கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலையகப் பெருமகன்

Page 1


Page 2


Page 3
MALAYAKAP PERUMAKAN
(Tamil translation of “The Great Son” in English)
by Alhaj S. M. HAN/FFA, B. A. (Cey.)
Attorney-at-LaMv
(C) Copyright reserved by author.
First English edition March, 1981 Second English edition June, 1989 First Tamil edition June, 1989
Fortysixth Publication of: THAMM/L MMANRAMM. GALHINNA KANDY SRI LANKA.
Printed at : TH|REEYEM PR/WTERS
92, Armenian Street, MADRAS-600 001.

உள்ளே.
激
l5.
6.
7.
8.
9.
80.
முன்னுரை
அறிமுகம்
சமாதான காலம், செல்வ வாழ்க்கை இளமைப் பருவத்தில் ج ஒரு சந்தேகம் அபிவிருத்தித் திட்டங்கள் நடவடிக்கை எடுத்தல் தியாகம் விருத்தி செய்தல் ஆணு ? கலவன? துணிகரமான நிலைப்பாடு நற்சேவை ஒரு பெருவிழா மேலும் சேவை பெட்டிசங்கள் நன்கொடை
பிரச்சிரை மாபெரு வெற்றி தபாற் சேவை வைத்தியசாலை விருந்தோம்பல்
குடும்பம்
(ply-66Dy
78 21
& 5
30
3.
35
43
&&
47
52
60
69
79
76
80
83
85
86
90
94

Page 4
அணிந்துரை
தேவையின்போது உதவும் நண்பன் தான், உண்மை யான நண்பன். இலங்கையின் மத் தி ய பகுதிக்கு, ஒரு நண்பனக கல்ஹின்னையைச் சேர்ந்த அந்தப் பெருமகன் ஏ. ஓ. எம். ஹ"ஸைன், காலத்தின் தேவையை உணர்ந்து செயற்பட்டு, அப்பிரதேசத்திற்கு நன்ருகச் சேவை செய்துள் ளார். சமூக சேவையே அப்பிரதேசத்தின் அவசரத் தேவை யாக இருந்த சமயத்தில், தனது மூதாதையர்கள் நூற்ருண்டு காலமாக வாழ்ந்து வந்த பிரதேசத்தைத் தன் பணியால், அவர் தட்டியெழுப்பினர்.
தனது இலட்சியங்களை அடைவதற்கு அவர் அதிகாரி களுடன் விடாப்பிடியாக நின்று போராடினர். தமது சமுதாயத்திற்குச் சேவை செய்ய வேண்டுமென விரும்பு கிறவர்களுக்கு,அவர் மத்திய பிரதேசத்திற்கு ஆற்றியுள்ள நற்பணிகள் நல்ல உதாரணமாக, ஒளிவிளக்குப் போல் அமைந்துள்ளன. தம்மைவிடக் குறைந்த வாய்ப்புள்ளவர் களுக்குப் பணிபுரிவதை எல்லாச் சமயங்களும் வற்புறுத்து கின்றன. சாதி, சமய வேறுபாடுகளின்றி அவர் சேவை செய்துள்ளளார்.
எமது நாட்டின் மலைப் பிரதேசத்திலுள்ள ஹாரிஸ் பத்துப் பகுதி ஏனைய பகுதிகளுடன் தொடர்பு கொள்வதற்கு கண்டியில் பெருக்கதோராகக் கடமையாற்றிக்கொண்டிருந்த ஏ. ஓ. எம். ஹ"ஸைன் அவர்களின் அயராத உழைப்புத் தான் காரணமாகியது. இந்து சமுத்திரத்தின் மாணிக்க மான எமது தாய்நாடு, இல்ங்கை, அபிவிருத்தி செய்யப்படு வதற்கு இத்தகைய வழிகாட்டுதல் அவசியமாயிருப்பதால், "மலையகப் பெருமகன்’ எனும் இந்நூல் உரிய காலகட்டத் தில்தான் பிரசுரமாகிறது.
ஆர். எஸ். எஸ். குணவர்தன
78/2, பார்ன்ஸ் பிளேஸ் (ஸேர் செனரத் குணவர்தன, கொழும்பு 7 ஐக்கியநாடுகள் சபையில் முன் 1 0 1 0-1980 ஞள் இலங்கையின் நிரந்தரப்
பிரதிநிதி-அகில இலங்கை பெளத்தப்பேரவைத் தலைவர்)
(ஆங்கிலநூலுக்கு வழங்கிய அணிந்துரையின் மொழிபெயர்ப்பு)

பதுறுமாலை வெளியிட நிதி உதவிய மலையகப் பெருந்தகை
ஈழத்துக் கவிமணி எம். ஸி. எம். ஸாபைர்
எழில் மலையகத்தில் தமிழ் தழைத் தொளிரும் கல் ஹின்னையெனும் நல்லூரின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டுழைத்த பெருமகன் சட்டத்தரணி அல்ஹாஜ் எ. ஓ.எம். ஹ"ஸைன் அவர்கள்.
அந்த நல்லார், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே தமது ஆத்மீகச் செழிப்புக்கு வழிகாட்டிய பெரியார் ஒருவர் இயற் றிய அரும் பக்தி நூல் ஒன்றை வெளியிடற்குரிய அத்தனை செலவையும் ஏற்றுதவியவர் ஆவர்.
சட்டத்தரணி ஹ"ஸைன் அவர்களின் இளமைக்காலம் முதலாகவே, அவர்கள் குடும்பத்தவருடன் அந்த மார்க்க அறிஞரின் ஆத்மீக, அன்புத் தொடர்பு இருந்து வந்தது.
தென்னிந்தியாவின் கோட்டாறு என்ற ஊரைச் சேர்ந்த வர், அப்பெரியார். அவர்கள் மார்க்க மேதையான ஷெய்குல் காமிலியா ஷெய்க் பாவா ஷெய்க் சுலைமானுல் காதிரி அவர் களின் புத்திரர் ஷெய்க் முஹம்மது அப்துல் காதர் வொலி யுல்லாஹ் ஸாஹிபுல் காதிரி என்பவராவர்.
மார்க்க ஞானியான இவர்கள் ஆயிரக்கணக்கான முஸ் லிம் நல்லடியார்களுக்கு மார்க்க ஞானத்தை பூட்டி வழி காட்டி நெறிப்படுத்தியவர். அல்லாஹ்வை அஞ்சி அவன் வழிநடக்கும் பக்தர்.

Page 5
இவர்கள் இலங்கைக்கு வரும்பொழுதொல்லாம், கல் ஹின்னைக்குச் சமுகம்தரத் தவறுவதில்லை. சட்டத் தரணி அல்ஹாஜ் ஏ. ஓ. எம். ஹ"ஸைன் அவர்களின் தந்தையான மார்க்க பக்தரும், சமுக சேவையாளருமான மர்ஹலிம் அல் ஹாஜ் ஆதம்பிள்ளை உமறுலெப்பை அவர்களின் இல்லத் திலேயே கல்ஹின்னையில் தங்கிச் சமய உபதேசங்கள் செய்து செல்வது அவர்களது வழக்கமாகும்.
இந்தப் பெரியாரான ஷெய்க் முஹம்மது அப்துல் காதரி வொலியுல்லாஹ் அவர்கள், இஸ்லாம் இந்த உலகத்தின் ஏற்றத்துக்கு வழிகாட்டும் நன்மார்க்கமாக விளங்க அடித்தள மிட்டுக் காத்த பதுறுப் போரில் ஈடுபட்டுழைத்த தியாகச் செம்மல்களான ஸஹாபாக்களின் பேரில் "பத்று மாலை" என்றதொரு நூலை அறபுத் தமிழில் இயற்றினர்கள்.
இந்த நூல் ஏறத்தாழ எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.
"பதுறு மாலை"யிலேயே நூல் இயற்றப்பட்ட காலத்தைக் குறிப்பிடும் போது நூலாசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறர்.
'வாழியிதை முற்றும் சொன்னேன் வருடம் ஹிஜ்ரத்
தோராயிரத்தி வாழி முன்னுாற்றி முப்பதுடன் வாழி மூன்ருண்டில் றஜபு மாதம் வாழி பதினலாம் திகதி வெள்ளி வரிசை ஜும் ஆவின் பின் முடித்தேன்'
இவ்வாறு எழுதி முடிக்கப்பட்ட இந்தப் பாமாலை கிட்டத் தட்ட இருபத்தைந்து வருடங்கள் கை எழுத்துப் பிரதி யாகவே பயன்படுத்தப்பட்டு வந்தது.
பதுறு ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் மீது கொண்டி ருந்த அசையாத நம்பிக்கையையும் ஆழமான பக்தியையும்; அவர்தம் அயராத முயற்சியையும்; அதன் பயணுக அண்ண லாரெம் கண்மணியின் அருந்தலைமையிலே அவர்கள் பெற்ற அற்புதமான வெற்றியினையும் நினைவு கூர்ந்து அந்தத் தூய

... ?
வர்கள் பொருட்டால்; அவர்களுடைய புகழ்பாடும்மக்களுக்கு வரும் துயர் அனைத்தையும் நீக்கும் பேரருள் புரிய வேணடும் என்று அருள் முதல்வனன அல்லாஹ்வைப் பிரார்த்திக்கும் இந்தப் பாமாலை இசைப்போர் நெஞ்சை நெகிழவைக்கும்: இறைவன் மீது நிறை பக்தியை நிலைக்க வைக்கும்,
நல்ல பதுரீன்கள் திருநாமங்கள் பறக்கத்தினுல் பொல்லா பலாய்களதைப் போக்கிவைப்பாய்
ஆண்டவனே. வல்ல முஸிபத்துகளும் வந்தெங்கள்மீது அணுகாமல் அல்லாஹ" காத்தருள்வாய் ஆண்டவனே ரஹ்மானே. காரணமாம் பதுரீன்கள் காவலிலே எங்களையும் தாரணியில் காத்தருள்வாய் தனியோனே யெங்கோன்ே பூரணனே பூவுலகில் புந்தி கலக்கங்களற ஆரணனே ஆபத்தெல்லாம் அகற்றிவைப்பாய்
றஹ்மானே.
இத்தகைய நெஞ்சுருக்கும் பிரார்த்தனைகள் அடங்கிய பதுறு மாலையை "பாவா’ அவர்கள் தங்கும் இடங்களில் அவர்கள் தலைமையிலேயே பலரும் சேர்ந்து பக்தி சிரத்தை யோடு ஒதி வருவது அன்றைய வழக்கம்.
சட்டத்தரணி ஏ. ஓ. எம். ஹ"ஸைன் அவர்கள் இல்லத் திலும், அவர்களுடைய சகோதரர்கள் இல்லத்திலும், இந்த பதுறு மாலைப் பாராயணம் தொடர்ந்து நடந்து வந்தது.
ன்கயெழுத்துப் பிரதியிலேயே பார்த்து ஒதப்படும் இந்தப் பாமாலை, அச்சிடப்பட்டால், பலகாலம் பாதுகாத்து வைக்கப்படுவதுடன் பாடியும் பயன் பெறப்படுமே என்று கருதிஞர் சட்டத்தரணி ஹ"ஸைன் அவர்கள்.
தமது ஆத்மீக குருவான பாவா அவர்களிடம், தம் இதயத்தெழுந்த எண்ணத்தைத் தெரிவித்தார்.

Page 6
d
"பாவா அவர்களே நீண்ட நாட்களாக இந்த அருமை யான பாமாலையைக் கையெழுத்துப் பிரதியாகவே வைத்திருக் கிறீர்களே இதனை அச்சிட்டால் என்ன?" என்று கேட்டார்.
"நல்ல யோசனைதான். அல்லாஹ் அதற்கான நிதி யத்தை எப்பொழுது தருகிருனே அப்பொழுது அச்சாக்கு வோமே" என்ருர்கள் பாவா அவர்கள்.
*"பாவா அவர்களே, தாங்கள் திருவுளம் நாடினுல் இன்ஷா அல்லாஹ் நானே இந்த நூலை அச்சாக்கும் முழுச் செலவையும் ஏற்றுக் கொள்கிறேன்; நாங்கள் உடனடியாக அச்சுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்தல் நலமல்லவா?" என்ருர் ஹ"ஸைன்.
"அல்ஹம்து லில்லாஹ்” என்ருர்கள் பாவா அவர்கள். பத்று மாலை, அல்லாஹ் அருளால், அழகிய தோற்றத்துடன் நூல் வடிவில் அச்சாகி வெளிவந்தது.
"அருமையுள்ள பிள்ளை புறக்டர் ஹாசஸைன் அன்பாக இதைப் படித்துக் கேட்டுக் குருவின் சொல்லிதை அச்சிடவே கூடிய பொருள் உதவி செய்தார் ஒருவனே இவர் கூட்டத்தோர்க்கும் உதவி செய்தருள் ஆமின் ஆமீன்; உலகத்தில் இதைப் படித்தோர் கேட்டோர்க்கு உனது கிருபை செய் ஆமீன்; ஆமீன்."
என்று நூல் வெளிவரப் பொருளுதவி செய்த தமது ஆத்மிக சீடரான கொடை நாயகரைக் குறிப்பிட்டுப் பிரார்த்தனை புரிகிருர்கள் பாவா அவர்கள்,
இனிய பயன்தரும் பதுறு மாலையை ஈழத்திலும், தமிழ கத்திலும் ஓதத் தெரியாதவர்கள் ஒதக் கேட்டும் உவகை பூக்கின்றனர்; உண்மை இறையின் மீது உவப்போடு ஒதிப் பயன் பெறுகின்றனர்.

இயற்றிய பின் ஏறத்தாழ இருபத்தைந்து வருஷங்கள் கையெழுத்துப் பிரதியாகவே இருந்த பதுறு மாலையைத் தாமாகவே முன் வந்து பணமீந்து அச்சியற்ற உதவிய சீடர் ஹ"ஸைன் அவர்களைப் பாராட்டிப் "பஞ்சரத்தினம்" என்ற தலைப்பில் ஐந்து பாமலர்களை உருவாக்கி நூலிற் சேர்த்துள் ளனர் பாவா அவர்கள்.
நல்ல நூல் ஆக்குபவரை நாடிச் சென்று உதவும் பாரம் பரியத்தை உடையது மலையகம் என்பதற்கு பதுறுமாலை அச்சாவதற்கு நிதியுதவி அளித்த கல்ஹின்னையைச் சேர்ந்த சட்டத்தரணி ஹ"ஸைன் அவர்கள் உதாரணமாகத் திகழ் வது பற்றி எண்ண இனிய செய்தியாகும்,
சட்டத்தரணி ஹாஸைன் அவர்கள், கொழும்பு ஸாஹி முக் கல்லூரியில் படித்த காலத்திலேயே தம் பிறந்தகமாகிய கல்ஹின்னையின் மலர்ச்சிக்கும் அயலூர்களின் வளர்ச்சிக்கும் திட்டமிட்டுச் செயலாற்றியவர்.
அவர் திட்டத்தில் கல்ஹின்னைக்கும் அயலூர்களுக்கும் பயன்தரும் ஒரு பாடசாலை, கல்கின்னை ஊடாகக் கண்டியை படையச் செய்யும் ஒரு பாதை; கல்கின்னைக்கு ஒரு தபாற் கந்தோர்; கல்கின்னைக்கும் அயலூர்களுக்கும் பயன்தரும் ஒரு வைத்தியசாலை ஆகியவற்றைப் பெறும் முயற்சிகள் முக்கிய மாக இடம் பெற்றிருந்தன. தமது அதிபர், கொழும்பு ஸாகிருக் கல்லூரியின் கலாநிதி அல்ஹாஜ் ரி பி. ஜாயா அவர்களிடம் அவசியமான ஆலோசனைகளையும், அரிய வழி காட்டலையும் பெற்று, அவ்வழி அயராது உழைத்து, இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதில் வெற்றி கண் டார் ஹ"ஸைன் அவர்கள். அதே உணர்வோடு சமய, கலை, இலக் கிய மலர்ச்சிக்கும் தனது பங்களிப்பைத் தாமாகவே உணர்ந்து செய்த பணிதான் பதுறு மாலை அச்சியற்றப் பொருளுதவி ஈந்ததுமாகும்,

Page 7
i0
கற்கும் இளைஞராகஇருக்கும்போதே தமது பிறந்தகமாம் கல்ஹின்னையின் உயர்ச்சிக்கும், அயலூர்களின் கல்வி, கலா சார வளர்ச்சிக்கும் திட்டமிட்டு உழைத்து, இன்றைய இளை ஞர்களுக்கும் முன்மாதிரி காட்டிய சட்டத்தரணி அல்ஹாஜ் எ.ஓ.எம். ஹ"ஸைன் அவர்கள் இன்று தமது முயற்சிகளால் மக்கள் பெறும் நன்மைகளைக் கண்டு களித்து, அல்லாஹ் வைப் புகழ்ந்து, அகம் நிறைந்த நிம்மதியோடு அமைதியாக வாழ்ந்து வருகிருர்,
மலையகம்-அதற்கு அணிதரும் மணியகம் கல்ஹின்னை-- அதனைப் பிறந்தகமாகக் கொண்ட சட்டத்தரணி அல்ஹாஜ் ஹ"ஸைன் அவர்கள் தமது தொழில் வசதி குறித்துக் கண்டி மாவில் மட என்னும் ஊரில் குடியிருக்கிருர்,
சிறந்த பணிகளால் தமது வாழ்வை அணி செய்து கொண்ட அன்னரின் சேவைகளால் பயன்பெற்றவர்களும், நற்பணி புரிவோரை மதித்துப் போற்றும் அரசும், சட்டத் தரணி ஹ"ஸைன் அவர்களை மதித்துப் பாராட்டும் நடவடிக்கை பற்றி எண்ணுமல் இருப்பது ஆச்சரியமே.
நன்றி : தினகரன் (வாரமஞ்சரி)
89 9 1 سبـ 3 ـ 5
அல்ஹம்துலில்லாஹ்

முன்னுரை
கிராம எழுச்சி, சர்வோதயம் என்ற கருத்துக்கள் பற்றி எதுவுமே தெரியாமலிருந்த ஒரு காலத்தில் இருபது வயது நிரம்பப் பெருத ஒரு இளைஞர் இலங்கையின் மத்திய பகுதியி லிருந்த முஸ்லிம் கிராமமொன்றை அபிவிருத்தி செய்யும் பாரிய பணியில் ஈடுபட்டார். அரை நூற்ருண்டுக்கு முன்னர், இலங்கை அன்னியர் ஆட்சியிலிருந்த காலத்தில் இத்தகைய பணி மேற்கொள்ளப்பட்டிருப்பது அவரின் அரிய சாதனை களுக்கு மேலும் மதிப்பை அளிக்கிறது.
அப்பொழுதிருந்த வசதிகள் குறைவான நிலையிஞல், அவர் எதிர்நோக்க வேண்டியிருந்த பல்வேறு கஷ்டங்களையும் எதிர்காலச் சந்ததியினரும் அனுபவிக்கக் கூடாது என்ற நல் லெண்ணம் அவர் இத்தகைய அரும்பணியில் ஈடுபடுவதற்குக் காரணமாயிருந்தது. பிற்போக்கானநிலையிலிருந்த சிங்களக் கிராமங்களினல் சூழப்பட்டு சுமார் மூன்று சதுர மைல் விஸ் தீரணத்தில் ஐம்பது அல்லது அறுபது வீடுகள் கொண்டம் பின்தங்கிய நிலையிலான கிராமமே அவர் பிறந்து வாழ்ந்த இடம். அன்றையக் குடிமக்கள் பெரும்பாலும் விவசாயத் திலேயே ஈடுபட்டனர். ஒரு சிலர் மாத்திரம் சிறிய வியா பாரங்களில் இறங்கினர். அந்தக் கிராமத்தில் ஒரு பாடசாலை இருக்கவில்லை. வெளியுலகுடனில்லா விட்டாலும், அபி விருத்தியடைந்திருந்த ஏனைய உள்ளூர்ப்பகுதிகளுடனேனும், எதுவிதத் தொடர்பும் இருக்கவில்லை. இந்தக் கிராமத்திற்கு அண்மையிலிருந்த நகரம், மலைநாட்டின் தலைநகரான கண்டி தான். அந்த நகரத்திற்குச் செல்வதானல், அதிகாலையில் எழுந்து சுமார் எட்டு மைல் தூரம் நடந்துபோய், பின்னர் மாட்டு வண்டியில் பயணம் செய்ய வேண்டிய நிலை அப்போ திருந்தது. \\

Page 8
6
இந்த நிலையில், அரும் பாடுபட்டு, கல்ஹின்னை எனும் கிராமத்தை "முன்பிருந்த அதே கிராமம்தானு இது?" என்று 8ೇ ஆச்சரியப்படுமளவுக்கு, இந்த முன்னுேடி மாற்றியமைத்தார். (ா? ண் டி ல் ம்பச் 醬 #ಣಿಗ...ಳಿ...?? கிரா.ே 荔 பொழுது பல சீர்த்திருத்தங்கள் கண்டு, ஒரு சிறுபட்டினம் போலவே காட்சியளிக்கிறது. இத்தகைய பாரிய பணி பற் றிய விபரங்களை எழுதி வைத்தல் பெரிதும் அவசியம். எதிர் காலத்தினர், முன்னையவர்களின் அரும்பெரும் முயற்சிகள் பற்றி அறிவதற்கு நாம் செய்யக்கூடிய சேவை அதுதான். தமது முன்னேர்களுக்கிருந்த வசதிக்குறைவான நிலைமைகள் எவ்வாறு படிப்படியாக மாற்றமடைந்தன என்பது பற்றி, இளம் சந்ததியினர் அறிதல் வேண்டும். விஞ்ஞான முன் னேற்றத்தின் பலாபலன்களை அவர்கள் எளிதில் அனுபவிப்ப தற்கு, எவ்வாறு முன்னையோர் பாடுபட்டனர் என்பதை இளைஞர்கள் தெரிந்து கொள்ளுதல் அவசியம். இந்தச் சாதனைகளைப் புரிவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளனர் எவ்வளவு காலமும், சக்தியும் விரயமடைந்துள்ளன என்பன வற்றை அவர்கள் மதிப்பிடக் கூடியதாக இருத்தல்வேண்டும். அதற்கு வழி, முன்னையவர்களின் பாராட்டத் தக்க முயற்சி கள் பற்றி எழுத்தில் வடிப்பதுதான். எமது கிராமத்தின் முன்னேற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதை எழுதி வைப்பது டன், எனது கல்விக்குப் பேரூக்கமளித்த ஒருவருக்கு நன்றிக் கடன் செலுத்தும் நோக்கத்தையும் மனதில் கொண்டுதான், மனிதர்க்குச் சேவை செய்யவேண்டுமெனும் கொள்கையைக் கொண்டிருந்த தனது தந்தையின் வழியைப் பின்பற்றியுள்ள சீர்திருத்தவாதியான ஜனப் ஏ. ஓ. எம். ஹ"ஸைன் அவர் களின் வாழ்க்கை வரலாற்றை எழுதினேன். அவர் தந்தை ஏ. உமர் லெப்பை ஹாஜியார் போன்றவர்களின் சேவை யைப் பெருதிருந்தால், எமது கிராமம் இன்னமும் காட்டி னுள்ளிருக்கும் ஒர் ஊராகவே இருந்திருக்கும். "காட்டினுள் ஓர் கிராமம்’ எனும் புகழ் பெற்ற நூலை எழுதிய இலங்கைச் சிவில் சேவை அதிகாரி, ஆங்கிலேயர் லெனுட் வூல்ப் (Leonard Woolf) வர்ணித்திருப்பதற்கு மாருக, எமது
d

7
கிராமத்தின் வளர்ச்சி அமைந்துள்ளது. ஒரு கிராமத்தின் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கிய காரணத்தால் மலேரியா நோய் கண்டு மறுமை சேர்ந்தவர்கள் போக, ஏனையவர்கள் நகர்ப்புறங்களுக்குச் சென்றுவிட்டதால், கிராமத்தைக் காடு விழுங்கிவிட்டது பற்றி லெனட்வூல்ப் விபரித்துள்ளார். ஆனல், இங்கு முன்னைய நூற்ருண்டு களில்-அதாவது பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றண்டு களில் - நகரங்களிலிருந்து மக்கள் எமது கிராமத்திற்குக் குடிபெயர்ந்துள்ளனர். கிராமத்தின் "முதற் குடிமகன்' என்பவரின் சந்ததியைச் சேர்ந்த ஒருவர், கிராமத்தின் முன்னேற்றத்திற்கு அபார சேவை புரிந்துள்ளார். அதுவும், இப்படியான சேவை செய்யும் மனப்பான்மை அதிகம் இல்லாதிருந்த காலகட்டத்தில் அவர் செய்திருக்கும் பணி கவனிப்பாரற்றதாகிவிடலாகாது.
தினமும், கிட்டத்தட்ட எல்லர்த் துறைகளிலும், அவர் பணியின் பயனை அனுபவிக்கும் கல்ஹின்னை மக்கள் தான், ஏனையவர்களை விட அவரின் சேவை தந்த நலன்பற்றி உணரமுடியும். அவரின் முயற்சிகளினல் பயனடையவர்கள் அவருக்கு நன்றி உடையவர்களாயிருக்கின்றனர். அவர் எமது கிராமத்த்திற்கு நன்மையே செய்தார். அதனல் செழிப்புற்று, கல்வி முன்னேற்றம் பெற்றுள்ள இளம் சந்ததி யொன்று தோன்றியுள்ளது.
அரசியலில் அவர் ஒரே நிலைப்பட்டுள்ளவராயிருந்திருக் கிருர், பல அரசாங்க மாற்றங்கள் ஏற்பட்டபோதிலும், ஆரம்பத்திலிருந்தே அவர் ஐக்கிய தேசீயக் கட்சி ஆதரவாள ராகவே இருந்திருக்கிருர். ஆனல் அவருக்கு எவ்வித கெளரவமும் வழங்குவதுபற்றி எவரும் நினைத்ததுமில்லை. அவர் கெளரவம் தேடி யாரிடமும் சென்றதுமில்ல்ை.
இன்றைய இளைஞரும் எதிர்காலச் சந்ததிகளும் பின் பற்றக்கூடிய அரியதோர் எடுத்துக்காட்டாக அவர் விளங்கு கிருர், அதனுல் அவரைப்பற்றி எமது கிராமத்தவர்

Page 9
8
மாத்திரமல்ல. எமது நாட்டவர் மாத்திரமுமல்ல, உலக முழுவதிலுமுள்ள சேவை மனப்பான்மை கொண்டவர்கள் அறிதல் அத்தியாவசியமாகும். எனவேதான், முதன் முதலில் ஆங்கிலத்தில் "த கிரேட் ஸன்" எனும் பெயரில், இந்நூல் 1981ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்தது. அதன் பின்னர், பல சந்தர்ப்பங்களில் தமிழிலும் சிங்களத் திலும் வெளியிட முயற்சியெடுத்தும், காரியம் கைகூட வில்லே. ஒரு காரணம், அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றிருப்பவர்களின் அசிரத்தை மற்றது அவரால் பெரிதும் பயனடைந்தவர்கள் இப்படியானதொரு வேலைக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என நினையாமல் விட்டு விட்டதுதான். நாலுபேர் ஆதரவு தந்து, ஊக்கமளித்திருந்தால் என்ருே சிங்கள, தமிழ் நூல்கள் வெளிவந்திருக்கலாம். இப்பொழு தேனும் எனது சொந்த முயற்சியால் மட்டுமே இங்விரு நூல்களும் வெளிவர வழி தந்த எல்லாம் வல்ல அல்லாஹ் வுக்கு எனது நன்றி, அல்ஹம்துவில்லாஹ். தமிழில் மொழி பெயர்ப்பதற்கு உதவிய ஹெம்மமாத்தகமையைச் சேர்ந்த ஆசிரியர், பாராளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளர் ஜனுப் எம். எம். ராளிக் B.A., Dip-in-Ed. அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
திறமான முறையில் கவச்சியாக இந்நூல் அச்சிட் டுதவிய எனது 'சென்னைச் சகோதரர், " அதிராம்பட்டினத் தைச் சேர்ந்த அல்ஹாஜ் எம். முஹம்மது மீரா ஸாஹிப் அவர்களுக்கு எனது விசேஷ நன்றியை மனதின் அடித் தளத்திவிருத்து கூற விரும்புகிறேன்.
எஸ். எம். ஹனிபா
10 நாலாவது லேன், கொஸ்வத்த, ராஜகிரிய, பூணூரிலங்கா-6-6-1989
ו",

"ளைன்,
i ம்.
奇
கண்டி.
፵• தரணி,
「L- 나
ॐ 7
|

Page 10
ஆ. ஒமர்வெப்பை ஹாஜியார்
837 - 1923) அவர்களுக்கு இந்நூல், ஆசிரியரால் மிக்க மரியாதையுடனும், அளவிலா அன்புடனும்
சமர்ப்பணம்
செய்யப்படுகிறது.
 

அறிமுகம்
"உஸன் பெருக்கதோர்" என்ற பெயர் இந்த நூற் குண்டின் முப்பதாம் நாற்பதாம் ஐம்பதாம் அறுபதாம் தசாப்தங்களில் இலங்கையின் மத்திய பிரதேசத்திலுள்ள ஏறக்குறைய எல்லாக் கிராமத்தவர்களுக்கும் பரிச்சயமாகி பிருந்தது. சிங்களமெரழி பேசும் மக்கள் "ஹாவன் பெருக்கதோர் மஹத்தயா" என்றே இவரை அழைத்தனர். அப்போது சிங்கள அறிவில் சிறந்து விளங்கிய சில சிங்களவர் களே விட ஹ"ஸைன் பெருக்கதோர் சிறந்த சிங்கள அறிவுடையவராக இருந்ததனுல், சிங்கள மக்கள் மத்தியில் இவர் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கினர். தமிழ்மொழி பேசும் மக்கள் இவரை "உஸன் பெருக்கதோர்" என்றனர். தமது பிள்ளேகளின் கல்விப் பிரச்சினே காணிக் கொடுக்கல் வாங்கல்கள், மற்றும் பலதரப்பட்ட இங்கு விரிவஞ்சிக் குறிப்பிட முடியா விடயங்களுக்காக ஆலோச?ன பெறுவ தற்கு எல்லோரும் இவரிடம் சென்றனர்,
இவர் பிறந்த ஊரிலிருந்து எவராவது ஒருவர் ஊருக்கு வெளியே சென்று தன்னே அறிமுகம் செய்துகொள்ளும் போது ஹ"ளிைன் பெருக்கதோர் அவர்களுடைய பெயரைச் சொல்வியே அவ்வாறு செய்ய வேண்டியிருந்தது. பல சந்தர்ப்பங்களில் ஒருவர் தான் கண்டி மாவட்டத்திலுள்ள கல்ஹின்னே எனும் கிராமத்தைச் சேர்ந்தவன் என்று கூறிய வுடன், அவரிடம் உடனடியாகக் கேட்கப்படும் கேள்வி "நீங்கள் புரக்டர் ஹ"ாஸைன் அவர்களுக்கு எப்படிச் சொந்தமாகிறீர்கள்?" என்பதாகும். இவர் அக்காலத்தில் அக்கிராமத்தின் முக்கியஸ்தராகக் கருதப்பட்டார்.அத்துடன் அக்கிராமத்தவர் அனேவரும் ஏதோ ஒருவிதத்தில், இவருடன் தொடர்புபட்டிருந்தனர்.
1949ஆம் ஆண்டில் இக்கிராமத்தைச் சேர்ந்த படித்த இளேஞர் ஒருவர் ஒ நேர்முகப் பரீட்சைக்குச் சமூகமளித் தார். அவருடைய சான்றிதழ்களைப் பார்வையிட்ட

Page 11
0
த%லவர், அந்த இளைஞரைப் பார்த்து **நீங்கள் ஹ"ஸைன் புரக்டர் அவர்களுக்கு உறவினரா?' என்று சேட்டார். அவ் விளைஞர், "ஆம். நான்அவரது மருமகன்" என பதிலளித்தார். அந்த வினவுடன், நேர்முகப் பரிட்சையும் முடிந்தது. சில நாட்களின் பின்னர் வழக்குரைஞரான அந்தத் தலைவர் நீதி மன்றத்தில் ஜனப் ஹ"ஸைன் அவர்களிடம் அவருடைய மருமகன் ஒருவருக்கு ஒரு நியமனம் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார் அப்போது, "அவ்விளைஞருக்கு தேவைப்பட்ட தகுதிகள் இருந்தனவா” என்று இவர் கேட்டார். "ஆம், எல்லாவற்றுக்கும் மேலாக அவ்விளைஞன் உங்களது மருமகன். உங்களுடைய பெயரைச் சொன்னதும் அதனை அவ்விளைஞனுக்குச் செய்து கொடுக்காமல் மறுக்க என்னல் முடியவில்லை", என்ருர் அவர். கண்டி நீதிமன்றத்தில் தன் னுடன் வேலை செய்த சகாக்களுக்கு மத்தியில் அத்தகைய நன்மதிப்பைப் பெற்றவராக இவர் விளங்கினர்.
இவர் ஒரு போதும் சுயநலமியாக இருந்ததில்லை. அதனல், இவர் தனது சமூகத்திற்கும், அதன் மூலம் நாட்டுக் கும் நற்பணி புரிவதற்காக, இவர் ஆரம்பித்த அந்தப் பணியைத் தொடர்வதற்கு அவரது பிள்ளைகளையும் கல்வித்துறைக்கு அர்ப்பணித்தார்.
இவர் இந்தக் காலத்தின் மிகச் சிறந்த உரையாடலாள ராகவும் விளங்கினர். பல மணித்தியாலங்கள் உரையாடலில் ஈடுபட்ட போதிலும், கேட்டுக்கொண்டிருப்பவர் ஆர்வத் துடன் செவிமடுக்கச் செய்யும்படியான காந்தசக்தி இவரிடம் இருந்தது. நீண்ட நேரமாயினும் கேட்பவரைக் கவரக்கூடிய தாக தான் உரையாட எடுத்துக்கொண்டி விடயத்தை மிகக் கவர்ச்சிகரமாக அமைத்துக்கொள்ளும் திறமை இவ ருக்கு இருந்தது
விருந்தோம்பலிலும் இவர் சிறந்து விளங்கினர் இவர் வீட்டிற்குத் தினந்தோறும், குறைவில்லாமல் விருந்தாளிகள் வந்த வண்ணம் இருப்பர். அப்படி வருவோர் எல்லோரும் உயர் அந்தஸ்திலுள்ளோர் அல்லர். விருந்தினராக வருபவர் ஊரைச் சேர்ந்த சாதாரண மக்களாக இருந்தபோதிலும், பணக்காரரையோ படித்தவரையோ போன்று சமமாகவே மதித்து நடத்தினர்.
இந்நூலில், அத்தகைய ஒரு மனிதரைப் பற்றிய விபரங் களையே எழுதியுள்ளோம்.

