ் :
"ي
கம்யூடவுன்
萬
பிளவிங்கு
醚 இலண்டன் *
irīgi ** கேக்
ဒိုးနှီး) 'll ஃமது " ଝଞ இடின் చేaa.
ஆதிேே5 ཚོ་ கலேப் *er* ர்ே. ரஜி ; பூனோன்
ரேபேக்தி ፵ Š சாங் நீவு"E திபெப்பு ETT ଗୋଳିଘ* ஆளின் 1794 புகழ்பெற்ற இ' ஓரியன்
முதல் நாள்
உரோகயோ
பெரோன்
கோரன்று
விாபர்
சென் வீச்செள் முள '?
List
{)ே
TITTS"
d
விமாஷ்டிர்
மேல் ஐரோப்பிய நீர்நிலகளில் பிரெஞ்சுப் போர்கள்

Page 93
170 பிரான்சுடன் இகல்
பிரித்தன்மீது போர் தொடுப்பதற்கு உபயோகப்படுத்தக் கூடியதாகவிருந் தது. பிரெஞ்சு, சுபானியக் கப்பல்கள் எல்லாம் மேற்கிந்தியத் தீவுகளில் சந்தித்து, அதன் பின் ஒன்று சேர்ந்து, போர்க்கப்பற் கூட்டமாக ஐரோப் பாவிற்கு மீண்டு, எதிர்க்கின்றவர்களைப் பொருது வெற்றிவாகை சூட வேண்டுமென்பது இத்திட்டம். ஆனல் பிரெசுக் கப்பற்படை தப்பியோட முடியவில்லையாயினும், விலனேயின் தலைமையிலிருந்த தூலன் கப்பற் படை மாச்சில் தப்பியோடி, கேடிசிற் காத்திருந்த சுபானியக் கப்பற் படையை யுஞ் சேர்த்துக்கொண்டு மாட்டிணிக்கையடைந்தது (மே, 14). எகித்து, நேபிள்சு, சிசிலி ஆகிய இடங்களைப் பாதுகாக்கும்படி டணிக்கப்பட்டிருந்த நெல்சன், முதலில் தூலன் கடற்படை கிழக்கே செல்வதற்காக எற்பாடு செய்யப்பட்டுள்ளதென்றெண்ணி, சாடினியாவுக்கும் தியூனிசு கரை க்குமிடையேயுள்ள கடற் பரப்பைக் கண்காணித்தார். பின்பு விலனே மேற்கு நோக்கிச் செல்வதாகக் கேள்வியுற்று, விலனே மேற்கிந்தியத் தீவுகளையடைவதற்கு எட்டு நாளைக்கு முன் சிபிருேட்டரை அடைந்தான். விலனே மேற்கிந்தியத் தீவுகளுக்கே செல்கின்றனென்பதைப் பல செய்தி கள் மூலம் உணர்ந்த நெல்சன் கால தாமதமின்றி அவனைப் பின் தொடர்ந்தான்.
ஆனல் நெல்சன் பாபடோசை (யூன் 4) யடைந்து, துரத்திக் கொண்டிருந்த எதிரிக்கு நூறு மைல் தொலைவிலிருக்கும்போது, ஒரு பிரிட்டிசுத் தளபதி தவறன தகவல் கொடுத்ததனல், வடக்கில் மாட்டினிக்கில் விலனே இருந்தும் அங்கு செல்லாது, தெற்கிலுள்ள திரினிடாட்டுக்குச் சென்றன்?. நெல்சனின் வரவையறிந்த விலனே விவேகத்துடன் உடனே தன்னடு மீளத் தீர்மா னித்தான். சில நாட் கழிந்து பின் தொடர்ந்த நெல்சன், இச்செய்தியை அறிவிப்பதற்காக விரைந்து செல்லுமோர் விரைவான மரக்கலத்தை அனுப்பினன். இம்மரக்கலம் விலனேயின் கடற்படையைக் கடந்து சென்று காலதாமதமின்றி இச்செய்தியை அறிவித்தபடியால், விலனே திரும்பி வரும் வழியிலுள்ள பினிதர் முனையருகில், அவனை எதிர்ப்பதற்குக் கலுதரின்கீழ் ஒரு கப்பற் படையை, கடற்படை நிலையம் அனுப்பக் கூடிய தாகவிருந்தது.8 கலுதர் கீழ்த்தரமானதோர் படையுடன் மூடு பனியிற்
1 இது நெல்சனல் ஊகிக்கப்பட்டதோர் சிறந்த அனுமானமல்ல. ஆனல் மற்றைக் கப்பல் களிலிருந்து கிடைத்த செய்திகளை விவேகத்துடன் கையாண்டதேயென்க.
3 ' தவருன தகவல் கிடைத்திராவிடின் யான் உரொடினி போர் புரிந்த அதேவிடத்தில் யூன் மாதம் 6 ஆம் தேதி பொருதிருப்பேன்" என்ருன் நெல்சன்.
8 இம்மரக்கலத்தின் தலைவன் கடற்படை நிலையத்தை ஒரு நாளி0வு பதினெரு மணிக் கடைந்தான். ஆனல் எண்பது வயதுக் கிழவராகிய பிரபு பாரம் துயிலச் சென்றுவிட்டார். அவரை எழுப்புவதற்கொருவரும் துணியவில்லை. மறுநாட்காலை இதையறிந்த பிரபு பாரம் கால தாமதத்தை முன்னிட்டுக் கடுமையாகக் கோபித்தாரெனினும், அரைமணி நேரத்திற் செய்ய வேண்டிய காரியங்களையெல்லாம் தீர்மானித்து, உடையணிவதற்குங் காத்திராது அவசியமான குறிப்புக்களை எழுதினர். காலை ஒன்பது மணிக்கிடையில் இவர் கட்டளைகளைக் கடற்படை நிலையத் தூதன் போட்சுமதுக்குக் கொண்டு சென்றன்.

நெப்போலியப் போர் 171
பொருது விலனேயின் இரு கப்பல்களைக் கைப்பற்றினர் (யூலை 22). ஆனல் வெற்றி முடிவாகவிருக்கவில்லை. கலுதர் மறுநாளும் போர் தொடராதபடியால், விலனே பெரலுக்கருகிலுள்ள கொறனவுக்குப் பின்வாங்கக் கூடியதாயிற்று. இதற்கிடையில் நெல்சன் சுபெயினின் தெற்குப் பகுதிக்குச் சென்று, விலனேயைப் பற்றிய செய்தியொன்றுங் கிடைக்காதபடியாற், பிரேசுக்கருகேயிருந்த கோண்வாலிசைச் சேரச் சென்றன்.
மூன்றவது கூட்டமைப்பு (1805)
விலனே கொறனவிலிருந்தாலும் இங்கிலந்திற்கேற்பட்ட அபாயமின்னும் நீங்கவில்லை. ஒகசில், விலனே அத்துறைமுகத்தை விட்டு நீங்கி, வடக்கே சென்று பிரெசுக் கடற்படையுடன் சேர முயற்சிக்காது தெற்கு நோக்கிச் சென்று கேடிசையடைந்தான். சில காலத்துக்குள் பிரிட்டிசுக் கடற்படை அவனைத் தடை செய்ததால் நெப்போலியன் படையெடுக்கும் எண்ணங் களையெல்லாங் கைவிடவேண்டியதாயிற்று. இதற்கிடையிற் பெரிய பிரித்தன் தனது அபாயகரமான நிலையையுணர்ந்தது. இதன் பயனக அடின்றன் தலைமையிற் திருத்தியேற்படாது பிற்று திரும்பிவர வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியது. அதற்கொப்ப 1804 இற் பிற்று அடின்றனுக் குப் பதிலாகப் பிரதம மந்திரியானர். இவர் இரசியா, ஒசுத்திரியா, பெரிய பிரித்தன், சுவீடன் (1805) ஆகிய நாடுகளுடன் பிரான்சுக்கெதிராக மூன்றவது கூட்டமைப்பை அமைத்தார். அதற்கேற்றவாறு நெப்போ லியன் ஒசுத்திரியாவை எதிர்க்கும் பொருட்டு தனது படையைப் பூலோனி லிருந்து மீட்டுச் சென்றன். இதற்கிடையில் விலனேயை இங்கிலந்திற் சில காலம் ஒய்வுற்றிருந்து மறுபடியுங் கடமையாற்றத் தொடங்கிய நெல்சன் கண்காணித்தான். பிரிட்டிசார் மத்தியதரையிற் போர்த்தாக்கலுக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யும்போது விலனேயினற் சும்மாயிருக்க முடியவில்லை. நெப்போலியனல் துண்டப்பட்ட இவன், தனது பதவியை இழக்குந் தறுவாயில், நேபிள்சுக்கெதிராகப் பிரிட்டிசார் செய்து கொண் டிருந்த காரியங்களைத் தடுப்பதற்காகக் கேடிசை விட்டுப் புறப்படத் துணிந் தான். ஆனல் நெல்சன் இவனைத் தாக்கியதால் திரபல்கார் முனைக் கருகிற் போரேற்பட்டது (ஒட்டோபர் 21 ஆம் தேதி).
விலனே கலுதரைச் சந்தித்திராவிடிலும், வாய்க்காலின் வாயில்களைப் பாதுகாத்துக் கொண்டும், பிரெசிற்குப் போக்குவரவுத் தடைசெய்து கொண்டுமிருந்த கோண்வாலிசைத் தந்திரமாக விலக்கியிருப்பான் என்பதும், பிரெசுக் கப்பற் படையைச் சந்தித்திருப்பா னென்பதுஞ் சந்தேகம். நெப்போலியன் தனது திட்டத்திலிரண்டு காரியங்களைக் கவனிக்கத் தவறிவிட்டான். சகாயஞ் செய்ய வருங் கப்பல்களுக்கு அனுகூலமாயுள்ள காற்றனது போக்கு வரவுத் தடை செய்யப்பட்டிருந்த கப்பல்கள் வெளியே வர முடியாதபடி தடுத்து விடும் என்பது ஒன்று, மற்றையது-போக்குவரவுத் தடை செய்கின்ற படை, தமக்கெதிராகப் போரிட வருபவரைச் சந்திக்கப் போகின், அது போய் விட்டதா இல்லையா என்பதை இரண்டு, மூன்று நாட்களுக்குப் பின்புதான் போக்குவரவுத் தடை செய்யப்பட்ட படை அறியக்கூடிய தாயிருக்கும் என்பது.

Page 94
172 பிரான்சுடன் இகல்
திரபல்கார்ப் போர் (ஒட்டோபர் 21 ஆம் தேதி 1805)
நேயரின் கப்பற் படையைச் சேர்ந்த முப்பத்து மூன்று கப்பல்கள் கேடிசை விட்டுப்புறப்பட்ட பின் சற்று வளைந்த வரிசையில் வருவதை நெல்சன் கண்டான். நெல்சன் தன் இருபத்தேழு கப்பல்களையும் இரண்டு நிரையில் நிறுத்தி, நேயரின் கப்பற்படையை நடுவிலும் பின்னணி யிலுந் தாக்குவதாக எலவே தீர்மானித்திருந்தான். இந்நிரைகளிலொன் றுக்குத் தலைமை பூண்ட கொலின்வுட்டு, பின்னணியிலுள்ள கப்பல்களைத் தாக்கும்படி பணிக்கப்பட்டார். நடுவிலிருக்குங் கப்பல்களைத் தாக்கி முன்ன ணிக் கப்பல்களைத் தடுக்கும் எண்ணத்துடன் மற்றை நிரைக்குத் தலைமை பூண்டான் நெல்சன். போர் நண்பகல் வரையில் ஆரம்பித்தது" உறேயல் சவரின் என்ற கப்பலிலிருந்த கொலின்வுட்டு தமது கப்பல் நிரையை விட்டு முன்னேறிக் கால்மணி நேரம் தனியாகப் பொருதார் சற்று நேரங் கழிந்தபின்னர் நெல்சனின் கப்பல்நிரை போரிட ஆரம்பித்தது. நெல்சனின் கப்பலாகிய விற்றறியே இவற்றை நடத்திச் சென்றது. இக்கப்பலின் ஒரு பக்கப் பீரங்கிகளைச் சுட்ட முதல் வீச்சிலேயே பகைவரின் இருபது துப்பாக்கிகள் தமது இடங்களிலிருந்து பெயர்த்தப்பட்டன. அன்றியும் நானூறு பகைவர்களும் கொல்லப்பட்டோ காயப்படுத்தப்பட்டோ வீழ்ந்தனர். இரு பக்கத்தினரும் அதிதீவிரமாகப் பொருதனர். ஆயினும் பிரிட்டிசார் துப்பாக்கிகளைப் பிரயோகிப்பதில் தமக் கிருந்த திறமையை நிரூபித்தனர். இதன் பயனக, பகைவரின் முப்பத்துமூன்று கப்பல்களிற் பத்தொன்பதைப் பிரிட்டிசார் கைப்பற்றினர். ஆனல் போர் நடக்கையில் முதுகெலும்பில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து படுகாயமுற்ற நெல்சன் வெற்றி கிட்டுந் தறுவாயில் உயிர் துறந்தான்?. பிரபு சென் உவின்சன் “நெல்சன் ஒப்பற்றவன் என்று கூறுவதைவிட வேறு உவமைகளே என்னுற் கூறமுடியாது’ என்று எழுதியிருந்தார். பின் வந்த சந்ததிகளும் இக்கூற்றை உறுதிப்படுத்தின (குறிப்பு 114).
“ கொலின்வுட்டுப் பெருந்தகையான் தன் கப்பல்களைப் போருக்கழைத்துச் செல்லும் கம்பீரத்தைப் பாருங்கள் ” என்று கூறினன் நெல்சன். அதே சமயத்திற் கொலின்வுட்டு * இச்சமயம் இங்கிருக்க நெல்சன் என்னதான் கொடுக்கமாட்டான்' என்றியம்பினர் கொலின்வுட்டு தமது தாக்குதலைத் தொடங்குவதற்குச் சற்று முன்னர்தான் நெல்சன் புகழ் பெற்ற கூற்றகிய “ ஒவ்வொருவனும் தன் கடமையைச் செய்வானென்று இங்கிலந்து எதிர்பார்க்கின்றது ” என்பதைக் கூறினன்.
* நெல்சன் இறப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு, பகைவரின் கப்பல்கள் 14 அல்லது 16 சரணடைந்துவிட்டன என்று அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது. " மிகவும் நன்று ; ஆனல் நான் இருபதுக்குத் திட்டமிட்டிருந்தேன்” என்று அவன் பதிலிறுத்தான்.

நெப்போலியப் போர் 173
2. பிரித்தனின் வணிகத்தைத் தாக்குதல்-ஐரோப்
பியக் கண்டத் திட்டம்
ஒசுத்தலிற்சு (1805) பிற்றின் மரணம் (1806)
பிரான்சின் கடற்படை வலிமையைத் திரபல்கார் அழித்ததாயினும் தரையில் நெப்போலியன் எவ்வளவு வலமையுற்றிருந்தானென்பது, போர் மேலும் பத்து வருடங்களுக்கு நீடித்ததிலிருந்து புலனகின்றது. இவன் உண்மையில் மாபெரும் வெற்றிகளைப் பெறுந் தறுவாயிலிருந்தான். திரபல்கார் போர் நடந்து ஆறு கிழமைகளுக்குப்பின் இவன் ஒசுத்திரியான வ அடக்கி, சமாதானத்துக்கு உடன்படும்படி செய்து, மூன்றங் கூட்டமைப்பையுங் குலைத்த சிறந்த வெற்றியாகிய ஒசுத்தலிற்சு வெற்றியை (2 ஆம் தேதி திசம்பர், 1805) ஈட்டினன். இச்செய்தி உடல் தளர்ந் திருந்த நிலையிலிருந்த பிற்றுக்கெட்டியது. * ஐரோப்பியத் தேசப் படத்தைச் சுருட்டி வையுங்கள். அது இன்னும் பத்து வருடங்களுக்குத் தேவைப்படாது,” என்று இவர் கூறிய வார்த்தைகள் பொய்க்கவில்லை. இப்பேரிடி இவருக்கு எமனக வாய்த்தது. இவர் நண்பர்கள் “ஒசுத்த லிற்சுச் சாயல் ” இவர் முகத்திற் படிந்திருந்ததாகக் கூறினர். இது ஏற்பட்டு ஆறு கிழமைகளுக்குள் பிற்று உயிர் நீத்தார்.
சேணு (1806) தில்சிற்று உடன்படிக்கை (1807)
பிரிட்டிசு அரசாங்கம் இப்பொழுது ஒர் இடர்நிலைக்கு ஈடுசொல்ல வேண்டியிருந்தது. நெப்போலியனுக்கு வெற்றிக்கு மேல் வெற்றி கிட்டியது. இவன் 1806 இல் சேணுவில் ஒசுத்திரியரையடக்கி, இரசியரை 1807 இல் பிரிதிலந்து போரில் வென்றன். சார் அலகுசாந்தர் இவனுடன் உடன்படிக்கை செய்து கொள்ளத் தீர்மானித்தான். இவன் நெப்போ லியனைத் தில்சிற்றிற் சந்தித்து, இருவரும் உடன்படிக்கை செய்து கொண் டனர். இதன்படி பிரசியான வத் துண்டித்துச் கே மணியின் மற்றைப் பகுதிகளைத் திருப்பியமைத்து இருவரும் பொதுப்படையாகப் பெரிய பிரித்த னுக் கெதிராகச் சதி செய்தனர்.
ஐரோப்பியக் கண்டத் திட்டம்
இது நெப்போலியனின் வலிமையின் உச்சநிலையை நிரூபித்தது. பிரித்தன் மட்டுமே நெப்போலியனின் எதிர்ப்பையின்னுந் தாங்கிக் கொண் டிருந்தது. இதனைக் கடலிலே வெல்லவும் தரைவழியால் இதன்மீது படையெடுக்கவும் இவனுக்கு முடியாதிருந்ததாலும், வேறு உபாயத்தால் வெல்லக் கருதினன். இதனை உணவின்றித் துன்புறுத்தி, இதன் வியாபாரத்தையுமடக்கித் திக்குமுக்காடச் செய்ய எண்ணினன். இதைக் கருதித்தான் 1806 இன் முடிவில் ஐரோப்பியக்

Page 95
74. பிரான்சுடன் இகல்
கண்டத் திட்டம் (குறிப்பு 116) என்பதை ஏற்படுத்திய, பிரசித்தி பெற்ற பேளின் கட்டளைகளை வெளியிட்டான். பிரிட்டிகத் தீவுகள் போக்கு வரவுத்
须 நெப்போலியன் பேரரசு Y3) f (7 மொசுகோC N சாப்புடை அரசுகள் ミ 第 ா இரைன் கூட்டினைப்பின் எல்லை N S
Cs t
千塞リ*| エ ९ NN
% 茶。 ஒசுத்திரியன் 7 ܢܔ
徐င္ငံႏွင္ကို N வியன்)
NNK பேரரசு - F 2 فون
2xo
அவருக்கி"
ఢిల్," *
)^2 ره ேைபால்தா V “ sta بحصص~~صحسحسسہ رہبر
ஐரோப்பாக் கண்டத் திட்டம்
தடை செய்யப்பட்ட நிலையிலிருந்தன என்று அறிவிக்கப்பட்டது. ஆனல் பிரிட்டிசுத் துறைமுகங்களினென்றினருகேயாவது ஒரு பிரெஞ்சுக் கப்பலாவது காணப்படவில்லை. இத்திட்டத்தின்படி பெரிய பிரித்தன், அயலந்து அல்லது பெரிய பிரித்தனின் குடியேற்ற நாடுகளாகியவற்றிலி ருந்து வருங் கப்பல்கள், பிரான்சு அல்லது அதன் உறவு நாடுகளின் துறைமுகங்களிலொன்றிலாவது பிரவேசித்தலாகாது ; அன்றியும் பிரித்தனி லிருந்து வரும் பொருள்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்படும். இத்திட்டத்தை, பிரசியா, ஒசுத்திரியா, இரசியா, நெப்போலியன் அதிகாரத்துக்குட்படுத் தப்பட்டிருந்த மற்றை நாடுகளாகிய ஒல்லந்து, சேமனியின் மற்றைப் பகுதிகள், இற்றலியிற் பெரும்பகுதி ஆகியவை கடைப்பிடிக்கவிருந்தன.
99
பிரித்தன் பழிவாங்கும் எண்ணத்துடன் “ கழகப் பணிக்கை ” என்பதை வெளியிட்டது. இதற்கிணங்க, பிரித்தன் தான் செல்வதற்குத் தடையிடப்பட் டிருந்த துறைமுகங்களெல்லாம், போக்குவரவுத் தடை செய்யப்பட்டுள்ளன வென அறிவித்தது. இதனல் பிரித்தனின் அனுமதியின்றி நடுநிலை நாட்டுக் கப்பல்கள் இத்துறைமுகங்களுக்குச் செல்வது தடுக்கப்பட்டது. எல்லாவித
 
 
 
 
 
 
 
 
 

நெப்போலியப் போர் 75
மான வியாபாரத்தையும் நிறுத்தி, எங்கும் கேடு விளைவிப்பதே, இப்பொ ருளாதாரப் போரின் பொது நோக்காயிருந்தது. பிரித்தன் கடலை அதிகாரஞ் செய்தன மயால் அதற்குத் தேவையான பொருள்களே அதன் கட்பல்கள் கொண்டுவரக் கூடும். ஆனல் ஐரோப்பியக் கண்டமோ பிரித்தனின் கருணையை எதிர்பார்த்து நின்றது.
இரண்டாவது கோபனேகன் போர் (1807)
தனது அதிகாரத்தை மேலும் வலியுறுத்துவதற்காகப் பிரித்தன் தென்மாக்கர் கடற்படையைக் கைப்பற்றத் தீர்மானித்தது. நெப்போலியனும் இதையே செய்யப்போகின்றனென்றறிந்த வெளிநாட்டுக் காரியதரிசியா கிய சோச்சு கனிங்கு இக்காரியத்தில் இவனை முந்த வேண்டுமென் றெண்ணினர். இதன் பயனுகக் கோபனேகன் இரண்டாலுது முறை குண்டு வீச்சுக்கிரையாகியது (1807), தென்மாக்கர் கப்பற் படை பிரித்தனற் கைப்பற்றப்பட்டது.
மேற்கிந்திய கிழக்கிந்தியத் தீவுகள்
அதே சமயத்தில் மேற்கிந்தியத் தீவுகளில் பிரான்சு தாக்கப்பட்டு, மாரிசசு பிரான்சிடமிருந்து கைப்பற்றப்பட்டது. பிரெஞ்சு அதிகாரத்துக்குக் கீழ்ப்படிந்திருந்த நேயராகிய இடச்சிடமிருந்து இடச்சுக் கிழக்கிந்தியத் தீவுகளை நாம் கைப்பற்றினேம்.
வால்சரன் படையெடுப்பு (1809)
ஆனல் இவ்வெற்றிகள் 1807 இல் ஏற்பட்ட இரு தோல்விகளாற் சமமாக்கப்பட்டன. புவனசயசைக் கைப்பற்ற அனுப்பப்பட்ட படையும், கொன் சுதாந்தினுேபிளைத் தாக்கியதும் தோல்வியுற்றது. 1809 இல் மூன்றவது முயற்சியாக வால்சரன் படையெடுப்பு நிகழ்ந்தது. இப்படையெடுப்பு அந்துவேப் பிலிருந்த கப்பல்களையும், கப்பற் பண்டசாலைகளையுமழிப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனல் கப்பற் படைத் தளபதிகளும் படைத் தலைவர்களும் இணைந்து இயங்க மறுத்ததால் இம் முயற்சி தொல்வியுற்றது.
வால்சரன் படையெடுப்பினல் அதைவிடப் பிரசித்திபெற்ற நகைப்பூட்டும் ஒரு சிறு செய்யுள் உண்டாகியது. அப்பொழுது கடற்படைத் தளபதி சேர் இரிச்சாத்து சிராசன் படைத்தலைவர் பிற்றின் மூத்த சகோதரராகிய சதம்.
வாளையேந்தி வலிய சதம்
சேர் இரிச்சாத்து சிராசனை எதிர்பார்த்திருந்தார் ; சேரி இரிச்சாத்து பகைவரைப் பொர
எள் சதமை எதிர்பார்த்திருந்தார்.

Page 96
176 பிரான்சுடன் இகல்
3. சுபெயினைத் தாக்குதல்
நெப்போலியன் நிலை (1808) ; மேலும் படையெடுப்பு விமீரோ (1808)
ஐரோப்பியக் கண்டம் பிரித்தனுடன் வியாபாரஞ் செய்வதைத் தடுப்பதிலேயே போக்கு வரவுத் தடைத் திட்டத்தின் வெற்றி தங்கியிருந்தது என்பது நெப்போலியன் கருத்து. எனவே இவ்வின்றி யமையாத் தேவையினல் இவன் மேலும் மீத்தாக்குதலை மேற்கொள்ள வேண்டியதாகியது. இவன் ஒல்லந்தைக் கைப்பற்றிப் பிரான்சுடனிணைத் தான். பின்பு இவன் ஊழ்வினை காரணமாகச் சுபானிய முயற்சியைத் தொடங்கினன் (குறிப்பு 113). இவன் முதலிற் போத்துக்கலைத் தாக்கி அதைக் கைப்பற்றி 1808 இல் சுபானிய மன்னனையும் அவனுக்குப் பின்னுள்ள உரிமையாளனையும் சுபானிய சிங்காதனத்தைத் துறக்கச் செய்து, தன் சகோதரனன யோசப்பை உடனே மன்னனுக்கினன். இப் போதிவன் மற்றவர்களிலும் தலைமையான நிலையிலிருந்தான். பிரான்சு, பெல்சியம், இரைன் எல்லைவரையிருந்த பிரதேசம், பீட்டுமன்று, தசுகனி ஆகியவையெல்லாம் பிரெஞ்சுப் பேரரசின் பகுதிகளாக விளங்கின. இவற்றுடன் இற்றலியின் மன்னனக இவன் விளங்கியபடியால் உலொம் பாடி, வினிசியா ஆகியவற்றையும் நேரேயாளும் அதிகாரத்தையும் பெற் றிருந்தான். அமைதியாகவிருந்த ஒசுத்திரியா, பிரசியா ஆகிய இரு நாடு களைத் தவிர ஏனைய சேமனிய வல்லரசுகளின் அரசியற் கொள்கைகளை, இரைன் கூட்டு நாடுகள் குழுவின் காவலன் என்ற அதிகாரத்தினற் கட்டுப்படுத்தினன். இரசியா இவனுடன் உறவு பூண்டிருந்தது. நெப்போலி யனின் சகோதரர்களாகிய உலூயி, செரோமி, யோசப்பு ஆகியோர் முறையே ஒல்லந்து, வெசுபேலியா, சுபெயின் ஆகிய நாடுகளை ஆண்டனர். இவன் மைத்துனனன மியூரா நேபிள்சின் மன்னனுக விளங்கினன். இவன் இவ்வளவு அதிகாரத்தையுஞ் சகாயங்களையும் பெற்றிருந்தும், உண்மையில் தனது தோல்விக்கேதுவாகிய விதைகளே விதைத்து விட்டான். இவனின் சுபா னியப் படையெடுப்பு பிரித்தன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தை அளித்தது. போத்துக்கல் பிரித்தனின் “ பழைமையான நேய நாடு’ ஆக விளங்கியதால், அங்கு ஆதர் உவெல்சிலியின் தலைமையில் ஒரு படையனுப்பப்பட்டது. இவர் பிரெஞ்சுக்காரரை விமீரோவில் வென்றர். சிந்திராச் (1808) சமவாயத்தின்படி பிரான்சு போத்துக்கலிலிருந்து நீங்கு வதாக ஒப்புக் கொண்டது. பிரெஞ்சுப் படையினரை இங்கிலந்துக்குக் கைதிகளாக அனுப்பாது, அவரைப் பிரான்சுக்கு மீளுவதற்கனுமதி அளித்து, அவர்களைப் பிரிட்டிசுக் கப்பல்களிற் பிரான்சுக்கு அனுப்பியதிற் பெரும்

குடாநாட்டுப் போர் 77
பிழை செய்து விட்டனர் ஆங்கிலேயர். இதன் பயனக இங்கிலந்திற் பெருஞ் சினமேற்பட்டு உவெல்சிலி திருப்பி அழைக்கப்பட்டார். இதற் கிடையில் சுபானியர் பதினெட்டாயிரம் பிரெஞ்சுக்காரரை பேலன் என்னு மிடத்திற் சரணடையச் செய்தனர். இது குறிப்பிடத்தக்க அருஞ் செய லாகும்.
சுபெயினில் நெப்போலியன்
கொறணுவுக்குப் பின்வாங்கல் (1809) நெப்போலியன் உடனே சுபெயினுக்குத் தானே செல்வதாகத் தீர்மானித்து ஒரு பெரிய படைக்குத் தலைமை தாங்கி மற்றிதுக்குச் சென்ருன். அங்கிருந்து இலிசுபனுக்குச் செல்லத் துணிந்தான். ஆனற் பிரிட்டிசின் சிறு படைகளுக் குத் தலைமை வகிக்க அனுப்பப்பட்டிருந்த சேர் யோன் மூர் வடக் கிலிருந்து இவன் அச்சமுறும்படி தமது படையை நகர்த்தினர். இவர் நெப் போலியனுக்கும் அவன் தளத்திற்கும் இடையில் நின்று, பிரான்சிலிருந்து அவன் உதவி பெருவண்ணந் தடுத்திருக்கக் கூடும் என்பது இதனினின் றும் பெறப்படும். இத்தகைய பேராபத்தினின்றும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் துணிந்த நெப்போலியன், தனது பெரும் படையுடன் மூரைத் தாக்கச் சென்றன். மேற்குப் பக்கமாகச் சென்று பகைவரின் எண்ணிக் கைக்கு அதிகங் குறைவாகவிருந்த பிரிட்டிசுப் படைகளை அழைத்துச் செல்லத் தயாராயிருந்த பிரிட்டிசுக் கடற்படைக்கும் மூருக்குமிடையே நிற் கத் துணிந்தான். ஈற்றில் நெப்போலியன் இவ்வலுவலைச் சூழ்திற்கு விட்டு விட்டான். பிரான்சுக்கும் பிரித்தனுக்குமிடையில் யார் கொறனுவை முதலி லடைவது என்பதிற் போட்டியேற்பட்டது. மூரின் படை பனிக்கட்டியினல் மூடப்பட்டிருந்த மலைப் பிரதேசத்தைக் கடந்து, ஒரு நாளைக்குச் சுமார் பதினேழு மைல் வீதம் நடந்து சென்றது. மூர் கொறனுவை அடைந்தார். பின்னணிப் படை பிரெஞ்சுப் படையுடன் போரிட, பிரதான சேனை பிரிட்டிசுக் கடற் படையினுற் பத்திரமாகக் கொண்டு போகப்பட்டது. எனினும் இச் சண்டையில் மூர் மரணமடைந்தார் (சனவரி, 1809).
4. குடாநாட்டுப் போரும் நெப்போலியனின் வீழ்ச்
சியும் (1809–1814)
குடாநாட்டுப் போர் (1809-1814)
பிரிட்டிசுப் படைகள் கப்பலேறிய பின்பு, நெப்போலியன், சுபானிய
எழுச்சி “ ஏறக்குறைய முடிவுற்றது” என்று கருதினன். ஆனல் இவ் வெண்ணம் எவ்வளவு தவருனது என்பதை இவன் விரைவிலறிந்து கொண்
1 யோன் புல் பிரெஞ்சுப் படையைப் பிரான்சுக்கு அழைத்துச் செல்ல, அங்கு நெப்போலியன் இவர்களை ஆச்சரியத்துடனும் களிப்புடனும் வரவேற்பதை இக்காலக் கேலிச் சித்திரங்கள் காட்டு கின்றன.

Page 97
lỵsı,ısısı) p=== sử,$ፕ sử
பூபாது ரgபரிய ே
詞 */fī: :-) :warı: ılır; fîl lor von Egj
*Suga"ostae 1LEL력
*****)
ŋTH
se
亿3
Laersŵs ym
Li si'rss'n
u コD !
Ļosoɛ yısıĩử
· s-1). È5. sı,5) ırı ısı1 * ,÷úኳኳ *。reqđĩ) iso wƆ iŋ iŋ iŋ fƆ Alsososiae : s.s.*** 曹薰|-ቈኛ' * 。L-Ils ou L5) ***城) lựgfīs*laensī£, suo%*。.* りー〜訳、“.so*法. 비堂*פוחיו, 85י
•••ɛhwɛ.·Ă፥ዞrr...o"G|w る。±os-os-ışın*)ц (gu+3) șwo-日剧|-*Llores ***4)明城* Notoč,5)喀- *せ```` i sağış, ErişĽti%ĐỖ BỊ LỄmguso 毛ш狮Gị -■ *-- :司):· 1++ı ınsaiĜsi l s rio);;u1, ...|#|#|.s.| || Essi silio);野 **了「* ،woš5;&#ışıl , , , IssısHosī£ış, ısh*論 W.**** :恒}sisi野 */¿otomowie isos saef, TỶ...) ■ 此)建光 : * sae ----%
ITS
EIBL „...\-... đềIỄrısıtırı) İsī£§Esses ;)國曹くー、 issä,5ī£rı, ısı o „....... * —saeuaeso 注油罐量鲁武鸣üA+ 3절s os sritįrae
L1 對) * 2* 5: LIII! 1|(13ī, sự ++i) {*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குடாநாட்டுப் போர் 79
டான், ஏனெனில், எப்பிரில் 1809 இல், உவெஸ்சிலி, குடாநாட்டிற்கு இரண்டாவது முறை திரும்பி வந்தார். உவெஸ்சிலியின் போரியக்கத் துடன் எமது சரித்திரத்திற் குடாநாட்டுப் போர் என்று கூறப்பட்ட போர் நடவடிக்கைகன் ஆரம்பித்தன என்று கூறின் மிகையாகாது. உவெல்சிலி அகற்ற வேண்டியிருந்த இடர்கள் rண்ாைற்றன. உவெஸ்சிலியின் திறமை பைப்பற்றியும் போரின் அவசியத்தைப்பற்றியும் தாய் நாட்டில் அபிப்பிராய பேதமிருந்தது. ஆகவே, இவர் மிகுந்த எச்சரிக்கையுடன் நடக்க வேண்டியதா பிற்று, "ஐந்நூறு வீரர்கனேப் போதிய காரணமின்றி இழக்க நேரிடின், நான் அடிபணிய வேண்டியிருக்கும் ” என்று இவர் கூறினூர், இவருடன் இருந்த பிரிட்டிசு உத்தியோகத்தர் பெரும்பாலும் அனுபவமற்ற வர்களாகவே யிருந்தனர். சில சமயங்களிற் போர் வீரர்கள் ஆறு மாதச் சம்பள நிலுவையைப் பெற வேண்டியவர்களாக விருத்ததோடு, நான்கு போர்களுக்குப்பாசறையின்றியுமிருக்க நேர்ந்தது. பிரிட்டிசாரின்நேமதேசத்த வர்களுள் போத்துக்கேயர் பிரிட்டிசாாாற் பயிற்சியளிக்கப்படுமட்டும் நல்லாற்றல் இல்லாதவராயிருந்தனர். சுபானியர் பிரெஞ்சினர்மீது வெற்றிகரமாகச் சிறு சிறு குழுவினராகத் தனித் தனியே மறைந்திருந்து குறும்போர் புரிந்தனர். இதனுற் பிரான்சு, போர்க்ாளத்தில் முந்நூருயிரம் வீரர்களேப் பெற்றிருந்தும் உவெசிலிக் கெதிராகப் போரிடுவதற்கு எழுபதினுயிரம் வீரர்களுக்கு மேலே நறுப்ப முடியானிருந்தது. ஆனூல் ஒழுங்குமுறையான போரில் சுபானியர் பயனற்றவர்களாக விளங்கினர். உவெ:சிலியின் அபிப்பிராயப்படி, இவர் களிற் சிறந்த வீரலும், எதிரி எட்டாத தூரத்திலிருக்கும்போதே குண்டுகளேப் பெய்து விட்டு ஒடிப்போய் விடுவான்.
குடாநாடு " பெரும் படைகள் பட்டினி கிடப்பதும் சிறுபடைகள் தோற்கடிக் கப்படுவதுமான நாடெனக் ’ கூறப்பட்டுள்ளது (குறிப்பு 113). இந்நாடு மீலேப் பிரதேசமாக இருந்தது : இங்குள்ள வழிகள், மலேயிடைப் பள்ளத்தாக்கு களேத் தொடர்ந்து செல்லாது அவற்றின் குறுக்கே சென்றன. இதன் பயனுக ஒரு பெரும் படைக்குரிய உணவு, போக்குவரவுச் சாதனங்கள் ஆகியவற்றை விரும்பிய அளவு எவ்வளவு காலத்துக்கேனும் பெறுவதுஅரிதாயிருந்தது. ஒரு பெரும் படையைத் திரட்டி, வினாவாக, உறுதியுடன் தாக்குதலே இங்கு நடத் தக்கூடிய போர் முறையாகும். உஜொவின்றனிலும் பார்க்கப் பிரெஞ்சுத் தள பதிகள், இப்பிரதேசத்தின் இயற்கையமைப்பிஜிஸ், பiலித இன்னல்களே அணு பவித்தனர். பெரும்பாலும், விசிறியின் ஆரைகள் போன்று அமைந்திருந்த பல பள்ளத்தாக்குகளின் வழியாக இவர்கள் செல்ல வேண்டியிருந்தது. ஒரு பள்ளத்தாக்கிலிருநது மற்றைப் பள்ளத்தாக்குக்குச் செல்வதுங் கடினமாக விருந்தது. இங்குள்ள மக்கள் விரோத மனப்பான்மையுடையவர் களாய் இருந்ததால், போக்கு வரத்துச் சாதனங்கள் நிலேயற்றவையாக விருந்தன. அன்றியும், பிரெஞ்சினர் துரச் செல்லச் செல்ல, இவற்றைப் பெறுவதுங் கடினமாகியது. ஆணுல் ஆங்கிலரோ தம் செய்திகளேக் கடல் மூலம் அனுப்பினர். ஆகவே தம் போர் வீசரின் வரிசையை அணுவசிய
8--JT. N. R 23:3 (3/58)

Page 98
180 பிரான்சுடன் இகல்
மாக நீளாது தடுக்கக் கூடியவராயிருந்தனர். இன்னும், தாக்குதற்குப் பேர்திய் பலமிருந்தபோது, பிரெஞ்சுப் போக்குவரவுச் சாதனங்களைத் தாக்கிக் கொறினப் போரில் மூரும், விற்றேரியாப் போரில் உவெலின்றனுஞ் செய்தது போலப் பிரெஞ்சைப் பின்வாங்கும்படி கட்டாயப் படுத்தக் கூடிய வேராயுமிருந்தனர்.
பிரெஞ்சு, பிரிட்டிசுப் போர்த் தந்திரங்கள்
குடிாநாட்டுப் போரில் உவெலின்றனுக்கு எதிராக நெப்போலியனுற் பயிற்சி புளிக்கப்பட்ட தளபதிகள் போர் புரிந்தனர். போர்க்கலையிற் சிறந்தவனகிய நெப்போலியன் கடைப்பிடித்து வெற்றிகொண்டதந்திர முறைகளையே இவர் களுங்கையாண்டனர். போரிடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்திற் பீரங்கிப் படையைத் திரட்டித் தாக்கல்; வலிமையற்ற இடத்திற் பெருங் குதிரைப் படை யையே ஒன்பது அல்லது பத்தொன்பது அல்லது, உவாட்டலூவிற் செய்தது பேர்ல், இருபத்து நான்கு நிரைகளாலாய காலாற்படையையோ கொண்டு தாக் கல்;எதிரிகளின் கவனத்தைக் கவருவதற்கு எதிர்பாராவகையிற் போர்புரியுஞ் சிறு கைகலப்புக்காரர் இந் நிரைகளுக்குமுன் சென்று சண்டைசெய்தல்; சுருங் கக் கூறின், இவைதாம் இக்காலத்தில் நெப்போலியன் கையாண்ட போர்த் தந்திரங்கள். ஆயினும் உவெல்சிலியின் திறமை இத் தந்திரங்களுக்கீடாக விருந்தன. இவர் பின்வரும் தந்திரங்களைக் கையாண்டார். முதலாவதாக, எதிரிகளின் குண்டு வீச்சினின்றுந் தம் படைகளைக் காப்பாற்றும் பொருட்டு படைகளே ஒரு மதிலின் புறத்திலாவது மலையின் உச்சியிலாவது மறைத்து வைத்தார். இரண்டாவதாக, பிரெஞ்சுக் குதிரைப்படை தாக்கிய போது சதுரமாக அணிவகுக்கப்பட்ட பிரிட்டிசுக் காலாட்படையின் திட்பம் ஈடு செய்யும் என்று நம்பினர். ஆனல் பிரெஞ்சுக் காலாட்படையின் வரிசை யுடன் பொரும்பொழுது தம் வீரர்களே இரு நிரைகளாக அணிவகுத் துப் போரிட்டார். இவ்வணிவகுப்பு உறுதியாயிருக்கும் வரை பல பயன்களை அளித்தது. இதன் நீளப்பாட்டிலிருந்து எதிரிப்படையைப் பக்கப்பாட்டில் தாக்கக் கூடும்; நெருக்கமாகவிருந்த படையை இடையறது சுடவும் கூடும். இதனை ஒரு வரிசையிலுள்ள முன்னணியாளரே எதிர்த்துச் சுடக்கூடிய வராயிருப்பர். மிகவுங் குறுகிய தூரத்திற் பிரிட்டிசுப் படை வீரர் ஓரிரண்டு குண்டுகளைச் சுடக்கூடிய வராக இருந்தனராதலால், சுடுவதற்கு முன் தம் எதிரிகளின் கண்ணின் வெண்விழி தெரியும்வரை காத்திருந்தே சுடுவர். இத்தாக்குதலினின்றும் எதிரிகள் தெளியுமுன் தமது துப்பாக்கி முனையிலிருந்த குத்துவாளினல் தாக்கிவிட்டு, தம் எதிரிகள் தம்மைத் திருப்
பித் தாக்கும்வரை ஒதுங்கி நிற்பர்.
உவெல்சிலி தமது படை பக்கப்பாட்டிலிருந்து தாக்கப்படாமல் தடுத்தார். எதிர்பாரா வ்ன்க்யிற் போரிடும் பகைவரின் சிறு படைவீரர் தமது படையைத் துன்புறுத்தாத வண்ணம் அதன் முன்னணியை, பகைவரின் கவனத்தைக் கவர்ந்து போரிடும் ஒரு வலிமையுள்ள சிறு கைகலப்புப் படைநிaைகொண்டு பாதுகாத்தார்.

குடாநாட்டுப் போர் - 18
குடாநாட்டு விடயத்தில் நாம் தலையிட்டதைப் பிரித்தானியர் முற்றும் விரும்பு வில்லை. வீரரையும் பொருளையும் வீணில் விரயஞ் செய்ததாகப் பல அர சியல்வாதிகள் கருதினர். ஐரோப்பியக் கண்டத் திட்டம் நடைமுறையிற் கொண்டுவரப்பட, தூரத்தில் நடந்த இப்போரானது சுருங்கிக்கொண்டிருந்த எமது செல்வத்தைப் பெரிதும் பாதித்தது. - •
தலவேராப் போராட்டம் (1809)
ஆரம்பத்தில் உவெல்சிலி பெரும் வெற்றியொன்றையும் ஈட்டவில்லை. 1809 இற் பிரெஞ்சினரைப் போத்துக்கலிலிருந்து துரத்திவிட்டு சுபெயினிற் குத் தாமே விரைந்து சென்ருர். இவர் மற்றிதையடைய எண்ணினர்; ஆனல் தலைநகரத்துக்குச் சமீபத்திலிருந்த தலவேராவில் வெற்றி பெற்றர்.
பெரும் படைகளைத் தம் தளபதியாகிய மசேணுவின் தலைமையில் அனுப்பிய படியாலும், இவர் முன்னேற முடியாமலிருந்தது. இதன் பயனக உவெல் சிலி பின்வாங்கவேண்டியேற்பட்டது. பிரெஞ்சினரோ இவரைப் போத் துக்கல்வரை துரத்திச் சென்று ஆங்கிலரைக் “ கடலுக்குள் ” அடித்து விரட்டுவர் எனக் கூறினர். h−
1810 ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடி
பிரெஞ்சுப் படையின் முன்னேற்றம் பிரித்தனில் மிக்க கவலையை உண் டாக்கியது. உவெல்சிலி துரத்தப்பட்டிருப்பின் ஒருவேளை சமாதானம்ேற் பட்டு நெப்போலியன் தான் கைப்பற்றிய நாடுகளையும் வைத்திருக்கக்கூடும். ஆனல் உவெல்சிலி தன்னையுந் தனது படையைழயுங் காப்பாற்றிக்கொண்ட்ார்: இப்போது இவர் ஒரு குடாநாட்டிலிருந்த இலிசுபனுக்குப் பின் வாங்கியிருந்தார். இந்நிலத்தின் குறுகிய பாகத்தில் இவர் வலிமை பொருந் திய பாதுகாப்பு எற்பாட்டைச் செய்திருந்தார். மிகவும் வலிமையான நீர் நிலைகள், தடையரண்கள், வலுப்படுத்தப்பட்ட துப்பாக்கி மேடைகள் ஆகிய் மூன்று பகுதிகளைக் கொண்டு இப்பாதுகாப்புக்கள் விளங்கின. இவை தொராசு வெடராசு அரண் வரிசைகள் எனப்பட்டன. இவ்வரண் வரிசைகளுக்கு முன்னலிருந்த நிலம் வெளியாக்கப்பட்டுத் துப்புரவாக்கப்பட்டது. : ~ v .
பிரிட்டிசுப் படைகள் இங்கு பின்வாங்கின. விரைவில் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையுடன் முன்னேறிக் கொண்டிருந்த பிரெஞ்சினர், வெற்றி காண முடியாநிலையில் தாமிருப்பதைக் கண்டுகொண்டனர். இவ்விடத்தின் மீது படையெடுக்கவும் முடியாமலிருந்தது. அன்றியும், தமக்கவசியமான பொருள்களையும் பெறமுடியாமலிருந்தனர். ஐந்து மாத " முற்றுகை' யின் பின், மசேன, உணவின்றி வருந்திய தன் படைகளுடன் பின்வாங்கிச் சுபெயினுக்கு மீளவேண்டியேற்பட்டது.

Page 99
182 பிரான்சுடன் இகல்
புவென்தேசு த ஒனரோவும் அல்புராவும் (1811)
குடாநாட்டில் எல்லா அலுவல்களும் மேல் நடப்பவற்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலிருந்தன. படையைக் காப்பாற்றியதற்காகப் பிரபு உவெலின்றன் என்ற பட்டத்துடன் பிரபுவாக்கப்பட்ட (1809) உவெல்சிலி போத்துக்கலில் தங்கியிருந்தார். 1811 இல் இரண்டு போர்கள் மட்டுமே நடை பெற்றன (புவன்தேசு த ஒனரோவில் ஒன்றும் அல்புராவில் ஒன்றும்). ஆனல் 1812 இல் ஒரு மாற்றமேற்பட்டது.
இரசியாவில் நெப்போலியன் 1812 மொசுகோவிலிருந்து பின்வாங்குதல் (1812)
இரசியாவைப் பெரும்பாலும் பலவகையிலும் தாக்கிய ஐரோப்பியக் கண்டத் திட்டத்தை முன்னிட்டு நெப்போலியன் சாருடன் கலகமிட்டான். ஆகவே இரசியாவின்மீது படையெடுக்கத் தீர்மானித்தான். இத்துணிவான முயற்சிக்காகச் “சிறந்த படை ’ யொன்றையும் சேர்த்துத் தன் சிறந்த படைகளில் பலவற்றைச் சுபெயினிலிருந்து அகற்றினன். நெப்போலியனின் படைச் செலவினும் மிக்க துக்ககரமான சம்பவங்கள் வெகு சிலவற்றையே சரித்திரத்தில் நாம் காணலாம். இவன் இரசியாவிற்குச் செல்வதற்கு முன் திரசுதனில் பல அபசிளங்குமரரின் வழிபாட்டைப் பெற்றன். நெட்போலி யன், சேச்சீசின் காலத்தின் பின் காணப்படாத பல்வேறு வகை வீரர்களுடைய ஒரு பெரும் படையுடன்- அறுநூருயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களைக் கொண்ட ஒரு படையுடன்-இரசியாவிற்குள் புகுந்தான். பரதினுேவில் மிகவுங் கொடூரமானதோர் போர் புரிந்த பின் இரசியாவின் தலைநகராகிய மொசுகோவை அடைந்தான். ஆனல் யாருமின்றி நகர் பாழடைந்து விளங் கியது. இவன் வந்தடைந்த மாத்திரத்தில் நகரின் பல பாகங்கள் தீக்கிரை யாக்கப்பட்டன. இங்கு அற்ப காலந் தங்கியபின் இவ்விடத்தைவிட்டு நீங்க எண்ணினன். திரும்பிச் செல்லும்போது இரசியக் குளிர்காலத்தின் குளி ரையும் நடுக்கத்தையும் அனுபவித்ததோடு, ஈவிரக்கமற்ற வகையில் விடாது தாக்கிய இரசியக் குதிரைப் படையினரின் தாக்குதல்களையும் தாங்க வேண்டியிருந்தது. ஈற்றில் போரிடக்கூடிய நிலையில் அறுபதினயிரத் துக்குக் குறைந்த படையினரே இரசிய எல்லையைக் கடந்தனர். இதற்கு முன்பே நெப்போலியன் தன் படைகளே விட்டுவிட்டு மூன்று நண்பர் களுடன் தன்னடு திரும்பினன். ஈற்றில் ஒரு வாடகை வண்டியிலேறிப் பரிசுக்குத் திரும்பிச் சென்றன்.
உவெலின்றனின் வாய்ப்பு (1812)
"பிரான்சு இரசியாவில் தனது முழுக் கவனத்தையுஞ் செலுத்திக் கொண்டிருந்த சமயம், உவெலின்றன் காத்திருந்த சந்தர்ப்பம் வாய்த்தது.
1814 இல் இவர் இறைமகனுக்கப்பட்டார்.

குடாநாட்டுப் போர் 183
நெப்போலியன் இரசியாமீது படையெடுக்கும்பொழுது உவெலின்றன் சுபெயின்மீது படையெடுத்தார்.
சியுதாது உரொடரிகோவும் படயோசும் (1812)
போத்துக்கலிலிருந்து செல்லும் இரு வழிகளும் சுபானிய பக்கத்திற் சியுதாது உரொடரிகோ, படயோசு ஆகிய ஈர் அரண்களால் பாதுகாக்கப் பட்டன. இவற்றின் நடுவே மற்றிதுக்குச் செல்லும் ” வழி காணப்பட்டது. இவ்விரண்டையும் உவெலின்றன் கைப்பற்றினர். பிரதான பிரெஞ்சுப் படை சலமங்காவிலிருந்தது. அங்கிருந்து உவெலின்றனின் போக்குவரவு வசதிகளையழிப்பதற்காக ஒரு சிறு பிரெஞ்சுப் படை அனுப்பப்பட்டது. இப்படையைப் “ பத்து நிமிடத்திற்குள் ” முற்றக அழித்து விட்டுப் பிரதான படையை அழிக்கும் எண்ணத்துடன் உவெலின்றன் முன்னேறினர்.
பிரெஞ்சினர் தெற்கு சுபெயினிலிருந்து துரத்தப்பட்டதே இவ்வெற்றிகர முன்னேற்றத்தினல் எற்பட்ட விளைவு. யோசப்பு போனபாட்டு மற்றிதை விட்டுத் தப்பியோடினன். புறமுதுகிட்டோடும் பிரெஞ்சுப் படைகளுக் குச் சூழ்து தலைமைவகித்து, வடக்கிலுள்ள பேகொசுவிற்கு நடத்திச் சென்றர். உவெலின்றன் இவர்களைத் துரத்திச் சென்றரெனினும் பேகொசைக் கைப்பற்ற முடியாது பின்வாங்க நேரிட்டபோது, பல்லாயிரக் கணக்கான வீரர்கள் உயிரிழந்தனர். இவர் மற்றிதை விட்டு நீங்கி மீண்டுஞ் சலமங்காவுக்குத் திரும்பிச் சென்ருர் (குறிப்பு 115).
காசிறீ
நான்காவது கூட்டமைப்பு (1812) A.
1812 இற் பிரித்தனில் ஒரு முக்கிய மாற்றமேற்பட்டது. பிரபு காசிறீ வெளிநாட்டுக் காரியதரிசியானர் (இப்பதவியை 1822 வரை வகித்தார்). உடனே, நெப்போலியனுக்கெதிராக நடந்த போரிற் புதிய சத்தியை எழுப்ப முயன்றர். பிரான்சுக்கெதிராக, ஐரோப்பிய நாடுகள் முந்திய சமயங்களை விட வெற்றிகரமாக ஒன்று சேருஞ் சந்தர்ப்பத்தை, இரகசியப் போரானது அளித்ததென்று நம்பினர். பிரசியா, சுவீடன், ஒசுத்திரியா ஆகிய நாடுகளைப் போர் தொடுப்பதற்காக ஒன்றுசேரும்படி தூண்டி, வெற்றி பெற்றர். இவ்வல்லரசுகள் பெரிய பிரித்தன், இரசியா, ஆகியவற்றுடன் சேர்ந்து ஈற்றில் வெற்றியைப் பெறவிருந்த நான்காவது கூட்டமைப்பை அமைத்தன.
விடுதலைப் போர்: நாடுகளின் போர் (1813)
1813 இல் நேயநாடுகள் படையெடுத்தன. சேமனியிலிருந்த பிரெஞ்சினர் மீது பெரும் போர். தொடரப்பட்டது. நெப்போலியன் தன் படைகளைத் திரட்டி வைத்திருந்த இலீச்சிக்கிற் சிறப்புப் பொருந்திய நான்கு

Page 100
184 பிரான்சுடன் இகல்
நாட்களுக்கு நாடுகளின் போர் நடைபெற்றது. இதிற் பிரெஞ்சினர் படு: தோல்வியுற்றனர். மிகப் பெரிய சேதங்களேயடைந்த பின்பு சில படைக ளுடன் பிரான்சுக்குப் பின்வாங்கினன் சக்கரவர்த்தி.
அதே சமயம், சுபெயினில், சேமனியப் போருக்குச் சுபெயினிலிருந்து படைகளை அனுப்பியதாற் பலமிழந்திருந்த பிரெஞ்சுப் படையைச் சலமாங்காவிலிருந்து பிரனிசுக்கு உவெலின்றன் துரத்தினர். விற்றேறி யாவில் யோசப்பின் படையை வென்று அது புறங்காட்டியோடுவதையுந் தடுத்தார் (1813). யோசப்பு மலைகளைக் கடந்து தப்பியோடி விட்டான். உவெலின்றன் முன்னேறிச் சென்று சான் செபசியனையும், பம்பெலூன வையுங் கைப்பற்றிப், பிரனிசைக் கடந்து, பிரான்சுமீது படையெடுத்தார்.
பிரான்சுமீது படையெடுப்பு (1814)
பிரான்சு இப்போது இரு மருங்கிலும் தாக்கப்பட்டது. நேய நாடுகள் அளிக்க முயன்ற தயாள நிபந்தனைகளே எற்க நெப்போலியன் மறுத்தான். இவன் வடகிழக்கில் தன் எல்லைகளைக் கடந்துவந்த நேயரின் படைகளே எதிர்த்துப் பெரும் எதிர்ப் போர் புரிந்தான். பரிசை இவன் காப்பாற்ற முடியாமற் போய்விட்டதெனினும், இவன் வாழ்நாளிலேற்பட்ட சிறந்த முயற்சிகளில் இதுவுமொன்றெனச் சிலர் கருதுகின்றனர். தென்மேற்கில் உவெலின்றன் முன்னேறி, ஒதேசு போரை வென்று துலுசுக்குச் சென்றர். இந்நகரத் தைக் கைப்பற்றமுன் நெப்போலியன் தன் பதவியைத் துறந்தான். போர் முடிவுற்றது.
குடாநாட்டுப் போரின் முக்கியத்துவம்
குடாநாட்டிலேற்பட்ட போர்கள் அளவிடற்கரிய முக்கியத்துவம் வாய்ந்தன. உவெலின்றன் கணக்குப்படி நெப்போலியன் எறக்குறைய ஐந்து இலட்சம் போர் வீரரை இப்போர்களிலிழந்தான். இடையருப் பணச் செலவையும் வீரரின் அழிவையும் எற்படுத்தியபடியால் இதை நெப்போலியன் “ ஆருப் புண் ” என்று குறிப்பிட்டான். இது பிரிட்டிசுப் படையின் கெளரவத்தை மீண்டும் நிலைநாட்டியதோடு கொடுங்கோலரசன் ஒருவன் எவ்வளவு வலிமை யுற்றிருந்தாலும் பெருமையுள்ள ஒரு நாட்டின் சுதந்திரத்தைப் பறிக்க முடியாது என்பதைச் சுபெயின் காட்டுவதற்குச் சந்தர்ப்பமளித்தது.
நெப்போலியனின் வீழ்ச்சிக்குரிய காரணங்கள்
சுமார் இருபது வருடப் போரின் பின், பிரான்சு மீண்டும் தன் எல்லைகளுக் குளடங்கும்படி துரத்தப்பட்டது. இந்நாடு ஆரம்பத்தில் வெற்றி பெற்றதற் கும் ஈற்றில் தோல்வியுற்றதற்கும் நெப்போலியனின் திறமையையும், சம

குடாநாட்டுப் போர் 85
வலிமையுடன் எதிர்த்து நிற்கும் உவெலின்றனின் விடாப்பிடியான குணத்தையும் (விதி எமக்களித்த கைமாறு) மாத்திரம் இதற்குக் காரணங் களாகக் கொள்ளமுடியாது. இதற்குக் காரணம் பெரியோர்களிலுஞ் சிறந்த பெரும் நோக்கங்களேயாம்.
ஆரம்பத்திற் பிரான்சு விடுதலையளிக்கும் வீரநாடாகத் திகழ்ந்தது. ஆகவே பிரெஞ்சினர் படையெடுத்து எங்கு சென்றலும் தமக்கு விமோசன மளிக்க வந்த வள்ளல்களென மக்களால் வரவேற்கப்பட்டனர். இற்றலி, ஒல்லந்து, சேமனி முதலிய நாடுகளில் இவ்வண்ணம் நடைபெற்றது. இதனுல் மக்கள் இவர்களுக்கெதிராக அரை மனதுடன்தான் போரிட்டனர். சுருங்கக்கூறின், பழைய கொடுங்கோலாட்சியின் பிரதிநிதிகளாகிய மன்னர், இளவரசர் ஆகியோருக்கெதிராகப் புரட்சியின் புதிய எண்ணங்களே போரிட் டன. ஈற்றில் மன்னர் தோற்றனர். காலப்போக்கிற் பிரெஞ்சினர் பிறருக் குபதேசம் செய்தபடி தாமும் நடந்துகொள்ளவில்லையென்பது தெளி வாகியது. இவர்கள் “ போரைப் போரே தாங்கும் வண்ணஞ் ’ செய்தனர். பெயரளவில் விடுதலை செய்ய வந்த நாடுகளிற் செலவின்றி வாழ்ந்தனர். இத்தகைய நடத்தையை அனுபவித்த நாடுகளில், இவர்கள் ஆரம்பத்திற் பெற்ற ஆதரவை இழந்தனர். நெப்போலியன் இம்மாற்றத்தை வெளிப் படையாக்கினன். கொடுங்கோலாட்சி செலுத்திய இவனின் படைகள், ஐரோப்பாவுக்கு விரைவில் விமோசனமளிக்காது அதற்கு இடுக்கண் விளை வித்தமையால், நெப்போலியன்பால் எல்லா நாடுகளும் விரோதங் கொண் டன. இவன் படைகள் மிகப் பெரியவையாகவிருந்தபடியால் இவ்விரோத மனப்பான்மை உடனடியாகப் பலனளிக்கவில்லை. சேமனியில் ஏறக்குறைய இவனுல் உருவாக்கப்பட்டு, இவனுக்கெதிராக எங்கும் ஊக்கிய தேசாபிமான உணர்ச்சி, ஈற்றில் வெற்றியடைந்தது. ஆகவே ஒரு கொடுங்கோலரசனுக் கெதிராக ஐரோப்பிய மக்கள் நடாத்திய போரில் இவன் இறுதியில் பணிய வேண்டி நேர்ந்தது. இலீச்சிக்குப் போரே பாசறை நிறுவிப் புரிந்த போர் களில் இவன் முதற்றேல்வியாகும். இதற்கு வோட்சிலாற்று எனப்பட்ட * நாடுகளின் போர் ” என்ற பெயர் முற்றிலும் பொருந்தும். உண்மை யில் தேசாபிமானமே இவனை அழித்தது எனலாம்.
இவ்வுண்மை வேறு வழியிலும் நிறுவப்பட்டுள்ளது. பிரான்சு ஐரோப்பா வில் போரிட வேண்டியிருந்த போர்களெல்லாம் ஆரம்பத்தில் குறு கியனவாயிருந்தன. ஒசுத்திரியா மாத்திரமே தொடர்ச்சியாகப் போரிட்டதெனி
இரு தளபதிகளும் 1769 இற் பிறந்தனர். “விதி எமக்கு இக் கைம்மாறைச் செய்தது" என்று பின்பு குறிப்பிடப்பட்டது. உவெலின்றனும் நெப்போலியனும் ஒரே சமயத்திற் பிரான்சில் கல்வி பயின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1785-86 வரை இருவரும் சில மாத வித்தி யாசத்துடன் தம் முதற் கட்டளைகளையும் பெற்று உதவித் தளபதிப் பதவிகளையும் பெற்றனர். தம் போர்த் தொழில்களையும் இருவரும் ஒரே நாளில் முடித்தனர். உவெலின்றன் தொலை நோக்கிக் கண்ணுடி மூலம் நெப்போலியனை உவாட்டலூவிற் கண்டாரென்று கூறப்படினும் இருவரும் ஒருவரையொருவர் ஒருபோதுஞ் சந்திக்கவில்லை.

Page 101
186 பிரான்சுடன் இகல்
னும் இலீச்சிக்குப் போருக்கு முன் இந்நாடும் நான்கு தடவை சமாதானஞ் செய்து கொண்டது. இரிவோலி, மரெங்கோ, ஒகெனிலிண்டன், ஒசுத்த லிற்சு, உவேகிரம் ஆகிய இடங்களில் எற்பட்ட படுதோல்விகள் அதற்கு அழிவைத் தந்தன. மற்றை நாடுகளில் பிரசியாவும், இரசியாவும் அற்ப காலங்களுக்கு ஒன்று சேர்ந்தன ; சுபெயினும், சேமானிய நாடுகளும் குழப்பத்துடன் ஒரு முறை ஒரு பக்கத்திலும் மறுமுறை மற்றைப் பக்கத் திலும் சேர்ந்து தடுமாறின. பெரிய பிரித்தனே உறுதியுடன் நின்றதெனி னும் ஆரம்பத்திற் போரிடுவதற்கு ஒரு தீர்மானமான வழியையுங் கண்டு பிடிக்க இயலாது விளங்கியது. கடலில் வெற்றிகளைப் பெறுவதினுலுங் குடியேற்ற நாடுகளைக் கைப்பற்றுவதினலும் போர் முடிவுறது. ஆனல் போத்துக்கல், சுபெயின் ஆகிய இடங்களிலிருந்த தேசிய எதிர்ப்பு வெறியை உணர்ந்து, அதனை ஆதரித்து வளர்த்தபோது நெப்போலியனின் வீழ்ச்சியும் ஆரம்பமாகியதெனலாம். குடாநாட்டுப் போரே இவன் போரிட்ட முதல் நெடும் போர். தேசியப்பற்று, குறும்போரிடும் முறை, சுபெயினிற்குத் துணைபுரிந்த கடற்பலத்தை அதன் முக்கிய பகுதியில் தாக்கியழிக்க முடி யாத நிலை-ஆகியவையினல் இப்போரை அவனுல் முடிக்க இயலாதிருந் தது. ஏறக்குறைய ஒவ்வோர் ஐரோப்பியத் தலைநகருக்குள்ளும் இவன் படைகள் பிரவேசித்தன. ஆயினும் இவற்றினல் இலண்டனுக்குள் நுழைய முடியவில்லை. ஆகவே சுபெயினில் நடந்த நீண்ட போரானது ஐரோப்பாவுக்கு மீண்டும் வலிமையடையுஞ் சந்தர்ப்பத்தை அளித்தது.
பெரிய பிரித்தனுக்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமிடையிற் போர் (1812-14)
இதற்கிடையில், உவெலின்றன் குடாநாட்டிற் போர் புரிந்துகொண்டிருக் குஞ் சம பத்தில், பெரிய பிரித்தன் ஒரு புதிய போரிற் கலந்து கொண்டது. * ஐரோப்பியக் கண்டத் திட்டமும் ” அதற்கெதிராக ஏற்பட்ட பிரிட்டிசாரின் பழிவாங்கும் படலமும், ஐக்கிய அமெரிக்க நாடுகளையும் மற்றும் நடுநிலை நாடுகளையும் பெரிதும் பாதித்தன. பிரிட்டிசுத் துறைமுகத்திற்குச் செல் லும் நடுநிலைக்கப்பலையும் அதனினின்றும் வரும் நடுநிலைக்கப்பலையும் பிரான்சு கைப்பற்றக்கூடும் ; பிரான்சு கைப்பற்றதிருப்பின் சிலவேளை பிரித்தன் கைப்பற்றலாம். பிரிட்டிசார் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் வியாபாரக் கப்பல்களைச் சோதித்தனர். அன்றியும் பிரிட்டிசார், போர்க் கப்பல்களிற் சேரவிரும்பாது அமெரிக்கக் கப்பல்களைச் சேர்ந்த பிரிட்டிசுக் கடலோடிகளைத் தேடும் நோக்கத்துடன் ஐக்கிய அமெரிக்கக் கப்பலொன்றை யும் ஒருமுறை சோதித்தனர். இத்தகைய பிணக்குக்களினல் 1812 இற் போர் மூண்டது. போரின் ஆரம்ப பருவங்களில் சனன் என்னுங் கப்ப லிலிருந்த தலைஞன் புரோக்கு என்பான் செசபீக்கு என்ற அமெரிக்கச் சிறு படைக் கப்பலொன்றைப் பதினைந்து நிமிடங்களிற் சரணடையச் செய்தா னெனினும், போர்க்கப்பல்கள் என்று சொல்லத் தக்கவாறு போருக்காயத்

நூறு நாட்கள் 187
தஞ் செய்யப்பட்டிருத்த அமெரிக்கச் சிறு படைக் கப்பல்கள், குறைவான படைக்கலங்களையுடைய எம் சிறு படைக் கப்பல்களைப் பலமுறை வென்றன. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தனிப் போர்க்கப்பல்கள் எழு மாதங் களுக்கிடையில் ஐந்நூறு பிரிட்டிசு வியாபாரக் கப்பல்களைக் கைப்பற்றின. ஆளுல்ை ஐக்கிய அமெரிக்க நாடுகள் கனேடியன் எல்லைக்கப்பால் நடத்திய தரைப் போர்களிலெல்லாம் தோல்வியுற்றன. பிரெஞ்சு அல்லது பிரிட்டிசுச் சந்ததிகளாகவிருந்த கனேடியர் தமது பிறப்பைக் கருதாது பிரிட்டிசு வீரருடன் சேர்ந்து, இவர்களின் படையெடுப்பை எதிர்த்து அதிக வீரத்துட னும் உறுதியுடனும் போரிட்டனர். இறுதியில், பெரிய பிரித்தன், 1814 இல் நெப்போலியன் தனது பதவியைத் துறந்த பின்பு, அமெரிக்காவுக்கு ஒரு பெருங் கடற்படையையும் குடநாட்டிற் போரிட்டு அனுபவமுள்ள வீரர்களையும் அனுப்பியது. உவாசின்றன் கைப்பற்றப்பட்டது. ஆனல் நியூ ஒலியன்சின் மீதேற்பட்ட படையெடுப்பு தோல்வியுற்று வருடமுடிவிற் சமாதானமேற்பட்டது.
5. “நூறு நாட்கள்’ (1815)
வியன்னு மாநாடும் நெப்போலியன் எல்பாவிலிருந்து மீளலும் (1815)
நெப்போலியன் தனது பதவியைத் துறந்தவுடன் தசுகனிக்கு அருகேயுள்ள எல்பா தீவானது அவனுக்குக் கொடுக்கப்பட்டது. சுதந்திரத்துடன் ஆளு மாறே அது கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் பதினரும் உலூயியின் சகோதர னன பதினெட்டாவது உலூயியினல் பூபன் வமிசம் மீண்டும் நிலைநாட்டப் பட்டது. ஐரோப்பிய அலுவல்களை ஒழுங்கு செய்வதற்காக வியன்னுவில் ஒரு பெரும் மாநாடும் நடைபெற்றது. இதற்குப் பிரபுகாசிறீ பெரிய பிரித்தனின் பிரதிநிதியாகச் சென்றர். எடுத்துக்கொண்ட அலுவல்களைக் கூட்டம் முடிக்கு முன்னர், நெப்போலியன் மீண்டும் பிரான்சுக்குத் திரும்பியசெய்தி கிடைத்தது. எல்பாவைக் காவல் புரிந்த பிரிட்டிசுப் போர்க் கப்பல் சொற்ப காலத்துக்கு அங்கில்லாமலிருந்தபடியால், நெப்போலியன் இத்தருணத்தைப் பயன்படுத் திக் கொண்டு, எண்ணுாறு வீரர்களுடன் பிரான்சையடைந்தான். இவனின் பழைய போர்வீரர் இவனை மிகவும் உற்சாகத்துடன் வரவேற்றனர். நெப் போலியன் எதிர்ப்பேதுமின்றி பரிசை மாச்சு 20 ஆம் தேதி 1815 இல் அடைந்தான். இத்துடன் சரித்திரத்தில் “நூறு நாட்கள் ” எனப்பட்ட காலம் ஆரம்பித்தது. பதினெட்டாவது உலூயி தப்பியோடவேண்டியேற் பட்டது. நெப்போலியன் அரசாங்கத்தைத் திருப்பியமைத்து, மற்றும் நாடு களுடன் சமாதானத்துடன் வாழப்போவதாகவும் பிரான்சுக்குத் தாராள மான சட்டதிட்டங்களை வழங்கப் போவதாகவுங் கூறினன். நெப்போலி யனின் வாக்குறுதிகளை நேய நாடுகள் நம்பவில்லை. வியன்ன மாநாடு இவனை விதிவிலக்கி, இவன் உலகின் எதிரியென்றும், உலக சமாதானத்திற்கு இடையூருக இருப்பவனென்றுங் கூறியது. பெரிய பிரித்தன், ஒசுத்திரியா,

Page 102
188 பிரான்சுடன் இகல்
இரசியா, பிரசியா ஆகிய வல்லரசுகள் ஒவ்வொன்றும் நூற்றைம் திணுயிரம் போர் வீரர்களேயளிப்பதற்கு உடன்பட்டன. பெரிய பிரித்தன் வழக்கம் போல் பணச் சகாயகு செய்வதாக ஒப்புக்கொண்டது.
நெப்போலியனின் படையெடுப்புத் திட்டம்
பரிசின்மீது ஒன்றுகச் சேர்ந்து படையெடுப்பதே நேயரின் திட்டம். ஆணுல், யூனில் பிரிட்டிசாரும் பிரசியரும் மட்டுமே இதற்கு ஆயத்தமாகவிருந்தனர். பெல்சியத்தில் உவெலின்றன் ஏறக்குறைய எண்பத்தையாயிரம் படைகளுக் குத் தலேமை வகித்தார். இவற்றில் மூன்றிலொரு பங்கு பிரிட்டிசாராகவும் (இவர்களிற் பெரும்பான்மையானவர் இதற்கு முன் போரிடாதவர்கள்), ஒரு பங்கு சேமானியராகவும், ஒரு பங்கு இடச்சு பெல்சியராகவுமிருந்தனர். பிரசியத் தளபதியான புளூசர் சுமார் நூற்றிருபத்துநாலாயிரம் போர் வீசருக்குத் தலைமை வகித்தார். உவெலின்றனும் புளூசரும் ஒன்று கூடித் திட்டம் வகுத்தனர். இவர்களின் கூட்டுப் படைகள் மிகவும் விசாலமான பிரதேசத்தில் பரவியிருந்தன. இவை நூறு மைலளவு நீளமாகவிருந்த துடன் பிரெஞ்சு எஸ்வேக்குச் சில மைல் தூரத்திற்ருனிருந்தன. நேயரின் படையின் நடுவில் எதிர்பாராவண்ணந் தாக்குவதே நெப்போலியனின் திட்டம். தனது படையை உவெவின்றன், புளூசா ஆகியோரின் படைகளின் நடுவே ஆப்பறைவது டோலிறைந்து அழகே எண்ணியிருந்தான். மேலும் உவெலின்றன், புளூசர் ஆகியோரின் தளங்கிள் இரண்டும் எதிர்த் திக்கு களிலிருந்ததாஸ்-ஒன்று மேற்கிலும் மற்றையது கிழக்கிலுமிருந்ததால்அவற்றை நன்கு வெஃப்லோமென்றும் அவன் கருதினுன், பூன் 12 ஆம் தேதி பரிசைவிட்டு நீங்கிய நெப்போலியன் சாளிாாய்க்கூடாகச் சென்று 15 ஆம் தேதி மாலே, இலிகினியிலிருந்த பிரசியப் படைக்கு முன்னின்மூன். இவனின் பிரதம தளபதியாகிய நே, ஏழு மைல்களுக்கப்பல் மேற்குத் திக்கிவிருந்த குவாட்டேபிரா என்னும் இடத்திலிருந்தான். இங்கு உவெ லின்றனின் படைகள் சில தங்கியிருந்தன.
இலிகினியுங் குவாட்டேபிராவும் (யூன் 16 ஆம் தேதி, 1815)
நெப்போலியன் செயலேக் குறித்து உலெவின்றன் " விரைவுடனும் இசைவுடனுஞ் செய்யப்பட்ட இக்காரியம் போற்றற்குரிய மேன்மை வாய்ந் தது" என்று கூறினுள். எதிர்பாராத வகையிற்றுக்கப்பட்ட நேயர் ஆச்சரிய முற்றனர். ஆணுல் இவர்க்ளின் நல்ல காரியத்திற்கு நெப்போலியனும் நேயும் 18 ஆம் தேதி காவேயை வீணுகக் கழித்தனர். இதனுற் புளூசரும், முதனுன் மாலே பிரசல்சில் நடைபெற்ற இரிச்சுமந்து இறைமகனின் நடன விருந்துக்குச் சென்றிருந்த உவெலின்றனும் தமது படையிற் பெரும் பகுதியைத் திரட்டி ஆயத்தப்படுத்தக் கூடியதாகவிருந்தது. 18 ஆம் தேதி பகல் இரு போர்கள் நடைபெற்றன. நெப்போலியன் இலிகினியிற்

ırısııııış;&& 1ęs El 1ţs@sĒĶĒĶrısı 3 guitosłe sssss-is soố s 181 --------)*1녀1科「科1여「그
*** u * sinus; H - u.ne5=
*主?-?p置
. -“ョとシ徴 !■... ----!
Hoi: (†) i pisi
S

Page 103
190 பிரான்சுடன் இகல்
பிரசியரை வென்றன். நே, குவாட்டேபிராவிலிருந்த உவெலின்றனின் படைகளை வென்றன்; ஆனல் பிரிட்டிசுப் படையினரின் முரட்டுப் பிடி வாதத்தினுலும், நேயின் வலப்பக்கமிருந்த படையினரிற் சிலரை, புளூசரை வெல்வதற்காக நெப்போலியன், நேயை அறியாது பிரித்ததினுலும், ஈற்றில் தோல்விபெற்றன்.
படைகளின் பெயர்ச்சி (யூன் 17 ஆந் தேதி)
இவ்விரு போர்களும் நடைபெற்ற மறுநாள்-அதாவது யூன் 17 ஆந் தேதி-படைகளை அணிவகுத்து நடத்துவதிற் கழிந்தது. வைகறையிற் பிரசியர்' நெப்போலியன் எதிர்பார்த்த வண்ணம் கிழக்கிலிருந்த நமூருக்குச் செல் லாது உவெலின்றனுடன் தொடர்புற்றிருப்பதற்காக வடக்கே பின்வாங்கினர். சுமார் பத்துமணியளவில் உவெலின்றன் வடக்கு நோக்கிப் பின்வாங்கினர். கழிந்த சில நாட்களிலேற்பட்ட பிரயாசத்தினற் களைப்புற்றிருந்த நெப்போ லியன் மீண்டும் காலைப்பொழுதை வீணுக்கினன். மாலை இரண்டு மணியளவிற்றன் நெப்போலியனின் படைத்தலைவர்களிலொருவரான இரெளசி என்பவர் பிரசியரைத் துரத்திச் சென்றர். நெப்போலியன் உவெலின்றனயுந் துரத்திச் சென்ருன். பொழுது சாயும்பொழுது உவெலின்றன் உவாட்டலுாவுக் கருகிலிருந்தார். நெப்போலியனின் படைகள் அவ்விடத்துக்குச் செல்லத்தொடங்கின.
வேவரிற் பதினறு மைல்களுக்கப்பாற் பிரசியப் படை யிருந்தது. பிரசியப் படை பின்வாங்கிய இடத்தை அப்போதுதானறிந்த கிரெளசி இதற்குத் தெற்கே சிறிது தூரத்திலிருந்தான். புளூசர் துணையளிப்பதாகக் கூறிய வாக்குறுதி உவெலின்றனுக்கு அன்றிரவு கிடைத்தது; எனவே தனது பிடியைத் தளரவிடலாகாதென அவர் தீர்மானித்தார்?.
உவாட்டலூப் போர் (யூன் 18 ஆந் தேதி)
உவாட் லூப் போர் 18 ஆந் தேதியன்று நடைபெற்றது. திடரான
பள்ளத்தாக்கொன்றில் இரு படைகளும் ஒன்றையொன்று எதிர்நோக்
கியவாறு ஒரு மைல் தூரத்திற்கப்பால் நிறுத்தப்பட்டன. காலை பதினெரு
உவெலின்றன் இறைமகன் 16 ஆந் தேதியன்று வெகு நேரம் வரை கடமையாற்றினர். காலையிற் பிரசல்சை விட்டு நீங்கி குவாட்டேபிராவுக்கு அப்பால் குதிரைமீது சென் ருர், பின்பு இலிகினியிற் புளூசரைச் சந்தித்து இவர் மேற்கொண்டிருந்த அபாயகரமான நிலையைப்பற்றி எச்சரித்தார். குவாட்டேபிராப் போர் ஆரம்பிப்பதற்கு முன்னரே நாற்பது மைல்கள்வரை குதிரைச் சவாரி செய்து, இருளடையும் வரை குதிரையின் மீதிருந்தார். அன்றிரவு வெகு நேரங் கழிந்த பின், அப்போதுதான் வந்த சில இங்கிலிசுப் பத்திரிகைகளை வாசித்துக்கொண்டு இவர் தமக்குள் சிரித்துக் கொண்டிருப்பதை ஒரதிகாரி கண்டார்.
2 உவெலின்றன் இறைமகன் தானே வேவருக்கு 17 ஆந் தேதியிரவு குதிரையிற் சென்று புளூசருடன் நேரில் பேசி உதவி வாக்குறுதி பெற்ருரென்று கூறுவர். ஆனல் இக்கதைக்காதாரமில்லை. ஆயினும் 18 ஆந் தேதியன்று பொழுது விடிவதற்குள் செய்தி பெற்ருரென்பது உண்மை,

நூறு நாட்கள் 19
ணியிலிருந்து மாலை ஏழு மணிவரை, எட்டு மணி நேரத்திற்கு நெப்போ
யன் தன் படைகளைப் பிரிட்டிசாரையும் அவர் நேயரையும் தாக்கும்படி ஏவினன். இவன் தாக்குதல்களெல்லாம் விலக்கப்பட்டன. உவெலின் ற்னுக்குதவியாகப் பிரசியரின் வருகையும், நெப்போலியன் கடைசிப் பிரயத்தனமாக அனுப்பிய பழம் படையின் தோல்வியும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தன. போர்க்களத்திலிருந்து சக்கரவர்த்தி நீங்க அவரது படையுஞ் சின்னபின்னமாகிப் புறமுதுகிட்டோடியது. நான்கு நாட்களுக்குப் பின் (யூன் 22 ஆம் தேதி) இவன் தனது பதவியைத் துறந்தான். இவன் பின்னெரு பிரிட்டிசுப் போர்க்கப்பலின் தலைவனிடஞ் சரணடைந்து, பிரிட்டிசு அரசாங்கத்தால் சென் எலன என்னும் இடத்திற்குக் கைதியாக அனுப்பப் பட்டான். ஆறு வருடங் கழித்து அங்கிவன் மரணமடைந்தான் (1821).
பரிசு உடன்படிக்கை (1815)
நூறு நாட்களுக்கு முன் கூடிய வியன்னு மாநாடு உவாட்டலூவிற்குப் பின் தனது வேலையை முடித்தது. ஈற்றில் பரிசில் சமாதான உடன் படிக்கை எழுதப்பட்டது. பிரான்சு எதிர்பார்த்ததிலும் நல்ல பல நிபந் தனைகளைப் பெற்றது. பிரான்சின் பிரதிநிதியாகிய தலிராந்து இதற்கொரு வகையிற் காரணமாயிருந்தார். புரட்சிப் பிரான்சுடனவது, நெப் போலியனின் அதிகாரத்துக்குட்படுத்தப்பட்டிருந்த பிரான்சுடனவது சமா தான ஞ் செய்யவில்லையென்றும், மீண்டும் அதிகாரம் பெற்ற பூபன் வமிசத்தினரால் ஆட்சி செய்யப்பட்ட பிரான்சுடனேயே நேயர் சமாதானஞ் செய்கின்றனரென இவர் வற்புறுத்திக் கூறினர். இன்னும் பெரிய பிரித்தனின் பிரதிநிதிகளாகிய காசிறியும் உவெலின்றனும், மற்றை வல்லரசுகள்-சிறப்பாகப் பிரசியா-அதிக அதிகாரம் பெறுவதை விரும்பாததோடு, பல சங்கடமான பிரச்சிஜனகிள நேர்மையான முறையில் இணக்கத்துடன் தீர்க்கவும் விரும்பினர்.
இதன் பயனுகப் புரட்சிக்கு முன்பு பெற்றிருந்த எல்லைகளுடன் மீண்டும் பிரான்சு விளங்கியது. பிரசியாவுக்கு அல்சேசு உலொரேன் கொடுக் கப்படவில்லை. புரட்சியினலும் நெப்போலியனுலுங் கைப்பற்றப்பட்ட நாடு கள் மட்டுமே பிரான்சிடமிருந்து திருப்பியெடுக்கப்பட்டன. இதன் பயனுகப் பிரெஞ்சு அதிகாரத்தினின்றும் விடுதலை பெற்ற பெல்சியமும் ஒல்லந்தும் ஒரு சுதந்திர நாடாக இணைக்கப்பட்டன. சுபெயினில் பூபன் வமிசத்தவர் மீண்டும் ஆதிக்கம் பெற்றனர். இற்றலியில் பூபன் வமிசத்தவர் நேபிள்சுக்கு மீண் டனர். வடக்கில் ஒசுத்திரியா வினிசியாவையும் உலொம்பாடியையும் பெற் றது. பிரசியா சாட்சனியிற் பாதியைப் பெற்றதோடு (ஏனெனிற் சாட்சனி நெப்போலியனின் உறுதுணையாகவிருந்தது என்க) இரைனிலந்தையும் பெற் றது. புரட்சியின்போது பிரிக்கப்பட்டு பின்பு நெப்போலியனல் (உவாசோ இடச்சி உருவாக்கும்போது) அரைகுறையாகத் திருத்தியமைக்கப்பட்டதுமாகிய போலந்து மீண்டும் பிரிக்கப்பட்டது. இரசியா இதிற் பெரும் பங்கைப் பெற்றது.

Page 104
中:00ng n복tn년트 51 %(주), 918I
---- | - -
Ħosso glasi

um sah sił,
卷
si sosios go3ı ı ( ) is; fis sīriņķis,r.
* vrae! ĦĦ!Hş:-0£ mis un sự su 월 stỉ sự lo iter + 國圖駐駐恆雷虚-” 臀*-- •_-__ -- 현*hae iso rigorejse獻獻통改属 *Vkm&。 kmInom risae፡iዴ። B Ang☆Lu 때패주No sự|-シ 國輯1+ытып:*引saeso - į sı --**-带置) s.* 每*心 喀*łfi (isti „srsťLŶsựīŤ r.- , !! ço項唱恩į!!!!!!!!1!ısı sırt, 』원|5}kmsūtņaeole-1 p.Fiș, |||- |-sur lo ih nhẹ į脚Q soゲ 噶
&朗
1
 
 

r \
அயலந்து, 1884-1815 -193
பெரிய பிரித்தன் கைப்பற்றிய நாடுகளில் மோல்தா, மாரிசசு, நன்னம் பிக்கை முனே ஆகியவற்றை வைத்துக் கொண்டது. நெப்போலியன் அதிகாரத்தில் ஒல்லந்திருந்த காலத்திலேயே, பிரித்தன், முனேயைக் கைப் பற்றியிருந்தது. இப்போது அதற்கீடு செய்தது. இதனுடைய பெறுபேறு கள் அதிகமாகக் காணப்படாவிடினும் முக்கியத்துப் பின்புதான் உன FOLL-೫.
அதிகாரம் 54
அயலந்தின் சரித்திரம் (1689–1815)
இலிமெரிக்குச் சரணும் (1691), தண்டச் சட்டங்களும் (1897-1727)
1888 ஆம் ஆண் ப்ே புரட்சி தொடக்கம் 1815 -ஆம் ஆண்டு வரையுள்ள அயலந்துச் சரித்திரத்தை ஆராய்வோம் (குறிப்பு 104), பொயின் போரில் சேமிசை வெற்றி கொண்டது பற்றியும் அவனகன்றபின் அவயோதரித்த உரோமன் கத்தோவிக்கத் துனேவர், இஸிமெரிக்கிற் சரணடைந்தது பற்றியும் ஏலவே படித்தோம். பிரான்சக்குப் போ4 விரும்பிய படை வீசர் அங்கு செவ்வி அனுமதிக்கப்படுவரென்றும், (பலர் அவ்வாறே சென்றனர்) இரண்டாம் சாள்வின் ஆட்சியிற் பெற்ற உரிமைகஃயே அயலந்திலிருந்த உரோமன் கத்தோலிக்கர் பெறு வரென்றும், ஈர் வாய்ப்புக்கள், இலிமெரிக்குச் சரனடைவு நிபந்தனேகளின் படி, உரோமன் கத்தோலிக்கருக்கு அளிக்கப்படுமென வாக்குறுதி செய்யப்பட்டது. ஆனுஸ் இவற்றில் இரண்டாவது நிபந்தனே கடைப்பிடிக் கப்படவில்லே. பாராளுமன்ற ஆங்கிலச்சட்டப்படி, ஐரிசுப் பாரளுமன்றத்தில் புறத்தசித்தாந்த மதத்தவரே அங்கத்துவம் வகித்தனர். 1897 இற்கும் 1727 இற்குமிடையில் ஐபிசப் பாராளுமன்றம் மேற்கூறியதற்குமாருக, மக்கள் தொகையில் ஐந்தில் நான்கு பங்காக விளங்கிய உரோமன் கத்தோவிக்கருக் கெதிராக, அவர்களேப் பழி வாங்கும் தன்மையுடைய தண்டச் சட்டங்கள் எனப்பட்ட சில கோவைச் சட்டங்களே இயற்றியது. உரோமன் கத்தோவிக்க ணுக்கு வாக்குரிமையில்லே. இன்னும் பிரபுச் செம்மலிலிருந்து மிருகங்கஃனப் பாதுகாப்பவன் வரையிருந்த எந்த உத்தியோகத்திலும் தொழிலிலும் அவன் அமரமுடியாது. பல்கலைக் கழகத்திற் கல்வி பயிலும் உரிமை, பள்ளிக்கூடம் நடாத்தும் உரிமை, குழந்தையின் பாதுகாவலனுகும் உரிமை, புறத்தசித்தாந்தர் மதத்தைச் சேர்ந்தவரை மணக்கும் உரிமை, காணி விவேக்கு வாங்கும் உரிமை, ஐந்து பவுலுக்கு மேல் பெறுமதி யுள்ள குதிரையை வைத்திருக்கும் உரிமை ஆகியவற்றை ஒர் உரோமன்
-
ஒர் உரோமான் அததோலிக்கனிடமிருந்த எந்தக் குதிரையையாவது ஒரு புறத்தரித்தர்ந்தத் தவன் ஐந்து பஅணுக்கு விலேகேட்கும் உரிமையைப் பெற்றிருந்தான். இவ்வண்ண்ம் நேரில் உரோஜர் கத்தோ:விக்கின் மறுப்பின்றி விற்றல்' வேண்டும், . . . .

Page 105
194 பிரான்சுடன் இகல்
கத்தோலிக்கனும் பெறவில்லை. எந்த புறத்தசித்தாந்தராவது ஒர் உரோமன் கத்தோலிக்கனுக்குத் தனது காணியை விலைக்கு விற்கவோ, அளிக்கவோ மரணசாசனமூலமளிக்கவோ முடியாது. ஓர் உரோமன் கத்தோலிக்கன் மரண மடைந்த பின் அவன் காணி அவன் மைந்தர்களுக்கிடையில் சமமாகப் பங்கிடப் படுதல் வேண்டும். ஆனல் மூத்தவன் புறத்தசித்தாந் மதத்தவனுக இருந்தால் அவன் முழுவதையும் பெறலாம். உரோமன் கத்தோலிக்கக் கண்காணிமாரும் துணைவரும் நாடு கடத்தப்பட்டனர் உரோமன் கத்தோலிக்க மத குருமார் தம் பெயரைப் பதிவு செய் வேண்டியதாயிற்று. உரோமன் கத்தோலிக்க ஆலயம் ஒன்றிற்கேனும் மணியோ, கோபுரமோ கொண்டிருக்கும் உரிமை இருக்கவில்லை. பரிசுத்த நீரூற்றுக்களுக்குச் செய்யும் தீர்த்த யாத்திரைகள் தடை செய்யப்பட்டன.
அயலந்தின் அரசியல் நிலை
உரோமன் கத்தோலிக்கர் தமது நாட்டு அரசியல் நிர்வாகத்திற் பங்கு பெருது தடுக்கப்பட்டநிலையோ பிற்போக்கானது; மற்றை அலுவல்களிலும் அயலந்து அரசியல் நிலையிற் சீர்திருத்தமேற்படுவது மிக்க அவசியமாக விருந்தது. ஐரிசுப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் யாவும் 1495 இல் ஏற்பட்ட பொயினின் விதிப்படி, இங்கிலந்திலுள்ள மந்திர சபையின் சம்மதத்தை இன்னும் பெறவேண்டியிருந்தன. முதலாம் சோச் சின் ஆட்சிக் காலத்தில் இங்கிலந்திலுள்ள பாராளுமன்றம் அயலந்து சம்பந்தப்பட்ட சட்டங்களை அனுமதிக்கும் உரிமையை ஏற்படுத்திக் கொண்டது. அயலந்தின் அரசியல் நிர்வாகத்தை நடத்திய உத்தியோகத்தர், இங்கிலிசு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு மேற்பார்வையிடப்பட்டனராதலால், ஐரிசுப் பாராளுமன்றத்திற்கு அநேகமாக இவர்களே அதிகாரஞ் செய்யும் உரிமை யிருக்கவில்லை என்பதை நாம் மறந்து விடலாகாது. மற்றெரு குறை யாதெ னில், இத்தகைய உத்தியோகத்தரில் உயர்ந்தோர் பெரும்பான்மையும் இங்கிலிசுக்காரராக விருந்ததேயென்க. தமது நேரத்தில், ஐந்தில் நான்கு பங்கை இங்கிலந்திற்கழித்த பதிலரையர்களில் பெரும்பாலோர் ஆங்கிலராக விருந்தனர். புறத்தசித்தாந்த கண்காணிமாரில் பெரும்பாலானவர்கள் இங்கிலிசுக்காரராக இருந்தனர். இவர்களிற் சிலர் அயலந்திற் காலடிவைக்க வில்லை ; இன்னும் பதினெட்டாம் ஆாற்றண்டு முழுவதிலும் ஒரேயொரு ஐரிசுக்காரன்தான் பிரபுச் செம்மலாகக் கடமையாற்றினன்.
இடெளன் கண்காணியார் பதவியை ஒரு மத குரு இருபது வருடம் வகித்தார். இவர்
அக்காலம் முழுவதும் அங்கு செல்லாது அமர்சிமித்தில் வாழ்ந்தார். பதினெட்டாம் நூற் ருண்டில், ஒரே சமயத்தில் நியமிக்கப்பட்ட, இரு கண்காணியரில் ஒருவர் தமது ஆட்சித் தானத்திற்கு இருபத்திரண்டு வண்டில் நூல்களும் ஒரு பீப்பாய் திராட்சை மதுவையும் அனுப்பினர். மற்றவர் ஒரு வண்டில் நால்கள் அனுப்பியதோடு மனத் திருத்தியடைந்தார். ஆனல் தமது மாளிகைச்கு இருபத்திரண்டு பீப்பாய் திராட்சை மதுவையனுப்பினர்.

அயலந்து, 1689-1815 195
ஐரிசுப் பாராளுமன்றம்
ஐரிசுப் பாராளுமன்றம் மிகவுஞ் சீர்திருத்தப்பட வேண்டிய நிலையிலிருந் து. பிரபுச் சபை அங்கத்தவரிற் பாதிப்பேர் புறத்தசித்தாந்தக் கண்காணி ராக இருந்தனர். மக்கட் சபை அங்கத்தவரில் மூன்றில் இரண்டு பங்குக்கு மற்பட்டவர் தனிப்பட்டவர்களால் நியமனஞ் செய்யப்பட்டனர்; இவ்வாறு மூன்றுகுடும்பங்கள் தமக்கிடையில் அறுபது இடங்களைப் பெற்றிருந்தன. முன்கூறியபடி ஒர் உரோமன் கத்தோலிக்கனவது,வாக்களிக்கும் உரிமையை யாவது பாராளுமன்றத்தில் அங்கத்தவராகும் உரிமையாவது பெற்றிருக்க வில்லை. இன்னும் பதினெட்டாம் நூற்றண்டின் நடுப்பகுதிவரை, பாராளு மன்றம் கூடிக் கடமையாற்றும் காலவெல்லை குறிப்பிடப்படாதபடியால், பாராளுமன்றம் எல்லையற்ற காலத்திற்கு நீடித்தது. ஒரு பாராளுமன்றம் முப்பது வருடங்களுக்கு மேல் நீடித்துக் கடமையாற்றியது.
அயலந்தின் பொருளாதார நிலை ஐரிசு நிலச் சொந்தக்காரர்
அரசியல் நிலையிலும் அயலந்தின் பொருளாதார நிலையே மிக்க சீர்கேடான நிலையிலிருந்தது. இத்தீவு இயற்கையான மேய்ச்சற்றனரயாக விளங்கியது ; ஒரு காலத்தில் இதன் ஆடு மாடுகளும், செம்மறியாட்டுரோமமும் ஐரோப்பா வில் முதலிடம் வகித்தன. இன்னும் இது சிறந்த கைத்தொழில் நாடாகவு மாகியிருக்கக் கூடும். ஆனல் இங்கிலிசு வேளாளர், உற்பத்தியாளர் ஆகியோ பின் சுயநலப் பற்றினல் இம்முயற்சி குன்றியது. இரண்டாஞ் சாள்சின் ஆட்சிக் காலத்திலேயே இங்கிலிசுப் பாராளுமன்றம் இங்கிலந்தில் மாடுகள், செம்மறியாடுகள், பன்றிகள் ஆகியவற்றை உயிருடனுவது உயிரின்றியா வது இறக்குமதி செய்யலாகாதென்று தடையுத்தரவு விதித்திருந்தது. மூன்றம் உலில்லியத்தின் ஆட்சியில் இது ஒரு படி உயர்ந்தது. ஐரிசுச் செம்மறியாட்டுரோமப் பொருள்களொன்றும் அன்னிய நாடுகளுக்கு ஏற்று மதி செய்யலாகாது என்று தடுக்கப்பட்டதோடு, இங்கிலந்திற்கு மாத்திரமே ஆட்டுரோமம் மூலப் பொருளாக அனுப்பப்பட வேண்டுமென்றும் இது விதித் ததால், இதன்மேல் அதிகப்படியான இறக்குமதி வரி செலுத்த வேண்டி யிருந்தது. இதனுல் ஐரிசுக் கைத்தொழில்களெல்லாம் அழிந்தன. அய லந்து துன்பமுற்ற கொடுமைகள் இவ்வளவேயென்று எண்ணலாகாது. இரண்டாம் சேமிசை ஆதரித்ததனல் ஏற்பட்ட பயன் யாதெனில் ஏராளமான நிலம் பறிமுதல் செய்யப்பட்டது. புரட்சியின் பின் இதில் நான்கில் மூன்று பங்கு பிரிட்டிசுச் சந்ததியாக விளங்கியவர்களுக்குரியது என்று கருதப்பட்டது. இத்தகைய நிலச் சொந்தக்காரரிற் பலர் தமது நிலத்தைத் * தரகர் ’ இடம் குத்தகைக்கு விட்டுவிட்டு பதினெட்டாம் நூற்றண்டில்
1743 இற்குப் பின் பிரிட்டிசு அரசாங்கம் சணல், இலினன் துணியாகியவற்றின் உற் பத்தியை ஆதரித்ததெனினும் இது இதற்குப் போதிய கைம்மாருகாது.

Page 106
196 பிரான்சுடன் இகல்
இங்கிலந்தில் வாழ்ந்தனர். இத்தரகர்கள் இவற்றை உயர்ந்த வாடகைக் குக் கொடுத்து எழைக் குடியானவரை எமாற்றினர். தனது உழைப்பி பத்திலொரு பங்கைப் புறத்தசித்தாந்த மதகுருவிற்கும், வரிகளைத் தன் உரே மன் கத்தோலிக்க மதகுருவிற்கும் கொடுத்த பின்பு சில சமயங்களி எழை ஐரிசுக் குடியானவனுக்கு “வாழ்வதற்கு ஒர் உருளைக்கிழங்கிள் தோல் கூட மிஞ்சவில்லை ” என்று கூறப்பட்டது.
ஐரிசு மக்கள் பிறதேசஞ் செல்லல்
பதினெட்டாம் நூற்றண்டின் முற்பகுதியில் இத்தகைய சீர்கேடான நிலை மைகள் அயலந்திற் காணப்பட்டன. இவையெல்லாம் ஒன்றுகே ர்ந்து அங்கு வாழ்ந்த பெருஞ் சனத் தொகுதியை இழிவு படுத்தியுந் தாழ்த்தியும் அந்நாட்டை மிகவும் துயர் நிறைந்த நாடாக்கின. ஊக்கமும் பேராசையு முள்ள ஐரிசுக்காரரிற் சிலர் தம் வாழ்வைச் செப்பனிடுவதற்காகப் பிற தேசஞ் சென்றனர். சுபெயினில் ஐந்து ஐரிசுப் படைகளையும், ஒரு நூற். ருண்டுக்கிடையில் இரண்டரை இலட்சம் ஐரிசுக்காரர் சேர்ந்த பிரான்சிலுள்ள ஐரிசுப் படையையும் இதற்குதாரணமாகக் காட்டலாம். பிரான்சின் ஐரிசுப் படையே பிரிட்டிசை அல்மன்சாவிலும் பந்தினயிலும் வெற்றி கொண்ட தில் முக்கிய பங்கு பெற்றது. இதைக் குறித்து இரண்டாம் சோச்சு தெடிங்கனில், “ என்னை இத்தகைய வீரர்களைப் பெறவிடாது தடுக்குஞ் சட்டங்கள் ஒழிக’ என்று கூறியதாகப் பரம்பரை வரலாறென்று கூறுகின்றது. அயலந்து, தன் சிறந்த தளபதிகளிற் சிலரை ஒசுத்திரி யாவுக்கும், இருவரை இரசியாவுக்குமளித்தது. வாந்தேவாசு என்றவிடத் தில் நடந்த உக்கிரப் போரிற் கூட்டுக்கெதிராகப் போர் செய்தவர் ஐரிசுச் சாதியைச் சேர்ந்தவராகும்.
தண்டச் சட்டங்கள் தளர்த்தப்படல் 1778-82
பதினெட்டாம் நூற்றண்டின் பிற்பகுதியில் அயலந்தின்நிலை எவ்வண் ணஞ் சிறிது சிறிதாகச் சீர்திருத்தப்பட்டதென்பதை ஆராய்வோம். முதலாவ தாக, கத்தோலிக்க மதத்தைக் கட்டுப்படுத்திய சட்டங்கள் நடைமுறையில் நடத்தப்பட முடியவில்லை. இந்நூற்றண்டின் மத்திய பகுதிக்கு முன்பே இச்சட்டங்களெல்லாம் எல்லா வகையிலும் வழக்கிறந்தொழிந்து காணப் பட்டன. அமெரிக்கச் சுதந்திரப் போர் கத்தோலிக்கருக்கு மேலும் நன்மை
1 இவர்களிலொருவர் பிரசித்திபெற்ற பீற்றர்இலேசி. இலிமெரிக்கைப் பகைவரிடமிருந்து காப்பதற்காகத் தமது பதின்மூன்றம் வயதிலேயே போர்த்தொழிலில் ஈடுபட்டார். இதன் பின் இரசியப் படையிற் சேர்ந்து தென்மாக்கர், சுவீடர், துருக்கியராகியோருக்கு எதிராகப் பொருது, ஈற்றில் இலிவோனியாவின் ஆள்பதியானுர். ஐரோப்பாவின் மோசமான படைகளாகக் கருதப்பட்ட இரசியப் படைகளைச் சீர்திருத்தி, இவற்றை ஐரோப்பாவி லுள்ள சிறந்த படைகளாக மாற்றியமைத்தார். இப்போதும், தற்கால இரசியப் படையின் ஒரு பகுதி இவர் பெயரைப் பெற்றுள்ளது.

அயலந்து, 1689-1815 197
யைப் பயத்தது. ஏனெனில் பிரிட்டிசு அரசாங்கம், அயலந்து மக்கள்
அபிப்பிராயத்தை மாற்றி உறவாக்கும் பொருட்டு, உரோமன் கத்தோலிக் கரைக் காணி வாங்க விடாது தடுத்த சட்டத்தை நீக்கும்படி ஐரிசுப்
பாராளுமன்றத்தைத் தூண்டியது (1778). போர் முடிவடைவதற்குள் வேறு பல உரிமைகளும் வழங்கப்பட்டன.
வர்த்தகச் சட்டம் நீக்கப்படல் (1780) 'பொயினின் சட்டம் நீக்கப்படல் (1782)
சுதந்திரப் பாராளுமன்றம் நிறுவப்படல் (1782)
இவற்றை விட முக்கியமான விளைவுகள் அமெரிக்கச் சுதந்திரப் போரின லேற்பட்டன. பெரிய பிரித்தன் தன் சார் நாடுகளுடன் கொண்டிருந்த தொடர்பு சம்பந்தமான பிரச்சினை மீண்டுமெழுந்தது. அயலந்தும் ஏறக் குறைய, சார்நாடாக விளங்கியதாயினுஞ் சில வழிகளில் இதன் நிலை அமெரிக்கக் குடியேற்ற நாடுகளை விட மோசமாயிருந்தது. எல்லா வற்றிற்கும் மேலாக, அயலந்து விரும்பிய உரிமைகளே மறுக்க முடியாது வற்புறுத்திக் கேட்குஞ் சந்தர்ப்பத்தையுமளித்தது. போரின் பிற்பகுதியில் உலகினெல்லாப் பாகங்களிலுந் தன் பகைவரால் நெருக்கப்பட்ட பெரிய பிரித்தனுக்கு, அயலந்திலிருந்த படையின் பெரும் பகுதியை மீட்க வேண்டிய அவசியமேற்பட்டது. பிரெஞ்சுப் படையெடுப்பை எக்கணமும் எதிர்பார்க்கும் நிலையிலிருந்தது அயலந்து. ஒரு காலத்தில் “நாள்தோறுந் நாழிகை தோறும் ’ படையெடுப்பு எதிர்பார்க்கப்பட்டது. தமது நாட்டைப் பிரெஞ்சு படையெடுப்பினின்றும் பாதுகாப்பதற்காக ஐரிசு மக்கள் தாமா கவே, சாதி, மத வேற்றுமையின்றி, சம்பளமின்றிச் சேவை செய்யும் ஐரிசுப் படையினர் என்னும் படையை அமைத்தனர். காணி யுடைய செல்வந்தரெல்லோரும் போர்ச் சீேவை செய்ய விழைந்தனர். உதாரணமாக, இலென்சர் இறைமகன் இடபிளின் படைக்குத் தலைமை வகித்தார். சமூக வாழ்விற் சம்பளமின்றி வேலை செய்வதே பிரதான மாகக் கருதப்பட்டது; இப்படைக்கு நிதி திரட்டுவதற்காகவும் மக்கள் பல வகையில் தியாகஞ் செய்தனர். இவ்வியக்கம் அரசாங்கத்துடன் சம்பந்தப் படாது தனித்தியங்கியதால் அரசாங்கமிதன் வளர்ச்சியைக் கவலையுடன் கண்காணித்தது. ஏனெனில் இவர்கள் தம் வலிமையை உணர்ந்தவுடன் குரொம்வெலின் அயன்சைதுகள் போல் அரசியல் அலுவல்களில் தலை யிட்டதன்றியும், தமக்கு வேறு பாராளுமன்றம் வேண்டுமென்றும், ஐரிசுக் கைத்தொழில்கள் மீதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டுமெனவும் வற்புறுத்தினர்?. “இங்கிலந்து தன் சட்டங்களை விதிக்க அவற்றின் விளைவால்
1. Ironsides
2 விழைந்தோரின் படையுடைகள்-சிவப்பு, பச்சை, நீலம், மென்மஞ்சள் ஆகியநிற முடையவை-உண்ணுட்டுக் கைத்தொழில்களுக்கு ஆதரவளிப்பதற்காக அயலந்தில் உற்பத்தி செய்யப்பட்டன.

Page 107
198 பிரான்சுடன் இகல்
ஆயுதந் தரித்த வீரர்கள் முளைத்தனர் என்றெரு ஐரிசுச் சொற்பொழி வாளர் கூறினர். இன்னும் ஐரிசுப் பாராளுமன்ற இயக்கத்தைத் திறம்பட நடாத்தி, மிக்க திறமையுங் குணசீலமும் படைத்த என்றி கிராட்டன் என்பவரை அயலந்து பாராளுமன்றத் தலைவராகப் பெற்றது. இதனைத் தடுக்கப் பிரிட்டிசுப் பாராளுமன்றம் வலியற்றிருந்தது. 1780 இல் ஐரிக வியாபாரம், கைத்தொழில் ஆகியவற்றின் மீதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டன. இரண்டு வருடங்கள் கழித்து, 1782 இல் அயலந்து சட்ட பூர்வமான சுதந்திரம் பெற்றது. பொயினின் சட்டம் நீக்கப்பட்டதோடு அயலந்தைக் கட்டுப்படுத்துஞ் சட்டங்களையேற்படுத்தும் உரிமையையும் பிரிட் டிசுப் பாராளுமன்றம் இழந்தது.
கிராட்டனின் பாராளுமன்றம் (1782)
ஐரிசுப் பாராளுமன்றம் மிகவும் அற்ப காலத்திற்கு மிக்க ஊக்கத்துடன் நடைபெற்றது. சொற்பொழிவாற்றும் வல்லமையினுற் பிரசித்திபெற்ற என்றி கிராட்டன் சீர்திருத்தக்காரரின் தலைவராக விளங்கினர். அக் காலத்திற் சதம் ஒருவரே இவருக்கு இணையாக விளங்கினர். இவர் மறுப்பாளர் (புறத்தசித்தாந்தர்) மதத்தவரெனினும் உரோமன் கத்தோ லிக்கருக்குத் துன்பமளித்த காரியங்களை நீக்குவதிற் கவனஞ் செலுத்தினர். இவர் “ ஐரிசு உரோமன் கத்தோலிக்கன் அடிமைத் தளையிலிருந்து நீக்கப் டடுமட்டும் ஐரிசு மறுப்பாளருக்குச் சுதந்திரமில்லை ” என்று கூறினர். எவ்வகையான சீர்திருத்தங்களையும் விரும்பாது, “ இடபிளின் அரண்மனை ” அரசாங்க உத்தியோகத்தர் இவரை எதிர்த்தனர். ஆனல் வெளிநாட்டு அலு வல்களின் விளைவுகளாற் பிரித்தனும் அயலந்தும் தாக்கப்படாதிருப்பின், கிராட்டன் காலப்போக்கிற்றனது கருமத்தை வெற்றிகரமாகச் செய்து முடித் திருப்பார் என்பதில் ஐயமில்லை. இவை சீர்திருத்த முயற்சிகளை நிறுத் தியதன்றியும் ஓர் அடக்குமுறைப் பருவத்தையுமேற்படுத்தின.
அயலந்திற் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவுகள்
பிரெஞ்சுப் புரட்சியினல் அயலந்தின் மீதேற்பட்ட விளைவு மிகமுக்கிய மானது (குறிப்பு 118). பிரான்சிற் சமயக் குறைகள் நீக்கப்பட்டு, மனித னின் சமத்துவ நிலை பிரகடனஞ் செய்யப்பட்டு, குடியாட்சி முறை நிறுவப் பட்டதையும் மனிதர் கண்டனர். அயலந்தில் உரோமன் கத்தோலிக்கர் விடுதலை பெற விரும்பினர். அதாவது வாக்குரிமை, பதவி வகிக்கும் உரிமை ஆகியவற்றை விரும்பினர். புறத்தசித்தாந்த மதத்தவர் பாராளு மன்றச் சீர்திருத்தத்தை விழைந்தனர். மேலும் எல்லாப் பிரிவினரும் பொருளாதாரக் குறைகள் நிவிர்த்தி செய்யப்பட வேண்டுமென்று எக மனதாக அபிப்பிராயப்பட்டனர்.

அயலந்து, 1689-1815 199
கிராட்டன்
கத்தோலிக்க விடுதலையையும், பாராளுமன்றச் சீர்திருத்தத்தையும் விரும்பிய நடுத்தரக் கட்சியின் தலைவராக விளங்கினர் என்றி கிராட்டன். ஆயினும் இவருக்குச் சர்வசன வாக்குரிமையில் நம்பிக்கையில்லை. “ குரூர முடியாட்சியின் சுயாதீனச் சத்தியை ஒழுங்குள்ள சுயாதீனச் சத்தியிஞல் அடக்குவதே எனது எண்ணம் என்று கூறினர். பெரிய பிரித்தனுட னிருந்த உறவையோம்ப விரும்பி போர்க்காலங்களில் அயலந்து இங்கி லந்துக்குத் துணைபுரிய வேண்டுமென்றும் இவர் கூறினர்.
உல்பு தோனும் ஐக்கிய ஐரிசாரும் (1792)
இங்கிலந்துடனிருந்த உறவை நீக்கி, எமது நாட்டின் சுதந்திரத்தை நிலைநாட்டி, புறத்தசித்தாந்தர், உரோமன் கத்தோலிக்கர் என்ற வேற்று மையின்றி எல்லா ஐரிசாரையும் ஒன்று சேர்க்கும் தீவிரவாதிக் கட்சியை உல்பு தோன் அமைத்தார். 1792 இல் இவரும் பிரபு எட்டுவேட்டு பிற் செறலும் இங்கிலந்து ஆட்சிக்கெதிராக அல்சரிலிருந்த பிரசுபிற்றேரியரை யும் அயலந்து முழுவதுமுள்ள உரோமன் கத்தோலிக்கரையும் “ இணைக்க முனைந்து ’ ஐக்கிய ஐரிசார் என்ற கட்சியை அமைத்தனர். பல்லாயிரக் கணக்கான மக்களிதிற் சேர்ந்தனர். இது விரைவில் மிக்க செல்வாக் கடைந்தது.
பிற்றின் கொள்கை உரோமன் கத்தோலிக்கருக்கு வாக்குரிமை அளிக்கப்படல்
பிரபு பிற்கவில்லியம் (1795)
பிற்று இதற்கேதாவது செய்ய வேண்டுமென்று கண்டுகொண்டார். 1793 இல் ஐரிசுப் பாராளுமன்றம் (புறத்தசித்தாந்தரால் தெரிவு செய்யப் பட்ட புறத்தசித்தாந்தர் இதில் இருந்தனர்) அயலந்திலுள்ள உரோமன் கத் தோலிக்கர் பாராளுமன்ற அங்கத்தவராகும் உரிமை பெருது, வாக்களிக்கும் உரிமையை மாத்திரம் பெறுமொரு சட்டத்தை எற்படுத்தும்படி தூண்டப் பட்டது. 1795 இற் பிற்று, பிரபு பிற்கவில்லியத்தை ஆள்பதியாக அனுப்பினர். பிற்றை ஆதரித்த உவிக்குக்களில் ஒருவரான இவர் உரோமன் கத்தோலிக்கர் பூரண அரசியற் சமத்துவம் பெறவேண்டுமென்று எண்ணி னர். இதுவே தமது கொள்கையென்று கூறி தாய்நாட்டிற்கனுப்புஞ் செய்திகளிலுமிதையே வற்புறுத்தினர். இதனல் ஐரிசு மக்கள் மிக்க நம்பிக்கையுங் களிப்புங் கொண்டனர். ஆனல் பிற்றின் அரசாங்கம் பிற்க வில்லியத்தை ஆதரிக்க மறுத்து அவர் சொள்கையை ஒழித்து அவரைத் திருப்பியழைத்துக்கொண்டது.

Page 108
200 பிரான்சுடன் இகல்
பிரெஞ்சுக்காரர் அயலந்தில் இறங்க முயற்சித்தல் (1796)
இதஞல் அயலந்தில் மிக்க கேடு விளைந்தது. தம் குறைகளை நீக்குவதற்கு ஒன்றுஞ் செய்யப்படாது என்று உறுதியாக நம்பிய ஐரிசு மக்கள் இராசத் துரோகஞ் செய்யத் துணிந்தனர். “ஐக்கிய ஐரிசுக்காரர்” பிரெஞ்சினருடன் இரகசியமாகத் தொடர்பு கொண்டனர். 1796 இற் பிரெஞ்சுப் புரட்சி அரசாங்கம் நாட்டைத் தாக்கும் பொருட்டு ஆயுதந் தரித்த 15,000 போர் வீரருள்ள படையை அனுப்பியது. இப்படை பந்திரிக் குடாவில் இறங்க முயன்று தோல்வியுற்றது.
பல கலவரங்கள், சிறப்பாக அல்சரில், ஏற்பட்டு, இருபக்கத்திலும் பல கொடிய செயல்கள் நடைபெற்றன. இதன் பயனகப் பிற்று 1797 இல் * அல்சரைப் படை நீக்குமாறு ” கட்டளையிட்டார். இக்கட்டளையைப் போர்வீரர் நிறைவேற்றினர். நாட்டுப்புறங்களுக்கனுப்பப்பட்ட சில உவெல்சு, சேமன் படையினர் ஆயுதங்களைத் தேடிச் சோதிக்குஞ் சாக்கில் மக்களைத் துன் புறுத்திச் சில சமயங்களிற் சித்திரவதையுஞ் செய்தனர்.
1798 ஆம் ஆண்டுக் கலகம்
இத்தகைய முறைகளினலேற்படும் இயல்பான விளைவுகளேற்பட்டன. ஐரிசு மக்கள் வெளிப்படையாகக் கலகமிட்டனர். கத்தோலிக்க விடுதலையும் பாராளுமன்றச் சீர்திருத்தமுமே கலகத் தலைவரின் வெளிப்படை நோக்கங் கள். பத்தில் ஒரு பங்கு வரி நீக்கப்படவேண்டுமென்றெண்ணிய குடியான வருமிதிற் சேர்ந்தனர். பல ஐரிசு மக்கள், தமது நாடு, இங்கிலந்து உறவை முற்றும் நீக்கி, தமது செல்வத்தைக் கட்டுப்படுத்தும் வியாபாரச் சுமையை நீக்கின் தாம் முன்னேற வழியுண்டு என்று நம்பினர். இவர்கள் பிரெஞ்சு மக்கள் தமக்குத் துணைபுரிவரென்று எதிர்பார்த்தனர்.
கலகம் படுதோல்வியடைந்தது. இச்சதியை எற்கெனவே அறிந்திருந்த பிரிட்டிசு அரசாங்கம், கலகம் ஆரம்பிப்பதற்கு முதனள் மாலை, இதன் தலைவர்களைக் கைதுசெய்தனர். இவர்களிற் பிரசித்தி பெற்றவர் பிரபு எட்டு வேட்டு பிற்செறல் ஆவர். பிரெஞ்சுத் துணையும் உடனடியாகக் கிடைக்க
1 பிரபு எட்டுவேட்டு பிற்செறலும் முதலாம் இலென்சர் இறைமகனின் பதினேழு பிள்ளை களில் ஒருவராவர். அமெரிக்கச் சுதந்திரப் போரிற் சண்டை புரிந்து கடுமையாகக் காயப்பட் டார். ஒரு நீகிரோ இவரைக் காப்பாற்றியிராவிடில் இவர் உயிரிழந்திருப்பார். இவன் பின்பு இவரின் நம்பிக்கையான வேலைக்காரனஞன். இதன் பின் பிற்செறல் புரட்சி நடக்கும் காலத் தின் ஒரு பகுதியில் பரிசில் இருந்து பிரெஞ்சு அவையில் நடைபெற்ற வாதங்களைக் கவனித்த தன் பயணுக புரட்சிகர எண்ணங்கள் இவர் மனதிற் பதிந்தன. தன்னடு மீண்ட பின் ஐக் கிய ஐரிசுக்காரரைச் சேர்த்துக் கலகத்தை உருவாக்கியவரில் ஒருவராக விளங்கினர். அரசாங்கம் இவரைப் பிடித்துக் கொடுக்கின்றவர்களுக்கு வெகுமதியளிப்பதாகக் கூறியதால், இடபிளி னுள்ள இறகுகள் விற்குமொருவரின் வீட்டில் யாரோ இவரைக் காட்டிக்கொடுத்துத் துரோ கஞ் செய்ததன் பயனுகக் கைதுசெய்யப்பட்டார். இவர் தன்னைக் கைது செய்தவர்களிலொரு வரைக் கொன்றரெனினும் படுகாயப்பட்டுச் சில காலத்திற்குப்பின் சிறையில் இறந்தார்.

அயலந்து, 1689-1815 20
வில்லை. ஏனெனில் அயலந்துமீது படையெடுக்க எண்ணியிருந்த நெப் போலியன் கலகமேற்பட்ட சமயத்தில் எகித்தின்மீது படையெடுக்க ஆரம் பித்திருந்தான். தனியே விடப்பட்ட குடியானவர் எக்கத்துடன் முயன்றும், வினிகர் குன்றில் எளிதாகத் தோற்கடிக்கப்பட்டனர். சில கிழமைகளுக்குப் பின் உல்பு தோன் தலைமையில் ஒரு சிறு பிரெஞ்சுப் படைவந்து சேர்ந்ததெனினும் இது உலோ சுவிலி என்னும் இடத்திற் சூழப்பட்டுச் சிறைசெய்யப்பட்டது.
ஐக்கிய விதி (1800)
கலகம் முடிவுற்றபின் பிற்று, பெரிய பிரித்தனுடன் அயலந்துக்கிருந்த தொடர்பைக் காப்பாற்றி, அயலந்திலேயிருந்த உரோமன் கத்தோலிக்கருக் கும் புறத்தசித்தாந்தருக்குமிடையேயுள்ள உறவை உறுதிப்படுத்துவதற்கு ஒரேயொரு வழிதான் உள்ளது என்றெண்ணினர். அது யாதெனில் இங்கி லந்துக்கும் சுகதலந்துக்குமிடையேயுள்ள ஐக்கியத்தைப்போன்று பெரிய பிரித்தனுக்கும் அயலந்துக்குமிடையிலே ஒன்றையேற்படுத்துவதேயாகும். ஆனல் அயலந்து இத்தகைய இணைப்பை விரும்பவில்லை. ஆயினும், பிரபுப் பட்டங்கள், கெளரவப் பட்டங்கள் ஆகியவற்றைக் கொடுப்பதாக ஆசைகாட்டி வாக்குறுதிசெய்தும்-நாற்பத்தொருவர் பிரபுக்களாகவோ இன்னும் அவ் வழியில் ஒரு தானம் மேலாகவோ உயர்த்தப்பட்டு விளங்கினர்-இன்னும் * கையகப் பரோக்களையுடையோர்க்குத்* தாராளமாகப் பண ஈடுசெய்தும், இச்சட்டத்தை ஐரிசுப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்குரிய பெரும் பான்மையான வாக்குக்களைப் பெற்றனர். மேலும் உறுதியான வாக்குறுதி செய்யப்படாவிடினும் இவ்வைக்கிய விதி ஈடேறிய பின்பு உரோமன் கத்தோலிக்கர் அடிமைத் தளையினின்றும் நீக்கப்படுவர் என்று அரசினர் நம்பிக்கையூட்டினர். கிராட்டன் இதற்கெதிரிாகப் பிரசாரஞ் செய்தாரெனி னும், ஐக்கிய விதி 1800 இல் ஐரிசுப் பாராளுமன்றத்தினல் நிறைவேற்றப் பட்டது. இதன் நிபந்தனைகளின்படி நான்கு ஐரிசுக் கண்காணியரும், ஐரிசுப் பிரபுக்களெல்லோராலும் இறக்குமட்டும் பதவி வகிக்கும்படி தெரிவு செய்யப்படவேண்டிய இருபத்தெட்டுப் பிரபுக்களும், பிரபுக்கள் சபையிலிடம் பெற்றனர். அத்துடன் அயலந்து நூறு மக்களை மக்கட் சபைக்குத் தெரிவு செய்து அனுப்பியது. அயலந்து, நீதிமுறை, நாட்டுப் பரிபாலனம் ஆகிய வற்றை முன்போலப் புறம்பாகக் கொண்டிருந்ததெனினும் இவை பிரிட்டிசு மந்திரி சபையின் பொறுப்பில் இருந்தன. அயலந்துக்கும் பெரிய பிரித்த னுக்குமிடையே கட்டுப்பாடற்ற வியாபாரம் நடைபெறுவதாக இருந்ததெனி னும், பதினேழில் இரண்டு பங்கை அயலந்து ஐக்கிய நாடுகளின் அரசிறைக்கு அளிக்கவேண்டுமென்றும் ஒழுங்குபடுத்தப்பட்டது.
1 சிரச்சேதஞ் செய்யப்படுமுன்னர் தோன் சிறையில் தற்கொலை செய்தார். 2 1,250,000 பவுண் இம்முறையிற் செலவு செய்யப்பட்டது. இரு பிரபுக்கள் தமது பரோக்களுக்கு முறையே 52,000 பவுனும் 45,000 பவுணும் பெற்றனர்.

Page 109
202 பிரான்சுடன் இகல்
பதினெட்டு வருடமிருந்த ஐரிசுப் பாராளுமன்றம் இவ்வண்ணம் முடி வுற்றது. இது ஆற்றல் வாய்ந்த சொற்பொழிவாளர் சிலரையும் அரசியல் வாதிகளையும் பெற்றிருந்தது ; பயனுள்ள சில சட்டங்களையும், நிறை வேற்றியிருந்தது ; இதற்குத் தடையாகவிருந்த இடர்களை உற்றுநோக்கும் போது இது வெற்றியோடு இயங்கியதென்றே கொள்ளவேண்டும். ஆயினும் கத்தோலிக்க விடுதலை குறித்து ஒன்றும் நிறைவேறதது வருந்தத் தக்கது. மூன்றம் சோச்சு, இத்தகைய விடுதலையளிப்பின், அது தனது முடிசூட்டின்போது எடுத்துக்கொண்ட ஆணைக்கெதிராக விருக்குமென்று உறுதியாக நம்பி இதற்குடன்பட மறுத்தான். இதன் பயனகப் பிற்று 1801 இலே தமது பதவியைத் துறந்தார். இதனல் கத்தோலிக்க விடுதலை பெருததால் ஐரிசுக் கத்தோலிக்கர் தமது விடுதலை குறித்து ஏமாற்றப்பட்டனர் என்ற உணர்ச்சியுடன், இப்பருவம் முடிவுற்றது. மேலும், உவெசுமினித்தரிலுள்ள பாராளுமன்றம் ஐரிசுப் பிரச்சினைகளில் முக்கியமாகக் கருதப்பட்ட உழவியல்பற்றிய பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பையும் பெற்றது. ஆனல் உவெசுமினித்தரிலிருந்த ஆங்கிலர் தமக் கேற்பட்டிருக்கும் பொறுப்பையுணராது, நீண்ட காலத்திற்கு இப்பிரச்சி னைக்கு முடிவு காணுது வாளாவிருந்தனர்.
அதிகாரம் 55
போர் ஆரம்பமாகிய பின் பிற்றின் உண்ணுட்டுக் கொள்கை (1793-1815)
அடக்கு முறைக் கொள்கை
பிரான்சுடன் மூண்ட போர் பிற்றுக்கு மிக்க கேட்டை விளைவித்தது (குறிப்பு 108). பிரித்தனின் அரசியல், சமூக நிலைகளில் ஏற்படக்கூடிய முன்னேற்றங்களெல்லாம் திடீரென்று வீழ்ந்தன. எல்லாவிதமான சீர்திருத்தங்களும் நிறுத்தப்பட்டன. பிற்றின் சார்பாக அவர் சம காலத் தவர் ஒருவர் “ சூறவளியில் ஒருவரின் வீட்டைத் திருத்த முடியாது ” என்றர். ஆனல் துரதிட்டவசமாகப் பிற்று சீர்திருத்தத்தை நிறுத்திய தோடு அமையாது அடக்கு முறைக் கொள்கையை ஆரம்பித்தார். இங்கி லந்திற் புரட்சியேற்படக்கூடுமென்ற அச்சமே இதற்குக் காரணமாகும். ஆனல், உண்மையில் இந்நாட்டிலுள்ளவர்களிற் பெரும்பான்மையோர் விசுவாசமுள்ளவர்களாக இருந்தபடியால், சமூகக் குறைகளுக்கு அடக்கு முறை ஏற்ற மருந்தல்ல.
* மன்னன் முடிசூட்டு ஆணையைத் தன் குடும்பத்தவருக்கு வாசித்துக் காட்டிவிட்டு * நான் இதை மீறிஞரல் நான் சட்டப்படி இந்நாட்டின் மன்னனுகமாட்டேன். அவ்வுரிமையை சவாய் வமிசம் பெறும் ” என்று கூறினன்.

பிற்றின் உண்ணுட்டுக் கொள்கை 203
பேக்கின் “ பிரெஞ்சுப் புரட்சிபற்றிய சிந்தனைகள்” பெயினின் * மனிதனின் உரிமைகள் ”
பிரான்சின் அதிகாரம் வரவர அதிதீவிரவாதிகளின் கைக்கு மாறும் எனும் எச்சரிக்கையூட்டும், பிரெஞ்சுப் புரட்சிபற்றிய சிந்தனைகள் என்ற நூலை 1790 இற் பேக்கு பிரசுரித்தார். பிரித்தனில் இந்நூல் சிறந்த பயனைத் தந்தது. சிறப்பாகக் கடந்த நூற்றண்டில் நாட்டை உண் மையில் ஆட்சி செய்த பிரபு குலத்திற்கு இது அச்சத்தையூட்டியது. 1791 இல் இதற்கெதிராக, தொம் பெயின் மனிதனின் உரிமைகள் என்ற நூலைப் பிரசுரித்தார். இதில், அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதும் மாற்று வதும் மக்கள் விருப்பமென்று வற்புறுத்தினர். இக்குடியாட்சிக் கருத் தைப் பலர் ஆதரித்தனர். பெயின் 1792 இற் குடியாட்சிக் கொள்கையைப் போற்றி ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டார். ஆணுல் பிரான்சில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கண்ணுற்ற மக்கள் உள்ளத்தில் அச்சமேற் பட்டதால், இவர் கருத்துக்களுக்கிருந்த செல்வாக்குக் குறைந்தது.
கடிதத் தொடர்புடைச் சபை
பேக்கும் பெயினும் நேரெதிரான இரு கொள்கைகளின் பிரதிநிதிகளாக விளங்கினர். ஆனல் பிரிட்டிசு மக்களிற் பெரும்பாலானவர் பிரெஞ்சுப் புரட்சியை அரசற்ற ஓர் இயக்கம் என்ற பேக்கின் அபிப்பிராயத்தை ஒப்புக் கொண்டனர். அரசாங்கமும் இவரைப் போன்றே அபிப்பிராயப்பட்டதெனி னும், பிரித்தனிற் புரட்சிகர எண்ணங்களைப் பரப்புவதாகக் கருதப்பட்ட சில கழகங்களைக் குறித்து அச்சமுற்றது. இவற்றில் கடிதத் தொடர்புடைச் சபை என்பவை முக்கியமானவையாக விளங்கின. இவற்றுள் மிகப் பெரியதும் மூவாயிரம் அங்கத்தவரைக் கொண்டதுமாகிது "இலண்டன்” என்பது தோமசு ஆடியின் தலைமையில் இருந்தது. இக்கழகங்கள் உண்மையில் மக்கள் கூடுவதற்காகக் கூட்டங்களையேற்படுத்தித் துண்டுப் பிரசுரங்களே வெளியிடுங் கழகங்களாகவே விளங்கின. இவற்றின் கொள்கைகளுக்கும் புரட்சிக்கும் வெகு தூரம். சர்வசன வாக்குரிமையையும் ஆண்டுதோறும் இயங்கும் பாராளுமன்றத்தையும் எற்படுத்துவதே இவற்றின் முக்கிய நோக்கங்கள். ஆயினும் சில அங்கத்தவர் பிரெஞ்சுப் புரட்சிக் கொள்கைகளை வெளிப்படையாக ஆதரித்ததினற் பிற்று இக்கழகங்களைத் தாக்கி, இவற்றின் தலைவர், அங்கத்தவர் ஆகியோர்மேல் வழக்குத் தொடரும்படி கட்டளை யிட்டார். சுகதலந்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணைகளில், ՞ ցւՌ மான பிரதிநிதித்துவம் இன்னும் மிகுதியாக ’ அளிக்கப்படல்வேண்டு மென்று இவர்கள் கேட்டதன்றி வேறு குற்றம் இவர்கள் செய்தார்கள் என்று நிரூபிக்க முடியவில்லை. ஆயினும் “1793தியாகிகள்’ நாடு கடத்தப்பட்டனர். இங்கிலந்திலிருந்த ஒண் துக்கும், ஆடியும் இவர்களை விடஅதிட்டஞ் செய்தவர் களாயிருந்தனர். ஏனெனில் 1794 இல் இவர்கள் விசாரணை செய்யப்பட்ட போது தீர்ப்புக்கூறும் குழுவினர் இவர்களை விடுதலை செய்தனர்.

Page 110
204 பிரான்சுடன் இகல்
ஆளுரிமை விதியைத் தற்காலிகமாக நிறுத்துஞ் சட்டம் (1794)
1794 இல் ஒரு முக்கிய சம்பவம் நிகழ்ந்தது. ஆளுரிமை விதி தற்கா லிகமாக நிறுத்தப்பட்டது. “அரசத் துரோகமாகிய செயல்கள் ” செய்பவர் என்று குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரைக் கணக்கற்ற காலத்திற்குச் சிறையில் வைத்திருப்பதே இதன் நோக்கமாகும். “ சதித்திட்டங்களே நிரூபிக்கும் சாட்சிகளை ” அறிவிக்கும் வெறுப்பிற்குரிய ஒற்று முறையொன்று நிறுவப் பட்டது. இத்தகைய போலிச் சான்றுகளினுற் பலர் சிறை செய்யப் பட்டனர்.
அடக்கு முறைத் திட்டங்கள் சேர்க்கை விதி (1799)
பிற்று அடுத்தபடி தொடர்ச்சியாகச் சில விதிகளை ஏற்படுத்தினர். இவை எழுத்தினுலாவது, பேச்சினலாவது- எவ்விதத்திலும் - “ அரசாங்கத்துக் கெதிராகக் கிளர்ச்சி செய்தலை ’ ஒரு கடுங் குற்றமாக்கி அவ்வாறு செய் வோர்க்குக் கடுந்தண்டனை விதித்தன. நீதிபதியின் அனுமதியின்றிப் பொதுக் கூட்டங்கள் நடைபெறுவது சட்ட விரோதமாகக் கருதப்பட்டது. சீர்தி ருத்தக் கூட்டங்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் 1799 ஆம் ஆண்டுச் சேர்க்கை விதியினுல், “ புரட்சிகரமாக ’ விருக்கக் கூடுமென்ற அச்சத்தினுல், தொழிலாளிகள் தொழிற் சங்கங்களை அமைப்பது தடை செய்யப்பட்டது. இன்னும் அரசியல் யாப்பு மாற்றங்களை ஆதரிப்பது அரசத் துரோகச் செயலாகக் கருதப்பட்டது. w
அக்காலத்து அரசாங்கத்தினுல் அவசியமென்று கருதப்பட்ட இம்முறிகள் எல்லாவற்றிற்கும் தோரிகளினதும், பேக்கு தலைமை பூண்ட பெரும்பான்மை யான உவிக்குக்களினதும் ஆதரவைப் பிற்று பெற்றர். பொட்சும் அவரின் கட்சியைச் சேர்ந்த சிலருமே தம் கொள்கைகளைக் கடைப்பிடித்து, பிரான் சின் மிதமிஞ்சிய காரியங்கள் பிரெஞ்சு மக்களனுபவித்த துன்பத்தினுல் எற்பட்டவை என்று கூறி, ஒரு புதிய உவிக்குக் கட்சியை நிறுவினர்.
பிற்றின் நிதித் தொல்லைகள்
பிற்றின் நிதிச் சீர்திருத்தங்களொன்றும் ஈடேறவில்லை. தேசீயக் கடன் தலைக்கு மேலேறிவிட்டதால், ஆழ்நிதி தொடர்ந்து இயங்குவது பயனற்ற தாகி விட்டது. ஆயினும் இவர், போர் சில காலத்திற்குள் முடிந்து விடும் என்ற தவறன கொள்கையினுல் இதைத் தொடர்ந்து செயற்படுத்தினர். ஒரு பக்கத்தில் ஆழ் நிதியிற் கடனை ஒழிப்பதற்காகப் பணத்தைப் போட்டார்; மறுபக்கத்திற் போரை நடத்துவதற்காக அதை
“ஒற்றன் ஒலிவர் ” இவ்விழிவான வேலையிற் பிரசித்திபெற்று ஈற்றில் நீதிபதிகளும் இவன் கொடுத்த சான்றுகளை எற்க மறுத்தனர்.

பிற்றின் உண்ணுட்டுக் கொள்கை 205
விட மேலாகக் கடன் வாங்கினர். ஆகவே பிரான்சுடன் ஏற்படுத்தப்பட்ட வியாபார உடன்படிக்கை கடைப்பிடிக்கப்படவில்லை. புதிய வரிகள் ஏற் படுத்தவேண்டிய அவசியமிருந்தும் பிற்று அதைச் சரிவர நடாத்த வேண்டிய முறைகளைக் கையாளவில்லை. போர் சில காலத்திற்குள் முடி வடையும் என்று இவர் உறுதியாக நம்பியதால் வரி விதிப்பதிலுங் கடன் வாங்குவதை விரும்பினர். ஆகவே 1797 இல் மதிப்பு வரிகளை மாத்திரம் கூட்டி, 1798 இலேயே வருமான வரியை ஏற்படுத்தினர். இவர் சாதகமற்ற வழிகளிற் கடன் வாங்கி, விரும்பத்தகாத முறையில் அதிகப்படியான வட்டி செலுத்தினர். இதனுல் நாட்டின் மீது அனவசிய மாகக் கடன் சுமையையேற்றினர்.
பிற்றும் அயலந்தும்
அயலந்துபற்றிய பிற்றின் கொள்கையை முன்பு ஆராய்ந்தோம். மன்னன் கத்தோலிக்க விடுதலையைப்பற்றிச் சிந்திக்க மறுத்தபோது, பிற்று 1801 இல் தமது பதவியைத் துறந்தார் என்பதை நாம் இங்கு குறித்துக்கொளல் வேண்டும். ஆயினும் இவர் மீண்டும் 1804 இற் பதவி யேற்றபோது இவ்விடயத்தைக் குறித்தொன்றுஞ் செய்யவில்லை. நியாயமாகப் பார்த்தால் மன்னனின் உறுதியை இவர் ஒருபோதும் மாற்றியிருக்க முடியாதென்றே கூற வேண்டும். ஏனெனிற் சோச்சு கத்தோலிக்கருக்கு விடுதலையளிப்பது தனது முடிசூட்டு ஆணைக்கு முற்றிலும் முரணுகவிருக்கும் என்று கருதினன்.
அடின்றன் அமைச்சு (1801-4)
பிற்றின் இரண்டாவது அமைச்சு (1804-6)
பிற்று பதவியைத் துறந்தபின் இவர் துணைவர்களில் ஒருவரான அடின் றன் பதவியேற்றர். 1802 இல் அமியன்சு உடன்படிக்கையைச் செய்து முடித்தவரும் 1803 இல் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட போரை ஆரம்பப் பருவங்களில் நடத்தியவருமிவரே. ஆயினும் இவர் இப்பதவியை வகிப்ப தற்குத் தகுதியற்றவர்.
* பிற்றுக்கு அடின்றன்
இலண்டனுக்குப் படின்றன் போல் ”
என்று கனிங்கு கேலி செய்தார். அரசியல் நிலை வரவிர மோசமாகி, பழைய வழிகாட்டியே மீண்டும் வரவழைக்கப்பட வேண்டுமென்ற நிலை யேற்பட்டது. பிற்று 1804 இற் பதவியேற்று ஒட்டோபர் 1805 இல்
இது 60 பவுண் வருமானமுடையவர்களிடமிருந்து ஒரு பவுணில் இரண்டு பென்சு வீதம் தொடக்கம் 200 பவுண் வருமானமுடையவர்களுக்கு இரண்டு சிலின் வரை அறவிடப்பட்டது.

Page 111
206 பிரான்சுடன் இகல்
எற்பட்ட பெருமை பொருந்திய திரபல்கார் வெற்றியைக் காணும்வரை உயிரோடிருந்தார். ஆயினும் ஆறு கிழமைகளுக்குப்பின் ஒசுத்தலிற்சு வெற்றி நெப்போலியனை ஐரோப்பாவிலே மிகவும் வலிமயுைடையவனகச் செய்தது. எற்கெனவே உடல் தளர்ந்திருந்த பிற்றை இவ்வெற்றி பெரிதும் உறுத்தியது. இவரின் நெருங்கிய நண்பராகிய உரபெட்டு இடண்டசு, பிரபு மெல்வில், நிதிப் பணத்தை மோசஞ்செய்ததாகப் பெருங் குற்றஞ்சாட்டப் பட்டதும் இவரைப் பெரிதும் உறுத்தியது. இவை இரண்டும் சேர்ந்து இவரை மேலும் பலவீனமாக்கின. சனவரி 1806 இல் இவர் மரண மடைந்தார்.
பிற்றின் எதிர்க் கட்சியினர் இவர் போரைத் திறமையாக நடத்தவில்லை யென்று குற்றஞ்சாட்ட எண்ணியிருந்தனர். ஆனல் இவர் மரணம் யார் மேலும் பழியேற்படாது தடுத்தது. இன்னும் மன்னனும் நிராதரவாக விடப் பட்டதால் இவன் பொட்சை அழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் எற்பட்டது.
சகல வல்லமைகளும் பெற்ற அமைச்சு (1806)
அடிமை வியாபார ஒழிப்பு
ஐரோப்பியக் கண்டத்தில் நடைபெறும் பயங்கர நிலைமையை நோக்கி எல்லாக் கட்சியினரும் தாங்கள் ஒருமுகமாக நிற்கவேண்டுமென்று கருதிய தால், ஒரு கூட்டுக்கட்சி அமைச்சு அமைக்கப்பட்டது. பொட்சு, கிரென்வில், அடின்றன் ஆகியோர் ஒன்றுசேர்ந்தனர். எல்லாக் கட்சியிலுமுள்ள திறமை சாலிகள் மந்திரி சபையிலிடம் பெற்றதால் இது “ சகல வல்லமைகள் ’ என்ற மறுபெயரைப் பெற்றது. ஆயினுங் கொள்கையளவில் வேற்றுமை யேற்பட்டதால், இவர்களின் சேர்க்கை அதிக பயனளிக்கவில்லை. பொட்சும் அவர் துணைவரும் பாராளுமன்றச் சீர்திருத்தத்தையும் கத்தோலிக்க விடுதலையையும் விரும்பினர். ஆனல் இவர்களின் சக மந்திரிகள் இவற்றி லொன்றையாவது எற்க மறுத்தனர். பொட்சு படையைத் திருத்தி படை விதி யென்பதை நிறுவுவதில் மன்னனின் கடும் எதிர்ப்பிற்காளாகி ஞலும் அதனை நிறுவினர். ஆயினுங் கொடிய அடிமை வியாபா ரத்தை நிறுத்தும் விதி எற்படுத்தப்பட்டது மட்டுமே குறிப்பிடத் தக்க செயலாகும். (அடிமைகளை விடுவிப்பது இன்றுஞ் சாத்தியமாக வில்லையாயினும் இவ்விதி அடிமைகளைப் பிடித்து விற்றுப் பணம் உழைப்
1 குற்றஞ் சாட்டப்படுமுன் மெல்லில்மீது கண்டிக்கும் வாக்கெடுக்கப்பட்டது. உண்மையில் வாக்குக்கள் சமமாகவிருந்தன. ஆனற் பிரதிநிதிச் சபைத் தலைவர் பல நிமிட மெளனத்தின் பின் தமது வாச்கை மெல்விலுக்கெதிராக அளித்தார். உடனே பிற்றின் எதிர்க்கட்சியினர் களிப்புடன் ஆரவாரித்தனர். தம் கன்னங்களின்மீது வழிந்த கண்ணிசை மறைப்பதற்காகப் பிற்று தமது தலையணியைக் கசக்கி நெற்றியின்மீது இழுத்து விட்டுக் கொண்டார். இவர் கட்சியைச் சேர்ந்த இளைஞர் இவரைச் சூழ்ந்து மறைத்துச் சபையினின்றும் அழைத்துச் சென்றனர்.

பிற்றின் உண்ணுட்டுக் கொள்கை 2O7
பதை நிறுத்தியது). அடிமை வியாபார ஒழிப்பு விதிதான் பொட்சின் கடைசிச் செயலாகவிருந்தது. எனெனில் இவர் பதவியேற்ற எட்டு மாதங் களுக்குப் பின் மரணமடைந்தார்.
இவ்வொரு சீர்திருத்தம் மட்டுமே சாத்தியமாகவிருந்தது. ஏனெனில் இதைத் தொடர்ந்த ஆண்டுகளில் நெப்போலியனுக்கெதிராக ஏற்பட்ட போராட்டம் அரசாங்கத்தின் சத்தி முழுவதையும் ஈர்த்துக்கொண்டது. அடக்கு முறையும் வளருந் துன்பத்தின் சாயலுமே இந்நூற்றண்டின் முதற் பத்தாண்டுகளிலும் மேலோங்கியிருந்தன. இது சமாதானமேற்பட்ட பின் தொடரவிருந்த சீர்திருத்தம் அவசியம் என்ற அதிகாரக் குரலுக்கு வழிகாட்டியாய் அமைந்திருந்தது.
போட்டிலந்தின் அமைச்சு
பொட்சின் அமைச்சின்பின் திறமையற்ற போட்டிலந்து இறைமகனின் கீழ் ஒர் அமைச்சு அமைக்கப்பட்டது. இவர் திறமையற்றவராகவிருந்தாலும் இவர் அமைச்சில் காசிறீ, கனிங்கு என்ற வீர இளைஞர்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் பிற்காலத்தில் எமது வெளிநாட்டுக் கொள்கையைத் திறம்பட நடாத்தவிருந்தனர். “ புரட்சிகர தத்துவங்களுக்' கெதிராக அதிக மனவெழுச்சியிருந்தபடியாலும் எவ்விதமான சீர்திருத்தமும் புரட்சி யில் முடியும் என்ற எண்ணத்தினலும் முக்கியமான காரியமொன் றையும் இக்காலத்தில் மேற்கொள்ள முடியாமலிருந்தது.
பதிலாட்சி (1811)
1811 இலேற்படுத்தப்பட்ட பதிலாட்சியொன்றுதான் இக்காலத்தில் நடந்த குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி. அரசனின் மாற்றற்கரிய தேக நிலையினல் இது அவசியமாகியது. 1812 இல் இவன் பைத்தியம் இனித் தெளியாது என்றறியப்பட்டவுடன் உவேல்சு இளவரசன் மன்னனனுகக் கடமையாற்று வதற்குரிய பூரண அதிகாரங்களையும் பெற்றன். இளவரசன் சுயநல முடையவனுகவும் கெட்டவனுகவுமிருந்தாலும், இவன் முன்பு உவிக்குக் களுக்கு ஆதரவளித்து, அவர்களின் நண்பனுகவிருந்தான். இவன் விரும்பியிருப்பினும் சீர்திருத்தத்திற்கேற்பட்ட பொது எதிர்ப்புக்கெதிராகப் போராடியிருக்க முடியது. ஆயினும் இவன் தன் கொள்கைகளையொட்டி நடப்பதற்கு ஒருவித முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை. இவன் உவிக்குக் களைக் கைவிட்டு, மந்த புத்தியும் பிற்போக்குக் கொள்கையுடையவருமாகிய பேசிவலை மந்திரியாகத் தேர்ந்தெடுத்தான்.
பேசிவல் கொலை (1812)
பேசிவல் 1812 இல் மக்கட் சபையின் தலைவாயிலில் ஒரு பைத்தியக் காரனற் சுட்டுக்கொல்லப்பட்டதால் இவரமைச்சு சில காலத்திற்குள் முடி

Page 112
208 பிரான்சுடன் இகல்
வுற்றது. பிரபு இலிவபூல் இவர் பதவியை ஏற்றர். நாட்டின் வலிமை, சத்தி, திறமை ஆகியவை யாவும் நெப்போலியனுக்கெதிராகப் போராடு வதிற் செலவாகியபடியால் உண்ணுட்டு அலுவல்களைக் கவனிப்பதற்குப் போதிய சத்தியிருக்கவில்லை.
நீண்ட போர்களினல் அதிகச் சோர்வேற்பட்ட போதிலும் பதினெட்டாம் நூற்றண்டில் கலையும் இலக்கியமும் மிக்க சிறப்புற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பதினெட்டாம் நூற்றண்டில் ஒவியக்கலையும் இலக்கியமும்
பிரிட்டிசு ஓவியக்கலையிற் பிரசித்தி பெற்ற பெயர்கள் இக்காலத்துக் குரியன. இந்நூற்ருண்டின் முற்பகுதியில் அங்கத ஒவியர்களிற் பிறந்தவ ராகிய ஒகாது என்பவரும், பிற்பகுதியில் இ,ே நோல்சு, உரொமினி, இரே பேன், அலன் இராமிசே, கேன்சுபரோ ஆகியோரும் வாழ்ந்தனர். இவர்கள் உருவப் படங்கள் வரைவதைச் சிறப்புறச் செய்தனர். இவர்கள் மூலம் பிரித்தன் வெளி நாடுகளில், ஒவியக் கலையில் மேன்மையுற்றது.
மூன்ரும் சோச்சின் ஆட்சியின் முற்பகுதியில் இலக்கியத்திற் சிறந்த “ அமர கலாநிதி ” யோன்சன் வாழ்ந்தார். பொசுவல் எழுதிய இவரின் வாழ்க்கை வரலாறு இப்போதும் உயர்தர இலக்கிய நூல்களிலொன்ருக விளங்குகின்றது. இன்னும் அக்காலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யப் பலரைத் தூண்டியுமுள்ளது. கிபன், உரோமப் பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூலை எழுதினர். ஈடிணையற்ற பேக்கின் சொற்பொழிவு களும் இக்காலத்துக்குரியன. சுகதலந்துக் கவிகளிற் சிறந்தவராகிய உரபெட்டு பேண்கம் இக்காலத்தில் தோன்றினர். பிரெஞ்சுப் புரட்சியின் காலத்திலேயே * காதற்’ கவிகளாகிய செல்லி, கீற்று, சுகொது, உவேட்சுவேது ஆகியோர் தோன்றினர். சுகொது, வேவலி நாவல்கள்மூலம் பிரசித்தி பெற்றவர். நெப் போலியப் போர் நிகழ்ந்த ஆண்டுகளிற் பைரன் புகழுற்றர். அப்போராட் டத்தின் நடுப் பகுதியிற் சேன் ஒசுதின் தம் நாவல்களை எழுதினர். பத்தொன்பதாம் நூற்றண்டில் விளங்கிய இலக்கியச் சிறப்பின் விதைகள் பதினெட்டாம் நூற்றண்டிற்குரியனவே.
இவர் வரைந்த சிறந்த ஓவியங்களிற் சில இலிங்கன் இன் பீல்சிலுள்ள சோன் பொருட் காட்சிச்சாலையிற் காணப்படுகின்றன.

ஒன்பதாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
(1783-1815)
பிரித்தானிய மன்னர்கள்
மூன்றம் சோச்சு (1760-1820)
முக்கிய அந்நிய நாட்டு மன்னர்கள்
பிரான்சு : பதிஞரும் உலூயி (1774-1792)
முதற் குடியரசு (1792-1799) நெப்போலியன் போனபாட்டு: முதற் கொன்சல் (1799-1804) சக்கரவர்த்தி (1804-1815)
சுபெயின் : மூன்றம் சாள்சு (1759-1788)
நான்காம் சாள்சு (1788-1808) யோசப்பு போனபாட்டு (1808-1814) ஏழாம் பேடினன் (1814-1833)
பேரரசு : இரண்டாம் யோசப்பு (1765-1790)
இரண்டாம் இலீயப்போல் (1790-1792) இரண்டாம் பிரான்சிசு (1792-1835)
(பரிசுத்த உரோமப் பேரரசு முடிவுற்றது 1806)
A.
இரசியா : இரண்டாங் கதரின் (1762-1796)
முதலாம் போல் (1796-1801) முதலாம் அலகுசாந்தர் (1801-1825)
பிரித்தானிய பிரதம மந்திரிகள்
பிற்று (இளையவர்) : (1783-1801) அடின்றன் : . (1801-1804) பிற்று : (1804-1806) இரென்வில்-பொட்சு (கூட்டு) (1806-1807) போட்டிலந்து : (1807-1809) பேசிவல் : (1809-1812) இலிவபூல் : (1812-1827)
209

Page 113
210 ஒன்பதாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
குறிப்பு 104.-பதினெட்டாம் நூற்றண்டின் பிற்பகுதியில் அயலந்து (1760-1795)
1. அரசியற் குறைகள்.
(அ) தண்டச் சட்டம் (1727) எந்த உரோமன் கத்தோலிக்கனுக்கும் வாக்களிக்கவோ உத்தியோகம் வகிக்கவோ, பல்கலைக்கழகத்திற் கல்வி பயிலவோ, ஆசிரியராகக் கடமை யாற்றவோ, காணி வாங்கவோ உரிமையளிக்கப்படவில்லை. எந்தப் புறத்தசித்தாந்தனுக்கும் உரோமன் கத்தோலிக்கரை மணக்கவோ காணியை அவர்களுக்கு அளிக்கவோ முடியாது. (ஆ) பழைய பொயினின் விதிப்படி, ஐரிசுப் பாராளுமன்றத்தினல் நிறைவேற்றப்படுஞ் சட்டங்களெல்லாம் இங்கிலிசு அமைச்சின் சம்மதத்தைப் பெறவேண்டியிருந்தது. ஆனல் இங்கிலிசுப் பாராளுமன்றம் அயலந்தைக் கட்டுப்படுத்துஞ் சட்டங்களை நிறைவேற்றும் உரிமையைப் பெற்றிருந்தது. (இ) எந்த உரோமன் கத்தோலிக்கனவது ஐரிசுப் பாராளுமன்றத்தில், பிரதிநிதியாகும் உரிமையையோ அதற்கு வாச்களிக்கும் உரிமையையோ பெறவில்லை. இன்னும் மூன்றில் இரண்டு பங்கு அங்கத்தவர் தனிப்பட்ட மனிதர்களால் நியமனஞ் செய்யப்பட்டனர். (ஈ) எல்லா உத்தியோகத்தரும் இங்கிலந்தினல் நியமிக்கப்பட்டனர். இவர்கள் எல்லோரும்
இங்கிலிசுக்காரராக விருந்தனர்.
2. பொருளாதாரக் குறைகள்.
(அ) ஐரிசு மக்களுக்கு அனுகூலமற்ற வகையில் ஐரிசு விவசாயமும் வியாபாரமுங் கட்டுப் படுத்தப்பட்டன. ஆடுமாடுகளேயாவது கம்பளி உற்பத்திப் டொருள்களையாவது ஐரிசு மக்கள் இங்கிலந்துக்கு ஏற்றுமதி செய்யலாகாது. இங்கிலந்துக்குப் பக்குவப்படுத்தப் படாத ஆட்டு மயிர் அனுப்பப்படின் அதற்கு அதிகப்படியான வரி விதிக்கப்பட்டது.
(ஆ) காணிகள் பறிமுதல் செய்யப்பட்டன : முக்கால் பகுதி இங்கிலிசு நிலச் சொந்தக்காரருக்கு
உரிமையாகவிருந்தது.
(இ) மக்களில் ஐந்தில் நான்கு பங்கு உரோமன் கத்தோலிக்கராயிருந்தும் அயலந்து தலைமைக் கிறித்துவத் திருச்சபைக்குப் பத்திலொரு பங்கு வரி கட்ட வேண்டியிருந்தது.
3. பதினெட்டாம் நூற்றண்டிலேற்பட்ட சீர்திருத்தங்கள்.
அமெரிக்கப் போர் நடந்த சமயத்திற் பிரிட்டிசார் ஐரிசாருடன் சமாதானஞ் செய்ய
வேண்டி யேற்பட்டதால்
(அ) தண்டச் சட்டம் ஒழிக்கப்பட்டது (1778).
(ஆ) ஐரிசு வியாபாரக் கட்டுப்பாடுகள் ஒழிக்கப்பட்டன (1780).
(இ) பொயினின் சட்டம் நீக்கப்பட்டு ஐரிசுப் பாராளுமன்றம் சுயாட்சியைப் பெற்றது.
இன்னும் பிரிட்டிசுப் பாராளுமன்றம் அயலந்தின்மீது அதனைக் கட்டுப்படுத்துஞ் சட்டங்கலே நிறைவேற்றும் உரிமையை இழந்தது (1782). இதனுல் சட்டங்களை உண்டாக்குஞ் சுதந்திரத்தையும் பெற்றது.
4. கிராட்டன் பாராளுமன்றம்.
என்றி கிராட்டனின் தலைமையில் ஐரிசுப் பாராளுமன்றம் இருந்த காலம் மிக்க திறமையுற்ற காலமாக விளங்கியது. இவர் உரோமன் கத்தோலிக்கரின் கடைசிக் குறைபாட்டையும் நீக்க விரும்பினதோடு, “ கத்தோலிக்க விடுதலை ’யையும் விரும்பினர்-அதாவது பாராளு மன்றத்திற் கத்தோலிக்கர் அங்கத்துவம் வகிக்கும் உரிமை பெறுவதையும், உத்தியோகம்உதாரணமாக வழக்கறிஞர், போர்வீரர் பதவிகள்-வகிப்பதையும் விரும்பினர்.

ஒன்பதாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள். 211
குறிப்பு 105.-சாள்சு சேமிக பொட்சு (1749-1806) a மேன்மையான உவிக்குக் குடும்பத்தைச் சேர்ந்த திறமைபெற்ற இளைஞர், 'சிறந்த
சொற்பொழிவாளர். விடுதலைக் கொள்கையை எங்கும் ஆதரித்தார்.
1.
அமெரிக்கக் குடியேற்ற நாடுகளை ஆதரித்து அவற்றை ஆதரித்த கட்சிக்குத் தலைமை பூண்டார் (1775).
. மன்னனின் அதிகாரம் அதிகரிப்பதை எதிர்த்துப் பாராளுமன்றச் சீர்திருத்தத்தையும்
விரும்பினுர்,
நிதானமற்ற தன்மையுடைய உவேல்சு இளவரசரின் நண்பர். பொட்சுடன் இவர் பூண்ட
நட்பு பொட்சுக்குத் தீமையை விளைவித்தது. இதனல் மன்னன் பொட்சின்மீது கொண்ட வெறுப்பு நிலைத்தது.
. பிரபு நோதின் வீழ்ச்சியேற்பட்டபோது உரொக்கிங்காம் அமைச்சைச் சேர்ந்தார் (1782);
செல்பாணின் கீழ் கடமையாற்ற மறுத்தார். ஆகவே, முன்பு தனது எதிர்க்கட்சி யினராக விளங்கிய நோதுடன் சேர்ந்து “ இழிவான கூட்டமைப்பு ” என்பதை ஏற்படுத்தி ஞர் (1783), இந்தியப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு முறியை எற்படுத்த முயற்சித்தார் (1783). இதில் தோல்வியுற்று அவர் பதவியை இளைய பிற்று எற்றர். .
இந்தியர்களைக் கொடுமைப் படுத்துகின்ருசென்று எண்ணி உவாரன் ஏசிதிங்கை எதிர்த்தார்
(1786).
. பிரெஞ்சுப் புரட்சியை ஆதரித்த வீரர் பிரெஞ்சு மக்கள் தமது அரசாங்கத்துக்கெதிராகக்
கலகமிட்டது நியாயமென்றர். பிரித்தனிலேற்பட்ட பிற்றின் அடக்கு முறைகளைக் கடுமை யாக எதிர்த்தார். பிரான்சுக் கெதிாாக ஏற்பட்ட போரை எதிர்த்தார் (1793).
, பிற்று இறந்தவுடன் “சகல வல்லமைகளையும் பெற்ற அமைச்சைச் ” சேர்ந்தார் (1806) .
போரை முடிக்க எண்ணினர். ஆனல் நெப்போலியனுடன் இணக்கத்திற்கு வரமுடிய வில்லை. அடிமை வியாபாரத்தை ஒழிக்க உதவினர்.
குறிப்பு-பொட்சு தம் வாழ்வை-சிறப்பாக * இழிவான கூட்டமைப்பில் * (1783) பதவி யேற்றதால் மக்கள் ஆதரவையிழந்து, தமது வாழ்வையும் சீர்குலைத்தார். மன்னன் இவரை எப்போதும் வெறுத்தான். பிரெஞ்சுப் புரட்சி 4 உக்கிரமாக வளரவும் அதனை ஆதரித்த பொட்சு மதிப்பிழந்தார்.
குறிப்பு 106.-எடுமன் பேக்கு (1729-1797)
பிறப்பில் ஐரிசாராகவிருந்து 1765 இல் உலிக்குப் பாராளுமன்றத்திற் புகுந்து, நோது பதவி
துறந்ததும் பொட்சுடன் பிரபு உரொக்கிங்காமின் கீழ் கடமையாற்றினர். *
2
அமெரிக்க குடியேற்ற நாடுகளுடன் இணக்கம் பூண்டிருக்குங் கொள்கையை ஆதரித்தார். . கத்தோலிக்க விடுதலையை ஆதரித்தார். ۔ ۔
. எல்லாச் சமயங்களும் சமமாக நடத்தப்பட வேண்டுமென்ற கொள்கையை ஆதரித்தார்.
தண்டச் சட்டங்களின் சீர்திருத்தத்தையும் அடிமை வியாபார ஒழிப்பையும் விரும்பினர். ஆயினும் வாக்குரிமை நீடிப்பதையும், பாராளுமன்ற இடங்கள் திருப்பி அமைக்கப் படுவதையும், விரும்பவில்லை. அன்றியும் பிரிட்டிசு அரசியல் நிர்வாகம் சீர்திருத்தப்பட வேண்டியதில்லையென்றும் எண்ணினர்.
. இவர் வாழ்க்கையின் பிற்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியைக் கடுமையாக எதிர்த்ததால்
போரையும் பிற்றின் அடக்குமுறைகளையும் ஆதரித்தார். 9-J. N. R. 23293 (3/58)

Page 114
22 ஒன்பதாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
7. இவரின் சொற்பொழிவுகள் இன்றும் ஆங்கில வசன நடைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. இவற்றிற் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கலை-தற்கால அமைவின்மை பற்றிய சிந்தனைகள் (கட்சித் திட்டத்தை ஆதரிப்பது), அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் (சுயாட்சியுடைய குடியேற்றநாடுகள் கொண்ட பேரரசுபற்றிக் கூறல்), பிரெஞ்சுப் புரட்சி {அரசாங்கத்தில் அதிர்ச்சி தரும் மாறுதல் ஏற்படக் கூடாதெனல்).
8. உவாரன் ஏசிதிங்குக்கு எதிராகப் பிரசாரஞ் செய்தல்.
9. நடுநிலை அரசியல் தத்துவங்களேப்பற்றி எடுத்துரைப்பதில் சிறந்தவர்.
குறிப்பு 107-உவில்லியம் பிற்று, இளையவர் (1759-1806)
இருபத்துநான்கு வயதாகுமுன்னரே கருவூ: நாயகஞகி இருபத்துநான்கு வயதடைந்ததும் பிரதம மந்திரியானுர் (1783).
1. நிதியாள்வலர் பிற்று.
(அ) வியாபாரக் கட்டுப்பாடுகளை நீக்கும் வண்ணம், வரிகளை அதிகமாகக் குறைத்தார்.
(ஆ) நாட்டுக் கடனைக் குறைப்பதற்கு ஆழ் நிதியை ஏற்படுத்தினர்.
(இ) பிரான்சுடன் வியாபார உடன்படிக்கை (1786).
(ஈ) அயலந்துடன் கட்டுப்பாடற்ற வணிகத்தை விரும்பினுர், கப்பலோட்டுஞ் சட்டங்கள் அயலந்தைப் பாதிக்காவண்ணம் அவற்றை ஒழித்தார் (1788). 1800 இல் அயலந் துடன் கட்டுப்பாடற்ற வணிகத்தைத் தொடக்கி வைத்தார்.
(உ) ஆயினும் போர் மூண்ட பின்பு பிரான்சுடன் ஏற்படுத்திய உடன்படிக்கையைக் கைவிட்டு, கடனைத் தீர்ப்பதற்கென ஆக்கிய ஆழ்நிதி பயனற்றதாயினும் அதை ஒழியாது வைத் திருந்து, வரியேற்படுத்துவதிலும் பார்க்க அதிக வட்டிக்குக் கடன் வாங்கினர். இவர், போர் சீக்கிரம் முடியும் என்ற தவறன எண்ணத்துடன், தம் திட்டங்களே யெல்லாம் வகுத்தார்.
2 பிற்றும் பேரரசும்.
(அ) இந்தியா-இவரின் இந்தியா விதி (1784) ஆள்பதி நாயகத்துக்கும் அவரின்
குழுவிற்கும் பிரிட்டிக அரசசபையைப் பொறுப்பாளியாக்கியது.
(ஆ) கனடா-இவரின் கனடா விதி (1791) கனடாவை கீழ்க்கனடா (அல்லது பிரெஞ்சு), மேற்கனடா என இரண்டாகப் பிரித்தது. வெவ்வேறு சாதியினருக்கிடையிற் கலக மேற்படாது தடுக்கவே இவ்வண்ணஞ் செய்யப்பட்டது.
(இ) ஒசுத்திரேலியா-முதற் குடியேற்றங்கள் அனுப்பப்பட்டன (1788).
3. பிற்றும் சீர்திருத்தமும்.
பாராளுமன்றச் சீர்திருத்தத்தை விரும்பினர். 36 பாழடைந்த பரோக்களுக்கு :ொக்குரிமையளிக்காது, அங்கத்தவர் தொகுதிகளேத் திருப்பியமைப்பதற்கு ஒரு முறி (1785). இது சட்ட பூர்வமாகப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. அதோடு போர் மூண்டு சீர்திருத்தங்கள் கைவிடப்பட்டன.
ஐக்கியச் சட்டத்துடன் (1800) கத்தோலிக்க விடுதலையை இவர் விரும்பினரெனினும் மன்னன் இதற்கு உடன்படவில்லே.

ஒன்பதாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 2 3
குறிப்பு 108.-பிற்றும் பிரெஞ்சுப் போரும் (1793)
1. பிற்று ஆரம்பத்தில் பிரான்சுடன் போரிட விரும்பவில்லை. இதனுற் பிரெஞ்சுப் புரட்சியின்
முதல் மூன்று ஆண்டுகளிலும் பிரித்தன் இதிற் சேராமல் ஒதுங்கி நின்றது.
போர் ஏற்பட்டதற்குரிய காரணங்கள். 1792 இற் ஒசுத்திரிய நெதலன்சைப் (பெல்சியம்) பிரெஞ்சினர் கைப்பற்றி, புரட்சி செய்யும் எந்நாட்டிற்கும் தாம் உதவி செய்வதாகக் கூறினர் செல்லு நதி எல்லாவகையான வியாபாரத்துக்கும் திறந்து விடப்பட்டதெனக் கூறினர். பிரிட்டிசு வணிகத்தை வளர்ப்பதற்காக ஐரோப்பிய உடன்படிக்கையின்படி இந்நதி மூடப் பட்டிருந்தது.
பிரான்சினர் ஒல்லந்தின்மீது படையெடுப்பதாகக் கூறினர். பிரிட்டிசு அக்கரைப் பிரதேசத் தைப் பகைவரின் ஆதிக்கத்தில் விட விரும்பவில்லை.
2. புரட்சிகரப் போர்.
(அ) பிற்றைத் திறமையுள்ள யுத்த மந்திரியென மக்கள் கருதவில்லை. "சிறு படையெடுப் புக்களிற் பணத்தை விரயஞ் செய்தார். இவ்வண்ணம் 1793 இல் இவர் மேற்கிந்தியத் தீவுகள், துலன், பெல்சியம் ஆகிய இடங்களுக்குப் படைகளை அனுப்பினர். (ஆ) தமததிகாரத்தின் கீழ் கடமையாற்றுவதற்குத் தகுந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதில்
தம் தந்தையின் திறமையை இவர் பெற்றிருக்கவில்லை. யோக்கு இறைமகனுக்குப் படை அதிகாரத்தை மன்னன் அளிக்கும்படி விட்டார். (இ) பயனற்ற நேயருக்குச் சகாயஞ் செய்வதிற் பணத்தை வீணுக்கினர். இதற்குதாரண மாகப் பிரசிய மன்னனைக் கூறலாம். இவன் தனக்கனுசரணையாகவுள்ளபோது நெப்போலியனின் நிபந்தனைகளையேற்று, போரிட வேண்டிய சமயத்திற் போரிட மறுத்தான். (ஈ) நேயரெல்லோரும் திறமையற்றவராக விளங்கியபடியால் பிற்றுக்கு அவர்கள் இடர்தருபவர்களாக இருந்தனர். அவர்களின் பிழைகட்கு பிற்று துன்பமுறவேண்டி யிருந்தது என்பதை நாம் கவனித்தல் வேண்டும். இவர் ஒருபோதும் மனந்தளராது, ஒன்றிற்குப் பின் ஒன்றுகப் புரட்சிக்கெதிராகக் கூழிக்கட்சிகளே விடாமுயற்சியுடன் ஏற் படுத்தினர். இன்னும் மிக்க திறமையுள்ள நெப்ப்ோலியனைச் சமாளிக்க வேண்டிய இவரின் துரதிட்ட நிலையும் இவருக்கு இருந்தது.
குறிப்பு 109.-பிரெஞ்சுப் போரினுற் பிற்றின் உண்ணுட்டுக் கொள்கையில் மாறுத லேற்படல் 1. பிற்று தமது வாழ்க்கையை சீர்த்திருத்தக்காரராகவும், அடம் சிமிதின் நண்பனுகவும் தொம் பெயின் கூறியது சரி ' என்றர்.பெயின் “மனிதனின் உரிமைகள்”
G3
ஆரம்பித்தார் என்னும் நூலை எழுதிய சீர்திருத்தக்காரர்.
\. போர் இவரைப் பிற்போக்குக் கொள்கையுடையவராக மாற்றியது. ஏனெனில் இவர்
புரட்சிகர எண்ணங்கள் இங்கிலந்துக்குப் பரவிவிடுமென்றஞ்சினர். (அ) இத்தகைய எண்ணங்கள் முளையிலேயே கிள்ளப்படல் வேண்டுமெனக் கருதி “ கடிதத் தொடர்புடைக் கழகங்களைத்” தாக்கினர். இச்சங்கங்கள் தத்தமக்குள் கடிதப் போக்கு வரவு வைத்துக்கொண்டிருந்த சீர்திருத்தச் சங்கங்களாகும். (ஆ) முற்றிய சீர்திருத்தக்காரர்.மீது வழக்குத் தொடர்ந்தார். அதன் பயனக அரசியல் வழக்குக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. சுகதலந்தில் 1793 தியாகிகளில் சிலர் மீது (மூர், பாமர் ஆகியோர்) வழக்குத் தொடரப்பட்டது. சிலர் நாடு கடத்தப்பட்டனர்.

Page 115
214 ஒன்பதாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
இங்கிலந்தில் ஆடியும் ஒண் துக்கும் விசாரணை செய்யப்பட்டு (1794) விடுதலை செய்யப்
பட்டனர். (இ) 1795 * இரு விதிகள் ’ அரசாங்கத்துக்கெதிராகப் பேசுவதையுங், கிளர்ச்சி செய்வதையுங் கடுங் குற்றமாக்கின. நீதிபதியின் உத்தரவின்றிப் பொதுக் கூட்டங்கள்
வைக்கப்படுவது சட்ட விரோதமாகக் கருதப்பட்டது. (ஈ) " பிரிட்டிசு அரசியல் நிர்வாகத்தை மாற்றுவதற்கு ’ செய்யப்படும் முயற்சிகள்
அரசத் துரோகமாகக் கருதப்பட்டன.
(உ) சேர்க்கை விதிகள் (1800) தொழிலாளிகளை ஒரு சங்கமாகச் சேர்வதைத் தடுத்தன.
இதன் பயனகத் தொழிற் கழகங்கள், சங்கங்கள் யாவுஞ் சட்ட விரோதமாகக் கருதப் பட்டன.
குறிப்பு 110.-பிற்றும் அயலந்தும்
கிராட்டனின் பாராளுமன்றம் நடுநிலையில் நின்றது. ஆனல் உல்புத் தோனின் தலைமையி
லிருந்த அதிதீவிரவாதிகள் அயலந்து பூரணச் சுதந்திரம் பெறவேண்டுமென விரும்
பினர். ஐக்கிய ஐரிசுக்காரர் சங்கம் நிறுவப்படல் (1791).
பிற்று சீர்த்திருத்தத்தின் அவசியத்தை உணர்ந்தார். 1793 இல் 40 பவுணுக்கு மேல்
இறையிலியற்ற நிலச் சொந்தக்காரராயிருந்த உரோமன் கத்தோலிக்கருக்கு வாக்குரிமை
அளிக்கப்பட்டது.
பிற்கவில்லியம் ஆள்பதியாக அனுப்பப்பட்டார். இவர் கட்டுப்பாடுகளினின்றும் பூரண
விடுதலையளிப்பார் என்று வாக்குறுதியளித்தார். பிற்று இதை மறுத்தார் (1795).
ஐக்கிய ஐரிசுக்காரர் புரட்சிப் பிரான்சுடன் சேர்ந்து சதிசெய்தல்.
(அ) பந்திரிக் குடாவில் இறங்க முயற்சித்த பிரெஞ்சுப் படை தோல்வியுற்றது (1796).
(ஆ) அல்சரிற் கலகம். பிற்று அல்சரைப் படை நீக்கம் செய்யும்படி கட்டளையிடல் ; அதிகக்
கண்டிப்பு காட்டப்பட்டது (1797).
(இ) 1798 ஐரிசுக் கலக இயக்கத்தை பிரபு எட்டுவேட்டு பிற்செறல் ஒரளவு உருவாக்கினர். பிரெஞ்சுப் படை முறியடிக்கப்பட்டது. வினிகர் குன்றில் ஐரிசார் தோற்றனர். பிரெஞ்சுப் படைகள் உலோ சுவிலி என்னும் இடத்தில் தோல்வியுற்றன.
. பிற்று ஐரிசுப் பாராளுமன்றத்தை ஒழிக்கத் தீர்மானித்தல் (1799).
ஐக்கிய விதி பின்வருவனவற்றல் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது :- (அ) அங்கத்தவரின் வாக்குக்களைப் பெறும் பொருட்டு இளைப்பாறற் சம்பளம் வழங்கப்படு
மென வாக்குறுதியளித்தது. (ஆ) கட்டுப்பாடற்ற வியாபாரமமைக்கப்படுமென வாக்குறுதியளித்தது. (இ) கத்தோலிக்க விடுதலையளிக்கப்படுமென ஒப்புக்கொண்டது.
. ஐக்கிய விதி (1800).
(அ) அயல்ந்து தனது பாராளுமன்றத்தை இழந்தது. (ஆ) இங்கிலிசுப் பாராளுமன்றத்துக்கு 100 அங்கத்தவரையும் 28 பிரபுக்களையும் அனுப்
பியது.
(இ) இங்கிலிசு அரசிறைக்குப் பதினேழில் இரண்டு பங்கை அயலந்து அளித்தல்.
(ஈ) அயலந்து தன் நீதி மன்றங்களையும் உண்ணுட்டுக் குடிச்சேவையையும் ஆளல்,

ஒன்பதாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 215
ஆணுல், பிற்று (மன்னனின் போக்கினல்) உரோமன் கத்தோலிக்க விடுதலையை அளிக்க முடியவில்லை. இதன் பயனக ஐரிசுப் பாராளுமன்ற அங்கத்தவரெல்லோரும் புறத்தசித் தாந்தராக விருந்தனர் : உரோமன் கத்தோலிக்கர் ஒருவருக்கும் பதவியேற்க உரிமையில்லை. அன்றியும் தலைமைக் கிறித்துவத் திருச்சபைக்கே பத்தில் ஒரு பங்கு வரிகளெல்லாஞ் செலுத்தப்பட்டன.
குறிப்பு 111.-புரட்சிப் பிரான்சுடன் போர் (1793-1798)
குடியரசுப் பிரான்சுக்கு எதிராக ஒசுத்திரியா, பிரசியா, ஒல்லந்து, சுபெயின், சுவீடன் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பைப் பிரித்தன் சேர்த்தது. பிரித்தன் பேரிடருற்றது. (அ) எனெனில் இது துலன், பிரித்தனி, இடன்கேக்கு, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய
இடங்களுக்கு அளவுக்கு மீறிய சிறு படைகளை அனுப்பியது (எங்கும் தோல்வியுறல்) 1793. (ஆ) ஒள முதலாம் யூன் போரை வென்று நன்னம்பிக்கை முனையைக் கைப்பற்றின
ரெனினும் (1795) கடலில் தமது சத்தியை உபயோகிக்கவில்லை. அன்றியும் பிரெஞ்சுத்
துறைமுகங்களுக்கு போக்குவரவுத் தடையும் இடவில்லை. 渗
. 1797 இற்குப் பின் பிரித்தன் தனது கடற் பலத்தை அதிகமாகப் பயன்படுத்தியது.
சென் வின்சன், (நோரிலேற்பட்ட கலகத்திற்குன்பின்) கம்படவுன் (1797) ஆகிய போர்களில் வெற்றி பெற்றது. நைல் போரினுல் நெப்போலியனை எகித்தில் துணையின்றித் தனித்து நிற்கச் செய்தது (1798).
. நெப்போலியனுடன் போர்-முதற் பருவம், 1798-1802. 1799 இல், எகித்தில் தோல்வி
யுற்றபின்பு நெப்போலியன் பிரான்சுக்குத் திரும்பிவந்து கொன்சலானன், போர் இப்போது இவனுக்கெதிராகவிருந்தது. ஒசுத்திரியா பிரான்சுடன் சமாதானஞ் செய்து கொண்டது.
பிரித்தனுக்கெதிராக இரசியா, பிரசியா, தென்மாக்கு, சுவீடன் (1801) ஆகிய நாடு கள் படைபூண்ட நடுநிலைமையை மேற்கொண்டன. ፻ இதற்கெதிராகப் பிரித்தன் கோபனேகன் போரை வென்று (1801) மேற்கில் மேற்கிந்தியத் தீவுகளைக் கைப்பற்றியது.
அமியன்சுச் சமாதானம் (1802).
(அ) இலங்கையையுந் திரினிடாட்டையுந் தவிர பிரித்தன் கைப்பற்றிய ஏனைய நாடுகளைத்
திருப்பிக் கொடுத்தது. (ஆ) பிரான்சு பெல்சியத்தையும் இசைன் எல்லையையும் வைத்துக்கொண்டது.
குறிப்பு 112-நெப்போலியப் போர்களின் இரண்டாம் பருவம் (1803-1808)
. இரண்டாவது போர் ஏற்பட்ட காரணங்கள். அமியன்சு உடன்படிக்கையின் பின் ஐரோப்பா
சமாதானத்தை எதிர்பார்த்தது. ஆனல் நெப்போலியன் மீண்டும் போரிடும் எண்ணத்தையே காட்டினுன் (1804 இற் சக்கரவர்த்தியானுன்).
(அ) இற்றலியின் வட பகுதியில் வலியப் படையெடுக்குந் தன்மையைக் காட்டினன் :
எல்பா, பீட்டுமன்று ஆகிய இடங்களைக் கைப்பற்றினன். (ஆ) சுவிற்சலந்துக்குப் படைகளே அனுப்பினன். (இ) எகித்திற்குப் படையை அனுப்பினன். (ஈ) பெரிய கப்பற்படையை உருவாக்கினன்.

