கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புலம் பெயர்ந்த தமிழர் நல மாநாடு

Page 1
|)
2. O)
 


Page 2


Page 3
புலம்பெயர்ந்த
டிசம்பர் 18,1
அமைப்
இன்குலாப், எ பா. கல்யாணி தேவதாஸ், டி. உஞ்சை ராசன் குறிஞ்சி, நிறப்பி
மலர் தயா
எஸ். வி. ராஜதுே அ. மார்க்ள் அரணமு. பெ. சு. மணி,
வீ. அரசு, ெ
மா. அ.
நிகழ்ச்சி அ
மங்கை, அ. ப அரு. கோபாலன், அ. ராமசாமி
நிதி
ரவிக்குமார், சிவ
அரணமுறுவல் வெற்றிச்செ

தமிழர் நல மாநாடு 1994 திருச்சி
புக் குழு :
ஸ். வி. ராஜதுரை , அரணமுறுவல் என். கோபாலன் , கோ. சுகுமாரன்
ரிகை ஆசிரியர்குழு
ரை, ச. கொழுந்தர்
ஸ், கவிதாசரண் றுவல், வ. கீதா
பெ. சிவஞா
ரங்கநாதன்
அமைப்புக் குழு :
0ார்க்ஸ், ஜெயந்தன்
மணலி அப்துல்காதர்
, இர. கரிகாலன்
க் குழு :
க்குமார், பா. கல்யாணி
), கு. பழனிச்சாமி ல்வன், வீ. அரசு

Page 4
பொன்
பொன் ஈசல்களாய் மரங்களின் தலைகளை மொய்த்துக் கிடந்தன இலைகள் தரையைச்சென்று தஞ்சம் கோர ஓர் காற்று மூச்சின் வருகையைக் காத்தபடி, புரட்டாதி வியாழனின் கள்ளத் தனமான நள்ளிரா வேளையில் வந்தது காற்று கறுப்புச் சாயம் பூசி.
மரங்களின்
எண்ணெய் தண்ணீர் காணாத
தலைகளை ஊதியது ஒவ்வொன்றாய்.
பழுத்த ஈசல்கள் பறந்தன பூமி நாடி. ஒவ்வோர் இலையினதும் விருப்புக்கள்மீதும் பூசியது காற்று தான் கொணர்ந்த கறுப்புச் சாயத்தை.
எங்கு சென்று சேர்வதென்ற அவற்றின் விருப்புக்கள் காற்றின் சட்டசபையில் நிராகரிக்கப்பட்டன புரட்டாதி வியாழனின் தள்ளிரா வேளையில்.

ானீசல்கள்
-தமயந்தி (நோர்வே)
இனபேதமற்று கலந்து சிந்திக் கிடந்தன இலைகள்.
காலையில் அதிகாரிபோல்
பார்வையிட வந்தான் நெருப்புத் தடிகளுடன் சூரியன். எல்லா நரம்புகளிலும் தீக்கோலால் சூடு போட்டபின், ‘இனி நீங்கள் அகதிகள்" என்பதுபோல் "நீங்களினி சருகுகள்" என்றோர் முத்திரையையிட்டுச் சென்றான் அதிகாரச் சூரியன். கல கலவென்று
சிரித்தன சருகுகள். பனி விதைக்கப் படுவதற்காய் காத்துக்கிடக்கும் கோதுமைவயல்களின் வேலிக் கோடுகளோடு தொங்கிக் கிடந்த சில சருகுகள் குடுகுடுப்பைக்காரன்போல் குரலெழுப்பின 'காலம் வருகுது பணிக் காலம் வருகுது சூரியனை சபைக்கேற்காத குளிர் காலம் வருகுது' என்று கல கலவென்று சிரித்தன சருகுகள்.

Page 5
LOlhl LOG
சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையின் கெங்கிலும் நாடற்றவர்களாய், அனாதைகள உட்பட உலகெங்கிலும் இன்று அவர்களுக்கு அய்ரோப்பா முழுவதும் கடந்த நான்காண்டு கொள்கை அமுலில் இருக்கிறது. ஆசிய, ஆ நாட்டு அகதிகளை அய்ரோப்பாவிற்குள் நுை பத்தாண்டுகளாக இருந்து வரும் அகதிகளை ஸ்விட்சர்லாந்து அரசு இலங்கை அரசுடன் ஒ தமிழ் அகதிகளை வெளியேற்ற முடிவு செய் யுள்ளது.
அகதிகளாய்த் தஞ்சம் புகுந்துள்ள ஈழ மறுக்கப்படுகின்றன. வேலைகள் கொடுத்தர் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. தொழில் ச இருக்கும் தமிழர்கள் நிலை கேட்கவே வேண்ட உள நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத் நாஸிகள் யூதர்களுக்கு உருவாக்கிய சித்திரவன் கின்றன. இவை எல்லாவற்றையும் விடக் கெ வளர்ந்து வரும் இனவெறி, நிறவெறி, பாசிச நாட்டு அகதிகளே உள்ளனர். தமிழர்கள் உள் உடமைக்கும் பாதுகாப்பின்றி அல்லலுறுகின் குடிமக்களாக உணர்ந்து கூனிப்போயுள்ளனர் தாய் நாட்டைப் பார்க்கவும், தமிழைக் கற்கள் டாம் தரக் குடிமக்களாய் வாழ்வைத் தொடர்
தமிழகத்திற்குள் நிலைமை சொல்ல தமிழகத்தில் நடமாட இயலாத நிலை. அகதி லும் கொடுமைகள். ஈழத் தமிழன் என்ற போதை மருந்து கடத்துபவன்" எனப் பத்தி தமிழர்களின் நலனில் தொடர்ந்து அக்கறை தவிர் இதர பெரிய அரசியல் கட்சிகள் எதுவும் கொள்வதில்லை.
உலகத் தமிழ் மாநாடு தஞ்சை நகரில் 1 சூழலில் உலகெங்கிலுமுள்ள ஈழத் தமிழ் அ ஈர்ப்பது தமிழர் நலனிலும் மனித உரிமையி, யாகின்றது. தமிழ்ப்பண்பாடு, தமிழிலக்கியப் ரனைவரும் புலம் பெயர்ந்து அகதிகளாக வா யிலும் தன்னடையாளத்தைப் பாதுகாக்கச் ( களைப் புனைவதையும் கலைஇலக்கிய பண் வதையும் கருத்தில் கொண்டாக வேண்டும். 4 பிரிக்க முடியாத கூறுகள்.
உலகெங்குமுள்ள ஈழத் தமிழ் அகதிக வதும் அவற்றினடிப்படையில் அவ்ர்களின் ந இன்று இன்றியமையாததாகியுள்ளது. இந்த நாள் திருச்சியில் ‘புலம் பெயர்ந்த தமிழர் நல

ர் குறித்து.
விளைவாக இன்று ஈழத் தமிழர்கள் உல ாய் அலைந்து திரிகின்றன்ர். நமது தமிழ்நாடு ஆதரவுக் கரம் நீட்டுவதற்கு யாருமில்லை. களாக ஒரு அறிவிக்கப்படாத கதவடைப்புக் ஆப்ரிக்க, இசுலாமிய, கிழக்கு அய்ரோப்பிய ழய விடாமல் தடுப்பதும், ஏற்கனவே கடந்த வெளியேற்றுவதும் நடந்து வருகிறது. ப்பந்தம் செய்து கொண்டு ஆண்டுக்கு 2500 முதல் கட்ட நடவடிக்கையைத் தொடங்கி
த் தமிழர்களுக்கு வேலை, கல்வி வாய்ப்புகள் லும் மிகவும் கடுமையான கீழ்நிலை வேலைகள் ங்க உரிமைகள் கிடையாது. அகதிகள் முகாமில் டியதில்லை. முகாமில் வாழும் பல தமிழர்கள் தில் அமைக்கப்பட்டுள்ள 'சிறப்பு முகாம்கள்" தை முகாம்களுக்கு ஒப்பானவையாக விளங்கு ாடுமை மேலைநாடுகளில் இன்று பூதாகரமாய் ம் முதலியனவற்றின் முதல் இலக்காக வெளி rளிட்ட வெளிநாட்டு அகதிகள் தம் உயிருக்கும் றனர். ஒவ்வொரு கணமும் இரண்டாம் தரக் . அகதிவாழ்வில் பிறந்த தமிழ்க் குழந்தைகள் பும் வாய்ப்பின்றி அந்நியச் சூழலில் இரண் கியுள்ள அவலம் கொடுமையிலும் கொடுமை.
வேண்டியதில்லை. ஈழத் தமிழர்கள் இன்று முகாம்களில் சிறைச் சாலைகளைக் காட்டி ாலே "பயங்கரவாதி ‘கொள்ளைக்காரன்' ரிகைகள் படம் பிடித்துக் காட்டும் நிலை. ஈழத் காட்டி வரும் ஒரு சில சிறிய அமைப்புகள் b தமிழ் அகதிகள் பிரச்சினையைக் கண்டு
995 ஜனவரி முதல் கிழமையில் நடக்கயிருக்கும் கதிகள் படுந்துன்பங்கள் மீது கவனத்தை லும் அக்கறையுள்ள நம்மனைவரின் கடமை ), கலை என்பனவற்றில் அக்கறை காட்டுவோ ழும் ஈழத் தமிழர்க்ள் தம் இன்னல்களுக்கிடை செய்யும் முயற்சிகளையும் படைப்பிலக்கியங் பாட்டுத் துறைத்திறனாய்வுகளை மேற்கொள் ானெனில் இவை உலகத் தமிழ்ப்பண்பாட்டின்
ளின் பிரச்சனைகளைத் தொகுத்துக் கொள்
லன் கோரும் கோரிக்கைகளை எழுப்புவதும்
குறிக்கோளுடன்தான் 1994 டிசம்பர் 18 ஆம் மாநாடு’ நடைபெறுகிறது.
3.

Page 6
இம்மாநாட்டை ஒட்டி இம்மலர் ெ உட்பட் உலகெங்கிலும் தமிழ் அகதிகள் எ! ளிக்க முயன்றுள்ளோம். அவர்கள் உள்ளங் வெளிப்பட்டுள்ள உணர்ச்சிகளையும் அனுபம் லுள்ள படைப்புகளில் காணலாம்.
பிறந்த பூமியை நீங்கி அகதிகளாக வா ரிக்கும் அரிய இலக்கியப் படைப்புகளை உலகுக்கு அளித்துள்ளனர். அவற்றில் ஒன் யிட்டுள்ள "கடைசி வானம்' அந்நூலிலிருக் பெற்ற அயர்லாந்து எழுத்தாளர் ஜேம் கி. பி. அரவிந்தன் ஆகியோர் கருத்துக்களையு அகதிகள் பிரச்சினை குறித்து சரியானதொரு
ஈழஅகதிகள் பெரும் எண்ணிக்கையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் அவ எடுத்துக் கொள்ளும் முயற்சிகளையும், இனெ வளர்ந்து வரும் ஐரோப்பியச் சூழலில் அவர்க புலம் பெயர்ந்த தமிழர் எழுதிய கட்டுரைகள்
ஈழத் தமிழ் அகதிகளில் இலட்சக்கணக் புகுந்துள்ளனர் இவர்களுடைய பிரச்சனைகள் படிமத்தை உருவுாக்கும் ஆட்சியாளர்கள் பிரச் ரைகள் வரப்பெற்றோம். பல செய்திகள் எல் மையால் பொதுவானதொரு கட்டுரை முதலி, கூடுதல் செய்திகளையும் பிரச்சனைகளையும் யிட்டுள்ளோம். தமிழகத்தில் ஈழ அகதிகள் ப( நம்புகிறோம். கட்டாயப்படுத்த்ப்பட்டு இலங் பற்றியும் ஒரு குறிப்பு இடம் பெறுகிறது.
இருண்டவானில் ஒர் ஒளிக்கீறல் போ குழந்தைகளுக்குத் தமிழ்மொழி கற்பிக்க ஆஸ் பற்றி ஒரு கட்டுரை இடம் பெறுகிறது. த சிறப்பு அக்கறை காட்டப்பெறுவது நம் உ
இலக்கியப்பகுதியில் பெரும்பான்மையான களிலுள்ள புலம் பெயர்ந்த தமிழர்களின் பை மேலை நாடுகளிலுள்ள புலம்ப்ெயர்ந்த தமிழ தெறிகின்றன. தமிழகத்திலுள்ள அகதிகளி பெறாமை ஒரு பெருங்குறை.
இம்மலரின் ஆக்கத்திற்கு உறுதுணையா இடம் பெறும் கட்டுரைகள், கதைகள், கவிதை ஆகியவற்றை எழுதியனுப்பியுள்ள தமிழக எ தமிழ் எழுத்தாளர்களுக்கும் மலர்க்குழு நன்றி குழுவினரின் வேண்டுகோளைப் பெரிதாய் மதி சிறிலங்கா, ஆகியவற்றிலுள்ள எழுத்தாளர்கள் யோரிடம் தொடர்பு கொண்டு இம்மலருக்கா நேரடியாக எங்களுக்கு அனுப்பச் செய்தும் ப களிலும் விளம்பரம் செய்வித்தும் உதவிய அவர்களுக்கு நோர்வேயிலுள்ள 'சுவடுகள்’ நண்பர்கள், ஜேர்மனியிலுள்ள "தூண்டில் மற மாநாட்டின் வெற்றிக்காக வாழ்த்துகள் அணு

வளியிடப்படுகிறது. இம்மலரில் தமிழ்நாடு திர்கொள்ளும் பிரச்சனையைத் தொகுத்த களிலிருந்து பீறியெழுந்து இலக்கியவடிவத்தில் வங்களையும் இம்மலரின்” இலக்கியப்பகுதியி
ழநேரிடும் மக்களின் அவல நிலையைச் சித்த ப் பாலஸ்தினிய, அராபிய இலக்கியவாதிகள் று, எட்வர்டு சையது அண்மையில் வெளி கும் கருத்துக்களையும் புலம் பெயர்ந்த புகழ் ஸ் ஜாய்ஸ், புலம்பெயர்ந்த ஈழக்கவிஞர் ம் தொகுத்து அளிக்கும் வ.கீதாவின் கட்டுரை சிந்தனையைத் தூண்ட உதவும்.
மேலை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். அங்கு Iர்கள் தங்கள் சுய அடையாளத்தைக் காக்க வறியும் நிmவெறியும் பாசிசமும் பூதாகரமாய் 5ள் எடுக்கவேண்டிய நிலை பற்றியும் பல இடம்பெறுன்றன.
கானவர்கள் நம் தமிழ்தாட்டில் தஞ்சம் ள் குறித்தும், இவர்களைப்பற்றிய தவறான ச்சாரத்தை அம்பலப்படுத்தியும் பல கட்டு லாக்கட்டுரைகளிலும் இடம் பெற்றிருந்த லும், மற்ற கட்டுரைகளில் இடம் பெற்றிருந்த
மட்டும் தனித்தனியே தொகுத்தும் வெளி டும் துன்பத்தை உணர இவை உதவும் என வகை திரும்பிச்செல்லும் அகதிகளின் நிலை
ல், புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் திரேலியாவில் கிடைக்கப்பெறும் வாய்ப்புகள் மிழ்க் கல்விக்குத் தாயகத்தில் கூட இல்லாத உள்ளத்தை நெகிழவைக்கிறது.
கதைகளும் கட்டுரைகளும் மேலை நாடு -ப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவை ர் பற்றிய தவறான பிம்பங்களைத் தகர்த் டமிருந்து படைப்பிலக்கியங்கள் கிடைக்கப்
'க நின்ற தமிழக நண்பர்களுக்கும் இம்மலரில் தகள், மொழியாக்கங்கள், புள்ளி விவரங்கள் ழுத்தாளர்களுக்கும் புலம் பெயர்ந்த ஈழத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளது. மலர்க் த்து ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா, ா, அறிஞர்கள், பத்திரிகையாசிரியர்கள் ஆகி ன ஆங்கங்களைத் திரட்டிக் கொடுத்தும் த்திரிகைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சி இலண்டன் நண்பர் ஆர். பத்மநாப ஐயர் நண்பர்கள், ஸ்விஸ்ஸிலுள்ள *மனிதம்" ]றும் 'புதுமை நண்பர்கள் முதலியோர்க்கும் வப்பியுள்ள நண்பர்களுக்கும் எங்கள் நன்றி.
ச. சீ. கண்ணன்

Page 7
தொடரும் (
(சிறிலங்கா ராணுவவீரர்கள் மறுவாழ்வு பிரிகேடியர் ஆனந்த வீரகேசர, சிங்கள ம நாளேட்டில் 17 11.1993 ஆம் தேதி பிரசுரமாகி பெயரவும் புலம் பெயரவும் முதன்மைக் கா இராணுவத்தின் இனவாதத்தைப் புரிந்து கெr அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.)
凹夏
நீங்கள் உறங்கிக் க்ொண்டிருக்கையில் விழித்திருக்கும் படைவீரன்தான். உன குழந்தைகளுடனும் கீழே உட்காரு இருப்பான் -பல சமயம் பசியால் துடி நாட்டையும் தன் உயிரைக் கொடுத்து
போர் அபாயகரமானது. அது கொடு துன்பங்களை உங்களைக் காட்டிலும் வீரன்தான். சிலவேளை வெற்றியை இராணுவ நடவடிக்கைகளில் படைவீ. சமயம் பின்வாங்குவதும் இயல்பு. என தோல்விதான் என்று எண்ணாதீர்கள் நிர்மூலமாக்குவதற்குத் தயாராக உள்ள
சிங்களர்களுக்கும் அவர்களது நாட்டுச் களின் இரத்த ஒடைகளில் நீந்திச் ெ அனைவரையும் அழித்தொழிக்கப் ட பகைவர்கள் ஒரு சமயம் சிங்களர்களின் அணிந்து கொள்வோம் என்று மார்த நமது படைவீரன் முறியடித்து, அவர் அவர்கள் தம் கால்களாய் கொட்டும்
பெற்றோர்களே, குழந்தைகளே, பல பிள்ளைகளுக்கு நீங்கள் ஊக்கம் தரவே
அவர்களை ஊக்குவித்து எழுதும் கடி, களை நிரப்புங்கள். உங்கள் மனத்ை டாவது கட்டுப்படுத்துங்கள்.
உங்கள் கிராமத்தில் ஒரு படைவீரனின் ரின் வீடாகக் கருதி அங்கு சென்று வ

இனவாதம்
W gapado, usi (Commissioner of Rehabilitation) க்கட்கு விடுத்த விண்ணப்பம் "லங்காதீபா" யுள்ளது. எண்ணற்ற ஈழத் தமிழர்கள் இடம் ரணமாக இருந்துவரும் சிறிலங்கா (சிங்கள) “ள்ள இந்த விண்ணப்பம் மட்டுமே போதும்.
உங்களைப் பாதுகாப்பவன் எப்போதும் னவு உண்பதற்காக நீங்கள் மனைவியுடனும் நம்போது, படைவீரனோ தன்னந்தனியாக பத்துக் கொண்டு. படைவீரன் உங்களையும் ப் பாதுகாக்கிறான்.
ரமானது. இந்த நாசகாரப் போரால் வரும்
மேலதிக உக்கிரத்துடன் உணர்பவன் படை யும் சில வேளை தோல்வியையும் சந்திக்கும் ரன் ஒரு சமயம் முன்னேறுவதும பின்னொரு வே வடக்கு மாகாணத்தில் உள்ள நிலைமை படைவீரனின் உடலும் உள்ளமும் பகைவனை
Ꭰl ᏣᏈᎥ ,
கும் எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள பகைவர் சன்று அப்பகைவர்களிற் கடைசி ஆள் வரை டைவீரன் தயாராக இருக்கிறான். எந்தப் ன் தோல்களிலிருந்து செய்த காலணிகளை ட்டிக் கொண்டனரோ, அதே பகைவர்களை களது தீோலால் ஒரு முரசைச்செய்து அதை படி செய்வான்.
ட வீரர்களாகச் சேர்ந்து விட்ட நமது ஆண் 1ண்டும்.
தங்களை அனுப்பி செய்தித் தாள்களின் பக்கங் த வாட்டும் வேதனையை மிகவும் சிரமப்பட்
* வீடு இருக்குமானால் அதை உங்கள் உறவின ாருங்கள். படைவீரர்களின் மன்ைவீகன்ளையும்
5

Page 8
குழந்தைகளையும் உங்கள் சொந்த சகே கள். அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள். செய்யுங்கள்.
படைவீரர்களின் வீரத் தந்தையரைய நெஞ்சங்களுக்கு வலுவூட்டுங்கள். ஆசிரியர்களே, உங்கள் பள்ளிகளில் அவர்களை முன்னுக்குக் கொண்டு போற்றிப் புகழுங்கள். கடந்த காலத் மன்னர்களையும் படைத்தளபதிகளையு
நாடு முழுவதிலும் இரத்த தான நடவ
எப்போது பார்த்தாலும் எதையாவது கட்டுப்படுத்திவையுங்கள். பயங்கரவாத முடியாமலிருக்கும் தமிழர்களைச்
பேசும்படி அவர்களை இணங்க வை மக்களின் பொது அபிப்பிராயத்தை உ
சிங்களரல்லாதவர்களில் அப்பாவிகளை சிங்களரல்லாதாரிடம் சொல்லுங்கள்இருப்பார்களேயானால் அவர்கள் எந் ராது என்று.
சிங்களருக்கு ஊறுவிளைவிப்பதற்காக கிராமத்தில் பார்ப்பீர்களேயானால் அலி போய் பாதுகாப்புப்படையினரிடம் ஒ படைவீரர்களுக்குத் தேவையான பொ உருவாக்குங்கள். நேர்மையானவர்களை பேர்வழிகளைப் படைவீரர்களின் பை நிதியையும் திரட்டும் போது, படைவீர பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அன்பார்ந்த தாய்மார்களே, உங்கள் களையும் கலந்து பாடுங்கள். பாதுகாப்புப் படைகளிடையே எதிர்ட் பரப்பு வோரைக் கட்டுப்படுத்தி வையுங் பள்ளிச் சிறார்களே, படைவீரராக இரு மாருக்கும் ஆபிரக்க கணக்கில் கடிதம் முனைக்கு அனுப்பிவைக்கும். படைவீரர்களுக்கு 31 ல்ான தேவைப்படு அதிகாரிகளிடமிருந்து தெரிந்து கொ ஆகியோரிடையே கூட பயிற்சியில்லாத சிலர் இருக்கக் கூடும். அவர்களோடு வர்கள் யாரையேனும் நீங்கள் கண்டற துங்கள்.

ாதரிகளாகவும் குழந்தைகளாகவும் கருதுங் உங்களால் இயன்ற உதவியனைத்தையும்
ம் வீரத்தாய்மாரையும் சந்தித்து அவர்களது
படைவீரர்களின் குழந்தைகள் இருந்தால் வாருங்கள். அவர்களது தந்தையர்களைப் தில் இந்த நாட்டைப் பாதுகாத்த மாபெரும் ம் பற்றிப் பாடம் புகட்டுங்கள். டிக்கைகளை ஒழுங்கமையுங்கள்.
குறை சொல்லிக் கொண்டிருப்பவர்களைக் நத்தின் காரணமாக அச்சத்தால் வாய்பேச சந்தியுங்கள். பயங்கரவாதத்திற்கெதிராகப் யுங்கள். பயங்கரவாதத்திற்கெதிராக தமிழ் ருவாக்க உதவுங்கள்.
"த் துன்புறுத்தாதீர்கள். நீங்கள் சந்திக்கும் அவர்கள் சிங்கள எதிர்ப்பு இல்லாதவர்களாக தப் பகைமைக்கும முகம் கொடுக்க வேண்டியி
வந்துள்ள ஏதேனுமொரு பகைவனை உங்கள் பனது கழுத்தில் கைபோட்டு தள்ளிக்கொண்டு ப்படை துே விடுங்கள்.
ருட்களைச் சேகரிப்பதற்கான அமைப்புகளை அவற்றின் தலைவர்களாக்குங்கள். கையாடல் கவர்களாகக் கருதுங்கள். பொருட்களையும் னின் சுயமரியாதைக்குத் கேடு ஏற்படாதிருப்
தாலாட்டுப் பாடல்களுடன் போர்ப்பாடல்
புணர்வை ஏற்படுத்தக் கூடிய வதந்திகளைப கள்.
நக்கின்ற உங்கள் தந்தைமாருக்கும் அண்ணன் ாழுதுங்கள். இராணுவம் அவற்றைப் போர்
கிறது என்பதை இராணுவத்திலுள்ள மூத்த ள்ளுங்கள். படைவீரர்கள், படையதிகாரிகள்
ஊழல்பிடித்த, மோசடித்தனமான ஆட்கள் சேராதபடி கவனமாக இருங்கள். அத்தகைய ந்தால் உயர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்

Page 9
மீனவ சகோதரர்களே, உங்கள் படகு தேவைப்படுகின்றனவா என்று அவர்க
ஏழைச் சிங்களச் சகோதரர்களே, சிங்கள் தீர்கள். பணத்திற்கோ, மதுவிற்கோ நாட்டிற்குத் துரோகமிழைக்காதீர்கள். பிற சிங்களருடன் வேற்று மொழியில் படங்களைத் தெருக்களில் வைத்து
வையுங்கள். ஒவ்வொரு கூட்டத்தின் பேr களைஊக்குவிக்கக் கூடிய சொற்பொழிவு
கவிஞர்களே, போர்ப்பாடல்களை எழு கள்ையும் பற்றி செய்தித்தாள்களுக்கும் சக நாட்டவரே, மரணமடைந்த ஒரு נו கருதுங்கள். சக சிங்களரே, நமக்குள் பிரிவினை ஏ போடுவதற்குப் பகைவர்கள் முனைந்து கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுப
g5ár Jó) : INFORM - Sri Lanka
INFORMATION MONTOR, COL Sitiuation Report - Nvember - 1.
f
ஒரு பாலைய
கோடை தகிக்கிறது நெடுநாளாப் ஆழக்கிணற்றிலும் நீர் வற்றிப் போச்சு அள்ளப் ப்ேர்ட்ட வாளி வெறுமனே
வருகிறது
கோடை தகிக்கிறது நெடுநாளாய் வானில் ஒரு பொட்டு மேகம் கிடையாது பாலை வெளியில் விரல் நீட்டி பரிதவிக்கின்றன மொட்டை மரங்கள் கனவுகள் உதிர்ந்த மனிதரைப் போல கோடை தகிக்கிறது நெடுநாளாய் நிழலற்றுஅலையும் மனிதர்கள் இதோ,சுவடிழந்து செல்கிறார் எனது இமைத் தெரு க-நிதி விழி எறியும் திசை எங்கும் கர்னல்நீரள்ளி நீள்கின்றகைகள் ஒருகையும் இவர்க்கென்று 2யிர்த்தண்ணி ஏந்தவில்லை கோட்ை தகிக்கிறது நெடுநாளாய் சுற்றிலும் நெருப்பெரிவு மானுடர்கள் தீக்குளிப்பு பச்சையாய் உடம்புகள், பச்சையாய் உணர்வுகள் கனவுகள் பச்சையாய் எரிகின்றன; கரிகின்றன. கண்ணெதிரே கானலில்

}களும் சேவைகளும் கப்பற் படையினருக்குத் ளிடம் கேளுங்கள்.
ாரல்லாதோர்க்கு உங்கள் நிலங்களை விற்கா , பெண்களுக்கோ ஆசைப்பட்டு உங்கள்
பேசாதீர்கள். படைவீரர்களின் உருவப் அவ் உருவங்களின் காலடிகளில் பூக்களை ாதும் அல்லது விழாவின் போதும் படைவீரர் புகளை நிகழ்ச்சி நிரலில் சேர்த்து விடுங்கள்.
திப்பிரசிரியுங்கள். வீரத்தையும் வீர வெற்றி சஞ்சிகைகளுக்கும் எழுதுங்கள்.
டைவீரனின் வீட்டை ஒரு புனித இல்லமாகக்
தும் வேண்டாம். நமது நாட்டைத் துண்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் நமது டுவோமாக.
OMBO
993,
தமிழாக்கம் : எஸ். வி. ராஜதுரை
பின் குரல் 蠶 பூமியே எரிகின்ற பிணமாகி
நிழல் விழுந்த எதிர்காலம்பாம்புதிர்த்துப் போன செட்டை .W மினுங்கலென ...سه கோடை தகிக்கிறது நெடுநாளாய் தகிக்கிற கோடையில் பறவையின் நிழலும் பரிதவிக்கும் மொட்டை மர்த்தடியில் கூன் விழுந்த மானுடம் குந்தியிருக்கிறது பூதா காரமாய் நீளுகிற பாலையின் நெடுமூச்சாம் அலைகாற்று அதன் ஜீவனைச் சுடுகிறது யாரேனும், யாரேனும் இதயத்தைப் பிழிந்தெனினும் உயிர்த்தண்ணி வார்க்கும் வரை முதுகு பிளந் தெனினும் முள்ளெலும்பை ஊன்று கோலாய்
வழங்கும் வரை
காத்திருக்கும் இந்த நீண்ட நெடும் பாலை வழி யாரேனும்.யாரேனும்.?
சு. வில்வரத்தினம்
(யாழ்ப்பாணம்)

Page 10
இடம் பெயர்ந்த தமிழர் 66
வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ளே தமிழகதிகள்
யாழ்ப்பாணம் மன்னார் கிளிநொச்சி வவுனியா முல்லைத் தீவு திருகோணமலை மட்டக் களப்பு அம்பாறை மொத்தம்
புத்தளம்
வடக்கு மாகாணத்திலிருந்து இடம் பெயர்க்கப்பட்ட முஸ்லிம்
கொழும்பு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில இடம் பெயர்க்கப்பட்டு கொழுப் அதன் புறநகர்ப் பகுதியிலும் வசி தமிழர்கள்
தமிழ்நாடு
முகாமிலுள்ள அகதிகள் முகாமுக்கு வெளியிலுள்ள அகதி மொத்தம்
பிற நாடுகள்
ஐரோப்பாவிலும் வட அமெரிக்க புகலிடம் தேடும் தமிழர்கள் இடம் பெயர்க்கப்பட்ட தமிழர்க மொத்த எண்ணிக்கை

ண்ணிக்க்ை (1994 ஆகஸ்ட் நிலவரம்)
2, 44, 000 54,000 41, 000 1, 000 30, 000 34, 000 77, 000 23, 000
5,4,000
கள் 40,000
லிருந்து Dபுவிலும்
க்கும்
1,00,000
70,000 கள் 1,00,000
1,70,000
4,00,000 ளின்
12, 24,000
5mt pro : Tamil information Centre, London.
8

Page 11
சிறீலங்கா அரசு வடக்கு-கிழக்கு மாகான காலத்தில் (1983-1993) ஈழத் தமிழ சேதங்களும்
சேதப்படுத்தப்பட்ட அல்லது தகர்க்கப்பட்ட வீடுகள் சேதப்படுத்தப்பட்ட அல்லது தகர்க்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள்
கொல்லப்பட்ட தமிழ்க் குடிகள்
காணாமற் போன தமிழ்க் குடிகள்
மூன்றாண்டுகட்கு மேலாக விசாரணையின் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழர்
இராணுவ முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் (மதிப்பிடப்பட்ட எண்)
தகவல்களுக்கு ஆதாரம் : Tamin Cultura ! (Public
போரால் அனாதைக
சிறிலங்கா முழுவதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்
மட்டும்
g5 Tg to : Tamil information C
சிறிலங்கா அரசின்
(ரூபாய் சே
1988 1989
மொத்த இராணுவச் 89 844.50
அரசின் மொத்தச் செலவில் இராணுவச் 17.8% 14.8% செலவின் விகிதம்
gegnt U lo : Tamil linform
9 2--م

னங்களில் நடத்தி வரும் போரில் பத்தாண்டுக் ர்கட்கு ஏற்பட்ட உயிரிழப்புகளும் பொருட்
15,000
1479
35,000 10,000
死○YT 1,500
5,000
formation Centre, London; Ministry of Hindu Affairs, Sri Lanka, 1994; Sri Lanka Monitor ation of British Refugee Council)
ளாக்கப்பட்டவர்கள்
8,29,000
4,69,000
entre, 10 92
இராணுவச் செலவு
5ாடியில்)
1990 199 1992 1993
1395 60 1639.40 1596 2499
19.4%. 20.2%, 18.9% esse
ation Centre, London.

Page 12
தமிழீழ அகதிகளை நா இந்திய ஆ
சிறீலங்கா சிங்கள இனவாத அரசின் வாழ்விடங்களை விட்டு, உடைமைகளை இ யாக நிற்கும் இலட்சணக்கான தமிழீழ அய்ரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் எதிர் "1983 தமிழின படுகொலை'க்குப் பின் இந்! அரசால் அகதி அந்தஸ்து கூட அளிக்கப்ப ருடன் இருக்கின்றனர். இவர்கள் அரசால் வெளியிலும் வாழ்கின்றனர். 1992-இல் இ சிறீலங்கா அரசுடன் ஏற்படுத்திய தீட்டப் ஒன்றை அமுல்படுத்த தொடங்கியது. இத பெயர் சூட்டப்பட்டது. சிறீலங்கா அரசி விரட்டியடித்தலுக்கு பயந்து நாட்டை விட் தனரோ அதற்கான காரணங்கள் ஒன்றும் தீர் தங்களுக்கு முகம் கொடுக்க முடியாத நாடுகடத்தும் திட்டத்தக்கு பலியாக்க வைக்கப்படுகிறார்கள். 29000 தமிழீழ மக்கள் இவர்களில் 5000 மக்கள் இன்னமும் சிறீலங் 12000 மக்கள் சிறீலங்கா அரசின் முகாம்களில் களுக்கு திரும்ப முடியாத யுத்த நிலமையி கொண்டு சொல்லொணாத் துன்பதுயரங் டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய மத்திய, மாநில அ டாம் கட்ட நாடுகடத்தும் தாக்குதலை தொ எந்தவித மணி சாபிமானமும் அற்ற முறையி தங்கள் மூலம் 7000 மக்களை "சுயவிருப்புட கோடிக்கு மேல் தமிழர்கள் வாழ்கின்ற தமிழ் கின்ற தமிழ்நாட்டில் எந்தப் பெரிய எதிர்ப் நாடு கடத்தப்படுகிறார்கள். இதுவரை 3 நடத்தும் சிறீலங்கா அரசிடம் கையளிக் மனிதாபிமானம், மொழியுணர்வு, பண்பா வொருவரையும் சிந்திக்கத்தூண்டுகிறது. இ நடவடிக்கைகளை பின் நோக்கி பார்க்க வை
இலங்கையில் தமிழீழ மக்களின் ே மக்களை, போராளிகளை83-87க்கு இடைட் அரசும் பிரச்சாரம், ஆயுதம், பயிற்சி, நிதி ( (துரோக) ஒப்பந்தத்தின் பின்னர் தொடர்ந்து போராடுபவர்களை நேரடியாகவும் மறைமுக

டுகடத்தும் விவகாரததில் ட்சியாளர்கள்
-சுரேஸ்
இன ஒடுக்குமுறை யுத்தத்தால் தமது சொந்த ழந்து, உற்றார் உறவினர் கூட இன்றி நிற்கதி அகதிகள் இலங்கையிலும், இந்தியாவிலும் 9ாலம் பற்றிய அச்சத்துடன் இருப்பது தெளிவு. தியாவில் இருந்து வரும் தமிழீழ மக்கள் இந்திய டாத நிலையில் "அகதிகள்" என்ற புன்ை பெய
உருவாக்கப்பட்ட நிவாரண முகாம்களிலும், ந்திய அரசு முகாமில் வாழ்ந்து வந்தவர்களை படாத ஒப்பந்தத்தின் நாடுகடத்தும் திட்டம் ற்கு "சுய விருப்பத்துடன் அனுப்புவது' என ன் படைகளின் எத்தகைய கொடுமைகளுக்கு டு வெளியேறி தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந் ”க்கப்படாத நிலையில் இந்திய அரசின் நிர்ப்பந் நிலையில் இந்திய ஆட்சியாளர்களின் ப்பட்டுக் கொணடிருக்கிறார்கள்; இசைய ா கடந்த ஆண்டு திருப்பியனுப்பபட்டார்கள். கா அரசின் அகதி முகாமில் இருக்கிறார்கள். அனுமதிக்கப்படாமலும் சொந்த வாழ்விடங் ல் நடுத்தெருவிலும் காட்டிலும் அலைந்து களுக்கு முகங் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்
அரசுகள் மீண்டும் தமிழீழ மக்கள் மேல் இரண் டுத்துள்ளனர். இந்நாடு க்டத்தும் திட்ட த்துக்கு ல் கொடுக்கப்பட்ட நேரடி மறைமுக நிர்ப்பந் ன் நாடு கடத்த தொடங்கியுள்ளனர். அய்ந்து ம் நாட்டில், உலகத் தமிழர்களின் தாயகம் என் பும் இன்றி ஜெயா-ராவ் ஆட்சியாளரால் 000 தமிழர்கள் தமிழர் அழிப்பு யுத்தத்தை $கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமை ட்டு உணர்வு, ஏன் மனிதநேயம் கொண்ட ஒவ் ந்திய ஆட்சியாளர்களின் தமிழீழ விரோத க்கிறது.
தசிய சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் பட்ட காலத்தில் இந்திய ஆட்சியாளர்களும் ான ஆதரித்தார்கள். 1987 இந்திய-இலங்கை ம் தமிழீழ தேசிய விடுதலை"விடுதலைக்காகப் 5மாகவும் அடக்கி ஒடுக்கத் தொடங்கினர்,
10

Page 13
1987-90 இடைப்பட்ட காலத்தில் நேரடியாக (எல்.டி.டி.ஈ. போராளிகள் மேல்) ஆக்கிரமிப்ட
தமிழீழ ஆக்கிரமிப்பு யுத்தத்தில் தோ களை "பயங்கரவாதிகளாக' 'தீவிரவாதிகளாக சித்தரிக்க தொடங்கியது. தமிழ் நாட்டிலிரு கியது. சிறப்பு முகாம்களில் பிடித்து போட்ட "தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் சிறைகளில்
இந்திய ஆட்சியாளர்கள் "பயங்கர அடக்குவதாகவும், அப்பாவி தமிழீழ மக்களை முதல் கட்ட தாக்குதலை நிறைவேற்றினர். ே குள் கொண்டுவந்த பின்னர் “ராஜீவ்' கொ அப்பாவித் தமிழீழ மக்கள் மேல் தமது ஒடுக் கடத்தும் துரோகத்துள் நுன்ழந்தனர். த! அரசுக்கு இந்திய அரசு சளைத்ததல்ல என் படுகிறது.
தமிழீழ அகதிகள் பின்னணி
கடந்த பத்தாண்டுகளாக சீறீலங்கா ஆ மக்கள் மேல் தட்டமிட்டு நடத்தி வரும் இன களை, உடமைகளை, சொந்த பந்தங்களை அகதிகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளா நாட்டு யுத்தத்தால் வடககு கிழக்கை விட்டு விெ பரில் 24 மணி நேர கெடுவில் யாழ்ப்பாணம் ட வெளியேற்றப்பட்ட தமிழீழ முசுலீம் மக்களும் 10 க்கும் மேற்பட்ட அகதி முகாம்களை திற சிலவற்றை மூடி அங்குள்ள மக்களை பலாத்சு பகுதிக்கு 'புதிய முகாம்களுக்கு அனுப்பிவரு இதறகாக வலிந்து முயற்சித்து வருகின்றன. கோவில், விவேகானந்த சபை மண்டபம், மு முகாம்கள் தமிழர்களுக்காகவும்,மாளிகாவத்ை தமிழ் முசுலீம் ம்க்களுக்காகவும் இயங்கிக் கொ
முகாம்கள் குடும்பங்கள் மொத்தம்
சரசுவதி 2ll 55
முகத்து வாரம் 0. 252
ள்ளையார்
கோயில் 540
விவேகானந்தசபை முகாம் மூடப்ப போலீசாரும் அதிகாரிகளும் அகதிகளின் உ.ை வாய்மூலம் தமது துயரததை தெரிவித்து எ நொறுக்கினர். உணணாவிரதம் இருந்த அகதி முகாமுக்கு அனுப்பி வைததனர். அகதிகள் கன் பலாத்காரமாக அரசின் 'கழக்கு மீதான இத்தகைய கொடுமைகளும் தமிழ்நாட்டு அக கருங்காலியான ஈ.பி.டி.பி இயக்கம் முகத்துவ முகாமிலும் மேற்பார்வை செய்து வருகி உளவு பார்க்கப்படுகிறது. இளைஞர்களும் யு. பிடித்துச் செல்லப்படுகிறார்கள்.

இந்திய அரசு தமிழீழ தேசத்தின் மேல் யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டது.
ல்வி கண்டு 90 இல் பின் வாங்கியது. போராளி தனது எல்லா தொடர்பு சாதனங்கள் மூலம் ந்த போராளிகளை மூர்க்கத்தனமாக ஒடுக்கி து. தமிழீழ ஆதரவாளர்களை “தடாவிலும்" தள்ளியது. V.
வாதிகளை’. அவர்களது ஆதரவாளர்களை" ஆதரிப்பதாகவும் கூறி போராளிகள் மீதான பாராளிகளை பெருமளவில் கட்டுப்பாட்டுக் லையைக் காட்டி தமிழ் நாட்டிலுள்ள அதே குமுறையை தொடக்கினர்; ‘மக்களை நாடு மிழர்களை ஒடுக்குவதில் சிறீலங்கா இனவாத பதை இன்று உலகுக்கு அறிவித்து செயல்
அரசும் முப்படைகளும் வடக்கு-கிழக்கு தமிழீழ ஒடுக்குமுறை யுத்தத்தால் தங்கள் உறைவிடங் இழந்து சொந்ந நாட்டிலேயே 500000 மக்கள் ர்க்ள். 990 இல் மீண்டும் தொடங்கிய உள் பளியேறிய தமிழீழ மக்களுக்காக (90 அக்டோ மன்னார் மாவட்டங்களில் இருந்து புலிகளால் இகனுள் அடங்குவர்) சிறிலங்கா அரசாங்கமே ந்து வைததுள்ளது. அப்போது அம்முகாம்கள் ாரமாக மட்டகளப்பு, புத்தளம், அம்பாறை நகிறது. அரசும் நிவாரண திணைக்களமும்
இ. நிலையிலும் மாணிக்கப் பிள்ளையார் கத்துவாரம், பம்பலப்பிட்டி சரசுவதி மண்ட தை, குப்பியாவத்கை, காக்கைத் தீவு முகாம்கள் ‘ண்டிருக்கின்றன. சிறிய புள்ளி விபரம் இதோ!
ஆண் பெண் மாணவர்கள் 1-12 வயது 292 223 56 139 30 122 75 77
108
ட்டபோதுமக்சள் போக மறுத்தனர். சிங்கள டமைகளை தூக்கி விசிறியடித்தன்ர், தாக்கினர். திர்ப்பு தெரிவித்தவா களைபலமாக அடித்து களை கட்டிதுக்கி வண்டிகளில் ஏற்றி நாவலடி ண்ணிரும் கமபலையுமாக சட்டி பானைகளுடன் சததிடடத்துக்கு பலியாக்கப் படுகிறார்கள். திகளுக்கு இந்தியரசு செய்கிறது. அரசு சார்பு வாரத்தின், மாணிக்கப் பிள்ளையர் கோயில் றது. மக்களின் நடமாட்டம் கடுமையாக வதிகளும் காலநேரம் இன்றி காரணம் இன்றி

Page 14
பிடித்துச் செல்லப்படுபவர்கள் திரும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை, மாணவி இல்லை. உணவுக்கும் உடைக்கும் ஊ திண்டாட்டம் சொல்லித் தீராது. எத்தனை
"கிழக்கில் அரசின், அரசு சார்பு இயக்க கின்றன, கூட்டிச் செல்லப்படுபவர்கள் வீடு திரு விதைக்க முடிவதில்லை, நாங்கள் விதைக்க ப நிலங்களை விதைக்க விடாமல் பறித்திருக்கிற அங்கேபோய் என்ன செய்வது?’ கிழக்கின் அக
விவேகானந்தசபை முகாமை மூடியே கூறிவிட்டு அதிகாரிகள் மட்டகளப்புக்கு கெr இராணுவத்துடன் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆயுத குடும்பத்துக்கு ரூ. 168 பெறுமதியான பொரு ளது. இதுவயிற்றின் எந்த மூலைக்குப்போது காள்ள முடிகிறதல்லவா? 'இவை எல்லாவ இல்லை, அதுதான் பிரதானம். இங்கு : மலையகத்திலிருந்து வடக்குக்கு சென்று மீண் பெண் 'எங்களுக்கு அங்கு போயும் வாழ முடி இருக்க முடியாது. எங்கு போய் வாழமுடியும் வட்ககை விட்டு விடுதலைப்புலிகள1 ல் விர ஒருவர் உறுதியாகச் சொல்கிறார் 'எங்களது திரும்பிப் போகமுடியாது. வற்புறுத்தினால் எ போம். வேண்டுமானால் எங்களையல்ல எங்கள் தான் இலங்கையிலுள்ள அகதிகளின் உண்ை
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் இராணுவ நடவடிக்கைக்கு எல்லா ஏற்பாடு "அரசியல் தீர்வு' 'பேச்சுவார்த்தை" என எல் புலிகளுக்கும் இடையில் மோதல் எங்கு எந்த யாது. இன்றிருப்பார் நாளையில்லை என்ற
இந்தியாவிலுள்ள தமிழகதி மக்களின்
1983 ஆடிப்படுகொலையைத் தொட 1, 20 000 தமிழர்களில் 40 000 மக்கள் வடக் அகதிகளாக தமிழ்நாட்டை சென்றடை ஆயிரக்கணக்கான மக்கள் சிறிலங்கா அரசின் தமிழ்நாட்டிலும், அய்ரோப்பிய அமெரிக்க தமிழ் நாட்டு முகாம்களில்மட்டும் 92இல் அகதிகள் போக 80000 மக்கள் முகாம்களில்
தமிழ் நாட்டு அகதி முகாம்களில் உ6 புள்ளி விவரம்
மாவட்டம் முகாம்களின்தொை
இராமநாதபுரம் 05 வடஆற்காடு 09 தென்னாற்காடு 06 சம்புவராயர் 12 செங்கை எம்.ஜி.ஆர். 09
சிதம்பரனார் O3

வருவது மிகக்குறைவு. பத்திரிகையாளர்கள்
மாணவியர்களின் கல்விக்கு உத்தரவாதம் -டச்சத்துக்கும் சுகாதார வசதிக்கும் படும் கொடுமை எத்தனை கொடுமை. இங்கே.
ங்களின் கண்மூடித்தனமான கைதுகள் தொடர் ம்புவதில்லை, கர்ங்கள் விதைத்த வயல்களில் டையினர் அறுத்துக் கொண்டு போகிறார்கள். ார்கள். நிலமும் இல்லாமல் தொழிலும் இல்லாமல் தி குமுறுவது இது. பாது மட்டகுளி முகாமுக்கு மாற்றுவதாகக் ண்டு சென்றனர். அகதிகளைக் கூட்டிச்சென்ற பாணிகளும் கூடவே இருந்தனர். இங்கு ஒரு 5ள்களை நிவாரண திணைக்களம் வழங்கியுள் ம்? இங்குள்ள வாழ்க்கையின் கொடுரம் புரிநது ற்றையும் விட உயிருக்கு எந்தவித பாதுகாப்பும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை." 1983 இல் ாடும் அகதியாக முகாமில் இருக்கும் மலையகப் பவில்லை; இங்கு அகதிமுகாமிலும் தொடர்ந்து
என்றும் புரியவில்லை!" என திகைக்கிறார். ட்டப்பட்டு காக்கைத் தீவு முகாமிலிருக்கும் து முகாமை அரசு மூடுவதில் நியாயமில்லை. நாம் ஸ்ல அகதிகளுக்காகவும் உண்ணாவிரதம் இருப் ா பிணங்களை இடம்பெயர்க்கட்டும் அரசு' இது ம நிலவரம்.
மேல் சிறிலங்கா இராணுவம் ஒரு பெரிய களையும் செய்துகொண்டுள்ளது. மறுபக்கம் லாரையும் ஏமாறறுகிறது. அரசு படைகளுக்கும் நேரத்தில் நடக்கும் என்பது யாருக்கும் தெரி நிலை வடக்கு கிழக்கு பூராவும் நிலவுகிறது.
T rig)6)
ர்ந்து சிறிலங்காவில் அகதிகளாக்கப்பட்ட கு கிழக்கை நோக்கி வந்தனர். 80 000 பேர் ந்தனர். அன்று தொடங்கி பத்தாண்டுகளில் f இன ஒடுக்குமுறை யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நாடுகளிலும் தஞ்சம் அடைந்தனர். இன்று நிர்ப்பந்தப்படுத்தித் திருப்பியனுப்பிய 29000
g2GGTTT
ர்ள தமிழீழ அகதிகளைக் காட்டும்
க மக்கள்தொகை மொத்தக்குடும்பங்கள்
6435 165 4852 1236 3170 779 4286 13 4296 169 2U18 486
2

Page 15
காமராசர் 07
கன்னியாகுமரி OS நெல்லைகட்டபொம்மன் 07 சேலம் 《
தர்மபுரி 13 பெரியார் (7 கோவை 15 திண்டுக்கல் அண்ணா O8 பசும்பொன் தேவர் 07 மதுரை O4. புதுகை 03 திருச்சி 05
முகாம்களுக்கு வெளியே 100000 ஒரு இலட்சத்
தமிழ் நாட்டிலுள்ள அகதிகளை வற்பு இந்திய ஆட்சியாளர்களின் கொடூர முகத்தை தாண்டி மனித நேயம்மிக்க ஜனநாயக உணர் அகதிகளும் கண்டுகொள்ளவேண்டும். விசேட கொள்ளுபடி தங்கள் சகோதரர்கள் நாடு க போராடும்படி கோர வேண்டும்.
இந்திய மத்தில், மாநில ஆட்சியாளர்கள் தமிழீழ () தமிழ்நாட்டிலோ இந்தியாவின் வேறு
‘அகத' என்ற அந்தஸ்தோ அல்லது மத்திய மாநில அரசால் வழங்கப்பட கப்படும் அநீதிகள், அடக்குமுறைகள் சாசனத்தை இந்திய அரசு மீறிவது ‘அகதி’ என்ற அந்தஸ்தே இன்றி இருச் () தமிழ் நாட்டிலுள்ள தமிழீழ மக்கள் அ வேறு சர்வதேச அமைப்புக்களின் உத5 பெற முடியாது (இதனால்தான் நடு அனுமதிக்கும் மக்களை மட்டுமே, மட்டும் யு.என்.எச்.சி.ஆர் பார்த்து தி
தமிழ்நாட்டிலுள்ள 133 அகதி முகr இருக்கின்றார்கள். இவர்கள் பல்வேறுவித வந்தவர்கள். சாலைபோடும், புகையிரத ட காரர்களிடம் வேலை செய்து வந்தவர்கள். துடன், தங்களின் பழைய உழைப்புக்கான 2 பட்டுள்ளார்கள். இவர்கள்தான் முகாம் யிலிருந்து வயிற்றுப்ப்ாட்டுக்கே விழிபிதுங்கி
அகதிவாழ்க்கை கூட வாழ முடியா "இங்கிருப்பதைவிட ஊரில் போய் சாகலா டிச்சாகலாம்’ ‘வேறு வழியில்லை போவ சாவது நல்லது'-இப்படி உணர்ச்சி வசப்ப பேர் ‘சுயவிருப்பத்துடன் நாடுகடத்தும் பலியெடுக்கப்பட்டுள்ளார்கள். 2300 பேர் பட்டுள்ளனர். இங்குள்ள அகதிகளை பர நடவடிக்கைகள் மூலம் புதிய அகதிகளை உ( இருந்து வரும் அகதிகளுக்கு எந்த வகை | போவதில்லை என்பதுமட்டும் திண்ணம்.

4463 05
1667 422 36.86 939 4738 1307 4778 215 5025 1285 3.842 979 4653 169 4.67 1125 O 1797 4.3 : 3 175 6526 17OO
துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர்.
४
றுத்தி "சுயவிருப்பத்தின் பேரில் நாடுகடத்தும்" இனம், மொழி, சாதி, மதம், நாடு இவற்றை வுள்ள ஒவ்வொருவரும் உலக நாடுகளிலுள்ள -மாக தமிழ் நாட்டு மக்கள் சரியாகப் புரிந்து
டத்தப்படுவதை எதிர்த்து கிளர்ந்தெழுந்து
அகதிகள் மேல் கொடுக்கும் அழுத்தங்கள் பகுதிகளிலோ வாழும் தமிழீழ மக்களுக்கு வேறு சட்டரீதியான அந்த்ஸ்தோ இந்திய -வில்லை (தமிழீழ மக்கள் தமக்கு இழைக் குறித்த சர்வதேசிய அகதிகள் உரிமை பற்றிய பற்றி புகார் கூற முடியாவண்ணம் தாங்கள் கவைக்கப்பட்டுள்ளனர்.)
|ய்நா அகதிகள் ஆணையரின் உதவியையோ வியையோ இந்திய அரசின் அனுமதியின்றி கடத்தப்படும் அகதிகளில் இநதிய அரசு அதாவது பதப்படுத்தப்பட்ட அகதிகளை ருப்திப்பட்டுக் கொள்கிறது)
ாம்களில் 15000 மேற்பட்ட விவசாயக் கூலிகள்
மான உடலுழைப்பு வேலைகளின் ஈடுபட்டு
பாதை போடும் பழுது டார்க்கும் ஒப்பந்தக்
இவர்கள் வேலைக்கு செல்ல முடியாது இருப்ப
ஊதியத்தையும் பெறமுடியாத நிலைக்கு தள்ளப்
வாழ்க்கையில் மிகவும் கடைநிலை வாழ்க்கை
நிற்கின்றவர்கள்,
"த மேலேபார்த்த நிர்ப்பந்தங்கள் காரணமாக "ம்" ‘விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து போரா ம் 'தினம் தினம் சாவதைவிட ஒரு நாளில் ட்ட நிர்ப்பந்த முடிவுகளுக்கு தள்ளப்பட்டு 7000
இந்திய ஆட்சியாளர்களின் சதித்திட்டத்துக்கு
திருகோணமலையில் கொண்டுவந்து இறக்கப் ராமரிக்கக்கத் திண்டாடும், தனது இராணுவ ருவாக்கி வரும் சிறிலங்கா அரசு தமிழ் நாட்டில் நிவாரணங்களையும், தீர்வையும் கொடுக்கப்
13

Page 16
இப்படியாக ஒரு படுபயங்கரமான ( பற்றிய நூறுகேள்விகளைச் சுமந்த வண் அற்று வாழும் அகதிகள் ஜெயா - ராவ் தால் ஒடுக்குமுறையின் உச்சத்துக்கு தள்ளட் மக்கள் விரோத தடவடிக்கைகளை இந்திய துரோகத்தலைமைகள் ஒன்றும் கூட அகதி அகதிகளுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களின் மைகளுக்கு நல்ல பாதுகாப்பான இடப்
கொடுத்து இந்திய அரசு பாதுகாத்து வரு
() அகதிகளுக்குக் கொடுக்கப்படும் பண
உயிர்வாழ்வுத்தேவைக்கே போதாது இ
0 அகதிகள் வெளியில் சென்று உழைப்பி முகாமுக்கு வெளியில் இருக்கும் நேர இடங்களுக்கு சென்று வேலை செய் வழியில்லாமல் போய்விட்டது.
() அகதிகள் நடமாட்டத்துக்கு கடுை வெளியில் செல்வதற்கான அனுமதி இலஞ்சம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படு
0 எதுவித விசாரணை, முன்னறிவித்தல் பொலிசு நிலையத்தில் அடைப்பதும், கேட்டுக் கேள்வியின்றி நடக்கிறது.
0 மிக அடிப்படையான மருத்துவ
முகாமுக்கு அனுமதிக்கப்படும் கொஞ் பிசாசுகளின்" கைகளில் போய்விடுகிற
L) அகதிகளின் குடிசைகள் பழுதுபார்த்து லுக்கு இசைவற்ற முறையில் அமைக்கப் திருத்திகொடுக்க அதிகாரிகள் மறுக்கிற இல்லை. இதனால் நோய்த்தொற்று
O கல்வி, சுகாதாரம் போன்றவற்றில்,
அனைத்து வேலைகளும் நிறுத்தப்ப பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
b உள்ளூர் பொலிசார், முகாம் பொலிச தொந்தரவுக்கு எல்லையில்லை. மறுத் சிறப்பு முகாமுக்கு அனுப்பிவிடுவர். சி கரிக்க கட்டாயப்படுததி அகதிகள் கூ காரத்துக்கான நிர்ப்பந்தங்கள் இள படுகிறது. D இலங்கையில், உள்ள உண்மைநிலவரத் தேவையான பத்திரிகைகள், சஞ்சிகை ஏன் மற்றய முகாம்களில் என்னநடக்க வில்லை. n பெரிய புலியூர், சொக்கரம்மன் நகர், தி
வப்பட்டி, அவிநாசி, ஆழிரியார் நகர், வாழ்விப்பு அதிகாரிகள் நேரடியாக வற்புறுத் துகிறார்கள்.

சூழ்நிலைமையால் நாளைய புலரும்பொழுது ணம், எதிர்காலம் குறித்து நம்பிக்கையும்
ஆட்சிகளின் நாடுகடத்தும் சதி திட்டத் பட்டுள்ளார்கள். இந்த சனநாயக விரோத, ஆட்சியாளர்களுக்கு பல்லவி பாடிவரும் தமிழ் களுக்காக குரல் கொடுக்க முன்வரவில்ல்ை. "அறிக்கை கூட இல்லை. காரணம் இத்தலை ), அறுசுவை உணவு, மதுபானம் எல்லாம் ன்ெறது.
உதவி, பொருளுதவி அவர்களது குறைந்தபட்ச இருக்கும்படி அதிகாரிகளால் செய்யப்படுகிறது.
ல் ஈடுபட்டுவந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அளவு நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் தூர யமுடியாதுள்ளது. இரவு நேரவேலைக்கும்
மயான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. S பெற அதிகாரிகளுக்கும் பொலிசாருக்கும் கிெறார்கள்.
9, உறுதிப்படுத்தல்கள் இன்றி தீடீர் கைதுகள் சிறப்பு முகாம்களுக்கு மாற்றிக் கொள்வதும்
வசதிகள், உதவிகள் கொடுக்கப்படுவதில்லை. ரச நஞ்ச பொருள்களும் இடையில் பறிக்கும் 031.
துக் கொடுக்கப்படுவதில்லை, இயற்கை சூழ பட்டுள்ளன. தீக்கிரையான ஆத்தூர் முகாமை ார்கள். முகாம்களில் மலசலக்கூட வசதி கடுமையாகவுள்ளது.
அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் செய்த ட்டுள்ளன. தொண்டு நிறுவனங்களின் செயற்
.
ார், உளவுப் பிரிவினர் இவர்களின் கையூட்டு தால் புலிகளுடன் தொடர்புபடுத்தி விடுவர். ல இடங்களில் பொலிசு நிலைய வளாகம் சுத்தி ட்டிச் செல்லப்படுகிறார்கள். பாலியல் பலாத் ம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படுத்தப்
தை அறியவிடாது தடுக்கப்படுவதும் அதற்குத் கள் பெறுகின்ற, படிக்கின்ற உரிமை இல்லை. ன்ெறது என்பது கூடத் தெரிந்துகொள்ள முடிய
நாப்பாத்தி, காளீஸ்வர நகர், பரமத்தி, பூலு குறிஞ்சிப்பாடி முகாம்களில் தமிழ்நாடு மறு அகதிகளை திரும்பிச்செல்ல சம்மதிக்கும்மாறு
14

Page 17
புரட்டாதி9ஆம் தேதிக்கு முன் 6Tg மூடப்படும் எனவும் நாடு திரும்ப ச படுவார்கள் எனக்கூறி நேரடியாக பய
அமெரிக்கா தலைமையில் பாலஸ்தீன் தீன மக்களை ஏமாற்றும் ஒப்பந்தத்தை எதி பாலஸ்தீன அகதிமுகாமில்’ 15000 பாலஸ் கிளர்ச்சி நடத்தியிருக்கிறார்கள். தமிழீழ அ எதற்காக? ஏது செய்வர்?
சிறகு விதையொன்
முளைக்க
மண்
ஓர் அகதிக் கவிஞன்
நிலாவே இன்று நான் பாடல் எழுதமாட்டேன் ஒரு தற்காலிக வீட்டில்
சாந்தமாய் வாசலில்லை. உரிமையோடு பூப்பறித்து முகர ஒரு மரமில்லை. நீ கூட எனக்கு ஓர் அந்நிய நிலவுதான். எனது வாசலில் விழுகின்ற உன்னுடைய
வெளிச்சமும் இந்த அந்நிய வாசல் ஒளியும் எனக்குள்ளே பேதத்தைக் கிளப்பி
மனநிலையைக் கெடுக்கிறது. நான் மூன்று தினங்களாய் அகதி, இந்த உயிரையும், அதுக்குள்ளே ஊறுகின்ற கவிதையையும் காப்பாற்றி வெற்றி கண்ட ஒருவன். என் வீட்டைப் பார்ததவர்கள்
கூறுகிறார்கள் அது மூக்குடைந்து விட்டதாய் தான் நேசித்து வளர்த்த பூ மரங்கள்
எல்லாம்

உதவி பொருளுதவி_நிறுத்தப்படும், முகாம்கள ம்மதிக்காதவர்கள் சிறப்பு முகாமுக்கு மாற்றப் முறுத்தத்தப்படுகிறார்கள்.
ன இயக்கமும்-இசுரேல் அரசும் செய்த பாலஸ் ர்த்து ஜோர்டான் நாட்டிலுள்ள 'வக்காமில் தீன அகதிமக்கள் ஒப்பந்தத்தை நிராகரித்து அகதிகள் எந்த நாட்டு முகாமில்? எப்போது?
CO
விரித்து ாறு அலையும்
ஒரு பிடி
தேடி
-இன்குலாப்
| நிலாவைப் பார்த்து.
மாட்டின் மலக் குடலில் தங்கிப் பின்னர் வெளியேறி விட்டதென்றும் அறிகிறேன். இங்கேசொந்த வானமில்லை. நான் சுவாசிக்சின்ற காற்றுக்கூட இன்னொரு வீட்டாரின் உடைமைபோல்
鲁 A. இருக்கிறது. எப்படிப் பாடல் எழுதுவேன் நிலவே? தொண்ணுாறாயிரம் வெள்ளிகளையும்,
உன்னையும், வானத்தையும்
தொலைத்த நிலையில், என் வண்ணத்துப் பூச்சியையும் கட்டிலின் இடவில் வாழ்ந்த பல்லியையும் இழந்த நிலையில்? நீ பேசத்தை எடுத்து முகத்தை மூடிக்கொள். கவிஞன் பெருமூச்சு விட்டால் குளிர் தென்றலும் கருகும்.
சோலைக்கிளி
(கல்முனை, மட்டக்களப்பு)
15

Page 18
சிறப்பு (சித்தரவ
ஐரோப்பிய நாடுகளில் அனுமகிக்கப் பட்ட ஈழத்தமிழ் அகதிகளுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய அளவிற்க உதவிகள் வழங்குவதுடன், காலப் போக்கில் குடியுரிமையும் வழங்கப்படு கிறது. ஆனால் தமிழகத்தில் அனுமதிக்கப் பட்ட அகதிகளின் நிலையோ மிகமிக மோச மாக, பரிதாபமாக இருக்கின்றது. வழங்கப் படும் உதவிகளோ மிகவும் குறைவு. அது ஒழுங்காக அகதிகளின் கைக்குச் سlLت சேராமல் இடையில் வழங்கல் அதிகாரி களினால் கொள்ளையடிக்கப்படுகிறது. இது குறித்து தனது அதிர்ப்தியைத் தெரிவித்த அய்.நா அகதிகள் புனர்வாழ்வு ஸ் காபனம், தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளை தனது பொறுப்பில் எடுத்துக் கொள்வதாகக் கூறியது. இந் தி ய அ ர சு அதற்கு மறுப்புரை கூறிவிட்டது. ஆனால் அகதி களை இங்கிாந்து பலிக்கடாவாகத் திருப்பி அனுப்புவதிலேயே மத்திய/மாநில அரசுகள் குறியாக இருக்கின்றன. இந்திய, தமிழ்நாடு, அரசுகள் ஈழஅக கிகளுக்கு அகதி என்ற அந்தஸ்து கொடுக்கவில்லை. ஏனெனில் அககி அந் கஸ்து கொடுத்தால் சர்வதேச அகதி சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்என்பதால் அவ்வாறு செய்யா துளளன.
"தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளைகளுக்கு அகதிகளாக தங்கியிருக் கும் ஈழத்தமிழர்களே காரணம்; எனவே அகதிகள் யாவரும் உடனடியாகத் திருப்பி அனுப்பப்பட வேண்டும்' என்று தமிழக முதல்வர் சட்டசபையில் பொறுப்பற்ற முறையில் பேசியதையடுத்து இன்று ஈழத் தமிழ் அக கிகளுக்கு பாதகாப்பற்ற சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய/மாநில அரசு கள் சமக் கிடையேயான மோதல்களில் ஈழக்கமிழ் அகதிகள் பிரச்சனையை சுயநல அாசியல் நோக்கில் அணுகுவது இவ் அகதி களின் நிலமையை மேலும் மேலும் மோச மாக்கவதாவே அமைகின்றது. ஈழத்தமிழ் அககிகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகின் பல நாடுகளில் தஞ்சமடைந் தள்ளனர். ஆனால் தமிழக அரசைத் தவிர வேறு எந்தவொரு அரசும் இதுவரை ஈழத் தமிழ் அகதிகளை குற்றவாளிகளாகவோ அல்லது பயங்கரவாதிகளாகவோ சித்தரிக்க
l

தை) முகாம்கள்
-தமிழரசன்
வில்லை. அதுமட்டுமல்ல, திரும்பிச் செல்லும் படி வற்புறுத்தவு மில்லை.
ஆனால் தமிழக அரசு மட்டும் அனைத்து அகதிகளையும் பயங்கரவாதிகளாகக் காட்டும் சுபாவம் தொடர்கிறது. ஒரு சில அகதிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் அவர்கள் சட்டப்படித் தண்டிப்படுவதை ti TG, in குறை கூற வில்லை. ஆனால அதைவிடுத்து ஒருசிலர் செய்வதை அனைத்த அகதிகளும் செய்வதா கவும், பயங்கரவாதிகளாக சித்திரிப்பது. தவறாகம். இவ்வாறு சித்திரித்து அதன் மூலம் அனைத்த அகதிகளும் வெளியேறும் படி நிர்ப்பந்திப்பது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை.
தமிழக முதல்வரின் பொறுப்பற்ற பேச்சு, தமிழகப் பொலிகாரரின் அராஜகத்தை ஊக்கப்படுத்துவதாகவே உள்ளது மாதக் கடைசியில் வழக்கு எதுவுமே கிடைக்க வில்லையெனில் 33_iu_}(T அதிகாரிகளுக்கு கணக்கு காட்டுவதற்காக அருகில் இருக்கும் அகதிமகா மில் இாந்து அப்பாவி அகதி களைப் பிடித்துச் சென்று பொய் வழக்குப் போடுவதை கமிழகப் பொலிகாரர்கள் ஒரு வாழ்க்கையாகவே கொண்டுள்ளனர். இகாைல் மாதக் கடைசியென்றால் தமிழ கத்தின் முகாம்களிலுள்ள அகதிகள் வெளி யில் வருவதற்கே அஞ்சுகின்றளர். அதுமட்டு மல்ல (புகாமில் காவல்புரியும் பொலிசார் தமது இச்சை சளைத் தீர்க் துக்கொள்வதற்கு அகதிப்பெண்களைப் பாலியல் நடவடிக்கை களுக்கு கட்டாயப் படுத்துகின்றனர். அகதிப் பெண்னை யார் அனுபவிப்பது என்ற மோதலில் ஒரு பொலிஸால் ஒரு ஏட்டு கட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் யாவரும் அறிந்ததே மதுரைமுகாமில் நடைபெற்ற இச்சம்பவம் அனைத்து முகாம்களுக்க ஒரு உதாரணமாசம். நான் க வருடங்களாக பகிவு செய்யப்பட்டு முகாமில் தங்கியுள்ள வர்களைக் கூட ‘பாஸ் போர்ட்" வழக்கத் தொடுத்து சிறையில் போடுகின்றனர். இது கூட பரவாயில்லை யென்றால் இகைவிட மோசம் என்னவெனில் ஒரே நபருக்க பல முறை 'பாஸ்போர்ட் கேஸ்' போடப் பட்டுள்ளது. இதனை அவதானித்த நீதிபதி பொலிஸாரை எச்சரித்தும் கூட இவ்வா

Page 19
றான சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே யிருக்கின்றன.
பஸ் கொள்ளை தொடர்பாக கைதுசெய்யப் பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்ட ஷோபன் என்ற அகதிக்கு 21.03.94 அன்று န္တီး႔:##မ္ဘီရှီ ஜாமின் வழங்கப் பட்டது. ஜாமின் வழங்கப்பட்டும் அவரை விடுதலை செய்யாமல் சிறை நிர்வாக பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்ட இவ்வகதி அடுத்த நர்ளே கஞ்சா 'கேஸ்" போடப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இதுகுறித்து இப்பகுதி நீதிபதி மற்றும் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் மனு கொடுத்தும் இது வரை எவ்வித பலனு மின்றி சிறையில் வாழ்கிறார்.
வேலூர் சிறப்புமுகாமில் ஹைதர் மகாலில் காவலுக்கு நின்ற ஒரு பொலிஸ் அங்கு அடைத்துவைக்கப்பட்ட ஒரு அகதிப் பெண்ணை பாலியல் நடவடிக்கைக்கு கட்டாயப் படுத்தினார். ஆனால் அப்பெண் அதற்கு இணங்காததால் அப்பெண்ணின் மீது கஞ்சாகேஸ் போடப்பட்டு வேலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இவ் வாறு பொய் கேஸ் போடப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதால், பயந்த அகதிப் பெண்கள் வேறுவழியின்றி காம இச்சைக்கு உடன்படுகின்றனர் (10.6.92 இல் இச்சம் பவம் நடைபெற்றது)
மணப்பாறை என்னுமிடத்தில் உள்ள அகதி முகாமில் தங்கியிருந்த இளம்பெண் ஒருவரை அம்முகாம் பொறுப்பதிகாரியான தாசில் தார் அடிக்கடி அழைத்துச் சென் லாட்ஜில் தங்கி அனுஃ துண்டு. இவ்வாறு ஒரு அதிகாரி ஒரு அகதிப் பெண்ணுடன் தகாத உறவு கொள்ளவதைக் கண்டித்த 85வயது கந்தையா என்ற அகதியை புலி எனக் குற்றம் சுமத்தி சிறப்பு முகாமில் அடைத்துள்ளனர்.
பணம் பெற்றுக்கொண்டு சிலரை விடுதலை செய்வது, பணம் கொடுக்க முடியாத அப்பாவி அகதிகள் மீது பொய் வழக்குப் போடுவது- போலிஸாரின் இவ்வாறான அராகஜங்கள் தொடர்ந்து கொண்டேயிருக் கின்றன.
ஈழத்தமிழர்கள் மீது தமிழக அரசினால் இழைக்கப்படும் கொடுமைகளில் மிகக் கொடுமையானதும் வெளி உலகிற்கு அதிகம் தெரியாததுமான இன்னொன்று "சிறப்பு முகாம்' என்பதாகும். சிறப்புமுகாம் எனும்
to-3

பெயரில் சிறையை விட கொடிய சித்திரவதை முகாம்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் உள்ளக் கிளைச்சிறைகளில் (Subjails) நூற்றுக்கான அகதிகள் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். அடிப்படைவசதிகள் ஏது மில்லாத நிலையில், மனித உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் வருடக்கணக்கில் எவ்வித விசாரணையுமின்றி இவ்அகதிகள் வைக்கப்பட்டிருப்பது சர்வாதிகாரி ஹிட்ல ரின் சித்திரவதை முகாம்களை நின்ைவூட்டு
ஃே
கலக்டரின் நிர்வாகத்தின் கீழ்தான் சிறப்பு முகாம் இருக்கும் என்று தெரிவித்தாலும், நடை முறையில் 0-Branch போலிசு அதிகாரிகளே சிறப்பு முகாம் பொறுப்பாள ராக இருக்கின்றனர்; இதனால் இங்கு அடிப் படை வசதிகள் மட்டுமல்ல. மனித உரிமை களும் மறுக்கப்பட்ட நிலையே காணப்படு கிறது 1997ஆம் ஆண்டு வெளிநாட்டவர்க் கான சட்டப்படியே தமிழ் அகதிகள் சிறப்பு முகாம்களில் காவலில் வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான ஒரு சட்டத்தைக் கண்டுபிடித்து தமிழ் அகதி களை முதன்முதலில் சிறப்பு முகாமில் அடைத்த பெருமை கலைஞர் கருணாநிதி அவர்களையே சேரும். தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அப்பாவி அகதிகளைப் பிடித்து சிறப்பு முகாமில் அடைத்துவிட்டு புலிகளை அடைத்துவிட் டேன் என்றுமத்திய அரசுக்கு கணக்கு காட்டி னார். அப்பே து எதிர்க்கட்சியில் வீற்றிருந்த ஜெயலலிதா அவர்கள் 'பிடிக்கப்பட்டவர்கள் புலிகளல்ல; அவர்கள் அப்பாவி அகதிகள், பதவிக்கு வந்தால் அவர்களை உடனடியாக விடுதலை செய்வேன்’ என்றார். ஆனால் பதவிக்கு வந்து இவர்களை விடுதலை செய் திருந்தாலும் பரவாயில்லை. தமிழ்நாட்டில் மேலும் பல சிறப்பு முகாம்களைத் திறந்து அதில் நூற்றுக்கணக்கான அகதிகளை அடைத்து, ஈழத்தமிழ் அகதிகளைக் கொடுமைப் படுத்துவதில் கலைஞர் கருணா நிதிக்கு தானும் சளைத்தவர் அல்ல என்பதை காட்டியிருக்கின்றார்.
சிறப்பு முகாம்களில் அடைத்துவைக்கப் பட்டிருக்கும் அகதிகள் எவ்வளவு கொடுமை யை அனுபவிக்கின்றனர் என்பதை விளக்க சில உதாரணங்களைக் கீழே குறிப்பிட விரும்பு கிறோம். .
7

Page 20
1) விசாரணைக் கைதிகளைக் கூட நீண்ட நாட்கள் அடைத்து வைக்கக் கூடாது எனக்கூறப்படும் கிளைச்சிறைச்சாலை களிலேயே வருடக்கணக்காக சிறப்பு முகாம் எனும் பெயரில் தமிழ் அகதிகள் அடைதது ைைக்கப்பட்டுள்ளனர். இவற் றில் நடமாடக் கூட வசதிகள் இல்லை. இந்நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் நீண்ட நாட்கள் எப்படித் தங்கியிருக்க (pliquio?
2) பல சிறப்பு ಆಳ್ವಳ್ತ:
காரணங்காட்டி 24 மணிநேரமும் அை களிலேயே (Cell) பூஜைமு: பட்டுள்ளனர். அச்சிறிய அறைக்குள் ளேயே உண்ணவேண்டும், காற் றோட்டமற்ற சுகாதாரமற்ற அச்சிறிய அறைகளில் எவ்வித பொழுது போக்கு மின்றி தனிமையில் வைக்கப்பட்டிருப் பதால் அகதிகளுக்கு மனநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
3) தமக்கிழைக்கப்பட்டிருக்கும் கொடுமை கள் குறித்து நிவாரணம் கோரி சம்பந்தப்பட்ட அகதிகள் எவ்வளவோ மனுக்கள் அனுப்பியும் போராட்டங்கள் நத்தியும் (இதுவரை எவ்விதபயனும் இடைக்கவில்லை. விரக்தியடைந்த அகதிகள் சிலர் தற்கொலை முயற்சியில் கூட ஈடுபட்டுள்ளதாக அறியவருகிறது.
4) சிறப்பு முகாமில் ஒரு அகதிக்கு 5 ரூபாய் வீதம் பணம் வழங்கப்படுகிறது, தில் அரிசியைத் தவிர் வேறு எந்தப் ப்ொருளும் ரேசனில் கொடுப்பதில்லை. சமையலுக்கு விறகு மட்டுமே அனுமதிக் கப் படுகிறது. ஒரு கட்டு விறகே 3ரூபாய் விற்கும் போது 5ருபாவால் அனைத்துப் ப்ொருட்களும் வாங்கி எப்படிச் சமாளிக்க முடியும்? இதனைச் சுட்டிக் காட்டி பணத்தைக் கூட்டிக் கொடுங்கள் அல்லது ஏதாவது வேலை வழங்குங்கள் அல்லது வெளியில் இருக்கும் உறவினர் களுடன் தொடர்பு கொண்டு உதவி பெற அனுமதியுங்கள் என சம்பந்தப் பட் ஈழஅகதிகள் கோரிக்கை வைத் தனர். ஆனால் இவை எதையுமே அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் விரக்தியடைநது வேறு வழியின்றி தங்க வேலாயுதம் என்று அகதியும் அவரது மனைவியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் 10.4.93 அன்று வேலூர் சிறப்பு முகாமில்நடை பெற்றது. தற்கொலை முயற்சியில் ஈடு

5)
6)
18
பட்டவர்களுக்கு மருத்துவ மனையில் சிகிச்சையளித்த பின்பும், அரசு இரக்கம் கொள்ளவில்லை. ஆனால் வைத்தியம் பார்த்த மருத்துவ அதிகாரி இவர்களின் சோகக் கதையைக் கேட்டு இரக்கம் கொண்டு மனிதாபிமான ரீதியில் சிறு
உதவிகளைச் செய்துள்ளார்.
சிறப்பு முகாம்களின் உள்ளே வைத்திய வசதிக்ள் எதுவுமே கிடையாது. யாருக் காவது உடல் நிலை சரியில்லையின். தாசில்தார் தொடக்கம் O-Branch அதிகாரிகளுக்கு மனுக்கொடுத்து அனும திப்பெற்றால் போலிஸ் காவலுடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். யாருக்காவது இரவிலோ அல்லது திடீரேனவோ ஆடத் தான நிலை ஏற்பட்டால் உடன் மருத் துவமனைக்கு அழைத்துச் செல்லப்படு வதற்கு எந்த வழியும் கிடையாது. இதனால் சிறப்பு முகாமில் ஒரு சிறு குழந்தை இறக்க வேண்டி நேரிட் இன்னது. இன்னும் எத்தனையோ: இதன் பின்னருங்கூட அரசு எவ்வித முன்னேற்பாடும் செய்யாதது ஆச்சரிய ம்ாக உள்ளது. அத்துடன் தனியார் மருத் துவ மன்ைகளில் சிகிச்சை பெறவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்களில் பொழுது போக்கு வசதிகிடையாது. அத்துடன் வெளித் தொடர்புகளும்துண்டிக்கப்பட்டுள்ளன. luğS6)fla0) 5, T, V, ரேடியோ, எதுவுமே கிடையாது. அகதிகள் யாராவது தமது சொந்த செலவில் இவற்றை வாங்க விரும்பினாலும் அதற்கு அனுமதி மறுக கப்பட்டுள்ளது. அத்திலி இவர்களைப் பார்வையிட நெருங்கிய உறவினர் களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படு கிறது. வேறு இரு பார்வையிட அனுமதியில்லை. நெருங்கிய உறவினர் களும் இவர்களைப் பார்வையிடுவதற் காக தமது படம் ஒட்டித தாசில்தார் DöpsDOBra ஆதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டும். அப்போது <别西西 நெருங்கிய உறவினர்கள் மீது அதிகாரிகள் நீண்ட விசாரணை நதது வர். இத்தகைய கெடுபிடிகளினால் ஒரு
றை பார்க்க வந்தவர் அடுத்தமுறை முதற்கு அஞ்சும் நிலைந்து சிறைச்ச்ாலைகளில் கூட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களையாரும் பராக கலாம் என்று உயர் நீதிமன்றம் உததர விட்டிருக்கும் போது, சிறப்பு முகாம்

Page 21
7)
89
களில் இவ்வாறு கடுமையான சட்டங் களை கடைப்பிடிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று புரிந்து கொள்ள முடிய வில்லை.
இவ்வாறான அடக்கு முறையினால் விரக்தியடைந்த அகதிகள் தங் சளைத் திருப்பி நாட்டிற்கே அனுப்பி வைக்கும் படி கேட்டுள்ளனர். இன்னும் சிலர் தமது சொந்த செலவிலேயே நாடு திரும்ப தயாராக இருப்பதாகவும் அ த ற் கு அனுமதியளிக்கும்படியும் தமிழக அரசைக் கேட்டுள்ளனர். ஆனால் அரசு அவை எதற்கும் இணங்க வில்லை. அதே வேளை சிறப்பு முகாமில் உள்ள சில அகதிகள் மீது வழக்குகள் உள்ளன. இவர்களை நீதிமன்றம் ஜாமி னில் விடுதலை செய்தும் வெளியில் விடாமல் கொண்டுவந்து சிறப்பு முகாம் களிலேயே வைத்துள்ளனர். இவர்களை வழக்கு வாய் தாக்களுக்கு, நீதி மன்றத் திற்கு அனுப்புவதில்லை.இதனால் இவர் கள் மீது 'வாரண்ட்' பிறப்பிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கும் நிலை ஏற்படுகிறது. அதிகாரிகளின் இத்தவறினால் இவ் அகதிகள் சிறை யில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் “. V L-6)uf ’’ வெடிகுண்டு வழக்குத் தொடர் பாக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பாலச்சந்திரன் என்பவருக்கு 20.6.92 அன்று உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி யது. ஆனால் அரசு அவரை விடுதலை செய்யாமல் வேலூர் சிறப்பு முகாமில் காவலில் வைத்துள்ளது. அங்கிருந்து அவர் கொடைக்கானல் நீதிமன்றத் திற்கு வாய்தாவிற்கு அனுப்பப்படாத தால் நீதிமன்றம் இவருக்கு 'வாரண்ட்' பிறப்பித்ததை அடுத்து இவரை மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அவ்வாறு அடைக்கப்பட்டது தவறு என்று சிறப்பு முகாமுக்குத் திருப்பி அனுப்பும்படியும் உயர்நீதி மன்றம் 6-11-93 அன்று உத்தரவு இட்டும் அவ் வுத்தரவு இன்னும் நிறைவேற்றப் படா மல் வைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் குடும்பத்தவர்களை பிரித்தே அடைத்து வைத்திருக்கின்றனர். கணவன், மனை
ஒருவர்ை ஒருவர் பார்த்து பேசுவதற்கு

15 நாட்களுக்கு ஒரு முறையே அனுமதி வழங்கப்படுகிறது. வேலூர் சிறப்பு முகாமில் அவ்வாறு பிரித்துவைக்கப் பட்ட 8 குடும்பங்கள் தங்களை ஒன்றாக வைக்கும்படி கூறி சாகும்வரை உண்ணா விரதம் மேற்கொண்டும் அவர்களின் கோரிக்கையை அரசு இதுவரை நிறை வேற்றவில்லை.
பொதுவாக சிறைச்சாலைகளிலேயே கொடு மைகள் நிகழ்வதாகவும் வசதிக் குறைபாடு கள் இருப்பதாகவும் அறியப்படுவதுண்டு. ஆனால் சிறப்பு முகாம் என்னும் பெயரில் சிறையில் அளிக்கப்படும் வசதிகள் கூட மறுக்கப்பட்ட நிலையில் வசதிகள் கொடு மைப்படுத்துவதுவதற்காகவே இருக்கின்றது. சிறைச்சாலைகளில் உணவுடன், சோப்பு, எண்ணெய், சீயக்காய்த்துரள், தபால் கார்டு, &P_6ð)L- என்பன வழங்கப்படுகின்றன. அத்துடன் பத்திரிகை, சஞ்சிகை, ரேடியோ, T. W. சினிமா வசதிகளும் உண்டு. மேலும் முடிவெட்ட, துணி துவைத்து தேய்க்க டீ குடிக்க, கேன்டீன் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல வாரம் ஒரு தடவை உயர் அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள், பாாவையிட்டு குறை தீர்க்கும் முறை உண்டு. அதைவிட நியாயம் பெற இல்வச சட்ட உதவியும் உண்டு. ஆனால் சிறப்பு முகாம்களில் அடைக்கப் பட்டிருக்கும் ஈழ அகதிகளுக்கு வசதிகள் எதுவுமே வழங்கப்படாததுடன் இவற்றைத் தமது சொந்த செலவில் பெற்றுக் கொள்வ தற்கும் அகதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட் டுள்ளது.
வேதனை தரும் இந்நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இது குறித்து இவ்வப்பாவி அகதிகளுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க எதிர்க் கட்சிகளோ அல்லது மனித உரிமை அமைப்புகளோ இது வரை முன் வராதது ஆச்சரியத்திலும் ஆச்ச ரியமாகவேயுள்ளது.
சாதாரண முகாம்கள் உதவித் தொகை வழங்கல்
1) இது வீட்டின் தலைவருக்கு ரூ 5 ம் பிற உறுப்பினர்களுக்கு வயது எல்லைப்படி ரூ 4 தொடக்கம் ரூ 3 வரை குறைந்த விதத்திலேயே உண்டு. அரசின் சலுகை மட்டும் 57 பைசா 11 g அரிசி விலையைப் பார்த்தால் அரிசியின் தரம் எவ்வளவு

Page 22
கீழ்த்தன்மையுள்ளது என்பதை கூற வேண்டியது அவசியமில்லை. சுத்தமற்ற அரிசியும் ஆகும்.
இங்கு குறிப்பிட வேண்டியது என்ன வென் றால் வழங்கப்படுகின்ற உதவித் தொகையும் சரி, அரிசியும் சரி, அதில் எந்த மாற்றமு மில்லாது வழங்குவதுதான் பெருங் கொடுமை. அகதியாக வரும்போது பதியப் பட்டப் பெயர் மற்றும் வயது இதில் வயது மட்டும் மாறாமல் தொடர்ந்து வருடங் களைக் கடந்து வருகிறது. அரிசி வழங்கும் ரேசன் அட்டையிலும் (Ration Card) உதவித்தொகை கொடுக்கும் பதிவு புத்தகத்தி லும் வயதுகள் 4 வருடம் முடிகிற நிலையி லும் மாற்றப்படாமல் மக்களின் உதவித் தொகையும், ரேசன் அரிசியும் கொள்ளை அடிக்கப்பட்டே வருகிறது! மனுப் போட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டும் தங்களுக்கு மேலிடத்திலிருந்து ஆணை வரவில்லை என்று சாக்கு போக்கு செய்கின்றனர்.
மேலும் இன்றைய இந்திய நாட்டின் பொருட்களின் விலையேற்றம் எல்லாம் பேசுகிற ஒரு விடயமாகப் உள்ளது. ஈழ அகதிகளுக்கு தினம் கொடுக்கின்ற ரூபாய் ரூ 4, ரூ 5ஐ வைத்து வாழ்வை நடத்து என்று சொன்னால் நீங்களே சொல்லுங்கள் அவர்க ளால் வாழ முடியுமா?
2) சாதாரண முகாமில் மக்கள் முகாமை விட்டு வெளியே செல்வதானால் காலை யில் 6 மணிக்கு மேல் முகாம் பதிவுப் புத்தகத்தில் கையெழுத்திட்டுவிட்டு மாலை 6 மணிக்குள் வந்து கையெழுத்து வைக்க வேண்டும். மறந்தால் கொடுக் கப்படும் உதவித்தொகையும் நிறுத்தப் படும்.தொடர்ந்து எழுதாமல் சென் றால் காவல் துறையினராலும் Q8ranch துறையினராலும் பெருத்த பாதிப்புக்களை பெற்றுக் கொண்டிருக் கின்றனர். உதவித்தொகை வழங்கும் நாட்களில், யாரும் எங்கும் செல்லக் கூடாது. பிறந்த குழந்தை முதல் 90 வயது பாட்டிவரை நடந்து சென்று அதிகாரிகளுக்கு முகம் காட்ட வேண் டும் அதிகாரிகள் வயது போனவர்களை யாவது வீடுசென்று பார்ப்பார்களா என்றால் அதுவுமில்லை. உதவித் தொகை வழங்கப்படாத நாட்களிலும் இந்தத் தொல்லை தொடர்ந்து வருகிறதென்பது குறிப்பாகும். வருவாய்

ஆய்வாளர் தொடக்கம் உயர்தாசில்தார் வரையும், காவல் போலிஸ் தொடக்கம் பெரிய உயர் அதிகாரிகள் வரை லஞ்சத் திற்கு கட்டுப்ப்ட்டவர்களாக அகதிக ளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3) மேலும் இம் முகாம்களில் சுகாதார
4)
வசதிகள் பெரும் வேதனைக்குரிய தாகவே உள்ளது. ஈழ அகதிகள் முக்ாம் களில் கொலரா, மூளைக்காய்ச்சல், மலேரியா போன்ற நோய்களில் இறந் துள்ளனர். தமிழக அரசின் கிராமங்களி
லும், நகரங்களிலும் தங்களுக்கு தடுப்பூ
சிப்போட்டுக் கொள்கிறார்கள் அவர்கள் எல்லோரும் போட்டு முடியும் தருவா யில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று பதிவு எடுத்துக் கொண்டு தடுப்பூசி போட வருகிறார்கள். தடுப்பூசியானா லும் சரி, வேறு நோய்களுக்கு போடு கின்ற ஊசியானாலும் சரி ஒரே ஊசி மூலமும், கொதிக்காத நீரில் கழுவிய ஊசி மூலமே மருந்து ஏற்றப்படுகிறது. மேலும் சாதாரண முகாம்களில் வாழும் தொழிலாளர் அகதிகள் வறுமை மற்றும் பணம் இன்மை காரணங்களால் அரசு மருத்துவ மனையை விட்டால் அவர்கள் வாழ்வுக்கு வழியில்லை. மேலும் முகாம் சுற்றாடல் கழிவு நீர்களாலும் அழுகிய குப்பைகளாலும் நிரம்பி நோய்களின் உற்பத்திச் சாலைகளாக மாறிவரு கின்றது.
அகதி மாணவர்கள் தங்கள் கல்வியின் பாதிப்புக்கள் கண்டு மனம் நொந்து நடமாடும் உருவங்களாக மாறி வருகின் றனர். முகாம்களை ஆளும் அரசும் ஓரி டத்திலிருந்து ஓரிடத்திற்கு அடிக்கடி மாற்றுவதால் மாறும் இடத்திலிருந்து மாற்றப்படும் இடத்திற்கு பள்ளியின் நிர்வாகம் மாற்றுச் சான்றிதழ் கிடைக் காமல் பள்ளியில் சேர முடியாமல் தமிழக அரசு மாணவர்களைத் தண் டித்து வருகின்றது. அகதி மாணவர் களுக்கு ஆரம்பம் முதல் உயர்கல்விவரை வழங்கி வந்த சலுகைகள், ஆதரவுகள் (+2) பன்னிரண்டாம் வகுப்புடன் நிறுத் தப்பட்டுள்ளது. பள்ளிகளில் சேருவ தற்கு அனுமதி வழங்கியுள்ள போதிலும் தமிழ் நாட்டின் பள்ளி அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மைகளால் சேர்க்க முடியாமல் ஏங்கும் மாணவர்களின் பெற்றோர் நிலை மிகவும் பரிதாபமாக

Page 23
உள்ளது. பெரும் பான்மையான தொழி லாள அகதிகளின் மாணவர்கள் பெரும் பணத் தட்டுப்பாட்டின் மத்தியில் படிக்க வைக்க முடியாமல் உள்ளனர். பள்ளியில் மர்ணவர்கள் கட்டும் தொகைக்கு பெற்றோர்கள் உழைக்கும் பணம் போதவில்லை. இதனால் பெரும் பான்மையான சிறுவயது மாணவர்கள் மதுக்கடைகளுக்கும் மற்றும் கடைகளுக் கும் குறைந்த கூலியில் வேலைக்குச் செல்கின்றனர். மிட்டாய் தின்னும் பருவத்தில், காலை யெழுந்து படிக்கும் வயதில், ஏன் உழைக்கிறோம் என்ற தெரியாத வயதில் கூலியின் மதிப்பு தெரி யாத மயக்கத்தில் இவர்கள் வாழ்க்கை ஒட்டப்படுகிறது. தமிழக அரசின் லாட் ட்ரி மயக்கத்தில் இருக்கும் பெற்றோர் களையும் அதை விற்றுக்கொண்டு திரி கின்ற எமது மாணவர் சிறுவர்களையும் பார்க்கும் போது மிகுந்த வேதனையாக உள்ளது. அரசின் இந்த அக்கறையறறத் தனங்கள் ஈழ அகதி மாணவர்களை எந்த அளவு பாதித்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
மேலும் பன்னிரண்டாவது படித்த மாணவர் கள் உயர் கல்வி கற்க முடியாது தவிக்கின்ற னர். பணம் இருந்தால் உயர் கல்வி இல்லை யேல் பாதியிலேயே கண்ணைக் கட்டி காட் டில் விட்ட கதையாகவே உள்ளனர். கல்லூரி களில் உதவிக்கரமின்றியிருக்கும் தொழி லாளர் மாணவர்கள் நிலை மிகவும்
மோசமான நிலையில் உள்ளது சில மாணவர்கள் ப ண த்  ைத காட்டி உயர்கல்வி கற்றுவருகின்றனர். அவர்
களுக்கு வெளி நாடுகளிலிருந்து வருகின்ற உறவினர்களின் பணமே வழிகாட்டியாக உள்ளது. இப்படி பார்க்கும் போது 1000 மாணவர்களுக்கு ஒரு மாணவன் மட்டுமே உயர்கல்வி கற்கக் கூடியதாக உள்ளது. ஈழத் தமிழர் கல்வி இங்கும் ஒடுக்கப்பட்டு வருகிறது. படிக்கும் மாணவர்களின் சத விகிதமும் முகாமில் குறைந்த வண்ணமாகிக் கொண்டிருக்கிறது.
5) அகதி முகாம்களில் பெண்கள் பிரச் சனை மிகுந்த அவல நிலைக்குத் தள்ளப் பட்டுக்கொண்டு வருகின்றது. ஆண் துணையின்றி வந்த பெண்கள் தங்கள் குடும்பத்தை நடத்த முடியாமல் கூலி வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது. அங்கு முதலாளிகளின் கட்டுப்பாட்டுக் குள் அடிமையான கோலத்தோடு அவர்
2.