1. சமாதான காலம், செல்வ வாழ்க்கை
'இருபதாம் நூற்றண்டின் தொடக்கத்தில் இலங்கை முழுவதிலும் சமாதானமும் செல்வச் செழிப்பும் நிலவின. மூன்ருவது மேற்கத்திய அதிகார வர்க்கத்தினர், இலங்கை முழுவதிலும் தமது ஆட்சியை நிலைநாட்டியிருந்தனர். பிரித் தானியர் இலங்கைக்கு வழங்கிய பெயர் "சிலோன்' என்ப தாகும். இந்தப் பெயர் 1972ஆம் ஆண்டு ம்ே மாதம் 22ம் திகதி இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட முதலாவது குடியரசு அரசியற் திட்டத்தினல் "சிறீ லங்கா' என மாற் றப்பட்டது அக்காலத்தில், இலங்கையில் சிறுதொகையான் மக்களே வாழ்ந்தனர். பொருட்கள் தாராளமாகக் கிடைத் தன. ஒரு ரூபாவுக்கு நல்லதரச் சம்பா அரிசி பன்னிரண்டு சேரும், எட்டு சதத்துக்கு ஒரு இருத்தல் சீனியும் விற்பனை செய்யப்பட்டது என்ருல் ஏனைய பொருட்களின் விலைகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை இவ்விபரங்களைக் கொண்டு இலங்கையின் அக்கால நிலை பற்றி எவரும் விளங்கிக் கொள்ள லாம் பெரும்பான்மை மக்கள் விவசாயத்திலேயே ஈடுபட்டி ருந்தனர். மற்றும் சிலர் மிளகு, கராம்பு, கோப்பி, வாழை முதலிய பயிர்களை நாட்டினர். வேறு சிலர் தேயிலை, தென்னை, இறப்பர், ஆகியவற்றைச் சிறுதோட்டங்களிலே பயிரிட்டனர்.
நாட்டில் உட்பகுதிகளிலிருந்த கிராமங்களில், விவசாய அமைப்பு தேயிலை, இரப்பர் ஆகியவற்றை சிறு தோட்ட்ங் களில் பயிரிடுவதும், படிகள்போல் தோற்றும் வயல்களைப் பராமரிப்பதுமாகவே இருந்தது. பொருத்தமான கால நிலையாலும் ஏனைய அம்சங்களாலும் கவரப்பட்டு, கண்டி நகருக்கு அண்மையில் வாழ்ந்த சில முஸ்லிம் மக்கள் காட்டுப் பகுதிகளிலுள்ளே வெகுதூரம் சென்று புதிய குடியிருப்புகளை ஏற்படுத்தினர். அத்தகைய ஒரு கிராமமே கண்டி மாவட்டத் தின் வட எல்லையில் சுமார் இரு நூற்ருண்டுகளுக்கு முன்னர் தோன்றிய 'கல்ஹின்னை' கிராமம். இலங்கையின் மத்திய மாகாணத்தில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் உள்ள

Page 12
2
ஹாரிஸ்பத்துவைப் பிரிவைச் சேர்ந்த பள்ளேகம்பஹ கோரளேயில் இக்கிராமம் அமைந்துள்ளது. கண்டியிலிருந்து ஆகாயமார்க்கமாகப் பார்த்தால் ஐந்து அல்லது ஆறு மைல் தூரத்தில் உள்ள இக்கிராமத்துக்கு, பஸ் செல்லும் பாதை யில் கட்டுஸ்தொட்ட, அம்பதன்னை, பூஜாப்பிட்டிய ஆகிய இடங்களினூடாகப் பன்னிரண்டு மைல் செல்ல வேண்டும். இந்த பஸ் வழி கல்ஹின்னையிலிருந்து இரண்டு மைல் தூரத்தி லுள்ள அங்கும்புரை வரை செல்கிறது. பின்பு தொடர்ந்து அலவத்துக்கொடைக்கு ஏழு மைல் போய் பளகடுவை கண வாயினுாடாக வடக்கு நோக்கி ஆறு மைல் பிரயாணம் செய் தால் மாத்தளையையும், அக்குறணையினூடாக பத்து மைல் தெற்கே பயணம் செய்தால் கண்டியையும் அடையலாம்.
குருணுகலையும், கல்ஹின்னைக்கு அண்மையில் அமைந் துள்ளது. தொடங்கஸ்லந்தைக்கு அண்மையிலிருக்கும் றம் படகல்லைக்கும், கெப்பிடிகலைக்கும் ஊடாக இருபத்தாறு மைல்தூரம் சென்று அல்லது பூஜாபிட்டியைக்கடந்து, கண்டி குருணுகலை பாதையிலுள்ள கலகெதரைக் கணவாய் வழியா கவும், குருனுகலையை அடையலாம்.
கல்ஹின்னை, கண்டியை மேலிருந்து பார்க்கக்கூடிய ஒரு மலையில் அமைந்துள்ளது. இரவில், கல்ஹின்னைப் பாட சாலைக்கு அருகில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பார்த் தால், கண்டி மாநகரில் மின்விளக்குகள் ஒளிர்வதைக் காண லாம். அத்துடன் சுற்றிலும் மலைச்சாரல்கள் பல அடுக்கடுக் காக அமைந்திருப்பதும் கண்ணைக் கவரும் காட்சியாகும். வானம் தெளிவான நாட்களில், அதிகாலை வேளையில் சிவ னுெளிபாதமலைச் சிகரத்தையும் இந்த இடத்திலிருந்து பார்க் கலாம். இந்தக் கிராமம் உடகம, அளவத்தை, விலான, தொளபிஹில்ல, கித்துல்கொள்ளை முதலிய சிங்களக் கிரா மங்களினுல் சூழப்பட்டுள்ளது. இரு நூற்ருண்டுகளாக கல்ஹின்னையில் வாழும் முஸ்லிம்கள், இக்கிராமங்களில் வாழும் சிங்களவர்களுடன் மிக அன்பாகவும் சமாதானமாக வும் வாழ்ந்து வந்துள்ளார்கள்.

13
மேலைத் தேயத்தவர் இலங்கைக்கு வருவதற்கு வெகு காலத்துக்கு முன்னர், சிங்கள மன்னர் காலத்திலிருந்து முஸ்லிம்கள் கண்டிப் பிரதேசங்களில் வாழ்ந்து வருகிறர்கள், வர்த்தகத்தை விருத்தி செய்வதற்காகவும், பொருட்களைக் கொண்டு செல்லும் முறைகளை ஒழுங்கு படுத்துவதற்காகவும், இலங்கையின் மேற்குப் பகுதியில் இருந்த நான்கு அரபு வர்த்தகர்களை கண்டி மன்னன் ஒருவன் அழைத்து வந்தது பற்றிய வாய்மொழியொன்று இருந்து வருகின்றது. அவர் கள் வந்து தலைநகரில் குடியிருந்து, சில காலம் சென்ற பின், தம் தாய்நாட்டுக்குச் செல்ல விரும்பினர்கள். அவர்கள் அவ்வாறு போக விரும்பியதற்கான காரணம் என்ன என் பதை அரசன் அறியவிரும்பினன். அப்போது அவர்கள், தாம் மணம் முடித்து தம் மனைவி மக்களுடன் தமது நாட்டில் வாழ விரும்புவதாகக் கூறினர்கள். அதை அறிந்த அரசன், அவர் களுக்கு மனைவிமார்களை வழங்குவதாகக் கூறினன். அடுத்த நாள், அந்தப் பிரதேசத்திலிருந்த அழகுக் கன்னியர்கள் அனைவரும் அரச மாளிகைக்கு வெளியே வந்துகூட வேண்டும் என்ற செய்தி வெளியிடப்பட்டது இந்தக் கன்னியரிலிருந்து தமது மனைவிமார்களைத் தெரிந்து கொள்ளுமாறு இந்த அரபு வர்த்தகர்களை அரசன் கேட்டான். அவர்கள் தமது சிங்கள மனைவிமார்களுடன், தலைநகரையண்டிய பிரதேசங் களில் குடியேறினர். இவ்வாறுதான், கண்டிப்பிரதேசத்தின் முஸ்லிம் சனத்தொகை வளர்ந்தது. இந்த நான்கு அரேபியர்களின் கண்டி விஜயம் பற்றி அக்குறணை மல்வான ஹின்னையைச் சேர்ந்த மர்ஹாம் எம். அப்துல் மஜீது ஆலிம் அவர்கள், தன் குடும்ப வரலாற்றை எழுதியுள்ள கையெழுத்துப் பிரதியில் குறிப்பிட்டுள்ளார்கள் இவர், 1877 இல் பிறந்து, 1968 இல் இறையடி சேர்ந்தார். இந்த அரேபியர்களின் வழித்தோன்றல்கள் பற்றியும், அவர்கள் தமது வியாபாரத்தை எவ்வாறு தடத்திஞர்கள் என்பது பற்றியும் மர்ஹ"ம் அப்துல் மஜீது ஆலீம் விபரங் களைத் தந்துள்ளார்கள். முஸ்லிம்கள். தனக்கும் தனது சமூகத்துக்கும் புயனுள்ளவர்களாக இருந்தபடியால், கண்டி
D-2

Page 13
14
அரசன் முஸ்லிம்களை உபசரித்தான். முஸ்லிம்களை, கண்டிப் பிரதேசங்களில் குடியிருக்கச் செய்வதற்காக எல்லா வசதி களையும் செய்து கொடுத்தான். அவர்களுக்கு குறிப்பாக நித்தவளையிலும், வட்டபுளுவையிலும் காணிகளையும் வழங்கி ஞன். முஸ்லிம் குடியிருப்பாளர்களுக்கு ஒரு பள்ளியைக் கட்டுவதற்காக ஒரு காணியையும் அன்பளிப்பாக வழங்கி, மற்றும் பொருளுதவிகளையும் புரிந்தான். இந்தப் பள்ளிவாசல் "காட்டுப்பள்ளி' என்று அழைக்கப்படு கின்றது. அதுமட்டுமின்றி பள்ளியைக் கட்டு வதற்கு அரசன் உதவி புரிந்தான் என்ற உண்மை அந்தப் பள்ளியைக் கட்டப் பயன்படுத்தியுள்ள செதுக்கல் வேலைப்பாட்டுடன் கூடிய மரத்தூண்களிலிருந்து நிரூபண மாகின்றது. இந்தத் தூண்கள் கண்டி மன்னனின் கேட் போர் கூடத்தைக் கட்டப் பயன்படுத்தப்பட்டுள்ள தூண் களை ஒத்துள்ளன. இந்தச் செதுக்கலுக்குப் பாவிக்கப்பட்ட மரம், மன்னனல் வழங்கப்பட்டது என்று கூறப்பட்டது. இந்தப்பள்ளி கட்டப்பட்ட நாளிலிருந்து வட்டபுளுவையில் குடியிருந்த முஸ்லிம்கள் தமது சமய தேவைகள் அனைத்துக் கும் இதனையே பயன்படுத்தினர். இந்தப் பள்ளியின் நிர்வாகத்துக்கென இரு நம்பிக்கைப் பொறுப்பாளர்கள். ஒருவர் வட்டபுளுவையிலிருந்தும் மற்ருெருவர் நித்தவளையி லிருந்தும் நியமிக்கப்பட்டார்கள். பள்ளிக்குச் சமீபமாக மையவாடியாகப் பயன்படுத்துவதற்குப் போதிய நிலமும் வழங்கப்பட்டது.
கடைசி மகன்: நித்தவளையின் பூர்வ குடியிருப்பாளர் களின் வழித்தோன்றல்களுள் ஒருவரான ஆதம்புள்ளே என்பவர் பதினெட்டாம் நூற்ருண்டின் இறுதியாண்டுகளில் நித்தவளையிலிருந்து, கல்ஹின்னைக்குக் குடிபெயர்ந்து சென் ருர். இரண்டொரு தசாப்தங்களுக்கு முன்னர் அக்குறணையி லிந்து குடிபெயர்ந்து வந்து, கல்ஹின்னையில் வசித்து வந்த இஸ்மாயில் கண்டு என்பவரின் புதல்வியை அவர் மணந்தார். இந்தத் திருமணத்தோடு, ஆதம்புள்ள்ே அவர்களுக்கு அடப்பயாலேகெதர எனும் சிங்களகே (வீட்டுப்) பெயர்

15
அமைந்தது அதன் பின்னர் அவர் அடப்பயாலேகெதர ஆதம்புள்ளே என்று அழைக்கப்பட்டார். அவர், அடிக்கடி நித்தவளைக்குச் சென்று வந்தார். அவர், அங்கும்புரைக்கு அண்மையிலுள்ள ஓரிடத்தில் குடியேறியமையால் நித்தவளை முஸ்லிம்களால் "அங்கும்புற கம்மஹா"" என்று பின்னர் அழைக்கப்பட்டார். இந்த இடத்தில் அவருக்குச் சொந்த மான காணி "அங்கும்புர கம்மஹகே வத்த' என்று அழைக்கப்பட்டதுடன், இன்றும் அந்தக் காணி அதே பெய ரால் வழங்கப்படுகின்றது. இங்கு குறிப்பிடக்கூடிய மற் ருெரு சுவையான அம்சம் என்னவென்றல், ஆதம்புள்ளே யின் தகப்பனுர் முஹம்மது காஸிம் அவர்கள், கல்ஹின்னை யில் முதன்முதலாகக் குடியேறிய வாப்புக் கண்டு என்பவன் மூத்த மகளை மணப்பதற்காக கல்ஹின்னைக்குச்சென்றுள்ளார். ஆதம்புள்ளேயின் மணமுறை மாமனுரான் இஸ்மாயில் கண்டு, வாப்புக்கண்டுவின் இளைய சகோதரராவர். அவர், முதலில் கல்ஹின்னைக்கு அருகாமையிலுள்ள றம்புக்எல எனும் ஊரில் குடியேறினர். முஹம்மது காஸிம் ஒரு போதும் கல்ஹின்னையில் குடியிருக்கவில்லை. மணமுடித்த பிறகு, மணவாழ்க்கையை மேற்கொள்வதற்காக அவர் நித்தவளைக்கு அல்லது அதற்கு அண்மையிலுள்ள மற்ருே ரிடத்துக்குத் திரும்பிச் சென்றுவிட்டார்.
ஆதம்புள்ளே இஸ்மாயில் கண்டுவின் மகள் ஹலீமாவை மணந்ததன் மூலம் ஆறு ஆண்களும் ஒரு பெண்பிள்ளையு மாக ஏழு பேர் பிறந்தனர். அவர்களுள் மூன்ருமவர் ஒமர்லெப்பை என அழைக்கப்பட்டார். அவர் 1837ம் ஆண்டளவில் பிறந்தார். அவர் மரியம் பீபீ என்பவரை மணந்தார்.
முஹம்மது ஹ"ஸைன், அடப்பயாலேகெதர ஒமர் லெவ்வை ஹாஜியாரினதும் மரியம் பீபீயினதும் கடைசி மகனகும். இந்தக் குடும்பம் மிகச் சொற்பமான சொத் துடன் சிறிய அளவில் தன் வாழ்க்கையைத் தொடங்கியது, ஒமர் லெவ்வை ஹாஜியார் தன்னுடைய வீட்டோடு அடுத்த

Page 14
6
தாக ஒரு சிறிய க1ை- நடத்தி வந்தார். இதுவே கல்ஹின்னை யின் முதல் கடையாகும். இதஞல், அவரை எல்லோரும் "கடை" முதலாளி என்று அழைத்தனர். இறுதியில் அவருடைய கடின் உழைப்பாலும் சிக்கனமான வாழ்க்கை பாலும் பெரும் சொத்துக்களைச் சேர்த்தார். அவர் கல்ஹின்னையிலும், சூழவுள்ள கிராமங்களிலும், மாத்தளை நகரிலும் காணிகளை வாங்கினர்.
அவர் தனது பொருளாதார நிலையை விருத்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டியது Gurray(3ë), &LD u lutbJ மிக்கவராகவும் விளங்கிஞர். அடிக்கடி, கல்ஹின்னைக்கு வருகை தந்த சமயப் பெரியார்களுடன் நெருங்கிப் புழங்கிஞர். அத்துடன் இராமத்தைச் சேர்ந்த சமயப் பெரிபார்களுடன் (உலமாக்கள்) நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவர் மிகுந்த அன்புடையவராகவும், தருமசிந்தையுடையவராக்வும் இருந்தமையால், சமூகத்தி லுள்ள தாழ்ந்தவரிலிருந்து உயர்ந்தவர் வரை, அவரோடு தொடர்பு கொண்டனர். எல்லோரினதும், அதி உயர்ந்த மரியாதையையும் கெளரவத்தையும் பெற்றுக்கொண்டார். இந்த உண்ம்ை அக்காலத்தில் இலங்கையில் பெருமதிப்பைப் பெற்றிருந்த நுகவெல திஸாவை அவர்களால் ஜனப் ஹ"ஸைன் அவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் ஒன்றி லிருந்து நிரூபணமாகிறது. நுகவெல திஸாவ கண்டிப் பகுதியின் ஒரு தலைவராக விளங்கியதுடன், கண்டி தளதா மாளிகையின் தியவதன நிலமேயாகவும் இருத்தார். அவர், அக்காலச் சட்டசபையில் கண்டிய மாகாணங்களை பிரதி நிதித்துவப்படுத்திய பிரதிநிதியாகவும் இருந்தார்.
கண்டியின் தலைவர் கெளரவ பி. பி. நுகவெல அவர்கள் 1935ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் திகதி வழங்கிய சான்றிதழில், பின்வரும் பந்தி அடங்கியுள்ளது:
ஜஞப் ஏ. ஓ. எம். ஹ"ஸைன் அவர்களை சிறுவயூ திலிருந்தே நன்கு அறிவேன். தூய்மையான நடத்தை யைக் கொண்ட அவர் ஒரு நேர்மையான வாலிபர்,

7
என்பதை நான் எவ்விதத் தயக்கமுமின்றிக் குறிப்பிட விரும்புகிறேன். காலஞ்சென்ற அவருடைய தகப்பனர் அவர்கள் என்னுடைய அன்பு நண்பரும், கண்டியும் சுற்றிலு முள்ள கிராமங்களையும் சேர்ந்த பல்வேறு சமூகத்தவர்க ளாலும் உயர்வாக மதிக்கப்பட்டவருமாவார் சுருங்கக் கூறின், அவர் எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்டவர் "
அவரை மிகவும் உயர்வாக மதித்த மற்ருெரு நண்பரும் அவருக்கிருந்தார். அவர்தான் தொடங்கஸ்லந்தையைச் சேர்ந்த திரு. கொத்தலாவலை. அவருடைய காலத்து இளவல்கள் அவருக்கு இன்று வழங்கும் மிக உயர்ந்த புகழுரை, அலர் அந்த கிராமத்திலுள்ள எவரையும் சண்டை சச்சரவு செய்து கொண்டு கிராமத்துக்கு வெளியே நீதி மன்றத்துக்கோ அல்லது மற்ருெருவரிடமோ தீர்ப்பை நாடிச் செல்ல இடமளிக்கவில்லை என்பதாகும். அவர், தனக்கு முன்னுலேயே அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினர் அவ்வளவு உயர்ந்த இடத்தைப் பெற்றவராக விளங்கியவர்தான் அடப்ப யாலேகெதர ஆதம்பிள்ளையின் மகன் ஒமர்லெப்பை ஹாஜியார் ஆகிய ஜனுப் ஹ"ஸைன் அவர்களுடைய தகப்பனர், ஒமர் லெப்பை அவர்கள் 1900ம் ஆண்டில் முதன் முதலில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மக்காவுக்குச் சென்ருர். அவரது இரண்டாவது யாத்திரை, 1923ம் ஆண்டில் நடந்தபோது அவருடைய 86வது வயதில் மக்காவிலேயே காலமாஞர்கள் (இன்னுலில்லாஹி வஇன்னு இலைஹி ராஜிஜன்).
1. 0

Page 15
8
2. இளமைப் பருவத்தில்.
ஆங்கிலக்கவி தோமஸ் கிறே நீண்ட காலத்துக்கு முன்னர் சொன்னது போன்று "ஆழிக்கடலின் இருண்ட பாதாளத்திலிருந்து, ஒளிவீசும் இரத்தினக் கற்கள் தோன்று வதைப்" போல கண்டிப் பிரதேசத்தின் பின்தங்கிய மலைச் சாரலில் அமைந்த கிராமம், அந்த கிராமத்துக்கு மட்டு மன்றி அதனைச் சூழவுள்ள பல பகுதிகளுக்கும், தன் சமூகத்துக்கும் சேவை செய்வதற்கென ஒரு பெறுமதிமிக்க புத்திரனை ஈன்றெடுத்தது. அந்தப் புத்திரன் முஹம்மது ஹ"ஸைன், 1907ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் திகதி பிறந்தார். அவர் தனது பெற்றேரின் மிகுந்த கண்காணிப்பி லும், அரவணைப்பிலும் வளர்ந்தார். குடும்பத்தின் கடைசிக் குழந்தையானபடியால், செல்லப்பிள்ளையாகவும் கருதப் பட்டார். தனது ஏழாவது வயதில், அக்காலத்தில் எல்லா வீடுகளிலும் கற்பிக்கப்பட்டதுபோல் அரபு மொழியை எழுதவும் வாசிக்கவும் கற்பதற்கு ஆரம்பித்தார். பின்னர், அவரது தாய்வழி மாமனரினல் கிராமப் பள்ளிவாசலில் நடத்தப்பட்டு வந்த குர்ஆன் மத்ரஸாவில் சேர்ந்தார். ஜனப் ஹபீப் லெவ்வை எனும் அந்த மாமனுர், அக்காலத் தில் அந்தப் பள்ளியின் கதீபாகக் கடமை புரிந்தார்.
அக்காலத்தில் அந்தக் கிராமத்தில் தமிழ்ப் பாடசாலை இருக்கவில்லை. ஆகவே, குர்ஆனையும் சமயக் கல்வியையும் கற்கும் போதே அவரது மூத்த சகோதரராகிய மர்ஹ"ம் ஜனப் ஏ. ஓ. எம். காஸிம் ஹாஜியார் அவர்களிடம் சிறிதளவு தமிழைக் கற்றுக்கொண்டார். அவர், தனது தம்பியின் எதிர்காலத்தின்மீது ஆர்வம் கொண்டிருந்த படியால் இவரின் முன்னேற்றத்திற்கும் கல்வி வளர்ச்சிக்கும் ஆண் எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். கிராமத்தில் குர்ஆனையும் சமயக் கல்வியையும் முடித்த பின்னர், அவர்களது வீட்டிற்கு மூன்று மைல்களுக்கு அப்பால் உள்ள அங்கும்புரையில் அரசினர் சிங்களப் பாடசாலையில் இளம் ஹ"ஸைனைச் சேர்ப்பதற்கு, காஸிம்

19
ஹாஜியார் எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தார். அக் காலத்தில் அப்பாடசாலை அங்கும்புர சுயமொழிக் கலவன் பாடசாலை என அழைக்கப்பட்டது. இன்று அது பராக்கிரம மத்திய கல்லூரி ஆக வளர்ந்துள்ளது. அவர் இந்தப் பாடசாலையின் 704வது மாணவனுக, 1916ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் திகதி சேர்க்கப்பட்டார். அந்தப் பாடசாலையை விட்டு விலகியபோது, அவருக்கு வழங்கப் பட்ட விலகிச் செல்வதற்கான சான்றிதழ், இன்று வரை பாதுகாக்கப்பட்டு வந்து இருப்பது ஆச்சரியத்துக்குரிய தாகும். இவருடன் இப்பாடசாலையில் சேர்க்கப்பட்ட மூத்த சகோதரர்கள் இருவராவர். அவர்களுள் ஒருவர் முன்னைநாள் முஸ்லிம் விவாகப் பதிவாளரும் சமாதான நீதவானுமாகிய மர்ஹ"ம் ஏ. ஓ. எம். சரீப் ஹாஜியார் ஆகும். மற்றவர், சில வருடங்களின் பின்னர் பாடசாலையை விட்டு விலகி வியாபாரத்திலீடுபட்ட ஏ. ஓ. எம். ஸாலி ஹாஜியார் அவர்கள் ஆவார். ஆனல், ஹ"ஸைன் அவர் களோ கல்வியைத் தொடர்வதில் ஆர்வமுடையவராகத் திகழ்ந்ததோடு, தினமும் பாடசாலைக்குச் சென்று வந்தார். அவர் கஷ்டப்பட்டுப் படித்ததுடன் தனது கல்வி முன்னேற்றத்தையும் தொடர்ந்து நிலைநாட்டி வந்தார். அவர் வகுப்பில் முதலாவதாக வந்ததுடன், அத்தப் பாட சாலையில் கற்ற காலமெல்லாம் அந்நிலையைப் பாதுகாத்து வந்தார்.
கல்வியைத் தொடர வேண்டுமென்பதும், ஒரு சிங்கள ஆசிரியராக வேண்டும் என்பதும் அக்காலத்தில் அவரது இலட்சியமாக இருந்தது. அந்த ஆர்வத்தினல், அவர் கல்வியில் துரித முன்னேற்றம் அடைந்தார். அவருடைய இலட்சியத்தை அடையும் பொருட்டு மிகக் கஷ்டப்பட்டுப் படித்தார் அவர் ஏழாம் தரத்தில் படிக்கும்போது, அரசாங்க பாடசாலைப் பரிசோதகரினல் ஒரு பரீட்சை நடத்தப்பட்டது. அதில் ஏழாம் தர மாணவர் ஒவ்வொரு வரையும் ஒவ்வொரு சிங்களப் பாடலைப் பாடுமாறு பரிசோதகர் கேட்டார். அந்த மாணவர்கள் எல்லோரும்

Page 16
20
கிளிப்பிள்ளை ஒப்புவிப்பதைப் போன்று, ஒரே விதத்தில் பாடிக் காட்டினர். அதைக் கேட் டு க் கொண்டிருந்த பரிசோதகர், அதிருப்தியுடன் இருந்தார். ஆனல் இவ ருடைய முறை வந்ததும் ஜனப் ஹ"ஸைன் வேருெரு பாடலை வேறு விதமாகப் பாடிக்காட்டினுர். 935l மட்டுமின்றி, சோதனையில் மிகத் திருப்தியாகச் செய்தார். பரிசோதகர் மிக்க மகிழ்ச்சியடைந்து, அவரை " " வகுப்பி லுள்ள ஒரேயொரு சிங்களவரல்லாத மாணவன்தான், அவரது வேலையை மிக நன்ருகச் செய்தார்?" என்று குறிப்பிட்டுப் பாராட்டினர். அத்துடன், இந்த மாணவனை இந்தப் பாடசாலைக்கு ஒரு மாணவ ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தார். இதனைக் கேட்டதும் அப்போது தலைமை ஆசிரியராயிருந்த திரு. எஸ் இரத் நாயக்கா அவர்கள் உண்மையில் இந்தச் சாதனையை எண்ணிப் பெருமகிழ்ச்சியடைந்தார். இந்த மாணவர் ஒரு நல்ல மாணவராகவும் வகுப்பு வேலைகளில் சிறந்தவராகவும்
இருந்தபடியால், ஏற்கனவே தலைமை ஆசிரியருக்கு இவர் மீது அலாதிப் பிரியம் இருந்தது. அரசாங்க பரிசோதனையின் பின், அவர் அப்பாடசாலையின் ஆசிரியராக நியமனம் பெற் ருர். தலைமையாசிரியர், மூன்ரும் வகுப்பை அவரது பொறுப்பில் விட்டு, இவருக்கான எட்டாம் வகுப்புப் பாடங் களை பாடசாலை நேரத்தின் பின்னர் கற்பிக்கத் தீர்மானித் g5(Fr.
கடைசி மகனின் சாதனை அவரது தகப்பனுரைத்திருப் திப்படுத்தவில்லை. தனது மகன் சிங்களத்தில் கல்வியைத் தொடர்வதை அவர் விரும்பவில்லை. அத்துடன் இவர் சிங்கள ஆசிரியராகவிருப்பது அவருக்கு மிக்க குறைந்த விருப்பத்தையே ஏற்படுத்தியது. ஆகவே, அவர் தனது மகனுக்கு சிங்களக் கல்வியை விட்டுவிடும்படி ஆலோசனை வழங்கினர். மகனை ஆங்கிலப் பாடசாலையொன்றில் சேர்த்து விடுவதாகவும் அவர் கூறினர்.
தகப்பனரின் இந்த ஆலோசனை ஒருவேளை அல்லாஹ் வின் நாட்டப்படி அவர் பிறந்த கிராமத்துக்கும், அவர்து சமூகத்துக்கும் நற்சேவையாற்ற வேண்டுமென்பதனல் நிகழ்ந்திருக்கக்கூடும். பல நூற்றுக்கணக்கான இளைஞர் களான ஆண் பெண் இருபாலாரின் முன்னேற்றத்துக்கு இவரின் ஆலோசனையும் பொருளுதவியும்தான் காரணமா யிருந்தன.