Page 116
216 ஒன்பதாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
(உ) எகித்திற் போர் ஏற்படும் என்றஞ்சிய பெரிய பிரித்தன் உடன்படிக்கையில் வாக்குறுதி
செய்தபடி மோல்தாவைத் திருப்பிக் கொடுக்கவில்லை.
(ஊ) பெரிய பிரித்தன், நெப்போலியன் தனக்கு அனுகூலமாயுள்ளபோது போரைத்
தொடங்குவான் என்று தீர்மானித்து, அவனே முந்த எண்ணியது.
2. பிரித்தன்மேற் படையெடுப்பதற்கு நெப்போலியனின் திட்டங்கள்.
சுபெயின் பிரான்சின் அதிகாரத்துக்குட்பட்ட நேயநாடாயிருந்தது. இதன் கப்பற்படை பிரெஞ்சுக் கப்பற்படையுடன் இணைந்து போரிடுவதாகவிருந்தது. (அ) ஆஞல் பிரித்தனனது பிரெஞ்சு, சுபானிய துறைமுகங்களுக்கெல்லாம் போக்கு
வரவுத் தடையிட்டது. (ஆ) வாய்க்காலைப் போரிடுங் கப்பற்படை கைப்பற்றினுலன்றி பூலோனில் நெப்போலியனல்
திரட்டப்பட்ட சிறந்த புடைபெயர்ச்சிக் கப்பற்படை பயனற்றதாகவிருந்தது. (இ) நெப்போலியன் இதன் பயனுகத் தனது திட்டத்தைக் கைவிட்டு, ஒசுத்திரியாவைத்
தாக்குமாறு தனது படையை அனுப்பினுன். (ஈ) திரபல்காரில் நெல்சன் பிரெஞ்சு, சுபானிய கப்பற்படைகளே அழித்தான் (1805). இதன்
பயணுகப் படையெடுக்கும் எண்ணங்களெல்லாம் பயனற்றதாகிவிட்டன.
3. பிரித்தனின் வியாபாரத்தை அழிப்பதற்கு நெப்போலியன் வகுத்த திட்டங்கள்.
நெப்போலியன் பின்பு பிரித்தனின் வியாபாரத்தை நாசமாக்குவதற்கு முயற்சி செய்தான். (அ) ஐரோப்பியக் கண்டத் திட்டத்தினுல் (பேளின் கட்டளைகள், 1806) பிரித்தனுடன் வியாபாரஞ் செய்வதற்கு ஒரு நாடாவது அனுமதி பெறவில்லை. இவன் ஒசுத்திரியா (ஒசுத்தலிற்சு, 1805), பிரசியா (சேன, 1806) ஆகியவற்றைக் கைப்பற்றி இரசியாவுடன் (தில்சிற்று) (1807) உடன்படிக்கை ஏற்படுத்தியிருந்தான். (ஆ) இதற்குப் பழிவாங்கும் நோக்கத்துடன் பிரித்தன் கழகப் பணிக்கைகள் மூலம்
அன்னிய துறைமுகங்களுக்குப் போக்குவரவுத் தடையிட்டது (1807).
போக்கு வரவுத் தடையைத் திடப்படுத்த (நெப்போலியன் கைப்பற்றதிருப்பதற்காக) பிரித்தன் தென்மாக்கர் கப்பற்படையைக் கைப்பற்றியது (கோபனேகன் 1807). (இ) நெப்போலியன் ஐரோப்பியக் கண்டத் திட்டத்தைப் பூர்த்தி செய்வதற்கு, ஒல்லந்து
போத்துக்கல், சுபெயின் ஆகியவற்றைக் கைப்பற்றினன்.
இதன் பயனுகக் குடாநாட்டுப் போர் எற்பட்டது (1808).
குறிப்பு 113.--நெப்போலியப் போர் : மூன்றம் பருவம் (1809-1814)
1. குடாநாட்டிற் போர்.
(அ) விமீரோப் போரினற் பிரெஞ்சினர் போத்துக்கலிலிருந்து துரத்தப்பட்டனர் (1808). போத்துக்கலை விட்டு வலாற்காரமாகப் பின்வாங்கும்படி செய்யப்பட்டனர். மற்றிதில் நெப்போலியனைத் தடை செய்யும் வண்ணம் மூர் அனுப்பப்பட்டார். கொருனுவிற்குப் பின்வாங்கல், அங்கு பிரிட்டிசுக் கப்பற்படை அவரைக் காப்பாற்றல் (1808). (ஆ) சுபெயினில் உவெலின்றன் தாக்கப்படல்.
உவெலின்றன் பிரெஞ்சினரைப் போத்துக்கலிலிருந்து துரத்திவிட்டுச் சுபெயினுக்குள் நுழைந்து தலவேராவை வென்றர். பின்பு சுபெயினிலிருந்து கரையோரத்துக்குத் துரத்தப் வட்டார்.

ஒன்பதாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 217
அரண் வரிசைகளில் தம்மைச் சுற்றிலுங் குழிவெட்டி அரண் செய்து கொண்டார் (1810-11).
(இ) கரைப் பிரதேசத்தில் உவெலின்றன் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டி
யேற்பட்டது.
பல மாதங்களுக்குப் பின் பிரெஞ்சினர் போத்துக்கலிலிருந்து பின்வாங்கினர். உவெலின்றன் முன்னேறி புவன்தேசு த ஒனரோ, அல்புரா (1811) ஆகிய போர்களே வென்றர்.
(ஈ) உவெலின்றன் முன்னேறித் தென் சுபெயினை விடுதலை செய்தார். நெப்போலியன் இரசியாவில் ஈடுபட்டிருக்கும்பொழுது (1812) உவெலின்றன் சுபெயினுக்குள் நுழைந்து முக்கிய அரண்களாகிய சியுதாது உரொடரிகோ, படயோசு ஆகியவற்றைக் கைப்பற்றினர். சலமங்காப் போரை வென்று, மற்றிதிலிருந்து பிரெஞ்சினரைத் துரத்தி விட்டு, தென் சுபெயினை விடுதலை செய்தார்.
(உ) உவெலின்றன் சுபெயின் முழுவதையும் விடுதலை செய்து பிரான்சின்மீது படை யெடுத்தார். தனக்கெதிராகக் கலகமிட்ட சேமனியை நெப்போலியன் போரிடும் போது (1813), உவெலின்றன் விற்றேறியாப் போரை வென்றர். 1814 இல் நெப்போலியன் பரிசைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும்போது, உவெலின்றன் பீரனிசைக் கடந்து, பிரான்சுக்குள் நுழைந்து, துலூசைக் கைப்பற்றினர். நெப்போலியனின் படைகளிற் பெரும் பகுதியைப் போரிலீடுபடச் செய்து இவனின் போக்கு வரவுச் சாதனங்களேயும் பயன்படுத்தும் வண்ணஞ் செய்வதே இப்போரின் நோக்கமாகும். பிரெஞ்சினர் இரண்டரை இலட்சம் போர் வீரரை இழந்தனர். பிரிட்டிசு கெளரவத்தை மீண்டும் நிலைநாட்டியதோடு இப்போர் மற்றெல்லா நாடுகளையும் நெப்போலியனை எதிர்க்கும்படி தூண்டியும் விட்டது.
குறிப்பு 114.-பிரெஞ்சுப் போர்களிற் கடற் பலம்
. ஆரம்பத்தில் பிரித்தன் தனது கடற்பலத்தைப் பயன்படுத்தாததோடு, பிரான்சுக்கும்
போக்குவரவுத் தடை செய்யவில்லை. இதனுல் பிரான்சு,
(அ) மேற்கிந்தியத் தீவுகளைப் பாதுகாத்தது. இவற்றை நாம் கைப்பற்றுவதற்கு
ஐந்தாண்டுகள் எடுத்தன.
(ஆ) அயலந்துமீது இரு முறை படையெடுத்தது-பந்திரிக் குடா, 1796 ; மீண்டும்
1798 இல்,
(இ) அத்திலாந்திக்குச் சமுத்திரம் மூலமாகத் தன் தானியங்களேக் கொண்டு சென்றது.
. சுபெயினைப் பிரெஞ்சினர் கைப்பற்றியதால் சுபானியக் கப்பற்படையைப் பெற்றனர்.
(அ) பிரெஞ்சு சுபானிய கப்பற்படைகள் சந்திக்கவிருத்தல். இது சென் வின்செனில்
தடுக்கப்பட்டது (1797).
(ஆ) பிரெஞ்சினர் ஒல்லந்தைக் கைப்பற்றியதால் இடச்சுக் கப்பற்படையைப் பெற்றனர். கம்படவுனில் (1797) தோற்கடிக்கப்பட்டனர். இடச்சுக் கப்பற்படை அழிக்கப்பட்டது.

Page 117
218 ஒன்பதாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
(இ) பிரெஞ்சினர் நெப்போலியனை எகித்துக்கு அனுப்பினர் (சிரியாவைத் தாக்கி இந்தியாவிற் குழப்பமுண்டாக்க). ஆனல் நெல்சன் நைல் போரிற் பிரெஞ்சுக் கடற்படையை வென் ருன் (1798). (இரு தலைக்கொள்ளியெறும்புபோற் பிரெஞ்சினர் துன்புறும் வண்ணம் நெல்சன் கப்பல்களை பிரெஞ்சினருக்கும் கரைக்குமிடையே அனுப்பியதற்காக இப்போர் பிரசித்திபெற்றது.) இதன் பயணுக நெப்போலியன் எகித்தில் அடைபட்டிருந்தான். பிரெஞ்சுப் படையெடுப்புத் தோல்வியுற்றது.
3. படைபூண்ட நடுநிலைமை, பிரான்சுடன் நடுநிலைநாடுகள் வியாபாரஞ் செய்வதைப் பிரித்
தன் தடுப்பதை எதிர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.
இரசியா, பிரசியா, தென்மாக்கு, சுவீடன் ஆகிய வட வல்லரசுகள் எல்லாம் பிரித்தனுக் கெதிராக இணைந்தன.
நெல்சன் தென்மாக்குக் கடற்படையைக் கோபனேகனில் அழித்தான் (1801)-இது நெல்சன் மணல் திடர்களுக்குள்ளால் திறமையுடன் சென்றதற்குப் பிரசித்தி பெற்றது.
(குறிப்பு: அதிகாரத்தில் அயிட்டு பாக்கருக்கு இரண்டாவதாக நெல்சனிருந்தான். இதனுற்ருன் பாக்கர் இவரைப் பின்வாங்கும்படி சைகை செய்தபோது பிரசித்தி பெற்ற “குருட்டுக் கண்ணை ’க் காட்டினனென்க.) இதன்பலன் : போல்திக்கு பிரித்தனுக்குத் திறக்கப்பட்டது:
4. அமியன்சு உடன்படிக்கையின் பின் நெப்போலியன் பிரித்தன்மீது படையெடுக்கத்
துணிந்தான். (அ) பூலோனிற் போக்குவரவுக் கடற்படையை ஆயத்தஞ் செய்தான். (ஆ) மேற்கிந்தியத் தீவுகளில் சுபானிய பிரெஞ்சுக் கடற்படைகள் சந்தித்து, வாய்க்காலைத் தமததிகாரத்துக்குட்படுத்துதல்.
ஆணுல், நெல்சன் பிரெஞ்சு, சுபானியக் கப்பல்களே அவரவர் துறைமுகங்களில் தடை செய்ததால் இவர்கள் சந்திக்கவியலாமற் போயினர். பிரெசுக் கடற்படை வெளியே கிளம்பவில்லை. தூலன் கடற்படை வெளியே கிளம்பி சுபானியரைச் சந்தித்து மேற் இந்தியத் தீவுகளுக்குச் சென்றது. ஐரோப்பாவுக்கு மீண்டு பினிதர் முனையில் நம்பிக்கையற்ற போரிலீடுபட்டது. (பிரிட்டிசுக்கடற்படை தலைவரான கலுதர் மீண்டும் போரிடவில்லை.) கேடிசிற் பிரெஞ்சுக் கடற்படை தஞ்சம் புகுந்தது. நெப்போலியன் இவர்களே அங்கிருந்து புறப்படுமாறு கட்டளையிட்டான். நெல்சன் இவர்களைத் திரயல்காரிற் சந்தித்து, வென்றன் (1805).
நெல்சன் தனது கடற்படையை இரண்டு நிரைகளில் அனுப்பி, பிரெஞ்சு, சுபானிய வரிசையை முறித்து, நேயர் கப்பல்களுக்கு சமாந்தரத்தில் தன் கப்பல்களே வைத்துப் போரிட்டான்.
இதன் பலன் : பிரெஞ்சுக் கடற் பலம் அழிக்கப்பட்டது; படையெடுப்பு பயனற்றதாகியது ; பிரிட்டிசார் கடலில் முதலிடம் வகித்தனர். இது இரசியாவின் நட்பை முறித்து இவன் வீழ்ச்சிக்கும் காரணமாயிருந்த " ஐரோப்பியக் கண்டத் திட்டத்தை ” நெப்போலியன் உருவாக்கும்படி செய்தது.
குறிப்பு 115-தீபகற்பப் போரில் பிரெஞ்சினர் தோல்வியுற்றதன் காரணங்கள்
1. பிரான்சு பெற்றிருந்த நீண்ட போக்குவரவுச் சாதனங்களைச் சுபானியர் இலகுவாகத்
தாக்கக் கூடியவராயிருந்தனர்.

ஒன்பதாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 29
. இந்நிலத்தின் இயற்கையமைப்பு பிரெஞ்சினருக் கெதிராகவிருந்தது. ஏனெனில் வழிகள் மலைப் பள்ளத்தாக்குக்களின் குறுக்கே காணப்பட்டதோடு, போக்குவரவும் கடினமாயிருந் தது என்க. உணவு கிடைப்பதும் அரிதாயிருந்தது. பிரெஞ்சினர் மற்றிதைத் தமததி காரத்துக்குட்படுத்தியிருந்தனர். பள்ளத்தாக்குக்களினூடாக இவர்கள் செல்ல வேண்டியிருந் தது. ஒரு பள்ளத்தாக்கிலிருந்து மற்றதுக்கு விரைவிற் செல்ல முடியவில்லை. , பிரிட்டிசார் கடலைத் தமததிகாரத்துக்குட்படுத்தி யிருந்தபடியால் அவ்வளவு துன்பப்பட வில்லை. இதனல் படைகள் துன்பப்படவில்லை. இதனல் படைகள், தேவையான பொருள்கள் முதலியவற்றை, கரையோரப் பிரதேசத்திற் பெரும்பூாலும் போரிட்ட உவெலின் றனுக்குச் சுலபமாக அனுப்பக் கூடியதாகவிருந்தது.
பிரிட்டிசார் தம் பொருள்களைக் கடல் மூலமாகப் பெற்றனர். ஆனல் பிரெஞ்சினரோ பாழடைந்த நாட்டிற் பட்டினி கிடக்க நேரிட்டது. . நெப்போலியன் முதற் போருக்குப் பின் தானே சுபெயினுக்குச் செல்லாது தன் தளபதி
களைப் போரிடும்படி அனுப்பினன். (சூழ்து, மசேன). . இவனல் போதிய அளவுப் படைகளே அனுப்ப முடியவில்லை. முதலில், இரசியப் போரை ஆரம்பித்தபொழுது அநேக படைகளை அகற்ற வேண்டியிருந்தது. பின்பு சேமனியில் " விடுதலைப் போரிற் ” போரிட வேண்டியேற்பட்டது. ஈற்றில் பிரான்சின் வடக்கிற் படையெடுக்காவண்ணம் தடுக்க வேண்டியேற்பட்டது.
குறிப்பு 116-ஐரோப்பியக் கண்டத் திட்டம் (1806)
போக்குவரவுத் தடை. பிரித்தன் பிரெஞ்சுத் துறைமுகங்களுக்குப் போக்கு வரவுத் தடையிட்டது. நெப்போலியன் இதற்குப் பதிலாகத் திரபல்காரிற் தனது கடற்படையை இழந்த பின் "பேளின் ” கட்டளை களை எற்படுத்தினன். இவை " ஐரோப்பியக் கண்டத் திட்டத்தை ’ அமைத்தன (1806). (அ) பிரித்தனிலிருந்தோ அதனின் குடியேற்ற நாடுகளிலிருந்தோ கப்பல்கள் பிரெஞ்சுத் துறைமுகங்களுக்குள்ளாவது அதன் நேயரின் துறைமுகங்களுக்குள்ளாவது நுழையா மல் தடுத்து பிரித்தனின் வியாபாரத்தை அழிப்பதே அவற்றின் முக்கிய நோக்கம். (ஆ) பிரித்தன் இதற்குப் பதிலாக பிரித்தனுக்குத் தடை செய்யப்பட்ட துறைமுகங்களில் நடு நிலைக் கப்பல்கள் நுழையா வண்ணந் தடுக்கும் கழகப் பீணிக்கைகளே யேற்படுத்தியது (1807).
. உடனடியான விளைவு எல்லா வியாபாரத்தையும் நிறுத்துவதே. பிரித்தன் நெப்போலி யன் பெருத கடலதிகாரத்தைப் பெற்றிருந்ததால் தான் விரும்பிய இடங்களுக்கெல்லாம் பண்டங்களைக் கொண்டு போகக் கூடியதாகவிருந்தது. ஆனல் பிரிட்டிசார் அனுமதியின்றிக் கடல் மூலமாக ஐரோப்பியக் கண்டம் பொருட்களைப் பெற முடியாமலிருந்தது.
. மறைமுகமான விளைவுகள்.
(அ) பிரித்தனுக்கு ஐரோப்பியக் கண்டம் முழுவதையுந் தடை செய்ய வேண்டி அவசிய மேற்பட்டதால் இது நெப்போலியனை மேலும் போரிடத் தூண்டி, ஒல்லந்தையும் சுபெயினையுங் கைப்பற்றச் செய்தது. (ஆ) இதனலிவன் இரசியாவுடன் போரிட நேரிட்டது. ஏனெனில் இரசியாவுக்குப் பிரிட்டிசுப் பொருள்கள் அவசியமாயிருந்தபடியாற் சார் இத்திட்டத்தை எற்க மறுத்தான். (இ) பெரிய பிரித்தன், நெப்போலியன் தென்மாக்கக் கடற் படையைப் பெருது தடுப்பதற்
காக, கோபனேகனத் தாக்கித் தென்மாக்கர் கப்பல்களை அழித்தது (1807). ஐரோப்பியக் கண்டத் திட்டம் பிரிட்டிசார் வியாபாரத்தைப் பெரிதும் பாதித்து நாட்டையும் வறியதாக்கியது. ஆனல் பிரான்சு இதைவிட அதிகமாகத் துன்பப்பட்டது. பிரித்தன் இதனை பிரான்சைவிட நன்றகத் தாங்கிக் கொண்டது.

Page 118
220 ஒன்பதாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
.
குறிப்பு 117.-பிரெஞ்சுப் போர்கள் நடைபெறும்பொழுது இந்தியாவின் நிலை (1795-1799)
மைசூரிலிருந்த திப்பு சாகேபைப் பிரித்தனுக்கெதிராகக் கலகமிடுமாறு பிரெஞ்சினர் துண்டி விட்டனர்.
அந்நாட்டுக்குரிய மக்களாலாக்கப்பட்ட படைகளுக்குப் பயிற்சியளிக்கும் வண்ணம், உத்தி யோகத்தரைப் பிரெஞ்சினர் அனுப்பினர். அதோடு திப்புவின் படையை அமைப்பதில் பெரும் ஊக்கங் காட்டினர் (1795). பிரெஞ்சினர் இந்தியாவுக்குச் செல்லும் நோக்கத்துடன் நெப்போலியனே எகித்துக்கு அனுப்பினர். நைல் போர் நெப்போலியனைப் பிரான்சுடன் தொடர்பறச் செய்து இப்படை யெடுப்பைப் பாழாக்கியது (1798). திப்பு சாகேபு பிரிட்டிசார்மீது போர்தொடுத்தான். ஆனல் சீரங்கப்பட்டணத்திற் பாடினல் வெல்லப்பட்டான் (1799).
குறிப்பு : 1798 இல் நெப்போலியனே-அயலந்தில் நடந்த பிற்செறலின் 8 லகத்துக்கு அனுப்புவதா அல்லது எகித்துக்கு அனுப்புவதா என்று பிரெஞ்சு, அரசாங்கம் தயங்கியது. நெப்போலியன் தானே எகித்துக்குச் செல்வதற்குத் தீர்மானித்தான்.
குறிப்பு 118.-பிரெஞ்சுப் போர்களில் அயலந்து
அமெரிக்க, பிரெஞ்சுப் புரட்சிகளால் அயலந்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அயலந்தின் சுதந்திரத்தை விரும்பிய உல்புதோன் “ ஐக்கிய ஐரிசுக்காரர் ” என்னும் இயக்கத்தை அமைத்துப் (1792) பிரெஞ்சினருடன் சதி செய்தார் (1796). 1796 இல் ஒச்சு பிரெஞ்சுப் படையொன்றை அயலந்துக்கு அனுப்பினர். இது பந்திரிக் குடாவில் இறங்க முயற்சித்தது. காற்றுக்கள் மாருக வீசினதோடு பிரிட்டிசார் கடற் படையும் வந்ததால் இப்படை இறங்கவில்லை. பிரெஞ்சுப் படைகளைக் கொண்டு சென்ற இடச்சுக் கப்பற் படை கம்படவுனில் முறியடிக்கப்பட்டது (1797). 1797, “ அல்சர் ’ப் படை நீக்கம் கொடூரமாகச் செய்யப்பட்டது. 1798 கலகத்தை உருவாக்குவதிற் பிற்செறல் சிறு பங்கு பெற்றர். ஆங்கிலர் இதனை அடக்கினர். வினிகர் குன்றில் ஐரிசார் தோற்கடிக்கப்பட்டனர். உலோகவிலியிலிறங்கிய பிரெஞ்சுப் படையைப் பிரிட்டிசார் அழித்தனர். ஐக்கிய விதி எழுந்தது (1800).
குறிப்பு 119.-பதினெட்டாம் நூற்றண்டில் இரக்க சிந்தனையுள்ள இயக்கங்கள்
உவெசிலியும் மெதடிசுகளும் சமய உணர்ச்சிகளைத் தூண்டி விட்டனர். சமூகச் சீர்த்திருத் தத்துக்கு வழிகாட்டிகளாகவிருந்தனர்.
கருணை இயக்கங்களை கிறித்துவசமய அறிவுரையாளர் கட்சி ஆதரித்தது. (அ) அநாகரிக மதத்தவருக்கிடையே மதப்பிரசாரம். திருச்சபைத் தொண்டுக் கழகம் 1799 இல் நிறுவப்பட்டது. பிரிட்டிசு அன்னிய கிறித்துவ வேதக் கழகம், 1804. (ஆ) சிறைச் சீர்திருத்தம் யோன் அவாடும் (1728-1790) இலிசபெது பிரையும் சிறைச்
சாலைகளுக்குச் சென்று பார்த்து, சிறைச்சாலைகளும் மிகக் கொடிய தண்ட நீதியுஞ்
சீர்திருத்தப்பட வேண்டுமெனத் துண்டினர். (இ) அடிமைத்தனத்தை ஒழிக்குங் கழகம், உவில்லியம் உலில்பபோசினுல் நிறுவப்
பட்டது (1759-1833). பட்சன் இதனை ஆதரித்தார். அடிமை வியாபார ஒழிப்பு 1806 இற் செய்யப்பட்டது.

808፤— 命 Ź08Ioqī109 uolūto solgotngifo• 1990ĵ1ço-trilo母
·09@yH-G Log I || 57ī£, gpssou meg sẽ sự soại Los@dos, quidoostfi)I08 H.'purg) 1995?loog)Fillog)Ằ -008I·qırmoș83 199-isoqfgørmo塘 心安 661. I·ąos uso folge vote) @foof) 199rnssourig)ŋgsg)661 [ | 5· įgos-IIae ffotoopsog)强 身@9909母将货gā 昭861, †鹰: Fisionas-17-es suollege 0$ : yurig,09@foo 丝门· 1995-199Ų9 1.6 L I邓199f@ 199f9"Trīgio : qī1999 ÚJi 1995știg) -$) 门 g6). Į jo igoạsgog, qıfÈ. g. 1995 ĝigollfig) : (57 fÈ•-(f)%)ęGigologos} 09:31çou osi nogoro 66 LI† 6. LI· Norrig, agosì giugosoɛfi) : so-irisio pretco @ @ @ @ @ @ Tigoy@fÈ | g6LL | loogseggi quoniaego sẽ 1996$.gsgouTg) : s’in861. I firminote) @$±g)?pg som lī£, qno)(o)(o'rı Z61 s·ag-arīrītos@gs forfnos!) șos@d@yı -[611og-irisioșTilgoso igaeg?! n.q9o șĞsig og Gng)· @ąsi 69 LI | 3# sigo 199ļņgốegri : egoïssos qiúfà, (5-10 si ŋoo@s@ŲT | : 88 LI· 19'orgiosoɛ ofte logo-æ aggige u sựT | 88 LIoggggggfg) Igo@sooo @josef)/geosofi) @șło umgeng)54,6 % og Trīņ~ızıl ???) afgjo) @@@gro 981, I‘qilogo 007 go goly-196@si uolghmƯī£91ĝ9079 | 98 LIooooobĩnış9'ræ oựcoorto 1997ī£199 unsı -†81. I· @ış9 Līngqí© 199@sqfiji 88 LI**??Jitoo@o@ (fi) (fnilegỗ) ugogígsisi | * 108I-g8LI 圆岭g• Igoło Noe(Norto Qstocąfơn§§§)| ogif@ @ @oựsi qi@rīsg)ươn gif@@@ygi fryng)·ụổgía* ģ9ĻĢ9 -|-----* Ō ōUī£ 1. sı29CT
(sigi-esti) qof ġi asılse my@șoșns@n quonięsố
22

Page 119
ogọonfusio
ogg-Trı
gIQI |?@199.199ơi qi@logog snusso: qiu-II/09@@rıgȚ8Isifiesīgs qi-Tiopmųoous sung) sīIso-Turgo † 18I*@ugÍuan (@ugomsø-geforeige@j 象(இர்குப8) 8I8I·ų urīg) 199ụ9æ@uoff8I8I4 Ung) 199-1@o@ugs | HTIJ (29 TT: quongo ugi | LZ8L-ZIGI &D电94079可m圈98ogọTIȚIo șossø Z [8]*HIT@m(g),Tori soglusog)? LaT(o)ZI8I吧ଓ| bgf gøgĚdf) og billegg 一us 一碳源og-uugogrī 608I• yung) qi ogrtog)',如608||脚“yung) sī@@suso(g)ogøre orig)
•*团如弘-·E?@Ígori:Tung) sogoş-biri门odgająfrisigotoo gormoo-wong-lo seggoog) įju? | 108 I ||goors sĩąjį509@ : ựurig) sī£@gsgegysyi1081trzıylgi ogg-Trīņogg)? qfa unumo entgotiso | oggsølgo dtog *ąjung) sī@og) 909 I || 69@hotītsi) opdrag) sonung): £§!?ųfi908Ioqilogo dan 199Ựąjusi megő) ĝ08Ł·ų urīg) sī£qjųoo@sosog08I!suggering : HTIGI-1097īvo ķī£) 1990s)IỮąjuga メogg-Trısımfnog) @@ f08L |$e5nsi sioumgogorodo?? 19ømsgoungƆŋgio) |†08 I | ___
-·ựgqí01 || • 199109 岛战心·lgo odgo@ro afgøqjaogog) | ‘tnī£oous qi@nojuan qafooșųngi mynoquod sı1990n
ogęụ-lugso (sisi—esti) qof ġi asuse my@opisąorts@n qiu@nışø6
222

ஒன்பதாம் பருவத்துக்குரிய தேர்வுக் கேள்விகள் (1783-1815)
1. குடாநாட்டுப் போரில் உவெலின்றனின் முயற்சியைக் கூறி இவன் வெற்றிகளுக்குக் கார 6007th dist Gas. (LGs 1937)
2. 1783 இற்கும், 1830-1 இற்கிடையில் நடந்த கமத்தொழிலாளரின் கலகங்களுக்கு மிடையிலுள்ள காலத்திற் பிரிட்டிசுக் கமம், கிராமம், வாழ்க்கை ஆகியவற்றில் ஏற்பட்ட மாறு
தல்களைக் கூறுக. (NUJIB 1936)
3. ஒரேசியோ நெல்சனின் வாழ்க்கையைச் சுருக்கமாகக் கூறி அவன் வெற்றிகளின் முக்கியத்துவத்தை ஆராய்க. (LGS 1935) 4. பதினெட்டாம் நூற்றண்டில் இந்தியாவிற் பிரிட்டிசார் பெற்ற வெற்றிக்குக் காரணங் காட்டுக. (LM 1931)
5. உவிக்குக்களின் அதிகாரத்தையழிப்பதற்கு மூன்றம் சோச்சு கையாண்ட முறைகளைக் கூறுகி. (OIL, 1927) 6. பதினெட்டாம் நூற்றண்டில் விளங்கிய (1) நகர வாழ்க்கை, (2) கிராம வாழ்க்கை ஆகியவற்றைப்பற்றி எழுதுக. (OL. 1930) 7. 1798 இல் நடந்த ஐரிசுக் கலகத்துக்குரிய காரணங்களைக் கூறுக. (oơ 1932) 8. 1802-1815 இற்கிடையில் நெப்போலியனின் பேராசைகளைப் பெரிய பிரித்தன் அடக்கிய முறையைக் கூறுக. (LGs 1936) 9. 1800 இல் எற்பட்ட ஐரிசு ஐக்கியவிதி ஏற்படுவதற்குரிய காரணங்களைச் சுருக்கமாக எழுதுக. (LGs 1937)
10. நெப்போலியன் வீழ்ச்சியில் பெரிய பிரித்தனின் முயற்சியைக் கூறுக. (NU JB 1935)
11. பதினெட்டாம் நூற்றண்டில் ஆங்கிலேயர் விவசாயத்திலேற்பட்ட மாறுதல்களைச் சுருக்க மாகக் கூறுக. (NUJB 1930, 32 ; OC 1930) 12. பிரெஞ்சுப் புரட்சியேற்பட்ட முன்னும் எற்பட்ட பின்னும் இளைய பிற்று கையாண்ட உண்ணுட்டுக் கொள்கையைக் கூறுக. இதில் யாதேனும் முக்கிய வேற்றுமை உளதெனில் அதற்குக் காரணங் காட்டுக. (NUJB 1930 ; OL 1930 ; LM 1932 ; ID 1932)
13. (1) பிற்று, (2) பேக்கு, (3) பொட்சு-ஆகியோர் பிரெஞ்சுப் புரட்சிபற்றிக் கொண்ட உளப்பாங்கைப்பற்றிக் கூறி அதற்குரிய காரணத்தையும் ஆராய்க. (OL1927 ; NUரB 1932) 14. சதம் இறைமகன், உவில்லியம் பிற்றின் திறமைகளே, அவர் மகனுகிய உவில்லியம் பிற்றின் திறமைகளுடன் ஒப்பிடுக. (OO 1925 ; OL, 1926) 15. பிற்றின் இந்திய முறியைப்பற்றிக் கூறி அது எற்பட்ட காரணங்களையும் கூறுக. (NUJB 1931)
16. 1793 இன் பின் ஏற்பட்ட பிற்றின் உண்ணுட்டுக் கொள்கையை "தவருன நெறி, பிற்போக்குத் தன்மையானது ” என்று கூறுவது பொருத்தமுடைத்தா ? (oo 1929)
223

Page 120
224 ஒன்பதாம் பருவத்துக்குரிய தேர்வுக் கேள்விகள்
17. கைத்தொழில் உற்பத்திக்குப் பதிலாக இயந்திரத் தொழிற்சாலை உற்பத்தி எற்பட்ட விதத்தை விளக்குக. (NUJB 1930)
* !*置。
ன் பிற்பகுதியில் (CMB 1932)
18. * உழவியல் புரட்சி ’ என்ருல் என்ன ? பதினெட்டாம் நூற்றண் ஏற்பட்ட கைத்தொழில் மாற்றங்களுக்கு இது எவ்வாறு சம்பந்தமுடையது
19. நெல்சனின் வெற்றிகளின் முக்கியத்துவத்தை ஆராய்க. (OL 1920 ; 1930 ; LM 1931)
20. நெப்போலியனுடன் ஏற்ப்ட்ட போராட்டத்தில் இங்கிலந்தின் க்டற்பலம் எப்படி இதற்கு உதவி புரிந்ததென்பதைக் கூறுக. (OL. 1928 ; oo 1930 ; Do 1931 ; NIUJIB 1932)
21. ஐரோப்பியக் கண்டத் திட்டமென்ருல் என்ன ? இது எவ்வளவு தூரம் வெற்றி பெற்றதென்ப்தை ஆராய்க. (B 1931)
22. புரட்சிப் போர், நெப்போலியப் போர் ஆகியவற்றினல் பெரிய பிரித்தனின் சமுதாய வாழ்வில் ஏற்பட்ட பல்ன்கள் யாவை ? (NUJB 1931)
23. எமது கடற்படை, குடாநாட்டில் எற்பட்ட போர்-இவற்றில் எது நெப்போலியனிள் தோல்வியில் முக்கியத்துவம் வகித்தது என்று கருதுகிறீர்? (OIL 1925)
24. நெப்போலியப் போரின் இறுதியில் இங்கிலந்திலேற்பட்ட துன்பம், அமைதியற்ற நிலை-இவற்றின் முக்கிய காரணங்களைக் கூறுக. (LGS 1924)
 
 
 
 

பத்தாம் பருவம் கைத்தொழில் விருத்தி: கெடுதிகளும் சீர்திருத்தங்களும்
܂ 1867-1815
அதிகாரம் 56
மூன்ரும் சோச்சு
1. பெரிய பிரித்தனில் 1815 ஆம் ஆண்டும் அதற்குப் பின்னும்
முன்னுரை
உவர்ட்டலூப் போரிற்குப் பின் வந்த ஆண்டுகளை ஒரு புது யுகத்தின் ஆரம்ப காலமெனப் பொதுவாக் கொள்ளலாம். இந்நூற்றண்டிலே வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டமை, யால் பிரித்தானியச் சரித்திரத்தில் மிக்க விறுவிறுப்பான கவர்ச்சிகரமான, பருவங்களுள் இந்நூற்ருண்டும் ஒன்ருகும். இவ்வாட்சிக் காலங்களுள்ளே, நடைபெற்றவற்றை எம்மனதில் தெளிவாய் அறிந்து கொள்ளற்பொருட்டு நாம் படிக்கப் போகின்றனவற்றைச் சுருக்கமாக ஆராய்தல் வேண்டும்.
முதலாவதாக உள்ளன மகத்தான சமூக ழாற்றங்கள். இயந்திரங்களின் அபிவிருத்தியும் பரந்த நகரக் குடிசன வளர்ச்சியும் வாழ்க்3ையின் முழுப் போக்கையும் மாற்றிவிட்டன. இந்நூற்றண்டின் முற்பாகத்தில் ஏழை மக்கள் அனுபவித்த இன்னல்கள், முதலாவதாக, அரசியற் சீர்திருத்தத்தை யும், அதன் பின்னர் நீடித்த படிப்படியான சமூக சீர்திருத்தத்தையும் மிகவும் வற்புறுத்தி வேண்டுதற்கேதுவாயிருந்தன. அச்சீர்திருத்தம் இன். னும் நடந்துகொண்டேயிருக்கின்றது.
அடுத்ததாக உள்ளவை பிறதேசங்களிலேற்பட்ட மாற்றங்கள். பத்தொன் பதாம் நூற்றண்டே பரந்த கொள்கையின் மகாயுகமாகும். ஐரோப்பாவிலே புரட்சியேற்பட்டுப் புதிய அரசுகள் அமைக்கப்பட்டன. மாபெரும் வல்லரசுகள் முதன்மை நிலைக்குப் போராடின. இங்கிலந்தின் அரசியற்கொள்கை மிக்க சிறப்புடையதாயிருந்தது. அங்கே, கனிங்கு, பாமெசன், கிளாற்சன் திசிரெலி போன்ற மேதாவிகளான அமைச்சர் பலர் தோன்றினர்.
225

Page 121
226 மூன்றம் சோச்சு
ஐரோப்பாவிலே சுயவாட்சியும் நாட்டின வியக்கங்களும்
மிக்க முக்கியத்துவம் வாய்ந்த ஈரியக்கங்கள் 18 ஆம் இருந்தன. முதலில், சுயவாட்சி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதி. ஆண்டிற்குப் பின் ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியாளிர் தம் நாடு களில் எழுந்த-பரந்த நோக்கங்களிலே நம்பிகிகை வையாது அவற்றை அபாயத்தோடு அரசின்மையைத் தருவனவெனக் கொள்ளும் பிற்போக்கான கொடுங்கோலாட்சியினராய் விளங்கினர். ஆங்கிலேயர் கருத் துக்கு ஒத்த “ விடுதலை ’ என்பது ஐரோப்பாவின் பல் பாகங்களில் அறியாத ஒரு பண்பாயிருந்தது. பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் ஆகியவை அங்கு இருக்கவில்லை ; பகிரங்கக் கூட்டங்கள் விலக்கப்பட்டன. காரண மின்றி மக்களைச் சிறை செய்தல் பெரு வழக்காயிருந்தது. ஐரோப்பாவிற் பிரித்தானியாவைத் தவிர்ந்த ஏனைய நாடுகளுள், ஒன்றிலேயே பாராளு மன்றம் இருந்தது. அந்நாடே பிரான்சு தேசம். சில சமயங்களில் விசேடமாக 1830-32, 1848-52 ஆகிய ஆண்டுகளிலே தனிமனிதனின் சுயேச்சைக்கும் அரசாங்கத்தில் அதிக அதிகாரத்திற்கும் மக்களிடையே வளர்ச்சியுற்ற பெருவிருப்பினுற் பல கிளர்ச்சிகளும் புரட்சிகளும் ஏற்பட்டன. இவை சில வேளைகளில் அடக்கப்பட்டன. சில வேளேகளில் வெற்றியுற்றன. சுயவாட்சியியக்கத்துடன் நன்கு இணைந்த இரண்டாவது இயக்கம் நாட்டினம் எனுங் கொள்கையை மக்கள் உணரவைக்கும் இயக்கமாகும். பொது மரபு அல்லது பொது வரலாற்றையுடைய ஒரே சாதியினர் அல்லது ஒரே மொழியைப் பயிலும் மக்கள், அந்நிய ஆட்சியாளரின் அதிகாரத்தினின்றும் விடுதலையடைந்து ஒற்றுமையுடன் வாழவேண்டுமென்னும் வேட்கையுடை யராயினர். .இவ்வேட்கையினலேயே 1830 இல் பெல்சியம் சுதந்திர மடைந்தது. 1859 இல் இற்றலியர் விடுதலைப் போர் நிகழ்ந்தது. 1871 இல் பிரசியர் தலைமையில் சேமனியின் முடிவான ஐக்கியம் தோன்றிற்று.
'பின் பிரித்தானியப் பேரரசு விருத்தியடைந்தது. அதன் பிரதேசங்கள் விரிவாக்கப்பட்டன. அதன் முழுக்கொள்கைகளும் மாற்றியமைக்கப்பட்டன. குடியேற்ற நாடுகளின் சுயவரசியற்றத்துவம் நடைமுறையிற் கொண்டுவரப்
பட்டது.
'அயலந்துப் பிரச்சினையே எஞ்சியிருந்தது. இது மிகவும் தீவிரமா யிருந்தமையால் பிரித்தானியாவோடு அந்நாட்டுக்குள்ள தொடர்பே அக் கால அரசியனிபுணர் தீர்க்க எத்தனித்த மாபெரும் பிரச்சினையாகத் திகழ்ந்தது. அயலந்தைப் போன்றே பிரித்தானியாவுக்கும் அதன் விளைவு முக்கியமானதாயிருந்தது.
 

கைத்தொழிற் புரட்சி 227
எதிர்வரும் கலவரம்
1815 இல் ஐரோப்பாவிற் சமாதானம் நிலவியபொழுது எல்லா நாட்டி னரும் போர் செய்து சலித்திருந்தனராதலின் சில ஆண்டுகட்கு முன்னேற்றம் யாதுமின்றி வாளாவிருந்தனர். வல்லாட்சியாளர் எங்கும் நிலைநாட்டப் பட்டனர். பிரித்தானியாவுக்கும் முதலில் வெளிநாட்டுக் கொள்கையில் ஆர்வம் சிறிதேனும் இருக்கவில்லை.
உண்ணுட்டிலேயே பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஆதலால், இங்கு மிகச் சிறந்த அபிவிருத்திகளை நாம் தொடர்ந்து ஆராய்தல் வேண்டும். கைத்தொழிலில் மிகப் பெரிய மாற்றங்கள் உண்டாயின; வேலை செய்யும் வகுப்பினர்க்கிடையே கொடிய இடர்கள் எற்பட்டன : தேசத்தினது நிலை யைக் காணவோ அனுதாபப்படவோ அரசாங்கம் முற்றுந் தவறினமையாற் பொதுமக்கள் எவ்வாறு அரசாங்கத்திற்கு மாறய் ஆர்த்தெழுந்தனரென் பதை அடுத்து வந்த ஏழாண்டு வரலாறு காட்டுகின்றது. கொடுஞ் சிந்தை யரான அரசாங்கத்தினர் அவர்களை நசுக்க முயன்றனர். அதனுலே நாட் டிற் புரட்சி ஏற்படும் நிலைமை தோன்றியது.
இவ்வாண்டுகளில் உண்டான பெருங் குழப்பங்களுக்குங் கிளர்ச்சிகளுக் கும் பிரதானமான காரணங்கள் இரண்டு உள. போரின் பின்னர் ஏற்பட்ட இன்னல்களின் விளைவும், பிரித்தன், “கைத்தொழிற் புரட்சி’ என்பதை இப்போது எதிர்நோக்கியிருந்தமையுமே அக்காரணங்களாகும்.
2. கைத்தொழிற் புரட்சி 11 ஆம் சோச்சின் இறுதிக் காலமும் இயந்திர் யுகமும் 1811 இல், III ஆம் சோச்சு மன்னர் ஆட்சிக்குத் தகுதியற்றவரென ஒப்புக் கொள்ளப்பட்டு பதிலாட்சி நிறுவப்பட்டது. நாட்டினது நிலைமையோ பயங் கரமாயிருந்தது : “ பொது மக்களோ ’ இடர்ப்பட்டுத் தமது மனக்குறை வைக் காண்பிக்கலாயினர் ; எனினும், மன்னரோ, பாராளுமன்றமோ தேசத்திற்கு உதவி புரிதற்காக முயற்சி ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை.
போரினுலாய அல்லல்
முதலாவதாக, போர் நிறுத்தத்தால் உண்டாகக்கூடிய இடரான நிலையை நாடு எதிர்கொள்ள வேண்டியிருந்தது. போர் யாவையும் அழிக்குந் தன்மை வாய்ந்தது ; அதனல் வருஞ் சேதங்களைத் திருத்தியமைத்தற்கு நேரமும் பணமுந் தேவை. நெடுநாட் போரில் வியாபாரங் குறைவடைந் தமையால் ஒவ்வொரு தேசமும் வறுமை நிலை எய்தியது. தேசங்களிலோ செலவழித்தற்கு வேண்டிய பணமுங் குறைவாகவேயிருந்தது. அத

Page 122
228 மூன்றம் சோச்சு
னலே வேலையின்மையெங்கும் பெருமளவிலே நிலவியது. அரசாங்கித்தின் வேலைகளெல்லாம் நிறுத்தப்பட்டமையாலும் பல்லாயிரக் 01க்கான போர்வீரருங் கப்பற் படையினரும் வேலையைத் தேடித் திரிந்தமையினலும் நிலைமை இன்னும் மோசமாகவேயிருந்தது.
கைத்தொழிற் புரட்சி
இன்று நாம் கைத்தொழிற் புரட்சியெனக் கூறும்,புரட்சியின் வளர்ச்சி யானது முதலில் வேலையில்லாமையை ஆக்கியதாலும் அது சமாதானத்தின் ஆரம்பத்தோடு ஒருங்கமைந்தமையாலும் இந்நீக்கி முடியாத குழப்பம் பெரிதும் அதிகரித்தது. f
கைத்தொழில் வாழ்க்கையின் சிறப்பியல்பாக இப்போது இயந்திரங்கள் விளங்கின. இதல்ை ஒவ்வொரு துறையிலும் புதுப்புது இயந்திரங்களை மக்கள் கண்டுபிடித்தனர். சிறிது ஆராய்ந்தால் இதில் மனங்கவரும் பிரச்சினை ஒன்று உண்டென்பது புலணுகும். இயந்திரங்களென்றல், தொழிற்சாலைகள் உண்டாதலும் அவை உண்டாதல் என்ருல் மனிதர் ஒருங்கு திரண்டு பட்டினங்களில் வேலை செய்தலும் இயல்பாகும். கிராமக் கைத்தொழிலுங் குடிசைக் கைத்தொழிலும் மறைந்துவிடல் வேண்டும். ஆனல், தொழிற்சாலைகள் தோன்றியதால் மனிதர் திரள் திரளாய்ச் சேர்ந்து நகரங்களிலும் பட்டினங்களிலும் வசிப்பின் அங்கே உணவுப் பொருள்கள் கொண்டுவர வேண்டும் ; இன்னும் கைத்தொழிற் கான மூலப் பொருள்களை அங்கு கொண்டுவந்து அவற்ருல் ஆக்கப்பட்ட செய்கைப் பொருள்கள் தொழிற்சாலைகளிலிருந்து கடைகளுக்கும், தூர விடங்களுக்கும், கடல் கடந்து நாடுகளுக்குங் கொண்டு செல்லப்படல் வேண்டும். ஆதலால், வீதிகளும், புகை வண்டிகளும், கப்பற் சேவைகளும் விருத்தியாதல் வேண்டும். இப் “ புரட்சிகளில்’ மிக்க கவர்ச்சியானது யாதெனில், வேண்டிய எல்லா மாற்றங்களும் ஒரே காலத்திற்றேன்றி ஒன்றேடொன்று முரண்படாது இணைந்திருந்தமையேயாம்.
முதலாவதாக, நாம் சிறிது பின்னேக்கிச் செல்வோம். ஏனெனில், 1815 ஆம் ஆண்டை ஒரு காலவெல்லையாகக் கருதினலும், 18 ஆம் நூற்றண்டின் பிற்கூற்றிலே மாற்றங்கள் எற்படத்தொடங்கி 19 ஆம் நூற்றண்டிலேயே அவை பயனளித்தன என்க.
பயிர்ச் செய்கை : சுழன்முறைப் பயிர்ச் செய்கை: “தேனிப்பு’ தவுன்சென்
எமது புராதன தொழிலாய பயிர்ச்செய்கை, முதன் முதலாக விஞ்ஞான ஊக்கத்திற்ை பாதிக்கப்பட்டதெனலாம் (குறிப்பு 120). பெரும்பாலான மாவட்டங்களில் 18 ஆம் நூற் றண்டு வரை, உழுநிலங்கள் மத்திய காலங்களைப் போன்றே பயன்படுத் தப் பட்டன. கமத் தோர் ஈராண்டுக்குத் தானியங்களை விதைத் து

கைத்தொழிற் புரட்சி 229
அடுத்த் ஆண்டில் ஒன்றும் விதையாது, இழந்த செழிப்பை மீண்டும் அடைவத்ற்காக நிலத்தைத் தரிசு நிலமாக விட்டனர். எனினுங் கிழங்கு களைப் பயிரிடுவதால், தரிசுநிலம், வளங்கொள்ளும் ஆற்றலை, ஒராண் டின் விளைவு நட்ட மின்றிப் பெறலாமெனக் கண்டு பிடித்தனர். இன்னும் நிலத்தைத் துப்புரவு செய்தற்கும், மாரிகாலத்தில் ஆடு, மாடுகளுக்கு வேண்டிய உணவுண்டாக்குதற்கும் இம்முறை பயன்பட்டது. இதன் பயனக உரம் அதிகம் எற்பட்டது. அதற்கேற்ப நிலத்தின் செழிப்பும் அதிகரித்தது. “தேனிப்பு” தவுன்சென் என்னும் 1 ஆம் சோச்சு மன்னரின் அமைச்சர், இவ்வுண்மையின் முக்கியத்துவத்தை முதன் முதலாய் உணர்ந்து தம் நோபோக்குத் தோட்டங்களிலே நாலாண்டுப் பயிர் மாற்ற முறையை, ஒரே நிலத்தில் இரண்டு தரம் அடுத்தடுத்து ஒரே தானியத்தை (உதாரணமாகக் கோதுமை, கிழங்குவகைகளிற் சில, பாளி, கிராம்பு, புல்லுவகைகள் ஆகியவற்றை) விதையாது, கடைப்பிடித்தார். இச்சுழன்முறைப் பயிர்ச்செய்கை-நான்கு ஆண்டுகளுக்குப் பதிலாய்ச் சில வேளைகளில் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகட்கொருமுறை-18 ஆம் நூற்றண்டின் கடைசிப்பாகத்தில் ஆங்கில தேசத்திற் பொதுவாகக் கைக்
கொள்ளப்பட்டது.?
பண்ணவிலங்குப் பெருக்கம்
இன்னும், புகழ்பெற்ற இலிசெசர் செம்மறியாடுகளை விருத்தியக்கிய உர பெட்டு பேகுவலும்? பிறருஞ் செய்த விஞ்ஞானமுறைப்பண்னை விலங்குப் பெருக்கத்தினலே 18 ஆம் நூற்றண்டின் தொடக்கத்தில் இருந்த செம் மறியாடுகள், மாடுகளாகியவற்றின் சராசரி நிறைகள் 1800 ஆம் ஆண்டள விலே முறையே மும்மடங்காகவும் இருமங்காகவும் அதிகரித்தன; அத்துடன் பல மாற்றங்களும் ஏற்பட்டன. நிலங்களுக்குப் புதுவிதமான உரமும், பண்ணைவிலங்குகளுக்குப் புதுச் செயற்கையுணவுங் கண்டுபிடிக் கப்பட்டன. அந்நூற்றண்டின் இறுதியிற் பண்ணை விலங்குப்பெருக் கத்திற்கு ஊக்கமளித்தற்பொருட்டு, சிமிதுயில் கிளப்பு எனப் பெயரிய
இதன்முன், இனப் பெருக்கத்திற்கென ஒதுக்கிவைக்கப்பட்டதைத் தவிர்ந்த மற்றைப் பண்ணைப் பெரும் பகுதி " மாட்டின்மசு ’ காலத்திற் கொல்லப்பட்டு வந்தது.
* காவலர் ஒருவர் கோயினிலத்தில் தேனிப்பு எனுங் கிழங்கு பயிரிட்டதை அத்தியட்சகுரு ஒருவர், கண்டித்து, “இச்சம்பவம் பின்னும் ஏற்படக்கூடாது” எனக் கூறினர்" அதற்கு, அந்தக் காவலர் சிறிதும் வருந்தாமல் அடுத்த ஆண்டு அது பாளியாக மாறிவிடும் என்றர்.
* அவர் 1725 ஆம் ஆண்டிற் பிறந்து 1794 இல் மரணமடைந்தார். உலகின் பலவேறு பாகங்களிலிருந்தும் அவரின் " இருபென்னி” எருதையும் "இருபவுண் ” ஆண்செம்மறியை யும் பார்க்க மக்கள் வந்துபோவர். இரசிய இளவரசர், பிரெஞ்சு சேமனிய இறைமக்கள் பிரித்தானிய மேன்மக்கள், பல்வேறு தரத்திலுள்ள நாடு சுற்றிப் பார்ப்போர், யாவருக்கும் அவர் தம்முடைய மடைப்பள்ளியில் விருந்துபசாரஞ் செய்வார்.

Page 123
230 மூன்றம் சோச்சு
தாபனத்தையும் பயிர்ச்செய்கைச் சபை எனப் பெயரிய புதிய அரசாங்கப் பகுதியையும் அமைத்தமை விவசாயத்தின்மீது மக்கள் காட் பேரூக் கத்திற்குச் சான்றகும். மூன்ரும் சோச்சு மன்னர் தா இவ்வூக் கத்தில் நன்கு கலந்து கொண்டாரென்பது அவர் தடிது உவின்சர் தோட்டத்தை ஒரு மாதிரிப் பண்ணையாக அமைத்ததிலிருந்திம், விவசாயப் பத்திரிகைகளுக்கு விடயதானஞ் செய்ததிலிருந்தும் புலனுகும்.
பொது நிலங்களை அடைத்தல்
இப்பருவத்தில் விவசாய நிலைமையில் ஏற்பட்ட பெருமாற்றங்கள் இவை மட்டுமல்ல. துணிவுடைய காணியாளர் வாளா கிடந்த தரிசு நிலங்களைப் பண்படுத்தி விளைநிலங்களாக்கினர். பல மாவட்டங்களிற் சிறு பண்ணைகளி ருந்தவிடத்தில் பெரும்பண்ணைகள் அமைக்கப்பட்டன. எல்லாவற்றிற்கு மேலாக, பாராளுமன்ற விதிகளினற் பொதுநிலங்களும், வெளிவயல் களும் 11 ஆம் சோச்சு மன்னர் காலத்தில் மாத்திரமே, எழுகோடி ஏக்கருக்குக் குறையாத பரப்பளவு கொண்ட நிலங்கள் தனிப்பட்டோராலே, பிரதானமாக அயலிலுள்ள காணியாளராலே, தோட்டங்களாக அடைக்கப் பட்டன. அதே வேளையிற் காணிகளில் அதிக மூலதனஞ் செலவழிக்கப் பட்டுத் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதனல், அவ்வடைக்கப்பட்ட நிலங்களின் விளைவு அதிகரிக்கும்படி செய்யப்பட்டது. இதல்ை, விளைவு ஐந்து மடங்குக்குக் குறையாமல் அதிகரித்ததென மதிக்கப்பட்டுள்ளது. ஆனல், இம்மாற்றங்கள் ஆங்கில தேசத்தின் பலபாகங்களிலே சிறு கமக் காரராய பழைய வகுப்பினரின் மறைவிற்கும் அழிவிற்கும் எதுவாயிருந் தன. தம் பண்ணை மிருகங்கள் மேய்ந்த பொதுநிலங்கள் அடைபட்டமையால் பல பிரிவுகளிற் பலருக்குச் சிவனத்திற்கு வழிதேடுவதே இடராயிருந்தது. இன்னும், நல்ல விலைகிடைத்தமையால் தங்களுடைய நிலங்களை விற்பதற் கும் பலர் தூண்டப்பட்டனர். பலர் தொழிலாளிகளுடைய நிலைக்குத் தாழ்ந்தனர். 19 ஆம் நூற்றண்டின் முற்பகுதியில் அவருடைய நிலைமை பரிதாபமாயிருந்தது. கைத்தொழிற் புரட்சியினல் அவ்வேளையில் ஏற்பட்ட புதிய பட்டணங்களைப் பலர் நாடினர்.
கைத்தொழில் விருத்தி
இதுவரையும் விவசாய நாடாகவேயிருந்த பிரித்தானிய தேசத்தை இப் போது கைத்தொழில் நாடாக மாற்றிய பரந்த தொடர்பான விருத்திகள் உலகையும் மாற்றின (குறிப்பு 121). புதுமுறைகளின் ஒவ்வொரு பாகமும் எனைய கிளைகளிற் கண்டுபிடிக்கப்பட்ட சாதனங்களுடன் நன்கு பொருந்தின. ஒரே தொடராய் பல ஆராய்ச்சியாளர் புத்தம் புதிய இயந்திரங்களை உற்பத்தி செய்ய ஏனையோர் போக்குவரத்துச் சாதனங்களை விருத்தி செய்ய, மக்கள் நிலக்கரி, இரும்பு, எஃகு ஆகியவற்றின் உற்பத்தியைத் திருத்தமுறச் செய்
 

கைத்தொழிற் புரட்சி 23.
யக் கற்றனர். இம்முன்னேற்றங்கள் ஒவ்வொன்றும் மற்றவையில் லாது தனித்தனியே முன்னேறின் பயனற்றவையாகும். இவை வேலை நிலை மைகளே மாற்றியதுமன்றி, உற்பத்திச் செலவைக் குறைத்துப் பொருள்களை அதிகரிக்கவுஞ் செய்தன. இவை யாவும் ஒன்றேடொன்று நன்கு பொருந்தி மக்களின் வாழ்க்கையையும் நன்கு மாற்றிவிட்டன. அதே வேளையிற் குடிசனமும் விரைவாக அதிகரித்துப் பெரும் பட்டணங் களுந் தோன்றிக் கொண்டேயிருந்தன. உணவையும் மூலப் பொருள்களை யுங் கொணர்தற்கு வீதிகளும் புகைவண்டிகளுந் துணை புரியாதிருப்பின், புதுக் குடிசனம் சீவித்திருக்க முடியாது; புது நகரங்கள் சிருட்டிக்கப் பட்டிருத்தலும் முடியாது. பட்டண வாழ்க்கையே பிரித்தானிய அபிவிருத்தி யின் சிறந்த பகுதியாயிருந்தது. வீடமைத்தல், உடனலம் ஆகியவை சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கும் புதிய நிலைமைகட்கும் எதுவாயிருந்தன. தொழிற் சாலைகள், வேலைக்களங்கள் என்னுமிவற்றினிலைமைகளையன்றி நெருக்கமான தெருக்கள், வீடுகள் என்னுமிவற்றினிலைமைகளைப்பற்றிய பொது உடனல நிலையும் ஆராயப்பட வேண்டியிருந்தது.
மற்றெரு துறையிலே, தொழிற்சாலைகளின் வளர்ச்சியானது அங்கு வேலை செய்த ஆடவிரும், அரிவையரும் ஒருங்கு கூடற்கு எதுவாயிருந்தது. இதன் பயனுய்ச் சமூக உடைமைக் கொள்கைக்குந் தொழிற்கட்சிக்கும் அடிப்படையாய் விளங்குந் தொழிற் சங்கங்கள் வளரா நின்றன.
நெசவுத் தொழிலில் இயந்திரங்கள் : பருத்தி
18 ஆம் நூற்றண்டிலேயே, அதுவும் பருத்திக் கைத்தொழிலிலேயே முதன் முதலான புதியவமைப்புக்களானவை தோற்றமளித்தன. இலங்க சயரிலேயே நூல் நூற்றற்கு வேண்டிய ஈரமான இலட்சியக் காலநிலை இருந் தது. 1738 ஆம் ஆண்டில் யோன் கே என்பவர் தறியின் ஒரு பக்கத்தி லிருந்து மற்றைப் பக்கத்திற்குப் பொறிமுறையாய் எறியத்தக்கதான நூன ழியைப் புதிதாயமைத்தார். இப் “பறக்கும் நூனழி’ நெசவாளருக்கு மிகவும் உதவியாயிருந்தமையால் அவர்கட்கு நூல் அதிகந் தேவையாயிருந் தது. இத்தகைய தேவை புதிதுகாண்டலிற் பேரூக்கத்தை விளைவித்ததின் பயனக சேமிசு ஆகிரீசு என்பவர் 1764 ஆம் ஆண்டில், தம் இல்லக்கிழத்தியா ரின் பெயரால் “நூற்குஞ் சென்னி’ என்னும் பொறியைப் புதிதாயாக்கினர். இது கைநெசவாளர் இதுவரையும் உபயோகித்த ஒற்றைக் கதிரிற்குப்பதிலாகப் பதினறு கதிர் கொண்ட ஒரு சக்கரமாகும். சிறிது காலத்திற்குப் பின்னர் இரிச்சாட்டு ஆகரைட்டு என்பவர் நீர்வலுவினல் இயக்கப்படும் உருளைகளி ஞல் நூனுற்கும் முறையை விருத்தி செய்தனர். இன்னும் சாமுவல் குரொந்தன் என்பவர் இவ்விரு தத்துவங்களையும் இணைத்து “மியூல் ” எனப் பெயரிய ஒரு பொறியை உண்டாக்கினர். இதனலே நெசவாளர் உயயோகிக்கக்கூடிய நூலிலும் அதிக நூலை நூனுற்போர் நூற்றனர்.

Page 124
E.
臀
i
2V....... : Ji ነ ''.. #
=
W :r
تقسیم
RYŠKIS)
NAARS
률
 
 
 

கைத்தொழிற் புரட்சி ፰88
குசொந்தள்ளின் ஒரு " மியூவே ” இயக்கும் ஒருவன், நூற்றுக்கணக்கான கதிர்களேக் கவனிக்கக் கூடுமென்பதே இதற்குக் காரணம். பின், 1785 ஆம் ஆண்டிற் பொறிமுறையிலே பற்றுடைய எடுமன் காடுரைட்டு எனப் பெயரிய மதகுரு ஒருவர் (இவர் முன்பொருபோதுந் ததியில் வேலே செய்வதையே கண்டறியாதவர்) நெசவுக்குப் பேருக்கத்தையளித்த வலுத்தறியைக் மீண்டு பிடித்தனர். இப்புதிய இயந்திரங்களின் பலன்ளேப் புள்ளி விபரங்கன் கவர்ச்சியான முறையில் ஈடுத்துக்காட்டும். பருத்தி நூறுற்குங் கைத்தொழிலின் 1750 ஆம் ஆண்டில் 40,000 மனிதர் ஈடுபட்டிருந்தனர். 1831 ஆம் ஆண்டில் 800,000க்கு மேற்பட்ட தொகையினர் அத்துறை யிலிருந்தனர். பருத்தி நூலுற்பத்தி 1844 இல் 50 கோடி இருத்தவிாயிரு ந்தது. 1882 இல் 130 கோடி இருந்தவிாகக் கூடியது. அதே காலத்திற் பருத்தித் துணிைப்பொருள் ஏற்றுமதி 34-8 கோடி ሼህùùl; 100 கோடி இருத்தலானது. இவற்றின் பெறுமதியோஜெனின், 1870 இல் 54 சோடி பவுரிைவிருந்து 1910 இல் 81 கோடி பவுணுக உயர்ந்தது. எமது ஏற்றுமதிக் கைத்தொழிtருட் பருத்தி ஒருன்னத நிலையை எய்தியது.
இரும்பும் உருக்கும்
புதிய இயந்திரகள் இருப்பு, உருக்கு ஆகியவற்றின் உபயோகத்தை வேண்டி நின்றனவென்பது தெளி3ே. இரும்பின் அபிவிருத்தியினு லேயே இயந்திரங்களேச் செய்தல் சாத்தியமாயிற்று. முந்திய நூற்ருண்டு களில் இவ்விரும்பு மரக்கபியிஞபேர் உருக்குப்பட்டமேயால், காடுகள் அழிந்து போயின. அதனுலே, எரிபொருளின் விவே உயர்ந்தது. 1760 இல் ஊதுமுறைத் திருத்தத்திருவிே நி'க்கரியுஞ் சுட்டநிக்கரிபுப் உபயோகிக்கப்பட்டன. என்றி கோட்டு என்பஃ இரும்பைச் சுத்தி செய் தற்குப் புதிய முறைகளேக் கண்டு பிடித்தமையால் 1770 ஆம் ஆண்டில் " இருப்பு யுகப் " ஆரம்பமாயதெனார்.
நீராவி
TTTmTY S SsTuTTY TLSaaKSTTa STTTaSYYS S STT L aLTTTSTa L KS TAATTTLOu TTkekkT ekTTe
இதற்கு தபடி இப்பொழுது நீராவியி జో স্বাR பிடித்தவிேயாகும். இதற்கு நாம் சேமிக உவாட்டிற்குக் கடமைப்பட்டுள் [3წვnr iT[i]- | Tfi!!! (3რ) இஐேக்கி, :ணிதக் கருவிகளே ஆக்குபவராயிருந்த உவாட்டு என்பவர், திறமைவாய்ந்த நீராவியியக்குபொறியை முதன் முத
1 1914–18 ஆண்டு புத்தத்தின் பிர் கந் பட்ட ஃபு: ஆந்தந்திஜ: வங்கள் பருத்தி யேற்றுதி மீக்க குறைவாயிருந்தது. இந்திா தனது பருத்தியுற்பத்தியினு: இங்கசீபர் நேசவுப் பொருள்கனின்பேஜ் கதிக தங்க :வினார் காத்தியது. 1914 ஆம் ஆண்டு ஃப் கோடி யார் பருத்திப் புடவையை இறக்குதி செய்து இந்திப 1937 ஆம் ஆண்டில் 344 கோடி பார் துணியையே இறக்குதி செய்தது.

Page 125
4 மூன்றும் சோச்சு
*ாக அமைந்தனர். முதற்கண் நீரையிறைத்தற்கே அது உபயோகமானது. பின்னர் " சுழற்சி' இயக்கமும் சமாந்தரலியக்கமும் அளிக்கப்பெற்றுத் தொழிற்சாலே வேலேகளுக்கு உபயோகிக்கத்தக்க தன்மையடைந்தது. 1790 இல் இரும்புக் கப்பல்கள் முதன்முதலாகச் செய்யப்பட்ட பின. பின் 1812 ஆம் ஆண்டிலே கிளேட்டு நதியில் முதல் நீராவிக்கப்பல்களுள் ஒன்றய கொமெற்று ஓடியது. இவ்வாண்டிலேயே, நெப்போலியன், இரசியா தேசத்திற் கெதி ராகத் தனது மகத்தான படையெடுப்பைத் தொடங்கினூன், ஆயுத பலித் தினுல் உலகத்தை அடிமைப்படுத்த அவன் எதிர்பாரா நின்றனன். அவன் வெறுத்த, " அடைக்காரத் தேசத்தினருந்’ தமது படையெடுப்பிலீடுபடச் சித்தமாயினர். ஆனுஸ், இப்படையெடுப்பு அமைதியான செல்வச் செழிச் பையே நோக்கிற்று.
இருப்புப் பாதைகள்
நீராவியினுல் இயக்கப்படும் எந்திரங்களின் தத்துவம் நிவேநாட்டப்பட்ட பின், இருப்புப் பாதை யுகம் அணுகியது. உவாட்டலுவிற்கு முத்திய ஆண்டில் சோச்சு தீபின்சன் என்பவர் நிலக்கரி எடுத்துச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு மூன்று மைல் வீதமோடும் நீராவி எந்திரத்தினே உண்டாக்கி உபயோகித்தார். நாடெங்கும் இருப்புப் பாதைகள் அமைக்கப்பட வேண்டு மென்னுங் கருத்துத் தெரிவிக்கப்பட்டதும் தம் தோட்டங்களினூடாக வாக னங்கள் செல்வதை விரும்பாத காணியாளரிடமிருந்து பெரிய எதிர்ப்புக்கள் ஏற்பட்டன. புகைவண்டி முன்னேற்றத்திற்கான முதற் சட்டமுறியைப் பாராளுமன்றம் நிராகரித்தது (1818). ஆணுல், இப்புதிய அமைப்புக்களின் செல்வாக்கு மிகப் பெருகியது. ஏற்கெனவே, வடக்கில் "பருத்தி நகரங்கள்" நிரைத்தெழுந்தன. குடிசனம் மிதமிஞ்சியதிகரித்தது ; வியாபாரத்திற் குச் சிறந்த போக்குவரத்து வேண்டியிருந்தது. சுதொத்தன், இடாளிங்கன் எனும் முதற் புகைவண்டிவழி 1825 இற் போக்குவரத்திற்காகத் திறக்கப் பட்டது. அடுத்து "மஞ்செசர், இலிவப்பூல் " புகைவண்டிவழி (1829) ஆரம்ப மாயது. கருத்திலுள்ள திட்டம் உருவெடுத்ததும், நிதியாளர் புகையிரதத் தொழிலானது நல்ல பயன்கொடுக்குமென உணர்ந்தனர். கம்பனி கள் அமைக்கப்பட்ட விண். நூறுயிரக்கணக்கான பண்ைகள் இம்முயற்சி யில் ஈடுபடுத்தப்பட்டன. இதனுல் நாடு முழுவதும் அசாதாரனமான வேகத்துடன் இருப்புப் பாதை வெேயான்றினுள் மூடப்பட்டது.
கைத்தொழிலிலே தொடர் வண்டியினூலேற்பட்ட வினேவுகள் அளவிடற் பாலன. இப்போது, பிரதானமாக நாட்டின் வடகிழக்குப் பகுதியிலே நிலக்கரிச் சுரங்கங்கள் அமைக்கப்பட்டன; இன்னும், "பாரிய’ கைத்தொழில் கள் எங்கெங்கிருந்தனவோ அங்கங்கெல்லாம் புகைவண்டி மூலம் சுலபமாக
1 முதன் முதலாக 1801 இல் எடுக்கப்பட்ட குடிமதிப்பில் 90 இலட்சமாகவும் 1821 ஆம் ஆண்டுக் குடிமதிப்பில் 120 இலட்சமாகவும் இருந்தது.

rea isال بهائی آئل آگاه ها :
பிசபயின் கதோடுபட்டு
,പ്റ്റ് இரண்
TLiki
இயுபிடிப? கோரி
அபிப்டிய சேய்தது:
நேர்ஃரது பாற்றுபட்டு
కొమ్మి
தோள்தன்
பிரிட்டிசு இருப்புப் பாதைகள், 1843 (பக்கம் 237 இல் உள்ள நாட்டுப் படத்துடன் ஒப்பிடுக.)
고 5

Page 126
மூன்றும் சோச்சு
மூலப்பொருள்களேக் கொண்டு செல்லக்கூடியதாகவிருந்தது; அதனுள் அவை வளர்ச்சி பெறக்கூடியனவாயிருந்தன. இவ்வாறு 1850 ஆம் ஆண்டளவிலே நாட்டின் வடக்கிேயுள்ள எல்லாக் கைத்தொழில் மாவட்டங்களேயுந் தொடுத்த 0ே00 மைல்களுக்கு மேற்பட்ட புகைவண்டிப் பாதையொன்று இருந்தது. 1843 இல் பனஞ் செய்தோர் 23 கோடியாவர். 1850 இலோ 7.3 கோடியாவர்.
இன்னுஞ் சிலி வருடங்கள் முன்னுக நோக்கின், என்றும் முயற்சி குன்றுத விற்ருேறியா இராணி 1842 இல் தமது முதல் தொடர் வண்டிப் பிரயானத்தைச் செய்தனரென்பதை நாம் அறியலாம். மூன்ரும் வகுப்பை உபயோகிப்பதற்கு அதிகமான பிரயாணிகளிருந்தமையால் அது முதலாம் வகுப்பிலும் பார்க்ஸ்க் கூடிய வருவாயைக் கொடுப்பதாயிருந்தது. ஆதலினுள் ஒவ்வொரு பாதையிலும் ஒவ்வொரு நாளும் மைலுக்கு ஒரு பென்னி வீதம் பிரயாணிகளே ஒரு தொடர்வண்டி எடுத்துச் செல்ல வேண்டுமென்று " மலிந்த தொடர் வண்டி விதி " (1846) இயற்றப்பட்டது.
கால்வாய்களும் தெருக்களும்
தொடர்வண்டி எல்லாவிடங்களுக்குஞ் செல்லவில்வே. இன்னும், இது வொன்றே போக்குவரத்துக்குரிய சாதனமாகவும் இருக்கவில்லே. கால் வாய்கள் மூலமும் பலர் பிரயாணஞ் செய்தனர்; பொருட்களேயும் அனுப் பினர். ஆயினும், இக்காலத்தில் புகைவண்டிக் கம்பனிகள் அவற்றை விவேக்குப் பெற்றுத் தமக்கிடையே போட்டிகள் எற்படாவண்ணம் அவற்றை முடிவிட்டன. தெருக்கள் விடயமாக இத்தகைய நடவடிக்கை யொன்றும் அவர்களாவ் எடுக்க முடியவில்லே. புகைவண்டிப்பாதையபிவிருதி தியுடன் தெருத் திருத்தமும் ஒருங்கே நடைபெற்றது. 1811 இல் யோன் மக்கடம் என்பார் புதிய 'றையில் தெருக்கஃன அமைத்துக் காட்டினர். இதுகாறும் கைத்தொழில் மயமாக்கப்படாதிருந்த தலங்கள் யாவும் இப் புதிய நெருக்களினூலே மிக்க நலமடைந்தன. இடிக்கின்சினுடைய தாவில்கள் தபால்களேயும் பிரயாணிகளேயும் எற்றிச் சென்ற குதிரை வண்டி களாற்றியபெருஞ் சேவையை எடுத்துக் காட்டுகின்றன.
காப்பு விளக்கு
கைத்தொழிற் சீர்திருத்தம் இன்னுங் கூடிய முன்னேற்றத்தை வேண்டி நிற்கிறது என்பதை ஒவ்வொரு புதிது காண்டலும் எடுத்துக் காட்டியது. நிலக் கிளியை எராளமாக உபயோகித்தமை சுரங்கங்களின் விருத்திக்கும், நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தமை சுரங்கங்கனில் ஆவியிஞல் இயக்கப்படும் இயந்திரங்களேப் புகுத்துதற்கும் ாதுவாயிருந்தன. முதலாவதாக, நிலக் கரிச் சுரங்கங்களின் பெருக்கம் கரிக்கிடங்குகளிற் பலவிபத்துக்களே எற்
 

கண்டன்.மீ ஆனந்துக்ககஃநிதி
Q
剑
பெரும் ம்ே:A =
8.
ہی سے ۔ ಸಿ? இதுண்டலும் வடகிழக்கும் =
స్థలోనే 露 系 ୍ଡ଼ கேள் ------
1921 இன் பின் பிரிட்டிங் இருப்புப் பாதைகள் (பக்கம் 235 இல் உள்ள நாட்டுப் படத்துடன்
ஒப்பிடுக)

Page 127
238 மூன்ரும் சோச்சு
படுத்தியது. அம்பிறி இடேவியினுற் கண்டுபிடிக்கப்பட்ட காப்பு விளக்கு (1815) கண்டுபிடிக்கும்வரை உயிர்ச் சேதம் பயங்கரமானதாகவிருந்தது. அது சுரங் கங்களின் அபாயமான வாயுக்கள் வெடித்தலைப் பெரிதுங் குறைத்தது.
வேலையாளரெதிர்ப்பு
இப்புதிய புதிது காண்டல்கள் ஈற்றில் மனித வர்க்கத்தினரின் நிலையை உயர்த்துவதற்கானவையே என்று அறிவோமாயினும் அவை முதலில் வேலையாளர்க்குக் கெடுதியையே தொடர்பாகக் கொணர்ந்தன. இயந்திரங் களானவை உற்பத்தியை மலிவாக்கி உரிய காலத்திற் பொருள்களினது தேவையை அதிகரிக்கச் செய்து அதனலேயே தொழிலுக்குப் படிப்படியாக இன்னும் கூடிய தேவையை உண்டாக்கக் கூடியன. ஆனற் புதிய நூற்றண்டின் ஆரம்ப வருடங்களில் வேலையின்மை அதிகரித்தது. வேதனத்தின் கொள்ளாற்றலுங் குறைந்தது.
இலடயிற்றுக் கலகங்கள்
பலர் பட்டினியாற் சோர்வுற்றுச் சலிப்படைந்து இன்ன செய்தலை மேற் கொள்வாராயினர். கோர முறைகளாற் கண்டிப்புடன் அடக்கப்பட்ட “இலட யிற்றுக்” கலகங்கள் 1811 இலும் 1812 இலும் புதிய இயந்திரங்களை அமைத்தமையால் எற்பட்டன?. (இவை சில இயந்திரங்களை உடைத்தவரெ னக் கருதப்படும், ஒரு கிராமப் பேதையாகிய நெத்து இலட்டு என்பவரின் பெயரால் ஏளனமாக அழைக்கப்படுகின்றன) (குறிப்பு 122). “பசியால் வருந்தி, சஞ்சலத்தால் ” வாடிய மக்களுக்காகப் பிரபுக்கள் சபையில் பைரன் பரிந்து பேசினர்; அவர், அகப்பட்ட கலகக்காரருக்குத் தண்டனையளித்த நீதி யரசர்களிலும் பார்க்கக் கருணை நிறைந்தவராயிருந்தார். சில கலகக்காரர் களுக்குக் காவலாயிருந்து, மரணதண்டனை பெற்றவோர் பதினைந்து வயதுச் சிறுவன் தூக்கு மேடையிலே தன் தாய் தன்னைக் காப்பாற்ற வல்லவளெனக் கருதி அவளை உதவிக்கழைத்த கதையிலிருந்து இக்காலத்தின் மிகக் கொடிய
யுத்த காலங்களில், அதிகமான கைத்தொழில்களில், வேதனம் கூடிய போதினும் அது சீவியத்தின் செலவு ஏறியவளவிற்குக் கூடவில்லை. கைத்தறியில் வேலையாளரா யிருந்தோர் இயந்திரத் தறிகளுடன் போட்டியிட்ட காரணத்தால் கூடிய இடருக்குள்ளாயினர். 1797 இல், கிழமையில் 26 சிலின் 8 பென்சு பெற்ற ஒரு திறமைவாய்ந்த நெசவாளி 1811 இல் 14 சிலின் 7 பென்சே பெற்றன். 1797 இல் 281 இறத்தல் உணவுப் பொருள் பெறத் தகுதியாயிருந்த நெசவாளன் 1811 இல் 131 இறத்தல்தான் பெற்றன். 17901813 வரை உள்ள ஆண்டுகளிற் பண்டங்களின் விலையைக் கவனித்தால் சீவியத்தின் செலவு 87 சதவீதம் கூடிவிட்டது என்பது புலனுகும்.
* குடிசை நெசவாளனைப்பற்றிய செய்தி சோச்சு எலியற்று என்பவரால் சிலசு மாணர் என்னும் நூலில் கொடுக்கப்பட்டுள்ளது ; இயந்திரங்களே உடைத்து முறித்து ஊறுபண்ணிய செய்தியெல்லாம் திருவாட்டி கசுகெல் ஆக்கிய “ வடக்குந் தெற்கும் ” நூலிலும் சி.புருெண்டி என்பவரால் ஆக்கிய “ சேளி ’ என்ற நூலிலுங் காணப்படும்.

கைத்தொழிற் புரட்சி 239
இயல்பு, தெரிய வரும். ஆயினும், இக்கலகங்கள் பின்னர் ஏற்படும் அல்லல்களுக்குத் தொடக்கமாகவேயிருந்தன. 1815 ஆம் 16 ஆம் வருடங்களிற் “போருக்குப் பின்னேற்பட்ட நிதியமுக்கம்’ வலுவுற்றபோது செய்வதின்னதென்றறியாத மக்கள் சீற்றங் கொண்டனர். வேலைபுரியும் வகுப்பினர்க்கு உதவியளித்தலை விடுத்து அவர்களின் சுமைகளை அதிகரிக்கச் செய்த கொள்கையை அரசாங்கம் எவ்வாறு மேற்கொண்டதென்பதை நாம் இனி நோக்கல் வேண்டும். -
அரசாங்கத்தின் உளப்பாங்கு : காசிறீ
1812 தொடங்கி 1827 வரை பிரதம அமைச்சராயிருந்த இலிவபூல் பிரபு மிக்க நல்லிணக்கமானவராயிருந்தபோதிலும் ஆளுமை குறைந்த வராயிருந்தமையாற் காசிறீப் பிரபுவின் ஆதிக்கத்திற்குட்பட்டார். காசிறீ, * வெளிநாட்டில் விடுதலைக் கொள்கையாளராகவும் ” உண்ணுட்டில் அதற்கு நேர் மாறகவுமிருந்தார். இவர் செல்வாக்கும் ஆதிக்கமும் பெற்று இருந்தவரையில், நாட்டிலே துன்பந் தாண்டவமாடிக் கல கங்களுங் குழப்பங்களும் ஏற்பட்டன : பசியால் வருந்தும் மக்களுக்குத் துணைபுரிதற்கான பிரயத்தனங்கள் ஒன்றினையுஞ் செய்யாது அடக்கு முறை களினல் மட்டும் இவர் அவற்றை அடக்கினர். எனினும், எல்லாக் குற்றச் சாட்டிற்கும் காசிறீ மட்டுமே பொறுப்பாளரல்லர். பாராளுமன்றம் அவருக்கு ஆதரவளித்து ஊக்கியது. அந்நாட்களில் வறுமையாலேற்பட்ட இன்னல் களைத் தீர்த்தற்குப் பொதுமக்கள் அரசாங்கத்தை எதிர்பார்த்தவரல்லர். பாராளுமன்றம் உண்மையான செய்திகளைப் பெருமையால், நாட்டிலே நிலவிய சமூகப் பிரச்சினையின் விரிவை அறியாதிருந்தது.
நிதி நடவடிக்கைகள்
நாட்டிற் சமாதானம் நிலவியதும் பாராளுமன்றத்தின் முதற் செயல் களுள் ஒன்று வருமான வரியை நீக்கியதாகும். உண்மையில் எதிர்க்கட்சி யின் ஏவுதலினல் இது ஆனதாகும். பிற்றனவர் இவ்வரியை யுத்தகால நடவடிக்கையாக ஆரம்பித்தார். இக்காரனங்களாலேயே இது இப்போது நிறுத்தப்பட்டது. பெரும்போர்ச் செலவுகளின் காரணமாகத் தேசீயக் கடன் அளவிறந்து பெருகியது. அக்கடனுக்குரிய வட்டியைக் கொடுத்தற்பொருட்டு அதிக பணந் தேடவேண்டியிருந்தது. ஆகவே, சிலவரிகள் புதிதாக விதிக்கப்பட்டன. இம்மேலதிக வரிவிதிப்பு செல்வர் வகுப்பினரை நேராகத் தாக்கவில்லை ; பொருள்களில் சுங்கத் தீர்வைகளை உயர்த்துவதன் மூலம் இது உருவாக்கப்பட்டது.

Page 128
240 மூன்றம் சோச்சு
பட்டினியும் வறிஞர்க்கு இடருதவியும் : சுபீனலந்து (1795)
இன்னும், விசேடமாக உணவுப் பொருள்களின் விலை மாற்றங்களால் மக்கள் துன்பப்பட்டனர். கம்மாளர் அவ்வளவாகத் துன்பப்படவில்லை. ஆனற் பல சரக்குகளை வாங்குதற்குக் கமத்தொழிலாளரோ வழியில்லா திருந்தனர். இக்காலத்தைப்போன்றே அக்காலத்திலும் வறிய மக்களின் பிரதான உணவு உரொட்டியாயிருந்தது ; அதன் விலை நிலையில்லாதிருந்தது. தோரிக் கட்சியினர் கையிலே, அதாவது, காணிகளின் சொந்தக்காரருடைய ஆளுகையிலேயே, பாராளுமன்றம் இருந்தது. கோதுமை அரிசியின் விலையதிகமாகவிருந்தால் அப்பொழுது காணிச் சொந்தக்காரர் கமக்காரரிட மிருந்து உயர்ந்த வாடகையைப் பெறக்கூடும். தொழிலாளரை வேலையி லமர்த்திய இம்முறையினல், விவசாயத்தை அழியாது காத்தனரென அவர் கள் கூறியது உண்மையெனினும், தானியத்தின் உயர்ந்த விலை பட்டினத் தொழிலாளியிலும் கிராமத் தொழிலாளியையே மிகவும் பாதித்தது. கிரா மத் தொழிலாளியின் கூலி மிக்க குறைவாகவிருந்ததே அதன் காரணர் மாகும். நிற்க, பேகுசயரியிலுள்ள சுபீனலந்து என்னுமிடத்திற் சில ஆண்டு களுக்கு முன்னர் (1795) நிலைமை மோசமாக இருந்தமையால், அப் பிரிவுக்குரிய நீதியரசர்கள், தானியத்தின் விலைக்குங் கமக்காரருடைய பிள்ளை களின் தொகைக்கும் விகிதசமமாக இடருதவியளிக்கத் தீர்மானித்தனர். இவ்விடருதவி நிதி வறிய மனிதனின் பெருங்குடும்பத்தைப் பட்டினியி லிருந்து பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டது. இதனல், பண்ணை யாளரும் முதலாளிமாருந் தமது வேலையாளர், பெறுங் கூலியின் போதா மையை நிரவுவதற்கு இவ்விடருதவியைப் பெறுவரென உணர்ந்து, மிகக் குறைந்த கூலியையே கொடுத்தனர்.
தானியச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன
சில ஆண்டுகள் கடந்ததும் நிலைமை இன்னும் மோசமாகியது. சமாதானம் நிலவியதும் பிறநாடுகள் தம் உற்பத்திகளே விருத்திசெய்து எமது கப்பற்றெழிலுடன் போட்டியிட ஆரம்பித்தன. வெளிநாடுகளானவை தங் களுடைய தானியங்களே இங்கிலந்திற்கு அனுப்பத் தொடங்கின. இந் நிலையை நிலச்சொந்தக்காரர்கள் விரும்பவில்லை. இதே காலத்திலே தானியத் தின் விலையும் அரைவாசியாக வீழ்ச்சியுற்றதை அவர்கள் கண்டனர். போரின லேற்பட்ட உயர்விலைநேரத்தில் திளைத்த பல கமங்கள் இப்போது இலாப மளிக்கவில்லை. இந்நிலைமையைக் குறித்து யாதேனுஞ் செய்ய வேண்டி யிருந்தது. ஒரு குவாட்டர் ஆங்கிலக் கோதுமையரிசி 80 சிலின் விலை யடையும்வரை வெளிநாட்டுத் தானியம் இறக்குமதி செய்யக்கூடாதெனத் தடுக்கும் முதலாவது தானியச் சட்டம் 1815 இல் நிறைவேற்றப்பட்டது. இவ் வருடத்திலே முன்னெருபொழுதுங் கண்டிராத அளவிற்கு வேலையில்லா நிலைமை உயர்ந்திருந்தது. வெவ்வேறு இடங்களிலும் வெவ்வேறு கைத்தொ ழில்களிலும் நிலைமைகள் மாறுபட்டே விளங்கின. 1790 ஆவது ஆண்டிலே

கைத்தொழிற் புரட்சி 24
வறிஞர்க்குதவியாக இரண்டு இலட்சம் பவுனுக்குட்பட்ட தொகை செல வழிக்கப்பட்டது. 1816 இலே இத்தொகை எட்டு இலட்சம்வரை உயர வேண்டிய நிலையிலே நாடு இருந்தது.
நாட்டுப்புறத்திலே வாழ்ந்த உவில்லியம் கொபெற்று என்பார் தமது புகழ்பெற்ற “கிராமப் பயணங்கள் ” என்ற நூலிலே தமது காலத்திலிருந்த இங்கிலந்தின் நிலைமைகளை வருணிக்கிறர். அவருடைய வியத்தகு உரை நடையின் பயனக அவர் சென்று பார்த்தவிடங்கள் இன்னும் எம் மனத்திலே உயிர்பெற்று விளங்குகின்றன. நாட்டினுடைய இத்தகைய நிலை மைகளுக்கு எதிராகத் தமது அளவிறந்த ஆற்றலையும், வரம்பிலாச் சத்தியை யும், புரட்சி உணர்வைத் தூண்டுவதற்காக ஒருமுகப்படுத்தினர். தேசியப் பதிவுப் புத்தகம் எனப் பெயரிய தமது பத்திரிகை மூலம் அவர் தமது கொள்கைகளைப் பிரசாரஞ் செய்தார். -
நகரவாசிகளினது நிவைமையும் நன்கு சிறந்து விளங்கவில்லை ; புதிய இயந்திரங்களுடைய தோற்றத்தோடு ஆடைக் கைத்தொழிலும் விருத்தி யடைந்தமையால் “தொழிற்சாலைப் பட்டினங்கள்’ காட்சியளித்தன ; வீடு கட்டுவோர் வரிசை வரிசையாக அழகற்ற வீடுகளை எழுப்பினர். பெரும் ஆலைகள், புகையை மேலே எழுப்பின. நெடு நாழிகைக்கு ஆடவரும் அரிவையரும் இளஞ் சிருரும் இத்தொழிற்சாலைகளில் வேலை செய்தனர். ஏனெனில், 1819 வரை வேலை செய்யும் நேரத்திற்கோரெல்லையுங் குறிக்கப் படவில்லை, அதன் பின்னரும் சட்டப்படியான 12 மணித்தியால வேலைக்கு மேலாகாவும் அவர்கள் வேலை செய்தனர். சட்ட ஒழுங்கைக் கவனித்தற்கான வழிவகை ஒன்றும் இல்லாதிருந்தமையே இதற்குக் காரணமாகும். வேலை யாளரும் ஒருங்குகூட முடியவில்லை. அதுவும் சேர்க்கைச் சட்டங்களினலே தடுக்கப்பட்டது.
இதிலே நாம் விளங்கிக்கொள்வதற்கு மிக்க கடினமான விடயம் யாதெனில் பிறவிடயங்கள் சம்பந்தப்பட்டவரையில் நன்மை கருதியவரும் பரந்த நோக்கு டையவருமாகிய சில மக்கள், இத்தகைய நிலைமையைத் தடுத்தற்குரிய அவசியத்தை அறியாதிருந்தமையே என்க. பிற்காலத்தில் தானியச் சட்டங் களே நிராகரிப்பதற்கு அரும்பாடுபட்ட யோன் பிறைற்று, அடிமைத் தளையி னின்றும் அடிமைகளே விடுவித்தற்காகத் தம்முடைய முழு வாழ்க்கையை யும் தியாகஞ் செய்த உவில்லியம் உவில்பபோசு, ஆகிய இருவருந் தொழிற்சாலைச் சட்டங்களே எதிர்த்தனர். அவர்கள் சுதந்திரத்தை மிக விலையுயர்ந்த தொன்றகக் கருதியதனலே முதலாளிமாரும் வேலையாளரும் தமக்கிடையேயுள்ள விடயங்களே ஒழுங்கு செய்தற்குச் சுயேச்சையுடையரா யிருத்தல் வேண்டுமெனக் கருதினர். இன்னும், சிறந்த முதலாளிமார்
* சம்பள உயர்வுக்காகவோ, அல்லது வேலைசெய்யும் மணித்தியாலக் குறைப்புக்காகவோ உழைப்பதற்காகக் கூடுந் தொழிலாளிகளை இச்சட்டங்கள் தண்டித்தன.

Page 129
242 மூன்றம் சோச்சு
தாம் அடைந்த வெற்றியினலே தம்மோடு சேர்ந்த முதளாளிமாரையும் வேலையாளர் நிலைமைகளைத் திருத்துவதற்கு நெருக்குவரென இவர்கள் நம் பினர். முதலாளியுந் தொழிலாளியும் தத்தம் அலுவலைத் தாமே தீர்க்கு மாறு விடும் இக்கொள்கை தன்னிச்சை எனக் கூறப்பட்டது. ஆனல் இது ஒரு வெற்றிகரமான முறை எனக் கூறுவதற்கில்லை. ஏனெனில், “தொழிலாளர்’ தம்மைக் காத்தற்கு வல்லமையற்றிருந்தனர். மேற் கூறியவர் போன்றேர் அரசாங்க நடவடிக்கைகளிலே நம்பிக்கை கொள்ளா திருக்கையிலே தோரி அரசாங்கம் எவ்வாறு செயல் புரியுமென்பது எளிதிற் புலனுகும். பிரான்சிய புரட்சியின் அளவிறந்த கொடுமைகளால் உயர் வகுப்பு, மத்திய வகுப்பு எனும் இரு வகுப்பு மக்களும் உண்மையாகவே மனக்கலக்கமுற்றிருந்தனர். அவர் தொழிலாளர்களின் இடர்களைப்பற்றி ஒரளவும் அறியாதிருந்தனர் ; இப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பயிற்சிபெற்ற ஆட்சிச் சேவையாளரும் அவர்களிடம் இருக்கவில்லை ; அரசாங்க நடவடிக்கை மூலம் தக்க பரிகாரஞ் செய்ய எத்தனித்தற்கு வேண்டிய தூண்டுகோலையளிக்கவல்ல மரபும் இருக்கவில்லை.
3. அடக்குமுறையும் கிளர்ச்சியும்
முழுமாற்ற வாதிகள்
மக்கள் பட்ட துன்பம் பொறுத்தற்கரியதாயிருந்தது. எனினும் உதவியொ ன்றும் வரவில்லை. அதற்கு ஈடுபாடும் வரவில்லை. பாராளுமன்றமும் பிடிவாதமாயிருத்தலைக் கண்ணுற்ற மக்கட்டலைவர்கள் பாராளுமன்றத்தையே சீர்திருத்த முயன்றனர். பூரண சீர்திருத்தத்தை நாடினமையால் முழு மாற்றவாதி எனும் பெயருள்ள கட்சியொன்று தோன்றியது. கொபெற்று முதலிய எழுத்தாளரும் “நாவலர்’ அந்து முதலான பேச்சாளரும் Luf UNT ளுமன்றச் சீர்திருத்த வினுவிடை எழுதிய சிறந்த நியாயவாதியாய செரமி பெந்தாமும் இக்கட்சியிற் சேர்ந்தோராவர். பசியால் வாடி, வருந் திய மக்கள் மிக்க ஆவலுடன் இவ்வியக்கத்திற் சேர்ந்தனர் ; பெரும் பட்டணங்களிற் கூட்டங்கள் நடைபெற்றன ; குழப்பங்களும் விரைவில் உண் டாயின (குறிப்பு 124).
கலகங்களும் அடக்கு முறையும்
இலண்டனில் 1816 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற் பேமொண்சே என்னுமிடத்திலுள்ள சுபா வயல்களில் பெருந் திரளான மக்கள் கூடி சருவசன வாக்குரிமை வேண்டுமென வற்புறுத்தினர். “தவர் அரணைக்
எழுத்தாளனுகிய இலீஅந்து என்பவனிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டவே இவ்விதங் கூறப்பட்டான்.

அட்க்குமுறையும் கிளர்ச்சியும் 243
கைப்பற்றுவதற்கு” அவர்களெல்லோருஞ் சேர்ந்து ஊர்வலமாகக் சென்றனர். அவர்கள் கூட்டஞ் சுலபமாகக் குலைத்துக் கலைக்கப்பட்டதெனக் கூறவேண்டிய அவசியமில்லையெனினும், பசிதில் கோட்டையின்மீது பிரான்சு மக்கள் தாக்கியமைக்கொப்பாக இக்கிளர்ச்சியைக் கண்ட அர சாங்கத்தினர், உண்மையிலேயே Julh எய்தினர். கிளாசுகோ, மிதுலந்து ஆகியவிடங்களிற் கலகங்கள் நடப்பதாகச் செய்திகள் கிடைத்தன. இவற்றை அடக்குவதற்கு மிக்க வலிமையான வழிவகைகளைக் கையாள அரசாங்கந் தீர்மானித்தது. “கலகக்காரரை’ அகப்படுத்திக் குற்றத் தீர்ப்பளிக்கக்கூடிய போதெல்லாம் அவர்களுடைய தலைவர்களைக் கைது செய்து மரண தண்டனையளித்ததோடு மனநிறைவுறது 1817 இல் ஆளுரிமைவிதியைச் செயலறச் செய்தனர். அவ்விதி ஆங்கிலரினது தற்கிழமையைப் பேணும் பாதுகாப்புக்களுள் ஒன்ருக என்றுங் கருதப் படுகின்றது. எனெனில், அவ்விதியின்படி விளக்கமில்லாது ஒருவரை யுஞ் சிறையில் வைக்க முடியாது. அவ்விதியைச் செயலறச் செய் தமையினலே அரசாங்கம் எவரையுந் திடீரெனப் பிடித்துச் சிறையிடக் கூடியதாயிருந்தது. ஒருவன், தன்னை வழக்குமூலம் விசாரித்தல் வேண்டு மெனக் கேட்பதற்கு உரிமை கொண்டிராதன்மையால், அவன் தன்னுடைய குற்றமின்மையை நிறுவமுடியாமலிருந்தது ; யாதாயினும் பரிகாரம் பெறவும் முடியாமலிருந்தது.
“மஞ்செசர்ப் படுகொலை’ (1819)
குழப்பங்கள் மேன்மேலும் அதிகரித்தன. மஞ்செசரிலிருந்து அரசாங் கத்திற்கு ஒரு மனுக்கொண்டு வருதற்பொருட்டுக் கூட்டமொன்று புறப்பட்டபோது “வேலையற்றேரின் தாவடி’ முதன்முறையாக (1817 சனவரி மாதம்) தோன்றியது. அவர்கள் ஒவ்வொருவருந் துயில்வதற்காக ஒரு கம்ப ளத்தைக் கொண்டு சென்றமையாற் கம்பளக்காரரென்றழைக்கப்பட்டனர். அவர்களுடைய தலைவர்கள் இடேபியிற் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தாவடியும் நின்றது. பின்னர் 1819 இல், “நாவலர்’ அந்து பேச்சாள ராகவுள்ள ஒரு பெரும் பகிரங்கக் கூட்டத்தை மஞ்செசரிலே முழுமாற்றவாதி கள் ஒழுங்கு செய்தனர். சென் பீற்றர் வயல்களில் 50,000 இற்குக் கூடிய மக்கள் பாராளுமன்றச் சீர்திருத்தத்தைக் கேட்பதற்காகத் திரண்டனர். நீதிபதிகள் பயமடைந்து முதலிலே அந்துவைக் கைது செய்யும்படியும் பின்னர் கூட்டத்தைக் கலைக்கும்படியும் தரைப்படையினர்க்குக் கட்டளையிட்ட னர். படைவீரர் கீழ்ப்பணிந்து செயலாற்றியமையால் அவ்வடைக்கப்பட்ட இடத்திற்குள்ளே நூற்றுக் கணக்கானேர் காயமடைந்தனர். இரு பெண் களும் ஒரு குழந்தையுமுட்பட பதினெருவர் கொல்லப்பட்டனர். இம் “மஞ்செசர்ப் படுகொலை'யிலிருந்து மிக்க வன்மையான சினம் மக்களுக்கு ஏற்பட்டது. மக்கள் உவாட்டலூவுடன் ஒப்பிட்டு, இதற்குப் “ பீற்றலூ” வெனும் நிந்தைப் பெயரைச் சூட்டினர்.
10—J. N. R 23293 (358)

Page 130
244 மூன்ரும் சோச்சு
ஆறு விதிகள் (1819)
சட்டவிரோதம் அதிகரித்தலைக் கண்டு அஞ்சிய அரசாங்கத்தினர் அடக்கு முறையையே கையாண்டனர். ஆறு விதிகள், மக்கள் கூறியாங்கு வாய்ப் பூட்டு விதிகள் என்பன, இப்போதியற்றப்பட்டன (குறிப்பு 123). இவற்றுள் மிக்கமுக்கியமான விதி நகரத் தலைவர் (இலெற்றினன் பிரபு) நடத்த லாமெனச் சம்மதித்தாலன்றி ஐம்பதின்மருக்கு மேற்பட்ட ஆட்களைக் கொண்ட பகிரங்கக் கூட்டங்களைக் கண்டித்துத் தடுத்தது. அச்சிடுதலின் செலவு உயர உயர மக்கள் தம் குறைபாடுகளை விளம்பரஞ் செய்தல்தடைப் படுமாதலின் பத்திரிகையின் மீதும் வரிகள் விதிக்கப்பட்டன. தனிப்பட் டோரில்லங்களில் ஆயுதங்களைத் தேடும்படி நீதிபதிகள் கட்டளையிடலாம். இக்கலவரச் சட்டங்கள் “ பிரெஞ்சுப் புரட்சிக் கருத்துக்களின் ’ பயத்தால் ஏற்பட்டனவென்று காரணங் கூறல் முறையாகாது. ஏனெனில், நான்கு வருடங்களுக்கு முன்னரே போர் நின்றுவிட்டது; மேலும், புரட்சிப் பிரான்சு நசுங்கியதோடல்லாது பிற்போக்கான பூபன் மன்னர் ஆட்சியில் மீண்டும் அடங்கியது. அரசியற் கிளர்ச்சிகளைப் பகிரங்கமாகவே நடாத்த முடியாத நிலைமை ஏற்படின் அவை இரகசியமாகவே நடைபெற்றுச் சதியாகத் திரிகின்றன. ஆறு விதிகளின் பின்னர் கரோத் தெருச்சதி யேற்பட்டது (1820). ஆதர் திசில்வுட்டினது தலைமையில் மக்கட் குழுவொன்று இலண்டனிலே எட்சுவியர் தெருவிலிருந்து பிரியும் ஒரு சிறிய தெருவிற் கூடி, அமைச்சர் குழுவை இரவிலே விருந்து வேளையிற் கொலை செய்து, தவர்அரணைக் கைப்பற்றிக் குடியரசை நிலைநாட்டத் திட்டஞ் செய்தது. இச்சதி கண்டுபிடிக்கப்பட்டுச் சில சூழ்ச்சிக்காரர் மரணதண்டனைக்குள்ளா யினர்.
சுகதலந்தில் பொன்னிமூர் என்றழைக்கப்பட்ட சமரொன்று நடந்தது. அரசாங்க ஒற்றரால் உந்தப் பெற்ற சுரங்க வேலையாளருட்சிலர் ஆயுதந் தாங்கினர். ஆயினும் போர்வீரர் படையொன்று அவர்களை எளிதிற் கலையச் செய்தது.
காசிறீயின் மரணம்
இத்தகைய அடக்குமுறைக் கொள்கையின் பொறுப்பின் பெரும்பகுதி காசிறியையே சாரும். அரசாங்கத்தின் தலைவராக அவர் இருக்கவில்லை யென்பது உண்மைதான். ஆனல், வலிமையற்ற முதலமைச்சரை அவ் வழியிலேயிட்டுச் சென்ற வன்மையான குணம் படைத்தவர் இவரே.
இக்காலத்திலே “ ஒலிவர் ” முதலான உளவு பார்ப்போரை அரசாங்கம் உபயோகித்தது. அவர் உளவு பார்ப்போராக நடந்ததோடு சதிதூண்டுவாராகவுமிருந்தனர்.
* தூக்கிலிடப்பட்டோருள் அன்று ஆடி என்பவனும் ஒருவன். இவன், தொழிலாளியா
யிருந்து பாராளுமன்றத்துறுப்பாளியாயிருந்தவனும் தொழிற் கட்சியின் முதற்றலைவனுய் இருந்தவனுமான கீர் ஆடி என்பவனின் முன்னேன்.

காசிறீயின் வெளிநாட்டுக் கொள்கை 245
இவர் இரக்கமின்றிக் குழப்பங்களையடக்குங் கொள்கையுடையவர். தம் கருத்துப்படி செயலாற்றப்பட வேண்டுமென்பதிற் கண்ணுயிருந்தார். மக்கள் அவரை வெறுத்தனர். புலவர்கள் அவரை வன்சொல்லாற் கண்டித்தனர். 1822 இல் அவர் தற்கொலை புரிந்தபோது, அவர் மக் களால் மிகவும் வெறுக்கப்பட்ட நிலையிலிருந்தமையால், இகழ்ச்சியுடைய கலகக்காரர், அவருடைய பிணப்பெட்டி இலண்டன் தெருக்களில் எடுத்துச் செல்லப்படும் காட்சியைக் கண்டு மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்தனர். அவ மரணம் ஒரு கெடுதியான பருவத்தின் இறுதியைக் குறிக்கிறது.
4. காசிறீயின் வெளிநாட்டுக் கொள்கை
1812 தொடங்கிக் காசிறீ வெளிநாட்டுச் செயலாளராயிருந்தார். நெப் போலியனுக்கெதிராக நடந்த இயக்கத்தை மனத்திட்பத்துடனும் வலு வுடனும் நடாத்தினர். பிரான்சை முற்றகத் தோல்வியுறச் செய்த நான் காவது கூட்டமைப்பிற்கு அவரே காரணராய் விளங்கினர். போரை நிறுத்திய புகழ் சிறந்த வியன்ன மாநாட்டுப் பெரியோர்களுள் இவரும்
ஒருவராவாா.
1815 ஆம் ஆண்டிற்குப் பின் இங்கிலந்தின் வெளிநாட்டுக் கொள்கை அவர் பொறுப்பிலிருந்தது. “ஆக்கவியல்புள்ள மிகச் சிறந்த ஆங்கில வெளிநாட்டு அரசியல் வல்லுநருள் இவர் ஒருவர்’ எனப் பலர் கருதினர் குறிப்பு (125).
1815 இற்குப் பின்னர் காசிறீயின் வெளிநாட்டுக் கொள்கை
நெடுநாட் போரினற் பிரித்தானிய தேசம், இயலுமானவரையில், ஐரோப் பாக் கண்டச் சச்சரவுகளில் தலையிடாதிருக்க வேண்டுமெனத் தீர்மானித்தது. அதனல், தலையிடாமை எனச் சுருங்கச் சொல்லும் காசிறீயின் முக்கிய கொள்கையை நாடு முழுவதும் அங்கீகரித்தது. ஐரோப்பா முழுவதும் புரட்சிக் கருத்துக்களுக்கு அஞ்சியது. தனிமுடி மன்னர் யாவரும் முதலிற் பிரெஞ்சுப் புரட்சியாளராலும், பின்னர் நெப்போலியனலும் தகர்த் தெறியப்பட்ட, தம் உரிமைப்பேறுகளை மீண்டும் பெற விரும்பினர். ஏனையோ ரைப்போன்றே காசிறியும் யக்கோபினருக்கு மிக்க எதிரான கொள்கை யுடையவராயிருந்த போதிலும், வியன்ன மாநாட்டில் ஈர் அடிப்படைத் தத்துவங்களுக்காக-பூபன் பிரான்சை யாவரும் எற்றுக்கொள்ளல், சட்ட அமைப்புக்குட்பட்ட அரசாங்கத்தை இராச்சியங்கள் பெறும் உரிமை-ஆகிய வற்றுக்காக வாதாடினர்.
1 செல்லி, பைறன், கொலரிச்சு என்போர் காசிறீ அரசாங்கம்பற்றி வசைப்பாக்கள் பல பாடினர்.

Page 131
246 மூன்றம் சோச்சு
காசிறியும் பிரான்சும்
காசிறீ, வியன்னமாநாடு பிரான்சின்மேற் சுமத்திய தீர்ப்பிற்கு உடன் பட்டார். பிரெஞ்சுப் புரட்சிக்கும் நெப்போலியன் வெற்றிக்கும் முன்னர் இருந்த தேசவெல்லைக்குள் பிரான்சு மீண்டும் அடங்கல் வேண்டும் ; (பிரான்சு போர் தொடுத்தால் அதைத் தடைசெய்யக் கூடிய விதத்தில் இராச்சியங்கள் அதைச் சுற்றியிருந்தன) பிரான்சின் நிலப்பகுதியில் ஐந்து வருடங்களுக்கு ஆட்சி புரியும் ஓர் இராணுவமிருக்க வேண்டும்; இவையே பிரான்சிற்கு விதிக்கப்பட்ட ஏற்பாடுகள். ஆனல் பெருந் தேசமாய பிரான்சை அதற்குரிய உன்னத நிலையிலிருந்துந் தாழ்த்தி வைப்பதற்குக் காசிறீ விரும்பவில்லை. அந்நாடு தனது புரட்சிக் கருத்துக்களைக் கைவிட்டதென்பது திடமானபின் வல்லரசுகளிலொன்றய அதனை எற்றுக்கொள்ள வேண்டு மென அவர் வற்புறுத்தினர். இன்னும், ஒருவர்க்கும் இழப்பீடு வேண்டிய தில்லை எனவும் முடிவாயது.
மாநாட்டு முறைமை
யாப்புக்குட்பட்ட ஆட்சி முறை எங்கு நிறுவப்பட்டிருந்தாலும் அதனை ஆதரித்து நிலைநாட்ட அவர் சித்தமாயிருந்தார். உதாரணமாக, போலந்து தேசம் இரசியாவிற்கு அளிக்கப்பட்டிருந்ததாயினும் அதற்குச் சட்டத்துக் குட்பட்ட, அரசாங்கத்தை மேற்கொள்ளும் உரிமையளிக்க வேண்டு மென்று அவர் வற்புறுத்தினர்.
பரந்த நோக்கின் அறிகுறிகளைக் காண்பித்த (ஆனல் அதிக காலம்வரை அது நீடிக்கவில்லை) சாராகிய முதலாம் அலகுசாந்தரைத் தவிர்ந்த எனைய தனிவல்லரசர் விடுதலை மனப்பாங்கு படைத்தோராக விளங்க வில்லை. மேலும் அவர்கள் யாவரும் ஐரோப்பாவிற் படையியற் புரட்சி மீண்டும் புத்துயிர் பெறக்கூடுமென அஞ்சியமையால், பொது மக்கள் அதிகாரம் எதாவது எற்படுமானல் அதனை முற்றகவே அழித்தற்குத் தீர்மானித்திருந்தனர். இதல்ை, தற்காலத்துக் கருத்துக்கொத்த எல்லா வகை யாப்புக்குட்பட்ட ஆட்சி முறைகளையும் அவர்கள் எதிர்த்து, எங்குந் தற்போக்கான உரிமைப்பேற்றை நடைமுறைக்குக் கொண்டு வந்தனர். “சிறு மன்னர் மீண்டும் வெளித்தோன்றினர் ” எனுஞ் சொற்ருெடரினல் இதனைச் சுருங்கக் கூறலாம். சார் ஆனவர் கிறித்துவ முடி மன்னருடன் “திருவுடன் படிக்கையை’ ஏற்படுத்தினர். ஆனல், காசிறீ பிரித்தானிய தேசத்து அரசர் தாமாகவே பொறுப்புக்களை ஏற்க முடியாதென்னும் உண்மையை, அவ்
* சக்கரவர்த்தியின் தாராளக் கொள்கை தாராளக் கொள்கையுடைய தனி வல்லரசர்கட்குத் தெரியாததொன்றல்ல. சகலரும் அவர் எண்ணங்களின்படி மட்டும் நடந்து கொள்வாரெனில் சகலரும் சுயாதீனராய் இருக்கலாமென்பதற்குச் சக்கரவர்த்தி உடன்பட்டிருப்பார் என அவரின் மந்திரியொருவர் கூறியுள்ளார்.

காசிறீயின் வெளிநாட்டுக் கொள்கை 247
வுடன்படிக்கை ‘ஒருவிழுமிய மறைபொருளும் வெற்றுரையு ’ மெனக் கூறி, அவ்வுடன்படிக்கையிற் பதிலரையர் கைச்சாத்திடுதலைத் தடுத்தற்கு அனுகூலமாகக் கொண்டார். ஆனல், காசிறீ, போரின் கொடுமைகள் மீண்டும் எற்படாவண்ணம் ஐரோப்பாவின் பேரரசுகள் ஒன்றுபட்டு நட வடிக்கையெடுக்க எத்தனித்தல் வேண்டுமெனப் பூரணமாய் நம்பினர். இதுவே அவரது புகழிற்குப் பிரதான காரணம் ; ஏனெனில், தமது நாட் டினது நலத்தை மட்டுங் கருதாது “ சிறந்த ஐர்ோப்பியராக” நடந்து, நெப்போலியனுக்கு எதிராக நேய நாட்டு வல்லரசுகளால் நடாத்தப் பட்ட கடைசிப் போர்க் காலத்திலேற்பட்ட வல்லரசுகளின் கூட்டங்களி லும், நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஐரோப்பாவைச் சீர்ப் படுத்துவதிலும், இவர் ஒரு சமாதான சாதனமாக விளங்கினர்.
நால்வர் உடன்படிக்கை
முதலில் அக்கூட்டங்களினது இலட்சியம், பரிசுச் சமாதானம் முறைப் படி நிறைவேற்றப்படுகிறதோ என்பதை நிச்சயப்படுத்துவதாகவிருந்தது. இந்நோக்கத்துடன் ஒசுத்திரியா, இரசியா, பிரசியா, பிரித்தானியா ஆகிய தேசங்களுக்கிடையேயுள்ள நால்வர் உடன்படிக்கையைக் காசிறீ பேணி வந்தார். ஏச்சிலாச் செப்பலில் (1818) முதலாவது மாநாடு நடைபெற்று, அதிற் பிரான்சு ஐரோப்பாவின் அமைதியைக் குழப்புதலை நிறுத்திவிட்ட தென்றும் பூபன் மன்னர் மீண்டும் அசைவின்றிப் பிரான்சிய அரியா சனத்திலே அமர்ந்தனரென்றும் ஏற்கப்பட்டது. அதன்படியே, பிரான்சி லிருந்து ஆட்சிப்படை நீக்கப்பட்டது. பிரான்சு வல்லரசுகளில் ஒன்ருக மீண்டுஞ் சேர்க்கப்பட்டு, புதிய ஐவர் உடன் படிக்கையிலுங் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. Á
கலகக்காரக் குடிமக்களைத் தாக்கல்
ஐரோப்பா அவ்வுடன்படிக்கையுடன் சமாதானமாகவே முன்னேறியிருக் கலாம். ஆனல், அவப்பேருக, பிற்போக்கான கருத்துக்கள் பிணக்குக்களை உண்டாக்கின. 1820 இல் சுபெயினில் ஒரு புரட்சி உண்டாகி அரசன் தன் உயிரையும் அரியாசனத்தையுங் காப்பாற்றுதற்பொருட்டு மிக்க சுதந் திரத்தோடு கூடிய அரசியல் யாப்பொன்றை நிறுவ வேண்டிய கடப்பாடு எற்பட்டது. இதனைக் கண்ட சார் திகிலடைந்து, சுபெயினிலே நடைபெறும் ஆட்சிமுறையை அகற்றுவது மாநாட்டரசுகளின் கடமையேயென வெளிப் படையாக மொழிந்தார். காசிறீ அதற்கு இணங்காது, மறப்பதற்கரிய ஒரரசாங்கப் பத்திரத்தில், நெப்போலியன் பிரான்சிற்குத் திரும்பி வராது காத்தலுக்கே பிரித்தானிய தேசம் கடப்பாடுடையதெனவும், சுபெயின் புரட்சி தனிப்பட்ட உள்ளூர் வியளமேயெனவும் அதனை அடக்குதற்குப் பிரித்தானியாவுக்கு யாதொரு கடப்பாடில்லையெனவும் எடுத்துரைத்தார்.

Page 132
248 நான்காம் சோச்சு
போத்துக்கல், நேபிள்சு, பீட்டுமன்று ஆகியவிடங்களிலும் புரட்சிகள் தோன்றின. சாரும், உடன்படிக்கை வல்லரசுகள் இந்நிலைமைக்குத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பிடிவாதஞ் செய்தனர். 1820 இலே காசிறீதமது சகோதரனைத் துரொப்போவிற்குப் பிரித்தானியப் பிரதி நிதியாக அனுப்பினர். அங்கே மூன்று வல்லரசுகளும் (இரசியா, பிரசியா, ஒசுத்திரியா) “ தங்கள் அரசர்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் மக்க ளுரிமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் ” எனும் உறுதி மொழிகொண்ட ஒரு மூலவுடன்படிக்கையை வெளிவிடுத்தன. இம் மூலவுடன்படிக்கையைக் காசிறீ எற்க மறுத்ததுமன்றி, அது, “ பகுத்தறி வற்றிருந்த தெனவும் ' பகர்ந்தனர். இன்னும், ஒசுத்திரியா, இற்றலி யிலேற்பட்ட புரட்சியியக்கங்களை அடக்குவதற்கு இற்றலிக்குப் பிரவேசித்த போது காசிறீ அந்நிகழ்ச்சி நடவடிக்கைகளிற் பங்குபற்ற மறுத்தார்.
பெரிய பிரித்தானியா பின்வாங்கல்
இதன் பயனகப் பிரித்தானிய தேசந் தன் முந்திய நேய தேசங்களைவிட்டுத் தனிப்பட்டு நிற்க வேண்டியதாயிற்று. இந்நிலைமையைச் செவ்விதாக்குவ தற்குக் காசிறீ மேலும் ஒரு முறை முயன்றர். கிரேக்கர், துருக்கருக் கெதிராகக் கலகஞ் செய்யத் தொடங்கியபோது, மெற்றணிக்கு சுலுதா னுடையவாட்சியை ஆதரித்திருப்பார். ஆனல், சார் தனது உடன் சமயத் தவராய கிரேக்கருக்கே உதவியளிக்க ஆயத்தமாயிருந்தார். போரின் றியே இப்பிரச்சினையைத் தீர்க்கும்பொருட்டு இன்னெரு முறை மாநாட்டைக் கூட்டல் வேண்டுமென்ற கருத்திற்குக் காசிறீ உடன்பட்டார். ஆனல், வெரோ ரூனவில் மாநாடு கூடுமுன் காசிறீ இறந்தார். மிதமிஞ்சிய வேலையினல் உடல் தளர்ந்த காசிறீ, 1822 ஆம் ஆண்டு ஒகசுத் திங்களிற் தற் கொலை புரிந்தார். அவர் மரணத்துடன் மாநாட்டு முறையிலிருந்த கடைசி நம்பிக்கையும் மறைந்தது.
அதிகாரம் 57 IV ஆம் சோச்சும் (1820-1830) IV ஆம் உவில்லியமும் (1830-1837) 1. “ தோரிச் சீர்திருத்தவாதிகள்” IW ஆம் சோச்சும் அவர் இராணியும்
1820 ஆம் ஆண்டிலே நான்காம் சோச்சு அரசுகட்டில் ஏறினர். அவருடைய கெட்டகுணம், சுயநலம், அளவுக்கு மிஞ்சியபோக்கு, பயனில்லா வியல்பு ஆகிய குணங்களினல் அவர் பலராலும் இகழ்ந்து வெறுக்கப்பட்டு வந்தார். தம் மனைவியாகிய பிரன்சுவிக்குக் கரைலைனிலிருந்தும் சோச்சு பிரிந்து வாழ்ந்தார். அரசபதவி அடைந்ததும் தமக்கும் மனைவிக்குமிடையி

தோரிச் சீர்திருத்தவாதிகள் 249
ஆலுள்ள விவாகத் தொடர்பை நீக்கிவிடக்கூடியதாகத் துன்பத்தண்டனை முறியொன்றைப் பாராளுமன்றம் மூலமாக நிறைவேற்ற முயன்றர். அரச ருடைய கெட்ட நடத்தை எங்கும் பகிரங்கமாயும் உலகறிந்ததாயுமிருந்த மையால் மக்கள் ஆத்திரம் பொங்கி எழுந்தவராய் இராணியின் பக்கமே பரிவு காட்டிநின்றனர். அதனல் அம்முறியைப்பற்றிய நடவடிக்கைகள் கைவிடப்பட்டனவெனினும், முடிசூட்டுவிழாக்காலத்தில் வேறேர் வசை யுண்டாயது. கரைலைன் இராணியாக முடிசூட்டுவதைச் சோச்சு தடை செய்தும் இராணி கோயிலுள்ளே வலிந்து நுழைய எத்தனித்தாள். ஆயினும் அவள் அப்போது தடுக்கப்பட்டாள். சில மாதங்கள் செல்லக் கரைலேன் மரணமடைந்தாள் என்பதை யாம் இன்று கவனிக்கும் போது, இராணியை மன்னர் நடத்திய முறையினல், அவர்மேலே மக்கள் கொண்ட வெறுப்பு ஆத்திரம் முதலியனவற்றை, அவர் தடுத்திருக்கலாம் எனப் புலப்படுகின்றது.
தோரிச் சீர்திருத்தக் கட்சியினர்
1822 ஆம் ஆண்டிலே காசிறீ இறந்ததும், இவ்விழிந்த மந்திரிசபை கலைந்தது. நாடெங்கும் நிலவிய திருத்தியின்மையை மிருகத்தனமான அடக்குமுறையாற் போக்க வொண்ணுது, அதன் உண்மையான காரணங்களை ஆராய்ந்து அகற்றுஞ் சிந்தையினையுடைய சிலரால் நிறுவப்பட்ட அரசாங்க மொன்று எற்பட்டதும், நாட்டிலே நன்னிலை ஏற்படும்போற்றேன்றியது. இக்காலத்தைப் பல விடயங்களிலும் முற்போக்கான மாற்றங்களைக்கொண்ட பருவமொன்று தொடர்ந்தது. பிரதம மந்திரி பதவியிற் பிரபு இலிவபூல் அமர்ந்திருந்தபோதும் மக்கட் சபைத்தலைவராகவும் மந்திரி சபையிற் கூடிய செல்வாக்குப் படைத்தவராகவும் விளங்கிய சோச்சு கனிங்கு என்பவரே அதிகாரம் பெரிதும் படைத்தவராக விளங்கினர். பொருளாதார முறையிற் பரந்த ஞானம் படைத்தவராகிய உவில்லியம் அசுகிசன் வர்த்தகமன்றத் தலைவராகவும் உருபெட்டு பீல் என்னும் வாலிபன் உண்ணுட்டுச் செயலாளரா கவும் பதவிகளில் அமர்ந்தனர். இத்தகைய புதிய குழுவினர் கடந்த பத்து ஆண்டுகளாக நிலவிய பிற்போக்கான கொள்கைகளிலிருந்தும் விலகிப் புதிய முறைகளைக் கையாண்டனர் (குறிப்பு 126).
சேர்க்கை விதிகளை விலக்கல் (1824)
உண்ணுட்டு விடயங்கள் சிலவற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. முதலா வதாக, தொழிலாளர் ஒருங்கு சேர்ந்து வேலைநிறுத்தஞ் செய்தல், தொழிலா ளர் சங்கங்களை நிறுவுதல் முதலியவற்றைத் தடைசெய்யும் முகமாக மந்திரி பிற்று என்பவராலேற்படுத்தப்பட்ட சேர்க்கை விதிகள் யாவும் விலக்கப்பட்டன (1824). பிரான்சிசு பிளேசு என்பவரின் முயற்சியாலேயே இது நிகழ்ந்தது. தையற்ருெழிலிலே தலைசிறந்த இவர் அடியோடு மாற்றங்கள் செய்யவேண்டு

Page 133
250 நான்காம் சோச்சு
மென்ற நம்பிக்கையினராகி பாராளுமன்ற அங்கத்தவரான யோசப்பு இயூம் என்பாரைத் தம்பக்கத்திற் சேர்த்துக்கொண்டார். இவர் போன்ற தீவிரமான சீர்திருத்தக்காரரை முழுமாற்றவாதிகள் என்று அக்காலத்தில் அழைத் தனர். மேற்கூறப்பட்டவிதிகளினிக்கத்தை இயூமே நடவடிக்கைகள் எடுத்துப் பாராளுமன்றத்திலே நிறைவேற்றினர். அப்பொழுது, முதலாளித்தூது கோட்டிகள் இவ்விதி நீக்கத்தாலேற்பட்ட வேலைநிறுத்தங்களையும் வியாபாரக் கேடுகளையும் எடுத்துக்காட்ட இயூமும் அவர்க்கு மாருகத் தொழிலாளத் தூதுகோட்டிகளே வருவித்தார். தொழிலாளிகளின் இடர்கள் மிகவும் பாரதூரமானவையென்றும் முதலாளிகளிடம் அவர்களைப் பலிசெய்யக் கூடாதென்றும் மிக்க கண்டிமையாக அத்தருணம் எடுத்துக் காட்டியமை யால் அவ்விதிகளின் நீக்கம் நிச்சயமாகியது. இதன் பின்னரே தொழி லாளர் ஒன்றுகூடிச் சங்கங்களை நிறுவ உரிமை வற்பட்டது. ஆனல், அவற்றிற் கலந்துகொள்ளாத தொழிலாளருக்கு இவர்கள் ஒரல்லலும் விளைக்கக்கூடாதெனவும் குறிக்கப்பட்டது.
சுங்க வரியைக் குறைத்தல்
அடுத்தபடியாக அப்போது நாட்டிற் பரவியிருந்த பட்டினி, துன்பம் முதலியவற்றை அகற்ற அசுகிசன் முயற்சி செய்தார். கப்பலோட்டல் விதிகளைச் சிறிது மாறுதல் செய்ததன் பயனகப் (1849 இல் முற்றக இது விலக்கப்பட்டது) பிறநாட்டுக் கப்பல்கள் இங்கிலந்திற் பொருள்களை இறக்கு மதி செய்தன; இக்காரணத்தினுற் கேள்வும் விலையும் மலிந்தன. இன்னும், அவர் இங்கிலந்தில் இறக்குமதி செய்யப்படும் பிறநாட்டுப் டொருள்களுடைய தீர்வைகள் சிலவற்றையும் குறைத்தார். எனினும், மாற்றப்படாத சில தீர்வைகள் 15 சதவீதம் தொடக்கம் 30 சதவீதம் வரையுமிருந்தன வென்பதை நோக்குமிடத்து, முன்னுள்ள தீர்வைகள் எத்தகையவென நாம் ஊகித்துக்கொள்ளலாம். பாராளுமன்றந் தானியச் சட்டங்களை முற்றக நீக்குவதை அசுகிசன் விரும்பவில்லை. எனினும் அவர் குடியேற்ற நாட்டுத் தானியத்தினது தீர்வையைக் குறைத்து, நகரும் அளவுமுறையில் ஒரு வரியை எற்படுத்திச் சிறு ஆறுதல் அளித்தார். குடியேற்ற நாட்டுப் பொருள்களின்மேல் விருப்பமுங் காட்டிப் பிற நாட்டுக் குடியேற்றத்திற்குப் பணவுதவியும் புரிந்தார்.
தண்டக் கோவைச் சீர்திருத்தம்
மிக்க பசியும் வறுமையும் பழியான செய்கைகளுக்கு மக்கள் பலரைத்
தூண்டின. சட்டத்தால் விதிக்கப்பட்ட தண்டனைகளினுக்கிரத்தைக் குறைக்கு
முகமாகப் புதிய உண்ணுட்டுக் காரியதரிசியாகிய பீல் சில சீர்திருத்தங்களைச்

தோரிச் சீர்திருத்தவாதிகள் 25
செய்தார். தண்டக் கோவையின் உக்கிரத்தினலுஞ் சட்டங்களைப் பரி பாலனஞ் செய்யும் நீதிபதிகளின் கண்டிப்பான போக்கினலும் 1819 ஆம் ஆண்டிலே மாத்திரம் 10,000 மக்கள்வரை பொட்டனி விரிகுடாவுக்கு நாட்டை விட்டு அகற்றப்பட்டனர். ஒர் ஆட்டைக் களவாடுதல், பிறர் சட்டைப் பையிலிருந்து பொருள்களைக் கவர்தல் போன்ற சிறு குற்றங்களேயடக்கிய 200 குற்றச்சாட்டுகளுக்கு அக்காலத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந் தது. நாளடைவில் மக்களுடைய கொள்கை இரக்கத்தோடு கூடியிருந்தது. அதன்பயனுக இத்தகைய சிறு குற்றச்சாட்டுகளுக்கு நடுவர் தண்டனை விதிக்க மறுத்தனர். தம்மைப்போன்ற மானிடனுக்குச் சிறுதொகையான பணங் கவர்ந்த குற்றச்சாட்டுக்காக மரணதண்டனை விதிக்க ஒருவரும் முன்வந்தாரில்லை. இதல்ை முன்னர் ஏற்படுத்தப்பட்ட உக்கிரமான தண்ட னேகள் யாவும் பயனற்றுவிட்டன. சேர் சாமுவல் உரமிலி (1757-1818), சேர் சேமிசு மக்சின்ருெசு (1765-1832) ஆகியோர் இத்துறையிற் சீர் திருத்தங்கள் செய்ய நெடுங்காலமாக உழைத்துவந்தனர். மந்திரி பீல், மக்கின்றெச என்பவரின் கொள்கைகளைத் தழுவியவர். அவர் 1828 ஆம் ஆண்டிற் கொலைக்குற்றமொன்றைத் தவிர்ந்த? ஏனைய குற்றச்சாட்டுகளுக்கு மரணதண்டனையை நீக்கிச் சட்டங்களின் கொடுமையைத் தணித்தார். பீலினுல் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றிப் பின்பு மக்கின்ருெசு குறிப்பிட்டது யாதெ னில், “ இரு வேறு நாடுகளிற் சீவித்தேன் என்று நான் எண்ணமுடி கின்றது ’ என்பதாகும்.
கணிங்கு அவர்களின் வெளிநாட்டுக் கொள்கை
நாம் இப்பொழுது வெளிநாடுகள் பற்றிய அலுவல்களை ஆராய்வோம். ஏனெனில், இக்காலத்திலேற்பட்ட புதிய ஊக்கம் குறிப்பிடத்தக்க பல தெளிவான பலன்களை அளித்ததினல் என்க. அரசாங்கத்திற் பிரசித்தி படைத்த, பிறநாட்டுக் காரியதரிசியாகிய கனிங்கு என்பவரே இக்கொள்கையை வகுத்தார்.
வசீகரமுள்ள ஆங்கில அரசியல் வல்லுநர்களுள் சோச்சு கனிங்கும் ஒருவர். இவராலே போற்றி வழிபடப்பட்ட இவரின் தாயார் ஒரு நடிகையாக விருந்த காரணத்தாற் பிரபு கிரே போன்ற பிரபு குலத்தினர், பிரதமமந்திரிப் பதவிக்கு இவர் தகுதிவாய்ந்தவரல்லரெனக் கருதினர். இவரது சொற்றிறன்
1 மிருக வேட்டையாடுதலைப்பற்றிய சட்டங்கள் மிக வன்மையாயிருந்தன. இராநேரத்தில் யாதேனும் ஒரு வெளிநிலத்தில் வலையுடனே எந்திரக் கருவிகளுடனே யாருங் காணப்பட்டால் 1816 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு சட்டத்தின்படி அவர் 7 வருடத்திற்கு நாடு கடத்தப்படும் தண்டனைக்கு ஆளாவார்.
* சில வருடகாலங்களுக்கு இங்கிலந்து வங்கி நோட்டுகளைக் களவாய் அச்சிடுதல், அரசத் துரோகம், இராசகப்பற்றளத்துக்குத் தீயிடல் முதலாகிய குற்றச் சாட்டுகளுக்கும் இத்தண்டனை
நியமிக்கப்பட்டது

Page 134
252 நான்காம் சோச்சு
சில தருணங்களிற் கொடூரமாகவிருந்ததால் இவருக்குப் பல பகைவர்கள் உண்டாயினர். பிறர் விளைவித்த தொல்லைகளாற் சிறிதும் மனந்தளராது கனிங்கு உயர்நிலை அடைய நன்கு முயன்றர். யாவர்க்கும் ஆதரவளிக்கும் இயல்பினர் இவராகையால், இரங்கத்தக்க நிலையில் வழி காட்டுவாரின்றி அலைந்த பண்பாடற்ற இராணி கரைலேன், தமக்குத் தகுதி யற்ற நாயகனுகிய மன்னன் சோச்சுடன் வாதாடும்போது இவர் இராணிக் காகப் போராடினர். இதனல் IV ஆம் சோச்சு கனிங்கை இந்தியாவின் ஆள்பதிப் பதவியை ஏற்கும்படி வற்புறுத்த, அவரும் ஆற்றமையாற் சம்மதித்தார். இங்கிலந்திலே கனிங்கு உயர்பதவியை அடைவதை இவ் வொழுங்கு நீக்கிவிடும். கப்பலேறி இந்தியாவிற்குப் புறப்படுஞ் சமயத்தில் இவருடைய பகைவரும் போட்டியாளருமான காசிறீ தற்கொலை புரிந்த செய்தி இவருக்குக் கிட்டியது. உடனே பிரதமரான பிரபு இலிவபூல் பிறநாட்டுக் காரியதரிசிப் பதவியை எற்குமாறு கனிங்கை அழைத்தார். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.
கனிங்கும் பிற்போக்கான அரசர்களும்
பிரித்தானியா நயவஞ்சகமானதெனப் பிறர் குற்றஞ்சாட்டிக் கூறும் பொழுது அவர் என்னத்தைக் கருதுகிறர்களென்று நாம் ஆராய்ந்துபார்த் தால் பிரித்தானியா உரிமைக்குப் போராடுவதாக வெளியிலே நடித்துக் கொண்டு தனக்கெனப் பிறதேசங்களைக் கைப்பற்றிக்கொண்டதையே பிறர் கருதுகிறர்கள் என்பது தெரியவரும். இத்தகைய குற்றச்சாட்டுப் பொருந்தா தென்பதை 19 ஆம் நூற்றண்டின் முற்பகுதியிலே கனிங்கு அனுசரித்த ஒழுங்குகளிலிருந்து நன்கு அறியலாம். இவர் வழிகாட்டிய காலத்தில், பிரித்தானியா ஒடுக்கப்பட்ட நாட்டினரின் பாதுகாப்பைக் கருத்தாகக் கொண்டு விளங்கியது. ஆயினும் அக்காரணங்கொண்டு ஒரு நாட்டையும் அது கைப்பற்றிக் கொள்ளவில்லை. ஐரோப்பா வெறுக்கத்தக்க நிலையை இவ்வாண்டுகளில் அடைந்திருந்தது. நெப்போலியனுடைய வீழ்ச்சியினல் முன்னிருந்த வல்லர சர்கள் புத்துயிர் பெற்றனர். “பூபன் குலத்தவர் யாவரும் நேயநாடுகள் கையிற் பழையபடி போய் விழுந்தனர் ” என்று ஒரு பழமொழியும் உண்டு. இழந்த பதவிகளை மீண்டும் பெற்ற மன்னர் திருத்தமெதையேனுந் தெரிந் திருக்கவில்லை. பிரெஞ்சுப் புரட்சியின் முன்னிலவிய தனிமுடியரசையே அவர் நிலைநாட்ட எண்ணினர். மற்றேணிக்கு என்பவரின் ஆதிக்கத்திலி ருந்த ஒசுத்திரியா தன்னலானமட்டும் அப்பிற்போக்கான கொள்கையை எங்கும் பரப்ப முயற்சித்தது. (பல இனத்தாரைக் கொண்டுள்ள ஒசுத்திரியப் பேரரசை அங்குள்ள மக்களுடைய இனவுணர்ச்சியை அடக்கு

தோரிச் சீர்திருத்தவாதிகள் 253
வதன்மூலமே ஒரு பிரதேசமாக ஆளலாமென்ற நம்பிக்கை இவருக்கு இருந்தது.)
இக்காலத்திற் பிரான்சு மாத்திரமல்ல, சுபெயின், போத்துக்கல், நேபிள்சு ஆகிய தேசங்களும் சேமனி, இற்றலி என்னும் சிறு நாடுகளும் சில காலங்களிலே, மடைமையுங் கொடுமையுஞ் சேர்ந்திருக்கும் பல அரசர் களினதிக்கத்துள்ளாயின. 1822 ஆம் ஆண்டு கூட்டப்பட்ட வேரோணு மாநாட்டில், பிரான்சு, சுபெயினிற் கெதிராகப் படையெடுத்து அந்நாட்டில் வழங்கிய புது அரசியலமைப்பை அழிக்க வேண்டுமென்று தீர்மானிக்கப் பட்டது. பிரித்தானியப் பிரதிநிதியான உவெலின்றன், கனிங்கினுடைய ஏற்பாட்டின்படி, இவ்வாறு பிறரலுவலில் வலுவில்-ஈடுபடுவதற்குப் பிரித் தானியா ஒருபொழுதும் உடன்படாதென்பதைத் திட்டமாகக் கூறினர். அப்போது பிரான்சு தானகவே பிரனிசுமலைப் பிரதேசத்தைக் கடந்து சென்று சுபானிய அரசியலமைப்பை அகற்றும் வண்ணம் ஒரு படை யை அனுப்பி, மக்களால் மிகவும் வெறுக்கப்பட்ட பேடினன் மன்னனு டைய தனியாட்சியில் சுபெயினை அமர்த்தியது. குடாநாட்டு (சுபெயின்) யுத்தத்திலே நெடுங்காலமாகப் பிரித்தானியாவுடன் சேர்ந்து போர் செய்த சுபானியப் போர்வீரரை, பிரித்தனுடைய உதவியினலே அரச பதவி மீண்டும் பெற்ற பிரான்சு மன்னனின் படைகள், வதை செய்வ தைக் கண்ட கனிங்கு மிகவும் மனம் புழுங்கினர். அடுத்தாண்டு சுபானிய அமெரிக்காவின் விடயமாக ஒரு மாநாட்டை மறுபடியும் அரச பதவி யைப்பெற்ற சுபெயின் மன்னன் கூட்டியபோது, பிரித்தானியாவின் சார்பிற் பிரதிநிதியொருவரை அனுப்பக் கனிங்கு இசையவில்லை. அன்றியும் துருக்கி, கிரீசு ஆகியனபற்றிக் கூட்டவிருந்த மாநாட்டிற்கும் பிரதிநிதியை அவர் நியமிக்கவில்லை. இத்தகைய நடவடிக்கையாற் பல பயன்களை அளிக்குமெனக் காசிறீ நம்பியிருந்த “மாநாட்டு முறைகளுக்கும் கனிங்கு சாவுமனி அடித்து விட்டார். யுத்தங்களினலேற்படு மின்னல்களையும் மடைமைகளையுந் தவிர்த் துப் பிணக்குகள் யாவற்றையுஞ் சமாதான முறையிலே தீர்த்துவிடலாமென்ற நல்லெண்ணங் கொண்டவராகக் காசிறீ முயன்றபோதும் அவருடைய எத்தனங்கள் யாவும் பயனிலவாக முடிந்தன. பிற்போக்கான கருத்துக் களைக்கொண்ட வல்லரசுகள் யாவும் இம்மாநாடுகளைப் பிறநாடு அரசிய லிலே தலையிடுங் “காவன்முறை’யெனக் கருதியதாலும், சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக வல்லரசுகள் சேர்ந்து நின்ற ஒற்றுமையை, ஒழுங்கான
மற்றேணிக்கின் அபிப்பிராயங்களாவன : (1) ஒசுத்திரிய அரசும் அதன் வெவ்வேறியல்புள்ள உரிமைத்தேசங்களும் திருத்தஞ் செய்ய எண்ணினற் சின்னபின்னமாக உடைந்து அழிந்துவிடும். அவை பாழடைந்த வீட்டுக்கு நிகரானவை. (2) புரட்சிகள் யாவும் தொற்று நோய்போற் பரவும் இயல்பின. ஆகையால், அவற்றை ஏற்படும்போதே நசுக்கிவிடுதல் வேண்டும். பிரான்சில் எற்பட்ட மாபெரும் புரட்சியைக் குறித்து " பிரான்சில் தடிமன் ஏற்படும்போது ஐரோப்பா முழுதும் தும்மல் உண்டாகும் ” என்று இவர் கூறினர். இவ்விரு அபிப்பிராயங்களிலும் ஒரளவு உண்மை உண்டு.

Page 135
254 நான்காம் சோச்சு
யாப்புடைய அரசாங்கத்தைச் சீரழிக்க நிற்கும் இயக்கம் எனக் கூறிய தனலும் இம்மாநாட்டுமுறை அழிந்து போயது.
தென்னமெரிக்கா (1826)
கனிங்கு சுபெயினைக் காப்பாற்ற முடியாமற் போனபோதுந் தென்னமெரிக் காவிலுள்ள சுபானியக் குடியேற்ற நாடுகளைக் காப்பாற்றி எற்ற சேவை புரிந்தார். இக்குடியேற்ற நாடுகள் பேடினனுடைய ஆட்சியை ஒப்புக் கொள்ளவில்லை. பிரான்சு, இரசியா ஆகிய நாடுகளைத் தனக்குப்படை யுதவும்படி மன்னன் கேட்டனன். பிரித்தானியாவின் கடற்படை, சமுத்தி ரங்களில் ஆதிக்கஞ் செலுத்திய காரணத்தால், இப்பட்டாளங்கள் கடலைத் தாண்டிப் போகாவண்ணந் தடைசெய்யும் நிலைமையிலிருந்தன. வேற்று நாட்டுப் படைகள் கடல் கடந்து செல்லாமற்றடைசெய்யும் வல்லமை பிரித் தானியாவுக்கு உண்டு என்பதைக் கனிங்கு தென்னமெரிக்காவிலுள்ள மெச்சிக்கோ, பெரு, சிலி ஆகிய குடியரசு நாடுகளின் சுதந்திரத்தை ஒப்புக் கொண்டதன் மூலமாக எடுத்துக்காட்டினர். இந்நிலையைக் குறித்து கனிங்கு பழைய உலக ஊழல்களே நிவிர்த்தி செய்யவே புது உலகமாய அமெரிக் காவை உருவாக்கினேன்’ என அழகாகக் கூறினர்.
போத்துக்கல்
இக்காலத்திலேயே போத்துக்கலின் பிரச்சினையும் கிளம்பியது. அந்நாட்டு மன்னன் தொம் பெத்திரோவின் ஒரே மகவு பெண்ணுயிருந்தது. தன் புத்திரியின் ஆட்சியை மக்கள் ஒப்புக்கொள்வதற்காகத் தான் அரசபதவி யைத் துறந்து நாட்டுக்கு ஒர் யாப்பினை வழங்குவதாக மன்னன் கூறினன். அவனை அவன் சகோதரனும் தனியாட்சிப் பற்றுடையவனுமான தொம் மிகுவேல் எதிர்த்தான். அவனைச் சுபெயினை ஆண்ட பிற்போக்கான அரசர்கள் ஆதரித்தனர். எந்த மன்னனும் நாட்டுக்கு ஒர் யாப்பினைச் சமர்ப்பிக்கலாமென்ற கொள்கையைக் கனிங்கு பகிரங்கமாக எடுத்துக்கூறி யதனுல் யாப்புக்குட்பட்ட ஆட்சியைத் தழுவிநின்றேர், பிரித்தனின் ஆதரவை நாடி நின்றனர். முன்னரேற்பட்டுள்ள ஒருடன்படிக்கையினலே இத்தகைய உதவிவழங்குங் கடமை பிரித்தனுக்கு இருந்தது. ஆகையால், கனிங்கு இலிசுபனுக்குப் போர்வீரரையும் ஒரு கடற்பட்டாளத்தையும் அனுப்பினர். சுபானியர் நாட்டை விட்டு வெளியேறும்படியான நிலை எற்பட்டது. மிகு வெலுந் தோற்கடிக்கப்பட்டான். இராசகுமாரியும் அரசுகட்டிலேறி நாட்டிற்கு ஒரரசியல் யாப்பையும் வழங்கினள் (1827).
இரேக்கர்
இச்சம்பவங்களாலேற்பட்ட துணிவினலே ஐரோப்பா முழுவதிலுமே சுதந் திரத்தின் பொருட்டுப் போராடக் கனிங்கு தீர்மானங்கொண்டார். நெடுங் காலமாகத் துருக்கியாலே நசுக்கப்பட்டிருந்த கிரேக்கர் தமது சுதந் திரப் போராட்டத்திற்கு எழுந்தனர். இவ்யுத்தத்திற் பங்குபற்ற முன்

தோரிச் சீர்திருத்தவாதிகள் 2醚笠
வந்த பிறநாட்டினருள்ளே பிரபு பைரன் எனப்படும் ஆங்கிலேயர் தலை சிறந்தவர். இவர் மிசலோங்கி யென்னுமிடத்திலே உயிர்நீத்தார். இவருடைய மரணம் கிரேக்கருக்கு அளவற்ற ஆவேசத்தை ஊட்டியது. ஆயினுந் தொண்டரின் தொகை மிக்க குறைவாகவே இருந்தது. ஆரம்பத் திலே கனிங்கு இவ்விடயத்திற் சிறிது பின்வாங்கினர். போல்கன் நாடுகளைத் துருக்கியினின்றுஞ் சிறைநீக்குவது அந்நாட்டு நிர்வாகங்களிலே இரசியா தலையிடுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை அளிக்குமென. அக்கால அரசியல் வல்லுநர் பலரும் அஞ்சினர். அவர்களைப்போலவே கனிங்கும் அஞ்சினர். இரசியாவினுடைய நோக்கங்களிற் சங்தேகங்கொண்ட இங்கிலந்து, இரசியா மத்தியதரைக்கடற் பிரதேசங்களிலே நுழைவதை அஞ்சியது. ஆனல், கிரேக்கநாடு தோல்வியுறும்போற்றேன்றியவுடன் நடவடிக்கைகள் எடுப்ப தற்குக் கனிங்கு தீர்மானஞ் செய்தார். இரசியா, பிரான்சு ஆகிய நாடுக ளுடன் சேர்ந்து அவர் பிரித்தானியக் கடற்படையைக் கிரேக்க நாட்டுக் கடலோரத்திற்கு அனுப்பினர். s
நவரினுேப் போர் 1827 -
அங்கு தற்போது நவரினுே எனப்படும், இடத்தில், காத்திராப் பிரகார மாக, எற்பட்டவொரு துப்பாக்கிப் பிரயோகத்தினுல் யுத்தம் மூண்டது. ஆதிகாலத்தில் இதனினும் புகழ்பெற்ற பைலோய் யுத்தமும் இவ்விடத் திலேயே நிகழ்ந்தது. இதற்குச் சிறிது முன்னராகவே கனிங்கு இறந்தார். அங்கு போர் புரிந்த எகித்து, துருக்கி ஆகியவற்றின் கடற்படைகள் முழுவதும் அழிந்தன. 1827 ஆம் ஆண்டில் கிரேக்கநாடு பூரண சுதந்திர மடைந்தது.
இதனல், கனிங்கு பிறநாடுகள் சுதந்திரழ் அடைவதற்கு உழைத்து வந்தாரென்பது புலப்படும். இவ்வண்ணமே, உண்ணுட்டு நிர்வாகங் களிலும் முற்போக்கை அனுசரித்திருப்பாரோ வென்டதை ஒருவராலுங் கூறமுடியாது. 1827 ஆம் ஆண்டிற் பிரபு இலிவபூலுக்கு ஏற்பட்ட சடுதியான நோயினலே, மன்னர் சோச்சு, கனிங்கைப் பிரதம மந்திரிப் பதவியை எற்குமாறு கேட்டனர். அவரும் ஏற்று நாலுமாதங்கள் கழியுமுன் மரணமடைந்தார். ر.
கனிங்கினுடைய அகால மரணத்தினற் பல விநோதமான சம்பவங்கள் எற்பட்டன. தோரிமந்திரி சபை அரசாங்கத்தை எற்று, அக்காலத்திலேற்பட்ட சந்தர்ப்பங்களின் நெருக்கடியாலே, தோரிகளின் முக்கிய கொள்கை யொன்றிற்கு முற்றுமே மாறனபோக்கை அனுசரிக்க நேரிட்டது.
உவெலின்றனும் பீலுங் கத்தோலிக்க மக்களின் மீட்சியும்
நெப்போலியனின் போர்களிற் பெற்ற புகழ் சிறிதும் மங்காது விளங்கிய உவெலின்றன் பிரபுவிடம் மந்திரிசபை ஒன்றைக் கூட்டும்படி மன்னர்

Page 136
256 நான்காம் சோச்சு
கேட்டுக்கொண்டார். மக்கட்சபைத் தலைவராகப் பீலை நியமித்து, பிரதமர் பதவியை உவெலின்றன் எற்றர். அவர் கட்டுப்பாடுடைய தோரிக்கட்சியின் பழைய கொள்கைகளுக்குப் பிரதிநிதியாகவிருந்தார். பீலோ சிர்திருத்தப் போக்கைத் தழுவிநின்றனர். ஆயினும் இவ்விருவரும் கத்தோலிக்க மக்க ளைப் பிணித்துநின்ற கட்டுப்பாடுகளின் நீக்கத்தை எதிர்ப்பதில் ஐக்கியப்பட் டிருந்தனர். எனினுங் காலகதியிலே, தங்கள் சித்தாந்தத்தை மாற்றி யமைப்பதைவிட வேறு வழியில்லையென இருவருங் கண்டனர்.
நாட்டு நிர்வாகங்களில் மதத்தினற் சில சிக்கல்கள் இருந்தே வந்தன. எனெனில் உரோமன் கத்தோலிக்கரும் இணங்காதவரும் அரசாங்க சேவை யிலே அமரவோ பல்கலைக் கழகங்களிற் கல்வி கற்கவோ இயலாதவரா யிருந்தனர் என்க. பிற்கூறியவர்க்கு விடுதலையளிக்க 1829 ஆம் ஆண்டு ஒரு முறி அங்கீகரிக்கப்பட்டது. எனினுங் கத்தோலிக்க மக்கள் இவ்வுரிமை களை இழந்தே நின்றனர். அதே தருணம் அயலந்து நாட்டின் அபாயகர மான நிலைமை, இம்மதப் பிரச்சினையைப்பற்றி உவெலின்றன், பீல் முதலி யோரைப் பின்னருஞ் சிந்திக்கும்படி நெருக்கியது. கத்தோலிக்க மக்கள் இங்கிலந்திலே மிகக் குறைந்த சிறுபான்மையினராயினும் அயலந்திலே பெரும்பான்மையினராக விளங்கினர்.
அயலந்து மக்களின் மனக்குறை
அயலந்தினர் நிர்வாகங்களில் அனுசரிக்கப்பட்ட முறைகள் அந்நாட் டவர்க்குத் தீவிரமான வெறுப்பை நெடுநாளாகவே எற்படுத்தி வந்தன. கத்தோலிக்க மக்களினுரிமைகள் பேணப்படுமென்ற வாக்குறுதியின லேயே 1800 ஆம் ஆண்டிலே ஐக்கிய விதி ஏற்கப்பட்டது. ஆயினும் அது இதுகாறும் நடைமுறையில் அனுசரிக்கப்படவில்லை. ஆகையால் அயலந்து மக்கள் தமக்கெனவொரு பாராளுமன்றம் இல்லாமையையும், உவெசு மினித்தர் பாராளுமன்றத்தில் புறத்த சித்தாந்த மதத்தைச் சேர்ந்த நிலக் கிழார் வகுப்பினர், தம் பிரதிநிதிகளாக வீற்றிருந்ததையும் உணர்ந்தனர். புறத்த சித்தாந்தரான நிலக்கிழார்கள், அயலந்தின் கத்தோலிக்க கமக்கார மக்களுடைய இன்னல்களை உணரவுமில்லை ; அவர்கள் மீது பரிவுகாட்டவு மில்லை.
அயலந்தின் பிரதம காரியதரிசியாக, பீல் ஆருண்டுகளுக்குக் (1815 வரை) கடமை புரிந்தார். அக்காலத்திலே கத்தோலிக்கரது விடுதலையில் அனுதாபஞ் சிறிதேனும் காட்டாததனல் அவர் அயலந்தின் பகைவரென அந்நாட்டு மக்களாற் கருதப்பட்டு “ ஒரேஞ்சு பீல் ’ என்ற பட்டப்
* இதுகாறும் இணங்காதார் ஆணைஎடுக்காமலிருப்பதை மன்னிப்பதற்காக ஆண்டுதோறும் குற்றநிக்குவிதியொன்று நிறைவேற்றப்பட்டுவந்தது.

தோரிச் சீர்திருத்தவாதிகள் 257
பெயரும் பெற்றர். பலவந்த விதிகள் சிலவற்றினுடைய துணையால் இவர் அமைதியை நாட்ட முயன்று பொலிசு முறையை ஏற்படுத்தினர். இம் முறையை அயலந்தர் பீலின் பெயரோடு தொடர்புற்ற “பொபிசு’ என்னும் பட்டப்பெயர் கொண்டழைத்தனர். அயலந்து மக்களிற் றலைசிறந்தவரும் “ விடுதலையாளரும்” எனத் தம்மைப் பின்பற்றுவோரால் அழைக்கப்பட்ட வருமான தனியல் ஒகொனெல் அவரை எதிர்த்தார்.
விடுதலையாளர் ஒகொனெல் (1775 - 1847)
ஒகொனெல் வியக்கத்தக்க பேச்சுவன்மை உடையவராயும் யாவரிடத்திலும் அன்பு பாராட்டும் பண்புடையவராகவும் விளங்கினர். அதனல், அவர் பலரா லும் விரும்பப்பட்டார். ஒகொனெல் இன்னமுறையைக் கண்டித்துச் சமாதான முறைகளையே கையாளத் தீர்மானித்தார். கத்தோலிக்க மக்களின் கட்டுக் களே நீக்க முன்வருவோரையே, பிரதிநிதிகளாகப் பாராளுமன்றத்திற்கு அனுப்பவேண்டுமென மக்கள் எல்லோரையுந் தூண்டினர். அவ்வளவுடன் அவர் நிற்கவில்லை. கிளெயர் என்னும் கவுண்டியினது அங்கத்தவரான வெசி பிற்செறல், 1828 இல் வர்த்தக மன்றத்தின் தலைவரானதன் காரண மாக இரண்டாம் முறையுந் தேர்தலுக்கு முன்வரவேண்டி நேர்ந்தது. இவர் மறுப்பாளர் மதத்தையனுசரித்த நிலக்கிழாரானலுங் கத்தோலிக்க ரின் மீட்சியை ஆதரித்தமையினல் பலராலும் அன்புடன் பாராட்டப்பட்டு விளங்கினர். ஒகொனெல் இவருடனே தேர்தலிற் போட்டியிட முன்வந்தார். நிலவுரிமையாளர் பலரின் பெருந்தொகையான வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றர். எனினும், கத்தோலிக்கரென்னுங் காரணத்தால், அவர் பாராளுமன்றத்துக் கூட்டங்களுக்குப் போகமுடியவில்லை. இச்சம்பவத்தினல் அக்காலத்திலே நிலவிய முறை எத்தகை மடமைத்தனமுடையதென்பது விளங்கும். மக்களின் உணர்ச்சி மிக்க பயங்கிரமான நிலைக்குச் சென்றது. மாபெருங் கூட்டங்கள் எங்குங் கூடின. ஒகொனெலின் வியத்தகு நாவன் மையில், மக்களுடைய ஆர்வம் அளவு கடந்து சென்றது. மக்களின் ஆவேச வுணர்ச்சி பயங்கரமான நிலைமையை உண்டாக்கிவிடுமென்று தெளிவாகத் தெரிந்தது. இங்கிலந்திலேயே நிலைமை பயங்கரமாகவிருந்தது. பீல், உவெலின்றன் ஆகிய இருவரும் கத்தோலிக்கரின் விடுதலைக்கு மாறக விருந்தபோதும் அம்மக்களின் உரிமைகளை அளிக்காவிடின், அயலந்திற் குழப்பம் ஏற்பட்டு இங்கிலந்திலும் அது பரவக்கூடுமென்னும் நம்பிக்கை கொண்டவராயினர். கத்தோலிக்கருக்கு உரிமைகளை வழங்கினல் முடிசூடும் போது புறத்த சித்தாந்தர் மதத்தைப் “ பாதுகாப்பதாக ’ தாம் எடுத்துக் கொண்ட சத்தியப் பிரமாணத்திற்கு முரணுக முடியுமேயென்று எண்ணிய மன்னர் IV ஆம் சோச்சுடன் இவர்கள் பல நாட்களாக வாதித்து வந்தனர்.
* இப்பட்டப்பெயர் பீல் 1825 ஆம் ஆண்டில் தலைநகர்ப் பொலிசை ஏற்படுத்தியபோது இங்கிலந்துக்குஞ் சென்றது.

Page 137
258 நான்காம் சோச்சு
ஈற்றில் மன்னர் இணங்கவே பீல் கொண்டுவந்த முறி நிறைவேறியது. கத்தோலிக்க மக்கள் பாராளுமன்ற அங்கத்துவத்தை 1829 ஆம் ஆண்டு பெற்றனர். தரைப்படை, கடற்படை, நீதிமன்றம் முதலியவற்றிற் சேரவும், அயலந்தின் பிரதிநிதிப் பிரபு, உயர் நீதியரசர் ஆகிய பதவி களைத் தவிர்ந்த ஏனைய உத்தியோகங்களிற் பதவி வகிக்கவும் கத்தோலிக்கர் உரித்துப்பெற்றனர். தோரிக்கட்சியினர் தங்கள் தலைவர்மீது சிற்றங்கொண் டிருந்தபோதும் அவர் முடிபை ஏற்றுக்கொண்டனர்.
* சீர்திருத்தம்” வேண்டிநிற்றல்
ஆனல் இச் “சீர்திருத்தங்கள்’ ஒரு சிறியவளவில் நன்மை பயத்தனவே யன்றி அவை போதியனவல்ல. எதிர்க்கட்சித் தலைவர்கள் அல்லல்களின் மூலவேர்களுள் ஒன்றைக் களையத் தீர்மானங்கொண்டனர். மக்கள் கொடூர மான இன்னல்களுக்கு ஆளானபோதும் பாராளுமன்றம் அவர்களுக்கு வேண்டிய அளவு உதவிபுரியவில்லை. இதனுற் பாராளுமன்றம் மாற்றி யமைக்கப்படல் வேண்டும் ; செல்வர், நிலக்கிழார்களாகிய வகுப்பினரிட மிருந்தும் ஆதிக்கம் நீங்கல் வேண்டுமென்றும் அவர் கூறினர்.
பெரிய பிரித்தானியாவில் பிரதிநிதித்துவம்
பிரித்தனில், நாட்டின் சனத்தொகை மாறுதல்களேயொட்டிப் பிரதி நிதித்துவ முறை அமைந்திருக்கவில்லை (குறிப்பு 128). அதனல் ஒவ்வொரு கவுண்டியும், பெரும்பாலும் ஒவ்வொரு பரோவும் (நகரம்) ஈர் அங்கத் தவர்களைப் பிரதிநிதிகளது சபைக்குத் தெரிவு செய்து வந்தன?. காலக் கிரமத்தில் மக்கட் கூட்டத்தின் இடமாற்றத்தாலும் பிரதிநிதித்துவமுறை அதற்கு எற்றபடி மாற்றியமைக்கப்படாததாலும் மக்கட்டொகை குன்றிய சிலவிடங்கள் முன் செய்தவாறே அங்கத்தவரைத் தெரிவுசெய்து வந்தன. (இதற்கு மிக்க பழைமையான உதாரணமாக, மனித சஞ்சாரமற்ற, “ பச்சை மேடுகளின் ” சொந்தக்காரனன முதிய சேரம் பண்டுபோல் உவெசுமினித் தருக்கு அங்கத்தவரை அனுப்பக் கூடியவராய் இருந்ததைக் கூறலாம்.) இத்தகைய இடங்கள் “கையகப் பரோக்கள்” அல்லது “நியமனப்பரோக்கள்” என்று அழைக்கப்பட்டன. இப்பகுதிகளுக்குரிய அங்கத்தவரை இவற்றின் சொந்தக்காரர் அல்லது நாட்டாண்மைக்காரர் நியமித்துக்கொள்ளலாம்.
1 இவரின் அனுமதியைப் பெறுதற்பொருட்டுப் பீல் இருவியளங்களிற் சம்மதிக்க வேண்டி யிருந்தது. ஒகொனெலின் கத்தோலிக்கச் சங்கத்தை அடக்குதலும் அடுத்ததாக, அயலந் திலே நிலவுரிமைக்காரர் 405 பேரின் வாக்குரிமையை அகற்றிவிடலுமே அவ்விரு வியளங்களாம்.
2 1832 ஆம் ஆண்டில் இங்கிலந்தின் பிரதிநிதித்துவம் 84 கவுண்டிப் பிரதிநிதிகள் 409 பரோப்பிரதிநிதிகள் கொண்டதாயிருந்தது. இவற்றில் 200 பரோக்கள் நாட்டாண்மைக் காரருக்குச் சொந்தமாயிருந்தன. மற்றையவற்றுள் 180 விலைக்கு வாங்கப்பட்டனவாய் இருந்தன.

5лi auса и *".
هندسة المذيع لهه مكنه0
obuludosar7ae
O
ப்புகாசில் ஆதா
*Gళ్లరగ్మీడీ “*ኀ6“”8 பெழ
.t.*+- காரொகிதர்க்க;3ة tpyTM}ه
&ఉ هيnسهه • • 3ova ཊ /+ --عم، rfدثة حة
7 An O j Olesa தொநான்தீன் తెళn ெேவயோ
هه و ب?وه «2 otrossh
У O *** همیشه α. r, gwnau arkby
O “africano"...: * Gaislâ azâsa "u تصمي+ t= و கெர்ே.+ ታ” o servost سره متوق
al ჭო 9* 8-áTaiss
\: மெயிட்கதோன் :
நீகத்து *து
T్క sis
oire was 4.
Maws 843.23*
;'xه " مراجعه که 80au .aw o R గోస్ &જ" &ભિક
sono». *ட்டி, ல் ""> எச்சிதறல் 0 في "هي * "ت 虑 Տ
o *
*c.ોર્ s e 季 త *و ه
*
القصص
1832 இன் முன்னர் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம்.
9 ஓர் உறுப்பினரை அனுப்பிய பரோக்கள். O ஈர் உறுப்பினரை அனுப்பிய பரோக்கள். + உறுப்பினரைப் பங்குகொண்ட உவேல்சுப் பரோக்கள். இலண்டன் 4 உறுப்பினர் ; மெல்கோம் இரெசியும் உவேமதும் 4 ; ஒட்சுபோட்டு, கேம்பிரிச்சுப் பல்கலைக் கழகம் ஒவ்வொன்றும் இவ்விரண்டு.
யோகுசயர் கவுண்டி 4 ; மற்றை ஆங்கிலக் கவுண்டிகள் ஒவ்வொன்றும் இவ்விரண்டு.
உவெல்சுக் கவுண்டிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்று.
259

Page 138
260 நான்காம் சோச்சு
இஃதிவ்வாறிருக்கப் புதிதாகவெழுந்த பட்டணங்கள் பழைய வரிசை களிலடங்காது பிற்காலத்திலேயே சிறப்பாகத் தோன்றியமையால் அங்கத்துவ
மின்றி இருந்தன.
ஊழல்
நாட்டிற் சிலரே இத்தகைய அதிகாரம் படைத்தவராய் இருந்ததனல், அவர் மக்கள் வாக்குரிமையைக் கட்டுப்படுத்தக்கூடியவராக இருந்தனர். கைக்கூலி கொடுத்தலெங்கும் பெருவழக்காயிருந்தது. சில இடங்களிலே தனவந்தர் குடிகளின் வாக்குரிமையை விலைக்கு வாங்கவோ அதை அளிக்கும் முறையிற் செல்வாக்குச் செலுத்தவோ கூடியவராயிருந்தனர். அப்படிப்பட்ட இடங்களை “பாழடைந்தபரோ ’ என்று மக்கள் அழைத்தனர். அத்தகைய பரோக்கள் விற்பனைக்கு விடப்படுவதும் உண்டு.
உவெசுமினித்தர் போன்ற சில இடங்களிலேயே எராளமான மனையாளர் வாக்குரிமையைப் பெற்றிருந்தனர்.
அயலந்து, சுகதலந்தாகிய இடங்களில் இதனினும் கேவலமாக நிலைமை, இருந்தது. பிற்று அயலந்துப் பாராளுமன்றத்தை நீக்கிய காலத்தில் அந்நாட்டின் பாழடைந்த பரோச் சொந்தக்காரர்களுக்குப் பதினைந்து இலட்சம் பவுன் நட்டப் பணமாக வழங்க நேர்ந்தது. அயலந்துப் பிரதி நிதிகளிற் பெரும்பான்மையோர் அந்நாட்டின் 50 நிலவுரிமைக்காரர்க ளாலே தேர்ந்தெடுக்கப்பட்டோராவர். சுகதலந்து 45 பிரதிநிதிகளைப் பாராளுமன்றத்திற்கனுப்பியது. அந்நாட்டின் மிகச் சிறு எண்ணிக்கை யுள்ள 4000 வாக்காளர்களாலேயே அப்பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இவ்வாக்காளர் ஏறக்குறைய 150 நாட்டாண்மைக்காரர்களுக்குக் கட்டுப்பட்டிருந்தனரெனத் தெரிகின்றது.
இவ்வாருக, பத்தொன்பதாம் நூற்றண்டின் முற்பாகத்திலே பிரித்தனின் பாராளுமன்றம் மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டதாக இருக்கவில்லை.
வாக்காளர் தகுதியை ஏற்படுத்திய முறையிலும் இத்தகைய அநீதி ஏற்பட்டிருந்தது. கவுண்டிகளில் 40 சிலின் பெறுமதியுள்ள உரிமைநிலம் உடையோரே வாக்குரிமையைப் பெற்றிருந்தனர். பட்டணங்களில் வாக்கு ரிமையைப் பெறுவதற்குப் பல விதமான தகுதிகள் இருந்தன. சில பட்டணங்களில் அங்கத்தவர்கள் பட்டணச் சங்கத்தாலேயே தெரிவு செய்யப் பட்டனர். வேறு சிலவற்றிற் பரம்பரையாகச் “சுதந்திரர்’ என்னும் நிலையை உடையவர்களாலும் “பழைய உடைமை ’ உடையவர்களாலும்
உதாரணமாக “ பாத்து ” என்னும் இடத்தில் 35 பேரைக் கொண்ட நகராண்மைக் கழகம் இரு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தது.

சீர்திருத்த முறி 26L
தேர்ந்தெடுக்கப்பட்டனர். மற்றை இடங்களில் வாக்குரிபை விரிவுடையதா யிருந்தது. ஒரு பாண்டத்தில் நீர் கொதிக்க வைக்கக்கூடிய அடுப்புள்ள வீடுகள் உடையோர் யாவருக்கும் வாக்கு அளிக்கப்பட்டது. இவ்வாக்குடை யார் * பானையடிப்பார் ’ எனும் பட்டப்பெயரால் அழைக்கப்பட்டனர்.
1W ஆம் சோச்சின் மரணம்
பிரபு கிரே என்பவரைத் தலைவராகக் கொண்டு உவிக்குக் கட்சியினர் பாராளுமன்றச் சீர்திருத்தத்தையும் வாக்குரிமையின் விரிவையும் வேண்டி நின்றனர். 1V ஆம் சோச்சு 1830 ஆம் ஆண்டில் இறந்தார். 1V ஆம் உவில்லியம் புதிய அரசனுகப் பதவியேற்குந் தருணத்திலேயே இப்புதிய இயக்கமும் ஏற்பட்டது.
சோச்சு எங்கள் மன்னர்களுள்ளே மிக்க சுயநலப்போக்குள்ளவரென நெடுங்காலமாக இகழ்ந்து வெறுக்கப்பட்டார். அப்பொழுது செய்ததிலும் உயர்ந்த பல நற்காரியங்களைச் செய்யும் ஆற்றல் அவர் கொண்டிருந்தாராத லின் அவரை மக்கள் இகழ்ந்தது பொருத்தமே. அவர் விவேகமற்றவர் அல்லர். இலக்கியம், சிற்பம் முதலியனவற்றைச் சுவைக்கும் அவரின் ஆற்றல் போற்றப்படக்கூடியதாயிருந்தது. மக்கள்படும் இன்னல், நாட்டின் பஞ்சம் ஆகியவற்றை அறிந்தும் அகற்ற வாய்ப்பில்லாமல் யாவரும் இருக்கும் நிலையிலும், சிறந்த அறிவும் பொருளாதாரமும் அத்தியாவசிய மென்று நாட்டிலுள்ளோர் யாவர்க்கும் புலனயிருந்தபோதும், தன்கீழ் மையான சிற்றின்பங்களிலே பொழுதுபோக்கிப் பல்லாயிரக்கணக்கான பவுண்களைத் தன் அற்ப விடயங்களிற் செலவழித்து வாழ்ந்தாரேயன்றி வேறென்றையும் அவர் பொருட்படுத்தினரல்லர். அவருடைய அரண்ம னேயிலுள்ள பரிவாரம், அவர் தோழரான ஆடவர், அரிவையர் ஆகிய எல்லோரும் இத்தகையார் எவ்வளவு இழிநிலைக்குத் தாழ்வர் என்பதைக் காட்டினர். மத்திய வகுப்பினரும் “பொதுமக்களும்’ இவை யாவற்றையும் அறிந்தவராய்ப் பெரிதும் மனக்கசப்பெய்தினர். இவர்கள் சோச்சுடைய மரணத்துடன் சீர்திருத்தங்கள் ஏற்படக்கூடுமென்று நம்பியும் இருந்திருக்கலாம்.
2. பெருஞ் சீர்திருத்த முறி
1W ஆம் உலில்லியம்
சரித்திரத்திலே புதிய ஒர் ஊழியை ஆரம்பித்த மக்களைச் சிந்தித்தலே ஒரு மனவெழுச்சியைத் தரும். நான்காம் உவில்லியம் விபரீதமான
1 யேன் ஒசிதின் நாவல்களில் அவருக்கு ஏற்பட்ட பிரீதியினல் அந்நூல்களின் தொகு திகளைத் தன் ஒவ்வோரில்லத்திலும் வைத்திருந்தார்.

