கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முஸ்லிம் பூர்வீகம்

Page 1


Page 2


Page 3

முஸ்லிம் பூர்வீகம்
e எம்.எம்.எம். நாறுல் ஹக்
(Diplomain mass Media)
மருதம் கலை இலக்கிய வட்டம் சாய்ந்தமருது

Page 4
gabaib yidasi
Title of the Book: Muslim Poorviham/Subject: Political and History / First Edition - 27 August 2006 / Author M.M.M. Noorulhaq
(Diploma in Mass Media) / Address - 129 B, Osman Road,
Sainthamaruthu 05 / Copy Right - Author / Published by:
Marutham Kalai Ilakkiya Vaddam (Regd.No: NEP/EM/CA/AM/SM/
05/2004) / Typesetting: C.M.S. Jaleela / Cover & Book Designed by
- M. Nawas Sawfi / Printed by - An-Noor Printers, Kalmunai Tel: 077 6167535/ Book Size - 1/8 / Paper - Bank Paper 75 Gsm /
Pages - 140 / Prize Rs- 200=
ISBN-955-1542-00-2

முஸ்லிம் பூர்வீகத்தின் நகர்வுகள்
2.
4.
முஸ்லிம் சமூகம் தனது பூர்வீகத்தைப் பற்றி உரத்துப் பேசவேண்டியுள்ளது
சமகால வரலாற்றில் ஒரு பரிமாணம்
நம்முன் நீட்டப்படும் ஆய்வுநூல்
முஸ்லிம் பூர்வீகம் மீதான தேடல்களின் தோற்றுவாய்
மனித தோற்றமும் பெருக்கமும் லெமூரியா கண்டத்தில் அல்ல
ஏக இறைக் கொள்கையே ஆதியில் தொடங்கிய வழிபாடு வரலாறு தொல்பொருள் ஆய்வுகளை இஸ்லாம் மறுக்கின்றதா?
இலங்கை முஸ்லிம்கள் தமிழர்கள் அல்ல
பேரினவாத சகதிக்குள் முஸ்லிம் உரிமைகள்
முஸ்லிம்கள் தமிழர்களின் விரோதிகள்?
வடக்கிலிருந்து கிழக்குப் பிரிவதும் அதன் சர்ச்சைகளும் ஹபீப் முஹம்மது முதல் பழில் வரை ஓர் இரத்த நாட்குறிப்பேடு
கப்றுக் குழிகள் ஓர் மீளாய்வு
தெரிந்த விடைகளுக்கான கேள்விகள்
முஸ்லிம் அரசியலில் பல கட்சிகள் பலமும் பலவீனமும் றி.ல.மு. காங்கிரஸ் முஸ்லிம்களின் அரசியலில் வேரூன்றியுள்ளது
இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள்
தகவல் மூலங்கள்
iv - vii
viii - ix
11 - 18
19-29
30-33
34 - 46
47-58
59-60
61 - 68 69-74
75 - 98
99 - 102
103 - 106
107 - 124
125-126

Page 5
முஸ்லிம் சமூகம் தனது பூர்வீகத்தைப் பற்றி உரத்துப்பேச வேனிடியுள்ளது
எழுதுவது என்பது இன்று மிகக் கஷ்டமானதும் அச்சப்படத்தக்கதுமான பணியாக மாறியுள்ளது. இதற்கு மத்தியில்தான் இந் நூலாசிரியர் நூறுல்ஹக் இடைவிடாது எழுதி வருகிறார். ஓர் ஊடகவியலாளனின் பணியை போதுமானதளவு நிறைவேற்றறுவதில் நூறுல்ஹக் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார். ஊடகவியலாளனின் மிகப்பெரும் பணியாக நான் கருதுவது அறிவூட்டலே. அந்தப் பணியை மிகக் காத்திரமாக இக்கட்டுரைத் தொகுப்பின் ஊடாக நூறுல்ஹக் வெளிப்படுத்தியிருக்கிறார். இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இவ்வாறு எழுதுபவர்களின் தொகை மிகக் குறைவே. அந்தப் பணியை துணிச்சலுடன் நூறுல்ஹக் நிறைவேற்றியிருக்கிறார் என்பது மகுந்த மனநிறைவைத் தருகிறது. இன்று இலங்கையில் எல்லாச் சமூகத்தினருக்கு மத்தியிலும் மிக அடிப்படையாக உள்ள வினாவும் கலந்துரையாடலும் பூர்வீகம் பற்றியதே. இலங்கையில் எல்லாச் சமூகத்தவரும் தமது பூர்வீகத்தை நிறுவுவதில் மிகக் கரிசனை எடுத்து வருகின்றனர். இந்த வினாவும் கலந்துரையாடலும் இன்றைய காலகட்டடத்தில் மிக முக்கியமானது. இதனுாடாகவே இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்க்கமான எல்லையைக் காணமுடியும். இலங்கைச் சமூகங்களின் பிரச்சினைக்கும் பூர்வீகத்திற்குமிடையில் மிக நெருக்கமான தொடர்புண்டு. “பூர்வீகம்” பற்றிய முதன்மைதான் அதிகாரம், பெரும்பான்மை பற்றிய முதன்மைக்கும் காரணமாகின்றது. ஆனால், இலங்கையில் நாம்தான் முதன்மையானவர்கள் என்று “பூர்வீகம்” பற்றிப் போராடுகின்ற இந்தப் போராட்டத்தில் மிகப்பெரும் முரண் நகையுண்டு. எனவே இவ்வழியில், சிங்களவர்களின் பூர்வீகத்துக்கு அளிக்கின்ற முக்கியத்துவம் தமிழர் பூர்வீகத்தை பாதிக்கக்கூடாது. தமிழர் பூர்வீகத்தின் முக்கியத்துவம் முஸ்லிம்களின் முக்கியத்துவத்தை பாதிக்கக்கூடாது. இவ்வாறான சமூகங்களின் பூர்வீக அந்தஸ்து மலையக சமூகத்தையோ அல்லது கிறிஸ்தவ, மலே சமூகத்தையோ பாதித்து விடக்கூடாது. இந்தச் சமூக சமத்துவத்தின் அல்லது அந்தஸ்தின் ஊடாகத்தான் இலங்கையில் பூர்வீகத்தை வியாக்கியானப்படுத்த வேண்டும். இதனடிப்படையில் அரசியல் அதிகாரத்தைப் பகிர்வு செய்ய வேண்டும் இனப்பிரச்சினைத் தீர்வினை கட்டமைக்க வேண்டும். எனவேதான், இன்று இனப்பிரச்சினையில் பங்கேற்காத சமூகம் எனவும், அதிகாரப் பகிர்வில் சம்பந்தப்பட அவசியமற்ற சமூகம் எனவும் கருதப்படுகின்ற முஸ்லிம் சமூகம் தனது பூர்வீகத்தைப் பற்றி உரத்துப்பேச வேண்டியுள்ளது. அதற்கான ஒரு பணியையே இந்நூலாசிரியர் நிறைவேற்றியுள்ளார்.
V

இலங்கையில் சமாதானமும் முரண்பாடும் பற்றிய சொல்லாடல் பற்றிக் கூறுகின்ற “பல்வகையினைக் கையாளுதல” (ஜோர்ஜ் ப்ரிரெக்ஸ் பார்ட் க்ளெம்: 2004) என்ற நூலில் அடங்கியுள்ள “முஸ்லிம் தேசம் மறுபக்கம்” என்ற கட்டுரையின் ஒரு பகுதியை குறித்துரைக்க விரும்புகின்றேன்
“முஸ்லிம் தேசியவாதத்தின் தோற்றத்தை தமிழ்த் தேசியவாதத் தோற்றத்துடன் ஒப்பிட முடியாது. முன்னர் குறிப்பிட்டபடி சிங்கள தேசியவாதத்துக்கு ஓர் எதிர் வினையாகவே தமிழ்த் தேசியவாதம் தோன்றியது. முஸ்லிம் தேசியவாதம் இஸ்லாத்தின் அடிப்படைப் பண்புக் கூறுகளுடன் தொடர்பு கொண்டது. மேற்கத்தேய எழுத்தாளர்கள் இதனை முஸ்லிம் அடிப்படைவாதம் என நாமமிட்டுள்ளனர். ஆனால், இஸ்லாத்துக்கு அடிப்படைவாதமோ அல்லது அடிப்படைவாதமின்மையோ தெரியாது. முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் பிரதேசம் அல்லது நாடு சார்ந்த தேசியவாதம் என்பது மிகவும் குறுகிய, தற்காலிகமான எண்ணக்கருவாகும். முஸ்லிம் தேசியவாதம் என்பது முழு உலகையும் தழுவியப் முஸ்லிம் உம்மாவைக் குறிக்கும் அகன்றதோர் எண்ணக்கரு. எனவே, இலங்கையில் முஸ்லிம் தேசம் என்பது முஸ்லிம்களுக்கு ஒரு தற்காலிகமான விடயமாகும். அது தமிழ், சிங் களத் தேசியவாதங்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முஸ்லிம்கள் எடுத்துள்ள நடவடிக்கையாகும். முஸ்லிம்கள் தமது பிரதேசங்களில் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் நிலைநாட்ட முயற்சிப்பதோடு தமது உரிமைகளை மதிக்கும்படி கோரி நிற்கின்றனர்.”
இந்தப் பந்தியின் முழுச் சாரம்சத்தையும் விபரிப்பது போலவே இக்கட்டுரைத்
தொகுப்பினை நோக்க வேண்டியுள்ளது. இதனை வெவ்வேறு விதமாக
இந்நூலாசிரியர் விளக்கியிருக்கிறார். A
01) மனித தோற்றமும் பெருக்கமும் லெமூரியாக் கண்டத்தில் அல்ல; ஏக இறைக் கொள்கையே ஆதியில் தொடங்கிய வழிபாடு, வரலாறு தொல்பொருள் ஆய்வுகளை இஸ்லாம் மறுக்கின்றதா? முதலான இந்நூலிலுள்ள கட்டுரைகள் இஸ் லாத்தின் அடிப்படையிலும், வரலாற்றின் அடிப்படையிலும் மேற்படி விடயங்கள் இஸ்லாம் சார்பான வாதங்களை முன்வைப்பதாக அமைகின்றன. இவை அவ்வப்போது ஊடகங்களில் முன்வைக்கப் பட்ட கருத்துக்களுக்கு பதிலளிப்பதாக அமைகின்றன. 02. அடுத்த தொகுதிக் கட்டுரையாக அமையும் ஆறு கட்டுரைகளும்
தமிழ் - முஸ்லிம் இனமுரண்பாட்டைப் பற்றி விரிவாக பல்வேறு கோணங்களில் பேசுகின்றது.

Page 6
3)
இலங்கை முஸ்லிம்கள் தமிழர்கள் அல்ல, பேரினவாத சகதிக்குள் முஸ்லிம் உரிமைகள், முஸ்லிம்கள் தமிழர்களின் விரோதிகள், வடக்கு - கிழக்கு பிரிப்பும் அதன் சர்ச்சைகளும், ஹபீப் முஹம்மது முதல் பழில் வரை ஓர் இரத்த நாட்குறிப்பேடு, தெரிந்த விடைகளுக்கான கேள்விகள். இக்கட்டுரைகள் இலங்கை அரசியலில் சிங்களப் பேரினவாதத்தாலும் தமிழ்ப் பேரினவாதத்தாலும் அமுக்கப்பட்ட முஸ்லிம்களின் மிகவும் அடிமட்ட மக்களின் கருத்தியலைப் பேசுவதாக அமைந்துள்ளன. மிகவும் உணர்ச்சிகரமான விடயங்களை இலகுலாவகமாக இக்கட்டுரைகள் பகிர்ந்து கொள்கின்றன. இலங்கை முஸ்லிம்களை எவ்வாறு அடையாளப்படுத்த வேண்டும்? என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் இக்கட்டுரையாளர் எடுத்துரைக் கிறார். சரியாக இலங்கை முஸ்லிம்கள் அணுகுவார்களாயின், அதுவே, முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஏற்றுக்கொள்வதாகவும் அவர்கள் ஒரு தனியான சமூகமாக அங்கீகரிக்கப்படுவதாகவும் அமைந்துவிடும். முஸ்லிம்கள் மிகவும் மோசமாக ஒடுக்கப்பட்டதை எடுத்துக்கூறும் பல கட்டுரைகள் இத்தொகுதியில் அமைந்துள்ளது. இன்று மிக முக்கியத்துவம் பெற்றிருக்கின்ற கிழக்கினைத் தனியாகப் பிரிப்பது தொடர்பான கருத்துப் பரிமாறல் மிகுந்த கவனத்திற்குரியது. இணைந்திருப்பதோ அல்லது பிரிந்திருப்பதோ முஸ்லிம்களுடைய பிரச்சினை அல்ல. அதிகார ரீதியாக வட - கிழக்கில் முஸ்லிம்களுக்குரிய அந்தஸ்தின் அவசியம் இக்கட்டுரையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. காலாகாலாமாக முஸ்லிம்கள் தொடர்பாக சில கட்டுரையாளர்களின் நோக் கரினை இத் தொகுதியில் உள்ள கட்டுரைகள் கேள்விக்குள்ளாக்கியிருப்பதும் வரலாற்று ரீதியாக அணுகியிருப் பதும் இந்நொரு கோணத்தில் கவனிக்கத்தக்கதோடு அவை பதிவாகியிருப்பதும் நோக்கத்தக்கது. இலங்கை முஸ்லிம்களின் அரசியலை அர்த்தப்படுத்தியிருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸின் வரவு பற்றியதும் அதன் சமகால செல்நெறி பற்றியதுமான இருகட்டுரைகள் இத்தொகுதியில் உள்ளன. அதனில் இருந்து பிரிந்து தோற்றம் பெற்றிருக்கின்ற வேறு கட்சிகளின் வரவினையும் இக்கட்டுரைகள் மதிப்பிட்டிருக்கின்றன. அதேவேளை முஸ்லிம்களுக்கான தனியான கட்சியின் அவசியத்தை வலியுறுத்துகின்ற கட்டுரையாளர் அதற்குச் சமமான முக்கியத்துவத்தை சமகால அதன் கட்டமைப்புக்கு வழங்குவது குறித்து பல எதிர்வாதங்களை முன்வைக்க முடியும்.

கட்டுரையாளரது நோக்கில் ஒரு சார்புத்தன்மை இக்கட்டுரைகளில் தொனிப்பது ஒரு பலவீனமே. இருந்தும் முஸ்லிம் அரசியலில் கட்சி ஒன்றினது தனித்துவம் மிக முக்கியமானது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
4) இறுதியாக இலங்கை முஸ்லிம்கள் அரசியல் வரலாற்றில் முஸ்லிம்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் பட்டியற்படுத்தப்பட்டுள்ளது. மிகச் சிறந்த வரலாற்று ஆவணமும்
அமைந்துள்ளது.
மொத்தத்தில் நியதி, முஸ்லிம் குரல், சரிநிகர் போன்ற சிறு அல்லது மாதாந்தப் பத்திரிகைகளிலும், வீரகேசரி, தினக்குரல், தினகரன் வாரமஞ்சரியில் வெளிவந்ததும், பிரசுரிக்கப்படாததுமான 12 கட்டுரைகளின் தொகுப்பாக வந்துள்ள இந்நூல் வரலாற்று ரீதியாக முஸ்லிம் அரசியில் அணுகுமுறையில் ஓர் ஊடகவியலாளரின் பார்வை என்ற அளவிலே மிகுந்த கவனத்தைப் பெறத்தக்கது. ஒன்றும் பேசாமல் இருப்பதைவிட இந்த எழுத்தாளரின் பேனா அதிகம் அதிகம் சாதித்திருக்கின்றது. நூறுல்ஹக்கின் வாசிப்பு ஆர்வம் இக்கட்டுரைகளில் அதிகம் வெளிப்படுகின்றது. ஊடகவியலாளன் தகவல்களைத் திரட்டுவது, எழுதுவது என்பதோடு தொடர்ச்சியாக வாசிப்பவனாக அமைவது மிகுந்த ஆரோக்கியமான அம்சமாகும். இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் நமது கனவுகள் நனவாக நூறுல்ஹக்கைப் போல் இன்னும் பலர் அதிகம் உரத்துப்பேசவும் எழுதவும் வேண்டியுள்ளது. நூறுல்ஹக்கின் முயற்சிக்கு நமது பாராட்டுக்கள். இன்னும் அவர் நிறைய எழுத இறைவன் அவருக்கு ஆசிக்க வேண்டும்.
றமீஸ் அப்துல்லாஹற்
தலைவர், மொழித்துறை தென்கிழக்குப் பல்லைக்கழகம், ஒலுவில்.
25,08.2006
vii

Page 7
சமகால வரலாற்றினி ஒரு பரிமாணம்
ஜனாப் நூறுல்ஹக் அவர்களின் புதிய வெளியீடான முஸ்லிம் பூர்வீகம் என்ற நூல் பற்றியும் இந்த நூலின் ஆசிரியர் பற்றியும் குறிப்பொன்றை எழுதுவது ஒரு மகிழ்ச்சி தரும் அனுபவமே. இந்நூலாசிரியர் முதிர்ச்சியடைந்த சமூக அக்கறையுடன் இதற்கு முன்னரும் பல்வேறு வெளியீடுகளை, நூல்களாகவும் கட்டுரைகளாகவும் ஆவணப்படுத்தியுள்ளார். சமூக அக்கறை மட்டுமல்லாது புடமிடப்பட்ட மொழி ஆற்றலும் ஆர்வமும் நூலெங்கும் விரவிக் காணப்படுகின்றது. இலங்கை முஸ்லிம்களின் சமகால வரலாறானது அடுத்த நூற்றாண்டின் பலதசாப்தங்கள் வரை தொடர்ச்சியாகப் பேசப்படப்போகின்ற முக்கிய ஒரு வரலாற்றுக் காலகட்டமாகவே இருக்கும். ஏனெனில், பெருந்தேசியவாதத்துக்கும் அதற்கெதிராக நியாயமாகக் கருக்கொண்ட சாத்வீக - மற்றும் வன்முறைப்போராட்டங்களுக்கும் இடையே பலாத்காரமாக இருந்து விடப்பட்டு வேண்டப்படாத விழுப்புண்களை இலவசமாகவே பெற்றுக் கொண்ட ஒரு பயந்தாங்கொள்ளிச் சமூகத்தின் சோகமிக்க வரலாறாகவே இது எதிர்காலத்திற் பேசப்படப்போகின்றது. இப்பண்புகள் வெளிப்படுகின்ற நமது சமகால வரலாற்று நிகழ்வுகள் எதிர்காலத்தில் தவிர்க்க முடியாமல் நம்மை ஒரு வன்முறைத் தந்திரோபாயத்தை நோக்கி இட்டுச் செல்லப்படுவதற்கான கள நிலவரங்கள் அபரிமிதமாக தென்படுவதாகவே சைகை செய்கின்றன.
ஆகவே, இத்தகு தவிர்க்க முடியாத களநியாயங்களைக் கொண்டிருக்கின்ற ஒரு சமுதாயத்திலிருந்து பல்வேறு ஆளுமைகள் தமது சிந்தனையை சமூகத்தின் இருப்பை முடிந்தளவு உறுதிப்படுத்திக்கொள்ள தன்னாலான அத்தனை காரியங்களையும் செய்ய முற்படுவது இயல்பே. இத்தகைய ஒரு காலத்தின் நிர்ப்பந்தமாகவே நாம் நூறுல்ஹக் என்ற ஆளுமையை இனங்காண முடியும். எனவே, நமது எழுத்தாளர்களுள் புத்திஜீவிகளுள் சமூக ஆய்வாளர்களதும் ஆற்றலையும் வெளிப்பாட்டையும் அளவுகடந்த நிலையில் உற்சாகப்படுத்த வேண்டிய தேவை நமது சமூகப்பொறுப்பாக முன்னிற்கின்றது. இந்த நூலை ஓர் ஆய்வை நோக்கிய முறையில் ஆற்றுப்படுத்தலாக நாம் சிலாகித்துக் கூறவேண்டிய அவசியமில்லை என்றாலும் இது தனித்தனிக் கட்டுரைகள் சேர்ந்த இலங்கை முஸ்லிம்களின் சமூகஅரசியல், இறையியல் சார்ந்த பிரச்சினைகளை மையப்படுத்தி விவாதிக்கின்றது. சில இடங்களில் கூர்மைப்படுத்தப்பட்டு புத்திபூர்வமாகவும் மேலும் சில இடங்களில் உணர்வுபூர்வமாகவும் இன்னும் சில இடங்களில் ஆய்வு நோக்கிலும் வேறு இடங்களில் ஆவணப்படுத்தும் பாங்கிலும் இம்முயற்சியின் நோக்கங்கள் நகர்த்தப்படுகின்றன. எது எப்படி இருப்பினும் சமூகத்தின் சமகால வரலாற்றை பதியவைத்தாலும் அந்த சமூகத்தின் உள் முரண்பாடுகளுக்கிடையே சமரசம் செய்துவைப்பதும் இவ்வாய்வாளரின் ஒரு மெச்சத்தக்க பணி. நமது உள்முரண்பாடுகளை உன்னிப்பாகவும் கூர்மையாகவும் வெளிப்படையாகவும் தீர்ப்புச் சொல்லின் அது பக்கச்சார்பு என்ற முத்திரையை தன்மீது
W1

ஒட்டிவிடும் என்கின்ற அச்சம் மேலெழுந்தவாரியாக காணப்படுவதாகவும் வாசகர் சிலருக்கு தோன்றக்கூடும். இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாறானது தலைவர் அஷ்ரஃப்பிற்கு முந்திய காலம் எனவும் அவருக்குப் பிந்திய காலம் எனவும் எதிர்காலத்தில் பகுத்துப் பார்க்கப்படும். நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்ற இக்காலத்தில் தலைவர் அஷ்ரஃப் மரணமாகிய உடனடி விளைவுகளைப் பார்த்திருக்கின்றோம். இது தொடர்பான கருத்தாடலும் ஆய்வும் இன்னும் சில ஆண்டுகள் தாமதித்து செய்யப்பட்டால் நூறுல் ஹக் அவர்களுக்கு இப்போது கிடைத்த பெறுபேறைவிட வேறு வகையான பெறுபேறுகளும் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது. அந்த வகையில் தேர்தல்கால சந்தர்ப்பவசமான முடிவுகள் பற்றிய கணிப்பும் நோக்கப்படலாம். நம்முடைய வரலாறு எவ்வாறு பேரினவாத அடக்கு முறைகளின் வஞ்சகத்தனத்துக்கு முகம்கொடுத்தவாறாக இருந்து வந்திருக்கின்றதோ அதே அளவிற்கு இரண்டாம் நிலை பேரினவாதத்தின் அல்லது விடுதலை நாடிய ஓர் ஆயுத கலாசாரத்தின் அடக்குமுறைக்கும் முகம்கொடுத்த ஒரு வித்தியாசமான பண்பைக் கொண்ட வரலாறாகும். பெரும்பான்மையும் இரண்டாம் நிலைப் பெரும்பான்மையும் பொருதிக் கொள்ளும் போதிலும் சரி அவை தேனிலவை அனுபவித்துக் கொண்டிருந்தபோதிலும் சரி அவ்விரண்டு நிகழ்ச்சிகளிடையேயும் சுய கழிவிரக்கல் நிலைக்கு உள்ளான ஒரு துன்பியல் வரலாறே நமது சமகால வரலாறாகும். அதுமட்டுமன்றி சிறுபான்மை இனமொன்றின் போராட்டக் குணாம்சம் வன்முறை எரிமலையாக வெடித்தபோது அவைகள் தங்களுக்குள்ளே கட்டுப்பாடின்றி தறிகெட்டுப்போய் பல்வேறு குழுக்களகி அவை மூர்க்கமாகப் பொருதிக் கொண்டபோதிலும் அதற்குள்ளாகவும் நாம் மோசமாய்ப் பாதிக்கப்பட்டமை இன்னும் பகுத்தாராயப்படவில்லை. அதாவது இரண்டாம் நிலை பெரும்பான்மை சமூகத்தில் வெடித்த ஆயுதம் சார்பாக உள்முரண்பாடு கிழக்கில் தத்தமது செல்வாக்கை நிலைநிறுத்த பாவித்த வஞ்சகமான தந்திரோபாயங்கள் எமது சமூகத்தை எவ்வாறெல்லாம் பாதித்தன என்பதும் 20 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் ஆவணப்படுத்தப்படவில்லை. அக்கரைப்பற்று முஹம்மது ராஃபியின் மரணம் முதல் இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நமக்கெதிரான முகவரியற்ற வன்முறைகள் நமது பிரச்சினைகளின் இன்னொரு பரிமாணமாகும். இது தொடப்படாத துறையாகவே காணப்படுகின்றன “ஈழத்தின் இன்னுழொரு மூலை”யைத்தவிர. எனவே, தொடர்ச்சியாகவும் மொத்தமாகவும் இந்நூலை வாசிக்கும்போது மேற்சொன்னவாறு எதிர்காலத்தில் புதிய பதிய ஆய்வுக்கண்டுபிடிப்புக்களுக்கு இந்நூல் ஒரு தோற்றுவாயாகவும் ம சாத்துணையாகவும் இருக்கப்போகின்றது. அந்த வகையிலே நண்பர் நூறுல்ஹக் அவர்களின் முயற்சி பெரிதும் மெச்சத்தக்கது.
மன்சூர் ஏ. காதிர் சிரேஷ்ட உதவிப் பதிவாளர்
.ெ கிழக்குப் பல்கலைக்கழகம்
.(ile، اما is to

Page 8
நம்முனி நீட்டப்படும் ஆய்வுநூல்
இரண்டு தசாப்தங்களைக் கடந்து நமது "மருதம் கலை இலக்கிய வட்டம்" செயற்பட்டு வருவது நீங்கள் அறிந்த ஒன்று இலக்கிய கர்த்தாக்களை வளர்த்தெடுப்பதிலும், வாசிப்பில் ஊக்கப்படுத்துவதிலும் நமது அமைப்பு முன்னின்று உழைத்து வருவதும் மறைவன்று. இவ்விரு பணிகளையும் திறம்படச் செய்வதற்கு ஏற்றவகையிலான வரையறுக்கப்பட்ட நூலகமொன்றையும் நமது வட்டம் ஏற்படுத்தி செயற்பட்டும் வருகின்றது. இதற்கப்பால் நமது வட்டம் நூல்களை வெளியிட்டும் வருகின்றது. அந்த வகையில் நமது "மருதம் கலை இலக்கிய வட்டம்" வெளிக்கொணரும் மூன்றாவது பிரசுரம்தான் "முஸ்லிம் பூர்வீகம்" என்ற இந்த நூலாகும். இந் நூலாசிரியர் ஜனாப் எம்.எம்.எம். நூறுல் ஹக் நமது வட்டத்தின் ஆயுட்கால செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1998 ஆம் ஆண்டு ஜனாப் எம்.எம்.எம். நூறுல் ஹக் எழுதிய "தீவும் தீர்வுகளும்"என்ற நூல் முதலாவதாகவும், 2002 ஆம் ஆண்டு அவரே எழுதிய "சிறுபான்மையினர் சில அவதானங்கள்" என்ற நூல் இரண்டாவதாகவும் வெளிவந்தன. மூன்றாவதாகவும் அவரது "முஸ்லிம் பூர்வீகம்" என்ற இந்த நூலை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் நமது "மருதம் கலை இலக்கிய வட்டம்" பெருமிதம் அடைகிறது. நமது முஸ்லிம் சமூகத்தின் தற்போதைய அரசியல் நிலைகளையும், நமது பல்வேறு வகையான ஆதித் தொன்மைகளையும், பூர்வீகங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டும்வகையில் நம்முன் நீட்டப்படும் இந்த ஆய்வு நூலை நமது சமூகம் ஸ்ரவேற்று, நூலாசிரியரை ஊக்குவிக்கும் கடப்பாடு இருப்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. குறைந்தது நமது வீட்டுக்கு ஒரு நூல் என்ற வகையில் இந் நூல் வாங்கப்பட்டு, படித்து விட்டு பத்திரப்படுத்தப்பட வேண்டிய ஓர் ஆவணமாகவும் இந்நூல் இருப்பதினால் நமது சமூகம் இந் நூலை வாங்குவதில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் இவ்விடத்தில் ஞாபகப்படுத்துவது அவசியமாகின்றது. "மருதம் கலை இலக்கிய வட்டம்" வெளியீடுகளுக்கு நமது சமூகம் அதிகரித்த ஆதரவுகளை தந்து வந்திருக்கின்றது. அது போன்று இவ் வெளியீட்டுக்கும் நமது சமூகத்தின் பூரண ஒத்துழைப்பு கிட்டும் என்று நம்புகின்றோம். நமது சமூகத்தின் கரிசனைகளுக்கு இதய பூர்வமான நன்றியையும் இவ்விடத்தில் வெளிப்படுத்திவைக்கின்றோம்.
g.gib. aib. 5aši (SDO)
மருதம் கலை இலக்கிய வட்டம், ஆயுடகால தலைவா
சாய்ந்தமருது. 25.08.2006

முஸ்லிம் பூர்வீகம் மீதான தேடல்களின் தோற்றுவாய்
எனது எழுதுகோல் 25 வருடங்களைக் கடந்து, எழுத்துலகில் எனது பங்களிப்பு நீடித்திருப்பதானது ஒர் ஆரோக்கியமான நகர்வே. ஏனெனில் நான் ஏந்திய பேனா சத்தியத்தை நிலைநிறுத்துவதைக் குறியாகக் கொண்டு செயற்பட்டிருப்பதை என்னால் பிரசவிக்கப்பட்ட ஏனைய நூல்களையும் படித்தவர்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றேன். சமுக நலன் என்ற அக்கறையை எனது பேனா கவ்விப் பிடித்து, தனது பணியைச் செவ்வனே செய்திருக்கின்றது என்ற வகையில் எனது ஆன்மா மிகுந்த திருப்தியையும் ஆறுதலையும் பெறுகின்றது. அல்ஹம்துலில்லாஹற். எழுதுகோலுக்கும் இஸ்லாத்துக்கும், வாசிப்பிற்கும் - படிப்பிற்கும் இஸ்லர்த்திற்குமிடையில் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு அல்லாஹற்வின் சிருஷ்டிகளில் "கலம்" - எழுதுகோல் - தொன்மையானது. அவ் எழுதுகோலின் முதல் பணியே விதியை வரைந்ததுதான். நமது வழிகாட்டிகளுள் முதன்மையான அல்குர்ஆன் எம்மை நோக்கி ஆதியில் பேசியது "இக்ர" எனும் சொற்றொடரைத்தான். ஒதுவீராக! (படிப்பீராக!) என்பதுவே அதன் பொருளாகும். ஆகவே, எழுத்தும், அறிவைத் தேடிப்படித்தலும், வாசிப்பும் நமக்கு மிகவும் முக்கியமானது என்பதை இவைகள் உணர்த்துகின்றன. அதேநேரம் எழுத்தும், படிப்பும் நாம் அக்கறை காட்ட வேண்டியவைகளாகவே இருக்கின்றன. ஏனெனில் இவ்விரு வழிமுறைகளையும் இஸ்லாம் விதந்துரைக்கின்றது. நமது சமுகத்தின் அவல நிலை பற்றியும் நமது அறநெறி இஸ்லாம் பற்றியும் இந்நூல் மூலமும் கருத்தாடக் கிட்டியது எனக்கு எல்லாம்வல்ல அல்லாஹற் செய்த "ஹைர்" - நன்மை - என்றே கருதுகின்றேன். A இந்நூலில் (01) முஸ்லிம்கள் தமிழர்களின் விரோதிகள், (2) தெரிந்த விடைகளுக்கான கேள்விகள், (3) பேரினவாத சகதிக்குள் முஸ்லிம் உரிமைகள் என்ற தலைப்புகளிலான மூன்று கட்டுரைகளும் ஏற்கனவே வெளிவந்த எனது "தீவும் தீர்வுகளும்" என்ற நூலில் இடம்பெற்றவைகளாகும். அக்கட்டுரைகள் இற்றைக்கு ஒன்பது வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டவைகளாக இருந்தாலும் அதன் தேவைப்பாடுகள் இன்றும் நம் மத்தியில் இருந்துகொண்டே இருக்கின்றது. ஏனெனில், மேற்படி கட்டுரைகளில் குறிப்பிடப்படும் நம்மீதான அடக்குமுறைமைகள் இன்னும் ஓய்ந்து - மறைந்து விடவில்லை. அதுமட்டுமன்றி, நம்மீது சிங்கள, தமிழ் பேரினவாதிகளினால் அபாண்டமாக குற்றம் சுமத்துவதில் அன்று அப்புஹாமி, தம்பியப்பா கோபாலகிருணன் என்றிருந்தது இன்று சில்வா, விரவன்ச. கந்தசாமி, ஈழவேந்தன், அருணாச்சலம் என்ற நாமங்கள் மட்டும் மாறி, அதே அபாண்டங்களை முஸ்லிம்கள்மீது சுமத்தி வளர்த்தெடுக்கப்படுகின்றன. 'ஒரு பொய்யை திரும்பத்திரும்பச் சொல்வதன் மூலம் மெய்யாகி விடும்' என்கின்ற
X

Page 9
அளவுகோல்களின் பதிவுகளே இவைகள். இதனை தகர்த்தெறியும் கடமைப்பாடு சமகாலத்தில் வாழும் நம்மைச் சார்ந்ததாகும் அதுமட்டுமன்றி நமது இன்றைய இளையவர்களும், நாளைய சந்ததிகளும் பேரினவாதிகளால் முன்வைக்கும் அபாண்டமான குற்றச்சாட்டுக்களைக் கேட்டு, பார்த்து மலைத்து நின்றுவிடாது வரலாற்றில் உண்மைகளைக் கண்டறிந்து பதிலிறுப்பவர்களாகவும், பேசுபவர்களாகவும் இருக்க வழிகாட்ட வேண்டும் என்ற அடிப்படையிலும்தான் இந்நூலிலும் அக்கட்டுரைகளையும் இணைத்துள்ளேன். நமது சமகாலமும், எதிர்காலமும் பல்வேறு புரட்டல்கள், பித்தலாட்டங்கள் மூலம் நமக்கான பூர்வீகங்கள் மறைக்கப்பட்டு, உண்மைக்குப் புறம்பான கட்டுக் கதைகளை கட்டிவிடும் அபாயச் சூழலை எந்தநேரமும் நாம் எதிர்கொள்ள வேண்டியவர்களாகவே இருக்கச் செய்திருக்கின்றது. ஆகவே, நமது பூர்வீகங்களையும், தொன்மைகளையும் பகுத்துணரவும், தேடிப்படிக்கவும் நாம் நேரங்களை ஒதுக்கவேண்டிய தேவைப்பாட்டினைப் புறந்தள்ளுதல் ஆரோக்கியமான நிகழ்வாக எமக்கு இருக்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதியானது எனது முன்னைய நூற்கள் நமது சமுகத்தில் இன்றும் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அது போன்று இந்த முஸ்லிம் பூர்வீகம் நூலும் காலத்தை வென்று நிலைகொள்ளுமென்று நம்புகின்றேன். அதற்கு அல்லாஹ்வின் நாட்டமும் இருக்கப் பிரார்த்திக்கின்றேன். தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மொழித்துறைத் தலைவர் றமீஸ் அப்துல்லாஹ் "முஸ்லிம் சமுகம் தனது பூர்வீகத்தைப் பற்றி உரத்துப் பேசவேண்டியுள்ளது" என்ற தலைப்பிலும் அதே பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட உதவிப்பதிவாளரான மன்சூர் ஏ. காதிர் "சமகால வரலாற்றில் ஒரு பரிமாணம்" என்ற தலைப்பிலும் இந்நூலுக்கான தங்களது பார்வைகளை வழங்கிய அவ்விருவருக்கும் - இந்நூலினை வெளிக்கொணரும் மருதம் கலை, இலக்கிய வட்டத்துக்கும் "நம்முன் நீட்டப்படும் ஆய்வு நூல்" எனக் கருத்துரைத்திருக்கும் அதன் ஆயுட்கால தலைவர் ஏ.எம்.எம். நஸிர் (SDO) அவர்களுக்கும் - இந்நூலுக்கான முகப்பட்டையை உருவாக்குவதில் உதவிய நண்பர் நவாஸ் செளயி (BBA) 946aujas6&šestib - எனது அறிமுகத்தை எழுதி வழங்கிய இரண்டாவது பக்கம் கவிதை இதழ் ஆசிரியரும், அபாபீல்கள் கவிதா வட்டம் செயலாளர் ஏ.எம்.எம். ஜாபிர் (B.A.) அவர்களுக்கும் . கணனி மயப்படுத்திய சகோதரி சினம்.எஸ். ஜெலிலா அவர்களுக்கும் - ஒப்புநோக்கி உதவிய யூ.கே. ஜெஸ்மின் அவர்களுக்கும் - இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை சேகரித்தும், நெறிப்படுத்தியும் உதவிய என் இனிய இல்லாள் எஸ்.யூ கமர்ஜான் பீபி (சமாதான நீதவான்) அவர்களுக்கும் - இந்நூலை அச்சிட்டு உதவிய கல்முனை அந்நூர் ஒப்செட் நிறுவனத்துக்கும் - இந்நூலினை வாங்கி உற்சாகப்படுத்தும் அனைத்து உள்ளங்களுக்கும் - எனது உள்ளம் கனிந்த நன்றிகளைத் தெரிவிப்பதில் மிகுந்த உவகை அடைகின்றேன். மீண்டுமொரு சந்திப்பில் சந்திப்போம் - இன்ஷா அல்லாஹ்.
எம்.எம்.எம். நூறுல்ஹக்
Dip. in MassMedia 129B, ஒஸ்மன் வீதி, சாய்ந்தமருது-05 27-08-2006
xi

முஹம்மது மிஸ்பாஹில்ஹக் பாத்திமா பர்வீன்

Page 10

மனித தோற்றமும் பெருக்கமும் லெமூரியா கண்டத்தில் அல்ல
மனிதத் தோற்றம் பற்றி முஸ்லிம் அல்லாத அறிஞர்களிடம் பல்வேறு கருத்துக்கள் இருப்புக்கொள்வது இயல்பான ஒன்றாகும். அது பிரச்சினையானதல்ல. ஆனால் அக்கருத்துக்களையே இஸ்லாமும். முஸ்லிம்களும் கொண்டிருக்கின்றனர் என்பது போல் எடுத்துக் காட்டமுனைவதுதான் ஒருவகை “கருத்துத் திணிப்பாக”க் கருத வேண்டியேற்படுகிறது. கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையினை அணிந்து கொண்டாலும் கூட, அதனையும் மீறி இதுவொரு கருத்துத் திணிப்பு. நம்பிக்கையில் களங்கத்தை ஏற்படுத்தும் கைங்கரியம் என்றே கொள்ளப்படும். அதேவேளை இதுவொரு விவேகத்தின் வழிமுறையாகவோ, சரியான அறிவியல் நேர்வழியாகவோ கொள்ளப்படமாட்டாது.
மாறாக, அடுத்தவர் விடயத்தில் வீணான தலையீடு, குறுக்கீடு என்று அர்த்தப்படும்; தவிர இஸ்லாமிய கருத்திாகிவிடாது. சிலவேளை இஸ்லாமிய அறிவு குறைந்தவர்களுக்கு மத்தியில் இக்கருத்துத் திணிப்பு வேரூன்றலாம். அதற்காக வேண்டி இது வெற்றியின் பக்கம் கொண்ட நடவடிக்கை எனக்கூறவியலாது.
இருப்பினும், உண்மைகள் ஒருபோதும் அழிவதில்லை. சிலவேளை போலிகளின் வேலியின் பின்னால் மறைந்து கிடக்கலாம். இப்படியான பிழையான கருத்துக்கள் சிலவேளை சிலரை பலிகொள்ளலாம். இத்தகையோர்களுக்கும், உண்மைகளை உண்மையாக உணர வேண்டும் என்கின்ற நல்லெண்ணம் கொண்டவர்களுக்கும் தெளிவான வரலாறுகள் கூறப்பட வேண்டும் என்பதற்காகவும், மனிதத் தோற்றம் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது. முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் O1

Page 11
அந்த வகையில் எழுதப்பட்ட கட்டுரைதான் இது. ஆதலால் எதிர்க்கருத்துக்களையும் சுட்டிக் காட்டி அதுபற்றி இஸ்லாம் கொண்டுள்ள நிலைப்பாடுகளும் விளக்கப்படுகின்றன. முஸ்லிம் அல்லாதவர்களின் கருத்துச் சுதந்திரம், தேடல், ஆய்வு என்பன போன்ற போர்வைக்குள் நின்றுகொண்டு இஸ்லாத்திற்கு மாற்றமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர் என்பதற்குப் பின்வரும் கூற்றுக்கள் போதுமான சான்றாகும். “முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்கள் தோன்றியது லெமூரியாக் கண்டம் எனும் குமரிக்கண்டத்தில்தான் என்பது ஆய்வாளர்களின் கருத்து” நன்றி-திணக்குரல் 16.04.1999 திரு பூம. செல்லத்துரை) “மனிதனின் பிறப்புத் தோற்றம் எல்லாமே தென்னிந்தியாவில்தான’ சேர்யோன் எட்பான்ஸ். நன்றி - நாம் தமிழர் - பொ. சங்கரப்பிள்ளை) “இலங்கைதான் மனுவின் தொட்டில் பிறந்தகம்” என அமெரிக்கா அறிஞர் இங்கள்சால் கூறுகிறார். அதையே இஸ்லாம் ஏற்கின்றன” நன்றி - தினக்குரல் 06.06.1999)
“மக்களின் தொட்டில் - அதாவது மனிதன் முதன் முதலில் தோன்றிய இடம் லெமூரியாவாகும” நன்றி - நாம் தமிழர் - பொ. சங்கரப்பிள்ளை)
மேற்படி கருத்துக்களின் பிரகாரம் முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்கள் தோன்றியதும். மனித உற்பத்தியின் ஆரம்பமும் இலங்கைதான் என்ற கருத்தை வெளிப்படுத்துகின்றார்கள் எனக்கொள்ள முடியும். இக்கருத்தை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை என்பதில் கருத்து வேற்றுமைகள் இல்லை. இதனைத் தெளிவாக உணர்ந்து கொள்வதாயின் நபி ஆதம் (அலை) அவர்களின் தோற்றம், அவர்கள் ஆரம்பத்தில் வாழ்ந்த இடம், பின்னர் இப்பூவுலகில் அவர்களுக்கு ஏற்பட்ட தொடர்பு, மனித உற்பத்தியின் அடிப்படைகள், மனிதப் பெருக்கம் போன்றவற்றை இஸ்லாம் எவ்வாறு கூறுகின்றது என்பதை அறிவதன் மூலமே தெளிவடைய முடியும்.
மனிதத் தோற்றமும் அதன் காலமும்
மனிதத் தோற்றம் பற்றி நம்மிடையே உள்ள ஒவ்வொரு சமயங்களும், கோட்பாடுகளும் வெவ்வேறான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன. பண்டையக் கிரேக்க தத்துவங்களும் பழைய விஞ்ஞானங்களும் மனிதனின் தோற்றம் பற்றி பிறிதொரு கருத்தைக் கொண்டுள்ளன. -
அதேநேரம். குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பன போன்ற பரிணாமவாதக் கோட்பாடுடையோர்களும் உள்ளனர். இத்தகைய கருத்துக்களுக்கு முற்றிலும் மாற்றமான கருத்தையே இஸ்லாம் கொண்டிருக்கின்றது.
இப்பிரபஞ்சம் தோன்றியவுடன் மனிதவர்க்கமும் உதயமாகிவிட்டது எனக்கூற இயலாது. மனிதன் என்று சொல்லும் வகையில் இல்லாமலிருந்த ஒருகாலம் மனிதனுக்கும் இருந்தது. இதனை அருள்மறை பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றது. முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 02

'மணிதனின்மீது காலத்திலிருந்து ஒரு நேரம் திட்டமாக வந்தது. (அதில் இன்னதென்று குறிப்பிட்டு எடுத்துச் சொல்லக்கூடிய எப்பொருளாகவும் அவ(ன் மனித)ன் இருக்கவில்லை' (குர்ஆன் 761) வேதம் கொடுக்கப்பட்ட யூத, கிறிஸ்தவர்களும் மனித உற்பத்திக்கு ஆரம்பகாலம் ஒன்று உண்டென்று ஏற்றிருக்கின்றனர். மனித உற்பத்தி ஏற்பட்டு இற்றைக்கு ஏறக்குறைய ஏழாயிரம் ஆண்டுகள் ஆகின்றன என்று அவர்கள் கூறுகின்றனர். இந்து மதத்தைச் சார்ந்தவர்களும், பாரசீகர்களும், மனித உற்பத்தி ஏற்பட்டு இலட்சக்கணக்கான ஆண்டுகளாகின்றன என்று கூறுகின்றனர். நன்றிதப்ளீர் அண்வாறுல் குர்ஆன்: தபாரக் ஜூஸ்உ) “மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான்’ என்ற பரிணாம வளர்ச்சிக் கொள்கை இன்னமும் ஒரு “கோட்பாடு” என்ற அளவிலேயே இருந்து வருகின்றது. அதாவது இது ஒரு விசயத்தை விளக்குவதற்காக கற்பனையாகச் செய்துகொண்ட கணிப்பு அல்லது அனுமானமேயன்றி, காலத்தின் சோதனையைக் கடந்து வந்த உண்மையல்ல.
விஞ்ஞானிகள் தாலாட்டும் பரிணாமக் கொள்கையில் உண்மையிருப்பதாக இருந்தால், மனிதக் குரங்கையும் ஆபிரிக்காக் கண்டத்தில் வாழும் வாலில்லாக் குரங்குகளையும் பரிணாம வளர்ச்சிப்பாதையைப் பின்பற்றி மனிதர்களாக மாறுவதிலிருந்து தடுத்தது எது? இந்த மாற்றத்தை அடைவதற்குப் போதிய காலங்கள் அவை வாழ்ந்தேயிருக்கின்றன. பல லட்சம் ஆண்டுகள் அவை வாழ்ந்தாகி விட்டன. எனினும், அவை ஏன் அந்த மாற்றத்தை அடையவில்லை.?
“கோட்பாடுகள்’ என்பவை நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் அல்ல. இவை வெறும் அனுமானங்களே! காலப்போக்கில் இவை உண்மை என நிரூபிக்கப்பட்டாலும் படலாம். அல்லது நிரூபிக்கப்படாமல் பொய் என்று புறக்கணிக்கப்பட்டாலும் படலாம். இதனையே கோட்பாடுகள் எனச்சொல்வார்கள். நன்றி "மனிதன் எப்படித் தோன்றினான்" பி ஆயிஷா லெமு) மனித உற்பத்தி பரிணாம வளர்ச்சியின் அடிப்படைழயில் தோற்றம் பெறுவதற்கு அறவே சாத்தியமில்லை. ஏனெனில் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்றால் அந்த மனித இனமும் பலகோடி ஆண்டுகள் வாழ்ந்தாகிவிட்ட இந்நிலையில் இன்று வாழும் மனிதனிலிருந்து பரிணாம வளர்ச் சி என்ற ஒன்று ஏற்படாமலிருப்பதிலிருந்து இது மிகவும் தவறான கருத்தாகும் என்பது உறுதியாகின்றது. பரிணாமவாதக் கோட்பாட்டினர் உட்பட அனைத்துத் தரப்பினர்களும் “மனித இனத்திற்கு தோற்றக்காலம் என்று ஒன்று உண்டு” என்பதை ஏற்றுக் கொள்வதை நாம் அவதானிக்கலாம். மனித உற்பத்தியானது நபி ஆதம் (அலை) அவர்களிலிருந்துதான் ஆரம்பமாகின்றதென்று முஸ்லிம்களிடம் உறுதியாக முடிவாகியிருப்பதற்கு கீழ்க்காணும் கூற்றுக்கள், இஸ்லாமிய மூலாதாரங்களின் முன்வைப்புக்கள் மிகவும் வலுவான ஆதாரங்களாகும்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் O3

Page 12
மனிதனின் பூர்வீகம்
"ஒரே ஆத்மாவிலிருந்து உங்களை அவ்விறை)வன் படைத்தான் அதிலிருந்து அதனுடைய ஜோடியைப் படைத்து, அவ் இருவரில் இருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான்” (குர்ஆன் 4:1)
"ஒரே ஆத்மாவிலிருந்து உங்களை அவ்விறை)வன் படைத்தான்." (குர்ஆன் 6:99)
"அ(வ்விறை)வன் (தான்) பூமியிலிருந்து உங்களை உண்டாக்கி அதிலேயே உங்களை வசிக்கச் செய்தான்” (குர்ஆன் 11:51)
"(தட்டினால்) ஒசைதரக்கூடிய மாற்றத்துக்குரிய கறுப்புக் களிமண்ணினால் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்" (குர்ஆன் 15:2)
"மனிதனைக் களிமண்ணின் முலத்திலிருந்து திட்டமாக நாம் படைத்தோம்" (குர்ஆன் 23:12) "மனிதனின் படைப்பை களிமண்ணிலிருந்தே துவங்கினான்" (குர்ஆன் 327)
"நிச்சயமாக நாம் மனிதனை (ஆண் பெண் இருவரின்) கலப்பான விந்திலிருந்து படைத்தோம்” (குர்ஆன் 76:02)
"உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணிரிலிருந்து படைத்தோம்" (குர்ஆன் 21:30) "மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து துவங்கினான், பிறகு அவனுடைய சந்ததியை (நழுவும்) அற்பத்தண்ணிரின் - (இந்திரிய) சத்திலிருந்து உண்டாக்கினான்" (குர்ஆன் 3278) “புவிமேற்பரப்பு மண்ணின் மூலம் அல்லாஹற் படைத்த முதல் மனிதனே ஆதம்” அபூ மூஸா அஷஅரியின் அறிவிப்பின்படி, “புவியின் ஒவ்வொரு பகுதிகளிலிருந்தும் பெறப்பட்ட மண்ணின் மூலம் அல்லாஹற் ஆதமைப்படைத்தான்’ என்று நபியுல்லாஹற் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நன்றி அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரழி) அவற்மத் திர்மிதி ஆதாவூத் மேற்படி குர்ஆன் வசனங்களும். நபிமொழியும், ‘மண்ணை மூலமாகக் கொண்டே அல்லாஹற் மனிதனை படைத்திருக்கின்றான்” என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இதன் பொருள் “மண்ணில் உள்ள மூலக்கூறுகளால் மனிதப்படைப்பு சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றது” என்பதாகும். சுருங்கக் கூறுமிடத்து மனிதனின் பூர்வீகம் இல்லாமை, களிமண் ஒரு துளி விந்து என வரையறுத்துக் கொள்ளலாம். ஆகவே நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் மனிதர். முதல் முஸ்லிம், அல்லாஹற்வின் முதல் நபியுமாவார்கள் என முஸ்லிம்கள் உறுதிபூண்டுள்ளனர். அதற்கான இஸ்லாமிய மூலாதாரங்கள் முன்வைக்கும் ஆதாரங்களிலிருந்து ஒரு பகுதியே மேற்காணும் விளக்கங்களாகும். முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 04

விஞ்ஞானத்தின் நிழலில் "மனித இனங்கள் அனைத்தும் ஒரே படைப்பிலிருந்தே தோன்றியிருக்க வேண்டும். எல்லோருக்கும் தாயான இப்பெண் ஆபிரிக்காவில் வாழ்ந்திருக்க வேண்டும்” என கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாக்டர் அலன்ஸி வின் ஈன் என்பவர் தெரிவித்துள்ளார். நன்றி தினகரன் 01-06-1986)
*தென்னாபிரிக்காவில் ஆதிகால மனிதனின் காலடித்தடம் கண்டுபிடிக்கப்பட்டது. அக்காலடித்தடம் 25 சென்றிமீற்றர் நீளம் கொண்டதாக உள்ளது. அநேகமாக அது ஒரு பெண்ணின் பாதம் எனத் தெரிகின்றது. நிச்சயமாக இது இப்போதைய நவீன மனித இனத்திற்கு முந்தைய இனம் என்பதில் சந்தேகமில்லை.
அது பெண்ணாக இருக்கும் பட்சத்தில் மனித இனத்தின் மூத்த பெண் எனக்கருதப்படும் ஏவாளாக (ஹவ்வாவாக) இருக்கக்கூடும். தற்போதைய மனித இனத்தின் மூதாதையரான ஏவாள் ஒரு இலட்சத்திலிருந்து மூன்று இலட்சம் ஆண்டுகள் முன் ஆபிரிக்காவில் வாழ்ந்ததாக அனுமானிக்கப்படுகிறது." எனத் தென்னாபிரிக்கா புவியியல் ஆய்வாளர் டேவிட் ராபட் தெரிவித்துள்ளார். நன்றி adrossf 18-08-1997)
மேற்படி ஆய்வுகள் நமக்கு உணர்த்துவது என்ன? “மனிதனின் தோற்றுவாய் பற்றி இஸ்லாம் முன்வைக்கின்ற கருத்துக்களை மெய்ப்பிக்கும் வகையில் இன்று விஞ்ஞானம் தனது ஆய்வை முன்கொண்டு செல்கின்றன” என்பதேயாகும். “மனித வர்க்கத்தின் தந்தை என முஸ்லிம்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் உட்பட செமித்தியப் பரம்பரையினர் நபி ஆதம் (அலை) அவர்களையே கருதுகின்றனர்” என்பது மிகத் தெளிவான வரலாறாகும். முதல் மனிதர் நபி ஆதம் (அலை) என்பதை ஏற்றுக் கொள்ளும் செல்லத்துரை உட்பட மனித உற்பத்தி இவ்வுலகில் இம்மையில் அதாவது தென்னிந்தியா அல்லது இலங்கை என்ற கருத்தைக் கொண்டிருப்பதை நாம் தெளிவாக அவதானிக்கலிாம். இக்கூற்றுக்களை இஸ்லாமோ, முஸ்லிம்களோ முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை பின்வரும் ஆதாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. நபி ஆதம் (அலை) அவர்களின் ஆரம்பம் இப்பூவுலகில் எப்பாகத்திலும் அமைந்திருக்கவில்லை என்பதை இஸ்லாம் உறுதிப்படுத்துகின்றது. இது பற்றி எமது சிந்தனையைச் செலுத்துவோம். நபி ஆதம் (அலை) அவர்கள் தோற்றம் இவ்வுலகில் அல்ல!
“ஆதமே! நீரும் மனைவியும் இச்சுவனபதியில் குடியிருங்கள்” (குர்ஆன் 235)
“அல்லாஹற் ஆதம் (அலை) அவர்களையும் அவர் தம் மனைவியான ஹவ்வா (அலை) அவர்களையும் படைத்து முதலில் சுவர்க்கச்சோலையில் வசிக்குமாறே செய்தான்” நன்றி தஃப்ளீர் ஜவாஹிருல் குர்ஆன் - முதற்தொகுதி)
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 05

Page 13
“நபி ஆதம் (அலை) அவர்கள் ஆரம்பம் முதலே சுவர்க்கத்தில் தனியாக இருந்து வந்தார்கள். அவரது வலப்புற விலா எலும்பிலிருந்து அல்லாஹற் ஹவ்வாவை வெளிப்படுத்தினான். பின்னர் அவ்விருவரையும் தம்பதிகளாக்கி சுவர்க்கத்தில் சுகவாழ்க்கை நடாத்துமாறு அனுமதித்தான்” என அப்துல்லாஹற் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்கள் ஆகிய இருவரும் கூறுகின்றனர். நன்றி அவற்சனுத் தபாளிர்)
இவற்றிலிருந்து நாம் தெளிவான ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது “நபி ஆதம் (அலை) அவர்களும் அவர்களின் இல்லாள் ஹவ்வா (அலை) அவர்களும் படைக்கப்பட்ட இடமும், ஆரம்பத்தில் வாழ்ந்த இடமும் இப்பூவுலகின் - இம்மையுலகின் எப்பாகத்திலும் இல்லை” என்பதாகும்.
அவ்விருவரும் பூமிக்கு வந்ததென்பது பின்னராகும். குர்ஆன். "நீங்கள் (இங்கிருந்து) இறங்குங்கள். உங்களுக்கு பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம்வரை தங்கும் இடமும் சுகம் அனுபவித்தலும் உண்டு” (குர்ஆன்: 236) எனக் குறிப்பிடுகின்றது.
இவ்வசனம் “சுவர்க்கம் பூமிக்கு வெளியே உள்ளது” என்பதை தெட்டத்தெளிவாக உணர்த்துகின்றது. இத்தகைய அடிப்படை ஆதாரங்களை முன் வைத்து நோக்கும்போது “முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம் (அலை) அவர்கள் தோன்றிய இடம் லெமூரியாக் கண்டம் எனும் குமரிக்கண்டமல்ல" என்பது மிகத் தெளிவாகின்றது.
மனிதப் பெருக்கம் மத்திய கிழக்கிலேயே உருவாக்கம்
“ஆதி பிதா நபி ஆதம் (அலை) அவர்களும், அன்னை ஹவ்வா நாயகி அவர்களும் வெவ்வேறு இடங்களில் இறக்கப்பட்டனர். (இப்பூமியில்) நீண்ட நாட்கள் சுற்றி அலைந்த பின்னர் மக்காவிலிருந்து சில மைல் கிழக்கிலுள்ள அர.'யாத் எனுமிடத்தில் இருவரும் சந்தித்து. பரஸ்பரம் அறிந்து கொண்டனர். இதனாலேயே அத்திடலுக்கு அர..பாத் (அறிந்து கொண்ட இடம்) எனக் கூறப்படுகின்றது. நன்றி ஹக்காணி வகையறா)
“சுவர்க்கத்திலிருந்து பூமிக்கு இறங்கிய நபி ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் (இலங்கையில்) தான் முதலில் வந்திறங்கினார்கள் என்று சொல்லப்படுகிறது. (முன்னர் இந்தியாவின் ஒரு பகுதியே இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது)
பல நாட்கள் பூமியைச் சுற்றிய(லைந்த) பின்னர் அரஃபாத் பெருவெளியில் தம் துணைவியார் ஹவ்வா நாயகி அவர்களை சந்தித்தார்கள். மக்காவில் இருவரும் தங்கியிருந்து அல்லாஹற்வை வழிப்பட்டு, வாழ்க்கையை நடத்தி வந்தனர். நன்றி உம்தத்துல்காரி ஷரஹற் ஸஹிஹரால் புகாரி “அல்லாஹற் படைத்த முதல் மனிதரான நபி ஆதம் (அலை) அவர்கள் சுவர்க்கத்திலிருந்து இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டபோது, இக்கண்டத்தில் நடு நாயகமாகவிருந்த இலங்கைத் தீவின் ஆதம் மலையின் உச்சியிலேயே இறங்கியதாகக் கூறப்படுகின்றது. (நன்றி இளைஞர் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் - மணவை முஸ்தபா எம்ஏ) முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 06