2.
3. ஒரு சந்தேகம்
தகப்பஞர் மகனை ஆங்கிலப் பாடசாலையில் சேர்ப்பது பற்றிக் கூறியதைக் கேட்ட மகன், பெரிதும் மகிழ்ச்சியடைந் தார். உண்மையிலேயே அக்காலத்தில் ஆங்கிலத்தை அறிந்தி ருப்பது பெரும்பயன் தருவதாக இருந்தது. ஏனெனில் அது நாட்டின் உத்தியோக மொழியாக இருந்தது. எனவே, வாழ்க்கையில் உயர்தரத்தை அடைவதற்கான வாய்ப்புக் களை வழங்கியதால், உண்மையிலேயே ஆங்கிலத்தைக் கற்றிருப்பது பெரும் பயன்தருமொன்ருயிருந்தது.
அதுமட்டுமன்றி, உலகில் பிரித்தானியரின் ஆட்சி நிலவிய நாடுகளிலெல்லாம், ஆங்கிலமே உத்தியோக மொழி யாக இருந்ததினல், அக்காலத்தில் ஆங்கிலத்தைத் தெரிந் திருப்பதென்பது உலகின் எந்தப் பாகத்துக்கும் செல்லக் கூடியதாயிருந்ததுடன், சென்றவிடத்தில், தன் சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வைத் தருவதாயும் அமைந்தது. அன்று பிரித்தானியர் ஆட்சி கிழக்கே அவுஸ்திரேலியாவிலும் நியூசிலந்திலுமிருந்து, மேற்கே கனடா வரை விரிந்த ஒன்ருகவும், ஆபிரிக்காக் கண்டத்தைச் சேர்ந்த பல நாடுகளையும் மற்றும் பர்மா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளையும் உள்ளடக்கியதாகவும் இருந்தது. அதனல், அக்காலத்திய பிரித்தானிய சாம் ராச்சியத்தில் என்றுமே சூரியன் அஸ்தமிப்பதில்லை என்று கூறப்பட்டது. இன்றும்கூட, ஆங்கிலம் உலக சனத்தொகை யில் அரைவாசிப் பேருக்கும் மேற்பட்டோர் பேசும் சர்வதேச மொழியாக விளங்குகின்றது. உண்மையில், அதனைவிடக் கூடுதலானேர் ஆங்கிலத்தை அறிந்திருக்கிருர்கள். ஆனல், தினமும் பேசுகிருர்கள் இல்லை. அது உயர்கல்விக்கான நுழைவாயில் என்பது உண்மையானதே. அதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை.
ஆனல், முஹம்மது ஹ"ஸைனின் உள்ளத்தில் ஒரு சந்தேகம் எழுந்தது. அவரின்வயது கூடுதலானதாயிருந்த
-سن-Lp

Page 17
22
தால் அவரை ஆங்கிலப் பாடசாலையில் பாலர் வகுப்பில் சேர்த்துக்கொள்வார்களோ என்பது தான், அந்தச் சந்தேகம். அவர் ஆங்கிலத்தில் எவ்வித அறிவும் இன்றி, சிங் களத்தில் ஏழாம் வகுப்பில் சித்தியடைந்திருந்தார். ஆகவே அவர் ஒரு புதிய மொழியை ஆரம்பத்திலிருந்தே கற்கவேண் டியிருந்தது. நகர்ப்புறங்களில் உள்ள ஏனைய மாணவர்கள் ஐந்து, ஆறு வயதிலேயே நேராக ஆங்கிலப் பாடசாலைக்குச் சென்று முதன்முதலாக பாலர் வகுப்பில் சேர்ந்தனர் ஆனல், ஒரு முஸ்லிமுக்கு இருந்த இடர்ப்பாடு என்னவெனில் அவர் இந்த வயதில்தான், சமயத்தைக் கற்கத் தொடங்கு கிருர், அரபு மொழியை வாசிக்கவும் எழுதவும் கற்றுக் கொள்வதுடன், தொடர்புடைய சமய அறிவையும் பூரண மாகப் பெற்றுக்கொள்ளும் வரை, பெரும்பாலானுேர் வேறு எந்தக் கல்வியிலும் ஈடுபடுவதில்லை. இக்காலத்திலோ வென்ருல், உலகியல் கல்வியும் சமயக் கல்வியும் ஏக காலத்தில் வழங்கப்படுகின்றன. அதனல், தற்கால மாணவர் எவரும் முந்திய தலைமுறையைச் சேர்ந்த பன்னூற்றுக் கணக்கானேர் எதிர்நோக்கிய பிரச்சினைகளை எதிர்நோக்க வில்லை.
இக்கால இளம் தலைமுறையினரிடம் காணக்கிடைக்காத உறுதியுடனும், துணிச்சலுடனும் அவரை ஆங்கிலப் பாட சாலையில் சேர்த்துவிட வேண்டும் என்ற தகப்பனரின் அன் பான வேண்டுகோளையும் ஆலோசனையையும் அவர் ஏற்றுக் கொண்டார். ஒரு நிபந்தனையின் பேரிலேயே அவர் இதனை ஏற்றர். ஆங்கிலப் பாடசாலையில் அவருக்கென ஓரிடம் ஒதுக்கப்படும் வரை. சிங்களப்படிப்பையும் மாணவ ஆசிரியர் நியமனத்தையும் விடுவதில்லை என்ற நிபந்தனைதான் அது, ஆகவே, அவர் தன்னை ஓர் ஆங்கிலப் பாடசாலைக்கு அழைத்துச் சென்று, இந்த வயதில் அவரை பாடசாலையில் சேர்ப்பதை உறுதிப்படுத்துமாறு தனது தந்தையிடம் கூறினர். அந்த ஆலோசனையைக் கேட்ட வயது முதிர்ந்த தந்தை வெகுவாகத் திருப்தி அடைந்தார். அவரின் முகமும் அகமும் மலர்ந்து, ஆலோசனையை ஏற்ருர்,

23
ஆகவே, தந்தையும் மகனும் ஒருநாள் மொறஹெல குன்றைக் கடந்து, காட்டு நடுவே காணப்பட்ட பழைய அடிப்பாதையினூடாக ஏழரை மைல் தூரம் நடந்து, சென்று, மாத்தளைக்குப் போனர்கள். அவர்கள் தேவைப் பட்ட போதெல்லாம் கண்டிக்கு அல்லது மாத்தளைக்குக் கால்நடையிலேயே சென்று வருவதால், இது அவர்களுக்குக் கஷ்டமான காரியமாக இருக்கவில்லை. இளம் ஹ"ஸைன் தான் சிங்களப் பாடசாலைக்குச் சென்ற ஐந்து வருடமும் தினமும் வீட்டிலிருந்து சுமார் மூன்று மைல் தூரத்தை நடந்து சென்ருர், அதாவது, அவர் தனது கல்விக்காக தினமும் ஆறு மைல் நடந்துள்ளார்.
15ன்றிக் கடன் : மாத்தளையில் சிங்கள நொத்தாரிசாக இருந்து காலஞ்சென்ற எஸ். எம். பி. விஜயதிலகா, ஒமர் லெப்பை ஹாஜியாரின் நெருங்கிய ந்ண்பர். அவர் இலங்கையில் உயர்நீதிமன்ற நீதியரசராயிருந்து காலஞ் சென்ற எஸ். ஏ.விஜயதிலக்காவின் தந்தையாவார். ஓமர் லெவ்வை ஹாஜியார், பல தசாப்தங்களாக இந்தச் சிங்கள நொத்தாரிசிடம் சென்று தனது எல்லா உறுதி களையும் எழுதி வந்துள்ளார். காலப்போக்கில் அவர்கள் நண்பர்களாக மாறினர். ஆகவே, நொத்தாரிசு அவ ருடைய நண்பரின் வேண்டுகோளான அவரது மகனை ஆங்கிலப் பாடசாலையொன்றில் சேர்க்க உதவிபுரிய வேண்டு மென்பதை, மறுக்க முடியவில்லை. அவர் மாத்தளை புனித தோமஸ் கல்லூரி தலைமை ஆசிரியரைக் காண அழைத்துச் சென்றர். தனது மகனைச் சேர்க்க அனுமதி கோரிய வகுப்பிற்கு வயது முதிர்ந்த ஒரு மாணவனைச் சேர்க்க விரும்ப வில்லையாயினும், தலைமையாசிரியர் திரு. விஜயதிலகாவின் ஒரு மருமகனக இருந்ததனல், தனது மாமனரின் வேண்டு கோளைப் புறக்கணிக்க முடியவில்லை. அவர், 'ஹ'ஸைனைப் பாடசாலையில் சேர்க்கிறேன்" என்று முடிவு சொன்னது மகனுக்கும். வயது முதிர்ந்த தந்தைக்கும் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது,

Page 18
24
கல்ஹின்னையைச் சேர்ந்த ஒருவர், முதன்முதலில் ஆங்கிலக் கல்வி கற்கும் சந்தர்ப்பத்தைக் கொடுத்ததற்காக அவர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு உண்மையிலேயே நன்றியுடையவராயினர்.
அவர், 1921ம் ஆண்டு ஜூலை மாதம் 28ம் திகதி அங்கும்புர சுயமொழிக் கலவன் பாடசாலையை விட்டு விலகினர் இந்தப் பாடசாலையை விட்டு விலகிய இருபதா வது மாணவர், இவராவர். பின்னர், அவர் மாத்தளை புனித தோமஸ் கல்லூரியில் (அக்காலத்தில், புனித தோமஸ் கல்லூரி " "புனித தோமஸ் ஆண்கள் ஆங்கிலப் பாடசாலை' என்று அழைக்கப்பட்டது.) 1921ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் திகதி 2051வது மாணவராக சேர்க்கப் Lull-strf.
ஆங்கில் அறிவு அவருக்கு அறவே இல்லாதிருந்ததால், வகுப்பு வேலைகள் மிகக் கஷ்டமாக இருந்தன. ஆங்கில மொழியை, சுமார் ஆறுமாதம் கஷ்டப்பட்டுப்படித்ததனல், வகுப்பு வேலைகளைச் செய்வதற்குப் போதிய அறிவைப் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர், ஆங்கிலத்தில் பாடங்களைப் படித்தல் எவ்வித கஷ்டமுமின்றி இலகுவான தாக அமைந்தது. அவர் எப்பொழுதும், வகுப்புப் பாடங் களில் எல்லா விடயங்களிலும் மிக நன்ருக விளங்கினர். வகுப்பில், எல்லாச் சோதனைகளிலும், எப்பொழுதும் முதல் இடத்தைப் பெற்று வந்தார்.
ஒரு வருடத்தில், அவர் நான்காம் தரத்துக்கு சித்தி பெற்றர். அரசாங்கப் பரீட்சையில் மிகச் சிறப்பாகச் செய்தார். அவரது வேலையை, மிகக் கவனமாகப் பரீட் சித்த பரிசோதகர், அவருக்கு ஆரும் வகுப்புக்கு இரட்டை வகுப்பேற்றம் வழங்கப்பட வேண்டுமென உறுதியாகச் சிபாரிசு செய்தார். இந்த வகுப்பிலும் கூட, அவர் மிக

நன்முகச் செய்து, வகுப்பில் முதலாவதாக வந்து அவரது முன்னைய சாதனையை நிலைபெறச் செய்தார். அதனல், அவர் 4ம் தரத்திலிருந்து 6ம் தரத்திற்கு வகுப்பேற்றப்படும் வரை, எப்போதும் தனது வகுப்பில் முதலாவதாக வந்து கொண்டிருந்த சக மாணவனுண குணசேகராவை வெல்லக் கூடிய ஒருவனுக முஹம்மது ஹ"ஸைன் வந்து சேர்ந்ததனல், இவர் அவனின் பொருமைக்குள்ளானர். இங்கும்கூட, அவர் தனது படிப்பில் அதே சாதனையை பாதுகாத்துக் கொண் டார். ஏழாம் வகுப்பில் ஆறு மாதம் வரை படித்த பின்னர், கொழும்பு சாஹிராக் கல்லூரியில் சேருவதற்காக, மாத்தளையிலிருந்து விலகிச் செல்ல முடிவு செய்தார், அவர் 1924ம் ஆண்டு டிசம்பர் 19ம் திகதி மாத்தளை புனித தோமஸ் கல்லூாரியை விட்டு விலகிஞர். மாணவரது முன்னேற்ற அறிக்கையில் விலகுவதற்கான காரணமாக ** இரண்டாம் நிலைப் பாடசாலையில் சேருவதற்கு' என்றும் மாணவனின் நடத்தை "மிக நன்று' என்றும் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக அதிபராக கடமையாற்றியவரும் தனது இறுதி மூச்சு வரை அதிபராயிருந்தவருமான திரு. சாள்ஸ் ருெபின்ஸன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
4. அபிவிருததித் திட்டங்கள்
சாஹிரு கல்லூரியே. இந்த நூற்றண்டின் தொடக்கத் தில் இந்த நாட்டின் பிரபல்யமான முஸ்லிம் கல்லூரியாக விளங்கியது. கற்பித்தலில் நிறைந்த அனுபவம் பெற்று கடும் உழைப்பாளரான கனவான் ஒருவர் அக்காலத்தில் அதிபராக இருந்தமை, பாடசரிலையினதும் மாணவரினதும் நல் அதிர்ஷ்டமாகும். அவர்தான் துவான் புர்ஹானுத்தீன் ஜாயா. அவர், அதற்கு முன்னர் பல ஆண்டுகளாக ஆசிரியராக இருந்தார். இறுதியாக, கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கடமை புரிந்தார். அக்காலத்தில் இருந்த ஒரு சில முஸ்லிம் பட்டதாரிகளுள், அவரும் ஒருவராவார். அவர் பீ. ஏ. (இலண்டன்) பட்டதாரி, அவரது உயர்தர்ா

Page 19
26
தரமும் பரந்த அனுபவமும் மூன்று தசாப்தங்களாக அனதரவாக இருந்த பாடசாலையை கட்டியெழுப்புவதற்கு ஆதாரமாக அமைந்தன.
முஹம்மது ஹ"ஸைன் அவர்கள், மதிப்புக்குரிய அதிபர் மீது பெரும் பற்று வைத்திருந்தார். அத்தகைய ஆளுமை மிக்க ஒருவரின் செல்வாக்கின் கீழ் வரக் கிடைத்ததை ஒர் அதிர்ஷ்டமாகக் கருதினர். அதிபருக்கும் மாணவனுக்கு மிடையில் நிலவிய அன்புப் பிணைப்பு, பிற்காலத்தில் ஜனப் ஹ"ஸைன், கலாநிதி டீ. பீ. ஜாயா அவர்களுக்கு எழுதிய கடிதங்களிலும், அவர் இவருக்கு எழுதிய பதில்களில் இருந்தும் தெரிய வருகின்றது. தான் கிராமத்தில் ஆரம் பித்த பாடசாலையின் நடவடிக்கைகள் பற்றி, அதிபர் அவர் களின் வழிகாட்டலையும் உதவியையும் நாடிய போது, அவருக்கு அவை தாராளமாக வழங்கப்பட்டன.
1925ம் ஆண்டு, ஜனவரி மாதம் 12ம் திகதி 3116ம் மாணவனக சேர்க்கப்பட்ட இவர், சாஹிராவில் நான்கு ஆண்டுகள் இருந்தார். சாஹிராக் கல்லூரியிலும் அதே உயர்தரத்தை நிலைபெறச் செய்ததோடு, ஒவ்வொரு மாதாந்த, காலாண்டுச் சோதனைகளிலும் முதலாம் இடத் தைப் பெற்றுக்கொண்டார். கல்லூரிக்காக றக்கர், கிரிக்கட், காற்பந்தாட்ட அணிகளில் விளையாடினர். அத்துடன், அவர் கல்லூரியில் மாணவர் விவாதங்கள் எல்லாவற்றிலும் பங்கு பற்றினர். பின்னர், கல்லூரியில் சிரேஷ்ட மாணவர் என்ற வகையில் மிகச் சிறந்த மாணவனகத் தெரிவு செய்யப் பட்டு, எல்லாவற்றிலும் மிகச் சிறந்த மாணவனுக்கு வழங்கப்படும். சிரேஷ்ட பரிசும், அவருக்கு வழங்கப் பட்டது. அது ஆங்கிலக் கவிஞர்களினதும் எழுத்தாளர் களினதும் ஆக்கங்களைக் கொண்ட ஐந்து (வால்யூம்) நூல் களைக் கொண்ட தோலினுற் கட்டப்பட்ட தொகுதியாகும், 1928ம் ஆண்டு டிசம்பரில் சாஹிராக் கல்லூரி மூலம், அவர் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பாடசாலை தராதரப் பத்திரப் பரீட்சைக்குத் தோற்றி ஆங்கிலமொழி,

27
ஆங்கில வரலாறு. புவியியல், லத்தீன், சிங்களம் ஆகிய் எல்லா ஐந்து பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்றுத் தேறினர். அவர் இலங்கை சட்டக்கல்லூரியில் சேருவதற் காக 1929ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ம் திகதி, கல்லூரி யை விட்டு விலகினர்.
சாஹிரா மாணவனுகச் சேர்ந்த முதலாம் ஆண்டிலேயே, பதினெட்டு வயது நிரம்பப் பெற்றிருந்த இவர் தான் பிறந்த கிராமத்தின் முன்னேற்றத்திற்கு நற்சேவை புரிய வேண்டும் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் துளிர்த்தது.
1925ம் ஆண்டு றம்ழான் பெருநாள் தினத்திலே; பள்ளிவாசலில் பெருநாள் கூட்டு தொழுகையின் பின்னர், மூன்று ஆசிரியர்களால் நடத்தப்படும் மூன்று தனித்தனி குர்ஆன் (மத்ரஸா) பள்ளிக்கூடங்களின் மாணவர்கள் எழுந்து சமயப் பாடல்களைப் பாடினர். இது இக் கிராமத் தில் வழமையாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியொன்ருக இருந்தது. அந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த பொழுது, அவருடைய உள்ளத்திலே ஓர் எண்ணம் உதித்தது. மூன்று வெவ்வேறு பாடசாலைகளையும் சேர்ந்த மாணவர்கள் எல்லோரையும், ஒரே கூரையின்கீழ்க்கொண்டு வந்து மூன்று ஆசிரியர்களுக்கும் ஆசிரிய நியமனத்தையும் வழங்குவதனல் கல்ஹினைக்கு ஒரு முழுமையான பாடசாலை அமைந்துவிடும்.
புதிய பாடசாலை: பெருநாள், ஒரு வியாழக்கிழமை பில் வந்தது. அதே தினம், பெருநாள் நிகழ்ச்சிகள் முடிவுற்ற பின்னர், கிராமத்திலுள்ள முக்கியஸ்தர்களான செல்வாக் குள்ள முதியோர்களை அவர் சந்தித்தார். அவர்களுள் ஒருவர், அவரது தகப்பனரின் தம்பியான ஜனுப் ஏ. அலி உதுமா லெவ்வை. கல்ஹின்னை ஜும்ஆப் பள்ளியின் நம்பிக்கையாளர். மற்ருெருவர், அவரது மைத்துனரான "ப்ை எஸ். ஹாமித் லெவ்வை. அக்காலக் கிராமத்தலைவர் (ஆரச்சியார்). அதன்பின், அவரது உடன்பிறந்த

Page 20
28
சகோதரர்களையும் மற்றும் முக்கியஸ்தர்களையும் தனித்தனி யாகச் சந்தித்து, இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அவர் களின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் வேண்டினர். அதன்படி, அடுத்த நாள் வெள்ளிக்கிழமை பள்ளியில் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் இவ்விடயத்தை எழுப்பி எல்லோரது முன்னிலையிலும் கலந்துரையாடுவதாக முடிவு செய்யப்பட்டது. அடுத்த நாள், தொழுகையின் பின்னர் அவர் தன்னுடைய மனதிலிருந்த ஏற்பாடுகளை கூட்டுத் தொழுகைக்குச் சமூகமளித்திருந்தோர் முன்னிலையில் கூறி ஞர். அங்கு கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஏகமனதாக அவரது செயற்திட்டத்தை அங்கீகரித்ததுடன் அதனைக் செயல்படுத்துவதற்கு அவருக்குப் பூரண ஒத்துழைப்பையும், உதவியையும் வழங்குவதாக கூறியபோது உண்மையில் அவர் மகிழ்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கினர். அதனைத் தொடர்ந்து, அவர் பாடசாலையை திறப்பதற்குத் தேவை யான நடவடிக்கைகளைச் செய்வதில் இறங்கி, அடுத்த நாளே பள்ளியை அடுத்திருந்த (முன்னர் தனியாக ஒரு பாடசாலை நடைபெற்ற இடமான) மண்டபத்திலே பாட சாலையைத் திறந்து வைத்தார். மூன்று தனிப்பட்ட பாடசாலைகளையும் நடத்திய மூன்று ஆசிரியர்களுள் இரு வருக்கு நியமனம் வழங்கப்பட்டது. அந்தப் பள்ளியை நடத்தி வந்த கதீப் ஹபீப் லெவ்வை அவர்களும், மர்ஹூம் நாகூர் பிச்சை லெவ்வை ஆகிய இருவரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இந்தப் பாடசாலையை நிருவகிப்பதற் கான முழு அதிகாரமும் கூட்டத்தினரால் ஜனப் ஹ"ஸைன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
முன்னர் தனித்தனியாக இயங்கிய பாடசாலைகளில் அரபு எழுத வாசிக்கவும் சமய அறிவும் புகட்டப்பட்டன. மாணவர், குர்ஆனை வாசிக்கக் கற்றதுடன் இஸ்லாத்தைப் பற்றி ஒரளவு அறிவையும் பெற்றனர். புதிய பாடசாலை யில், முன்னர் தனித்தனி பாடசாலைகளில் கற்பிக்கப்பட்ட வற்றிற்கு மேலாக தமிழ் மொழியையும் ஆரம்ப கணிதத் தையும் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த

29
முதலாவது முயற்சி வெற்றி பெற்றதுடன், இந்தப் பிரதேச மக்களின் கஷ்டங்களைப் போக்க நடவடிக்கை எடுக்க மேலும் கூடுதலாகச் செயற்பட வேண்டும் என்று கண்டார். அந்த மக்கள் பல கஷ்டங்களுக்குள்ளாகி, போதிய வசதி இன்மையால் மோசமான வசதிக் குறைபாடு களுக்குள்ளாகி இருந்தனர். அவருடைய மனதில் எழுந்தவை. முதற் தேவைகளாக போக்குவரத்து, ஒரு நல்ல மோட்டார் பாதை, கிராமங்களுக்குச் சேவை செய்வதற்காக ஆகக் குறைந்தது ஒரு குடிசை வைத்தியசாலை, ஒரு உபதபாற் கந்தோர் என்பனவாகும். இப்பிரதேசத்தை முன்னேற்று வதற்கான அவரது திட்டம் இவ்வாறு தயாராயிற்று.
ஒரு சங்கம் : இவற்றையெல்லாம் அ  ைட வதந் கு முதலில் தமது ஊர் மக்களினது ஒத்துழைப்பையும் பின்னர் உத்தியோகத்தர்களினது ஒத்துழைப்பையும் பெற வேண்டி யிருந்தது. அதனல், கூட்டு முயற்சிக்காக அவர் ஒரு சங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுத்தார். அதைப் பற்றி *" மோனிங் லீடர்' எனும் ஆங்கிலத் தினசரியில் வெளி வந்த செய்தி அறிக்கை பின்வருமாறு: சங்கம் ஒன்றை ஆரம்பிக்கும் நோக்கமாக பொதுக் கூட்டமொன்று மாத்தளை அங்கும்புரயைச் சேர்ந்த முஸ்லிம்களால் 4-ம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆப் பள்ளிவாசலில் நடத்தப்பட்டது. ஜனப் யூ. எம். ஹாமித் லெவ்வை ஆலிம் அவர்கள், அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். தலைவர் பேசுகையில் இந்த உத்தேச சங்கத்தின் நோக்கம் சிறப்பாக இந்த மாவட்ட முஸ்லிம்களினதும் பொதுவாக எல்லோரினதும் நலவுரிமை களைப் பாதுகாப்பதுதான் என்ருர், இங்கு அங்கும்புற முஸ்லிம்களின் கல்விச் சங்கம் என்ற பெயரை 'அங்கும்புற முஸ்லிம் வாலிபர் சங்கம்" என்று மாற்றுவதாக ஏகமனதாக முடிவுசெய்யப்பட்டது. பழைய சங்கத்தின் உறுப்பி னர்கள் இச்சங்கத்தின் ஆரம்ப உறுப்பினர்களாக்கப் படுவார்கள் பின்வருவோர் உத்தியோகஸ்தர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்; போஷகர்கள் ஜனுப்கள் அலி உதுமா லெவ்வை, ஏ. ஓ. முஹம்மது காலிம். எஸ். எம்.
D-4

Page 21
30
முஹம்மது லெவ்வை, தலைவர் ஜனப் ஏ. ஓ. எம். ஸாலி லெவ்வை, உபதலைவர்: ஜனுப்கள் எஸ். எம். ஹ"ஸைன், யூ. எம். ஹாமித் லெவ்வை, கெளரவ செயலாளர்: ஜனுப். ஏ. ஓ. எம். ஹ"ஸைன், கெளரவ உதவிச் செயலாளர்: ஜஞப் ஏ. எல். முஹம்மது காஸிம், கெளரவ பொருளாளர் ஜஞப் ஏ. ஓ. எம். செரிப்.
5. நடவடிக்கை எடுத்தல்:
முஸ்லிம் வாலிபர் சங்கம் அமைக்கப்பட்டதுடன் அதன் நோக்கங்களை அடைவதற்காக சுறுசுறுப்பாக வேலைகள் நடைபெற்றன. செயலாளர் என்ற வகையில் பொது மக்களின் நலனுக்காக எல்லா நடவடிக்கைகளையும் மேற் கொள்வதற்கான முழு அதிகாரமும் உறுப்பினர்களால் அவருக்கு வழங்கப்பட்டது அந்தப் பகுதியில் வழிகாட்டலைப் பெறுவதற்கென ஒருவரும் அங்கிருக்கவில்லை. ஆகவே, சங்கம் அமைக்கப்பட்டவுடன் கல்லூரிக்குச் சென்று, உடனடியாகவே தனது நிலையைச் சொல்வதற்காக அதிப ரிடம் சென்றர். அங்கு, தனது பிறந்த ஊரான, கல்ஹின்னையும் அப்பகுதியிலுள்ள ஏனைய கிராமங்களும் பின்தங்கிய நிலையிலுள்ளன. அந்தக் கிராமங்களை முன்னேற்று வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய அறிவோ வசதியோ படைத்தவர் ஒருவர் அப் பிரதேசத்தில் அக்காலத்தில் இருக்கவில்லை. என்பதையும் கூறினர். அப்பிரதேசத்தை முன்னேற்றவும் அப்பொழுது இருந்த நிலையைச் சீர்திருத்துவதற்குமாக, பாரிய வேலை களைச் செய்ய வ்ேண்டியிருந்தது.
தனது அதிபரிடம் முக்கியத்துவமளிக்க வேண்டிய வேலைத்திட்டங்களின் ஒழுங்கைச் சொன்னர் :
அ. ஒரு தரமான, எல்லா வசதிகளையும் கொண்ட
சுயமொழிப் பாடசாலை.
ஆ. பஸ் போக்குவரத்துச் செய்யக்கூடிய ஒருபாதை.

இ. கடிதப் பரிவர்த்தனை செய்யக்கூடியதும் தொலை
பேசி வசதியுமுள்ளதோர் உபதபாற் கந்தோர்.
ஈ. மக்களுக்கு உதவுவதற்காக ஆகக் குறைந்தது ஒரு
சிறு வைத்தியசாலை.
ஆகவே, கலாநிதி டீ. பீ. ஜாயா அவர்களின் வழி காட்டலினலும் அவரின் தகுதியான தலைமைத்துவத்தின லும் ஒரு மாணவனுக, இந்த நோக்கங்களை நிறைவேற்றுவ தற்கு நடவடிக்கை எடுக்க முற்பட்டார். தேவைப்பட்ட போதெல்லாம் கலாநிதி ஜாயா அவரால் இயன்ற உதவி களையும், தேவையான ஆலோசனைகளையும் வழங்கினர். அவர் கல்லூரியில் அதிபருடைய காரியாலயத்திற்கு நுழைகை யில் கலாநிதி ஜாயா **அதோ ஹ"ஸைன் அவருடைய ஆசை விருப்பத் திட்டங்களுடன் வருகிருர்’ என்று ஏனைய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் முன்னல்முகமன் கூறிய சந்தர்ப்பங்களுண்டு. இத்தகைய இளம் வயதில் மற்ற மாண வர்கள் தமது படிப்பை மட்டுமே நினைத்துக் கவலைப்பட்டு தங் களைச்சேர்ந்த ஏனைய மக்கள் நிலைபற்றிக் கிஞ்சித்தும் சிந்தைக் கெடுக்காத காலத்தில், ஒரு மாணவனக இருந்துகொண்டு சமூக சேவையில் இறங்கிய மாணவனை நினைத்து அதிபர் பெருமைப்படார் என்பதில் சந்தேகமில்லை. பிறர் நலன் பேணுதல் மிக அருமை. அக்காலத்தில் அது அருமையாக இருந்தது. தற்காலத்தில் அது அருமையிலும் அருமை untcy D.
6. Susrat
மூன்று தனித்தனிப் பாடசாலைகளாக இருந்தவற்றை ஒரே கூரையின்கீழ்க் கொண்டு வந்து ஒரு பாடசாலையை அமைத்ததுடன், குறிப்பிடத்தக்க வெற்றியொன்று கிடைத் தது. ஆனல், எந்த வகையிலும் அது முற்றுப் பெறவில்லை. இந்தப் பாடசாலை ஆசிரியர்களுக்கான சம்பளம் நன்கொடை யாகப் பெற்று வழங்கப்பட்டதனல், சில ஆண்டுகளாக

Page 22
திருப்தியாக நடைபெற்றது. சில வருடங்கள் சென்றபின் நிதி சேகரிப்பதில் ஒரு பின்னடைவு ஏற்படவே பாட சாஃலயை நடத்துவது தோல்வி காணத் தொடங்கியது.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான், அவருடைய பொது நல உணர்வு பூரணமாகச் செயல்படும் தன்மையை நாம் காண் கிருேம். அவருடைய தகப்பணுர் மறைந்த பின்னர், அவ ருடைய மூத்த ச கோதரர் ஒரு வ ரிட ம் اتا ہےil ருடைய சொத்துக்களேப் பார்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருந்தது. அந்தச் சகோதரரிடம், தனது சொந்த வருவாயிலிருந்து அந்தப் பாடசாஃயை நடத்துவதற்குப் பற்றுக்குறையாகத் தேவைப்படும் பணத்தைக் கொடுக்கும் படி தெரிவித்தார். அவர் தனது கல்வியை முடித்து வந்த பின்னர், வேறு சரியான நடவடிக்கையை மேற்கொள்ளும் வரை, தான் ஏற்றிய கல்வித் தீபத்தை தொடர்ந்து எரியச் செய்வதற்காக அவர் இதனைச் செய்தார்.
அவர் தாராள மனதுடன் செய்த இந்தத் தியாகத் திற்கு அல்லாஹ் பிரதிபலனுகப் பரிசு வழங்கினுன். 1929ம் ஆண்டின் ஆரம்பத்தில், லண்டன் மெற்றிகுலேசன் பரீட்சை பிலிருந்து விடுவிக்கப்பட்டவராக, கேம்பிரிஜ் சிரேஷ்ட பாடசாலை தராதரப் பத்திரத்தில் சித்தி பெற்றுள்ளார் என்ற செய்தி வந்தது. அதே வருடத்தில் அவர் இலங்கை சட்டக் கல்லூரியில் சேர்ந்து துரிதமாக முன்னேறி, முடிந்தளவு மிக்க குறுகிய காலகட்டத்துக்குள் சட்டப் படிப்பை முடித்து வெளியேறினர். அவர் ஆரம்ப, இடை நி3ல, இறுதிப் பரீட்சைகளில் முதல் முயற்சியிலேயே சித்தி படைந்தார். 1932ல் அவர் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்தார். சிரேஷ்ட வழக்கறிஞருடன் ஆறுமாத காலம் பயிலுனராக இருந்த பின் அப்போதைய பிரதம நீதியரசரதும், மற்றும் இரு உயர்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிஃலயிலும் உயர்நீதிமன்ற வழக்கறிஞராகப் பதவிப் பிரமாணம் செய்து, ஆங்கில மொழியில் பொது நொத்தாரி சாக கடமையாற்ற அனுமதியும் பெற்றுக் கொண்டார்.
*、

“雷au) 9与‘盘 BāG熙七neng@唱u围ng自g司 sogigens七自阿禮向暗唱七ml圖。七ng唱Lm厄』páョggョほシhus 七us问点唱写匾占明乍19与上ng响乐世电u—1唱占h"信唱4白唱唱唱dingm喷mm&顾顺写no siuvės-记叙861
m.!

Page 23
தனது முதற்பிள்ளே யுடன் ஐணுப் ஏ, ஓ, எம். ஹபஸைன்
1937ம் ஆண்டில் எடுத்த படம்.
+ ' !',
 

33
பின்னர், 1955ம் ஆண்டில், சிங்கள மொழியில் நொத்தாரி சாக கடமை புரிய அனுமதி கோரி, அதனேயும் பெற்றுக் கொண்டார்.
கேம்பிரிஜ் சீனியர் பரீட்சையில் சிங்களத்தில் திறமைச் சித்தி பெற்றிருந்ததால், சிங்கள நொத்தாரிசாக பணி புரியவும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனுல், எந்த ஓர் ஆவணத்தையும் சிங்களத்தில் அல்லது ஆங்கிலத் தில் உறுதிப்படுத்தி நிறைவேற்ற உரிய வாய்ப்பை, தன் கட்சிக்காரர்களுக்கு வழங்கினுர்,
அவர் தனது தொழிலே 1933ம் ஆண்டு மார்ச் மாதம் கண்டியில் தொடங்கினுர். வழக்கறிஞரின் அந்தஸ்தும், அதனுேடு சேர்ந்த சமூக அந்தஸ்தும் அவருடைய உள்ளத்தில் நிரம்பியிருந்த தான் பிறந்த ஊரினதும் அப்பகுதி மக்களின தும்முன்னேற்றம் என்ற நோக்கத்தை நிறைவேற்ற நல்ல பல சந்தர்ப்பங்களே நல்கின.
இந்தப் பிரதேசத்தின் சிங்கள மக்கள், இதுவரை காலமும் வேறு எவரும் அடையாத வழக்கறிஞர் தகுதி பெற்று இவர் வெளியேறியதைக் குறித்துப் பெரு மகிழ்ச்சிக்குள்ளானுர்கள். இந்த முழுப் பிரதேசத்துக்கும் முதன்முதலாக வழக்கறிஞராக சித்தி பெற்று வெளிவரும் முஸ்லிமோ அல்லது சிங்களவரோ, இந்த முஹம்மது ஹுஸைன்தான். அங்கும்புர, இஹலமுள்ள, கித்துள் கொள்ள புள்ளேகம, அளவத்தை உடகம, தொல பிஹில்ல, ஆகிய கிராமவாசிகள் ஒருங்கிணைந்து, அவர் பரீட்சைப் பெறுபேறுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் முதன் முதலாக தாம் பிறந்த ஊருக்குச் சென்றபோது, அவருக்கு மிகக் கோலாகலமான வரவேற்பு நல்கினர். அவர்கள், அவரை அங்கும்புரையிலிருந்து கல்ஹின்னே வரை, சுமார் மூன்று மைல் தூரத்தை தனிச் சிங்கள ஊர்வலமாக கண்டிய நடனம் மற்றும் அதனையொத்த மரபுகளுடன் அழைத்துச்

Page 24
34
சென்றனர். அவரை யானை மேல் ஏற்றிச் சென்றனர். இவர் ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் அவர் மீது எவ்வளவு பற்று வைத்திருந்தார்கள் என்பதற்கு இது நல்ல சான்முக அமைகின்றது, அது மட்டுமின்றி. இன்றும் கூட இப் பிரதேசப் பெரும்பான்மைச் சமூகத்த வர்கள் முஸ்லிம் மக்களின் உயர்வையும் தாழ்வையும் தங்களுடையதாகவே கருதி இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்வர்.
1933ம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் இந்தப் பகுதி மக்கள் அனைவரும் ஆலோசனைக்காயினும் சரி, வாழ்க்கைப் பிரச்சினைக்களுக்காயினும் சரி இந்த "ஹ"ஸைன் பெக்கதோர்"* மஹத்தயாவையே நாடிச் சென்ருர்கள். அவர் ஏழைகளுக்கும் செல்வந்தருக்கும் சமமாக பெருஞ் சேவை புரிந்து வருகிருர்.
அளவத்தை சிங்களக் கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், அவரது உறுதியை எழுதிக்கொள்வதற்காக 1979ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அவரது காரியாலயத்தினுள் சென்றபோது நான் கண்ணுற்ற ஒரு மறக்க முடியாத காட்சியது. அந்த முதியவர் அவருடைய மகனுடன் வந்திருந்தார். அந்த மகனின் பெயரில்தான், அந்தக் காணி வாங்கப்பட இருந்தது. மகனிடமே பணமிருந்தது. அந்தப் பணத்தை வழக்கறிஞரிடம் கொடுத்து அவர் அதனை விற்றவருக்குக் கொடுப்பதுதான் மரபாகும். மகன், பணத்தை எடுத்துத் தனது வலக் கரத்தால் மட்டும், வழக்கறிஞரிடம் கொடுத்தார். அதனைக் கண்ட முதிய வருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. 'அத் தெகெம்ம தீபங்" (இரண்டு கைகளினலும் கொடு) என்று விங்களத்தில் கத்தினர். V−
ஒரு கையால் கொடுப்பதை விட, இரு கரங்களினலும் கொடிப்பது மிக்க மரியாதைக்குரியதாகும், என்று கருதப்