Page 139
262 நான்காம் உவில்லியம்
போக்கினராக இருந்தபோதும், (இவரின் பட்டப்பெயர் அறிவிலி வில்லியாகும்) தயாள மனத்தினராக, நாட்டுமக்கள் பெரிதும் நாடிநின்ற பாராளுமன்றச் சீர்திருத்தத்தை நிறைவேற்ற ஆதரவுகாட்டி நின்றர். இதனுலேயே 1831 இல் சிரே பிரபு மத்திய வகுப்பினருக்கு வாக்குரிமை யளிக்கும் பொருட்டு புகழ்பெற்ற சீர்திருத்த முறியைக் கொண்டுவந் தார். இரண்டாம் முறையாக இது வாசிக்கப்பட்டபோது பெரிய கிளர்ச் சியினிடையே ஒரேயொரு வாக்கு மிகுதியினல் முறி நிறைவேறியது. குழுவிசாரணைப் பருவத்தில் இம்முறிக்குத் திருத்தங்கள் கொண்டு வந்தகாலை, பிரபு கிரே பாராளுமன்றத் தேர்தல் புதிதாக நடத்தப்படல் வேண்டுமென்று கோரினர். அத்தருணம் மக்கள் தம் அபிப்பிராயத்தை அறிவிக்கும் வகையில் முன்னரிலுங்கூடிய வாக்குக்களால் அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். பிரபு கிரேயினுற் கொண்டுவரப்பட்ட முறி மக்கட்சபையால் வெற்றியுடனே நிறைவேற்றப்பட்டபோதும் பிரபுக்கட் சபையால் நிராகரிக்கப்பட்டது. இப்பொழுதே பொதுமக்கள் தாம் இருக்கும் நிலையை அறிந்தனர். மக்களுட் பெரும்பான்மைய்ோர் நாடிநின்ற சீர்திருத் தங்களைப் பிரபுக்கட்சபை எதிர்த்தது. இலண்டன் நகரிற் கலகம் எற்பட்ட போது கலகக்காரக்கூட்டம் உவெலின்றன் கோமகனைத் தாக்கியது. பிறித்தல் மாபெரும் குழப்பத்தினல் அதிர்ந்தது. பேமிங்காம், இலண்டன் நகருக்கு 20,000 மக்களை அனுப்புவதாகக்கூறியது. சுகதலந்திலேற்பட்ட கலகம் மிக்க நெருக்கடியை உண்டுபண்ணியமையாற் பிரித்தனிலிருந்தும் பட்டாள வீரர்களே வடக்கே அனுப்ப நேர்ந்தது. மிக்க பொறுமையுடன் மீண்டும் ஒரு புதிய முறியைப் பிரபு கிரே கொண்டுவந்தபோது பிரபுக்கட்சபையினர் அம்முறியின் நோக்கத்தைப் பங்கப்படுத்தும் வண்ணஞ் சின்னபின் னமாக்கி நிராகரித்தனர். இதனைக் கண்ட பிரபு கிரே தம் பதவியினின்றும் விலக, முந்நாட்களிலே தோரித் தலைவராகவிருந்த உவெலின்றன் மந்திரிசடையொன்றைக் கூட்ட எத்தனித்தார். அப்பொழுது ஒருவரேனும் பதவியேற் 6 விரும்பவில்லை. ஆகவே, மேலும் ஒருமுறை பிரபு கிரே சீர்திருத்த முறியை பிரேரித்தபோது, உண்மையாக, நாட்டின் சரித்திரத் திலே ஒரு முக்கிய ஏற்றம் ஏற்பட்டதென்றே சொல்லல் வேண்டும். இம்முறையும் அம்முறி நிராகரிக்கப்பட்டிருந்தாற் படுமோசமான புரட்சி நாட்டில் ஏற்படுமென்று மக்களுட் பலரும் தெரிந் திருந்தனர். இத்தகைய நெருக்கடியைத் தீர்க்க இTங்கள் அரசியல் யாப்பிலொரு புதுமையான பாதுகாப்பிருக்கிறது. பிரபுக்கள் சீர்திருத்தத்தை யெதிர்த்து நிற்கும்போது சீர்திருத்தம் வேண்டிநிற்ப வர்கள் சிலருக்கு, மன்னன் பிரபுக்கட் சபையிலே அங்கத்துவம்
மக்கோலி கூறுவதாவது “ இடங்கனன் எண்ணிக்கைகளை வாசிக்கும்போது ஒரூசி விழும் ஓசையுங் கேட்டிருக்கும். பின் ஆர்ப்பரிப்புப் பொங்கியெழ எம்மிற்பலர் கண்ணிர் உகுத்தோம். என்னல் அதைத் தவிர்க்கமுடியாது போயிற்று " மக்கோலியின் வாழ்க்கையும் கடிதங் களும் " என்னும் நூலில் இதன் வரலாற்றைக் காண்க.

சீர்திருத்த முறி 263
வழங்கலாம். இத்தகைய நடவடிக்கையை யெடுக்குமாறு கிரே மன்னனைக் கேட்டுக்கொண்டபோது மன்னனுஞ் சம்மதித்தான். இத்தகைய புதுப் பிரபுக்கள் வரிசையினர், அச்சபையில் இதுகாறும் பெரும்பான்மை யினராயிருந்து வந்த தோரிப் பிரபுக்களின் வலியை, நிலையாகக் குறைத் துவிடுவரென்று பயந்த உவெலின்றன், இம்முறி விவாதிக்கப்படும்போது, தம்மைப் பின்பற்றினேரை வாக்களிக்க வேண்டாமெனப் புத்தி புகட்டினர். அதனலே, 1832 ஆம் ஆண்டு யூனிலே முறி நிறைவேறியது (குறிப்பு 129).
சீர்திருத்த முறியின் உறுப்புக்கள் (1832)
இச்சீர்திருத்த முறி மக்களின் இன்னல்களை யெல்லாந் தீர்க்கும் ஒரு மருந்தாக முற்போக்கான கொள்கையுடையோராற் கருதப்பட்டது. “ சீர்திருத்தமுறி” அங்கீகாரம் பெற்றது என்று இளஞ்சிருர் பலரே விளையாட்டு மைதானங்களிற் கூக்குரலிட்டன ரெனச் சொல்லப்படுகிறது. சீர்திருத்தமுறி நிறைவேறியமை பிரித்தானியாவின் வீழ்ச்சிக்கறி குறியாகுமெனக் கொண்டனர் தோரிக்கட்சியினர். ஆறுவாரங்களுக்குள் பிரபு கிரே பதவியிலிருந்து நீங்குவாரென்றும், குலமகனுெருவனேனுந் தேசதிர்வாகத்திற் பங்குபற்ற முடியாமலிருக்குமென்றும் இறைமகன் உவெலின்றன் கூறினர். எல்லாவற்றையும் உற்று நோக்கின் இச்சீர் திருத்தமுறி மேன்மையானதொன்று என்றே சொல்லல் வேண்டும். ஏறக்குறைய 143 பிரதிநிதிகளைக்கொண்ட பாழடைந்த பரோக்கள், பல கையகப்பரோக்கள் ஆகியவற்றின் பிரதிநிதித்துவத்தையழித்து, அவ்வுரிமை களைக் கவுண்டி.ரூக்கோ பெரிய பட்டணங்களுக்கோ இம்முறி கொடுத்தது. கவுண்டிகளிற் பதிவுடைமையாளர்க்கும், ஆண்டுக்கு 10 பவுண் பெறுமதி யுள்ள குத்தகை உடைமையாள1ாயோ,ஆண்டிற்கு 50 பவுண் பெறுமதியுள்ள நிலத்தின் சுதந்திர வாடகைக்காரராயோ இருப்பவர்க்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. பரோக்களில் ஆண்டிற்குப் பத்துப்பவுண் பெறுமானமுள்ள வீடுடையார்க்கும் அளிக்கப்பட்டது. ஆனல், இம்முறியின்படி, நாட்டின் சனத்தொகையிலுள்ள ஒவ்வொரு 24 மக்களுள்ளும் ஒருவரே வாக் குரிமை பெற்றரென்று கணிக்கப்பட்டது.
1867, 1884, 1918, 1928 ஆம் ஆண்டுகளின் சீர்திருத்த முறிகள்
எனினும் 1832 இலே நிறைவேறிய இச்சீர்திருத்த முறி நிலவுடைமையா ளரான உயர்குடிமையினர் இதுகாறும் அனுபவித்த அதிகார கர்வாதீனத்தை யழித்து, மத்திய வகுப்பினருக்கு வாக்குரிமையளித்தது. அரசியலிலே ஈர்ப்பு மையத்தினிலைமை முற்றுமே மாறியது. ஒரு சீர்திருத்த முறி ஏற்பட்டதும் வேறு பலமுறிகள் அதன்பின்னர் ஆவது உறுதி
- وتتيح
** பதிவுடைமையாளர் ” என்போர் எல்லாவகையானும் நில உரிமையுடைமையாளரைப் போன்ற சொந்தக்காரரே. நிலம் அவருடைமையல்லாதிருப்பினும் உண்மையில் அவரின் சம்மதமின்றி அவரை அந்நிலங்களிலிருந்தும் வெளியேற்றமுடியாது.

Page 140
ဦး'ိန္တိ I H *ళ్ల
هاشعة =
=== *
m.m. un s'ss
... "F".
1832 இன் சீர்நிருத்த விதியால் மாற்றியவாறுள்ள பாராளுமன்றப் பிரதிநிதித்துவம்.
1832 இன்பின் ஈர் உறுப்பினர் அலுப்பிய பரோக்கள். 0 1832 இன்பின் ஓர் உறுப்பினர் அனுப்பிய பரோக்கள்.
###ål+ உறுப்பினர் தோகை எண்ணில் உள். TళTవచIT ஆங்கிக்கவுண்டிகள் ஒவ்வொன்றும் நந்நான்கு உறுப்பினரை அgறப்பின.
 
 
 
 
 
 

சீர்திருத்த முறி
1887 இல் ஏற்பட்ட இரண்டாஞ் சீர்திருத்தமுறி நகரத்திலுள்ள சிறந்த கம்மான வகுப்பினருக்கு வாக்குரிமையை அளித்ததும் நாட்டி}ே பன்னிருவர் குே ஒருவர் வாக்குரிமை பெற்றர். அதன் பின்னர் 1884 இல் நாட்டுப்புறங்களிலிருந்த கமத்தொழிலாளருக்கும் ஏறக்குறைய, டட்டனங்களில் வசித்த யாவர்க்கும் வாக்குரிம்ை அளிக்கப்பட்டபோது மக்கட்டொகையிலே எழுவருக்கு ஒருவர் வாக்குரிமை பெற்றார். இறுதியில் 1918 ஆம், 1928 ஆம் ஆண்டுகளிலே நிறைவேற்றப்பட்ட முறிகளினுற் பெண்கள் வாக்குரிமை பெற்றனர். இதஞல் இக்காலத்தில், நாட்டிலே மூவரில் இருவர்க்கு வாக்குரிமையிருந்தது. பராயமடையாதார், பிறநாட்டார், சிறைத்தண்டரே அனுபவிப்போர், பித்தர், பிரபுக்கள் என்போரைத் தவிர்ந்த ரஜனயோரெல்லார்க்கும் வாக்குரிமை இக்காளப் பகுதியில் இருந்தது.
1832 இன் பின் அரசியல் முறையில் மாற்றங்கள்
குல மக்கள் அரசியல் நிருவாகங்களிற் பங்குபற்ற முடியா மலிருக்குமென உவெலின்றன் இறைமகன் தீர்க்கதரிசனமாகக் கூறியது பொய்த்துவிட்டது. 1832 ஆம் ஆண்டின் பின்னர் பாராளுமன்றத்திற்குக் கூடிய அளவில் வியாபாரிகளும் வழக்கறிஞர்களுந் தெரிவுசெய்யப்பட்டனர் என்பது உண்மையே. ஆயினும், பிரபல கப்பிலுரிவிேவிருந்து வெளியேறிய வகுப்பினரென அழைக்கப்பட்ட, பழைய காலந்தொட்டே அரசாங்க நிர் வாகங்களே நிறைவேற்றிய சில குடும்பங்களிவிருந்து வந்தோர், பத்தொன் பதாம் நூற்றுண்பு.இம் செல்வாக்குப் படைத்தோராகவே விளங்கினர். சட்டமியற்றுவோரின் இயல்பு பெரிதும் மாருதிருந்தபோதும் சட்டங்களின் இயல்பில் மாறுதல் இருந்தது. சட்டமியற்றலில் இருந்த அமைதியான நி3) முடிவிற்றது. அரசியற் கட்சிகள் தம் கொள்:ைஃ வெளியிடும் பிரசுரங்களில் மக்களுக்கேற்ற சட்டங்களே குேப்பதாக உறுதி கூறின. வாக்குரிமை நாட்டிற்பiருக்கு அளிக்கப்பட்டதும் தொழிலாள வகுப்பினரின் விருத்தியைக் குறிக்கோளாய்க் கொண்டே சட்டமியற்றுதலும் அமைந்து வந்தது. இதுவுமன்றி அரசியல் வழிகளும் மாறுதலடைந்தன. சட்டசபை விவாதங்களுக்குப் பத்திரிகை அறிக்கையாளர் அனுமதிக்கப்பட்டார்கள். பாராளுமன்ற அமர்ன்க்காரங்களும் நீடித்து இந்தr. அங்கத்தவர் மன்றத்துக்குச் சமுகம் அளிப்பதும் ஒழுங்காயிருந்தது. அஃதன்றியும் பகிரங் கக்கூட்டங்கள் நாட்டிற் சாதாரணமாக எங்குங் கூடின. இதேகைய கூட்டங்களிலே முதன்முதற் பங்குபற்றியவர் பெரிய அரசாளரான கனிங்கு அவர்களே. ஆஞல், உயர்ந்த பதவியிலமர்ந்துள்ள மந்திரி சபையினர், இப்பகிரங்கக் கூட்டங்களிற் பங்குபற்றுவது தவறென்னுந் தப்பெண்ணம் சிறிதுகாலம் நிலவியது. உதாரணமாக, 1888 ஆம் ஆண்டுவரையிலே
1865 ஆம் ஆண்டின் மக்கட்சபை அங்கத்தவரிற் காற்பங்கினர் 31 குடும்பங்களேச் சார்ந்தவர். 1900 ஆம் ஆண்டின் சபையின காற்பங்கினர் ஈறறன். அரோ ஆகிய கல்லூரி s Gísli a gilt? Lrussirgarfir 8r“.

Page 141
266 நான்காம் உவில்லியம்
தமது தேர்தல் வட்டாரத்திற்கு வெளியில் கிளாற்சன் பகிரங்கக் கூட்டங்களிற் பங்குபற்றுவதற்கு இராணி விற்றேறியா தடை கூறினதுண்டு.
அதிகாரம் 58
முதலாம் உவிக்குச் சீர்திருத்தவாதிகள் (1832-1841)
சாபிசுபெரி பிரபு
மாபெருஞ் சீர்திருத்தவிதி நிறைவேறியதும் தோரிக் கட்சியினருடைய நெடுங்கால ஆதிக்கம் முடிவுபெற்றதுபோற்றேன்றிற்று. உவிக்குக் கட்சியினர் பதவியேற்றபோது நாட்டினது நிலையைச் சீராக்க உறுதிகொண்டனர். கால தாமதமின்றி அவர் தம் கடமைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுத் தனர். இதன் பயணுக அடுத்து வந்த பருவத்தைச் சமூக நிலையைச் சீர் திருத்துவதற்கு உண்மையான எத்தனங்கள் செய்யப்பட்ட காலம் எனக் கொள்ளலாம் (குறிப்பு 130).
அவர்கள் கவனிக்கவேண்டியிருந்த பிரச்சினைகளிற் பிரதானமானது தொழிற்சாலைகளைச் சார்ந்ததாகும். காலக் கொடுமையின் காரணத்தால் அப்போது மத்திய வடபாகங்களிற் பரவியிருந்த புதிய தொழிற்சாலைகளில் வேலையாளராகவிருக்கும்படி தம்முடைய சிறுபிள்ளைகளைப் பெற்றேர்கள் அனுப்பிவந்தனர். அத்தொழிற்சாலைகளில் ஆறு, ஏழு வயதுப் பிள்ளைகள் ஒரு நாளில் 10 அல்லது 14 மணித்தியால நேரத்திற்கு வேலை செய்து வந்தனர். அச்சிறுவர்கள் நெடுநேரங்களுக்கு, பயங்கரமான சூழலிலுள்ள சுரங்கங்களிலும் வேலை செய்தார்கள். இவ்விவகாரத்தையிட்டு நடவடிக்கை களெடுக்க எத்தனித்தவர் அசிலி பிரபு என்பவரே, (பிற்காலத்தில் பெற்ற சாபிசுபெரி பிரபு என்னும் பெயரால் இவர் நன்கு அறியப்படுவர்.) இவர் பணம் படைத்த பிரபுக்கள் குலத்திலே தோன்றியபோதும், தமது சிறு பராயத்தில் மனக்களிப்பற்றவராகவே வாழ்ந்தார். தம்மை வளர்த்த உவேல்சுப் பகுதியைச் சேர்ந்த செவிலித் தாயின் (இவரே இவர்க்குப் பேரன்பு காட்டிய ஒருவர்) சன்மார்க்க போதனைகளால் மனங்கசிந்தவரானர். அதனல், வறியார், தாழ்த்தப்பட்டாரெனத் தாம் கருதும் மக்களுக்குத் தம் வாணுள் முழுவதையுமே அர்ப்பணஞ்செய்ய உறுதிகொண்டார். தொழிற்சாலைகளிலே நிலவிய வேலை நேரத்தைக் குறைக்கும் ஒரியக்கத்தில் ஈடுபட்டார். சிறுவர்களும், பெண்களும் நெடுநேரத்திற்கு வேலை செய்யா விடின் தமக்குப் பெரிய பணநட்டமேற்படுமென்ற காரணத்தைத் தொழிற் சாலை, சுரங்கம் ஆகியவற்றின் முதலாளிகள் எடுத்துக்காட்டி, அவரை எதிர்த்தார்கள். தெளிந்த ஞானம் படைத்த கொபுடன், உவில்பபோசு என்போரும் வேலைநேரத்தைக் குறைத்துத் தொழிற்சாலைகளை மூடுவதி லும் இருந்த நிலைமையை மாற்றதுவிடுவதே தக்கதெனக் கருதினர்.

முதலாம் உவிக்குச் சீர்திருத்தவாதிகள் 26
சிறுவர், சிறுமிகளின் நிலையைப்பற்றி விசாரணைசெய்த குழுவினல் வெளி யிடப்பட்ட அறிக்கையிலே காணப்பட்ட பயங்கரமான செய்திகளையறிந்த பாராளுமன்ற அங்கத்தவர் இதைப்பற்றிச் சட்டமியற்ற முன்வந்தனர்.
தொழிற்சாலை விதி (1833)
1833 ஆம் ஆண்டு நிறைவேறிய தொழிற்சாலை விதி நற் பயனளித்தது. பருத்தி, கம்பளி ஆகிய நெசவுத் தொழிற்சாலைகளையே பாதித்த இவ்விதி, 9 வயதுக்குட்பட்ட சிறுவர் தொழிலாளராகவிருப்பதைத் தடை செய்தது. பதின்மூன்று வயதுக்குட்பட்டவர்கள் நாளொன்றுக்கு 9 மணி நேரத்துக்குமேலும், வாரத்தில் 48 மணி நேரத்துக்குமேலும் வேலை செய்யக்கூடாதெனவும், 18 வயதுக்குட்பட்டவர்கள் நாளொன்றுக்கு 134 மணி நேரத்திற்கு மேல் வேலைசெய்யக்கூடாதெனவும் அச்சட்டம் வற்புறுத்தியது. இச்சட்டத்தைப் பரிபாலனஞ் செய்வதற்கு நான்கு பரி சோதகர் நியமிக்கப்பட்டனர். முதலாளிகள் கூறிய நியாயங்கள் யாவும் போலியாயின. தொழிற்சாலைகள் மூடப்படவில்லை ; வர்த்தகமோ முன் னரிலுஞ் சிறந்து மேலோங்கியது. நெடுநேர வேலைசெய்யும் சத்தியற்றேரது தொழிலினலேற்படும் பயனிலும், வளர்ந்தோராற் சுருங்கிய நேரத்திற் செய் யப்படுந் தொழிலின் பயன் கூடியதாகவிருந்தது. அதுவுமன்றிக் குறைந்த வேதனத்திற்கு வேலைசெய்த சிறரின் சேவையை நீக்கி வயது முதிர்ந்தோ ருக்கு வேதனத்தைக் கூட்டிக் கொடுத்ததனலே தொழிலாளல் வர்க்கத்தி னரின் பொருள் வாங்குந் திறனும் உயர்வடைந்தது.
கல்வி (1833)
இவ்வாறு, ஆலை, சுரங்கம் முதலியவற்றினின்றும் விடுதலையடைந்த சிறுவர்க்குக் கல்வி கற்றற்கேற்ற ஆரம்ப வசதிகள் செய்யப்படவிருந்தன. தனிப்பட்ட முறையிலே கூடிய இரு சங்கங்கள் பல மாவட்டங்களிலுங் கல்லூரிகளை ஆரம்பித்திருந்தன. 1833 ஆம் ஆண்டில் அச்சங்கங்களுக்கு அரசாங்கம் 20,000 பவுண் பணவுதவி அளித்தது. பஞ்சு ஆலைகளிற் சில மணிநேரம் வேலைசெய்துவந்த சிறுவர்கள் நாளுக்குக் குறைந்தது இரு மணி நேரமேனுங் கல்வி கற்க வேண்டியிருந்தது. அரசாங்கம் நாட்டு மக்களுக்குக் கல்வி வசதியளிக்கும் ஒழுங்கு இவ்வாறே முதன்முதலாகத் தொடங்கியது.
அடுத்தபடியாக எடுத்துக்கொள்ளப்பட்ட விடயம் வறியோர் சட்டங்களா கும். 19 ஆம் நூற்றண்டின் ஆரம்ப வருடங்களிலே நிலவிய ஆற்றெணு வறுமையினல் வருந்திய மக்களுக்கு நிவாரணமளிக்க நாட்டிலுள்ள நீதி
இங்கிலந்துத் திருச்சபையின், “ இங்கிலந்தின் திருச்சபைக் கொள்கைகளைத் தழுவி
வறியோர்க்குக் கல்வி கற்பிப்பதற்காகிய நாட்டின சங்கம் ” என்பதும் இனங்காதாரின் * பிரித்தானிய வெளிநாட்டுக் கல்லூரிச் சங்கம்” என்பதும் தோன்றின.

Page 142
268 நான்காம் உவில்லியம்
பதிகள் யாவரும் “ சுபீனலந்து ’ என்னுமிடத்தில் அனுசரித்துவந்த “ பணஉதவி ’ முறையைப் பின்பற்றினர். பல குடும்பத்தினருக்கும் பணஉதவி தாராளமாகக் கொடுத்ததன் பயனக நாட்டுமக்களின்மேல் வரிகள் அதிகமாகச் சுமத்தப்பட்டு, நிலைமை சகிக்கமுடியாத நிலையிலிருந்தது. உயர்ந்த வரிகளின் கொடுமையினுற் பல கமக்காரர் தம் விளைநிலங்களை அழிய விட்டுவிட்டனர். மக்களுக்குப் பணவுதவி அளிக்கப்படுவது காரணமாகக் கமத் தொழிலாளரது வேதனம் வாரமொன்றுக்கு 6 சிலினகக் குன்றியது. குடும்பவருவாயில் அரசாங்கத்தின் பண உதவியும் ஒரு பகுதியாகக் கருதப் பட்டுவந்தது.
வறியோர் சட்டத் திருத்த முறி (1834)
நாளடைவில் இம்முறையையென்றும் அநுசரிக்க முடியாதென்பது நன்கு புலனுகியது. ஆகவே 1832 ஆம் ஆண்டில் ஒர் விசாரணைக்குழு நியமிக்கப் பட்டது. அதன் செயலாளராகிய எட்டுவேட்டு சடிவிக்கு என்பவர் மிக்க முயற்சி யுடையவராதலின், அன்னரின் முயற்சியின் பயனக 1834 ஆம் ஆண்டில் வறியோர் சட்டத்திருத்தமுறியொன்று நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தினுல் இலிசபெது இராணியினுடைய காலந்தொட்டு நிலவிவந்த, வறியவர்க்குப் பண வுதவி அளிக்கும்முறை திருப்பியமைக்கப்பட்டது. “பண உதவி’ அளிப்பதைக் கட்டுப்படுத்துவதே இதன் பிரதானமான நோக்கமாகும். உடற்பலம் படைத்த “வறியோர்’ தம் இல்லங்களிலிருந்து பணவுதவி பெறுவதைவிட்டு, அவர்க் கெனத் தாபிக்கப்பட்ட தொழில் இல்லங்களில் வசிக்கவேண்டுமென்று அச்சட்டம் வற்புறுத்தியது. அதனுற் பல குடும்பங்கள் குலைந்தன. ஆண், பெண் ஆகிய இரு பாலாரும் வெவ்வேறு தொழில் இல்லங்களில் விடப் பட்டனர். இச்சட்டம் நிலைமையை மிக வெறுக்கக்கூடியதாக ஆக்கியது. இன்னும் இத்திட்டம் இரு நோக்கங்களைக் கொண்டிருந்தது. வரிகளி லிருந்து பண உதவி பெறும்பொழுது வருந் துன்பம் மிகக் கடூரமாயிருப் பின் அது வறியவரைத் தம்மாலான மட்டுந் துன்பப்பட்டு உழைக்கத் தூண்டிவிடும். இதனுல் சோம்பல், முயற்சியின்மை முதலியன தண்டனைக் குள்ளாக்கப்பட்டன. அடுத்ததாக, தொழிலாளருடைய வேதனத்தை வரி களிலிருந்து பண உதவி செய்து பூர்த்தி செய்யாவிடின், முதலாளிகள் ஒன்றில் வேதனங்களைக் கூட்டவோ தொழிலாளர் வேறு தொழில் இல்லங் களுக்குப் போவதை அனுமதிக்கவோ வேண்டியிருக்கும். ஒரளவுக்கு இவை யெல்லாம் எண்ணியவாறு நிறைவேறியபோதும் இவற்றல் ஏற்பட்ட துன்பம் பொறுக்க முடியாததாயிருந்தது. இக்காலத்திலோ பணவுதவி சம்பந்தமாகக் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் 1834 ஆம் ஆண்டிலிருந்த முறையை முற்றுமே நீக்கிவிட்டு வேறு வழிகளிலே பிரச்சினையைத் தீர்க்க முயன்றன.
* உடனிலை, ஆரோக்கியம் என்பவற்றைப் பாதியாவளவுக்கு நிலைமை கடினமாயிருத்தல்
வேண்டும்.

முதலாம் உவிக்குச் சீர்திருத்தவாதிகள் 269
அடிமை நீக்கம் : உலில்லியம் உவில்பபோசு (1833)
உலகம் முழுவதற்கும் அத்தியாவசியமான வேறேர் சீர்திருத்தமும் நிறைவேறியது. தொழிற்சாலைச் சட்டங்களை ஒப்புக்கொள்ளாதிருந்த போதும், உவில்லியம், உவில்பபோசு எக்காலப் பிரிவிற்றேன்றிய பரந்த ஞானம் படைத்த தயாளர்களுள்ளும் தாம் தனிச் சிறப்புடையாரென்பதை அடிமை நீக்கத்திற்காகத் தாம் செய்த முயற்சிகள் மூலம் விளக்கியுள்ளார். உலகம் முன்னேறிச் செல்வதில் நாம் சில நேரங்களிற் சந்தேகங் கொண் LIT6) அடிமைப்பட்டோருக்கு அளித்த சுயாதீனமே உண்மையான முன்னேற்றத்திற்குச் சான்ருக விளங்குகிறதென்பதை உணர்ந்து அச்சந் தேகத்தை நீக்கலாம். நம் நாட்டிற் சுயாதீனராகவிருந்த மக்களைப் பிடித்து, விலைகூறி விற்றுப் பிறநாட்டிற்கு அடிமைகளாக ஏற்றுமதி செய்யுங் கொடிய அடிமை வியாபாரத்தை உலில்பபோசு முதன்முதல்ாகக் கண்டித் தார். 1807 ஆம் ஆண்டில் இத்தகைய வியாபாரம் பிரித்தானியாவிலே சட்டமூலமாகத் தடுக்கப்பட்டது. 1815 ஆம் ஆண்டிற் கூடிய வியன்ன மாநாட்டிற் பிரான்சு, போத்துக்கல் உட்பட ஏனையவெல்லா ஐரோப்பிய நாடு களும் பிரித்தனைப்போலவே அதைத் தவிர்க்க வேண்டுமென்று தூண்டப் பட்டன. 1820 இற்குப் பின் சுபெயினும் அவ்வியாபாரத்தைத் தடை செய்தது. எனினும் பிரித்தானியக் குடியேற்ற நாடுகளாகிய யமேக்காவிலும் தென்னபிரிக்காவிலும் அடிமை முறை நிலவிவந்தது. அந்நாடுகளில் அடிமைத்தனத்தை அகற்றிவிட்டால் வேதனங் கொடுத்துப் பெரும் பரப்பான தோட்டநிலங்களை இலாபத்துடன் பயிர்செய்து நடாத்த முடியாதென்னும் பொருளாதாரப் பிரச்சினை இருந்தது. இத்காலத்தில் அடிமைகளின் சேவை, தரத்திற் குறைந்ததாகவும் வீண்செலவோடு கூடியதாகவும் இருந் ததை யாவரும் உணர்ந்தனர். ஆயினும் பெருந்தோட்டப் பரப்புக்களின் முதலாளிகளுக்கு ஏற்படுஞ் சேதம் ஒரு பெரிய பிரச்சினையாகத் தோன்றி யதனற் செயலிழந்திருந்தனர். 1833 ஆம் ஆண்டிலேயே பிரித்தானிய ஆட்சிப் பகுதி நாடுகடோறும் அடிமைத்தனம் நீக்கப்பட்டு அடிமைகளின் சொந்தக்காரருக்கு இரு கோடி பவுண் நட்ட ஈடாக வழங்கப்பட்டது. சிலவாண்டுகட்கு அவ்வடிமைகள் “தொழில் பயில்வோர் ’ ஆக இருந்து பின்னர் 1838 ஆம் ஆண்டில் முற்றகவே விடுதலையடைந்தனர். தென் ஞபிரிக்காவிலுள்ள இடச்சுக்காரர், அந்நாட்டு மக்கள் தம்மிலுங் கீழ்நிலையான வரெனவும் தம்மால் ஆளப்படும் சாதியினராக அவர்கள் கொள்ளப்பட வேண்டுமெனவுங் கருத்துக்கொண்டிருந்தமையால் அந்நாட்டிற் சிறிது மனக் கசப்பான நிலை எற்பட்டது. நட்டஈடு வழங்குதலிலேற்பட்ட தகராறு காரண மாக, அங்கு, பிரித்தானியர், போயர் ஆகிய இரு மக்களுக்குமிடையே பெரிய பகையும் எற்பட்டது; பெரும் செலவும் ' ஏற்பட்டது.

Page 143
270 . நான்காம் உலில்லியம்
தம்வேது விளம்பி (1834)
இத்தருணத்திலேயே மெல்போனுடைய அரசாங்கக் கொள்கையை ஒப்புக் கொள்ளாத மன்னர் IV ஆம் உலில்லியம், அவர் ஆட்சியை விலக்கித் தோரிக் கட்சியினரை அழைக்கத் தீர்மானித்தார். அக்கட்சியின் தலைவ ரான பீலுஞ் சீர்திருத்தத்தையே நாடினவராகவிருந்தார். தம்வேது என் னுமிடத்திலே ஒரு கூட்டத்திற் பேசும்பொழுது தம்வேது விளம்பி என்ற ழைக்கப்பட்ட ஒரு பிரசுரத்திலே தமது கட்சிக் கொள்கைகளே வெளியிட்டார். தோரிக் கட்சியினர் சீர்திருத்தங்கள் செய்ய ஆயத்தமாயுள்ளனரென்பதையும் அச்சீர்திருத்தங்களைப் படிப்படியாகவே கையாளும் விருப்பினரென்பதையும் அப்பிரசுரம் எடுத்துக் கூறியது. பிற்காலத்தில் சம்பவித்ததுபோற் சமூகசீர்திருத்த வியளங்களில் இரு கட்சியினரும் ஒத்துழைப்பார்கள் என்ப தன் அறிகுறியாக விளங்கியபடியால் அப்பிரசுரம் மிகமுக்கியமானதாகும். 1834 ஆம் ஆண்டில் தோரிக் கட்சியினரின் கொள்கையிலேற்பட்ட அத் தகைய மாற்றங்களைச் சனங்கள் முற்றக நம்பவில்லை. அவ்வாண்டு நடந்த தேர்தலில், 100 தோரி அங்கத்தவர் தெரிவு செய்யப்பட்டபோதும் உவிக்குக் கட்சியினரே அரசாங்கத்தையேற்றனர்.
அரசியற் சீர்திருத்தத்தை வெற்றியாக நிறைவேற்றிய கிரே பிரபு எழுபதாண்டடைந்ததும் தம் வயது முதிர்ச்சி காரணமாக, உயர்நோக்க முள்ள புதிய கொள்கையைக் கையாளும் வல்லமையின்மையால், இளப்பாறி, தாம் மெல்போண் பிரபுவிற்கு இடங்கொடுக்க வேண்டுமென்றும் வற்புறுத் திக் கூறினர்.
மெல்போண் பிரபு
மெல்போண் என்பவரோ மிக்க கவர்ச்சியுள்ள மனிதர், அழகும் பணமும் படைத்தவருமன்றி நாட்டின் உயர்குடும்பத்தினரின் ஆதரவையும் அவர் பெற்றிருந்தார். அதிகாரத்தை விரும்பியவராய இவர், தம் இரக்கம், புத்திசாதுரியம் முதலியவற்றலே தங் கட்சியினரினது நம்பிக்கையை என்றும் பெற்று வந்தார். ܫ
அவரைப் பொறுத்தவளவிற் சீர்திருத்த எத்தனங்களிற் பற்றுவையாத வெறுப்புள்ளம் உடையவராயிருந்தபோதும் அவரது மந்திரிசபை பல சிறந்த திட்டங்களை ஏற்படுத்த முன்வந்தது.
அவரின் கூற்றுக்கள் பல உள. அவற்றுட் சிறந்தது, அவர் தம் அமைச்சர் குழுவை நோக்கி * நாம் சொல்லும் பொருளில் பயனில்லை, ஆனல் எல்லோரும் ஒன்றையே சொல்வதிற் பயனுண்டு ' என்பதாகும்.

முதலாம் உவிக்குச் சீர்திருத்தவாதிகள் 27
வேறு சீர்திருத்தங்கள்
மேலும் இரு சீர்திருத்த ஒழுங்குகள் உலிக்கு மந்திரிசபையின் சேவை யைப் பூர்த்தி செய்தன. 1835 ஆம் ஆண்டு நிறைவேறிய நகராண்மைக் கூட்டவை விதி வரிகொடுக்குங் குடும்பங்களிலுள்ள ஆடவராலே தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஒரே விதமான அமைப்பைக் கொண்ட நகரசங்கங்களைப் பல பட்டினங்களிலும் ஏற்படுத்தியது. இந்நகர சங்கங்கள் விரும்பினுல், முற்காலத்திற் சிலவிடங்களில் எற்பட்டிருந்த விசேடக் குழுவினர் செய்த சேவைகள் யாவற்றையும் புரியும் அதிகாரத்தை மேற் கொண்டு, தம்மால் தம் பட்டினங்களுக்கு வேண்டிய சுகாதார வசதிகள், வெளிச்ச வசதி முதலான வேறு திருத்தங்களையும் ஏற்படுத்த முடியும். இவ்வழியிற் செய்யப்பட்டன பலவுள. இச்சங்கங்கள், ஒரே தகுதியுடையவராற் றெரிவு செய்யப்பட்டதன் காரணமாக மத்திய வகுப்பினரின் ஆதிக்கத்தில் இருந்தன.
அஞ்சற் செலவு
அடுத்த செய்கை பென்னி அஞ்சலை ஏற்படுத்தியதாகும். உரோலந்து இல் என்பவர் நெடுங்காலமாக அஞ்சற் சேவையைத் திருத்தி யமைக்க முயன்று நின்றர். விற்றேறியா இராணியார் பட்டஞ் சூடியகாலை அஞ்சல் அலுவலக முறையில் தாமதமும் பணச் செலவும் பெருவழக்காய் இருந்தன. உதாரணமாக இலண்டனிலிருந்து உவின்சருக்கு அஞ்சற் செலவு 5 பென்னி, இலண்டனிலிருந்து கேம்பிரிட்சுக்கும் தரமுக்கும் முறையே 8 பென்னியும் 1 சிலினுமாக இருந்தது. கடிதங்களை மாலை 7 மணிக்குப் பின்னர் அஞ்சலிற் சேர்க்க முடியாது. அத்துடன் அவற்றை உரியோரிடம் சேர்ப்பித்தலிலும் மிக்க தாமதம் ஏற்பட்டது. இத்துறை யிலேற்பட்ட சீர்திருத்தங்கள் உரோலந்து இல் என்பவரின் முயற்சியின லேயே எற்பட்டன. ஓர் கடிதத்தின் செலவு அது அனுப்பப்படும் இடத்தி னது துரத்திற்குத் தகுந்ததாக மாறவில்லையென்பதை அவர் சான்று கொண்டு விளக்கிக் காட்டினர். அவர் எடுத்த முயற்சியினல் 1840 ஆம் ஆண்டிலே அஞ்சற் செலவு பென்னியாகக் கொண்டுவரப்பட்டது. இந்த மாற்றத்தினல் அப்பொழுது அனுப்பப்பட்ட 420 இலட்சங் கடிதங்களை யன்றி அஞ்சலலுவலகங்கள் அடக்கமுடியாத தொகையாகிய 84 கோடி அஞ்சல்களையே சேர்ப்பிக்க வேண்டிய நிலையேற்படுமென்னுங் காரணத்தால்
1 உட்சிபிரிச்சு என்னுமிடத்தில் வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்குப்பின் எழுதி இயன்றளவு நேரத்தில் அஞ்சலிற் சேர்க்கப்பட்ட கடிதம் 40 மைலுக்கப்பாலுள்ள கிரேவுசந்து என்னு மிடத்தை அடுத்த செவ்வாய்க்கிழமை காலைக்குமுன் சேராது.

Page 144
272 நான்காம் உலில்லியம்
அக்கால அஞ்சலதிபர் நாயகம் இம்மாற்றத்தை எதிர்த்தார். நாற்பது ஆண்டுகள் கழியுமுன் அவர் குறித்த எண்ணிலும் மும்மடங்கான அஞ்சல்கள் வந்து சேர்ந்தன. ஏறக்குறைய 400 தொன் நிறையுள்ள முத்திரைகள் இன்று சராசரியாக ஒரு வருடத்தில் விலைப்படுகின்றன வென்பதிலிருந்து அஞ்சலலுவலகத்தினது நிர்வாகத்தைப்பற்றி நாம் சிறிது அறிந்து கொள்ளலாம் 1.
சீர்திருத்தத்தாலாய அரசியல் யாப்பின் விளைவுகள்
இவ்வாறு IV ஆம் உவில்லியத்தின் உவிக்கு மந்திரிசபை, பிரித்தனி லுள்ள பல சமூக ஊழல்களையகற்றுவதற்காக ஒரு நல்ல வழியைத் தொடங்கியது. இத்துடன் அரசனுடைய ஆட்சியும் முடிவெய்த, புதிய பருவமொன்று தொடங்கியது. இக்காலப் பகுதியின் சீர்திருத்தங்கள் சிலவற்றல் அரசியல் யாப்பில் ஏற்பட்ட மாறுதல்களை நாம் நன்கு அவதானிக்கலாம்.
1832ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட சீர்திருத்த விதி நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தை நீக்கியது. அதனல் அவ்விதி அரசியலதிகாரத்தின் சம நிலையை மாற்றி விட்டதென்றே கூறலாம். பல்வேறு மக்கட்பிரிவி னர்க்கும் அரசியலதிகாரம் படிப்படியாகவே அளிக்கப்பட்டது. முதலாவ தாக மத்திய வகுப்பினருக்கும், பின் மிக்க தாமதமாக, தொழிலாள வகுப்பினருக்கும் ஈற்றில் பெண்களுக்கும் அதிகாரம் அளிக் கப்பட்டது. இன்னுமொரு வகையிலும் அதிகாரத்தினிலை மாறியதெனலாம். மக்கட் சபையே அதிகாரத்தின் மையமாக விளங்கியது. பிரபுக்கட் சபை யின் உரிமை யாவும் எட்டளவில் பாதிக்கப்படாதிருந்தன. மக்கட்சபை அங்கீகரித்த முறியை நிராகரிக்கும் அதிகாரங் கொண்டதாக இக்காலத்தி லும் பிரபுக்கட்சபை விளங்கியது. எனினும் 1832 ஆம் ஆண்டின் பின் ஒரு நுண்மையான வித்தியாசம் இருந்தது. இரு சபைகளுக்குமிடையில் ஏற்படும் அரசாங்க விவகாரங்களில் மக்கட்சபை வெற்றிபெறக் கூடியதா யிருந்தது. இவ்வலுவலில் இருபதாம் நூற்றண்டிலே நிகழ்ந்ததுபோல் மக்கட்சபை அரசபீடத்தின் ஒத்துழைப்பை இதற்குப் பெறுதல் கூடும்.
முடிக்குரிய அதிகாரங் குன்றியபோதும் செல்வாக்கு வளர்ந்துவந்தது என மக்கள் கருதினர். நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்று நிற்கும்
வேறேர் முறையிற் கூறுவதென்றல் விற்றேறியா இராணி முடிசூட்டியகாலத்தில் ஒருவர் சராசரி 4 கடிதங்களே ஒராண்டிற் பெற்றர். ஆனல் இக்காலத்தில் 140 கடிதங்கள் பெறு 36irot.

முதலாம் உவிக்குச் சீர்திருத்தவாதிகள் 273
பிரதம மந்திரியின் வேண்டுகோளுக்கு மன்னன் இணங்க வேண்டும். அக்காலத்தில் அரச பதவியிலுள்ளவர் நல்ல அறிவு அனுபவம் முதலி யன வாய்க்கப்பெற்றிருந்தால் பிரதம மந்திரிக்குப் பல வழிகளிலும் உதவியுள்ளோராய் இருந்திருப்பர். உண்மையில் அக்குணங்களைக் கொண் டவர் அக்காலத்தில் வாழ்ந்தனர். விற்றேறியா இராணி, நெடுங்காலமாக ஆட்சிசெய்ததினல், அவராட்சியில் தோன்றியும் மறைந்துங் கொண்டிருந்த அவரின் அமைச்சர்களிலும், சிறந்த அனுபவத்தைப் பெற்றிருந்தார். இராணி, பிறநாடுகளுக்கு அனுப்புங் கடிதங்களை வாசித்தும் வெளி நாட்டு விவகாரங்களில் ஆலோசனை கூறியும்,தவறுதல் யாதேனும் எற்படாதவாறு அவற்றில், தாமே ஈடுபட்டும் வந்தார். (ஒரு முறை 1861 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்க நாட்டுக்கு அனுப் பிய பத்திரமொன்றில் இராணியும் அல்பேட்டு கோடிகனுஞ் சில மாற்றங்கள் செய்தனர். இன்னுமோர்முறை இந்தியக் கலகத்தின்பின் வெளியிடப்பட்ட அறிக்கையை இராணி மாற்றியமைத்தார்.) இவ்வாறு இராணி தான் ஒர் யாப்புக்குட்பட்ட அரசி என்பதை நிறுவி அதன்பய னகத் தம் செல்வாக்கையும் மதிப்பையும் வளர்த்துக் கொண்டார். பிரித்தனுடைய பேரரசின் வெவ்வேறு பாகங்களும் ஒன்றேடொன்று தொடர்புறும்படி செய்ததுமட்டுமன்றி விசேடமாக அரசுக்குரிய மரியாதை கீர்த்தியாகியவற்றையும் இவர் வளர்த்தார்.
TVஆம் உவில்லியத்தின் இறுதிக்காலச்சம்பவங்களிலிருந்து இவை யாவும் எவ்வளவு அவசியமென்று புலனுகின்றது. அரசனுக்குப் பிள்ளைகள் இல்லை. அவனுடைய அடுத்த இளைய சகோதரனின் மகளே இளவரசி விற்றேறியா. ஆனல் இராணி ஆன் என்பவருக்குப் பின்னர் பெண்கள் ஒருவரும் அரசு புரியவில்லை. அடுத்த சகோதரனகிய கம்பலந்து இறை மகன் அதிகாரப்பிரியனென்ற பயம் மக்களிடத்தே நிலவியது. கம்பலந்து, மக்களால் வெறுக்கப்பட்ட அளவிற்கு இங்கிலந்தில் வேறெவரேனும் வெறு க்கப்பட வில்லை. அவர் செருக்கு, கொடூரம்மிக்க பிற்போக்கான கொள்கை முதலியனவுடையரென்ற காரணத்தால் நாட்டில் யாவராலும் வெறுக் கப்பட்டார். அவருடைய கொடூரமான வெறுக்கத்தக்க சாயல் ஒரு பக்கத் திலுங் கள்ளங்கபடமற்ற சின்னச்சிறு இளவரசியின் உருவம் மற்றைப் பக்கத்திலும் அச்சிடப்பட்ட துண்டுப் பத்திரங்கள் இலண்டன் மாநகரம் முழுவதும் பரப்பப்பட்டன. விற்றேறியா, இராணியாக வாய்த்திராவிடின் நாட்டிற் பெரிய கலகம் ஏற்பட்டிருக்குமென்பது வெளிப்படை, விற்றே றியா இராணி பல சிறந்த குணங்கள் படைத்தவராய் விளங்கியது நாட்டின் நற்பேறே. உவில்லியம் 1837 இல் உயிர் நீத்தபொழுது இவர் இள வயதினராயிருந்தார் ; ஒரு சிறுமியாயுமிருந்தார்; ஆனல் மக்கள் மனமு வந்து இவரை இராணியாக எற்றனர். நாட்டிற்கு நல்ல காலம் எற்படு மென நம்பினர்.

Page 145
274
அதிகாரம் 59
விற்றேறியா இராணி (1837-1901)
முதலாம் பருவம்-பீல்
இராணி விற்றேறியாவும் மெல்போனும்
இக்காலப் பகுதியில் முன்னணியிலேயிருந்து விளங்கிய மக்களின் இயல்பை நோக்குமிடத்து பிரித்தானியாவின் பாக்கியமே பாக்கியமென நாம் கொள்ளவேண்டும். II ஆம் சோச்சின் மக்களாகிய “அரச’ இறைமக்கள் யாவரையும் நாடு முழுவதும் வெறுத்தது. ஓர் இளம் பெண் அரசபதவியில் அமர்ந்ததால் ஏற்பட்ட மாற்றம் மக்களுக்குப் பெரும் ஆறுதலை அளித்தது. ஆயினும் புத்திசாதுரியத்தோடு ஆற்றலும் படைத்தவளாக அவள் இருப்பா ளென்று அக்காலத்தில் அவர்கள் எண்ணியிருக்கவில்லை. நாட்டை ஆளும் பொறுப்பையும், இளமை வாய்ந்த இராணியை அவரின் கடமையிற் செவ் வனே புகுத்தும் பொறுப்பையுங் கொண்ட சிலர் இராணிக்கும் அவர் மூலம் நாட்டிற்கும் பேருதவி புரிந்தனர். முதலாவதாக இராணியின் பிரதம மந்திரி யாக மெல்போண் பிரபு விளங்கினர். வயது முதிர்ச்சியினுற் கனிந்த மனப் பான்மையும் அனுபவமும் கவர்ச்சியும் உடையவராதலின் அவரை இராணி பெரிதும் விரும்பினர். சனங்களுக்குக் கூடிய நன்மை புரியவேண்டுமென்ற இராணியின் விருப்பத்தை அவர் பெரிதும் தூண்டினர். அரசாங்கத்தின் நாளரந்தரக் கடமைகளே யாற்றுவதற்கு உதவி புரிந்தும் வந்தார். இராணி அரச பதவியேற்று இரண்டாண்டுகள் கழிய முன்னரே நாட்டிலோர் கலகம் எற்பட்டது.
பீலும் பள்ளியறைத் தகராறும்
உவிக்குக் கட்சியினர் சீர்திருத்தங்களை மிக்க முன்னேற்றத்தோடும் விரை வோடும் கொண்டு வந்தனர். அடிமைகளை விடுதலை செய்ததனுல் யமேக் காவுடன் பிரித்தனுக்குத் தீவிரமான பகை உண்டானது; அயலந்திலும் மேலும் குழப்பங்கள் நிகழ்ந்தன. இக்காரணங்களினல் உலிக்குக் கட்சியினர் பதவியிலிருந்தும் விலகத்திருத்தியமைக்கப்பட்ட தோரிக் கட்சியினருடன் பீல் பிரதமரானர். இக்கட்சியை கொன்சவேற்றிசு (பழைமையோர்) என்று இக்கா லத்தில் அழைத்தனர். நாட்டின் பணநிலையைச் சீராக்கலும் தானியச் சட்டங் களை நடைமுறையில் வைத்திருத்தலுமாகிய இரு நோக்கங்களையுமே பீல்
மேரி இராணியின் பாட்டனுகிய கேம்பிரிச்சு இறைமகன் 1837 ஆம் ஆண்டு வரையில் அனேவரிற் சிறப்பாகப் பதிலாட்சியாளர் பதவியில் அமர்ந்து, இங்கிலந்து திரும்பியபோது * சனங்களுக்கும் இராணிக்கும் பந்தம் ஏற்படுவதற்கு உண்மையிலேயே காலாக இருந்தார்” என்று கூறப்பட்டுளது. 10,000 நாட்களாய் தலைமை ஆணையஞய் விளங்கிய யோக்கு கோமகன் உலகம் முழுவதிலும் பிரிட்டிசுப் பட்டாளமே வல்லமை படைத்ததாக இருந்ததற் குக் காலாயுள்ளவரென இராணுவ சரித்திர வல்லுனராகிய போட்டெசுகியூ கூறியுள்ளார்.

பீல் 275
உறுதியாகக் கொண்டிருந்தார். இவருடைய சரித்திரத்தைக் கவனிக்கும் போது இவர், நாட்டின் நலனென்று தாம் கருதியவற்றிற்காகத் தமது வாழ்க்கையை மாத்திரமன்றித் தமது கட்சியையுமே அர்ப்பணம் செய்யக் கூடியவோர் பரந்த ஞானமுள்ள, அரசியல் வாதியாக விளங்கவிருந்தா ரென்று தெரிகின்றது. ஆனல், சில வேளைகளில் அடக்கமுள்ளார் சிலர், தம் உண்மையான உணர்ச்சிகளை மறைப்பதற்காக அழுத்தமாகவும் பராமுகமாகவும் நடந்து கொள்வதுபோற் பீலும் நடந்து கொண்டார். இதுவே அவரது துர்ப்பாக்கியமாகும். இதனுல் பலர் இவரோடு ஒத்துழைக்காதிருந்தனர். மிகக் குறைந்த எண்ணிக்கையுள்ள மக்களே இவரை உள்ளவாறு அறிந்தோ, மதித்தோ வாழ்ந்தனர். இளம் பருவத்தையுடைய இராணிக்குஞ் சில நாட்களிலேயே இவரிடத்தில் வெறுப் பேற்பட்டது. அத்துடன் இராணியுடன் ஒழுகிய முறைகளிலும் பீல் பல தவறுகள் இழைத்து விட்டார். இராணியின் பள்ளியறைப் பெண்களிருவரும் உவிக்குக் கட்சியினராகையால் அவர்களை நீக்கி அவர்களிடத்துக்குத் தோரிப் பெண்களை அமர்த்திவிட வேண்டுமென்று, ஆரம்பத்திலேயே (1839 இல்) பீல் வற்புறுத்தினர். விற்றேறியா ஆத்திரங்கொண்டு அதற்கு உடன்படா ததனல் பீல் தனது மந்திரி சபையை அமைப்பதற்கு மறுத்தனர். பள்ளி யறைப் பிரச்சினை எனப் பெயரிய இச்சம்பவத்தால் ஈராண்டுகளாகப் பீலுடைய மந்திரிசபை கூட்டப்பெருதிருந்தது. 1841 ஆம் ஆண்டில், மெல்போண் இறுதியாகப் பதவியினின்றும் இளைப்பாறிய பின்னரேதான், பீல் உண்மையாக அதிகாரத்தைப் பெற்றர் (குறிப்பு 133).
பிரதம மந்திரி பீல்
உரபெட்டு பீல் ஓர் பணம் படைத்த பொருளுற்பூத்தியாளரின் இளையமகன். இவர் தொழிலுக்கேற்ற புத்திக்கூர்மை, பண்பாடு, ஆற்றல் முதலியவற்றை யுடையராகவிருந்தார். இத்தகைய சிறந்த கொடைகளைவிட வேறெரு விலைமதித்தற்கரிய குணத்தையுமுடையராயிருந்தார் ; வைராக்கியத்துடன் கொண்ட சில அபிப்பிராயங்கள் தவறனவையாகவிருக்கவுங்கூடுமென் பதை யறிந்துகொள்ளும் பான்மையும் அவருக்கிருந்தது. இதன லேயே எக்காலத்திலும் அவர் தம் அபிப்பிராயங்களையும் அதனலே தம் கொள்கைகளையும் மாற்றிக்கொள்ளக் கூடியவராய் இருந்தார். இத்தகைய மனப்பாங்கு இவருடைய பெருமைக்கு மாத்திரமன்றிப் பிற்காலத்திலே இவருடைய வீழ்ச்சிக்குங் காரணமாகவிருந்தது.
அரோக் கல்லூரியில் மாணவனுயிருக்கும்போதே சனப்பிரதிநிதிச் சபையில் நடக்கும் விவாதங்களைப் பார்த்தும் கேட்டும் வந்தார். ஒட்சுபோட்டு பல்கலைக் கழகத்திற் படிக்குங்காலை தேர்வுக்குமுன் நாளொன்றுக்கு 18 மணித்தியாலம் படித்து வந்தார். அப்பல்கலைக் கழகத்தி லிருந்து வெளியேறியவரில் கணிதம், கிரேக்க, இலத்தீன் இலக்கியங்கள் என்னும் இரண் டிலும் முதற்றரம் பெற்றவர் முதன் முதல் இவரே. அக்காலத்தில் நிலவிய தேர்வு முறையி னல் இப்படிப்பட்ட சம்பவம் சாதாரணமாக ஏற்படுவதில்லை.
11-J. N. R. 23293 (3/58)

Page 146
276 விற்றேறியா இராணி
பீலின் ஆரம்ப வாழ்நெறி
இவர் 1822 ஆம் ஆண்டிலே முதன் முதலாக இலிவபூல் பிரபுவினது தலைமையின்கீழ் உண்ணுட்டுக் காரியதரிசியாகக் கடமையாற்றினர். அக் காலத்தில் தண்டக்கோவைச் சீர்திருத்தமே அவர் புரிந்த பெருந்தொண்டா கும். உவெலின்றன் பிரதமராக வந்தபொழுது பீலே அவருடைய சிறப்புமிக்க உதவியாளராகவிருந்தார். கத்தோலிக்க மக்களைப் பிணித் திருந்த கட்டுப்பாடுகளை அகற்றுவதற்கு, முன்னெரு காலத்தில் அவர் எதிர் த்து நின்றபோதும் பின்னர், அயலந்திலே ஒகொனெலின் வெற்றியைக் கண்டு தமது கொள்கை பிழையானதெனவுணர்ந்தார். ஆகவே கத்தோ லிக்கருக்கு அவர் தம் உரிமைகளை அளிப்பதை ஆதரித்து அதற்காகிய நடவடிக்கைகளை உவெலின்றன் எடுத்தபோது அவருக்கு உதவியாக விருந்தார்.
இக்காலப்பகுதியில் அவரே அரசாங்கத்தின் தலைவராகவிருந்ததனல் அவ ருடைய ஆற்றல்கள் யாவும் செயற்படும் வாய்ப்பைப் பெற்றன. மிகச் சிறந்த பேச்சுவன்மையுடன் பாராளுமன்ற நடவடிக்கைகளைத் தம் சாதுரியம், சூழ்ச்சி முதலியவற்றல் திறம்பட நடாத்தி அதுவரை வாழ்ந்த பாராளுமன்ற அங்கத்தவர்களுள்ளும் தலை சிறந்தோரென, திசிரெலி என்பவராற் பாராட்டப் பெற்றர். தொழில் புரிவதிற் சிறந்த வல்லமையும் தெளி வான விவேகமும், பரந்த அனுபவமும், நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் பிரதிநிதிசபை விவாதங்களிற் பங்குபற்றவும், அதன்பின்னர் கடிதங்களை வாசித்து மறுமொழி எழுதவும் முன்பின் வேறேர் பிரதமரும் எத்தனிக்க முடியாத அளவில் அரசாங்கத்தின் பகுதிகளை மேற்பார்வையிடவும் உதவின. கிளாற்சன் என்பார் பீலின் மந்திரிசபையை “நன்கமைந்த ஆட்சி” என்றும், கொபுடன் என்பார் “ பீலிலும் மேலாக மாபெரும் துருக்கி மன்னருக்கோ, இரசிய கொடுங்கோலனுக்கோ கூடிய அதிகாரம் கிடைத்ததில்லை 'என்றும் குறிப்பிட்டார். “அந்நூற்றண்டின் அரசாட்சியுள், பீலின் பரிபாலன முறையே என்றும் மறக்க முடியாத முதன்மையைப் பெற்றது” என்று கருதப்படுகின்றது. பணவியளங்களையொட்டிய நடவடிக்கைகளிற்றன் அவர் கூடிய வெற்றிகளை யெய்தினர்.
நிதிநடவடிக்கைகள் : (அ) வருமானவரி (ஆ) சுங்கவரி (இ) நாணயம்
முதலாவதாக, நேர்முகமான வரிகள் மூலமே பணந் திரட்டவேண்டுமென் பதைப் பீல் தெளிவாக அறிந்தார் (குறிப்பு 134). தொழிலாளர் மற்றையவரி லும் கூடிய தொகையினராகையால் அவர்களே பொருள்களிற் கூடிய பாகத் தை விலைகொடுத்துப் பெறுவாரானர். ஆகையால் பொருள்களின்மேல் இடும் வரிகள் அவ்வகுப்பினரையே பெரிதும் பாதித்தது. பீலின் காலத்தில் எறக்குறைய எல்லாப் பொருள்களிலும் வரி அறவிடப்பட்டமையினல், வரிகள் நீதியான முறையில் மக்களிடமிருந்து பெறப்படவில்லை. (ஏனெனில் பணம் படைத்தோர் தாம் நுகரும் பொருள்களின் மேல் அறவிடப்பட்ட

பீல் 277
வரிகளை மாத்திரமே செலுத்தி வந்தனர்.) மேலும், பீல் பவுணுக்கு 7 பென்னிவீதம் வருமானவரியையும் விதித்தார். பிற்றினல் முன்னரே விதிக்கப்பட்ட வருமானவரி ஒரு யுத்தகால நடவடிக்கையானபடியால், சமாதானம் நிலவியதும் அது அகற்றப்பட்டது. இப்போது வருமானங்களின் மேல் நேர்முகமான வரியைப் பீல் விதித்தார். இதன்பின் நிலைமையை நன்கு ஆய்ந்து, எற்றுமதி இறக்குமதித் தீர்வைகள் (சுங்கம்) பலவற்றையும் குறைக்க முயற்சி செய்தார். அவர் 1,000 பொருள்களின் மேல் விதிக்கப்பட் டிருந்த தீர்வையைக் குறைத்ததிலிருந்தும் 600 பொருள்களில் தீர்வை முழுவதையும் அகற்றிவிட்டதிலிருந்தும் வரிப்பணம் மக்களை எவ்வாறு தாக்கியதென்று யாம் அறிந்து கொள்ளலாம். இத்துடன் வியாபார மும் விருத்தியடைந்தது. இதுகாறும், கூடிய தீர்வையின் காரணமாகப் பொருள்களின் விலையதிகரித்து, அவை விலைப்படவில்லை. இன்னும் தீர்வைகளைத் திரட்டவும், களவிற் கடத்தலைத் தடைசெய்யவும் நியமித்த உத்தியோகத்தரின் எண்ணிக்கை அதிகமாகவிருந்ததனலும் அரசாங் கத்திற்குப் பணச்செலவு அதிகரித்தது. தீர்வைகளைக் குறைத்ததனல் அர சாங்கத்தின் செலவு குன்றியதுமன்றி வர்த்தகமும் விருத்தியடைந்தது. நாள்வழிச் சீவியத்தின் செலவுந் தாழ்ந்தது. கடைசியாக, நாட்டின் நாணயத்தைச் சீர்ப்படுத்தும் வண்ணம் (1844) வங்கி ஆவண விதியைப் பீல் நிறைவேற்றினர். சேமிப்புப் பொன்னின் பெறுமதிக்கேற்ற அளவு நாணயத்தையே வங்கி அச்சிடலாமென்னும் கட்டுப்பாட்டால் ஒரு வங்கி அச்சிடும் பண நோட்டுகளுக்கு இவ் விதி ஒர் வரம்பைக் கட்டியது. இந்நடவடிக்கை நாட்டிலே பணநோட்டுக்கள் மிதமிஞ்சி நடமாடுவதைத் தடுத்தது. நாணயத்தைக்கையாளுமுறையில், அரசாங்கத்தையும் வங்கியை யும் பிணைத்துப் பொறுப்பையளித்தது.
A.
சமூகச் சீர்திருத்தங்கள்: (அ) கரிச்சுரங்க விதி (1842) (ஆ) தொழிற்சாலை விதி (1847)
இக்காலத்திலும் தொடர்பான சில சட்டங்கள் ஏற்பட்டன. சமூகநிலையில் உவிக்குக் கட்சியினர் நிறைவேற்றிய சில சீர்திருத்தங்களைத் தொடர்ந்தே அவை இருந்தன. பிரபு சாபிசுபெரி சலியாது முயற்சி செய்தார். சுரங்கங் களைப்பற்றி விசாரணை செய்யும் பொருட்டு நியமிக்கப்பட்ட குழுவினர் தமது அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அவ்வறிக்கையிலெடுத்துக் காட்டப்பட்ட தொழிலாளரின் நிலைமை மிகவும் பயங்கரமாகவிருந்ததனல், பாராளு மன்றத்தோர், நாட்டு மக்கள் ஆகியோர் மனச்சாட்சியையே அது கலக்கியது. பன்னிரண்டாண்டுக்குட்பட்ட சிருர், நாளொன்றுக்குப் 16 மணிநேரம் வேலை செய்துவந்தனர். பெண்களும் சிறரும் பாரமிழுக்கும் மிருகங்கள்
சிறரை வேலையில் அமர்த்தாவிடில் சுரங்கங்களிலிருந்து பணம் தேறதென்று சுரங்க
முதலாளிகள் வாதாடினர். சுரங்கங்களுள் உள்ள கதவுகளை அல்லது "பொறிகளை” திறப்பதற் காக எட்டுவயதுக்குட்பட்ட சிறரை உபயோகித்தனான்றி "கரி மூட்டைகளை” இழுப்பதற்கு அன்று.

Page 147
278 விக்ருேறியா இராணி
போற் கரிநிரப்பப்பட்ட டெரிய பீப்பாக்களை இழுத்துச் சென்றனர். நிலவறைகளிற் பெண்களையும் பெண் குழந்தைகளையும் 10 வயதுக்குட்பட்ட ஆண்களையும் தொழிலில் அமர்த்தக்கூடாதென 1842 ஆம் ஆண்டு நிறைவேறிய விதி ஒன்று வற்புறுத்தியது. இச்சட்டங்களே மக்கள் அனு சரித்து நடப்பதற்காகப் பரிசோதகர் பலர் நியமிக்கப்பட்டனர்.
1847 ஆம் ஆண்டிலே இரசல் என்பவருடைய மந்திரிசபை நிறைவேற் றிய தொழிற்சாலை விதியின் பயனகத் தொழிலாளர் நாளுக்கு 10 மணிநேர வேலையை முதன் முதலாகப் பெற்றனர். இவ்விதி நடைமுறையிற் பெண் களையும் 18 வயதுக்குட்பட்ட இளைஞரையுந்தான் கட்டுப்படுத்தியது. ஆயினும் தொழிற்சாலைகளிற் பெரும்பாலும் இவ்விருபாலாருமே வேலை செய்தமையி ஞல் அங்கு கூடுதலான நேரத்திற்கு வேலை செய்யமுடியவில்லை. அதஞல் அங்குள்ள ஆண்களும் நன்மையடைந்தனர்.
அயலந்து
இவ்வாறு, பிரித்தன், சீர்திருத்தங்களைச் செய்யும் பருவம் ஒன்றை மேற்கொண்டது. பல ஆண்டுகளாக இன்னல்களால் இடர்ப் பட்ட நாட்டில் செல்வச் செழிப்புப் படைத்தவோர் காலம் தோன்றியது போலிருந்தது. இத்தகைய பாக்கியத்தைப் பெருத அயலந்தின் மேற்குப் பாகத்திலிருந்து சில தொந்தரவுகள் ஏற்பட்டுப் பீலையும் அவரது கட்சியை யும் நாளடைவில் அமுக்கித் தாழ்த்தின. பீல் அயலந்தின் பிரதம காரியதரிசியாக விருந்ததனல் “விடுதலையாளர் ” என மக்கள் அன்பு பாராட்டிய ஒகொனெலுடன் பழகியிருந்தார். ஒகொனெலின் முயற்சியாற் கத்தோலிக்க மக்கள் தம் உரிமைகளைப் பெற்றனர். அவற்றேடு திருத்திப்படாது மேலும் சிலவற்றை அவர் நாடி நின்றனர். 1841 ஆம் ஆண்டு பீல் பிரதமராகப் பதவியேற்றபோது மேலும் சில பேறு களைப் பெறுவதற்கு இதுவேயேற்ற காலமென்று ஒகொனெல் எண்ணினர். இரு நாட்டையும் பிணித்த ஐக்கிய விதியை நீக்குதல் செய்து அயலந்து தன் காரியங்களைத் தானே நடாத்தும் சுயேச்சையைப் பெறவேண்டுமென்று அவர் விரும்பினர். பிரித்தனின் தொடர்பை முற்றகவே நீக்க அவர் விரும்பவில்லை. அவர் பிரித்தானிய முடிக்கு நேர்மையாகவும் இராணியின் மீது ஆர்வம் மிகுந்தவராகவும் இருந்தார். உவெசுமினித்தரிலுள்ள மந் திரிசபை, பாராளுமன்றம் ஆகியவற்றிலிருந்து, தம் உத்தரவுகளைப் பெறும் பதிலரையரும் காரியதரிசியும் அயலந்தை ஆளும் முறையைத் தவிர்த்து, அயலந்திலேயே ஒர் பாராளுமன்றம் நிறுவவேண்டுமென்ற கருத்தை ஒகொனெல் கொண்டவரானர். ஒகொனலின் கிளர்ச்சியின் காரணமாக நாடெங்கும் கூட்டங்கள் கூட்டப்பட்டன. இவ்வியக்கம் நாள
இக்கூட்டங்களில் ஒரு குழப்பமும் எற்படவில்லை. ஒரு தருணத்திற்றன் இஞ்சியப்பம் விற்றுக்கொண்டிருந்த ஓர் பெண்ணின் கடை அங்கு கூடிய சனத்திரளினற் சிறிது உழக்கப் பட்டது. கூட்டங் கலையும்போது “ இராணி வாழ்க’ என மக்கள் வாழ்த்திச் செல்வது வழக்க மாயிருந்தது.

பீல் 279
டைவில் வளர்ந்து வலுப்பெற்று வருவதைக் கண்ட பீல் அதை நசுக்கத் தீர்மானித்தார். ஒகொனெல் கூட்டிய ஒரு பெரிய கூட்டத்தைச் சட்டத்துக்கு மாறனதென்று அறிவித்தல் செய்து அதை நடாத்த முடியாத படிதடுத்தார். சட்டத்தை ஒருபொழுதும் மீற ஒகொனெல் விரும்பாதவ ராகையால் கூட்டம் நடைபெறவில்லை. அதனலேற்பட்ட விளைவு யாதெனில், அவ்வியக்கத்திற்காகத் தீவிரமாக உழைத்தோருடைய பற்றையும் ஆதரவை யும் ஒகொனெல் இழந்தமையேயாகும். பீல் இத்துடன் நிற்காது கலகக்காரன் என்னும் குற்றத்தையுஞ் சாட்டி ஒகொனெலைக் கைது செய்தார் (1843), முதல் நடாத்திய விசாரணையில் ஒகொனெல் குற்ற வாளியெனத் தீர்க்கப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். உயர்மன்றத்தில் விசாரணை செய்யும்படி அவர் முறையிட்டார். முறையீட்டின்போது அவருக் களிக்கப்பட்ட தண்டனை, பிரபுக்கள் சபையால் நிராகரிக்கப்பட்டது. எனினும் ஒகொனெல் வலியிழந்து மக்களின்மீது தமக்கிருந்த ஆதிக்கத்தைத் திரும் பவும் பெற்றுக்கொள்ள முடியாதவராக இளைப்பாறி, ஈற்றில் உயிர்நீத்தார்.
பஞ்சம் (1845)
அசாதாரணமான வழியிலே பீலின்மீது அயலந்து பழிக்குப்பழி வாங்க விருந்தது.
அயலந்தின் வறுமை மிகக் கொடியதாயிருந்தது. அதன் மக்கள் நாள் உணவுப் பொருளாகிய உருளைக் கிழங்கிலேயே தமது சீவியத் தைத் தாங்கிநின்றனர். 1845 ஆம் ஆண்டில் ஒரு கொடிய நோய் தோன்றி அவர்களுடைய பயிரை அழித்தது. மக்கள் தம் விளைநிலங்களுக் குப் போனபொழுது ஒர் அசுத்த நாற்றம் காற்றில் கிளம்புவதையும், பயிர்கள் தமது கண்முன்னரிலேயே கறுத்து மண்ணில் வீழ்ந்து புகைவதையுங் கண்ணுற்றனர். நாடு முழுவதிலும் பசிபரவியது. இதைத் தவிர்க்க உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதே பொருத்தமாகும். ஆனல், அதற்கும் பிரித்தானியாவாற் சுமத்தப்பட்ட தானியச்சட்டங்கள் இடங்கொடுக்கவில்லை.
தானியச்சட்ட எதிர்ப்புச் சங்கம்
இதற்கு முன்னரே இங்கிலந்தில் தானியச்சட்டங்களை எதிர்க்கும் இயக்கம் எற்பட்டுவிட்டது. இச்சட்டங்களை அகற்றத் தூண்டும் நோக்கமாக இரிச்சாட்டு கொபுடன், யோன் பிறைற்று என்போர் 1839 ஆம் ஆண்டில் ஒரு சங்கத்தை ஆரம்பித்தனர். கொபுடன் என்பாரோ பிடிவாதங்கொண்ட, தெளிவான, பேச்சு வன்மையுடைய ஒரு உற்பத்தியாளர். அவர் சிறந்த முறையிலே துண்டுப் பிரசுரங்களை வெளியிடும் ஆற்றல் படைத்தவராகத் தாம் பிரசுரிக்கும் செய்திகள் யாவற்றையும், அக்காலத்திலேற்பட்டிருந்த மலிந்த அஞ்சற் செலவின் மூலமாக நாடுமுழுவதும் பரப்பினர். பாராளு மன்ற அங்கத்தவராகவிருந்த பிறைற்று என்பார் அக்காலத்தில் நாட்டிலே

Page 148
280 விற்றேறியா இராண
விளங்கிய சிறந்த பேச்சாளர்களில் முதன்மையானவரென எல்லோராலும் கொள்ளப்பட்டார். இவர்களிருவரும் சேர்ந்து கிளப்பிய அரசியல் இயக்கம் இதுகாறும் யாம் அறிந்த இயக்கங்கள் யாவற்றிலுஞ் சிறந்த பயனைக் கொடுக்கும் தன்மை வாய்ந்திருந்தது. நாடு முழுவதிலும் கூட்டங்களும் கிளர்ச்சிகளும் ஏற்பட்டன. இவர்கள் இருவரும் அரசாங்கத்தைப் பற்றிய இரு குறைகளையும் எடுத்துக்காட்டக் கூடியவராயிருந்தனர். எழைகளுக்கு உணவு வேண்டியிருக்கும்போது கோதுமையின் விலை மிதமிஞ்சியிருந்தது. அதனல் விளைநிலச் சொந்தக்காரர் பெரும் இலாபம் பெற்றனர். வெளிநாட் டுத் தானியத்தை வேண்டிய அளவிற்குக் கொண்டுவரமுடியும் ; ஆனல் அது தானியவிலையைக் குறைத்துவிடும். ஆகவே நெசவுச்சாலை முதலாளிகள் குறைந்த வேதனத்துடன் தயாரிக்கும், தமது பருத் தித் துணிகளை மிகவும் மலிந்த விலையில் உலகம் முழுவதிலும் விற்பனை செய்து, தாம் கூடின இலாபத்தைப் பெறலாமென்ற கருத்தைக் கொண்டே, அவர்கள் தானியவிலையைக் குறைக்க முயற்சிக்கின்றனரென்று மறுசாராராகிய “ பாதுகாப்பாளர் ’ எடுத்துக் காட்டினர். உண்மையில், நிலைமையை இருசாராரும் மிகைப்படுத்தியே வாதித்தனரென்பதிற் சந்தேக மில்லை. இவ்வொழுங்கு பிழையென்றும், அதனல், தானியச் சட்டம் நீக்கப்படவேண்டுமென்றும் காலக்கிரமத்தில் படிப்படியாகப் பீலும் தீர் மானங்கொண்டார். ஆயினும் அவருடைய கட்சி நிலப்பிரபுக்களைக் கொண்டிருந்தது. அயலந்தின் பஞ்சநிலையே அவரை இத்தகைய தீர்மானத் திற்குத் தூண்டியது. 1846 ஆம் ஆண்டில், அந்நாட்டிலே, ஒவ்வொரு வாரமும் ஏறக்குறைய 3,000 மக்கள் தொழில் இல்லங்களில் மாத்தி ரமே மரணமடைந்து வந்தனர்?. இங்கிலந்தில் மழை காரணமாக ஏற்பட்ட தானிய அழிவினலும், அயலந்திற்குத் தானியமனுப்ப முடியாதி ருந்தது. பீல் மேலும் பின்வாங்காது அச்சட்டங்களை அகற்றுவதற்குத் தீர் மானங்கொண்டார். இதை “ மழைவெள்ளந் தானியச் சட்டத்தை யள்ளிக்கொண்டு சென்றுவிட்டது” என்று கொபுடன் மிகவும் பொருத்த மாகக் கூறினர். பீலினுடைய தீர்மானத்திற்கு மந்திரிசபை இணங்கா திருந்தது. ஆகவே பீல் தமது பதவியினின்றும் தாமாகவே விலகிக் கொண்டார்.
கிறைமியா யுத்தத்தைப்பற்றி பேசியபோது அப்பேச்சில் உள்ள சொற்ருெடர் ஒன்று என்னவெனில் “ மரணமென்னும் தேவதூதன் நாட்டில் உலவுகின்றன் ; அவன் செட்டை அடிக்கும்போது ஒசை ஓரளவில் எங்கள் காதிற் ருெனிக்கின்றது. ” இத்தகைய கூற்றுக்கள் அழியாப் புகழ்பெற்றன.
1ே845 தொட்டு 1849 வரை உள்ள 4 வருடங்களில் அயலந்தின் சனத்தொகை மரணத்தி ணு,லும் பதியெழுகையாலும் 8,300,000 இல் இருந்து 20 இலட்சம் குறைந்து 6,600,000 ஆய் விட்டது.

பீல் 28.
தானியச் சட்டங்களையகற்றல் (1846)
இதற்குப் பின்னரேற்பட்டவோர் இடைக்காலத்தில் உவிக்குக் கட்சியினர் ஒரு மந்திரிசபையைக் கூட்ட எத்தனித்தனர். ஆனல் நிலச்சொந்தக்காரர் வெளிநாட்டுத் தானிய இறக்குமதிக்கு இணங்காமையினல் யோன் இரசல் பிரபு, பிரதமர் பதவியை எற்க விரும்பவில்லை. அக்காலத்தில் தமது போக்கிற்குத் தடையொன்றுமிராதென்றெண்ணிப் பீல் திரும்பவும் பதவி யேற்றர். ஆனல் அவர் எண்ணியதற்கு முற்றும் மாறகவே நிலைமை இருந்தது. அவர் கட்சியினராகிய பெஞ்சமின் திசிரெலி எனப் பெயரிய ஒரு யூதவாலிபர், பீல் தமது “கட்சிக்குத் துரோகியானரெனக்” கூறி அவருக் கெதிராக எழுந்த கலகத்திற்குத் தலைவராக விளங்கினர். தானியச் சட்டத்தை அகற்றினல் கமத்தொழில் பாழடைந்து நாட்டுக்குக் கேடு ஏற்படுமென்று நிலச்சொந்தக்காரர் பலரும் நம்பினர். எனினும் பீல் இச்சட்டங்கள் மக்களின் நன்மைக்கு இடையூறக விருக்கின்ற்ன வென்னும் நம்பிக்கையுடன் நாட்டின் நலன், கட்சியின் நலன் என்பவற்றில் முன்னதே கவனிக்கப்படவேண்டியதென்று தீர்மானங்கொண்டிருந்தார். திசிரெலி யின் முயற்சியினல் தம் கட்சியினரே தமக்கு அநுதாபம் காட்டாமையை அறிந்து, அச்சட்டநீக்கத்தை வரவேற்கும் தனது எதிர்க்கட்சியினராகிய உவிக் குக் கட்சியினரின் ஆதரவைப் பீல் கோரினர். அவர்களுடைய ஆதரவுடன் 1846 ஆம் ஆண்டு தானியக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் அகற்றப்பட்டன.
பீலின் வீழ்ச்சி
தாம் எடுத்துக்கொண்ட நடவடிக்கையைத் தவிர்த்திருக்க முடியா தென்று தமது கட்சியினருக்குப் பீல் எடுத்து விளக்கினர். தானியத் தின் தீர்வை ஒரு சிலினகக் குறைக்கப்பட்டது. கானடை, இறைச்சி, பாற் கட்டி வெண்ணெய் முதலியவற்றினதும் வேறுமனேகம் உற்பத்திப்பொருள் களினதும் வரிகள் நீக்கப்பட்டன. இவையெல்லாம் ஒரு விரிவான திட்டத் தின்படியே நீக்கப்பட்டதெனவும் தானியச் சட்டநீக்கம் அத்திட்டத்தின் ஒரு பகுதியேயெனவும் பீல் எடுத்துக் கூறினர். ஆயினும் அவர்கட்சி யினர் அவற்றையெல்லாம் அலட்சியஞ் செய்தனர். அரசாங்கம் * வஞ்சகமே உருவாயது,” பீலோ * உன்னதமான சாதாரணமானவர் ” என் றெல்லாம் வசைகூறி திசிரெலி தணியாது பகையைச் சாதித்தார். ஈற்றில் திசிரெலி உவிக்குக் கட்சியினருடன் சேர்ந்து பாராளுமன்றத்தின் நடவடிக்கை ஒன்றிற் பீலை வென்றர். இத்துடன் பீல் பிரதமர் பதவியி லிருந்தும் நீங்கினர். உவிக்குக் கட்சியினரும் அவர் தலைவராகிய யோன் இரசல் பிரபுவும், அவருக்குப் பின்னர் (1852) இடேபி பிரபுவும் அரசாங்கப் பொறுப்பை ஏற்றனர். “ பாதுகாப்பாளர் ” எனத் தாமே தம்மைக் கூறிக் கொண்டோர், “ பீலின் குழுவினரை” வென்று பெற்ற வெற்றி நிலையற்ற தாக முடிந்தது. தோரிக்கட்சியினரிடையே எற்பட்ட பிளவு ஒரு பொழு தும் செம்மைப்படுத்த முடியாததாகவிருந்தது. அதனல், 1846 ஆம் ஆண்டில் உலிக்கு ஆட்சி ஆரம்பமாயது.

Page 149
282 விற்றேறியா இராணி
பீல் பாராளுமன்ற அங்கத்தவராக இதன் பின்னரும் இருந்து வந்தார். எற்பட்ட சம்பவங்களையிட்டு மனங்கலங்காது அமைதியோடிருந்தமையாற் பலரும் அவரைப் பாராட்டினர். 1850 ஆம் ஆண்டிலே குதிரையிற் சவாரி செய்யும்போது ஏற்பட்ட ஒர் விபத்தினல் பீல் இறந்தார். பின் அவருடைய கட்சியின் பொறுப்புக்கு அவருடைய அரசியல் வீழ்ச்சிக்குக் காலாகவிருந்த வாலிபனே வந்து சேர்ந்தான்.
பீலை வெற்றிகொண்ட திசிரெலிக்கு அவ்வெற்றி அழிவையே கொண்டு வந்தது. தோரிக்கட்சியிலேற்பட்ட பிளவின் பெறுபேற்றை எவரும் முன் னுேக்குடனேயே அறிந்திருக்கலாம். அக்காலத்திற் சிறந்த மேதாவிக ளாக விளங்கியோருட் சிலர் பீலின் நண்பர்களாயிருந்தனர். திட்டமான உறுதிகொண்ட தோரிக்கட்சியினர் தமது முழு நம்பிக்கையையுஞ் செலுத்தி யிருந்த கிளாற்சன், கோணத மனப்பான்மையுடைய உவெலின்றன் இறை மகன் ஆகியோரெல்லோரும் தம் முன்னை நாட்டலைவராகிய பீலின்மீது விசு வாசங்கொண்டிருந்தனர். இவர்களாலும் வேறுமனேகராலும் திசிரெலி பீலுக்குச் செய்ததை மன்னிக்க முடியவில்லை. அவர்கள் திசிரெலியுடன் சேர்ந்து உழைக்க விரும்பவுமில்லை. இதனல் தோரிக்கட்சியினர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினராகவிருக்க முடியவில்லை. ஆகவே உவிக்குக் கட்சியினர் பின்னரும் வெற்றிகரமாக அரசாங்கத்தின் பொறுப்பை யேற்றனர்.
அதிகாரம் 60
தொழிலாளர் வகுப்பியக்கம்: ஆவணர் இயக்கம்:
தொழிற்சங்க இயக்கம் : கூட்டுறவு இயக்கம்
பீலின் மந்திரி சபையின் காலம், நாடு பல இன்னல்களுக்குள்ளான காலமாகும். இந்தப் பத்தாண்டு காலத்திற்கும் “பட்டினி நாற்பது ’ என்ற பெயரும் உண்டு. இக்காலத்தில் பல்வேறு வகுப்பினரினதும் வாழ்க்கையில் முரண்பாடுகள் நிலவின. ஏற்றுமதி, கப்பற்றெழில், நிலக்கரி, எஃகு உற்பத்தி ஆகியவற்றின் விருத்தியால் ஒருபுறம் முதலாளிகள் பணம்
"பீல், தாம் பதவியைவிட்டு நீங்கியபொழுது நிலைமையைச் சுருக்கமாக எடுத்துரைத்தார்: “தம் சொந்த நயம் கருதாது பாதுகாப்புக் கொள்கையைப் போற்றும் சிலரால் கண்டிக்கப்பட்ட ஒரு பெயரை நான் எனக்குப்பின் விட்டுச் செல்கின்றேன் ; ஒவ்வொரு தனியுரிமையாள0ாலும் இகழ்ந்துரைக்கப்பட்ட பெயரை விட்டுச் செல்கின்றேன். ஆனல் பாடுபட்டுத்தம் தம் உணவைப் பெறவேண்டுமென்ற விதியில் உழலும் ஒரு மக்கட் கூட்டத்தார் வீடுகளில், என்றே ஒரு நாள் நன்றியறிதலுடன் நினைவு கொள்ளக்கூடிய ஒரு பெயரைவிட்டுச் செல்கின்றேன். வரியில்லா, நிறைவான உணவை அவர் உண்ணும்பொழுது அது அநீதியினுல் பழுவாக்கப்படாததென்ற ஓர் உணர்ச்சியிலேயே அது இன்னும் இனிமை உடையதாயிருக்கும்.”

தொழிலாளர் வகுப்பியக்கம் 283
குவிக்க, மற்றெருபுறம் தானிய விளைவின்மையால் தொழிலாளர் உண வின்றி இடர்ப்பட்டனர். 1840 ஆம் ஆண்டுவரையுள்ள காலத்தில் மக்கள் பல இடங்களிலும் இடம் பெயர்ந்து அமர்ந்தனர். பயிர்த் தொழிலை மேற்கொண்டிருந்த மக்கள் பெருமளவில் பட்டின வாசத்தை நாட, விவசாயப் பிரச்சினைகள் திரிந்து, நகரவாசிகள் பிரச்சினையாகவும் தொழிலாளர் பிரச்சினையாகவும் உருவெடுத்தன. இவ்வாருகத் தொழிற் பிரதேசங்களாகிய வடபகுதியில் உண்டான “பட்டினிப் புரட்சி, ” வறியோர் சட்டத்தின்மேல் எழுந்த வெறுப்புக் காரணமாக மிகவும் உக்கிரமடைந்தது. இஃது, “ பயன்றரு வகுப்பினருக்கு சமுதாயத்திலும் அரசியலிலும், ஒழுக்கத்திலும் நன்மை பயக்கும்’ விதத்தில் தொழிலாளர் சங்கங்களை உருவாக்க அடிகோலிற்று. இச்சங்கங்களே பின்னல் ஆவணரியக்கம் (குறிப்பு:131) எனப் பெயரிய ஒரு புது இயக்கத்திற்கு அடிப்படையாய் அமைந் தன. இவ்வியக்கம் வலுப்பெருது சீர்குலைந்தமையால், அந்நள்ளில் இவ்வியக் கத்தினர் பரிகாசத்திற்குள்ளான போதிலும் இதல்ை தொழிலாள வர்க் கத்தினர் விழிப்படைந்து, அரசியற் செல்வாக்கைப் பெறுவதற்காக ஒற்று மைப்பட்ட காரணத்தினல் பிற்காலத்தில் இஃது மிகவும் போற்றப்பட்டது. 1832 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மாற்றங்களில் மத்திய வகுப்பினருக்கு மட்டும் வாக்குரிமை அளித்துத் தொழிலாளரைப் புறக்கணித்தமையை அவர்கள் நன்குணர்ந்தார்கள்.
மக்களின் ஆவணம் : பியகசு ஒகொணர்
1838 இல் உலில்லியம் உலொவெற்று என்ற கம்மாளன், “ மக்கள் ஆவ ணம் ” என்னும் பத்திரம் பாராளுமன்றத்தில், அங்கீகரிக்கப்படும் என்னும் நம்பிக்கையுடன் அதை ஆக்கினன். ஆண்களுக்கு வாக்குரிமை, அந்தரங்க மான வாக்களிப்பு, பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு வேதனம், அங்கத் தவர் ஆதனம் படைத்தவராக இருக்க வேண்டுமென்ற தகுதியை நீக்கு தல், சரிசமமான தேர்வு வட்டாரங்கள், வருடாந்தப் பாராளுமன்றம் என்னும் ஆறு நிபந்தனைகளை இவ்வாவணம் கோரியது. இக்காலத்தில் இவற்றிற் பலவற்றை நாம் பெற்றுவிட்டதுமன்றி அக்காலத்தில் ஆவணர் எண்ணியிராத சர்வசன வாக்குரிமையை இன்று ஆண், பெண் ஆகிய இருபாலாரும் பெற்றுள்ளனர். இக்காலத்திற் பலர், சிறப்பாகத் தொழி லாள வகுப்பினர், மக்களாட்சி இலட்சியங்களைச் சார்பாகவுள்ள ஆவணர் களுடன் ஒன்று சேர்ந்தனர். இவ்வியக்கத்தில் முன்னின்றவர்கள் இருசாரா ராவர். ஒரு சாரார் சமாதான முறையில் முயற்சி புரிந்து மற்றவர்களைத் தம் கொள்கைபால் திருப்பிக் கொள்ளலாமென நம்பினர். உவில்லியம் உலொவெற்று என்பவரே இவ்வியக்கத்தாரின் தலைவர். பாராளு மன்றத்திற்கு விண்ணப்பஞ் செய்வதே இவர்களின் பிரதான நோக்கம். ஆனல் பாராளுமன்றமும் இவர்களின் விண்ணப்பத்தை நிரா

Page 150
284 விற்றேறியா இராணி
கரித்தே வந்தது. வலாற்கார முறையே எற்றதெனக் கொண்ட பல வந்தமுள்ள மறுசாராரின் இயக்கத்திற்கு பியகசு ஒகொனர் தலைவராய் விளங்கினர். 1838 ஆம் ஆண்டு தொடக்கம் பத்தாண்டுகளாக இவ் வியக்கம் பலம் பெற்று விளங்க ஆயிரக்கணக்கானேர் அதில் சேர்ந்த 607. 1848 இல் ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் புரட்சி ஏற்பட்ட போது, இங்கிலந்திலும் இது பரவிவிடும்போலத் தோன்றியது. விறு விறுப்பான பேச்சுவன்மை படைத்த ஒகொணர், மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவந்தார். காலக்கிரமத்தில் இவர் கூடிய தீவிரவாதியானர். தானியச் சட்டங்களை நீக்கினல் தொழிலாளரின் கூலி குறைந்துவிடுமெனக் கருதியே, முதலாளிகளாதற்கு வாதாடுகின்றனரெனக்கூறி, இச்சட்டங்களை நீக்க ஆவணர் மறுத்தனர். அரசியற் சீர்திருத்தமே இவர்களின் இலக்காக இருந்தது. நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பிரதிநிதிகளான மக் கள் சேர்ந்து விண்ணப்பமொன்றைப் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்ப தென ஒழுங்கு செய்யப்பட்டது. இந்த விண்ணப்பம் ஐம்பத்தைந்து இலட் சம் கைச்சாத்துக்களை யுடையதாக இருந்ததெனக் கூறப்படுகிறது. தொழி லாளர் எழுதவும் வாசிக்கவும் தெரியாத அந்தக்காலத்திலேயே இவ்வளவு தொகையான கைச்சாத்துக்களையுடையதாய் அந்த விண்ணப்பம் விளங்கி யது. இந்த விண்ணப்பத்தின் நோக்கத்தால் எவ்வளவோ காரியங்கள் நிகழக்கூடுமெனப் பலர் எதிர்பார்த்தனர். அரசாங்கமும் இதையிட்டுத் திகிலடைந்தது. இப்பத்திரத்தை மக்கள் அணிவகுத்துத் தாங்கிச் செல்கை யில், உவெலின்றன் இறைமகன் படைவீரர்களைத் திரட்டிச் சென்று, மக்கட்கூட்டம் உவெசுமினித்தரை அணுகியதும், அங்கிருந்த பாலத்தைக் கடக்காது தடை செய்தார். அதனல் உளமுடைந்த மக்கள் அவ்விடம் நிற்கையில் கொடிய மழை பெய்து அவர்களைக் கலைந்து போகச் செய்தது. விண்ணப்பத்திலிட்ட கைச்சாத்துக்களைப் பரிசோதித்தபோது, இராணி விற்றேறியா, உவெலின்றன் என்போரின் பெயர்கள் பொய்க் கைச்சாத்துக்க ளாகக் காணப்பட்டன. அத்துடன் விண்ணப்பஞ் செய்தோரும் தமது இயக்கம் அநுகூலம் அடையும் என்னும் நம்பிக்கை தளர்ந்து நின்றனர். எனினும் அக்காலத்து மக்கள் ஆவணரைப் பரிகாசம் செய் திருந்தாலும், இன்று நாம் அவர்கள் இயக்கத்திற்குக் கூடிய அளவு அனுதாபங் காட்டவேண்டியவர்களாக இருக்கின்றேம். “புரட்சியினல்” இங்கிலந்தில் பயங்கரமான சம்பவம் யாதும் விளையுமென அஞ்சுவ தற்கு இடம் எற்படவில்லை. ஐரோப்பா முழுவதும் கலகமும்,
1 முதல் விண்ணப்பத்தில் (1839) 1,250,000 கைச்சாத்துக்கள் இருந்தன. இதைப் பாராளு மன்றம் 210 அதிகப்படியான வாக்குக்களால் நிராகரித்தது. 1842 இல் அனுப்பிய இரண்டாம் ஆவணர் விண்ணப்பம் 40 இலட்சம் கைச்சாத்துக்களைக் கொண்டிருந்தது. இதைப் பாராளு மன்றம் 287 வாக்குக்கட்கு 49 ஆல் நிராகரித்தது.
* உண்மை உழைப்பாளியின் மழியாத் தாடிக்கும் கொப்புளித்த கைகளுக்கும் தடித்த சட்டைகட்கும் தாம் பேசுவதாக அவர் சொன்னர்,

தொழிலாளர் வகுப்பியக்கம் 285
இரத்த வெள்ளப் பெருக்குமேற்பட்ட இக்காலத்தில், இங்கிலந்தில் உண்டாய இந்தச் சாந்தமுள்ள முயற்சி நாட்டின் அரசியற்றுறையில் ஒரு சிதை வையும் எற்படுத்தவில்லை.
உண்மையில் சமாதானமான முறையில் நாடு அபிவிருத்தி அடையத் தொடங்கியது. வர்த்தகத்தில், சகடயோகம் போன்று வறட்சியும் செழிப் பும் மாறி மாறி எற்படுவது யாவரும் அறிந்ததே. இக்காலத்தில் வர்த் தக மந்தம் தேறிப் பின்பு செல்வம் நிலவியது. வர்த்தகம் புத்துயிர் பெற்றுச் சீரடையத் தொழிலாளரிடம் செல்வம் அதிகரித்தது; செலவுக்குப் போதிய பணமுள்ளவர்களாக அவர் இருந்தனர். மேலும், சனத்தொ கைப் பெருக்கத்தினல் தானியம், பொருள்கள் என்பன கூடிய அளவில் மக்களுக்கு வேண்டியிருந்தன. தானியச்சட்ட நீக்கத்தினுல் கமத்தொழில் சேதமடையவில்லை. நாட்டுச் செழிப்பினுல் நிலவிய பூரிப்புக் காரணமாக, தொழிலாளர் வகுப்பினரிடையே அரசியற் சீர்திருத்தம் வ்ேண்டி நின்ற ஆவணரியக்கத்தின் ஊக்கம் குன்றியது.
உரபெட்டு ஓவன் : தொழிற் சங்கங்கள்
வேறுமோர் காரணத்தினல் ஆவணரியக்கம் எல்லாத் தொழில் வகுப் பாருக்கும் நாட்டத்தை அளிக்கவில்லை. தொழிற்சங்கம், கூட்டுறவு ஆகிய ஈர் இயக்கங்கள் மூலம் சீர்திருத்தங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என் னும் நம்பிக்கையுடன் அவர் இவற்றில் தம் முயற்சிகளைப் பயன்படுத்திக் கொண்டனர்.
பிரித்தானிய சமூக உடைமைக் கொள்கையை உண்டாக்கியவரெனக் கருதப்படும், வியப்பிற் குரியவரான உரபெட்டு ஒவன் என்பவரே இவ்வீர் இயக்கங்களுக்கும் சத்தியளித்தவராவர். உவேல்சு நாட்டவராகிய ஒவன், சுகதலந்து சென்று, நியூலனக்கு என்னுமிடத்தில் ஒரு மாதிரித் தொழிற் சாலையை ஆரம்பித்தார். ஒருவரோடொருவர் போட்டியிடுவதைத் தவிர்த்து மக்கள் ஒருங்கு சேர்ந்தால் பொருளாக்கம் அதிகரிக்கும் அதனல் ; செல்வம் சமபங்காகக் கூறிடப்பட வறுமை நீங்குமென அவர் நம்பிக்கை கொண்டார். ஒழுக்கமான சூழலிலேயே ஒழுக்கமான மக்கள் தோன்றுவர் எனத் தமது அனுபவத்திலிருந்து தெளிவாக அவர் உணர்ந்து கொண்டார். போது மான வேதனம், நல்ல குடியிருப்பிடம், சுத்தமான சூழ்நிலையில் தொழில், கல்விகற்க வசதிகள் என்பன நியுலனுக்கிலுள்ள இவருடைய தொழிலா ளர்களையே முற்ருக மாற்றிவிட்டன. ஆகவே நல்ல சூழ்நிலையும் சமூக நீதியும் மக்களை நல்லவழியில் மாற்றிவிடு மென்னும் தம்முடைய எண் ணத்தை இவர் எல்லோருக்கும் உபதேசம் செய்வாராயினர்.
ஆங்கிலப் புலவர் செல்லியின் மனைவியின் தந்தையாரான கொடிவின் எழுதிய “ அரசியல் நீதி ” என்னும் நூலிலிருந்தே இவர் தம் கருத்துக்களைக் கொண்டார்.

Page 151
286 விற்றேறியா இராணி
தம்முடைய இத்திட்டத்தை நிறைவேற்றத் தொழிலாளர் யாவரையும் ஒன்று சேர்த்துத் தொழிற் சங்கங்கள் நிறுவ வேண்டுமென்று எண்ணினர். 1824 ஆம் ஆண்டில் தொழிற் சங்கங்கள் சட்டவிரோதமற்றவையெனத் தீர்மானிக்கப்பட்டது. 1832 ஆம் ஆண்டுச் சீர்திருத்தமுறிக்குத் தாம் ஆதரவளித்தபோதும், அவற்றல் தமக்கொருவகையான நன்மையும் ஏற்படாமையைக் கண்ட பெருந்தொகையான தொழிலாளர் இத்தொழிற் சங்கங்களில் அங்கத்தவர்களானர்கள், ஓவன் இச்சிறு சங்கங்கள் யாவற் றையும் இணைக்குமோர் அமைப்பை ஏற்படுத்தும் கருத்தினராய், 1833 ஆம் ஆண்டில் “ ஒன்றிய நாட்டின மாசங்கம்’ என்பதை ஆரம்பித்தார். பண்ணைக்கூலியாளன் தொடக்கம், வீடு துப்புரவு செய்வோர், தையற்காரர் முதலான நாட்டின் பல்வேறு தொழிலாளர்களும் இச்சங்கத்தில் உறுப் பினராக அமைந்தனர். தொழிற்சாலைகளை இச்சங்கங்களே கூட்டுறவு முறையில் நடத்திக் கொள்ளமுடியும் என்று ஒவன் எண்ணினர். இவர் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்வதை விரும்பாமலிருந்தார். இந்த இயக்கத்தினுல் சற்றுத்திகிலடைந்த முதலாளிகள், தொழிலாளரை வேலையில் நின்றும் நீக்கிவர இவ்வியக்கம் சீர்குலைந்து அற்றுப் போயது. தொழிற் சங்கங்கள் ஒவன் கண்ட கனவின்வழியன்றி வேறு வழியில் வளர்ச்சியடைய வேண்டியிருந்தன. இதுவுமன்றி முதலாளி களும் பகைசாதிக்கும் போக்கினராய் விளங்கினர். ஒன்றுசேர்ந்தோரின் இயக்கங்களின் வலிமையைக்கண்டு அவர் பயமுற்றனர். தங்கள் நிலைமையைத் திருத்திக் கொள்வதற்கென மக்கள் ஒருங்குசேர்வதை, முதலாளிகள் தடுத்துக்கொள்ள முடியாததனல் வேறேர் வழியில் இச்சங்கங்களுக்கு இடையூறு விளைவிக்க முயன்றனர். சங்கத்தை ஆதரிப்பதாகச் *சத்தியம் செய்தவர்கள் பலர்’ சட்டவிரோதிகளெனக் குற்றம் சாட்டப் பட்டனர். தொல்புடிலிலுள்ள உடோசெற்று தொழிலாளரையிட்டு எடுத்த நடவடிக்கையுடன் சம்பவங்கள் உச்சநிலையையடைந்தன. 1834 இல் மாடிங்கத்திற் சேரவிருந்தோர் சிலரைக் கொண்டு சத்தியம் செய்வித்தன ரென இவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். இதற்குத் தண்டனையாய் இவர்கள் ஏழாண்டுகள் நாடுகடத்தப்பட்டனர்.
கூட்டுறவு இயக்கம்
ஒவனின் ஊக்கினுலாய மற்றேர் தொழிலாளர் இயக்கம் பிற்காலத்தில் செழிப்புற்றேங்கியது. இவர் இலண்டனில் “கூட்டுறவு விற்பனையை ” முதன்முதலில் பரிசோதனையாகத் தொ ங்கினர். இவருடைய அங்கத்தவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை ஒரு மத்திய “பண்டசாலைக்கு’ எடுத்துச் சென்றர்கள். அங்கு அவர்கட்கு வேலைக்கு ஏற்ற கூலி கொடுக்கப்பட்டது. அப்பண்டசாலையை நடாத்தும் செலவுகளையும் சேர்த்து “கொள்விலைக்குப்’ பொருள்கள் விற்கப்பட்டன.
1 திகில்பிடித்த ஆண்டு எனப்படும் 1797 இல் ஆய “ சட்டமில் ஆணை விதிகளின்படி” இந் நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன.

தொழிலாளர் வகுப்பியக்கம் 287
ஒருசமயம் பெரும் வெற்றியடைந்த இப்பரிசோதனை பின்னர், ஒவனின் சொந்தச் சிக்கல்கள் கரரணமாக வீழ்ச்சியடைந்தது. எனினும், அவரது எண்ணம் நிலைபெற்றமையால் இலங்கசயரில் ஒரு சிறு கூட்டத்தினர் இந்தமுறையில் ஒரியக்கத்தைத் தொடங்கினர். உருெச்சேல் என்னும் இடத்தில் சில நெசவுத் தொழிலாளர் சேர்ந்து தோடுலேனில் ஒரு பண்டசாலையை நிறுவினர். அங்கு முதலில் உணவுவகைகளைவாங்கினர்; தொ டர்ந்து, தங்களுக்கு வேண்டிய பொருள்களையும், சேர்த்து வாங்கலாயினர். அப்படிச் சேர்ந்து வாங்குவதால் பொருள்கள் அவர்களுக்கு மலிவாகக் கிடைத்தன. அவர்கள் தங்களை உருெச்சேல் முனைவர் என்று கூறிக் கொண்டனர். இவ்வியக்கம் வலுப்பெற்றுப் பரவ விரைவில் இவர்கள் கூட்டுறவுக் கொள்வனவோடு நில்லாது கூட்டுறவு உற்பத்தியையும் தொடங் கினர். அச்சிறுகூட்டத்தினர் ஒரு நாள் கூடி ஒரு புதிய முடிவிற்கு வந்தனர்; பயன்படுத்துவதற்காகவே பொருள்கள் ஆக்கப்படல் வேண்டும் ; இலாப நோக்கினை நீக்கல் வேண்டும் என்பதே அது. இதனுல் ஒரு "கூட்டுறவாளன்” தனக்கு வேண்டிய பொருள்களுக்கு விலை கொடுத்து வாங்கி ஈற்றில் இலாபத் தில் பங்கும் பெற்றன். வழக்கமாக இந்த இலாபம் தனிப்பட்ட வியாபாரிக்குச் சேர்ந்திருக்கும், (இந்த இலாபத்தைப் “ பங்கு இலாபம் ’ எனஅழைத்த னர்.) பொருள்களை “உபயோகிப்பவர்களே ’ முதல் முதலாக “உற்பத் தியை’ உருவாக்கிக் கட்டுப்படுத்தியதினுல் இத்திட்டம் நன்கு தொழிற்பட்டது. அங்கததவர்களால் நடாத்தப்படும் கூட்டுறவுச் சங்கங்களை ஆங்கில மக்களில் மூன்றிலொரு பகுதியினர், சேர்ந்திருக்கும் அளவிற்கு இவ்வியக்கம் இன்று வளர்ந்துள்ளது. இங்குள்ள கூட்டுறவு மொத்த விற்பனைச் சங்கமே இந்நாட்டின் மிகப்பெரிய தனியுற்பத்தி நிலையமாகும். இவ்வியக்கம் இங்கிலந்தில் தொடங்கி இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது.
Al
மத்திய வகுப்பாரின் செழிப்பு
இவ்வாறகத் தொழிலாளர் ஆவணரியக்கத்தைக் கைவிட்டு, மக்கள் நலனுக்காகப் பாடுபடவும், தங்கள் உருவாக்கும் ஆற்றலை விருத்தி செய்யவும் தொடங்க, மத்திய வசப்பினரும் செழிப்புற்றனர். 1848 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சி காணப்பட்டது. இருப்புப் பாதைகள் கட்டப் பட்டன; கப்பல்களும் விருத்தி செய்யப்பட்டன. இவற்றிற் கெல்லாம் “முதல்” தேவைப்பட அதனல் முதலீட்டில் உயர்ந்த வட்டி கிடைக்கலாயிற்று, எனவே பலகம்பனிகள் தொடங்கப்பட்டன; இயல்பாகவே சிலகம்பனிகள்
1 அக்காலத்தில் 20 சதவிகித வட்டி பெறக்கூடியதாயிருந்தது. மூலதனத்திற்குத் தேவை யிருந்தது; புதிது காண்டலால் உற்பத்தியும் விருத்தியடைந்தது. ஆகவே இவற்றல் கூடிய வட்டியை உழைக்கவும் முடிந்தது. இவ்வாறக விற்றேறியா காலத்து வியாபாரி அந்நாளில் பணம் குவித்ததைப் போன்று வட்டிவிகிதம் 5 இற்கு மேற்படாத காலத்தில் ஒருவராலும் குவித்திருக்க முடியாது.

Page 152
288 விற்ருேறியா இராணி
நட்டமடைந்தன. இதனுல் முதலீடு செய்பவர்களேப் பாதுகாக்கும் முகமாக "பொறுப்புவரையறைவிதி” நிறைவேற்றப்பட்டது (1837), இவ்விதியின்படி முறைப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு கம்பனியின் பங்காளியொருவர் தான் முதலீடு செய்த தொகையைமட்டும் இழப்பாரேயன்றி, கம்பனியின் முழு நட்டத்திற்கும் பொறுப்பாளியாக மாட்டார்.
1851 இல் ஐதுப்பூங்கா என்னுமிடத்தில் நடைபெற்ற பெரிய கண்காட்சி நாட்டின் செழிப்பை முற்றுக எடுத்துக் காட்டிற்று. உயர்ந்த மரங்களேயும் உள்ளடக்கிய அப்பெரிய கண்ணுடிக் கட்டிடம் விற்றேறிய மத்திய காலத் தவருக்கு ஓர் " கற்பனே அரண்மனே " போற் காட்சியளித்தது. இங்கிலந்து முழுவதுமே, இக்காட்சியில் வைக்கப்பட்டிருந்த செல்வங்களேக்கண்டு மகிழ்ச்சியும், இவற்றைப் பார்வையிட ஐரோப்பாவிலிருந்துங்கூட வந்து கூடிய மக்களின் கூட்டத்தைக் கண்டு பெருமையும் கொண்டது.
அதிகாரம் 61
வெளிநாட்டலுவல்கள்-பாமெசன்
உண்ணுட்டுக் காரியங்களேவிட்டு, நாம் வெளிநாட்டுக் காரியங்களேக் கவனிக் கும்போது, விற்றேறியா இராணியின் ஆட்சிக்கால முற்பகுதி மிகவும் குறிப்பிடத்தக்கதொன்றக இருக்கின்றது. முதலாவதாக, பிரித்தன் முன் னேற்றமடைந்து, ஒரு வல்லரசாகி, வெளிநாட்டுக் காரியங்களில் மிகவும் முக்கியமான பங்கையெடுத்துக்கொண்டது. இரண்டாவதாக, பிரித்தானியப் பேராசு, உயிர்நாடிபோன்ற பிரதான வழிகளில் விரிவடைந்தது. இச் சம்பவங்கள் யாவற்றிலும் சுவையானது யாதெனில், பாமெசன், கிளாற்சன், திசிரெலி முதலான குறிப்பிடத்தக்க பெருமை வாய்ந்தவர்கள், நாட்டின் தலேவர்களாகத் தோன்றி வெளிநாட்டுக் கொள்கைகளில் மிகவும் முக்கிய மான தொண்டு புரிந்ததேயாம்.
பாமெசன் பலவிடங்களிலும் விளக்கமுள்ளவராகவும், வேடிக்கையால் மற்றவர்களே மகிழவைக்கும் பண்புடையவராகவும் இருந்தார். அவர் 19ஆம் அநூற்றண்டில் வாழ்ந்தபோதிலும், 18 ஆம் நூற்றண்டிற்கு அண்மை யான பகுதிக்கே சிலவகைகளில் உரியவராகின்றர். அவர் மிகவும் மன மகிழ்வுடனும் குதூகலத்துடனும் வாழ்ந்து தம்மிலும், தம் நாட்டிலும் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். இதனுல், மற்றையோரும் மற்றை நாட்டினரும் எவ்வாறு கருதுகின்றனரென்று சிந்திக்கும் வழக்கம்
கண்காட்சியைப் பார்வையிட்டவர்களில் சாளற்று பிறண்டே என்பவர் இதற்ை பெரிதும் SELČTÚLľ LTŤ.

s9și-eesi olgosomɛʊ ɖoɖoeŋışın soosunrilaeso
sisi ossiliis, siro, Nossae;目
±, ±± 11 ipsae si sit: risti su u
saepe, ili yııııııŋsi nou lịis sisi = = = ==
配-(()!' irisistēģisississae**oListaesisoiss!!!下邨+本* }之母į :お#± 时!,,,國: 미국性書國科*疆*驅!!
■mm*费:#;钉。-心 シぼ "『§misso, Xà, ? ?脚心--贰 仁**|-& )*r...-} *「T國高學的原-rri-u ),写D:§.翟如:“...!..ሢ..!!!!!ዛዛኞ"y,爆 sumųosofissisīj-e####冯玉 kma***spī£) +......၏£ 5山城||志*":え – nưı|||||||||||*1||||箭월,*“ḥ.'s- 吧?**** |||||}}||&T11 ||日』
o.{ |-||litoi|saerosos||||**『F』
*博n***
S

Page 153
290 விற்றேறியா இராணி
அவரிடத்தில் ஒருபோதும் இருக்கவில்லை இவரின் குதூகலமான பகட்டு மனப்பான்மை, ஒர் தனிப்பண்புடையதாயிருந்தது. நாட்டின் அரசாங்கப் பொது அலுவல்களில் இவர் தீரமும் துணிச்சலும் உடையவராக இருந்த போதிலும், மிகவும் கவனக்குறைவுடையவராக இருந்தார். சந்தர்ப்பம் வாய்க்கும்பொழுதெல்லாம் பிரித்தனின் புகழையும், கெளரவத்தையும் வற்புறுத்துவதே இவருடைய பிரதான கொள்கையாக இருந்தது. வாழ்க் கையின் தொடக்கத்தில் தோரியாகவிருந்த இப்பெரியார் பாராளுமன்றச் சீர்திருத்தத்திற்கொண்ட நம்பிக்கையினல் உலிக்குக் கட்சியைச் சேர்ந் தார். இன்னும் கத்தோலிக்க மக்களின் தடைகளே நீக்குவதிலும் இவர் அனுதாபங் காட்டினர். இவ்விரண்டு விடயங்களையும் இவர் அவசியமெனக் கருதியபோதும், தம் உலிக்குத் தோழர்கள் தமது ஆட்சியின் தொடக் கத்தில் செய்து முடித்த சர்வசாதாரணமான சீர்திருத்தங்களில், புலன் செலுத்தவில்லை. வெளிநாட்டுக் காரியங்களே இவருடைய மனதைப் பெரிதும் கவர்ந்தனவாகையால், 1830 ஆம் ஆண்டில், இவர் வெளிநாட்டுக் காரியதரிசிப் பதவியில் அமர்ந்தார். கனிங்கினுடைய தாராளக் கொள்கை களில் நம்பிக்கையுடையவராக விருந்தார். சில தருணங்களில் இவர் பிரித்த னுடைய மதிப்பு, கெளரவம் என்பவற்றை அதிதீவிரமாக வற்புறுத்தியோ பிறவரசர்களுக்குப் புத்திமதி கூறியோ வந்தாரெனினும் கொடுங் கோன்மை, பிற்போக்கு என்பனவற்றை எதிர்த்து “தாராளக் கொள்கையை” நிலை நாட்ட முயன்றவோர் வீரராகவே திகழ்ந்தார். ஐரோப்பாக் கண்டத் தின் நிகழ்ச்சிகளிலே, தலையிடப் பின்வாங்காது, சுயேச்சையையும் சிறிய அரசுகள் யாவற்றையும் பாதுகாக்குமோர் வீரநாடென்னும் பெயரையும் பிரித்தானியா இப்பருவத்திலேயே பெற்றது.
பெல்சியத்தின் சுதந்திரம்
பெல்சியத்தின் விடயத்திலே தமது கொள்கையைப் பாமெசன் முதலில் வெளிப்படுத்தினர் (குறிப்பு 135). பெல்சியத்தின் சுதந்திரத்திற்கு இவருடைய கொள்கை எவ்வாறு உதவியதென்பதை விளக்குஞ் சில தற்காலச் சம்பவங்களைக் கவனிக்கும்போது பாமெசன் செய்தவை யாவும் எவ்வளவு சிறப்புடையனவென்பது நன்கு புலப்படும். பெல்சியம் ஒல்லந்து தேசத்துடன் இணைக்கப்பட்டு ஒரேஞ்சு வமிச மன்னராதிக்கத்தில் அமர்த்தப்பட்டது. (இதைப் பெல்சிய மக்களின் விருப்பத்திற்குப் பெரிதும் மாருகவே வியன்னு மாநாடு செய்து முடித்தது.) 1830 ஆம் ஆண் டில் பல புரட்சிகள் தோன்றி, வியன்னவில் பல சாதியினரிடையேயும் ஏற்
இவ்வாறகவே அரசர் அல்பேட்டு இறந்தபோது இவர் இராணி விற்றேறியாவைக் காணச் சென்றர். எல்லாம் கறுப்பால் மூடப்பட்ட ஒரு மண்டபத்துள் இவரோ மங்கல் மேலங்கி யும் வெண்சாம்பல் கால்சட்டையும் பச்சைக் கைமூடிகளும் நீலத் தெறிகளும் உடையவராய்ப் புதி தாய்ச் சாயமூட்டிய மீசையுடன் சென்றர். வெளிநாட்டலுவல்பற்றிய அவரின் கரகரத்த குரல் அவர்க்கு “பிரபு பூமிசெசுதன் ” என்னும் பட்டப் பெயரை அளித்தது.

பாமெசன் 291
பட்டிருந்த ஒழுங்குகளைப் பல வழிகளிலுஞ் சீர்குலைத்தன. மேலும் அரசுரிமை பெற்ற பூபன் வமிசம் பிரான்சிலிருந்து பிரிந்து கொண்டது ; பெல்சியம் ஒல்லந்தினுடைய ஆதிக்கத்தினின்றும் பிரிந்து, சுதந்திரப் பிரகடனம் செய்து கொண்டது. தனது சார்பில் பெல்சியத்தின் அரசபதவியில் பிரான்சு ஒருவரையும் அமர்த்தாது தடைசெய்யவேண்டுமென்று கங்கணங் கட்டி நின்ற பாமெசன், பெல்சியத்திற்கு உதவிபுரிந்து (இராணி விற்றேறி யாவின் மாமனன) கூபேக்குப் பிரதேசத்து இலியப்போல் என்பவரை அரசன கப் பெல்சியம் பெறுவதற்குத் தமது ஆதரவையும் அளித்தார். இந்த எற் பாட்டை எற்றுக்கொள்ளாது, ஒல்லந்தர் போர் தொடுத்தனர். பெல்சியத் தின் சார்பாகப் பிரித்தானியாவும் பிரான்சும் குறுக்கிட்டபோது, பிரசியாவும் யுத்தத்தில் பங்குபற்ற ஆயத்தம் செய்தது. ஈற்றில் பெல்சியத்தின் சுதந் திரம் 1832 இல் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனல் 1839 இலேயே பிரித் தானியா, பிரான்சு, பிரசியா ஆகிய நாடுகள் தங்கள் நிரந்தர. நடுநிலைபற்றிய வாக்குறுதியைப் பெல்சியத்திற்கு அளித்தன. அக்காலம் வரையும் பெல் சியத்தின் இறுதியான எல்லையொழுங்குகள் தீர்மானிக்கப்படவில்லை.
சுபெயின்
பெல்சியத்தில் மாத்திரமன்றி, சுபெயின், போத்துக்கல் ஆகிய நாடுகளிலும் குழப்பங்கள் ஏற்பட்டன. 1833இல் இசபெலா என்னும் தன் இளமைவாய்ந்த மகளைப் பட்டத்திற்குரியவளாக விட்டுவிட்டு கபானிய மன்னன் இறந்தான். அப்பொழுது சுபானிய மக்கள் பலர் தமது நாடு பெண்ணரசைத் தாங்கா தென எடுத்துரைத்தனர். இதனுல் இறந்த மன்னனின் சகோதரனகிய தொன் காளொசுவிற்குப் பெரும் பகுதியினர் ஆதரவளிக்க நேரிட்டு, கொடிய உள் நாட்டுப் போர் மூண்டது. பாமெசன் இளவர சிக்கு ஆதரவளித்த போதிலும் இரத்தவெறி கொண்ட இக்கடும்போர் சில ஆண்டுகளுக்கு நீடித்தது. இறுதியில் காளொசுவின் கட்சியினர் தோல்வியுற்றனர். எனினும், அவர்களுடைய கட்சிக்குறிக்கோள் நீடித் திருந்தது. நூறண்டுகளுக்குப் பின்னர் 1937 ஆம் ஆண்டு தொடங்கி 1939 ஆம் ஆண்டுவரை நிலவிய சுபானியப் போரிலும் காளோசுவினுடைய ஆதரவாளர் ஒரு கட்சியாகத் திரும்பவும் விளங்கினர். போத்துக்கலின் இள வரசி, அவளுடைய சிறிய தந்தையாகிய தொன் மிகுவேலினுடைய தொல் லைக்காளானபோதும், பாமெசன் இளவரசியை ஆதரித்தார். தொன் மிகுவேல் அரசைக் கைப்பற்றியபோது இளவரசி பிரேசில் நாட்டிற்கு ஒடித்
பரிசு நகரிலுள்ள பிரித்தானியப் பிரதிநிதிக்குப் பாமெசன் அனுப்பிய பின்வரும் செய்தியி லிருந்து, பிரதிநிதிகளுக்குப் பாமெசன் அறிவு கொளுத்தும் முறையை நாம் அறியலாம். * ஐரோப்பாவின் சிறந்த பிரதேசங்கள் பிரான்சில் அடங்கியதையிட்டு மனவமைதிகொண்டு பிறநாடுகளைக் கவரப் பிரான்சு எத்தனிக்காது என்னும் நம்பிக்கையினலேயே நாம் பிரான்சின் நட்பை வளர்க்க விரும்புகின்ருேம் என்பதைத் தருணங்களேற்படும்போதெல்லாம் குறிப்பினல் விளக்குவது பிழையாகாது" என்பது அச்செய்தி.

Page 154
292 விற்றேறியா இராணி
தப்பிக் கொண்டாள். 1833 இல் அரசிக்கு ஆதரவளித்தோர் மிகுவேலை இலிசுபன் நகரிலிருந்தும் துரத்திவிட்டனர். உடனே பாமெசன் பிரான்சி னுடைய ஒத்துழைப்புடன் மிகுவேலைப் போத்துக்கலினின்றும் துரத்தி மாரியா இராணியை உறுதியாய் அரசபதவியில் அமர்த்தினர் (1835). இவ்விரு காரியங்களிலும் ஆங்கிலேயரின் கருத்து பாமெசனுக்கு ஆதரவாக இருந்தது.
முகமது அலி
அண்மைக் கீழத்தேசங்களின் அலுவல்களையிட்டு இவர் பிரான்சுடன் ஒரு முக்கியமான சச்சரவிலிறங்கினர். இக்காலத்தில் துருக்கி நாடு மிகவும் பலங் குன்றியிருந்தது. துருக்கி நாட்டரசனகிய சுலுதானே, தமது புரட்சி மூலம் எகித்து மன்னனுகிய முகமது அலி எதிர்த்துப் பயமுறுத்தினன். 1833 இல் மற்றை ஐரோப்பிய சாதியினருக்குத் தெரியாது, இரசியா தனது காரியத் தில் முந்தவேண்டும் என்னும் எண்ணமுடையதாகி வொசுபரசுக் கடலுக் குத் தனது கப்பற்படையை அனுப்பி, ஒருவருக்கொருவர் உதவியாக இருப்ப தாகிய ஒர் உடன்படிக்கைக்குச் சம்மதிக்குமாறு, அங்கியர் சிகலசியில் துருக்கி யைக் கட்டாயப்படுத்தியது. காத்திராப்பிரகாரமாக ஏற்பட்ட இந்நிகழ்ச்சியினற் சற்றுத் திடுக்காடுற்ற பாமெசன் இரசியாவின் நடவடிக்கையை நிறுத்த முடி யாது தயங்கினர். 1840 இல் முகமது அலி மறுபடியும் துருக்கியைத் தாக்கி னன். ஆரம்பத்தில் பிரான்சு, மற்றும் அரசுகளுடன் சேர்ந்து நின்றது. பின் னர் சிரியாவில் தனது செல்வாக்கைக் கூட்டும் நோக்கமாக முகமது அலிக்கு அந்தரங்கமாக ஆதரவளித்தது. இதை ஆராய்ந்தறிந்த பாமெசன் எகித் தின் ஆதிக்கத்தை முகமது அலிக்கு வழங்கி, அத்துடன் சிரியாவை அவனுடைய சீவியகாலம்வரை ஆளவும், அவன் துருக்கியின்மீது வருங் காலத்திலே தாவாது நிற்கவும் எற்றவோர் உடன்படிக்கையை இரசியா, ஒசுத்திரியா, பிரான்சு என்னும் அரசுகளுடன் நிறைவேற்றினர். இவ் வொப்பந்தத்தைப்பற்றிக் கலந்தாலோசிக்கப்படாத பிரான்சு, தான் இதி னின்றும் நீக்கப்பட்டதையிட்டு ஆத்திரப்பட்டது. மந்திரி தியேசு போர் மூளுமெனப் பயமுறுத்தியபோது பாமெசனுடைய மந்திரிசபை அங்கத்தவ ருட்சிலர் திகிலடைந்தனர். ஆனல், பாமெசனே மிகுந்த அமைதியுட னிருந்தார். “பிரெஞ்சு அதிகாரிகளுடனும், பிரெஞ்சு மக்களுட
முகமது அலி பிறப்பால் ஒர் அல்பேனியன். அவன் தன் வாழ்வை புகையிலை வியாபாரத் துடன் ஆரம்பித்தான். நெப்போலியப் போர்க் காலத்தில் இவன் தன்னை எகித்தின் மன்னனுக் கிக்கொண்டனன். அவன் நகைச் சுவையுடையவனயுமிருந்தான்; 1840 இல் மூவல்லரசுகளும் அவனைப் பதவி நீக்கம் செய்தபோது தன்னைப் பிறர் பதவி நீக்கம் செய்தது இது நான்காம் தடவையென்றும், முன் மூன்று முறைகளிலும் தான் மீண்டும் பதவியைப் பெற்றதுபோல் இம்முறையும் கடவுளினதும் நபிபெருமானினதும் திருவருளால்தான் பதவியைப் பெறுவான் எனவும் கூறினன். அவன் விரும்பிய அளவு உயர்வோடில்லாவிடினும் அவன் பதவியைப் பெற்றன்.

பாமெசன் 293
னும் உறுதியான வலிய சொற்களிலேயே பேசவேண்டும் ” எனப் பாமெசன் கூறினர். பிரான்சு போர்புரிய முன்வராதென இவர் திட்ட மாக நம்பியது முற்றும் சரியாகவே இருந்தது. தியேசு பதவியினின்றும் விலகினர். சாமாதானம் நிலவும் காலை, எச்சாதியினரது போர்க் கப்பலாயி னும், தாடனெல்சுக்குட் பிரவேசிக்கத் துருக்கி இடமளிக்கக் கூடாதென ஈற்றில் எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இவ்வேற்பாட்டை பிரான்சும் ஒத்துக்கொண்டது. இரசியாவுடன் ஒத்துழைத்து, பிரான்சுக்கு எதிராக உரத்து நிற்கும் கொள்கையில் பாமெசன் முற்றிலும் அனுகூலமே கண்டார். அத்துடன் அண்மைக் கிழக்கு நாடுகளில் போர் நெருக்கடி பற்றிய பயமும் அகன்றது. சீனு
இவருடைய எனைய வீரச் செயலையிட்டு நாட்டுமக்கள் இறுமாப்பெய்த இடமில்லை. இந்தியாவிலிருந்து சீனவிற்கு அபின் இறக்குமதியாவதைச் சீன அரசாங்கம் தடைசெய்ய முயன்றது. இவ்வியாபாரத்தால் பிரித் தானியா ஆட்சியின் கீழுள்ள இந்திய அரசாங்கத்திற்கு அதிக பணவருவாய் இருந்தது. இதையறிந்த பாமெசன் தமது கருத்துக்கெட்டியவாறு, இந்தியாவின் நன்மையைக் கருதிச் சில நடவடிக்கைகள் எடுத்தார். பிரித் தானிய முடியின் பிரதிநிதியைச் சீன அரசாங்கம் அங்கீகரிக்கும் விடயத் தில் இரு அரசாங்கங்களுக்குமிடையில் ஒரு சச்சரவு ஏற்பட்டது. 1840 இல் பாமெசன் சீனவைத் தாக்கி, இறுதியில், ஒங்கொங்கு என்னும் பிரதே சத்தை எமக்குப் பெற்றுக் கொடுத்து, பிரித்தானியாவின் வர்த்தகத்திற்காக வேறு ஐந்து துறைமுகங்களைத் திறந்து விடும்படியாகவும் சீனவைக் கட்டாயப்படுத்தினர்.
மெல்போனுடைய மந்திரிசபை வீழ்ச்சியினலும், அதனிடத்தில் பீலினு டைய மந்திரிசபை எற்பட்டதினலும் (1840) ஒரு சிறிது காலத்திற்கு இடைவேளையிருந்ததென்றே கூறவேண்டும். புதிய வெளிநாட்டு மந் திரியாகிய அபடின் பிரபு இயல்பாகவே சாந்தமான போக்குடையவராகை யால் பிறநாட்டலுவல்களிற் குறுக்கிட்டோ, பாமெசனுடைய கொந்தளிப் பான கொள்கையைக் கடைப்பிடித்தோ வர விரும்பவில்லை. சமாதானத்தை நாடி நின்றமையால் அவர் பிரான்சுடன் நட்பான முறையிலேயே வாழ்ந்து வந்தார். ஐக்கிய அமெரிக்க நாடுகளுடனும் அவர் சிநேகத் தொடர்பையே கடைப்பிடித்தார். உண்மையிலே அமெரிக்காவிற்கு மித மிஞ்சி இடமளித்துவிட்டாரெனக் கனடா கூறியது. ஒறிகன் பிரச்சினை
உதாரணமாக, புதிதாக விருத்தியடைந்துள்ள மேற்பாகப் பிரதேசங்களைப் பற்றி ஒர் பிரச்சினை இருந்து வந்தது. 1846 இலே அபடின் பிரபு “ஒறிகன் * உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டார். அவ்வுடன்படிக்கையின்படி ஐக்கிய அமெரிக்க நாடு, ஒறிகனையும், பிரித்தன், வான்கூவர், பிரிட்டிசு கொலம்பியா என்னும் பிரதேசங்களையும் பெற்றது.

Page 155
294 விற்றேறியா இராணி
பாமெசனும் பிரான்சும்
அபடின் பிரபுவின் இணக்கமான போக்கினல் 1846 மட்டும் சச்சரவின்றி
நம் தொடர்பு இருந்தது. அதே ஆண்டில் (இரசல் பிரபுவின் மந்திரி சபையில்) பாமெசன் வெளிநாட்டுக் காரியத்தின் அதிபராகத் திரும்ப அழைக்கப்பட்டவுடன் அவருக்குப் பிரான்சுடன் பகையேற்பட்டது.பூபன் வமிசத்தின் ஒலியன்சுப் பகுதியினரான உலூயி பிலிப்பே அந்த நாட்டு மன்னராயிருந்தார். இவர் குடியரசு மன்னருடைய கொள்கையைக் கடைப் பிடித்து, சாதாரண பிரான்சு நாட்டவன்போல பரிசு நகர வீதிகளிற் குடைபிடித்துக் கால் நடையாகச் சென்று வந்தார். ஆனல் தமது குடும்பத்தின் அதிகாரத்தைப் பெருக்கும் ஆசையை அவரால் தவிர்த்துக் கொள்ள முடியவில்லை. XIV ஆம் உலூயி, திருமண ஒழுங்கு மூலம் பிரான்சு டன் சுபெயினை இணைக்க எத்தனித்ததுபோல, உலூயி பிலிப்பேயும் எத்தனம் செய்தார். சுபெயினின் இளவரசி மணம் முடிக்கும் பருவத்தினளாயிருந் தாளாகையால் அவளுக்கும் தம் இளைய மகனுக்கும் விவாக ஒழுங்கு செய்ய முன்வந்தார். பதினேழாம் நூற்றண்டில் நடந்தது போலவே பத்தொன் பதாம் நூற்றண்டிலும் பிரான்சு சுபெயினேடு ஒரு வமிசத்தின் கீழ் இணைந்திருப்பதை ஒருவரும் விரும்பாததனல், பிரித்தானியா மாத்திர மன்றி ஐரோப்பா முழுவதுமே இவ்விவாக ஒழுங்கிற்குத் தடை கூறின. முதலில் கூபேக்கு இளவரசன் ஒருவனே இளவரசிக்கு நாயகனகப் பிரித்தன் குறிப்பிட்டது. இவ்வெண்ணத்தைப் பிரித்தன் பின்னர் நீக்கிக் கொண்டது. எனினும், பிரான்சு இதைத் தவறகப் பொருள் கொண்டு நாமே இவ்விடயத்தில் அழுத்தி நிற்கின்ருேமென்று எண்ணியது. இத ணுல் வேறேர் வழியிலே பிரான்சின் மன்னர் முயற்சி செய்தார். இரா னிக்குக் கீழ்த்தனமான போக்குடைய அவளுடைய மைத்துனன் ஒருவன் மணஞ்செய்து வைக்கப்பட்டான். இவனுக்கு மகப்பேறு கிடையாதெனப் பலரும் எண்ணினர். பின்னர் இராணியினுடைய சகோதரிக்கும் பிலிப்பே யினுடைய மகனுக்கும் திருமணம் நிறைவேறியது. இவ்வொழுங்கினல் காலகதியிலே சுபானிய அரசுரிமையை ஒலியன்சு வமிசம் பெறுமெனப் பிரா ன்சு மக்கள் எண்ணினர். இவ்விதமான அவமானம் பொருந்திய செய் கையின் விளைவு உடனேயே புலனயது. பிரித்தன் ஆத்திரம்கொண்டு பிலிப்பேயுடன் தனக்கேற்பட்டிருந்த நட்புத் தொடர்புகளையெல்லாம் அறுத்துக் கொண்டது. பிலிப்பேயினுடைய நிலைமை சற்றுவலுவற்றதாக விருந்தமையால் இதுகாறுமிருந்த இங்கிலந்தினுடைய நட்பு அவருக்கு அரசு கட்டிலிலிருப்பதற்குப் பெரும் ஆதரவளித்து வந்தது. இந்நட்பை அவர் இழந்ததும், பிரான்சிலே இவருடைய ஆட்சியினல் மனவமைதியற்றிருந்த மக்கள், தமக்கோர் எற்ற தருணம் கிடைத்ததென உணர்ந்தார்கள். 1848 இல் புரட்சியொன்று ஏற்பட்டு மன்னன் பிரான்சிலிருந்தும் விரட்டப்
LL.T.

பாமெசன் 295
1848இல் புரட்சிகள்
இற்றலியிற் குழப்பங்கள் தொடங்கிப் பரிசுக்கும் அதன் பின்னர் சேமணிக்கும் பரவின. ஐரோப்பா முழுவதிலும் நசுக்கப்பட்ட மக்களும் சாதியினரும் போர்க்கோலம் பூண்டனர். ஒசுத்திரியாவிற்கு உரிமையா கவுள்ள இற்றலிய நாடுகளும் ஒசுத்திரியா, அங்கேரி முதலிய நாடுகளும் சக்கரவர்த்திக்கு எதிராக எழுந்தன. சேமனி நாட்டிலே ஒருவருக்குப்பின் மற்றெருவராகச் சிற்றரசர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஒடவேண்டியேற்பட்டது. இப்படையெழுச்சிகள் யாவற்றிற்கும் பாமெசன் தமது அனுதாபத்தைக் காட்டினர். மேலும் தமக்கு முடிந்தவரையிற் கலகக்காரர்களுக்குப் படைகள் அனுப்பவும் அவர் அனுமதி கொடுத்தார். விதியின் விளையாட்டாற்போலும், அவர் மறைமுகமாகப் படைத்துணையளித் துக் கிளர்ச்சிகளைத் தம்மாலானமட்டும் ஊக்குவித் திருக்கும்போது, கிளர்ச்சிகளுக்காகப் பயந்து தம் நாடுகளைக் கைவிட்டு ஒடிய பல மன்னர்களையும், வரவேற்கவேண்டிய நிலைமையுமேற்பட்டது. தமது இறுதிச்காலத்தை இங்கிலந்திலேயே கழிக்கும்படியாக உலூயி பிலிப்பே வந்து சேர்ந்தார். நாடுகடத்தப்பட்டோருள் பிரசிய முடியிளவரசனும் ஒருவன். அவனே, பிசுமாக்கு ஆக்கிய சேமனிய சாமிராச்சியத்தின் மன்னனுவதற்குத் தனது நாட்டிற்குத் திரும்பவேண்டியவனுயிருந்தான்.
கொடுங்கோன்மையால் தாம் நசுக்கப்படுவதையுணர்ந்த பலபாகங்களிலு முள்ள மக்கள் அதற்கெதிராகக் கலகத்திலிறங்கினர். இக்கலகங்களேற்பட்ட 1848 ஆம் ஆண்டு, உண்மையிலே ஒரு பயனையும் அளியாத வெற் ருண்டாகவே கழிந்தது. கலகம் எற்பட்ட ஒவ்வொரு நாட்டிலும் மக்களாட் சிக் கட்சியினர் ஒன்றுசேரத் தவறிவிட்டனர். அதனலே வல்லாட்சி புரிந்த மன்னர் ஒன்றன்பின் ஒன்றகக் கலீகங்களே நசுக்கக்கூடியவராக இருந்தனர். வியன்ன நகருக்குச் சக்கரவர்த்தி பிரான்சு யோசப்பு திரும்பி வந்தவுடன் அங்கேரியை நசுக்கும்வண்ணம் அவருக்கு இரசியமன்னன் சார் உதவிபுரிந்தான். சேமனியிலுள்ள அரசர் யாவரும், புதிதாகக் கொண்டு வரப்பட்ட அரசியற்றிட்டங்கள் யாவற்றையுந் தள்ளிவிடுவதை நாட்டுமக்கள் கண்ணுற்றனர். குடியரசு நிலவுமெனக் காத்திருந்தோர் நினைவெல்லாங் கனவாக முடிந்தது.
பாமெசனும் இராணியும்
பொதுமக்களாலும் தேசியக்கொள்கையினராலும் மூட்டப்பட்ட கலகங் களுக்கு அனுதாபங் காட்டியதன் காரணத்தால், பாமெசன் பல வல்லாட்சி மன்னர்களின் கோபத்திற்காளானர். வெளிநாடுகளில் இங்கிலந்தின் செல்வாக்கைப் பரப்பிவிட்டாரென்னும் உணர்ச்சி மக்களிடத்தே உண்டாகிய தால் இங்கிலந்து முழுவதுமே இவருடைய கொள்கையை அங்கீகரித்தது.

Page 156
296 விற்றேறியா இராணி
இவருடைய தான்றேன்றித்தனமான செயல்கள் இவருக்குக் காத்திராத விடத்திலிருந்து தண்டனையைக் கொண்டுவரவிருந்தன. இராணி விற்றே றியா சுறுசுறுப்புள்ளவராகவும், உறுதியுள்ளவராகவும் இருந்தார். 1840 இல் தம் மைத்துனனகிய அல்பேட்டு இளவரசன விற்றேறியா மணந்துகொண்டார். இராணியினிடத்தே அல்பேட்டுக்குள்ள மிக்க செல்வாக்கையும், அவரது சிறந்த வல்லமையையும்பற்றித் தற்கால நூலாசிரியர் வற்புறுத்திக் கூறியுள்ளனர். மணம் முடிந்தபின்பு அரசாங்க அலுவல்களில் தம் கடமைகளைச் செலுத்த இராணி கற்றுக் கொண்டதோடு, ஆற்றல் பல படைத்த தம் கணவருடைய உதவியையும் பெற்றர். ஆகையால், முடியை அலட்சியஞ் செய்து, எற்ற ஆலோசனை செய்யாதும் விளம்பரஞ் செய்யாதும், வெளிநாட்டு அலுவல்களை நடாத்தும் பாமெசனின் வழிவகைகளை இராணி இனிமேலும் எற்றுக்கொள்ளவியலா திருந்தார். வெளிநாடுகளுக்கு அனுப்பும் செய்திகளை முடிக்குரியோர் பார்வையிடும் உரிமை அரசியல் யாப்பில் அமைந்திருந்தமையால், பாமெசன் இச்செய்திகளைக் காட்டாது, தாமதம் செய்யும் பழக்கம் இவர் களிடையே பாரதூரமான சச்சரவுகளை உண்டாக்கிவிட்டது. பெரிய குடும்பங் களின் தொடர்புகளால், இராணிக்கும் அவர் கணவருக்கும் வெளிநாட்டு மன்னர்களைப்பற்றிய அறிவும் அவர்களின் செல்வாக்கும் இருந்து வந்தது. அவர்களுள் ஒருவரேனும், முடிக்குரியாரைப் புறக்கணிக்கும் பாமெச னின் போக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். பாமெ சனுடைய போக்குக்குக் கண்டனம் அதிகரித்தபோது, பிரதமரான இரசல் பிரபுவும் இராணியின் கொள்கையே முறையானது என ஒப்புக்கொண்டார்.
தொன் பசிபிக்கோ (1850)
சர்வதேசச் சம்பவமொன்று பாமெசனுடைய வீம்பான ஒழுங்குகளின் அபாயத்தை இப்போது வெளிப்படுத்தியது. தொன் பசிபிக்கோ என்னும் பெரிய யூதர் ஒருவர் அதென்சு நகரில் வியாபாரஞ்செய்து வந்தார். சிபிருேட்டரில் பிறந்த காரணத்தால் இவரொரு பிரித்தானிய குடிமகனகக் கருதப்பட்டார். அதென்சிலே இவர் சில தொல்லைகளுக்கு ஆளாகியபோது இவருடைய இல்லத்தை ஒரு கும்பல் தாக்கிச் சேதம் செய்தது. தமக்குரிய நட்டஈட்டைப் பெறமுடியாததினலே இவர் பாமெசனுக்கு முறையிட்டார். பாமெசனும் இதை நிந்தனை செய்யும் சம்பவமாகவே கருதினர். ஆகையால் பிரேயுசுக்கு அண்மையிலுள்ள கிரேக்கக் கப்பல்களைக் கைப்பற்றும் நோக்கமாக அவர் தமது படையை அனுப்பினர். இச்செயல் (* கிரேக்கரின் பாதுகாப்பாளர்” ஆகிய) இர சியாவையும் பிரான்சையும் கோபங்கொள்ளச் செய்தமையால், பிரித்தானிய இராசதந்திரத்திற்கு இதுகாறும் எற்படாத இழுக்கை இது விளைத்த தென்று கருதப்பட்டது.
இவர் 26,000 பவுண் கேட்டார்.

பாமெசன் 297
உலூயி நெப்போலியன்
இதன்பின்னர் வேறு சிலவற்றிலும் பாமெசன் எல்லைகடந்துவிட்டார். மாபெரும் பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்ட 1848 ஆம் ஆண்டிலே பிரான்சு, குடியரசை முற்றகவே நீக்கிவிட்டு இரண்டாவது குடியரசை நிலைநாட்டியது. வீர நெப்போலியனுன உலூயி நெப்போலியன் திடீரெனப் பலாற்கார முறையில் இறங்கி 1851 ஆம் ஆண்டிலே இரண்டாம் குடியரசாட்சியை நசுக்கித் தன்னைப் பிரான்சின் வல்லாட்சியாளனக ஆக்கிக் கொண்டான். பிரித்தன் இச்சடுதியான நிகழ்ச்சியினல் பிரமித்து நின்றபோது பாமெசன் தாம் இதுகாறும் கடைப்பிடித்துவந்த தாராளக் கொள்கைகளை யெல்லாம் இலகுவில் கைநழுவவிட்டு, தம்முடைய மந்திரிசபையுடனே அல்லது இராணியுடனே கலந்தாலோசியாது, உலூயி நெப்போலியனுடைய வெற்றியையிட்டு இங்கிலந்திலுள்ள பிரான்சுப் பிரதிநிதிக்குத் தமது உவகையை அறிவித்தார். உடனே இம்மன்னிக்கமுடியாத குற்றத்திற்காகப் பாமெசன் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். இச்சம்பவத்தின் பெறுபேறு ஒரு குளத்தில் கல்லிட்டதற்கு நிகரானது. தம் பினழயைப் பாமெசன் ஒத்துக்கொள்ளாது பகைசாதிக்கத் தீர்மானித்தார். தம்மோடு ஒத் துழைத்த நண்பர்களுக்கு எதிராக அவரொரு கிளர்ச்சியைத் தொடக்கினர். அதற்குத் தாமே தலைமைதாங்கிப் பிரபு யோன் இரசலைத் தோற்கடித்துப் பின்னர் பிரதமர் பதவியினின்று அவரை விலகச்செய்தார். கட்சிப்பிளவு களே என்றும் விரும்பாத இராணி, தமது செல்வாக்கின்மூலம் இருகட்சி யினரையும் சமாதானமாக்க முயற்சித்தார். முன்னைநாட் பிரதமர் பீலுடன் இக்காலம்வரையும் சேர்ந்துநின்ற தோரிக் கட்சியினரை, உவிக்குக் கட்சியினருடன் ஒன்றுசேருமாறு தூண்டிஞர். "பீல்’ கட்சியினரின் தலைவராகிய அபடின் பிரபு, 1852 இல் பிரதமரானர். இதனிலும் மிக்க முக்கியமான செய்தி யாதெனில், இவர் ஒரு வாலிபனுக்கு மிக்க முக்கியமானவோர் உத்தியோகத்தை அளித்தமையே. உவில்லியம் எவாட்டு கிளாற்சன் கருவூலநாயகமாக நியமிக்கப்பட்டதே அச்செயல். இப்பருவத்திலே, மிகச்சிறந்தவோர் அரசியல் நிபுணர் இவ்வாறே தமது முற்போக்கான சேவைக்கு அடிகோலினர். இரசல் பிரபுவும், டாமெசனும் தத்தம் அபிப்பிராயபேதங்களை ஒழித்துக்கட்டி அபIஉன் மந்திரிசபையில் பதவியேற்று முற்கூறியவர் வெளிநாட்டுக் காரியதரிசியாகவும், பாமெசன் உள்நாட்டுக் காரியதரிசியாகவும் கடமையாற்றினர். மாறுபாடானவர்கள் ஒருங்கு சேர்ந்து உழைப்பது ஒருகாலும் அனுகூலமாகாது என்று பலர் தீர்க்கதரிசனமாகச் சொல்வதின் உண்மையை மேற்கூறிய கூட்டுக்கட்சியின் வரலாற்றிலிருந்து நாம் நன்கு அற்யலாம். சரித்திரத்தின் மிக்க இடையூறணதும், பலனற்றதுமான கிறைமியா யுத்தம் இவர்கள் காலத் திலேயே ஆரம்பமாயது.

Page 157
அதிகாரம் 62 கிறைமியா (1854-56)
புளொரென்சு நைற்றிங்கேல் என்னும் அம்மையானர உலகிற்கீய்ந்து தற்காலத்தில் வைத்தியசாலைகளிலுள்ள நோயாளிகளைப் பராமரிக்கும் தாதித்தொழிலை அவர் மூலமாகத் தோற்றுவித்ததற்காகக் கிறைமியாப் போர் பிரதானமானதெனச் சிலர் கூறுவீர் (குறிப்பு 136). இதைத் தவிர்ந்த வேறுசில அமிசங்களும் இப்போரில் உள்ளன. சரித்திரத்தை நாம் முன்னிலும் விரிவாக நோக்கக் கற்றுக் கொண்டுள்ளோம். எனவே, இந்த 1854 ஆம் ஆண்டுப் போரை ஆழ்ந்து நோக்குங்கால் இதன் பின் னணியில் சில பெரும் இயக்கங்கள் இருந்திருப்பதைக் காணலாம். தென்கிழக்கு ஐரோப்பாவின் அமைதியைக் காலந்தோறும் குழப்பும் முரணுன கொள்கைகளின் மோதுதல்களுக்கு இப்போர் ஒர் எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது. தர்க்கத்திற்கிடமான போல்கன் நாட்டையிட்டு இரசிய, துருக்கிய, ஒசுத்திரிய பேரரசுகளுக்கிடையே எற்பட்ட பல போரிடும்தற்காலத்தையும் பாதித்து நிற்கக் கூடிய பலாபலன்களே ஈய்ந்தஎதிர்ப்புச் சத்திகளை இப்போர் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை
‘அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை” என்பது போல்கன் நாடுகளையே மையமாகக் கொண்டுள்ளது. போல்கன் குடாநாட்டு இராச்சியங்கள் பல நூற்றண்டுகளாக துருக்கியினுடைய ஆதிக்கத்தில் இருந்தன. சேபியா, பல் கேரியா, உறுமேனியா, கிரேக்கநாடு ஆகிய யாவும் 15 ஆம் 16 ஆம் நூற்றண் டுகளில் துருக்கியின் ஆதிக்கத்துக்குட்பட்டிருந்தன. இந்நாடுகள் 19 ஆம் நூற்றண்டில் சுதந்திரப் போராட்டங்களைத் தொடங்கின. கிரேக்க நாட்டிடம் மனப்பூர்வமாக அனுதாபங்காட்டிய பிரித்தன், இரசியாவின் சிக்கல்கள் ஏற்பட்டிராவிடின் பொதுவாகத் துருக்கிக்கு மாறகவே நடந்து கொண்டிருக் கும். அப்பரந்த பிற்போக்கு நாடான இரசியாவின் பலத்துக்குப் பிரித்தன் அஞ்சியது. சார் ஆட்சியில் கொடுங்கோன்மை நிலவ, பிரித்தனே அது ஆக் கிரமிப்பை நாடுவதாக எண்ணிப் பயிந்தது. தன் இந்தியப் பேரரசில் இரசியா கண் வைத்திருப்பதாகவும், மத்தியதரைக் கடற்பியதேசத்துட் புகுந்து தனது கீழைத்தேசக் கடற்பாதையைத் தடைசெய்யுமென்றும் அது கருதியது.
* இதுவுமன்றி இந்தப் போரைப்பற்றிய விசித்திரமான வரலாறுகள் கற்போருக்குக் கவர்ச்சி யைக் கொடுக்கின்றன. அந்தப் போர்க்களத்தில் நடந்த சண்டையிடுதல், முற்றுகையிடுதல் முதலியன, புதிய போர் முறைகள் தோன்ற முன்பு நிகழ்ந்த, பழைய போர்முறைக்கு எடுத்துக் காட்டாகக் கொள்ளப்படுவன. சமூகத்துறையிலோ இது ஒர் வியக்கத்தக்க சம்பவமாயிருந்தது. சுறு சுறுப்பான இளம் பெண்கள் களி விருந்துக்குப் போவதுபோல சண்டையிடுதலைப் பார்க்கச் சென்றனர். அக்காலத்தில் இங்கிலாந்தில் எல்லோரும் படித்துவந்த “ இரக்கிளிப்பின் உரிமைக்காரன்” என்னும் புதிய கதை, வீரம் வேண்டி நின்ற வாலிப யுத்த வீரர்களைச் சிறந்த செயல்களைப் புரியும் வண்ணம் ஊக்கியது.
298

கிறைமியா 299
1884 இல் உச்ச நிலையடைந்த நெருக்கடி எதிர்பார்க்கப்பட்டதொன்றே யாகும். துருக்கிய சாமிராச்சியத்தின் பலவீனமே இதற்கு முக்கிய காரணம். சுலுதான் சக்கரவர்த்தியின் அதிகாரம் படிப்படியாகக் குன்றிவரப் போல்கன் குடாநாடுகளுடன் எகித்து, சிரியா, பலத்தீன் ஆகிய நாடுகள் அடங்கிய இராச்சியத்தை யார்யார் பங்கிட்டுக் கொள்வதென்பதுபற்றிப் பகிரங்கமாகவே பேசிக்கொள்ளப்பட்டது. “ கரடி செத்துக் கொண் டிருக்கிறது, அதற்குக் கத்தூரிகொடுக்கலாம் ; ஆனல், கத்தூரியாலும் அதன் உயிரை அதிக நாட்களுக்குப் பிடித்து வைக்கமுடியாது ’ என்று இரசியாவை ஆண்ட சார் மன்னன் முதலாம் நிக்கலசு கூறினன். இதனல் ஒரு போர் மூளக்கூடும் எனக் கண்டு சுமுகமாகவே இந்தப் பங்கீட்டை நடத்தலாமெனவும் கூறினன், அவன் மத்தியதரைக் கடற்பிரதேசத்தை அடைவதற்கு வசதியை நாடினன். எகித்தையும், கிரேக்க நாடுகளையும், பிரித்தன் பெற்றுக்கொள்ளலாமென்றும் அவன் கூறினன். மதப் பிரச்சினை ஒன்றினுல் மூன்றம் அரசாகிய பிரான்சு இதில் சம்பந்தப்பட்டது.
மதப் பிரச்சினை
போருக்கு மதப் பிரச்சினை ஒரு சாட்டேயன்றி உண்மையான காரண மன்று. கிரேக்கநாட்டு வைதீகக் கிறீத்தவ மதத்தில் ஊறியிருந்த இரசியா வானது துருக்கியின் ஆதிக்கத்திலிருந்த “பல்கர்’ போன்றவரின் மதத்திற்குக் காப்பாளியாக உரிமை பாராட்டியது. மேலும், பரிசுத்த தலங்களான இயெருசலமிலுள்ள பரிசுத்த சமாதிக்கும் பெதலகமிலுள்ள கிரீத்து பிறந்த குகைக் கோவிலுக்கும் பாதுகாப்பாளியாகவும் உரிமை பாராட்டியது. இதனை உரோமன் கத்தோலிக்க மதப் பிரதிநிதியான பிரான்சு எதிர்த்தது. * விண்மீனுக்கும் திறவுகோலுக்கு ’ மாக எழுந்த சச்சரவு என மக்கள் இதனைக் கூறினர். (விண்மீன் : குகைக்கோயிலில் கிறித்து பெருமான் பிறந்த இடத்தைக் குறிக்கத் தளத்தில் வெள்ளியாற் பதிக்கப்பட்டுள்ள ஒரு நட்சத் திரம் , திறவுகோல் : பெதலகம் தேவாலயத்தில் பெரிய வாசற்கதவின் திறவுகோல்.) குரோதமும் பகையும் வளரவே ஈற்றில், துருக்கியின் ஆட்சிக் குட்பட்ட கிறித்தவ மக்களைப் பாதுகாக்கும் பொறுப்புக்கு இரசியா உரிமை கோரியது. இதிலிருந்து பிரித்தனும் பிரான்சும் இரசியாவின் அந்தரங்க நோக்கத்தை உணர்ந்தன. போல்கன் நாடுகளில் அரசியற் செல்வாக்கை நிலைநாட்டுவதே இரசியாவின் இலட்சியமென அவை நம்பின. கொன்சு தாந்தினுேபிளில் பிரித்தானிய துதுவராக இருந்தவர் பிரபு தாற்போட்டு த இறெற்கிளிவு என்பவராவர். இவர் இரசியாவிடத்தில் வெறுப்பும் துருக்கியினிடத்தே விருப்பும், நம்பிக்கையும் கொண்டவர். பிரித்தனின் ஆதரவைப் பெறும்பொருட்டுச் சுலுதான் மன்னன் சீர்திருத்தங்கள் ஏற்படுத்த இசைவானென்று இவர் எண்ணினர். அப்படிச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்துங்கால் இரசியாவிற்குச் சந்தர்ப்பம் அளிப்பதைவிடத் துருக்கி தன்

Page 158
300 விற்றேறியா இராணி
அதிகாரத்தைக் கைவிடாதிருப்பதே நலமெனவும் இவர் எண்ணினர். தம் அபிப்பிராயத்தை இவர் வற்புறுத்தியும், துரதிருட்டவசமாகக் கருத்து வேற்றுமை உடையோரைக் கொண்டு அமைக்கப்பட்ட கூட்டு மந்திரிசபை அதனை அங்கீகரிக்கவில்லை. இவ்வாறக ஒருவரும் முன்னின்று வழி நடத்தாது போகவே, போர் நடக்க இடமில்லையெனச் சார் மன்னன் தப்பபிப்பிராயம் கொண்டனன். பிரித்தன் இவ்விடயத்தில் நடவடிக்கை யெடுக்காதென்னும் நம்பிக்கையுடன் இவன் உவலெசியா, மொழ்தேவியா ஆகிய இடணியூபு நதிக்கரை மாகாணங்களிரண்டைக் கைப்பற்றி, பின்னர், துருக்கியின் கப்பற்படையையும் சினுேபே என்னும் இடத்தில் (1853) கடலில் அமிழ்த்தினன்.
போர் மூண்டது
உடனே பிரித்தன் திகில் கொண்டது. மூன்றம் நெப்போலியன் போர் உணர்ச்சியைத் தூண்டினன். நெப்போலியன் வலுவிற் போர் தொடுக் கவோ, போர் வெறியை மூட்டவோ விரும்பவில்லை. ஆனல் பிரான்சின் பொதுசன அபிப்பிராயத்திற்கு ஈடுகொடுக்கும்பொருட்டுச் சில யுத்த சாகசங்களைச் செய்ய வேண்டியிருந்தது. மக்களிடமிருந்து அரசியல் ஆதரவை வேண்டி நின்ற இவன் தன் நிலைமையைப் பாதிக்கக் கூடிய சந்தர்ப்பத்தில் போரைத் தடுக்க முடியாதவனயிருந்தான்.
எனவே, போர் பிரகடனமாகிப் பிரான்சும் பிரித்தனும் இரசியாமீது படையெடுக்கத் தயாராயின. இடணியூபு நதிக்கரைப் பிரதேசத்திலிருந்து இரசியாவை வெளியேற்ற வேண்டுமென்னும் இவர்களின் முதல் நோக்கம் விரைவில் கைகூடியதெனினும் வருங்காலப் பாதுகாப்பிற்காக இரசியாவை முடமாக்க வேண்டுமென இவர்கள் கருதினர். எனவே, இரசியாவின் கீழைத்தேச ஆதிக்கத்தின் உயிர் நிலையமெனக் கருதப்பட்ட “ கிறைமியா ’ விலுள்ள செபத்தபோல் என்னும் இரகசியக் கோட்டையைக் கைப்பற்ற வேண்டுமெனத் தீர்மானித்தனர்.
அல்மாவில் நிகழ்ந்த போர்
* கிறைமியப் போரின்வரலாறு” “தவறுகள் பலவற்றின் வரலாறு” ஆகும் என மக்கள் கூறுவர். 1815 இற்குப் பின் ஐரோப்பிய வல்லரசுகள் பெரும் போர்களில் ஈடுபடாததால் போர்க்கலையையே ஒரளவு மறந்திருந்தன வென்பதற்கு ஐயமில்லை. நேசதேசப் படையினர் கிறைமியாவில் இறங்கி " அல்மா” என்னும் இடத்தில் 1854 ஆம் ஆண்டு செற்றெம்பர் மாதம் நிகழ்ந்த போரில் வெற்றியடைந்தனர். செபத்தபோல் முற்றுகை
* பிரித்தானிய படைத்தலைவர், பிரபு இரகலன் ஆபத்தானதும் போரைக்கொண்டு நடத்த முடியாததுமான நிலைமையிலிருந்தார். பிரெஞ்சுப் படைகள் சிதறுண்டுபோய்க் காலந் தாழ்ந்து வரவே எதிரிகளின் இடப்புற அணியைத் திட்டமிட்டபடி தாக்க முடியாது போயிற்று.

கிறைமியா 301
காலந்தாழ்ந்து நடந்தமையால் இரசியர் படைப் பலத்தை விரிவாக்கி நேசப் படைகளைப் பலக்கிளாவாப் பிரதேசத்தில் தாக்கக்கூடியவராக இருந்தனர். தவருன 5}([ს கட்டளையின் EfTJaÖðil f}s:18 600 வீரரைக் கொண்ட “ஒரு படை” என்னும் பட்டாளம் ஒரு பள்ளத்தாக்கில் நாற்புறமிருந்து எதிரிகள் சுடவும் அதனூடே சென்று தாக்கித் தற்காலிகமாக எதிரிகளின் பீரங்கிகளைக் கைப்பற்றியது. ஆனல், அதன் வீரச் செயலால் பயன் யாதும் ஏற்படவில்லை. . (போர் வீரர்களின் வீரத்தை இப்போர் விளக்கியதேயன்றி இதைத் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகக் கருத முடியாது.) இரு வாரங்கட்குள்ளாகவே இன் கேமான் பிரதேசத்தில் இரசியப் படை மிகத் தீர்மானத்துடன் தாக்கியது. அடர்ந்த மூடுபனியில் புரிந்த தீவிரமான சண்டையின் பின் இரசியப் படை துரத்தப்பட்டது (நவம்பர் 5,1854). “ போர் வீரர்களின் யுத்தம் ” என ஒன்று நிகழ்ந்திருந்தால் இதுவே அது. کا عه
கிறைமிய மாரிகாலம்
நவம்பர் மாதம் நடுக்கூற்றிலாரம்பித்த கிறைமிய மாரிகாலத்தை நேயதேசத்தினர் ஒருவாறு கழிக்க வேண்டியதாயிற்று. அடுத்த நாலு மாதங்களிலும் படையின் நிலைமை மிகவும் மோசமாயிருந்தது. குளிர் சகிக்க முடியாதிருந்தது. உணவு, உடைப் பொருள்கள் மிகவும் அரிதா யின. போக்குவரத்துக்கு உபயோகப்படுத்தும் மிருகங்கள் பல இறந்து போயின. படைவீரர்களே போருக்கு வேண்டியவற்றைச் சுமக்கும் மிருகங் களாக மாறவேண்டியதாயிற்று. பாசறை வைத்தியசாலைகளுக்கு வேண்டிய மருந்து வகைகளின் நிலைமை மிகவும் மோசமாயிற்று. இதன் பயனுகப் படைவீரர் பலர் கொள்ளை, சொறி, சிரங்கு, சீதபேதி முதலாம் பிணிகளுக்கு ஆளாயினர். ஒருபோது, வ்ெளியேயிருந்த வீரர்களின் எண்ணிக்கையை விட வைத்தியசாலையின் உள்ளேயிருந்த வீரர்களின் எண்ணிக்கை அதிகமாயிருந்தது.
புளொரென்சு நைற்றிங்கேல்
இந்த நிலையில் சேனையின் நிலைமை பிரித்தானிய மக்களுக்குப் பத்திரிகை நிருபர்களால், விசேடமாக “ ரைம்சு?’ பத்திரிகை நிருபரால் தெளிவாக்கப் பட்டது. திறமைக் குறைவும் ஊழலும் காரணமாகப் போதிய உணவு, உடை, வைத்திய வசதிகள் பிரித்தானிய வீரர்களுக்குக் கிடையாது போனமை தெரிய வந்தது. காயங்களைக் கட்டும் துணிகள், படுக்கைகள், வீரர்களையும் வைத்தியசாலைகளையும் சுத்தமாக வைத்திருப்பதற்காகிய சவர்க்காரம் முத
ஆங்கிலப் புலவர் தெனிசனின் கவிதையிலும் பிரான்சுப் படைத் தலைவர் இத்தாக்கலை யிட்டுக் கூறிய கண்டனம் மிகப் பொருத்தமானது,
2 Times.

Page 159
302 விற்றேறியா இராணி
லியன கிடைக்கவில்லை. காயமடைந்த வீரர்கள் ஆயிரக்கணக்கா னேர்க்குச் சிகிச்சை செய்யவும் பரிகரிக்கவும் இருந்த வைத்தியர்களும் சேவையாளர்களும் எண்ணிக்கையில் மிகச் சிலரே. சுகுற்றறியில் இருந்த வைத்தியசாலைக்கு வீரர்களைக் கருங்கடல் மார்க்கமாகக் கொண்டு வரவேண்டியிருந்தது. அப்படியும் உயிர்தப்பி வந்தடைந்த வீரர்கள் நூற் றுக் கணக்கானேர் தக்க பரிகரிப்பின்றி உயிர் துறந்தனர். நாட்டு மக்கள் ஆத்திரத்தில் கொதித்தெழுந்தனர். அபடின் பிரபு பதவியிலிருந்து நீங்கும் நெருக்கடி ஏற்பட, ஆற்றல் மிக்கவரெனப் பலராலும் கருதப்பட்ட பாமெ சன் பிரதமரானர் (1885). வைத்தியசாலைகளையும் பரிகரிப்புச் சேவை யையும் உருவாக்க புளொரென்சு நைற்றிங்கேல் அனுப்பப்பட்டது பின் ஞல் அதிமுக்கியமானதாகக் கொள்ளப்பட்ட சம்பவமாகும். பாராட்டுதற் குரிய இவ்வம்மையாரின் தொண்டுவாழ்க்கை உலகிற்கே ஒரு பெரும் பேரு யிற்று. இவர் ஒர் “ ஒளிவிளக்காய் ” விளங்கியது மட்டுமன்றி வியத்தகு நிர்வாக ஆற்றலும் விடாமுயற்சியுடையவராயும் விளங்கினர். இராணுவ அலுவலகத்துடனும் இராணுவ வைத்திய அதிகாரிகளுடனும் வாழ்க்கை முழுதும் இவர் நிகழ்த்திய போராட்டம் ஈற்றில் இவருக்கு வெற்றியையே அளித்தது. நிலைய அதிகாரிகளையும் தாய்நாட்டு உத்தியோகத்தர்களையும் இடித்துரைத்து வைத்திய அதிகாரிகளின் போலித் தடைகளை விலக்கி செய்தித் தாள்களின் உதவிகொண்டு இங்கிலந்திலிருந்து மருத்துவ தேவைக்குரிய தேவைகளையும் எனைய சகாயங்களையும் தருவித்தார். வைத் தியசாலைகளைச் சுத்தமாக்கிக் காயமடைந்தவர்களுக்கு மருத்துவத் தாதியரும், சுத்தமான படுக்கை, சட்டைகள் முதலியனவும் கிடைக்கச் செய்தார். அவருடைய பேரும் கீர்த்தியும், போர்முடிந்து அவர் நாடு திரும்பியதும் அவர் சேவையைத் தொடர்ந்து நடத்த உதவின. மருத்துவப் பரிகரிப்புச் சேவை பெண்களுக்கு உகந்ததெனக் கருதி அவர்கள் அதற்கு அனு மதிக்கட்பட்டனர். வைத்தியசாலைகளின் சுகாதார முறைகளிற் புரட்சிகர மான மாறுதல்கள் செய்யப்பட்டன. இராணுவ மருத்துவப் பரிகரிப்பு மாத்திரமன்றிப் பொதுசன மருத்துவப் பரிகரிப்பிலும் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்தன. கிறைமியப் போரை நாம் மறந்த காலத்தும் இவரின் வாழ்க்கைச் சேவை என்றும் மறத்தற்கரியதாகும்.
ஒவ்வோர் ஆயிரவரிலும் 420 வீரர்கள் இறந்தனர். இப்பயங்கர நிலைமை புளொரென்சு நைற்றிங்கேல் என்னும் பெயரிய பரிகரிப்புத் தாயார் பொறுப்பேற்றபின் மாறி, இத்தொகை 1,000 இற்கு 22 ஆகக் குறைந்தது.
? உவாட்டலு என்னும் இடத்திலுள்ள கிறைமியப் போர் ஞாபகச் சின்னத்தின் ஒரு பகுதியிலுள்ள இவரது அழகிய உருவச்சிலையில் இப்பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
* இராணி (விற்றேறியா) ஒரு தங்க மார்பூசியை அவருக்கு அனுப்பி வைத்தார். இதைத் தவிர உத்தியோகமுறையில் வேறேர் கெளரவமும் அவருக்கு அளிக்கப்படவில்லை. அவர் இறப்பதற்குச் சற்று முன்பே (1910 இல்) விருத்தாப்பிய நிலையிலிருக்கும்போது “ மதிப்பு வரிசை ’ (Order of merit) என்னும் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.

ஐரோப்பாவில் மாறுதல்கள் 303
பரிசு உடன்படிக்கை (1856)
1855 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் நேயப் படையினரின் நிலைமை பெருமளவில் விருத்தியடைந்திருந்தது. பெப்பிரவரி மாதம் சார் மன்னன் * நிக்கலசு ’ இறந்துபோக அவன்பின்னர் முடிசூடிய இரண்டாம் அலகு சாந்தர் சமாதானத்தை விரும்பினன். சமரச நிபந்தனைகளே நிர்ணயிக்க முடியாதுபோகவே நேசப் படையினர் முழுமூச்சுடன் போரிட்டு இறுதியில் செற்றெம்பர் மாதத்தில் செபத்த போலத் தாக்கித் தகர்த்தனர். இத்துடன் போர்முடிந்தது; 1856 ஆம் ஆண்டு மாச்சு மாதத்தில் பரிசு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. நேய நாடுகளின் நோக்கங்களிற் சில கைகூடிய தோடு, ஒற்றேமன் பேரரசின் பாதுகாப்பிற்கு மற்றும் வல்லரசுகளும் பிணை நின்றன. சுலுதான் மன்னனும் சீர்திருத்தங்கள் செய்வதாக வாக்களித்தான். ஆனல், அவ்வாக்கை நிறைவேற்ற சுலுதான் எண்ணவோ, எத்தனிக்கவோ இல்லை. பின்னல் சோல்சுபரி வருத்தத்துடன் கூறியது போன்று, இது விடயத்தில் “பிரித்தன் பிழையான குதிரைக்குப் பணயம் கட்டிவிட்டது’. உவலெசியா, மொழ்தேவியா மாகாணங்கள் பின்னர் சுய ஆட்சி பெற்று இணைந்து உறுமேனியா இராச்சியமாகப் பரிணமித்தன. கருங்கடல் நடுநிலைமைப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது; அங்கு போர்க்கலப் போக்கு வீரத்தும், ஆயுதசாலைகள் கட்டுவதும் தடைசெய்யப்பட்டன. ஆனல் ஐரோப்பா வேறு குழப்பங்களில் ஈடுபட்டிருந்த சமயத்தில் (1871) இரசியா இந்நிபந்தனையை மெதுவாக உதறித்தள்ளிவிட்டது.
அதிகாரம் 63
ஐரோப்பாவில் மாறுதல்கள் பாமெசனின் பிற்கால வெளிநாட்டுக் கொள்கை (1856-65)
விற்றேறியா இராணியின் ஆட்சிக் காலத்தில் ஐரோப்பாவில் நிகழ்ந்த போர்களுள் கிறைமியப் போர் ஒன்றிலேயே பிரித்தன் சம்பந்தப்பட்டது. ஆனல், 1845 இற்கும் 1865 இற்கும் இடைப்பட்ட இருபது ஆண்டுகளாக உலகம் முழுவதும் குழப்பம் எற்பட்டதுடன், மூன்று கண்டங்களில் போரும் பரவியது. ஆங்கிலேயரது கொள்கையைச் சிறப்புடன் எடுத்துக் காட்டும் பாமெசனின் வாழ்க்கைநெறியும் சேவையும் ஐரோப்பாவின் முழுத் தோற்றத்தையும் மாற்றிவைத்த பெருமியக்கங்களுடன் எம்மைத் தொடர்பு கொள்ள வைத்தன. இற்றலி, சேமனி ஆகிய ஈர் அரசுகள் தோன்றி எதிர் காலச் சரித்திரத்தையே மாற்றிவிட்டன.
ஆரம்பத்திற் கிறைமியப்போர் முறையினல் நாட்டிற்கு எற்பட்ட இழிவைப் போக்கிப் பாமெசன் திரும்பவும் புகழை நிலைநாட்டினர் என மக்கள் கருதினர். இப்பொழுது திடீரென ஒரு விபரீதத்தினல் இவர் புகழ்

Page 160
304 விற்றேறியா இராணி
கெட ஆரம்பித்தது. மூன்றம் நெப்போலியன் எப்பொழுதும் ஒரு சதி யாலோசனைக்காரனென ஆங்கில மக்களாற் சந்தேகிக்கப்பட்டான். 1858 இல் இவன் பரிசில் ஒரு நாடகம் பார்க்கப் போகும்பொழுது ஒசினி என்னும் ஒர் இற்றலியன் இவன்மேல் ஒரு சிறுகுண்டை எறிந்தான். வெடித்த குண்டின் ஒரு பகுதியைப் பரிசோதித்துப் பார்த்தபொழுது அக்குண்டு இலண்டனில் செய் யப்பட்டது என அறியக் கூடியதாக இருந்தது. அன்றியும் இலண்டனி லேயே சதிகாரர் கூட்டங் கூடினரென்பதும் நிரூபிக்கப்பட்டது. இதனல், பிரான்சு அரசாங்கம் ஆத்திரங்கொண்டபோது பாமெசன் அவர்களைச் சாந் தப்படுத்த விரும்பினர். நாட்டு மக்களும் அரண்மனை உத்தியோகத்தரும் நெப்போலியனுடன் பகை சாதித்துவந்தபோதும், பாமெசன், நெப்போலி யன் மேற்கொண்ட விருப்பினுலும், உலூயி பிலிப்பேயின் வமிசத்தின் மேற் கொண்ட ஆழ்ந்த சந்தேகத்தினலும் அதற்கு முரண்பாடாக நடந்து கொண்டார். இதற்கு அனுசரணையாகச் “சதியாலோசனைக்’ குற்றச்சாட்டிற் குள்ளானேரைச் சீவியகாலச் சிறைத் தண்டனைக்குட்படுத்தும் சதியாலோ சனக்குக் கொலை முறி என்னும் முறியை நிறைவேற்றினர். ஆனல் ஆங்கில மக்கள் இந்த முறியைப் பிரித்தனின் அலுவல்களில் பிரான்சு தலை யிடும் ஒரு செயல் எனக் கருதி நிராகரித்தனர். இதனுல் பாமெசன் தம் பதவியினின்றும் நீங்கிக்கொண்டார்.
மும்மூர்த்திகளின் ஆட்சி (1859 யூன்)
சில மாதங்களாகத் தோரிக் கட்சியினர் அரசாங்கத்தை நடாத்திவந்தபின் நடந்த பொதுத் தேர்தலில் பாமெசனின் தவறுகள் மன்னிக்கப்பட்டன வென மக்கள் காட்டினர்கள். பாமெசன் திரும்பப் பதவியேற்றபோது யோன் இரசல் பிரபு, கிளாற்சன் ஆகிய இருவரையும் சேர்த்துப் பிற் காலத்தில் மும்மூர்த்திகளின் ஆட்சி எனப் பட்டப் பெயர் தாங்கிய அரசாங்கத்தை நிறுவினர். இக்காலந்தொட்டுத் தம் வாழ்நாள் முழு வதும் அவர் இப்பதவியிலிருந்தார். இவ்வாண்டுகளில் பிரித்தனின் வெளி நாட்டுக் கொள்கை திட்டமாகத் தாராள நோக்கத்தைக் கொண்டிருந்தது. அல்லாமலும் வெளிநாடுகளிலேற்பட்ட பெரும் மாறுதல்களின் காரணத் தாலும் இக்காலம் மிக்க முக்கியமானது.
இற்றலியின் ஐக்கியம்
இதுவரையும் இற்றலியைப் பல அரசுகளும் சிறு மன்னர்களும் பிரித் தாண்டு வந்தனர். ஆனல், பத்தொன்பதாம் நூற்றண்டின் முற்பகுதி யில் இற்றலிய தேசாபிமானிகள் தமது நாட்டை ஒன்றுபடுத்திச் சுதந்திரம் பெறுவதற்குத் தீவிர பிரயத்தனஞ் செய்தார்கள். முதலிற் புலவர்கள்

ஐரோப்பாவில் மாறுதல்கள் 305
தம் நூல்கள் மூலம் நாட்டு மக்களின் உணர்ச்சியைத் தூண்டினாகள். அதன்பின் அச்சேவையைப் போர் வீரர்களும் அரசியல் ஞானிகளும் தொடர்ந்து செய்ய முன் வந்தனர்.
பீட்டுமன்று நாட்டரசரின் பிரதமரான கவூர் தமது நாடு முன்னணியில் தோன்றவேண்டுமென்னும் கருத்தினராய்க் கிறைமியப்போருக்குப் போர் வீரர்களை அனுப்பியிருந்தார். அதற்குப் பிரதியுபகாரமாக, மூன்றம் நெப்போலியன் பீட்டுமன்று மன்னனுடன் நேசங்கொண்டு, வட இற்றலியிலிருந்து ஒசுத்திரிய சேனைகளை வெளியேற்றப் பிரெஞ்சுப் பட்டாளங் களை உதவிக்கனுப்பினன். இற்றலியின் விடுதலையையும், ஐக்கியத்தையும் பிரித்தானியப் பொதுமக்கள் உணர்ச்சிகரமாக அனுதாபங்காட்டி வரவேற்றபோதும் அவர்கள் இன்னுமொரு போரிற் பங்குபற்ற விரும்ப வில்லை. கரிபாடியின் செஞ்சட்டையணிந்த 1000 குடியாட்சி வீரர் சிசிலி யிற் கடலால் வந்திறங்க விரும்பிய தருணம் பிரித்தானியக் கடற்படையின் இரு கப்பல்கள் அக்கடலோரமாகக் காவல் செய்து கொண்டிருந்தன. மாசலாவில் உள்ள பிரித்தானியக் குடியேற்ற நாட்டின் பாதுகாப்பிற்காகவே உண்மையில் இக்கப்பல்கள் அங்கு நின்றபோதும், வெற்றிகரமான புரட்சி யாளர், பிரித்தானிய அனுதாபத்தின் காரணமாகவே இவை அங்கு சென்றன வெனக் கருதினர். பின் கரிபாடி தம் படையைக் கடலாற் கொண்டு சென்று தென் இற்றலி முழுவதையும் கைப்பற்றினர். இக்காலம் பிரத மரான பாமெசன் ஒசுத்திரியா இற்றலி நாட்டைவிட்டு வெளியேற வேண்டு மெனும் கருத்துடையவரானர். இரு சிசிலி அரசுகளும் ஒன்றகிப் புதிய இற்றலிய அரசுடன் இணைதலையே பிரித்தானிய அரசாங்கம் விரும்பிய தென்பதைப் பிரபு இரசலின் தூதுச் செய்திகள் வெளிப்படுத்தின. இவர்களின் அபிப்பிராயத்துடன் நாட்டு மக்களின் எண்ணமும் ஒத்தியங் கினமையால், புதிய இற்றலியின் தோற்றத்தைப் பிரித்தன் பூரண மகிழ்ச் சியுடன் வரவேற்றுக் கொண்டது (1860)?.
இற்றலி ஈந்த பெரும்புகழ்பெற்ற குடியரசுவாதியான மாசினி, நாடு கடத்தப்பட்டவராய் இலண்டனில் வசித்து வந்தார். அவர் காளைவின் நண்பராயிருந்தார். திருவாட்டி காளையில் அவரில் பற்றுடையவராயிருந்தார். ஆனல் மாசினிக்கு ஒரு ஞாயிற்றுப் பாடசாலையை யேனும் நடாத்தக் கூடிய ஆற்றல் இல்லை என்று கூறினர்.
* உண்மையில் மூன்றம் நெப்போலியன் கரிபாடியை சிசிலியிலிருந்து நேபிள்சு அரசிற்குப் போகாது நிற்பாட்டுமாறு பிரித்தானிய அரசாங்கத்திற்குக் கூறினன். வெளிநாட்டுச் செயலாளர் இதற்கு இணங்குவார் போலிருந்தது. ஆனல், இரசல் சீமாட்டியைக் காணுமாறு கவூர் இலாசிற்ற என்பானை அனுப்பியிருந்தார். இவன் பிரித்தானியக் குடிமகனன ஓர் இற்றலியன் ஆகும். இலாசிற்ற நோய்வாய்ப்பட்டிருந்த சீமாட்டியைச் செவ்வி கண்டு தன் பக்கம் மாற்றினன். அப்பொழுது இரசல் பிரபு பிரெஞ்சு அரச தூதருடன் உரையாடிக் கொண்டிருந் தார். அவரை உடனே வரும்படி சீமாட்டி ஆளனுப்பவும் அவர், அவள் நோயினல் துன்புறு கிருள் என நினைத்து வந்தார். இங்கு அவரும் இலாசிற்றணின் எண்ணப்படி நடக்க இசைந் தார். ஆகவே, கரிபாடி எண்ணத்திற்கு இடையூறய் நடப்பது கைவிடப்பட்டது.