களின் இச்சைகளுக்கும், வக்கிரப் பார் வையின் பிடிக்குள்ளும் மாட்டித் தவித் துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியத் தொழிலாளர்களுக்கும் ஈழத் தொழிலாளர்களுக்கும் கூலி வழங்கும் ஏற்றத்தாழ்வுகளில், தாழ்வில் ஈழத் தொழி லாளர்களே என்பது தெளிவான உண்மை. அதிலும் பெண் தொழிலாளர்களுக்கு வழங் கப்படும் கூலி வரலாறு அறிந்த காலந் தெ பட்டு குறைந்த வீதத்திலேயே வழங்கப் பட்டு வருகிறது அதில் ஈழத் தொழிலாள பெண்களும் விதிவிலக்கல்ல் குறைந்த கூலி யில் வாழ்வை ஒட்ட முடியாத நிலை. இந்த நிலையில் அவள் விபச்சாரத் தொழிலுக்குட் பட்டுவிடும் நிலை தோன்றியுள்ளது. பெண்ணின் இந்த நி. லப்பாடுகளால் மொத்த ஈழப் பெண்களும் சமூகத்தில் பாதிக் கப்பட்டுள்ளார்கள் என்பதைச் டொல்லவும் வேண்டுமோ? பெண்கள் தங்களுடைய வாழ்வை ஒட்டுவதற்கு வேலைக்சச் சென் றால்தான் முடியும் என்பதால் கறைந்த கூலியிலும் வேலைக்குச் செல்ல வேண்டியுள் og I.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஈழப் பெண் ணின் கல்வி, பார்க்கும் பார்வைகளாலும் பேசும் வார்த்தைகளாலும் வ ழ்வை, கல்வி யைக் கட்டிப் போட்டுத் தொடர முடியா துள்ளது. மேலும் முகாம் பெண்கள் இந்தியத் திரைப்படங்களாலும், சிறந்த வாழ்க்கை வழிகாட்டுதல்கள் இல்லாத தாலும் இளம் வயதுகளிலேயே தாயார்க ளாக மாறிவிட்டுள்ளனர். இவர்களுடைய கல்வி மற்றும் சரியான தொழில் வழி காட்டுதல்கள் இருப்பின் இப்பிரச்சனை களை சந்தித்திருக்க மாட்டார்கள் தன் னையே அறிய முடியாத பருவத்தில் தன் குழந்தையை அதன் எதிர்கால ததை எப்படி அந்தப் பெண்ணால் நிர்ணயிக்க முடியும்?
முகம்களில் இருக்கும் காவல் துறை தொட்டு அரசு அனைத்து அதிகாரிகள் வரை அகதிப்பெண்கள் விபச்சாரத்திற்குட்படு கிறார்கள். எதிர்த்தால் அல்லது யாரேனும் மறுத்தால் அவளுடைய தந்தையானாலும் சரி, கணவன் ஆனாலும் சரி, அதை எதிர்த்த சமூக சேவகனாக இருந்தாலும் சரி சிறப்பு முகாமுக்குள் தண்டனையை வாழ்நாள் முழுக்க அனுபவிக்கும் சூழ்நிலை ஏற்படுத்தி விடுகின்றது. கற்புக்குக் கறைபடக்கூடாத வரலாறுகளை அதையே பாடங்களாய்

Page 24
சுமந்திருக்கும் தமிழ் நாட்டின் பெண்கள் பட்டுக் கொண்டிருக்கும் ரணங்களை எழுத்தில் கூறமுடியவில்லை
6) அகதிகள் க்ாவல்துறையினரோடு இருக் கும் முரண்பாடுகள் பற்றி தனியாக ஆராய வேண்டிய நிலைக்கு அகதிகள் இலக்காகியுள்ளனர். தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமூக குற்றங்களுக்கு ஈழ அகதி களே காரணம் என கூறிவிட்டிருக் கிறார். தமிழக காவல்துறையினரின் கற்பழிப்புத் தொட்டு கொள்ளை வரை பத்திரிகைகளும், பிற செய்தி அறிக்கை களும் வெளிப்படுத்திக் கொண்டிருப் பதை யாரும் அறியாமலில்லை. காவல் துறை தொட்டு உயர் அதிகாரிகள் வரை அனுபவிக்கும் ஈழப்பெண்கள், இலஞ்ச மாய் கறந்து கொண்டிருக்கும் கொள் ளைகள் என்று தொடர் ந் து கொண்டே பே கலாம். ஆனால் தமிழ் நாட்டின் சீர்குலைவிற்கு ஈழத் தமிழர் காரணமாம். உடனே இலங்கை அனுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டு மாம். கொலை, கொள்ள, கற்பழிப்புகள் நடக்கும் போது மட்டும் ஈழஅகதிகள் இருப்பது தமிழக அரசுக்குத் தெரிகிறது. முகாம்களில் மக்களுக்குள் ஏற்படும் சில
உன்னை
துருவம் வரைக்கும் உனது சிறகுகள்! சொந்த மண்ணிலோ சிதையும் கூடுகள் . உறவுக் கிளைகளில் நகங்கள் முளைத்ததால் வானப்பரப்பிலோ திசைகள் தொலைந்தன. மூடப்பட்ட கதவுகளுக்கு வெளியே வாடிக்கிடக்கும் அனிச்ச மலர்கள்! மறுக்கும் கரைகளில் அலைகளில் மிதக்கும் அடைக்கலம் தேடும்

குடும்ப மற்றும் குடித்துவிட்டு ஏற்படும் அடிதடி சண்டைகள் வந்தால் போலீஸார் வாய்க்கு ருசி தான். அடிபடும் மக்களுக்கு தண்டனை வழங்குவதை விட்டு அவர் களிடம் லஞ்சங்களாய் ஒரு தொகைப் பெறப் பட்டு விடுகிறது. காசுகொடுக்க முடியாத வர்கள் படும் அவஸ்தைகள் சொல்லி முடியாது. "கேஸ் கேஸ்' என்று அவர்களை இழுத்தடித்து பாரிய தொகைகளைப்பெற்று விடுகிறது காவல் துறை. இந்த முகாம் சூழ் நிலை சம்பவங்கள் நடைபெறக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கச் செய்கிறது. அதற் கான தீர்வை சரியான முறையில் தீர்த்துவிடு வதில்லை.
மேலும் முகாமில் வாழும் அகதிகள் பொய் யான கேஸ்களில் தள்ளப்பட்டு வருடக்கணக் கில் சிறைவாசம் புரிகின்றார்கள். மாதக் கடைசியில் கேஸ் ஏது கிடைக்கவில்லை யென்றால் அகதியில் யாரும் பிடிபட்டு உள்ளே தள்ளப்படுவர். இன்றைய இந்தியா வில் நடைபெறும் குற்றச் செயல்கள் எத்தனை எத்தனை. ஆனால் அவைகள் நீதி தேவனைப்போல் இவர்களுக்கும் கண்தெரிவ தில்லை. மாதத்திற்காகவும், காவல்நிலையம் இருப்பதற்காகவும் கைதிகளாய் மக்கள் பிடிபடுகிறார்கள். இதில் தற்போதைய நடைமுறையில் ஈழத்தமிழர்கள் உள்ளனர்.
மறுபபது.
-இன்குலாப்
என் குருதிக் கொடிகள். முடக்கப்பட்ட
6 முகாம்களில் கேட்டேன். துரத்தப்பட்ட
உன் சுவடுகளில் உண்ர்ந்தேன். எனக்கும் வேர் விட இடமில்லை என்பதை என்சொல் பழகிய செவிகள் கேட்கட்டும் 'உன்னை மறுப்பது என்ன மறுப்பது

Page 25
முதலாளித்துவச் சுரன்
தமிழகத்தில் ஈழ அகதிகள் முகாம்கள் பெரிய பெரிய தொற்சாலைகளுக்குப் பக்கத்திலும் தொழில் விவசாயப் பகுதியிலும் இப்படி இன்னொரென்ன பாரிய தொழில் அமை விடங்களுக்குப் பக்கத்திலேயே நிறுவப் பட்டுள்ளன. இங்கு எம்மீழத் தமிழ்மக் களின் உடலும்இரத்தமும் வியர்வைகளாய்ச் சிந்திப்படுகிறது. கூலிமட்டும் பிச்சையா கவே அமைந்து விடுகிறது. எம்மீழத் தொழிலாளர்க்கும் இன்று உலகம் எங்கிலும் கூலி பிச்சையாக நிர்ணயிக்கப் ட்டுள் ளதோ?
முதலாளிகளின் திடீர் வளர்ச்சிக்கு இன்று ஈழத்தமிழர்கள் கிடைத்துள்ளார்கள். தமிழ கத்தில் தர்மபுரி மாவட்டம் சிப்கொட் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் விவசாயப் பகுதிகள், கோயம்புத்தூர், பெரியார் மாவட்டங்களின் பாரிய நெசவுத் தொழில்கள், இதர தொழிற்சாலைகள், சேலம்மாவட்டம்கோழிப்பண்ணை தொழிற் சாலைகள், மற்றும் பண்ணைகள், தென்னந் தும்பு மற்றும் விவசாயநிலப் பகுதிகள், மதுரை மற்றும் இதர மாவட்டங்களின் கைத்தறி, பாரிய டெக்ஸ்டைல் தொழிற் சாலைகள், காஞ்சிப்பட்டு முதல் சிவாகாசி பட்டாசுத் தொழிற்சாலை வரை ஈழ தொழிலாளர் கரங்கள் தேய்ப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன’
நாளும் நாயாய், மாடாய் உழைத்து மனதில் ஒரு சில ஆசைகள் நிறைத்து மாய்கின்ற ஈழத்தொழிலார்களுக்கு மிச்சம் பிச்சை கூலி மட்டும் தான். அவர்கள் உவழப்பு பெரும் இலாபமீட்டும் முதலாளியத்தால் சுரண்டப்

டலும் ஈழ அகதிகளும்
-ஜெயசக்தி
படுகிறது. இவர்கள் (ஈழத்தொழிலாளர்) நிலைமட்டும் சில ஆசைவைத்தும் அதுவும் நிறைவேறாது. தன் பாலகனுக்கு காக்கா காட்டித் தூங்க வைக்கும் நிலையில்தான் இவர்கள் வாழவேண்டிய நிலையா?
இப்படியான சூழ்நிலை ஏற்படுப்போது முதலாளி-தொழிலாளி என்ற முக்கிய பிரச்சனை எழுவதற்கு வாய்ப்புத் தோன்றும் என்பதை முதலாளிய அரசு நினைக்காமலா இருக்கும்?
இதற்காக அரசு அகதிகளை கண்காணிக்கும் அரசு அதிகாரிகளுக்கும், அகதிகளுக்கு மிடையே முரண்பாடுகளை உருவாக்குகிறது யாரும் வேலைக்கு செல்லக் கூடாது" இது அரசின் ஆணை என அதிகாரிகள் ஈழத் தமிழர்களிடம் சொல்வதும், அதேசமயம் வேலைக்கு செல்ல பொருளாதார நெருக்கு தல் கொடுத்து வேலைக்கு விடுவதும் அரசின் இன்றைய திட்டமாகும். இங்கு தொழிலாளர் களுக்கும் அரசின் அதிகாரிகளுக்குமிடையே உள்முரண்பாடுகள் முக்கியத்துவம் பெறு வதால், முதலாளி-தொழிலாளி முரண்பாடு பின்னுக்குத் தள்ளப்படுகிறது.
ஆக, தமிழகத்தில் ஈழ அகதிகள் உண்மை யான முரண்பாட்டைப்பற்றி தெளிவு பெறு தல் மிக அவசியம் அதன் அடிப்படையில் புதிய பாதையை அமைத்துக் கொள்ள வேண்டும். உழைக்கும் மக்களின் கரங்களால் மட்டுமே இப்புதிய பாதையில் வெற்றி கண்டு விடுதலை பெறமுடியும் என்பதை உணர்ந்து செயற்படவேண்டும். ロ
23

Page 26
தொண்டு நிறுவனங்களு
அகதிகள் என்ற பதம் இன்று எவ்வித் காரணமுமின்றி வாயில் உச்சரித்தாலே பெரும அபத்தம் என்றாகிவிட்டது. அகதி கள் என்றால் அர்த்தம்தான் என்ன? ஒரு நாட்டின் வன்முறைப் பாதிப்புக்களால் அல்லது அரசு ஒடுக்கு முறைகளால் தாங்க முடியாமல் உயிர் பாதுகாப்புத் தேடி அணடைய நாட்டில் தஞ்சம் புகுபவர்களே அகதிகள். அவ்வாறு தஞ்சம் புகும் அகத் களுக்கு அநத நாட்டின குடிமகனுக்கு (அரசியல் அல்லாத) உள்ள உரிமைகள் போல் வழங்க வேணடும். அதுதான் மாநதி நேயக் கோட்பாடாகும். ஏனைய நாடுகளில் எல்லாம் அவ்வாறுதான் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இநதியாவைப் பொறுத்த வரையில குறிப்பாக தமிழ் நாட்டில் இப் மாதிரியான மனித நேயம் எல்லால என்ன விலை, அப்படி ஒன்று உலகில் உண்டா? என ஆளும் கடசியினரும், அரசியல் வாதிகளும் கேட்பாாகள். கடந்த காலங்களில் அவரவர் களின் அரசியல் நிலைபாடுகளுக்கு ஏறட ஈழப் பிரச்சனையை கையாண்ட விதத்தில் இருந்து நாம் அப்படித் தான் நினைப்பில் கொள்ள வேண்டியுள்ளது. முதலாவதாக தமிழ நாட்டில் அகதிகள் என்ற பதம் 1964ம் ஆண்டு - சம்பநதபபட்ட மக்களைக் கூட கே காமல் இலங்கை இந்திய நாட்டு தலை வர்கள் இருவரும் தங்கள அரசியல நலன் கருதி செயதுக் கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில் (சுமார் 5 லட்சம் பேர்கள் இன்று இயற்கை அதிகரிப்புடன் 20 லட்சம் பேர்கள்) நTடு திரும்பியவர்களுக்கு இங்குள்ள தமிழக அரசும அரசுத்துறை நிறுவனங்களும் பெயரிட்டு அழைத்து வந்தன.
ஒரு சில இடங்களில் நிலங்களை பிரிப்பது ஆடு மாடுகள் பிரித்துக் கொடுப்பது வீடுகளை பிரித்துக் கொடுப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை நாம் பார்ச்ச முடியும். ஆனால் மனிதர்களை பிரித்து நாடு கடத்திய வரலாறு வேறு எந்த நாட்டிலுப் நடைபெறாத ஒரு கொடூரமான அரசியல் நாடகமாகும். அன்று முதல் அகதிகள் என அழைக்கப்பட்டு வந்த இந்த மக்கள் இன்று வர்ை அகதிகளாகவே அனாதைகளாக்கட் பட்டு, அலைக்கழிக்கப்பட்டு, இருக்க வீடு

b மறுவாழ்வுப் பணிகளும்
-P. தேவதாஸ்
இல்லாமலும் பிழைக்க வேலை இல்லாமலும் சிலோன் காரன் என்ற பட்டத்துடன் உலவி வருகின்ற காட்சி மிக வேதனை அளிக்கும் ஒன்றாகும். இது குறித்து இங்குள்ள எந்த
டது சாரி அமைப்புகளும், அரசியல் வாதி Yகளும், கவனத்தில் கொள்வதில்லை. காரணம் இவர்களை வைத்து அரசியல் நடத்த முடியாத நிலை. இவர்களுக்கும் 1983க்குப் பிறகு வந்த அகதிகளுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அதே வேளையில் 1983க்குப் பிறகு இவர்களுக்கு அகதிகள் என்ற பதம் நழுவி தாயகம் திரும்பியோர்கள் அல்லது குடிபெயர்ந்தோர்கள் என்ற பதத்
ல் இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கும் அகதிகளுககு உள்ள வேறுபாடுகளை நாம் இங்கே குறிப் பிட்டாக வேண்டும்.
1) இவர்கள் இந்த நாட்டை விட்டு வெளி
யேறத் தேவையில்லை.
2) அகதிகள் முகாம்களில் வாழ வேண்டிய
தில்லை.
3) இவர்களுக்கு இந்த நாட்டின் ஏனைய குடிமக்களைப் போல் பணம் இருந்தால் எல்லாம் வாங்கவும் வாக்கு செலுத்தவும் உரிமை உண்டு.
4) அகதிகளுக்கு வழங்கப்படும் சில விசேட
சலுகைகள் இவர்களுக்கு கிடையாது.
5) ஒரு வருடத்தில் இருந்து மூன்று வருட காலங்களுக்குள் அரசினால் வழங்கப் படும் சலுகை எல்லாம் பெற்று விட
வேண்டும், இல்லைபோல் அந்த சலுகைகள் எழுத்து மூலம் பறிபோய் விடும்.
இவர்கள்தான் இலங்கையிலிருந்து வந்த மலைத் தமிழ் மக்கள். இவர்களைப்பற்றி நிறையவே எழுதலாம். ஆனால் நான் ஏற்றுக் கொண்ட விடயங்கள் ஈழ அகதி களைப் பற்றியதால் அவர்களின் இடர்பாடு களைப்பற்றி எழுதுவது தான் நலம் பயக்கும் எனவே 983க்குப் பிறகு இங்கு வந்து தஞ்சம் , அடைந்த அகதிகளைப்பற்றி இனி பார்ப் GunTid.
24

Page 27
இங்கே ஒன்றை நாம் முக்கிய அம்சமாகக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் அகதி களாகத் தஞ்சம் புகுந்தவர்களில் அதிகமான வர்கள் மீனவர்கள், கமக்காரர்கள், மற்றும் கடைநிலைத் தொழிலாளர்கள். வசதி வாய்ப்பு உள்ளவர்கள் எல்லாம் மேல் நாடு களில் அகதிகளாகச்சென்று அங்கே பல்வேறு தொழில் செய்து வாழ்ந்து வருகிறார்கள். மற்றும் இங்கே உள்ள அரசியல் கட்சிகளும், ஏனையவர்களும் அகதிகள் வேறு, போராளி கள் வேறு எனப்பகிர்ந்து பார்க்கத் தவறியமை அகதிப்பணிகளில் பெரிய தடைக் கல்லாக இருந்தது என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும்.
அகதிகள் உயிர்ப் பாதுகாப்புத் தேடி வந்த வர்கள். அவர்கள் மீண்டும் நாடு திரும்பும் வரை நல்ல முறையில் பராமரித்து அந்த நாட்டில் பழைய சிதைந்து போன தங்களின் வாழ்க்கை உறவு முறைகளை மேம்படுத்துவதை தமிழ் நெஞ்சங்களும், ஏன் மனித நேயம் கொண்டவர்களும் தன் கடமையாகக் கொள்ளவேண்டும்.
ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகமும் அதன் பணிகளும்.
இப்பொழுது அகதிகள் பணிகளை மேற் கொள்ளவும், அவர்களுக்கு உதவவும் எந்த நிறுவனங்களும் முன் வராத நிலையில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக அப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. எவ்வளவு பிரச் சினைகளுக்கு மத்தியிலும் அந்த நிறுவனம் மாவட்ட வாரியாக தொண்டர்களை நிய மித்து, மண்டல வாரியாக கிளை அலுவலகங் களைத் திறந்து தனது சேவைகளை செப்ப னிட்டு வருகிறது. தற்போது 120முகாம்களில் உள்ள சுமார் 76000 அகதிகளுக்கும் வெளியே தங்கியுள்ளவர்களுக்கும் பல்வேறு பணிகளை செய்து வருகின்றது. அரசுத்துறைகளானா லும் சரி, தொண்டு நிறுவனங்களானாலும் சரி திரு சந்திரகாசன் அவர்கள் தனது சாதுர்யத்தால் கணிசமான உதவிகள் பெற்று அகதிகளுக்கு வழங்கி வருகிறார்; இவர் இலங்கையில் ஒரு புக்ழ் பெற்ற சட்டத் தரணியும் கூட. இவருடன் செல்வி சூரிய குமாரி இந்நிறுவனத்திற்கு செயலாளராக இரவு பகல் பாராது உழைத்து வருகின்றார். இவர்கள் வாழ்க்கையையே அகதிகளுக்கே அர்ப்பணித்தவர் என்பதை நாம் மறுக்க முடியாது. 1) பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது
இடத்திட்டத்தின் கீழ் அகதிகளாக வந்தவர் களை உறவினர்களை விட்டுப் பிரிந்து பல்
2

வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களை ஒன்று சேர்க்கும் முகமாக, தொண்டர்கள் மூலம் பிரிந்து இருப்பவர்களின் விபரங்களைப் பெற்று, எந்த உறவினர்கள் யாரைத் தேடுகிறார்கள் அவர்கள் எங்கே தங்கியுள்ளார்கள், அவர்கள் இலங்கையில் இருந்த இடம் போன்ற விபரங் களைக் கொண்ட ஒரு சுற்றறிக்கை தயார் செய்து முகாம்களில் உள்ள அகதிகளுக்கு விநியேர்கம் செய்தார்கள். இதில் தேடக் கிடைக்காத உறவினர்கள், கணவன் மனைவி மார்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து தங்கள் மனக்குறைகளைப் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது. இத்திட்டத்தை ஆதரித்து இக்கழகத்தைப் பாராட்டி பலரும் கடிதம் எழுதினார்கள்.
2) வருவாய் ஊக்குவிப்புத் திட்டம் இத்திட்டத்தின் கீழ் அகதிகள் தங்கள் நாளாந்த வருவாயைப் பெருக்கும் நோக்கத் துடனும் சுய வேலை வாய்ப்பு பெருக்கும் நோக்கத்துடனும் அகதிகளுக்கு தையல் இயந்திாம் வழங்குவது, துவிச்சக்கர வண்டி கள், கட்டிடம் கட்டும் உபகரணங்கள், தச்சுத் தொழில் உபகரணங்கள், ஒவியத் துறை உபகரணங்கள், பாய் பின்னும் உபக ரணங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள் திருத்த உபகரணங்கள், ரொட்டிக்கடை வைக்க உபகரணங்கள் இலவசமாக வழங்கப் படுகின்றது.
3) பத்திரிகைகள் விநியோகத் திட்டம்
முகாம்களில் வாழும் அகதிகள் நாளாந்த செய்திகளையும் வெளி உலக செய்திகளையும் அறிந்துக்கொள்ளும் வகையில் ஒவ்வொரு முகாம்களிலும் தினசரி செய்தித் தாள்கள், வாரப்பத்திரிக்கைகள், மாத வெளியீடுகள் தொண்டர்கள் மூலம் நடைமுறைப் படுத்தப் பட்டு வருகின்றது. இக்கழகத் தொண்டர்கள் முகாம்களுக்கு அருகேயுள்ள பத்திரிகை முக வர்களிடம் மாதந்தோறும் பணத்தை செலுத்தி விடுவார்கள். முகவர்கள் தினசரி முகாம்களுக்கு பத்திரிக்கைகளை வழங்கி விடுவார்கள். இத்திட்டமும் அகதிகள் மத்தி யில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
4) சத்துமா வழங்கும் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் முகாம்களில் வாழும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கு சத்துமா ஊட்டச்சத்து உணவாக வழங்கப்பட்டு வருகின்றது. இத் திட்டத்தினை ஆய்வு செய்த அடிப்படையில் முகாம் களில் பிறக்கும் குழந்தைகள் மிகவும் தேக ஆரோக்கியம் குன்றி பிறப்பதை அவ

Page 28
தானித்த இக்கழகம் வெளிநாட்டு உதவியு டன், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார் கள், குழந்தைகளுச்கு சத்துமா வழங்குவதும் 2 முதல் 5வயது சிறார்களுக்கு கட்லை வழங் கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த 3 வருடங்களாக நிறை வேற்றி வரும் இத்திட்டத்திற்கு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அகதிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
5) மருத்துவச் சேவை
சென்னையில் உள்ள இக்கழகத்தின் தலைமை நிலையத்திலும், மண்டல அலுவல கங்களிலும் இ ல வ ச மருத்துவமனை தொடங்கி அகதிகளுக்கு மருத்துவ சேவை செய்து வருகின்றது மருத்துவ வசதி பெற முடியாத முகாம்களில் நல்ல திறமையான மருத்துவர்களைக் கொண்டு, மருந்துகளும் மருத்துவ ஆலோசனை களும் வழங்கப்பட்டு வருகின்றது. முகாம்களில் வாழும் அகதி களுக்கு அவர்களிடையே படித்த இளைஞர் யுவதிகளுக்கு மருத்துவ பயிற்சி அளித்து அவர்களுடாக மருத்தவ சேவைகளை இக் கழகம் செய்து வாகின்றது. இத்திட்ட்த் திற்கு UNCHR, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், இங்கிலாந்தில் உள்ள மியோட் இன்னும் பல்வேறு நாட்டு சுகாதார நிறுவ னங்கள் இணைந்து செயல்பட தங்கள் ஆதரவினை நல்கியிருப்பது குறிப்பிடத் தக்கது. தொண்டு நிறுவனங்களின் ஒருங்கிணைப்புக் 色四
பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்த ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை அமைக்க திரு
மலர்க் குழுவினர் குறிப்பு :
தொண்டு நிறுவனமொன்றில் பணிய பணிகள் பற்றி உற்சாக மிகுதியால் எழு நிறுவனங்களின் மூலம் முகாம்களில் உள் பூர்த்தி செய்யப்பட்டு விடுகின்றன என்ற நம்மை இட்டுச் செல்லக்கூடும். முகாம் . டுள்ள முதல் மூன்று கட்டுரைகளுடன் ! வேண்டும்.

சந்திரகாசன் அவர்கள் மிகவும் சிரமத்துடன் முயற்சிகள் ಕ್ಹ சென்னையில் ஒருங்கிணைப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கீழ்வரும் பிரச்சினைகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற். கொள்ளப்பட்டு வருகின்றன.
1. அகதிகள் வெளியே சென்று வேலை செய்து வருவாய் பெருக்கிக் கொள்ள முடியாத நிலை.
2. பாடசாலை பிள்ளைகளுக்கான அனுமதி
மறுப்பு.
3. தொண்டு நிறுவனங்கள் முகாம்களில்
சேவை யாற்றிட தடை
4. அகதிகள் வெளியில் சென்றுவர அனுமதி
மறுப்பு.
இந்த ஒருங்கிணைப்புக் குழு மூலம் அகதிக ளுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை உலகளாவிய தொண்டு நிறுவனங்களுக்கு ஊடாக வெளிக்கொணரச் செய்து தீர்வு காண்பது அகதிகளுக்கு ஏனைய தொண்டு
றுவனங்கள் என்னபணிகளை செய்கின்றன அப்பணிகளை எவ்வாறு முறைப்படுத்தி செய்ய முடியும் என்பதை ஆராய்வது, ஒவ் வொருபனிகளும் செய்து முடித்த பிறகு அப் பணிகள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டன என்பதை ஏனைய தொண்டு நிறுவனங்கள் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்து வது போன்ற அம்சங்களைக்கொண்டுசெயல் பட்டு வருகின்றது. இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் 14 தொண்டு நிறுவனங்கள் உறுப்பி னர்களாக இடம் பெற்றுள்ளன.
ாற்றுபவரால் தனது அமைப்பு செய்யும் தப்பட்டுள்ள இக்கட்டுரை, அத்தகைய ள அகதிகளின் தேவைகள் அனைத்தும் அபிப்பிராயம் ஏற்படும் அபாயத்திற்கு அனுபவம் பெற்றவர்களால் எழுதப்பட் இணைத்தே இக்கட்டுரை படிக்கப்பட
2s

Page 29
இலங்கை அகதிகள் -
படிப்பி
பிரிட்டீஷ் இந்தியாவின் முதலாவது தலை நகர் சென்னையாக இருந்த காரணத் தாலும், நாடு பிடிக்கும் நோக்கத்துடன் போட்டி போட்டுக் கொண்டுவநத ஆங்கி லேயரும், பிரஞ்சுக் காரர்களும் முதலில் காலுன்றியது தமிழ் நாடாக இருநதாலும் பிரிட்டீஷ்-பிரான்ஸ் ஏகாதிபத்தியங்களின் காலனிகள் உலகில் எங்கெங்கெல்லாம் ஏற் பட்டனவோ அங்கங்கெல்லாம்,தமிழர்களை அவர்கள் தோட்டத் தொழிலுக்காகவும், சுரங்கத் தொழிலுக்காகவும் கூட்டிச் சென்ற னர். நாடு பிடிக்கும் படையிலும் சேர்த்துக் களப்பலி கொடுத்தனர்.
ஆட்சி மாற்றார் கையிலும், ஆலயங்கள பிராமணர்கள் கையிலும், விளை நிலங்கள் வேற்று மொழியாளர்கள் கையிலும் இருக்க, பெரும்பாலான தமிழர்கள் சொந்த நிலமோ, வீடோ, தொழிலோ இல்லாத கூலிகளாக-தாழ்த்தப்பட்டவர்களாக ஒதுக் கப்பட்டவர்களாக தமிழ் நாட்டில் அன்றி ருந்த காரணத்தால், ஒட இடம் தேடிக் கொண்டிருந்த அவர்களுக்கு, ஐரோப்பியர் கள் ‘புலம் பெயர்ந்தால் புனர் வாழ்வுண்டு என்று ஆசை காட்டியதும் கண்ண்ை மூடிக் கொண்டு கப்பலேறினர்.
ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாடா? கரீபியன் கடலுக்கு அப்பாலா? எங்கு கூட்டிச் சென் றாலும் வரத்தயார். எந்தத் தொழில் என் றாலும் செய்யத் தயார். சொந்த ம்ண்ணில் அந்நியப் படுத்தப்பட்டு, சுயமரியாதை இழந்து வாழ்வதை விட, அந்நிய மண்ணில் இழிவுக்காளாகாமல் வாழலாம் என்று மந்தை மந்தையாகப் புறப்பட்டனர். ஆம்; மேய்ப்பாளர்களைக் கொண்டு மந்தைகளை ஒட்டிச் செல்வதைப் போலத்தான் வெள் ளைக்காரர்கள் கங்காணிகளைக் கொண்டு தமிழ்-நாட்டுக் கூலிகளை கடல் கடந்த நாடு களுக்கு ஒட்டிச் சென்றனர்.

தமிழ் நாடு - எதிர்கிற்கும் னைகள்
-முனைவர் அரு. கோபாலன்
AA
தென்னாப்பிரிக்கா, காங்கோ போன்ற ஆப்பிரிக்க நாடுகள் குயானா, சூரினாம் டோன்ற தென்னகமரிக்க நாடுகள், பாபுவா நியூகினி போன்ற கரீபியன் கடல் தீவுகள், பீஜி போன்ற மேற்கத்தியத் தீவுகள், பர்மா (மியான்மர்), மலேசியா, சிங்கப்பூர்,இந்தோ சீனா, இந்தோனேசியா, இலங்கை போன்ற ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பகுதிகளிலும் இப்படித்தான் தமிழர்கள் குடியேற்றப் பட்டார்கள் அல்லது குடியேறினார்கள். (பாண்டிய-சோழ-பல்ல வப்பேரரசுகளின் காலத்தில் கற்பறபடை மூலம் சென்றதும், வென்றதும், கொண்ட தும் வேறு வரலாறு.) மந்தைகள் போனால் அவைகளை உறிஞ்சிக் கொழுக்க ஒட்டுண்ணி களும் போகும் தானே! உழைக்கும் தமிழர் கள் இவ்விதம் போனதால், அவர்களை வைத்துப் பிழைக்கும் தமிழர்களும் பின்னால் போனார்கள். ஆனால், இந்திய விடுதலைப் போராட்டமும் முதல், இரணடாம் உலகப் டோர்களும் மேற்கண்டவாறு பல்வேறு நாடு களில் காலூன்றய தமிழர்களை மணடும் தாயகத்தை நாடி ஓடிவரச்செய்தன. கூலிக ளாக இருந்த தமிழர்கள் இப்போது அகதிக ளாகவும் ஆனார்கள். ஆனால் தமிழகத்தல் தோன்றிய அரசியல் இயககங்கள் தம்ழ் மக் களின் இந்த கூலி நிலை பற்றியோ, அகதி நிலை பற்றியோ கொஞ்சமும் கவலைப்பட வில்லை.
பேராயக் (காங்கிரஸ்) கட்சியினர் "இந்தியா விடுதலையடைந்தால்- வெள்ளையர் வெளி யேறினால் எல்லா இழிநிலையும் இல்லா தொழிந்து விடும்; பாலாறும் தேனாறும் பெருக்கெடுத்தோடும்' என்று, இங்கு மடடு மல்ல, கடல் கடந்த நாடுகளில இருந்தவர் களிடமும் கனவுக்கோட்டைகளை எழுப் பினர். இதனால தாங்கள் கட்டியெழுப்பிய நாடுகளிலேயே தங்களையும் கட்டியெழுப் பிக் கொள்ளும் கருத்தன்றி, ஒட்டி வேரோடி உரிமையாக்கிக் கொள்ளும் சுரத்தின்றி,

Page 30
விட்டுவிட்டு ஓடிவரும் விதேசிகளாகி விட்
டார்கள் அவர்கள்.
இந்திய சுதந்திரம் செந்தமிழ் மக்களை இட் படிப் பல நாடுகளில் வேரறுந்த சமுதாயப் ஆக்கிய வேதனையைச் சொன்ன திராவிட இயக்கத்தினரும் இன்னொரு கனவுக்கோட் டையைக் காட்டி அவர்களைப் பின்னும் வேரறுந்து போக வைத்தார்களேயொழிய பன்னாட்டுத் தேசிய இனமாகிவிட்ட இந்த மக்களுக்கு, பன்னாட்டு நோக்கில் எதி காலத் திட்டங்களை முன்வைத்து, நன் நிலைக்கு வழி காட்ட முன்வரவில்லை.
இதனால் கொத்தடிமைகளாகியும் அதன் கொடுமை பற்றியோ, அகதிகளாகியும் அதன் அவலம் பற்றியோ உணர்ந்து7ொள்ளவும் அவற்றிலிருந்து மீள்வதற்கான வழிவகை களைத் தெரிந்து கொள்ளவும் இயலா நிலைச் குத் தமிழ்நாட்டு மக்கள் ஆளாகிவிட்டனர் அதனால்தான் ஈழ விடுதலைப் போராட்டத் தைத் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஆதரித்த போது, அதன் ஏனையப் பரிமா ணங்களைப் பற்றிக் கொஞ்சமும் எண்ணிட் பாராமல், நாளையே தமிழீழம் பிறந்து விடும்; தமிழனுக்கென ஒரு கொடி ஐ. நா. (உலக நாடுகளவை) வில் பறந்துவிடும் என நினைத்துத் தமிழ்நாட்டு மக்கள் ஒகோ வென்று ஆதரித்தனர். தமிழ்நாட்டு அர்சியல் கட்சிகளும் ஈழ விடுதலை பிந்தினால் ஏற் படும் பரிமாணங்களைப் பற்றியும், அதற் கேற்பத் தமிழ்நாட்டு மக்களைப் பக்குவப் படுத்த வேண்டும் என்பதைப் பற்றியும் இம்மியளவும் எண்ணிப் பார்க்கவில்லை.
விளைவு?
ஈழ விடுதலைப் போராளிகள் தமிழ்நாட்டி லேயே பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப் பட்டனர். ஈழத் தமிழ் மக்கள அகதிகளாகத் தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்தனர்.
இடையில் ஏற்பட்டுவிட்ட ஒரு கொலையின் நிமித்தம் போராளிகளுக்கும் அகதிகளுக்கும் வித்தயாசம் காண முடியாத நிலையும், இலங்கைத் தமிழர்களே ஆகாதவர்கள் என் பதைப் போல நினைக்கும் நிலையும் தமிழகத் தில் எளிதில் உண்டாக்கப்பட்டுவிட்டது. இன்னும் சொன்னால் இந்தியாவில் வளாந்து விட்ட வன்முறைக் கலாச்சாரத்திற்கும், கொலை - கொள்ளை - வழிப்பறி போன்ற கொடுஞ்செயல்களுக்கும் இலங்கைத் தமிழர் களை இங்கு தங்கவிட்டதே காரணம் என்பது போன்ற கருத்தோட்டம் திட்ட மிட்ட்ே இங்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.

எப்போதுமே தமிழின உணர்வுகளுக்கு எதி ராக நிறபவர்களும், தங்கள் கையாலாகாத் தனத்திற்கு சாட்டுத்தேடி அதில் ஒளிந்து தப்பிக்க முனையும் சில நீதி-நிர்வாக-காவல் துறைச் சக்திகளும் இதைப் பயன்படுத்திக் கொள்வதில் குறியாக இருக்கிறார்கள்.
ஈழ விடுதலையை ஆதரித்த தமிழ் நாட்டு இயக்கங்கள் இதையெல்லாம் எதிர்பார்த்து, முகம் கொடுத்து முறியடிக்க முனையாமை யும், சோதனையான கட்டத்தில் நழுவிக் <கொள்வதே சாதனை என்று கடைப்பிடித் தமையுமே இதற்கெல்லாம் காரணமாகும் அதே வேளை தேசிய விடுதலைப் போராட் டத்தில் ஏற்படக்கூடிய துன்ப துயரங்களை யும்,அகதி நிலை தமிழினம் முழுவதற்குமே பரவி விடக்கூடிய அபாயத்தையும் இந்தச் சிக்கல் பூதா காரமாக்கிக் காட்டியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
ஆமாம்; இரண்டாம் உலகப் போரின் போது பர்மாவிலிருந்து மட்டுமே 20 லட்சம் தமிழர் கள் அகதிகளாக ஓடிவந்தனர். என்றாலும் அவர்கள் சொந்த மண்ணுக்கு திரும்பியவர் களாகத்தான் கருதப்பட்டார்களேயொழிய, அகதிகளாகக் கணிக்கப்படவில்லை. 1950 தொட்டு 1960 வரை மலாயாவிலிருந்து (இன்றைய மலேசியா-சிங்கப்பூர்) 20 லட்சம் தமிழர்கள் வெளியேறி அல்லது வெளியேற் றப்ப்ட்டு வந்தபோதும் அப்படித்தான் கருதப்பட்டனர். 1964-ல் மீண்டும் பர்மாவி லிருந்து (இராணுவப்புரட்சியின் காரண மாக) 10 லட்சம் தமிழர்கள் ஓடிவநத போதும், சிறிமா-லால்பகதூர் ஒப்பந்தம் காரணமாக இலங்கையிலிருந்து 6 லட்சம் தமிழர்கள் (இந்திய வம்சாவளியினர்) ஆடு மாடுகளைப் போல ஒட்டப்பட்ட போதும் அவர்கள் 'தாயகம் திரும்பியோராகக்" கணிக்கப்பட்டார்களேயொழிய, அகதிகளா கக் கணிக்கப்படவில்லை.
சொல்லப்போனால், ஐ. நா. அகதிகள் உயர் ஆணையக(யு. என். எச். சி. ஆர்.) உதவிகள் தமிழ் நாட்டு மக்களுக்குத்தான் அதிகம் கிடைத்திருக்க வேண்டும். ஏனென்றால், முதல் உலகப்போர் நாளிலிருந்தே தமிழ் நாட்டு மக்கள் உலகம் முழுவதிலும் அகதிக ளாக அல்லாடத் தொடங்கிவிட்டனர். இருப் பினும் இப்போது ஈழத்தமிழர்கள் மூலம் தான் தமிழ் அகதிகள் பிரச்சினை உலகத்திற் குத் தெரியவந்திருக்கிறது. ஐ. நா. உயர் ஆணையகமும் யு. என். எச். சி. ஆர்.) அவர் களுக்கு உதவ முன்வந்திருக்கிறது. உலகம் முழுவதும் தமிழ் அகதிகளுக்கு அனுதாபம்
28

Page 31
காட்டும் அதே நேரத்தில் தமிழ் நாட்டில்
அந்த அனுதாபம் அகதிகள் பால் இல்லாமல் இருப்பதும், அவர்கள் வேண்டாத விருந் தாளிகளைப் போல-விரோதிகளைப் போல கொடுமையாக நடத்தப்படுவதும் பரிதாபத் துக்குரியதாகும்,
இங்கே இன்னொன்றைக் குறிப்பிடுவது அவசியமாகிறது. ஈழத் தமிழர்கள் விடு தலைப் போராட்டத்தால் அகதிகளாகியிருக் கிறார்கள். பாலஸ்தீன மக்களோ அகதிக ளாக இருந்துதான் விடுதலைப் போராட்டத் தைத் தொடங்கினார்கள். ஆமாம்; 1118-ல் தொடங்கி இஸ்ரேல் உருவான 1948 வரை பாலஸ்தீனத்திலிருந்து பாலஸ்தீன அரபு மக்கள் அகதிகளாக வெளியேறிவிட்டார்கள். (யூத சியோனிஸ்ட் இன வெறிப் பயங்கர வாதிகளால் அடித்துத் துரத்தப்பட்டார் கள்.) இந்த ஆண்டுதான் (1994) யூத ஆக்கிர மிப்பு இஸ்ரேலில் அவர்களுக்கு ஒரு சுயாட் சிப் பகுதி கிடைத்திருக்கிறது. இதுவரை அகதிகளாகவே வாழ்ந்த அவர்கள் இப்போது தான் குடியுரிமை கொண்டவர்களாக நாடு திரும்பியுள்ளனர்.
ஏறத்தா ம்பது ஆண்டுகளுக்குப் பின் ஒரு இனம் ಸ್ಧಿ:॰: வெளி யேறிய அதே ஆட்களாகவா அவர்கள் இருக்க முடியும்? மிஞ்சி மிஞ்சிப் போனால் 10 விழுக்காட்டினர்தான் அவர்களில் உயி. ரோடு இருக்க முடியும். மீதி 90 விழுக்காட்டி னரும் அவர்கள் ச்ந்ததியில் வந்த புதியவர் களாகத்தான் இருக்க முடியும்.
இது, ஒரு இனம் எத்தனை காலம் உரிய 燃s霧 ಟ್ವಿನಿ: இருந்தாலும், இப் போது முழுக்க முழுக்க அவ்வினத்தின் புதிய சந்ததியினர்தான் உண்டு என்றாலும், மீண்டும் அநத நாட்டின் குடியுரிமை பெற அவ்வினத்திற்கு உரிமையிருப்பதை உலகம் ஒப்புக்கொள்வதாகும். இதை வைத்துப் பார்த்தால் பர்மாவிலிருந்து, மலேசியா விலிருந்து, சிங்கப்பூரிலிருந்து இன்னும் பிற நாடுகளிலிருந்து ஓடிவந்த தமிழர்கள் அல்லது அவர்களின் சந்ததியினர் மீண்டும் விரும்பினால் அந்த நாடுகளின் குடியுரிமை பெற உரித்துடையவர்கள் என்பது தெளிவா
கிறது.
ஆனால், அப்படி வந்தவர்கள் தமிழ்நாட்டில் தங்கள் முகவரிகளைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள் என்பதுதான் துரதிர்ஷ்டவச மாகும். அப்படித் தங்கள் முகவரிகளைத்

தொலைத்துவிடாமல், அதாவது தமிழ் நாட்டு மக்களோடு மக்களாகத் தங்களையும் கரைத்துக்கொள்ளாமல் ஈழத் தமிழ் அகதி கள் பொழ்ந்து வருகிறார்கள் என்பது பாராட்டுக்குரியதாகும். இந்தப் பட்டியலில் தாயகம் திரும்பியோராகக் (Repatriates) கொள்ளப்படும் இந்திய வம்சாவளி இலங் கைத் தமிழர்களையும் சேர்த்துக்கொள்வது தவறல்ல.
இந்த வகையில் இலங்கைத் தமிழர்களிட மிருந்து தமிழ்நாட்டுத் தமிழர்கள் பாடம் கற்றுக்கொள்வது நல்லது மாறாக, தமிழ் நாட்டு அரசும் அதகாரிகளும் அவர்கள பால் காழ்ப்புக் கொள். வதும், கடுமை காட்டு வதும் கொடுமையிலும் \கொடுமையாகும். ஆம்; மற்ற நாடுகளில மக்கள் நலததட்டங் களில் தொணடு நிறுவனங்களைப் பங்கு கொள்ளுப படி அரசுகள் விரும்பி விரும்பி அழைக்கன்றன. தமிழ் நாட்டு அரசோ, இலங்கை அகதிகளுக்கு அரசு சார்பறற தன்னார்வத் மதாண ரு நிறுவனங்கள் எந்த உதவிகளும் அளிக்கக் கூடாது; அகதி முகாம் களின் பக்கமே போகக்கூடாது என்று தடை போட்டிருக்கிறது. அதறகு தமிழக அரசு சொல்லும் காரணம், மதாண்டு நறுவனங் களின் உதவிகிடைத்தால அகதிகள நாடு திரும்பமாட்டார்கள் என்பதாகும்.
ஆனால் இலங்கைத் தமிழர்களைப் பொறுத் தவரை அவர்கள் ஒவ் மவா வரும் சொநத வீடு, தோட்டம், துரவு, மாடு, மனை என்று தமிழ்நாட்டுத் தமிழர் களைவிட அங்குவசதி யாக் வாழ்ந்த வாகளாவர். அங்கே உயிருக் கும் உடைமைக்கும் பாதுகாப்பு அறற நிலையில், சிங்கள பேரினவாத அரசின் தட்டமிட்ட இனப்படுகொல்ை தொடரும் போரின விளைவாகவே இங்கு அகதிகளாகத் தங்கியுள்ளனர். அங்கு இனப்பிரச்சினைக்கு நியாயத்தீர்வு காம0ணப்பட்டு, அமைதி திரும்பு மானால் அரசு அனுப்பிவைக்கத் தேவை யில்லை. அவர்களாகவே உடன் நாடு திரும்பிவிடுவர். இது தெளிவாகத் தெரிந் திருந்தும் அரசியல் \நோக்குடன் இலங்கைத் தமிழ் அகதிகளை வலுக்கட்டாயமாகத் தருபபியனுப்பிவிட அரசு துடிக்கிறது. அவர்கள் நாடு திரும்பச் சம்மதிக்க வேண்டு மென்பதறகாக அதிகாரிகள் அப்பாவி அகதி களிடம அடாவடித்தனமாக நடந்துகொள் கிறார்கள்.
தமிழ்நாட்டு அரசும், அரசியல் கட்சிகளும் இங்கே ஒன்றை எண்ணிப்பார்க்க வேண்டும். நமது தமிழ் நாட்டு வம்சாவளி மக்கள்

Page 32
இன்று மலேசியா, சிங்கப்பூர், மொரீசு, பீஜி, பர்மா, இந்தோனேசியா, மடகாஸ்கர், சூரிநாம், குயானா போன்ற நாடுகளில் தேசியச் சிறுபான்மையினராக உள்ளனர். தமிழ் நாட்டிலிருந்தே தமிழ் பேசுகிற மக்கள்-இலங்கை அகதிகள் - தமிழ்நாட்டு அரசாங்கத்தாலேயே வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள் என்ற இந்தச் செய்தி தெரியவந்தால் நாளை அவர்களும் அந்த நாடுகளிலிருந்து தமிழர்களை வெளி யேறறத் தொடங்கினால் என்ன செய்வது: ஆம்; 'தமிழ் நாட்டிலிருந்தே தமிழர்கள் வெளியேற்றப்படுகிற போது நாங்கள் வெளி யேற்றினால் என்ன தவறு?' என்று அந்த நாடுகள் கேட்டால் அதற்கு விடையளிக்க நமக்கு முகம் இருக்காதே! அது மட்டுமின்றி. இலங்கை அகதிகள இங்கே இருப்பது தமிழர் பிரச்சினையில் சிறிலங்கா அரசை சீக்கிரம் ஒரு நியாயத்தீர்வுக்கு வரச்செய்யும்படி நிர்ட் பந்தம் கொடுப்பதற்கு தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் துணை செய்வதாகும்.
வெ
நிலவு விழாத் தேசம், துண்டு துண்டாகிப்போன தொலைவு. பனிப்பூக்களில் மகரந்தம் கொள்ளும்
விஞஞானம், கன்னிப் பெண்கள் நீராடுவதை சூரியக்கிழவன் ஒழிநதொழிந்து பார்ப்பது
வன்னல் கழுக்குள்ளால் உறையணிநத விரல்களைத் துலாவவிடும்
நான் எங்கோ தூரத்தில் புள்ளியளவு பூச்சி ー தெரிகிறது புயற்காற்று அதை தூக்கிவந்து நிறுத்தியது பூச்சி பூப்படைந்த பெண்ணாக என முன்
தோன்றிற்று மாபெரும் வெள்ளை அழகியாய் அவள்
தெரிந்தாள் ஆசியனான எனக்கு அவளுடன் கை
குலுக்கும் பாக்கியம்

- '. 总 பாலஸ்தீன அரபுகளை, இஸ்ரேல் இணங்கி வரும் வரை இருபதுக்கும் மேற்பட்ட சுதந்திர அரபு நடுகள் இருந்தும் அவர் களை அகதிகளாகவே பராமரித்ததன் மூலம் தான் வழியேற்பட்டது. எப்படியோ அவர் கள் நாடு திரும்பினால் போதும் என்று அவை நினைத்திருந்தால் பாலஸ்தீனர் உரிமையை ஒப்புக்கொள்ள இஸ்ரேல் ஒருக் காலும் முன்வந்திருக்கவே மாட்டாது: இனப்படுகொலை மூலம் அவர்களை ஒழித் துக்கட்டவே முனைந்திருக்கும்.
ஆகவே, கட்சி அரசியலை மறந்து, ஒட்டு வேட்டை அரசியலுக்கு ஒய்வு கொடுத்து, தமிழ்நாட்டின்- தமிழினத்தின் எதிர் காலத்தை எண்ணிப்பார்த்து அகதிகள் பிரச்சினையை மனிதாபிமானத்துடனும், வரலாற்றுப் பின்னணி கருதியும் அணுக, தீர்வு காண முன் வரவேண்டியது அை
வரது கடமையாகும். O
பறுமை
மீளவும் புயற்காற்று பூச்சியாக்கி அவளை அடித்துச் செனறது.
இப்படி, இன்னும் இன்னும் எத்தனை
கறும்பருக்கு?
பசுமை செத்துப் பனிப்படர்ந்த தேசமெங்
கிலும் நிறத்திலே நியாயம் பிறக்கும். வாழ்விலும் வெளளைத தோலின் எச்சல் விழுநதயிலை பணமாய் மிளிரும் மெனின் எடுத்து பக்குவப் படுத்தும் மூன்றாம்
மணடலம் இருக்கும்வர்ை
உறைகளை உருவி விரல்களை நீவும்
போதெல்லாம் ! வெறுமையாய் இருக்கும்.
தொட்டும் தொடுபடாமல். துண்டு துண்டாகிப்போன தொலைவு
தெரியும்
*செல்வமதீந்திரன்

Page 33
தொலைவு
பாலஸ்தீனிய அறிவாளிகளில் தலைசிறந்த வரும் இலக்கிய, தத்துவ, வரலாற்றுத்துறை களில் ”நன்கு கற்றவரும், பாலஸ்தீனியத் தேசிய விடுலைப் போராட்டத்தை தொடர்ந்து ஆதரித்து வருபவருமான எட்வர்டு சயீத் பாலஸ்தீனிய மக்களின் அகதி வாழ்ககையைப் பற்றி ஒரு நூலை எழுதியுள்ளார். "கடைசி வானத்துக்குப் பின்: பாலஸ்தீனிய வாழ்க்கைகள்" என்ற தலைப் பிட்ட அந்நூல் நினைவைப் பற்றியது; புலம் பெயர்ந்தோரின் மனநிலையைப் பற்றியது; சுக்குநூறாக சிதறடிக்கப்பட்ட ஒரு கொன் மையான சமுதாயம் தனது கூட்டு வாழ்வை யும் கூட்டு நினைவையும் எவ்வாறு பாது காத்து வருகிறது என்பதைப் பற்றியது.
பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடக்கும் பாலஸ்தீனக் குடும்பங்களை, அவை யாவும் பின்பற்றும் சில பொதுவான சடங்குகளும், பழக்க வழக்கங்களும், நடத்தை முறைகளும் ஒன்றிணைக்கின்றன என்கிறார் சயீத் 1 ப்ாலஸ்தீனர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவரா யினும் தமது இல்லங்களை ஒரே மாதிரியாக அலங்கரிப்பராம்: மேசைகளிலும் மூலை முடுக்குகளிலும் சிறு பாலஸ்தீனியக் கொடி கள்; உணவு மேசையில் ஒலிவ மரத்தின் சித்திரம் பொறிக்கப்பட்டத் தட்டுகள்; ங்காங்கே, சுவர்களில் பாலஸ்தீனத்தில் எடுக்கப்பட்டப் புகைப்படங்கள்: கடற் சரைக் காட்சிகள், பள்ளிவாசல்கள், வீடு களின் முகப்புகள்; பாலஸ்தீனர்கள் தமக்கே வுரிய விருந்தோம்பல் முறைகளை அந்நிய மண் ணி லும் பின்பற்றுகின்றனராம்: ஒவ்வொரு லீட்டிலும் தேவைக்கு மீறிய உணவு சமைக்கப்பட்டிருக்கும். எதிர்பாராத விருந்தாளியை வரவேற்று உபசரிக்க உணவு ப்போதும் தயாராகவே இருக்கும். யார் எப்பொழுது வருவார்கள், எங்கிருந்து வருவார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? அரபுப்பாணியில் வட்டமாக மர்ந்து உணவு உண்ணும் பழக்கத்தை பாலஸ்தீனர்கள் கைவிடவில்லை. எல்லா வீடுகளிலும் அவ்வாறு அமர்ந்து உண்ணத் தோதுவாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.

ம் நினைவும்
சயீத் மேலும் கூறுவார் : இழந்த தாயகத் தின் நினைவைத் தக்கவைத்துக் கொள் ளவே பாலஸ்தீனர்கள் பழைய, பழகிப் போன பழக்கவழக்கங்களை அவ்வாறே பின்பற்று, கின்றனர். இ வ் வா று பழைய வாழ்வு முறையைப் பின்பற்றுவதன் மூலம், ழேந்த நாட்டைத் தம்முடன் கையிலெடுத்து வந்து விட்டது போன்று உணர்கின் Tனர். வரலாற்றில், நினைவில், நெஞ்சில் உண்டாக்கப்பட்டுள்ள விரிசல் களையும் இடைவெளிகளையும் தமது செய் கைகளின் மூலம் அழித்துவிடப் பார்க்கின்ற னர். அதுமட்டுமல்ல-உலகம் எங்கே தம்மை மறத்து விடுமோ, நிராகரித்து விடுமோ, தமது வரலாற்றை அழித்து வேறொரு வரலாற்றைப் புனைந்து விடுமோ, தமது அடையாளத்தை மறுத்து அழித்துவிடுமோ என்ற பீதி இவர்களை ஆட்கொண்டுள்ளது. எனவேதான், 'நாங் கள் பாலஸ்தீனர்கள். எங்கள் நடையில், உடையில், சைகையில் எங்களை அடை யாளங் காணுங்கள். எங்களது உடைமை களையும், உறவுமுறைகளையும் பார்த்து நாங்கள் யார் என்று தெரிந்து கொள்ளுங் கள்' என்று அவர்கள் சொல்லாமல் சொல் கின்றனர் தமது நினைவுத் துகள்களைக் கொண்டு வேற்று நாடுகளில் ஒரு பாலஸ் தீனத்தை அமைக்க முனைகின்றனர்.
பாலஸ்தீனருக்கு மட்டுமல்ல, நாடிழந்த மக்கள் அனைவருக்கும் நினைவு என்பது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு அரிய பொருளாகி விட்டது. புலம் பெயர்ந்து வாழும் மக்கள் யாவருக்கும் முதல் எதிரி மறதி. ஒரு புறம் தஞ்சம் புகுந்த நாட்டில் அன்றாட வாழ்வின் தேவைகளை நி ைm வேற்ற உயிர்வாழ உழைத்தாக வேண்டும். "அவசரமாகத் தயாரிக்கப்பட்ட பாடத் திட்டத்தினூடே. கற்றுக்கொண்ட இரவல் மொழி’ 2 பழகி 'ஊரினில் தீண் டாத் இழி சனப் பணிகளை ஆலாய்ப் பறந்து தலை களிற் சுமக்க'3 வேண்டிய நிர்ப்பந்தம். மறு புறமோ வெள்ளை அந்நியத்தை எதிர்
3.

Page 34
கொண்டு வாழ வேண்டும். இனவெறி, இன இறுமாப்பு ஆகியவற்றின் தன்மையுணர்ந்து சமயக்துக்கு ஏற்றாற்போல் நடந்து கொள்ளப் பழகும் ஒவ்வொரு கணத்திலும் புலம் பெயர்ந்தோரது ஆளுமைகுன்றி.மனம் வெதும்பி அவதியுறும். 'சாதிய வெக்கையி லும் வேகாத உயிர்' 4 தான் என்றாலும் அந்நியன் மண்ணில் அந்நியனாக்கப்பட்ட உணர்வு எப்போதும் நெஞ்சை வாட்டும். உயிரை உறிஞ்சும். இந்நிலையில் இழந்த வீடும், நாடும், இன்பங்களம் நினைவுச் சுமைகளாகவே உணரப்படும். மனம் மறதி யில் லயித்திருக்கவே விரும்பும். ஆனால் நினைவோ. எதையும் மறக்காத, மறக்க விரும்பா த. பூர்வீக சூழல் பற்றிய கற்பனை யில் கன்னை அழ்க்கிக் கொள்ளகம். ஏனெ னில் நினைவு கப்பினால், புலம் பெயர்க்கோ ரது சகையை யப் வரலாற்றையும் அந்நியர் அபகரிக்த விடுவர். தமத "பூனைக்கண்' கொண்டு புலம் பெயர்ந்தோரை நோக்கு வர்; நாடிழந்தவர்களை இழிமக்களாக, வெறியர்களாக அடையாளங் காண்பர். "எ லம்பு மச்சைக்குள்ளநம் துழாவும்" அந்த ஆதிக்க நோக்க எந்தவொரு தொன் மையான பண்பாட்டையும் சுட்டெரிக்க வல்லதாயிற்றே!
ஆனால் நினைவுங்கூட வொசளியல்ல. அது புலம் பெயர்ந்தோரை வஞ்சிக்கப் பார்க்கும். விட்டுவிட்டு வந்ததை அப்படியே படம் பிடித்தக் காட்டாக; தனது கிடப்பில் காணப்படும் படிமங்களையும் காட் சிகளை யம் இழப்பு என்பகனூடாக சலித்து எடுக்க பிறாக கான் நினைவு அவற் ைm வெளிக் கொனாம். இகனால் நாடும் வீடும் புதிய பரிமாணங்களைப் பெறும். வழமையான காட்சிகளுக்கப் புகிய மெருகே கிட்டும். அதே நோம் பழைய பெருமைகள் ஒளிவட்டம் இழந்து அம்பலமாகி நிற்கும். கட்ந்த காலத் தில் விளைங்க கனவகளும் இலட்சியங்களும் இக வரையிலம் அறிவை நெருடாத தர்க்கத் தக்கக் கட்டுப்பட்டு நெஞ்சைக் கலக்கம். முன்னாட்களில் "பனங் காட்டிடை ஊடி உரசியம்|தென்னங்கீற்றிடை வழுக்கி ஒழுகி யம்" 6 கிண்டிய நிலவொளியின் நினைவு நெஞ்சை அள்ளகம் அகே வேளையில் *தாகவும் கப்பி" 7 வந்தவர்க்கு வேறொன் றும் சிந்தனையை உறுத்தும் இக்கரையி னின்று காண்கையில் கண்ணுக்கப் பழக்க மான 'நீலம் சூழ் மணிக்கிரள்|இாத்தின தவீப"மாக ஒளிாம் 'புத் தன் வந்த தேசம்" தனத அம்மனப் படிவுகளை அப்பட்ட மாக வெளிப்படுத்தும். “தேசத்தின் ஆழ்

மனப் படிவுகள் குரோதங்கள் தானென்றால் புத்தனாவது சித்தனாவது.' ? என்று மனஞ் சலிக்கவே தோன்றும்.
ஆனால், நினைவு வஞ்சித்தாலும், மறக்க விடாது. தாயகம் பற்றிய நினைவு என்பது, விளாடிமிர் நபகோவ் கூறியுள்ளது போல, **கண்களில், இரத்தத்தில்' வாழும் ஒன்று. அது ஒரு வரது 'ஒவ்வொரு நம்பிக்கையின் பின்னணிக்கம் அதற்குரிய பரிமாணத்தை" வழங்கவல்லது. சில சமயங்களில் இழந்த தாயகத்தை ஈடுகட்ட என்றோ நிகழக்கூடிய (?) வீடு திரும்புதல் வைபவத்தை அது நடித் துக் காட்டும் : துயாங்களின் மாளிகையிலிருந்து எடுக்கப்பட்ட ருை நினைவுச் சின்னமாக
என்னை எடுச்துச் செல்லுங்கள் ஏதோவொரு துன்பியல் நாடகத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கவிதையாக என்னை
எடுத்தச் செல்லுங்கள் ஒரு பொம்மையாக, வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு செங்கல்லாக என்னை
எடுத்தச் சொல்லுங்கள் அப்போது தான் நமது குழந்தைகள்
நாடு திரும்ப ஞாபகம் கொள்வர். 10
வீடு திரும்புதலை சாத்தியப்படுத்த ஒரு சிறு நினைவுத்தகள் போதும். நாடோடி வாழ்க்கைக் கரிய கற்பனை இதுவாகத்தான் இருக்க முடியும். திட்டவட்டமான, திண்மை யான, வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு என்பது கண்ணுக்கள்ளும் நினைவின் அடி யாழக்தி லும் புதைந்து கிடக்க, வருங்காலத் துக்கெனப் பாதுகாக்கப்பட்டுள்ளவை சிறு துகள்களாகத்தான் இருக்க முடியும்: س
"நாம் எங்கு செல்வது கடைசி எல்லையைக் கடந்து பறவைகள் எங்கு செல்லும் கடைசி வானத்திற்குப் பின்? பரந்த கடைசிக் காற்று வெளிக்கு அப்பால் செடிகொடிகள் எங்கு வேர் கொள்ளும்? செந்நிற ஆவியில் நாம் a நமது பெயர்களை எழுதுவோம் நமது பாடலின் கரத்தை லெட்டி
எறிவோம்நமது உடல் அப்பாடலை எழுதி
& 9 始 முடிப்பதற்கு இங்கு நாம் மடிவோம் - இந்த குறுகலான பாதையில். அல்லது நமது ரத்தம் இங்கு நட்டு வைக்கும் தனது ஒலிவ மரங்களை. 11
32

Page 35
மூகமிழந்த அகதியாய் வாழும் வாழ்க்கை க்யத்தை அழித்து சுயவுணர்வைக் குலைக்கப் பார்க்கையிலே, நினைவின் கருவறையி லிருந்து மீட்டெடுக்க முடிந்தவற்றை பறித்துக் கொண்டு நினைவின் முழுமை அழிந்து போக சம்மதிக்க வேண்டியதா கிற்து.புலப் பெயர்ந்தோருக்கு தான்பிறத்தி யான் என்ற திட்ட வட்டமான வரையறைக் குள் தமது அடையாளத்தைக் கட்ட மைக்க முடியாமல் போய்விடுகிறது. 'நான் ஒரு அராபியன்,' " யுகங்களுக்கு அப்பால், காலத்துக்கு அப்பால் எனது வேர்கள் ஆழப் புதைந்துள்ளன' ? என்று மஹ முத் தார் விஷ் நெஞ்சுருகக் கூறினும், யூத அரசு பாலஸ்தீன அடையாளத்தை மறுக்கிறது. அத்தகைய அடையாளம் இருந்ததே இல்லை இனியும் இருக்க முடியாது என்கிறது. தனது ஆளுமை அழிக்கப்பட்டுநிற்கும் கவிஞனுக்கு, ஒரு 'பூதன் அல்லாதவன்' என்று ஆக்கப் பட்டவனுக்கு, அவனது உடலும் ஒரு சும்ை யாகிறது. அச்சுமையைக் குறைக்க அவ்வுட லின் ஒரு பகுதியை அவனாகவே வெட்டி எறிகிறான். எட்வர்டு சயீத் கூறுவது போல், பகுதிகளாவது எஞ்சுகின்றனவே! இழந்த வற்றின் முழுபையை மீட்டெடுக்க முடியாத நிலையில் துகள்களுக்குத்தான் எத்தனை மகிமை!
அயர்லாந்து நாட்டின் தலைசிறந்த நாவ லாசிரியரான ஜேம்ஸ் ஜாய்ஸ் புலம் பெயர்ந்து வாழ்வோர் தமது அனுபவங் களையும் வரலாற்றையும் இலக்கியமாகவோ தத்துவமாகவோ படைக்க விரும்புவராயின் தந்திரமாகவும் மெளனமாகவும் செயல்பட :ே ண்டியிருக்கும் என்றார். அவரது 'ஸ்டீஃ பன் ஹீரோ" என்ற நாவலின் நாயகன் தாயகத்தை விட்டு நீங்குவதென்று முடிவு செய்கிறான். தாய் நாட்டுச் சூழலில், அத் தாயகத்தைப் பற்றிப் புனையப்படும் கட்டுக்கதைகளையும் தொன்மைகளையும் சேட்டுக் கேட்டு சலித்துப் போன அவனுக் குத் தாயகம் ஒரு ராட்சதப் பன்றியாகத் தெரிகிறது. தனது குட்டிகளைத் தின்று தீர்க்கும் பாதசப் பன்றியின் பிடியிலிருந்து விடுபட்டால்தான் தன்னால் சுதந்திரம க உயிர் வாழ முடியும் என்று முடிவு செய்து புலம் பெயர்ந்து வாழத் தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்கிறான்.
புலம் பெயர்தல் என்பது தாயகத்தை மறு யடைப்பு செய்யத் தூண்டுவதுடன் தாயகத்
5 سبيس في

துடனும், அதன் சமுதாய, பண்பாட்டுச் சூழலுடன் ஒருவருக்குள்ள உறவையும் அதன் நுணுக்கங்களையும் ஆராய அனுமதிக் கிறது. போலி நாட்டுப்பற்றுணர்வு நீங்கி விமர்சனஷணர்வு மேலோங்கவும் அந்த அலு பவம் உதவுகிறது. பற்றும் பந்தமும் உணர்ச் சிப் பெருக்கு என்ற நிலையிலிருந்து சரிந்து பகுத்தாய்ந்து பார்க்கும் மனநிலைக்குரிய சுட்டுப் பொருட்களாகின்றன. ԼԸ Ս Լվ, வரலாறு, பாலியல் பிரிவின்ைகள் கேள்விக் குரியவை யாகின்றன. நாட்டின் அடையாள மும் பண்பு நலன்களும் விமர்சனத்துக்கு உட்பட்டு நிற்க வேண்டிய நிலை ஏற்படு கிறது.
அண்மையில் படிக்க நேர்ந்த குரேஷிய குட்டிக்கதை யொன்றை இங்கு நினைவு கூர்வது பொருத்தமெனத் தோன்றுகிறது 18 அக்கதையின் நாயகன் தான் பிறந்து வளர்ந்த சமுதாயத்துக்கே தான் அந்நிய னாகிப் போய்விட்ட நிலையில் தனது நாட்டைத் துறந்து இத்தாலிக்குச் செல்கி றான். அவனது "மேற்கு ஐரோப்பிய நண்பர்கள் 'ஐரோப்பா முழுவதும் நமது உனது தாயகம் தானே. நீயும் இந்த ஐரோப் பியப் பண்பாட்டை சுவீகரித்துள்ளவன் தானே' என்று கூறி அவனது இழப்பை ஈடு கட்ட முயற்சி செய்கின்றனர். ஆனால் அவனுக்கு அச்சமாதானம் போதுமானதாக இருப்பதில்லை. ஐரோப்பியப் பண் பாட்டுக்கு ஆக்கம் அளிக்கும் பண்புகளிற் பல தமது தேசம் ஈன்றவைதான் என்றா லும், தற்சமயம் அப்பண்புகளை மறுத்து, ஆனால் அப்பண்புக்குரிய அப்பண்பாட்டின் பெயரால் இனவெறிப் போரில் தமது நாட்டவர் இறங்கியுள்ளனர்; எனவே தன் னால் ஐரோப்பிய அடையாளத்துக்கு உரிமை கொண்டாட இயலாது என்கிறான். உண்மையில், தனது நாட்டின் பண்பாடு தான் என்ன என்ற கேள்வி அவனை வாட்டு கிறது. இனப்படுகொலையைச் செய்வதன் மூலம்தான் தமது பண்பாட்டுத் தூய்மை யைக் காத்துக் கொள்ள முடியும் என்று சாற் றும் குரோஷியர்களுக்கு "துரோகம் செய் வதில் தவறில்லை என்ற முடிவுக்கு வருகி றான். தனது "துரோகத்தனத்தினுாடாக" நசிந்து வரும் ஒரு உன்னதப் பண்பாட்டை வெளிப்படுத்த முடியும்என்றும் நம்புகிறான். இதனாலேயே ஒரு பொதுவான அருவமான ஐரோப்பியப் பண்பாட்டு எல்லைகளுக்குள் சிக்கிக் கொள்ளாது தனது நினைவில், அது சார்ந்து நிற்கும் விமர்சன அறிவில், அவ்
விமர்சன அறிவுக்கு ஆதாரமாய் விளங்கும்
3

Page 36
மனச்சாட்சியில் ஆறுதல் பெறுகிறான். "தூய்மை'யை நிராகரிக்கிறான். 'கூட்டுச் கலாச்சாரத்தையும் மறுக்கிறான் ஒரு மெல்லிய ஆனால் மிக நுட்பமான நின்ை விழையைக் கொண்டு ஒரு பிரத்யேகட் பண்பாட்டு வலையைப் பின்னத் தயாரா கிறான். -
O
நினைவுகளுக்கும் பாலியல் தன்மையுண்டு. தாய் நாடு, மரபு, பண்பாடு ஆகியவற்றுடன் நெருக்கமாகப் பிணைக்கப் பட்டதுதான் "பெண்மை’ என்ற கருத்தியல். புலம் பெயர்ந்த நாட்டிலும் கணவர், குடும்பம் தாய்மை என்பவற்றைச் சுற்றியே அவளது வாழ்க்கை நடைபெறுகிறது. தனிமனுஷி யாகபுலம் பெயர்ந்தவளை அவளுடைய இன் ஆண்கள் ஒரு பாலியல் பதுமையாகக் காண் கின்றனர்; அவளுக்கு இங்கு கிட்டியுள்ள சுதந்திரத்தை தமக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளப் பார்க்கின்றனர். இது தவிர வெள்ளையர்களின் இனவெறி, அந்நிய நாட்டில் வேலை தேடிச் செல்வதிலுள்ள பிரச்சனைகள்; அந்நிய மொழியைப் பயில வேண்டிய கட்டாயம்; அந்நியப் பண்பாட் டோடு ஒத்துப் போக வேண்டிய நிர்பந்தம்.
எனினும் புலம் பெயர்ந்து புதிய நாடுகளுக்கு குடியேறியுள்ள பெண்களுக்கு முன்பு இல் லாத ஒருவகை சுதந்திரமும் இங்கு உருவாகத் தான் செய்கிறது; படிப்பு, பணி, தடையின்றி வெளியே போய் வர சுதந்திரம், ஆண்மை, பெண்மை என்ற பாகுபாடுகளைப் பற்றிய புதிய பார்வை கிட்டவும் அவளுக்கு இங்கு வாய்ப்புண்டு. மூன்றாம் உலக நாடுகளிலி ருந்து, குறிப்பாக, அடிப்படைவாத அரசுகள் ஆட்சி புரியும் நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்துள்ள பெண்களின் அனுபவங்கள் இதற்குச் சான்று பகரும்.
தேசம், தேச அடையாளம் ஆகியவற் றின் பண்புகளாகச் சொல்லப்படுபவை ஏன் பெண்ணின் பா லி ய ல் தூய்மையுடன் தொடர்புபடுத்திப் பேசப்படுகின்றன? தேச விடுதலைப் போராட்டத்தின் போது தம்மை தோழியராகக் கொண்டவர், புதிய சமுதா யத்தில் தமக்கு என்ன தகுதியை அளிப்பர்! புலம் பெயர்ந்து வந்தும் நாட்டைப் பற்றிச் கனவு கண்டும், நாளைய சமுதாயம் எப்படி உருவாகும் என்று புரட்சி பேசியும் வாழும் கணவர்களும், காதலரும் ஏன் "பெண்மை என்பதை தாம் தஞ்சம்புகக் கூடிய "கடைசி வானமாகக் காண்கின்றனர்?- இத்த கைய கேள்விகளை எழுப்பவும் அவற்றுச்

கான விடையை பெறவும் அந்நிய மகன் இடம் தரும். பெண்ணுக்கு எது அந்நியம் ணாதிக்கச் சிந்தனையிலிருந்து விடுபட விடுபட கேள்விகள்தான் எஞ்சி நிற்கின்றன. துரோகத்தனத்தினூடாக விரியும் நாட்டுப் 器 போல், பெண்களின் கேள்விகள், மர்சனங்கள் ஆகியவற்றினூடாகத்தான் இழந்த தாயகம் தனது களையை மீண்டும். பெறும்.
J. Edward Said, 'After the Last sky: Pales
tirnian lives'', New york, u. 58
2. மரியா யூஜெனியா ப்ரேவோ கால் டெராரா ‘புலம் பெயர்ந்து வாழ்தல் பற்றியும் தோல்விகள் பற்றியும்', அவ் வப்போது பறித்த அக்கரைப்பூக்கள்; கனகம் பதிப்பகம், சென்னை, 1993 U- 48.
3. தி. பி. அரவிந்தன், 'துருவங்கள்
மாறி.", முகம்கொள், கீதாஞ்சலி வெளி யீடு, சென்னை, 1992 ப 58.
4. S. L. அந்விந்தன், 'உறைதலாய்',
அதே நூல், ப. 56 - • - ܝ -- - ܙ - 5. கி. பி. அரவிந்தன், 'உறைதலாய்',
அதே நூல், ப. 55. 6. கி. பி. அரவிந்தன், 'போ...அங்கிரு",
அதே நூல், ப. 75 7. கி. பி. அரவிந்தன், "துருவங்கள்
மாறி.", அதே நூல், ப. 38.
8. S. L. அரவிந்தன், 'துருவங்கள்.
மாறி.', அதே நூல், ப. 37. 9. g. . அரவிந்தன் 'துருவங்சள்,
மாறி", அதே நூல், ப. 57.
10. Edward Said, 'After the last sky: Palestinian Lives New york, 99. L 50. 11. மஹ்மூத்தார் விஷ், "கடைசி வானத் திற்குப்பின்.' ம்ண்ணும் சொல்லும்: மூன்றாம் உலகக் கவிதைகள், அன்னம் (பி) லிமிடெட், சிவகங்கை, 1991. u.84-85. 12. மஹ்மூத் தார்விஷ், 'அடையாள
அட்டை", அதே நூல் ப. 82. 13. Bora Cosic, 'Reading' Hamsun., IN EX ON CENSORSHIP 415, 1994. pp. 104-06.
C.
34

Page 37
மாறுபட்ட சூழலிற் சுய அ
எல்லாமே காலத்துடன் மாறுகின்றன என்று அறிவோம். ஆனாலும் சில விஷயங்களுக்கு மாற்றமில்லாத நிரந்தரத் தன்மையை வழங்குகிறோம். மதம், மொழி, பண்பாடு தொடர்பான விஷயங்களில் மாற்றங்களைப் பலர் விரும்புவதில்லை. விஞ்ஞானமும் பிற அறிவுத் துறைகளுங் கூட மாற்றங்களை எப் போதுமே மனமுவந்து ஏற்ற்தில்லை. ஆயி னும் மனித சமுதாயத்தில் மாற்றம் தவிர்க்க முடியாதது. மனித விருப்பத்தின் காரணமாக ஏற்படும் மாற்றம் அவ்விருப்பத்தை அனு சரித்தே ஏற்பட அவசியமில்லை. மனித சமு தாயத்தின் விருத்தி மனிதருக்கும் அவர்களது சூழலுக்குமுடையிலான முரண்பாட்டினுாடு நடைபெறுகிறது. தனிமனிதருக்கும் சமுதா யத்திற்கு மிடையிலான உறவு முரண்பாடு களையுடையது. சமுதாயத்தில் மாற்றத்தை நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகை களில் வேண்டுகிறோம். நாம் வேண்டும் மாறுதல்கள் நமக்கும் சமுதாயத்திற்கும் உள்ள உறவின் தன்மையாலும் சமுதாயத் தின் முரண்பட்ட கூறுகளில் நாம் எங்கு நிற் கிறோம் என்பதாலும் முடிவாகின்றன.
மாற்றம் பற்றிய நிச்சயமின்மை
அடிப்படையான மாற்றத்தை விரும்புவோர் கூடச் சமுதாயத்தை முற்றாக அடையாளந் தெரியாத விதமாக மாற்ற முனைவதில்லை. சமுதாயத்தின் சில பண்புகளைப் பேணவும் மேலும் வளர்த்தெடுக்கவுமான தேவையை அவர்கள் ஏற்கிறார்கள். பேண வேண்டிய பண்புகள் எவை என்பது பற்றிக் கருத்துக் கள் வேறுபடலாம். மாற்றம் அவசியம் என்று உணரப்படும் விஷயங்களில் மாற்றத் தால் நன்மையடையக் கூடியவர்கள் தயக்கங் காட்டும் நிலைமைகளை நாம் காணலாம். சில சமயம், புரட்சிகரமான மாற்றங்கள் பற்றிய பிரகட்னங்களை முன் வைப்பவர் கள்கூடப் பெண்ணுரிமை, டண்பாடு, குழந்தைகளது உரிமை, மனிதச் சுற்றாடல் போன்ற விஷயங்களின் பழமை பேணுவோ ராகக் காணப்படலாம். பெண் விடுதலைப்
S.