3葛
படுகின்றது, ஐம்பது ஆண்டுச் சேவையின் பின் இன்றும் வழக்கறிஞரை விட முதியவர்களும், அவருக்கு வழங்கும் மரியாதை அத்தகையதாகும். அவரது நீண்ட சேவைக் காலத்தில் நடந்த இத்தகைய அனுபவங்களை எழுதுவதா யின், அவை பல தொகுதிகளாக விரியும். மேலும் இத்தகையவற்றை எழுதுவதற்கு இத்தகைய இனிமையான சம்பவங்களை எவரும் கவனித்துப் பதிந்து வைக்கவும் இல்லை. அவருடைய நடவடிக்கைகள் யாவும் வெற்றியடைவதற்கான காரணம், சாதாரண மக்களிடமிருந்து அவருக்குக் கிடைத்த ஒத்துழைப்பும் சந்தேகத்துக்கு இடமின்றி அவற்றுக்குக் கிடைத்த அல்லாஹ்வின் அங்கீகாரமுமாகும். இந்த வெற்றிக்கெல்லாம் காரணம் அல்லாஹ்வின் உதவியும் மதிப்புக்குரிய தந்தையின் நல்லாசியும் ஆகும் என்று அவர் கூறுகிருர், அவர் எந்தச் சமூக சேவையைத் தொடங்கி னலும், அது வெற்றிவாகை சூடுவதைக் கொண்டு இவ்விரு அம்சங்களும் அவருடைய வாழ்வில் மிக முக்கிய பங்கை வகித்துள்ளதைக் காணலாம்.
1. விருத்தி செய்தல்
1925ம் ஆண்டில் முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் ஆதரவில் தொடங்கப்பட்ட பாடசாலையின் முகாமையாளர் என்ற வகையில், அதனை விருத்தி செய்வதற்கான நடவடிக் கைகளை அவர் எடுக்க வேண்டியிருந்தது. முன்பு குர்ஆன் மத்ரஸாவாக மாத்திரம் இருந்த ஒன்று, இப்பொழுது பல ஆசிரியர்களைக் கொண்டு எல்லாழ் பாடங்களையும் படிப்பிக் கும் முழுப்படியான தமிழ்ப் பாடசாலையாக மாறிவிட்டது. இத்தகு, புதிய முறைப் பாடசாலை 1934ம் ஆண்டு ஜூன் மாதம் முதலாந் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டது. கல் ஹின்னை கமாலியா முஸ்லிம் பாடசாலை என்று பாடசாலைக்குப் பெயர் வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்தப் பாடசாலையைப் பதிவு செய்யும்படி கோரி, அவர் கண்டி கிராமக் கல்வி மாவட்டக் கமிட்டித் தலைவருக்கு ஒரு

Page 25
3.
நீண்ட கடிதம் எழுதினர். இது ஒரு முக்கியமான கடித மாகும். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பற்றியும் பாடசாலையின் தரத்தை உயர்த்துவதற்கு அதில் சேர்க்கப்பட்டிருந்த ஏனைய நடவடிக்கைகள் பற்றியும் அது குறிப்பிடுவதால் அதனை முழுமையாகக் கீழே தருகிருேம்.
ஏ. ஓ. எம். ஹாஸைன் புரக்டர் உ. நீ. பகிரங்க நொத்தாரிஸ் . கண்டி, 27, செப்டம்பர் 1935. தலைவர், கிராமக் கல்வி மாவட்டக் கமிட்டி, கண்டி.
க/கல்ஹின்னை கமாலியா முஸ்லிம் பாடசாலை முகாமை யாளரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் பகிரங்க நொத்தா ரிசும் ஆன ஏ. ஓ. எம். ஹ"ஸைன் அவர்களுடைய தாழ்மை யான மனுவில், பின்வருவனவற்றைச் சமர்ப்பிக்கிறேன் :
1. மனுதாரர் 1934 ஜூன் 1ம் திததி மத்திய மாகாணத்தில் கண் டி மாவட்டத்திலுள்ள ஹாரிஸ்பத்துவின் பள்ளேகம்பஹ பிரிவிலிருக்கும் கல்ஹின்னையில் க/கமாலியா முஸ்லிம் பாட சாலையை தொடங்கி வைத்தேன்.
2. இந்தப் பாடசாலை, மனுதாரரால் ஏற்படுத் தப்பட்ட
கன்ஹின்னை முஸ்லிம் லீக்கின் உதவியுடன் தொடங்கி வைக்கப்பட்டது.
3. பாடசாலை திறக்கப்பட்டது சம்பந்தமான அறிவித் தல், உரிய முறையில் மனுதாரரால் 1934 மே 24ம் திகதி கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பப் பட்டகடிதத்தின் மூலம். அதிகாரிகளுக்கு தெரிவிக் ésül Ill-gl. : * *

Ꮞ. 28-06-3ᏎtᏏ திகதியன்று அப்போதிருந்த உதவிப் பாடசாலைப் பரிசோதகர் பாடசாலையைப் பரிசோதித்ததுடன் அவருடைய அறிக்கையில் அவர் இவ்வாறு கூறுகிருர் :
சமய அடிப்படையிலோ, அன்றி கல்வி காரண மாகவோ இந்த இடத்துக்கு ஒரு பாடசாலை அவசியமா என்பதை அறியும் நோக்கமாக நான் இன்று இப்பாடசாலைக்குச் சமூகமளித்தேன். இந்தக் கிராமம் ஒரளவு சனவடர்த்தி மிக்கதும், வளம் பொருந்தியதுமாயிருப்பதால், இது கால வரை ஒரு பாடசாலை திறக்கப்படவில்லை என்பது குறித்து ஆச்சரியமடைகிறேன். இந்த இடத்தில் இருந்து, இரண்டு, மைல் சுற்று வட்டாரத்தினுள் வாழும் சுமார் ஐந்து கிராமங்களின் முஸ்லிம் மக்களின் தேவையை இந்தப் பாடசாலை விரைவில் பூர்த்தி செய்யும்.
5. மேலே குறிப்பிட்ட உதவிப் பாடசாலைப் பரிசோதகரின் அறிக்கையின் பேரில் பாடசாலை தற் போதைக்கு கல்வித் திணைக்களத்தினுல் 5, 7, 34ல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. (விபரத்துக்கு பிரதேச பாடசாலைப் பரிசோதகரின் 1934 ஜுலை 5ம் திகதிய இல. எஸ். எப். கடிதத்தைப் பார்க்க).
6. 1 0-10-346) இப்பாடசிாலைக்கு மீண்டும் உதவிப் பாடசாலைப் பரிசோதகர் சமூகமளித்தார். அவ ருடைய அறிக்கையின்படி 16-10-34ல் இது திணைக் களத்தினுல் அங்கீகரிக்கப்பட்டது. கடிதம் இல. 町·中, (ஆர்) ஜி 131 கல்விப் பணிப்பாளரினல் 16-10-1934ல் அனுப்பப்பட்டது.
A-5

Page 26
38
7. 0ேஜுன் 1935ல் முதலாவது வருடாந்தச் சோதனை நடைபெற்றது. பரிசோதகரின் அறிக்கை (இங்கு அதன் பிரதியொன்று இணைக்கப்பட்டுள்ளது) இந்தப் பாடசாலையில் செய்யப்படும் வேலையின் தன்மை பற்றிக் குறிப்பிடுகின்றது. சம்பவத் திரட்டுப் புத்தகத்தில் பரிசோதகர் குறித்துள்ளவை வருமாறு : “ ‘முதலாவது வருடாந்தப் பரிசோதனை இன்று நடைபெற்றது. முகாமையாளர் ஏ. ஓ. எம். ஹ"ஸைன் அவர்களும் சமூகமளித்திருந்தார். பெறுபேறுகள் மிகத் திருப்தி. . . . . . **இந்த இடத்தின் உண்மையான தேவையை இந்தப் பாடசாலை நிறைவு செய்கிறது. தனக்குப் பெரும் செலவை உண்டு பண்ணிய போதும் தன்னுலான மிகச் சிறந்த சேவையை நல்கும் முகாமையாளரின் கண்காணிப்பின்கீழ், ஒரு வருட திருப்திகரமான சேவையை பாடசாலை செய் துள்ளது. மக்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணரத் தலைப்பட்டுள்ளனர். அதனுல் காலப்போக்கில் மாணவர் தொகைகூடும். ஒழுங்குக் கட்டுப்பாடு, சுத்தம், அப்பியாசம் ஆகியன திருப்தி"
ஒப்பம் : எம். நாகலிங்கம் உதவிப் பாடசாலைப் பரிசோதகர். 8. கல்ஹின்னை முஸ்லிம் சங்கத்தின் உதவியுடன் பாடசாலை தொடங்கப்பட்ட போதிலும், இந்தச் சங்கத்தின் மூலம் கிடைக்கும் நிதி பாடசாலைச் செலவினங்களை எதிர்கொள்ளப் போதாமையினல், மேற்கொள்ள வேண்டியிருந்த செலவினங்களுக்காக பாடசாலையை பதிவு செய்த பின், அரசாங்க உதவிப்பணம் பெற்றுத் திருப்பித் தருவதாக வாக்குறுதியளித்ததன் பேரில், முற்பணமாக பெறப்பட்டுள்ளது. பாடசாலையை நடத்துவதற் காக, இந்த விதத்தில் ஆயிரம் ரூபாய்க்கு மேற் பட்ட தொகையொன்று பொது மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ளது.

0.
11.
2.
13.
இவ்வாறு முற்பணமாக பெற்றுக்கொள்ளும் முறையை மேலும் செயற்படுத்த முடியாது. இம் முறை கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடை பெறுவதால், முற்பணமாகத் தருவோருக்கு மேலும் அவற்றைத் தாங்கிக்கொள்ள முடியாதுள்ளது.
பாடசாலைப் பிள்ளைகள் வரவு அதிகரித்தாலும் உள்ளூர் பள்ளிப் பொறுப்பாளர்கள், நாங்கள் பாடசாலைக்குப் பயன்படுத்தும் மண்டபத்தைத் தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு எமக்குத் தர முடியாதுள்ளதாலும் பாடசாலைக்கென ஒரு தனி யான கட்டிடம் கட்ட வேண்டியிருந்தது.
இந்தத் தேவையை நிறைவேற்ற 100 மாணவரை உள்ளடக்கக்கூடிய ஒரு கட்டிடம்அமைக்கப்பட்டது. அதற்காக ரூபா 1250க்கும் மேற்பட்டதொரு தொகை சேர்க்கப்பட்டது. அத்துடன், மேலதிக மான மாணவர் தேவைக்கேற்ப மேலதிக தளபாடங் கள் வழங்கப்பட்டன.
தற்போதைய பாடசாலைக் கட்டிடம், கிராமத்தின் பள்ளிக்குச் சொந்தமான காணியில் கட்டப் பட்டுள்ளது. அரசாங்கம், காலதாமதமின்றிப் பாடசாலையைப் பதிவு செய்யும் பட்சத்தில் பள்ளி நம்பிக்கையாளர் அந்தக் காணியையும், பாட
சாலைத் தோட்டத்துக்கு ஒரு சமநிலத்தையும்
வருடாந்த நியாயமான கிலியின்பேரில் குத்தகைக்கு விடவும் விரும்புகிருர்,
கட்டாயக்கல்வி எனும் கொள்கை நியாயமானதாக செயல்படுத்தப்படுவதாயின் குறைந்தது 25 ஆண்டு களுக்கு முன்னரேனும், இந்தப் பகுதியில் ஒரு அரசாங்கப் பாடசாலை அரசாங்க செலவில்
தொடங்கப்பட்டிருத்தல் வேண்டும்.

Page 27
9
14. அரசாங்கத்தின் உரிய நிதியுதவி இன்றி, இனி மேலும் சங்கத்தினுல் பாடசாலையை நடத்துவது கஷ்டமானதாகும். நீண்ட காலமாக உணரப் பட்ட ஒரு தேவையை நிறைவேற்று முகமாகவே, கல்ஹின்னை முஸ்லிம் சங்கம் இந்தப் பாடசாலையை ஆரம்பித்தது. ஆகவே மனுதாரர் வேண்டுவதாவது :- 1. இந்தப் பாடசாலையை பதிவு செய்ய உடன் நடவடிக்கை எடுக்குமாறும், இந்தப் பாடசாலையின் முதலாவது வரு டாந்தப் பரிசோதனை நடைபெற்ற தினமாகிய 20-6-35ம் திகதியிலிருந்து செயற்படும் விதத்தில் பதிவு செய்யுமாறும், அத்தினத்திலிருந்து ஆசிரியர்களின் சம்ப ளத்தைக் கொடுக்குமாறும். W
2. பாடசாலையை நடத்த ஏற்கனவே ரூபா 2250/-க்கு மேற்பட்ட தொகை செலவு செய்யப்பட்டுள்ளதால் பொது நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும், 3. இத்தகையவற்றுக்கு மேலும் தாங்கள் தேவையெனக்
கருதுகின்ற நிவாரணங்களுக்கும்.
--سے 0-سے
இதன் விளைவாக இந்தப் பகுதிக்கு ஒரு அரசாங்கப் பாடசாலை அவசியமா என்பதைப் பற்றி அறிக்கை சமர்ப்பிக் கும் நோக்கத்துடன் கல்வித் திணைக்களத்திலிருந்து ஒரு அதிகாரி இந்தப் பாடசாலைக்குச் சமூகமளித்தார். முகாமை யாளர் கண்டியிலிருந்து அந்த அதிகாரியுடன் சென்று, தேவையான விபரங்களையும் தரவுகளையும் கொடுத்தார்.
அந்த அதிகாரி, பாடசாலை சம்பவத்திரட்டுப் புத்தகத் தில் பின்வருமாறு எழுதியிருந்தார்:
"அரசாங்கம் இந்தக் கிராமத்தில் ஒரு பாடசாலையை குறைந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரேனும் நிறுவி யிருக்க வேண்டும். உயர்நீதிமன்ற புரக்டரும், பகிரங்க

*41
நொத்தாரிசுமான ஜஞப் ஏ, ஓ, எம். ஹாஸைன் அவர் களின் முயற்சியால், அத்தேவை நிறைவேறியுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்."
இந்த அறிக்கையின்படி, அரசாங்கம் இந்தப் பாடசாலை யை தனியார் முகாமையின் கீழ் அரசாங்கம் பராமரிக்கும் பாடசாலையாகப் பதிவு செய்யத் தீர்மானித்தது.
கொழும்பு கல்விக் காரியாலயத்தின் கல்விப் பணிப்பாள் ரிடமிருந்து 1935ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி யிடப்பட்ட கடிதம் ஒன்று ஜனுப். ஏ. ஓ. எம். ஹ"ஸைன் அவர்கள், உயர்நீதிமன்ற புரக்டர் என்று முகவரியிடப்பட்டு அனுப்பப்பட்டது. அது வருமாறு :
* உங்களது 1936 ஜனவரி 18ம் திகதிக்கடிதம் சார்பாக 1936 பெப்ரவரி 1ம் திகதி தொடக்கம் செயற்படும்படி யாக சட்ட ஒழுங்கு வாசகம் 32(ஏ) யின்படி பராமரிக்கப் படும் பாடசாலையாக கல்ஹின்னை கமாலியா தமிழ்ப் பாட சாலை பதிவு செய்யப்பட்டு, அதன் முகாமையாளராக நீங்கள் நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை தங்களது மேலான கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்":
அவ்வாறு முஸ்லிம் சங்கத்தில் முயற்சி அரசாங்க அங்கீகாரம் பெற்றதுடன், அரசாங்கம் பாடசாலையைப் பராமரித்து ஆசிரியர் சம்பளம் கல்வித்திணைக்களத்தினுல் கொடுக்கப்பட்டதுடன் பொதுமக்களின் மீதிருந்த பெரும் சுமை குறைக்கப்பட்டது.
1935ம் ஆண்டு பெப்ரவரியில் பாடசாலையின் வரவுச் சராசரி 52 ஆகும் அது அந்த ஆண்டு டிசம்பரில் 96 ஆக அதி கரித்தது, கண்டிக்கல்விக் காரியத்திலிருந்து பகுதிப் பாட சாலைப்பரிசோதகர் அவர்களால் 1936 பெப்ரவரி 6ம் திகதி யிடப்பட்ட மற்ருெரு கடிதம் 'கடந்த 12 மாதங்களின் சராசரி வரவின்படி, பாடசாலை மூன்று ஆசிரியர்களைக் கொண்டிருக்க தகுதி பெற்றுள்ளது" என்று கூறுகிறது.

Page 28
is
அரசாங்கம் பராமரிக்கும் பாடசாலையொன்றில் நிலவிய முறையென்னவெனில், பாடசாலை நிர்வாகத்திலும் முகாமைத்துவத்திலும் முகாமையாளருக்கு முழு அதிகார மும் இருந்தது. அவர்கள் ஆசிரியர்களை நியமிக்கவும், நீக்கவும், அரசாங்கப் பிரமாணங்களுக்கு ஏற்ப பாடசாலை வேலைகளை நடாத்தவும் முடியும். முகாமையாளர் மூல மாகவே, ஆசிரியர்களின் சம்பளத்தை அரசாங்கம் வழங்கியது. வருடாந்தம் ஒவ்வொரு அரசாங்கப் பரிசோதனையின் பின்னரும், அதனை நடத்துவதற்கான உதவித் தொகையொன்று முகாமையாளருக்கு வழங்கப் lull-gil. :
பாடசாலை துரித முன்னேற்றமடைந்து வந்ததுடன்,
மாணவர் தொகையும் அதிகரித்துக்கொண்டே வந்தது. பள்ளியை அடுத்த மண்டபத்தில், இடவசதி போதாமற் போனது. இடம் போதாது என்பதால் அப்போது சட்ட சபையில் அங்கத்துவம் வகித்தவரும் பின்னர் கல்வி அமைச்ச ராக நியமிக்கப்பட்டவருமான திரு. ஈ. ஏ. நுகவெல அவர் களிடம் தூது கோஷ்டிகள் சென்றன. கோவிலமுதுன என்ற இடத்தில் ஒரு இடவசதியுள்ள ஒரு கட்டிடம் கட்டப் பட்டது. மர்ஹ"ம் ஜனப் எஸ். எம். ஸாலி லெவ்வையும், அவரின் சகோதரர்களும் அதற்கான காணியை நன்கொடை யாக வழங்கினர். அதனையடுத்து இன்னுெரு துண்டு நிலம் மர்ஹாம் ஜஞப் எம். ஏ. எம். காஸிம் ஹாஜியார் அவர் களினல் நன்கொடையளிக்கப்பட்டது. பாடசாலை புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. இன்னும் பல கட்டிடங் களுடன் இன்றைய மகாவித்தியாலயம் அவ்விடத்திலேயே அமைந்துள்ளது. மேலதிக இடவசதி காணப்படுவதுடன் வரவு மேலும் அதிகரித்தது,

dy
8. ஆணு கலவன?
கல்விப் பணிப்பாளர் 1936ம் "ஆண்டு பெப்ரவரி மாதம் 8ம் திகதி முகாமையாளருக்கு ஒரு கடிதம் எழுதியிருந் தார். அது வருமாறு :-
" " ககல்ஹின்னை கமாலியா தமிழ்ப் பாடசாலை. 3աn",
மேலே குறிப்பிட்ட பாடசாலை, Giors6îr Luntசாலையா அல்லது கலவன் பாடசாலையா? என்பதை மறு தபாலில் எனக்கு அறிவிக்குமாறு தயவாய்க் கேட்டுக் கொள்கிறேன்."
பணிப்பாளரின் இந்த விசாரணையின் விளைவாக, ஒரு வெள்ளிக்கிழமை தினம் ஜும்ஆப் பள்ளியில் கூட்டுத் தொழுகையின் பின்னர், ஒரு கூட்டம் நடந்தது. இக் கடிதத்தின் உள்ளடக்கம் கூட்டத்தின் முன்னிலையில் வைக்கப் பட்டது.இந்த விடயம் கலந்து உரையாடப்பட்டபோது சிலர் இதனைக் கலவன் பாடசாலையாக ஆக்குவதை எதிர்த்தனர். மேலும் தொடர்ந்து விவாதிக்கையில் சிலர் கலவன் பாட சாலையாக்குவதை எதிர்த்தும், பலர் ஆதரித்தும் பேசினர், முகாமையாளர் பேச எழுந்தார். கலவன் பாடசாலையாக ஆக்குவதற்கு, ஆதரவாக உறுதியான காரணங்களைக் காட்டினர். பின் அங்கத்தவர்கள் எல்லோரும் அவ்வாறு செய்வதனுல் ஏற்படும் நன்மையை ஏற்றுக்கொண்டார்கள். முகாமையாளருடைய கருத்துக்களை எடுத்துக் சொன்ன தஞல், ஒரு ஏகமனதான முடிவுக்கு வர முடிந்தது. ஆகவே முகாமையாளரிடமிருந்து கொழும்பிலுள்ள கல்விப் பணிப் பாளருக்கு ஒரு கடிதம் 1936, பெப்ரவரி 15ம் திததி அனுப்பப்பட்டது. "மேற்படி பாடசாலை ஒரு கலவன் பாட சாலை என்பதைத் தங்களுக்கு அறியத்தருகிறேன்" என்று அக்கடிதம் கூறியது. -

Page 29
44
9. துணிகரமான நிலப்பாடு
தனக்காகச் சேவை செய்தவர்களைப் பாதுகாப்பதில் அவர் உறுதியாயிருந்தார் என்பதும், அவர்கள் சார்பாக துணிகர மான நிலைப்பாட்டுடன் அதிகாரிகளை எதிர்த்து நின்றது பற்றியும் 1936ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதிய கடிதத்திலிருந்து தெரிகிறது. இது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி யன்று. அவர் சரியென்று கண்டதைச் செயற்படுத்து வதற்கு, தனித்தன்மையுடன் உறுதியாக நிற்பவர் என்பதைக் காட்டப் பல சம்பவங்களுள்ளன.
அவர் கண்டிக் கல்வி அதிகாரிக்கு 1936 பெப்ரவரி 3ஆம் திகதி குறிப்பிட்ட ஒருவரைத் தலைமையாசிரியராகவும் இன்ஞெருவரை உதவியாசிரியராகவும நியமிக்கப் போவதாக ஒரு கடிதம் எழுதினர். மத்திய பிரதேச பாடசாலைப் பரிசேர்தகர் தனது பதிலில் குறிப்பிட்ட அவர் 'உதவி யாசிரியராக பல பாடசாலைகளில் வேலை பார்த்தவர். அவருடைய வேலையின் அதிருப்தி காரணமாகவும். நடத்தை காரணமாகவும் 1930ல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதிலிருந்து அவர் தொழிலின்றி இருந்திருக்க வேண்டும். இந்நிலையில் நீங்கள் அவரை இந்தப் புதிய பாடசாலைக்கு தலைமையாசிரியராக நியமிப்பது பாதுகாப்பானதும். பொருத்தமானதும் என்று கருதுகிறீர்களா? திரு. 8 0 தராதரமற்றவர் அவரை நியமிக்க முடியாது."
இந்தக் கடிதத்துக்கு முகாமையாளர் அனுப்பிய பதில், அவர்மீது தனிமதிப்பை ஏற்படுத்துவதுடன் அவருடைய இளமைக் காலத்தில் அவர் எவ்வளவு துணிச்சலுடையவராக இருந்தார் என்பதைக் காட்டுகிறது. 1936 பெப்ரவரி 27ம் திகதிய பதில் வருமாறு:-
*" குறிப்பிட்ட' அவரைப் பற்றிக் கூறுவதாயின் என் னுடைய பாடசாலையில் அவருடைய வேலை இதுவரை மிகத் திருப்திகரமாக இருக்கின்றது. அவருடைய நியமனத்துக்கார

4虏
எனது சம்மதத்தை விதந்துரைக்க முன்னர், அவரை அரசாங்க சேவையிலிருந்து நீக்குவதற்கு அவரை இட்டுச் சென்ற திருப்தியற்ற அவரது நடத்தையின் தன்மையைப் பற்றி, எனக்கு அறியப்படுத்துமாறு உங்களைக் கேட்க விரும்பு கிறேன். உங்களுடைய பதிலின் பின்னர், அவரது நியமனம் பற்றி நானும் மேற்கொண்டு எழுதுகிறேன்."
அடுத்து, உதவி ஆசிரியரின் நியமனம் பற்றி அவர் சொல்கிருர். "அவர் தராதரமற்றவராக இருப்பினும் பதினெட்டு மாதமாக எனது பாடசாலையில் கற்பித்து வருகிருர், இந்தப் பாடசாலையில் மிக நன்முக வேலை செய்துள்ளார். ஏனைய பல பாடசாலைகளில் கற்பித்த அவரது கடந்த கால அனுபவத்தைக் கொண்டு. இந்தப் பாடசாலையை தற்போதைய உயர்தரத்துக்கு கொண்டு வருவதில், அவர் மிகப் பயனுள்ளவராக இருந்துள்ளார். அவர் தன் கடமையைத் திருப்திகரமாகச் செய்வதில் எவ்வித சிரமமும் கொள்ளாதவராயும் பாடசாலையில் நல்ல ஒழுக்கக் கட்டுப்பாட்டை பாதுகாப்பதிலும் பாடசாலை ஆசிரியர்க ளுக்கும் பெற்றேருக்குமிடையில் நல்லிணக்கத்தைக் கொண்டு வருவதிலும் இயன்றளவு பெருமுயற்சி செய்துள்ளார். இயன்றளவுகெதியில், ஆசிரியர் தராதரப் பத்திரத்தைப் பெற முயற்சிப்பதாக என்னிடம் அவர் உறுதி தந்துள்ளார். இந் நிலையில் பாடசாலையின் நன்மையைக் கருத்திற்கொண்டு. தற்சமயம் அவரின் சேவையைத் தொடர்ந்து பெற விரும்பு கிறேன். ஆகவே அவருடைய விடயத்தை மீள் பரிசீலனை, செய்து, அவருடைய நியமனத்தை அங்கீகரிக்கும்படியும் உங் களைக் கேட்டுக் கொள்கிறேன்.' எந்தத் தொழில் வழங்கு நரும், ஒரு தொழிலாளியின் சார்பாக இவ்வளவு உறுதியான நிலைப்பாட்டைக் கொள்வார் என நான் நினைக்கவில்லை.
பிரதேச பாடசாலைப் பரிசோதகர் 1936, மார்ச் 3ம் திகதி இதற்குப் பதில் தருகிருர்,
p-6

Page 30
46
*" குறிப்பிட்ட 'வரின் நியமனம் தொடர்பாக அவ ருடைய வேலையைப் பற்றி நீங்கள் திருப்தியடைந்திருந்தால், அவருடைய நியமனத்திற்குத் தடையில்லை. மற்றவர் சான்றிதழ் இல்லாதவராகையால் அவரது நியமனத்தை அங்கீகரிக்க முடியாமை குறித்து, கவலையுறுகின்றேன். தராதரம் பெற்ற ஆசிரியரொருவரின் சேவையை பெற்றுக் கொள்வதற்கு உங்களுக்கு உதவும் வகையில் அவருடைய நியமனம் ஒரு தற்காலிக ஆசிரியராக 1936 ஏப்ரல் கடைசி வரை மட்டும் அங்கீகரிக்கப்படும்."
முகாமையாளர், இந்தப் பதிலுடனும் இந்தத் தராதர் மற்ற ஆசிரியரின் விடயத்தை விட்டுவிடவில்லை. அவர் மார்ச் 6ம் திகதி அனுப்பிய கடிதத்தில், "தயவு செய்து அவ ரது நியமனத்தை 1936 ஏப்ரல் கடைசி மட்டும்அங்கீகரியுங் கள், அப்போது அவருக்குப் பதிலாக வேருெரு நியமனத் தைப்பற்றி அல்லது அவருடைய நியமனத்தை மேலும் ஒரு காலத்துக்கு நீடிக்குமாறு நான் உங்களுக்கு எழுதுகிறேன்" இதே கடிதத்தில் " " குறிப்பிட்ட " அந்த ஆசிரியரைப் பற்றி ,"அவருக்கு இன்னும் ஓர் ஆறு மாத கால அவகாசம் வழங்கப்படல் வேண்டும் என்று நான் உணர்கிறேன். இக் காலத்தில் அவருடைய வேலையைப் பற்றி அறிவிக்கத் தேவைப்பட்டால், நான் உங்களுக்கு எழுதுகிறேன்" இந்தக் குறிப்பிட்ட" ஆசிரியர் பாடசாலையில் ஐந்து முழு ஆண்டுகள் சேவை செய்துவிட்டு விலகிச் செல்கையில், அவர் தனக்கு தனது ஊர்ப் பகுதியிலே நியமனம் கிடைத்துள்ளபடியால் இவ்விடத்தில் தொடர முடியாமை குறித்து வருந்துவதாகக் கூறிச் செல்கிருர். இந்து சமயத்தவ ரான அந்தத் தலைமையாசிரியர் தமிழில் எழுதிய கடித மொன்றில் 'நீங்கள் என்மீது காட்டிய அன்பின் காரண மாகவேதான், நான் இந்த நிலைமைக்கு வரமுடிந்தது. நான் இதனை என்றுமே மறக்கமுடியாது. உங்களைப் போன்ற ஒரு பெரிய கனவான எனது சமூகத்திலோ அல்லது எனது உறவினர்களுக்குள்ளோ காணவில்லை. மனப்பூர்வமாக உங்க ளுக்கு எனது நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன். எனது

47
இந்தப் பிரிவிஞல், நான் கவல்வதைப்போன்றே நீங்களும்
கவலைப்படுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனல்வி இந்த இடமாற்றம் எனது நன்மைக்காகவே என்பதனல்
தயவுசெய்து மகிழ்ச்சியடையுங்கள் என வேண்டுகிறேன்.
நீங்கள் உங்களது அன்பை இன்று போல் என் மீது தொடர்ந்தும், எதிர்காலத்திலும் காட்டுவீர்கள் என்று, எதிர்பார்க்கிறேன்!"
10. நற்சேவை
காலஞ்செல்லச் செல்ல பாடசாலை முன்னேறியது. அன்றைய நிலைபற்றிய உத்தியோகபூர்வ அபிப்பிராயம் வரு மாறு: 'பெறுபேறுகள் திருப்தி, இது, ஒரு பின்தங்கிய கிராமத்தில் திறக்கப்பட்ட புதிய பாடசால்ையின் இரண்டா வது வருடாந்தப் பரிசோதனை ஆகும். நல்லவேலை செய்யப் பட்டுள்ளது. “பாடசாலைப் பரிசோதகர் திரு. கே. கதிரவேலு க/கல்ஹின்னை கமாலியா தமிழ் கலவன் பாட சாலையின் வருடாந்தப் பரிசோதனையின் பின் அவரது அறிக்கையிற் குறிப்பிட்டிருந்தவைதான் இவை. வருடாந்தப் பரிசோதனை நடைபெற்ற தினம் 1936, ஜூன் 12ம் திகதி யாகும். ஆரம்பத்தில் இந்தப் பாடசாலையில் மூன்ருக இருந்த ஆசிரியர் தொகை, மாணவர் வரவு அதிகரித்ததஞ லும் பாடசாலையின் முகாமைத்துவம் திறம்பட நடந்ததன லும், 1937ம் ஆண்டில், ஐந்தாக அதிகரித்தது. w
1938ம் ஆண்டு ஆரம்பத்தில், அப்போதிருந்த அரசாங்க சபை பராமரிக்கப்பட்ட பாடசாலை முறையை 1938 மே மாதம் முதலாம் திகதியுடன் நீக்கத் திட்ட மிட்டது. ஆகவே, பாடசாலையை கல்வித் திணைக்களத்தின் முழு நிர்வாகத்தின்கீழ்க் கொண்டு வருவதற்காக அரசாங்கத் திடம் ஒப்படைக்கப்பட்டது. அவ்வாறே, 1938 நவம்பர் முதலாந் திகதி இப் பாடசாலை அரசாங்கத்தினுல் பொறுப்பேற்கப்பட்டது. -

Page 31
48.
இன்னெரு உண்மையை, இங்கு குறிப்பிடுவது மிகப் பொருத்தமாகும். கமாலியா தமிழ்ப் பாடசாலையின் முகாமையாளர், றம்ழான் காலத்தில் பாடசாலை விடுமுறை வழங்க தீர்மானித்ததே அந்த உண்மை. மற்றவர்கள் அதைப் பற்றிச் சிந்திப்பதற்கு வெகு காலத்துக்கு முன்னர், இது நடந்தது. இப்போது, அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் அதனை வழங்க முடிந்திருப்பது கடந்த சுமார் மூன்று. தசாப்தங்களுக்குள்தான். அவர் 1936, நவம்பர் 5ம் திகதி எழுதிய ஒரு கடிதத்தில் , **இந்தப் பாடசாலைக்குச் சமூகமளிக்கும் மாணவர்கள் எல்லோரும் முஸ்லிம்களா யிருப்பதால் 16-11-36 தொடக்கம் 21-12-35 வரை ரம்ழான் மாதத்தில் பாடசாலையை மூட நடவடிக்கை எடுத்துள்ளேன். மாணவர் நோன்போடு பாடசாலைக்குச், சமூகமளிப்பது மிகக் கஷ்டமானதாகும். ஆகவே, அதனைப் செய்யாதுவிட்டால் பாடசாலையின் வரவைத் திருப்தியாகப் பேணுவது முடியாத காரியமாகும்.' ரம்ழான் மாதத்தில் மாணவருக்கும் ஆசிரியருக்கும் நோன்பு பிடிப்பதை இலகு வாக்குவதற்காக அவர் எடுத்த முடிவு எவ்வளவு மெச்சத் தக்கது.!
முகாமையாளரின் நற்சேவை பற்றிய செய்தி, மத்திய மாகாணத்தின் பல்வேறு கிராமங்களிலுள்ள மக்களின் செவி களுக்கு எட்டியது. மாத்தளைக்குப் பக்கத்திலுள்ள உக்குவளை மக்கள், தங்களது பாடசாலையின் நிலை பற்றிகவலையடைந்து அதனை நன்ருக நடத்தவிரும்பினர். ஆகவே, சில முக்கியஸ் தர்கள் அவரிடம் தூது கோஷ்டியொன்று சென்று அவர் அதன் நிர்வாகத்தை ஏற்க வேண்டும் என்று கூறினர்கள். அவர் அதனைச் செய்தார்.
உக்குவளைத் தமிழ்ப் பாடசாலை, 1922ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி கல்வித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அது ஒரு தமிழ்க்கலவன் பாடசாலை முப்பதுகளின் ஆரம்பத்தில் சட்டசபை அங்கத்தவரான