Page 161
306 விற்றேறியா இராணி
அமெரிக்க உண்ணுட்டுப் போர் (1861-65)
இதற்குச் சிறிது காலத்தின் பின் ஐக்கிய அமெரிக்காவில் வேறெரு விதமான விடுதலைப்போர் மூண்டது. அந்நாட்டிலே, அடிமைகளையிட்டும் தொடர்ந்து சில இராச்சியங்கள் ஐக்கிய அமைப்பினின்றும் பிரிந்து போகும் உரிமையையிட்டும் (ஐக்கிய அமெரிக்காவின்) வட தென்னிராச்சியங்களுக் கிடையே சச்சரவு ஏற்பட்டது. தென்னிராச்சியங்களிற் பெருந் தொகையான நீகிரோ அடிமைகள் இருந்தனர். குடியேற்றம் மேற்குப் பிரதேசங்களிற் பரவத் தென்னிராச்சியத்தவர் அப்பகுதிகளிலும் அடிமைத் தொழிலைக் கைக்கொள்ள விரும்பினர். வட இராச்சியங்கள் இதனை எதிர்க்கத் தென் னிராச்சியங்கள் ஐக்கிய அமைப்பினின்றும் பிரிந்துவிடுவதாகக் கூறின. இவ்வாறு பிரிந்து போயிருந்தால் “ஐக்கிய இராச்சியங்கள்’ என்ற கொள்கை சிதைந்து போயிருக்கும். இதனல், நவீன முறையில் மிகப்பயங்கரமான அழிவை விளைவிக்கக் கூடிய உண்ணுட்டுப் போர் மூண்டது (வப்பிரில், 1861). இப்போர் காரணமாகத் தென்னிராச்சியங்களிலிருந்து பஞ்சு ஏற் றுமதி தடைப்பட இலங்கசயர் தொழில் விருத்தி குன்றிப் பிரித்தன் மிக இடர்ப்பட்டது. தென்னிராச்சியங்கள் ஆங்கிலப் “பிரபுத்துவப்’ போக்கிற் கொப்ப இருந்தமையால், பிரித்தானிய செல்வர்களின் அனுதாபம் அவ் விராச்சியங்களின் பக்கம் இருந்தபோதும், தொழிலாளர்கள் வட இராச்சி யங்களே ஆதரித்து, இது ஒரு சுதந்திரப்போர் என்பதை உணர்ந்து, இவ்வியா பாரத் தடையினல் உண்டான பட்டினியையும் ஏனைய இடர்களையும் எவ்வித முறையீடுமின்றிச் சகித்துக் கொண்டனர்.
நடுநிலைமையும் “ தென்று ’ ம் (1861)
நடுநிலைமைக் கொள்கையால் எக்காலத்திலும் அல்லல் எற்படுவது வழக்கம். அமெரிக்காவின் இப்போரினல் அத்தகைய இரு சம்பவங்கள் நிகழ்ந்தன. இவற்றில் முதலாவது தென்று சம்பவம் எனப்படும். இது ஒரு நாடு பிறிதொரு நாட்டினரையோ அல்லது அவர்களின் கப்பல் களையோ கைப்பற்றும் உரிமைபற்றியது. ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு இராச்சியத்தவர் இருவர், தங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு தேடுமுகமாக தென்று என்னும் பிரிட்டிசுக் கப்பலில் ஐரோட்பாவிற்குப் பிரயான ஞ் செய்தார்கள். வட இராச்சியத்தினர் அக்கப்பலே மறித்து அவ்விருவரை யும் கைப்பற்றினர். இதனுல் பிரித்தன் மிக்க ஆத்திரங்கொண்டு கனடா விற்குத் தனது காவற்படை வீரர்களே அனுப்பியது. இத்தருணத்தில் பாமெசன் பிரபு அமெரிக்காவிற்குக் காரசாரமான ஒரு கடிதத்தை வரைந் தார். ஆனல், மகாராணியின் கணவரது அபிப்பிராயப்படி அந்தக் கடிதம் சாந்தமான முறையில் திருப்பி வரைந்து அனுப்பப்பட்டதால் அமெரிக்கா விட்டுக்கொடுத்து அவ்விரு தென்னுட்டவரையும் திருப்பி அனுப்பியது.
போரினலும் நோயினலும் கொல்லப்பட்டோரும் காயமுற்றேரும் பத்திலட்சத்திற்கு மேற்பட்டனர்.

ஐரோப்பாவில் மாறுதல்கள் 307
*அலபமா? (1862)
அடுத்தது இதனினும் அதிருத்திக்குரிய தொன்றகும். இங்கிலந்தில் பேக்கினெட்டு என்னுமிடத்தில் தென்னுட்டவரின் உபயோகத்திற்கென அலபமா என்னும் ஒர் ஆயுதக் கப்பல் கட்டப்பட்டது. இத்தகவல் பிரித்தனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தும் பிரித்தன் அக்கப்பலைக் கைப்பற்றக் காலம் தாழ்த்தி யமையால் கப்பல் கடலில் விடப்பட்டு ஈராண்டுகளாக வட இராச்சியங்களுக்குப் பெரும் அழிவை விளைத்தது. ஐக்கிய அமெரிக்கா இதற்கு நட்டஈடு கோரியது. பல ஆண்டுகளின் பின் (1872 இல்) அமெரிக்க நட்புறவிற்காக, கிளாற்சன், அப்பெரிய நட்ட ஈட்டுத் தொகையான முப்பது இலட்சம் பவுணையும் செலுத்தினர்.
இந்த இரண்டு சம்பவங்களும் மக்களின் ஆத்திரத்தைக் கிளப்பிவிட்ட போதும் போர் மூட்டும் நெருக்கடியை உண்டாக்கவில்லை. புதிதாய் எழு ந்த பிரசியா சம்பந்தமாகப் பாமெசன் கடைப்பிடித்த கொள்கை இவை யாவற்றிலும் அபாயகரமானது.
பிரசியாவின் எழுச்சி: போலந்து
இற்றலி போன்று சேமனியும் பல நூற்றண்டுகளாகப் பற்பல சிறு இராச்சி யங்களைக் கொண்டதாயிருந்தது. இக்காலத்திற் பிசுமாக்கு என்பவரின் தலை மையில் பிரசியா பலம் பெற்று வளர்ந்தது. பிசுமாக்கு, பிரசியாவின் கீழ் சேம னியைப் பலாற்காரத்தால்-அவர் கூறியது போல் “இரத்தத்தினுலும் இரும்பி னலும்’-இணைக்க விழைந்தார். ஒசுத்திரியாவும் சேமனியைத் தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்க விரும்கியிருக்குமாகையால் அவர் ஒசுத்திரியாவின் அதிகாரத்தை அடக்க வேண்டியிருந்தது. இதன் பொரு ட்டுப் பிசுமாக்கு, இரசியாவின் சிநேகத்தைப் பெறத் தீர்மானித்தார். 1815 இல் இருந்து தங்கள் முழுச் சுதந்திரத்தையும் இழந்து இரசிய ஆட்சியின் கீழ் இருந்த போலந்து மக்கள் 1863 இல் புரட்சி செய்த னர். இரசியாவிற்கும் பிரசியாவிற்குமிடையில் துண்டாக்கப்பட்டு நசுக் கப்பட்டிருந்த போலந்து சுதந்திரம் பெறத் துணிகரமாகப் போராடியது. பாமெசன் பிரபு போலந்து மக்களுக்கு உதவி செய்ய விரும்பி, அவர்களே இரசியர் நடத்தும் முறையைக் கண்டித்து இரசியாவுக்குக் கடிதம் எழுதி ஞர். ஆனல், பிரித்தனில் மந்திரி சபையும் அரச சபையும் சமாதானத்தை விரும்பியதால் பாமெசனுக்கு இவ்விடயத்தில் ஆதரவு கிடைக்கவில்லை. பிரித்தன், போலந்து மக்கள் சார்பில் போராடாவிட்டாலும் பிசுமாக்கு, முழு மனதுடன் அவர்களுக்கெதிராகப் போராடத் தயாராக இருந்தார். இதற்கு ஒரு காரணம், இரசிய ஆதிக்கத்திலிருந்த போலந்துப் பகுதி சுதந்திரமடைந்தால் பிரசியாவின் கீழிருந்த போலந்து மக்களும் புரட்சி செய்யக்கூடும் என்ற அச்சமே. இவர் சார் மன்னனை வசப்படுத்த விரும்
12-----—J. N. R. 23293 (358)

Page 162
308 விற்றேறியா இராணி
பியது இன்னுெரு காரணமாகும். எனவே, இவர் ஒரு படையை எல்லைப் புறத்துக்கு அனுப்பி வைத்தாராயினும் இரசியா சேமனியின் உதவியின் றியே இப்புரட்சியை அடக்கிவிட்டது.
சிலசுவிக்கு, ஒல்சீன் (1863)
அடுத்து நிகழ்ந்தது மிகவும் அசம்பாவிதமான ஒரு நிகழ்ச்சியாகும். தென்மாக்குத் தேசம் நான்கு நூற்றண்டுகளாக அதன் தெற்கு எல்லைப் புறத்தில் சேமனிக்கிடையில் இருந்த சிலசுவிக்கு, ஒல்சீன் என்னும் ஈர் இறை நிலங்களுடன் தொடர்பு கொண்டிருந்தது. தென்மாக்கு அரசனே இந்நிலங்களுக்கும் தலைவனுய் இருந்தான். இத்தருணத்தில் இவ்விறை நிலங்களின் உரிமைபற்றிச் சச்சரவு எழுந்தது. இவற்றின் மேல் தென்மாக்கு உரிமை பாராட்ட, ஒல்சீன், ஒரு காலம் சேமனிய ஐக்கிய சமட்டி யைச் சேர்ந்திருந்ததால், பிரசிய, ஒசுத்திரிய நாடுகளும் இவற்றைத் தம்முடையனவென உரிமை பாராட்டின. இரு பேரரசுகளுக்கெதிராகத் தன் உரிமையை நிலைநாட்ட எத்தனித்த தென்மாக்கு தேசத்திடம் பிரித்தன் அனுதாபங் காட்டியது. பாமெசனே, பிரித்தன், தென்மாக்கருக்கு ஆயுத உதவியளிக்குமென நம்பிக்கையூட்டினர். எனவே, அவர்கள் ஒசுத்திரிய, பிரசிய நாடுகளுக்கு விட்டுக்கொடுக்காமல் அவற்றுடன் போர் தொடுத்தனர். பின்னர்தான், பாமெசன் தனிப்பட்ட முறையில் தென்மாக்கிற்கு அனுதாபங் காட்டினர் என்பதும், பிரித்தனுக்கு தென்மாக்கு சார்பில் போரிடும் நோக் கம் எதுவும் இல்லையென்பதும் தெரியவந்தது. இதன் பயனக ஒசுத்திரி யாவும் பிரசியாவும் தென்மாக்கை இலகுவில் வெற்றிகொண்டதால் தென் மாக்கு, இறைநிலங்களை இழந்ததுமன்றிப் பெருந்தொகை நட்டஈடும் செலுத்த வேண்டியதாயிற்று. சிலசுவிக்கு இறை நிலத்தைக் கைப்பற்றுவதன் மூலம், கீல் கால்வாயைக் கட்ட முடியும் என்பதும், சேமனிய இணைப்புச் சாத்திய மாகும் என்பதும் பிசுமாக்கு இப்போரை நடத்தியதன் காரணமாம். ஐரோப்பியக் கண்டத்தின் விவகாரங்களில் பிரித்தன் இனித் தலை யிடாது என்பதைப் பிசுமாக்கு நன்கு அறிந்து கொண்டார். இங்கு மங்கும் நடைபெற்ற விவகாரங்களில் பாமெசன் தலையிட்ட காலம் மாறிவிட் டது. “பாமெசனின் மிகப்பெரிய தோல்வி ” என்றும் “அவரது கீர்த்தியின் வீழ்ச்சி’ என்றும் அவர் சிலசுவிக்கு, ஒல்சீன் பிரச்சினை சம்பந்தமாக அனுட் டித்த கொள்கை கருதப்பட்டது. இவர் எண்பதாம் பிராயத்தையும் கடந்து 1865 இல் உயிர் நீத்தார். “தலையிட்டுக் குழப்புதல் ” “ பிரயோசனமற்ற பயமுறுத்தல்கள்” என்று அவரின் கொள்கையைப் பற்றி அவரின் எதிரிகள்
* இதைப்பற்றிய விவரங்களை அறிந்தவர் மூவரே என்று பாமெசன் கூறியுள்ளார் அவரில் ஒருவர் இராணியின் காலஞ்சென்ற கணவர். மற்ருெருவர் சுயபுத்தி அத்தருணம் கெட்டிருந்த ஒரு தென்மாக்கின் அரசியல் நிபுணர்; மூன்றவதாகக் குறித்தது தம்மையே.

இந்தியா 309
குறிப்பிட்டார்கள். எனினும் நாட்டு மக்கள் இவரிடம் அன்பு பூண்டவராய் இவர் காலத்தில் ஐரோப்பிய அரசியல் விவகாரங்களில் பிரித்தன் இன்னும் கூடிய அளவில் பங்கெடுத்துக்கொள்ளவில்லையே என்றும் கவலையுற்றனர்.
இஃது இவ்வாறக, இக்காலத்தில் பெருங் கிளர்ச்சிகளுக்கு நிலைக்களகை இருந்த இந்தியாவின் வரலாற்றைச் சிறிது ஆராய்வாம்.
அதிகாரம் 64
இந்தியா (1823-1858) அசாம் (1824)
1823 ஆம் ஆண்டின் பின்பு இந்தியா, பெரிய பிரித்தனின் ஆதிக்கத்தில் இருந்தது. பிரதானமாக, இந்தியாவின் ஒரு பகுதியான சென்னையும் வங்காளமும் கிழக்கிந்தியக் கம்பனியின் நேரான ஆதிக்கத்தில் இருந்தன (குறிப்பு 137). மற்றைப் பிரதேசங்கள் இந்திய சிற்றரசுகளால் பரிபாலிக்கப் பட்டு வந்தாலும் சில விடயங்களில் பிரித்தானிய ஆதிக்கத்தை ஏற்று வந்தன. ஐதராபாத்தும் மைசூரும், உதயபுரி, சயபுரி போன்ற சமத்தானங் களைக்கொண்ட இராசபுத்தானமும் இவ்வகையைச் சேர்ந்த இராசதானி களாகும். இந்தியாவின் கிழக்கிலிருக்கும் பர்மாவுடன் 1824 ஆம் ஆண் டில் புரிந்த போரின் பெறுபேருகப் பிரித்தன், குறிப்பாக அசாமையும், அதைச் சேர்ந்த சில பிரதேசங்களையும் கைப்பற்றியது.
அபுகன் போர்கள் (1838)
உண்மையில், மேற்குப் பிரதேசத்திலிருந்தே தொல்லைகள் வரும்போல் தோன்றியது. வடமேற்கு எல்லையிலிருந்த காடு நிரம்பிய மலைப்பிரதேச மாகிய அபுகானித்தான் மாகாணத்தில் போர் மனப்பான்மையுள்ள சுயாதீன மக்கள் வசித்தனர். மேலும், தனது ஆசியப் பேரரசின் பொருட்டு இந்தியா வினிடத்துச் சிறிது கவர்ச்சி இருந்தமையால், பிரித்தானிய ஆட்சியைக் குழப்பும் பொருட்டு இரசியா, அபுகானிய மக்களைத் தூண்டத் தீர்மானித் துள்ளதெனப் பிரித்தானியா நம்பியது. இதனல் இரசியத் திட்டங்களை ஒருவகையாகக் கட்டுப்படுத்தும் நோக்கமாகப் பிரித்தானியா,அபுகானித்தானு டன் நட்புப் பாராட்டக் கருதியது. விற்றேறியா இராணி முடி சூடிய வருடத்தில் பாரசீக நாட்டரசனகிய சா என்பவன் அபுகானித்த நாட்டைத் தாக் கினன். இவ்வாறு தாக்குவதற்கு இரசியா அவனை எவியதென்பது அக்காலத் தில் நன்றகத் தெரியக்கூடியதாக இருந்தது. இதற்கடுத்த ஆண்டில் (1838) இரசிய அரசாங்கத்தின் முகவர்கள், காபுல் நகரில் வந்து, எதிரிகளை நீக்கி அதிகாரத்தை வலுவில் அபகரித்த தொசு முகமதுவுடன் சினேகபான்மை யான உடன்படிக்கை செய்யும் பொருட்டுப் பேச்சுக்கள் நடாத்தினர்கள்.

Page 163
30 விற்ருேறியா இராணி
ஒகலந்து பிரபு
1835 ஆம் ஆண்டு ஒகலந்து பிரபு என்பவர் இந்தியாவின் புதிய ஆள் பதியாக நியமிக்கப்பட்டார். இரசியாவின் தாக்குதலுக்குப் பயந்த இவர், நிலைமை மோசமடைந்ததையுணர்ந்து அபுகானித்தான்மேற் படையெடுக்கத் தீர்மானித்தார். பாமெசனலும் பிரித்தானிய உண்ணுட்டு அரசாங்கத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட இவருடைய நடவடிக்கைகள் விபத்தாகமுடிந்தன. யோசனை யற்றனவாகவும் தப்பான யுத்த தந்திரங்களே அடிப்படையாகக் கொண்டன வாகவும் அவை இருந்தமையாலேயே இத்தகைய விபத்து ஏற்பட்டது. ஒகலந்து அனுப்பிய பிரித்தானியப் படை கந்தகார் (1839), காபுலாகிய இடங் களேக்கைப்பற்றி தொசு முகமதுவையும் கைது செய்து உண்மையான அரசு ரிமையை இழந்திருந்த சா சூசா என்னும் அரசகுமாரனைச் சிம்மாசனத்தில் அமர்த்தியது. ஈராண்டுகளாக அங்கு பிரித்தானியப் படை தங்கியிருந்த காலத்தில் அபுகானியர், உள்ளத்தில் விரோதிகளாக இருந்த போதிலும், அடக்கப்பட்டவர் போலிருந்தனர். ஆனல், அவர் 1841 இல் திடீரென ஆர்த் தெழுந்து அங்கேயிருந்த பிரித்தானிய முகவரைக் கொலைசெய்து இராணுவப் பொருள்களையும் கருவிகளையும் கைப்பற்றினர். போர்த் தள பாடங்களே இழந்து பரிதாப நிலையை எய்திய பிரித்தானியர் பட்டாளம் தொசு முகமதுவின் மகனுடன் பேச்சுக்கள் நடாத்திய பின்னர் இடை யூறின்றி வெளியேற அவன் அளித்த வாக்கை ஏற்றுக்கொண்டது. அதன் படி பனிப்பருவ நடுக்காலத்தில் 4,000 வீரர்களையும் 12,000 சிப்பந்திகளையும் கொண்ட பட்டாளம் கைபர் கணவாய்க்கூடாக இந்தியாவிற்குச் செல்லப் புறப்பட்டது. அக்காலத்தில் இத்தகைய பிரயாணம் ஒரு பயங்கரமான முயற்சியானபீடியால் ஆயிரக்கணக்கானேர் குளிரினலும் பசிக்கொடுமை யினலும் உயிர் துறந்தனர். எஞ்சியவர்கள் அங்கு மலைப் புறங்களில் மறைந்து நின்ற அபுகானியசால் தாக்கப்பட்டனர். கலாநிதி பிறைடன் என்னும் ஒருவரே உயிர் பிழைத்துப் பிரித்தானியத் தானேயம் ஒன்றுள்ள யலாலாபாத்தை அடைந்து, மற்றவர் யாவரும் உயிர் நீத்த செய்தியைத் தெரி வித்தார். அபுகானியர் தாமடைந்த வெற்றியுடன் முன்னேறிச் சென்று யலாலாபாத்தை முற்றுகையிட்டனர்.
பிரித்தானியாவின் கெளரவத்திற்கு இவ்விபத்தால் ஏற்பட்ட அழிவை உன்னி அதைப் போக்கப் பழிக்குப் பழி வாங்கவேண்டுமெனப் பிரித்தன் தீர்மானித்தது. அதன்படி இந்தியாவினின்றும் இரு பட்டாளங்கள் புறப் பட்டன (1842). அவற்றுள் ஒன்று கைபருக்கூடாக யலாலாபாத்திற்குச் சென்று அங்குள்ள தானையை விடுதளை செய்து காபுலையுங் கைப்பற்றி யது. மற்றையது கந்தகார் என்னும் இடத்திற்குச் சென்றது. சா சூசாவைத் திரும்பவும் இவர் ஆளவைத்துத் திரும்பினர். இப்பட்டாளங்களின் முயற்சிகள் யாவும் பயனற்றவையென்பதைப் பின் நிகழ்ந்த சம்பவங்களிலிருந்து யாம் அறியக் கூடும். பிரித்தானியப் பட்டா

இந்தியா 31
ளம் நாட்டைவிட்டு வெளியேறியதும் அபுகானியர் சா சூசாவைக் கொன்று தொசு முகமதுவை அரசனக்கிவிட்டனர். உண்மையில் பிரித்தானியப் பட்டாளம் ஒன்றையும் வெற்றிகரமாகச் செய்துவிடவில்லை.
சிந்து (1843)
இவ்வபுகானியப் போரினல் வேறெரு படையெடுப்பும் நிகழ்ந்தது. இதனல் பிரித்தானியத் தலைவர்களின் மதிப்புக்குச் சிறிது பங்கம் ஏற்பட்டது. இத்தலைவர்களில் ஒருவராகிய சேர் சாள்சு நேப்பியர், “ சிந்து நாட்டைக் கைப்பற்ற எங்களுக்கு உரிமையில்லாதவிடத்தும் நாம் அப்படிச் செய்தே தீருவோம்; அது எங்களுக்கு வாய்ப்பானதும் பயனுள்ளதுமாகிய ஒரு தறுகுறும்பான கருணைச்செயல் ” என்று அத் தருணத்தில் கூறினர். இந்து நதி முகத்துவாரத்தில் அமைந்திருந்த சிந்து நாடு, அபுகானித்தா னுடன் உறவுபூண்டிருந்தது. அந்நாட்டு அமீர் என்னும் ஆட்சியாளர் தொசு முகமதுவை ஆதரித்தும் தூண்டியும் வந்தார்கள். பிரித்தானியா வுக்கும் அமீர்களுக்குமிடையில் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டிருந்த போதும் அவ்வுடன்படிக்கை மீறப்பட்டதெனப் பிரித்தானியா அறிவித்தது. நேப்பியர் பிரித்தானியப் பட்டாளங்களுடன் அந்நாட்டைத் தாக்கி இரு வெற்றி களடைந்ததின் பயனகச் சிந்துநாடு பிரித்தானியப் பிரதேசத்துடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
பஞ்சாபு: முதற் சீக்கியப் போர் (1845) இரண்டாம் சீக்கியப் போர் (1848)
சிந்து நாட்டிற்கு அருகேயுள்ள அதனினும் பெரிய அரசாகிய பஞ்சாபு நாட்டில், போர்ப்பிரியர்களான சீக்கியர் என்னுமொரு மதக் கட்சியினர் வசித்தனர். பஞ்சாபு நாட்டில் நிலவிய கெரந்தளிப்பு ஈற்றில் பிரித்தானி யரைத் தாக்கச் செய்தது. சீக்கியரின் படையொன்று சடிலெச்சு நதியைக் கடந்து பிரோசாப்பூரைச் சூழ்ந்தது. இந்தியாவில் சிறந்த போர் வீரரான வரும், மதப்பற்றினல் குரொம்வெல்லின் “ இருப்புப் படை ’ என்னும் படைக்கு ஒப்பானவர்களென்று அழைக்கப்பட்டவருமான சீக்கிய மக்களால் எற்பட்ட போரில் (1845) பிரித்தானியர் மிகவும் வன்மையொடு சண்டைசெய்ய வேண்டியிருந்தது. சீக்கியர் முன்னேறமுடியாவண்ணம் பிரித்தானியர் போர் செய்தமையால் மூன்று வாரங்களுள், தொடர்பாய் நடந்த இரத்தப் பெருக்கெடுத்த போர்கள் பலவற்றிலும் பிரோசா, சொபிரன் போர்களிலும் சீக்கியர் தோல்வியடைந்தனர். சமாதான ஒப்பந்தமொன்று செய்யப்பட்ட
1 சீக்கியரின் மதவியக்கம் 1780 இல் ஆரம்பமானது. அக்காலத்தில் நிலவிய இந்து சமய விக்கிரகாராதனை, பல தெய்வக் கொள்கைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக விளங்கிய தம் பழம் மதத்திற்கு எதிராகச் சில பஞ்சாப்பிய இந்துக்களால் சீர்திருத்த நோக்கத்தைக் கொண்டு இச்சீக்கிய மதம் ஆரம்பிக்கப்பட்டது. மிக விரைவாகப் பரவிய இம் மதத்தை இன்று 30 லட்சம் மக்கள் தழுவி நிற்கின்றனர். சீக்கியர் என்பதன் அர்த்தம் * கற்பவன் ”. இவர்களை, “இணங்காத ’ இந்துக்களென அழைக்கலாம்.

Page 164
312 விற்றேறியா இராணி
போதும் அது நீண்டகாலம் நிலைநில்லாது போகவே ஈராண்டுகளின் பின் இரண்டாவது போர் தொடங்கியது. இந்தப் போரில் பிரித்தானியப் படைக்கு சேர் இயூகெளதலைமை தாங்கின. துப்பாக்கிப் பிரயோகம், பகைவர் படையில் விலாப்புறத்தைத் தாக்குதல் என்னும் போர் முறைகளைத் தவிர்த்துத் துப்பாக்கியின் முளைகொண்டு படையின் முகப்பைத் துணிக்கும் முறையை இவர் அனுசரித்தமையால் இவரின் யுத்த தந்திரம் பிழையானதெனக் கருதப்பட்டது. இத்தகைய போர் முறையால் சீக்கியரை வெல்ல முடியா தென்பதை அவர் உணரவில்லை. சிலியன்வாலாவில் சீக்கியரின் நிலைமை யைப் பிரித்தானியப் பட்டாளம் இறுதியில் சிதைத்தபோது பிரித்தானி யருக்கு அதிக சேதம் ஏற்பட்டது. 2,000 இற்கு மேலான போர்வீரர்கள் கொல்லப்பட்டுப் பல பீரங்கிகள், படைக்கொடி யாவற்றையும் பிரித்தானியர் இழந்தனர். படைக்கொடியிழப்பது அக்காலத்தில் முக்கியமான ஒரு சம்பவமாகும். இதன்பின் கெள பதவியினின்றும் நீக்கப்பட்டார். ஆனல், அதன்முன்பே போர்முறை சிலவற்றை அவர் அறிந்துகொண்டமையை நடைமுறையில் காண்பித்தார். எனெனில், குசராத்து என்னுமிடத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது 84 பீரங்கிகளின் தீவிர வெடித் தாக்கலாலாய “ பாதாளத் தீயினுள் ” அகப்பட்ட சீக்கியர், பிரித்தானியர் முன்னேறிவருவதைத் தடுக்க முடியாதவராயிருந்தனர். அத்தருணம் பிரித்தானியப்படை வெற்றியடைந்தது. பஞ்சாபு நாடு பிரித்தானியா வுடன் சேர்க்கப்பட்டது (1849).
இப்பிரதேசத்தைப் போர் தொடுத்துக் கைப்பற்றியதையிட்டுச் சிலர் வருந்தினலும் பிரித்தானியர் ஆட்சியின் மூலமே ஈற்றில் இந்தப் பிரதேசம் நன்மையடைந்ததென்பதை நாம் காணலாம். சிந்துநாடு செல்வமின்றிச் செல்வாக்கற்று இருந்தது. பஞ்சாபு நாட்டில் ஒய்விலாச் சண்டை நிகழ்ந்து வந்தது. என்றி, யோன் ஆகிய ஈர் உலோரென்சுச் சகோதரர்கள் பஞ்சா பைப் பரிபாலிக்க அனுப்பப்பட்டனர். அவர்கள் நாட்டில் செல்வாக்கைப் பின்னும் நிலவச் செய்யச் சட்டங்களைச் சீர்திருத்தியும் வரிகளேக் குறைத் தும் தம்மாலான மட்டும் முயற்சித்து நாட்டுமக்களைச் சமாதானம் செய்த னர். இம்மாகாணங்களில் நிலவிய பிரித்தானியர் ஆட்சியின் செல்வாக்கை, இந்தியாவில் வீசிய பெருஞ் குருவளியின்போது பிரித்தானியாவிற்குப் பஞ்சாபு ஆதரவளித்து நின்றமையின் மூலம் இனிது அறிய முடியும்.
இடலௌசி (1848-56)
ஆடிஞ்சு என்பவரின் பின்பு 1848 இல் பதவியேற்ற இடலெளசிப் பிரபு, பத்தொன்பதாம் நூற்றண்டில் வாழ்ந்த பெருமக்களில் ஒருவராவர். சில காரியங்களில் இவர் நன்னேக்கத்துடன் கைக்கொண்ட கொள்கைகள் பிற்காலத்திலேற்பட்ட சில தொடர்ந்துவந்த கெடுதிகளுக்குக் காரணமா யினவெனக் கருதப்பட்டது (குறிப்பு 137). பொருட் செல்வத்தையும் மக்களின் பொது நலனையும் விருத்தி செய்வதே இவருடைய சிறந்த

இந்தியா 313
நோக்கமாக இருந்தபடியால் இவரின் கொள்கைகளே இந்தியாவில் பிரித் தானிய அரசு கடைப்பிடித்த கொள்கையின் சாரமெனக் கொள்ளலாம். எனினும் அவரின் சேவைகள் இறுதியில் புரட்சியையே விளைவித்தன.
வேறு இடங்களைப் பிடித்தல்
இடலெளசி தம் மனதில் களங்கமற்றவராக விளங்கினர். பிரித்தானிய ஆட்சி ஒரு திருவருட்பேறெனவும் மற்றைச் சாதியினர் பிரித்தானிய ஆதிக்கத்தினுட்படுவது மனிதவர்க்கத்தின் நன்மைக்கே எனவும் ஆங்கில மக்கள் திடமாய் நம்பிய காலத்திலேயே இடலெளசிப் பிரபுவும் வாழ்ந்தார். 1852 இல் பர்மா தேசத்தில் குழப்பம் எற்பட்டு, அதனல் மூண்ட போரின் பயனகப் பர்மாவின் கீழ்ப்பிரதேசம் பிரித்தானிய பிரதேசமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டபோது அது ஒரு பாதகமான செயல் என அவர் எண்ணி யதே இல்லை. இதனினும் பிரதானமானது அயோத்தி நாட்டின் சம்பவ மாகும். அங்குள்ள சிற்றரசர்களின் பரிபாலனம் நாட்டின் சீர்கேட்டிற்கும் மக்களின் இன்னல்கள் பலவற்றிற்கும் காரணமாயிருந்தது. நாட்டின் நிலையைச் சீர்திருத்திக்கொள்ளவேண்டுமென நவாபு பலமுறையும் எச்ச ரிக்கப்பட்டான். கிழக்கிந்தியக் கம்பனியும் இக்காலத்தில் பிரித்தானிய இந்தியப் பிரதேசத்தைப் பரிபாலனம் செய்து வந்தது. இச்சங்கத்தாரும் பிரித்தானிய உண்ணுட்டு அரசியல் அதிகாரிகளும் அயோத்திநாடு பிரித் தானிய நாடுகளுடன் இணைக்கப்பட வேண்டுமெனத் தீர்மானித்தனர் (1856). அதன்படி அத்தீர்மானம் நிறைவேறியதும் கங்கைநதிப் பள்ளத்தாக்குப் பிரதேசம் முழுவதும் இக் கம்பனியின் அதிகாரத்தின் கீழ் அமைக்கப் ULL -ġ7.
* நழுவல் ” கொள்கை; பென்றிங்கின் ஆதிச்சீர்திருத்தம் : தக்கர்; உடன்கட்டை ஏறுதலைத் தடைசெய்தல் கல்வி
இந்திய மக்கள் கருத்திற்கு அநீதியானதெனக் காணப்பட்ட நடவடிக்கை யொன்றை இடலெளசி மேற்கொண்டார். உரிமைக்குரிய பிற்சந்ததியில்லாத போது, இந்திய அரசர் பலர் உரிமையைப் பேணுவதற்காகப் பிறர் ஆண்பிள்ளை களைத் தம் பிள்ளைகள்போல் வளர்த்துவரும் மரபொன்று நிலவிவந்தது. மேல் நாடுகளில் இத்தகைய வளர்ப்புப் பிள்ளைகள் வழக்கு சட்ட வழக்கில் இல்லாத போதும் கீழைத்தேசங்களில் இது சட்டவொழுங்கினுட்பட்ட வழக்கமாய் விளங்கியது. இத்தகைய முறையை இடலெளசி எற்றுக்கொள்ள மறுத் தார். நாட்டை ஆட்சி செய்யுமொருவன் புத்திரப்பேறின்றி இறக்குங்காலை அவ னுடைய இராச்சியம் முழுவதும் “நழுவி” “எல்லாம் வல்ல அரசையே’ சேர வேண்டுமென்னும் சட்டத்தை இவர் பிறப்பித்தார். இந்நாடு அக்காலத்தில் மோகலாய அரசர்களின் பேரரசாய் இருந்தது. ஆனல், இடலெளசி முந்திய

Page 165
34 விற்றேறியா இராணி
மோகலாய அரசின் உரித்து இக்காலத்தில் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனிக்கே உடைத்தென வற்புறுத்தினர். அதன்படி மத்திய இந்தியாவின் எழு சிற்றரசுகளை இவர் கைப்பற்றினர். அச்சம்பவத்தின்பின், உண்ணுட்டரசர் யாவரும் தம் நிலைமையின் உறுதியின்மையை உணர்ந்தனர். அயோத்தி, கங்கை நதிப் பள்ளத்தாக்கு, மத்திய இந்தியா ஆகிய இம்மாகாணங்களி லேயே மக்களின் மனக்குறை விரைவில் புரட்சியாய்ப் பொங்கியதென்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கதொன்றகும். பிரித்தானிய ஆட்சிக்குட்படுத லால் மக்கள் நற்பேறடைவர் என்றும், இந்நாடுகளைப் பிரித்தானிய ஆட்சியின் ஆதிக்கத்தில் அடக்கும் கொள்கை நீதியானதென்றும் இடலெளசி சமாதானங் கூறினர். அவர் செய்த சில சீர்திருத்தங்களின் மூலம் தம் கூற்று உண்மையானதென அவர் தெரியவைத்தார். இவருக்கு முன்பு ஆள்பதியாக இருந்த உவில்லியம் பென்றிங்கு, சமூக சீர்திருத்தங்களைச் செய்ய முயன்று சில நன்மைகளைச் செய்தார் (1828-1835). தக்கர் என்னும் கொடூரமான சமய வகுப்பினர் பிறரைக் கொலை செய்வதால் தாம் சமயத் தொண்டு செய்வதெனக் கருதி, கழுத்தைத் திருகிச் சனங்களை இரகசியமாகக் கொலை செய்து வந்தனர். இக்கட்சியினரைப் பென்றிங்கு அடக்கினர். கணவன் இறந்தவுடன் இந்து சமயப் பெண்கள் உடன்கட்டை யேறித் தற்கொலை செய்துகொள்ளும் வழக்கத்தை இவர் சட்ட மூலம் தடுத்துவிட்டார்.? இந்தியாவில் கைம்பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தமையால் இச்சீர்திருத்தம் சற்றுச் சமாதானமாக மக்களால் எற்றுக் கொள்ளப்பட்டது. இந்திய மக்களைக் கல்வி கற்கத் தூண்டிய பெருமை கல்வியின் நன்மையை நன்குணர்ந்த பென்றிங்குக்கே உரியதாகும். நாட் டின் பரிபாலனத்திலும் இந்திய மக்கள் பங்குபற்றவேண்டுமென்னும் கருத்துடையவராகையால் அவர் இந்தியனர அரசாங்கத்தில் சில பதவி ளில் அமர்த்தினர்.
போக்குவரத்துச் சீர்திருத்தம்
இக்கொள்கையை இடலெளசி அவர்களும் மனதார அங்கீகரித்து இன்னும் கூடிய அளவில் சிலவற்றைச் செய்யத் தீர்மானம் செய்தார். கல்வியைப் பரப்புவதற்குச் சிறந்த வழிவகைகளை இவர் ஏற்படுத்தி அரசாட்சி முறையை யும் சீர்திருத்தினர். மேலும், இந்தியா வறுமையின் சாபத்திற்கு ஆளாகியதென்பதைத் தெளிவாய் உணர்ந்த இவர் நாடு விரைவில் முன்னேற்றம் அடைவதற்காகிய நடவடிக்கைகளேக் கையாள உண்மையி லேயே விரும்பினர். போக்குவரத்து வசதிகளைத் திருத்துவதற்காக வீதிகளும்
1 அலைந்து திரியும் இக்கூட்டத்தினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் பலரைக் கொலை செய்தனர்.
* வங்காளத்தில் ஓராண்டில் மட்டும் 800 இற்குக் குறையாத கைம்பெண்கள் தீயில் இறந்தனர்.

இந்தியா 35
புகையிரதப் பாதைகளும் அமைக்கப்பட்டன. கல்கத்தாவிலிருந்து பெசா வார் எல்லை வரையும் செல்லும் ஒரு பெரிய வீதியே இவற்றுள் முக்கிய மானது. தந்தி வசதியேற்படுத்தப்பட்டது. தபாற்போக்குவரத்துச் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டு மிகவும் திறமையுடன் நடாத்தப் ட்டது. உண்மை யில் இங்கிலாந்திலிருந்த ஒரு பென்னி முத்திரையிலும் இங்கு தபாற்செலவு மலிவாக இருந்தது. இதன் பின்பு பல கால்வாய்களும் விளைபுலன்களை, நீர்பாய்ச்சச் சிறந்த நீர்க்கட்டுக்களும் ஆக்கப்பட்டன. இத்தகைய நடவடிக்கை கள் நாட்டின் செல்வத்தை அதிகரிக்கச் செய்ய ஏற்படுத்தப்பட்டமையால் நன்மையேயன்றி வேறு யாதும் தாம் புரிந்ததில்லை என இடலெளசி எண்ணி னர். 1856 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டுப் பிரியும்போது நாட்டிற்குச் சிறந்த முறையில் தாம் உழைத்து வந்ததாக அவர் நம்பினர்.
மனவமைவின்மை
இவர் இவ்வாறு தீவிரமாகக் கையாண்ட சீர்திருத்தங்க்ளே விரைவில் இந்தியாவிலேற்பட்ட ஆபத்துக்குக் காரணமாயின. இடலெளசி மிகவும் தீவிர மான போக்கினரென மக்கள் குறிப்பிட்டனர். பிரித்தானியர் தமக்குக் கிடைத்தவற்றைத் திடப்படுத்திக்கொண்டு, இந்து சமயத்தை முற்றும் ஒழிப் பதே தம் சிறந்த நோக்கமாய்க் கொண்டனரென்று இந்திய மக்கள் எண்ணியமையால் இதுகாறும் எற்படுத்திய மாறுதல்களின் பயனை அறிந்தி லர். பல வகுப்பினரும் ஒரே வண்டியிற் பிரயாணஞ் செய்ய நேர்ந்த தால் புதிதாக வந்துசேர்ந்த புகைவண்டிகள் நாட்டிலுள்ள வகுப்பு வித்தியாசத்தை ஒதுக்கிவிட்டன. மூடக்கொள்கைகளால் சமய நம்பிக்கைகள் வலுப்பெற்றன. பிளாசேயில் நடந்த சண்டையின் பின்பு நூற்றண்டுகளுக்கு மட்டும் பிரித்தானிய ஆட்சி நிலைக்குமென முன் யாரோ குறி சொன்ன கால எல்லை இட்போதுவந்துவிட்டதென மக்கள் நம்பினர். தந்திக் கம்பிகளுக்கூடே செல்லும் காற்றின் சீழ்க்கை “மாந்திரிய’ வின்வெனச் சிலர் நம்பினர்கள்.
இதன்றியும், பணம் படைத்த வகுப்பினரின் பகையையும பிரித்தானியர் தேடிக்கொண்டனர். அயோத்தி நாட்டில் நிலவிய காணியுரித்து முறையை பிரித்தானியர் அகற்றிவிட்டமையே இதற்குக் காரணமாகும். பட்டத்துக்குரியார் இல்லாதவிடத்து அவர்களின் பிரதேசம் “நழுவிவிடுதல்” வேண்டுமென் னுங் கோட்பாட்டை இயல்பாகவே எல்லா அரசர்களும் எதிர்த்து நின்றனர்.
இறுதியில் பிரித்தானிய இராணுவத்தின் புகழ் மங்கியதும் இந்நிலை மனக்குறை கொண்ட மக்களுக்குப் பெரிதும் ஊக்கமளித்தது. அபுகானிய வதத்தினல் பிரித்தானியருக்கு விளைந்த ஆபத்து மக்களின் மனதில் நன்கு பதிந்திருந்தது. சீக்கிய மக்கள் செய்த எதிர்த்தாக்கலில் இருந்து நேர்மையான போரில் பிரித்தானியர் படைகளை எதிர்த்து நின்று சண்டை செய்ய முடியுமென்று இந்தியர் அறிந்துகொண்டனர். கிணறமியப் போரில் பிரித்தானியாவின் இன்னல் வினையாற்றலின்மை என்பவற்றைப் பற்றிய செய்திகளும் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தன.

Page 166
31 விற்றேறியா இராணி
கலகம் (185)
இவ்வாருக இடருக்கு இடம் கோலியதும் 1857 இல் கலகம் தொடங்கி யது. படைவீரர்களிடையே இக்கலகம் ஏற்பட்டபடியால் உண்மையில் இது ஒரு "படைஞர் கலகம்” என்றே கூறவேண்டும். சிப்பாய்கள் எனப்படும் உண்ணுட்டுப் படைஞரே கலகம் வினேவித்தனர்; குடிமக்கள் இதில் பெருமளவில் பங்குபற்றவில்லே. " என்வீல் துப்பாக்கி’ என்னும் புதியவோர் ஆயுதத்தை உபயோகிக்க எடுத்துக்கொண்டமை இக்கலகத் திற்கு உண்மையானவொரு சாட்டாக இருந்தது. புறத்தே கொழுப்புப் பூசப்பட்ட தோட்டாக்களப் பல்லினுற் கடித்தே இத்துப்பாக்கி களே உபயோகிக்க வேண்டியிருந்தது. தோட்டாக்களிற் பூசப்பட்ட கொழுப்பு (இந்துக்களின் மதாசாரத்திற்குரிய) பசுவின் கொழுப்பும் (முசி விம் மக்கள் தொடக்கூடாத) பன்றியின் கொழுப்பும் சேர்ந்த சேர்வை யென்ருெரு வதந்தி காட்டுத் தீபோற் பரவியது. புரட்சியாளர் படைவீரர்களின் ஆத்திரத்திற்கு உருக்கொடுத்தனர். வெள்ளேக்காரர்களிலும் நாட்டுமக்கள் எண்மடங்கினாாகையால் புரட்சி வெற்றிகரமாக முடியக்கூடுமென நம்பப் பட்டது. மீரூட்டிலுள்ள படைவீரர் மே மாதம் 18 ஆம் தேதி கலகம் உண்டாக்கிப் படைத்தலேவர்களேச் சுட்டுக் கொன்றனர் (குறிப்பு 138).
தில்லி (1857)
இந்தியாவின் வடக்கிலும் மத்திய பிரதேசங்களிலும் இவ்வியக்கம் பரவி யது. மீரூட்டிலிருந்து நாற்பது மைல்களுக்கப்பாலுள்ள தில்லிக்கு ஒரு கூட்டத்தினர் சென்றபோது அவர்களுடன் அங்கேயுள்ள சுதேசப் படையினர் சேர்ந்து கொண்டனர். நிஜலயற்ற மோகலாய சாமிராச்சியம் இப்போது தில்லி யைத் த2லநகராகக் கொண்டு புத்துயிர் பெற்று அவ்வமிசத்தின் ஒரு வரைச் சக்கரவர்த்தியாக்கியுள்ளதென மக்கள் பிரகடனம் செய்தனர். அயோத்தி மாகாணத்தின் காவற்படை கலகஞ் செய்து அதன் தலே நகராகிய இலட்சுமணபுரியில் வதிந்த ஆங்கிலேயனா முற்றுகையிட்டது. கங்காநதிக்குச் சற்று அக்கரையிலுள்ள கான்பூரிலுள்ள மிகச் சிறுபட்டாள் மும் சரண் புகுந்தது. இக்கலகத்தினுற் பாதிக்கப்பட்ட இந்தியப் பிரதேசம், பிரான்சு, ஒசுத்திரியா, பிரசியா ஆகிய மூன்று நாடுகளும் ஒன்று சேர்ந்த அளவிஜனயுடையது. அங்குள்ள சுதேசிகளின் மொத்தத் தொகை 940 இலட்சமாகும். 39 ஆயிரம் ஆங்கில் மக்கள் பட்டாளத்திலிருந்தனர்.
வேண்டுமென்றே சிலர் இவ்வியக்கதீதை "சிப்பாய்க் கீதம்" என அழைக்கின்றனர்.
இத்தோட்டாக்களிேக் குழவின் துவாளிப்பில் பொருத்துவதற்குப் பசை பூசல் வேண்டும். நில தோட்டாக்கள் இவர்கள் மறுப்புக்கூறிய மூப்ேபொருள்களால் பூசப்பட்டிருக்கலாம். எனிலும் இவற்றை அதிகாரிகள் மீட்டுக்கொண்டனர். இதைப்பற்றிய கூற்றுக்கள் ஒன்றுக் கொன்று மாறுபட்டவையாயிருக்கின்றன.

역原吉田地백nuan rum國道행
JRU」|| || 1 LL
:U
s'mohlpfo srių-suoșu și orgi|
317

Page 167
318 விற்றேறியா இராணி
கான்பூர் வதம் (1857)
இக்கலக வரலாறு ஒரு துக்கமான சம்பவமாகும். பிரித்தானிய ஆட்சி யின் நோக்கங்களைத் தவறய்ப் புரிந்துகொண்டமையால் ஏற்பட்ட இந்தச் சம்பவம் பல காலஞ் சென்றபின்பும் எம்மனதை விட்டகலாமலிருக் கின்றது. கான்பூரில் வசித்த நானுசாகிப்பு கேவலமான சம்பவமொன் றிற்குக் காரணமாகவிருந்தார். ஒரு சுதேச அரசனன இவர், ஒரு வளர்ப் புப்பிள்ளேயானபடியால் இடலெளசியின் நழுவல் சட்டத்தின் பயனகத் தமது அரசுரிமையை இழந்தார். அவருடைய வாழ்க்கைச் செலவுக்கென வழங் கப்பட்ட உபகாரப்பணம் அவருக்கு அதிருத்தியை அளித்தது. கானபூரில் 200 போர் வீரர்களும் நதிக்கரை அணை கோலுதலில் உழைத்துவந்த சில மக்களும் அவர்களின் மனைவியர், பிள்ளைகளுமாகச் சில ஆங்கிலேயர் வசித்து வந்தனர். அங்குள்ள ஒரு பழைய கட்டிடத்தினுள் நின்று கலகக்காரரை எதிர்க்க முயன்றபோது அவர் தம் பொருள்களெல்லாவற்றை யும் இழந்து குடிக்கத் தண்ணிருமின்றி இன்னலுற்றனர். சரண்புகுந்தால் உயிர்தப்பிக் கொள்ளலாமென்று தூண்டப்பட்டமையால் அவ்வாறு செய்த னர். ஆடவர்கள் பெண்களையும் பிள்ளைகளையும் விட்டுப்பிரிந்து நாவாய்களில் எறிச் செல்லும்படி கட்டளையிடப்பட்டது. அவர்கள் அவ்வாறு செய்தபோது அவர்கள்மீது கொடிய துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது; அதனல் நாவாய்கள் நீரில் அமிழ்ந்து எல்லோரும் இறந்தனர். எஞ்சிய பெண்களையும் பிள்ளைகளையும் வெற்றில்லமொன்றுக்குக் கலகக்காரர் அழைத்துச் சென்று, சில நாட்கள் கழித்து எல்லோரையும் கொலைசெய்து அவர்களின் உடல்களை ஒரு கிணற்றில் எறிந்துவிட்டார்கள். உதவிப்படையொன்று இவ் விதம் நடந்த மறுதினமே கான்பூரை வந்து சேர்ந்தது. உடனே நானுசாகிப்பு காட்டிற்குத் தப்பியோடினர். அதன்பின்பு அவரைப் பற்றிக் கேள்விப் பட்டதேயில்லை.
இலட்சுமணபுரி
நினைவு கூர்தற்குரிய வேறு சில சம்பவங்களும் அக்காலத்தில் நிகழ்ந்தன. அந்தச் சம்பவங்கள் கலகத்தோடு சேர்ந்து விளங்கிய வீரத்தைக் காண்பித்தன. எண்மரைக்கொண்ட தனது சிறு படைப்பலத்தால் படைக்கலச் சா?வயைக் காப்பாற்றமுடியாதென தில்லியில் நின்ற உவில்லபி என்னும் படைத்தலைவன் நன்கு உணர்ந்தான். மாற்றர் பண்டசாலையைக் கைப்பற்றக்கூடாதென் பதற்காக அதைத் தன்னுடைய சிறு படையுடன் அவன் அழித்து விட்டான். அவலக்கு என்பார் கொடிய கோடைக்காலத்தில் கான்பூரை எவ்விதத்தி லும் பாதுகாக்க வேண்டும் என்னும் முடிவான நோக்கத்துடன், வழியில் நான்கு முறை போர் செய்ய நேரிட்டபோதும், 9 நாட்களில் 126 மைலைத்தம் படையுடன் கடந்தார். சேர் என்றி உலோரென்சு ஆயிரம் பிரித்தானியப் படை வீரரையும் 700 விசுவாசமுள்ள இந்தியப் போர் வீரரையும் கொண்ட படையுடன் இலட்சுமணபுரியில் ஆள்பதியின் உறையுளைக் காவல் செய்து

இந்தியா 39
வந்தார். இதைத் தாக்குவதற்கெனப் பீரங்கிகளுடன் பெருந்தொகையான கலகக்காரப்படை, இவ்வுறையுளின் உடைந்து தகர்ந்த சுற்றுமதிலிலிருந்து, பதினைந்து யார் தூரத்தில் நின்றது. உறையுளை முற்றுகை யிட்டபோதே உலோரென்சு கொலை செய்யப்பட்டாலும் அங்கிருந்த பனட வீரர் எண்பத்தேழு தினங்களாக எதிரிகளே எதிர்த்துட் போர் புரிந்தனர், செற்றெம்பர் திங்களில் அவலக்கும் அவுற்றமும் புதிதாய்ச் சேர்ந்த படை யுடன் போரை நடாத்தி மேலும் இரு தினங்களுக்குப் போரை நீடிக்கச் செய்தனர். இவ்வாறு காலத்தைப் போக்கினல் புதிய பிரித்தானியப் பட் டாளம் அங்கு வந்து சேர்ந்துவிடுமென்றும் அதன் துணைகொண்டு அவ் விடத்தினின்று நீங்கிவிடலாமென்றும் அவர் எண்ணினர். தில்லியில் * நாலாயிரம் பிரித்தானியப் போர் வீரர், அணையில் நின்றுகொண்டு முப்பதாயிரத்துக்கு மேலான இந்தியப் படையினரைத் தாக்கி அந்நகரத் தையும் பாதுகாத்துக்கொண்டனர். A.
இந்திய மக்கள் காட்டிய விசுவாசம்
ஆயினும் பல சந்தர்ப்பங்களில் இந்தியர் பிரித்தானியருக்கு உண்மை யாக ஆதரவளித்து வந்தனர் என்பதை இக்கலகத்தைக் கொண்டு நாம் அறியக்கூடியதாக இருக்கிறது. இலட்சுமணபுரியில் இருந்த பற்றுறுதியுள்ள இந்தியப் படைவீரரை விட வேறு பல இந்திய மக்கள் தில்லியில் ஐரோப்பியப் படையதிகாரிகளுடன் கூட நின்று படைதாங்கினர். அவ்விடத்தில் “வழிகாட்டி களும் ’ கூர்க்கப் படை வீரரும் கலகக்காரரைத் தாக்கிப் போர் செய்தபோது அவர்களில் பாதித் தொகையினர் உயிர் நீங்க நேரிட்டது. தில்லியைப் பிரித் தானியப் படை தாக்கிக் கைப்பற்ற எத்தனித்தபோது நிக்கல்சன் தலைமையில் சீக்கிய மக்கள் பஞ்சாபு நாட்டினின்றும் பெருந்தொகையினராய்ப் புறப் பட்டு வந்தனர். பம்பாய், சென்னை ஆகிய இடங்களிலிருந்த இந்தியப் படைவீரர் கலகத்தினர் பக்கம் சேர மறுத்து நின்றனர். இந்திய அரச குமாரர் யாவரும் நடு நிலைமையுடையராகி பிரித்தானியருக்கு ஆதர வளிப்பவர்களாகவே இருந்தனர்.
மூன்று திங்களுள், ஏற்படக்கூடிய சேதங்கள் யாவும் விளைந்ததும் (சேர் கொலின் கம்பிளின் தலைமையில்) பிரித்தானியாவிலிருந்து புதிய படையொன்று வந்து சேர்ந்தது. நவம்பர் திங்களில் கலகக்காரரிடமிருந்து தில்லி மறுபடியும் கைப்பற்றப்பட்டது. இலட்சுமணபுரி ஆள்பதியின் உறையுளும் விடுதலையடைந்தது. இறுதியில் மத்திய இந்தியாவில் கலகங் கள் வேருடன் களையப்பட்டாலும் இடைக்கினட கலகக்காரரின் சிறு கூட்டங் களைத் தேடித்தேடி நசுக்கவேண்டியிருந்தது. ஆனல், 1858 இல் அபாயநிலை அகன்றது.

Page 168
320 விற்றேறியா இராணி
* மன்னிப்பு” கனிங்கு (1856-62)
'அடுத்ததாக எடுக்கவேண்டிய நடவடிக்கை யாது என்னும் கேள்வி இப்போதெழுந்தது. கடூரமான போக்கைக் கையாளக்கூடாதென்று ஆள்பதி நாயகமாக விளங்கிய கனிங்கு பிரபு தம்முள்ளே திட்டமிட்டுக்கொண்டார். தயையுடன் நடக்கவேண்டுமென்று இவர் வற்புறுத்தியபோது ஆரம்பத்தில் பரிகாசமாய் இவரை “கருணைக் கனிங்கு ’ என்று அழைத்து வந்தார்கள். இவர் அனுசரித்த கொள்கையே சரியானது. அக்கொள்கைக்கு இராணி விற்றேறியாவும் எற்ற ஆதரவளித்து அத்தருணம் வெளியிடப்பட்ட அறிக் கைப் பத்திரமொன்றைச் சிறிது தண்மையான சொற்களால் மாற்றியமைக்க வேண்டுமென்று கூறினர். கலக நிகழ்ச்சியுடன் சம்பந்தமான பயங்கரமான சும்பவங்கள் மற்றவர்களைக் கலக்கியதுபோலவே இராணியின் உள்ளத்தையும் கலங்க வைத்தன. எனினும், தாம் ஆளும் மக்கள் கீழைத் தேசத்தில் வதியும் கலப்பு மக்கள் கூட்டத்தினரெனினும், சற்றுச் சிறந்த மக்கள் என்பதை விற் ருேறியா இராணி உணர்ந்தார். 1877 இல் இந்திய சக்கரவர்த்திப்பட்டத்தை எற்றபோது இத்தகைய உள்ளக்கிடக்கையை இவர் நன்கு புலப்படுத்தினர்.
பயன்கள் : கிழக்கிந்தியக் கம்பனியின் முடிவு * இக்கலகத்தால் ஏற்பட்ட சிறந்த விளைவு கிழக்கு இந்தியக் கம்பனியின் ஆட்சியின் முடிவேயாகும். இத்தகைய கம்பனியாரால் இந்தியாவைப் போன்ற பிரதேசத்தைப் பரிபாலனம் செய்துகொள்ள முடியாதென்பது நன்கு புலனகி துமையால், இந்திய நாடு பிரித்தானிய அரசாங்கத்தின் பரிபாலனத்தில் விடப் பட்டது. இந்திய பரிபாலனத்துக்கு மந்திரி சபையில் அங்கத்துவம் பெற்ற இந்தியநாட்டு அரசுச் செயலாளரும் அவருக்கு உதவியளிக்கும் ஆலோசனைக் குழுவும் பொறுப்பாக இருந்தனர். இராணியின் பிரதிநிதியாக ஓர் ஆள்பதி யும் அவருடைய ஒர் ஆலோசனைக் குழுவும் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டனர்.
'இதுவரை கம்பனியின்கீழ் சேவைபுரிந்த சிப்பாய்கள் என்றழைக்கப் 'ய்ட்ட இந்தியப் படைவீரர் இக்காலம் பிரித்தானியப் படையின் ஒரு பகுதியாகினர். இப்படையில் பிரித்தானிய வீரர் உண்ணுட்டுப் படைவீரரின் தொகைக்கு ஒன்றுக்கு ஐந்தென்னும் விகிதத்தில் அமர்த்தப் பட்டனர். இந்திய மக்களின் எண்ணங்கள், உணர்ச்சிகள் யாவற்றையும் நன்கு கவனிக்கவேண்டும் என்பதையே பிரித்தானியா எல்லாவற்றி லும் மேலானதாகக் கருதியது. “நழுவல் ” என்னும் கொள்கையைக் கைவிட்டு இந்தியாவில் அமைதியை உண்டாக்க, எற்ற முயற்சிகள் கையாளப் பட்டன. இந்தியாவில், மேலும் சண்டைகள், சச்சரவுகளில்லாதிருந்த போதிலும் அதன் எல்லைப்புறத்துக்கப்பால் கிழக்கிலும் மேற்கிலும் சில தொல்லைகள் ஏற்பட்டே வந்தன.
:-" இப்பொழுதுள்ள ஆள்புலத்தை விரிவாக்கும் சிந்தை நமக்கில்லை. எங்கள் குடிமக்கள் எம்மதத்தினர், எவ்வினத்தினர் ஆயினும் எங்கள் சேவையில் நடுநிலையொடு, கட்டின்றி அனுமதிக்கப்படுவர். ” . . . .

இந்தியா 32.
பர்மா (1885)
கிழக்கிலுள்ள பர்மாவின் மேற்பாகம் 1885 இல் இந்தியாவுடன் சேர்க்கப் பட்டது. அமீர் மன்னனின் நாட்டில் இன்னுமொரு பிரித்தானியக் குடி யானவன் கொலை செய்யப்பட்டதனுல் மேற்கேயுள்ள அபுகன் மக்களுக்கும் பிரித்தனுக்குமிடையே 1879 இல் மறுபடியும் சச்சரவு ஏற்பட்டது. உரபெட்டு பிரபு தம் படையுடன் காபுலினின்றும் புறப்பட்டு கந்தகாருக்குச் சென்றர். இறுதியில் அந்நாட்டு மன்னனின் நேசத்தைப் பெறும்பொருட்டு அவ னுக்கு வருடந்தோறும் தனசகாயம் அளிப்பதாகத் தீர்மானித்தார். முன் போல் இரசிய நாட்டின் எண்ணங்களைத் தடைசெய்யவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனல், காலக்கிரமத்தில் ஐரோப்பாவின் அரசியல் நிலை மாற்றமடைய இரசியாவைப்பற்றிய பயம் அற்றுப்போக அதற்குப் பதிலாக இருநாட்டிற்கும் பொதுவானவோர் அச்சம் நிலவ ஆரம்பித்தது. இதனல் இருபதாம் நூற்றண்டு கிட்டிவரும் சமயத்தில் பிரித்தானியாவுக்கும் இரசியாவுக்குமிடையே நேசமுண்டாக வடமேற்குத் தேச எல்லையைப் பற்றிய பிணக்கும் அற்றுப்போய்விட்டது.
இந்தியாவில் சமூக சீர்திருத்தம்
மாபெரும் போர்களின் விளைவினலும் பொதுமக்களிடத்தே எற்பட்ட உணர்ச்சியின் மாறுதலினலும் இந்தியாவின் சமூக நிலையைத் திருத்து வதற்கான முயற்சிகள் பல அவசியமென்று பலர் கருதினர். கொள்ளை நோய், பசி, பட்டினி ஆகிய மக்களை வருத்தும் இன்னல்களைப் பிரித்தானியா களைய முயன்றது. கொள்ளை நோயைத் தடுப்பதற்காக இந்திய மருத்துவ சேவைப் பகுதி விருத்தி செய்யப்பட்டது. இந்த நோய் எலியினல் பரவு கின்றதென்பது கண்டுபிடிக்கப்பட்டதின் பயகுகப் பயங்கரமான இந்நோய், பெருமளவில் பரவுவதைத் தடுப்பது இலகுவாக இருந்தது. இந்தியாவில் பஞ்சம் ஏற்படாதிருக்க இடலெளசிகையாண்ட முறை மிகவும் பொருத்தமான தாக இருந்தது. இந்தியாவில் நெல்விளைவு குன்றியபோது அரிசி, தானியம் என்பன இறக்குமதி செய்யப்பட்டு, பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பிரதேசங்களுக்குப் புகைவண்டி மூலம் அனுப்பப்பட்டன. நீர்ப்பாய்ச்சும் வசதிகள் திருத்தியமைக்கப்பட்டு விளைநிலங்கள் செழிப்படைய, வேண்டியன செய்யப்பட்டன. கோடிக்கணக்கான மக்களுக்கு உணவுப் பொருள்கள் ஏற்ற அளவில் கிடைப்பதற்குப் பிரித்தன் கூடிய அளவு உதவியளிக்க முடிந்ததுமன்றி உண்மையாகவே பல சேவைகளையும் புரிந் தது. பல கோடிக்கணக்கான எழுத்தறியாத மக்கள் வாழும் நாட்டில் கல்வி ஒர் அத்தியாவசியமான தேவையாய் விளங்கியது. வறுமையினற் பீடிக்கப்பட்ட மக்கள் கல்வியின் நிமித்தம் இன்னும் வரிகளை இறுக்க முடியாமையினல் கல்விக்கு வேண்டிய வசதிகள் செய்வது மிகவும்

Page 169
322 விறருேறியா இராணி
இடராக இருந்தது. 1828 இற்குப் பின்பு கல்வியைப் பரப்புவதற்காகப் பிரித்தானியா முயற்சி செய்து அரசாங்க ஆதரவு அளிக்கப் பெற்ற பல கல்லூரிகளை நிறுவியது. வெவ்வேறு சாதியினர் வெவ்வேறு மொழி களைப் பேசி வருவதனல் எல்லோருக்கும் பொதுவாக ஆங்கிலத்தில் கல்வி போதிக்கப்பட்டது. இதன் பயனுக இந்திய மக்களிடத்தே ஒற்றுமை யேற்பட்டது.

பத்தாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் (1815-1867)
பிரான்சு :
gùự6ầuũ :
பிரித்தானிய மன்னர்கள்
11 ஆம் சோச்சு (1760-1820) TV ஆம் சோச்சு (1820-1830) TV ஆம் உவில்லியம் (1830-1837) விற்றேறியா (1837-1901)
முக்கிய பிறநாட்டு மன்னர்கள்
XVIII lúb 2 Tui (1814-1824)
X giúd g|Tsirar (1824-1880)
(புரட்சி-1830)
உலூயி பிலிப்பே (1830-1848)
இரண்டாவது குடியரசு (1848-1852) 11 ஆம் நெப்போலியன் (1852-1870)
(இரண்டாவது பேரரசு)
1 ஆம் நிக்கலசு (1825-1855) 11 ஆம் அலகுசாந்தர் (1855-1881)
ஒசுத்திரியச் சக்கரவர்த்தி:
சுபானியா :
11 ஆம் பிரான்சிசு (1792-1835) பேடினன் (1835-1848) பிரான்சிசு யோசப்பு (1848-1916)
VII ஆம் பேடினன் (1814-1833)
I ஆம் இசபெல்லா (1833-1868)
பிரித்தானிய பிரதம மந்திரிகள்
இலிவபூல் : (1812-1827) கனிங்கு: (1827)
கொடரிச்சு : (1827-1828)
உவெலின்றன் : (1828-1830) SGJ : (1830-1834)
ዔ23

Page 170
324 பத்தாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
மெல்போண் : (1834)
(1834-1835)
மெல்போண் : (1835-1841)
(1841-1846) இரசல் : (1846-1852) இடேபி : (1852)
அபடின் (1852-1855)
பாமெசன் : (1855-1858) இடேபி திசிரெலி : (1858-1859) பாமெசன் : (1859-1865) இரசல் : (1865-1866) இடேயி : (1866-1868)
குறிப்பு 120.-பயிர்ச்செய்கையில் ஏற்பட்ட மாறுதல்கள்
பொது நிலங்களைக் காணிப்பிரபுக்கள் அடைத்துக்கொண்டவோர் இயக்கம் 18 ஆம் நூற்றண்டில் எற்பட்டது (70 இலட்சம் எக்கர் நிலங்கள் இவ்வாறு அடைக்கப்பட்டன). அநியாயமானதும் அநீதியானதும் கொடூரமானதுமான முறையில் இந்நடவடிக்கைகள் கையாளப்பட்டபோது, பொதுமக்கள் ஆற்றலின்மையால் அவற்றைக் குறித்த சட்டங்களை எதிர்க்கமுடியாது நின்றனர்.
விளைவுகள்
1. சிறுநிலச் சொந்தக்காரரான கமக்காரர் இல்லாதுபோயினர். சிறிய காணித்துண்டுகளின் சொந்தக்காரரான மக்கள் குழுவினரைப் பிரித்தானியர் இழந்ததும், காணி முதலாளிகள் மூலதனம் படைத்த பெரிய கமக்காரருக்குத் தம் காணிகளைக் குத்தகையாய்விட்டனர்.
2. விவசாயத் தொழிலாளன் மிகவும் இன்னற்பட்டனன். அவனுடைய துணைவருவாய் நிறுத்தப்பட்டது. பொதுநிலங்களில் பசுக்கள், செம்மறி ஆடுகள், பன்றிகள் முதலியன வற்றை மேய்க்கவோ விறகு சேமிக்கவோ, கால்நடைகளுக்கு ஆறுமிடம் பெறவோ அவனல் முடியாது. சீவியத்தின் நிலைமை மிகவும் தாழ்வடைந்தது.
3. கமத்தொழிலாளர் ஒன்றுகூடுவது தடுக்கப்பட்டது. கலகங்கள் மூட்டினல் கொடூரமான முறையில் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது (தொல்புடிலில் 1834 இல் உயிர்நீத்த வீரர்கள்) எனினும் பயிர்ச்செய்கை முறைகள் திருத்தமடைந்தன. நிலவடைப்பு முறை ; பெரிய கமக்காரன் தன் விளை நிலங்களைத் திருத்த எதுவாயிருந்தது. பயிர் வளர்க்கும் முறைகள் முற்றுமே மாற்றப்பட்டன,
செதரோ தல் (1874-1741) என்பவர் வரிசையில் விதைக்கும் முறையைக் கண்டுபிடித்தார். (தல்லின் கொத்து கருவி.)
தவுன் சென் பிரபு (1874-1738) சுழன்முறையிற் பயிர்களை விளைவிக்கும் முறைகளைக் கண்டு பிடித்தார். சில போகங்களில் பயன்படுத்தப்படாது விடும் வழக்கத்தைவிட்டு அக்காலங்களில் முள்ளங்கி முதலியனவற்றை நடலாம். அதனல், பனிப்பருவங்களில் மிருகங்களைக் கொலை செய்யாது இக்கிழங்கு வகைகளை உணவாகக் கொண்டு வளர்த்து வரலாம்.

பத்தாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 325
உரபெட்டு பேகுவெல் என்பார் (1725-1795) தவுண்செனின் பனிப்பருவ உணவின் எற்பாட்டைப் பயன்படுத்தி செம்மறிகளின் இனப் பெருக்கத்தைச் சீர்திருத்திக் கொண்டார்.
இறைச்சி பெருந்தொகையாகப் பெறத்தக்கதாக இருந்தமையால் பட்டினங்களிற் புதிதாய் ஏற்பட்ட மக்கட்டொகையினருக்கு உணவு கிடைத்தது. கமத்தொழில் முறையில் திருத்தங்கள் ஏற்பட்டிராவிடில் புதிதாய் எற்பட்ட பட்டினங்களில் உணவுப் பொருள்கள் பெறமுடியாதிருந் திருக்கும்.
குறிப்பு 121.-கைத்தொழிற் புரட்சி 18 ஆம் நூற்றண்டில் தொடங்கிய இப்புரட்சியின் பயன் பத்தொன்பதாம் நூற்றண்டிற் ருன் புலனுயது.
1. துணி நெசவுத் தொழில் இயந்திரங்கள்.
(அ) 1733. கே என்பவர் கண்டுபிடித்த பறக்கும் தறி நெசவு முறையால் நெசவு முறை
யில் புரட்சி ஏற்பட்டது. A (ஆ) 1764, ஆகிரீசு கண்டுபிடித்த நூல் நூற்கும் சென்னி என்னும் பொறி நூல்
நூற்கும் முறையில் பெரியதோர் புரட்சியை யுண்டாக்கியது. (இ) 1769. நீர்ச்சத்தியினல் சுற்றும் உருளைகளால் நூல் நூற்பதை ஆகரைட்டு கண்டு
பிடித்தார். (ஈ) 1776 இல் நீர்ச்சத்தியினல் மென்மையான நூலைக் குரொந்தனின் மியூல் இயந்திரம்
தயாரித்தது. (உ) 1785 துணி நெசவுக்கு காடுரைட்டு நீராவியினல் இயக்கும் தறியைக் கண்டுபிடித்தார்.
2. இரும்பும் உருக்கும். புதிய "இயந்திரங்களுக்கு” இரும்பும் உருக்கும் தேவைப்பட்டன 1783 இல் கோட்டு என்பவர் இரும்பைத் துழாவும் புதிய முறையைக் கண்டார். நிலக் கரியும் மரக்கரியும் இரும்பை உருக்க உபயோகிக்கப்பட்டன. இதனுல் இரும்பு இலகுவாகத் தயாரிக்கப்பட்டது.
3. நீராவி.
(அ) 1782 இல் உவாட்டு என்பவர் நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். இது
கூடியவளவில் விருத்தி செய்யப்பட்டு இயந்திரங்களை இயக்கப் பயன்படுத்தப்பட்டது. (ஆ) மரக்கலங்கள் நீராவியிற் செலுத்தப்பட்டன. 1812 இல் கொமெற்று என்னும்
நீராவிக்கப்பல் முதன்முதல் கிளைற்று நதியில் சென்றது. (இ) தீபின்சன் 1814 இல், முதன்முதல் நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தான். இதன் பயணுகப் புகையிரத அமைப்பு ஆரம்பமானது. 1825 இல் சுதொத்தன் இடாளிங்கன் என்னுமிருவிடங்களுக்கிடையில் புகையிரதம் முதன் முதல் ஓடியது.
4. கால்வாய்களும் தெருக்களும்.
(அ) முதன் முதலாய் 1759 இல் கால்வாய்கள் வெட்டப்பட்டன. பிறிண்டிலி என்னும் சிறந்த இயற்பொறி வல்லுநர் மஞ்செசர், பிரிச்சுவாட்டர்க் கால்வாயை வெட்டினர் (1759-1761). (ஆ) 1811 இல் மக்கடம், தெல்போட்டு, இரென்னி என்போர் தெருக்கள் அமைப்பதில்
திருத்த முறைகளைக் கையாண்டனர்.

Page 171
326 பத்தாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
5. சுரங்கங்கள்.
நிலக்கரி உபயோகம் அதிகரித்து இருந்தது. சுரங்கங்களில் இயந்திரங்கள் உபயோகித்தமை யாலும் (முதல் நீராவியந்திரம் இங்கேயே உபயோகிக்கப்பட்டது) இடேவியின் காப்பு விளக்கு உபயோகித்தமையாலும், சுரங்கங்களில் அமர்ந்த தொழிலாளர்கள் புதிதாய் ஏற்பட்ட நிலைமையில் போதிய காப்புடன் வேலை செய்தனர் (1815).
குறிப்பு 122.-இங்கிலந்தின் சமுதாயத்து மனவமைவின்மை (1815-1820)
1. நெடுங்காலமாக நடந்த போர்களினுல் ஏற்பட்ட இன்னல்கள்.
(அ) வீடு திரும்பிய போர்வீரர்களுக்கும் கடற்படையாளர்களுக்கும் தொழில் வேண்டி
யிருந்தது. (ஆ) ஐரோப்பாக் கண்டத்தின் தேசங்களில் முன்னிலும் இலகுவாய் மூலப் பொருள்களைப்
பெறத்தக்க நிலை உண்டாதலும் அந்தப் பொருள்களைத் தாமே ஆக்கிக்கொள்ளலும். (இ) யுத்தத்தின் மீது செலவு செய்யும் பணம் பயனளிக்காததின் காரணத்தினல் மூல பணம் சிதைந்துவிடும். இதனலன்றே யுத்தகாலங்களின் பின் வர்த்தக " மந்தம்” ஏற்படுவது. (ஈ) இக்காலங்களில் அதிக வரி இறுத்தல் வழக்கம். ஆனல், பாராளுமன்றம் வருமான வரியை அகற்றி, பொருள்களின் மீது அதிக தீர்வையை எற்றி, பொதுமக்கள் வியாபாரிகள் அதனுல் பாதிக்கப்படச் செய்த கொள்கை மிகத்தவருனது.
2. கைத்தொழிற் புரட்சியினுல் ஏற்பட்ட இன்னல்கள்.
(அ) பொறிகளினல் எற்பட்ட புது முறைகள், “வீட்டுக் 'கைத்தொழில் யாவற்றையுஞ் சிதைத்து முதன் முதலாகப் பலரை வேலையில்லாத் திண்டாட்டத்துக்குள்ளாககியது. உதாரணமாகக் கை நெசவாளர்.
(ஆ) தொழிலாளர் ஒருங்குசேரும் இயக்கத்தைத் தடை செய்தமையால் கூடிய வேத னத்தை அவர்கள் பெறமுடியாதிருந்தது. (1799 இல் 1800 இல் அங்கீகரித்த சேர்க்கை விதிகள், 1824 இல் நீக்கப்பட்டன.)
குறிப்பு 123.-மனவமைவின்மையின் அரசியற் காரணங்கள் (1815-1820)
அரசாங்கத்தின் அடக்குமுறை நிர்வாகம்.
(அ) ஆளுரிமை (அநீதியாய் சிறையிடுதலைத் தவிர்க்கும்) சட்டம் நடைமுறையிலில்லாமல்
தற்காலிகமாய் ஒதுக்கி வைக்கப்பட்டது (1817). (ஆ) (1819-1820) காசிறீ ஆறு விதிகள் (வாய்ப்பூட்டு விதி) என்பவற்றைப் பாராளுமன்றத் தில் நிறைவேற்றினர். இவற்றில் இரு விதிகள் பகிரங்கக் கூட்டங்கள், மக்கள் பேச் சுரிமை என்பனவற்றைத் தடைசெய்தன. (1) அதிகாரமற்ற படைப்பயிற்சியைத் தடைசெய்யும் விதி. (2) துரோகம் விளைவிக்கும் பழித்தூற்றலைத் தண்டிப்பதற்குக் கடினமான தண்டனை
விதிக்கும் விதி. (3) புதினப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், அரசாங்க முத்திரை தாங்கவேண்டுமென்னும்
விதி (இதனுற் பத்திரிகைகளைப் பிரசுரிப்பவர்களின் சுதந்திரம் அகற்றப்பட்டது). (4) இராசதுரோகமான கூட்டங்களைத் தடைசெய்யும் விதி (மக்களின் பேச்சுரிமையை
இல்லாமற் செய்தது).

பத்தாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 327
(5) நீதிமன்றத் தலைவர்கள் படைக்கலகங்களைப் பறிசெய்யும் அதிகாரத்தை அளிக்கும்
விதி (மக்களின் சுயேச்சையை அழித்தது).
(6) பலாற்காரப் பழிகளை விசாரித்து நீதி செலுத்துவதில் தாமதம் எற்படாமற் செய்யும்
விதி.
குறிப்பு 124.-சீர்திருத்தம் வேண்டி இங்கிலந்தில் ஏற்பட்ட கிளர்ச்சி
1811. இயந்திர உபயோகத்தை எதிர்த்த இலடயிற்றுக் கலகங்கள். . சீர்திருத்தத்தை ஆதரித்தோர் கையாண்ட நடைமுறைகள்.
அந்து, பெந்தாம் என்போர் அரசியற் சீர்திருத்தத்தை வேண்டி நின்றனர். இவர்கள்
முழுமாற்றவாதிகள். 1816. சுபா வயலில் சர்வசன வாக்குரிமையையிட்டு ஏற்பட்ட கிளர்ச்சி. கிளாசுகோ,
மிதுலந்து ஆகியவற்றிலும் கலகங்கள். A. 1817. கம்பளி தரித்தவர்கள் மஞ்செசரிலிருந்து அணிவகுத்து இலண்டன் நகருக்குச் சென்றனர். அவர்கள் அரசாங்க அதிகாரிகளினல் இடையில் தடை செய்யப்பட்டனர். கம்பளி தரித்தோர் ஓர் மனுப்பத்திரத்தை மாத்திரம் தாங்கி வந்தனர். 1819. பிற்றலூ அல்லது “மஞ்செசர்’ வதம். “பேச்சு வல்லுநர் அந்து’ வின் கூட்டத் திற்குச்சென்ற மக்களை நீதிமன்றத் தலைவரின் கட்டளையினல் பட்டாள வீரர் தாக்கினர்.
. கிளர்ச்சியையிட்டு அரசாங்கம் கையாண்ட முறை. (அ) 1822 ஆம் ஆண்டுவரை தனியடக்குமுறை.
(1) அரசியற் கிளர்ச்சியை வாய்ப்பூட்டு விதிகளினல் நசுக்கினர் (குறிப்பு 123). (2) திருந்திய சீவிய நிலையைக் கருதி எற்பட்ட சமுதாயக் கிளர்ச்சி முற்காலத்தில்
பிற்று நிறைவேற்றிய சேர்க்கை விதிகளால் நசுக்கப்பட்டது. (ஆ) 1822 இன் பின் சமுதாயச் சீர்திருத்தக் கொள்கையை அரசாங்கம் அனுசரிக்க
ஒழுங்குகள் செய்தது. A. (இ) 1830 ஆம் ஆண்டின் பின் உதவிக் கட்சியினர் அரசியற் சீர்திருத்தம் வேண்டி
நின்றனர்.
குறிப்பு 125-காசிறியின் வெளிநாட்டுக் கொள்கை
. நெப்போலியப் போரின் பிற்பகுதியில்.
நெப்போலியனை எதிர்த்து நிகழ்த்திய போராட்டத்திற்கு காசிறீயே பொறுப்பாளர்
(1769-1822).
குடாநாட்டுப் போர் தொடுப்பதைத் தீவிரமாய் ஆதரித்தவர். வால்சான் படை யெடுப்பை இவரே தூண்டியவர். அது சித்தியடையாமைக்கு அவர் பொறுப்பாளியல்லர் (1809). இறுதியில் நெப்போலியனை வென்ற நான்காம் கூட்டமைப்பைத் தூண்டி நின்றவரும் இவரே (1812).
ஐரோப்பாக் கண்டத்தின் அலுவல்களில் “தலையிடாமையே’ இவரது பிரதானமான நோக்கம். ஒவ்வொரு நாட்டினரும் தத்தம் அலுவல்களைத் தாமே நடத்திக் கொள்ள ஏற்பாடு செய்தல் வேண்டும். பரிசுத்த உடன்படிக்கை (1815) யின் அடக்குமுறை களிற் பங்குபற்ற மறுத்து நின்றதும் காசிறீயே.

Page 172
328 பத்தாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
2.
4.
1814 இல் வீயன்னு மாநாட்டில். (அ) காசிறீயும் உவெலின்றனும் பிரித்தானிய பிரதிநிதிகளாய்ச் சமுகமளித்தனர். (அ) பிரான்சு நாட்டைக் குறித்து தாராளமான கொள்கையை அனுசரித்தனர். பிரசியா அரசாங்கம் அல்சேசு-உலொரேன் பிரதேசத்தைக் கைப்பற்றிக் கொள்ளாமல் தடை செய்யப்பட்டது. (ஆ) பிரான்சு தலைசிறந்த அரசுகளில் ஒன்றகக் கருதப்பட வேண்டுமென வற்புறுத்தினர். பிறநாட்டு நிர்வாகங்களில் தலைபோடலை எதிர்த்தனர். எங்கெங்கு யாப்புக்குட்பட்ட அரசு நிலைபெற்றுள்ளதோ அதை ஆதரித்தனர். (வல்லரசு, குடியரசு அரசியல் அமைப்புக்களை எதிர்த்தனர்) போலந்து நாட்டிற்கு யாப்புக்குட்பட்ட அரசியல் திட்ட மொன்றை சார் மன்னன் அளிக்க வேண்டுமென்று வற்புறுத்தினர்.
. 1815 இல் இரசியா, பிரசியா, ஒசுத்திரியா மன்னர்கள் எங்கெங்கு புரட்சிக் கொள்கைகள்
எற்பட்டனவோ அவற்றையெல்லாம் அடக்குமுகமாக நிறுவிய திருவுடன்படிக்கையில் சேரப் பிரித்தன் மறுத்தது.
மாநாட்டு முறைமை. அதாவது, ஐரோப்பாவில் சமாதானம் நிலவச் செய்யும் வண்ணம் காலத்துக்குக்காலம் எல்லா நாடுகளும் சேர்ந்த மாநாடு கூட்டுவது. இவ்வெண்ணதி திற்குக் காசிறீ முதலில் சம்மதித்தார். ஆனல் "இம்மாநாடு’ வல்லரசுகளை ஆதரிப்பதே நோக்கமாகக் கொண்டதென்பதை உணர்ந்தவுடன் இறுதியில் அதை எதிர்த்து அதனினின்றும் நீங்கிக் கொண்டார்.
துரொப்போவில் (1820) சுபெயின், நேபிள்சு, போர்த்துக்கல் நாடுகளில் எற்பட்ட கல கங்களைப் பெரிய அரசுகள் நசுக்க விரும்பின. இக்கலகங்கள் யாவும் “உள்நாட்டு” நிர்வாகங்களென எடுத்துக்காட்டி அந்நடவடிக்கைகளை காசிறீ எதிர்த்தார்.
1821 இல் இலைபாக்கில் நடந்த மாநாட்டுக்குச் செய்திகளை அவதானிப்பதற்கே ஒருவரை அனுப்பியிருந்தார். இறுதியில் இவர் காலம் சென்ற பின்பு மாநாட்டு ஒழுங்கிலிருந்து பிரித்தானியா விலகிக்கொண்டது.
குறிப்பு 126-தோரிக் கட்சிச் சீர்திருத்தவாதிகள் (1822-1832)
நான்காம் சோச்சின் அரசுக்காலம்
கனிங்கு, அசுகிசன், பீல் என்போர் சீர்திருத்தவாதிகள். (பழைய முறைகளைத் தழுவியோரும்,
பிற்போக்கினருமான சிம்மது, காசிறீ போன்றவர்கள் நீங்கினர்.)
1.
சேர்க்கை விதிகள் நீக்கப்பட்டன (1824). தொழிலாளர் வருங்காலங்களில் தொழிற் சங்கங்கள் அமைக்கும் உரிமைபெற்றனர். பிளேசு இயூம் என்பவர்களின் வல்லமையி ஞலேயே இவை நிகழ்ந்தன.
பொருள்களின்மேல் இறுக்கப்பட்ட தீர்வைகளைக் குறைத்ததும் சீவியத்தின் செலவு குறைந்து வர்த்தகம் தலையெடுத்தது. அசுகிசனே இதைச் செய்து முடித்தார். கப்பலோட்டல் விதிகள் திருத்தியமைக்கப்பட்டன (1824-1826).
3. தண்டக் கோவையில் பீலின் முயற்சியினுற் சீர்திருத்தம் எற்பட்டது (1823-1827).
4.
மதச் சீர்திருத்தம். தகுதி நகரசபை விதிகள் விலக்கப்பட்டன (1828). (இதன் பயணுக ஒவ்வாதார் அரசாங்க சேவையில் அமரும் உரித்தைப் பெற்றனர்.) 1829 இல் கத்தோலிக்கர்மீட்சி விதி நிறைவேற்றப்பட்டது. (கத்தோலிக்க மக்கள் எப்பதவியிலும் அமர்ந்து கொள்ளலாம்.)

பத்தாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 329
குறிப்பு 127-கனிங்கின் வெளிநாட்டுக்கொள்கை
கனிங்கு (1770-1827) வெளிநாட்டுச் சுயேச்சை இயக்கங்களில் தலையிடும் விருப்பமுள்ளவர்.
அதனல் திருவுடன்படிக்கை, ஐரோப்பிய மகாநாடுகள் ஆகியவற்றின் கொள்கைகளை எதிர்த் தார்.
1.
S.
1.
2.
வெரோன மாநாட்டில் (1822) சுபானிய காரியங்களில் பிரான்சு தலையிடுவதற்கு அவர் இணங்கவில்லை.
போத்துக்கலின் அரசியல் திட்டத்தை அகற்றும் வகையில் சுபானியா நடவடிக்கை
யெடுத்தபோது இவர் போத்துக்கலுக்குப் பிரித்தானியப் படையை அனுப்பியுள்ளார் (1826). சுபானிய மன்னனின் கொடுங்கோலை எதிர்த்த கலகம் அனுகூலம் அடையவில்லை எனினும் அமெரிக்காவிலுள்ள சுபானியக் குடியேற்ற நாடுகளுக்குக் கனிங்கு ஆதர வளித்தார். அவர்கள் சுபானியாவிற்கு எதிராகக் கிளம்பிய காலை அவர்கள் சுதந்திரம் பெற்ற நாடுகளென அவர் ஒப்புக்கொண்டார் (1824).
சுதந்திரம் வேண்டிக் கிரேக்கர் துருக்கியுடன் போர்புரிய முன்வந்தபோது இவர் கிரேக்க ருக்கு ஆதரவளித்தார். நவாரினுேப் போர் (1827).
A.
குறிப்பு-வெளிநாட்டுக் கொள்கையையொட்டிக் காசிறீ, கனிங்கு ஆகிய இருவரையும் அதிகமாக ஒப்பிடுவது வழக்கம். பிரித்தனின் நலத்தை ஆதரிக்கச் செய்வதே சிறந்த நோக்கமாய் இருவரும் கொண்டனர். நெப்போலியன் காலத்தின்பின் எற்பட்ட பிற் போக்குக் கொள்கைகளை காசிறீ தீர்க்கவேண்டி நேர்ந்தது. தீவிரமான தோரிக் கட்சியினரின் செல்வாக்குப் படைத்த மக்கள் இவருக்கு ஆதரவு கொடுத்தனர். பிற நாட்டு அலுவல்களில் பிரித்தானியா "தலையிடக்கூடாதென்னும்” நம்பிக்கை கொண்ட வரானர். காசிறீ தம் எதிரியான (இருவரும் ஒருபோது மற்போர் செய்தனர்) கனிங்கிலும் மனத்தைரியம் படைத்தவராயும் பகட்டான போக்கினருமாய் விளங்கி னர். பிற்போக்கான மன்னர் சிலர் மிதமிஞ்சி நடந்து கொண்ட காலத்தைத்தான் இவர் கவனிக்க வேண்டி நேர்ந்தது. ஆகையால் பிரித்தனின் வர்த்தக நலனுக்குச் சில மன்னர்களின் போக்குப் பங்கம் விளைக்கும் என்னும் அச்சத்தால் இவர் வெளிநாட்டு நிருவாகங்களில் “தலையிட்டார்.” உள் நாட்டிலும் பிற்போக்கான நிலை சற்றுக்குறைந்தது. சீர்திருத்தங்கள் ஏற்படத் தொடங்கின.
உள்நாட்டு விடயங்களில் காசிறீ பதவியேற்ற அரசிங்கம் பிற்போக்கான முறையையே கையாண்டு வந்தது (குறிப்பு 124). கனிங்கு சீர்திருத்தம் நாடிய தாராள குணத்தினர். கத்தோலிக்க மக்களின் மதத்தடை நீக்கல், அடிமை அகற்றல், கட்டுப்பாடு இல்லாத வர்த்தகமுறை என்பவற்றைக் கனிங்கு ஆதரித்துவந்தார்.
குறிப்பு 128-1832 ஆம் ஆண்டுச் சீர்திருத்த விதியின் முன் நிலவிய பிரதிநிதித்துவம்
(அ) ஒவ்வொரு நாட்டிற்கும் வருடம் 40 சிலின் வாடகை பெறுமதியான ஆதனத்தை
உடையவர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட இரு பிரதிநிதிகள் இருந்துவந்தனர். (ஆ) பரோ குறிச்சிகள் ஒவ்வொன்றும், ஈர் அங்கத்தவர்களைத் தெரிந்து கொண்டன. ஒவ் வொரு பரோவுக்கும் வித்தியாசமாய் அளிக்கப்பட்ட சாதனத்தின்படியே இவர்கள் தெரியப் பட்டனர். சிற்சில விடங்களில் பட்டின சபை அங்கத்தவர் மாத்திரமே வாக்குரிமையைப் பெற்றிருந்தனர். பரோக்கள் பல “பாழடைந்து” விட்டன. அதாவது அங்கு வாக்குரிமை பெற்றிருந்தோர் காலஞ் சென்றுவிட்டனர். உதாரணமாக, காற்றன் என்னுமிடத்தில் ஒரு வாக்காளன் மாத்திரமேயிருந்தான். பெவென்சியில் அறுவர் இருந்தனர். பழைய சேரத்தில் யாவரு மில்லை; எனினும் இக்குறிச்சிகள் ஒவ்வொன்றிற்கும் இரு பிரதிநிதிகள் இருந்தனர்.

Page 173
330 பத்தாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
மற்றைப் பரோக்களிற் சிலவற்றை “ கையகப்” பரோக்களென்று அழைத்தனர். இவ்விடங் களிலுள்ள வாக்காளரின் தொகை மிகவும் சிறியதாக இருந்த காரணத்தால் அம்மக்களை அவ்விடங்களில் வசித்த பிரபுக்கள் தம் வசப்படுத்திக்கொண்டனர். உதாரணமாக, சனத் தொகை இன்றிய கோண்வால் ஒர் அரச இறைத்தானம். அரசனின் கட்சியைப் பலப் படுத்துவதற்காக அங்கு சில கோணிசுப் பரோக்கள் வகுக்கப்பட்டன.
3. புதிதாய் எழுந்த பெரிய பட்டினங்கள் பிரதிநிதித்துவமின்றி இருந்தன.
4. இங்கிலந்தில் 80 நாட்டுப் பிரதிநிதிகளும், பரோப்பிரதிநிதிகள் 409 பேருமாக இருந்த
மையால் பின்கூறியவர்களே பாராளுமன்றத்தில் ஆதிக்கம் பெற்றிருந்தனர்.
குறிப்பு 129.- 1832 ஆம் ஆண்டின் சீர்திருத்த விதியின் ஏற்பாடுகள் 1. வாக்குரிமை பலருக்கு அளிக்கப்பட்டது.
(அ) கவுண்டிகளில், பதிவுடைமையாளர்க்கும் வருடம் 10 பவுண் பெறுமதியான நெடுங் காலக் குத்தகை உடைமையாளர்க்கும், வருடப் பவுண் 50 பெறுமதியான சுதந்திர வாடகையுள்ளோர்க்கும் (சிறு காலக் குத்தகை). (ஆ) பரோக்களில் வருடம் 10 பவுண் வாடகை பெறுமதியான இல்லத்தினருக்கும், இவ் வாறு உடைமை உரிமையைத் தவிர்த்து வசிக்கும் நிலையைக் கவனித்து ஆதனத் தகுதி நிலை பெற்று வந்தது. நகர சபைபற்றிய கட்டுப்பாடு நீக்கப்பட்டது. 2. அங்கத்துவம் திருப்பி விதிக்கப்பட்டது. பாழடைந்த பரோக்களும் கையகப் பரோக்களும் நீக்கப்பட்டன. 2000 இற்குக் குறைந்த மக்கள் தொகையினரைக்கொண்ட பட்டினங்கள் பிரதிநிதி உரிமையை இழந்தன. இப்பிரதிநிதித்துவம் பெரிய சனத்தொகையுள்ள பட்டி னங்கள் கவுண்டிகளுக்கு அளிக்கப்பட்டது.
பெறுபேறு; இதுகாறும் நிலவுரிமையைப் பொறுத்து அளிக்கப்பட்ட வாக்குரிமை முறை சிதைந்து, இல்லவாசிகளுக்கு அது அளிக்கப் பட்டதனல் வீடு வாடைக்குப் பெறது அதன் ஒரு பகுதியிலேயே வாழ்ந்து வருவோர்க்கும் வருங்காலத்தில் வாக்குரிமை பெறப்படும் என்பது திண்ணமாயது.
இது சீர்திருத்தத்தின் ஆரம்பமாய் இருந்தபோதும் முன்னிருந்ததிலும் வாக்குரிமை யுள்ளோர் தொகை இரட்டித்துவிட்டது. முன் 50 இலட்சமாய் இருந்த வாக்குரிமையாளர் தொகைக்கு இன்னும் அத்தொகை கூட்டப்பட்டது.
ஆணுல், மத்திய வகுப்பினருக்கு வாக்குரிமை அளித்தபோதும் தொழிலாள வகுப்பினர் இன்னும் 40 ஆண்டுகளின் பின்னரே இவ்வுரிமையைப் பெற்றனர்.
குறிப்பு :-சீர்திருத்த முறிசார்பாக வாதாடினுேர் :
(1) தோரிக்கட்சியினருடைய தனியுரிமையை முடிவுசெய்யக் கருதிய உவிக்குக் கட்சியினர். (2) ஆதன உடமையிலேயே வாக்குரிமை தங்கியுள்ளதை எதிர்த்த மத்திய வகுப்பினரும்
உற்பத்தியாளரும். (3) தொழிலாளர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டுமென உண்மையில் நாட்டங்
கொண்ட சீர்திருத்தக்கட்சியினர்.
இதை எதிர்த்தவர்கள் :
(1) பிரித்தனின் பொருளாக்கம் தொழில்விருத்தி முதலியவற்றின் அவசியத்தை உண ராது நிலவுரிமையின் பெருமையையே விளங்கவைக்க எண்ணிய தோரி மக்கள். (2) "புரட்சிக்குப்" பயந்து நின்று " மத்திய வகுப்புக்’ கலகக்காரரின் கொள்கைகளினல்
திகிலடைந்தோர். (3) பாழடைந்த பரோக்களை விற்றுப் பணங் கொண்டோரும் சீர்கெட்டமுறையில் தேர்தலில்
பணம் தேடிக்கொண்டோரும்.

பத்தாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 331
குறிப்பு 130-உவிக்குச் சீர்திருத்தவாதிகள் (1830-1834)
நான்காம் உலில்லியத்தின் ஆட்சி
அரசாங்கம் கிரேயென்பவராலும் பின் மெல்போளுலும் நடத்தப்பட்டது. சமூகச் சீர் திருத்தக் கொள்கை. l வறியோர் சட்டச் சீர்திருத்தம் (1834). சுபீனலந்து முறை (1795) ஆறுதலளித்தது:
(அ) குறைந்த வேதனத்துக்கு உதவியளித்தது. (ஆ) பெரிய குடும்பங்களுக்கு அதன் எண்ணிக்கையைப் பொறுத்தது. இம்முறை பண வுதவியில் தங்கியிருக்கும் குடும்பங்களைச் சாதாரணமாக "வறுமையில்’ நுழைத்தது. 1834 ஆம் ஆண்டு விதி வறியோர் தொழிற்சாலைகளை நிலவச் செய்தது. பணவுதவியை அளிக்குமுறையைப் பரிசோதித்தது. கடூரமாய் இருந்தபோதும் முதலாளிகள் சீவனத் துக்கேற்ற வேதனத்தை அளிக்கக் கட்டாயப்படுத்தியது. (வறியோர் சட்ட ஆணைக்குழு வின் தலைவர் சடிவிக்கு என்பார்). 2. தொழிற்சாலை விதிகள். 1833 இல் முதன் முதலாய விதி நெசவுத் தொழிலாளருக்காக வகுக்கப்பட்டது. 13 வயதுக்கு உட்பட்டோருக்கு 8 மணித்தியால சேவையும், 18 வயதுக்குட் பட்டோருக்கு 134 மணித்தியால சேவையுமாய் விதிக்கப்பட்டது. பரிசோதகர்கள் நியமிக்கப் Lt. GOTIT.
4.
3. கல்வி தொழிலாளர் வகுப்புச் சிறருக்குக் கல்வி வசதி எற்படுத்திய சங்கங்களுக்கு அரசாங்கம் பண உதவியளித்தது (1833). பணம் தகுந்த முறையில் செலவழிப்பதைக் கண்காணிக்கப் பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டனர் (1839).
அடிமை முறையை அகற்றியமை (1833). முன்னரே 1807 இல் அடிமைகளை வியாபாரம்
செய்வது நீக்கப்பட்டது. இக்காலத்தில் அடிமைகள் விடுதலையடைந்தனர்.
5. மாநகரச் சீர்திருத்தம் (1835). பட்டினங்கள் தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவரைக்கொண்ட சங்கங்களைப் பெற்றன. சுகாதாரநிலை போன்ற பகிரங்க சேவைகளைப் புரியும் அதிகாரத்தை இச்சங்கங்கள் பெற்றன.
6. அஞ்சற் செலவு (1840). உரோலந்து இல் என்பவரால் பென்னி அஞ்சல் நிறுவப்பட்டது.
A. குறிப்பு 131-ஆவணர் (1838-1848) 1. பட்டினி நாற்பது மக்களிடத்தே மனக்குலைவையும் பீடையையும் ஏற்படுத்தியது. தொழி லாளர் வகுப்பினர் தம் மனக் குறைகளை நிவிர்த்தி செய்வதற்குச் சீர்திருத்தங்களைக் கோரி னர். ஆவணருக்குத் தலைவராய் விளங்கியவர்கள் மிதமான போக்கைத் தழுவிய உலொவெற்று என்பாரும் கடுமையானவரும் வன்மையை உபயோகிக்க விரும்பியவரு மான பியகசு ஒகொணர் என்பவருமேயாவர்.
1 ஆம் விண்ணப்பம், 1839. 2 ஆம் விண்ணப்பம், 1842. 3 ஆம் விண்ணப்பம், 1848. 2. ஆவணத்திற் குறிப்பிட்ட ஆறுகோரிக்கைகள் :
(அ) சகல ஆண்களுக்கும் வாக்குரிமை. (1918 இல் 21 வயதுக்கு மேற்பட்ட ஆடவர்
யாவர்க்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது). (ஆ) சிட்டினுல் வாக்கு நடாத்தல். கைக்கூலி, அல்லது பயமுறுத்தலைத் தடுப்பதற்காக, இரகசியமாக ஒருவர் தன் வாக்கைச் சீட்டுமூலமாக அளிக்குமுரிமை (1872 இல் அளிக்கப்பட்டது). (இ) சர்வசமமான தேர்வுத் தொகுதிகள், எல்லாத் தொகுதிகளிலும் வாக்குரிமை பெற்.
ருேரின் தொகை சமனயிருத்தற் பொருட்டு 1885 இல் அளிக்கப்பட்டது.

Page 174
332 பத்தாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
(ஈ) பாராளுமன்ற அங்கத்தவர்க்கு ஆதனத் தகவு வேண்டியதில்லை. 1858 இல்
அளிக்கப்பட்டது. (உ) பாராளுமன்ற அங்கத்தவர்க்குச் சம்பளம். 1911 இல் அளிக்கப்பட்டது. (ஊ) வருடாந்தப் பொதுத் தேர்தல். (எல்லோருக்கும் வாக்குரிமையை அளித்து தொழிலாள வகுப்பினர் பாராளுமன்ற அங்கத்தவராய் தெரிவு செய்யப்படுவதே இவற்றின் நோக்கம். மேற்கூறியவற்றில் இறுதியானதை விட மற்றை யாவும் இப்போதும் நிலவுகின்றன. இறுதியான வருடாந்தத் தேர்தல் பணச் செலவையும் அதிகரித்து மக்களின் புலனையும் சீர்குலைத்துவிடும். இதைவிட இக்காலத்தில் பெண்கள் வாக்குரிமை பெற்றிருப்பதால் மக்கள் யாவருக்கும் வாக்களிக்க வசதி ஏற்பட்டது.)
3. ஆவணரின் வீழ்ச்சி.
(அ) தீவிர வாதிகள் கட்சியிற் பிளவு உண்டாக்கினர். 1848 இல் சமர்ப்பித்த ஆவணத் தில் பொய்க் கைச்சாத்துப் பல காணப்பட்டன. " மற்றவர்களின் கேலியால் கொல்லப் பட்டது.”
(ஆ) மிதமான போக்கை அனுசரித்தவர்கள் சீர்திருத்தங்கள் படிப்படியாய் எற்பட்டாற்
போதுமென எற்றுக்கொண்டனர்.
(இ) தொழிற் சங்கங்கள், கூட்டுறவு இயக்கம் போன்ற வேறு இயக்கங்களில் தொழி
லாளர் ஈடுபட்டிருந்தனர்.
(ஈ) நாட்டில் வளம் புத்துயிர் பெற்றது. தானியச்சட்டம் நீக்கப்பட்டது. உணவுப் பொருள் களின் தீர்வை குறைக்கப்பட்டது (பீல்). தொழிலாளரிடத்தே மனத்திருத்தி கூடிய அளவில் நிலவியது.
குறிப்பு 132-உரபெட்டு ஓவன் (1771-1858)
நியூலனுக்கு என்னுமிடத்தில் ஓவன் மாதிரித் தொழிற்சாலை ஒன்றைத் தொடக்கினர் (1801). போட்டியைத் தவிர்த்து பொருள்களைச் சமமாய்ப் பங்கிடுதலிலும் இவர் நம்பிக்கை கொண்டவர். தகுந்த வேதனமும், நல்ல சீவிய நிலையும் உயர்தரத் தொழிலையும் ஆற்றலையும் விளைவிக்குமென இவர் கருதினர்.
1. தொழிற் சங்கங்களை ஒன்று திரட்டல்.
தொழிற் சங்கங்கள் சட்ட விரோதமற்றவையெனத் தீர்மானிக்கப்பட்டது (1824). இதன் பின்பு இச்சங்கங்கள் நாடுமுழுவதும் பரவின.
1833 இல் சிறிய தொழிற்சங்கங்களை ஒன்று சேர்த்து ஒன்றிய நாட்டின் மாசங்கமாக்க இவர் விரும்பினர். இம்முயற்சி வீணுயது. ஏனெனில் : (அ) வேலை நிறுத்தத்தை ஒவன் அங்கீகரிக்கவில்லை. (ஆ) முதலாளிகள் இச்சங்கங்களைத் தாக்கினர்.
2. கூட்டுறவு,
ஒவன் (1824) கூட்டுறவு விற்பனைத்திட்டமொன்றை இலண்டன் நகரில் ஆரம்பித்தார். தொழிலாளர் தாமாக்கிய பொருள்களை மத்திய பண்டசாலையில் விற்றனர். சிறிது காலத்தின் பின் இது குழம்பிவிட்டபோதும் உருெச்சேல் முனைவர் என்போர் இவ்வியக்கத்துக்குப் புத்துயிர் அளித்தனர் (1844). இவர்கள் பலர் கூடி பொருள்களை விலைக்கு வாங்குவதால் நடுவர் என்போருக்கு இடமில்லாது செய்துவிட்டனர். இவ்வியக்கம் படிப்படியாகப் பரவிப் பொருள்களைப் பகுத்துக் கொடுப்பதோடு நில்லாது, பொருளாக் கத்தையும் விருத்திசெய்தது. இக்காலம் எம்மிடையே நிலவிவரும் கூட்டுறவு இயக்கத் தில் இக்காலச் சனத்தொகையின் மூன்றிலொரு பங்கினர் ஈடுபட்டிருக்கின்றனர்.

பத்தாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 333
3. சமூகவுடைமை.
பொருளாக்கத்துக்காய மூலதனம் ஒரு சிலரிடத்தே இருப்பது பிழையென ஒவன் கருதினர். இவருடைய இக்கொள்கையைச் "சமூகவுடைமை” என இவரின் நண்பர்கள் குறிப்பிட்டனர். 1827 இல் கூட்டுறவுச் சஞ்சிகையில் இப்பதம் உபயோகிக்கப் பட்டது.
குறிப்பு 133-உரபெட்டு பீல் (1788-1850)
அயலந்தின் பிரதம செயலாளர் (1812-18). அவர் கட்சி முழுதும் செய்ததுபோல் இவரும் கத்தோலிக்கரின் தடைகளை நீக்குவதை எதிர்த்தார். கத்தோலிக்கரின் தடைகளை உவெலின்றன் நீக்க முயன்றபோது (1828) இவர் உதவிபுரிந்தார். இவ்விடயத்தில், பீல் * துரோகமாய்” நடந்துகொண்டாரென இவர் கட்சியினர் கருதியபோதும், அயலந்தில் உள்நாட்டுக் கலகம் ஏற்படாது இதைச் செய்திருக்கவேண்டுமென பீல் நம்பிக்கைகொண்டிருந் தார்.
1. தண்டனைச் சட்டச் சீர்திருத்தம் (1822-27). உள்நாட்டு மந்திரியாகக் கடமையாற்றும் போது தண்டனைச் சட்டத்தைச் சீர்திருத்தி முன்னிருந்ததிலும் அத்ன் கடூரத்தைத் தணித்தார்.
மாபாடி காவற்படையை முதன்முதலாக வகுத்தார் (பழிச்செய்கைகளைத் தடைசெய்ய இது உதவியது) (1829).
2. நிதிச் சீர்திருத்தம்.
(அ) 1819. நாணயப் பகுதிச் செயலாளர் குழுவின் தலைவர். இங்கிலந்து வங்கி காசாகப் பணம் கொடுக்கும் முறையை மறுபடியும் ஏற்படுத்தி, வியாபாரம், நாணயம் ஆகிய இரண் டையும் பின்னும் நிலைபெறச் செய்தார். (ஆ) சங்கத்தீர்வைகள் பல நீக்கப்பட்டன. வர்த்தகத்தை இது வளர்த்தது. (இ) வங்கி ஆவண விதி, (1844), இங்கிலந்து வங்கி பணநோட்டுக்களை வெளியிடும் நட வடிக்கை முறையெனக் கொண்டது.
3. தன்னுடைய புதிய திட்டத்தின்மூலம் இவர் தோரிக்கட்சியைச் சீர்திருத்தினுர்,
தம்வேது விளம்பிமூலம் “பழமையோர்” பாராளுமன்றச் சீர்திருத்தத்தையும் வேறும் சிர்திருத்தங்களையும் ஏற்றுக்கொள்ளுமென இவர் (1834 இல்) வெளியிட்டார். பிற்போக் கான காணி முதலாளிகளான தோரிக்கட்சியினரை முற்றுமே இது மாற்றுவதாகும். இவர் 1834-35 இலும் 1841-46 இலும் பிரதம மந்திரியாய்க் கடமையாற்றினர்.
சமூகச் சீர்திருத்தம் ; இவர் பின்வரும் இரு விதிகளையும் நிறைவேற்றினர் (1842) சுரங்கங் களிற் பெண்களும் பத்து வயதுக்குட்பட்ட ஆண், பெண்பிள்ளைகளும் தொழிலில் அமர்த்தப் படக்கூடாதெனும் கரிச்சுரங்கவிதி (1844) ; வேலைசெய்யும் நேரகாலம் 13 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு 6 மணிநேரமும் பெண்களுக்கு 12 மணி நேரமுமென வரையறுத்த தொழிற்சாலை விதி.
4。
5.
அரசியற் சீர்திருத்தம். (அ) உவெலின்றனுடன் சேர்ந்து (1828) கத்தோலிக்க மக்களின் தடையை நீக்கிய விதியை நிறைவேற்றினர். இவ்வாறு செய்யாவிடின் அயலந்தில் உண்ணுட்டுக் கலகம் எற்படுமென அவர் நம்பியிருந்தார். (ஆ) இவரின் கட்சியினர் எதிர்த்தபோதும் இவர் 1832 ஆம் ஆண்டுச் சீர்திருத்த முறியை
அங்கீகரித்தார். இன்றேல் புரட்சி எற்படுமென அவர் கருதினர்.

Page 175
334 பத்தாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
6. பொருளாதாரச் சீர்திருத்தம்,
(அ) இவரின் வரவுசெலவுத் திட்டங்கள் என்றும் தவறது பொருள்களின்மேல் இருந்த தீர்வைகளைக் குறைத்துவந்தன. (250 பொருள்களின் தீர்வையை அகற்றி, வேறும் சிலவற்றின் தீர்வையைக் குறைத்தார்). (ஆ) அயலந்து மக்கள் பட்டினியால் அல்லற்பட்டமையாலும், தானியச் சட்டத்தை விலக்கா விடின் இங்கிலந்திலுள்ள தொழிலாளர் குழப்பம் ஏற்படுத்திவிடுவரென நம்பியமை யாலும் அச்சட்டங்களே இவர் (1848) நீக்கினர். குறிப்பு: தானியச் சட்டத்தை நீக்கியமையால், பீல் தம் கட்சிக்குத் துரோகம் செய்து அதைச் சிதைத்துவிட்டாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டார். இவரின் கட்சி இச்சட்டத்தை நிலவச் செய்வதாக உறுதிகொண்டிருந்தபோது, பீல் உதவிக்குக் கட்சியின் துணை கொண்டு அச்சட்ட நீக்கத்தை நிறைவேற்றினர். இவரின் கட்சியிற் பிளவேற்பட்டு இவரும் பதவியில் நின்று நீங்கப்பெற்றர். கட்சியின் வாக்குறுதியிலும் நாட்டின் நலனே முக்கியமானது என்ற காரணத்தாற் கத்தோலிக்க மக்களின் மீட்சி விதி, தானியச் சட்டம் ஆகிய விடயங்களில் தாம் நடந்துகொண்ட முறை நீதியானதென இவர் உறுதி யாய்க் கூறினர். தம் வாக்குறுதியினின்றும் தவறித் தம் கட்சியையும் பிளவு படச் செய்துவிட்டாரென இவர் கட்சியினர் வாதாடினர்.
குறிப்பு 134. --கட்டில்லா வர்த்தகமும் சுங்கவரியும் 1. 1776 இல் நாட்டின் செல்வம் என்னும் நூலில் அடம் சிமிது என்பார், பொருள் களைக் கட்டுப்பாடின்றிப் பண்டமாற்றினல் நாடுகள் நலனடையுமென்ற கோட்பாடு ஒன்றை உபதேசித்தார்.
இந்நூலின் சாரத்தில் நம்பிக்கைகொண்டவராய்ப் பீல் தீர்வைகளைக் குறைக்க ஆரம்
பித்தார். 2. (1823) அசுகிசன் தீர்வைகளைக் குறைத்தார் ; கப்பற்போக்குவரவுச் சட்டத்தைத் திருத்தி மாற்
றினர் ; குடியேற்றநாட்டில் ஆக்கப் பொருள்களின் மேலுள்ள தீர்வைகளையும் குறைத்தார். 3. பீல் பின்னும் பல பொருள்களின் தீர்வையை நீக்கி மற்றையவற்றின் தீர்வைகளைக்
குறைத்தார் (1842). பீலின் கொள்கையைத் திசிரெலி ஏற்றுக்கொள்ளவில்லை. 4. கிளாற்சன் தீர்வை நீக்கத்தைப் பூர்த்திசெய்தார் ; பிரித்தனின் கொள்கை கட்டில்லா
வர்த்தமாகியது (1860). 5. யோசப்பு சேம்பளின் பழைய போக்கைத் தழுவி * இறுப்புச் சீர்திருத்தம்” என்ற கொள்கையொன்றைப் பரப்ப எத்தனித்தார் ; அதாவது, பிறநாட்டுப் பொருள் களின்மேல் தீர்வை போட்டும், குடியேற்ற நாட்டுப் பொருள்களுக்குச் சிறு விருப்பும்குறைந்த விகிதம் அல்லது தீர்வையின்மை-காட்டியும் வந்தார் (1903). சேம்பளினின் பேரரசுக் கொள்கையின் அமிசமாய் இது விளங்கியது. பழைமையோர் கட்சி இக்கொள்கை யின் சார்பாய் மாறிவிட்டபோதும், நாட்டுமக்கள் பல முறையும் இக்கொள்கையை நிராகரித்துவிட்டனர். 6. 1914-18 இல் நடைபெற்ற யுத்தகாலத்தில் இறக்குமதியைத் தடைசெய்யும் நோக்க மாக (மோட்டார் இரதம், கடிகாசம் போன்ற) சில பொருள்கள்மீது மக்கென்னுத் தீர்வைகள் சுமத்தப்பட்டன. 7. பழைமையோர் கட்சி மந்திரி சபை இக்கொள்கையை இன்னும் விசாலித்தது. பிற நாட்டு அரசாங்கங்கள் அங்கு ஆக்கப்பட்ட பொருள்களுக்குப் பண உதவி அளித்த காரணத்தால், அப்பொருள்களுடன் இங்கிலந்துப் பொருள்கள் போட்டியிடமுடியாமைகண்டு 1932 இன் தேசீய மந்திரிசபையிலுள்ள தாராளக் கட்சியினரும் இக்கொள்கையை ஏற்றுக்கொண்டனர்.

分
பத்தாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 335
குறிப்பு 135.--பாமெசனின் வெளிநாட்டுக் கொள்கை
வெளிநாட்டுக் காரியதரிசி, 1830-34, 1835-41, 1846-51; பிரதம மந்திரி, 1855-58, 1859-65. ஐரோப்பாவில் “ தாராளக் கொள்கை * பொருட்டு வாதாடினர்.
பெல்சிய நாட்டின் சுதந்திரம்-ஒல்லந்து நாட்டினின்றும் பெல்சியம் பிரிந்து நிற்க வேண்டிய
போது பாமெசன் அதற்கு ஆதரவளித்தார். பெல்சியத்திற்கு (இராணி விற்றேறியாவின் மாமனன) இலியப்போல் என்பாரை அந்நாட்டு அரசனுய்த் தேர்ந்தளித்தார் (1831). நிரந்தரமான நடு நிலைக்குப் பெல்சியத்திற்குப் பிணை நின்ருர் (1839).
. சுபெயின். இராணி இசபெலாவுக்கு அவளின் சிறிய தந்தையாராகிய தொன் காளோவுக்
கெதிராய் உதவிபுரிந்தார் (1830). போத்துக்கல் இராணிக்கும் ஆதரவளித்தார் (பிரித் தனின் செல்வாக்கை நிலைநாட்டுங் கொள்கை) (1834).
சீஞ. 1840. “ அபின்போர் ’ புரிந்து சீனுவிடமிருந்து ஒங்கொங்கு நாட்டையும் பெற்று,
பிரித்தானிய வியாபாரத்திற்குச் சீனத் துறைமுகங்களையும் திறப்பித்துக் கொண்டார் (பிரித்தானிய வர்த்தக நலனைப் பாதுகாக்கும் கொள்கை).
இந்தியா சீனுவுக்கு அபின் விற்பனவு செய்தமையால் இவ்வியாபாரத்தை இப்போர் வளர்த்ததெனக் குற்றஞ்சாட்டப்பட்டது.
பிரான்சு.
(அ) பிரான்சுடன் கலந்து ஆலோசனை செய்யாது முகமது அலியையொட்டிய பிணக்கை இரசியாவுடன் யோசித்து. கீழ்நாட்டுப் பிரச்சினைக்கு 1840 இல் இவர் ஒர் வழிகண்டார். உலூயி பிலிப்பேயில் நம்பிக்கை இல்லாதிருந்தார்.
(ஆ) சுபெயினுடன் பிலிப்பே நிறைவேற்றிய மண ஒப்பந்த விடயமாகப் பாமெசன்'
பிரான்சுடன் வாதாடினர் (1846).
(இ) 1848 இல் உலூயி பிலிப்பேயிற்கெதிராய் ஏற்பீட்ட பிரெஞ்சுப் புரட்சிக்கு ஆதர வளித்தார். பிரித்தனின் ஆதரவைப் பெருத காரணத்தினலேயே உலூயி பிலிப்பே முடியிழந்தான்.
(ஈ) பிரான்சில் அதிகாரத்தை உலூயி நெப்போலியன் கைப்பற்றியபோது, அவனுக்குப் பாமெசன் வாழ்த்துபசாரம் அனுப்பியதின் காரணமாகப் பதவியினின்றும் விலக வேண்டியிருந்தது (1851). மந்திரிசபையுடனே இராணியுடனே ஆலோசியாது செய்து விட்டார். அதனுற் பதவியினின்றும் விலகவேண்டுமென வற்புறுத்தப்பட்டது.
?》
(குறிப்பு : பாமெசன் என்றும் உலூயி நெப்போலியனை வியந்தார். “ஒசினி சதியோசனைக் காரரைத் தண்டிக்க எத்தனித்தமை இவரில் மக்களுக்கு வெறுப்டை உண்டாக்கிவிட்டது.)
கிரேக்க நாடு. “தொன் பசிபிக்கோ ” சம்பவம் பிரித்தானியக் கப்பற்படையை அனுப்பிப் பாமெசன் கிரேக்கக் கப்பல்களைக் கைப்பற்றச் செய்தது. இரசியா, பிரான்சாகிய ஈர் அரசுகளும் ஆத்திரங்கொண்டன. பிரித்தானியக் கொள்கை சண்டையை எழுப்புவ தாய்க் கருதப்பட்டது (1850).

Page 176
336 பத்தாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
6. இரசியா,
(அ) கிரேக்கநாடு தன் ஆதீனத்துக்குட்பட்டதென எண்ணிய இரசியா விசோதித்துக்
கொண்டது (1850). (ஆ) கிறைமியப் போர் (இங்கிலந்திற்குச்) சீர்கெட்டமுறையிலிருந்தபோது பிரபு அபடின் பதவியினின்றும் நீங்கிக்கொள்ள, போரை நன்கு புரியும் நோக்கத்துடன் பாமெசன் பிரதமரானர் (1855).
7. இற்றலி. 1859 இல் பாமெசன் மறுபடியும் பிரதமரானர். இற்றலிய நாட்டை ஒன்று
படுத்தக் கரிபாடி, கவூர் ஆனேர் கையாண்ட இயக்கத்திற்கு அனுதாபங்காட்டினர்.
8. ஐக்கிய (அமெரிக்க) அரசுகள். ஒறிகன் தகராறில் (1846) பீல் ஒத்திணங்கிவிட்டார்.
தென்று சம்பவம் பாமெசனை யுத்தமூட்டும் நடவடிக்கையைக் கையாளச் செய்தது. இராணியின் வாழ்க்கைத் துணைவர் போர் விளையாது தடுத்துவிட்டார் (1861).
9. சேமணி : சிலசுவிக்கு ஒல்சீன் விடயமாக எற்பட்ட விவாதத்திற் பாமெசன் தென்மாக்க ருக்கு உதவிபுரிய விரும்பினர். பிரித்தன் போரில் தலையிட விரும்பாததனல் தென் மாக்கரைப் பிழையான வழியில் நிறுத்திவிட்டார் (1863).
பாமெசனின் கொள்கையைப்பற்றிய வேற்றுமையான அபிப்பிராயங்கள் என்றும் போரைக் கிளப்பும் போக்கைத் தழுவினர். பிறர் அலுவல்களில் பிரித்தன் தலையிடுகிறதெனப் பிறர் கருதச்செய்தார். ஆனல், மற்றையவர் பிரித்தனின் வலியையிட்டுப் பயப்படவும், பிரித்தனின் கீர்த்தி ஐரோப்பாக் கண்டத்திற் சிறப்புறவும் செய்தார். விடுதலை இயக்கங் கள் யாவற்றிற்கும் ஆதரவளிக்க என்றும் விரும்பினர்.
குறிப்பு 136-கிறைமியப் போர் (1854-1856)
(1) காரணங்கள் :
(அ) போல்கன் நாடுகளைத் துருக்கி தப்பிதமாய் ஆண்டுகொண்டமை. (ஆ) போல்கன் நாடுகளில் வதிந்த கிறீத்தவ மக்களின் நலனுக்காக இரசியா முன்னிற்றல். (இ) இந்தியாவுக்குப் போகும் வழியில் இரசியாவில் செல்வாக்கு வளர்ந்து வருவதால்
அபாயமேற்படுமெனக் கருதிய பிரித்தன் துருக்கிக்கு ஆதரவளித்தது. w (ஈ) தனது அரசியலின் மேன்மையைச் சீர்பெற விளக்கவேண்டிநின்ற மூன்றம் நெப்
போலியன் புண்ணிய நாட்டில் பிரான்சின் ஆதிக்கத்தை நிலைநாட்டினன்.
உடன் எழுந்த சாட்டு : இரசியாவிற்கும் பிரான்சிற்கும் மதசம்பந்தமான முக்கிய இடங்களின்
பாதுகாவலுரிமையைப்பற்றி ஏற்பட்ட பிணக்கு.
2. போரின் முக்கிய சம்பவங்கள்.
(அ) 1854, செபத்தபோல் தாக்கப்பட்டது-அல்மா யுத்தத்தின்பின் தாக்கும்படை
எற்கனவே முன்னேறவில்லை. பலக்கிளவா யுத்தம்-பிரித்தானியப்படை தங்குமிடத்துக்குச் செல்லும் வழியை இரசியா
கைப்பற்றியமையால் இதனுல் ஒரு முடிவுமேற்படவில்லை.

பத்தாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 337
இன்கேமான் யுத்தம்-முடிவற்றது. (ஆ) 1855, நவம்பர் 1854-மாச்சு 1855 உட்பட்ட மாரி காலத்தில் நேயப்படைவீரர்
சகிக்கமுடியாத இன்னல்களுக்கு ஆளானர்கள். புளொரென்சு நைற்றிங்கேல் இவ்
விடத்திற்கு அனுப்பப்பட்டார் (பாமெசன் பிரதம மந்திரி).
(இ) பெப்பிரவரியில் சார் நிக்கலசு மன்னன் உயிர்நீத்தான். இரண்டாவது அலகுசாந்தர்
சமாதானத்தை விரும்பிநின்றர். செபத்தபோல் கைப்பற்றப்பட்டது (செற்றெம்பர்). 1856. மாச்சு மாதம் பரிசு ஒப்பந்தம் நிறைவேற்றப்பெற்று, சமாதானம் நிலவியது.
(3) யுத்தத்தின் பெறுபேறுகள்,
(அ) துருக்கியின் “நிறைமை” ஒப்பந்தம் நிறைவேற்றியவர் யாவரும் பிணை நின்றனர். சீர்திருத்தங்கள் ஏற்படுத்துவதாக சுலுதான் வாக்குறுதி கூறியும் பின் உறுதி தவறினர். போல்கன் நாடுகளில் வதியும் கிறித்தவ மக்களைப் பாதுகாக்கும் உரிமையைச் சார் கைவிட்டான்.
(ஆ) இடணியூபு மாநிலங்களுக்குச் சுய அரசுரிமை வழங்கப்பெற்றது ; இம்மாநிலங்கள் சுதந்திரம் பெற்ற உறுமேனிய அரசாங்கமாக 1881 இல் ஆகின (இதனல் துருக் கியின் நிறைமை குலைந்துவிட்டது).
(இ) கருங்கடல் நடுநிலைப் பிரதேசமென அறிவித்தல் செய்யப்பட்டது ; சண்டைக் கப்பல்
கள் இதற்குட் பிரவேசிக்க முடியா. (ஆனல் 1870 இல் இரசியா இதை மீறியது.)
தளர்ந்துபோய்க்கொண்டிருந்த துருக்கியின் நிலையைச் சிறு காலத்திற்காகுதல் நிறுத்தி வைத்ததே இந்தப் போரின் உண்மையான பெறுபேறு. இந்நடவடிக்கைமூலம் இரசியா வைச் சிறிது தடைசெய்வதே நேசதேசத்தாரின் கருத்து. பிற்காலங்களில் போல்கன் நாடுகள் துருக்கியினின்றும் உறுதியாய் விடுதலை அடைந்தன (1912-1913) ; எனினும் இரசியாவுடன் நட்புப் பூண்டிருந்தன.
புளொரென்சு நைற்றிங்கேலின் முயற்சியால் நோயரளரைப் பராமரிக்கும் முறையில்
சீர்திருத்தமும் விருத்தியும் எற்பட்டதேயொழிய வேறெரு நலனையும் இப்போராற் பிரித்தன் அடையவில்லை.
குறிப்பு 137-இந்தியா, பிரித்தானியாவுக்குரிய பிரதேசங்களின் வளர்ச்சி (1823-1856)
1. இந்தியாவின் பகுதி கிழக்கிந்திய கம்பனியால் நேராக ஆளப்பட்டது (உ-ம். சென்னை,
வங்காளம்).
பிரித்தானியப் பேரரசின் கீழுள்ள எனைய பகுதிகள் (ஐதரபாத்து, மைசூர், இராச புத்தானம்).
(அ) முதலாவது பர்மிய யுத்தத்தின் பின்னர், 1824 இலே பர்மாவில் ஒரு பகுதி
சேர்க்கப்பட்டது.
(ஆ) ஒகலந்து பிரபு (1836-41) அபுகானித்தானைத் தாக்கி தொசு முகமதைப் பதவி நீக்கினர். 1841 இல் பிரித்தானியரை அபுகானித்தான் தாக்கி, முழுப்படையையும் நாசமாக்கியது. இதற்குப் பழிவாங்குமுகமாக அபுகானித்தான்மீது இரண்டாவது படை யெழுச்சி. தொசு முகமது மீண்டும் அரசுபதவியேற்றல்.

Page 177
338 பத்தாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
(இ) ஆடிஞ்சு பிரபு முதலாவது சீக்கிய யுத்தத்திற் பங்குபற்றினர். பஞ்சாபு காப்பாட்சி
Այո Այ Այ (1845).
2. இடலெளசி, ஆள்பதிநாயகம் (1848-56).
(அ) இந்தியாவிலே பிரித்தானியப் பிரதேசத்தின் விரிவு (ஆ) சமூகச் சீர்திருத்தம் முதலிய
வற்றில் நம்பிக்கை.
(அ) பிரதேச விரிவு.
(i) இரண்டாவது சீக்கிய யுத்தம், பஞ்சாபு சேர்க்கப்பட்டது (1849), உலோரென்சு
அரசாளும்படி அனுப்பப்பட்டார். (i) இரண்டாவது பர்மிய யுத்தம். பர்மாவின் கீழைப் பிரதேசம் சேர்க்கப்பட்டது
(1852). (i) நழுவல் கொள்கை. இந்தியாவின் மத்திய இராச்சியப் பிரதேசங்களாகிய யான்சி
யும் நாகபுரியும் சேர்க்கப்பட்டன (1856), (iv) விசியேசு என்பாருடைய அநியாயவரசாட்சியால் அயோத்தி என்னும் பகுதி
சேர்க்கப்பட்டது (1856).
(ஆ) சமூகச் சீர்திருத்தங்கள்.
இடலெளசி, உவில்லியம் பென்றிங்கு என்னும் பிரபுவினுடைய கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்தார் (1828-35). அவர் (அ) உடன்கட்டையேறுதலை நீக்கினர்; (ஆ) தக்கரை நசுக்கினர்; (இ) நிதி விடயங்களிற் சீர்திருத்தம் செய்தார்; (ஈ) அரசாங்கத்தில் இந்தியர்களுக்கும் ஒரு பங்கு கொடுத்தார்; (உ) பத்திரிகைகளுக்குக் கூடிய சுதந்திரம் அளித்தார். • இடலௌசி (அ) உள்நாட்டுக்காரிய நிர்வாகங்களைச் சீர்ப்படுத்தினர் ; (ஆ) கால்வாய் களையும் தெருக்களையும் உண்டுபண்ணினர் ; (இ) புகைவண்டிச் சேவைகளையும் தபால், தந்திச் சேவைகளையும் ஏற்படுத்தினர் ; (ஈ) கல்வியை ஊக்கப்படுத்தினர்.
இடலெளசியினுடைய நடவடிக்கைகள் யாவும் இந்தியாவின் பொருள்வளத்தைச் சீர்ப் படுத்தி அதையோர் செழிப்புள்ள நாடாக்குவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. அவர் வேறு பிரதேசங்களைச் சேர்த்ததன் நோக்கம், அநியாயவாட்சிக்குட்பட்டிருந்த மாகாணங்களுக்கு நன்னிலையை ஏற்படுத்துவதேயாகும். பிரித்தானியவரசாட்சி சமாதா னத்தையும், செல்வச் செழிப்பையும் குறிக்குமென இடலெளசி நம்பினர்.
குறிப்பு 138-இந்தியக் கலகம் (1857-1858)
1. காரணங்கள் :
(அ) சிப்பாய்களின் கலகம். சிப்பாய்கள் வெடிமருந்துபற்றிய பிரச்சினையாலும், கடல் கடந்து பர்மாவுக்குப் பிரயாணஞ்செய்யும்படியிடப்பட்ட கட்டளையினுலும், கலகத்திற்குத் தொடங்கினர். இவையிரண்டும் சாதிக் கட்டுப்பாடுகளுக்கு எதிராகவிருந்தன.
(ஆ) உள்ளூரரசர்கள் உதவியளித்தனர். ஏனெனில் அவர்கள் நழுவல் கொள்கையை வெறுத்திருந்தனர். நழுவல் கொள்கை கொரேமாக நிலவிய பகுதிகளிலும், சுதேசப் படையிருந்த பகுதிகளிலும், இக்கலகம் நிலவியது.

பத்தாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 339
(இ) இடலெளசியின் மாற்றங்களிலிருந்த பொதுவான வெறுப்பு ; இந்தியர்களின் பழக்க
வழக்கங்களிலேற்பட்ட மாற்றம்.
(ஈ) கிற்ைமியா, அபுகானித்தான் ஆகிய இடங்களிலே பிரித்தானியாவிற்கு எற்பட்டுள்ள
கெளரவக் குறைவு.
. கலகச் சம்பவங்கள் :-மீரூட்டிலே கலகம் முதன்முதலாகத் தொடங்கியது (மே, 1857). (அ) தில்லி முற்றுகையிடப்படல் ; இலட்சுமணபுரி முற்றுகையிடப்படல்; கான்பூரில் பகுதி
கள் முற்றுகையிடப்படல் (மே, 1857). (ஆ) கான்பூரிலிருந்த தானையம் சரணுகதியடைந்தது. நான சாகிப்பினல் பிரித்தானியர்
படுகொலை.
(இ) இலட்சுமணபுரியும் தில்லியும் விடுதலை (செற்றெம்பர், நவம்பர் 1857).
குறிப்பு :-சீக்கியரும் கூர்க்கரும் பிரித்தானியருக்காகச் சண்டைசெய்தனர்.
. கலகத்தின் முடிவுகள்.
(அ) கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது. அரசாங்கக் காரியதரிசி இங்கிலந்தினிலுள்ள ஆலோசனைச் சங்கத்தின் உதவியோடு அலுவல்களின் பொறுப்பையேற்றர் (1858). பதிலரையர் இந்தியாவிற்கனுப்பப்பட்டார். அவருக்கு ஆலோசனைகூற ஒரு சபையும் அனுப்பப்பட்டது.
(ஆ) சிப்பாய்கள் பிரித்தானியப்படையுட் சேர்க்கப்பட்டனர். பிரித்தானியப்படை இந்தியப்
படையினும், விகிதத்தில் கூட்டப்பட்டது.
(இ) இந்தியாவின் கருத்துக்கட்குக் கூடிய மதிப்பு அளிக்கப்பட்டது. நழுவல் கொள்கை
நீக்கப்பட்டது.
(ஈ) "மன்னிப்பு” நிறைந்த கொள்கையைக் கனிங்கு மேற்கொண்டார். "பழிக்குப் பழி” வாங்கவில்லை. பின்னர் பிரித்தானியாவின் நல்லெண்ணத்தை அழுத்தமாகக் காட்ட, அரசி இந்தியாவின் பேரரசி எனப் பிரகடனஞ் செய்யப்பட்டார் (1877).
13-J. N. R. 28293-(3/58)

Page 178
638. Iosoɛsoobĩrilgo-roகுரஜொர்ர்r· 648 I·69??@rīąfro -Tworī Ļeonou? ¿Iso 注--109 uosy@șoiurillon số 99 (5-igi yooɓo uosog)?? | -1990’ışølgørelo-æ 848 I·ūnoogs 19°559 nqoooogs @@@ooși;r&susog) 调1381·ū logo 077 @ņiųooo : qī£ șHT ©golyurtəgsgெழ9r Q---- g%8sogøofề sựu o logos????鲜ĝ%8Iosso-Tirī£ış griuoto) ???? orto3昭 翻@șurg) (Tbilogorosofi osnoloogi@șNoso够裂 * :-脚gdQ gQg5 Feggebj3ーFoggsgs#Ť. †Z8Iogọoudonio o@d@sı olgu o qif} x俄< ----Q żø81*@ugfuqi ©ung)rolo)བློ་ZZ8I*G119.99.007 spolyngsgu? : '?! Trīņoștnogom Ķīrī£) (5 1709 els (5 gïgî monoes@goforosoff IZ8ī*@ugsugn @gon« : dogs) : Hņafế) 1çørnsourig)ņgsto) qisẵ- I 038I·6)ugfuqi urg)ņas?------ : 19°570H gif@egqosiqig) gif@googiriojo
6][8]'gø@s@sposo) dørısıso şose upgs soroloostfi) pu-raggig ?&gsugog sofo : „ LIÊają si „ „ 19>9、D % IỮNo „: 69@@ąỉnsigowoș009ĦņoĘigG} 8I8Ioricoșuat gørısı o(o)?ugogoro |-?s. -ogøfīreļņoỗ器江 -S 9:18I osnio: qıfÈ ITTAXĝI8Iogg-s 19I ‘HOUT !1991godi 1993199 udsı : qī£ąfnsī£3 doať olyn@Ęiếgro gø59 umgqiễ} : yung) filoso-Turo-zLZ-ZI8I 鞑*19?łodgo@rto afgøąjon融·qırồoșụsi qi@ri(o)uqi qif@sossungi mụrito) | ruggfan (nonsçı | -1991091ņ9an &)*-
(1981-SISI) Qom și asılse mụ@ęs?qsre@n quoqặn
340

8ț81orges -sariữseog sisi | Nogi søoffigurnos spiegseg, son:ogọouố邓 -€$£3 so fou-ilogo sẽ):(109f9 9g3I) �oum@sri1991 mg) H 057 -雄 1,9fờ mổ giếs (gueợø0-iếs : igoegziph QuocerosãoZg-9#8I .# Lț8I'ĠUŞ9 seguaegsfusão)Ɛ - - -9ỹ9 I - || ±09ştırılgo-To 1993?s& : Igaegi Tio formų.911€.- ! 9†8I·10−23 #0.57 (7129907@@ 09ụpossin(e)“? .ł głęI"qisogàrı sıľogsgormso |———————————- -††ŞI·ốso seguoqissuolo)- Ioko 195ī gøĝ$rm{ourtos@g) șÉg Tugfoszło:C&여 șz†g I |*?(99ștīrī1997-ą 1997-Trig) ofÈ : (5,59 șigiúi?#ụs? -I†8I*6956)(998709 ??09ņluo@@@ @39† - Iț8 I o+&I sotooștiruçø-T-s ou og sø og søfo sodīgiocfs)0ț8I·@gog)riąjro qī 1999-1797 688 I*( 9@@rı| |ąfo@fo gaelgørīsg) : gø-Trīņogļ *) sąjąogfīgs Ķī£ urodosoɛ Jiwoneggsg)gÍ 1995$ megọrilo)689 I„ 1:2(3?)(57 sastoornswoo@rı ,, : surig) qi ugo@cfs)rm-TwoĪĢ Josugo uoffis888IQ9的喷丁9将战Q9岭B&T sắcfs) o £5 giugog și o 1ņøajpgjore(o)-, Ø7īng)g· 1999 urīg)(ợUTC) ! 69$@rısınıfısēs: Noghol-ucos? Haçı gido * 188I·qis?(9ș și mobilnog)?~---- 988 I•,, hø09 oC) @@H(c) „ ; grafąsmg, siis? urmgodog șięć31995,9 |----so g88 I·lgstf) sẽ ẩs)ỡ șriodo dogs'(9ჭ1如逻 ቐ88Iogogogue (e sumpore | issunčevo | §§ 888I·ếtso mogu?@suolo) : qi oggs |----潮婴 Uitgoobito apygae@ugs Unwogiono mụcolae su sı概说 -€88I·Ųftf.) § @@@.svg Norougø@cfs)*008(公 088 I |odgo@aedro o@o@sı ng)ņķos. Eniroos0881·r형-Tr, supoeg-inh qis@@@omegaprīlc) qi@gugounsīqjrø (gero obliggøresowoh og forogoő oyootos@ơi 499@的心* Igloodgø0ọng đấto9qjūı·ųøogog)| ogif@#$ggi qi@rīGyuq qif@oșiņķī myne, į ryggfen anonsçı | içe1991godi
(3?)--Tlusto) (Z98 I–GISI) qșúĝi asıl? mų@?I$$ris@n qıloğoğrı
34l

Page 179
1981*(5.59 € £ © ® sig offre
·utiloponē) : (gou-Tlogo-a qirngoudēj mobilnego"ს(9[]ცუყ6ტf 9981* \sing) 199mėgos T-msø0g)($$$$'g779ଞ୍ଜି -g981Q9的尽毁 †98I*4. urīg) rrigo,4--→→→→→→ @ąstjo umodsi qi@@jogouron 1995'te)*4; 1Jng) -TI@T@1999-æ Ź98I·ẹp@usmų (5'qfu.sosyƯỢlo 1995’tfi) @șUJI-osì gọỤ9 umgası'199£OT(o)un I98I·îsgs ugiunsele : qiioso pon igoyenne uoff 0981*4, urīg) ŋgếGuŪT 698. I· 1,9 og urig) çı@g)ụrī@@@uolo) ou ?6ĝ8Ioeg?mu0%ặ-- -- @foto)]]Un o (I9-6g3I) ựufig) sīmējoổ mụ3@sqfő)‘goooo |.*?-luošto oặısẽ, m-igor@sou- sēj*ს 7-7ტზ}
·9981 || ?Tiếsẽ |·Rodego 199Ųngoorigis și reggígæðîg |— 1,98 s'qishm 109.5sortou-Tlogors) 998ł'q1109 uolivio puo@oyri*199£OT(o)un ፪98I·ągająýmg)ofırtışı - Joon suo soqfu ogofa, qıfở II || 4 ling)gg8I#e၆၉'toođĩ59 69uf79$$rī£G) j———吧 †g8I· į urīg) gøųoosgraố mạo sĩ đĩ) 1çough和 ogysgoổ) ouro ulogogori o l'Ungọłąo* Igo:Jins,G 拿體 &g8I·ggo@fÈ Igorms@oungƆŋgfo)3981'q1@gfrīņ6 sąjugovocogn引 q1@1990s) 199 #0.0TTg) ‘199īmīgo urīg)īgsg) smloĝ-a"ც 7°lფზ噶 IggI , oqstīqīnīņotas ##tosúie 199mssourīg)īgie)gnuෙgHg8I*(371;$7@url(g) qi@n(o) ugi脚 赋ougaesongeợrsø asooqson、'qīrsooq, qi@rī0ươi qif@gossyisi myrio,'yggful Uno caesi | -1çølgo 199ơi 岭心3D
(3?)-luoto) (Z981-sısı) qofígí asılse mųoșī£@re@ra quoqğrı
342
 

பத்தாம் பருவத்துக்குரிய தேர்வுக் கேள்விகள்
(1815-1867)
1. பின்வருவனவற்றைப் பற்றிய வரலாற்றைக் கூறுக ;-(அ) 1832 ஆம் ஆண்டுக்குமுன் இங்கிலந்தில் நிலவிய பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ; (ஆ) 1832 ஆம் ஆண்டுச் சீர் திருத்த விதியினல் ஏற்பட்ட மாற்றங்கள். (NUJB 1935).
2. தானியச் சட்டங்கள் என்பவை யாவை ? இச்சட்டங்கள் என் விலக்கப்பட்டன ? (OC 1937).
3. பிரபு உரபெட்டு பீல் செய்த பணிகளுள் சிறந்தவை யாவை ? (NUJB 1937).
4. 1815 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளின் திட்டம் வகுத்த பொழுதும் அக்காலம் தொடங்கி 1822 ஆம் ஆண்டுவரையும் காசிறீ செய்த தொண்டுபற்றிய வரலாற்றைக் கூறுக.
(LGS 1937). 5. எக்காரணங்கள்பற்றி 1832 ஆம் ஆண்டின்முன் நிலவிய பாராளுமன்றப் பிரதிநிதித்துவ முறையை (அ) மக்கள் குறைகூறினர், (ஆ) அது என் பிழையற்றதெனக் கொள்ளப்பட்டது ? 1832 ஆம் ஆண்டுச் சீர்திருத்த விதியினல் ஏற்பட்ட மாற்றங்களைக் கூறுக. (LGS 1937).
6. பாராளுமன்றச் சீர்திருத்தத்திற்கென ஆரம்பித்து 1832 ஆம் ஆண்டுச் சீர்திருத்த விதி நிறைவேறியதுடன் சித்திகரமாய் முடிந்த ப்ோராட்டத்தின் வரலாற்றைக் கூறுக.
(LGS 1936). 7. இங்கிலந்திற்குப் பிரபு உரெபட்டு பீல் செய்த முக்கியமான தொண்டுகள் யாவை ? (LGS 1936). 8. பின்வருவனவற்றை விளக்குக :-(அ) தானியச்சட்ட எதிர்ப்புச்சபையின் வெற்றி ; (ஆ) ஆவணர் இயக்கம் சித்தியடையாமை. (LGS 1936).
9. ஆவணர் எக்காரணங்கள்பற்றி மனக்குறைகொண்டிருந்தனர் ? (OC 1933).
10. இங்கிலந்தில் கட்டுப்பாடற்ற வர்த்தக முறை ஏற்படுத்திய வரலாற்றைக் கூறுக.
(NUJB 1936). 11. 1815-32 வரை இங்கிலந்தில் எற்பட்ட இன்னல்கள் மக்களிடையே ஏற்பட்ட அதிருத்தி முதலியனவற்றிற்கு நெப்போலிய யுத்தத்தின் விளைவுகள் எவ்வாறு எதுவா யிருந்தன ? (LGS 1935).
12. இங்கிலந்தில் (1815-1820) சமூக மனவமைவின்மைக்குக் காரணங்கள் யாவை ?
(OC 1927, ”29 ; OL 1932 ; LM 1932 ; CWB 1932). 13. காசிறீ, கனிங்கு என்போரின் வெளிநாட்டுக் கொள்கைகளை விபரித்து ஒப்பிட்டுக் கூறுக. (LM l924, 25; LGS 1925; OC *29, °31). 14. 19 ஆம் நூற்றண்டின் தொடக்கக் காலங்களில் எக்காரணங்களினல் வறியோர் சட்டங்கள் அத்தியாவசியமாய்ச் சீர்திருத்தம் வேண்டிநின்றன ? (D 1931).
15. பின்வருவனவற்றின் வரலாற்றைக் கூறுக ;-(அ) கூட்டுறவு இயக்கம்; (ஆ) வறியோர் சட்டச் சீர்திருத்தம் (1834). (NUJB 1932).
16. தொழிற்சாலை விதிகள் எக்காரணங்களால் தேவையாயிருந்தன? இவ்விதிகள் என்ன மாற்றங்களை எற்படுத்தின ? (D 1932). 17. ஆவணர் இயக்கத்தின் வரலாற்றையும் அவர்களின் நோக்கங்களையும் விரிவாய்க் கூறுகி. (LM 1925; OC 1929; OL 1929; NUJB 1930).
343

Page 180
344 தேர்வுக் கேள்விகள்
18. பிரபு பாமெசனின் நோக்கங்களையும் அவர் கையாண்ட முறைகளையும் விரிவாகக் கூறுக. (LGS 1924; OC 1929; OC 1930 ; NUJB '32 ; UW '32).
19. எத்தருணங்களிற் பிறநாடுகளில் கொடுங்கோன்மை நிலவுவதைக் கண்டு பிரபு பாமெசன் தலையிட்டார் ? அவ்வாறு அவர் தலையிட்டதனுல் ஏற்பட்ட பயன் யாது ? (OL 1930).
20, 1833-41 வரையுள்ள காலங்களில் உவிக்குக் கட்சியினர் எற்படுத்திய முக்கிய
சீர்திருத்தங்களைக் கூறுக. (NUJB 1938). 21. பாமெசன் பிரபுவின் சீவியவரலாற்றைச் சுருக்கமாய் எழுதுக. அவர் தொண் டாற்றிய காலத்தின் முக்கிய பெறுபேறுகள் யாவை ? (LGS 1935).
22. 1837 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலகம் தொட்டு 1867 இல் ஆட்சிப்பிரிவு நிலை அடையும் வரை கனடா எவ்வாறு விருத்தியடைந்து வந்ததெனக் கூறுக. (NUJB 1936).
23. பின்வருவனவற்றுள் ஒன்றின் வரலாற்றைக் கூறுக ;-(அ) கனேடிய ஐக்கியவிதி (1840) மட்டும் கனடாவின் வரலாறு, (ஆ) 1836 இல் தென் ஒசுத்திரேலியாவில் குடியேறிய காலம்தொட்டு ஒசுத்திரேலியா. (OC 1933). 24. 19 ஆம் நூற்றண்டிற் கனடா விருத்தியடைந்த வரலாற்றைப் படிப்படியாய்க் கூறுக. LGS 1937). 25. புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட எந்திரப் பொறிகளுள் எவை யெவை 19 ஆம் நூற் ருண்டின் முற்கூறில் இங்கிலந்தில் நிலவிய செல்வாக்குக்கு எதுவாய் விளங்கின ? (OC 1935),
26. பென்றிங்கு, இடலெளசி என்போர் அல்லது திசிரெலி, சேம்பளின் என்போர்
பிரித்தானியப் பேரரசிற்குப் புரிந்த தொண்டுகளை விவரிக்க. (NUJB 1935).
27. (அ) தம்கட்சிக்கும், (ஆ) தம்நாட்டிற்கும, பீல் செய்த தொண்டுகளைப்பற்றி மதிப்பிடுக. (NUJB 1932). 28. தரம் அறிக்கையைப்பற்றிய வரலாற்றினைக் கூறுக. (NUJB 1932).
29. பென்றிங்கு, இடலெளசி என்போர் செய்த தொண்டின் சிறப்பைப்பற்றியும் அத் தொண்டு எவ்வாறு இந்தியாவைப் பாதித்ததென்பதைப்பற்றியும் விரிவாய்க் கூறுக. . . . . . . . . (NUJIB 1930, 1932).
30. இந்தியாவில் ஏற்பட்ட பெரிய கலகத்தின் காரணங்களையும் முக்கிய சம்பவங்களையும் ஆராய்ந்து கூறுக. oo (OL. 1929 ; LGS 1922 ; OC 1927).
31. பாமெசன் பதவியிலிருந்தகாலம் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள் சிலவற்றை ஆதார மாகக் கொண்டு அவரின் வெளிநாட்டுக் கொள்கையைப்பற்றிச் சுருக்கமாய்க் கூறுக.
(LGS 1932). 32. (அ) கிறைமியப் போருக்குக் காரணங்கள், (ஆ) பிரித்தன் இப்போரில் எவ்வாறு பங்குபற்றியது, என்பவற்றைப்பற்றிய முக்கிய விடயங்களைக் கூறுக. (NUJB 1937).
33. கிறைமியப் போரில் என் பிரித்தன் பங்குபற்றியது ? (OC 1933).
34. 1750 தொட்டு 1850 வரை பிரித்தனின் ஆட்சி இந்தியாவிற் பரவிவந்த வரலாற்றைக் கூறுக. ' (OC 1935). 35. இந்தியக் கலகத்தின் காரணங்கள் யாவை ? அதனல் எற்பட்ட முடிவு என்ன ? : (LGS 1935).
36. கிறைமியப் போரில் என் இங்கிலந்து பிரவேசித்தது? அவ்வாறு செய்ததனல் எற்பட்ட பலன்கள் யாவை ? (LGS 1935).

பதினுென்றம் பருவம்
அரசியல் வளர்ச்சி: பேரரசாட்சியும் குடியாட்சியும்
1867-1914
அதிகாரம் 65
கிளாற்சனும் திசிரெலியும் (1865-1868)
இராணியின் வாழ்க்கைத் துணைவர்
1865 இல் பாமெசன் இறந்ததும் ஒர் யுகம் முடிவடைந்ததெனக் கொள்ள லாம். அவருடன் பழகியிருந்த தோழர் பலரும் முதுமையடைந்து அரசியல் அரங்கத்தினின்றும் மறைந்து விட்டனர். பீல் 1850 இலும் உவெலின்றன் 1852 இலும் அபடின் பிரபு 1860 இலும் மரணமடைந்தனர். இத்தகைய சகபாடிகளான அரசியல் மேதாவிகளைத் தவிர வேறுமோர் மேன்மையான வர் பாமெசனின் முன்னரே காலஞ் சென்றர். எற்ற காலத்தின் முன் னரே வாழ்வின் பாரத்தால் நைந்த இராணியின் வாழ்க்கைத் துணைவர் 1861 இல் மரணமடைந்து விட்டார். நாட்டின் சேவைக்கும் தம் மனைவி யின் கடமைகட்கும் தம் வாழ்நாளை நன்கு பயன்படுத்தித் தம் நலங் கருதா வாழ்க்கையை நடாத்திய சிறப்பு இவருக்குடையது. இராணி இவரில் மனவெழுச்சியுடன் பற்றுக்காட்டி வந்தபோதும் ஆங்கில மக்கள் அவரிடம் சற்றும் பிரியங்காட்டி வரவில்லை. ஆசாரமுறைகளில் நியமந் தவறமையை இவர் கண்டிப்பாய்க் கோரி நின்றமையாலும், இயற்கையாகவே ஆங்கில மக்களின் பண்பாய் விளங்கிய வேட்டை, சோம்பேறித்தனம் ஆகியவற்றை ஆட்சேபித்ததனுலும் ஆங்கில மக்கள் மனதிற் குரோத முற்றனர். ஆங்கி லச் சாதியினரின் மனப்போக்கை இவர் விளங்கிக் கொள்ளாமையினல் இவரிலும் அம்மக்கள் மனமார்ந்த நம்பிக்கை கொள்ளவில்லை. இவரின் செல்வாக்கு மிதமிஞ்சிவிட்டதெனவும் அதன் விழைவாய் முடிக்குரிய அதிகாரம் அதிகரித்து விட்டதெனவும் பலர் எண்ணினர். எனினும் விஞ்ஞானம் விரிவடையவும் வர்த்தகம் செழிக்கவும் அவர் தம்மால் ஆனமட்டும் உதவி புரிந்தார். முடிக்குரிய இளவரசன்ைக் குறுகிய மனப் பான்மையும் கடிமையுங் கொண்ட முறையில் வளர்த்து வந்ததே இவர் செய்த பெருங் குற்றமாகும்.
1. கிறைமியப் போர்க்காலத்தில் இவரை வேற்று நாட்டான் எனக் கோபுரத்தில் சிறை வைக்கவேண்டுமென்று மக்கள் கோரினர்.
345

Page 181
346 பேரரசாட்சியும் குடியாட்சியும்
இவரின் மரணத்தால் இராணி மிகவும் பாதிக்கப்பட்டார். ஒரு புறத்தில் ஒதுங்கிப் பகிரங்கமான சீவியத்தை இராணி கைவிட்டார். பல ஆண்டுக ளாக இலண்டன் நகருக்குப் போகாமல் அரசியல் ஆசாரங்களை அனுட்டிக் கவோ, பிறநாட்டு அரசியல் மேதாவிகளை வரவேற்கவோ அவர் முன்வரா மல் தன்னந்தனியாகவே வாழ்ந்து வந்தார். இதனல், அவர்மீது மக்கள் வெறுப்புக் கொள்ள, முற்காலத்தில் அவர்மீது கொண்ட பிரீதி மங்கியது. ஆனல், 1871 இல் இவரின் சிரேட்ட புதல்வன் நோய்வாய்ப்பட்ட தருணம் மக்கள் அவர்மீது காட்டிய அனுதாபத்தினல் முன்னரேபோல் அவர் மக்கள் பிரியம் பெற்றவராய் வாழ்ந்து வந்தார்.
கிளாற்சன்
இத்தருணத்தில் வேறு நடிகர் யாருமற்ற அரசியலரங்கத்திலே வருங் காலத்திற் பெருமையைத் தாங்கவிருக்கும் இருவரான உவில்லியம் எவாட்டு கிளாற்சன், பெஞ்சமின் திசிரெலி என்போர் தோற்றமளித்தனர். கிளாற்சன் தன்சீவிய ஆரம்பகாலத்திலே பீல் என்பாரை வியப்புடன் மதித்து வந்தார். தம் தலைவரைப் போன்றே இவரும் தானியச் சட்டத்தைத் தள்ளிவிட வேண்டுமென்றும் உள்ளத்திற் தெளிந்து கொண்டார். திசிரெலி இக்கொள்கையைக் கண்டித்ததன் பயனக இவரும் தம்தலைவருடன் அந்த அபகீர்த்தியிற் பங்கு கொண்டார். ஆரம்பத்திலேயே இவ்விருவருக்குமி டையே உண்டாய பேதம், காலக்கிரமத்தில் அதிகரித்து அவர்களின் வாழ்நாள் முழுதும் நிலைபெறுவதாயிற்று (குறிப்பு 140).
பலவாற்றலும் கிளாற்சனிலேயே விற்றேறிய யுகத்தின் சிறந்த இலக் கணங்கள், குணதிசயங்கள் யாவும் சீர்பெற அடங்கின. உயர் திருச்சபைக் குழு வைச் சேர்ந்த ஒர் பயபத்தியாளர் கிளாற்சன். இவர் புராதன இலக்கியங் களிற் பாண்டித்தியமும், பல துறைகளில் நூலறிவும் படைத்து விளங்கினர். இவர் இலிவபூலில் வதிந்த பணம் படைத்த குடும்பத்திற் பிறந்த ஒர் தனவந்தர். அழகுடையவராயும் இயற்கையாகவே கண்ணியமும் கடினமு மான போக்குடையவராயுமிருந்தார். அவருக்கு இருந்த சொல்வன்மை மிக உயரிய தரத்தது. தம் சமயவொழுக்கத்தின் பயனக எச் செயல் களிலும் நன்னெறியைத் தழுவ வேண்டுமென இவர் வற்புறுத்திவந்த போதும், இவரின் கூர்மையான மனம் மற்றெவர்க்கும் புரியாத போக்கில் நடவடிக்கைகளைக் கையாளும் வல்லமையை இவருக்கு அளித்திருந்தது. இதனல் இவரின் குணதிசயம், பல இயல்புகளும் அபூர்வ முறையில் கலந்த வொன்றயிருந்தது. செம்மையெனக் கொண்ட நெறியினின்றும் தாம் பிறழ வில்லையென அவர் எண்ணியபோதும் அவரின் பகைவர்களும் பிறநாட்டவர்
இராணி விற்ருேறியாவிடத்து இவ்வாற்றல் பயனற்றதாயது. தன்னிடம் உரையாடும்போது ஓர் சபையிற் பேசுவது போலேயே இவர் உரையாடுவதாக இராணி குறை கூறினர்.

கிளாற்சனும் திசிரெலியும் 34
களும் இவர் கபடமுள்ளவரெனக் குற்றஞ் சாட்டினர். அக்காலத்தில் வல்லமைவாய்ந்த அரசியல் வாதிகளில் ஒருவரான பாணெல், தாம் என் றும் பயப்படும் பகைவர் ஒருவர் உளரேல் அவர் கிளாற்சன் என்று கூறியுள்ளார்.
கிளாற்சன் பணியை நாம் ஆராயுமிடத்து, அதில் மூன்று தனியான துறைகளைக் கவனித்தல் வேண்டும். அவையாவன : அவர் மிக்க பாண்டி த்தியம் பெற்றிருந்த துறையான நிதி ; சமூகச் சீர்திருத்தம் ; புற
நாட்டுக்கொள்கை என்பனவாம்.
நிதி
முதலாவதாக, நிதியைப்பற்றிய கொள்கையைக் கவனிப்போம். நெடுங் காலமாக (1859-65) கிளாற்சன் நிதிமந்திரியாய்க் கடமையாற்றி வந்தார். அவரின் வரவு செலவுத்திட்ட அறிக்கை தெளிந்த சிந்தைக்கு இலக்கணமாய் விளங்கியது. சமாதானம், சிக்கனம், சீர்திருத்தம் என்ற மூன்றையும் அவர் ஓயாது போதித்து வந்தார். வர்த்தகத்துறையில் ஏற்பட்ட தடைகளை நீக்குவதே அவரின் பிரதான நோக்கம். தேயிலை, சீனி, பீல் காலத்தில் எற்பட்ட சீர்திருத்தங்களுக்குட்படாத பொருள்கள், ஆகியவற்றில் விதிக்கப் பட்ட தீர்வையைக் குறைப்பதே அவரின் முதற் சேவையாயிருந்தது.
கட்டுப்பாடற்ற வர்த்தகம்
தீர்வையில்லாமற் பல பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்ட கட்டுப்பாடற்ற வர்த்தக நாடாய் இங்கிலந்து இக்காலம் விளங்கியது. படைச் செலவு நாட்டுக்குப் பயனளியாததாகையால் அத்துறைழிற் செலவிடுதலைத் தவிர்க்க விரும்பினர். வரிகளைக் கூடிய அளவிற் குறைத்து மக்களிடத்தே பணம் நிலவச் செய்தலே நன்றென எண்ணினர். பீல் விதித்த வருமான வரியை யும் அகற்றிவிடலாமென அவர் துணிந்தபோது கிறைமியப் போர் அவரின் திட்டத்தைக் குலைத்துவிட்டது. 1860 ஆம் ஆண்டுவரையில் இங்கிலந்திற் செல்வாக்கு நிலவியபோதும், பிரித்தன் சில காரணங்களாற் சற்றுத் 'திகில” டைந்திருந்தது. 111ஆம் நெப்போலிான் இங்கிலாந்தைக் கைப்பற்றும் எண் ணமுடையானெனப் பிரித்தன் நம்பிவிட்டது. அதனல், கரையோரத்தைப் பாதுகாக்க தொண்டர் படை அமைக்கப்பட்டது : கடற்படைத்துறை முகங்கள் அரண் செய்யப்பட்டன; அதனல் நாடு திகில் அடைந்தது.
வருமான வரி
இவ்வாயத்தங்களாலும், இந்தியக் கலகத்தை அடக்கிச் சமாதானம்
நாட்டுதலினல் எற்பட்ட செலவினலும் வருமானவரியை வைத்துக்கொள்ள
வேண்டி நேர்ந்தது. இக்காலத்தின் பின் இது நாட்டு வரிகளில் ஒன்றாய்

Page 182
348 பேரரசாட்சியும் குடியாட்சியும்
அமைந்துவிட்டது. ஒரு பவுணில் மூன்று பென்சு வரியான போதும் அது மக்களுக்கு இன்னல் விளையாதெனக் கருதப்பட்டது. வர்த்த கம் பெருமளவில் அதிகரித்து நாட்டு வருமானம் மிதமிஞ்சிப் பெருகினமை யால், பிரித்தன் அசாதாரண செல்வாக்கு நிலவிய நாடாய் விளங்கியது. ஆகையால், புதினப் பத்திரிகைமேல் இறுக்கப்பட்ட வரியை நீக்க முடிந்தது. நூல்கள், பத்திரிகைகளின் விலையை இவ்வரி, கூட்டியமையால் “ அறிவின் மேலிட்ட வரி” என அதை அவர் குறிப்பிட்டார்.
பிரான்சுடன் வர்த்தக ஒப்பந்தம் (1860)
பிரான்சு நாட்டிற்கு மக்கள் கொள்ளும் பயத்தை ஒரு கற்பனை எனக்கூறி அதை மக்களின் சிந்தையினின்றும் அகற்ற அவர் எத்தனிதைார். கட்டுப் பாடற்ற வர்த்தகத்தை விரும்பியவர்களின் தலைவரான கொபுடனின் உதவிகொண்டு பிரான்சுடன் ஒர் வர்த்தக ஒப்பந்தத்தைப் பேசி ஒழுங்காக்கி ஞர். இந்த ஒப்பந்தத்தின் பயணுக ஈர் இனத்தாரும் தத்தம் தீர்வைகளைக் குறைக்க பிரெஞ்சு நாட்டுப் பட்டுப் புடவைகள் இங்கிலந்திலும் இங்கிலந்தின் இரும்புப் பொருள்கள் பிரான்சிலும் மலிவாகப் பெறப்பெற்றன.
கட்டுப்பாடற்ற வர்த்தகம் : மஞ்செசர் கொள்கையினர்
கட்டுப்பாடற்ற வர்த்தகத்தை ஆதரித்தவர்கள் இங்கிலந்தின் வடபாகங் களிலுள்ள, பொருளேற்றுமதி மிகச் செய்யும் பிரதேசத்தின் மக்களே. அவர்களின் தலைவர்கள் மஞ்செசர் கொள்கையினரென அழைக்கப்பட்டனர். பண்டமாற்றலேயே வர்த்தகம் வளருமென்றும், பிறநாட்டுப் பொருள் களைத் தடை செய்வது தம் நாட்டுப் பொருள்களின் எற்றுமதியைத் தடை செய்வதாய் முடியுமென்றும் அவர்கள் போதித்து வந்தார்கள்.
தேர்தற் சீர்திருத்தம் s
நிதிக்கு அடுத்ததாக நாம் கவனிக்கவேண்டியது “ சீர் திருத்தம் ஆகும். இவ்விடயத்தில் இன்னும் பல வகுப்பினருக்கு வாக்குரிமை அளிக்கவேண்டுமென இக்காலத்தில் * தாராளர் ” என்னும் பெயர் கொண்ட கட்சியினர் நன்கு உணர்ந்தனர். நாட்டிற் பணச் செல்வாக்குப் பலரிடத்தும் பரவியிருந்தமையால் தொழிலாளர் வகுப்பினர் கூடிய அதி காரத்தை இக்காலம் வேண்டி நின்றனர். ஆகையால், 1866 இல் கிளாற் சன் இரண்டாம் சீர்திருத்த முறியை வரைந்தார். தொழிலாளர் வகுப்பின ரில் இல்லம் படைத்தோர்க்கு இம்முறி வாக்குரிமை அளிக்கும் திட் டத்தை அடக்கியது. கம்மாளர் வகுப்பினரிற் சற்றுச் செல்வம்படைத்த வர்கள் ஓர் ஐந்து இலட்சத்தினருக்கு வாக்குரிமையை அளிக்கும் ஓர் மட்டிான திட்டமிது. “ கட்சி ’ முறை எத்தகை சேட்டைகளைப் புரியுமெனப் பின் நிகழ்ந்த செய்திகளிலிருந்து நன்கு புலனகும்.
s

கிளாற்சனும் திசிரெலியும் 349
உலோவும், அடுல்லமைற்றரும்
முன்னைநாள் உலிக்குக் கட்சியினரிற் பலர் சீர்திருத்தங்களை ஆதரிக்க வில்லை. பாமெசன் இதை என்றும் எதிர்த்தார். இரசல் பிரபு அரை மனத்துடன்ேயே அதை ஆதரித்தார். அக்காலத்து வாக்குரிமை நிலைமை திருத்தியானதென்றும் அதனிலும் விரிவடையச் செய்வது அவசியமன்று எனவும் அவர் கொண்டமையால் ‘முடிவான யாக்கு’ என்ற பட்டப் பெயரை இவர் பெற்றர். அரசாங்க அதிகாரக் கட்சியினரிற் பலர் இத்துடன் நில்லாது வாக்குரிமையைப் பரவச் செய்தலை எதிர்க்கத் தீர்மானஞ் செய்து கொண்ட னர். இவர்களின் தலைவரான உரபெட்டு உலோ, அரசியல் அதிகாரத்தைத் தொழிலாளர் வகுப்பினருக்களித்தலையிட்டுத் தாம் பயப்படுவதாகத் தம் உள்ளத்தின் கொள்கையை வெளியாய்க் கூறினர். இக்குழுவினர் “ அடுல் லமைற்றர் ” என்னும் பட்டப் பெயரைப் பெற்றனர் (சோலைப் பின்பற்றது. தாவீது என்பவருடன் பின்வாங்கி அடுல்லம் குகையிற் றங்கியவறைக் கொண்டே இப்பெயர் வழங்கப்பட்டது.-1 சாமுவேல் XXII). இக்காலந் தொட்டுக் கட்சியினின்றும் பிரிந்து நிற்போரைக் “ குகை கோலிக் கொண்ட னர் ” எனக் குறிப்பிடுதல் வழக்கமாயிற்று. கிளாற்சன் பிரேரித்தவற்றை இவர்கள் எற்க மறுத்து அவருக்கு வாக்களிக்காது நின்றனர். தொழிலா ளருக்கு வாக்குரிமை அளிக்க வேண்டுமென கிளாற்சன் கருதியமையால், தம் கொள்கையினின்றும் நழுவாது அவர் அம்முறியைச் சமர்ப்பிக்க முன்வந்தார். “அடுல்லமைற்றர் ” திசிரெலியுடன் சேர்ந்து அம்முறியைத் தள்ளிவிட்டனர். உடனே இரசல் பிரபு தம் பதவியைத் துறக்கத் தோரிக் கட்சியினர் அரசியல் அதிகாரந் தாங்கினர்.
தோரிகள் அதிகாரம் பெறல் : திசிரெலி (1866)
பிரபு இடேபி புதிய பிரதமர் ஆனபோதும் உயர் நிதி மந்திரியாகிய பெஞ்சமின்திசிரெலியே இப்புதிய கட்சியினரின் உண்மையான தலைவராயிருந் தார். இவரோ கிளாற்சனின் தீவிர எதிரியாய் முன் வந்தார். விற்றேறியா இராணி காலத்தின் அரசியற் சரித்திரத்திற்கு ஊக்கமும் பரபரப்பும் அளித் தது இவ்விருவருக்குமிடையே ஏற்பட்டிருந்த போட்டியே. நாட்டிற்குப் பணி செய்யப் போட்டியிடும் வனப்புடை தோற்றம் கொண்ட அதிவல்லமை படைத்த இவர் இருவரைப் போன்ற புருடரை இங்கிலந்து பெற்றிருக்கவில்லை. சில விதங்களில் திசிரெலி நாம் நம்பமுடியாத மட்டிற் புறம்போக்கான வழியில் நடந்து கொள்வார். ஆனல் நாம் இக்காலத்தில் கருதுவதிலும் விற்றேறிய யுகத்தின் நடுக்கூறில் வதிந்த மக்கள் ஆடை தரிப்பதிலும் சீவிக்கும் தரத்திலும் மிக்க ஆடம்பரமாகவே விளங்கினர். இற்றலிய
'i சற்றின் புடவை உள்வைத்துத் தைத்த கறுப்பு வெல்வெற்று மெய்பபையும் பொற்பட்டி தாங்கிய கத்தரிப் பூ நிறக் காற்சட்டையும் சிவப்புநிற அரைமெய்பபையும், வெள்ளைநிறக் கையுறையின் மேற்புறத்தே வயிரக் கற்கள் பதித்த மோதிரங்களும் தாங்கிய வாலிபர் என இவரை ஓர் விருந்துபசாரத்திற் சந்தித்த பெண் ஒருவர் வர்ணிக்கிருர்,

Page 183
350 பேரரசாட்சியும் குடியாட்சியும்
யூதர் குலத்துப் பிறந்தவர் திசிரெலி. இவரின் தந்தை கல்வி கேள்வி யிற் சிறந்தவர். திசிரெலியும் தாம் எழுதிய ஒர் நவீன கதையின் மூலம் புகழ் பெற்றவர். இவரின் நூலிற்கு எதிருவமையானதே கிளாற்சன் முதன் முதற் பிரசுரித்த நூல்; அந்நூல் திருச்சபைக்கும் அரசியற் பரி பாலனத்திற்குமுள்ள தொடர்பை வரையறுக்கும் கொள்கைகளைப்பற்றியது.
கிளாற்சன், ஈற்றன் கல்லூரியிலிருந்து ஒட்சுபோட்டு பல்கலைக்கழகத்திற்குச் சென்று அதனினின்று வெளியேறி மக்கட் சபைக்கு இயல்பாகவே வந்தார். திசிரெலியோ பதினைந்து வயதிற் கல்லூரியை விட்டுப் பதினேழாம் ஆண்டு வழக்கறிஞர் ஒருவருடன் சேவை புரிந்து இறுதியில் 1837 இல் பாராளு மன்றத்தில், நான்கு முறை தவறிய பின்னரே, ஒர் இடம் பெற்றர். ஆரம்ப காலந்தொட்டே கிளாற்சன் வியத்தகு ஆற்றல் வாய்ந்த சொல் வன்மை படைத்தவரெனப் பெயர் பெற்றர். ஆனல், திசிரெலியோ பேச முயன்றபோதெல்லாம் தொடக்கத்திலேயே தத்தளித்துவிட்டார். பாராளு மன்றத்தில் முதன்முதற் பேசியபொழுது அவரைப் பலரும் சிரித்துப் பரிகாசம் பண்ணிவிட்டனர்.
காலம் சிறிது கழிந்ததும் அவரின் வல்லமையும் சாதுரியமும் எல்லோர்க் கும் நன்கு புலனுகின. எற்கனவே பீலையும் அவரின் தானியச் சட்ட நீக்கலை யும் எதிர்த்துப் பெற்ற மதிப்பினல் கிளாற்சனையும் அவரின் சீர்திருத்தக் கொள்கையையும் எதிர்க்கும் கட்சியினர்க்கு ஒப்பு உவமையற்ற தலைவர் இவரென எல்லோரும் கருதினர்.
திசிரெலியின் சீர்திருத்த முறி (1867)
சம்பவங்கள் உருவெடுக்கும் போக்கை முன்னரே, விரைவில் அறிந்து கொள்ளும் ஆற்றல் திசிரெலிக்குண்டு. 'தரைமீது காதுடையார்” என அவ ரைப்பற்றி மக்கள் கூறுவர். நாளடைவில் வாக்குரிமை விரியவேண்டு மென்பதை இவர் உணர்ந்தார். ஆகையால், இம்முற்போக்கான விட யத்தில் கட்சியே புகழ்பெற வேண்டுமென்னும் தீர்மானத்துடன் கிளாற்சனின் அரசியற் கட்சியை இதே விடயத்தில் தோற்கடித்தாரெனினும், உவிக்குக் கட்சியினரை எய்க்க எண்ணினர். எவ்வளவோ சிரமத்தின் பின் னரே தம் கட்சியினரை இந்த நடவடிக்கையின் பயனை நன்கு ஒப்புக் கொள்ளச் செய்தார். இவ்வாறு புதிதாயமைக்கப்பட்ட தோரிக் கட்சியினர் ஒரு இர்திருத்த முறியை நிறைவேற்ற முன்வந்தனர். திசிரெலி மனவிசு வாசத்துடனேயே இம் முறியை ஆதரித்தார். பணம் படைத்த மத்திய வகுப்பினரிடத்தே அவர் ஒரு காலும் அனுதாபம் காட்டவில்லை, “ பிரிக்கப்
1 பேச்சுமுடிவிற் பின்வருமாறு கூறிவிட்டார். “இன்று நான் உட்கார்ந்து விடுகிறேன். நான் பேசும்போது நீவிர் என்னைக் கேட்கும் தருணம் வரும். "

கிளாற்சனும் திசிரெலியும் 35辽
பட்டிருக்கும் பிரித்தானிய மக்களின் ஈர் இனத்தாருள் இரண்டாவதாய் விளங் குவர் ” என அவர் குறிப்பிட்ட தொழிலாளரிடத்தேயே உண்மையில் அனுதாபங் கொண்டவர். அவர் சமூக சேவையின் அவசியத்தை உணர்ந் தவரென அவரின் பிற்காலச் சீவியம் விளக்கும்.
பிற்காலத்தில் வாக்குரிமையில் விரிவு ஏற்படவேண்டுமென திசிரெலி ஆரம்பத்திற் கருதவில்லை. மக்களிடத்தே இவ்விடயத்தில் தமக்குக் கீர்த்தி நிலவ இவர் எடுத்துக்கொண்ட நடவடிக்கையை இவருடைய எதிரிகள் தடைசெய்தனர். கிளாற்சனும், பிறைற்று என்பவரும் மக்கள் தொகை பெருகியுள்ள தொழிற் பிரதேசங்களை முழுதும் வசப்படுத்திய இயக்கம் ஒன்றை ஆரம்பித்தனர். பாராளுமன்றத்தில் திசிரெலியின் முறிக்கு பல திருத்தங்களே இவர்கள் பிரேரித்தபோது திசிரெலி அதை எதிர்க்க முடியாது நின்றர். இதனல் கிளாற்சன் முன் ஆக்கிய முறியிலும் திசிரெலி தயாரித்த முறியிலும் இன்னும் விரிந்ததாய் இரண்டாம் சீர்திருத்த விதி 1867 இல் நிறைவேறியது. இவ்விதியினல் பட்டின இல்வாழ்வாரில் ஏழைவரி கொடுப்போர், உறையகத்தில் பன்னிரு திங்கள் வதிந்து வருடம் 10 பவுண் வாடகை கொடுக்கும் உறையகத்தார், கவுண்டிகளில் வருடம் 12 பவுண் மதிப்புள்ள மேல்வரி கொடுத்து இல்லங்களில் வதிவோர் யாவர்க்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. இதனுல் தொழிலாளருக்கு உண்மையில் வாக்குரிமை அளிக்கப்பட்டது. இவ்விதியை மக்கள் அங்கீகரித்து எற்ற வகையிலிருந்து தம் செய்கையைப்பற்றி திசிரெலி அறிந்திருக்கக்கூடும். இவரின் தலைவரான பிரபு இடேபியே இவர் செய்கை “ஆழமறியாது காலை விடுவதை’ ஒக்கும் எனக் குறிப்பிட்டார். பேடியாகவோ பிற்போக்க ராகவோ விளங்காத காளைல், அது பேராபத்தில் ஈடுபட்டதை ஒக்கும் என்ருர். பிற்காலத்தில் சோல்சுபெரி பிரடிவாகியவர் இவ்வியளத்தில் “ எங்கள் வரலாற்றில் நடைபெறதவோர் அரசியற் சூது ' எனத் தெட்டத் தெளிவாகக் கூறினர். இவற்றினல் திசிரெலி அசையாதிருந் திருக்கலாம் ; ஆனல், அவர் பொறுக்கமுடியாக் கொடுஞ் சொற்கள் பலவாயிருந்தன. அடுத்த ஆண்டில் (1868) ஒரு பொதுத்தேர்தல் நடக்க வேண்டியிருந்தது. புதிய வாக்காளர் தம் கட்சிக்கு வாக்களிப்பார்கள் எனத்திசிரெலி நம்பினர். அரசியலில் நன்றியுடைமை இல்லையெனலாம், இன்றேல் கட்சிக்கொள்கைகள் வன்மையானவை எனலாம்?. தாராளர். ஆட்சிக்கு அனுப்பப்பட்டனர். கிளாற்சன் புதிய பிரதம மந்திரியானர். இவர் 1874 வரை இருந்தார்.
* பொதுவாக அவரின் நூல்களிலிருந்து, சிறப்பாக சிபில் என்பதிலிருந்து தொழிலாளரின் நிலைமையையிட்டு அவரிடமுள்ள அறிவையும் அனுதாபத்தையும் நாம் கண்டுகொள்ளலாம்.
பால்வின் பிரவும் 1928 வாக்குக்களைப் பற்றி இவ்வாறே தவருகக் கணக்கிட்டார். 21 வயதிற்கும் 30 வயதிற்கும் இடையுள்ளவராய்ப் புது வாக்குப் பெற்ற பெண்கள் பழைமை யோர்க்கு வாக்களிப்பர் என அவர் எண்ணினர். ஆனல், அவர்கள். அவ்வாறு செய்யவில்லை.