டையாளததுக்கான தேடல
--சி. சிவசேகரன் (பிரித்தானியா)
பற்றிப் பெண்கள் மத்தியில் உள்ள எதிர்ப் புணர்வும் இடதுசாரிகள் சிலர் மத்தியில் உள்ள மனத்தடைகளும் வெவ்வேறு அடிப் படைகளினின்றும் பிறந்தவை யானாலும் மாற்றம் பற்றிய நிச்சயமின்மை ஒரு பொதுவான அம்சம். ஒரு ஆங்கிலப் பழ மொழியைச் சிறிது திரித்துச் சொன்னால் 'தெரியாத தெய்வத்தை விடத் தெரிந்த பிசாசு பிழையில்லை' என்ற மனப்பாங் கையே நாம் இங்கு காண்கிறோம்.
மாற்றம் பற்றிய நமது பயங்களையும் மனத் தடைகளையும் நாம் பலவிதமாக நியாயப் படுத்த முயல்வதுண்டு. எவ்வாறாயினும் ஒரு குறிப்பிட்ட மாற்றம் சமுதாயத்தற்கு நல்லதா இல்லையா என்ற வாதத்துக்கு நாம் தயாராக இல்லாதபோது மரபும் வழக் கங்களும் கலாச்சாரமும் நமது அளவுகோல் களாகின்றன. சில சமயம் நியாயமான வாதங்கட்கெதிரான ஆயுதங்களாக எழு கின்றன. நமது வாழ்க்கை முறையில் ஏற படும் மாற்றம் சமுதாயச் சூழலில் ஏற்படும் மாற்றங்களை மயாட்டி நடககுப் போதே, நம்மாற் புதிய நிலைமைகட்கு முகங் கொடுக்கச் சிரமாக இருக்கிறது. சுய விருப் பத்துடன் கிராமத்தினின்று நகரததுக்குப் போகிறவர்கள் கூட, மொழி, மதம் போன்ற பிரச்னைகள் இல்லாமலே, புதய குழலிற் தம்மை நிலை நறுத்திக் கொள்ளத் தன்றுவ துண்டு.முற்றிலும் ஆயத்தமற்றநிலைமையில் தன் எணணங்கட்கும் எதிர்பார்ப்புகட்கும் மாறாக ஒருவர் இடப்பெயர்ச்சிக்கு ஆளா கும் போது அவர் முகங்கொடுக்கும் பிரச் G0)G3f dbGT Ll6),
ஒரு அயல் நாட்டின் சமுதாயம் அந்நியர்க ளது வருகையைச் சகித்துக் கொள்ளககூடும். அந்நியர் தனிமனிதர்களாக வந்து சமுதா யத்தின் ஒரு பகுதியாக நாளடைவில் மாறும் வாய்ப்புகளும் இருக்கலாம். மொழியாலும் மதத்தாலும் பண்பாட்டாலும் இனத்தா லும் வேறுபட்ட மக்கள் கணிசமான தொகையினராக வரும்போது, அவர்களது

Page 38
அயற்தன்மை சில பிரச்னைகட்கு வழிகோ முடியும்.ஒரு நாட்டின் அரசியற் சமுதாய பாரம்பரியங்களும் பொருளாதார நிலையு உற்பத்தி உறவுகளின் தன்மையும் அகதி ளாகவோ உழைப்புத் தேடியோ உழைப்பு கான தேவை காரணமாக வரவழைக்க பட்டோ வரும் அயலவர் பற்றி கண்ணோட்டத்தைத் தீர்மானிக்கின்றன்.
சுய அடையாளத்துக்கான நிர்ப்பந்தம்
வெள்ளை இன மேம்பாடு பற்றிய உணர் மிக்க ஐரோப்பிய சமுதாயங்கள் பலநூ! வருட காலமாக வாழ்ந்த யூத இனத்தவ பறறிய குரோத உணர்வை இன்னமும் ஒழிக் வில்லை. நாடோடிகள் (ஜிப்ஸி) பற்றிய த6 றான கருத்துக்களும் பகைமை உணர்வு இன்னமும் பரவலாக உள்ளன. பிற ஐரேர் பய நாட்டு அகதிகள் மீதும் 'அதிதி உழை பாளர் மீதும் இச்சமுதாயங்களில் பொருள தார நெருக்கடி ஏற்படும் போது தொடுக்க படும் தாக்குதல்களை நாம் அறிவோம் இவற்றுக்கான காரணங்களையோ தீர்வி களையோ நான் இங்கு காணவோ காட்ட வோ முனையவில்லை. இந்த யதார்த்தமான சூழல் நம்மீது ஒரு சுய அடையாளத்தைத் தணிக்கிறது. கறுப்பன், அந்நியன், அகதி என்றே நாம் காணப்படுகிறோம்.
மேற்கூறிய விதமாகத் திணிக்கப்படும் சுய அடையாளத்தை ஒரு அரசியல்ரீதியான சுய அடையாளமாக்கிச் சகல ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்களையும் இணைக்குப் முனைப்பு இருந்தாலும், அயலிலிருந்து வந்த சமுதாயங்க்ள் போன்று தமிழர்களும் தமது தாய் மொழி, பிறநத மண், மதம் என்ற அடிப்படையிலே தமது சுய அடையாளத் தைப் பேண முற்படுகின்றனர். இவ்வாறு சுய அடையாளத்தைப் பேணும் தேவை இரண்டு வேறுபட்ட காரணங்களால் ஏற்படு கிறது. அந்த நாட்டின் மக்களுடன் ஒரு பகுதியாகக் கலக்க முடியாத நிர்ப்பந்தம், குறிப்பாகச் சொன்னால் நிராகரிப்பு, ஒரு காரணம். மறறது, நாடு பெயர்நதாலும் நீக்கிவிட முடியாதபடி மனிதரின் ஒரு பகுதி யாக அமைந்துள்ள பழைய சுய அடையா ளத்தின் பல் வேறு அம்சங்கள்.
அயல் நாட்டிற் குடியேறி அதில் ஒரு பகுதி யாகி விடுவதாகத் தீர்மயனித்தவர்களும் தமது சுய அடையாளம் பற்றிய பிரச்ச னையை எளிதாகத் தீர்க்க இயலாதவர்களா கின்றனர். அகதிகளாக வந்தவர்களது பிரச்னை சங்கடமானது. எதிர் காலம் பற்றிய நிச்சயமின்மையால் ஒரு புறம் தமது

பழைய சுய அடையாளத்தைப் பேனும் நிர்ப்பந்தத்தாலும் மறுபுறம் புதிய சூழலின் யதார்த்தத்துக்கு ஈடுகொடுக்க வேண்டிய தேவையாலும் ஒரு கலாச்சார இழுபறிக்கு
உள்ளாகின்றனர்.
பழக்கப்பட்ட குடும்ப உறவுகளும் தொழில்
உறவுகளும் சமுதாய உறவுகளும் புதிய சூழ லில் உள்ளவற்றினின்று வேறுபட்டவை
என்பதை அறிந்தாலும் நமது அணுகுமுறை
|
களை மாற்றுவது எளிதல்ல. ஒரு பெண்ணும் குழந்தைகளும் எவ்வாறு குடும்பத் தலைவனு டைய ஆணைக்குக் கட்டுப்பட்டு இயங்க வேண்டும் என்பது பற்றிய நமது ஆணாதிக் கக் கோட்பாடுகளைப் புதிய சூழலிலும் குருட்டுத்தனமாகப் பிரயோகிக்கிறோம். சாதி வேறுபாடுகளும் சமுதாய அந்தஸ்து பற்றிய பம்மாத்துக்களும் நம்முடனே கூட இருக்கின்றன. நமது உணவுப் பழக்க வழக். கங்களையும் மாற்றிக் கொள்வதும் நமக்கு எளியதாக இல்லை.
சூழலின் பிரச்சனைகள்
நம்மைச் சூழவுள்ள சமுதாயத்தில் நாம் ஒரு பகுதியாகுவது பற்றிய அச்சமும் நிச்சயமின் மையும் நமது சுய அடையாளத்தைப் பழைய சூழலில் இருந்தவாறே பேணுமாறு நிர்ப்பந் தித்தாலும், அன்றாடத் தேவைகள் சில மாற் றங்களைப் புகுத்துகின்றன. பெண்கள் வேலைக்குப் போவதும் தனித்து வாழ்வோர் (முக்கியமாக ஆண்கள்) தொகையின் பெருக் கமுல் பிள்ளைப் பராமரிப்பின் பிரச்சனை களும் ஏற்படுத்தும் சிக்கல்கட்கு நமது மரபின் அடிப்படையிற் தீர்வுகளைக் காண முடியாது. பெண்கள்ே சமையல் முதல் குழநதை வளர்ப்பு வரை சகல வீட்டுப் பொறுப்புக் களையும் ஏற்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பு வேலைக்குப் போகும் பெண்கள் மீதும் சுமத்தப்படுகிறது. பிள்ளைப் பராம ரிப்பு, சமையல், வீட்டு வேலைகள் போன்ற அலுவல்களில் ஆண்கள் பங்குபற்றுவது அவர்களது ஆண்மைக்கு இழுக்கு என்ற மனோபாவம் இதற்கு ஒரு முக்கிய காரணம. பிள்ளைப் பராமரிப்புப் பற்றிய கருத்துக் களும் குழந்தைகளது உரிமைகள் பற்றிய கருத்துக்களும் மிகவும் பின்தங்கிய நிலையி லேயே உள்ளன. குழந்தைகளை அடிப்பது அவசியம் என்ற கருத்து ஏறத்தாழ விதி விலக்கின்றிக் கடைப்பிடிக்கப் படுவதாகவே தெரிகிறது. அதே வேளை, குழந்தைகளின் நச்சரிப்புத் தாங்காமற் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் பழக்கமும் பரவலாக

Page 39
உள்ளது. பெற்றோருக்கும் பிள்ளைகடகு மிடையிலான உறவின் தன்மை நமது மரபுக் கொத்ததாக இருப்பதை நாம் விரும்பு கிறோம். திருமண வயது வரையும் (சில வேளை அதன் பின்னரும்) பெற்றோர் சொற்படிவைப் பிள்ளைகளிடம் எதிர்பார்க் கிற நாம், அந்தவிதமான உறவைச் சாத்திய மாக்கிய சூழல் இங்கே இல்லை என்பதை மறந்து விடுகிறோம். அதுமட்டுமல்லாமல் இலங்கையிற் கூட நிலைமைகள் வெகுவாக மாறிவிட்டதை நாம் நினைப்பதில்லை.
பொழுது போக்கும் கலை முயற்சிகளும்
பொழுதுபோக்கு என்பது புலம் பெயர்ந்த சூழலிற் பிரச்னைக்குரிய விஷயமாகி விட் டது. அயல், அண்டை என்ற பழைய சுற்றா டல் இல்லாத நிலையிற் குடும்பங்கள் தனித்தே இயங்கும் தேவை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, நமது கலையுணர்வின தும் பண்பாட்டினதும் மேம்பாட்டுக்கோ நமது உலக அறிவினதும் சமுதாய உணர் வினதும் மேம்பாட்டுக்கோ நமது உலக அறி னதும் சமுதாய உணர்வினதும் வளர்ச் சிக்கோ உதவாத பொழுதுபோக்குச் சாத னங்களையே நாம் பெரும்பாலும் நாடுகி றோம். நாம் படிக்கும் பெருவாரியான பத்திரிகைகள் நம் வாழ்வுக்கு அயலான வாயும் தரத்திற் தாழ்ந்தனவாகவும் இருப் பதும் கவனிக்கத்தக்கது.
நம்மிடையே, உயரிய தரமுள்ள பொழுது போக்குகள், கலை முயற்சிகள் என்ற பாங்கில் அமைவன அதிகம் இல்லை. ஆயினும் கருநாடக இசை, இந்திய நடனம் ஆகிய துறைகளில் ஒரளவு வசதி படைத்த நடுத்தர வகுப்பினரது அக்கறை குறிப்பிடத் தக்கது. இங்கும், ஆக்கரீதியான கலை வளர்ச்சி என்ற நோக்கை விட, எல்லாரை யும் போல எங்கள் பிள்ளைகளும் செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தாலும் நமது பண்பாடு என்பது எப்போதைக்கும் மாறாத மரபு சார்ந்த ஒரு வஸ்து என்ற மனோ பாவத்தாலும் வழி நடத்தப்படுகிறோம்.
3

தரமான கலை முயற்சிகள், புதிய ஆக்கங்கள், நவீனத்துவம் நோக்கிய நகர்வுகள் என்று குறிப்பிடத்தக்கவை மிகச் சிறுபான்மை யோரது கவனத்தையே ஈர்க்கின்றன.
நமது கலை முயற்சிகள் மட்டுமன்றிச் சடங் குகள், விழாக்கள், வைபவங்கள் யாவுமே “சாதனைகள் பற்றிய நமது வக்கிரமான ஆர்வத்தால் உந்தப்படுவதை நாம் உணர் கிறோம். அரங்கேற்றங்களும், திருமண விழாக்களும், கோயில் உற்சவங்களும் மேலும் மேலும் ஆடம்பரமாகவேநடைபெறு கின்றன. ஆயினும் இவற்றின் சாராம்சம் நமது அன்றாட வாழ்வுடனும் சமுதாயச் சூழலுடனும் உறவற்ற இறுகிப் போன ஒரு இறந்த காலத்திலேயே பொதிந்திருக்கிறது. நமது மரபின் மேன்மை பற்றி எந்த ஒரு வெள்ளையனேனும் புகழ்ந்து பேசினால் நாம் அது பற்றிக் குதூகலிப்பதும் நமது மொழி கலைகள், மதம் என்பனவற்றின் மேம்பாடு பற்றித் திரும்பத் திரும்ப நமக்குள் ளேயே பேசிக்கொள்கிற அரை உண்மை, களும் நமது தாழ்வு மனப்பான்மையின் தோற்றப் பாடுகளே.
நமது மரபு பேணல் சடங்குத் தனமாகவே நடைபெறுகிறது. நம் மரபு என்ன என்ற தெளிவோ அதன் சாராம்சமோ அது புதிய சூழலுக்கேற்ப மாற வேண்டிய தேவையோ பற்றிய அக்கறை நம்மிடம் இல்லை. அது மட்டுமின்றி நமது பழைய சமுதாய வழக்கின் இழிவான சில அம்சங்களை இன்னமும் பேணுகிறோம். சாதி மதவேறு பாடுகள், சீதனமுறை என்பன முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை. சோதிடம், புதிதாக முளைத்துள்ள எண் சோதிடம் என்பன போன்ற குருட்டு நம்பிக்கைகளும் மூடநம் பிக்கைகளும் நமது வாழ்வில் இன்னமும் ஆதிக்கஞ் செல்கின்றன. நிசவாழ்வின் தேவைகள் அவற்றுக்கு எதிராகச் செல்லும் போது நாம் அவற்றை விட்டுக் கொடுத் தாலும் அவற்றின் மீதுள்ள பிடிப்பு நம்மை
விட்டு விலகுவதில்லை.

Page 40
சுய அடையாளத் திணிப்பு
நமது சுய அடையாளம் இவ்வாறு நமக்குப்
பழக்கமாக இருந்த வாழ்க்கை முறையின் அடிப்படையிலும் நாம் நமது பண்பாடு என்று நினைக்கும் ஒன்றன் அடிப்படை யிலும் பேணப்படுகிறது நம்மை அழுத்தும் சுமைகளைக் களைய நாம் ஆயத்தமாக இல்லை. அவை நம்மை அழகு செய்யும் அணிகலன்களென்று பாசாங்கு செய் கிறோம். ஆயினும் இது வெகு காலத்திற்கு நீடிக்க முடியாது. புதிய பரம்பரையினர் நாம் அவர்கள் மீது திணிக்கும் இந்தச் சுய அடையாளச் சுமையைத் தாங்க ஆயத்தமாக இருக்க மாட்டார்கள். அவர்களது சுய அடையாளம் நப்முடையதைப் போலன்றி அவர்களது நிசமான சூழலின் அடிப்படை யிலேயே அமையப்போகிறது. நமது பம்மாத் துக்கள் அவர்களது சுய அடையாளத்தின் விருத்திக்குக் கேடாகவே அமைய முடியும். வித்தியாசமான ஒரு சமுதாயச் சூழலுள் ஒரு இளைய பரம்பரையைக் கொண்டு வருவோர், அந்தப் பரம்பரை தாம் வாழ முனையும் ஒரு கற்பனையான வாழ்வை வாழவேண்டும் என எதிர்பார்க்க முடியாது. புலம்பெயர்ந்த நாம் நமது பண்பாட் டையோ மரபையோ மொழியையோ மதத் தையோ கலை வடிவங்களையோ நிராகரிக்க வேண்டும் என்பது என் வாதமில்லை. நமது பண்பாடும் மரபும் மொழியும் மதமும் கலை களும் காலத்துடன் மாறுவன் என்பதும் நமது காலத்தினதும் சூழலினதும் தேவை
களை நிறைவு செய்ய வேண்டும் என்பதுமே
என் வாதம். புதிய தேவைகட்கேற்ற மாற்றங்களைப் பற்றி நாம் துணிவுடன் சிந்திக்க வேண்டும் என்பதே என் வேண்டு கோள் பிழைப்புக்காக ஒரு வாழ்க்கையும் சுய அடையாளம் பேணுகிற பேரில் இன் னொரு வாழ்க்கையும் என்ற விதமான இரட்டை வாழ்க்கை நிலைக்க முடியாது என்பதும் என் அபிப்பிராயம்.
நம்து பண்பாட்டின் வலிய அம்சங்களை நர்ம் அடையாளங்கண்டு அதன் உருவத் திற்கும் உள்ளடக்கத்திற்கும் உள்ள உறவின்

தன்மையை உணர்ந்து நமக்கென்று ஒரு புதிய சுய அடையாளத்தை உருவாக்கி நிலை நிறுத்த முடியும். நமது மொழியையும் மதங்களையும் கலை வடிவங்களையும் அவை பலநூறு வருடங்கள் முன் இருந்தவாறு நாம் பேண முடியாது. அவற்றை நமது புதிய சூழலின் நல்ல பண்புகளுடன் நவீன உல்கின
\தும் நாம் முன்பு காண வாய்ப்பில்லாத வளமிக்க பன்னாட்டுக் கலை இலக்கியப் பண்பாட்டு வளங்களுடனும் இணைத்து மேம்படுத்த இயலும்.
நவீனத்துவம் என்பது பழம்ைபின் பூர்ன் நிராகரிப்பல்ல. பழமையின் செழுமைப் படுத்தலும் நவீனத்துவத்தின் ஒருபகுதியே. பழமையினை விடச் செழுமையும் வலிமை யும் உள்ள ஒரு புதிய பண்பாடு பற்றிய முன்னோக்கிய பார்வை இல்லாமற் பழமையை ஒழிப்பது பற்றிக் கூட்பாடு போடுவது பயனற்றது.
நமது புலம்பெர்ந்த சமுதாயத்தின் நோய் களை நாம் அடையளங்கண்டு நல்ல தீர்வு களை முன்வைக்கவும்ஆதரிக்கவும் வேண்டிய தேவை நமக்குள்ளது. இதில் இளைய பரம் பரையினரது பங்களிப்பு மிக முக்கியமானது. நாம் டேண விரும்பும் சுய அடையாளம், நமது பாட்டன் மாருடைய சுய அடையாள மாக இருக்கக்கூடாது. அது நமது சுய அடையாளமாக இருக்க வேண்டும். இவ் வாறு சொல்வதனால் நான் எவ்வகையிலும் என் பாட்டான்மாரின் சுய அடையாளத்தை இழிவு செய்யவில்லை. நிச்சயமாக, அவ்வாறு சொல்வதனால், அதைக் குருட்டுத் தனமாகப் பின்பற்றுகிறவர்களை விடப் பன்மடங்கு அதைக் கெளரவிக்கிறேன். நமக்குப் பின் வரும் பரம்பரை தனது சுய அடையாளத் தைத் தனது காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப நம்முடையதினின்று வித்தியாசமானதாக அமைக்கும் என்ற எனது எண்ணம் எனது சுய அடையாளம் பற்றிய எனது நம்பிக்கை யின் வெளிப்பாடேயொழிய அதன் மறுதலிப்
பல்ல. - 

Page 41
புகலித்தரிப்
கறுப்பு, வெள்ளை, மாவெள்ளை, பொன், பழுப்பு, பழுப்பில்தான் எத்தனை வகைகள், விதம் விதமான சாயப்பூச்சுகள்; கம்பி, நீட்டு, நெளி, சுருள், சுருட்டை, பரட்டை. அப்பப்பா எத்தனை வகையான தலை முடிகள்! தனக்கேயுரிய தனித்துவமான துடிப்புடன், சிரிப்பை இழந்த முகத்துடன் ஜன வெள்ளம் வீதிகளின் சைகைவிளக்குக் குறிகளை சட்டை செய்யாமல் அங்கும் இங்குமாக பயணிக்கிறது. பாரீஸ் மாநகரம்ஈபிள் கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்க்கம் போது ஒரே கட்டிடக்காடு, மனிதனின் அசுர எழுச்சிக்கு அடிபணிந்த இயற்கை அங் கொன்றும் இங்கொன்றுமாக மெளனித்து நிற்க, கீறிய கோட்டுப்பாதை வழியில் அந்த செயின்நதி, தொலைவை இணைக்கும் குறி யீடாக தண்டவாளக்கோலங்கள். சிற்றெறும் புக்கூட்டங்களாக நகரும் வாகனங்கள் நவீனத்தைப் பறைசாற்றும் அதேவேளை, பழைமையைப் பேணும் லாவகம் - பாரீஸ் உலக நகரங்களில் தனித்துவமானதுதான்.
பாரீஸுஜூம், பிரான்சும், பிரஞ்சும் எழுத்துகலை உலகிற்கு புதியனவல்ல - தமிழ் பேசும் உலகிற்கும் தான். உலகத் தமிழாராய்ச்சி மாநாடைக் கண்டதல்லவா? முன்னைய காலனி ஆதிக்க வழியால் பாண்டிச்சேரி வழித்தமிழர்கள் 40,000 பேர் வரையில் தங்கி வாழ உரிமம் கொடுத்த நாடல்லவா? ஆனா லும் பிரஞ்சு உறவை அறியாத இலங்கைத் தமிழ் அகதியின் காலடி பதிப்பின் பின் அவனது பார்வையும்-அனுபவங்களும் தமிழ் பேசும் உலகிற்கு புதியன தானே?
ஏறத்தாழ 15 ஆண்டுகள்-அகதி நுழைவின் காலமும்,எண்ணிக்கையும் அதிகரித்தே செல் கின்றன. சுமார் 18,000 பேர் வரையில் அகதி அந்தஸ்து பெற்றுவிட்டார்கள். சுமார் 40,000 பேர் வரையில் தங்கியுள்ளார்கள், இதில் அகதி அந்தஸ்து பெற்றவர்கள், பிரஞ்சுப் பிரஜாவுரிமை பெற்றவர்கள், பணி நிமித்தம் தங்கிவாழ உரிமம் பெற்ற auřis diri (immigrants), 60 ) ir (3-D y b,

பிடம் - பாரீஸ்
-அாமிகன்
(பிரான்சு)
19ਉਹੋ கீழும் பிராயத்தையுடையவர்கள், அகதி அந்தஸ்து கோரி, விண்ணப்பித்தவர் கீள அனைவரும் அடங்குவர்.
இலங்கையில் சுதந்திர பொருளாதாரச் செயல்களுக்கு திறந்துவிட்ட ஐ தே.க (U.NP ) ஆட்சிக் கால் வேளையிலிருந்து இங்கே அகதி நுழைவு ஆரம்பமாகியது. இது 80 களில் காட்டாற்று வெள்ளமென அள்ளுண்டு 90 களில் ஐ பொ. கூட்டமைப்பு (EEC) நாடுகளின் அகதிகளுக்கான புதிய
றுச்குப் பிடியான நடவடிக்கைகளால் சறறு கட்டுப்பட்ட நுழைவுகளாகித் தொடர்கிறது.
ஆங்கில மோகத்துடனான ஐரோப்பியக் கனவுடன் வந்திறங்கிய இலங்கைத் தமிழ் அகதிகள் ஆரம்ப காலத்தில் நீண்டகாலத் தரிப்பிட எண்ணம் கொண்டவர்களாக இங்கே காலடி பதிக்கவில்லை. தம் கனவுப் பூமியான இங்கிலாந்து செல்ல ஒரு இளைப் பாறும் இடமாகவே பாரீஸில் தரித்துக் கொண்டதை எவராலும் மறுக்க முடியாது. 80 களில் நாடெங்கிலும் கொழுந்துவிட் டெரிந்த பேரினவாத வெட்கை நம்மவர் களை பூமிப் பந்தின் எட்டுத்திக்குகளுக்கும் தூக்கி எறிந்தது இத்தாக்கம் உலகின் எந்தப் பாகத்திலாவது குந்த இடம் கிடைத்தால் போதுமென்ற எண்ணத்தை உருவாக்கி விட்டிருந்தது.
தாங்கள் தங்கி வந்த ஐரோப்பிய கனவுகள்
ஒரு புறமிருக க, தரிப்பிடம் தேடிய பாரீஸில் தம் சுய தேவைகள் மறுபுறம் அழுத்தம்
கொடுக்க-தம்மை வழியனுப்பிய பெற். றோரும், உறவினரும், நண்பர்களும் நாட்க
ளையும், மாதங்களையும் எண்ணியவாறு
கடிதங்களில் "அன்புத் தாக்கங்கள் கொடுக்க
அகதியான முதல் தலைமுறையினர் திணறிப்
போனார்கள்.
மொழிட் புலன் தெரியாமை, நிர்வாக முறை, மைகள் பற்றிய அறிவின்மை, தங்குமிட

Page 42
வசதியின்மை போன்ற தாக்கங்களும் சேர இந்த முதல் தலைமுறையினர் அல்லா டிப் போனார்கள். இவர்களது அனுபவங் கள் தனித்துவமானவை. இவற்றிலிருந்து விடுபட இவர்கள் உடனடியாக வேலை களில் சேர்ந்தார்கள். அக்காலத்தில் வேலை பெறுதல் இலகுவாக இருந்தது. பெருப் பாலும் எம்மவர்கள் பெற்ற வேலைகள் 1) உணவுக் கூடங்களில் எடுபிடியாளர் 2) துப்பரவாளர் 3) விளம்பரப் பத்திரிகைகள் விநியோகிப்பவர்-ஆக இருந்தன. தசாப்தம் தாண்டிய அனுபவம் கிடைத்த தற்போதைய வேளையிலும் எம்மவர்களில் பெரும்பாலா னோர் செய்யும் வேலைகள் இவையாகவே யுள்ளன.
தவிர, குறுக்கு வழிகளில் நிறையப் பணம் சம்பாதிக்க சிலர் விரைந்திருக்கின்றனர். 1) போதைவஸ்து கடத்தல் (இதனால் கணிச மான அளவில் உலகின் சகல சிறைகளிலும் எம்மவர்கள் வருடங்களை எண்ணிக் கொண்டிாக்கின்றனர். ஆனாலும் தற் போது இவ்வகைச் செயல்கள் இல்லை யென்று சொல்லலாம்.) 2) புதிய அகதிக ளுக்கு வழிகாட்டியாகச் செயல்படுதல், (வெவ்வேறு நாடுகள் வழியாக ஆட்கடத்தல் அகதி விண்ணப்பம் தயாரித்துக் கொடுத்தல் போன்ற தரகு வேலைகள்-இன்றும் இத்துறையில் ஈடுபடுபவரே நிறையச் சம்பா திக்கின்றார்.)
காலம் கரையத் தொடங்க தாம் தெரிவு செய்த வேலைகளுடாக அனுபவம் பெரு கியது. நடைமுறைப் பேச்சு மொழியைக் கற்றுக் கொண்டனர். உணவுக் கூடங்களில் தயாரிப்பு (மறைகளில் நடக்கும் தில்லு முல் லுகளும்; ஊதியம் வழங்கல்களில் முகலாளி மார்களின் ஏமாற்றுகளதம்; விளம்பரப் பத்திரிகைகள் போடலில் வீதிவீதியாகப் பெற்ற அனுபவங்களும் ஐரோப்பியக் கனவைச் சிதறடித்தன. ஐரோப்பியர்களின் உள்ளக வேலைகளில் (மனித உணவு தயாரிப்பு, சுத்திகரிப்பு) ஈடுபட்ட நம்மவர் களை நாற்றம் அடித்துத் தாக்கியது. நிஜ ஐரோப்பாவின் உட்சாரம் புலப்பட்டது எனலாம்.
இதே வேளை, வேறு பல நாடுகளில் தங்க நேரிட்ட தம் உறவினர், நண்பர்கள் வாயி லாக ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் சூழல், பழக்க வழக்கங்கள், பண்பு-கலாச் சாரம், மொழிப்புலன், நாணயமாற்று, வேலைவாய்ப்பு, குடியேற்ற வாய்ப் போன்ற பல அறிவு வளர்ச்சியடைந்தது.

ஐரோப்பிய நாடுகளெல்லாம் நகரங்களாகி, நகரங்களெல்லாம் பக்கத்துரர்களாக எம்ம வருக்கு எண்ணப் பதிவைக் கொடுத்தன. தாம் கற்ற பூமிசாத்திரம் மிக மிக இலகு வானதாக நிஜவாழ்வில் புரியப்பட்டது.
இவ்வகை அனுபவ அறிவால் முதல் தலை முறையினர் 80 களின் கடைசியில் ஒரு விழிப்
புணர்வை பெற்றுக் கொண்டனர்.
1) ஐரோப்பிய நாடுகளில் எங்கே யென்றா
> லும் வதிவிட உரிமத்தைப் பெறல்
அந்த நாட்டு மொழியைக் கற்றுக் கொள்ளல்
2) கிடைக்கும் வேலைகளைச் செய்தல்
பணச் சேமிப்பைப் பெருக்குதல்.
3) தொழில் கல்வி பெறல்-அதிக ஊதியம்
கிடைக்கும் தொழிலைப் பெறல்.
இவ்வகைச் செயல்கள் இன்று அடுத்த தலை முறையினராலும், 2ம் கலை முறையின ராலும் தொடரப்படத் தொடங்கிவிட்டன. இங்கு வாழும் 7ம் தலை முறையினர் இலகு வில் மொழியறிவைப் பெற்று விடுகின்றனர். இங்க பல்ரின் குடும்பங்களில் அவர்களின் (சழந்தைகளே) 2ம் தலைமுறையினரே மொழி பெயர்ப்பாளராக இருக்கின்றனர். இந்த 2ம் தலைமுறையினர் ஆங்கிலம் கற்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அதுமட்டுமல்ல கணிசமான பகதியினர் திடீர் திடீரென சனடா,அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கு பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.
(1 முதல் தலை (மறையினர் : ஐரோப்பிய நாடொன் றில் தம் உறவினரோ,நண்பர்
களோ வின்றி குடியேறியவர்.
2. அடுத்த தலைமுறையினர் : ஐரோப் பிய நாடொன்றில் உறவினர், நண்பர் கள், உதவிகள், ஒத்தாசைகளுடன் குடி யேறியவர். இங்கு குடிபெயர்ந்த முதல் தலை முறையினரின் மனைவி மற்றும் 13 வயதின் மேல் பிராயம் உள்ள வாரிசு களும்.
3. 2ம் தலை முறையினர் முதல் அல்லது அடுத்த தலைமுறையினரின் இங்கே பிறந்த அல்லது 12 வயதுக்குட்பட்ட குடியேறிய வாரிசுகள்.) முகிழ்ந்து போன முதலாளியக் கலாச்சாரப் பூமியின் பண்பு அளவுகோலுக்கிணங்க, ஒருவர் தன் வங்கியிருப்பைக்கொண்டே மதிப்பிடப்படுகிறார். இதை அவர் எப்படிப் பெறுகிறார் என்பது அலசப்படுவதில்லை,

Page 43
இதற்கமைய நம்மவர்களும் தம் வங்கியி ருப்பை அதாவது சேமிப்பை வளப்படுத்தும் கைங்கரியங்களில் போட்டிபோட்டுக் கொண் டிருக்கின்றனர். தம் இருப்பின் உயர்வைப் ப்றை சாற்றிடும் கோரிக்கை நிகழ்ச்சிகளும், விருந்து உபசாரங்களும்,விளம்பரப்படுத்தும் பாங்கும் இன்றைய நிகழ்ச்சிப் போக்கு களாகி விட்டன. இவ்வகையில் இங்கு கணிச்மானவர்கள் மேல்மட்ட நடுத்தரவர்க்க உணர்வைப் பெற்றுவிட்டனர். பிரான்சில் சொந்த வீடு வாங்கவும், வாடகைக்கு விட வும், சிறுவியாபாரங்கள் - வியாபார நிலை யங்கள் நிறுவவும், ஏற்றுமதி-இறக்குமதி செய்யவும் தொடங்கி விட்டனர்.
பிரான்சில் தனி நபர் ஒருவரின் வறுமைக் கோட்டு எல்லை 2,250/FF எனவும், ஒரு குடும்ப மொன்றின் மிகக் குறைந்த வருமா னம் 5,100/-FF எனவும் இருக்க வேண்டு மென மதிப்பிடப்படுகிறது. அகதியாகக் காலடி பதிக்கும் எவருமே இந்த வறுமைக் கோட்டின் கீழ் இருந்தே மேல் எழும்புகின் றனர். கம்யூனிச உலகம் தொடர்பான பனிப் போர் காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட சமூக உத்தரவாதங்கள் பலவும் இன்று அரசால் கைவிடப்பட்டு வருகின்றன. எகிறி வரும் வேலையில்லாப் பிரச்சனைகளும், பிச்சைக்காரர்களின் பிரச்சனைகளும் நாட் டில் மனித நேய விரும்பிகளால் சுட்டிக் காட்டப்படுகின்றன. இதனால் மிகக் குறைந்த அளவில் தற்போது அங்கீகரிக்கப் படும் அகதிகள் பிரச்சனைகள் பாராமுக மாகி அல்லாடுகின்றன. தீவிரமாக வளர்ந் துவரும் வலதுசாரிகளின் போக்கு அந்நிய நாட்டார் வருகையின் மீது கோரமாக பார்க்
கிறது.
அகதியாக விண்ணப்பிக்கும் ஒருவரிடம் என்ன தனித்துவமான திறன்கள் இருந்திருப் பினும் அவர்களுக்கு மொழியறிவு இல்லாத பட்சத்தில் ‘பே.பேப் பே." என்றே இங்கு வேலை தேடிக்கொடுக்கும் முகவர் நிலையங் களால் பார்க்கப்படுகின்றன. இங்கே எந்த வேலை என்றாலும் அதற்குச் சான்றிதழ் கோரப்படும். இச்சான்றிதழ்கள் பிரஞ்சுப் புலன் சார்ந்தவையாயின் முன்னுரிமை பெறும். ஆக இங்கே அகதியாகக் குடியேறிய வர்கள் 1) பிரஞ்சு மொழிப் புலன் நாடுகளில் இருந்து வந்தவர்கள் 2) ஐரோப்பிய மொழிப் புலன் நாடுகளில் இருந்து வந்தவர்கள் 3) ஏனையவர்கள் என்ற பாகுபாட்டுடன் வேலை தேடிப் போகையில் பிரிக்கப்படுகின் றனர்.
இங்கே, முதல் தரப்பினர் மொழியறிவு பெற்றுள்ளவர்கள். ஆனால் சில வேளை
Լիա:6

களில் எழுதத்தெரியாமல் இருக்கலாம் 2ம் தலை முறையினர் விரைவில் (ஐரோப்பிய மொழியறிவின் திறனால்) பிரஞ்சு கற்று வருகின்றார்கள். 3 ம் தரப்பில் அமைந்த எம்மவர்கள் கடும் சிரமத்தின் மத்தியிலேயே மொழியறிவைப் பெறுகின்றனர்.
பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தம் பணத்தை வங்கிகளிலேயே வைப்பிலிடு கின்றனர். உலகப்போர் கொடுத்த அனர்த் தங்களின் விளைவால்பெரும்பாலான மக்கள் அரசையும், வங்கிகளையும் நம்புகின்றனர். இங்கு அரசிடம் பணமுண்டு. மக்களிடம் செக் புத்தகங்களும், வங்கிகளின் தானியங் கிப் பொறிகளில் பணமெடுக்க உதவும் நீல, மாஸ்டர், வின அட்டைகளுமே உண்டு. இங்கே ஒருவர் பணம் பெறவேண்டு மாயின் முன்கூட்டியே வங்கியில் இருப்பி லிட்டிருக்க வேண்டும். இந்த நவ முதலாளிய கலாச்சார உலகின் பண்புகளுக்கமைய பல்வேறு விளம்பர உத்திகளின் வியாபார நுகர்வுகளில் சிக்கியவாறு ஒவ்வொருவரும் இயந்திர மனிதர்களாகத் தவிக்கின்றனர். இதை ஒரு அழகு நிலைச் செயலாக (Syle) மூன்றாம் உலக நாட்டு தொலைக்காட்சிப் பெட்டிகளில் நம்மவர்கள் மருண்டு போய்ப் பார்க்கின்றனர். நம்மூர் வங்கிகள் போல் இங்கே அதிகவட்டி கிடைக்காது. மில்லியன், மில்லியாட் பிராங் குகளில் வைப்பிலிட்டால்தான் சாதாரண செலவுகளுக்கான வருவாய் கிடைக்கும். பிரான்சில் எத்தனை மில்லியனர்கள் இருக்கி றார்கள்? பிரான்சில் மாதாந்த வருமானம் 5100/-FF இனைப் பெறமுடியாத குடும் பங் 37.7%, வேலை இல்லாதிருப்போர் 25% என புள்ளிவிபரத் தகவல்கள் சொல்கின்றன. பிரான்சில் குடியேறிய நம்மவர்கள் தசாப் தம் தாண்டிய அனுபவங்களைக் கண்டிருந் தாலும், "ஒரு மூடிய_தனித்துவமான வாழ் வோட்டத்திலேயே இருப்பதாகச் சுட்டப்ப டுகின்றது. இங்கே பிரஞ்சுப் பிரஜைகளுடன் இரண்டறக் கலத்தலில் பின்வாங்குகின் றனர். குடியேறிய நம்மவர்களது மதிப்பீட் டில் மட்டுமே ஒரு மேல்மட்ட நடுத்தர வர்க்கம் உருவாகியுள்ளது. பிரான்சின் பொருளாதார அளவுகோட்டில் பார்த்தால் கீழ் நடுத்தரவர்க்க நிலையிலேயே கணிக்க முடியும். உணவு முறைகளில் அதிக மாற்றம் கொள்ளவில்லை. இலங்கைத்தீவுடனான தொடர்புகளை தொடர்ந்தும் பேணுவதனுா டாக இலங்கைக் காசின் மதிப்பில் (பல்கிப் பெருகும் நாணய மாற்றுவீதததால்) உயர் வாகி இருப்பதை மனத்திருப்தியுடன் நுகர் கிறார்கள்

Page 44
அதிக சேமிப்பை நோக்கமாகக் கொண்டு மிகவும் சிக்கனமாக வாழ்கிறார்கள். சேமிப்பைவலுப்படுத்த முறைசாரா சேமிப்பு முறைகளில் அமைந்த "சீட்டு" முறைகள் நம்மவர்களுக்கு பொருளாதாரக் கூட்டு வாழ்வை அமைத்துள்ளது. மிகக்குறைந்த வட்டிகள் வழங்கும் வங்கிச் சேமிப்புகளில் வைப்பிலிடுவதை பெரிதும் விரும்புவதாகத் தெரியவில்லை. ஆனால் முறைசார வட்டி முறைகளில் 'அடகுவைத்தல் முறை’ நிறைய சம்பாதிக்கின்றனர். இங்கே மாதவட்டியா , 5% முதல் 74% வீதம் வரை பெறப்படுகிறது (அதாவது வருட வட்டி 60% முதல் 90% வரை), மாதாந்த வருவாயில் சேமிப்பைப் பெறவேண்டி கூட்டு வாழ்வில் ஈடுபடுகின் றனர். சாதாரண 8 X 8 அறையொன்றை 4 பேர் பகிர்ந்து கொள்கின்றனர். தனியான வீட்டு வாடகையின் பெறுமதியின் தாக் கத்தை ஈடு செய்ய ஒரு கடும்பத்தினர், ஒன்று அல்லது இரண்டு தனிநபர்களை தங்க அனு மதிக்கின்றனர். இதனால் நம்மவர்களுக்கு ஒரு மூடிய தனித்துவமான மனோநிலை உருவாகின்றது.
இங்கே தகந்த சான்றிதழ் இல்லாத ஒருவ ரால்8 மணித் கியால வேலை செய்தால் 4,500/FFமுதல் 5500-FFவரையிலேயே ஊதி யம் பெறமுடியும் இதனைத் தவிர இவரால் மேலதிகமாக 3 மணித்தியால பகுதிநேர வேலை செய்யமுடியும். இதனால் இவரால் 2000/FF பெறமுடியும். இவ்வேலைகளுக்காக இவர் நாளாந்தம் 2மணித்தியாலம் அல்லது 3 மணித்தியாலம் பயணிக்கிறார். மீதியாகக் கிடைக்கும் 10 முதல் 11 மணித்தியாலங்களில் தூக்கம் மற்றும் தன் சுய தேவைகளில் ஈடுபடுகிறார் ஆக இங்கே நேரம் மிகவும் மதிப்பானது (வேலை கிடைத்தால் மட்டும்.) உணவுக் கூடங்களில் வேலைகிடைத்தவர் கள் (முழுநோ வேலை) நாளந்தம் 11 முதல் 13 மணிநேரம் வேலை செய்கிறார்கள். இவர் 35 Gafløst (335 GT tid 5500/. FF gp gão 6500/-FF வரையில் அமைகிறது.
பாரீஸின் வாழ்வோட்டத்திற்கு மேற்படி வருமானம் போதுமான கல்ல. தனி நபர்க ளாயின் ஓரளவு திருப்தியாக இருக்கும் ஆனால் குடும்பஸ் தர்கள் ஆயின் திண்டாட் டம் கான். இதனால் குடும்பஸ்தர்களின் வாழ்வுத்துணைவியும் வேலை தேடிச் செல் கிறார்.
"பாரீஸில் காலூன்றியவர்களை மெத்ரோ, Gau606), g5Tá5ld (Metro, brulot, dodo) என்ற முப்பழக்கச் சுழற்சியில் சிக்குண்டவர்
d

2
கள்" எனக் கிண்டலாகச் சுட்டப்படுவதில் நிறையவே அர்த்தம் உண்டுதானே.
இலங்கைத் தமிழருக்கு பூர்வீகமாக கூட்டு வாழ்வு அனுபவம் பொதுவாக இருந்த தில்லை. ஆனால் பணச்சேமிப்பின் அவசியத் தால் புகலிட வாழ்வில் கூட்டுவாழ்வின் அனுபவம் தரப்படுகின்றது. இந்தக்கூட்டு வாழ்வும் எழுந்தமானமாக அமைவதில்லை. இலங்கையில் எம்மவர்களது பூர்வீகப் பிரிவுப்பண்புகளுடன் சேர்ந்ததாக் புலம் பெயர்கிறது. உறவினர் சேர்க்கை, சாதீய மனோபாவம், பிரதேச மனோபாவம் என்பன மீள்படைப்பாக்கம் பெறுகின்றன. இப்பண்புகள் சாம்பல் பூத்த தணல்களாக வெந்து கொண்டிருக்கின்றன.
அகதிவாழ்வின் பொருள்தேடும், உழைப்பை விற்கும் போட்டியில் இருவகைப் பிரிவினரின் செயல்களைக் காணமுடிகிறது. 1) ஊரில் உழைப்பை விற்று பிழைத்தவர்கள் 2) ஊரில் மூலதனச் செருக்கிலும், சொகுசு வேலை செய்தலிலும் வாழ்ந்தவர்கள்.
இங்கே முதல் தரப்பினருக்கு புலம்பெயர் விடங்களில் உழைப்பை விற்றலில் அதிக சிரமம் இருக்க வில்லை. தம் அனுபவ முதிர்ச்சியான வேலைத்திறனால் இவர்கள் வருவாய் பெறும் திறனில் உயர்ந்தார்கள். ஆனால் இரண்டாம் தரப்பினருக்கு உழைப்பு விற்றல் இலகுவானதாக இருக்க வில்லை. கடின உழைப்புக்கு ஈடு கொடுக் காத உடல், மனோ நிலைகள் பலவிதங்களில் தாழ்வுச்சிக்கல்களை உண்டு பண்ணு கின்றன. ஊரில் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்டவர்கள் தம் கண் முன்னால் இங்கே வருவாய் தேடலில் உயர்வடை வதை இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இந்தத் திணறல்களும் போராட்ட வெட் கையால் அடங்கியுள்ளனவாய் பாசாங்கு செய்கின்றன.
மேல்நாட்டுப் பண வருவாயின் தாக்கத்தின் பின் புகலிட் இருப்பு ஏம்மவர்களுக்கு கெளர வப்பட்டங்களாகி விட்டன. இங்கே பனந் தேடல் பிரதானம க அமைவதால் சடங்கு களில் நிதிசேகரிப்பு என்பது கட்டாய வசூகிலாவிட்டது. பிறந்ததினம், மணநாள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பணச் சடங்கு முக்கியமாகிவிட்டது. இவ்வகை யான கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் ஒருவர் 200FF முதல் 500/FF அன்பளிப்பாகச் செலுத்த வற்புறுத்தபடு இறார். இத்தொகைகளைக் கொடுக்க குடும் பஸ்தர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
où

Page 45
இத்தகைய கொண்டாட்டங்களை விளம் பரப்படுத்தவும், உறவினர் நண்பர்கள் விரவிக்கிடக்கும் பூமிப்பந்தின் திசையெங்கும் மரணச் செய்திகளை அறிவிக்கவும் பத்திரி கைகள் இன்று அத்தியாவசியமாகி விட்டன. பாரீஸில் இருந்து ஈழநாடு', 'தமிழன்' ஆகிய வார்ப் பத்திரிகைகளும் கொழும் பிலிருந்து வெளிவரும் வீரகேசரி வார வெளி யீடும் இங்கே பரவலாகக் கிடைக்கின்றன. தவிர இந்தியா டுடே முதல் காமக்கேளிக்கை வரையிலான சகல இந்திய வெளியீடுகளும் உடனுக்குடன் கிடைக்கின்றன. தமிழ் நூல்கள் விற்பனைக்கு ‘தமிழாலயம்' என்ற தனிப்புத்தகக் கடை இயங்குகிறது. இதிலி ருந்து தமிழ்வாசிக்கப்படுவதை உணரமுடி யும். ஆனால் எத்தகைய தமிழ்? இங்கே முற்போக்கு எழுத்துகளும், வெளியீடுகளும், சஞ்சிகைகளும், முயற்சிகளும் இல்லாமல் இல்லை. ஆனால் சிறு குழுக்கள் வகையில் சிறுமையாகவே அக்கரைக்கு இக்கரைப் பக்சையாகவுள்ளன.
தவிர, நடிகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச் சிகள், சினிமா, இசைக்கச்சேரிகள், நாடகங் கள், இலக்கிய மாநாடுகள் இந்து மாநாடு, விளையாட்டுப் போட்டிகள், போராட்ட தினங்கள் என்ற 16) சந்திப்புகள் தொடர்கின்றன. ஆனால் அகதி வாழ்வு பற்றிய ஆழமான பரிசீலனைகளும், எதிர் காலவாழ்வை வழிகாட்டும் ஆய்வுகளும், மாநாடுகளும் ஏனோ இன்னமும் தொடங் துப்படவில்லை.
பாரீஸில் இன்று வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு இடத்தில் இந்துக்களின் ஆலயம் அமைந் துள்ளது. புதிதாக ஒரு கோயில் கட்டப் பட்டும் வருகின்றது. தவிர எம்மவர்கள் பிரான்சிலுள்ள இரு மாதா கோயில்களுக் குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ன னர். சார்ட் மாதா கோவில், லூர்து மாதா கோவில். கோவில் இல்லா ஊரில குடியிருக்க வேண்டாம் என்ற மரபின் தாக்கத்தாலோ என்னவோ, கத்தோலிக்கர் பெருமளவில் வாழும் இந்நாடுகளில் அவர்களின் வழி பாட்டுதலங்களில் ஒன்றாக அமைந்த "மாதா'-வை அம்மனாக சிருஷ்டித்துக் GameTG & LD& gli (Compromise) G5S is கொண்டுவிட்டனர். ஆனால் பிரான்சின் அரசு பாடசாலைகளில் மதம் ஒரு பாட மாகப் போதிக்கப்படுவதில்லை; வருடாந்த விடுமுறை தினங்களில் கிறிஸ்தவ முக்கிய தினங்கள் மட டும் இடம் பெறுகின்றன தவிர, அகதிவாழ்வின் அநாதரவுத் தாக்கத் தினால் கணிசமானவர்கள புதிய மதக் குழுக்

களில் இணைந்து வருகின்றனர். யகோ l fT 6)}{T, பெந்திக்கோஸ் போன்றவை இவற்றுள் சில. இக்குழுக்களில் இணைவ தால் இருப்பிட வசதியும், அடிப்படைத் தேவைகளும் கிடைக்கின்றன. நகரின் மத்தியில் இவர்களால் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் கவனத்திற்குரியனவாகின்றன. யாழ்பகுதியில் 20ம் நூற்றாண்டு ஆரம்பத் தில் கிறிஸ்தவ மத மாற்றத் தாக்கத்தால் விழில் புற்ற உயர் குடியினரின் எழுச்சியாக ஆறுமுக நாவலரின் இந்துத்வ மறுமலர்ச்சி கருதப்படுவதுண்டு. இs வகையான மீள் மறுமலர்ச்சி தற்போது மேலத்தேய நாடு களில் அகதிகளான எம்மவர்களை நோக்கி 20 ஆம்நூற்றாண்டின் கடைசியில்தோன்றும் சமிக்ஞைகள் பதிவாகிவருகின்றன.
மேல் நாடுகளில் கோயில்கள் கட்டப்பட்டு அல்லது கோயில்களாக சிருஷ்டிக்கப்பட்டு விட்டன. அதிகமானோர் மதவழிபாடு களில் ஈடுபடுகன்றனர். 2ம் தலைமுறையின ரின் கலாச்சார வழிகாட்டலுக்கு மதவழி பாடு முக்கிய இடத்தைப் பெறறுள்ளது. இந்துத்துவ மாநாடுகள் பெரிய அளவில் விளம்பரப் படுத்தப்பட்டு நடாத்தப்படு கின்றன. இந்து' என்ற மத சஞ்சிகை \ வளி வரும் முயறசியும் நடக்கிறது. பாரீஸில் நடைபெற்ற இந்து மாநாடொன்றில் கலந்து கொள்ள வருகைதந்த இலங்கைஅரசு அதகாரியும், அறிவுஜீவயும், முற்போக்கு எண்ணமுடையவருமான திரு சண்முக லிங்கம், "இங்கே பெரும்பாலான அகதிகள் விரக்தி நிலையிலுள்ளார்கள்- ஆனால் தமது நிர் கதியான தன்மையை வெ ப் படையாகச் சொல்லமுடியாமல் திணறு கிறார்கள்' எனக்குறிப்பிடுவது கவனத்திற் குரியதாகும். -
இந்தப் புலம் பெயர் வாழ்வில் அதிகள வில் இடம் பெறுபவர் ஆண க\ளே இதனால் சமூக Ꮽ t Ꭵ ,ᎶᏈilᎶᏡᏊu) குலைந்துள்ளது. இங்கே குடியேறிய பெணகள் பெரும் மதிப்பை அடைகறார்கள். இந்தப் பெருமத உணர்வால் இங்கே பெண்கள அதிக மகழ்ச சியோடும், சுதநதிர உணர்வோகும் காணப் கிடுகின்றனர் எனலாம். இங்கே மூத்த தலை முறையினரின் அடக்கு முறையனமையால் குடும்பமாகும் பெண்கள் சுதநதிரத்தன்மை அதிகம் கொண்டுள்ளார்கள். ஐமராப்பய வாழ்வின் நுகர் வினால் பல்வேறு புதிய அறிவினைப் பெறுகன்றனர். மூடிய கட்டுப் பட்டித்தனமாக வளர்க்கப் படும் எம் சமூகச் சூழலிவிருந்து விடுபடட புகலடப் பெண் பலியல் முதல் அரசியல் வரையல் விரிவான
3.

Page 46
அறிவைப் பெறும் வாய்ப்பினைப் பெறு கிறாள். -
இங்கே பெண்களின் எண்ணச் செயல்கள் பற்றி தனியாக ஆராய்வதே பொருத்தமான தாக அமையும். ஆனாலும் அனேக குடும்பங் களில் தம் வாரிசுகள் தமிழ் மொழி கற்பதைத் தவிர்ப்பதற்கும், மீண்டும் ஊர் திரும்பும் எண்ணம் (சுற்றுலா எண்ணத்தில் சென்று திரும்பத் தயார்) அற்றதாகவும் இருப்பவர்களாக பெண்கள் காணப்ப்டு கின்றனர். இது குற்றச்சாட் டல்ல. ஒரு பார் வைமாயாகும். பணந்தேடும் நேரச் செலவழிப்பில் பெரும்பாலான ஆண்கள் ஏதோ வொன்றைஇழந்ததாக ஒப்புக்கொள் கின்றனர்.
இங்கே கவனம் செலுத்தப்பட வேண்டி யுள்ளவர்கள் 2ம் தலைமுறையினரே பெற் றோரின் பணந்தேடும் வாழ்வோட்டத்தில் திருந்த வழிகாட்டுதல்களின்றி இவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். வேண்டுமென்றோ அல்லது வசதியீனத்தாலோ தமிழ் மொழி அறிவின் தொடர்பினை இழந்து விடு கின்றனர். தாம் கல்விகற்கும் சக மாணவர் களின் செயல்கள் பழக்கவழங்கங்களால் கவரப்பட்டு திசைதெரியாத பயணத்தில் செல்கின்றனர். பெற்றோரின் போதிய பிரஞ்சு மொழித் தெளிவில்லாமையால் விளக்கம் புரியாமல் திணறுகின்றனர். பிரான்சு நாட்டில் 19வயது வந்ததும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் வாலிப உணர்வு அங்கீகாரம் இங்கே பலரைக் கவர்கின்றது. இவர்கள் தங்கள் மனப்பிரச்சனைகளை தம் நண்பர்களுடனும் தம் ஆசிரியர்களுடனும் பகிரும்போது இந்த பிரான்சு மண்வாசனைக்கேற்ற ه« ،U( காட்டல்களையே பெறுகின்றனர். இதனால் பணம் சேகரித்தும் பல பெற்றோர் விரக்தி நிலையை அடைந்துள்ளனர்.
புதிய கலாச்சாரப் பாதையில் சுதந்திரமாகப் போக முடியாமலும், பழகிப்போன கலாச் சாரத்தை விடமுடியாமலும் தவிக்கும் இரண்டும் கெட்டான்களாக முதல் தலை முறையினரும், அடுத்த தலைமுறையினரும் படும் இன்னல்கள் பரிசீலனைக் குரியவை.
லண்டனில் குடியேறிய எம்மவர்களின் மூத்த குடியேற்ற வழிகாட்டிகளான “டமில்ஸ் TMLS)* பல விடயங்களை விட்டுக் கொடுத்து சமரச வாழ்வொன்றினை

எய்திவிட்டார்கள். இவர்களில் பலர் எக் காரணம் கொண்டும் ஊர் செல்லும் எண்ணம் அற்றவர்களாகி விட்டனர். இவர் களிடம் இருக்கும் இன்றைய அச்சம் 'உலகப் போர்’. வதந்திகள் உலகெங்கும் உள்ளவை. எல்லாவிதச் சிக்கல்களில் இருந்தும் சம யோசிதமாகத் தப்பிக் காண்டவர்கள் என்ற எண்ணம் இவர்களிடம் இருப்பதை பலரும் அறிவர். இந்த உயர் குடிப் பெருந் தகை ஒருவர் என்னிடம் கூறினார், "மச்சான் ஐரோப்பியர் வாழ்வின் உச்சத்தை நுகர்ந்து விட்டார்கள். இனி இதை இழக்க ஒருக்காலும் சம்மதிக்க மாட் ட்ார்கள். எதிர்காலம் பூமியில் இவர்களின் நலனைச் சார்ந்ததாகவே முன்னெடுப்புக் குள்ளாகும்.' நண்பரின் கருத்து என்னை பலமாக பாதித்துள்ளது. ஐரோப்பிய சமூகத் துடன் அவரும் ஒருவராகிவிட்டார். ஆனால் அகதிகள் அனைவரும் நுழைவார்களா?
சைரன் ஒலி-மாதத்தின் முதல் புதன் நண் பகல் 12 ம்ணி-பாரீஸ் மாநகரின் தீயணைப்பு மையத்தின் மரபின்படி ஒலிக்கிறது. இன்று நேற்றல்ல சுமார் 50 வருட காலமாக 2ம் உலகயுத்த முடிவின் பின் தொடரப்படும் பழக்கம் தசாப்தம் தாண்டிய யுத்தச் ழலில் பழகிப் போன என் செவிக்கு வரப் பாகும் ஆகாயத் தாக்குதலை எச்சரிக்கும் ஒலியாக ஒரு பிரமை.
* “டமில்ஸ் : காலத்ணிதுவ கா ல த் தி ன் போதும் அதன். பின்னும் காலனித்துவ ஆட்சியாளருக் குச் சேவை செய்தலை பெரு gð)LOLIsf % எண்ணியவரும், தமிழ் மொழியை மறந்து షీణ) :: மாறிய வர்கள். இலங்கை சுதநதரம் பெற்ற பின் கொழும்பிற்கும் அதன் பின் இங்கிலாந்து, ஹாங்காங், அவுஸ்ரேலியா நோக்கியும் புலம் பெயர்ந்த வர்கள். தமிழ் இழக்கார மான மொழி என்ற கருத் துடையவர் கிள் -தமிழ் பற்றி ஆங்கிலத்தில் உரையாடு பவர்கள்-ஆ ண |ா லும் தங் களை “டமில்ஸ்" எனக் குறிப் பிடவும், தாங்கள் வாழும் வீடுகளுக்கு தனித்த மிழ் பெ வரை ஆங்கிலத்தில் சூட்டிப் பெருமிதம் கொள்ப விர்களாவும் உள்ளனர்.

Page 47
சரியும் தொழில் வாய்ட் கூலிகளை வெளியேற்
உலகின் சுபீட்சத்தின் சொர்க்க வாசல்களை திறந்து வைத்த ஐரோப்பாவின் இன்றைய நிலைமை மோசமாகிக் கொண்டு வருகிறது. இதன் அடிப்படையே வேலையில்லாப் பிரச் னையேதான். எனினும் ஐரோப்பாவுக்கு தஞ்சமடைந்துள்ள அகதிகளின் நிலையும் இதனை மேலும் சிக்கலாக்கி உள்ளதாக ஐரோப்பிய மக்கள் கருதுகிறார்கள் என அரசாங்கங்கள் கருத்து வெளியிடுகின்றன. இதனால் அகதிகள் மீது நிறவெறி போன்ற பாசீசத்தின் கீழ்த்தனமான தாக்குதல்கள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
எனினும் ஐரோப்பாவில் இராணுவ பொரு ளாதாரரீதியில் கேந்திர் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளாக கருதப்படும் பிரித் தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ் போன்ற நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கும் தமிழ் அகதிகள் தமது எதிர்காலத்தை தொலைத்துக் கொண்டு நிற்கிறார்கள். இந்த நாடுகள் தமது உள்நாட்டு யதார்த்தப் பிரச்னைகளை எதிர்கொள்ளத் தயங்குவ தால், அவற்றைத் திசைதிருப்பி அகதிகளை வெளியேற்றினால் எல்லாப் பிரச்னைகளும் சரியாகிவிடும் என்று உண்மைக்குப் புறம்பாக பிரச்னைகளைக் குழப்பிவிட்டுள்ளன. உண்மையில் தேசியவாதம் அல்லது இன வாதம் ஆபத்தான் விளைவுகளைத் தோறறு விக்கும். எனினும் இந்தப் பிரச்னையை தூண்டிவிடுவதுமிகவும் சுலபமானது.
ஜேர்மனியில் 1932யிலே தலைவிரித்தாடிய பாசீசம் இன்றும் பேய் உருக்கொண்டு வளர்ந்துள்ளது. இது ஒரு மோசமான யதார்த்தத்தின் ஆரம்பமாகவே கொள்ள 3 வண்டியுள்ளது. இங்கு நாசிகள் பல அகதி ளினை கொன்றும் கொளுத்தியும், உடைடை களைச் சூறையாடியும் இருப்பது, உலகில்

பை சமன்படுத்த புகலிடக் முனையும் ஐரோப்பா!
-செல்வமதீந்திரன்(ஸ்விட்சர்லாந்து)
கவனத்தை ஈர்த்தும் கூட ஜேர்மனியின் நில மையை மாற்றி அமைக்க இயலவில்லை. ஆயினும் ஜேர்மனியில் 8 வீதத்தினர் வேலை யிழந்து அல்லது வேலையற்று உள்ளனர். புதிய வேலை வாய்ப்புக்களையோ அன்றி அதற்கான மாற்று வழியையோ அரசாங்கத் தால் அறிமுகப்படுத்த முடியவில்லை. இதைவிட 1990யில் ப்ெல்ஜியத்தில் 70 வீதம் ம்க்கள் வேலையை இழந்து நின்றனர். அந் நாடே செய்வதறியாது திகைத்தது. அரசாட்சியும் ஆட்டங்காணுமளவு தடுமாறி யது. மக்கள் அடுத்த வேளை உணவுக்காக சிந்தித்தனர். அதனால் பெல்ஜியம்,அகதிகள் நாடுகடத்தலை ஆரம்பித்தது. அடுத்து ஸ்பெயினில் 1994 வரை 3 மில்லியன் தொழி லாளர்கள் வேலையிழந்தனர். இது ஸ்பெயி னின் மக்கள் தொகையில் 48 வீதமாகும். அந்த நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான தொழில் நிலையங்களின் மூடுவிழா இது தான். எனினும் 50-60 வயதுக்கு உட்பட்ட வர்களும், ஓய்வூதியம் பெறுபலர்களும் கூடுத லான இன்னல்களுக்கு உட்பட்டதுடன், பட்டினி வாழ்க்கைக்கும் பழக்கப்படத் தயா ரானார்கள். அயர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகளிலும் 66 வீதமானவர்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்தனர். இன்றைய ஐரோப்பாவின் வேலையிழப்புப் பிரச்னை கள் பற்றி ஆராய்ந்த ஐரோப்பிய நலன் காக் கும் கூட்டமைப்புக்கள் வெளியிட்ட அறிக் கைகள் திடுக்கிட வைக்கின்றன. 'மூன்றாம் மண்டலம் போல் பட்டினிச்சாவை' எதிர் நோக்க இருக்கும் ஐரோப்பிய மக்களின் பிரச்னைகளுக்கு உடனடித் தீரவுகள் காணப்பட வேண்டும் என அறிவித்துள் ளது. பிரான்ஸிலும் இப்போது 27 வீதமானவர் கள் வேலையிழ்ந்துள்ளனர். அரசின் எந்த விதமான உதவிகளும் கிடைக்காத நிலையில்

Page 48
அவர்கள் கொலை கொள்ளை போன்ற நாச கார நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். உலகின் தொழில் பகுப்பு வல்லுனர்கள் எனத் தங்களை அழைத்துக் கொண்ட அமெரிக்காவிலும் ஜப்பானிலும் 10 வீதமும் 4 வீதமுமாக வேலையிழப்பு உள்ளது. அதனைச் சீர் செய்யவே இந்த நாடுகள் கடுமையாகப் போராடியும் வெற்றி பெற்றன என்று சொல்ல முடியவில்லை இந்தப் பிரச்னைகளுக்கு ஒரு சரியான தீர்வு காணப்படாத வரையிலும் ஐரோப்பா தனது சுபீட்சத்தை இழந்து கொண்டே இருக்கும் எனலாம்.
எனினும் இவ்வளவு காலமும் மூடி மறைத் துக் கொண்டிருந்த பிரித்தானியாவிலும் வேலையில்லாதவர்களின் பிரச்னையும் அப்பலத்துக்கு வந்து அரசையே நகைப்பிற் கிட மா க் கி யுள் ள து. மகாராணியாரின் குடும்பம் வரி செலுத்துவதுடன், பக்கிங் ஹாம் மாளிகையை உல்லாசப் பிரயாணி களின் பார்வைக்கும் விட்டால் நாட்டை சீர்ப்படுத்தலாம் என்று சில அரசியல்வாதி கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள் பிரித் தானியாவில் 4,000 தமிழர்கள் வதிகிறார் கள். இவர்களில் 16,500 பேர்தான் அரசியல் தஞ்சம் கோரினார்கள். அதிலும் 130 பேருக்கே அகதி அந்தஸ்து கிடைத்துள்ளது. இங்கு நிற வாதமே அரசோச்சுகிறது ஒரு காலத்தில் உலகையே கட்டியாண்ட இவர்க ளுக்கு பல சமூக, இன, கலாசார, நிற மக்க ளுடன் தொடர்பிருந்தது அத்தகைய தொடர்புடையவர்களும் பிரித்தானியாவில் இன்று வாழ்கிறார்கள் எனினும் பிரித்தானி யாவின் குற்றச் செயல்களை அவதானித் தால் அதில் வெளிநாட்டவர்களுக்கு எதி ரானதும், நிறவாதத்துடன் கூடிய தாக்குதல் களுமே முன்னணி வகிக்கின்றன.
அடுத்து சுவிஸ் (சுவிட்சர்லாந்து) ஒரு வித்தி யாசமாக, பொருளாதாரத் தளர்வை விட்டுக் கொடுக்காமல் இறுக்கிப் பிடித்துக் கொள்ள முயற்சித்தும் முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் சுவிஸில் பல விசித்திரமான நகர்வுகள் ஏற்பட்டன. ஐரோப்பியப் பொரு ளாதார கூட்டமைப்புடன் இணைவதா? இல்லையா? என்பதை தேர்தல் மூலம் தீர்மா னிக்கப் போய் தோல்வியைத் தழுவியது. 78 வீதம் மக்கள் கலந்து கொண்ட இத்தேர்த லில் ஆதரவாக 49.7 வீதமும், எதிராக 50.3 வீதமும் கிடைத்தன. இணையக் கூடாது என்பதில் இம்மக்கள் கவனம் செலுத்து கின்றனர். ஏமன்னில் இணைவின் போது சுவிஸிற்கு கூடுதலான மக்கள் வேலைவாய்

புத் தேடி வருவார்கள். இதனால் ஏற்கனவே அரசையே வங்குறோத்து * நிலைக்கு தள்ளி யிருக்கும் வேலையில்லாப் பிரச்னை மேலும் சிக்கலாகும். அத்தோடு உள்ளூர் உற்பத்தி யும் பாதிக்கப்படும் நாடும் சீரழிவை நோக்கி தடம்பதிக்கும் என ஐயப்படுகின்ற னர். ஆயினும் ஐ.பொ.கூவில் இணையாவிட் டால் சுவிஸ் பாரதூரமாக எதிர்நோக்க இருக்கும் பொருளாதாரப் பிரச்னையை இந்த மக்கள் எந்தளவு புரிந்துள்ளார்கள் என்பது தெரியவில்லை.
1993யின் இறுதியில் சுவிஸில் 1,80,000 தொழிலாளர்கள் வேலையை இழந்தனர். இதன்ால் அரசாங்கம் அகதகள் மீது நெருக்குதலைத் திணித்தது எனினும் 1994 யில் நிலமை மாறி சுவிஸ் பொருளாதாரம் கொஞ்சம் புத்துயிர்க்கத் தொடங்கியுள்ளது. இதறகு அரசாங்கம் சொல்கிறதுலெபனான், பழைய யூக்கொஸ்லாவிய தவிர்ந்த ஏனைய நாட்டு அகதிகளை ஈவிரக்கமின்றி பலவந்த மாக வெளியேற்றியதாகுமாம். ஆனால் உண்மை அடுத்தபக்கம். அதாவது நாய், பேய்களுடன் எல்லாம் ஒப்பந்தம் செய்து தரகுக் கூலிகள் வழங்கி பொருளாதாரத் தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுததமை யாகும். அதனால் தறபோது இலங்கையர் களையும் திருப்பி அனுப்பினால் நல்லது என சுவிஸ் துடிக்கிறது. சர்வதேசத்தின் பார்வை யில் தன்னை சமாதான விரும்பியாகக் காட்டிக் கொள்ளும் சுவிஸ், மறுமுனையில் மனித உரிமை மீறல்களையும், சத்ரவதை களையும் கூடுதலாக நடத்தும ஒரு மிருகத் தனமான பொலிஸ் நிர்வாகத்தைக் கொன டுள்ளது என்ற சர்வதேச மன்னிப்புச் சபை யின் (ஏ.ஐ) அறிக்கையில் கவிஸ் கடுமையாக கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. எனினும் அண்மையில் நடைபெற்ற நிறவாதம் தேவையா?" என்ற தேர்தலில் மிகவும் சொற்ப பெரும்பான்மையால் தேவை யிலலை என தீர்ப்பு கிடைத்ததை சுவிஸ் அகதிகளுக்கு சாதகமாக பிரச்சாரப் படுத்து கிறது. ஆனால் கிட்டத்தட்ட சுவிஸின் அரைவாசிக்கு சொற்பம் குறைவான மக்கள் இனத்துவேஷத்தையும் நிறவாதத்தையும் ஆதரிப்பது வேதனைக்குரிய விடயமாகத் தோன்றுகிறது.
ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்களையே மாற்றியமைத்த வல்லமை தமிழ் அகதிக ளுக்கு இருந்தமை குறிப்பிடத்தக்கது. டென் மார்கல் தமிழ் அகதி ஒருவரின் குடும்பத்தை
* bankrupt
6

Page 49
அழைப்பதற்கு நீதியமைச்சர் அனுமதி வழங் காதத்ால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தமக்கு சாதக மாகப் பயன்படுத்திய எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை ஆட்டிப்பட்ைத்து இறுதியில் பிரதமர் போல் ஸலுற்றரை ராஜினாமா செய்யவைத்தனர். ஐரோப்பாவின் பொது நிறமான வெள்ளைக்கு நேர்மாறான கறுப்பைக் கொண்ட தமிழர்களை இலகு வாக அடையாளங்காணவும் முடிவதால் பிரித்துப் பார்த்தல் தொடர்கிறது. அத்தோடு தமிழர்கள் எந்த நாட்டுக்குக் குடிபெயர்ந் தாலும் தமி து டைத்தியக்காரத்தனத்தை பறைசாற்றுவதறகாக முதலில் ஏதோவொரு வெங்காயக் கடவுளுக்கு ஒரு கோயில் கட்டி, உடனே கலாச்சாரக் காப்பாளர்களாகி விடு வார்கள். இப்படியானவற்றால் தமிழர்கள் மீதான தர்க்குதல்களும், அவர்கள் பற்றிய கணிப்புகளும் நடைபெறுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
ஐரோப்பாவில் கணிசமான தொகையில் தமிழர்கள் வதியும் நாடுகளில் அந்தந்த நாடு களில் ஒவ்வொரு 100,000 மக்களுக்கும் எத்தனை தமிழர்கள் இருக்கிறார் 1ள் என்ப தைக் கணிக்கும் ஒரு புள்ளிவிபரம் வெளி வந்துள்ளது. இதனைப் பார்க்கம் ஒரு ஐரோப்பியனுக்கு முதலில் தோன்றுவது நிறவாதந்தானே எனினும் இத்தகைய புள்ளி விபாங்களின் பார்வை நிறவாதத்தைத் தூண்டுவதாக அமைவது பாதகமான காரணியாகும். டென்மார்க்கில் 114 பேரும், ஜேர்மனியில் 81 பேரும். பிரான்ஸில் 58 ப்ேரும். நெதர்லாந்தில் 87பேரும், நோர்வே பில் 96 பேரும், ஒஸ்ரியாவில் 10 பேரும், சுவிஸில் 447 போகம், பிரித்தானியாவில் 34 பேருமாக இப்புள்ளி விபரம் செல்கிறது.
கூடுதலாக விகிதத்தைக் கொண்டுள்ள சுவிஸில் 24,739 தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 250 பேர் மட்டுமே தொடர்நது வாழும்_தகுதி பெற்றுள்ளனர். ஏனையோர் எந்த வேளையிலும் திருப்பி அனுப்பப்பட ஏற்கெனவே வேலையில்லாப்பிரச்னை களுடன் திண்டாடும் நாடுகளுக்கு புதிய அகதிகளின் வருகை நிலமையை சீர்கேடாக் கலாம் எனக்கருதிய ஐரோப்பிய நாடு கள் அகதி அந்தஸ்து கோருபவர்களுக் ான 'சட்டங்களை இறுக்கிக் கொண்டுள் T. இதனை பிரான ஸ், ஜேர்மனி, டுடன்"சுவிஸ் போன்ற நாடுகள் நடை முறைப்படுத்தின. அத்தோடு, இந்தபுதிய சட்ட்நிபந்தனைகள் ஐ.நாவின் அகதுகள்
கொள்கைக்கு முற்றிலும் மாறுபாடு

உடையதால் சர்வதேசக் கண்டனத்துக்குப் ஆளாகியுள்ளன.
ஜேர்மனியில் 1994இல் (யூலையில்) அகதி அந்தஸ்து கோருபவர்கள் 8.730 பேராக குறைந்துள்ளது. எனினும் 1993இல் இதை விட இரண்டு மடங்கு பெரிய அகதிகள் தொகையினர் அகதி அந்தஸ்து கோரினார் கள். இவ்வருடம் செப்டம்பர் வரை 71,532 பேர் தஞ்சமனு கொடுத்துள்ளனர். இவர் களில் 27,681 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 1937 பேர்களுக்கு மட்டுமே அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது ஒரு கொடிய நிகழ்வு தான். எனினும் 1993க்கு முன்னர் ஜேர்மனியில் 30,000க்கு அதிகமான தமிழர்கள் அகதி அந்தஸ்து கோரினார்கள். அவர்களில் 12,000 பேர் நிரந்தர வதிவிட உரிமை பெற்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. எனினும் அன்றிருந்த ஜேர்மனி இன்றில்லை. இனத்துவேஷத்தின் ஒலித் தட்டுகளும், பத்திரிகைகளும் லண்டனைப் போல் பெருசிக்குவிந்து வருகின்றமை ஒரு வரப்பிரசாதமற்ற நிலமையாகும். இத்தட்ன் பிரான்ஸில் வதியும் 29500 தமிழர்களில 22.100 பேர் கெட ர்ந்தும் அங்கு வாழ்வதற்கு அரச அனுமதி இருந்தாலும் அகதிகளுக்கான நிகியுதவி வறுமைக் கோட்டிற்கு கீழே நடை பெறுகின்றது.
ஐரோப்பாவுக்குத் தமிழ் அகதிகளின் வருகை யும் அதற்கான காரணங்களும் பெரிதாக ஆராயப்படு மளவுக்கு ஐரோப்பாவை ன்ைறும் (சழிதோண்டிப் புதைக்கப் போவ தில்லைத்தான். இருந்தாலும் சாதாமின் குவைத் மீதான பn சீசக் கெடுபிடி யுத்தத் தால் ஐரோட்பா மிகப் பெரிய பொருளா தார நெருக்கடியைச் சந்தித்தது தமிழ் அகதிசள் ஐரோப்பாவில் ஒன்றும் சும்மா வாழ்ந்திடவில்லை. தங்கள் இரத்த வியர் வையைச் சொரிந்து இரவு பகலாக உழைத் துக் கான் தங்களைப் பார்த்துக் கொள் கின்றனர். எனினும் அவர்களுக்கக் கொடுக் கும் அடிமை ஊதியச் தி லும் அர கம், (கட்டி பூர் ஷ்வாக்களும் உறிஞ்சிக் குடித்துவிட்டுக் கொடுக்கும் சொற்ப கொகையில்தான் தங்கள் வாழ்க்கைத் தேவைகளைக் சுருக்கிக் கொண்டு வாழ்கிறார்கள். இப்படியானவர் களையும் திருப்பி அனுப்புவது தொடர்பாக காட்டுமிராண்டித் கனமாக நடவடிக்கை எடுப்பது கண்டனத்துக்கரியதும் மானிடத் தின் சுய கெளரவத்துக்கு இழுக்கானது மான கறைபடிந்த செயலாகவே அமையும். இந்தச் சந்தர்ப்பத்திலே ஐரோப்பாவின் வேலையில்டாப் பிரச்னைக்குத் தீர்வு காண்
47

Page 50
பதற்கு பதிலாக தமிழ் அகதிகளின் விண்ணப் பங்களுக்கு எதிர்மறையான முடிவுரை வழங்குவது மனிதநேயத்துக்கு விரோத மானது.
தற்போது க்விஸ்தான் முதல்முதலாக அராஜகமான முறையில் வேலையில்லாப் பிரச்னையை மறைத்து, இலங்கையில் தமிழர்கள் கொழும்புப் பகுதியில் சென்று வாழலாம் என்பதால் அவர்களை வெளி யேற்றுகிறோம் என்று அறிக்கை விட்டுள் ளது இதனை நோர்வேயும் தொடர்கிறது. உள்நாடுகளில் ஏதாவது பிரச்னை நடந்தால் அதற்கெல்லாம் முடிவாக தமிழர்களைத் திருப்பி அனுப்பவேண்டும் என்று அரசியல் தலைவர்கள் அறிக்கை விடுவது "சுத்தமான இனவாதமாகும்" என்று சுவிஸின் பிரத்தி யேக செய்திப் பத்திரிக்கையான "பிளிக்" அரசைக் கண்டித்துள்ளது. இந்த நட வடிக்கை இன்று ஐரோப்பா எங்கும் நீக்கமற வியாபித்துள்ளது
ஐரோப்யிய நெருக்கடிகள் தொடரும்போது ஏற்கனவே நெருக்கடிக்கு உள்ளான தமிழ் மக்களைத் திருப்பி அனுப்புவதைத் தவிர்த்து மாற்று வழிமுறை ஒன்றை உருவாக்குவது பற்றி ஆராய்வது மிகவும் பொருத்தமான தாக அமையும் எனலாம். வேலையில்லாப்
புலம் பெயர்
திரை அரங்கொன்றில் தமிழ் சினிமா பார்க் கலாம் என சென் றிருந்தேன் சனிக்கிழமை யின் மாலை நேரம். சுமார் 10 வருட இடை வெளியின் பின் நண்பனைப் பார்க்கம் வாய்ப்புக் கிட்டியது. 83 இல் இந்தியாவில் அகதியாக சந்தித்துப் பிரிந்தவர்கள் நாங்கள பழைய நினைவுகள் எல்லாம் அலசி முடிந்த பின் யாழ்ப்பாணத்துச் சம்பவங்கள்ல் வந்தடைந்தது கதை. ‘அவர்கள் உயிரைக் கொடுத்து போராடுறாங்கப்பா. நாங்கள் அகதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கி றோம்' என்றார் பெருமூச்சுடன். அவர் வெளிநாடு வந்து 10 வருட்மாயிற்று. எனக்கு வெறும் இரண்டு வருடங்கள் தான். "என்ன செய்யலாம்" என்றேன் அமைதி UJIT 36 , , ,

பிரச்னையுடன் அகதிகள் நிலையும் இணைந் துள்ளமைக்கு காரணம் பொருளாதாரந் தான். இதைத்தான் மார்க்சும் சொன்னார் "பொருளாதாரந் தான் உலகத்தின் பொதுப், பிரச்னையின் அடிப்படை என்று. இதனால் தான் வர்க்க விடுதலை தவிர்க்க முடியாத தொரு யதார்த்த வடிவமாக நோக்கப்படு கிறது. இலங்கையின் இனப்பிரச்னை சுமுக மான ஜனநாயக வழிக்குத் திரும்பாத வரை திருப்பி அனுப்பப்படும் எந்தவொருஅரசியல் அகதியின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்பது கவனததல் கொள்ளப்படவேண்டும். சுவிஸ் போன்ற ஏனைய ஐரோப்பிய நாடு களுக்கு தமிழ் அகதிகளின் உயிரும், உரிமை களும் மயிராயிற்றுப் போலுள்ளது. எனினும் ஐரோப்பாவில் வாழும் தமிழ் அகதிகள் பலவிதமான நிற, மொழி, கலாசார, பாலியல் ரீதியான போராட்டங்களுக்கு உட்பட்டு சிதைவுகளும் ஏற்பட்டு ஒரு சிக்க லான பரிமாணத்தில் ஆறாத ரணமாக இருக்கிறது. எனினும் இந்த இரு பிரச்னை களும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர் பில்லாவிட்டாலும் தொடர்புள்ளதாக சர்வ தேசரீதியில் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது ஆகவே எதிர்காலத்தில் ஐரோப்பா வில் மனிதத் தன்மை மிகவும் மோசமான நிலை யில் இருக்கும் சாத்தியம் உள்ளது எனலாம்.
O
“ந்த சாதியம்!
-குணா கலைதாஸ்
"நாங்கள் இனித் திரும்பிப் போக முடியு மென்று நினைக்கிறாயா' என்றார் ஆதங் கத்துடன், 'ஏன்?" என்றேன். ஒன்றும் புரியவில்லை. *சும்மா கதையாதை.கண்ட கண்ட சாதிக ளெல்லாம் நிண்டு உயிர் கொடுத்துப் போராடுதுகள். நாங்க ஓடி வந்திட்டம். அலங்க விடுதலை பெற்றாப் பிறகு நாங்க வந்து அங்கு இருக்க விடுவினமே. நல்ல கதை தான். அப்படி விட்டாலும் ஊருக்குப் புறத்தே ஒதுங்கியிருக்கத்தான் சம்மதிப் ."" ח%6 bj) וfנ_ן விக்கித்துப் போனேன். இப்படி ஒரு பிரச்ச 60) συ ιμπ 2
நன்றி : 'மெளனம்" (பாரிஸ்) நவ. டிச.
ஜன. 93/94.
48

Page 51
எமது எ
gav gegninę
தன்னாடியபடியே தான் வீடு வருகையில் ’’نی۔ யாரது வீட்டு வாசலில் நிற்பது? வீடு தேடும் கள்ள அகதித் தமிழனொருவன்!
--சென்ற வருடக் கடைசியில் 'ஒரு ஜேர்மனி பனின் அனுபவம்' எனும் தலைப்பில் புதிய psnir Girlsøyfer (ut (Ep6AJ TOT Die Republikaner (குடியரசுக்கட்சி )வினால் வெளியிடப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கவிதையிலிருந்த சில வ கள் இவை. m
இலங்கையில் உயிர் வாழவும், வாய் திறக் கவும் முடியாத சூழ்நிலையில் பெருந் தொகைப் பணத்தைச் செலவழித்து பல கஷ்டங்கள் மத்தியில் பல நாடுகளினூடு-நம் பிக்கையோடு - ஐரோப்பாவை வந்தடைந்த தமிழர்களினதும் மற்றும் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த அகதிகளினதும் கதி மீண்டும் கேள்விக்குறியாகிறது. குறிப்பாக ஜேர்மனியில் இவ் வருட நடுப் பகுதியில் பல்ர் திருப்பியனுப்பப்படப் போவதாகப் பயந்திருந்தனர். இது பின்னர் 31.12.1988க் குப் பின்னர் வந்து அரசியல் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டவர்கள் திருப்பியனுப்பப் படுவர் என மாற்றப்பட்டுள்ளது. அதாவது அகதிகள் 1 நிமிடம் முந்தி வந்தவர்கள். நிமிடம் பிந்தி வந்தவர்கள் எனப் பிரிக்கப் பட்டுள்ளது.
ஜேர்மனியில் இன்று
"அகதிகள் வெள்ளம்" "பொருளாதார அகதிகள்" "வள்ளம் நிறைந்துவிட்டது”
போன்ற வார்த்தைகளை இப்போது சாதார ஒாமாகவே அரசியல் தொலைக்காட்சி, பத்திரிகை. வானொலியி லும், சாதாரண ஜேர்மன் மக்களிடையேயும் கேட்கக் கூடியதாகவுள்ளது.
ஜேர்முன் மக்கள் வெளிநாட்டிவராலும், அக்திகளாலும் தமது வேலை, வீடுகள்”பறி போவதாகவும் கழிது தாட்டின் சுத்தமும்,

fjölskMú?
-ராகவன் (ஜேர்மனி)
w
சட்டங்கள் . ஒழுங்குகளும், கலாச்சாரழும் அழிவதாகவும் 7 கருதுகின்றனர். முக்கிய மர்கத் தமது வரிப் பணத்தில் வாழும் ஒட்டுண்ணிகளாகவே அகதிகளை இவர்கள் எண்ணுகின்றனர். குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளிலிருத்து வரும் குடியேற்ற வாசிகள் மீதும், அகதிகள் மீதும், நாடுக ளற்ற ஐரோப்பிய நாடோடி வாழ்க்கை நட்த்தும் சிந்தி, றோமா? இன மக்கள் மீதும் அதிக எதிர்ப்புணர்வும், வெறுப்புணர்வும் வளர்ந்தும், வளர்க்கப்பட்டும் வருகிறது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்காள தேஷிலிருந்து வருபவர்கள் டயங்கரவாதிகள், தொற்று வியாதிக்காரர்கள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள, காட்டு மிராண் டிகள் என்ற அபிப்பிராயமும் வேரூன்றப் பட்டுள்ளது.
குடியேற்றவாசிகளும், அகதிகளும்.
இரண்டாம் உலகப் போரின் பெரும் இழப் பினையடுத்து வெளி நாடுகளிலிருந்து பலர் வந்து மேற்க ஜேர்மனியில் குடியேறத் தொடங்கினார்கள்.” முக்கியமான கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து (கிழக்கு ஜேர்மனி உட்பட) 945-1949 காலப்பகுதி யில் மட்டும் 120 இலட்சம் ஜேர்மனியர் வந்து குடியேறினர். 1961 இல் கிழக்கு மேற்கு ஜேர்மனியைப் பிரித்து பேர்லின் மதில் கட்டப்பட்டவுடன் கிழக்கு ஜேர்மனி யிலிருந்து வருபவர் தொகை வெகுவாகக் குறைந்தது. எனினும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தவர்களினால் மேற்கு ஜேர் மனிக்குத் தேவைப்பட்ட உழைப்புச் சக்திப்
பிரச்சினை ஒரளவுக்குத் தீர்க்கப்பட்ட துடன், ஜேர்மனிய மக்கள் தொகையும் அதிகரித்தது.
தொழில் வளர்ச்சியினால் தொழிலாளர் பற்றாக்குறை பெருமளவு ஏற்படவே 1955
貂 ಬ್ಡಿ எனப் பொதுவாக மத்திய, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அழைக் கப்படும் நாடோடி மக்கள்.