49
திரு. டபிள்யூ. டி. பீ. கரலியத்த அதன் முகாமையாளரா யிருந்தார். அங்கே ஒரு முஸ்லிம் கல்விச் சங்கமும் இருந்து, இப்பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளில் அக்கறை காட்டிவந்தது.
கொழும்பிலுள்ள கல்விக் காரியாலத்திலிருந்து, கல்விப் பணிப்பாளர் சார்பாக கலாநிதி இயன் சண்டிமன் 1936 நவம்பர் 9ம் திகதி ஒரு கடிதத்தை 'ஏ. ஓ. எம். ஹ"ஸைன் அவர்கள், உயர்நீதிமன்ற புரக்டர், கண்டி" எனும் விலாசத்துக்கு அனுப்பினர். அது வருமாறு :-
'முகாமைத்துவ மாற்றம். ஐயா, உக்குவளை முஸ்லிம் கல்விச் சங்கத்தின் கெளரவ செயலாளரின் வேண்டுகோளுக் கேற்ப, திரு. டபிள்யூ டி பீ. கரலியத்தைக்குப் பதிலாக மா|உக்குவளை தமிழ் கலவன் பாடசாலையின் முகாமையாள ராக உங்களை 1936, நவம்பர் 1ம் திகதி தொடக்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறேம் என்பதை உங்களுக்கு கெளரவத்தோடு அறியத்தருகிறேன். ? ? முகாமையாளரின் சம்மதக் கடிதம் வருமாறு:-
ஐயா, உக்குவளை முஸ்லிம் கல்விச் சங்கத்தின் வேண்டு கோளின்படி இந்தப் பாடசாலையின் முகாமைத்துவத்தை ஏற்கச் சம்மதித்தேன். இந்த மாவட்டத்தின் முஸ்லிம், கல்வியை முன்னேற்றும் ஆவல் எனக்குண்டு. அன்புகூர்ந்து நீங்கள் என்னை முகாமையாளராக நியமித்துள்ள பாடசாலை நலவுரிமையை விருத்தி செய்ய, எப்பொழுதும் பாடுபடுவதே
எனது நோக்கமாகும். '
பிரதேச பாடசாலை பரிசோதகருக்கு 1936 நவம்பர் 16ம் திகதி எழுதிய கடிதத்தில் 'பாடசாலை 1936 நவம்பர் 16ம் திகதி தொடக்கம், 1936 ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி வரை, ரம்ழானுக்காக மூடப்படும்.’’ எனக் கூறப்பட்டிருந் ჭნტl •
1935லும் 1936லும் மாணவர்களுக்கு மதிய போசன உணவு வழங்கப்பட்டது. கல்வித் திணைக்களம் a-die561&T

Page 32
SO
பாடசாலையைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு நாளைக்கு அனு மதித்த தொகை மூன்று சதம் *ஆகும். ஆனல், கல்ஹின்னைப் பாடசாலையைச் சேர்ந்த ஒருவருக்கு நான்கு சதத்தை அனு மதித்தது. ஆனல், முகாமையாளர் அது ஐந்து சதமாக இருக்க வேண்டுமென்று விரும்பினர். ஒவ்வொரு பாடசாலை யிலும் மாணவர் தொகை நூற்றுக்குச் சற்றுக் கூடியதாகத் தான் இருந்தபோதிலும் முகமையாளரது விண்ணப்பம், நிரா கரிக்கப்பட்டது. அவர் உக்குவளைப் LJти 4-тžava opuuu பொறுப்பேற்றபோது, இலங்கை அரசாங்கப் புகையிரதப் பிரிவுக்குச் சொந்தமான குத்தகைக்கு விடப்பட்ட காணியில் தென்னேலைக் குடிசையில்தான் அப்பாடசாலை நடத்தப் பட்டது. பாடசாலையில் ஒரு தரங்குறைந்த ஆசிரியர் குழாமே இருந்தது. தலைமையாசிரியர் ஒர் இந்தியர், தராதரப்பத்திரமற்ற ஆசிரியர். ஜனப் ஹ"ஸைன் உடனே பாடசாலையின் நிர்வாகத்தைத் திருத்தியமைத்தார். யாழ்ப் பாணத்தைச் சேர்ந்த முதலாந்தர பயிற்றப்பட்ட தலைமையா சிரியர் ஒருவரை அவர் நியமித்தார். இன்னுெரு முதலாந்தர பெண் ஆசிரியையையும் நியமித்தார். மேலதிக தகுதியுள்ள ஆசிரியர்களுடன், இந்தப் பாடசாலையும் துரித முன்னேற்றம் கண்டது. மாணவர் தொகையும், பாடசாலையில் அதிகரித் தது. ஆகவே, பாடசாலைக்குப் புதிய கட்டிடங்களைக் கட்டு வதற்கு பொருத்தமான இடத்தைப் பார்க்க வேண்டிய அவசியமேற்பட்டது"
உக்குவளைக்குச் சமீபமாகவிருந்த ரத்வத்தை பெருந் தோட்டத்திலிருந்து ஒரு காணித்துண்டைப் பெற அவர் நடவடிக்கை எடுத்தார். இந்த இடம் கையேற்கப்பட்டு, அவசியமான கட்டிடங்களும் கட்டப்பட்டன. பின்னர், பாடசாலை அவ்விடத்துக்கு மாற்றப்பட்டு இன்று அது ஒரு மகாவித்தியாலயமாக இயங்குகிறது.
கல்விப் பணிப்பாளருக்கு, 1937 அக்டோபர் 20ம் திகதி எழுதிய கடிதத்தின் கடைசிப் பந்தியில் முகாமையாளர் குறிப்பிடுகிறர்: "முதலீட்டுச் செலவான ரூபா. 150 ஐப்

பொறுத்த வரை, எனது, சொந்தச் செலவில் வேறு தனி யாக ஒரு கட்டிடத்தை கட்ட நேர்ந்தது என்பதைத் தங்களுக்கு அறியத்தருகின்றேன்." இந்தப் பணத்தை திணைக்களம் அவருக்கு கொடுக்கவேயில்லை. அதனைவிட அவர் தனது சொந்தப் பணத்தை போக்குவரத்துக்கும் கடிதச் செலவுக்கும் எழுது கருவிகளுக்கும் மற்றும் பாட சாலைக்குத் தேவையான வெண்கட்டி, கரும்பலகை, ஆகிய வற்றிற்கும் செலவு செய்துள்ளார். அந்தக் காலத்தில் இந்தச் சிறுதொகைகளை ஒன்ருகக் சேர்த்திருந்தால், எவருக்கும் ஒரு பெருஞ் செல்வத்தையே தேடித் தந்திருக்கக் கூடிய முதலீட்டு மூலதனமாக அமைந்திருக்கும். ஆனல் அவரிடத்தில் தன்னைச் சேர்ந்த மற்றவர்களது நலனுக்காக தியாகம் செய்யும் உயர் பண்பு இருந்தது. ஆகவே, அவர் ஒரு பின்தங்கிய சமூகத்தின் பெருநன்மைக்காக அவற்றை முதலீடு செய்தார்.
உக்குவளை முஸ்லிம் கல்விச் சங்கம் 1940, ஜூன் முதலாந் திகதி ஒரு கூட்டம் கூடி, அதில் உக்குவளை தமிழ் பாடசாலையை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த முடிவை கெளரவ செயலாளர், முகாமையாளருக்கு ஜுன் மாதம் 10ஆம் திகதி அறிவித்து பாடசாலையை ஒப்படைக்க உடன்நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர் பிர்தேசப் பரிசோதகருக்கு 1940, ஜூலை மாதம் 4ம் திகதி **பாடசாலையை கூடியகெதியில் பொறுப்பேற்கவும்" என எழுதினர், ی
முஸ்லிம் கல்விச் சங்கம் அவசரமாக பாடசாலையை அரசாங்கத்திடம் ஒப்படைக்க விரும்பியதற்குக் காரணம் அவர்களது பணக் கஷ்டமாகும். முகாமையாளரின் கடிதத் தின்படி உக்குவளை மக்கள் 'பாடசாலையின் நிலையை விருத்தி செய்வதற்கு எதனையும் செய்ய முடியாத நிலையில் இருப்ப தால் அவர்கள் பாடசாலையை அரசாங்கத்திடம் ஒப்படைக்க விரும்புகிருர்கள்' பொறுப்பேற்கும் வரை முஸ்லிம் கல்வி

Page 33
&露
சங்கத்தை அரசாங்கம் பிாடசாலையின் உரிமையாளராகக் கருதியதுடன், உரிமையாளரின் அனுமதியோடு கல்வித் திணைக்களத்தினுல் ஒருவர் முகாமையாளராகநியமிக்கப்பட்டு வந்தார். அவர் 1936ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக் கம், 1941ம் ஆண்டுக் கடைசி வரை முகாமையாளராகச் செயற்பட்டார். அதாவது அரசாங்கம் பாடசாலையைப் பொறுப்பேற்ற தினம் வரை செயற்பட்டதோடு முகாமை யாளராக அவருடைய நற்சேவையும் முடிவுக்கு வந்தது.
11. ஒரு பெருவிழா
கல்ஹின்னையினதும் அந்தப் பிரதேசத்தினதும் மாணவர் கல்விமீது அவருக்கிருந்த அக்கறை, அவர் முகாமையாளர் பதவியிலிருந்து விலகிய பின்னரும் அவரிடம் தொடர்திருந் தது. கல்ஹின்னையின் பொதுநலம் பேணும் விருப்பு இன்று வரை அவரது உள்ளத்தில் மிக உயர்ந்ததாகவே இருந்து வருகிறது. கல்ஹின்னையின் எல்லாப் வபருவிழாக்களிலும் அவர் பிரதம அதிதியாக கலந்துகொள்கிருர். அவர் இருக்கையில் வேறு எவரும் ஒரு கூட்டத்திற்குக் தலைமை தாங்கத் துணிந்து முன்வரமாட்டார்கள்.
அரசாங்கத்தின் பாதுகாப்பில் பாடசாலைக் கட்டுப்பாடு வந்ததுடன் கல்ஹின்னை முஸ்லிம் சங்கத்தின் நடவடிக்கைகள் 1940 களின் ஆரம்பத்தில் மங்கத்தொடங்கின. அதன் பிறகு, 1944ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ம் திகதி கல்ஹின்னை முஸ்லிம் வாலிபர் சங்கம (வை. எம். எம். ஏ) ஆரம்பிக்கப் பட்டது. இந்தச் சங்கம், இந்த முழுப்பிரதேச மக்களினதும் பொது நலனுக்கு உழைப்பதோடு பாடசாலையின் நிலைமை களை விருத்தி செய்வதை வற்புறுத்தும் பொறுப்பை, தானே ஏற்றது.
**டைம்ஸ் ஒப் ஸிலோன்' பத்திரிகையில் 1946 ஜனவரி 10ம் திகதி இந்த மு. வா. ச. வின் வருடாந்தப் பொதுக் கூட்டம் பற்றிய 'கல்ஹின்னை முஸ்லிம்களின் வேண்டு கோள்” என்ற தலைப்பில் ஒரு செய்தி பிரசுரமாகி இழிந்தது. அது வருமாறு:-

53
*" கல்ஹின்னை மு. வா. ச வருடாந்த பொதுக்கூட்டம் ஜனப் ஏ.ஓ.எம். ஹ"ஸைன், புரக்ட்ர், அவர்களின் தலை மையில் அண்மையில் நடந் தது. கல்ஹின்னை அரசாங் கப் பாடசாலையை ஆரம்பப் பாடசாலையாக மாற்று வதை எதிர்த்தும், அதனை கனிஷ்ட மத்திய பாடசாலை யாக மாற்றும்படி கல்வி அமைச்சரைக் கேட்க வேண்
ஒரு பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது. * கனிஷ்ட மத்திய பாட சாலையை கல்ஹின்னையில் அமைப்பதற்கு, கல்வி அமைச்சர் அவர்களிடம் தூது கோஷ்டி ஒன்று செல்வதற்கும், தேவை யான எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பதற்கும் புரக்டர் ஜனப் ஏ. ஓ. எம். ஹ"ஸைன் அவர்களின் தலைமையில் ஆறு பேர்களைக் கொண்ட ஒரு கமிட்டி தெரிவு செய்யப்பட்டது."
புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு, பாடசாலையின் தர மும் உயர்த்தப்பட்டது. அது முற்ருக வை. எம். ஏ.யின் முயற்சியினல் நடைபெற்றது. பின்னர், அரசாங்க கனிஷ்ட பாடசாலையையும் ஆரம்ப பாடசாலையையும் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைப்பதற்கான பெரியதொரு விழா 1948ம் ஆண்டு, 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10-00 மணிக்கு நடைபெற்றது. அப்போது கல்வி மந்திரியா யிருந்த திரு. ஈ. ஏ. நுகவெல அவர்கள், திறப்பு விழாவில் பங்கு பற்றினர். அப்போது போக்குவரத்து, பொதுப்பணி அமைச்சராயிருந்த காலஞ்சென்ற ஜெனரல் ஸேர் ஜோன் கொத்லாவலை அவர்கள். அவ்விழாவில் சிறப்பு விருந்தினரா கக் கலந்து கொண்டார்.
LD-7

Page 34
54°
ஊர்வலம் : 'சிலோன் ஒப்சர்வர்" பத்திரிகை, 1948ம் ஆண்டு ஜுன் மாதம் 17ம் திகதி பின்வரும் செய்தி யைப் பிரசுரித்தது: "" ஸேர் ஜோன் அவர்களும், திரு.நுக வெல அவர்களும் பாடசாலைக்குச் சுமார் அரை மைல் தூரத் திலிருந்த தோரணத்திற்கருகில் வைத்து ஜனப் ஏ. ஓ. எம். ஹ"ஸைன், புரக்டர், அவர்களின் தலைமையில் கல்ஹின்னை வை. எம். எம். ஏ யினுல் வரவேற்கப்பட்டனர். அவர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, ஊர்வலமாக பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஜனுப் ஏ.ஓ.எம்.ஹ"ஸைன் அவர்களின் அழைப்பின் பேரில் திரு. நுகவெல புதிய கட்டி டத்தைத் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அங்கு ஜனப் ஹ"ஸைன் அவர்கள் விருந்தினரை வர வேற்ருர், ஸேர் ஜோன் அவர்கள் கெளரவப் பட்டம் வழங் கப் பெற்றதற்காக, வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
திரு. நுகவெல உரையாற்றியபோது, வெகு காலத் துக்கு முன் அவர் அங்கு வந்து, அவரைப் பாராளுமன்றத் துக்கு அனுப்பியதற்காக நன்றி கூறியிருக்க வேண்டும், என் றும், குறிப்பாக தனக்கு முஸ்லிம் பெண்கள் வாக்களித்ததற் காகக் கடமைப்பட்டுள்ளதாகவும் கூறினர் தான் ஒரு அமைச்சராக இருந்ததஞல், வேலைப் பளு காரணமாக வர முடியவில்லை என்றும் சொன்னர்,
அவர் கல்வியைப் பற்றிக் குறிப்பிடுகையில், தற்போது உத்தியோகங்களுக்கு பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.காலி யாக இருக்கும் ஒரு இடத்துக்கு நூற்றுக்கணக்கானேர் விண் ணப்பிக்கிருர்கள். ஒவ்வொரு மாணவரது திறமைக்கும் ஏற் றவாறு வெவ்வேறு கற்கை நெறிகளுக்குமான மாணவரை வெவ்வேறு நிலைகளில் தெரிவு செய்வதும், அதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கைக்கு உதவக்கூடிய கல்வியை வழங்கு வதும் எதிர்காலக் கல்விக் கொள்கையாக இருக்கும் என்றும் கூறினர்.
ஸேர் ஜோன் அவர்கள் தனது உரையில், நாம் பெற்ற சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு நாட்டின் செல்வத்தை வளப்

55
படுத்த வேண்டும். சுதந்திரம் என்பது ஒன்றும் செய்யாமல் சோம்பிக் கிடப்பதல்ல. அதற்கு மாருக, முன்னர் அவர்கள் காலை 6.00 மணிக்கு எழுந்து வந்திருந்தால், இனி 5 மணிக்கு எழும்பி முன்னையதைவிட நீண்ட நேரம் உழைக்க வேண்டும். இப்போது நாம், கடந்த காலத்தில் போலன்றி எமதுசொந்த நாட்டுக்காக உழைக்கிருேம் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். இப்போது, இந்த நாட்டின் அரசாங்கம் எங்களு டையது. எவராவது அரசாங்கத்தைத் திருடவோ, எவ் வகையிலேனும் ஏமாற்றவோ முயற்சித்தால் அதுநாட்டுக்குச் செய்யும் துரோகமாகும் என்று சொன்னர்.
பாதைகளைப் பொறுத்தவரையில் தன்னுலியன்றதை அவர்களுக்காக செய்வதாகவும் சொன்னுர். ஆனல், ஒன்றை இங்கு நினைவுபடுத்த விரும்புவதாகக் கூறிய அவர், கிராமங் களுக்கான பஸ் வண்டிச்சேவை இரட்டைத் தீங்கை உண்டு பண்ணயிருப்பதாகவும் கூறினர். அது, கிராமிய மக்களின் நடத்தையை தீயவழியிற் திசைதிருப்பியிருப்பதாயும் இறுதி யில் அவர்களை பஸ் நடத்துனர்களாக வரவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியிருப்பதாகவும் சொன்னர்.
அவர் முஸ்லிம்களுக்குச் சிங்களத்தைப் படிக்கும்படி ஆலோசனை கூறினர். சிங்கள பெளத்தர்களும், சிங்கள கிறிஸ்தவர்களும் இருக்க முடியுமானல், ஏன் சிங்கள முஸ் லிம்கள் இருக்க முடியாது என்பதைத் தன்னல் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் கள் தமது வீடுகளில் என்ன மொழியைப் பேசிய போதிலும் ஏனைய இடங்களில் சிங்கள மொழியில் பேசுவதற்குப் பழகிக் கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
திரு. வீ. ரி. நாணுயக்கார பா. உ. அவர்களும் திரு. எச் ஆர். யூ. பிரேம சந்திரா பா.உ. அவர்களும் உரையாற்றி 6ări * *
திறமையடிப்படை : "அமைச்சர் முஸ்லிம் வாக்காளர் களுக்கு நன்றி கூறினர்' எனும் தலைப்பில் "டைம்ஸ் ஒப் சிலோன்?? பத்திரிக்கையில் 1948ம் ஆண்டு ஜூன் 27ம் திகதி பின்வரும் செய்தி பிரசுரமாகியது:-"மாத்தளை-மேஜர்

Page 35
吊节
ஈ. ஏ. நுகவெளி கல்வி அமைச்சர், ஹாரிஸ்பத்துவையைச் சேர்ந்த கல்ஹின்ஃபையில் ஆரம்பப் பாடசாஃவன பயும் கனிஷ்ட பாடசாலையையும் திறந்து வைத்ததன் பின்னர், கனிஷட பாடசாஃ மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற் பேசுகை யில் புதிய கல்விக்கொள்கை பாணவர்களின் தனிப்பட்ட நிற மையை அடிப்படையாகக் கொண்டு கல்வி வழங்குவதாகும் எனருT.
அமைச்சர் அன்றைய தினம் அங்கு வரமுடிந்தது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் பொதுத்தேர்தலில் தமக்கு வாக் களித்த ஆண்,பெண் இருசாராருக்கும் நன்றி தெரிவிப்பதாக ம்ெ குறிப்பிட்டார்.
"அடுத்ததாக, உரையாற்றிய போக்குவரத்து அமைச் சரும் பொதுவேஃ அமைச்சருமாகிய ஸேர் ஜோன் கொத்த வாவஃப சுதந்திரம் என்பதன் கருத்து சோம்பேறித்தனம் அல்ல. முன்னர் காஃவ -ே10 மணிக்கு விழித்தெழுந்து ஒரு நாளேக்கு 10 மணித்தியாலயம் வேலே செய்திருந்தால், இப் பொழுது பன்டிரிரண்டு மணி நேரம் வேஃ செய்ய வேண்டும் என்ருர், ஏனெனில், நாம் இப்போது எங்களுடைய நாட் டுக்காக வேலே செய்கிறுேம், நாங்கள் சிங்களவர் , தமிழர், முஸ்லிம்கள் என்று சிந்திக்காது, நாம் அஃனவரும் இத்த நாட்டிலே வாழ்ந்து இந்தநாட்டிலே மடியப்போகும் இலங் கையர் என்று சிந்திக்க வேண்டும் என்றும் கூறிஞர்.
வை. எம். எம். ஏ சேபாைளரால் வாசிக்கப் பட்ட அறிக்கையில் குறிக்கப்பட்டு இருந்த பாதை வசதி க*ளப் பற்றிக் குறிப்பிடுகையில் ஸேர் ஜோன் அவர்கள் கிராமங்களின் அளடாகச் செல்கின்ற பஸ் சேவை கிராம மக்களே சோம்பேறிகளாக்கியும், அவர்களேக் கெடுத்தும் உள்ளது என்ருர், எனினும் அறிக்கையிற் குறிப்பீட்டுள்: தேவையை நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.
திரு. எச். ஆர். பூ பிரேமசந்திரா பா. உ. அவர்களும் திரு. வி. ரி. நாணயக்கார பா. உ. அவர்களும் உரையாற்றி
- TT

பற்று
நடைெ
ல்
ஆண்டி
| ፱ 48üh
lன்ஃனயில்
■
வி,
றிய அறி
ரமாண்டமான கூட்டம் பர்
= لjiji tulLا

Page 36
... ما يلي
జన్లో ஜார்
烹、
-------.
ம்ேஃஇேப்:ே
通。町 ...
பதுர் மாஃப" "பின் 1Ꮙl 1-- ᏍᎢ: L--LI [ ] ] - ln எ.ஓ.எம தரு மனைன் அ வர்கள் பதுர் rທີ່ມ வெளியிட முழுநி தி புதவி t ங் ।
தாகக் கூறுகிறது.
 
 

ஜணுப் ஏ, ஓ எம். ஹ"ளிைன் புரக்டர் அவர்கள் கட்டத்துக்குத் தஃலமை தாங்கியதுடன் அமைச்சர்க3ளயும் பாராளுமன்ற உறுப்பினர்களேயும் வரவேற்ருர், அத் துடன், ஸேர் ஜோன் கொத்தலாவலே அவர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட கெளரவப் பட்டம் குறித்து, கல்ஹின்னே மக்களின் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித் தார். அவர் நூகவெஃக் குடும்பத்தினர். ஹாரிஸ்பத்துவை பகுதிக்குச் செய்திருக்கும் பெரும் சேவையைப் பாராட்டி யும் பேசி3ர், மேஜர் நுகவெல அவர்களின் சேவையைப் பற்றிக் குறிப்பிடுகையில், ஜணுப் ஹ"ளைன் அவர்கள் , "நாங்கள் இப்போது இங்கு குழுமியிருக்கும் இந்த கட்டிடம் கடட அவரது முயற்சியினுல் அவர் அரசாங்க சபையில் அங்கத்தவராக இருந்த காலத்தில் பெறப்பட்டதாகும்" என்ருர்,
இந்தக் கட்டிடத்திற்கான ஏற்பாடுகளேச் செய்த கல்ஹின்னே வை, எம். எம். ஏ. பின் செயலாளர் ஐஐப் ஜலால்தீன், தனது அறிக்கையில் சங்கத்தின் நடவடிக்கை கஃாப் பற்றி குறிப்பிட்டார்.
ஸேர் ஜோன் அவர்களின் ஆலோசஃன சிலோன் டெய்லி நிவ்ஸ் 1918ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் திகதி இந்நிகழ்ச்சி பற்றிய ஒரு நீண்ட செய்தியறிக்கையில், இரு தஃலப்புகஃக் கொண்டிருந்தது. முதலாவது தஃலப்பு * புதிதாக செளரவப்பட்டம் பெற்றவர் முதலாவதாக பங்குபற்றும் நிகழ்ச்சி' என்பது இரண்டாவது செய்தி பேர் ஜோன் கொத்தலானே முஸ்லிம்களுக்குக் கூறும் ஆலோசஃ' என்பதாகும். அந்த செய்தி, முழுமையாகப் பின்வருமாறு :-
அங்கும்புரைக்குச் சமீபமாக உள்ள கல்ஹின்னே மக்கள் சென்ற ஞாயிற்றுக்கிழமை காண் அக்கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்குபற்ற வருகை தர விருந்த இரு அமைச்சர்கனான ஸேர் ஜோன் கொத்த

Page 37
58
லாவலை போக்குவரத்து பொதுவேலை அமைச்சர்.திரு. ஈ. ஏ, நுகவெல கல்வி அமைச்சர், ஆகியோரையும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய திருவாளர்கள் வீ. ரி. நாணயக்கார அவர்களையும் திரு. எச். ஆர். யூ. பிரேமசந்திர அவர்களையும் வரவேற்பதற்கு ஆவலுடன் காத்திருந்தனர். இவர்கள் அக்கிராமத்தில் கனிஷ்ட பாடசாலையையும், ஆரம்பப்பாடசாலையையும் உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பதற்காகவே வருகை தந்தனர். கல்வி அமைச்சர் அவர்களால் பாடசாலைகள் திறந்து வைக்கப்பட்டன.
விருந்தினர்களை கல்ஹின்னை வை. எம். எம். ஏ. இயக்கத் தின் உத்தியோகத்தர்கள் வரவேற்று, கண்டிய நடனத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
ஜனுப். ஏ. ஓ. எம். ஹ"ஸைன் அவர்களின் அழைப்பின் பேரில். திரு. நுகவெல அவர்கள் கட்டிட வாயிலுக்குக் குறுக்காக இழுக்கப்பட்டிருந்த "றிப்பனை வெட்டி, இரு கட்டிடங்களையும் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து கனிஷ்ட பாடசாலை மண்டபத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கு, மண்டபம் நிறைய மக்கள் குழுமி யிருந்தனர். கூட்டத்திற்கு ஜனப் ஏ. ஓ. எம். ஹ"ஸைன் அவர்கள், தலைமை தாங்கினர். ஜஞப் எம். எச். எம். ஜலால்தீன் வை. எம். எம்.ஏ யின் நடவடிக்கைகளைப் பற்றிய அறிக்கையை வாசித்தார்.
தெரிவு செய்த கல்வி :-ஜணுப் ஹ"ஸைன், ஸேர் ஜோன் அவர்கள் "நைட்" (ஸேர்) கெளரவப் பட்டம் வழங்கப் பெற்றதற்காக, கல்ஹின்னை மக்கள் சார்பாக வாழ்த்துக் களைத் தெரிவித்தார். அத்துடன், நுகவெல குடும்பத் தினரின் சேவையை மிகவும் பாராட்டினர். அமைச்சரவர் களைப் பற்றிக் குறிப்பிடுகையில், இப்பொழுது நாம் கூட்டம் நடத்துகின்ற இந்தக் கட்டிடமும் அமைச்சர் அவர்களின் முயற்சியினல் கிடைத்தது என்றர். திரு. நுகவெல தனது உரையில் அவர் நீண்ட காலத்துக்கு முன்னரே அங்கு சென்று

59
தன்னைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பியதற்காக நன்றி தெரிவித்திருக்க வேண்டும் என்ருர். அவர் தனக்கு வாக்களிப்பதற்காக பெண்களை அழைத்து சென்றதற்காக, குறிப்பாகத் தனது நன்றியை தெரிவித்தார். தனக்கு எதிர்பாராத ஒரு வேலை தரப்பட்டிருப்பதனல், வேலைப் பளுவின் காரணமாக முன்னரே வரமுடியவில்லை, என்றும் அவர்களுக்கு என்றும் நன்றியுடைவனுயிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் மாணவரது உளத்திறனை அடிப்படை யாகக் கொண்டு வெவ்வேறு நிலைகளில் அவர்களைத் தெரிவு செய்யவும் அவர்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படத் தக்கதான கல்வியை வழங்குவதுமே கல்விக்கொள்கையாக இருக்கும்.
சிறிது காலத்தில் இந்தக் கிராமத்துக்கு இன்னும் பெரிய தொரு பாடசாலை அவசியமாகலாம் என்றும், அச்சந்தர்ப்பத் தில் அதனை வழங்குவதாகவும் உறுதியளித்தார். அதன் செலவு ரூபா 2,50,000.00 ஆக இருக்கலாம். அந்தப் பணத்தை தான் தருவதாகவும், ஸேர் ஜோன் அவர்கள் கட்டிடத்தைக் கட்டித் தரும் வேலைக்குப் பொறுப்பாக இருப்பார் என்றும் அதனை உறுதியாக நம்பியிருக்கலாம் என்றும் கூறினர். V
சிங்களம் படியுங்கள் :-ஸேர் ஜோன் பேசுகையில் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமென்ருல் நாட்டின் செல்வத்தை அதிகரிக்கச் செயிய வேண்டும். சுதந்திரம் என்பதன் பொருள் சோம்பியிருப்பதும் ஒன்றும் செய்யா திருப்பதும் அல்ல. அதற்கு மாருக, முன்னர் அவர்கள் காலை ஆறு மணிக்கு விழித்தெழுந்திருந்தால், இனிமேல் ஐந்து மணிக்கு எழுந்திருந்து முன்னர் செய்ததை விடக் கூடுதலான நேரம் வேலை செய்ய வேண்டும். கடந்த காலத்தில் போலல்லாது, இனி அவர்கள் தமது சொந்த நாட்டுக்காக வேலை செய்கிறவர்கள் என்பதை மனதில்

Page 38
60
இருத்தவேண்டும். கல்வியைப் பொறுத்த வரையில், முஸ்லிம்கள் சிங்களத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினர். சிங்கள பெளத்தர்கள் என்றும் சிங்கள கிறித்தவர்கள் என்றும் இருக்கும்பொழுது, ஏன் சிங்கள முஸ்லிம்கள் என்று இருக்க முடியாது என்பதைத் தன்னல் விளங்கிக்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் குறிப்பிட்
...fT.flv
இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் பேசினர்.
12. மேலும் சேவை
தும்பறை ஆசனத்தில் சட்டசபை அங்கத்தவராயிருந்த திரு. ஏ. ரத்னயக்கா, 1940ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் திகதி, அவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதன் உள்ளடக்கம் வருமாறு: எனது அன்புள்ள ஹ"ஸைன் அவர்களுக்கு,
உள்நாட்டு ஆலோசனைக் கமிட்டிக்கு தேசாதிபதியினல் நியமிக்கப்படுவதற்கு நிருவாகக் கமிட்டியில் உங்களது பெயரை நான் பிரேரித்திருக்கிறேன்.
தயவு செய்து அதற்குச் சம்மதிக்கவும்
உங்கள் அன்புள்ள கையொப்பம் :- ஏ. இரத்ணுயக்கா அதன் தொடர்ச்சியாக, கல்வி அமைச்சின் செயலாளர் 1940ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் திகதி நியமனக் கடிதத்தை அனுப்பியிருந்தார். அது பின்வருமாறு:- நியமனம்
ஐயா
1939ம் ஆண்டின் 31ம் இலக்குமுள்ள கல்விச் சட்டத் தின் 10ம் பிரிவுக்கு இணங்க, மேன்மை தங்கிய தேசாதிபதி அவர்கள் "கண்டி மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட் பட்ட பிரிவு நீங்கலாக உள்ள கண்டி மாவட்ட பிரதேசத் திற்கு 1940ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் திகதி தொடக்கம்,

6.
மூன்ருண்டுகளுக்கு உள்ளூர் ஆலோசனைக் கமிட்டியின் அங்கத்தவர்களுள் ஒருவராக உங்களை நியமிக்க விரும்புவ தாக உங்களுக்கு அறிவிக்குமாறு கெளரவ கல்வி அமைச்சர் என்னைப் பணித்திருக்கிருர்,
நீங்கள் சேவையாற்ற விரும்புகிறீர்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இப்படிக்கு, உங்கள் பணியுள்ள சேவகன்,
(கையொப்பம்) கல்வி அமைச்சரின் செயலாளர்.
இதனையொத்த பல கடிதங்கள், மீண்டும் மீண்டும் அவ் ருக்கு அனுப்பப்பட்டன. இக்கமிட்டியில் நீண்டகாலம் அவர் அங்கத்தவராயிருந்தார். இதன் மூலம் இப்பிரதேச மக்க ளுக்கு அவர் மிகப் பயனுள்ள சேவை செய்தார். இந்தக் கமிட்டியின் ஏனைய அங்கத்தவர்களான திரு. ஏ. இரத்ளுயக்கா, (தலைவர்) திரு. ஆர். எஸ். எஸ். (பின்னர் ஸேர் செனரத்) குணர்வர்தன (இவர்கள் இருவரும் சட்ட சபையின் அங்கத்தவர்கள்), திரு. பி. பீ. ரணராஜா (புரக்டர்), திரு எச். டபிள்யூ. மெதவக, திரு. எம். டபிள்யூ ஆர் தி ஸில்வா (கம்பளையைச் சேர்ந்த புரக்டர்) மற்றும் சிலர் காலத்துக்குக் காலம் நியமிக்கப்பட்டனர். திரு, ஸி. ரி. லோரகே (அப் போதைய கல்வி அதிகாரி) உத்தியோகப்பற்றுள்ள அங்கத்தவ ராயிருந்தார். இந்தக் கமிட்டி கல்விச் சீர்திருத்தங் களுக்கும் கண்டிப் பிரதேசத்தில் சுமார் எட்டு நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசத்தின் பாடசாலைகளைப் பராமரித்தலுக்கும், பொறுப்பாயிருந்தது.
"கல்ஹின்னைத் தமிழ் பாடசாலையை இடம் மாற்றுவி தற்கு காணி சுவீகரிக்கும் வேலையை" அவர் தொடக்கி வைத்தார். இன்று அல்மஞர் மகாவித்தியாலயம் அமைந்
8 نس= (ff