எனவே, இப்பூமியில் ஆதம் (அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் சந்தித்துக் கொண்ட பின்னர் நடத்திய வாழ்க்கையில்தான் தாம்பத்தியம் சாத்தியப்பட்டிருக்கும் எனின், மனிதப் பெருக்கம் மத்திய கிழக்கில் - மத்திய தரைக்கடல் பிரதேசத்தை அண்மிய பகுதிகளில்தான் நிகழ்ந்திருக்கும் என்று நம்புவதையே ஓர் இஸ்லாமியனின் நம்பிக்கையாக இருக்க முடியும் தவிர வேறில்லை.
மனித இனத்தின் ஆதிப்பரம்பல்
ஏனெனில், நபி ஆதம் (அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் பலஸ்தீனப் பிரதேசத்தில் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன. அதேநேரம் நபி ஆதம் (அலை) அவர்கள் முதன் முதலில் இம்மையில் வந்திறங்கிய இடம் இலங்கை என்பதற்கும் ஆதாரங்கள் கிடைக்கின்றன. இந்நிலையில் மனித உற்பத்தியின், பெருக்கத்தின் ஆரம்ப இடம் இலங்கை - தென்னிந்தியா என்ற கருத்து முஸ்லிம்களிடம் கிஞ்சிற்றும் இருக்கமுடியாது. இதற்குப் பின்வரும் கூற்றுக்கள் விரிவான, தெளிவான, உறுதியான விளக்கங்களாக அமைவது மறைவன்று. விடயத்தை விளங்க வேண்டும் என்கின்ற தூய எண்ணமுடையோர்களுக்கு இது போதுமான ஆதாரங்களாக அமையும். அதேவேளை குதர்க்க விவாதங்களை விரும்பும் எண்ணமுடையோர்களுக்கு எத்தகைய விளங்கங்களை முன்வைத்தும் பயனில்லை என்பது ஒரு வகை யதார்த்தமாகும். “மிகப் பழங்காலத்திலிருந்தே அரபு நாடு பல இன மக்களின் வசிப்பிடமாக இருந்து வந்திருக்கின்றது. ஆரம்பகாலத்தில் செமித்தியர் (இவர்கள் நபி நூஹற் (அலை) அவர்களின் மக்களுள் ஒருவரான ஸாம் என்பவரின் வழிவந்தவர்)களே அங்கு வாழ்ந்தனர். அவர்களிற் சில பகுதியினர் கி. மு. 3500 ஆம் ஆண்டளவில் நைல், தைகிரிசு, யூப்பிரட்டிஸ் முதலிய நதிகள் பாயப்பெற்ற பள்ளத்தாக்குகளுக்கு குடிபெயர்ந்து சென்று வாழலாயினர்” நன்றி இஸ்லாமிய வரலாறு பாகம் ஒன்று - பன்னூலாசிரியர் டாக்டர் ஏ.எம். அபூபக்கர்) “அரேபியப் பரம்பரையினரின் தோற்றம் நபி நூஹ் (அலை) அவர்களின் பரம்பரையிலிருந்து உற்பத்தியாகியதாக அரபு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள். நபி நூஹற் (அலை) அவர்களின் மகனான ஸாம் என்பவரே இதற்கு ஆரம்பகர்த்தா எனவும் கருதுகின்றனர். கீழைத்தேச ஆராய்ச்சியாளர்கள் இதனையே செமித்தியப் பரம்பரை எனக்கொள்கின்றனர். அரேபியத் தீபகற்பத்தில் வாழ்ந்தவர்களை அரபுல் ஆரிபா, அரபுல் பாஇதா, அரபுல் முஸ் த.ரிபா என வரலாற்று ஆசிரியர்கள் வகைப்படுத்துகின்றனர். அரபுல ஆரிபா பிரிவினர் க."தான் கோத்திரத்துடனும், அரபுல் பாஇதா எனும் பிரிவினர் ஆத். தமூத் கோத்திரத்துடனும், அரபுல் முஸ்தட்ரிபா எனும் பிரிவினர் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் மைந்தர் இஸ்மாயில் (அலை) அவர்களுடனும் தொடர்புபடுத்தப்படுகின்றனர். நன்றி விரத்துண்ணபியும் முஸ்லிம் உலக ஐக்கியமும் கலாந்தி கே. எம். எச். கலிதீன்) V−
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 07

Page 14
“ஐரோப்பாவின் பாரிய பணி ஊழிக்காலப்பகுதியில், அரேபியா தற்காலத்தைவிட - சிறந்த மழைவீழ்ச்சியைப் பெற்றுவந்தது. இங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் பழைய கற்கால கலாசாரத்திற்குரிய வரலாற்றுக்கு முந்திய மக்கள் வாழ்ந்துள்ளதை உறுதி செய்துள்ளன. இந்த மக்கள்தான் வளமான பாபிலோனிய பகுதிகளுக்குப் பல தடவை சென்று குடியேறி வந்துள்ளனர். பாபிலோனியர்களாகவும், அஸ்ஸரியர்களாகவும், ஹிப்றுாக்களாகவும். அரேபியர்களாகவும், பெரு நாகரிகங்களை உருவாக்கியவர்கள் இந்த செமித்தியர்களே. அக்காடியர், சால்டியர், அஸ்ஸரியார், ஹிப்றுக்களின் இனப்பின்னணியில் இருப்பது செமித்தியராகும்”. நன்றி அரேபியர் வரலாறு
"ஆதம் (அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் அர.'யாத்தில் சந்தித்துக் கொண்டனர் இதன் பின்னரே மனித உற்பத்தி பெருகத் தொடங்கியதென்று இஸ்லாமிய வரலாறு கூறுகின்றது. அவர்களின் வழித்தோன்றல்கள் உலகம் முழுவதும் பரவினர். அவர்களின் மூத்த மகன் காபில் யமனுக்கு ஒடி அங்கு மக்களை ஈன்றெடுத்தான் என்றும், அவர்களின் மற்றொரு மகனாகிய ஷித் (அலை) அவர்களிலிருந்து நபிமார்களுடைய பரம்பரை துவங்கியதென்றும் கூறப்படுகின்றது.
வரீத் (அலை) அவர்களின் வழிவந்த நூஹற் (அலை) அவர்களின் மக்களில் ஷாமின் வழிவந்தவர்கள் ஷாமி இனத்தவர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் அரேபியாவின் மத்திய பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஷாமின் வழித்தோன்றல்களாக அரேபியாவின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்த ஆத், தமூத், இரம் முதலான இனத்தவரையும் குறிப்பிடலாம்". நன்றி இஸ்லாமிய கலைக்களஞ்சியம், தொகுதி ஒன்று - அப்துர்ரஹீம்)
உலக நாகரிகங்களும், தோற்றங்களும் ஆதியில் நாகரிகம் என்பது எகிப்து, மெசப்பொட்டோமியா, இந்தியா, கீழ் நாடுகளில் முறையே நைல், டைக்கிரிஸ், யூப்ரட்டீஸ், சிந்து ஆகிய ஆற்றுவெளிகளில் தோன்றியது”
“உலகின் தொன்மையான நாகரிகங்களுள் எகிப்திய நாகரிகம் ஒன்றாகும். சுமேரிய நாகரிகத்தைத் தவிர, மற்றைய நாகரிகங்கள் யாவும் காலத்தில் எகிப்திய நாகரிகங்களுக்கு பிற்பட்டவையாகும்.
யூப்பிரட்டீஸ், டைக்கரிஸ் இரு நாகரிகங்களுக்கிடையில் தோன்றிய நாகரிகம் மொசப்பட்டோமியா நாகரிகங்களாகும். இது பல நாகரிகங்களை உள்ளடக்கியது”
“சுமேரியாவில் பார்லி, பேரிச்சம் பழம் காய்கறிகள் பயிரிட்டனர்.”
பாபிலோனியா என்பது பண்டைய காலத்தில் டைக்கரிஸ், யூப்பிரட்டீஸ் பள்ளத்தாக்கின் தென்பகுதியாக இருந்தது. இன்று ஈரான் நாட்டின் தென்பகுதியாக உள்ளது. பாபிலோனிய நாகரிகத்துக்கு அடிகோலியவர்கள் சுமேரிய மக்களே. பாபிலோனிய வாழ் மக்கள் செமித்திய இனத்தைச் சேர்ந்தவர்கள்.” (நன்றி உலக நாகரிகங்களும், தமிழர் பெருமையும்- அ. ஜெய்குமார்)
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 08

அகிலத்தின் ஆதி மதமான இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களுக்கும் பண்பாடுகளுக்கும், செமித்திய மக்களின் பண்பாடுகளுக்குமிடையில் சில பொதுத்தன்மைகளின் ஒட்டுதலையும், தொடர்புகளையும் அவதானிக்கலாம். வையகத்தின் ஆரம்பச் சமயமான இஸ் லாத்தின் பின்னர் தான் உலகிற்கு நாகரிகங்கள் கூட எட்டியிருக்கின்றதென்பது வரலாற்றுத் தெளிவுடைய பக்கங்களாகும். இதனை மேற்படி நாகரிகங்களின் தோற்றங்களையும், வெற்றிடங்களுக்கிடையில் காணப்படும் சில பொதுத்தன்மைப் பொருத்தத்தினைக் கொண்டே இலகுவில் இனங்கண்டுகொள்ள முடியும். அரேபியாவிலும், அரபிகளிடமும் காணப்பட்ட சில பண்புகளும் செமித்தியர்களிடமும் காணப்பட்டவை இருப்பு கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அதேநேரம் பழைய உவில்லிய வேதத்தின் வழிநின்று ஆங்கிலேயர் பின்வரும் கருத்துக்களை முன்வைத்திருப்பதும் நமது சிந்தனையைத் தட்டிக் கொடுத்து, நல்ல பல கருத்துக்களை அறிந்து, அவற்றில் நமது கவனத்தை பதிய வைக்கவல்லனதாகும்.
"ஆதாமும், ஏவாளும் முதல் மனிதர். உலகிலுள்ள எல்லா மக்களும் 9685656OLu சந்ததிகள். ஆதாம், ஏவாள் தோன்றிய இடம் மத்திய ஆசியா, அல்லது மேற்காசியா, அல்லது கிழக்காபிரிக்காவாகும்” நன்றி நாம் தமிழர் - பொ. சங்கரப்பிள்ளை) "இன்று உலகில் பல்வேறு இனங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் ஆரம்பத்தில் தோன்றிய ஒரே இனத்தின் கிளையிலிருந்து பரவின. அந்த ஓரினமும் ஒரே தந்தை, தாயிலிருந்தே தோன்றியதாகும்" (நன்றி திருக்குர்ஆண்; அத் 17 முதல் 144 வரை - மெளலானா அபுல் அஃலா மெளதுதி) “உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் ஒரே தாய் தந்தையின் வழித்தோன்றல்களே” எனவும், “உலகில் வாழும் எல்லா மனிதர்களின் மரபணுக்களும் (டி.என்.ஏ) ஆபிரிக்காவில் அறுபதாயிரம், ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரேயொரு மூதாதையரின் மரபணுவுடன் ஒத்துப் போகின்றன.” எனவும் பரிணாம வளர்ச்சி உயிரியல்துறை நிபுணர் டாக்டர் ஸிபென்சர் வெல்ஸ் தெரிவிப்பதாக "திடெலி கிராப்' நாளிதழ் பிரசுரித்துள்ளது. நன்றி ஒற்றுமை - தொகுப்பு 2 இதழ் 19 ஜனவரி 16 - 31, 2003)
மனித குலத்தின் இன்னொரு பூர்வீகப் பரம்பரை
"மேலும் (நபி நூ7ஹர்) அவருடைய சந்ததியைத்தான் (பின்னர்) நாம் மிஞ்சியுள்ளோராய் ஆக்கினோம்.” (குர்ஆன் 37:77) "பிறகு (நபி நூஹற் அவர்களைப் பின்பற்றியவர்களைத் தவிர) மற்றவர்களை நாம் முழ்கடித்தோம்.” (குர்ஆன் 37; 82)
“பிரளயம் நின்றதும் நூஹற் (அலை) கப்பலை விட்டு வெளியேறினார்கள். அவள் குடும்பத்தினரைத் தவிர அவருடன் சென்ற ஆண், பெண்கள் மரித்து விட்டனர்” என்று அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றனர் நன்றி குர்ஆன் தர்ஜமா)
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் ())

Page 15
ஸயிதிப்னு முஸையிப் கூறுகின்றார்கள்: “நபி நூஹற் (அலை) அவர்களுக்கு ஷாம், ஹாம், யாபிது என்று புதல்வர்கள் மூவர் இருந்தனர். மனித குலம் முழுவதும் இம்மூவரில் இருந்துதான் பெருகிற்று. இவர்கள் பரம்பரையினரை பின்வருமாறு வகைப்படுத்திக் கொள்ளலாம்.”
il)
2)
3)
ஷாமின் வழித்தோன்றலே அரபுகள், பார்ஸிகள், ரோமனியர்கள், யஹதிகள், நஸராக்கள் ஆகும்.
ஹாமின் வழித்தோன்றலே ஸ"தானியர், இந்தியர். நூபியர், ஸன்ஜியர். ஹபவழியர், கிப்தியர், பரபரி ஆகும்.
யாபித்தின் வழித்தோன்றலே துருக்கியர், ஸகாலியர், கிஸ்ரு கூட்டத்தார் ஆகும். இம்மூவரும் தாம் உலக மக்களின் தந்தையர் என்று இமாம் குர்துபி குறிப்பிடுகின்றார். நன்றி அல்ஜாமிஉல் அஹர்காமுல் குர்ஆன்: பாகம் 15 பக்கம் 88) பதிப்பு 1965-1334 ஹி)
எனவே, முதல் மனிதரும், முதல் நபியுமான ஆதம் (அலை) அவர்களோ, மனித உற்பத்திப் பெருக்கத்தின் ஆரம்பமோ லெமூரியாக் கண்டத்தில் நிகழவில்லை என்பதும், மனித குலத்தின் தந்தையான நபி ஆதம் (அலை) அவர்களின் தோற்ற ஆரம்பம் இம்மையில் நிகழவில்லை என்பதும், மிகத் தெளிவான உறுதியான வரலாறாகும்.
அனைத்தையும் நன்கறிந்தோன் அல்லாஹற் ஒருவனே!
நன்றி முஸ்லிம் குரல் - 28.11.2003 - 19122003
முஸ்லிம் பூர்விகம் நூறுல்ஹக் j

ஏக இறைக்கொள்கையே ஆதியில் தொடங்கிய வழிபாடு
“இஸ்லாம் என்பது மிக அண்மைக் காலத்தில் அதாவது உலகில் தோன்றிய சமயங்களுள் மிகப்பிந்தித் தோன்றியவை" எனவும் அது “மனிதனினால் தோற்றுவிக்கப்பட்டது” என்ற கருத்து, “இயற்கை வழிபாட்டின் பரிணாம வளர்ச்சியே ஏக இறைவழிபாடாகும், இதனையே இஸ்லாமும் அறிமுகஞ் செய்கின்றது” என்கின்ற கருத்துக்கள் பொதுவாக முஸ்லிம் அல்லாதவர்களிடம் இருந்து வருகின்றன.
இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைச் சிலர் பலவாறு பரப்புவதில் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டு வந்திருப்பதை வரலாறு நமக்குத் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது. அத்தகையோர் களினால்தான் மேற்படி கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதும் மறைவானதல்ல. இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவற்றினை சரியான முறையில் எதிர்கொண்டு, முறியடித்து இஸ்லாம் கறைபடியாது, அதன் தூய்மை, உண்மை என்பன மங் கரி, மறைந்து கொள்ளாது இருநீ து வருவதும் வரலாறாகவேயுள்ளன. அந்த வகையில், இஸ்லாம் பற்றி பரப்பப்படும் மேற்கண்ட தவறான கருத்துக்களின் பக்கம் எமது சிந்தனைகளைச் செலுத்தி தெளிவுகளைப் பெற்றுக்கொள்வதே இக்கட்டுரையின் அடிப்படை இலக்காகும்.
காலத்தால் முந்தியது இஸ்லாம் அது மனித ஆக்கமல்ல
இஸ்லாம் என்பது நபியுல்லாஹற் (ஸல்) அவர்களிலிருந்துதான் ஆரம்பமாகின்றதென்றும், இஸ்லாத்தைத் தோற்றுவித்தவர்களும். அவர்களேயென்ற கருத்துக்களும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் இருக்கின்றதென்பதற்குப் பின்வரும் கூற்றுக்கள் ஆதாரமாக அமைகின்றன. w
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 11

Page 16
திரு. ந.ரா. முருகவேள் M.A. (M.O.S.) அவர்கள் “இந்து சமயத்தின் உலகளாவிய இனிய இயல்பு” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், “மதங்களின் தோற்றமும் அதன் மூலகர்த்தாக்கள்” பற்றிக் கூறும் வரிசையில், “இஸ்லாமியம் (கி.பி.570) என்றும், மற்றைச் சமயங்கள் இன்ன காலத்தில் இன்னாரால் தோற்றுவிக்கப்பட்டன என்றெல்லாம் வரலாற்று நூல்கள் கூறக்காண்கிறோம்” என எழுதுகின்றார். நன்றி அகில உலக இந்து மாநாடு சிறப்பு மலர் 1992)
திரு. எஸ். சீனிவாச ராகவன் (சமஸ்கிருத பண்டிதன், அரசினர் சிற்பக் கலைக்கல்லூரி) அவர்கள் “சமய ஒருமைப்பாடு தேவை” என்ற தலைப்பில் திட்டிய கட்டுரையில், “புத்த மதம் புத்தரால் தோற்றுவிக்கப்பட்டது. சமண மதம் மகாவீரரால் தோற்றுவிக்கப்பட்டது. இஸ்லாம் நபிகளால் தோற்றுவிக்கப்பட்டது” என எழுதுகிறார். நன்றி அகில உலக இந்து மாநாடு சிறப்பு மலர் 1992) திரு. பூம. செல்லத்துரை ஜே.பி. அவர்கள் இலங்கையில் சைவம் செழித்திருந்ததற்கு சாட்சியாக நிற்கும் சிவனொளிபாதமலை என்ற மகுடத்தில் வரைந்த கட்டுரையில், “ஆதம் தோன்றிய காலத்திற்கும் - இம்மதங்கள் (சைவம் - பெளத்தம்) இரண்டும் தோன்றிய காலத்திற்கும் மடுவும், மலையும் போன்ற கால வித்தியாசங்கள் உண்டு” என எழுதுகின்றார். நன்றி தினகரன் வாரமஞ்சரி 20-04-1997)
இஸ்லாம் எனும் அறநெறி தோன்றிய காலம் காலத்தால் முந்தியதும் தொன்மையானதுமாகும். நபி ஆதம் (அலை) அவர்கள் இவ்வுலகிற்கு வந்து, மனித உற்பத்தி பெருகியதும் அவள்களை நெறிப்படுத்த அல்லாஹற்வினால் வழங்கப்பட்ட தின் மார்க்கம்தான் இஸ்லாம்.
“இல்லாம்” என்ற அரபுச் சொல்லுக்கு “அடிபணிதல்” என்பதும் ஒரு கருத்தாக இருக்கின்றது. ஆதித்தூதர் ஆதம் (அலை) அவர்கள் முதல், இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வரையான எல்லா இறைதூதர்களும் போதித்த இறைமார்க்கத்தின் இனிய நாமம் இஸ்லாமாகும். எனின், அல்லாஹற்வை ஏற்று, அவனது கட்டளைகளுக்கு அடிபணிந்து நடப்பதே இஸ்லாமியர்களின் பண்பாக இருக்கும்.
“தீனுல் இஸ்லாம் என்பது இஸ்லாமிய மார்க்கம் அல்லாஹற் காட்டிய வழி” என்பது கருத்து “நுபுவ்வத்” என்ற சொல்லுக்கு “நபித்துவம்” என்பது பொருள். ஒருவருக்கு வஹி - இறையறிவிப்பு வருவதன் மூலம் நபித்துவப் பதவிக்கு நியமிக்கப்படுகிறார் இத்தகைய இறைவழிகாட்டலான இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட வர்கள்தான் முஸ்லிம்களாவர். இப்பெயரும் நபி ஆதம் (அலை) அவர்கள் காலம் தொட்டு நபியுல்லாஹற் (ஸல்) அவர்களது காலம் வரையான பெயராகும். இதனை பின்வரும் மறை வசனங்கள் எடுத்துரைக்கின்றன.
"நிச்சயமாக (ஏற்றுக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகிய அல்லாஹற்விடத்தில் இஸ்லாமாயிருக்கும்" (அல்குர்ஆன் 3: 19)
'அவ்விறை)வன் முன்னமே உங்களுக்கு முஸ்லிம் என்று பெயரிட்டுள்ளHன். இன்னும் (குர்ஆனாகிய) இதிலும் (அதே பெயர்) தான்” (குர்ஆன் 22:78) முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக்

'இஸ்லாம் என்பது மனிதர்க்ளினில் திருவ்ாக்கிப்பட்'ச்மயrே கொள்கிையோ
அல்ல'இஸ்லாத்தின் வாழ்க்கை முறைமைகள் கட்டாயக் கடமைகள் மனிதர்களின் சுயமான சிந்தனையால் காட்டப்பட்டதுமல்ல. உருவாக்கப்பட்ட்துமல்ல. மாறாக அவைகள் எல்லாம் அல்லாஹற்வினால் வழங்கப்பட்டி: காட்டியருணப்பட்ட புனிதமிகு அறநெறிகளாகும்: : : : * : , .ーも \ ""
% リ}:}
KSD S SigS SS0GS0LSS
ጁ ነ ጓ፲igኝ;ቕ.oké: } {::ooነ፤,ኜ፩
இதில் மனித ஆளுமைகள், இடைச் செருகல்கள் இல்லை என்பதை காழ்ப்புணர்வுகளுக்கு அப்பால் நின்று உண்மைகளை உணரவேண்டும் என்ற எண்ணத்துடன் சிந்திக்குழ் எவரும் இந்தயதார்த்த நிலையினை விளங்குவர்கள் என்பதில் சந்தேகமில்லை. i: ' જિમ # : ; : : m: -... :: maદ எனவே முஹம்மது நபி (ஸல்) அவர்களினால் இஸ்லாம் தோற்றுவிக்கப்படவுமில்லை. அவர்கள் காலத்தில் இஸ்லாம் தோன்றவுமில்லை என்பது மிகத் தெளிவான விடயமாகும். அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாத்தின் விரிந்த பரப்பளவிற்கேற்ப அகில உலகிற்கும், இறுதியான - முற்றுப்புள்ளித் தூதராகவும் நபியுல்லாஹ் (ஸல்) அவர்கள் அனுப்புப்பட்டிார்கள் என்பதே உண்மையாகும். :) : இறைதூதர்கள் போதித்த மார்க்கம் ஒன்றே :) : “நபி ஆதம் (அலை) அவர்களுக்கு பத்து ஆகமங்கள் (கட்டளைகள்) ஸ்"ஹ்புகள், நபி ஷீது (அலை) அவர்களுக்கு:ஐழ்பது ஆகமங்கள் நபி:இத்ரீஸ் (அலை) முப்பது ஆகமங்கள்.நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு பத்து ஆகமங்களும் நபி மூஸா (அலை) அவர்களுக்கு பத்து ஆகமங்களும், பின்னர் தெளராத் வேதமும், நபி தாவூத் (அலை) அவர்களுக்கு ஸபூர் வேதமும் நபி ஈஸா (அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதமும் நபியுல்லாஹற் (ஸல்) அவர்களுக்கு புர்கரன், வேதமும்” முதலியவையே அல்லாஹற்விடமிருந்து மனித குலத்திற்கு, வழிகாட்ட
_} . T::Yf:"ჯ
இறக்கியருளப்பட்ட ஆகமங்களும், வேதங்களுமாகும். ;"....... . 0 ; ; : : . 6:... ... ! *,'.,، : ڈی۔ ,'!
மனித சமுதாயத்தை நெறிப்படுத்த் அல்லாஹ்வினால் "வழங்கப்பட்ட அறநீெறி மார்க்கத்தின் இஸ்லாத்தின் மூலகட்டளைகள்தான் ஆகமங்களும், வேதங்களுமாகும். இவைகள் பல்வேறு நாமங்களை பெற்றிருந்தாலும், அடிப்ப்ன்டயில் ஒன்றே இஸ்லாம்தான். ஆகவே, முதல்'மனிதர் ஆதம் (அலை) அவர்கள்தான் அல்லாஹ்வின் முதல் தூதுவராவார்கள். அதுமட்டுமன்றி, இஸ்லாம் எனும் அறநெறியை இவ்வுலகிற்கு 'அறிமுகஞ் செய்த அல்லாஹ்வின் முதல் தூதுவரும் - தூதுத்துவமும் அவர்களேயாகும். அவர்களிலிருந்து ஈற்றில் வந்த நபியுல்லாஹ் (ஸல்) அவர்கள் வரை அவனியில் வந்த அத்தனை நபிமார்களும் டோதித்த அடிப்படைக் கோட்பாடுகளும், மார்க்கமும்
* இஸ்லாமும் ஒன்றேதான். . . . . . . . . , గ • '。 % - バ
“மார்க்கத்திலிருந்து தீனிலிருந்து எதனைக் கொண்டு நூஹ"க்கு அவ்விறைவன் (எதனை) உபதேசித்தானோ அதனையும், உமக்கு நாம் எதனை வஹிய்ாக அறிவித்தோமோ அதனையும், எதனைக் கொண்டு. இப்றாஹிமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்தோமோ அதனையுந்தான் உங்களுக்கும் சட்டமடிக்கி (மார்க்கமாக்கி) இருக்கின்றான்” (குர்ஆன் 42:13) : ! . : }} “அல்-இஸ்லாம் என்பது தெளஹறிதும், ஷரீஅத்தின்படி நடப்பதுமாகும். இஸ்லாம் மதம்தான் நபி ஆதம் (அலை) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட காலம் முதல் சன்மார்க்கமாக இருக்கிறது." (நன்றி தப்ஸிறுல் ஹமீத் பீதப்ளில் குர்ஆனில் மஜீத் - பக்கம் ஒன்று
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் *脊3

Page 17
“ஹழரத் நபி ஆதம் (அலை) அவர்களுக்கு எது அருளப்பட்டிருந்ததோ அதுவே இஸ்லாமிய வழிகாட்டுதல் என்றும், அதுதான் மனித குலத்தின் ஆதி மதமாகும்” நன்றி தஃப்ஹீமுல் குர்ஆன்) “மனித குலத்தின் துவக்க நாளிலிருந்து பூமியின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு சமுதாயங்களிலும் தோன்றி நபிமார்களின் தின் (மார்க்கம்) இஸ்லாமாகவே இருந்தது” (நன்றி தஃப்ஹீமுல் குர்ஆண்) உலகில் தோன்றிய சமயங்கள், நாகரிகங்கள், பண்பாடுகள் என்பதெல்லாம் இஸ்லாத்தின் தோற்றத்தின் பின்னர் அதிலிருந்து பிரிந்து உருவாகிக் கொண்டவைகளாகவே இருப்பதை நாம் தக்க சான்றுகளின் அடிப்படையிலிருந்து அவதானிக்கலாம் - காணலாம்.
ஆதியில் மனித சமூகம் ஒன்றே! பாதியில் வந்ததே சிலை வணக்கம்!!
“மனிதர்கள் (அனைவரும் ஆதியில்) ஒரே சமுதாயத்தினராகவே தவிர இருக்கவில்லை. பின்னர் அவர்கள் (பல பிரிவினராக) மாறுபட்டு விட்டனர்” (குர்ஆன் 10:13) இந்த மறைவசனம் நமக்குணர்த்துவது என்னவென்றால், “மனிதர்கள் அனைவரும் ஒரே மார்க்கத்தினைப் பின்பற்றும் சமுதாயமாகவே இருந்தார்கள். பின்னர் பல்வேறு கொள்கைகளையும், வழிமுறைகளையும் தோற்றுவித்துக் கொண்டனர்” என்பதேயாகும். இதனை இன்னும் விரிவாகவும், தெளிவாகவும் பின்வரும் மறைவசனம் தெளிவுபடுத்துவதைக் காணலாம்.
“(ஆரம்பத்தில்) மனிதர்கள் (அனைவரும் ஈமானுள்ள) ஒரே சமுதாயத்தவராகவே இருந்தனர். (பின்னர் காலப்போக்கில் அவர்கள் தமக்கிடையே வேறுபட்டுப் பிரிந்தனர். அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹற் நபிமார்களை நன்மாராயங் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்கள்பால்) அனுப்பி வைத்தான். (குர்ஆன் 2213) ஆதி பிதா நபி ஆதம் (அலை) அவர்கள் காலம் முதல் நபி நூஹற் (அலை) அவர்கள் தோன்றும் வரை ஒரே கூட்டத்தினராக ஒரு மார்க்கத்தினராகவே இருந்தனர். முஸ்லிம்களாகவே வாழ்ந்தனர். இவ்விரு நபிமார்களுக்கிடையிலுள்ள மத்திய காலம் பத்து அல்லது பன்னிரெண்டு நூற்றாண்டுகளாகும்.
இக்காலத்தில் வாழ்ந்தோர் அனைவரும் ஒரே மார்க்கமான சத்தியப் பாதையில் சென்று கொண்டிருந்தனர். பின்னர் அவர்களிடையே மார்க்க விஷயத்தில் பேதக மனப்பான்மைகள் தோன்றின. இதனால் கொள்கை முரண்பாடுகள் ஏற்பட்டுப் பலப்பல பிரிவுகளாகப் பிரிந்தனர். நபி ஆதம் (அலை) அவர்களுக்குப் பின்னர் மார்க்கம் ஸஹபுகள் வழங்கப்பட்டு அனுப்பப்பட்ட முதல் நபி நூஹற் (அலை) அவர்களாகும். இவர்களுடைய காலத்திலேயே விக்கிரக ஆராதனை வழிபாடு ஏற்படுத்தப்பட்டது. இவர்கள் காலத்தில் காணப்பட்ட சிலைகளில் தெய்வங்கள் என நம்பப்பட்டவைகளின் நாமங்கள் எல்லாம் நபி ஆதம் (அலை) அவர்களின் பிள்ளைகளுடையதாகும் என்றொரு கருத்தும் உண்டு.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 14

இதற்கு முன்னர் சிலை வணக்கம் இன்றைய உலகில் இருக்கவில்லை என்பதே இஸ்லாமிய மூலாதாரங்களின் கூற்றாகும். இதனைப் பின்வரும் கருத்துக்களிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து மதங்கள் பற்றிய ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டன. இவ்வாராய்ச்சிகள் “மனிதனது உடல், உள வளர்ச்சியைப் போன்று இறைவன் பற்றிய நம்பிக்கை அல்லது உள்ளுணர்வு, படிமுறை வளர்ச்சி என்ற முடிவிற்கு இட்டுச் சென்றனர் என்பதற்கு “இறைவணக்கத்துக்கு அடிப்படை தீய தேவதைகளின் வணக்கமாகும்.” என 1860ஆம் ஆண்டில் டி. ஈ. பிரோஸ்ஸிஸ் என்பவர் முன்வைத்த கருத்தைக் கொள்ளலாம். - ஆனால், இருபதாம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட மதங்களின் தோற்றம் பற்றிய ஆய்வில் பெறப்பட்ட கருத்துக்களும், இஸ்லாம் முன்வைக்கின்ற கூற்றுக்களுக்குமிடையில் ஒருமித்த தன்மை இருப்பதைக் காணலாம். இதற்குப் பின்வரும் கூற்றுக்கள் போதுமான சான்றாகும். “இறைவன் ஒருவன் இருக்கின்றான் எனும் உள்ளுணர்வு எல்லாப் பொருள்களுக்கும் மேலான ஒரு பரம்பொருள் உண்டு எனும் கொள்கை மனிதனுடைய இயற்கையிலேயே இடம்பெற்றதாகும்" (நன்றி சமயத்தின் மூலமும் வளர்ச்சியும் - ரோசிரியர் டப்ளிவ் ஸ்மித்) w “உலகத்தில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைகளும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் (இயற்கைப் பண்பில்) இயல்பில் பிறக்கின்றன” என நபியுல்லாஹற் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நன்றி முஸ்லிம்) “ஆதியில் மனிதர்கள் அனைவரும் இயற்கை மார்க்கமான ஏகத்துவ இறைக் கொள்கையில் ஒன்றுபட்டு, ஒரு குலத்தினராகவே வாழ்ந்து வந்தனர். இந்நிலை நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் நபி நூஹற் (அலை) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட காலம்வரை சுமார் ஆயிரம் ஆண்டு வரை நீடித்திருந்தது" (நன்றி தப்ளீர் ஜவாஹிருல் குர்ஆன் தொகுதி-1) Af அறிவு வளர்ச்சியும் மதங்களின் தோற்றமும் குர்ஆன் 2:213ஆம் வசனத்தின் மூலம் அறிவு வளர்ச்சிக்கேற்ப படிப்படியாக மதங்கள் ஏற்பட்டன என்னும் சித்தாந்தத்திற்கு இங்கு மறுப்பு அளிக்கப்படுகிறது. உலகில் பூரண அறிவொளியில்தான் மனிதன் தன் வாழ்வைத் தொடங்கினான் என்று தெளிவுபடுத்துகின்றது. அல்லாஹற் முதன் முதலில் படைத்த மனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு உண்மை நிலை என்ன என்பதையும், அன்னார் பின்பற்ற வேண்டிய நேர்வழி எது என்பதையும், கற்றுக் கொடுத்தான். இதன் பின்னர் நீண்ட காலம் ஆதத்தின் சந்ததிகள் இந்த நேர்வழியில் நடந்த ஒரே சமுதாயமாக நிலைத்திருந்தன.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 15

Page 18
பின்னர் மக்கள் புதுப்புது வாழ்க்கை நெறிகளை எடுத்துக் கொண்டு விதவிதமான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாயினர், உண்மை நிலை இன்னதென அறிந்திருந்தும் தங்களுடைய நியாயமான உரிமைகளுக்கு அதிகமாகத் தனிச் சலுகைகளும் பயன்களும், இலாபங்களும் பெறச் சிலர் விரும்பித் தங்களின் வரம்புகளை மீறி ஒருவருக்கொருவர் அநீதி இழைத்து கொடுமை செய்யத் தொடங்கியது தான் அப்புது வழிகள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது.
இந்த நலிவையும், கோளாறுகளையும் நீக்குவதற்குத் தான் அல்லாஹற் கண்ணியத்துக்குரிய நபிமார்களை அனுப்பினான். சுயமாகத் தம் பேரில் புதிய சமயங்களை உருவாக்குவதற்கோ, அதன் அடிப்படையில் ஒரு புதிய சமுதாயத்தைத் தோற்றுவிப்பதற்கோ நபிமார்கள் அனுப்பப்படவில்லை. (மாறாக) மக்கள் இழந்து நின்ற சத்திய மார்க்கத்தை அவள்களின் முன் தெளிவாக எடுத்து விளக்குவதற்கும் அவர்கள் அனைவரையும் மீண்டும் ஒரே சமுதாயமாக அமைப்பதற்குமாகவே நபிமார்கள் அனுப்பப்பட்டனர். நன்றிதஹரீமுல் குர்ஆன் மெளலானா சையித் அபுல் அலா மெளதுதி) ஆதிகாலத்தில் மனிதர்கள் பல தெய்வங்களை வணங்கி வந்தார்கள். நாளடைவில் இவற்றை விட்டு அவர்கள் ஏக இறைக் கொள்கையின்பால் வந்தார்கள் என்ற கருத்து பொதுவாக 19ஆம் நூற்றாண்டு வரை உலகில் நிலவி வந்தது. ஆனால் அது தவறு என திருக்குர்ஆன் சுட்டிக்காட்டியது. நபி (ஆதம்) அலை அவர்களின் ஆதிகாலச் சந்ததிகள் “ஒரே உம்மத்தவர்கள் ஒரே சமுதாயமாகதாம் இருந்தனர். ஏக நாயனையே அவர்கள் வணங்கி வந்தனர். காலப்போக்கில் இறைவன் படைத்தவற்றையும் தன் கற்பனைகள் உருவாக்கிக் கொண்டவற்றையும் அவர்கள் வணங்கலாயினர். அவர்களைச் சீர்திருத்துவதற்காக அல்லாஹற் அவனுடைய திருத்தூதர்களையும் வேதங்களையும் அனுப்பினான். அல்குர்ஆன் கூறும் இப்பேருண்மைகளை முன்னர் உலகமேற்க மறுத்தது. அல்லது ஏற்கத் தயங்கியது. ஆனால் இந்த நூற்றாண்டில் துல்லியமான விஞ்ஞானக் கருவிகளின் துணைகொண்டு நடத்தப்பெற்ற மனித ஆய்வுகளும் அகழ்வாராய்ச்சி முடிவுகளும் கூறுவது தான் முழு உண்மை என்று சாட்சி கூறுகின்றனர். மனித இன இயலின் ஆதாரப்படி "பூர்வீக ஆதி மதம் உண்மையிலே ஏக இறைக் கொள்கையாகவே இருந்தது” என அகழ்வாராய்ச்சித் துறையின் பிரபல பேராசிரியர் ஸர்கார் லஸமார்ஸ"டன் தெரிவித்துள்ளார். அதேநேரம் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி வாங்டன் பின்வருமாறு தெரிவித்துள்ளார். “ஆதி மனிதனின் ஆரம்ப கால வரலாற்றின்படி மத நம்பிக்கை ஏக தெய்வ வணக்கத்திலிருந்து பல தெய்வ வணக்கத்தின் பால் சரிந்தது”. ஆதி மனிதன் மறுமை வாழ்க்கையில் நம்பிக்கை வைத்திருந்தான் என்பது மெய்யாகும். ஆகவே, ஆதியும் அந்தமும் இல்லா வல்ல நாயகனின் படைப்பு நம்மால் வரையறுக்க முடியாத காலத்தில் இருந்தே தொடர்ந்து வந்திருக்கிறது என்பதை நாம் ஏற்க வேண்டும். நன்றி குர்ஆன் தர்ஜமா) முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 6

எனவே, ஏக தெய்வக் கொள்கையில் இருந்த மக்களிடம் பாதியில் வந்து ஒட்டிக் கொண்டதுதான் பல தெய்வக் கொள்கை என்பது துல்லியமான சங்கதியாகும். தெளஹிதுக்குப் புறம்பான சிலை வணக்கம், பலதெய்வக் கொள்கைகள், எப்படி, எப்போது இவர்களிடம் பற்றிக் கொண்டது என்பதில் இருவேறு கருத்துக்கள் உண்டு.
இக்கருத்து வேறுபாடு என்பது ஆதிகால மக்களின் ஏக இறைக்கொள்கையில் அல்ல. மாறாக இதற்குப் புறநடையாக - பிறழ்வாக ஏற்பட்ட பல தெய்வக் கோட்பாட்டின் ஆரம்பகாலம் பற்றியே நிலவுகின்றன. இவற்றினைப் பின்வரும் கூற்றுக்கள் தெளிவுபடுத்துவதாகக் கொள்ள முடியும்.
சிலை வணக்கமும் தோற்றக் காலமும்
இமாம் காஸின் (ரஹற்) அவர்கள் “இந்தச் சரிவு (அதாவது ஏக இறைக் கொள்கையிலிருந்து மக்கள்) பல தெய்வக் கொள்கையின் பால் சரிந்து கொண்டதென்பது நபி ஆதம் (அலை) அவர்களின் மகனார் ஹாபிலை மற்றொரு மகனான காபில் கொன்றதிலிருந்து துவங்கிவிட்டது” என அபிப்பிராயப்படுகின்றார்கள்.
ஆனால் இன்றைய “உலகின் ஆதி மனிதர்கள் நம்பிக்கை தெளஹித் என்னும் ஏக இறைக் கொள்கையைக் கொண்டுதான் துவங்குகிறது” என்பதில் நம்மிடையே - முஸ்லிம்களிடையே கருத்து வேற்றுமையில்லை. நன்றி குர்ஆன் தர்ஜமா)
இப்னு அபிகைதைமா அவர்களின் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு இமாம் குர் தூாபீ (ரஹம்) அவர்கள் சில கருத்துக்களை பின்வருமாறு தெரிவித்துள்ளார்கள்.
“நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் நபி நூஹ் (அலை) அவர்களுக்குமிடையே உள்ள காலம் 1200 ஆண்டுகளாகும். நபி நூஹற் (அலை) அவர்களுக்குப் பின்னர் தான் பல தெய்வ வணக்கத்தின் பாலுள்ள (மக்களின்) சரிவு தோன்றிற்று.” நன்றி ஜாமிஉ அவற்காயில் குர்ஆண்)
மேதினியில் மனிதன் மதமின்றி வாழவில்லை
“மனிதன் அவனின் தோற்றத்தின் ஆரம்பத்திலிருந்தே இறைவனை அறிந்திருந்தான் அ(வ்விறை)வனை வழிப்பட்டான். ஆனால் அவன் (மனிதன்) பல்வேறு காலகட்டங்களில் அவனது (மனிதனது) மனோஇச்சையின் தூண்டுதலுக்குள்ளாகி, இயற்கைத் தன்மை பிறழ்ந்த நிலையில் தடுமாற்றத்துக்கு ஆளாகினான்.
அப்போது இறைவனை எந்த முறையில் அவ(ன் மனித)ன் அறிதல் வேண்டுமோ அதற்கேற்ப அவ(ன் மனித)ன் அறியவில்லை. அ(வ்விறை)வனை எந்த முறையில் வணங்குதல் வேண்டுமோ, அதற்கேற்ப அ(வ்விறை)வனை வணங்கவில்லை.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 17

Page 19
Handr Beriasion என்பவர் “மனித சமூகம் கலை, ஞானம், இலக்கியம், தத்துவம் என்பன இன்றி உலகிலே வாழ்ந்து வந்திருக்கின்றது. ஆனால், மதமின்றி எதுவுமே வாழ்வதில்லை” என்று குறிப்பிடுகின்றார்.
“மத உணர்வென்பது நாகரிகமற்ற ஆதிக்குடிகளாக இருப்பினும் சரி, மிருக வாழ்வை அண்மித்த வாழ்க்கையுடைய மனிதச் சமூகமாக இருப்பினும் சரி சகல மனித வர்க்கத்தினருக்கும் பொதுவான ஓர் உணர்வாகும்.” நன்றி லாருஸ் கலைக்களஞ்சியம் - இருபதாம் நூற்றாண்டுக்குரியது)
“இஸ்லாமிய நாகரிகம் சிறிய (அல்லது பொதுவாக வழங்கப்பட்டிருப்பது போன்று செமித்திய) நாகரிகத்துடன் வரலாற்றுத் தொடர்பு கொண்டுள்ளது. மனித வரலாற்றில் செமித்திய நாகரிகம், யூதம், கிறிஸ்தவம், (குறிப்பிட்டளவு மட்டும்), இஸ்லாம் ஆகிய மதங்களில் காணப்படுவது போன்று “இறைவன் இருக்கின்றான்” என்ற கொள்கையையும் “இறைவன் ஏகன்” என்ற கொள்கையையும் கொண்டிருக்கின்றது.
இரக்க சிந்தனையுள்ள எங்கும் நிறைந்த இறைவனைப் பற்றிய கொள்கை உயிர்வாழும் அனைத்து நாகரிகங்களினதும் ஆதாரமாகும். ஆனால் இது இஸ்லாத்தினால் மட்டுமே முழுத்தூய்மையுடன் பாதுகாக்கப்படுகின்றது. நன்றி இஸ்லாமிய சிந்தனை மலர் 16: இதழ்-03, ஏப்ரல் - ஜூன் 1996)
உண்மையில் இஸ்லாம் எனும் அறநெறி வாழ்க்கை முறைமைகளை (ஆகமங்களிலும் - ஸஹற்புகளிலும் முன் வேதங்கள் மூன்றிலும்) மனிதக் கரங்களின் ஆளுமைகள், இடைச்செருகல்கள் மூலம் அதன் தூய்மையைக் கெடுத்தது மட்டுமன்றி வேறு பல நாமங்களில் சமயங்களையும் சடங்குகளையும் பல தெய்வக் கோட்பாடுகளையும் வழிபாடுகளையும் உருவாக்கிக் கொண்டனரென்பதே உண்மையான வரலாறாகும். مي a .
நம்மத்தியில் “இன்றிலங்கும் சமயங்கள், பண்பாடு, கலாசாரம் நாகரிகங்கள் என்பனவற்றுக்கு முன்னோடியாகவும் முன்னுதாரணமாகவும் திகழ்ந்தவைஇருந்தவை இஸ் லாம்’ எனும் அறநெறி என்பது ஐயங்களுக்கும், கருத்துவேறுபாட்டிற்கும் அப்பால் நின்று உணர்த்துகின்றவைகளாகும்.
எனவே, மனிதத் தோற்றத்துடனேயே ஏக இறைக் கொள்கையினைக் கொண்டிலங்கும் இஸ்லாம் எனும் அறநெறியும் தோன்றிவிட்டது. எனின் மனிதனின் ஆதி மதமாகவும் இறுதி மதமாகவும் இஸ்லாம் இருக்கின்றது. அது மனித உருவாக்கத்தினால் தோற்றுவிக்கப்பட்டதுமல்ல.
இயற்கை வழிபாட்டிலிருந்து படிமுறை வளர்ச்சியாக இறை வழிபாட்டுக் கொள்கைத் தோற்றம் பெறவுமில்லை என்பதை இஸ்லாமிய மூலாதாரங்களும் மனித இன ஆய்வுகளும் எவ்வித தொய்வுகளுமின்றி உறுதி செய்கின்றன.
நன்றி தினகரன் வாரமஞ்சரி - 19-01 2003-01-26 - 2003س முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 18

வரலாறு தொல்பொருள் ஆய்வுகளை இஸ்லாம் மறுக்கின்றதா?
வரலாறு தொல்பொருள் ஆய்வுத்துறையில் இஸ்லாம் கொண்டுள்ள கண்ணோட்டத்திற்கும், ஏனைய அறிஞர்கள் கெரண்டுள்ள கருத்துக்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடுண்டு. அதுமட்டுமன்றி இஸ்லாமிய அறிஞர்கள் தவிர்ந்த அறிவியல் சார்ந்த அறிஞர்களிடையேயும் இத்துறையில் ஒருமித்த கருத்துக்களில்லை. ஆகவே அறிவியல் துறைசார்ந்த அறிஞர்களிடையே நிலவும் கருத்து வேற்றுமைகளையும், அதுபற்றி இஸ்லாம் கொண்டுள்ள கருத்துக்களையும் தெளிவாக நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வரலாறு உருவாவதற்குப் பல காரணங்கள் ஏதுவாக அமைந்திருப்பதனால் வரலாறு பற்றிய வரையறைகளிலும், இலக்கணங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்கள் இடம்பெற்றுவிட்டன. இதனைப் பின்வரும், கூற்றுக்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
“வரலாறு மாறுபடாத பழமையை விளக்குவது” (அரிஸ்டோட்டில்)
“வரலாறு என்பது உதாரண முகத்தான் அமைந்த தத்துவம்” (டயனீசியஸ்)
“வரலாறு மக்களை அறிஞராக்கும் தன்மை கொண்டது” (பிரான்சிஸ் பேக்கன்)
“வரலாற்றின் தத்துவம், நோக்கம் என்பவை பண்டைக்காலத்து நிகழ்வுகளின் படிப்பினை’ (சர்வல்டர்ராலே)
“வரலாறு என்பது மனிதன் செய்கின்ற குற்றங்கள் அதனால் அவன் படும் துன்பங்கள் ஆகியவை பற்றியதாகும்’ (வால்டேர்)
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 9

Page 20
“வரலாறு என்பது அறநெறியில் தோன்றும் மாறுதல்களை நன்கு விவரிக்கும் குறிப்பாகும”. (லொக்கி)
“வரலாறு சமயத்தைக் காட்டும் கண்ணாடி” (லீம்னிஸ்)
இப்படிப்பல அறிஞர்களும் வரலாறு தொடர்பில் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.
இதிலிருந்து ஒருமித்த கருத்து வரலாறு தொடர்பில் இதுவரை இல்லை என்பது தெளிவுபடக்கூடியதே.
வரலாறு அறிவியல் கலை அல்ல. சமூகக் கலையே
“வரலாறு ஒரு பெரிய மோசடி” (ஹென்றிபோர்டு) எனச் சிலர் குறித்துள்ளனர். வரலாற்றில் குறை கூறுபவர்களில் ஜேம்ஸ் ஜாங்ஸ், அகஸ்டின் பிரல் போன்றோர்கள் அடங்குவர். “கீழைத்தே நாடுகளின் வரலாற்றுக்கு ஏற்றாற்போல் பொருள் தந்துள்ளனர் சீனர்கள். முஸ்லிம்கள் வரலாற்றுப்பட்டியல் கண்டவர்கள். இந்துக்கள் புராணங்கள், இதிகாசங்கள் மூலம் தங்கள் கருத்துக்களை வரலாற்றுச் சூழல்களில் குடிபுகச் செய்தவர்கள” சுருங்கக்கூறின் “வரலாறு என்பதன் பொருள் நிகழ்ச்சித் தொகுதியாகும்” அதாவது “அந்த நிகழ்ச்சிகளை கோவைப்படுத்தி அதற்குப் பொருள் விளக்கம் தருவதாகும் எனலாம்” நன்றி வரலாறு வரைவியல் நா. ஜெயபாலன் M.A. ஜர்ப்ரே பாரக்லா என்பவர் “அறிவியல் வேறு, வரலாறு வேறு என்ற உண்மை எஞ்சி நிற்கும்” எனவும் ஆர்.ஜி. காலிஸ் பூட் என்பவர் “வரலாற்றுக்கும் அறிவியலுக்கும் மிகுந்த வேறுபாடுள்ளது” என்கின்றார். இத்தகைய அறிஞர்களின் கூற்றுக்களை உள்வாங்கிய வரலாற்று பேராசிரியர் நா. ஜெயபாலன் (எம்.ஏ) அவர்கள் தனது திறனாய்வில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
வரலாறு ஒரு கலை என நீண்டகாலமாக கருதப்பட்டு வருகின்றது. அது நிகழ்ச்சிகளின் தொகுப்பாக விளங்குவதோடு மட்டுமல்லாது அது பயனுள்ள அறிவினையும் கருதுகிறது என்பதனாலேயாகும்.
அறிவியல் அறிஞர்களின் ஆய்வுகள்: 1. கூர்ந்து நோக்குதல் (சாட்சி) 2. அளவு முறை 3. கண்டுணர்ந்த செய்திகளின் தொகை என மூன்று தன்மைகளை கொண்டிருக்கின்றன. ஆதலால் அறிவியலின் முடிவுகளின் மேற்காணும் மூன்று பொதுமைகளையும் கொண்டிலங்குவதைக் காணலாம். ஜி. எம். டிரவென்யன் என்பவள் “அறிவியல் சாதிக்கும் 1. மக்களுக்குப் பயன்படும் கருவிகளை உருவாக்குதல் 2. இயற்கையின் நடைமுறையில் மறைந்து கிடக்கும் ஆதாரவிதிகள் எனும் இரு அம்சங்களை வரலாறு சாதிக்க முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறுகின்றார்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 20

பொதுவாக வரலாற்றில் சிற்சில இடங்களில் அறிவியல் பண்புகள் காணப்பட்ட போதிலும் பெரும் பகுதிகள் கலையியல் பண்புகளே காணப்படுகின்றதென்ற முடிவிற்கே பெரும்பாலான உலகியல் அறிஞர்கள் வந்திருப்பதை நாம் இன்று தெளிவாக அவதானிக்கலாம் “வரலாறு என்பது முழுமையான அறிவியல் கலையல்ல அது சமூகக் கலையே” எனும் கருத்தே அபிப்பிராய பேதத்திற்கு அப்பால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
ஆனால், இஸ்லாம் வரலாறு, தொல்பொருள் ஆய்வுகள் பற்றி பிறிதொரு கருத்தைக் கொண்டிருக்கின்றது. இதனை நாம் தெளிவாகவும் விரிவாகவும், சரியாகவும் விளங்கிக் கொள்வது அவசியமாகின்றது.
"வரலாறுகளில் மிக அழகியதை நாம் உமக்குக் கூறுகின்றோம்" அல்குர்ஆன் 1203) "அவர்களிலிருந்து சிலர் வரலாற்றை உமக்கு நாம் கூறியுள்ளோம். இன்னும் அவர்களிலிருந்து (மீதமுள்ளவர்கள்) வரலாற்றை உமக்கு நாம் கூறவில்லை." (குர்ஆன் 40.78)
“இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்துள்ளோம் என்பதை இவர்கள் பார்க்கவில்லையா? உங்களுக்கு நாம் வசதி செய்து தராதவற்றை(யெல்லாம்) இப்பூமியில் அவர்களுக்கு நாம் வசதி செய்து கொடுத்தோம். “இன்னும் அவர்களின்மீது (வானிலிருந்து) தொடராக மழையை நாம் பொழியச் செய்தோம். இன்னும் அவர்களுக்குக் கீழ் ஆறுகள் ஓடும்படி நாம் ஆக்கினோம். பின்னர் அவர்களுடைய பாவங்களின் காரணத்தினால் அவர்களை நாம் அழித்து அவர்களுக்குப் பிறகு மற்றொரு தலைமுறையினரை நாம் உண்டாக்கினோம்” (குர்ஆன் 6:6) “எத்தனையோ ஊரார்களை அவை அநியாயம் செய்து கொண்டிருக்க அவற்றை நாம் அழித்துள்ளோம். அவை அவற்றுடைய முகடுகளின் மிது வீழ்ந்துவிட்டன. (புழக்கமின்றி) பாழான எத்தனையோ கிணறுகளும் உறுதியான உயர்ந்த எத்தனையோ மாளிகைகளும் (அழிக்கப்பட்டு விட்டன)” (குர்ஆன் 245)
"பூமியில் இவர்கள் பிரயாணம் செய்து, தமக்கு முன்னிருந்தோரின் முடிவு எவ்வாறு ஆனது என்பதை கவனிக்கவில்லையா? இவர்களைவிட (எண்ணிக்கையில்) மிகுதமானவர்களாகவும், சக்தியாலும் பூமியில் (விட்டுச் சென்ற) அடையாளச் சின்னங்களாலும், வலுவானவர்களாகவும் அவர்கள் இருந்தர்கள். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த எதுவும் அவர்களுக்குப் பயனளிக்கவில்லை' (குர்ஆன் - 4082) மேற்படி அல்லாஹற்வின் திருமறைவசனங்கள் மிகத் தெளிவாக வரலாறு, தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்வதையும், அதன் மூலம் அடையக்கூடிய பயன்களையும் எந்த வரையறையில் நின்று இவைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனையுமே மிகத்துல்லியமாக வெளிப்படுத்துகின்றன.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 2.