Page 52
1973 வாையான காலப் பகுதியில் ஒப்பந்து அடிப்படையில் மக்கிய தரைக் கடலையண் டிய நாடுகளான கிறீக், இத்தாலி, போர்த் துக்கல், யுகோஸ்லாவியா, ஸ்பெயின், தாக்கி, மொறாக்கோ, துனேசியஸ் நாடு களிலிருந்த பல இலட்சக்கணக்கானோர் கொழிலாளிகளாக மேற்கு ஜேர்மனிக்குத் காவிக்கப்பட்டனர். இரண்டாம் உலகப் போரில் அழிந்த மேற்கு ஜேர்மனியை மீண்டும் கட்டியெழுப்பிட - பொருளாதார அசிசக்கை நிகம் ந்க - வெளி நாட்டுத் G) 15TS3TT fair (Gastarheiter) Luigi piu மான க. இவர்கள் இன்றும் கூடகடியேற்ற art Gng, at (Immigrantan) aayaya Gauaif நாட்ட வர் (Auslander) என்றே அழைக்கப் படுகின்றனர்.
இன் m ஜேர்மனியில் அகதிகள் தவிர்க்க Gର ନାଳୀf (frt (' , l_ ଘ। | ffff) பொம் பகதியினர் சுமார் 2n வாகடங்ாள5க்க மேல் இங்கு வாம் ந்க வாகபவர்கள் இவர்களின் கழங்குை களில் 100க்க 80 பேர் இங்கேயே பிறந்து வளர்க்க வாகசிாார்கள். எனினும் இவர்கள் அனைவரும் இரண்டாந் காப் பிாசைகளா கவே நடாத்தப்பட்டு வருகின்றனர்.
ஜேர்மனியில் சுமார் 50 இலட்சம் வெளிநாட் டவர்கள் இருப்பகாக மார்ச் 91 இல் எடுக்கப் பட்ட கணக்கெடுப்ப கெரிவிக்கிறது. இக இணைக்க ஹேர்மனியின் மொக்க#னத் கொகையில் 65% ஆகம். அரசு தெரிவிக்கம் இக் ககவல் பிழையானதென்றும், வேண்டு Goupar 3 m. மிகைப்படுக்கப்பட்ட தொகை யைக் கூறி ஜேர்மன் மக்களை அரசு பயப் படுக்காவதாகவம் அண்மையில் பல்கலைக் கழகப் பேராசிரியர் ருைவர் கற்ாம் சாட்டி u.16ir ár rr sr. அரசினால் தெரிவிக்கப்படும் தொகையைவிட மிகவம் (கmைவாகவே வெளிநாட்டவர் இங்கி/கப்பகாகவும், அரசு அடுக்க/ம ைm கணக்கெடுக்கம்போது பொக நிறுவனங்களின் முன்னிலையில் நடாத்தி னால் இந்த உண்மை கெரியவரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பிரான்ஸில் 8% பெல்ஜியத்தில் 9% சுவிஸில் 16%லக்ஸம் பேர்க்கில்23% ஆக வெளிநாட் டவர் தொகை இருக்கின்றகெனக் அவ்வவ் நாடடு அரசுகள் தெரிவிக்கின்றன. இவர்
கள் பொருளாதாரத்தை வளப்படுத்த தொழிலாளிகளாகத் தருவிக்கப்பட்டவர் களே.
வேலைக்காக" மேற்கு ஜேர்மனிக்குவரவேற் கப்பட்டவர்கள் மேல் திட்டமிட்ட முறையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தங்க
St

ஊரின் உழைப்புச் சக்தியை இங்கு பறி கொடுத்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வெறும் சக்கையாகத் தமது நாட்டுக்குத் திரும்பிப் போக விரும்பவில்லை. எனினும் இரண்டாம் உலகப் போரின் பின்பு ஜேர் மனியில் தோன்றிய முதலாளியப் பொருளா தார நெருக்கடியில் 1967-68 காலப் பகுதியில் பல வெளிநாட்டவர்கள் தாமா கவே தம் சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் சிென்றனர். ஆனால் எண்ணெய் விலையேற் றத்தின்போது ஏற்பட்ட இரண்டாவது நெருக்கடியின்போது 1972-1973 காலப் பகுதி யில் தம் விருப்பினாலான வெளியேற்றம் பெருமளவில் நடக்கவில்லை.
கால ஓட்டத்தில் வெளிநாட்டுத் தொழிலுா ளரின் பாத்திரம் ஜேர்மனியப் பொருளா" தாரத்தில் இணைந்து விட்டது. தொழிற் சாலைகளில் கணிசமானளவிலும், கட்டிட வேலை மற்றும் ஜேர்மனியர் அதிகம் விரும் பாத கடினமான, அழுக்கான வேலைகளி
லும், ஆபத்தான வேலைகளிலும் வெளி நாட்டவரே அன்றிலிருந்து இன்று வரை ஈடு பட்டு வருகின்றனர்.
தொழிலாளராக வந்த வெளிநாட்டவரை. விட அகதிகள் பலரும் ஹோட்டல்கள், விடுதி கள், தோட்டங்கள், பன்றி மாட்டுத் தொழு வங்கள் மற்றும் ஆபத்தை உண்டு பண்ணும் இரசாயனக் கூடங்களிலும் எந்தவித பாது காப்புமின்றி வேலை செய்து வருகின்றனர். பலருக்கு வேலை அனுமதிப் பத்திரம் மறுக் கப்பட்டுள்ளதால் 'களவாக" மிகவும் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவர்கள் தமது சம்பளத்தை தமது சொந்த நாட்டுச் செலா வணியில் கணக்குப் பார்த்து சந்தோ சமுப் (7) அடைந்து கொள்கின்றனர்.
இக் குறைந்த சம்பள விகிதத்தால் ஜேர்மனி
யின் செல்வம் மேலும் மேலும் செழிக்கிறது. வெளிநாட்டவர் உற்பத்திகளில் ஈடுபடும். அதே நேரம் நுகர் பொருட்களையும் வாங்கு, வதால் மூலதனத்தையும் அதிகரிக்கச் செய், கின்றனர்.
ஜேர்மனியில் ஓய்வூதியம் பெறுபவர் தொகை அதிகரிப்பதால் ஏற்படும் சடrமின் மையை வெளிநாட்டவரே நிரப்புகிறார்கள்" என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவரில் அகதிகள் சிறுதொகையினரே எனினும் அகதிகளில் பெருந் தொகையினர் "பொரு

Page 53
ள்ாத்ர்ர அகதிகளே' என்றும், இவர்களை விரட்டும் வகையில் அகதிகள் சட்டம் மாற்றப்பட வேண்டும் எனவும் கோஷங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன.
ஐக்கியநாடுகள் சபையின் அகதிகள் ஆணை -யகம் (UNHCR) தெரிவிக்கும் கணக்கின்படி 150 இலட்சம் மக்கள் அகதிகளாக தம் சொந்த நாட்டைவிட்டு வெளியேறியுள்ள னர். இதில் பெரும் பகுதியினர்-125 இலட்சம் பேருக்கு மேல்-ஆசிய, ஆபிரிக்க, தென்ன மெரிக்க பகுதிகளில் தமது அண்டை நாடுக ளான வறிய நாடுகளிலேயே தஞ்சமடைந் துள்ளனர். மிகுதி 25 இலட்சத்திற்கும் குறை வானவரே அகதிகளாக மேற்கு ஐரோப்பா, கனடா, வட அமெரிக்கா நாடுகளிற்கு வந்துள்ளனர்.
மேற்கு நாடுகளுக்கு அகதிகளாக வந்த இலங் கையைச் சேர்ந்த தமிழரின் தொகையை விட, அயல் நாடான இந்தியாவுக்கு அகதிக வளாகச் சென்றவர்களின் தொகை அதிகமான தாகும். இந்தியாவுக்கு அகதிகளாகப் போன வர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் எழுத்தில் 'வடிக்க முடியாதவை. இவர்களும் இன்று இலங்கைக்குநாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளனர். இதைவிட தங்களின் சொந்த நாடுகளிலேயே பெருந்தொகையான மக்கள் அகதிகளாக முகாம்களிலும், காடுகளிலும், பதுங்கு குழி களிலும் வாழ்கின்றனர். இலங்கையில் இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அகதிக ளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அகதிச் சட்டங்கள்
"எந்தவகையான அரசியல் துன்புறுத்தல் களிற்கு உள்ளாடின் வரும் இங்கு அகதி உரிமை பெறத் தகுதியுடையவர்' என்கிறது ஜேர்ம ய அகதிகள் அடிப்படைச் சட்டம். 1949 ᎧᏂᏪ யற்றப்பட்ட ச் சட்டக்கிற்: స్కీపీనోడ్లు ಸಿ-ಡ್ಲೌಳಿ ஏற்படுத்திய அழிவையும் இழிபெயரையும் சரிக்கட்ட வேண்டியிருந்ததாலும் இரண் டாம் உலகப்போரில் தாம் அகதிகளாக வெளி நாடுகளில் பட்ட அனுபவங்களினாலும் ஆதரவு கிடைத்தது. அத்துடன் ஐ.நா. அகதிகள் சபையின் 'ஜெனிவா உடன் படிக்கை' 1958ல் முக்கியமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் அகதி க்ளைக் கருத்திலெடுத்தே செய்யப்பட்டது. மற்றும் இரண்டாம் உலகப் போரின் படிப் ಟ್ವಿನಿಲ್ಲಿ: ஒரு உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளும் தேவையை மேற்கு நாடு கருக்கு ஏற்படுத்தியது.
s

கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வந்த அகதி களை மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியாவில் குடியமர்த்துவது பெரும் பிரச்சினையாக இருக்கவில்லை. அதில் அந்தந்த நாடுகளின் அரசியல் பொரு ளாதார நலனும் மக்களிடையே நிற, மத, கலாச்சார வேறுபாடுகள் குறிப்பிடத் தக்களவு இன்மையும் இதற்குக் காரணமாயி ருந்தன. ஆனால் 60 களின் கடைசியில் ஆசியர், ஆபிரிக்கா, தென் அமெரிக்கா வி லிருந்து (அதாவது மூன்றாம் உலக நாடுகளி லிருந்து) அகதிகள் வரத் தெரடங்கினர்.
தனால் ஜெனிவா உடன்படிக்கை யானது இவர்களைக் கவனத்திலெடுக்க வேண்டிய தாயிருந்தது. இவ்வுடன்படிக்கை இதற் கேற்ப 1967 இல் மீண்டும் விரிவுபடுத்தி எழுதப்பட்டது.
இங்கு வந்து தஞ்சம் கேட்கும் அகதிகளில் 90% ஆனோரின் விண்ணப்பங்கள் “ஜேர்ம னிய அகதிகள் சட்டத்தின் ட டி' நிராகரிக் கப்படுகின்றன! போதிய காரணங்கள் இருப் பின் நிராகரிக்கப்பட்டவர் மீண்டும் விண்ணப்பிக்கலாம்! திரும்பவும் அதே சட்டப் பிரகாரம் அவர் விண்ணப்பம் நிரா கரிக்கப்படலாம்!! விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டோர் நாடு திருப்பியனுப்பப் பட்டால் உயிர், உடல் பாதிப்புக்கு உள்ளாக்கப்படு ஈர்களாயின் (?) மஜனிவா உடன்படிக்கை யின் படி 'மனிதாபமான' காரணங்களால் தற்காலிகமாக இங்கு தங்க சில அகதக் குழுக்கள் அனுமதிக்கப்பட்டுளளனா. எனி னும் துருக்கியிலும், ஈராக்கிலும் குர்திஷ் மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போதுதான் இங்கருந்து தஞ்சம் நிராகரிக்கப்பட்ட குர் திஷ் அகதகள் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொணடிருந்த பகுதிகளுக்கு பலவந்தமாக நாடுகடத்தப்பட் டார்கள். இதே பே ல் யூகோஸ்லா வியாவில் இனங்களுக்கிடையிலான மோதல்கள் உக்கர மடைந்தருக்கும் போது யூகோஸ்லாவிய அகதிகள் அப்பகுதிகளுக்கு பலாதகாரமாக நாடு கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்
so
அகதிகள் முகங்கொடுக்கும் பிரச்னைகள்
1) பெரும்பாலானோர் தனியான முகாம் களில் வைக்கப்பட்டுள்ளனர். இவை நகரை விட்டு ஒதுக்குப் புறமாகவே அமைக்கப்பட்டுள்ள இந்த முகாம்களில் பெரும்பாலானவை ப ல கை க ளா ல் அ  ைட க் கப் பட்ட அறைகளாகும்! இன்று வளர்ந்து வரும் வெளிநாட்டவர் விரோதத்தால் இப்படியான முகாம்கள்

Page 54
நாஸிகளால் தாக்கப்படும்- போ உடனடி உதவிகள் இம் முகாம்களுக்கு கிடைக்காமல் போவதுடன் பாதிப்புக் பற்றிய செய்திகளும் வெளியில் வரு சந்தர்ப்பங்களும் மிகவும் குறைவாகும்
2) அகதிகள் தாங்கள் வாழும் இடங்களை விட்டு வேறு இடங்களுக்குச் செல் (PL-ll fTg). 3) இன நிறவாத பாகுபாட்டிற்கு உள்ளாe தால் அகதிகள் பலரின் மன நிலை பாதி கப்பட்டு வருகிறது. சிலர் மனநோய வைத்தியசாலைகளில் அனுமதிக்க பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 4) பொலிஸாரின் மறைமுக ஒத்துழைப் புடன் அகதிகளுக்கு எதிரான வன்முறை கள் அதிகரித்து வருகின்றன.
5) ஏராளமான அகதிகள் இன்னமும் நாடு கடத்தப்படும் அபாயத்திலேயே உள்ள னர்.
ஜேர்மனிய அரசியலும் வெளிநாட்டவரும்
வெளிநாட்டவர் பிரச்சினை இரண்டாம் உலகப் போரினையடுத்து ஜேர்மனிய அரசி யல் வரவாற்றில் முக்கிய இடம் பிடித்தே வந் துள்ளது. 1973இல் CUD ஆட்சி செய்த மாநிலங்களில் ஒப்பந்தம் முடிந்த வெளி நாட்டுத் தொழிலாளரை T வெளியேற்ற முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. ஆனால் அது அவ்வளவாகக் கைகூடவில்லை. பின் 80 களில் தேர்தல் காலத்தில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த CDUICSU கூட்டணி அகதிகள் பிரச்சினையே பிரச்சாரம் செய் தன. இக் காலப் பகுதியில் 2 வியட்நாமியர் கள் கொல்லப்பட்டனர்.986 களில் நடந்த பல்வேறு தேர்தல்களில் SPDயின் பிரச்சாரத் திலும் அகதிகளின் பிரச்சினையே முக்கிய இடம் பிடித்தது. தற்போது பெரும்பாலும் எல்லாக் கட்சிகளும் அகதிகளின் பிரச்சினை யைத்தான் தூக்கிப்பிடித்துள்ளன.
1989 யூனில் நடந்த ஐரோப்பிய பாராளு மன்றத் தேர்தலில் வெளிநாட்டவர் மற்றும் அகதிகள் பிரச்சினைளை முக்கியமாக வைத்து வெளிநாட்டவரே வெளியேறு என்ற கோஷத்துடன் போட்டியிட்ட நாஸிக் தட்சியான Republikane 20 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளை ஜேர்மனியில் பெற் றது. இது ஆளும் வலதுச்ாரிக் கூட்டணி ருக்கு (CDUICSU) பெரும் தலையிடியைக் கொடுத்தது ஆனால் 1991 டிசம்பரில் நடை பெற்று இணைந்த ஜேர்மனிக்கான முதலா

வது பாராளுமன்றத் தேர்தலில் ஜேர்மனிய தேசியவாதமும் பொருளாதாரக் கற்பனை யும் மிகை எதிர்பார்ப்புகளும் வலதுசாரிக் கூட்டணியை மீண்டும் பெருவெற்றியீட்டச் செய்தது.
இணைந்த ஜேர்மனியின் செல்வு வளைகுடா யுத்தத்திற்கான கூலி, ரஷ்யாவுக்கான பொரு ளாதார உதவிகள், தலைநகரை Both லிருந்து Berlinக்கு மாற்றியதால் ஏற்பட்ட செலவு போன்ற பல காரணங்களினால் வரிச்சுமை சாதாரண் மக்கள் மேல்தான் சுமத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் வாழும் ஜேர்மனியருக்கு (மேற்கு ஜேர்மனி ஆளும் கூட்டணிக் கட்சியினால் தேர்தலுக்
முன் கொடுக்கப்பட்ட ஆசை வாக்குறு
களுக்கு எதிரான முறையில் வேலையில்லாத் திண்ட்ாட்டம், வீட்டு வாடகை உயர்ச்சி, பொருட்கள் விலையேற்றம், வீடில்லா திண் டாட்டம் என்பனவே திணிக்கிப்பட் டுள்ளன. இந்நிலையில் அம் மக்களின் கோபத்தை முதலாளித்துவத்தின் மீதும், அரசாங்கத்தின் மீதும் திருப்புவதற்குப் பதிலாக அங்கு வாழ்ந்திடும் மூன்றாந்தர்ப் பிரசைகளான அகதிகளுக்கும் வெளிநாட் டுத் தொழிலாளருக்கும் எதிராகத் திருப்பு வது இலகுவாகவேயுள்ளது. இவ் வெறுப் புணர்வு அகதிகளைப் பாதையில் வைத்துக் சொல்லுமளவிற்கு வெறியூட்டப்பட்டுள் ளது. இந்த கொலை வெறியினால் கிழக்கு ஜேர்மன் பகுதிகளுக்குப் பலவந்தமாக அனுப் பப்பட்ட அகதிகள் மேற்கு ஜேர்மனிக்குத் தப்பியோடி வருகிறார்கள்.
இந் நிலையில் "அகதிகள். வெளிநாட்டவர் பிரச்சினை" ஒன்றே ஆளும் கூட்டணிக்கு தன்னை மக்களின் வெறு பிலிருந்து கர்ப் பாற்றிக் கொள்ள கைகொடுத்து வருகிறது. எதிர்க்கட்சிகளும் சமரசங்களுடன் இதற்கு ஒத்துப் போகின்றன.
அகதிகள் அடிப்படைச் சட்டம் சிற்றப்பட வேண்டும் என்றும், புதிய வெளிநாட்டவர் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பது பற்றியும் பார்ாளுமன்றத்தில் தொடர்ந்து விவாதங்களும், சர்வகட்சி மகாநாடுகளும் நடைபெறும் வருகின்றன. *ಸ್ಥ್ಯ: ඉදf), டிருக்கும் நிற, இன வெறியிலான வெறுப் புக்கு இவ் விவாதங்கள் மேலும் ஊற்றுகின்றன.

Page 55
இவற்றின் ஒரு பகுதியாக ருமேனியா, பூகோஸ்லாவியாவிலிருந்து வரும் அகதி கணிை இனிமேல் ஏற்றுக்கொள்வதில்லை சான்றும் மாதாந்தம் ஆகக் கூடியது 300 அகதிகளுக்கு மேல் ஏற்றுக் கொள்வதில்லை என்றும் அகதிகளுக்கான உதவிப் பணத் திற்குப் பதில்ாக குறிப்பிட்ட பொருட்களை வாங்கக்கூடிய வவுச்சர்களை கொடுப்பதென் றும் வெவ்வேறு மாநிலங்களில் முடிவுகள் எடுக்கிப்பட்டுள்ளன. grrrrrrraqúb, a Joasas E5ús மேற்கைரோப்பிய நாடுகளில் அகதிகள், வெளிநாட்டவர் மீது கடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிரான்ஸில் "உத்தியோக பூர்வமில்லாமல்" குடியேறி யுள்ளவர்கன்ென கருதப்படும் சுமார் 1 இலட்சம் அகதிகளை நாடுகடத்த முயற்சி நடக்கிறது. சுவிஸில் குற்றங்களை இழைத்த தரீகக் கருதப்படும் அகதிகள் தொடர்ந்து தஈடுகடத்தப்பட்டு வருகின்றனர்.
"மூன்றாம். உலக மக்கள் பெருமளவில் வருவது தமது நாட்டின் எதிர்கால நலன் களுக்கு அச்சுறுத்ததலாக இருக்கும் என மேற்கைரோப்பிய அரசியல்வாதிகள் கருது வதால் இம்மக்களின் வருகையைக் கட்டுப் படுத்தக் கூடிய பல்வேறு தடைகளைக் கொண்டுவருகின்றனர். குறிப்பாக மேற்கை ரோப்பிய நாடுகளிடையே கூட்டாகச் Geliului Cairoir Trevi Group, Schengen உடன்படிக்கைகளின் முக்கிய நோக்கம் "மூன்றாம் உலகினின்றும்" வருபவர்களை எல்லையில் வைத்தே திருப்பியனுப்புதல், விலாஇல்லாமல் உள்ளே வரத் தடைவிதித் தல், தங்கள் நாடுகளில் வாழும் வெளிநாட்ட வர் பற்றிய அனைத்து விபரங்களையும் தகதுதேச நசீடுகளுக்கும் பகிரங்கப்படுத்து வது, கொம்பியூட்டர் வலைப்பின்னல் பரிவர்த்தனை, "பயங்கரவாதற்கு" எதிரான கூட்டு நடவடிக்கை' என்பவற்றை அடிப் படையாகக் கொண்டயையாகும். மூன்றாம் உலகநாட்டினருக்கும்,முதலாளித்துவஎதிர்ப் பாளருக்கும், புரட்சியாளருக்கும் எதிராகக் கூட்டாக அடக்குமுறையைப் பிரயோகிப்ப தும் ஐரோப்பியக் கூட்டின் நோக்கமாகும். அத்துடன் அமெரிக்கா, ஜப்பான் ஏகாதிபத் திங்சளிற்கு தாக்குப்பிடிக்கும் முகமாகவும், அவற்ற்ை. பொருளாதாரரீதியில் வெற்றி கொள்வதற்காகவும் மேற்கு ஐரோப்பியக் கிங்டு மேலும் விரிவடைகிறது.
தமக்கிடையே எல்லைகளை நீக்குவதும், இதன் மூலம் பொருட்கள், மூலதனம், மனித

வளம் என்பவற்றை சுலபமாகப் பரிமாறிக் கொள்வதும் நடைபெறவுள்ளது. இணையும் மேற்கைரோப்பாவிற்கு புதிய சந்தை யாகவும், மலிவான உழைப்புச்சக்தி வங்கி யாகவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் விளங்கும். சோவியத் ரஷ்யா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சியையடுத்து முன்றாம் உலகானது இந் நாடுகளுடன் சேர்ந்துவிடும் அரசியல் அபாயமும் தற் போது இல்லை!. அத்துடன் முன்றாம் உலக நாடுகளிலிருந்து சுரண்டலும் இதனால் ஏற்படும் பொருளாதா" அரசியல் நெருக்கடி யும் உருவாக்கும் அகதிகள் மேற்கு நாடு களுக்கு வருவதைத் தடுக்க கடும் சட்டவிதி களைக்கொண்ட "புதிய மதிற்கவர்" எழுப் பப்பட்டு வருகிறது.
எனவே இந்நிலையில் அகதிகள், குடியேற்ற வாசிகள் உருவாவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிய முயல்கையில் தவிர்க்க வியலாதபடி காலனித்துவ, நவகாலனித்துவ வரலாற்றைப் பார்க்க வேண்டியுள்ளது.
காலனித்துவ-நவகாலனித்துவ வரலாறு
இந்தியாவின் வளம் பற்றி அறிநத ஐரோப் பியர்கள் 15 ஆம் நூற்றாண்டுக் கடைசியில் கடற் பயணங்களை மேற்கொண்டனர். ஸ்பானியனான கொலம்பஸ் தலைமையில் புறப்பட்ட குழுவொன்று 1492 இல் அமெரிக் கக் கண்டத்தை வந்தடைந்தது. இதையே அவன் இந்தியா வென்று நம்பி அங்கு வாழ்ந்த பூர்வீக மக்கள் எதிர்பார்த்தவாறு கறுப்பு நிறமாக இல்லாமல் சிறிது சிவப்பாக இருந்தமையினால் 'சிவப்பு இத்தியர்' என்க் குறிப்பிட்டான். இதே காலப் பகுதி யில் போர்த்துக்கீசர் இந்தியாவின் கோவா பகுதியை வந்தடைந்தனர்.
இவ்வாறு ஐரோப்பியர்கள் ஆசியா, ஆப்பி ரிக்கா,அமெரிக்கா,அவுஸ்திரேலயா கண்டங் களை வந்தடைநதனர். வியாபாரம் செய்ய வென்று வந்தவர் அந்நாடுகளையே தமதாக் கினால் இன்னும் எவ்வளவோ இலாபமெண் படிப்படியாக தமது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தனர். முக்கியமாக வட அமெரிக்கா, அவுஸ்ரேலியாக் கண்டங்களின் சொந்த மக்களை அவர்களின் கலாச்சாரங் கள்ை வாழ்வை அழித்தனர். இவ்வாறு அந்நாட்டு பூர்வீக மக்களுன் கெர்டூரமான் அழிப்புடன் தமது அதிகாரத்தை நிலை நிறுத்தினர். தென்னமெரிக்கா, ஆசியா, ஆபிரிக்கா கண் டங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டின

Page 56
அங்கிருந்த கிராமிய தன்னிறைவுப் பொரு ளாதார அமைப்புமுறை குலைச்கப்பட்டது. நகரங்களில் தொழிற்சாலைகள் தோன்றின. முக்கிய விளைவாக அங்கிருந்த பொருளா தார அமைப்புமுறை முதலீட்டு வர்க்கம் மேல்தட்டு வர்க்கம், மத்திய தர வர்க்கம், என்ற சுரண்டல் அமைப்பு முறையாக மாற்றமடைந்து பெருந் தொகையில் பட்டி னிச் சாவுகளையும் வேலையில்லாத் திண் டாட்டத்தையும் ஏற்படுத்தியது.
காலம் செல்கையில் உள்நாடுகளில் காலனித் துவ எதிர்ப்பும், இரண்டாம் உலகயுத்த முடிவில் ரஷியாவின் வெற்றியும், ஆசிய ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளில் காலனித்துவத்தைத் தொடர முடியாமற் பண்ணின. ஆனால் அது அவ்வவ் நாடுகளில் உருவாக்கியிருந்த பொருளார அமைப்பு முறையும், அதிகார வர்க்கமும், படித்த புதிய மத்தியதர வர்க்கமும் மீண்டும் நவ காலனித்துவமாக காலனித்துவ நாடுகளை ஐரோப்பிய, அமெரிக்க ஏகாதிபத்தியத்தைச் சார்ந்திருக்கச் செய்தன.
காலனித்துவத்திலிருந்து நவ காலனித்துவ மாகச் "சுதந்திரமடைந்த நாடுகளின்" அதிகார வர்க்கமும், முதலாளிகளும், பண்ணையார்களும் இன்னும் மூர்க்கமாக தமது பங்கிற்கு மக்களைச் சுரண்டினர். இன்றும் இன்னும் புதிய மேற்குநாட்டுத் தொழிற்சாலைகளை கொடுரச் சுண்டலுக் குத் திறந்து விட்டனர். இவர்கள் எமது நாடுகளிலும் தொழிலாளருக்கு கிடத்த அற்ப சொற்ப சலுகைகளையும் தடைசெய் தனர். உதாரணமாக, கொழும்பு வர்த்தக வலயத்தில் வேலை செய்யும் தொழிலா ளருக்கு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்பட்டத்தைக் குறிப்பிடலாம்.
எமது நாடுகளில் அதிகரிக்கும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் என்பவற் றிற்கு எதிராக மக்கள் திரளும்போது அவை அதிகாரவர்க்கத்தினால் கொடூரமாக அடக் கப்படுகின்றன. இதற்காக பொலிஸ், இராணுவத்தின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டு ஆயுதங்கள், இராணுவத் தளவாடங் கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் குறையும் அந்நியச் செலாவணிக் காக அரசு மீண்டும் தேயிலை, கோப்பி, சணல் என்று வர்த்தகப் பயிர்ச்செய்கையில் மூலதனமிடுவதும் மூலவளங்களை இன்னும் இன்னும் மலிவாக ஏற்றுமதி செய்வதும் நடைபெறுகிறது. இதனால் உள்நாட்டு உணவு உற்பத்தி பாதிக்தப்பட்டு-மீண்சின்

வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் என்பன அதிகரித்து அதிகாரவர்க்கத்திற்கு எதிராக மக்கள் திர்ளுவதும், அரசு அடக்கு வதும் என ஒரு சங்கிலித் தொடராக நடைபெற்றுவருகிறது.
மேற்கைரோப்பிய- அமெரிக்க ஏகாதிபத் தியங்கள் தமது நலன்களைப் பாதுக்ாக்க உள்நாட்டில் தமது மூலதனங்களைக் காப் பாற்ற முன்றாம் உலகநாடுகளில் தங்கள் தரகர்களான தலைம்ைகளைக் காக்க நிதி, ஆயுத, இராணுவமாக எல்லா வகையிலும் உதவும்.
எனவே பொதுவாக எமது பொருளாதார அரசியல் அம்ைப்பு முறை தொடர்ந்து கீழே சென்று கொண்டிருப்பதே யதார்த்தத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
தென்னமெரிக்காவின் தங்கமும் பொதுவாக மூன்றாம் உலகநாடுகளிலிருந்து சுரண்டப் பட்டுக் கொண்டு செல்லப்படும் மூலதனம், மூலவளங்களும் கூலியுழைப்பும் ஐரோப் பிய, அமெரிக்க தொழில் வளர்ச்சிக்கு ஆடித்தளம் போட்டுக் கொடுக்கின்றன: இன்றும் இது தொட்ருகின்றது.
எனவே மூன்றாம் உலகநாட்டு மக்கள் பொருளாதார அகதிகளாக்கப்படுவர். இந் நெருக்கடி உச்சக்கட்டமடைகையில் அரசியல் அகதிகளாக்கப்படுவர். அதனால் பிரிவினரையுமே அரசியல் அகதிகளாகவே காணலாம்,
எனலே இன்றும் நீடித்துக் கொண்டிருக்கும் காலனித்துவ, நவ காலனித்துவ சுரண்ட்ல் வடிவத்தின் விளைவுகளில் ஒன்றே ஐரோப் பிய, அமெரிக்க நாடுகளை நோக்கிய முன்றாம் உலகநாட்டு அகதிகளின் வருகை ιιμπ (5ίο. •
நாம் செய்யவேண்டியவை
1992உடன் காலனித்துவம் 500 ஆண்டிை நிறைவுசெய்கிறது. இந்நிறைவுடன் இன்னும் இறுக்கமாகும் மேற்கு ஐர்ோப்பிப் நாடு களின் கூட்டானது இன்னும் மூர்க்கமாக மூன்றாம் உலகநாட்டு மக்களைச் சுரண்டும். இந் நாடுகளிலிருந்து தப்பியோடி வருபவர் களை எல்லைகளிலேயே நிறுத்தும். உள் நுழைந்தவர்களின் உரிமைகளைப் பறித்து
54

Page 57
நிலையில் இங்கிருக்கும் தாம் என்ன
uiuuarTufi?
1), எமது இக்கு வாழும் உரிமையை
வலியுறுத்துதல்.
2). எம்து நாடுகளில் வாழ்கின்ற மக்களின்
குரலை இங்கு ஒலித்தல்.
3). எம்நாட்டின் அதிகார வர்க்கத்தினரின் அட்க்குமுறைகளையும், அதற்கு இம் மேற்குலக முதலாளித்துவம் எவ்வாறு உதவுகின்றது என்பதையும், தொடரும் மேற்குலக நாடுகளின் கொடூரச் சுரண் டலையும், மேற்குலக நாடுகளின் ஆயுத, இராணுவ உத்விகளையும் தொடர்ந்து அம்பலப்படுத்துதல்.
4). நாட்டைவிட்டு வெளியேறி வெவ் வேறிடங்களில் சிதறியிருந்தாலும் எமது நாடுகளின் சமூக மாற்றத்திற்காக எமது சக்திகளை ஒருங்கிணைத்து முடியு மானைவுக்கு உழைத்தல்.
எமது பின
.காலம் மாறியிருக்கலாம். பல தவறுகள், பல விபத்துகள் நிகழ்ந்திருக்கலாம். தேவை யில்லாமல் பல்லாயிர்க் கணக்கான உயிர்கள் இழக்கப்பட் டிருக்கலாம். மனித குலத்தின் வர்லாறே குருதியில் தோய்த்து எழுதப் பட்டதுதானே அழுது புலம்பி, ஆத்திரப் பட்டுப் பயனில்லை.கடந்த காலத்து நிகழ்ச் சிகள் தரும் படிப்பினையை நாம் மறக்க இயலாதுதான். ஆனால் அதன் காரண மாகவே எதிர்காலத்தை நோக்கி நடை போட மறுப்பதோ, தயங்குவதோ, பெரும் மடமையாகும். ஈழத் தமிழர்க்கும், இந்நாட்டுத் தமிழர்க்கும் டையே உள்ள பிணைப்புகள் எத்தனை துயர நிகழ்ச்சிகளினாலும் அறுந்து போய் விடமாட்ட்ா. தமிழ் 7 பேசுவுோர் இந்த மண்ணில் இருக்கும் வ்ரை, இலங்கைத் தமிழி னத்தின் உரிமைப் போருக்கு ஆதரவாக 醬 குரல் ஒலித்துக் கொண்டேதான்
ருக்கும். இனப்பற்றுக் கோணத்தில் மட்டுமல்ல, னிேத விரிமைக்கோணத்திலிருந்து பார்க்கும் GLIrr Sjúb, இலங்கைத் தமிழர்க்குத் தொடர்த்து இழைக்கப்படும் அநீதிகள்

சி), தமது நாடுகளிற்கு வரும மூன்றாம் உலக நாட்டவர் மேல் வெறுப்பை உமிழும் இம் மேற்கத்தையர் தமது விடுமுறையை உல்லாசமாகக் கழிக்க இதே முன்றாம் உலகநாடுகளைத் தேடிப்போய் தமது அந்நியச் செலாவணி மூலம் அந்நாட்டு
அதிகார வர்க்கங்களுக்கு (LPGriTGS) கொடுப்பதும், தமது பாலியல் இச்சை களுக்கு அங்குள்ளவர்களைப் LJuair
படுத்துவதும், தமது நாடுகளுக்குத் திரும் பியதும் தாம் போய் வந்த நாட்டின்
மக்கள் பற்றி பொய்ப் பிரச்சாாம் செய்வதும் போன்ற இழிசெயல்களை எதிர்க்கவேண்டும்.
5). இங்கு இன, மத, நிற, கலாச்சார அடக்கு(மறைகளுக்கு ஆளாகுபவர்கள் என்ற ரீதியிலும் மூன்றாம் உலகநாட்டு மக்கள் என்ற ரீதியிலும் மூன்றாம் உலக நாட்டு அகதிகள் ஒன்றுபட்டு போராட் டங்களை முன்னெடுக்க வேண்டும்.
நன்றி : தூண்டில் (ஜேர்மனி)
ணைப்புகள்
மன்னிக்கப்பட முடியாதவை. உலகின் எந்த மூலையில் இருந்தும் மனித உரிமைப் பாது காவலர்களிடமிருந்து இலங்கைத் தமிழ* களின் நியாயமான போராட்டத்திற்குத் தொடர்ந்து ஆதரவு கிடைத்தே தீரும்.
இலங்கை இனச் சிக்கலுக்குச் சரியானதொரு தீர்வு கிடைக்கும் வரை, அகதி மக்கள் இந்த மண்ணில் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருப்பார்கள் அவர்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளை எதிர்த்த தொட்ர்ந்து போராடுமாறு தமிழ்த் தேசிய குழுக்களை யும் மனித உரிமை அமைப்புகளையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் எமது அமைப்பு கேட்டுக் கொள்கிறது.
-த. நா. கோபாலன்.
"இலங்கைத் தமிழ் அகதிகள்'நூலிலிருந்து.
வெளியிட்டோர் : இந்திய இலங்கை நட்புற வுக் கழதம், 9-ஏ ஜயம் குடியிருப்பு இரண்டா, துெ தெரு, இளங்கோ நகர், விருகம்பாக்கம், சென்னை 600 092,

Page 58
ஐரோப்பாவில் வளர்ந்துவரு
அண்மைக் காலங்களில் ஜேர்மனியில் இன வெறித் தாக்குதல் துரிதமாக வளர்ந்து வருவதைக காணக்கூடியதாக உள்ளது. வெளிநாட்டுப் பிரஜைகள் மீது, முக்கியமாக கறுத்த இன மக்கள், சிறுபான்மையின மக்கள், அகதிகள் போன்றோர் மீது இன வெறியாளர்கள் தாக்கதல் நடத்தியுள்ளனர். கட்டுமீறிச் சென்றுகொண்டிருக்கும் இன வெறித் தாக்குதல்களையிட்டு ஐ.நா. மனித வுரிமை ஆணைக்குழு கண்டிக்குமுகமாக, ஜேர்மனியைத் தம்முன் ஆஜாராகும்படி கட்டளை பிறப்பித்துள்ளதென அறியப்படு
கிறது.
ஜேர்மனிக்கெதிரான இனவெறிக் குற்றச் சாட்டினை அாசுகள் முறையிடாது தனி நபர்கள் பதிவு செய்திருப்பதனால் ஜேர்மன் வெளிவிவகார மந்திரி கிலோஸ் கின்கெல் (Klaus Kinkel) ஆணைக்குழுவின் முன் ஆஜா ராகிகேள்விகளுக்கும் பகிலளிக்காமல்,தப்பித் துக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும் றப்படுகிறது. இதனால் ஆணைக் குழு எடுக்கும் முயற்சிகள் அதிகளவில் பயன்தரப் போவதாக வில்லை.
CARF என்ற ஜேர்டன் சஞ்சிகை ஒன்று, 1993ஆம் ஆண்டில் இனரீதியான 52 கொலை கள நடைபெற்றுள்ளதாகப் பட்டியல் வெளி யிட்டுள்ளது. இதில் 41 கொலைகளில் தீவிர வலதுசாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். 1993ஆம் ஆண்டு நடைபெற்ற இனவெறிக் கொலைகளுடன் பார்க்கும்போது இது இரண்டு மடங்காகும். மேலும் இத்தகைய இனவெறித் தக்ச தல்கள் கறுப்பின மக்களுக்கெதிராக மட்டுமல்லாமல் இவர் களுக்காகப் போராடும் நாட்டு மக்கள் மீதும் மற்றையோர் மீதும் நடாத்தப்பட்டு வரு கின்றன.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கிழக்கு ஜேர்மனியிலுள்ள ஒபெர்ரொப் குளிர்கால GoGMT uurT" U JG536 fib(55’ (Obertof Winter Sports Center) போட்டியிட அமெரிக்காவி லிருந்து வருகைதந்த ஒரு கறுப்பு விளை யாட்டு வீரர் மீது இரு நாஜிகள் (Nazis) தாக்க முயலும்போது, அவரைக் காப்பாற் றுவதற்கெனச் சென்ற சகவீரர் ஒருவர் கடும்

ம் இனவெறி மனப்பான்மை
தாக்குதலுக்குள்ளாகி மிகவும் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கம்பவம் பலரைத் திகைப்புக்குள்ளாக் கியுள்ளது.
இச்சம்பவத்தை யடுத்து பொலிசாரால் வுபெர்டல் (Wuppertal) பிரண்டென்பெர்க் (Brandenburg), குலொட்ஸ் (Klotzea) போன்ற இடங்களில் நடாத்தப்பட்ட தேடு தல் முயற்சிகள் பல நாஜி உறுப்பினரது விபரங்களையும், தொடர்ப்கள், மறைவிடங் கள், ஆயுதக்களஞ்சியங்கள், (கறிப்புகள் பெயர்ப்பட்டியல் போன்ற முக்கிய விடிங்க ளையும் வெளிக்கொணர்ந்துள்னதாகக் கூறப் படுகிறது.
இப்படியான நாசியரின் தொடர்புகளை யிட்டு ஆராயும்போது பல அரசாங்க டித்தி யோகத்தர்கள், அங்கத்தவர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்களின் உதவி, ஆலோசனை, ஆசீர்வாதம், அனுசரணைகளுடன்தான் இப் படிப்பட்ட இனவெறிக்குழுக்கள் இயங்கி வருவதாகத் தெரியவந்துள்ளது
இதேபோன் ல்லாந்து நாட்டிலும் இன வெறி 1ಿಜ್ಡಶ 蕊器 வரு வதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. துவே வான் தேர் போஸ் (Douwe Van der Bos) என்றழைக்கப்படும் முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் தலைமையில் தேசிய பாதுகாப்புச் சேவை (National Security) எனக் கூறப்படும் தனிமுறைக் கண்காணிப்புக் குழுவொன்று, ஒல்லாந்தில் இயங்கி வருகின்றது. இது இனவெறியர்கள் ஒழுங்கு செய்யும் கூட்டங்களுக்கப் பாது காப்பு அளிக்குமுகமாகவும், முக்கிய வலது சாரித் தலைவர்களைப் பாதுகாப்பதற்கென வும் உருவாக்கப்பட்ட ஒரு குழுவென அறியப்படுகிறது. இது பாதுகாப்புச்சேவை யில் ஈடுபட்டு வருவதாகக் கூறிக்கொண் டுள்ள போதிலும், இரகசிய கண்காணிப்பு. இடதுசாரிகளின் இனவெறித் தடுப்பு முயற் சிகள், ஆராய்ச்சி, வெளிநாட்டுத் தொடர் புகள் போன்றவற்றிலும் அதிகளவு ஈடுபூடு கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது. தேர டியாகப் பாசிச செயல்முறைகளில் ஈடுபாடு கள் காண முடியாதிருப்பினும் இவர்கள்

Page 59
கொள்கைகள், அபிலாசைகள், தொடர்புகள் என்று பார்க்கும்போது இவர்களும் பங்கை அளித்து வருகிறார்கள் என்பதில் ஐயமில்லை என்பதே அவதானிகள் கருத்து.
ஆனால் இதன் தலைவர் துவே வான் தேர் போஸ் தாம் அந்நாட்டுச் சட்ட திட்டங்களுக் குள் கட்டுப்பட்டுள்ள ஒரு குழுவெனவும், தாம் ஒரு கூலிப்படையல்லவெனவும் கூறி வருகின்றார். இது இவ்வாறிருக்க, ஒஸ்ரியா வில் (Austria) இனவெறியாளர்கள் இன வெறி எதிர்ப்புப் போராட்டங்களை நடத்து பவர்களுக்குக்கடிதக் குண்டுகளை அனுப்பி மிரட்டி வருகின்றார்கள். 1993ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இனவெறியாளர்களால் நடாத்தப்பட்ட கடிதக் குண்டுப் போராட் டத்தில் 10 இனவெறித் தடுப்பு ஆர்ப்பாட் டக்காரர்கள் படுகாயமுற்றுள்ளனர். இது தொடர்பாகப் பொலிசார் எடுத்த முயறசி யில் இந்த இனவெறியாளர்களுக்கும் ஜேர் மன், டென்மார்க் போன்ற நாடுகளில் உள்ள இனவெறியாளர்களுக்கும் இடையில் பரந்த தொடர்புகள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஜேர்மனியில் உள்ள இனவெறி யாளர்கள், டென்மார்க்கில் உள்ள ராண் டேர்ஸ் என்னுமிடத்தில் டனிஷ் தேசிய சோசலிச அமைப்பு என்று கூறப்படும் ஒரு இனவெறியமைப்பின் தபால்பெட்டி எண் ஒன்றினைப் பாவித்துத் தமக்கிடையில் ஜேர் மனியில் உள்ள இனவெறித்தடுப்பு ஆதரவா ளர்கள் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் போன்ற தகவல்களைப் பரிமாறி வருகின்றார்கள் எனத் தெரிய வந்துள்ளது. இத் தபால் பெட்டி எண் மூலமே "டேர் எயின் பிளிக்" (Der Emblick) என்னும் இன வெறிப் பத்திரிகை விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. ஏறத்தாழ 400க்கு மேற் பட்ட இனவுணர்ச்சிக்கு எதிராகச் செயற் படும் எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் பத்திரிகையாளர்கள், ஆய்வாளர்கள், அரசி யல்வாதிகள் போன்றவர்களை உள்ளடக்கிய பட்டியலொன்றை வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் அண் மையில் ஜேர்மனியில் பொலிசாரால் நடாத் தப்பட்டு வ்ரும் இனவெறியாளர்கள் பற்றிய விசாரணையின்போது, ஜூன் 1993ஆம் ஆண்டிலிருந்து இனவெறியாளர் நடவடிக் கைகள் அதிகரித்திருப்பதாகவும், பிற நாடு களில் வாழும் அங்கத்தவர்கள் மூலமும், துணையாளர்கள் மூலமும் பிறநாடுகளில் தீவிரமாக இயங்கிவரும் இனவெறி எதிர்ப் பாளர்கள் பெயர், விலாசம், புகைப்படம், அவர்களது மோட்டார் வண்டிகளின் பதி

விலக்கங்கள் ஆகியவற்றை ஜேர்மனியில் மெயின்ஸ் என்னுமிடத்திலுள்ள 'தேசிய தொலைபேசி தகவல் பிரிவுக்கு" அனுப்பி வைக்குமாறு வேண்டப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இத்தகைய தகவல்களைச் சேகரித்து வரும் தாபனம் "ஜேர்மன் தகவல் சேவை-காப்பு அமைப்புக் குழு அன்ரி அன்டிபா' (German information Service-Working Group AntiAntife) எனப்படுவதாகும். இதன் தொலை பேசிச் சேவை இத்தகைய தகவல்களை தமது தாபனத்தின் துண்டு வெளியீட்டின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று அறி வித்து வருகிறது. இத்தகைய விபரங்களை மற்றைய இனவெறியாளர்களுக்கு அறியத் தர டென்மார்க்கில் உள்ள டனிஷ் தேசிய சோசலிச அமைப்பின் தபால்பெட்டி எண் ணும் பாவனையில் உள்ளதெனக் கூறப்படு
கிறது.
இதேவேளை, அண்மையில் டென்மார்க்கி லுள்ள கோபன்கோஹன் (Copenhagen) பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கட மையில் இருந்த கமல்டொவ்-கன்சன் (Prof. Gammeltott Hansen) GTaistuaugg G5staoa) பேசியில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப் பட்டிருந்த தகவல் வெளிவந்துள்ளது. ஏழு வருடங்களாக இக்கருவி பூட்டப்பட்டு இவர் என்ன பேசுகிறார், யாருடன் பேசுகிறார் என்று தகவல்களைச் சேகரிப்பதில் உள்நாட் டுக் காவல்துறைக்கும், முன்னைய நீதிய மைச்சர் எரிக் நின்-கன்சன் (Erik NinnHansen) என்பவற்கும் தொடர்புள்ளதென அறியப்படுகிறது. பேராசிரியர் கமல்டொவ்கன்சன் ஒரு முற்போக்குவாதி. இவர் டனிஷ் அகதி - சேவை என்னும் தாபனத்திற்குத் தலைவராகவும் இருந்தார். அகதி விடயங் களில் மிகுந்த ஆர்வமும், அவர்கள் உரிமை களுக்காகத் தீவிரமாகப் போராடியும் வந் தவர். தமிழ் அகதிகள் விவகாரத்திலும் மிகுந்த ஈடுபாடுகள் உண்டு. எரிக் நின்கன் சனுக்கும் இவருக்குமிடையில் கருத்து மோதல்கள் பல இடம் பெற்றுள்ளன. தமிழ் அகதிகள் விடயத்தில் சட்டத்திற்கு மாறாக எரிக் நின்கன்சன் எடுத்தமுயற்சிகளில் கண்ட தோல்விகளை மூடி மறைக்க முயற்சித்த போதெல்லாம், பேராசிரியர் கமெல்டொவ்கன்சன் தமிழ் அகதிகள் உரிமைக்காகப் போராடி பல உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளார். இறுதியில் தமிழ் அகதி கள் விவகாரம் டென்மார்க் கொன்ஸர் வேட்டிவ் அரசாங்கத்தைக் கவிழ்த்து, ஊழல் களை வெளிப்படுத்தி அரசாங்கத்தைத் திண றடித்துக் கவிழ்த்ததில் பேராசிரியர் கமெல்

Page 60
டென்-கன்சனுக்கும் பங்குண்டு. அண்மையில் வெளிவந்த பேராசிரியர் கமெல்டன்-கன்சன் விவகார்ம் டனிஷ் மக்களைத் திடுக்கிட வைத்துள்ளது. * இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற் படுத்தி, குடும்பங்களையும் சினேகிதரையும் பிளவுபடுத்தி, நிரந்தரத் தொல்லையளித்து வன்முற்ைக்கு இட்டுச் செல்லும் இனவெறி மனப்பான்மை” வளர்ச்சியைக் கண்டும் காணாததுமாகப் பல நாடுகள் இருப்பதை அங்கு நடைபெறும் சம்பவங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒரு வழியில் சட்ட திட்டங்கள் மூலம் கறுப்பின் மக்கள். அகதிக ளாகப் புலம் பெயர்ந்து வருவோர் போன் றோரை வரவிடாது தடுத்து மறிக்க முயற் சிக்கும் அதே வேளை,அதில் ஏற்படும் ஆட்சி முறைச் சிக்கல்களையும் (Bureaucratic Procedures) தாமதங்களையும் கையாளுவ தற்கு ஆட்சியாளர்கள், இனவெறியாளர்கள் உணர்ச்சிகளைப் பயன்ப்டுத்தி வருகிறார் கள் என்ற எண்ணமும் பலர் மத்தியில் உள்ளது.
இனவெறியாளர்களின் வன்செயல்களைக் கட்டுப்படுத்த முயன்று வருகிறோம் எனக் கூறிக்கொண்டு அவற்றினை உடனடியாகக் கட்டுப்படுத்த அரசுகள் தவறி தாமதம் காட்டி வருவதாக அவதானிகள் கூறுகிறார் கள். இனவெறி வன்முறை கறுப்பின மக்கள் மத்தியில் குறிப்பாக மூன்றாம் உலக நாடு களில் இருந்துவரும் அகதிகள் மத்தியில் பயத்தையும் "பீதியையும் எழுப்பி இந்நாட் டில் அவர்களுக்கு வதிய உரிமையில்லை என் ப்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி, செய லிழக்கச் செய்து விரட்டியடிக்கவும், மேலதிக மாகக் குடியேற வருபவர்களைத் தடுக்கவும், ஒரு முன் அறிவித்தலாக இருக்கவும் பயன் படுவதாகபலர் கருதுகின்றனர்.இப்படியான வழிமுறைகளைக் கடைப்பிடித்து வருவதில் பிரித்தானிய அரசு விதிவிலக்கில்லை.
1993 ஆம் ஆண்டு மட்டும் 140,000க்கு n இனவெறித் தாக்குதல்கள் பிரித் தானியாவில் நடைபெற்றுள்ளதாக அறிக் கைகள் கூறுகின்றன. கடநத இரண்டு வருடங்களில் 80 பேர் கொல்லப்பட்டுள்ள னர். பிரித்தானியத் தேசியக் sig (British National Farty (BNP) என்னும் தீவிர வலது சாரிக் கட்சி முதன் முறையாக அண்மையில் டவர் ஹம்லெட் (Tower Hamlet).5g மிடத்தில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர் தலில் வெற்றி பெற்றுள்ளது. இதில் வெற்றி பெற்ற டெறக் பீகான் (Derek Beck90) seg தீவிரவாதி. இவருக்குக் கிடைத்த வெற்றி பலிர் வரலாற்றுக்குரிய வெற்றியெனப்

புகழாரம் சூட்டி வருகின்றனர்.இவர் உள்ளு ராட்சி அங்கத்தவராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து கறுப்பின மக்கள் மீது, குறிப் பாக பங்களாதேஷ் மக்கள் மீது நடைபெற்ற இனவெறித் தாக்குதல்கள் 300% உயர்ந்திருப் பதாகக் கூறப்படுகிறது.
கறுப்பின மக்கள் இந்நாட்டு மக்களுக்குரிய வேலைகளைத் திருடி வருவதாகவும் இதனால் பல வெள்ளையருக்கு வேலை வாய்ப்புக்கள் இல்லாமல் போவதாகவும், கறுப்பரை இங்கு இருக்க விட்டபோதும், இவர்கள் அரசாங்கம் கொடுத்து வரும் சலுகை ஊதியங்களைத் திருடி வருவதாக வும் இதனால் அரசுக்குப் பணச்சிக்கல் ஏற் ாப்ட்டுள்ளதெனவும், இதனால்தான் வெள் ளையர்கள் நலமுடைய வாழ்க்கை நடாத்த முடியா திருப்பதாகவும், பொலிசார் கறுப் பின்த்தவர்களுக்குச் சாதகமாகவே இயங்கி வருகிறார்கள் என்றும், இப்படியெல்லாம் விட்டுக் கொண்டு போனோமேயானால், கறுப்பினச் சுரண்டல்காரர்கள் எம்மை முற்றாக விழுங்கி விடுவார்கள்என்றும் எச்ச ரிக்கை செய்து பொய்ப் பிரச்சாரம் மூலம் இனத்துவேஷத்தை_வளர்த்து வெற்றிகண்டு வருகிறார்கள். இதனைப் பிரித்தானிய அரசும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.
இதேவேளை, சிறுபான்மை இனத்தவர், அகதிகள் மற்றும் வடுப்படத்தக்க மக்கள் மக்காக்" நீதி தேடி போராடுபவர்க ளுக்கு எதிராக, அரசு நிர்வாகங்களும், காவல் துறை அதிகாரிகளும், அரசுகளின் கொள்கைகளை மாற்றியமைக்கக் கூடிய சக்தியுடைய முக்கிய நண்பர்களும் இன வெறி வளர்ச்சிக்கு ஊன்று கோலாக இருப் பார்களேயானால் எப்படி பொதுமக்களிடம் வளர்ந்து வரும் இனத்துவேஷ உணர்வு களைக் கட்டுப்படுத்தமுடியும எனற கேள்வி ரிட்த்து அதிகரித்து வருகிறது. இன வெறியை முற்றாக ஆகறறுவது மாக இருப்பினும் வளர்ந்து இரு இன வெறி pastustasi 60t Dö கெதிராகப் போராட வேண்டும் என்ற கருத்தும் மக்க ளிடையே வளர்ந்து வருவதைக காணக் கூடியதாகவுள்ளது: இதற்கு ஆதரவளிப்பது எமது சடமையெனக் கூறலாம.
இனவெறிக் கெதிராக நடைபெற்று வரும் 3ல்லது நடைபெறப் போகும் போராட்டங் கள் பற்றிய தகவல்களை விரும்புவோர் தமிழ்த் தகவல் நடுவத்திடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். O
நன்றி : மீட்சி, (இலண்டன்), மே 1994.
58

Page 61
இன்னொரு ஐரோப்பா இன்னொ
பூமிப் பரப்பின் அரசியல் பொருளாதார கலாச்சாரக் கருத்தமைவுகள், ஐரோப்பிய அமெரிக்க நிலை நலனுக்கு ஏற்ப ஒற்றைப் பரிணாம நோக்குடன் நுட்பமான பலவந்த மான வழிமுறைகளுடன் கட்டமைக்கப் படும் காலம், நாம் வாழும் காலம்.
இச்சூழலில் இதை எதிர்த்த கலகம் போல் அடையாளத்துக்கான அரசியல் (identity politics) LuấGGAugp 35 GMT iš 55Gnf6 (p6oT வைக்கப்படுகிறது.
மொழி, இனம், நாடு, ஜாதி, மூன்றாம் உலகக் கலாச்சாரம் என எத்தனையோ முகங்களோடு கய அடையாள அரசியல் களம் போர்க்களமாகி விட்டிருக்கின்றது.
தேசீய இனங்களின் மறு எழுச்சி, இலக்கியத் தில் மூன்றாமுலக மொழியின் அவசியம் பற்றிய தேடல் போன்றவை இத்தகையன. அடிப்படையில் ஆதிக்கச் கட்டமைவுக்கு எதிரான எதிர்க்குரல்கள் இவை.
இன்று அடையாள அரசியல் பேசுகிறவன் இரண்டு அம்சங்களை கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒன்று மனித மீட்சிக் காகத் தோன்றிய இயக்கங்களும் சமூக அமைப்புகளும் அடிப்படை மானுட மதிப் பீடுகளுக்கு ஏற்படுத்தியிருக்கும் சேதம். மற்றையது புதிய உலக முறைமை பேசுபவர் கள் ஏற்படுத்தியிருக்கும் புதிய முறை நுட்பச் சுரண்டல்|ஆதிக்கம்.
செய்தித் தொலைத் தொடர்பு வலைப் பின்னல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம், இருப தாம் நூற்றாண்டு மனிதனின் சிந்தையை நேரடியாகப் புரட்டிப் போட்டிருக்கிறது.
1917ல் உதித்த தொலை மானுடக் கனவு இடிந்து விடுவதை இவன் கண்ணெதிர்ே

இன்னொரு லண்டன் ரு தமிழன்
-யமுனா ராஜேந்திரன் (பிரித்தானியா)
கண்டான். போலந்து, ருமேனியா, ரஷ்யா, பல்கேரியா போன்ற நாடுகளின் சவக் கிடங்கு நாற்றம் இவன் நாசியைத் தாக்கியது. இவனது தார்மீக அடிப்படை கள் பலமாக அசைக்கப்பட்டன. தியானன் மென் சதுக்க இரத்த நெடி இவனிடம் சலனத்தை ஏற்படுத்தியது.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிறு வனமயப் படுத்தப்பட்ட நிறவெறியும் நவீன பாசிசமும் தேசீய இனவெறியும் உத்வேகத் துடன் மீண்டும் இந்தக் குருதிச் சேற்றி லிருந்து எழுந்தன.
இச்சூழலில், ஈழத்தில் ஏற்பட்ட சூழலினால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஐரோப் பிய நாடுகளுக்கும் கனடாவுக்கும் ஓடினான் தமிழன். 1980களில் புலம் பெயர்ந்த இத் தமிழன் முற்றிலும் வித்தியாசமான அனுபங் களினுாடே தகித்தெழுந்தவன் இந்தப் புலம் பெயர் (Exiled Refugee) அகதித் தமிழன். இந்த நாடுகளுக்கு வருவதற்கு முன்பே, முதல் தமிழன் இந்நாடுகளில் இருந்தான். மருத்துவராக, என்சீனியராக, கணக்கிய லாளராகப் பணம் சேர்க்க வந்த தமிழன் அவன். அவனோடு அவன் கொண்டு வந்தது அவனது ஆதிக்கக் கலாச்சாரம், ஜாதீயம், குங்குமப் பண்பாடு, பட்டுச்சேலை போன்றன.இவன் ஈழத்திலிருந்தும் வந்தான் இந்தியாவிலிருந்தும் வந்தான். வெள்ளை மூளையும் பழுப்பு உடலுமாக இவன் உறைந்தான்.அகதித் தமிழனை ஏளனமாகப் பார்த்தான். கேவல 1ாகப் பேசினான். அடையாளம் பற்றிய அக்கறை இவனுக்கு இல்லை. அந்த நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றின அக்கறை இவனுக்கு இல்லை.
இவன் ஐரோப்பியச் சிந்தனையைத் தெரி யாதவனாக இருந்தான். நிறவாதிகளோடு
59

Page 62
உடன்பாடு கண்டான். இந்நாடுகள் சுரண்டப்பட்ட மக்களிலிருந்து இவன் த னைத் தொலைவு படுத்திக கொண்டா? சில வேளை மத்தியதர வர்க்க வெள்ளை பெண்களை மண முடித்துக் கொள்ளவு செய்தான்.
ஆயின் இன்னொரு வகை தமிழரின்-அகதி
தமிழரின்-வாழ்வனுபவம் சொந்த நாட்
லும் சரி, புலம் பெயர்ந்த நாடுகளிலும் 8
வித்தியாசமானது, உக்கிரமானது. இவர்க
ஆயுதக் கலாச்சாரத்தின் கொடுமையையு ஜனநாயக மறுப்பினையும் மக்கள் மீ இயக்கங்களின் ஆதிக்கத்தையும் நேர
யாகக் கண்டவர்கள்; பெருந்தேசீய இ வாதத்தின் கொடூரத்தையும் தமது உட
உயிர் உடமைகள் சூறையாடப்பட்டதையு எரியுண்டு போனதையும் நேரில் அனுபவி தவர்கள். உயிரைக் கையில் பிடித்து கொண்டு ஓடிவந்த இம்மக்கள் வந்த இட களில் எதிர் கொண்ட் துன்பங்கள் எண்ண லடங்கா. பாசிசம், நிறவெறி, வேை யின்மை, குடும்பங்கள் சிதறுண்டு போதல் குழந்தைகள் அடையாளமற்றுத் தவித்த என நிறைய நிறைய.
அவர்கள் வதியும் சூழல் பற்ற அறிமுகமாகச் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதே என் நோக்கம். இவர்களில் சமூகச் செயல்பாடுகள், இருப்பு, கலா சார/அரசியல் செயல்பாடுகள் பற்றிச் சில குறிப்புகளைப் பதிவதே என் எண்ணம்.
I
பொதுவாக சமகால ஐரோப்பிய நடை முறையில், நிறவெறி சார்ந்த நடவடிக்ை களை ‘றேஷிஸம் (Racism) என்றும் இன வெறி சார்ந்த நடவடிக்கைகளை “பாசிசம் (Fascism) என்றும் அடையாளப்படுத்து கிறார்கள்.
ஹிட்லரின் யூத இன எதிர்ப்புத்தன்மை ஜெர்மானியர் அல்லாத அனைத்து இனங் களையும் பூண்டோடு அழிக்கும் தன்டை வரை போனது. நிறவெறியின் உச்சகட்ட கழிசடை நிலையாகத்தான் பாசிசம் ஐரோட பாவில் இன்று நிலவுகிறது. பாசிச எதிர்ட் பாளர்கள் என்று சொல்லப்படுகின்ற பிற ஐரோப்பியர், அமெரிக்கர்களின் மனவுலகப் அடிப்படையில் நிறவெறி சார்ந்தது.
ஒன்றுபட்ட gGun Lurt (Unified Europe. வில் மற்ற நிற இனங்களுக்கு இடமில்லை

5
:
50
இது வெள்ளையர்களின் மூடுண்ட, மதில்
எழுப்பப்பட்ட ஐரோப்பா, ஐரோப்பிய அரசியலில் வளர்ந்து வரும் நிறவெறி, இன வெறி அரசியல் நாம் அனுபவிப்பதுதான்.
பிரெஞ்சுக்காரனுக்கு நம் மொழி "சத்தமாக வும்", "நம் உணவு "கெட்ட வாசமாகவும்", சகிக்கத்தக்கது இல்லாததாகியும் விட்டது. ஜெர்மனியில் தொடங்கி சுவிஸ், கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா என அனைத்து வெள்ளை நாடுகளிலும், கறுப்பு இன மக்களும் பழுப்பு இன மக்களும், நிறத் தின் அடிப்படையில் கொல்லப்படுகி றார்கள்; எரிக்கப்படுகிறார்கள்.
இதில் இலங்கை, இந்தியத் தமிழன் என்றோ பாகிஸ்தான், பங்களாதேஷ் என்றோ, சோமாலியன், கானாக் குடிமகன் என்றோ, பட்டேல், சிங், செளத்ரி என்றோ வித்தியாச மில்லை. வெள்ளை அல்லாத இன மக்கள் எல்லாருடைய அடிப்படை இருத்தலே இங்கு பிரச்சினையாகி வீட்டது.
இந்த நிறவெறிக் கருத்துருவம் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் அனைத்து வெகுஜன ஊடகங்களிலும் வெளியாகிறது. அமெரிக்க இடதுசாரியான நோம் சோம்ஸ்கியின் எழுத்துக்கள் இவ்வகை ஆய்வுகளைத் தெளி வாக முன்வைக்கின்றன.
இந்த நிறவெறி, இனவெறிக்கு எதிரான படைப்பெழுச்சி இந்த நாடுகளில் வாழும் வெள்ளையரல்லாத மக்களிடம் ஏற் பட்டுள்ளது.
அமெரிக்காவில், அரசியலில் "கரும் புலிகள் இயக்கம்' இலக்கியத்தில் 'ஹர்லம் கலாச்சார மறுமலர்ச்சி' அத்தகையன. இங்கிலாந்தில் மூன்றாம் உலக மக்களின் கலாச்சார முயற் சிகளை மையம் கொண்டே பததிரிகைகள் வருகின்றன.
Third Text (மூன்றாம் லிபி) என்றொரு பத்திரிகை, கறுப்பு மற்றும் ஆசிய, இலத் தீன் அமெரிக்க மக்களின் காட்சிக் கலை (Visual Arts) சிறப்பிதழாக வெளியாகிறது. Third world Ouartery, Artrage, Bazaar போன்ற கறுப்பு, ஆசிய இலக்கிய இதழ்கள் வெளியாகின்றன. சமீபத்தில், Values மற் றும் Vertigo என்று இரு பத்திரிகைகள் வரத் தொடங்கியிருக்கின்றன.
சினிமாவிலும், அமெரிக்காவில் ஸ்பைக் லீ தொடங்கி, பிரிட்டனில் Sankotac (வேர்

Page 63
களுக்குத் திரும்பிப் போதல் என்று பொருள்) திரைப்பட அமைப்பு மூலம் படங்கள் வெளி யாகின்றன. அந்த உந்துதலில், சமீபத்தில் பிரிட்டனில் வெளியாகியிருக்கும் திரைப் Ulid Bajji on the Beach. (5sfigs if Coada எனும் குஜராத்திப்பெண்மணியால் இயக்கப் பட்ட படம். மீரா சயால் எனும் புகழ் வாய்ந்த ஆசியத் திரைப்பட நடிகை, இதற் கான கதை வசனம் எழுதியிருக்கிறார்.
ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிறவெறி யின் சில சிறப்புத் தன்மைகளை முதலில் நாம் அவதானிக்க வேண்டும் :
ஐரோப்பியர்கள் பிரதானமாகத் தங்கள் நிற வெறி நடவடிக்கைகளைக் காண்பிப்பது ஆபிரிக்க மற்றும் ஆசிய மக்கள் மீதுதான், கணக்கீடுகளின்படி, கொல்லப்படுவதும் வன்முறைக்காளாவதும் எரிக்கப்படுவதும் இம்மக்கள்தான்.
ஒப்பீட்டளவில் நிறவெறித் தாக்குதலுக்கு ஜப்பானியர்கள், இலத்தீன் அமெரிக்கர்கள், யூதர்கள் தற்பொழுது ஆட்படுவதில்லை. காரணம், அலர்களது நல்ல சிவந்த நிறம். மற்றையது கலாச்சாரரீதியில் கறுப்பு/ஆசிய இன மக்களை விடவும் ஐரோப்பியர் களுடன் உடன்படுவதும், ஒன்றுபடுவதும் தான்.
ஆசியர்கள் என்று குறிப்பிடும்போது, குறிப்பாக இலங்கைத் தமிழர்கள், இந்தி யர்கள், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாட்டைச் சேர்ந்தவர்களைத்தான சொல்கிறேன். இது இவ்வாறாக இருந் தாலும்கூட, வெள்ளையரல்லாத பிற ஆசிய இலத்தீன் அமெரிக்க/யூதமக்களிடம் வெள் ளையருக்குத் துவேஷம் உண்டு இவர்களி லிருக்கும் இடதுசாரிகள் பொதுவான நிற வெறி|இனவெறி எதிர்ப்புப் போராட்டங் களில் ஒன்றுபட்டுச் செயல்படுகிறார்கள்.
இந்த போராட்டங்களில் முன்னணிச்செயல் வீரராகவும் சித்தாந்தியாகவும் செயல்படும் ஒரு தமிழரும் உண்டு. அவர் 'இனமும் of discupth' (Race and Class) start got () இதழின் ஆசிரியர் ஏ. சிவானந்தன்.
சிவானந்தன் இலங்கைத் தமிழர். இக்பல் மசூத், எட்வேட் ஸயத் சமீர் அமீன் போன்றவர்களோடு சேர்த்துச் சொல்லப் படுபவர்.
இந்தியர்கள்|இலங்கைத் தமிழர் கலாச்சாரத் தில் வேரோடியிருக்கும் ஜாதீய மனோவியல்,

ஐரோப்பியச் சூழலில் வேறொரு பரிமாணத் துடன் சிக்கலான வடிவம் எடுக்கிறது. பொது வாக, கீழ் ஜாதி மக்கள் தமது சமூகத்தில் செய்யும் தொழில்கள், 'நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாற்றின்படி ஆபிரிக்க மக்கள் செய்யும் தொழில்கள் ஒரே வார்த் தையில் அடிமையின் தொழில்கள். ஆபிரிக்க மக்களும் கீழ் ஜாதி மக்களும் கலாச்சார மற்றவர்கள்; காட்டுமிராண்டிகள். எவ் வளவு சொல்லிக் கொடுத்தாலும் கலாச் சாரம்|நீாகரீகம் அவர்களுக்கு வராது. ஆ பிரிக்க மக்களும் கீழ் ஜாதி மக்களும் நிறத்தில் கறுப்பர்கள்.
ஆண்டை வர்க்கமும் பிராமணியமும் ஒடுக்கு முறையும் நம் சமூகத்தில் பின்னிப் பிணைந்தவை. கறுப்பு நிறம் எமது கலாச் சாரத்தில் கெட்ட வார்த்தை, அசிங்கமான வார்த்தை இருட்டு நிறம் நமக்குப் பேய் பிசாசு இந்த ஜாதீய மனோவியல் அடிப் படையில்ான ஒரு இடைவெளி, கறுப்பு மக்களுக்கும் நமக்கும் இடையில் உண்டு.
இந்தியர்களுக்கும் ஆபிரிக்கர்களுக்குமான இடைவெளியில், இந்த ஜாதீய அம்சம் தவிரப் பிறிதொரு அம்சமும் உண்டு. அது அரசியல்ரீதியிலானது. பிரிட்டிஷ் காலணி நாடுகளில் புலம்பெயர்ந்த இந்திய மக்கள், வியாபார வர்க்கமாகக் குடியேறினார்கள். உகண்டா, தன் சானியா போன்ற நாடுகள் இதற்கு உதாரணம்.
அங்கு தலைமுறை தலைமுறையாக விழா பார வர்க்கமாக ஆபிரிக்க மக்களை ஒப்பீட் டளவில், லாபம் சம்பாதிக்கப் பயன்படுத்திய இந்தியர்கள், கலாச்சார ரீதியில் ஆபிரிக்கர் களோடு ஒன்றுபடவேயில்லை. ஆபிரிக்க ஆணொருவன் இந்தியப் பெணணைச் காதலிப்பதும் மணந்து கொள்வதும் சாத்தியமேயில்லை. பொருளாதார ரீதியான கலாச்சார ரீதியான இந்தத் தன்மை கறுப்பு மக்களிடத்தில் இ தியர்கள் பால் வெறுப் புணர்வை உருவாக்க ஆதாரமானது 24 மணிநேர அவகாசத்தில் உடுத்திய துணி யுடன் உகண்டவை விட்டு வெளியேற்றப் பட்டார்கள் இந்தியர்கள் இடி அமீன் அப்போது ஆட்சியிலிருந்தார். வெளியேற் றப்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் குடியேறினார்கள் மறுபடி தங்கள் வியாபார வாழ்வைத் தொடர்ந் தார்கள். இவர்களில் குஜராத்திகள், பிர தானமானவர்கள்.
இத்தனை தன்மைகளும் கொண்டதுதான் ஐரோப்பிய நிறவெறி உலகம். இந்த உலகத்
6

Page 64
தில், பொது எதிரிக்கு எதிராக ஒன்றுபட வேண்டிய தேவை அனைத்துஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க மக்களுக்கும் உண்டு. இந்த அணியில் டொப் டைலன் உண்டு, ஸ்ரிங் உண்டு. ரெர்ரி ஈகிள்டன் உண்டு
ரோனி பென் உண்டு வீலா றோபோத்தம் உண்டு. யூத சோசலிஸ்ட் அணி உண்டு. அமித்கிதாய் எனும் இஸ்ரேலியத் திரைப் படக் கலைஞனும் உண்டு தமிழரான சிவானந்தனும் உண்டு
தற்பொழுது ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள் புலம் பெயர்ந்த தமிழர்களைத் திருப்பி அனுப்புவதற்கான முஸ்தீபுகளைச் செய்து கொண்டிருக்கின்றன. ஸ்விட்சர்லாந் திலிருந்து ஏற்கெனவே சிலர் திருப்பி அனுப் பப்பட்டு விட்டனர். இன்றும் ஒரு சுமுகமான தீர்வு ஏற்படாத சூழ்நிலையில், அம்மக்களின் உயிர் பாதுகாப்பு பற்றி, மனித உரிமை பற்றி வாய்கிழியப் பேசும் இந்நாடுகள் கவலை கொள்வதில்லை.
அகதிகளின் அடிப்படை மனித உரிமைகள் தொடர்பாகச் செயல்படும் சில தமிழமைப் புகள் பற்றியும் தனிநபர்கள் பற்றியும் சொல்ல வேண்டும்.
1) 9, tíộgọ giớ,6hiải Gö)Lpu lử) (Tamil lnformation Centre) மூலம் செயல்படும் வரதகுமார்.
2) குடிபுகுந்தோர் நலக் கூட்டுக் குழு (Joint Council for Wetare of immigrants (JCW) எனும் அமைப்பில் செயல்படும் நிர்மலா ராஜசிங்கம்.
வரதகுமாரும் நிர்மலா ராஜசிங்கமும் இலங் கைத் தமிழர்கள். தமிழ்தகவல் மையம் அகதி கள் தொடர்பான மனித உரிமைப் பாது காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஆவணங்களைப் பாதுகாக்கும் நூலகம் ஒன் றையும் நடத்துகிறது. 'மீட்சி' எனும் மனித உரிமை/கலாச்சாரப் பத்திரிக்கை ஒன்றையும் வெளியிடுகிறது.
நிர்மலா ராஜசிங்கம் ஈழ விடுதலைப் போராட்டத்தில் போராளிகளால் சிங்களச் சிறையிலிருந்து மீட்கப் பெற்றவர்; பெண் நிலைவ, தி; நிறவெறி எதிர்ப்பு நடவடிக்கை களில் தீவிரமாகச் செயல்படுவர். தெற்கு ஆசியர் ஒற்றுமை இயக்கம் (South Asia Solidarity Campaign) 6Tgpylo 965) DůL epGvůb
வை தொடர்பான கருத்தரங்கங்களிலும், பிரித்தானிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளி லும், வீதி ஆர்ப்பாட்டங்களிலும் பங்கு கொள்கிறார்.

கடந்த அய்ந்து ஆண்டுகளில், ஐரோப்பா வில் పీ வெறி ஆதரவாளர்கள் கணிசமான வாக்கு கள் பெற்றிருக்கின்றனர். பிரான்ஸில் லீபென், இத்தாலியில் முசோலினியின் பேத்தி, ஸ்பெயினில் பிராங்கோவின் வாரிசு கள் ஜெர்மனியிலும் நோர்வேயிலும் மொட்டைத்தலையர்கள் (SkinHead), பிரிட் டனில் பிரிட்டிஷ் தேசியவாதக் கட்சி (British National Party) போன்றவை இந்த அமைப்பு கள். பிரிட்டிஷ் தேசியவாதக் கட்சி வெற்றி பெற்றிருக்கும் தொகுதிகள் ஒரு காலத்தில் பொதுவுடைமைக் கட்சியின் வாக்கு வங்கி களாக விளங்கியவை. பெரும்பாலும் வேலை யிழந்த தொழிலாளர்கள் நிறவெறிக்கு ஆட்ட டுகிறார்க்ள்.
ஆட்சி பீடத்திலுள்ள அரசுகள் தங்கள் முதலாளித்துவ சமூக நெருக்கடிகளுக்குக் காரணம் அகதிகள்தான் என்று அடிக்கொரு தரம் பிரச்சாரம் செய்கின்றன. இவற்றை எதிர்த்து நிறவெறி எதிர்ப்பு நேச அணி (Anti racist alliance), L.Jf7 97 39ịb(35 676ìở போராடு, நிறவெறிக்கு எதிர் போராடு (Fight fascism, Fight racism)6tglogy 60LDL போன்றவற்றிற்குள்ளும் நிறவெறி தொடர் பான பிரச்சனைகள் இருக்கின்றன. தொழிற் சங்க அமைப்புகளுக்குள்ளும், பாசிசத்திற்கு எதிரான அமைப்புகளுக்குள்ளும் நிறவெறிப் பிரச்சினைகள் எழுகின்றன. இதை, சிவா னந்தம், 'நிறவகைப்பட்ட இனவாதம்" என்று குறிப்பிடுவார்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் தமிழர்கள் மிகக் குறைவானவர்களே. தீவிரவாத சிந்தையுள்ள சில கலாச்சாரக் குழுக்கள் மட்டுமே இத்தகைய நடவடிக்கை களில் பங்கு பெறுகின்றன. தமிழ் நாட்டின் சினிமாக் கலாச்சாரம் இங்குள்ள ஈழத்தமி ழரின் வாழ்வில் பாதிநேரத்தைத் தின்று விடுகிறது.
தமிழரின் சுய அடையாளத்திற்கான தேடலில், இம்மாதிரியான போராட்டங் களில் தம்மை இணைத்துக்கொள்வதும் முக்கியமான அம்சம். இந்நாடுகளில், தமிழன், அடிப்படையில் வெள்ளையரல்லா தவன்; மூன்றாமுலகைச் சார்ந்தவன்; சுரண் டலுக்கு ஆட்பட்டவன்; வேலையில்லாதவன்; உதிரிப்பாட்டாளி; கலாச்சார ஒடுக்கு முறைக்கு ஆளானவன், இந்தப் பிரக்ஞை ஏற்கெனவே பணம் பண்ண வந்த இந்தியத் தமிழனுக்கும் இல்லை; ஈழத் தமிழனுக்கும்
62

Page 65
இல்லை. இந்தப் பிரக்ஞையுடன் செயல்படும் தமிழர்கள் அகதிகளாக வந்துள்ள தமிழர் கள் மட்டுமே. ஜெர்மனியில் 'தூண்டில் பத்திரிகையைச் சார்ந்தும் கனடாவில் "தேடல்' பத்திரிக்ையை ச்சார்ந்தும், நோர் வேயில் 'சுவடுகள்' பத்திரிகையைச் சார்ந் தும் செயற்படும் நண்பர்கள் இவ்வகையினர் எனக் குறிப்பிட முடியும்.
மாற்றுச் சமூக அமைப்புக்காகவும், மாற்றுக் கலாச்சாரததுக்காகவும் சிநதிப்பவர்கள் தான். உலகை முன்னோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
லண்டன் நகரம், உலக சிந்தனையின் பல்வேறு சிகரங்களுக்கும் அரசியல் அடைக் கலம் தந்த நகரம். ஜெர்மானியரான கார்ல் மார்க்ஸ் தொடக்கம், இலத்தீன் அமெரிக்க பெண் கவியான மரியா ஜெவ்யனியாபிரவோ வரை இது வளர்கிறது.
நம் சமகாலத்தின் அறிவாளியான பெர்ட் ரண்ட் ரஸ்ஸல் யுத்த எதிர்ப்புக்காக ஊர் வலம்போன டிராபல்கர் சதுக்கம் இப்பொழு தும் மாபெரும் மக்கள் எழுச்சிகளுக்குச் சாட்சியாக இருக்கிறது.
சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் (Socialist Workers Party) Lost it dignsul" பட்டறை நிகழ்த்தும் மார்க்ஸிய அழகிய லாளர் ரெரி ஈகிள்டனின் எதிர் கலாச்சார உணர்வுக்கு சாட்சியாக நிற்கின்றன, லண்டன் பல்கலைக்கழக கட்டடங்கள்.
எமது மக்களுக்கு எமது நாட்டு டாக்டர் கள், பொறியியலாளர்கள், கணக்காளர் களால் சுட்டப்படும் ಙ್ಗ- நகரம் பகட்டு றைந்த, கார்கள் குவிந்த, கட்டடக்காடுகள் "ಸ್ಡಿ சிரிக்கும், மெழுகுப் பொம்மைகள் அழைக்கும், பொது மதுவிடுதி கள் கண்சிமிட்டும், கிளுகிளுப்பூட்டும் நகரம். இது, அறியாமையில் விளைந்த ஆதிக்கத்தில் குனிந்த, திட்டமிட்ட பொய். லண்டனின் இதய்த்தின் ஆழத்தில் கோபம் குமுறிக் கொண்டிருக்கிறது. தேம்ஸ் நதியின் ஆத்மா குளிர்ந்து ஜில்லிட்டிருக்கிறது ஐந்து ஆண்டுகள் தேடித்திரிந்ததில்- ஆழ்ந்து அலைந்ததில்- நான் கண்ட லண்டன் எரியும் லண்டன்.
சுரங்கப் பாதைகளில் நெஞ்சுருக கித்தார் வாசிக்கும் பிச்சைக்கார இளைஞர்கள்; கட்ட டங்களின் அடியில் குளிர்காயும் வீடற்ற முதியவர்கள்; பக்கத்தில் அன்பான நாய்.

மாபெரும் ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தம், வரிகொடாமை இயக்கம், பிறிச்ஸ்ரன் நகரே பற்றி எரிந்த நிறவெறி எதிர்ப்புப் போராட்டம்,
தினம்தினம் ஊர்வலங்கள்; ஆர்ப்பாட்டங் கள். மூடப்படும் நிலக்கரிச் சுரங்கங்களின் தொழிலாளர் எழுச்சிகள். பெண்ணிலை வாத இயக்கங்கள்.
லண்டன் மாநகரத்தை ஜீவனுடன் உலுப்பிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்தான்.
இவர்களுடன் கைகோர்த்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், ஓவியர்கள், பத்திரிகையாளர்கள், மூன்றாமுலக நாட்டு விடுதலை ஆதரவு அமைப்புகள்,மாற்று நூல 95 Big5 6...
இன்னொரு லண்டன் பற்றிய இந்த அறிமுகம், நம் அடையாளத்துக்காகப் போராடும் சக மனிதர்களுக்காக முன்வைக் கப்படுகிறது.
மாற்றுக்கலாச்சார செயல்பாடுகள் பல்வேறு தளங்களில் நடைபெறுகின்றன. இவற்றுள்1. மாற்று பத்திரிகைள். 2. மாற்று சினிமா, நாடகம், தொலைக்காட்சி. 3. மாற்று விஞ் ஞானம். 4. சுற்றுப்புறச் சூழல் இயக்கம்
5. பெண்ணிலைவாத இயக்கம். 6. மாற்று நூலகம் 7. மூன்றாம் உலக விடுதலை ஆரவு இயக்கங்கள். 8. ஒன்றுபட்ட இடது சாரி இயக்கம்.
என்பன பற்றி அறிமுகமாகச் சில விடயங் களைச் செல்லலாம்.
முதலில்: 1. அரசியல் கலந்த சிறு பத்திரிகை கள் :
Confrontation, Living Marxism, New Statesman and Society, Changes, The Marxists, Spartacus, Socialist Review, International Socialism, The Next Step, Arab Review, Amnesty International; Jewish Socialist, Fight Facism Fight Racism, The Socialist, Pink, History Today, Red Pepper.
2. இலக்கியம், கலாச்சாரம் சார்ந்த சிறு
பத்திரிக்கைகள்:
Third Text, Granta, Third World Review,
Latin American Perspecitve, Art Rage,
London Magazine, Wasafari, Index OΠ Censorship, PN Review, London Review of
63

Page 66
Books, Times Literary Supplement, Artists Review, Painters Ouartey, Modern Painters, New Left Review, Rece 8 Class, New York Review of Books, Times Higher Education Supplement, Class and Ca pital, The New Economy, Bazaar, Radical Philosphy
3. பெண்ணிலைவாதம் சார்ந்த சிறு பத்திரி
கைள்:
Gender Studies, Every Woman, Stuggle and Strife, Feminist review
4. விஞ்ஞானம், அரசியல் விஞ்ஞானம்
சார்ந்த சிறு பத்திரிக்கைகள்:
The New Scientist, Science as Culture, Alternative Science.
5. சுற்றுப்புறச் சூழல் சார்ந்த சிறு பத்திரி
கைகள்:
Socialism 8 'ealth, The Ecologist Outrage, Resurgence, Rural Socialism, Green
வீதிகளிலும் நடைபாதைகளிலும் வாழ் வோர், பிச்சை எடுப்போர்களால் வெளி யிடப்படும் Big Issue (என்ற சஞ்சிகை)
ஏறக்குறை 500 சிறு பத்திரிகைகள் வருகின் றன. அவற்றுள் நிறைய விவாதங்களைத் தூண்டுகிற, லண்டனை மையமாகக் கொண்டு வரும் பத்திரிகைகள் மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. இவையன்றி, அமெரிக்காவிலிருந்து வரும் The Monthly Review, Insurgent Socioiogsit Guurt av sp பத்திரிகைகள் உள்ளிட்டு அனைத்து மாற்றுக் கலாச்சார இதழ்களும் இங்கு கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்ட இந்தப் பத்திரிகை கள் சமூக மாற்றத்துக்காகப் போராடும் அமைப்புக்கள், சினிமா சங்கங்கள், குழுக்கள் அவர்கள நடாத்தும் நூலகங்கள், புத்தக விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகிக் கப்படுகின்றன.
மாற்று சினிமா, நாடகம், தொலைக்காட்சி போன்றவற்றுக்காகவும் பத்திரிகைகள் வரு கின்றன. லண்டனிலிருந்து வரும் சினிமா பத்திரிசை களில் தரமானவை மிகச் சிலவே:
1. British film Society Gauaifu Go Sigh
and Sound.