Page 39
62
திருக்கும் கோவிலமுதனேவத்த என்றழைக்கப்படும் காணி யை நன்கொடையாக ஏற்பதற்கும் அவரே காரணமாக இருந்தார். முன்னர் பள்ளிக் காணியில் ஒரே ஒரு கட்டிடம் மட்டுமே இருந்தது. விஸ்தரிப்பதற்கு இடவசதியுள்ள தற்போதைய காணிக்கு இடமாற்றப்பட்டதால், இப் போது இந்தப் பாடசாலை (அதே காணியில் பெண்கள் பாடசாலையையும் அமைத்து, விஞ்ஞான ஆய்வுகூடத்தையும் நெசவு கூடத்தையும் உள்ளடக்கி) எட்டுக் கட்டிடங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.
உள்ளூர் கல்வி ஆலோசனைக் கமிட்டியின் அங்கத்தவ ராக இருந்தபொழுது குருகொடை முஸ்லிம் மகளிர் பாடசாலையையும், அங்கும்புரைக்குச் சமீபமாகவுள்ள றம்புக்எல வித்தியாலயத்தையும் புதிய பாடசாலைகளாகத் திறப்பதற்கு அவரே காரண கர்த்தாவாயிருந்தார். றம்புக் எலயில், முன்னர் ஒரு பாடசாலை இருக்கவில்லை. 1940ல் அவர் எடுத்த முயற்சியின் விளைவாக, பாடசாலை செல்லும் வயதையடைந்த (ஆண், பெண் இருபாலாரும்), தம் ஆரம்பக் கல்வியைத் தொடங்குவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆரம்பக் கல்வியை முடித்துக்கொண்ட பின்னர், சில மாணவர் பாடசாலையை விட்டு விலகிச் சென்ற னர்.மற்றும் சிலர், நகரப்புறங்களில் பாடசாலைகளில் சேர்ந்து தமது படிப்பைத் தொடர்ந்தனர். அவ்வாறு, இந்த இரு பாடசாலைகளும் திறந்து வைக்கப்பட்டதால், இந்த மாணவர்களுக்கு வெவ்வேறு துறைகளில் உயர்கல்வியைத் தொடர்வதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. இந்தப் பாடசாலைகளில் தமது ஆரம்பக் கல்வியைத் தொடங்கியவர் களில் பலர் உயர் உத்தியோகங்களைப் பெற்றுள்ளனர் அவர்களுள், மற்றும் பெருந்தொகையானுேர் இப் பிரதேசத்தை அண்மிய பகுதிகளில் மட்டுமன்றி, நாட்டின் பல்வேறு நகரங்களிலும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கூடிய இலாபம் தரும் தொழில்களில் ஈடுபட்டிருப்ப துடன், மற்றும் பெருந்தொகையான இளைஞர்கள் யுவதிகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் தொழில் புரிவதற்கு

63
பிரிட்டனுக்கும் சென்றுள்ளனர். அவர்கள் தற்போது பொருத்தமான தொழில்களில் ஈடுபட்டுள்ளதுடன், தமக்கும் தாய் நாட்டுக்கும் நன்மையைத் தேடித்தருகிருர்கள்:
தகராறுகள் :- குருகொடை முஸ்லிம் பெண் பாட சாலை தொடர்பாக ஆரம்பத்திலேயே சில கஷ்டங்கள் இருந்தன. மத்திய பிரிவைச் சேர்ந்த பகுதிப் பாடசாலைப் பரிசோதகர் **ஏ. ஓ. எம். ஹ"ஸைன் அவர்கள் புரக்டர், கண்டி' என விலாசமிட்டு 1941ம் ஆண்டு ஜூன் மாதம் 2 ம் திகதி பின்வருமாறு எழுயிருக்கிருர்:-
*குருகொடைக்கு ஒரு பெண் பாடசாலை வழங்கப் பட்டு, அதற்குத் தேவையான கட்டிடங்களைக் கட்டுவதற் சான ஒப்பந்தமும் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டு இருப் பதை நீங்கள் அறிவீர்கள். ஆனல் காணிய்ை நன்கொடை யளித்தவரான திரு.அவர்களால் ஒரு முட்டுக்கட்டை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர், திடீரென்று கட்டிடம் கட்டப்படவிருக்கும் காணி சம்பந்தமாக ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இந்தக் காணி நன்கொடையளித்த வரின் முன்னிலையில், பாடச்ாலைக் கட்டிட அத்தியட்கரினல் ஒப்பந்தக்காரருக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. அவரது தற் போதைய மனப்பாங்கினல், ஒப்பந்தக்காரரும் திணைக் களமும் பெ ரும் வசதியீனத்துக்கும் நஷ்டத்துக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் உங்களது அன்பான செல்வாக்கைப் பயன்படுத்தி நன்கொடையாளரை இசையச் செய்து, தற்போதைய இடத்தில் ஒப்பந்தக்காரர் வேலை யைத் தொடருவதற்கு அனுமதிக்குமாறு செய்விர்களாயின் நான் மகிழ்ச்சியடைவேன்” . . . . . . . . .இந்தக் கடிதத்தில் திரு. சி. ரி. லோறகே கைச்சாத்திட்டிருந்தார். ஜனப் ஹ"ஸைன் அவர்களின் தூண்டுதலினுல் காணியை நன்கொடையளித்தவர் ஒரு வாக்குறுதியளித்திருந்தார். அதன் வாசகம் வருமாறு : 'ஆரம்பத்தில் வேலை தொடங்கப்பட்ட அதே இடத்தில் கட்டிட வேலைகளைத் தொடர்ந்து செய்வதற்கு அனுமதிப்பதற்கு, நான் இத்தால்

Page 40
64,
சம்மதிக்கிறேன், ஒப்பந்தக்காரர் அறிந்து கொள்வதற்காக நான் குறிப்பிட்ட இடத்திற்கு எல்லைக்கல் நாட்டி இடத்தை ஒதுக்கியுள்ளேன்.""
இதனைவிடப் பெரிய தகராறு ஒன்று, தெல்தெணியவுக்கு அண்மையில் உள்ள கும்புக்கந் துறையில் ஒரு விடயத் தில், ஊர்ப்பிரதானிகள் இரு பக்கமாகப் பிரிந்ததினல், ஏற்பட்டது. 1940, செப்டம்பர் 9ம் திகதி திங்கட்கிழமை உள்ளூர் ஆலோசனைக் கமிட்டியின் ஒரு சுட்ட நிகழ்ச்சியின் அறிக்கை கூறுவதாவது:-
பாதம்பறயைச் சேர்ந்த க/கும்புக்கந்துற தமிழ் பாடசாலையை விஸ்தரிப்பதற்கு மேலதிகமான காணியுை அன்பளிப்புச் செய்யும் ஜனுப் யூனுஸின் ஆலோசனை சமர்ப்பிக்கப்பட்டு மு ஸ் லி ம் சமூகத்துக்கும், ஜனுப் யூனுசுக்கும் இடையிலுள்ள கருத்து வேற்றுமைகளைத் தீர்த்துவைக்கவும், பாடசாலையின் தேவைக்காக காணியைப் பெறவும் தலைவரையும் ஜஞப் ஹ"லைன் அவர்களையும் அனுப்புவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த விடயம் மீண்டும் 1941ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3ம் திகதி கூடிய கமிட்டிக்கூட்டத்தில் கலந்துறையாடப்பட்டது. அதன் அறிக்கை கூறுவதாவது :-"ஜனப் யூனூஸ் உடைய காணி யைப் பொறுப்பேற்றல் பற்றிய 12-08-40 திகதிக் கடித மும் மற்றும் சம்பந்தப்பட்ட பத்திரங்களும் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டன. . . . . . தாமதப்படுத்தப்பட்டது. ஜனுப் ஹ"ஸைன், கிராமத்தின் தலைவர் பிரதானிகளுடன் நேரில் பேசுவதாகவும் பாடசாலை விஸ்தரிப்புக்கான காணியை அன்பளிப்புச் செய்வதற்கு ஏற்பாடு செய்வதாகவும் ஏற்றுக் கொண்டார்.""
அவர் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக 1941ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ம் தேதி ஜனுப் எல்.ஏ. எம் யூனுஸையும் மற்றும் சில ஊர்த்தலைவர்களையும் கிராமத் தலைவரையும் அப்போதைய தலைமை ஆசிரியரையும்

65
சந்தித்தார். பின்னர், பெப்ரவரி மாதம் 21ம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழு கை யின் பின், தொழுகைக்கு வந்திருந்த எல்லோரையும் சந்தித்து பிரச்சினையை தீர்த்து வைத்தார். ஜனுப் யூனுஸ் அவர்கள், கண்டி பிரிவு பாடசாலைப் பரிசோதகருக்கு எழுதிய கடிதத் தில் எல்லா விடயங்களும் முழுமையாக விளக்கப்பட்டுள்ளன. * 940ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் திகதியைக் கொண்ட எனது கடிதம் தொடர்பாக ஜனுப் ஏ. ஓ. எம். ஹ"ஸைன், புரக்டர், அவர்களின் கோரிக்கையின்படி எனக்கும் கும்புகந்துறை முஸ்லிம் தலைவர்களுக்குமிடையில் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்பதை யும், பாடசாலையின் தேவைக்கான கட்டிடங்களை கட்டும் நோக்கத்திற்காக எனது காணியை அரசாங்கத்துக்கு அன்பளிப்புச் செய்வதற்கு 1938 ஜூன் 27ம் திகதி எழுதிய எனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வாக்குறுதியை இத்தால் உறுதிப்படுத்துகிறேன் என்பதையும், உங்களுக்கு அறியத் தருகிறேன். ' .
இந்த இணக்கத்தை மேலும் உறுதிப்படுத்தும் கடித மொன்று அதே அதிகாரிக்கு ஜனுப் ஹ"ஸைன் அவர்களால் எழுதப்பட்டது. அதில் அவர் கூறுகிருர் "உங்களது இல எஸ். எப்ஐக் கொண்ட 30-09-1940 திகதிக் கடிதம் தொடர்பாகவும், உள்ளுர் கல்வி ஆலோசனைச் சபையின் 1940 செப்டம்பர் 9ம் திகதி இல 3ஐக் கொண்ட தீர்மானத் தின் படியும் ஜனப் யூனுசுக்குச் சொந்தமான காணியை பாட சாலையின் தேவைக்குப் பயன்படுத்துவதற்காக அன்பளிப்புச் செய்வது குறித்து, கும்புக்கத்துறயின் முஸ்லிம் தலைவர் களுக்கும் ஜஞப் யூனுஸ் அவர்களுக்கும் இடையில் இருந்த கருத்து வேற்றுமைகளைக் கொண்ட பிரச்சின்ையை, ஒரு தீர்வுக்கு கொண்டுவந்துள்ளேன் என்பதை உங்களுக்கு அறியத்தருகிறேன் ??
1941ம் ஆண்டில், நாட்டின் பல பாகங்களிலும் கல்வி சம்பந்தமான விசேட குழுவொன்றின் அமர்வு நடந்தது

Page 41
66
விசேட குழு முன்னிலையில், வாய்மொழ மூலமான சாட்சியம் கண்டியில் 1941ம் ஆண்டு ஜூன் 4ம் 5ம் திகதிகளில் அளிக்கப் பட்டது. உள்ளூர் ஆலோசனைக் கமிட்டி ஜனப் ஏ. ஓ. எம் ஹாஸைன் உட்பட, ஜூன் மாதம் 5 ம் திகதி வியாழக்கிழமை சாட்சியமளித்தது. கண்டி உள்ளூர் ஆலோசனைக் கமிட்டியி ஞல் சமர்ப்பிக்கப்பட்ட மகஜரில் கல்விச் சீர்திருத்தம பற்றி யும், மற்றும் பொதுவான சீர்திருத்தம் பற்றியும் கருத்துக் கள் சமர்ப்பிக்கப்பட்டன. கண்டி உள்ளூர் ஆலோசனைக் கமிட்டியின் கீழ் உள்ள பிரதேசத்தின் விசேட தேவைகள் பற்றியும், பிரச்சினைகள் பற்றியும் கவனம் எடுக்குமாறு சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த மகஜரில் அழுத்தமாகவும் கூறப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்களை, இன்றைய கல்விமான்களின் நன்மைக்காக இங்கு குறிப்பிடுதல் பயன்தரும். கிராமப்புறத்திலிருந்து நகரங்களுக்கு சனத்தொகை புலம் பெயர்தலைத் தடுத்தலும், 100 சதவீதம் எழுத்தறிவைப் பெறச் செய்யவும் தொழில் சார் கல்வி வழங்க வேண்டும் என்பதும் 40 ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துக் கூறப்பட்டன. மகஜரில் கூறப்பட் டுள்ளதாவது : ,
அவசரமாகச் செய்ய வேண்டிய பின்வருவனவற்றைப் பற்றி உங்களுடைய கருத்தை நாம் ஏற்றுக்கொள்வதுடன் அவற்றை அழுத்திச் சொல்லவும் விரும்புகிருேம்:
(அ) நாட்டில் 100% கல்வியறிவை அடையக் கூடிய வாறு ஆரம்பக்கல்வி இயன்றளவு விரிவுபடுத்தப் படவேண்டும்.
(ஆ) பாடசாலைப பாடவிதானம் மேலும் செயல் பூர்வமானமானதாயும் நா ட் டி ன் சிறப்புத் தேவைக்குப் பொருத்தமானதாகவும் அமைய வேண்டும்.

(இ,
67
கிராமப்புறத்திலிருந்து நகரங்களுக்கு சனத் தொகை பெயர்ந்து செல்வதைத் தடை செய்வ துடன், கல்வித்திட்டம் நாட்டின் விவசாய, கைத்தொழில் துறைகளில் மறுமலர்ச்சிக்கும் களம் அமைப்பதற்கு உதவவேண்டும்.
முஸ்லிம் கல்வி பற்றி அறிக்கை வருமாறு -
முஸ்லிம் சமூகத்துக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள கல்வி வாய்ப்புக்கள் மிகக் குறைவானவை என்பதால், உங்கள் குழு முன்னிலையில் அச்சமூகத்தின் விசேட நிலையை எடுத்துக்கூற விரும்புகிருேம். முஸ்லிம் கிராமங்கள் சிறியவை யும், பரந்து அமைந்தனவாகமுள்ளன. ஆகையினல், பின் வரும் ஆலோசனைகளைச் சமர்ப்பிக்கிருேம்.
(அ)
(乌°
சாதாரண பாடசாலைகள் இல்ல்ாத எல்லாக் கிராமங்களிலும் பள்ளிவாசல்களில் பாடசாலை களை அமைத்தல். இந்தப் பள்ளிவாசல் பாட Frt2u56fair சாதாரண பாடசாலைகளுக்கு ஊட்டப் பாடசாலைகளாக அமையலாம்.
எல்லா முஸ்லிம் ஆரம்பப் பாடசாலைகளிலும் பாடவிதானத்தில் கட்டாயமாக அரபு சேர்க்கப் படல் வேண்டும். தற்போது அரபு தமிழ் ஆகிய இரண்டிலும் தகுதி பெற்ற ஆசிரியர் போதியளவு இல்லாமையினல், அரபு மொழியில் அங்கீகரிக்கப் பட்ட தகுதியும் தமிழில் வேலை செய்யும் அறிவும் உள்ள மெளலவிமார்கிளை ஆசிரியர் நியமனத்துக்கு தகுதிவாய்ந்தவர்க்ளாக அங்கீகரிக்கலாம். இந்த நோக்கத்துக்காக மெளலவிமார்களுக்கு, தமிழில் விசேடபரீட்சையொன்றை ஏற்கனவே நடத்துதல் நல்லதென ஆலோசனை கூறு விரும்புகிருேம்??
கல்வித்துறையில் ஜனப் ஹ"ஸைன் அவர்களின் சேவை, m மத்திய பிரதேசத்துக்கு மட்டுமன்றி, முழு நாட்டுக்கும்

Page 42
ዘኛ ኖ
பயன்தருவதாக இருந்தது என்பதை எவரும் மறுக்க முடிாாது. நாட்டின் கல்வியை முன்னேற்றுவதற்கு பயன் தரும் ஆலோசண்களே எடுத்துக்கூறிய உள்ளூர் ஆேேயாசஃனச் சபையின் அறிக்கையை தயாரிப்பதில், அவருடைய நிறைந்த அனுபவத்தினுல் அவருக்குப் பெரும்பங்கு இருந்தது என்பதிற் சந்தேகமில்ஃ.
13 பெட்டிசங்கள்
அப்போதைய பிரித்தானிய ஆட்சியாளர், அவர்களின் சொந்த நன்மைக்காக எல்லா பக்கங்களிலும் பாதைகளே அமைத்தார்கள். பிரதானமாக தேயில் இறப்பர் முதலிய வற்றைக் கொண்டு செல்வதற்காகவே அவ்வாறு செய்தனர். விஃனத்திறனுள்ள நிர்வாகத்தின் மூலம் மக்களேத் தம் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்க அவர்கள் விரும்பினர். அதற்கு அவர்களுக்கு பாதைகள் இன்றியமையாதனவாகின. இந்தநோக்கத்திற்குத் தேவைப்படாத பிரதேசங்களே அவர் கள் புறக்கணித்தனர்.
தறாரிஸ்பத்துவின் பள்ளேகம்பஹ பிரதேசம்தேயிஃக்கோ ரப்பருக்கோ ஒருபோதும் பிரசித்திபெற்றிருக்கவில்ஃ. அப் பிரதேசத்தில் பெரும்பாலும் கலப்புப் பயிரும், நெல் வயல் களுமே காணப்பட்டன. ஆகையினுல், இப்பிரதேசத்தின மீது ஆட்சியாளரின் கருஃணக்கண் பார்வை கிட்டவில்லே. 1935ம் ஆண்டு வரை வாகனப் போக்குவரத்து வசதி எதுவு மில்லாத ஓர் பகுதியாக அப்பிரதேசம் இருந்து வந்தது.
இந்தப் பிரதேச மக்கள் எல்லா வகையான தேவைகளுக் கும் அல்லது நோயாளருக்கு மருந்து எடுப்பதற்கு, பல்லக்கு களேச் சுமந்து பிகாண்டும் நீண்ட தூரம் பிரயாசைப்பட்டு நடந்து சென்றே கண்டி, மாத்தன் குருநாகலே ஆகிய இடங் களே அடைய வேண்டியிருந்தது இந்த நிலமை எவருக்கும் திருப்தி தருவதாக இருக்கவில்லே. அதைவிட்டு, வெளியி லுள்ள இடங்களில் வியாபாரத்திலீடுபட்டவர்கள், அடிக்கடி பிரயாணம் செய்ய வேண்டிய கட்டாய நிலயில் இருந்த தனுல் அவர்களே பெரிதும் அதிருப்தியடைந்தனர்.

ଽ୍*:"&&f!
&
萎
. *、
அப்பொழுது தொடர்புத் துறை அமைச்சராயிரு ந்த ஸேர்
முஹம்மது மாக்கான் மாக்கார் அவர்கள், ஜனுப் ஹாஸைனின் விருந்தோம்பஃலப் பாராட்டி, 3-1-1940ல்
எழுதிய கடிதம்

Page 43
8
蟾
:::'';
i 2
3.x: S K SS S S S S S SO S S S S S 8:7::: - 8°1:33 ܀ :
=్మ
ஜனுபா மர்ஹபமா நூருல் ஹபீபா ஹ"ளையின் இரு
மகள்கள். இரு பிள்ளேகள்
፨::km‛
ஐ ஒப் திD-பிைன், ஜனுபா ஹலீமா ஹ"ஸைன், சில பிள்ஃனகளுடன்
 
 

եք
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் ஜனுப் ஹாஸைன் மாணவராயிருந்த காலத்தில், 1927ம் ஆண்டிலிருந்தே, மோட்டார் வாகனப் போக்குவரத்துக்குப் பொருத்தமான பாதையொன்று அமைக்கப்படுதல் வேண்டும் என்ற கோரிக்கை, ஆரம்பமானது. பூஜாப்பிட்டியிலிருந்து அங்கும் புரை வரையும் ஒரு பாதை அமைக்கப்படல் வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தும் கடிதமொன்று, 1927ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் திகதி, ஏ. ஓ. எம்.காஸிம் லெப்பை அவர்களால் மாகானப் பாதையமைப்புக் குழுத் தஃ வருக்கு அனுப்பப்பட்டது. கண்டியிலிருந்து, அக்குறனே வழியாக மாத்தஃாக்குச் செல்லும் பாதையிலிருந்து பிரிந்து செல்கின்ற இரண்டு சிறிய பாதைகள் (மாட்டு வண்டிகள் செல்லக்கூடியன), ஏற்கனவே இருந்தன. அப்பிரதேசத்தின் தென்பகுதியில் அம்பதென்னே என்னுமிடத்திலிருந்து ஒரு சிறிய பாதை பூஜாப்பிட்டி வரை, கண்டி - அக்குற&ண. மாத்தளேச் சாஃலயிலிருந்து பிரிந்து சென்றது. இப்பகுதியின் வடக்கில், அளவத்துக்கொடை யென்னுமிடத்தில் திரும்பிச் சென்ற சிறிய பாதை அங்கும்புரை வரை சென்றது. எனவே, தற்பொழுது செய்யப்பட இருந்த வேலை பூஜாப்பிட்டிய, அங்கும்புரை ஆகிய இரண்டையும் இணேப்பதுதான். சுமார் ஆறு மைல் தூரமான இந்நடைபாதை இனக்கப்படும் பொழுது கல்ஹின்ன, அளவத்த, உடகம, கிதுள்கொல்ல, இஹலமுள்ள ஆகிய பல கிராமங்கல்னச் சென்றடையக்கூடிய தாக இருக்கும்.
இரண்டாவது பெட்டிசம் ஒன்று "தலைவர், மாகாண பாதைக்கமிட்டி, கண்டி" அவர்களுக்கு "ஏ. ஓ. முஹம்மது காஸிம் லெவ்வை' அவர்களால் 1929-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் திகதி அனுப்பபட்டது. அந்தப் பெட்டிசம் முழுமையாகக் கீழே தரப்படுகின்றது.
பூஜாப்பிட்டிய-அங்கும்புரப் பாதை 1 1927-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ம் திகதி என்னுல் அனுப்பப்பட்ட
-

Page 44
ነዕ
பெட்டிசம் தொடர்பாகவும், இந்த விடயம் பற்றிய உங்களது 17 ஜனவரி 1928, 18 மே 1929 ஆகிய திகதிகளில் அனுப்பப் பட்ட கடிதங்கள் தொடர்பாகவும் பின்வரும்விடயங்களை உங்களது அன்பான கவனத்துக்குக் கொண்டு வர விரும்பு கிறேன் :
ஏறக்குறைய இரு வருடங்களுக்கு முன்பு, ஐந்துக்கு மேற் பட்ட கிராமங்களின் குடியிருப்பாளர் சார்பில், நான் உங்க ளுக்குக் கடிதம் எழுதினேன். இந்த வேண்டுகோளை நிறை வேற்றுவதிலேயே பெருமளவுக்கு இந்த மக்களின் செல்வ விருத்தி தங்கியிருக்கிறது.
எனது பெட்டிசத்துடன் இணைக்கப்பட்ட வரைபடத்தி ஞல் காட்டப்பட்டுள்ள பாதை கொடஹேன, கெட்பிட்டிகல நொவா சம்ப்ளா ஆகிய பெருந்தோட்டங்களினூடாகச் செல்கின்றபடியால், அவற்றின் சொந்தக்காரர்கள், இப் பாதைகளைப் பராமரிக்கும் செலவினங்களில் பங்குகொள்ளக் கூடும். எந்த நகரத்துடனே பட்டினத்துடனே தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எமக்கு மறுக்கப்பட்டிருப்பதனல், இந் தப் பாதையின் தேவை காரணமாக எமது முன்னேற்றம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாதை இல்லாக்குறை, ஒரு நகரத்திலிருந்து அவசரமாக வைத்திய உதவி அல்லது வேறுவகை உதவி பெறத் தேவையேற்படும்போதுதான், மிக மோசமாக உணரப்படுகின்றது.
கண்டி-மாத்தளைப் பாதையிலிருந்து செல்லும் கிளைப் பா  ைத களி ல் அம்பதன்னையிலிருந்து பூஜாபிட்டிக்குச் செல்லும் பாதை, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. அளவத்துக் கொடையிலிருந்து அங்கும்புரைவுக்குச் செல்லும் மற்றப் பாதை, ஏற்கனவே தேயிலை தயாரிப்புச் சாலைக்கு அப்பால் பூஜாப்பிட்டியை நோக்கி அரைமைல் தூரம் வரை செல்கின்றது. முன்னையதிலிருந்து, பின்னையது வரை ஒரு இணைப்பு மட்டுமே எமக்குத் தேவைப்படுகின்றது.

71
இவ்விரு பாதைகளின் முடிவுகளுக்குமிடையிலுள்ள தூரம், சுமார் ஆறு மைல்தான். இந்தப் பாதைகளை அகல மாக்கும் வேலையை மிகக் குறைந்த செலவில் முடிக்கலாம். ஏனெனில், இந்த வழியில் நதிகளோ, அன்றி குத்தான மலை களோ இல்லாதபடியாலும், மேலும் காணிகளை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு செலவிழக்கத் தேவையில்லாததாலும், ஒரு சிறுதொகைச் செலவுடன் இதனைச் செய்து முடிக்கலாம்.
இப்பாதையின் இன்றியமையாமையை உணர்ந்துள்ள தாலும், வறிய கிராம வாசிகள் எண்ணிலடங்காக் கஷ்டங் களை அனுபவிப்பதாலும், இதன் அவசரத் தேவைப்பற்றி பல முறைகளில் வற்புறுத்தி எடுத்துக்காட்டியுள்ளதுடன், இந்த நோக்கத்துக்காகத் தேவைப்படும் காணியை இலவச மாகவே வழங்குவதற்கும், அவர்கள் முன்வந்திருக்கிருர்கள்.
மேலே குறிப்பிட்ட காரணங்களைக் கருத்திற்கொண்டு, இக்கிராமங்களின் மக்கள்மீது அனுதாபம் காட்டி, இந்த விடயத்தை அடுத்த கமிட்டிக் கூட்டத்தில் எடுத்து, கூடிய விரைவில் அனுகூலமான முடிவை எடுக்குமாறு மிகவும் வினயமாக வேண்டிக்கொள்கிறேன்."
1927ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி அனுப்பிய முத லாவது பெட்டிசத்திற்கு 1928 ஜனவரி 17ல் அனுப்பிய பதிலில் சொல்லப்படுவது என்னவெனில் ஏற்கனவே சிறு பாதைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திருத்த வேலைகள் முடி வுற்றபின் பணம் ஒதுக்கப்பட்ட சமயம், உங்களது வேண்டு கோளைக் கவனத்திற்கெடுத்துக் கொள்வோம் என்பதைத் தங்களுக்கு அறியத்தருகின்றேன்.'
கண்டி மாவட்ட பாதைக் கமிட்டியின் தலைவரிடமிருந்து 1929ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி அனுப்பப்பட்ட கடித மும், முன்னைய கடிதத்தின் பாணியிலேயே அமைந்திருந்தது. "இந்தப் பாதையை திருத்தியமைப்பதற்கு தற்போது நிதி வசதியில்லை என்பதை உங்களுக்கு அறிவிக்கிறேன்."

Page 45
7ጳ
முழுமையாகத் தரப்பட்டுள்ள இரண்டாவது பெட்டிசத் திற்கு 1929 ஒக்டோபர் 7ம் திகதி வந்த பதில் 'நிதி கிடைத்த பின்னர், இந்த விடயம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதை உங்களுக்கு அறியத்தருகின்றேன்" என்று கூறுகிறது.
இதற்கிடையில் ஏ. ஓ. எம். காஸிம் லெவ்வை 1931 செப்டம்பர் 29ம் திகதி கண்டி மாவட்ட குழுவின் தலைவருக்கு ஒரு கடிதம் அனுப்பி, மாத்தளை அங்கும்புர முஸ்லிம் வாலி பர் இயக்கத்துக்கு இது சம்பந்தமாக மேலும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரம் வழங்கியிருப்பதாகவும் இந்தக்கடிதம் கிடைத்தது பற்றி லீக்கின் செயலாளருக்கு அறிவிக்கும் படியும் அதில் கேட்டிருந்தார்.
ஏ. ஓ. எம். காஸிம் லெவ்வை அவர்கள், முஸ்லிம் வாலிபர் இயக்க கெளரவச் செயலாளர் ஏ. ஓ. எம் ஹ"ஸைன் அவர்களிஷ் மூத்த சகோதரர். ஆகவே, முதலாவது பெட்டி சம் கூட ஜனப் ஹ"ஸைன் அவர்களினுல்தான் தயாரிக்கப் பட்டு, அவரது அண்ணனின் பெயரில் அனுப்பட்டது என்பது சொல்லாமலே விளங்கும். ஏனெனில், அவர் அப்போது ஓர் இளம் கல்லூரி மாணவராக இருந்தார். அவ்வாறே, இரண்டாவது பெட்டிசத்திற்கும் தொடர்ந்து செய்தார். இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஏதுவாக, அதிகாரிகளுடனன விடயங்களை நேராக அமைத்துக் கொள்வதற்காகவே இதன் பிறகு முஸ்லிம் வாலிபர் இயக்கம் கடிதத் தொடர்புகளை வைத்திருக்கும என்று அ ண் ண னை க் கொண்டு அவர் எழுது வித்தார். அவர் ஆரம்பத்திலிருந்தே இவ்விடயத்தின் பின்னணியிலிருந்தார் என்பதை கெப்பிட்டிகல குருப்பின் அத்தியட்சகர் திரு. எம். அட்கின்ஸன் 1929-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் திகதி ஜனப் ஏ. ஓ. எம் ஹ"ஸைனுக்கு எழுதிய கடிதத்திலிருந்து விளங்கிக் கொள்ள லாம். திரு. அட்கின்ஸன் கூறுகிருர், 4-ம் திகதி அனுப்பப் பட்ட உங்களது கடிதம் தொடர்பாக எனது நன்றியைத்

தெரிவித்துக் கொள்வதுடன், உத்தேச பூஜாப்பிட்டியஅங்கும்புர பாதை சம்பந்தமாக நான் அரசாங்கத்துக்கு எழுதிய கடிதத்தின் பிரதியொன்றை நீங்கள் அறிந்து கொள் வதற்காக, இத்துடன் அனுப்பியுள்ளேன். இந்த விடயத்தில் உங்களுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டு அங்கும்புர பெருந்தோட்டத்தின் அத்தியட்சகருக்கு நான் கடிதம் எழுது கிறேன்.
ஆங்கிலேயர்களான இரண்டு. பெரு ந் தோட்ட அத்தியட்சகர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டது மட்டுமன்றி, அந்த முழுப் பிரதேச மக்களினதும், அவர்களின் பிரதிநிதியான பி. பீ. (B) நுகவெல திசாவையுடையவும் ஆதரவையும் அவர் பெற்றுக் கொண்டார். திரு. நுகவெல அப்போது பூரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேயாக வும், சட்டசபையின் அங்கத்தவராகவும் இருந் தார். கெப்பிட்டிகளை குருப்பின் அத்தியட்சகரான திரு. எம். அட்கின்சன் அங்கும்புர பெருந் தோட்டத்தின் அத்தியட்சக ரான திரு. ஆர். டபிள்யூ. நொட் ஆகிய இருவருமே ஆங்கிலேயராவர். உத்தேச மோட்டார் வாகனப் பாதை யினுல் இவ்விரு தோட்டங்களுக்கும்கூட பயனேற்படுமென்ப தால், அவர்களின் ஆதரவு கிடைத்தது.
14 நன்கொடை
புதிய பாதையினல் நன்மையடையவிருக்கும் கிராமங் கள், பள்ளேகம்ஹ கிராம சபையின் நிர்வாகப் பிரதேசத் தினுள் அமைந்திருந்தன. இந்தக் கிராமங்களுக்குள் செல்லும் நடைபாதைகள், இந்தக் கிராம சபையினல்தான் பராமரிக் கப்பட்டன. ஆகவே, அவர் இக்கிராம சபையின் தலைவ ரோடும் தொடர்பு கொண்டார்.
நேரடியாக எழுதப்பட்ட மனுக்களுக்கும், ஏனைய கடிதங் களுக்கும் எவ்வித பலனும் கிடைக்காமையினல், ஒரு நீண்ட கடிதமொன்று தியவதன நிலமே பி. பீ. நுகவெ திசாவை மூலம் மாவட்ட பாதைக் கமிட்டிக்கு அனுப்பப்பட்ட்து. இந்தக் கடிதம் 1931 அக்டோபர் 18ம் திகதி அனுப்பப்பட்ட