Page 21
வரலாறு, தொலி பொருள் ஆயப் வுகளும் , இஸ் லாமியக் கண்ணோட்டமும்
வரலாறு தொல்பொருள் ஆய்வுகள் பற்றி இஸ்லாத்திற்கென்றொரு கண்ணோட்டம் இருக்கின்றது. அவற்றினைப் பின்வருமாறு வகைப்படுத்தி விளங்கலாம். அதுவே இஸ்லாத்தின் வழிமுறையாகவும் உள்ளன.
01. இஸ்லாமிய நோக்கில் வரலாறு. தொல்பொருள் ஆய்வுகள் என்பனவற்றினால் வெளிப்படுத்தப்படுகின்ற விடயங்கள் மூலம் படிப்பினை எனும் அறிவியலையே - பாடத்தையே தனது முதல் நோக்கமாகக் கொண்டுள்ளது. உதாரணமாக, “நபிமார்களினதும், அவர்களது சமூகத்தினர்களினதும் தன்மைகளை விபரிப்பதும், நபித்துவங்களை நிராகரித்தோர்கள் அடைந்த வேதனைப் பெறுபேறுகளையும் விளம்பரப்படுத்துகின்றது”
இப்படியான நிகழ்வுகள் எப்போது, எங்கு நடைபெற்றிருக்கின்றன என்பதை விளக்குவதில் பெரும்பாலும் கரிசனை கொள்ளாது “ஏன் இந்த நிலை ஏற்பட்டது” என்பதைக் குறித்துரைப்பதில் பெரிதும் அக்கறை செலுத்தியிருப்பதை இஸ்லாமிய மூலாதாரங்களான குர்ஆன், ஹதீஸ், இஜ்மா', கியாஸ் ஆகியவற்றின் மூலம் அறியக்கூடியனவாயுள்ளன.
எனவே, வரலாறு, தொல்பொருள் ஆய்வுகள் மூலம் தெரியவரக்கூடிய நிகழ்வுகளின் மூலம், “அறிவுரைகள் பகர்வதையும், அதனை ஏற்றுத் திருத்தங்களை மக்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும” என்பதே இஸ்லாத்தின் எதிர்பார்ப்பின் 9|LQué0)LuisTebb. 02. வரலாறு, தொல்பொருள் ஆய்வுகள் என்பனவற்றுடன் தொடர்புடைய விடயங்களில் “இஸ்லாமிய அடிப்படைச் சட்டமூலாதாரங்கள் முன்வைக்கும் கருத்துக்களை அப்படியே நம்ப வேண்டும்” என்ற எதிர்பார்ப்பையே இஸ்லாம் கொண்டுள்ளது. இதனால்தான் இஸ்லாமிய மூலாதாரங்கள் குறிப்பிடும் விடயங்கள் மனிதனின் “பகுத்தறிவு, புலனறிவு என்பவற்றுடன் உட்பட்டிருந்தாலும், உட்படாமலிருந்தாலும் சரி நம்பிக்கை கொள்ளல் வேண்டும” என இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இதற்குப் பின்வருவனவைகளைச் சில உதாரணங்களாகக் கொள்ள முடியும்.
“மறுமைக்கோட்பாடு நபிமார்களும் - அவர்களது சமூகங்களுக்கிடையில் நடைபெற்ற நிகழ்வுகள், சரித்திர காலத்துக்கு முற்பட்ட, பிற்பட்ட நிகழ்வுகள் - சம்பவங்களை “இஸ்லாமிய மூலாதாரங்கள் முன்வைக்கும் அமைப்பில்’ அப்படியே ஏற்றுக் கொள்ளல் வேண்டுமே தவிர, அவற்றுக்கான பெளதீக ஆதாரங்கள் கிடைத்தாலும் சரி, கிடைக் காவிட்டாலும் சரி, குறிப்பாக “மறைவான பலவற்றை கேள்விக்குட்படுத்தாது ஏற்றுக் கொள்ளல் வேண்டும்” என்ற தன்மையினை இது வெளிப்படுத்துகின்றது.
3. இஸ்லாமிய மூலாதாரங்கள் முன்வைக்கும் கருத்துக்களை குறிப்பாக “வரலாற்று ரீதியானதும், தொல்பொருள் ஆய்வு ரீதியானதுமான விடயங்கள். தொடர்பிலான சம்பவங்களுடையவற்றில் இஸ்லாமிய மூலாதாரங்கள் உறதிப்படுத்துபவைகளை மட்டுமே ஏற்றுக் கொள்ளலாம்” என்பதாகும். இதற்குப் பின்வருவனவைகளைச் சில உதாரணங்களாகக் கொள்ள முடியும்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 22

"அ(வ்விறை)வன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான். ஒன்று மிக்க இனிமையும், சுவையுமுள்ளது. மற்றொன்று உப்பும், கசப்புமானது இவ்விரண்டுக்குமிடையே வரம்பையும் மறமுடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்." (குர்ஆன்-25:53) இரண்டு கடல்களும் சமமாகமாட்டா. (இரண்டில்) இது மிக்க இனிமையானதாகவும் தாகம் திர்க்கிறதாக)வும், அதனை அருந்துவதற்கு இலேசானதாகவும் இருக்கிறது. (இன்னும் - மற்றதுவோ-உவப்பானதாகவும்) இருக்கின்றது.” (குர்ஆன் - 35:12) "அவ்விறை)வனே இரண்டு கடல்களையும் ஒன்றோடு ஒன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது. அதை அவை மறமாட்டா' (குர்ஆன் - 55:19, 20) “சில ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய தரைக்கடல்பகுதியில் பிரஞ்சுக்காரரான கய்தான் ழாக்குஸோ என்ற ஆழ்கடல் ஆய்வாளர் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். ஆய்வுக்காக அவர் மாட்டியிருந்த முகமுடி சற்று நகர்ந்ததும் சிறிது கடல்நீர் அவர் வாய்க்குள் சென்றுவிட்டது. சென்ற நீர் உப்புக்கரிக்கவில்லை. உப்புக்கலக்காத கடல்நீர் பற்றி அத்னு கடற்பகுதியிலிருந்து வந்த கடலாடிகள் சிலரிடமிருந்து அவர் ஒரு காலத்தில் கேள்விப்பட்டதுண்டு. ஆனால், அப்போது அவர் அதை நம்பவில்லை. இப்போது அவர் வாயினுள் சென்ற நீரில் கைப்பு இல்லை என்பது மட்டுமல்ல, அது மிக மதுரமாகவும் இருந்தது. அதைத்துப்பிவிட்டு, அருகிலிருந்த நீப்பரப்பிலிருந்து மீண்டும் அருந்தினார். அது உப்புக்கரித்தது. அவருடைய ஆய்வு மனப்பான்மை மீண்டும் சில இடங்களில் சோதித்துப்பர்க்கத்துாண்டிற்று. v கடலில் பொதுவாகவே உப்பு நீர் இருந்தாலும், சில இடங்களில் மதுரமான தண்ணிரும் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். ஆனால் இரண்டு விதமான தண்ணிரும் ஒன்றோடொன்று ஒட்டியதாகவே கடலுக்குள் இருக்கின்றது. இருப்பினும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை. ܫ ܫ - இந்தப் புதிர் பற்றி எவருக்கேனும் விளக்கம் தெரியுமா? என்று விசாரிக்கலானார். மாரிஸ் புகைல் என்பவர் அபூர்வமான ஆய்வுகள் செய்து கொண்டிருக்கிறாராம். அவரிடம் சென்று கேட்டுப்பாருங்கள் என்று சிலர் குஸ்ஸோவை வழிப்படுத்தினர். அந்த மாமேதையிடம் குஸ்ஸோ வந்து தம் அனுபவத்தை எடுத்துச் சொன்னார்.
"உங்களுக்கு இப்போதுதானே இவ்வனுபவம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இது உண்மை என்று தெளிவுபடுத்தியிருக்கிறது" என்று சொல்லி மேற்கண்ட முன்று வசனங்களிலிருந்து தம் ஆதாரத்தை கலாநிதி மாரிஸ் புகைல் எடுத்து விளக்கினார். நன்றி குர்ஆண் தர்ஜமா)
"பொதுவாக நல்ல தண்ணிரைக் கொண்ட நதிகளனைத்தும் இறுதியில் கடலில்தான் போய்க் கலக்கின்றன. அவ்வாறு கலக்கும் இடத்தைக் கவனிக்கும்பொழுது இறைவன் கூறும் இவ்வுண்மை நன்கு தெரியும். எகிப்தில் ஓடும் மிகப்பெரிய நில நதியும், ஷாம் தேசத்தில் ஓடும் தஜலா, புராத் என்னும் நதிகளும் இந்தியாவில் ஒடும் கங்கை, யமுனை நதிகளும் பலநூற்றுக்கணக்கான மைல்கள் வரை ஓடி, முடிவில் சமுத்திரத்துடன் ஐக்கியமாகி விடுகின்றன. அவ்விடத்தில் சென்று கவனித்துப் முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 23

Page 22
பார்க்கும்பொழுது இரு தண்ணிகளின் சுவையும் நிறமும் வெவ்வேறாக இருப்பதைக் காணலாம்" (நன்றி தப்ளீர் அண்வாருல் குர்ஆன் ஹாமீம் காலபமா ஜுஸ்டக்கள்)
இப்படி மனிதனின் புலன்களுக்கும், அறிவிற்கும், ஆராய்ச்சிக்கும் அப்பாலான எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றே மேற்படி கண்டுபிடிப்பினால், அனுபவத்தினால் பெறப்பட்ட உண்மையாகும். இது போன்றே நபி நூஹ் (அலை) அவர்களின் மரக்கலமும், அவர் காலத்தைய வெள்ளப்பெருக்கு பற்றிய உண்மைகளுமாகும். இதனைக் குர்ஆன் இப்படிச் சொல்கின்றது.
நபி நூஹற் (அலை) அவர்களும் வெள்ளப்பெருக்கும்
நூஹை அவருடைய சமுகத்தினரின்பால் (ரஸலாகத்) திட்டமாக நாம் அனுப்பினோம். ஐம்பது ஆண்டுகள் தவிர ஆயிரம் ஆண்டுகள் அவர்களிடையே அவர் தங்கியிருந்தார். பிறகு அவர்(களுடைய சமுதாயத்தவர்)கள் அநியாயக்காரர்களாக இருக்கும் நிலையில் வெள்ளப்பிரளயம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. எனவே அவரையும் (அவருடனிருந்த) கப்பல்வாசிகளையும் நாம் காப்பாற்றினோம். இன்னும் அதனை உலகத்தோருக்கு ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்கினோம். (குர்ஆன் - 29:14, 15)
“நபி நூஹற் (அலை) அவர்களின் கப்பலையும் அல்லாஹற் அத்தாட்சியாக்கினான் இவை எப்படி என்று இந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. நபி நூஹற் (அலை) அவர்களின் கப்பல் ஜுதி மலையில் தரைதட்டிற்று. அது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேல் அங்கேயே கிடந்தது. சில ஆண்டுகளுக்கு முன் துருக்கியிலுள்ள அராத் பகுதியில் இருக்கும் ஜுதி மலையுச்சிக்கு ஓர் ஆய்வுக்குழு சென்றது. சில நவீன விஞ்ஞான சோதனைகளின் மூலம் ஜதி மலையுச்சியிலுள்ள கப்பல் நூஹற் நபி (அலை) அவர்களின் காலத்திலுள்ளது என்று ஆய்வுக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. நன்றி குர்ஆன் - தர்ஜமா)
பிர்அவ்னின் அழியாத உடல்
நபி மூஸா (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த பிர்அவ்ன் எனும் கொடிய அரசன் பற்றியும் அவனுக்கும் நபி மூஸா (அலை) அவர்களுக்குமிடையில் நடந்த பல்வேறு வாக்குவாதங்கள், அற்புதமிகைத்தல்கள் பற்றியெல்லாம் விபரித்ததோடு, பிர்அவ்னை அத்தாட்சியாக ஆக்கியதாகவும் குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது. அது இன்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருப்பதையும் பின்வரும் சான்றுகள் ஊர்ஜிதம் செய்கின்றன. r~~
'எனவே, இன்று உன்னை - உன்னுடைய பிர்அவ்னுடைய (வெற்று) உடலோடு உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு நீ ஒரு படிப்பினையாய் இருப்பதற்காக நாம் பாதுகாப்போம்” (குர்ஆன் - 10:32)
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 24

“பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுப்பணிகளின்போது, அவ(னது-பிர்அவ்வி)னது பாதுகாக்கப்பட்ட உடல் கண்டு பிடிக்கப்பட்டது. இதன்மூலம் இன்றுள்ளவர்களுக்கு குர்ஆனின் ஒரு முன்னறிவிப்பு உண்மையாக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது”. வாழ்க்கையை உணர்த்தி, மறுமைக்குத் தயார்படுத்தல் YMrrHLLLLLLL LLLLCTCLLLLLLS LLLLrrLLSKT0L LLTSS STLLLLLTTTS LLTLLTT கொள்ளப்படுகின்றன என்பதை மிகவிரிவாகவும், சரியாகவும், அறிவுபூர்வமாகவும் ஜாமிய்யா நளிமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி அவர்கள் தனது இருவேறு தலைப்பிலான கட்டுரைகளில் தொட்டுக்காட்டியுள்ளர்கள். அவற்றின் சில பகுதிகள் பின்வருமாறு அமைந்துள்ளன.
“வரலாறு என்பது அறிவியல் போன்ற மிகத்தெளிவான, பிரத்தியட்சமான, உறுதியான காரணங்களின் அடிப்படையில் எழுப்பப்பட்ட கலைகள் பிரிவில் சேர்க்க முடியாத சமூக கலையைச் சார்ந்த ஒரு கலையாகும். எனவே, வரலாற்றைப் பொறுத்தளவில் அதனோடு தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்து பல்வேறு ஆய்வாளர்களினதும் முடிவுகள் மிக அரிதாகவே, ஒத்ததாக அமையும். ஏனெனில், இத்துறையில் ஈடுபடுகின்ற எல்லா ஆய்வாளர்களுக்கும் ஒரே தன்மையுடைய தகவல்களையும், ஆதாரங்களையும் ஆவணங்களையும் பெறமுடியாத நிலை பெரும்பாலும் அமைவதோடு, கிடைத்த தகவல்களையும், ஆதாரங்களையும் அடிப்படையாக வைத்து ஒவ்வொருவரின் விளக்கங்களும், முடிவுகளும்கூட வித்தியாசமாகவே அமையும்.
எனவே “ஒவ்வொருவரும் அடிப்படையாக கொண்டுள்ள தகவல்களும், ஆதாரங்களும் ஒன்றாக அமைந்தாலும், அவரவர்களின் முடிவுகள் வேறாக அமையலாம். சிலபோது சிலர் புதிய தகவல்களின் அடிப்படையில் பழைய முடிவுகளை முற்றிலும் மாற்றவும் இடமுள்ளது” நன்றி இஸ்லாமிய சிந்தனை மலர் 16 இதழ் 02 ஜன - மார்ச் 1994) ۔ மனிதனின் தோற்றம் பூர்வீகம் பற்றி ஓர் எல்லைக்தம், வரையறைக்கும் உட்பட்ட அவனது அறிவின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் ஆய்வுகள் என்றும் ஊகங்களாகவும், அனுமானங்களாகவுமே அமையுமே அன்றி முடிந்த முடிவுகளாக அமைய மாட்டாது. தொல்பொருள் கண்டுபிடிப்புக்கள் இஸ்லாமிய நோக்கில் அணுகப்படும்போது, பல பயனுள்ள உண்மைகளைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தியுள்ளதை வரலாறு உணர்த்துகின்றது. அல்லாஹற்வின் தூதராகிய மூஸா (அலை) அவர்களுக்கும், எகிப்தை ஆட்சிபுரிந்த பிர்அவ்னுக்கும் இடையே நடந்த வரலாற்றுச் சம்பவங்கள் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்" (நன்றி இஸ்லாமிய சிந்தனை மலர் 14 இதழ் 01 ஒக்டோபர்- டிசம்பர் 1991) மனித வரலாற்றில் தோன்றி வளர்ந்துள்ள அறிவியல், மானுடவியல் கலைகள் அனைத்தும் பிரத்தியட்சமாகக் கண்ணுக்குப் புலப்படுகின்ற மனிதனின் பகுத்தறிவின்
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 25

Page 23
வட்டத்திற்கு உட்பட்ட இப்புற உலகுபற்றிய அவனது அறிவைக் கட்டியெழுப்புவதற்குத் துணைபுரிந்துள்ளன. இஸ்லாத்தின் அழைப்பு, புலன்களுக்கு உட்பட்ட இந்த புற உலகைத் தாண்டி மறைவான உலகை நோக்கி பயணம் செய்வதற்கான அழைப்பாகும்.
எனவே, தொல்பொருள் ஆய்வு தொடர்பான இஸ்லாமிய கண்ணோட்டமானது மனிதனுக்கு வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை உணர்த்தி, மறுமை வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்தப்படும் உயர் வாய்ப்பாக இவ்வுலக வாழ்க்கையை அணுகும்படி அவனைப் பணிக்கின்றது. இந்த அணுகுமுறையானது மனிதன், பிரபஞ்சம், இயற்கை ஆகியவற்றை பின்னிப்பிணைத்துள்ள தெளஹறித் எனும் ஒருமைப்பாட்டை உணரும் மகத்தான பேற்றை அவனுக்கு அளிக்கின்றது. இந்த வகையில் தொல்பொருள் ஆய்வில் குர்ஆனை மையமாகக் கொண்ட அணுகுமுறை அதற்கு ஒரு புதிய பரிணாமத்தையும் வட்டத்தையும் வழங்குகின்றது. (நன்றி இஸ்லாமிய சிந்தனை, மலர் - 14 இதழ் 2 ஜனவரி - மார்ச் 1992)
அறிவைப் பெறும் அடிப்படைகள்
உலகியல் சிந்தனையின் அடிப்படையிலும் சமவாதத் தத்துவத்தின் நோக்கிலும் மனித அறிவின் பண்பை அதாவது அவனையும், அவனது சுற்றாடலையும் அறிவதற்குப் பெரும் துணைபுரியும் கருவியாக புலனுணர்வு, பகுத்தறிவு, தத்துவஞானம் என்பவைகள் திகழ்கின்றன. இவற்றின் தத்துவஞானம், பகுத்தறிவின் தர்க்கரீதியான வளர்ச்சியாகும். பகுத்தறிவென்பது புலணுணர்வினால் பெறப்படும் அறிவின் வளர்ச்சியாகும். எல்லா வகையான அறிவின் அடிப்படையும் புலன்கள் மூலமாகவே பெறப்படுகின்றன. அறிவின் மூலமும், தன்மையும் பற்றி பல தத்துவ ஞானிகள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இவற்றுள் Empiricism என்ற தத்துவமே அதாவது “மனித அறிவு என்பது புலன்களின் துணைகொண்டு பெறப்படும் அனுபவமே” என்ற கோட்பாடே பெரும்பாலான மனிதர்களின் சிந்தனையை ஆக்கிரமித்து இருப்பதாகும்.
மிகப் பழமைமிகு கிரேக்க நாகரிக காலந்தொட்டு இக்கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்திருப்பதை நாம் அறிந்துள்ளோம். Protagoras, Heracid, US ஆகியோர் இக்கோட்பாட்டை பிரபல்யப்படுத்துவதில் அதிக பங்களிப்பை b6daflu J6)uilais6IIIT6)IIIII. Locke, Barkelay, Davidhuime seafó08u III i LDg550u lab|T6o b6f60I ஐரோப்பிய சிந்தனையாளர்களும் இக்கோட்பாட்டின் பிரதிநிதிகளாவார்.
மெய்யான அறிவுப்பரம்பல் ரிஸாலத்திற்கே உண்டு
“மனிதனது புலன்கள் ஒரு கட்டுக்கோப்புக்குள் உட்பட்டே தொழிற்படுவதினால் புலன்களின் மூலம் பெறப்படும் அறிவும் ஒரு வரையறைக்குட்பட்டே செயற்படும்” என்பதினால் மனித சிந்தனையின் அடிப்படையில் தோன்றிய அனைத்துத் தத்துவங்களும் கால ஓட்டத்தின் மாற்றத்திற்கும், திருத்தத்திற்கும் உட்பட்டே முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 26

வந்திருப்பதை நாம் அவதானிக்கலாம். ஆயின், புலன்களின் துணைகொண்டு பெறப்படும் அறிவே யதார்த்தமானது என்ற கோட்பாடு வலுவிழந்ததாகும். எனவே, மனித அறிவின் மூலம் உண்மைகளைக் கண்டறிவதில் தடுமாற்றங்களும், தவறுகளும் நிகழ முடியும். இதற்கு நல்லதொரு உதாரணமாக மருத்துவத்துறையில் நோய்கள் பற்றி எழுந்த கோட்பாடுகளைக் கொள்ளலாம். “ஒரு காலத்தில் நோய்கள் உடல் கோளாறுகளினால் ஏற்படுகின்றன” என்று கருதப்பட்டது. பின்னர் “உடல் நலிவினாலும், மன உளைச்சல்களினாலும் நோய்கள் வருகின்றன” என்று கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது இக்கொள்கை பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. இதற்கு உடலும் உள்ளமும் சார்ந்த நோய்கள் என்று பெயர் வழங்கப்படுகின்றது. இதனால்தான் வரலாற்றில் “புலன்களினால் பெறப்படும் அறிவை சிந்தனை, ஆராய்ச்சி, பரிசீலனை மூலமாகப் பகுத்துணர்ந்து பெறப்படும் அறிவே யதார்த்தமான அறிவு” என்ற கருத்து தோற்றம் பெற்றது. இதுவே “பகுத்தறிவு வாதம்” என அழைக்கப்பட்டது. பிளேட்டோ இத்தத்துவத்தின் பிரதானமானவர்களுள் ஒருவராவார். எது எப்படியிருந்த போதிலும், படைப்பினங்களின் இலக்கு. இலட்சியம் பற்றிய எந்தவிதமான அறிவுகளையும் பகுத்தறிவு வாதம் மனிதனுக்கு நல்கவில்லை, இதனால் இதனையும் ஒரு சம்பூரணமான அறிவாகக் கொள்ள முடியாது. மாற்றத்திற்கும் திருத்தத்திற்கும் அடிக்கடி இரையாகிப்போகின்ற ஒன்று உயர்ந்த கோட்பாடாகத் திகழத்தகுதியுடையதன்று. புலனறிவுகள் நிலையான கருத்தை, கோட்பாட்டை வழங்கத் தக்கதில்லை என்பதை நாம் நிதர்சனமாக உணர (Մ)tԳԱյլք: i
ஆனால், நபிமார்களின் அறிவான வஹி மூலம் பெறப்படுகின்ற அறிவில் தவறுகள், தப்புக்கள் நிகழாது என்ற நம்பிக்கையே முஸ்லிம்களிடம் இருக்கின்றது - இருக்க வேண்டும். இதுவும் முஸ்லிம்கள் ஏனையவர்களிலிருந்து வேறுபடுவதற்குரிய காரணங்களில் ஒன்றுமாகும். AW நபித்துவ வழிகாட்டலில்லாத மனித சமூகம் நானிலத்தில் இருந்ததில்லை இப்பூவுலகில் தோற்றுவிக்கப்பட்ட அனைத்து மனித சமூகத்தின் - வர்க்கத்தின்பாலும் நபிமார்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனர். நபித்துவமில்லாத மனித சமூகம் இருந்ததில்லை என்பதையும் நபித்துவ வழிகாட்டுதலின் பின்னர்தான் மீறியோர்கள் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். என்பதையும் இஸ்லாமிய மூலாதாரங்களின் முதற்தர ஆதாரமான குர்ஆன் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றது. "ஒவ்வொரு சமுகத்தினருக்கும் ஒரு ரஸ்?ல் (தூதர்) உண்டு” (குர்ஆன் 10:47) “எந்த சமுதாயத்திலும் அதில் அச்சமுட்டி எச்சரிக்கை செய்பவர் செல்லாமல் இல்லை' (குர்ஆன் 35:24)
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் - 27

Page 24
("இவ்வாறு தூதர்களை அவன் அனுப்பியதற்கும்) காரணம் யாதெனில் அநியாயம் செய்பவர்களின் ஊரை, அதிலிருப்போர் எச்சரிக்கை செய்யாமலிருக்கும் நிலையில் அவர்கள் செய்துவிட்ட அநியாயத்தின் காரணமாக உம் இறைவன் அழிப்பதில்லை என்பதேயாகும்” (குர்ஆன் 6:131)
"ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமுகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும்படி) நாம் அனுப்பி வைத்தோம்" (குர்ஆன் 144) எனவே அல்லாஹற்வின் நேரடி வழிகாட்டலில் பண்படுத்தப்பட்ட இறைதூதர்களினால் மக்களுக்குக் கிடைத்த அறிவில்தான் மெய்யான அறிவியல் பரம்பல் பாருலகிற்கு பரவமுடியும். ஏனெனில், அல்லாஹற்வினால் முன்வைக்கப்படும் வழிகாட்டல்களே விவேகமானதும், மிகச் சரியானதுமாகும்.
ஆயின், ரிஸாலத்தின் - நபித்துவத்தின் மூலமான அறிவு உயர்ந்தது. யதார்த்தபூர்வமானது என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் வரலாறு. தொல்பொருள் ஆய்வுத்துறையிலும் ரிஸாலத்தின் பங்களிப்பே மிகச்சரியானதுமாகும்.
ஜே.வி.என். சுவீடன் என்பவர் “நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ள பிரபஞ்ச உண்மைகள் சந்தேகங்கள் நிறைந்தனவாகவும், தெளிவற்றவனவாகவும் உள்ளன. இயற்கை பற்றி நாம் இன்று அடைந்துள்ள அறிவியல் முன்னேற்றம் கடந்தகால நிலைமைகளை விட மிகவும் உறுதியானதாகும். என்றாலும் கூட அதன் மூலம் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் திருப்திகரமானவையாக இல்லை. எனவேதான் நாம் இன்று எல்லாத் துறைகளிலும் சிக்கலான தெளிவற்ற தன்மைகளையும் முரண்பாடான நிலைமைகளையும் எதிர்நோக்குகின்றோம்” என்கிறார்.
மனிதனுக்கு வழிகாட்டுவதற்கு அவனது நிலைமைகளை நன்கறிந்தும், மனிதனிடம் இருக்கும் அறிவை விடவும் மிகைத்த ஒன்றின் மூலம் காட்டப்படும் அறிவியல் பரப்பே உயர்ந்ததும். உண்மையானதுமாகும். அது மட்டுமன்றி “வஹி என்பது மனித சிந்தனையானதல்ல, அது வேதவாக்கான அல்லாஹற்வின் அறிவிப்பாகும்” இதனைப் பின்வரும் கூற்றுக்கள் நிரூபணம் செய்வதாகக் கொள்ளலாம்.
வஹறியை மறுப்பது விவேகமல்ல
“அல்லாஹ வின் தூதர்களுக்கு அல்லாஹற்வினால் வழங்கப்பட்ட வேத வெளிப்பாடானது மனிதனின் உள்ளத்தோடோ, அன்றி அவனது மூளையோடோ தொடர்புடைய அம்சமன்று. அல்லது சில தத்துவஞானிகள், விஞ்ஞானிகளின் உள்ளத்தில் திடீரெனத் தோன்றி, ஒரு புதுச் சிந்தனையைத் தோற்றுவிக்கும் இயல்பூக்கம் (lnstinct) அன்று. அது மெய்ஞ்ஞானியின் மெய்ஞ்ஞானப் பயிற்சியின் விளைவாக அடைந்த ஆன்மீக அனுபவத்தின் அடிப்படையில் பெற்ற அறிவுமன்று'. நன்றி அல்குர்ஆனின் வரலாறும் வாழ்வு நெறியும் - கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி)
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 28

“வஹி என்பது வாக்காகும். மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட நித்தியனாகிய அல்லாஹற்வின் பேச்சையே வஹி என்ற பதம் குறிக்கின்றது. இது அல்லாஹற்வின் வாக்கு, பேச்சு, வழிகாட்டல், ஒவ்வொரு சிருஷ்டிப் பொருளுக்கும் அதனதன் பண்பு, தொழிற்பாடு ஆகியவற்றுக்கேற்ப அருளப்படுகின்றது. ஆனால் அல்லாஹ்வின் தூதர்களைப் பொறுத்தளவிலோ அது மிக உயர்ந்த நிலையில் அல்லாஹற்வின் வேதவாக்காக அருளப்படுகின்றது. நன்றி அல்குர்ஆனின் வரலாறும் வாழ்வுநெறியும் - கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி)
“ரிஸாலத்தை, நபித்துவத்தை மறுத்துரைப்பதற்கு தகுதிவாய்ந்த அறிவியல் ஆதாரங்கள் எதுவுமில்லை. ரிஸாலத் மனித சிந்தனை ஊடறுத்துச் செல்ல முடியாத மறைவான உலகோடு தொடர்பானதாகையால் ஆன்மீக அறிவியல் பரிபக்குவம் அடைந்தவர்களுக்கே அது பற்றிய உண்மைகளை உணர முடியும்” நன்றி இஸ்லாமிய சிந்தனை மலர் 12 இதழ் 01 ஒக் - டிசம்பர் 1989 அசெய்க் லீ ஐயூப் அலி எம்ஏ) “வஹி எந்த உணர்வு முறைப்பாட்டுக்கு விடையாக அருளப்பட்டதோ, அந்த உணர்வு எதிர்பார்த்த திருப்தியைக் கொடுத்ததென்றால், . இதனை நாம் அல்லாஹற்விடமிருந்தே பெற்றுக்கொண்டேன் எனக் கூறுபவரின் வார்த்தையை எவ்வாறு பொய்ப்பிக்க முடியும்”
அல்லாஹற்விடமிருந்து செவியுறாது. அத்தகையதொரு மகத்தான உண்மையை பலவீனமான மனித சிந்தனை எவ்வாறு கற்பனை செய்து கூற முடியும்? அவ்வாறு ஒருவன்தான் கற்பனை செய்த விடயத்தை அல்லது ஆராய்ந்து பெற்ற முடிவை அல்லாஹற் தனக்கு அறிவித்ததாகக் கூறினால், நிச்சயமாக அவன் மிகப்பெரிய அநியாயக் காரனாகவும் பொய்யனாகவுமே இருப்பான். நன்றி இஸ்லாமிய சிந்தனை மலர் 12 இதழ் 01 ஒக்டோபர் - டிசம்பர் 1989 அஷ்ஷெய்க் ஸி. ஐயூப் அலி (எம். ஏ) எனவே, அல்லாஹ்வின் அறிவுகள், வழிகாட்டல்கள் அவனது தூதர்கள் மூலமே வெளிக்காட்டப்படுகின்றன. நபித்துவம் அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்கப்பட்ட ஒன்றாகும். ஆயின் ரிஸாலத் மூலம் வெளிக்கொணரப்படும் அறிவில், வழிகாட்டலில் பொய்மை கிஞ்சிற்றும் கலந்து விடாதவை. நெருங்காதவை என்பது பட்டவர்த்தன மானதாகும். ஆகவே ரிஸாலத் மூலம் வெளிப்படும் - வஹி மூலமான அறிவே தெளிவானதும் உண்மையானதுமாகும். எனில் வரலாறு. தொல்பொருள் ஆய்வுகளிலும் ரிஸாலத் மூலம் உறுதி செய்யப்படுகின்ற கருத்துக்களே சரியானதென ஒப்புக் கொள்ளப்படுவதையே இஸ்லாம் ஏற்றுக் கொள்வதினால், முஸ்லிம்களும் இவ்விடயத்தில் வேறு அபிப்பிராயம் கொள்ள இடமில்லை என்பது மிகத் தெளிவான D.60ő60DLDL UTGölb.
அனைத்தையும் நன்கறிந்தவன் அல்லாஹற் ஒருவனே!
- நன்றி : முஸ்லிம் குரல் 12.09.2003 - 31.10.2003 முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 29

Page 25
இலங்கை முஸ்லிம்கள் தமிழர்கள் அல்ல
அண்மையில் தமிழ் நழுது நாட்டுக்குவந்த பேராசிரியை பர்வீன் சுல்தான், முஸ்லிம் லீக் பிரமுகர் 7சேக்த்ாவூத் ஆகிய
இருவரும் தாம் பேசுகின்ற தமிழ் மொழியைக் கொண்டு கணிக்கப்படுகின்ற இனத்துவ கோட்பாட்டிலிருந்து, “தமிழ் மொழி பேசுகின்ற முஸ்லிம்கள் யாவரும் இனத்தில் தமிழர்கள்’ என்ற கருத்தை முன்வைத்திருந்தது நாமறிந்ததே. நமது நாட்டுச் சூழலில் இவ்வாறான கருத்துக்கள் எவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடியது என்பதும், முஸ்லிமாக இருந்து கொண்டு இக்கூற்றினை ஏற்பதன் மூலம் எவ்வாறான தவறுகளை நமது சமயரீதியாக ஏற்படுத்துகின்றது என்பதும் நாம் சிந்திக்க வேண்டிய பக்கங்களே. “தமிழ்பேசும் மக்கள்” என்ற சொற்பிரயோகம் இனவாதம், அல்லது சமூக அரசியல் ஒதுக்கல் எனும் அடிப்படையில் நமது நாட்டில் பாவிக்கப்பட்டதினால் அச்சொல்லின் மூலம் முஸ்லிம்களைச் சுட்டிக்காட்டுவதை நீண்டகாலமாக முஸ்லிம்கள் நிராகரித்து வந்துள்ளனர்.
1885ஆம் ஆண்டு இலங்கை சட்டசபையிலும், 1888ஆம் ஆண்டு அரச ஆசிய கழகத்திலும் “இலங்கை முஸ்லிம்கள் தேசிய இனத்தைப் பொறுத்தவரையில் தமிழர்கள், சமயத்தைப் பொறுத்தவரையில் முஹம்மதியர்கள்” எனும் கருத்தை சேர். பொன் இராமநாதன் முன்வைத்தார்.
“இராமநாதன் ஈழத்து முஸ்லிம்களை ஒரு தனி இனமாக இடம்பெறச் செய்யாது தமிழ் இனத்துக்குள் அவர்களைக் கட்டுப்படுத்த முயற்சித்ததற்கு அந்தவேளையில் பேரறிஞர் சித்திலெவ்வை அவர்கள் ஒரு காரணத்தையும் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் . 30

அதாவது அந்தச் சமயத்தில் சட்டவாக்க சபைக்கு சோனக உறுப்பினர் ஒருவரை நியமிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் சிந்தித்துக் கொண்டிருந்தது. சோனகள் ஒரு தனி இனமல்ல என்ற கூற்றை வெள்ளையராட்சி ஏற்றுக் கொண்டால் ஒரு முஸ்லிம் நியமனத்திற்கு இடமே இல்லாது போயிருக்கலாம்” (மர்ஹிம் எச். எம். பி. முஹிதின் "இலங்கைச்சோனகர் இன வரலாறு" (தினகரன் முஸ்லிம் மலர் 29-04-1977)
முஸ்லிம்கள் தம்மை ஒரு தனி இனமாகத் தாபிக்க முயன்றபோதும் தமக்கென ஓர் அரசியல் வளர்ச்சியை உருவாக்க முயன்றபோதும் இராமநாதன் செய்த குறுக்கீடு தொற்றுநோய் போல் அவர் வழி வந்த தமிழ்த் தலைமைகளிலும் காணப்பட்டது என்பதை பின்வரும் கூற்று எடுத்துக் காட்டுகின்றது.
“1885 இல் சேர் பொன்னம்பலம் இராமநாதன் முன்வைத்த முஸ்லிம்களால் வெறுக்கப்பட்ட அதே உபாயங்களையா நீங்களும், முன்வைக்கின்றிர்கள்? அவர் அதில் படுதோல்வியுற்றதை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்” என சேர் ராஸிக் பரீத் 1958 இல் பாராளுமன்றத்தில் தமிழ்த் தலைவர்களைப் பார்த்துக் கூறினார். (geistym 6ui-lomtifé 1985) 4. r
மிதவாத தமிழ் அரசியல் தலைமைகள் தொட்டு ஈறாகத் தோன்றிய ஆயுதமேந்திய இளம் தலைமைகள் வரை இந்தக் கருத்தில் நிலைகொண்டிருக்கின்றனர் என்பதற்கு பின்வரும் கூற்றை ஆதாரமாகக் கொள்ள முடியும்.
“இலங்கையில் முஸ்லிம்கள்” என அழைக்கப்படும் மக்கள் இஸ்லாமிய மதத்தைத் தழுவிய தமிழர்களே. இந்த இஸ்லாமியத் தமிழர்கள் இலங்கைத் தமிழ்த் தேசிய இனத்தின் ஒரு இணைபிரியாத அங்கம் என்பது எமது நிலைப்பாடு” ("இஸ்லாமியத் தமிழரும் தமிழீழ விடுதலைப் போராட்டமும்" ஜனவரி 1987, இது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீடாகும்)
“தமிழ் பேசும் மக்கள்’ எனும் சொற்றொடர் இலங்கையில் எவ்வாறு பாவிக்கப்பட்டதென்பது பற்றி பேராசிரியர் கா. சிவத்தும்பி அவர்கள் முன்வைத்திருந்த கருத்தொன்று இங்கு பொருத்தமாக இருக்குமென்று நம்புகின்றேன். அக்கருத்தாவது, “தமிழ்” என்ற சொல் அம்மொழியையும் அதனைப் பயன்படுத்துபவரையும் குறிக்கின்றது. தென்னிந்தியாவில் இச்சொல்லின் பயன்பாடு முஸ்லிம்களையும் குறிக்கின்றது. (பெரும்பாலும் அவர்கள் தமிழ் முஸ்லிம்கள் எனக் குறிக்கப்படுவதுண்டு) ஆனால் இலங்கையில் முஸ்லிம்கள் வேறான தனித்துவத்தைக் கொண்டுள்ளனர்.
எனவே, சமஷ்டிக்கட்சி “தமிழ்பேசும் மக்கள்’ என்ற சொற் தொடரைப் பிரபலப்படுத்த முயற்சி செய்தது. ஆனால் அது மிகச் சிறியளவே வெற்றி பெற்றது. இலங்கையில் சமய, கலாசாரப் பாரம்பரியங்களும் வரலாற்று நிலைமைகளும் முஸ்லிம்களுக்கு ஒரு தனியான அரசியல் தனித்துவத்தை அளித்தன (நன்றி இலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும்)
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 3.

Page 26
  

Page 27
பேரினவாத சகதிக்குள் முஸ்லிம் உரிமைகள்
இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் எனும் மூன்று நிலை கொண்டுள்ளன. இவர்களே இந்நாட்டின் பழமைவாய்ந்த குடி மக்கள் என்பதில் எவ்வித ஐயங்களும் இல்லை.
இந்த மூன்று சமூங்களும் இங்கு வந்தேறிய குடிகள் என்பதற்கே வலுவான சான்றுகள் கிடைக்கின்றன. ஆயினும் இவர்களுள் எவர்கள் இங்கு முந்திக் குடியேறியவர்கள் என்பதில் கருத்து முரண்பாடு நிலவுகிறது.
ஒவ்வொரு சமூகங்களும் தாங்களே முதலில் வந்து குடியேறியவர்கள் எனச் சான்றாதாரங்களை சாற்றியுள்ளனர். எது எப்படியிருப்பினும் இன்று மூன்று சமூகங்களும் இலங்கையின் பழமைவாய்ந்த மக்கள் எனக்கொள்வதில் கருத்து வேறுபாடு இல்லை என்பது கவனிக்கத் தக்கதொரு அம்சமாகும்.
இம்மூன்று சமூகங்களுக்கும் தாய் மொழி இரண்டாகும். சிங்கள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட சிங்கள மக்களும், தமிழ் மொழியைத் தாய்மொழியாக தமிழர்களும் முஸ்லிம்களும் கொண்டுள்ளனர்.
இலங்கையின் மொத்த குடிசனத்தொகையில் ஏறத்தாழ எட்டு வீதமானோர் முஸ்லிம்கள் ஆகும். இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருப்புக் கொண்டிருக்க, ஏனைய இரு மடங்கினர்களும் நாட்டின் பிற ஏழு மாகாணங்களிலும் சிதறி வாழ்கின்றனர்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 34

இலங்கை முஸ்லிம்களின் குடிசனப்பரம்பல், இருப்பு, பொருளாதார வளங்கள் போன்ற அத்தியாவசியமானவைகள் ஒரு “தொய்வு” நிலைக்குள் அகப்பட்டுக் காணப்படுகின்றன. வேறு வார்த்தையில் கூறுவதானால் சிங்கள, தமிழ் மக்களினால் முஸ்லிம்கள் சூழப்பட்டுள்ளனர். இதனால் சில வளைந்து - விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை முஸ்லிம்கள்மீது திணிக்கிறது.
இலங்கையின் தேசிய சமூகங்களுக்குள் முஸ்லிம்களும் ஒரு தனியான சமூகம் என்ற வகையில் அவர்களுக்கான உரிமைகளையும், சலுகைகளையும் பெறத்தகுதியுடையவர்களே. இதற்கு மாறான வாழ்வானது அடிமைச் சமூகமாகவே அடையாளப்படுத்தும் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் நினைவில் இருத்திக் காரியமாற்ற வேண்டும்.
ஒரு சமூகம் தனது “தனித்துவம், மதம், கலாசாரம், நிலம், பொருளாதாரம், பாராளுமன்ற பிரதிநிதித்துவம்” போன்ற அடிப்படை உரிமைகளை இழந்த சமூகமாக வாழ்வதினால் எவ்விதமான நன்மைகளும் இல்லை.
இந்நிலையில்தான் இன்று இலங்கை முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது ஓர் ஆரோக்கியமான சூழ்நிலைக்குப் புறம்பானது என்பது நமக்கு மறைவானதல்ல. ஆயினும் சமூக உரிமைகள் பற்றிய உணர்வு எம்மில் ஒவ்வொருவரிடமும் இழையோட வேண்டிய பண்பாகும்.
இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்பு என்றாலும் சரி, பின்பு என்றாலும் சரி நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுத் தன்மைக்கு ஊறுவிளைவித்து பிரிவினைக்கு ஒருபோதும் வழிவகை செய்யாதவர்கள் என்ற வரலாற்றுக்கு உரியவர்களாகவே உள்ளனர். •
போர்த்துக்கேயருக்கு காட்டிக்கொடுக்கும் கைங்கரியத்தில் சிங்களவர்களில் சிலர் முற்பட்ட காலகட்டத்தில்கூட மாயாதுன்னையுடன் இணைந்துநின்று போராடியவர்கள் முஸ்லிம்கள். இந்த யுத்தத்தில் சுமார் 4000 முஸ்லிம்கள் மரணித்ததாக வரலாறு கூறுகிறது. இது இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னர் இந்நாட்டிற்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்புகளுக்கு ஒரு சான்றாகக் கொள்ளலாம்.
இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் பெரும்பான்மையினரின் கட்சி ஆட்சி பீடமேறுவதற்கு “வாக்குகள்’ எனும் ஏணிப்படி மூலம் உதவியதுடன் அரசுக்குத் துணையாக அல்லது ஓர் உந்து சக்தியாக முஸ்லிம்கள் தொழிற்பட்டனர் என்பதும் நாடறிந்த நிஜமாகும்.
முஸ்லிம்களின் வாக்குகள் அங்குமிங்குமாக சிதறிக்காணப்பட்ட போதிலும் முன்னர் சுமார் 60 தேர்தல் தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் தன்மையில் அமைந்திருந்தது. இது முஸ்லிம்களின் பலத்தின் ஒரு பகுதியெனக் கொள்ளப்பட்டது அல்லது நம்பப்பட்டது.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 35

Page 28
இதனைக் கடந்த 1978க்கு முன்னர் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. இன்று இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டு ஒருசில தேர்தல் மாவட்டங்களிலுமி, ஜனாதிபதித் தேர்தலிலும் எனச் சுருங்கிவிட்டது. பலமுள்ள சமூகமாக இருக்கவேண்டிய முஸ்லிம்கள் இப்படியான சொல்லொணாத் துயரங்களின் சுமைகளைச் சுமக்க வேண்டியவர்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது பெரும்பான்மையினரின் பேரினவாதத்தினால் ஏற்பட்ட நிலையாகும்.
உண்மையில், முஸ்லிம்கள் ஒவ்வொரு நாளையும் அச்சத்தோடும், பீதியோடும், கேள்விக்குறிகளோடும்தான் கழிக்க வேண்டியுள்ளது. உயிர், கற்பு, உடைமைகள் போன்ற கேந்திரங்களுக்குக்கூட பாதுகாப்பில்லாத அச்சுறுத்தல் நிலையே இன்று உள்ளது.
சுருங்கக்கூறுமிடத்து, முஸ்லிம்களின் குடியிருப்புக்கள், நிலங்கள், பொருளாதார வளங்கள், பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள், தனித்துவம், சமயம், கலாசாரம் போன்றவைகள் இன்று ஆயுதக்கரங்களின் நசுக்குதல்களுக்குள் அகப்பட்டுள்ளன.
இதனை வேறுவார்த்தையில் கூறுவதாயின் ஒரு சமூகத்திற்கு முதுகெலும்பாகத் திகழும் கல்வி, சமயம், வேலைவாய்ப்பு, குடியேற்றம், பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் சமூக ஒற்றுமை போன்ற முக்கிய அம்சங்கள் சீர்கேட்டுக்குள்ளாகியுள்ளன.
இந்நிலையானது பல இழப்புகளுக்கு வழிவகுத்து விடுவதுடன் இலங்கையில் தனித்துவமான ஒரு முஸ்லிம் சமூகமில்லை என்ற கருத்தையும் வெளியுலகிற்கு வெளிப்படுத்திவிடும் என்பதை முஸ்லிம்கள் மறந்து விட முடியாது. நம் நாட்டின் ஆட்சிபீடத்தை மாறி மாறிக் கையாண்ட ஆட்சியாளர்களின் விவேகமற்ற அணுகுமுறையினால் இலங்கை முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகமாக மாற்றப்பட்டனர் என்பது வெள்ளிடை மலையானது.
இந்தத் தவறை முஸ்லிம்கள்மீது நாம் பிரயோகித்தோம் என்பதை நேரடியாகப் பேரினவாத பெரும்பான்மைக் கட்சிகள் ஏற்றுக் கொள்ள முன்வராத போதிலும் தேர்தல் காலங்களில் அவர்களை இவர்களும் . இவர்களை அவர்களும் சாடிக் கொள்ளும்போது முஸ்லிம்கள்மீது நசுக்குதல்களை மேற்கொண்ட விபரங்கள் வெளிப்படுத்தப்படும். இதன் மூலம் முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கும் முயற்சிகளில் ஒருவரை விட ஒருவர் சளைத்தவர் அல்லர் என்பதை ஒப்புக்கொள்வதை நாம் அவதானிக்கலாம். முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமும் நிலப்பறிப்பும்
முஸ்லிம்கள் ஓரளவு செறிந்து வாழும் பகுதிகளில் மீன்பிடி வேலைவாய்ப்பு நிலப்பங்கீடு, புனித பூமி பிரதேசங்களை இணைத்தல், அத்து மீறிக் குடிறுேதல். குடியேற்றுதல் போன்ற காரணங்களினால் முஸ்லிம்களின் வீதத்தில் குறைப்புக்களையும் நிலப்பறிப்புக்களையும் பேரினவாத அரசுகள் மேற்கொன்டன.
முஸ்லிம் பூர்வீகம் நுாறுல்ஹக் 36

இவற்றிற்கு பல சான்றுகள் குவிந்து கிடந்தாலும் நமது நோக்கிற்கு வலு சேர்க்கும் வகையில் சில சம்பவங்களை நினைவுபடுத்திப்பார்ப்போம். அப்போதுதான் முஸலிம்கள்மீது தொடரப்பட்ட, தொடர்ந்து கொண்டிருக்கும் பேரினவாதங்கள் துலங்கும் அம்பாறையில் தீகவாபியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 997 ஏக்கள் காணிகளை கடந்த அரசாங்கங்கள் சுவீகரித்துக் கொண்டதுடன் சிங்களக் குடியேற்றங்களையும் ஏற்படுத்தியது. நஷடஈடுகள் வழங்குவதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதிலும் அவை இன்றுவரை வெறும் வாக்குறுதிகளாகவே இருப்பது வேதனைகளுடன் வெளிப்படுத்தப்படவேண்டிய உண்மைகளாகும்.
நுரைச்சேனைக் கண்டத்தில் முஸ்லிம்களிடமிருந்து 1500 ஏக்கர் நிலம் கரும்புச் செய்கைக்கென சுவீகரிக்கப்பட்டது. இருந்தாலும் கரும்புச் செய்கை கைவிடப்பட்டு 55 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. கிரிந்தை ஒரு சிறு மீன்பிடிக் கிராமமாகும். வேறு பிரதேச சிங்களவர்கள் இங்கு காலத்துக்கு காலம் மீன் பிடிக்க வருவதுண்டு. இவர்களினால் நிரந்தரமாக கிரிந்தையில் வாழும் முஸ்லிம்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதுண்டு. இதனைத் தீர்த்துவைக்க வந்த அன்றைய கடற்றொழில் அமைச்சர் மீன் பிடிக்கும் கடற்கரையில் 90% ஆனவை சிங்களவர்களுக்கும், 10%ம் மட்டுமே இங்கு பரம்பரையாக வாழும் முஸ்லிம் மீன்பிடிக்கும் குடும்பங்களுக்கு மட்டும் என்று வகுத்து வைத்தார். இத்தீர்வினால் கடற்றொழிலை மட்டும் நம்பி வாழ்ந்த கிரிந்தை முஸ்லிம்களின் வாழ்க்கையில் வறுமைச்சுமைகள் மேலும் அதிகரிக்கவே உதவியது என்பது ஒரு விசயம்; இனவாதத்துடன் கூடிய ஒரு தீர்வு இது என்பது மற்றொரு அம்சமாகும். கல்லோயா, சேனநாயக்க சமுத்திரம், அம்பலம் ஓயாக் குளம், பன்னல கமக்குளம் போன்ற இடங்களில் ஆரம்ப காலம் தொட்டே முஸ்லிம்கள் மீன் பிடித்து வந்தனர். இப்போது இவ்விடங்களில் முஸ்லிம்களில் எவரும் தலைகாட்டக்கூடாது என்று சிங்களவர்களால் அதட்டி விரட்டப்பட்ட சம்பவங்கள் பல. இதுபற்றி காவல் நிலையங்களில் முறையிட்டபோதிலும் பக்கச்சார்பாக அவர்கள் நடந்து கொள்வதே வரலாறாகிப் போயிற்று. பேரினவாதத்தின் மற்றொரு வடிவம் இதுவாகும். நாவலடி எனுமிடத்தில் வெளியூர்களிலிருந்து வந்து தங்கி சிங்களவர்கள் மீன் பிடிப்பதற்கு அரசாங்கம் வீடு கட்டிக் கொடுத்து உதவியது தெரிந்ததே. இது தவறான செயல் என்பதல்ல. ஆனால் பரம்பரை பரம்பரையாக இங்கு வாழும் முஸ்லிம்களுக்கு இவ்வாறான உதவிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதும், புதியவர்களின் வருகையினால் இங்கு நிரந்தரமாக மீன் பிடித்தொழிலையே நம்பி வாழ்ந்தோரின் நிம்மதியான வாழ்வு முறைமைக்கும் வேட்டாக அமைந்ததென்பதும் கவனிக்கத்தக்கது. பிடவக்கட்டு எனும் இடத்துக்கு “சாகரபுர” எனப் பெயர்சூட்டி, அரசாங்கம் இலவசமாக வீடு கட்டி, அதில் நீர்கொழும்புப் பகுதியிலுள்ள சிங்கள மீனவர்களை குடியமர்த்தியது. இதனால் இங்கு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து மீன் பிடித்தொழிலையே நம்பியிருந்த முஸ்லிம்களின் தொழில் உரிமை அச்சுறுத்தலுக்கு உள்ளானது.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 37

Page 29
:பூர புனனக்குடாவில் ஐ.தே.க. ஆட்சிக்கால கடற்றொழில் அமைச்சர் 100 வீடுகள் கடடி பிற ஊர்களைச் சேர்ந்த சிங்களவர்களைக் குடியமர்த்தினார்.
அறுAtபை. உல்லை. இலவை போன்ற இடங்களில் உள்ஸ்யூர் மீனவர்களுக்கென அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட மீனவர் குடியேற்றத்திட்டத்திற்கான வீடுகள்கூட காலி, மாத்தறை போன்ற இடங்களைச் சேர்ந்த சிங்கள மீனவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. கடந்த 1963ஆம் ஆண்டு அம்பாறை மாவட்ட சனத்தொகை 211,820 ஆகும். இவற்றில் முஸ்லிம்கள் 98510 பேர்களும் சிங்களவர்கள் 62160 பேர்களும் வாழ்ந்தனர் என குடிசன மதிப்பீடு கூறுகிறது. அதேநேரம் 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி இம்மாவட்டத்தின் மொத்த குடிசனத்தொகை 388,786 ஆக அதிகரித்துள்ளது. 161,754 முஸ்லிம்களும் 146,371 சிங்களவர்களும் என இவ்வதிகரிப்பு காணப்படுகின்றது.
இடைப்பட்ட 18 ஆண்டு இலங்கையின் மொத்த சனத் தொகையின் இயற்கை அதிகரிப்பு 40% வீதத்திலும் குறைவாக இருக்க, அம்பாறை மாவட்ட சனத்தொகை அதிகரிப்பு 83.55% வீதமாகும். இதில் முஸ்லிம்கள் 64.20% வீதமும் சிங்களவர்கள் 135.47% வீதமாகவும் அதிகரித்துள்ளனர். ஆகவே, இது திட்டமிட்ட குடியேற்றங்களில் ஒன்று என்பதை நாம் துல்லியமாகப் புரிந்து கொள்ளலாம்.
இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு அம்பாறை மாவட்டம் மட்டுமல்ல என்பதற்குப் புத்தளம் மாவட்டம் ஒரு சான்றாகும். கடந்த 1921ஆம் ஆண்டு இம்மாவட்டத்தில் 33% வீதமாக இருந்த முஸ்லிம்களின் குடிசனத்தொகை 1953இல் 29.7% வீதமாகக் குறைந்தது. 1921இல் 40.30% வீதமாக இருந்த சிங்களவர் குடிசனத்தொகை 1953இல் 53% வீதமாக அதிகரித்தது.
இது இயற்கையான அதிகரிப்பு அல்ல. ஈற்றில் சிலாபம் மாவட்டத்தை புத்தளத்துடன் இணைத்து தற்போதைய புத்தளம் மாட்டத்தின் மொத்த குடிசனத்தொகையில் 9.7% வீதமாக முஸ்லிம்கள் குறைக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமல்ல திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளை இணைத்தும் முஸ்லிம்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் பணியில் பேரினவாத அரசுகள் செயற்பட்டன என்பதும் வரலாறே.
"புனித நகர் திட்டம்” என்ற போர்வையில் அம்பாறையில் “தீகவாபிப் புனித நகர்’ திட்டமும், திருகோணமலையில் “சேறாவிலா புனித நகர்’ திட்டமும், பொலநறுவையில் “சோமாவதி புனித நகர்’ திட்டங்களினாலும் முஸ்லிம்களின் நிலங்கள் பறிப்புக்குள்ளானது.
இவைகள் வெறும் நிலவிழப்புக்கள் என வாழாவிருக்க முடியாது. மாறாக முஸ்லிம்களுடைய அரசியல் பொருளாதாரம் மதம் தனித்துவம் போன்ற கேந்திர அம்சங்களில் தாக்கத்தைப்பதிக்க வல்லதாகும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக அல்லது அவர்கள் ஓரளவு அதிகமாக ஓங்கியிருக்கும் பிரதேசங்களை இல்லாமல் செய்வதன் மூலம் பாரம்பரியப் பிரதேசம், பெரும்பான்மைப் பிரதேசம் என முஸ்லிம்கள் எதிர்காலத்தில் கூறாதிருப்பதற்கும் முஸ்லிம்களுக்கான தனித்துவ அ ைஎாககளை இல்லாமற் செய்வதற்கும் பேரினவாதம் காட்டும் அக்கறைகளே இவைகள்
: ಫ್ಲ?'so# 1:hi! நூறுல்ஹக் 38

பேரினவாத நசுக்குதல்களுக்கு முகம் கொடுத்து அவற்றினை வென்றெடுக்க வேண்டும். இல்லையேல் நமது சமகாலத்தை மட்டுமல்ல நமது எதிர்கால சந்ததிகள்வரை இழப்புகளைத் தாங்க வேண்டிய நிலையை ஏற்படுத்தும் என்பதை புறந்தள்ளிவிட முடியாது. மாறாக நாம் கவனஞ் செலுத்தவேண்டிய பக்கமே இது. வேலைவாய்ப்புக்களிலும் முஸ்லிம்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிப்பு ஒரு சமூகத்திற்கு போதியளவில் வேலைவாய்ப்புக்கள் அமைவது இன்றியமையாத ஒன்றாகும். அவ்வாறு அமையவில்லையானால் அச்சமூகம் பொருளாதார சீர்கேட்டுக்கு உரித்தாகி வறுமையிலும் விரக்தி மனப்பான்மையிலும் பெரும் பகுதியினர்களை ஆட்கொள்ளச் செய்து விடும்.
இந்நிலையானது சமூகச் சீர்கேடுகளையும் போராட்டச் சிந்தனைகளையும் ஏற்படுத்திவிடக் கூடியளவிற்கு இது அபாயகரமானது. இது இன்று உலக அரங்குகளில் பரவலாக அவதானிக்கப்படுகின்ற ஒன்றாகும். நமது நாடும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை சமகாலத்தில் காணக்கூடியதாகவுள்ளது.
முஸ்லிம் சமூகம் இந்நிலைக்கு ஆளாக வேண்டிய நிர்ப்பந்தத்தை பேரினவாத ஆட்சியாளர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் எனக் கூறும் சூழலை அடைந்திருக்கிறது. இது மிகையான கூற்றல்ல என்பதை பின்வரும் புள்ளிவிபரங்கள் நிரூபிப்பதாகக் கொள்ளலாம்.
மட்டக்களப்பு மாவட்ட மொத்த குடிசனத்தொகையில் 2925% வீதமானவர்கள் முஸ்லிம்களாகும். அம்மாவட்டத்தில் அமைந்துள்ள “கிழக்கிலங்கை கடதாசி ஆலைக் கூட்டுத்தாபனம்” “கச்சேரி”களிலும்கூட அவர்களின் விகிதாசாரத்திற்கு குறைவான முஸ்லிம்களுக்கே தொழில் வழங்கப்பூட்டுள்ளது.
முஸ்லிம் நாடுகளின் கிளைகளாக இலங்கையில் நிறுவப்பட்டுள்ள ஒமான் வங்கி, துபாய் வங்கி போன்ற நிறுவனங்களில்கூட 10% வீதத்திற்கும் குறைந்த முஸ்லிம்களுக்கே தொழில் வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்க கூட்டுத்தாபன வேலைவாய்ப்புகளில் 74% வீதமான சிங்களவர்களுக்கு சராசரி 83% வீதமும், 18% வீதமான தமிழர்கள் சராசரி 13% வீதமும், 75% வீதமான முஸ்லிம்கள் சராசரி 4% வீதமும் தொழில் பெற்றுள்ளனர்.
முஸ்லிம்களின் கரங்களில் தங்கியிருந்த இரத்தினக்கல் வியாபாரத்தை அவர்களிடமிருந்து மாற்றிவிடும் முயற்சியில் பேரினவாத அரசியல் வாதிகள் இறங்கி வெற்றியும் கண்டுள்ளனர். இது பேரினவாதத்தால் முஸ்லிம்கள் இழந்த தொழில் வாய்ப்புக்களில் ஓர் அங்கமாகும்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 39