2. கறுப்பு மற்றும் மூன்றாம் உலக சினிமா ::ಶ್ವೆಲ್ಲ Sankofa வெளியிடும் Film Frame.
3. Michael Chanan GlouefullGrb Vertigo. அதுவன்றி கேம்பிரிட்ஜ், ஒக்ஸ்போர்ட் பல்கலைககழகங்களும் சினிமாப் பத்திரிகை g@)@ff வெளியிடுகின்றன. இவற்றுள் ஒன்றான Screen பத்திரிகை சில குறிப்பிடத் தக்கக் கட்டுரைகளை வெளியிடுகிறது.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் மிகச் சிறந்த அரசியல் சினிமா பத்திரிகைகளான Cineaste. Jumpcut arabi Labrayib 9kó கிடைக்கின்றன, இன்னொரு நல்ல பத்தி fa05 Film Ouarterly.
மாற்று சினிமா அமைப்புகளாக Sankota Film Society, Amber Films, Black Video and Film Collective போன்றவை செயல்படுகின் றன. இவை படங்களையும் தயாரித்து வெளி யிடுகின்றன. ஆப்பிரிக்க படமான அமா (Ama), இந்தோ-ஆங்கில படமான Baji on the Beach போன்றவை இவ்வமைப்புக்களின் I Jl - shJSø.
இம்மாதிரியான படங்களையும் மூன்றாம் உலக படங்களையும், சில நல்ல ஐரோப்பிய படங்களையும் விநியோகிக்கும் நிறுவனமாக, The Other Cinema 6Taörg) egy60)LDüL G05-uá படுகிறது.
பேசப்பட்ட அனைத்து இலத்தீன் அமெரிக் கப் படங்களையும் இவ்வமைப்பு மூலம் பார்க்கக் கிடைக்கிறது.
Praxis GT GT sp 960) d'uqůd ICA (institute of Contemporary Arts) GT GJüd pö740 anu Gorypin யப்பானிய, சீனப் படங்களை விநியோகிக் கின்றன.
சேகுவேராவை ஆதர்சமாகக் கொண்டு கிளர்ந்த, 60 களின் மாணவர் எழுச்சிக்குத் தலைமை யேற்ற தாரிக் அலியின் Pandung Productions சில நல்ல மூன்றாம் உலக விவரணப்படங்களைத் தயாரித்திருக்கிறது. தமிழகத்தின் சில்பி கணபதி ஸ்தபதி பற்றி யெர்ரு படமும், இத்தாலிய டைரக்டர் பொன்டகார்வோ பற்றிய விவரணப் படமும் குறிப்பிடத்தக்கவை.
Gaspa fTổivt" | Gast Tifflar (Herald Pinter) ஆதர்சம் பெற்ற நாடகக் கலைஞர்கள் ஹனிப் குரேஸி, தாரிக் அலி போன்றவர் களின் நாடகங்களும் மேடையேறுகின்றன.
64

Page 67
வனஸா ரெட்கிரேவின் நாடகக் கம்பனியும், Volcano எனும் நாடகக் கம்பனியும் சில நல்ல நாடகங்களை சமீபத்தில் மேடை
யேற்றின.
The Red, Brecht in NewYork, Communist Manifesto போன்றவை இவர்கள் சமீபத்தில் மேடையேற்றிய நாடகங்கள்.
இந்த நாடக, சினிமா முயற்சிக்கு பொருளா தார வளமாகவும், ஆன்மீக பலமாகவும், காட்சிக்கான வாய்ப்பாகவும் இயங்குவது Channel 4 TV. இந்நாட்டில் சிந்திப்பவனது வாழ்வின் ஓர் அங்கமாக ஆகிவிட்டது Channel 4. Harold Pinter, Noam Chomsky, John Pilger, Jonathan Reə, Focaualt, Sartre, Athuser போன்றவர்கள் பற்றிய படங்களும் விவாதங்களும் இதில் நிறைய திரையிடப்பட்டன.
மிருணாள் சென்னின் Genesis படம் சனல் 4 நிதியுதவியுடன் கயாரிக்கப்பட்ட படம். மனுஷி சஞ்சிகை ஆசிரியர் மதுகிஸ்வர், நாவ லாசிரியை கீதா கபூர் போன்றவர்களின் நேர்முகங்களும் இதில் திரையிடப்பட்டன.
மேலே குறிப்பிட்ட பத்திரிகைகளும் தொலைக்காட்சியும், அது சார்ந்த Michael Channan, Ray Armes, Robert Cruz Gurrait sp சினிமா விமர்சக ஆளுமைகளும் இணைந்து நடைபெறும் திரைப்பட 7 விழாக்களின் நிகழ்ச்சி நிரல்களை மாற்றுச் செயல்பாட் டுக்குத் திருப்புகிறார்கள்.
லண்டன் திரைப்பட விழா, எடின்பரோ திரைப்பட விழா, கிளாஸ்கோ திரைப்பட விழா, லண்டன் லத்தீன் அமெரிக்க திரைப் பட் விழா, பொதுநல நாடுகள் நிறுவன Asia Focus போன்ற திரைப்பட விழாக்களில் இம் மாதிரியான மாற்று கலாச்சார செயல்பாடு களைச் சாதாரணமாகப் பார்க்கலாம்.
Free Associations Books at sold L1555 வெளியீட்டு நிறுவனம் ??? சிக்மன்ட் பிராய்டுக்கும் உறவை நிறுவும் GoluTQUbu”-G) Jacques Lacan, Erich i Fromm போன்றவர்களின் புத்தகங்களை வெயியிடு GnuG335 TG Franz Fenon, Amilcar Gabral போன்றவர்கள் பற்றிய உளவியல் பகுப்பாய் வுப் புத்தங்களையும் வெளியிடுகிறது. விவா கரத்துப் பெற்றவர்களது குழந்தைகளின் மனவுலகம் பற்றி நிறைய ஆய்வுகளை Gouaifu5G5 spg). Science as Culture 67 air (D பத்திரிகையையும் வெளியிடுகிறது. தீவிர பெண்ணிலைவாத பத்திரிகையான Spare
up-9
65

Rib அதன் ஆசிரியகுழுவுள் நிகழ்ந்த நிற வாதப் பிரச்னையால் நின்று போனதெனச் சொல்லப்படுகிறது. நின்றுபோன மற்றொரு பத்திரிகையான Marxism Today பிரிட்டிஷ் சமூகம் பற்றிய அற்புதமான ஆய்வுகளோடு வெளிவந்து கொண்டிருந்தது.
ink. Outrage, Struggle and Strife பத்திரிகைகள் ஆண், பெண் சமபாலுறவு மற்றும் மார்க்ஸியத்துக்கும் இருக்கும் பரஸ் பர சித்தாந்தப் பிரச்னைகளை ஆராய்கிறது. மாற்று கலாச்சார செயல்பாட்டாளருக் கென்று சில குறிப்பிடத்தக்க நூலகங்களும் 2.607(5). Karl Marx Memorial Library, ... institute of Race Relations Library 3. Latin American Bureau Library 4, Feminist Library 5. Poetry Library 6. Africa Centre 7. Workers School Library 8. British Film Institute library.
இங்கு ஐரோப்பிய வரலாற்றுக் கலாச்சார விஞ்ஞானப் புத்தகங்களோடு, மூன்றாம் உலக நாடுகளின் இடதுசாரி, கம்யூனிஸ்ட் இயக்கங்களின் புத்தகங்களும் கிடைக்கும். வத்தீன் அமெரிக்க விடுதலைப் பாடல் களிலிருந்து நக்ஸலைற் பாடல்கள் வரை கிடைக்கும்.
மூன்றாம் உலக விடுதலை ஆதரவு அமைப்பு களும் மூன்றாம் உலக அரசியல் அமைப்பு களும் பத்திரிகைகள், புத்தகங்கள் போன்ற வற்றை வெளியிடு கின்றன.
Elsalvdor Solidarity Campaign. Nicaragua Solidarity Campaign, SouthAsia Solidarity Group, Cuba Solidarity Campaign, curdish Cultural Centre, Tamil lnformation entre, Latin American Culture Centre போன்ற அமைப்புக்கள் பல நிகச்சிகளை 5 LT 33 5)as pa07. Roque Dalton, Gebrial Alegria, Nazim Hickmet G3lu TGöTADGui 356ofessr கவிதைத் தொகுதிகளை வெளியிடுகின்றன. உலகப் புகழ்வாய்ந்த புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் இங்கு செயல்படுகின்றன. பெண்ணிலைவாத வெளியீட்டாளர்கள் Womens Press, Virago, Women Only, Sheba Publishers Gulum av sp6op Gu.
மார்க்ளிய, மூன்றாம் உலக புத்தக வெளி L'L 67ft96I Pluto Press, Verso, Lawrence f Wishart, Chatto and Windus Gun 657 spaoay. இடதுசாரி புத்தகங்கள், புத்தக நிறுவனங் ள், சிறு பத்திரிகைகள் போன்றவற்றை

Page 68
ஆவணப்படுத்தவென்று மூன்று வெளியீ டுகள் வருகின்றன.
1. The Radical Bookseller Directory 2. Small Press Year Book 3. London Book Shops போன்றவை அவ்ை.
மாற்றுக் கலாச்சார புத்தகக் குவிப்பாக சில புத்தகக் கடைகள் உண்டு.
1. Central Book, 2. Path Finder Books,
3. Turn Around Distributors 4. Index Books 5. Compendium Books Stores
6. Bock Marks 7. New Beacon Books
லண்டனில் வருடாவருடம் உலக புத்தவிழா நடைபெறுகிறது. கோடிக்கணக்கில் பணம் LipTaito Gilpit 9/g). 95á) World Books Distributors Directory SAGT gjin GoManu Gifu Gi'j படுகிறது. புத்தகங்கள் காட்சிக்கு மட்டுமே அங்கு வைக்கப்பட்டிருக்கும் விற்பனைக்கு அல்ல, வியாபரம் தான் அதன் நோக்கம்.
கம்பியூட்டரிலிருந்து காதல் வரையிலான புத்தகங்களை கண்டுபிடித்து பின்னர் வாங்க லாம்.
தற்கு மாற்றாக, இரண்டு ஆண்டுகளுக் 鷺 Radical and ໃdໃຫ້ຜູ້ Far ஒன்றும் நடைபெறுகிறது. இவ் விழா வில் உலகெங்குமிருந்து படைப்பாளிக்ள் வந்து உரையாற்றுவார்கள். கவிதை வாசிப் பார்கள் குறிப்பிடத்தக்க மனிதர்களைச் சந்திக்கலாம். குறிப்பிடத்தக்க புத்தகங்களை வாங்கலாம்:
இந்தச் சிந்தனைச் செழுமையின் மானுட உள்ளடக்கமாக அற்புதமான அறிவுஜீவிகள் இங்கு வாழ்ந்திருந்தார்கள். தற்போதும் வாழ்கிறார்கள்.
கார்ல்மார்க்ஸ், பிரெடரிக் ஏங்கல்ஸ் நடந்த வீதிகள், லெனின் தங்கிக் குறிப்பெடுத்த நூலக அறை, கார்ல் மார்க்ஸ் கல்லறை, பிராய்ட் மியூசியம், மானுட ஜீவனின் வற்றாத ஆன்மிக ஊற்றாக தேம்ஸ் நதி, ஸ்ரீபன் ஸ்பென்ரர், ரெரி ‘ஈகிள்ட்ன், சிவானந்தன், ஜோர்ச் ஸ்ரைனர்.
தேம்ஸ் நதியைப் பார்க்கும் போது அதன் குளிர்க் காற்று மெல்லப் படுகிறபோது, அமெரிக்க நீக்கிரோ கவிஞன் லோங்ஸ்டன் ஹ்யூஸின் கவிதை வரிகள் நினைவில் வருகின்றன:

தற்கொலையின் குறிப்பு : அமைதியான நதியின் குளிர்ந்த முகம்
என்னிடம்
ஒரு முத்தத்தைக் கேட்கிறது
Race and Class gy giful gauntooriggit, லத்தீன் அமெரிக்க கவி ஜெவ்னியா மரியா பிரேவா, கிரிஸ் கர்னாட், ரெரி ஈகிள்டன் போன்றோரை இங்குதான் நான் சந்தித் தேன். t
III
ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் கலாச்சார ரீதியான தளம் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிறவெறி எதிர்ப்பு, பாசிஸ்ட் எதிர்ப்பு, மூன்றாம் உலக ஆதரவு, சூழலியல், பெண்நிலைவாத நோக்கு ப்ோன்றவைதான் இங்குள்ள அறிவுஜீவி களின் நடவடிக்கைக் களம். நோம் சோம்ஸ்கி என்னும் அமெரிக்க மொழி இயலாளர்மனிதஉரிமைப் இயக்கவாதி; ஜான் பில்ஜர் எனும் மனித உரிமைப் பத்திரிகை யாளர் தொலைக்காட்சித் தயாரிப்பாளர்; ஹெரால்ட் பின்ட்டர் நாடக ஆசிரியர்; விலா ரோபோத்தம், பெண் நிலைவாத நட வடிக்கையாளர். கென்லோச், கோஸ்டா கார்வாஸ், அலன் பார்க்கர் போன்ற திரைப் படக் கலைஞர்கள். இவர்கள்தான் எதிர்ப் புக் குரலைத் தம் தம் தளங்களில் எழுப்பிக் கொண்டிருப்பவர்கள்.
பல்வேறு மாவோயிச, ட்ராட்ஸ்கியிஸ்ட், கம்யூனிஸ்ட் குழுக்கள், அராஜகவாதிகள் வீதிப் பயணிகள், நாடோடிகள், மாணவர் கள் போன்றவர்களும் இத்தகைய நடவடிக் கையாளர்கள். பத்திரிகையாளர்கள், கலை ஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் இதில் அடங்குவர். இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக ளோடு தம்மை இனம் கண்டு, இவர்களது கருத்துக்களில் ஆழ்ந்து சில தமிழ்ச் சிறு பத்திரிகைகள் புலம் பெயர்ந்த தமிழர் வாழும் நாடுகளிலிருந்து வருகின்றன. புரட்சிக்குப் பிந்திய சமூகங்கள் பற்றிய ஆய்வு, புரட்சியில் ஜனநாயகத்தின் பங்கு, பெண்நிலைவாதம் சூழலியல் ஜாதியம் அமைப்பியல் போன்ற விவரங்களோடு கலைப்படைப்பிலக்கியங்களையும் ஒவியங் களையும் இவை வெளியிடுகின்றன.
56

Page 69
முக்கியமான சில பத்திரிகைகளையும் கலை ஞர்களையும் படைப்புக்களையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இவ்வகையில் என் அ றி வு வரையறைக்குட்பட்டதுதான். அந்தந்த நாடுகளில் வாழும் எனது நண்பர் கள் மட்டுமே தத் தமது நாட்டிலிருந்து வெளிவந்து நின்றுபோன, வந்து கொண்டி ருக்கிற பத்திரிகைகள் பற்றி விரிவாகச் சொல்ல முடியும்.
பிரான்ஸிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த அத்தகைய பத்திரிகைகள் பற்றி விரிவான கட்டுரையொன்று ஒல்லாந்து நாட்டிலிருந்து வெளிவரும் 'அஆஇ’ சிறப்பிதழொன்றில் பிரான்ஸைச் சேர்ந்த கலைச்செல்வன் எழுந்திருக்கிறார்.
இனி பத்திரிகைகள். ஜெர்மனியிலிருந்து : தூண்டில், ஊதா,சிந்தனை; பிரான்ஸ் : மெளனம், ஓசை, சமர் ஒல்லாந்து அஆஇ நார்வே: சுவடுகள்; கனடா தேடல், தாயகம், காலம், செழியனின் அதிகாலையைத் தேடி லண்டன் : தாயகம், மீட்சி, நாழிகை, டென்மார்க் உயிர்ப்பு, சஞ்சீவி; ஸ்விட்ஸர்லாந்து : மனிதம்.
வன் பெண்நிலைவாதப் பத்திரிகை §ಳ್ತ: #ಣ್ಯೀ பிடத்தக்க சிறுகதைக் கட்டுரைத் தொகுப்பு களையும் படைப்பாளிகளின் தொகுதிகளை யும் வெளியிட்டிக்ருகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை :
புலம்பெயர் சிறுகதைத் தொகுதி : அஆஇ வெளியீடு.
புலம் பெயர் பெண்கள் கவிதைத் தொகுதி : EXILE GauaifuSG).
பெண்கள் சந்திப்பு மலர் ஒல்லாந்து இலக் கியச் சந்திப்பு மலர்; பார்த்திபனின் "கனவை மிதித்தவன்" (நாவல்) (கவி. சுகனுடைய "நுகத்தடி நாட்கள்’ (கவிதை கள்)
அரவிந்தனின் "முகம் கொள்' (கவிதைகள்) சோலைக் கிளியின் * சில தொகுதிகள்; இள வாலை விஜயேந்திரனின் வரவிருக்கும் கவிதைத் தொகுப்பு: யமுனா ராஜேந்திரன் தொகுத்த மொஹமத் தார்வீஸ் கவிதைகள்; ஜெயபாலன் தொகுதிகள்: தமயந்தி செல்வம் கவிதைகள்; சிவசேகரத்தின் கட்டுரை. சுசீந்திரனின் ஜெர்மன் மொழிபெயர்ப்புகள் ஆதவனின் நாவல்.

சில முக்கியமான கட்டுரைகள் :
வ.ஐ.ச.ஜெயபாலன் : யாழ்ப்பாணத்தில் சாதியத்தின் தோற்றம் வளர்ச்சி(தாகம்! அஆஇ|சரி நிகர்); சிவசேகரம் : புலம் பெயர்ந்த தமிழர்களின் அடையாளத்துக்கான தேடல்(தமிழோசை); ஏகலைவன் :) தமிழ் தேசிய இன்ப்பிரச் சினை அமைப்பியல் வாதமும் புதிய வெளிச் சமும் (உயிர்ப்பு)
யமுனா ராஜேந்திரன் : இல்மஸ் குனே: ஸ்பைக்லீ மற்றும் மூன்றாம் உலக சினிமாக் கட்டுரைகள் (தர்கம்)/மெளனம்|நாழிகை சுவடுகள்|மீட்சி;
(p: நித்தியானந்தம் : சிவர மணி தற்கொலை பற்றிய இருகட்டுரைகள் (அஆஇlதாகம் தாயகம,
சமுத்திரன் : மறதிக்கு எதிரான நினைவு
களின் போராட்டம் (சுவடுகள்)
இக்குறிப்புகளெல்லாம் ஐந்து வருடங்களில் நான் படித்ததைப் பற்றிய உடனடி நினைவி லிருந்து எழுந்தவை. உடனடியாக என் ஞாபகத்துக்கு வராத முக்கியமான படைப்பு
கள் பற்றி என் நண்பர்கள் பின் நாட்களில்
எழுதுவார்கள் என்று நம்புகிறேன். புலம் பெயர் தமிழர்களின் இன்னொரு
க்கியமான கலாச்சார நடவடிக்கையாகத் திகழ்வது அவர்களது ஐர்ோப்பிய இலக்கியச் சந்திப்பு. இது ஜெர்மனியில் வாழும் சில நண்பர்கள் (ப்ார்த்திபன், கசந்திரன் போன்றவர்கள்; தமக்குள்ளான ஒறு இலக்கியச் சந்திப்பாக தோற்றம் கொன்து படிப்படியாக ஜெர்மனியின் பல்வேறு நகர்களுக்கும், பிர்ான்ஸ், ஒல்லாந்து, ஸ்விட்சர்லாந்து முதலிய நாடுகளுக்கும் விரிந்தது. இதன் பத்தொன்பதாவது இலக்கியச் சந்திப்பு லண்ட்ன் நகரில் (1994 செப்டம்பர் 24, 25 தேதிகளில் நடைபெற்றது.
லக்கியம், பெண் நிலைவாதம்,தேசிய இன் அடையாளம், அய்ரோப்பியச் சூழலில் தமிழர், மூன்றாம் உலக இனிமா என பல கருத்தர்ங்குகள் நிகழ்ந்தன.
சிந்திக்கிற தமிழர்களும் கலைஞர்களும் ஒன்றுகூடி பேச் இச்சந்திப்புகள் உதவு  ாேலைக்கிளி மட்டக்களப்பிலுள்ள்
னையில்;வசித்துவருபவர்
g

Page 70
கின்றன. இருபதாவது இலக்கியச் சந்திப்பு ஐரோப்பாவிலிருந்து நகர்ந்து கனடாவில் வரும் ஏப்ரல் 1995-இல் நடைபெற உள்ளது.
சுசீந்திரன், ஆதவன், பார்த்திபன், லக்ஷ்மி, நிர்மலா, பாலேந்திரா, ஒவியர் ராஜா, தாசீசியஸ், மாலி, ஜெயபாலன், உமா, தயாநிதி, மல்லிகா, சிவசேகரம், அசோக், கீரன் என முக்கியமான பத்திரிகையாளரும் படைப்பாளிகளும் லண்டன் சந்திப்பில் கலந்து கொண்டனர். இலங்கையிலிருந்து மார்க்சிய திறனாய்வாளரும் கவிஞருமான எம். ஏ. நுஃமான் கலந்து கொண்டார்.
ஐரோப்பியத் தமிழரின் கலாச்சார வாழ்வில் இன்னொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு,நெறியாளர் பாலேந்திராவின் நவீன நாடகங்கள்.
பாலேந்திரா, தீவிர உணர்வுடன் நாடகம் பார்ப்பவனை உருவாக்கும் முயற்சியில் பிரக் ஞையுடன் விடாப்பிடியாக ஈடுபட்டு வருகி றார். நவீன நாடகாசிரியர்கள் பிரெக்ட், ஹரால்டு பின்ரர், அ ய ன ஸ்கோ போன்றவர்கள் இவர் மூலம் தமிழ் நாடக மேடையில் அரங்கேற்றப்பட்டுள்ள னர்.இவரது நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான வையும் குறிப்பிடத் தக்கவையுமாக விளங்கு பவை, ஹரால்டு பின்ரரின் 'போகிற வழிக்கு ஒன்று, ' வாக்லாவ் ஹாஸ்வலின், "மன்னிக்கவும்,"ஈழத்துக் கவிகளின் கவிதை நிகழ்ச்சியான "எரிகின்ற எங்கள் தேசம்". இன்னொரு காத்திரமான நாடகாசிரியர் களரி" அமைப்பின் மூலம் செயல்படும் தாசீ சியஸ், அண்மையில் இவர் அரங்கேற்றிய முக்கியமான நாடகம் 'எந்தையும் தாயும்" நாட்டுக்கூத்து வடிவங்களையும் நவீன நாடகத்தையும் இணைப்பது இவர் நாடக வடிவம்.
இக்கலை நடவடிக்கைகளை இணைப்பவ ராக விளங்கும் ஒரு தமிழர் கிருஷ்ண ராஜா. இவர் புகைப்படக்கலைஞர், ஒவியர், பத்திரிக்கை வடிவமைப்பாளர். வெளியிடப் படும் தொகுப்புகள் பெரும்பாலானவற்றி லும், சிறு பத்திரிக்கை முகப்புகளிலும் எம்மை நெக்குருக்கும் ஒவியங்கள் இவருடையவே.

எல்லாவற்றுக்கும் அடிநாதமாகி, ஓர் இலக்கியச் சக்தியாக, பாலமாக, உந்துத லாகச் செயல்படும் ஒரு இலக்கிய மனித ஆளுமை உண்டு. அவர் பெயர் பத்மநாப அய்யர். இலக்கியவாதிகள், பத்திரிகைகள், படைப்பாளிகள் என அனைவருக்கும் பால மாக உள்ள மனிதர் அவர் இவரும் பாலேந்திராவும் மேற்கொண்ட முன் முயற்சிகளால், தமிழகத்தின் எழுத்தாளர் கள் சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்த சாரதி போன்றோர் இங்கு வந்து நிறைய விவாதங்களைத் தூண்டிவிட்டுச் சென்றனர்.
அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு வருகை தந்த இன்னொரு அரசியல்-கலாச் சாரவாதி ‘நிறப்பிரிகை’ பத்திரிக்கைக் குழு வைச் சார்ந்த அ. மார்க்ஸ். அவருடைய பார்வையில் ஐரோப்பா பற்றி கூடுதலான தெளிவான சித்திரம் ஒன்று தமிழனுக்குக் கிடைத்திருக்கிறது.
இறுதியாக, புலம் பெயர்ந்த தமிழனின் அடையாளத்துக்கான தேடலில், தன்னை எவ்வாறு இருத்திக் கொள்ளவேண்டும் எனில் அவன் நிறவெறி எதிர்ப்பாளனாக இருக்க வேண்டும்; மூன்றாமுலக, மற்றும் ஐரோப்பிய இடதுசாரிகளுடன் தன்னை இனங்காண வேண்டும்; நவ பாசிசத்தை எதிர்ப்பவனாக இருக்க வேண்டும்; சுரண்டு பவருக்கும், ஒடுக்கு பவருக்கும் ஏகாதிபத்திய வாதிகளுக்கும் எதிராளியாகத் திகழ வேண்டும். பெண் நிலைவாத நோக்கை சுவீகரிகக வேண்டும்;சூழலியல் பிரக்ஞையை வர்க்க நோக்குடன் வளர்த்துக்கொள்ள வேண்டும்; சமயச்சார்பற்றவனாக இருத்தல் வேண்டும். பிராமணியத்திற்கும்|யாழ்ப் பாணியத்திற்கும் எதிரான பிரக்ஞையைப் பெறவேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நடவடிக் கைகளில் பங்கு கொள்ள அவன் வீதியில் இறங்க வேண்டும்.
68

Page 71
ஆஸ்திரேலியாவில் தமிழ்
ஆஸ்திரேலியாவின் ஆட்சி மொழி ஆங்கிலம். பாலர் வகுப்பிலிருந்து பல்கலைக் கழகம் வரை ஆங்கிலமே கற்பித்தல் மொழி யாக உள்ளது. எனினும் ஒவ்வோர் இனத் தவரும் இரண்டாவது மொழியாகத் தத்தம் தாய்மொழியைக் கற்றுக்கெர்ள்வதற்கு அரசு வாய்ப்பளிக்கின்றது.
ஆஸ்திரேலியா ஆறு மாநிலங்களையும் இரண்டு மண்டலங்களையும் கொண்டுள் ளது. நியூசவுத்வேல்ஸ்(NSW), விக்றோறியா, குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, தஸ்மேனியா, என்பன மாநிலங்கள். வடக்கு ஆஸ்திரேலி யாவும் ஆஸ்திரேலியாவின் தலைநகரப் பகுதியும் (ACT) மண்டலங்கள். எல்லா மாநிலங்களிலும், மண்டலங்களிலும் தமிழர் கள் வாழ்கின்றனர். கீழ்வரும் அட்டவணை ஆறு மாநிலங்களிலும் இரண்டு மண்டலங் களிலும் வாழ்கின்ற தமிழர்களின் எண்ணிக் கையைத் தனித்தனியாகக் குறிப்பிடுகின்றது. ஆறு மாநிலங்களிலும் இரண்டு மண்டலங் களிலும் இடம்பெறும் தமிழ் கற்றல், கற் பித்தல் பற்றி எடுத்துரைப்பது மிகக்கடினம். காலமும் தூரமும் தடைகளாக உள்ளன. எனவே, இவ்வறிக்கை நியூசவுத்வேல்ஸ் மாநி லத்தில் தமிழ் மொழி கற்றல், கற்பித்தலை மட்டுமே எதுத்துரைக்கும்.
நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில், பள்ளிகளில் கற்பித்தற்கான மொழிகளாக 13 மொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இம் மொழி களைப் பேசுகின்றஇனத்தவர்களின் பிள்ளை களுக்கு ஆரம்ப, உயர்நிலைப் பள்ளிகளில் இம் மொழிகளைக் கற்றுக் கொள்ள வாய்ப் பளிக்கப்படுகின்றது. இன்னும், 20 மொழி களில் சனிக்கிழமைகளில் வெவ்வேறு நிலயங் களில் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் பள்ளி களில் அல்லது சனிக்கிழமைப் பள்ளிகளில் கற்பித்தற்கான மொழியாகத் தமிழ் மொழியை அரசு இன்னும் ஏற்றுக்கொள்ள வில்லை.

மொழி கற்றல், கற்பித்தல்
-கலாநிதி ஆ. கங்தையா (ஆஸ்திரேலியா)
w
மக்களின் எண்ணிக்கை, ஆஸ்திரேலியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழங்கக் கூடிய பங்களிப்பு என்பவற்றை நோக்கியே ஒரு மொழியை முன்னுரிமை மொழியாக அனுமதித்து, அதனைப் பள்ளிகளில் கற்பித் தலுக்கு அரசு ஏற்பாடுகளைச் செய்து வரு கின்றது. 1991-ஆம் ஆண்டு (Australian bureau of Statistics) Gunfi) God, T657 L. gig சனத்தொகைக் கணக்கின் படி, ஆஸ்திரேலி யாவில் வாழ்கின்ற தமிழர்களின் எண் னிக்கை பின்வருமாறு அமைகின்றது:
கியூசவுத்வேல்ஸ் 5372 விக்றோரியா 4.338 குயின்ஸ்லாந்து 541 தெற்கு ஆஸ்திரேலியா 433 மேற்கு ஆஸ்திரேலியா 864 தஸ்மேனியா 76 வடக்கு மண்டலம் 161 ஆஸ்திரேலிய
தலைநகர் மண்டலம் 419 மொத்தம் 12204
தமிழர்களின் அமைப்புகள் இக்கணிப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் பட்டும் 10,000 தமிழர்கள் வரை வாழ்கின்றனரென அவ் வமைப்புகள் மதிப்பிடுகின்றன. 1991-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணிப்பு, நியுசவுத்வேல்ஸ் மாநிலத்தில் வாழ்கின்ற தமிழர்களைம் அட்டவணையில் உள்ளவாறு பிறந்த நாடுக்கு அமையப் பகுத்துக் காட்டு கின்றது.
பிறந்தவிடம் ஆண்கள் பெண்கள் ஆட்கள்
ஆஸ்திரேலியா 53 8 3 11 இங்கிலாந்து 24 18 42 இந்தியா 501 483 984 மலேசியா 207 225 432 சிங்கப்பூர் 64 7 135 இலங்கை 1649 1524 3173 ஏனைய நாடுகள் 47 66 13 மொத்தம் 2545 2445 4990
69

Page 72
தமிழ் மொழியை முன்னுரிமை மொழியாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தமிழ் மொழி யில் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு வாய்ப்பளித்து வருகின்றது. அவை பின்வருமாறு: − 1. மொழிபெயர்ப்பு, மொழிபெயர்த்துரைத் தல் என்பன தமிழ் மொழியிலும் நடை பெறுகின்றன. (இச்சேவை 90 மொழிகளில் ஆஸ்திரேலியாவில் இடம்பெறுகின்றது) தமிழிலுள்ளவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்கும், ஆங்கிலம் பேச முடியாத வர்களுக்கு மொழிபெயர்த்துரைப்பதற்கும் அரசு முறையே மொழிபெயர்ப்பாளர் களையும், மொழிபெயர்த்துரைப்பவர்களை யும் நியமித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் எந்தவிடத்தில் வாழ்ந்தாலும், ஆங்கிலம் பேசமுடியாத ஒருவர், தமது பிரச்சனையை எடுத்துரைப்பத்ற்கு தொலைபேசி மொழி பெயர்த்தல் சேவை பெரிதும் உதவுகின்றது. இது முக்கிய ஒரு சேவையாக அமைந்து விளங்குகின்றது.
2. வானொலி ஒலிபரப்புகள் தமிழ் மொழி யிலும் நடை பெறுகின்றன. அரசு,தனியார் ம" டங்களில் இவ்வொலிபரப்புகள் இடம் பெறுகின்றன. 3. ஏனைய மொழிகளுக்குள்ள போல மாநில அரசின் ಕ್ಷೌಣ தொழில் செய்யும் தமிழர்கள், தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றால், அவர்களுக்கு உதவிப் பணத்தொகை ஒன்றை மாநில அரசு வழங்கு கின்றது.
4. மாநில நூல் நிலையம் தமிழ் நூல்களை யும் வாங்குகின்றது. உள்ளூராட்சி நகரங் களிலுள்ள பொது நூல்நிலையங்கள், மாநில நூல் நிலையத்திலிருந்து தமிழ் வாசிப் போருக்கு வழங்குகின்றன.
5. சிறப்புத் தொலைக் காட்சிச் சேவையில் (SBS) தமிழ் திரைப்படங்களை ஒளி பரப்புச் செய்வதற்கும் ஒழுங்குகள் உண்டு.
6. தமிழர்களின் அமைப்புகள் ஒழுங்கு செய்து நடத்துகின்ற தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி உதவி செய்து தமிழ் கற்பித்தலுக்கு அரசு ஊக்கமளிக்கின்றது.
ஆஸ்திரேலியா ஒரு கண்டம். அதில் நியூசவுத் வேல்ஸ் ஒரு மாநிலம். பெரிய பரந்த மாநில மாக அது அமைந்துள்ளது. 1991-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணிப்பின் படி அம்மாலத்தின் உள்ளூராட்சிப் பகுதி களில் வாழ்கின்ற தமிழர்களின் எண்ணிக்கை

அடியில் காணும் அட்டவணைப்படி அமை கின்றது,
உள்ளூராட்சிப் பகுதி ஆண்கள் பெண்கள்
ஆட்கள்
ஸ்ரத்பீல்ட் 300 308 608 பிளாக்ரவுண் 257 246 503 றையிட் 194 203 397 ஓபன் 195 164 359 பரமட்டா 49 58 307 ஹோன்ஸ்பி 139 138 277 பென்றித் 128 15 243 பேர்ட் 100 90 190 ஆஸ்பீல்ட் 100 /5 75 ஹொல்றோயிட் 99 92 9. ஹம்ால்ரவுண் 9. 97 188 போல்ஹாம் கில்ஸ் 93 92 185 கன்றபரி 76 70 146 gaO)607 u உள்ளூராட்சிப்
பகுதிகள் 629 609 238 மொத்தம் 2550 2457 5007
தமிழ்ப் பள்ளிகள்; மேலுள்ள அட்டவனை யில் நியூசவுத்வேல்ஸில் தமிழர்கள் வாழ் ன்ற உள்ளூராட்சி நகரங்கள், அவர்களின் எண்ணிக்கைக்கு அமைய நிரற்படுத்தப் பட்டுள்ளன. எனினும், தமிழர்களின் அமைப் புகள் தனிப்பட்ட முறையில் வெவ்வேறு இடங்களில் அரசின் உதவியுடன் தமிழ்ப் பள்ளிகளை அமைத்துள்ளன. பின் வரும் ஆறு இடங்களில் தமிழ்ப் பள்ளிகள் தற் போது நடைபெறுகின்றன: ஹோம்புஸ், வென் வேர்த்வலி, மவுண்ருட், ஈஸ்ற்வூட், ஆஸ்பீல்ட், செவிண்ஹில்ஸ்.
இப்பள்ளிகளில் 500க்கும் அதிகமான தமிழ்ப் பிள்ளைகள் படிக்கின்றனர். இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளே அதிகமாக உளர். இந்தியத் தமிழ்ப் பிள்ளைகள ஆஸ்பீல்டிலும் செவிண் ஹில்ஸிலும் உள்ள பள்ளிகளில் படிக் கின்றனர். தமிழ்ப் பள்ளி கள் சனிக்கிழமைகளில் பிற்பகல் 2.00 மணி யிலிருந்து 4.30 மணிவரை நடைபெறு கின்றன. 50 ஆசிரியர்கள் வரை பணி செய் கின்றனர். இத் தமிழ் வகுப்புகள் ஒவ்வொன் றும், நியூசவுத்வேல்ஸ் அரசின் இனங்களுக் síT GOT Luổir Gifas Git (Ethnic S႕ပ္ပ: சபையின் அனுமதி பெற்றுத் தனித்தனியாகவே క్షేపిణి இத்தமிழ்ப் பள்ளிகள் யாவையும் ஒன்று சேர்க்க நியூசவுத்வேல்ஸ் தமிழ்ப் பள்ளிகள் சம்மேளனம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இச் சம்மேளனம்
70

Page 73
தமிழ்ப் பள்ளிகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி தமிழ் கற்பித்தலைச் சீரான வகையில் வழி நடத்தி வருகின்றது. மாண வர்கள்: தமிழ் மொழியைக் கற்கின்ற மாண வர்களில் ஆஸ்திரேலியாவிலே பிறந்தவர் களும் உளர். ஏனையோர் குடிபெயர்ந்து வந்த நாட்டில் பிறந்தவர்கள். ஆனால் இப் போது இவ்விரு பிரிவினரும் ஆஸ்திரேலிய சூழ்நிலையில் வாழ்கின்றனர். இவர்களில் பலர் தமிழ் பேசக்கூடியவர்கள். ஏனைடோர் தமிழ் பேசமுடியாதவர்கள். இருபகுதி யினரும் ஆங்கிலத்தை நன்றாகப் பேசுவர். தமிழ் பேசக்கூடியவர்களுக்குத் தமிழைக் கற்பிப்பது எளிது. தமிழ் பேசமுடியாதவர் களுக்குத் தமிழைக் கற்றுக் கொடுப்பது சிறிது கடினம். எனவே, இவ்விரு பிரிவினர் களுக்கும் ஏற்பக் கற்பித்தல் முறைகளும் வேறுபட்டிருப்பது அவசியமாகும்
பாடநூல்கள்: நியூசவுத்வேல்ஸ் தமிழ்ப் பள்ளிகளுக்கெனத் தனியாகப் பாடநூல்க்ள் இன்னும் எழுதப்படவில்லை அதன் காரண மாகப் பகுதிநேர சிங்கப்பூர்ப் டாடத்திட்ட மேம்பாட்டுக் கழகத்தின் பாடநூல்களே கற்பித்தலுக்குப் பயன் படுத்தப்படுகின்றன. ஆஸ்திரேலிய சூழ்நிலைக்கு ஏற்பவும். நூல்கள் ஆக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுவந்தது. அதன் பயனாகப் புதிய பாடத்திட்டத்திற்கு அமையப் பாடநூல்கள், ஆசிரியர் வழிகர்ட்டிகள், மாணவர் வழி காட்டிகள் என்பன எழுதுவதற்கு முயற் சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை களைத் தயாரிப்பதற்கென ஒரு செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது. விரைவில் பாடநூல் களும் வழிகாட்டிகளும் வெளிவருமென எதிர்பார்க்கிறோம்.
சிரியர்கள்: தமிழ் மொழியைக் கற்பித்த ; சிறப்புப் பெற்ற ஆசிரி யர்கள் இங்கு இல்லாமல் இருப்பது பெரும் குறையாகும். தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிரியப் பயிற்சி பெற்றிருப்பது அவசியம். அதுன் சில ஆசிரியப பயிற்சிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பல்லினப் பண்பாட்டுப் பள்ளிகள் சபை நடத்தும் பயிற்சி நெறியினைப் பகுதி நேர ஆசிரிய மாணவர்களாகப் படித்து வருவதுமகிழ்ச்சிக் குரியதாகும். இத்துடன் ஆசிரியர்களுக்குக் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், வேலைக்களங்கள் என்பன நடத்துவதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரே லிய சூழ்நிலையை அறிந்து பணிசெய்யவும், ஆஸ்திரேலிய சூழலுக்கு ஏற்ற சொல்வளத் தைப் பெற்றுக் கொள்ளவும் இவ்வொழுங்கு பெரிதும் உதவியாக அமையும் என்று கருதப்
T1

படுகின்றது. நல்லாசிரியர்கள் ஆசிரியர்களா கவே றந்தவர்கள். அவர்கள் ஆக்கப்பட்ட வர்கள் அல்லர். எனவே, ஆசிரியர்கள் தாமா கவே எடுக்கின்ற முயற்சிகள் அவர்களை நல்லாசிரியர்களாக ஆக்கத் தமிழ்ப் பணிக்கு வழிநடத்திச் செல்லுமென நம்புகின்றோம். பெற்றோர்கள்: நியூசவுத்வேல்ஸிலுள்ள தமிழ்ப் பெற்றோர்கள், தம் பிள்ளைகளின் தமிழ் மொழிக் கல்வியில் மிகவும் அக்கறை யுள்ளவர்களாக இருக்கின்றனர். தம் பிள்ளைகள் தமிழில் உரையாட வேண்டும் என்ற உள்ள விளைவு அவர்களிடம் வலுப் பெறறுள்ளது. தமிழ்ப் பண்பாட்டைக் கடைப்பிடித்து வாழவேண்டும் என்ற ஆப் வ மும் அவர்களிடையே நிலவுகின்றது. பிறந்த நாட்டைவிட்டு ஆஸ்திரேலியாவில் குடிபுகுந் தாலும், தமிழையும் தமிழ்ப் பண்பாட்டை யும் பேணிக்காக்க வேண்டும், தமிழ் பேசும் தமிழர்களாய் வாழ்ந்து தமிழ்ப் பண்பாட் டின்வழி ஒழுகவேண்டும் என்ற உறுதியான உள்ளத்தோடு அவர்கள் வாழ்வதை இங்கு காணலாம். இதன் க ரணமாக, தமிழ்ப் பள்ளிகளுக்கு வருகை தரும் மாணவர்களின் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. வகு. புகளுக்கு ஒழுங்காக வருகை தந்து, ஆர்வத்தோடு தமிழைக் கற் கின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பெற்றோர்களில் பலர் தம் குழந்தைக்ள் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளவும், தமிழில் உரையாடவும், தமிழ்ப் பண பாட் டைப் பேணவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொ கின்றனர். அவற்றுள் சிலவற்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக அமை till D.
1. வீட்டில் குழந்தைகளைத் தமிழிலேயே உரையாட ஊக்குவிக்கின்றனர். ஆங்கில மொழி ஆ - சி மொழியாக இருப்பதால் வீட்டிற்கு வெளியே பிள்ளைகள் ஆங்கிலத் திலேயே பேசவேண்டியவர்களாக இருக்கின் றனர். பள்ளியில் ஆங்கில மொழியின் வாயி லாகவே படிக்கின்றனர். என்வே, தமிழ் மொழியான தாய் மொழியை மறந்து விடாது இருப்பதற்கு அதன்ை வீட்டு மொழி யாகக் கொள்ள வேண்டியுள்ளதைத் தமிழ்ப் பெற்றோர் உணர்ந்து வாழ்வது போற்றப் பட வேண்டியதாகும். ܫܝ
2. சிறந்த நல்ல வீடியோ தமிழ்த் திரைப் படங்களை வீட்டில் அடிக்கடி தொலைக் காட்சிப் பெட்டி வாயிலாகப் பார்ப்பதற்குப் பிள்ளைகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். நல்ல திரைப்படங்கள் தமிழ் மொழியின் பழக்கத்தை ஏற்படுத்

Page 74
தவும், உரையாடவும் வழி செய்யும். தமிழ்ப் பண்பாட்டை அறிந்து கொள்ளவும், அத னைப் பேணி வாழவும் வழி செய்யும். வெளி நாடுகளில் தமிழர்களின்டயே தமிழை வாழும் மொழியாக நிலைத்து நிற்கச் செய் வதற்குத் தமிழ்த் திரைப்படங்கள் பெருமள விற்கு உதவும் என்பதை இங்கு எடுத்து ரைக்கவேண்டியதில்லை! 3. தமிழ் நூல்களை வாசிப்பதற்கும் தம் பிள்ளைகளை ஊக்குவிக்கின்றனர். மத்திய நூலகம் வழங்குகின்ற வாய்ப்பைப் பயன் படுத்த அவர்கள் தவறவில்லை. பொதுநூல கங்களின் வாயிலாக மத்திய நூலகத் திலுள்ள தமிழ் நூல்களிற் சிறுவர்களுக் கான படைப்புகளைப் பெற்று அவற்றை வாசிக்க வைத்து தமிழ் வாழவழி செய் கின்றனர் ஸ்ரத்பீல்ட் இல் உள்ள தமிழர் தகவல் நிலையமும், தமிழ் நூலகமும் வழங்கு கின்ற வாய்ப்புகளையும் நன்கு பயன்படுத்து கின்றனர்.
4. ஒலிப்பதிவு செய்த தமிழ்ப்பாடல்களைக் கேட்டு அனுபவித்து இன்புறுவதற்குப் பெற் றோர் தம் பிள்ளைகளுக்கு வாய்ப்பளிக்கின் றனர். கார்வண்டியில் பிரயாணம் செய்யும் போதும் தமிழ்ப் பாடல்களைக்கேட்டு மகிழ் கின்றனர். இனிய தமிழ்ப் பாடல்களைக் கேட்டு மகிழவும், அவற்றைப் பிள்ளைகள்
கேட்டு அனுபவிக்கவும் ஒலிப்பதிவு நாடாக் களை அவர்கள் பயன்படுத்துகின்றனர்
ஆப்பிள் மரத்தடியில் ப
அகதி என்ற அத்தாட்சிப் பத்திரத்தோடு ஐரோப்பிய வாசலில். புல்லுப் போட்டு புண்ணாக்கும் வைத்தனர் பசி பறந்து டோனது நிஜமே. நாலா புறமும் பலமான வேலிகள்
ஆம்!
ஜனநாயக நாட்டில் சுதந்திர மனிதன்!!
தமிழ்ப் பேசி கவி பாடி கருத்துக்கள் கக்கிய உதடுகள் முரண்பாடு கொணடு சிக்கித் தவிக்கின்றன. சிந்தனையும் தான்.

5. நடனம், இசை என்பனவற்றைத் தத்தம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கவும் பெற் ற்ோர் அக்கறை காட்டுகின்றனர். தமிழ்ப் பண்பாட்டைப் பேணவும், மனப் பண் பாட்டை வளர்க்கவும் இக்கலைகள் பெரிதும் பயன்படும்.
6. இந்து ஆலயங்களிலும் தமிழ் மொழிக்கு இடமளிக்கப்படுவது மகிழ்ச்சிக் குரியதாகும். கூட்டு வழிபாடு, அறிவிப்புக்கள் என்பன தமிழ் மொழியிலும் நடைபெறுகின்றன. தேவார வகுப்புகளையும், வழிபாடுகளையும் திருப்பலிப் பூசையையும் வசதிக்கேற்ப தமிழில் நடத்துகின்றனர். இவை தமிழ்ப் பிள்ளைகளின் தமிழறிவைப் பெருக்க வழி செய்யும்.
7. தமிழ்ப் பண்டிகைகளைத் தவறாமல் கொண்டாடுகின்றனர். பொங்கல்,தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகைகளைத் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் கொண் டாடி மகிழத் தவறுவதில்லை. தமிழ்ப் பண் பாட்டைப் பேணிக்காக்க இவை பெரிதும் பயன்படும். எனவே, தமிழ் மொழி பேசும் மொழியாக கடல் கடந்து வாழும் தமிழர் களிடையே நிலைத்து வாழ வழிசெய் வதற்குப் பெற்றோர் பெரும் பங்களிப்பைச் செய்ய வேண்டியர்களாக உள்ளனர்!
வாழ்க தமிழ்! வாழ்க தமிழர்!
நன்றி : "தமிழ் உலகம் 15-28, ஜூலை, 1994, ஆஸ்தரேலியா
ாங்காய்களைத் தேடி.
- 15 mr. séla Lumr ஏன் இங்கு வந்தாய்? எட்டிநில் கறுப்பனே! வெண்முகங்கள் விட்டெறியும் ஏளனப்பார்வையில் தலை குனியும் மெளனமாய். இறந்துபோன நிமிடங்களை இயக்கிப் பார்க்கும் இதயத்து நினைவுகள். வீட்டின் கோடியில் மணற்பரப்பு மா மரங்கள் மரவள்ளி மாலை. நீர்வற்றிய குட்டிக் கிணறு குரும்பட்டித்தேர் இழுக்க(க்) காத்திருக்கும் தோழியர்கள்.
நன்றி : “கமது குரல்" (491)
2

Page 75
நுகர்பொருள் மோச
"மேலை நாட்டைப் பாருங்கள்" எனும் குரல் தமிழில் மிக நீண்ட காலமாகவே ஒலித்து வருகின்றது. நமது பழக்க வழக்க நடை முறைகளை மேலை நாட்டுடன் ஒப்பிட்டு தம்மை நாமே மட்டந்தட்டிக் கொள்வது இன்னொரு குரல் வகை. கடந்த பத்தாண்டு களில் மேலை நாடுகளில் இருந்து இந்தியா இலங்கை திரும்பும் தமிழ்ப் பெருங்குடிகள் காசைத் தண்ணீராக்கிக் காட்டி, தோளைக் குலுக்கி தன்னுார்க்காரரை மலைப்புறுத்தி,
ணர் வடியவைத்து விட்டுத் திரும்பி விடுவ தும் சாதாரண நிகழ்ச்சியாக காணலாம். அதில் அந்த மேல்ை நாட்டுவாசிகளுக்கு ஒரு திருப்தியும் கூட.
ஆனால் இந்த மேலை நாட்டை, அதன் மறு பக்கத்தைச் சற்றுப் புரட்டினால் போதும் சில பல உண்மைகள் பட்டெனப் புலப்படும். நீங்கள் பாவப்பட்ட ஜீவராசிகளைப் பார்ப்பதுபோல் இவர்களைப் பார்க்க தொடங்கி விடுவீர்கள்.
இங்கு-மேலை நாட்டில்-இந்தியா இலங்கை போல் கைகளில் பணநோட்டு புரள்வது குறைவு. செக்' 'பாங்க் கார்ட்", என்ப வையே பணத்தை மாற்றீடு செய்யும் ஊட கங்களாகப் பணியாற்றுகின்றன. உழைப்ப வர்களின் மாத வருமானம் வங்கிக் கணக் கிலக்கத்திற்கே அனுப்பப்படுகின்றது. கணக் கிலக்கம் இல்லாதார்க்கு சம்பளம் காசோ லையாகவே வழங்கப்படுகின்றது. கணக் கிலக்கம் இல்லாதார் அக்காசோலையை மாற்றித் தன் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வது கொஞ்சம் திண்டாட்டம் தான். ஆதலால் வேலை செய்வோர், சமூக உதவித் தொகையில் வாழ்வோர் கணக்கிலக் கம் வைத்திருப்பதும், "செக் புத்தகம் அல் லது 'பாங்க் கார்ட்"காவுவதும் சாதாரணத் திலும் சாதாரணம்.ஆதலால் வசதிபடைத் தோர், பண வரவு மிக்கோராய் எல்லோரும் திகழ்கின்றனர் என்பது அர்த்தமாகாது. இங்குள்ளோர் அனைவரினதும் வரவு செலவு க்ள் வங்கியூடாகவே மேற்பார்வை செய்யப்

மும் எம்மீழத் தமிழரும்
-வரன்
(பிரான்ஸ்)
w
படுகின்றது. கட்டுப்படுத்தப்படுகின்றது. வங்கிக் கணக்கில் இருதது நீங்கள் விரும்பிய நேரத்தில் பணத்தைப் பெறுவதற்காகவே பாங்க் கார்ட் தரப்படுகின்றது. ஆனால் வாரத்தில் குறித்த தொகைக்கு மேல் எவரும் நோட்டாகப் பணத்தை கையில் எடுக்க முடி யாது. அதேபோதல் பொருளை கொள்வ னவு செய்வதற்குக் கணக்கல் இருப்பதை விடச் சற்று அதகமாகக் கூட, காசோலை மூலமோ, இந்த வங்கித் தகடு (Bank Card') மூலமோ பணத்தை வழங்கலாம். பிரான்சில் g)fö35 "Bank card” eg. 156) egy L-60) L– ("Carte Bleue') என்கிறார்கள். சர்வதேச அளவில் எங்கும் பொருளை இதன் மூலம் கொள்வனவு செய்யலாம். பிரான்சில் ஆயிரம் பிராங்குக்கு மேல் நோட்டாக எடுததுச் செலவது கேள் விக்குள்ளாக்கப்படக் கூடியது.
இப்படியான நடைமுறை உள்ள இந்த மேலை நாட்டில் பொருளாதார அமைப் பானது 'அதறுகர்வு ஊககுவிப்பை'வைததுக் கட்டப்பட்டுள்ளது. இப்பொருளாதார அமைப்பு முறை 0ம் ஆண்டுகளின் பயபகுதி யில் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப் படுகின்றது இதன் மூலம் நுகர் வைத்துண்ட எல்லா நறுவனங்களும், (வங்க, வங்கயல் லாத) கடன் உதவியை (வட்டியுடன்) இலகு வாக்கின. இது எல்லா சமூக தரத்தினரும் (சேமிப்பு உண டோ, இல்லையோ) எல்லா வகையான ஆடம்பரப் பொருள்களையும் நுகரத துடிையது. தேக்கமறற உற்பததி யைத் தொடரக் கூடிய வாய்ப்பை உருவாக் கியது. இவ்வாடம்பரப்பொருட்களை நுகரச் செய்ததன் மூலம் சமூக வர்க்க வேறு பாட்டை 'மறைத்துக் கொண்டது. இதத கைய மாயத் தோற்றத்தினுடாக மனோ வியல் மாற்றத்தை ஏற்படுததக் கொண்டது, எல்லோரும் சமமான வாக்கததினரே எனும் மாயையில் மக்கள் மயங்கிப் போகின்றனர். அரசுகளும், நிறுவனங்களும் தம் கட்டுப் பாட்டின் கீழுள்ள தகவல் தொடர்பு ஊட கங்களினூடாக மூன்றாம் உலக நாடுகளின் பிரச்சனைகளைப் பெரிதாக்கிக் காட்டியும்
73

Page 76
அவைகளுடன் தங்களை ஒப்பிட்டும்-தங்கள் மாயைகளை நிலை நிறுத்திக் கொள்கின்ற னர். இந்த மாயையுள் எளிதில் எங்களவர் சிக்கிவிடுவர் என்பது எழுதித் தெரிய வேண்டியதில்லை.
ஆடம்பரப் பொருளை வாங்க, பெற்ற கடன்னக் கட்டி முடிப்பதற்காக எருமை மாடுபோல் உழைக்கவும், வரம்பு மீறி தன் உழைப்பைச் செலுத்தவும் தயாராகின்றார் கள். இக்கடன் அடைக்கப்படாவிட்டால் வங்கி அவர்களது செக், பாங்க் கார்ட் என்ப வற்றை பறிமுதல் செய்து கொள்ளும். இதனால் அன்றாடத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல்திண்டாட நேரிடும். இது மட்டுமல்லாது சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும். ஆகையால் வேலை செய்யும் இடங்களில் தமக்கான உரிமைகள் எதனை யும் கோராமல், கூனிக் குறுகி நவீன அடிமை களாக மாறுகின்றனர்.
தொழில் வேண்டுமானால் உற்பத்திப்பெருக வேண்டும். உற்பத்தி அதிகரிக்க வேண்டு மானால் நுகர்வு அதிகரிக்க வேண்டும். நுகர்வு அதிகரிக்க வேண்டுமானால் கொள் வனவு அதிகரிக்க வேண்டும். இதை அதி கரிக்க மனோதத்துவ நிபுணர்களின் உதவி யுடன் உற்பத்திப் பொருளின் நிறம், தோற்றம், அதைக் காட்சிப்படுத்தல்; அலங் காரம் என்பன தீர்மானிக்கப்படுகின்றன. இவ்வகைக் கவர்ச்சியின் ஊடாக வெளிச் சத்தை நோக்கிய விட்டில்களென கொள்வன
..(புலம் பெயர்ந்த எழுத்தாளர்) பெரு கை கொடுத்தது. புகலிடமென்பது நா( டம் தஞ்சம் புகுவது. புகலிடத்தில் த விமர்சகரும், பிராங்போட் சிந்தனைட் ஒருவருமான வால்ரர் பென்ஜமீனை நினைவு கூரலாம்
மக்கள் பேசும் மொழியின் ஒசையைக் வைப் பார்த்தும், பேசும் மொழியோடு லோடும் இரணடறக் கலந்தவர்களான அனுபவங்கள் இன்னும் கசப்பானவை மேற்கொண்டு எழுதமுடியவில்லை. எ குறுகிப் போனது. ஒருவன் எவ்: தன்னுட் தேக்கி வைக்க முடியும்? எவ் நினைவுகளை உள்ளபடி மீட்டு வர மு
--குன்ரர் கிராஸ் (GUN

வாளர்கள் படையெடுக்கின்றனர் இறுதி யில் கொள்வனவாளர் நுகர்பொருளின் அடிமையாக மாற்றப்பட்டுவிடுகிறார். கடன் சுமையைத் தலைமேல் ஏற்றி அதைக் கட்ட் வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டியவ ராகின்றார்.
நம்நாட்டில் அத்தியாவசியமானதும்,முக்கிய மானதுமான பொருட்களைப் பெறுவதற்கு மட்டுமே நாம் முயல்வோம். இதன் காரணம் நம் > வருமானம், சேமிப்பிற்கு ஏற்பவே கொள்வனவை மேற்கொண்டோம். இங்கு பணம் நோட்டாகக் கையில் இருந்தது. கையில் காசு இருந்தால் கையில் பொருள் இருக்கும். ஆனால் மேலை நாட்டில் 50 பக்கங்களுடன் "செக் புத்தகம் கையில் இருக் கும் போது வங்கியில் எவ்வளவு காசு இருக் கின்றது என்ற சிந்தனை, கவர்ச்சிப் பொரு
ளைப் பார்க்கையில் மனோரீதியாக
அற்றுப் போகின்றது. கொள்வனவு முடிந்த பின்தான் நிலைமை உணரப்படுகின்றது. கவர்ச்சியான மாயை நிரம்பிய திட்டமிட்ட பொருளாதாரப் பொறியில் எம்மவரும் அகப்பட்டுத் திண்டாடுகின்றனர். இதனைச் சுட்டிக்காட்டி எம்மவர்க்குக் கூறி னால்-கூறுபவரை வினோதமாக நோக்கு வதுடன் 'நாம் இங்கு சுதந்திரமாகவும், சம்த்துவமாகவும் வாழ்வதை அனுபவிப் பதை நீங்கள் விரும்பவில்லை. நம் நாட்டில் என்னதான் இருக்கின்றது' என்கின்றனர். சிலர்.
ம் பாலானோருக்கு புகலிடம் மட்டுமே டுநாடாகஒடுவது அல்லது தற்கொலையி ற்கொலை செய்து கொண்ட இலக்கிய பள்ளியின் நவீன சிந்தனையாளர்களில் (Walter Benjamin) g is gll-gig is
கேட்டும், அவர்கள் உதடுகளின் அசை ம் அதன் இயல் போடும். வாழ்ந்த சூழ எழுத்தாளர்கள் என்ற கலைஞர்களின்
புலம் பெயர்ந்தபோது அவர்களால் ழத்து வாழ்க்கை, எழுத்தாளன் என்பது பளவு காலத்திற்குத்தான் மொழியைத் வளவு புத்தகங்களால் அவன் மொழியின் டிகிறது?.
FER GRASS) 5Louflê S. silvdir (Gaglia) நன்றி : தமிழோசை, இலண்டன் (20.11-1992)
74

Page 77
புலப் பெயர்வும் ட
தமிழரின் புலப்பெயர்வு தொழில், கல்வி, வசதியான வாழ்க்கை போன்ற பல்வேறு காரணங்கட்காக நிகழ்ந்துள்ளது. தொழி லுக்காகத் தற்காலிகமாக மத்தியக் கிழக்கி லும் ஆப்பிரிக்காவிலும் பிற பிற தேசங்களி லும் வாழும் தமிழர் சொந்த மண்ணையே சார்ந்து உள்ளவர்கள். 1983 வன்முறையை அடுத்துத் தமிழகத்திற் தஞ்சம் புகுந்தோரிற் பெருவாரியானோர் தமது நாடு திரும்பும் நோக்குடனேயே உள்ளனர். தமிழ்நாட்டில் நிலைத்து வாழ எண்ணுவோருக்கு அச் சூழ லுக்குத் தம்மைப் பழக்கப்படுத்துவதும் அதனுடன் சங்கமமாவதும் ஒரளவுக் கேனும் சாத்தியமானது. முற்றிலும் வேறுபட்ட பண்பாட்டுச் சூழல்சட்குள் உந்தப்பட்ட ஈழத் தமிழரின் நலை வேறு. முக்கியமாக பிரித்தானியாவிலும் கனடாவிலும் அவுஸ்தி ரேலியாவிலும் மேற்கு ஐரோப்பிய கண்டத் தின் நாடுகளிலும் வாழ்வோரின் புலம் பெயர்ந்த வாழ்க்கை தன்னை இலக்கியத்தில் எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பது பற்றிய இக் ட்டுரையின் அழுத்தம் ஐரோப்
ய அனுபவங்களைச் சார்ந்து இருப்பது தவிர்க்க வியலாதது.
1960,70 களிற் புலம் பெயர்ந்த பல தமிழர் கள் தமிழுண்ர்வு உடையவர்களாக இருந் துள்ளராயினும் இவர்களது அக்கறைகள் பொதுவாகச் சமுதாயத்தின் மேல் அடுக்கு களின் கலாச்சாரத் தொடர்புடையவை. 1970க்கும் சிறிது முன்பின்னாக லண்டனி லிருந்து பாதி தமிழிலும் மீதி ஆங்கிலத்தி லுமாக "லண்டன் முரசு’ என்ற சஞ்சிகை வந்திருக்கிறது. இதன் அக்கறைகள் கணிச மானளவு மரபு சார்ந்தவை. அத்துடன் லண்டன் வாழ் வசதிபடைத்த தமிழர்களது சுய அடையாளத்தின் நெருக்கடி சார்ந்து அது அமைந்ததில் வியப்பில்லை. கோவில் கள், சங்கங்கள், வாராவாரம் பிள்ளைகள் தமிழ்ப் படிக்கும் தமிழ்ப் பாடசாலைகள் என்ற விதமாக உருவான அமைப்புக்கள் யாவுமே சுய அடையாளத்துக்கான மன உளைச்சலின் வெளிப்பாடுகள்தாம். 1980களின் நடுப்பகுதிவரை புலம் பெயர்ந்த
7

திய இலக்கியமும்
--சி. சிவசேகரம்
(பிரித்தானியா)
தமிழர் பிரித்தானியாவிலேயே அதிகளவில் இருந்தனர். 1983 ஆம் ஆண்டின் பேரின வாத வன்முறையையடுத்துத் தமிழ் அகதி களில் ஒரளவு பொருள் வசதியோ வாய்ப்போ இருந்தவர்களில் அனேகர் பிரித் தானியாவுக்குப் பெயர்வதையே விரும்பினர். அடுத் த ப டி யா க அவுஸ்திரேலியாவும் பின்னர், குடியேற்ற வாய்ப்புக்களும் அகதி கள் பற்றிய அனுதாபமும் அதிகமாக இருந்த காரணத்தால் கொடிய குளிரையும் Lfo mჩძ; கனடாவுமே விரும்பப்பட்டன. 1983க்கு முன்னரே சிதறலாக ஐரோப்பிய படிப்பு, வேலை வாய்ப்புக்களை நாடிப்போன தமிழ் இளைஞர்கள் இருந்த னர். 1980 களின் 赏 ఫ్రో §ತಿ§ಜ್ಞೆ நிற்பதும் விரும்பத்தகாதது என்ற நிலையில் மிகுநத சிரமங்களின் நடுவே மேற்கு ஐரோப் பாவின் பல்வேறு நாடுசளிலும் தமிழர்கள் தஞ்சமடைந்தனர். இவர்களிற் சிலர் தமது குடும்பத்தின் மூத்தவர்களை வரவழைத் துளளவராயினும் புதிதாகப் புலம் பெயர்ந் தோரிற் பெரும்பாலானோர் இளைஞர் களே. இவர்கள் வாழ்ந்து வரும் சூழல்கள் இவர்களது புலப் பெயர்வின் நெருக்க்டியை மேலும் கூரியதாக்கியுள்ளன. இவர்களிற் பெருவாரியானோர் வசதி தேடி நாட்டை விட்டுஓடியவர்களல்ல. பலர் உயிருக்கு அஞ்சி வந்தோர். புகலிடத்தில் அவர்கள் தேடிய அனுதாபம் தொடக்கத்திற் சிறிது கிடைத் தாலும், கால நோக்கில் அந்நியராகவும் கறுப்பராகவும் இவர்கள் அடையாளங் காணப்பட்ட்து மிட்டுமின்றி ஒட்டுண்ணிக ளாகவும் வெறுத்தொதுக்கப்படும் நிலைக் கும் உள்ளானார்கள்.
என்றாவது நாடு திரும்புவோம் என்ற எதிர் பார்ப்பு எல்லா அகதிகட்கும் இருப்பது இயல்பு அந்த நம்பிக்கையை இழந்த சூழ்நிலையிற் கூட புகலிடத்தனர் அவர்களை அந்நியமாகக் கருதும்போது அவர்களது சுய அடையாளம் மேலும் வலிதாக அவர்களது தாய்நாட்டை சார்ந்திருப்பது இயல்பானது. இந்தவகையில் பலஸ்தீன் அகதிகள் நிலை

Page 78
யுடன் தமிழ் அகதிகளின் நிலையை ஒப்பிட லாம். இங்கு நாற்பது வருடங்கள் வரையி லான கால இடைவெளியை நாம் கருத்தில் கொள்ளல் அவசியம். புலம் பெயர்ந்த பலஸ்தீன அகதிகளில்.கணிசமானோர் புகலி டத்திலேயே நிரந்தரமாகக் குடியேறக் கூடு மானும் பலஸ்தீனமே இன்னமும் அவர்களது மனதில் அவர்களது மண்ணாகத் தெரிகிறது. இது மண்ணுக்கும் மனிதனுக்குமுள்ள உறவு. எனவே தமிழ் அகதிகள் ஈழ மண்ணுடனான தம் பற்றைப் புலம்பெயர்வால் அறுப்பது எளிதில் நடக்கக்கூடிய ஒன்றல்ல. ஆயினும் நீண்டகாலமாகப் புலம் பெயர்ந்து வாழ்ந் கோர், முக்கியமாக ஒரு தலைமுறைக்கு அதிகமாக வாழ்ந்தோர் சொந்த நாடு திரும் புவது எளிதில் சாத்தியமாகாது.
புலம் பெயர்ந்க தமிழர் மத்தியிலே தம் சுய அடையாளம் பேணுவது பற்றி வேறுபட்ட கண்னோட்டங்கள் உள்ளன. ம7 பில் உள்ள வற்றில் எதை எவ்வாறு பேணுவது, புதிய சமு காய சூழலக்கேற்ப நமது வாழ்க்கை (மறையை எவ்வாறு அமைப்பது என்பன பற் றிய கெளிவினங்கள் மிக அதிகம். மரபுபே ணல் மேலோட்டமாகவும் குருட்டுத்தனமான பழமை வாகப் சார்ந்தும் அமையும் அதே வேளை, வாழ்க்கை முறை புதிய சமுதாயச் சூழலின் நெருக்கடிகளுக்கு வளைந்து கொடுத்து மாறி வருகிறது. இவை பற்றிய அழமான சிந்கனையோ எதிர்காலம் பற்றிய தீர்க்கமான பார்வையோ இல்லாது மரபு பற்றியும் தமது தனித்துவம் பற்றியும் பேசு வோர் மதச்சடங்குகளையும் சமுதாயச் சடங் குகளையும் (மன்பு கற்றவற்றை மீண்டும் ஒப்பிப்பகையுமே தமது சுய அடையாளம் பேணும் வழிகளாகக் காண்கின்றனர்.
இத்தகைய சூழலில் வெளிவரும் வியாபார ஏடுகளில் சமுகாயம் பற்றிய ஆழமான அக் கறையைக் காண்பது கடினம். இவற்றுட் செய்திப் பத்திரிகைகளாக வாகபவை தரத்தில் மிகவும் குறைந்தும் பரபரப்பான செய்தி கட்கே முக்கியக்துவமளித்தும் வருகின்றன. ஈழ க்தின் அரசியல் நெருக்கடி பற்றியும் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் பற்றியும் ஆழமான ஆய்வுகளை விட அவரவரது சார்புகட்கேற்பச் செய்தி களைத் தெரிந்தும் திரித்தும் போடும் தன்மையும் அதிகம். சில பிரபல எழுத்தா ளர்களின் படைப்புகள் தொடர்ச்சியாகவும் இடைவிட்டும் வெளிவந்தாலும் பொழுது போக்கு அம்சமே முதன்மை பெறுகிறது. புலம் பெயர்ந்த வாழ்க்கையின் நெருக்கடி களைப் பிரதிபலிக்கும் ஆழமான எழுத்துக்

isRemar an runrør grasafnið - srailrug அருமை. இத்தகைய அக்கற்ை சிற்றேடுகளி லேயே அதிகமாகக் காணப்படுகிறது.
சிற்றேடுகள் தரமான எழுத்துப் பற்றிய அக்கறை காட்டுவதால் ஒரு பிரசுரம் சிற்mேடு என்பது நல்ல படைப்புகட்கு உத்தரவாதமல்ல. சிற்றேடுகளின் தரம் அவற் றின் பின்னணியில் உள்ளவர்களது அக்கறை களினாலும் இலக்கியம் பற்றியும் சமுதாயம் பற்றியும் அவற்றில் எழுதுவோரது கண் ணோட்டங்களாலும் நிர்ணயமாகிறது. ஏட் டின் அமைப்புப் பற்றிய தெளிவான கண் ணோட்டத்துடன் தொடங்கித் தொடர்ந்து வெளிவருவன அதிகமில்லை. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அகதிவாழ்வின் நிலையும் ஏடுசளின் தரத்திற்கும் எண்ணிக்கைக்கும் முக்கிய பங்களிக்கிறது எனலாம். அகதிகள் சுதந்திரமாக நடமாட வசதியில்லாத ஜேர் மனியில் சிற்றேடுகள் கருத்துப் பரிமாற்ற லுக்கு உகந்த ஒரு வாய்ப்பாக இருந்தன. * தூண்டில் ஒரு கருத்துப் பரிமாற்றக் களமாக ஐந்து வருடங்கள் மட்டில் நடந்தது. இதற்கு அகதிகளின் நலன்சார்ந்த நிறுவன மொன்றின் ஆதரவு இருந்தமையும் இதன் நீண்டகால நிலைப்புக்கு ஒரு காரணம். “தேனி", "ஊதா", "புதுமை", "நமது குரல்" போன்ற ஏடுகள் வேறுபட்ட சமூக அக்கறை களைப் பிரதிபலிக்கும் நோக்குடன் அவற் றில் ஈடுபாடுள்ளோரால் வேறுபடும் கால இடைவெளிகளில் வெளியிடப்பட்டு வந்துள் GT657. பத்திரிகைத் துறை அனுபவ மின்மையை விடப் பொருளாதாரம், விநி யோகம் என்பன பற்றிய அனுபவமும் அறிவும் போதாமை காரணமாகவே, பத்தி ரிகைகள் பல தொடங்கிய நேரத்திலேயே முடங்கிவிட நேர்ந்தது.
இத்தகைய சூழலில் வியாபார நோக்கமின்றி யும், வெளி வெளியான அரசியல் ஸ்தாபனச் சார்பின்றியும் தொடர்ந்து வரும் பத்திரிகை களில் நோர்வேயிலிருந்து வரும் "சுவடுகள் (மாசிகை), "சக்தி" (காலாண்டு), பிரான்சி லிருந்து வரும் ‘ஓசை" (காலாண்டு), 'மெளனம்" (காலாண்டு), ஒல்லாந்திலிருந்து வரும் அ, ஆ, இ" (காலாண்டு), கனடாவி லிருந்து வரும் 'நான்காவது பரிமாணம்" (மாசிகை) போன்றவை குறிப்பிடத்தக் கலை . "காலம்" என்ற கனதியான ஏடு சில காலம் கனடாவிலிருந்து வந்து நின்று விட்டது. லண்டனிலிருந்து வந்த பணி மலரும் கனதியான எழுத்து முயற்சியில் அக்கறை காட்டியது. பத்து இதழ்களுடன் நின்று விட்டது.

Page 79
an Francis Ossy basi'ulturar '(art." ரடுகள் வெளிவருகின்றன. 'உலகத் தமிழர்", 'தாயகம்", "கனடா ஈழநாடு","சக்தி" உட்பட 10 வார ஏடுகள் உள்ளன. எல்லாவற்றை யுமே பார்க்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. பாரிஸ் ‘ஈழநாடும் அங்கு பதிவாகிறது. டென்மார்க்கில் தமிழர் பெருந்தொகையாக இருப்பதாகக் கூற முடியாது. ஆயினும் அங் கிருந்து "சஞ்சீவி' என்ற ஏடு கடந்த மூன்று, நான்கு வருடங்களாக வருகிறது. லண்டனில் எத்தனையோ மடங்கு அதிகமான தமிழர் தொகை இருந்தும் தமிழர்கட்கான ஒரு தரமான ஏட்டை இதுவரை தொடர்ச்சியா கக் கொண்டு வர முடியவில்லை. வியாபார நோக்குடைய செய்தி ஏடுகளின் நடுவிற், "தமிழோசை" என்ற தரமான ஏட்டை நடத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுத் தோல்வி கண்டது. இதன் பின் "இந்தியா டுடே பாணியில் 'நாழிகை" என்று ஒன்றைக் கொண்டுவரும் முயற்சி, மூன்று இதழ்களின் பின் இன்னமும் தடுமாறிக் கொண்டுள்ளது. மற்றப்டி பிற ஐரோப்பிய நாடுகளுடனும் கனடாவுடனும் ஒப்பிடுகையில் பிரித்தானி யத் தமிழேடுகளின் நிலை பல கேள்விகளை எழுப்புகிறது. அவுஸ்திரேலியாவிலிருந்து மரபு", "அக்கினிக் குஞ்சு"என்ற இரண்டு ஏடு களைக் கண்டிருக்கிறேன். அவை தொடர்ந் தும் வருகின்றன என்றே ஊகிக்கிறேன். லண் டனில், அண்மை வரை 'தமிழ் டைம்ஸ்", "தமிழ் நேஷன்" என்ற இரண்டு ஆங்கிலச் செய்தி அரசியல்சமூகவியல் ஏடுகள் அனேக மாக மாதம் தவTாமல் வந்தன. பின்னை யது அண்மையில் நின்று விட்டது. முன்னை யது பன்னிரண்டு வருடங்களாக இடைய றாது வருகிறது. ஆங்கில ஏடொன்றை வெற்றிகரமாக 1981 முதல் நடத்தக்கூடிய லண்டனிலிருந்து தரமான ஒரு தமிழேட்டை வெளிக்கொண்டு வருவது ஏன் முடியாமலுள் ளது? இது லண்டனிலுள்ள தமிழ்ச் சமுதா யம் ஐரோப்பா விலுள்ளதினின்று வேறுபட் டது என்பதைக் குறிக்கிறதா? இயக்கச்சார்பான ஏடுகள் பல வருகின்றன. அரசியற் சார்பான கட்டுரைகளும் கவிதை கள் சிலவும் காணப்பட்டாலும் இலக்கியத் தரம் என்பது அதிகம் அழுத்தம் பெறுவ தில்லை விலக்காக "எரிமலை" என்ற சஞ்சிகை உள்ளது. மாதாமாதம் ஒழுங்காக வரும் "எரிமலை'யில் வரும் ஆக்கங்கள் கருத்து வேறுபாடுள்ளோரும் ஏற்கத்தக்க தரமுள்ளவை 'எரிமலை'யின் உள்ளடக்கம் பெருமளவும் ஈழமண்ணில் வாழும் படைப் பாளிகளது ஆக்கங்களையே சார்ந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

புலம் பெயர்ந்தோர் இலக்கியம் படைக் கிறார்கள்; சமூக-இலக்கிய பத்திரிகைகளை வெளியிடுகிறார்கள். இது எவ்வளவு தூரம் புலம் பெயர்ந்தோர் இலக்கியமாக அமைந் துள்ளது என்பது ஒரு முக்கியமான கேள்வி. பெருவாரியானோரின் எழுத்தில் ஈழமண் னில் நிகழும் சம்பவங்கள், இளமை நினைவு கள் போன்றவற்றின் ஆதிக்கம் இன்னமும் மேலோங்கியுள்ளது. இது இயல்பானது. ஏனெனிற் சமூக உள்ளுணர்வுகளும் தமது இருப்ப்ம் தமது சுய அடையாளமும் பற்றி ஆழமாகச் சிந்திப்போரே பெருமளவும் இலக் கிய ஈடுபாடுடையோராக இருக்கின்றனர். இவர்களுக்கச் சொந்த மண்ணுடனான பற்று அதிகம். நாடு திரும்புவது பற்றிய நம்பிக்கையே இவர்களிற் பலரது செயற் பாட்டின் உந்து சக்தியாக உள்ளது. எனவே இவர்களது எழுத்தும் இப்பண்பைப் பிரதி பலிக்கிறது. அதே வேளை புலம்பெயர்ந்த வாழ்க்கையின் அவலங்சளையும் நெருக்கடி களையும் அடையாளங்காட்டும் எழுத்துக் கள் வருகின்றன. கேலியும் கிண்டலுமான உரைச்சித்திரங்களில் இவை புலனா(சம் அளவுக்க ஆழமான நோக்(சடைய படைப்பு களில் இவைக் காணப்படுவதில்லை. (கறிப் பிடத்தக்க கவிதைகளும் சிறுககைகளும் ஒரிரு தொடர்கதைகளும் அகதி வாழ்வின் பிரச்சனைகளின் நுண்ணைர்வைக் காட்டு கின்றனவெனிம்ை பலம்பெயர்ந்த வாழ்க்கை சார்ந்த எழுக்க இயக்கம் என்ற வகை யிலான புலம்பெயர்ந்கோர் இலக்கியம் இன்னமும் தன் தொடக்க நிலையிலேயே உளளது,
நல்ல புதிய எழுத்காளர்கள் சிலர் தோன்றி யுள்ளனர். இன விடுதலைப் போராட்டம் எழுப்பிய புதிய கேள்விகளைப் புதிய எழுத்துக்கள் எழுப்புகின்றன. G last ணுரிமை மரபு, மனித உாவகள் என்பன பற்றி இன்று எழும் கேள்விகள் முன்னைய காலத்தினவற்ாை) விட மிகவும் காத் கிர மானவை. ஆயினும் கிய எழுத்தாளர் களுக்கத் கமது எழுக்கின் தரச்தை உயர் க்து வதற்கான தேவை மிகவும் உள்ளது எழுது வதற்கான களங்கள் உள்ளளவுக்க மேம் பாட்டுக்க அவசியமான விமர்சனப் பழக்கம் இல்லை தரமான படைப்புகளிற் பெருவாரி யானவை பலம் பெயாரு முன்னமே கப்மை எழுத்துத் துறையில் ஈடுபடுத்தி ஈழத்திலேயே தமது எழுக்துப் பழக்கத்தைத் தொடங்கிய வர் களால் அல்லது தமிழ்நாட்டில்வாழ்ந்த காலத்தில் எழுதத் தொடங்கியவர்களால் எழுதப்படுவண என்பது கவனித்தக்கது. இது

Page 80
காலப்போக்கில் மாறிவிடும். எனினும் தரமான புதிய எழுத்தாளரது உருவாக்கத் திற்கும் வளர்ச்சிக்கும் தடையான ஒரு விஷயம் மிகுதியான க்யதிருப்தி. வயதுவேறு பாட்டின்றிப் பல எழுத்தாளர்களையும் பீடித்துள்ள இந்த நோய், பத்திரிகை வெளி யீட்டாளர் பலரையுங்கூடப் பாதித்துள்ளது. சாதனைகள் பற்றிய சுயப்பிரதாபங்கள் தமிழருக்கப் புதியனவல்ல. விமர்சனத்தை வெறுக்கும் இப்போக்கைப் பற்றித் தமிழ் இலக்கியத் துறை கவனங்காட்டுவது அதன் எதிர்காலத்திற்கு அவசியம்,
புகடலித் தமிழ் இலக்கியம் பற்றித் தமிழக எழுத்தாளர்கள் சிலர் அண்மையில் புகழ்ந்து எழுதியுள்ளனர். இவை ஈழத்தமிழ் இலக் கியப் பரப்பில் என்ன நடந்து வருகிறது என்ற முழுமையான அறிவின் அடிப்படை யில் கூறப்பட்ட கருத்துக்கள் அல்ல. புகலிட எழுத்து என்று இவர்களால் அடையாளங் காணப்படுவது முற்குறிப்பிட்டவாறு முற்றி லும் புகலிடப்பாங்கான எழுத்தல்ல. அதை விட, ஈழமண்ணிலி ந்து வரும் சமகால ஆர்வங்கள் பற்றிய அறிவு இவர்களிடம் போதாது இன்றைய தமிழ் இலக்கியப் பரப்பில் ஈழத்துக் கவிதைகளும் சிறுகதை களும் சிறப்பான இடமொன்றைத் தமக் கென உருவாக்கி விட்டனவெனில் அதற் கான காரணம் இவை தமது இருப்புக்காகப் போராடும் மக்களின் தேவை சார்ந்து இருப்பதேயாகும். இவ்வகையிற் கருத்தும் முனைப்பும் பற்றிய முரண்பாடுகள் எத்தனை இருப்பினும் ஈழ மண்ணிலிருந்து அம்மண்ணின் நெருக்கடியைச் சார்ந்து எழும் படைப்புக்களே மேம்பாடானவை என எண்ணுகிறேன்.
புலம் பெயர்ந்தோர் தமிழ் இலக்கியம் முழுமையும் முனைப்பும் பெற இன்னமும் காலம் உண்டு என்பதால் அதன் எதிர் காலம் புலம்பெயர்ந்த தமிழரின் சுய அடையாளத்தில் மொழி எவ்வளவு முக்கியத்

துவம் பெறுகிறது என்பதிலும் தங்கியுள்ளது. இன்றைய காலகட்டத்திற் புலம்பெயர்த் தோரின் தமிழ்ச்சிற்டுறேகள் முக்கியமான சில பணிகளை ஆற்றுகின்றன. புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் அவர்களது இருப் பும் எதிர்காலமும் தொடர்பான காத்திர மான கேள்விகளை எழுப்புவதோடு மட்டு மின்றி நாட்டின் யுத்த சூழலிற் சாத்திய மில்லாத விவாதங்கட்கு அவை ஆரோக்கிய மான களங்களாகவும் அமைகின்றன. இச் சிற்றேடுகள் ஒவ்வொன்றினதும் வாசகத் தொகை சிறியது என்பதோடு இவை கணிச மான பண நட்டத்தைத் தாங்கிக் கொண்டு பிரசுரிக்கும் சிலரது தனிப்பட்ட உற்சாகத் தாலேயே தங்கியுள்ளன. இவை எட்டும் வாசசர் வட்டம் விரிவடைதலும் நட்ட மில்லாது பத்கிரிகை நடத்தும் நிலைமையும் உருவாகாவிடின் இவற்றின் தாக்கம் வரை யரைக்குட்பட்டேயிருக்கும்.
பலம் பெயர்ந்த தமிழர் மத்திபில் வீடியோ திாைப்படங்களினதும்தமிழகத்துக் குப்பைச் சஞ்சிகைகளிளினதும் செல்வாக்கு அதிகம். ஒன்று இக்குப்பைகட் கெதிரான ஒரு C34_T JTIT 1'l- D அவசியம். புலம் பெயர்ந்த தமிழரது சுய அடையாளம் பற்றிய கேள்வி கட்கு மரபைக் குருட்டுத்தனமாகப்பின் பற்று வதையே பாதையாகக் காட்டுவோராலும் வியாபாரப் பத்திரிகையாள ர்களாலும் தகந்த பதில் தரமுடியாது. இவ்விடத்திற்சிறு சஞ்சிகைகளும் தரமான எழுத்தாளர்களும் கலைஞர்களும் செய்யக்கூடியது அதிகம். சிறு பத்திரிகைகளினிடையே கூடிய புரிந் துணர்வும் ஒத்துழைப்பும் பொறுப் புணர்வுள்ள விமர்சனக் கண்ணோட்டமும் அவர்களது பங்களிப்பையும் பிற நல்ல சமூகச் சக்திகளது பங்களிப்பையும் வலியன வாக்கும்.
78

Page 81
செக்கு
தனக்குத் தொல்லை தருகிற பேய் ஒளிந் திருக்கிற இடத்தை இன்னமும் குமரனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றைக்கு பொழுது சாய்வதற்கு முன்னமே அந்தக் கொடிய பேயைக் கண்டுபிடித்து நொருக்கிப் போடுவதாகச் சங்கற்பம் செய்திருந்தான் அவன். நோர்வே போன்ற துருவத்து நாடு களில் கோடை நாட்களில் பொழுது சாய்வ தில்லையென்பது வேறு விடயம்.
அந்தப் பேயை யார் ஏவி விட்டிருப்பார்கள் என்பது பிடிபடவில்லை. அவனைச் சந்திப் பதற்காகச் சென்னைக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகத் தவமிருக்கும் அவனது தாய் கனகம்மாவுக்கும் காதலியும் தூரத்து உறவுக்காரியுமான கமலிக்கும் கூட
து பற்றிக் கடிதம் எழுதயிருந்தான். பதறிப் போன அவர்கள் மறு கடிதத்துக் குள்ளேயே மந்திரித்த நூலும் சென்னை வடபழனி முருகன் கோவில் விபூதி பிரசாத மும் வைத்து அனுப்பினார்கள். இது அவசர முதலுதவி.
இதைவிட அவனது நலத்துக்காகத் தமி ழகத்துக் கோவில்களுக்கு யாத்திரை போய் பிரார்த்தனை செய்யப் போவதாகவும் அவர் கள் கடிதம் எழுதியிருந்தார்கள். தங்கள் சேமிப்பில் கொஞ்சம் பணமிருப்பதாகவும் தங்களது யாத்திரைக்காகப் பணம் அனுப் புவது அவசியம் இல்லையென்றும் வேறு எழுதியிருந்தார்கள். ராசன்தான் குமர னுக்குச் செய்வினை செய்து பேயை ஏவி விட்டிருக்கிறான் என்ற விடயத்தையும் கண்டு பிடித்து எழுதியிருந்தாள் கனகமமா. மந்திரவாதிகளின் ஊரான மட்டக்களப் பிற்கு அண்மையில் ராசன் போய் வந்திருப்ப தாக அவளுக்கு துப்புக் கிடைத்திருக் கிறதாம்.
தன்னை நேசிக்க இரண்டு பேராவது உலகத் தில் இருக்கிறார்களே என்கிற விடயம் பாறாங்கல்லாக உறைந்து போயிருந்த அவனது மனதை நெகிழ வைத்திருக்க

LMI[}
-வ. ஐ. ச ஜெயபாலன் (நோர்வே)
N
வேண்டும். கடிதம் வந்த அன்று அந்தக் கடிதத்தை முத்தமிட்டுக் கொண்டு நெடு தரமாக அழுது கொண்டிருந்தான் குமரன். பல்வேறு சமூக விடயங்களில் தாங்களே உயர்ந்தவர்கள் என்று கருதியபோதும் இந்து சமய, தமிழ்க் கலை கலாசார விடயங் களில் மட்டும் தமழகம் சம்பந்தப்பட்டவை எலலாம் மகததான்வை என்றும் கருதுகிற சராசரி இலங்கைத் தமிழன் தான் அவனும். அம்மாவினதும் கமலியினதும் கடிதம் அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. மந்திரித்த நுலைக் கையிற கட்டிக் கொண்டு 'இனி ஏலுமென்றால் ஆட்டிப்பார்' எனத் தனக்குத் தொல்லை தருகிற பேய்க்குச் சவா லும் விட்டான் அவன்.
கொஞ்ச நாட்களுக்குப் பேய் தென்பட. வில்லை. பேய்க்கு நேர்நத கதியைப்பற்றி, அம்மாவுக்கும் கமலிக்கும் மகிழ்ச்சியோடு, கடிதமெழுதிய அன்று இரவே மீண்டும். பேயின் சேட்டைகள் ஆரம்பத்து விட்டன. பாத்திரங்களை உருட்டி ஒல எழுப்புகிற. வழமையான சேட்டைகளோடு ப்ேய் இப் ப்ோது ரகசியத் தொனியில் பேசவும் செய் தது. நச்சுக்கொல்லி மருநதுகளுக்கு பழக்கப பட்டு விடுகிற கொசுக்களைப்போல அந்தப் பேயும் விபூதிக்கும் மநதிரித்த நூலுக்கும் பழக்கப்பட்டு விட்டது என்பதைப் புரிந்து கொண்ட போது அச்சத்தில் குமரனின் உடல் நடுக்கமெடுத்தது.
2
இரண்டு வருடங்களுக்கு மேலாக குமரன் ஒஸ்லோவின் மத்தியில் இருக்கும் உணவு விடுதி ஒன்றில் பாத்திரம் கழுவுகிற மெசி னுக்கு எடுபிடி ஆளாக இருந்து வருகிறான்
வந்து குவிகிற எச்சில தட்டுக்களையும் அழுக்குச் சமையல் பாத்திரங்களையும் அந்த இரும்புப் பூதத்தின்வாயினுள் திணிக்கிறதும் அது நக்கித் துடைத்துத் தருகிறவற்றை மீண்டும் வெளியில் எடுத்து அடுக்கி வைக்

Page 82
கிறதும் மட்டும்தான் அந்த உணவு விடுதியில் அவன் செய்து வருகிற_வேலை. பயிற்று வித்தால் ஒரு குரங்குகூட இதைச்செய்துவிடும் என்பது புரிகிறபோதெல்லாம் குமரனுக்கு வாழ்க்கையே வெறுத்து விடும்.
மழைநாட்களில் எச்சில் தட்டுகள் அவ்வள வாகப் பெருகாது. கழுவுகிற மெசினும் அவனும் சற்று ஓய்ந்திருப்பார்கள். அப்போ தெல்லாம் தான்"ஒரு பல்கலைக்கழகப் பட்ட தாரி என்கிற விசயத்தை அந்த மெசினுக்குப் புரியவைக்க முயற்சி செய்வான். வீட்டுச் சொந்தக்காரி பேரித்', அந்த உணவு விடுதி நிர்வாகி 'ஆரில்ட்" என அவனோடு சம்பந்தப் படுகிற நோர்வேஜியர்களைப் போலவே அந்த மெசினும் அவனுடைய சிறப்பியல்பு களைப் புரிந்து கொள்வதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. இதுதான் அந்த மெசின் மீது அவனுக்கிருந்த மனத்தாங்கலுக்குக் காரணம். இருக்காதா பின்னே.
தமிழ் மாணவர்கள் இலங்கைப் பல்கலைக் கழக்ங்களில் அனுமதி பெறுகிற சாததியம் அருகியிருந்த காலகட்டத்தில் பேராதனைப் பல்கலைக் கழகத்துக்கே அனுமதி பெற்றவ னல்லவா அவன். இதற்காக அவன் தனது இளமைக்காலம் முழுவதையுமே இழந்திருக் கிறான். பேராதனைப் பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில் இனக்கல்வ ரத்தால் பாதிக்கப்பட்டு அகதியாக யாழ்ப் பாணத்துக்கு ஒடிச் சென்றான். பின் வருடக் கணக்கில் உண்ணாவிரதம், ஊர்வலம் என்று போராடி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துக்கு இடமர் ற்றம் பெற்று அங்கேயே ப்டித்து முடித்து பட்டமும் பெற்றான். இவையெல்லாம் சாதனையே இல்லையா யாரும் இதைப் பொருட்படுத்த வேண்டி யதே இல்லையா?
வாட்டசாட்டமான தேகத்துடன் வேலை தேடிவந்திருக்கிறவன் இலங்கைத் தமிழ னென்று தெரிந்ததுமே அந்த உணவு விடுதி யின் நிர்வாகி ஆரில்ட் பாத்திரம் கழுவுகிற வேலைக்கு குமரனே மிகவும் பொருத்தமான நபர் எனப் புரிந்துகொண்டு அவனுக்கு வேலை வழங்கினான். அந்த மெசினுக்குக் கூட நெடுங்காலமாக இலங்கைத்தமிழர் களது சகவாசம் இருந்ததில் தமிழைப் புரிந்து கொண்டது. குமரனும் அந்த மெசி னுக்கு உண்மையுடன் குறிப்பறிந்து பணி புரிந்தான். முறைப்படி அதனைப் பராமரிப் ப்து, வேல்ை முடிந்தபின் குளிப்பாட்டி ஈரம் துவட்டிவிடுவது என அவன் அந்த மெசி இறுக்கு எந்தக் குறையும் வைத்ததில்லை.