Page 46
துடன், முஸ்லிம் வாலிபர் இயக்கத்தின் ஆதரவில் நடத்தப் பட்ட பொதுக்கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானமும் அ தி ல் அடங்கியிருந்தது. "சிலோன் மோனிங் லீடர்' பத்திரிகையில் 1931 அக்டோபர் 17ம் திகதி பிரசுரமாகியிருந்த அந்தத் தீர்மானம் வருமாறு:-
"பூஜாப்பிட்டிலிருந்து அங்கும்புரைக்கு ஒரு வாகனப் பாதை இல்லாமை குறித்து, மாத்தளை அங்கும்புர முஸ்லிம் வாலிபர் இயக்கம் விசனப்படுவதுடன், அந்தப் பாதை யின்மையால் அப்பகுதி மக்கள் அனுபவிக்க நேர்ந்திருக்கும் பல பாதிப்புகள் குறிக்தூக் கவலைப்படுவதுடன், கண்டி மாவட்ட பாதைக் கமிட்டியின் தலைவரை பூஜாப்பிடியி லிருந்து அங்கும்புரைக்குச் செல்லும் சிறுவீதியை வாகனப் பாதையாக மாற்றித் தரும்படி வேண்டிக்கொள்வதோடு, இது சம்பந்தமாக மேற்கொண்டு அவசிய நடவடிக்கை எடுப் பதற்கும் கெளரவச் செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்படு கின்றது."
இந்தக் கடிதமும் திருப்தியான பெறுபேற்றைத் தராத படியால், இன்னுமோர் கடிதம், 1932 மார்ச் 24ம் திகதி, அனுப்பப்பட்டது. அதற்கு பாதைக் கமிட்டித்தலைவரின் பதில் சுமார் இரு மாதங்களின் பின், 1932 மே 16ம் திகதி அனுப் பப்பட்டிருந்தது. "இந்தக் கமிட்டி, இச்சந்தர்ப்பத்தில் எவ்வித பாதை வேலையையும் பொறுப்பேற்க முடியாமலிருக் கிறது என்பதை அறியத் தருகிறேன்" என்று அதில் குறிப் பிட்டிருந்தார். கமிட்டி ஐந்து வருடங்களுக்கும் மேலாக இந்த வேண்டுகோளை வழங்காமல் பிடிவாதமாக இருந் துள்ளது. முஸ்லிம் வாலிபர் இயக்கத்தின் கெளரவ செய லாளரும், இந்நோக்கத்தை அடைவதில் அதேபோன்று பிடிவாதமாக இருந்துள்ளார். இந்த மனிதனுக்கு, கன விலும் இதே பிரச்சினைதான் தென்பட்டிருக்கும் என்று ஒருவரைச் சிந்திக்கச் செய்யுமளவுக்கு அவர் மா. பா. க. தலைவரை நச்சரித்துக் கொண்டே இருந்தார். அவர் மேற் கொண்ட கடிதத் தொடர்புக் கட்டுக்களை பார்க்கும்போது,

ஒரு குடியேற்ற நாட்டு அரசாங்கத்தின் உயர் அதிகாரி களுடன் சாதாரண பிரஜையொருலர் ஒரு விடயமாகக் கொண்ட நிலைப்பாடு உண்மையிலேயே மிகத் தைரியமானது என்றே தோன்றுகிறது.
அதுமட்டுமல்ல, இந்தக் கூட்டத்தில், இந்தப் பாதையை அமைப்பதற்கான செலவுக்கென ஆயிரம் ரூபாவை, தான்நன் கொடையாக அரசாங்கத்துக்கு வழங்கத் தயாராயிருப்ப தாகவும் தெரிவித்திருந்தார். இந்த நன்கொடை அரசாங் கத்தினல் ஏற்றுக்கொள்ளப்பட்டு இப்பாதைக்கெனச் செல விடப்பட்டது. அக்காலத்தில், ஐம்பது ஆண்டுகளுக்கு முன் னர், பலமிக்க பிரித்தானிய அரசாங்கத்துக்கு நன்கொடை வழங்க வேறு எவராவது முன் வந்திருப்பாரா என்பது ஆச் சரியப் படுவதற்குரியதொன்ருகும். அக்காலத்தின் ஆயிரம் ரூபா என்பது இன்றைய ஒரு இலட்சம் ரூபான்வவிடப் பெறு மதி வாய்ந்ததாகும்,
1932 மார்ச் 24ம் திகதிக் கடிதத்தின்பின் இந்த விடயம் சுமார் ஒரு வருட காலத்துக்குச் சற்றுக் கூடுதலான காலம், மறக்கப்பட்ட ஒன்ருக இருந்தது. அடுத்த கடிதம் நேரடி யாக மா. பா. சு தலைவருக்கு 1934, ஜூன் 7ம் திகதி அனுப்பப்பட்டது. அவருடைய பதில் இது விடயமாக கடி தத் தொடர்பை தொடர்வதனல் எவ்வளவுக்கு அவர் எரிச்ச லூட்டப்படுகிருர் என்பதை காட்டுகிறது. நான்கு வரிகளைக் கொண்ட ஒரு சிறு கடிதத்தில் அவர் சொல்கிருர் 1932 மே 16ம் திகதி இல எம். ஆர். 345-62 எப் ஐக்கொண்ட எனது கடிதத்தில் குறிப்பிட்ட அதே நிலையில்தான் இவ்விடயம் இன்றும் இருக்கிறது. "ஆறு மைல் தூரத்தைக் கொண்ட இப்பாதையை அமைப்பதற்கான ஆலோசனை முன்வைக்கப் பட்டு இப்பொழுது ஏழு வருடங்கள் கடந்துவிட்டன. இருந்த போதிலும் இவ்வேலை பொறுப்பேற்கப்படுவதற்கான எவ்வித சாத்தியக் கூறும் காணப்படவில்லை, ஆகவே, மேலதிகாரிக்கு மேன்முறையீடு செய்ய வேண்டியது அவசியமாகியது; அவர் 1934 ஜூலை 17ல் அரசாங்க அதிபருக்கு எழுதினர். வாகனப் பாதையொன்று இன்மையால் பாதிக்கப்பட்ட எல்லாக் சி~~

Page 47
ሃፀ
மத்தவர்களினதும் கையொப்பம் கொண்ட பெட்டிசமாக அது இருந்தது. இக்கடிதத்தின் இரண்டாவது பத்தியில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது. "இந்த மனுவை அனுப்பு வோர் அங்கும்புரையிலிருந்து பூஜாப்பிட்டிக்குச் செல்லும் பாதையில் ஒரு பகுதியான இந்தப் பாதையை அமைக்கும் விடயமாக கடந்த ஏழு வருடங்களாக மா. பா. கமிட்டி யுடன் தொடர்பு கொண்டிருந்தனர். ஆனல், இன்று வரை அவர்களின் வேண்டுகோள் நிறைவேற்றப்படவில்லை" இவர் இந்தக் கடிதத்தில் "இந்த மாவட்டத்தில் அவசரமாக அபி விருத்தி செய்யப்படவேண்டிய ஒரு பகுதியை அபிவிருத்திச் செய்வதற்கு" இந்தப் பாதை உதவும் என்றும் குறிப்பிடு Scott.
கடைசிப் பத்தியில், "இந்தப் பாதையின் முக்கியத் துவம் பற்றி கிராம சபை தலைவரின் வேண்டுகோளின்படி 1934 ஆகஸ்ட் 10ம் திகதி சிறு வீதிகள் அத்தியட்சகரினல் கிராம சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையைப் பார்க் கும்படி, நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். மா. பா. தலைவரை நெருக்காது தவிர்த் துக் கொண்ட காலத்தில் அவர் கிராம சபையுடன் தொடர்பு கொண்டு, அதன் தலைவரை சிறுபாதைகள் அத்தியட்சகர் மூலம் உத்தேச பாதைத் திட்டத்தைப் பரிட்சிக்கும்படியும் அதற்காகும் செலவை மதிப்பீடு செய்யும்படியும் செய்தார். செலவு மதிப்பீடு ரூபா 5000/- ஆகும். அப்போது இந்தப் பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொள்வது அவ்வளவு இலகுவான காரியமல்ல.
15. Sy šéf2T
அரசாங்க அதிபருக்கு எழுதிய அவரின் அடுத்த கடிதத் தில் இந்த நோக்கத்திற்காக பண ம் திரட்டுவது பற்றி ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. 1934 நவம்பர் 15ம் திகதி எழுதிய கடிதத்தில் அவர் சொல்கிறர்.
"பள்ளேகம்பவறப் பகுதியின் பெரும்பான்மைக் குடி யிருப்பாளர்களின் கையொப்பமுடன் 1934 ஜூன் 17ம்

oʻyy
திகதி அனுப்பிய கடிதம் தொடர்பாக நான் வழங்கிய நன் கொடை ரூபா 1000 தவிர, இந்தப் பாதையை அகலப் படுத்துவதற்காக கிராம சபை ரூபா 1000 மட்டுமே வழங்கி யுள்ளது என்பதை அறியத்தருகிறேன். கிராம சபைத் தலைவருக்கு சிறு பாதைகள் அத்தியட்சகர் வழங்கிய மதிப் பீட்டின்படி மீதியாகத் தேவைப்படுகின்ற ரூபா 3000 அரசாங்க உதவியாகப் பெற்றுக் கொள்வதற்கு உங்கள்: மூலமாக ஒரு கடிதம் அனுப்பவேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது. அத்தகைய விண்ணப்பம் ஒன்றை தயாரிக்கு முன்னர் நீங்கள் நேரில் சென்று குறிப்பிட்ட பாதை அக் கிராமங்களில் வதியும் மக்களுக்கு எவ்வளவு முக்கியத்துவமும் பயனும் உள்ளது என்பதைப் பார்க்கும்படி தயவாய் கேட்டுக் கொள்கிறேன். சிறுபாதைகள் அத்தியட்சகர் ஏற்கனவே அங்கு சென்று பார்வையிட்டு பாதையைப் பற்றி அறிக்கை சமர்ப்பித்திருப்பதால் நீங்கள் பார்க்கச் செல்கையில் அவரை யும் அழைத்துச் சென்ருல் உங்களுக்கு உதவியாக அமையும் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். நானும்கூட வருவதற்கு வசதியாக நீங்கள் பாதையைப் பார்க்கச் செல்லும் தினத் தையும் நேரத்தையும் எனக்கு அறிவிக்கும்படியும் தயவாய் கேட்டுக்கொள்கிறேன்."
இக்கடிதத்திற்கு, அரசாங்க அதிபர் நவம்பர் 22ம் திகதி எழுதிய பதிலில் இப்பாதையை பரிசோதிக்க வேண்டுமென குறித்துக் கொண்டுள்ளேன். கூடிய விரைவில் பரிசோதிக்கச் செல்லும் திகதி பற்றி, உங்களுக்கு அறிவிக்கப்படும்.
சிறு பாதைகள் அத் தி யட்சகர் காலஞ்சென்ற திரு. மோர்லி ஸ்பார், இதற்குள் ஜனப் ஹஸனின் நல்ல நண்பராகிவிட்டார். அவர் அரசாங்க அதிபரின் கீழ் வேலை செய்தபடியால், அரசாங்க அதிபரை அடைவது இவருக்கு இலகுவானது அ ப் போ  ைத ய அரசாங்க அதிபர் திரு. ஈ. ரி. டைஸன் (E. T. Dyson) ஒரு நல்ல ஆங்கிலேயர். சுதேச மக்கள் மீது அனுதாபம் கொண்டவர். அரசாங்க சபையில் இந்தப் பிரதேசப் பிாதிநிதியாக திரு. பி. பீ.

Page 48
நுகவெல திஸாவ, சுற்றியிருந்த பெருந்தோட்டங்களின் ஆங்கில அத்தியட்சகர்கள், பள்ளேகம்பவற கிராம சபை ஏனைய அதிகாரிகள் ஆகியோருடன் ஜனுப் ஹ"ஸைன் பல்லாண்டு காலமாகத் தொடர்பு கொண்டிருந்தார். போராட்டம் தொடர்ந்தது. இவை யாவற்றினதும் ஒன்று பட்ட தாக்கத்தின் விளைவாக, உத்தேச பாதைப் பராமரிப்பு மாவட்ட பாதை கமிட்டியினல் பொறுப்பேற்கப்பட்டது. அதனல், அது சிறுபாதைகள் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வந்தது. இது, சுமார் எட்டு ஆண்டுக் கால இடைவிடாத போராட்டத்தின் முடிவில் கிடைத்த பெருவெற்றியாகும்.
அருள்: நிதிப் பிரச்சினைக்கான தீர்வு, 1935 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட கொள்ளை நோயின் போர்வையில், ஒரு அருளாக வந்து சேர்ந்தது. மலேரியா, மாவட்டத்தில் பல உயிர்களைப் பலிகொண்டது. அதன் கடுமையான பாதிப்பு, அந்தப் பிரதேசத்தில் நிவாரண வேலையைத் தொடங்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தியது. நிவாரண வேலைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பகுதி கிராமப்புறங்களில் பாதைகளைத் திறப்பதற்காகச் செல விடப்பட்டது. அவர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசாங்க அதிபருடனும் சிறு பாதைகள் அத்தியட்சகருட னும் தொடர்பு கொண்டார்.
அவர் 1935 பெப்ரவரி முதலாம் திகதி அரசாங்க அதி பருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு வினயமாகக் கேட் கிருர்:
பெருமனது வைத்து ஹாரிஸ்பத்துக்கான மலேரியா நிவாரண நிதியிலிருந்து நிவாரண வேலைக்காக ஒதுக்கப்பட் டுள்ள முழுப்பணத்தையும், இந்தப் பாதையின் வேலைக்காக செலவிடும்படி தயவாய் கேட்டுக்கொள்கிறேன். கடந்த எட்டு ஆண்டு காலமாக நான் வலியுறுத்தி வந்துள்ள இந்தப் பாதை வேலையின் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். இந்தப்

Y
பாதையை அமைப்பதனல் முழு ஹாரிஸ்பத்துவும் பயனடை யும். ஆகவே, வேலை வாய்ப்பை வழங்குவதன் மூலம் இப் பகுதிக் கிராம மக்களுக்கு ஏதாவது நிவாரணம் வழங்குவ தாயின் அது அவர்கள் இந்தப் பாதையில் இறங்கி வேலை செய்வதே அன்றி வேறு எதுவுமல்ல!
இந்த ஆலோசனையுடன் அரசாங்க இயந்திரம் துரித மாகச் செயற்படத் தொடங்கியது. . கண்டி பாதைகள் அத்தியட்சகர் எழுதுகிருர், "ஜனப் எ. ஒ. எம். ஹ"ஸைன் அவர்களுக்கு கொழும்பு வீதி, கண்டி" என விலாசமிட்டு 1935ம் ஆண்டு பெப்ரவரி 12ம் திகதியில் நிவாரண வேலை அங்கும்புர கெப்பிட்டியகல பாதை" எனும் தலைப்பில் "ஐயா, மேலே குறிப்பிட்ட பாதையின் வேலை பற்றித் தீர் மானிக்கப்பட்டிருப்பதனுல் இது சம்பந்தமாக" தயவுசெய்து என்னை அவசரமாகச் சந்திப்பீர்களா?" அரசாங்க அதிபர் பெப்ரவரி 15ம் திகதிய பதிவில் "இந்தப் பாதையின் வேலை நிவாரண வேலையாக ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது" ஆகவே இந்தப் பாதையின் மண்வெட்டும் வேலைகள் மிகத் துரிதமாக நடைபெற்றன. பாதை மேற்பார்வையாளர் திரு. ரி. பீ, உடுருவண, இயன்றளவு கூடுதலான தொழிலா ளர்கள் பாதை வேலைக்குச் சேர்த்துக்கொள்ளுமாறும் மண்ணை வெட்டும் வேலை இயன்றளவு அவசரமாக முடிக்கப் படல் வேண்டும் என்றும் கேட்கப்பட்டிருந்தார்.
கண்டி அரசாங்க அதிபரிடமிருந்து கிடைத்த அடுத்த கடிதம் 1935 டிசம்பர் 12ம் திகதி அனுப்பப்பட்டது. கடிதத் தில் பின்வருமாறு கேட்கப்பட்டிருந்தது: "மேலே குறிப் பிட்ட பாதை வேலை செய்கின்ற தொழிலாளர்களுக்குச் சம் பளம் வழங்குவதற்காக, எமது கச்சேரியைச் சேர்ந்த பயிற்சி பெறும் அதிகாரிக்கு கல்ஹின்னையில் தங்களது புதிய பங்க ளாவில் தயவுசெய்து இடமளிப்பீர்களா" அதற்கு அவர் சம் மதித்து பதில் எழுதினர்.

Page 49
虏了
16. மாபெருவெற்றி
1936ம் ஆண்டு நடுப்பகுதியளவில் அவரின் நீண்டகாலக் கனவான பாதை வெட்டும் வேலை முற்றுப்பெற்றது. வேலை தொடர்ச்சியாக நடந்ததனுல் இது சாத்தியமானது. அவர் சிறு பாதை அத்தியட்சகருடன், அடிக்கடி தொடர்புகொண் டிருந்தார். நிவாரண வேலைக்காக ஒதுக்கப்பட்ட பணம் முடிவடையு முன்னர் வேலையை முடிப்பதற்காகத் தேவைப் பட்டால் இரவு பகலாக வேனும் (ஒவர்சியர்) கண்காணிப் பாளரைக் கொண்டு வேலையைச் செய்வித்துக்கொள்ளச் செய்யும் அனுமதியையும் பெற்றிருந்தார். அது நிறை வேற்றப்பட்டு அந்தப் பகுதிக்கான ஒரு மோட்டார் வாகனப் பாதையெனும் கனவு நனவாக மாறியது.
1936ம் ஆண்டின் இறுதியில் "ஹ"ஸைன் பெருக்க தோர் மஹத் தாயா" மு கன முதலாக அந்தப் புதிய பாதை யில் தனது "பேபி ஒஸ்டின்' காரில் அவரின் முதலாவது பெண் குழந்தையையும் ஆயாவையும் ஏற்றிக்கொண்டு சென்ற அந்த நாள் மகிழ்ச்சிக்குரிய தினமாகும். அவர் மனைவியையும் அந்தக் காரில் ஏற்றிக்கொண்டு சென்ருல், மித மிஞ்சிய பாரம் காரணமாக கற்கள் பதிக்கப்படாத தார் போடாத அந்தப் பாதையில் கார் இழுக்காது போகும் என்ப தனல் அவர் மனைவியை ஏற்றிச் செல்லவில்லை. நூற்றுக் கணக்கான கண்கள் புதிய பாதையில் காரொன்று சென்ற அந்த நிகழ்ச்சியை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந் தன. அவருக்கு அது ஒரு மாபெரும் வெற்றித் தினமாகும். எனினும் பாதையின் நிலை குறித்து அவர் திருப்திப்படவில்லை. அவர் அதிகாரியிடம் சென்று முதலில் மதகுகளை அமைக்கு மாறும் கற்கள் போடுமாறும் நச்சரிக்கத் தொடங்கினர். பின்னர், கற்களை பதித்து தார் போட்டு வாகனப் போக்கு வரத்துக்கு மிகப் பொருத்தமான பாதையாக அமைக்க விரும்பினர்.

8
1937ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ம் திகதி அவர் கண்டி மாவட்ட பாதைக் கமிட்டியின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் "தற்போதைய கடும் மழை பாதையைப் போக்கு வரத்துக்குப் பொருத்தமற்றதாக்கியிருப்பது காரணமாக வேலையை உடனடியாகத் தொடங்காவிட்டால் அதனலேற் படும் அழிவு, மோசமானதாக அமையலாம்." பாதை வேலையைப் பூரணப்படுத்துமாறு கோரும் இந்த வலியுறுத் தல், நீண்ட காலமாகத் தொடர்ந்தது. இறுதியாக, 1943இல் அவருக்கு ஒரு புதிய யோசனை உதித்தது. அவரது நண்பரும், நைட் (ஸேர்) பட்டம் பெற்றவருமான தொடங் கஸ்லந்த பாராளுமன்ற உறுப்பினருமான போக்குவரத்து பொதுப்பணி அமைச்சர் ஸேர் ஜோன் கொத்தலாவல்ல அவர்களை கல்ஹின்னைப் புதிய பாடசாலை, கனிஷ்ட பாட சாலை ஆகியவற்றின் கட்டிடங்களைத் திறந்து வைப்பதற் காக அழைக்கவேண்டும் என்பதுதான் அந்த யோசனை. அந்தக் கூட்டம் 1948 ஜூன் 13ம் திகதி நடைபெற்றது.
நவீன முறையிலான அழைப்பு: இந்தக் கூட்டத்திற்கு ஸேர் ஜோன் அவர்களை அழைப்பதற்காக அவரை முன்னரே ஜணுப் ஹ"ஸைன் சந்தித்திருந்தார். அவர் விடுத்த அழைப்பு ஒரு புதுவகை அழைப்பாக இருந்தது. அழைப்பவர், அழைக் கப்படுபவர் குறிப்பிட்ட ஒரு வழியால்தான் கூட்டம் நடை பெறும் இடத்திற்கு வரவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டி ஞர், ஸேர் ஜோன் அவர்கள் ஜனப் ஹ"ஸைன் அவர்கள் குறிப்பிட்டுச் சொன்ன பாதையிலேயே நம்பிக்கையோடு சென்ருர், பயணத்தின் இறுதியில்அழைத்தவரைச் சந்தித்த வுடன், பெரிதும் களைத்தவராக வியப்புடன் "ஹ"லைன் எனது கால்கள் வலிக்கின்றன’’ என்ருர். "தமது சிறு வியா பாரத்துக்காக இப்பாதையின் வழியே தினமும் நடந்து கீழே செல்வதாலும் மறுபடி மலையேறி மேலே திரும்பி வருவதா லும் எத்தனை நூற்றுக்கணக்கான சோடிக் கால்கள் வலிக்கும். இந்தப் பாதையில் ஒரு பஸ் சேவை இருக்க வேண்டியதன் இன்றியமையாமையை உணரச் செய்வதற்காகவே நீங்கள்

Page 50
82
ஒருமுறை இந்த வலியை அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினேன்" என்று இவர் பதில் கூறினர். இங்கு அவர் அங்கும்புற-பூஜாப்பிட்டிய பாதையை மட்டும் குறிப்பிட வில்லை. ஆனல், நூற்றுக்கணக்கான மக்கள் தம் சீவனே பாயத்திற்காக தினமும் வருந்திக் கால் நடையாகச் செல்லும் அங்கும்புற-குருணுகல்ல பாதையையும் குறிப்பிட்டார்.
ஸேர் ஜோன் அவர்கள் கல்ஹின்னையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு தொடங்க ஸ்லந்தையி லிருந்துதான் வந்தார். அவர் கெப்பிட்டிகலையில் உள்ள பெருந்தோட்ட (சூப்ரின்டன்டன்) அத்தியட்சகரின் பங்களா வரை மட்டும் மோட்டார் காரில் அல்லது ஜீப் வண்டியில் செல்லலாம். ஆனல், அங்கிருந்து அவர் மூன்று மைல், மலையினூடாக சிறுபாதையில் நடந்து சென்றே கூட்டம் நடக்கும் இடத்தை அடைய வேண்டியிருந்தது.
இக்கூட்டத்திற்கு, ஜனப் ஏ. ஓ. எம். ஹ"ஸைன் அவர் கள் தலைமை வகித்தார்கள். ஆரம்ப உரையில் இப்பிரதேசக் கிராமவாசிகளின் நன்மைக்காக அரசாங்கம் செய்ய வேண்டி யிருந்த பல அவசரமான சேவைகளைப் பற்றி அவர் குறிப்பிட் டார். அதில் மோட்டார் வாகனப் பாதையொன்றினதும், பஸ் சேவையினதும் இன்றியமையாமைபற்றி அழுத்தமாகச் சொன்னர். அங்கும்புர பூஜாப்பிட்டிய பாதையில் பஸ் ஒடக்கூடியதாக திருத்தியமைக்கப்பட வேண்டும் என்றும், அங்கும்புரையை கெப்பிட்டிகலையினூடாக குருனுகல்லுடன் இணைக்க வேண்டும் என்றும் கித்துள்கொல்லைக்கும் மீலியத் தைக்கும் இடையில் இரண்டு மைல் தூரத்துக்கு புதிய பாதை அமைக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர்.
ஸேர் ஜோன் கொத்தலாவலை அவர்களைப் பேசும்படி கேட்டுக் கொண்டபோது, இந்தக் கூட்டத்திற்கு வருமாறு தனக்கு ஒரு புதுவிதமான அழைப்பு தலைவரிடமிருந்து கிடைத்தது என்று கூறிப் பேச்சைத் தொடங்கினர். மேலும் அவர் ஒரு குறிப்பிட்ட பாதை வழியாக வந்து கூட்டம் நடை பெறும் இடத்தை அடைய வேண்டியிருந்தது என்றும், இது

போன்ற ஓர் அழைப்பை தனது வாழ்நாளில் ஒருபோதும் பெறவில்லை என்றும் குறிப்பிட்டார் எனது தகப்பனரின் நெருங்கிய நண்பரொருவரின் மகளுன எனது நல்ல நண்பனிட மிருந்து வந்த அழைப்பானபடியால் அவர் குறிப்பிட்ட வழியை நான் கண்டிப்பாகப் பின்பற்றி அதில் வந்தேன் சொன்னர்.
கூட்டம் முடிந்த பின் பாடசாலையை விட்டுச் செல்ல முற்படுகையில் ஸேர் ஜோன் அவரின் முதுகில் தட்டிச் சொன்னர். "ஹ"ஸைன் கவலைப் படாதீர்கள். இன்னும் ஆறு மாதத்தில் இப்பாதையில் பஸ் ஓடச் செய்கிறேன்" அவருடைய வாக்குறுதியை ஸேர்ஜோன் நிறைவேற்றினர். இந்தப் பாதையில் வேலையை உடனடியாக தொடங்கும்படி, பொதுவேலைப் பகுதிக்குப் பணித்தார். ஆறு மாதத்துள் இந்தப் பாதையில் பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
17. தபாற் சேவை
அவர் சிறுவராயிருந்த காலத்திலும் அதற்கு முன்னரும், இந்தப் பிரதேசத்திற்கு, உரிய தபாற் சேவை இருக்கவில்லை என்பதை அவர் உணர்ந்தார். சுமார் பதினைந்து சதுர மைலைக்கொண்ட ஒரு பிரதேசத்திற்கு அங்கும்புர சிங்கள வித் தி யா ல ய த் தி ல், சேகரிக்கும் காரியாலய ("ரிசீவிங் ஒபீஸ்') ஒன்று மட்டும் இருந்தது. கடிதங்களின் விநியோகம் நடைபெறவில்லை. கடிதத்தை எதிர்பார்த்திருக் கும் எவரும் அந்தக் காரியாலயத்திற்குச் சென்று, தனக்குக் கடிதங்கள் உண்டா என்று விசரரிக்க வேண்டும். (மாத்தளை தபாற் கந்தோரிலிருந்து கடிதங்கள் இங்கு அனுப்பப் பட்டன). அவ்வாறு கடிதங்கள் இருப்பின் சேகரிக்கும் நிலைய பொறுப்பு அதிகாரி அவற்றை அவருக்குத் கொடுப்பார்.
ஜஞப் ஹ"ஸைன் அங்கும்புர சிங்களப் பாடசாலையில் மாணவனுயிருந்த காலத்திலும் அதன் பின்னர் மாத்தளை புனித தோமஸ் கல்லூரியில் மாணவனுயிருந்த சிறிது காலத் திலும், கல்ஹின்னையைச் சேர்ந்தவர்களின் முகவரியிடப்

Page 51
84.
பட்ட கடிதங்களை, சேகரிப்பு நிலைய தபாலதிகாரி விநி யோகம் செய்யுமாறு அவரது கையில் கொடுத்தனுப்புவார்.
1925ம் ஆண்டு கொழும்புக்கு, படிப்புக்காகச் சென்ற காலம் வரை சுமார் பத்து ஆண்டுகளாக கல்ஹின்னையின் முகவரியிடப்பட்டவர்களின் கடிதங்களை விநியோகிக்கும் சம்பளமற்ற தபால் காரணுக, அவர் செயற்பட்டுள்ளார், இந்தச் சேகரிக்கும் காரியாலயம் இதே நிலையில் அங்கும் புரையில் 1934 ஜூலை முதலாம் திகதி ஒரு உப தபாற் கந்தோர் திறக்கப்படும் வரை தொடர்ந்திருந்து வந்தது, அதன் பின்னர்தான் தபால் விநியோகம் அப்பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
அவர் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் மாணவனுக இருக்கையில், அங்கும்புரையில் ஒரு உப தபாற் கந்தோருக காகப் போராடினர். அதன் பலன் பத்து ஆண்டுகளின் பின்னரேயே கிடைத்தது. அதன் பின்னர், கல்ஹின்னைக்கு ஒரு உப தபாற் கந்தோரை பெற்றுக் கொள்வதே அவரின் நோக்கமாக இருந்தது. கல்ஹின்னை வை. எம். ஏ. யும். கல்ஹின்னை மாணவர் சங்கமும் அதிகாரிகளிடம் எடுத் துரைத்ததனுல் 1952 ஜூன் 16-ம் திகதி "சி" தர உப தபாலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. மத்திய பகுதித் தபாற் பிரிவு அத்தியட்சகரினல் திறந்து வைக்கப்பட இருந்த இந்த உபதபாற் கந்தோரை திறந்து வைப்பதற்கு அவரால் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைய முடியவில்லை. அச்சந்தர்ப்பத்தில், அவர் வேருெரு இடத்தில் அத்தகையதொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அதனுல், அவர் ஜனப் ஏ. ஓ. எம். ஹ"ஸைன் புரக்டரைக் கொண்டு, ஏற்கனவே குறிப்பிடப்பட்ட நேரத்தில் அந்த உப தபாற் கந்தோரைத் திறந்து வைக்குமாறு கேட்டு விசேட தூதுவர் ஒருவரை அனுப்பியிருந்தார். அந்த இடத்திற்கு அவர் வந்திருந்தார் என்பதை பொதுமக்களுக்கு விநியோகிக் கப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்தில் திறப்பு விழாவின் பின் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு ஜனுப் ஏ.ஓ.எம். ஹ"லைன்

83
அவர்கள் தலைமை தாங்குவார் என்று குறிப்பிட்டிருந்த திலிருந்து, பிரிவு தபால் அத்தியட்சகர் அறிந்திருந்தார்.
உப தபாற் கந்தோர் ஆறு வருடங்களின் பின், 1-7-1958-ல் "பீ" தரத்துக்கு உயர்த்தப்பட்டது. பின்னர், எட்டு வருடங்களின் பின் 1-10-1976-ல் "ஏ" தரத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கல்ஹின்னை உப தபாற் கந்தோரில் அதன் பின்னர் தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள் ளது. அது இப்பொழுது எல்லா தபாற் சேவைகளையும் கொண்டு முழுப் படியான ஒரு தபாற் கந்தோராகும்.
18. வைத்தியசாலை
ஒருபாடசாலை நிறுவிப் பராமரித்து ஒரு நல்ல பாதைக் கும் தபாற் சேவைக்குமாக ஈடுபட்டுழைத்த அவர் அப்பிர தேச மக்களின் சுக வாழ்விலும் அக்கறை கொண்டார். ஆகவே, அங்கும்புரையில் ஒரு குடிசை வைத்தியசாலையை நிறுவுவதற்கும் பாடுபட்டார். அவர் அந்தப் பிரதேச கிராமங்களான அங்கும்புர உடகம இஹலமுல்ல, கிதுள் கொள்ள, கல்ஹின்ன ஆகியவற்றின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டார். இந்தப் போராட்டமும், நீண்ட காலம் தொடர்ந்தது. இரண்டாவது சட்ட சபைக் காலத் தில் அப்போது சுகாதார மந்திரியாக இருந்த ஸேர் ரி. பீ. பானபொக்கே அவர்களின் ஒத்துழைப்புடன் அங்கும்புரை யில் கட்டிட வேலைகள் தொடங்கப்பட்டன.
இந்த வைத்தியசாலையின் திறப்பு விழாவிற்கு (அதனைத் திறந்து வைப்பதற்காக) அங்கும்புரைக்குச் சென்றிருந்த ஸர் ரி. பி. பானபொக்கே அவர்களுக்கு மாலை அணிவிக்குமாறு ஜனுப் ஹ"ஸைன் அழைக்கப்பட்டார். ஆரம்பத்திலிருந்தே இந்த வைத்தியசாலையை நிர்மாணிப்பதில் அவர் பெரும் உதவி புரிந்துள்ளார். அதனைச் சூழ அமைந்துள்ள கிராமங் களின் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இது இப்போது சேவை செய்கின்றது.
" j10سس-p

Page 52
è è
இந்த நோக்கம் நிறைவேறியதுடன் அவர் மாணவப் பருவத்தில் சிந்தித்திருந்த அவரின் நான்கு பிரிய திட்டங் களும் நிறைவேறின. அவரின் இலட்சியங்களைக் குறுகிய காலத்தில் தியாக சிந்தையுள்ள தன்னலமற்ற சேவையினுல் அடைய முடிந்ததைக் குறித்து அவர் பெரு மகிழ்ச்சியடைநீ தார் என்பதில் சந்தேகமில்லை.
19. விருந்தோம்பல்
நாற்பது வருடங்களுக்கு மேலாக ஜனப் ஏ. ஓ. எம். ஹ"ஸைன் அவர்கள் வாழ்ந்து வரும், "ஜபல்நூர்" (ஒளி மலை) வீடு எண்ணிலடங்கா விருந்தினர்களைக் கண்டிருக்கும். கண்டி மாநகர எல்லைக்குட்பட்டு, கண்டி-கட்டுகஸ்தோட்ட பாதையில் இரண்டு மைல்களுக்கும் குறைந்த தூரத்தில் மாவில்மடையில் இவ்வீடு அமைந்திருக்கிறது. இந்த மலையின் உச்சியில் இருந்த ஒரு சிறு பங்களாவில் முதலில் அவர் வாழ்ந்து வந்தார். பின்னர், 1938-ம் ஆண்டில் இந்தக் காணியை வாங்கிய சமயம் அங்கு இருந்த ஒரு பழைய வீட்டுக்கு மாறினர். அதன் பின்னர், அவர் தற்போதைய பெரிய பங்களாவை 1946-ல் கட்டி, அதில் அன்று தொடக்கம் வாழ்ந்து வருகிருர்,
இந்த வீட்டுக்கு அடிக்கடி வருகை தருபவர்களுள் ஒருவர் சைகுல் காமிலியா செய்கு பாவா செய்கு சுலைமானுல் காதிரி அவர்களின் புதல்வர் செய்கு முஹம்மது அப்துல் காதிர் வொலியுல்லாஹ் சாஹிபுல் காதிரி எனும் சமயப் பெரியார் ஆவார். இவர் தென் இந்தியாவில் கோட்டாறைச் சேர்ந்த வர். இவர் சமய நேர்வழியின் பால் பல்லாயிரம் சிஷ்யர்கள் வழி நடத்திய உயர்ந்த சமய சேவை செய்தவர். அவர் களின் சிஷ்யர்களுள் ஒருவராக ஏ. ஓ. எம் ஹ"ஸைன் அவர் களும் விளங்கியதால், அங்கு அவர்கள் அடிக்கடி வந்து செல் வதுண்டு. அவர் அரபுத் தமிழில் "பதுர் மாலை" எனும் நூலை எழுதியுள்ளார். நிதிக் கஷ்டம் காரணமாக நீண்ட காலமாய் அவருக்கு அந்நூலைப் பதிப்பிக்க முடியவில்லை. அது ஐம்பத்தி முன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஹிஜ்ரி 1356இல்