Page 30
ஏற்கனவே முஸ்லிம்களிடமிருந்து வந்த இரத்தினக்கல் சுரங்கப்பகுதிகள் கைவிடப்பட்டு புதிய இடங்களில் ஏற்படுத்தியதன் மூலமும் “இரத்தினக்கல் கூட்டுத்தாபனம்” என்ற பேரில் சிங்களவர்களை அதிகமாக உள்ளடக்கிய ஒரு கூட்டுத்தாபனத்தை உருவாக்கியதன் மூலமும் இதில் தொழில் வாய்ப்பில் ஈடுபட்ட முஸ்லிம்கள் வேலையின்றி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
புத்தளம் நகரின் பழைய பேருந்து நிலையத்தை மையமாக வைத்து முஸ்லிம்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த வர்த்தகத்துறையினை சிதறடித்து புதிதாக ஒரு பேருந்து நிலையத்தை அமைத்து புத்தளம் நகரில் பேருந்துத் தரிப்பை மையமாகக் கொண்ட வியாபாரத்தை முஸ்லிம்களிடமிருந்து திட்டமிட்டுப் பறித்தெடுத்துக் கொண்டவர்கள் பேரினவாத ஆட்சியாளர்களாகும்.
சிங்களப்பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கிருந்த சில வர்த்தக நிலையங்கள் காலத்திற்குக்காலம் சிங்களக் குண்டர்களினால் தாக்கி சூறையாடப்படுவதும் தீ வைத்துக் கொளுத்தப்படுவதும் ஒரு தொடர்கதையாக இருந்துவருகின்றது.
இத்தகைய அடாவடித்தனங்களின்போது ஆட்சியாளர்கள் பேரினவாதப்போக்கினை கடைப்பிடிக்கின்றனர். இதனால் முறையிடவேண்டிய இடங்களில் முறையிட்டும் பயனில்லாத நிலையைக் காணலாம். பக்கச்சார்புகளும், சமூக விரோத மனப்பான்மைகளும் இன்று அதிகரித்து விட்டன.
சுருங்கக் கூறுமிடத்து, இலங்கையின் பெரும்பான்மையான பிரதேசங்களில் முஸ்லிம்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தனர். இன்று இந்நிலையினை இல்லாமல் செய்வதில் பேரினவாத அரசியல் பெரிதும் உதவியது எனலாம்.
இதனால் மேம்பட்டிருந்த முஸ்லிம் களது பொருளாதார நிலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. அதேநேரம் பலர் தொழில் வாய்ப்பினை இழந்துள்ளனர் என்பது மறைவானது அல்ல. இது தனியார்துறை சார்ந்த வேலைவாய்ப்பு இழப்புக்கு பேரினவாதத்தின் சான்றாகக் கொள்ள முடியும்.
எனவே, முஸ்லிம்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ற அளவில் அரசாங்க தொழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதும் பொதுவாக முஸ்லிம்கள் தங்களது "குடிசனத் தொகை வீதத்திற்கு ஏற்ற அளவில் தொழில் வாய்ப்புகள் இல்லை
என்பதும் அப்பழுக்கற்ற உண்மைகளாகும். •
போதியளவிலான தொழில்வாய்ப்புகள் ஒரு சமூகத்திற்கு கிடைக்கவில்லையானால் அச்சமூகம் வறுமையையும் வெறுமையையும் வெகுவாக சந்தித்துக் கொள்ளும். இதனால் புறநடையான சிந்தனைகளுக்கு அச்சமூகம் உட்படலாம் என நியாயபூர்வமான அச்சத்தை ஒதுக்கிவிடல் விவேகமான நடைமுறையல்ல. முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 40

சமய, சமூக அடிப்படைகளில் முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் பேரினவாத நெருக்கடிகள்
முஸ்லிம்களுக்கு மதம் (இஸ்லாம் எனும் அறநெறி) அவர்களின் உயிரிலும் மேலாக நேசிக்கப்படுகின்ற ஒன்றாகும். இதற்கெதிரான வன்முறைகளை எதிர் கொள்வதில் நம் நாட்டில் மட்டுமல்ல உலகில் எங்கு வாழும் முஸ்லிம்களும் பின்நிற்கவில்லை என்ற வரலாறு இன்றுவரை நிலைபெற்றுள்ளது.
எனவே, முஸ்லிம்கள் தங்கள் சமயம் தவிர்ந்த எதனையும் விட்டுக்கொடுத்து உலக விவகார சம்பந்தமான மாற்றீடான தீர்வுகளுக்கு இசைந்து செல்லக் கூடியவர்கள் எனலாம். இதற்காக மார்க்கத்தின் அடிப்படையிலும் விட்டுத்தர துணிவார்கள் என தப்புக்கணக்கிடலாகாது.
பெரும்பான்மையினரின் பேரினவாத சிந்தனைகளினால் முஸ்லிம்கள் சமயம், சமூக ரீதியான பல ஊறுகளை சந்தித்த சங்கடங்கள் அநேகம். அவற்றிலிருந்து ஒருசில விடயங்களை இங்கு தொட்டுக்காட்டுவதினால் சந்தேகமற பேரினவாதத்தை விளங்கவும், அதிலிருந்து விடுபடுவதற்கான மாற்றுவழி பற்றி தேடுவதற்கும் இலகுவாக அமையும்.
முஸ்லிம்களின் ஐம்பெரும் கட்டாயக்கடமைகளில் ஒன்றான தொழுகையின் அழைப்பான “அதான்’. பாங்கை ஒலிபெருக்கி மூலம் கூறக்கூடாது என்ற எழுதாத சட்டம் இந்நாட்டின் சில பகுதிகளில் இன்றும் நடைமுறையிலிருந்து வருகின்றது.
9 முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக்கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்குச் செல்லும் மக்கள் தொகையில்கூட கட்டுப்பாடுகள் விதித்த காலங்கள் இருந்தன.
0 கடந்த 1974 நவம்பர் மாதம் மஹியங்கனையிலுள்ள பங்கரகம எனும் முஸ்லிம் கிராமம் சிங்களவர்களால் தீவைக்கப்பட்டது. பள்ளிவாசல் உடைக்கப்பட்டது. 67க்கும் கூடுதலான வீடுகள் 7 கடைகள் எரிக்கப்பட்டு சூறையாடப்பட்டன.
0 கடந்த 1976ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் புத்தளம் பெரிய பள்ளிவாசலில் சிங்களப் பொலிசார் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக நடாத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஏழு முஸ்லிம்கள் இறந்து போனார்கள்.
 ேஇதனையடுத்து புத்தபிக்கு ஒருவரின் தலைமையில் காவல் படையினரும் சிங்களக்காடையர்களும் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்தாக்குதலில் முஸ்லிம்களின் 271 வீடுகள் தீயிடப்பட்டு 44 கடைகள் சூறையாடப்பட்டு இருவர் கொல்லப்பட்டனர்
 ேகடந்த 1980ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பு கொம்பனித்தெரு பள்ளிவாசலில் தொழுகை நடாத்திய முஹம்மது ஹஜூஸைன் ஜப்பார் சிங்களப் பொலிசாரால் குண்டடிபட்டு இறந்தார்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 41

Page 31
O கடந்த 1983 டிசம்பர் 18ஆம் திகதி கண்டி- மாவில் மடையிலுள்ள ஒரு முஸ்லிம் புனித அடக்கஸ்தலம் தாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. இத்தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னர் நூற்றாண்டு காலத்துக்கு கூடுதலான வரலாறு கொண்ட புனித அடக்கஸ்தலத்திலுள்ள பள்ளிவாசல் கட்டிடத்தில் ஒரு பெளத்த கொடி பறக்கவிடப்பட்டது. (இதனைப் பொலிஸார் அகற்றினர்)
9 காரைதீவு சந்தியிலுள்ள முஸ்லிம் புனித அடக்கஸ்தலம் தமிழ்ப்
பேரினவாதிகளினால் சிதைக்கப்பட்டது.
9 தீகவாபிப் பகுதியில் புயலால் சேதமடைந்த திராய் ஓடைப் பள்ளிவாசலை
திருத்திக் கட்டுவதற்கு அரசாங்கம் தடைவிதித்தது.
9 புயல் காரணமாக அம்பாறை பள்ளிவாசலுக்கான உத்தரவு பத்திரம் காணாமல் போய்விட்டது. பிரதி கேட்டு விண்ணப்பித்ததற்கு அம்பாறை கச்சேரி கொடுத்த பதில் “காணியை விட்டு வெளியேறு’ எனும் கட்டளையாகும்.
9 முஸ்லிம்களின் ஷரிஅத் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர முற்பட்டது.
9 நபியுல்லாஹற் (ஸல்) அவர்களின் உருவப்படம் என பாடப் புத்தகங்களில்
பதிப்பித்தது.
9 பரீட்சை வினாக் கொத்துக்களில் முஸ்லிம்களின் சமயத்தையும், மனதையும்
புண்படுத்தும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டன.
9 கடந்த 1915ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தின்போது 49 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 189 பேர்கள் காயமடைந்தனர். 17 பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்ட அதேவேளை 86 பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டன. 4075 முஸ்லிம் கடைகள் சூறையாடப்பட்டன. முழு இலங்கையிலும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சொத்து இழப்பு 50 இலட்சம் என நம்பப்படுகிறது.
கு கடந்த 1982 இல் காலி நகரிலும் அதனை சுற்றியுள்ள சுமார் 15 கிராமங்களில் சிங்களக் குண்டர்களால் முஸ்லிம்கள் தாக்குதலுக்குள்ளாகி உடைமைகள் சூறையாடப்பட்டு, உயிர்கள் பறிக்கப்பட்டன.
கு வாழைத்தோட்டம், லியாஸ்புரோட்வே, பேருவளை, களுத்துறை, பாணந்துறை, புல்மோட்டை, நீகொழும்பு, வத்தளை - அக்பர் டவுண் போன்ற பிரதேசங்களில் ஏற்பட்ட சிங்கள - முஸ்லிம் கைகலப்பிலும் முஸ்லிம்களின் உயிர்கள், உடைமைகள் சேதத்துக்குள்ளாகின. சிங்கள - முஸ்லிம் சமூக மோதலின் பின்னணியில் சமய சகிப்புத்தன்மை, பொறுமை இழப்பு என்பவற்றால் ஏற்பட்டது என்பது போன்று வெளிவாரியில் தென்பட்டாலும் உள்ளூர் முஸ்லிம்களின் ஆடம்பர வாழ்வின்மீதும் வர்த்தகத்தின்மீதும் கொண்ட கசப்புணர்வுகளும் அரசியல் வேறுபாடுகளுமே காரணம் எனக்கொள்ள இடமுன்டு.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 42

இவற்றினை அந்தந்த மோதலின்போது இலக்காகக் கொண்டு தொடரப்பட்ட தளங்கள் மேற்கொண்ட முனைப்புக்கள் பின்னர் விடுத்த அறிக்கைகள் மூலம் தெளிவாக உணரமுடிகின்றது. முஸ்லிம்கள் மீதான பேரினவாத வெட்டுமுகங்களிலிருந்து
இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு முஸ்லிம்கள் எவ்வளவுதான் பங்களிப்புக்கள் வழங்கியபோதிலும் அவைகள் விரைவில் மறக்கடிக்கப்பட்ட ஒன்றாகி
சிங்களவர்களுடன் தோளோடு தோள்கொடுத்த வரலாறுகள் தோற்று (தொய்ந்து) போன நிலையே மிச்சமாகும்.
இலங்கையின் நீண்டகால வரலாற்றுக்கு சொந்தக்காரர்களான முஸ்லிம்கள் இந்த நாட்டின் சுதந்திரத்துக்குப் பின் நடைபெற்ற பல தேர்தல்களில் ஜக்கிய தேசிய கட்சியைப் பெரும்பாலான முஸ்லிம்கள் தங்கள் விருப்புக்குரியதாகக் கொண்டு வாக்களித்து வந்திருப்பதே வரலாறு.
அப்படியிருந்தும் கடந்த 1984களில் இஸ்ரேலியர்களை இங்கு வரவழைக்க முயன்ற தொடக்க நேரத்திலேயே கட்சி பேதங்களுக்கு அப்பால் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு *இஸ்ரேலியர்களை இலங்கைக்கு வரவழைக்க வேண்டாம்” எனக் கோஷமிட்டனர். அன்றைய ஆட்சியாளர்கள் இதனைக் கருத்திற்கொண்டு குறைந்தபட்சம் ஆறுதல் வார்த்தையேனும் கூற முற்படவில்லை. மாறாக, முஸ்லிம்களின் கோரிக்கையை எடுத்தெறிந்து பேசுவதில் அக்கறை காட்டியதாகவே காணப்படுகின்றது. அன்றைய ஜனாதிபதி மறைந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் இது விடயத்தில் எவ்வளவு இறுகிய போக்கைக் கடைப்பிடித்தார் என்பதற்கு அவரது பின்வரும் கூற்றுக்கள் போதிய சான்றாகும்.
*அரபு நாடுகளின் கொள்கை அனுசரிப்பில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல் இஸ்ரேலின் உதவியைப் பெறும் நோக்கத்திலும் மாற்றமில்லை. இதனை விரும்பாதவர்கள் எவராவது கட்சிக்குள் இருந்தால் ஹெளியே போகலாம் அல்லது வெளியேற்றப்படுவர்.” நன்றி : ஈழமுரசு 8-8-1994)
இச்செய்தியை அடுத்து ஐக்கிய தேசிய கட்சியைச் சார்ந்த முஸ்லிம் அரசியல் வாதிகள் பெட்டிப்பாம்பாக அடங்கி மெளனம் சாதித்தனர். ஆரம்பத்தில் ஆளும் கட்சி சார்பான முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதிகளிடம் காணப்பட்ட வீர உணர்ச்சி, சமுகப்பற்று எல்லாம் தங்களது பதவிகள், அந்தஸ்துக்கள் முன்னால் தோற்றுப் போய்விட்டன.
ஆயினும் அதே கட்சியைச் சேர்ந்த அமைச்சர் டிரோன் பெர்னான்டோ அவர்கள் இஸ்ரேலின் விடயத்தில் தளர்ச்சியான கருத்தை முன்வைத்தார். “இஸ்ரேலியர்கள் இங்கிருப்பது இந்தியாவைப் பாதிக்குமானால் நாம் அவர்களை வெளியேற்றுவது பற்றி ஆராய்வோம்’ தினகரன் 14.03.1987) என்பது அக்கூற்றாகும். இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் இரண்டாகும். ஒன்று மேற்படி கருத்து வெளியிடப்பட்ட காலத்திலும் ஐனாதிபதியாக இருந்தவர் ஜே.ஆர் ஜயவர்த்தன
ம் பூர்வீகம் நூறுல்ஹக் 43

Page 32
அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொன்று, காலம் காலமாக ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்து அதன் வெற்றிக்கு பலமுறை வழிவகுத்த முஸ்லிம்களுக்கு இப்படியான ஓர் ஆறுதல் வார்த்தையேனும் கூறமுடியாத அளவில் பேரினவாதம் அவரிடம் மேலிட்டிருந்தது என்பதாகும். எதிர்த்தரப்பில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களினால்தான் உரிமை, தனித்துவம், சுதந்திரம் என பெரிதாகப் பேசலாம் என்கின்ற ஒரு நடைமுறைக்கு எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பழக்கப்பட்டுவிட்ட நிலையினை அவதானிக்கலாம். இந்த மாயைக்குள் நமது முஸ்லிம் பிரதிநிதிகளும் சிக்கிக் காணப்படுவது நமது துரதிஷ்டமாகும். நமது நாட்டில் ஆளும் கட்சிகாளாக மாறி மாறி வருவது ஐ.தே.கட்சியும், றி.ல.சு.கட்சியும் என்பது ஒரு நடைமுறையாகவே உள்ளது. இவ்விரு கட்சிகளிலும் முஸ்லிம்களின் அங்கத்துவம், ஆதரவு என்பவை இருக்கின்றன. ஆயினும் மேற்படி கட்சிகள் முஸ்லிம்களுக்கு கால்வாரிய சந்தர்ப்பங்கள் அதிகமுண்டு. தொடரும் சிங்களப் பேரினவாதத்திற்கு மிக அண்மையச் சான்றுகள் என்ற வகையில் பின்வரும் நிகழ்வுகளைக் கொள்ள முடியும்.
9 பொது விடுமுறையாகயிருந்த ஹஜ் பெருநாள் தினத்தை முஸ்லிம்களுக்கு மட்டுமென மட்டுப்படுத்தி, முஸ்லிம்களில் சிலரை அசெளகரியங்களுக்கு உள்ளாக்கியிருப்பது. 9 அம்பாறை மாவட்டத்தில் சிங்களப் பகுதிகளில் அறுவடைக்குச் சென்ற முஸ்லிம்
விவசாயக் கூலியாக்களை தூசித்து தாக்கி விரட்டியமை, 0 அண்மையில் அரசாங்கம் முன்வைத்த இனப்பிரச்சினைத் தீர்வில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் பற்றியோ அல்லது அவர்களின் கோரிக்கைகள் - அதாவது முஸ்லிம் பெரும்பான்மை மாகாணசபை அல்லது தனியான அலகு பற்றியோ எதுவும் குறிப்பிடாது மெளனம் சாதித்திருப்பது. 9 அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய மாற்றீட்டுக் காணி “பொன்னன் வெளி”யை கிடைக்காது இடைநிறுத்தி வைத்திருப்பது. 0 தொடர்புச் சாதன ஊடகங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு விரோதமான சிந்தனைகள், கருத்துக்களை பெரும்பான்மை சமூக மக்களிடையே விதைக்கும் வகையில் ஒலி - ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் மூலம், எழுத்து மூலமான படைப்புக்கள் மூலம் தொடரும் இனவாதத்திற்கு தடை - தணிக்கையைக் கொண்டு வராமலிருப்பது. இப்படி இதன் பட்டியல் நீண்டுகொண்டு செல்லக் கூடியது. ஆயினும் நமது சிந்தனையில் மாற்றங்களை நாடி, விடிவுகளைத் தேடிப் பயணிப்பதற்கு இது போதுமான காரணமாகும். சமூகக் கட்டமைப்பைப் பற்றி அக்கறையில்லாதவர் களிடையே நூற்றுக்கணக்கான சான்றுகளைக் குவித்தாலும் பயனில்லை.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 44

முஸ்லிம்களைப் பற்றிப் பேசாத தீர்வுத்திட்டம் முஸ்லிம்களைப் பற்றிப் பேசாத தீர்வுத் திட்டம், முஸ்லிம்கள்மீது தொடரப்படும் இனவாதங்களை இனம் கண்ட பின்னரும் “இது நல்ல தீர்வுத் திட்டம், நல்ல ஆட்சியாளர்கள், இந்த ஆட்சியில் முஸ்லிம்கள் உரிமைகளை வென்றெடுக்கவில்லையானால் வேறெந்த ஆட்சியிலும் பெறயிலாது” என ஆளும்வர்க்கம் சார்ந்த முஸ்லிம் பிரதிநிதிகள் முந்தியடித்துக் கொண்டு அறிக்கைகளையும் பேட்டிகளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
அதேநேரம் முன்னைய ஆட்சியாளர்களாகவும் இன்றைய எதிர்த்தரப்பினர் - களாகவுமுள்ள “மெளனமே தாய் மொழி, உரிமையிழப்புக்களே உரிமை” என்று மெளனம் காத்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் இன்று “உரிமைகள், சுதந்திரங்கள் மீட்க” என அமைப்புக்களை உருவாக்கிக் கொண்டு கூட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் “தனித்துவம், பாரம்பரியம், சமூக உரிமைப் போராட்டம்” போன்ற அழுத்தம் நிறைந்த சொற்களை வைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல்வாதிகளும் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர் எனக் கூறின் அது மிகையான கூற்றாகிவிடாத சூழலே இன்று காணப்படுகின்றது. சிறுபான்மையினருக்கு பேரினவாதம் நெருக்கடியானது எது எப்படியிருப்பினும் பேரினவாதங்கள் சிறுபான்மையினர்மீது அழுத்தம் கொடுப்பதில் குறைவில்லாதது. அதே நேரம் சிறுபான்மையினரின் உரிமைகளை விழுங்கிவிடுவதில் பேரினவாதம் முன்நிலை கொண்டது என்பதை கீழ்வரும் கூற்று மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது. “சிறுபான்மையினரின் வகுப்புவாதம் ஆபத்தானது. ஆனால் அது மெதுவாக ஒய்ந்துவிடும். ஆனால் பெரும்பான்மையினரின் வகுப்புவாதமோ சிறுபான்மையினரின் வகுப்புவாதத்தைவிட மிக ஆபத்தானது. ஏனெனில் பெரும்பான்மையினரின் வகுப்புவாதம் தேசியம் என்ற போர்வை அணிந்து கொள்கிறது. இந்த வகுப்புவாதம் எங்களோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது. சிறிது தூண்டினாலும் அவ்வுணர்ச்சி விரைவில் எழுந்துவிடும். இந்த வகுப்புவாத உணர்ச்சி தூண்டப்பட்டால் மதிப்புக்குரியவர்கள் கூட காட்டுமிராண்டிபோல் நடந்து கொள்ள முற்படுவார்கள்” (நன்றி: இலங்கையில் இஸ்லாம்) மேற்படி கூற்று பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்களுடையதாகும். இந்தக் கருத்தை வேறுவார்த்தையில் இந்தியாவின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான ஹமாயூன் கபீர் பின்வருமாறு கூறுகிறார். “பெரும்பான்மையினர் தேசிய நலன் என்ற மாறுவேடத்தில் தமது கொள்கையை வற்புறுத்திவிட்டு சிறுபான்மையினரின் பீதிகளை குறுகிய மனப்பான்மை என்று தட்டிக் கழித்துவிடுவது எளிது. ஒரு பகுதியினரின் நலனைவிட விரிவான தேசிய நலனே கவனிக்கப்படல் வேண்டும் என்று நிச்சயமாக எவரும் விவாதிக்கலாம். ஆனால் துரதிஷ்டவசமாக பெரும்பான்மையினரிடம் தமது சொந்த நலனை தேசிய நலன் என்று ஒன்றுபடுத்தும் ஒரு போக்கு அடிக்கடி காணப்படுகின்றது’. நன்றிஇலங்கையில் இஸ்லாம்)
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 45

Page 33
மேற்படி கருத்துக்களின் தோற்றுவாய் இந்தியாவானாலும் இன்று நமது நாட்டில் நிலவும் பேரினவாதத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டுவதுபோல் அமைந்துள்ளது. ஆயின் உரியவர்கள் உரியமுறையில் பாடம் படித்துக் கொள்வதன் மூலமே உண்மையான தேசியமும் சமூக ஐக்கியங்களும் இங்கு நிலைபெற முடியும், பெரும்பான்மையினர் சிறுபான்மைச் சமூகங்கள்மீது அடக்குமுறைகளை பிரயோகித்தல் ஆகாது. அவ்வாறு பிரயோகிப்பதன் மூலம் சிறுபான்மையினரின் உரிமை, தனித்துவம், சுதந்திரம் போன்ற முக்கிய கேந்திரப் பண்புகள், தன்மைகள் இல்லாமல் போய்விடுகின்றன. இந்நிலை விரக்தியை ஏற்படுத்திவிடுவதுடன் சினமூட்டல்களுக்கும் வழிவகுக்கின்றன. அது சில வேளை கிளர்ச்சி அல்லது சமூக விடுதலைப் போராட்டம் என்ற வடிவங்களுக்கு உந்தித் தள்ளிவிடும் அபாயகரமானது என்பதை புறந்தள்ளிவிட (Լplգեւ IIIՖl. இலங்கையில் முஸ்லிம்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற பேரினவாத நசுக்குதல்கள் தொடர்ந்திருக்குமானால் வேறொரு திசையை நோக்கி தங்கள் சிந்தனைகளைத் திருப்பிவிடலாம். இது நம் நாட்டில் இன்றிருக்கும் இனவாத சக்தியை மேலும் அதிகரிக்கத் துணையாகி நாட்டின் தேசிய நலனுக்கும் ஒருமைப்பாட்டிற்கும் அபிவிருத்திகளுக்கும் பங்கமாக அமையும் என்பது கவனம் செலுத்தப்பட வேண்டிய அம்சமே, எனவே, முஸ்லிம்களின் உரிமை, தனித்துவம், பாரம்பரியம், கலாசாரம், சுதந்திரம், சமய அனுஷ்ட்டானங்கள், நிலம் போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதற்கு பெரும்பான்மையினர் காரணமாக இருத்தல் ஆகாது. மாறாக இவர்கள் சிறுபான்மையினரின் பாதுகாவலர்களாகவே இருக்க வேண்டும். சிங்களப் பேரினவாதங்கள் தவிர்க்கப்படவேண்டிய ஒன்றாகும் இதன் மூலமே சமூகங்களுக்குள் ஒற்றுமையையும் பரஸ்பரத்தையும் சிநேகயூர்வத்தையும் வளர்த்தெடுப்பதன் மூலமாகத்தான் இங்கு வாழும் சிறுபான்மையினர் உரிமைகள் பேணும் நிலை நிலவ முடியும். இதுவே இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல இந்நாட்டின் எதிர்கால சுபீட்சத்திற்கும் எழுச்சிக்கும் விடிவிற்கும் உண்மையான தேசியத்திற்கும் உதவக் கூடியதென்பதை மறக்காதவரை மோட்சம் நிச்சயமானது.
நன்றி : தினக்குரல் - 19.06.1997 - 23061997
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 46

முஸ்லிம்கள் தமிழர்களின் விரோதிகள்?
புலிகளின் கடிதம் குறித்து சில எதிர்வினைகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டு / அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் துரை அவர்களினால் “நலிவுறும் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவு” எனும் தலைப்பில் தீட்டப்பட்ட கடிதமொன்று பள்ளிவாசல் சம்மேளனங்களுக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தின் முக்கிய பகுதிகளை சரிநிகள்-110 இதழில் "புலிகளின் கடிதம்" எனும் தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம். இம்மடல் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையிலான ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் ஐக்கியம், பரஸ்பரம், நல்லுறவு, நல்லெண்ணம் போன்ற ஆரோக்கிய சூழல் பேணப்பட வேண்டியது இக்கால கட்டத்தின் மிக அவசரமான, அவசியமான பணியாகும் என்பதில் இரண்டாம் கருத்துக் கூறுவதற்கில்லை.
ஆனால் புலிகளின் மேற்படி மடலில் சில வரிகள் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையிலான வேற்றுமைக்கு வழிசமைத்தவர்கள் முஸ்லிம்கள்தான் என்றும், அரசின் சதி ஆலோசனையில் சோரம்போனவர்களும் அவர்களே என்பது போலும் அழுத்தம் தருவதுதான் வேதனையானதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 47

Page 34
நல்லிணக்கத்தை மையமாகக் கொண்டு எழுதுவது என்ற போர்வையில் இக்கடிதத்தினூடாக முஸ்லிம்களைத் தமிழ் மக்களின் விரோதிகள் போல சித்தரிக்கும் ஒரு கைங்கரியத்தில் புலிகள் இறங்கியுள்ளனரா? என்ற சந்தேகத்தையும் தருகிறது. புலிகளால் இதற்கு முன்னரும்கூட தமிழ் - முஸ்லிம் மக்களுக்குள் ஐக்கியம் பேணப்பட வேண்டும் என்றும் ஒற்றுமைக்கு வேட்டுவைப்போர்கள் இனங்காணப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிக்கைகள் விடப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. இப்படி ஐக்கியத்தை வலியுறுத்திக் கூறிவிட்டு வேற்றுமைகளுக்கு வாய்க்கால் வெட்டிய நிகழ்வுகளுக்கும் புலிகள் பொறுப்பாக இருந்த சந்தர்ப்பங்களும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இல்லாமலில்லை. தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் ஐக்கியம் வலுப்பெறுவதற்கான முயற்சிகளை இவ்விரு சமூகங்களும் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்ற அடிப்படையான கருத்துக்கு முரண்பட்ட அபிப்பிராயங்களை இங்கு அவிழ்த்து விடுவது எனது நோக்கமல்ல. மாறாக ஒற்றுமைக்கு எதிரானவர்கள் முஸ்லிம்கள் என்று உண்மைக்குப் புறம்பாக புலிகள் இனங்காட்டியிருப்பது தவறானதென்பதையும், இத்தகைய இனங்காட்டல்கள் எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் ஐக்கியத்தை வளர்தெடுக்காதென்பதையும் சுட்டுவதே என் இலக்காகும். ܗܝ
“ழரீலங்கா அரச படைகளுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகச் செயற்பட்டுவரும் எவரும் இன, மத, பால், பிரதேச வேறுபாடற்று எம்மால் தண்டிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் எவருக்கும் புதிதல்ல" இது அண்மையில் மருதமுனையைச் சேர்ந்த முஸ்லிம் ஊர்காவற்படையினரை புலிகள் கொன்று தண்டித்த தொடரில் கூறப்பட்டாலும் அவர்களின் அடிப்படைக் கொள்கைகளுள் இதுவும் ஓர் அம்சம் என்பதை “தண்டிக்கப்படும் சம்பவங்கள் இங்கு எவருக்கும் புதிதல்ல" எனும் வரிகள் மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன.
“பாகுபாடின்றி பூரிலங்கா அரச படைகளை கொன்று வருகின்றோம்” என்ற கூற்றில் எவ்வளவு தூரம் “மெய்மை” உடையவர்களாக புலிகள் இருக்கிறார்கள் என்று நாம் அலசிப் பார்ப்போமானால் “பூஜ்யம்” தான் முடிவாகக் கிடைக்கும். 1990களில் கிழக்கில் 13 பொலிஸ் நிலையங்களைத் தாக்கிய புலிகள் 10 பேரைக் கொன்று சுமார் 800 பொலிஸாரை பணயக்கைதிகளாகப் பிடித்துக் கொண்டனர். அவர்களுள் 75% வீதமானவர்கள் முஸ்லிம்கள். தப்பி வந்த சிலரது கூற்றுப்படி தமிழ்ப் பொலிஸார் விடுவிக்கப்பட்டனர். முஸ்லிம் பொலிஸார் காடுகளில் வரிசையாக நிறுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 48

பொலிஸ் நிலையங்கள், படைகளின் காவலரண்கள் கூட்டு மொத்தமாக தாக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் தவிர்ந்த வேளையில் பூரிலங்கா அரச படைகளில் கடமையாற்றும் தமிழர்கள் தண்டிக்கப்பட்ட சம்பவங்கள் இல்லையென்றே கூறவேண்டும் “இன, மத, பால் பிரதேச வேறுபாடுகளின்றித் தண்டிக்கின்றோம்” என்ற அவர்களது கூற்றை இது வலுவிழக்கச் செய்வதுடன் உண்மை வேறொன்றாயிருப்பதையும் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. “கடந்த எண்பதுகளில்கூட இதே போன்றதொரு நிலையை அரசு திட்டமிட்டு ஏற்படுத்தியது. மத்திய கிழக்கு முஸ்லிம்களின் இரத்தத்தினால் கறைபடிந்த வரலாற்றையுடைய புலனாய்வு அமைப்பொன்றின் ஆலோசனையின் பெயரில் எம்மிரு இனங்களுக்கிடையேயும் விரோதத்தை உருவாக்கியது. இரு இனங்களும் அந்த மோசவலையில் வீழ்ந்து விட எமது தென் தமிழீழமே அல்லோல கல்லோலப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்” எனவும் அக்கடிதத்தில் காணப்படுகிறது. இந்த சமூக மோதல் நடந்தது 1985 சித்திரை மாதம் என்பதே சரியானதாகும். இக்கலவரத்தின் பின்னர்தான் தமிழ், முஸ்லிம் மக்களின் உறவில் விரிசல் பரவலாக பற்றிக் கொண்டது. எது எப்படியிருப்பினும் இக்கலவரம் உருவாகுவதற்கான பின்னணியில் இருந்த காரணிகள் யாவை? என்றும், இம்மோதலின் ஆரம்பநிலை தோற்றம் பெற்றது எவ்வாறு? என்றும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்வதன் மூலமே 1985களில் ஏற்பட்ட சமூக மோதலின் தூண்டுகோலர் யாரென்பதும் அரசின் சதிவலையில் சோரம்போனோர் யார் என்பதும் துலங்கும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட குழுக்களிலிருந்த சிலர் முஸ்லிம்களின் பொருளாதாரம், கல்வி, கலாசாரம், சமயம் என்பனவற்றுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் நடந்து கொண்டனர். இதனால் உடமை, உரிமை என பல இழப்புக்களை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஏற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இத்தகைய சமூக விரோதப் போக்குகள் கைவிடப்பட வேண்டுமெனவும், மன்னார் மாவட்டத் தன் ரசூல புதுவெளிக் கருகாமையிலி அமைந்துள்ள அளவைக்கப்பள்ளிவாசல் வளவில் வைத்து தபால் அதிகாரி ஆப்தின், கரீம்பாய், அப்துல் ஸலாம் என்போர்கள் ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதையும் கண்டித்து அதுவும் அமைதியான முறையில் கடையடைத்து தமது அனுதாபங்களையும், எதிர்ப்பையும், வேதனையையும் முஸ்லிம்கள் வெளிப்படுத்தினார்கள். இதனை ஜீரணித்துக் கொள்ளும் மனோநிலையில்லாத ஆயுதமேந்திய சில தமிழ் இளைஞர்களினால் அது குழப்பப்பட்டது. ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்களில் சிலரும் காரைதீவு கிராம வாசிகளில் சிலருமாகச் சேர்ந்து அருகிலிருந்த மாளிகைக்காடு, சாய்ந்தமருது கிராமங்களில் தீ வைத்தும் தாக்குதல்கள் நடத்தியும் சேதங்களை முதன் முதலில் ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணம் பூராவும் தமிழ்-முஸ்லிம் மக்களுக் கிடையில் கலவரங்கள் ஏற்பட்டன. இம்மோதலின்போது ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்களும் நிராயுதபாணிகளான முஸ்லிம்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனரென்பது கவனிக்கத்தக்கது.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 49

Page 35
இம்மோதலினால் முஸ்லிம்கள் தரப்பில் நிகழ்ந்த இழப்புக்கள் தமிழ் மக்களை விட அதிகமென்பது சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கக்கூடியதாகும். இக்கலவரத்தின்போது மாளிகைக்காடு, சாய்ந்தமருது ஊர்களின் பாதுகாப்பின் நிமித்தம் இலங்கை பாதுகாப்புப்படையினரை நம்பவேண்டிய நிலை உருவாகியது. ஆயுதம் தரித்த தமிழ் இளைஞர்களில் சிலர் மேற்கொண்ட நடவடிக்கைகளாலேயே இந்நிலைமை உருவாகியது. அதுவல்லாது வெறுமனே இஸ்ரவேலரின் ஆலோசனையின்பேரில் அரசு உருவாக்கிய சதியில் முஸ்லிம்கள் வீழ்ந்து விட்டார்கள் என்று ஆர்ப்பரிப்பதில் அர்த்தமே இல்லை. எனவே 1985 சித்திரை மாதம் கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே வன்செயல்களை ஆரம்பித்து வைத்தவர்கள் ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்களில் சிலரும் காரைதீவுக் கிராமத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் சிலரும் என்பது வெளிப்படை.
ஆயுதம் தரித்த இளைஞர்கள்மீது முஸ்லிம்கள் நல்லெண்ணம் கொள்ளாத வகையில் அவர்கள் முஸ்லிம்களின் கல்வி, சமயம், கலாசாரம், பொருளாதாரம் போன்ற துறைகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்பதும் 1985களில் ஏற்பட்ட சமூக மோதலினால் கிழக்குவாழ் எல்லா முஸ்லிம்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உயிர், உடைமை சேதங்களை ஏற்க வேண்டியவர்களாக இருந்தனர் என்பதும் ஐயங்களுக்கு அப்பாலான உண்மைகளாகும்.
இதனை ஏற்றுக் கொள்ளுதல்தான் சிலவேளை எதிர்காலத்தில் இங்குள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே பழைய நல்லுறவுக்கும் பரஸ்பர நேசத்துக்கும் நிரந்தர ஐக்கியத்துக்கும் வழியாக அமையலாமென்ற நம்பிக்கை உண்டு.
“1990களின் ஆரம்பத்தில்கூட அரசு சதிமேல் சதி தீட்டி மோசம் செய்தது” என துரை அவர்கள் கூறுவது அவர்களின் ஈனச்செயல்களை மறைப்பதற்காக முஸ்லிம்களின் சிந்தனைகளை வேறொரு திசையை நோக்கி நகள்த்த கையாளும் திட்டமா? என்று நாம் மீண்டும் சந்தேகத்துடன் கேட்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். 1990களின் ஆரம்பத்தில் மட்டுமல்ல, அவ்வாண்டின் இறுதிவரை புலிகள் முஸ்லிம்களுக்கு வரலாறு மறக்க முடியாத கொடுமைகள் செய்துள்ளனர் என்பதை வரலாறு உள்வாங்கியுள்ளது. இவ்வாண்டுக்கு முன்னரும் புலிகள் கிண்ணியா, காத்தான்குடி, கல்முனை போன்ற பிரதேச முஸ்லிம்கள்மீது தாக்குதல்கள் சம்பவங்களில் ஈடுபட்டனரென்பது வரலாறே.
ஆயுதம் ஏந்திய தமிழ்க் குழுக்களுக்குள் புலிகள்தான் முஸ்லிம்களுக்கு அநேகமான இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர் என்ற முடிவுக்கு இட்டுச் சென்ற ஆண்டுகளில் முதன்மையானது இந்த 1990கள் தான் என்பது அவர்களுக்கு மறந்து போயிருக்கலாம். ஆனால் முஸ்லிம்களின் மனதிலிருந்து விலகிப் போயிருக்காது.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 50

1990களின் ஆரம்ப நாட்களில் முஸ்லிம்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட முரண்ட டுகளை கீழ்க்கானும் காரணங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடியதாக உள்ளது தவிர, துரை அவர்கள் கூறுவது போல் “அரசின் சதி”யுடன் அல்ல.
மாறாக புலிகளின் தவறான அணுகுமுறையினால் ஏற்பட்டவைகள் என்று கூறுவதற்குத்தான் சான்றுகள் நிறைய உண்டு. 1990களில் நடைபெற்ற சம்பவங்களின் யதார்த்தங்களை தெளிவாக பார்க்கும்போது இம்முடிவிற்கே நம்மை இட்டுச் செல்கின்றதெனலாம்.
“பிரபல கவிஞர் அன்பு முகையதின் சில தினங்களுக்கு முன்பு தமிழ் இயக்க கோஷ்டியொன்றினால் எடுத்துச் செல்லப்பட்டு தீவிர விசாரணையின் பின்பு விடுதலை செய்யப்பட்டார்” தினகரன் 28-01-1990) “காத்தான்குடியில் நேற்றுக்காலை புலிகள் ஒலிபெருக்கியின் மூலம் “அன்புள்ள காத்தான்குடி மக்களே! நேற்று இரவு எமது இயக்க ஆதரவாளர் ஒருவர் காத்தான் குடியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து காத்தான்குடியில் துக்க தினத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பிக்கின்றோம், என்றும் தேடுதல் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்களை தேடுகிறோம் என்றும் அறிவித்தனர்’ (தினகரன் 31-011990)
“ழரீல.மு. காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர் எம்.வை.எம். மன்சூர் நேற்றுக்காலை 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.” தினகரன் 31-01-1990)
“முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் நடவடிக் கையில் தொடர்ந்து ஈடுபடக்கூடாதென்று புலிகள் இயக்கம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களில் ஒருவரான ஜனாப் மருதூர்க்கனியும் இந்தப் பயங்கரவாதிகளினால் கடத்திச் செல்லப்பட்டார். கல்முனை சந்தைப் பிரதேசத்திலிருந்து 15 வர்த்தகர்களும், 25 முஸ்லிம் இளைஞர்களும் புலிகளால் கைது செய்யப்பட்டு கடத்தப்பட்டுள்ளனர்.” (தினபதி 31-01-1990)
“கடந்த வாரம் புலிகள் இயக்க உறுப்பினர் கல்முனைக்குடி பள்ளிவாசலில் வைத்து முஸ்லிம் ஆயுதபாணிகளினால் கடத்திக் கொல்லப்பட்டார். காத்தான்குடியில் திங்கட்கிழமை புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டாா’ (வீரகேசரி 31-01-1990)
“ஆயுதங்களை வைத்திருக்கும் முஸ்லிம் இளைஞர்கள் அவற்றை கையளித்து சரணடையுமாறு புலிகள் ஒலிபெருக்கி மூலம் நேற்று வேண்டுகோள் விடுத்தனர். கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது பகுதிகளில் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 51

Page 36
e கல்முனைப் பகுதியில் கடந்த இரு தினங்களாக புலிகளால் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி நேற்றுக்காலை ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்று நடைபெற்றது. ஊர்வலத்தின்மீது கிரனைட் வீசப்பட்டதாகவும் இதனால் 4 பேர் கொல்லப்பட்டதாகவும் 25 பேர் காயமடைந்ததாகவும் தெரியவருகிறது” (வீரகேசரி 02-02-1990)
“தனியார் (கல்முனையில்) ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த 5 முஸ்லிம் நோயாளிகளை தமிழ் துப்பாக்கி நபர்கள் சுட்டுக் கொன்றனர்”. தினகரன் 09-02-1990)
இது புலிகளினால் 1990களின் ஆரம்பத்தில் முஸ்லிம்கள்மீது திணித்தவற்றின்
ஒரு பகுதியே. ஜூன் மாதத்திலிருந்து அனுபவித்த கசப்பான வாழ்க்கையும்
ஏற்றுக் கொண்ட இழப்புகளின் ஒரு பகுதியையும் கீழ்க்காணும் செய்திகள்
ஊர்ஜிதம் செய்கின்றன.
கு “30 முஸ்லிம் வர்த்தகள்கள் புலிகளினால் கடத்தப்பட்டு பெருந்தொகையான பணத்தை கப்பமாகப் பெற்றுக் கொண்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கிழக்கில் உள்ள பெளத்த விகாரை ஒன்றை முஸ்லிம்களைப்போல் தொப்பி அணிந்து விடுதலைப் புலிகள் தகர்க்க முனைந்துள்ளனர்.” தினகரணி 2-061990)
கு “கல்முனை நகரம் சுடுகாடு போல் காட்சியளிக்கிறது. நகரில் சில இடங்களில் சடலங்கள் அரைகுறையாக எரிந்த நிலையில் காகங்கள் கொத்திக் குதறுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. கல்முனை நகரத்திலுள்ள பெரும்பாலான கடைகள் சூறையாடப்பட்டு எரிந்த நிலையில் காணப்படுகிறன்றன. கடையொன்றினுள் 5 சடலங்கள் எரிந்த நிலையில் காணப்பட்டன”. (சிந்தாமணி 24-06-1990)
O “புலிகள் இயக்கத்தினரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட 5 முஸ்லிம் இளைஞர்களையும் விடுதலை செய்ய உதவுமாறு பெற்றோரும் கல்முனை வாழ் பொதுமக்களும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.”
0 1990-07-14 ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு வந்தோர் ஓந்தாச்சிமடம் எனும் இடத்தில் வைத்து வழிமறிக்கப்பட்டு அவர்களது உடைமைகள் பறிக்கப்பட்டன. இறுதியில் கொன்று தீயில் வீசப்பட்டனர். அவ்வாறு கொலையுண்டவர்கள் 65 பேர்களாவர்” (அல்ஹஸனாத் ஜூலை - ஆகஸ்ட் 1992)
கு “சம்மாந்துறையில் நேற்றுப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது 55 வயதான இப்றாஹிமும், 23 வயதான மரைக்கார் கமால்தீனும் கொல்லப்பட்டனர். புதுப்பள்ளி வாசலும் குண்டில் சேதமுற்று 15 பேர் காயமடைந்தனர்.” தினகரன் 25.07, 1990)
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 52

“சம்மாந்துறையில் கைகாட்டியடி ஜாரியா பள்ளிவாசல் வளவுக்குள் நேற்று
முன்தினம் இரவு 5 இளைஞர்கள் ஆயுதபாணியான கோஷ்டியொன்றினால்
சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்” (தினகரன் 30-07-1990)
கு “அக்கரைப்பற்றில் திங்கள் இரவு விடுதலைப் புலிகள் விவசாயிகள் என வர்ணிக்கப்படும் 13 முஸ்லிம்களை படுகொலை செய்துள்ளதாக தெரிய வருகிறது. இதனை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.” தினகரன் 01-09-1990)
கு “சம்மாந்துறையில் உள்ள மஜீத்புரம் கிராமத்தின் மீது புலிகள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். கடந்த புதன் இரவு நடந்ததாகக் கூறப்படும் இத்தாக்குதலில் 2 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்". (தினபதி 03-08-1990)
e “1990-08-03 இல் காத்தான்குடியில் இரண்டு பள்ளிவாசல்களில் இஷா தொழுது கொண்டிருந்தவர்கள் ஒரே வேளையில் சுடப்பட்டனர். அப்பொழுது தொழுகைக்குப் போன சிறு பிள்ளைகள் கூட விடுபடாத வகையில் 167 பேர் கொலை செய்யப்பட்டனர். 38 பேர் காயமுற்றனர்”.(அல்ஹஸனாத் ஜுலைஆகஸ்ட் 1992)
O “1990-08-12இல் ஏறாவூரில் புகுந்து 115 ஆண்கள் 27 பெண்கள் 31 பிள்ளைகள் என மொத்த 173 பேர் சயனைட் பூசப்பட்ட கத்திகளால் வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர். சில கர்ப்பிணிப் பெண்களது வயிற்றைக் கிழித்து பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்றமை அவர்களது கொடுமைக்கும் கொலை வெறிக்கும் போதிய சான்றாகும்”. (அல்ஹஸனாத் ஜூலை-ஆகஸ்ட் 1992) புலிகளினால் முஸ்லிம் மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்கள் இவ்வளவுதான் என்ற அடிப்படையில் இல்லாமல் நமது நோக்கிற்கு வலு சேர்க்கும் வகையிலேயே மேற்காணும் சான்றுகள் இங்கு தரப்பட்டுள்ளன.
“உண்மையில் துரை அவர்கள் கூறுவதைப் போல் 4990களின் ஆரம்பத்தில் கூட அரசு சதிமேல் சதி தீட்டி மோசம் செய்தது” என்பதில் எத்தகைய உண்மைகளும் இல்லை. ஆயினும் அரசின் சதி முயற்சியென்றாலும் கூட அதில் முதலில் இரையாகிப்போனவர்கள் புலிகள் என்றே கூற வேண்டியிருக்கிறது.
பொதுவாக 1985 ஏப்ரல் தொட்டு 1996 செப்டம்பர்வரை நிகழ்ந்த தமிழ் - முஸ்லிம் கலவரங்களை முதலில் ஆரம்பித்து வைத்தவர்கள் தமிழர்கள் அல்லது ஆயுதமேந்திய தமிழர்கள் என்பது தீக்கனலை ஒத்த உண்மையாகும்.
“ஊர்காவல் படையென்ற பெயரில் ஊர் சுற்றித்திரியும் இளைஞர் தங்களின் எதிர்கால நிலையென்ன? இந்தப் போரில் தாங்கள் ஆற்றும் பங்கு என்ன என்பதை சிந்தித்துப் பார்க்கிறார்களா? துப்பாக்கி ஏந்துவதன் மூலம் சண்டையினை வாசலுக்கு வரவழைக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பூரீலங்கா படையின் யுத்த தந்திரோபாயத்தில் தாங்கள் பலியாகிக் கொண்டிருப்பதை உணர்வார்களா?”
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 53

Page 37
மேற்படி கருத்துக்களை துரை அவர்கள் தெரிவித்திருப்பதன் மூலம் முஸ்லிம் ஊர்காவல் படையின் தோற்றம் அர்த்தமற்றதொன்று எனவும், இதனாற்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்ப்பையும் சண்டையையும் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தை திணிக்கின்றதென்ற கருத்தையும் நாம் விளங்கிக் கொள்ளக்கூடியதாக உள்ளது.
ஊர்காவல் படையினர்கள் அரச படையின் ஓர் அங்கம் போலிருந்தாலும் இதன் உருவாக்கத்திற்கு காரணமானவற்றுள் தமிழ் மக்களில் ஆயுதமேந்திய போராட்டக் குழுக்களும் அங்கம் கொள்வதை யாரும் மறைத்து விட இயலாது.
இலங்கை முஸ்லிம்கள் சிங்கள, தமிழ் எனும் இரு சமூகங்களின் பேரினவாதப் போக்குகளில் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது வெள்ளிடை LD606)u T60Tg5). முஸ்லிம்களின் பாதுகாப்பு முஸ்லிம் மக்களின் பிரதேசங்களின் பாதுகாப்பு என்ற வகையில் முஸ்லிம்களுக்குள்ளும் ஓர் ஆயுதம் தரித்த குழு இருக்கவேண்டிய ஒரு வரலாற்றுத் தேவையுடைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஆயினும் சட்ட ரீதியற்ற ஆயுதம் ஏந்துதலிலும் போராட்ட வழிமுறைகளிலும் முஸ்லிம்கள் முழுமையாக நம்பிக்கை வைத்து தொழிற்பட முடியாத ஒரு சூழலில் இலங்கை முஸ்லிம்களின் குடியிருப்பு, வாழ்க்கை அமைப்பு என்பன அமைந்திருப்பது அவர்களின் துரதிஷ்டமான நிலையே. இதுவே சட்டரீதியான அரச படைகளில் இணைந்து ஆயுதமேந்துவதின் இரகசியமுமாகும். இவர்களுள் முஸ்லிம் ஊர்காவல் படையினரின் நிலையோ வேறானது. முழுக்க முழுக்க முஸ்லிம்கள் வாழும் ஊரிலிருந்து ஊர்காவல் படையில் இணைந்து கொண்டோர்கள் பின்வரும் காரணங்களுக்காகவன்றி வேறில்லை என்பது மிகவும் நிதர்சனமானவொன்றாகும். கு முஸ்லிம்களின் ஊர்களுக்குள் 1985களுக்குப் பின்னர் அடிக்கடி அத்துமீறி நுழைந்த தமிழ் ஆயுதக் குழுக்களின் அட்டகாசத்திலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாப்பது. 9 1990 களில் தான் ஊர்காவல் படையின் அவசியத்தை வலியுறுத்தியோரும் இணைந்து கொண்டோரின் தொகையும் அதிகரித்து காணப்பட்ட காலமாகும். முஸ்லிம் ஊர்காவல் படையின் தோற்றத்திலும், வளர்ச்சியிலும் தமிழ் மக்களின் ஆயுதமேந்திய குழுவினர்களின் அறிவுபூர்வமில்லாத நடவடிக்கைகளும் பின்புலமாக அமைந்தனவென்பது வெளிப்படையானது. அவ்வாறாயின் தமிழீழ விடுதலைப் புலிகளும் இதில் ஓர் அங்கமாகும். முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 54

முஸ்லிம் இளைஞர்கள் ஊர்காவல் படை என்ற அமைப்பில் இணைந்து தங்களுரினதும், தங்கள் சமூக மக்களினதும் உயிர், உடைமைப் பாதுகாப்பில் ஈடுபட்டனர் என்பது உண்மையாகும். மாறாக, ஆயுதப் போராட்டம் ஒன்றினை நடத்த வேண்டும் அதன் மூலமே நாம் இழந்த, இழக்கின்ற, இழக்கப்போகின்ற உரிமைகளைத் தவிர்க்கலாம் என்ற சிந்தனையில் இன்னும் முஸ்லிம்கள் தங்களை உட்படுத்திக் கொள்ளவில்லை. தங்களின் உயிரிலும் மேலான இஸ்லாம் எனும் அறநெறிகளை கடைப்பிடித்தும், ஈமான் என்னும் விசுவாசப் பிரமாணங்களுக்கு மாற்றமாக வாழப்பணிக்காவிட்டால் சரிதான் என்று வாழ்ந்து வந்தவர்களே பொதுவாக இலங்கை முஸ்லிம்கள் ஆவார்கள். இத்தகையோர்களிடத்தில்தான் போராட்டச் சிந்தனைகள், சமூக விடியல், சுயநிர்ணய உரிமை போன்ற சிந்தனைகளையும் போராட்ட வடிவங்களையும், பற்றிச் சிந்திக்க வேண்டிய ஒரு நிலை தோன்றியதென்பது வரலாற்று நிர்ப்பந்தமாகவே இருக்க முடியும். ஆயுத கலாசார சூழலில் வுாழ விரும்பாத முஸ்லிம்களும் அது பற்றிச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். ஆகையால் ஊர்காவல் படை எனும் அம்சத்தில் முஸ்லிம்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. முஸ்லிம் ஊர்காவல் படையினர் தமிழ் மக்கள்மீது வெறுமனே காழ்ப்புணர்வு கொண்டு, அத்துமீறி நடந்துகொள்ளவில்லை. மாறாக, அவர்களின் கடமையின்போது, முஸ்லிம்கள்மீது ஆயுதக் கரங்கள் நசுக்கிக் கொள்கின்றபோதே முஸ்லிம் ஊர்காவல் படையினர் எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கினர். ஆகவே, இத்தகைய நிலையில் இயங்கும் முஸ்லிம் ஊர்காவல் படையினர்களைக் கொல்வதென்பதும், அரச படைகளைக் கொல்வதென்பதும் ஒரே நிகழ்வா? இது நியாயமான நிலைப்பாடுதானா? இது ஐக்கியத்திற்கான அணுகுமுறைதானா? “றிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் குறுகியூ லாபம் கருதி இனத்துவேச விதைகளை வீசி வாக்குச் சீட்டுகளை அறுவடை செய்யும் அரசியல் முறையைப் பின்பற்ற காரணம் என்னவென்பது எவருக்கும் புரியாத புதிராகவேயுள்ளது. தாங்கள் யாருக்காக உழைக்கின்றோம் என்று சொல்கிறார்களோ அதே முஸ்லிம் மக்களுக்காக ஒரு யுத்தமும், பகைமையும், கசப்பும் நிறைந்த புதைகுழி எதிர்காலமொன்றை அவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை உங்களைப் போன்ற பொதுநலநோக்குடைய தலைமையாளர்கள் உணர வேண்டும். உணர்த்த வேண்டும்.” இது துரையவர்களின் கூற்று. சமாதானம், ஐக்கியம், அமைதி பரஸ்பர உறவு என்பவை தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் ஏற்படுத்தப்படல் வேண்டும் என்ற நல்லெண்ணம் நடைமுற்ையில் கைக்கொண்டொழுகப்படுவதற்கு பூரிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்றாகுமென்பது நாமின்று தெளிவாகக் காணும் உண்மையாகும்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 55

Page 38
s
“இனத்துவேச விதைகளை வீசி வாக்குச் சீட்டுக்களை அறுவடை செய்யும். ஓர் அரசியற் கட்சியாக பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சித்தரிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களின் இனவாதம் எது என்பதைக் கோடிட்டுக் காட்டாது கோட்டை விட்டதேன்?
பொதுவாக பூரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை பங்குகொண்ட தேர்தல்களின் போது பின்வரும் மூன்று காரணங்களையும் முதன்மைப்படுத்தப்பட்டதாக மக்கள் முன் தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கினர் என்பது நாடறிந்த நிஜம். 1) இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத் துளிர் முஸ்லிம் களை பெரும்பான்மையாகக் கொண்ட தனியானதொரு மாகாண சபை அல்லது ஓர் அரசியல் அலகு பெறுதலுக்காக உழைத்தல். 2) இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ் மக்களைப்போல் சகல உரிமைகளும் பெற்று வாழத் தகுதியான ஒரு தனித்துவமிகு தேசிய சமூகமே முஸ்லிம்கள் என்ற அந்தஸ்துக்காக உழைத்தல். 3) இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் அவர்களிடமிருந்து தோன்றும் தனித்துவக் கட்சியினாலேயே அடையாளப்படுத்த முடியும் என்ற கோஷம். வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின் பெரும்பகுதியினர் பூரீல.மு.காவை ஆதரித்துள்ளனர் என்பதை தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆயின் அதன் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறதே தவிர குறையவில்லை. இத்தகைய நிலையில் உள்ள கட்சி பற்றி குறைபடுவதென்பது ஐக்கியத்துக்கு பங்கமாக அமையக் கூடும்.
பூரீல.மு.கா.வின் ஆரம்ப காலந்தொட்டு அதன் கருத்துக்களில் மிக அவதானம் செலுத்தியவன் என்ற வகையில் உறுதியாகக் கூறமுடியும். இக்கட்சி தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், பரஸ்பர உறவையும் ஏற்படுத்தும் வகையில்தான் கருத்துக்களை முன்வைத்து வந்திருக்கின்றன. முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. ழரீ.ல.மு.கா.வின் தேசிய தலைவரான கெளரவ அமைச்சர் அல்ஹாஜ் எம். எச். எம். அஷரஃப் அவர்கள் இயல்பாகவே தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் ஒற்றுமை நிலவுவதற்கு ஒரு பாலமாகவும், சமூக ஐக்கியங்கள் பற்றிய கருத்துக்களில் மிக ஊறித் திளைத்தவரென்பதும் அவதானத்துக்குரியவைகளே. உண்மைகள் இப்படியிருக்க அதற்கு மாற்றமான கருத்துக்களை அக்கட்சியின் மீது திணிக்க முற்படுவதென்பது மேலும் கசப்பான அனுபவங்களைத் தோற்றுவிக்கலாம் என்பதும் நாம் கவனஞ் செலுத்தவேண்டிய பக்கங்களே. சுருங்கக்கூறுமிடத்து பூரீல.மு.கா.தேர்தல் வெற்றியை மையமாக வைத்து தமிழ், முஸ்லிம் மக்களிடையே மோதலைத் தூண்டும் வகையிலோ அல்லது இனத்துவேஷ முனைப்புடன் அதன் நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பதுமே யதார்த்தமான வரலாறாகும்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 56