தன்னை அழிப்பதற்குச் சதி செய்கிற பேயு யுடன் அந்த் மெசின் தொடர்பு வைத்திருக் கிற விடயம் தெரிந்த போது அவன் ஆடிப் போய் விட்டான். இந்தக் குழப்பத்தில் அந்த மெசினை அவன் உதைத்தது என்னவோ உண்மைதான். இதைப் போய் அந்த உணவு விடுதியின் நிர்வாகி பெரிது படுத்தியிருக்க வேண்டாம். நிர்வாகி பக்கத்தில் எங்கோ நிக்கிற நேரம் பார்த்து அந்தப் பாத்திரம கழுவும் மெசின் சிசுக் கொலைகாரன், சிசுக்கொலைகாரன்" எனக் அவனைக் கிண்டல் செய்தது.
அதுவரை பேய்மட்டும் அவன் மீது இப்படி ஒரு பழியைச் சுமத்தி வந்தது. ஆத்திரத் துடன் "நீயுமா புரூட்டஸ்' என்று கத்தியபடி பாத்திரம் கழுவுகிற மெசினுக்கு உதை விட் டான் குமரன்.
3.
இன்றைய நாள் முடிவதற்குள்ளேயே அந்தப் பேயைத் தேடிப்பிடித்து நொறுக்கிப் போட வேண்டுமென்று குமரனுக்கு வெறியேற்றப் பட்டதற்கு போதிய காரணங்கள் இருந்தன. குமரன் எப்போது வீட்டுப் போனாலும் அவனது அறை மூலையில் இருந்த மின்சார அடுப்பங்கரையில் நாற்றமெடுக்கும் எச்சில் கோப்பைகளைப் பேய் குவித்து வைத் திருக்கும். அந்தப் பேய் இதனோடு திருப்திப் பட்ாமல் இரவிரவாக அந்த எச்சில் பாத்தி ரங்களை நிலத்தில் எறிந்து உருட்டி ஒலி எழுப்பி அவனது தூக்கத்தையும் கூட கெடுத்தது காலையில் போய்ப் பார்த்தால் பாத்திரங்கள் எதுவும் நிலத்தில் உருண்டிருக் д5п 5] .
ஒரு முறை எதிர்பாராத விதமாக அவனது வீட்டுக்கும் ஒரு விருந்தாளி வந்திருந்தான். பல்கலைக்கழக நண்பனான அந்த விருந்தாளி வீட்டுக்கு வந்தவுடனேயே பேயின் ஆதரவாளனாக மாறிவிட்டதில் குமரனது கோபத்துக்கு ஆளாக வேண்டி யிருந்தது. அடுப்பங்கரையில் எச்சில் கோப் டைகளைக் குவித்து வைப்பது பேயல்ல குரமன் தான் என்பது அவனது வாதம். 'ஒஸ்லோ நகரம் முழுவதற்குமே எச்சில் கோப்பை கழுவித்தாறவன் நான், என்னைப் பார்த்து சாப்பிட்ட கோப்பை கழுவ வக்கில்லாதவன் என்று சொல்ல யாரடா '- என்று பேசி அவனைத் துரத்தி விட்டான் குமரன்.

Page 83
அந்த இரவு எச்சில் பாத்திரங்களைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தது பேய். அவனுக்கு கோபம் தாளவில்லை'. 'சொல் நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்' எனக் கத்தினான் அவன். மின்சார அடுப்பங் கரைப் பக்கமாகப் பேய் சிரிக்கும் சத்தம் கேட்டது. "உனது அக்கா குந்தவையின் சிசுவைக் கொலை செய்தது பாவமில்லாமல் என்னவாம்" என்று பேய் முணுமுணுத்த போது அவன் உண்மையிலேயே தடுமாறிப் போனாள் அவனது மூகம் வெளிறிப் போனது. உடல் நடுங்கியது. "குந்தவை அக்காவின் பிள்ளையை நானா கொன் றேன்" என்று தன்னைத்தானே விசாரித்துத் துக்கித்தான். அவனுக்கு மூன்று சகோதர சகோதரிகள். அக்காவின் பெயர் குந்தவை. தங்கையின் பெயர் செல்வி, தம்பி சுரேஸ், போர்க்களத் தில் மரணமடைந்து விட்ட அவனது இயக்கப் பெயர் மேஜர் பகத்சிங். குமரனின் அக்கா பிறந்த தசாப்தத்தில் பிறந்த பலருக்கு குந்தவை என்ற பெயர் வாய்த்திருந்தது. கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை வாசித்துவிட்டு யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் சிலர் சோழ அரசர்களாகவும் இளவரசிகளாகவும் தங்களை வரித்துக் கொண்டு பகல் கனவுகளில் புலிக் கொடியுடன் பவனிவந்த நாட்கள் அது புலிக்கொடி தாங்கியபடி குதிரைகளிலும் கப்பல்களிலும் திரிந்த அவர்கள் தமது கனவுலகச் சுப்பர்மான்களான சோழ அரசர் களது பெயர்களைத் தமது பிள்ளைகளுக்கும் சூட்டினர். அவனது அக்காவும் 'பொன்னி யின் செல்வன்' சரித்திர நாவல் வெளிவந்த சாலத்தில் பிறந்தவள்தான். அவளுக்குச் சோழ இளவரசி குந்தவைப் பிராட்டியின் பெய்ர் இப்படித்தான் வாய்த்தது.
4
பெயரின் பின்னணி எதுவாயிருந்த போதும் குந்தவை சராசரியான யாழ்ப்பாணத்துப் பெண்தான். சின்னவயதிலிருந்தே படிப்பில் அவளுக்கு ஈடுபாடிருக்கவில்லை. வீட்டுப் பணிகளை ஒரு ஈடுபாட்டோடு செய்கிறது, ஊர் ஊராக ஆள் அனுப்பி நல்ல பூக்கன்று நாற்றுக்களைச் சேகரித்து வீட்டு வளவையும் முற்றத்தையும் பூஞ்சோலையாக்குவது,
}லங்கை வானொலி 'பூவும் பொட்டும்மங்கையர் மஞ்சரி' நிகழ்ச்சிக்கு கடிதங்கள் சிறுகதைகள் எழுதி அனுப்பி வான்ொலியில் அவை வாசிக்கப்படுகிறபோது alëf.
18ub

குளிர்ந்து போவது, இப்படி அவளது உலகம் யாழ்ப்பாணத்து சராசரி இளம் பெண்களின் உலகம்தான். இலங்கை வானொலியில் வாசிக்கப்பட்ட குந்தவையின் மிக சாதா ரணக் கவிதை ஒனறை பெண் பெயரில் ‘ஓகோ ஒகோ' எனப் புகழ்ந்து பாராட்டிக் கடிதமெழுதி குந்தவையன ச\னேகதனாகய வன்தான் ராசன். இதனை மோப்பம் பிடித்து, ராசனின் ஊர், பெயர் சாதிசனங் களைப் பறற தகவலகளை விசாரித்து அறந்து, பின்னர் குநதவையை விசாாதது எசசர்ததது இவை டீ லலாமே யாருக்கும தெரியா பல நானகு சுவருக்குள் கனகமயா\வே நடத்தி முடித்திருந்த நாடகம் முதலில் காதல ஒன்றும இலலை. வனொலிக்கவிதை கள் தொடர்பாகப் பாராட்டி ராசன் கடிதம எழுதியது மட்டும்தான் நடந்தது எனறு வாதிட்ட குந்தவைக்கு தான் கைப்பறறி வைத்திருநத கடிதங்களைக் காட்டினாள கனகம்மா. பின்னர் பழிவாங்கிக் கொண்டு கதையை தங்கள் இருவருக்குள்ளும் அமுக்கி விட்டாள் கனகம்மா.
இது நடந்து நான்கைந்து வருடங்களுக்குப் பன மிமணரும ரா சலும் குந்தவையும் தொடர்நதும் தொடர்புகளை பராமரிக்கும் விஷயம் கனகம்மாவுககுத தெரிய வந்தது.
eljute), éigjósőn l- இதனைச் ᏩolᏯᎭ ᎥᎥ ᎶvᎧᎧ வேண்டாம் என்ற நிபநதனையல் அப்போது பல்கலைக்கழக Jo Gads இருந்த
குமரனிடம் குந்தவையன காதல் வபரம் மசான்னாள் கனகம்மா. குமர\ர்ண அப்பா வாக அவதாரம் எருதது குநதவையை அக்கா என்றும் பாராமல கன தைதல் அறைநது ei L-35s öfLo (olf LugjGil-L-si 6öI. '' 61 5jä oli அநதஸ்மிதன்ன கேவலம் ஒரு சிறு சாப் பாடடுக கடை நடததற மாயை கலயாண ம கட்டப் போறயா' என்று கததனான் குமரன். 'தம்ப நீ பேசற கொம்யூனசம் இதுதானா' என்று களர்ந்த குநதவை பன் பணிந்து போய் இனி ராசனிடம் தொடர்பு கொளவதில்லை என்றும் மீண்டும் சத்தியம செய்து மகாடுத்தாள இத் தடவை கனகமமா அவளை நமபவிலலை. பன்னர் குநதவைக்கு தருமணப் பேச்சுகள் ஆரம்பித்தபோதும் சாதகத்தில் செவ்வாய் ஏழாவது வீட்டில குந்தயருநது கொணடு திருமண முயறசியைத தாபகடிததுக் கொண்டிருந்தது.
இதுதான் அவர்கள் வாழ்வைத் தலைகீழாக மாற்றிப்போட்ட சம்பவங்கள பல வேக மாக இடம் பெற்ற காலகட்டம். "நாட்டுக் காக நான் வீட்டை விட்டுப் போகிறேன்.

Page 84
என்னைத் தேடவேண்டாம்" என துண்டெ ழுதி சோற்றுப்பானைக்குள் வைத்துவிட்டு சுரேஸ் காணாமல் போனது இந்தச் சம்பவக் கோவையின் தொடக்கம். அதன் பின் தங்கை செல்வி பூப்படைந்தது, குமரன் பட்டதாரி யாகியது, நாகலிங்கம் பணியில் இருந்து ஓய்வூதியம் பெறறு வீட்டில் சாய்மன்ை நாற் காலிவாசியானது, போராளி இயக்கத் துக்குப் போன சுரேஸ் அகால"மரண மடைந்து மாவீரனாகியது, குமரன் நோர்வேக்கு அகதியாக வந்து சேர்ந்து வீட் டாரின் சுமை தாங்கியானது எல்லாம் அடுத் தடுத்து இடம் பெற்ற சம்பவங்கள்.
5
குமரன் அகதியாக நோர்வே வந்து சிதைய யாழ்ப்பாணத்தில் அவனது குடும்பம் சமூக பொருளாதார ரீதியாக பலப்படத் தொட்ங் கியது. புதுப் பவிசு வந்ததில் நாகலிங்கம் தன்னையும் பணக்காரர் வரிசையில் தூக்கி இருத்திக் கொண்டார். கடந்த சில வருடங் களாகக் குந்தவைக்கு பள்ளி ஆசிரியர் மட்டத்தில் கூட ஒரு மாப்பிள்ளை தேடமுடி யாமல் கஷ்டப்பட்ட நாகலிங்கம் திடீரென்று டாக்டர், எஞ்ஜினியர், பல்கலைக்கழக விரிவுரையாளர் என்ற மட்டத்தில் மாப் பிளை தேட ஆரம்பித்தார். குந்தவைக்கு கொழும்புப் பல்கலைக்கழக விரிவுரையாள ரான பேரின்பத்தை திருமணம் பேசப்பட் டது. மாப்பிளை வீட்டார் மூன்று லட்சம் சீதனம் கேட்பதாக முதலில் கடிதம் வந்தது, குமரனும் சரி ணம் அனுப்புகிறேன் என்று வழிமொழிந்து பதில் எழுதினான்.
இதற்குள் பேரின் பத்தின் தாயார் மகனுக்கு ப்ல் பணக்கார வீடுகளில் இருநது திருமணம் பேசி வருகிறார்கள் என்றும் ஐந்து ஆறுலட் சம் என்று அவர்கள் சீதனம் தருகிறதாகச் சொல்கிறார்கள் என்றும் கூறி தங்களது பெருமை பேசத் தொடங்கினாள். குந்தவை யின் சாதகமும் பேரின் பத்தின் சாதகமும் நன்கு பொருந்தியிருக்கிறதால்தான் தாங்கள் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்ததாகவும் இந்தத் திருமணத்தால் தங்களுக்கு நட்டம் தான் என்றும் அவள் திரும்பத் திரும்பக் கூறியபோது நாகலிங்கம் கொதித்துப் போய்விட்டார். 'நாங்கள் மட்டும் என்ன சின்னப் பணக்காரரா? எனது மகன் குமரன் நோர்வேயில் கோடீஸ்வரனாக இருக்கி றான். பட்டதாரி, பெரிய அறிஞன். ந்ோர்வே அரசாங்கமே அவனை இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விடாமல் வேலை வீடு

எல்லாம் கொடுத்து தங்கள் நாட்டோடு வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலகாலத்தில் அவனுக்குக் குடியுரிம்ை கூடக் கொடுத்து விடுவார்கள். நாங்களும் பணக் காரர்தான். எங்களாலும் ஐந்துலட்சம் சீதன மாகக் கொடுக்க முடியும்" என்று ஆத்திரப் பட்டு பொரிந்து தள்ளிய நாகலிங்கம் வாக்கு றுதியும் வேறு கொடுத்து விட்டார். வீட்டில் கனகம்மா செல்வி குந்தவை எல்லோருமே இதைக் கேட்டு அதிர்ந்து போய் விட்டனர்கள்.
இதை அறிந்ததும் குமரனுக்கு ஐந்தாறு நாளாகக் கைகால் ஒடவில்லை. ஒரு நாள் முழுவதும் அறையைப் பூட்டிக்கொண்டு கண்ணிர் விட்டு அழுதான். தனது தந்தை யாரான நாகலிங்கத்தை ஏகவசனத்தில் திட்டித் தீர்த்து நீண்ட கடிதமொன்றும் எழுதினான். சம்பிரதாய பூர்வமாக உங்கள் அன்பு மகன் குமரன்" என்று வீட்டுக்கு எழுதும் கடிதங்களை கையொப்பமிட்டு முடிப்பது அவனது வழக்கம். ஆனால் அந்தக் கடிதத்தில் அவன் வெறுமனே குமரன் என்று மட்டுமே கையொப்பம் இட்டிருந் தான். நாகலிங்கம் அதைப்பற்றி ஒன்றுமே அலட்டிக் கொள்ளவில்லை. '' algorg/ பெருமை நிலை நாட்டத்தான் அப்ட்டிச் சொன்னேன். அந்த லெக்சரர் மாப்பிள்ளை ஐந்து என்ன பத்து லட்சமே பெறுவான். நீயும் கொஞ்ச நாளைக்கு ஜெர்மனியில் இருக்கிற பக்கத்து வீட்டுப் பையன் நாத ப்போல இரண்டு வேலை மூன்று வேலை யென்று ஒடி ஆடிச் செய்யலாம்தானே. கவலைய்ை விட்டு விட்டு ஆகிறதைப்பார். சீதனப்பணத்தை கூடியவிரைவில் அனுப் பிவை" என்று நான்கு வரியில் கடிதம் எழுதி யிருந்தார். - ஒருவாறு பாரமிழுக்கிற மிருகம் போலாகி உறக்கத்தையும் ஓய்வையும் மறந்து இரண்டு மூன்று உணவு விடுதிகளில் ஒடி ஒடிக் கழுவி ஐநதுலட்சம் ரூபா திரட்டி அனுப்பிய போது, கனகம்மா குந்தவையும் கையுமாகக் கொழும்புக்கு வந்து தொலைபேசியில்_விக்கி விக்கி அழுதாள். குந்தவை கற்பமாகியிருக் கிறாள், அந்தப்படுபாவி ராசன்தான் அவள்ை ஏமாற்றிக்கெடுத்துப் போட்டான் என்று அழுத அம்மாவைச் சமாதானம் செய்த குமரன், ரகசியமாகக் கருச்சிதைவு செய்துவிட்டு பேசி ஒழுங்காய் இருக்கிற மாதிரி குந்தவையைப் பேரின்பத்துக்கு ருமணம் செய்து வைத்து விடுங்கள் என்று தொலைபேசி மூலமே தீர்ப்புவழங்கினான். 'நீ மட்டும் கமலியைக் காதலிக்கலாம் நான்
2

Page 85
ரச்சனை விரும்பினால் மட்டும் பிழையா" என்று வாதாட முற்பட்ட குந்தவையை "பொத்தடி வாய் வேசை" என்ற நெத்தியடி யில் வாயை அடைத்தவன் கருச்சிதைவுக்கு முன் அவளோடு எதுவும் பேசமுடியாது என்றும் மறுத்து விட்டான். "செப்புச் சல்லி பும் சீதனமாகத் தனக்கு வேண்டாம் என்று ராசன் கடிதம் எழுதியிருக்கிறான் மகனே
iந்தவையை ராசனுக்கும் செல்வியைப் கலியாணம் செய்து வைப் போமா' என்று தொலைபேசியில் தயங்கித் தயங்கி கோரிக்கை விடுத்த தாய் மீதும் வெறுப்பைக் கக்கினான். நாகலிங்கமும் குமரனும் ராசனை நிராகரித்ததற்கு ஒரு சிறு உணவு விடுதியின் சொந்தக்காரனான ராசனது தாழ்ந்த சமூக அந்தஸ்த்துதான் காரணம். மற்றுப்படி ராசனும் அவர்களும் ஒரே சாதிசனம் தான்.
ரண்டுவருடமாகிவிட்டது. அவள் இப்
பாது தனது கணவன் பேரின்பத்துட்ன் லண்டனுக்கு வரவிருக்கிறாள். 'அத்தா னுக்கு மேற்படிப்புக்காக புலமைப்பரிசில்
டைத்திருக்கிறது. வருகிற யூன் மாதமள வில் லண்டன் செல்கிறோம். நான் தாயாகி இருக்கிறேன். நீ கட்டாயம் என்னை வந்து பார்க்க வேண்டும்" எனக் குந்தவைமகிழ்ச்சி யோடு கடிதம் எழுதியிருந்தாள். லண்டனில் தான் குழந்தை பிறக்குமாம்.
ಕ್ಲಿà: திருமணம் நடந்து அதற்குள்
6
இரவும் பேய் சிசுக்கொலைக்காரன் என்று குற்றம் சாட்டியதில் குமரனுக்கு நித்திரை கொள்ள முடியவில்லை. குந்தவையின் கருச் சிதைவுக்கு ஒருவகையில் தான்தான் காரண மென அவன்து மனம் அடித்துக்கொண்டது. கருச்சிதைவைச் "சிசுக்கொலை' என்று ப்ேய் சொல்லுகிறது. பேயின் கூற்றில் அவனுக்கு சம்மதமில்லை.
காலையில் எழுந்தவன் நேரே அடுப்பங்க ரைக்கு போய்ப் பார்த்தான். பாத்திரங்கள் எதுவும் நிலத்தில் உருண்டிருக்கவில்லை. எனினும் மின் அடுப்பிலும் கழுவும் தொட்டி யிலும் எச்சில் கோப்பைகளையும் உணவு அடிப்பிடித்த பாத்திரங்களையும் பேய் குவித்து வைத்திருந்தது. பேயின் தொல்லை யால் அவன் இளைத்துப் போனான். தூக்க மின்மையால் நிரந்தரமாகவே கண்களும்
சிவந்து போனது. தலைவலியும் குடி கொண்

டது. தலைவலி தாங்க முடியாத ஒரு பொழு தில் சென்ற மாதமே அவன் வைத்தியர் ஒருவரைப் போய்ப்பார்த்திருந்தான். துக்க மும் தூக்கமின்மையும்காரணமாக குமரனது மனநிலை பாதிப்படைந்திருப்பதாக அந்த வைத்தியர் கூறினார்.
வைத்தியருக்கு விசயம் தெரிந்திருக்க நியாய
ல்லை. தன்னுடைய வீட்டில் பேய்த் தொல்லை இருப்பதையும் தூக்கமின்மைக்கு அதுதான் காரணமென்பதையும் அந்த டாக்டருக்கு எடுத்துச் சொல்ல முயன்றான் குமரன். அவனது அரைவேக்காட்டு நோர் வேஜிய மொழி அறிவு அதற்கு ஒத்துழைக்க வில்லை. மூன்றாம் பேர்வழிக்கு இந்த விடயம் தெரிய வேண்டாம் என்பதால் மொழிபெயர்ப்பாளர் ஏற்பாட்டுக்கு குமரன் ஒருப்படவில்லை.
அவனது கதைகளையெல்லாம் கேட்ட அந்த வைத்தியர் 'இரண்டு வருடங்களாக இந்தி யாவுக்கு சென்று அம்மாவைப் பார்க்கவும் கமலியைத் திருமணம் செய்யவும் ஏன் உன் னால் முடியாமலிருக்கிறது" என்று ஆச்சரி யத்தோடு வினவினார். "எனக்கு முதலில் இந்திய விசாக் கிடைத்தது அப்போ. எனது தங்கை செல்விக்கு சீதனம் உழைத்துஅனுப்ப வேண்டியிருந்ததால் இந்தியாவுக்குப் போக முடியவில்லை. இப்போ இலங்கைத் தமிழர் க்ளுக்கு இந்தியா விசாத் தருவது இல்ல்ை" என்று தனக்குத்தெரிந்த நோர்வீஜிய மொழி யில் சிரமத்துடன் எடுத்துச் சொன்ன அவன் மனமுடைந்து அழுதான். "இலங் கைத் தமிழன் என்பதனால் இந்திய விசாக் கிடைக்கவில்லையா' என்று அந்த வைத் தியர் ஆச்சரியப்பட்டார். கமலியையும் அம்மாவையும் இங்கே அழைத்துப் பார்க்க லாம் என்றால் நோர்வீஜிய விசாவும் கிடைக்கவில்லை என்றான் குமரன், டாக்டர் இரண்டு சீட்டுக்கள் எழுதித்தந்தார். ஒன்று மருந்துக் கடைக்கு, மற்றது இந்தியத் தூது வருக்கு குமரனின் மனநிலையை கருத்திற் கொண்டு அவனுக்கு இந்தியா விசா வழங்கி உதவிட வேண்டும் என கோரும் இந்தியத் தூதுவருக்கான சிறு கடிதம் அது.
டாக்டர் நல்லவர் போலத்தான் தோன்றி
GOTT fir அவருடைய மாத்திரைகளுக்குப் பேயை விரட்டுகிற சக்தி இருக்கிற தாகவே பட்டது. முன்பு மந்திரித்த
விபூதிக்கும் நூலுக்கும் பழக்கப்பட்டது போல இந்த மருந்துக்கும் பேய் பழக்கப் பட்டு விடுமோ என குமரன் அஞ்சினான். வைத்தியரின் கடிதத்தைப் பார்த்து விட்டு
B3

Page 86
இந்தியா விசா தந்து விடுவார்கள் என்றும் நம்பத்சலைப்பட்டதில் அவன் மீண்டும் உயிர்க்கத் தொடங்கியிருந்தான். வைத்தி யரைச் சந்சித்க இரவு முழுக்க அவன் மூசி மூசி தூங்கினான். நெடு நாளைக்குப்பிறகு கனவுகள் கண்டான். காலையில் எழுந்த போது ஒரு கனவு மட்டும் நினைவில் சிதைந் திருந்தது.
அந்தக் கனவு முழுவதும் சூரியன் கனன்று கொண்டிருந்தது. உலகத்தைப் பிடித்திருந்த வெண்பனி எல்லாம் உருகி ஆறாக ஒடிக் கழிக்க த. உலகம் பச்சையாக உயிர்த்துத் துடிக்கத. கமரனும் ஒரு மரமாக வேர் உளன்றினான். கைகள் கிளைகளாக விரிய விால்கள் மிலாறுகளாகச் சிலும்பின. கிளை கள் எங்கம் பசும் களிர்களதும் பூக்களஞம் பிஞ்சு களம் நிmைந்த இலைகளநம் கனிகளகமாயின. அக்க மரக்கைப் பற்றிப்படர்ந்து கொற்றிய பூங்கொடி வேறு யாாமில்லை. கமலிதான். அந்த மரத்தின் நிழலில் வந்து தங்கிய கிழப் பசுவக்க கனகம்மாவின் சாயல், இந்கப் பசுவும் நானும் சினேகிதம். இந்த பசு ஒரு போதும் என்னைக் கின்று போடாது என்று சு காகலமாகச் சொன்னது பூங்கொடி. பூங்கொடியைத் தழுவிய மரம் பசுவுக்கு கனிகள் தந்தது.
கட்டாயமாக இரண்டு வேலை செய்து பணம் சேர்க்க வேண்டி இருந்க கில் நெடு நோம் காங்கவைக்கிற மாத்திரைகளை கைவிட நேர்ந்தது. வைத்தியர் கூட பிசாசின் ஆள் தானா எனக் குமரனுக்கு சந்தேகமும் வந்தது.
காலையில் வேலைக்கு வருகிறபோதும் பேயின் சேட்டை இருந்தது. இரண்டொரு தடவை ஓடிக்கடந்து செல்கிற மோட்டார் வண்டிகளுக்கள் பாய்ந்து அந்தப் பேயை வண்டிச் சக்கரங்களுக்கள் நசித்துப்போட வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. வருகிற வழியில் நெடுநேரம் ஆற்றுப்பாலத்தில் நின் mான். ஆற்றில் பாய்ந்தால் பேயை ஆற்றில் மூழ்கடித்துவிட்டு தான் மட்டும் தப்பிக்க கரைசேர முடியுமா என்பது பற்றி
அவனால் ஒரு இறுதி முடிவு எடுக்க முடிய வில்லை.
உணவு விடுதி மூடுவதற்கு இன்னம் நேர மிருந்தது. வெளியே அந்த நள்ளிரவு பட்டப் பகலாகத் தோற்றம் தந்ததை அவன் சன்னல் வழியாகப் பார்த்தான். வீதிக்கும் கட்டிடங் களுக்கும் பின்னே தேவதாரு மரங்கள் துருத்திக் கொண்டிருந்த மலைக்காட்டின்

மேலே அவனது கனவில் சுடர் விட்ட அதே சூரியன் இருந்தது. உணவுவிடுதிச் சமைய லறைக்குள் வேலையும் மேலதிக நேரவேலை யுமாக இரண்டு வருடங்களாகத் தேய்ந்து கிடக்கிற குமரனுக்குக் கனவில் வந்த சூரி யனை மீண்டும் பார்ப்பது ஆறுதலாக இருந் தது. ஆப்பிள் மரம்போல துளிர்ப்பதும் கொடிபடரவும் பசு துயிலவும் இடம் தந்து வாழ்கிறதும் சாத்தியமே என கண் மிட்டும் அந்த சூரியன் அவனுக்கு எடுத்துச் சொன்னது. எனினும் சன்னலில் நின்று ஆறுதல் அடைகிறது சாத்தியமில்லை. குவிகிற எச்சில் தட்டுகளும், கழுவி ஓய்கிற மெசினும் அவனை வா-வா என அதட்டிக் கொண்டிருந்தது.
நார்வே நாட்டுக்கு வருகிற வரைக்கும் எச்சில் தட்டுகளற்ற ஒரு உலகத்தில் வாழ்ந் தவன் (கமரன், படிக்கிறபோதும் சரி பட்ட தாரி ஆசிரியராக பணியாற்றிய போதும் சரி அவனது உலகத்தில் எச்சில் தட்டுக்களும் அழுக்குச் சமையல பாத்திரங்களும் இருக்க வில்லை. எப்போதாவது அதிகாலைப் பொழுதில் மூத்திரம் பெய்ய எழுந்து வெளி யில் வந்தால் புழைச்கடையில் வாழைமரக் கூட்டத்தின் அடியில் லாம்பு வெளிச்சம் தெரியும். கொட்டும் பனியில் எச்சில் தட்டுக் களையும் சமையல் பாத்திரங்களையும் குவித்து வைத்து பற்றுத் தேய்த்தபடி கனகம்மாவும் குந்தவையும் பேசிக் கொண் டிருப்பார்கள்.
இப்படித்தான் ஒரு நாள் கனகம்மா பாத் திரம் தேய்த்தபடி சிருஷ்டியின் ரகசியங்கள் பற்றி குந்தவைக்கு வகுப்பு நடத்திக் கொண் டிருந்தாள். மூத்திரம் பெய்ய எழும்பி வெளியே வந்தவனை பார்த்ததும் இருவருக் கும் நாணமாகிப் போய்விட்டது "நிததிரை வரவில்லையா ராசா" என்று கேட்டுச் சமா ளித்தாள் கனகம்மா.
மெசினில் இருந்து கழுவிய பாத்திரங்களை வெளியே எடுதது வைத்த குமரன், புதிதாக அழுக்குப் பாத்திரங்களை அதன் வாயுள் னித்து ஒடவிட்டு விட்டு, மீண்டும் சன்னல் அருகே வந்தான். இப்போதும் கனவுச் சூரியன் மலைமேல்சிரித்துக்கொண்டிருந்தது. சூரியனுக்குக் கீழே மலையில் புதிதாக ஒரு இந்துக்கோவில் இருந்தது."ஐயோ எனக்குத் தீர்ப்பு நாள் வநதுவிட்டது" என்று பரபரப் படைந்தான் குமரன். வீட்டில் இருந்து உணவுவிடுதிக்கு வரும் வழியில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது.

Page 87
ரிரு சமயம் அந்தத் தேவாலயத்துக்குப்
E. அவன் ÷፥ ፪ éh ¥ಳ್ವ கிறான். "என்னை விசாரித்து தண்டனை வழங்கிடு" என்று முழங்காலில் இருந்து வ்ேண்டுதல் செய்திருக்கிறான். ஆனால் அப்போதெல்லாம் என்னை சிலுவையில் இருந்து இறக்கிவிடு என்று கடவுள்அவனைக் கேட்டுக் கொள்வார். ஒரு முறை கடவுளுக்கு உதவப் போனவனை கோவிலின் காவல் காரன் பிடித்துக் கொண்டான். கடவுளைச் சிலுவையில் இருந்து இறக்கினால் சேச்சின் வருமானம் போய்விடுமென காவல் காரன் கவலைப்பட்டிருக்க வேண்டும். காவல் காரனின் பிடியில் இருந்த போதே"கடவுளே எனது பேயைத் துரத்தி விடு' என்று அவன் கத்தினான். 'நீ என்னைக் காப்பாற்று உன்னை நான் காப்பாற்றுகிறேன்" என்பது தான் குமரனின் நிலைபாடு. 'குந்தவையின் சிதைந்த கருவும் நாகலிங்கத்தின் போாசை யும் தான் உன்னைப் பிடித்த பேய்கள்'என்று கடவுள் சொல்லி முடிக்க முன்னமே கோவில் காவல்காரன் குமரனை முற்றத்துக்கு இழுத்து வந்து விட்டான்.
மலையில் தெரிந்தது இந்துக்கோவில்.இந்துக் கடவுளர்களுக்கு தன்னைப்பிடித்த பேய்களை துரத்துகிற கெட்டித்தனம் இருக்குமென குமரனுக்குத் தோன்றியது. மீண்டும் திரும் பிப் போய் பாத்திரம் கழுவும் மெசினுக்கு வழமையான பணிவிடைகள் செய்து விட்டு சன்ன லண்டை வந்தபோது சூரியனும் இந்துக் கோவிலும் மறைந்து விட்டிருந்தன. உணவு விடுதியில் ஆட்களும் சந்தடியும் குறைந்து காணப்பட்டது.
7
பல்கலைக்கழக தேர்வு எழுதி முடித்த வசந்த காலநாட்கள் குமரனுக்கு ஞாபகம் வந்தது. அது அவனைச் சுற்றி தேவ தூதர்களும் தேவதைகளும் இறகுகட்டிப் பறந்து திரிந்த காலம். பரீட்சை முடிவு எப்படி அமையுமோ என்கிற விசாரம் இருந்தது. கமலியைப் பிரிந்து வெளிநாடு T செல்வது இனியும் தவிர்க்க இயலாதது என்கிறதை அவன் உணர்ந்தான். பிரிவின் தவிர்க்க இயலா மையை கமலியும் உணர்ந்தாள். அவளது நெஞ்சு துணுக்குற்று நார் நாராக உடைந் தது. எதற்கும் துணிந்தவளாக திடீரென்று கமலி ஒத்துழைக்கத் தொடங்கியதில் இரு வருமே கவலை மேகங்களுக்கு மேலே
சுடர்ந்த இன்பத்துள் சிறகுகட்டிப் பறந்தார்

கள். காலம் தனது திசையில் மட்டுகே நகர்ந்து சென்றது.
குமானது பல்கலைக்கழக சகா ஒருவன் இராணுவத்த்ால் சுட்டுக் கொல்லப்பட் டான். இது நடந்த ஒருவாரம் அவதற்கள் ளேயே அவனது கொவைச் சேர்ந்க, ஒரு வருடத்துக்கு முன் சோற்றுப் பானைக்கள் கடிதம் வைக்த விட்டுக் காணாமல் போயி ருந்த ஒரு இளைஞன் மின் கம்பத்தில் செத் கக் கிடந்கான். அவன் சார்ந்திருந்த போாாளி இயக்கச்துள் உள்கட்சிப் பிரச் சனை" என்று ககை அடிபட்டது. இச் சம்ப வங்களால் இளைஞர்களும் அவர்களது பெற்றோர்களும் அச்சமடைந்தார்கள்.
குமரனது பாத காப்புக்கு வெளிநாட்டுப் பயணம் மட்டுமே உத்கரவாதமென கனகம்மா லாேயடியாக அழுது கொட்டி னாள். நாகலிங்கக்கக்க அவனது பாது காப்பு, கடும்பக்கின் பொருளாகாாப் பாத காப்பு என்ற ரெண்டு மாங்காய்களையம் ஒரே கல்வில் வீழ்க் துவகில் கறியாகி அலைந் தார். இக அன்ை கனடாவிலோ அல்லக மேற்க ஹரோப்பிய நாடு என்றிலோ அகதி யானால் மட்டுமே சாத்தியம்.
குமானது மனப் பதட்டங்களதக்க பல கார னங்கள் இருந்தன. பரீட்சைப் பெறுபேறு கள் எப்படி அமையுமோ, வெளிநாட்டுக்கு ஆட்களை அகதிகளாக அய்ைபுகிm பயன (மகவர்கள் காசை வாங்சிக் கொண்டு ஏமாற்றி விடுவார்களோ என்பன போன்ற வழமையான ஏக்கங்களைவிட வெளிநாட் (Nப் பயனக் தக்க (மன் ருைதடவையாதை கமலியடன் நி ைmகலவிச் சுகம் சேடிய மன சின் தாக்கம் பெரிதாக இாக்கத. யாாா வது நண்பர்கள் வீட்டில் ஓரிாவேம்ை கங்கி விாகிற கோரிக்கை கெஞ்சல் கொஞ்சல், நிாடல் எல்லாம் காலியிடம் எடுபட வில்ைை என்பதை ஈnான் கண்ண்ரீாோடு உணர்ந்தபோது அதிஸ்டம் வீடு தேடி வந்தது.
கனடா போசுவி" க்க (கமான க பல்கலைக் கழக சகா சிவலிங்கம் சிடீரென லா நாள் அவனைக்கேடி வங்கான்." ரிச் சான்,என்னை கனடாவக்க வழியனுப்ப வீட்டில் எல்லோ (நம் கொழும்பக்க வாசினம் நீகான் எங்க வீட்டையம் நாயையும் பார்க்கக் கொள்ள வேண்டும்" இது சிவலிங்கக்கின் விண்ணப்ப மாக இாகக் கது கமலியை அந்த அமாவாசை இருட்டில் சிவலிங்கக்கின் வீட்டுக்கு அழைத் துச் சென்றான் குமரன். அவள் பல்கலைக்

Page 88
கழக "பெண்கள் விடுதியில் தங்கியிருந்ததில் ால்லாமே இலகுவாயிற்று. கமலிக்கு தெரு நீள வியர்த்துக் கொட்டியது. நெஞ்சத்திகி லும், உடலின் இன்பவேதனையும் அவளைச் சுட்டெரித்தது. தலைக்குமேலே கனவுப்பிரக் ஞையுள் மஞ்சள் மஞ்சளாக சணல்பூக்கள் அசைந்தன.
தெ ரு நா ய் க ள் குரைத்தபோதெல்லாம் குமரன் கமலியின் கவசமாகி நடந்தான். ஒரு சினிமாத்தனமான வெற்றிப் பெருமிதத்தில் அவன் திளைத்துப் போயிருந்தான். கமலிக் குப் பெருமிதமேதுமில்லை. இன்பக் கனவு களிலும் கூட, தன்னை இழந்து போகிற உணர்வும், கருப்பயமும் அவளை நிலத்தில் நடக்க வைத்தன. தவிர்க்க இயலாது வர விருந்த பிரிவினாலும் அவள் உருகிப் போய் கண்ணிர் வடித்தாள்.
கமலி, அழாதே, பயப்படாதே. தயவுசெய்து என்னை நம்பு. நான் கட்டாயம் உன்னைத் தவிர வேறு ஒரு பெண்ணையும் தொட மாட்டேன் என வழிநீள வாய்க்க வந்த படி வாக்கறுதிகளை அள்ளிக் கொட்டிக் கொண்டுவந்தான் அவன்.
சிவலிங்கத்தின் வீட்டுக்கள் நுழைந்த போக கமலியின் கண்கள் பார்க்கமிடமெல்லாம் மஞ்சள் சணல் புக்களாக நிmைந்து அசைந் தன. கமலியின் ിപ്പൈ'11' ) குமரன் சுகனைப் போலவும் தோன்றியது. சுகம் செய்தது.
சுகன் ஒரு அழகிய பாடும் பறவையைப் போல கமலிக்கு மேல் குந்திவிட்டு பறந்து போய்விட்ட ருை பயல். அவன் சின்ன வயதி லிருந்தே கமலிக்குத் தெரிந்த பயல்தான். பின்னர் காணாமல் போயிருந்தவன் கொழும்பில் படிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு மீண்டும் ஊருக்கு வந்தி ருந் கான். நல்ல பிள்ளை மாதிரி ஒரு முறை கமலியின் வீட்டுக்க வந்து தேனீரும் அருந்தி விட்டுப் போனான் அன்று கமலியின் அம்மா கமலியையும் சுகனையும் பேசவிட வில்லை. தானே முன்னுக்கு நின்று சுகனை உபசரித்து திருப் பி அனுப்பிவைத்தாள் மறு நாள் மாலை கமலியின் அம்மா பால்மாடு சாய்க்க வெளியே போன போது கமலி வீட்டின் பின்புறமாக நின்று காற்றில் சணல் பூக்கள் அசைந்தாடுவதை பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கு திடுப்பென வந்த சுகன் கேட்டுக் கேள்வியில்லாமல் கமலியின் கைகளைப் பற்றினான். மிரண்டு போன கமலி கைகளை உதறி விட்டு திமிறிப்பாய முனைந்தாள். சுகன் கமலியின் கால்களை

பிடித்துக் கொண்டு இரந்தான். அதன் பில் கண்இமைக்கிற நேரத்துக்குள் அவன் கமலி யை பூத்து மஞ்சள் கடலாகக கிடந்த சணல் தோட்டத்துக்குள் கிடத்திவிட்டான். சமவி யின் கூடப் பிறந்த தற்காப்பு உணர்வும், கரு அச்சமும் கூட கனவுகளுக்குள்ளும் இன்ப அந்தரங்கங்களுக்குள்ளும் மூழ்கிப் போயின. னம் புரியாத சுகங்களை நிரந்தரமாகவே அவளுது மேனியில் சுகன் பச்சை குத்திவிட்ட் போதெல்லாம் அவளுக்கு வானமாகவும் தாரையாகவும் தெரிந்தவை சுற்றிவர அசைந்தாடிய சணல் பூக்கள்தான். பின்னர் சுசனின் குடும்பம் முழுவதுமே கொழும் புக்குப் போய்விட்டது. அதன்பின் கமலிக்கு தொடும் சுகம் கிட்டியது பல்கலைக்கழகத் தில் குமரனின் அரவணைப்பில் தான்.
மறுநாள் காலை விடிந்த போதே குமரனது வசந்த காலங்கள் முடிந்துவிட்டிருந்தன. கண் விழித்தபோது காற்றில் செனாய் வாத்தியத்தின் இசையில் சகானா ராகம் நெஞ்சை அறுத்துக் கொண்டிருந்தது. 'யாரோ இயக்கப் பொடியள் செத்துப் போயிற்ராங்கள்" என்று சொல்லியபடி எழுந்து ஒன்றுக்குப்போய் வந்தான் குமரன் "பாவங்கள்' என்றபடி அவனை மீண்டும் ஆரத் தழுவிக்கொண்டு அவனது நெஞ்சுள் புதைந்தாள் கமலி.
சற்றைக்கெல்லாம் இரும்புப் படலை திறக் கப்படுகிற சத்தத்தைத் தொடர்ந்து நாய் குரைக்கத் தொடங்கியது. யாழ்ப்ாணத்து நாய்கள் போருடை அணிந்த்வர்களைப் பார்த்து குறைக்கிற குறைப்பு அது. பதை குதுப் போய் எழுந்த குமரன் சாரத்தை எடுத்துக் காட்டிக்கொண்டு வாசலுக்கு ஓடி வநதான.
துப்பாக்கியோடு சில போராளி இளைஞர் கள் முற்றத்தில் நின்றார்கள். ஒருவன் துண்டுப் பிரசுரம் ஒன்றை குமரனிட்ம் தந் தான். வேறு சிலர் வீட்டுக்குப் பின்புற மிருந்து குலை போட்ட வாழைமர மொன்றை வெட்டி தோளில் சும்ந்து கொண்டு வந்தார்கள் வீதி சோடிக்கிறோம் என்றபடி அவர்கள் வாழை மரத்துடன் வெளியேறிய போது குமரனுக்குச் சற்றுக் கோபம் வந்தது. பின்னர் அவன் கை லிருந்த துண்டுப் பிரசுரத்தை விரித்தான். முதுகில் கணகணப்பாக முலைகள் தேய் ப்ட் கமலி பின்னுக்கு வந்து நின்றாள்.
யோ என்று குமரன் அலறினான். கமலி திேர்ந்து போனாள். பின்னர் அவளும்
6

Page 89
குரல் எடுத்து அழத் தொடங்கினாள். அஞ்சலி துண்டுப் பிரசுரத்தில் குமரனின் தம்பி சுரேஸ் ராணுவ உடையில் எழுந்து நின்றான். படத்தின் கீழ் மேஜர் பகத்சிங் (சுரேஸ்) திண்ணவேலி,மலர்வு5. 6. 68, வீர ம்ரணம் 6-5-1986 என்றிருந்தது.
இப்படித்தான் அவர்களது வசந்த காலங்கள் முடிவுக்கு வந்தன. குமரன் நோர்வே நாட்டுக்கு வந்து சேர்ந்து, வேரறந்த அகதி யாகி, அன்னியப்பட்டு, உறவுகளின் பேரா சைப் புதை மணலுள் கால்வைத்து, உடலும் உள்ளமும் நைய்ந்து இப்படி பேய் பிடித்த வானாகச் சிதைந்து போனான்.
8
உணவு விடுதி மூடப்பட்டதும் தெருவில் இறங்கிய குமரன் பஸ் தரிப்பை நோக்கி விரைந்தான். இரண்டு பக்கமும் கட்டிடங் களில் வண்ண வண்ண கீற்றுக்களாய் குறி ஒளிகள், தெருவெல்லாம் வசந்த காலத்து இரவை அனுபவிக்கிற இளைய தலைமுறை யின் கும்மாளம். இவற்றையெல்லாம் அனுப விக்கிற மனித ரசனையை ஏற்கனவே அவன்
இழந்து விட்டிருந்தான். சகோதரிகளது
தன்ம், பெற்றோரின் பேராசை, வயசு, வந்தும் காதலும் காமமும் இன்மை என்ப வற்றுள் நசிந்து சிதைகிற யாழ்ப்பாணத்து அகதி இளைஞர்கள் தருகிற முதல்பலி மனித ரசனை தானே.
பள் தரப்பில் யாருமில்லை. வெளியே மெல்லிய இருளும் குளிரும் தலையெடுத் திருந்தன. நான்கு குமரிகளும் மூன்று இளை ஞர்களும் பியர்ப் போத்தல்களுடன் அவனைக் கடந்து சென்றார்கள். அவர்களில் ஒருத்தி தன்னைப் போலவே கபிலநிறமாக இருந்ததில் அவனுக்கு சிடு சிடுப்பு ஏற் பட்டது. வெறுப்புடன் வேசி என்றவன் அந்தப் பெண் தமிழச்சியாக இருக்க மாட் டாள் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்.
வானம் மேலும் இருண்டது. ஏன் இன்னமும் பஸ் வண்டி வரவில்லை என்பது அவனுக்குப் புரியவில்லை. மீண்டும் அவன் தனது பாவப் பட்ட வாழ்வின் நினைவுக் குழிக்குள் இடறி வீழ்ந்தான்.
குந்தவைக்கு சீதனமாக ஐந்து லட்சம் ரூபாய் அனுப்பியதுமே கமலியைத் திருமணம் செய்து கொடுக்க சம்மதம் தெருவித்திருந்

தார் நாகலிங்கம். பின்னர் அவர், உனக்கு நல்ல சீதனத்தில் திருமணம் பேசி வருகிறார் கள். சீதனத்தை வாங்கிசெல்விக்கு கொடுத்து விட்டு அவர்களில் ஒருத்தியைத் திருமணம் செய்துகொள் என வலியுறுத்தத் தொடங் கினார்.
நாகலிங்கத்தை முதல் முதலாக எடுத் தெறிந்து அவன் கடிதம் எழுதியதே கமலியின் விடயத்தில்தான். 'உங்களுக்கு காதலைப் பற்றி ஒன்றுமே தெரியாது. இதற்குமேலும் எங்கள் காதலுக்கு குறுக்கே நின்றால் தொடர்புகளைத் துணடித்துக் கொள்வேன்' என்று கோபமும் துணிச் தலும் மிகுந்திருந்த ஒரு தருணத்தில் கடித மெழுதி அஞ்சல் செய்தான். அதன் பின் நாகலிங்கம் வாய்மூடி மெளனமாக ஒதுங்கிக் கொண்டார். குந்தவையின் திருமணம் முடிந்த கையோடு கனகம்மா கமலியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தாள்.
எல்லாம் கனவு போல இனித்தது. ஒரு கனவில் பசிய சோலைகளின் ஊடாக அவன் சிறகசைத்துப் பறந்தான். பறந்தான். திடீரென்று விபத்தில் அகப்பட்டது வாழ்வு. செல்வியின் கடிதம் அவனது இதயத்தை ஊனப்படுத்தியது. சகமனிதர்கள் மீதான * நம்பிக்கை அதிர்ந்தது ‘அண்ணா எனது பெருக்கு ஐந்து லட்சம் ரூபாய் வங்கியில் போட்டு விட்டு நீ கமலியைத் திருமணம் செய்து கொள்ளலாம்" என செல்வி எழுதியிருந்தாள். நாகலிங்கமும் தனது நெடு நாளைய மெளனத்தைக் கலைச் செல்வியின் கடிதத்துக்குக் கீழே “அவள் மூர்க்கத்தோடு ருக்கிறாள். எனக்குப் பயமாகவிருக்கிறது எதுவும் செய்து விடுவாள்.' என்று கிறுக்கி யிருந்தார். எதுவும் செய்வதென்பது, தற்கொலை செய்தல், போராளியாக இயக் கத்துக்கு ஓடுதல், குடும்பத்துக்கு அவமானம் ளைவிக்கக் கூடிய மாதிரியான சாதி தாழ்ந்த காதல் திருமணம் செய்து கொள்ளுதல் என பல்வேறு அர்த்தங்களாக முடிச்சு அவிழ்ந்ததில் குமரன் பதறிப் போனான். செல்விக்கு ஏற்கெனவே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையனோடு கடிதத் தொடர்பு இருந்தன்ம வீட்டில் கண்டு டிக்கப் பட்டதும் கட்டுக் காவல் அதிகரிக் கப் பட்டதும் குமரனுக்கு ஞாபகத்தில் வந்தது. அதன்பின் இயக்கத்துக்கு ஒடி விடவும் எத்தனித்திருக்கிறாள். தன்மீது அனுதாபம் இல்லாத ஒருவனாகவும்: காதலைப் பற்றிய மனிதப் புரிந்துனர்
B7

Page 90
வில்லாத ஒருவனாகவுமே அவள் குமரனை பார்த்தாள். "வாழ்தல் என்பது வாழ்வை பணயம் வைத்து அந்தஸ்துக்காக ஆடும் சூதல்ல. அண்ணாவோடு நீ வாழ்வை அனுபவிக்க முடியும் என்று வீண் கனவு க்ாண்ாதே ' என்று கமலிக்கு கூட புத்திமதி கூறி எழுதியிருக்கிறாள் செல்வி.
செல்வியின் கடிதம் குமரனை மட்டுமல்ல கமலியையும் கனகம்மாவையும் கூட கிழித் துப் போட்டது. இது செல்வியின் வேலை யல்ல, அந்த சுயநலம் பிடித்த கிழவனின் சதியென நாகலிங்கத்தைத் திட்டிக் கடிதம் எழுதியிருந்தாள் கனகம்மா. கமலியை தனது கையில் பிடித்துத் தராமல் நான் வீடு திரும்ப மாட்டேன், உனக்காக சென்னை யில் கமலியுடன் காத்திருப்பேன் என எழுதி சிவப்பு மையில் அடிக்கோடு வேறு போட்டி ருந்தாள் அவள். அடிக்கோடு கமலியின் வேலையென்பதைக் குமரனும் புரிந்து கொண்டான்.
கமலியைத் திருமணம்”முடித்து,பின் இருவரு மாக வேலை செய்து ஒரு வருடத்துக்குள் ளேயே செல்வியின் சீதனம் ஐந்து லட்சம் ரூபாவும் அனுப்பி வைப்பதாக குமரன் எழுதிய கடிதத்துக்கு வீட்டில் இருந்து ஒரு பதிலும் வரவில்லை.
தனது மனிதக் கனவுகளை புதைத்துவிட்டு இரவும் பகலும் வேலை வேலையென்று சிதைந்து போகிற அவலம் அவனது இருப் பில் இப்படித்தான் தொற்றிக் கொண்டது. எனக்கென்று இந்த உலகத்தில் இருப்ப தெல்லாம் அம்மாவும் கமலியும்தான்' என அவன் தனது நாட்குறிப்பில் எழுதினான் "மற்ற எல்லோருமே போனபிறவியில் எனக்கு வட்டிக்குப் பணம் தந்தவர்கள். இந்தப் பிறவியில் வெனிஸ் நகரத்து சைலொக் போல உறவுகளாகப் பிறநது வந்திருக்கிறார்கள்."
சம்பந்தப்படுகிறவர்களால் சகமானுடர் களாக அடையாளப்படுத்தப்படுகிறது தான் பாக்கியம். இதனாலேயே மனித இருப்பு வாழ்வாகச் செழித்து அர்த்தப் படுகிறது. நோர்வே வந்து சேர்ந்ததிலிருந்தே குமரன் இந்த வரப்பிரசாதத்தை இழந்து போனான். இதுதான் துர்அதிஸ்டம். குமரன் மட்டுமல்ல புறறிசல்களாகப் பறந்து போய் பணம் பண்ணக்கூடிய நாடுகளில் அகதிகளாக விழுந்து கிடக்கிற ஈழத்தமிழர் பலரது துர் அதிஸ்டமும் இது தான். தன்னை, தனது மனித முகத்தை சிதைகிதையென்று சிதைத்து

38
ஐந்துலட்சம் ரூபாய் திரட்டி ஊருக்கு அனுப் பியபோது குமரனின் தலையில் புதிய 醬 யொன்றும் விழுந்தது.
அதிர்ச்சி தருகிற சென்னைச் செய்திகளும் அதைத் தொடர்ந்து இந்தியத் தூதரகம் இலங்கைத் தமிழர்களுக்கு விசா வழங்கு வதை திடீரென்று நிறுத்தி வைத்ததும் அவனது கனவுகளை நிர்மூலமாக்கியது.
"ஐயோ நான் என்ன பாவம் செய்தேன்" என பஸ்தரப்பில் நின்றபடி வாய்திறந்து அழத்தொடங்கினான் குமரன்.
9
பஸ்வண்டி ஒடத்தொடங்கியது. அந்த தள்ளி ரவிலும் தெருக்களில் பெண்கள் கூட்டம் நிறைந்திருந்ததை அவன் பார்த்தான். ஒஸ்லோ நகரத்தின் அழகே அந்தப் பாது காப்புத்தான். நாளைக்கே மீண்டும் இந்தியத் தூதரகத் துக்கு செல்ல வேண்டும் என்றும் அவன் தீர்மானித்துக் கொண்டான். விசா கிடைத்தால் சிதம்பரம் கோவில் உண்டியலில் இந்தியப்பணம் பத்தாயிரம் போடுவதாகவும் கதிர்காமத்துக்கு ஆயிரம் ரூபாய் தபாலில் அனுப்புவதாகவும் பஸ்சில் இருந்து கொண்டே அவன் தாராளமாக நேத்தி வைத்தான். இத்தொகை இரண்டு மாதங்களுக்கு முன்னம் சிதம்பரத்துக்கு ஐயா யிரமும் கதிர்காமத்துக்கு ஐந்நூறும் என்றி ருந்தது. பணம் தேடுகிற சக்தியைத் தவிர ஏனையவற்றை எல்லாம் ஏற்கனவே இழந்து போயிருந்த வனுக்கு முடிந்தது எல்லாம் அவ்வளவுதான்.
கமலியை நோர்வேக்குக் கூப்பிட்டு விட்டால் தனது துயரங்கள் எல்லாம் தீர்ந்து விடும் என அவன் மனப்பூர்வமாக நம்பினான். வேலை முடிந்து வீடு திரும்புகிற போது கமலி வீட்டில் இருப்பாள். எச்சில் பாத்திரங் கள் எல்லாம் கழுவி அடுக்கி இருக்கும். உணவு விடுதிக்கு வருகிற நோர்வீஜிர்களைப் போல சாப்பாட்டு மேசையில் போய் உட்கார வேண்டியதுதான். கமலி செல்லம் கொஞ்சிக் கொஞ்சி அவனுக்கு உணவு பரிமாறுவாள். 'பெண்கள் குந்தியிருந்து அரட்டை அடிக்கிறது எனக்குப் பிடிக்காது" என்று அவன் அரற்றிய போது பஸ்வண்டி யின் முன் இருக்கையில் இருந்த இளைஞர்கள்

Page 91
அவனை திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள். கமலி வந்த உடனேயே ஒரு நல்ல தொலைக் காட்சிப் பெட்டியும் வி. சி. ஆரும் வாங்க வேண்டும் என்று அவன் மீண்டும் உறுதி எடுத்துக் கொண்டான். எந்தத் திரைப்படமும் சென்னையில் வெளி வந்த கையோடேயே சாயம் போன திருட்டு வீடியோக்களாக ஐரோப்பாவில் நடமாடும். கமலி வந்தபின் அடிக்கடி புதிய திரைப்படங் கள் பார்க்கலாம், தினசரி செல்லம் கொஞ்சி கலவி முடிந்த பின்னும் சினுங்கச் சினுங்க இரவு முழுவதும் அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கலாம் என்ற கனவுலகில் மூழ்கி இருநத போது கமலி முலைகள் நசிய முதுகில் சாய்ந்திருப்பது போன்ற பிரமை குமரனுக்கு ஏற்பட்டது. பிரக்ஞை மீண்ட போது தனது திருமணம் தள்ளிப் போனதற் காக அப்பாவையும் தங்கையையும் வசை பாடினான்.
பஸ்சில் இருந்த இளைஞர்கள் அடிக்கடி குமரனை திரும்பிப் பார்த்துக் கொண்டிருந் தார்கள்.
1 O
அது குமரன் வழக்கமாகப் பயணம் செய்கிற பஸ் வண்டியாகிப் போனதில், சாரதியே சரியான தரிப்பிடத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு குரல் கொடுத்தான். அவன் தனது கனவுகளிலிருந்து மீண்டு பஸ்சில் இருந்து கீழே இறங்க சற்று நேரம் எடுத்தது. நள்ளி ரவிலும் சூரியன் மறையாது நீக்கிற காலமது எனினும் வானில் பரவியிருந்தது அதிகாலை வெளிச்சம்தான் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். இப்படி ஆறுதலாக நின்று
நிமிர்ந்த தலைக்குக் கழுமரம் வைத்த
பெருமை எனக்குண்டு
நானோர் யாழ்ப்பாணத்து
மேட்டுக்குடியாம்! புறத்தால் வக்கில்லா சூத்திர நாயும் அரசியல் கயிறேறி வந்துள்ளது முன்னாலோ, பின்னாலோ வரக்காணின் தப்பாமல் சொல்வேன் உதையும், உடையும் உம் கால் ஒற்றி மகிழ்வேன் எனைப் போகவிடும்' இப்போது சந்திரனை கைதொட்ட மகிழ்வெனக்கு. 'கற்றுக்கொள் கறுப்பு நாயே! சராகப் பிறந்த பன்றியே தொழுவத்தைவிட்டு ஏன் வந்தாய் வெளியே?
to-2 8

வானத்தையும் பூமியையும் பார்த்து ஐந்து வருடங்களாகி விட்டன. அது, அவன் நோர்வே வந்து சேர்ந்த வருடம். மொழி படிப்பதற்காக முறைசாராத மக்கள் கல்லூரி ஒன்றில் மாணவனாகி இருந்தான். அதுதான் அவன் மனிதனாக இருந்த இறுதி
வருடம்.
அந்த வருடம் கூட "குமரன், அங்கு உனக்கு” படிப்பதற்காக அறுபதாயிரம் குரொனர் கடன் தருவார்கள். பணத்தை எடுத்து வீண் செலவு செய்து விடாதே. பணத்தையும் உனது வரவு செலவுக் கணக்கையும் வீட்டுக்கு உடன் அனுப்பி வைக்கவும்' என அவனுக் குக் கடிதம் எழுதியிருந்தார் நாகலிங்கம்.
கடனாகக் கிடைத்த பணத்தில் பெரும் பகுதியை வீட்டுக்கு அனுப்பிய போதும் அந்த வருடத்தின் வசந்தத்தையும் கோடை யையும் அனுபவிக்க பணமுடையும் கமலி யின் பிரிவும் அவனுக்குத் தடையாக இருக்க வில்லை.
f f
ஒற்றையடிப் பாதையில் இறங்கி வீட்டை நோக்கி நடந்தபோது u 9 g rraf பின் தொடர்ந்து வருவதை உணர்ந்தான். திரும் பிப் பாராமலே தன்னைத் தொடர்வது ஒரு பெண் பிசாசு என்பதை அவன் ஊகித்துக் கொண்டான். காற்றில் மிதந்து வந்த நறுமணம் சிறு வயதில் கேள்விப்பட்ட மோகினிப் பிசாசுகளின் கதைகளை குமரனுக்கு நினைவு படுத்தியது.
எதிரில் பூத்துக் கிடந்த அப்பிள் தோட்டம் இன்னமும் இருண்டு கிடந்தது.
கறுப்பர் அழிந்தால் மட்டும் புனிதமடையும் பூமி' ஒரே கணத்தில் குறுக்கும் நெடுக்குமாக பூமி சுற்றும் அதிசயம் எப்படி? நெற்றி பிளந்து பிடற் தெரிந்தது. கொட்டிப் பரவியது இரத்தம் வானம் வெண்பூ தூவியபடி குற்றுயிராய் நிலம் சாய்ந்து நான் என்னுள்ளே வெப்பம் உறைய குளிர் பற்றி எரிந்தது.
-தம்பா (இனிக்கும் இரவும் புளிக்கும் பகலும் கவிதையிலிருந்து) @
(நன்றி : சுவடுகள்" 494)

Page 92
அலையும்
அவன் முதுகிலே ஒரு சுமையும் கையிலே ஒரு கட்டுக் கார்டுமாக் தொட்ர் மாடிக் கட்டிட் மொன்றின் நுழை வாயிலில் நின்று கொண்டு 'செவ்." எனச் சத்தமிட்டான். இரைச்சல்களைப் பீச்சிய வண்ணம் வாகனங் கள் விரைந்து கொண்டிருந்தன. கட்டிடங் கள் கட்டப்பட்டவையா ““GILDT ổL"”” செய்து வைக்கப்பட்டவையா எனச் சந்தே கம் கொள்ளும் ஒரே மாதிரி வேலைப்பாடு கொண்ட கட்டிடங்களும், தெருக்களுமான இடத்தில் ஒரு மூலையில் இருந்து வந்து கொண்டிருந்தவனை நோக்கி கதவு பூட்டி யிருக்கு" என சைகை மூலம் தெரியப்படுத்தி னான். சுற்று முற்றும் தலையைத் திருப்பித் தங்களை யாரும் கவனிக்கிறார்களா என அவதானித்த வண்ணம் விரைந்து வந்த "செவ்", "உனக்கு என்ன சொன்னனான். பிரெஞ்சுக்காரனுக்கு தமிழ்தான் தெரி யாது, சைகை கூடவா தெரியாது.? இப்ப நான் கதவைத்திறக்க யாரும் மூன்றெழுத்துக் காரன் அல்லது வீட்டுச் சொந்தக்கார்ன் கையும் களவுமாகப் பிடித்தார்களென்றால் என் கதி அவ்வளவுதான். தம்பி கவனம். சொல்வதை கேட்டு புத்திசாலியாக நடக்க
ம்'. 'செவ்”வுக்கேயுரிய தோரணையுடன் புத்திமதி கூறி, மீளவும் ஒரு தடவை சுற்றுப் புறத்தை கவனித்து, கதவை இரகசிய்மாக திறந்து விட்டு 'அவிசு?களை பார்த்து எடுத்து விட்டு இடத்தை விட்டு மறைந்தான். போகிற போக்கில் 'எங்களுடைய அவிசு களை வைத்து விட்டுவா’ என உத்தரவும் பிறப்பித்தான். வெளியார் அனுமதியின்றி கதவைத் திறப்பது சட்ட விரோதம். தான் செய்யும் வேலை சட்டத்திற்கு இசைந்தது பாதி, இசையாதது பாதி என்பதை அவன் அறிந்திருந்தான். பல குடிமனைகள் உள்ள அம்மாடிக் கட்டிடததின், இரகசிய இலக்கம் தனிச்சாவி கொண்ட முன்வாசலை ‘செவ்' திறந்து விட உள்ளே சென்றவன், கார்டிய னின் கண்ணில் படாமல், பின்னால் உள்ள "எஸ்கலியரில்’8 ஏறி இரண்டிரண்டு வீடுகள் கொண்ட எட்டுமாடிக்கும் ஏறி கதவுகளின் கீழால் கார்டுகளைக் செருகிக்கொண்டு சென்

தொலைவு
கார்த்தி நல்லையர்
(IGyfreirëir)
w
றவனின் கால்களில் தாள முடியாத வலி. நேரத்தைப் பார்த்தான். பதினொன்றுக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. காலையில் எட்டு மணியில் இருந்து ஏறி இறங்கிய அசதி, படியொன்றில் சட்டென இருந்து விட்டான். நேற்று வந்த அம்மா வின் கடிதம். எழுத்து வரிகளில் மின்னிய எதிர்பார்ப்பு. "பக்கத்து வீட்டு கந்தையற்ற மகன் ஒரு வருடத்துள் தமக்கைக்கு சீதனத் துடன் கட்டிக் கொடுத்திட்டான். தாய் தகப் பனையும் கொழும்புக்கு கூப்பிட்டு வீடெ டுத்து கொடுத்து செலவுகளை கவனிக் கிறான்." உட்கார்ந்தவனின் அயர்ச்சிக்கும் மேலால் நெஞ்சலையில் இவ்வரிகள் உருண்டு வலித் தன. கடிதம் இன்னும் முழுசாய்ப் படிக்க முடியவில்லை. உட்கார்ந்து படிக்கலாமென் றால் ‘செவ் கண்கொத்திப் பாம்பாட்டம் அ  ைல ந் த ப டி கண்காணிக்கின்றான். அவனுக்கு இன்னும் பதினேழு வயது முடிந் திருக்கவில்லை. விடலைப் பருவத்தினன். பதின்மூன்று வயதுக்குமேல் அவனால் பள்ளி செல்ல முடியவில்லை. வசதி குறைந்த குடும் பமானாலும், படிக்க அது தடையாய் இருந் ததில்லை. முதலில் இந்தியாவுக்கு குடும்பத் துடன் அகதியாய் ஒடி பின்பு அமைதியெனத் திரும்பி, சொற்பகால இடைவெளியில் அது வும் குலைய கொழும்புக்கு இடம் பெயர்ந்து கண்கட்டிவித்தை மாதிரி எப்படியோ பிரான்ஸ் வந்து சேர்ந்து நான்கு மாதங்கள் தான்.
குடும்பத்தில் ஒரே பொடியன். மூத்தது இரண்டு, இளையது இரண்டு என்று நான்கு பெண் சகோதரங்களுக்கு ஒரு பொடியன். அம்மாமனுஷி எத்தனையோக் கொடிய வல் லூறுகளுக்குமிடையில் இந்தக் குஞ்சை பொத்திப் பொத்தி காப்பாற்றி எங்கேயாயி 'னும் உயிர் பிழைத்து இருக்கட்டும் என்று தான் உள்ளதை யெல்லாம் வித்து சுட்டு வெளிநாடு அனுப்பிவைத்தாள். அவனுக்கும் கஸ்டம் நஸ்டம் வாழ்க்கை எல்லாம்
O

Page 93
புரிகின்றதுதான். ஆனால் எடுத்த எடுப்பிலே கடிதத்தில் தொனிக்கும் அம்மா மனுஷியின் எதிர்பார்ப்புக்கு என்ன செய்ய இயலும். காசு வரும் வழிகள் என்ன என்று யோசித் தான். ஒன்றும் புலப்படவில்லை. கடன் யார் தரப் போகிறார்கள்.
மாடியில் கதவு திறந்து மூடும் சத்தம் கேட் கவே அறண்டதில் நினைவு அறுந்தது. வருபவன் பேசுவானோ என்ற அச்சத்தில் எழுந்து ஒசைப்படாமல் இறங்கி “கார்டியன்' அறைக்கு பக்கத்தில் இருந்த படிகளில் ஏறி மற்ற மாடிகளில் உள்ள வீட்டுக் கதவுகளின் கீழால் கார்டை சொருகும் வேலையை தொடர்ந்தான். நான்காம் மாடியாக இருக் கலாம். பூட்டிய கதவுள் இருந்து குலைத்தது நாயொன்று. ஒரு கணம் அதிர்ந்தவன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு கார்ட்டை தள்ளியது பாதி தள்ளாதது பாதியாக விட்டு விட்டு, நாய், பூனைகளின் சொகுசை யும், "அவற்றின் மீதான இந்த மனிதர் களின் ஜீவகாருண்யத்தையும் எண்ணிய வண்ணம் மற்ற மாடிக்கு ஏறி வேலையை தொடர்ந்தான். நாய் குரைப்பது இன்னமும் கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு கதவினுள் கார்டைசெருக குனிந்த போது அது திறபட, அதிர்ந்து நிமிர்ந்தவன் 'போன்சூ" என பிரெஞ்சில் தடுமாறி வணக்கம் சொல்லி அசடுவழிந்தவனாய் கார்டை நீட்டினான். கதவை திறந்த ஆறடிக்கும் சற்றே உயர மான, வாட்டசாட்டமான வெள்ளை மனிதன் நின்று கொண்டிருந்த இவனை பூச்சி புழுவைப் போல் நோக்கிய வண்ணம் கார்டை வாங்கி சட்டென கிழித்து உரத்த தொனியில் வெடித்தான். இவனது முகத்தில் வியர்வை அரும்பத் தொடங்கியது. நாக்கில் பிரெஞ்சு திக்கு முக்காடியது. "நோ மிஸ்யூ. தறவாய் நெப்பா.செவ்புறப்ளம்.மே சோ புறப்ளம்.? சாப்பிடுவது போல் சைகை செய்தான். உடம்பு லேசாக நடுங்கியது. இவனது ஜாக்கெட்டில் பிடித்த அந்த வெள்ளை மனிதன் மாடிப்படி வழியே தள்ளிக் கொண்டு வந்து கட்டிட வாசலுக்கு வெளியே விட்டு கதவை அடித்து சாத்தி னான். மனசு குறுகித் துவண்டது. மூச்சு வாங்கியது. நெஞ்சத்துடிப்பு அதிகரித்தது. லேசான கோபமும், அதை மீறிய பயமும், வெட்கமும் என உணர்ச்சிக் குவியலின் கலவையில் "இன்னும் வேணும். இதற்கு மேலயும் வேணும்.” நிலத்தை சப்பாததுக் காலால் உதைத்தான். தன்னைத்தானே திட்டிக் கொண்டான். நல்ல வேளை, பிடித் தவன் 'கொன்சியர்ஸ் அறையில் பூட்டி பொலிசுக்கு அறிவிக்காமல் விட்டானே.
9

சுற்றும் முற்றும் பார்த்தபொழுது சற்றுத் தூரத்தில் 'செவ் நிற்பது தெரிந்தது. அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. குனிந்து மூடப்பட்ட அந்தக் கதவின் அருகில் கையில் வைத்திருந்த சோக்கட்டியினால் நிலத்தில் தன் இலக்கத்தை ‘நாலு(4)" என எழுதி னான். சோக்கட்டி எழுத்தின் மீது கண்ணிர் சொட்டித் தெறித்தது.
w தூரத்தே நின்று கொண்டிருந்த ‘செவ்" அவனருகே வந்து 'தம்பி வேலை எண்டா இப்படித்தான் பிரச்சனைகள் வரும், கவலைப்படவோ யோசிக்கவோவேண்டாம். நாடுவிட்டு நாடுவந்த நாங்கள் இதையெல் லாம் பெரிதாக நினைக்கக்கூடாது. நம்மட ஊர் என்றால்தான் வெட்கப்படவேண்டும். இதுகளை மறந்திட்டு வேலையை செய்யும் என்ன...”* என்றவன் 'நான் மற்றப் பொடியனைக் கொண்டுவந்து இந்தக் கதவைக் கவனிக்கிறேன். நீர் மற்றக் கதவில் இருந்து வேலையை தொடர்ந்து செய்து கொண்டு இந்த "பாத்துமா"வை8 சுற்றிவா. மற்றப் பக்கத்தில் இரண்டாம் நம்பர் வந்து கொண்டிருப்பான். அவனைச் சந்தித்து பூட்டிய கதவுகள் இருந்தால் அதன் முன்னால் நில்லுங்கள்' என வேலை பற்றி கூறிவிட்டு "செவ்" விரைந்தான். வேலையை தொடர அவன் மனம் மறுத்தது. "கண்டறியாத வெளிநாடும், பணியார வேலையும்" என வாய்க்குள் திட்டிய வண்ணம் கட்டிடத்தின் முன்னால் நின்று கொண்டிருந்த மரத்திற்கு உதைவிட்டான். மரங்கள் துளிர்த்தது. துளிர்த்த இலைகளில் வண்ணங்கள் படர் வதை, பருவகால அழகை அவனால் ரசித்து மகிழ முடியவில்ல்ை. பொக்கட்டுக்குள் கையை நுழைத்தவாறு மற்றக் கதவிற்கு வெறுப்புடன் சென்றான். 'செவ்" வந்து அவ்வளவு சாதாரணமாக சொல்லிவிட்டு போறான். 'செவ்' வேலையும் நாய் வேலை தான். இவனைப்போல அஞ்சு பேரை மேய்க்க வேணும். ஊரில் "ஒவசியர்' வேலை மாதிரித்தான். இவனைப்போல் பேப்பர் வேலையில் சேர்ந்துதான் பின்னர் ‘செவ்" ஆனவன். பலதும் பத்தும் பட்டுத் தெளிந் தவன். காலையில் எட்டுமணிக்கு "மெத்ரோ" ஒன்றில் தனக்குரிய வேலையாட்களைச் சந்தித்துச் சென்று-வரைபடத்தில் குறிக்கப் பட்டிருக்கும் "பாத்துமாவில் வேலைமாலையில் எல்லோருமாக "பிரோ'8 சென்று அடுத்தநாள் வேலைக்கான கார்டுகளையும், வரைபடத்தையும் பெற்று மறு நாளைய வழமையை தொடர பிரிந்து செல்லும் வரைக் கும் "செவ்' வேலையாட்களுக்கு பொறுப்
职

Page 94
:பானவன், நடத்துபவன். பொதுவாக புதிய தாய் நாட்டுக்குள் வந்து சேர்பவர்கள், நிரந்தர விசா இல்லாத தற்காலிகமானவர் கள் என்பவர்களைத்தான் வேலைக்கு விரும்பிச் சேர்ப்பர் இவ்வேலை நிறுவனங் களின் 'பத்ரோன்'மார்,9 குறைந்தகூலி, கூலி யில் வெட்டு, தொழில் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமின்மை, தாமதக் கொடுப்பனவு. இவைபத்ரோனுக்கு லாபங்களாகும். ஆனால் இவர்களை மேய்க்கும் "செவ் மாருக்கு தலைக்குமேல் சுமை. புதிதாக வேலைக்கு வருபவர்களில் பலர் இடம் மாறி போய் தவிப்பர். வேலைப் பளுவால் சிலர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடுவர். பத்ரோனின் கூலி கொடுப் பனவுகளின் ஒழுங்கீனங்களினால் வேலை யாட்களின் கோப் வெளிப்பாடுகளை செவ் தான் அனுபவிக்க நேரிடும். அநேகமாக பாரிஸ் வந்தவர்கள் எல்லோரும் இந்த பேப்பர் வேலையை செய்திருப்பார்கள் அல்லது முயற்சித்திருப்பார்கள்.காசை கட்டி வெளிநாடுவந்து அறைக்குள் முடங்கி இருப் பதைவிட இந்த வேலையிலாயிலும் நாலு காசு வருமே என்பது பலரிதும் எதிர் பார்ப்பு. வியாபாரம் பெருக விளம்பரம் செய்க என்பதை உயிர் மூச்காக கொண்ட தொழில் நாடுகளில் எப்போதும் இவ்வேலை கள் தவிர்க்க முடியாதவை. வர்த்தக தொழில் நிறுவனங்கள், உற்பத்திப் பொருள் கள் பற்றிய அறிவித்தல்களை ஒவ்வொரு வீட்டாருக்கும் சென்றடைய செய்தல்தான் பேப்பர் வேலையின் தலையாயபணி.
ஒரு கதவினடியில் இரண்டு என சோக்கட்டி யால் இலக்கமிட்டிருப்பதைக் சண்டவன், இரண்டாம் நம்பர்காரன் அடுத்த கதவில் தான் நிற்டான் என்ற முடிவுடன் கதவை மெல்ல திறந்து உள்ளே காலை வைத்தான். "மச்சான் மேலே வா' தாழ்ந்த குரலில் தமிழ் கிசுகிசுத்தது. இரண்டாம் நம்பர் காரன் 4ம் நம்பர்காரனான இவனுக்கு வரவு கூறி ØT fTG0".
*செவ்" இப்பதான் வந்து பார்த்திட்டு போனவன். அவன் வர பதினைந்து நிமிட மென்றாலும் பிடிக்கும். வந்து உட்கார் கொஞ்ச நேரமென்றாலும் காலாறிவிட்டு போகலாம். எஸ்கலியர்களில் ஏறிஇறங்கின தில் காலெல்லாம் நோகுது' என்றான் இரண்டாம் நம்பர்காரன். "வேண்டாம். செவ் சரியான கள்ளன். எங்கேயாவது நின்று எத்தனை மணிக்கு உள்ளே சென்று, எத்தனை மணிக்கு வெளியே வாறாங்கள் என்று கவனிப்பான். ஏன்
9

அவனிட்ட பேச்சை லாங்குவான். உன்னைச் சந்தித்து இந்த பாத்துமாவில் இருக்கும் 'பெர்மிகளை" பார்க்க சொன்னவன். வா ஏதாவது பெர்மிக்கு முன்னால் பார்க்கிற மாதிரி நின்று கொண்டு கதைக்கலாம்" என்றான் இவன்.
அவர்களது அதிர் ஸ்டம் பத்திலேயேதிறக்க முடியாத கதவுகள் இருந்தன. இந்த வேளை யில் சிந்தித்துத்தான் இருவரும் கூட்டாளி யானார்கள். "உனக்கு என்ன நடந்தது" என்றான் இரண்டாம் நம்பர்காரன். இவன் நடந்ததை கூறினான். கூறுகையில் குரல் தளதளத்தது. இவனைப்பார்க்க பரிதாபமாக ருந்தது. இரண்டாம் நம்பர் காரணுக்கு யோசனை ஓடியது: "எனக்கு இப்படி நடந் திருந்தால்'. நம்பர் நான்காம்காரனான அவனது கூட்டாளியை அனுதாபத்துடன் நோக்கியவன், "என்ன மச்சான் செய்யிறது. இந்த வேலையை விடுவம் என்றாலும் எங்கடை கஸ்டம்விடுகுதில்லை. பேசீற்றும் 10 இல்லாத வேலை. எல்லோருக்கும் பயந்து பயந்து செய்ய வேண்டியக் கிடக்கு. எல்லாம் எங்கட நிலமை தான்' என்றான் ஆறுதல் மொழியில். “முந்தி ஒப்ரா கூப்பிட்டுமுடிவு சொல்லும் வரைக்கும் வேலை செய்யக்கூடிய விசா இருந்ததாம். நம்மட காலம் இப்ப யெல்லாம்ஒப்ரா எங்களை அகதியா ஏற்றுக் கொண்டமுடிவுக்கு பின்தான் வேலைசெய்ய லாம். நாளுக்கு நாள் சட்டம் மாறுது. இப்ப நம்மட்டஇருக்கிற விசாவுக்குவேலையில்லை. அப்படி இப்படி ஏதாது நடந்து பிடிச்சாங் களெண்ட்ால் அவ்வளவுதான். இந்த ஒப்ரா வும் இழுத்தடிக்கின்றது. வேற எங்கொ யெண்டாலும் பாஞ்சிரலாமென்றால் ஏஜென்சிக்கு 'பிராங்"கில் அழவேண்டும். அதைவிட இங்க சமாளிக்குறதுதான் வழி. *செவ்'டா." என்றவன் 'கதவை தள்ளிற மாதிரி, நம்பரை அமத்துற மாதிரி நில்டா" என கூறிவிட்டு தானும் அப்படி பாவனை செய்துகொண்டு நின்றான்.
"செவ்’ சற்றுத் தொலைவில் வந்து கொண்டி ருந்தான் 'என்ன நடக் குது". செவ்வின் குரலில் அதிகாரம் தொனித்தது. 'செவ் கதவு பூட்டியிருக்கு' என்றான் பவ்வியத்துடன் இரண்டாம் நம்பர். 'பரவாயில்லை பன்னி ரண்டுக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் தான் இருக்கு, பக்கத்து பாத்துமாவில் வேலை" செய்யும் மற்றும் இருவரையும் கூட்டிக்கொண்டு மெத்ரோவுக்குள் இருந்து சாப்பிடுங்கள். வெளியே குளிராக இருக் கின்றது'. செவ்வின் குரல் தணிந்திருந்தது. வேலையில் இடைவேளை கிடைத்தது