Bý.
ஏ. ஓ. எம். ஹ"ஸைன் அவர்களின் முழுப்படியான நிதியுத் வியினுல் பதிப்பிக்கப்பட்டது. y
அந்தச் சமயப் பெரியார் அவருடைய முதிர்ந்த வயதில் நாற்பதாம் ஆண்டுகளில் ஒருநாள் ஊருக்குச் சென்ருர்கள். ஜனப் ஹ"ஸைன் அவர்களிடமிருந்து விடைபெறும் போது, "நான் இனி இங்கு வருவது மாத்தளைக்கு அண்மையிலுள்ள உள்பொத்தபிட்டிய கிராமத்தில் இறையடி சேர்வதற்கு முன்னர் உங்களுடன் சில நாட்களுக்குத் தங்கியிருப்பதற்கா கும்" என்று கூறினர்.
அவருடைய கூற்றின்படியே 1945 இறுதியில் திரும்பி வந்து சில நாட்கள் அவரின் சிஷ்யர்களுடன் தங்கியிருந் தார். அப்பொழுது ஒருநாள், ஜனப் ஹ"ஸைன் அவர்கள் செய்கு அவர்களை உள்பொத்தபிட்டியாவுக்கு அழைத்து செல்லவா என்று கேட்டார். அதற்கு அவர்கள், 'இன்னும் காலமிருக்கிறது. பொறுத்திருங்கள்" என்ருர். சில நாட்கள் மேலும் சென்றபின், ஜணுப் ஹ"ஸைன் அவர்களிடம் அவரை உள்பொத்தபிட்டியாவுக்கு அழைத்துச் செல்லும்படி சொன்னர். ஜனப் ஹ"ஸைன், அவர்களை அங்கு விட்டு விட்டு வீடு திரும்பினர். மறுநாட் காலை அவரிடம் வந்த ஒரு தூதுவர், செய்கு இறையடி சேரிந்துவிட்டதாக அறிவித் தார். இது 1946 ஜனவரி 30ம் திகதி நடைபெற்றது. ஆகவே தனது வீட்டிலிருந்து சுமார் பதினைந்து மைல் தூரத் திலுள்ள அந்தக் கிராமத்துக்கு மீண்டும் விரைந்து சென்ருர், அவருடைய இறுதிச் சடங்குகள் யாவற்றையும் முடித்து வருகையில், மரணிக்கும் தினத்தையும் இடத்தையும் பற்றி ஏற்கனவே, இந்தப் பெரியார் அறிந்திருந்த அற்புத முன் னறிவை நினைத்து, ஆச்சரியப்பட்டார்.
"பதுர் மாலையின்" அட்டைப்படம், ஏ. ஓ. எம். ஹ"ஸைன் அவர்கள் முழு நிதியுதவியும் வழங்கியதை உறுதிப்படுத்துகின்றது. -
ஜனப் ஹ"ஸைன் அவர்களிடம் வருகை தந்த மற்ருெரு சமயப் பெரியார், மட்டக்களப்பைச் சேர்ந்த

Page 53
செய்கு யூசுப் ஆலிம் சாஹிப் அவர்களாகும். இந்த இறை நேசரைப் பற்றி பல கதைகள், அவர் காலஞ்சென்று பல ஆண்டுகளின் பின்னரும் எமது முதியோர்களால் சொல்லப் பட்டு வருகின்றன. அவர் ஒரு ஞானியாக விளங்கியதுடன், உயிரோடு வாழ்ந்த காலத்திலும், பின்னரும் ஒரு புதிராக இருந்தார்.
ஜணுப் ஹ"ளிைன் அவர்களுக்கு 1935 நவம்பர் 24ம் திகதி கண்டி புரக்டரும் சட்டசபை அங்கத்தவருமான திரு. பி. பீ. ரணராஜா எழுதிய கடிதத்தில் "நீங்கள் மிகக் கடினமான வேலேகளுக்கு மத்தியிலும் எங்கள் மீது காட்டிய அன்பான விருந்தோம்பலுக்காக நன்றிகள்" என்று கூறியுள்
TTTTT
தொடர்புத்துறை அமைச்சராக அப்போதிருந்த ஸேர் முஹம்மது மாக்கான் மரிக்கார் 1940 ஜனவரி 3ம் திகதி அனுப்பிய கடிதம் வருமாறு:
எனது அன்புள்ள ஹுஸைன், கடந்த ஞாயிற்றுக்கிழமை உங்களது பங்களாவில் ஜனப் ஜாயா அவர்களுக்கும் எனக்கும் அளித்த மிகச் சிறந்த விருத்துபசாரத்துக்கு மிக அன்பான நன்றியைத் தெரிவிப்பதற்காகவே இந்த சில வரிகள் எழுது கிறேன். உண்மையிலேயே நாமிருவரும் அந்த நேரத்தில் பெருமகிழ்ச்சிடைந்ததுடன், உங்களது விருந்துபசாரத்தை யும் நன்கு அனுபவித்தோம். குறுகிய காலமாகவே உங்களே " டு தொடர்பாயிருந்த போதிலும் எனக்கு ஒரு தாராளமான விருந்துபசாரத்தை நடத்தியமை உங்களது உண்மையான பேரன்பைக் காட்டுகிறது.
மீண்டுமொருமுறை நன்றியையும், எனது சலாத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் (கையொப்பம்)-முஹம்மது மாக்கான் மரிக்கார்

F
ஸேர் ஜோன் கொத்தலாவணி 193 ம் ஆண்டு ஜனவரி மாதம் அனுப்பிய கடிதம். அவர் அரச சபை உறுப்பின It is is தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு GAT ழ்த்துத் தெரிவித்து எழுதிய கடிதத்திற்கு அவர் நன்றி கூறும் கடிதம்,

Page 54
ČELI I L" I TIf
வாகனப் போக்கு வரத்துக்கு பூஜாப்பிட்டி U1 11Tio அமைப்பது பற்றி சட்ட சபை உறுப்பினராயிருந்த திரு. பி.பி. நுகவெல திஸாவ எழுதிய கடிதம்
* 皺
3.
ပျွိ မ္လယ္တို’’ ................်'့် ``း
அங்கும் புரஅப்பொழுது
 
 
 

அவருடைய விருந்தாளிகள் மீது அவர் காட் டி ய அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்து எழுதப் பட்ட கடிதங்கள் பல உள்ளன. காலஞ்சென்ற கொழும்பு சாஹிராக் கல்லுரரியின் பிரபலமான கிரிக்கெட் பயிற்றுபவர் கோச்) ஜனுப் பீ. f8) ஜே. எச். பBஹார், முதலாவது முஸ்லிம் சிவில் சேவையாளரும், பின்னர் கொழும்பு சாஹிராக் கல்லூரியின் அதிபருமான ஏ. எம். எ. அளபீஸ் ஆகியோரும் மற்றும் பலரும் இடைவிடாது வந்த விருந்தின ராவர். காவி. கோட்டை, பெட்லர் வீதி 106-ம் இலக்கத்தி லுள்ள மாதர் கல்வி வட்டத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள், 1972ம் ஆண்டு, ஜனவரி 7-ம் திகதி அவரின் வீட்டுக்கு இராச்சாப்பாட்டுக்கு வருகை தந்தார்கள். அத்தகைய குழுக்கள் காலத்துக்குக் காலம் அவரது வீட்டுக்கு வந்து, பெருந்தன்மையான விருந் தோம்பலே அனுபவித்துள்ளார்கள். ஆகவே, ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டது போன்று, "விருந்து கொடுப்பதில் அவர் மிகச் சிறந்தவராக விளங்கினூர்" என்பதற்கு அவரின் எந்த விருந்தாளியும் ஆதாரமாயமைவர்.
இதுவரை குறிப்பிடப்பட்டவை, அவருடைய நல்ல செயல்களுள் சிலவேதான். அவர் செய்துள்ள நலன்கள் இங்கு குறிப்பிட முடியாத அளவு ஏராளமானவை. அவர் 1938-ம் ஆண்டு தொடக்கம் நித்தவெல ஜும்மா பள்ளியின் நம்பிக்கையாளராயிருந்து நற்தொண்டு புரிந்துள்ளார். 1948-ல் மத்ரஸ்துல் பதாஹ் நானும் அரபிக் கல்லூரியை கல்ஹின்ஃனயில் தொடங்குவதற்கு பொறுப்பாளராயிருந்த வர்களுக்கு, உதவியாக இருந்து வழிநடத்தி வந்துள்ளார். கல்ஹின்னேயின் மேற்கு எல்லேயில்வி சிப்பவர்களின் வசதிக்காக ஒரு தைக்காவுக்கான காணித் துண்டொன்றை அன்பளிப்புச் செய்து, தற்போது கட்டப்பட்டுள்ளது. அவர் சில புனித தலங்களேத் தரிசிப்பதற்காக இந்தியாவுக்குச் சென்ருர், 1967-ல் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிஞர். சமயக் கடமைகளே அறிந்து, கிரியைகளே நிறைவேற்றுவதில் ஆர்வம்

Page 55
கொண்ட பயபக்தியுள்ள ஒரு முஸ்லிமாக அவர் வாழ்ந்து வருகிருர்,
20. குடும்பம்
இளம் புரக்டருக்கு இருபத்தேழு வயதானபோது, கல்யாணத்துக்குரிய கால மும் கனிந்தது. பல இடங்களி லிருந்து பேச்சுக்கள் வந்தன. இறுதியில் கண்டி வர்த்தகர் எம். என். எம். ஸெய்னுதீன் மரிக்கார் அவர்களின் ஏக புதல்வி செல்வி நூறு ஹபீபா அவர்களை, மணம் முடிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. கண்டி மாநகர சபையின் அப்போதைய அங்கத்தவராகவும், சமாதான நீதிவானகவும் பெ ரும் காணிச் சொந்தக்காரராகவும் விளங்கிய ஜனப் P. T. ஹபீபு லெவ்வை அவர்களின் பேததி தான் இவர். இவரின் தாயார் ஹபீபு லெவ்வையின் மகள் பாத்தும்மா, நூறுல் ஹபீபா சிறு வயதாகியிருக்கும் போதே, காலஞ் சென்றுவிட்டார். நூறுல் ஹபீபா, 1907ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி பிறந்தார். அவர் கண்டியில் குயீன்ஸ் கல்லூரியில் கல்வி கற்ருர். அவர்களது திருமணம் 1934, செப்டம்பரில் நடந்தது.
இச்சந்தர்ப்பத்தில், ஏ. ஓ. எம். ஹ"ஸைன் பிறந்தகிராம மான கல்ஹின்னையின் நிலை பற்றி சிலவற்றைக்கூறவேண்டும். அவர் மணமுடித்த காலத்தில், அந்தக் கிராமம் பொருளா தார, சமூக நிலைகளில் பின்தங்கியிருந்தது. மூன்று மாதங் களுக்கு முன்னர் தான், முதலாவது பாடசாலை திறக்கப் பட்டது. முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு இன்னும் பெரு முயற்சிகளைச் செய்ய வேண்டியிருந்தது. ஒரு மோட்டார் வாகனப் பாதை அமைக்கப்படும் வரை, அங்கும் புரையிலிருந்து சுமார் மூன்று மைல் தூரத்தை கல்ஹின் னைக்கு நடந்து செல்வது தான் ஒரே வழி.
நகரத்தில் பிறந்து வளர்ந்திருந்த போதிலும், திருமதி ஹ"ஸைன் கிராமத்தில் புழங்குவதிலும் நடந்துகொள் வதிலும் எல்லாக் கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் இன் முகம் காட்டி வரவேற்ருர்,

அவர் கிராமத்தின் எல்லா சமூக நடவடிக்கைகளிலும் கலந்து கொண்ட தோடு, 68ם ו"חזק மக்களோடும் நெருங்கிப் பழகினர். காலப்போக்கில் இந்தத் தம்பதி யினரின் ஒன்றுபட்ட நடவடிக்கைகளினல், கிராமத் தில் எல்லா அ ம் சங்க ளி லும் துரித முன்னேற்றம் ஏற்பட்டது. இவர்கள் இருவரது சமூக செயற்பாடுகள் கிராமத்தைச் சேர்ந்த ஆண், பெண் இருபாலாராலும் பின் பற்றப்பட்டன. அவர்கள் பல இளைஞர்களின் கல்விக்கும் காரணமாயிருந்தார்கள். மாவில்மடையிலுள்ள அவர்களது வீடு, இந்த இளைஞர்களுக்கு கண்டியிலும் கட்டுகஸ் தோட்டையிலும் ஆங்கிலப் பாடசாலைக்குச் செல்வதற்குத் தங்கியிருக்கும் வசதி கொண்ட இரண்டாவது வீடாக மாறியது. எவராவது கடுமையாக நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு (வார்டாக) நோயாளர் விடுதியாக மாறியது. அத்தகையவரை, கல்ஹின்னையிலிருந்து மாவில்மடைக்கு அவர் தனது சொந்தக் காரில் அழைத்துச் செல்வார். பின்னர் அவர் குணமாகும்வரை, எத்தனை முறை கண்டியில் வைத்தியரிடம் அழைத்துச் செல்ல வேண்டுமோ அத்தனை தடவையும் கூட்டிச் செல்வார். கிராமவாசிகளுக்கு. பொதுப் போக்குவரத்து வசதி வந்த பின்னரும்கூட, நெடுங்காலத் துக்கு இந்த நற்பணி நடந்து வந்தது. அவர்கள் இருவரும், ரம்ழான் மாதத்தில், கல்ஹின்னையில் நெருங்கிய உறவினர் களுக்கு உடுப்புப் பார்சல்களை வழங்கும் காட்சி, மிக்க மகிழ்ச்சி தரும் ஒன்ருகும். பல ஆண்டுகளாக இந்தப் பழக்கம் தொடர்ந்தது. ஜனுபா ஹ"ஸைன், கண்டி முஸ்லிம்களின் சமூக நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் கலந்து கொண் டார். அவர் கண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் மொழி பெயர்ப்பாளர், முதலியாராகவும் சத்தியப்பிரமான ஆணை யாளராகவும் இருந்த முஹந்திரம் அப்துல் ரஹ்மான் அவர் களின் மகளும், அப்துல் மஜீது ஹபீப் லெவ்வை அவர்களின் மனைவியுமான ஜனுபா ஹளபீனு உம்மா ஹபீப் லெப்பை என்னும் அவரது மாமியாரின் உதவியுடன், கண்டி முஸ்லிம் மாதர் இயக்கம் ஒன்றை அமைத்தார். இதன் அமைப்பாளர் களுள் ஒருவர் என்ற ரீதியில், அவர் கண்டி நகர சபை

Page 56
g
மண்டபத்தில் கூட்டப்பட்ட ஆரம்பக் கூட்டத்துக்கு தலைமை தாங்கினர். இவ் ஆரம்பக் கூட்டத்தின் பிரதம பேச்சாளர் ஜனபா ஏ. ஆர். எம். நிலாம் ஆவார். இவர் முன்னைநாள் பாடசாலை பரிசோதகரும், ஆரம்ப காலத்தில் முஸ்லிம் பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துபவராகவும் இருந்தவ ராவார். இந்த ஆரம்பக் கூட்டத்தில் திருமதி ஹ"ஸைன், மாதர் இயக்கத் தலைவியாகவும், திருமதி ஹஸினு உம்மா ஹபீப் லெவ்வை போஷகராகவும் தெரிவு செய்யப்பட்டார் கள். இந்த இயக்கம் இன்றும் செயற்பட்டு வருகிறது.
ஜனபா ஹ"ஸைன், 1965 ஏப்ரல் 9 ம் திகதி காலமானர். அதன் பின்னர், பல மாதங்கள் கழிந்தபின், ஜனப் ஹ"ஸைன் இரண்டாவது திருமணமொன்றைச் செய்தார். சமாதான நீதவானும் காலியில் பிரபலமான முஸ்லிம் குடும் பத்தைச் சேர்ந்தவரும் பம்பாயில் தாஜ்மஹால் ஹோட்ட லில் மாணிக்க விய்ாபாரத்தில் ஈடுபட்டிருப்பவருமான அப்துல் காதர் வில்காஸிம் அவர்களின் மகள் செல்வி சித்தி ஹலீமா வில்காஸிம் அவர்களை அவர் மணமுடித்தார். இவர் 23-7-1923ல் பிறந்து, காலி தலாபிட்டியவிலுள்ள மல்ஹ ருஸ் ஸுல்ஹியா மகாவித்தியாலத்தில் கல்வி கற்ருர், அவர் களின் திருமணம், 1966 டிசம்பர் 10ம் திகதி நடந்தது.
பிள்ளைகள் : ஜனப் ஹ"ஸைன் அவர்களின் முதலாவது குழந்தை 1936 பெப்ரவரி 29ம் திகதி பிறந்தது. பெளசுல் ஹனியா என்று அவருக்குப் பெயர் சூட்டப்பட்டது. பின்பு, அவர் கட்டுகஸ்தோட்ட புனித அந்தனிஸ் மகளிர் கல்லூரிக் குச் சென்று ஆரம்பக் கல்வியைப் பெற்று, புனித ஸ்கொலஸ் டிகாஸ் மகளிர் கல்லூரியிலும் அதன் பின்னர் கண்டி நல்லா யன் மகளிர் கல்லூரியிலும் படித்து, 1954ல் பேராதனைப் பல் கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1957ல் பட்டம் பெற்று வெளி யேறி ஆசிரியத் தொழிலில் சேர்ந்தார். அவர் கண்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்டார். அங்கு 1958 ஜனவரி 2ம் திகதி தொடக்கம், 1959 செப்டம் , பர் முதலாம் திகதி வரை சேவை புரிந்தார். பின்னர்,

9.
கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை பாத்திமா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயத்தின் அதிபராக 2-9-1959ல் கடமை யேற்ருர், ஸேர் ராஸிக் பரீத் அவர்கள் அப்போது இந்த மகா வித்தியாலயத்தின் முகாமையாளராக இருந்ததனல் இப் பாடசாலையின் முன்னேற்றத்தைக் காண விரும்பிய அவரின் அழைப்பின் பேரிலேயே இங்கு வந்தார். 1980ம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் திகதி ஒய்வுபெறும்வரை அவர் இந்தப் பதவியிலேயே இருந்தார். அவர் ஐக்கிய ராச்சியம், நைஜீ ரியா முதலிய வெளிநாடுகளுக்கு விஜயம் செய்திருப்பதுடன் 1979ல் தனது கணவருடனும் பிள்ளைகளுடனும் ஹஜ் கடமையை நிறைவேற்றினர். பட்டயக் கட்டடக் கலைஞரான அல்ஹாஜ் எம். ஜே. ஏ. ரஹீம் அவர்களை அவர் மணமுடித் திருக்கிருர்.
ஏ. ஓ. எம் ஹ"ஸைன், நூறுல் ஹபீபா ஹ"ஸைன், கடைசி மகள் காலஞ்சென்ற றஹ்மதுல் ஆயிசா, இரண்டா வது மகள் பாத்திமா ஸ்ரீன. இரு பக்கங்களிலும் அவரது இரு மருமக்கள்.
ஜனப் ஹ"ஸைன் அவர்களின் இரண்டாவது குழந்தை யும் ஒரு மகளாவார். 1938 ஜூன் மாதம் 7ம் திகதி, அவர் பிறந்தார். பாத்திமா ஸரின என்று பெயரிடப் பட்டார். அவரும் கட்டுகஸ்தோட்ட புனித அந்தனிஸ் மகளிர் கல்லூரிக்கும் கண்டி புனித ஸ் கொல ஸ் தி கா ம க ளிர் கல்லூரிக்குச் சென்று படித்ததன் பின்னர், தகப்பனரின் விருப்பப்படி, தான் கல்விக்குச் செய்த சேவையைத் தன் மக்கள் தொடர வேண்டும் என்று விரும்பியதால் ஆசிரியை யாகச் சேர்ந்தார். அவரது முதல் நியமனம் சியம்பலாகஸ் தன்னை முஸ்லிம் வித்தியாலயத்துக்குக் கிடைத்தது. ஆசிரியையாயிருக்கையில், ##* அரசினர் முஸ்லிம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கற்று, பயிற்றப்பட்ட ஆசிரியையாக வெளியேறினர். அதன் பின்னர், பல பாட சாலைகளில் கற்பித்து இருபத்தொரு வருட சேவை செய்த பின்னர் கண்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் கற்பித்துக் கொண்டிருக்கையில் ஒய்வு பெற்ருர். தற்போது இப்பாட சாலை பதியுத்தீன் மஹ்மூத் முஸ்லிம் மகளிர் கல்லூரி என அழைக்கப்படுகிறது. அவர் கல்ஹின்னையைச் சேர்ந்த
լք-11 .

Page 57
94
அல்ஹாஜ் ஓ. எல்.எம். ஸலாஹ"தீன் அவர்களை 1962 டிசம்பர் 29ம் திகதி மணமுடித்தார். இவர் கண்டியில் ஒரு சட்டத்தரணியாயிருக்கிருர். இவர்களுக்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர்.
ஜனப் ஹ"ஸைன் அவர்களின் மூன்ருவது பி ஸ் ஃா றஹ்மதுல் ஆயிஷா 1940 டிசம்பர் 5ம் திகதி, பிறந்தார். அவர் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டவராயிருந்து, 1973 டிசம்பர் 28ம் திகதி காலமானர்.
பெற்றேர்களைப் போன்று பிள்ளைகளும் கிராம மக்களு டன் நல்ல தொடர்பை வைத்துள்ளனர். அவர்கள் அடிக்கடி கல்ஹின்னைக்குச் சென்று வருவதுடன், எல்லா சமூக நட வடிக்கைளிலும் மக்களுக்கு உதவி புரிந்து வருகிருர்கள்.
ഗ്ര1്.ഖുഞ്
"ஒரு கதை எப்படியோ வாழ்க்கையும் அப்படியே; அது எவ்வளவு நீளம் என்பது முக்கியமல்ல. ஒருவரது வாழ்க்கை அவர் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பதைப் பொறுத்து கணிக்கப்படுவதில்லை. ஆனல், அதன் சாதனைகளின் அளவைப் பொறுத்தும், அவற்றின் பண்பைப் பொறுத்துமே கணிக்கப் படும்" என்று ஆதிகால ரோமன் தத்துவஞானி லூசஸ் செனிகா கூறியுள்ளார். ஜனப் ஏ. ஓ. எம் ஹ"ஸைன் அவர் களுடைய சாதனைகளை பதிப்பீடு செய்கின்றபோது ஒரு தசாப்தமாகிய குறுகிய காலத்தில், அவருடைய சேவை உன்னதமான பெறுபேற்றைத் தோற்றுவித்துள்ளதை நாம் காணலாம். அவரது முயற்சியினல் ஆரம்பிக்கப்பட்ட பாட சாலைகளில் கற்றவர்கள், இப்போது எல்லாவிதமான வியா பாரங்களிலும் ஈடுபட்டுள்ளார்கள். பெருந்தொகையானுேர் உயர் தொழில்களில் உள்ளனர். அதனைவிட அதிகமான வர்கள் அரசாங்க சேவைகளில் சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்கின்றனர். மேலும் சிலர், சுயதொழில்களில் ஈடுபட் டுள்ளனர். வேறு சிலர் இளவயது ஆண்களும் பெண்களும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் சென்றுள்ளனர். அங்கே அவர்கள் இலாபகரமான தொழில் களில் அமர்ந்து தங்களுக்கும் தம் குடும்பத்தினருக்கும் நாட் டுக்கும் பயனுள்ளவர்களாக இருக்கிருர்கள். அந்தப் பகுதிச் சிறுவர்களின் கல்வித் துறையில அவர் காட்டிய ஆர்வம் அத் தகைய முன்னேற்றத்தைக் கண்டுள்ளதால் அவருடைய சேவையின் பலாபலன்களைக் காண்பதற்கு அலரின் ஆயுளை

9.
நீடிக்கச் செய்த அல்லாஹ்வுக்கு அவர் நன்றியுடையவரா யிருக்கிருர்,
அவர், அவருடைய இரு மக்களையும் கூட கல்விக்காகவே அர்ப்பணித்தார். அதுவே ஓர் உயர்ந்த தியாகமாகும். கண்டியில் முஸ்லிம் மகளிர் கல்லூரி 1957ம் ஆண்டின் கடை சிப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டபோது, அவரும் அங்கத்தவ ராயிருந்த நம்பிக்கையாளர் சபை நிதிப்பிரச்சினையை எதிரி நோக்கியது. அச்சந்தர்ப்பத்தில் அவர் முன் வந்து சபையின் நிதிப் பிரச்சினையை ஓரளவுக்கேனும் சமாளிக்கும் வகையில் குறைந்ததொரு சம்பளத்துக்கு பாடசாலையின் அதிபராக சேவை புரிய பட்டதாரியான தனது மூத்த மகளின் சேவையைப் பெற்றுக்கொடுத்தார். அவர் அந்தப் பாட சாலையை நன்ருக ஒழுங்கமைத்தார். அவர் ஒரு திறமை யுள்ள ஆசிரியை என்பதைக் கண்ட ஸேர் ராஸிக் பரீத் அவரை கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் மகாவித்தியா லயத்தின் அதிபராக எடுப்பதற்கு தந்தைண்ய அணுகினர். ஸேர் ராஸிக்பரீத் அவர்கள் அம்முயற்சியில் வெற்றிபெற்றர்.
இந்தப் பாடசாலையின் அதிபராக அவர் பதவியேற்ற போது அது முன்னேற்றமின்றி மோசமான நிலையிலிருந்தது. அவர் இருபத்தொரு வருடங்களுக்கு மேலாக இந்தப் பாட சாலையின் நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்து கடும் உழைப்பின் பயணுகப் பாடசாலையின் தரத்தை மிக உயர் நிலைக்குக் கொண்டு வந்தார். அதனுல் கொழும்பிலுள்ள எந்த ஒரு பிரபலமான பாடசாலைக்கும் இரண்டாவதாக அது இல்லை.
தற்போதைய இலங்கை ஜனதிபதி மேன்மை தங்கிய ஆர். பிரேமதாஸ் 1980 ஏப்ரல் 30ம் திகதி பாடசாலைப் புதிய கட்டிடத் திறப்பு விழாவின் போது, அதிபரின் தந்தையும் சமூகமளித்திருக்கையில், இலங்கையின் அடுத்த பெண் பிரத மர் பாத்திமா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயத்திலிருந்து வரவேண்டும் என்று தான் விரும்புவதாகக் குறிப்பிட்டதன் மூலம், அதிபருக்கு மகத்தான புகழுரையை வழங்கினர். அதி பரின் திறமையின் காரணமாக மாணவிகளின் உயர்ந்த ஒழுங்குக் கட்டுப்பாட்டைப் பார்த்து, பெரிதும் அன்று அவர் கவரப்பட்டார். இந்தப் புகழுரை அதிபருக்கு மட்டுமன்றி, அவருடைய வாழ்க்கையை உருவாக்கிய அவரது தகப்ப ஞருக்கும் உரித்தானதாகும். அவர் தனது இரு மக்களையும் சிறந்த பாடசாலைக்கு அனுப்பி கல்விக்காக அவர்களக

Page 58
9.
சேவையை பங்களிப்புச் செய்யத் தூண்டும் விதத்தில் அவர் களுக்கு முடியுமான மிகச் சிறந்த கல்வியை வழங்கினர்.
அவரின் நான்கு ஆசையான திட்டங்களையும் அடைந்து, நிறைவு செய்யும் பணியில் ஏ. ஓ எம். ஹ" ஸைன் அவரது கல்லூரி அதிபர் மர்ஹகும் கலாநிதி ரீ.பீ. ஜாயா அவர்களின் உதவியையும் ஒத்துழைப்பையும் ஆலோசனையையும் பெற வேண்டியிருந்தது. ஆலோசனை கேட்டபோதெல்லாம், மிக்க மகிழ்ச்சியோடு உதவி நல்கிய அதிபர் அவர்களுக்கு அவர் நன்றியுடைவராயிருக்கிருர். இந்தச் சாதனைகளை அடைய முடிந்தமையை திருப்தியுடன் நினைவு கூர்கிருர்,
அவர் மட்டுமின்றி, மற்றவர்களும்கூட இந்தளவு வெற்றியை அடைவதற்கு அவர் அடைந்த துன்பங்களை அறிந்தவர்கள் என்ற வகையில், ஹாரிஸ்பத்து மக்களிட மிருந்து எதனையும் பிரதியுபகாரமாக எதிர்பாராது, அவர் களுக்காக தனது சொந்த வழியில் நின்று அவரும் சாதனைகள் பலவற்றைச் செய்தவர் என்று கருதுகின்றனர். அவர் தனது சேவையைப் பற்றி பெருமைப்படுகிருரா? நிச்சயமாக இல்லை. "எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு மட்டுமே, பெருமை அனைத் தும் உரியது. நாம் ஒருபோதும் பெருமைபடக்கூடாது, முடியாது' என்று அவர் சொல்கிருர், கடந்த கால நிகழ்ச்சி களைப் பற்றி அவர் பேசுகின்றபோது, அவருடைய முகத்திலே பிரகாசிக்கும் அடக்கம், அவருடைய வார்த்தையின் உண் மையை நன்கு பிரதிபலிக்கின்றது. அவர், ஏழைக் கிராம வாசிகளிடமிருந்து எந்த வெகுமதியையும் எதிர்பார்த்து வேலை செய்யவில்லை.
அவருடைய நோக்கங்களை அடைய உதவியதற்கும், அவருடைய முயற்சியின் பலாபலன்களைக் காண்பதற்குச் சந்தர்ப்பத்தை அளித்ததற்கும் அல்லாஹ்வுக்கு அவர் முதற்கண் நன்றியுடையவராயிருக்கிருர். இலங்கையின் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அனைவரும் அவர்களுக்கு ஒரு குறிக்கோளுடைய திசையைக் காட்டியதற்கும் அவருடைய செயலில் இயக்கத் தன்மையைக் காட்டியதற்காகவும் அவருக்கு நன்றியுடையவராயிருக்கின்றனர்.
அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே)


Page 59
அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிட தெர்ழிலில் ஈடுபட்டிருந்தார். இஎ கிய அவர், 1948ம் ஆண்டில் "4 பைத் தொடங்கி நடத்தி வந்தா கழகத்திலும் சஞ்சிகைகளுக்கு ஆ பவம் பெற்ருர் 1958ம் ஆண்டில் ராகச் சேர்ந்து, சுமார் ஏழு வரு ருந்து, மூன்று வருட காலம் பத்திரிகையின் உதவியாசிரிய சிலோன் ஒப்ஸர்வர்' உதவிய பின்னர், இலங்கை ஒலிபரப்புக் ச யில் பொறுப்பாசிரியராகக் கட அதன்பின், தமிழ் மன்றம் மு? தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கி
அளித்துப் பாராட்டுப் பெற்ருர் இலங்கைப் பல்கஃலக் கழக வரலாறு ஆகிய பாடங்கஃனப் இலங்கைச் சட்டக் கல்லூ ரியில் பயின்ற இவர் 1973ம் ஆண்டி பாகச் சத்தியப் Tлцгт 63эгth புனித ஹஜ் கடமையை நிறை கல்ஹின்னேயில், முதன் அமைத்து. அதன் மூலம் வாசி பத்திரிகை நடத்தி, பல ripsirë உழைத்தவர், கல்ஹின்னே! எஸ். எம். ஹனிபா.
 

ா, பலகாலமாகப பததாகைத (வயதிலேயே எழுதத் தொடங் சமுதாயம்" என்ற சஞ்சிகை ர். கல்லூரியிலும், பல் கலேக் சிரியராயிருந்து மேலும் அணு தினகரன்' உதவியாசிரிய நட காலம் அதே பதவியிலி சிலோன் டெய்லி நியூஸ்' ராகவும், சொற்ப காலம் ாசிரியராகவும் பணிபுரிந்தார். கூட்டுத்தாபனச் செய்திப் பகுதி மையாற்றி விட்டு, வில்கினர். ம் புத்தகங்களே வெளியிடுவ II; i
இவர் இலங்கை, மலேசிய ைெலி நிலையங்களில் சொற் ாழிவுகள் நிகழ்த்தியுள்ளார். பங்கை வானெலியில் முன்னர் விசேஷ நிகழ்ச்சிகளும் நடத்தி . 1955ம் ஆண்டில் பாகிஸ் னுக்குச் சென்ற பல்கலக்கழக 2லெண்னத் தூதுக்குழு வில் ங்கம் வகித்த இவர் திரும்பிய தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு ாழிகளிலும் வா ைெ லி யில் ' ந்த விவரனச் சிந்திரங்களே
த்தில் தமிழ் பொரு ளாதாரம் படித்துப் பட்டம் பெற்றபின், சேர்ந்து, அத்துவக்கTத்தா ன் ஆரம்பத்தில் சட்டக்கரசி செய்தார். 1435 ம் ஆண்டி வேற்றினர்.
முதலில் மா ன வ ர் கசாஃல நிறுவி, அதில் சுவ னற்றங்களுக்கு அரு ம்பாடுபட்டு பின் முதல் பட்டதாரியான
ஆந்தையில் விஃப ருபா இரு பதி