“மார்க்கத்திற்கு புறம்பான வழியில் அவர்களைப் போன்ற சிறுபான்மையினராகிய தமிழருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பதும் துரதிஷ்டவசமானது" என துரை அவர்கள் குறிப்பிடுவதும் ஐக்கியத்துக்கு பங்கமான கூற்றே. தமிழ் மக்களுக்கெதிரான மனோநிலையில் - கருத்துக்களில் முஸ்லிம்கள் நிலை கொண்டிருக்கின்றனர் என்ற வாதம் அர்த்தமற்றதொன்றாகும். ஒருபோதும் இத்தகைய நிலையில் முஸ்லிம்கள் இல்லை என்பதை பின்வரும் காரணங்களிலிருந்து தெட்டத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். கு தமிழ் மக்களின் போராட்டம் அர்த்தமற்ற ஒன்று என பேரினவாதக் கட்சிகளின் அதியுயர் அரசியல் பீடத்தை சேராத எந்தவொரு முஸ்லிம்களும் கூறிக்கொள்ளாமை.
கு தமிழ் மக்களின் பிரதேசத்துள் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் சுற்றிவளைத்த தேடுதலின்போது முஸ்லிம் பிரதேசத்துள் தமிழ் இளைஞர்கள் மறைந்து நின்ற வேளையில் முஸ்லிம்கள் காட்டிக் கொடுக்காமை. கு தமிழ் மக்கள் மத்தியிலிருந்து எழுகின்ற நியாயமான கோரிக்கைகளுக்கு
தடைக்கற்களாக இல்லாமலிருப்பது 9 1985களுக்கு முன்னர் தமிழ்ப் போராளிகள் முஸ்லிம்களிடம் வந்து உணவு, உறைவிடம் கைச்செலவிற்காக பணங்கள் கேட்கப்பட்டபோது இல்லை என்று கூறாது கொடுத்துதவியது. இப்படியிருந்தும் தமிழருக்கெதிரான மனோநிலையுடையோர்களாக முஸ்லிம்கள் இருக்கின்றனர் என்று பக்கச்சார்பான கருத்துக்களை துரை அவர்கள் விரித்திருப்பது விவேகமற்ற நடவடிக்கையாகும். உண்மையில் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையில் ஐக்கியம் முக்கியமானது. ஆயினும் அதனை கட்டி எழுப்புவதற்கு எந்தச் சமூகத்தினர் விட்டுக் கொடுப்புகளையும் நம்பிக்கைகளையும் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பிலிருக்கின்றனர் என்பது முதலில் தெளிவுபெற வேண்டிய பக்கமாகும். தமிழ் - முஸ்லிம் மக்களிடமிருந்து இன்று முன்வைக்கப்படும் கோரிக்கைகளின் நியாயபூர்வமானவைகள் செத்துவிடாத நிலையில் இவ்விரு சமூகங்களும் சுமுகமாக அதேநேரம் தனித்துவம் கசங்காத நிலையில் விட்டுக் கொடுப்புகளில் கவனஞ் செலுத்திக் கொள்ளல். கடந்தகால கசப்பான அனுபவங்கள் இனங்காணப்பட்டு எதிர்காலத்தில் அவற்றினைத் தவிர்த்துக் கொள்வதற்கான உத்தரவாதங்களை இவ்விரு சமூகத்தினர்களும் ஏற்படுத்துதல, சந்தேகப்பார்வைகள் மறையக்கூடிய வகையில் இவ்விரு சமூகங்களும் தங்களை மாற்றிக் கொள்வதோடு நம்பிக்கைகள் ஏற்படக் கூடிய வகையில் எதிர்காலத்தில் தங்கள் நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ளல்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 57

Page 39
“இவ்வாறான வழிமுறைகள் மூலமே தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற முடியும். தவிர வேறு வழியில் அல்ல. முன்னர் சமூக மோதல் ஏற்படக் காரணமாக இருந்தவற்றில் விடாப்பிடியாக தொங்குவது நல்லதல்ல. பூரீல.மு.காங்கிரஸை ஒதுக்கிவிட்டு வேறு எந்த முஸ்லிம் அமைப்புக்களுடன் இணைந்து கொண்டு எத்தனை சமரச முயற்சிகள் மேற்கொண்டாலும் அவைகள் தோல்வியைத் தழுவ வல்லன என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் உணரத்தக்க 9-60ö60)LDUT(5LD. முன்னர் “கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி”யுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி ஓர் இணக்கப்பாட்டை ஒப்பந்தமாக்கிக் கொண்டது. அது நடைமுறைக்கு வராமற் செயலிழந்து போனது. அந்த இணக்கத்தை உருவாக்க மும்முரமாக உழைத்தவர் களுள் பெரும்பகுதியினர் இப்போது ரீல.மு.காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
இவைகள் எல்லாம் நமக்குணர்த்துவது என்ன? வடக்கு - கிழக்கு முஸ்லிம்களினது அரசியல் சக்தியாக பூரில.மு.காவை அங்கீகரித்துக் கொள்வதுடன் எதிர்காலத்தில் ஏற்படுத்த வேண்டியதென்று கருதும் விடயம் பற்றியும் கலந்தாலோசிப்பது கட்டாயமானதென்ற முடிவையும், பூரீ ல. மு.கா. வை ஓரம் கட்டி விட்டு ஏற்படுத்தும் எதுவும் நிரந்தரம் அற்றதாகவே அமையும் எனும் உண்மைகளையுமே. உண்மையில் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் ஐக்கியம் நிலவ வேண்டும் என்பது பற்றி மனத்தூய்மையுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் இருக்கின்றார்களா? என்பது ஒரு விஷயம். குறைந்த பட்சம் ஐக்கியத்தை அடித்தளமாக இட்டு துரை அவர்களால் அனுப்பிய மடல்கூட மன விரோத வெளிப்பாட்டையே கொண்டிருக்கின்றன என்பது இன்னொரு விடயமாகும். எது எப்படியிருப்பினும் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் நல்லிணக்கம் பேணப்பட அறிவுபூர்வமான நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளும் பூரீல.மு.காவும் ஈடுபடல் வேண்டும் என்பதே இன்றைய அவாவாகும்.
எனவே தோல்வி கண்ட சித்தாந்த முறைகளை கைவிட்டு விட்டு வெற்றிகளைப் பெறக்கூடிய கூர்மையான புத்திகளின் வழியில் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் ஐக்கியத்தை வளர்ப்போம்! வளமான வாழ்விற்கு வழிசமைப்போம்!!
நன்றி - சரிநிகர் - ஜன - 23 பெப் - 1997 பெப் - 06 பெப் - 1997 O
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 58

வடக்கு,
முஸ்லிம்
வடக்கிலிருந்து கிழக்குப் பிரிவதும் அதன் சர்ச்சைகளும்
கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைந்திருப்பது நாமறிந்ததே. இவ்விணைப்பின் மூலமும் நமது மக்கள், பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இதனால் அல்லல்கள் நிறைந்த அவலங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இதிலிருந்து விடுபடுவதற்கும், நமது அரசியல் சுயத்தினைப் பெறுவதற்கும், நமது இருப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், கிழக்கு மாகாணத்தை தனியாகப் பிரித்தெடுப்பதுதான் ஒரே வழி என்கின்ற கருத்து நமது அரசியல் அரங்கில் சிலரிடம் காணப்படுகின்றன.
மறுபுறத்தில், இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குள் நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான ஏற்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதே பொருத்தமெனக் கூறி வருகின்றனர்.
தற்காலிகமாக இணைக்கப்பட்டிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கென ஜனாதிபதி கொண்டு வரும் ஒரு பிரகடனத்தின் மூலம் இதனை நிறைவேற்றிக் கொள்ள முடியுமென
நமது அரசியல்வாதிகளில் சிலரும், சட்ட வல்லுநர்களிற் சிலரும்
சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேநேரம், ஜனாதிபதி கொண்டு வரும் ஒரு பிரகடனத்தின் மூலம்
மட்டும் கிழக்கு மாகாணத்தை பிரித்தெடுப்பதென்பது நடைமுறைச்.
சாத்தியம் குறைந்ததென்றும், சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே பிரித்தெடுத்தல் சாத்தியமானதென்றும் பலர் சுட்டிக் காட்டுவதும் பகிரங்கமானது.
பூர்வீகம் நூறுல்ஹக்
59

Page 40
வடக்கு மாகாணத்துடன் கிழக்கு மாகாணம் இணைந்திருந்தாலும் சரி அல்லது இன்று நடைமுறையில் உள்ள எல்லைகளைக் கொண்ட கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்தை விட்டும் பிரிந்திருந்தாலும் சரி இவற்றில் எதுவும் நமக்கு தீர்வாகி விடப்போவதில்லை என்பது மிகத் தெளிவான பக்கம். ஆகவே, இன்று நடைமுறையிலுள்ள கிழக்கு மாகாணத்தின் எல்லைகள் மாற்றியமைக்கப்படாத நிலையில் கிழக்கு மாகாணத்தை தனியாகப் பிரித்தெடுப்பதன் மூலம் இங்கு வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் எந்த அவலங்களும், இடர்களும் அகன்று விடப்போவதில்லை என்பது உறுதியான விடயமென்பதை, கிழக்கை பிரிக்க வேண்டும் என்ற கோஷமுடையேர்கள் உணர்ந்தாக வேண்டிய கட்டாயத்தையும் புறந்தள்ள (pigt Ts. அதே நேரம் வடக்கு மாகாணத்துடன் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாணத்தை பிரித்தெடுக்க வேண்டும் எனும்போது வடக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களை நாமே கைவிட்டதாக அல்லது அவர்களின் நலன்களை நாமே புறக்கணித்ததாக ஆகிவிடும் அபாயத்தையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டியிருப்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக இணைந்து - ஒரே மாநிலமாக இருக்க வேண்டும் என்பதில் அநேக தமிழ் மக்களின் ஒன்றித்த கோரிக்கையாக இருந்து வருகின்றது. மறுபுறம், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக இணைக்கப்படுவதாக இருந்தால், இவ்விரு மாகாணங்களிலும் வாழும் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேச செயலகங்களையும், தேவையான இடத்தில் புதிய முஸ்லிம் மக்களை பெரும் வாரியாகக் கொண்ட பிரதேச செயலகங்களை உருவாக்கியும் அவைகள் அனைத்தையும் ஒரே நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்படல் வேண்டுமென்ற கோரிக்கையை முஸ்லிம்களின் பெரும் பகுதியினர் நீண்ட காலமாக முன்வைத்தும் வருகின்றனர். இப்படி பல்வேறு கோணங்களிலும் வடக்கு, கிழக்கு இணைப்பும் பிரிப்பும் நோக்கப்பட்டு, விரிவாக ஆராயப்பட்டு தீர்வு காணப்பட வேண்டிய ஒரு விடயம் என்பதை யாரும் எளிதில் மறுத்து விட முடியாதது. அதேநேரம் இணைப்பா? பிரிப்பா? என்பது இவ்விரு மாகணங்களில் வாழும் மூன்று சமூகங்களுடன் தொடர்புபட்ட ஒன்றாகவும் உள்ளது. ஆகவே, ஒரு தரப்பு நியாயம் பெற்று மறுதரப்பினர் நியாயம் பெறத்தவறும் வகையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமாயின் அது ஒரு நிரந்தரத் தீர்வாக இருந்து விடும் சாத்தியத்தை பெரும்பாலும் இழந்து விடும். இந்நிலை இவ்விரு மாகாணங்களில் வாழும் எந்தச் சமூகத்துக்கும் ஆரோக்கியமானதல்ல. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருப்பு கொண்டுள்ள மூன்று சமூகத்தினர்களிலுள்ள பெரும்பகுதியினர் சரியென ஏற்கும் வகையில் இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளே அறிவுபூர்வமானதாக அமைய முடியும். இப்பக்கத்தை யார் புறக்கணித்தாலும் அதன் இறுதித் தீர்வு நல்ல பயன்பாட்டைக் கொண்டதாக இராது என்பது மட்டும் நிச்சயமானது. o
நன்றி : நியதி - இதழ் 01 செப்டம்பர் 2004 முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 60.

ஹபீப் முஹம்மது முதல் பளில் வரை ஓர் இரத்த நாட்குறிப்பேடு
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இருந்து வந்த நல்லுறவுப் புரிந்துணர்வு பிறழ்ந்து இனமுரண்பாடாகவும், நிரந்தர பகையாளிகள் போன்றும், விரோதிகள் போன்றும் முஸ்லிம்களை ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதிகள் நோக்கத் தலைப்பட்ட பிரதான காலப்பகுதி 1985களாகும்.
இதன் பின்னரான காலப்பகுதிகள் முஸ்லிம் சமூகத்திற்கு மிகுந்த நெருக்கு வாரங்களையும் துவம்சங்களையும் ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதிகள் மேற்கொண்டு வந்திருக்கின்றனர் எனும் வரலாற்றையே கொண்டிருக்கின்றனர்.
தமிழ்-முஸ்லிம் பிரச்சினைகள் அதிகரித்து நிலைகொண்டிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம் மக்கள்மீது ஆயுதம் ஏந்திய தமிழ்ப் பேரினவாத சக்திகள் பல்வேறு வகையிலான அடக்குமுறைகளையும், அடாவடித்தனங்களையும், உயிரிழப்புக் களையும், பொருளாதார அழிப்புக்களையும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். முஸ்லிம் சமூகத்துக்குள் ஆயுதப்பயற்சி பெற்றவர்கள் இருக்கக்கூடாது என்ற கொள்கையை ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதிகள் ஓர் இலட்சியமாகக் கொண்டு செயற்படுகின்றனர். அதன் வெளிப்பாடாகத்தான் இலங்கை பாதுகாப்புப் படைகளில் கடமை புரியும் முஸ்லிம்களையும், இலங்கை பாதுகாப்புப் படையில் ஓர் அங்கமாக இயங்கும் ஊர்காவல் படையில் கடமையாற்றும் முஸ்லிம்களையும் தனியாக அடையாளப்படுத்தி கொன்று குவித்து வருவதைக் கொள்ளலாம்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 61

Page 41
கிடைக்கும் சந்தர்ப்பங்களையும், வேண்டுமென்று உருவாக்கிக் கொள்ளும் முரண்பாட்டுச் சூழல்களையும் பயன்படுத்தி முஸ்லிம்கள் எனும் அடையாளத்தைக் கொண்டிருப்பதற்காகவே கொல்லப்படுகின்றனர். இவ்வாறு ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதிகளின் முஸ்லிம்கள் மீதான திட்டமிட்ட வன்முறைகளின் இன்னொரு முகமாகப் பின்வரும் கோணமும் உள்ளது.
அதாவது, முஸ்லிம் சமூகத்திலுள்ள புத்திஜீவிகளின் ஒரு பகுதியான நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள், சமூக நலனை முதன்மைப்படுத்தி தமது அரசியல் பணிகளை முன்னெடுக்கும் அரசியல் பிரமுகர்கள் என்பவர்களை இனங்கண்டு கொன்றொழிக்கும் நடவடிக்கை.
மேற்கூறிய அனைத்து வழிகளிலும் முஸ்லிம் மக்கள்மீது ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதிகளினால் நிறையவே நடாத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன. இக்கட்டுரை முஸ்லிம் புத்திஜீவிகளையும், சமூக நலன் அரசியல் பிரமுகர்களையும் ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதிகள் கொன்றொழித்த வரலாற்றைப் பதிவாக்கும் பங்கையே செய்கின்றது.
இதன்மூலம் ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதிகள் முஸ்லிம் தேசத்திலிருந்து காவுகொண்ட பக்கத்தினை தெளிவாகப் புரிந்து கொள்வதோடு, இவை போன்ற நிகழ்வுகள் மீண்டும் மீண்டுமாக நடைபெறாதிருப்பதற்கு தேவையான நடவடிக்கை களை உரியவாறு முன்னெடுப்பதற்கு ஏதுவாக அமையும்.
அதேநேரம், நமது எதிர்கால வரலாற்றையாவது கறை படிந்ததாக எழுதுவதிலிருந்து பாதுகாப்பதற்கும், நமது தேசத்திலிருந்து ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதிகள் மேற்கொண்ட இழப்புக்களின் வகைகளை அறிவதற்கும் நாம் அடைந்த இழப்பீடுகள் எவ்வாறான வெற்றிடத்தை நம்மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை பின்னோக்கிப் பார்த்து அவற்றிலிருந்து எம்மை விடுவித்துக் கிொண்டு முன்னோக்கி நகர்வதற்கான வழியை ஏற்படுத்துவதற்கும் இவ் ஆவணப்பதிவு உதவும். இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அவலம் நிறைந்த நெருக்கடிமிக்க வாழ்க்கையை நமது எதிர்காலச் சந்ததிகளும் தொடர்ந்தும் எதிர்கொள்கின்ற இடர்நிலையினை அவர்கள் மீது சுமத்திவிட்டுப் போகாத ஓர் ஆரோக்கிய சூழலை நமது காலத்தில் ஏற்படுத்துவதற்கான முகாந்திரங்களை நாம் அமைத்துக் கொள்ள வேண்டிய கடப்பாட்டையும் மறந்துவிட முடியாது. தமிழ் மக்களுக்குள் ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதத்தையே மேலோங்க வெளிப்படுத்தும் ஒரு கட்டமைப்பில் தொழில்படும் குழுக்கள் இருந்து வருவது இரகசியமானதல்ல. அக் குழுக்கள் முஸ்லிம் மக்கள் மீது அடந்தேறி அட்டூழியங்களில் ஈடுபட்ட சம்பவங்கள் மறைவானதன்று. இதேபோன்று ஆயுதம் தரித்து, ஒரு கட்டமைப்பாக இயங்கும் முஸ்லிம் குழுக்கள் முஸ்லிம் சமூகத்திடம் இல்லை என்பதும் பகிரங்கமான உண்மைகளாகும்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 62

இந்நிலையில், நமது பாதுகாப்பை நாமே ஏற்படுத்திக் கொள்வதில் பல தடைகளை
எதிர்கொள்ள வேண்டிய சிரமத்தையும் கவனத்திலெடுத்து மிகுந்த
அவதானங்களுடன் இது விடயத்தில் நடந்து கொள்ள வேண்டிய தேவைப்பாடு
இருப்பதையும் நினைவிலிருத்தி காரியமாற்றுவதுதான் எதிர்காலத்திலாவது
இழப்பீடுகளை சுமந்து கொள்ளாத நிலையை தோற்றுவிக்கும்.
e கடந்த 03 செப்டம்பர் 1987 இல் மூதூர் உதவி அரசாங்க அதிபர் (A.G.A.) ஹபீப் முஹம்மத் அவர்கள் ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதிகளினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இவர் தனது வாசஸ்தலத்திலிருந்து அதிகாலை சுபஹத் தொழுகைக்காகப் பள்ளிவாசலை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போதே இந்நிகழ்வு நடந்தேறியது. அநுராதபுரத்தைச் சேர்ந்த இவர் சேவையில் சேர்ந்த நான்காம் வருடத்தில் கொலையுண்டார். இவரொரு ஜாமியா நளிமிய்யா பீட பட்டதாரியுமாவார். இவரது தந்தை அநுராதபுரத் தாக்குதலின்போது கொல்லப்பட்டதும் நினைவுகூரத்தக்கது. நேர்மையானதும், நியாயமானதுமான இவரது தொழில்பாட்டின்மீது அதிருப்தியுற்றும், எதிர்கால முஸ்லிம் தேசத்தின் நிர்வாக சேவையினை முன்னெடுப்பதற்கு இவரது வழிகாட்டல்கள் பங்களிப்பாக அமையக்கூடும். அது தவிர்க்கப்படல் வேண்டும் என்பதற்காகவுமே இக்கொலை நடைபெற்றது தவிர வேறு நோக்கங்களுக்காக அல்ல.
கடந்த 13 நவம்பர் 1987 இல் முன்னாள் மூதூர் எம்.பி.யும். பூரீல.சு.கட்சியின் ஆட்சிக்காலத்தில் தகவல், ஒளிபரப்புத்துறைப் பிரதியமைச்சராகப் பணிபுரிந்தவருமான ஏ.எல். அப்துல் மஜீத் அவரது கிண்ணியா வீட்டில் வைத்து ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதிகளினால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்.
இவர் கொல்லப்படுவதற்கு முந்திய சுமார் மூன்று ஆண்டு காலப்பகுதியில் தேசிய கட்சிகளின் நலன்பேணல் எனும் தனது கொள்கையிலிருந்து விடுபட்டு, முஸ்லிம் சமூகத்தின் தனித்துவம், உரிமைகள் பற்றியும், அவற்றினை அடைந்து கொள்வதற்கான வழிமுறைகள் யாது என்பது பற்றியுமான சிந்தனையில் தன்னை முழுமையாக உட்படுத்தி அதற்கான முன்னெடுப்புகளிலும் ஆர்வம் காட்டத் தொடங்கி இருந்தார். கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குள் இவர் சற்று மூத்தவர். நிறையவே அரசியல் அனுபவம், அதுசார்ந்த அறிவு, ஆற்றல் கொண்டவராகவும் திகழ்ந்தார். இவரது ஆளுமைகள் எதுவும் முஸ்லிம் தேசத்திற்குத் துணைபுரிந்து விடக்கூடாது என்பதற்காகவே முன்கூட்டி எடுக்கப்பட்ட முன் ஜாக்கிரதை நடவடிக்கையாகவே இவரது கொலையை நோக்குவது தவிர்க்க இயலாத ஒன்றே. e கடந்த 22 ஜனவரி 1988இல் மன்னார் அரச அதிபரான மக்பூல் அவர்கள் இனங்கேட்கப்பட்டு அவரது காரிலிருந்து இறக்கி விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு, ரயில் பாதையில் வைத்து ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதிகள் சுட்டுக்கொண்டனர்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 63

Page 42
இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான இவர் இன, மத பேதமின்றி எல்லோருக்கும் சேவையாற்றிய நல்ல மனிதர். பதவி அதிகார நிலைக்கு அப்பாலும் மனிதாபிமான உணர்வு மிக்கவராக இவர் இருந்தவர் என்று அடுத்த சமூகத்தினர்களாலும் பேசப்பட்டவராவார். அம்பாறை கச்சேரியில் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய அனுபவம் அவருக்கிருந்தது. அதுமட்டுமன்றி கல்முனை தனியான ஒரு மாவட்டமாக உருவாக்கப்பட்டு அதன் அரசாங்க அதிபராக இவர் நியமிக்கப்படலாம் என்ற செய்திகள் பரவலாகப் பரவிய காலகட்டத்தின் பின்னரே இவர் கொலை செய்யப்பட்டார். முஸ்லிம் தேசத்தில் தேவையாகக் கூடிய அதியுயர் நிர்வாக சேவைக்கு அச்சமூகத்திலிருந்து போதிய அனுபவங்களைக் கொண்ட, தகுதியான அதிகாரிகளை இல்லாமற் செய்வதன் மூலம், நிர்வாகச் சேவையைக்கூட திறம்பட நடாத்துவதற்கு தகுதியற்ற சமூகம் எப்படி ஒரு மாநில ஆட்சியை நடத்துவர் என்று எள்ளிநகையாடுவதற்கு ஏதுவாகவே இருக்கும். ஆற்றல்மிகு அதிகாரிகளை ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதிகளின் கொன்று குவிக்கும் படலத்தின் நோக்கன்றி வேறென்னவாகத்தான் இருக்க முடியும்? கு கடந்த 16 மார்ச் 1988இல், ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதிகளினால் கடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை மீட்பது சம்பந்தமாக நடைபெற்ற சமாதான மாநாடொன்றில் கலந்துவிட்டு தமது வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கையில் காத்தான்குடியின் முன்னாள் பட்டின சபைத்தலைவரும் கிழக்கின் சிரேஷ்ட அரசியல்வாதியும் பூரில.மு. காங்கிரஸ் பிரமுகருமான அல்ஹாஜ் ஏ. அஹற்மத் லெவ்வை காத்தான்குடியில் வைத்து ஆயுதமேந்திய தமிழ்ப் பேரினவாதிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 1981களுக்கு முன்னரான இவரது அரசியல் போக்கு தேசிய கட்சிகளின் அடிவருடிச்சிந்தனையுடையதாகக் காணப்பட்ட போதிலும் 1981களுக்கு பின்னரான இவரது அரசியல் போக்கில் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான நோக்குடையதாக மாறியிருந்தது. இதன் வெளிப்பாடாக அவரது பின்வரும் அரசியல் இணைவும், செயற்பாடுகளும் துல்லியமாக கோடிட்டுக் காட்டுவதாகவும் உள்ளன.
1981 இல் பூரீல.மு. காங்கிரஸ் அமைப்பு தோற்றம்பெற்ற காலந்தொட்டு அந்த அமைப்போடும், அவ்வமைப்பு பின்னர் 1986இல் அரசியல் கட்சியாக பிரகடனம் செய்து கொண்டதிலிருந்து அதன் முஸ்லிம் சமூக விடுதலைப் போராட்ட அரசியல் முன்னெடுப்புக்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்த ஒரு சமூக விடுதலைப் போராட்ட அரசியல் பிரமுகருமாக இவர் விளங்கினார்.
முஸ்லிம் தேசத்தின் உருவாக்கம் பற்றிய உரத்த சிந்தனைக் கனை கர்ஜித்தலைக் கொண்டதும், முஸ்லிம் மக்களின் பெரும் பகுதியினர்களினால் தமக்கான கட்சியென அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியுமான ழரீல.மு.காங்கிரஸ் தனது சமூக விடுதலைப் போராட்டத்தில் முதன் முதலில் பலியாகக் கொடுக்கப்பட்டவர் என்ற வரலாற்றையும் இவரது உயிரிழப்பு பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 64

ஆகவே, அல்ஹாஜ் ஏ. அஹமத்லெவ்வை அவர்களை சுட்டுக்கொலை செய்வதில் ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதச் செயற்பாட்டிற்கு முக்கிய நோக்கமொன்று பின்புலத்தில் இருந்திருக்க வேண்டும். அது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் பாரிய பங்காற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏற்பட்டுவரும் எழுச்சி வருகையினையும் அதன் பங்களிப்பினையும் மழுங்கடித்து, குறைப்பதற்குமான முன் முயற்சிகளின் முதற்படி இதுவென்று நாமின்று தெளிவாக உணர்ந்துகொள்ள முடிகின்றது.
கடந்த 01 ஆகஸ்ட் 1989இல் ரீல.மு.காங்கிரஸ் கட்சியின் வடக்கு, கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரான எம்.ஐ. அலி உதுமான் ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதிகளினால் அவரது சொந்த ஊரான அக்கரைப்பற்றில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவர் தனிப்பட்ட முறையில் கொல்லப்படுமளவிற்கான முன்கோபத்தை - விரோதத்தை சம்பாதித்து வைத்துக் கொண்டவருமல்ல. மாறாக அவர் எல்லோருடனும் மிகவும் நல்லவராகவே நெருங்கி வாழ்ந்திருக்கின்றார்.
தனது சமூகம் போதிய அறிவின்றி பிழையான அரசியல் தளத்தை தமதாக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, அவற்றினை அகற்றுவதற்கு இதய சுத்தியோடு உழைக்க வேண்டுமென்ற இலட்சிய மேலிட்டினால், சமூக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கவல்லது என நம்பப்பட்ட ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சியில் இணைந்து தமது பங்களிப்புக்களைச் செய்வதற்கு முன்வந்த ஒரு சமூக அக்கறை வாதிதான் இவர். தனது சமூக விடியலுக்கான எதையும் தியாகம் செய்யும் மனோவலிமை கொண்டவர் அலி உதுமான்.
இதன் ஒரு பக்கமாகவே தமது ஆசிரியர் தொழிலைக்கூட துச்சமாக மதித்து இராஜினாமாச் செய்துவிட்டு, வடக்கு-கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொண்டு அதில் உறுப்பினராகவும் தன்னை தெரிவாக்கும் மக்கள் செல்வாக்கினையும் தனதாக்கிக் கொண்ட வல்லவர். தனது கட்சியின் சார்பாக எதிர்க்கட்சி தலைவராக இருந்த சேகு இஸ்ஸதீன் அவர்களுக்கு பாரிய உதவியாக இருப்பார் என்பதால் செயின் மாஸ்டரை மாகாண சபை உறுப்பினராக்க வேண்டும் என்று கூறி தனது பதவியையும் தாரைவார்க்க முன்வந்தவர் இவர். “இந்த மனிதர் முஸ்லிம் சக விடுதலைப் போராட்ட வரலாற்றின் முக்கியமான ஒரு நடு கல்லாகும். அலி உதுமான் பிரதிநிதித்துவம் செய்தது ஒரு கட்சியின் கருத்தையல்ல. மாறாக ஒரு சமூகத்தின் உணர்வுகளையும், அபிலாஷைகளையுமே. அதனால்தான் இந்த சமூகத்தின் வரலாற்றில் மறக்கப்பட முடியாத போராளியாக அவள் இன்று நினைவு கூரப்படுகிறார்.” என அலி உதுமான் எடுத்துக் காட்டப்படுகின்றார். ஆகவே, அலி உதுமானை ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாத சக்திகள் சுட்டுக் கொன்றதை தற்செயலாக நடைபெற்ற ஒரு நிகழ்வாகப் பார்க்க முடியவில்லை. மாறாக அவரது அரசியல் சார்ந்த போக்குகள் முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்து முஸ்லிம் தேசத்தின் உருவாக்கத்தில் பாரிய பங்களிப்பை நல்கக்கூடியவர் என்பதினால்தான் இவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என்று முஸ்லிம்களினால் நோக்கப்படுவது மறுக்க இயலாத ஒன்றாகும்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 65

Page 43
கு கடந்த 30 ஜனவரி 1990 இல் முறி.ல.மு.காங்கிரஸின் வடக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.வை.எம். மன்சூர் ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதிகளினால் சுடப்பட்டு குற்றுயிரான நிலையில் எடுத்துச் செல்லப்பட்டார். இன்றுவரை அவர் மீளக் கையளிக்கப்படவில்லை. ஆகையால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றே நம்பப்படுகின்றது.
இவர் சுடப்பட்ட சூழல் என்பது முறி. ல. மு. காங்கிரஸ் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற எச்சரிக்கையினை முன்வைத்து அக்கட்சியின் முக்கியஸ்தர் களான கவிச்சுடர் அன்பு முகைதீன், மருதூர்க்கனி போன்றவர்களும் கட்சியின் தொண்டர்களான பல இளைஞர்கள், முதலாளிமார்கள் என ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதிகள் அள்ளிச் சென்று நையப்புடைக்கப்பட்ட காலகட்டத்தில்தான் மன்சூரின் மீதான தாக்குதல் நிகழ்வும் நடந்தேறின. அவ்வாறாயின், பூறி. ல. மு. காங்கிரஸ் எழுச்சியை நோக்கி வீறுநடைபோடத் தொடங்கிய காலகட்டத்திலேயே அதன் வளர்ச்சியை தடைசெய்து அமுக்கி விடுவதற்கு ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாத சக்திகள் மிகவும் கங்கணம் கட்டிக் கொண்டு தொழிற்பட்டிருக்கின்றனர் என்பதற்கு இதுவொரு சாட்சியான நிகழ்வாகும். ஆயின், மாகாணசபை உறுப்பினர் மன்சூரை துப்பாக்கியினால் சுட்டு, எடுத்துச் சென்றதானதும் ஒரு திட்டமிட்ட செயல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. O கடந்த 26 டிசம்பர் 1992இல், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வை. அஹற்மத், ஒட்டமாவடி உதவி அரசாங்க அதிபர் ஏ. கே. உதுமான் ஆகிய இருவர் ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதிகள் வைத்த கன்னிவெடி வெடித்து உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் மேலும் இரு முஸ்லிம் தேசத்தின் புத்தி ஜீவிகளான அதிபர் எஸ். ஏ. எஸ். மஹற்மூது, சட்டத்தரணி ஏ.பி.எம். முகையிதீன், பொதுமகன் யூ.எல்.எம். சாஹ"ல் ஹமீது ஆகிய மூவருமாக இச்சம்பவத்தில் மொத்தம் ஐந்து பேர்களை ஸ்தலத்திலேயே முஸ்லிம் தேசம் பலிகொடுத்திருக்கிறது. இச்சம்பவம் நடைபெற்ற ஆரம்ப காலத்தில் இதுவொரு தற்செயலான நிகழ்வு என்றே நம்பப்பட்டது. பின்னர் கிடைக்கப்பெற்ற சான்றுகளின் அடிப்படையில் இது நன்கு திட்டமிட்டு நடாத்தப்பட்ட ஒரு கொடுரச் செயல் எனத் தெரிய வந்தது. இக்கட்டுரையில் ஆரம்பத்தில் தொட்டுக்காட்டிய நிர்வாக சேவை அதிகாரிகளை இனங்கண்டு ஒழிப்பது என்ற ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாத சக்திகள் கொண்டுள்ள இலக்கு வைத்த வேட்டை என்ற திடமான போக்கிற்கு இன்னொரு பலிகட்ாக்களாக இவர்கள் ஆக்கப்பட்டிருக்கின்றனர். S SSSqqSqS SqqSqqqS SSSSSS அதுமட்டுமன்றி, மட்டக்களப்பு கச்சேரியில் ஒரு முஸ்லிம் மேலதிக அரசாங்க அதிபராக இருப்பது தமிழ்ப் பேரினவாத மேலிட்டை நிர்வாக ரீதியாக வெளிப்படுத்துவதில் ஒரு தயக்க நிலையை தோற்றுவிக்கும். இதனை இல்லாமற் செய்வதற்கு ஒரே வழி அப்பதவியில் இருக்கும் முஸ்லிம் அதிகாரியை தொலைத்து விடுவதே. இவ்வாறான மேலதிக காரணங்களையும் நிர்வாக சேவையைச் சேர்ந்த முஸ்லிம் அதிகாரிகள் கொல்லப்படுவதில் கூட்டிக் கொள்ளவும் முடிகின்றது.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 66

கு கடந்த 16, செப்டம்பர் 2000 இல் அமைச்சரும், பூரீ. ல. மு. காங்கிரஸ் தேசியத் தலைவருமான அல்ஹாஜ், எம். எச். எம். அவழ்ர..ப் ஹெலிகொப்டரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது அரநாயக்க பகுதியின் நடுவானில் ஹெலிகொப்டர் வெடித்து மரணமானார்.
இந்த ஹெலிகொப்டர் விபத்து இயற்கையானதா? அல்லது சதி முயற்சியா? என்றொரு பாரிய வினா எழுந்தது. சதியெனில் யாரால்? எதற்காக? இது நடாத்தி முடிக்கப்பட்டது என்ற வினாக்கள் அன்று பல்வேறு விடைகளினால் விசாரிக்கப்பட்டன. தேசியத்தலைவர் எம்.எச்.எம் அஷர'ப் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான காலகட்டத்தில், அன்றைய ஜனாதிபதியும், பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவியுமான திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் அமைச்சர் அஷ்ரட்ப் அவர்களுக்குமிடையில் தேர்தல் உடன்படிக்கை விடயங்களில் சில முரண்பாடுகள் காணப்பட்டதினால் இவ்விபத்து அரசின் சதியினால் நடந்திருக்கும் என்றும் நோக்கப்பட்டது. ஆனால், தேசியத் தலைவர் அவுரட்ப்பினை கொல்வதன் மூலம் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு எவ்விதமான நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை என்பது மிகத் தெளிவான விடயமாக இருக்கும்போது அவர்களினால் இந்த ஈனச் செயலில் இறங்கி எதைச் சாதிக்கப்போகிறார்கள்? ஒன்றுமில்லை எனும்போது இப்பக்கம் பொதுஜன ஐக்கிய முன்னணியினர் கவனஞ் செலுத்தியிருக்க மாட்டார்கள் எனச் சிலர் அபிப்பிராயம் தெரிவித்திருந்தும் அது அவ்வேளை எடுபடாமற் போயிற்று. அதேநேரம் பூரி. ல. மு. காங்கிரஸ் கட்சியை சிதைப்பதிலும், அக்கட்சியின் தேசியத் தலைவர் எம்.எச்.எம் அஷரஃப்பை அழித்தொழிப்பதிலும் ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதிகளுக்கு நீண்ட காலந்தொட்டு ஒரு கண் இருந்து வந்திருக்கிறது. இதற்கு கட்டியமாக முன்பொரு தடவை அஷரஃப் அவர்கள் கல்முனையிலிருந்து மருதமுனை நோக்கிப் பயணிக்கும்போது ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாத சக்திகள் விரட்டி வந்திருப்பதைக் குறிப்பிடலாம்.
அதுமட்டுமன்றி, இச்சம்பவத்திற்கு முன்னரும் ஒருதடவை கல்முனை நகரில் வைத்து அஷ்ரஃப் அவர்கள் வந்த கார் ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதிகளினால் மறிக்கப்பட்டு தூவழித்தும், எச்சரித்தும் அனுப்பப்பட்டார். இச்சம்பவத்தின்போது அஷ்ரஃப் அவர்களின் காரில் இருந்தவர்களில் ஒருவரான ஜவாத் இன்னமும் நம் மத்தியில் சாட்சியாக இருக்கின்றாரென்பது கவனிக்கத்தக்கது.
ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதக் குழுக்களில் பிரதான குழுவிற்கு ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிபீடமேற்றுவதன் ஓர் அவசியத் தேவைப்பாடும் அஷ்ரட்ப்பை காவுகொண்ட ஹெலிகொப்டர் விபத்துக் காலகட்டத்தில் இருந்தன. ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவதில். காணப்பட்ட தடைகளில் மிகவும் பிரதானமாக தலைவர் அஷரஃப்பின் அரசியல் அணுகுமுறைகளும், வியூகங்களும் காணப்பட்டன. இதனை அகற்றுவதற்கு ஒரேவழி அவரை முழுமையாக அழித்து விடுவதே என்ற முடிவின் நிகழ்வாகவும் அவடிர'ப்பின் மரணத்தைப் பார்க்க முடியும்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 67

Page 44
எது எப்படி இருப்பினும், ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதிகளின் திட்டமிட்ட
செயலாக இந்த ஹெலிகொப்டர் விபத்து இருப்பதற்கு அநேக சாத்தியங்கள்
இருப்பதையும் முற்றாக மறுத்துவிட முடியாது.
கடந்த 02 டிசம்பர் 2005 இல் காத்தான்குடி பிரதேச செயலாளர் (DS) நாற்பிட்டிமுனையைச் சேர்ந்த ஏ. எல். எம். பழில் மீது ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாத சக்திகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் மூலம் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனளிக்காத நிலையில் கொழும்பு அப்பலோ வைத்தியசாலையில் 04-12-2005 இல் காலமானார்.
பழில் அவர்கள் தனிப்பட்ட முறையில் தமிழ் முஸ்லிம் உறவில் மிகுந்த அக்கறை செலுத்தி வந்தவராவார். எவ்வித பாகுபாடுகளுமின்றி அவர் தனது நிர்வாகத்திற்குட்பட்ட மக்களுக்குச் சேயைாற்றியவர் என்பது மிக பிரத்தியட்சமானது. இவர் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், மனிதாபிமானத்தன்மை நிறைந்தவராகவும், சமூகங்களுக்குள் நேசிக்கப்பட்டவரும், பேசப்பட்டவருமாவார். பல்துறைசார் ஆற்றலுடைய இவரது இழப்பு அவரது குடும்பத்தை மட்டுமல்ல, முஸ்லிம் தேசத்திலும் பெரும் அதிர்வைத் தந்த விடயமாகும். இக்கட்டுரையின் துவக்கத்தில் சுட்டிக்காட்டியதற்கு ஏற்ப ஆயுதமேந்திய தமிழ்ப் பேரினவாதிகளின் "முஸ்லிம் புத்திஜீவிகளை அழித்தொழிப்பது எனும் இலக்கு வைத்து தாக்குவது" எனும் கொலைப்படலச் செயல்பாடு தொடர்ந்தும் முஸ்லிம் தேசத்துள் அரங்கேற்றப்பட்டு வருகின்ற ஒரு சமாச்சாரம் என்பதற்கு இன்னொரு சாட்சியாக பழில் அவர்களின் கொலை அமைகின்றது. அதேநேரம் இதுவொரு வலுப்பெற்ற நிகழ்வாகவும் தொடர்கிறது. என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது. நிர்வாக சேவையைச் சேர்ந்த முஸ்லிம் புத்திஜீவிகளைத் தேடித்தேடி அழித்துவரும் ஆயுதம் தரித்த தமிழ்ப்பேரினவாதிகளின் முயற்சியில் (A. G.A) உதவி அரசாங்க அதிபர் ஹபீப் முஹம்மத் தொட்டு, பழில் வரையுமான காலகட்டத்தினுள் முஸ்லிம் தேசம் ஐந்து நிர்வாக சேவை புத்திஜீவிகளை இழந்திருக்கின்றன. ஆகவே, ஆயுதம் தரித்த தமிழ்ப் பேரினவாதிகளின் முஸ்லிம் தேசத்திற்குரிய அரசியல் பிரமுகர்களையும், நிர்வாக சேவைக்குப் பங்காற்றவல்ல புத்திஜீவிகளையும் கொன்றொழிக்கும் நடவடிக்கைகள் திட்டமிட்டு நடைபெறுவது ஒரு வலுவான முன்னெடுப்பாகவே முன்னகர்த்தப்பட்டு வருகின்ற சங்கதி என்பது உரத்துச் சொல்லப்பட வேண்டியதும் கவனமாக கவனத்தில் எடுக்க வேண்டிய ஒரு பக்கமுமாகும்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 5S

கப்றுக் குழிகள் ஓர் மீளாய்வு
02-)4-104 o circológiai || || || O2
07-1)-1 சம்மாந்துறை O [0-12-19:4 முருங்கன் (); டிசம்பர் 1984 முருங்கள் O பெப்ரவரி 1985 மீராவோடை O ஏப்ரல் 1985 கறுவாச்சோலை O 町ö1985, மாவடிச்சேன்ை [15 ஏப்ரல் 1985 மீராவோடை ஏப்ரல் 1985 .הJTByשונH)$#&0 ונ6ת. GJĽUITGö 1985 அக்கரைப்பற்று ՍՃ ஏப்ரல் 1985 புட்பம்பை DE
ஏப்ரல் 1985 ஆட்டாளைச்சேன்ை Iյի ஏப்ரல் 1985 நிந்தவூர் 02 ஏப்ரல் 1985 சம்மாந்துறை 02 ஏப்ரல் 1985 LITELJICAGOGINI ol ஏப்ரல் 1985 եյIյTճն]] 19 செப்டம்பர் 1985 தீகவாபி Ա5 ஒக்டோபர் 1985 மல்லிகைத்திவு 05
முளப்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் Ճն

Page 45
1707-1986 கந்தளாய் 02. 09-08-1986 பாண்டிருப்பு O |10-08-1986 02 Ո5-12-1986 காத்தான்குடி D5
μέτίί | 1986 கல்முனை O3. Inff, 1987 வரிபத்தாஞ்சேனை O ஏப்ரல் 1987 Alex JT 35 03 செப்டம்பர் 1987|முதுர் | Ս1 Լի-ID-1987 02. ஒக்டோபர் 1987 ஏறாவூர் 02 ஒக்டோபர் 1987 மூதூர் 01 ஒக்டோபர் 1983 மூதூர் 52 நவம்பர் 1987 மூதூர் o நவம்பர் 1987 ջtւլոThlig O 17.1987 காரைதீவு 鸥3 நவம்பர் 1987 மூதூர் 5hiհայ: 1987 actions) 02. நவம்பர் 1987 காத்தான்குடி o 26-1987 சம்மாந்துறை O நவம்பர் 1987 சம்மாந்துறை 25-12-1987 ஓட்டமாவடி O 62-1987 ஓட்டமாவடி O 27-12-1987 வாழைச்சேனை O 30,31-12-1987 காத்தான்குடி O5. 31-12-197 கத்தான்குடி 57 டிசம்பர் 1987 ஓட்டமாவடி 3. 5LiւլDIT6ւյլդ 59
முஸ்லிம் பூர்வீகம்
நூறுல்ஹக்
70
 
 
 

[]]-[]I-Iա88 காத்தான்கு 3. ፲2-Ü |- 1988 மன்னார் O ஜனவரி 1988 அம்பாறை O ஜனவரி-பெப் 1988 காத்தான்குடி 57 பெப்ரவரி 1988 பன்னார் Ol (1-03-1988. மன்னர் O-3-1988 காத்தான்குடி
1-3-1988 கல்முனை O 23-03-1988 காத்தான்குடி Ol மார்ச் 1988 கல்முனை IDTjमैं |988 pg|Tif மார்ச்ஏப்ரல் 1988 சாய்ந்தமருது, மாளிகைக்காடு 25 ஏப்ரல் 1988 மூதூர் O2 [ጃLI] 1988 பன்னார் செப்டம்பர் 1998 காங்தேபனோண்ட O |-|{)-1 காத்தான்குடி O ஒக்டோபர் 1988 கல்முனைக்குடி O ஒக்டோபர் 1988 வவுனியா 4.
Il-2-8 சென்றல்கேம் s 25-12-13 சம்மாந்துறை O 17-[15-1184) சம்மாந்துறை O3 2(}{15-|| } சம்மாந்துறை 21Վ15- 1 }8է) சம்மாந்துறை O ?3-15-1981) மாவடிப்பள்ளி (EL 1989 இலுக்குச்சேனை [15 18լI, 1989 சம்மாந்துறை 2|| ფ"წill 1989 சாய்ந்தIருது ஜூலை 1989 ஏறாவூர் 25-[17-1981) சீனக்குடா O-8-8 அக்கரைப்பற்று ஆகஸ்ட் 1989 அக்கரைப்பற்று |7-1 ||-|| காரைதீவு 4|| 17.1-1989 அக்கரைப்பற்று 3 II)-4-1고-|| காத்தான்குடி []3 []J-13-1'ኳ]8ኗ) பாண்டிருப்பு 1.
முஸ்லிம் பூர்வீகம் நூறுள்றக் 71

Page 46
29-01-1990 ஜனவரி 1990 30-0-1990
சம்மாந்துறை
| ეჯ.ე2-1990 წ. ქვეყვ கல்முனைக்குடி
பெப்ரவரி 1990 அக்கரைப்பற்று
0502-1990、一
(ED 1990 'அட்டாளைச்சேனை
ஜூன் 1990 கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில்,
மூன்று பொலிஸ்நிலையமுஸ்லிம் பொலிஸார் 200
26 ஜூன் 1990 ஓட்டமாவடி
07 ஜூலை 1990 புத்தூர்
07:ஜூலை 1990 அக்கரைப்பற்று
12 ஜூலை 1990 காத்தான்குடி
12 ஜூலை 1990 குருக்கள் மடம்
20 ஜூலை 1990 சம்மாந்துறை
23 ஜூலை 1990 சம்மாந்துறை
28 ஜூலை 1990 சம்மாந்துறை
30 ஜூலை 1990 அக்கரைப்பற்று
ஆகஸ்ட் 1990 ஜீத்புரம்
03 ஆகஸ்ட் 1990 த்தான்குடி'
05 ஆகஸ்ட் 1990மட் 雛
05 ஆகஸ்ட் 1990 ஒல்லிக்குளம் கீச்சாள்பள்ளம் காங்கேயனோன்.
6 ஆகஸ்ட் 1990 ஆலிம் நகர்
06 ஆகஸ்ட் 1990 அம்பாறை
12 ஆகஸ்ட் 1990 ஏறாவூர்
2 ஆகஸ்ட் 1990 மஜீத்புரம்
12 ஆகஸ்ட் 1990 சம்மாந்துறை
3 ஆகஸ்ட் 1990 ஆறுந்தலவ
13 ஆகஸ்ட் 1990 சென்றல்கேம்
ஆகஸ்ட் 1990 மூதூர்
13 ஆகஸ்ட் 1990 அக்கரைப்பற்று
20 ஆகஸ்ட் 1990 வாகனேரி
231 ஆகஸ்ட் 1990 மன்னார் மாவட்டமுஸ்லிம்கள் முற்றாக வெளியேற்றம்
0 செப்டம்பர் 1990'காத்தான்குடி 09. 02 ஒக்டோபர் 1990 காத்தான்குடி 11 ஒக்டோபர் 1990 அறுகம்பே O9
நவம்பர் 1990 யாழ்ப்பாண முஸ்லிம்கள் முற்றாக வெளியேற்றம்
நவம்பர் 1990 தோப்பூர் O 13 நவம்பர் 1990 கும்புறுமுலை 06 டிசம்பர் 1990 முள்ளிப்பொத்தானை 11 டிசம்பர் 1990 காத்தான்குடி
12 டிசம்பர் 1990 பொத்துவில் முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 7.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜனவரி 1991 வாழைச்சே:ை O2 ஜனவரி 1991 காத்தான்குடி கல்முனை 12 பெப்ரவரி 1991 மூதூர் 20 பெப்ரவரி 1991' ஏறாவூர் O In 19 பள்ளிக்குடியிருப்பு O. 2a. LAF] 1 அக்கரைப்பற்று Og 29 ஏப்ரல் 1991 அழிஞ்சிப்பொத்தானை 5. 14) :յլը 1ցք ] காத்தான்குடி O
O GELL 1991 மல்வத்தை Սg 27 ^ গ্ল"ট্রা 7 1991 ճնԱյEEեմ}&ն 3) t}ն լg"ենi&ն 1991 புத்தூர், கரபொல O கிரான்குளம் I9 1991 טbנ0ה"ב: ; 15 08 ஆகஸ்ட் 1991 மாவடிப்பள்ளி O7 8ெ ஆகஸ்ட் 1991 சம்மாந்துறை OČ C08 Elix 1991 பொத்துவில் 15 C) I HULLE IM 99 காத்தான்குடி DE 15Gy Lituy 99 பள்ளித்திடல் 1. 15. GljLJL Litiji 1991 குச்சவெள் 19 செப்டம்பர் 1991 மெதிரிகிரிய 13 12 டிசம்பர் 1991 காத்தான்து 3. ଅସ୍ତ୍ରାର୍ଥୀ , 1992 அட்டலிகல் O2 30 ஜனவரி 1992 காத்தான்குடி []] 15 மார்ச் 1992 மட் பாலமுனை O2 07 ஏப்ரல் 1992 காத்தான்குடி O 16 ஏப்ரல் 1992 தோப்பூர் O5 29 ஏப்ரல் 1992 அழிஞ்சிப்பொத்தானை 55 02-pg"ট্রা ,, 1992 அக்கரைப்பற்று 1E 15 ჭუჭ"წillālბ 1992 கிரான் | 21 &ଙ୍]]ଶ୍ଵା। 1992 கும்புறுமூல்ை O9 Ligiisi LILIB O 1992 נ5נg"fiJ[2 2ნ ზg"ნin&ს 1992 காத்தான்குடி O 18 ஆகஸ்ட் 1992 ஆரையம்பதி O 21 ஆகஸ்ட் 1992 12ஆம் கொலனி በ 03 ஆகஸ்ட் 1992 Tլիթմին 29 O LLIT 992 சாய்ந்தமருது 13 ஒக்டோபர் 1992 TL 84 13 ஒக்டோபர் 1992 அக்பர்புரம் தம்புராண, அஹமத்புரம் ਨੂੰ 28 ஒக்டோபர் 1992 மட்டக்களப்பு O 26 ţigliu, 1992 Ա5
முஸ்லிம் பூர்வீகம் நூறுஸ்திரக்
73

Page 47
ஏப்ரல் ;
Li L
1996 குடாபொக்குனர் 02.
20 ஜூலை 1997 இலுப்பைக்குளம் 06.
27 ஜூன் 2002 செம்மண் ஓடை 01. 27 ფურშ| 2002 வாழைச்சேனை ஓட்டமாவடி 13。
17 ஏப்ரல் 2003 பாலத்தோப்பூர் 이 20 ஏப்ரல் 2003 +ITLERi 21町a 2003 தோப்பூர் O BIUjfaty 2003 செல்வநகர் O ל2 } לוhנjuhlab2# 2003 ביוטה ל3LH, 13 17 3FGTH 2003 சம்மாந்துறை [[]]
29 (FLsilí 2004 Elas)
16 நவம்பர் 2005 | |ELBLLL)Աքին}քն () 18 நவம்பர் 2005 அக்கரைப்பற்று | Սf: 20 நவம்பர் 2005 மிராவோடை מוטו O Շ(105 தோப்பூர் O 03 EgTLi:LIŤ 2005 இறால்குடி (13 (14 FELIT 2005 காத்தான்குடி 1. Jó I, Eli|| || 2005 மருதமுனை O2 07 டிசம்பர் 2005 முது 08 gn | 2005 மூதூர் l 09 Lq HFIDALIT 2005 ஏறாவூர் I. 1 L,2ğFIE)LIll 2005 நிலாவெளி Ol 12 l) LI 2005 தோப்பூர் Ol
|7 ୋ|foo|]] 2006 அக்கரைப்பற்று 14:ப்ேரல் 2006 ILLI LILL-ILJIT 500 ibl . [2] . குறிப்பு
அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள உயிர் இழப்புக்கள் தொடர்பான தகவல்கள் சில பட்டியலில் விடுபட்டிருக்கலாம். ஏனெனில் இது ஒரு கள ஆய்வு அல்ல பத்திரிகையில் வெளியான செய்திகளின் தொகுப்பாகும். அதுவும் 14.04.2006 வரையானது முளப்லிம் பூர்வீகம்
நூறுல்ஹக்
"4
 
 

தெரிந்த விடைகளுக்கான கேள்விகள்
"தமிழ் பேசும் மக்கள்" என்ற வார்த்தையில் முஸ்லிம் மக்களை உள்ளடக்க முடியுமா?
கடந்த 1995 செப்டெம்பர் 7,89 ஆகிய தினங்களில் வெளிவந்த வீரகேசரி நாளிதழில் முறையே "ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யோசனைகளும் அம்பாறை மாவட்ட தமிழர்களின் நிலமையும்" "இன்று அம்பாறை தமிழ் மக்களின் நலன் பேண எவ்வித அமைப்பும் இல்லை" "தமிழ் பெரும்பான்மை பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும்" எனும் தலைப்புக்களில் தம்பியப்பா கோபாலக்கிருஷ்ணன் என்பவர் சில கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
அக் கருத்துக்கள் எல்லாம் சரியானவையா? அல்லது பிழையானவையா? என்ற விவாதத்தை தொடங்கி வைப்பது என் நோக்கமல்ல, மாறாக முஸ்லிம்கள் தொடர்பாக அக்கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கும் சில தவறான உள்ளடக்கங்களுக்கு மட்டும் தெளிவான விளக்கங்களை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
"தமிழரசுக்கட்சிக் காலத்தில் இருந்தே தமிழ் அரசியல் கட்சிகளினால் பயன்படுத்தப்பட்டுவந்த "தமிழ் பேசும் மக்கள்" என்ற சொற்பிரயோகத்தை பறி.ல.மு.கா. நிராகரித்துள்ளது என்பதும் இதுகாலவரை தமிழ் அரசியல் கட்சிகள் கோரிவந்த சுயாட்சியுடைய மொழிவாரி மாநிலம் என்ற கோட்பாட்டிற்கு மாறாக வடக்கு கிழக்கில் இனரீதியான முஸ்லிம் அரசியல் அலகு (தனியான முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை) ஒன்றையே ரீல.மு.கா. இன்று கோரிக்கையாக விடுத்துள்ளது"
தம்பியப்பா கோபாலக்கிருஷ்ணன் மேற்படி கூற்றுக்களை தனது கட்டுரை வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 75

Page 48
மேற்கண்ட அவரது கருத்துக்களில் இரு பிழையான தரவுகளை முன்வைத்துள்ளார். அவையாவன: “தமிழ் பேசும் மக்கள்” என்ற சொற்பிரயோகத்தை நிராகரித்ததும், “தனியான முஸ்லிம் மாகாண சபை' ஒன்று வேண்டுமென்ற கோரிக்கையும் ரீல.மு. காங்கிரஸினால் முன்வைக்கப்பட்டது போல் காட்டியிருப்பது. இலங்கையில் “தமிழ் பேசும் மக்கள்’ என்ற சொற்பிரயோகம் இனவாதம் அல்லது சமூக அரசியல் ஒதுக்கல் எனும் அடிப்படையில் பாவிக்கப்பட்டதினால் அச்சொல்லின் யதார்த்த நிலை நிராகரிக்கப்பட்டதோ என்றதொரு ஐயமும் உண்டு.
1885ஆம் ஆண்டு இலங்கை சட்டசபையிலும் 1888ஆம் ஆண்டு அரசு ஆசிய கழகத்திலும் “இலங்கை முஸ்லிம்கள் தேசிய இனத்தைப் பொறுத்தவரையில் தமிழர்கள் சமயத்தை பொறுத்தவரை முஹம்மதியர்கள்” எனும் கருத்தை சேர். பொன். இராமநாதன் முன்வைத்தார்.
“இராமநாதன் ஈழத்து முஸ்லிம்களை ஒரு தனியினமாக இடம் பெறச்செய்யாது தமிழ் இனத்துக்குள் அவர்களை கட்டுப்படுத்த முயற்சித்ததற்கு அந்த வேளையில் பேரறிஞர் சித்திலெப்பை அவர்கள் ஒரு காரணத்தையும் காட்டியிருந்தார்கள். அதாவது, அந்த சமயத்தில் சட்டவாக்க சபைக்கு சோனக உறுப்பினர் ஒருவரை நியமிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் சிந்தித்துக்கொண்டிருந்தது. சோனகர் ஒரு தனி இனமல்ல என்ற கூற்றை வெள்ளையராட்சி ஏற்றுக்கொண்டால் ஒரு முஸ்லிம் நியமனத்திற்கு இடமே இல்லாது போயிருக்கலாம்.” (மர்ஹிம் எச்எம் பிமுகைதீன் - இலங்கை சோனகர் இன வரலாறு தினகரன் முஸ்லிம் மலர் 29-4-1977) முஸ்லிம்கள் தம்மை ஒரு தனி இனமாக தாபிக்க முயன்றபோதும், தமக்கென ஒரு அரசியல் வளர்ச்சியை உருவாக்க முயன்றபோதும் இராமநாதன் செய்த குறுக்கீடு தொற்று நோய் போல் அவர் வழிவந்த தமிழ் தலைமைகளிலும் காணப்பட்டதா என்ற ஐயமும் முஸ்லிம்களிடத்தில் உண்டு. “1885இல் சேர் பொன்னம்பலம் இராமநாதன் முன்வைத்த முஸ்லிம்களால் வெறுக்கப்பட்ட அதே உபாயங்களையா நீங்களும் முன்வைக்கிறீர்கள்? அவர் அதில் படுதோல்வியுற்றதை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்” என சேர் ராஸிக் பரீத் 1958இல் பாராளுமன்றத்தில் தமிழ்த் தலைவர்களைப் பார்த்து கூறினார். (giqßMT 6li-amić 1985) மிதவாத தமிழ் அரசியல் தலைமை தொட்டு ஈறாகத் தோன்றிய ஆயுதமேந்திய இளம் தலைமை வரை இந்தக் கருத்தில் நிலை கொண்டிருக்கின்றனர் என்பதற்கு பின்வரும் கூற்றை ஆதாரமாக கொள்ள முடியும். * இலங்கையில் முஸ்லிம்கள்” என அழைக்கப்படும் மக்கள் இஸ்லாமிய மதத்தை தழுவிய தமிழர்களே. இந்த இஸ்லாமியத் தமிழர்கள் இலங்கை தமிழ் தேசிய இனத்தின் ஒரு இணைபிரியாத அங்கம் என்பது எமது நிலைப்பாடு”. (இஸ்லாமியத் தமிழரும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் ஜனவரி 1987 இது தமிழீழ விடுதலைப்புவிகளின் வெளியீடாகும்) “தமிழ் பேசும் மக்கள்’ எனும் சொற்றொடர் இலங்கையில் எவ்வாறு பாவிக்கப்பட்டதென்பது பற்றி யாழ். பல்கலைக் கழக தமிழ்த்துறைப் பேராசிரியர்
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் . . 76