Page 184
352 பேரரசாட்சியும் குடியாட்சியும்
அதிகாரம் 66
கிளாற்சனின் முதலமைச்சும் சீர்திருத்தங்களும் 1868-1874
கல்வி
தொழிலாளர் வகுப்பினரின் வாக்குரிமை ஆதரவினல் கிளாற்சன் பின் னும் மந்திரி பதவியில் அமர்ந்தார். “ எங்கள் எசமான்களுக்கே நாம் கல்வி புகட்டவேண்டும் ’ என உலோ என்பார் குறிப்பிட்டவாறு, கிளாற்சன் தாம் கையாண்ட சமூகச் சீர்திருத்தத் திட்டத்தைக் கல்வித்துறையிலேயே, முதன்முதல் ஆரம்பித்தார்.
ஒருவரின் கல்வித்தரத்தையிட்டே அவருக்கு வாக்குரிமை நல்கவேண்டு. மென சில தருணங்களில் மக்கள் தூண்டி நின்றனர்; ஆனல், வாக் குரிமை அளிக்க மக்களின் கல்வித்தரம் தானகவே உயரும் என்ற விதியைச் சரித்திரத்தின் உண்மையாக யாம் இன்று அறிந்துகொண்டோம் (குறிப்பு 143).
1870 ஆம் ஆண்டு வரையும் கல்லூரிகளுக்குச் சிறர் சென்று கற்றுக் கொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கவில்லை. உண்மையில் சிறுவர் யாவரும் கல்வி கற்கப் போதிய அளவு கல்லூரிகளும் இருக்கவில்லை. அக்காலத்திற் சிறிதளவில் தொழிலாளர் வகுப்புப் பிள்ளைகளின் கல்வியொழுங்கை, கிறித் தவ பள்ளியதிகாரிகள் கண்காணித்தனர். பெருந் தொகைப் பணம் திரட்டி இவ்வொழுங்குகளை அவர் செய்தனர். இங்கிலந்துத் திருச்சபையினர் பெரும் பாலும் நாட்டுப் புறங்களில் அனேக பாடசாலைகளை ஆரம்பித்து வைத்தனர். இக்கட்சியினருடன் இணங்காதோரும் வேறு கல்லூரிகளை நடாத்தி வந்தனர். இவ்விரு வகுப்பினருக்கும் இக்கல்லூரிகளை நடாத்துவதற்கு அரசாங்கம் பண உதவி அளித்து வந்தது.
கல்வி விதி (1870)
கிளாற்சனின் கல்விச் சீர்திருத்தத் திட்டத்தை நடைமுறையில் கொண்டு வரும் பொறுப்பு டபிள்யு. ஈ. பொசுதர் என்பவருக்கு விடப்பட்டது. அவர் நிறைவேற்றிய ஆரம்பக் கல்வி விதியின்படி (1870) இங்கிலந்து, உவேல்சு ஆகிய நாடுகள் பல குறிச்சிகளாய்ப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குறிச்சியிலும் தேர்வு செய்யப்பட்ட கல்வியதிகாரசபை ஒன்று நிறுவப்பட்டது. பாடசாலை கள் இல்லாதிருந்த குறிச்சிகள் ஒவ்வொன்றிலும் கல்விக்கென விதிக்கப் பட்ட வரியின் உதவியினல் ஒவ்வொரு கல்லூரியை அரசாங்கம் அமைக்க வேண்டியதாயிற்று. வெவ்வேறு மதப்பிரிவினராலும் மற்றை இடங்களில் எற்படுத்தப்பட்ட கல்லூரிகள் அரசாங்க பணஉதவிபெற்று முன்போலவே நடக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. எல்லாக் கல்லூரிகளும் வித்தியா பகுதியாராற் பரிசோதிக்கப்படவேண்டுமென நியமிக்கப்பட்டது. புதிதாய்க்

கிளாற்சனின் முதலமைச்சு 353。
கல்லூரிகள் ஆரம்பிக்கு முன் சிறர் எல்லோரும் கல்வி கற்றல் வேண்டு மென்று கட்டளை பிறப்பிப்பது பலனற்றது ; ஆனல், பத்தாண்டுகள் கடந்ததும் (1880 இல்) 13 வயதுக்குட்பட்டோர் யாவரும் கல்விகற்றல் வேண்டுமென விதிக்கப்பட்டது. ஆரம்பத்திற் பெற்றேர் கல்வி வேதனம் கொடுக்கவேண்டியிருந்தது; 1890 இலேயே “இலவசக்’ கல்வி அளிக்கப்பட் டது. அதாவது, கல்விக்கெனக் குறிப்பாக அவர்கள் பணம்கொடுக்கவில்லை. ஆனல் எல்லாப் பெற்றேர்களும் வரிகள், இறைகள் என்பன கொடுத்தே வந்தனர். (சுகதலந்தில் அவ்வாறு இல்லாதபோதும் வழக்கத்தில் வீட்டு வாடகையில் இறை உள்ளடக்கப்பட்டது.) இதனுல் அவர்கள், மறைமுகமாகக் கல்வியினல் வற்படும் செலவை ஒருவாறு பொறுத்துவந்தார்கள் என்பதை நாம் கவனித்தல் வேண்டும். f
பல்கலைக் கழகங்கள் (1871)
அடுத்ததாகப் பல்கலைக் கழகக் கல்வி முறையில் திருத்தம் எற்பட்டது, இதுகாறும், ஆங்கில திருச்சபையின் உறுப்பினரன்றி மற்றையோர் ஒட்சு போட்டு, கேம்பிரிச்சு ஆகிய கழகங்களில் ஆராய்ச்சி மாணவராகவோ, பட்ட தாரியாகவோ, அங்கத்தவராகவோ இருக்கும் உரிமை அற்றுநின்றனர். 1871 ஆம் ஆண்டுத் தகுதி விதி நீக்கப்பட்டதனல், இந்தச் ‘சமய சோதனை’ இப்பொழுது அகற்றப்பட்டது. ''
குடவோலை விதி (1872)
1872 இல் குடவோலை விதி நிறைவேறியதும் பாராளுமன்ற அங்கத்த வரைத் தேர்தல் செய்யும்போது பகிரங்கமாக வாக்களிப்பதால் மற்ற வர்களின் பயமுறுத்தலுக்கும் பிரதியுபகாரத்திற்கும் ஆளாகவேண்டிய பயம் மக்களுக்கு இல்லாமற்போயது. இவ்வாறு ஆவணர் கோரிநின்ற நிபந்தனைகளில் ஒன்று பெறப்பட்டது. உண்மையில் ஒருவன் எவ்வாறு வாக் களித்தான் என்பதைத் தெரிய முடியாத நிலையில் அவனுக்குக் கைக் கூலிகொடுப்பது வீண் ; அதனல் (இடிகின்சு “பிக்குவிக்குப் பத்திரங் களில் ” விபரித்ததுபோன்ற) தேர்தல் பூசல்கள் ஒழுங்கீனமான செயல்கள் பலவற்றையும் இவ்விதி நீக்கியது. “வாக்களிப்பவனின் ஆண்மையான சுதந்திரத்தை இது நிருமூலமாக்கிவிடும்’ என இவ்விதியை எதிர்த்தவர்கள் கூறியபொழுதும் அதற்கு முழுமாறன பெறுபேற்றையே இது கொண்டு வந்தது. அரசாங்கத்தின் முயற்சிகள் விரிவடைந்துவரும் பொழுது அதிக உத்தியோகத்தர் தேவைப்படுவர் ; , எனவே, இதுகாறும் கையாண்டுவந்த நியமன முறையை மாற்றவேண்டுமென்பது தெற்றெனப் புலனுயது. இதனற் குடியியற்சேவையிற் சேரவிரும்புவோர் அதைச் சேர விண்ணப்பிக்
1 1872 இல் இத்தகைய கல்வி விதி சுகதலந்திலும் நிறைவேறியது.

Page 185
354 பேரரசாட்சியும் குடியாட்சியும்
கும் யாவர்க்கும் நடாத்தப்படும் ஒரு சோதனையிற் கட்டாயமாய்ப் போட்டி போட்டே சேர்ந்துகொள்ளவேண்டுமென விதிக்கப்பட்டது.
படை : காட்டுவெல்லின் சீர்திருத்தங்கள்
மக்களாட்சிக் கொள்கை நாளொரு வண்ணம் பலமடைந்து வர, கிளாற் சனின் ஆதிக்கம் சேனையாகிய கோட்டையிடத்தும் சென்றது. போர்க்காரிய தரிசியாகிய எட்டுவேட்டு காட்டுவெல் பிரேரித்த சீர்திருத்தங்கள் “ புரட்சிகர மாான’ போக்கையுடையனவென அக்காலத்திற் கூறப்பட்டது. ஐரோப்பாக் கண்டத்தில் ஒசுத்திரியா, பிரான்சு ஆகிய இரு நாட்டுடனும் பிரசியா நடாத்திய * மின்னற்” போரிலிருந்து பிரசியா தன் சேனை அமைப்புமுறையின் திறமையை விளக்கிற்று. இதனிலிருந்தே காட்டுவெல்லும் தம் எண்ணங் களை உருப்படுத்தினர். பிரித்தனின் சேனையில் உள்ளவர்கள் படைச்சேவை யையே பிரதான தொழிலாகக்கொண்டு இருபதாண்டு அணிவகுப்பிற் சேர்ந்தவராயிருக்கவேண்டும். இம்முறையின் குறைபாடு யாதெனில் சேனை யைச் சேர்ந்தவர்கள் உண்மையிற் போர்புரிவதற்கு வயது முதிர்ந்த வராயினர். இதன்றியும் எமப்படையும் இருக்கவில்லை. சேமனியிலும் பிரான்சிலும் கட்டாயப் பட்டாளச்சேவை செய்யும் முறையிருந்தது. இதனல் வாலிபர் யாவரும் கட்டாயமாய்ப் படைப்பயிற்சி சிலகாலம் பெற்றுப் பின், தம் வழக்கமான தொழிலில் அமர்ந்துகொள்வர். பெரிய சேனை தேவைப்படவில்லையெனின், பிரித்தன் கட்டாயப் போர்ச் சேவைமுறையினை ஏற்றுக்கொண்டிருக்காது. இம்முறையின் பலன்கள் சிலவற்றை அடையும் நோக்கமாக, பன்னிராண்டுகட்கெனப் பட்டாளத்திற் சேர்ந்து பின் ஏமப் படையிற் சேரும் குறுகிய காலச் சேவையாகிய முறையைக் காட்டுவெல் ஏற்படுத்தினர். சேனையிற் பதவிகளை வாங்கும் முறையை நீக்கி, கிறைமியப் போரைப் பழுதுற நாடாத்திய சேனைத் தலைவர் போன்றேர் பட்டாளத் தில் உத்தியோகம் வகிக்காவண்ணம் செய்தார். எங்கள் பேரரசிற்கு உற்ற பிரத்தியேகமான ஓர் இடரை “இணைக்கப்பட்ட பட்டாளம் ” என்னும் முறையினல் தீர்க்க இவர் எத்தனித்தார். இம்முறையின் பயனுக ஒரு பட்டாளத்தில் உள்ள ஒரு பகுதியினர் வெளிநாட்டுச் சேவையில் அமர்ந்திருக்க, வேறேர் அணி உள்நாட்டிற் பயிற்சி பெற்றுக்கொண்டி ருக்கும். ஒவ்வொரு சோடியும் விசேடமான ஒவ்வொரு பகுதியிலும் அமைத்திருந்த படைசேர்க்கும் சாலைகளிலிருந்து வந்து சேரும். இதனல் வெவ்வேறுபகுதி மக்களின் உணர்ச்சிகளும் பட்டாளத்திற்குப் பயனளிக்கக் கூடியனவாயிருந்தன. இறுதியாக, புளொரென்சு நைற்றிங்கேல் கடிந்த பண்டசாலைக்கொரு தலைவர், உடைக்கு வேறெருவர் என்று வெவ்வேறு
1 மக்கோலியின் அறிக்கை இம்முறையை இந்தியக் குடியியற்சேவைக்குப் பல ஆண்டுகட்கு முன் விதித்துவிட்டது.

கிளாற்சனின் முதலமைச்சு 355
பகுதிகளுக்கு வெவ்வேறு தலைவர்களை நியமிக்கும் சீர்கேடான முறை வேரோடு நீக்கப்பட்டது. போர்க் காரியதரிசி தலைமைதாங்கும் படை ஆலோசனைக் குழு என்ற ஒன்றே இயங்கும் என அறிவிக்கப்பட்டது.
தொழிற் சங்கங்கள்
இக்காலங்களில் தொழிற் சங்கங்களின் அங்கத்தவர் தொகையும், அமைப் பும் முன்னேறின (குறிப்பு 144). இச்சங்கங்கள் ஆவண்ரியக்கத்தின் பொல் லாக் கொள்கையைத் தவிர்த்து அங்கத்தவருக்குப் பரந்த உரிமைகளில் மனத்தைச் செலுத்த முயன்றன. சங்கங்கள் கூடிய நிதியைச் சேர்த்துப் பலமடைந்தன ; பின்னர், தம் சட்ட உரிமைகளை உறுதியாக்க விரும்பின. இச்சங்கங்களைக் கூட்டுவதை இக்காலச் சட்டம் தடைசெய்யா திருந்தபொழுதும் இவை “தொழிலைத் தடைசெய்வன ’ என நீதி யரசர்கள் கூறினர். இக்காரணத்தால் இச்சங்கங்களின் நிதியை அயோக் கியமாய்க் கவர்ந்துகொண்ட உத்தியோகத்தர்மீது நடவடிக்கைகள் எடுக்க முடியாதிருந்தது. 1868 இல் சங்கங்கள் யாவும் ஒன்றுகூடி இக்காலத்தில் முதன்முதலாய தொழிற்சங்க மாசபை எனப்படும் கூட்டத்தைக் கூட்டின. இவர்களின் குறைபாடுகளை நிவிர்த்திசெய்யக் கிளாற்சன் தீர்மானஞ் செய்தார். இவர் நிறைவேற்றிய தொழிற்சங்க விதி (1871) இச்சங்கங்கள் சட்ட விரோதமின்றி நிலவும் தகைமையையும் அளித்து, அயோக்கியமான சங்க உத்தியோகத்தராற் சங்கநிதி சிதையாதிருப்பதற்காய பாதுகாப்பையும் அளித்தது
சிலகாலத்தின்பின் மக்கள ஒரு மந்திரிசபையின் போக்கினின்றும் சலிப் படைந்து, “ஊசலாட்டம்” போல் மாறிவிடுவது அரசியல் விடயங்களிற் சாதாரணமாக நிகழ்வதாகும். கிளாற்சன் நாட்டிற்கு எவ்வளவோ பணி செய்து இன்னும் பல புரிய எண்ணியிருந்தார். குடிவகைத் தொழிலிற் சில சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் நோக்கமாக “உத்தரவுச் சீட்டு முறி” ஒன்று ஆக்க முயற்சி செய்தார். ஒரே ஒரு கிறித்தவ மதப் பாடசாலை இருக்கும் சில குறிச்சிகளிற் கல்வி வரி கொடுப்பதை விரும்பாத சில இனங்காதோரை, கிளாற்சன் தம் கல்வி முறையினல் வருத்தப்படச் செய்துவிட்டார். அயலந்தின் திருச்சபையைக் கலைத்தமையால் இங்கிலந்துத் திருச்சபைக்கு இடருண்டாக்கினர் (1869), “வறிய மனிதரின் பீர் குடிவகை யைக் கவர்ந்துவிடும்” எனக் குறிப்பிடப்பட்ட இம்முறியினல் கிளாற்சன் தொழிலாளர்களின் வாக்கை இப்போது இழந்துநின்றர்.
1" பயன்தரும் அறிவைப் பரப்புவதற்காகப்" பல சங்கங்கள் அமைக்கப்பட்டன. "இவ் வாண்டில் நான் பீர் குடிவகையை வாங்குவதைத் தவிர்த்து நூல்களை வாங்கினேன்" என ஒருவர் 1884 இல் எழுதினர்.

Page 186
30, பேரரசாட்சியும் குடியாட்சியும்
: இதன்றியும் வெளிநாடுகளிற் பிரித்தானியாவின் கீர்த்திக்குப் பங்கம் விளைந்துவிட்டதெனக் கருதி, நாட்டில் சுட்டிக்காட்டமுடியாச் சில காரணங் களினல் அதிருத்தி ஏற்பட்டிருந்தது. 1872 இல் அலபாமாக் கப்பலின் பொருட்டு ஐக்கிய அமெரிக்க நாட்டிற்குக் கிளாற்சன் நட்டப்பணம் கொடுத்த பொழுது அவா கையாண்ட சாந்தமான நடவடிக்கை மக்களுக்குத் திருத்தி யளிக்கவில்லை. அன்றியும் ஐரோப்பிய சம்பவங்களும் மக்களுக்கு மனவ மைதியை அளிக்கவில்லை. 1870 ஆம் ஆண்டில் தான் பிரெஞ்சுப்-பிரசியப் போர் நிகழ்ந்தது. பிசுமாக்கு தேடிநின்ற அருஞ் சந்தர்ப்பத்தைப் பெரிதும் தவறுதலாக II ஆம் நெப்போலியன் அளித்துவிட்டான், தன்வலி மேம்பட்டதென எண்ணியிருந்த பிரான்சு இறுதியில் துக்ககர மான நிலையிற் பலமற்று விளங்கியது. நெப்போலியன் எல்லாராலும் வெறுக்கப்பட்டமையாலும், இப்போரின்பின் எற்பட்ட சேமனியின் ஐக்கிய அமைப்பினிடத்தே அனுதாபம் பூண்டிருந்த காரணத்தினலும், பிரித்தானிய அரச வட்டாரங்கள் பிரசியாவினிடத்திலேயே பிரீதிகாட்டின. ஆனல், ஐரோப்பிய மேற்பாகங்களில் இவ்வாறு பேரரசுகள் பராக்காய் இருக்கும்வேளையில், இரசியா, பரிசு ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்துவிட்டுக் கருங்கடலைத் தன் போர்க் கப்பல்கள் மறுபடியும் போக்கு வரவுசெய்யும் பிரதேசமாக்கிக்கொண்டது (1871). என்றும் இரசியாவைநீனைந்து பிரித்தன் பயங் கொண்டிருந்தது. இச்சம்பவம் ஓர் துற்சகுனமாகப் பிரித்தனற் கருதப்பட்டது. இதனல் ஓரளவில் திகிலடைந்தமையாலும், சிறிது கோபத்தி னலும் வாக்காளர் கிளாற்சனிற்கு மாருக நின்றனர்; எனவே, 1874 இல் அவர் பதவியினின்றும் நீங்கினர்.
அதிகாரம் 67
திசிரெலியும் * தோரிக் குடியாட்சியும்’ (1874-1880) திசிரெலியும் இராணியும்
இவ்வாறக, இறுதியில் (1874) திசிரெலி வெற்றியடைந்தார் (குறிப்பு 141). 28 ஆண்டுகளாய் இவர் கட்சி எதிர்க்கட்சியாய் விளங்கியபின் இவர் பிரதமரானர். தம்முடைய காரிய வரிசையை அனுசரிக்க ஒப்புக்கொண்ட் ஓர் கட்சியின் தலைவராகியமை கருதி அவர் மன உவகையுடன் விளங்கினர். இராணி இவரிற் கொண்ட விருப்பம் காரணமாகவும், இவருடைய முயற்சிகள்தடை சற்றுமின்றிக் கைகூடும் வாய்ப்பைப்பெற்றன. தம் அரிய அன்புக்குரிய கணவன் இறந்தமையினல் விற்றேறியா மிகத் துன்புற்றிருந்தார். பலவருட காலமாக இலண்டன் நகருக்குச் செல்லாமலும் பகிரங்க சீவியத்திற் பங்குபற்றமலும் இராணி தன்னந்தனிமையாய் வாழந்து வந்தார். இத்தகைய போக்கினல் பொதுமக்களிடத்தே அமைவின்மை
இராணி இலண்டனுக்கு வந்து ஒரு கிழமை முழுவதும் தங்குவார் என்று ஒரு பத்திரிகை ஒரு பகடிச் செய்தியை வெளியிட்டது.

திசிரெலி 35
நிலவியது. வாழ்வின் இக்காலத்தில் திசிரெலியை ஒரு நண்பனென, அவர் கொண்டார். விறைத்தபோக்கும் சாந்தமும் அமைந்த கிளாற்சன் இராணியை மகிழ்வித்தலிற் சித்திபெறவில்லை. ஆனல், திசிரெலி அந்தத் தந்திரத்தை நன்கறிந்தவர். புதிய பிரதமரின் நட்பு அவருக்கு மனக்களிப், பளித்தது. திசிரெலியின் விருப்பத்திற்கிணங்கி ஏகாந்த விே யத்தினின்றும் இராணி வெளிவந்தார். நாட்டின் பேரரசியை திசிரெலி மனமார வியந்து பேற்றினர். தாம் முழு நம்பிக்கை வைத்த பேரர சாய்ப் பெரியபிரித்தன் விளங்கவும், அதன் எல்லாப் பாகங்களையும் இணைத்து வகிக்கும் முடியையும் அவர் கற்பனை செய்துகொண்டார். இவ்விணைப்பை வற்புறுத்தவும், முடிக்குரியோரை மக்கள் விரும்பச் செய்ய வும் இவர் கருதினர். மக்களிடையே ஆளும் பொறுப்பை மேற் கொண்டு வருமாறு தம்மால் இயன்றமட்டும் திசிரெலி இராணியை ஏவினர். கிளாற்சனும் ஓர் அணுவும் குன்றது இவ்வாறே விசுவாசம் பூண்டிருந்தார். உண்மையில் இராணியின்மேல் இவர் கொண்ட மதிப்பே இவரின் வீழ்ச் சிக்குக் காரணமாயிற்று. ஏனெனில், விறைப்பான கடினமான மரியாதை யினல் இவர் இராணியைப் பராதீனப்படுத்தினர். திசிரெலியோ கூடிய மனி தப்பண்பு கொண்டவராயிருந்ததுமன்றி, தமக்கு வாய்த்த நயம் யாதென அறியுந்தரத்தவருமானர். யாவரும் அறிந்திருந்ததுபோல், இராணி தம் மனஉவப்பான நண்பர் என்பதையும், தாம் செய்வது எதுவும் அவரால் அங்கீகரிக்கப்படுமென்பதையும் திசிரெலி நன்கு அறிந்து கொண்டார்.
திசிரெலியின் கொள்கை
உள்நாட்டு அலுவல்களிற் தாம் அனுசரித்த கொள்கையைத் திசிரெலியே * தோரிக் குடியாட்சி ’ என அழைத்தார். தொழிலாளர் வகுப்பினரின் நிலைமையைச் சீராக்கவும் பிரித்தானியச் சாமிரரச்சியத்தைப் பலப்படுத்தவும் உண்மையில் விரும்பினர். வெளிநாட்டுக் கொள்கையில் கிளாற்சனிலும் பிரபலமாய் நடந்துகொள்ளக் கருதினர். இத்துறையிலே தான் தம்மைப் பொறுத்த அளவில் சிறப்படைய ஆவலாயிருந்தார். ஆகையால், சமூக நடவடிக்கைகளைப்பற்றிய முயற்சியின் விவரங்களே உள்நாட்டுக் காரியதரிசி யாகிய சேர் இரிச்சாட்டு குரொசுவிடம் பொறுப்படைத்தார்.
தொழிற் சங்கங்கள்
தனிமனிதன் ஒருவன் செயுஞ்செயல் சட்டவிரோதமற்றதெனின் அச் செயல் ஒரு தொழிற் சங்கம் புரியுமிடத்துக் குற்றமானதாகாது என்று கூறும் ஒர் முறியைப் (சதிவிதி எனக் கூறப்பட்டது 1875) பாராளுமன்றத்தில்
இராணியுடன் தான்கொண்ட தொடர்பையும் கிளாற்றசன்கொண்ட தொடர்பையும்,திசி ரெலி * கிளாற்சன், இராணியை ஒர் பொது அலுவலகம் எனக் கருதிச் செயலாற்றினர்; நான் அவரைப் பெண்ணெணக்கொண்டு ஆற்றினேன்" என்றர். திசிரெலி இறந்தபின் இராணி அவரை " என் பிரிய நண்பன் ” எனக் கூறினர்.

Page 187
358 பேரரசாட்சியும் குடியாட்சியும்
குரொசு நிறைவேற்றினர். தொழிற்சங்க இயக்கத்திற்கு இவ்விதி மிக முக்கியமானது. ஆனல், வேலை நிறுத்தத்தின் பயனகத் தொழிலாளர் உயிருக்கு ஆபத்தை விளைக்கவோ பொதுமக்களின் தண்ணிர், வாயு ஆகிய வற்றிற்குப் பங்கம் விளக்கவோ கூடாது.
பொதுமக்கட் சுகாதார விதி (1875)
இவ்வாண்டிலே பொதுமக்களின் சுகாதார நிலையைப்பற்றிய நடவடிக்கை களைக் கவுண்டி, பரோச் சங்கங்கள் கையாளும் அதிகாரத்தை நிறுவிய பொதுமக்கட் சுகாதார விதி நிறைவேற்றப் பெற்றது. இக்காலத்தில் கதைகள் எழுதியோர் பட்டினங்களையும் நாட்டுப்புறங்களையும் பாழாக்கிப் பரவிய பயங்கர மான கொள்ளைநோய், குடற்சுரம் முதலியவற்றைப்பற்றிப் பலவிடங்களிற் கூறியிருக்கின்றனர். இவ்வாறு நோய்கள் பரவுவதின் காரணங்களை நீக்கும் பொருட்டு, இச்சுகாதார நடவடிக்கைகள், ஆரோக்கியக் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தக் கருதின. ஒவ்வொரு குறிச்சிக்கும் ஓர் சுகாதார வைத்திய உத்தியோகத்தன் நியமிக்கப்பட்டான். அக்காலத்தின் பட்டின சீவியத்தின் வேருேர் குறை யாதெனில் அங்கு மலிந்திருந்த பயங்கரமான இருட்டுச் சேரிகள் ஆகும். 1875 இல் நிறைவேற்றிய “ கம்மாளர் உறையுள் விதி ” இத்தகைய அசுத்தம் வாய்ந்த இல்லங்களை அழிக்கவும் அவற்றைத் திருத்தி அமைக்கவும் வேண்டிய அதிகாரத்தைத் தலத்தாபனங்களுக்கு அளித்தது. இவ்விதி நிறைவேறியபின் பல்லாண்டுகளாயும், இதுகாறும் இவ்விருட்டுச் சேரிகள் அழிக்கப்படாதிருப்பது எங்கள் நாகரிகத்திற்கு ஒர் இழிவாயே இருந்து வருகின்றது.
வர்த்தக நாவாய் விதி (1876)
கைத்தொழில் யுகத்தின் பயனகப் பரவிய இன்னுமோர் துர்விழைவும் தீர்த்துவைக்கப்பட்டது. கலத்தில் அளவற்ற சரக்கேற்றி உழைக்க வேண்டு மென்னும் அவாவினற் பல கப்பற்காரர் கப்பல்களிற் பழுது இருந்தும் அவற் றைத் திருத்தாமல் அதிக பாரந்தாங்கியவண்ணம் கடலோடினர். கடலிற் கப்பல்கள் போகுமுன் அவற்றைப் பரிசீலனை செய்து அவற்றைப் போகவிடும் அதிகாரத்தை, 1876 இல் நிறைவேற்றிய வர்த்தக நாவாய் விதி வியாபாரச் சபைக்கு அளித்தது. ஒரு கப்பலில் எவ்வளவு ஆழத்திற்குச் சரக்குகளை எற்றலாம் எனக் குறிப்பிடும் “பிளின்சொல் குறி” என்னும் அடை í யாளத்தைக் கப்பல்களின் பக்கத்தில் குறிக்கவேண்டும் எனவும் விதிக்கப் பட்டது. (இதைக்கண்டு பிடித்தவர் பிளின்சொல் என்பார்.)
“சஞ்சல இல்லம்’ என்னும் கதையில் * தொம்-ஒல்-எலொன்” என்னும் அசுத்தம் வாய்ந்த வீட்டுச் சேரிகளைப்பற்றித் திறமையுடன் திக்கின்சு வர்ணிக்கிருர்,

359
வியன்னு Na இாசியா
※ སློ, 1878 இல் இரசியாவிற்கு இசுத்திரிய அங்கேரி ཁ SN ند ه غ05همuالکسیع ان
S SS செபத்தபோல்
S
始 、油 hi R İkli. Hl. 1: iiiiiiiii R
N
dø
gf Q
2 32 27 ?ேமைல்கள் s letted
eð e சான் சுதீபனுே இனங்கரால் மானசமமாக வரையறுத்தவாறமைந்த எல்லைகள்
தன்ருடகியுள்ள త్ర இசுதந்திர அரசுகள் சார்புடைய அரசுகள்
a.
iస్లో, [I]ಆಸ್ಧಿಗೆ ೧೬೦atar
இரசியாவும் போல்கன் நாடுகளும், 1876-1878
வெளிநாட்டு அலுவல்கள்
இச்சட்டங்கள் யாவும் தொழிலாளர் வகுப்பினரின் நிலைமைகளைச் சீர்திருத்தும் எத்தனங்களிற் சேர்ந்தவை. இம்முயற்சியில் தாராளர் கட்சியினரும் பழைமைக் கட்சியினரும் ஒரே முகமாய் ஈடுபட்டு வந்தனர். வெளிநாட்டு அலுவல்களில் கிளாற்சனினின்றும் தாம் அபிப்பிராய பேதமுடையவரென்பதை திசிரெலி புலப்படுத்தியுள்ளார். ஒரே கருத்தாய்ப் பேராசுக் கொள்கையை வற்புறுத்தியதால் திசிரெலியின் கொள்கை அவர் கட்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்கதும் தொடர்ந்துள்ளதுமான ஓர் இயல்பை அளித்தது. பிரித்தானியப் பேரரசில் முழு நம்பிக்கை கொண்டவராய இவர் அதைப் போற்றக் கருதினர். Y

Page 188
360. பேரரசாட்சியும் குடியாட்சியும்
சுயசுக் கால்வாய்ப் பங்குகள் (1875)
இவரின் சிந்தனையில் இந்தியா ஒரு விசேட இடங்கொண்டது. எகித்தின் தலைவரான கெடீவு 1875 இல் சுயசுக் கால்வாய்க் கம்பனிப் பங்கு களை விற்றபொழுது நாற்பது இலட்சம் பவுண் பெறுமதிகொண்ட பங்கு களை இவர் வாங்கினர். இந்தியாவில் இவர் கொண்ட கவர்ச்சியே இத்தகைய துரிதமான நடவடிக்கையை எடுத்துக்கொள்ளச் செய்தது. இந்தியாவிற்கு இக்கால்வாயூடாகச் செல்வதை இங்கிலந்து கட்டுப்படுத்தும் நிலமையைப் பெற்றதுமன்றி, இது வருமானத்தை அளிக்கும் முதலீடாயும் விளங்கியது.
இந்தியாவின் பேரரசி
இதன்பின் பட்டத்துக்குரிய இளவரசனின் இந்தியச் செலவுக்கும் ஒழுங்கு செய்து, இறுதியில் 1876 இல் இராணி “இந்திய நாட்டுப் பேரரசி” என்னும் பட்டஞ்சூட்டிய விதியையும் இவர் நிறைவேற்றினர். 1877 ஆம் ஆண்டு சன வரித்திங்கள் முதலாம் நாள் இராணி இந்தியாவின் பேரரசி என தில்லிநகரில் பிரகடனஞ் செய்யப்பட்டார். இந்தியாவின் மேல் பிரித்தன் கொண்ட கவற்சி இரசியப்பேரரசு மத்தியதரைக் கடற் பிரதேசத்தினுள் நழுவித் தம் வர்த்தகப் போக்கு நிலையங்களுக்கு அபாயம் விழைக்கக்கூடுமென்னும் பயத்தை எழுப்பி, பிரித்தனை இரசியாமீது சற்று ஐயங் கொள்ளச் செய்தது. ஆசியாவின் மார்க்கமாக முன்னேறி இந்திய எல்லைப் பிரதேசத்தை இரசியா அணுகிவிடுமெனவும் பிரித்தன் பயந்தது. இத்திகிலின் விழைவாய், திசி ரெலி அயல் கீழ்த்தேச அலுவல்களில் இரசியாவிற்கு மாறன கொள் கையை அனுசரித்து வந்தார் (குறிப்பு 142).
அண்மைக் கீழைத் தேசங்கள் : பல்கேரியாவிற் கொடுமைகள் : இரசிய துருக்கிப்போர் (1877-78)
துருக்கியின் கொடுங்கோன்மைக்குட்பட்டிருந்த போல்கன் நாடுகளில் உள்ள மக்கள், 1876 ஆம் ஆண்டில் திடீரெனக் கலகம் விளைத்தனர். இக்கலகம், விசேடமாகப் பல்கேரிய நாட்டில் சுலுதானுல் சொல்லொணுக் கொடூரத்துடன் நசுக்கப்பட்டது. பல்கேரிய நாட்டுக் கொடுமைகளைப் பற்றிய பல சம்பவங்கள் கிளாற்சனை விறுவிறுப்புடன் இயக்கிவிட்டன ; அத்தருணம் அவர் தொடங்கிய கிளர்ச்சிக்கு, தொழிலாளர் வகுப்பினர் கிளாற்சனின் கோபாவேசத்தினலும் பேச்சு வன்மையினலும் தூண்டப்பட்டுத் தம் அனுதாபத்தைக் காட்டினர். சிலாவ் சாதி மக்கள் பாதுகாவலனயும் தம் மதத்தை அனுட்டிப்போரின் பாதுகாவலனயும் தம்மைக் கருதிய இரசிய மன்னன் சார், பல்கேரியாவிற் செய்யப்பட்ட வதையையிட்டுத் துருக்கிக்கு எச்சரிக்கை கூறுவதில் தம்முடன் பிரித்தன், சேமனி, ஒசுத்திரிய அரசுகளையும் சேரும் வண்ணங் கேட்டார். சுலுதானின் அதிகாரத்தைக் குறைத்துவிடக் கூடாதெனக் கருதித் திசிரெலி மறுத்து விட்டார். அப்பொ

திசிலிெ 36.
ழுது தாமே தனித்த முறையில் நடவடிக்கைகள் கையாள எண்ணி யிருப்பதாகச் சார் பயமுறுத்தினர். இக்காத்திலேயே கிளாற்சன், மிகச் சிறந்ததும் காரிய சாதகமானதுமான ஒரு துண்டுப் பத்திரத்தைப் பிரசுரித் தார். துருக்கியரசு “மூட்டை முடிச்சுடன்’ ஐரோப்பாவினின்றும் வெளியேற் றப்பட வேண்டுமெனத் தூண்டினர். வடக்கிலும் மத்திய பிரதேசங்களி லும் மக்கள் மாபெருங் கூட்டங்கள் கூடிக் கிளாற்சனுடன் அனுதாபங் காட்டினர். இவை யாவும் பயனிலவாய் முடிந்தன. - எனெனில், இரசியா மீது கொண்ட பயத்தினற் பழைமைக் கட்சியினர் துருக்கியை ஆதரித்தனர். இறுதியில் சார் மன்னர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1877 இல் சார், துருக்கிநாட்டில் தம் படைகளைப் புகுத்தியபொழுது, துருக்கியர் துரித மாய்ச் சண்டை செய்து பிளவினுவைப் பாதுகாக்கச் செய்த பேரினற் புகழ் பெற்றனராயினும், ஈற்றில் தோல்வியடைந்து சான் சுதீபனே என்னும் உடன்படிக்கை மூலம் சமாதானத்திற்கு இணங்கவேண்டி நேரிட்டது. இவ்வொப்பந்தத்தின்படி போல்கன் நாடுகள் விடுதலை பெற, சேபியா, பல்கேரியா ஆகிய இரு பிரதான நாடுகளும் சுதந்திரமடைந்தன. இரசியா, துருக்கி மீது சுமத்திய நிபந்தனைகளைப் பரிசீலனை செய்த பிரித்தன், இவ் வொப்பந்தம் நிலவுவதை விரும்பவில்லை. அன்றியும் மற்றை அரசுக ளுடன் சேர்ந்து ஆலோசனை செய்யாது, இரசியா தன்னளவில் இந்தக் கீழைத்தேசப் பிரச்சினையை முடிவு செய்வதும் பிரித்தனுக்குச் சம்மதமா யிருக்கவில்லை.
பேளின் மாநாடு (1878)
இக்காலத்திலே பெக்கன்சுபீல் ஏள் ஆக்கப்பட்ட திசிரெலி இவ்விடயத்திற் குறுக்கிட்டார். இவ்விடயத்தில் தீர்மானமொன்றை இரசியா தனியச் செய்ய முடியாதெனவும் கிறைமியப் போர் முடிவில் நிறுவிய பரிசு ஒப்பந்தத் தின்படியே துருக்கியரசின் எல்லைகள் குறிக்கப்பட்டனவாதலால் அவ் வொப்பந்தத்திற் பங்குபற்றிய அரசுகள் எல்லாவற்றினதும் ஆலோசனை கொண்டே இனி எல்லை மாற்றங்கள் ஏற்படுத்தல் வேண்டுமெனவும் திசிரெலி முடிவு கொண்டார். இதையறிந்த இரசியா சற்றுப் பின்வாங்கியபொழுது, திசிரெலி மோல்தாவுக்குப் படை வீரரையும் கொன்சுதாந்தினேமிளுக்குப் பிரித்தானிய கடற்படையையும் அனுப்பினர். இரசியா வேண்டா வெறுப் புடன் இளகி ஐரோப்பிய மாநாடு ஒன்று கூட்டுவதற்கு இணங்கிற்று. இந்த மாநாடு 1878 இல் பேளின் நகரத்திற் கூடியது. இச் சபைக்குத் தலைமை தாங்கிய பிசுமாக்கு, தம் நேய அரசுகளான ஒசுத்திரியாவும் இரசியாவும் முரண்படாதிருக்க வேண்டுமென விரும்பியமையால், பிரித்த னுக்கும் இவ்விரு அரசுகளுக்குமிடையே எற்றுக்கொள்ளத் தக்க தீர்மானம் ஒன்றை இலகுவில் எற்படுத்த முயற்சி செய்தார். தாமே கூறியவாறு

Page 189
362 பேரரசாட்சியும் குடியாட்சியும்
ஒர் “நாணயமான தரகராய் ” விளங்க பிசுமாக்கு முயன்றர். அநதரங் கமாகவும் நேர்முகமாகவும் பேசி முடித்த முடிவுகளை, செயற்படுத்தத்தக்க தீர்மானங்களாக்குவதே மாநாடு கூடியபொழுது செய்து முடிக்க வேண் டிய கருமமாயது. புகழுடன் சமாதானத்தைத் தாம் நிறுவி விட்டதாக வீம்பு கூறி, திசிரெலி தம் நாட்டிற்குத் திரும்பினர். துரதிட்டவசமாக முடிவான சமாதானம் இத்தீர்மானத்தின் வாயிலாகக் கிடைக்கவில்லை.
திசிரெலியின் தந்திரத்தின் முழு நோக்கமும் இரசியாவின் போக்கை நிறுத்தித் துருக்கியைப் பாதுகாப்பதாகவிருந்தமையால், புதிதாய் விடுதலை யடைந்த பல்கேரியாவின் பெரும்பகுதியைத் திரும்பவும் துருக்கியாட்சியினுட் படுத்துவதே, பேளின் மாநாட்டின் முக்கிய கருமமாயிருந்தது. விடுதலை யடைந்த பொசினியாவையும் ஒசுத்திரியாவின் “ அதிகாரத்தில் ’ அமர்த்தி விடுதலே அடுத்ததாக எடுத்துக்கொண்ட நடவடிக்கை. இச்செயலின் பயணுகப் போல்கன் நாட்டலுவல்களில் ஒசுத்திரியா பிரவேசிக்க வேண்டிய பொல்லாங்கு விழைந்ததுமன்றி, 1914 ஆம் ஆண்டுப் போருக்கு முக்கிய காரணமாயுள்ள இரசிய, ஒசுத்திரியப் பகையும் உண்டாயது. இரசியா ஆசியா மைனரிற் கைப்பற்றிய நாடுகளைத் தனக்கெனவாக்கியபொழுது, பிரித் தனின் சார்பில் திசிரெலிசைப்பிரசை ஏற்றுக்கொண்டார். சைப்பிரசைப் பெற்றதற்காகச் சுலுதானின் ஆசியப் பேரரசை, படையுதவி அளித்துக் காப்பதாகப் பிரித்தன் வாக்குறுதி கூறியது. இவ்வாக்குறுதியை நிறை வேற்றவேண்டிய சந்தர்ப்பம் பிற்காலத்தில் எற்படவில்லை. இரசியாவின் பகையைத் தேடியபோதிலும், துருக்கியைப் பாதுகாக்க வேண்டுமெனும் முக்கிய நோக்கத்தை இவர் நிறைவேற்றி விட்டார். இரசியாமீது மக்கள் கொண்ட வெறுப்பு அளவு கடந்திருந்தமையால் மாநாட்டிலிருந்து இவர் பிரித்தனுக்குத் திரும்பியபொழுது இவருடைய கட்சி இவரைப் பேரார்வத் துடன் வரவேற்றது. முழு மனத்துடனும் பிரபலிக்கமாகவும் திசிரெலி யின் கொள்கைக்கு ஆதரவளித்த இராணி காட்டர் வரிசைப் பட்டத்தை அவருக்கு வழங்கினர்.? ፳
* “ இந்த வயோதிப யூதன், இவன்தான் மனிதன்” என்பதே திசிரெலியைப்பற்றிப் பிசுமாக்கு கொண்ட அபிப்பிராயம். பிசுமாக்கைப்பற்றித் திசிரெலி ஒரு கடிதத்தில் எழுதிய தாவது : “ பிசுமாக்கு அங்கிருந்தவர் யாவரிலும் எழுப்பம் உடையவர். அவர் உயரம் 6 அடி 4 அங்குலமாயிருத்தல் வேண்டும். அவரின் இனிமையானதும் மென்மையானதுமான பேச்சு அவர் சொல்லும் பயங்கரமான விடயங்களுக்கு விபரீதமானமுறையில் நேர்மாறய் இருக்கின்றது. அவற்றின் கபடமற்ற போக்கும் துணிவும் எவரையும் எங்கச் செய்வன. இவ்விடத்தில் அவர் எவரையும் அடக்க எண்ணும் குரூரன். அவர் உறுமி நோக்கும்பொழுது எல்லோரும் பதறிச் சுறுசுறுப்புடன் தம்மீது அவர் புன்முறுவல் பூப்பாரோ எனக் காத்திருப்பர். ”
* 1877 இல் பெக்கனசுபீல் எள் என்னும் பட்டத்தைப் பெற்ருர், கிளாற்சனைப் பிரபுவரிசை காற்றுக்கொள்ளும்படி கேட்டபொழுது அவர் மறுத்துவிட்டார்.

திசிரெலி 363
இந்தியாவில் தொல்லைகள் (1878-80)
இரசியாவுக்கு மாறன கொள்கையை பெக்கன்சுபீல் கையாண்ட மையால் அவர் வேறு இன்னல்களில் அகப்பட்டுக்கொண்டார். இந்தியா மீது இரசியா சில நோக்கங்கள் கொண்டிருப்பதாய் எண்ணிய திசிரெலி, பிரபு இலிற்றனை இந்தியாவின் பதிலரையனய் நியமித்தார். போகும் பொழுது அபுகானித்த நாட்டை தம் கட்டுப்பாட்டிற் கொணர்ந்து, இரசியா அத்திசையில் முன்னேறிச் செல்வதைத் தடைசெய்ய வேண்டுமென இலிற் றன் பிரபுவுக்கு ஒதி வைத்தார். அவ்வாறே, பிரித்தானிய தூது ஒன்று அவ்விடம் அனுப்பப்பட்டது. ஆனல், சில மாதங்கள் கழிய முன்னரே காபுல் நகரில் பிரித்தானிய பிரதிநிதி கொலை செய்யப்பட்டார். சேர் பிரெடெரிக்கு உரபெட்சு என்னும் பிரித்தானிய சேனதிபதி கந்தகார் நோக்கிப் படை அணிவகுத்துச் செல்ல அனுப்பப்பட்டார் (1879). அதனல் மீண்டும் பெருமை ஏற்பட்டது. எனினும், ஒரு தவறு நிகழ்ந்துவிட்ட தென்பது நன்கு தெரிந்தது. அபுகானித்தானைப் பயன்பட அடக்குவதற்கு அவ்விடத்தில் ஒரு தானையம் நிறுத்தப்படல்வேண்டும். இதைச் செயல்முறை யில் எற்படுத்த முடியாமையால் சற்றுத் தலைசாய்ந்த பிரித்தன் தன் கொள் கையை மாற்றி, சமாதான முறையில் அபுகானித்தானைத் தன்னல் இயன்ற அளவில் தன்னுடன் அணைத்துக்கொள்ள முயன்றது.
ஆபிரிக்காவிலும் w
இவ்வியாகுலமான வரலாறு ஆபிரிக்க நாட்டின் சூலு மக்களுடனும் போயர் மக்களுடனும் எற்பட்ட தொல்லைகளுடன் முடிவடைந்தது. பொதுத் தேர்தற் காலம் அணுகியதும், இளைப்பாறியிருந்த கிளாற்சன், எல்லோரும் அதிசய மடையும் வண்ணம் முன்வந்து, 1879 ஆம் ஆண்டு இலையுதிர் பருவத்தில் அரசாங்கத்திற்கு மாறய்ப் போர் முழக்கினர். எழுபதாண்டடைந்த இவர், பழைய கட்சியினர் “நிச்சயமாய்த் தமதெனக்கொண்ட ' வட்டாரமாகிய மிடிலோதியனுக்கே போட்டியிடச் சென்றர். அங்கு நடத்திய " மிடி லோதியன் போட்டியில் ”, முன்னரே அவரிடம் குடிகொண்டிருந்த வீரியம், ஆவேசம், சற்று அதிகரிக்க பெக்கன்சுபீல் துருக்கியினிடத்தே கை யாண்ட கொள்கை, அபுகானித்தானில் அவர் குழப்பங்களை விளைத்தமை, தென் ஆபிரிக்காவில் நிகழ்ந்த தவறுகள் ஆகியனவற்றைத் தாக்கிக் கண்டனஞ் செய்தார். இவருடைய கோபாவேசமும் பேச்சுவன்மையும் மக்களிடை நிலவிய சஞ்சலத்துடன் ஒத்திசைக்க, தாராளர் கட்சியினர் வெற்றிகரமாய் அதிகாரம் பெற்றனர் (1880).

Page 190
364 பேரரசாட்சியும் குடியாட்சியும்
இத்தோல்வியின் பின் பெக்கன்சுபீல் பலகாலம் உயிருடன் வாழவில்லை. அடுத்த ஆண்டே அவர் உயிர் துறந்தார் (1881). எக்காலத்திலும் தாம் தலைமை தாங்கிய கட்சியில் விசித்திரமானவராயும் புத்துணர்வுடைய வராயும் தமது கட்சியிலுள்ள மற்றையோரைப் போலில்லாதவராய், அன்னிய, பகட்டான போக்குடையவராாய் விளங்கினர். பிரித்தானிய ஆட்சி என்றும் ‘நன்மையே பயக்கும்” என்னும் உண்மையான நம்பிக்கையுடன் இவர் விளங்கினர். பிரித்தானிய அமைதி மற்றை இனத்தாருக்கு நலனை விளைவிக்குமென்ற அவர் கொண்ட எண்ணத்தினல் பேரரசுக் கொள்கை அவரிடத்தே வேர் ஊன்றி நிலவியது. அவருடைய மற்றைக் கொள்கையாகிய சமூக சீர்திருத்தம், எனப்படும் “ தோரிக் குடியாட்சி’ அவர் கட்சியினிடையே செல்வாக்குப் பெறவில்லை.
அதிகாரம் 68
கிளாற்சனின் பிற்கால அமைச்சுக்கள் : வெளிநாட்டுக்கொள்கை (1880-85)
2 ஆம் 3 ஆம் 4 ஆம் அமைச்சுக்கள்
இரண்டாவது அமைச்சு (1880-86)
அல்லல்கள் மலிந்த நாட்டின் பொறுப்பைப் “பெருமுது கிழவன் ’ ஏற்கவேண்டியதாயிருந்தது. ஒரு வழியில் திசிரெலியைச் சித்திகரமாய்த் தோற்கடித்தது கிளாற்சனின் துற்பயனென்று கொள்ளவேண்டும். ஏனெ னில், அல்லல்கள் பலவற்றை இவர் முதுசொமாய்ப் பெற்றமையால் அவற் றைச் சீர்ப்படுத்தும் வகை யாதுமற்றுத் தயங்கினர் என்க.
எதிர்நின்ற இன்னல்கள்
எத்துறையிலும் இவர் ஊர்ப்பழியைத் தேடிக் கொண்டார். முதலாவ தாக ஏற்பட்டது ஆபிரிக்காவின் பிரச்சினை. இவ்விடயத்தில் கிளாற்சன் திசிரெலியின் பேரரசுக் கொள்கையை நிராகரித்து, திரான்சுவால் பிரதே சத்தைக் கைப்பற்றுவதை எதிர்த்தார். ஆகையால், போயர் மக்களின் எதிர்ப்பைச் சாட்டாகக் கொண்டு, கிளாற்சன் முன் திசிரெலி அனுசரித்த கொள்கையைக் கைவிட்டு, போயர் குடியரசுகளை ஒப்புக்கொண்டு அவற்றிற் குச் சுய அரசுரிமை அளிக்க முன்வந்தார்.
" " இது அவர் மிகவும் உவக்கும் மலர்” என்ற குறிப்புடன் அவரின் ஈமத்திற்கு பிரிமுரோசா மலர்களை விற்றேறியா இராணி அனுப்பியிருந்தார். “அவரின்” என்ற விடத்து தம் வாழ்க்கைத் துணைவனையே இராணி குறிப்பிட்ட பொழுதும், அது பெக்கன்சுபீலின் உவந்த மலர் என்னும் எண்ணம் அக்காலம் நிலவியது. இவரின் இலட்சியங்களை நிறைவேற்றும் பொருட்டு ஏற்படுத்திய பழைமைக் கட்சி இக்காரணத்தால் “பிரிமுரோசாக் கழகம்” எனும் பெயர் பெற்றது.

கிளாற்சனின் பிற்கால அமைச்சுக்கள் 365
அடுத்து உள்நாட்டுப் பிரச்சினைகள் கிளம்பின. அயலந்து எக்காலமும் கிளாற்சனின் சிந்தனையுட் குடிகொண்டிருந்தது. இத்தொல்லைகள் யாவற் றிற்கும் காலாயிருந்த காணிப் பிரச்சினைக்கொருமுடிவு காணவேண்டு மெனத் தம் முழு ஆற்றலையும் இக்காலத்தில் கிளாற்சன் பயன்படுத்தினர். ஆனல், அவருடைய அயலந்துக் கொள்கை மிக்க முக்கியமானதால் அதை வேறேரிடத்திற் கவனிப்போம்.
எகித்து -
மூன்ருவதாக, எகித்துப் பிரச்சினை முன்னணியில் தோன்றியது. இவ் விடயத்தில் ஓர் இதமான முறையிற் சம்பவங்கள் உருவாகி வருவதை நாம் காணலாம். இங்கிலந்திற்கும் பிரான்சுக்குமிடையே எற்படுத்திய ஒழுங்கு, படிப்படியாய்ப் பிரான்சு முழு மனதுடன் பின்வாங்க, பிரித்தானிய அதிகாரத்தை நிலைபெறச் செய்வதில் முடிந்தது. இசுமெயில் பாசாவின் கடன்கள் இணை அதிகாரம்
தொடக்கத்தில் கவனித்தபொழுது எகித்து நாட்டுஅதிகாரத்தைப் பிரான்சே பெறும்போல் தோன்றிற்று. வட ஆபிரிக்காவில் விசாலித்த பிரதேசங் களும் சுலபமான போக்குவரவுச் சாதனங்களும் உடையதாய்ப் பிரான்சு விளங்கியது. அன்றியும் பிரான்சே, சுயசுக் கால்வாயையும் முதன்முத லாக அமைத்தது. இத்திட்டத்தைப் பிரெஞ்சு எந்திரி ஒருவனன த இலெ செப்பு ஆரம்பித்து நிறைவேற்றினன். இத்திட்டத்துள் மூலபணமாய்ச் செலவிட்ட நிதியின் ஒரு பகுதி கெடீவிடமும் (எகித்திய மன்னன்)-இவர் சுலுதானின் சார்பில் பேரில் மட்டுமே அரசராக இருந்தார்,-மற்ருெரு பகுதி பிரெஞ்சு மக்களிடையே பங்குகள் பெற்றேர் பேரிலும் இருந்தது. 1863 இல் கெடீவாயிருந்த இசுமெயில் பாசா தன்மதியற்ற ஆடம்பரத்தினல் கடனில் மூழ்கியிருந்தான். அதனல் பணந்திரட்டும் எத்தனத்தில் சுயசுக் கால்வாயில் தன் பங்குகளை விற்றபொழுது பிரித்தானிய அரசுக்காகத் திசிரெலி அவற்றை நாற்பது இலட்சம் பவுணுக்கு வாங்கிக் கொண்டார். இது வெள்ளத்தில் ஒரு துளி. சில மாதங்களின் பின் இவன் ஆயிரம் இலட்சம் பவுணளவில் வளர்ந்திருந்த அரசாங்கத்தின் கடனை நிராகரித்தான். இப்பணத்தைப் பிரித்தானிய மக்களும் பிரெஞ்சு மக்களும் நேரிலே கடனகக் கொடுத்திருந்தனர். அப்பொழுது பிரெஞ்சு மக்களின் நன்மையைக் கரு திய அவர்களின் அரசாங்கம் எற்ற நடவடிக்கைகளைக் கையாள எண்ணியது. இவ்விடயத்தில் பிரான்சு தனிப்பட்ட முறையில் நடவடிக்கைகள் கையாள் வதை விரும்பாத பிரித்தானிய அரசு, துருக்கியின் சுலுதானுடன் உடன் படிக்கை நிறுவியது. அதன் பயனகப் பிரான்சும் பிரித்தனும் எகித்தின் கருமங்களுக்கு இணைப்பொறுப்பாயின. இவை இசுமெயிலின் புதல்வனன தியுபிக்கை ஒரு பொம்மையரசனய் அமர்த்தின (1879).
இவர் எகித்தின் சுதந்திர அரசர். எகித்துமுன்னுளில் துருக்கியின் ஒருபகுதியாயிருந்த படியால் பெயரளவில் துருக்கிக்குக் கீழ்ப்படிவுள்ளவர் போலிருந்தார். a

Page 191
366 பேரரசாட்சியும் குடியாட்சியும்
அராபியின் கலகம் (1881)
இவ்விடயத்திற் கையாண்ட கொள்கை முழுவதையும் கிளாற்சன் மிக எளனமாய்க் கருதினர். அவர் இதையிட்டுப் பயங் கொண்டது பொருத்த மானது. அங்கு நிலவிய “இணை அதிகாரத்தை’ மக்கள் வெறுத் தனர். 1881 இல் அந்நாட்டுப் பட்டாளம் அராபிப் பாசாவின் தலை மையில் கலகஞ் செய்தது. இசுமெயில் காலத்தில் கொடுக்கப்பட்ட கடன் பணம் முழுவதிற்கும் உள்ள வட்டியைப் பிரித்தானியாவும் பிரான்சும் பெற்றனவெனினும் பட்டாள வீரருக்குக் குறித்த காலங்களில் சம்பளம் கொடுபடவில்லை. பிரான்சு, பிரித்தன் ஆகிய இரு நாட்டுக் கப்பற் படைகளும் அலகுசாந்திரியாவுக்கு அனுப்பப்பட்டன. எனினும், சண் டையைத் தொடக்குவதற்குக் கட்டளையிட, கிளாற்சன் மனமின்றியிருந்தார். இச்சமயம் அலகுசாந்திரியாவில் கலகங்கள் ஏற்பட்டு, அங்குள்ள ஐரோப்பிய மக்கள் கொலை செய்யப்பட்டனர். இவற்றின் துண்டுதலினல் பிரான்சு பின்வாங்கியபொழுதும் பிரித்தன் நடவடிக்கை எடுக்கக் கருதியது; அலகு சாந்திரியாமீது பிரித்தானிய கப்பற்படை குண்டுப் பிரயோகஞ் செய்தது. போரைத் தடுத்துக்கொள்ள முடியவில்லை. ஒரு புறத்தில் பிசுமாக்கு தன் னைத் தாக்க எண்ணியிருப்பதையிட்டு அச்சங்கொண்ட பிரான்சு இப்போரிற் சிக்கிக்கொள்ள விரும்பாது எகித்தைக் கைவிடுவதே ஏற்றதெனத் தீர்மானி த்து விட்டது. ஆகையால், பிரித்தன் தனியாகவே நடவடிக்கை எடுத்தது. 1882 இல் தெல்-எல்-கெபிரில் சேர் காணற்று உவுல்சிலி அராபியின் படையைத் தோற்கடித்தார். இதுவுமன்றிப்படைக் கலகத்தைப் பிரித்தானியப் படைஞர் அடக்கியதும் பணவிடயத்தில் எற்பட்ட சிக்குக்களைத் தீர்ப்பதற்குக் கெடீவு பிரித்தனுக்கு அனுமதி அளிக்க வேண்டியதாயிற்று. இதற்கென, பிரபு எவலின் பேரிங்கு ஆலோசகராக அங்கு அனுப்பப்பட்டிருந்தார்.
சூடானும் மாதியும்
எகித்தின் தென் திசையில் சூடான் என்னும் பெரிய மாகாணம் இருந்தது. இசுமெயிலின் தப்பரசு அந்நாட்டைப் பாழாக்கியமையால் அங்கு மக்களிடத்தே நிலவிய மனக்குறை தீவிரமாய் வளர்ந்து வந்தது. இந்நிலை. கலகத்தை விளைவித்தது. இச்சமயம் “மாதி’ என்றேர் பிரசங்கி அங்கு தோற்றமளித்ததும் மக்கள் பரபரப்புடன் கிளம்பினர். இம் * மாதி ” என்பவரின் வருகை உலகு முழுவதையும் இசிலாம் மதத்திற்கு மாற்றி விடுமென அக்காலத்தில் மக்களிடையே ஒரு நம்பிக்கையிருந்தது. இவரின் செல்வாக்கின் நிமித்தம் சூடான் மக்கள் தம் நாடு சுதந்திரநாடென அறிவித் தனர். தம்மால் இக் கலகத்தை அடக்கிக் கொள்ள முடியாதெனக் கெடீவு பிரித்தனிடம் அபயமிட்டார். கெடீவிற்காகச் சூடானை மறுபடியும் வெற்றி கொள்ளுதல் தமது கடமையன்றெனக் கிளாற்சனும் அவரின் மந்திரி சபையும் தீர்மானித்தனர். ஆனல், பிரித்தானியப் படைத்தலைவர்களின்

கிளாற்சனின் பிற்கால அமைச்சுக்கள் 367
கீழ் எகித்திய படைகள் சில, சூடான் மாகாணத்தில் அங்குமிங்குமாய்ப் பரவியிருந்தன. இப்படைகளை எவ்வாறேனும் அபாயத்தினின்றும் மீட்க வேண்டியதற்காகிய நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமெனத் தீர் மானஞ் செய்யப்பட்டது.
சேணுதிபதி கோடன்
அவப்பேருக இப்படைகளை வெளியேற்றஞ் செய்வதை மேற்பார்வை யிடச் சேணுதிபதி கோடன் என்பார் அனுப்பப்பட்டார். இவரோ சற்று விபரீதமான போக்கினர். தம்மிடத்தே இயற்கையாகவே உள்ள வசீகரத்தி ஞல் பல அன்புக்குரிய நண்பரின் அணைவை இவர் கொண்டார். சீனவில் இருந்த காலத்தில் இவர் அரிய புகழ்பெற்று விளங்கினர். சூடானிலும் கேடீவின் ஆள்பதியாய் 1874-1879 வரையும் கடமையாற்றினர். ஆழ் ந்த சமய பத்தியுடையவரான இவர் சூடான் தேசத்தவரைக் கிறித்தவ மதக்கொள்கையை அனுசரிக்கச் செய்தல் வேண்டுமெனச் சிந்தையுட் கொண்டார். மாதியின் அநாகரிகமான மத ஆசாரிகளின் செல்வாக்கினின் றும் சூடானை மீட்கவேண்டுமென ஆவல் கொண்டார். அவருக்கு விதிக் கப்பட்ட கட்டளை ஒன்றை அவர் விளங்கிக்கொள்ளவில்லை அல்லது அலட்சி யஞ் செய்துவிட்டார் போலும். கெடீவு அந்நாட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை என்பது அவருக்குத் தெரியும். அன்றியும் சூடான் நாட் டின் “ வருங்கால நன்மை ’ என்பதைப்பற்றிப் பிரித்தானிய அரசாங்கம் நிச்சயமற்ற தொனியிற் குறிப்பிட்டிருப்பதும் அவருக்குத் தெரியும். ஆகை யால், தம் சைனியங்களைப் பின்னேறச் செய்வதைவிட்டு நைல்நதிப் பிரதே சத்தின் வழி காட்டுமுேக்கு முன்னேறச் செய்தூர். அங்கிருந்து இங்கிலந் திற்குச் செய்திகள் அனுப்பி வந்தார். நர்ம் " மாதியை நொறுக்க வேண்டும் ’ என்னும் எண்ணங்கொண்டவராய் இங்கிலந்திலிருந்து இவ் விடத்திற்கு இன்னும் கூடியதொகையான படைவீரர்களை அனுப்பிவைக்கு மாறு கேட்டுக்கொண்டார். இவர் காட்டுமில் தாமதஞ் செய்தமையால் மாதியின் பட்டாளம் இவரைச் சூழ்ந்து நெருங்கியது. இவரும், இவரின் சிறிய சைனியமும் மற்றவர்களினின்றும் பிரிக்கப்பட்டனர். இத்தகைய ஆபத்தானபொழுதில் மந்திரி சபை இங்கிலந்தில் இதுபற்றி வாதாடிக்
கோடன் சீனவில்தான் மிக்க கீர்த்தி வாய்ந்த செயல்கள் புரிந்தார். தைப்பின் கலகம் ஏற்பட்டபொழுது சீன அரசாங்கம் சார்பாக “ என்றும் வெற்றிபெறும் தானை ” எனும் காரணப்பெயர் பெற்ற சைனியத்தின் தலைவராய் விளங்கினர். இரண்டு ஆண்டு வரையில் (1863-64) இவரின் சைனியம் 33 சண்டைகளில் வெற்றியடைந்து இறுதியில் கலகத்தை வேரோடு களைந்துவிட்டது. ஒரு சிறிய பிரம்பைக் கையிலேந்தியவராய் தாக்கும் படைகளைத் தாமே கடத்திச் சென்ருர். இப்பிரம்பு இவரின் உயிரையும் காத்துத் தமக்கும் வெற்றி அளிக்க வல்ல ஒரு மந்திரக்கோலென அவரின் படைவீரர் கருதினர்.

Page 192
368 பேரரசாட்சியும் குடியாட்சியும்
கொண்டிருந்தது. இச்சபையில் ஒரு கட்சி பின்வாங்குங் கொள்கையை என்றும் எதிர்த்து நின்றது. இக்கட்சியுடன் கோடன் ஒத்துழைத்து இன் னும் கூடிய படை உதவி பெற்றுச் சூடானை மறுபடியும் கைப்பற்றக் கருதினர் எனக் கிளாற்சன் எண்ணிக் கோபங்கொண்டார். ஒருவழியிலும் கிளாற்சன் இதற்கு இணங்கவில்லை. ஈற்றில் சேணுதிபதி உவுல்சிலி அங்கு அனுப்பப்பட்டபொழுது தாமதம் ஏற்பட்டது. உதவிபுரியச் சென்ற படை காட்முேக்குச் சென்றபொழுது இரண்டு தினஞ் சென்றே வந்தடைந் தென்பது புலப்பட்டது. அக்கோட்டை எதிரியாற் கைப்பற்றப்பட்டுக் கோடனும் கொல்லப்பட்டார். இச்செய்தி இங்கிலந்தில் முழு மனவெழுச்சி யான கோபாவேசத்தைக் கிளப்பியது. ஒரு கோபுரத்தினுள்ளே “தனி மனிதன்” ஒருவன், வந்து சேராத உதவியை எதிர்பார்த்து நிற்கும் படங் கள் பலவிடத்திலும் காட்டப்பட்டன. இச்சம்பவத்திற்கு முழுப்பொறுப்பாளி யெனக் கொள்ளப்பட்ட கிளாற்சனே மக்களின் கோபத்திற்கு இலக்கானர். இப்பழியைத் தமதென அடக்கத்துடன் அவர் ஒப்புக்கொண்ட மை ஓரளவிற் பொருத்தமுடைத்து. இத்தகைய நியமனத்துக்கு உண்மையிலேயே தரா தரமற்ற கோடனைத் தெரிந்தெடுத்ததில் இவரின் மந்திரி சபை பிழை விட்டுவிட்டது. அவ்வாறு செய்துவிட்டும் அவருக்கு அபாயம் எற்பட்ட காலை துணை புரிவதில் மந்திரிசபை காலந்தாழ்த்திவிட்டது. அவ்வேளை யிற் கோடன் பின்வாங்காமையே இந்நாசத்திற்குக் காலாயது. எனினும், கோடன் வீரமரணம் அடைந்து செய்த பிழைகளுக்கு மன்னிப்புப் பெற்றர். கிளாற்சனின் தவறுகளோ மன்னிக்கப்படவில்லை.
நாட்டு வாக்குரிமைச் சீர்திருத்தம் (1884)
இவ்வாறு எத்துறையிலும் கிளாற்சன் தொல்லைகட்குட்பட்டார். ஒரே யொரு விடயத்தில்தான் அனுகூல மெய்தினர். நாட்டு வாக்குரிமை விதி மூலம் தொழிலாளர் யாவருக்கும் வாக்குரிமை அளித்தார். இரு கட்சியாரும் ஒத்துக்கொண்டவாறு இவ்விதி விவசாய மக்களுக்கு வாக்குரி மையைக் கொடுத்து, பட்டின வாசிகளின் வாக்கை அதிகரித்தது. இச்சட்டத் தின்படி பட்டினங்களில் ஓராண்டிற்குப் பத்துப் பவுண் வாடகை கொடுத்து வீடுகளில் தங்குவோரும், வாழ்பவர்களும் வாக்குரிமையைப் பெற்றுக்கொண்டனர். வாக்களிப்பதற்கு ப் பரோக்களில் வதிதல் வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பெற்றது. இவ்விதியை மக்கள் நன்கு பாராட்டா விடினும் இதுகாறும் ஏற்படுத்திய சீர்திருத்தங்களில் இதுவே மிக்க பயன ளித்தது. வாக்காளர் வரிசையில் 20 இலட்சம் பெயர்கள் கூட்டப்பட்டன. புதிதாய்ச் சேர்க்கப்பட்ட வாக்காளருட்படப் பிரித்தனில் 1884 இல் உள்ள மொத்தத் தொகை 50 இலட்சமாகையால் இப்புதிதாய்ச் சேர்க்கப்பட்டோர், வரிசையில் பாதித் தொகையினராய் விளங்கினர். வட்டாரங்களின் அங்கத் தவர் தொகையையும் கிளாற்சன் “திருப்பிப் பகிர்ந்து ’ கொண்டார்.
50,000 மக்கட்குட்பட்ட பட்டினங்களுக்கு ஒரு பிரதிநிதியையே அளித்து,

கிளாற்சனின் பிற்கால அமைச்சுக்கள் 369
எஞ்சிய தொகையினரை இலண்டன் முதலிய பெரிய நகரங்களுக்குப் பகிர் ந்து கொடுத்தார். கடைசியாக, தேர்தலுக்கு முன்வரும் ஒவ்வொரு அபேட் சகரினதும் தேர்தற் செலவைக் கட்டுப்படுத்தி ஊழல் பலவற்றைத் தடை செய்ய முயன்றர்.
தாராளர் கட்சியிற் பிளவு
இவ்வாறு அதிக துறைகளில் கிளாற்சன் ஊர்ப்பகையைத் தேடிக் கொண்டாரேயன்றி எய்திய நற்பயன் மிகக் குறைவேயாம். பேரரசுக் கொள்கையினர் இவர் போயர் மக்களிடத்தே காட்டிய இளக்கமான போக்கையிட்டு வன்மனங் காட்டினர் ; கோடனின் கொலை இவரின் தலைமேலே சுமத்தப்பட்டது. மக்களுக்கு உறுதியான நன்மைகள் பல செய்யப்பட்டனவெனவும் இவர் சுட்டிக்காட்ட முடியாதிருந்தது. 1885 ஆம் ஆண்டு யூன் மாதம் இவரின் இரண்டாம் மந்திரிசபை இவர் பதவி நீங்கியதும், குலைந்துவிட்டது. புதிய வாக்காளர் வரிசை தயாரிக்க முன்னர், தேர்தல் நடத்த முடியாத காரணத்தால் ஆறு மாத காலத்திற்கு (1885 திசெம்பர் மாதம் வரை) பிரபு சோல்சுபரி பதவி ஏற்றர்.
கிளாற்சனின் மூன்றவது மந்திரி சபை (1886)
நடந்த பொதுத் தேர்தலில் தாராளர் கட்சியினர் கூடியதொகையில் தெரிவு செய்யப்பட்டமையால் கிளாற்சன் தம் மூன்றம் மந்திரி சபையைக் கூட்டினர். தம் சிந்தனையில் வேரூன்றி நின்ற பிரச்சினைகளில் முக்கிய மானதாய அயலந்து நாட்டின் விடயத்திற்கு ஒரு வழிவகை தேடிக் கொள்ளக் கருதினர். அயலந்து சுதந்திரம் பெற்றுத் தனது பாராளு மன்றத்தையும் நிறுவிக் கொள்ளவேண்டுமென இவர் உணர்ந்து கொண்டார். இதன் விளைவாக, தாராளர் கட்சியைப் பங்கஞ்செய்த மோசமான பிளவு எற் பட்டது. இவரைப் பின்பற்றியவர் பலர், அயலந்திற்குச் சுதந்திரம் அளிப்பதை ஒப்புக்கொள்ளாது அக்கட்சியின் முக்கிய அங்கத்தவரில் ஒருவரான யோசப்பு சேம்பளினைத் தலைவராகக் கொண்டனர். தீவிரமான சீர்திருத்தத்தை இதுகா றும் கையாண்ட சேம்பளின் அயலந்துடன் ஒன்ருயிருப்பதைக் கைவிடப் படாதென எண்ணி, அயலந்திற்குப் புறம்பான பாராளுமன்றம் நிறுவுவதை எதிர்த்தார். இவரும் வேறு எண்பது தாராளர் கட்சி அங்கத்தவரும், கட்சியினின்றும் விலகி, தம் தலைவருக்கு மாருகப் பாராளு மன்றத்தில் வாக்களித்தார்கள் (1886 யூன் மாதம்). நாடு முழுவதுமே அயலந்திற்குச் சுதந்திரம் அளிப்பதை எதிர்த்தமையால் எற்பட்ட தேர்தலில் கிளாற்சன் தோல்வியடைந்தார். இக்காலம் எழுபத்தெட்டாண் டடைந்த ‘பெருமுது கிழவன் ’ பதவியை நீத்தார்.

Page 193
370 பேரரசாட்சியும் குடியாட்சியும்
இறுதித் தோற்றம்: நான்காவது மந்திரிசபை (1892-94)
ஆருண்டுகளாகப் பழைமைக் கட்சியினர் அரசாங்கத்தின் பாரத்தை எற்றுக் கொண்டனர். அதன்பின் இன்னுமொரு முறை பிரதமர் பதவி ஏற்று தமது நான்காவதாய மந்திரிசபையைக் கிளாற்சன் கூட்டினர். பொறுமை யுடனும் விடாமுயற்சியுடனும் தமது அயலந்தை யொட்டிய கொள்கையை அனுசரிக்கமுயன்றர். எனினும், இவர் சித்தியடையவில்லை. இம்முறை பொதுமக்கட் பிரதிநிதி சபை அதை ஏற்றபொழுதும் பிரபுக்கள் சபை நிராகரித்துவிட்டது. இச்சமயம் தம் தோல்வியை எற்றுக்கொண்ட கிளாற்சன் எண்பத்து மூன்றண்டு கடந்தவராகையால் இத்துடன் தம் கடமைகள் முடிவடைந்தனவெனக் கொண்டார். அவாடன் என்னும் தம் இல்லத்தில் இளைப்பாறி இருக்கச் சென்ற கிளாற்சன் இதன்பின் நான்காண்டுகள் கழித்து உயிர்நீத்தார்.
‘தம் கருமங்களைத் தாமே வரையறை செய்தல்” என்னும் கொள்கையை இவர் கடைப்பிடியாய்ப் பின்பற்றியவர் என நாம் அறிகிருேம். இக்கொள்கையே அவருடைய வெளிநாட்டுக் கொள்கையிலும் அடிப் படையாய் விளங்கியது. குடியேற்ற நாட்டுக் கொள்கை விசேடமாய் போயர் பிரச்சினையில், இக்கொள்கையிலேயே வேரூன்றி நின்றது. அயலந்துக் கொள்கையும் அத்தகையது. அயலந்தின் கருமத்தில் அவருக்கு ஏற்பட்ட இடர் யாதெனில், அந்நாட்டு மக்கள் இரு சாதியினரும் இரு மதத்தினருமாய் இருந்தனர். அயலந்து தீவு முழுவதற்குமே சுய ஆட்சி அளிப்பதனல் இரு சாராரும் ஒற்றுமையாய் இருந்து வருவார்கள் என்று கிளாற்சன் நம்பியிருந்தபோதிலும் அவர் நாட்டவரோ பிரித்தனின் கெளரவத்திற்கு இக்கொள்கை பங்கம் விளைக்குமென்னும் மனப்பான்மை யுடையராயிருந்தார். “முன்னேறிச் செல்லும் ” கொள்கை, பேரரசுக் கொள்கை என்பனவற்றையே அம்மக்கள் அனுசரித்தனர் எனினும் தொழிலாளர் வகுப்பினருக்கு அரசியலதிகாரம் வழங்கி அவர்களின் சமூக நிலைமைகளைச் சீராக்குதற்கு கிளாற்சன் எவ்வளவோ தொண்டாற்றி, உண்மையில் முற்போக்கான கொள்கைகளை ஆதரித்தார். இவர் அக்காலம் வசித்த மக்களிடையே அதிக செல்வாக்குப் பெற்றிருந்தார். அவர் இறந்ததும் ஒரு வலிய சத்தி மறைந்துவிட்டதென மக்கள் உணர்ந்தனர்.
கிளாற்சனை அவருடைய காலத்தவருடன் ஒப்பிட்டு நோக்குகின்றபொழுது முற்போக்குடையவர் என்றுசொல்லல் வேண்டும். இவரின் எதிரிகள் பிழை யெனக் கொண்ட அயலந்திற்கும் போயர் மக்களுக்கும் தன்னுட்சி அளிக்கும் கொள்கை பிற்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்விரு விடயங்களிலும் இருந்துபெறப்பெற்ற கசப்பு மனப்பான்மை உறவினைப் பாழாக்கியமை யால், இதுகாறும் நிரந்தரமானதும் மன உவப்பு அளிப்பதுமான ஒரு முடிவை நாம் காண முடியாமற்போயிற்று.

371
அதிகாரம் 69
அயலந்து (1848-1893)
பெனியன்மார்
1846, 1847 ஆகிய ஈராண்டுகளிலும் பஞ்சம் நிலவியதன் காரணமாக நாடு பயங்கரமான முறையில் தளர்ந்திருந்தது. எனினும், ஐரோப்பா முழுவதும் 1848 இல் புரட்சி தலையெடுத்து நின்றபொழுது அயலந்தும் கலகம் விளைத்தது. அயலந்தின் விடுதலைக்கு முயற்சி புரிந்த * இளம் அயலந்து ” என்னும் கட்சி ஒன்று சிமிது ஒ பிரியனின் தலைமை யில் உருவெடுத்தது. மக்கள் யாவரும் அல்லல்களால் மோதுண்டு தளர்ந்திருந்த நிலையில் இக்கட்சியினரின் இயக்கம் வலியற்ற பறவை சிறை யடிப்பதை ஒத்தது. பிரித்தானியா இவ்வியக்கத்தின் வீச்சை இலகுவில் தணித்துவிட்டது. பத்தாண்டுகள் கழிந்ததும் பெனியன் சங்கம் எனப் பெயரிய மிக்க பயங்கரமான இயக்கம் ஒன்று ஏற்பட்டது. கலகம் விளேப்பதற்கு அயலந்து வலி குறைந்து நின்றதென்பதை உணர்ந்த இக்கட்சியினர் தம் குறைகளைப் புலப்படுத்துவதற்கு வலாற் காரம், வீண்கலகம் முதலியனவே ஏற்ற முறைகளெனக் கருதினர். உதாரணமாக, அங்கத்தவர் சிலரை வெடிகுண்டு கொண்டு இங்கிலந்திற்குச் செல்ல வைத்தனர். ஆயிரக் கணக்கான அயலந்தினர் ஐக்கிய அமெரிக்க நாட்டிற்கு வெளியேறி அங்கிருந்து கண்டாவைத் தாக்க எத்தனங்கள் புரிந்தனர். பெனியன் சங்கத்தவரின் சதியாலோ சனைகள் யாவற்றையும் ஒற்றர் வாயிலாய் அறிந்துகொண்ட பிரித்தான்ரிய அரசாங்கம் அயலந்தில் நூற்றுக்கணக்கானேரைப் பிடித்து நெடுங்காலச் சிறைத்தண்டனை விதித்தது. கனடாவைத் தாக்கும் எத்தனம் முளேயிற் களேயப்பட்டது. இங்கிலந்திலோ அயலந்து 'மக்கள் சிலர் அடைக்கப் பட்டிருந்த கிளாக்கென்வெல் சிறைக்கூடத்தைக் குண்டுப் பிரயோகத்தினல் பெனியர் தகர்த்துவிட எத்தனித்தனர். மஞ்செசரில் நகர் காவலர்கள் தாக்கப்பட்டபொழுது ஒரு காவலாளன் உயிர் நீத்தான் (1867).
இத்தகைய பயங்கரமான இயக்கம் பிரித்தானிய மக்களிடையே திகில், கோபம் என்பவற்றைக் கிளப்பிவிட்டது. இவ்வியக்கம் உச்சநிலை எய்திய சமயமே பதவி ஏற்ற கிளாற்சன் அடக்கமுறை போதாதெனவும் அயலந் தைக் கலக்கிய மனக்குறைகளைத் தீர்க்க நாம் முயற்சி புரியவேண்டுமெ னவும் கூறினர் (குறிப்பு 139). w
கிளாற்சனும் அயலந்துத் திருச்சபை விதியும், (1869)
சமயக் கோளாறுகளைப்பற்றிய நடவடிக்கைகளையே அவர் முதலாவ
தாய்க் கையாண்டார். அயலந்து மக்களோ உரோமன் கத்தோலிக்க
மதத்தை அனுசரித்தனர். அல்சரில் மாத்திரம் பெரும்பாலானேர் பிரெசு
14-J. N. R. 23293 (3/58).

Page 194
372 பேரரசாட்சியும் குடியாட்சியும்
பிற்றீரியன் குழுவினைச் சார்ந்தவர்கள். ஆனல் புறத்த சித்தாந்த கண்கா ணியர் திருச்சபையோ சட்டத்தினுல் நிறுவப்பெற்றமையால் அதன் உதவிக்கென அயலந்து மக்கள் யாவரும் (தம் வருமானத்தில் ஒரு பங்காகிய) “இறை ’ என்னும் வரியைச் செலுத்தவேண்டியவரானர்கள். இங்கிலந்துத் திருச்சபையில் மிக்க பற்றுடைய கிளாற்சன் மதவிடயத்தில் திடமான கொள்கையுடையவராயிருந்தார். சனத்தொகையின் மிகச் சிறு பகுதியினரால் (ஏறக்குறைய பத்தில் ஒருவர்) ஆதரிக்கப்பட்ட மதத்தா பனம் ஒன்று இத்தகைய உரிமைபெற்று விளங்குவது முறையல்லவென இவர் கருதினர். ஆகையால் 1869 ஆம் ஆண்டில் அயலந்தின் புறத்த சித்தாந்தர் திருச்சபையை அகற்றும் முறி ஒன்றை இவர் பிரேரித்தார். இதன் விளைவாய் புறத்தசிததாந்தர் திருச்சபை அயலந்தின் மற்றை மதத் தாபனங்களின் தரத்தையே பெற்று இறை வரியை எல்லோரிடமும் அற விடும் உரித்தை இழந்து நின்றது. இதன்றி, இதன் நிதியின் ஒரு பகுதி எழைகளின் மிடி தீர்த்தல் போன்ற நற் சேவைகள் சில புரிவ தற்கும் பயன்படுத்தப்பட்டது.
நிலப் பிரச்சினை
கிளாற்சன் அடுத்தபடியாக நிலப் பிரச்சினையை ஆராய்ந்தார். மனநீதி படைத்தோரிடத்து அயலந்தின் வறுமை சொல்லொணத்துன்பம் விளைத்தது. அயலந்திலோ கைத்தொழில் துறைகள் மிகக் குறைவு; நாட்டைப் பண்படுத்தி விருத்தி செய்வதற்கு மக்களின் வறுமை தடையாயிருந்தது. அயலந்தின் காணி (ஆதன) ஆட்சி முறையின் பயணுகப் பெரிய ஆதனமொன்று குடும்ப மக்களிடையே கூறுபடுத்தப்பட்டும் பின்னப்படுத்தப்பட்டும் இறுதியில் ஒரு வரைத்தானும் ஆதரிக்க முடியாத சிறுபாகமாய் முடியும். அங்குள்ள நிலப் பரப்புக்களின் சொந்தக்காரர் அங்கு ஒருகாலும் வராது இங்கிலந் தாகிய பிற ஊர்களில் வாழ்வர் ; கமத்தைச் செய்து இடரில் தவிப்போரை அவர்களின் முகாமையர் பிழிந்து குத்தகைப் பணங்களைத் திரட்டும் நோக்கமாகவே இருந்தனர். அயலந்தில் காணி ஒன்றைக் குத்தகை எடுப்போன், கட்டடங்கள், வாசல்களைப் பிழைபார்த்துத் திருத்தஞ் செய்யும் பொறுப்புடையவனுயிருந்தான். ஆனல், அதன் பயனக எற்படும் பணச்செலவின் பொருட்டு வேறு கைம்மாறை அவன் பெற்றனில்லை. இங் கிலந்திலோ இத்தகைய திருத்தங்களுக்குக் காணிக்காரரே பொறுப்பாளர். இன்னும் அயலந்தில் குத்தகைக்காரரின் காணியாட்சியும் காப்பின் றியிருந்தது. சொந்தக்காரரின் விருப்பத்தைப் பொறுத்த அளவில் அவர்கள் காணியில் வதியலாம். இதன் பயனுகக் காணிக்காரன் ஒருவன் தான் எண்ணியபொழுது ஒருவனைக் காணியினின்றும் அகற்றிவிடலாம் ; அல்லாவிடில் தான் விரும்பிய விதம் குத்தகைப் பணத்தைக் கூட்டிக் கொள்ளலாம். இதனல் நன்னேக்கமுடைய கமக்காரன் ஒருவன் தன் விளைநிலத்தைத் திருத்திக்கொள்வானெனின், அதிகமான சந்தர்ப்பங்களில்

அயலந்து 373
குத்தகைப் பணம் உயர்த்தப்படுவதைக் காண்பான். கூட்டப்பட்ட குத்தகைப் பணத்தை அவனற் செலுத்த முடியாத வேளையில் அத்தொகையை இறுக்க முன்வரும் வேறெருவனுக்கு அக்காணி குத்தகையாய்க் கொடுக்கப்படும். கமத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் வகுப்பினரின் கேவல நிலையைத் திருத்தவேண்டுமெனக் கிளாற்சன் எண்ணி, இதை நிவிர்த்தி செய்வதன்பொருட்டே தமது முதலாம் காணி விதியை 1870 இல் நிறைவேற்றினர். ஒரு காணியைவிட்டு வெள்யேறுபவன் எவை யேனும் திருத்தங்கள் ஏற்படுத்தியிருந்தால் அவனுக்கு நட்டப்பணம் கொடுக்க வேண்டுமென இவ்விதி கூறியது. குத்தகைப் பணம் கொடாமை, வேறு ஆட்சிக்கேற்ற “நியாயமான ’ நிபந்தனைகளை எற்றுக்கொள்ளாமை ஆகியவை தவிர்ந்த காரணங்களினல் காணியினின்றும் வெளியேற்றப்பட்ட வர்க்கும் இவ்வாறே நட்டப்பணம் அளிக்கவேண்டுமென இவ்விதி வற் புறுத்தியது. A.
நிலக் கூட்டவை
நிலப் பிரபுக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பிரபுக்கள் சபையின் எதிர்ப்பின் காரணமாகக் கிளாற்சனல் இதைத் தவிர வேறு யாதும் புரிய முடியவில்லை. எனினும், வேறு நடவடிக்கைகள் யாதேனும் கையா ளவேண்டுமென அவருக்கு நன்கு புலனயது. இடர் மலிந்த வேளைகளில் குத்தகையாளர் அப்பணத்தை இறுக்க முடியாது போவதுமுண்டு. 1870 ஆம் ஆண்டு விதியின் படியும் காணிக்காரர் குத்தகையாளரை வெளியேற்றும் அதிகாரம் பெற்றிருந்தனர். 1871 இல் மைக்கேல் தவிற்று என்னும் “பெனியன்’ சங்கத்தவர் ஒருவர் “நிலக் கூட்டவை” என்னும் ஒரு தாபனத்தைத் தொடக்கிவைத்தார், எல்லாக் குத்தகைக் காரரும் ஒன்று சேர்ந்து வெளியேற்றலைத் தவிர்க்க வேண்டுமென்று, வெற்றுக் காணிகளுக்குக் கூடிய குத்தகை கொடுக்க எவரேனும் முன்வரக்கூடாதென ஒர் உடன்படிக்கை நிறுவுதலை யும், கொடிய காணிக்காரருக்குக் குத்தகைப் பணம் கொடாதுவிடநடவடிக்கை எடுப்பதையும் இத்தாபனம் நோக்கமாகக் கொண்டது. இந்த ஒப்பந்தத்தை மீறியவர்களைக் குட்டரோகிகளை ஒதுக்கிவைப்பது போல் அகற்றிவைத்து, அவர்களுக்கு ஒருவரேனும் உணவு அளிக்கக்கூடாதெனவும் தீர்மானிக் கப்பட்டது.? 1879 இல் உருளைக் கிழங்குக் கமங்கள் பாழானமையால் நாட்டில் பரிதாபமான பஞ்சநிலை எற்பட்டது. பசிக்கொடுமையினல் இச்ச மயம் குத்தகைப் பணத்தைச் செலுத்த முடியாதிருந்த ஆயிரக்கணக்கா
so
1 இம்முறையினலாகிய கேடுகளை மாரியா எசுவேது என்பாரின் “ தலத்திலான் கதைகள் உணர்த்துகின்றன.
போன்ற
2 இந்நடவடிக்கையை ‘போய்கொட்” என்றனர். தன் நிலத்திலிருந்து சிலரை வெளி யேற்றிய மீகான் “போய்கொட்” என்னும் காணிக்காரன் பெயரால் இவ்வாறு வழங்கியது. “போய்க்கொட்” என்னும் ஆங்கிலப்பதம் விலக்கலைக் குறிக்கும்.

Page 195
374, பேரரசாட்சியும் குடியாட்சியும்
னேர் கர்ணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். தம் இல்லங்களிலிருந்து இவ்வாறு'துரத்தப்பட்ட கதியற்ற மக்கள் கொலேபோன்ற பலாற்கார முறைகளே அனுசரித்தனர். காணிக்காரர் பலர் தாக்கப்பட்டனர். வேறும் பல பயங்கரமான தவறுகள் விளைந்தன. “ பலவந்தமான செயல்கள் மழையெனப் பொழிந்தன ’. அயலந்தின் ஒவ்வொரு முப்பது மக்களுக்கும் ஒரு போர்வீரன் அல்லது நகர் காவலாளன் வீதம் வேண்டியதாயிற்றென மதிக்கப்பட்டது.
அயலந்தின் காணி விதி (1881)
மிடிலோதியனின் போட்டியினின்றும், 1880 இல், கிளாற்சன் திரும்பியபொழுது அயலந்தின் நிலையைச் சற்றுச் சீராக்கும் எத்தனங்கள் புரியத் தீர்மானித்தார். இவரைச் சேர்ந்த கட்சியினரின் தொகை அதிகமாயிருந்தமையால் இப்பிடிவாதத்தைச் சாதிக்கும் தருணம் எற்பட்டது. 1881 ஆம் ஆண்டில் இரண்டாவது காணி விதியை இவர் நிறைவேற்றினர். வாடகைகள் நடுக்கூறலினல் முடிவாக்கப்பட வேண்டுமென இவ்விதி விதித்தது. இதன்படி காணியின் குத்தகையாளன் தான் செலுத்த வேண்டிய வாடகைத் தொகையாதென நடுநிலைமையுள்ள முறை மன்றமொன்றுக்கு மனுச் செய்து கொள் ளலாம். இவ்வாறு நியமிக்கப்பட்ட வாடகையைச் செலுத்தி வருங்காலை இவனைக் காணியினின்றும் வெளியேற்ற முடியாது. இவன் தானகவே விட்டுவிலக விரும்பிய காலை தன் “பற்றுக்களை’ விற்று விடலாம். இடர் எற்பட்ட காலங்களில் அதன்பொருட்டு சகாயமளிப்பதும், கொடூரமான காணியாளருக்கு மாறக குத்தகையாளருக்கு ஆதரவளிப்பதுமே இதன் நோக்கமாகும். முன்னர் நடந்தவற்றல் இப்பொழுது மனக் குரோதம் நிறைந்த அயலந்து மக்கள் இப்புதிய “காணி மன்றுகளை’ ஆதரிக்க் மறுத்தனர்.
இவர்கள் இவ்வாறு கொண்ட மனப்பான்மைக்குக் காரணமாயிருந்தது அவரிடைப் புதியதொரு தலைவர் தோன்றியமையும், பிரித்தானியா, அயலந்து என்னும் இரு நாடுகளின் சரித்திரத்தைப் பாதித்த ஒரு l'égl இயக்கம் ஆயதுமாம். பானெல் என்பவர் உண்ணுட்டு ஆட்சி வேண்டி நின்றனர். m
பாணெலும் உண்ணுட்டு ஆட்சியும்
ஒருமையினர்
சாள்சு சுதுவாட்டு பாணெல் ஒரு நிலப்பிரபுவின் மகன்; புறத்த சித்
தாந்தக் கொள்கையினர்; இங்கிலந்திற் கல்வி கற்றபின், தாயார்
அமெரிக்க மகளாகையால், ஐக்கிய அமெரிக்க நாட்டிற்குச் சென்று
வந்தவர்; அவர் மிகச் சிறந்த பேச்சு வன்மையும் அதனிலும் சிறந்த

அயலந்து 375
அமைக்குமாற்றலும் படைத்தவர். வன்மையும் உறுதியுமுடைய
இவரிடத்தே ஆவேசங்கொண்ட அயலந்து மக்களை ஒன்று படுத்திப்
பிணிப்பதற்காய வலிய துணிகரம் நிறைந்திருந்தது. பிரித்தனி
டமிருந்து சீர்திருத்தங்களையோ, குறைகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கை களையோ அயலந்து காத்திருக்க முடியாதென்பதே இவரின் அபிப்பிராயம்.
ஆகையால் அயலந்தின் முன்னைய பாராளுமன்றத்தை நிறுவச் செய்து * சுதந்திரத்தையும் ’ அளிப்பதே முறையெனப் பாணல் கருதினர். கிளாற்சனும் இவ்வெண்ணத்தவராயிருந்த போதிலும் பழைமைக் கட்சி யினர் ஐக்கிய அமைப்பென்னும் கொள்கையை அழுங்குப்பிடியாய்ச்
சாதித்து வந்தனர். கிளாற்சனின் கட்சியைச் சேர்ந்த தாராளர் அங்கத்
தவரும் அவர்களுடன் சேர்ந்து “ ஒருமையினர்’ என்னும் கட்சிக்கு
உருவளித்தனர். அயலந்தில் பாதகமான செயல்களைப் புரிவதைத்
தவிர்த்து இங்கிலந்தின் பாராளுமன்றத்திற் கிளர்ச்சி செய்வதேசுடிய
பயனளிக்கும் போக்கெனப் பாணெல் கருதினர். அப்படியே அயலந்தின்
அங்கத்தவர் ஒரு “ குழு ’ வினராய் நின்று பாராளுமன்றத்தின் நடவடிக்
கைகளைத் “தடைசெய்யும் ’ கொள்கையை இவர் ஆரம்பித்தார். அயலந்து
அங்கத்தவர், ஒருவருக்குப் பின் மற்றவராய்ச் சொற்பொழிவு முடிவு
பெருது நிகழ்த்தி விவாதங்களைத் தடைசெய்யும் ஒழுங்கைக் கையாண்டனர்.
மணிநேரக் கணக்கான காலம் இவ்வாறு பயனற்றதாய்க் கழிந்து மக்கட்
சபையின் நிருவாகங்கள் நிறைவேற்றிக்கொள்ள முடியாமற் போயின.
பலவந்த விதி (1881)
நிலக் கூட்டவையினருடன் பாணெல் ஒத்துழைத்தபொழுது அயலந்தில் ஏற்பட்ட குழப்பங்கள், பாராளுமன்றத்தில் அயலந்துமக்கள் கையாண்ட ஒழுங்குகள் யாவற்றையுஞ் சிந்தித்து ஆங்கில மக்கள் சீற்றங் கொண்டனர். கிளாற்சனே தம் அபிப்பிராயம் எவ்வாருயிருந்தபோதும் இவற்றைக் கண்ணுற்று அடக்கு முறைகளைப் பரிசோதனை செய்ய எண்ணினர். “பலவந்த’ முறை ஒன்றினலேயே அந்நிலையில் அமைதி ஒழுங்கை, நிலைநாட்ட முடியும். இம்முறையைக் கையாள முடியாதெனக் கிளாற்சன் எண்ணியிருந்தால் அவர்தம் பதவியினின்றும் நீங்கியிருக்கலாம். 1881 இல் ஒரு பலவந்த விதி நிறைவேறியது. இதன் பயனுகச் சாதாரண உரிமைகளை மக்கள் தற்காலிகமாய் இழந்துவிடுவர். நகர் காவலர் விசேட அதிகாரங்களைப் பெறுவர். நீதிமன்றத் தலைவர்கள், எவரையும் ஏதும் ஐயுறவுண்டேல் விளக்கமின்றிச் சிறையில் வைக்கலாம். அயலந்தின் அங்கத்தவர்களின் ஆத்திரத்தையும் எதிர்ப்பையும் இவ்விதி கிளப் பிவிட்டது. இறுதியில் அக்கட்சியினரின் தலைவராகிய பாணெல் ஒரு “தவறும்’ செய்யாவிடினும் அக்கட்சியினரின் செயல்களுக்குப் பொறுப்பா வாரென்னுங் காரணத்தால் கிளாற்சன் அவரைச் சிறையிடும்படி அயலந்தின் பிரதம காரியதரிசியாகிய பொசுதருக்கு அனுமதியளித்தார்.

Page 196
376 பேரரசாட்சியும் குடியாட்சியும்
பீனிற்சு நந்தவனக் கொலை (1882)
இதன் பயனக அட்டூழியமான பாதகச் செயல்கள் அதிகரித்ததும் அங்கு அனுசரித்த கொள்கை தவறனதென நன்று விளங்கியது. பாணெலுடன் கிளாற்சன் ஒர் ஒப்பந்தத்தை நிறைவேற்ற எண்ணினர். பாணெல் அடைக் கப்பட்ட சிறைக்கோட்டமான “கில்மெயின்காம் ’ என்னும் பெயரால் இவ்வொப்பந்தம் வழங்கியது. சட்ட மீறலான செயல்களைப் புரியாவண்ணம் பாணெல் தம் கட்சியினரை எவினல், குத்தகைப் பணம் கொடுக்க முடியாது நின்றவர் பலருக்குச் சகாயம் அளிக்கும் முறி ஒன்றைக் கிளாற் சன் நிறைவேற்றுவர் என்பது உடன்படிக்கை. அரசியல் விடயமாய் எற்பட்ட கொலை ஒன்று இந்த ஒப்பந்தம் நிறைவேறுமென்னும் நம்பிக்கைக் குப் பங்கம் விளைத்தது. அரசியற் காரியதரிசிகளில் ஒருவரான பேக்கு என்பவரைக் கொலை செய்யத் தீவிர வலாற்கார அயலந்தினர் பலர் விரும்பினர். இடபிளின் நகரில் பீனிற்சு நந்தவனத்தில் பேக்குடன் கூடிச்சென்றுகொண்டிருந்த பிரிதம காரியதரிசியாகிய பிரபு பிரெடெரிக்கு கவெண்டிசு கைபிழைபாடாய்க் கொலைசெய்யப்பட்டார். இங்கிலந்தில் மக்களிடம் பொங்கி எழுந்த ஆவேசம் எல்லை கடந்தது. (இக்கொலையிஞற் பிரமித்து நின்ற) பாணெல் அவர்களே சமாதானம் ஏற்படுமென்னும் நம்பிக்கையை இழந்தார். இதன் பயனகப் புதியதொரு பலவந்த முறி நிறைவேறியது.
கிளாற்சனும் உண்ணுட்டு ஆட்சியும்
எனினும், கிளாற்சன் தம் கொள்கையினின்றும் விலகவில்லை. அடக்கு முறைகள் பழிபாதகங்களைத் தண்டித்தனவெனினும் அவற்றைப் புரிவதற் குக் காரணமாய மக்களின் குறைகளே நிவிர்த்தி பண்ண இயலாதன என்பது நன்கு புலனயது. இதை உணர்ந்த கிளாற்சன், தாராளர் கட்சியினர் அயலந்து வேண்டுவதை அளிக்க வேண்டுமென்பதை நன்கு அறிந்தார். தம் கட்சியினருக்கு இதை நன்கு இவரால் உணர்த்த முடியாது நின்ற சமயம், பிற்காலத்தில் பெருமை தாங்கும் ஆற்றல் கொண்ட யோசப்பு சேம்பளின் என்னும் தாராளர் கட்சி வாலிபன் ஒருவன், இதன் பயனகக் கட்சியினின்றும் நீங்கிக்கொண்டான். எனினும், கிளாற்சன் தம் விடாமுயற்சியால் அயலந்திற்கு உண்ணுட்டு ஆட்சி அளிக்கும் முறியைப் பிரேரித்தார். இம்முறியின் பயனக, அயலந்து, அந்நாட்டின் கருமங்களைப் புரிவதற்காகிய பாராளுமன்றம் ஒன்றை இடபிளின் நகரில் பெறும். தரைப்படை, கடற்படை, சுங்கம், வெளிநாட்டுக் கொள்கை முதலியன பிரித்தனின் ஆட்சியில் அடங்கியிருக்கும். பிற்று நிறைவேற்றிய ஐக்கிய விதியின் முன் நிலவிய நிலையையே இம்முறி எற்படுத்தியிருக்கும். தாராளர் கட்சியில் ஒரு குழுவினர் இம்முறியை எதிர்த்ததின் பயணுக அரசாங்கப் பிரேரணை தோல்வியடைந்தது.

அயலந்து 377
ஒருமையினரும் அடக்குமுறையும்
தொடர்ந்து வந்த இந்நாடுகளின் சரித்திரம் சில ஆண்டுகட்கு சுவையற் றிருந்தது. அதிகாரம் படைத்துவந்த பழைமைக் கட்சியினர் கொடிய அடக்குமுறை நடவடிக்கைகளே இதற்கு எற்ற சிகிச்சை எனக் கருதினர். * பாதக விதி ’ (1888) ஒன்று நடுவர் முன் வழக்குக்கள் விசாரணை செய்யும் ஒழுங்கை நிறுத்தி வைத்தது. (எனெனில் அயலந்து மக்கள் கொண்ட இத்தகைய நடுவர் சபை ஒருவனைக் குற்றவாளி எனத் தீர்ப் பளியாது என்க.) அன்றியும் அரசாங்கத்தால் விசேடமாய் நியமிக்கப்பட்ட நீதிபதிகளே குற்றஞ் சாட்டப்பட்டவரை விளங்கினர். நாட்டை நகர்காவலர் நன்கு மேற்பார்வையிட்டமையாலும் நூற்றுக்கணக்கானேரைச் சிறை யிலிட்டமையாலும் சிறிது பயன் ஏற்பட்டபோதிலும் பாணெலின் கட்சி திடீரெனக் குன்றியமையாலேயே. கூடிய நன்மை ஏற்பட்டது. தலைவராகிய பாணெல் 1890 இல் ஒரு விவாக நீக்க வழக்கிற் சிக்கித் கொண்டார். உரோமன் கத்தோலிக்கரான அயலந்து மக்கள் விவாக நீக்கத்தை ஒருகா லும் ஒப்புக்கொள்வதே இல்லை. பாணெலின் பாராளுமன்றத்துக் கட் சியினர் பலர் இவரைவிட்டு நீங்கியதுமன்றி, அயலந்தில் குருமார் பலர் மக்களை இவருக்கு விரோதமாய் ஏவியும் நின்றனர். ஒற்றுமையுடன் உழைத்த காலை நன்கு பயனளித்த இக்கட்சி பிரிவினையால் பாழடைந்து போயது. எதிர்பாராத மரணம் பாணெலை 1891 இல் தம் வசப்படுத் தியபோதும், இக்கட்சி தலையெடுத்துக் கொள்ள முடியாது போயது. ஆதர் பல்வூர் அயலந்துக் காரியதரிசியாய் அமர்ந்தபோது குழப்பங்களை வலியுடன் அடக்கியும் பொருளாதாரத்துறையில் மக்களிடத்தே நிலவிய குறை களுக்குச் சகாயம் அளித்தும் வரும் கொள்கையை அனுசரித்தார்.
நிலங்கொள் விதி (1885, 1891) : al
1885 ஆம் ஆண்டில் நிலங்கொள்ளலைப்பற்றி ஒரு விதி நிறைவேற் றப்பட்டது (பிரபு ஆசுபோணின் விதி). ஒரு காணிக்காரன் தன் ஆதனத்தை விற்க விரும்பியவிடத்து அந்நிலங்களைக் குத்தகையாய்ப் பெற்ற ஒருவன் அதைக் கொள்ள விரும்பினல் வாங்குவதற்குப் பணத்தைக் குறைந்த வட்டியில் பிரித்தானிய அரசாங்கம் கடய்ை உதவ இவ்விதி ஒழுங்கு செய்தது. என்றும் நிலவிய இந்நிலப் பிரச்சினையைத் தீர்ப்பதன் பொருட்டு பழைமைக் கட்சியினர் மேலும் முயற்சி புரிந்தனர். இதற்காக 1891 ஆம் ஆண்டில் மந்திரி பல்வூர் இன்னுமொரு நிலங்கொள்ளல் விதியை நிறைவேற்றினர். இதைத் தவிர அயலந்து செழிப்புறும்
இவ்விரு விதிகளினலும், பின் 1903 இன் நிலங்கொள்ளல் விதியினலும், அயலந்து மக்கள் வட்டிப் பணம் செலுத்திவந்தனர். இப்பணம் “ஆண்டுத்தொகை” என்னும் நிதியை உண்டாக்கியது. " சுதந்திர அயலந்து " 1932 இல் இத்தொகையைக் கொடுக்காது வைத் திருந்து, பின் இதை விலக்கிவிட்டது.

Page 197
378 பேரரசாட்சியும் குடியாட்சியும்
பொருட்டு இலேசுத் தொடர்வண்டி விதி, நெருங்கிய மாவட்ட பீட விதி என்பவற்றை இவர் நிறைவேற்றினர்.
உண்ணுட்டு ஆட்சி மறுபடியும் தள்ளிவிடப்பட்டது (1893)
சமாதானம் நிலவச் செய்வதற்குத் தம் கடைசி எத்தனத்தைப் புரியக் கிளாற்சன் அவாக்கொண்டார். 1892 ஆம் ஆண்டில் எண்பத்திரண்டு வயதடைந்த கிளாற்சன் இன்னுமொரு முறை பிரதம பதவி ஏற்றர். சுய ஆட்சித் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்னும் ஒரே நோக்கத்துடனேயே இவர் பதவி ஏற்றர். மக்கட்சபையில் இம் முறியை வெற்றிகரமாய் நிறைவேற்றியபோதும் பிரபுக்கள் சபை பெருந் தொகையான அங்கத்தவர்களால் இதைத் தள்ளிவிட்டது. இத்தீர்ப்புக் கெதிராய்க் கிளாற்சன் போராட முடியாது போய்ப் பதவியினின்றும் தாமே நீங்கிக்கொண்டார். ஆனல், இதன்பின் இருபது ஆண்டுகள் கழிந்ததும் அக்காலம் அதிகாரம் பெற்றிருந்த தாராளர் கட்சி மந்திரிசபை, பிரபுக்கள் சபையின் அதிகாரத்தை எதிர்க்க முன் வந்தது. அக்காலம் வரை தென் அயலந்து, பிரபுக்கள் சபையின் தீர்ப்பினல் மனக் குறையுடன் 5T6)ă கழித்து வந்தது.
அதிகாரம் 70
சோல்சுபரியும் சேம்பளினும் (1893-1906) ஒருமையினர் கட்சி
உண்ணுட்டு ஆட்சி முறி காரணமாகக் கிளாற்சன் இறுதியில் தோல்வி யடைந்தபொழுது, அயலந்தும் இங்கிலந்தும் ஒரே பாராளுமன்றத்தின் மூலம் ஆட்சியில் அமைந்திருக்க வேண்டுமென்னும் தீர்மானத்தோடு கூடிய தம்மை “ஒருமையினர் ” எனக் கூறிக்கொண்ட கட்சியினர் அதிகாரம் பெற்று விளங்கினர். உண்மையில் இக்கட்சியில் மூன்று பிரிவினர் இருந் தனர் : முதலாவதாகப் பிரபு சோல்சுபரியைத் தலைவராகக் கொண்ட பழைமைக் கட்சியினர் (குறிப்பு 145) ; இரண்டாவதாக கிளாற்சனுடைய கொள்கைகளை ஆதியிற் கடைப்பிடித்துப் பின்னர் அவருடைய முற்போக் கான கருத்துக்களினின்றும் வேறுபட்டாராகிய பிரபு ஆட்டின்றனத் தலைவ ராகக் கொண்ட பழம்போக்கான உவிக்குக் கட்சியினர்; கடைசியாக யோசப்புச் சேம்பளினின் தலைமையிலுள்ள (மாற்றங்களை விரும்பி நிற்கும்) முழுமாற்றக் கட்சியினர் (குறிப்பு 146). இம்முழுமாற்ற வாதிகள் முழுமாற்றமான சீர்திருத்தங்களை வேண்டிநின்றபொழுதும் கிளாற்சனின் உண்ணுட்டாட்சிக் கொள்கையை அங்கீகரிக்கவில்லை.

சோல்சுபரியும் சேம்பளினும் 379
அயலந்து : உறுதியான ஆட்சி
கடைசியிற் குறிக்கப்பட்ட இரு பிரிவினரும் தாராளக் கொள்கை யினின்றும் பிரிவதற்குக் காரணமாயிருந்த அயலந்தின் வியளங்களை நோக்குமிடத்து எவ்வாறு இவை யாவும் முறைப்படி முன்னேறின என்பது புலனுகும். உண்ணுட்டாட்சியைப் பிடிவாதத்துடன் எதிர்த்த காரணத்தினலேயே ஒருமையினர் அதிகாரம் T பெற்றிருந்தனர். எனினும் மனக்குறைகள் பலவற்றினல் அயலந்து புழுங்கி நின்றது. அய லந்திலேற்பட்ட குழப்பங்களைக் கடினமாகக் கண்டிக்கும் மார்க்கத்தை ஒருமையினர் கையாண்டமையால் இருபதாண்டுகளாக உறுதியுடன் நாடு ஆளப்பட்டது. (சோல்சுபரியின் மருமகனுன) ஆதர் பல்வூர், நாம் முன்னரறிந் தது போல் 1886 இல் பிரதம காரியதரிசியாக அயலந்திற்கு அனுப்பப் பட்டார். நடுவர் மன்றில் விசாரணை செய்யும் முறையை அறவே நிறுத்திவைத்த சற்றுக் கடினமான ஒரு டாதக விதி அவருக்குப் பிரதான கருவியாக உதவியது. பிரத்தியேகமாக வேதனம் பெற்ற நீதிபதிகள் மூலம் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு, அர சியல் தொடர்பாக ஏற்படும் குற்றங்களும் வேரோடு களையப்பட்டன. நிலங் கொள்வதைச் சுலபமாக்கியதும் சிறு காலம் அமைதி நிலவுவது போல் தோன்றிற்று. சுய ஆட்சி பெறும் நம்பிக்கை அயலந்து மக்களிடத்தே அற்றுப்போனதன் பயனுக நாட்டில் அமைதி நிலவியது.
முழுமாற்றவாதி சேம்பளின்
அயலந்திற் கையாண்ட இத்தகைய எதிர் மறையான கொள்கை ஒருமையினர் மேற்கொண்டனுசரித்த கொள்ஃககளுக்கு முழுமாருகவே இருந்தது. திசிரெலியின் “பேரரசுக் கொள்கைக்கு’ முழு உரிமையையும் தாம் பெற்றதாக யோசப்புச் சேம்பளின் கருதியபோதும் அக் கொள்கைக்கு இவர் புத்துயிர் அளித்தார். முழுமாற்றங்களை நாடும் போக்கினராகவே யோசப்புச் சேம்பளின் தன்வாழ்க்கையை ஆரம்பித்தார். பேமிங்காமிலே கைத்தொழிற்றுறையில் இவர் மிகுந்த அனுகூலமெய்தி, அத்தலத்தின் அரசியல் வியளங்களிலும் தமது பெயரை நிலவச் செய்தார். இவர் தீவிரக் கட்சியிலிருந்து கொண்டே பேமிங்காமின் நகரசபைத் தலைவராகப் பதவியேற்று வெகு ஊக்கத்துடன் பணிபுரிந்தார். மக்களுக்கு முக்கியமாக வேண்டுவனவாகிய நீர், வெளிச் சம் முதலாயின பொது மக்களின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியிருத்தல் வேண்டுமென வாதாடினர். சேரிகளை அகற்றுவதில் மிக்க முயற்சி புரிந் தார். இவரினுடைய செல்வாக்கின் காரணமாக அந்நகரில் ஒரு சித்திரக் கூடம், இலவச வாசிகசாலை, பொதுநந்தவனம், பல்கலைக் கழகம் ஆகிய யாவும் எற்பட்டன. இவ்வாறு அரசியற் பதவியை முதன்முதலாக இவர் எற்றபோது தல ஆட்சிப் பீடத் தலைவராக விளங்கியது பொருத்தமானதே.

Page 198
380 பேரரசாட்சியும் குடியாட்சியும்
எனினும் தமது சாதுரியத்தை உள்நாட்டு விடயங்களைச் சார்ந்த துறையில் விளங்கவைத்தாரில்லை. இவரின் புலன் குடியேற்ற நாடுகளிடத்திலும் அவற்றுள் சிறப்பாக ஆபிரிக்காவிடத்திலும் சென்றது. இவரிடத்திலிருந்து ஊக்கமும் உற்சாகமும் ஒளிவிட்டன. இவருடன் நெருங்கிப் பழகியவரிடத் தில் இவருடைய தன்மை நன்கு பதிந்தது. தமது வாழ்க்கையின் முற்பகுதியிற் “சுதந்திரம் ’ என்பதை வெகு தீவிரமாக மதித்தும் ஆதரித் தும் வந்தார். அரசினர் பாடசாலைகளில் மதபோதனையைத் தவிர்த்து உலக சம்பந்தமான போக்கில் இலவசக் கல்வி அளிப்பதையே இவர் பெரி தும் விரும்பினர். சருவசன வாக்குரிமையை நிறுவவேண்டி வாக்குரி மையைக் கூடிய மக்களுக்கு அளித்துவர வேண்டுமென இடைவிடாது உறுதி யோடு வாதாடினர். வறிய மக்களும் பாராளுமன்ற அங்கத்தவராகத் தெரிவு செய்யப்படும்பொருட்டுப் (முற்காலங்களில் ஆவணர் கோரியபடி) பாராளுமன்ற அங்கத்தவர்க்கு வேதனங் கொடுக்கப்பட வேண்டுமென்று கூறினர். அதிகாரம் முழுவதும் பொருள் படைத்த வகுப்பினருடைய வசத்திலிருப்பதை இவர் விரும்பவில்லை. அவ்வகுப்பினரை இவர் என்றும் தமது சொற்பொழிவுகளிற் கண்டித்தார். சிறு கமக்காரர் தம் நிலத்தைச் சொந்தமாய்ப் பெற்றுக்கொள்ளும் வரையும் நிலத்தைக் குறித்துச் சீர் திருத்தங்கள் ஏற்படுத்துமாறு தூண்டி வந்தார். பிரயாசையின்றிப் பெறும் வருமானங்களுக்குக் கூடிய வரியை விதித்து அதனல் சமூகச் சீர்திருத்தத்திற்குக் கூடிய பணத்தைப் பயன்படுத்தலாமென இவர் எண்ணினர்.? எனினும், ஒருமையினர் என்ற வகையில் தாராளர் கட்சியிற் பிரிவினையை ஏற்படுத்தி, அயலந்திற்கு அதன் மக்கள் வேண்டி நின்ற சுதந்திரத்தையும், அந்நாட்டில் ஒரு பாராளுமன்றத்தை நிறுவி அதன்மூலம் அந்நாட்டினர் தம் கருமங்களே நடாத்தும் உரிமையை யும் கொடுக்க மறுத்துத் தம் தலைவரை எதிர்த்தார். தம் கட்சியை இவ்வாறு எதிர்த்தமையால் இவர் தாராளர் கட்சிக்குப் பகையாகிக் கொண்
LTT.
பேரரசினரான சேம்பளின்
பேரரசுக் கொள்கை, பிரித்தானியப் பேரரசின் உன்னத நிலை என்பவற்றில் இவர் கொண்ட நம்பிக்கையே இவர் அயலந்துவிடயத்திற்கொண்ட மனப்பான் மைக்கும் காரணமாயிருந்திருக்க வேண்டும். தம் ஆற்றல் யாவற்றையும் குடி யேற்ற நாடுகளைப் பிணைக்கும் முயற்சியிற் செலுத்திவந்தார். பிரித்தனுடன் குடியேற்ற நாடுகளை நெருக்கிப் பிணைக்கும் நோக்கமாக 1884 இல் “பேரரசுக்
அவர் தோற்றம், தெளிவான கூரிய முகம், நுணுகிய மூக்கு, ஒற்றைக்கண்ணுடியும், பொத் தான் துளையில் ஒக்கிற்று ஆகிய யாவும் அவரை மிகைவரைவார்க்கு ஒரு கடவுட் கொடையாக்கின.
2 1855 இற் பிரசுரித்த * அதிகாரம் பெருத எற்பாடு” என்பதில் இவை யாவற்றையும் எடுத்துக் கூறியுள்ளார்.

சோல்சுபரியும் சேம்பளினும் 38.
கூட்டாட்சிக் கட்டாயம் ” என்னும் தாபனத்தை நிறுவி, 1887 இலே இலண் டன் நகரில் முதன்முதலாய குடியேற்றநாட்டு மாநாட்டைக் கூட்டினர். ஆஞல், தாம் விருத்தியடைவதை உணர்ந்த குடியேற்ற நாடுகள். தம் கொள்கைகளையே கடைப்பிடிக்க விரும்பின. சுதந்திரத்தை விரும்பிய இக்குடியேற்ற நாடுகள் தாம் கூட்டாட்சி நிலை வழி நிற்பதை ஒழித்துவிடக் கருதின.
இறுப்புமுறைச் சீர்திருத்தம் :
குடியேற்ற நாடுகளில் இவர் எடுத்துக்கொண்ட சிரத்தை, இக்காலத் தில் இவர் கையாண்ட பொருளாதாரக் கொள்கைக்கு எதுவாயிருந் தது. பத்தொன்பதாம் நூற்றண்டு கட்டுப்பாடற்ற வர்த்தகம் தோன்றிய காலம். அசுகிசன், பீல், கிளாற்சன் என்போர் இங்கிலந்திலே இறக்குமதியாகும் பொருள்களின் மீதுள்ள தீர்வையை அகற்றிவிட்டனர். இறுப்புமுறைச் சீர்திருத்தமெனத் தாமே குறிப்பிட்ட ஒர் ஒழுங்கைச் சேம் பளின் மேற்கொண்டார். வெளிநாட்டுப் பொருள்களின் போட்டியினின்றும் உள்நாட்டுக் கைத்தொழிலாளர் காப்பாற்றப் பெற்று ஆதாயமடைய வேண்டு மெனக் கருதி வெளிநாட்டுப் பொருள்களுக்கு வரிவிதிக்க வேண்டுமென இவர் விரும்பினர். சுயாதிகாரப் பிணிப்பைப் பலப்படுத்த விரும்பிக் (குடியேற்ற நாட்டுப் பொருள்களுக்குத் தீர்வையை நீக்கியோ அல்லது பிறநாட்டுப் பொருள்களினின்றும் குறைந்த தீர்வையிட்டோ) குடியேற்ற நாட்டுப் பொருள்கள்மீது சற்று “ மீப்பற்று காட்ட விரும்பினர். பழை மைக் கட்சியினர் பலர் இக்கொள்கையை ஆதரியாததன் காரணமாக அக்கட்சியில் தீவிரமான பிளவு ஏற்பட்டது. இதனல், சேம்பளின் மற்றவர் களிடத்திலேயும் தமது அபிப்பிராயத்தை நிலைநாட்ட முயற்சிக்க வேண்டுமென்னும் கருத்தினையுடையராகத் தமது மந்திரி பதவியினின்றும் நீங்கிக்கொண்டார். “பாதுகாப்பளிக்கப் பெற்ற தொழில்களுக்குத்’ தீர்வைகள் ஆதரவளித்தபோதிலும் அவை தங்கள் எற்றுமதி வர்த்தகத் தைப் பாதிக்குமெனவும் குடியேற்ற நாடுகள் அளிக்கும் சந்தை வசதி தமது விற்பனைக்குப் போதியதன்றெனவும் கட்டுப்பாடற்ற வர்த்தகக் கொள்கையினர் கூறிச் சேம்பளினை எதிர்த்தார்கள். மேற்கூறிய இருமுறை * ஒழுங்குகள் ” இறுப்புமுறைப் போருக்கு எதுவாயிருக்குமெனவும் குடியேற்ற நாட்டுத் தொடர்பு, சருவதேசத் தொடர்பு ஆகிய யாவற்றிலும் கசப்பையுண்டு பண்ணுமெனவும் இவர்கள் கருதினர்.

Page 199
LLL S S YS CTeSe SLL S OeOe S L TLTTTaSLLLSLT
| மிஷோ, 14 வ து ஊகித்தங் கொதிக்பா'
inqas a I ii iii L L. Greens, ġie rj i ii ii ii nm Ħal LI Girl
= == ili II " ilian, E. Io E li iĝi || | ர்ந்தவியருக் கொடிபா.நூ
H - un 7un 1.
- 141 B போாே பா வங்கா
டூப்போ புதுக்ாள் பார்களிீடிந்ந்து மாநாாங்மிடங் புளிம்
-பிரித்தாார்டி ஆள்புப்ய்
இந்நஜீப ஆள்புலம்
ای பிரெத்த சோமாரிாந்து
அடிாபாபா " Eபிட்டி: 鸭 ஆேலிருந்து
பிசிஆரியா * .W X_۔
:Fடோஸ்பு ஏ — ք էH =
==F="ت - 4thಘಿಸಿ
# sử su 萱寻 இந்திய =தங்கனிக்கா சமுத்திரம்
முன் ரேமன் =ே
Lī. =ஆபிரிகE நன்போர்
அங்கோவா
துறை ผู้แรก
iji T iki Tim R
பந்துக்:ே
ஆபிரிக்கா
எகித்தும் கிழக்கு ஆபிரிக்காவும்.
382
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சோல்சபரியும் சேம்பளினும் 888
சோல்காபரி
ஒருமையினர் அரசாங்கத்தை நடாத்திய காலத்தில் (இவர்களின் ஆட்சி இறு இடையீடுகளுடன் 1888 தொட்டு 1906 வரையும் நிலவியது) பிரதமராக விளங் கிய பிரபு சோல்சுபரியைச் சேம்பளினுடன் ஒப்பிட்டு நோக்குமிடத்து சேம்பளி இக்கு முழு மாறுனவராகச்சோஸ்சுபரி விளங்கினுரென்றே கூறல் வேண்டும். இவிசபெது இராணியின் மந்திரியாகிய சிசில் என்பவரின் குடும்பத்தினராய இவர் அம் மந்திரியின் பின் தோன்றல்களுள் ஒருவராலுர். இவர் நூல்றி விற் சிறந்து எழுத்து வன்மையும் படைத்தவராக இருந்தார். மற்றையவர் களின் நட்பைப் பெற்றுக்கொள்ளும் சேம்பளின் தனிச்சிறப்பு இவரிடம் இருக்கவில்லே. தனிமையான போக்வினராய இவருடைய பேச்சு மற்றை |வரைத் தாக்குந் தன்மையுடையதாகிவிருந்தது. இவர் சுதந்திரமான மனப்போக்கினேயுடையவர். (தாம் ஓர் இசுமெயில்-தாம் எல்லோரையுத் தாக்க, மற்றையவர் யாவரும் தம்மைத் தாக்கும் நிவேயில் உளர் என, ஒருகால் இவர் கூறியுள்ளார்.) இரு துறைகளிலே இவர் தமது ஆற்றவே உலகுக்குக் காட்டியுள்ளார். இவர் தமது கட்சியுள் அடங்கிய குழுவினர் பண்பையும் ஒன்றுகச் சேர்த்து இணேத்து வைத்திருந்த ஒரு சிறந்த கட்சித் தவிேவராவர். அன்றியும் வெளிநாட்டுச் சம்பவங்களில் ஆழ்ந்த புலன் செலுத்தினர். அக்காலத்தில் ஐரோப்பாக் கண்டத்திலே ஏற்பட்ட மாறுதல் களே உற்றுநோக்குமிடத்து இவர் கையாண்ட கொள்கைகள் மிக முக்கிய
ப்ானவையெனக் கொன் வேண்டும்,
வெளிநாட்டுக் கொள்கை : எகித்து ஒந்தேமான் (1898)
இதற்கு நெடுங்காலம் முன்னர் 1878 இல் பேவின் மகாநாட்டிற்குப் பெக்கன்சபீலுடன் கூடிச் சென்றபொழுதிலேயே இவர் வெளிநாட்டுக் கருமங்களேப்பற்றிய பயிற்சியைப் பெற்றர். அப்பேனின் மகாநாட்டி லிருந்து, மற்றும் பலருக்கிருந்ததுபோல், இவருக்கும் பிசுமாக் கின் பெருமை மனதிற் படிந்திருந்தது. சேமனி ஒர் அமைவு கொண்ட அரசு ; அது தனது ஆதிக்கத்தை விசாவிக்கக் கருதவில்லே என்னும் கூற்றுக்களில் சோல்சபரி நம்பிக்கை கொண்டுவிட்டா. பிரான்சு நாடே தொல்லே அதிகம் விளேக்கும் அரசுபோல் இவ ருக்குத் தோன்றியது. இது எகித்தின் சம்பவங்களிலிருந்தே ஆரம்ப மாயது. அராபியின் கல்கத்தை நசுக்கிய பின்னர் தற்காலிகமாக எரித்து நாட்டிலே ஆதிக்கம் செலுத்தவேண்டுமெனப் பிரித்தன் தீர்மானித்தது. உண்மையான கொள்கையின்படி துருக்கியின் கிலுதான் மன்னஞகவும் கெடீன், அவருடைய தல் அதிகாரியாகவுமிருந்தனர். கலுதானுக்கு ஆண்டு தோறும் திரைசெலுத்தி எகித்தியர் அவருடைய குடிமக்களாக விளங் னர். உண்மையில் நாட்டையாண்டது பிரித்தனேயன்றிச் சலுதானுமல்லின்
கெடீவுமல்லர். எகித்திய நாட்டில் பிரித்தானிய தானேயம் ஒன்றிருந்தது. t

Page 200
384 பேரரசாட்சியும் குடியாட்சியும்
முன்னர் சேர் எவலின் பேரிங்கு என்று அழைக்கப்பட்ட பிரபு குரோமர் என்னும் பிரித்தானிய பிரதிகாவற் சேனதிபதி உள்நாட்டு விடயங்களை மேற்பார்வையிட்டு வந்தார். ' தற்கால எகித்தை ஆக்கியவர் ” பிரபு குரோமர் எனக் கூறப்பட்டு வந்தது. நாட்டின் செல்வத்தைச் சீர்திருத்து வதில் இவர் முயற்சி செய்தபோதும் வெளிநாட்டவரின் அதிகாரத்திற்கென குடிமக்களின் ஆதரவை இவர் தேடிக்கொள்ளாமையால் பிரபு இடலெளசி யைச் சில துறைகளில் இவர் ஒத்திருந்தார். அக்காலத்தில் நிலவிய கைக்கூலி முதலான ஊழல்களை நிறுத்தி, உள்நாட்டுக் கமக்காரரின் சுமைகளைக் குறைத்து நாட்டின் நிதி நிலையைச் சீராக்கினர். சவுக்கடியைப் பெறும் அடிமைகளின் நிலைக்குக் கூலியாளரைத் தாழ்த்தி வைத்த கட்டாய சேவையை இவர் அகற்றி விட்டார். எகித்தின் உயிர் நாடியாய் விளங்கிய நீர்ப்பாய்ச்சல் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். வஞந்தரங் களாக விளங்கிய நிலப்பரப்புக்கள் அக்காலத்திலே நீர்ப்பாய்ச்சப்பெற்று விளைநிலங்களாயின. நைல் நதியின் நீர்ப்பெருக்கத்தை ஒழுங்குபடுத்தும் வண்ணம் பெரிய அணைகள் கட்டப்பெற்றன. இவ்வாறு எகித்து கடன் நீங் கியநாடானதுமன்றிச் செல்வம் பெருகிய நாடாகவும் விளங்கிய காரணத்தால் இக்காலத்தில் சூடான் நாட்டின் விடயங்களிற் சிரத்தையெடுக்க முடிந்தது. மாதியின் கிளேயினருடைய ஆட்சியேற்படுத்திய பிரமாணமற்ற நடவடிக்கை களினல் அந்நாட்டின் நிலை சகிக்க முடியாததாயிற்று. பிரித்தானியராற் பயிற்றப்பட்டு பிரித்தானிய தலைவர்களைக் கொண்ட எகித்தியப்படை 1896 இல் கிச்சினர் சேனைத் தலைவராக விளங்கச் சூடானை மறுபடியும் கைப்பற்ற முன் வந்தது. ஒந்தேமானில் தேவிசார் தோல்வியடைந்ததும் தலை நகராய காட்டூம் மறுபடியும் கைப்பற்றப்பட்டது. சூடானின் சனத்தொகை 80 இலட்சத்திலிருந்து 45 இலட்சமாகக் குறைந்ததிலிருந்து மாதியின் ஆட்சி எத்தகையதென்பதை அறிந்துகொள்ள முடியும்.
பிரான்சுடன் ஏற்பட்ட தகராறு
LuGaFTLIT (1898)
பிரித்தன், எகித்திலே முன்னேறி வருவதையிட்டும் அதிகாரத்தை உறுதி யாக்கிக் கொண்டதையிட்டும் பிரான்சுக்குச் சிறிது பொருமை ஏற்பட்டது. நாம் தென் பிரதேசத்தில் விரிந்து செல்வதைத் தடைசெய்ய விரும்பி அது நைல் பிரதேசத்தின் மேற்பகுதியைக் கைப்பற்ற முயற்சியும் செய்தது. சேனை மேயர் மாச்சன், பசோடாவில் பிரெஞ்சுக் கொடியைப் பறக்கவிடச் சென்றிருந்தார். இச்செயல் எகித்தின் நாடியாய் விளங்கிய நைல் நதி நீரைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைப் பிரான்சுக்கு அளித்திருக்கும். ஒந்தே மானிலிருந்தும் வெற்றியோடு திரும்பிய கிச்சினர் படைவீரர்களை
i சிரத்தையுடன் 25 ஆண்டுகள் எகித்திற் கடமையாற்றி அந்நாட்டைவிட்டுப் பிரியுங்காலை பிரித்தானியப் படைவீரர் வீதியின் இருபுறமும் அணிவகுத்து நிற்கவே பிரபு குரோமர் அவ்வழியே செல்லவேண்டியதாயிற்று.

சோல்சுபரியும் சேம்பளினும் 385.
அனுப்பிப் பிரெஞ்சுப் பட்டாளத்தைப் பின்வாங்கச் செய்தார். இதனுல் பிரெஞ்சு அரசங்கத்தினர் மனக்கடுகடுப்பெய்திப் போரில் இறங்கி விடுவரோ என்னும்படி தோற்றினர். ஆயினும், இயன்ற அளவு இணங்கிப்போகும் மனப்பான்மையைக் கொண்டு சோல்சுபரி விளங்கியமையால் இவ்விடயம் தணிந்து அநார்ந்தது.
தென்னமெரிக்கா
இன்னும் ஓர் அரசினரையும் இவர் சமாதானப்படுத்த அரும்பாடுபட்டார்
பிரித்தானிய கியானவிற்கும் வெனெசுவெலாவிற்குமிடையே எல்லைத் தகராறு ஒன்று ஏற்பட்டது (1896), மொன்றேக் கோட்பாட்டின்படி ஈர் அமெரிக்கக் கண்டங்களுக்குமிடையிலேற்படும் பிரச்சினைகளில் ஐரோப் பிய அரசு ஒன்றும் தலையிட முடியாதாகையால் தன் உரிமைகளைப் பிரித் தன் பாராட்ட முடியாதென அமெரிக்க முதல்வர் குறுக்கிட்டுக் கூறினர். இதில் நடுக்கூறலைக் கொள்ளச் சோல்சுபரி உடன்பட்டார். வேறிடங்களில் பல விடயங்களிற் சிக்கிக் கொண்ட பிரித்தன் அமெரிக்காவுடன் வாதாடு வதை நாடவில்லை.
ஆபிரிக்காவைப் பற்றல்
ஐரோப்பிய அரசைத் தூண்டிய பெரிய பிரச்சினையாகிய ஆபிரிக்கக் கண்ட அபிவிருத்தியின் ஒரு சிறு கூறே எகித்திய பிரச்சினை. இதையே “ஆபிரிக்காவைப் பற்றல் ’ என்று கூறுவர். இதனினும் சிறப்பாக இதைக் கூறல் இயலாது.
இலிவின்சனும் சிரானிலியும்
பல நூற்றண்டுகளாக ஆபிரிக்கா “ இருட்கண்டமாய் ” விளங்கியது. வேற்றரசுகள் அதை நாடுவதற்கு யாதேனும் அங்கிருக்கவில்லை. ஆணுல், இலிவின்சனின் அதிசயமான பிரயாணங்கள் (1840-T3) அதைப்பற்றிய மக்களின் அறிவிற் புரட்சியேற்படுத்திவிட்டன. வனந்தர மணற்பரப்புக் களில் நதிகள் ஒடி மறைந்து விடுமென நம்பப்பட்ட மத்திய ஆபிரிக்கா உண்மையிற் காடுகள், நதிகள், தடாகங்கள் நிரம்பிய பிரதேசமே என இவர் விளக்கிவிட்டார்.? சிரானிலி புதுப்பிரதேசம் ஆராய்வதைத் தொடர் பாய் நடாத்திவர இவ்விருவருடைய பிரயாணங்களும் மக்களின் மனதைக் கொள்ளை கொண்டன. அக்கண்டத்தின் மத்தியில் இருவரும் ஆர்வம் பொருந்திய முறையில் சந்தித்துக் கொண்டமையால் அவர்கள் பெற்ற
1 இதற்கென ஏற்படுத்தப்பட்ட ஒரு நடுக்கூறற் குழு பிரித்தன் சார்பாகத் தீர்ப்புக் கூறியது.
* சிசில் உரோட்சின் ஆன்மா, எவ்வாறு அவர் பெயர்கொண்ட தென்னமெரிக்கப் பகுதி களில் உறைகின்றதோ அவ்வாறு இலிவன்சனின் ஆன்மாவும் நடு ஆபிரிக்காவில் பரவி நிற்கின்றது” எனக் கேசன் கூறினர்.

Page 201
386 பேரரசாட்சியும். குடியாட்சியும்
கீர்த்தி:) அளவற்றது. அத்துடன் ஒரு நவயுகம் எற்பட்டுவிட்டது" தனிப்பட்ட முறையில் ஒவ்வோர் ஐரோப்பிய இனத்தினின்றும் மக்கள் ஆபிரிக்காவில் மொய்க்கத் தொடங்கினர். உண்மையில் அவர்கள் நோக்கங்கள் பலதரப்பட்டன. சிலர் வீரச் செலவினை நாடியவர்கள். இலிவின் சனைப் போன்ற வேறு சிலர் சமயத் துர்தின் ஆர்வத்துடன் சென்றனர்; சிலர் பவுண், வைரம் பெற்றுக்கொள்ளவோ வர்த்தக அபிவிருத்தியை நாடியோ சென்றனர். வேறு சிலர் சொந்த நாட்டின் பற்றினல் அக் கண்டத்தில் காலதாமதமின்றி மற்றை நாட்டினருக்கு முன் தம்நாட்டின் செல்வாக்கை நிலைநாட்டக் கருதினர் (குறிப்பு 152). தனிப்பட்ட மக்களி டையே நிலவிய உற்சாகம் வல்லரசுகளிடத்தே சென்று தாவியதும் ஐரோப் பிய அரசுகள் இக்கண்டத்தில் தமக்கெனப் பிரதேசங்களும் “ செல்வாக்கு நிலையங்களும் ’ கைப்பற்றச் சுறுசுறுப்புடன் விரைந்தன. ஆபிரிக்காவை ஐரோப்பிய இனத்தார் கைப்பற்றி அதைக் கூறிட்டுக் கொண்டதைக் கண்டிப் புது இலகு. ஆனல், அக்காலத்தில் அக்கண்டத்துக் கறுத்த மக்கள் ஐரோப் பிய மக்களே, எது எவ்வாறயினும், முதன்முதல், வரவேற்றர்கள். இதையொட்டி அக்காலத்தில் "ஆபிரிக்கா ஆபிரிக்கருக்குரியது” என்ற கூற்று எதைக் கருதியதென்பதை நாம் அறிந்துகொள்ளல் வேண்டும். “ இரத்தவெறி, படுகொலை, அடிமைத்தனம், எடுத்துரைக்க முடியாத இன்னல்கள் ஆதியன இடையிடையே வரும் பொல்லா முயற்சியற்ற இழி நிலையையே அது குறித்து நின்றது ’ என்க.
இவ்வாறு ஆபிரிக்காவைப் “பிரிவிடுதல்’ செய்வது பல அரசாங்கங்களுக் கிடையே பொருமையை யுண்டாக்கிவிடுமென்பது தெற்றென்ப் புலனுயது. இதன் முடிவு பிரதானமாய்ச் சேமனியைக் குறிக்குமிடத்து அதிசயமான தாயும் மிக்க இன்றியமையாததுமாய் இருந்தது.
1880 இல் பெல்சிய மக்களின் மன்னன் சிரானிலியை ஆபிரிக்காவிற்கு அனுப்பியதின் பயணுக அவன் மிகப் பரந்த கொங்கோப் பிரதேசத்தைக் கைக்கொண்டான். இத்தருணம் மத்திய ஆபிரிக்காவில் பிரதேசங்களைப் பெற்றுக்கொள்ளும் கருத்தைப் பிரித்தன் கொள்ளவில்லை. இக்காலத் தில் நிகழ்ந்த முதலாம் போயர் போரிற் பிரித்தன் சிக்கிக் கொண்டதே இதன் காரணம். -
பேளினிற் பிரிவிடுதல் (1884) r தென்பாகத்திற் சமாதானம் நிலவியபின் சோல்சுபரி பதவி எற்றர். அப்பொழுது வட மத்திய பிரதேசங்களைப் பிரித்துவிடுதலின் அவசியத்தை
" நான் 1885 இல் வெளிநாட்டலுவலகத்திற்கு மீண்டபொழுது ஆபிரிக்காவின் எவ் வெப்பகுதியைத் தாம் பிடித்துக்கொள்ளவேண்டுமென ஐரோப்பிய நாட்டினர் ஒருவரோடொரு வர் கறுவிக்கொண்டு நின்றனர். இத்திடீர் மாற்றத்திற்குக் காரணத்தை நான் அறியேன். a ஆனல் அது உண்மையாகவே இருந்தது-அது ஒரு பண்படுத்தும் கிறித்துவராக்கும் இயக்க ம்ாகும். " இவ்வாறு சோல்க்பரி கூறினர்.

சோல்சுபரியும் சேம்பளினும் 387
அவர் நன்குனர்ந்தார். அதற்கேற்ப 1884 இற் கூட்டப்பட்ட பேளின் மகா நாட்டில் ஒவ்வோர் அரசுக்கும், நிலப்பரப்பும் செல்வாக்குரிய பிரதேசமும் வரையறுக்கப்பட்டன. அக்கூட்டத்தில் பிசுமாக்கு தலைமைதாங்கியபோது, சேமணி குடியேற்ற நாடுகளைப் பெற்ற வல்லரசாய் விளங்கவேண்டும் எனத் தாம் நோக்கங் கொள்ளவில்லையென அவர் கூறிவிட்டார். சேமனி முழுவதை யும் இவர் ஒன்றுபடுத்தி அதற்கு அல்சேசு உலொரேன், சிலசுவிக்குஒல்சேன் ஆகிய மாகாணங்களையும் இணைத்துவிட்ட பின் சேமனி ஒரு பெரிய குடியேற்ற நாடாய், பெரிய கடற்படையுள்ள வல்லரசாய் விளங்கு மென இவர் எதிர்பார்க்கவில்லை. இக்காரணத்தால் நிலப்பிரதேசங்’ களை அணைத்துக் கொள்ளும் எத்தனங்கள் யாதும் அவர் புரியவில்லை. ஐரோப்பாக் கண்டத்தில் பிரான்சு சில பிரதேசங்களே இழந்து விட்டதால் அதனினின்றும் அதன் புலனைத் திருப்பிவிடக் கருதியும் பிரெஞ்சு-பிரசிய யுத்தத்தின் அவமானத்தைச் சற்றுத் தணிக்கவேண்டியும் இவர் பிரான்சு குடியேற்ற நாடுகள் தேடுவதை உற்சாகத்துடன் தூண்டிநின்றர். அல்சி யேசு முதல் கொங்கோ மட்டுமுள்ள, பிரான்சிலும் இருபது மடங்கு பரப்புள்ள, ஆபிரிக்காவின் வடமேற்கு நிலப்பரப்பைப் பிரான்சு பெற்றது. பத்தொன்பதாம் நூற்றண்டின் பிற் காலத்தில் ஆபிரிக்காவையிட்டு ஆறு அனைத்துலக உடன்பாடுகள் ஏற்பட்டன. இதன் பயனக 1911 இல் பிரான்சு மொரக்கோ நாட்டின் மேல் அதிகாரம் பெற்றது. கொங்கோ, பெல்சியத்திற்குடையதென உறுதிப்படுத்தப்பட்டது. சுபெயின் தன் நாட்டிற்கு எதிரில் ஆபிரிக்காவின் வடக்கிற் சில பிரதேசங்களைப் பெற்றது. இற்றலிக்குச் செங்கடற் பிரதேசத்திலுள்ள சோமாலிலந்தின் ஒரு பகுதியும் போத்துக்கலுக்கு கீழ் ஆபிரிக்காவின் ஒரு பகுதியும் அளிக் கப்பட்டன. இதற்கு முன்னரே நன்னம்பிக்கைமுனை என்பதைப் பெற் றிருந்த பிரித்தன், உரொடிசியாவையும் சேர்த்துக் கொண்டது. எகித்தின் மேல் ஆதிக்கம் செலுத்திவந்த பிரித்தன், பேளின் மாநாட்டில் வேறு இரு பிரதேசங்களையும் பெற்றது. மேற்கில் நைசீரியாவையும் பெற்றுக் இழ் ஆபிரிக்கக் கம்பனி மூலம் கீனியா, யுகந்தா ஆகியவற்றின் பாதுகாப் புரிமையையும் பெற்றது. இக்காலம் சேமனியின் பொதுமக்கள் குடி யேற்ற நாட்டைப் பெறவேண்டுமென்னும் நம்பிக்கையை வலியுறுத்தியதன் காரணமாய் அவர்கள் சேமனிய கீழ் ஆபிரிக்காவையும் சேமனிய மேல் ஆபிரிக்காவையும் பெற்றனர்.
இவ்வாறு ஆபிரிக்கா பிரிக்கப்பட்டபொழுது வெவ்வேறு அரசுகள் பெற்ற நாடுகளும். மக்கட் டொகையும் வருமாறு :-
பிரித்தன், 900 இலட்சம் மக்களையடக்கிய 50 இலட்சம் சது. மை. பரப்புநிலம் பிரான்சு, 400 35 சேமனி, 170 s 10 பெல்சியம், 300 sy O
py
Ꮘ Ꮽ

Page 202
388. பேரரசாட்சியும் குடியாட்சியும்
வருங்காலத்தில் இந்த எற்பாட்டின் விளைவாய் வரும் பயன்களை அக் காலம் ஒருவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. உதாரணமாக, பிரான்சு தன் ஆபிரிக்கக் குடியேற்ற நாடுகளை நன்கு விருத்தி செய்தமையின் பய ஞக அது குடியேற்ற நாட்டுப் பராமரிப்பில் வெகு திறமை வாய்ந்ததாய் விளங்கியதுமன்றி வேண்டிய தருணங்களில் சேவையிலமர்த்தத் தகுதி வாய்ந்த குடியேற்ற நாட்டு மக்கட்படை யொன்றையும் பெறக்கூடியதாயு மிருந்தது. ஆனல், சேமனியோ தனது பங்கை ஒப்பிட்டு நோக்குமிடத்து மிகச் சிறிதென மனம் புண்ணுகிப் பிற்காலத்தில் பொருமை கொண்டு, அந்நாட்டைப் பின்னர் ஆண்ட மன்னர் காலத்தில் இப்பூமியின்கண்ணே தனக் குரித்தான இடம் அளிக்கப்படவில்லையென்று கூறியது. ஆபிரிக்கக் களத் தில் இற்றலி பிரவேசித்த கனடப்பிடியின் பயணுக 1936 ஆம் ஆண்டில் அபிசீனிய நாட்டைக் கைப்பற்றித் தனக்காக்கிக் கொண்டது.
14-18 போரின் பின் எல்லைகள் ...,.
1914-18 Curரின் முன் எல்லைகள்
ப்பொழுதுள்ளனவற்றிலிருந்து வேறுபடுமிடங்கலில... ,
தடித்த கோட்டிஞல் பிரிட்டிசு ஆள்புலம் காட்டபபடடுள்ளது. மாடி
9 00 200 300 400nupialty 2 ============سا
மேல் ஆபிரிக்கா.
* மூன்ரும் பேரரசு”
பிரித்தன் தன் உடைமைகளே அதிகரிப்பதில் ஆபிரிக்காவில் மாத்திரம் முயற்சி புரியவில்லை. 19 ஆம் நூற்றண்டின் கடைக்கூறகிய இப்பருவம் பிரித்தனின் “மூன்றம் பேரரசு’ ஆக்கப்பட்ட காலமெனக் கருதப்படுகிறது. இதற்கு முன் இவ்வரசு பெற்றுக்கொண்ட நிலப்பரப்புக்கள் ஐரோப்பிய அரசுகளுடன் நிகழ்ந்த போர்களின் விளைவால் வந்தடைந்தவை. ஆனல், பிரித்தன் இக்காலத்தில் சேம்பளினின் கொள்கைகளின் பயனகத் தனது * பேரரசுவிதி ”, “ ஞாயிறு எனும் மறையாத பேரரசு ’ என்பவை: பற்றிக் கருதலுற்றது.
1 கிப்பிலின் எழுதிய நூல்கள் இதை நன்கு விளக்குகின்றன.
 
 
 
 
 

சோல்சுபரியும் சேம்பளினும் 389
பிரித்தன் மலாயாவின் குடியேற்ற நாட்டின் ஆதிக்கத்தை வலியுறுத்தி 1896 இல் மலாயா நாட்டுக் கூட்டாட்சியை நிறுவியது. அன்றியும் போணி யோவின் வடபாகம் சராவக்கு என்னும் பிரதேசங்களின் பாதுகாப்புரிமை யையும் பெற்றது. பீசி தீவுகள், வேறு தென்கடலிலுள்ள சில தீவுகள் ஆகியவற்றையும் பெற்றுக்கொண்டது. முன்னரே ஒங்கொங்கைப் பெற்றுக் கொண்ட பிரித்தன் சீனவின் வே-ஐ-வே என்னும் துறைமுகத்தையும் பெற்றுக்கொண்டது.
பிரித்தானியப் பேரரசின் விரிவு
இவ்வாறு 1880 தொட்டு 1900 வரையுள்ள 20 ஆண்டுகளுள் பிரித்தானி யப் பேரரசு 50 இலட்சம் சுதுரமைல் பரப்பாலும் 90,000,000 மக்கட்டொகை யாலும் விரிந்தது. மற்றை அரசுகளும் நன்மையடைந்திருந்தபோதும் முன் பிரித்தன் பெற்றிருந்த உடமைகளுடன் இவற்றைச் சேர்த்ததும் இதுகாறும் எற்பட்டிராத பெரிய பேரரசாகப் பிரித்தன் விளங்கியது. 1914 ஆம் ஆண்டில் பிரித்தானிய நிலப்பரப்பு 130 இலட்ச சதுரமைல் பரப்பின தாய் 41 கோடி மக்கட்டொகையை உடையதாயிற்று. இப்பேரரசுக் கொள்கை பல கருத்துக்களை விளக்கியதென நாம் கொள்ள வேண்டும். தன் ஆதிக்கம் மற்றேர்க்கு நன்மையைப் பயப்பதெனப் பிரித்தன் நம்பியது. தனது பேரரசால் சமாதானம், அமைதி, மக்களிடையே செல்வம் முதலிய வற்றை நிலவச் செய்ததெனப் பிரித்தன் எண்ணியது. தன் மூல பணத் தைச் செலவிட்டுக் கீழ்நிலையிலுள்ள நாடுகளை விருத்தி செய்து குடிமக்கள் யாவருக்கும் நீதி அளித்தது. இவை யாவற்றையும் “ ஆங்கிலோ சட்சன் சாதியினரின் நாகரிகப்படுத்தும் தூது’ என்பதில் அடக்கலாம்.
1897 இல் விற்றேறியா இராணியின் அறுபதாண்டு ஆட்சி முடிவைக் கொண்டாடியபொழுது பிரித்தன் பெற்றிருந்த பெருமை அளவிடத்தக்க தன்று. பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளினின்றும் வந்துகூடிய பிரதிநிதிகள் அங்கு நிகழ்ந்த வைபவங்களிற் குதூகலத்துடன் பங்குபற்றிக் கொண்டனர்.
தொழிலாளர் வகுப்பினரிடத்து மனக்குறைவு
எனினும், புறத்தே விருத்தியும் சித்தியும் உண்டாகிய காலத்தில் மன உவப்பின்மையான நிலையொன்று ஏற்பட்டிருந்தது. நாம் இன்று “வியாபாரச் சகடவோட்டம் ” எனக்கூறும் வியாபாரப்போக்கு விற்றேறியா இராணியின் ஆட்சியின் நடுக்கூற்றில் நாட்டிற் செல்வாக்கை நிலவச் செய்து, பின் மந்தத்தை
இது 1946 வரை புறுக்கின் வழித்தோன்றல்களால் ஆளப்பட்டு வந்தது. புறுக்கு என்பான் ஓர் ஆங்கிலன்; இவன் தன்னைச் சராவக்கின் அரசன் ஆக்கிக்கொண்டான், 1946 இல் இது முடிக்குரிய ஒரு குடியேற்றமாகியது.

Page 203
கேன் .அக்டிேந்திருச்
சமுத்திாம்
լեեեեւ: ill. էի:L: Ճnաan
S. ity.
1914 இல் ஆபிரிக்கா,
3.
 
 
 
 
 

சோல்சுபரியும் சேம்பளினும் 391
உண்டாக்கியது. பிரெஞ்சு-பிரசிய யுத்தம் வர்த்தகத்தை நிவேயழியச் செய்து விட்டது. 1870 ஆம் ஆண்டு தொட்டுக் கைத்தொழில் துறையிற் பல இன்னல்கள் விளேந்தன. இவை யாவும் கல்வி வசதிகள், வாக்குரிமை முதலியன விரிவடைந்த காலத்திலேயே நிகழ்ந்தன. தொழிலாளர் பெரி தும் மிடிப்பட்டு தம் நிலையையிட்டுச் செய்த கண்டனம் யாவும் புதியதொரு மார்க்கமாகச் சென்று கொண்டிருந்தன. எல்லோரிலும் கூடிய பயிற்சி யற்ற தொழிலாளர் ஒன்று சேர்ந்து தம் நிலேயைத் திருத்தவேண்டிக் கிளர்ச்சி செய்தனர். புதியதொரு தோற்றத்துடன் தொழிலாளர் இயக்கம் உருவெடுத்தது. இதன்பயணுய் பிரித்தானியச் சமவுடைமைக் கொள்கையும், தொழிலாளர் கட்சியும் தோன்றின.
காள்மாட்சு: "முதல் "
1865 இல் தற்காலச் சரித்திரத்தைப் பெரிதும் பாதித்த " தாசு கப்பிற் றல்” என்னும் நூலேக் காள்மாட்சு பிரசுரித்தார். தனிப்பட்ட முறையில் பொருள் ஆக்கக் கருவிகளுள் முக்கியமான ஒன்றின் சொந்தக்காரராய் தனி மனிதர் விளங்கும் “முதலாளித்துவ" முறை தவறானதெனப் போதித்தார். தொழிலாளர் ஒன்று கூடி முதலின் சொந்தக்காரராயிருத்தல் வேண்டும் ; வகுப்புப் போரி ஒன்று தப்பாது நிகழும்; அத்தருணம் தொழிலாளர் கைத் தொழில் ஆதிக்கத்தைக் கைப்பற்றித் தொழிலாளர் ஆதிக்கத்திலமைந்த அர சொன்றை நிறுவவேண்டும் என்னும் மாட்சுவின் கொள்கைகள் பரவிவந்தன. சமவுடைமை இயக்கம் நிலவி வருங்காவே பல மக்கள் அக்கொள்கையை ஆதரிக்கத் தொடங்கினர். சமவுடைமைக் கொள்கை இதன் பின்னரே பிரித்தரணில் ஒர் அரசியல் ஊக்காக விளங்கியது. தொழிற் சங்கங்கள் தளராது விருத்தியடைந்த போதும் 'சந்தோறும் அங்கத்தவ பணம் ாயவேண்டியதால் தொழிலாளருள் மிக பிறியவர்களும் வேஃத் தொழில் உள்ளோரும் இச்சங்கங்களில் சோமுடியாது லிட்டனர்.
பெரும் கலக்களத்து வேலேநிறுத்தம் :
சமவுடைமையின் சிறந்த நோக்கங்களினுல் உந்தப்பட்டும் 1889 ஆம் ஆண்டில் பொதுவாய் நிலவிய துன்ப நிலேயால் எவப்பட்டும் தொழிலாளரின் தலைவர் சிலர் அமயத்தொழிலாளரானவரிற் பெரும் பகுதியினரான கலர் களத் தொழிலாளரை ஒன்று சேர்த்து ஒரு தாபனத்தை நிறுவினர். தொழி லாளர் வகுப்பின் முதன்முதலிாய பாராளுமன்றப் பிரதிநிதி யோன் பேண்து அவர்களின் தஃலவரானூர். பொதுமக்கள் இவர்கன்பால் ஆதரவு காட்டினர். அவர்கள் தொழில் செய்யும் நீண்ட காலமும் மிகக் குறைந்த
1 கான்மாட்சு என்னும் சேமரிய யூதன் பி:ாக்கின் அடக்க முறை ஆட்சிக்காஃவ தேடி fiறும் நாடுகடத்தப்பட்டபேரன். இஷன் இEண்டன் நகரிற் சிவித்தான். தன் நீரிலுக்குத் தேவையானவற்றைப் பிரித்தானிய நூதனசாஃப திரியத்திலிருந்து பெற்றுக்கொண்டார்.

Page 204
392, பேரரசாட்சியும் குடியாட்சியும்
வேதனமும் மக்களின் அனுதாபத்தைக் கவர்ந்தன. இவர்கள் மணித் தியாலம் ஒன்றிற்கு ஆறு பென்னி வீதம் கூலி வேண்டி நின்றபொழுது முதலாளிகள் அவர்களுடன் கலந்து உரையாடவே இணங்கவில்லை. ஈற்றில் தொழில் முறைச் சரிதத்தில் மிகச் சிறந்ததாய் விளங்கும் வேலைநிறுத்தம் ஒன்றின் பயனக இவர்கள் வெற்றியடைந்தனர். இக்காலந்தொட்டுப் புதியதொரு முறையில் தொழிற்சங்க இயக்கம் எழுந்தது. மிக்க குறைந்த வேதனத்தைப் பெற்ற தொழிலாளரிடையே சமவுடைமைக் கொள்கையின் செல்வாக்கு வளர்ந்தது. ஆனல் இம்முறை வளர்ந்து நல் வேதனம் பெறும் கூடிய வினையாண்மையுமுள்ள தொழிலாளர் வகுப்பினரைக் கவரவில்லை.
தொழிற்சங்கங்களும் பாராளுமன்றமும்
சிறிதுசிறிதாக இவ்வியக்கம் வலிமைபெற்றது. தொழிலாளரைப் பாரளு மன்ற அங்கத்தவராய்த் தெரிவதற்கு தமது நிதியின் ஒரு பகுதியைச் செலவிட வேண்டுமெனத் தொழிற் சங்கங்கள் தீர்மானித்தன. சேம்பளி னின் வர்த்தகச் சீர்திருத்தக் கொள்கையின் பயனுய் 1906 ஆம் ஆண்டு ஒருமையினர் கட்சியினரிற் பிளவு ஏற்பட்டுப் பொதுத் தேர்தல் நிகழ்ந்த போது இருபத்தொன்பது “ தொழிலாளர் ” அங்கத்தவர்கள் தெரிவு செய் யப்பட்டனர்.?
அதிகாரம் 71
கனடாவும் ஒசுத்திரேலியாவும்
1 கனடா
பிரித்தானியப் பேரரசின் சில பாகங்களுக்கு அளிக்கப்பட்ட சுய ஆட்சி உரிமையைத் தமக்குப் பிரித்தன் மறுத்துவிட்டதெனக் கூறிய அயலந்து மக்களிடையே மனக்குறைகள், திருத்தியின்மை யாவும் மனக் குரோதத்தைக் கூட்டிவிட்டன. எங்கள் குடியேற்ற நாடுகளிலும் கடற் கப்பாற்பட்ட நிலப்பரப்புக்களிலும் நிகழ்ந்த சம்பவங்களை இங்கு ஆராய் வாம். எனெனில், பத்தொன்பதாம் நூற்றண்டின் முன்னேற்றம் யாவும் பேரரசுக் கொள்கைகளை மாத்திரமன்றி உலகம் முழுவதிலும் எற்பட்ட அரசியல் விருத்தியின் நிலையையும் மாற்றிவிட்டன.
1 மனிங்கு என்னும் சமயத் தலைவர் இவர்களை ஆதரித்தார். அணிவகுத்துச் செல்லும் போதெல்லாம் இவர்கள் பதங்கெட்ட வெண்காயம், நாற்றம் கொண்ட மீன்தலை போன்ற வற்றை மெல்லிய தடிகளின் நுனியிற் குத்திக்காட்டி இத்தகையை பொருள்களை உண்டே வாழ்ந்தனர் என மக்களுக்கு அறிவித்தனர்.
2 முதன்முதலாக, தொழிலாளர் பாராளுமன்ற அங்கத்தவராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டது 1874 இலாகும். அவ்வாறு சென்ற இருவரும் சுரங்கத் தொழிலில் அமர்ந்திருந்தனர். அவர் களின் பெயர் தோமசு பேட்டு (மோபெது), அலகுசாந்தர் மகிடொனல் (இசுற்றபட்டு) ஆகியோராவர்.

S60 TLT 393
1837 ஆம் ஆண்டுக் கலகம்
சுய ஆட்சி உரிமை பெறும் குடியேற்ற நாடுகள் என்னும் எண்ணம் கனடா வில் நடைபெற்ற சம்பவங்களினின்றும் தோற்றம் பெற்றது (குறிப்பு 147). பல ஆண்டுகட்கு முன்னரே 1791 ஆம் ஆண்டு வரையில் இப்பெரிய நாடு மேல் கனடா, கீழ் கனடா என இரு மாகாணங்களாய் விளங்கியது. ஒவ்வொரு மாகாணத்திலும் பிரித்தனிலிருந்து நியமிக்கப்பட்ட ஒர் ஆள் பதியும் ஆலோசனைக் குழுவும் அங்கு தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி சபையும் இருந்தனர். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி சபைக்கு பணச் செலவு விடயங்களில் அதிகாரமில்லாதிருந்ததுபற்றி மனக்குறை ஏற் பட்டது. இஃதன்றியும் ஒவ்வொரு மாகாணமும் தன்தனக்குரிய வெவ்வேறு குறைகளைச் சாதித்து வந்தது. மேல் மாகாணம் எனப்படும் ஆங்கிலேயரின் மாகாணத்திற் பிரதானமான உயர் பதவிகளிலெல்லாம் அமர்ந்துள்ளோர் குறிக்கப்பட்ட சில குடும்பங்களின் அங்கத்தவராயே இருந்தனர் என்பது அம்மாகாணத்தினரின் மனக் குறை. கீழ் அல்லது பிரெஞ்சு மக்கள் வாழ் மாகாணத்தினர் அங்கு குடியேறிய ஆங்கில மக்களுடன் வெறுப்புக் கொண்டவராய் அவர்களுடன் என்றும் பிணங்கி வந்தனர். பெரும் பான்மை மக்களின் மதத்திருச்சபையல்லாததாயிருந்த எபிககொப்பல் கோவில்களுக்கும் பிரித்தானிய குடியேறிகளுக்கும் கொடுக்கப்பட்டிருந்த நிலமானியத்தினலும் மக்களிடத்தே மனக்குறை நிலவியது. இராணி விற்றேறியா 1837 இல் அரசுகட்டில் எறியபொழுது இரு மாகாணங்களும் கலகம் செய்தன. கனடாவின் பிரெஞ்சு மக்களின் தலைவர் பப்பினூ என்பவராவர். அவர் கலகங்களே இலகுவில் அடக்கிவிட்டாரெனினும் நிலைமையை ஆராய அரசாங்கம் முற்பட்டது. அதன் பொருட்டே மாகாணங் களின் நிலையை ஆராய்ந்தறிந்து, குறைகள் எவையென அறிக்கை அனுப்பும்படி பிரபு தரம் என்பார் கனடாவுக்கு அனுப்பப்பட்டார்.
பிரபு தரம்
பிரபு தரம் மிக்க ஆற்றல் படைத்தவராய் இருந்தபோதும் அவர் அவப்பேறன முறையில் தீவிரமும் கண்டிப்பும் உடையவராயிருந்தார். ஏற்பட்ட கலகத்தின் நினைவு சற்றும் இல்லாமலே அழித்துவிடவேண்டுமென அவர் முடிவுகொண்டார். ஆகையால், சட்டங்களைக் கவனியாது கலகம் விளைவித்த தலைவர்களை விசாரணையின்றி பேமியுட்ா தீவுக்கு நாடுகடத்தி விட்டார். இந்நடவடிக்கை கனடாவில் மாத்திரமன்றிப் பிரித்தனிலும் பரபரப்பைக் கிளப்பி விட்டதின் காரணமாய் இவரை இங்கிலந்திற்கு உடன் திரும்பும்படி அரசாங்கம் அறிவித்தது. ஆயினும் கனடாவைப்பற்றி அவர் தயாரித்த அறிக்கை அரசாங்கம் வருங்காலத்தில் எடுத்துக்கொண்ட நட வடிக்கைக்கு ஆதாரமாய் உதவியது (1839).

Page 205
シg日hgo園TuggEシ・gnaganahgu過HanghQQuaずagdD Louxos iso El 1ț¢ £§! 1
quos aegn „-ius, sūri, gıssılae; sosis)
··ıra sıkıııır! nae±± 5 ışrı sontaurae ------
፫ዛዛ1 = 1Š' l saeuo rios g. Iaș:
i slae I -い』 려:*****)_ゾョ→1-*ー」11ーー “影劑「口口白——子~~ +ınçu,『シ" - - - - -'.--------|-|- amae*\s*' + l*11翻多· løslagos)城*Irsso*Lo* 1,- $sıras:Š, * luogoșiF*JĢI; EIĘ |-...o...
! 4* , ; ;łowę og
青叶介 《加载器“- * *ner@ 冠 §§ 1-os) yrða’rımsố
Trını sı'ını, or omnes,
oss.
• ...器之 Ë伽弥:, ~き卧
fj |幽僻人! 1!$I : $s;$1蹈 -##---- - - --!o urııgısraelio登
RCr–AL_- 常的生니T.A5):
-
‘滴 په - – – –
† - )t.
S S
3.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

է: ենIL" 395
அவரின் அறிக்கை
பிரித்தானிய சாமிராச்சியத்தின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாய் விளங்கும் குடியேற்ற நாடுகட்குச் சுயவாட்சி என்னும் புதிய சிறப்புவாய்ந்த ஒரு திருப்பத்தை இவரின் அறிக்கை உண்டாக்கியதன் காரணமாய் பிரபு தரமின் அறிக்கை அரசியல் யாப்பின்வரலாறு கூறும் நூல்களுள் ஒரு சிறந்த இலக்கியமெனக் கருதப்பட்டது. குடியேற்ற நாடுகளில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிச் சபைக்கு உன்நாட்டு அலுவல்களிற் பூரண அதிகாரம் அளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டதே அவ்வறிக்கையின் முக்கியமான பொருள். இன்று நாம் " உள்ளாட்சி " என்று குறிப்பிடும் உரிமையைப் பிரித்தானியக் குடியேற்ற நாடுகளுக்கு வழங்கவேண்டுமென்பதே கருத்து. கனடாவை இரு மாகாணங்களாய்ப் பிரித்துவிட்டது தவறு எனவும் அவற்றை ஒன்றுபடுத்தல் வேண்டுமெனவும் தரம் குறிப்பிட்டார்.8
எல்சின் பிரபு
பெரிய குடியேற்ற நாடுகளிலே உள்ள (தற்போது சுயவாட்சி பெற்ற ஆணி லிங்கள்) வெவ்வேறு பிரிவுகளே ஒருங்கிணைக்கும் கொள்கை இன்று எங்கும் கடைப்பிடிக்கப்பட்டு நாடுகள் விருத்தியடைந்தன. இதனுல் தாம் குறிப் பிட்ட தத்துவம் மிக முக்கியமானதெனக் கருதப்படுகின்றது. ஐக்கிய மாகா னங்களுக்கு 1847இல் பிரபு எல்சின் இராணியின் ஆள்பதியாய் நியமிக்கப்பட் டார். தாத்தின் மருமகனுகிய இவர் மாமனின் தாராளக் கொள்கைகளே அணு சரித்தார்; ஆஞல் அவரின் உக்கிரமான மனப்பான்மையின்றி விளங்கினுர் ; " சுய ஆட்சி" உண்மையில் நிவைச்செய்தார். பிரதிநிதிச் சபையினர் தாம் விரும்பிய மந்திரிகளேத் தெரிவுசெய்யும் உரிமையையும் அவ்வாறு தேர்ந்த மந்திரிகள் நாட்டு அலுவில்களே நிறைவேற்றும் உரிமையையும் அவர் அளித்து வந்தார். ஆள்பதியென்னும் பதவிக்கேற்ப வேண்டிய வேளேகளில் எற்ற நன்மதி புகட்டி வந்தார்.
ஆணிலம் கனடா (1860)
கனடாவின் மேன், கீழ் மாகாணங்கன் இரண்டும் ஒன்ருக்கப்பட்டன : ஆணுல், இந்நூற்றுண்டுக்காலே புறத்தே சூழ்ந்திருந்த நிலக்பரப்புக்கள் விருத்தியனடந்து வந்தன. 1887 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய வட அமெரிக்க விதியின் மூலம் "கனடா ஆணிலம் " தோற்றுவிக்கப்பட்டு
சாள்சு அரசனின் தலேனய வெட்டவேண்டுமென்று " அது எடுத்துரைத்தது ; எனெனி: உண்ணுட்டுப் போரின் பயனுள் ஆங்கிலப் பாராளுமன்றம் எவ்வாறு நிறன் பெற்றதோ அவ்வாறே கண்ேடிய சீடரும் ரசலின் பதிவருக்கு fairsi Tsar திறனேப் பெறத்து வேண்ழ் மென அது எடுத்துரைத்தது என்க.
* 1840 இல் அப்படியே நடைபெற்றது.

Page 206
396 பேரரசாட்சியும் குடியாட்சியும்
பழையதான மேல் மாகாணம் (தற்போதைய ஒன்றறியோ), கீழ் மாகாணம் (தற்போதைய குவிபெக்கு) ஆகியவை நோவசுகோசியா, நியுபிறன்சுவிக்கு என்பவற்றுடன் ஒருங்கு கூட்டிய கூட்டாட்சியாய் நிறுவப்பட்டன. இதன்பின் மூன்றண்டுகள் கழிந்ததும் இவ்வரசாங்கத்திற்கு அட்சன் குடா கம்பனி தன் பெரும் பரப்பான நிலங்களை விற்றது. இதன் ஒரு பகுதி மனிற்றேபா மாகாணமாயது. 1871 இல் பிரிட்டிசு கொலம்பியா அதனுடன் இணைக்கப் பட்டது. கடைசியாய் ஆக்கப்பட்ட அல்பேட்டா, சசுகச்சிவான் எனும் மாகா ணங்கள் 1905 இல் இவ்வரசாங்கத்தில் அங்கமாய்ச் சேர்ந்தன. இவ்வாறு இப்பிரமாண்டமான நிலப்பரப்பு ஒரு சுயவாட்சிக் கூட்டரசாய் விளங்கியது. அங்கு நிறுவப்பெற்ற கனேடிய பசிபிக்கு இருப்புப்பாதை இப்பிரதேசங்களை ஒன்றுபடுத்த உதவியதுமன்றி அந்நாட்டின் செழிப்பை விருத்திசெய்வ தற்கும் எதுவாயிருந்தது. அளவற்ற கோதுமை விளைபுலன்கள், கானகங் கள், பழத்தோட்டங்கள் யாவற்றையும் அடக்கிய கனடா தன் செல்வாக் கைக் கூடிய அளவில் அதிகரிக்க முன்வந்தது.
ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்துடன் எற்பட்ட எல்லை விவாதங்கள் பல வற்றை ஒத்திணங்கும் முறையாலும் நடுக்கூற்று மூலமாயும் கனடா சீராக்கிக்கொண்டது. ஈர் அரசாங்கங்களினதும் பொது எல்லை உலகத்தி லுள்ள மற்றை யாவற்றிலும் மிக நீடியதாயிருந்தபோதிலும் கோட்டை கொத்தளங்கள் இயற்றிப் பாதுகாவல் செய்ய வேண்டிய நெருக்கடி ஒருகாலும் எற்படாதென வட அமெரிக்கா பெருமிதங்கொள்ளல் பொருத்த
மாகும.
2 ஒசுத்திரேலியா சற்று வேறுபாடான முறையில் ஒசுத்திரேலியாவிலும் சுயவாட்சி என்ற சிந்தனை தோற்றங்கொண்டது (குறிப்பு 148).
தலைஞன் குக்கு (1770)
பொட்டணி குடா நிறுவியது (1788) அரசியற் கைதிகள்
1770 ஆம் ஆண்டில் நியூசிலந்து நாட்டை ஆராய்ந்துவிட்டு, தலைஞன் குக்கு ஒசுத்திரேலியாவின் கீழ்க்கரையோரமாக ஈராயிரம் மைலுக்கு மேல் கப்பலைச் செலுத்திச்சென்றர். அங்கு தாம் கண்ட செழிப்பான நிலப் பரப்புக்களைப்பற்றி அறிவித்தார். ஆனல், இக்காலத்திலே தன்னிடம்
கமத் தொழிலாளன் ஒருவனின் மகனுகிய குக்கு பிரித்தானிய கப்பற்படையை 1759 இல் சென் உலோரென்சு நதியில் திறமையாகச் செலுத்திய காரணத்தாற் பாராட்டப்பட்டார். அவரின் புகழ்பெற்ற பிரயாணம் வானநூல் ஆராய்ச்சியின் பொருட்டு எடுத்துக்கொள்ளப் பட்டது. வெள்ளி பசிபிக்கு சமுத்திரத்தைக் கடந்து செல்வதை அவதானிக்கவே அது நடந்தது. இது கைகூடியதும் புகழ்பெற்ற அவரின் தேசங் கண்டுபிடிக்கும் எத்தனத்தை மேற்கொண்டார்.