Page 95
அவனுக்கு ஆறுதலாக இருந்தது. காலைச் சம்பவத்தில் காயப்பட்டு சோர்ந்த மனம் உற்சாகம் கொள்ளத் தொடங்கியது. அம்மா மனுஷியின் சடிதம் இப்போது படிக் கலாம் என்பதும் அவனுக்கு உற்சாகத்தை தந்தது. பாரிஸ் நகரம் விறைத்திருப்பது போல் பட்டது. ஐஸ் கியூப்புகள் போல் கட்டிடங்கள். ஒரே வகையான மரங்கள். ஒரே மாதிரி வளர்க்கப் பட்டிருந்தன. சலிப்புதரு கின்றது. ஆனால் மனிதர்கள்தான் தினம் தினம் ஆச்சரியம் தரும் பொருள் அவனுக்கு, பல நிறங்கள், பல்வேறு முகவடிவுகள். இவர் கள் எந்த நாடு- அது எங்குண்டு என யோசிப்பதில் அலாதி இன்பம் அவனுக்கு. எப்படிச் சாப்பிடுவார்கள், எப்படிப்படுப் பார்கள் என்றெல்லாம் யோசனை ஒடும். எல்லாம் இப்படி வேலைக்கு வந்து சுற்றும் நேரத்தில்தான் வேறு யோசனைகள் தொற்றிக் கொள்ளும். பேப்பர் வேலை செய்வதால் ஒரு நாளைக்கு ஒருபகுதியென பாரிஸ் நகரத்தையும் சுற்றுப்புறத்தையும் பார்க்க அவனுக்கு வசதியாயிற்று கொழும் பையும் மதுரையையும் மட்டுமே பார்த் திருந்த அவனுக்கு பாரிஸ் பிரமிப்புதான். செல்வச்செழிப்பும், மிதப்பும் அச்சம் தரும் அவனுக்கு. "மச்சான் 'சமர் இன்னும் முடிய வில்லை இப்படிக் குளிருது'என்றபடி மற்றப் பாத்துமாவில் உள்ள மற்ற இருவரையும் தேடி நடந்து சென்றனர்.
மெத்ரோவுக்குள் படிகளில்இறங்கும் போதே அம்மா மனுஷியின் கடிதத்தை கையின் எடுத்து விட்டான். இனி எழுத்தை கூட்டி வாசித்து முடிக்க வேண்டும். பாரிசுக்கு கடிதம் வநது மூன்று நாள். நேற்றுதான் கையில் கிடைத்தது. இவனது விசா பதிந்த முகவரிக்குத்தான் கடிதம் வரும். தங்கி இருக்கும் இடம் வசதிகளுக்கேற்ப இடம் மாறும். விசா பதிந்து முகவரி எடுப்பதென்பது மிகுந்த சிரமத்திற்குரியது எல்லாரும் முகவரி தர மாட்டார்கள். அதில்சிக்கல்களும் உண்டு. அவனது ஊர்க்காரர் ஒருவரின் முகவரியில் தான் இவனது பதிவு உள்ளது. அந்த முக வரிய்ைத்தான் தனது சகல தொடர்புகளுக் கும் பயன்படுத்துகிறான். அம்மாவின் கடிதம் அங்கு வந்திருந்தும் போய் எடுக்க நேரம் ஒத்துவரவில்லை. இவனுக்கு நேரம் கிடைத்தபோது முகவரிச் சொந்தக்காரன் வீட்டில்இல்லாமல் இருந்தான். வீட்டுக்காரன் வீட்டில் இருந்த நேரம் இவன் வேலையில் இருந்தான். ஒரு மாதிரி நேரத்தை இருவருக் கும் ஏற்றமாதிரி ஒழுங்குபண்ணி நேற்றிரவு பத்துமணிக்கு கடிதத்தை கையில் எடுத்த போது மூன்று நாட்கள் கடந்து விட்டி

ருந்தது. கையில் எடுத்ததும் வழியில் ஒடும் மெத்ரோவில் வாசிக்க முடியவில்லை. அறை யில் வாசிக்கலாமென வந்தபோது அறையில் பார்ட்டி நடந்து "ொண்டிருந்தது. பதி னை நதுக(க பதது என்ற அளவு அை
வேறு இருவருடன் இவன் தங்கி இருந்தான். வந்து நான்கு மாதங்களுள் இது மூன்றாவது தங்குமிடம், இவன் அறைக்கு வந்த போது மேலும் இருவர் கூடி இருந்தனர். வந்தவர் களும் இவனுடைய அறை நண்பர்களும் குடிதிது"முடிய பன்னிரண்டர்கி கட்ைசி மெத்ரோவுக்கு வந்தவர்கள் போக, அடுக்கு பண்ணி படுக்க ஒரு மணியாகி விட்டது. அது சமைக்கும் போது சமையலறை, படுக் கும் போது படுக்கை அறை, போத்தல் உடை படும்போது வரவேற்பறை அது மாறி மாறி அவதாரம் எடுக்கும். படிப்பறையாக அது மாறியது கிடையாது. காலையில் எழுந்து ஓடிவந்து வேலையில் கிடைக்கும் நேரத்தில் படிக்கலாமென்றால், நாய் சலைத்து நெஞ் சில் காயத்துடன் முடிந்து போனது. இது நல்ல நேரம். சாப்பிட்டபடியே கடிதத்தை படிக்கலாம். ஒரு கையில் பாணைப் பிடித்து கடித்தபடி மறுகையில் கடிதத்தை விரித் தான். 'இனியும் என்னால் தாக்காட்ட ஏலாது. கொஞ்சமென்றாலும் அனுப்பி வை' பக்கத்தில்இருந்தவன் சாப்பிட்டுவிட்டு வீரகேசரியை புரட்டிக் கொண்டிருந்தான். மற்றவன் இடைக்கிடை அரைக்கண்ணால் முழித்து தூங்கி விழுந்தான். இவனுக்கு பாண் இறங்கமறுத்ததி, கடிதம் நெஞ்சுக்குள் அடைத்து நின்றது. அம்மாவின் எழுத்துகள் செரிக்க மறுத்தன. கடிதத்தில் மேலும் பல வெடிகுண்டுகளை அம்மா பொருத்த யிருந் தாள். கொழும்பு வரப் போவதாயும், வந்து தொலைபேசி எடுப்பதாயும் அப்போது விவரமாய் கதைப்பதாயும் குரலை கேட்க ஆசையாக இருப்பதாயும் குறிப்பிட்டிருந் தாள். கொழும்பு வந்தால் அப் மாவை எப்படி வெறுங்கையுடன் ஊகக்கு திருப்பி அனுப்ப முடியும். இதுதான் மிகப் பெரிய அச்சத்தை அவனுக்கு உண்டு பண்ணியது. இப் பொழுதே கையில் காசு இருக்க வேண்டிய கட்டாயத்திற்கான முன்னறிவித்தல் இது அவன் பணம் அனுப்பியாகத்தான் வேண்டும். இவனை அனுப்ப அம்மா பட்ட பாடு அவனுக்கு தெரியும். அறாவட்டிக் கெல்லாம் அம்மா கடன் வாங்கி இருந்தாள். உழைச்சுக் கட்டியிரலாம் என்றுதான் அவ னும் நம்பி இருந்தான். பாரிஸ் வந்திறங்கிய பிறகுதான் தெரிகின்றது உழைப்பின் அருமை. ஒவ்வொருவர் படும்பாடு. "கடிதம் என்ன சொல்லுது’ -இரண்டாம் நம்பர்
93

Page 96
கேட்டான் இவன் பேயறைந்தவன் போல் அவன் முகத்தை பார்த்தான். 'ஏன் இப்படி இடிஞ்சு போறாய். அம்மாள் இப்படித்தான் கடிதம் எழுதுகினம். எங்கள் நிலைமை அவைக்கு தெரியுமே. கடிதத்தை மடிச்சு Gl. 'asFmtLD6ñ)60)6).ʼʼ
அவன்ால் ஆற்றுப்படமுடியவில்லை. கண்ணி ரென கண்களில் திரண்டாள் அம்மா. தலையைக் கவிழ்த்தபடி மேலும் கடிதத்தை படிக்க முயற்சிக்கான். எழுத்துகள்கலங்கின. படிக்க முடியவில்லை. கடிதத்தை மடித்து ஜாக்கெற்றுக்கள் வைத்துவிட்டு நேரத்தைப் ப்ார்த்தான் வேலை தொடங்க இன்னும் அரைமணி நேரத்திற்கம் மேல் இருந்தது. "செவ்" இன்னும் சாப்பிட்டுவிட்டு வர வில்லை. வேலையாட்கள5டன் சேர்ந்து செவ் சாப்பிடுவதில்லை. மரியாதை இல்லை. தூங்கி வழிந்தவன் சட்டென முழித்து 'தம்பி காலையில் யாரோ அடித்தார்க ளாம்" என சுரக்கின்றி கடமைச்க கேட் டான். ஏன் கேட்டான் என அவனுக்க புரிய வில்லை. எரிச்சல் வந்கது. "செவ் சொல்ல லையா அண்ண" என்றான். 'சொன்ன வர்தான் கம்பி, விளப்பமாய்சொல்லவில்லை அதுதான் கேட்டேன்' என்றபடி கண்ணை மூடிக் கொண்டான். தாங்கபவனுக்க ஏன் ககை சொல்லவேண்டுமென்று மெத்ரோலின் எதிர்ப்பக்கத்தைப் பார்த்தான்.
14 நிமிடக்கிற்கொரு முறை மெத்ரோக்கள் வாவகம் போவகமாய் இருந்தன. சனம் பிதங்கினர் எல்லாரும் அவசரம் இயந்திரம் கோற்றுப் போகின் mது அவர்களிடம். மெத் ரோவில் பயணிக்கம் கமிழ்சனம் தலையை நிமிர்க்கி காடி ஒணான் போல் அலைவுடன் பார்க்கின்றனர் அறிக்க (மகங்களை தேடி இவனும் அலர்கள் அறிந்கலர்களா என
பார்த்தான். இக்கனை காட்சிகளை புலன் கள் உள்வாங்கியபோகம் வேகமாய் ஓடும் ரயிலில் உள்ளவனின் பார்வையில் அருகே உள்ள காட்சிகள் வேகக் கில் மறைய, தராத் கில் உள்ளவையே கெளிவாக தெரிவது போல் அவன் மன கில் ஊரும் அம்மாவும், அப் மாவின் கடி சு(மப் வீட்டுக்க அனுப்ப எப்படி பணம் புாட்டுவதென்பதும் ஒடிக் கொண்டிருந்தது யாரிடம் கடன் கேட்பது. கணக்ககள் மனதில் ஒடிய வண்ணம் இருந்தன.
*செவ்’ வந்தான். நால்வரும் எழுந்து அவனுக்க கைலாகு கொடுத்தனர். அவனும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான். "என்ன தம்பி பேயறைந்தவன் போல் இருக்

கிறாய். என்ன யோசனை. காலைச்சம்ப் வத்தை பற்றி இன்னும் யோசிக்கிறியே. இப்படித்தான் பிரச்ச்னை வரும் போகும். வெளிநாட்டிற்கு வந்திட்டம். சமாளிக்கத் தான் வேணும் என்ன?" செவ் அவனுக்கு தெம்பூட்ட முயற்சித்தான். 'ஓம் அண்ண அதுவும்தான். அம்மாகிட்ட இருந்து கடிதம் வந்தது. அதை வாசிச்சனான் அதுதா.' என்றான் இவன். கதையைமாற்றவோ என் னவோ திடீரென இரண்டாம் நம்பர்காரன் 'அண்ண, போன கிழமையும் சம்பளம் தர வில்லை இந்த கிழமை இரண்டையும் சேர்த்து பத்ரோன் தருவானோ" என்றான். தூங்கி வழிந்தவனும் உஷாரானான். நால் வரும் "ச்ெவ்’வை ஆவலுடன் பார்த்தனர். "அதுதான் எனக்கும் தெரியவில்லை. உங்களை மாதிரித்தான் எனக்கும் போன வாரச் சம்பளம் தரவில்லை. இந்த பத்ரோன் இப்படித்தான் இழுத்தடிச்சுத் தாறவன். தருவானென்டு நினைக்கிறேன்.' என தொனியை இழுத்து நிறுத்தினான் செவ். இன்னும் ஏதோ சொல்ல வருவதுபோல் இருந்தது செவ் கதைத்தது. "என்ன அண்ண விழுங்குறீங்க. இருக் கையில் நிமிர்ந்து உட்கார்ந்தான் தூங்கி வழிந்தவன். *பத்ரோன் ஆட்களை நிற்பாட்ட போ றான் போல இருக்கு. என்னைப் போல இன்னும் இரண்டு செவ்'மாரை நிற்பாட்டி *சோமாவு எழுதித் தரப் போறானாம். நேற்று கொன்ரோல் தான் கதை யோட கதையா சொன்னவன். ஆனா நிச்சயமில்லை .பார்க்கலாம்.' மேலும் இழுத்து நிறுத்தி σοτ π σότ நால்வர் மத்தியிலும் இறுக்கம் குடி கொண்டது. இவன் தேம்பி அழத் தொடங்கினான்.
குறிப்புகள் :
G5 gir-Chef (Chief) ; gjør -avis (office); 6 raies aöluff—escalier (escalator); sit if G-carte (card); G! IITaöt é5–bonjour (good day); List gigs. LDrt-apartment; Gunj,GLTT-Metro (underground rail Way); 8. Sprit-bureau (office); 9. பத்ரோன்-patron; 10. GL49ịb-pay sheet ; 10. Lâu T#-franc
(French currency.)
94

Page 97
தெரிய
ஆரம்பிக்கும் போதிலிருந்த மனநிலை இப் போதில்லை. அதுபாட்டுக்குப் புல்லாகிப், பூடாய், புழுவாகிப் பாணியில் எரிச்சலாகி சலிப்பாய், விரக்தியாய் முடிந்தது.
இது வழமைதான். வராவிட்டால் எங்கே என்று ஏங்கும். வந்தாலோ பழைய கதை தான்.
'பாவம் அதுகள். நான் உதவாம ஆர் உதவு றது? என்னை விட்டிட்டு அதுகளும் ஆரிட்டப் போறது" என்று கவலைப்படும் அவனுக்குப் பெயர் பாலகிருஷ்ணன். பாலு என்று வீட்டிலும், இங்கேயும் வசதிக்குச் சுருக்கிக் கூப்பிட்டார்கள்.
அடுத்த விசாப் புதுப்பித்தலுடன் வயது இருபத்தைந்து முடிந்துவிடும். தலைமுடி
தற்கும் பொயச்சாட்சி சான்னது. உடம்பு றெசிலிங் பார்க்கக் கூடப் பொருத்த மற்றிருந்தது. தொட்டு நெற்றியில் வட்ட மாக வைத்துக் கொள்ளக் கூடியளவிற்கு கறுப்பு.
'இண்டைக்கெல்லே வரச் சொன்னவங்கள், நேரத்தோடு போனவன். முதல் நாளே சுணங்கிப் போனியெண்டா கிழிச்ச மாதிரி தான்'
அறை நண்பன் சிவக்குமார் கோப்பியை உறிஞ்சிக்கொண்டு அறிவுறுத்தினான். ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக மேல், கீழ் கட்டில்களில் படுத்துறங்கும் சிநேகிதர்கள். இன்று சிவகுமாருக்கு விடுமுறை!
'வாறன் போட்டு". படித்து முடித்த ஏரோ கிறாமை எட்டாக மடித்து டெனிம் பின் பொக்கற்றில் வைத்துக்கொண்டு பாலு புறப்பட்டான்.
கதவுவரை போனவன் திரும்பி வந்து “கோப்பி குடிச்சு முடிஞ்சு புத்தகங்களைத் துர்க்கிப் போடாதை. ஒரு நாள் நிக்கிறனி.
9

வராதது
-பார்த்திபன்
(ஜேர்மனி)
வடிவாய் சமைச்சு வை. பிறகு புத்தகங் களைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு படு” என்று சிவகுமாருக்குச் சொல்லிவிட்டுப் போனான்.
சமூக உதவி அலுவலகம் தந்திருந்த தகர அலுமாரியில் பாதிக்கு மேல் புத்தகங்களால் நிரப்பி வைத்திருந்தான் சிவகுமார். எல்லாமே மொஸ்கோ முன்னேற்றப் பதிப் பகமும், நியூசெஞ்சுரியுந்தான்.
ஒருநாள் தப்பித்தவறி ஒன்றைத் தூக்கிப் பார்த்த பாலு இயக்கவியல், வரலாற்றுப் பொருள், கருத்து முதல் வாதங்கள் என்று போவதைப் பார்த்து தலையைப் பிய்த்து விட்டான். சிவகுமார் வெகு சாவகாசமாக அந்தப் புத்தகங்களுக்குள் இறங்கிப் போவ தைப் பார்க்க அவனுக்கு ஆச்சரியமாய்இருக் (ÖLD •
*சொல்லிப்போட்டன். கெதியில மொட்டை யாய் நிக்கப் போறாய். பிறகு இப்ப இருக் கிற மாதிரி பிரமச்சாரியாய் இருக்கப் போறாய்?
இப்போது பஸ்ஸில் போகும்போதுஅவையும் ஞாபகத்துக்கு வந்தன. கூடவே இன்று போகும். காரியமாவது சரிவர வேண்டும் என்ற கவலையும் பிறந்தது. வீட்டிலிருநது வரும் கடிதங்களை எததனை நாட்களுககுத் தான் எட்டாக மடிதது வைதது கொண்டி ருப்பது. அவர்கள் பாவம். அவர்களுக்கு வேறு யார் இருக்கிறார்.
பள்ளிக்கூடங்களில் உயரத்தின்படி நிற்க வைப்பது போல் வீட்டிலிருப்பவர்கள் வரிசைக் கிரமமாக வந்து போனார்கள்.
அப்பா அஸ்பெஸ்ரஸ் கொம்பனி ஒன்றின் கேற்றில் அமைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் மண்ணிறக் காற்சட்டை, சேட் போட்டு வேலை பார்த்தார். இபபடியான தொழில் காரர்களைப் போல் சம்பளத்துடன் கடனும்

Page 98
வாங்கியே சீவியம். சீட்டு, கைமாத்து என்று நாலு பிள்ளைகளையும் வளர்த்திருந்தார்.
முன்னூற்றி அறுப்பத்தி நான்கு நாட்களுக்கு அஸ்மா, டயாபிற்றிஸ் என்று அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்த அம்மா ஆறு வருடங் களுக்கு முன்பு அவற்றின் ஒத்துழைப்புடன் இறந்துபோனாள்.
குடும்பப் பொறுப்பு சமன் பெண்கள் என்ற வாய்ப்பாட்டின்படி வீட்டுப் பொறுப் புகள் ஒட்டுமொத்தமாக அக்காவின் தலை யில் வந்து குந்தின. சினிமாப் படங்களில் அல்லது சோக நாவல்களில் வரும் விதவைத் தாய், மூத்த சகோதரிகள் மாதிரி இருபத்தி னான்கு மணித்தியாலமும் தையல் மெசினுட னோ, பத்து பாத்திரங்கள் தேய்ப்ப தாகவோ அவள் இல்லாமல், தான் படித்த வற்றைக்கொண்டு அண்டை, அயல் வீட்டுப் பிள்ளைகளுக்கு ரியூசன் சொல்லிக் கொடுத் தாள். அதிலும் சொந்தக்காரப் பிள்ளைய ருக்கு இலவசம் வேறு. இல்லையென்றால் கண்டறியாத உறவு முறிந்துவிடுமாம்!
அண்ணா என்பத்தி மூன்று கலவர இயக்க சீசனில் துண்டொன்றும் எழுதி வைக்கா மலே போய்விட்டான். போவதற்கு முன் வரை அவன் தகுதி சண்டியன், பிறகும் அதிக மாற்றமில்லையென்று கேள்வி.
இயக்கத்திற்குள்ளேயே உள்விரோதத்தில் முன்னால் போகவிட்டு, பின்னால் நின்று சுட்டு, பிணத்திற்கு லெப்ரினென்ற் பட்டம் கொடுத்து அஞ்சலித்தல், பதவிப் போட்டிக் காக வேறு இயக்கங்களால் தட்டப்படல் என்று எல்லாவற்றிலும் ஒரு மாதிரியாகத் தப்பி, விலகி இப்போது கொழும்பின் ஒரு மூலையில் ஒளிந்திருந்தான்.
தம்பியும், தங்கையும் திங்களிலிருந்து வெள்ளிவரை பள்ளி போய் ஏனைய நாட் களில் வெடிக்காவிட்டால், விளையாடினார் to .
இத்தனை பேருக்கும் அப்பாவினதும், அக்கா னதும் உழைப்பு போதுமானதாக இல்லை. எல்லையைக் கணிசமானளவு தாண்டிப் போய்விட்டதால் கடன்கொடுப்பவர் களுக் கும் அவநம்பிக்கை வந்துவிட்டது. "இப்பதான் குடுத்தனான்' "சீ கொஞ்சம்முந்திக் கேட்டிருக்காதையன்' "நாங்களே இப்ப கடன்' என்றெல்லாம் மறைமுகமாகவும், சில வேளைகளில் நேரடி யாகவும் நிராகரித்தார்கள்.

சாப்பாடு உள்ளிட்ட வழமையான வாழ்க் கைச் செலவுகள் ஒரு பக்கம். அக்காவின் தலையில் வெள்ளிகள். அதனால் மகனே. என்ற அப்பாவின் நியாயமான கவலை இன்னொரு பக்கம். தவிர்க்க இயலாமல் இலங்கைக் கடிதங்கள் யாவும் பணம் தேவை என்றன.
‘விருப்பந்தான். காசனுப்ப வேணுமெண்டு. எனக்கு மட்டும் பாசமில்லையோ? நிலைமை யள் விளங்காதோ? எனக்கு விளங்கி என்ன? ஜேமன் அரசாங்கம் எல்லோ எல்லாத்தையும் கையுக்க வைச்சிருக்கு
நீ அரசியல் தஞ்சம் கோரிய பம்மாத்து அகதி. எப்பிடியோ இங்கு வந்துவிட்டாய். உன்னை இங்கே கொல்லப் போவதில்லை. வெடிக் காது. ஒரு மூலையில் இருந்து விட்டு நாங்க்ள் பிடித்து அனுப்பும்போது நாட்டுக்குப் போய்ச்சேர் என்றது ஜேர் மென் அரசு, இதற்குப் பெயர் அரசியல் தஞ்சமாம்.
'இந்த நாட்டில் வாழ எங்களுக்கு உரிமை இருக்குது. இப்பிடியான முதலாளித்துவ அரசுகள் மூண்டாம் உலகநாடுகளைச் சுரண்டிச் சம்பாதிச்சு தங்களை வளத்துக் கொண்டிருக்குதுகள். அதுக்குள் தாங்கள் சுரண்டினதையே எங்களுக்கு பிச்சையாய் போடுறதுக்காண்டி வேலை செய்ய விடா மல், ஒண்டுக்கும் ஏலாததுகளாய் எங்களை ஆக்கிக் கொண்டிருக்குதுகள்' என்று சிவகுமார் நீளமாய் விளக்கமளித்திருந் தான்.
வந்த இரண்டாம் வருடமே சீனா றெஸ் ரோறண்டில் அவன் களவாக வேலை செய்யத் தொடங்கிவிட்டான். அங்கும் தான் சுரண்டப்படுவதை சொல்ல அவன் மறக்க வில்லை.
நியாயமாக வேலை செய்யச் சாத்தியமே இல்லாததால் பாலுவும் கறுப்பு வேலைக்கே அலைந்தான். எலலா றெஸ்ரோறண்டு களிலும், பன்றி பண்ணைகளிலும் ஏற் கெனவே தமிழர்கள் இருந்தார்கள்.
கடைசியாக கறாஜ் ஒன்றில் வேலை கிடைத்தது. குளிரில் விறைத்தும், வெக்கை யில் வியர்த்தும் ஒழுங்காகத்தான் வேலைக்
குப் போய்க் கொண்டிருந்தான். *へ அப்போதுதான் கனடா சீசன் ஆரம்பமாகி யிருந்தது. தமிழர்கள் கப்பலில் கனடா போனதைப் பற்றி பெரும்பாலும் எல்லா நாடுகளும் அறிவித்தன.

Page 99
வீட்டு நிலைமையைக் கணக்கிலெடுத்தபின் பாலுவையும் கனடா ஆசை தொற்றிக் கொண்டது. "இப்படிக் கஷ்டப்பட்டு எள்ளுப்போல சேக்கிறதைவிட கனடாக்குப் போன்ா வீட்டுக் கஷ்டத்தையும் முடிவுக்கு கொண்டு வந்து எல்லாரையும் அங்கே கூப் பிட்டிடலாம்"
சேத்து வைச்ச காசு முழுவதையும் ஏஜென் சிக்கு கொடுத்து ஆறுமாசத்துக்கும் மேலாக ஓடித்திரிந்து, கையில் கிடைத்த பாஸ் போட்டுக்கேற்ப மாறுவேடம் பூண்டு, பிளைற்றில் கால் பதிப்பதற்குமுன் குறுக் ல்" போனவர்கள் அவனைப் பிடித்து விட்டார்கள். அதற்கான குற்றக் கட்ட ணத்தை அவன் இன்றும் கட்டிக் கொண்டி ருந்தான். - Lu 6th pull வேலையும் போய்விட்டது. மனம் நொந்து கன காலம் திரிந்தபின் இத்தாலிக் காரனின் பிற்சாக் கடையில் அகப்பட்டான். பன்னிரண்டு மணித்தியாலத்திற்கும் மேலாக நல்ல வெப்பநிலையில் வைத்து வாட்டிக் கொண்டு மணித்தியாலம் இரண்டு மாக் ஐம்பது பெனிக்படி சம்பளம் என்று கொடுத் தார்கள்.
எதுவும் செய்ய முடியாதநிலை. வீட்டுக்கு கடிதங்கள் அவனைப் ப்ோறணைக்கு முன் நிறுத்தியே வைத்தன.
இரண்டு வருடங்கள் பேசாமல் கழிந்தன. பிறகு மறுபடியும் கனடா ஆசை வேறு பலர் வெற்றிக்ரமர்கப் போய் இறங்கியதால் இன்னும் தீவிரமாகியது.
டேய் போகாதை, போனமுறை போய் பிடிபட்ட பைன்க்ாசு இன்னும் கட்டி முடியேல'
கனடா போய்ச் சேந்தா பைனும், மண்ணுங்கட்டியும்'
போய்ச் சேந்தா எல்லோ?"
ட உப்பிடி யோசிச்சா ஒரு அலுவலும் பாக் கேலாது"
"பிடிபட்டியோ பைன் காசு ரண்டு மடங் காகும். செய்தவேலை போகும். வீட்டுக்கு இப்ப அனுப்புற காசும் அனுப்பேலாம கைமாத்தில் திரிவாய்" ‘போய் சேந்தா வீட்டுக் கடனுகள் அடைக் கலாம். அக்கான்ர கலியாண்த்தை முடிக் கலாம். எல்லாரையும் கூப்பிட்டு ஒண்டாய் இருக்கலாம்"
أسسها

இப்படி பிற்சா கடையில் நேரம் கிடைக் கும் போ தெல்லாம் மனச்சாட்சியும் அவனும் பேசிக் கொண்டார்கள். . சலாட், போடுபவன் அடிக்கடி பாலுவை வித்தியாச மாகப் பாாத்தான்.
கடைசியில் கனடா ஆசையின் எதிர்ப்பு வாபஸ் வாங்கிக்கொணடது. ஆனால் சிவகுமார் இலேசில் விடுவதாயில்லை.
w
*உன்னைப்போல் நடுத்தர வர்க்கத்தின்ரை குணாம்சமே உதுதான் ஒண்டிலயும் தன்னை நிலையாய் நிறுத்திக் கொள்ளாது. தனக்கு மேல இருக்கிறதைப் பார்த்து அதைப்போல தானும் ஆக அவாவோட அலைஞ்சு கொண்டேருக்கும்'
'தொடங்கியிட்டாய் நீ பிரசங்கம் பண்ண, எங்கட வீட்டில கஷ்டம் இல்லாட்டி நான் ஏன் கனடா கினடா வெண்டு காசைச் செல வழிச்சுக் கொண்டலையிறன், வீட்ட இருக் கிற நாலு சீவனும் சாப்பிட வேம்னு, ஒளிச் சிருக்கிறது உயிர் தப்ப வேணும். அக்கா வுக்கு கலியாணம் செய்து வைக்க வேணு மெண்டுதானே இந்தப் பாடெல்லாம்'
*உதுதான். உதைத்தான் சொல்லுறன் மத்தயதரவர்க்க குணாம்சம் எண்டு. உன்னை விட, உன்ரை குடும்பத்தைவிட கஷ்டப்டுறதுகள் நாட்டிலஇல்லையோ? அது களுக்கு எனண தீர்வை சொலலப் போறாய' "எனக்கே ஒரு வழியைக் காணேல. இதுக்க மற்றவைக்கு தர்வு சொல்லண்டால் நானெங்க போறது?"
'தப்பப் பாக்காதை, நீயே யோசிச்சுப் பார். வெளிநாட்டுக்கு உன்னை அனுப்புற அளவுக்கு, அல்லாட்டி அதுக்கு மாறிற அளவுக்கு உங்கட வீட்டால் முடிஞ்சிது. இதுக்கு வசதியில்லாத சனங்கள் நாட்டில தான இருக்கு. அதுகள் என்னெண்டு சீவிக் கிறது?" 'எனக்குத் தெரிஞ்ச முக்காவாசிப் பேரும் வெளிநாடுகளிலதானிருக்கினம்"
"அந்த முக்காவாசிப் பேர் ஆர்? தொண் ணுாற்றொன்பது வீதமும் யாழ்ப்பாணந் தான். அங்கயிருந்த சனம் இஞ்ச வ்ர.இஞ்ச யிருந்து காசு அங்க போக. அதல அங்க யிருநது சனம் இஞ்ச வர..ஆக யாழ்ப பாணத்துக் குள்ளயே ஒரு றொட்டேசன். உண்மையாய் நீயே சொல்லு. எங்கட நாட்டிலை ஆக யாழ்பாணத்தில் மட்டுமே பிரச்சினை? அங்க மட்டுமே சனம் இருக் குது?"
7

Page 100
பாலு பதில் சொல்லவில்லை.
"மற்றப் பகுதியளிலயும் சனம் சீவிக்குதான? ஆக நீ இதுள் ஒண்டையும் கணக்கில எடுக் காம நீ, உன்ரை குடும்பம் எண்டுதான் பாக்கிறாய்"
"நான் என்ன வானத்தில இருந்து குதிச்சு மண்ணைத் தட்டிப்போட்டு வந்தனானே. நானும் மற்றவையைப் போல சாதாரண மான ஆள்தான்"
'அப்பிடி இவ்வளவு நாளும் நாங்கள் நினைச்சது காணும். இனியெண்டாலும் மற்றச் சனங்களைப் பற்றியும் யோசிப்பம். அதுதான் உண்மையான வாழ்க்கையா யிருக்கும்" − 'நான் போறன். தொடர்ந்து கதைச்சால் இப்பவே போராட போட்டுவா எண்டு பிளைற் ஏத்தி அனுப்பிப்போட்டுத்தான் நீ மற்ற வேலை பாப்பாய் போலஇருக்கு" அப்போது அப்படிப் பதில் சொன்னாலும் இப்போது நினைத்துப் பார்க்கையில் சிவகுமார் சொன்னதிலிருந்த உண்மை உறைத்தது. "எங்க பாத்தாலும் யாழ்ப்பாணந்தான். மற்ற @"పీడి' @ಜ್ಜೈ : லையோ? அதுகளை ஆர் கவனிக்கிறது?" என்று யோசிக்க ஆரம்பித்தாலும் வீட்டுக் கடிதங்கள் ஞாபகத்துக்கு வர எல்லாம் கரைந்து போயின.
அண்ணாவுக்கு உயிராபத்து காப்பாத்து, அக்காவுக்கு வயசு கூடக் கூட தொகையும் கூடுது என்ற அப்பாவின் கடிதங்கள் வேறு யோசனைகளை விரட்டி அந்த இடத்தில் மறுபடி கனடாவுக்கு களம் அமைத்தன.
பாலு இரண்டாம் முறை முயற்சித்தபோது வேறு நாட்டுப் புத்தகத்தைத் திருப்பித் தேட வில்லை. கனடாவில் பாஸ்போட் கிடைத்த ஒருவனே வந்து கூட்டிச் செல்வதாக ஏற்பாடு.
வந்தவனுக்கு ஜேமன் சாமான்களை அன்ப ளித்து, போத்தில் பருக்கி, பிற்சா போட்டு உழைத்த காசுடன் கொஞ்ச கடனும் வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.
இம்முறை ஜேர்மெனி எப்போட்டுக்குள் ளால் தப்பியாயிற்று. ஆனாலும் ரான்சிஸ்ற் இடமான சோமாலியாவில் மோப்பம் பார்த்து பிடித்து அவனைப் பத்திரமாகத் திருப்பி அனுப்பி வைத்தார்கள்.

குற்றக்கட்டணம் இரட்டிப்பாகியது. தெரித் தவர்கள், தெரியாதவர்கள் எல்லோரும் 'உனக்கேன் சரிவராத வேலை" என்று நக்கலடித்தார்கள், சிவகுமார் ஏதோ புத்த கத்திலிருந்து ஏதோ வரிகளை வாசித்துக் காட்டிப் புத்திமதி சொன்னான்.
மறுபடியும் மனம் நொந்து விரக்தியடைந்து பியர் குடிக்கப் பழகினான். அப்பாவின் கடிதங்கள் வந்தபோது அவருக்கு இதே பிறர்ண்ட் பிய்ரை வாங்கி அனுப்பலாமா என்று யோசித்தான்.
கனடா முயற்சியினால் பிற்சா வேலையும் போய்விட்டது. அன்றிலிருந்து இன்றுவரை எந்த வேலையும் இல்லை. அவனும் முயற்சிக் காமலில்லை.
நேற்று தற்செயலாக ஒரு றெஸ்ரோறண்டில் வேலை இருப்பதாகவும், முதலாளி இல்லாத தால் இன்று மறுபடியும் வரும்படியும் சொல்லியிருந்தார்கள். ..
அங்குதான் பலத்த நம்பிக்கையோடு பாலு இப் போது போய்க் கொண்டிருந்தான், பஸ் ஏறுவதற்கு முன் வாசித்த அப்பாவின் கடிதம் மனதில் மறுமதிப்புச் செய்தது.
՞...... அக்காவுக்குச் சம்பந்தம் ஒன்று சரிவந் துள்ளது. பணம்தான் கூடக் கேட்கிறார்கள். இதையும் தவறவிட்டால் இனி நம்புவதற். கில்லை. மூன்று மாதம் காத்திருப்பதாகத் தவணை தந்திருக்கிறார்கள். அண்ணாவின்
நிலைமை படுமோசம்.அவன் இருந்த இயக் கம், அதற்கெதிரான இயக்கங்கள், அரசாங் கம் என்று எல்லோரும் அவனைக் கொல்லத் தேடுகிறார்கள். அவன் தங்கியிருக்கும் சிங்கள நண்பனின் வீடும் வெகுவிரைவில் பாதுகாப்
பில்லாமல் போய்விடுமாம். அவனை எப்பிடி யாவது நீதான் கூப்பிட்டு காப்பாற்ற.."
இந்தச் சம்பந்தமாவது அக்காவுக்குச் சரி வர காசனுப்பத்தான் வேணும். அண்ணையக் கூப்பிடவும் காசனுப்பத்தான் வேணும். இவ் வளவுக்கும் காசுக்கு நான் எங்க போறது? இந்த வேலையும் சரிவராட்டி..?
யோசனைகளுடன் பஸ்ஸை விட்டிறங்கி றெஸ்ரோறண்டுக்குப் போனான். இந்த் நேரத்துக்கு அதிக கூட்டமில்லை. VN
லாளியைச் சந்தித்தபோது எதிர்பார்ப்பு தீ கொட்டிண்டது. ஒரு மணித்தியாலத் திற்கு முதல்தானாம் யாரோ போலந்துக் கர்ரன் வேலையில் சேர்ந்து கொண்டானாம் அவ்வளவுக்கு வேலைப் போட்டி, அகதி
98

Page 101
கள்ள் கறுப்பில்ேயே வைத்து உறிஞ்சி முதலாளிகள் வீங்கிக் கொண்டிருந்தார்கள். றெஸ்ரோறண்டை விட்டு வெளியே வந்ததும் இயலாமை, ஆத்திரம், துக்கம் எல்லாம் வெடித்து வந்தது. பெட்டிக் கடைக்குப் போய் பியர் வாங்கி விட்டுக் கொண்டான். எதுவும் தணிவதாய் இல்லை. "இனிமேலக்கும் இஞ்சயிருக்கேலாது. ஜேமனி இனி எந்தச் சாத்தியத்துக்கும் இடமில்லை, இருந்தால் இப்பிடியே பியர் அடிச்சுக்கொண்டிருக்க வேண்டினதுதான் எல்லாத்தையும் மறந்து போட்டு. அதுகள் கஷ்டப்பட்டுக்கொண்டே கனவு காணுங் கள். என்ன செய்யலாம்.?
திருப்பியும் கனடா தான். இதுதான் கடைசி முயற்சி. சரிவரேலயோ பேசாம நாட்டுக்குப் போய் அதுகளோட இருந்து ஒண்டாய் கஷ்டப்படலாம்.
முடிவுக்கு வந்துவிட்டான். இம்முறை செய் யும் முயற்சியை ஒருவருக்கும் தெரியாமல் இரகசியமாகவே வைத்துக் கொள்வதென்று தீர்மானித்துக் கொண்டான். "தெரிஞ்சால் நக்கலயுடிக்குங்கள். ஏசுங்கள். பேசாம வெளிக்கிட்டு அங்க போய்ச் சேந்திட்ட மெண்டால் கடிதம்போட்டு அறிவிக்கலாம் மிகவும் இரகசியமாகவும், தீவிரமாகவும் முயற்சியில் இறங்கினான். இம்முறை மற்ற வர்களை நம்பாமல் தானே நேரடியாகத் தலையிட்டான்.
அமெரிக்காவில் சீவிக்கும் ஒரு கறுப்பனின் பாஸ்போட் எப்படியோ தனக்குரிய வழி களில் கிடைத்தது. முகம் சுமாராகப் பாலு வைப் போலவே. தலை மயிர் கூடச் சுருட்டத் தேவையில்லை. சென்ற முறையின் பாக்கி இருந்தது. மொத்தத்தில் மாறுவேடம் இல்லாமல் அப்படியே போக இயலக்கூடிய தாயிருந்தது. பிரயாணத்திற்கான காசையும் தூர இருக் கும் உறவினரிடம் மாறினான். "பயப்பிடத் தேவையில்லை. இந்த முறை எப்பிடியும் சரிவரும்'. ரிக்கற் பதிவு செய்தாயிற்று. எல்லா அலு வல்களும் பார்த்து முடித்து வைத்தாயிற்று. ‘தெரிஞ்ச பெடியனிட்ட வேற சிற்றிக்குப் போறன். சிலவேளை அங்கிருந்து சுவிசுக்குப் போனாலும் போவேன். போனா போன் பண்ணிறன்' என்று சிவகுமாருக்கும் பொய் சொல்லி வைத்தான்.
'மத்தியதர வர்க்கம் இப்." என்று ஆரம் பித்த ##### வேலை செய்து

கொண்டு எதுகும் கதைக்கலாம். என்ர்ை நிலைமையில இருந்தாத்தான் உனக்குப் புரியும். புத்தகங்களுக்கு அங்காலயும் உலக்ம் இருக்கு" என்றுT எரிச்சலுடன் சொல்லி விட்டு, தூர இடத்திலிருக்கும் தன் நண்பனின் இடத்துக்கு வந்தான். அவனுக்கும் உண்மையைச் சொல்லாமல் சாமர்த்தியமாக மறைத்து, பறக்க வேண்டிய நாள் வர பிராங்பேட் எயாப்போட்டிற்கு வந்தான். தனக்கான பாஸ்போட்டுக்குரிய வரின் பெயரை கிறிஸ்டோபர் பீலிக்ஸ் என்று மனப்பாடம் செய்து கொண்டான்.
இரண்டு முறை அனுபவங்களினால் இப்போது வியர்க்க, படபடக்க, நடுங்க வில்லை. எல்லாம் கிளியர் ஆகி, விமானத் தின் இருக்கையில் அமர்ந்தபோது வாழ்க் கையில் முதற்தடவையாக தனது கறுப்பு நிறத்திற்காக அப்பா, அம்மாவுக்கு மனப்பூர் வமாக நன்றி தெரிவித்தான். விமானம் பறக்கையில் சிந்தனையும் விரிந் தது. திடீரென சிவகுமார் தோன்றினான்.
"நாங்கள் ஒடிக்கொண்டேயிருக்கலாம். அதுக்கு எல்லையேஇல்லை. ஒடிக்கொண்டே யிருந்தா என்னத்தைச் செய்து முடிக்கிறது? நீ உன்ரை குடும்பத்தைக் கூப்பிட்டு அவை யின்ரை கஷ்டத்தைத் தீர்க்கலாம். ஆனா அதால நாட்டில இருக்கிற பிரச்சினை : தீராது நாட்டில பிரச்சினை இருக்கிற வரைக்கும் உன்னைப்போல ஆயிரம், பத்தா யிரம் பேர் ஒடிக்கொண்டேயிருப்பினம். இந்த ஓட்டத்துக்கு ஏலாத சனங்கள் அவலப் பட்டும், செத்துக்கொண்டுமிருக்கும்."
உண்மைதான். என்ற குடும்பத்துக்கு விடிவு வாறதால எல்லாக் குடும்பத்துக்கும் விடிவு வநதிடாது. ஆனா எல்லாச் சனங்களின்ரை கஷ்டத்துக்கும் பொதுவாய் கிடைக்கிற விடிவு, தீர்வெண்டா அதுக்க எங்கட குடும்ப மும் அடங்குதுதானே. அப்ப என்னதான் செய்யிரது? இஞ்சயிருந்து புத்தகங்களை வாசிச்சுக் கொண்டு அதில இருக்கிறதையெல்லாம் இப்பிடித்தான் செய்ய வேணும் எண்டு முரண்டு பிடிச்சு, மற்றவையோட அந்நியப் பட்டு கடைசியா புத்தகமும், வேலையுமாய் சிவகுமார் மாதிரி தனிய இருக்கிறதோ? நாட்டுக்குத் திரும்பிப் போனாலும் தட்டுற பெருமை எங்களுக்குதான் வரவேணிமெண்டு எல்லாற்ரை துவக்கும் அடிபடுகுது. அப்ப என்ன செய்யலாம்?
9.

Page 102
மேற்கொணடு யோசிச்சு விடாமல் உழைத்துக், களைத்து தளர்ந்துபோன அப்ப்ா, ஒளவையாராகிக் கொண்டிருக்கும் அக்கா, துவக்குகளுக்குப் பயந்து கொண்டி ருக்கம் அண்ணா, எதிர்காலக் கற்பனை களின் ஆரம்பங்களுடன் தம்பியும், தங்கை 4|LD.
முதல் யோசனைகள் கலைந்து போயின. கனடாவுக்கப் போய் சேர்ந்தபி ன்னான நட வடிக்கைகள் பற்றி எண்ணினான்.
விமானம் இலண்டன் விமான நிலையத்தில் தரிக் து, சிறிகாக இளைப்பாறி, மீண்டும் பறந்த பல நிமிடங்களின் பின் வானத்கில் வெடித்துச் சிகறி சிதையல்கள் லொக்கபே என்ற இடத்தில் வீழ்ந்தன. அனைத்து நாடுகளும் அவசரமாகச் செய்தி களை வெளியிட்டுக்கொண்டன. அமெரிக்க யுத்தக் கப்பல் ஈரானின் பயணிகள் விமானத் தைச் சுட்டு வீழ்த்தியபோத வெறும் செய்தி சொன்ன இந்நாடுகள் இப்போது இது ஈரா னின் சதியென்று ஊகத்தில் ஏகமாய் திட்டின. விமானநிலையப் பொறுப்பாளர்கள், விமா னப் பொறுப்பாளர்கள். அமெரிக்க பனம்" அதிகாரிகள் எல்லோரும் பிரயாணம் செய் தோரின் விபரங்களை கொம்பியூற்றர்
தமிழ் கொஞ்சம் ஆச்சரியமாக (ருந்தது. பா மொன்றில் 6.ලේඩ්' திசையில் ಔT கூர்மையானது.
ஐயோ. ஐயோ. ஐயோ ஐயோ. இதுதானே”லண்டன் 20 வருடமாச்சு இ
'I am Tamil can speak Tami I WONDER WHY SOM F DON’T SPEAK T இப்ப வந்த தமிழரும் எங்க தமிழ் மmந்தா இந்த நாட்டு வாழ்க்கையில் எங்க நிலை ! இங்கிலீசிம் பேசவேண்டும் ஒப்புக்கொண் உள்ள தமிழை மறவென்று யாரு சொன்ன அப்பு, ஆச்சி ஆண்டி ஓடி வாருங்கோ. { பொறு தம்பீ பொறுதம்பி இப்ப தானே பாடல்களில் உண்மை மனசு வெளிப்படும் புகலிடவாசிகளின் குரல் வெளிப்பட ஆரம்பி சிருஷ்டித்து காட்டிய லண்டன் டமில்ஸ்களி உண்மை மடை திறந்தவெள்ளமெனப் பாய் 70 களில் நித்தி கனகரெத்தினம் போன்றோர் சையில் ஒரு சில விழிப்புணர்வுப் பாடல்களை 3n JG)TL)... TAMIL REGGE PRODUCED BY i LEWISHAM ஏக விநியோகஸ்தர்கள் : AJ வீடியோ 8 ஓடி

களின் உதவியுடன் அக்கறைாகத் திரடி
Pè. றவினர்களுக் குமரணச் செய்திகன. نمو வித்தார்கள்.
இரவு முழுவதும் போதைவஸ்தும், கும்மாள ழமாய் இருந்துநேரம் கழித்து வந்து படுத்து
ன்னும் எழும்பாமல் இருக்கும் கிறிஸ் டோபர் பீலிக்சைத் திட்டியபடி வாசலுக்கு. வந்தஅம்மா லொக்கபே விமானநிலையத்தில் கிறிஸ்டோபர் பீலிக்ஸ் இறந்துவிட்ட செய் தியை ஆழ்த்த கவலையுடன் தெரிவிப்பதற்கு வந்த தந்தியை வாங்கி வைத்துக்கொண்டு ஒன்றும் புரியாமல் குழம்ப
பாலகிருஷ்ணன் எங்கே என்ற உண்மை” தெரியாமல் அவன் சுவிஸ் போய்விட்டதாக ஜேர்மெனியில் இருந்த நண்பர்கள் நினைத்துக்கொள்ள
இலங்கையில், ஒரு மூலையில் உழைத்துக் களைத்துத், தளர்ந்துபோன அப்பாவும், ஒளவையாராகிக்கொண்டிருக்கும் அக்காவும் துப்பாக்கிகளுக்குப் பயப்படும் அண்ணாவும் எதிர்காலக் கனவுகள் பற்றிய ஆரம்பங்க ளுடன் தம்பி தங்கையும் பாலுவின் கடிதம் பணத்திற்காகக் காத்திருந்தார்கன். காத்திருப்பார்கள்.
நன்றி அஆஇ, ஒல்லாந்து (7-8909
ரெ கே - நல்லையா,
ரீஸில் தமிழ் கலாச்சார விற்பனை நிலைய . கால்கள் அசைய மறுத்தன். செவிப்புலன்
ங்கென்ன கண்டன்.
AML
r r
மறந்தார்.
ட உண்மை.
• • • {5 Tژ எனக்கொரு கல்யாணம் செய்து தாருங்கோ.
முப்பத்தைஞ்சு' வது மனதை அலாதியாகக் கெளவிற்று. ஆம் த்து விட்டது. முன்னர் கபட கனவுலகமாக ன் போலிப் புனைவுகள் நொறுக்கப்பட்டு கிறது.
• “SKY LARK” glaw) g&g(up expanylio Guff') ? க் கொண்டு வந்திருந்ததை இங்கே நினைவு.
POOPáLAM'S "ZAAMBA' MUSIC. GROUR Burr LEWISHAM, LONDON SE 137 SW,

Page 103
Y
(Rosa Luxel றோஸா லஷ்
.لار. ]
குழந்தைக்கு நல்ல நித்திரை போலும், சரி யாக்ப் பால் கடிக்காமல் தூங்கி விட்டாள். அவளை இன்னொரு தரம் எழுப்பிப் பால் கொடுக்கித் தொட்ங்கினால் வேலைக்குப் போக நேரமாகி விடும். வேலைக்குப் பிந்திப் போவதை ஜேர்மன் முதலாளி விரும்பமாட் டான்.
வேலையை விட்டால் குடும்பம் தாங்காது. சுமதி மெல்லமாகக் குழந்தையை அவள் முலையிலிருந்து விலக்கினாள். குழந்தை முலையைச் சப்புவதுபோல் சப்பிவிட்டு தாங்கிவிட்டாள்.
இனி இரண்டு மூன்று மணித்தியாலங் களுக்குக் குழந்தை எழும்பாமல் நித்திரை செய்வாள்.
மூன்றுமாதக் குழந்தை, உலகத்தில் இந்தத் துன்ப்த்தையுமறியாமல் எத்தனை நிம்மதி யாகத் தூங்குகிறாள்? நானும் இப்படி இருந்திருப்பேனா? மூன்றும் பெண்குழந்தையாகப் பிறந்த போது தாய் இறக்கும் தறுவாயிலிருந்தா ளாம். அந்தப்பழியை இவள் பாட்டியார் சுமதியின் மீது சும்த்திவிட்டாள்.
'பிறந்த நேரமே தாயை பிடுங்கவந்த சனியன்" என்று பாட்டி இவளுக்குச் சொன் னதையுணராமல் இவளும் ஒரு காலத்தில் தாயின் முலையைச் சப்பிக்கொண்டிருந் திருக்கலாம்.
அடுத்த கட்டிலில் பெரியமகள் செல்வி நிம்மதியாகத் தூங்குகிறாள். பத்துவயதில் தான் எத்தனை பொறுப்புணர்ச்சி. செல்விக்குப்பிறகு ஒரு குழந்தையும் வேண் டாமென்றுதான் சுமதி பிரார்த்தித்தாள் இப்போது இந்தக் குழந்தை பிறந்து விட்டது.

mberg Stra)
சம்பேர்க் வீதி
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
(பிரித்தானியா)
குழந்தை வயிற்றில் வந்ததும் இவள் மாமி யார் இவளைப்பார்த்த விதம்?
"இன்னொரு பெட்டைக் குட்டியை போடப் போகிறாயா?"
ஈவிரக்கமின்றிக் கேட்டாள் மாமியார்.
சுமதி மறுமொழி சொல்லவில்லை. மாமி யாரின் கேள்விகளுக்கெல்லாம் மறுமொழி சொல்ல இவள் முயன்றால் இவளுக்கு மூளை
குழம்பிவிடும்.
அறையின் ஒரு மூலையில் ஒரு கட்டிலில் இவள் கணவனின் குறட்டையொலி சீராகக் கேட்கிறது
குறட்டைச் சத்தத்துடன் மதுபான நெடியும்? மூக்கிலடிக்கிறது.
சுமதி பெருமூச்சு விட்டபடி எழுந்தாள்.
மெல்ல அடி எடுத்து வைத்துக் குளிய லறைக்கப்போனாள். போகும்போது ஜன்ன லில் வெளியே எட்டிப்பார்த்தாள்.
உலகம் மிக மிக அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. வானத்தில் நட்சத் திரங்கள் ரிெயவில்லை. கருமுகில்கள் நிறைந்த வானம் எப்போதும் மழையைக் கொட்டலாம்.
தூரத்தில் கருமுகில்களுக்குக் கண்ணடித் துக்கொண்டு ஒரு விமானம் போய்க்கொண் டிருந்தது.
சுமதி ஜன்னல் திரையை மூடிவிட்டு ஒரு நிமிடம் சுவரில் சாய்ந்தாள். அதிகாலை ஒரு மணியாகிறது. இப்போதுதான் அவள் வேலைக்குப் போக வெளிக்கிடுகிறாள். ஊரிலென்றால் பயிர்களுக்குத் தண்ணிர் விட அதிகாலை ஐந்து மணிக்கு முன் யாரும் எழும்புவது அவளுக்குத் தெரியாது.
10.

Page 104
இது பேர்லின். மேற்கு பேர்லின். ஆயிரக் கணக்கான இலங்கைத் தமிழர் அகதிகளாக வந்த தேசம். இரவு பகல் என்று வேலை பார்க்காவிட்டால் குடும்பம் நன்றாக நடக் காது கெளரவத்தைப் பார்த்தால் வாயும் வயிறு மென்ன செய்யும்?
வெளிநாடு வந்த தமிழர்களில் படித்த பட்ட தாரிகள் சிந்தனையாளர்கள். அறிஞர்கள், கலைஞர்கள் என்று எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் படிப் புக்கம் திறமைக்கம் ஏற்ப வேலை கிடைப்ப தென்பது கனவில் நடக்கும் காரியமே.
மேற்க நாட்டாரின் அழ்ந்த இனவாதக் கொள்கைகளுக்க முன்னால் மூன்றாம் தர மக்களின் எந்கவிதமான கிmமையும் அதிக மாக எடுபடாது. அவர்களின் பார்வையில் அயல் நாட்டார் என்பவர்கள் கூலிவேலை செய்து பினழக்கவந்த மூளையற்ற மனிதர் கள். ஏதோ ருை தொழிலைச் செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்கம். சுமதி இலங்கையில் A leve-க்க மேல் ஒன்றும்
படிக்கவில்லை கான்; அனால் படித்துப் பட்டம் பெற்ா) அவளின் தமக்கைகளை விடப் பகத்தறிவவாதி. வாழ்க்கையின்
தேவைகளை யுணர் ந்கவள். உழைக்கத் தயங் காகவள். இப்படி நினைக்கம் போது சுமதிக் குக் கன்னிலேயே வாத பரிகாபம் வாகம், ஹன்ன லக்கள் பகிங்க பார்வை உலகக்கு இருளைக் காண்டிக்கொண்டு இலங்கையின் வாரு ஊாக்க நினைவையும் இழுத்துக் கொண்டு போகிாக, நீலவானமும் பசும் பர்காையம், இளம் காற்றும் கோயில் மணி யோசையும் நினைவில் வருகின்றன.
பன்னிரெண்டு வாடங்கட்கு முன்னால் தான் பேர்லின் நகரில் இாவில் ாை மணிக்க எழும் பிப் போய் லவ்வொாக வீட்டுக்கம் பேப்பர் போடும் வேலையைச் செய்வேன் என்று நினைக்கி/ஈப்பாளா? பேர்லினில் கிடைக்கும் வேலைகள் mெஸ்டோரண்டில் வேலை செய் வக, கிறிப் பண்ாைவது, அல்லது பெரிய கெம்பனிகளின்'விளம்பாங்கள், அல்லது பத்தி ரிகைக் கொம்பனிகளின் பத்திரிகைகளை வீடுகளுக்கக் கொண்டு போய்ப்போடும் வேலைதான் கிடைக்கும். பேர்லினிலிருந்து தமிழர்கள் தாக்கப்பட்டால் பேர்லின் நகாம் ஸ்தம்பிக்கம், நாற்றமெடுக்கும். அவள் பொருPமச்சு விட்டாள் முகம் கழுவத் தலையிழுக்கபோது வேதனைச் சிரிப்பு முகத் தில் நெழிந்து மறைந்தது. யார் பார்க்கப் போகிmார்கள் என்று கலை சீவுகிறாள்?
இந்த இரவில் தெருவில் ஒன்றிரண்டு மனிதர்
1.(

களையே காண்பது அபூர்வம். ஆனாலும் சுமதி தன் தலையை சிவிக்கொண்டாள். வெளியே சரியான குளிர். அதற்கேற்ப உடுத்திக்கொண்டாள். ஊரில் மார்கழி மாதம் திருவெம்பாவைப் பாடல்கள் அதி காலை மெனனத்தைப் பிளந்து கொண்டு வந்து காதில் விழுமே.
குழந்தைகளை இன்னொருதரம் திரும்பிப் பார்த்துவிட்டுக் கதவைப் பூட்ட வெளிக் கிட்டவளின் பார்வை அவள் கணவனில் Lll கிறது. உடுத்திருந்த சாரம் சோர்ந்ததும் தெரியாத மது வெறியில் படுத்திருக்கிறான் சண்முகநாதன். உலகத்தைப் பற்றிய அக்கறையற்றுப் படுத்திருக்கிறான். வாயில் எச்சில் படித்து தலையணையில் படிந்திருக் கிறது. அவ னின் குறட்டை எரிச்சலை யுண்டாக்கியது. . . . . . . .
மதுவெடி அறையை நிறைத்திருக்கிறது.
அவளுக்குத் தன் முகத்தைப் பொத்திக் கொண்டு அழவேண்டும் போலிருக்கிறது.
இவனை நம்பித்தானே தனக்கு முன்னால் இரண்டு அக்காக்கள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் இந்த ஊருக்கு ஓடி வந்தாள்? இவனை இப்படியாக்கியது யார்? அவனுக் கும் அவளுக்கும் பன்னிரண்டு வயது வித்த
LITF).
அவளின் மூத்த அக்காளின் கிளாஸ்மேட் , அவன். சுமதிக்கு நினைவு தெரிந்த நாள் முதலே அவனைத் தெரியும். இவனுடன் ஒடி வந்து என்ன சுகம் கண்டாள் சுமதி? மெல்லமாகக் கதவைச் சாத்தினாள்.
முன்னறையில் மாமியார் படுத்திருக்கிறாள். தற்செயலாக எழும்பி இவளின் கண்ணிரைக் கண்டால் திட்டுவாள். 'மூதேவி, விடிய முதலே முனகத் தொடங்கிட்டியா' என்று மாமியார் முழங்கத் தொடங்குவாள். சுமதி தன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டாள். மிகவும் அவசரமாகப் படிகளில் இறங்கி னாள். மூன்றாவது மாடியில் உள்ள வீட்டில் சுமதி குடும்பம் இருக்கிறது. மாடிப்படிகளில் அவள் காலடிகள் அவசரமாகத் தொனிக் கிறது. மாமியாருக்கு இவளைப் பிடிக்காது. பெண் இன்னொரு பெண்ணை இப்படி வெறுக்கும் உலகில் தர்மம் நிலைக்குமா? சுமதி நடந்தபடி யோசிக்கிறாள்.
பேப்பர் போட இப்படி எத்தனையோ மாடிப்படிகளில் ஏறி இறங்க வேண்டும்
2.

Page 105
முதலில் போய் ஒரு பெரிய கனமான பேப் பர்க் குவியலை எடுக்க வேண்டும். பின்னர் எல்லாவற்றையும் ஒவ்வொரு வீட்டுக்கும் போட்டு முடிய அதிகாலை நாலு மணிக்கு மேலாகிவிடும். பெரும்பாலான ஜேர்மன்காரர் தூங்கிக் கொண்டிருப்பார்கள். 89-ம் ஆண்டுகளுக்கு முன் தற்செயலாக யாரும் ஜேர்மன் தெரு வில் கண்டால் காலை வணக்கம் சொல்லி விட்டுப் போவான். இப்போதெல்லாம் வெளிநாட்டாரைக் கேவலமாகப் பார்க்கி றார்கள். தங்கள் நாட்டுக்கு இந்த அகதிகள் தொற்று நோய்களையும், களவு கொலை களையும் பரப்ப வந்திருக்கிறார்களாம் என்று துர்பிரசாரம் செய்கிறார்கள். வெளி நாட்டாரைக் கண்டால் துப்புவார்கள், தூஷணத்தில் பேசுவார்கள்.
சுமதி தெருவில் இறங்கினாள். இந்தத் தெருவில் எத்தனை யூதர்களை இந்த ஜேர்மன்காரர் கொலை செய்திருப்பார்கள் இந்தத் தெருவின் பெயர் றோஸா லஷ்ஸம் பேர்க் வீதி. இந்தத்தெருவிலுள்ள ஒரு பெரிய கட்டிடத்தில்தான் அவள் குடும்ப்ம் இருக் கிறது. மேற்கு பேர்லினையும் கிழக்கு பேர்லினை யும் பிரிக்கும் பிரண்டன்பேர்க் வாசலின் ஒரு சில மைல்களுக்கப்பால் இந்த இடம்.
அவள் சைக்கிளில் ஏறிக்கொண்டாள். யாரோ தூரத்தில் வெறியில் தள்ளாடிக் கொண்டு ஆபாசமாகப் பேசிக் கொண்டு போறான்.
மேற்கு ஜெர்மனும், கிழக்கு ஜேர்மனும் ஒன்றாகச் சேர முதல் 露 இப்படி ஆபாசங்களைக் கேட்பது அபூர்வம். இப்போது காலம் காலமாக கம்யூனிச வாழ்க்கையை அனுபவித்த கிழக்கு ஜேர்மனி யர் மேற்கு ஜேர்மனியுடன் இணைந்து விட்டால் செல்வம் கொழிக்கும் என நம்பிய வர்கள் ஏழைகளாக மேற்கு ஜேர்மன் தெருக் களில்திரிகிறார்கள். வீடுவாச்ல் வைத்திருக் கும் வெளிநாட்டாரில் அவர்களுக்குப் பொறாமை, ஆத்திரம். இவையெல்லாம் இப்போது கொலைகளிலும் முடிவடைந் திருக்கிறது.
கிழக்கு ஜேர்மன்காரரின் கொதிப்பை ஜேர்மன் இனவாதிகள் பயன்படுத்திக் கொண்டு அயல் நாட்டாரை இனப்படு கொலை செய்கிறார்கள். நான்கு துருக்கியப் பெண்களைப் பூட்டிய அறையில் வைத்துத்
1.

துடிக்கத்துடிக்க கொழுத்திக் கொலை செய் தார்கள். கோடிக்கணக்கான யூதர்களைக் கொலை செய்த பரம்பரை இன்றும் ஜேர்மனி யில் இல்லாமலில்லையே.
இலங்கையில் அவள் கணவனை 83-ம் ஆண் டில் சிங்களக் காடையர் பெறறோல் ஊறறி நடுத்தெருவில் கொலை செயய முயன்ற போது ஒடித்தப்பியவன். அங்கு தப்பி ஓடி வந்து இந்த ஜோமணியில் எப்போதும் பயந்து வாழவேண்டிக் கிடக்கிறது. கணவனை நினைத்தால் கோபம் வந்தாலும் பெரும்பாலும் பரிதாபம்தான் வரும் அவளுக்கு அக்காவுடன் இலங்கைப் பல்கலை கழகததல படித்தவன். படிப்பை முடிததுக் கொணடு கொழும்பில் வேலை செயது கொண்டிருந்தவன். 80-ஆண்டு முறபகுதி யில் தமிழர்களுக்கெதிராக இலங்கை எங்கும் பயங்கரங்களை இலங்கையரசாங்கம் கட்ட விழ்தது விட்டிருதத காலம். கொழும்பில் அதகம பிரச்சனையிலலை. அவன் கொழும் பிலிருந்து அடிக்கடி விடுதலைக்கு ஊருககு வருவான். 83-ம் ஆண்டு 13 சங்கள ராணு வத்தினரை யாழ்பபாணததில் வைத்துக் கொலை செய்து விட்டார்கள.
அதன் எதிரொலியின் பயங்கரத்தைக் கண்டு உலகமே அதர்ந்தது. சிறுபான்மையினருக்கு எதிராக இப்படி ஒரு பயங்கரமா? இப்படி ஒரு பயங்கர சூழ்நிலையை எதிர்பார்க்க சிறுபான்மைத் தமழர் பெருமபான்மை சிங்களவர்களுக்கு என்ன செயதார்கள்? நாகரீகமடைநத மக்கள் இநத நரபலிகளால் நாணித்தலை குனிந்தார்கள.சிங்களப் பேரின வாதம சிறுபான்மையை வேட்டையாடியது. சண்முகநாதன் போன்றோர் இனி கொழும் புக்கு ஒரு நாளும் போவதலலை என்று சபதம் செய்துவிடடு வந்துவிட்டார்கள். சுமதி சிந்தனை தொடர இருட்டில் போகிறாள்.
சுமதியின் கண்கள் அந்த மூலையிலிருக்கும் கிழவியின் வீட்டை நோட்டம் விடுகின்றன. அந்த வீட்டிலிருக்கும் கிழவிக்கு இப்போது எழுபது வயதாகிறது. ஜோமணியினரால் யூதர்களை அழித்தொழிக்க அமைத்த ஆஷ்விஷ் என்ற சித்தரவதை முகாமில் தன் முழுக்குடும்பத்தையும் பறிகொடுத்தவள் இநத யூதப் பெண்மணி இஸபெல் கோல்ட் Guidhft.
மிருகங்களுக்கு அடையாள நம்பர் போட் டது போல் இவள் கையில் ஜேர்மனியரால் போட்ட அடையாள நம்பர் எழுதப்பட்டி

Page 106
ருக்கிறது. அமெரிக்கரும் பிரித்தானியரும் ஜேர்மனியரை வென்று ஒரு சில யூதர்களைக் காப்பாற்றினார்கள். அந்த மாதிரிக் காப் பாற்றப்பட்டவர்களில் ஒரு இளம் பெண் தான் இஸபெல் கோல்ட் பேர்கர். குடும்பத் தில் எல்லோரையும் இழந்து அனாதையாகி அமெரிக்கா போனவள். அந்தக் கிழவி தான் பிறந்த நாட்டிலேயே இறப்பேன் என்று சொல்லிக் கொண்டு அமெரிக்காவில் தான் வாழ்ந்த வாழ்க்கையை முடித்துக்கொண்டு இப்போது இந்த မှီင်္း နှိမှုံ၊ இருக்கிறாள். தன்மூதாதையர் வாழ்ந்த, இறந்த நாட்டிற் தான் தானும் இறப்பாளாம்!
சண்முகநாதனும் கிழவியும் நல்ல சிநேகிதர் கள். இருவரும் இனவாதத்தை நேரில் அனுப வித்தவர்கள். ஆங்கிலத்தில் மணிக்கணக் காகப் பேசிக்கொண்டிருப்பார்கள். இன வாதத்திற்கு எதிராகப் போராட எல்லோ ம் ஒன்றிணைய வேண்டும் என்று பேசிக் காள்வார்கள். -மதி தெருமுனையில் திரும்பினாள். பெரும் பாலும் கிழவியின் ஹாலில் லைட் எரியும். எதையாவது படித்துக்கொண்டிருப்பது சாடையாகத் தெரியும்.
"எழுபது வயதில் என்ன நித்திரை, இளமை யில் நடந்த நினைவுகளை மனதில் இரை போட்டுக் கொண்டு சும்மா புரளுவதை விட ஏதோ ஒரு புத்தகம் படிக்கலாமே" என்று சொல்வர்ள் கிழவி.
நானும் ஒரு காலத்தில் பிறந்த நாட் டுக்குப் போவேனா? இந்த நினைவுகளை ரை போட்டுக்கொண்டு மார்கழியின் குளிரில் திருவெம்பாவை ரசிப்பேனா? சுமதியின் மனம் கலங்குகிறது. ஜேர்மனியில் தமிழ்ப் பெண்கள் இப்படி இரவு இரண்டு மணிக்குக் கொள்ளிவாய்ப் பேய்கள் போவது போல் திரிவது அருமை.
சுமதி போன்ற ஒன்றிரண்டு பெண்கள் குடும்பச் சுமை தாங்காது இப்படி வேலை செய்கிறார்கள். தூரத்தில் இன்னுமொரு சைக்கிள் போய்க்கொண்டிருக்கிறது. அது தர் ஷிணி அக்காவாக இருக்க வேணும். அவளும் பாவம். குடிக்கும் கணவனிடம் அடியும் வாங்கி அலுத்த பின் அவனைப் பிரிந்துவிட்டுத்தன் நான்கு குழந்தைகளு டனும் வாழ்கிறாள். அவள் தனிமையை தாறுமாறாக நினைக்கும் ஒநாய்கள் ஏராளம். புருஷனைப் பிரிந்த விலைப்பெண் ணாக நினைக்கும் 'கற் புடைய தமிழன்கள்"
தர்ஷிணி போன்ற தமிழ்ப் பெண்களை

எலும்பைப் பார்க்கும் நாய் போலப் பார்க் கிறார்கள்.
தர்ஷிணி சொல்வாள் "இந்த மாதிரி தமிழன் உலகத்தில் எந்த மூலைக்கும் போயும் திருந்தப் போவதில்லை. பெண் ஒருத்தி தனி மையாயிருந்தால் அவளுடன் படுத்தெழும் பப் பார்க்கிறார்களே தவிர பரிதாபப்பட்டு அவளை உணர மறுக்கிறார்கள்." தர்ஷிணி யின் வேதனை சுமதிக்குப் புரியும்.
எவ்வளவோ படித்த சண்முகநா ம் இவள் வெளியில் ಕ್ಲಿಫ್ಟ್ಸ್:ಆಲ್ಟ್ರಿಲ್ಲ; விரும்பவில்லையே. வெறியல் ஏதோவெல் லாம் பொரிந்து கொட்டுவான். வெறிதணிய இவளையனைத்துக் கொண்டு ‘என்னை மன்னித்து விடு' என்று விம்முவான். காத லித்துக் கல்யாணம் செய்து கொண்டவர்கள் மறக்கவும், மன்னிக்கவும் பழகிக் கொண்டு விட்டார்கள். ஒரு கணவனைக் கையா லாகாதவன் என்று நினைக்கப் பண்ணிய சூழ்நிலையை அவள் வெறுத்தாள். தூரத் தில் ஒரு விபசார விடுதி தெரிகிறது. அது நிறைய அயல்நாட்டுப் பெண்கள். தங்கள் உடம்பை வெள்ளைத் தோல்களுக்கு விற்கி றார்கள். மூன்றாம் உலக நாட்டு மக்களைப் பிச்சைக்காரராக, விபச்சாரர்களாக ஆக்கிக் கொண்டுவருகிறது இந்த கேடுகெட்ட பணக்கார மேற்கு நாடுகள். இலங்கையி லிருந்து இங்குவந்தது சட்டியிலிருந்து தப்பி நெருப்பில் விழுந்தது மாதிரி இருக்கிறது.
அதிக வேகமாக சைக்கிள் ஒட்டினாள் சுமதி. 'ஏய்.ஏய்.ஏன் ஒடுகிறாய்?' ஒரு வெள் ளையன் வெறியில் கத்தினான். ஆங்கிலம் பேசினான். ஜேர்மனியனாக இருக்க முடி யாது. அமெரிக்கன் அல்லது இங்கிலிஸிக் காரனாக இருக்க வேண்டும். இங்கிலாந்தில் வே லை யில் லா த் திண்டாட்டத்தால் மண்டைக்கனம் பிடித்த ஆங்கிலேயரை இப்போது ஜேர்மனியில் வேலை செய்ய வைத்துவிட்டது.
'What is the hurryl
Why dont you come with me'' அவன் இவளின் சைக்கிளை மறித்தான். அவளுக்கு ஆத்திரமும் அழுகையும் வந்தது. விபச்சார விடுதியின் வாசலில் முகம் நிறையப் பூசிக்கொண்டு, மார்பங்களின் பெரும் பாகத்தை வெளியிற் காட்டிக் கொண்ட விபச்சாரிகள் ஒன்றிருவர் தங்கள் வாடிக்கைகாரர்களுடன் சல்லாபத்தில் இந்த ஆங்கிலேயனின் கூச்சலையோ அவனைத்
O

Page 107
திட்டிக்கொண்டு போகும் "இந்தியப்
பெண்ணையோ சட்டை செய்யவில்லை.
சுமதி இப்போது விம்மவில்லை. உண்மை யாகவே அழுதுவிட்டாள். உலகத்திடம் கோபம் வந்தது. யார் என்று தெரியாத மனிதர்களிடத்தில் கோபம் வந்தது.
தங்களை இப்படி நாடோடிகளாக்கிய சிங்கள இனவாதம் அவர்களை அப்படித் தூண்டிய தமிழ் இனவாதம், கல்யாணங் களுக்காக பலியாடுகளாகும் தமிழ்ப் பெண் களைச் சுற்றிய கலாச்சாரம் என்ற மாயை. சுமதி குழம்பிப் போனாள். அவசரமாக சைக்கிள்ை மிதித்தாள். பேப்பர்க்கடை தெரி கிறது. பேப்பர்களை எடுக்க வேண்டும்.
தர்ஷிணி புறப்பட்டுக் கொண்டிருந்தாள். பாவம் தர்ஷிணி, நாலு குழந்தைகளுடன் மிக மிகக் கஷ்டப்படுகிறாள். குழந்தைகள் தாயின் துயர் தெரிந்தவர்கள். பெரிய மகள் வகுப்பில் முதல் பரிசு வாங்கினாள்.தர்ஷிணி யுடன் சேர்ந்து சுமதியும் அழுவாள். "எங்கள் வாழ்க்கை சிதைந்து விட்டது. எங்கள் குழந்தைகளையாவது நல்ல கெளரவ மான மனிதர்களாக்குவோம்." இரு பெண் களும் அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள் சுமதி GLumruiudä கொண்டிருக்கிறாள்.
"ஹலோ". அவள், அவன் மூலையில் திரும்பு வதை கவனிக்கவில்லை. அவனும் இரவிற் பேப்பர் போடும் ஒரு தமிழன். அடிக்கடி கூட்டம் அரசியல் என்று அலைபவன். ஆனா லும் சுமதி போன்ற சுறுசுறுப்பான பெண களைக் கணடால் "அலட்டத் தயங்கா தவன்.
சில ஆண்கள் அரசியல் என்று ஈடுபட்டால் அந்தஸ்து வநததும் பேப்பர் பென்ஸில் களைப் பாவிப்பதுபோல் பெண்களையும் பாவித்துப் பார்க்கலாம் என்று ஏன் நினைக் கிறார்கள்? சுமதியல் மறுமொழி மசாலல முடியாத கேள்வியது.
அவன் பெயர் நாகராஜா. இவளைப் பார்த்துச் சிரித்தான். "பாம்புகள் நெழியும், சுழியும்-இவள மனதுக்குள் முணுமுணுத் தாள. "எண்ன எப்ப பாாத்தாலும அவசர மாய் ஓடிக்கொண்டிருக்கிறியள்'தாடி மீசை வைத்துக் கொண்ட பாமபுகளா சில ஆண்கள்? இவள் போவதற்கு அவசரப்பட் டாள். உலகம் தன்றாக தூங்கக் கொண் டிருக்கிறது. நேரம் மூன்று மணிக்கு மேலாகி விட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில்
p-4
10.

குழந்தை எழும்பும். இப்போதே முலைகள் பாலின் கனத்தில் திண்வெடுக்கத் தொடங்கி விட்டன. அவள் சைக்கிளைத் தள்ளிக் கொண்டாள்.
'சனிக்கிழமை ஒரு கூட்டமிருக்கு. சண்முக நாதனையும் கூட்டிக்கொணடு வரப் பாருங்கோ’ அவன் இளித்தான். இவனுடன் பேசிக்கொண்டிருக்க எதையாவது அலம்பு வான் என்று சுமதியறிவாள்.
'அவருக்கு சொல்லிறன்". அவனைப் பார்க் காமல் சொன்னாள. அவள் விரைந்தாள். தமிழாம், கூட்டமாம், மண்ணாங்கட்டி யாம. தொல்காப்பியரையும, திருவளஞ் வரையும் பொக்கட்டில வச்சிக்மகாணடு திரியுற பெரிய கதை. சில பைத்தயங்கள் சும்மா பழம் கதை சொல்லி மனிஸ்ரப் பேய் காட்டுதுகள். சங்ககாலமாம், பரண கணட தமிழனாம், இடிதல்லாம் விஷக்காய்ச்சல் வநதவனின்ற பிதறறல். இவை இப்படிக் கதைக்கக் கஷ்டப்படுற ஏழைகள் நாங்கள் தான். சுமத ஆத்திரததுடன் விரைநதாள். தூரத்தில் ரெயல ஒடுவது கேட்டது. இன்னு மொரு விமானம இவள் தலைகசூ மேலால பறநகு கொண்டிருநதது.
சுமதிக்கு இந்த நாட்டை ஒரு நாளும் பிடிககாது. விமான ததல வந்து இறங்கய அநதி நமிடமே ஏ\தோ gQb g|Qbolto நுழைந்துவட்ட உணாச்சி. மகாடிக்கணக் கான யூதா களை இந்த \ர்ஜாமனயா மகாலை செயதாகள. அநத யூதா களன் ஒலம மைளனமாய உயைந்து வடடதா? ஓடிய 2)uggbLD 260u u chi 66 otti ou Lil dri ori துறதா? பூதமனதாகளின ஆவிகள காலை பிளம் அதன்றலுடன சேர்நது வநது கசுகசுக் கிறதா? . . . . . . . . . இவளின் உடம்பு சிலிர்த்தது. இவளுக்கு ஜாமணியை ஒரு நாளும் ப்டிதததலலெ இவள் இப்படிச் VoleiffT Gö7 oo Volgabit of சண்முகநாதன கூறினான். *றோஸா லஷ்சமபேர்க்கும் நீ சொன்ன மாதாததான் அசான்னாளாம்"
யார் அந்த றோஸா லஷ்சம்பேர்க்" இவள் S SAAAASTTkTEL AALL LLTT SE000 TTTT L S Sc0SLLS0LS சுமதககுக குடுமப வேலையைக கவனமாகச்
செயயத மதாயும். உலக அரசியலல ها للعلم
Gd GMI
"நாங்கள் இருக்கிற வீதியின் பெயர் ஏன் மத்து உனக்குத் தெரியவேணும்." சண்முக 5ாதன உலக அரசியல படிப்பதில் கெட்டிக்காரன்.

Page 108
இவள் பதினெட்டு வயதில் குழந்தைத்தன மாகக் கேள்வி கேட்க வெளிக்கிட்டபோது தானே காதல் வந்தது.
அக்காவுக்குத் தெரிந்த பையன் என்று சண்முகநாதன் எப்போதாவது இவள் வீட்டுக்கு வருவான். இவள் சின்னப் பெட்டை. இவளின் எலிவால் பின்னலைச் சுண்டி சண்முகநாதன் சேட்டை விட்டிருக் கிறான். 83-ம் ஆண்டுக் கலவரத்தின் பின் ஊரோடு வந்து சேர்ந்துவிட்டான்.
இவளின் வீட்டுக்கு அடிக்கடி வந்தான். இவள் ஏதாவது தொன தொணவென்று கேட்டுக்கொண்டிருப்பாள். இவளின் சுறு சுறுப்பு, கண்களில் தெரிந்த் தேடல்கள் அவனுக்குப் பிடித்து விட்டது.
சண்முகநாதனின் தாய்க்கு இரண்டு பையன் கள். நல்ல வேலையிலிருந்தவர்கள். கலவரத் தின் பின் ஒருத்தன் கனடாவுக்குப் போய் விட்டான்.இவனை ஜேர்மனிக்கு அனுப்ப யோசித்துக் கொண்டிருந்தாள் அம்மா.
"சுமதியை கல்யாணம் செய்யப்போகி றேன்". அவன் இப்படிச்சொன்னது தாய்க்கு நம்பமுடியாமல் இருந்தது. இரண்டு தங்கச்
கள் இருக்கும்போது இவன் இப்படிச் சொல்லலாமா?
"எனக்கு முப்பது வயதாகிறது" முன்தலை யில் விழத்தொடங்கிய வழுக்கைய்ை தடவிக் கொண்டு முணுமுணுத்தான் மகன்.
"சுமதியை என்னவென்று செய்வாய், அவளுக்கு முதல் இரண்டு தமக்கைகள்" தாய் கேலியாகச் சிரித்தாள்.
சண்முகநாதன் தாய்க்கு மறுமொழி சொல்ல வில்லை. அவன் கொழும்புக்கு வந்தபோது சுமதியைக் கேட்டான். M
"என்னுடன் வரப்போகிறாயா?"
பெரிய அக்காவுக்கு இவனின் வயது. முப்பது வயதில் இன்னும் சரியான மாப்பிள்ளை' வராமலிக்கிறாள். சின்ன அக்காதான் ஒரு டொக்டரையோ, எஞ்சினியரையோ தவிர வேறு யாரையும் செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டாள்.
சுமதி கெட்டிக்காரி. "நீ விரும்புவனைச் செய்வதைவிட உன்னை விரும்புவனைச் செய்வது நல்லது' என்று யாரோ எப் போதோ சொன்னதை நினைவு படுத்திக் கொண்டாள்.

தாய் தகப்பனுக்குச் சொல்லி ட்ராமா அரங் கேற்றத் தயாராயில்லை. "ஓடிவந்து" விட் டாள். தாலிகட்ட முதலே அவனுடையவ ளாகி விட்டாள். இலங்கையில் இனவாதத் துக்கு பலியாகி இருப்பதைவிட மனத்திற்குப் பிடித்தவனுடன் வந்து விட்டாள். உலகம் திகைத்தது, ஊர் நகைத்தது, தாய் தகப்பன் தலை குனிந்து கொண்டார்கள். தமக்கைகள் இன்னும் இவளுடன் பேச்சுவைத்துக் கொள்ளவில்லை. நம்பிவந்தவனின் அணைப் பின் சுகம் பிறந்த வீட்டாரின் அவமதிப்பை மறைத்துவிட்டது. ஜேர்மனி, இனவாதம், குளிர், தனிமை இந்தக்கொடுமைகளெல்லாம் சண்முகநாதனின் அன்பில் தூசாகத்தான் தெரிந்தன சுமதிக்கு.
"றோஸா லஷ் சம்பேர்க் என்பவள் போலந் தில் பிறந்து. 'அரசியல் காரணங்களுக்காக சுவிட்ஸர்லாந்துக்கு தப்பி ஒடி' பின்னர் ஜேர்மனிக்கு ஓடிவந்தவள். நீயும் அரசியல் காரணங்களுக்காக இவ்விடம் ஓடிவந்திருக் கிறாய். றோஸா ஒரு முற்போக்குவாதி, நீயும் முற்போக்கு உண்ர்வுள்ள பெண்ணாக இருக்க நான் ஆசைப்படுகிறேன்' சண்முக நாதன் நல்லவன். இப்படிச் சொன்னவன் இப்போது எப்படி மாறிலிட்டான்.
ம்ாமியும் மைத்துணிமாரும் ஜேர்மனிக்கு வரும்வரைக்கும் சுமதியும் சண்முகநாதனும் சந்தோசமாகத்தானேயிருந்தார்கள். ஜேர் மனியில் நடக்கும் இனவாதக் கொடுமை களைக் கண்டு நடுங்கினாலும் கணவனும் மனைவியும் ஒற்றுமையாக இருந்தார்கள். கணவனிற் பரிதாபம் வருகிறது. தாயையும் தங்கைகளையும் ஜேர்மனிக்கு எடுக்க எவ் வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தான். சுமதியும்தான் முதுகுடைய வேலைசெய் தாள். இரண்டு மைத்துணிகளுக்கும் மாப் பிள்ளை விலை பேசப் போதும் போதும் என்றாகி விட்டது.
மைத்துணிகளில் ஒருத்தி கனடாவிலும், ஒருத்தி நோர்வேயிலுமிருக்கிறார்கள். மாமி மகள் மாரிடம் போகமாட்டாளாம். மூத்த மகள் தயவில் வாழப்போகிறாளாம். சண்முகநாதனால் ஒன்றும் சொல்லமுடிய வில்லை.
சுமதி மாமியை அன்புடன் வரவேற்றாள். மாமியாருக்கு இவளில் ஆத்திரம். பதினெட்டு வயதில் தன் மகனை மருட்டிப் பிடித்துவிட்டதாக அவனில்லாத நேரங் களில் நேரடியாகச் சொல்லிக் குதறுவாள்.
06

Page 109
கமதியின் |ப்பு, தாயின் நச்சரிப்பு, ஆழஜமுஜப்பூ செய்யும் கடும் வேலை-- சண்முகநாதனும் சாதாரண மனிதன்தானே. கொஞ்சம் குடிக்கப்பழகி யவன் இப்போது. நிலைகுலைந்து விட் டான். குடியால் வேலையும் போய்விட்டது. இலங்கையில் தமிழருக்கு நிம்மதி வருமா? எப்போது திரும்பிப்போவோம் என்று பெரு மூச்சு விடுவான்.
சுமதி வீட்டை நோக்கிப்போய் கொண்டிருக் கிறாள். தூரத்தில் றோஸா லஷ்சம்பேர்க் வீதி தெரிகிறது. றோஸாவையும் அவள் காதலன் ஜோ கிஷேயையும் புரட்சிவாதிகள் என்று ஜேர்மன் அர்சாங்கம் கொலை செய்து விட்டதாம். அவளைப்போல் ஆறுகோடி யூதமக்களை ஜேர்மனி இரண்டாம் உலக யுத்தத்தில் படுகொலை செய்தது. இனி என்ன நடக்கும்? றோஸா லஷ் சம்பேர்க் ಟ್ವಿಸ್ಡಿ:ಶ್ದಿoತ್ಲಿಲ್ಲೆ எதிராகப் போராடிய
பண்ணாம். சண்முகநாதன் சொன்னான். கோடிக்கணக்கான யூதமக்கள் முற்போக்கு வாதம் பேசாமலே இனவாதத்துக்கு பலி யாகி விட்டார்கள். 'சுமதிக்கு முதலாளித் துவம், தொழிலாளித்துவம் ஒன்றும் தெரி யாது. அவளின் குடும்பம்தான் அரசியல் அரங்கு: மாமியார் ஒரு கொடுமைவாதி, கணவன் ஒரு கையாலாகாதவன், குழந்தை கள் தாயின் தயவில் எதிர்காலத்தை நம்பு கிறவர்கள். சுமதி மூலையில் திரும்பும்போது எங்கேயோ அதிகாலை ஐந்து மணிச்சத்தம்
நிலமை
-செல்வ மதீந்திரன் (சுவிஸ்)
எத்தனையோ பொழுது சள் வந்து
. , போகின்றன. கறுப்பர்களுக்கென்று ஒரு பொழுதும்
வந்ததேயில்லை அடிக்கடி வரும் வெறிப்
9. நிற “போழுதென் றில். சூரியக் குடும்பத்தில் வாடகைக்கு
-- இருக்கும் மனிதர்கள். வசந்தங்களை, கனவுகளை, பனிமலர்களை நுகர அழையாது வந்தவர். எப்போதும், எப்போதும் போலவே. கொண்டாட்டங்களிலும், விழாக்களிலும் பியர் நுரையிலும், சிகரட் புகையிலும்
சுழியும் கடந்த காலங்கள்.