கா. சிவத்தம்பி அவர்கள் முன்வைத்திருந்த கருத்தொன்று இங்கு பொருத்தமாக இருக்குமென்று நம்புகின்றேன். அக்கருத்தாவது :- + ثم سقف “தமிழ் என்ற சொல் அம்மொழியையும் அதனைப் பயன்படுத்துபவரையும் குறிக்கின்றது. தென்னிந்தியாவில் இச்சொல்லின் பயன்பாடு முஸ்லிம்களையும் குறிக்கின்றது. (பெரும்பாலும் அவர்கள் தமிழ் முஸ்லிம்கள் எனக் குறிக்கப்படுவதுண்டு) ஆனால் இலங்கையில் முஸ்லிம்கள் வேறான தனித்துவத்தை கொண்டுள்ளனர். எனவே, சமஷ்டிக்கட்சி “தமிழ் பேசும் மக்கள்’ என்ற தொடரை பிரபலப்படுத்த முயற்சி செய்ததே. ஆனால் அது மிகச் சிறயளவே வெற்றி பெற்றது. இலங்கையின் சமய, கலாசார பாரம்பரியங்களும், வரலாற்று நிலைமைகளும் முஸ்லிம்களுக்கு ஒரு தனியான அரசியல் தனித்துவத்தை அளித்தன”. நன்றி இலங்கையில் இனத்துவமும் சமுக மாற்றமும்) இலங்கையில் வாழும் பிரதான மூவின சமுகத்துள் இரு சமுகத்தினர் மொழியினை வைத்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அதனையே அவ்விரு சமூகங்களும் வரவேற்று அரவணைத்துள்ளதை காணலாம். சிங்களவர், தமிழர் என மொழியினை வைத்து அடையாளம் காணும் அதேநேரம் முஸ்லிம்கள் மட்டும் சமயத்தை வைத்தே இனங்காணப்பட வேண்டியவர்களாவர். d சிங்கள மொழி பேசும் கிறிஸ்த்தவர்களும் தமிழ் மொழி பேசும் கிறிஸ்தவர்களும் சிங்கள - தமிழ்க் கலவரங்களின்போது அவரவர் மொழி ரீதியில் பிரிந்து நின்று போராடினார்கள் என்பது வரலாறு கண்ட உண்மை. ஆகவே மொழியினை வைத்து சிங்களவர், தமிழர் அடையாளப்படுத்தப்பட வேண்டியவர்கள் தவிர முஸ்லிம்கள் அல்ல என்பது தெட்டத்தெளிவான சங்கதி. அதுமாத்திரமன்றி முஸ்லிம்களை பொறுத்தவரை “மொழி” ஒரு பிரச்சினையாக அமையவில்லை. உலகின் பலபாகங்களிலும் வாழும் முஸ்லிம்கள் எந்த மொழியைப் பேசினாலும் அதனை ஒரு தொடர்பு ஊடகமாகக் கருதுகின்றனரே தவிர வேறில்லை. உலகில் எங்கேயாவது வாழும் முஸ்லிம்கள் மொழிக்கு அந்தஸ்து வழங்கி வழிப்பட்டதாகவோ, மொழிப்போராட்டம் நடத்தியதாகவோ வரலாறு இல்லை. ஆதலால் மொழித்திணிப்பு முஸ்லிம்களிடம் வெற்றிபெறும் வாய்ப்பில்லை. எனவே, மொழியை வைத்து இலங்கை முஸ்லிம்களானாலும் சரி, உலகில் வேறெங்கு வாழும் முஸ்லிம்களானாலும் சரி அடையாளம் காணத்தக்கவர்களல்ல என்பது பட்டவர்த்தமான உண்மை. இதற்கு மாற்றமான நடவடிக்கையினை முஸ்லிம்கள்மீது ஏனைய சமூகத்தினர் மேற்கொள்ள இறங்குவதென்பது அர்த்தமற்ற போக்கென்பது தெளிவானதே. “தமிழர்கள்தான் இஸ்லாத்தைத் தழுவியிருக்கின்றார்கள்” என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும்கூட இஸ்லாத்தை ஏற்று கொண்டவர்களை “தமிழர்கள்’ எனக்கூறுவது - அழைப்பதென்பது சாத்தியமற்ற ஒன்று என்றே கூறவேண்டும். - ஏனெனில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோர்களை இஸ்லாமிய தனித்துவமிக்க கலாசாரமும், வணக்க வழிபாடுகளுமே வரவேற்று - அரவணைத்துக் கொள்கிறது. ஆதலால் அவர்கள் முஸ்லிம்கள், விசுவாசிகள், இஸ்லாமியர்கள், அல்லது அவர்கள்
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 77

Page 49
வாழும் நாட்டில் முஸ்லிம்களைக் குறிக்கும் தனிச் சொற்களாலுமே அழைக்கப்பட வேண்டியவர்களாகின்றனர்.
இத்தகைய போக்கு என்பது முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமான கைங்கரியம் என்றே கூற வேண்டும். இதனை இன்னொரு நடைமுறையினை வைத்தும் வேறுபடுத்திப்பார்க்கலாம். சில தமிழர்களின் வீட்டில் பெளத்த, கிறிஸ்தவக் கடவுளின் படங்களும், பெளத்தர்களின் வீட்டில் தமிழர்களின் கடவுள், கிறிஸ்தவக் கடவுள்களின் படங்களும், கிறிஸ்தவர்களின் இல்லங்களில் பெளத்த கடவுளும், தமிழர்களின் கடவுள்களின் படங்களும் தொங்கவைப்பதுண்டு.
இப்படி எல்லா மதங்களும் ஒன்றென்ற கொள்கையோ, எல்லாச் சமயங்களின் வணக்க வழிபாடுகள் வேறானாலும் அவைகள் கொண்டு போய்ச் சேர்க்கும் இடம், நிலை ஒன்றுதான் என்ற அடிப்படை முஸ்லிம்களிடம் இருக்க முடியாது இருக்கவும் இல்லை.
இதனால்தான் இஸ்லாம் இரத்த உறவினால் உருவாகும் உறவிற்கென்று ஒரு தனியான இடம் வழங்கவில்லை. மாறாக இஸ்லாம் எனும் அறநெறியை ஏற்றுக்கொண்டதினால் ஏற்படும் பந்தமான முஸ்லிம் - ஏற்றுக் கொண்டவர், இஸ்லாமியர் - விசுவாசி என்பதற்கே முக்கியத்துவம் வழங்குகின்றது. “பிறப்பு, தாய்நாடு, நிறம், தாய்மொழி போன்றவை இயற்கையான அமைப்புக்கள் என்பதால் இவற்றை அடிப்படையாகக் கொண்ட இனம் பற்றிய கோட்பாடுகளை இஸ்லாம் ஏற்கவில்லை”. நன்றி - இஸ்லாம் ஓர் அறிமுகம்) இலங்கை வாழ் முஸ்லிம்களின் தாய்மொழி தமிழாக இருப்பதினாலோ அல்லது தமிழ் மொழியினைப் பேசுவதினாலோ தமிழர்களாக - தமிழ் இனமாகக் கருதப்படமுடியாது. ஏனெனில் ஈரானில் வாழும் முஸ்லிம்கள் பாரசீக மொழியைப் பேசுவதினால் “பாரசீக முஸ்லிம்கள்” என்றோ, பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்கள் உர்து மொழியைப் பேசுவதினால் "உர்து முஸ்லிம்கள்” என்றோ கூறுவதில்லையே.
முஸ்லிம் மாகாணக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது எப்போது?
இஸ்லாம் எனும் அறநெறியை ஏற்றுக் கொண்டவர்கள் எந்த நாட்டில், எந்த மொழியைப் பேசிக்கொண்டாலும் அவர்கள் முஸ்லிம்கள் - இஸ்லாமியர்கள் - விசுவாசிகள் போன்ற அவர்களைத் தனியாகக் குறிக்கும் சொற்களைக் கொண்டு இனங்காணப்பட்டு அவர்களிடையே சகோதரத்துவம் பேணப்பட வேண்டியவர்களே.
"இலங்கையில் வாழும் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் யாவரும் ஒரேவகையான உடலியற் பணி புகளைக் கொண்டிருந்த போதிலும் வெவ்வேறான இனக்குழுக்களாகவே உள்ளனர். தனித்தனி இனக்குழுக்களாக இவர்களை வேறுபடுத்துவன சமயம், மொழி ஆகியவையும், ஏனைய பண்பாட்டு தனித்தன்மைகளுமாகும்”. (சித்திர லேக மெளனகுரு)
“சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் பற்றிய உண்மையான காரணிகள் இன்னொரு முக்கிய தேசிய இனமான முஸ்லிம் மக்கள் விடயத்திலும் ஏற்புடையனவே”. (சேணக்க பண்டாரநாயக்க)
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 78

முஸ்லிம்களைப் பொறுத்தவரை “தமிழ் மொழி” என்பது தெய்வீக அம்சம் கொண்டதாகவோ அவர்கள் பின்பற்றும் அறநெறிக் கோட்பாடான இஸ்லாத்துடன் தொடர்பு கொண்டதாகவோ அமையவில்லை. அதேநேரம், மொழி முஸ்லிம்களின் சமயத்திற்கு சவாலாக அமையுமானால் அந்த மொழியை தூக்கி எறியவும் முஸ்லிம்கள் பின்நிற்கவில்லை என்பதை இலங்கை வரலாற்றில் பரவலாகக் காணலாம்.
இந்த வரையறைக்கு மாற்றமான கருத்துக்கள், மொழி பற்றி முஸ்லிம் அல்லாதவர்களிடம் இருக்கலாம். அதற்காக அவற்றினை முஸ்லிம்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத் திணிப்பை மேற்கொள்வது அறிவுபூர்வமானதல்ல. 'தமிழ்பேசும் மக்கள் என்ற சொற்றொடர் ஒரு இனக்குழுவை குறிப்பதல்ல, உண்மையிலே இலங்கைத் தமிழர், இலங்கை முஸ்லிம்கள், இந்தியத் தமிழர்கள் ஆகிய மூன்று இனக்குழுவையுமே குறிக்கும்” என ஜனாப். எம்.ஐ.எம். முஹியதீன் குறிப்பிட்டுள்ளார். "தமிழ்பேசும் மக்கள்” என்ற சொற்றொடரை சமய ரீதியாக நோக்கினால் ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் எனும் மூன்று மதப்பிரிவினர்களைச் சுட்டி நிற்கும். ஆகவே, இச்சொற்றொடர் குறித்த ஒரு சமூகத்தை - இனத்தை மட்டும் உள்ளடக்கவில்லை என்பது மிகத்தெளிவானதே. "நீண்டகாலந் தொட்டே இலங்கையில் அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் வேறுபட்ட இனப்பிரிவினர்களாக கருதப்பட்டு வருகின்றனர். முஸ்லிம் மக்களுக்கென பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் அரச சபையில் தனியான பிரதிநிதித்துவங்கள் கூட ஒதுக்கப்பட்டுள்ளன" (மர்ஹறிம் எம்.எச்.எம். அஷ்ரஃப் - வீரகேசரி 07.02.1997) முஸ்லிம்களை தமிழ் இனத்துள் அடக்கி இனங்காட்ட முற்படுவதற்கு பிரதானமான காரணம் ஆளும் வர்க்கமாக தமிழ் சமூகமும் ஆளப்படுபவர்களாக முஸ்லிம் சமூகமும் இருக்கவேண்டும் என்கின்ற குறுகிய வேட்கையின் விளைவென்று துணிந்து கூறலாம். முஸ்லிம்கள் தனியானதொரு சமூகக்குழு என பல்வேறு கட்டங்களில் பல்வேறு கோணங்களில் ஆதாரங்களை முஸ்லிம்கள் முன்வைத்திருந்தும், இல்லை முஸ்லிம்கள் தமிழ் இனம்தான் எனும் பல்லவியை மீண்டும் மீண்டுமாக பாடுவதன் உள்நோக்கம்தான் என்ன? ஆளும் ஆசை - தலைமைத்துவ வேட்கை தமிழ்த் தலைமைத்துவங்களிடம் இல்லையானால் நேர்மையான சான்றுகளின் பேரில் முஸ்லிம்கள் தனியானதொரு சமூகம் என்பதை ஏற்றுக் கொள்வதில் தடையேதும் இருக்க நியாயமில்லை. நியாயங்களை புதைத்துவிட்ட நிலையில் “தமிழ் பேசும் மக்கள்” என்ற சொற்றொடரை குறுகிய சிதைவிலேயே பயன்படுத்தப்பட்டதென்பதைக் கூறுவது தவறாகுமா? - "தமிழ் பேசும் மக்கள்” என்ற சொற்றொடர் முஸ்லிம்களை தமிழ் இனமாகக் காட்டும் நோக்கில்தான் பாவிக்கப்பட்டதென்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. அன்றிலிருந்தே இந்தச் சொற்றொடரும் நிராகரிக்கப்பட்டதாகும்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 79

Page 50
இலங்கை வாழ் சமூகங்களுக்குள் பிரிவினை உணர்வுகள் - எப்போது வேர்விட்டதோ அப்போதே முஸ்லிம்களும் தங்களை தனியானதொரு சமூகம் என்பதை இனங்காட்டி வந்திருப்பதை வரலாறு நன்கு புடம்போட்டுக் காட்டத்தவறவில்லை.
இந்த வரலாற்றுக்கு புறநடையாக ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் “எங்கள் இரத்தத்தில் சிங்களம் ஓடுகிறது” என்றும் "தமிழ் இரத்தம் ஓடுகிறது” என்றும் கூறியதை வைத்துக் கொண்டு பெரும்பான்மையான முஸ்லிம்களினால். தூக்கிவீசப்பட்ட கருத்துக்களை சிம்மாசனத்தில் அமர்த்திப் பார்ப்பது அறிவுபூர்வமான நடவடிக்கையல்ல.
இப்படிக் கருத்துச் சிதைவுகளிலிருந்து முஸ்லிம் சமூகத்தின் நிலையினை நிர்ணயிக்க முற்படுவது சரியல்ல. ஏனெனில் இந்தச் சிதைவென்பது சமூக மேம்பாட்டிற்காக ஏற்பட்டதல்ல. மாறாக தங்களின் பதவி நாற்காலிகளை தக்க வைத்துக்கொள்வதற்காக "சமூகத்தை உதைத்துத் தள்ளியதே” இந்தச் சிதைவின் வித்து அல்லது பின்னணியாகும். ஆகவே, "தமிழ் பேசும் மக்கள்” என்ற சொற்றொடர் ஏற்கனவே பெரும்பாலான முஸ்லிம்களினால் நிராகரிக்கப்பட்டு வந்திருப்பதை நாம் அவதானிக்கலாம். இந்த அவதானம்தான் இச்சொற்றொடரை ரீல.மு.கா.வும் நிராகரித்துக் கொண்டதன் பின்னணியாகும். மாறாக பூரீல.மு.காங்கிரஸே “தமிழ் பேசும் மக்கள்” எனும் சொற்றொடரை நிராகரித்தது என்பது உண்மைக்குப்புறம்பானது.
பூரீல.மு. காங்கிரஸ் முஸ்லிம்களின் பெரும்பான்மையானவர்களின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்ததினாலும் பெரும்பான்மையான முஸ்லிம்களினால் வெறுத்தொதுக்கப்பட்ட "தமிழ் பேசும் மக்கள்” என்ற சொற்பிரயோகத்தை மறுப்பது தவிர வேறுவழி பூரீல.மு. காங்கிரஸிற்கு இருக்கவில்லை என்பதே மெத்தச் சரியானது.
“முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை" கோரிக்கை என்பது பூரீ.ல.மு. காங்கிரஸினதென்றும், இந்த வேண்டுகோளினால் வடக்கு - கிழக்கு வாழ் தமிழ் மக்களின் போராட்டம் கொச்சைப்படுத்தப்படுகிறதென்று பரவலாகத் தமிழர் தரப்பினால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டாகும்.
ஒரு பிரச்சினையின் மையம் விளங்க வேண்டுமானால் முதலில் கசப்புணர்வு, பக்கச் சார்பு எனும் மனோநிலையினை ஒரம் கட்டவேண்டும். அடுத்து விவாதப்பொறியுடன் எதனையும் அணுகாது விட்டுக் கொடுத்தல், மனிதாபிமானம் போன்ற உயர் தன்மைகளுடன் அணுக முன்வர வேண்டும். அப்போதுதான் உண்மைகள் வெளிச்சத்திற்குவரும். ஒற்றுமையும் நேசமும் நிலைகொள்ளும், பீதிகள் மறைந்து அழிவுகளும் நீங்கிய சந்தோச உதயங்கள் சமூகங்களுக்குள் நிலைகொள்ள வழியேற்படும் எனலாம். முஸ்லிம்களுக்கான தனியான அரசியல் அலகு கிழக்கு மாகாணத்தில் அமைய வேண்டும் என்ற அவா 1986க்ளில் தோற்றம் பெற்றவையல்ல, மாறாக அது நீண்ட காலத்து எதிர்பார்ப்பாகும் என்பதை அல்ஹாஜ் எஸ்.இஸட். மசூர் மெளலான அவரது பாணியில் கீழ்க்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 80

"கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கு புறம்பான ஒருபகுதி ஒதுக்கப்படுவதை தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அங்கீகரித்திருக்கிறார். பண்பா - செல்வா ஒப்பந்தமும் இதனைக் கூறியிருக்கிறது. இந்நிலையில் முஸ்லிம்கள் தம் பகுதியை உட்படுத்தித் தனியான மாகாண சபை ஒன்று அமைக்கப்படவேண்டும் எனக் கோரிக்கை விடுப்பது புதிய விடயம் ஒன்றல்ல. தினகரன் 02.08.1986)
“தமிழர்களின் அபிலாசைகளைத் தீர்த்துவைக்கக் கூடிய ஒரு நியாயமான தீர்வைக் காணும் முயற்சி தோல்வியடையாமல் இருப்பதற்கு இன்று முஸ்லிம் சமூகம் முன்வைத்துள்ள முஸ்லிம்களுக்கான தனியான மாகாணசபை என்னும் யோசனை பெரிதும் உதவும் என நாம் நம்புகிறோம்". (மர்ஹிம் எம்எக்எம். அஷ்ரஃப் - தினகரன் 0308.1986) “முஸ்லிம்களுக்கென தனியான மாகாண சபை தோற்றுவிக்கப்பட வேண்டுமென முஸ்லிம் லீக் வழங்கியுள்ள ஆலோசனையை நியாய புத்தியுடன் சிந்திக்கும் எவரும் பெரிதும் வரவேற்பர்" (முன்னாள் தபால் தொலைத் தொடர்புகள் பிரதி அமைச்சர் எம்.ஏ. அப்துல் டிஜிட் பிர - உதயம் 14 - 27 நவம்பர் 1986) முஸ்லிம்களின் தனி மாகாணத்துக்கான போராட்டம் தனித்துவமான தொன்று!
"முஸ்லிம் லீக் முன்வைத்த பெரும்பான்மை முஸ்லிம் மாகாண யோசனைக்கு பல்வேறு இயக்கங்களும் கிழக்கு மாகாண முஸ்லிம் இயக்கங்களும் ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து முஸ்லிம் லீக் செயற்குழு பாராட்டுத் தெரிவித்துள்ளது." தினகரன் - 02.10.1986) “கிழக்கு மாகாணத்தின் பெரும்பான்மை முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கிய
கோருகின்றன. அரசாங்கத்திடம் தெரிவித்துள்ள இக்கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்துவதென்று கொழும்பில் நடைபெற்ற மகாநாடொன்றில் ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டது. ஐ.தே.க, பூறி.ல.சு.க., அகில இலங்கை முஸ்லிம் லீக், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், பூறில.மு.கா., சோனக இஸ்லாமிய கலாசார நிலையம், பாமிஸ் வாலிப சம்மேளனம், கிழக்கிழங்கை முஸ்லிம் முன்னணி, அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை ஆகிய பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாநாட்டிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது".(தினகரன் - 11.03.1997) "முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை" பற்றிய கருத்துக்களைப் பெறும் நோக்கில் பல அமைப்புக்களை ஒன்றிணைக்கும் கைங்கரியத்தில் “அம்பாறை மாவட்டத்தின் பள்ளிவாசல்களின் சம்மேளனம்" களமிறங்கி 10-8-1986இல் அட்டாளைச்சேனையில் ஒன்று கூட்டியது. இந்த ஒன்றுகூடலில் காத்தான்குடி பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களும், பூரீல.மு.கா., முஸ்லிம் லீக் வாலிப முன்னணி, சாய்ந்தமருது சமாதான சபை, கல்முனை ஹிஜ்ரா கவுன்சில், கிழக்கிலங்கை அரபுக்கல்லூரி, அக்கரைப்பற்று பிரதேச சபை, அக்கரைப்பற்று மக்கள் சம்மேளனம் ஆகிய ஸ்தாபனங்களும், சம்மாந்துறை -
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 81

Page 51
பொத்துவில் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திச் சபைத் தலைவர் மற்றும் ஐ.தே.கட்சி, பூரீல.சு.கட்சி ஆகியவற்றின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த ஒன்றுகூடலிலும் “முஸ்லிம் மாகாணசபை” வேண்டுமென்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முஸ்லிம்களின் தனி மாகாணப் போராட்டம் தனித்துவமான ஒன்று என்பதும் அது முஸ்லிம் லீக்கினால் முதன் முதலில் முன்வைக்கப்பட்டதென்பதையும் மேலே உள்ள சான்றுகளில் தெளிவாகக் காணலாம். பின்னர் இக்கோரிக்கை பல அமைப்புக்களினாலும் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் பலவற்றாலும் அங்கீகரிக்கப்பட்டு, பரவலாகப் பேசப்பட்டதுமாக மாறியது.
குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் அமைப்புக்களும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்புக்களும் மேல்மாகாணத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் அமைப்புக்களில் பலவும் ஒன்றிணைந்து பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஏகோபித்த யோசனையாக “முஸ்லிம் மாகாணசபைக் கோரிக்கை" வளர்ச்சி கண்டதென்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களின் வரலாற்று முக்கியத்துவமிக்க இந்தக் கோரிக்கையினை பெளத்த பேரினவாத அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கவில்லை என்பது ஆச்சரியமான சங்கதியல்ல. ஆனால், தமிழ் மிதவாதத் தலைமைகள் தொட்டு தீவிரவாத தலைமைத்துவங்கள் வரையும் முஸ்லிம் மாகாணசபைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பதுதான் ஆச்சரியத்துக்குரியது.
1956ஆம் ஆண்டு நடைபெற்ற திருமலை மாநாட்டில் “முஸ்லிம்கள் விரும்பினால் அவர்களுக்கென்று ஓர் மாநில அரசு” என்ற தீர்மானமும், 1964ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23இல் திருமலையில் கூடிய தமிழரசுக்கட்சியின் 9வது மகாநாட்டில் * 'இலங்கையில் ஒரு சுயாட்சி தமிழரசும் ஒரு முஸ்லிம் அரசும் அமைய வேண்டும்” என்ற கொள்கையை வலியுறுத்தியவர்கள் பின்வந்த காலங்களில் தங்கள் வாக்குறுதிகளை எவ்வாறு காற்றில் பறக்கவிட்டனர் என்பதற்கு “முஸ்லிம் மாகாணசபை" கோரிக்கை ஒன்றே போதுமான சான்றாகும். "முஸ்லிம்கள் தமக்கும் ஒரு தனி மாகாணம் வேண்டும்மென்று கோருவதை நாம் எதிர்க்க வில்லை,எதிக்கப் போவதுமில்லை. அதற்கு நாம் பூரண ஆதரவு வழங்குவோம்” (மறைந்த திரு அமிர்தலிங்கம் தினகரன் - 22.08.1986)
“மேலதிகமாக அவர்கள் கேட்கின்ற தனி முஸ்லிம் மாகாணத்தைப் பொறுத்தவகையில் நாம் இன்னும் ஆலோசிக்க வேண்டும். அதன் சில பலாபலன்கள் பாதகமாக அமையும் என்ற அச்சம் தோன்றியுள்ளது. திரு எம்.சிவகிதம்பரம் தினகரன் வாரமஞ்சரி 27.09.1987) 1982ஆம் ஆண்டு ஒர் அமைப்பாகத் தோற்றம் பெற்ற ரீல.மு.கா 1986 நவம்பள் 29இல் கொழும்பு பாஷா விலாவில் கூடிய மாநாட்டில் “இதுவொரு அரசியல் கட்சியாகும்” என்ற பிரகடனத்தை முன்வைத்தது. ஆயினும் 1988களில் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுள் ஒன்றாக பரிணாமித்தது. அரசியல் கட்சியாக பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாற்றம் பெற்ற சிறிய காலத்துள் அது முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 82

மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. இக்காலகட்டத்தில் முஸ்லிம் மக்களிடம் சிலாகிக்கப்பட்ட 'முஸ்லிம் மாகாண சபை" கோரிக்கையை தனது தேர்தல் வாக்குறுதியாக வழங்கிற்று. "முஸ்லிம்கள் ஒன்றுபட்டு முழுமையாக பூரீல.மு.காங்கிரஸ் கட்சியினை ஆதரிப்பது கிழக்கில் ஒரு தனியான முஸ்லிம் மாகாணம் அமைவதை உறுதி செய்வதாக அமையும். இதன் மூலம் நாம் மாகாண சபையை வென்றெடுக்க முயல்வோம்” என்ற அன்றைய தேர்தல் பிரசாரங்கள் - குறிப்பாக மாகாண சபை பிரசாரங்கள் - முஸ்லிம்களிடம் நன்கு பதியப்பட்டு விட்டது. இந்த எதிர்பார்ப்பு என்பது தற்செயலான விபத்து நிலையானதல்ல. மாறாக பேரினவாதங்களினால் நெருக்கப்பட்டு, நசுக்கப்பட்டு அனுபவித்த துன்பலியலாலும் எதிர்கால இருள்மய வாழ்க்கையின் எதிர்விளைவினாலும் உறுதியாகவும் அவசியமாகவும் உருவானதே "முஸ்லிம் மாகாண சபை" கோரிக்கை என்று கூறலாம். முஸ்லிம் மாகாண சபை கோரிக்கையை தீவிரப்படுத்திய பின்னணிக் காரணங்கள் ஹி.ல.மு.காங்கிரஸ் கட்சியின் யோசனைகளில் “முஸ்லிம் பெரும்பான்மையான மாகாண சபை அல்லது முஸ்லிம் தனியான அரசியல் அலகு” என்பதை தெரிவித்திருக்கிறதென்றால் அது அவர்களின் சுயவிருப்பத்தின் பேரிலோ, பதவி ஆசையின் உந்துதலிலோ எழுந்த எழுச்சியல்ல. மாறாக முஸ்லிம்களிடம் காணப்படும் அபிலாசைகளுக்கு அரசியல் களம் வழங்கும் கடப்பாடு அதற்கு இருக்கிறது. அக்கடமையுணர்வின் வெளிப்பாடே இந்த யோசனைகளின் பின்புலம் என்பது நிதர்சனமானது. வரலாற்று முக்கியத்துவமாக முஸ்லிம்களிடம் கருதப்படும் "முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை'க் கோரிக்கையினை மக்கள் மயப்படுத்திய பெருமையும், பந்தமும் பூரில.மு.காங்கிரஸை மிஞ்சிய சக்தி இல்லை என்பதும் ஒரு வரலாற்று உண்மையே. “முஸ்லிம் மாகாணசபை”க் கோரிக்கைக்கு முஸ்லிம்கள் வழங்கிய ஆணையை ரீல.மு.கா. அரசியல் மயப்படுத்தியதுடன் அரசியல் அந்தஸ்தும் பெற முயல்கிறது தவிர ஏனைய சமூகத்தின் போராட்டங்களை கொச்சைப்படுத்தவில்லை என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். முஸ்லிம்களிடமிருந்து “முஸ்லிம் மாகாண சபை" கோரிக்கையின் பின்னணி என ஆரம்பத்தில் கருதப்பட்ட மூன்று காரணங்களை ஜனாப். எம்.வை.எம். சித்திக் (B.Com Hons., MPA) SÐ6Jffa56ïT “(yp6io6ólub GUQUbbLJT6öI6ODLD LDTTabsT6OOT GF6ODLu - 6Oñ60D5 முஸ்லிம்களின் ஏகோபித்த கோரிக்கையாகும்” எனும் நூலில் சுட்டிக்காட்யுள்ளார்கள். அவற்றை இங்கே சுருக்கித் தருகின்றேன். அ. “கிழக்கின் அம்பாறை தொகுதி நீங்கலாக அல்லது அம்பாறை தொகுதி உட்பட ஒரு மாகாண சபை உருவாகுமானால் அது தமிழ் பேசும் மக்களுக்கிடையிலான முடிவில்லாத மோதல்களுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்ற ஒரு பயம்தான் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாகாண சபையினைக் கோருவதற்கு அடிப்படைக் காரணமாகும்”. முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 83

Page 52
ஆ. "தற்போதுள்ள எல்லைகளை அடிப்படையாக வைத்து ஒன்பது மாகாண சபைகள் உருவாகுமானால் தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட இரண்டு தமிழ் மாநிலங்களும் சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஏழு சிங்கள மாகாண சபைகளும் காணப்படும். இந்நிலையானது இலங்கையில் முஸ்லிம் இனமொன்று (சமூகமொன்று) இல்லை என்ற உணர்வை வெளியுலகிற்கு ஏற்படுத்தக்கூடும்.”
இ. “இந்தியாவில் அதிகாரப் பரவலாக்கல் செய்யப்பட்டபோது அல்லது மாநில சபைகள் உருவாக்கப்பட்டபோது தனிப்பட்ட இனங்களின் கலாசார பாரம்பரிய தனித்துவங்கள் மதிக்கப்படவில்லை. இதனாலேயே நாகலாந்து, மிசாரம், அஸ்ஸாம், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் மொழி, இன, மத, கலாசாரப் பிரச்சினைகள் அடிக்கடி எழுகின்றன. இந்த அனுபவம் இலங்கையில் ஏற்படக் கூடாது என்பதற்காகவுமாவது முஸ்லிம்கள் தமக்கென ஒரு மாகாண சபையை பெற்றுக்கொள்ளுதல் அவசியமாகின்றது”.
இவ்வாறான காரணங்களுடன் இன்று இன்னும் சில சம்பவங்களும் சேர்ந்து “முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை'யின் அவசியத்தை தீவிரமாக்கியுள்ளது. இந்நிலையானது குறிப்பாக வடக்கு - கிழக்கு மாகாணத்திலுள்ள மிதவாத, தீவிரவாத தமிழ்த் தலைமைகளின் சிந்தனைபூர்வமற்ற நடவடிக்கை அணுகு முறையினால் ஏற்பட்டதென துணிந்து கூறலாம்.
சிங்களப் பேரினவாதம், தமிழ்ப் பேரினவாதம் எனும் இருவகையான நசுக்குதல்களை இலங்கை முஸ்லிம்கள் தாங்க வேண்டியவர்களாக இருந்து கொண்டிருப்பது அவர்களின் துரதிஷ்டமிக்க நிலையென்றே கூறவேண்டும். ஒப்பீட்டளவில் தமிழ்ப் பேரினவாதத்தால் முஸ்லிம்கள் சுமந்த உயிர்ப்பலிகள், உடைமைச் சேதங்கள் என்பன அநேகமானதென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
1987இல் உருவான இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஏற்பட்ட ஆயுதமேந்தியவர்களின் சுதந்திர நகர்வும், அதன் மூலம் முஸ்லிம் மக்களை அவர்கள் நடத்திய விதங்களும், தகாத வார்த்தைகளினால் தூவித்தவைகளும் நீங்கா நினைவில் நிலை கொண்டவை.
இந்தியப்படைகளின் அணுசரணையுடனும் வடக்கு - கிழக்கில் சிறிதுகாலம் நடைமுறையில் இருந்த மாகாண சபையின் நிர்வாகமும் அவர்களின் தமிழ்த்தேசிய இராணுவங்களும் முஸ்லிம்களை எப்படி இம்சைப்படுத்தியது என்பது மறைவான சங்கதியல்லவே! எனவே, தமிழர்களின் சுதந்திரமான அரசியல் நிர்வாகத்தில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியுமா? . .
அனர்த்தங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டது மிகக் குறைவே. எனவே அவர்களின் ஆட்சியில் முஸ்லிம்கள் அச்சமின்றி இருப்புக்கொள்ளலாம் என்று கூறியவர்களும் முஸ்லிம்களில் இருந்தனர். இப்படி எண்ணிய சிலரும் தங்கள் எண்ணத்தைத் தற்கொலை செய்துவிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கே தள்ளப்பட்டனர்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் . 84

ஏனெனில் காத்தான்குடியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் மக்களை வெட்டியும், சுட்டும் கொன்றொழித்தமை, நடு இரவில் தூங்கிக்கொண்டிருந்த ஏறாவூர் முஸ்லிம் மக்கள் மீது காட்டுத்தர்பார் நடத்திக் கொன்றமையும், அழிஞ்சிப்பொத்தானை போன்ற கிராமங்களில் வாழ்ந்த அப்பாவி முஸ்லிம் மக்களை வெட்டியும், சுட்டும் கொன்றொழித்தல் போன்ற ஈனச் செயல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்டதினால். இப்படியான கொடுரச் சம்பவங்கள் மேலும் மேலுமாக “முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை'யினை வலுப்படுத்துபவையாகவே இருந்தன. இதில் இரண்டாம் கருத்து இருப்பதற்கு நியாயமில்லை. இவ்விடத்தில் ஜனாப். எம்.ஐ.எம். முஹியதின் அவர்கள் கூறிய, “கிழக்கிலங்கையில் முஸ்லிம் பெரும்பான்மையாகவுள்ள ஒரு மாகாண அமைப்பே இலங்கைச் சோனகரின் இனப்பாதுகாப்புக்கு தகுந்த காப்புறுதி” எனும் கருத்து மனங்கொள்ளத்தக்கதாகும். தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் என்பவரே “ழறி.ல.மு.கா. கட்சியே இன்று முஸ்லிம் மக்களின் குறிப்பாக வட - கிழக்கு மாகாண முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியாக பரிணாமித்து நிற்கிறது” எனக்கூறியுள்ளார். ள்னவே, வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் இதய தாபங்களை சபையேற்றும் பொறுப்பு இக்கட்சியின் தலைமீது சுமத்தப்பட்ட அம்சம் அல்லவா? இந்தக் கடமையின் வெளிப்பாடே இந்த யோசனைகளின் பின்புலம் என்பதே சரியானது.
ரீல.மு.காங்கிரஸின் கோரிக்கையென அழுத்தம் கொடுப்பதை விட இலங்கை முஸ்லிம்களின் பெரும்பாலானவர்களின் ஏகோபித்த கோரிக்கையான முஸ்லிம் மாகாண சபையினை மக்கள் மயப்படுத்தி அரசியல் அந்தஸ்து பெறுவதற்கு முன்னெடுத்துச் சென்ற பொறுப்பையே பூரில.மு.கா. செய்ததென்ற அழுத்தமே பொருத்தமாகும். கிழக்கு மாகாணம் முஸ்லிம்களுக்கும் பாரம்பரியமான ஒரு Lsly6g58 LDIT? "தமிழ் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது பேரம் பேசுவதற்கோ அல்லது சமரசம் செய்து கொள்வதற்கோ உரிய விடயம் அல்ல என்பதில் உறுதியாக இருந்தன. பூரீல.மு.காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை வடக்கு-கிழக்கு இணைப்பிற்கு நிபந்தனையுடனான ஆதரவை அளிப்பது என்ற எண்ணப்பாட்டினை வெளிப்படுத்தியிருந்தது”.
இது தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் என்பவரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், வடக்கும், கிழக்கும் தமிழ் மக்களுக்கு மட்டும் சொந்தம் என்ற கருத்தில் தமிழ்த் தலைமைகள் விடாப்பிடியாக தொங்குவது உண்மைதான். இந்தப் "பிடிவாதம்” தமிழ், முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை வளர்க்கவே உதவும். கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரை தமிழ், முஸ்லிம் மக்களின் பாரம்பரிய வதிவிடம் என்பதும் இவ்விரு சமூகமும் நிலத்தொடர்பற்ற நிலையிலேயே இங்கு வாழ்கின்றனர் என்பதும் ஓர் அப்பழுக்கற்ற உண்மையாகும்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 85

Page 53
இந்த யதார்த்த நிலையினைப் புரிந்துணர்வுடன் நோக்காது வடக்கும், கிழக்கும் தனித்தமிழ் மக்களின் தாயகம்” என்ற கோட்பாடானது தமிழ்த் தலைமையின்கீழ் முஸ்லிம்கள் வாழ வேண்டும்" என எதிர்பார்ப்பதுபோல அமையும். இது விவேகமானது அல்ல. எது எப்படி இருப்பினும் "ஒரு சமுகத்தின் உரிமையினை இன்னொரு சமூகம் வழங்கவேண்டும்” என்ற நிலையானது பேரினவாதத்தின் நடைமுறையாகும். இதனையே தமிழ்த்தலைமைகள் கைக்கொண்டொழுக முனைவதென்பது பிரச்சினையைத் தீர்க்காது என்பதும் திண்ணமே.
இனப்பிரிவு மட்டக்களப்பு |அம்பாறை | திருமலை | மொத்தம் இலங்கைத் தமிழர் 234348 78315 86743 39.9406 மலையகத் தமிழர் 3868 140 6716 2045 முஸ்லிம்கள் 79317 16481 74403 315201 சிங்களவர் 10647 14637 86341 243358 பறங்கியர் 2300 643 1211 4154 LD6Dsfulf 49 79 735 963 ஏனையோர் 371 . 387 590 1348 மொத்தம் 330899 388786 256790 976475
மாவட்ட அடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் குடிசன அமைப்பு 1981 கிழக்கு மாகாணம் முஸ்லிம்களுக்கும் பாரம்பரிய பிரதேசம் என்ற கோட்பாட்டை மிதவாத, தீவிரவாத தமிழ்த் தலைமைகள் ஏற்றுக்கொள்வதன் மூலமே சமரசத்தீர்வைப் பெறும் சாத்தியம் இருக்கிறது. கிழக்கு மாகாணம் முஸ்லிம் மக்களுக்கும் பாரம்பரிய பிரதேசம் என்பது பற்றி வ.ஐ.ச.ஜெயபாலன் தனது கருத்துக்களை இப்படிச் சுட்டிக்காட்டியுள்ளார்.
“தமிழ் பேசும்” மக்களது பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் இந்த மாநிலத்தில் வாழும் முஸ்லிம் மக்களதும் பாரம்பரிய பிரதேசமாகும். முஸ்லிம் மக்களையும் உள்ளடக்கிய நிலையில் மட்டுமே கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் உரிமை கொண்டாடுவது சாத்தியமாகும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த அம்பாறை, திருகோணமலை மாவட்டப் பிரதேசங்களில் இதுவே உண்மை நிலையுமாகும்.
உண்மையில் கிழக்கு மாகாணம், புத்தளம், மன்னார் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்காத எந்த ஓர் இயக்கமும் தம்மை அனைத்து தமிழ்பேசும் மாநிலத்தின் மக்களின் இயக்கம் என கூறிக்கொள்ளுதல் முடியாது”. (தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும் - 1983 டிசம்பர்) முஸ்லிம் மக்கள்மீது தமிழ்ப் பேரினவாதத்தின் அடந்தேறுதலின் உச்சநிலையாலும், அரசியல் ரீதியாக முஸ்லிம்களை தரம் குறைப்பதாலும், வடக்கு-கிழக்கு இணைவதன் மூலம் முஸ்லிம்களின் விகிதாசாரம் குறைவதாலும் தமிழர் ஆட்சியில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழமுடியாது என்பன போன்ற காரணங்களும் “முஸ்லிம்
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 86

மாகாணசபை" என்ற நிபந்தனைகளுடனான வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஆதரவு தெரிவிப்பதன் அடிப்படையாகும்.
எனவே இன்று முஸ்லிம் மக்களுக்கான அதுவும் அவர்களின் அங்கீகாரம் பெற்ற ஓர் அரசியல் கட்சியாக பூரீ.ல.மு.காங்கிரஸ் கட்சி இருப்பதினால் அது முஸ்லிம்களின் நலனில் அக்கறை எடுப்பது கட்டாயமாகி விடுகிறதே தவிர அது ஏனைய சமூகத்தின் போராட்டங்களை கொச்சைப்படுத்த முனையவில்லை என்பதும் நிதர்சனமானது.
எனவே, நிபந்தனையுடனான ஆதரவை முஸ்லிம்கள் முன்வைப்பதில் நியாயமான காரணங்கள் முஸ்லிம்களின் தரப்பில் இருப்பதைக் காணலாம். அதனால்தான் ரீல.மு.காங்கிரஸ் நிபந்தனைகளுடனான ஆதரவு என்ற பிரகடனத்தை முன்வைத்தது. இது அக்கட்சியின் அணுகுமுறையின் சிறப்புக்கும், அரசியல் சாணக்கியத்துக்கும் சான்றாகும்.
"இன்று முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியை கலைத்து விட்டு அதன் தலைவர் எம்.ஐ.எம்.முஹியதீன் பூரீல.மு.கா.வில் சேர்ந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது". என தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் அபிப்பிராயப்படுகிறார். அவரது இக்கூற்றும் உண்மைக்குப் புறம்பானது. 4. முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி கட்சியைக் கலைத்து விடுமாறு தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பிவிட்டு ஜனாப் எம்.ஐ.எம். முஹியதீன் பூரில.மு.காங்கிரஸ் கட்சியுடன் சங்கமமானது மெய்யே. ஆனால், அக்கட்சியை தேர்தல் ஆணையாளர் இரத்துச் செய்யவில்லை. மாறாக, இன்று ஜனாப் வஹாப் என்பவரின் தலைமையில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி இயங்கி வருவதும் உண்மையே.
“முஸ்லிம்களின் இணக்கத்தைப் பெறாத எந்த அரசியல் தீர்வும் எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் ஒற்றுமையைப் பேணுவதற்கு உதவமாட்டாது. அதுபோலவே பூரீல.மு.காங்கிரஸ் இன்று முன்வைத்துள்ள கோரிக்கைகள் மீதான எத்தகைய தீர்மானங்களும் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களின் இணக்கத்தைப் பெறாவிட்டால் எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் ஒற்றுமைக்கு வழிவகுக்கமாட்டாது என்பதை தமிழ் அரசியல் கட்சிகளும், ழரீல.மு.காங்கிரஸ் கட்சியும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், பூரில.மு.காங்கிரஸ் முன்வைத்துள்ள யோசனைகளின் மீதான முடிவுகளின் சாதக பாதகங்களை எதிர்காலத்தில் நேரடியாக அனுபவிக்கப் போகிறவர்கள் உத்தேச முஸ்லிம் அரசியல் அலகில் தனியான முஸ்லிம் பெரும்பான்மை மாகாணத்தில் சிறுபான்மையினராக வாழப்போகின்ற அம்பாறை மாவட்ட தமிழர்களே ஆவர்”.
"முஸ்லிம் மாகாணசபை" யோசனையால் நேரடியாக அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என மிக அழுத்தம் கொடுத்து மேற்படி கருத்துக்களை தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் முன்வைத்துள்ளார். இது அவர் சார்ந்துள்ள மக்கள் பிரச்சினை என்பதினால் நியாயமான கருத்துக்களாக ஏற்றுக்கொள்ள முடியுமானால், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஓர் மாநில ஆட்சியாக இருக்க வேண்டுமென்று தமிழ் மக்கள் தரப்பில் பேதத்துக்கப்பால் நின்று கோருவது எந்த வகையில் நியாயமாகும்? இந்த இணைப்பின் மூலம் அவ்விரு மாகாணங்களிலும் உள்ள பல மாவட்டங்களிலும் வாழும் முஸ்லிம் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கு அழுத்தம் தராது தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் நழுவிச் சென்றிருப்பது ஏன்?
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 87

Page 54
முஸ்லிம்களின் இணக்கத்தைப் பெறாத தீர்வில் பயனில்லையென்று ஒரு சாட்டுக்கு சுட்டிக்காட்டியுள்ளார் என்றே நாம் கருத வேண்டியுள்ளது. ஏனெனில் நியாயமாக சிந்திக்கும் எவரும் முஸ்லிம் சமூகம் கோரும் மாகாணசபை பிழையானது என்று கூறத்துணியார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் அத்தனை முஸ்லிம்களையும் உள்ளடக்கியதாக “முஸ்லிம் பெரும்பான்மை மாகாணசபை” யோசனை அமையவில்லை. மாறாக சிலபகுதிகள் தமிழ் மாநிலத்திற்குள்ளும் Ֆ|60լDպtb. .
குறைந்த பட்சமான முஸ்லிம்கள் தமிழ் மக்களின் ஆட்சியிலும், பெரும்பகுதியினர் முஸ்லிம்களின் ஆட்சியிலும் அதேநேரம் குறைந்தபட்சமான தமிழ்மக்கள் முஸ்லிம்களின் ஆளுமையிலும் பெரும்பகுதியான தமிழர்கள் தமிழர்களின் ஆளுமையின் கீழும் அமையக்கூடியதாகவே முஸ்லிம்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட “முஸ்லிம் மாகாணசபை'யின் அடிப்படையாகும்.
தமிழரசுக் கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற முஸ்லிம் எம்பிக்கள் கட்சி தாவியது ஏன்?
இப்படி இருபகுதியினர்களின் ஆட்சியிலும் சிறு பகுதியினர் நிலைகொள்வதென்பது எதிர்காலத்தில் பாதுகாப்பான சூழலுக்கும் நிலையான பரஸ்பர ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் எனவும் நம்பப்பட்டது. இதற்கு மாறாக உத்தேச முஸ்லிம் அலகில் தமிழ் மக்களே வாழக்கூடாது என்ற தோரணையில் கருத்துக்களைக் கூறும் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் போன்றோரின் சிந்தனைகள் இன்னுமின்னும் முஸ்லிம் மாகாணத்தின் அவசியத்தையும் அவசரத்தையும் உணர்த்த போதுமான சான்றுகளல்லவா?
பக்கச்சார்பாக அழுத்தம் கொடுப்பது என்பது இன்னும் இனவாதத்தையே தூவிநிற்கும். அதனை விடுத்து மனிதாபிமானம், சத்தியம் போன்ற உயர் பண்புகளின் அளவுகோலினால் எதனையும் அளக்க வேண்டும். அதுவே நேர்மையானதாகும். உத்தேச முஸ்லிம் அலகில் அதுவும் ஒரேயொரு மாவட்டத்தில் மட்டுமே தமிழ் மக்களில் சிறுதொகையினர் உள்ளடக்கம் பெறுகின்றனர். இதனையே ஜீரணித்துக்கொள்ள தமிழ் மக்களினால் முடியவில்லை என்றால் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழ் மாகாணத்தினுள் ஏறத்தாழ 315, 201 கிழக்கு முஸ்லிம் மக்கள் வாழ வேண்டுமென்பது தமிழ் தலைமைகளின் நியாயமான கோரிக்கையா? “1977 வரை முஸ்லிம் பிரதிநிதிகளை தெரிவு செய்யவே தமிழர்களின் வாக்குகள் பயன்பட்டனவே தவிர தங்களுக்கென்று தமிழ் அரசியல் பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்யும் வாய்ப்பினை அவர்களுக்கு (அம்பாறை மாவட்ட தமிழர்களுக்கு) கொடுக்கவில்லை".
தம்பியப்பா கோபாலகிருஷ்ணனின் இந்த ஆதங்கத்தில் நியாயம் இருக்கலாம். இந்நிலையானது தொகுதி நிர்ணயங்களின் போது ஏற்பட்ட தவறாகும். தொகுதி நிர்ணயங்களின் போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தனர். உதாரணத்திற்கு திருவாளர்கள் இராசமாணிக்கம், இராசதுரை, மாணிக்கவாசகர் போன்றோரைக் கூறலாம். முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 88

இதே குறைபாடு கல்குடா தொகுதியிலும் இருந்தது. வாழைச்சேனை ஓட்டமாவடி, மீராவோடை போன்ற பிரதேச முஸ்லிம்களின் வாக்குகள் தமிழ்ப்பிரதிநிதி ஒருவரையே தெரிவு செய்ய உதவியதும் வரலாறே. ஆகவே, தொகுதி நிர்ணயத்தின் போது முஸ்லிம்களுக்கும் பாதகம் நடந்திருக்கிறது. தமிழ்மக்கள் மட்டும்தான் இந்தக் குறைபாட்டுக்குரியவர்களல்ல எனும் உண்மைகளும் வெளிப்படுத்தப்பட வேண்டியவைகளே.
“தமிழர்களுடைய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கக் கட்சிக்கு மாறி முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, அரசியல் தேவைகளை நிறைவேற்றி வைத்தார்களே தவிர தங்கள் வெற்றிக்கு வாக்களித்த தமிழ் மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் அபிலாசைகள் புறக்கணித்தது மட்டுமல்ல; தமிழ் மக்களுக்கு எதிராக நடந்து அவர்களுக்கு துரோகம் இழைத்தனர். பாராளுமன்ற தேர்தல் தொகுதிகளுக்கும் எல்லை நிர்ணயம் நடைபெற்ற வேளைகளிலெல்லாம் தமிழர்களின் நலன்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளினால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டன”.
அன்றிருந்த தேர்தல் தொகுதி எல்லைகளினால் தமிழ்மக்களின் வாக்கு 1977களுக்கு முன்னர் முஸ்லிம் பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வதற்கு உதவியிருக்கிறது என்பது அம்பாறை மாவட்டத்தில் மறுப்பதற்கில்லை. அதுபோன்று கல்குடாத் தொகுதியில் முஸ்லிம் வாக்குகள் தமிழ்ப் பிரதிநிதியை தெரிவு செய்யவே உதவியிருக்கிறது என்பதும் மறைவானதல்ல. அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் வாக்குகளினாலும் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்களெல்லாம் தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தூக்கி வீசிவிட்டு முஸ்லிம்களின் நலனில் அக்கறை காட்டவே கட்சி மாறினார்கள் என்ற வாதம் அர்த்தமற்றது. விதிவிலக்காக எம்.சீ. அகமது மட்டும் தனது தொகுதியின் அபிவிருத்திப்பணியில் அக்கறை செலுத்தினார். இவர் கட்சி மாறிய போதிலும் தமிழ் முஸ்லிம் மக்களினால் நேசிக்கப்பட்டவராவார்.
1985களில் கிழக்கில் வெடித்த தமிழ் - முஸ்லிம் இனக்கலவர வேளையில் கல்முனைத் தொகுதி தமிழ்ப்பிரதேசத்துள் தன்னந்தனியாக அதுவும் முஸ்லிம் மக்களினால் போகவேண்டாமென்று தடுக்கப்பட்டதையும் பொருட்படுத்தாது தமிழ்க் கிராமத்துள் சென்றார் என்றால் அது அவரது தற்துணிச்சலின் செயல் என்று மட்டும் கூறிவிட முடியாது. மாறாக தமிழ்மக்களுடன் அவருக்கிருந்த ஈடுபாடு, தமிழ் மக்கள்மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கை, அவர் மீது தமிழ்மக்கள் கொண்டிருந்த நெருக்கம் என்பனவற்றின் வெளிப்பாடாகவே இந்தச் சம்பவத்தைக் கொள்ளலாம்.
பொதுவாக தமிழரசுக்கட்சியின் ஆதரவு பெற்று பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதிகள் சிலர் கட்சி தாவினர் என்பது முஸ்லிம் சமுகத்தின் நலன்களை கருத்திற் கொண்டல்ல. மாறாக அவர்களின் பதவி நாற்காலியை இழக்காத நோக்கும் யாழ்ப்பாண நோக்கு அல்லது வடபுல ஆதிக்கம் என்பவற்றுக்காக என்றே கொள்ள வேண்டும்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 89

Page 55
முஸ்லிம் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டுக்கே கட்சித்தாவுதல் உதவியதென்று கொண்டால் இன்று முஸ்லிம்கள் இரு பேரினவாதங்களுக்குள்ளும் நசுக்கப்பட்டிருக்க வேண்டியதில்லை என்பதும் தனியானதொரு அரசியற் கட்சியொன்று நனவாகி இருப்பதும் எப்படி என்ற வினாக்கள் மேற்கண்ட முடிவிற்கே இட்டுச் செல்லும். ஆகவே சமூக மேம்பாடு அல்ல என்பது தெளிவாகின்றது. முஸ்லிம்களின் கட்சித்தாவுதல் சரியானது என நியாயம் கற்பிப்பதல்ல என் நோக்கம். ஆனால், இத்தகைய நிகழ்வுகள் தமிழ் அரசியல் தலைமைத்துவங்களிலும் காணப்பட்ட பண்பு என்பதே என் கருத்து. இது தொடர்பாக வ.ஐ.ச. ஜெயபாலனின் சில கருத்துக்கள் மனம் கொள்ளத்தக்கதாக உள்ளது. அவற்றினை இவ்விடத்தில் நினைவூட்டிப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக அமையும் எனலாம்.
“பிறந்து விட்ட மனிதன் இறப்பது ஒரு முறைதான். அதை நம் இனத்தின் எழுச்சிக்குப் பயன்படும் வழியில் பயன்படுத்துவதே நம் இனத்துக்குப் புரியும் சிறந்த பணி” (தடுப்புக்காவலில் நம் புதுமைலோலன்) என எழுதியும் பேசியும் வந்த மன்னார் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த கே.எஸ்.ஏ. கபூர், தமிழரசுக் கட்சியின் “பிரசாரப்” பீரங்கிகளுள் ஒருவராக அமைந்த கல்முனை மசூர் மெளலானா என்பவர்கள் கைதாகி பனாகொடை முகாமில் தமிழரசு தலைவர்களுடன் சிறையிடப்பட்டிருந்தனர். r இருந்தும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழரசுக் கட்சியின் கல்முனை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சி.அஹமது 13-07-1961இல் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி ரீ.ல.சு.கட்சி அரசுடன் சேர்ந்து கொண்டமையே தமிழரசாருக்கு முக்கியமானதாகத் தெரிந்தது. கிழக்கு சிங்களக் குடியேற்றங்களையிட்டு முஸ்லிம் மக்கள் மெளனம் சாதித்தது ஏன்? சத்தியாக்கிரகப் போராட்டத்தில் வட மாகாணத்திலும் சரி கிழக்கு மாகாணத்திலும் சரி மனப்பூர்வமாகப் பங்குபற்றிய சாதாரண முஸ்லிம் மக்களையோ, பனாகொடை இராணுவச்சிறைக்குத் தம்முடன் கைதிகளாக தொடர்ந்து வந்த முஸ்லிம் மக்களையோ முதன்மைப்படுத்துவதற்குப் பதிலாக இப்பிரதேசங்களின் பூர்ஷவா முஸ்லிம் தலைமைகளின் போக்கையே தமிழரசுக் கட்சியின் அன்றைய குட்டி பூர்ஷ?வா, பூர்ஷவாத தலைவர்கள் கருத்திற் கொண்டனர். V
இந்த அவநம்பிக்கை நிறைந்த காலகட்டத்தை சாதகமாக்கிக் கொண்ட கொழும்புசார் தமிழ் வர்த்தக முதலாளிகளும் அவர்களுக்கு சேவை செய்யும் கற்றறிந்த தமிழ் மேலாளர்களும் தமிழரசுக்கட்சியின் தலைமையைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இத்தகைய சீரழிவிற்கு ஆட்பட்ட தமிழரசுக் கட்சியின் கண்களில் கொழும்புவாழ் முஸ்லிம்களின் வர்த்தக முதலாளித்துவ தலைமையும் அதன் கல்விமான்களும் பேரினவாத பூரீல.சு.கட்சிக்கு வழங்கி
ஆதரவே பொருட்டாகத் தெரிந்தது.
முஸ்லிம் பூர்வீகம் - நூறுல்ஹக் 90.