ஒசுத்திரேலியா 397
இருந்த பிரதேசங்களுடன் வேறு பகுதிகளைக் கூட்டிக்கொள்ளப் பிரித் தன் விரும்பவில்லை. அமெரிக்காவை இழந்தபொழுதும் வருங்காலத் தில் நிலம் கூட்டுவது அவசியமல்ல எனக் கருதப்பட்டது. எனினும் 1788 இல் பொட்டணிக்குடா எனப்பட்ட இக்காலத்து நியூசவுது உவேல்சில் ஒரு குடியேற்றம் நிகழ்ந்தது. அத்தருணம் பிரான்சு நாட்டின் மாபெரும் புரட்சி எற்பட்ட காலை, பிரித்தனிலும் புரட்சி எற்பட்டுவிடுமோ எனப் பயந்திருந்த அரசாங்கம் தப்பித்தவறி “ அரசதுரோகம் ” நிலவியிருந் தால் அதை வேரோடு களைந்துவிட நடவடிக்கை எடுத்தது. அரசியற் குற்ற வாளிகளெனச் சிறையிடப்பட்டோர் பழிபாதகங்களுக்காய் நீண்ட காலச் சிறைத்தண்டனை விதிக்கப்பெற்றவருடன் பொட்டனிக் குடாவுக்கு நாட்டி னின்றும் கடததப்பட்டனர். ஆகையால், ஆதியில் ஒசுத்திரேலியாவிற் குடி யேறியவரின் பெரும்பகுதி அரசியற் குற்றவாளிகளேயன்றிப் பழிபாதகங்கள் புரிந்தவரல்லர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. கைது செய்யப்பட்ட வர்களை வற்றிச்சென்ற கப்பல், இவர்களை நாடுகடத்திய உள்நாட்டுக் காரிய தரிசியின் பெயரால் வழங்கும் சிட்டினித் துறைமுகத்தை வந்தனடந்தது.
கிபன் உவேகுபில் (1796-1862)
பத்தொன்பதாம் நூற்றண்டு முற்பகுதியில் கிபன் உவேகுபீல் குடியேற் றத்தைப்பற்றிக் கொண்ட சில கொள்கைகள் செல்வாக்குப் பெற்றிருந்தன. கல்வியறிவிற் சிறந்த இவர் நீதி மன்றத்தின் பாதுகாப்பில் இருந்த பணம் படைத்த ஒரு பெண்ணுடன் ஒடியவர். இதனல் இவர் சிறையிலிடப்பட்டமையால் தன் சீவியம் இங்கிலந்திற் பாழாயது எனக் கருதி இவர் அந்நாட்டினின்றும் வெளியேறத் தீர்மானித்தார். (உண்மையில் இவர் உடனே வெளியேறவில்லே.) இக்காரணம்பற்றியே இவர் குடியேற்றம் என்ற விடயத்தைச் சற்று ஊன்றி ஆராய்ந்தார். இவ்விடயத்தில் ஏற்பட்ட உற்சாகங் காரணமாய்த் தம் கொள்கைகளைப் பரப்பும் நோக்கத்துடன் “ குடியேற்றச் சங்கம் ” என்பதைத் தாபித்தார் (1834). பிரித்தனில் நாளொருவண்ணமாய்க் கூடிவரும் Linds dist. டொகைக்கு இக்குடியேற்ற நாடுகள் வாழ இடங்கொடுக்குமெனவும் அந் நாடுகளில் மூலப் பொருள்களைக் குடியேற்ற நாட்டு மக்கள் தாய் நாட்டி லிருந்து பெற்றுக்கொள்ளலாமெனவும் இவர் கருதினர். அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுடன் இதே முறையைக் கையாண்ட எமக்கு இது ஒரு புதுக் கொள்கை அல்ல. விவசாயம் செய்யும் குடிகளை வேண்டி நின்ற, விருத்தியடையாத இந்நாட்டைக் குறித்த அளவில் கிபனின் எண்ணம் பூரணமாய்ச் சித்தியடையக்கூடியதே. இன்றுபோல் அக்காலத்திலும்
1 * சுகதநாட்டு உயிர்த் தியாகிகளுள் " ஒருவரான தோமசு மூர் என்பார் தொம் பேன்" என்பார் எழுதிய மனிதனின் உரிமைகள் என்ற நூலை வாங்கியதற்காகப் பொட்டனிக் குடாவிற்கு அனுப்பப்பட்டார்.

Page 207
398
போட்டு இடாவின்
1872 இல் அடிலெயிடடுக்கும் போட்டு இடாவினுக்கும் (S. இடை அமைத்த நிலவழித் مرک தொலைவரி
Gt. w 19 20 8 "மைல்கள் േ ഭൂമി
1788 இன் பின் ஒசுத்திரேலியா ஆண்டு குடியேற்றத்தைக் குறிக்கும். நிழற் பகுதி பாலைவனத்தைக் குறிக்கும்.
அவ்விடத்தில் தொழிலாளர் இல்லா இடர் இருந்தது. இதன்றியும் வெளி யேறியவர்களில் வறியவரும் வெற்றிகாணரும் தம் சீவியத்தை ஆரம் பிப்பதற்கு வேண்டிய முதற் பணத்தையோ, ஆற்றலையோ கொண்டவராய் இருக்கவில்லை. நற்குடியில் தோன்றியவர்களும் குற்றவாளிகளின் உறை விடமாகி அருவருப்புடன் கருதப்பட்ட ஒரு தேசத்திற்குப் போகவும் விரும்ப Lnfll"LstffæGir.
செம்மறியாடு வளர்த்தல்
காலநிலையாலும், தொழிலாளரின்மையாலும் உழுது கமஞ்செய்வது, இயலாதிருந்தமையால் வேறு எத்தொழிற்கு ஒசுத்திரேலியா பயன்படுமென ஒருவருக்கும் ஆரம்ப காலங்களில் தெரியவில்லை. பிரித்தானியக் காவற்படை யில் உத்தியோகம் வகித்த தளபதி மக்காதர் நன்னம்பிக்கை முனையிலிருந்து ஒசுத்திரேலியாவிற்குச் செம்மறியாடுகள் (1797) சில இறக்குமதி செய்தார். இவ்வாடுகளே சுபானிய மன்னன் முற்காலத்தில் ஒல்லாந்து மக்களுக்கு
 

ஒசுத்திரேலியா 399
அனுப்பிய மரினே ஆடுகள். ஒசுத்திரேலியாவின் காலநிலைக்கு இவ்வின ஆடுகள் உகந்தனவாய்க் காணப்பட்டன. ஆட்டு மந்தைகளை வளர்ப்பதற்கேற்ற அளவற்ற புல் நிலங்கள் சிட்டினியின் நீலமலைகளுக்கப்பாற் கிடந்தனவெனக் கண்டு பிடிக்கப்பட்டதும், இச்செம்மறியாடுகள் இந்நாட்டின் காலநிலைக்குப் பொருத்தமானவையெனக் கருதப்பட்டது. கம்பளி தேவை என்று காணப்பட்ட காலத்திலேயே இந்த ஆடுகளினின்று கம்பளி பெறலாம் என மக்கள் அறிந்தனர். ஏனெனில், பத்தொன்பத்ாம் நூற்றண்டின் ஆரம்பகாலத்திலேயே கைத்தொழிற் புரட்சியின் பயனய்க் கம்பளித்துணி ஆக்கத்திற்காய எந்திரங்களை மக்கள் கண்டு பிடித்தனர். யோக்குசையர் மக்களும் இந்தக் கம்பளி ஆடுகள் எவ்வளவு கம்பளியை அளித்தாலும் அவற்றைப் பயன்படுத்தக் காத்திருந்தனர். கைத்தொழில் அபிவிருத்தி யடையும்போது, தேவையானது நிரம்பலைத் தூண்டுமென்னும் பொருளா தாரவிதிக்கு இதொரு பொருத்தமான உதாரணமாகும். R
புதிய உறைபதிகள்
சிறைவாசம் கழித்த நியூ சவுது உவேல்சு மக்களுடன் ஒன்று கூடி வாழ மக்களிடை வெறுப்பிருந்த காரணத்தால் வெளிநாடு செல்வது சற்றுத் தடைப்பட்டதைக் கண்ட உவேகுபீல் புதியதொரு குடியேற்றம் ஒன்றிற்கு அடிகோலினர். 1836 ஆம் ஆண்டில் தென் ஒசுத்திரேலியா என் னும் குடியேற்றத்தை சித்திகரமாய் நிறைவேற்றினர். நாலாம் உவில்லியத்தின் இராணியின் பெயரைப் பெற்ற அடலிட்டு இதன் தலை நகராய் விளங்கியது. இதன்பின்னர் மெல்போணைத் தலைநகராய் உடைய விற்றேறியாக் குடியேற்றம் இராணியின் பெயரால் தொடங்கப்பட்டது. மெல்போண், இராணியின் முதல் முதன் மந்திரியின் பெயரைக் கொண்டது. 1851 இல் விற்றேறியா புறம்பானதொரு குடியேற்ற நாடு ஆயது. கடைசியாக, 1859 இல் குவீன்சிலந்துக் குடியேற்றத்துடன் கீழ்த் தொகு திக் குடியேற்ற நாடுகளின் குடியேற்றம் நிறைவேறியது. இவற்றினின்றும் அப்பால் 1829 இல் மேற்குப் பாகத்தில் மேல் ஒசுத்திரேலியா என்னும் முதற் குடியேற்றம் ஆரம்பித்தது. இங்கு கூலியாளர் கிடைப்பது வெகு அரிதாயிருந்தது. சில ஆண்டுகளாய் இவ்விடரைத் தணிக்க சிறைவாசிகள் கூலியாளராய் அமர்த்தப்பட்டனர். இத்தகைய சகாயமான கூலியினலும் இலவசமாய் அரசாங்கம் கொடுத்த நில மானியத்தினலும் உவேகுபீலின் கொள்கை நிலவிய குடியேற்றங்களிலும், மேல் ஒசுத்திரேலியா குடி யேற்ற மக்களுக்கு வாய்ப்பாய்த் தோன்றியது. குற்றவாளிகளை அரசாங்கம் வெளியிலனுப்பும் திட்டம் நின்றதும் குடியேற்றம் அப்போதுதான் உண் மையில் பெருகியது. இப் பெருக்கம், மேற்கிலும் விரைவாகக் கீழைக்
1 இதைச் சுவான் (அன்னம்) ஆற்றுக் குடியேற்றம் என்றழைத்தனர்.

Page 208
400 பேரரசாட்சியும் குடியாட்சியும்
குடியேற்றங்களில் நடைபெற்றது. இங்கிலந்தில் “ பட்டினி நாற்பது ’ எனப் பெயர்பெற்ற இடர்க்காலத்தின் காரணமாய் மக்கள் வேறிடங்களுக்குச் சென்றுவிடுதல் நன்றெனக் கருதியதும் நாட்டிலிருந்து வெளியேறத் தொடங்கினர். நியூ சவுது உவேல்சின் மக்கட்டொகையே 1850 ஆம் ஆண்
டில் இரண்டரை இலட்சமாகிவிட்டது.
பொன்
இதன் பின்னர் விற்றேறியாவில் (1851) பொன் கண்டு பிடிக்கப் பட்டது. பொன்னைத்தேடி மக்கள் குவியத் தொடங்கியதும் இப்புதுத் துறை யில் மக்கள் அதிகம் ஈடுபட்டனர். இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொன், தென் னபிரிக்காவில் விளைத்ததுபோல் நிரந்தரமாய்ச் செல்வத்தை விளைவிக்கா திருந்தபோதும், (இருன்றில் உள்ளது போல் ஒசுத்திரேலியாவில் தோன்றிய பொன் ஒரே திரண்ட பாராக இருக்கவில்லை) அங்கு எற்பட்ட மக்கட் டொகையின் கூடுதலாற் குடியேற்ற நாட்டின் உபயோகத்திற்கு வேண்டிய பொருள்கள் அதிகமாயின. இத்தேவையை அளிக்கக் கைத்தொழில்கள் உற்பத்தியாயின.
சுயவாட்சி
பொதுநலவாயம் நிறுவுதல் (1900)
சுயவாட்சிக் கொள்கையின் அனுகூலத்தை 1850 இல் கனடாவில் கண்டுகொண்டோம். ஒசுத்திரேலியாவிலும் இக்கொள்கை பொருத்த மானதெனத் தீர்மானிக்கப்பட்டது. சுயவாட்சி இக்குடியேற்றத்துக்கு அளிக்கப்பட்டதும் ஒசுத்திரேலியாவின் வளர்ச்சி பங்கப்படாது சிறந்தோங் கியது. மாநிலம் ஒவ்வொன்றும் தனது தனியரசை நிறுவியபின் அவற் றினிடையே ஒருங்கு சேர்ந்து ஒரு கூட்டாட்சி அரசை நிறுவும் அவா ஏற்பட்டது. இக்கண்டம் உண்மையில் ஒரு முழுமையாகவே இருந்தது ; எனவே, 1900 ஆம் ஆண்டில் இதை முடிவுபடுத்தும் நடவடிக்கை எடுக்கப் பட்டது. எல்லா மாநிலங்களும் உண்ணுட்டுக் கருமங்களை நடாத்து வதற்கு ஒரு சபையைக் கொண்டிருந்தன ; எனினும், அவை எல்லாவற் றையும் சேர்த்த ஒசுத்திரேலியப் பொதுநலவாயம் ஒன்றை நிறுவின. இதன் தலைநகர் பிற்காலத்தில் கன்பராவில் நிறுவப்பட்டது.
1 இரு நகர் காவலரைத் தவிர மெல்போணில் மற்றையோர் யாவரும் பொன் தேடிச் சென்றுவிட்டனர்.

நியூசிலந்து 401
3 நியூசிலந்து
குடியேற்ற நாட்டின் காலநிலை, பொதுநிலைமை முதலியன தாம் முன் பழகிய இடத்தில் உள்ளவற்றிலும் வித்தியாசமாயிருந்ததே ஒசுத்திரேலி யாவிற் குடியேற்ற மக்களுக்கு ஏற்பட்ட பெருந்தடை. ஆனல், தென் கடலுக்கு அப்பால் உள்ள தீவுகளான நியூசிலந்தின் காலநிலை, நிலச் செழிப்பு யாவும் பிரித்தனில் உள்ளவற்றை ஒத்திருந்தன. அங்கு வேறெரு பிரச்சினை-ஒருவழியில் மேற்கூறிய அளவிலும் கடுரமானது-எழுந்தது. ஒசுத்திரேலியாவின் பூர்வீக மக்கள் அநாகரீகமுள்ளவரும் வளர்ச்சியில் மிகக் கீழ்ப்படியில் நின்றவருமாகையால் அங்கு சென்ற வெள்ளைக்காரரை அவர்கள் எதிர்க்கமுடியாமற் போய்விட்டது. பயன்படாத பிரதேசங்களில் இம்மக்கள் ஒதுக்கப்பட்டு நாளடைவில் அவர்கள் தொகை அருகிவந்தது. இம்மக்களில் எஞ்சியிருந்தோரைக் காப்பாற்றி, மாற்றமடைந்த சூழலில் வாழ உதவிபுரிவதிலே பிற்கால அரசாங்கம் பலவிதத்திலும் முயன்றது.
மாயோரியர்
உவைதாங்கி உடன்படிக்கை (1840)
நியூசிலந்தில் வதிந்த மாயோரி மக்களின் நிலை இதனினின்றும் வித்தியாசமானது. அவர்களோ தம் நாட்டைத் தமக்கென வைத்துக் கொள்வதற்குச் சண்டைசெய்ய என்றும் ஆயத்தமாயுள்ள திடமான போர் மக்கள். இதன்றியும் இங்கிலந்திலுள்ள பெரிய கிறித்தவ சங்கங்களினல் இங்கு அனுப்பப்பட்ட பாதிரிமார் நாட்டிற் பிறந்த சாதியினரைக் காப்பாற்ற ஆவலுள்ளவர்களாயிருந்தார்கள். இம்முயற்சிக்கு அக்காலம் குடியேற்ற நாட்டு மந்திரியாய் விளங்கிய பிரபு கிளெனெலிகு 1837 என்பார் சாபிசுபரி யைப் போன்ற ஓர் இவாஞ்சலராகையால், எற்ற ஆதரவு அளித்து வந்தார். நீகிரோ அடிமைகளின் தளையை நீக்கிய உவில்பபோசின் கொள்கையை அனுட்டித்த கிளெனெல்கு, நாகரீகத்தில் முன்னேருத கறுத்தமக்களின் பாதுகாப்பாளரும் உதவியாளருமாய் வெள்ளைக்கார மக்கள் விளங்கவேண்டு மென்னும் கொள்கையை முதன் முதலாய்ப் போதித்தார். கிபன் உவேகு பீலின் கொள்கைகளுடன் இவை இணங்கவில்லை. 1839 ஆம் ஆண்டில் “நியூசிலந்து கம்பனி’ ஒன்றைத் தாபித்தற்கு உவேகுபீல் தம் சகோதரனை அனுப்பியபோது, இவருடன் கூடிச்சென்ற குடியேறும் மக்கள் நிலம் கொள்ளும் விடயமாக அந்நாட்டு மக்களுடன் ஒரு தகராறில் ஈடுபடவேண்டி நேர்ந்தது. சண்டை கிளம்பியதும் இங்கிலந்து அரசாங்கம் இந்நாட்டைத் தமது பிரதேசமாய்ச் சேர்த்துக்கொள்ளத் தீர்மானஞ்செய்தது. அத் தீவுகளுக்கு பிரான்சும் படையெடுத்துச் சென்று ஒரு குடியேற்றம் அமைக்கக் கருதியதும், இங்கிலந்து இந்நடவடிக்கை எடுத்துக்கொண்டதற்கு ஒரு காரணமாகும். பின்னர், மாயோரித் தலைவர்கள் ஒரு மாநாட்டிற்கு

Page 209
Tik T i R
శ్రీ ଝ . 盛 14 அடிக்கு மேற்பட்ட நிலம் ২
- "=#
1769 இன் பின் நியூசிலந்து ஆண்டுகள் ரூடியேறிய காலத்தைக் குறிக்கும்.
ՎՈ:
 
 
 
 

நியூசிலந்து 08
அழைக்கப்பட்டனர். 1840 ஆம் ஆண்டில் இராணி விற்ருேறியாவை அவர்கள் தம் மன்னராய் ஒப்புக்கொண்டு. உவைதாங்கி உடன்படிக்கை யையும் செய்து கொண்டனர்.
கிரேயின் சீர்திருத்தங்கள்
இதன் பின்னர் ஆள்பதியாய் சேர் சோச்சு கிரே என்பார் நியமிக்கப் பட்டார். அவர் தெளிந்த மனப்பான்மையுடையவராயும் உள்ளூர் மக்களுக்கு ஆதரவளிப்பதில் கவற்சிகொண்டவராயும் விளங்கினூர், உள்ளூராரிடம் பனங்கொடுத்து நிலம் வாங்கி அவற்றை வெள்ளேக்காரக் குடியேறும் மக்களுக்கு விவேக்கு விற்றர். இவ்விடத்திலுள்ள புற்றரைகள் செம்மறியாடுகளுக்கு நன்குதலின. ஆணுல், இச்செம்மறிகள் கம்பளிக்கல்லாது மாமிசத்துக்கே உபயோகமாயின. பெருமளவில் ஆடு வளர்க்கும் ஒரு பிரதேசத்தின் மத்தியில் விளங்கியது நியூசிலந்தின் ஒரு நகராய கன்றபெரி. இதன் பெயரால் குறிப்பிடப்பட்ட "கன்றபெரிச் செம்மறியாட்டுக்குட்டி’, குளிரேற்றிகள் மாமிசத்தை இங்கிலாந்திற் கொண்டுபோய்ச் சேர்க்கும் ஒழுங்கு எற்பட்டகாலேதொட்டு, நியூசிலந்தின் பொருட் பெருக்கத்துக்கு எதுவாய் விளங்கியது.
உண்மையில் கிரே அனுதாபத்துடனும் புத்தி நுட்பத்துடனும் அதிகாரஞ் செலுத்தியகாவே உள்நாட்டு மக்கள் செல்வாக்குடனும், குடியேறியோர் முன் குறித்தவர்களுடன் ஐக்கியமாயும் வாழ்ந்து வந்தனர். அதிசயிக்கத் தக்கதொரு சிறிய கால எல்லேயில் இவர்கள் சுயவாட்சி பெற்றனர். 1855 இல் தல,ஆட்சிக்கு மாகாணங்களிற் சட்டசன்பகளும், உவெலின்றனில் மத்திய சபையுங் கொண்டதாய் உள்ள ஒர் யாப்பை நியூசிலந்து பெற்றுக் கொண்டது. 1867 ஆம் ஆண்டிற்குப் பின் இச்சபைகளில் மாபோரி மக்கள் நேர்ப் பிரதிநிதித்துவம் பெற்றனர். 1872 இல் இரு மாயோரி மக்கட்ட2லவர் உயர் சபையில் அங்கத்தவராய் இடம்பெற்றனர். 1874 ஆம் ஆண்டு தொட்டு உள்நாட்டு மக்களின் தொகை அதிகரித்தேவருகின்றது.
அதிகாரம் 72
தென்னுபிரிக்கா
குடியேற்ற வாழ்வின் மூன்றுவது பகுதியாகிய தென்ணுபிரிக்காவின் வரலாறு முன் கூறியவற்றிலும் உவகை அற்றதாய் விளங்கியது (குறிப்பு 149). அங்கு இன சம்பந்தமான வேற்றுமைகளினுற் பல பிரச்சிஜனகள் எழுந்தன.
15-J. N. EL 335293 (3/58)

Page 210
404 பேரரசாட்சியும் குடியாட்சியும்
முனைக் குடியேற்ற நாட்டின் முற்கால வரலாறு
முனைநாட்டின் கவர்ச்சிகரமான வரலாறு, ஐரோப்பாவில் நிகழ்ந்த மகத் தான சம்பவங்கள் சிலவற்றுடன் இணைக்கப்பட்டிருந்தது. இந்தியா செல் வதற்குக் கடல்வழி ஆராயுங்கால் இந்நாடு போத்துக்கேயக் கடலோடிகளாற் கண்டுபிடிக்கப்பட்டது. கடலோடுவதில் தலைமைகொண்ட ஒல்லந்து மக்கள் தம் கீழை நாட்டு ஆள்புலங்களுக்குச் செல்லும் வழியில் இதைத் ‘தங்கிட மாய்க் ’ கொண்டு, அங்கு குடியேறினர்கள். இதன்பின் பிரான்சிற் புரட்சி ஏற்பட்டு, நெப்போலிய ஊழி பிறந்தபோது ஒல்லந்து நாடு பிரான்சின் அதிகாரத்திற்குட்பட்டது. கடற் பரப்பு முழுவதிலும் கூடிய செல்வாக்குப் பெற்ற பிரித்தன் தன் கடற்பட்டாளத் தலமாய்க்கொள்ளவேண்டி இம் முனைநாட்டைக் கைப்பற்றியது. போர் முடிவில் 1815 ஆம் ஆண்டு சமா தானம் நிலவியகாலை எழுதிய ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுள், குடியேற்ற நாடுகளை அவற்றை முன்கொண்டிருந்தோருக்கே கொடுத்தல் வேண்டும் என்பது ஒன்று. அத்தருணம் ஒல்லந்திடமிருந்து அறுபது இலட் சம் பவுண் கொடுத்து முனைநாட்டைப் பிரித்தன் பெற்றுக்கொண்டது.
இந்நாட்டிற் குடியேறியவர்கள் ஒல்லந்தரின் பிற்சந்ததியினரான போயர் மக்கள்; இவர்களோ முரட்டுக் குணமும் தன்னம்பிக்கையும் கொண்ட மக்கள். இன்னும் தென்னபிரிக்க உள்ளூர் வாசிகளும் போர்வீரம் படைத்தவராய், சிறந்த தலைவர் சிலரின் கீழ் நின்று பிற்காலத்தில் நடந்த பல போர்முனைகளில் தம் வீரத்தை நிலைநாட்டியவராவர். இதனுல் ஒருவ ரோடொருவர் சண்டைசெய்து கொண்டு தன்னுடனும் போர்புரிய முன் வரும் பகைவரான ஈர் இனத்தாருடன் சமாளிக்கவேண்டிய நிலை பிரித் தனுக்குத் தொடக்கத்திலேயே எற்பட்டது.
போயர் மக்கள்
பிற்காலத்தில் போயர் எனப் பெயர்கொண்ட முனைநாட்டின் ஒல்லந்த மக்கள் இந்நாட்டிற் குடியேறியபின் தம் குணதிசயங்கள் யாவற்றையும் இழந்துவிடவில்லை. இங்கிலந்திற் பதினேழாம் நூற்றண்டில் வசித்த கிறித்தவ தூய்மையோர் கட்சியினரைப்போன்றே, இவர்களும் புதிய ஏற் பாட்டையன்றிப் புராதன ஏற்பாட்டையே பெரும்பாலும் தழுவினர். தூய்மை யோரைப்போன்றே இவர்களும் தம் தீர்மானங்கள் யாவற்றிற்கும் இறை வனே பொறுப்பெனும் நம்பிக்கை கொண்டவர்கள். அந்நம்பிக்கை காரண மாய் ஏற்பட்ட தன்னம்பிக்கை, தன்னேர்மைக் கொள்கை இரு மக்கட்கும் பொதுவான இலக்கணமாய் விளங்கின. முரண்ட, பிடிவாதமான போயர் கமக்காரன் புதிய எற்பாடுகள் யாவற்றிலும் நம்பிக்கையற்றவனுய்த் தன் உரிமைகளை அழுங்குப்பிடியுடன் பாதுகாத்துவந்தான். பத்தொன்பதாம் நூற்றண்டில் பிரித்தானியப் பொதுமக்கள் பலரிடம் நிலவிய முற்போக்கான நோக்கங்கள், அனுதாபம், இவற்றுடன் சேர்ந்த சற்று அறிவற்ற மன மேலீடு ஆகிய பண்புகள் போயர் மக்களிடையே நிலவவில்லை.

தென்னபிரிக்கா 405
உண்ணுட்டு மக்களிடையே உள்ள கிளையினர்
வெள்ளையரல்லாத சற்று அநாகரிகமான மக்களினத்தார் தென்னபிரிக் காவில் எராளமாய் இருந்தனர். அவருள் ஒருபாலார் ஒற்றென்ருெற்று சாதியினராயிருந்தனர். பெரும்பாலாராகிய கபீர் மக்கள், சூலு மக்கள், பசுற்றேக மக்கள் யாவரும் பன்று இனத்தைச் சேர்ந்தவர்கள். இன்றும் ஐக்கிய தென்னபிரிக்காவில் அடங்கிய பிரதேசங்களில் ஐரோப்பிய சந்ததி யினரிலும் கபீர் மக்கள் ஐந்துமடங்கு கூடிய தொகையினராய் விளங்கு கின்றனர். ஆனல், ஐக்கியநாடு பிறப்பதற்கு நூருண்டுகட்குமுன் 1815 ஆம் ஆண்டுவரையில் தென்னபிரிக்காவில் முப்பதினுயிரம் ஐரோப்பியர்தாம் இருந்தனரெனில் அவர்கள் எத்தகைச் சிறுபான்மையினரென அறிந்து கொள்ளலாம்.
உண்ணுட்டு மக்கள் காரணமாய் ஏற்பட்ட பகை
உண்ணுட்டு மக்கள் காரணமாகப் பிரித்தானியருக்கும் போயர் மக்கட்கிடை யும் பகை சிறிது உண்டாகியது. பத்தொன்பதாம் நூற்நுாண்டில் பிரித் தன் நீகிரோமக்களின் நன்மையைத் திடமாய்ப் பாதுகாத்து நின்றது : 1833 ஆம் ஆண்டு பிரித்தன் தனது உடைமைப் பிரதேசங்கள் முழுவதி லும் அடிமை முறையை அகற்றிவிட்டது. இந்நடவடிக்கை அடிமைகளை வைத்திருந்த போயர் மக்களை மிகப் பாதித்தது. நட்டப்பணம் இப்போயர் மக்களுக்கு வழங்கப்பட்டபோதும் தம் நட்டத்தின் மூன்றிலொரு பகுதியே இத்தொகையெனச் சாதித்த போயர் மக்கள் அப்பணம் போதியதன்று எனக் குறிப்பிட்டனர்.
வெள்ளேயருக்கு அளித்திருந்த அரசியல் உரிமைகளை முனைநாட்டு வாசி களுக்கு நல்கியதும் இவர்க்கு இதனிலும் கூடிய அதிர்ச்சியை உண் டாக்கியது. இத்தகைய நடவடிக்கை போயர் மக்களுக்கு உவப்பாக இருக்க வில்லை. வடதிசையிலிருந்து கபீர் மக்கள் நாட்டைக் கைப்பற்ற எத்தனித் ததே மிகப்பொல்லாத நிகழ்ச்சியாகக் கொள்ளப்பட்டது. முனைநாட்டு ஆள்பதியாகிய இடேபன் அவர்களை விரட்டித்துரத்திவிட்டு இரு பிர தேசங்களுக்குமிடையே எமநாடாக அவர்கள் பகுதியிலிருந்து ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றினர். பிரித்தானிய உண்ணுட்டு அரசாங்கம் இவரின் நடவடிக்கை அநீதியானதெனக் கருதி, கபீர் மக்களிடம் அவர்டகளிட மிருந்து கைப்பற்றிய பிரதேசத்தைக் கொடுத்துவிட்டது. இதன் காரணமாய் போயர் மக்கள் கொதித்துத் தாம் கபீர் மக்களினற் பயமுறுத்தப்பட்டும். பிரித்தானியரால் கைவிடப்பட்டும் நின்றனர் என எண்ணினர். x

Page 211
406 பேரரசாட்சியும் குடியாட்சியும்
மாபெருஞ் செலவு (1836)
நேத்தால் கைப்பற்றப்பட்டது (1843)
இப்பிரதேசத்தினின்றும் வெளியேற இவர்கள் தீர்மானித்து 1836 இல் ஆயிரக்கணக்கானுேர் நாடு நீங்கினர். பைபிள்காலத்துக் குலத்தலைவர்கள் முன் செய்ததுபோல் தம் வண்டிகளிலேறி வெளிநிலங்களூடாகச் சென்று மக்கட் சஞ்சாரமற்ற இடங்களில் இவர்கள் குடியேறினர்கள். இவர்கள் முதற் குடியேறிய பிரதேசம் நேத்தால் என அழைக்கப்பட்டது. போயர் மக்கள் நிலத் திலிருந்து கரையோரப் பிரதேசங்களுக்கு வழி ஏற்படுத்துவதற்குப் பிரித்தா னிய அரசாங்கம் முடிவுகொண்டமையால் அவர்களுக்குப் பின் பிரித்தானிய அதிகாரிகள் சென்று, நேத்தாலையும் கைப்பற்றிக்கொண்டனர். அங்கிருந்து பின்னும் வெளியேறிச் சென்ற போயர் மக்கள் ஒரிஞ்சு நதிக்கு மறுகரையில், புளும்பன்றேனத் தலைநகராய்க் கொண்ட ஒர் அரசாங்கத்தை நிறுவினர். வேறு சிலர் இதனினும் அப்பாலுள்ள வால் நதியைக் கடந்துசென்று அப் பகுதியை திரான்சுவால் என அழைத்து அதற்குப் பிறிற்றேறியாவைத் தலை நகராக்கினர். இப்புதிய குடியேற்றப் பிரதேசங்களில் அங்குமிங்குமாய்த் தனிமையிற் சில பயிரிடுநிலங்கள் இருந்தன. இதனல் கபீர், குலு ஆகிய குடிமக்கள் இவர்களைத் தாக்குங்கால் யாதொரு பாதுகாப்பும் அற்று இம் மாநிலங்கள் நின்றன. ஆகையால், முனைநாட்டின் பாதுகாப்பைக் கருதி இம்மாநிலங்களைப் பிரித்தன் தனதாக்கிக்கொள்ள வேண்டுமென அறிவித் தல்செய்து அவ்வாறே 1847 இற் செய்துகொண்டது.
போயர் அரசுகளின் சுதந்திரம் ; சான் நதி ஒப்பந்தம் (1852)
இக்காலத்தில் ஒரு மாறுதல் எற்பட்டது. ஐரோப்பாவில் அயற்கீழ்நாட்டுப் பிரச்சினையில் பிரித்தன் ஈடுபட்டிருந்தது. கிறைமியப் போரும் அண்மையில் நிகழ இருந்தது. தென்னபிரிக்காவினல் ஏற்பட்ட தொல்லை காரணமாய்ப் பிரித்தன் அந்நாட்டுப் பொறுப்புக்களிலிருந்தும் கூடிய அளவில் விலகிக் கொள்ள எத்தனித்தது. “ஒரிஞ்சு நதிக்கப்பால் உள்ள பிரதேசங்களின் பொறுப்பை ஏற்கத் தான் விரும்பவில்லை’ எனப் பிரித்தானியா கூறிவிட்டு 1852 ஆம் ஆண்டில் போயர் மக்களுக்குச் சுதந்திரம் அளித்து, அவர் களின் இரு மாநிலங்களிலும் நிறுவப்பெற்ற அரசுகளைக் குடியரசுகளாக ஒப்புக்கொண்டது (சான் நதி ஒப்பந்தம்).
உண்ணுட்டு மக்களின் போர்கள்
அக்காலம் ஏற்பட்ட இரு நிகழ்ச்சிகள் இக்கொள்கையை, எம்மைக் கைவிடச்செய்தன. பலவித நோக்கங்கள் எம்மை எவ்வாறு எவி நின்றன என்பதை எவரும் அறிந்துகொள்ளலாம். முதலாவதாக, உண்ணுட்டு மக்க ளாற் பெருமிடர்கள் எற்பட்டன. ஒரிஞ்சுச் சுதந்திர அரசுக்கு அருகாமையில்

தென்னபிரிக்கா 407
உள்ள பசூற்றேலந்துக் குடிமக்கள் போயர் சாதியினரைத் தாக்கியமை யாற் குழப்பம் எற்பட்டது. போர்க்கோலம் பூண்டுநின்ற இம்மக்கட்குடி யினரை எதிர்க்கும் வலிமை இச்சுதந்திர அரசிடம் இல்லாமைகண்டு பிரித்தன் இதனுள் தலையிட்டு, பசுற்றேகா மக்களை அடக்கி அவர்களின் பிரதேசத்தைத் தனதாக்கியது (1868),
வைர வயல்கள்
இஃதிவ்வாறிருக்கையில், கபீர் மக்களை எதிர்த்துத் தொடர்ந்த போர் 1878 ஆம் ஆண்டுவரையும் இடைவிடாது நடாத்தப்பட்டுவந்தது. இதன் பயனக முனைதொட்டு ஒரிஞ்சு நதிவரையிற் கிடந்த பிரதேசம் கைப்பற்றப் பட்டபின், முனைக் குடியேற்ற நாட்டுடன் இணைக்கப்பட்டு ஒன்றகியது. இதன் றியும் முனைநாடு செழிப்புற்று ஓங்கியது. வைரக் கற்கள் கிம்பளிச் சுரங்கங் களிற் கண்டுபிடிக்கப்பட்டதும் அவற்றைநாடி ஆயிரக்கணக்கானேர் அங்கு கூட்டங்கூட்டமாய்க் குழுமினர் (1871). கிம்பளியைச்சுற்றிய நிலப்பரப்பைப் பிரித்தன் சேர்த்துக்கொண்டதும், மக்கட்பெருக்கத்துடன் செல்வப்பெருக் கும் ஒத்தியங்க, இக்காலம் குடியேற்ற நாடுகளைக் குறித்துப் பிரித்தன் அனுட்டித்துவந்ததென ஒப்புக்கொள்ளப்பட்ட சுயவாட்சி இக்குடியேற்ற நாட்டிற்கு 1877 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டது.
போயர் மக்களின் குடியரசுகளைப் பாதித்த துன்பம் யாவும் முனைநாட்டின் மேற்கூறிய முன்னேற்றத்திற்கு மாறய் இருந்தன. அங்குமிங்குமாய்ப் பரம்பியிருந்த ஏழைக் கமத்தொழில் மக்களே அங்கு வசித்தவர்களிற் பெரும்பகுதியினர். வைரக் கற்கள் பெறப்படும் கிம்பளியைச் சுற்றிய மாகா ணப்பகுதி ஒரிஞ்சுச் சுதந்திர அரசுடன் ஒன்றுசேர்க்கப்படாமல் இருந்தது; அதனல், உண்ணுட்டுமக்களுள் மிகப் பயங்க்ரமான சூலுக் குடியினரால் அபாயம் விளையும்போலத் தோன்றிற்று.
சூலு மக்கள் திரான்சுவால் கைப்பற்றப்பட்டது (1877)
மகத்துவமான போர்வீரராய் விளங்கும் இக்குடியினரிடத்தே வீரம், வல்லமை யாவும் மலிந்திருந்தன. இவர்களுள் ஆண்மக்கள் யாவரும் அதிசயமான திடகாத்திர உடலமைப்புப் பெற்றுள்ளவர்கள். வருணந் தீட்டிய கவசமும் மெல்லிட்டியும் எந்தியவராய் நிற்கும்போது உண்மை யாய் எவரும் அவர்களை எதிர்த்தல் இயலாது. அவர்களிற் பயிற்றப்பட்ட போர்வீரர் குழாம் ஒழுங்குமுறையில் தவருது நின்றமையால், உண்மை யாகவே ஒரு சிறந்த தானையாய் விளங்கியது. இம்மக்களை இக்காலம் ஆண்டுவந்த தலைசிறந்தவரான செற்றவையோ, தன் 40,000 போர் வீரரைக் கொண்ட தானையைத்திரட்டித் திரான்சுவால் மாநிலத்தைக் கைப் பற்றத் தலையிட்டார். இப்படையெடுப்பைப் போயர் மக்கள் தோற்கடிக்க

Page 212
408 பேரரசாட்சியும் குடியாட்சியும்
முடியா நிலையில் இருந்தனர். இதனல் தென் ஆபிரிக்காவின் வெள்ளைக் காரக் குடிகள் யாவர்க்கும் அபாயம் விளையுமெனக் கருதி, பிரித்தன் மறுபடியும் தலையிட்டு, 1877 ஆம் ஆண்டில் திரான்சுவாலையும் தன் பிரதேசங்களுடன் சேர்த்துக்கொண்டது.
குலுப் போர் (1879)
உண்மையில் இந்நடவடிக்கை, தடுக்கக் கருதிய போரையே விளைவித்து விட்டது. போயர் மக்களை வெறுத்து அருவருப்புடன் கருதியபோதும் இச் சூலு மக்கள் பிரித்தனுடன் இதுகாறும் நல்லுறவு பூண்டுவந்தனர். பிரித் தன், திரான்சுவாலைக் கைப்பற்றிய செய்கை தம்மை அவமதிப்பதாயது எனக் கருதிய இம்மக்கள் “ இங்கிலந்து என்னும் பசு தன் கன்றகிய குலு நாட்டைப் புறக்கணித்துவிட்டு, அன்னிய கன்ருகிய திரான்சுவாலுக்குப் பால்ஊட்டிவிட்டது” எனக் குறிப்பிட்டார்கள். இதன் பயனய் விளைந்தபோரில் பிரித்தானியப் படைத்தலைவரின் தகையின்மை காரணமாய்த் தொடக்கத்திற் சூலு மக்களே வெற்றி வீரராய் விளங்கினர். பிரித்தானியப் படைத்தலைவர் பகைவரின் வலிமையைக் குறைவாய் மதிப்பிட்டதுமன்றி, நாட்டின் நில வியல்பைக் கணிக்க எத்தனிக்கவில்லை. இசந்தல்வானு என்னுமிடத்திற் பிரித்தனின் படையொன்று துணிக்கப்பட்டு வதைசெய்யப்பட்டது.வேறெரு மறைத்தாக்குதலினற் காலஞ்சென்ற சக்கரவர்த்தி மூன்றம் நெப்போலிய னின் புதல்வனகிய “ உயர் ’ அரசகுமாரன் கொல்லப்பட்டான். அவனுடன் பலர் கொல்லப்பட்டனர். தனக்கும் தன் அன்னைக்கும் சரண் அளித்த பிரித்தானிய நாட்டிற்காகத் தான் போரிடவேண்டுமென அவன் வலிந்து வேண்டினன். அவனுடைய சைனியத்தைச் சூலு மக்கள் காத்திராவண் ணம் சுற்றிக்கொண்டபோது அவர்களால் இவ்வரசிளங்குமரன் கொல்லப் LJU TGð7.
உரோர்க்கு தரைப்படிவு என்னுமிடத்தில் விசுக்கோத்துப் டேணிகளால் வழியடைத்து, அவ்விடமிருந்து தப்புவிக்கும்வரை, ஒருசிறு பிரித்தானியப் படை அதன்பின் நின்று எதிர்த்துப் புகழ்பெற்றது. இறுதியில் உலுண்டி என்னும் தலத்தில் சூலு மக்கள் தோற்கடிக்கப்பட்டனர் (1879). செற்ற வையோ கைதுசெய்யப்பட்டு முனையிற் சிறைவாசத்திற்கு அனுப்பப்பட்டார். பின்னர் அவர் இங்கிலந்துக்குப் போயகாலை அவரின் பிரதேசத்தின் பெரும் பகுதியை அவருக்குத் திருப்பிக் கொடுப்பதாய் ஒப்பந்தம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. ஆனல், மீண்டும் பயங்கரமான தம் குடிகள்மேல் தமது ஆதிக்கத்தை அவர் நிலைநாட்ட முடியாமற் போனதால் எற்பட்ட உண்ணுட்டுப் போரில் அவர் தோல்வியடைந்து மரணமடைந்தார். சூலு நாட்டில் சண்டை 1888 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடந்தது. பின் அவர்களின் கடைசியான தலைவன் தினிசூலு தோற்கடிக்கப்பட்டு நாடு முழுவதும் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.

ெதன்னபிரிக்கா 409
முதலாம் போயர்ப் போர் (1881)
திரான்சுவால் குடியரசு (1884)
சூலு மக்களுடன் நிகழ்ந்த போர் மூண்டு நின்றகாலை இன்னுமொரு போரிற் பிரித்தன் ஈடுபட்டுக்கொண்டது. பிரித்தன் திரான்சுவாலைக் கைப் பற்றியதன் காரணமாய் மனக்குரோதங்கொண்ட போயர் மக்கள், தென் னபிரிக்காவில் எனைய பாகங்களில் நிகழ்ந்தவண்ணம் தமக்குஞ் சுய வாட்சி உரிமை அளிக்கப்படும் என்னும் நம்பிக்கையினல், மனக்கவலை யுடன் அந்நடவடிக்கைக்கு உடன்பட்டனர். தாம் நம்பியவாறு நிகழாதென இவர்கள் கண்டதும் (ஏனெனில் 1880 ஆம் ஆண்டிற் பிரதமர் பதவியில் அமர்ந்திருந்த திசிரெலியோ, கிளாற்சனே இக்கருமத்தில் யாதும் புரிய வில்லை) அவர்கள் கலகஞ் செய்யத் தீர்மானித்தனர். உலுண்டியில் பிரித்தன் வெற்றிபெற்றதும் சூலு எதிர்ப்புக் குலைந்துவிடுமென நன்று புலனுயபோது போயர் மக்கள் கலகம் விளைத்தனர். இலெயின்நெக்கு என் னுமிடத்தில் இவர்கள் பிரித்தனின் தாக்கலைக் கலைத்துவிட்டு, (1881) மசூபா மலையைத் தாக்கிக் கைப்பற்றினர்கள். நடுவிற் பதிவுள்ள ஒரு வட்டமான தட்டுப்போலிருந்த இம்மலையின் ஒரத்தைப் பிரித்தன் அத் தருணம் கைப்பற்றியிருந்தது. போர்ப்படை மலையைத் தாக்கி, மலையின் துளையினுள் பிரித்தானியரைப் புகவைத்து, சுற்றிநின்று துப்பாக்கிப்பிர யோகஞ்செய்ததும், எஞ்சிய பிரித்தானியப் படை அடிபணிந்தது. கிளாற்சன் இப்போரைப் புரிய விரும்பவில்லை. போயர் மக்களுக்குச் சுயவாட்சி உரிமை அளிக்கவேண்டுமென நம்பிய கிளாற்சன், “ தோல்வி ஒப்புக்கொள்ளலை ’ எதிர்த்த பொதுமக்களின் கூக்குரலை, தம் நீதியான மனத் தைரியத்துடன் அலட்சியஞ்செய்து, சமாதானம் ஏற்படுத்தினர். போயர் மக்கள் சுதந்திரம் பெற்றனர் (1881) ; மூன்றண்டுகட்குப்பின் திரான்சு வாலின் “ தென்னுபிரிக்கக் குடியரசு’ என இம்மாநிலத்தின் சுதந்திரம் ஒப்புக்கொள்ளப்பட்டது (1884). இவ்வொப்பந்தத்தின்படி இவர்கள் புது அரசுகளுடன் நிறைவேற்றும் ஒப்பந்தங்கள் எவற்றையும் விலக்கும் உரிமை பிரித்தனுக்கு உண்டெனவும், ஆபிரிக்கா முழுவதிலும் தடை பெரு வர்த்தகம் நிலவவேண்டுமெனவும் ஐரோப்பியர் எவரும் அங்கு வசிக்கும் உரிமை உண்டெனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இங்கு கடைசி யிற் கூறப்பட்ட நிபந்தனையே வருங்காலத்திற் பல பிரச்சினைகளுக்குக் காரணமாயிருந்தது.
உரோட்சும் குரூகரும்
இக்காலம் ஒருவரோடொருவர் மாறுபாடு கொண்டவரும் வேறுபாடான நோக்கங்களையுடையவருமான சிசில் உரோட்சு, போல் குரூகர் என்னும் இரு வர் ஆபிரிக்காவில் தோன்றினர். இவர்கள் இருவரிடையிருந்த முழுமாறன குணதிசயங்களும் அவர்கள் வாழ்வு கலந்துகொண்ட தன்மையும் மிக்க

Page 213
பெச்சுஆனலந்து
காப்புக்கடம்
°్య
பிட்டிசு
GLE ஆசிரிந்து
தென்குபிரிக்காவின் கிழக்குப் பகுதி
O
 
 
 
 
 
 
 

தென்னுயிரிக்கா 411.
வீசித்திரமாயிருந்தன. ஒருவகையில் இருவரும் வாழ்வில் வெற்றிபெற் றனர்; வேருெருவகையில் பெருமலும் இருந்தனர். தற்கான தென்னுபிரிக்க ஐக்கியநாடு இவர்களின் இலட்சியக் கலப்பினே எடுத்துக்காட்டுகின்றது.
இவர்களிற் குரூகசே முதலில் புகழுடன் விளங்கினூர். இவர் ஒரு போயக் கமக்காரனின் மகன். முன் நிகழ்ந்த பெரும் செலவில் தந்தை நாடு கடந்த போது இவரும் சென்றிருந்தார். பதின்மூன்று வயதிலேயே சூலுப் படையை எதிர்த்துப் போல் குரூகர் போர் புரிந்திருக்கிறர். அவர் கோடாத மனப் பான்மையும் வலிமையுமுடையவராயிருந்தார். "தம் மக்களின் தலைவராய்த் தொண்டாற்றும் பொறுப்புடன் இறைவனுல் தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்க்க தரிசி" தாமே, என்ற நம்பிக்கை கொண்டவராய் விளங்கினூர், தென் ஒபிரிக்கக் குடியரசில் த&லசிறந்தவர் இவரே என யாவரும் ஒப்புக் கொண்டு, 1883 இல் இவரைத் தலைவராய்த் தேர்ந்தெடுத்தனர். போயர்ப் பிரதேசத்தை விசாவிக்கும் போயர்ப் பேரரசு ஒன்றைப்பற்றிய &ନ୍ଧ୩ଶ କ୍ଷୀTର୍ଦt றும் அவரினட நிலவியது.
இவரிலும் மிக்க வித்தியாசமான தன்மைவாய்ந்த உரோட்சு என்பாரின் கற்பனேயும் இவருடையதை நிகர்த்தது. சிசில் உரோட்சு உண்ணுட்டுப் பாதிரி ஒருவரின் மகனுகிய ஓர் ஆங்கிலேயர். அவரின் உடற்ககம் குன்றிய மையால் தென்னுபிரிக்காவுக்கு அனுப்பப்பட்டிருந்தார். அங்கிருந்து ஒட்சி போட்டுக்குத் திரும்பிச் சென்றபோதும் நெடுங்கால ஓய்வு நாட்களேத் தென் ணுபிரிக்காவிலேயே கழித்தார். அவர் கற்பனேயிற் சிறந்தவராய் இருந்த தோடு, வினே ஆற்றலிலும் சிறந்து ஈரிலக்கணங்களேயும் ஒன்று சேர்த்துக் கொள்ளும் சிறப்பை உடையரானூர். அக்காலத்தில் ஆங்கில மக்கள் சிந்தனேயிற் குடிகொண்ட சாம்ராச்சியக் கொள்கையில் இவரும் மிக்க நம்பிக்கைகொண்டிருந்தார். இதனுற் பிரித்தனின் செல்வாக்கை முஃ ைதொட்டு கைரோ வரையும் பரப்பும் நோக்கத்தையே சிறப்பாய் அனுட்டித்துவந்தார். குருகனாப்போன்றே இவரும், பிரித்தானியரும் போயர் மக்களும் ஒருங்குசேர்ந்த தென்னுயிரிக்கா பிரதேசம் ஒன்றை மனதிற் சிருட்டித்து வந்தார் ; ஆணுல், அத்தகைய தென்னுபிரிக்கா, பிரித்தானிய சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாய் விளங்கவேண்டுமென்றே இவர் கருதினூர்,
' .se .ile:ir உட&வணிமையைப்பற்றிப் பல கதைகள் உள, உதாரணமாகி ஒரு பந்தயத் நிற்காக ஒருநாள் முழுவதும் அதிவேகமான கபீர் ஒட்டக்காரருடன் ஒடிஒர். காவே உதயத்தில் ஓடத் தொடங்கியவர் உச்சிலேளே ஒரு விண்ணம் கோப்பிகுடிக்க வீடுவந்தகாலே தகப்பஐர்ே அடிக்கிப்பட்டார். அதன்பின்னும் ஓடத் தொடங்கினூர். ஓடும்போது வழியின் ஒரு சிங்கத்தைக் கொன்றுவிட்டு பொழுது மறையுமுன் கபீர் ஒட்டக்காரரை எளிதில் &ென்று *விட்டார்.
* ஒட்சுபோட்டிங் அவர் கொண்டிருந்து xாதன் அவரின் சிலியகாலம்மட்டும் நிஜவியது. இறக்கும்போதும் தம் செல்வத்தின் ஒரு பகுதியை உரோட்சு உபகார வேதனம் ஒன்றிற்காக ஏற்பாடுசெய்தார். பிரித்தானிய சாம்ராச்சியத்திரன் பகுதியிலுள்ளவர்களும் ஐக்கிய அமெரிக்க நாடு சேமனிநாடு முதலியவற்றிலுன்னவர்களும் இவ்வேதனத்தைப் பெற்றனர்.

Page 214
412 பேரரசாட்சியும் குடியாட்சியும்
உரொடீசியா (1895)
குரூகர் வழக்கம்போல் ஒரு கமக்காரனகவே வாழ்நாள் முழுதும் இருந்தார். ஆனல், வினையாற்றல் டடைத்த உரோட்சின் இயல்பு பொருள் தேடி அதன்மூலம் அதிகாரம் பெறவேண்டுமென விழைந்தது. வைரக் கல் விற்பனையில் இவர் ஈடுபட்டு அவரின் சிறந்த ஆற்றல் காரணமாக வைரக் கல் விளைவிப்பதற்கென ஒரு சேர்க்கையை நிறுவி, ஆண்டுக்குப் பத்திலட்சம் பவுண்வீதம் எராளமான வருவாயைத் திரட்டிக்கொண்டார். இச்செல் வத்தின் காரணமாய்ப் பெறப்பெற்ற செல்வாக்கு அவரின் அரசியற் கொள்கைகளை நிறைவேற்றுதற்கு ஆதரவாய் இருந்தது. பெச்சுஆனலந் தினில் போயர் மக்கள் கண்ணிட்டிருப்பதை அறிந்து அதைச் சேர்த்துக் கொள்ளுமாறு முனை அரசாங்கத்தைத் தூண்டினர். தன் போதனையை முனை அரசாங்கம் செவிமடுக்காதகாலை, இங்கிலந்திலுள்ள அரசாங்கத்தின ரிடம் இப்பிரதேசத்தைப் புரப்பகப் பிரதேசமாக்கிக்கொள்ளும்படி சொன் னர். குடியேற்றக் காரியாலயத்தின் ஆட்சியை விரும்பாத இவருக்கு இந் நடவடிக்கை தம் கொள்கைக்கு முரணுனது எனத் தோன்றிற்று. இதன் பின் வேருெரு கருமத்தை நன்கு நிறைவேற்றினர். தென்னபிரிக்க ஆவணக் கம்பெனியொன்றை நிறுவித் தற்காலம் உரொடீசியா என அவரின் பெயரால் வழங்கும் பரந்த நிலப்பரப்பை விருத்திசெய்யத் தலைப்பட்டார். அங்கு போயர், பிரித்தானியர் யாவரையும் அவர் குடி யேற்றி, வீதி, புகையிரதம் ஆகியவற்றை அமைத்து சுரங்கம், விவசாயம் ஆகியன விருத்திசெய்வதற்காய திட்டங்களையும் உருப்படுத்தினர் (1895).
திரான்சுவாலும் பொன்னும்
இதன்பின் அவருடன் விதி விளையாடத் தொடங்கியது. தம்மால்ஆனமட்டும் இவர் போயர்க் குடியரசைக் கலைக்க முயன்றர். இக்காலம் திரான்சுவாலிற் பொன் கண்டுபிடிக்கப்பட்டதும், உலகத்திற் பொன்விளையும் ஒரு பெரிய நாடாகத் திரான்சுவால் விளங்கப்போவதென நன்கு புலணுகியது. இராண்டு மலையின் பார்த்தொடரோ குன்றதது; ஆனல், வேளாண்மைக் குடிகளாய போயர் மக்களின் விருத்தியடையாத அரசாங்கத்தின் அதிகாரத்துள் இது அடங்கியிருந்தது. இதன்றியும் அவ்வதிகாரத்தைக் கைவிடாது செலுத்தப் போயர் மக்கள் தீர்மானங்கொண்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் யோகனி சுபேக்கில் வந்திறங்கினர். வரிப்பணத்தால் இந்த அரசாங்கத்தின் வருமானம் 150,000 பவுணிலிருந்து, 3,000,000 பவுணிலும் கூடியதாக அதிகரித்தது. ஏறக்குறைய இவ்வரிப்பணத்தின் முழுத்தொகையும் ஒற்றுலந்தர் என்று அழைக்கப்பட்ட பிறநாட்டு மக்களாலேயே செலுத்தப்பட்டது. புதிதாய்க் குடியேறிய மக்கள் வாக்குரிமையை ஒருவாறும் பெற்றுக்கொள்ளாவண் ணம் போயர் மக்கள் அதற்கெனத் தம் அரசியல் யாப்பை மாற்றி அமைத் துக்கொண்டனர். .

தென்னபிரிக்கா 413
இயேமிசனின் தாக்குதல் (1895)
இங்கொரு வாய்ப்பான தருணம் எற்பட்டதென உரோட்சு கண்டார். வரிப் பணம் கட்டலும், நாட்டின் வாசமும் வாக்குரிமையைப் பெறத் தகுதி தருவன எனப் போயர் அரசாங்கம் ஒப்புக்கொள்ளாவிடில், அத்தகைய அரசாங்கத் தைக் கவிழ்த்துவிடுதலே நீதியென உரோட்சு கருதினர். அவரே இக் காலம் முனை அரசாங்கத்தின் பிரதமராகவும் உரொடீசிய ஆவணக் கம் பனியின் தலைவராகவும் விளங்கினர். ஒற்றுலந்தர் (பிறநாட்டு மக்கள்) ஒரு படையெடுப்புக்கு அடிகோலியகாலை, உரொடீசியாவிலிருந்து அம் மாநிலப் பகுதியின் அரசாங்கத் தலைவராகிய கலாநிதி இயேமிசிசனின் தலை மையில் ஓர் உதவிப் படையை அனுப்புவதாக உரொடீசு வாக்களித்தார். இத்திட்டம் எத்தகைய தப்பிதமானதும் புத்தியற்றதுமானதென எமக்கு நன்கு விளங்குகின்றது. ஏனெனில், இத்திட்டம் சித்தியடைந்திருந்தாலும், இத்தகைய ஒழுங்குகள் மிக்க அவமானத்தையே விளைத்திருக்கும். தம் மரணகாலம் அணுகிவிட்டதென உரோட்சுக்குத் தெரிந்தபோதிலும், பொறுதியின்மை, வியாதிக்கொடுமை ஆகிய இரண்டும் மேலும் மேலும் அவரைத் தூண்டின. எனினும், இறுதிநேரத்தில் அவர் பின்வாங்கி, முழுத்திட்டத்தையும் கைவிடும்படி இயேமிசனுக்குத் தூதனுப்பினர். ஆனல், இதனிலும் பாரதூரமான தவறு ஒன்று இயேமிசன் இழைத்தார். தம் நடவடிக்கைக்கு நீதிமுறையில் ஆதாரம் அளிக்கவல்ல ஒற்றுலந்தரின் படை எழுச்சியைக் காத்திராது, இயேமிசன் தானகவே ஒரு “ படைத் தாக்குதலை ” ஆரம்பித்து 600 பேர்கொண்ட படையுடன் திரான்சுவால் எல்லையைக் கடந்து உட்புகுந்தார். அவர் தோற்கடிக்கப்பட்டு, வீரர் எல் லோருடனும் சரண் புகவேண்டி நேர்ந்தது. இதில் உரோட்சு சம்பந்தப் பட்டவரென நன்கு நிரூபிக்கப்பட்டமையால் பிரதமர் பதவியிலிருந்து தாமே நீங்கி, தேசத்தில் பொதுக் கருமங்களினின்றும் அகன்றுவிட நேர்ந்தது.
இரண்டாம் போயர்ப் போர் (1899-1902)
இயேமிசனின் படையெடுப்பு மனக் கசப்பை ஏற்படுத்திவிட்டது. இத்தகைய சதியோசனையையிட்டுப் போயர் மக்கள் குரோதங்கொண்டு, அச்சூழ்ச்சி வழுவியதனல் ஏற்பட்ட வெற்றி அவர்களை ஒற்றுலந்தரைக் கொடூர மாக நடாத்தத் தூண்டியது. கொடூரநிலை ஆற்றெணுமையால் தமக்கு ஆதர வளிக்கும் வண்ணம் பிரித்தனுக்கு ஒற்றுலந்தர் மனுப்பண்ணினர்கள். அக் காலம் பிரபு மிலினர் தென்னுபிரிக்காவில் பிரித்தானிய அதிகாரியாகவும் யோசப்பு சேம்பளின் இங்கிலந்திற் குடியேற்ற நாட்டுக் காரியதரிசியாகவும் கடமையாற்றினர்கள். திடமான சாமிராச்சியக் கொள்கையினராய் விளங்கிய இவர்கள இருவரும், நிலைமை ஆற்றெணுதெனக் கண்டனர். ஒற்றுலந்தரின் குறைபாடுகளைச் செவிமடுத்துக் கவனியாதுவிட்டதுமன்றி, வேறுவகைகளி

Page 215
414 பேரரசாட்சியும் குடியாட்சியும்
லும் குரூகர் பிரித்தானியாவை எதிர்த்துத் தென்னபிரிக்காவின் வளர்ச்சி யையுந் தடைசெய்து வந்தார். அஞ்சன்முறை ஐக்கியத்திற் சேர்ந்துகொள்ளக் குரூகர் மறுத்துவிட்டார். பொதுவான புகையிரத விருத்தித் திட்டங்களிலும் பங்குபற்ற மறுத்துவிட்டு, தெலகோவாவில் உள்ள போத்துக்கேயர் துறை முகம் நோக்கியிடப்பட்ட பாதையையே விரும்பிநின்ருர். மேலும், இயேமி சனின் படையெடுப்பின் பின் போர்த் தளபாடங்கள் சேகரித்தும், பிறநாட்டுப் போர்வீரர்களை, விசேடமாகச் சேமனியரை, போர்முறை கற்பிப்போராய் அமர்த்தியும் போருக்காகிய அடுக்குக்களைக் குரூகர் செய்து வந்தார்.
போயர் மக்களின் சுதந்திரத்தைப் பிரித்தன் ஒப்புக்கொண்டபொழுதும் தன் உரிமையெனச் சில அதிகாரங்களை வைத்துக்கொண்டது. ஆகையால், இக்காலம் தன் “முதன்மையை’ நிலைநாட்டப் பிரித்தன் முன்வந்தது. குரூகர் ஓர் இறுதி எச்சரிக்கை அனுப்பியதும் 1899 ஆம் ஆண்டு ஒட்டோபர் மாதம் போர் தொடுக்கப்பட்டது.
இரு சிறு குடியரசுகளுடன் பிரித்தானியா போர் தொடுக்கும் கொள்கை ஐரோப்பாவில் ஒருவராலும் போற்றப்படவில்லை ; ஐரோப்பிய அரசுகள் பல போயர் மக்களிடத்தேயே அனுதாபம் காட்டிநின்றன. இயேமிசனின் படையெடுப்பு நடந்தபோது, தாம் அனுப்பிய பேர் பெற்ற பாராட்டுத் தந்தி யினல் கைசர் (சேமனி மன்னன்) திரான்சுவாலுக்கு ஆதரவளிப்பதாகக் காட்டியுள்ளார். இத்தருணம் சேமனி, ஒல்லந்து, பிரான்சு யாவும் பிரித்தனைக் குறைகூறின. ஆரம்பத்தில் எங்கள் போர்த் திறன்தானும் எங்கள் பெரு மையைச் சிறப்பிக்கவில்லை. போயர் மக்கள் மிக்க வீரத்துடன் போர்புரிந்து நாட்டுநிலத்திற்கேற்றவாறு தம் போர்முறைகளை இசைவாக்கினர். மற்றெரு புறத்திற் பிரித்தானியர் பல தவறுகள் இழைத்தனர். எங்கள் போர்த் தளங்களினின்று அப்பால் நாங்கள் போர்புரிய வேண்டியிருந்தது. தொடக் கத்தில் அனுப்பப்பட்ட போர்வீரர்களின் தொகை மிகச் சிறிதாயிருந்தது. அவர்களிடமோ போதிய போர்த் தளவாடங்கள் இருக்கவில்லை. பிரித்தனின் சிறு படைகளை இலேடிசிமிது, கிம்பளி, மபேகிங்கு என்னும் பட்டினங்களில் போயர்ப்படையினர் சுற்றிமுற்றுகைசெய்தனர். பின்னர் முனைநாட்டிலுள்ள ஒல்லந்தர் கலகஞ் செய்து, தம்பக்கம் சேர்வார் என்னும் நம்பிக்கையுடன் முனை நாட்டைக் கைப்பற்ற முன்னேறிச் சென்றனர். இந்த நம்பிக்கை அவர்களை ஏமாற்றிவிட்டது. இதன்றியும் வேறு இரு பிழைகளையும் இவர்கள் செய்து விட்டனர். வேறு ஐரோப்பிய வல்லரசுகள் தம் பக்கல் உதவிபுரிய முன் வரக்கூடுமெனவும் இவர்கள் நம்பியிருந்தனர். ஆனல், இவ்வளவு சேய்மை யிற் சென்று போரில் ஈடுபட ஐரோப்பிய அரசு ஒன்றும் முன்வரவில்லை. முதல் நிகழ்ந்த போயர் யுத்த முடிவிற் கூடிய வெற்றியான ஒப்பந்தத்தை நினைந்து, இத்தருணமும் பிரித்தன் உறுதியாய்ப் போரை நிகழ்த்தாது விடக்கூடுமெனவும் இவர்கள் எண்ணினர்கள். ஆனல், இந்தப் போரிற் பிரதானமான முடிவு பல தங்கியுள்ளதெனப் பிரித்தன் உணர்ந்து

தென்னபிரிக்கா 415
கொண்டது. பலதடைவைகளில் தோல்வியுற்றதும் (1899 திசெம்பர் மாதம்) பிரதானமான நடவடிக்கைகள் சிலவற்றைக் கையாளவேண்டுமென இங்கிலந்தின் உண்ணுட்டு அரசாங்கம் கருதியது. இதன் பயனுகக் கனடா, ஒசுத்திரேலியா, நியூசிலந்து நாடுகளிலுள்ள விழைந்தோர்களின் குடி யேற்றநாட்டுப் படையுடன் வேறு வீரர்களையுஞ் சேர்த்துப் புதிய சைனியங்கள் தென்னபிரிக்காவிற்கு அனுப்பப்பட்டன. போரை மேற்பார்வையிட்டு நடாத் துவதற்குப் பிரபு உரபெட்சு, பிரபு கிச்சினர் இருவரும் அனுப்பப்பட்டனர். இதன் பயனக 1900ஆம் ஆண்டு பெப்பிரவரி வரையில் கிம்பளியும் இலேடிசிமிதும் விடுவிக்கப்பெற்று, யூன் மாதம் பிறிற்றேரியா கைப்பற்றப் பட்டு, ஒரிஞ்சுச் சுதந்திர அரசு, திரான்சுவால் என்பனவும் கைப்பற்றப்பட்டன என அறிவிக்கப்பட்டது. இதன்பின்னும் ஈராண்டுகளாகப் போயர் மக்கள் போரைத் தொடர்ந்து நடாத்திவந்தனர். ஈற்றில் போர் புரிவதாற் பயனில்லை எனக் கண்ட போயர் மக்கள் வெரினிகிங்கு என்னுமிடத்தில் 1902 ஆம் ஆண்டு யூன் மாதம் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
போயர்க் குடியரசுகளை இணைத்தல்
போரினல் விளைந்த மனக்குரோதம், கோபம் யாவற்றையுந் தணிப் பதற்காகப் பிரித்தானியா அரசாங்கம் தன்னல் ஆனமட்டும் முயற்சி செய்த தெனக் கொள்ளலாம். கல்லூரிகளிலும், நீதிமன்றங்களிலும், ஒல்லந் தரின் மொழியே வழங்குவதாயிற்று. உண்ணுட்டு மக்களின் பிரச்சினையை ஈர் அரசுகளுமே (குடியரசுகள்) தீர்க்கவேண்டுமென முடிவுசெய்யப்பட்டது. ஆனல், ஈர் அரசுகளும் உண்ணுட்டு மக்களுக்கு வாக்குரிமை அளிக்க “மறுத்துவிட்டன. வருங்காலத்திற் சுயவாட்சி உரிமை கொடுக்கப்படுவதாக வாக்களிக்கப்பட்டது. போயர்க் கமக்காரர்தம் இல்லங்களுக்கு மீண்டுஞ்சென்று வாழ்க்கையை நடாத்தவும் நாடுகளை விருத்தி செய்யவும் ஐம்பது இலட்சம், நாற்பது இலட்சம் பவுண்கள் முறையே அளிக்கப்படுமெனவும் ஒப்பந்தம் முடிக்கப்பட்டது. உண்மையில் சமாதான ஒப்பந்தத்தில் வாக் களிக்கப்பட்டபடி ஐந்தாண்டுகள் கழியமுன்னரே 1906ஆம் ஆண்டு சுய வாட்சி உரிமை அளிக்கப்பட்டது.
சுயவாட்சியும் தென்னுபிரிக்க ஐக்கியமும் (1909)
இன்னுஞ் சில ஆண்டுகள் கழிந்ததும் குரூகர், உரோட்சு ஆகியோர் கண்ட கனவெல்லாம் கைகூடின. தென்னபிரிக்கா, கூட்டரசு அரசாங்கத்தை நிறுவத் தீர்மானித்தது. 1909ஆம் ஆண்டில் முனை, நேத்தால், ஒரிஞ்சு நதி, திரான்சுவால் என்னும் மாநிலங்கள் ஒருங்குகூடி தென்னபிரிக்க ஐக்கியத்தை உருவாக்கின. முதலாவது ஐக்கிய பாராளுமன்றம் 1910ஆம் ஆண்டு கூடியது. பிரித்தானியரை எதிர்த்து அதிதீவிரமாய்ப் போர்புரிந்தவ ரான போதா என்னும் போயர் படைத்தலைவர் முதன்முதல் பிரதமரானர்.

Page 216
46 பேரரசாட்சியும் குடியாட்சியும்
குடியேறிய பிரித்தானிய மக்களிலும் வெகு கூடிய தொகையினராகிய போயர் மக்கள் கூட்டரசின் பயனக மிகுந்த அதிகாரத்தைப் பெற்றனர் ; எனினும், இந்த ஐக்கிய அரசு பிரித்தானிய சாமிராச்சியத்தின் ஒரு பகுதி யாகவே விளங்கியது. “உவெசுமினித்தர் நியதிச்சட்டம்’ இந்நாட்டிற்குப் பூரண சுதந்திரத்தையும் ஆணில நிலையையும் அளித்தது.
அதிகாரம் 73
விற்றேறியா உகத்தின் சமயம், கலை, இலக்கியம்
மனிதனின் வாழ்க்கை “ உண்ணும் உணவிலன்றி ' ஆன்ம சத்தியிலேயே தங்கியுள்ளதெனும் சிறந்த உண்மையை விளக்கும் பொருட்டு மிக்க புகழ் வாய்ந்த இரசியரான தொல்சுதோய், “ மனிதன் வாழ்வது எதணுலே ” என்னும் அழகான ஒரு கதையை எழுதியுள்ளார். எனவே, விற்றேறிய உகம் செல்வச் செழிப்பு நிறைந்ததென நாம் வாசித் தறியும்போது வாழ்க்கையின் பொருளியல் துறையிலன்றி ஆன்ம நலனுக்காய வாழ்க்கையிலும் அக்கால மக்கள் முன்னேறினரென நாம் உய்த்தறிந்துகொள்ள வேண்டும் குறிப்பு 151).
இவாஞ்சலிக்கர்
இங்கிலந்துக் கிறித்தவ மதக் கட்சியினரிடத்தே பல்வேறு அபிப்பிராயங் கொண்ட மக்கள் இருந்தனர். பழைய கிரியைகளைக் கைப்பிடித்தொழுகினேர் கொள்கையின் எளிமையை நாடியவர் என்னும் இருபாலாரையும்இலிசபெது இராணியின் மதத்திட்டம் உள்ளடக்க முயன்றது. பதினெட்டாம் நூற்றண் டின் சோர்வுற்ற நிலைமையினின்றும் மக்கள் விழித்தெழுந்த விற்றேறிய உகத்தில் மேற்கூறிய இரு மதக்கோட்பாட்டினரும் மறுபடியும் புகழொடு தோற்றமளித்தனர். அவர்களின் பெயருக்கேற்ப இவாஞ்சலிக்கர் குழுவினர் தம் வேத நூலின் எளிமைக்குப் புத்துயிர் கொடுத்தனர். மானிடர் யாவரும் உடன்முறையோர் என்னும் கொள்கையில் நம்பிக்கை கொண்டவராய் அதற்கிணங்கத் தம் வாழ்க்கையையும் உவில்பபோசு, சாபிசுபரி போன்ற பெரியார் நேர்ப்படுத்தினர். இங்கிலந்துக் கிறித்துவ மதக்கோட்பாட்டினருள் பெரும்பாலாரான ஒரு குழுவினர், இத்துறையில் உற்சாகங் கொண் டவராய்ப் புதியதொரு வாழ்க்கை, முயற்சி முதலியவற்றில் ஈடுபட்டிருந் தனர். இவ்வியக்கத்தின் பயனகவே ‘மக்கட்பற்று ’ எனப்படும் பண்பு தோன்றி அதன் வழி வறியோர்க்கு உதவிபுரிய மக்கள் முயன்றனர். விவிலிய நூற்சங்கங்கள், வறிஞர் பாடசாலைகள், அனுதையகங்கள், புறநாட்டுத் தூதங்கள் எல்லாம் தோன்றின. இவற்றற் பிரயோசனமான

விற்றேறியப் பண்பாடு 4.
நலன்கள் ஏற்பட்டதுமன்றி, பொதுவாய் அக்காலம் நிலவிய கேடு களையிட்டும், ஒருவரின் நன் நிலைக்கு மற்றையோரும் பொறுப்பாளரெனும் நம்பிக்கையையிட்டும், மக்களின் உள்ளத்தில் சிந்தனை தோன்றியது. தனிமக்கள் புரியும் முயற்சிகளின் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள் வதற்கு இது ஏற்ற பருவமாய்த் தோன்றவில்லையெனினும், அரசாங்கம் சிரத்தை எடுக்கவேண்டிய துறைகளில் நிலவிய கேடான நிலைமைகள் பலவற்றை, இவாஞ்சலிக்கர் எவர்க்கும் புலனுகும் முறையில் எடுத்து விளக்கினர்.
ஒட்சுபோட்டியக்கம்
வேருெரு வழியில் உயர் திருச்சபை எனப் பெயரிய இயக்கம் மக்களின் சிந்தனையில் வேறேர் உணர்வை எழுப்பியது. ஒட்சுபோட்டு இயக்கம் என்பதைத் தூண்டியோர் கீபிள், பியூசி, நியூமன் என்ப வர்கள் ஆவர். “ இக்காலத்திற்காகிய சிறு புனைவுகள் ” என்பவற்றை அச்சிடுதலோடு இந்த இயக்கம் ஆரம்பமாகி, புராதன ஆலயத்தில் நிலவிய கிரிகைகள், சித்தாந்தங்கள் என்பனவற்றிற்குப் புத்துயிர் அளித்து அவற்றின் மூலம் சமயத்திற்குப் புத்துயிர் அளிப்பதையும் நோக்கமாய்க் கொண்டது. ஆலயத்தில் நடக்கும் ஆராதனைகளில் முன்னரிலும் கூடிய சிறப்பையும் கிரி கைகளையும் புகுத்தினர். இவற்றின் மூலம் உரோமன் கத்தோலிக்கக் கோட் பாடு திரும்பவும் இடம்பெறும் எனக் கருதியவர்கள் இவ்வியக்கத்தை எதிர்த்தனர். நியூமனும் பின்னர் மனிங்கும் உரோமாபுரிக்குச் சென்ற காரணத்தால் இக்காலை ஏற்பட்ட வாக்குவாதம் மிக்க தீவிரமாயது. பின்னர் இவர்கள் இருவரும் காடினல்மார் ஆயினர். தாம் எழுதிய நூல்களினல் விசேடமாகத் தம் ஆன்ம வாழ்வையும் தம்முள் எற்பட்ட மாறுதலையும் விளக்கிய “ அப்பொலொசியா ’ (தற் குறிப்பேற்றம்) மூலம் நியூமன் பெரும் புகழ் பெற்றர். மனிங்கு தம் அமைதிறனுற் பெயர் பெற்றர். வறிய மக்களிடையே அவர் புரிந்த சேவையினலும் தொழிலாளர் இயக்கங்களில் அவர் காட்டிய அனுதாபத்தினலும் மக்களிடை பெரும் மதிப்பைத் தேடிக்கொண்டார். இவர் இறந்தகாலை நடைபெற்ற ஈமக் கடனுக்குச் சமுகமளித்த பெருந்தொகையான மக்கட் குழாமே இதற்குச் சான்றகும். 1889 ஆம் ஆண்டு நிகழ்ந்த துறைமுகத் தொழிலாளரின் வேலை நிறுத்தத்தை ஒழுங்குபடுத்தியதில் இவர் சிறந்த முயற்சி செய்தார்.
கிறித்தவ சமூக உடைமைக் கொள்கையினர்
உண்மையில் தம் அயலவருக்கு ஒரு கிறித்தவன் புரியும் கடமை மேலானதென சமயத்தின் எல்லாப் பிரிவினரும் ஒப்புக்கொண்டனர். வறிய மக்களின் வாழ்க்கை நிலையைத் திருத்தும் நோக்கமாக கிறித்துவ சமூக உடைமைக் கொள்கையினர் எனும் ஒரு கட்சி தீவிரமாக முயற்சி

Page 217
418 ர பேரரசாட்சியும் குடியாட்சியும்
புரிந்தது. இக்கொள்கையைப் போதித்தவருள் சிறந்தவர் சாள்சு கின்சிலி. அவர் தாம் எழுதிய பல நாவல்களில், புகைக்குழாய்களில் வறித் துப்புரவு செய்யும் சிறர்கள் அனுபவிக்கும் இன்னல்களைப் பற்றி விபரித்து, சுகாதாரம் போன்ற பல துறைகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டிய அத்தியாவசியத்தையும் எடுத்துக்காட்டியுள்ளார். எப். டி. மொறிசு எனும் பாதிரியார் தொழிலாளர் மக்களின் கல்வி வசதிக்கென பெரிதும் உழைத்தார். பின்னர் பெண்மக்கள் கல்விக்கென உழைத்தவர்களுள் முதலானவராகவும் விளங்கினர்.
எனவே, மத்திய விற்றேறிய உகத்தை நாம் உற்று நோக்குமிடத்து இங்கிலந்து செல்வம் பெருகிப் பொருளியல் துறைகளில் முன்னேறியதையன் றியும் மக்களில் எல்லா வகுப்பினரும் நுழைபுல, அருளியல் துறைகளிலும் முன்னேறி வந்ததையும் நாம் காண்கின்றேம். மக்களிடத்தே, பொதுவாக மானிட வர்க்கத்தைப் பற்றிய நோக்கம் உண்மையில் மாறுதலடைந்ததால், சமூக உணர்ச்சி தோற்றமளித்து விற்றேறிய இங்கிலந்தின் ஒரு பிரதானமான குணதிசயமாக விளங்கியது.
ஒரு நாட்டினத்தாரிடத்தே வியாபாரம் வர்த்தகம் போன்ற ஒரு துறையில் மலர்வு நிகழுங்கால் வேறு துறைகளிலும் வெவ்வேறு வழியில் அவர்தம் ஆற்றல் அதே காலத்தில் மலர்வதை நாம் சரித்திரத்திலிருந்து அறிந் துகொள்ளலாம். உதாரணமாக விற்றேறிய மக்கள் வியாபாரத்துறையில் பொருளிட்டியும் வீதிகள் தோறும் விற்றேறிய இல்லங்கள் கட்டி வன்மையான தளபாடங்களால் அவற்றை நிரப்பியும் வந்த அக்காலமே, இலக்கிய விஞ்ஞானத் துறைகளிலும் வியத்தகு படைப்புக்கள் ஆக்கினர். அவர் களுடைய தரம், சுவை முதலியன சிறந்தனவென இன்று நாம் ஒப்புக் கொள்ளாவிடினும் உண்மையில் அப்பருவத்தில் மக்கள் இலக்கியம், கலை என்பவற்றில் மதிப்பும் ஆர்வமும் காட்டினர். தரம் காலத்துக்குக் காலம் மாறுவதுண்டு. அழகு என்று நாம் இக்காலம் கருதுவது, விற்றேறிய மக்கள் கருதியதிலும் மிக்க வேறுபாடுடையதென நாம் இப்போது கருது கிருேம். வீடமைப்பு, உடை, தளபாடங்கள், அழகுபடுத்தல் என்பவற்றில் அவர்களுடைய போக்கு, கலையியலோ, அழகோ யாதும் அற்றதென இன்று நாம் கருதிய போதும் மிக்க குறிப்பான ஒரு பாணி அவற்றில் இருந்தது. விற்றேறிய மக்களோ தன்னம்பிக்கை படைத்தவர்கள். தாம் ஆற்றலும் பணமும் படைத்தவரென உணர்ந்து அவற்றைத் தம் சூழலில் பிரதிபலிக்கச் செய்தனர். அவர்களின் இல்லங்கள், தளபாடங்கள் மிக்க வன்மையாய் ஆக்கப்பட்டு இருந்தன. அவற்றின் வினைத்திறன் மிக்க உயரியது. அவற்றின் நோக்கம் உறுதியான சுகமே. எளிமையற்ற போக்கும் அணுவசியமான ஆடம்பரமுமே அவர்களின் தவறெனச் சிலர் கருதுகின்றனர்.
1" நீர்க்குழந்தைகள்” என்ற சிறந்த நூலில் காணலாம்.
எனினும் இக்காலம், விற்றேறியச் சுவை புத்துயிர் பெறுவதுபோல் தோன்றுகிறது.

விற்றேறியப் பண்பாடு 419
ஒவியம்
எனினும் கலையில் இவர்கள் மிக்க ஆர்வம் காட்டினர். வியா பாரத்தில் ஈடுபட்டிருந்த விற்றேறிய செல்வந்தர் தீட்டலில் மிக்க ஆர்வம் காட்டினர். வேத்துக் கலையம்பலத்தில் நடாத்திய காட்சிக்குத் திரள்திரளான மக்கள் சென்றிருந்தனர். உண்மையிலே பெயர்பெற்ற சில தீட்டல்களைச் சுற்றி “ கும்பல் ” திரண்டிருந்ததனல் அக்காலம் நாம் எண்ண முடியாத புகழை அச்சித்திரங்கள் பெற்றன. பிரபலமான அக்காலத்தின் தீட்டல் வல்லுநர் பெருந்தொகையான் பணத்தைத் தேடி னர். இலான்சியர், இலெயிடன், மிலெயிசு, அல்மாதடிமா என்பவர் களின் மூலத்தீட்டல்கள் பல்லாயிரம் பவுண்களுக்கு விலைப்பட்டன. அச்சித்திரங்களின் படியுருக்கள், செதுக்கல் யாவும் நாடு முழுவதும் பரவின. இலான்சியரின் மைதீட்டிய நாய், கலைமான் ஆகியன எமக்கொரு கருத்தையும் விளக்காதிருக்கக்கூடும் ; கிரேக்க ஆடையாபரணங்கள் அணிந்த ஆடவர், மகளிரைக் கொண்ட போலிப் புராதன் சம்பவங்கள் பற்றிய காட்சிகளும், சலவைக்கல்லையும் அதன் பிரகாசமான மேற்புறத்தை யும் வற்புறுத்தும் இலெயிடனின் சித்திரங்களும் இயற்கை யற்றன என நாம் கருதுகின்றேம். வரலாற்றை விளக்கும் மிலெயிசு என்பவரின் “ வடமேற்குச் செலவு ’, மிகப் புகழ் பெற்ற “ குமிழிகள் ” எனும் சித்திரங்களையும் நாம் வியப்பதில்லை. எனினும் இக்காலத்துச் சித்திரங்களிலும் அவர்களின் சித்திரங்கள் அக்காலத்தில் கவர்ச்சியா யிருந்தன. அக்காலத்தில் “பெருமையும் பெருமிதமும்’, ‘மணக்காதல்", “ கோடை வீழ்ச்சி” என்ற சித்திரங்களுள் யாதாயினுமொன்றின்படி கானப்படா இல்லமே இல்லை.
தவறன போக்கில் உற்சாக மேற்பட்டதெனக் கருதி இச்சிற்பங்களில் உள்ள சித்திரத் திறனைச் சிலர் உணராதிருக்கக் கூடும். ஆனல், விற்றேறிய காலத்தின் ஒவிய வல்லுநர் அடைந்த அளப்பெரும் சித்தி அப்பருவத் தில் மக்கள் கலையை எவ்வளவு முக்கியமானதெனப் போற்றினர் என்பதைக் காட்டுகின்றது ; இவ்வுண்மையை நாம் ஒப்புக்கொண்டு போற்றல் வேண்டும். அவர்களில் அதிமேன்மையான சிலர் இக்காலத்திலும் அவ்வாறே கருதப்படுகின்றனர். மிகக் கம்பீரமான செல்வாக்கடைந்த உவிசிலர் என்பவர் தீட்டிய காளைல் என்பவரின் படமும் அவரின் அன்னையினது படமும் இன்றும் புகழுடன் விளங்குகின்றன.
இரபேலிற்கு முந்தியோர்
உரொசெற்றி, பேண்-யோன்சு, மிலெயிசு, உவாற்சு என்போர் ஒரு
பிரத்தியேகமானதும் வரையறுக்கப் பட்டதுமான தொகுதியினர்.
ஐரோப்பா முழுவதிலும் 1848 ஆம் ஆண்டில் அரசியற் புரட்சி

Page 218
420 பேரரசாட்சியும் குடியாட்சியும்
ஏற்பட்டகாலை ஒரு சிறு கூட்டத்தினர் இங்கிலந்தில் கலைத்துறையிற் புரட்சி ஏற்படுத்த முயன்றனர். இரபேலின்பின் கலை தவறன போக்கை அடுத்திருந்ததெனக் கருதி அவரின் முன்னிருந்த பருவத்தை அடையவேண்டி நின்ற “ இரபேலிற்கு முந்தியோர் ” எனப்படும் ஒர் உடன்முறைமைக் குழுவை அமைத்தனர். இவ்வாறு முயற்சி புரிந்தவரின் தலைவராய் விளங்கியவர் உவில்லியம் மொரிசு, உரொசெற்றி, மிலெயிசு என்போர் ஆவர். மத்திய விற்றேறிய பருவத்தினரின் பொருளற்ற ஆடம்பர அணியை இவர்கள் கண்டித்து உருவத்திலும் வரியிலும் எளிமையை நாட்ட முயன்றனர். தூய நிறங்களின் விருப்பை மறுபடியும் நிலைநாட்ட முயன்றமையால் அவர்களின் படங்கள் கூரிய இளநிறங்களுடன் மிளிர்ந்தன. இப்போக்கில் மொரிசு பெரிதும் வெற்றியுற்றர். வீட்டை அலங்கரிப்பதிலும் தம்முடைய இக்கருத்துக்களே இவர் புகுத்தி னமையால் சுவரில் ஒட்டும் தாள்களின் வடிவங்கள் முதலியன பலரைக் கவர்ந்தன ; கவர்ந்து அவை இன்றும் உபயோகத்தில் வழங் குவனவாயின. பட்டுப்புடவைகளுக்கு உபயோகிக்கும் தெளிவான சாயங்களின் நுணுக்கத்தை ஆராய்ந்து வெற்றிகாண ஆதர் இலிபட்டி என்பாரை மொரிசு ஊக்கிவிட்டார். பேண்-யோன்சு, ஒல்மன் அந்து என்பாரும் மக்களிடத்தே மிக்க பிரீதிபெற்றவர்களாய் இலங்கினர். இவ்வு டன்முறைமைக் குழுவினரின் ஒவியம் பிற்காலத்தில் மக்கள் உள்ளத்தைக் கவராதிருந்தபோதும் அவர்களின் கடூரமான கண்டனத்தின் வாயிலாய் விற்றேறிய உகத்தின் அழகின்மை யாவும் அகற்றப்பட்டன. இவர்கள் உண்மையானதும் தன்னறிவானதுமான முறையில் எந்திர ஆக்கப் பொருள்களைக் கடிந்தனர். கைவினைஞன் தன் கரங்களினல் ஆக்கிய பொருள்களையே சிறந்தவையென இவர்கள் போற்றி, இத்தகைய கைவினை ஞரின் அழகு படைத்த அச்சடிப்பு, தீட்டல், தளபாட அலங்களிப்பு, நெசவு, குயவேலை ஆகிய செயல்கள் அழியாது நிலைபெறச் செய்வதிலும் வெற்றி
B5600-60 T.
ஆகையால் விற்றேறிய மக்கள் கலையில் ஆர்வங்கொண்டிருந்தன ரென்றும் அவர்கள் அழகை எங்கும் மேம்படுத்த விரும்பினரென்றும் நாம் ஒப்புக்கொள்ளல் வேண்டும். ஆனல், இக்காலத்தில் எங்கள் போக் குடன் ஒத்து நோக்குமிடத்து அவர்களின் கலையுணர்ச்சியின் தரம் வழிதவ றியதெனவும் அவர்களின் உற்சாகம், வல்லமை யாவும் தவறன கருத்துக் களினல் வீணுய்ப்போயின என்பதையும் நாம் எற்றுக்கொள்ளல்வேண்டும்.
இலக்கியம் : நாவல் ஆக்கியோர்
இலக்கியத்துறையில் ஒர் ஆச்சரியமான நிலைமையை யாம் அறிகின்றேம்.
விற்றேறிய உகத்தின் நூலாசிரியர்கள் அக்காலத்து ஓவியர்களைப்போன்றே
பலம்படைத்தவர்களாயும் மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர்களாயும்

விற்றேறியப் பண்பாடு 421.
இருந்தபோதும் அக்கால ஒவியரைக் கண்டிக்கும் நாம் எழுத்தாளரின் ஆற்றலை மெச்சுகின்ருேம். பத்தொன்பதாம் நூற்றண்டின் நூலாசிரியர்கள் குழாத்தை நாம் நோக்குமிடத்து இன்றும் நாம் பெருமிதம் அடைகின்றேம். சுகொத்து, தக்கரே, இடிக்கின்சு, புருென்றி சகோதரிகள், சோச்சு எலியற்று என்போர் இன்றும் நாட்டிற் பொலிவுடன் விளங்குகின்றனர். அவர்களின் நூல்கள் ஆங்கிலம் பேசும் மக்களால் மாத்திரமன்றி, உலகத்தின் வேறு பாகங் களிலுமுள்ள மற்றைச் சாதியினராலும் சீர்ப்புடையனவென மதிக்கப்பட்டு வாசிக்கப்படுகின்றன. மேற்குறிக்கப்பட்ட எழுத்தாளர் விருந்து (நாவல்) என் னும் இலக்கிய விருத்திக்கு வெவ்வேறு விதங்களிற் பொறுப்பாளரானர்கள். இதனல், விற்றேறிய உகத்தின் மிதமிஞ்சிய வல்லமையை மாத்திரமன்றி அதன் பலபடச் சிறந்த இலக்கணங்களையும் இவர்கள் முழுவடிவில் எடுத்துக் காட்டுகின்றனர். புத்துணர்ச்சி ஊட்டும் சுகொத்து, வசையிற் சிறந்த தக்கரே, ஆங்கில நாட்டுப்புறச் சீவியத்தைப் படம்பிடிப்பதில் ஒப்பாரற்ற சோச்சு எலியற்று, தற்காலத்தின் மனவெழுச்சியான விருந்துகளுக்கு வழிகாட்டியவராய் விளங்கிய புருென்றி சகோதரிகள் யாவரும் விற்றேறிய சமுதாயத்திற்குப் பொலிந்து விளங்கும் வளமும் வகையும் அளித்தனர். அதனல், அப்பருவம் சிறப்புற்று விளங்குகின்றது.
கவிஞர் W f
பாவலரும் இக்காலம் பெரிதும் செல்வாக்குப் பெற்றிருந்தனர். இங்கிலந்தில் உதித்த கவிஞர்களில் தெனிசனே பலராலும் விரும்பப்பட்டவர். உரொ செற்றிசு, பிரவுணிஞ்சு என்பார் “நுழைபுலக் ’ கவிஞர் குழாத்தில் தலை சிறந்தவர்களாய்க் கருதப்பட்டனர். இரசுகின் A.
சித்திரம், கலை என்பவற்றில் மக்களிடத்தே உள்ள விருப்பங்கள் திடமான கொள்கைகளை ஆதாரமாகக்கொண்டு விளங்கும் வண்ணமாக்கு வதற்கு இரசுகின் எவ்வளவோ முயன்றர். “நீ வைத்திருப்பது உபயோ கமானது என நீ அறிந்தாலன்றி, அது அழகானதெனக் கருதினலன்றி ஒன்றையும் நீ வைத்திராதே ” என்பது அவர் எடுத்துக்கூறிய உண்மை மொழிகளிலொன்று. கைத்திறன், கோலம் யாவற்றிலும் திறமை அத்தியாவசியமென அவர் வற்புறுத்தி வந்தார். விற்றேறிய பண்பாட்டின் சிகரமாக இரசுகின் விளங்கினர் என ஒருவாறு கூறலாம். கலை விமரிச வல்லமையுடன், அழகின் மகிமையைப்பற்றி எடுத்துரைப்பதில் தம் ஆற்றலில் ஒருபெரும் பகுதியைச் செலவுசெய்து வந்தஇவர் சமூகப் பிரச் சினைகளிலும் மிக்க ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார். பெண்கல்வி எவ்வாறு அத்திவசியமென்று எடுத்துக் காட்டினர். பொருளாதாரத்தில் அவர் கொண்டிருந்த ஆர்வமும் தொழிலாள் மக்களின் நிலைமையைத் திருத்த வேண்டுமெனக் கொண்ட விருப்பமும் அளவிடற்பாலனவல்ல.

Page 219
422 பேரரசாட்சியும் குடியாட்சியும்
பண்பாடு என்பது எல்லா மக்களிடையேயும் நிலவவேண்டுமென்னும் ஆவல் எல்லா வகுப்பினரிடத்தேயும் குடிகொண்டது. காளைவின் போதனைகளும் நூல்களும் மக்களிடை பரவிய வகையிலிருந்து தத்துவஞானக் கொள்கைகளில் மக்கள் எவ்வாறு ஆர்வங்கொண்டிருந் தனரென நாம் அறியலாம். இவரும் இக்கொள்கையைச் சேமனியிலிருந்து பெற்றவரே.
விஞ்ஞானம்
விஞ்ஞானம் மாட்சிமையான முறையில் முன்னேறி வந்தது. “ இடாவினின் இனத்தோற்றம் ’ என்னும் 1859 ஆம் ஆண்டில் வெளி வந்த நூல் ஓர் ஊழிமுதலை நிறுவியதென ஒப்புக்கொள்ளப்படுகிறது.
இத்தகைய நுழைபுல வாழ்வு மலர்ந்ததை நோக்க அது எவ்வாறு பலதிறப்பட்டதென உணரும்போது, அக்காலத்தில் எத்தனையோ பெருமக் கள் இருந்தனரெனவும் இங்கிலந்தின் சிறந்த பருவங்களில் விற்றேறிய உகம் தலை சிறந்ததெனவும் நாம் ஒப்புக்கொள்ளலாம்.
பெண்கள்
பத்தொன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதியிற் பெண்கள் சிறந்த எழுத்தாளர்களாய் விளங்கியது குறிப்பிடத்தக்கவொன்ருகும். விவேகத்தின் ஆற்றலை, அதுவும் நூல்கள் எழுதிப் பணந்தேடும் முறையில் பயன்படுத்துவது, “ பெண்ணுக்குப் பொருத்தமற்ற ’ இலக்கணமாய்
அந்நூற்றண்டின் தொடக்கத்திற் கருதப்பட்டது. தாம் பெண்பாலினர் என்பதை மறைப்பதன்பொருட்டு “சோச்சு எலியற்று ’ ஆண் பெயர் புனைந்தே எழுதினர். அவ்வாறே புருென்றிச் சகோதரிகளும் ஆடவர் எனத் தோன்றும் வண்ணம் வேறு புனை பெயரின்கீழ் நூல்களைப் பிரசுரித்தார்கள். இந்த மனப்பான்மை பத்தொன்பதாம் நூற்றண்டு முடிவில் முற்றும் மாறி, நாவல்கள் எழுதிய பெண்மக்கள் எங்கும் காணப்பெற்றனர். உயர் கல்வியும் கூடிய வாய்ப்புக்களும் பெண்கட்கு நாவலாக்கும் திறனிலும் நற்றிறன் அளித்தன. சமூகவியல், யாத்திரை, சம யம், கலை என்னும் துறைகளில் பெண்கள் தம் ஆற்றலின் உதவியால் நற் புகழீட்டினர்.? மேலும் ஆடவர்களிலும் அரிவையர்களே எண்ணில் கூடிய நூலாசிரியராய் தற்காலம் விளங்கியபோதும், ஆண்களைப்போன்றே இவர் களும் விற்றேறிய பருவத்திலிருந்த நூல்கள் எழுதிய பெண்மணிகளிலும் சிறப்பெய்தினவர் அல்லர். w
வீரரும் வீரர் வணக்கமும் என்பதையோ பெரும் பிரடெரிக்கு என்பதையோ வாசித்து எவ்வாறு அக்காலத்தில் ஆளுந்திறனுடை மிக்குயர் மனிதன் பற்றிய கொள்கைகள் எடுத்தோதப்பட்டன என அறியலாம்.
உஇச்சிறப்புப் பண்பை எடுத்துக்காட்ட உதவும் வரிசையில் திருவாட்டி உவெபு, விரியா சுதாக்கு, எவவின் அண்டகில் ஆகியோர் அடங்குவர்.

எழாம் எட்டுவேட்டு 423
அதிகாரம் 74
ஏழாம் எட்டுவேட்டு (1901-1910) தாராளர் கட்சியினரின் சீர்திருத்தங்கள்
1901 ஆம் ஆண்டு விற்றேறியா இராணி காலஞ் சென்ருள். அறுபது ஆண்டுகட்கு மேல் அரசுபுரிந்த இவளின் காலத்தில் பிரித்தன் பெரிதும் முன்னேறி வந்தது. கீர்த்திவாய்ந்த பல ஆடவர், அரிவையர் வாழ்ந்து வந்த இப்பருவத்தில் இராணியும் பெருமையுடன் விளங்கினள். முடிதாங் குபவரின் பிரயாசத்தால் பேரரசில் அடங்கி அகன்று பரந்து கிடந்த புலங்களிடை இவள் ஏற்படுத்திய திடமான தொடர்பே மக்களுக்கு இராணி அளித்த சிறந்த கொடையெனக் கொள்ளலாம். “ இரத்த உரித்தும் பொதுவான சிந்தனைகளும் காற்றைப்போல் இலேசானவையாயினும் இருப்புச் சங்கிலிபோல் வலிமையான தொடர்புகள் ” என்ற பேக்கு என்பாரின் முடிவை இராணி நிரூபித்தாள்.
பிறந்த நூற்றண்டுடன் வேறெரு திருப்பம் எற்பட்டது. ஏழாம் எட்டுவேட்டு தன் அன்னையின் பின் முடிதாங்கிய காலத்தில் முன்னைய அரச பருவத்தின் சிறந்த மக்கள் யாவரும் மறைந்து விட்டனர். சோல்சுபரிப் பிரபு 1902 இலும் சேம்பளின் 1906 இலும் அரசியலினின்றும் இளைப்பாறிவிட்டனர். ஒருமைக் கட்சியினரிடத்தில் பிளவு மிக எற்பட்டதும் தாராளர், கட்டுப்பாடற்ற வர்த்தகத்திற்கெனப்புரிந்த வாதாட்டத்தினல் மறுபடியும் உயிர் பெற்ருர்போல், அரசியல் அதிகாரத்தைப் பெற்றுச் சமூகச் சீர்திருத்தங்கள் என்னுஞ் சிறந்த கொள்கையைக் கையாளத் தீர்மானித்தனர் (குறிப்பு 153).
புதிய நிலைமைகளும் கட்சிகளும்
தொழிலாளர் வகுப்பினரின் அமைப்பில் ஏற்பட்ட முன்னேற்றத்தாலும் புதிய கொள்கைகள் பரவியதாலும் இவ்வாறு நிகழவேண்டியிருந்தது. சமூகத்தில் நிலவிய அநீதிகளைக் களைவதே புதிய சமூகவுடைமைக் கட்சியினரின் போதனையாயிருந்தது. தொழிலாளர் சங்க இயக்கத்தின் மகத்தான வளர்ச்சியும் தொழிலாளர் கட்சியின் ஆக்கமும் பழைமைக் கட்சி, தாராளர் கட்சி இரண்டையும் விழுங்கிவிடுவனபோல் தோன்றின.
சிறிய அளவில் ஒரு புரட்சியை நிறைவேற்றும் ஆற்றல் படைத்த மக்கள் சிலர் 1905 ஆம் ஆண்டு அதிகாரஞ் செலுத்திய மந்திரி சபையின் அங்கத்தவராய் விளங்கினர். சேர் என்றி கம்பிள் பனமன், (முதன் மந்திரி 1905-8) அசுகுவிது, சேர் எட்டுவேட்டு கிரே, ஆர். பி. அழ்தேன், இடேவிட்டு உலொயிட்டு சோச்சு என்பார் புத்திக்கூர்மை, ஊக்கம் என்ப வற்றற் சிறந்து விளங்கினர்.

Page 220
424 பேரரசாட்சியும் குடியாட்சியும்
வறுமை
இவர்கள் வறுமை என்னும் பிரச்சினையைப்பற்றிச் சிந்திக்கவேண்டி யிருந்தது. ஆகையால், வேலையில்லாத் திண்டாட்டம், சுகக் குறைவு, வயது முதிர்ச்சியால் உழைப்பின்மை என்னுங் காரணங்களால் இன்னல் எய்தினேருக்கு எவ்வாறு உதவிபுரியலாம் என்பதை இவர்கள் ஊன்றி ஆலோசிக்க வேண்டியவரானர்கள். கம்பிள் பனமன் பிரதமரா யிருந்த காலத்திற் சில சீர்திருத்தங்களை நிறைவேற்றினர். 1908 ஆம் ஆண்டு அசுகுவிது பிரதமரான காலை “ சமூகச் சீர்திருத்தம் ’ என்னுந் துறையில் தீவிரமான முன்னேற்றம் அடைவதற்கு அடிகோலப்பட்டது.
வயோதிபரின் உபகாரச் சம்பளம் (1908)
எழுபதாண்டு அடைந்த ஆடவர் அரிவையர் யாவருக்கும் வாரந் தோறும் உபகாரச் சம்பளம் நல்குவதற்கான “வயோதிபரின் உபகாரச் சம்பள விதியே’ முதன்முதலாக எடுத்துக்கொண்ட சீர்திருத்த நடவடிக்கை. இதன்பயணுக வயோதிபர் “தொழில் இல்லங்களினின்றும் ’ நீங்கித் தம் குடும்பத்தினருடன் வசிக்கும் வசதியைப் பெற்றனர்.
நாட்டுக் காப்புறுதி (1911)
உடனலக் காப்புறுதி
சுகக்குறைவு, வேலையின்மை என்னும் பிரச்சினைகள் அடுத்து எடுத்துக் கொள்ளப்பட்டன. சேமனி சமூகவுடைமை இயக்கத்தைப் பலாற்காரமுறையில் நசுக்க முயன்ற அதே காலத்தில் தொழிலாளர் வகுப்பினரின் நிலைமையைச் சீர்திருத்தி அவர்களைச் சமாதானஞ் செய்தது. பிரித்தானியாவும் இக்காலம் சேமனியரின் சிறந்த எண்ணங்கள் சிலவற்றைக் கைக்கொண்டது. இதுகாறும் வேலையற்றே இன்னல்களுக்கு ஆளாயோ இருந்தோர் “வறியோர்சட்ட” த்தின் ஆதரவை நாடியும் தொழிலாளர் சங்கங்கள் நட்புச் சங்கங் கள் என்பவற்றை நம்பியும் வாழ்ந்து வந்தனர். நோய்வாய்ப்பட்டு வேலையற்றிருந்த மக்களுக்கென முதன்முதலாய் நிறுவப்பட்ட காப்புறுதி யென்னும் வழிவகையைத் தாராளர் கட்சியினர் ஆக்கினர். உலொயிட்டு சோச்சு 1911 இல் “நாட்டின் உடனலக் காப்புறுதி விதியை நிறை வேற்றினர். இச்சட்டத்தின்படி கைவேலையாளர் யாவரும் மற்றையோ ருட் பலரும் (தொழிலில் அமர்ந்திருக்குங்காலை) வாரந்தோறும் ஒரு குறித்த தொகையைக் கட்டி வந்தனர். இந்த நிதிக்கெனத் தொழில்
இவ்வயது பிற்காலத்தில் 65 ஆகக் குறைக்கப்பட்டது.

ஏழாம் எட்டுவேட்டு 425
முதலாளிகளும் அரசாங்கத்தினரும் ஒரு பங்கை வாரந்தோறும் கொடுத்து வந்தனர். இவ்வாறு பணம் கொடுப்பதற்குப் பதிலுபகாரமாகத் தொழிலாளர் இலவச மருத்துவப் பரிகரிப்பும் சுகமற்ற காலங்களில் அதற்கான சகாயமும் பெறும் உரித்தைப் பெற்றனர். மகப் பேற்றுக் காலத்தில் அதற்காய பணச்செலவை நல்குவதற்கான பிரசவ சகாயப் பணமும் இதனுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
வேலையின்மைக் காப்புறுதி
சில தொழில்களில் ஈடுபட்டிருப்போரின் பாதுகாப்பாய் வேலையின்மைக் குரிய காப்புறுதியும் இத்தகைய ஒரு முறைமையில் ஆக்கப்பட்டு நாட்டின் உடனலக் காப்புறுதி விதியுள் அடக்கப்பட்டது. எல்லாத் தொழில் துறைகளி லும் உள்ளவருக்கு இச்சகாயம் 1921 ஆம் ஆண்டில் எற்படுத்தப்பட்ட ஒரு திட்டத்தினுல் அளிக்கப்பட்டது.
வறியோர் சட்டம்
வறியவர் சட்டங்கள் மாத்திரம் இனிக் கவனிக்கப்பட வேண்டியிருந்தன. தொழிலாள வகுப்பினர் இச்சட்டத்தைக் கொடூரமானது எனவும் “தொழில் இல்லங்களின் வடு’ வைத் தருவது எனவும் கருதி வந்தனர். உவெபு என்பார் போன்ற சீர்திருத்தம் நாடியோர் இவ்வறியவர் சட்டங்களை முற்ருய் அகற்றவேண்டுமென வாதாடியமையால், ஓர் அரசியல் விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. இன்னல்களிற்காளானவர்களும் ஆதரவு வேண்டியவரும் இம்முறையினல் அடையும் துன்பங்கள் அளவற்றன என இரு கட்சியினரும் ஒத்துக்கொண்டனர். இவ்வாறு பாதுகாப்பாளர் பீடத்தை அகற்றி அதன் அதிகாரத்தைக் கவுண்டி, பரோபோன்ற பிரதேசங்களின் தலத்தாபனச் சபைகளுக்குக் கொடுக்கவேண்டுமென இவ்விற்றிக்கை எடுத்துரைத்தது.
எனினும், 1911 ஆம் ஆண்டின் விதியின்படி வேலையில்லாத்திண்டாட் டத்தைக் குறித்த திட்டத்தைத் தவிர வேறெரு நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்கவில்லை. இதன்பின் இருபது ஆண்டுகள் சென்றதும் 1929 ஆண்டின் தலத்தாபன விதியின் பயனுகவே, தொழில் இல்லங் களேயொட்டிய கடமைகளும் இன்னற்பட்டோர்க்கு ஆதரவளிக்கும் கடமைக ளும் இப்பாதுகாப்பாளரிடத்தினின்றும் நீக்கப்பட்டன. இக்கடமை களைப் புரிந்துவந்த பரோ, கவுண்டித் தலத்தாபனங்களின் புதுக்குழுக்களை * பொது உதவிக் குழுக்கள் ” என அழைத்துப் பழைய தொடர்புகளை மக்கள் அழித்துவிட முயன்றனர்.
1 4 பென்னிக்கு 9 பென்னி என்ற கூவலேயிருந்தது. வேலையாள் 4 பென்னி கொடுக்க வாரத்தொகை 9 பென்னி ஆக்கப்படவேண்டியிருந்ததனல் அது நேர்ந்தது. இத்திட்டத் திற்கு எதிராக ஒரு கிளர்ச்சி நடந்தது. ஒரு தாளில் முத்திரை ஒட்டுவதை மக்கள் வெறுத் தனர் என்பதனல் இக்கிளர்ச்சி நடந்தது.

Page 221
426 பேரரசாட்சியும் குடியாட்சியும்
தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொழிற் பிணக்கு விதி (1906)
சமூகச் சீர்திருத்தத் திட்டத்தை ஆரம்பிக்குமுன், தொழிலாளர் சங்கங் களுக்கு மிக்க பயன்தரும் ஒரு வியளத்தைத் தாராளர் அரசாங்கம் செய்து முடித்தது. ஒரு தொழிலாளர் சங்கம் வேலை நிறுத்தஞ் செய்தால், அதன் அங்கத்தவர் விளைக்கும் நட்டத்திற்காக அச்சங்கத்தின் நிதி பறிமுதலாகு மென 1901 ஆம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பு (இரவு வேல் வழக்கு) ஒன்று விதித்தது. இத்தகைய சங்கத்தின் அங்கத்தவர்களைக் கூட்டுறவு முறையில் நட்டத்திற்கு ஆளாக்க முடியாதென்று-அதாவது ஒருவர் தனிப்பட்ட முறையில் தான் குற்றஞ் சாட்டப்படலாம் என்று 1906 ஆம் ஆண்டு நிறுவிய “ தொழிற் பிணக்கு விதி ' குறித்தது.
மற்றைச் சீர்திருத்தங்கள் : ஆணிலப்படை (1907)
1914 ஆம் ஆண்டில் மகாயுத்தம் மூள்வதற்கு முன்னர், இத்தாராளர் அரசாங்கம் மற்றைச் சீர்திருத்தங்களையும் கொண்டு வந்தது. இவற்றுள் ஒன்று இராணுவ புத்தமைப்புப் பற்றியது. இதனைக் கொண்டு வந்தவர் அழ்தேன் என்பவர். அவர் ஆள்புலப் படை ஆள்புல ஏமப் படைகள் விதி, 1907 என்ற இராணுவக்கூறைப் புதிதாக அமைக்க உதவினர். பொதுமக்கள் சபையின் அங்கத்தவர்களுக்குச் சம்பளங் கொடுக்கப்படுதல் வேண்டும் என்று பாராளுமன்றம் 1911 ஆம் ஆண்டில் செய்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்த பிறிதொரு முடிபாகும். இதனல் வறியமனிதனும் பாராளுமன்ற அங்கத்தவராய் வருவதற்கு வழிபிறந்தது எனலாம்.
யாப்புப் பிரச்சினைகள் : பிரபுக்கள் சபை “மக்கள் வரவுசெலவுத் திட்டம்” (1909)
பொதுமக்கள் சபையில் அரசாங்கக் கட்சியான தாராளர் கட்சிக்குப் பெரும்பான்மைப் பலம் இருந்தது. சமுதாயச் சீர்திருத்தச் சட்ட நிறுவுகை களில் தொழிற்கட்சியங்கத்தவர்களும் அதற்கு ஆதரவளித்தனர்.
ஓசுபோன் வழக்கு (1908) எனப்படும் வழக்கில் மேல்முறையீட்டுமன்று தொழிற் சங்கங் கள் தங்கள் நிதியை அரசியல் வியளங்கட்குப் பயன்படுத்தலாகாதென்று தீர்த்தது. இம் முடிவைப் பிரபுக்கள் சபை (1911) உறுதியாக்கிற்று. தொழில் பொருட்டு ஒரு கொடுவை, அரசியல் பொருட்டு ஒரு கொடுவை என இருவகை வீதக் கொடுவை முறையை எற்படுத்தி தொழிற் சங்கங்கள் இவ்விடரைக் களைந்தன. ஆனல், அரசியல் நிதிக்குக் கொடுக்க வேண்டுமென்ற கட்டாயம் ஒருவர்க்கும் இல்லை.
ேேயான் பேண்சு என்பவருக்கு ஊராட்சிச் சபைப் பீடத்தில் தலைமைப் பதவியளிக்கப் பட்டது. 1905 ஆம் ஆண்டு தொடக்கம் 1914 ஆம் ஆண்டுவரையில் அவர் இப்பதவியை வகித்தார். அதன்பின்னர் அவர் வியாபார பீடத்தின் தலைவராகி முதலாவது மகாயுத்தம் மூண்டதும் அப்பதவியைவிட்டு விலகினர்.

எழாம் எட்டுவேட்டு 427
அயலந்தின் பிரதிநிதிகளாகவிருந்த எண்பது அங்கத்தவர்களுடைய ஆத ரவும் பல சந்தர்ப்பங்களில் இவர்களுக்குக் கிடைத்தது. 1908 ஆம் ஆண்டில் கம்பிள் பனமன் விலக, அசுகுவிது பிரதமமந்திரியானர். உலொயிட்டு சோச்சு நிதி மந்திரியானர். உலொயிட்டு சோச்சு பதவியேற்ற தும் புதியவொரு வரவுசெலவுத் திட்டத்தைத் தயார் செய்தார். இது மிக்க புகழ் பெற்றது. “ வறியவர்களுக்குதவும் பொருட்டு செல்வரிடம் இருந்து பணம்பெறுதலையே ” இத்திட்டம் நோக்காகக் கொண்டிருக்கின் றது என்று அதனைத் தயாரித்த உலொயிட்டு சோச்சு வெளிவெளியாக வாதித்தார். எனவே, அதனை “ மக்கள் வரவுசெலவுத்திட்டம் ” என்றனர் அரசாங்கத்தின் சமுதாய நலவிருத்திப் பணிகளுக்கு வேண்டிய பணத்தை நேர் வரி மூலம் செல்வரிடம் இருந்து பெறுவதனை இவ்வரவுசெலவுத் திட்டம் இலக்காகக் கொண்டிருந்தது. Α
அரசாங்கக் கட்சிக்கு மக்கட் சபையிற் பெரும்பான்மைப் பலம் இருந்த படியினல் உலொயிட்டு சோச்சின் வரவு செலவுத்திட்டம் அச்சபையில் சுலபமாக நிறைவேறியது. வரிவிதிப்பு என்பது மக்களின் பிரதிநிதி களோடு ஒட்டிய கருமம் ; எனவே, வரவுசெலவுத்திட்டம் போன்ற பண முறிகளில் பிரபுக்கள் சபை கைவைக்கக் கூடாது என்றவொரு வழக்கம் இங்கிலந்து அரசியலில் இருந்து வந்தது. ஆனல், இவ்வரவுசெலவுத் திட்டம் தங்கள் செல்வத்தைப் பலவந்தமாகப் பறிமுதல் செய்வதாகும் என்று இங்கிலந்தின் செல்வர்கள் கூறி அதனைத் தீவிரமாக எதிர்த்தனர்; எனவே, இத்திட்டம் பிரபுக்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டதும், அதனை அச்சபை நிராகரித்தது. இவ்வறைகூவலை தாராளர் உடனே ஏற்று, பாராளுமன்றத்தைக் கலைத்து, பிரபுக்கள் சபையானது நிதி வியளத்தில் சனப்பிரதிநிதிகள் சபையாகிய மக்கட்சபையினதுமுடிவை நிராகரிக்கலாமா என்னும் பிரச்சினைமீது, 1910 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் பொதுத் தேர்தலை நடாத்தினர். அத்தேர்தலில் தாராளர் மீண்டும் அதிகாரத்துக்கு வந்திருந்தனரெனினும் அவர்களின் பெரும்பான்மைப் பலம் மிகவாகக் குறைந்தது. இதன் பயனக அவர்கள் அயலந்து அங்கத்தவர்களின் ஆதரவிலோ தொழிற்கட்சியங்கத்தவர்களின் ஆதரவிலோ தங்கியிருக்கும்படி எற்பட்டது. பிரபுக்கள் சபை 1910 ஆம் ஆண்டு, எப்பிரில் மாதம் விவாதத் துக்கு ஏதுவாயிருந்த வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்றியது.
வரவு செலவுத் திட்டத்தினல் எற்பட்ட கிளர்ச்சி ஒய்வதற்குமுன் எட்டு வேட்டு மன்னர் திடீரென மரணமெய்தினர் (மே, 1910). எவரும் எதிர்பாராத இம்மரணம் தேசமனைத்தையும் திகைப்பில் ஆழ்த்தியது. சமுதாய நலவிருத்திக்கான தாராளக் கொள்கை இவ்வரசரின் குறுகிய
3000 பவுண்களுக்கு மேற்பட்ட வருமானங்களுக்குப் பவுணுக்கு 1 சிலின் 2 பென்னிகளாக வருமானவரி இருக்க வேண்டுமெனவும், 5000 பவுண்களுக்கு மேற்பட்ட வருமானங் களுக்குப் பவுணுக்கு 6 பென்னி மேலதிகமாக இருக்கவேண்டுமெனவும் விதிக்கப்பட்டது.

Page 222
-- ___- ---- ** -*„o
os,隧----
*km3 No《
S
 
 
 
 
 
 
 
 

எழாம் எட்டுவேட்டு 429
காலப் பரிபாலனத்திலேயே மறுமலர்ச்சி எய்தியது என்று கூறலாம். பிரித்தனின் அந்நிய நாட்டுக் கொள்கையில்-சிறப்பாக பிரான்சு நாட்டுடன் கொண்டுள்ள உறவில்-ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் எற்பட்டதும் அவ ருடைய காலத்திலேயாகும். இங்கிலந்து, பிரான்சு என்னும் இரு நாடு களுக்குமிடையே நட்புறவை வளர்க்க அரும்பாடுபட்டவர் அவர். ஐந்தாம் சோசிச அரசுகட்டிலேறியதும் முன்பிருந்த யாப்புப் பிணக்கு மூண்டு இறுவியது. -
பாராளுமன்ற விதி : யாப்புச் சீர்திருத்தம் (1911)
மேற்சனபயாகிய பிரபுக்கன் சபையில் பழைமைக் கட்சியினரே நிபந்தரப் பெரும்பான்மையினராகவிருந்து, கொண்டு வரும் முறிகளே நிராகரித்து வந்தமை அத்தாராளருக்குப் பெரும் தலேவலியைக் கொடுத்து வந்தது. கிளாற்சனின் பிரசித்திவாய்ந்த சுயாட்சி முறி போன்ற முறிகளே மக்கள் சபை நிறைவேற்ற, பிரபுக்கள் சபை அவற்றை நியாகரித்து இருக்கின்றது. சமுதாய நல விருத்திக்கான கொள்கையை மக்கள் சபை எடுத்தாளுங்கால் அதனே மேற்சபை என்றும் எதிர்த்து இடர் உண்டாக்கும். பழைமை யாளர் பொதுத்தேர்தலிலே தோல்வியடைந்தாலும் பிரபுக்கள் சபைமுஸ் மாகத் தமது அதிகாரத்தைக் காட்டி வருவர் என்பது தெளிவாகப் புவிப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்தைப் பிரபுக்கள் சபை நிராகரித்தமையினுல் நிவேனம மோசமடைந்தது. எனவே, தாராளர் பாராளுமன்ற முறியை யாக்க முயன்றனர். கீழ்ச்சபையாற்றும் கருமங்களே அழிப்பதற்கு பிரபுக்கள் சபைக்கிருந்த அதிகாரத்தை நீக்கி அதற்குப் பதிலாக தாமதப் படுத்தும் அதிகாரத்தை மாத்திரம் வழங்கும் நோக்கத்தை இம் முறி கொண்டது. மக்கள் சபையிற் கொண்டுவரப்பட்டு, அடுத்தடுத்து மூன்று அமர்வு காலங்களில் அச்சபை நிறைவேற்றிய எந்த முறியும் பிரபுக்கள் சபை ஒவ்வொரு முறையும் நிராகரித்தாலும் சட்டமாகும் என்று இப்பாராளுமன்ற முறி விதித்தது. இதைப்பற்றிப் பொஸ்லாத சண்டை ஒன்று நடந்தது. பிரபுக்கள் அதை எற்க மறுத்தனர். 1910 ஆம் ஆண்டிலேயே இரண்டாவது தேர்தல் ஒன்று மறுபடியும் நடந் தது. மீண்டும் தாராளரைப் பதவிக்கு அனுப்பி நாட்டு மக்கள் தம் உணர்ச்சியைப் புலப்படுத்தினர். எனினும் பிரபுக்களும் முறியைச் சிதைக்க எண்ணி, முறியை முழுவதும் மாற்றும் முறையில் பல மாற்றங்களேக் கொண்டுவர முயன்றனர். இத்தருணத்தில் நம் யாப்பில் இருந்த பழைய, ஆணுல், பயனுள்ள ஓர் உபாயத்தை மேற்கொள்ள இவர்கள் முயன்றனர். ஒவ்வொரு முறியும் பிரபுக்கள் சபையின் ஒப்பினைப் பெறல் வேண்டும். எனவே, பாராளுமன்ற முறியும் பெறல் வேண்டும். ஆணுல், இப்போதுள்ள பிரபுக்கள் சபை இந்த முறியை நிறைவேற்றுமோ என்பது ஐயத்திற்கு

Page 223
430 பேரரசாட்சியும் குடியாட்சியும்
இடமாயிருந்தது. எனினும், முடி இம்முறியை ஆதரிப்போரைப் பிரபுக் களாக்கல் முடியும். (1832 சீர்திருத்த முறியில் இம்முறை கைபிடிக்கப் படலாம் என்று அதிகாரத்திலிருந்தோர் வெருட்டியிருந்தனர்.)
முறி தொடக்கப்பட்டபொழுது 1910, மே மாதத்தில் எட்டுவேட்டு இறந் தார். அவரின் பின் வந்தவரான சோச்சு மன்னர் இப்பொழுது செய லாற்ற வேண்டியிருந்தது. மக்களின் விருப்பிற்கிணங்க இம்முறி நிறை வேறுமளவு பிரபுக்களை அமர்த்தத் தாம் ஆயத்தமாயிருப்பதாக அரசர் தமக்கு உறுதி கூறியுள்ளார் எனப் பிரதமர் அறிவித்தார். நடந்த தேர்தலில் மக்கள் கருத்து தெளிவாகப் புலப்படுத்தப்பட்டது என்பதை யாவரும் அறிவர். பிரபுக்கள் தம்மால் இனிச் செய்வதொன்றுமில்லை யெனச் செவ்விதில் உணர்ந்தனர். எனவே, அவர்கள் பாராளுமன்ற முறியை எற்றனர்; அது சட்டமாயது.*
பெண்களுக்கு வாக்கு
யாப்புச் சீர்திருத்தம் இவ்வாறு நிறைவேறியதும் பெண்களுக்கு வாக்களிக்க வேண்டுமென்ற பிறிதோரியக்கம் கிளைத்தெழுந்ததில் வியப் பொன்றுமில்லை. இவ்வளவு காலமும் பெண்கள், குழந்தைகள், பாதகர், பித்தர் ஆகியோருடன் வரிசைப்படுத்தப்பட்டனர் ; சொத்துடையோராய், வரி யிறுப்போராய், குடிமக்களாயிருந்தும் அவர்கள் வாக்கில்லாதிருந்தனர். பல்லாண்டுகளாய் ஆண்கள் பெண்கள் உள்பட்ட சீர்ப்படுத்துநர் பலர் இவ்வ நீதியை எடுத்துக் கூறியுள்ளனர்; ஆனல், இப்பொழுதோ இவ்வியக்கத்தை வலுப்படுத்தப் பல்வகை ஊக்குக்கள் ஒன்று சேர்ந்தன. நாளடைவில் மனிதர்க்கு எவ்வாறு எவ்வகையில் உயர் பதவிகள் அளிக்கப்பட்டனவோ அவ்வாறு பெண்களுக்கும் அளிக்கப்பட்டன. சமூகவுடைமைக்கொள்கை ஒப்புமையை மேற்கொள்வதில் ஒரு வேற்றுமையையும் பாராட்டவில்லை. வரிகொடுப்பதற்கும் அரசியல் அதிகாரத்திற்கும் உள்ள தொடர்பை பிரபுக்களு டன் நடந்த போராட்டத்தில் தாராளர் அழுத்திக் கூறியது, இப்பொழுது அவர்களையே திருப்பி வருத்தியது. எனெனில், அரசாங்கம் பெண்கள் சொல்லைக் கேட்க மறுத்தது. தனி உறுப்பினரால் கொண்டுவரப்பட்ட முறிகள் எற்கப்படவில்லை.
பெண்களின் இன்னு
இதுவரை எவ்வகையான ஆர்ப்பாட்டங்களும், கூட்டங்களும், ஊர்வலங் களும், விண்ணப்பங்களும் அமைதியான முறையில் நடாத்தப்பட்டன. இப்பொழுது இன்னச் செயல் புரியும் ஒரு புதிய அமைப்பு, திருவாட்டி
600 புதிய பிரபுக்களை ஆக்கினல் அவர்கள் சபையைப், பழுதாக்கி விடுவர். ஏனெனில், அச்சபை ஒரு கேலிச் சபையாகிவிடும். அதனல் இன்னும் கடுமையான சீர்திருத்தம் வேண்டவும்படும்.
2 இம்முறி எல்லாப் பாராளுமன்றங்களினதும் காலத்தை 7 இலிருந்து 5 ஆண்டுகட்குக் குறைத்தது.

எழாம் எட்டுவேட்டு 43
பங்கேசு தலைமையில் அமைந்த பெண்கள் சமூக அரசியல் ஐக்கியம் என்பது, நிறுவப்பட்டது. இச்சபை பெண்களின் உரிமைகளைப் பொதுமக்கள் கவனத்திற்குக் கொண்டு வர முயன்றது. இவ்வண்ணம், வெளியில் புகழ் பெறுவதற்காக இச்சபையின் உறுப்பினர் கடைச்சாளரங்களை உடைத் தனர்; அரசாங்கத்தின் பெரிய உத்தியோகத்தரைச் சவுக்கால் அடித்தனர்; தம்மை மக்கட்சபை முன்னிருந்த கிராதிகளில் சங்கிலியால் பிணைத்தனர்; சபையின் அயலார் களரியோடும் தம்மைப் பிணைத்தனர். இவர்கள் செயல் களுக்காக இவர்கள் சிறையிலிடப்பட்டனர். இது எதிர்பாராத விளைவைக் கொடுத்தது. முதன்முதலாக அவர்கள் தம்மைப் பட்டினி போட்டுக் கொண் டனர். இதனல், இவர்களுக்கு வலிந்து உணவூட்டவேண்டி நேர்ந்தது. இது உயிர்க்குந் தீங்கு தருவதொன்றயிருந்தது. இதனுல் அரசாங்கம் ஒரு அளவிகந்த நடவடிக்கை எடுக்கவேண்டி நேர்ந்தது. பூனையும் எலியும் என்ற ஒரு பட்டப்பெயர் பெற்ற முறியொன்று வரிக்கப்பட்டது. இதன்படி பட்டினி கிடந்து இறக்கும் நிலையிலுள்ள சிறையாளி தற்காலிகமாக விடுதலை பெறுவான். பின்னர் இவன் சுகம்பெற்றபின் மீண்டும் சிறை யிலிடப்படுவான். மற்றை ஒரு விளைவு நற்பயனுடைத்தாயிருந்தது. சிறை க்குச் சென்ற பல பெண்டிர் செல்வாக்குடையவராயிருந்தனர். அவர் களோடு இயைந்த அமைப்போ செய்வினைத்திறனும் ஒண்மையுமுடையதா யிருந்தது. சிறையின் நிலையும் பெண் சிறையாளிகள் இருந்த சூழ் நிலைகளும் வெளியில் எடுத்து அழுத்திக் கூறப்படவே சிறைச்சீர்ப்பாடு மேற்கொள்ள வேண்டியதாயிற்று.
இந்த இன்னசேர் இயக்கம் தன் குறிக்கோளினை அடைந்திருக்குமோ என்று அபிப்பிராயங்கள் வேறுபடலாம். ஏனெனில், இவ்வியக்கம் ஆர்ந் தெழும் தறுவாயில், 1914 ஆம் ஆண்டில் தோன்றிய போர் அதை இடை முறித்துவிட்டது. அப்போரில் பெண்கள் செய்த அளப்பெருஞ் சேவை யைக் கண்டு அரசாங்கம் அவர்கட்கு 1918 இல் வாக்குரிமை அளித்தது. முதன்முதல் உடைமை உரிமை பெற்ற 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களு க்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. இது பின்னர் மாற்றம் செய்யப்பட்டது. இப்பொழுது பெண்கள் ஆண்களோடு சரிநிகர் சமானமாயுள்ளனர். ஓரிடத்து ஆறு மாதம் குடியிருந்தார் என்னும் தகுதியிலேயே இவர் 21 வயதில் வாக்கைப் பெறுகின்றனர்.
வேலை நிறுத்தங்கள்
அரசியல் தொல்லைகள் அன்றியும் தொழிலியல் தொல்லைகளும் தாரா ளர் அரசாங்கத்தை வருத்தின. தென்னபிரிக்கப் போரின்பின் பெரிய பிரித்தனில் தொழின்மந்தநிலை உருவாயது. வியாபாரமானது வழக்கத் தில் செழிப்புத் தோன்றி வறட்சிவரும் சுழற்சிகளைக் கொண்டிருந்தது எனவும் போர் மந்தத்தை இன்னும் பலமாக்கியது எனவும் மக்கள்

Page 224
432 பேரரசாட்சியும் குடியாட்சியும்
உணர்ந்தனர். வேலையின்மை மிகுந்து வியாபாரம் குறைந்தது. இத ஞல் தொழிலாளிகள் வருத்தமுற்றனர். அவர் அமைவின்மை தொடர்ச் சியான பல வேலை நிறுத்தங்களைக் கொண்டு வந்தது. தொழிலாளிகள் அமைப்புக்களான தொழிற் சங்கங்கள் பெரும்பணமுடையவாயிருந்தமை யால் தொழிற்கட்சிக்கும் பணமுதவின. இத்தொழிற்சங்கங்கள் தேர்தல் போராட்டங்கட்குப் பணம் கொடுத்தன. சபை உறுப்பினரின் செலவுகட்கும் பணம் உதவின. ஆயினும் சிறுபகுதியான தொழிலுறுப்பினர் பெருஞ் செயலாற்றக் கூடியவராயிருக்கவில்லை. அதனல், தொழிலாளிகள் “நேர்ச் செயல் ” வேண்டுமென நின்றனர். நாடு, பாராளுமன்ற விதியால் ஏற். பட்ட அதிர்ச்சியினின்றும் மீளுமுன் பெரும் வேலை நிறுத்தங்கள் அதை எதிருற்றன. முதல் ஓர் இருப்புப்பாதை வேலைநிறுத்தம் (1911) தோன்றி யது. வேலையாளர் பொருட்டு அவர் தம் சங்கங்கள் கலந்து முடிவு கொள்ளும் உரிமையை இருப்புப்பாதைக் கம்பனிகள் எற்க மறுத்தன. இதனல் கூட்டுச் செயலின் நன்மையைத் தொழிலாளிகள் பெற இயலாது போயினர். இதனல் அவர்கள் தம் உரிமைக்குப் போராடி வென்றனர். இதன் பின்னர் ஆடவன் ஒருவனுக்கு நாளொன்றுக்குக் குறைந்தது 5 சிலினும் சிறுவர்க்கு 2 சிலினும் பெறுவதற்காக சுரங்க வேலையாளர் வேலைநிறுத்தம் செய்த னர். இவ்வேலை நிறுத்தம் பலநாள் நிலைத்து எங்கள் நிலக்கரி எற்றுமதி வியாபாரத்தை அழிக்கும் நிலைக்கு வந்தது. இதனுல் அரசாங்கம் யாதா யினும் செய்யவேண்டி நேர்ந்தது. எனவே, அரசாங்கம் இருகட்சிக்கு மிடையில் நடுக்கூறி, பாராளுமன்றத்து ஒரு விதியால் தொழிலை ஒழுங்கு படுத்தியது. இழிவுக்கூலி ஒன்றை நிலைப்படுத்த ஒரு கருவியை நிறுவி இதைப் பாராளுமன்றம் செய்து முடித்தது.
ஐரிசுத் தொல்லைகள்
ஐரிசு மக்கள் பற்றிய பிணக்கினல் தொல்லைகள் ஓர் உச்ச நிலையை அடைந் தன. ஐரிசு உறுப்பினர் சேர்ந்து வாக்களித்தாலே மக்கட்சபையில் தாராளர் பழைமையோரிலும் கூடிய பெரும்பான்மை பெறுவர். சபையின் நிலைமை தம்மில் தங்கியுள்ளது என அறிந்த அயலந்தர் இப்பொழுது சுய ஆட்சி கேட்டனர். தாராளர் இது உகந்ததெனக் கண்டு அதை அளிக்க முன் வந்து ஒரு முறியைக் கொணர்ந்தனர். இதற்கிணங்க ஐரிசு அலுவல் களைக் கவனிக்க இடபிளினில் ஒர் ஐரிசுப் பாராளுமன்றம் அமையவேண்டும். இதை மக்கட்சபை நிறைவேற்றியது. பிரபுக்கள் இதைக் கடிய, மக்கட் சபை இதை இரண்டாம் முறை எற்று நிறைவேற்றியது. (1914 இல் இருந்த நிலைக்கேற்ப) இது மூன்றம் முறை வரிக்கப்பட்டால் பாராளு மன்ற விதிக்கிணைய இது சட்டமாதல் வேண்டும். பிரபுக்கள் அதைத் தடுக்க இயலாது. இன, சமய வேறுபாடுகளும் பகைமைகளும் நெடு
1ஆண்டுக்கு 400 பவுண் உறுப்பினரின் முழுச்செலவிற்கும் ஈடு செய்யாது.

ஐந்தாம் சோச்சு 433
நாளையவாயும் கடூரமாயும் இருந்தமையால் அல்சர் இவ்விதியை ஏற்றுக் கொள்ள மறுத்தது. ஏனெனில், அங்கிருந்த புறத்தசித்தாந்தர், உரோமன் கத்தோலிக்கப் பாராளுமன்றத்தின் ஆளுகையில், அவ்விதி தம்மை ஆழ்த்தி விடுமென அஞ்சினர் என்க. தாம் அதற்கு இசைவதிலும் கலகஞ் செய்யவிரும்புவரென அவர் கூறினர். இங்கிலந்துப் பழைமையோர் அவரை நன்காதரித்தனர். உணர்ச்சி கடும் நிலை எய்தியது. கராக்குப் பாசறையிலுள்ள படைக்களத்திருந்த அலுவலர் பலர் அல்சர் மக்களுக்கு எதிராய் நடவடிக்கை எடுப்பதிலும் தாம் படையிலிருந்து தள்ளப்படுவதை விரும்புவர் எனப் புலப்படுத்தினர். இச்செயல் உணர்ச்சியை இன்னும் பலப்படுத்தியது. இந்தக் “ கலகம்’ பிரதமர் அசுகுவிதை, போர்ச் செய லாளர் பதவியை மேற்கொளச் செய்தது. ஆனல், அல்சர் “ கலகம் ” ஒருபொழுதும் தலைகாட்டவில்லை. ஏனெனில், ஒருபெரும் ஐரோப்பியப் போர் அண்ணணிமையில் நின்றது.
அதிகாரம் 75
ஐந்தாம் சோச்சு (1918-1936)
1914-1918 போரின் காரணங்கள்
சேமனியின் எழுச்சி
மூவர் உடன்படிக்கை
பத்தொன்பதாம் நூற்றண்டில் பிரசியா ஒரு வல்லரசாய் எழுச்சி யடைந்து வந்தது. பிசுமாக்கின் ஆட்சிக் காலத்தில் சேமன் சிற்றரசு கள் யாவும் ஒன்று சேர்ந்து சேமன் பேரரசாகின. தம் பிரதேசங்களை விசாலிக்கும் நோக்கம் அற்ற சேமணி ஒரு திருத்தியடைந்த நிலையை எய்தியதாக அவர் கூறினர். ஆனல், அவரின் பின் தலைமுறையார் இவ்வெண்ணத்தைக் கொண்டவராய் இருக்கவில்லை. இரண்டாவது கைசர் உவில்லியம் 1888 ஆம் ஆண்டு தம் தந்தையரின்பின் அரச பதவி அடைந்ததும், பிசுமாக்கு அதிகாரம் அற்று நீங்கினர். பிசுமாக்கு பிரெஞ்சு நாட்டை அவமானஞ் செய்து அல்சேசு உலொரேனைப் பற்றிக்கொண்டாராயினும் அதனிலும் கூடியதாக ஒன்றையும் கவர்ந் துகொள்ளவில்லை. அன்றியும் சேமனி, இரசியா, ஒசுத்திரியா அரசுகளுக் கிடையே நேசத் தொடர்பை ஆக்கி அதன் மூலம் ஐரோப்பாவிற் சமாதானம் நிலவச் செய்ய அவர் விரும்பினர். கைசரின் கொள்கையோ இப்போக்கைத் தழுவவில்லை. இவர் இரசியாவுடன் முரண்பட்டார் ; பிரான்சுடன் பகை சாதித்தார். இதனுல் பின் கூறப்பட்ட ஈர் அரசுகளும் ஒருங்குசேர முன் வந்தன. நோக்குங்கால் சார் மன்னனின் இரசிய
இவர் ஆதரவாளர் * அல்சர் போரிடும்; அல்சர் செய்வது நேர்மையுமாகும் ” என்றனர்.

Page 225
434 பேரரசாட்சியும் குடியாட்சியும்
அரசிற்கும் பிரெஞ்சுக் குடியரசுக்குமிடையே எற்பட்ட நட்பு, இயல்பு கடந்த தாய் இருந்ததெனினும், அவர்களை இடர் செய்த பொதுப்பயத்தின் காரணத் தால், 1893 ஆம் ஆண்டு, இரட்டை உடன்பாட்டை இந்த ஈர் அரசுகளும் நிறுவிக்கொண்டன. சேமணி, ஒசுத்திரியா ஆகிய இவற்றுள் ஒன்று தாக் குங்காலை- மற்றை அரசு ஆதரவு புரியவேண்டுமென இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. இவ்வுடன்பாட்டை எதிர்க்கும் நோக்கமாக நின்ற சேமன், ஒசுத்திரிய அரசுகளுடன் இற்றலியும் சேர்ந்துகொண்டதும் மூவர் உடன்பாடு நிறுவப்பட்டது.
கலக்கம், காப்பின்மை என்பன யாவற்றிற்கும் மூல காரணமான “ வலுவொப்பு ” இங்கு தோன்றியது. ஏனெனில், ஓர் ஒப்புநிலையை இலகுவிற் குலைத்துவிடலாம். பிரித்தன் இவை யாவற்றிலும் இருந்து ஒதுங்கி நின்றது. வேண்டுமென்றே பிரித்தன் இத்தகைய மகத்தான தனிமைக் கொள்கையைக் கையாண்டது. உண்மையில் 1900 ஆம் ஆண்டு வரை சேமனியின் பக்கமே பிரித்தன் அனுதாபங் காட்டிவந்தது. சார் மன்னனின் இரசியாவை வெறுத்தும் அதற்குப் பயந்தும் வந்த பிரித்தன், எகித்து நாடு பற்றிய கொள்கையின் காரணமாய், பிரான்சுடனும் பகை கொள்ள நேர்ந்தது. பிரித்தானிய அரச குடும்பத்தினர், சேமனியின் ஒவன்சொலன் குலத்தினர்க்கு நெருங்கிய உறவினராகையால், பிரித்தன், சேமனியாகிய இருநாடுகளுக்குமிடையே உள்ள பந்தம் பலமடையும் என மக்கள் கருதினர். பிரதமர் சோல்சுபரியும் சேமனிக்குச் சாதகமான கொள்கையை ஆதரித்து வந்தார். (இந்த அதிகாரத்தின் தொடர்பாய் 155 ஆம் குறிப்பைப் பார்க்க.)
சேமன் கடற்படை
புதிய நூற்றண்டில் இவையாவும் மாறுதல் அடையக் காண்கின்ருேம். ஏற்பட்ட குழப்பங்களுக்குத் தனிப்பெருங் காரணம் அக்காலம் கட்டப்பட்ட சேமனியின் கடற்படையே. பிரான்சு, இரசியா ஆகிய நாடுகளை எதிர்க்கும் எத்தனங்கள் யாவற்றிற்கும் கடற்பட்டாளம் பயன்படா. அத்தகைய நிலைமை ஏற்படுங்காலை தரைப்படைகளே முடிவான பயனை விளைக்கும். ஐரோப்பாக் கண்டத்தில் இராணுவ அமைப்பு, வல்லமை யாவற்றிலும் சேமன் அரசே தலைசிறந்து நின்றது. ஆகையால் சேமன் கடற்படை பிரித்தானிய அதிகாரத்தைத் தாக்கவே உதவும் ; அதன்பொருட்டே கடற்பட்டாளம் அணிவகுக்கப்பட்டதென இன்று நாம் தெரிந்துகொள் ளக்கிடக்கின்றது. ஆரம்பத்தில் யாதுமோர் உடன்படிக்கையை நிறுவப் பிரித்தன் முயன்றது. சேமனியுடன் ஒப்பந்தங்கள் முடிக்கப் பிரித்தன் 1891, 1901, 1912 ஆகிய ஆண்டுகளில் முயன்றது. இவையாவும் சேமனியால் தள்ளிவிடப்பட்டன.
இராணி விற்றேறியாவின் புதல்வியே கைசரின் அன்னை.

ஐந்தாம் சோச்சு 435
சேமனியும் துருக்கியும்
இஃதன்றியும் கீழைப் பிரதேசத்தைக் குறித்துப் பிரித்தன் சற்றுக் கலக்க மடைந்தது. பகுதாட்டை அந்தமாய்க் கொண்ட பெரியதொரு இருப்புப் பாதையை அமைக்கும் ஒர் உரிமையைச் சேமணி பெற்றிருந்தது. இதனல் அண்மையிலுள்ள ஐரோப்பிய கீழைத் தேசங்களில் சேமனியின் செல்வாக்கு நிலவியது. துருக்கியுடன் ஐக்கிய உடன்பாடு நிறைவேறுவதற்கும் அடிகோலப்பட்டது.
இஃதிவ்வாறிருக்க, தப்பான போக்கில் தான் ஒதுங்கி நிற்பதைப் பிரித்தன் உணர்ந்தது. ஐரோப்பாவில் பிரித்தானியாவிடத்தேயுள்ள நன் மதிப்பு எவ்வாறு குன்றி நின்றதென்பதைப் போயர் யுத்தம் புலப்படுத் திவிட்டது. அதனல் புதிய நண்பரைத் தேடிக்கொள்ளவேண்டுமென் பதும் தெளிந்துவிட்டது. சேமனி அதிவலிமை படைத்து நின்றதுமன்றி பிரித்தனிடம் பகை சாதித்தும் வந்தது.
பிரித்தானியாவின் பூட்கை கெழுமைப்பாடு
ஆகையால் மறுபக்கல் சேர்ந்துகொள்ளவேண்டுமென்னும் மிக்க பொறு த்த முடிவை பிரித்தன் மேற்கொண்டது. பிரான்சுடன் 1904 ஆம் ஆண்டு “கெழுமைப்பாடு” என்னும் ஐக்கிய உடன்பாட்டைப் பிரித்தன் கைக் கொண்டது. அதாவது முறையான உடன்படிக்கை செய்து கொள்ளாமல் நட்புரிமை கொண்டது. இங்கிலந்துடன் பகைத்தால் என்ன நிகழும் என் பதைச் சேமனிக்கு எச்சரிக்கை செய்வதே இதன் நோக்கம் போலும்.
இதைத் தொடர்ந்து (1904 இல்) நிகழ்ந்த இரசிய-யப்பானியப் போர் எதிர்பாராத விளைவை உண்டாக்கியது. இதுகாறும் பிரித்தன் யப்பானிய அரசுக்குச் சாதகமாயிருந்தது. காத்திராத வண்ணம் எற்பட்ட இரசியாவின் தோல்வி, இரசியாவின் போர்முனைதலையிட்டுப் பயங்கொண்டிருந்த பிரித்த னிற்கு மனத்தென்பை அளித்தது. ஆகையால் இரசியாவை நேச தேச மாய்க் கொண்டு, பிரித்தன் யப்பானுடனும் ஒர் உடன்பாடு நிறுவியது (1905) இவ்வாறு, இந்நூற்றண்டின் தொடக்கத்தில் ஐரோப்பா “ படைதரித்த இருபாசறை ” களின் நிலையை எய்தியது. “சமாதானம் நிலவச் செய்யில் போருக்கு வேண்டிய ஒழுங்குகள் யாவற்றையும் செய்” என்னும் வாக்கியம் எவ்வாறு பொருளற்றதென்பதை இக்காலம்போல் வேருெரு காலமும் நிறுவாது. ஐரோப்பாவின் நாடுகள் யாவும் போருக் காகிய அடுக்குக்களைப் பெரும் அளவிற் செய்தன. சமாதானத்தைக் கருதிப் புரிந்த எத்தனங்கள் யாவும் பயனற்றனவாய் முடிந்தன. 16-J. N. R. 23293 (3158)

Page 226
436 பேரரசாட்சியும் குடியாட்சியும்
போர்க்கலனுக்குப் போட்டி
மிதமான போக்கினரான தாராளர் கட்சியினர், 1906 ஆம் ஆண்டு அரசியல் அதிகாரம் பெற்றகாலை, பயங்கரமானதும் சீற்றம் தருவதுமான நிலைமை ஏற்பட்டிருந்தமையால் “ போர்க்கலன்களை வேகமான போக்கில் ஒழுங்குசெய்ய ’ முயன்றனர். இதுகாறும் யாம் கேட்டறியாத கோடிக் கணக்கான பணத்தைக் கடற்படை வரவு செலவுத் திட்டத்திற்கென சேமணி ஒதுக்கியமையைக் கண்ணுற்ற பிரித்தனும் அதைப் பின்பற்றியது. போர் நிகழுமென்னும் அச்சுறுத்தல் எங்கும் பரப்பப்பட்டது; சேமனியின் * பளபளப்பான போர்க்கவசம்’, வாளுறையினுள்ளே “சரசரக்கும் வாள்” என்பவற்றைக் குறித்துக் கைசர் செய்த சொற்பொழிவும் இந்நோக்கத்தைப் புலப்படுத்தியது. நிகழ்ந்தவற்றை இன்று நாம் நோக்குமிடத்து, சேமனி உண்மையிற் போரை விரும்பியதா, அல்லாவிடின் அச்சுறுத்தல், வெருட்டு தல் முதலியவற்றல் தன் நோக்கத்தை அடைந்துவிடலாமென எண்ணியதா என நாம் சொல்லிக்கொள்ள முடியாதெனினும், சேமனி வேண்டு மென்றே கோபம் மூட்டி நின்றது. −
அகதிர் நிகழ்ச்சி
தொடக்கத்திற் பிரெஞ்சு அரசே தாக்கப்படும்போல் தோன்றியது. பிரான்சு இருசம்பவங்களில் ஈடுபட்டிருந்தது. மொரக்கோ நாடு சம்பந்த மாகச் சேமணி 1906 ஆம் ஆண்டு பிரான்சுடன் கலகப்பட்டு, பிரெஞ்சுப் புறநாட்டுக் காரியதரிசியாகிய தெல்கசையைப் பதவியினின்றும் விலக்க வேண்டுமென வற்புறுத்தியது. மொரக்கோ நாட்டின் துறைமுகமொன் ருகிய அகதிருக்கு 1911 ஆம் ஆண்டு கைசர் ஒரு சண்டைக் கப்பலை அனுப்பி னர். போரைத் தவிர்க்கப் பிரான்சு மிகவும் விரும்பினதால், அத்தருணம் நிகழ்ந்த உடன்படிக்கைகளில் மொரக்கோவில் பிரெஞ்சு அதிகாரத்தைச் சேமனி ஒப்புக்கொள்வதற்குப் பிரதி உபகாரமாக, சேமனிக்கு பிரெஞ்சுக் கொங்கோப் பிரதேசத்தில் பெரும் பரப்பான நிலத்தைக் கொடுத்தது.
சேமனியின் முறைப்பாடுகள்
தம் கொள்கைகளைச் சரியென நிரூபிப்பதற்கென சேமனியர் இரு காரணங்களை எடுத்துக்காட்டினர். பிசுமாக்கு மேற்கொண்ட நிலையினின் றும் மாறிய வல்லரசென்னும் தனது நிலைக்கு, தன்னிடம் உள்ள ஆபிரிக்கக் குடியேற்ற நாடுகள் பெருமிதம் அளிக்காவெனவும், “ ஞாயிறு உதிக்கும் நிலப்பரப்பில் தனக்கோர் இடம்” வேண்டுமெனவும் கூறி, ஒரு குடியேற்ற நாட்டுப் பேரரசை சேமனி நாடி நின்றது. அதிகரித்து வரும் மக்கள் தொகை பரவுதற்கு இடம் வேண்டுமென்று, “ வாழ்வெளி’ என்பதைப்
சேமனிய மொழியில் இதை "லெபென்சுரும் என்பர்.

ஐந்தாம் சோச்சு 437.
பற்றி, சேமனியர் எடுத்துரைத்து வந்தனர். எனினும், அக்காலம் சேமனியரிடம் இருந்த குடியேற்ற நாடுகளில் அவர்களின் மக்கள் வெகு சிலரே குடியேறியிருந்தனர். பொருளாதாரத் துறையில் அவர்களின், குறைகள் துன்பமானவை எனவுங் கொள்ள முடியாது. ஏனெனில், பிரித்தானிய சாமிராச்சியம் அக்காலம் கட்டில் வர்த்தகக் கொள்கையையே அடிப்படையாய்க் கொண்டிருந்தது. இக்காலம் போலவே அக்காலத்திலும் பிரித்தானிய சாமிராச்சியத்தின் எப்பகுதியினின்றும் எத்தேயமாயினும் வேண்டிய மூலப்பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் ; தீர்வையின்றித் தன் பொருள்களைப் பிரித்தனுக்கும் எற்றுமதி செய்யலாம்.
பிரித்தன், பிரான்சு, இரசியா மூன்றும் சேர்ந்து செய்து கொண்ட * கெழுமைப்பாட்டின்” பயனக சேமனி “முற்றுகை” யிடப்பட்டதென்பது சேமனியின் ஒரு முறைப்பாடு. ஓர் எல்லையில் இரசியாவும் மற்றென்றில் பிரான்சுமாக, ஈரெல்லைகளில் சேமனியின் பகைவர் இருந்தனர். ஒசுத்திரியா, இற்றலி, துருக்கி என்பவற்றை நேயதேசங்களாய்க் கொண் டமையால் கீழைப் பிரதேசத்தின் வழி சேமனிக்கு வெட்டை வெளியாய் இருந்த தென்பதை இங்கு நாம் கவனிக்க வேண்டும்.
இறுதியில் போர் மூண்டதற்கு உண்மையான காரணம் இவ்விடயத் திலேயே தங்கியிருந்தது; சேமனி “ கிழக்குநோக்கி விசாலிக்க முனைந் ததே அது.”
ஒசுத்திரியாவும் போல்கன் நாடுகளும் : ஒசுத்திரியா
சேமனியின் கூட்டாளி-உண்மையிற் கீழடங்கியது-ஒசுத்திரியஅங்கேரி அரசு ; ஆணுல், ஒசுத்திரிய-அங்கீேரிச் சாமிராச்சியம் வீழ்ச்சி அடையும் காலத்தை அடைந்துவிட்டது. இனம், சமயம் என்பவற்றற் பேதப்பட்ட பல சிற்றரசுகளைக் கொண்டதே இப்பேரரசு. பொகீமியா (பிற்காலம் செகோசிலோவக்கியா என எற்பட்டதின் ஒரு பகுதி) அங்கேரி, ஒசுத்திரியா, இவற்றுடன் தெற்கிலுள்ள சிலாவ் மக்கள் குடியுள்ள மாகாணங்கள் (சிற்றிரியா, கரிந்தியா, பொசினியா, எற்செ கொவீனு ஆகியவை) இதனுள் அடங்கின. இவையாவையும் பேரரசியல் என்னும் பந்தமே இணைத்து நின்றது. போல்கன் குடாநாடுகளில் இரசியா புகுந்துவிடுமென்னும் அச்சம் ஒசுத்திரியாவைக் கலக்கியது. பல நூற்றண் டுகளாகத் துருக்கியின் ஆதிக்கத்தில் அடங்கி பல துன்பங்களால் அடிபட்டு நொந்த இக்குடாநாடு பலமுறை முயன்றபின், இறுதியில் ஏற்பட்ட போல்கன் போரின் முடிவில் (1911-13) விடுதலையடைந்தது. தனது பேரரசின் தென்பாகத்தில் ஒசுத்திரியா பல சிலாவ் மக்களைக் குடியினராய்க் கொண்டிருந்தது. அவர்களேக் கட்டுப்படுத்தி ஒசுத்திரிய அரசு வந்தபோதும், சிலாவ் மக்களின் பேரரசான இரசியாவின் ஆதரவை இவர்கள் சில தருணங்களில் நாடுவார்கள் என்னும் பயம் அதை

Page 227
4.38 பேரரசாட்சியும் குடியாட்சியும்
வாட்டியது. பொசினியா, எற்செகொவீன என்னும் மாகாணங்களிற் புரட்சி எற்படுமென்னும் பயத்தினலும் போல்கன் கூட்டாயத்தாரிடையே இரசிய செல்வாக்கு நிலைபெற்று விடுமென்னும் பயத்தினுலும் “ தாக்கலே சிறந்த பாதுகாப்பென ’ ஒசுத்திரியா தீர்மானஞ் செய்தது. r
சேபியா : சரசேவோக்கொலை
ஒசுத்திரிய அரசபட்டத்திற்குரியவன் பொசினியாவிற் சுற்றுப்பிரயாணம் செய்யுங்காலை 1914 ஆம் ஆண்டு, சரசேவோ என்னும் நகரிற் சதிசெய்து கொல்லப்பட்டான். இக்கொலை, ஒசுத்திரிய குடியினரான சிலாவ் மக்கள் உண்மையில் விளைவித்த கலகத்தின் காரணத்தால் நேர்ந்ததோ (உண்மையாகக் கொலைசெய்தவன் ஒசுத்திரிய அரசாங்கத்தில் வதிந்த ஒரு சிலாவ் குடியானவன்) சேபியாவின் ஏவுதலினல் நேர்ந்ததோ, பட்டத் துக்குரியவனின் பூட்கையின்றும் அபிப்பிராய பேதங்கொண்ட ஒசுத்திரிய சூழ்ச்சியினர் போர் தொடுப்பதற்கு ஒரு சாட்டை ஏற்படுத்தச் செய்த சூழ்ச்சியால் நேர்ந்ததோ என்பதைப்பற்றி இன்றும் பலர் வாதாடுகின்றனர். எவ்வாறயினும் விளைவு ஒன்றே. சேபியா இச்செ யலைத் தூண்டியதாக ஒசுத்திரியா குற்றஞ்சாட்டி, நட்ட ஈடாகப் பொல்லா நிபந்தனைகளை இட்டது. அதற்கு சேபியா மறுத்ததும் ஒசுத்திரியா போர் தொடுத்தது.
காலந்தாழ்த்தாது இரசியாவின் ஆதரவைச் சேபியா நாடியது இரசியாவும் அதற்கு இசைந்தது. ஐரோப்பாவின் பல பாகங்களிலிருந்தும் பலர் வேண்டுகோள் செய்தபோதும் படைதிரட்டல் ஆரம்பித்தது.
இரசியா
உடன்படிக்கையின்படி ஒசுத்திரியாவிற்கு ஆதரவளிக்கும் கடமை சேமனிக்கு இருந்தது. ஒசுத்திரியாவைத் தணிவான போக்கைத் தழுவும் வண்ணம் சேமனி ஏவியிருக்கலாம். பிரான்சும் தன் கடமையை நிறை வேற்றல் வேண்டுமென இரசியா பிரெஞ்சு அரசாங்கத்துக்கு அறிவித்தது. ஒசுத்திரியாவுடனும் சேமனியுடனும் போர்புரிய பிரான்சும் இரசியாவும் ஆயத்தம் பண்ணின.
பெல்சியம்
பிரித்தன் யாது செய்வது? எந்த உடன்படிக்கையின் பயனகவும் பிரான்சுக்காகவோ இரசியாவிற்காகவோ போரிற் பங்குபற்ற வேண்டிய கடமை பிரித்தனுக்கு இருக்கவில்லை. நாட்டு மக்களிடையேயும் மந்திரி சபையிலும் அபிப்பிராய பேதம் நிலவியது. ஆனல் சேமனியின் ஒரு செயலே பிரித்தனைப் போரில் ஈடுபடச் செய்தது. பிரித்தனின் பொறுப்பை

ஐந்தாம் சோச்சு 439
உணர்த்திய உடன்படிக்கையும் ஒன்று இருந்தது. ஆயிரத்து எண்ணுாற்று முப்பத்தொன்பதாம் ஆண்டு பெல்சியம் ஒரு சுயேச்சையான அரசென அறிக்கையிட்டபொழுது, * இலண்டன் உடன்படிக்கை” யின்படி அந்நாட்டின் நொதுமல் நிலைக்கு சேமனி, பிரான்சு, பிரித்தன் யாவும் உறுதி கூறின. கழிந்த பிராங்கோ-பிரசியட் போரிலும் இந் நொதுமல் நிலையைப் பாராட்டிய சேமனி இத்தருணம் அதை மீற முயன்றது. பெல்சியத்தினூடாக விழுந்து சென்று பிரான்சினுள் செல்வதே சேமன் படைத் திட்டத்தின் அடிப்படையாய் விளங்கியது
பெல்சியத்தின் நொதுமல் நிலை
பெல்சியத்தின் நொதுமல் நிலையை யாவரும் காப்பாற்றவேண்டுமெனப் பிரித்தன் கோரியபோது நெடுங்காலமிருந்த மரபு ஒன்றைத் தழுவியே நின்றது. தன் நாட்டுக்கு எதிரேயுள்ள நாட்டுக் கரையோரங்களில் வேறெரு வல்லரசின் படைகள் அணிவகுத்து நிற்கப் பிரித்தன் ஒரு காலும் இடங் கொடாது. இலண்டன் ஒப்பந்தத்தை மீறி, சேமணி, பெல்சியம் நாட்டுள் படையெடுத்துப் பிரவேசித்ததும் பிரித்தன் தான் என்ன செய்தல் வேண்டுமென முடிவு செய்தது. சேமனியப்படை பின்வாங் கவேண்டுமெனப் பிரித்தன் அறிக்கையிட்டபோது, “ ஒரு கடதாசித்துண் டிற்காகப் ’ போர் தொடுப்பது மடமை என்று சேமனியர் கூறி, பிரித்தனின் கேள்விக்கு இணங்க மறுத்தனர். அப்பொழுதே, 1914 ஆம் ஆண்டு, ஒகசு மாதம் 4 ஆம் தேதி, சேமனிக்கும் பிரித்தனுக்குமிடையே போர் மூண்டுவிட்டதாக அறிக்கை வெளிவந்தது.
* எக்காரணத்திற்காக நாம் போர் புரிகின்றேம் என எம்மை யாரும் வினவின் நான் இரு வாக்கியங்களில் என் மறுமொழியை அடக்கிவிடுவேன். முதலாவதாக எல்லா இனத்தாருக்குமிடையே உள்ள ஓர் எணிறை கடமையை நிறைவேற்ற . . . . இரண்டாவதாக, சகல நாட்டினத்தாருக் குமிடையே நிலவும் நன்னம்பிக்கையை அலட்சியஞ்செய்து மிக்க வலிமையும் பெருமையும் கொண்ட வல்லரசு ஒன்று தன் சுயேச்சையான விருப்பங்களுக்காகச் சிறிய நாட்டினத்தாரை நசுக்கிவிடக்கூடாதென்னும் கொள்கையை வலியுறுத்த ’ எனப் பிரதமர் (அசுகுவிது) தம் சொற் பொழிவொன்றிற் கூறினர்.

Page 228
பதினுென்றம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
பிரித்தானிய மன்னர்கள்
விற்றேறியா இராணி (1837-1901) எழாவது எட்டுவேட்டு (1901-1910) ஐந்தாவது சோச்சு (1910-1936)
முக்கிய அந்நியநாட்டு மன்னர்கள்
பிரான்சு : சக்கரவர்த்தி மூன்ரும் நெப்போலியன் (1852-1870)
மூன்றம் பிரெஞ்சுக் குடியரசு (1870- ) ஒசுத்திரியா : சக்கரவர்த்தி பிரான்சிசு யோசப்பு (1848-1916) சேமணி : சேமனியின் சக்கரவர்த்தியாகத் தெரியப்பட்ட பிரசியநாட்டு
உவில்லியம் (1870-1888) சக்கரவர்த்தி முதலாம் பிரெடெரிக்கு (1888) சக்கரவர்த்தி இரண்டாம் உவில்லியம் (1888-1918) இரசியா : இரண்டாம் அலகுசாந்தர் (1855-1881)
மூன்ரும் அலகுசாந்தர் (1881-1894) இரண்டாம் நிக்கலசு (1894-1917)
பிரித்தானிய பிரதம மந்திரிகள்
இடேபி திசிரெலி : (1866-1868) திசிரெலியின் முதற் பதவி: (1868) கிளாற்சனின் முதற் பதவி : (1868-1874) திசிரெலியின் இரண்டாம் பதவி : (1874-1880) கிளாற்சனின் இரண்டாம் பதவி : (1880-1885) சோல்சுபரி : (1885-1886) கிளாற்சனின் மூன்றவது பதவி : (1886) Gasrsvg-Lufl : (1886-1892) கிளாற்சனின் நான்காவது பதவி : (1892-1894) உரோசுபரி : (1894-1895) Gamsi)guif : (1895-1902) u5öQst : (1902-1905) கம்பிள் பனமன் : (1905-1908) அசுகுவிது : (1908-1916)
440

பதினென்ரும் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 44
குறிப்பு 139.--கிளாற்சனும் அயலந்தும்
1867. பெனியன் இயக்கம் அயலந்திலும் இங்கிலந்திலும் குழப்பம் எற்படுத்துதல்
குறைகளை நிவர்த்தி செய்யக் கிளாற்சன் தீர்மானித்தார். 1. அயலந்து மக்களிடையே உள்ள அமைவின்மைக்குக் காரணங்கள்.
(அ) சமயத்தாபனம். அயலந்தின் சமயத்தாபனத்திற்கு அயலந்து மக்களின் வருவாயின் பத்தில் ஒன்றைக் கட்டாயமாக இறுத்தமை ; அயலந்து மக்களுட் பெரும்பான்மையோர் உரோமன் கத்தோலிக்க மதத்தினர் : அயலந்துச் சமயத்தாபனம் புறத்தசித்தாந்தர் மதம். (ஆ) நிலம் : நிலத்தில் வசிப்பவர்களுக்கு உறுதியற்ற நிலைமை ; காணிக்காரர் அதிக குத்தகையைப் பண்படுத்துபவரிடமிருந்து வாங்கினர் ; பல காணிச்சொந்தக்காரர் அந்நாட்டில் இருக்கவில்லை ; அதிகமான காணிக்காரர் ஆங்கில மக்கள்; அயலந்துக் கமக்கார மக்கள் காணியைச் சிறு கூறுகளாகப் பங்கிட்டமையால் பயன் படத்தக்க கமத்தொழி3லப் புரிய முடியாது போயிற்று ; மூலபணமின்மையுால் விளைபுலன்கள் ஊதியமற்று விளங்கின. (இ) அயலந்து பயிரிடுகையிலேயே தங்கி நின்றதன்றி அதைத் தவிர ஈடுபடுதற்கேற்ற வேறு
கைத்தொழில்கள் அங்கு இருக்கவில்லை. (ஈ) அந்நாட்டின் குன்றிய வருவாய்க்குச் சனத்தொகை மிக அதிகமாயிற்று. கமங்கள் அதில் உறையும் குடும்பங்களை ஆதரிக்குந் தரமின்றி விளங்கின. (இதனுல் உருளைக் கிழங்கு உற்பத்தியில் அவர்கள் நம்பியிருந்ததும் அடிக்கடி எற்பட்ட கொடிய வற்கடமும்.)
2 அயலந்தையொட்டி கிளாற்சன் கையாண்ட கொள்கை. (அ) அயலந்தின் மதத் தபானத்தைக் குலைத்துவிட்டார் (1869), (ஆ) காணி விதிகள்.
(i) 1870. நிலத்திற்குச் செய்யப்பட்ட திருத்தங்களிற்கெனக் காணிச்கொந்தக்காரர் ஈடு அளித்தல் ; காணியினின்று வெளியேற்றப்படுவோர் வாடகைப் பணத்தைக் கொடுத்திருந்த காலை அவர்களுக்கு நட்ட ஈடு அளிக்கப்படல் வேண்டும் ; ஆனல், குடியிருப்போர் கொடுக்க முடியாத தொகைக்கு வாடகைப் பணத்தைக் கூட்டி காணி முதலாளிகள் அவர்களை வெளியேற்றிவிடலாம். நிலக்கூட்டவை (தவிற்றின் கூட்டவை) யால் வாடகையை ஒற்றுமையாகக் கொடாது விடும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. (ti) 1881, இரண்டாவது காணி விதி ; நீதியான வாடகை ; கட்டுப்பாடற்ற விற்பனவு ; ஆட்சி நிலைநிறுத்தல் ; மனக்கசப்பு மிதமிஞ்சிவிட்ட காரணத்தால் அயலந்து மக்கள் இவ்விதியை ஏற்கவில்லை. அரசியற் சுதந்திரத்தையே வேண்டி நின்றனர். அரசியல்.
(இ) உள்நாட்டு ஆட்சி வேண்டுமென்னும் இயக்கத்திற்குப் பாணெல் தலைவராய்
விளங்கினர். (i) அயலந்தின் அலுவல்களுக்கென அயலந்துப் பாராளுமன்றம் வேண்டும். கிளாற்சன்
உள்நாட்டு ஆட்சியை அளிப்பது தகுதியென மனங்கொள்ளல். (அ) அயலந்தில் ஏற்பட்ட ஒழுங்கின்மையால் முதலாம் பலவந்த விதி நிறைவே றல் (1881). பாணெல் சிறை வைக்கப்படல். கிளாற்சன் இவருடன் ஒப்பந்தம் நிறைவேற்றினர். (கில்மெயின்காம் ஒப்பந்தம், 1882)

Page 229
2 பதினென்றம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
(ஆ) பீனிற்சு நந்தவனக் கொலைகள் (1882) இங்கிலந்திலுள்ள மக்களின்
பகையைக் கிளப்பிவிட்டன.
(i) 1886. கிளாற்சனின் முதலாம் உண்ணுட்டாட்சி முறி கொண்டு வரப்பட்டது; நிறைவேறவில்லை. பல தாராளர் கட்சியினர் இதற்கு எதிராய் விளங் கினர். (இந்தப் பிரச்சினையினல் சேம்பளின் இக்கட்சியினின்றும் விலகிக் கொண்டார்.)
(i) பழைமைக் கட்சியினர் ஆதிக்கஞ் செலுத்தினர் (1886). கண்டிப்புக் கூடியது. 1890 ஆம் ஆண்டில் பாணெல் உற்ற அவமானம் “ தேசியக் கட்சி " யைச் சிதைத்தது. கமத்தொழிலாளர் நிலத்தைப் பெறுவதற்குப் ligotta கடனகக் கொடுப்பதற்கென நிலங்கொள் விதியைப் பழைமைக் கட்சியினர் நிறைவேற்றினர்.
(iv) கிளாற்சன் இரண்டாம் உண்ணுட்டாட்சி முறியைக் கொண்டு வந்தார் (1893), மக்கட் சபை அதை எற்றது. பிரபுக்கள் சபை அதைத் தள்ளிவிட்டது. கிளாற்சன் பொது வாழ்விலிருந்தும் ஓய்வெடுத்தல் (1894).
குறிப்பு 140-கிளாற்சன்
1. வாரி. பண வரவு செலவு முறையை நன்கு உணர்ந்தவர் : நிதிச் செம்மலாகத் லைசிறந்து விளங்கியவர்.
(அ) பிரித்தன் கட்டில் வர்த்தக நாடாகியது. (“ அறிவை வரியிட்டது " போலாய கடதாசியின்
மேலிட்ட வரி அகற்றப்பட்டது. (1852-55)
(ஆ) பிரான்சு நாட்டுடன் வியாபார உடன்படிக்கை (1860).
பாராளுமன்றச் சீர்திருத்தம்.
(அ) இல்லங்களில் வதியும் தொழிலாளர் வகுப்பினருக்கு வாக்குரிமையை அளிக்க இரண்டாஞ் சீர்திருத்த விதி பிரேரிக்கப்பட்டது (1867). இது விலக்கப்பட்டது-இதை அடிப்படையாகக் கொண்ட வேருெரு முறியை திசிரெலி நிறைவேற்றினர். அதிற் பல திருத்தங்களைத் திசிரெலி எற்கும்படி கிளாற்சன் செய்தார்.
(ஆ) 1884. பத்துப் பவுண் வாடகையாய்க் கொடுக்கும் பட்டினங்களிலும் நாட்டுப் புறங்களிலும் உள்ள இல்ல வாசிகள், தங்குவோர் யாவர்க்கும் வாக்குரிமை அளிக்கப் பட்டது. உழவுத் தொழில் வகுப்பினரும் வாக்குரிமையை இதனுற் பெற்றனர்.
(இ) குடவோலை விதி (1872), வாக்களிப்பதை எவரும் அறியாது செய்வதற்கு எற்பாடு
செய்தது.
(ஈ) ஊழல் வழக்க விதி (1883), ஓர் அபேட்சகர் செலவிடும் பணத்தொகையைக்
கட்டுப்படுத்தியது.
(உ) திருப்பிப் பங்கிடும் விதி (1885), 15,000 குடி மக்களுக்குக் குறைந்த பரோக்களின் அங்கத்துவத்தை அழித்துப் பலவற்றை ஒன்று சேர்த்துக் கவுண்டிகளோடு இணைத்தது. 50,000 இற்குக் குறைவான மக்களைக்கொண்ட பரோக்களுக்கு ஓர் உறுப்பினரை அளித்தது. இவ்வங்கத்துவத்தைப் புதிய தேர்தற் பகுதிகளுக்குப் பகிர்ந்து கொடுத்தது. இந்நடவடிக்கை சமமான தொகுதிகளைப் படைத்தது.

பதினென்றம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 443
3. சமூகச் சீர்திருத்தங்கள்.
(அ) கல்வி. பொசுதரின் விதி (1870) ஒவ்வொரு பகுதியிலும் பாடசாலைகளை அமைத்து
அதற்கென ஒரு வரியையும் எற்படுத்தியது. (i) 1880 ஆம் ஆண்டிற் கட்டாயக் கல்வி. (i) பல்கலைக் கழகங்களிற் சமயத் தகுதி தள்ளிவிடப்பட்டது (1870). (ஆ) குடிச்சேவை சோதனையிற் சித்தியடைந்தவர்க்கேயன்றி தேர்ந்தெடுத்தவர்க்கன்று. (இ) தொழிற் சங்க விதி (1871), சங்கங்களுக்குச் சட்ட அங்கீகாரமும் அவற்றின் நிதிக்குப்
பாதுகாப்பையும் அளித்தது.
4. காட்டுவெல்லின் கீழ் படைச் சீர்திருத்தங்கள் (1871).
குறிப்பு : கிளாற்சனின் சீர்திருத்த மந்திரி சபை 1868 தொட்டு, 1874 வரையும் அதிகாரத்துடன் விளங்கியது. அவருடைய திட்டங்கள் பல இக்காலத்திலேயே தோற்றம் பெற்று பிற்காலங்களில் அவர் பிரதமர் பதவியில் இருந்தபொழுது பூரணமாக நிறைவேறின.
5. கிளாற்சனின் வெளிநாட்டுக் கொள்கை.
(அ) இற்றலியின் சுதந்திரத்தையும் ஒன்றுபடுதலையும் ஆதரித்து வட இற்றலியின்
ஒசுத்திரிய ஆட்சியை எதிர்த்தார் (1866). (ஆ) ஐ. அ. நாட்டுடன் நடுக்கூறும் ஒழுங்குக்கு இணங்கி " அலபாமா ? வியளத்தில்
நட்டப்பணம் அளித்தார் (1872). (இ) துருக்கியரின் முறை தவறிய ஆட்சி முறையை எதிர்த்தார். பல்கேரிய நாட்டு அட்டூழியங்களைக் குறித்துக் கலகக் கிளர்ச்சி (1876). திசிரெலி துருக்கிக்கு ஆதரவளிப் பதை இவர் எதிாத்து போல்கன் நாடுகள் சுதந்திரமாய் வாழவேண்டுமென நிஜலநாட் டினர். (ஈ) எகித்து அலுவலில் அந்நாட்டைத் திசிரெலி கட்டுப்படுத்திக்கொள்ளும கொள்கையை எதிர்த்தார். ஆனல், “ தற்காலிகமாய் அந்நாட்டைக் கைப்படுத்துவதற்கு ” இவரே பொறுப்பாளர். சூடான் மாநிலத்தினின்றும் (பிரித்தானிய படை) வெளியேற வேண்டுமெனக் கட்டளை விடுத்தார். இதனல் கோடன் (படைத்தலைவர்) மரணமெய்திய தற்கு இவரே காலெனக் கொள்ளப்பட்டது.
A.
(உ) தென்னுயிரிக்காவில் போயர் மக்கள் மீது படையெடுப்பை எதிர்த்தார். ஆகையால், அவர்களுடன் சமாதானம் கைகூடி போயர் குடியரசின் சுதந்திரத்தை ஒப்புக்கொண் L_mữ (1881). சுருக்கம். சிறுநாட்டினர் தம் அரசியல் முறையைத் தாமே வகுக்கவேண்டும் என்னும் கொள்கையில் நம்பிக்கையும் அதனல் அக்கருமங்களில் தலையிடாமையுமே இவர் கொள்கையின் அடிப்படை. இதன்றியும் சமாதான நாட்டமும் தலையிடும்போரை வெறுத்தலும் அவர் கொள்கையின் அடிப்படையில் விளங்கின.
குறிப்பு 141-திசிரெலி
1. சாமிராச்சியக் கொள்கை அல்லது பிரித்தானிய சாமிராச்சியத்தை விரிவடையச் செய்தல்.
2. முடியரசுக்கு மக்களிடையே ஆதரவு பெறல், சாமிராச்சியத்தினுள் முடியை ஒரு பாசமாய்
விளங்கவைத்தல்.
3. தோரி மக்கள் " தோரி மக்களாட்சிக்கொள்கையை" ஏற்க மனம் மாற்றும் கொள்கை
அதாவது சீர்திருத்தக் கொள்கை.
y

Page 230
444 பதினென்ரும் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
1. திசிரெலியின் வெளிநாட்டுக் கொள்கை.
(அ) இரசியா. கிளாற்சன் கையாண்ட சமாதானம், தலையிடாமை என்னுங் கொள்கையை இவர் எதிர்த்தார். திசிரெலி நெருக்கடியான கொள்கையைக் கையாண்டமையால் இரசியாவை எதிர்த்துத் துருக்கியை ஆதரித்து வந்தார்.
(i) அண்மைக் கீழ்ப்பிரதேசத்தில் பல்கேரிய மக்களுக்கெதிராகத் துருக்கிக்கு உதவி
புரிந்தார் (1876). (i) கொன்சுதாந்தினுேபிளில் இரசியரைத் தடைசெய்ய பிரித்தானிய கடற்படையை
அனுப்பியிருந்தார் (1878). (ii) பேளின் மாநாட்டில் (1878), இரசிய திட்டங்களைக் கவிழ்த்துவிட்டுத் துருக்கியின்
ஆதிக்கத்தை ஆதரித்தார். (iv) இரசியா இந்தியாமீது கொண்ட திட்டங்களைத் தடைசெய்ய அபுகன் படையெடுப்பைத்
தொடக்கி வைத்தார் (1878). (ஆ) இந்தியா செல்லும் வழியைப் பிரித்தன் கட்டுப்பாட்டுக்குட் கொண்டு வருதற்கும் எகித்தில் பிரெஞ்சு அதிகாரத்தை மட்டுப்படுத்துவதற்குமென சுயசு கால்வாய்ப் பங்கிற் பெரும்பகுதியை (இங்கிலந்திற்குப்) பெற்றர் (1875).
2. பேரரசுக் கொள்கை.
(அ) விற்றேறியா இராணி இந்தியாவின் சக்கரவர்த்தினிப் பட்டம் பெறல் (1877). (ஆ) இந்தியாவின் பாதுகாப்பைக் கருதி அபுகானிய போரிற் கலந்தார் (1878-1880).
(இ) ஆபிரிக்காவில்,
(i) திரான்சுவாலைக் கைப்பற்றினர் (1877). (i) குலுப்போரை நடத்தினர் (1879-1880).
3. உண்ணுட்டுக்கொள்கை. * தோரி மக்களாட்சி" ; கிளாற்சனின் சீர்திருத்தங்கள் முற்றுப்
பெறும் சீர்திருத்த நடவடிக்கைகளை நிறைவேற்றினர். (அ) பாராளுமன்ற வாக்குரிமை. இவ்வாறு 1867 ஆம் ஆண்டில் கிளாற்சனின் முறியை எடுத்து அதை விரிவடையச் செய்ய வேண்டி நேர்ந்தது. பத்துப் பவுண் வாடகையைக் கொடுக்கும் விடுதியாளருக்கும் வாக்குரிமை கிடைத்தது. (இவ்விதி தொழில் மக்களுக்கு வாக்குரிமையை அளித்தது.) (ஆ) சேர்க்கை விதி (தொழிற்சங்க விதி) 1875, வேலை நிறுத்தம் சட்டவிரோதமன்று எனவும் " சமாதான முறையில் மற்றவர்களைத் தடைசெய்யும் ” உரிமையையும் நல்கியது.
(இ) பொது மக்கட் சுகாதார விதி (1875).
(ஈ) கம்மாளர் உறையுள் விதி (1875), வீடுகளில் நிலையைச் சீர்திருத்திச் சேரிகளே அகற்
றவும் ஆரம்பித்தது.
(உ) பொதுநிலங்களை அடைத்தல் விதி பொது நிலங்களை மற்றவர் தமக்கென
அடைத்துக்கொள்ளாமற் பாதுகாத்தது (1875).
(ஊ) வர்த்தக நாவாய் விதி (1876), கப்பல்கள் பாரம் எற்றமற் தடை செய்வதற்கென
" பிளின்சொல் குறி * மரக்கலங்களில் இடச் செய்தது.

1.
2.
பதினென்றம் பருவத்துக்குரிய குறிப்புக்கள். 445
குறிப்பு 142-பிரித்தனும் இரசியாவும் (1815-1878)
1827, இரசியா பற்றிப் பிரித்தானியர் அச்சங் கொள்வதை விட்டு, கனிங்கு இரசியாவுடன் சேர்ந்து கிரேக்க சுதந்திரத்திற்கு ஆதரவு அளித்தார். போலந்து நாட்டில் இரசியா செய்த அட்Nேயத்தினலும் ஒசுத்திரிய சாமிராச்சியத்தில் 1848 இல் ஏற்பட்ட புரட்சியை அடக்க உதவி புரிந்ததினுலும் இரசியா இந்தியாவில் தலையிடும் என்னும் பயத்தினுலும் இரசியாமீது பிரித்தனின் பகை வரவரக் கூடிவந்தது. இவையாவும் ஒன்று சேர்ந்து கிளப்பிய உணர்ச்சி போர் தொடுக்கும் ஆபத்திற்கு எதுவாயிருந்தது.
கிறைமியப்போர்-இரசியாவின் ஆதிக்கம் வளராது தடைசெய்யவும் துருக்கிக்கு உற்சாகம் அளிப்பதற்கும் (1854-56).
பிரெஞ்சுப் பிரசிய போர் நடக்கையில் 1870 ஆம் ஆண்டில் கிறைமியப்போர் முடிவில் கூடியு ஒப்பந்தத்தை இரசியா அலட்சியஞ் செய்து கருங்கடற் பிரதேசத்திற்குத் தம் போர்க்கப்பல்களைச் செலுத்தியது. தனித்து நின்றமையால் பிரித்தனுக்கு இரசியாவை எதிர்க்க முடியாது போயது. A
1878. துருக்கியை இரசியா தாக்குவதை திசிரெலி கண்டித்து பேஸின் மாநாட்டில் இரசியாவுக்கு முட்டுக்கட்டையாய் நின்றர். ஐரோப்பியப் போர் ஒன்றும் தொடர்ந்து நிகழாமையால் * கெளரவத்துடன் சமாதானம் " நிலைநாட்டப்பட்டதென திசிரெலி கூறினர். தாம் இரசியாவை அளவு மீருமல் தடைசெய்து கொண்டதாகத் திசிசெலி கருதினர். . (அ) இதன் ஒரு பாகமாய பல்கேரியா மீண்டும் சுலு தானின் ஆதிக்கத்திற் கொண்டுவரப்பட்ட
பொழுதும் இறுதியில் விடுதலையடைந்தது. (ஆ) பிரித்தன் சைபிரசு நாட்டை எற்றது. (இ) இரசியாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கெனப் பொசினியா, ஒசுத்திரியாவின் பாதுகாப்புள் அமைக்கப்பட்டது. இதுவே போல்கனில் ஒசுத்திரியா கொண்ட போக்குக்கும் அதனல் விளைந்த 1914 ஆம் ஆண்டு உலகப் போருக்கும் காரணமாய் விளங்கியது.
A. சுருக்கம் : பிரித்தானிய சாமிராச்சியத்தின் ஆதிக்கம், செல்வாக்கு யாவையும் பரவச்
செய்தலையே திசிரெலியின் கொள்கை அடிப்படையாய்க் கொண்டது. சமூக நிலையைச் இசீர்திருத்தவும் விருப்பம் கொண்டவரானர். அயற் கீழைப் பிரதேசத்திலும் இந்தியாவிலும் கருத்துடையவரானர். முடிமுறையில் மக்களுக்குப் பிரீதி உண்டாக்க உதவி புரிந்தார்.
1.
குறிப்பு 143-கல்வி (1815-1914)
தொடக்கத்தில் “தேசிய சங்கம் ”, இங்கிலந்து திருச்சபை) " பிரித்தானிய சங்கம் " ம்ோன்ற சங்கங்களே கல்வி பயிற்றலுக்காய முயற்சிகளைப் புரிந்து வந்தன. 1833 ஆம் ஆண்டில் அரசாங்க மானியம் இதற்கென வழங்கப்பட்டுப் பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டனர்.
1870. பொசுதரின் கல்வி விதி (கிளாற்சனின் மந்திரிசபை). (அ) ஒவ்வொரு கிராமங்களிலும் பாடசாலைகள் அமைக்கப்படவேண்டும். (ஆ) இதற்கு முன்னரே உள்ள பாடசாலைகளுக்கு அரசாங்க மானியம். (இ) தேர்வு செய்யப்பட்டவரைக் கொண்ட பீடங்கள் கல்லூரிகளை நடத்தவேண்டும்.

Page 231
446 பதினென்றம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
3. 1880. பாடசாலைக்குப் போதல் கட்டாயமாக்கப்பட்டது. இதுவரை பாடசாலைகள்
இல்லாத கிராமங்களில் இவற்றை அமைத்துவிட்டார்கள். •
4. 1890. இலவசமான கல்விமுறை ஏற்படுத்தப்பட்டது. அதாவது பெற்றேர்கள் இதன்பின் கல்விக்கென வேதனம் கொடுக்கவேண்டியதில்லை. (ஆனல் வரிப்பணம் என்ற முறையிற் பெற்றேர் கல்விச் செலவுக்குப் பணம் கொடுத்து வந்தார்கள்.)
5. 1899. கல்விப்பீடம் அமைக்கப்பட்டது. பிள்ளைகளின் கல்விக்கு ஒர் அரசாங்க அலுவலகம்
பொறுப்பாயது.
6. 1902. நகர கவுண்டிச் சபைகளின் கட்டுப்பாட்டுக்குள் கல்வி பயிற்றல் கொண்டு வரப்பட்டது. (பழைய கல்விப் பீடங்கள் கலைத்துவிடப்பட்டன.) ஆரம்பப் பாடசாலை பிரத்தியேகமாக ஆக்கி, சிரேட்ட கல்வி மாணவர் பயில்
» 9
மாணவர்க்கென " இடங்கள் வதற்கு உற்சாகம் அளிக்கப்பட்டது.
குறிப்பு 144-தொழிற் சங்கங்களின் விருத்தி 1. சேர்க்கை விதி நீக்கப்பட்டதன் பின் (1824) உரபெட்டு ஓவன் " ஒன்றிய நாட்டின மாசங்கம்" என்பதை அமைத்தார். தொழிற் சங்கங்கள் ஏற்படுத்தலாம் ; ஆணுல் :
(அ) நீதிமன்றத்ததிபர்கள் “ பயமுறுத்தல் ” என்னும் குற்றத்துக்கு அச்சங்கத் தலைவர்களே
ஆளாக்கினர்.
(ஆ) நேர்மையறற சங்க உத்தியோகத்தரினின்று சங்க நிதியைப் பாதுகாத்துக்கொள்ள
ᏩᏁᎬᎸ-Ꮣ1ᏁfᎢᏯᎸ .
(இ) வேலைநிறுத்தம் "சதியாலோசனை’ எனக் கொள்ளவும் படும்.
2. 1871. பாதகச் சட்டத்திருத்த விதியை கிளாற்சன் நிறைவேற்றினர். நேர்மையில்லாத தொழிற் சங்க உத்தியோகத்தரை* சட்ட மூலமாகக் கண்டிக்கலாம். இதனல் சங்க நிதி காப்புப் பெற்றது.
3. 1875. தொழில் முதலாளி, தொழிலாளி விதியை திசிரெலி நடைமுறையிற் கொண்டு வந்தார். வேலைநிறுத்தம் சட்டத்துக்குள்ளாயது. தனித்த முறையில் சட்ட பாதகமின்றி ஒருவன் செய்வதைப் பலர் ஒன்று சேர்ந்து செய்வது சட்டவிரோதமன்று எனக் கொண்டு சங்க உத்தியோகத்தரைக் கண்டிக்க முடியாதென விதிக்கப்பட்டது.
4. 1901. “ இரவு வேல் தீர்ப்பு” தொழிற் ஈங்கங்களைத் தாக்கியது. ஏனெனில், ஒரு சங்க அங்கத்தவரின் செயலால் முதலாளிகளுக்கு எற்படும் சேதத்திற்கு இச்சங்கங்கள் பாத்திரவாளிகளெனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தொழிற் பிணக்கு விதி (1908) இத்தகைய நட்டங்களுக்குச் சங்கங்கள் பொறுப்பல்ல எனக் குறித்தது.
5. தங்கள் நலன்களைப் பாதுகாக்கத் தொழிற் சங்கங்கள் பாராளுமன்றத்திற்குப் பிரதிநிதிகளை அனுப்புவதற்கென சங்க நிதியைப் பயன்படுத்தினர். “ ஒசுபோண் தீர்ப்பில் " இது சட்டபாதகமென நீதிபதி கூறிவிட்டார் (1909). ஆகையால் தொழிற்சங்கச் சட்டம் (1913) விதித்ததாவது :- தொழிற் சங்கங்கள் அரசியல் விடயங்களுக்கு நிதியைக் கீழ்க்கண்ட விதிகட்கமையப் பயன்
படுத்தலாம். (அ) அரசியல் நிதியைத் தொழில் நிதியினின்றும் அப்புறப்படுத்தி வைத்திருத்தல் வேண்டும்.
() இதற்கு மாருன அங்கத்தவர் இந்நிதிக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.

பதினென்ரும் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 447
குறிப்பு 145.-பிரபு சோல்சுபரி (1830-1903)
பழைமைக் கட்சித்தலைவர் (1881-1902). கிளாற்சனின் உள்நாட்டு ஆட்சிப் பூட்கை தாராளர் கட்சியிற் பிளவு ஏற்படுத்திய காலை, சோல்சுபரியின் கீழ் பழைமை அங்கத்தவரும், ஆட்டின்றன் தலைமையில் தாராளர் அங்கத்தவரும் சேம்பளின் தலைமையில் முழுமாற்றங்கள் விரும்புவோரும் ஒருங்கு சேர்ந்து பழைமை-ஒருமையினர் கட்சியை நிறுவினர். (சோல்சுபரி 1866 ஆம் ஆண்டு திசிரெலியின் மந்திரி சபையில் இருந்த காலை அவரின் சீர்திருத்த முறியை அங்கீகரிக்கவில்லை.)
1. அயலந்து. 1888, கிளாற்சனின் உள்நாட்டு ஆட்சியை ன்திர்த்து * உறுதியாளர்"
ஆட்சிமுறையை எற்படுத்த வேண்டுமென சோல்சுபரி நிலைநாட்டினர்.
(அ) பல்வூர் பிரதம காரியதரிசியாய் அங்கு அனுப்பப்பட்டார்.
(ஆ) பாதக விதி. நடுவர் துணையுடன் விசாரணை செய்வது சிறிது காலத்திற்கென நிறுத்தப்பட்டது. குழப்பங்களை நசுக்கி விடுதற்கென அங்கு தங்கும் விசேட நீதிமன்றத் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர் (1887).
(இ) நிலங் கொள் விதி-கமத்தொழிலாளர் காணி வாங்குவதற்கென மிகக் குறைந்த
வட்டியிற் கடன் உதவுவதற்கு.
2. குடியேற்ற நாட்டுப் பூட்கை-சேம்பளின் நினைத்தவாறே அவர் நடந்தார்.
(குறிப்பு 146 ஐப் பார்க்க.)
3. வெளிநாட்டுப் பூட்கை.
(அ) 1878 இல் பேளின் மாநாட்டிற்குத் திசிரெலியுடன் கூடச் சென்றிருந்தார். திசிரெலியைப் போன்றே இரசியாவை வெறுத்துத் துருக்கியை ஆதரிக்கும் கொள்கையைக் கடைப் பிடித்தார்.
(ஆ) பிசுமாக்கு இவர் மனதைக் கொள்ளை கொண்டமையால் சேமனியுடன் நட்பை
விரும்பினர்.
(இ) பிரான்சையும் அதன் விரிந்து வரும் ஆபிரிக்கு சாமிராச்சியத்தையுமிட்டு மனதிற்
பயங்கொண்டார்.
(ஈ) எகித்து :
(i) பிரபு குரோமர் எகித்தைத் திறமையுடன் பரிபாலித்தார். பிரித்தானிய செல்
வாக்கு தலைசிறந்து விளங்கியது (1883-1907). (ii) சூடான் மறுபடியும் கைப்பற்றப்பட்டது (பிரபு கிச்சினர்) (1898). (i) இதைப் பிரான்சு தடைசெய்ய முயன்றது. " பசோடா " வில் பிரித்தனுக்குப்
பெரிய வெற்றி (1898).
(உ) தென்னமெரிக்கா : வெனசுவெலா அரசுடன் சண்டையிட்டுக்கொண்டது-ஐ.அ.அ தலையிட்டதும் அதைப் பிரித்தன் ஒப்புக்கொண்டது. சோல்சுபரி சமாதானமான ஒழுங்கை நாடினர் (1899).
4. ஆபிரிக்கப் பூட்கை. ஆபிரிக்காவைப் பிரிப்பதற்கென பேளினில் மாநாடு (1885). சோல்சுபரி, பிசுமாக்குடன் கூடி உழைத்தார். பிரித்தனுக்கென நைசீரியா, கீனியா, யுகந்தா ஆகியவைகளைப் பெற்றர். பிரெஞ்சு-பிரசியபோரில் அடைந்த சேதத்திற்கு ஆறுதலாகப் பிரான்சுக்கு வட பிரதேசங்கள் அளிக்கப்பட்டன.

Page 232
448 தினென்ரும் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
5. " இன்பத் தனிமை” சேமனியால் ஐரோப்பாக் கண்டத்தில் விளைவித்த தகராறுகளில் சோல்சபரி தலையிட விரும்பாது பிரித்தனைத் தனிமையாய் வைத்திருந்தார். அக்காலத்தில் பலர் கொண்டிருந்த பின்வரும் அபிப்பிராயங்களில் அவரும் பங்குபற்றினர் :-
(அ) பிரான்சால் அபாயம் விளையும்.
(ஆ) சேமணி மேலோங்கல் விரும்பத்தக்க விருத்திநிலை.
(இ) ஐரோப்பாக் கண்டத்தில் எற்படும் கலகங்களில் பிரித்தன் தலையிட அவசியம் இல்லை.
குறிப்பு 146-யோசப்பு சேம்பளின் (1836-1914)
வாழ்க்கையில் முழு மாற்றங்களை விரும்பிய குடியரசுவாதியாய் ஆரம்பித்தார்.
1. மாநகர சபைப் பதவி. நாட்டின் பொது மக்களுக்கென பேமிங்காமில் உழைக்க ஆரம்பித்
தார். தொடர்ந்து பல மாநகர சபைச் சீர்திருத்தங்களே நிறைவேற்றினர்
2. முழு மாற்றங்களை நாடிய பாராளுமன்றப் பிரதிநிதி-கிளாற்சனின் கீழ் உள்நாட்டு ஆட்சி காரணத்தால் கட்சியினின்றும் நீங்கி அக்கட்சியிற் பிளவை எற்படுத்தினர் (1885). பல தாராளர் கட்சியினர் பழைமைக் கட்சியினருடன் சேர்ந்து ஒருமைக் கட்சியை நிறு வினர். அயலந்தை ஒன்று சேர்த்து (இங்கிலந்துடன்) ஆண்டு வரவேண்டுமென்பதே இவர்களின் நோக்கம்.
3. சோல்சுபரியின் கீழ் ஒருமையினராய்ப் பதவி ஏற்றர் (1895). குடியேற்ற நாட்டுக்
காரியதரிசியாய்க் கண்ணுங்கருத்துமாய் உழைக்கும் அவாவுடன் விளங்கினர்.
4. பேரரசுக் கொள்கை.
(அ) பிரித்தானியப் பேரரசை விரிவடையச் செய்வதை வேண்டி நின்ருர்,
* பகலவன் எக்கணமும் உதித்து நிற்கும் பேரரசை ” நிறுவுவதில் உற்சாகங் காட்டிஞர்.
தொடுவாய்க் குடியிருப்புக்கள் 1896 இல் பெற்றுக்கொள்ளப்பட்டன.
(i) வடபோணியோ, சரவாக்குக் காப்புக் கடங்கள், பிசித்தீவுகள். (i) உரோட்சு, உரொடீசியாவை ஆக்கிக்கொள்வதைத் துண்டியது (1895).
(i) இரண்டாம் போயர்ப்போருக்கும் ஈர் ஒல்லந்துக் குடியரசுகளைக் கைப்பற்றுதற்கும்
ஆதரவு அளித்தார் 1899-1902.
அ) குடியேற்ற நாடுகளுடன் பந்தத்தை வலியுறுத்தக் கருதி குடியேற்ற நாட்டு மாநாட் டைக கூட்டினர் (1897). ஒன்ருக இணைக்கப்படுவதை மேலும் விரும்பாத குடித யேற்ற நாடுகள் கூடிய சுதந்தியத்தையே நாடி நின்றன.
(இ) இறுப்புச் சீர்திருத்தத்துக்கென ஒரு கிளர்ச்சியைத் தொடங்கினர் (1903), பிரித்தனில் இறக்குமதி செய்யும் வெளிநாட்டுப் பொருள்களின்மீது தீர்வை இடலும்,
y அவற்றுட் குடியேற்ற நாட்டுப் பொருட்களுக்குப் * பிரீதி ” காட்டலுமே இதன் கொள்கை. குடியேற்ற நாடுகளுடன் வாணிபத் தொடர்பை நெருங்க வைத்தலே நோக்கம்.
குறிப்பு: குடியேற்றநாடுகளும் ஆணிலங்களும் சுதந்திரம் பெற்றமையால் தம் விருப்பப்
படியே இறக்குமதிச் சரக்குக்களின் மேல் தீர்வை இடவும் முடியும். இட்டும் வந்தன. பிரித்தானியப் பொருள்கள்மீது இட்டன. .

பதினென்றம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 449
இவரின் கொள்கை 1906 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்து தாராளர் கட்சியினர் பதவியில் அமர்ந்தனர். முன்னெரு காலம் பிரதமர் பீலின் தானியச் சட்ட நீக்கம் பழைமைக் கட்சியை பிளவுபடச்செய்தது போல் இக்காலம் “இறுப்புச் சீர்திருத் தம்” அதே கட்சியிற் பிளவை எற்படுத்தியது. மேற்குறித்த இருவேளைகளிலும் எதிர்க் கட்சி அதிகாரத்துடன் பதவி எற்றது.
குறிப்பு 147-கனடா (1791-1905)
கனடா 2 மாநிலங்களாக 1791 ஆம் ஆண்டிற் பிரிக்கப்பட்டது (பிற்றின் கனடா விதி) மேலைக் கனடா (ஆங்கிலேயரின்), கீழைக் கனடா (பிரெஞ்சு மக்களின்). ஒவ்வொன்றிலும் அவ்விடத்திலே தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிச் சபை நிறுவப்பட்டது.
1837. ஆங்கிலேய மக்களுக்கும் “ எபிசுகோப்பல்” மதத்தாபனத்துக்கும் நில மானியம்
அளித்ததன் காரணமாகப் பப்பினுவின் தலைமையில் ஒரு குழப்பம் ஏற்பட்டது. குழப்பம் அடக் கப்பட்டது.
.
1.
1838. கலகம் விளைவித்தமையைப்பற்றி விசாரணை செய்ய பிரபு தரம் அனுப்பப் i It-first
(அ) கலகத்தலைவர்களை விளக்கம் இன்றி நாட்டினின்றும் வெளியேற்றினர். இதற்கு எதிர்ப்பு உண்டாய காரணத்தால் இவர் இங்கிலந்திற்குத் திருப்பி அழைக்கப்பட்டார். (ஆ) நன்கு அறிந்த அவரின் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டது
(i) முன்னரே போல் இரு மாநிலங்களும் ஒன்றுபடல் (1840). (i) குடியேற்ற நாட்டுச் சபை வழங்கலும் உள்நாட்டு அலுவல்களில் முழு அதிகாரமும்,
1847. பிரபு எல்சின் ஆள்பதியாக்கப்பட்டார். அவர் பதவியில் அமர்ந்தகாலை பொறுப்பாட்சியுரிமை நிறைவேறியது. சபையில் பெரும்பான்மையினரின் ஆதரவில் அமைந்திருந்த மந்திரிச் சபையின் மூலம் பிரபு எல்சின் நாட்டைப் பரிபாலனஞ் செய்தார்.
கனடாவின் கூட்டரசு.
(அ) 1867. கனடா ஆணிலம் நிறுவப்பெற்றதும் நிலங்களை இணைத்து-ஒன்ருறியோ
(மேல்), குவிபெக்கு (கீழ்), நொவசுகோசியா, புதிய பிரன்சுவிக்கு.
(ஆ) 1870, அட்சன் குடாநாட்டுப் பிரதேசத்தின் ஒரு பாகம். மனிற்ருேபா மாநிலமாக
ஆக்கப்பட்டது.
(9) 1871. பிரிட்டிசுக்கொலம்பியாவும் சேர்க்கப்பட்டது.
(ஈ) 1905, அல்பேட்டாவும் சசுகச்சிவானும் சேர்க்கப்பட்டன.
குறிப்பு 148.-ஒசுத்திரேலியாவும் நியூசிலந்தும்
ஆரம்ப அபிவிருத்தி. m (அ) 1770. தலைஞன் குக்கு ஒசுத்திரேலியாக் கரையோரத்தைக் காணல். (ஆ) 1788. புதிய தென் உவேல்சில் முதன்முதல் குடியேறல்.
(இ) 1789. பிரான்சின் முதற் புரட்சியின் அடக்குமுறைப் பரிபாலன காலத்தில் ஒசுத்தி ரேலியாவிற்கு அரசியல் குற்றங்களுக்காகச் சிறைத்தண்டனை விதிக்கப் பெற்ருேரும், பொட்டணி குடாவிற்குப் பாதகம் புரிந்து சிறைத் தண்டனை விதிக்கப்பெற்றேரும் அனுப் utilt-607t.

Page 233
450 பதிஞெறன்ரும் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
(ஈ) 1797 ஆம் ஆண்டில் ஒசுத்திரேலியாவிற்குப் பெரியதொரு தொழிலாக ஏற்பட்ட * செம்மறி ” இறக்குமதியை மக்காதர் என்பார் நடத்தினர். நீலமலை இடைவெளியில் கண்டுபிடித்த பெரிய புல்வெளிகள் இதற்குப் பேர் உதவியாயின.
2. மாநில அரசுகள் விருத்தியடைந்தமை.
(அ) புதிய தென் உவேல்சு .
1788. முதன்முதல் சிறையாளரின் குடியேற்றம். 1823. முடிக்குரிய அரசாங்கம7யது. 1840. வெளியிலிருந்து மக்களை இங்கு அனுப்புவது நிறுத்தப்பட்டது. 1842. பிரதிநிதிமுறை அரசாங்கம் வழங்கப்பட்டது. (ஆ) விற்றேறியா (ஆதியிற் புதிய தென் உவேல்சின் பகுதி).
1851, புதிய தென் உவேல்சிலிருந்து பிரிக்கப்பட்டது. 1851. பொன் 4 ன்டுபிடிக்கப்பட்டது. 1854. பொறுப்புள்ள அரசாங்க உரிமை வழங்கப்பட்டது. (இ) குவீன்சிலந்து (ஆதியிற் புதிய தென் உவேல்சின் பகுதி).
1859. புதிய தென் உவேல்சிலிருந்து பிரிக்கப்பட்டது. 1859. பொறுப்புள்ள அரசாங்க உரிமை வழங்கப்பட்டது. (ஈ) தென்னுெசுத்திரேலியா.
1836. எட்டுவேட்டு கிபன் உவேகுபீல் என்பாரால் தமது குடியேற்றக் கழகத்தின் மூலம்
தாபிக்கப்பட்டது. 16,000 சுதந்திரமான குடியேறிகள் இங்கு குடியேறினர். 1836. அடலிட்டு நகரம் தாபிக்கப்பட்டது. 1854. பொறுப்புள்ள அரசாங்க உரிமை வழங்கப்பட்டது. (உ) மேல் ஒசுத்திரேலியா :
1829. சுயேட்சையான குடியேற்றம். 1849-68. குற்றவாளிகளெனத் தீர்க்கப்பட்டோர் இங்கு அனுப்பப்பட்டனர். 1868, பிற நாட்டிலிருந்து மக்களை இங்கு அனுப்புவது நிறுத்தப்பட்டது. 1850. பிரதிநிதிமுறை அரசாங்கம் வழங்கப்பட்டது. 1890. பொறுப்புள்ள அரசாங்க உரிமை வழங்கப்பட்டது.
3. கூட்டரசு.
1855, பு.தெ.உவேல்சு, விற்றேறியா, தென் ஒசுத்திரேலிய கூட்டரசு.
1897. எல்லா மாநிலங்களையும் கூட்டரசு நிலையிற்கொண்டுவருதலைப்பற்றி ஆலோசிப்
பதற்கு அட லிட்டில் ஒரு மாநாடு.
1900 ஒசுத்திரேலியப் பொது நல விதி :
(அ) பொது நலப் பாராளுமன்றம் நிறுவப்பட்டது.
(ஆ) ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலப் பாராளுமன்றம் இருந்தே வந்தது.
(இ) தலைநகர் கன்பராவில் நிறுவப்பட்டது.
1926. ஒசுத்திரேலியா ஆணிலமாயது.
நியூசிலந்து 1817. ஆரம்பக் குடியேற்றம் ஏற்பட்டது. இக்குடியேற்றத்தைத் தடுக்க அந்நாட்டின் குடிகளான மாயோரி மக்கள் சண்டைசெய்து எதிர்த்தனர். பிரபு கிளெனெல்கு, மாயோரி களின் சார்பாக வாதித்தார். கிபன் உவேகுபீலில் குடியேறிய மக்களுடன் கலகம் விளைவித்தனர்.

பதினென்றம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 451
1839. இந்நாட்டைக் கைப்பற்றியதாக அறிவித்தல் செய்யப்பட்டது.
1840. “உவைதாங்கி உடன்படிக்கை”-மாயோரி மக்கள் இராணி விற்றேறியாவின் ஆட்சியை ஒப்புக்கொண்டனா.(1852) நியூசிலந்து முடிக்குரிய குடியேற்ற நாடாயது. கெளரவ ாேச்சு கிரே என்பார் நாட்டு மக்களின் நிலங்களைப் பாதுகாத்தார். செம்மறி ஆடு இங்கு கொண்டு வரப்பட்டது. " கன்றபரிச் செம்மறியாட்டு ” வியாபாரம்.
1867. உவெலின்றனில் பிரநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
1907. (ஒசுத்திரேலியாவுடன் கூட்டரசு இருக்க மறுத்த) நியூசிலந்து ஆணிலம் என்னும் பெயருடன் அமைந்தது.
குறிப்பு 149-தென்னுபிரிக்கா
முனைக் குடியேற்ற நாடு ஒல்லந்தரிடமிருந்து பெறப்பட்டது (1814).
1. பெருந்தொகை கொண்ட ஒல்லந்தக் குடிசனம். இவர்களைத் தவிர கணக்கிலா உண்ணுட்டுச் சாதியினர். உண்ணுட்டு மக்களையிட்டுப் பிரித்தானியருக்கும் ஒல்லந்தருக்குமிடையே சச்சரவு. இம்மக்களை ஒல்லந்தர் அடிமைகளாக்கினர். பிரித்தானியர் அடிமை முறையை அகற்றியதை அவர்கள் எதிர்த்து வெறுத்தனர் (1833). (அ) இதனல் 1836 ஆம் ஆண்டில் * பெரும் செலவு ” ஏற்பட்டது. போயர் மக்கள்
நேத்தால் நாட்டை நோக்கிப் பெயர்ந்தனர் (1838).
பிரித்தன் 1843 ஆம் ஆண்டில் நேத்தால் நாட்டைச் சேர்த்துக்கொண்டதும் போயர் மக்கள் அங்கிருந்து பெயர்ந்து ஒரிஞ்சு, வால் என்னும் மாநிலங்களுக்குச் சென்றனர். (ஆ) சான் நதி ஒப்பந்தம் 1852. ஒரிஞ்சு சுதந்திர அரசு, திரான்சுவால் அரசு என்பவை சுதந்திரம் பெற்றவையென பிரித்தன் ஒப்புக்கொண்டது. முனை அரசு, நேத்தால் அரசு என்பவற்றிற்கு பிரதிநிதிமுறை அமைப்புக்கள் வழங்கப்பட்டன (1856).
2. தொடர்ந்து நிகழ்த்திய போர்களினல் பிரித்தன் பெற்றுக்கொண்டவை :-
(அ) பசுற்றேலந்து கபீர் மக்களுடன் போர் புரிந்தது. முனைக்குடியேற்றநாட்டை போயர்
மக்களின் எல்லைவரை தன் கட்டுப்பாட்டுள் வைத்திருந்தது (1868). (ஆ) 1877. திரான்சுவால் சேர்க்கப்பட்டது-போர் தொடுக்குங் கோலங்கொண்ட சூலு மக்களிடமிருந்து இப்பிரதேசத்தைப் போயர் மக்கள் பாதுகாத்துக்கொள்ள முடியாது போகும் என்ற நியாயம் காட்டி, (இ) சூலு மக்கள் போர் முனைந்தமையால் குலுப் பிரதேசம் கைப்பற்றப்பட்டது-பின்
அதுவும் சேர்த்துக்கொள்ளப் பட்டது (1887).
3. போயர் மக்களுடன் போர்.
(அ) முதலாவது போயர்ப் போர்.
(i) 1881. போயர் மக்கள் பிரித்தனுடன் போருக்கெழுந்தனர். இலெயின் நெக்கு மசூபாவில் வெற்றி. கிளாற்சன் சமாதான ஒப்பந்தம் நிறுவிப் போயர் மக்களின் சுதந்திரத்தைத் * தென்னபிரிக்கக் குடியரசு ’ என்ற பேரில் ஒப்புக்கொண்டார் (1884). (ii) சிசில் உரோட்சு, பிரித்தனுககு உரொடீசியாவைப் பெற்று (1895) போயர்
மக்களின் எல்லை விசாலிக்கும் முயற்சியைத் தடைசெய்தார். (i) திரான்சுவால் பொற்சுரங்கங்களில் ஒற்றுலந்து மக்களுடன் வாதாட்டம் (1895).
போயர் மக்களின் பகையை இயேமிசனின் படையெடுப்புக் கிளப்பியது. (ஆ) இரண்டாவது போயர் போர் (1899-1902). திரான்சுவால், ஒரிஞ்சு அரசு நாடுகள்
சேர்க்கப்பட்டன.

Page 234
452 பதினென்றம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
4.
தென்னுயிரிக்க ஐக்கியம் (1909). நான்கு மாநிலங்களும் (உரொடீசியாவைத் தவிர்த்து) ஒன்ருய்ச் சேர்ந்தன. (அவையாவன : ஒரிஞ்சுச் சுயேச்சை அரசு, திரான்சுவால், முனைக்குடியேற்ற நாடு, நேத்தால் என்பவை.) இந்த ஐக்கியஅரசு சுய ஆட்சி உரிமையையும் பெற்றது.
குறிப்பு 150-தன்னுட்சி விருத்தியடைந்தவாறு.சுருக்கம்
கனடா, 1867. கனடா ஆணிலம், ஒசுத்திரேலியா " கூட்டரசு” ஆகியது. 1855. புது மாநிலங்களைச் சேர்த்து 1893 இல் பூர்த்தி செய்யப்பட்டது. ஒசுத்திரேலியப் பொதுநலவாயம் 1900. நியூசிலந்து 1852 இல் தன்னட்சி உரிமை வழங்கப்பெற்று ஆணிலமாகியது 1907. தென்னுபிரிக்கா கூட்டரசாகி, தென்னுபிரிக்க ஐக்கியநாடாய் அமைக்கப்பட்டுத் தன்னுட்சி உரிமையைப் பெற்றது. 1909.
குறிப்பு 151-19 ஆம் நூற்றண்டில் சமய உணர்ச்சி புத்துயிர் பெறலும் அதன் பெறுபேறும்
இவாஞ்சலர் இயக்கம் (கீழ்த்திருச்சபை) : இங்கிலந்து திருச்சபையினுள்ளேயே இது ஆரம்பமாயது. ஓரளவில் இத்தாபனத்தை விட்டு நீங்கினவர்கள் சிலரின் தலைவராகிய உவெசிலி (1703-91) என்பவரின் செல்வாக்கினலேயே இது உயிர் பெற்றது. பிபிலியக் கற்பனையை அடிப்படையாகக் கொண்ட “மனித சகோதரக்குழு’ என்னும் கொள்கையை செயல்முறையிற் கொண்டுவர முயன்றது. ஆகையினல், அதில் அதிக ஊக்கம் கொண்ட வர்கள் உண்மையில் ஊக்கமான தயாள குணத்தவராயே விளங்கினர். இவர்களுள் மேன்மை படைத்தவர்கள் :- சாபிசுபரி (1801-1885), (தொழில் ஆலைச் சட்டங்கள் முதலியன), உவில்பபோசு (1759-1833). (அடிமை முறை அகற்றியவர்), கல் வித்துறையில் ஊக்கம் காட்டினர். (அன்னமோர்) (1769-1833).
"ஒட்சுபோட்டு" அல்லது சிறுபுனைவியக்கம் (உயர் திருச்சபை). ஒட்சுபோட்டில் உள்ள ஒரு குழுவினர் தொடக்கிய இயக்கம் (1833) “தருணத்திற்காய சிறு புஜனவு” களேப் பிரசுரஞ் செய்தது. இங்கிலந்தின் மதத்தாபனம் கத்தோலிக்க மதத் தாபனத்தின் தொடர்ச்சி என்பதை இந்நூல்களில் அழுத்திக் காட்டப்பட்டது. கிரியைகள் புத்துயிர் பெறல்.
இங்கிலந்து மதத்தாபனத்தின் 39 அதிகாரத்தில் ஒன்றேனும் உரோமன் கத்தோலிக்க மதக்கொள்கைக்கு முரண்பட்டதாயில்லை என்பதை இவர்களின் 90 ஆம் பிரசுரம் எடுத்துக் காட்டியதும் இவர்களே விட்டுப் பலர் உரோமன் கத்தோலிக்க மதத்தைத் தழுவினர். இவர்களுள் தலைசிறந்தோர் நியூமனும் மனிங்கும். வறுமை மேவிய கிராமங் களில் தொண்டாற்றுவது, நோயாளிகளைப் பேணும் கல்வி, கற்பிக்கும் நங்கையர் குழு என்பவற்றை ஆரம்பித்தற்குக் கூடிய உற்சாகம் ஊட்டினர். மதத் தாபன ஆதரவின் கீழ்க் கல்லூரிகளை ஆரம்பித்தலிலும் ஊக்கம் காட்டினர்.
கிறித்தவ சமூகவுடைமைக் கொள்கையினர்.
சாள்சு சின்சிலி (1819-75), எபு, டீ, மொரீசு (1805-72) என்னும் எழுத்தாளர் தலைமையில் விளங்கினர். தொழில் வகுப்பினரின் கல்வி நலனை முன்னிட்டுத் தொழிலாளரின் கல்லூரிகள் தொடக்கினர். உடனலச் சீர்திருத்தம், ஆரோக்கியம் என்னுந் துறைகளில் மிக்க ஊக்கம் படைத்தவர். தாம் எழுதிய விருந்துகள் மூலம் தம் கொள்கைகளை இவ்வெழுத்தாளர் பரப்ப முயன்றனர் (1854 ஆம் ஆண்டு வரையில்).

பதினென்றம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 453
சமயப் பற்றுடன் வாழும் நிலை புத்துயிர் பெற்றது. இதன் பயனகத் தயையுடை மக்களாய் எழைகளுடன் பழகி அவரிடையே நலன்களைப் புரியும் பண்பாடு ஊக்கப்பெற்றது.
குறிப்பு 152- ஆபிரிக்காவைப் பற்றப் போட்டியிடுதல்
பத்தொன்பதாம் நூற்றண்டின் ஆராய்வுச்செலவுகள் ஆபிரிக்கா பெரியதொரு நிலப்பரப்பு என்பதை விளக்கின.
1. பேட்டனும் பேக்கரும் தங்கனிகா, விற்றேறியா என்னும் இருபெரும் எரிகளைக் கண்டுபிடித்தனர். சிபேக்கு என்பார் நைல் நதி எங்கிருந்து உற்பத்தியாவது என்பதைக் கண்டுபிடித்தார் (1857-64). r 2. இலிவின்சன் சான்சிபாரை ஆராய்ந்தார் ; விற்றேறியா நீர்வீழ்ச்சியையும் நியாசா
எரியையும் கண்டுபிடித்தார் (1849-73). 3. சிரானிலி என்பார் கொங்கோ பிரதேசத்தை ஆராய்ந்தார் (1874-79). 4. ஆபிரிக்காவைக் கூறிட ஐரோப்பிய வல்லரசுகள் தீர்மானித்தன. பேளின் மாநாட்டில் (1884) தொடங்கி அதைத் தொடர்ந்த பல மாநாடுகளிலும் ஒப்பந்தங்களிலும் 1906 ஆம் ஆண்டுவரை இதே முயற்சியினவாய் இவ்வல்லரசுகள் இருந்தன. (அ) வட மேற்கு ஆபிரிக்கா, அல்சீரியா, பிரெஞ்சுக்கொங்கோ, தியூனிச, மொரக்கோவின்
மேல் அதிகாரம் என்பவற்றைப் பிரான்சு பெற்றுக்கொண்டது. (ஆ) சுபெயின், சுபானிய மொரக்கோ நாட்டைப் பெற்றது. (இ) பெல்சியம் பெற்றது கொங்கோவை.
(ஈ) இற்றலி பெற்றுக்கொண்டது சோமாலிலந்து, இலிபியா (1911 ஆம் ஆண்டில்
திரிபொலியையும் பெற்றது.)
(உ) போத்துக்கேயமேலை ஆபிரிக்கா, மோசம்பீக்கு என்பவற்றைப் போத்துக்கல் பெற்றது. (ஊ) மேல்கீழ் சேமனிய ஆபிரிக்க மாநிலங்கள் சேமனிக்காயின. (எ) பிரித்தன் பெற்றுக்கொண்டவை நைசீரியா, கீனியா, யுகந்தா, இக்காலம் முனைக்
குடியேற்றநாடு, உரொடீசியா, இருந்தன. கிேலும் எகித்து சூடான் என்னும் இரண்டின் பாதுகாப்புப் பொறுப்பு சேர்ந்தது.
குறிப்பு 153-தாராளர் கட்சியினரின் சமூகச் சீர்திருத்தங்கள் (1906-1913)
சமூகவுடைமைக் கட்சி முன்னேறி வருதலும் மறுகட்சியினர் யாவரும் சமூகச் சீர்திருத் தத்தில் ஆர்வங்காட்டினர். தாராளர் கட்சி எற்படுத்தியவை. :
1. சமூகச் சீர்திருத்தங்கள் :
(அ) மூப்பு இளைப்பாறற் சம்பளம் (1908). (ஆ) வறியோர் சட்டச் சீர்திருத்தம். தொழில் இல்லங்கள் தராதரத்திற் கேற்றபடி t வகுக்கப்பட்டன. அங்குள்ளவர்கள் சுகதேகிகளானல் அங்கிருந்து வெளியேறித் தொழிலில் அமரச் செய்வதற்கு எத்தனங்கள் புரியப்பட்டன. வேறு சீர்திருத்தங்கள் அங்கிருந்து பலரை வெளியேற்றின. உதாரணமாக, மூப்படைந்தோர் இளைப்பாற்றுச் சம்பளம் பெற்றதும் சுற்றத்தினரின் இல்லங்களிற் சீவித்தனர். (இ) நாட்டின் உடனல விருத்தி (1911).

Page 235
454 பதினென்றம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
(*) agi.
(i) வழியற்ற சிருருக்கு உணவளிக்க எற்பாடு (1906). (ii) கல்லூரிகளில் மருத்துவப் பரிசோதனை (1907). (i) “ சிறர் ஆவணம் ” (1908).
(உ) தொழில்.
(i) “தொழிற் பிணக்கு விதி" (1906); தொழிற் சங்கங்களின் நிதியைப் பாதுகாவல்
செய்தது. (i) * வியர்வை சிந்து தொழில் விதி * மிக்க குறைந்த வேதனம் வழங்கப்படும் தொழில்களில் ஆகக் குறைந்த வேதன வரையறுப்புக்கென ஒரு குழுவை எற்படுத்தியது (1909). (i) ஆடவர், அரிவையர் தொழில் பெறுவதற்கென தொழிற் பதிவுப் பணிமனைகள்
ஏற்படுத்தப்பட்டன (1909).
பாதகஞ் செய்த சிறரை விசாரணை செய்ய விசேட நீதிமன்று
(iv) கடை நேரச் சட்டம் நேரத்தை மட்டுப்படுத்துவதற்கு (1911).
(w) தொழிற் சங்க விதி அரசியல் செலவுகளுக்குத் தொழிற்சங்க நிதி பயன்படுத்தப்
படலாம் எனக் கூறியது (1913).
2. படைச் சீர்திருத்தம். அழ்தேன் என்பார் படையைத் திருப்பி அமைத்தார். பிரதேச
முறையிற் படையைத் தொடக்கி வைத்தார் (1906-13).
3. அரசியற் சீர்திருத்தங்கள்.
(அ) " மக்களின் வரவு செலவுத்திட்டம்” சமூகச் சீர்திருத்தங்களின் செலவைச் சேர்த்துக் கொண்டமையால் பிரபுக்கள் சபையுடன் சச்சரவு ஏற்பட்டது (1909). முடிவு யாதெனில் ஒரு குறித்த எல்லைக் காலத்தின் பின் ஒரு முறியைப்பிரபுக்கள் சபை தடை செய்யும் அதிகாரத்தை 1911 ஆம் ஆண்டின் “ பாராளுமன்ற விதி " அகற்றிவிட்டது. (ஆ) பாராளுமன்ற அங்கத்தவர்க்கு வேதனம் (தொழிலாளர் அங்கத்தவராய் இருப்பதற்
கென) (1911). (இ) உண்ணுட்டு ஆட்சிமுறி 1912 ஆம் ஆண்டில் நிறைவேறியது. ஆனல், அல்சர்,
மாகாணத்தின் மறுப்பினலும் 1914 ஆம் ஆண்டுப் போரினலும் இது நடை முறையில் அனுசரிக்கப்படவில்லை.
குறிப்பு 154-இந்தியத் தன்னுட்சி இயக்கம்
1. ஆணிலங்கள் முறையில் தன்னட்சி உரிமை வேண்டி நிற்றல்.
(அ) தடைகள் இந்தியாவில் உள்ள இன சமய வேற்றுமைகள். இந்துக்களுக்கும்
முசிலிம் களுக்குமிடையே மோதல். (ஆ) வறுமை, கல்வியறிவின்மை இந்திய மக்களிடையே மலிந்திருந்தமையினல் தன்னுட் சிக்குப் பங்கம் எற்படும். கல்வியறிவற்றவர்கள் அரசியல் யாப்புக்குத் தகாமை. வறுமை காரணமாகக் கல்விக்கு எற்பாடு செய்வது முடியாத எத்தனம்.
2. இந்தியாவில் மனக்குறை அதிகரித்தமை. கலகம் கிளம்பியது, விசேடமாக வங்காள நாட்டில். இங்கு பயமுறுத்துபவர் கூட்டங்கள் படைக்கலன்களை உபயோகித்தனர். (பிரபு) கேசன் வங்காளத்தைப் பிரிக்க எத்தனித்தபோது அதற்கு மறுப்பு எற்பட்டது (1905).

பதினென்றம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 455
3. சீர்திருத்தத்துக்காய தாராள முன் மொழிவு (1906). மோளி என்பவரும் (இங்கிலந்தில் உள்ள இந்திய அரசுமந்திரி) மின்றே என்பவரும் (பதிலரையர்) " மோளிமின்றேச் சீர்திருத்தத்திட்ட” த்தைக் கொண்டு வந்தனர் (1906-10). (அ) தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சாமிராச்சியச் சட்டசபையில் அங்கத்தினராதல், (ஆ) தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மாநில சட்டசபைகளிற் பெரும்பான்மையினராய்
அங்கத்துவம் பெறல். (இ) பதிலரையர் ஆலோசனைச் சபையிலும் இங்கிலந்தின் அரசசபையிலும் இந்திய
மக்கள் அங்கத்தவ ராய் இடம் பெறல். -
4. மொன்றேகு செமிசுபட்டு சீர்திருத்தங்கள் (1918-19)-ஆணில நிலை வழங்கப்படுமென வாக்களிக்கப்பட்டது. மொன்றேகு (இந்திய அரசுமந்திரி), செமிசுபட்டு (பதிலரையர்). (அ) மாநில அரசாங்கங்களிற் சில அலுவலகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் சபைக்குப் பொறுப்பான மந்திரிகளின் அதிகாரத்துட் கொண்டு வரப்பட்டன. (பொறுப்பான அரசாங்க முறை)
ஆணுல், எல்லா அரசாங்கப் பகுதிகளும் இதற்குள் அடங்கவில்லை. இவற்றுட் சில பிரித்தானிய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுககென “ பிரத்தியேகமாக ஒதுக்கப் பட்டிருந்தன”. “ நிதி ”, ஒழுங்கு நிலவச் செய்தல் என்பவை சம்பந்தமான அரசாங்க பகுதிகளே இவ்வாறு பிரத்தியேகமாக்கப்பட்டன.
இந்த ஒழுங்கு சீர்பெற நடைமுறையில் இயங்கினல் இன்னும் பத்தாண்டுகளுக்கு இந்த எற்பாடு நிலவும் என வாக்களிக்கப்பட்டது. காந்தி என்பவர் தொடக்கிய எதிர்ப்புக் கிளம்பியதாற் பிணக்கு ஏற்பட்டு இம்முறை தொடர்ந்து கையாளப்படவில்லை. (அ) முழு இந்தியாவிற்கும் அரசுக் கழகம்,
முழு இந்தியாவிற்கும் சட்டசபை. (ஆ) மாநிலச் சட்டசபைகளுக்கு முன்னரிலும் விரிந்த அதிகாரங்கள்-ஆனல், ஆள் பதிக்குச் சில அதிகாரங்கள் பிரத்தியேகமாக்கப்பட்டன. சட்டசபை இயங்காது விடின், ஆள்பதி அதன் அதிகாரங்களைத் தமதாக்கிக் கொள்ளலாம்.

Page 236
• ; ,g88 I:cT&T니PrTrisA* grg)T2% ~-: ('gugupuo@o@sqjrisio09. protopilangn ggong) #88I'wisgoogiqido „ ają’n strøgsugoysi? „ | Noggi§ídi) os@g gg sofos)|gocfs)·lę94ąfluog Z881-1091,99 o ygısoto)-og 19-09@to)g0-088I : qnorumgyntyi ŋgʊʊ ŋgı sognumų gąfue@goso窗) I88 sogọo@199.1990īļus ņoğuşogosto sforsø0) gøtfà | 1991o "ling) sığmung) tại Lạootfi) 鲁qnoqin619 I || ... qinu ogro -1097īdő) 09̳ : gung) sistē,5)} 8181 ||ņ& Igogorg) : oqosorbiri 1997-a (Nog)T(5): 1991,0 | 319 I·ụung) 1993, H.to Norou-ilogo dỡ"სლ9 იცუცვტ.:砸 1,18||·ųLTg) sirmgip@sso-mƐƐế) | LI 9 I·ggairīto) qi-Tarīrī£300ng) sarnog,ố ựcoupěj08 -† 18. IG 9,18||·lgorgifnsfigÐTro gørbīZiugs ing og gør | 919 Iog uølgo usog) @ņıfı (99m urbopus? soma?體 *町
•-け 曼Z 18Ț·&ffuso degufogyas)娜 象-I 18. Itoto orgio qisfusio) : 109-17īrīsā) ș0,5モ [1,81rapoo@solo |qī£)?@us 9ugosllaçosố)1,9 osgońs?șaegogprī·ųo poulog師 @-æ qime pupylu 9 mụpoorlog) ‘sons-576) qieg(31,81·@go (goog o og ljepotjo sąsoort to anugogocfs)† L-898I* → 199 unsı (IL-019 I) įjung) firmeo asi-o@005 | 699 I·Ê·T·ırısısog nego riso??@@ @o@fgørnso 6981oop-insTooajég mufloop us; -omso | 999 Ioff-ı Çıfısırmssoo) luoso qøn
·sist@fæ logoșơn Øspło limgong)g's:96 gegeng) 写UD崎飒与岛之岛 9%zosgod (963& 象£,98 I·ro·T·ırısı??Jieosło qigogos* qar@g919 u-laeos?'s tigଞ୍ଚି) oponēj *@的心1,99£ 0.000pro afusoqfan· @ @ @ | ‘qif@sossus qi@rio)iroi qif@@@ụsı mựne, į ryggfen Giorgi || ...golongoon
(*161-1981) wasasılse my@opisĒĢrtos@n qi@ışs@@@rı
456

qimgp8 oșụsı6@gooto
606Iog so soffo șmgqff : glgo sopygı@gooto)•цg9олцо9л -49&Tgn:5SĄ 106 I·qi?şıqçeố mẹ đỡ-moog)grņifè80-ĝ06 I—
·sotoop-biniĝo-ræ inggo urīsim-moog)grįsā,3#| †06Iosjung) ņmụpourīsim-megdő) | g06I'q1@qỉrısı& ip@d@sı-moog)g(\s*· ựfiqørı能ဓံ!
•^ | 5061g0-Z06I班脚
•Z06īș09ştırılgø"T-a (Noșlgpolyfoto)职 {I06 I*Drag g&gEFKGEQggg8; 006I-| 668I@ugi ugi 1091;$1]ơio ąjųogs @ș19 | 663I·ụnogoljeg) |—
•368 I || ~1091999 o 1991/Uno@@fo ɑpɑoopreto) uogi 109211-1@ 1681 | -! uno mo-legioș0-usisonog googo@ro || 1691'LỜiso niewo 199Ųngo u số sirms@s@g)ąjįş9Ø0-ġ68Ț
•*g68I*Hıri@fm@ -109T 199ų99f9īmg)ố·ụrī£)g):脚 ቐ68Iogọo@109139ơn sụuo logogoșşŤ qiu-ilogo dỡ·g6-†68 I#--通 868I·ựdĥ) es urī71@1999-æ sortoli-Tlogo dỡ· 1994?@L 1903脚 -† 6-368 I བློ་
•玛瑙 068I„69@figo „ qiff`ış9ụposmsø@rī ŌşudioUȚI• Ugrī£(gufg)ị *•-Ø6-988 I 888 I*{/£00Tīg) 1990ī£g) qimiĝosĝ (99-æ quu-Tlogo dỡ | 888Iog so goso soortuooooo �188I'பணிமு டிஅயாகு 19ரழ09ய0ஞ் யாழிஜெர்மு·ış9?qsu log 988 I· @sofi) (57 u-17@logo-æ sorollgoodfi)‘synodpusog) *奥的心o lygosoɛɛ dɑ909ro @fooqfa· @ @ @ | ‘qif@oșu, i qi@nojuan qif@oșų si mụrio) | ( wgqsai diopsi | • 1991091çøqi
(3?)-luoto)—(*161 – 1981) qońĝi asılse my@?/?sregìn gia)ışs@@@n
457

Page 237
iỷ 16 s*@goog) use) įjung) gootnog) girogi
olgo unsi qirogi urng dễ ·lgou-Tarīfarmoneto)† 161 | | “doos-luose) įjung) og gootnog) mgogo@oyisi密
aoguoto) 199109-5īrīg) otsuņoudsı %)ęfil-biego?-的郵 8I6 I*ąjung) 1999091;rig) qu’alogo Lê) | g18 Iosofi) (970-TI@logo-æ origo) 1990s)*சிறகெiச训 ZI6 I· · jung) 1999091;rig) quidoostfi) || II6 I || @ış9 GorffHinuo照明 II6 I·ụurig) ing)-loogi@șușoająff groopgo@@ș091097-3 109 bizilu.gf : glgo ailgotn@unun篮郭 0I6 I*Normējuodmobĩ@ @ ugi rnog) prog'ung)*91-8061物部. g哈姆)*Agogol (oggro aŭtoo@san· @
sog) | ‘qif@sous qi@riouan gif@@@unyi myne,|'&& !on Gio 051 | • 1çølgo igoan
(toosiuose)—(†161-1981) qongi aslio mųo prossregìn gia)ışs@ogn
458

பதினுென்ரும் பருவத்துக்குரிய தேர்வுக் கேள்விகள், 1867-1914
1. அயலந்து மக்களின் மனக்குறையை நீக்க கிளாற்சன் எவ்வாறு முயன்றர் என
விவரிக்க, (NwJB 1935)
2. கிளாற்சனின் வெளிநாட்டுப்பூட்கையின் வரலாற்றைக் கூறுக. (LGS 1936) 3. (அ) தமது கட்சிக்கும் (ஆ) சமூக நிலையைச் சீர்திருத்தவும் திசிரெலி ஆற்றிய தொண்டுகளைப் பற்றிக் கூறுக. (LGS 1937) 4. திசிரெலியின் அருஞ்செயல்களை விரித்துரைக்க. (NWJB 1936)
5. எகித்து நாட்டில் 1876 ஆம் ஆண்டு இரட்டை அதிகாரம் ஏற்படுத்திய காலந்தொட்டு இப்பருவம் முடிவுவரை இந்நாட்டிலும் சூடானிலும் பிரித்தானிய அதிகாரம் வளர்ந்து வந்த வகையைத் தொடர்ந்து கூறுக. (NwJB 1938)
6. கிளாற்சன் முதன்முதற் பிரதமராய் இருந்த காலத்தில் இங்கிலந்தில் இருந்த முக்கிய சீர்திருத்த வாதிகளை விபரிக்க. (1868-74) (NwJB 1937) 7. பின் வருபவர்களில் இருவரைத் தெரிந்து அவர்கள் பிரித்தானிய சாமிராச்சியத்திற்குப் புரிந்த தொண்டைப் பற்றிக் கூறுக ;- பிரபு தரம், பிரபு இடேகாம், யோசப்பு சேம்பளின், சிசில் உரோட்சு. (LGs 1936)
8. யோசப்பு சேம்பளின், சிசில் உரோட்சு என்பவருள் ஒருவர் நிறைவேற்றிய வற்றை எடுத்துக்கூறுக. (LGS 1937) 9. திசிரெலியின் வெளிநாட்டுக் கொள்கையைப் பற்றி நுண்ணிய ஆராய்வுடன் கூறுக. (LGs 1923; NwJB 1930; 1932) 10. கீழைப் பிரதேசப் பிரச்சினை வியளமாக இந்நாடு என்ன போக்கைத்தழுவியது ?
(oC 1932) 11. பழைமைக் கட்சியின் விருத்திக்கு திசிரெலி எவ்வளவிற் பொறுப்பாளராயினர் என்பதைக் கூறுக. (LM 1926)
12. சேனைத் தலைவர் கோடன் இறப்பதற்குக் காரணமாய சம்பவங்கள் நிகழ்ந்த வரலாற்றைக் கூறுக. (LGS 1922, 1925 ; OL 1929; U W 1931)
13. ஒகொனெல், பாணெல் இருவருங்கொண்ட நோக்கங்களையும் கையாண்ட முறைகளையும் ஒப்பிட்டு விளக்குக. (LGS 1923)
14. இவாஞ்சலிக்கர் இயக்கத்தையும் ஒட்சுபோட்டு இயக்கத்தையும் ஒப்பிடுக" (OC 1935)
15. ஆங்கில மொழியில் 1815 தொட்டு 1914 வரை எழுதப்பட்ட நாவல்களின் சரித் திரத்தைச் சுருக்கி வரைக. (LGS 1935)
16. விற்றேறிய உகத்து யாதுமொரு நாவல் ஆசிரியர் நூல்களில் காணும் சமுதாயத்தை விபரித்துக் கூறுக. (OC 1932)
17. 1815 ஆம் ஆண்டு தொட்டு 1914 ஆம் ஆண்டு வரையும் விஞ்ஞான விருத்திக்கென பிரித்தானிய மக்கள் எவ்வளவில் உழைத்தனர் ? (LGs 1535)
4历9

Page 238
d தேர்வுக் கேள்விகள்
18. இங்கிவந்திற்கும் பிரான்சு தேசத்திற்குமிடையே 1870 தொட்டு 1914 ஆக ஆண்டு வரையும் நிலவிய தொடர்பேப் பற்றிய கருக்கான வரலாற்றைக்கூறுக. (NWBJ 1935)
1. பின்வருவனவற்றுன் இரண்டைப்பற்றிக் கூறுக : (அ) இங்கிரந்தில் இருப்புப் பாதை நிறுவியது (ஆ) உறெச்சேல் முனேவர் (இ) அயலந்தில் ஏற்பட்ட பஞ்சம், 1815-47 (ஈ) பெண்களுக்கு வாக்குரிமை இயக்கம். (NWJIB 1933)
20. ஆபிரிக்க அடாப்பிடியில் பிரித்தன் எவ்வாறு நடந்துகொண்டது? படங்றிே விளக்குக.) (J.W.B. 1431)
21. " பொறுப்பாட்டு " என்பதன் பொருள் என்ன ? அதை எப்போது Ergij:J TË SE FLIT அல்லது ஒத்திரேவியா பெற்றது என்பதக்கூறுக. (UW 1932)
23. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்ஜேந்தித் கல்வியையிட்டு எடுத்துக்கொண்ட முக்கிய நடவடிக்கைகளேச் சுருக்கி:Tw1 கூறு?, (Las 1942:22, 1924; OL 14132)
33. பத்தொன்பதாம் நூற்றுண்டின் பிற்பகுதியிற தொழிற் சங்கங்கன் ாேவ்வாறு விருத்தியடைந்தன என்பதைக் கூறுக. LG8 1923, 1924; 13 1934; 0 1930 ற 1:1)
24. தீதொன்பதாம் நூற்றுண்டில் வாAgfrமச் சீர்திருத்தம் நிகழ்ந்தவாற்றை எந்த ஜிக் பீடதுக. (LGS 1912, 1925 ; U W 1932; cor, 1932)
2. தொழிற்சபேச் சட்ட நிரூபணம் இங்கிந்தில் விருத்தியடைந்த வரலாற்றைக் கூறுக) (LM 192il; I CL 1413).
盟曲。 பத்தோன்பதாம் நூற்றுண்டின் பிற்பாதியில் பிரித்தா:ாக்ேகும் துருக்கே குமிடையே நிலவிய தொடர்பை வரலாறு வகையாய்க் கூறுக. (IM 1424)
27. பத்தொன்பதாம் நூற்றுண்டில் செய்திப் போகுேரேவுத் துறைகளில் எற்பட்ட நிஜத்தங்கள் விேவற்றை விளபமாய்க் கூறுக. (ITGS 1924 i LMI 1931)
23. பத்தொன்பதாம் நூற்றுண்டின் நடுப்பகுதியின்பின் இந்தியாகிது பிரித்தானிய ஆதிக்காக வளாந்து ந்ேத வாழ்ாற்றைப் பற்றி ஆராய்டேன் கூறுகி. (Ls 10,5)
29. விற்குேறியா இராணியின் பிற்காலங்களில் ஐரோப்பால் கண்டத்தில் நிகழ்ந்த வற்றில் பிரித்தின் ஆவேயிடாது தனிமையாய் நின்றமையா: எத்தகைய ஆபத்துக்களுக்குப் பிரித்தன் ஆளாகும் போத் தோன்றியது ? LH 1925)
30. 1900 ஆம் ஆண்டு தோட்டு 1414 ஆம் ஆண்டு வரையும் தட்ட நிரூபன முறையில் மக்களின் நீஃபனமயைத் திருத்திக்கொள்ள என்ன முயற்சிகள் புரியப்பட்டன : (00 1930)
31 181 ஆம் ஆண்டு தொடக்கள் 1916 ஆம் ஆண்டுக்குட்பட்ட காலத்தில் தொழிலானர் வகுப்பினரின் வாழ்க்கை நி: பெருமனலில் திருத்தமடைந்து விட்டது. இத்தகைய திருத்தங்கள் எற்படுவதற்கு எதுக்களாய் விளங்கியவை எவை ? (Lgs 1937)

un ņLaeso qoỹ sols i
!
Ķ &シ liosississaeosississi, 袋
제베地化)명.「日月星學的生 *ws 卧机 灯—= –)=
m:T페īsse----■
IKU
4船l

Page 239
பன்னிரண்டாம் பருவம் போரும் பின்னடப்பும் 1914-1939
அதிகாரம் 76
உலகப் போர், 1914-1918 தற்காலப் போர்முறை
இவ்வுலக யுத்தத்தின் பிரமாணத்திற்கு ஒப்ப முன்னேர் நூற்றண்டிலா வது போர் நிகழவில்லை (குறிப்பு 156). பதினயிரக் கணக்கானேர் முன்னெல்லாம் போரிட, இதிலோ கோடிக்கணக்கானேர் ஒரு வரோடொருவர் எதிர்த்து நின்று போர் புரிந்தனர். முதன்முதலாக " தேசமக்கள் படைதாங்கினவராய்” மற்றைத்தேச மக்களுடன் சண்டை செய்தனர்; மொத்தத்தில் 500 இலட்சம் மக்கள் படைதாங்கிப் போர்ச் சேவையில் ஈடுபட்டிருந்தனர். முற்காலங்களில் உபயோகித்த போர்க் கருவிகள் உருமாற்றப்பட்டுப் பன்மடங்காக்கப்பட்டனவுமன்றி, Lதிய மூலகங்களிலும் புதுப் போர்க்கருவிகளுடனும் இப்போர் புரியப்பட்டது. ஆகாயத்திலும் நீரின் கீழிலும் போர் முறை பெரிதும் விருத்திசெய்யப்பட் டது. வேவுபார்த்தல், பகைவர் படைநிலை முதலியன பற்றி செய்திகளைப் புகைப்பட மூலம் அறிதல் போன்றவற்றிற்கு வானூர்தி, வான்கப்பல், கூண்டு போன்ற பலங்கள் உபயோகிக்கப்பட்டன : அன் றியும் பீரங்கிப்படைக்கு, பகைவர் படையைச் சோதனை செய்து பதிவு செய்யும் உதவியைப் புரியவும் பகைவர்களின் அரண்கள், புகையிரதத் தானங்கள் மீது குண்டு போடவும் பகைவர் அணிவகுத்து முன்னேறுங்காலை அவர்களைத் தாக்கவும் இப்படைகள் உதவியாயிருந்தன. நீர்க்கீழ்க் கருவிகள் கடற்போர் முறையை எவ்வாறு மாற்றிவிட்டனவென நாம் பின் அறிந்து கொள் வோம். போர் நிகழ நிகழப் போர்க்கருவிகள் பயங்கரமானவையாயும் கொடியனவாயும் ஆயின. கைவெடி, வாயு, செயற்கைமூடுபனி, திரவக்கனல், இராங்கிகள் என்பன யாவும் படிப்படியாய் உபயோகத்திற்கு வந்தன. இதன் பயனக போரின் இறுதியில் மனிதனின் நரம்பு முனைவு முன்னுெரு யுத்தத்திலும் எற்படாத மட்டிற்கு மிதமிஞ்சியது. சேமனியர் இருமுனை களிற் போர்புரியவேண்டியதாயிற்று ; மேற்றிசையில் பிரான்சு, பிரித்தா
மேற்குப் போர்முனையில் பிரித்தன் போரின் ஆரம்ப காலத்தில் 486 துவ்க்குக்களும் சிறு துவக்குக்களும் வைத்திருந்தது. இவற்றில் 24 நடுப்படியின. போரின் முடிவில் 6437 வைத்திருந்தது. அவற்றுள் 2211 நடுப்படியிலும் பாரப்படியிலும் உள்ளவை.
462

உலகப் போர், 1914-1918 463
னிய நாடுகளுடனும் கிழக்கில் இரசியாவுடனும் போராடினர். “ஒரே அடியில் மட்டப் படுத்தும்’ முறையைக் கையாண்டு பெல்சிய நாட்டூடாகப் பெருகி பிரெஞ்சு அரணைச் சுற்றிப்போய்ப் பரிசு நகரை அடைந்து, தம் பட்டாளம் முழுவதையும் மேற்பாகத்திற் திரட்டிவிடச் சேமனியர் எண்ணியிருந்தனர். -
பெல்சியத்தைக் கைப்பற்றல் மேற்றிசை முன்னணி
இத்திட்டம் கிட்டத்தட்ட நிறைவேறிவிடும் போலத் தோன்றிற்று. வெகு முயற்சியுடன் பெல்சியம் மக்கள் சண்டைசெய்த போதும் அவர்கள் சேமனியரின் வெற்றிகரமான படையை எதிர்க்க முடியாமற் போகவே மூன்றுவாரங்களிற் பிரெஞ்சு எல்லையைச் சேமனியர் அடைந்தனர். அதன்பின் பரிசு நகரை நோக்கி முன்னேறிவரும் பிரித்தானிய-பிரெஞ்சு நேசப் படைகளுக்கிடையே குறுக்கிடச் சேமனியர் விரும் S60tti. தம்மால் திரட்டத்தக்க பட்டாளங்கள் யாவற்றையும் பிரெஞ்சு மக்கள் அனுப்பியதும் சேமனியர் அயன் நதிப்பிரதேசத்துக்குத் துரத்தப்பட்டனர். அப்பொழுது சேமனியப் படைகள் பிரித்தானிய பிரெஞ்சுப் படைகளை நேர்முகமாக நோக்கி நிரை வகுத்து நின்றன. ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதினன்காம் ஆண்டு செற்றெம்பர் மாதந் தொடங்கி அடுத்த நான்கு ஆண்டுகளாக இறெயிஞ்சு நதிதொட்டு வொசு மட்டும் இருந்த படை அணிகள் இடம்மாறது நின்றன. அகழ்கள் கிண்டப்பட்டும் முட்கம்பிச் சிக்கல்கள் இடப்பட்டும் “ அகழ்ப் போர்’ தொடங்கியது. 4
தனன்பேக்கு (1914)
இவ்வேளையில், கீழ்முனையில் இரசியாவிற்குப் பெரிய ஆபத்து எற்பட்டது. சேமனிய நாட்டுள் முன்னேறிச் செல்கையில் எரிப் பிரதேசங்களில் உள்ள தனன்பேக்கில் இரசியப்படை பூரணமான தோல்வியடைந்தது (1914). அதன்பின் ஏற்பட்ட வசந்த காலத்திற் சேமனியர் இவ்வெற்றியைத் தொடர்ந்து இரசியப் படையைப் பின்வாங்கச் செய்து, இரசிய எல்லையில்? தம்மை அணி வகுத்து நின்றனர்.
அவசரமாக ஆணைக்குள்ளாக்கிக்கொண்ட இரதங்களிற் பரிசு நகரிலிருந்து பலர் அனுப்பப் ulooTff.
* இலிதுவானியாவையும் போலந்து நாட்டின் இரசியப் பிரதேசம் முழுவதையும் சேமனியர் வெற்றி கொண்டனர்.

Page 240
స్టో வுேகள்
நோப புாோ ஒேேவா
ulimi i
உடோக பாங்கு
ரியம். ::
Fபல்
ாகங்iாப்' "
As LE 2 யூ மைல்கள்
*
வடகடலும் மேற்புலமுனேயும், 1914-1918 மாண்காலத்தில் பகைவர் போர் முன்முனே. . . . . . 1918 ஆம் ஆண்டுப் பெருந்தாக்குதலுக்கு முன்னிருந்த மூன்
id:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Glast Gurr, 1914-1918 465
ஈர் இயல்வுகள் : கலிப்பொலி (1915)
குற்று (1916)
சேனே எவுநர்க்கும் அரசறிஞர்களுக்குமிடையே இக்காலம் அபிப்பிராய வேற்றுமை ஏற்பட்டது. மேற்கூறிய நீடித்த ஈ' எல்லேப் பிரதேசங்களுக்கப் பால் போர் நிகழ்த்தக்கூடா தென்பதே படை அதிகாரிகளின் விருப்பம். அகழிகளில் இடும்போர் " வளர்ச்சியிலா நிலை" யிலேயே நிற்குமென்னும் காரணத்தால், வேறு பிரதேசங்களில் உள்ள ஒசுத்திரிய, சேமனிய அரண்களே ஊடுருவ வேண்டுமென அரசறிஞர்கள் நம்பிக்கை கொண்டனர். ஆகையால் சேமனியரின் நேசதேசமாவிய துருக்கியர் காத்துவந்த கலிப்பொலி மீது ஒரு தாக்கலும் மெசப்பற்றேமியாமீது மற்றென்றுமாக உபாயம் வகுக்கப்பட்டது. மிக்க நெருக்கடிக்குட்பட்டிருந்த இரசியப்படையை அணுவித் துருக்கியைத் தோற்கடித்து, அதன் பயனுதப் பல்கேரிய மக்கள் எம்மைச் சேரும்படி தூண்டுவதே கலிப்பொலியில் படை இறங்கு வதின் நோக்கமாயிருந்தது. கடற்படையினுல் தாக்குவதே முதல் திட்டமா யிருந்தது. ஆணுல் துருக்கியர் வைத்த மிதவைச் சுரங்கங்கள் எங்கள் மாக்கலங்களே அமிழ்த்திவிட்டதும் இவ்வெத்தனத்தைக் கைவிடவேண்டு மெனத் தீர்மானிக்கப்பட்டது. ஒர் இடைவேனே கழிந்ததும், தரைப் படையுடன் தாக்கவேண்டுமென்னுந் தீர்மானஞ் செய்யப்பட்டது. ஒசுத்திரேலியா நியூசிலந்து நாட்டுப் படைவீரர்களேயே இதற்கு உபயோகப்படுத்தினர். முன் நிகழ்ந்த எத்தனத்தால் எச்சரிக்கையிடப் பட்ட துருக்கியர் தம் குடாநாட்டை வீரத்துடன் எதிர் பொருது காத்தனர். மிக்க வியத்தகு வீரத்துடன் படைகள் கரையில் இறங்கிய பின்னும் " கரை " யினின்று முன்னேற முடியாமற் போயது. கசையில் முதன் முதற் சமர்செய்து ஒன்பது மாதங்கள் கழிந்ததும், பிரித்தானியப் படைகட்குத் திரும்பி வரும்படி கட்டளே அளிக்கப்பட்டது (1915 திசெம்பர்). இவர்கள் மெசப்பற்றேபியாவுள் முன்னேறியது இதனினும் பேராபத்தை விளேத்தது. ஏனெனில் பிரித்தானியப் படையொன்று குற்று என்னுமிடத் தில் முற்றுகையிடப்பட்டது. (பின் 1916 ஏப்பிரில் மாதம் சரண் புகவேண்டி நேரிட்டது.)
மத்திய ஐரோப்பா (1915)
சேமனியுடன் பல்கேரியா சேர்ந்ததும் சேபியாவை மத்திய அரசுகள்
ஒருங்கு சேர்ந்து தாக்கின. இந் நாடு 1915 ஆம் ஆண்டு இறுதியில் முறியடிக்கப்பட்டு பகைவர் படைகளால் கொள்ளப்பட்டது.
ஒஇத்திரேவிய-நியூசிலந்து இராணுவப் படைவகுப்பு என்பதின் சொற்களில் உள்ள முதல் எழுத்துக்கள் கூடிய "அன்சார் " என்னும் பெயர் இவர்களுக்கு 3ழங்கப்பெற்றது. இது ஆங்கில மொழி வழக்கினுாைகும்.

Page 241
466 போரும் பின்னடப்பும்
நேசதேசத்தினருடன் இற்றலியர் சேர்ந்து கொண்டதே இவர்கள் (நேச தேசத்தினர்) இக்காலம் அடைந்த ஒரே ஒரு நன்மை. இச்சம்பவம் இங்கிலந்தின் உள்நாட்டு அரசியல் நிலையில் ஏற்பட்ட ஒரு மாறுதலுடன் ஒரே காலத்தில் நிகழ்ந்தது. ஒரு கட்சி தனிமுறையில் இப்போரைத் திறமை யுடன் புரிய முடியாதென உணரப்பெற்றமையால் கூட்டுக்கட்சி மந்திரி சபை ஒன்று அமைக்கப்பட்டது. இச்சபையில் தாராளர் கட்சியினர், பழைமைக் கட்சியினர், தொழிற் கட்சியினர் யாவரும் ஒத்துழைத்தனர் (1915 மே மாதம்).
இக்காலம் (1915 மே மாதம்) ஏற்பட்ட நிலைமை யாதெனில் சேமனியும் ஒசுத்திரியாவும் தங்கள் நேசப்படைகளுடன் ஐக்கிய ஐரோப்பா முழுவதிலும் அதிகாரம் பெற்று, போல்கன் நாடுகளிலும் தம் ஆதிக்கம் நிலவச் செய்து, துருக்கியுடன் ஆக்கிய உடன்படிக்கை மூலம் அயற்கீழ்ப் பிரதேசத்தையும் தம் வசப்படுத்திவிட்டன. இரசியா போர்க்களத்தில் இன்னும் படை தாங்கியமையால் ஒசுத்திரியசேமனியச் சைனியங்களின் பெரும் பகுதியைப் போரில் ஈடுபட வைத்தது.
வல்வரைவு (1919)
முன்னிலும் சிறந்த எத்தனங்கள் செய்யவேண்டுமென 1916 ஆம் ஆண்டு சனவரி மாதம் வரையில் தீர்மானஞ் செய்யப்பட்டது. இதுவரை தன் கிரமமான வீரரைக்கொண்டு தொடக்கத்திற் கூட்டிய சிறு பட்டாளத் துடனும் பிரபு கிச்சினர் வேண்டுமெனக் கூவுவித்த விழைவோரைக் கொண்ட பெரிய படையொன்றுடனுமே பிரித்தன் போரைப் புரிந்து வந்தது. பயங்கரமான அளவில் மக்கள் உயிர்ச்சேதம் எற்பட்டமையாலும், பிரெஞ்சு மக்கள் எங்கள் உதவியை வேண்டி நின்றமையாலும் நாட்டில் வல் வரைவை (1916) பிரித்தன் நடைமுறையிற் கொண்டு வரவேண்டி நேர்ந்தது. இதனற் கைத்தொழில் துறையில் அடிநிலைசார் மாறுதல்கள் ஏற்படவேண்டிய தாயிற்று. பட்டாளச் சேவைக்கு ஆடவர்கள் ஈர்க்கப்பட் டமையாலும், போர்க்கருவிகள் கூடிய அளவில் தேவையானமையாலும் ஆடவர்கள் தொழிற்சாலைகளிற்புரிந்த சேவையில் அரிவையர்கள் இடம் பெற்றனர். இவர்கள் தொழிற்சாலைகளிற் சேர்க்கப்பட்டபொழுது, நாட்டின் நலனைக் கருதித் தொழிற் சங்கங்கள் இதன் பயனுய் விளைந்த “ஐதினை ” ஒப்புக்கொண்டனர்-அதாவது, இதுகாறும் வினைத்திறனுடையோர்க்கென ஒதுக்கப்பட்டிருந்த கைத்தொழில்களிலும்வேறு தொழில்களிலும் திறனில் தொழிலாளர் அனுமதிக்கப்படுவார் என்பதே இதன் எற்பாடு. அரிவையர் கமத்தொழிலில் ஈடுபட்டும், திராம் வண்டிகள் செலுத்தியும், அஞ்ச லகச் சேவை புரிந்தும் பெண்கள் புரிய முடியா வேறு சேவையை ஆடவர் புரிவான் வேண்டி அவர்களை இத்துறைகளினின்றும் விடுதலை செய்தனர்.

உலகப் போர், 1914-1918 46
இப்பருவம் முழுவதும் மேல் முன்னணிப் புறத்தில் இடைவிடாது குண்டுப் பிரயோகம் நடந்து வந்தது. இத்தகைய போர் முறையை ஒருவரும் எதிர் பார்த்திருக்கவில்லை. எனவே வேண்டிய “அகழ்கள்’ இல்லாமற் போயின. குளிரினலும், அதனிலும் கூடியதாய் மாரிகாலச் சேறு முதலியவற்றலும் போர் வீரர் பெரிதும் இன்னல்கள் எய்தினர். எனினும் இப் பிரதேசத் திலேயே முடிவான வெற்றியை அடைய இரு சாராரும் நம்பியிருந்தனர்.
பிரான்சிற்போர்
வேடன்
முதலாவதாக வேடெனிற் பிரெஞ்சுப் பட்டாளத்தின் மீது சேமனியர் தீவிரமாய்த் தாக்கினர் (1916 பெப்பிரவரி தொட்டு ஒகசு வரையும்). பிரெஞ்சுப் படைக்கு இச்சண்டையே போரில் மிக்க முக்கியமான சம்பவமா யிருந்தது. பயங்கரமான உயிர்ச்சேதம் ஏற்பட்டபோதும் சேமனியரின் திரண்ட படைத்தாக்கல் யாவற்றையும் பிரெஞ்சுப் படை எதிர்த்து நிலை நின்றது. வேடன் எதிர்த்தாக்கலில் 400,000 பிரெஞ்சுப் படை வீரர் உயிர் நீத்தபோதும் சேமனியர் தம்மை இடறிச் செல்லமுடியாதென்பதை இவர்கள் நிலை நாட்டினர்கள்.
சொம்
இதன்பின் நேச தேசப் படைகள் சொம் நதி வழியே தாக்க முன்னிட்டன. மறுபடியும் மக்கள் ஆயிரத்தின் மேல் ஆயிரமாகக் கொலையுண்டனர். பிரமாண்டமான அளவிற்போர்க்கருவிகள் உபயோகப் படுத்தப்பட்டும், தாக்கல் அதிகம் முன்னேறவில்லை. தரை மீது இத்தகைய Lof T66 வெடி மருந்துகளினற் பீரங்கிப்போர் நடத்துவதால் அத்தரையைக் கடந்து செல்வது எப்படைக்கும் இலகுவான தல்ல என்பது பின்பு புலனயது. இச்சண்டைகளினல் சேமனியப் போர் வீரர் “ மிக்க சோர்வடைந்துவிட்டனர் ” என உலுடெண்டோவு (என்னும் சேனைத்தலைவர்) அறிவித்தார். ஆனல் அவர்கள் தம் படை அணிகளைப் பின்னுக்கு வாங்கிப் போரைத் தொடர்ந்து நடாத்தக் கூடியவராயிருந்தனர்.
இரசியா
இத்தருணம் தம் நேய தேசத்தினருக்கு ஆதரவு அளிக்கும் முகமாய் இரசியர் முடிவான ஒரு முயற்சி புரிந்தனர். ஒசுத்திரியப் படைகளே இரசியர் கீழ்முனையில் தருக்கிச் சிறிது சித்தியடைந்தனர். அதே தருணத்தில் தென்முனையில் ஒசுத்திரியப் படைகளை இற்றலியர் தாக்கினர். உறுமேனியா நேயதேசத்தினரைச் சேர்ந்ததும் (1916 ஒகசில்) தோல்வியடைந்தது.
17—J. N. R. 23293 t3/58).

Page 242
霆68 போரும் பின்னடப்பும்
முதன் மந்திரி உலொயிட்டு சோச்சு: கடலிற் போர்
போரின் நடுப்பகுதியில் உள்ள பருவம் நெருக்கடி நிறைந்ததாயிருந்தது. முதன்மந்திரி பதவியிலிருந்து அசுகுவிது விலகி, உலொயிட்டு சோச்சுக்கு இடமளித்தது இக்காலத்தின் குறிப்பான ஒரு சம்பவம். பெரும்படைகள் ஒன்றுக்கொன்று எதிராய் நின்று இடம் அகலாது கூடாரங்களில் தங்கி விடும் முறை தரைப்போரில் ஏற்பட்டதும், கடற்போர் மூலமே வெற்றி யடையலாம் என்னும் நம்பிக்கையைச் சேமனியர் கொண்டனர். தொலையில் உள்ள சில நிலையங்களிற் சில சேமனியச் சண்டைக் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. போரின் ஆரம்ப மாதங்களில் இக்கப்பல்கள் பலம் குன்றிய பிரித்தானியக் கடற்படை ஒன்றைக் கொரெனெலில் அமிழ்த்திவிட்டன (1914). இவை ஒரு மாதத்தின் பின் போக்குலந்து தீவுகளில் தோற்கடிக்கப்பட்டு நீரில் அமிழ்த்தப்பட்டன. ஆனல் கடற்பட்டா ளம் புரிய வேண்டிய கடமைகள் பலவாயிருந்தன. முதலாவதாக, சேமனியப் படையெடுப்பு படைத்தாக்கல்கள் ஆகியவற்றினின்றும் பிரித்தானிய கரை யோரங்களைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. உதாரணமாக உலோசுரொப்பு, சுகார்பரோ என்பவற்றைப் போல் சில இடங்களிற் சேமனியர் தாக்கினர். எனினும் படையெடுக்கும் முயற்சியைச் சேமனியர் மேற்கொள்ள முடியா மலிருந்தனர்.
இரண்டாவதாக, போர் மூண்டிருந்த பல களங்களுக்கும் போர்வீரர்க ளையோ போர்க்கருவிகள், வேண்டிய பல்வேறு பொருள்க ளையோ கடற்பட்டாளம் கொண்டு செல்லவேண்டியும், at5 TIL IT&E5 உடன் செல்லவேண்டியும் நேரிட்டது. போர் நிகழ்ந்த நான்கு ஆண்டு களில் பிரான்சு தேசத்துக்கும் அங்கிருந்து பிற இடங்களுக்கும் இருநூறு இலட்சம் மக்களை யாதோர் உயிர்ச் சேதமுமின்றிக் கடற்பட்டாளம் கொண்டு சென்றது.
மூன்றவதாக, பகைவரின் வர்த்தகத்திலீடுபட்டிருக்கும் கப்பல்களைக் கடலினின்றும் ஒதுக்கிவிட்டு அவர்களின் பிறநாட்டு வியாபாரத்தை மீட்சிபெறது நசுக்கி விடுதலும் கடற்படையின் ஒரு கடமையாயது.
நான்காவதாக, பிரித்தானியக் கடற்படை பிரித்தனதும் நேயதேசங் கள் யாவற்றினதும் வர்த்தகத்தைப் பாதுகாத்தும் ஒங்கச் செய்தும் வரவேண்டி யிருந்தது. உள்நாட்டு இறக்குமதியிலேயே பிரித்தனின் வாழ்வு தங்கியிருந்தது, கடற்படையின் சேவை பிழைத்திருந்தால் பிரித்தன் சொற்ப வாரகாலத்துள் பசிக்கொடுமையினற் சரண்புக வேண்டி
பிரித்தனின் உபயோகத்துக்குத் தேவையான பருத்தி முழுவதும், நான்கில் மூன்று பங்கு கம்பளியும் உணவின் மூன்றில் இரு பங்கும் வெளிநாட்டிலிருந்தே பெறப்பட்டன. ஐக்கிய அரசாங்கத்தில் ஒரே காலத்திற் பெறத்தக்க உணவுப் பொருள் ஐந்து அல்லது ஆறு வாரங்களுக்கு மேற் போதியதாகாது.

உலகப் போர், 1914-1918 469
நேர்ந்திருக்கும். போர் தொடங்கிய காலத்தில் சேமன் துறைமுகங் களிலிருந்து தப்பியோடும் பகைவரின் சண்டைக்கப்பல்களை பிரித்தானியக் கடற்படை தடைசெய்தும் எழுகடல்களிலும் சென்று கொண்டிருந்த கப்பல்களை அகற்றியும் விடவேண்டியதாயிற்று. இதன்பிற்காலங்களில் வர்த்தகத்தைப் பாதுகாக்கும் சேவையைப் புரியுங் காலே கடற்படை முன்னிலும் பயங்கரமான இன்னலே, நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்து பெற வேண்டிய தாயிற்று. ஆனல் இதைப் பற்றிப் பின்ன்ர் யாம் கூறுவாம்:
கடற்பட்டாளத்தின் ஐந்தாவது கடமையே மிக முக்கியமானது. அதனிலேயே மற்றையாவும் தங்கியுள்ளன. சேமனியப் பெருங்கடற்படையை மேற்பார்வை செய்து, அதைத் துறைமுகங்களில் அடங்கியிருக்கச் செய்வ தன்றியும் இன்னும் அப்படையையோ அதன் ஒரு பகுதியையோ துறை முகங்களில் நின்றும் வெளியேற்றிச் சண்டையிடுவதும் அதன் கடமை யாம். எங்கள் மாபெரும் கப்பற்படைப்போர் ஆரம்பத்திலிருந்து ஈராண்டுகளாக அடுமிறல் செலிக்கோ? வின் அதிகாரத்திலும் (1916 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மட்டும்) பின் அடுமிறல் பீற்றியின் கீழும் இக்கடமையையே புரிந்து வந்தது. கடைசியாக நெல்சன் காலத்தில், நாம் புரிந்த பெரும் கடற்சண்டையின் பின் கடற்படைப் போர்முறை பல விதங்களில் மாறுதல் அடைந்துவிட்டது. பாய்விரித்தோடிய கப்பல்கள் இருந்தவிடத்து இக்காலம் நீராவியினலோ எண்ணெயினலோ, செலுத்தப்படும் இருப்புத் தகட்டுக்கப்பல்கள் தோன்றியதாலும் அக்கப்பல் களின் துப்பாக்கிக் குண்டுகள் செல்லும் தூரம் விரிந்ததாலும் ஏற்பட்ட மாறுதல்தான் இப்போது தோன்றியதன்று ; வேறு சில முற்றும் புதிய
போர் தொட்ங்கிய காலம் பசிபிக்கு சமுத்திரத்தில் ஐந்து சேமனியக் கலியோடிகள் (Cruiser) உலாவின. சிலி தேசத்தின் கொரெனெலுக்கருகாேையில் இவற்றிலும் சிறியதொரு பிரித்தானியக் கப்பற்படையின் இரு கப்பல்களை சேமனிய சண்டைக் கப்பல்கள் நீரில் அமிழ்த்தி விட்டன. உடனே அடுமிறலகம், போக்குலந்து தீவுகளுக்கு இரு சண்டைக் கப்பல்களை அனுப்பியது. இக்கப்பல்கள் அங்கு வந்தடைந்த அடுத்ததினம் எற்படும் அபாயத்தை எதிர் பாராது ஐந்து சேமனியச் சண்டைக் கப்பல்கள் அங்கு தோற்றமளித்தன. பொழுது சாயுமுன்னரே ஒன்றைத் தவிர மற்றை நான்கும் கடலடி சேர்ந்தன. மற்றைச் சேமனியக் கலியோடி " எமுடன் ” ஒன்றே பேர் பெற்றது. ஒரு கற்பித புகைக்குழாயை அமைத்து பிரித்தானியச் சண்டைக் கப்பலின் தோற்றத்தைப் பெற்று, பினங்கிற்குச் சென்று, (மலாயாக் குடாநாட்டின் அண்மையில் உள்ள தீவு) அங்கு இரசியக் கலியோடி ஒன்றையும் பிரெஞ்சு அழிவை (Destroyer) ஒன்றையும் அழித்துவிட்டுச் சென்றதும் இக்கப்பல் செய்த வீரச் செயல்களில் ஒன்று.
* இருபக்கங்களிலும் உள்ளவரில் செலிக்கோ ஒருவரே போரை ஒரு பிற்பகலில், தோற்கவிடுவார் ” எனக் குறிக்கப்பட்டது. அவரின் பொறுப்பின் பாரத்தை இக்குறிப்பு ஓராற்ருல் விளங்க வைக்கின்றது.
நெல்சனின் கொடிக்கப்பல் “ வெற்றி * 3400 தொன்னிறைகொண்டது. அதன் ஒரு ப் பக்கத் துவக்குக்கள் 1160 இரு நிறைகொண்டிருந்தன. அவற்றின் வீச்சு 1760-2500 யார் வரை இருந்தது. “ இருப்புஇறைமகன்” எனும் செலிக்கோவின் கொடிக்கப்பல் 25,000 தொன்னிறைகொண்டிருந்தது. 1200 இரு. நிறையுடை எறியத்தை 18,000-20,000 யார் வரை எறியக்கூடியதாயிருந்தது.

Page 243
470 போரும் பின்னடப்பும்
காரணிகளும் இப்பொழுது தோன்றின. அவற்றில் ஒன்று யாதெனில், நீர் மட்டத்தின் கீழ் நீர் மூழ்கிக் கப்பல்களினின்றும் வேறு அழிவைகளினின்றும் சண்டைக் கப்பல்களினின்றும் பிரயோகிக்கப்படும் தோப்பிடோ ஆகும். கடலின் கீழ் வைக்கப்பட்டுக் கப்பல்கள் அதில் முட்டியவுடன் வெடிக்கும் கடற்சுரங்கமே மற்றையது; முன்னரே இடப்பட்டிருக்கும் சுரங்கப் பரவையுள் எங்கள் சண்டை செய்யும் கப்பற்படை நுழையாது நாம் பாதுகாப்புத்தேட வேண்டியிருந்தது. 15,000 யார் செல்லும் தோப்பிடோ அதனினும் கூடிய பயத்திற்குரியதாயிற்று. இதன்றியும் முற்காலங்களில் இரவில் அல்லது பனிப்புகார் எற்பட்ட காலத்திலன்றி கப்பல்கள் மாற்றர் நோக்கி லிருந்து தப்பிக்கொள்ள முடியாது. ஆனல் தற்காலக் கடற்படைகள் செயற்கையான புகைப்படம் உண்டாக்கி அதன் பயனகத் தம் போக்கு வரவை மறைத்துக் கொள்ளலாம்.
யற்றுலந்துச் சண்டை 1916
இப்புதிய நிலைமைகளில், கடந்த காலத்தில் செய்தவாறு, பிரித்தானியக் கடற்படைகளை பகைவர்களின் துறைமுகத்தின் புறத்தேநிறுத்திவிட முடியாது. போர் நிகழ்ந்த காலத்தின் பெரும் பகுதியிலும் சுகப புளோ, போதுக்கழி ஆகிய இடங்களிலேயே பிரித்தானியக் கப்பற்படை தங்கியது. அழிவைகள், கலியோடிகள் இருபுறமும் சென்று காவல் காக்க சுரங்க மகற்றிகள் முன்செல்ல அவ்விடங்களினின்றும் இப்படை வெளியேறும். ஏறக்குறைய ஈராண்டுகளாக சிறிய சண்டைகள் நிகழ்ந்தபோதும் பிரித் தனின் மாபெருங் கப்பற்படையும் சேமன் உயர் கடற்படையும் பெரிய சண் டைகள் புரிந்தில. ஆணுல் 1916 ஆம் ஆண்டு மே மாத இறுதித் தினத் தன்று இரு படைகளுக்குமிடையே நிகழ்ந்த ஒரே ஒரு பெரிய போராகிய யற்றுலந்துச் சண்டை நிகழ்ந்தது. கண்ணுக்குப் புலனந் தன்மை குறை வாய் இருந்த காரணத்தாற்போலும் ஒரு சிறந்த வெற்றியடையும் சந்தர்ப்பம் பிரித்தானியப் படைக்கு இல்லாமற் போய்விட்டது. அன்று நிகழ்ந்த சம்பவம் இரு பக்கங்களுக்கும் திருத்தி அளித்தது. எட்டுக்கு ஐந்து என்னும் வீதமான பெரும்படையைத் தாம் எதிர்க்க வேண்டி நேர்ந்த போதும், தாம் அடைந்த சேதத்திலும் இருமடங்கு பகைவர் படைமீது விளைவித்து, மூன்று பிரித்தானியப் போர்க் கலியோடிகளை அழித்துவிட்டதென சேமனி பெருமிதங்கொண்டது. பின்னெரு பொழு தும் போர் புரியத் துணிவு பெரு வகையில் சேமன் உயர் கப்பற்படை தகர்க்கப்பட்டதெனப் பிரித்தனும் திருத்தியடைந்தது.
கட்டில்லா நீர்மூழ்கிக் கப்பற் போர் முறை
எங்கள் போர்க்கப்பற்படையுடன் சண்டையிடுவதில் இவ்வாறு சேமனியர் சித்
தியடையாத பொழுதும் பயங்கரமான வேறு ஆயுதங்கள் சிலவற்றை இன்னும்
உபயோகிக்கக் காத்துக் கொண்டிருந்தனர். வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த எங்

உலகப் போர், 1914-1918 47.
கள் கப்பல்களையும் எங்களுடன் வியாபாரஞ் செய்துவரும் நடுநிலையில் உள்ள நாடுகளின் கப்பல்களையும் அவர்கள் தாக்கும் நிலைமையில் இருந்தனர். தம்நீர் மூழ்கிக் கப்பல்களினல் 1915 ஆம் ஆண்டு தொட்டு வர்த்தகத்தை அழித்து வந்தனர். 1917 ஆம் ஆண்டு கட்டுப்பாடற்ற முறையில் நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் போர் புரியுமென சேமனி அறிக்கை விடுத்தது. ஒரு பிரித்தானிய துறைமுகத்திலிருந்தோ அதை நோக்கியோ செல்லும் எந்நாட்டுக் கப்பலேனும் நீரில் அமிழ்த்தப்படலாமென்பதே அதன் குறிப்பு. இப்போர்முறை பயங்கர விளைவைக் கொடுத்தது. எப்பிரில் மாதம் இங்கிலந்தி னின்றும் புறப்பட்ட ஒவ்வொரு நூறு கப்பல்களிலும் 25 கடலில் அமிழ்த்தப்பட்டன. இவ்வாறு பத்துலட்சம் தொன் நிறைக்குமேற்பட்ட கப்பல்கள் அழிந்து போயின.
சேமனி எதிர்பாராத நிகழ்ச்சிகள் பல தொடர்ந்தன. எங்கள் சேதத்தைக் குறைத்த “காப்புமுறையை’ அடுமிறல் அலுவலகம் தொடங்கியது. இதன்றி யும் மிக்கபலனை விளைத்த “கியூ’ (Q) படகுகளையும் அடுமிறல் அலுவலகம் அணிவகுத்தது. இவை வெவ்வேறு தோற்றங்கொண்டனவெனினும் உண் மையில் நீர்மூழ்கிக்கப்பல்களை அழிக்கும் நோக்கங்கொண்டவையாகும். எங்கள் உணவு இருப்பினைக் காப்பதன் பொருட்டு பிரித்தனில் உணவுப் பாத்தீடு ஏற்படுத்தப்பட்டது. பிரயாணிகளைக் கொண்டுசெல்லும் பிரித்தானிய கப்பலா கிய உலூசிற்ருனியா கடலில் அமிழ்த்தப்பட்டு, 1200 மக்கள் உயிர் நீத்தனர் (மே, 1915); அவருள் 120 அமெரிக்கர் இருந்தனர். இதனுல் மனத்திற் சஞ்ச லங்கொண்ட அமெரிக்க மக்கள் சருவதேசச் சட்டங்களை மீறித் தம்கப்பல்கள் கடலில் அமிழ்த்தப்பட்டதும் ஆத்திரம் கொண்டவராய், சேமணிமீது போர் தொடுக்கும் அறிக்கை வெளியிட்டனர் (1917 ஆம் ஆண்டு எப்பிரில் மாதம்). M
ஆரம்பத்திற் புலனகாது இருந்தபோதும் இச்சம்பவமே உண்மையில் பின் நிகழ்ந்தவை யாவற்றையும் வேறு வழிப்படுத்தியது. காலக் கிரமத்தில் பிரித்தன் நீர்மூழ்கிக் கப்பல்களை அடக்கும் நிலைமை பெற்றது : எனினும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து கடல் கடந்து போர்வீரர்கள் தொகைதொகையாய் வந்து சேருமுன்னரே இன்னுமொரு சிறு நாடகம் நிகழ்ந்துவிட்டது.
இரசியப்புரட்சி (1917)
கீழ்ப் பிரதேசத்தில் இரசியா போரை நடாத்தி வந்தது. ஆனல் இரசிய தலைவர்களின் ஆற்றலின்மை, கைக்கூலியேற்றல் போன்ற இயல்புகள், படைக்குத் தேவையானவற்றைப் பெறும் ஒழுங்கு யாவற்றையும் சீர்குலைத்து விட்டன. துவக்கு, வெடிமருந்து, பீரங்கி ஆகியவையின்றிப் போர் வீரர்கள் சேமனிய ஒசுத்திரியப் படைகளுடன் சண்டைசெய்ய அனுப்பப்பட்டனர்.

Page 244
472 போரும் மின்னடப்பும்
போரில் உயிர் நீத்தோரை உண்மையில் வதை செய்யப்பட்டோ ரெனலாம். கடைசியாக நாட்டு மக்கள் இந்நிலையைச் சகிக்கமுடியாது தவித்தனர். புரட்சி கிளம்பியதும் சார் மன்னன் அரசபதவியைத் துறந்தான் (1917 மாச்சு மாதம்). சேமனியின் கருணையிலேயே இரசியா தங்கியிருக்கவேண்டி நேர்ந்தது: எனவே தன் மேற்கு மாநிலங்கள் யாவும் அடங்கிய பெரிய நிலப் பிரதேசத்தை சேமனிக்குக் கொடுத்து “ பிரெசு இலிற்றேவிசு ’ என்னும் உடன்படிக்கையை இரசியா எற்க வேண்டியதாயிற்று.
மேற்கு நாடுகள், 1917
இரசியாவின் சீர்குலைவு நேயதேசத்தினருக்கு வலது குறைந்தது போலா யிற்று. வேறெரு பயனையும் 1917 ஆம் ஆண்டில் அவர்கள் பெறவில்லை. அயின் பிரதேசத்திற் பிரெஞ்சு மக்கள் தீவிரமாய்த் தாக்கியபொழுது அதிற் சித்தியடையவில்லை. அத்தருணம் உயிர் நீத்தாரின் தொகை அளவற்றதா யிருந்தது ; இதன் பயனுகச் சேனையிற் கலகமும் போர் வீரர்களிடையே மனக் குரோதமும் ஏற்பட்டன. இந்நிலைமை காரணமாக சேமனியர் படையை அவ்விடத்தினின்றும் நகரச் செய்வான் வேண்டிப் பிரித்தானியர் தாக்கினர். மெசின்சு என்னுமிடத்தில் சேமனியர் மீது பிரித்தானியப் படை மிகு வெற்றிகரமாய்த் தாக்கியது. பச்சண்டேல் என்னுமிடத்தைக் கைப்பற்று வதற்கென மீண்டும் மீண்டும் ஐந்து மாத காலம் எவிய தாக்கல் பெரிதும் உயிர்ச் சேதத்தையே விளைத்தது ; பயன் கிடைக்கவில்லை. கபறெற்றே வில் இற்றலி நொறுக்கப்பட்டுத் தோல்வியடைந்தது. இறுதியில் பிரித்தனல் கண்டுபிடிக்கப்பட்ட, புது ஆயுதமாகிய "இராங்கி" யின் உபயோகம் காம்பிராவிற் சோதனை செய்யப்பட்டது. அதன் உபயோகம் வியத்தகு சித்தியளித்து, சேமனிய அமைதியைக் குலைத்தது. இதைத் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படாமையால் இத்தாக்கல் யாவும் எங்களுக்கு அதிக நன்மையை விளைவிக்கவில்லை. இன்னும் நாம் சேமனி யருக்கு விளைத்த சேதத்திலும் எவ்வளவோ கூடிய சேதத்தையடைந்து விட்டோமென்பதும் வருடமுடிவில் தெரிய வந்தது.
பலத்தீன்
பலத்தீனில், அலென்பீ என்பார் எய்திய வெற்றிகூட எம் நம்பிக்கை யைத் திடப்படுத்தவில்லை. இவர் இயெருசலத்தைக் கைப்பற்ற, வேறெரு பிரித்தானியப் படை குடாநாட்டைக் கைப்பற்றியது. எனினும் துருக்கி நாட்டுப்படை போர்த்திறன் குன்றது விளங்கியது. s
இவற்றுள் அடங்கியவை :-பினிலந்து, எசுதோனியா, இலதுவியா, இலிதுவேனியா, இரசியா போலந்து என்பனவாம்.

உலகப் போர், 1914-1918 473
அதனல் 1918 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் நிலைமை மாறுமென்னும் நம்பிக்கைக்கு இடமில்லாமல் இருந்தது. எனினும் முழு வேற்றுமை யானதும் முடிவுகரமானதுமான போக்கை இப்போர் எதிர்பார்த்து
மேற்கில் நெருக்கடி (1918)
பிரித்தனைப் பட்டினிக்குட்படுத்த முயன்றும் சித்தியடையாத சேமனி, தானே பட்டினி நோய்க்கு ஆளாகிவிட்டது. போல்கன் பிரதேசத்தில் தானே ஆதிக்கம் பெற்றும் கீழைப்பிரதேசத்துள் போக்கு வரவு வசதியைத் தன் நேயதேசமாகிய துருக்கி பெற்றிருந்தும் சேமனி தன் மக்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அமெரிக்கப் போர் வீரர் இக்கரையை அடையுமுன்னரே, மேலைப் பிரதேசத்தில் ஒரு வெற்றிபெறவேண்டுமென்றெண்ணிய சேமன் தலை வர்கள், ஒரு முடிவான தாக்கலைச் செய்யத் தீர்மானித்தனர். பெறத்தக்க போர் வீரர் ஒவ்வொருவரும் மேலைப்பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டனர். மாச்சு மாதம் பிரித்தானியப் படைகள் மீது தன் படை முழுவதையுந் திரட்டிச் சேமனி தாக்கியது. இத்தாக்கல் மிக்க பயங்கரமாயிருந்தமையால் காயத்தினலும் மரணத்தினுலும் பிரித்தானியப் படையின் தொகை 400,000 ஆகக் குன்றியது. இதன்றியும் 80,000 போர் வீரர் சிறையாக்கப் பட்டனர். இதன் முதல்வருடம் இடர்ப்பட்டு உழைத்த வெற்றிகள் (மெசின்சு, பச்செண்டேல் இவை உட்பட) யாவும் வீணாகின. சேமனி யின்படை எங்கள் புகையிரத வழியின் ஒரு முக்கிய மத்திய தலமாகிய அமியன்சைக் கைப்பற்றும் நிலை ஏற்பட்டது. அத்தருணம் சேமனியர் தாக்கல் தடைசெய்யப்பட்டது. இவ்விடத்திஓரின்றும் சேமனியர் வருங் காலத்தில் முன்னேற முடியவில்லை.
பிரித்தானியப் படைவீரர்களின் உள்ளம் உவப்ப சென் பரிசுத்த சோச்சுதினத்தில் சீபுறுக்கின் மீது சிறந்த தாக்கல் ஒன்று நடாத்தப்பட்டது. அத்தருணம் அங்குள்ள அலையணையின்மீது வெற்றிகரமாய்ப் படை புகுந்து, நீர்மூழ்கிக் கப்பல்கள் வந்து கொண்டிருந்த கால்வாயை ஓரளவிற்கு அடைத்துவிட்டது.
ஒருநாளிற் சிறுபொழுது சேமனியர் விலேசுபிற்றனேசு என்னும் கிராமத்தைக் கைக் கொண்டிருந்தனர். இங்கிருந்து அவர்கள் அமியன்சைக் கொண்டிருக்கலாம். இந்தன் பேக்கு “ தன் நினைவுகளில் ” பின்வருமாறு எழுதுகிறர் : ஒவ்வொரு மனிதனின் செவிகளிலும் “ அமியன்சுக்குக் கடுகுக ; உமது ஆற்றல் முழுவதையும் செலவிடுக. அமியன்சைப் பிடித்தால் ஒருவேளே வெற்றி உறுதி. வருவது வருக. விலேசு-பிறற்ற னேசைப் பற்றுக. அப்பொழுது அதனிலிருந்து பாரத்துவக்குப் படைகளுடன் அமியன்சை ஆட்டலாம் ” என்று நாம் கூவியிருந்திருக்கவேண்டும். எல்லாம் வீணுயின. எங்கள் வலி ஒழிந்துபோய்விட்டது.

Page 245
474 போரும் பின்னடப்பும்
போர் நிறுத்தம் (1918 நவம்பர் 11 ஆம் நாள்)
இதைத் தொடர்ந்து சேமனியர் வெகுவிரைவாகப் பிரெஞ்சுப் படையைத் தாக்கினர். மே, யூன், யூலை மாதங்கள் தோறும் அலைமேல் அலையாக பிரெஞ்சுத்தானையின்மேற் சேமனியர் தாக்கினர். இதன் பயனகப் பிரெஞ்சுப்படை அணி மாண் நதிப் பிரதேசத்துக்குப் பின் வாங்கியபோது, சேமனியப் படை பரிசு நகரிலிருந்து 40 மைல் தூரத்துள் வந்து சேர்ந்து விட்டது. நேயதேசப் படைகளுக்கொரு தருணம் கிடைத்ததும் யூலை மாதம் 18 ஆம் நாள் பகைவரை அவை தாக்கத் தொடங்கின. எப்பிரில் மாதந் தொட்டு அமெரிக்கப் போர்வீரர்கள் திரள் திரளாய் வந்திறங்கினர். படைக் கருவிகள் முதலியன மிதமிஞ்சி வந்து கொண்டிருந்தன. மாச்சு மாதம் நேயதேசப்படைகள் யாவையும் ஒன்று சேர்த்துப் போர் புரியும் பொறுப்பு படைத் தலைவராயிருந்த பொக்கு என்பவருக்கு அளிக்கப்பட்டது. படை அணிவகுத்து நின்ற வழியே வெவ்வேறிடங் களில் பிரித்தானியரும் பிரெஞ்சுப் படைஞரும் தாக்க முன் வந்தனர். சேமனியப் படை குலைக்கப்பட்டு அவ்விடங்கள் ஒவ்வொன்றிலும் ஒகசு மாதம் முழுவதும நேயதேசப் படைகள் முன்னேறிச் சென்றன. ஒகசு மாதம் 8 ஆம் நாள் சேமனி சமாதானம் நாடவேண்டுமென (அவர்களின் படைத்தலைவர்) உலுடெண்டோபு தீர்மானஞ் செய்தார். இன்னுஞ் சிறிதுகாலை போர்க்களத்தைவிட்டகலாது நிற்க இவர் முயன்றபொழுதும், அவரின் பின்னல் நின்ற சேமனியரின் நேயப் படைகள் நிலைகுலைந்து கொண்டிருந்தன. முதன் முதலாக பல்கேரியா இளகியது ; பின்னர் துருக்கி. பின்னர் சேபியா நேயதேசத்தினரால் மீட்கப்பட்டது. ஒட்டோபர் மாதம் “ விற்றேறியா வெனெற்றே ” என்னும் யுத்தத்தில் ஒசுத்திரியாவை இற்றலி நொறுக்கியடித்துவிட்டது. இதன் பின்னும் போர்புரிவது சேமனியால் இயலாததொன்றயது. எங்கு பார்த்தாலும் சேமன் படைகள் தோற்கடிக்கப்பட்டுப் பின்வாங்கின. சேமனியின் நேயதேசப் படைகள் சரண்புகவேண்டி நேரிட்டது. சேமன் குடிமக்கள் இக்காலை சகிக்க முடியாத நிலையை அடைந்தனர். புரட்சி ஏற்படும் நிலைமை தலையெடுத்ததும் சக்கரவத்தி கைசர் பேளின் நகரினின்றும் ஒடித் தப்பினர். சேமனியப் பட்டாளத் தலைவர்கள் தம் பதவியை விடுத் தனர். நவம்பர் மாதம் 11 ஆம் நாள் போர்நிறுத்த எற்பாடு ஒன்று சேமனிக்கு அளிக்கப்பட்டது. இத்துடன் போர் முடிவெய்தியது.
இப்போர் மூண்டதன்பயனக 5000 கோடி பவுண் பணச்செலவு நேர்ந்தது. 5 கோடி மக்கள் படைதாங்க நேர்ந்தது. 3 கோடி மக்கள் காயமடையதொண்ணுறு இலட்சத்திற்குக் குறையாதோர் மரணம் எய்தினர். பிரான்சு நாட்டில் மாத்திரம் 21,000 தொழிற்சாலை களும் 630,000 இல்லங்களும் 1659 பட்டினக்குடியேற்றங்களும் அறவே அழிவெய்தின. நாட்டின் தேசியக்கடன் போர் மூளமுன் 1914 ஆம் ஆண்டில் 302 கோடியாய் அதிகரித்து விட்டது. பிரித்தானியா போர் தொடங்குமுன் 1914 இல் இருந்த தேசியக்கடன் 78*8 கோடி பவுண். இது 1919 ஆம் ஆண்டு 7435 கோடி பவுணுய் அதிகரித்தது.

வேர்சைச் சமாதானம் 475
அதிகாரம் 77 வேர்சைச் சமாதானம்
போரை முடிவுக்குக் கொணர்ந்த போர்நிறுத்த ஒப்பந்தம் 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் நாள் கையெழுத்திடப்பட்டது. இதன்பின் தொடர்ந்து பல மாதக் கணக்காக பரிசு நகரில் ஒரு மாநாடு நடைபெற்றது. இறுதியில் 1919 ஆம் ஆண்டு யூன் மாதம் வேர்சை (குறிப்பு 157) மண்டபத்தில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பெற்று, அதைத் தொடர்ந்து பின்னும் வேறு உடன்படிக்கைகள் எழுந்தன. மேற்குறித்த உடன்படிக்கைகளில் உள்ள பிழைகளைப் பற்றிப் பலர் பகிரங்கமாகக் கூக் குரலிட்டனர். பிற்காலத்தில் ஐரோப்பாவில் எற்பட்ட பல பிரச்சினை களுக்குக் காரணமாயிருந்தது இவ்வுடன்படிக்கைகளே என்று பழி சுமத் தப்பட்டமையால் நாம் இவற்றைத் தெளிவாய் உற்று நோக்கவேண்டும்.
அமெரிக்க ஐக்கிய அரசுகளின் செல்வாக்கு
ஐக்கிய அமெரிக்க நாட்டவர், தம் குடியரசுத் தலைவரான உவில்சன் மூலம் செலுத்திய ஆதிக்கத்தை நாம் முதலாவதாகக் குறிப்பிடல் வேண் டும். இவர் தாமே ஐரோப்பாவிற்கு வந்திருந்தார். ஐக்கிய அமெரிக்க நாடு போரிட்டதால் இளைப்படையவும் இல்லை ; போரின் பயனக ஏற்பட்ட மனக்கசப்பு அவர்களைப் பற்றவும் இல்லை. உவில்சன் வரைந்த “பதினன்கு நோக்கங்கள் ” நேயதேசத்தினரின் கருத்துக்களின் சாரத்தை அடக்கிய தெனக் கொள்ளப்பட்டது. இரு கோட்பாடுகள் உலில்சனுக்கு உற்சாகம் அளித்து வந்தன. ஒவ்வொரு நாட்டிலும் குடியாட்சி அரசியல்முறை அமைக்கப்படவேண்டும் என்பது அவரின் ஒரு கோட்பாடு. ஒவ்வொரு வரும் தம் அலுவல்களைத் தாமே துணிந்தி முடிக்க வேண்டுமென்பதே அடுத்த கோட்பாடு ; அதாவது ஒவ்வோர் இன மக்களும் சுதந்திரம் பெறும் உரித்தையும் தாம் பெற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் முறையைத் தாமே முடிவாக்கும் உரித்தையும் கொண்டிருக்க வேண்டும் என்பது. இக்கொள்கை விரைவிற் பல இடர்களை விளைத்தது. சிறு அரசுகள் சிலவற்றை உருவாக்கி அவற்றிற்குச் “சுதந்திரம் ’ அளிக்க வேண்டியதாயிற்று. ஆனல் தனித்து இயங்கும் ஆற்றலற்ற “ இனக்குழு ” பல ஐரோப்பாவில் நிறைந்திருந்தமையால் இக் கொள்கையை நியாய மான முறையில் கடைப்பிடிக்கமுடியாது போயிற்று.
இவ்வாறு செகோசிலோவகியா ஆக்கப்பட்டது. இது உண்மையில் மாறுபட்ட இனத் தார்களாகிய செக்கர், சிலோவக்கர், சேமனியர், உறுதேனியர் ஆகியோரைக்கொண்ட தொகுதியாயிருந்தது. செகோசிலோவகியா புவியியலால் ஒரு முழுமையாகி இரசியாவிற்கும் சேமனிக்கும் இடையில் ஓர் எம நாடாகி விளங்கியதாலும் சேமனிக்கும் ஒசுத்திரியாவிற்கு மிடையில் ஓர் அரண்முனை (வெளிக்காவல்) ஆக விளங்குவதாலும் தனி நாடாக்கப் ill

Page 246
476 போரும் பின்னடப்பும்
தன்று
எனினும் இக்கொள்கையைக் கடைப்பிடித்து ஐரோப்பா வேற்றுருவம் பெற்றது. நிலப் பிரதேச மாற்றங்களை ஐரோப்பாவில் நோக்குமிடத்து சேமனியானது, அல்சேசு-உலொரேன் மாநிலங்களை (இவற்றின் மக்கள் அடிப் படையில் பிரெஞ்சுச் சாதியினர் என்னும் காரணத்தால்) இழந்துவிட் இவற்றைப் பிரெஞ்சு அரசாங்கம் மறுபடியும் பெற்றது. மேலும் தன் கீழ் (போலந்து) மாநிலங்களை இப்போலந்துக் குடியரசுக்குத் திருப்பிக் கொடுக்கவேண்டியதாயிற்று.?
போலந்து
புதிதாய் உருவெடுத்த போலந்திற்கு கடற்றுறை இல்லாத காரணத்தால், கீழ் பிரசியாவிற்கும் மேல் பிரசியாவிற்கும் இடையே சென்று இடான்சிக்கு துறைமுகத்தை அடையும் தொடர்வழி ஒன்று உண்டாக்கப்பட்டது. போலந்துக்கும் சேமணிக்குமென இல்லாமல் இடான்சிக்கு சுதந்திர நிலையைப்பெற்றது. முன்னை நாட்களில் 1868 ஆம் நூற்றண்டில் போலந்து பிரிவிடுதல் செய்யுமுன் இருந்த நிலையை மறுபடியும் இத்தொ டர்வழி ஏற்படுத்தியது. இந்த ஒழுங்கின் மூலம் விசிற்றியூலா நதி வழியே, இயல்பான முறையில், போலந்து வர்த்தகம் பெருகும் எனவும், சேமனியர் தம் கீழ்மாகாணங்களுக்கு இத்தொடர்வழியின் குறுக்கே செல்லும் புகையிரத மார்க்கமாகச் சென்று கொள்ளலாம் எனவும் கருதப்பட்டது.
ஒசுத்திரிய-அங்கேரியின் சீர்குலைவு
ஒசுத்திரிய-அங்கேரியென்னும் பேரரசேயில்லாது மறைந்தது. இப் பேரரசு கூறுகளாகப் பிரிக்கப்பட்டு பல சிறிய குடியரசுகள் தோற்றம் எடுத்தன. இவற்றுள் ஒசுத்திரியா, அங்கேரி, செகோசிலோவகியா, போலந்து என்பவையே முக்கியமானவை. இவற்றெடு ஒசுத்திரியாஅங்கேரி அரசில் சிலாவ் மக்கள் வ்திந்த தென் ஒரங்களும் மொன் றினீகிரியோவும் ஆதியிலுள்ள சேபிய அரசும் கூடி யுகொசிலாவிய அரசு பிறப்பெடுத்தது. முன் உறுமேனியர் வாழ்ந்த இரசிய நிலப்பிரதேசத் தின் ஒரு பகுதியையும் (பெசரேபியா) அங்கேரியிடமிருந்து திரான்சில் வேனியாவையும் உறுமேனியா பெற்றுத் தன் பிரதேசத்தை முன்னதிலும் எறக்குறைய இரட்டித்துக்கொண்டது.
1 இழ் ஐரோப்பாவில் அரசுகளின் எண்ணிக்கை எழிலிருந்து பதினன்காகியது.
2 1799 ஆம் ஆண்டில் நடந்த பிரிவினைகளின் பின் போலந்துக் குடியரசு இறந்தது. இப்பொழுது இது மீண்டும் உயிரளிக்கப்பட்டது.

வேர்சைச் சமாதானம் 477
துருக்கி
துருக்கி எறக்குறைய தன் ஐரோப்பிய நிலப்பிரதேசங்கள் முழு வதையும் தனது சுற்றடலில் உள்ள சில மாகாணங்களையும் பறிகொடுத்தது. சிரியா, பலத்தீன் என்பவை சுதந்திரம் பெற்ற ஈர் அரசுகளாகி முறையே பிரான்சு, பிரித்தன் ஆகியவற்றின் பாதுகாவலில் அவற்றல் சருவதேச சங்கத்தின் மேலாணையுடன் ஆளப்பெற்றன.
4.
இரசியா
பிரெசு-இலிற்றேவிசு உடன்படிக்கையினல் இரசியாவின் நிலப்பிரதேசத் தின் பெரிய பகுதிகளை சேமனி அபகரித்திருந்தது. இப்பொழுது அது தன் பாகங்களிற் பெரும் பகுதியை மறுபடியும் பெற்றுக்கொண்டது. ஆனல் தான் அடக்கி வைத்திருந்த போலந்து மாநிலங்களைப் போலந்திற்குக் கொடுக்கவேண்டி நேர்ந்தது. அத்துடன் போல்திக்குக் குடியரசுகளாகிய பினிலந்து, இலிதுவேனியா, எசுதோனியா, இலதுவியா என்பனவற்றின் சுதந்திர நிலையையும் இரசியா ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.
இற்றலி
தனக்கு வடக்கேயுள்ள தெந்தினே, திரிசே, இசுதிரியா, திரோலின் ஒருபகுதி ஆகிய மாநிலங்களை இற்றலி தன் பிரதேசத்துடன் கூட்டிக்கொண்டது. திரோலின் குடிமக்களில் ஒரு பெரும் பகுதி சேமனிய ராய் இருந்தபோதும் இவ்விடத்தில் “தன்றுணிபுக்’ கொள்கை அனுசரிக் கப்படவில்லை.
மீச்செலவைத் தடைசெயும் காப்பு
இதுவரை அமைதி நிலவச் செய்ய முன்வந்தோரின் நோக்கங்கள் தெளிவாயிருந்தன. சுதந்திரத்தை விரும்பிய சிற்றரசுகளுக்கு அதை நல்குவதே இவர்களின் கருத்து. அதன்றியும் அவர்கள் ஒரே இனத்தாரை ஒன்றகத் தொடுக்க முயன்றர்கள். இந்நடவடிக்கைகள் யாவும் ஆக்கப் பலனை அளிப்பனவாகக் கருதப்பட்டன.
இவ்வுடன்படிக்கையின் மற்றை நிபந்தனைகள் வேறு மிக்க வேற்றுமை யான பிரச்சினைகளைக் கொண்டுவந்தன. இனிமேல் வரும் சேமனியர் தாக்கத் தைத் தடுக்க பிரான்சு முயன்றது. ஆனல் பிரான்சு மிகக் கடுமையான நிபந்தனைகளைச் சுமத்தியது. சேமனி பெரியதொரு தொகையை நட்டப் பணமாகக் கொடுத்து, தன் கடற்படையையும் கைவிட்டு, குடியேற்ற நாடு களையும் இழந்து தான் ஓர் போர் மூட்டிய குற்றவாளியென ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.

Page 247
478 W போரும் பின்னடப்பும்
சருவதேச சங்கம்
இறுதியில் “சருவதேசச் சங்கம்” கூட்டப்பெற்று, இச்சங்கத்தின் கட்டுறுதி வரையப்பட்டது (குறிப்பு 158). யாதேனும் பிணக்கு ஏற்படுங்காலை அது போரை விளைவிக்கும் நிலையை எய்தாது, தடுப்பதற்கான ஒரு குழுவை ஏற் படுத்தி அதன் வழியாக என்றும் அமைதியை உறுதியாக நிலவச்செய்வதே இந்த எற்பாட்டின் நோக்கமாகும். உலகத்திலுள்ள தேசங்களில் 75 சதவீதம் அங்கத்தவராய்ச் சேர்ந்தன. ஆனல் ஐ.அ.அ. இதில் சேர மறுத்துவிட்டது. உலக நாட்டுப் பாராளுமன்றம் போன்ற இச்சங்கம் வருடந்தோறும் செனிவா நகரிற் கூடும்போது எல்லாத் தேசத்தவரும் அங்கு வந்து குழுமியிருப்பர். இக்கூட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்த வருடத்தில் மும்முறை கூடும் ஒரு கழகம் எற்படுத்தப்பட்டது ; ஐ.அ.அ., பிரித்தானியப் பேரரசு, பிரான்சு, இற்றலி, யப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் நிரந்தரமாக அங்கத்துவம் பெற்றும், அவர்களுடன் மற்றைத் தேச அங்கத்தவர்களுள் காலத்துக்குக் காலம் தெரிவு செய்யப்படும் நால்வர் சேர்ந்தும், இக்கழகத்தை ஆக்குவதென எற்பாடு செய்யப்பட்டது. ஐ.அ.அ. இச்சங்கத்தில் சேராமையால் நிரந்தர அங்கத்துவம் ஒன்று குறைந்து நான்காகியது.* பிற்காலத்தில் நிரந்தரமல்லா அங்கத்தவர் தொகை கூட்டப்பட்டு ஒன்பதாகியது.
பொருளாதாரத் துறையில் அமைதியால் விளைந்த பெறுபேறு
இச்சங்கத்தின் முயற்சியால் போர் விளையாது தடுக்க முடியும் என்னும் உன்னத நம்பிக்கை நிலவி வந்தது. ஆனல் பின் தொடர்ந்த பத்தாண் டுகளில் இந்நம்பிக்கை தேய்ந்து போனதை நாம் கவனிக்கலாம். இதற்குக் காரணங்கள் சிலவற்றை இன்று நாம் தெளிவாக அறிகிருேம். வேர்சையில் நிறைவேற்றிய நிலப்பிரதேச ஒழுங்குகளிற் குற்றங்கள் மலிந்திருந்தன. புதிதாய்ப் பிறப்பித்த அரசுகளிற் பல “ சிறுபான்மைக் கட்சியினர் ” அடக்கப்பட்டனர். இதனுற் பல புதிய குறைகள் தோற்ற மெடுத்தன. சேமனி தனக்கு எற்பட்ட அவமானத்தினல் மனக் கசப்புக்கொண்டிருந்தது. இதனிலும் பாரதூரமானது யாதெனில் போரின லும், அதன்பின் நிலவிய அமைதி ஒழுங்கினலும், பொருளாதாரத் துறை யில் எற்பட்ட விளைவே. இது நாடு முழுவதிலும் மிடியையும் மந்தத்தையும் கொண்டு வந்தது. இதுவே சேமன் குடியரசு நிலைகுலைந்து நாசிக்கட்சி ஆட்சி இடம்பெறுவதற்கு எதுவாயிருந்தது. வேர்சை உடன்படிக்கையைச்
உவில்சனின் கொள்கையை அவர் மகாநாடு முடிந்தபின் தம் தேசம் திரும்பிய போது நாட்டு மக்கள் ஏற்கவில்லை.
* சருவதேச சங்கத்தை 1926 ஆம் ஆண்டில் சேமனி சேர்ந்தபொழுது, கழகத்தில் நிரந்தர அங்கத்துவம் வழங்கப்பட்டது.

சமாதானத்தின் விளைவுகள் 479
சீர்தூக்கி ஆராயுங்கால் இதை நிறைவேற்றியவர்கள் வெவ்வேறு பிரச்சினைகளை வெவ்வேறு வழியில் தீர்க்க முயன்றனர் என்பது எமக்குத் தெளிவாகின்றது. இவர்கள் சிறு இனத்தினருக்குச் சுயாதீனம் அளிக்க முயன்றனர். வருங்காலங்களில் உலகிற் போர் நிகழாது தடுக்க முயன்றனர். ஆனல் நட்டத்தைப் பொறுக்கச் செய்தனர். பொருளாதாரத் துறையில் தம் கொள்கை என்ன பெறுபேற்றை விளைவிக்குமென்றும் அதனிலும் பிரதானமானதாய் இவ்வாறு எற்படும் இடும்பை காரணமாய், என்ன முடிவுகள் அரசியல் துறையில் எற்படும் என்றும் இவர்கள் முன்னரே அறிந்து கொள்ளும் ஆற்றல் அற்று நின்றனர்.
அதிகாரம் 78
சமாதானத்தின் விளைவுகள் பொருளியல் விளைவுகள்
1918 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் உலொயிட்டுச் சிோச்சு ஒரு கூட்டு மந்திரி சபைக்குத் தலைமைதாங்கி மீண்டும் அதிகாரத்தை அடைந் தார். அமைதியும் வளமும் எற்படுமென நாடு முழுவதும் எதிர்பார்த்து ஆசைப்பட்டது. ஆனல் அமைதி எற்பட்டபோதிலும் வளமை எற்படவில்லை, யுத்தத்தினல் எற்படும் பொருளாதாரச் சேதம் எப்போதும் பிரதிபலன்களை உடையதாகவே இருக்கும். மூலதனம் அழிக்கப்பட்டு வியாபாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. சேமனியிடமிருந்து நட்ட ஈடு பெறவேண்டும் என்று வற்புறுத்தியவர்களுக்கு அதன் விளைவுகளைப் பொருளாதார விற்பன்னர் எடுத்துரைத்தனர். நட்ட ஈடு என்றல் பணம் கொடுத்தல் வேண்டும். ஒரு நாட்டிலிருந்து இன்னெரு நாட்டிற்குப் பெருந்தொகையான பணம்கொடுப்பதென்றல் அது தடுமாற் றத்தையே உண்டாக்கும் (குறிப்பு 190).
நட்ட வீடு
பொருட்களைக் கொடுப்பதன் மூலமாகவோ அல்லது பொன்னைக் கொடுப் பதன் மூலமாகவோதான் நட்டஈடு செய்ய முடியும். பொருட்களைக் கொடுப் பதென்றல் அவற்றைப்பெறும் நாடுகளில் (பிரித்தானியா, பிரான்சு, ஐ. அமெரிக்கா) அந்நாடுகளால் தோற்கடிக்கப்பட்ட நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களும் நிலக்கரி முதலியனவும் அளவுக்கு மிஞ்சி வந்து குவியும். பொன்னைப்பெறுவதென்றல் அதைப் பெறும் நாடுகளில் பொன் அதிகம் சேர்வதால் விலைவாசிகள் கட்டுக்கடங்காமல் ஏறிக்கொண்டே இருக்கும். நட்ட ஈட்டைப் பெற்றதன் விளைவுகளாக இத்தகைய தீய பயன்கள் கிடைத்தன. ஆனல் நட்ட ஈடு கொடுத்ததன்

Page 248
i8O டோரும் பின்னடப்பும்
பலணுக, சேமனியின் செல்வம் குறைந்து பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. இதனுல் இதுகாறும் எம்முடைய பொருட்களே வாங்கும் முக்கிய வாடிக் கைக்காரர்களான சேமனியர் எம்மிடம் பொருட்களே வாங்கமுடியாது போயிற்று. அதன் விளேவாக எம்முடைய ஏற்றுமதி வியாபாரம் பாதிக் கப்பட நேர்ந்தது.
வேஃபியின்மை
இப்படியாக அமைதி உடன்படிக்கைகளில் புகுத்தப்பட்ட பொருளாதார நிபந்தனேகள் எங்களேயே பாதிக்குந்தன்மை வாய்ந்தனவாக இருந்தன. இவற்றைவிட வேறு இருகாரணங்கள் எங்களுடைய துன்பங்களே அதிகரிக்கச் செய்தன. பிரித்தன் ஐக்கிய அமெரிக்காலிடமிருந்து பெருந்தொகையாகக் கடன்வாங்கியிருந்தது. தனக்காக வாங்கியதுமட்டுமல்லாமல் அதிகநாணய உயர்வில்லாத் தன்னுடைய நேச நாடுகளுக்கும் தன்னுடைய பெயரில் கடன்வாங்கிக் கொடுத்திருந்தது. யுத்தம் முடிந்தபின் பிரித்தன் அமெரிக் காவிடம் கடன் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆணுல் பிரித்தனிடம் கடன்வாங்கிய நாடுகள் காலப்போக்கில் கடனேத் திருப்பிக் கொடுப்பதையே நிறுத்தி விட்டன. புத்தம் முடிந்து ஆயுதத் தொழிற்சாலேகள் மூடப்பட்டுப் படைகள் குவேக்கப்பட்டதும் வே&nயின்மை. பெருகியது. ஆயிரக்கணக்கானவர்கள் ஆயுதத் தொழிற்சாலேகளில் தாம்செய்த வேலேகளே இழந்து தவித்தனர்; படைகள் குலேக்கப்பட்டு வீடு திரும்பிய போர்வீரர்களும்வேலே கிடையாது அவேந்தனர். யுத்த காலத்தில் சாதாரண காவித்து விஃகளிலும் இரு மடங்காக ஏறிய விலேவாசிகள் பின்னர் சற்றும் குறையவில்லே. ஆணுல் முதலாளிகனோ புத்த காலத்தில் கொடுத்துவந்த சம்பளத்தைக் குறைக்க முற்பட்டனர்.
தொழிலில் மாற்றங்கள் வேலேநிறுத்தம் : இறுப்பு
அரசாங்க மாறுதல்கள்
ஒருகாலத்தில் மிகுந்த செழிப்படைந்திருந்த எம் தொழில்கள் புதிய சீர்திருத்தங்களின் பயணுக மிகவும் பாதிக்கப்பட்டன. கடற்படை, தொழில் முதலியவற்றில் நிலக்கரிக்குப் பதிலாக எண்ணெய் உபயோகித்ததும், மின்சாரம் முதலியன அதிகப்படியான உபயோகத்திற்கு வத்தொடங் வியதும், பெற்றேலால் இயக்கப்படும் மோட்டார் வண்டியை மக்கள் உபயோகிக்கத் தொடங்கியதுமாகிய மாற்றங்கள், நிலக்கரிச் சுரங்கங்களேயும் புகையிர்தத் தாபனங்களேயும் பெரிதும் பாதித்தன. இதன்பயணுக இக்கைத் தொழில்களின் நிலேமை மோசமாகிக் கொண்டே வந்தது. சுரங்கத் தொழிலாளர்கள் வேலேநிறுத்தம் செய்வதாகப் பயமுறுத்தியபோது அவர்களின் குனறபாடுகள் என்னவென்று விசாரிப்பதற்காக წ#ლს விசாரனேக் குழு நியமிக்கப்பட்டது. அக்குழு சுரங்கங்களே அரசாங்கம்

- - -"szol-5 I6 I "Insurae ușoĘışoğĘĚĖĒriņ& guroho
+ −
++i; }
---- 1țesosej; 必
!T
8.

Page 249
482 போரும் பின்னடப்பும்
எடுத்து நடத்தவேண்டும் என்று எடுத்துரைத்தபோதும் அப்படிச் செய்வதற்கு அரசாங்கம் காலம் தாழ்த்தியது. இதற்குப்பின்னர் வேறுபல சம்பவங்களின் பலனுக அரசங்கம் அதிகாரபீடத்திலிருந்து அகற்றப்பட்டது. 1922 இல் உலொயிட்டு சோச்சினுடைய தாராளர் கட்சியினர்க்கும் பழைமைக் கட்சியினருக்குமிடையே இருந்த அரைகுறை ஒத்துழைப்பும் முறிந்தது. அதன்பின்னர் நடந்த பொதுத்தேர்தலில் பழைமைக் கட்சி பொனர் உலோவின் தலைமையில் அதிகாரத்துக்கு வந்தது. 1923 இல் பொனர் உலோ ஒய்வுபெற்றபோது பிரதம மந்திரியாகிய போல்வின் ஒரு * முழுதுமலர்ந்த ” இறுப்புப்பட்டியலைப் புகுத்த விரும்பினர். யுத்த காலத் தில், எங்கள் கப்பல்களிலுள்ள இடத்தைச் சேமிப்பதற்காக, உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டிற்குத் தேவையற்ற “ சுகபோகப் பொருட்கள் ” என்றுகருதப்பட்ட பொருள்வகைகளில், அதிகப்படியான இறக்குமதி வரிகள் விதிக்கப்பட்டன. பழைமைக் கட்சியினர் ஒரு பொது இறுப்புப்பட்டியலை விரும்பியபோதும், மக்கள் அக்கொள்கையை ஏற்கவில்லை யென்பதை, 1923 இன் கடைசிப் பகுதியில் நடைபெற்ற ஒரு பொதுத்தேர்தல் காட்டியது. மக்கள் சபையில் தனிப்பட்ட கட்சிகளுள் பழைமைக் கட்சி அதிகப்படியாக இருந்தாலும் தாராளர் கட்சியையும் தொழிற்கட்சியையும் சேர்த்து அவற்றிலும் அதிகப்படியான கட்சியினராக அவர்கள் இருக்கவில்லை. அதன்பயனக 1924 சனவரி மாதம் பாராளு மன்றம் கூடியபோது அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு போல்வின் பதவியி லிருந்து விலக வேண்டி நேர்ந்தது. -
முதலாந் தொழிற்கட்சி அரசாங்கம் (1924) Y சினுேவீவின் கடிதம்
பின்னர் அரசாங்கத்தை ஏற்றுநடத்துமாறு தொழிற்கட்சி அழைக்கப் பட்டபோது அக்கட்சி இராமிசே மகிடொனலை பிரதம மந்திரியாகக் கொண்ட ஒர் அரசாங்கத்தை எற்படுத்தியது. பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரியகட்சியாகத் தொழிற்கட்சி இருந்தபடியால் அது தாராளர் கட்சியினரின் ஆதரவையே நம்பியிருக்க வேண்டி நேரிட்டது. தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்ததைக் கண்ட பணம் படைத்த வகுப்பினர்,
இவற்றுள் மோட்டார் வண்டிகளும் மணிக்கூடுகளும் அடங்கின, இவற்றை அக்கால நிதிக்காரியாலயத் தலைவராக இருந்த திரு. இரெசினல் மக்கென்ன என்பவர் புகுத்தியதால் இவை மக்கென்ன வரிகள் எனப்பெயர்பெற்றன, 1921 இல் தொழில் பாதுகாப்பு விதியின் மூலமாகச் சிலமுக்கிய தொழில்கள் இறக்குமதி வரிவிதிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. யுத்தகாலத்தும் மற்றைக்காலங்களிலும் நாட்டுக்கு முக்கியமான கைத்தொழில்களைத் தாபிப்பதும் விஞ்ஞானக் கண்ணுடிப் பொருட்கள், நுண்ணிதான இரசாயனப் பொருட்கள், சாயப்பொருட் கள், மகினெட்டுக்கள் முதலியவற்றை இறக்குமதியின்றி உற்பத்தி செய்தலுமே இவற்றின் நோக்கமாகும்.

சமாதானத்தின் விளைவுகள் 483
தம்முடைய செல்வத்தைப்பறிமுதல்செய்யும் சட்டங்கள் உண்டாக்கப்படும் எனப்பயந்தனர். இரசியப் பொதுவுடைமைக் கொள்கை தொழிற்கட்சி யிலும் ஆதிக்கம் செலுத்தும் என்றும் சில செய்திகள் உலாவின. அரசங்கம் தாராளர் கட்சியினரின் ஆதரவில் தங்கியிருந்ததால் குறிப்பிடத் தக்க சட்டம் எதையும் இயற்ற முற்படவில்லை. தொடக்கத்திலிருந்தே உறுதியில்லாதிருந்த அரசங்கத்தின் நிலை 1924 கார்காலத்தில், அதனுடைய இரசியக் கொள்கையினல் ஆட்டம் கண்டது. தொழிற்கட்சி மந்திரிசபை மக்கள் சபையில் தோற்கடிக்கப்பட்டது; 1924 ஒட்டோபரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பழைமைக் கட்சியினர்மற்றை இரு கட்சிகளிலும் அதிகப்படியான தானங்களைக் கைப்பற்றினர். சிரானிலி போல்வின் தமது இரண்டாம் பழைமை அரசாங்கத்தை நிறுவினர். பிரித்தனில் சதிச்செயல் களில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு, சினேவீவ் என்னும் பொல்சிவிக்குத் தலைவனல் எழுதப்பட்டதாகக் கூறப்பட்ட ஒரு கடிதம், தேர்தல் தேதிக்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டமை பொதுத் தேர்தலைப் பாதித்திருக்கலாம்.
தோசு திட்டம்
யுத்தம் முடிந்து ஆறுவருடங்கள் சென்ற படியால் வியாபாரம் விருத் தியடைந்து உலகம் மிகவும் விரும்பிய உணவும் வேலையும் பெருகியிருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். ஆனல் உண்மையில், பொருளாதார விற்பன்னர்கள் கூறியதுபோல், நிலைமை போகப்போக மோசமாகிக் கொண்டே இருந்தது. நட்ட ஈட்டின் கெடுதிகள் தெளிவாகி, சேமணி கடனளியாயிருந்த நிலை மிகவும் மோசமானதும், மற்றை நாடுகள் தங்கள் பிழைகளைத் திருத்த முயன்றன. பிரித்தன் அமெரிக்காவுக்குக் கொடுக்கவேண்டிய தொகையில் ஒரு மாற்றமும் இல்லாவிட்டாலும், தோசு திட்டத்தின்படி (1924) சேமனி கொடுக்கவேண்டிய தொகை மிகவுங் குறைக்கப்பட்டது. இவ்வாறகப் பிரித்தன் தான் பட்டகடன்களைத் திருப்பிக்கொடுத்துக் கொண்டிருந்த போதும், பிரித்தனிடம் கடன் பட்டவர்கள் தம் கடன்களைத்திருப்பிக் கொடுக்கவில்லை.
பிரித்தனில் அதிருத்தி
எனினும் கூடுதலான நன்மை பயக்கக்கூடிய முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. சீர்திருத்த நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி பிரித்தனில் அதிருத்தி வளர்ந்து கொண்டே போயிற்று. 1917 தொட்டு அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருந்த சுரங்கங்களின் மேற்பார்வையைப் பழைமை அரசாங்கம் கைவிட்டது;
* இந்த தோசுதிட்டம் வல்லரசுகளைக் கொண்ட ஒரு நிர்வாக சபையினல் அமெரிக்கத் தளபதி தோசு என்பவரின் தலைமையில் தயாரிக்கப்பட்டது.

Page 250
484 போரும் பின்னடப்பும்
அதனல் நிலக்கரிக்கு மதிப்புக்குறைந்தது; இதனல் எலவே இடர்ப்பட்டுக் கொண்டிருந்த சுரங்கத் தொழிலாளர் சம்பளங்களிலும் குறைவு ஏற்படும் என்ற நிலைமை ஏற்பட்டது. பெருந்தொகையாகக் கொடுக்கப்பட்ட அரசாங்க சம்மானம் நிறுத்தப்பட்டது. வியாபாரத்தில் வீழ்ச்சி எற்பட்டதாலும் உற்பத்திச் செலவு அதிகரித்ததாலும் சம்பளத்தைக் குறைத்தல் வேண்டும் அல்லது வேலைசெய்யும் நேரத்தைக் கூட்டல் வேண்டும் என்று சுரங்கச் சொந்தக்காரர் முடிவு செய்தனர்.
பொதுவேலை நிறுத்தம் (1926)
இதை ஆட்சேபித்துச் சுரங்கத் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய் தபோது புகையிரதத் தொழிலாளர் சங்கம், யந்திரத் தொழிலாளர் சங்கம் ஆகிய இரு பெருஞ்சங்கங்களும் அவர்களுக்கு ஆதரவளித்தன. எல்லாத் தொழிலாளர்களும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க முற்பட்டனர். இதன்பயனக 1926 மே மாதம் ஒரு “ பொதுவேலை நிறுத்தம் ’ எல்லாத் தொழிற் சங்கங்களாலும் ஆரம்பிக்கப்பட்டது. அது வெகுவிரைவில் தோல்வியடைந்தது. நாட்டின் நலத்தைக் குன்றவிட விரும்பாத அரசாங்கம் உணவு, போக்குவரத்து வசதிகளைப் பேணும் வழிகளை மேற்கொண்டது. மோட்டார் வண்டிகள் மூலம் நகரங்களுக்கு உணவுப் பொருள்கள் முதலியன கொண்டு செல்லப்பட்டன. ஆண்டுக் கணக்காக நிலவிய வேலையில்லாத் திண்டாட்டத்தின் பயனக, குறைந்த நிதியைக் கொண்டிருந்த தொழிலாளர் சங்கத்தினுல் அதிக காலம் இவ்விடரைத் தாங்க முடியவில்லை. இத்தகைய தொழில்யுத்தத்தை ஆதரிக்காத பொது மக்களது அபிப்பிராயமும் வேலை நிறுத்தத்தைப் பாதித்தது. ஒரு வாரத்துக்குப்பின்னர் தொழிற்சங்கங்கள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டன. சுரங்கத் தொழிலாளர் கோடைமுழுவதும் தமது போராட்டத் தைத் தொடர்ந்து நடத்தினரெனினும், இறுதியில், முதலாளிமாருடைய நிபந்தனைகளை ஏற்கவேண்டி நேரிட்டது. -
இரண்டாம் தொழிற்கட்சி அரசாங்கம் (1929)
வீழ்ச்சியடையும் வியாபாரத்தினுலும் பெருகும் வேலையின்மையாலும் எற்பட்ட அமைதியின்மை அதிருத்தி, அவை தொழிலாளர்க்குக் கொண்டு வந்த துன்பம், இடர் ஆகியவற்றிற்கு ஒர் அறிகுறியாகப் “பொதுவேலை நிறுத் தம்” இருந்தது. மூன்று வருடங்களுக்குப்பின்பும் ஓர் அபிவிருத்தியும் எற்படாததால் தொழிலாளர்கள் தமது வாக்குரிமையை உபயோகித்து
பொதுவேலை நிறுத்தத்துக்கு மாறகத் தோன்றிய எதிர்ப்பு, தொழிற்சங்கங்கள் அரசியல் நோக்கங்களுக்காகத் தம் நிதிகளை உபய்ோகிக்கின்றன என்ற எதிர்ப்புரைகளைக் கிளப்பின. இதன் பயனக அநுதாபவேலை நிறுத்தமோ அல்லது பொதுவேலை நிறுத்தமோ செய்தல் சட்ட விரோதமானது என்று 1927 இல் வியாபாரப் பிணக்கும் தொழிற் சங்கமும் பற்றிய விதி என ஒரு விதி நிறைவேற்றப்பட்டது.

சமாதானத்தின் விளைவுகள் 485
1929 இல், தொழிற்கட்சியை ஒரு தனிப்பெரும் கட்சியாக அனுப்பினர். எனினும் அக்கட்சி மற்றைக்கட்சிகளின் கூட்டுத்தொகையிலும் அதிகமான் தானங்களைப் பெறமுடியவில்லை (8 கோடி வாக்குகளுக்கு 289 தானங்களை அது பெற்றிருந்தது). மீண்டும் தாராளர் கட்சியின் ஆதரவோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்று இராமிசே மகிடொனல் தமது இரண்டாம் தொழிற்கட்சி அரசங்கத்தை எற்படுத்தினர். தொழிற்கட்சி பொறுப்பேற்ற அச்சந்தர்ப்பம் ஒரு கடினமான காலமாகும். பொருளாதார நிலைமை உவந்ததாயில்லா திருந்தது. நட்ட ஈட்டின் சுமை செல்வ வளர்ச்சியைத்தடுத்தது. இவற்றைத் தீர்ப்பதற்குப் பிரயத்தனம் எடுக்கப்பட்டதெனினும் வெற்றிகிட்ட வில்லை. சேமனியின் நட்டவீடு மீண்டும் 1929 இல் யங்கு என்பாரின் திட்டத்தாலும் 1931 இல் ஊவர் திட்டத்தாலும் குறைக்கப்பட்டது. பிரித்தானியா அப்போதும் அமெரிக்காவுக்குக் கொடுக்கவேண்டிய தொகை யைக் கொடுத்துக் கொண்டே வந்தது. அதன் கைத்தொழில்கள் வேலை நிறுத்தங்களால் பாதிக்கப்பட்டன. வேலையின்மை மேலும் பெருகிக் கொண்டே இருந்தது.
நிதி நெருக்கடி (1931)
1931 இல் அகில உலகமும் ஒரு பெரிய வியாபார வறட்சியால் பாதிக்கப் பட்டது. பிரித்தனில் வேலையின்மைக் காப்புறுதி முறையொன்று இருந்த தாயினும், வேலையின்மை நிதியிலிருந்து எல்லோரும் கோரும் பணத்தின் தொகை அதிகரித்ததால், அந்நிதி வாராந்தச் சம்பளத்துக்கே காணுமற் போயது. அதனுல் இறைசேரியிலிருந்து கடன்வாங்க வேண்டியிருந்தது. உலகம் முழுதிலுமே வியாபாரம் குறைந்ததால் எங்கள் “ வியாபார நிலுவை ” பாதிக்கப்பட்டு எங்கள் வருவாய் குறைந்தது. வரவு செலவுத் திட்டத்தைச் சமப்படுத்த முடியாமல் பெரிய சிக்கனங்கள் மேற்கொள்ளப் பட்டன. நிதி நெருக்கடியால் பயம் ஏற்பட்டு நாட்டிலிருந்த பொன் குன்றத் தொடங்கியது. (யூலை 25 இல் ஒரு கிழமைக்குள் 2 கோடி பத்திலட்சம் பெறு மதியான தங்கம் பிரான்சுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.) இப்படியான ஒரு நிலைமையைத் தொழிற்கட்சி அரசாங்கம் தனித்து ஈடு செய்ய முடியாமல் பிரதம மந்திரியாகிய இராமிசே மகிடொனல் பழைமைக் கட்சியினரையும் தாராளர் கட்சியினரையும் தம்முடன் சேர்ந்து ஒரு “நாட்டின அரசாங் கத்தை ” அமைக்குமாறு கேட்டார். தொழிற்கட்சி அமைச்சர் குழு வினர் சிலர், புதிய திட்டங்கள் சிலவற்றை, சிறப்பாக வேலையின்மை உதவிநிதிவீதத்தைக் குறைக்குந் திட்டத்தை, எற்கவிரும்பாமல் பதவியி லிருந்து விலகினர்; அதனல் தாராளர் கட்சியைப் போல் தொழிற் கட்சியும் பல பிரிவுகளாகப் பிளவுபட்டது. அடுத்து நடந்த பொதுத் தேர்தலில், புதிய நாட்டின் அரசாங்கம் 554 தானங்களையும் தொழிற்கட்சி 52 தானங்களையும் கைப்பற்றின.

Page 251
486 போரும் பின்னடபடிய
முதலில் நாட்டின அரசாங்கம் மக்களிடம் நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டவேண்டியிருந்தது. இதை அது பல கடும் வழிகளால் செய்தது. வரி அதிகமாக உயர்த்தப்பட்டு அரசங்க உத்தியோகத்தர்கள் (நீதிபதிகள் உட்பட) தொழிலாளிகள் முதலியோரது சம்பளம் குறைக்கப்பட்டது; வேலையின்மை உதவி குறைக்கப்பட்டது. இவ்வழியாலும் “நாட்டின அரசங்கம் ” என்ற மனுேதத்துவப் பலனுலும் பயம் கட்டுப்படுத்தப்பட்டது.
இறுப்புப் பட்டியல் (1932)
அடுத்து எங்களுடைய பொருளாதார நிதிசம்பந்தமான கொள்கையில் முக்கியமான மாற்றம் செய்யப்பட்டது. பிரித்தன் கட்டில்லா வியாபாரக் கொள்சையைக் கைவிட்டது. எங்களுடைய “ வியாபாரநிலுவை ' யைப் பாதிக்கும் வெளிநாட்டிலிருந்து வாங்கப்படும் பொருட்களைத் தடுக்கும் நோக்கத்தோடு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின்மேல் இறுப்பு விதிக்கப்பட்டது.
மீட்சியில் நம்பிக்கை
பயம் படிப்படியாகக்குறைந்து வியாபாரம் சிறிது சிறிதாகத் தலைதுாக்கத் தொடங்கிற்று. நிதி சம்பந்தமான பொருளாதார இடர்களைப் போக்குவ தற்காக 1933 இல் ஓர் உலகப் பொருளாதார மகாநாடு கூட்டப்பட்டது. சருவதேச சங்கத்தின் செயல்களில் முக்கியமானது பொருளாதாரப் பிரச் சினைகளைத் தீர்க்க அது எடுத்துக் கொண்ட முயற்சியாகும். வியாபார வீழ்ச்சியைத்தடுக்கவும் அபிவிருத்தியைக் கூட்டவும் சிறந்த வழிகளை ஆராய்வதற்காக எல்லாத் தேசங்களும் செனிவாவில் ஒன்று கூடின. ஒருவர் நலம் மற்றையவர் நலத்தோடிணைந்தது என்பதைச் சாதாரண அறிவு காட்டுமன்றே, ஒரு நாடு செழித்தால் அதற்குப் பொருள் விற்கும் மற்றை நாடுகளும் செழிக்கும் ; ஒரு நாடு வறுமையடைந்தால் பொருள் விற்கச் சந்தை இல்லாமல் மற்றை நாடுகளும் பாதிக்கப்படும். மேலும் யுத்தம் செல்வத்தின் செழிப்பிற்குச் சென்மவிரோதி என்பது தெளிவாக எற்றுக் கொள்ளப்பட்டது. ஆகையால் குறிக்கப்பட்ட வழிகளில் மட்டுமல்லாமல், சமாதானத்தைப் பாதுகாக்கும் அதிமுக்கிய பிரயத்தனத்திலும் தேசங்கள் யாவும் ஒருங்கு சேர்ந்து ஒத்துழைக்கும் என யாவரும் எதிர்பார்த்தனர். இந்நம்பிக்கைகள் எல்லாம் தகர்த்தெறியப்பட்டன. என்ன நடந்ததென் பதை நாம் விளங்குவதற்கு மற்றை நாடுகளிலும், எகாதிபத்தியத்தின் மற்றைப் பகுதிகளிலும் நடந்த நிகழ்ச்சிகளை நாம் கவனித்தல் வேண்டும்.
* பிரித்தானியா “பொன்னியமத்தி"லிருந்தும் நீங்கியது. அதாவது பொன்னை நாணயமாக உபயோகிக்கவில்லை.

* மூன்ருவது பேரரசு 48
அதிகாரம் 79
* மூன்றவது பேரரசு” பிரித்தானியப் பேரரசின் அமைவு இப்போரினற் பாதிக்கப்பட்டது. (குறிப்பு 159). முதலாவதாக, போரிற் பங்குபற்றிய ஆணிலங்கள் தாய் நாட்டுடன் சமநிலை பெற்றுச் சமாதான மகாநாட்டிற் பங்குபற்றின. இதுகாறும் நிலவாத நிபந்தனைகளுக்குட்பட்ட புதிய சில பிரதேசங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
“சுதந்திர நாட்டினம் ” : உவெசுமினித்தர் நியதிச் சட்டம் (1931)
இவ்வாறு வேர்சை உடன்படிக்கை மகாநாட்டிற்கு சுதந்திரம் பெற்ற ஒவ் வோர் ஆணிலமும் தன் பிரதிநிதியை நியமித்து, உடன்படிக்கைக்குத் தனித் தனியாகக் கைச்சாத்திட்டது. அவ்வாறே தனிப்பட்ட முறையிலேயே சருவதேச சங்கத்தின் கட்டுறுதிக்கும் கைச்சாத்திட்டது. ஆணிலங்கள் தம் வெளிநாட்டுக் கொள்கையைத் தாமே நிச்சயித்துக் கொள்ளும் உரிமையைப் பெற்றன என்றும், சுதந்திரமான அரசின் நிலையைப் பெற்று அவை உடன்படிக்கைகளை நிறுவிக் கொள்ளலாமென்றும் ஏற்றுக்கொள்ளப் பட்டது. இதன் விளைவாக 1926 ஆம் ஆண்டு “பேரரசு மகாநாடு” ஒன்று கூட்டப்பட்டது. “பெரிய பிரித்தனும் ஆணிலங்களும், முடிக்குப் படியும் ஒருமையால் பிணைக்கப்பட்டு, பிரித்தானியப் பொதுநல நாடுகள் என்னும் ஒரு கூட்டில் உறுப்பினர் என்னும் முறையில் விரும்பியவாறு கலந்திருந் தாலும், அவை ஒரு தகவுடையனவாய் அகப்புற அலுவல்களில் எவ்வகை யிலேனும் ஒன்றிற்கொன்று கீழமையாதனவாயுள்ள தன்னுரிமைச் சமுதாயங்களாம்,” என்னும் கருத்து பேரரசு மகாநாட்டில் வெளியிடப் பட்டது. உவெசுமினித்தர் நியதிச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இவ்வெளி யீடு (1931) ஆணிலங்கள் ஒவ்வொன்றும் சுதந்திரம் படைத்த நாட்டினம் என்பதை ஒப்புக்கொண்டது. பேரரசு முழுவதிற்கும் இணைப்பாய் இருப்பது * முடி என்னும் பொற்சங்கிலியே”.
இவ்வுண்மை 1925 ஆம் ஆண்டில் ஆணிலங்கள் உலக்கானே ஒப்பந்தத்திற்குக் கைச்சாத்தி. மறுத்தபொழுது நன்கு புலனயது. பிரான்சுக்கும் சேமனிக்கு மிடையே உள்ள எல்லையையிட்டு பிரித்தன் "உறுதி” கூறியமையால் கனடா அதற்கு இணங்கவில்லை. ஐரோப்பாக் கண்டத்தைப் பொறுத்த அளவில் இவ் " வுறுதி ' க்குக் கனடா (ஐ. அ. அரசைப் போன்றே) பொறுப்புக் கூறுவது சரியல்ல என்ற காரணத்தினலேயே கனடா மறுத்தது.
* பிரித்தானிய அரசாங்கம் எந்த ஆணிலச் சட்டசபை முடிவையும் லீட்டல் முடியாது; வெளி நாட்டுப் பூட்கையை ஆளல் முடியாது. மன்னனுக்குப் பிரதி நிதியாயமைந்த ஆள்பதி நாயகங்களை, பிரித்தானிய அரசாங்கம் நியமிக்க முடியாது ; குறித்த ஆணில அரசாங்கத்தின் அறிவுரைக்கிணங்க, மன்னனே நியமிக்கலாம்.

Page 252
488 போரும் பின்னடப்பும்
தன்னுட்சி நோக்கிய முன்னேற்றம்
இதன் பயனக தாம் விரும்பியவாறே எவ்விடயத்திலும் ஆணிலங்கள் நடந்துகொள்ளும் உரிமை பெற்றன. எட்டாம் எட்டுவேட்டு மன்னன் அரச பதவியைத் துறந்தபோது (1936 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம்) தம் பாராளுமன்றம் மூலமே அவரின் பதவி நீக்கத்தையும் ஆறம் சோச்சு மன்னரானதையும் இவை ஒப்புக்கொண்டன. இவ்வாறே 1939 ஆம் ஆண்டு செற்றெம்பர் மாதம் போர் எற்பட்டபோதும், ஒவ்வோர் ஆணிலமும் அதிற் பங்குபற்றும், அல்லது பற்றது நிற்கும் உரிமையைக் கொண்டிருந்தன. எயர்நாட்டைத் தவிர்ந்த மற்றை ஆணிலங்கள் தம் மன இசைவுடன் பிரித்தனுடன் போரிற் பங்குபற்றியமை, சுதந்திரத்தின் பயனுகப் பேரரசங்கத்தவர்களிடையே ஏற்பட்டிருக்கும் திண்மையைத் துலக்கமாக வெளியிடுவதாயிற்று.
சில விடயங்களிற் சுயேச்சை பெற்ற அங்கத்தவரையும், வேறு துறைகளில் அதை அடைவதில் படிப்படியாய் முன்னேறிச் செல்லும் அங்கத்தவரையும் கொண்ட ஒரு பேரரச அமைப்பை, முன்னெருகாலும் அறிந்திராத உலக மக்களுக்கு பிரித்தன் நடைமுறையிற் காட்டி நிற்கின்றது. ஆட்சி முறைக்கு நாம் நல்கிய ஒப்பில்லாக் கொடையென இதை நாம் கொள்ளலாம். ஆனல் பேரரசின் எல்லாப் பாகங்களும் இந்நிலையை அடையவில்லை.
ஒம்படைப்பதம்
பல குடியேற்ற நாடுகளிலும் சார்பு நாடுகளிலும் உள்ள அரசாங்க அலுவலகங்களில் உள்நாட்டு மக்களே சேவைகளில் அமர்ந்திருக்கின் றனர். இவர்கள் யாவரும் மக்களால் தெரிவுசெய்யப் பட்ட பிரதிநிதிச் சபைகளுக்குப் பொறுப்பானவர். வேறு சில விருத்தியின்மை காரணமாக இக்காலமும் பிரித்தானிய அரசினலேயே ஆளப்படவேண்டியிருக்கின்றன. எனினும் இவ்விடங்களிலும் தாம் விருத்தியடையாத இம்மக்களை ஒம்புபவர் என்பதைப் பிரித்தானியர் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி வருகின்றனர். உள்நாட்டு மக்களின் நாகரிகத்தைக் காப்பதால் தம் பண்பாட்டிற்குச் சிறப்பாய் விளங்குவதை அவர்கள் விருத்திசெய்து கொள்வார்கள். அதே தருணத்தில் பிறருக்கு உதவியாய் விளங்கும் மருத்துவப்பணி, விவசாய அறிவு, திருத்தமடைந்த போக்கு வரத்து வசதிகள் யாவற்றையும் பிரித்தானியா இம்மக்களுக்கு அளிக்கலாம். “ உள்நாட்டு மக்களின் நலனே மேலானதாய்க் கொள்ள வேண்டும் ; உள்நாட்டு மக்களின் நன்மைகள் குடியேறிய மக்களின் நன்மைகளுடன் முரண்பட்டால் அத்தருணங்களில் உள்நாட்டவரின் நலனையே முக்கியமானதாய் ஒப்புக்கொள்ளவேண்டும்’ என, 1923 ஆம் ஆண்டில், பிரித்தனின் குடியேற்ற நாட்டுக்கொள்ளக பாராளுமன்றத்தில் வரையறுக்கப்பட்டது.

* மூன்ருவது பேரரசு 489
பொறுப்பாணைபெற்ற ஆள்புலம் : பலத்தீன்
பொறுப்பாணைபெற்ற ஆள்புலம் என்ற மற்றெரு வகுப்பில் அடங்கிய நிலப் பிரதேசங்கள் பலரிடத்தே பொருமையை உண்டாக்கிவிட்டன. முன்பு சேமனி யின் குடியேற்ற நாடுகளாயோ அல்லது துருக்கியின் மாநிலங்களாயோ இருந்து, சென்ற (1914 ஆம் ஆண்டின்,) போரின் முடிவில் அவர்களிட மிருந்து பறித்துக்கொள்ளப்பட்ட நிலப்பரப்புக்களே இவ்வகுப்பிற் சேர்ந்தன. இந்நாடுகள் பெரும்பாலும் ஆபிரிக்காவிலேயே (முன்னர் கீழைச் சேமணி, மேலைச் சேமனி) இருந்தன. சருவதேச சங்கத்தின் மேலாணையால் இந் நாடுகள் ஆளப்பெற்றுவந்தன. அந்நாடுகளின் வளர்ச்சி, அரசாங்கம் ஆகியவை பற்றிய அறிக்கை ஒன்றினை இச்சங்கம் வரவழைத்துப் பரிசோதித்து வந்தது. பலத்தீன் நாட்டைத் துருக்கியரிடமிருந்து பிரித்தன் கைப்பற்றிய போது அதன் ஆட்சிக்குப் பொறுப்பாணையை நாம் எற்றுக்கொண்டதால் நாம் அல்லற்பட வேண்டியதாயிற்று. யூத மக்களுக்கு ஒரு “நாட்டின வகம்’ ஆக்கிவிடுவோம் என நாம் வாக்களித்தமையினல், பல யூதர், விசேடமாய் சேமனியிலும் ஒசுத்திரியாவிலும் ஏற்பட்ட துன்புறுத்தலின் பயனுக, தம் நாட்டை விட்டு வெளியேறி இங்கு வந்தடைந்தனர். ஆனல் பலத்தீனில் வாழ்ந்து வந்த அரேபிய மக்கள் இவ்வாறு புதிதாய் மக்கள் குடியேறுவதைத் தமக்குத் தீங்காகக் கருதினர். இதன் விளைவாய் யூத ருக்கும் அராபியருக்குமிடையே எற்பட்ட பிணக்குக்கள் அராபிய மக்களைப் பிரித்தானியாவிற்கு மாருய்க் கலகஞ் செய்யத் தூண்டின. இவ்விரு சாராருக்குமிடையே ஏற்பட்ட பகையை இணக்குவது இலகுவான பிரச்சினை யாய்த் தோன்றவில்லை. இவர்களிடையே ஏற்பட்ட சண்டையும் இரத்தப் போரும் மனக்கசப்பைப் பெரிதும் விளைத்தன. இவ்வாறு பிரிவு எற்பட்டி ருக்கும் நாட்டுக்குச் சுயஆட்சி அளிக்க முடியாமல் இருந்தமையால் பிரித்தன் பிறரின் பகையையும் குற்றச்சாட்டையும் ஏற்கவேண்டியிருந்தது.
அராபிய அரசுகள்
இந்தப் பொறுப்பாணை வேறு துறைகளிலும் தொல்லைகளை விளைத்தது. போர் நிகழும் காலத்தில் துருக்கி அரசுக்குமாருக “ வனந்தரக் கலகத்தை ”க் கிளப்புவதில் அரேபியாவின் உலோரென்சு என்பார் தம் முழு ஆற்றலுடனும் உழைத்து வந்தார். இம்முயற்சியில் இவர் வியத்தகு சித்தியடைந்து அதன் பயனக சிரியா, மெசப்பற்றேமியா யாவற்றையும் அடக்கிய சுயேச்சை பெறும் அரேபிய அரசு ஒன்றை ஆக்கிவிடலாம் என்னும் நம்பிக்கை கொண்டிருந்தார். எனினும் சிரியாவை ஆட்சி செய்வதற்குப் பிரான்சுக்குப் பொறுப்பாணை
இராக்கு நாட்டிலிருந்து எண்ணெயைக் கொண்டுவரும் குழாய்கள் பலத்தீனுக்குள் வருவதால் அதை ஆளும் பிரச்சினை வேறும் பல தொல்லைகளை உண்டாக்குவதாயிற்று.

Page 253
490 போரும் பின்னடப்பும்
கொடுக்கப்பட்டதும் உலோரென்சின் நண்பனுகிய பெய்சலை அவர்கள் தமசுகசில் இருந்து வெளியேற்றிவிட்டனர். இந்நட்டத்தைச் சாந்தி செய்யும் முகமாக அவருக்கு இராக்கு நாட்டு அரசபதவியைப் பிரித்தன் அளித்து, இறுதியில் அதைச் சுயேச்சையான ஓர் அரசாக ஒப்புக்கொண்டது (1932).
எகித்து
வேருெரு கீழைத் தேச அரசும் சுதந்திரம் அடைந்தது. எகித்து பிரித்தனின் ? காப்புக்கடமுக்குட்பட்ட நாடாய் இருந்து வந்தது. ஆனல் போர் முடிவடைந்ததும் இத்தகைய கட்டுப்பாட்டுக்குட்பட்டிருப்பதை எகித்திய மக்கள் பொறுக்கமாட்டார்களெனப் பிரித்தன் நன்குணர்ந்தது. தமது காப்புக்கடம் பொறுப்பிலிருந்து பிரித்தன் பின்னிட்டதும் எகித்து சுயேச்சை பெற்ற சுதந்திர அரசாக ஒப்புக்கொள்ளப்பட்டது (1922). எனினும் பிரித்தானிய வர்த்தகத்துக்கு இன்றியமையாததாலும், இந்தியா வின் தொடர்புக்கு வேண்டிய தொடர்பை சுயசுக்கால்வாய் அளித்ததாலும் இக்கால்வாயின் அதிகாரத்தைப் பிரித்தன் தன் கையில் வைத்திருந்தது. பிரித்தனுக்கும் எகித்துக்குமிடையே நிலவிவந்த நெருங்கிய தொடர்பு பலவழிகளிற் கவர்ச்சிகரமாய் விளங்குகின்றது. பிரான்சின் அன்றி பிரித்தனின் செல்வாக்கே எகித்தை ஊக்கி வந்தது. இக்காலத்தில் இவ் வரசு சுதந்திரம் பெறும் உரிமையை உடைத்து என்னும் கொள்கையை கடைப்பிடித்து பிரித்தானியா நடந்துகொண்டது.
தற்கால இந்தியா
இவ்வாறு சுதந்திர இயக்கம் வெவ்வேறு திசைகளில் தோற்ற மளித்தது. பெரிய ஆணிலங்கள் தம் சுதந்தரத்தைப் பிணக்கு யாதுமின்றிப் பெற்றுக்கொண்டன. ஆணில நிலையைப் பெறவேண்டி நின்றும், 1939 ஆம் ஆண்டுவரை அதைப் பெற்றுக்கொள்ளாத பிரித்தானியப் பேரரசின் சிறந்த அங்கமாய இந்தியாவை நாம் சற்று நோக்குவாம். பிரித்தனிற்கு 1914 ஆம் ஆண்டு இந்தியா உதவிபுரிய முன் வந்தது. இந்தியாவின் போர்வீரர்கள் கடல் கடந்து பிரான்சு நாட்டிற் போர் புரிந்து போரிற் பெறக்கூடிய பெரும்புகழை ஈட்டினர். “ பிரித்தானியப் பேரரசின் ஓர் இன்றியமையாத பகுதியாய் விளங்குமாறு இந்தியா விற்குப் படிப்படியாகப் பொறுப்பாட்சி அளிக்கப்படுமென ’ 1917 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசாங்கம் அதிகார அறிக்கை மூலம் உறுதி
1 உலோரென்சு தம் எண்ணம் கைகூடாமையால் மனக் கசப்புக்கொண்டு பகிரங்க வாழ்க் கையினின்றும் விலகிக்கொண்டார்.
Protectorate.

* மூன்றவது பேரரசு “ 49
கூறியது. இந்திய மக்கள் தம் அலுவல்களில் அதிகாரஞ் செய்யுமாறு சில சீர்திருத்தங்களைச்செய்து அவை மூலம் தன் வாக்குறுதியை நிறை வேற்றப் பிரித்தன் கருதியது. இந்தியா முன்னேறிவரத் தொடங்கியதும் இரு துறைகளில் இந்திய மக்கள் வளர்ச்சி வேண்டி நின்றர்கள். முதலாவ தாக, அரசாங்க பரிபாலனத்தில் பெருந்தொகையினரான இந்தியர்கள் பங்கு பற்றவேண்டுமெனவும் இரண்டாவதாக, தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிச் சபைகள் மூலம் சுய ஆட்சியைப் பெறவேண்டுமெனவும் இந்தியர் விரும்பினர்.
இவ்விடத்தில் இந்திய அரசியலில் முக்கிய பிரச்சினை ஒன்று தோன் றியது. இந்நாட்டின் பிரதானமான இரு சமயங்களைச் சார்ந்தவர்களான இந்துக்களும் முசிலிம்களும், பலமுறைகளிலும் மோதிக்கொண்டனர். வேறுபாடில்லாத வாக்குரிமை முறையில், தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிச்சபைகள் மூலம் சுய ஆட்சி அளித்தால், “ சிறுபுான்மைக்கட்சி ” யினராய முசிலிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை மிகக் குன்றிவிடும். அஃதன்றியும், உடனேயே சுதந்திரம் பெறுவதற்கு இக்காலம் இந்தியா தகைமை வாய்ந்ததன்று எனவும் ஒரு கருத்து நிலவியது. அதற்கேற்ப “ ஈர் ஆட்சி ’ முறை ஒன்று கைக்கொள்ளப்பட்டது. இம்முறை பத்தாண்டுக் காலத்திற்கு நடைமுறையிற் பரிசோதிக்கப்படும்; அதன் பயனக நன்மை எற்பட்டால், பின்னும் சில நன்முறைகள் மேற்கொள்ளப்படும்.
* இந்திய அரசியல் விதி ” 1919 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அரசுக் கழகம் ஒன்றையும் அகில இந்தியாவின் பிரதிநிதித்துவம் பெறும் ஒரு சட்ட சபையையும் இவ்விதி நிறுவியது. மேலும் ஒவ்வொரு மாகாணங் களிலும் ஒரு சட்டக் கழகம் எற்படுத்தப்படும். அதனினின்றும் ஆள்பதிகள் மந்திரிமார்களைத் தெரிந்தெடுத்துக்கொள்வர். மாகாணங்களில் உள்ள தனபரிபாலனம், ஒழுங்கு நிறுவச் செய்தலி என்பவற்றைத் தவிர்ந்த எனைய பரிபாலனங்களை இச்சட்ட சபைகள் செய்யுமென வரையறுக்கப்பட்டது. மேற்குறித்த இரு விடயங்களும் ஆள்பதிக்கும் அவரின் நிருவாக சபைக்கும் “ பிரத்தியேகமாய் உரியவென ’ இவ்விதி குறிப்பிட்டது.
மகாத்துமா காந்தி : ஒத்துழையாமை : சைமன் ஆனைக்குளு (1928) இந்திய அரசாங்க விதி (1935)
இந்த எற்பாடுகள் யாவும் விரும்பிய அளவு முன்னேற்றத்தை விளக்காவென்பதே பெரும்பாலான இந்திய மக்களின் அபிப் பிராயமாய் இருந்தது. இவர்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கவரான
மொன்றேகு-செம்போட்டு அறிக்கையில் இக்கருத்து வெளியிடப்பட்டது. செம்போட்டும் மொன்றேகுவும் முறையே அக்காலம் கடமையாற்றிய பதிலரையரும் இந்திய அலுவல் அரசங்கக் காரியதரிசியுமாவர்.