இப்படியாக தமிழ், முஸ்லிம் உயர் வர்க்கங்களது போட்டிகளும் பூசல்களும் சாதாரண
நம்ப முடியாது என்ற கருத்து தமிழர்களிடையிலும் தமிழர்களை அரசியலில் நம்ப முடியாது என்ற கருத்து முஸ்லிம்களிடத்திலும் பரவலாகிய காலகட்டம் இதுவேயாகும்.
இதன் பின்னர் தமிழரசுக்கட்சியோ, அல்லது அதனை அடியொற்றி வந்த ஏனைய இயக்கங்களையோ தமிழ், முஸ்லிம் மக்களது ஐக்கியத்திலோ தமிழ் பேசும் மக்களுக்கான பொதுத்தன்மையைக் கட்டி எழுப்புவதிலோ குறிப்பிடத்தக்க கரிசனைகளைக் காட்டவில்லை.
1956இல் இடம் பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கல்முனை, பொத்துவில் தொகுதிகளில் தமிழரசுக்கட்சி வேட்பாளர்களான எம்.எஸ்.காரியப்பரும் எம்.எம்.முஸ்தபாவும் வெற்றி பெற்றனர். 1960இல் கல்முனைத் தொகுதியில் எம்.சீ.அஹமதுவும், 1965இல் மூதூர் தொகுதியில் எம்.ஈ.எச்.முஹம்மது அலியும் தமிழரசுக்கட்சி வேட்பாளர்களாக வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றதன் பின்னர் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிய அவர்கள் துரதிஷ்டவசமாக சிங்கள, பெளத்த பேரினவாத அரசுகளுடன் சேர்ந்து கொண்டனர். இதனால் சிங்கள பெளத்த பேரினவாத அரசுகளுக்கு கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக முஸ்லிம் மக்களின் பிரதேசங்களில் சிங்கள, பெளத்த குடியேற்றங்களை நிறுவுவது இலகுவாகியது. எனினும் 1965இல் தமிழரசுக் கட்சி ஐதே.க. அரசுடன் சேர்ந்து கொண்டு தமிழ் பேசும் மச் க்கு இதே துரோகத்தைச் செய் என் ஸ்லிம் ர்கள் மட்டுமல்ல பல்வேறு தமிழ்த் தலைவர்களும் தமிழரசுக்கட்சி, தமிழ்க் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்றபின் மேற்படி கட்சியிலிருந்து விலகி சிங்கள பெளத்த பேரினவாத அரசுகளுடன் சேர்ந்துள்ளனர் என்பதையும் நாம் மறந்து விடுதல் இயலாது" (தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்)
தேர்தல் முடிவுகள் வெளியாகிய மறுநாளே கட்சி விட்டு கட்சி மாறிய தமிழ்த் தலைவர்களும் இல்லாமல் இல்லை. பொதுவாக இவ்விரு சமூகங்களினதும் தலைமைகள் கைக்கொண்ட காரியங்களே. இதனைத் தவிர்த்து முஸ்லிம்களின் தரப்பில் மட்டும்தான் கட்சித் தாவுதல்கள் நிகழ்ந்திருப்பது போல காட்டமுற்பட்டிருப்பது விவேகமான செயலல்லவே.
வடக்குத்தமிழர்கள், கிழக்குத்தமிழர்கள் என்ற வேறுபாடு தமிழ் மக்களுக்குள் இருந்து வந்துள்ளதன் எதிரொலியாக அதாவது வடக்கு ஆதிக்கத்துக்குள் நின்றுபிடிக்க முடியாத காரணத்தினால்தான் திருவாளர்கள் செ.இராசதுரை, தம்பிராசா, கனகரத்தினம், தில்லைநாதன் போன்றோர்கள் கட்சி தாவுதலில் இறங்கினார்கள்.
தமிழ் மக்களினாலேயே வடபகுதி அல்லது யாழ்ப்பான நோக்கு என்பவற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியவில்லையென்றால் முஸ்லிம்கள் அதுவும் கிழக்கு மாகாணத்தினர் எம்மாத்திரம்? தமிழ், முஸ்லிம் சமூகங்களில் கட்சிமாறிய தலைமைத்துவங்கள் இருந்தன என்பதே உண்மை. இதனை விட்டுவிட்டு முஸ்லிம் பிரதிநிதிகள் கட்சி விலகியதை மட்டும் தூக்கிப்பிடிப்பது ஏன்? இது பக்கச்சார்பான சிந்தனையின் வெளிப்பாடா?
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 91

Page 56
இப்படி பக்கச் சார்பான சிந்தனையால் சில தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் முஸ்லிம்களை ஆக்கிரமிப்பாளர்களாகவும் கேவலமான பண்பு கொண்டவர்கள் போல சித்தரித்துக் காட்டினார்கள். இந்த “முனைதல்” தான் தமிழ் மக்களை விட்டுவிட்டு சிங்கள மக்களை முஸ்லிம்கள் நாடிப்போனதன் - நம்பிப்போனதன் இரகசியம் என்பது தவறான கருத்தாக இருக்கமுடியாது. கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களின் போது முஸ்லிம்கள் மெளனமாக இருந்தது, தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் சில முஸ்லிம்களை “எட்டி உதைத்ததன்’ பேரில்தான் என்பது இன்று விளங்கும் உண்மைகளாகும்.
“அம்பாறை மாவட்டத்தில் அவ்வாறு முஸ்லிம்கள் சிங்களவர்களிடம் பறிகொடுத்த காணியிழப்புகளை ஈடு செய்ய தமிழர்களின் காணிகளையே பிடித்துக்கொண்டனர். இதற்கு அவ்வப்போது ஏற்பட்ட தமிழ் - முஸ்லிம் இனக் கலவரங்களும் 1983க்குப் பின்னர் ஏற்பட்ட வன்செயல்களும் அரசியல் செல்வாக்கும், பொருளாதார பலமும் அவர்களுக்கு துணைபுரிந்தன. 1990 ஜூன் வன்செயல் காலத்திலும் அதற்குப்பின்னரும் அரச படைகளின் அனுசரணைகளுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு மிகவும் மோசமான உயிர் அழிவுகளும் உடமை அழிவுகளும் ஏற்படுத்தப்பட்டன.” இப்படி அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் தமிழர்களின் சொத்துக்களை சூறையாடி சுகமனுபவிப்பவர்கள் என்றும் அதற்காகவே முஸ்லிம் ஊர்காவல் படையினரை உருவாக்கினார்கள் என்றும் அதிகமான தமிழ் மக்களை அரச படை, ஊர்காவல் படைகளின் உதவியுடன் முஸ்லிம்கள் கொன்றொழித்தனர் என்பது போன்ற கருத்துக்களுக்கு அழுத்தம் கொடுத்து மேற்படி வரிகளை தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் எழுதியுள்ளார். சிங்கள ஆட்சிகள் முஸ்லிம்களின் காணிகளைச் சுவீகரித்துக் கொண்டது உண்மையான செய்தியே. அதனைச் சுட்டிக் காட்டிய தம்பியப்பா கோபாலகிருஷ்ணனை பாராட்டாமல் இருக்க முடியாது. அதேநேரம் இந்த இழப்பை ஈடுசெய்வதற்காக”தமிழர்களின் காணிகளையே பிடித்துக் கொண்டனர்” என்ற மனோ உளைச்சலான பொய்யான வாதத்தை கண்டிக்காமல் இருக்க முடியாது.
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் விளைச்சல் நிலமானாலும் சரி விளைச்சலற்ற நிலமானாலும் சரி, வியாபார நிலையங்களானாலும் சரி வீடுகளானாலும் சரி இவைகள் எவற்றிலும் ஆக்கிரமிப்போ, சுரண்டலோ முஸ்லிம்கள் தரப்பிலிருந்து நிகழவில்லை என்பது நிதர்சனமானது.
அம்பாறை மாவட்ட தமிழர்கள் என்று பொதுவாகக் கூறப்பட்ட போதிலும் குறிப்பாக கல்முனை, காரைதீவு பிரதேசங்களில்தான் இந்த அத்துமீறல் நடைபெற்றது என்ற கருத்து தமிழ் மக்கள் மத்தியில் உண்டு. இந்தப் பிழையான தரவுகளை பின்னர் வந்த ஆயுதம் தரித்த இளைய தலைமுறையினருக்கும் ஊட்டப்பட்டது. இதனால் முஸ்லிம் விரோதப் போக்கை வேரூன்றச் செய்வதில் சில தமிழ்ப் பிரதேசங்களின் பங்கு திரைமறைவில் நடைபெற்றன என்பதும் நம்பகமானதே.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 92

இதன் எதிரொலியாக எப்போதும் முஸ்லிம்களைத் தமிழர்களின் விரோதிகள் அல்லது தமிழர்களின் சொத்துக்களை ஆக்கிரமிப்புச் செய்த வன்முறையாளர்கள் என்ற கருத்தில் நோக்கப்படலானார்கள். இது முஸ்லிம்களின் உண்மை நிலைக்கு மாற்றமானது. இந்தக் குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலை என்ன என்பது பற்றி சில குறிப்புக்களை “இப்னு அஸத்’ என்பவரின் கட்டுரைகளிலிருந்து முன்வைக்கலாம் என நினைக்கிறேன். இதன் மூலமாவது முஸ்லிம்களின் சமரசப் போக்கினை தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையே இச்சுட்டுதலின் நோக்கமாகும். அம்பாறை முஸ்லிம்களின் வயற்காணிகள் அவர்களது பூர்வீக சொத்துக்களாகும்! “1947 இல் பட்டின சபையாகத் (கல்முனை) தரமுயர்த்தப்பட்டது. இதன்கீழ் இரு தமிழ் வட்டாரங்களும் ஐந்து முஸ்லிம் வட்டாரங்களுமாக மொத்தம் ஏழு வட்டாரங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டனர். கல்முனைப் பட்டினத்தின் முதலாவது தேர்தல் 1947இல் நடந்தது. அதில் 1773 தமிழர்களும் 5131 முஸ்லிம்களும் வாக்களித்தார்கள். al அக்கால கட்டத்தில் கல்முனைப் பட்டினத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் 98% தென்னிந்திய முஸ்லிம்களுக்கும், இந்திய தமிழர்களுக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் சராசரி 2%மும் கடைகள் இருந்தன. அன்றைய சந்தை அமைப்பின்படி மீன், மரக்கறி வியாபாரிகளுக்கு இரண்டு திறந்த கட்டடங்களும் அவற்றை மையமாகவைத்து நான்கு புறமும் 37 கடை அறைகளும் கட்டப்பட்டிருந்தன. திறந்த கட்டடத்தில் எந்தக் கட்டுப்பாடுமின்றி சகல இனத்தவர்களும் வியாபாரம் செய்தனர். நிரந்தரக் கடைகளில் 16 உள்ளூர் முஸ்லிம்களுக்கும், 8 இந்திய முஸ்லிம்களுக்கும், 7 உள்ளூர்த் தமிழர்களுக்கும 3 யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் 2 சிங்களவர்களுக்கும் சந்தைக்காரர்களின் காரியாலயமாக ஒரு கடையும் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. உள்ளுர்த் தமிழர்களே தங்களின் 7 கடைகளில் 5ஐ உள்ளூர் முஸ்லிம்களுக்கு விற்றுவிட்டனர். யாழ்ப்பாணத் தமிழர்களோ ஒரு கடையை “நம்பியார்” எனும் இந்திய மலையாளிக்கும், கல்முனை முதலாம் குறிச்சி கூட்டுறவு பண்டகசாலைக்குமாக இரண்டு கடைகளை விற்று விட்டனர். வர்த்தகப் பெருக்கத்தின் காரணமாக 1956இல் கல்முனைப் பட்டினத்தில் 120 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டன. அவைகளுள் ஏழு பட்டினசபை உறுப்பினர்களாயிருந்த இரு தமிழர்களுக்கும 27 வீதம் ஏனைய தமிழர்களுக்குமென கொடுக்கப்பட்டது. அக்கடைகளைப் பெற்ற தமிழர்கள் காலப்போக்கில் முஸ்லிம்களுக்கு விற்றுவிட்டனர். முஸ்லிம்கள் எந்தக் கடையையும் அபகரிக்கவேயில்லை. 1952இல் நாட்டில் இந்தியன், பாகிஸ்தானியர் குடிவரவு - குடியகல்வு திட்டத்தை நிறைவு செய்ததின் காரணமாக இந்திய வர்த்தகர்கள் உள்ளூர்வாசிகளிடம் தங்களின் கடைகளையும் கட்டடங்களையும் கைமாற்றியும் விற்றும் விட்டு தங்களின் முதலீடுகளைப் முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 93

Page 57
பெற்றுக் கொண்டு தாயகம் சென்றார்கள். இதன் காரணமாகவே வியாபார நிலையங்களில் பெரும்பகுதி முஸ்லிம்களுக்குச் சொந்தமாகியது. இதைவைத்து முஸ்லிம்களை ஆக்கிரமிப்பாளர்களாக சிந்திப்பது முறைதானா?
1947ஆம் ஆண்டு அன்றிருந்த அரசினால் கல்முனை தாழையடிக்குளம் வணிகப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 200 கடைகளுக்கு நில அளவைப்படம் தயாரிக்கப்பட்டு காணிக் கச்சேரியும் நடத்தப்பட்டது. அதில் வியாபாரிகளும் தெரிவு செய்யப்பட்டனர். இதில் 38 கடைகள் தமிழர்களுக்கும் 13 கடைகள் சிங்களவர்களுக்கும் வழங்கப்பட்டு போமிட்டுகளும் கையளிக்கப்பட்டன. இவ்விதம் கொடுக்கப்பட்ட 51 கடைகளையும் இரு சமூகத்தினரும் பெறுமதியான விலைகளுக்கு முஸ்லிம்களுக்கு விற்றுவிட்டனர்.” நன்றி எழுச்சிக்குரல் ஜூன் 1986) “பிஸர் துரையின் கடற்கரைத் தோட்டத்தில் பெரும் மனம் கொண்ட ஒரு சில முஸ்லிம்களால் கிரயமாகப் பெற்று தரிசாகக் கிடந்த நிலங்களை முன்பு அரச பூமியில் குடியேறி அநீதத்துக்குள்ளான முஸ்லிம்களுக்குப் பூதானமாகப் பங்கிட்டுக் கொடுத்தனர். இதில் ஒரு அங்குலப் பூமிதானும் அரசினதோ அன்றித் தமிழர்களினதோ அல்ல. முஸ்லிம்கள் ஒரு போதும் தமிழர்களின் ஒரு அங்குலப் பூமியையேனும் அத்துமீறி பிடிக்கவோ, ஆக்கிரமிக்கவோ இல்லை. தமிழர்களிடமிருந்து விலைக் கிரயமாகப் பெற்ற பூமிகளுக்கும் தமிழ் நொத்தாரிசுகள் மூலமே உறுதிகளும் முடிக்கப்பட்டுள்ளன. கல்முனையில் வர்த்தகம் புரிந்துவந்த இந்தியர்களும், பிற வியாபாரிகளும் குளிப்பதற்கும், குடிநீர் பெறுவதற்கும் 1949 ஆம் ஆண்டு அரச நன்கொடைப் பணத்தைக் கொண்டு ஒரு பொதுக்கிணறு கட்டப்பட்டது. நாளடைவில் கல்முனையில் அன்றிருந்த பிரபல வணிகள் எஸ்.எஸ். எம். சொளுக்கார், மர்ஹாம் ஆதம்போடி ஆகியோரது வளவில் ஒரு துண்டை கொத்துவேலி போட்டு அடைத்து “அம்மான்’ எனும் ஒரு கிழவர் அவ்விடத்திலிருந்த நிழல் மரத்தின் வேரில் ஒரு சாமிச் சிலையையும் வைத்து தினமும் குளிப்பதற்காகச் செல்லும் சகலரிடமும் உண்டியல் வைத்து காணிக்கை சேர்த்து குடும்பம் நடாத்தி வந்தார். அவரின் மரணத்தின் பின் பொதுக்கிணற்றையும் தடைசெய்து விட்டு அந்த இடத்தில் உடனுக்குடன் ஒரு கோயில் நிறுவப்பட்டது. இந்த இதிகாசப் பித்தலாட்டத்தையிட்டு கல்முனை முஸ்லிம்கள் எதுவும் பேசவில்லை. இதிலிருந்தாவது முஸ்லிம்களின் சமாதானப் பெருநோக்கை விளங்க முடியாதா?
சுமார் ஐந்து நுாற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கலி முனையில் கடற்கரைப்பள்ளிவாயல் இயங்கி வருவது யாவரும் அறிந்ததே. இதன் வடபுற எல்லையில் 1932ஆம் ஆண்டில் ஆங்கில ஆட்சியாளாரால் நாலு ஏக்கள் பரப்புடைய நிலம் முஸ்லிம் மையவாடியாக பிரகடனப்படுத்தப்பட்டு இன்றும் அது பாவனைகளிலிருந்து வருகின்றது. அதன் வடமேற்குப் புறத்தின் ஒரு பகுதியில் உள்ள ஆல மர நிழலில் 1952ஆம் ஆண்டு சீனிச்சாமி எனும் ஒரு தமிழ்த்துறவி சூலம் என்று ஒரு இரும்புக் கம்பியை வைத்து பறண் கட்டி சயனித்துக் கொண்டிருந்தார். . ,
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 94

அவர் இறந்த பின்பு அந்த இடம் தமிழர்களின் பூர்வீகச் சொத்து என்றும் புனித நிலம் என்றும் தமிழர்களால் உண்மைக்கு மாறாக திரித்துக் கூறப்பட்டது. எனினும் அமைதி, சமாதானம் என்பவற்றைக் கருதி 1965ஆம் ஆண்டு அங்கு கோயில் கட்டுவதற்கு முஸ்லிம்களால் நிலம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.
சுமார் ஆறு நூற்றாண்டு சரித்திரம் கொண்ட காரைதீவிலுள்ள இரு பள்ளிவாசல்களும் இற்றைக்கு இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களால் உடைத்து நொறுக்கப்பட்டு விட்டது. முஸ்லிம்களின் பள்ளிவாசலைப் பகிரங்கமாக அழித்து விட்டு அந்தக் காணியில் கோயிலும், சந்தையும், விவசாய விஸ்தரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு அங்கிருந்த முஸ்லிம்களின் பல கடைகளையும் தமிழர்கள் அழித்தொழித்தார்கள். அன்று முதல் இன்றுவரை கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவர், சம்மாந்துறை முஸ்லிம்கள் காரைதீவை ஊடறுத்துச் செல்லும்போது தாக்குதலுக்கு இலக்காகாத நாட்களே கிடையாது. அப்பகுதியில் நடைபெறும் வழிப்பறிக் கொள்ளைகளுக்கு எல்லையே கிடையாது”. (நன்றி எழுச்சிக்குரல் ஜூலை 1988) நாவற்குடா, கல்லாறு, ஆரையம்பதி போன்ற பிரதேச தமிழர்களின் காணியே அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அனுபவிக்கும் காணிகள் என்றொரு கருத்தும் தமிழ் மக்களிடம் உள்ளதை அவதானிக்கலாம். இக்கூற்றில் உண்மையில்லை. என்பதுதான் யதார்த்தம். அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நெற்காணிகள் அவர்களின் பூர்வீகச் சொத்தாகும். தொடர்ந்து மூன்று நான்கு போக விளைச்சலில் ஏற்பட்ட குறையினால் பலமுறை மேற்படி தமிழ் பிரதேசத்தில் வட்டிக்குப் பணம் கொடுத்தவர்களிடம் முஸ்லிம்கள் பணம் பெற்றனர். முதலும் வட்டியுமாகச் சேர்த்து பெரிய தொகையாகப் பெருகியதனால் அவர்களுக்கு நிரந்தரமான இடாப்பு மாற்றிக் கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்தனர் என்பதே யதார்த்த வரலாறு.
எனவே, தமிழர்களின் பூர்வீகக் காணிகள் என்பது பின்னர் உருவாக்கப்பட்ட கதையாகும். முஸ்லிம்களில் பின்னர் பணம் உள்ளவர்கள் உருவானார்கள். அவர்கள் ஈடு மூலமாக இழந்த காணிகளை உரிய முறையில் சரியான தொகைக்கு வாங்கினார்கள் என்பதுதான் உண்மை. இந்த உண்மைக்குப் புறம்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம்களை சித்தரிப்பதென்பது தமிழர் தரப்பினரால் நீண்டகாலமாக நிலவும் ஒரு போக்கு என்பதையும் உணரத் தலைப்படுதல் உண்மைகளை அறியவாய்ப்பாகும். இவ்விடத்தில் இன்னொரு உண்மையையும் விளங்குதல் மூலம் முஸ்லிம்கள்மீது சாட்டப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பதை உணர மேலும் ஒரு காரணமாக அமையும் என்று நம்பலாம். அதாவது அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் கிராமங்களை தமிழ் மக்களின் கிராமங்களுடன் ஒப்பிட்டு நோக்கினால் மிகச் சிறியதென்பதைக் காணலாம். அதேநேரம் தமிழ் மக்களின் சனத்தொகைக்குக் கூடிய காணிகளை கொண்டிருக்கும் அவர்கள், சனத்தொகை கூடிய அதுவும் நில நெருக்கடிக்குள்ளான முஸ்லிம்களுக்கு கிரயமாக காணிகளை விற்றனர். இதனால் முஸ்லிம்களின் எல்லை சிறிது விரிந்தது என்பதுதான் உண்மை.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 95

Page 58
எனவே, முஸ்லிம் மக்கள் தமிழர்களின் சொத்துக்களை அத்துமீறி அபகரித்துக் கொண்டனர் என்பதில் எவ்வித உண்மையுமில்லை என்பதை மேற்படி சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன.
தமிழ், முஸ்லிம் மக்களுக்குள் சில பிணக்குகளும், பூசல்களும் இடையிடையே நிகழ்ந்துள்ளன. ஆனால், அது ஒரு இனக்கலவரமாக மாறி பாரிய அழிவுகளை ஏற்படுத்தவில்லை என்பது வரலாறு. இந்த வரலாற்றை உடைத்தெறிந்து பாரிய அழிவுகளை சொந்தம் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியது 1985 ஏப்ரல் மாதம் துவங்கிய பிணக்கு - சண்டை என்று கூறினால் அது மிகையாகாது.
1985ஆம் ஆண்டு சித்திரை மாதம் காரைதீவுக்கும் மாளிகைக்காடு கிராமத்துக்கும் இடையில் தொடங்கப்பட்ட சிறு கைகலப்பு கிழக்கு மாகாணம் பூராகவும் பற்றிக்கொண்டு சொல்லொணாத் துயரங்களையும் இழப்புகளையும் ஏற்படுத்திவிட்டு ஓய்ந்தது. அத்தோடு நின்றுவிடாது தமிழர்களும், முஸ்லிம்களும் நிரந்தரப் பகையாளிகள் போல் ஆக்கிவிட்டது.
1985இல் நடைபெற்ற காரைதீவு உடைமைச் சேதங்களின் பின்னால் அரச படைகளின் பின்னணி இருந்தது என்ற கருத்து பரவலாக அன்று உலா வந்ததுதான். ஆனால் இதுதவிர வேறெந்தக் கலவரங்களின்போதும் முஸ்லிம்களுக்கு துணையாக அரச படைகளோ ஆயுதக் குழுக்களோ இயக்க ரீதியாக பின்னணியில் இருந்ததில்லை என்பது உரத்தும் உறுதியாகவும் கூறுவதற்குரியதே.
“தமிழ் - முஸ்லிம் ஒருமைப்பாட்டுக்காக பழையதை மறந்து ஒன்றிணைவோம்!”
முஸ்லிம்கள்மீது தமிழர்களினால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம் ஆயுதமேந்திய இயக்கங்களும், இந்திய அமைதிப்படையும் தமிழ்த் தேசிய இராணுவங்களும் பின்னணியாக இருந்து வந்துள்ளன என்பது ஐயமற நிரூபிக்கப்பட்டவை. தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் குறிப்பிடும் 1990 ஜூலை வன்செயல் என்பது கூட ஒப்பீட்டளவில் முஸ்லிம்கள் தரப்பில்தான் இழப்புக்கள் அநேகம் என்பதும் வெள்ளிடை மலையானது.
அம்பாறை மாவட்ட தமிழர்களுக்கு மிகவும் மோசமான உயிர், உடைமை அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன என்பதில் எவ்வித உண்மையுமில்லை. மாறாக ஒரு சில அழிவுகள் ஏற்பட்டன என்பதே யதார்த்த நிலையாகும். அதேநேரம் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு மிகவும் மோசமான உயிர், உடைமை அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன என்பதே மெய். உதாரணத்திற்கு அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் ஒன்றான சம்மாந்துறையில் மட்டும் தமிழர்கள் தரப்பிலிருந்து ஏற்படுத்தப்பட்ட அழிவுகளின் விபரங்களை ஆதாரபூர்வமாக 17-05-1989இல் “சாம்பலாக்கப்பட்ட சம்மாந்துறை, ஈழத்தின் இன்னுமொருமுலை” எனும் நூல்களில் காணலாம்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 96

எனவே, அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்தான் அநேகமான உயிர், உடைமைச் சேதங்களை தாங்க வேண்டியவர்களாக இருந்தனர் என்பதே உண்மை நிலையென்பது நிதர்சனமாக உணரக்கூடியது.
“1994 ஆகஸ்டில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தங்களுக்கு இருந்த ஒரேயொரு அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பறிகொடுத்த அரசியல் அநாதைகளாகி நிற்கின்றனர்” என ஆதங்கப்படும் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன், இந்நிலை யாரால்? எப்படி? வந்தது என்று விளக்கவில்லை. ரீ.ல.மு. காங்கிரஸின் யோசனைகளையும், அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அடாவடித்தனங்கள் நிறைந்தவர்கள் எனச் சுட்டிக்காட்டும் கட்டுரையில் விளக்கமில்லாது மேற்படி கருத்தை புகுத்தியிருப்பது, இதுவும் முஸ்லிம்களின் சதியென நினைக்கட்டும் என்ற எண்ணமா? கட்டுரையாசிரியருக்கு.
இன்று எமது நாட்டில் நடைமுறையில் இருக்கும் விகிதாசார தேர்தல் முறையில் அம்பாறை மாவட்டத்தில் வாழும் அத்தனை தமிழ் மக்களும் ஒருமித்து ஒரு கட்சிக்கு அல்லது ஒரு சுயேட்சைக்குழுவுக்கு வாக்களிப்பதன் மூலமே ஒரு பிரதிநிதியைப் பெறமுடியும். இந்த யதார்த்த நிலைக்குப் புறம்பாக 1994 ஆகஸ்ட் பொதுத் தேர்தலில் சில கட்சிகளில் தமிழ் வேட்பாளர்கள் பிரிந்து நின்று போட்டியிட்டதன் விளைவு வாக்குகள் அங்குமிங்குமாகச் சிதறியது. பிரதிநிதித்துவமும் தவறியது. இது இப்பிரதேச தமிழ் மக்களின் சிந்தனையில் ஏற்பட்ட குறைபாடே. எது எப்படியிருப்பினும் எதிர்வரும் காலங்களில் வாக்குகள் சிதறவிடாது ஒருமித்து வாக்களிப்பதன் மூலமே பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை காப்பாற்றலாம். இயலவே பிரிக்கப்பட்ட "ஆலையடிவேம்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவு” என்பதுகூட அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. ரங்கநாயகி பத்மநாதனின் அரசியல் செல்வாக்கினால் உருவாக்கப்பட்டதே. அவ்வாறு உருவானது சரியா? பிழையா? என்பதல்ல என் ஆய்வு. மாறாக, இவ்வாறு உதவி அரசாங்க அதிபர் பிரிவு உருவாக்கும்போது பிரதேசங்களின் எல்லையை நிர்ணயித்துக் கொண்டது. பிழையானதென்பது ஓர் அம்சம். இந்த எல்லையை வரையறுத்துக் கொள்ளும்போது அம்பாறை மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் பாராளுமின்ற உறுப்பினர்கள் இருந்தும் தடுக்க முடியவில்லை என்பது இன்னொரு விசயமாகும். “அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவு “கருங்கொடிதீவு பிரதேசசபை” என்று முஸ்லிம்களுக்குரிய பகுதியாகவும், "ஆலையடிவேம்பு பிரதேசசபை” என்று தமிழர்களுக்குரிய பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று முஸ்லிம்களின் பிரத்தியேக நெற்சாகுபடி வயல்கள் அனைத்தும், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகள் அனைத்தும், எதிர்காலப் பரம்பலுக்குரிய முடிக்குரிய காணிகளனைத்தும், ஏனைய நீர், நில வளங்களனைத்தும் கடற் பிரதேசத்தில் பெரும்பான்மையானதும், வெள்ளப் பாதுகாப்பு வடிகாலனைத்தும், ஏனைய முக்கிய நிர்வாக ஸ்தாபனங்கள் அனைத்தும் தமிழருக்கான பிரதேச சபை எல்லைக்குள் அடக்கமாகும் வண்ணம் எல்லை வகுக்கப்பட்டுள்ளது”.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 97

Page 59
இதனை விமர்சன ரீதியாக நோக்கியோர் “அக்கரைப்பற்றில் முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் இன விகிதாசாரம் இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இருந்தும் தமிழருக்கான ஆலையடிவேம்பு பிரதேச சபையின் ஆள்புல எலி லைக் குள்ளேயே முஸ்லிம்களின் பொருளாதார வளங்கள் அடக்கமாக்கப்பட்டுள்ளன. இது விசமத்தனமான பிரிவாகும்” எனக் கூறினர்.
காரைதீவு உதவி அரசாங்க அதிபர் பிரிவுடன் மாளிகைக்காடு பிரதேசம் இணைக்கப்பட்டுள்ளது. இது மாளிகைக்காடு முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு எதிரான செயல். சுருங்கக்கூறுமிடத்து முஸ்லிம்களுக்கு பாதகமான எல்லை அமைப்புக்களும் அம்பாறை மாவட்டத்தில் இல்லாமலில்லை. ஒரு பக்கம் மட்டுமே எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் சாட்டுவது அறிவுபூர்வமான செயல் அல்ல.
முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு புறம்பாக எல்லைகளை வகுத்துக் கொண்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் செல்வாக்குப் பலம் என்பது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆளுமையை மிஞ்சியதெனலாம். இ.". து போலவே 1959-1976களில் தேர்தல் தொகுதி எல்லை மீளமைப்பின் போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கை ஓங்கி இருந்தது. இது அரசியலில் சகஜமான நிலையாகும். “வடக்கு - கிழக்கு மாகாணத்துள் வாழும் முஸ்லிம்களை தமிழ் மக்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவருவது எப்படி நியாயமில்லை என்கின்றோமோ அப்படியே தமிழ் மக்களை முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவருவதும் நியாயமில்லை என்கின்றோம்’ எனும் கருத்துத் தொனிக்கும் வகையில் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் முடிந்த முடிவாகத் தெரிவித்துள்ளார். உண்மையில், ஒரு யதார்த்தத்தை தமிழ், முஸ்லிம் சமூகத்தில் உள்ள அரசியல் தலைமைகள், புத்திஜீவிகள், பாமர மக்கள் எல்லோரும் தெளிவாக விளங்க வேண்டியது என்னவெனில், “தமிழர்களை விட்டு முஸ்லிம்களோ முஸ்லிம்களை விட்டு தமிழர்களோ பிரிந்து வாழமுடியாது. வடக்கு - கிழக்கு மாகாணத்தில்” எனும் பேருண்மையை நில அமைப்பும், பொருளாதாரக் காரணிகளும், மொழியும் சில பொதுப் பிரச்சினைகளில் ஒரே மாதிரியான ஒதுக்குதல்களுக்குள் உட்பட்டு வாழும் தன்மைகளே இந்த இணைந்து வாழவேண்டிய கட்டாயத்தை முன்வைக்கின்றன. எனவே தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையே ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்களை முன்வைப்பதைத் தவிர்த்துக் கொள்வதுடன் பழைய இருதரப்புக் குற்றங்களையும் மறந்து எதிர்கால சுபீட்சத்துக்கு ஒன்றுபட்டு - ஒன்றித்து வாழ என்ன வழி இருக்கின்றது என்பதையே எழுத்திலும், பேச்சிலும் மூச்சாக்கி நடைமுறை வாழ்வில் கைக்கொண்டொழுகும் ஒரு சூழலை ஏற்படுத்தும் பொறுப்பு தமிழ் - முஸ்லிம் அரசியல் தலைமைகளினதும் புத்திஜீவிகளினதும் கடமை என்பதினை மறக்காதவரை எழுச்சியும் விமோசனமும் நிச்சயமானதே.
நன்றி வீரகேசரி - 26.10.1995 -04.11.1995) முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 98

முஸ்லிம் அரசியலில் பல கட்சிகள் பலமும் பலவீனமும்
முஸ்லிம் சமூகத்தினுள் இன்று தனியான அரசியல் கட்சிகள் பல
பெருகிக் காணப்படுகின்றன. அதேவேளை இன்னும் சில கட்சிகள் தோற்றம் பெறுவதற்கான முஸ் தீபுகளை முடுக்கிவிடப் பட்டிருப்பதையும் நாம் காணலாம்.
நமது சமூகத்தினுள் தனியான பல கட்சிகள் இருப்பது நமக்கு நலன்களை விளைவித்து முன்னேற்றங்களுக்கு வலிமை சேர்க்கக்கூடியதா? அல்லது, ஏக கட்சி ஆரோக்கியங்களைத் தருமா? என்றொரு கருத்துக் கணிப்பீட்டை நாம் மேற்கொள்ள வேண்டிய நிலையிலிருக்கின்றோம்.
நமது சமூக அரங்கில் தனியான அரசியல் கட்சியின் தாகம் வெளிப்படுவதற்கு முன்னரே தமிழ் சமூகத்தின் மத்தியில் அவர்களுக்கென்று பல கட்சிகள் தோற்றம் பெற்றிருப்பதினால், அதன் சாதக, பாதகங்களிலிருந்து நாம் சில படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தமக்கென தனியாக தோற்றுவிக்கப்பட்ட பல கட்சிகள் மூலம் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ் மக்கள் தேர்ந்து கொண்டதினால், அம்மக்களின் யதார்த்தபூர்வமான இலக்குகளை அடைந்து கொள்வதில் பல்வேறுபட்ட இடையூறுகளைச் சந்தித்து, பின்னடைவுகளை எய்துவதற்கு காரணமாகி இருப்பதனை நாம் இன்று தெளிவாகப் பார்க்கக் கூடியதாகவுள்ளது.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 99

Page 60
இவற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் எதுவென்றால், “நமது சமூக அரங்கில் நமக்கென பல்வேறு கட்சிகள் இருந்தாலும் நமது சமூக மேம்பாட்டிற்குரிய இலக்குகளை அடைந்து கொள்வதற்கு ஏதுவான ஆளுமையைக் கொண்டிருக்கும் ஒரு கட்சியினைத் தேர்ந்தெடுத்து, அதிலிருந்தே நமக்கான பிரதிநிதித்துவங்களைத் தெரிவு செய்து கொள்வதுதான் அதிகரித்த பயன்பாட்டை நாம் பெறக்கூடிய வழிமுறைமை” என்பதேயாகும். கடந்த 1956களில் நமக்கென்றொரு தனியான அரசியல் கட்சி தோற்றுவிக்கப்பட வேண்டும் என்கின்ற எண்ணம் எழுந்திருந்தது. அன்றிலிருந்து இது விடயத்தில் கருத்துப் பரிமாற்றங்களும், முன் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. ஈற்றில் சுமார் முப்பத்தி மூன்று வருடங்களின் பின்னர் (1989இல்) இச் சர்ச்சைக்குத் தெளிவான ஒரு தீர்வாக முஸ்லிம்களுக்கென தனியான ஒரு கட்சி வேண்டும் என்பதை நடைமுறை ரீதியாகவே நமது மக்கள் வெளிப்படுத்தினர்.
அதாவது 1989இல் நடைபெற்ற சுதந்திர இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை நமது மக்களின் பெரும்பாலானவர்கள் ஆதரித்து, நமக்கான தனித்துவக் கட்சி என்ற அடையாளத்தையும் அதற்கு வழங்கியிருந்தனர்.
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நமக்கான கட்சி என்ற அங்கீகாரத்தை நம்மவர் வழங்கிய அக்கால கட்டத்தில் இக்கட்சிக்கு நேர்மாற்றுக் கட்சியாக “முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி” இருந்த நிலையிலும், பிந்திய காலகட்டங்களில் “முஸ்லிம் கட்சி” இருந்த நிலையிலும் பூரி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீதான நமது மக்களின் ஏற்பு மனோநிலை வெளிப்படுத்தப்பட்டிருப்பது நாம் கூர்ந்து நோக்கத்தக்கது. 1989 தொடக்கம் 2004 பொதுத் தேர்தல் காலம் வரையான கால கட்டத்தினுள் நடைபெற்ற பல்வேறு வகையான தேர்தல்களில் முகங்கொண்ட பல தனியான முஸ்லிம் கட்சிகளை நம்மவர்களில் பெரும்பாலானவர்கள் நிராகரித்து, பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே நமக்கான பிரதிநிதித்துவங்களை உரித்தாக்கும் நமக்கான தனிக்கட்சியாக தேர்ந்து கொண்டனர்.
இது நமக்கென்றொரு கட்சி இருப்பதன் மூலமே நமது சமூக மேம்பாடுகள், உரிமைகள், நலன்கள், என்பன உரிய பாதுகாப்பை பெறுவதற்கு போதுமான பலத்தை கொண்டதாக இருக்க முடியும் என்ற செய்தியை மிக அழுத்தம் திருத்தமாக நமக்கு வெளிப்படுத்தியதாகக் கொள்ள முடியும். ழரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மூலம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களை மட்டுமன்றி, மாகாணசபை, உள்ளுராட்சி சபை போன்றவற்றிலும் தமது பிரதிநிதித்துவங்களை தெரிவு செய்து கொண்ட நிகழ்வானது நடைமுறை ரீதியாக நமக்கான கட்சி பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதை பகிரங்கமாக நிரூபித்த ஒரு கோணமாகவும் அமைகிறது.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 100

இங்கொரு முக்கிய விடயத்தையும் எடுத்து நோக்குவது இதனை இன்னும் உறுதி செய்வதாகவே அமையும். அதாவது ஸ்தாபகத் தலைவர் மர்ஹம் எம்.எச்.எம். அஷர.’ப் அவர்களுடன் முரண்பட்டுக் கொண்டு ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிச் சென்ற சிலர் தனியாகவும் கூட்டாகவும் வேறு சிலர் தனியான கட்சிகளைத் தோற்றுவித்தும், தேர்தல்களை எதிர்கொண்டும் வெற்றிபெற முடியவில்லை.
இவைகள் யாவும் நமக்கு எதனை எடுத்துக் காட்டுகின்றது என்றால் சரி, பிழைகளுக்கு அப்பால் மர்ஹம் எம்.எச்.எம். அஷரஃப் மீதும் அவரது தலைமைத்துவத்தின் மீதும் மக்கள் கொண்டிருந்த அதி தீவிர நம்பிக்கையாகும்.
அதுமட்டுமன்றி, ஏக கட்சி மூலமே நமது உரிமைப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதே வெற்றியை அடைந்து கொள்ள முடியும் என்கின்ற அசைக்க முடியாத பற்றுறுதியை நமது மக்களில் பெரும்பாலானோர் கொண்டிருந்தனர் என்பதையும் ஒப்புவிக்கிறது. ஆகவே, நமக்குள் பல தனியான கட்சிகள் இருந்தாலும் நமக்கான பிரதிநிதித்துவங்களை ஒரே கட்சியிலிருந்து தெரிவு செய்து கொள்வதன் மூலமே உரிய பயனைப் பெறுவதை நமக்கு நெருக்கமாக்கி வைக்கும் என்பதில் ஒரு தெளிவான உடன்பாட்டைக் கொண்டிருந்ததையும் கடந்த 1988களிலிருந்து 2004இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வரையான காலகட்டம் கொண்டிருந்தது.
இந்நிலைக்கு மாற்றமாக அண்மையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலின் போது இருவேறுபட்ட நிகழ்வுகளை கொழும்பு, கண்டி மாவட்டங்களில் நாம் அவதானிக்க முடிகின்றது. பூரிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இன்றையத் தலைவர் றஊப் ஹக்கீமுடன் முரண்பட்டுக் கொண்டு, அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்ற சிலர் அண்மையில் ஜனநாயக ஐக்கிய முன்னணி (துஆ) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி கொழும்பு மாவட்டத்தில் மட்டும் மாகாண சபையில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தைக் கைப்பற்றி இருப்பதும், அதேநேரம் கண்டி மாவட்டத்தில் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுள் தலைவர் றஊப் ஹக்கீமினது நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் உரியவர் என பகிரங்கமாக தலைவரின் நேரடி அறிவிப்புக்குரிய நயிமுல்லாவை இரண்டாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதான நிகழ்வுகள் ஆழ்ந்து நோக்கத்தக்கது. கண்டி மாவட்டம் தலைவர் றஊப் ஹக்கீமின் நேரடித் தேர்தல் மாவட்டம் என்ற வகையில், அவரது விசுவாசிகள் - அபிமானிகள் தலைவரின் விருப்பிற்கு நேர்மாறாக சிந்திக்காதவர்களாகவே இருப்பர் என்ற வகையில் நயிமுல்லாவின் இரண்டாம் நிலை என்பது தலைவர் றஊப் ஹக்கீமின் நேரடி - சொந்த மாவட்டத்திலேயே அவரது செல்வாக்கு சரிவை எடுத்துக் காட்டுவதாகவே கொள்ள முடியும். மறுபுறம் கொழும்பு மாவட்டத்தில் துஆ ஒரு ஆசனத்தைப் பெற்றிருப்பதானது ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஏக கட்சியாகக் கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து கீழ் இறக்கும் ஆரம்ப எண்ணங்களின் வெளிப்பாடுகளாக இதனைக் கொள்ளவும் இடமுண்டு.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 101

Page 61
எது எப்படியிருந்தாலும் தனியான நமக்கான கட்சி என்பது பிரதிநிதித்துவங்களை ஏதோ ஒரு கட்சியில் பெறுவதில்தான் நமது வெற்றி, பலம், ஆரோக்கியம் தங்கியிருக்கின்றது. நமக்கான கட்சி என்ற அந்தஸ்த்தை பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்குவதில்லை என்ற முடிவை நாம் எடுப்பது அங்கும் இங்குமாக நடைபெறக்கூடாது.
மாறாக கூட்டுமொத்தமான நிராகரிப்பாக அமைவதோடு, இன்னுமொரு கட்சியை கூட்டு மொத்தமாக நமக்கான பிரதிநிதித்துவங்களை தெரிவு செய்து கொள்ளும் பக்குவத்தில் ஒருமித்து கொள்ளல் வேண்டும்.
இவ்வாறான ஏற்பாடுகள் நம் மத்தியில் இல்லாத நிலையில் அண்மையில் மாகாணசபைத் தேர்தலின் போது கொழும்பு மாவட்டத்தில் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் துஆ ஆகிய இரு கட்சிகளிலும் நமது பிரதிநிதித்துவங்களை தேர்ந்தெடுத்துக் கொண்ட போக்கானது நமக்கான கட்சிகள் என்ற வகையில் நமது பிரதிநித்துவத் தெரிவுகள் அமையும்போது பலவீனமான நிலையையே நம்மிடம் தோற்றுவிக்கும் என்பது மட்டும் உறுதியாக இருக்கும்.
நன்றி நியதி - இதழ் 02 நவம்பர் 2004
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 102

முநீ.ல.மு. காங்கிரஸ் முஸ்லிம்களின் அரசியலில் வேரூன்றியுள்ளது
இன்று நம்மவர்களிடையே அநேக வரவேற்பையும், பிடிமானத்தையும் பூரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருக்கின்றது. நமக்கான ஒரு தனித்துவ அரசியல் கட்சி என்றால், அது பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் என்று கூறுமளவிலான பதிவையும், பற்றையும் அது பெற்றிருக்கின்றது.
இக்கட்சி மீது நம்மவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பானது ஒரு அசைக்க முடியாத சக்தியாவே வளர்ச்சி கண்டிருக்கின்றது. இதனை றரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது நம்மவர்கள் காட்டிய படிமுறை வளர்ச்சி, ஆதரவு என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
1989, 1994, 2000, 2001, 2004 ஆகிய காலகட்டங்களில் நடைபெற்ற ஐந்து நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற வாக்குப் பலம் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வந்திருப்பதை நாம் தெளிவாகக் காணலfம். 1988, 1994, 1999 ஆகிய காலகட்டங்களில் நடைபெற்ற மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைத்துவம் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரிக்கச் சொன்ன ஜனாதிபதி வேட்பாளர்களுக்கே பெரும்பாலான நம்மவர்கள் வாக்களித்துள்ளனர்.
அது மட்டுமன்றி மரச்சின்னம்தான் நம்முடைய கட்சியின் அடையாளம் என்பதற்கு அப்பாலும் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் வேறு கட்சியின் சின்னங்களின் கீழ் போட்டியிட்ட நிலையிலும் அவர்களை ஆதரித்து தமது பற்றினை வெளிப்படுத்துவதிலும் பின்னிற்கவில்லை.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 103

Page 62
இதனை கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மரச்சின்னத்தில் தனியாக எந்தவொரு வேட்பாளரும் நிறுத்தப்படாத நிலையில்கூட, பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குரிய அபேட்சகர்களை வெற்றிபெறச் செய்வதில் ஆர்வத்தினை வெளிப்படுத்தி இருப்பதை இதன் மூலம் நாம் தெளிவாக உணரலாம். 2001, 2004 ஆகிய கால கட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் கூட சில இடங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிட்ட ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதில் நம்மவர்கள் காட்டிய கரிசனையையும் ஈடுபாட்டினையும் அவதானிக்கலாம். ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் நமக்கான ஒரு தனித்துவமிக்க அரசியல் கட்சி என்ற பிடிப்பும், அது நமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஏதுவான சக்தி என்ற நம்பிக்கையும் நமது மக்களிடம் மிக ஆழமாகப் பதிந்திருப்பதை நாம் தெளிவாக இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் நம்மவர்கள் என்றும், இவ்விரு மாகாணங்களுக்கு வெளியே வாழும் நம்மவர்கள் என்றும் இரு பிரிவுகளாக வகுத்து நோக்கினாலும் நம் மக்களின் ஈர்ப்பு, இயல்பு, படிமுறை வளர்ச்சி என்ற அடிப்படையில் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீதான ஆதரவு பெருகிக் கொண்டு வந்திருக்கும் வரலாற்றையும் பார்க்கலாம். ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் நமது அரசியல் ஸ்தாபனம் அழிந்து விடக்கூடாது என்பதில் நம்மவர்கள் கொண்டிருக்கும் உறுதியும், பிடிமானமும் நாளுக்கு நாள் வெகுவாக வளர்ந்து வந்திருப்பதையே அதன் 66)fTC கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிரான ஒரு மாற்றுச் சக்தியாக இன்னொரு அமைப்பினை உடனடியாக நமது மக்கள் அங்கீகரித்துக் கொள்ளும் மனோநிலைக்கு உடன்பட்டுவிடுவார்கள் என்ற அபிப்பிராயத்தை முன்மொழிவதில் தயக்க நிலையே உள்ளது. \
அதுமட்டுமன்றி, றிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நம்மிடையே செலுத்தி வருகின்ற செல்வாக்கினை அழித்துவிடும் அல்லது குறைத்து விடும் பாங்கிலான எந்த முன் முயற்சிகளும் இலகுவில் நம்மவர்களிடையே வெற்றியைப் பெறுவதற்கான சாத்தியங்களுமில்லை என்பதையே புலப்படுத்துகின்றது. , , , ; - ' : '.'
ரீலங்கா முஸ்லிம் - காங்கிரஸ் கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பினை சட்டத்தரணி றஊப் ஹக்கீம் சுமந்து கொள்ளத் தொடங்கிய காலந்தொட்டு இன்றுவரை அவர் மீது பல்வேறு முனைகளிலிருந்தும் பல்வேறு வகையான விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறான சூழலில் கூட, சட்டத்தரணி றஊப் ஹக்கீமின் தலைமைத்துவத்தின் மீதான நமது மக்களின் நம்பிக்கை சிதைவையோ, ஈர்ப்பு நலிவையோ அடைந்து
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 104

கொள்ளாது நாளுக்கு நாள் அதிகரித்து வந்திருப்பதையே காணமுடிகிறதெனில், அவரது தலைமைத்துவத்தின் மீதான பற்று நம்மவர்களிடமிருந்து விரைவில் அருகிவிடும் என்கின்ற எதிர்பார்ப்பினை வெளிப்படுத்துவதை தள்ளி வைத்து விடுகின்றது. றிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹம் எம்.எச்.எம். அஷ்ர"யின் காலத்திலும்சரி, அதன் பின்னர் தலைமைத்துவத்திற்கு வந்த சட்டத்தரணி றஊப் ஹக்கிமின் காலத்திலும் சரி தலைமைத்துவத்தோடு முரண்பட்டுக் கொண்டு வெளியேறியவர்கள் எந்தக் கோணத்தில் - தளத்தில் நின்று தமது அரசியலை நகள்த்திச் செல்ல முற்பட்டாலும் தலைவர் அஷ்ர."யினை முதன்மைப்படுத்துவதிலும், இன்னும் நாங்கள் றிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள்தான் என்ற பிரகடனத்தை முன்வைப்பதிலிருந்தும் விடுபடாதிருப்பதைக் காணலாம். விலகியவர்களும் விலக்கப்பட்டவர்களும் தமது அரசியல் நகள்விற்கு தாம் பூரிலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு முரண்பட்டவன் அல்லவென்ற உறுதி மொழியை உதிர்த்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றதெனில், அக்கட்சி மீதுதான் நமது மக்களின் அதிகரித்த கவனம் இருந்து வருகின்றதென்பதையே நமக்கு ஒப்புவிக்கின்றது. ............................ . . . . ஆகவே, Uலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீதான நமது மக்களின் ஆர்வத்தினை திசை திருப்பி விடுவதற்கு எடுக்கப்படும் அக்கறைகள் அர்த்தமற்றதாகவே அமையுமென்பது நிதர்சனமான பின்னரும் நமது மக்களிடம் இருக்கின்ற செல்வாக்கினை அகற்றும் முயற்சியில் இறங்கி அது வெற்றி பெறும் என நம்புவது “முயற்கொம்பை தடவிப் பார்ப்பதற்கு” ஒப்பான முயற்சி என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் இன்றையத் தலைவர் றஊப் ஹக்கீம் மீது எழுகின்ற சில நியாயமான விமர்சனங்கள் கூட, செல்வாக்கற்றுப்போவதுடன், அதன் எதிர்கால - விளைவுகள் பற்றிய அக்கறையற்றும் அமைந்து விடுகின்றது. இதற்கு முக்கிய காரணம் விமர்சனங்களை தொடுப்போர்கள் கட்சிக்கு வெளியே இருந்து கொண்டு தொழிற்படுவதாகும். ... " . : ... ....... - ’ تم ..." ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் வட்டத்தினுள் இருந்து கொண்டு அதன் தலைமைத்துவம், மற்றும் பொறுப்பான பதவிகளில் இருப்போர்கள் விடும் தவறுகளை சுட்டிக்காட்டி, தட்டிக் கேட்கும் முயற்சியில் இறங்க வேண்டும் என்கின்ற செய்தியையே நமது மக்கள் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதனைப் புரிவதில் எவர் தவறி விடுகின்றாரோ அவர்தான் அழிவை நோக்கி செல்ல வேண்டிய நிலையேற்படுகின்றது. இது மிகவும் மோசமான நிலைப்பாடாக இருந்தாலும் நமது மக்களின் விருப்பு அவ்வாறு அமைந்திருப்பதினால் அதன் வழியில் சென்று உரிய பயனைப் பெறமுயல்வதே உசிதமானது. "";, , ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது நம்மவர்களுக்கு இருக்கும் நம்பிக்கைகள் சிதைவை அல்லது சரிவை நோக்கி உடனடியாகப் பயணிக்கும் பாங்கினைக் கொண்டில்லை என்பது மிக உறுதியான செய்தியாகவே நமது சமூக தளத்தினுள் இருகின்றது.
முஸ்லிம் பூர்வீகம்

Page 63
ஆகவே, நமது மக்களிடையே தமக்கான ஓர் அரசியல் கட்சி என்ற பதிவையும், பாதிப்பையும், அடையாளத்தையும் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று மிகவும் வலுவாகப் பெற்றிருக்கின்றது. இது இன்றைய யதார்த்தமாக வெளிப்படுகின்றது.
நன்றி : நியதி - இதழ் 01, 10 செப்டம்பர் 2004
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 106

இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் நமது பிரதிநிதித்துவங்களை பெறுவதற்கு
சுமார் 56 வருடங்கள் போராடியிருக்கின்றோம். ஆங்கிலேயர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சட்ட நிருபண சபையில் சிங்களவர், தமிழர், பிரதிநிதித்துவம் ஆரம்பத்திலிருந்தே இருந்தது.
1833இல் நடைமுறைக்கு வந்த சட்ட நிருபண சபையில் நமக்கான பிரதிநிதித்துவம் 1889இல் எம்.ஸி. அப்துல் ரஹற்மான், ஏ.எம். ஷரீப், டபிள்யூ.எம். அப்துல் ரஹற்மான் ஆகியோர்களின் நியமனத்தோடுதான் ஆரம்பிக்கின்றது.
சட்ட நிருபண சபை என்பதுதான் சட்டங்களை இயற்றும் இடமாகவும் பொதுவாக மக்களின் தேவைப்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டு முடிவுகள் பெறும் தளமாகவும் செயற்பட்டது.
இச்சபையில் நமது பிரதிநிதித்துவம் எவ்வளவு அவசியம் என்றிருந்தும், அதனை நாம் ஆரம்பத்தில் எடுத்துக்காட்டியும் இவ்வுரிமையை அடைவதற்கு சுமார் 56 வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலையில் இருந்திருக்கின்றோம் எனும் நமது வரலாறு, தொடர்ந்துவந்துள்ள நமது புறக்கணிப்புகளுக்கு அத்தாட்சியாகவும் இருக்கின்றது. அது மட்டுமன்றி நமது பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து நமக்குத் தேவையான தீர்வுகளையும் நமக்குப் பாதகமான சட்டவாக்கங்கள் பற்றி எடுத்துக் காட்டுவதற்கும் அடுத்த சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை நம்பியும், தயவை எதிர்பார்த்தும் இருக்கவேண்டிய நிர்பந்தத்தையும் நாம் பெற்றிருக்கின்றோம்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 107

Page 64
குறிப்பாக 1886 இல் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இறந்தவர்களின் உடல்களை அடக்கஞ் செய்யும் போது இஸ்லாமிய நடைமுறை ஆகிய விடயங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்ட நிருபண சபையில் அவை பற்றிய, நமது பக்க நியாயங்களை முன்வைக்க முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமை ஒரு பெருங்குறையாக உணரப்படுவதற்கு ஏதுவான ஒரு நிகழ்வாக அமைந்தது. இதன் எதிரொலியாக முஸ்லிம்களின் தலைவர்கள் என அன்று அறியப்பட்டவர்களும் நமது மக்கள் நலன் பற்றி உணர்வூட்டல்களிலும் அறிவூட்டல்களிலும் அன்று பாரிய பங்காற்றுதல்களை செய்து கொண்டிருந்த அறிஞர் சித்திலெவ்வை, ஐ.எல்.எம். அப்துல் அஸிஸ் போன்றோர்கள் சட்ட நிருபண சபையில் நமக்கான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி வந்தனர். ஆங்கில ஆட்சியாளர்களுக்கும் இதுபற்றி தெளிவூட்டி அதனை அவர்கள் ஏற்கும் தறுவாயில் இருந்த போது, முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை கடுமையாக சேர். பொன்னம்பலம் இராமநாதன் எதிர்த்தார். இவ்வாறான எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் சட்ட நிருபண சபையில் நமக்கான பிரதிநிதித்துவம் எட்டியது. எமது சுயம், உரிமை, சுதந்திரம், இருப்பு என்பவற்றைப் நாம் பெறுவதற்கு பேரினவாத நெருக்குவாரங்களையும் எதிர்ப்புகளையும சந்திக்கும் அவலநிலை தொடரும் வரலாறாகவே நமது வாழ்வியல் அமைந்திருக்கின்றது.
சுதந்திர இலங்கையில் நமது நாடாளுமன்ற உறுப்புரிமை இன்றியமையாதவை. “எந்தவொரு சமூகத்தின் குரல் ஒரு நாட்டின் உயர் சபையான நாடாளுமன்றத்தில் ஒலிக்கவில்லையோ அது இரண்டாம் தர சமூகமாகும்’ ஆயின், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள (Մ)IգԱյլb. நமது நாட்டின் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை நமது நடைமுறை அரசியலமைப்பின் கோட்பாடுகள் மிகத் தெளிவாக்கி வைக்கின்றது. நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வாக்களிப்பது என்பது “ஒரு சட்ட சபை” யினை அமைப்பதற்கே. இதற்கு முந்திய 1972 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் படி மக்கள் “ ஓர் அரசாங்கத்தை அமைப்பதற்கு” வாக்களித்தனர்.
ஆகவே, நாடாளுமன்றம் மக்களின் அபிப்பிராயங்களை சரியான முறையில் பிரதிபலிக்கக் கூடிய ஓர் இடமாகவும், ஒரு சமூகத்தின் பிரச்சினைகளை உரிய முறையில் வெளிக்காட்டி சட்டரீதியான முறையில் அவற்றினைத் தீர்க்க முற்படும் தளமாகவும் இருக்கின்றது. எனில், இங்கு ஒவ்வொரு சமூகத்திற்கும் போதுமானதும், புலமைத்துவங்கள் கொண்டவர்களினதும் பிரதிநிதித்துவம் இருப்பது எவ்வளவு அவசியம் என்பதை நாமறிந்து கொள்ளலாம்.
உண்மையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பவரின் பிரதான கடமைகள் என்று நாம் நோக்கின், (01) சட்டங்கள் இயற்ற பங்கு கொள்வதும் (02) மாவட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதும், வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதும், (03) இயற்றப்பட்ட சட்டங்களை அமுல் நடாத்தும் முறையில் சமுதாயத்தின் அந்தஸ்து பாதிக்கப்படாமல் விழிப்புடன் இருப்பதும்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 108

ஆகவே, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் ஒரு சமூகத்திற்கு வலிமையுடையதாகவும், அத்தியாவசியமானதாகவும் இருக்கின்றது. போதுமான பிரதிநிதித்துவங்கள் நாடாளுமன்றத்தில் இல்லையாயின் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வழி சமைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சட்ட நிருபண சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள்
1833 - 1889 உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் - 06
முஸ்லிம் உறுப்பினர் இல்லை.
1889 - 1912 உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் - 08
நியமன உறுப்பினர்கள்
01. எம்.ஸி. அப்துல் ரஹற்மான் 1889 - 1897 02. ஏ.எம். ஷரீப் 1897 - 1900 03. டபிள்யூ எம். அப்துல் ரஹற்மான் 1900 - 1912
1912 - 1920 உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் - 10
நியமன உறுப்பினர்கள். 01. டபிள்யூ எம். அப்துல் ரஹற்மான் 1912 - 1918 02. என்.எச்.எம். அப்துல் காதர் 1916 - 1924
1921 - 1924 உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் - 23
நியமன உறுப்பினர்
01. என்.எச்.எம். அப்துல் காதர்
நியமன இந்தியர் 01. ஈ. ஜி ஆதம் அலி
1924 - 1931 மொத்த அங்கத்தவர்கள் - 37
இனத் தொகுதி அடிப்படையில் இந்திய முஸ்லிம் உறுப்பினர்
01. எஸ்.ஆர். சுல்தான்.
இச் சபையில் 3 நியமிக்கப்பட்ட அங்கத்தவர்களும் 34 தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்ளும் உள்ளடங்குவர். இதில் 23 பேர் தொகுதிவாரியாகவும் 11 பேர் இனத் தொகுதி அடிப்படையிலும் தெரிவாகினர்.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 109