Page 254
... It is . பூர்டா, பா',
§ಷ್ರ
பேங்காங் பூடா
பி"பியாங் ப_:
"m" si = ora-a-s- = ** **
I ff II. R. či , , , ) 雕 器 :பு. இந்தியாவுடா
KLTLL TSLTeSLLLLLLLL LTLT LLLLTTT STCLLCL 를, 3 li in ruħi uiii ii iiu li
سع+ar + 1 = لقماmن%
இந்தியா, 1805-1939
!}
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* மூன்றுவது போரா' :
மகாத்துமா காந்தி என்பார் இந்த ஏற்பாட்டிற்கு சாந்தமான முறையில் ஓர் எதிர்ப்பை அமைக்க முன் வந்தார். இவர் வலாற்காரமுறையை முற்றும் எதிர்த்து, இந்தியா வலாற்காாமின்றிச் சுதந்திரம் பெறவேண் டுமெனப் போதித்து வந்தார். இவரும் இவரைப் பின்பற்றியவர்களும் பிரித்தனுடன் சேர்ந்து உழைக்காது நின்றனர். வேலே நிறுத்தமென் பதைத்தம் படையாகக் கொண்டு பிரித்தானியப் பொருள்களே விலக் விட்டனர். காந்தி அவர்கள் தாம் சிறைக்கூடத்தில் அடைபட்டிருந்த காலத்தில் உண்ணுவியதம் என்னும் படையையே தம் தற்காப்பாக உபயோகித்தார். தேசிய உணர்ச்சி காந்தி பக்கஸ் அடைந்ததும் அவரின் இயக்கம் இந்திய மக்கள் பலரை காந்தியின் அணியிற் கொண்டு சேர்த்தது. காந்தியே சீர்திருத்தங்கள் அவசியமெனக் கருதி சாதிவேற் நுண்ம அகற்றலேயும் முசிலிம்களுடன் ஒத்தியங்குவதையும் தமது திட்டத்தின் அடக்கினூர். இக்கிளர்ச்சி எங்கும் பரந்து சென்றமையால் இதை எதிர்க்க எத்தனங்கள் யாதுப் புரிய வேண்டுமென பிரித்தானிய அரசாங்கம் உணர்ந்தது. சேர் யோன் சைமனின் தவேமையில் 1928 ஆம் ஆண்டு இந்தியாவிற்குச் சென்றிருந்த ஆராய்ச்சிக் குழுவினரின் அறிக்கையின் பயணுகி, இந்திய பிரித்தானிய பிரதிநிதிகளேக் கொண்ட வட்டமேசை மகாநாடுகள் 1930 ஆம், 1931 ஆம் ஆண்டுகளில் கூட்டப்பட்டன. இந்தியப் பிரச்சினேக்கு விழி, சுதந்திரம் பெற்ற மத்திய சபைகனேயும் மாகான பிரதிநிதிச் சபைகளேயும் கொண்ட அகல் இந்திய கூட்டரசாட்சியே எனத் தீர்மானிக்கப்பட்டது. பிரித்தானியாவில் 1931 ஆம் ஆண்டில் தேசியக் கட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டபொழுது இதைச் செய்து முடிப்பது அவர்களின் பொறுப்பாயது. இந்தியர்கள் யாவரும் இவ்விடயத்தில் ஒரேமுகமாய் ஒற்றுமையின்றி இருந்தமையால் அரசாங்கம் இப்பிரச்சினேயைத் தானே கவனித்தல் வேண்டுமெனக் கெரீண்டு, 1933 ஆம் ஆண்டு அரசியற் சீர்திருத்தத்திட்டம் ஒன்றை வெளியிட்டது. இத்திட்டம் 1935 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய அரசாங்க விதியில் அடக்கப்பட்டது. உவிந்த காலம் ஏற்பட்டதெனப்பிரித்தானியப் பாராளுமன்றம் கருதும் போது அகல் இந்தியக் கூட்டரசாட்சியை ஆக்கிக் கொள்வதற்கான நிபந்தனேகளே இவ்விதி கொண்டிருந்தது. மாநிலங்கள் தம் அலுவல்களே மற்றையரின் கட்டுப்பாடின்றி நடாத்துவதற்கான ஏற்பாடுகள் சில செய்யப்பட்டு 1937 ஆம் ஆண்டு அவை நடைமுறையில் அனுசரிக்கப்பட்டன.
ஒரு புதிய அரசியல் அமைப்பை 1935 ஆம் ஆண்டின் விதி இந்தியாவிற்கு அணித்ததும், 1937 ஆம் ஆண்டுப் பழைய அரசியல் அமைப்புக்கும் புதிய பூரண கூட்டாசாட்சிக்குமிடையே உள்ள மாற்ற நிலையை இந்தியா எய்தியது. (மகாத்துமா காந்தியைத் தஃலவராய்க் கொண்ட) இந்திய தேசிய மகாசபை, இம்மாற்ற நிலைக்காலம் ஒர் அவசரமற்ற தெனக் கருதி முழுச் சுதந்திரமே வேண்டுமென்று செய்யும் கிளர்ச்சியைத் தளபவிடவில்லே. இம் மகாசபையினரைத் தவிர வேறு வலாற்காரமான

Page 255
494 போரும் பின்னடப்பும்
கிளர்ச்சியாளர் சிலர் இருந்தமையால் அவர்களுக்கு எதிராய், அடக்கு முறைகள் சில கையாளவேண்டி நேர்ந்தது. யாவற்றையும் சேர்த்து நோக்கு கின்றபொழுது சுதந்திர அரசியலை அடைவதற்குச் சித்திகரமான முறையில் இந்தியா முன்னேறிச் சென்றது என்பது புலப்பட்டது. ஐரோப்பாவில் 1939 ஆம் ஆண்டு போர் நேர்ந்ததனல் சரித்திரத்தில் இதுகாறும் சம்ப வியாத துன்பம் வந்த காலை, இந்தியா தற்காலிகமாக வலாற்காரத்தை எதிர்க்கும் கொள்கையைக் கைவிட்டுத் தன்னல் ஆண்மட்டும் பிரித்தனுக்கும், பேரரசிற்கும் உதவி புரிந்தது ; துரதிட்டவயமாய் இத்தகைய ஒத்துழைப்பு நெடுங்காலம் நிலவாது போயது.
அதிகாரம் 80
இருபதாம் நூற்றண்டில் ஐரோப்பாவில்
ஏற்பட்ட புரட்சிகள் s பத்தொன்பதாம் நூற்றண்டில், நெப்போலியப் போர்கள் முடிந்த காலம் ஐரோப்பாவைப் பணமிடி பிணித்தது. அதைத் தொடர்ந்து (1830 இலும் 1848 இலும்) ஒரு நிரையிற் பல அரசியற் புரட்சிகள் எற்பட்டன. அவ்வாறே 1914-18 ஆண்டுகளின் போர் முடிவிலும் இதைப் போன்ற நிகழ்ச்சிகளை நாம் காண்கின்றேம். போரின் பின் எற்பட்ட பணமிடியைப் பற்றி முன் கூறியுள்ளோம்; வேர்சை அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து
எற்பட்ட புரட்சிகளைப்பற்றி நாம் இங்கு குறிப்பிடுவோம்.
இரசியாவும் பொல்சிவிக்குக் கொள்கையும்
சார் மன்னனின் வீழ்ச்சியும் குடியரசு ஏற்படுதலுமே 1917 ஆம் ஆண்டின் இரசியப் புரட்சியின் விளைவு. இக்குடியரசு மிதமான போக்கைத் தழுவி நின்றது. ஆனல் வன்மையான கட்சியினர் இக் குடியரசை எதிர்த் தனர். இவர்களின் தலைவர் பொது உடைமைக் கட்சிப் பிரதமரான இலெனின் என்பார். அரசியற் புரட்சியை மாத்திரமன்றிச் சமுதாயப்
வங்காளம் போன்ற சில மாநிலங்களில் நடுவர் (யூரித்துரைமார்) இன்றிவிசாரணைகள் நடாத்தப்பட்டன : கிளர்ச்சி எற்படுத்தியோர் ஆள்பதியின் கட்டளைப்படி நாடுகடத்தப்பட்டனர்.
இந்தியா 1947 ஆம் ஆண்டு பூரண சுதந்திரத்தைப் பெற்று ஈர் அரசுகளாகப் பிரிந்து கொண்டது. இந்தியா, பாக்கித்தான் என்பவை அவை. இதுவரையில், ஈர்அரசுகளும் பிரித் தானியப் பொதுநலவாயத்தின் அங்கத்தவராய் இருக்க விரும்புவதாக முடிவு கொண்டன.
இரசியப்பொதுவுடைமையாளர் பொதுவாக பொல்சிவிக்கர் என்று அழைக்கப்படுவர். இது பெரும்பான்மையோர் எனக் கருத்துப்படும் " பொலசென்சற்வோ” என்னும் சொல்லி லிருந்து பெறப்பட்டதாகும். இது முதன்முதல் 1903 இரசிய சமூக மக்களாட்சி வாதக் கட்சியினரின் (இலெனின் தலைமைகொண்ட) பெரும் பான்மையரான தீவிரக்கன்னையையே குறித்தது.

ஐரோப்பிய புரட்சிகள் 495
புரட்சியையும் ஏற்படுத்தி, தொழிலாளருக்கென அவர்களாலேயே பரிபா லிக்கும் ஒர் அரசியலை அமைப்பதே இக் கட்சியின் நோக்கமாயிருந்தது. மாபெரும்போர் 1918 ஆம் ஆண்டில் முடிவடைந்தபோதும் இரசியாவில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டேயிருந்தது. குடியரசை வீழ்த்திவிடக் கருதிய “ வெள்ளையர் ’ போன்ற பிற்போக்குக் கட்சிகள் உள்நாட்டுப் போரில் பங்கு பற்றியமையால், பொது உடைமைக் கட்சிக்கு மாறக மிதமான போக்கினர் செய்த போராட்டம் இடருள்ளதாய் இருந்தது. அதன்றியும் ஆக்கேஞ்சல் என்னும் பிரதேசத்துக்கூடாக இரசியாவின் மீதும் சைபீரியாவுள்ளும் படையெடுப்பு ஏற்பட்டது. இத்தாக்கல்கள் சித்தியடை யாது போனபோதும் இரசியாவில் மிதமான கட்சியினர் அதிகாரத்தை இழந்து நிற்க, பொது உடைமைக் கட்சியினர் சோவியத்துச் சமூகவுடைமைக் குடியரசு ஐக்கியத்தை ஏற்படுத்தினர். இந்நூற்றண்டில் நிகழ்ந்தவற்றில் இது மிக முக்கியமானது.
உலகத்தின் பெரிய நாடுகளில் ஒன்று பூரணமான பொது உடைமைக் கொள்கை அரசியல் ஒன்றை நிறுவி சீவியம், தொழில் யாவற்றையும் அப்பொதுவுடைமைக் கொள்கைக் கேற்பச் சீர்செய்து விட்டது. நிலப் பரப்பின் உடைமையும் பொருளாக்க நிருமாணங்களும் அரசாங்கத்தின் பொறுப்பாகின. தனிப்பட்டவர் இலாபம் அடைவதற்கெனப் பொருளாக்கஞ் செய்யும் முதலாண்மையினிடத்தில், இப்போது அரசாங்க தேவையை ஒட்டிப் பொருளாக்கம் செய்யும் முறை எற்பட்டது. இந்த ஆட்சியை எதிர்த்தோர் மிக்க கண்டிப்பாய் அகற்றப்பட்டனர். இதன்றியும் (பிரெஞ்சுப் புரட்சியினர் முன்னர்க் கூறியவாறு) தமது கோட்பாட்டை உலகம் முழுதும் பரவச் செய்வதே தமது நோக்கம் என பொல்சிவிக்குக் கட்சியினர் பிரசித்தமாகப் பயமுறுத்தினர். ஐரோப்பா முழுவதிலும் இதனற் பெருந் திகில் ஏற்பட்டுப் பல நாடுகளில் இதற்கு எதிர் இயக்கங்கள் வலாற்கார முறையில் எற்பட்டன.
இற்றலியும் பாசிசக் கொள்கையும்
சமாதான ஒப்பந்தங் கை கூடியபின் ஏற்பட்ட பொருளாதார அமுக் கத்தினல் ஐரோப்பாவின் ஏனைய பாகங்களைப் போல் இற்றலியும் பாதிக்கப் Lill-gil. மக்களின் இன்னல்கள், கலகங்கள், அமைதியின்மை என்பவற்றிற்கு இது எதுவாயிருந்தது. அங்குள்ள அரசாங்கம் வலியற்று இருக்கப் பொதுவுடைமைக் கொள்கை நாளொரு வண்ணமாக வேர் ஊன்றி வந்தது. இதை எதிர்க்க சீனியோ முசோலினி என்பாரைத் தலைவராய்க் கொண்ட “ பசிசிட்டி’ என்னும் புதியதொரு கட்சி தோன்
இது இரசியாவின் மாநிலங்கள் கொண்ட ஐக்கியமாய் விளங்கியது. சோவியற்றுக்கள் எனப் படும் தொழிலாளர் கழகங்களாலாய அரசியல் அலகுகளால் இம்மாநிலங்கள் அமைந்தவை.

Page 256
496 போரும் பின்னடப்பும்
றியது. இவரே ஆரம்பத்தில் ஒரு சமூகவுடைமைக் கொள்கையினராய் இருந்தார். ஆனல் பொதுவுடைமைக் கொள்கையை எதிர்க்கும் கட்சிக்கு இக்காலம் தலைவராய் எற்பட்டார். தம்மைப் பின் பற்றுபவர்களை ஒன்றக அமைத்து உரோமாபுரி மீது படை அணியுடன் சென்று (1921 ஒட்டோபர்) அங்கு ஒரு புதிய அரசாங்கத்தை நிறுவினர். இவ்வரசாங்கத்தை அவர் சருவதிகார முறையிலே அமைத்தார். பிரதிநிதிச் சபையின் (பாராளு மன்ற) ஆட்சி மறைந்து பாசிச ஆட்சி தலைமையாய் விளங்கியது. எதிர்ப்பு என்பது இருக்கவிட்டதுமில்லை, இருந்ததுமில்லை. வேர்சை ஒப்பந்: தத்தில் சில நிலப் பிரதேசங்களைப் பெற்றுவிட்ட இற்றலியின் சனத்தொகை நானூறு இலட்சத்திற்கு மேல் அதிகரித்துவிட்டது. இற்றலி பணப் பெருக்க மும் கைத் தொழில் அபிவிருத்தியும் அற்ற நாடாகவிருந்தது. அந் நாட்டிலேயே வாழ முடியாது அதிகரித்துவரும் சனத்தொகைக்கு அரசாங்கம் பிறநாடுகளில் வாழ வகையேதும் காட்டவேண்டி இருந்தது. இதற்கென முயற்சி புரிவதற்கு ஐ.அ. அரசில் எற்பட்ட பொருளா தார வறட்சி பெரிதுந் தடையாய் இருந்தது. அந்நாடு (ஐ.அ.அ.) இதுகாறும் கண்டிராத வேலையில்லாத் திண்டாட்டத்தினல் இன்னலுறும் போது, அந்நாட்டுமக்கள் தம்பிரதேசங்களுள் வந்து குடியேறுவதைக் கட்டுப் படுத்தத் தொடங்கினர். இதுகாறும் ஐ.அ. அரசுட் சென்று ஆயிரக் கணக்காகக் குடியேறி வந்த இற்றலி மக்கள் அந்த வழி மூடப்பட்ட தெனக் கண்டனர். இற்றலி நாட்டின் குடியேற்ற நாடுகள் இற்றலி மக்களுக்கு அதிகம் ஆதரவு அளிக்குந்தன்மை அற்றிருந்தனவாகையால் இற்றலி நாடு துயர் உற்றது. இஃதன்றியும் போர் முடிவடைந்ததின் பின், ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் சுமத்திய இறுப்புப்பட்டியலும் பல நாடுகளுக்குமிடையே நிகழும் வர்த்தகத்தை இடையூறு செய்தது. அதனல் எல்லா நாட்டினரும் வியாபாரக் குறைவாற் பாதிக்கப்பட்டனர்.
இற்றலியும் அபிசீனியாவும்
அபிசீனியா மக்கள் கொடுந் துன்பங்களை விளைவிக்கின்றனர் எனச் சாட்டுக்கள் கூறி, தாது மலிந்து கிடக்கும் தரைகள் சிலவற்றைப் பெற விரும்பி 1935 ஆம் ஆண்டு அதிகாரத்தில் உள்ள பாசிச அரசாங்கம் அபிசீனிய நாட்டைப் படையெடுத்துக் கைப்பற்ற முனைந்தது. போர் முனையும் இந்நடவடிக்கையைப் பிரித்தன் எதிர்த்து நின்றது. சருவதேச சங்கம் கூட்டப்பட்டு தண்ட நடவடிக்கைகள் 6T(Bédislil ILL607. இதன் பயனுக இற்றலி நாட்டுப் பொருள்களை மக்கள் ஒதுக்கிவிடவும் இற்றலிக்குப் பணம் கடனளிக்காதிருக்கவும் சில இனப் பொருள்களை இற்றலி நாட்டிற்கு
அபிசீனியாவிலிருந்து பின் வெளியேற நேரிட்டபோதும் அந்நாட்டின் காப்புக்கடம் தனக்குண்டென 1880 ஆம் ஆண்டு வற்புறுத்திய காரணத்தால் இச்செயல் முறையானதென இற்றலி நம்பியது.

ஐரோப்பிய புரட்சிகள் 497
ஏற்றுமதி செய்யாதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டது. ஆகாய விமானங் களுக்கும் படைக்கும் வேண்டிய பெற்றேல் எண்ணெய் விற்பது தடைசெய் யப்படவில்லை. இது ஐ.அ. அரசிலிருந்து பெருந் தொகையில் இற்றலிக்குள் வரும்பொழுது மற்றையவர்கள் அதைத் தடை செய்வதிற் பயனில்லை எனச் சருவதேச சங்க அங்கத்தவர்கள் கருதினர்கள்,
உரோம்-பேளின் அச்சு
இவ்வாறு நிகழ்ந்த போரின் பயணுக அபிசீனியா மிகு விரைவிற் கைப்பற்றப்பட்டு இற்றலி நாட்டின் பிரதேசத்துடன் 1936 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. இரண்டாவதாக “ மக்களாட்சி அரசுகளாகிய ’ பிரித்தன், பிரான்சு என்பவற்றிற்கும் இற்றலிக்குமிடையே மிகக் கொடிய பகை எற்பட்டது. முற்காலம் தனது நேச தேயங்களாய் இருந்தவற்றைவிட்டு இற்றலி, சேமனியோடு நட்புக் கொள்ளும் கொள்கையைத் தொடங்கிற்று. இந்நட்பு பின்பு “ உரோம்-பேளின் அச்சு” என்னும் உடன்பாடாய் விருத்தி யடைந்தது.
சேமனி
இற்றலி சருவாதிகாரத்துக்குட்பட்ட காலத்திலேயே மக்களாட்சி கொண்ட சேமனி வரம்பில்லாத் தனிச் சருவதிகாரியின் அதிகாரத் திற்குட்பட்ட அனைத்தாண்மை அரசாங்கமாக மாறியதையும் கண்ணுற்றேம். போர் புரிந்து பிரதேசங்களை விசாலிக்கும் நோக்கத்துடன் போர்க்கோலம் பூண்ட அரசாகப் புதிய சேமனி மறுபடியும் தோன்றியது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் நிகழ்த்தும் சனங்களின் ஆட்சி பேச்சுச் சுதந்திரம், செய்திகள் அச்சிடும் சுதந்திரம், பிரசித்தமான கூட்டங்கள் கூட்டும் உரிமை என்பவற்றை அளிக்கும் மக்கள் ஆட்சியில் நம்பிக்கை பூண்டிருந்தோர் தற்பொழுது ஐரோப்பாவில் ஒர் அரைப் பாகத்தில் மக்களாட்சி அமைப்புக்கள், சுதந்திரம் என்பவை நிலைபெற முடியாது தடுக்கப்பட்டிருந்ததைக் கண்டனர்.
சேமனியில் எற்படுத்தப்பட்ட சருவாதிகாரம் ஐரோப்பியப் போர்மீண்டும் தொடங்குவதற்கு எதுவாயிருந்தது. இது எவ்வாறுநேர்ந்ததென ஆராய்வாம்.
முசுதபா கமால் பாசாவின் தலைமையில் சருவாதிகார ஆட்சியைத் துருக்கி நாடும் கொண்டது. சிராலின் (சப்பாத்துத் தைப்பவனின் மகன்), இற்றிலர் (ஒசுத்திரிய உத்தியோகத்தன் ஒருவனின் மகன்), முசோலினி (ஒரு கொல்லனின் மகன்) ஆகிய மூவரும் தம் அரசியல் வாழ்க்கை ஆரம்பத்தில் சமூக உடைமைக் கொள்கையினராய் இருந்து பின் சர்வாதிகாரி களாய் மாறினர்.

Page 257
498 போரும் பின்னடப்பும்
வேர்சை அமைதி ஒப்பந்தத்தின் பின் சேமனி ஒரு குடியரசாய் அமைக் கப்பட்டது. இவ்வரசாங்கம் பிரதானமாகப் பொருளாதார நிலையை ஒட்டிய பல இடர்கட்கு ஈடுசெய்ய வேண்டியிருந்தது. நட்ட ஈட்டுப் பணத்தின் சுமை ஆற்றெணுததெனக் காலக்கிரமத்தில் நேச தேயத்தவரும் உணர்ந்துகொண்டனர். நாணயம் வீக்கமடைந்தமையாலும். போரின் விளைவினலும், 1918 ஆம் ஆண்டின் பின் சில ஆண்டுகள் சேமனி இன்னலடைந்தது. இந்நாட்டு நிதியாளர் முக்கியமாக ஐ.அ. அரசி லிருந்தே பெருந்தொகையான பணத்தைக் கடய்ைப் பெற்றிருந் தனர். 1927, 1928 ஆம் ஆண்டுகளில் நட்ட ஈட்டுப் பணமாய்க் கொடுக்க வேண்டிய தொகையிலும் ஐம்மடங்கு மேலான தொகையை இவர் கடனய்ப் பெற்றனர். இதல்ை 1929 ஆம் ஆண்டு, இந்நாட்டின் கடன் 120 கோடி இறைக் குமாக்கிலும் கூடியதாயிருந்தது. அடுத்துவந்த ஆண்டுகளில் நட்ட ஈட்டுப் பணத்தொகை படிப்படியாகக் குறைக்கப்பட்டு ஈற்றில் (1931) குடியரசுத் தலைவர் ஊவரின் திட்டத்தின்படி இந்நட்ட ஈட்டுப் பணம் நிறுத்தப்பட்டது. ஆனல் உலகம் முழுவதுமே ஒரு “ பொருளாதார வறட்சியுள் ’ அகப்படும் போல் தோன்றியது. இது அடுத்த சில மாதங்களுள் எங்கும் பரவ எல்லா நாடுகளும் அதனல் அல்லற்பட்டன. பிரித்தனில் முன் நாம் குறித்தபடி அரசாங்கக் கட்சி அதிக்ாரமிழந்து “ பொன்னியமத்திலிருந் தும் ” விலகியது.
நாசிக் கட்சியினர்
இத்தகைய தளர்ச்சி சேமனியில் நாசிக்கட்சியினரின் உயர்ச்சிக்கும் அடொல்பு இற்றிலர் தோற்றமெடுப்பதற்கும் எதுவாயிருந்தது. பொருளா தார மந்தத்திலுைம், தோல்வியினல் சேமன் மக்களடைந்த அவமானத் தினலும் ஏற்பட்ட இடும்பையே இந்த “நாட்டின சமூகவுடைமைக் கட்சி” யின் தோற்றத்துக்கு மூல காரணமாகும். (பிரான்சு நாடும் 1870 ஆம் ஆண்டின்பின் இவ்வாறே அவமானம் அடைந்து பல ஆண்டுகள் கழிந்தே மீட்சியடைந்தது.) இற்றிலர், 1923 ஆம் ஆண்டு, கலகம் விளைவித்து இலகுவில் அடக்கப்பட்ட ஒரு கட்சியின் தலைவராய் விளங்கிய காலை, அக்கட்சி புகழுடையதாய்த் தோன்றவில்லை.? இவரும் இவரது கட்சியும் மறைவில் இருந்த காரணத்தால் போலும் இங்கிலந்தில் “ சேமனிய அரசியற் கட்சிகள் ” என்னும் பொருள்பற்றிச்
நாசி என்பது “ நாட்டின சமூக உடைமை வாதிகள்” என்ற சேமன் பதத்தின் சுருக்கம்.
* அவர் ஆறுமாத காலத்தின் பின் சிறைக்கூடத்தினின்றும் விடுதலையடைந்து தீர்ப்பின் எஞ்சிய காலத்திற்கு நன்னடத்தைப் பிணையில் விடப்பட்டார். அதன்பின் “ எவர்குறிப்புக்கும் எட்டாது மறைந்துவிட்டார்" என பேளின் தகிரில் உள்ள பிரித்தானிய தூதர் எழுதியிருந் தார். அபணன் பிரபுவின் " அமைதியின் தூதர் ” எனும் வெளியீடு, 1929.

ஐரோப்பிய புரட்சிகள் 499.
சொற்பொழிவு செய்த சேமன் “அரசியற் கலைப் பணிக்கர் ”. ஒருவர் இற்றிலரின் பெயரையே குறிக்காதுவிட்டார். உலகம் முழுவதும் நிலவிய பொருளாதார வறட்சி இற்றிலருக்கும் அவரைப் பின்பற்றி யோருக்கும் உவப்பான தருணத்தை அளித்ததும் இவர்கள் கட்சியில் பலர் சேர்ந்தனர்.
போரினல் எற்பட்ட நட்டப்பணக் கடனின் சுமையை சேமனி பொறுக்க மாட்டாதெனக் கூறி அச்சுமையினின்றும் நாட்டைத் தாம் விடு தலை செய்யப்போவதாக இக்கட்சியினர் வாக்களித்தனர். எனினும் தொடர்ந்து சில மாதங்கள் சேமனி நாட்டினச் சமூகவுடைமைக் கொள்கையைத் தழுவாதிருந்தது. நவம்பர் 1932 ஆம் ஆண்டில் நிகழ்ந்த தேர்தலில் நாசிக் கட்சியினரின் வாக்குத்தொகை இன்னும் குறைந்தது. அக்காலம் தொல்லை ஏதும் ஏற்படுமென எவரும் முன்னறிந்து கொள்ளவில்லை. ஆனல் ஒரு வஞ்சக அரசியற் சூழ்ச்சியின் பயனக, மூப்படைந்து வாக்கு மாறிய குடியரசுத் தலைவர் இண்டென்பேக்கு, இற்றிலரைக்குடியரசின் செம்மலாய் நியமிக்கும்படி தூண்டப்பட்டார்.
இறைகுசாக்குத்தீ
இறைகுசாக்கின் 584 பிரதிநிதிகளுள் இவரைச் சார்ந்தோர் 196 பேர்களே யாவர். தேர்தல் மறுபடி 1933 ஆம் ஆண்டு மாச்சு மாதம் நடக்க விருந்தது. அவ்வாண்டு பெப்பிரவரி மாதம் இறைகுசாக்கு தீப்பற்றி எரிந்தழிந்தது. உடனே இது பொதுவுடைமைக் கட்சியினரின் செயலே என நாசிக் கட்சியினர் எடுத்துக் கூறினர். நிகழவிருக்கும் அரசுப் புரட்டிற்கு இதுவே அறிகுறியாயிற்று. பொதுவுடைமைக் கட்சிப் பிரதி நிதிகள் யாவரும் கைது செய்யப்பட்டு சேமணி முழுவதிலும் நூற்றுக் கணக்கானேர் செம்மலின் கட்டளைப் படி சிறைக்கூடத்தில் அடைக்கப் பட்டனர். அப்படியிருந்தும் நடைபெற்ற தேர்தலில் 647 அங்கத்தின ருள் 288 பேரே நாசிக் கட்சியினர் ஆயினர். பின்னர் இவர்கள் தம் பய முறுத்தும் ஆற்றலை உபயோகித்து பாராளுமன்றத்தை ஒழித்துவிட்டு நாசிக் கட்சிக்கும் அதன் தலைவருக்கும் தனியரசு அதிகாரத்தை வழங்கும் முறி ஒன்றை நிறைவேற்றினர் (1933 மாச்சு மாதம்).
இற்றிலரின் மெயின் காம்
இக்கணத்திலிருந்து இற்றிலரின் சர்வாதிகாரத்துள் சேமனி நாடு அகப்பட்டது. அவரின் பகைவர் யாவரும் முற்ருய் அடக்கப்பட்டனர்; யூதர் அநியாயமாய்த் துன்புறுத்தப்பட்டனர்; “இன ஆதிக்கக் கொள்கை” வெளியிடப்பட்டது. . . . . .
Chancellor * குடியரசின் பாராளுமன்றம்.
18-J. N. R. 23293 (3/58).

Page 258
-500 போரும் பின்னடப்பும்
இற்றிலரின் நூலாகிய “ என் போர்” என்பதில் விரிவாய் எடுத்துரைக்கப் பட்ட சித்தாந்தத்திலிருந்து சேமனியின் பூட்கை வளர்ந்ததென்பதை நாம் நன்கு கவனிக்கலாம். சுருக்கமாகத் தமது திட்டத்தை அந்நூலிற் பின்வருமாறு இற்றிலர் எடுத்துக் காட்டியுள்ளார்.
(1) சேமன் இனத்தைச் சேர்ந்த மக்கள் யாவரும் “மகாசேமணியுள் ”
ஒன்றுபட்டு வாழவேண்டும்.
(2) “ மக்களைத் தாங்குவதற்கு ’ புலங்கள் மேலும் பெற்றுக்கொள்ள
வேண்டும்.
(3) உலகத்தின் மகாவல்லரசுப் பதவியை சேமனி அடையவேண்டும். இக் W கொள்கையை நாட்டு மக்கள் யாவரும் அங்கீகரிப்பதெனில் வேர்ச்ை உடன்படிக்கையையிட்டு மக்கள் கொண்டிருந்த மனக்கசப்பை கிளர்ந் தெழச்செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் பெருமளவிற் படைபூண மக்கள் இணங்குவர்.
சேமன் படை வலு மேலோங்கல்
இற்றிலர் தாம் எண்ணியவெல்லாம் திண்ணிதில் முடித்தார். உடன்படிக்கைக்கு மாருன செய்கையெனினும் சேமணி முதன்முதல் மறை முகமாகவும், பின்னர் பகிரங்கமாகவும் போர்ப்படையை அதிகரித்தது. சைனிய வல்வரைவை 1935 ஆம் ஆண்டு மாச்சு மாதம் மறுபடியும் விதித்துச் சேமனி ஆகாயவிமானப்படையை அமைக்கிறதென்றும் இற்றிலர் அறிவித்தல் செய்தார். இவையாவும் வேர்சை உடன்படிக்கைக்கு மாறன செய்கைகள். ஐரோப்பாவின் ஏனைய பகுதிகள் யாவும் இதில் தலையிடவில்லை. எல்லா நாடுகளும் “போரினல் சோர்வுற்று ” தத்தம் பொருளாதாரப் பிரச்சினைகளுடன் போராடிக் கொண்டிருந்தன.
சேமனி இரைனிலந்துப் பிரதேசத்தைப் பின்னும் அரண்செய்து, தன் கடற்படையை மறுபடியும் கட்டியது. அபிசீனியாச் சம்பவத்தால் பிரித்தன் மீதும் மனக் கசப்புக்கொண்டிருந்த இற்றலியே தனது நட்புக்குகந்த நாடென சேமனி கருதியது. எனினும் பிரித்தானிய அரச தந்திரிகளோ பிரெஞ்சு அரச தந்திரிகளோ யாதும் புரியத்துணியவில்லை. பிரித்தனுக்கும் சேமனிக்குமிடையே 1935 ஆம் ஆண்டு கடற்படை ஒப்பந்தம் ஒன்று கைகூடி யது; அதனுல் பிணக்குகள் யாவற்றையும் சமாதான முறையில் தீர்ப்பதற் கான எத்தனங்கள் தொடர்ந்து செய்யப்பட்டன.
* வேர்சை உடன்படிக்கையை எவ்விதத்தில் பயன்படுத்தலாம் ? நாம் மீண்டும் படை தாங்குவோம்’ என மக்கள் கதறும் வண்ணம் இவ்வுடன்படிக்கையின் ஒவ்வொரு குறிப்பையும் மக்கட்கு தீக்கோலாற் சுடுவதுடுபால் இடித்துரைக்கலாம்.”

ஐரோப்பிய புரட்சிகள் - 50
மீச்செலவின்மை
சேமனிக்கும் போலந்துக்குமிடையேயும் சோ. ச. கு. ஐ. இற்கும் செகோசிலோவகியாவுக்குமிடையேயும், சோ. ச. கு. ஐ. இற்கும் பினிலந்துக்கு மிடையேயும் இவ்வாறு பல “மீச்செலவில்லா ஒப்பந்தங்கள்’ நிறுவப்பெற்றன. தன் குடியேற்ற நாடுகளைத் திரும்பவும் தனக்கு அளிக்கவேண்டுமென்னும் கோரிக்கையை இக்காலம் சேமனி வன்மை யொடு தூண்டவில்லை. 1914 ஆம் ஆண்டின் முன் குடியேற்ற நாடுகளுக்குச் சென்று குடியேறிய சேமனியர் அந்நாட்டு மக்களின் சனத்தொகையில் மிகக் குறைந்த வீதத்திலிருந்தமையால் அதிகரித்துவிட்ட தன் மக்கள் தொகைக்கு இக்குடியேற்ற நாடுகள் வேண்டியவாயிற்று என்று சேமனி சாட்டுச் சொல்ல முடியாது போயிற்று. ஆனல் தனது “கெளரவத்தை ”க் குறித்து இக்குடியேற்ற நாடுகளைத் தான் மறுபடியும் பெறவேண்டுமெனச் சேமனி விரும்பியது.
ஒகத்திரியாவைச் சேர்த்துக் கொண்டமை (1938) சுடெற்றன் பிரச்சினை (1938) மியூனிக்கு (1938)
1938 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் சம்பவங்கள் சடுதியாய் நிகழ்ந்தன. இற்றிலர் வலாற்காரமாய் ஒசுத்திரியாவைக் கைப்பற்றி அந்நாடு சேமனியுடன் ஒன்று சேர்ந்துவிட்டதென விளம்பினர். கோடைக் காலம் முடிவடையுங் காலை செக்கோசிலோவகியா நாட்டைப் பய முறுத்தினர். இந்நாடு சம்பந்தமாக இற்றிலர் தமது “ சேமனிய இனக் ” கொள்கைகளைச் சாதித்தார். பதினேழாம் நூற்றண்டில் பேடினன் சக்கரவர்த்தியால் போகீமியாவிற் குடியேற்றப்பட்ட சேமனியர் சிலர் செகோசிலோவகிய மக்கட்டொகையுள் அடங்கியிருந்தனர். இந்த மாநிலங்களும் அதில் வசித்தோரும் (சுடெற்றன் சேமனியர்) சேமனியோடு சேர்க்கப்படல்வேண்டுமென இற்றிலர் விளம்பினர். போர் மூட்டும் பயமுறுத்தலினல் தம் எண்ணத்தை இவர் நிறை வேற்றினர். நெவில் சேம்பளின் பேர்ச்செர்கெடன் (செற்றெம்பர் 15 ஆம் நாள்) கொட்சுபேக்கு (செற்றெம்பர் 22 ஆம் நாள்) மியூனிக்கு (செற்றெம்பர் 29 ஆம் நாள்) என்ற இடங்களுக்கு ஆகாயவிமானத்திற் செய்து கொண்ட பெயர் பெற்ற மூன்று செலவுகளின் பயனக மியூனிக்கு ஒப்பந்தம் கைகூடப்பெற்றது (செற்றெம்பர் மாதம் 30 ஆம் நாள்). இந்த ஒப்பந்தத்தின் படி சுபெற்றன் மாநிலங்கள் செகோசிலோவ கியாவிடமிருந்து எடுக்கப்பட்டு சேமணிக்குக் கொடுக்கப்படவேண்டுமென பிரித்தனும் பிரான்சும் உடன்பட்டன. “கீழைப் பிரதேசத்தை நோக்கி முன்னேறுதலையே ” இற்றிலரின் கொள்கை அடிப்படையாய்க் கொண்டி
U.S.S.R.

Page 259
6€śı ıım so 'ışıyısıț¢ 'ırını 1983
#*al+ H+ i +==+\s**函**蠻 ~~~~ |...磁un)||||||||||||விங்டது를 불편널』통월 j城科學校 法 :的 ...혁|-唱國 goķD"钻深
3%.*\*游淤 !*杯具雷シ *圆圈必)+hh: sosog: » I TĚo.i No. :: 禪H ■事饭翻re『』km 토 현역阿편.ỹo彩+ıkaryaenosēnogou urust,*請詳
『■)n정sākoņael, vrti'Eg별!』:|rhae ! ».
sole出}■ 』ở.■感弘深盘ugunn.站借言
上田hg환*neposis,*)„ae***·r: 9.3%義孝
*”)
 
 
 
 
 
 
 
 

ஐரோப்பிய புரட்சிகள் Ճ03
ருந்ததென்பது, இப்பொழுது புலப்பட்டது. 1914 ஆம் ஆண்டின் முன் சேமனி தழுவிநின்ற கொள்கையில் இதுவும் ஒரு பண்பாயிருந்தது. இத்தகைய முயற்சியின் பயனுக இரசியாவுடன் சேமணி போர்புரிய நிகழுமெனப் பிரான்சுக்கும் பிரித்தனுக்கும் தெரியும், சேமன்மக்கள் வதியும் மாநிலங்களேச் சேர்த்துக்கொண்டதும் இற்றிலர் திருத்தி அடைந்து, அதன்பின் ஐரோப்பாவின் கீழைத்தேசங்களின் தொடர்பால் சேமன் பொருளாதார நி?வயை அபிவிருத்தி செய்வதுடன், நின்றுவிடுவார் என பிரித்தனும், பிசான்சும் நம்பியிருந்தன போலும். இக்கொள்கைகளில் இவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனரோ அல்லரோ பாம் அறியோம் ; பின் நிகழ்ந்த சம்பவங்கள் யாவும் இவற்றைப்
போலி நியாயங்களெனக் காட்டி விட்டன.
செக்கோசிலோவகியாவைக் கைப்பற்றல்
தாம் அளித்த உறுதிமொழி யாவற்றையும் மீறி 1939 ஆம் ஆண்டு மாச்சு மாதம் செக்கோசிலோவகியாக் குடியரசின் எஞ்சிய பகுதி யையும் இற்றிலர் தாக்கி சேமனியுடன் சேர்த்துக்கொண்டார். இப் பொழுது உண்மையான நிலைமையை ஐசோப்பா முழுவதும் உணர்ந்து கொண்டது. “ இனம்” என்னும் கொள்கைகளேயும் கடந்து தனது
திட்டத்தின் இரண்டாவதாக விளங்கும் " புதுப்பிரதேசங்கள் " கைப்பற்று தலே சேமனி ஆரம்பித்துவிட்டது. மகாதேமனிக்குச் செக்கோசிலோவ வியா அபாய நிலேயை அளிப்பதாகச் சாட்டுச் சொல்லி, சேமன் மக்களின் பாதுகாப்புக்காக இந்த அபாயத்தை அகற்ற வேண்டுமென இற்றிலர் கூறினூர், போரை நம்பிக்கையாய் எதிர்பார்க்கலாமென திடமான எண்ணத்தை இக்காலம் கொண்ட பிரித்தனும் பிரான்சும் அதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டன. இதுகாறும் இற்றிலர் செய்தவை யாவற் றிற்கும் இவ்விரு நாட்டார்களும் இரு காரணங்கள் பற்றி மனமமைந்து வந்தனர். எல்லோரும் போரை நினைத்துத் திகிலுற்றனர். பிரித்தனும் பிரான்சும் இன்னும் போருக்கான ஆயத்தங்கள் ஒன்றும் இல்லாது இருந்தன. இற்றில் மட்டுமீறிவிடார் எனவும் இவ்விருநாடும் நம்பியிருந் தன. இற்றிலர் கைகூடும் ஒப்பந்தங்களேயோ அவர் அளிக்கும் உறுதி மொழிகளேயோ நம்ப முடியாதெனச் செக்கோசிலோவகிய நாட்டைக் கைப்பற்றிய சம்பவம் விளக்கியதுமன்றி, அவர் மற்றவர்களேத் தாக்கும் திட்டத்திற்கு ஒரு வரம்பு இடமுடியாதென்பதையும் புலனுக்கியது.

Page 260
504 போரும் பின்னடப்பும்
போலந்து
1939 செற்றெம்பர் 3 இல் போர்மூளல்
இடான்சிக்கு மாகாணத்தைப் போலந்து தமக்குக் கொடுத்துவிடவேண்டு மென 1939 ஆம் ஆண்டு ஒகசு மாதம் இற்றிலர் கேட்டார். இடான்சிக்கு நகரைக் கொடுத்துவிட்டால் தாம் கடலோரத்தினின்றும் விலகவேண்டும் ; அதனல் தம் வர்த்தகமும் சீவியமும் சேமனியின் தஞ்சத்திற் பொறுத்து நிற்கவேண்டுமென்ற பல காரணங்களால் போலந்து மக்கள் அதைக் கொடுக்க மறுத்தனர். சேமனிக்கு “ மூச்சுவிட இடம் ” வேண்டு மெனக் கூறி இற்றிலர் போலந்து மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினர். போலந்து மீது படையெடுத்தல் ஐரோப்பிய போருக்கு அறிகுறியாகும். போலந்து மீது படையெடுக்குங்காலை அந்நாட்டிற்கு உதவி அளிப்பதாகப் பிரித்தனும் பிரான்சும் வாக்களித்திருந்தன. சோ. ச. கு. ஐக்கியத்தைத் தம்முடன் சேர்ந்து சேமனியைத் தடைசெய்யும் முறையில் உழைக்குமாறு 1939 ஆம் ஆண்டு முழுதும் பிரித்தனும் பிரான்சும் முயன்றன. ஆனல் ஒகசு மாதம் இரசியாவும் சேமனியும் ஒர் ஒப்பந்தம் செய்துகொண்டன என அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தினல் சனநாயக அரசுகள் இரண்டையும் பயமுறுத்தவோ அவற்றுடன் போர் நிகழ்த்தவோ இற்றிலர் எண்ணியிருக்க லாம். எவ்வாறயினும் இற்றிலர் என்னதான் உத்தேசித்திருந்தாலும் தம் நட்பரசைக்கைவிடாது பிரித்தனும் பிரான்சும் 1939 ஆம் ஆண்டு செற் றெம்பர் மாதம் 3 ஆம் நாள் சேமனி மீது போர் அறிக்கை விடுத்தன.
அதிகாரம் 81
போரின்பின் பிரித்தனில் நிகழ்ந்த அரசியல் வளர்ச்சி
எட்டாவது எட்டுவேட்டு-சனவரி, 1936-திசெம்பர், 1936
ஆருவது சோச்சு-திசெம்பர், 1936
1918 ஆம் ஆண்டுக்குப்பின் ஏற்பட்ட முன்னேற்றம்
1918 ஆம் ஆண்டுக்குப்பின் உள்ள ஆண்டுகள் அழிவுக்கு மாத்திரமே இட்டுச்சென்றன என்று நாம் எண்ணுவது பிழை ; குறித்த இவ்வாண்டு களில் பலவிதமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. வாக்குரிமை முறையில் அயலந்துடன் சமரசமுடிவு, எகாதிபத்திய உறவு அபிவிருத்தி என்பன இவ்வாண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றமான கருமங்களாகும்.
1 வேர்சை உடன்படிக்கையின்படி இடான்சிக்கு அதைச் சூழ்ந்த பிரதேசத்துடன் சருவதேசசங் கத்தின் பாதுகாப்பில் உள்ள சுயேச்சை நகராக்கப்பட்டது. எனினும் போலந்து துறைமுகப் பரிபாலனத்தின் ஒர் அலகாய் இடான்சிக்கு இருந்தது.

வாக்குரிமைச் சீர்திருத்தம் 505
1. வாக்குரிமைச் சீர்திருத்தம்
வாக்குரிமை
முதலாவதாக, மக்களாட்சிக் கோட்பாட்டில் பல்வேறு அபிவிருத்திகள் உண்டாயின. 1918 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சீர்திருத்த விதி பெண்களுக்கும் வாக்குரிமையை வழங்கியது. ஆனல் ஆண்களுக்கு வழங் கப்பட்ட தன்மையில் அது இருக்கவில்லை. 21 வயதுக்கு மேற்பட்ட ஆண்களனைவரும் அவ்விதியினல் வாக்குரிமையைப் பெற, 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களே அவ்வுரிமையைப் பெறலாம் என்ற பாகுபாடு அதில் விதிக்கப்பட்டது. பெண்களையும் பாராளுமன்ற அங்கத்தவராய்த் தெரிவு செய்ய இவ்விதி விதித்தது.? இதற்குப் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருந்த வாக்குரிமை முறை பெண்களுக் கும் வழங்கப்பட்டது. இதன் பயனுக, பெரிய பிரித்தனில் இப்போது சமத்துவமான சருவசன வாக்குரிமைமுறை நிலவுகிறது.
சருவசன வாக்குரிமையில்ை அரசியல் அதிகாரம் தொழிலாளி வகுப்பினரை அடைந்தது என்று சொல்லலாம். அவர்கள் தொகையிற் கூடியவர்கள் ; எனவே அரசியல் மன்றங்களுக்குரிய பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதில் அவர்களுடைய செல்வாக்கு அதிகம். அவர்களின் ஆதரவும் அபிமானமும் பெற்றிருப்பவர்களே தேர்தல்களில் வெற்றி யுறுவர். ஆனல் மனிதர் யாவரும் ஒரே மாதிரி நினைப்பதில்லை; அதுபோலவே இத்தொழிலாளரும் ஒரே மனத்தினராக வாக்களிப்பதில்லை. அவர்கள் தாம் தாம் விரும்பியவாறு பழைமைக்கட்சிக்கோ, தாராளர் கட்சிக்கோ, தொழிற்கட்சிக்கோ வாக்களிப்பர். Ad
தொழிற்கட்சி, பழைமைக்கட்சி ஆகியவற்றின் மாறுபட்ட குறிக்கோள்கள்
சமுதாய அமைப்பு வியளத்தில் பழைமைக்கட்சி கொண்டுள்ள குறிக்கோளுக்கு மாறுபட்ட இலக்கைத் தொழிற்கட்சி கொண்டிருக் கிறது. சமுதாயமானது முதலாளித்துவ முறையினை அடிப்படையாகக் கொண்டிருத்தல் பிழை ; (செல்வத்தின் தோற்றவாயாக விளங்கும்) நிலம், வங்கிகள், நிதி முறை, கைத்தொழில், போக்குவரத்துச் சாதனங்கள் போன்றவற்றைச் சமூகமானது கட்டுப்படுத்தித் தனது பொது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்க வேண்டும் ; தனிப்பட்டவர்கள்
* இவ்விதியினல் ஒரு கோடி 30 இலட்சம் ஆண்களும் 90 இலட்சம் பெண்களும் வாக்குரிமை பெற்றனர். . . .
* பாராளுமன்ற அங்கத்தவராக முதன்முதல் தெரிவுசெய்யப்பட்ட பெண் கவுன்றெச மாக்குவிசு என்னும் ஐரிசுப் பெருமகளாவர். ஆனல் அவர் அங்கத்தவராயிருக்க முடியவில்லை. தெரிவுசெய்யப்பட்டு அங்கத்தவராயிருந்த முதற்பெண் அசுதர்சீமாட்டியே

Page 261
506 போரும் பின்னடப்பும்
இலாபம் குவிப்பதை நீக்கல் வேண்டும் அந்த இலாபம் அரசாங்கத் தைச் சேர அரசாங்கம் அதனைச் சமூகம் முழுவதினதும் நன்மையின் பொருட்டு உபயோகித்தல் வேண்டும் என்பது பிரித்தானிய தொழிற்கட்சியின் கொள்கை. அக்கட்சி, ஐரோப்பாக் கண்டச் சமூகவுடைமை முறையினைத் தனது இலட்சியமாக எற்றுக்கொள்ளாது, புரட்சி முறைகளா லன்றி, சட்ட பூர்வ முறைகளினல் அவ்விலக்கை அடையப் பணியாற்றும். முதலாண்மை முறை இருத்தல் வேண்டும் ; தனிப்பட்ட வர்களின் முயற்சியால் கைத்தொழில்கள் துரிதமாக முன்னேறும் ; முதலாண்மை முறை இக்காலத்துக்கொவ்வாததாயின், அதனை இக்கால நிலைகளுக்குத் தக்கதாக அமைத்துக்கொள்ள அதனகத்தே சீர்திருத்தங்களைச் செய்யலாம் என்பது பழைமைக் கட்சியின் வாதம்.
புரட்சி முறையினுல் சமுதாயப்புரட்சி எற்படுத்துவதை பொதுவுடைமைக் கட்சி தனது இலக்காகக் கொண்டிருக்கிறது. பிரித்தானியப் பாராளுமன் றத்திலே, இற்றைக்குச் சில காலத்துக்கு முன் நான்கு அல்லது ஐந்து பொதுவுடைமையாளர் அங்கத்தவர்களாக இருந்திருக்கின்றனர். அப்படியிருந்தும் பொதுவுடைமை மக்களிடையே வேரூன்றியவொரு முறையாக இதுவரையில் விளங்கவில்லை.
2. அயலந்து அயலந்து: ஈத்தர் எழுச்சி: கேசுமென்: சின்பின்
1914-1918 வரை நடந்த மகாயுத்தத்துக்கு பின் பிரித்தானிய அரசாங்கம் தீர்க்கவேண்டிய பிரச்சினைகளில் அயலந்து பற்றியது பெரிதாக இருந்தது. 1914 ஆம் ஆண்டில் யுத்தம் ஆரம்பமானதும், அந்த யுத்தம் முடியும் வரை சயவாட்சிக்கிளர்ச்சி நிறுத்தப்படவேண்டுமென்ற ஓர் உடன்பாடு எற்பட்டது. மக்கள் சபையில் இருந்த ஐரிசுக் கட்சி இவ்வுடன்பாட்டை எற்றுக்கொண்டது. பல ஐரிசாரும் யுத்தத்தில் சேர்ந்து போர்ச்சேவையாற்றினர். ஆனல் இந்த முடிவை முழு அயலந்தும் எற்றுக் கொள்ளவில்லை. இதன் பயணுக 1916 ஆம் ஆண்டில் ஈத்தர் எழுச்சி என்று சொல்லப்படும் கலகம் தோன்றிப் பரவியது. சுதந்திர அயலந் தாகத் தமது நாடு விளங்கவேண்டும் என்று அவாக் கொண்ட சில ஐரிசுக்காரர் இக்கலகத்தை ஆரம்பித்தனர். அவர்கள் தம் இலட்சிய பூர்த்திக்கு சேமன் உதவியைக் கூட ஏற்கத் தயாராய் இருந்தனர். இக்கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான சேர் உருேசர் கேசுமென்
இரண்டாவது உலக மகாயுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் 1940 ஆம் ஆண்டுக் கோடையில் இங்கிலந்தின் பிரதான் கட்சிகள் ஒருங்கு கூடிக் கருமம் ஆற்ற ஒரேயொரு பொதுவுடைமையாளர் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகக் காட்சியளித்தார்.

அயலந்து 507
என்பவரின் வரலாறு அக்கால நிலையைத் திறம்படச் சித்திரித்துக் காட்டுவதாகும். கேசுமென் ஒரு பிரித்தானிய உத்தியோகத்தராயிருந்து கொங்கோ அட்டூழியத்தில் நடந்தவற்றை வெளிக்குக் கொண்டுவந்து நன்மதிப்புப் பெற்றவர். ஆனல் அவர் அயலந்தின் சுதந்திரத்தில் தளராத நம்பிக்கை கொண்டு பிரித்தனுக்கு விரோதமான கருமங்களில் ஈடுபட்டார். யுத்தம் மூண்டபோது அவர் சேமனியில் இருந்தார். 1916 ஆம் ஆண்டில் ஒரு சேமன் நீர் மூழ்கியில் வந்து அயலந்தையடைந்தார். பிரித்தானியர் அவரை அகப்படுத்தி இலண்டனுக்குக் கொண்டுபோய் விசாரணைசெய்து தூக்கிலிட்டுக் கொன்றனர். மற்றும் தலைவர் இடபிளின் நகரிலேயே சிறையாகி அங்கேயே கொலைத்தண்டனை விதிக்கப்பட்டனர். இதன் பயனுக, பிரித்தன்பால் ஒரு வெறுப்புணர்ச்சி நாடெங்கும் தீவிரமாகப் பரவியது. நாட்டுக்குப் பரிபூரண சுதந்திர இலக்கைக் கொண்ட சின் பீன் கட்சி புதிதாகத் தோன்றியது. சின் பீன் என்னும் ஐரிசுப் பதத்தின் கருத்து, “நாமே தனிய ’ என்பதாகும். இத்தனியரசுக் கட்சிக்கு ஐரிசு மக்களில் மிகப் பெரும்பான்மையினர் ஆதரவளித்தனர்.
1918 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் சின் பீன் கட்சி தனக்கு எதிராக நின்ற கட்சிகள் அனைத்தையும் முறியடித்து வெற்றிகொண்டது. பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட அதன் அங்கத்தவர்கள் பிரித்தானியப் பாராளுமன்றத்தினை எற்கவோ அதில் அங்கத்தவர்களாய் வீற்றிருக்கவோ மறுத்தனர். பிணக்கு வரவர முற்றி பலாற்காரத்துக்கு இட்டுச் சென்றது. இரு பக்கத்திலும் பலர் கொலை செய்யப்பட்டனர்.
அல்சர் பிரித்தனுடன் இணைந்திருக்குமெனக் கூறல் 1921 ஆம் ஆண்டின் உடன்படிக்கை
இதுவரை இங்கொன்றும் அங்கொன்றுமாக நிகழ்ந்த பலாற்காரச் செயல்கள் ஒரு போராட்டமாக ஆரம்பித்தன. gd_GôööTô0)! fndô0) u idğ கூறுமிடத்து அது ஓர் உள்நாட்டு யுத்தமாகவே இருந்தது. சின் பீனர் பிரித்தானியப் போர் வீரரையும் உத்தியோகத்தர்களையும் தாக்கினர். பிரிட்டிசு அரசாங்கம் அதற்கு எதிர் நடவடிக்கை எடுத்துக் கலகத்தையடக்கப் படைகளை அனுப்பியது. இரண்டாண்டு காலம் இரத்தவாறு பெருகியது. இரண்டு பக்கத்தினரும் ஈவிரக்கமில்லாது ஒருவரையொருவர் தாக்கினர். இப்படியான குரூரச் செயல்களைக் கேள்வியுற்ற உலகம் அதிர்ச்சியுற்றது. பிரித்தனிலும் மக்கள் மனம் கலங்கியது. ஈற்றில் 1920 ஆம் ஆண்டிலே
மகாயுத்தத்திற் போர் செய்த வீரர்களைக் கொண்டிருந்தது இப்படை. ஆனல் அது பிரித்தானியத் தொல்படையின் ஒரு பகுதியன்று. இந்த ஐரிசுப் போருக்கென்றே இப்படை வீரர் பிரத்தியேகமாகச் சேர்க்கப்பட்டவர்கள். அவர்களுக்கு ஆரம்பத்தில் போர்வீரர்க்குரிய உடைதானும் கொடுக்கப்படவில்லை. அவர்கள் பலவருண உடையணிந்திருந்தமையால் * கறுப்பும் பழுப்பும் ” எனப்பட்டப்பெயர் பெற்றனர்.

Page 262
508 போரும் பின்னடப்பும்
ஒரு சுயாட்சி முறி பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இம்முறி அயலந்தை இரண்டாகப் பிரித்தது. அல்சர் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக இருக்கவிடுவதென்றும் அயலந்தின் எனைய பகுதிகளை ஒரு சுயாதீன இராச்சியமாக்கிக் கொள்வதென்றும் அதற்குரிய தனியான பாராளுமன்றம் இடபிளின் நகரில் இருக்குமென்றும் குறித்த இம்முறியினல் நிச்சயிக்கப்பட்டது. பல்லாண்டு காலம் நிகழ்ந்த போராட்டத்தினல் ஐரிசு மக்கள் மனத்தில் பிரித்தானியர் பால் வெறுப்பும் சந்தேகமும் உண்டாயின. அவர்கள் பிரித்தானியரின் இம்முடிவுை எற்றுக்கொள்ள மறுத்தனர். அல்சர் தனக்கெனத் தனியான ஒரு பாராளுமன்றம் இருக்கவேண்டுமென்றும் அத்துடன் பிரித்தானியப் பாராளுமன்றத்திலும் தன் பிரதிநிதிகள் இருக்கவேண்டும் என்றும் விரும்பியது. அது தனக்கென வேருன ஒரு பாராளுமன்றத்தை அமைத்து அதற்குரிய அங்கத்தவர்களையும் தெரிவு செய்தது. ஐந்தாவது சோச்சு மன்னர் அப்பாராளுமன்றத்தை ஆரம்பித்து வைத்தார். ஆனல் அயலந்தின் எஞ்சிய பகுதி எதற்கும் இசையாது தனது இலக்கிலே கண்ணுயிருந்தது. நிலைமை வரவர மோசமாகியது. எட்டிக்குப் போட்டி யாக இருபக்கமும் கருமமாற்றின. ஈற்றில் எப்படியாவது ஒர் உடன்பாட் டுக்கு வரவேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கம் நிச்சயித்தது. 1921 ஆம் ஆண்டில் அயலந்துத் தலைவர்கள் பெரிய பிரித்தானியாவுடன் ஒர் உடன்பாட்டைச் செய்து கொண்டனர்.
ஐரிசுச்சுதந்திர நாடு (1921)
இவ்வுடன்பாட்டின் பயனக “ ஐரிசுச்சுதந்திர நாடு” தாபிக்கப்பட்டது. மன்சர், இலைன்சர், கொனேற்று என்னும் மூன்று மாகாணங்களையும் இது அடக்கியது. அதன் பாராளுமன்றம் இடபிளின் நகரத்தில் இருக்க வேண்டும் எனவும் பிரித்தானியப் பேரரசில் ஐரிசுச் சுதந்திர நாடு ஓர் ஆணில நிலையில் இருக்கும் என்றும் முடிவுசெய்யப்பட்டது. அல்சர் (ஆறு மாநிலங்களைக் கொண்டது) ஐரிசுச் சுதந்திர நாட்டுடன் சேர மறுத்து, தான் தனக்கென வேறன பாராளுமன்றம் கொண்டிருக்க வேண்டும் என்றும் பெரிய பிரித்தனுடன் தான் இதுவரை கொண் டிருந்த நெருங்கிய உறவைத் தொடர்ந்து கொண்டிருக்கவேண்டும் என்றும் விரும்பியதால் அது தனியாக இயங்க விடப்பட்டது. வட அயலந்து என்னும் பெயரை அது கொண்டது.
குடியரசுக் கொள்கையினர் உடன்பாட்டினை ஏற்க மறுத்தல்
ஆனல், ஐரிசுக்காரர் பலரின் மனத்தில் பிரித்தனின் பால் குரோத மும் வெறுப்பும் தடித்துவிட்டபடியால் ஆணில நிலையைத் தானும் ஏற்றுக் கொள்ள அவர்கள் மறுத்தனர். பிரித்தானியத் தொடர்பு கொஞ்சமே னும் இல்லாத ஐரிசுக் குடியரசே வேண்டும் என்று அவர்கள் நின்றனர்.

அயலந்து 509
இத்தீவிரவாதிகள் 1921 ஆம் ஆண்டு உடன்பாட்டை ஏற்க மறுத்தனர். அதன் பயனக அயலந்து மற்றுமோர் உள்நாட்டு யுத்தத்தில் ஆழ்ந்து பெரும் சேதத்துக்காளானது. இந்தயுத்தத்தில் அயலந்தைச் சேர்ந்த இரு கட்சியினரே மாறுபட்டுப் பொருதனர். இந்த யுத்தத்தில் குடியரசுக் கட்சியினர் தோல்வியுற ஐரிசுச் சுதந்திர அரசு இயங்கத் தொடங்கியது.
குடியரசுக் கட்சியினரின் வெற்றி
அயலந்தின் சுதந்திர இயக்கம் ஆரம்பமான காலம் முதல் நிகழ்ந்த சம்பவங்கள் கவலையளிப்பன. ஐரிசு மக்கள் தங்கள் நாட்டில் நிகழ்ந்த பழிக்குப்பழி வாங்கும் சம்பவங்களை மறக்காது சமயம் பார்த்துக்கொண் டிருந்தனர். ஐரிசுச் சுதந்திர நாட்டின் முதல் அரசாங்கம் ஒன்பது ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்ததெனினும் அதனைக் குடியரசுக் கட்சியினர் இடைவிடாது எதிர்த்துக்கொண்டே வந்தனர். படிப்படியாகக் குடியரசுக் கட்சியினருக்கு மக்களாதரவு அதிகமாகக்கிடைத்தது. 1930 ஆம் ஆண்டில் அக்கட்சித் தலைவராகவிருந்த திரு. த வலேரா தேர்தலில் வெற்றிகொண்டு குடியரசுக் கட்சியினைக்கொண்ட அரசாங்கத்துக்குத் தலைவரானர். அயலந் துடன் மீண்டும் பிணக்குற்றுப் போர் தொடுக்கலாகாது என்றவோர் உறுதியைப் பெரிய பிரித்தன் கொண்டிருந்தது. எனவே, அயலந்து தனக்கென வகுத்துக்கொண்ட நிலையை அது அங்கீகரித்தது.
நில ஆண்டுப்பணம்
அயலந்து, இங்கிலந்து என்னும் இரு நாடுகளுக்குமிடையே இருந்த பிணக்குக்கு எதுவான பிறிதொரு விடயமும் இருந்தது. திரு. த வலேரா அதிகாரத்துக்கு வந்ததும் அதில் ஒரு முடிவுகாண முனைந்தார். 1891 ஆம் ஆண்டிலும் 1909 ஆம் ஆண்டிலும் நிறைவேற்றப்பட்ட நிலச்சட்டங்களின் பிரகாரம் நிலமற்றுக் குடிக்கூலிக் கிருப்பவர்கள் தமக்கென நிலம் வாங்குவதன் பொருட்டு வேண்டிய பணத்தைப் பெரிய பிரித்தன் கடனகக் கொடுக்கும் ஒர் எற்பாடு இருந்தது. இக்கடன் மீதுள்ள வட்டி ஆண்டு தோறும் பிரித்தனுக்கு இறுக்கப்படவேண்டும் என்பது விதி. நில ஆண் டுப்பணம் என்று சொல்லப்பட்ட இவ்வட்டிப்பணத்தை இறுக்க த வலேரா மறுத்தார். தனக்கு வருமதியாயிருந்த நில ஆண்டுப் பணத்தொகையை ஈடு செய்ய, பெரிய பிரித்தன் இங்கிலந்திற் கொண்டு வ ப்படும் கால் நடைகள் மீது ஒரு சுங்கத்தீர்வையை எதிர்நடவடிக்கையாக விதித்தது. இரு நாடுகளும் இவ்வாறு எட்டிக்குப்போட்டியாகக் கருமம் ஆற்றின. இதனல் எதிர் பாராத பல இடைஞ்சல்கள் விளைந்தன. ஐரிசுக் கால்
ஆங்கிலருக்கு விரோதமாகப் பெரும் போராட்டம் நிகழ்த்தி பின் இவ்வு ன்பாட்டைச் செய்த மிக்கேல் கொலின்சு இப்போராட்டத்திலே குடியரசுக் கட்சியினரால் கொல்லப்பட்டார். *

Page 263
50 போரும் பின்னடப்பும்
நடைகளை ஆங்கிலவிவசாயிகள் பெற முடியாமல் போனதால் அவர்கள் நட்டத்துக்குள்ளாயினர். இரு நாடுகளுக்குமிடையே நடைபெற்றுவந்த வியாபாரமும் அருகியது. இதன் பியனுக இருநாடுகளுமே இடைஞ்சற் பட்டன. ஈற்றில் இந்தப் “ பழிக்குப்பழி’ வாங்கும் நடவடிக்கைகளைப் பெரிய பிரித்தானியா கைவிட்டது. இரு நாடுகளுக்குமிடையே இருந்த பழைய குரோதத்தை மாற்றுவதற்கு ஒர் இணக்க முறைக் கொள்கையே சிறந்தது என்று கருதப்பட்டது. அவற்றிற் கிடையே இருந்த அரசியற் பிணிப்பு அறுந்துவிட்டாலும் மீண்டும் எற்பட்ட வியாபாரத் தொடர்பு அவற்றைப் பொருளாதார விடயத்தில் பிணிக்கும் ஒரு சாதனமாக இப்போது அமைந்திருக்கிறது.
விசுவாசப் பிரமாணம்
கோமறைக் கழகம்
ஆள்பதி நாயகம்
பிரித்தனுடன் அயலந்து கொண்டிருந்த அரசியற்றெடர்புகள் அனைத் தையும் இயலக்கூடிய அளவுக்குத் துண்டித்துக்கொள்ளவேண்டும் என்பதில் த வலேராவும் அவர் கட்சியினரும் உறுதி பூண்டிருந்தனர். இதற்கிணங்க ஐரிசுப் பாராளுமன்றத்தின் அங்கத்தவர்களனைவரும் விசுவாசப் பிரமாணம் செய்யவேண்டுமென்று (1921 ஆம் ஆண்டு உடன்பாட்டில்) இருந்த விதி 1932 ஆம் ஆண்டில் ஒழிக்கப்பட்டது. கோமறைக்கழகத் தீர்ப்பிற்கு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று 1933 ஆம் ஆண் டில் விதிக்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டில் ஆள்பதி நாயகப் பதவி ஒழிக்கப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் பிரதிநிதியாக ஒர் உயர் ஆணையாளர் இப்போது இடபிளினில் உளர். பிரித்தானியப் பொது நலவாயத்தில் இருக்கும் ஆணிலங்களுக்குரிய உயர் ஆணையாளர்களின் நிலையிலேயே இவர் இருக்கிறர். சட்ட மன்றத்தின் ஒரு பகுதியாகவிருந்த மேற்சபையும் ஒழிக்கப்பட்டது.
9uñr (1937)
1936 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் எட்டாவது எட்டுவேட்டு மன்னர்முடி துறந்தார். பிரித்தானியப் பொதுநலவாயத்தில் தொடர்ந்து இருப்பதா இல்லையா என்பதனை முடிவு செய்யவேண்டிய பொறுப்பு அச்சமயத்தில் ஐரிசு மக்களுக்கு ஏற்பட்டது. அரசியலமைப்பைத் திருத் துவதற்கு வேண்டிய ஒரு விதியைக் கொண்டுவர திரு. த வலேரா அரசாங்கம் நிச்சயித்து, அவ்வாறே அவ்விதியைப் பிறப்பித்து 1937 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அதனை நிறைவேற்றியது. இவ்விதியால், * பூரண சுதந்திரச் சனநாயகக் குடியரசு முறை ” தாபிக்கப்பட்டது.

அயலந்து 51
இப்புதிய இராச்சியம் “ அயர் ’ (அல்லது ஆங்கிலத்தில் அயலந்து) என வழங்கப்பட வேண்டும் என்றும் அது தனக்கென பச்சை, வெள்ளை, செம்மஞ்சள் நிறங் கொண்ட ஒரு மூவர்ண நாட்டின் கொடி யைக் கொண்டிருக்க வேண்டுமென்றும் ஐரிசு மொழியே ஆட்சி மொழியாக இருக்கவேண்டுமென்றும் அது விதித்தது. புதிய முத்திரைகளும் கண்கவர் கெலுதிக்குக் கோலங்களுடன் கூடிய புதிய நாணயங்களும் வெளியிடப்பட்டன. அரசின் தலைவராக ஒரு முதல்வர் வேண்டும் ; தெயில் என்று வழங்கப்படும் பிரதிநிதிகள் சபையின் ஆதர வைக் கொண்ட ஒருவரைச் சனதிபதி பிரதம மந்திரியாக நியமித்தல் வேண்டும் ; தன் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கையினை வகுக்கும் முழு அதிகாரமும் அயருக்கு இருக்கவேண்டும் என இவ்விதி கூறியது. இப்படி யெல்லாம் இருப்பினும் பிரித்தானியப் பேரரசுடன் ஒரளவு தொடர்பு கொண்டிருக்க வேண்டும் ; ஒசுத்திரேலியா, கனடா, பெரிய பிரித்தானியா, நியூசிலந்து, தென்னபிரிக்கா என்னும் நாடுகளுடன் விரும்பியவரை சம்பந்தம் கொண்டிருக்கலாம் ; இங்கிலந்தின் மன்னர் எவ்வாறு தங்கள் சார்பாக காவற் பதிலர்களையும் சூழ்ச்சித்துறைப் பதிலர்களையும் நியமிக்க இத்தேசங்கள் இணங்கு கின்றனவோ அவ்வாறு தன் சார்பாகவும் மன்னர் அப்படிச் செய்வதற்கு அயர் சம்மதிக்கும் எனக் குறித்த விதியில் விதிக்கப்பட்டது.
முடி மூலமாகவுள்ள இத்தொடர்பின் சரியான கருத்து என்ன என்பது புலப்படவில்லை. Jgļuli தனக்கென ஓர் நிலப்படையையும் ஒரு கடற்படை யையும் அமைத்துக்கொள்ளவும் குறித்த விதியில் ஏற்பாடு செய்யப்பட்டது. பெரிய பிரித்தனைத் தாக்குவதற்குத் தனது இடம் எதனையும் தளமாக அந்நியர் உபழோகிக்க விடுவதில்லை என்ற வோர் உறுதிமொழியினையும் அயர் அளித்தது.
வடஅயலந்தின் நிலை
ஐரிசு மக்களே தயாரித்த யாப்பு “ முழு அயலந்துக்கும் ” பொருந்துவது என்றிருந்தாலும் வட அயலந்து அதிற் சேர்ந்து கொள்ள மறுத்தது. அயரின் புதிய யாப்பைப் பெரிய பிரித்தன். 1937 ஆம் ஆண்டு யூன் மாதத்தில் எற்றுப் புதிய இராச்சியத்தை அங்கீகரித்தது. ஆனல், இவ்யாப்பு வட அயலந்துக்குப் பொருந்தாது என்னும் கட்டுப்பாடுடனும், ஐக்கிய இராச்சியத்துடன் ஒன்றிய ஒரு பகுதியாக,
1939 ஆம் ஆண்டில் பெரிய பிரித்தன் சேமனியுடன் போருக்குப் புறப்பட்ட போது அயர் நடுநிலைமை வகித்தது.
* கோக்கு துறைமுகம், இலவு சுவிலி, பெயரவன் என்னும் இடங்களில் இருந்த கடிற் படைத் துறைகளையும் கடற்படைப் பொருள்களையும் 1938 ஆம் ஆண்டு எப்பிரில் மாதம் இங்கிலந்து அயருக்குக் கையளித்தது. v

Page 264
512 போரும் பின்னடப்பும்
வட அயலந்து இருப்பதனை எவ்விதத்திலேனும் அவ்யாப்பு பாதிக்கக்கூடாது என்னும் நிபந்தனையுடனும் இவ்வங்கீகாரத்தை இங்கிலந்து அளித்தது. ஐரி சுச் சுதந்திர நாடு என முன்னர் வழங்கப்பட்ட பகுதி தான் அயர் என்பது இங்கிலந்தின் கொள்கை.
3. ஒட்டவா மகாநாடு பேரரசுள் இறுப்பு வரிசை
1931 ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பிறகு தேசிய அரசாங்கம் மீண்டும் அதிகாரத்துக்கு வந்ததும் பொது இறுப்பு முறையினை நடைமுறைக்குக் கொண்டுவந்தது. பிறநாடுகளில் இருந்து பொருள் வாங்குவதைக் குறைத்து “ வியாபார நிறுவை ’ யை மீண்டும் நிலைநாட்டவே இம்முறை யினை அது மேற்கொண்டது. இதன் பயனக, பெரிய பிரித்தன் கட்டுப்பாடற்ற வியாபாரமுறையைக் கைவிட்டது. பிறநாடுகளில் இருந்து வந்த பொருள்கள் பலவற்றின் மீது தீர்வை விதிக்கப்பட்டது. ஆனல் பேரரசு நாட்டுப் பொருள்கள் மீதுள்ள தீர்வை குறைவாக விதிக்கப்பட்டது. பாண் என்று சொல்லப்படும் அப்பம் ஒன்றைவிட மற்றை எல்லாப் பொருள்கள் மீதும் இத்தீர்வை படிப்படியாக விதிக்கப்பட்டது.
ஒட்டவா மகாநாடு
பிரித்தானியப் பேரரசு முழுவதுக்குமான ஒரு பொருளாதாரக் கொள்கையை வகுக்கும் முயற்சியைச் செய்வதற்கு ஒரு பேரரசு மகாநாடு ஒட்டவா நகரத்தில் 1933 ஆம் ஆண்டு கூட்டப்பட்டது. பேரரசுள் அடங்கிய ஆணிலங்கள் தத்தம் கைத்தொழில்களைப் பாதுகாப்பதன்பொருட்டு தத்தமக்கு எற்ற விதத்தில் இறக்குமதித்தீர்வைகளை எற்கெனவே விதித்து வந்திருக் கின்றன. ஆகவே ஒரு பொதுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதற்கு இது தடையாக இருந்தது. ஐக்கிய இராச்சியத்துக்குள் தம் பொருள்களே விற்பனையாக்குவதில் எல்லா ஆணிலங்களும் தக்க வாய்ப்புக் கொண்டிருக்க வேண்டும் என்பதனை ஒட்டவா மகாநாடு ஒத்துக்கொண்டு, ஒவ்வோர் ஆணிலமும் தனது அதி சிறந்த உற்பத்திப் பொருளிலேயே மிக்க கவனம் செலுத்தவேண்டும் என்னும் கொள்கையை வகுக்க முயற்சித்தது. ஆனல் நடைமுறையில் இதனைக்கொண்டுவருவது கடினமாகக் காணப் பட்டது.*
முழு அயலந்தினதும் சனத்தொகை 4,300,000. இதில் 2,930,000 பேர் முந்திய சுதந்திர நாட்டில் வசிப்பவர்கள். 1,370,000 பேர் வட அயலந்தில் வசிக்கிருர்கள்.
இந்தியா போன்ற சில ஆணிலங்கள் தம் சுயதேவையை நிறைவாக்க முயன்று மற்றை நாடுகளிலும் குறைவாகத் தாம் உற்பத்திசெய்யும் பொருள்களைப் பெருக்கவிரும்பின. இது மகாநாட்டுக்கொள்கையினைக் கடைப்பிடிக்குக் கொண்டுவருவதில் இடரை விளேத்தது.

சமூக மாற்றங்கள் 53
எட்டாவது எட்டுவேட்டு மன்னர் முடிதுறத்தல்
ஐந்தாவ்து சோச்சு மன்னர் தமது ஆட்சியின் இருபத்தைந்தாவது விழாவை 1935 ஆம் ஆண்டில் கொண்டாடினர். அடுத்த ஆண்டில் (சனவரி 1936) அவர் இறக்க அவருடைய மூத்த புதல்வர் எட்டாவது எட்டுவேட்டு அரசரானர். இவர் உவேல்சு இளவரசராக இருந்த காலத்தில் பேரரசின் சகல பகுதிகளுக்கும் பிரயாணம் செய்தார். சில மாதங்கள் மாத்திரம் அரசு செய்த பிறகு எட்டாவது எட்டுவேட்டு முடிதுறந்தார்; பின்னர் அவர் வின்சர் கோமகனக ஆக்கப்பட்டார். அவருக்குப்பின் அவரு டைய சகோதரர் ஆருவது சோச்சு என்னும் பெயருடன் 1937 ஆம் ஆண்டில் முடிசூட்டப் பெற்றர்.
ஆறவது சோச்சு
ஆருவது சோச்சு மன்னருடைய ஆட்சியின் ஆரம்பகாலத்தில் நாம் இதற்கு முன் எடுத்துக்காட்டிய அயலந்தின் நிலைமை மாற்றம் நிகழ்ந்தது. சமுதாயச் சீர்திருத்தங்கள் சிலவும் இக்காலத்தில் நிகழ்ந்தன. இளைப்பாறற் சம்பளத்தின் பொருட்டு காப்புறுதி செய்யப்பட்ட ஆண்கள் தமது 65 ஆவது வயதில் அவ்விளைப்பாற்றுச் சம்பளம் பெற அருகராக் கப்பட்டனர். அவர்களுடைய மனைவியரும் 60 வயதடைந்தவுடன் இளைப்பாறற் சம்பளம் பெற அருகராக்கப்பட்டனர். காப்புறுதி செய்யப் பட்டவர்களின் விதவைகளும் பிள்ளைகளும் இளேப்பாறற் சம்பளம் வழங்கப் பட்டனர். காப்புறுதி செய்த விவாகமாகாத கன்னியரும் இளைப்பாறற் சம்பளத் துக்குரியராகினர். 40 வயதுக்கு மேற்பட்ட குருடர் காப்புறுதி செய்யப்படாத போதிலும் இளைப்பாறற் சம்பளம் அளிக்கப்பட்டனர். 70 வயதுக்கு மேற் பட்டவர்கள் இதற்கென முந்திப் பணிம் செலுத்தாதிருப்பினும் இளைப்பாற்றுச் சம்பளம் பெற்றனர். மக்களுக்குச் சிறந்த முறையில் வீடுகள் அமைத்துக்கொடுக்கும் முயற்சி ஆரம்பமாயது. மாணக்கர்களின் பாடசாலை வயது உயர்த்தப்பட விருந்தது. வேறும் பல சமுதாய முன்னேற்றப் பணிகள் ஆறவது சோச்சு மன்னரின் ஆட்சிக் காலத்தில் நிறைவேறியிருக்கும் ; ஆனல் அவருடைய ஆட்சி ஆரம்பத்திலேயே ஐரோப்பிய யுத்தக் கருமுகிற்படலம் சூழத் தலைப்பட்டது.
அதிகாரம் 82
இருபதாம் நூற்றண்டு-சமூக மாற்றங்கள்
இரு பெரிய ஐரோப்பிய யுத்தங்கள் இருபதாம் நூற்றண்டின் முதற் பாகத்தில் நிகழ்ந்த காரணத்தால் இது பிற்போக்கான பருவம் எனப் பதிவு பெற்றுவிடும் போல் ஆரம்பத்தில் தோன்றும். எனினும்

Page 265
514 போரும் பின்னடப்பும்
மானிடர் யாவரும் ஒருங்கு சேர்ந்து அடைந்த முன்னேற்றத்தைச் சருவதேச அரசியல் துறையில் எற்பட்ட கேடு அழித்துவிட மாட்டாது. ஏனெனில் மானிடருட் பெரும்பாலாரின் வாழ்க்கை முறை மாறிவிட்டது. அதுவும் நன்மையான போக்கிலேயே மாற்ற மடைந்தது.
1. போக்குவரத்து
மோட்டார் வண்டி
மக்களின் பழக்கவழக்கங்களில் உண்மையான புரட்சியை ஏற்படுத்தி விட்ட மோட்டார் இரதத்தைக் கண்டுபிடித்தமையே மிக்க குறிப்பான மாற்றத்தை உண்டாக்கியது. சேமனி தேசத்தவரான தெயிமிலர் என்பார் 1885 ஆம் ஆண்டு கண்டுபிடித்த பெற்றேல் எண்ணெய்ப் பொறியே இதற்கு எதுவாயிருந்தது. எனினும் சில ஆண்டுகள் கழிந்த பின்னரே இத்துறையில் முன்னேற்றம் எற்பட்டது. முதன்முதல் ஆக்கப்பட்ட இரதங்கள் மெல்லவே ஊர்ந்து சென்றன. மணிக்கு நான்கு மைல் வேகமே இவ்வண்டிகளின் கூடிய வேகமா யிருந்தது. அவ்வாறு இருந்தபோதும் வீதிகளில் இவ்வண்டிகளைச் செல்லவிடுவது அபாயத்தை விளக்குமெனக் கருதி சிவந்த கொடி ஏந்திய வண்ணம் ஒருவன் அந்த இரதத்தின் முன் நடந்து செல்லவேண்டுமென விதிக்கப்பட்டிருந்தது. விரைவில் இம்மோட்டார் இரதங்களில் திருத்தங்கள் பல ஏற்படுத்தப்பட்டு மக்கள் அவற்றைச் சாதாரணமாக உபயோகிக்கத் தொடங்கினர். எழாவது எட்டுவேட்டு மன்னன் ஒரு “ தெயிமிலர் ” இரதத்தைப் பெற்று உபயோகிக்கத் தொடங்கியதும் பொதுமக்கள் பலர் மோட்டார் வண்டியிற் கவர்ச்சி கொண்டனர். மணிக்குக்கூடிய வேகம் நான்கு மைல்” என்ற சட்டமும் சிவந்த கொடி தாங்கியவன் முன் செல்லவேண்டுமென்ற சட்டமும் 1896 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டன. தொடக்கத்தில் வேகமாய்ச் செல்லும் வண்டிகள் வீதிகள் தோறும் புழுதியைக் கிளப்பிவந்தன. இதல்ை பிற வண்டிகளின் சாரதிகட்கும் கால்நடையினருக்கும் வீதிகளின் அண்மையில் உள்ள இல்லங்களிற் குடி யிருப்பவர்களுக்கும் பெரிதும் வசதிக் குறைவு ஏற்பட்டது. வீதிகளின் மேற்பரப்பில் எற்படுத்தப்பட்ட திருத்தங்கள் இக்குறையை நீக்கின. அதற் கென உபயோகிக்கப்பட்ட “தார்ப்பூச்சு ’ ஆதிகாலந்தொட்டு பிரித்தனில் மலிந்திருந்த வெள்ளைநிற வீதிகள் யாவற்றையும் பளபளப்பான கரு நிறங்கொண்ட வீதிகளாய் மாற்றிவிட்டது.

போக்கு வரத்து 515
மலிந்த மோட்டார் வண்டி : நியமமாக்கல் பசு வண்டி: நகர் மக்களின் வாய்ப்பு
தொடக்கத்தில் மோட்டார் வண்டிகள் விலையுயர்ந்தனவாகையால் ஒரு சிறு பான்மையோரின் சுகவாழ்வுக்காகியனவாய் விளங்கின. இவற்றை ஆக்கியவர்கள் கண்டுபிடித்த புதுமுறைகளினல் இவற்றைப் பெருந் தொகை யாகவும், பிரமாணத்துடனும் உற்பத்தி செய்யத் தொடங்கியதும் செலவு குறைந்த சிறிய வண்டிகள் கிடைக்கப் பெற்றன. இம்முறை ஆதியில் போட்டு என்பவரால் ஐ. அ. அரசிற் கையாளப்பட்டது. அங்குள்ள தொழி லாளர் இக்காலம் தம் சொந்த வண்டிகளைத் தவணைக் கட்டணமுறையிற் பெற் றுக்கொள்கின்றனர். பிரித்தனில் இந்த நோக்கத்தைக் கையாண்டவர்கள் ஒசு தின்,மொரிசு (பிரபு நபில்) என்னும் இருவரே. இவர்கள் . இத்தொழிலை மேலோங்கச் செய்து (அதிகமாகத் தவணைமுறைக் கொள்வனவில்) பெரும் பாலார் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சகாயமான விலைக்கு மோட்டார் வண்டிகளை உற்பத்தி செய்தனர். மோட்டார்ப் (பசு வண்டி) பேரூர் திகளின் விருத்தியே கூடியவளவில் தொழிலாளரின் வாழ்க்கையைப் பாதித்தது. பட்டணங்களிலுள்ள சனநெருக்கமுள்ள இடங்களிலும் நெருங்கிய வீதிகளிலுமிருந்து மக்கள் வெளியேறிச் சென்று புற நகரிலும் நாட்டுப் புறத்திலும் குடியேற இப்பேரூர்திகள் உதவி புரிந்தன. முற்காலங்களில் மக்கள் பிரயாணஞ் செய்வது மிக அருமை பெரும்பாலான மக்களுக்குத் தம் இருப்பிடத்திலிருந்து வெளியேறி ஓய்வு நாட்களைக் கழிக்கும் வழக்கம் இல்லாதிருந்தது. இக்காலத்தில் அடிக்கடி இவர்கள் பிரயாணஞ் செய்தும், தம் இல்லங்களில் அடைபட்டிராது நாட்டுப் புறங்களுக்கும் கடலோரங்களுக்கும் சென்றும் Sடுமுறைகளேக் கழித்தனர்.
நாட்டுப்புற மக்களின் வாய்ப்பு
கிராம வாசிகளும் நன்னமயடைந்தனர். முற்காலங்களில் கால்நடையாற் செல்லத்தக்க இடங்களுக்கே சென்று வந்த இம்மக்கள், தூர தேசங்களுக்கு வெளியேறவும், நாட்டுப்புற அரிவையர் தாம் பிறந்தவூரிற் பெறமுடியாப் பண்டங்கள் எவற்றையும் அருகாமையில் உள்ள பட்டினங்களிற் போய்ப் பெற்றுக்கொள்ளவும் இக்காலம் வசதி அளித்தது. பொதுவாக நாட்டுப் புற வாசிகள், தமக்குப் பெருஞ் சுமைபோல் தோன்றிய தனிமை யென்னும் சிந்தனை நீங்கப் பெற்றவராய், தாம் விரும்பிய காலை, தம் கிராமத்தை விட்டுச் சென்று அருகாமையில் உள்ள பட்டினச் சீவியத்திற் பங்கு பற்றும் ஆற்றல் படைத்தவராய் விளங்கினர். பட்டின வாசிகளோ நாட்டுப்புறத்தினரோ எல்லோரும் ஒத்தவாறு, பொழுதுபோக்கும் வசதிகள், இடமாற்றம், தாம் பிறந்த தேயத்தில் இது காறும் அறியா திருந்த அழகுக் காட்சிகளேத் தரிசிக்கும் பாக்கியம் யாவற்றையும், இம் மோட்டார் வண்டி மூலம் பெற்றுக்கொண்டனர்.
19-J. N. R. 23293 (3/58)

Page 266
516 போரும் பின்னடப்பும்
நாட்டுப் புறத்தில் வளம் ஓங்கியமை போக்குவரத்துப்பகுதி அமைச்சு
வீதிகள் வழியே இவ்வாறு அதிகரித்த போக்குவரத்து நாட்டுப் புறங் களின் வளத்தைப் பெருக்கியது என்பதையும் தொழிற் சாலைகள் நிலவிய பட்டணங்கள் வளர்ச்சியடைந்தமையால் வலியற்றிருந்த பல பட்டணங்களும் ஊர்களும் மோட்டார்ப் பேரூர்திப் போக்குவரத்தினல் புத்துயிர் பெற்றன என்பதையும் நாம் இங்கு குறிப்பிடல் வேண்டும். மிதமிஞ்சி அதிகரித்து விட்ட மோட்டார் வண்டிச் செலவால் எங்கள் வீதி அமைப்புத்திட்டம் திருப்பி வகுக்க வேண்டி நேர்ந்தது. இவற்றைப் பரிபாலித்த லிலும் புதுவீதிகள் அமைப்பதிலும் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பவுண் செலவிடவும் நேர்ந்தது. இதனல் பெருந்தொகையான மக்கள் தொழிலில் அமர்ந்தனர். போக்குவரத்துப் பகுதிக்கென ஒரு மந்திரியும் நியமிக்கப்பட்டு வீதிகளின் பிரச்சினையைக் கவனிப்பதற்கெனப் பிரத்தியேக மான ஓர் அலுவலகமும் நிறுவப்பட்டது.
மோட்டார் வண்டியின் அபிவிருத்தியும் அதன் பயனக அதிகரித்த வீதிப் போக்குவரத்தும் புகையிரத அமைப்பைப் பாதித்தன. இப்புகை யிரத அமைப்பு யுத்த காலத்தில் அரசாங்கக் கட்டுப்பாட்டுக்குள்ளாகிப் பின் 1921 ஆம் ஆண்டு நான்கு பெரிய முறைகளாய் அமைக்கப்பட்டது. (245 ஆம் பக்கத்தில் உள்ள படத்தைப் பார்க்க.)
ஆகாயப்போக்குவரத்து
முன்னர் உள்ள கூண்டுகள் உள்ளெரி எந்திரம்
பெற்றேல் எண்ணெய் V . ܫ ஆகாயவழிகள் : வளிச்செலவில் தலையாயோர் தனிமையான பிரதேசங்களுக்கு உதவி
போக்குவரத்து அபிவிருத்தியில், அடுத்ததாக நாம் குறிப்பிடவேண்டியது ஆகாயவிமானச் செலவு. ஆகாயத்திலும் தன் வீரத்தை விளக்கவேண்டு மென மனிதன் நெடுங்காலமாய்த் திட்டம் போட்டுவந்தான். பல ஆண்டு கட்கு முன்னராய 15 ஆம் நூற்றண்டிலேயே இலியணுடோ தாவின்சி, காற்றிற் பறக்கும் பொறியின் சித்திரம் ஒன்றை விரிவாய் வரைந்துள்ளார். விற்றேறியா இராணியின் பருவத்தில் காற்றிலும் இலகுவான கூண்டுகளிற் பலர் தம் கவனத்தைச் செலுத்தினர் ; முற்றுகையிடப்பட்ட பரிசு நகரி லிருந்து 1870 ஆம் ஆண்டு கம்பெட்டா என்பார் வாயு நிறைக்கப்பெற்ற ஒரு கூண்டு மூலம் தப்பி வெளியேறினர். இத்துறையிற் புரிந்த முயற்சிகள் ஏற்ற

போக்கு வரத்து 517
அனுகூலம் அடையாமையால் ஆகாய மார்க்கம் பறக்கத்தக்க “காற்றிலும் கனமான ” பொறி ஒன்றைச் செய்யத் தம் முயற்சிகள் யாவற்றையும் பலர் ஒன்று கூட்டினர். உள்ளெரி பொறினயக் கண்டுபிடித்து, பெற்றேல் எண்ணெயையும் உபயோகித்ததால் இம்முயற்சி பயனடைந்தது. மேற் கூறிய இரு முறைகளும் ஒன்று சேர்க்கப்பட்டதும் காற்றில் ஊர்வது இயலக் கூடியதொன்றகியது. ஒவில் உறைற்று, உவில்பர் உறைற்று என்னும் அமெ ரிக்க சகோதரர் இருவரே 1903 ஆம் ஆண்டு இத்திகைய பொறி ஒன்றில் முதன்முதலாய் ஆகாயத்தில் ஊர்ந்தவர். இதற்கு ஆறண்டுகள் பின் பிளெறியற்று என்னும் பிரெஞ்சு நாட்டவன் கால்வாயைக் கடந்து பறந் தான். அல்கொக்கு, பிறவுன் என்னும் ஈர் ஆங்கிலேயர் 1919 ஆம் ஆண்டு அத்திலாந்திக்குச் சமுத்திரத்தைக் கடந்து சென்றனர். அமெரிக்க நாட்டு வாசியாகிய இலின்பேக்கு என்பாரே முதன்முதலாய் வேறெருவர் துணையு மின்றித் தன்னந்தனிய அத்திலாந்திக்குச் சமுத்திரத்தைக் கடந்தவர். ஒசுத்திரேலியாவுக்கு அவ்வாறே முதன்முதலாய் தனியே விமானத்தைச் செலுத்திச் சென்றவர் அமியோன்சன் என்னும் ஆங்கில மகள் ஒருத்தியே. குடிச்சேவை, படைத்தேவை இரண்டிற்கும் வானூர்தி உபயோகிப்பது எங்கள் வாழ்வில் பழக்கத்தில் வந்துவிட்டது. ஆகாயவீதிகள் ஒவ்வொரு நாட்டையும் நோக்கிச் சென்று எல்லாக் கண்டங்களையும் இணைத்துவிடுகின்றன. யாதோர் இடரும் இன்றி கடல்கள், வனந்தரங்கள் யாவற்றையுங் கடந்து ஒரு நகரிலிருந்து மற்றென்றுக்கு மனிதர் ஆகாய வழியே செல்கின்றனர். அத்திலாந்திக்குச் சமுத்திரத்தைக் கடப்பதற்காய போக்கு வரத்துச் சாதனம் நாள்முறை நிகழ்ச்சியாகி விட்டது. ஆபிரிக்கா, ஒசுத்தி ரேலியா, தென்னமெரிக்கா, பனியால் மூடப்பட்ட வட பிரதேசங்கள் யாவற் றிலும் உள்ள தூர தேயங்கள் யாவற்றிற்கும் வழிகள் திறக்கப்பட்டன. இந்த வியளத்திலும் தன்னந்தனிமையில் உள்ள இடங்களே அத்தியாவசிய மான உதவியைப் பெற்றன. அமேசன் நதியை அண்டிய காடுகள், வட கனடாவின் புறம் போக்கான பாகங்கள், ஆபிரிக்கா, ஒசுத்திரேலியா வின் பெரிய வனந்தரப் பிரதேசங்கள் போன்ற இடங்களில் எல்லாம் சிறிய மக்கட் சமுதாயங்கள் ஆங்காங்கு சிதறி இருக்கின்றன. இவர்களிடம் வீதிகள் மூலம் மோட்டார் வண்டியில் அல்லது இருப்புப் பாதைகள் மூலம் புகையிரதங்களில் செல்ல முடியாது. நெருக்கடியான வேளைகளில் ஆகாயக் கப்பல் (நோயாளரைத் தாங்கிச் செல்லும் விமானங்களும்) இவர்களுக்கு உதவியளிக்கும்; அஞ்சல்களையும் வேண்டும் பொருள்களையும் கொண்டு வருவதற்கு ஆதரவளிக்கும்; அன்றியும் நியு கினி மலைப்பத்தை களில் மாண்டிருந்த பொற்சுரங்கங்களினின்று அந்த அரிய உலோகத்தை வெளியே இக்காலம் கொண்டு வந்தது போன்ற சேவைகளினல் வர்த்தக அபிவிருத்திக்கும் இது ஏதுவாகவும் இருக்கும். எதிர்காலத்திலும் இதனி
முன்னட்களில் இத்துறையில் முயற்சி புரிந்தவர்களில் இருவர் கிறகாம் உவைற்று, உரோல்சு (உரோல்சு ரோய்சுக் கம்பனியின்) என்னும் ஆங்கிலேயராவர்.

Page 267
518 போரும் பின்னடப்பும்
ணும் கூடிய அளவில் இத்தகைய அபிவிருத்தியை விளைவிக்குமாகையால் ஆகாய வழிப் பிரயாணத்தின் நற்பலன்களை நாம் வலியுறுத்தல் வேண்டும். போர் நிகழும் வேளைகளில் அக்கிரமமான முறையில் இதைப் பயன் படுத்துங் காரணத்தால் அதன் நற்பலன்களை மக்கள் சிந்தியாது போகவுங் கூடும்.
ஒட்டோசைரோ
சியெவா என்னும் சுபானிய நாட்டவன் கண்டுபிடித்த “ஒட்டோசைரோ” வான ஊர்திகள் குத்தான அல்லது நிமிர்ந்த போக்கில் ஏறவும் இறங்கவும் உதவின. விசாலமற்ற இடங்களில் வான ஊர்திகள் வந்திறங்கும் வசதி இதனற் பெறப்பட்டது; எனவே வானூர்திகளின் பிரயோசனம் பன்மடங்கு அதிகரித்தது.
2. மின்னியல், வாயு, எண்ணெய் கைத்தொழிலில், வீடுகளில், உழைப்பில் அவற்றின்பயன்
தற்கால வளர்ச்சிகளுள் பெரியதொன்றன மின்னியல், வாயு, எண்ணெய் என்பவற்றின் உபயோகத்தை நாம் இங்கு கவனிப்போம். நிலக்கரி உபயோகத்தைப் பெருமளவில் இம்மூன்று பொருள்களும் நீக்கி, தாமே அதனிடத்தை எடுத்துக்கொண்டன. ஆலைகள் எல்லாம் மின்சாரத் தினலேயே இயங்குகின்றன. இல்லங்கள், தெருக்கள் இவற்றல் விளக்கேற்றப்படுகின்றன. புறம்போக்கான நாட்டுப் புறங்களைத் தவிர்ந்த மற்றை இடங்களில் மின்னியல் அல்லது வாயுவே சமையல் தொழிலுக்கு உபயோகமாகின்றது. தரைப் போக்குவரத்துக்குப் பெற்றேல் எண்ணெயும், கப்பலோட்ட எரி எண்ணெயும் உபயோகிக்கப்படுகின்றன. கப்பல் களிற் பெரும்பான்மையானவை-கடற்படையும் உட்பட-எண்ணெயா லேயே இயங்குவன ; சில நிலக்கரிக்குப் பதிலாக இடீசல் எண்ணெயை எரிக்கின்றன. இதனல் ஏற்பட்ட விளைவு இருவகையானவை: ஒன்று, நிலக்கரிச் சுரங்கத்தொழில் இடையூறுற்றது; அதனல் முதன்முதல் எற்பட்ட தொழிற் புரட்சியில் பிரித்தனை முன்னணியில் வைத்தற்கு ஏதுவாயிருந்த ஒரு நன்மையைப் பிரித்தன் இழந்தது; வேறெரு வழியில் பழைய தொழில்கள் இருந்தவிடத்து புதியன எற்பட்டன. நிலைகுலைந்துவரும் சுரங்கத் தொழிலில் இருந்து, மின்னியல், எண்ணெய் என்பவற்றை உபயோகிக்கும் புதிய தொழில்கட்கு தொழிலாளர் வந்தனர். இப்புதிய் அபிவிருத்தியினல் எற்பட்ட நற்பயன்களை ஒருவரும் ஒப்புக்கொள்ளாதிருக்க முடியாது.
உதாரணமாக, திரைப்படம், வானெலி, மோட்டார் வண்டி போன்ற தொழில்கள்.

மின்னியல், வாயு, எண்ணெய் 519
உழைப்புச் சிக்கனம்
இம்மாற்றங்கள் யாவற்றிலும் விரும்பப்பட்டது இல்லங்களில் உண்டான மாற்றம் எனக் கொள்ளலாம். நாட்டுப் புறமனைகளிற் கூட மின்னியலும் வாயுவும் உபயே கத்திற்கு அமைக்கத்தக்கனவாகின. மனைகள் துப்புரவாயும் பிரகாசமாயும் அமைந்தன. வீட்டுக் காரியங்களைச் சுலபமாய் நடாத்திக் கொள்ளும் வசதி ஏற்பட்டது. உழைப்புச் சிக்கன வசதி வீடு நடாத்தும் பெண்களின் இளைப்பைத் தணித்தது. வாயுவும் மின்னியலும் மலிவாய் பெறப்பட்டதும் அவற்றைப் பலவிதங்களில் உபயோகப்படுத்தி அதன் பயனக மனப் பெண்டிரும் அவர்களின் குடும்பத்தினரும் பல நன்மைகளைப் பெற்றனர்.
பொது அதிகாரங்களினுல் கட்டுப்படுத்தல்
தொடக்கத்தில் தனித்த வர்த்தக சங்கங்கள் பணவருவாயை நோக் கமாய்க்கொண்டு வாயுவை விநியோகித்தன. இத்தகைய சேவைகள் மக்கள் சீவியத்திற்கு உயிர் நாடியாய் விளங்குவதால், மின்னியல் உண்டாயகாலை (குடி நீர் ஒரு மக்கட்சமுதாயத்திற்கு விநியோகஞ்செய்யும் முறையில்) இதுவும் பொது அதிகாரங்களின் கட்டுப்பாட்டுள் அடங்கியிருத்தல் வேண்டுமென யாவரும் உணர்ந்தனர். இதனல், இக்காலம் நாட்டின் பல பாகங்களிலும் மாநகரசபையே மின் விநியோகப் பொறுப்பை ஏற்றது. அதனல் பெறப்படும் ஆதாயம் அச்சமுதாயத்தின் வருவாய்க்கே போய்ச் சேர்கின்றது.
குளிரேற்றல்
இல்வாழ்க்கையை ஒட்டிய வேறெரு குறிப்பையும் நாம் இங்கு கவனித்தல் வேண்டும். சீதளமாக்கிப் பதன்கெடாது உணவுப் பொருள் களைக் காப்பாற்றும் முறையில் ஏற்பட்ட அபிவிருத்தியின் பயனுக இன்று நாம் வெண்ணெய், இறைச்சி, பழவகைகள் என்பனவற்றைப் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தல் கூடும். இதனுற் பொருள்கள் மலிவாய்ப் பெறப்படுவதுமன்றி, விதம் விதமான பொருள்களும் நமக்குக் கிடைக்கின்றன. (வாழைப் பழம், திராட்சைப் பழம் ஆதியன இந்நாட்டில் இறக்குமதி செய்யப்படுவது இதற்குச் சான்றகும்). பதன்கெடாது உணவுப் பொருள்களைப் பேணிகளில் அடைக்கும் முறையில் ஏற்பட்ட திருத்தங்களினல், இவ்வாறு அடைத்து அனுப்பப்படும் உணவுப் பொருள்
வாயு விநியோகஞ்செய்யும் தனி வர்த்தக சங்கங்களும் இதனல் விலையைக் கூட்டமாட்டா. நகரசபைகளினும் கூடிய விலையை இவர்கள் டெறக் கருதினுல் இவற்றைப் பயன்படுத் தும் மக்கள் இச்சங்கங்களை ஆதரியாது நகரசபைகளைய நாடுவார்கள்.

Page 268
520 போரும் பின்னடப்பும்
களைக் கூடிய அளவில் மக்கள் உபயோகிக்கின்றனர். இதனல் வேலைச் சுருக்கம் ஏற்படுவதுமன்றி, வேண்டியவாறு விதம் விதமான உணவுப் பொருள்களையும் கூடிய அளவிற் பெற்றுக்கொள்கிறேம்.
3. வீடமைப்பு : சேரிகள், அடுக்குக்கள், கட்டிடம்
வீடமைப்பு
இல்வாழ்க்கையின் “இன்புகள்’ தரத்திற் கூடவே வீடமைப்புத் தாமும் சிறந்தது. எங்கள் நாட்டினரின் மனச்சாட்சியைப் புண்டடுத்திய சேரிகளை அகற்றுவதற்கு “ சேரி நீக்கத் ’ திட்டங்கள் மூலம் முயற்சி செய்யப்பட்டது. கட்டிடத்தை ஒட்டி இக்காலம் தோன்றிய சில கொள்கைகள் இந்த இயக்கத்திற்கு உறுதி அளித்தன. தனி இல்லங்களுக்குப் பதிலாக ஏற்பட்ட அடுக்குக்களைப் பல வகுப்பினரும் தழுவினர். இதனுல் தொழிலாளர் இருப்பிடத்திற்கெனக் கட்டிடங்களைத் திட்டம்போட்டு அமைப்பது இலகுவாயிருந்தது.
முற்காலம் அழுக்குமலிந்து மக்கள் நெருங்கி வதிந்துவந்த சிறிய இழிந்த வீடுகளை எல்லாம், வடிவாய்த் திட்டம்போட்டு, அ ைமக்கப்பெற்ற அடுக்கு வீடுகளாக மாற்றும் வசதியைத் தற்கால “ சேரி அகற்றும் ” திட்டங்கள் அளித்தன. இப்புதிய வீடுகளில் விளையாட்டு வெளிகளும், முகவணைகளும், கூரைத்தோட்டங்களும் இவையாவற்றிலும் மேலாக் தாராளமான சாளர வெளிகளும் பொருந்தியிருந்தன ; எனெனில் இருபதாம் நூற்றண்டில் அறியப்பட்டவற்றுள் சூரிய கிரணத்தின் பயனின் பெருமையும் ஒன்ரும். அடுக்குக்களாய் இருந்தாலென்ன, நகரசபை அமைத்த இல்லங்களாய் இருந்தாலென்ன, வெளிச்சம், காற்று, பொழுதுபோக்குக்காகிய இடவசதி, வேலைச் சிக்கனத்திற்காய சூழ்ச்சிகள் என்பனவே தற்கால வீடமைப்பின் சிறந்த பண்புகளாய் விளங்குவன. தனிப்பட்ட முறையில் வீடமைப்பவர்கள், நகரசபை அதிகா ரிகள் ஆகிய இருபாலாரும் இப்பண்பை ஆதரித்து வந்தனர்.
கட்டிடம்
இருபதாம் நூற்றண்டின் கட்டிடவமைப்பில் புதிய போக்கு அனுசரிக்கப் பட்டது என்பதை இவ்விடத்தில் நாம் குறிப்பிடல் வேண்டும். நிலத்தின் பெறுமதி , அதிகரித்துவிட்ட காரணத்தால் நகரங்களில், சிறப்பாக இலண்டன் நகரில், பழைய கட்டிடங்களே இடித்து அவற்றின் இடத்திற் பெரிய கட்டிடங்கள் அமைக்கப் பெற்றதை நாம் காண்கின்றேம். எஃகுச் சட்டவேலையும், இரும்புச் சிமென்றும் தற்காலம் உபயோகிக்கப்படுகின்றன வாதலின், முன் ஈட்ட முடியாத உயரத்தை அடையும் அடுக்குக்களையும்

உடனலம் 521,
கடைகளையும் நாம் காண்கின்றேம். இவ்வாறு பதினெட்டாம் நூற்றண் டிற் கட்டப்பட்ட பழைய கட்டிடங்களைக் கொண்ட அழகான “ இறீசென் ” வீதி போனறன எல்லாம் மறைந்துபோயின.
4. உடனலம் : பொது உடனலம் : மருந்து
மக்கள் பொது உடனலம்
இருப்பிட வசதிகள் போன்ற பிரச்சினைகளுடன் ஒத்தியங்குவது நாட்டு மக்க ளின் சுகவாழ்வாகும். பிரித்தனின் சனத்தொகையில் “தடைசெய்யத்தக்க” நோய்களால் இறந்தவரின் தொகையை மன்னன் எழாம் எட்டுவேட்டு அறிந்த போது “ தடைசெய்யத்தக்கதெனில் என் தடை செய்யவில்லை ?” எனக் கேட்டான். பட்டினங்களிலோ நாட்டுப்புறங்களிலோ வசிக்கும் தற்கால மக்கட் சமுதாயம் முன்னிலும் சுகவாழ்வுடைய சிறரை வளர்த்து நோயைத் தடுக்க எத்தனங்கள் புரிந்து வருகின்றது. பாடசாலைகளில் மருத்து வர்கள், மாணவர்களைக் கட்டாயமாகப் பரிசோதனை செய்து வருகின்றனர்; பாடசாலை வைத்தியசாலையில் பிள்ளைகளைப் பீடித்திருக்கும் நோய்கள், பல் வியாதிகள் என்பனவற்றைத் தடை செய்து வருகின்றனர். அதிகமான இடங்களில் ஆங்காங்கு அமைக்கப்பட்ட குழந்தைப் பாதுகாப்புச் சாலைகளிற் குத் தாய்மார் குழந்தைகளைக் கொண்டு செல்வதுமல்லாமல் தாமும் சிகிச்சை பெற்றுக்கொள்கின்றனர். பால் விநியோகத்தைச் சீர்திருத்தப் பல எத்தனங்கள் புரியப்பட்டன. பாடசாலை மாணவர்களுக்குச் சுத்தமான பால் கொள்விலைக்கோ, வேண்டியசிலருக்கு, இலவசமாகவோ கொடுக் கப்பட்டு வருகின்றது. இவ்வாறு பல வழிகளாலும் இளங் குடிமக்கள் சுகவாழ்வுடன் தம் சீவியத்தை ஆரம்பித்தற்காய உதவியை அரசாங்கம் புரிந்து வருகின்றது.
வைத்தியம்
இரேடியம்
X கதிர்
நோயைத் தடைசெய்யும் முறைகள் அபிவிருத்தியடையும்போது வைத்திய
முறையில் எற்பட்ட முன்னேற்றமும் ஒன்ருய் வளர்ந்து வந்தது. இத்
துறையிலும் புதிதாய் எற்பட்ட மின்னியலே மனிதனுக்குப் பேருதவி
புரிந்தது. வைத்திய சாலைகளிலும் தனிப்பட்ட மருத்துவரின் சிகிச்சை
முறையிலும் "X” (எட்சு) கிரணங்களின் உபயோகம் பரவியிருந்தது. தாம்
கண்டுபிடித்த “இரேடியம்” மூலம் (1898 திசெம்பர் மாதத்தில்) நோய்களை
எதிர்க்க ஒரு புதிய படையை கியூரி என்பார் அளித்தார்.
* உயர் கட்டிடங்களே நிறுவுவதற்காக முன்னிருந்த பிரமாணங்கள் மாற்றப்பட்டன.

Page 269
522, போரும் பின்னடப்பும்
மலேரியாக் காய்ச்சலின் சிகிச்சை: உயிர்ச்சத்து
நுளம்பினல் எவ்வாறு மலேரியாக் காய்ச்சல் உண்டாகிறதென சேர் உரோனுல் உரோசு பிரபு கண்டுபிடித்தார். அதனுல் அயனமண்டல நாடுகளில் வதியும் இலட்சக்கணக்கான மக்களின் அழிவுக்குக் காரணமாய மலேரியா நோயைத் தடைசெய்யவும் மாற்றவும் கூடியதாயிருந்தது. “ குருதியிழிவு” என்னும் நோயைப் பாம்பின் நஞ்சு மாற்றிவிடும் என்றும் கண்டுபிடிக்கப் பட்டது. உணவுக் குறைநோய்களை நல்லுணவின் மூலம் சிகிச்சை செய்து உலக மக்களின் சுகவாழ்வை சேர் பிரெடெறிக்கு ஒபுகின்சு கண்டுபிடித்த * உயிர்ச்சத்துக்கள் ” திண்மைப்படுத்தின. ஆயிரக்கணக்கானேரை மரண வாயிலினின்றும் விலக்கி உயிர் அளித்தது “ இன்சுலின்.” நோய்களுடன் போர்புரியும் மனிதவர்க்கத்திற்குப் புதிய சிகிச்சைகளை அளிக்க விஞ்ஞானம் பல திசைகளிலும் முன் வந்தது. இத்துறையில் அடைந்த அபிவிருத்தி ஒப்பற்றது.
5. கலையும் இலக்கியமும் உலகியல் பொருள்களைவிட்டு ஆன்மபயன் அளிப்பனவற்றை நோக்கு மிடத்து இத்துறையிலும் இருபதாம் நூற்றண்டு மாறுதல் அடைந்தது என்பதைக் காண்கின்றேம். ஒவ்வொரு பருவத்திலும் வழக்கமாய் எற்படுவது போலவே இப்பருவத்திலும் மனித வாழ்வின் மனப்பாங்கு மாறியது. -
கலை
பதிவுநவிற்சிக்குப் பிந்தியோர்
தற்காலக் கலைப்பொருள்கள் விற்றேறிய பருவத்துக் கருத்தினின்றும் தாம் பெரிதும் வேறுபட்டவை என்பதைக் காட்டுகின்றன. தான் கவனிக் கும் பொருளொன்றை அவ்வாறே அமைப்பதிலோ தன் ஒவியத்திற்கு ஒரு “ கதை ” யின் மூலம் “ கவர்ச்சி ’ அளிட்பதிலோ தன் புலன்களை விற்றேறிய சிற்பி செலுத்தினன். இருபதாம் நூற்றண்டின் ஆரம்பத்தில் புதிய கொள்கைகளைக் கொண்ட ஒரு கலைக் குழுவின் செல்வாக்கு எங்கும் பரவியது. ஆதியில் பிரான்சு நாட்டுக்கலைஞர் உயிர்ப்பித்த இக்கொள்கை இங்கிலந்தில் உடனே ஒப்புக்கொள்ளப்படவில்லை. இக்கலைஞர் பதிவுநவிற்சிக் குப் பிந்திய மரபினர் என அழைக்கப்பட்டனர். ஒளியைத்தீட்டல், சுத்த நிறம் உபயோகித்தல், வெளித்தோற்றத்தைச் சித்திரிக்காது அப்பொருள் மனதில் நாட்டிய பதிவையே சித்திரிக்கும் நோக்கத்தைக் கையாளுதல் என்பன அவர் கலையின் சிறந்த இயல்புகளிற் சிலவாம். அவர்கள் காலத்தின் அண்மையில் உள்ள எங்களுக்கு, அவர்கள் செல்வாக்கு எவ்வளவிற் பரவியது எவ்வளவில் நிலைக்குந்தன்மையது என்றே அல்லது

. JGðoTnT(B9 523
அவர்களிற் சிறந்தவர்கள் எவர் என்றே கூறல் முடியாது. இருபதாம் நூற்ருண்டின் முதிய ஓவிய வல்லுநர்களிற் பிராங்குவின், சிக்கேட்டு, ஒகத்தசு யோன், சாசன்று என்பவர்கள் தலைசிறந்தோர் எனக் கருதப் LJIL60Tif.
சிற்பம்
சிற்பமும் முன்னைய தரத்திலிருந்து, அடிப்படையானமாற்றம் கொண்டு விளங்கியது. எபிசுதைனின் செல்வாக்கு ஆழமாயிருந்தது. தற்காலக் கொள்கைகளை விளக்குவோரில் எரிக்குகென்னின்றன் என்பாரும் ஒருவர். “வெறுங்கல்லறை” என்னும் சிற்ப அமைப்பில் சேர் எட்டுவேட்டு இலச்சன்சு பிரபு இக்காலச் சிற்பக் கருத்தின் ஒரு நிலையை எல்லோரும் வியப்புடன் எற்றுக்கொள்ளுமாறு விளங்க வைத்தனர்.
இலக்கியம்
பழைய போக்குக்களினின்றும் பிரிந்து தாம் கையாளும் விடயங்களிற்
கூடிய சுயாதீனம் காட்டிய ஒவியரைப் போன்றே கவி, உரைநடை வல்லுநர்
களும் புதிய முறைகளைப் படைத்தனர்.
செய்யுள்: ஏற்சு: பிரிச்செசு : ஒளசுமன்
தற்காலச் செய்யுளோ மற்றைக் கலைகளிலும் கூடிய கலைமுறை மாற்றம் கொண்டு விளங்குகின்றது. இச்செய்யுள் அமைப்பிலும் ஒத்திசையிலும் முன்னிலும் கட்டின்றி விளங்கியது எனினும், இங்கு ஈர் ஆறுகளை நாம் பிரித் துணர்தல் வேண்டும். இடபிள்யு. பீ. எற்சு என்னும் அயலந்து நாட்டுக் கவி தம் அழகான கவிகளைப் பழைய மரபை ஒட்டி இயற்றினர். “அழகின் சாசனம் ” என்னும் கவியில் இக்காலம் செல்வாக்குப் பெற்றிருந்த புதிய கொள்கைகள் இடம் பெற்றிருந்தபொழுதும் அதை எழுதிய உரபெட்டு பிரிச்செசு என்பாரும் பழைய மரபையே தழுவி நின்றர். “ சுரொபு சயர்ச் சிறுவன்’ என்னும் தொகுதியை இயற்றிய ஏ. ஈ. ஒளசுமன் அவ்வாறே, பழைய முறையினின்றும் பிறழாது விளங்கினர். தமது ஆற்றல் முதிர முன்னரே 1914 ஆம் ஆண்டுப் போரில் உயிர்நீத்த வாலிபக் கவியாய உறுபட்டு புறுக்கு என்பாரும் ஒளசுமனைப் போலவே பழைய கலை மரபையே கையாண்டார். “ புதிய ” செய்யுள் ஆக்கக் கொள்கைகளை வெளிப்படுத்திய கவிஞர்களில் தலை சிறந்த தற்காலக் கவி ரீ. எசு. எலியற்று என்பவரே.

Page 270
524 போரும் பின்னடப்பும்
நாடகம் சி. பி. சோ.
அக்காலத்து நாடகாசிரியர் யாவரையும் யோச்சு பேணுட்டு சோ என்னும் ஒரு வர் தம் புகழினல் மறைத்து விட்டார். அயலந்து நாட்டவராகிய பேணுட்டு சோ ஆங்கிலேயரின் நடை, பிரமாணங்கள், விசித்திரப் போக்கு என்பவற்றை வசைபெறக் கூறி, அவ்வாறு தூற்றப்பட்டவர்க்கு இன்பமும் வேடிக்கையும் ஒருங்கு அளிக்கும் மிகச்சிறந்த ஆற்றல் படைத்தவர். நாடக பாத்திரம் ஒன்றின் மூலம் அவர் கூறியவாறு, இந்நாடகங்கள் முதல் திகைப்பை அளித்துப் பின் தூண்டலளித்து நன்மையைப் பயப்பனவாகும்.
U
இவரின் உண்மை நவிற்சி, வசைக்கூற்று என்பவற்றிற்கு எதிர்ப்போக்காக உள்ளது செ. எம். பரி என்பவரின் போக்கு. பரி என்பாரின் கற்பனைச் சித்திரங்கள் (பீற்றர் பான், மேரி உரோசு என்னும் நூல்கள்) இதற்கு முழு மாறன, உண்மை நிலையினின்றும் விடுவித்துக்கொண்ட ஒரு நிலையை எடுத்துக் காட்டுகின்றன.
வெளிநாட்டு நாடகங்களிற் கவர்ச்சி
இன்னுமொரு குறிப்பு கவனிக்கத் தக்கது. இருபதாம் நூற்றண்டில் ஐரோப்பிய கண்டத்தின் நாடகங்களில் (உதாரணமாக இபிசென் என்பாரின் நாடகங்களில்) மக்கள் ஆர்வங்காட்டினர். பல இடங்களிலும், விசேடமாக “ இரெப்பேட்டரி ’ நாடகசாலைகள் தோற்றமளித்த வெளிமா நில நகரங்களில், பிற மொழியினின்றும் மொழிபெயர்க்கப்பட்ட நாடகங்கள் மக்களின் ஆர்வத்தைத் தூண்டின.
பலே நடம்
இரசியப் பேரரசுப் பலே நடக்குழு 1913 ஆம் ஆண்டு எங்கள் நாட்டுக்கு வந்ததும் இங்கிலந்தில் பலே நடக்கலை புத்துயிர் பெற்று விளங்கியது. அன்றியும் ஆங்கில நடன கலாசாலைகளிற் பயிற்சி பெற்று, அனேகமாக ஆங்கிலேயரே பங்குபற்றும், பலேநட நிகழ்ச்சிகளைக் காட்டும் சடிலரின் உவெல்சு நாடக சாலை மறுபடியும் நாடகங்களை நடாத்தியது. -
நாவல்
-9,
சாதாரணமான வாசிக்கும் மக்களைப் பொறுத்த அளவில் புதிதாய் வாசிக்க விரும்பும் சனத்தொகையினருக்கு அரும்பொருளாய் விளங்கிய விருந்து (நாவல்) மற்றை எந்த வித இலக்கியத்திலும் மேலாக அபிவிருத்தி ய்டைந்தது. இத்துறையில் பெரியதோர் எழுத்தாளர் படை வெற்றியுடன் முன்னேறியது. விற்றேறியா பருவத்தில் எவ்வாறு தக்கரி என்பார்

களியாட்டு 525
சிறந்த வசைநூல் எழுத்தாளரானுரோ அவ்வாறே தொமசு ஆடி எட்டுவேட்டு பருவத்தில் வஞ்சப்புகழ்ச்சியில் தலைசிறந்தவராய்க் கணிக்கப் பட்டார். அழகாக வண்ணிக்கப்பட்ட நாட்டுப்புறமும் காட்சிகளும் கொண்ட ஆடியின் “ உவெசெட்சு ’ நாவல்கள் வாசிப்போருக்கு அளித்த இன்பம் தக்கரியின் நகரசீவிய வண்ணிப்பிற் பெறப்படாது. அன்றியும் ஆடியின் சித்திரம் படிப்படியாய் மாறிவரும் நாட்டுப்புறத்தைப் பற்றிய வாயிருந்தமையால், பல ஆண்டுகட்கு முன்னரே உள்ளவற்றை அவை சித்திரித்து சிந்தையில் அவற்றை ஒட்டிய எண்ணங்களைத் தூண்டி விடுகின்றன.
உவெல்சு
கல்சுவேதி A.
தற்காலத்துள்ளவற்றிற் குறிப்பிடத்தக்கவாய் விளங்குவது எச். சி. உவெல்சு எழுதிய விஞ்ஞானக் கற்பனைக் கதைகள். இவற்றில் பின் வருவதை முன் அறியும் ஆற்றலுடன் புதிய எந்திரப் பொறிகளை இவர் வண்ணித்திருக்கிருர். “போசைற் சாக” என்னும் தொடர்களில் யோன் கல்சுவேதி ஆங்கிலேய உயர்நடுத்தர வகுப்பினரின் வாழ்க்கையைச் சித்திரித்துள்ளார். இதனுல் இவர் உண்ணுட்டவர் பாரா டையுமன்றி பிற நாட்டவர்களின் மதிப்பையும் பெற்றர். பிரித்தானியாவில் தனிச்சிறப்புப் பெற்ற இவ்வகுப்பினரின் வாழ்க்கையின் ஒவியத்தைப் பிற நாட்டாரும் வாசித்து மகிழ்ச்சி எய்தின.
கொனன் தொயில்
இக்காலத்தில் இலேசான பாணியில் புதிய கொள்கை ஒன்றைக் கடைப் பிடித்துக் கற்பனைக்கதைகள் எழுதிய ஒருவர் மிக்க புகழ்பெற்றர். சீன பாடை உட்பட உலக வழக்கில் உள்ள எறக்குறைய ஒவ்வொரு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்ட “ சேலொக்கு ஒமிசு ’ கதைகளைக் கொனன் தொயில் எழுதியதும் வியப்புறு தொகையில் துப்பறியும் கற்பனைக் கதைகள் பெருக்கெடுத்தன.
6. களியாட்டு-இயக்கப்படம், வானுெலி, விளையாட்டு
கலைத்துறை முன்னேற்றத்தில் இருபதாம் நூற்றண்டு தனிப்பண் பொன்றைப் புகுத்தியுள்ளது. பண்பாட்டிற்குக் கலை எதுவாயிருந்ததைப் போலவே வாழ்க்கையின் வேறெரு துறையிலும் இதனிலும் கூடிய தூண் டலைப் பிறிதொன்று அளித்தது. மானிடர் எவருக்கும் களிப்பை விளைக்கும் களியாட்டங்கள் வேண்டும் என்பது யாவரும் அறிந்த உண்மை. கடந்த காலங்களில் இத்தகைய தருணங்கள் தொழில் ஒய்வு உள்ள வகுப்பினருக்கே கிடைக்கப்பெற்றன. இயக்கப்படம், கம்பியில்லாத்தந்தி, வானெலி ஆகியவை

Page 271
526 போரும் பின்னடப்பும்
கண்டு பிடிக்கப்பட்ட முக்கிய காரணத்தினுல் இக்காலம் இத்துறையில் குறிப்பான மாற்றம் ஒன்று எற்பட்டது. இத்துறையிலும் ஒன்றனுக்கொன்று ஆதாரமாய் விளங்கிய புதிய விஞ்ஞான உண்மைகள் ஒன்று கூடியதை நாம் காண்கின்றேம். மின்னியல், பெற்றேல் எண்ணெய், பொறிக்கட்டம் எல்லாம் ஒருங்குகூடி தொழிலொடு களியாட்டத்தையும் புரட்சி செய்து விட்டன.
இயக்கப்படம்
மனிதனுற் கண்டுபிடிக்கப்பட்ட களிகளுள் இயக்கப்படம் எல்லோருக்குமே உவகை ஊட்டுவது. இது பேசா அசைவுத் திரைப்படமாய்த் தொடங்கி 1918 ஆம் ஆண்டின் பின் “ பேசும் ” படமாகியும் வண்ணமுடையதாகியும் வளர்ந்தது. இன்று காட்டப்படும் கதைகளின் கலைமுறையும் காட்டப் படும் வகையும் படப்பிடிப்பின் கலை நுட்பமும் முன்னேறியிருக்கின்றன என்பதை எவரும் ஒப்புக்கொள்வர். இதன் பயனல் அதிகமான மாநிலங் களில் இக்காலம் மது அருந்தும் இடங்களுக்குப் பொழுது போக்கு வேடிக்கைகளுக்கு மக்கள் போகாது விட்டனர் ; இதனல் குடிவெறி குறைவடைந்து சமுதாயத்திற்கு நற்பயன் விளைந்தது.
கம்பியிலாத்தந்தி
இதே வழியில் கம்பியிலாத்தந்தியின் அபிவிருத்தியும் மக்கள் மகிழ்ச்சி யுடன் வாழ்வதற்காய துறை ஒன்றைக் காட்டிவிட்டது. இத்தலிய நாட்டவரான மாகோணியே இத்துறையில் எற்பட்ட அபிவிருத்திக்கு எதுவாயிருந்தார். இவர் பிரித்தனில் தம் ஆராய்ச்சிகளைச் செய்து 1902 ஆம் ஆண்டில், கோண் வாலிலிருந்து நியூ பவுணிலந்துக்கு வானெலிச்செய்தி ஒன்றை முதன்முதல் அனுப்பினர். இது புதியதும் முக்கியமானதுமான போக்குவரத்துச் சாதன மாயிருந்தால் அரசாங்கக் கட்டுப்பாட்டினுட்பட்டு இந்த அறிவை விருத்தி செய்வதற்கெனப் பல வர்த்தக சங்கங்கள் நிறுவப்பட்டன. செய்தி அறிவித்த லுக்கும் தூரங்களிலிருந்து தொலைபேசி உரையாடலுக்கும் கம்பியிலாத்தந்தி மிக்க பயனுடையதாயிருக்கின்றது.
அதனல் வரும் பயன்களில் ஒன்று கடலில் அதை உபயோகிப்பதே. ஆபத்து வேளைகளில் கடலில் எழும்பும் வானெலியின் அபயக்கூற்று இடர்ப் பட்ட கப்பல்களுக்குப் பல முறையும் உதவியை அளித்துள்ளது.
ஒலிபரப்பு r
செய்திகள் அனுப்புவதற்கு உதவிய கம்பியிலாத்தந்தி இன்று முசிப்பாற்றியாக உதவுகின்றது. இரேடியோ எனப்படும் கம்பியில் ஒலிபரப்பி ஒவ்வோர் இல்லத்திற்கும் சங்கீத விருந்தையும் வேறு முசிப்பாற்றிகளையும்

களியாட்டு 527
அளிக்கின்றது. இதன்றியும் தனியிடங்களில் உள்ளவர்க்கும் நோய்வாய்ப் பட்டோர், பார்வையிழந்தோர் போன்ற வாழ்வில் துரதிட்டம் எய்தியவர்க் கும் பெரிய நலனை விளைவிக்கின்றது.
கல்வி
பொழுதுபோக்கைத் தவிர இதல்ை வரும் வேறேர் உபயோகம் நன்கு புலப் படாமலிருக்கின்றது. கல்வித்துறையில் சொற்பொழிவுகள், பேச்சு, கதம்ப நிகழ்ச்சிகள் போன்றவைக்கு ஒலிபரப்பி நன்கு உபயோகிக்கப் படுகின்றது. எங்கள் பேரரசின் பல பாகங்களில் உள்ள திருத்தமடையாத இன்னற்பட்ட மக்கட் சமுதாயங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இத்தகைய ஒலிபரப்பு விசேடமான பயனைத் தருகின்றது.
பேரரசுடன் இணைப்பு
எங்கள் பேரரசின் பல்வேறு பாகங்களை இணைப்பதும் ஒலிபரப்பியின் இன்னுமொரு நற்பயன். பேரரசு நிகழ்ச்சிகளிற் பங்குபற்றி மனிதர், அரிவையர், சிருர் ஆகியோர் பேசுவதை உலகின் தூரதேச ஒதுக்கிடங் களிலிருந்து மற்றையவர் கேட்டு வருவதை நாம் நாளும் கண்டு வருகிருேம். விசேட தருணங்களில் மன்னனும், வெவ்வேறு பிரதமர்களும் பொது நல நாட்டவர்களுக் கெனப் பேசுவது, எங்களிடையே ஒற்றுமையை ஆக்கும் பிணிப்பாய் அமைந்துள்ளது.
வெளி விளையாட்டு
வீட்டகத்தே அமர்ந்திருந்ததை விட்டு, வெளிப்படையாக விருத்தியடைந்த வேருெரு துறையைச் சற்று நாம் நோக்குவாம். வெளிப்புறக் களியாட்டும் தேகப்பியாசமும் எல்லா வகுப்பினரிடையும் நிலவின. மக்களுக்காக நகர சபைகள் நீராட்டுக்களும், தெனிசுப்பந்து விளையாடும் இடங்களும், விளையாட்டு வெளிகளும் எற்படுத்திவருகின்றன. வாலிபர் விடுதிச் சாலைகள் என்பவை, ஆடவர்கள், பெண்கள் என்போர் கால் நடையில் ஊர் சுற்றும் வசதிகளை அளிக்கின்றன. கூட்டு விளையாட்டுக்களுக்கு வசதிகள் அரசாங்க பாடசாலைகளில் எற்படுத்தப்படுகின்றன. கல்லூரிகளில் மாணவர் கட்கு நடக்கும் மருத்துவப் பரிசோதனை, சிகிச்சை என்பவற்றிற்குத்தான் எம்மக்கள் சுக வாழ்வு ஒர் எடுத்துக் காட்டன்று; இளையோர்க்கு வெளிப்புற விளையாட்டும், பொழுதுபோக்கும் அவசியமென எங்கும் பரந்த ஒர் உணர்ச்சிக்கும், அது ஒர் அழியாப் பெரும் எடுத்துக்காட்டாகும்.

Page 272
528 w போரும் பின்னடப்பும்
செய்தித்தாள்கள் படத்தாள்கள்
வேருெரு வகையில் புதியதொரு வழியிலிருந்து மக்களிற் பெரும் பாலோர் களிப்படைகின்றனர். சுவடிகள் புகமுடியா சாந்தமான இல்லங்கள் பலவற்றுள்ளும் படப்பத்திரிகைகளானவை செய்திகளையும் ஆர்வத்தையும் கொண்டு வருகின்றன. ஒளிப்படம், அச்சுப்படி அமைப்பு ஆகிய கலைகளில் ஆய திருத்தம் இப்பத்திரிகைகள் நிலவியதற்கு ஒரு காரணமாய் விளங்கியது. மற்றெரு காரணம் யாதெனில் அமெரிக்காவில் “பொது மக்கட்’ பத்திரிகைகள் சுருக்கமாயும் குறிப்பாயும் செய்திகளை அறிவிக்கும் வித்தையைக் காட்டிக்கொடுத்தது ஆகும். பெயர் பெற்ற “இறிற் பிற்க” என்னும் வாரம் இருமுறை வெளிவரும் வாரத்தாள் பிரித்தனில் மக்கள் எல்லோரிடையும் பரவியது; இதன் காரியாலயத்திலேயே அல் பிறெற்று அமிசுவேது தம் தொழிலைத் திறம்படக் கற்றுக்கொண்டார். அமிசுவேது 1896 ஆம் ஆண்டில் “தின அஞ்சல் ” (டெயிலி மெயில்) பத்திரிகையைத் தொடங்கியதுடன் பிரித்தனில் பொதுமக்கள் செய்திப் பிரசுரத்திற்கு அடிகோலப்பட்டதெனலாம். இவரும் இவர் சகோதரனும் தொடர்ந்து பல செய்தித்தாள்களை நிறுவியது வேறு பல குழுவின ருக்கு முன்மாதிரியாய் அமைந்தது.
7. பெண்களின் நிலைமை
பெண்களின் நிலைமையே இருபதாம் நூற்ருண்டில் மாற்றமடைந்தது. முன் குறிப்பிட்டது போல் அரசியல் துறையில் இவர்களுக்கு பூரனக் குடி நிலை அளிக்கப்பட்டது. மக்களின் சமுதாயத் துறையிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆண், பெண் என்னும் இருபாலாரும் சமமான கல்வி உரிமை பெற்றுக்கொண்டனர். முன்னர் பெண்கள் இடம் பெருத மருத்துவம், சட்டம், தேசாதிகாரச்சேவை போன்ற, தொழில்களில் இக்காலம் பெண் கள் சேர்ந்து கொள்ளலாம். விஞ்ஞான அபிவிருத்தியின் விளைவால், வினைத்திறனனது உடல் திண்மையிலும் முக்கிய மானதெனக் கருதப் பட்டது. உடற் பலக்குறைவு முன்னர் அளித்த குறை நிலையால் பெண்கள் இப்பொழுது வருந்தவில்லை. தட்டச்சு, தொலை பேசியைத் தம் தொழில் எனக் கொள்வதோடு இன்று மோட்டார் வண்டியையோ ஆகாயவிமானத்தையோ செலுத்தவும் பொறிக்கூட்டத்தை ஆளவும் உள்ள ஆற்றலுடன் அவர் விளங்குகின்றனர். இவ்வாறு கூடிய வாய்ப்புக்கள் அரிவையர்க்கு வாய்த்ததும் அவர்களின் ஊதியம் உயர நிலையும் உயர்ந்தது. வேறு சிறு விடயங்களிலும் பெண்கள் பாக்கியமடைந்தவர்களானர்கள். அவர்களின் இவிய முறைக்கேற்ப

பெண்களின் நிலைமை 529
உடையும் மாறியது. விற்றேறிய பெண்கள் தேக அப்பியாசம் செய்யாது இறுக்கமான நெடிய உடைகளை அணிந்தனர். தற்கால அரிவையர்கள் குறுகிய வசதியான உடையைத் தரித்துத் தாம் விரும்பிய களியாட்டங்களி லோ தேகாப்பியாசங்களிலோ கலந்து கொள்ளுகின்றனர்.
8. சுருக்கம் 1. இன்றுள்ள மக்கள் வாழ்க்கையை இந்நூற்றண்டு ஆரம்பத்தில் நிலவியதுடன் ஒத்து நோக்கின் ஆய மாற்றங்கள் எல்லாம் எவ்வள வுக்கு மனிதனின் மகிழ்வுக்கு எதுவாயிருந்தன என்பதை நாம் காண லாம். எவர்க்கு உதவி பெரிதும் வேண்டப்பட்டதோ அவர்க்கு அது அளிக்கப்பட்டது. நோயின் பயனக ஏற்படும் காப்பின்மை, இன்னல், தொழிலை இழத்தல், வயோதிபநிலை என்பனவே மிடியின் கெடுதிகள். இவற்றைத் தடுக்க இருபதாம் நூற்றண்டில் அரசாங்கம் காப்பளித் துள்ளது. வேலையில்லா மனிதரோ அரிவையரோ வேலையின்மைக்குரிய ஊதியம் பெறுகின்றனர். நோய் வாய்ப்பட்டோர் “ பிணிவேதனம் ” பெறுகின்றனர். வயோதிபர், தாரம் இழந்தோர் இளைப்பாறும் வேதனம் பெறுகின்றனர். இளஞ்சிருர்கள் இன்று கூடியகாலம் கல்வி பெறுகின்றனர். அதோடு தொழில் வித்தை கூடிய அளவில் அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது. சேரிகளை அகற்றுங் கொள்கை நிரந்தரமாய்க் கையாளப்படுகின்றது. இவ்வழிகளில் நாம் நன்கு முன்னேருது இருந்தபொழுதும் நாம் செயலில் இறங்கியுள்ளோம் ; செல்லும் வழியினின்றும் பின் திரும்போம். விஞ்ஞானமும் புதிதாய்க் கண்டவையும் எங்களுக்கு எவ்வளவோ ஆற்றலை அளித்துவிட்டன. இன்னும் கூடிய முன்னேற்றத்தை விளைவிக்கும் ஆற்றலை மனிதன் கொண்டுளான் என்பதை அவனே இன்னுமொருமுறை காட்டியுள்ளான்.

Page 273
பன்னிரண்டாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
பிரான்சு :
இற்றலி:
சேமணி :
Q96àum :
சுபெயின் :
(1914-1939)
பிரித்தானிய மன்னர்கள்
V ஆம் சோச்சு (1910-1936)
VII ஆம் எட்டுவேட்டு (1936-ஆரசு துறத்தல்)
W1 ஆம் சோச்சு (1936- )
முக்கியமான பிறநாட்டு மன்னர்கள்
மூன்றம் குடியரசு
விற்றர் எமனுவல் மன்னன் பெனிற்றே முசோலினி (1921)
மூன்றம் இறைக்கு அடொல்பு இற்றிலர் (1933)
1 ஆம் சார், நிக்கலசு (1892-1917) சோவியற்றுச் சமூகவுடைமைக் குடியரசுகள் ஐக்கியம் (1917)
XIII eoGMLu TäTGsFET (1886-1931)
குடியரசு (1931- )
பிரித்தானிய பிரதம மந்திரிகள்
அசுகுவிது : (1908-1916)
(1915-1922 மூன்று கட்சிகளினதும் கூட்டு அரசாங்கம்)
உலொயிட்டு சோச்சு : (1916-1922)
GiumGTft e Gonni : (1922-1923)
போல்வின் : (1923-1924)
மகிடொனுல் : (1924)
போல்வின் : (1924-1929) மகிடொளுல் : (1929-1935) (1931 இலிருந்து தேசிய அரசாங்கம்)
போல்வின் (1935-1937) சேம்பளின் (1937-1940)
Gerર્કઈિt) : (1940- )
あ30

.
2.
பன்னிரண்டாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 53
குறிப்பு-155. யுத்தத்துக்குக் காரணங்கள் (1914-1918)
சேமனி மிகுந்த பலம்பெற்று ஒரு பெரிய கடற்படையையும் எற்படுத்தியது.
போல்கன் நாடுகளில் தனது அதிகாரத்தை விருத்திசெய்ய விரும்பிய ஒசுத்திரியா இரசியாவுடன் விரோதிக்க வேண்டிநேர்ந்தது. 1912-13 போல்கன் யுத்தத்தின் பிறகு தன்னுடைய சந்தர்ப்பம் விலகுவதைக் கண்டது. போல்கன் நாடுகள் துருக்கியிடமிருந்து விடுதலை அடைந்தன.
ass
. பல காரியங்களிலும் சேமனியினல் தாழ்த்தப்பட்ட பிரான்சு (1906 தெல்கசை ஒய்வு :
1911," அகதீர் ”) இரசியாவுடன் உறவுகொள்ளவிரும்பிற்று.
தனிமையை நாடி ஒதுங்கியிருந்த பெரிய பிரித்தன் சேமனியினது கடற்படைப் பலத்துக்குப் பயந்து தனக்கும் உதவிபெற விரும்பிற்று. 1903-4 இல் பிரான்சுடன் செய்த கொழுமைப் பாட்டின் பயனுக இரசியாவுடனும் மறைமுகமான ஒப்பந்தம் என்னும் படியாயிற்று (1907).
இதனுல் இரண்டு போருக்காயத்தமான குழுக்கள் தோன்றின-நேச தேசங்களாகிய பிரான்சு இரசியா ஆகியவற்றிற்கும் அவற்றுடன் உறவுபூண்ட பிரித்தனுக்கும் எதிராக சேமனியும் ஒசுத்திரியாவும் (இற்றலி இவர்களுடன் உறவு பூண்டாலும் யுத்தம் மூண்டதும் விட்டுப்பிரிந்தது). マ
. யுத்தம் ஏற்படவேண்டிய நிலை.
(அ) ஒசுத்திரியாவினுல் கைப்பற்றப்பட்ட பொசினியாவின் பகுதியான குரோசியாவில் ஒசுத்திரிய இராசகுமாரன் 1914 யூனில் கொல்லப்பட்டான். இக்கொலையைத் தூண் டியது சேபியாவே என்று ஒசுத்திரியா குற்றஞ்சாட்டிற்று. ஒசுத்திரியா சேபியாவுக்கு யுத்தப்பிரதிக்கினை அனுப்பிற்று (யூலை). (ஆ) சேபியா இரசிய உதவியை நாடியதனுல் தன் சேனைகளைத் திரட்டியது. இதனுஸ்
இரசியாவின் நேசதேசமாகிய பிரான்சும் சேரவேண்டியதாயிற்று. (இ) பிரான்சைத் தாக்கும் பொருட்டு சேமனி பெல்சியத்தின் மீது படையெடுத்தது. பெல்சியத்தின் மத்தியத்த நிலைக்கு பிரான்சு, சேமணி, பிரித்தன் ஆகிய மூன்று நாடுகளும் உத்தரவாதம் கொடுத்திருந்தபடியால் இது பிரித்தனையும் போரிற் சேர்த்தது.
குறிப்பு-156. யுத்தக்கிரமம் (1914-1918)
நேசதேசங்களின் தாக்குதல்கள் ;-தோல்வி.
(e) 1914 、 ノ ,
சேமனி பெல்சியத்தின்மேல் படையெடுத்தல். பிரித்தன் போரில் ஈடுபட்டது. சேமனி கடலை அடையாமல் தடுப்பதே முதல்வேலையாகப் பிரித்தனுக்கு இருந்தது. மொன்சிலிருந்து பின்வாங்குதல் ; இரைனிலிருந்து வோசுவரை பிரித்தனும் பிரான்சும் நிலைத்துநிற்றல். இது விறக்குறைய யுத்தம் முடியும் வரை நின்றுபிடித்தது. ኁ (i) சேமனியின்மீது படையெடுத்த இரசியா தனன்பேக்கு என்னுமிடத்தில் படுதோல்வி
யடைந்தது.

Page 274
532 பன்னிரண்டாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
(e) 1915.
இரசியா ஒசுத்திரியாவின் மீது படையெடுத்தபோது சேமனி அனுப்பிய படைகளால் தோற்கடிக்கப்பட்டது. இரசிய போலந்து சேமனியராற் கைப்பற்றப்பட்டது.
(i) இரசியாவுக்கு உதவும் பொருட்டுப் பிரித்தன் கலிப்போலி என்னுமிடத்தில்
துருக்கியைத் தாக்கிற்று. வெற்றியடையவில்லை. a (i) பல்கேரியா சேமனியுடன் சேர்ந்து சேபியாவைப் படுதோல்வியடையச் செய்தது.
(g) 1916.
(i) வேடன்மீது செலுத்தப்பட்ட சேமனியத் தாக்குதல் பிரெஞ்சுக்காரரால் முறியடிக் கப்பட்டது. யூலையில் சொம்மீது ஆங்கிலோ-பிரெஞ்சுத்தாக்குதல். சிறிதளவே பயனளித்தது. இற்றலியர் ஒசுத்திரியரைத்தாக்கினர். சேமணி நேசதேசங் களுடன் சேர்ந்தது. ஆணுல் படுதோல்வியடைய நேரிட்டது. (i) மெசப்பற்றேமியாவில் துருக்கியரைத் தாக்க அனுப்பப்பட்ட படை தோல்வி
யடைந்தது. குற்று என்னுமிடத்தில் சாளுகதி,
2. கடற்படை.
(அ) யுத்த ஆரம்பத்தில் பசிபிக்கில் கொரெனெல் என்னும் இடத்தில் பிரித்தானியரை சேமன் கப்பல்கள் தோற்கடித்தன (1914) ; ஆனல் அவர்கள் போக்குலந்து தீவில் தோற்கடிக்கப்பட்டனர். (1914) Y . . (ஆ) நீர்மூழ்கி யுத்தத்தால் கடற்படை கடலில் தங்கவோ, துறைமுகங்களை வழியடைக்கவோ முடியவில்லை. 1918 மேயில் சேமன் கடற்படை வெளியே வந்தது. யற்றுலந்து
யுத்தம். சேமன் கடற்படை பின்வாங்கித்துறைக்குள் சென்று அங்கேயே தங்கிற்று.
(இ) 1917 இல் சேமனியர் தடையற்ற நீர்மூழ்கி யுத்தத்தை ஆரம்பித்து எல்லாவிதக் கப்பல்களையும் தாக்கினர். இது அமெரிக்காவை நேசதேசங்களின் பக்கத்குக்குக் கொண்டுவந்தது (எப்பிரில் 1917).
3. யுத்த நெருக்கடி, 1917.
(அ) நீர்மூழ்கி யுத்தம் மிகவும் சேதம் விளைத்தது; ஆனல் படிப்படியாக வெல்லப்பட்டது. (ஆ) இரசியர் பிரெசு இலிற்றேவிசுவில் சேமனியுடன் சமாதானம் செய்தனர். (இ) அமெரிக்கா யுத்தத்தில் சேர்ந்தது (எப்பிரில்). (ஈ) பிரெஞ்சுத் தாக்குதல் தோல்வியடைந்து கலகம் எற்பட்டது. சேமன்முனையில்
பிரித்தானியர் தாக்குதல்-லிமிதொடர், மெசீன்சுதொடர், பிளாந்தேசு முதலிய இடங்களில் யுத்தம். பொதுவாக முன்னேற்றம் அடையவில்லை. கம்பிராலில் தாங்கிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதலும் தோல்வியடைந்தது. (உ) கபறெற்றேவில் இற்றலியர் ஒசுத்திரியரால் தோற்கடிக்கப்பட்டனர்.
எனினும் நேசதேசங்கள் மாச்சில் பகுதாட்டையும் திசம்பரில் இயெருசலத்தையும்
கைப்பற்றின.
4. சேமனியின் கடைசித் தாக்குதல், 1918,
(அ) நீர்மூழ்கித் தாக்குதல் பயனளிக்காததைக் கண்ட சேமனி பொதுத் தாக்குதலை ஆரம்பித்தது. பிரான்சில் அமியன்சு, யப்பிர்சு என்னுமிடங்களில் பிரித்தானியர் தாக்கப்பட்டனர்; விட்டுக்கொடுத்தனர் ; சொயிசன்சு என்னுமிடத்தில் தாக்கப்பட்ட பிரெஞ்சுக்காரர் மாண் வரை துரத்தப்பட்டனர்.

பன்னிரண்டாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 533
(ஆ) 1918 இல் பின்வரும் உதவிகளினுல் நேசதேச முன்னேற்றம் பிரான்சில்
ஆரம்பித்தது :- (1) அமெரிக்கரின் வரவு. (2) வழியடைப்பினுல் எற்பட்ட சேமனியின் பலவீனம். யூலை ஒகசில் பொதுப்பட்ட
முன்னேற்றம்.
(இ) பல்கேரியா நேசதேசங்களினற் தோற்கடிக்கப்பட்டது. பலத்தீன் பிரித்தானியரால்
கைப்பற்றப்பட்டது : துருக்கி சமாதானம் செய்து கொண்டது; இற்றலியரால் விற்றேறியோ வெனெற்றேவில் தோற்கடிக்கப்பட்ட ஒசுத்திரியா சமாதானம் செய் துகொண்டது.
(ஈ) சேமன் கடற்படையில் கலகமும் பேளினில் புரட்சியும்.
(உ) சேமனியின் வீழ்ச்சி.
குறிப்பு-157. வேர்சைச் சமாதானம்
நவம்பர் 1918 இல் சேமனி போரிடையீட்டை விரும்பிற்று; மூன்று மாதங்கட்குப்பின் யனவரி 1919 இல் அமைதி மகாநாடு வேர்சையில் கூடிற்று. (உண்மையில் இது பல இணக்கங்களைக் கொண்டது. சேமனியுடன் யூனில் வேர்சை உடன்படிக்கை; ஒசுத்திரியாவுடன் சேமனியின் உடன்படிக்கை பல்கேரியாவுடன் நியூலி உடன்படிக்கை; அங்கேரியுடன் திரி யணன் உடன்படிக்கை (1920); துருக்கியுடன் உலோசன் உடன்படிக்கை (1923).
உவில்சனின் பதினுன்கு குறிப்புக்கள்.
சமாதானம் உவில்சனின் 14 குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவை இருதரப்பாராலும் அங்கீகரிக்கப் L JLLL - 60T.
இரகசிய இராசதந்திரத்தை நிறுத்தல். கடற்சுதந்திரம். (பிரித்தன் மத்தியத்தர் பொருள்களை எதிரிக்கு உபயோகமில்லாமற் கைப்பற்றுவதைத் தடுக்க ; பிரித்தன் இதை எற்கவில்லை.)
3. இறுப்புப்பட்டியல் தடைகள் இல்லை. (இது ஒருவரர்னும் எற்கப்படவில்லை).
6.
9.
. ஆயுதங்கள் மிகுந்த குறைவான நிலைக்குக் குறைக்கப்படுதல்.
பிரசைகளின் நன்மைக்கேற்ப குடியேற்ற விருப்பங்களைச் செம்மைப்படுத்தல். (இது பொறுப் பாணைகொண்ட முறையில் முடிந்தது. ஆனல் சேமனி தன் எல்லாக் குடியேற்ற நாடு களையும் இழந்தது.)
இரசியக் குடியரசு தான்விரும்பிய தாபனங்களின் கீழ் மற்றை நாடுகளின் நல்லுறவினேடு தடையில்லாத முன்னேற்றம். இது சார் அடக்குமுறைக்குப் பதிலாகக் குடியரசு முறையை வளர்ப்பதற்காகச் செய்யப்பட்டது. (ஆனல் 1918 இற்குப் பின் தீவிரவாதிகளுக்குப் பயந்து நேசதேசங்கள் இரசியாமீது யுத்தம் தொடுத்தன). பெல்சியத்தைக் காலிசெய்து பழையநிலைக்குக் கொண்டுவருதல். அல்சேசு. உலொரேன் பிரான்சுக்குத் திருப்பிக்கொடுக்கப்படல்.
(சேமனி 1871 இல் அதைக் கைப்பற்றியது). இற்றலி எல்லை திருத்தியமைக்கப்படுதல். (இற்றலிக்கு ஒசுத்திரியாவிட மிருந்த தெந்தினே மாநிலங்களும் திரோலில் ஒருபகுதியும் கொடுக்கப்பட்டன).
10. ஒசுத்திரிய அங்கேரி பேரரசிலிருந்த அடிமை இனங்களுக்குச் சுதந்திரம் வழங்குதல்.
11. போல்கன் எல்லைகள் மாற்றியமைக்கப்படுதல்.

Page 275
534 பன்னிரண்டாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
12. ஒட்டோமன் சாமிராச்சியம் தன் துருக்கியரல்லாத பிரசைகளுக்குச் சுய நிர்ணய உரிமைகொ
த்ேதல்.
13. கடற்கரைக்குப் பாதுகாப்பாண வழியோடு ஒரு சுதந்திரப் போலிசு அரசாங்கத்தை
எற்படுத்தல்.
14. அரசியல் சுதந்திரத்துக்கு உத்தரவாதஞ் செய்யத் தேசங்களின் பொதுச்சபையை
அமைத்தல்.
உடன்படிக்கையின் நியதி.
1.
2。
அல்சேசு உலொரேன் சேமனியால் பிரான்சுக்குக் கொடுக்கப்பட்டது. பதினெட்டாம் நூற்றண்டினிறுதியில் ஒசுத்திரியா, சேமனி, இரசியாவாகிய மூவராலும் பங்குபோடப்பட்ட பகுதிகளையுஞ் சேர்த்துப் போலந்து ஒரு குடியரசாக நிறுவப்பட்டது. ஒரு பாதை செய்யப்பட்டுப் போலந்துக்குத்திடமான பாதை (கடலுக்கு) கொடுக்கப்பட்டது. இது சேமனியிலிருந்து கிழக்குப் பிரசியாவைப் பிரித்தது. இடான்சிக்கு பொதுத் துறைமு கமாதல், ஒசுத்திரிய சாமிராச்சியம் பலகூறுகளாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பட்ட குடியரசுகள் நிறுவப்பட்டன :- செகோசிலோவகியா (பொகீமியா, சிலோவகியா) ; அங்கேரி ; ஒசுத் திரியா.
சேபியா முன்னை ஒசுத்திரிய பிரதேசங்களுடன் இணைக்கப்பட்டு யுகொசிலாவியக்குடியரசு
நிறுவப்பட்டது. உறுமேனியா திரான்சில்வேனியாவையும் புக்கோவினுவையும் (ஒசுத்திரியஅங்கேரிய சாமிராச்சியப் பகுதிகள்) பெசரேபியாவையும் (இரசியாவிடமிருந்து) பெற்றது.
. பினிலந்து, இலற்றுவியா, இலிதுவேனியா, எசுதோனியா முதலிய குடியரசுகள் ஆக்கப்
பட்டன. இவை முன்னர் இரசியா கைப்பற்றியவை.
. இற்றலி தெந்தினேவையும் ஒசுத்திரியா திரோலின் பகுதியையும் பெற்றன.
இவ்விதம் அமைதி இணங்கர்கள் உலில்சனின் 14 குறிப்புத்திட்டத்தில் சில வற்றைப் பூர்த்திசெய்தாலும் எல்லாவற்றையும் வற்கவில்லை. " நாடுகளின் பொதுச்சபை ” உடன்படிக்கையின் முதலாம் பகுதியென்றலும் அமெரிக்கா அதிற் சேரவில்லை.
குறிப்பு-158. சருவதேசச் சங்கம்
உவில்சனின் 14 ஆம் குறிப்பிற்கிணங்க * யுத்தத்தைக் கைக்கொள்வதில்லை என்பதை எற்று உலகத்திற் கூட்டுறவையும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் திடப்படுத்தும் பொருட்டுச் “சருவதேசச் சங்கம்” எற்படுத்தப்பட்டது.
. சங்கத்தின் அமைப்பு.
(அ) கழகமும் பொதுச்சபையும் எற்படுத்தப்படல். பிரான்சு, பிரித்தன், இற்றலி, யப்பான் ஆகியவையும் ஆரம்பத்தில் அமெரிக்காவும் எப்பொழுதும் கழகத்தில் அங்கத்துவம் வகித்தல். (1925 இல் சேமணி அனுமதிக்கப்பட்டது. 1934 இல் விலகல்.)
(ஆ) வேறு நான்கு, அங்கத்தவர்கள் ஆலோசனைச் சபைக்குப் பொதுச்சபையால் தெரியப்
படுதல்.
(இ) சங்கத்தின் தீர்மானங்கள் எகோபித்தவையாய் இருத்தல் வேண்டும். (ஓரிரண்டு சிறிய நாடுகளும் சங்க அலுவலைத் தடைசெய்ய இது சந்தர்ப்பம் கொடுத்ததால் இது சங்கத்தின் பலத்தைக் குறைப்பதாகவே இருந்தது).

பன்னிரண்டாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 535
2. யுத்தத்தைத் தவிர்க்க நடவடிக்கைகள்,
(அ) " சங்க அங்கத்தவர்களின் சுதந்திரத்தையும் பிரதேச உரிமைகளையும்
பாதுகாத்து மரியாதை செய்ய ” அங்கத்தவர்கள் ஒப்புக்கொளல். (ஆ) எந்தப் பிணக்கையும் மத்தியத்தர்களிடம் விட்டு “ அவர்களது முடிவு வந்து மூன்று
மாதங்களாகு முன் எந்தக் காரணத்தாலாயினும் யுத்தத்துக்குப் போகக்கூடாது ".
(இது தகராறுகளைத் தீர்ப்பதற்குநேரங்கொடுக்கவும் அமைதி நிலைநாட்ட காலதாமதம் கொடுக்கவுமே சேர்க்கப்பட்டது).
(இ) எந்த அங்கத்தவரேனும் போர் தொடுத்தால் மற்றை அங்கத்தவர்கள் “ அவர் மற்றை எல்லா அங்கத்தவர்கள் மேலும் போர் தொடுத்ததாகக் கருதி " அவரோடு * எல்லாவித வர்த்தக நிதித் தொடர்புகளையும் நீக்கக்" கடமைப்பட்டவராவர்.
(ஈ) அப்படிப் போர் நிகழ்ந்தால் “ சங்கத்தின் கட்டுறுதியைப் பாதுகாக்க " ஒவ்வோர்
அங்கத்தவரும் என்ன படையைக் கொடுக்க வேண்டுமென்று கழகம் தீர்மானிக்கும். குறிப்பு : இப்படியான கூட்டுநடவடிக்கைக்குக் கடமைப் பட்டால் அது அமெரிக்காவை ஐரோப்பாவிலும் ஐரோப்பாவை அமெரிக்காவிலும் (நடக்கமுடியாததாகக் காணப் பட்டாலும் இதற்கே கூடப் பயந்தனர்) தலையிடச் செய்யும் என்று கொண்டு இச்சங்கத்திட்டத்தை எதிர்த்து அமெரிக்கர்கள் பேசினர்.
அமெரிக்க மூதவை கட்டுறுதியையும், உடன்படிக்கையையும் நிராகரித்தது. பின்னர் சேமனியுடன் தனிப்பட்ட ஒப்பந்தமொன்றை அமெரிக்கா செய்தது.
3. குடியேற்ற ஒழுங்கு
சேமனியிடமிருந்து எடுக்கப்பட்ட “ தம்மைத் தாம் பார்க்கமுடியாத சனங்களைக் கொண்ட ’ குடியேற்ற நாடுகள் ஒம்படைப்பொருளாகக் கருதப்படும்.
இது அதிகாரப் பத்திரமுறையினல் செய்யப்பட்டது. இம்முறையின்படி இதை எற்று நடத்தும் நாடுகள் தமது ஆட்சிமுறையைப்பற்றிச் சங்கத்துக்கு எடுத்துக்காட்டுதல் வேண்டும்.
பிரான்சு, சிரியாவுக்கும் ; பிரித்தன், பலத்தீனுக்கும் ஈராக்குக்கும் (பின்னர் கைவிடப் பட்டது) தங்கனிகாவுக்கும் தென்மேற்கு ஆபிரிக்காவுக்கும் புது கினிக்கும் (ஒசுத்திரேலியா வுக்குப்பொறுப்பாணை) அதிகாரப் பத்திரங்கள் பெற்றன.
4. நிராயுதராக்குதல்.
ஒவ்வொரு பத்து வருடத்தும் திருப்பிப் பரிசீலனை செய்யப்படவேண்டிய பொது நிராயுதராக்கு திட்டங்களை ஆலோசனைச் சபை ஆக்குதல்.
குறிப்பு-159. 1914-1918 யுத்தத்துக்குப் பிற்பட்ட காலம்
1. பிரித்தனிலேற்பட்ட மாற்றங்கள்.
(அ) வாக்குரிமை.
(i) 1918 சீர்திருத்த விதி 21 வயதுக்கு மேற்பட்ட எல்லா ஆண்களுக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட எல்லாப் பெண்களுக்கும் வாக்கைக் கொடுத்தது. (பொருள் யோக்கியதை தேவையில்லை) பெண்களும் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கலாம் ; முதற்பெண் பிரதிநிதி இலேடி அசுதர் (பிறப்பால் அமெரிக்கர்) தம் கணவன் பிரபுவாகுமுன் பிரதிநிதி யாகவிருந்த தொகு திக்குத் தெரிவு செய்யப்பட்டார். (இதற்கு முன்னர் ஒரு ஐரிசுப் பெண் தெரிவு செய்யப்பட்டாலும் தனது அங்கத்துவத்தை வகிக்கவில்லை).

Page 276
536 பன்னிரண்டாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள்
(i) 1928. சம வாக்குரிமைவிதி ஆண்களுக்களித்தவாறே பெண்களுக்கும் வாக்குரிமை கொடுத்தது-ஓர் இடத்தில் 6 மாதங்களாக வசித்த 21 வயதுக்கு மேற்பட்ட எல்லா ஆண்களும் பெண்களும் வாக்குரிமை பெற்றனர். இதனுல் தேர்தற்றெகுதி 150 இலட்சம் பெண்களையும் 130 இலட்சம் ஆண்களையும் கொண்டதாயிற்று. 100 வருடங்களுக்கு முந்திய 1832 ஆம் வருடச் சீர்திருத்தச் சட்டக் காலத்தில் இருந்த 10 இலட்சத் தொகையையுடைய தேர்தற்ருெகுதியோடு ஒப்பிட்டுப் பார்க்கவும். (ஆ) தொழிற் பிணக்கு விதி (1927) " அனுதாப " வேலைநிறுத்தங்களைச் சட்டவிரோதமாக் கியது-ஒரு சங்கம் இன்னென்றை ஆதரித்து வேலைநிறுத்தம் செய்ய முடியாது. (இது 1926 ஆம் ஆண்டுப் பொது வேலை நிறுத்தத்தின்பிற்பாடு முக்கிய கைத்தொழில்களில் ஏற்படும் கூட்டு நடவடிக்கைகளால் சமுதாயம் பாதிக்கப்படாது காக்கும் பொருட்டு எற்படுத்தப்பட்டது.)
2. வெளியே ஏற்பட்ட மாற்றங்கள்-பேருக்குப்பின் பிரித்தானிய சாமிராச்சியம்.
(அ) சாமிராச்சிய நாடுகள்.
(i) இவை தனிப்பட்ட நாடுகளாகச் சர்வதேசச் சங்க அங்கத்தவராயின. (i) இவை நெருங்கிய கூட்டரசை எப்போதும் விரும்பவில்லை. 1921 இல் சாமிாச்சிய
மகாநாடு இதற்குமாருகத் தீர்மானித்தது. (i) இவற்றிற்குப் போருக்குப்பின் சுதந்திர வெளிநாட்டுக் கொள்கை. (அ) கனடா அமெரிக்காவுடன் மீன்பிடித் தகராறில் (1923) தானே ஒப்பந்தம்
செய்தது. (ஆ) துருக்கியைத் தாக்குவதில் சேரக் கனடாவும் தென்னுபிரிக்காவும் மறுத்தன.(1922) (iv) உவெசுமினித்தர் நியதிச் சட்டம் 1931 பின்வருமாறு முடிவுகட்டியது. (அ) சாமிராச்சிய நாடுகள் முற்றிலும் சுய ஆட்சியுடையவை ; நிலையில சமமானவை : தங்களுடைய உள்நாட்டு அலுவல்களிலோ வெளிநாட்டு அலுவல்களிலோ எவ்விதத் திலும் தாழ்ந்தவையல்ல. (ஆ) எல்லாவற்றையும் ஒன்று சேர்ப்பது " முடிக்குரிய பொதுத்தொடர்பும் " பிரித்தானிய சாமிராச்சிய நாடுகள் என்பதன் அங்கத்தவரான நிலையில் வந்த சுதந்திரச் சேர்க்கையுமேயாகும்.
(ஆ) குடியேற்ற நாடுகள்.
குடியேற்ற சாமிராச்சியம் பிரித்தனுடன் நெருங்கிய தொடர்பையுடைய பகுதிகளைக் கொண்டது; இவை வெளிநாட்டு விவகாரங்களில் சுதந்திரம் பெறவில்லை, உள்நாட்டு அரசியலிலும் முடிக்கு ஒரளவு அதிகாரம் இருந்தது. இது இடத்துக்கிடம் வேறுபட்டது.
முக்கிய குடியேற்ற நாடுகள் கீனியா, யுகந்தா, மேற்கிந்தியதீவுகள் முதலியன.
குறிப்பு-160. அமைதியின் பலன்கள்
1. பிரித்தன்.
(அ) " நட்டஈடு ' பணமதிப்புக்குறைவு முதலியன, படைகள் நாட்டுக்கு மீண்டதோடும் ஆயுத உற்பத்தி நிறுத்தத்தோடும் சேர்ந்து வர்த்தகக் குழப்பத்தையும் வேலையில் லாத்திண்டாட்டத்தையும் உண்டாக்கின.

பன்னிரண்டாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் 537
(ஆ) பழைமைக்கட்சியினர் பொருள்களில் இறுப்பு விதிக்க விரும்பினர். தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர் முதலாம் தொழிற்கட்சி அரசாங்கம் (1924). பழைமையோர் ஒன்பது மாதங்களுக்குப்பிறகு மீண்டும் வெற்றி பெற்றனர்.
(இ) 1926 பொதுவேலைநிறுத்தம் தோல்வி. ஒருமையினர் அரசாங்கம் தொழிற் பிணக்கு
விதியை எற்படுத்தியது. (1927).
(ஈ) நிதி வீழ்ச்சி (1931) தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டது. (1931) கடுமையான பொருளாதாரமும் இறுப்பும், பிரித்தன் சுதந்திர வர்த்தகத்தைக் கைவிட்டது.
(உ) ஐரிசுச் சுதந்திர அரசாங்கம் நிறுவப்பட்டது (1921).
2. சாமிராச்சியத்தில்.
(அ) " சாமிராச்சிய நாடுகள் ” சுதந்திரநாடுகளாக ஏற்கப்பட்டன. உவெசுமினித்தர்
நியதிச் சட்டம் (1931) (159 ஆம் குறிப்பைப் பார்க்க)
(ஆ) குடியேற்ற நாடுகளில் கூடிய சுயஆட்சி.
(இ) இந்தியாவில் “ ஆணிலநிலைக்காக "க் கிளர்ச்சி. (ஈ) பொறுப்பாணை பெற்ற ஆள்புலம். ஈராக்குக்குச் சுதந்திரம் கொடுக்கப்பட்டது. (1932).
(உ) எகித்திலிருந்தும் பிரித்தானிய அரசாங்கம் விலகி எகித்து முழுச் சுதந்திரம் அடைந்தது.
(1922).
3. ஐரோப்பாவில்.
(அ) இரசியாவில் நடுத்தரப் புரட்சிக்காரர் பொல்சிவிக்கரால் வீழ்த்தப்பட முற்றிலும் சோவி,
யற்றுக் குடியரசு ஒன்று எற்படுத்தப்பட்டது (உற்பத்தி அரசாங்கத்தின் கையில்) (1919).
(ஆ) இற்றலியில் பாசிச கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது (1921) முசோலினி "உரோம் முன்னேற்றத்தின்பின் சருவாதிகாரியாதல். இற்றலியில் சிறந்த கைத்தொழில்கள் இல்லை.அமெரிக்காவில் ஏற்பட்டவறுமைக்குப் பின்னர் இற்றலியிலுள்ள கூடிய சனத் தொகை போவதற்கு இடமில்லாமல் போயிற்று. இது சிறிதளவு அபிசீனியப் போருக்குக் (1935) காரணமாயிற்று. இற்றலியும் அபிசீனியாவும் சர்வதேசச் சங்க அங்கத்தவர் ; ஆனபடியால் இற்றலி கட்டுறுதி மீறியதாயிற்று. சங்கம் பொருளா தாரத் தொடர்பில் சிறு தடையை ஏற்படுத்திற்று. ஆனல் சங்க அங்கத்தவரல்லாத அமெரிக்கா யுத்த தளபாடங்களை, முக்கியமாக எண்ணெயை, இற்றலிக்கு விற்றமை யால் இத்தடை பலம் குன்றிற்று. ஆனபடியால் மற்றை அரசுகள் எண்ணெய் பற்றித் தடைவிதிக்க மறுத்தன.
முடிவு : அபிசீனியாவின் வீழ்ச்சி. சங்கத்தின் பெருமைக்கும் மதிப்புக்கும் பங்கம். (இதற்கு முன்னரே 1932 இல் ஜப்பான் மஞ்சூரியாவைத்தாக்கியபோது சங்கம் நடவடிக்கை எடுக்காததால் அதன் பெருமையும் மதிப்பும் குறைந்திருந்தது).
(இ) சேமனியில் முதலாம் (வெய்மர்) குடியரசு பெருத்த நட்டஈடு கட்டுவனத ஆட்சேபித்தது. இவை படிப்படியாகக் கைவிடப்பட்டன. “ தோசு ’ திட்டம் இதைக் குறைத்தது. * ஊவா ” திட்டம் தற்காலீகமாக நிறுத்தி வைத்தது. 1932 வரையில் நட்ட ஈடு நிறுத்தப்பட்டுக் குடியரசு திடம் அடைந்து வந்தது. சேமணி சர்வதேசச் சங்கத்தில் அங்க நாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Page 277
538 பன்னிரண்டாம் பருவத்துக்குரிய குறிப்புக்கள் .
உல்க வறுமை (1931) க்குப் பின்னர் இற்றிலரின்கீழ் நாசிக் கட்சி உயர்ச்சியடையத்
தொடங்கிற்று. c
fi) 1935 பங்குனியில் இற்றிலர் மீண்டும் சேனைக்கு ஆள் திரட்டத் தொடங்கினர்.
(i) 1935 இல் இரைன்தேசத்தைப் பலப்படுத்தி (அபிசீனியன் போரில் வெறுப்
படைந்திருந்த) இற்றலியோடு நட்புப் பூண்டார்.
(i) 1938 இல் இற்றிலர் ஒசுத்தியாவை ஆக்கிரமித்தார்.
(iv) 1938 (கார்காலத்தில்) மியூனிக்கில் செக்கோசிலோவகியாவில் ஒரு பகுதியைப்
(சுடற்றணிலம்) பெற்றர்.
(w) 1939 பங்குனியில் முழு செகோசிலோவகியாவையும் ஆக்கிரமித்தார்.
(wi) 1939 ஒகசில் போலந்தைத் தாக்கினர்.
(wi) 1939 செற்றம்பர் 3 ஆம் தேதி போலந்தின் சுதந்திரத்துக்கு உத்தரவாதம்
கொடுத்த பிரித்தனும் பிரான்சும் போர் தொடுத்தன.

@@岭m(தடுப"ாகுகுரா szőI |ếșupēj mēș8-qıæņu gaso egzio algouse, goods)ᎭᏃᏮᏓ 199Ų909 urīg) †Z-8Z6I 8861ocoștiinț99 T-s 1994’gyugog) æ | ggg | 声Loog): 4,199 url(g)∞ 8Z-Z36I倍 3Z61qıcổoozo Google : sodio oggsovo șięų88S IZ6Iqnoștās negrog) ựsoşgeği otsi) egzīvroསྤྱི་
•oz61 |mo soự83 : fo-Tarīņosť so stoog-sirisgs-, gonesia.鲜
·616 I |ốŲ9 osodio mổ giữ “școş,sırılgo--: eos gregoD ‘lootấto (92695? : qarorsogogogası igogoșoai
•8I6I@om Two@) og imżoolog)|- !, IBI§7inh rim80ổ) ogọș ș@uolo)07@woco | ĝa įjung) sogn poulog)‘Los șųjųn (g)so钩SZZ-9 I6s^-^ ĝ16Ipurig) og Ung) umựg $4×$ olggająfsố蹈姆‘69$@şuo spowoșmgogne,‘ų990ī£g)gI6Tqisorgiu od T-Towę † I6 I |69$$@uoto) įjung)† I6 I 4 : Fg) sogi googlog) 1993, sựsı ·சிமுerெ ‘ų,90 #0 69019 fewerng? solgo uusi ouing số: o do?uo(?) ug9109 birīg) og 1991,0çı . ışød uda@offo9 [-906 I -------一企图避07たにぬ9 gspugoigsdae (īstgøąjungoo | gif@sosolyŲi qi@rio)iroi qinogolyg rhyrje, ~|~onopsi1ĝ9ŪT
(6ɛ61-*161) spúgi asuo mų@ș1$$re@ri quı1ợsngosiçon
539

Page 278
6861 ļogoșu, ș$wogïgourg) : qnoqÍris & \geqiog)-meg?> Q • Q 分 cଞ୍ଜି! @pasqÎnflowe șrocoumgro Loog)glog)-f(c) | 686169$$@uolo) yung) Bogi spoorlog) lạ9$$ựŪT199ụeriqi oso | §丝仔 886 I sø-ing)ựsolo) sąsgo·os-1961 IJso o ựngająff-iso «gająfrifiowo preço umựgsześ 4,9Ųsąjế
--tesourie są?Š -g86||859 wywodrae inggiỗ | 1ç-gę61 |oșoš !urig) !imų2935 Iso-soqfqiễ | - Ģ861«por@ąsririsotoo șocoș plus gło „ges@qisë) 886 ፪00L0LL LLL LLLLLLL KKLK L00L 000 0LL L0L LLLSLLL LLLLLTLLL sTLLHYYYs0S0LS0L 8{,}6{186I(ogĒ ĢUT (Qohog8-I86I -*守的sobre toobrius qi-17I??grmgr yoșựgogiaefoto)-as L00L Y000LL 0LSL0000LLL KKKKSLLLL LLLLLLL S 000L Y KK LLSLLL00YS LSLLL LL000KKKS LLYYLS0S0LS -(q-17īvoqsoof)) @ ugi ugon sotooɗig), Tīro mg giốjI8-636 I 636 Igoogooo sugogo@soog) 1990,09ēj || 6 z6Iog gígooooo–qirngo83 nuo os@g 836Iqnoqỉrısı€ ©șugo@opso(c) | 826L§ 59 roĒĶĒĢ Ģ Ģ os lygoșGI 936I69$@rifio?!) og) (olymnogo o@orlog) o goediog) | 926Iqī£$1@gs doorlog) sourilo) || 199Ų909 ung) |-gŻ6Iqi@gfrī£ī£ ©9ųopgø-a6Z-j,36I 岛的心Isposodło (īstgøąfom确的心qif@oșụsi qi@riepuon gif@@oyisi mynto, lygąfon anonsçı*
reg?!!--Luoto)—(6ɛ61-†161) qorigi asuo mụ@șī£ğrıs@rı gıııııııgsúlyosiçon
540

பன்னிரண்டாம் பருவத்துக்குரிய தேர்வுக் கேள்விகள் (1914-1939)
1. 1906-1914 வரை தாராளர் கட்சியரால் செய்யப்பட்ட சீர்திருத்தங்காயும் ஆரம்பிக்கப்
பட். சீர்திருத்தங்களையும் விபரிக்க. (NUJB. 1938)
2. 1914-1918 வரை நடந்த மகாயுத்தத்துக்குக் குடியேற்றச் சச்சரவும் போட்டியுமே முக்கிய
காரணமெனக் கருதுகிறீரா ? காரணங் காட்டுக. (NUJB. 1937)
3. 1914 இல் பிரித்தன் என் போருக்குச் சென்றது ? (LGS. 1937)
4. 1902-1914 வரையுள்ள பிரித்தானிய வெளிநாட்டுக் கொள்கையின் முக்கிய அமிசங்களைக் கூறுக. . (NᏓᎫᎫᏴ. 1936)
5. மகாயுத்தத்தில் கடற்படை என்ன விதத்தில் உபயோகமாயிற்று, மது யுத்தத்தை எந்த முறையில் பாதித்தது. (OC. 1931 : LGS. 1940)
6. 1900 இலும் பார்க்க இப்போது (அ) கிராமத் தொழிலாளியும் (ஆ) நகரக் கம்மியனும் சிறப்பாக இருக்கிருர்கள் ; இதனை ஆராய்க. (OC. 1929)
7. ஐரோப்பாவின் படத்தில் வேர்சை உடன்படிக்கையால் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்கள் எவை? (LGS. 1940).
8. " ஆணிலம் " என்ருல் என்ன ? 1914 இற்குப் பின் இத்தொடரின் பொருள் என்ன முறையில் விரிவடைந்திருக்கிறது ?
9. அமைதி உடன்படிக்கைகளில் எவ்வளவு தூரம் பதினன்கு குறிப்புக்களும் கையாளப் шу и-бот 2 a (ILGS. 1939)
10. சருவதேசச் சங்கத்தின் அமைப்பை விளக்குக. 1919-1931 வரை ஐரோப்பிய அரசியலில் இச்சங்கம் என்ன முறையில் ஈடுபட்டது ? (LGS. 1940)
11. (அ) 1917 ஆம் ஆண்டு இரசியப் புரட்சியைப் பற்றியும் அதன் விஃாவுகளைப் பற்றியும் சிறிது கூறுக.
(ஆ) இற்றலியில் பாசிசப் புரட்சி நடப்பதற்கு என்ன உதவியது ? பாசிசக் கட்சியினர் என்ன முறையில் இற்றலிய அரசாங்கத்தை மாற்றியமைத்தார்கள் ? (LGS. 1940) ஒரு பகுதிக்கு விடைதருக.
12. 1919-1931 வரை அரசியலில் தொழிற் கட்சி எடுத்துக்கொண்ட பங்கைப்பற்றி விளக்கிக் கூறுக. (LGS. 1940)
64

Page 279


Page 280


Page 281