Page 65
தேர்தல் வழியாக முஸ்லிம் சமூகத்திலிருந்து தெரிவானோர்
01. எச்.எம். மாக்கன் மாக்கார் - 10331 வாக்குகள். 02. என்.எச்.எம். அப்துல் காதர் - 6705 வாக்குகள் 03. ரி.பி. ஜாயா - 5221 வாக்குகள்.
1932 - 1936 으인四四또 F.
தெரிவான உறுப்பினர் 01. 6ğF.6b. DITË56öI DET
1936 - 1947 அரசாங்க சபை
நியமன உறுப்பினர்கள்
01. ஏ.ஆர்.ஏ. றாசிக் ( பின்னர் றாசிக் பரீத் ) 02. ரி.பி. ஜாயா.
1947 - 1971 செனட் சபை எனும் மூதவை
இச் சபையானது 30 அங்கத்தவர்களைக் கொண்டிருந்தது. இவர்களுள் 15 பேர் ஆளுனர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டனர். ஏனைய 15 பேர் சனப்பிரதிநிதிகள் சபையினால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் 06 வருடங்களாகும்
தேர்ந்தெடுக்கப்பட்டோர்
01. சேர். ராஸிக் பரீத் 16.10.1947 - 24.04.1952. 02. எம். ஷம்ஸ் காவழிம் 30.10.1953 - 20.05.1954. 02. எஸ்.எச்.எம். மஷர் 20.10.1965 - 01.10.1971.
04. எஸ். இஸட்.எம். மஷர் மெளிலானா 02.08.1967 - 15.10.1967
நியமிக்கப்பட்டோர்
01. சேர். முஹம்மத் மாக்கன் மாக்கார். 22.10.1947 - 10.05.1952.
02. ஏ.எம்.ஏ. அஸிஸ் 21.06.1952 - 28.03.1963. 03. கே. ஹஜூஸைன் ஆதம் அலி 06.11.1953 - 15.10.1965. 04. ஏ.ஆர்.எம். ஹமீம் O1.11.1963 - 15.10.1969. 05. எம்.டி. கிச்சிலான் 20.10.1965 - 01.10.1971.
06. ஐ.ஏ. காதர் 23.10.1969 - 17.04.1970.
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் O

சுதந்திர இலங்கையின் நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள்
முதலாவது நாடாளுமன்றம் - 1947
01. ஏ.ஆர்.எம். அபூபக்கர் முதுார் ஐ.தே கட்சி. 02 எஸ்.எச். இஸ்மாயில் புத்தளம் ஐ.தே கட்சி. 03. f. T. 22TuUIT கொழும்பு மத்தி ஐ.தே கட்சி. 04. எம்.எம். இப்றாஹிம் பொத்துவில் சுயேட்சை, 05. எம். எஸ். காரியப்பர் கல்முனை ஐ.தே கட்சி. 06. ஏ.எல். சின்னலெவ்வை D'Ld556TTL ஐ.தே கட்சி. 07. டாக்டர் எம்.ஸி.எம். கலீல் கொழும்பு மத்தி ஐ.தே கட்சி. 08. ஏ. அஸிஸ் LD6t)GB6Surf
1. நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்றே எச்.எஸ். இஸ்மாயில் நாடாளுமன்ற உறுப்பினராக பிரகடனப்படுத்தப்பட்டார். இதன் மூலம் சுதந்திர இலங்கையின் முதலாவது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையையும் பின்னர் சபாநாயகராக நியமனம் பெற்ற முதல் முஸ்லிமும் அவரே ஆவார். பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராகப் பதவி ஏற்பதற்கு ரீ.பீ.ஜாயா 1950 பெப்ரவரி 17 ஆம் திகதி நாடாளுமன்றப் பதவியை இராஜினாமாச் செய்தார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்காக 1950 மே 06 ஆம் திகதி நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் டாக்டர் எம்.சி.எம். கலில் வெற்றி பெற்று கொழும்பு மத்திய தொகுதி பிரதிநிதியானார். 2. மஸ்கெலியா தொகுதியில் 11.03.1950 இல் நடை பெற்ற இடைத் தேர்தலில்
வெற்றி பெற்று ஏ. அஸிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.
இரண்டாவது நாடாளுமன்றம் - 1952
01. எம்.எம். இப்றாஹிம் பொத்துவில் ஐ.தே.கட்சி. 02. சேர் ராஸிக் பரீத் கொழும்பு மத்தி சுயேட்சை, 03. எச்.எஸ். இஸ்மாயில் புத்தளம் ஐ.தே. கட்சி. 04. எம்.ஸி.எம். கலீல் கொழும்பு மத்தி ஐ.தே. கட்சி. 05. சீ.ஏ.எஸ். மரிக்கார் கடுகண்ணாவை றிலங்கா.சு.கட்சி. 06. ஏ.எம். மேர்ஸா கல்முனை சுயேட்சை 07. எம்.ஈ.எச். முஹம்மதலி முதுார் சுயேட்சை
மூன்றாவது நாடாளுமன்றம் - 1956
01. சேர். ராஸிக் பரீத் கொழும்பு மத்தி ஐ.தே. கட்சி. 02. எம்.எஸ். காரியப்பர் கல்முனை தமிழரசுக் கட்சி. 03. எச்.எஸ். இஸ்மாயில புத்தளம் சுயேட்சை 04. ஏ.எச். மாக்கன் மாக்கார் கல்குடா சுயேட்சை 05. சீ.ஏ.எஸ். மரிக்கார் கடுகண்ணாவை றிலங்கா.சு.கட்சி. 06. எம்.ஈ.எச். முஹம்மதலி மூதூர் சுயேட்சை. 07. எம்.எம். முஸ்தபா பொத்துவில் தமிழரசுக்கட்சி. 08. டாக்டர் எம்.பி.டி. ரஹற்மான் Jiu JLD60Tib
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 111

Page 66
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
நான்காவது
எம்.ஏ. அப்துல் மஜிட் எம்.ஐ.எம். அப்துல் மஜிட் எம்.ஏ. பாக்கீர் மாக்கார் ஏ.ஸி.எஸ். ஹமீத் டாக்டர் எம்.ஸி.எம். கலீல் எம்.எஸ். காரியப்பர் ஏ.எச். மாக்கன் மாக்கார் சீ.ஏ.எஸ். மரிக்கார் எம்.எச்.எம். நெய்னா மரைக்கார் ரீ.பி. ஜாயா எஸ்.ஐ. ஜபர்ஜி
நாடாளுமன்றம் பொத்துவில் நிந்தவூர் பேருவளை அக்குறனை கொழும்பு மத்தி கல்முனை LDLLȬTÜL கலகெதர புத்தளம் நியமனம் நியமனம்
LDT& 1960 சுயேட்சை, சுயேட்சை. ஐ.தே.கட்சி. ஐ.தே.கட்சி. ஐ.தே.கட்சி. எல்.பி.பி. சுயேட்சை. முறி.லங்கா.சு.க. ஐ.தே.கட்சி.
ஐந்தாவது நாடாளுமன்றம் - ஜூலை 1960
கே. அப்துல் ஜப்பார் ஏ.எல். அப்துல் மஜிட் எம்.ஏ. அப்துல் மஜிட் எம்.ஐ.எம். அப்துல் மஜிட் எம்.ஸி. அஹமத் ஐ.ஏ. காதர் சேர். ராஸிக் பரீத் ஏ.ஸி.எஸ். ஹமீத் டாக்டர் எம்.லஜி.எம். கலில் ஏ.எச். மாக்கான் மாக்கார் எம்.எச்.எம். நெய்னா மரைக்கார் கலாநிதி பதியுதீன் மஹற்மூத் டாக்டர் எம்.பீ.டி. ரஹற்மான் பி. ஸாஹிர் எம்.ஈ.எச். முஹம்மதலி
கலகெதர
முதுர் பொத்துவில நிந்தவூர் ல்முனை பேருவளை கொழும்பு மத்தி அக்குறனை கொழும்பு மத்தி LD LdB561TL புத்தளம் நியமனம் நியமனம் sólu JLD60Itb
முதுரர்
பூரீலங்கா.சு.க. பூரீலங்கா.சு.க. சுயேட்சை. சுயேட்சை. தமிழரசுக் க. பூரீலங்கா.சு.க. பூரீலங்கா.சு.க. ஐ.தே.கட்சி. ஐ.தே.கட்சி. யேட்சை. ஐ.தே.கட்சி.
1962.07.28 ஆம் திகதி நடைபெற்ற மூதூர் இடைக்கால தேர்தலில் வெற்றி பெற்று இவர் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
01.
02.
03.
முஸ்லிம் பூர்வீகம்
ஏ.எல். அப்துல் மஜிட் எம்.ஏ. அப்துல் மஜிட் எம்.ஏ. பாக்கீர் மாக்கார்
நூறுல்ஹக்
ஆறாவது நாடாளுமன்றம் -
1965
(pg|Tf பொத்துவில் பேருவளை
பூரீல.சு. கட்சி.
ஐ.தே.கட்சி.
ஐ.தே.கட்சி.
112

10.
.
12.
13.
14.
01.
O2.
O3.
04.
05.
O6.
O7.
O8.
O9.
10.
11.
12.
. எம். பளில் ஏ. கபூர் O5.
. எம்.எஸ். காரியப்பர் O7.
08.
ஏ.ஸி.எஸ் ஹமீத்
எம்.எச். முஹம்மத்
எம்.ஈ.எச். முஹம்மதலி . எம்.எம்.எம். முஸ்தபா
எம்.எச்.எம். நெய்னா மரிக்கார் ஏ.எல். சின்னலெவ்வை
சேர். ராஸிக் பரீத்
எம். இஸ்ஸதின் முஹம்மத்
எம்.ஸி. அஹமத்
கொழும்பு மத்தி அககுறனை கல்முனை பொரளை முதுார் நிந்தவூர் புத்தளம் மட்டக்களப்பு நியமனம் நியமனம் கல்முனை
ஐ.தே.கட்சி. ஐ.தே.கட்சி. சுயேட்சை. ஐ.தே.கட்சி. தமிழரசுக் கட்சி. ஐ.தே.கட்சி. ஐ.தே.கட்சி. ஐ.தே.கட்சி.
ரீலங்கா.சு.கட்சி.
18.02.1968 இல் நடைபெற்ற இடைத் தேர்தலில் இவர் வெற்றியீட்டினார்.
ஏ.எல்.அப்துல் மஜீத் எம்.ஏ. அப்துல் மஜீத் எம்.ஸி. அஹமத்
எஸ்.ஏ. ஹஸன் குத்தூஸ்
ஐ.ஏ. காதர் பளில் ஏ கபூர் ஏ.ஸி.எஸ். ஹமீத் எம்.எம். முஸ்தபா ஏ. அஸ்ஸ்
கலாநிதி பதியுதீன் மஹற்முத்
ஏழாவது நாடாளுமன்றம் - 1970
பொத்துவில் கல்முனை
Liġi பேருவளை கொழும்பு மத்தி அக்குறனை நிந்தவூர் நியமனம் நியமனம்
எம்.எச்.எம். நெய்னா மரைக்கார் புத்தளம்
எஸ்.ஏ. றஹிம்
LD66,60Ti
பூரிலங்கா.சு.கட்சி. ஐ.தே.கட்சி. பூரீலங்கா.சு.கட்சி. ழரீலங்கா.சு.கட்சி. பூரீலங்கா.சு.கட்சி. ஐ.தே.கட்சி. ஐ.தே.கட்சி. ஐ.தே.கட்சி.
பூரிலங்கா.சு.கட்சி. ஐ.தே.கட்சி. ஐ.தே.கட்சி.
எஸ்.ஏ. ஹஸன் குத்துாஸின் மரணத்தைத் தொடர்ந்து'09.10.1972 இல் நடைபெற்ற இடைத் தேர்தலில் எம்எச்எம் நெய்னா மரைக்கார் தெரிவாகி நாடாளுமன்ற உறுப்பினரானார். 25.02.1972 இல் மன்னாரில் நடை பெற்ற இடைத் தேர்தலில் எஸ்.ஏ. றஹீம் தெரிவாகி
நாடாளுமன்ற உறுப்பினரானார்.
O1.
O2.
எம்.ஏ. அப்துல் மஜீத் எம்.எல்.எம். அபுசாலி
எட்டாவது நாடாளுமன்றம் - 1977
சம்மாந்துறை பலாங்கொடை
03. டாக்டர் எம்.எல். அஹமத் பரீத் மட்டக்களப்பு
முஸ்லிம் பூர்வீகம்
நூறுல்ஹக்
ஐ.தே.கட்சி. ஐ.தே.கட்சி. ஐ.தே.கட்சி.
113

Page 67
04.
O5.
06.
07.
O8.
09.
O.
1.
12.
13.
14.
15.
6.
எம்.ஏ. பாக்கிர் மாக்கார் பேருவளை ஐ.தே.கட்சி.
6Túb. gTLĺŤ 6J 35ľTg5Ť கொழும்பு மத்தி ஐ.தே.கட்சி. யூ.எல்.எம். பாறுக் ருவன்வெல்ல ஐ.தே.கட்சி. ஏ.ஸி.எஸ். ஹமீத் ஹரிஸ்பத்துவ ஐ.தே.கட்சி. எம். ஹலீம் இஷஹாக் கொழும்பு மத்தி பூரி.ல.சு.கட்சி. 09. எம்.ஏ.எம். ஜலால்தீன் பொத்துவில் ஐ.தே.கட்சி. எம்.ஈ.எச். மஹற்றுாப் மூதூர் ஐ.தே.கட்சி. ஏ.ஆர்.எம். மன்சூர் கல்முனை ஐ.தே.கட்சி. எம். எச். முஹம்மத் பொரளை ஐ.தே.கட்சி. எம்.எச்.எம். நெய்னா மரைக்கார் புத்தளம் ஐ.தே.கட்சி. எம்.ஐ. உதுமாலெவ்வை நியமனம் ஐ.தே.கட்சி. இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நியமனம் ஐ.தே.கட்சி. றிஸ்வி சின்னலெவ்வை நியமனம் ஐ.தே.கட்சி.
எம்.எல். அஹமத் பரீத் 10.09.1985 இல் மரணமடைந்ததினால் றிஸ்வி சின்னலெவ்வை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 13.06.1988 இல் பாக்கீர் மாக்கார் இராஜினமாச் செய்ததினால் அவரின் இடத்திற்கு 14.07.1988 இல் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 11.06.1988 இல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 25.02.1983 இல் ஜாலால்தீன் நாடாளுமன்ற பதவி நீக்கப்பட்டு அவரது இடத்திற்கு 31.03.1983 இல் எம்.ஐ. உதுமாலெவ்வை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
ஒன்பதாவது நாடாளுமன்றம் - 1989
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹற் மட்டக்களப்பு றி.ல.மு.கா பஷன் சேகுதாவூத் * LDL-dis856ITL சுயேச்சைக்குழு(1) எம்.ஜாபிர் ஏ காதர் கொழும்பு ஐ.தே.க எம்.எச்.முஹம்மத் கொழும்பு ஐ.தே.க எம்.எச்.எம்.அஷர.’ப் . திகாமடுல்ல ரீல.மு.கா யூ.எல்.எம்.முகைதீன் திகாமடுல்ல பூரீல.மு.கா எம்.ஷாம் மஹற்ரூப் அம்பாந்தோட்டை ஐ.தே.க இம்தியாஸ் பாக்கிள் மாக்காா களுத்துறை ஐ.தே.க யூ.எல்.எம்.பாறுக் கேகாலை ஐ.தே.க ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் கண்டி ஐ.தே.க . ஏ.ஸி.எஸ்.ஹமீத் கண்டி ஐ.தே.க எஸ்.ஏ.அப்துல் மஜீத் பொலன்னறுவை ஐ.தே.க எம்.எல்.எம்.அபுசாலி இரத்தினபுரி ஐ.தே.க எஸ்.எஸ்.எம். அபூபக்கள் வன்னி ரீல.மு.கா
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 114

முஸ்லிம் பூர்வீகம்
நூறுல்ஹக்
15 என்.ஐயூப் வன்னி ஐ.தே.க 16. எம்.ஈ.எச்.மஹற்றுப் முதுரர் ஐ.தே.க 17. பவர் அமீர் அஸீஸ் LD d556TL சுயேச்சை 18. எம்.ஏ.அப்துல் மஜீத் தேசியப்பட்டியல் ஐ.தே.க 19 எம்.எச்.ஆமித் தேசியப்பட்டியல் ஐ.தே.க 20. ஏ.எச்.எம்.அஸ்வர் தேசியப்பட்டியல் ஐ.தே.க 21. என்.எம்.புஹார்தீன் தேசியப்பட்டியல் றி.ல.மு.கா 22. எம்.ஹலீம் இஸ்ஹாக் தேசியப்பட்டியல் யூறில.சு.க. 23. ஏ.ஆர்.எம். மன்சூர் தேசியப்பட்டியல் ஐ.தே.க 24 ஏ.எம்.சம்சுதீன் தேசியப்பட்டியல் ரீல.சு.க.
1. இவர் 12.04.1989 - 23.07.1990 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் 26.10.1990இல் இருந்து தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறுகின்றார். 2. 19.05.1994இல் எம்.எச்.எம்.அஷ்ரஃப் தனது நாடாளுமன்ற பதவியை இராஜினாமாச் செய்ததனால் 19.05.1994இல் இவர் நாடாளுமன்ற உறுப்பினராகின்றார். 3. இவர் 08.10.1990இல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறுகின்றார். 4. இவர் 06.06.1991இல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறுகின்றார். 5. இவள் 12.02.1994இல் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம்
பெறுகின்றார்.
பத்தாவது நாடாளுமன்றம் - 1994
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹற் மட்டக்களப்பு யூறில.மு.கா செய்யத் அலிசாஹிர் மெளலானா மட்டக்களப்பு ஐ.தே.க. ஏ.எச்.எம். பெளசி கொழும்பு றி.ல.சு.க. எம்.எச்.முஹம்மத் கொழும்பு ஐ.தே.க எம்.எச்.எம்.அஷரஃப் திகாமடுல்ல ரீல.மு.கா யூ.எல்.எம்.முகைதீன் திகாமடுல்ல ரீல.மு.கா . ஐ.எம்.இல்யாஸ் யாழ்ப்பாணம் யூறி.ல.மு.கா 8.எம்.ஏ.ஜி. சபருல்லாஹற் யாழ்ப்பாணம் சுயேட்சை-02 9. இம்தியாஸ் பாக்கிர் மாக்கா களுத்துறை ஐ.தே.க 10.ஏ.ஆர்.எம். அப்துல் காதர் கண்டி ஐ.தே.க 11.ஏ.ஸி.எஸ்.ஹமீத் கண்டி ஐ.தே.க 12.யூ.எல்.எம்.பாறுாக் கேகாலை ஐ.தே.க 13 கபீர் ஹாஷிம் கேகாலை ஐ.தே.க.
115

Page 68
14. ஏ.எச்.எம். அலவி குருனாகல் ஐ.தே.க.
15. எம்.என். அப்துல் மஜிட் திருமலை யூறில.மு.கா 16. எம்.ஈ.எச். மஹற்றுாப் திருமலை ஐ.தே.க. 17. எஸ்.எஸ்.எம். அபூபக்கள் வன்னி பூரீல.மு.கா 18. ஏ.எச்.எம். அஸ்வர் தேசியப்பட்டியல் ஐ.தே.க 19. ரஊப் ஹக்கீம் தேசியப்பட்டியல் பூறி.ல.மு.கா 20. செய்யத் அலவி மெளலானா தேசியப்பட்டியல் ரீல.சு.க 21. ബb.ബb. ബസങ്ങളി தேசியப்பட்டியல் ரீ.ல.மு.கா 22. எம்.எச். சேகு இஸ்ஸதீன் தேசியப்பட்டியல் ஐ.தே.க 23. ஏ.எல்.எம். அதாஉல்லா தேசியப்பட்டியல் பூரீல.மு.கா
1. இவர் 22.08.1994இல் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார். 2. இவர் 31.08.1994இல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறுகின்றார். 3. இவர் 09.02.2000இல் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறுகின்றார். 4. இவர் 23.02.2000இல் ரீல.மு.காங்கிரஸ் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகின்றார்.
பதினோராவது நாடாளுமன்றம் - 2000
1. ஏ.எச்.எம். பெளசி கொழும்பு பொ.ஐ.மு 2. எம்.எச்.முஹம்மத் கொழும்பு ஐ.தே.க 3. எம்.எம். மஹற்றுப் கொழும்பு ஐ.தே.க. 4. ஏ.ஆர்.எம். அப்துல் காதர் கண்டி ஐ.தே.க 5. ஏ.எச்.ஏ. ஹலீம் > கண்டி ஐ.தே.க 6. இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் களுத்துறை ஐ.தே.க 7. செய்யத் அலிசாஹிர் மெளலானா மட்டக்களப்பு ஐ.தே.க. 8. எம்.பீ.எம்.அப்துல் காதா LDL Lis856TTL பொ.ஐ.மு. 9. பேரியல் அஷ்ரஃப் திகாமடுல்ல பொ.ஐ.மு. 10. ஏ.எல்.எம். அதாஉல்லா திகாமடுல்ல பொ.ஐ.மு 11. யூ.எல்.எம்.முகைதீன திகாமடுல்ல பொ.ஐ.மு 12. ஏ.ஆர்.எம். ரஊப் ஹக்கீம் கண்டி 6ቓ,88-Cሆ 13. நூர்தின் மசூர் வன்னி பொ.ஐ.மு 14. எம்.என். அப்துல் மஜிட திருமலை பொ.ஐ.மு 15. எம்.எஸ்.தெளபீக் திருமலை பொ.ஐ.மு 16. எம்.ஏ.எம்.மஹற்றுப் திருமலை ஐ.தே.க
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 116

17.எம்.ஏ. அப்துல் மஜிட தேசியப்பட்டியல் ஐ.தே.க.
18.ஏ.எச்.எம். அஸ்வர் தேசியப்பட்டியல் ஐ.தே.க 19.ஏ.ஆர். அஞ்ஜான் உம்மா தேசியப்பட்டியல் ம.வி.மு 20.ஏ.றிஸ்வி சின்னலெவ்வை தேசியப்பட்டியல் பொ.ஐ.மு 21.பவர் சேகுதாவூத தேசியப்பட்டியல் பொ.ஐ.மு 22.யூ.எல்.எம். ஹனிபா தேசியப்பட்டியல் பொ.ஐ.மு 23.செய்யித் அலவி மெளலானா தேசியப்பட்டியல் பொ.ஐ.மு
பன்னிரெண்டாவது நாடாளுமன்றம் - 2001
01. எம்.எச். முஹம்மத் கொழும்பு ஐ.தே.மு. 02. முஹம்மத் மஹற்றுாப் கொழும்பு ஐ.தே.மு 03. ஏ.எச்.எம். பெளசி கொழும்பு பொ.ஐ.மு. 04. இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் களுத்துறை ஐ.தே.மு. 05. ரஊப் ஹக்கீம கண்டி ஐ.தே.மு. 06. எம்.எச். அப்துல் ஹலீம கண்டி ஐ.தே.மு. 07. எம்.ஐ. அன்வர் இஸ்மாயில திகாமடுல்ல றி.ல.மு.கா. 08. எம்.எச்.எம். ஹரிஸ் திகாமடுல்ல பூறி.ல.மு.கா. 09. ஏ.எல்.எம். அதாவுல்லாஹற் திகாமடுல்ல ழறி.ல.மு.கா. 10. பேரியல் அஷ்ரஃப் திகாமடுல்ல பொ.ஐ.மு. 11. எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹற் மட்டக்களப்பு பொ.ஐ.மு. 12. எம்.பீ.எம். அப்துல் காதர் மட்டக்களப்பு யூரீல.மு.கா. 13. எம்.ஏ.எம். மஹற்றுப் திருமலை ஐ.தே.மு. 14. தீடீர் தெளபீக் திருமலை ஐ.தே.மு 15. நூர்தின் மசூர் வன்னி ஐ.தே.மு 16. றிஸாட் பதியுதீன் வன்னி ஐ.தே.மு 17. அஞ்ஜான் உம்மா கம்பஹா LD.6).(p. 18. கபீர் காஷிம் கேகாலை ஐ.தே.மு 19. ஏ.ஆர்.எம். அப்துல் காதரி தேசியப்பட்டியல் ஐ.தே.மு 20. எம்.பீ. அப்துல் அஸிஸ தேசியப்பட்டியல் பூரீல.மு.கா. 21. பஷீர் சேகுதாவூத் தேசியப்பட்டியல் பூரீல.மு.கா. 22. எம்.எஸ். தெளபீக் தேசியப்பட்டியல் பூரீல.மு.கா. 23. ஏ.எச்.எம். அஸ்வர் தேசியப்பட்டியல் ஐ.தே.மு 24. எம்.எச். சேகு இஸ்ஸதீன் தேசியப்பட்டியல் பொ.ஐ.மு. 25. டாக்டர் ஏ.எல்.எம். ஹப்ரத் தேசியப்பட்டியல் ஐ.தே.மு 26. எம்.எம்.எம். முஸ்தபா தேசியப்பட்டியல் ஐ.தே.மு
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 117

Page 69
பதின் மூன்றாவது நாடாளுமன்றம் - 2004
01. எம்.எச்.முஹம்மத் கொழும்பு ஐ.தே.க 02. முஹம்மட் மஹற்றுாப் கொழும்பு ஐ.தே.க 03. ஏ.ஆர்.எம்.ஏ.காதர் கண்டி ஐ.தே.க 04. எம்.எச்.ஏ.ஹலீம் கண்டி ஐ.தே.க 05. பைஸர் முஸ்தபா கண்டி இ.தொ.கா 06. றிஷாத் பதியுத்தின் வன்னி ஐ.தே.க 07. கபீர் ஹாசிம் கேகாலை ஐ.தே.க 08. ஏ.எச்.எம்.பெளசி கொழும்பு &g.LD.5.(U)
09. அஞ்ஜான் உம்மா கம்பஹா ம.வி.மு 10. பேரியல் அஷரஃப் திகாமடுல்ல 83.D.3.Cp 11. ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ திகாமடுல்ல 83.D.8.(p 12. எஸ்.அமீர் அலி LDL-d5856IT பூரீல.மு.கா 13. ரஊப் ஹக்கீம திகாமடுல்ல பூரீல.மு.கா 14. பைசல் காசிம் திகாமடுல்ல ரீல.மு.கா 15. நஜீப் ஏ.மஜீத் திருமலை றி.ல.மு.கா 16. சேகு இஸ்ஸதின் தேசியப்பட்டியல ஐ.ம.சு.மு 17. அன்வர் இஸ்மாயில தேசியப்பட்டியல் ஐ.ம.சு.மு 18. எம்.ரீஹஸன் அலி தேசியப்பட்டியல் ரீல.மு.கா 19. அலிஸாஹிர் மெளலானா தேசியப்பட்டியல ஐ.தே.க 20. மயோன் முஸ்தபா தேசியப்பட்டியல ஐ.தே.க 21. ஏ.கே.பாயிஸ தேசியப்பட்டியல ஐ.தே.க 22. ஐகுத்துாஸ தேசியப்பட்டியல் ஐ.தே.க 23 எஸ்.நிஜாமுதீன் தேசியப்பட்டியல் ஐ.தே.க 24. ஹ?ஸைன் அஹற்மட் பைலா , தேசியப்பட்டியல் ஐ.தே.க 25. டபிள்யூ.பீ.எஸ்.புஸ்பகுமார தேசியப்பட்டியல ஐ.தே.க 26. பஷன் சேகுதாவூத் தேசியப்பட்டியல் ஐ.தே.க
1. இவரது இடத்திற்கு பின்னர் எம்.எம்.எம். முஸ்தபா நியமிக்கப்பட்டார். 2. இவரது இடத்திற்கு பின்னர் எஸ். நிஜாமுதீன் நியமிக்கப்பட்டார். 3. இவரது இடத்திற்கு பின்னர் பஷிர் சேகுதாவூத் நியமிக்கப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் முஸ்லிம் சபாநாயகர்கள்
01. எச்.எஸ். இஸ்மாயில்
03. எம்.எச். முஹம்மத்
19.04.1956 - 05.12.1959 02. எம்.ஏ. பாக்கீர் மாக்கார் 21.09.1978 - 30.08.1983 09.03.1989 - 24.06.1994
நூறுல்ஹக்
118

மக்கள் பிரதிநிதித்துவத்திற்குரிய அரசாங்கத்தின் மற்றொரு பகுதி அமைச்சரவையாகும். இதில் நமது பிரதிநிதித்துவம் இன்றியமையாத ஒன்றாகும். ஆயினும் அமைச்சரவையில் இடம் நல்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாக அமைந்திருக்கவில்லை. நடைமுறை அரசியலமைப்பு திட்டத்தின் படி, ஜனாதிபதியே நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரை அமைச்சராக நியமிப்பார். மந்திரிமாரை நியமிக்கும் போது பிரதமரின் ஆலோசனையைப் பெற்றுத்தான் ஆக வேண்டும் என்கின்ற கட்டாயமுமில்லை. அதேநேரம் பெரும்பான்மை பலம் கொண்ட கட்சியைச் சேர்ந்தவர்களையேதான் அமைச்சர்களாக நியமித்தாக வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் திட்டவட்டமாக வரையறுத்துக் கூறவில்லை. எனினும் மரபின் பிரகாரம் எந்தக் கட்சி நாடாளுமன்றத்தில் ஆட்சியினை அமைக்கும் பலம் கொண்டிருக்கின்றதோ அக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்குத்தான் அமைச்சர் பதவி வழங்கப்படுகின்றது. நடைமுறை அரசியலமைப்பின்படி ஜனாதிபதி தாம் விரும்பும் அமைச்சுக்களை தம் வசம் வைத்துக் கொண்டு அவள் விரும்பிம் அளவிற்குரிய ஏனைய அமைச்சுக்களை தீர்மானித்து அமைச்சர்களை நியமிப்பார். அதேநேரம் அமைச்சரவையின் தலைவராகவும் ஜனாதிபதியே இருப்பார். அமைச்சரவையில் இடம் பெறுவோர் யார்? எவருக்கு எந்த அமைச்சர் பதவி வழங்குவது போன்ற அனைத்துத் தீர்மானங்களையும் எடுக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கே உண்டு. அதேவேளையில் அமைச்சரவையில் எல்லா சமூகங்களுக்கும், பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்கின்ற எந்தவிதமான நிபந்தனைகளையோ, உத்தரவாதங்களையோ நமது நடைமுறை அரசியலமைப்புக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டொனமூர் அரசியல் யாப்பின்கீழ் 1936ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மந்திரி சபையில் அத்தனை பேரும் சிங்களவர்களாக இருந்தனர். 1956இல் எஸ்டபிள்யூ.ஆர். பண்டாரநாயக்க அமைத்த மந்திரி சபையிலும், 1960 இல் திருமதி ரீமாவோ பண்டாரநாயக்க அமைத்த மந்திரி சபையிலும் நமது நாட்டின் இரண்டாவது பெரும்பான்மைச் சமூகமான தமிழர்களுக்கு இடம் வழங்கப்பட்டிருக்கவில்லை. இத்தகைய நிகழ்வுகள் எதனை நமக்கு எடுத்துக் காட்டுகின்றதென்றால், ஆட்சித்தலைவர்களாக வருபவர்களின் விருப்பின் பேரிலும் சில நிர்ப்பந்த நிலையிலுமே தமிழ் சமூகம், முஸ்லிம் சமூகம் போன்றவற்றிலிருந்து அமைச்சர்களாக நியமிக்கப்படும் நிலையினையே. முஸ்லிம்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்குவதன் மூலம் அவர்கள் சார்ந்த சமூகத்தின் அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டிவிடும் என்கின்ற நம்பிக்கையினை நாம் கொள்வதற்கில்லை. ஏனெனில் அமைச்சரவை பிரதிநிதித்துவ உரிமை சட்ட ரீதியாக உத்தரவாதப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. அது மட்டுமன்றி நமது சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை மையப்படுத்தித்தான் நமக்கான அமைச்சர் பதவிகள் வழங்கப்படுகின்றது என்று கூறுவதற்குமில்லை. நம்மவர்களுக்கு வழங்கப்பட்டு வந்திருக்கும் அமைச்சர்களின் பொறுப்புக்களை உற்று நோக்குவதன் மூலம் இதனை அவதானிக்கலாம். தொழில் அமைச்சுக்களே முஸ்லிம்களுக்கென்று கூறுமளவில் ஒரு காலம் கழிந்து போயிருப்பதும்
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 119

Page 70
இதற்கு விதிவிலக்காக நமது பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு காணும் ஆளுமை கொண்ட இரு அமைச்சர்களை நமது அமைச்சர்களின் வரலாற்றில் நாம் சந்தித்து இருக்கின்றோம். முன்னையவர் கலாநிதி பதியுதீன் மஹற்முத்; பின்னையவர் கலாநிதி எம்.எச்.எம்.அஷ்ரஃப் ஆகும். இவ்விருவரும் சமூக நலனிலிருந்து கல்வி, வேலைவாய்ப்பு, அபிவிருத்தி என்று ஒப்பீட்டளவில் மற்றவர்களை விட சற்று அதிகமான ஈடுபாட்டினையும், பயன்பாட்டினையும் நாமடைந்து கொள்ளும் வகையிலும் நமது சமூகம் சார்ந்ததாக முன்னெடுத்ததற்கு அவர்களின் தனிப்பட்ட ஆளுமைகள் என்று மட்டும் குறிப்பிட் டுவிட முடியாது. மாறாக அவர்கள் காலத்து ஆட்சி தலைமைத்துவங்களுடன் அவர்களுக்கு இருந்த உறவுதான் அதற்கு காரணமாக இருந்திருக்கின்றது.
அந்த வகையில் கலாநிதி பதியூதின் மஹற்முதுக்கு பூரிமாவோ பண்டாரநாயக்காவுடன் இருந்த நல்லுறவும், கலாநிதி எம்.எச்.எம். அஷர..புக்கு சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவுடன் இருந்த நல்லுறவும் தான் காரணம் என்று கூறமுடியும். அதேபோன்று ஏ.ஸி.எஸ். ஹமீதுக்கும் ஆட்சித்தலைவர் ஜே.ஆர். ஜயவர்த்தனாவுக்கும் இடையில் இருந்த ஈடுபாட்டின் காரணமாக உள்ளூராட்சி தேர்தலின்போது தமது விருப்பு வாக்குகள் மூன்றையும் தாம் விரும்பும் ஒரே பிரதிநிதிக்கு அளிக்கும் வாய்ப்பினைப் பெற்றுத்தந்திருக்கின்றார். இதனால்தான் முஸ்லிம்கள் சிறிய தொகையினராக வாழும் உள்ளுராட்சி அதிகாரசபைகளில் நமது பிரதிநிதித்துவம் ஓரளவு பாதுகாப்புப் பெற்றுவருவதன் அடிப்படையாகும். ஆகவே, நாம் இன்று எதிர்நோக்கும் எல்லாப்பிரச்சினைகளுக்கும் அமைச்சர் களெனும் பதவி அந்தஸ்து மூலம் தீர்வுகளைப் பெறுவதற்கோ, உரிமைகளை வென்றெடுப்பதற்கோ உறுதிப்படுத்தப் பட்ட போதுமான ஒரு வழிமுறையாக இல்லை என்பதும், அமைச்சர் பதவி என்பது ஒரு சலுகை எனும் வகையில்தான் அமைகின்றது என்பதும் புலப்படக்கூடியது. நமக்கு வரும் சலுகைகளை பெறக் கூடிய வகையிலான அரசியல் பிரதிநிதித்துவங்களைப் பார்க்கிலும் நமது அரசியல் அரங்கில் உறுதியும் உத்தரவாதங்களுடனும் கூடிய தனித்துவம் பேணும் வகையிலான ஏற்பாடுகளைப் பெறுவதற்கு நாம் போராடவேண்டியவர்களாக இருக்கின்றோம் என்பதே இன்றைய யதார்த்தமாகும்.
நாடாளுமன்றத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் 1வது நாடாளுமன்றம் - 1947 01. ரீ.பீ. ஜாயா - தொழில் சமூக சேவைகள் (இவர் 1950 இல் பாகிஸ்தானுக்கு உயர்ஸ்தானிகராகச் சென்றார்)
2வது நாடாளுமன்றம் - 1952 01. எம்.ஸி.எம். கலீல் - தொழில் முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 2O

3வது நாடாளுமன்றம் - 1956
01. சி.ஏ.எஸ். மரிக்கார் . தகவல், தபால் ஒலிபரப்பு 02. எம்.எஸ். காரியப்பர் - கலாசார அலுவல்கள் சமூக சேவைகள்.
06.01.1960 இல் தகவல் தபால் ஒலிபரப்பு 03. எம்.எம். முஸ்தபா - நிதி
04. சேர் ராஸிக் பரீத் - வர்த்தகம், வணிகம்
4வது நாடாளுமன்றம் - 1960 மார்ச் 01. எம்.ஸி.எம். கலீல் - உள்நாட்டு அலுவல்கள், கிராம அபிவிருத்தி.
5வது நாடாளுமன்றம் - 1960 ஜூலை
01. கலாநிதி பதியுதீன் மஹற்மூத் - கல்வி ஒலிபரப்பு, 28.05.1963 இல் சுகாதாரம்,
வீடமைப்பு 11.06.1964 இல் சுகாதாரம்.
பிரதியமைச்சர்கள் 01. ஏ.எல். அப்துல் மஜீத் - தபால் ஒலிபரப்பு. 02. கே. அப்துல் ஜப்பார் - கிராமிய அபிவிருத்தி.
6வது நாடாளுமன்றம் - 1965 01. எம்.எச். முஹம்மத் - தொழில், தொழில் வாய்ப்பு, வீடமைப்பு
7வது நாடாளுமன்றம் - 1970 01. கலாநிதி பதியுதீன் மஹற்மூத் - கல்வி
8வது நாடாளுமன்றம் - 1977. 01. ஏ.ஸி.எஸ். ஹமீத் - வெளிநாட்டலுவல்கள்
02. எம்.எச். முஹம்மத் - போக்குவரத்து, போக்குவரத்து சபைகள், . தனியார் பஸ் போக்குவரத்து மற்றும்
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள்.
03. எம்.ஏ. பாக்கீர் மாக்கார் . 24.07.1989 இல் இலாகா இல்லாத அமைச்சர் 04. எம்.எச்.எம். நெய்னா மரைக்கார் . 1901.1988 இல் நிதி திட்டமிடல்.
முஸ்லிம் பூர்வீகம். நூறுல்ஹக் 21

Page 71
Ol.
O2.
O3.
01.
O2.
O3.
மாவட்ட அமைச்சர்கள்
ஏ.ஆர்.எம். மன்சூர் எம்.ஈ.எச். மஹற்றுாப் எம்.எல்.எம். அபுசாலி
- முல்லைத்தீவு - முல்லைத்தீவு - இரத்தினபுரி
பிரதி அமைச்சர்கள் எம்.எச்.எம். நெய்னா மரைக்கார் - நிதி
எம்.ஏ. அப்துல் மஜீத் - எம்.எல்.எம். அபுசாலி -
9வது நாடாளுமன்றம் - 1989
01.
02.
01.
02.
03.
04.
O5.
O6.
10வது நாடாளுமன்றம் - 1994 01.
O2.
O3.
01.
02.
ஏ.ஸி.எஸ். ஹமீத் -
ஏ.ஆர்.எம். மன்சூர் -
முதலில் விவசாயம் பின்னர் அஞ்சல் மகாவலி அபிவிருத்தி
உயர் கல்வி, விஞ்ஞானம், தொழில் நுட்பம் 30.03.1990 இல நீதி, உயர்கல்வி ஏப்ரல் 1993 இல் வெளிநாட்டலுவல்கள். 30.03.1990 இல் வர்த்தகம், கப்பற்துறை, வர்த்தகம், வாணிபம்
இராஜாங்க அமைச்சர்கள்
எம்.எல்.எம். அபுசாலி - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் - ஜாபீர் ஏ காதர் -
ஏ.எச்.எம். அஸ்வர் -
யூ.எல்.எம். பாறுாக - எம்.ஈ.எச். மஹற்றுTப் -
எம்.எச்.எம். அஷர..ப் -
ஏ.எச்.எம். பெளசி -
செய்யத் அலவி மெளலானா .
பெருந்தோட்டக் கைத்தொழில் வீடமைப்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள். 1990 இல் சுகாதாரம் 1990இல் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள். 1990 இல் போக்குவரத்து துறைமுகங்கள் கப்பற்துறை.
துறைமுக கப்பற்துறை, புனர்வாழ்வு, புனரமைப்பு அபிவிருத்தி, 23.06.1997இல் புனர்வாழ்வு புனரமைப்பு. சுகாதாரம், பெருந்தெருக்கள், சமூக சேவைகள்.
23.06.1997இல் போக்குவரத் து பெருந்தெருக்கள். 23.06.1997இல் மாகாண சபைகள் உள்ளுராட்சி.
பிரதி அமைச்சர்கள்
எஸ். அலவி மெளலானா - எஸ்.எஸ்.எம். அபூபக்கர் -
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக்
22.06.1997 வரை தொடர்பு சாதனங்கள். விஞ்ஞானத் தொழிநுட்ப, மனித வளம்
122

03. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹற் - அஞ்சல், தொலைத் தொடர்புகள்
23.06.1997இலிருந்து விஞ ஞானத் தொழில்நுட்பம், அஞ்சல் தொலைத் தொடர்புகள், தொடர்புச் சாதனம். O4. யூ.எல். முகைதீன் - சமூகசேவைகள்
11வது நாடாளுமன்றம் - 2000 01. ரஊப் ஹக்கிம் - உள்நாட்டு வெளிநாட்டு வியாபாரமும் வர்த்தகமும, முஸ்லிம் சமய அலுவல்கள் கப்பற்துறை அபிவிருத்தி. 02. ஏ.எச்.எம். பெளசி - போக்குவரத்து நெடுஞ்சாலைகள். 03. பேரியல் அஷ்ரஃப் - கிழக்கின் அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு, கிராமிய வீடமைப்பு அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரம். 04. செய்யத் அலவி மெளலானா - தொழில்.
பிரதி அமைச்சர்கள் 01. ஏ.எல்.எம். அதாவுல்லாஹற்- கல்வி
02. முகைதீன் அப்துல் காதர் - கடற்றொழில் நீரியல் வளத்துறை. 03. எம்.என். அப்துல் மஜீத் - அஞ்சல் தொலைத் தொடர்புகள். 04. நூர்தின் மசூர் - இனவிவகார தேசிய ஒருமைப்பாடு
கனியவள மூலகங்கள்.
12வது நாடாளுமன்றம் 2001
அமைச்சரவை அமைச்சர்கள் 01. எம்.எச். முஹம்மத் - மேற்குப்பிராந்திய அபிவிருத்தி 02. ரஊப் ஹக்கிம் - துறைமுக அபிவிருத்தி கப்பல் துறை அமைச்சரும கிழக்கு அபிவிருத்தி மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் 03. ஏ.ஆர்.எம். அப்துல் காதர் - கூட்டுறவுத் துறை. 04. இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் . மக்கள் தொடர்பாடல்.
அமைச்சரவை இல்லா அமைச்சர்கள் 01. ஏ.எச்.எம். அஸ்வர் - நாடாளுமன்ற அலுவல்கள்
02. ஏ.எல்.எம். அதாவுல்லாஹற் - நெடுஞ்சாலைகள். 03. கபீர் ஹாஷிம் - . மூன்றாம் நிலைக் கல்வி பயிற்சி
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 123

Page 72
04. எம். மஹற்றுாப் - நகர அபிவிருத்தி பொதுவசதிகள் 05. நூர்தின் மஷர் - வன்னிப் புனர்வாழ்வுக்கு துணைபுரியும் அமைச்சு
பிரதி அமைச்சர்கள் 01.பவரீர் சேகுதாவூத் - வீடமைப்பு. 02.முகைதீன் அப்துல் காதர் - கடற்றொழில்
13வது நாடாளுமன்றம் 2004
01. ஏ.எச்.எம். பெளசி - சுற்றாடல் மற்றும் இயற்கை வளம்.
02. பேரியல் அஷரஃப் - வீடமைப்பு நிர்மாணத்துறை, கிழக்கு மாகாண
கல்வி, நீர்ப்பாசன அபிவிருத்தி.
03. ஏ.எல்.எம். அதாஉல்லாஹற் - கிழக்கு மாகாண உட்கட்டமைப்பு.
பிரதி அமைச்சர்கள்
01.அன்வர் இஸ்மாயில் - 23.11.2005 இல் கிழக்கு மாகாண உட்கட்டமைப்பு
அபிவிருத்தி. 02:சேகு இஸ்ஸதின் - தகவல் மற்றும் ஊடகம்.
23.11.2005 இல் புதிய அமைச்சரவை
அமைச்சரவை அமைச்சர்கள்
01. ஏ.எச்.எம்.பெளசி - ரயில்வே மற்றும் போக்குவரத்து அமைச்சு,
எரிபொருள் மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு.
02. பேரியல் அஷரஃப் - வீடமைப்பு மற்றும் கட்டிட நிர்மாணத்துறை அமைச்சு.
03. ஏ.எல்.எம்.அதாஉல்லாஹற் - மீன்பிடி வீடமைப்பு அபிவிருத்தி உட்கட்டமைப்பு.
அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள்
01. அன்வர் இஸ்மாயில் - நீர்ப்பாசன அமைச்சு.
02. ரிஷாத் பதியுத்தீன் - மீள்குடியேற்ற அமைச்சு.
03. எஸ். அமீர் அலி - அனர்த்த நிவாரண அமைச்சு.
04. நஜீப்.ஏ.மஜீத் - கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு.
பிரதி அமைச்சர்கள்
01. சேகு இஸ்ஸதீன் - மக்கள் தொடர்பாடல், தகவல் மற்றும்
பெருந்தெருக்கள். 02. அப்துல் மஜீத் - மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சு. 03. ஹசைன் பைலா - திட்டமிடல், அமுலாக்கள் அமைச்சு.
நன்றி முஸ்லிம் குரல் 12032004 - 26.03.2004
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 124

தகவல் மூலங்கள் 01. தினகரன் - முஸ்லிம் மலர் 29.04.1977 02 அஷ்ஷூரா - பெப், மார்ச் 1985 03. இஸ்லாமியத் தமிழரும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் (1987) 04. இலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும் 05. இஸ்லாம் ஓர் அறிமுகம் 06. வரலாறு வரைவியல்
07. குர்ஆன் தர்ஜமா 08. தப்ஸிர் அன்வாறுல் குர்ஆன் ஹாமீம் காலபமா ஜூஸ்உக்கள் 09. இஸ்லாமிய சிந்தனை மலர் 16 இதழ் 02 ஜன - மார்ச் 1994 10. இஸ்லாமிய சிந்தனை மலர் 14 இதழ் 01 ஒக் - டிசம்பர் 1991 11. இஸ்லாமிய சிந்தனை மலர் 14 இதழ் 02 ஜன - மார்ச் 1992 12. அல்குர்ஆனின் வரலாறும் வாழ்வுநெறியும் 13. இஸ்லாமிய சிந்தனை மலர் 12 இதழ் 01 ஒக்டோபர் - டிசம்பர் 1989 14. தினக்குரல் 16.04.1999
15. நாம் தமிழர்
16. தினக்குரல் 06.06.1998 17. தப்ஸிர் அன்வாறுல் குர்ஆன் தபாரக் ஜூஸ்உ 18. மனிதன் எப்படித் தோன்றினான்
19. அஹற்மத்
20. அபூதாவூத்
2. Soyayo OI.08.1986
22. ഖjകേഴ്സ് 18.08.1997 23. தஃப்ளீர் ஜவாஹிருல் குர்ஆன் (முதற் தொகுதி) 24 அஹற்சவத் தபாளிர்
25. ஹக்கானி
26. வகையறா
27. உம்தத்துல் காரி, ஷரஹம் ஸஹிஹில் புகாரி 28. இளைஞர் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் 29. இஸ்லாமிய வரலாறு பாகம் 1 30. ஸிரத்தன் நபியும் முஸ்லிம் உலக ஐக்கியமும் 31. அரேபியர் வரலாறு 32. இஸ்லாமிய கலைக்களஞ்சியம் தொகுதி 1 33. உலக நாகரிகங்களும் தமிழர் பெருமையும் 34. திருக்குர்ஆன் அத். 17 முதல் 114 வரை 35. ஒற்றுமை - தொகுப்பு 2 இதழ் 19 ஜனவரி 16-31. 2003 36. அல் ஜாமிஉல் அஹற்காமுல் குர்ஆன் பாகம் 15 37. அகில உலக இந்த மாநாடு சிறப்பு மலர் 38. தினகரன் வாரமஞ்சரி 20.04.1997 39. தப்ஸிருல் ஹமீத் மீதப்ளீரில் குர்ஆனில் மஜீத் பாகம் 1 40. தஃப்ஹீமுல் குர்ஆன்
41. சமயத்தின் மூலமும் வளர்ச்சியும்
42. முஸ்லிம்
43. லாருஸ் கலைக் களஞ்சியம் 44. இஸ்லாமிய சிந்தனை மலர் 18 இதழ் 03 ஏப்-ஜூன் 1996 45. ஈழ முரசு 06.06.1984 46. தினகரன் 04.08.1987
47. இலங்கையில் இஸ்லாம்
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 125

Page 73
48.
49.
50.
SI.
S2.
53.
54.
SS.
Տb.
57.
S8.
59.
60.
bI.
62.
63.
b4.
(bS.
66.
67.
8.
69.
0.
I.
72.
73.
74.
7s.
76.
.7ך
8.
79.
80,
8.
82.
83.
84.
85.
86.
வீரகேசரி 07.02.1987
தினகரன் 02.08.1986, 03.08.1986
உதயம் 14-27 நவம்பர் 1986
தினகரன் 02.10.1986, 11.03.1986 முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த கோரிக்கையும் தேசிய இனப்பிரச்சினையும், முஸ்லிம் மக்களும் எழுச்சிக்குரல் ஜூன் 1988, ஜூலை 1988 foTags, 28.01.1990, 31.0I.I990, 03.02.1990, 22.06.1990, 09.07.1990, 30.07.I990, ol.08.1990 fou; 3I.O.I. 1990, 03.08.1990
சிந்தாமணி 24.06.1990
வீரகேசரி 31.01.1990, 02.02.1990
அல் ஹஸனாத் ஜூலை - ஆகஸ்ட் 1992 17.05.1989இல் சாம்பலாக்கப்பட்ட சம்மாத்தறை
ஈழத்தின் இன்னொரு முலை
இலங்கைச் சோனகர் பற்றிய கடந்தகால நினைவுகள்
தமிழை பாதகாத்தவர் யார் இலங்கைச் சோனகர் இன வரலாறு - ஒரு திறனாய்வு
ஆட்சி அதிகாரப் பகிர்வில் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும் 1985 கிழக்கு மாகாண தமிழ் - முஸ்லிம் இனக்கலவரம் யார் பொறுப்பு தீவும் தீர்வுகளும்
சிறுபாண்மையினர் சில அவதானங்கள் இலங்கையின் பத்தாவது பொதத் தேர்தலும் முஸ்லிம்களும் அதிகாரப் பகிர்வு ஆலோசனைகளும் முஸ்லிம்கள் அதிகப்படியான மாநிலசபை ஒன்றின் அவசியமும் முஸ்லிம் செய்தி
மொழி என்பது என்ன
சேத முதல் சிந்தவரை (மனித இன ஆய்வு) உலகச் சமயங்கள் ஒரு தத்துவப் பார்வை இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வும் முஸ்லிம்களும்
ഖങ്ങി
unkrů
அல் ஹஸனாத் மே - 1985 வடக்கு-கிழக்கு தமிழ் முஸ்லிம் இனக்கலவரங்களின அகப்பாடு தென்கிழக்குப் பிராந்தியம் மூன்று சமூகங்களினதும் ஒற்றுமைக்கான முன்மாதிரிப் பூமி இலங்கை அரசியல்
இஸ்லாமிய நாகரிகம்
குர்ஆன் (தமிழ் மொழிபெயர்ப்பு)
இலங்கை முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்
முஸ்லிம் பூர்வீகம் நூறுல்ஹக் 126

இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள்
மேலுள்ள கட்டுரையில் சில குறிப்புக்களின் விபரம் சரியாக அடையாளம் காணமுடியாதுள்ளது. இது புத்தக வடிவமைப்பின்போது கனணியில் ஏற்பட்ட தவறாகும். அவற்றுக்கான விளக்கக் குறிப்புகள் பின்வருமாறு:
1.
ஐந்தாவது நாடாளுமன்றம் - ஜூலை 1960 இதிலுள்ள கீழ்க்குறிப்பு எம்.ஈ.எச். முஹம்மது அலி அவர்கள் பற்றியதாகும்.
. ஆறாவது நாடாளுமன்றம் - 1965
இதிலுள்ள கீழ்க்குறிப்பு எம்.ஸி. அஹமத் அவர்கள் பற்றியதாகும்.
. எட்டாவது நாடாளுமன்றம் - 1977
இதன் கீழுள்ள 3ஆம் இலக்கக் குறிப்பு யூ.எல்.எம். பாறுாக் அவர்கள் பற்றியதாகும்.
. ஒன்பதாவது நாடாளுமன்றம் - 1989
1. இதிலுள்ள முதலாவது குறிப்பு பஷிர் சேகுதாவூத் அவர்கள்
பற்றியதாகும்.
i. இதிலுள்ள இரண்டாவது குறிப்பு யூ.எல்.எம். முஹைதீன்
அவர்கள் பற்றியதாகும்.
i. இதிலுள்ள மூன்றாவது குறிப்பு எம். ஷாம் மஹற்ரூப் அவர்கள்
பற்றியதாகும். A. iv. இதிலுள்ள நான்காவது குறிப்பு என். ஐயூப் அவர்கள்
பற்றியதாகும்.
V. இதிலுள்ள ஐந்தாவது குறிப்பு ஏ.எம். சம்சுதீன் அவர்கள்
பற்றியதாகும்.
பத்தாவது நாடாளுமன்றம் - 1994
ர். இதிலுள்ள முதலாவது குறிப்பு எம்.ஏ.ஜி. ஸபறுல்லாஹற்
அவர்கள் பற்றியதாகும்.
i. இதிலுள்ள இரண்டாவது குறிப்பு கபீர் ஹாஷிம் அவர்கள்
பற்றியதாகும்.
i. இதிலுள்ள மூன்றாவது குறிப்பு எம்.எச். சேகு இஸ்ஸதீன்
அவர்கள் பற்றியதாகும்.
iv. இதிலுள்ள நான்காவது குறிப்பு ஏ.எல்.எம். அதாஉல்லா
அவர்கள் பற்றியதாகும்.

Page 74


Page 75
நமது நாட்டின் தேசிய சஞ்சிகைகளிலும் இலங்கை முஸ்
எழுத்துருவாக்கம் செய்தவரும் நா முழயாது வரலாற்றுப் பதிவேடுகளாகும் சமூக, அரசியல் சார்ந்த LITTEIGTIGESTIL
TEG TÈGIJU முன்வைப்பதா ஆய்வாளர்களிலிருந்து பெரிதும் வேறு 1998இல் வெளியான இவரது தி சிறுபான்மையினர் சில அவதானங்கள் அறிவு ஜீவிகள் மற்றும் பல்கலைக்க அதிகரித்த கவன ஈர்ப்புக்கு உட்பட்ட GDas reorg GTLD5 să aici g|LLDIGIglb, găLIG இருப்பது இவரின் எழுத்தாளுமைக்கு 983 இல் அல்ஹிதா காலாண்டிதழ் 988 இல் வலிமார்களும் வளிலோத் இல் இருபெருநாட்களின் சிறுப்பும கேள்விகள் 1998 இல் தீவும் திவுக வேதானங்கள் ஆகிய ஆய்வுநாள் துறைகளின் ஆரோக்கியதிக்க பங்கள் Diploma in Mass Media on LILai முஸ்லிம் குரல் ஆகிய வாரப் பத்திரி тшісі қышсп6іппі.
 

பத்திரிகைகளிலும்
GCE ALIDILEULLGéggel;
லை தேவையான புள்ளிவிபரத்தரவுகளைக் LDIJGOP)TgLIII Trusi கட்டுரை
2CO2:FEð ElsleifurII என்று ரேசியல் சார்ந்த இரு நால்களும் க மட்டங்களிலும், டேகத்துறைகளிலும்
ள விரும்பாதவர்களுக்கிடையிலும் நூறுல் முடைய எழுத்துக்கள் வரவேற்புக்குரியதாக
இன்னொரு சான்றாகும். 1984 35 grane. Jelšing இதழ் தேடல்களும் போன்றவையும் மற்றும் 1993 1998 இல் தெரிந்த விடைகளுக்கான toolt', 2002 &e! L'r'LTsirstrL'SI Fel ஸ் இவரது சமய, இலக்கிய அரசியல்
புக்களாகும்.
இவர் பார்வை உதயம், சங்கமம், இடி களில் உதவி ஆசிரியராகக் கடமையாற்
மர்ளும் அல்ஹாஜ் மெளல்வி ஐ.எல். முஹம்மது முத்து பவற்ஜி என்ற இவரது அருமைத் தந்தையார் மேற்கொண்டுவந்த சமூக, இலக்கிய அரசியல் பணிகள் நாறுல்ஹக்கிற்கு இயற்கைப் L) TE அமைந்திருப்பது இவரது எழுத்தக் மேலும் latical DIшСјај உதவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏ.எம்.எம். ஜாபிர் B.A
GaLGUITal
அபாயில்கள்" கவிதா வட்டம் சாய்ந்தமருது-05
3-8-2
SBN -955-5-)-