அடிக்கிறது. ஊரில் கோயில் மணி கேட்கும். வீட்டுத் திருப்பத்தில் யூதக் கிழவியின் வீட்டில் லைட் தெரியவில்லை. இப்போது நித்திரையாயிருப்பாள்.
சுமதியின் முலைகள் கனம் தாங்காமல் பால்வடியத் தொடங்கிவிட்டன. றோஸா உலகக்கொடுமை களுக்கெதிராகப் போராடி மரணித்தாள். சுமதி குடும்பத்துக்கு உழைத்தே இளம் வயதில் இறந்துபோக லாம். இறப்பை யார் தடுப்பதாம்? *எனது குடும்பம், எனது கணவர், ன்னது குழந்தைகள் இவர்களுக்காக என் உயிர் போகும் வரை உழைப்பேன்". அவள் தூங்கிக்கொண்டிருக்கும் றோஸா லஷ்சம் பேர்க் வீதியில் நின்று சபதம் செய்து கொண்டாள். பரிதாபமான பெண்மையின் சபதமிது.
’GunT சண்முகநாதன் விழித்தி 器"弧。 #ಣ್ಣೀ: #### கணவனுடன் அதிகம் பேசமுடியாது. பின் னேரங்களில் குழந்தைகளுடன் படிப்பு, சமையல் அது இது என்று எத்தனையோ. இப்போது குழந்தை அழும். சைக்கிளை வைத்துவிட்டு அவசரமாக அறைக்குப் போனாள். குழந்தை அழத் தொடங்கி விட்டது. முன்பக்க்த்தில் குழந்தை முலையை உறிஞ்ச பின்பக்கத்தில் கணவன் அணைக்க சுமதி தூங்கிப்போய் விட்டாள்.
1994ல் ஒரேயொரு விருதுக்காய் உலகம்ே உதைபடும் பந்தாட்டம் போல். "ஹலோ, கிறேப்சி, பொக்குவா'-என்ற வணக்கப் பதங்களைக் கூடச்
சொல்லாதீர்கள் பந்துகள் நிறையவே தேவை. இந்த மனிதர்கள். நிறத்தையே. *வெள்ளை நிறத்தையே’ பார்த்துப் பார்த்துப் பழகிப் போனவர்கள் லெபனியச் சிறுமியை நெருப்பில் நாசி
சுவைக்க பொப்பிசைகள் அதிர நாவில் எழுந்தது பாடலொன்று. 'குழந்தைகளை விரும்புகிறோம். இதமான துண்டு துண்டாக.' நிறவெறிப் பொழுதுகளில். ஆசியக் குழந்தைகளை வீதியில் செல்ல
M . . விடாதீர்கள் கழுகுக் கண்கள் மொய்த்த வண்ணம்.
1ዕ7

Page 110
அன்ை
நிறுத்துவதாக இல்லை; யாரும்நிறுத்துவதாக இல்லை. நட்டுவாங்கம் தொடர்ந்து கொண் டிருந்தது. அவளும் ஆடிக்கொண்டே இருந் தாள். கண்கள் மெல்ல மெல்லச் சிவந்தன. கண்களில் கண்ணீரில்லை. அவளின் சுழற்சி கண் டு பஞ்சபூதங்கள் நிலைதடுமாறின. வருணன் மெல்ல மெல்ல தன்னை இழந்து அவளை அணைத்துக் கொண்டான். ஒட்டிய மேனியில் இயற்கையின் தாண்டவம்.
அற்புதம்! வூ. அற்புதம்! எங்கிருந்தோ வொரு குரல்: குரல் வந்த திசையை நோக் கினாள். ஆட்டம் நின்றது. மெல்ல மெல்ல அவனை நெருங்கினாள். அவனது கைகளை மெதுவாக பற்றினாள்.
"அம்மா. தண்ணீர்."- சின்னவனின் அழுகையில் அவள் விழித்துக்கொண்டாள். கனவை மீண்டும், மீண்டும் நினைத்து பார்த் தாள். இப்படி எத்தனைக் கனவுகள்.
வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது. ஜன்னலை இலேசாகத் திறந்து விட்டாள். மழையின் இசை இதமாக விருந்தது.
இன்னும் கொஞ்சத்தில் விடிந்து விடும். விடிந்தால் வேலை. மீரா லைட்டைப் போட்டாள். "சித்தர் பாடல்கள் சிரித்தது: "பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்தது போல் உற்றுற்றுப் பார்த்தாலும் உன் மயக்கம் தீரவில்லை."
பக்கங்களைப் புரட்டினாள். "புல்லரிடத்திற் போய்ப் பொருள் தனக்குக் கையேந்திப், பல்லை மிகக் காட்டிப் பரக்க விழிக் கிறண்டி." நெஞ்சைத் தொட்ட அழுகுணிச் சித்தர், நேற்றைய நினைவுகளில் அவளைத் தள்ளியும் விட்டார்.
"நான் கக்கா இருக்கேக்கை, அவன்கள் என்னைப் பார்த்தவன்கள்; இப்ப கலைச்சுக் கலைச்சு சிரிக்கிறான்கள்."பாவலன் கலங்கிய கண்களோடு சொன்னான். அவனை மடியில் இருத்தியபடி சின்னவால்களில் சீறினாள்.

SOT Lid
–¢uሆ6ör fie)ሆ
(GråGau)
வெள்ளைக் குழந்தைகளுக்கு மத்தியில் பொட்டு வைத்தர்ற் போல் தனித்து நிற்கும் கறுப்புக் குழந்தைகள். இந்தச் சின்னஞ்சிறு குஞ்சுகள் எத்தனை வதையறியும். ஒய்வு எடுக்கும் நேரம் வர, மீரா பாவலனை ஊஞ்சலில் இருத்தினாள். அவள் அவனை இருத்திவிட்டு நகர்ந்ததுதான், சின்னவாலு கள் ஓடிவந்து அவனை இறக்கிவிட்டன. அவனும் மெளனமாக ஒதுங்கிப் போனான். ஒதுங்கிப் போன அவனுக்கு அந்நியப் பட்டது நிறமும் மொழியும் மட்டுமல்ல? அவனது ஆளுமையும்தான்.
ஓய்வெடுக்கும் அறையில் மீரா கோப்பியை உறிஞ்சிக் கொண்டிருந்தாள். சிகரெட்டைப் பற்றவைப்பதற்காக வந்த லைலா, மீரா வுக்கு ஒரு சேதி என்றபடி அமர்ந்தாள்.
சாந்தியின் அம்மா தன் பிள்ளைகளுக்குத் தமிழ் படிப்பிக்கவேண்டாம் என்றதல்ல ஆச்சரியம் சாந்தி கொஞ்சம் தமிழ் கதைப்ப தால் அவளை வசந்தியுடன் விளையாட விட வேண்டாம், மற்றத் தமிழ்ப் பிள்ளை களுடனும் சேரவிட வேண்டாமாமென் றாள்.
சகோதரங்களைக்கூட சேர்ந்து விளையாட விட வேண்டாமென லைலா சொன்ன சேதி எல்லோர் கவனத்தினையும் ஈர்த்தது. அமெரிக்காவில் செட்டில் பண்ணிவிட்ட தன் பேரன், பேத்தி தம் மொழியையும் கலாச் சாரத்தையும் பேணுவதைப் பெருமையுடன் சொல்லிக்கொண்டாள் லைலா, மீரா சொல் வதற்கு எதுவுமிருக்கவில்லை.
தமிழர்களும் போராட்டமும், தமிழ்ப் பெண் களும் கலாச்சாரமும் பற்றிக்கூட அவளுக்குச் சொல்லக்கூடிய வகையில் அவர்கள் அறிந் திருந்தனர்; வழக்கம்போலவே உண்மைக்குப் புறம்பான தரவுகளுடன்.
பர்தா போடும் பெண்ணை விட மேலாகவே அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு பற்றி இந்த

Page 111
வெள்ளைத் தோல்களுக்கு சொல்லிவைத்த fau tg மீரா நொந்து கொண்டாள். அந்தப் பத்தினியின் பெண் னுக்கு பால்ய விவாகம் செய்துவைத்து, மறக்காமல் அவளை உடன் கட்டை ஏற்ற வும் திட்டம் போட்டபடி கற்பனையில் மீரா கோப்பியைக் குடித்து முடித்தாள்.
அவனைப் பொறுத்தவரையில் அவளும் அந்தச் சிறுவர் பராமரிப்பு நிலையக் குழந் தைகளும் மிருககாட்சிச்சாலையில் காட்சிக்கு வைக்கப்பட்ட குரங்குகள்தான்.
ifig nr கடிகாரத்தினைப் பார்த்தாள். அவளின் சுழற்சிக்கு ஈடுகொடுப்பதற்காக வேகமாகச் சுழன்று நின்ற காலத்தை என்ன செய்வது?
அவள் போனை எடுத்து வேலைக்கு வரவில்லை என்பதை ஒப்புவித்தாள். வேக மாக வந்து சின்னவன்ை இறுக அணைத்த படி கண்களை மூட முயன்றாள்; முடிய வில்லை.
e á að O
"அம்மா, இங்கை பாருங்கோ நான் Boat தள்ளுறன். எல்லாம் நனைஞ்சு போச்சு." சின்னவனின் உற்சாகத்தைக் கண்ட பட கோட்டி 'தம்பி உன்னைப் போல ஆக்கள் தான்டா எங்களுக்கு வேணும்" எனக் குட்டி யுரை ஒன்று நிகழ்த்தினார்.
'பார்த்துப் போங்கோ சேறு. முன்னால போற ஆக்களைப் பாத்துப் போங்கோ, கவனம். தம்பி, கைக்குழந்தையோட போறிர், கவனம்."
ஒர உற்சாகமான சத்தங்கள். யாரும் சார்ந்துவிடுவதாக இல்லை. தள்ளாத வயது அது தள்ளுகின்ற வயது இது என்று தெரியாத வேகம், உறுதி.
'மீரா இங்கை கொழும்பில இருக்கிறவை யின்ட கதையைக் கேட்டு சும்மா குழம் பாதை. போயா அன்டு போவம். நிலவுக்கும், கிளா லிக்கும் என்ன சம்பந்தம் என்டு சொன் எா விளங்கா; வாவன் விளங்கும்'-அப்பா சொன்னதை நினைக்க, அவரின் ரசனையும் கூடவே வந்தது.
படகும் வேகமாக ஒடத் தொடங்கிவிட்டது. மீரா சின்னவன்ை துவாயால் போர்த்தி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
ரதோவொரு அமைதி நெஞ்சை அடைத்தது. தடந்தவாரம் அவளுக்கு நீண்ட ஒய்வு தேவை

Guluar Limt šilt ట్ళ அவள் "சித்தமற்று சிந்தையற்று வனற்று' எனத் தன் நிலையை தானே சொல்லி நின்றதை இந்தக் கிளாலி நிலா நம்பமறுத்தது; அவளும் கூடத் தான. ܚ
"கரை வருது; இனி ஒடேலா. இறங்கி நடவுங்கோ"- படகோட்டி கக்தினான். மீரா தரங்கிக் கொண்டிருந்த சின்னவனோடு இறங்கினாள்.
"பிள்ளை, தம்பி கவனம் மூச்சை இறுக்கிப் பிடி. மெல்ல, மெல்ல இப்படி வா"- துணைக்கு வந்த வேலு மாமா அவளை உற்சாகப்படுத்தியபடி "வெளிநாட்டில இருந்த உனக்கு இதெல்லாம்."- அவர் சொல்ல வந்ததைக் கேட்க, மீராவின் நெஞ்சம் விம்மியது அந்த நிலவுக்குக் கேட்டது.
வேலு மாமாவுக்கு ஒரு சின்னக் கடிசை: கூடவே கறுக்க மட்டைக் குசினி. வீட்டைச் சுற்றி வாழைமரங்கள். வாசலில் செவ்விளணி கிணற்றடியில் தேவைக்களவாய் மிளகாய், கத்தரி, தக்காளி. காவலுக்கு வாலை ஆட்டியபடி ஒரு மண் நிற நாய். அவள் போகும்போது நிர்வாணமாய் நிலவொளி யில் தாங்கிக் கொண்டிருந்த இரட்டைக் சழந்கைகள். நேசிக்க மட்டுமே தெரிந்த மனைவி. வழக்கம் போலவே கம்பீரமான Gou@y LDnt Lorr.
மீரா நிலவைப்பார்த்காள் "தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலா வே- ஷா தந்கிரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே", கோரிக்கைகளோடு தன்னைப் பார்க்கும் மீராவை நிலவு பரிதாபமாகப் பார்த்தது.
கிளாலி தாண்டி, டக்டரில் சாவி, ஒட்டோ வில் துரங்கி வழிய வீடு. ஒட்டோ வாசலில் நிற்க குப்பி விளக்கோடு வீடே வந்தது. "இவன் இருட்டைக்கண்டு பயப்படேல் லையே; கெட்டிக்குட்டி'- அவனைக் கட்டி யிறுக்கிக்கொண்டது அன்னை இல்லம்.
s 4 a 8
ஊர் அவளை அடிக்கடி சிலுவையில் அறை யத்தான் செய்தது. அதிலும் இந்தச் சின்னவன் பண்ணிய சின்னஞ்சிறு சேட்டை களை அவளாற்கூட நம்ப முடியவில்லை.
எதற்கெடுத்தாலும் அவளைச் சுற்றிச் சுற்றித் திரியும் சின்னவன். கைகளைப் பற்றியபடி ஒட்டியொட்டித்திரியும் சின்ன
9.

Page 112
வன், செட்டை கட்டிய சிட்டுக்குருவியாய் தன்னந்தனியே திரிந்தான்.
"மேனே. இங்கே பார் கிணத்தை. இவன் என்ன க்தையெல்லாம் போட்டிருக்கிறான் என்டு"-அம்மா சொல்ல மீரா எட்டிப் பார்த்காள்.
டிங்.டொங். பொல் என்றபடி கிணற்றி mைச் சுற்றிச்சுற்றி அலையும் அவன், தண்ணீரை அள்ளச்சொல்லி, பிறகு அதை ஊற்றச்சொல்லி எக்கனை அட்டகாசம். பெரிய மனுச கோரணையில் சந்கிக்க, சந்கைக்க, கடைக்க, கோயிலக்க.சின்ன வனுக்காக அவள் வீட்டில் காத்திருப்பு.
TG iš Rasi uom ih miši 46067 Glavar marri, கமலின் மாற்றம் சின்னவனை அணைத்துக் கொண்டது.
வழக்கம் போலவே அவளரும் சைக்கிளை எடுக்கக்கான் செய் காள்; கூட வாத்கான் இாகப்பற்றிய படி சைக்கிளின் பின்னால் கந்கிக்கொண் அவனைத் ப்ெடுக் இாம்பி பார்க்கக் கொண்டாள். " உன்னை இங்ககான் விட்டுச் சென்றேன்; நீ எங்ககான் சென் m தொலைக்காய்" என தன் நண்பன் கில்லையை அவள் ஓயாமல் mrmramorfir (3n , AR”ą iš 6ử đi 5 Tổir. 35T T ரத்திற்காக காானம் கோடியே தனக [୪ଳୀit। jଗ୩ଳit ଜନ୍ମ ft (tଳ୩୩ot டுசய்தார்களா? என் m கேள்வி மட்டும் அவளை அரிக்கக் கொண்டே இாக்க க. கில்லை இல்லாத ராம்" 1ானக்கில், அவளையம் கடந்து நின்ற வெறுமையை நிரப்புவது எப்படி?
மீாா மடிந் கவாை. கன்னைப் பார்சல் பண்ணிவிட்டாள். இன்றைக்கு எப்படி
கட்டிடச் சேரிக்கள் 晚年 நான் வாழ்வு பொறுக்கிச் சிவிக்கிறேன். நீட்டி நிமிர்ந்து உளைவெடுக்க முடியாமல் நெளியும் தெ/நக்களைப் பார்க்க எனக்கப் பரிதாபமாக இருக்கிறது. என் வாழ்வும் அதுபோல் சிக்கலானது.
ப்பொழுகின் குருட்டு விழிகளில் தெருக்களின் அமைகி என்னைப் பயமுறுக்ககிறது. ஒடையும் செத்துக் திடப்பதாக
egel, AD - நாவரண்டு செய்தி சொல்லிற்று. மரங்களும் மனம் எரிந்து

முயன்றாலும் குளிர் அவளை நினைக்க் முடி யாது. சின்னவனுக்கு "ஸ்னோ'வைக் கண்ட ஆர்ப்பாட்டம். "இவனுக்கு குளிரவே குளி ராது, என்ன பிறப்பு?" திட்டிக் கொண்டே அவள் இறங்கினாள்.
எங்கும் ஒரே வெள்ளை. எல்லா முகங்களி லும் ஒரே சிரிப்பு. மழலைப் பட்டாளங்கள் எல்லாம் வீதியில்.சின்னவனும் சிறகடித் தான். மீராவும் இருக்கவில்லை. அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள் என்றாலும் எல்லாவற்றையும் மீறி, கால்கள் விறைக்கத் தொடங்கின. அங்கு ஊரை அவள் வென் றாள்; இங்கு ஊர் அவளை வென்றது போன்ற பிரமை. உச்சிவெயில். செம்புழுதி மணலில் வெறுங் கால் புதையப் புதைய.சூடான கை யொன்று பற்றியதில் அவளின் கனவு கலைந்தது.
"அம்மா, "நத்தாலியா போறா; தன்டை அம்மம்மாட்ட போறாவாம். நாங்களும் யாப்பாணம் போவமா? கிணத்தில கல்லுப் G3Luntu — Gyrtio.” ッ
சின்னவன் கதை கதையாச் சொல்லிக் கொண்டு நடந்தான்.
மீராவின் கண்களில் அவளையறியாமலேயே மெல்ல, மெல்ல ஒளி படர்ந்தது. நிறைய உடுப்பினை அள்ளியடைத்து கொண்டு வந்தது போல உணர்ந்தாள். ஜக்கெற்றினை இலேசாகத் திறந்து விட்டாள்.
தம்மை மறந்து கதை பேசும் அந்த ஜீவன் களைப் பார்த்து நிலவு சிரித்தது.
இாகசியமாய் ஏதோ பேசுகின்றன. என் மனம் மீதும் நீர் நீவி
தவழ்ந்து
சுகம் தந்த ஓடை அது. எப்படி மறப்பது?
ஆனாலும்
மழையைக் கூட்டிவந்து நீதி கேட்கும் வலிமை எனக்கில்லை. நான் ஒரு மனிதப்புழு
-பாலமோகன் ("புழுதி இறங்காத காற்று கவிதையிலிருந்து) - நன்றி : மனிதம்' (ஸ்விட்சர்லாந்து மே. ஜூன் 19 4.) ந்து

Page 113
தொலைவுகள்
நான் ஒரு கதை சொல்லியாக மாறித்தான் ஆகவேணடும். யான்பெற்ற உணர்வுகளை வேறெப்படி உங்களிடம் தொற்ற வைப்பது. நீங்கள் மறுக்கலாம். என்னைப்பார்க்கவுமா? பாருங்கள் போதும். என் நெஞ்சு கனத்திருப் பது ஈரக்கசிவினால், தலை கவிழ்ந்து கிடப் பது பார்வை வீச்சற்று போனதால். அத் துடன் நாரிப்பக்கத்தால் வலி ஏறிக் கொண் டிருப்பதால்.
"எப்படி இருக்கை வசதியாக இருக்கின்ற தா?' வாகனத்தை செலுத்தியபடி என்னைக் கேட்பவன் பத்திரிகையாளன்.
சிரித்துக் கொள்ளுகின்றேன். 'அவிந்த நூடில்ஸ் போல்' வளைந்து நெளிந்து கிடக் கும் மலைப்பாதையில் வழுக்கிக் கொண்டி ருப்பது எங்கள் வாகனம். முன்னிருக்கைகள் மட்டுமே கொண்ட அந்த வாகனத்தில், முன் இருக்கைகளை பிடித்தபடி பழைய ரயர் மேல் நான் அமர்ந்திருப்பது தெரிகின்றதா உங்க ளுக்கு? முன்னிருக்கைகள் இரண்டில்: வாகனம் ஒட்டுநர் - வாகன சொந்தக்கார னான பத்திரிகையாளனுக்கும் இடையே மொழித்துணைவராக நம்ம ஊர்க்காரன்.
கீழே வந்து விட்டது வாகனம். எங்கள் வழிவிடத்தை நோக்கிய நெடுஞ்சாலைக்கு.
கவ்வாத்து பண்ணப்பட்ட தேயிலைச்செடி GLIT 6) நெடுஞ் சா  ைல ஊடறுத்த "வைன்யார்ட்". அப்போது நினைத்துக் கொண்டேன், "இம் முந்திரிகை செடிகள் வளர்ந்தால் பழம் பறிக்கும் வேலைகேட்டு வரலாமென". வைன்யார்ட் பின்னோட, முகப்பூச்சிழந்த பிரெஞ்சுக் கிழவியைப் போல் எதிர்ப்படுகின்றன் நகரங்கள். பாரிசுக்கு தெற்கே எண்ணுாறு கிலோமீற்றர் தொலைவில் - மத்திய தரைக்கடல் அருகே விரைந்து கொண்டிருக்கின்றது வாகனம். வாகனத்தை ஒட்டும் பத்திரிகையாளன் முகத்தில் எவ்வளவு ஆசுவாசம்.
அவனுக்கென்ன சுமைகளை எங்களிடம் ஏற்றிவிட்டான் அல்லவா? தனது ஜக்கெற்
l

à là 6L60.
-கி. பி. அரவிந்தன்
(பிரான்ஸ்)
w
றுக்குள் இருந்து கனத்த பர்சை எடுத்து எதையோ தேடி எடுக்க முயற்சிக்கிறான்.
எதிர்பட்ட நகரமொன்றினுள் வாகனம் வேகம் குறைந்து செல்ல வேண்டும்.
கொஞ்சம் பொறு என சைகை செய்துவிட்டு தெருவில் கவனம் செலுத்துகின்றான். நகரம்
தாண்டியதும் பர்சினுள் தான் தேடிய ஒரு
துண்டு காகிதத்தை என்னிடம் நீட்டுகின்
றான். ஒரு கையால் முன் இருக்கையை
இறுக்கிப்பிடித்து மறுகையால் வாங்கி விரிக்
கின்றேன். “எம்சியார் பாட்டு, சாமிபடம்,
பாலர் பள்ளி குழந்தையின் கிறுக்கலில் தமிழ்
எழுத்து'. பிரெஞ்சு எனக்கு தெரியாததால் ஆங்கிலத்தில் கூறுகிறேன். தலையில் பின் பக்கம் கைவைத்து, பின்குவித்து 'பூ' எழுதப் படவில்லையா என பிரெஞ்சில் கேட்கிறான்.
முன் இருக்கையில் இருந்த மொழித்து ணைவர் 'பூ' பற்றி கேட்கின்றான்” என
மொழிபெயர்க்கின்றார். 'பூ பற்றி எது
மில்லை' என்கின்றேன். பத்திரிகையாள
னின் முகத்தை பாருங்கள் எப்படி வாடி
விட்ட தென்று.
நான்கு நாட்களின் முன்தான் இப்பத்திரிகை யாளன் தமிழ் தெரிந்தவர்களை தேடி எப்படி யோ எங்களிடம் வந்து சேர்ந்தான். ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சம் தெரிந் திருந்ததால் எங்களிடையே பரிமாற்றம் சிக்கலடிக்கவில்லை.
தலைமயிரை கூட்டிக் கட்டிக் கட்டி 'றபர் பாண்ட் போட்டிருந்தான். மயிர் பின்னி இருக்கவில்லை. ஏனொ குடுமி வைத்த அப்புச்சி வந்து போனார். பாவம் அவர் அந்த குடுமியை எடுக்கும்படி எத்தனை தடவை கேட்டிருக்கின்றோம்.
தன் அடையாள அட்டையைக் காட்டினான். இவனின் படம் ஒட்டி 'பத்திரிகையாளன்" என பிரெஞ்சில் எழுதப்பட்டிருந்தது. பேசவ áದ?" வாசிக்க கொஞ்சம் தெரியும்
6T607 di

Page 114
லாரி ஒட்டுநராக இருந்து படித்து பத்திரிகை யாளன் என தொழிலை மாற்றிக் கொண் டானாம். தற்போது ‘சோமாசில் இருக்கின் றானாம். வேலை இல்லா பத்திரிகையாளன் என்பது முகத்தில்" எழுதி ஒட்டியிருந்தது. பத்திரிகையாளர் அட்டை வைத்திருக்கும் இருபத்தேழாயிரம் Guñr வேலையற் றிருப்பதாக கணக்குக் கூறினான். அவன் கூற்றுகளில் ஒன்ற முடியவில்லை. தவிப்பாக இருந்தது “எங்களிடம் எதற்காக வந்திருக் கின்றான்?" - எதுவாக இருக்ககூடும். ஊகித்தே பழகிய மூளை - எதிரே பேசப் படும் ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால் உள்ளது பற்றி ஆராய்ந்து ஆராய்ந்து களைதத மூளை.
ஒரு வெள்ளைத்தாளை நீட்டி இதைப் படித்துச் சொல்ல முடியுமா?" சே. இதற்கா சத்தானா எங்களிடம் இவ்வளவு அலைந்து வந்திருக்கின்றான். தாளை வாங்கிப்பார்த் தேன். கோழி கிளறிய குப்பைமேடு மாதிரி தாள் எங்கும் சிதறிக்கிடந்தன பருமனான எழுத்துக்கள். ராணி. ஜனதனன். கர்ப்பம் கலச்சு. விருப்பம். அடிக்கிறான் (முகவரி பாண்டிச் GFf).
ஒரு மாதிரி எழுத்துக்களை கூட்டி வாசித் தாகிவிட்டது ஆனால் எப்படி புரிந்து கொள்வது. கர்ப்பம் கலைக்க நிர்ப்பந்தமா? கர்ப்பம் கலைக்க விருப்பமா? பத்திரிகை யாளனுக்கு எதைச் சொல்வது. பிரச்சனை யின் வேர் தெரிந்தால் அல்லவா மிச்சம் புரிவதற்கு. அவனும் அதிகம் சொல்கின்றான் இல்ல்ை, கேள்விகள் கேட்க மனம் உந்தியது. அவசரப்படக்கூடாது. பிரெஞ்சுக்காரர் போல் இருக்க வேண்டும். நாமாக ஏதும் அதிகம் கேட்கக்கூடாது. கேட்பவற்றிற்கு மர்த்திரம் பதில் பார்க்கலாம். எனக்குப் புரிந்ததை ஆங்கிலத்தில்,"எழுத்தைப் பார்க் கும் போது படிப்பறிவு அற்றவர்போல் தெரிகின்றது' என்பதை அதிகப்படியான வார்த்தைகளாக சொல்லிவைத்தேன். தன் பெட்டியை திறந்தவன் ஒரு புகைப்படத்தை எடுத்து மேசையில் எங்கள் முன் வைத்து, 'இதுதான் ராணி" என்றான்.
நீள்தூரத்தில் எடுபட்ட படம்.ஓர் ஒடிசலான மெல்லியபெண் உழப்பட்ட நிலத்தில் ஏதோ செய்து கொண்டிருந்தாள். வண்ணப் படத் தில் அவளது கறுப்பு மிக உன்னதமாக பதிவாகி இருந்தது. இன்னொரு உருவம் கோவணாண்டி சாமியார் போல மயிருள் முக்ம்புதைந்த, வயதான, பருத்த, குளிர்
l

ஆடைகளால் தன்னை போர்த்துக் கொண்ட ஒருவன். அவன் மண்ணை கொத்திப் புரட்டும் "சவள்" பிடியின் நுனியில் இருகை களையும் குவித்து அதன் மேல் தன் நாடியை தாங்கியபடி நின்றான். எனக்கு திரையில் படம் ஒட்தொடங்கிவிட்டது. முகத்தில் வெற்றிப்புன்னகை படர பத்திரிகையா ளனை நோக்கினேன். அவன் சிகரெட் புகைத் தபடி எந்த சலனமும் இன்றி என்னைப் பார்த்தான். என்னுள் ஒடிக்கொண்டிருந்த திரைப்படம் அறுபட்டு, கொலைநடந்து, விசாரணை நடைபெற்று, துப்புத்துலக்கும் பததிரிகையாளனோ காவல்துறையோ. நான் இறுகிக் கொண்டிருந்தேன். மீளவும் ஊகங்களை வளர விட்டேன்.
"ராணி தமிழர்களை சந்திக்க விரும்புகின் றாள். நீங்க்ள் சந்திப்பீர்களா?. உதவி யாக இருக்கும்" பொதுவாகவே கேட்டான் பத்திரிகையாளன். அப்பாடா என்றிருந்தது. என்னொத்த மனநிலையில் இருந்த ஊர்க் காரனான நண்பர், உற்சாகம் பொங்க ‘அதுக்கென்ன சந்திக்கலாம்- உதவலாம்நாங்களும் தமிழர்தான் கேள்விகள்- பதில் கள் என்று தட்டுத்தடுமாறிய பிரெஞ்சில் விளாசித் தள்ளினார்.
சுவிஸ்நாட்டைச் சேர்ந்த 65 வயதான கிழவன் என புகைப்படத்தில் இருந்தவன் பற்றி அறிமுகம் செய்த பத்திரிகையாளன் இந்தியாவில் திருமணம் செய்து இந்த பெண்ணை அழைத்து வந்துள்ளான். எனக்கு அவனை பத்து ஆண்டுகளுக்கு மேலாக தெரியும். அவனுடன் நான் காணும் ஆறா வதோ ஏழாவதோ பெண். எந்தப் பெண்ணாலும் அவனுடன் இருக்க முடி யாது. ராணி பாவம். தன்னுடன் தனது ஏழுவயது மகன் ஜனார்த்தனையும் அழைத்து வந்துள்ளாள். கொத்தடிமைபோல் இருக் கின்றார்கள். அவள் எதை விரும்புகின்றாள் என்பதை என்னால் அறிய முடியவில்லை. அவன் அவளை கொன்று விடுவான் என அச்சமாக இருக்கின்றது. அவளுக்கு உதவ விரும்புகிறேன். அநதப்பெண் சந்திக்கும் வேறொரு மனிதன் நான் மட்டுமே. நண்பன் என்ற வகையில் அக்கிழவன் வீட்டிற்கு வர அனுமதிக்கின்றான். உங்களை சந்தித்தால் உற்சாகம் கொள்வாள். நீங்கள் உதவுங் களேன். பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் அவன் விளக்கிக்கூறி விட்டான். ஆத்திரம் வந்தது. இரத்தம் சூடேறியது. உண்ர்நரம் பெல்லாம் விழித்துக் கொண்டன. என் நண்பருக்கு பதட்டமாக இருந்தது. முகம் சிவந்து விட்டது
2.

Page 115
"அந்தப் பெண்ணை அழைத்து வாருங்கள்.
இங்கு அவள் தனித்து வாழ எவ்வளவோ
வழி இருக்கின்றது." உணர்ச்சிமிக்க கூறி னார் நண்பர்,
"அவசரப்பட வேண்டாம்- சந்திக்க ஏற் பாடு செய்கின்றேன். அவளுடன் பேசியபின் எனக்குச் சொல்லுங்கள். ஏதும் செய்ய லாம்." பத்திரிகையாளன் பதட்டமின்றி கூறினான்.
நான் பேசவில்லை- கேட்டுக் கொண்டிருந்
தேன். நீருக்குள் இறங்கி நீந்துவது என்பது தீர்மானமாயிற்று.
இப்போது ராணியை சந்தித்துவிட்டு திரும்பு கையில்தான் எங்களை நீங்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
60 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்தோம். பத்திரிகையாளனின் ஏற்பாடு கச்சிதமாக இருந்தது. ஏற்பாடுகளுடன் ஒதுங்கிவிட்டு இப்போதுதான் எங்களை அழைத்து வரு கின்றான். வீட்டில் விட்ட நேரம் மாலை ஆறுமணி இருக்குமா? பகலின் நீட்சியைப் பாருங்கள்குரிய ஒளியை. காலை 10 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிய பயணம்.
நெடுஞ்சாலையில் வந்து பிரிந்து செல்லும் குறுகலான மலைச்சாலையில் ஏறி, செப்ப மற்ற கிறவல் வழியில்தான் அந்த இடத்தை அடைந்தோம். அந்த சுற்று வட்டாரத்தில் மூன்று வீடுகளில்தான் மனிதர்கள் வசிக் கின்றார்களாம் வேறு சிலபழங்கால வீடு களும் இருக்கின்றன. அவை ஒய்வுகாலத்தை, விடுமுறை காலங்களை கழிப்பவை மட்டுமே. உரிமையாளர்கள் நகரங்களில் வசிக்கின்றார் கள். மலை முழுவதும் விவசாய நிலங்கள். எங்களை றோபேட்டும், பறியாவும் வர வேற்றனர். எழுபது ஹெக்டர் நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள். ஹோ லண்ட்- சோமாலியா கலப்புதம்பதிகள். அவர்களின் முரட்டு பிள்ளைகளாய் இரண்டு நாய்கள். பறியாவுடன பிரெஞ்மொழி வகுப் பில் ஒன்றாய் படித்தவர்கள் என்பதும், வீட்டிற்கு அழைக்கப்பட்ட விருந்தினர் நாங்கள் என்பதும் ஏற்பாடான உறவு. அப்படியானால் அந்தப் பகுதியை சுற்றிப் பார்க்க வேண்டும்தானே. மதியபோசனம் முடிந்தபின் பறியாவுடன் ( அவர்களின் எஸ்டேட்டை சுற்றிப் பார்க்க கிளம்பி னோம். பறியா, றொபேட்டும் ராணி பற்றிய அக்கறை கொண்டிருந்தனர்.
eum

பறியாவுக்கு தங்கள் நாடடிற்கு பக்கத்தவள் ராணி என்பதால் அவளில் ஒருபிடிப்பு தென் பட்டது. சிற்றருவி ஒன்று ஓடிக் கொண்டி ருந்தது. "கல்லென்று சொல்லிவிழும்நீர்த்தரங் கம் கண்டேன்" என்னும் விபுலானந்தரின் செய்யுள் வரிகள் என்னுள் ரீங்கார மிட்டன. எந்த நேரத்தில் எந்த வரிகள்! நாய்கள் இரண்டும் குலைக்கும் சத்தம் இன்னமும் கேட்டுக் கொண்டிக்கின்றது. மலைகளில் மோதி குலைடபு எதிரொலிக்கின்றது. நாங் கள் விருந்தினர்- நண்பர்கள் என்று அவை சளுக்கு இவர்கள் சொல்லி வைக்கவில்லை போலும். பறியாவின் நிறத்தில்தான் நாங் களும் இருக்கின்றோம், உறவினர்களாக இருக்கலாம் என்று கூட இந்த நாய்களுக்கு புரியவில்லை. நல்லகுளிர். வெயிற்காலம் தொடங்கி இருந்த தால் பொருத்தமான குளிர் ஆடையை நாங் கள் அணிந்தருக்கவில்லை. யார் நனைத் தார்கள் இங்கு குளிருமென்று உடனே நடையை மீண்டும் பறியாவின் வீட்டுக்கே திருப்பி, றோபேட்டின் குளிர் அங்கிகளை அணிந்து கொண்டோம். கொஞ்சம் இத மாக இருந்தது. கைகளை அவர்களது விட் டின் கணப்படுப்பில் சூடேற்றி அங்கிக்குள் பதுக்கிக் கொண்டோம் எங்கள் நலைக்கு இரங்கினாரோ என்னமோ 'பிரான்சின் கால நிலையையும் பெண்களையும் நம்ப இய லாது சிரித்து க் கொண்டே கூறினார். பொத்துக் கொண்டு வந்தது சிரிபபு. உங்க ளுக்கும் வருகின்றதா சிரிப்பு.
பறியா தங்கள் கோழிப்பண்ணையை காட்டி னாள். பயிரிட வேண்டிய நாற்று மேடைப் பக்கம் அழைத்துச் சென்றாள். அவர்களின் நில எல்லையை க ட க் கும் முன்னரேயே களைப்பாகி விட்டது. சலிப்பாயும் இருந் தது. மலை அவ்வளவு பசுமையாகவும் இல்லை. துர்நாற்றம் லேசாக நடசியில் ஏறி யது. இதுதான் ராணியின் வீடு என்றாள் upunt. Gilm l?
பிரெஞ்சில் முகமன் கூறியபடி எதிர்ப்பட் டான், தலையில், முகத்தில் மயிர்வளர்த்து வைத்திருக்கும் புகைப்படத்தில் பார்த்த மணி தன். பாரிஸ் நகர மெத்ர்ோக்களில் படுத்தி ருக்கும் "வைன் கேஸ்" என அழைக்கப்படும் போதைக்கு அடிமையான, பேர்க்கிடமற்ற மனிதர்கள் போல் இருந்தான். அதேபோன்ற நாற்றம் இவனிடமிருந்தும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. "என்னுடன் படிப்பவர்கள்.தமிழர்'எனஅறி முகப்ப்டுத்தினர்ள் பறியா. வணக்கங்க்'
雉3

Page 116
என வெளிப்பட்டாள் ராணி. மூக்கின் இரு மருங்கிலும் தொங்கியது மூக்குத்தி. கறுத்த அம்மன் சிலை செதுக்கல்போல் முகம். நேர் கொண்ட பார்வையில் தன் துயரங்களை கச்சிதமாக மறைத்து வைத்திருந்தாள். குளிர் நாட்டிற்குரிய வெளிர்பூச்சு தோலில் ஏற ல்லை. கபடமற்ற சிரிப்பில் பற்கள் மட் டும் மிளிர்ந்தன. அவளின் உடலினை ஒட்டியபடி சிறுவன் நின்று கொண்டிருந் தான். ராணி அளவற்ற, நைந்த ஆணின் ஆடையில் இருந்தாள். சிறுவனின் முகம் தவிர உடலைனைத்தும், தலையும் ஏதோ ஒருவாறு மூடி கட்டப்பட்டிருந்தன. சிறுவ னின் முகத்தில் எங்களைக்கண்ட வெட்கமும், கண்களில் மகிழ்ச்சியும் தெரிந்தது. தாயைப் போல் அழகாக சிரித்தான். குளிர் தோற்று இருக்கவ்ேண்டும். அது பற்றிய உணர்வு அவர்களிருவரிடத்தும் காணப்படவில்லை, இடுப்பில் தண்ணீர்குடம் தூக்கும் பெண் களின் ஆடை நனைந்ததைப்போல் இடுப் பின் இடது பக்க ஆடை நனைந்தும் இருந் தது. அதிசயமாகப்பட்டது எனக்கு.
ஒரு பெரிய மரத்தின் கீழ் அடுப்படியும் பாத் திர பண்டங்களுடன் கூடிய கதவற்ற அலு மாரியும் இருந்தன. சமையலறை போலும், சமையல் ”பாத்திரங்கள் கழுவப்படாமல் கிடந்தன. கறள் கட் டி ய இரும்புகளால் -எவற்றின் உதிரிபாகங்களோதெரியவில்லைஅடுப்ப்டியின் உயர மேடை அமைக்கப்பட் டிருந்தது. 1றியா முன் சென்று ராணியை கட்டி அணைத்து கன்னங்கள் இரண்டிலும் தன் கன்னங்களை மாறிமாறி வைத்து உரிமை கலந்த முகமன் கூறினாள். அயல் வீட்டில் இருவரும் இருந்தும் ஒரே ஒரு தடவைதான் தாங்கள் சந்திந்துக் கொண்ட தாய் பறியா என்னிடம் கூறியிருந்தாள். இவ்வளவு இயல்பாக பறியா நடந்து கொள் வாள் என நான் எதிர்பார்க்கவில்லை. வீட் டினுள் வரும்படி அந்த வயதானவன் எங் களை அழைத்தான். எப்படி இது வீடாகி இருக்கின்றது என்ற ஆராய்ச்சியிலேயே கவனம் இருந்தது. வீட் டைப்பார்க்க பார்க்க வயிறுபற்றி எரிந்தது. ళ్లి கொட்டகையாகவோ, மாட்டுத் தாழுவமாகவோ முன்னர் இருந்திருக்க லாம். நிச்சயம் மனிதர்கள் இருந்திருக்க மாட்டார்கள். வெயிலுக்கு பரவாயில்லை. மழை குளிருக்கு எப்படித் தாக்குப்பிடிக்கின் றது. தவம்செய்து வரம்பெற்ற முனிவனோ!
இருக்கைகளை கிழவன் எப்படி தயாரித் தான் என்பது தெரியவில்லை. ஒருவாறாக சமாளித்துக் கொண்டோம். கிழிந்த கம்பளி

களின் கும்பல் கட்டுகள் கிட்ந்தன. அழுக கின் மொச்சை குடலைப் பிரட்டியது. எரிந்து கொண்டிருந்தது. உள் ளே யே கண ப் படு ப் பு போல் விறகு எரிந்து கொண்டிருந்தது. விறகு தாராளம் பாலும். கரிமண்டிய கிடாராத்தில் தண்ணிர் கொதித்துக் கொண்டிருந்தது, குளிக்கத் தயார் செய்து கொண்டிருப்பதாய் ராணி கூறினாள். அரைக்கிலோமீற்றர் இறங் கிப்போய் சிற்றருவியில் தண்ணிர் மொண்டு வரவேண்டும் எனக் கூறினாள். அதிர்ந்து போனோம் நானும் நம்ம ஊர்க்காரரும். எனக்கு எலும்புகளும் சில்லிட்டன. நெருப்பை வெறித்தபடி இருந்தேன். "பெயர் என்னா’ கிழவன் அசத்தி விட்டான். தமிழின் சில சொற்களை அறிந்திருந்தான். என் பெயரைக் கூறினேன். வாசல்பக்கத்து கதவை மூடி தடி ஒன்றால் முட்டுக் கொடுத் தான். குளிர் வராதாம். அந்த வாசல்படியில் அவனும் அமர்ந்து கொண்டான் . காற்சட் டையின் முன்பக்கம் ஆவென வாயைத்திறந் ததில் அவன் உறுப்பு வெளித்தெரிந்தது. கைகளால் பொத்தி கால்மேல் கால் போட்டு அசட்டுச் சிரிப்பு சிரித்தான். ராணியிடம் எப்படி விபரங்களை கேட்பது எனத் தெரிய வில்லை. கிழவன் முன்னாலேயே உட் கார்ந்து இருந்தான். எரியும் நெருப்பிற் கருகே நின்றவண்ணம் ராணி எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்களில் நீர் திரையிட்டிருந்தது. விம்பலில் சற்று ஊதி ருந்தது முகம். பொத்தான்கள் இல்லாத மேலங்கியை அணிந்திருந்த ராணி மார்பு பக்கத்தின் அங்கியின் இருபக்கத்தையும் இழுத்து ஒருகையால் பொத்தியபடி நின் றாள். மார்பு சேலையை சரிசெய்த பழக்கம் போலும், பையன் கூச்சத்துடன் தாயின் காலடியில் தரையில் அமர்ந்திருந்தான். "நாங்க பேசுறது புரியுமா” எனக்கேட்டேன். ஏனெனில் இலங்கைத் தமிழ் அவனுக்குப் புரி யாது என்பது தெரியும். தலையால் ஆமென தலையசைத்தவன் சிரித்தான். 'பேசண்டா' அதட்டினாள் ராணி. "இருபக்கத்து டீ குடிக் கிறீங்களா' என்றாள் ராணி- நாங்கள் மறுத்தோம். "எனக்கோசரம் குடிங்க" என் றாள். மறுக்கமுடியவில்லை. கிழவன் எழுந்து வாசலுக்கு எதிரே எங்களுக்குப்பின் னால் தொங்கிக்கொண்டிருந்த கம்பளியை விலக்கி சென்றான். மலைச்சரிவு தெரிந்தது. இவ்வளவுதான் அறையா? இந்தியாவில் எடுத்தவை என சில படங்களை தந்தான் கிழவன். சரிகையிட்ட வர்ணப்புடைவையில் இருந்தாள் ராணி. பெரிய குங்குமப் பொட் டும் தளைய தளைய தலைநிறையப் பூவு
4.

Page 117
மாக. அழகாக இருந்தாள். கிழவனும் கோட் சூட்டுடன் சிறிது கம்பீரமாகத்தான் இருந்தான். ராணி தேநீருடன் வந்தாள். படங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கண்டு வெட்கத்தை வெளிப்படுத்தினாள்.
"இப்படி வனாந்தரத்தில் கொண்டாந்து குளிருக்குள் விறைக்கவிடுவான் என்று எங்க நான் நினைச்சேன்'-வெடித்தது துயரம். ழவன் கணப்படுப்பிற்கு விறகு எடுக்க வெளியே சென்றிருந்தான்.
'நான் மூணுமாசமாக முழுகாம இருக் கேங்க எனக்கு வேணாங்க- எனக்கு டாக் டர்ை ப்ார்க்க வேணுங்க-எனக்கு என்னமோ பயமாயிருக்குங்க.." கேவினாள் ராணி. "அழாதிங்க உங்களுக்கு உதவத்தான் வந்திருக்கோம்" நான் கூறினேன். 'அழ வேண்டாம் நான் இருக்கேன்" என சைகை யால் தென்பு கூறினாள் பறியா. பையன் மலங்க மலங்க எங்களைப் பார்த்தபடியே நின்றான். "இந்த இடத்தைவிட்டு, அந்த கிழவனை விட்டு வெளியேற விருப்பமா?" பத்திரிகை யாளன் இந்தக் கேள்விக்கான பதிலைத்தான் அதிகம் விரும்பி இருந்தான்- என்னிடம் அழுத்திக் கூறியுமிருந்தான். “ஒபல. என்னை இந்தியாவுக்கே அனுப்பி விடுங்க.." கெஞ்சி னாள் ராணி. "எனக்கோசரம் கவலைப் படலங்க. என் புள்ளையையும் இட்டாந்துட் டேங்க. எனக்கோசரம் அவனும் வதைப்பட றானுங்க, அத நினைச்சாத்தான்.'. கிழவன் வந்துகொண்டிருப்பது தெரிந்தது. ராணி கணப்படுப்பில் நெருப்பை சரிசெய்த
"புலம் பெயர்ந்தோர் கதைகள் ஏராளம்" ஆனால் அவற்றைச் சொல்லுவதற்குத்தான் பலருக்குக் கூச்சங்கள். பிறந்த நாள், திருமணம் இன்னபிற கொண்டாட்டங் களின்போது வீடியோக்களில் பதிவாக்கப் படும் எங்கள் முகங்கள் போலியானவை, பொய்யானவை. நெருக்கடி மிக்க அகதிக் கோல்த்தை மறைத்து ‘வாழ்வது போல் நடிக்க முயற்சிக்கிறோம். அதில் ஒரு திருப்தி պա,

படியே கண்களை துடைத்து ஆசுவாசப்படுத் தினாள்.
ராணியிடம் எதையோ கேட்டாள் பறியா. ராணிக்குப் புரியவில்லை. எனக்கும் விளங்க வில்லை. கையால் தலையை தடவிக் காண் பித்தாள். தலைக்கு எண்ணெய் முடியாமல் தான் தவிப்பதை கூறினாள் பறியா. கிழவன் சிறுபோத்தலைஎடுத்துக்கொடுத்தான்.ராணி முறு வலித்தபடியே அந்தப்பத்திரிகையாளர் வாங்கிவந்து தந்ததை பறியாவை கொண்டு செல்லும்படியும் கூறினாள். உடனேயே போத்தலை நெருப்பில் பிடித்து உருக்கி சிறிது எண்ணெயை தலையில் தடவிக் கொண்டாள். கையை முகர்ந்து மகிழ்ச்சி பொங்க 'நன்றி' என்றாள். லண்டன் செல்லும போது பெரிய போத்தல் வாங்கி வந்து தருவதாக சைகையால் தெரிவித்தாள் பறியா.
நாங்கள்புறப்படத் தயாரானோம். மரத்தின் கீழுள்ள அவர்களது சமையலறை முன்னால் நின்று ‘எல்லாம் நல்லபடியா நடக்கும்" எனக் கூறினேன். ராணிக்குப் புரிந்ததோ..? கிழவனுக்கு புரியா மல் இருந்தால் சரிதான். பையன் ஓடி வந்த படியே மாமா.மாமா. நானும்.நானும். உச்சி சிலிர்த்தது ஒரு தடவையல்ல. முடியுமா..?
பத்திரிகையாளனையும் பறியா தம்பதியின ரையும் நம்பிய மனதுடன் நான், என் வீட்டுத் திருப்பத்தில் வாகனம்.
O
போதிய நெறிப்படுத்தோவரற்று, சிதறிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் எங்கள் புலம் பெயர் உண்மை வாழ்வு பதிவாக்கப்படல் வேண்டும்."
புலம் பெயர்ந்தோர் கதைகள்" முன்னுரை யிலிருந்து (மகாஜன வெளியீடு, பாரீஸ், G)g T_ữ Lịỏg); M. SINNATHURAI, B.P. 7 1-09,75425 PARIS CEDEX, FRANCE

Page 118
p60.
தாளை சனிக்கிழமை. தாய்மொழிக்கல்வி புகட்டும் தமிழ்ச்சிறுவர் பாடசாலை.சென்ற கிழமை மகனின் ஆசிரியை ஆளுக்கொவ் வொரு சிறுவர் பாடலை வீட்டில் பெற்றோ ரிடம் கேட்டுப் பாடமாக்கி வரும்படி கட்டளையிட்டுள்ளார். கார்த்திகாவுக்கு நேரமில்லை. புகுந்த நாட்டு மொழியைப் பொறிபறக்க கற்றுக் கொள்ளும் முயற்சி யில் அவள். அத்தோடு பகுதி சேர வேலை யாக ஒரு சிறுவர் பூங்காவை சுத்திகரிக்கும் சில மணி நேர வேலை. இரண்டும் செய் தாகத்தான் வேண்டும். இந்த இரண்டில் எந்தவொன்றையும் அவளால் தியாகம் செய்ய முடியாது. இந்த நாட்டில் வாழ்வ தென்பது மொழியறிவற்று முடியாத காரியம். அதனால் மொழி கற்பதை இடை யில் நிறுத்தவோ, குறைக்கவோ முடியாது. சாதாரண இருமலென்று வைத்தியரிடம் சென்ற ஒரு புதுத் தமிழ் அகதிக்கு மொழி பெயர்த்த தமிழ்மொழி பெயர்ப்பாளரொரு வர் வைத்தியர் கூறியது புரியாமல் 'கான்ச ராம் உனக்கு" என தவறாக மொழி பெயர்த்து அந்த அகதியைக் கதிகலங்க வைத்ததும், இன்னோரிடத்தில் புதிய அகதிகளுக்கு நோர்வேயின் சுருக்கமான விபரங்களைப் பற்றி அதிகாரியொருவர் விளக்கப்படுத்தகையில் நாற்பது லட்சம் சனத்தொகையைக் கொண்ட நாடு நோர்வே என்பதை, நான்கு லட்சம் சனத் தொகையைக் கொண்ட நாடு நோர்வே என்றும் மொழிபெயர்த்த எமது மொழி பெயர்ப்பாளர்களின் சாதனைகளைக் கேள் விப்பட்ட பின் கார்த்திகாவுக்கு மொழியறிவு கட்டாய அடிப்படைத் தேவைகளில் ஒன் றென்ற முடிவுக்கே வந்துவிட்டாள். அடுத்து சிறுவர் பூங்கா சுத்திகரிக்கும் வேலை இதனை நிறுத்த முடியாது. சுந்தரேசன் செய்து வந்த றெஸ்ரோறண்ட் வேலையை யும் இப்போது பாதியாகக் குறைத்து விட்டார்கள். அவனது வருமானம் சாட் பாட்டிற்கெனில் வீட்டு வாடகை, மின் சாரக் கட்டணம் என்பனவற்றையேனும்

சனி
-தமயந்தி (Gruira)
சமாளிக்க கார்த்திகா இந்த வேலையைச் செய்தேதான் ஆகவேண்டும். இந்த இயத் திரத்தனமான நகர்வுக்குள் மகன் மாறனின் அலுவல்களில் நேரம் ஒதுக்குவதென்பது இருவருக்குமே கடினமாகத்தான் இருக்கிறது ஆனால் எல்லாவற்றையும்விட மிக முக்கியம் மகனின் வளர்ச்சி பற்றியதென்ப்துதான் என்ற முடிவில் அவர்களிருவரும் உறுதியா யிருந்தனர். மிகவும் பிரயத்தனப்பட்டு இருவரும் நேரங்கள்ை மகனுக்காக ஒதுக்கிக் கொண்டனர். நாளை தமிழ்ப் பாட்சாலை யில் மகன் பாடிக் காட்டுவதற்காக "மாமா வீட்டு முற்றத்திலே." என்ற பாடலைத் தேடியெடுத்து 'அப்பாட்டக் குடுத்துப் பாட மாக்கு செல்வம்" என்று விட்டு சிறுவர் பூங்கா வேலைக்குச் சென்று திரும்பிய கார்த்திகாவின் காதுகளில் சுந்தரேசன் கூறியது விழுந்தது.
"கெட்ட மனுசன். குறைஞ்சது நூற்றியம் பது காயாவது ஆஞ்சிருக்கும். அந்தப் பிள்ள கஸ்டப்பட்டு மணியடிச்சு அணிலு களத் துரத்தினதால்தான் அவ்வளவும் மிஞ்சி ருக்கும். ஆனால், ஒரேயொரு மாம்பழம் தான் அந்தப் பிள்ளைக்கு மனுசன் குடுத் திருக்கு. பாவமந்தப் பிள்ள. உது சரியான சுரண்டல். அந்தப் பிள்ளயின்ர உழைப்புக் கேத்த கூலி ஒரு மாம்பழம்தானா..? எங்க அப்பரம்மாவும் உந்தச் சுரண்டலத் தான் படிச்சுப் பாடமாக்கிச்சினம். நாங்க ளும் உதத்தான் சப்பினம், இப்ப என்னண் டால் எங்கட பிள்ளயஞக்கும் உதத்தான் திணிக்கிறம். மாடா அடியனடிச்சு, உழைச்சு சொற்ப சலுகயளோட திருப்திப்பட வேணு மெண்டதுதான் உந்தப் பாட்டின்ர நோக்கம். உது சரிவராது" "பிள்ளைக்கு பாட்டச் சொலிக் குடுங்கோ எண்டால் உங்கட தத்துவங்களச் சொல்லி அறுத்துக் கொண்டிருக்கிறியள்' "தத்துவங்களண்டால் அ று வ ய எண் டே வழக்கமாப் போச்சு, உது தத்துவமில்லை.

Page 119
வாழ்க்க வாழ்க்கைக்குதேவையான விசயம். உந்தத் தேவய்ான விசயத்த மறுதலிக்கிறது நான் உந்த மாமா வீட்டு மாமரம். உதப் போய் பிள்ளைக்கும் திணிக்கிறது நல்லா
பில்ல கார்த்தி"
'அதுக்கு அவசரத்துக்கு என்னப்பா செய்
றது. நாளைக்கு பிள்ள பாடிக் காட்ட வேணும்.' "எங்கட அவசரத்துக்காக வாழ்க்கைக்கு முரணான த பிள்ளைக்குத் திணிக்கேலாது கார்த்தி" "எனக்கு விளங்காமலில்ல. இப்ப பிள்ளைக்
* சொல்லிக குடுக்க நல்ல பாட்டுக்கு எங்க
"நீர் கொஞ்சம் சத்தம் போடாமலிரும். அவன் நாளைக்கு நல்ல பாட்டுப் பாடு வான்'
சனிக்கிழமை,
தமிழ்ப்பாடசாலை முடிவுற்று பிள்ளைகள் வெளியேறிக் :::ಜ್ಜೈ: தத்தமது பிள்ளைகளை அரவணைத்தும், ஆரத் தழுவியும், "என்ன படிச்சனிங்க இண் டைக்கு?" என செல்லமாய் தமது பிள்ளை களிடம் வழமையான ஒரேமாதிரியான கேள்வியைக் கேட்டபடி பிள்ளைகளைக் குளிருடைக்குள் திணித்தபடியும், திணித்து முடித்தோர் கார்களில் ஏற்றி ‘பாதுகாப்பு பெல்ட் பூட்டியபடியும் பெற்றோர் செயற் பட்டுக் கொண்டிருந்தனர். கார்த்திகா மகன் மாறனை எதிர்பார்த்தபடி வெளியில் நின்றிருந்தாள். இன்னும் சில நிமிடங்கள் தான் இருக்கின்றது) பஸ்ஸிற்கு. இந்த பஸ்ஸை விட்டால் இனி ஒரு மணி நேரம் கழித்துத்தான் அடுத்த பஸ். ஆசிரியை மாறனை ஒரு கையிலும், மறுகை யில் ஒரு பேப்பர் துண்டுடனும் வெளிப்பட் டார். "இங்க பாருங்கோ கார்த்திகா! இது அவ்வளவு நல்லதில்ல. மற்றப் பிள்ளயளயும் கெடுக்கிற வேல இது. இதால வாற பிரச்ச னைக்கு நான்தான் பதில் சொல்ல வேண்டி யிருக்கும். நிர்வாகம் என்னத்தான் கேள்வி கேக்கும். பெற்றாருக்கும் நான்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கும். உங்கட அரசியல குழநதயளின்ர பள்ளிக்கூடத்துக்குள்ளயும் கொண்டுவந்து பூர்க்காதேங்கோ'
ஆசிரியை பொரிந்து தள்ளி விட்டு மாறனை யும், அந்த பேப்பர் துண்டையும் கார்த்திகா விடம் கொடுத்து விட்டுப் போய்த் தனது காரில் ஏறி கதவை அடித்து மூடினார். சார்த்திகாவுக்கு எதுவுமே புரியவில்லை.

தாவிக்கரை வந்து மேவும் அலைகளில்
தேடி வருகுது ஒரு பாட்டு | தேடி வரும்
அதில் நாடி எங்கேயென தேடுதெ
ந்தையும் தாய் நாட்டை.
வானை அளந்ததன் நீளம் அறிந்தி, வானத்தில் தாவுது என் மூச்சு | தாவு மென் மூச்சினில் ஆணிவேர் ஏதென தேடுகில் தோணுதென் தாய் மண்ணே. காற்று வெளிதனில் கேட்டிடும் சங்
காலி வாவென என்னை அழைத் திடுதே காற்றில் வருமொலி பற்றி நான் சென்றிட், றக்கை விரித்து விண் மேல் நடப்பேன்.
வீசுது கீழ்த்திசை மீதினில் நின்றொரு மெல்லிய தென்றலின் உயிர் மூச்சே வீசிடும் தென்றலின் மூச்சினிற் கேட்கு தென் தேசத்தின் சுதந்திர தமிழ்ப் பாட்டே.
"அதுசரி உதென்ன வேல பாத்திருக் கிறியள்.? பி. ளைக்கு பாட்டுச் சொல்லிக் குடுங்கோ எண்டு சொன்னால் நீங்க என்ன எழுதிக் குடுத்திருக்கிறியள்? அங்க ரீச்சர் என்னோட ஏறி விழுகிறா. நாங்க மற்றப் பிள்ளயளயும் கெடுக்கிறமாம், பள்ளிக்கூடத் துக்க அரசியலத் திணிக்கிறமாமெண்டு. எல்லாத்திலும் உங்களுக்கு விளையாட்டா சுந்தரேசன்?" மாறனின் சப்பாத்து உடை களைக் களைந்தவாறே G3&snt Lu Lorruiu சுந்தரேசனை வினவினாள். சுந்தரேசன் எதிர்பார்த்த விடயம் இது.
'கார்த்திநிதானம். ஏன் கோவிக்கிறீர்?நான் எழுதிக் குடுத்த உந்தப் பாட்டு உமக்கும் பிழயெண்டு படுகுதோ?"
"எங்களுக்குப் பிழையில்லாமல்த் தெரிய லாம். ஆனால் உது மற்றவைக்கு பிழையாத் தெரிஞ்சால் நாங்கள் தவிர்க்கிறது நல்லது தானே?"
'நீர் என்ன சொல்லுறீரெண்டது உமக்கு விளங்க தோ..? அல்லது விளங்காமற் தான் சொல்லுறிரோ? மற்றவைக்குப் பிழயாப் படு குது எண்டதுக்காக எங்கட சரியள சாகடிச்சுப் போட்டு நாங்களும் பிழயாப் போகேலாது.'
*பொறுங்கோ சுந்தர், பள்ளிக்கூட மெண்டது எங்களுக்கு மட்டும் சொந்தமான தில்ல. பலபேர்ர பிள்ளயன் அதில படிக்குது கள். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வித மான கருத்திருக்கு.தங்கட தங்கட பிள்ளயன எப்பிடியெப்பிடி படிப்பிக்கவேணும், எப்பிடி யெப்பிடி வளக்க வேணுமெண்டு ஒவ்
7

Page 120
வொருத்தருக்கயும் ஒவ்வொரு விருப்பங்க ளிருக்கு."
"அத நான் மறுக்கயில்லயே?! எங்கட பிள்ள எப்பிடி வளரவேணுமோ அதின்ர விருப்பும், வெளிப்பாடும் தான் உது. உதப் பிழ யெண்டு சொல்லுறீரோ.?"
".........' "உதில வந்து அடிப்படப் பிரச்சன என் னண்டால் வெளிநாடுகளில வளர்ர எங்கட பி ள் ள ய ஞ க் கா ன பள்ளிக்கூடங்களுக் கொண்டு ஒரு சரியான பாடத் திட்டம் இல் லாததுதான்."
"சுந்தர்! இப்ப பாடத்திட்டம் இருக்கா இல்லயா எண்டதில்லப் பிரச்சன. இப்பிடி யான சூழ்நிலைக்சள்ள கொடந்து பிள்ள ய பள்ளிக்கு அனுப்பிறதா, இல்லயா எண்ட முடிவுக்கு வரவேணும் நாங்க"
'கார்த்தி இப்பிடியான ஒரு சூழ்நில ஏன் உருவாகினது எண்ட கேள்விக்க பதில் வந்து சரியான பாடத் திட்டமில்லாதது தானேயம்மா. பிறகேன் பாடத் கிட்டம் இருக்கா இல்லையா எண்ட கில்லப் பிரச்சன எண்ட கேள்வியக் கேக்கிறீர்?"
"இப்ப என்ன செய்யிறது.? சரியானது வரும்வர பிள்ளய வீட்டில வச்சிருக் கிறதா."
"வேற வழியில்ல. பிள்ள எப்பிடி வளர வேணுமெண்டு நாங்கள் எங்களுக்குள்ள ஒரு கனவ வளர் க்துக்கொண்டிருக்க, அவன் அங்கபோய் வேறமாதிரி வளர்ந்து வந்து நிப்பான் இப்போதைக்கு அவன் வீட்டில நிக்கட்டும் முடிஞ்சவா நாங்கள் சொல்லிக் குடுப்பம். நல்லமாதிரிச் சூழ்நில வரேக்க பாப்பம்"
"சுந்கர்! பள்ளிக்கூடத்தில சொல்லிக் குடுக் கிm தவிட நாங்கள் திாமான முறயில நம்மட பிள்ளைக்க கமிழச் சொல்லிக் குடுப்பம் எண்ட தில எ க்தச் சநதேகம மில்ல. ஆனால், இப்ப மாான் தமிழ் படிக்கிறதுக் காக மட்டும் கமிழ்ப்பள்ளிக்கூடத்துக்கப் போகேல்ல. எங்கட சமூகத்த அறியாதவனா வளராமல், எங்கட சமூகக்த அறிஞ்சவனா வளரட்டுமெண்டுதானே அனுப்பிறம்" 'உக இல்லயண்டு இப்ப ஆர் சொன்னது. தமிழ்ச் சமூகத்க அறியவேணுமெண்டு அனுப்பிm பிள்ள நாளைக்க மொத்தச் சமூ கத்துக்கமே உதவாத கருத்தோட வளந்தால் என்ன செய்யிறது.?"
1.

"......"
'கார்த்தி எதுக்கும் இன்னும் கொஞ்சக் காலம் அனுப்பிப் பாப்பம். நிலமயளப் பாத்து தொடந்து அனுப்பிறத்ா, இல்ல யாண்டதப்பற்றி யோசிப்பம்.'
"நானும் அப்பிடித்தான் நினைக்கிறன்" அடுத்த சனி.
w
காலை பத்துமணி. சுந்தரேசன் வேலைக்குப் போய்விட்ட்ான். கார்த்தி வீட்டில் செய்ய வேண்டிய காலை அலுவல்களை முடித்து விட்டாள். காலையில் சுந்தரேசன் நேரத் தோடு எழுந்து சமையல் பாத்திரங்களை கழுவி விட்டுச் சென்றிருந்ததால் அவளுக்கு வேலை குறைவாகவே இருந்தது. மாmனுக்கு காலைச் சாப்பாட்டைக் கொடுத்து விட்டு, தமிழ்ப்பாடசாலை செல்வதற்காகஅவனுக்கு உடையணிவித்தாள்.
*நான் பள்ளிக்குப் போக மாட்டன்." மெல்லச் சிணுங்கியபடி கூறினான் மாறன். அவனது சிணுங்கலில் ஓர் பரிதாபகரமான கெஞ்சல் வெளிப்பட்டது. கார்த்திகா வியப் பானாள். வழமையாக தமிழ்ப்பள்ளிக்குப் போவதென்றால் ஆர்வமிகுதிய்ால் துடித்துக் கொண்டு நிற்கும் பிள்ளை இன்று ஏன் இப்படி என்பது அவளது வியப்பில் கேள்வி யாய் நின்றது.
"ஏன் குஞ்சு...? உங்களுக்குச் சரியான விருப்பமெல்லோ தமிழ்ப் படிக்க?" சப்பாத் துக்கள் அவனது கான்லயிட்டுக் கட்டியபடி சாந்தமாய்க் கேட்டாள்.
'அங்க நிதர்சனண்ணா, சூட்டியக்காவின்ர கெள சல்யா, சாளினி கோகிலன், பரிமள னண்ணா எண்டு தம்பியில நேசமான எல் லாரும் படிக்க வருவினம் தம்பியும் போவம் என்ன..?' குழந்தையைச் சமாளிக்க முயன் றாள். அவன் அழத் தொடங்கினான். அவனது விம்மல்களிடையே துண்டு துண் டாய் வந்து விழும் வார்த்தைகளைபொறுக்கி யெடுத்து பிரயத்தனப்பட்டு விளங்கிக் கொண்டாள். R
"ரீச்.ஈ ச்சர். எ எ. என்ன். என்னி. G) நேஏ ஏசமில் ல. தம். த.ம்பிய. அவவுக்கு. பிடிக். க்ச்யில். ல. தம்.பி

Page 121
பள்ளிக்கு இனி. போ.க. யில். போக யில்ல.
கார்த்திகாஃபின் விழிகள் கசிந்தன. சிவந்தன. அவளது சிவப்பேறிய விழிகளில் கசியும் நீர் இரத்தம் கசிவதைப் போன்றிருந்தது. கோபம் அவளுடலை வெப்பமாக்கியது.
'சீ. என்ன மனுசர்.?" அவளது கோபமும், வெறுட் பும் இந்த வார்த்தைகளுடன் மட்டும் அடங்கிப் போனது. ஆனால் அவளொரு முடிவுக்கு வந்தவளானாள். மூன்றாம் சனி. நள்ளிரவு.
'எனக்குப் பயமாயிருக்கு சுந்தர். பிள்ள கண்ட படி உளர்றான். காய்ச்சலும் நெருப் பாக் கொதிக்குது, சன்னி வந்தமாதிரி நடுங் கிறான். சுந்தர்! என்ன சுந்தர் பேசாம லிருக்கிறியள். எனக்குப் பயமாயிருக்கு சுந்தர்' அவளது குரலை நடுக்கம் துளைத் தது. கண்களை இறுக மூடியபடி நடுங்கிய
படி படுக்கையில் கிடந்த மாறனின் தலை யைத் தடவிக் கொடுத்தபடி சுந்தரேசனின் முகத்தையே பார்த்திருந்தா ள் ஆறுதலான பதிலுக்காக.
"பயப்பிடாதேயும் கார்த்தி, அதொண்டும் நடவாது. உது சும்மா சாதாரண காய்ச்சல் தான். அதோட கோகுலன், கெளசல்யா. இவயளக் கொஞ்ச நாள்ச் சந்திக்கவுமில்ல, அவயளப்பற்றி ஏதாவதுகனவு வந்திருக்கும். அதுதான் அவயளின்ர பேருகளச் சொல்லிச் சொல்லி புலம்பிறான். விடிஞ்சால் எல்லாம் சரியாப் போடும். நீர் அந்தப் பரசெத்த இன்னொருக்கல் குடும்"
"இப்பதான் குடுத்தனான்.' கந்தரேச னின் பதில் அவளைத் திருப்திப் படுத்த வில்லை.
சீதளச் சீமையில் தாளாத வெயில் கண்கள் பொங்கும் சூரியக் கடைக்கண் நிழலின்றித் தகிக்கும் ஒட்டுக் கூரைகள் புகைக் குழாய்களும் உலைக் கலன் களுமான

"கௌசல்யா. கோகுல், கோகுல். நிதர் சனண்ணா. நிதர்சனண்ணா, பரி. என்ர சாளி. என்ன விடுங்கோ. நான் கோகு லோட விளயாடப்போறன். என்ன விடுங்கோ. உந்த ரீச்சர் என்னில அன் பில்ல." இப்போது மாறன் அதிகமாய் வாயுளறத் தொடங்கினான். "சுந்தர்! எனக்குப் டயமாக்கிடக்குது சுந்தர். டொக்ரரிட்ட ஒருக்கால் கொண்டு போவமா." அவள் நடுங்கும் குரலில் சுந்த ரேசனைக் கேட்டாள். சுந்தரேசனையும் இப்போது பயம் கவ்விக் கொண்டது. நீண்ட அமைதிக்குப் பின் 'சூட்டியக்காவுக்கு ஒருக்கால் அடிச்சுப் பாப்பம் கெளசெல் ய்ாவக் கொண்டுவரச்சொல்லி..." சுந்த ரேசனின் விழிகள் கலங்க ஆரம்பித்தன. வார்த்தைகள் தரித்துத் தரித்துப் பிரசவ மாகின. "இந்தச் சமயத்தில. அவயள் படுத்திருப் பினம்.' "வேறயென்னம்மா செய்யிறனு.? அடிச்சுச் சொல்லிப்போட்டு ரக்ஸி பிடிச்சு தம்பிய நாங்கள் அங்க கொண்டு போவம்."
தெரு வெளிச்சங்களெல்லாம் அவசர அவசர மாய் தலை தெறிக்க ஓடின. இருளைப் பிளந்து பெருந்தெருவினுாடு உருண்டு கொண்டிருக்கும் ரக்ஸிக்குள் அவர்கள். சுத்தரேசனின் மடியில் மாறன் தன் நண்பர் களது பெயரை ஒவ்வொன்றாய் உச்சரித்த படி. இடையிடையே "ரீச்சர் என்னில அன் பில்ல' என்ற வார்த்தைகளும் வெளிவந்தன. வேகம் குறைத்துக் கொண்ட் ரக்ஸி கப்டன். ஊலாவ்" தெருவுக்குள்நுழைந்தது. குட்டியக் காவின் வீட்டின் மின் விளக்குகள் சன்னல்க ளூடாக மின்னின. 'ரீ.ச்சர் தம்பியில. அன்பில்ல. அவவுக்கு என்னப் பிடிக்க.
யில.ல." மாறன் சோர்ந்து போனான். இந்த வார்த்தைகள் மட்டும் ஏக்கமாய் கொட்டுண்டது தெரு நீளம்.
ஆலைகனின் மேலாலும் படரும் கானல் இவற்றுள் எப்படி எஞ்சிய நினைகளும் நனவிலி நிழல்களுமாய் வெயிலில் காய்கிறது என்னெதிர் வெளி.
-கி.பி.அரவிந்தன் (மதியம்,கவிதையிருந்து)
9

Page 122
காற்றில்
இருவரும் தங்கள் வீட்டுப் Aபின்பக்கவெளி யில் இறங்கி நடக்கத் தொடங்கினர். குளிர் வந்து குத்திக்கொண்டிருந்தது. விளக்குக் கம் பங்களில் லைற்றுகள் மிகவும் மங்கலாக எரிந்து கொண்டிருக்க, தூரத்தில் போகின்ற வாகன இரைச்சல்கள் மிகமிக அண்மித்துக் கொண்டிருக்கின்றது
"மச்சான் இனிமேஇரவில் உந்தப் பாருக்கு. டிஸ்கோவுக்குப் போறதையெல்லாம் நிப் பாட்ட வேண்டும். முந்தியப் போலவும் இல்லைஇப்ப, கறுப்பர்களை எங்கையெணடு திரியுறாங்கள். அதிலையும் எங்களை எப்ப கலைக்கலாம் எண்டு நினைச்சுக் கொண்டி ருக்கிறாங்கள். மற்ற நாடுகளில கண்டபடி அடிக்கத் தொடங்கியிட்டாங்கள். இங்க தொடங்கக் கனகாலமில்லை." சொல்லிக் கொண்டே போனான் யோகன்.
'டேய்.ஏன் டென்மார்க்கில. தொடங்கத் தான் வேணும். இஞ்சையும் அடிவிழுந்தாத் தான் கொஞ்சத் தமிழர் திருந்துவினம். இவையள் கொஞ்சப்பேற்ற கதைக்கு வெளுக் கவேணும்.’’ ஆவேசப்பட்டு பதிலளித்துக் கொண்டிருந்தான் ரஞ்சன்.
"ஆ.ஆ அப்படி விழுந்தா. முதலில் உனக்குத்தான் இங்கை விழும். நீதான் இரவி ரவாய் உவடம் முழுக்க ஒடித் திரியிறனி. உனக்கு யாரும் அடிச்சா. எனக்கும் அடிச்சா ஒரு தமிழனும் வரமாட்டாங்கள்." இருவரும் மாறி மாறி சிரித்துக்கொண்டனர். 'டேய் உதை நூரடா. அக்கா கண்டா. பிறகு வீட்டுக்கையும் அணைக்க மாட்டா. நூரடா இநதச் சிகரட்டை' என்று நூர்க்கப் பண்ணின்ான் யோகன். அழைப்புமணியை அழுத்தினர். ஹிங்.ஹிங்.நிங். தியாகண்ணையின் மூத்தமகள் சீதா கதவைத் திறந்து விட்டு உள்ளே போய்
lo. "யார் தம்பியவையோ.." எனக் குசினிக் குள்ளிருந்து எட்டிப்பார்த்தபடியே விமலாக் கா 'அவர் உள்ளே இருக்கிறார்' என சைகை காட்டிவிட்டு குசினிக்குள் ஒழிந்து கொண்டா,

நின்ற கல்
20
முரளி , (GLdiruDrTñrä).
சோபாவில் இருந்த தியாகண்ணை"என்ன கனகாலத்துக்குப்பிற்கு.உதில இருங்கோ வன்ரா" எனக் கூறிவிட்டு ரி.வியை நிற்பாட் டினார்.
'இவன் சிறியெங்க. அவனையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கலாம்தானே." என்ற படி பேச்சைத் தொடங்கினார் தியா さ恋g@H@3エリ「。
ரஞ்சனும் யோகனும் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே 'அண்ணை அதுதான் நாங் கள் வந்தனாங்கள். சிறி விசயமாத்தான் நாங்கள் கொஞ்சம் கதைக்க வேணும் அது தான்." என இழுத்தான் யோகன்.
‘என்னடா என்ன பிரச்சனை. என்ன..." என்று ஆவலோடு கேட்டார் தியாகண்ணை. 'அவனுக்கண்ணை சுகமில்லை. சுகமில்லை என்றால் சும்மாய் காய்ச்சல், தலையிடி எண்டில்லை.ஆனால் சாதாரண வருத்தம் எண்டுகூட நாங்கள் நினைக்கவில்லை." சொல்லி முடிப்பதற்குள் “டேய் என்ன. விளையாடுறியளோ. விபரமாய் சொல் லுங்கோ...' மிக அவசரத்தோடு கேட்டார் தியாகண்ணை.
'அண்ணை இப்ப கொஞ்சநாள அவன் ஏதோ எல்லாம் சம்பந்தமில்லாமல் கதைக் கிறான். இரவில புலம்புறான். பெரிதா சத்தம்போட்டுக் குளறுறான். இரண்டு நாளைக்கு முன்னர் ஏதோ யோசிச்சுக் கொண்டிருந்தவன் கத்தியை எடுத்து தன்ர கையை வெட்டிப்போட்டு இரத்தம் ஒட ஒட பார்த்துக் கொண்டிருந்தான். நாங் கள் ஒருமாதிரி புடிச்சு அமர்த்தி சமாளிச்சுப் போட்டோம்" யோகன் மிகவும் பயத்தோ டும் நிதானத்தோடும் சொல்லிக் கொண்டி ந்தான்.
"அண்ண.அது மட்டுமில்ல. முன்பு நாங்கள் ஊரில இருக்கேக்க ஏற்பட்ட சம்பவங்கள் திரும்பத் திரும்ப சொல்லுறான் திடீரென எழும் பி ஒடுறான். இரவில வெளியே போகப் பயப்படுறான். சில நேரத்தில் மணித்தியாலக் கணக்கா ஒண்டுமே பேசாமல் மெள்னமாய்
இருக்கிறான். அண்ணைஎங்களுக்குஒண்டுமே

Page 123
விளங்கேல்ல. பயமாயிருக்கு. நாங்கள் ஏதோ பகிடிக்குத்தான் செய்கிறான் என நினைத்துக் கொண்டிருந்தனாங்கள். ஆனால் வரவர அவன் நிலை மோசமாகிக் கொண்டி ருக்கின்றது.
'இரண்டு நாளுக்கு முன்னர் குடிச்சசிகரட் துண்டுகள எடுத்து திருப்பிப் பத்திறான். நாங்கள் ஏதும் சொன்னால் எங்கள முறைச் சுப் பார்க்கிறான்' என்றான் ரஞ்சன். தியாகண்ணை வியப்போடும், Ꮿ5ᎧᏂ] ᎧᏈᎠᎧbᎠ யோடும் ஆடாமல் அசையாமல் பார்த்த படியே கேட்டுக் கொண்டிருந்தார். கொஞ் சம் கொஞ்சமாக தியாகண்ணையின் முகம் மாறத் தொடங்கியது.
'அண்ணை எங்களால ஒண்டும் செய்யே லாமல் கிடக்கு. அண்ண இவனோட இருந் தால் எங்களுக்கும் விசர் பிடிச்சிடும் போல கிடக்கு. ஒருநாள் நித்திரைக்குளிகை வாங்கித் தாங்கோ எண்டு அடம்பிடிச்சான். இனி, தான் இங்கே வாழேலாது எண்டு அடிக்கடி சொல்லுறான் அண்ணை. இதுக்கு நீங்கள் தான் ஏதாவது வழிசொல்லுங்கோ. உதவி செய்யுங்கோ' என்றான் யோகன்.
கொஞ்சநேரம் அமைதியாக இருந்தது. ஒருவரும் ஒன்றுமே கதைக்கவில்லை. கதவைத் திறந்தபடி விமலா அக்கா தேனி ருடன் உள்ளே வந்தா.
'தம்பியவை, புட்ட விக்கிறன் சாப்பிட்டிட் டுப் போங்கோ." என்றபடியே தேத்தண் ணியை அங்கே வைத்தார்.
'இல்லையக்கா, நாங்கள் உடனே போக வேண்டும். சிறியும் தனிய வீட்டில. வேண் டாமக்கா' என இருவரும் ஒருமித்தே பதில ளித்தனர். 'அவங்கள் வேறு ஒருநாளைக்கு வந்து சாப்பிடுவாங்கள் போய் வேலையை பாரப்பா' என்றார் தியாகண்ணை. ஒன்றுமே பேசாது உள்ளே போய்விட்டார் விமலா அக்கா,
"இப்ப நான் உங்கவந்து ஒண்டும் செய்ய ஏலாது. நாளைக்குப் பின்னேரம் ஒரு ஆறு ஏழு மணிபோல வாறன், பிறகு என்ன செய் வமெண்டு கதைப்பம். நீங்கள் ஒண்டுக்கும் யோசியாதேங்கோ. எதுக்கும் நான் நாளைக்கு வாறனே. தேத்தண்ணி யைக் குடிச்சிட்டு கெதியாய்போங்கோ. அவன் அங்க தனிச்செல்லே." என்றார் தியா கண்ணை. இருவரும் ஒரே இழுவையில் தேத் தண்ணியை மடக்கென் குடித்து விட்டு எழுந் தனர், அண்ண. நாளைக்கு வேலையால
au-6

வந்தவுடன மினக்கெடாமல் வாங்கோ என்க் கூறிவிட்டு அக்கா நாங்கள் போட்டுவாறம் எனக்கூறியபடியே வெளியே இறங்கினர்.
சோபாவில் இருந்தபடியே யோசிக்கத்
தொடங்கினார் தயாகண்ணை.
ஏறககுறைய ஒரு ஐநது வருடங்களுககு முன்னா இந்திய விலிருநது ஒரே பிளேனல் வநதறங்கய நால்வரும ஒரே காம்பில ஒரே றுாழில் இருக்கும் வாயப்புக கடடியதால் தான் இவா கள நால்வருக்கும் இநதச சனே கதம். காலம் செல்லச் செலல மறற மூவரும் தியாகு அண்ணை மீது அதக அன்பும், நட்பும் கொண்டதால தாங்கள எந்த இயக் கத்தல் இருந்தது, என்மனன்ன அட்டூழயங்க ளையும், அடாவடித்தனங்களையும் \elசய்த னாங்கள், எத்தனை\யோ தெரியாத புரியாத பயங்கரப் பருகொலைகள், சிததரவதைகள, கறபழிப்புக்கள், மண டையல போட்டது, கடங்கல தாட்டது. இயக்கங்களின் பரம இரகசியங்கள் எலலாவறறையும் ஒன்றும் விடாமல் வெளிப்படையாக மனமவட்டுச் சொல்லியதோடு அப்போது அவைகள் எமக்கு வீர சாகச விளையாடடுக்கள சன்றே இருந்தது என்றும் எங்கள் உயருக்கு ஆபதது வருoமன உணர்ந்தம்பாதுதான இயககததி லிருந்து களவாக \plவளர்யற சமய நoண பா களன் உதவியோடு மவளிநாடு வந்து சோந் தது பறறயும் நிறையvர்வ கூறயருககன் றார்கள,
தாங்கள் இயக்கத்திலிருநது லிலகி இந்தியா வுக்கு வநது பட்ட கஸ்டங்கள், துலடவகள், (olj uug p(vo) (olóli- Glo) – Luihljoo) oli Lu பகா நது மகாணடமையால தயாக900 மைண பும் தன்னுடைய கலாசாலை அரசயல் வாழ்ககை, ஆரமபகால அவகுசனப்போராட் டங்கள, சதயப்போராடடங்கள், அரச எதர்ப்பு ஊாவலங்கள, மேதனங்கள. பினனா ஏற்பட்ட கட்சி உடைவுகள, கடசி ஏன் வளர மறபோனது, தமிழிழ இயககங் éholt 6I ødt 60I Lost glst Guon u gb bloboll So0LDLL) சோம்பேறிததனமாக இருநதது. எனய தன் g) Gol Lu அரசியல் bها (۵ه اUL لITL-a( الا-ساD பன்னா தாலும் ஒரு இயக்கததுக்கு ஆதர TT 0 YrTHSH rL G0 ATYS AA TL AA TYCA AA AT (JLل ب۵ہ بن LD اللu (o٥ںL (0اBlo) o رbg][(6 با ا6Jo00 فاJ J(6 oilst LD6) தயா கண்0ை00 யும் l-Jabill bigil கொண்டார்.
இந்த நால்வருக்கும் ஏற்பட்ட அரசியல் ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள் வெவ்வேறு காலத்திற்குட்பட்டவையாக இருந்தாலும ஒரே மாதரியான தன்மைகளைக மகாணடி
2

Page 124
ருந்ததனால் இவர்கள் மத்தியில் உண்மை யான அன்பும் நட்பும், தோழமையும் வளர்ந்துகொண்டு போனது.
காலப்போக்கில் எல்லோருக்கும் தத்தமது குடும்பங்கள் இங்கு வந்தது போல் தியாகு மாஸ்ரருக்கும் மனைவியும், குழந்தைகளும் வந்ததனால ஆத மூவரையும் விட்டு தியாகு மாஸ்ரரும் தனிக்குடித்தனம் போய்விட்டார். தனிக்குடித்தனம் போனாலும் பொடியங் களுக்கும, DIT GUTT டும்பத்திற்கும் தொடர்பு நீடித்துக்கோண்ட்ே
இந்தச் ஒனேகிதர்களில் ஒருவனுக்குத்தான் வருத்தம். ஏன்? எதற்கு?அதுவும் இவ்வளவு காலமும் இல்லாதது. இன்று திடீரெனெ. தியாகு அண்ணர் திரும்பத் திரும்ப யோசித் துப்பார்த்தார். அவர் படித்த படிப்புகளும் தத்துவங்களும், அவருக்கிருந்து அனுபவங் களும்"இது இப்ப்டித்தான் இருக்குமோ என்ற ஒரு நிலையான முடிவை எடுத்துக் டுெ " அன்றைய இரவைக் கழித்து விட்டார்.
சுமார் ஆறுமணியிருக்கும்.வின்ரர்கால மென் பதால் “வெளியெங்கும் ஒரே இருட்டாய் இருந்தது "இஞ்சேர்ப்பா நான் ஒருக்கா ரிட்ட”போட்டுவாறேன்" எனச் சொல்லிவிட்டு 'கிளன்ற' ரை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார். ஒரே காற் றும் குளிருமாய் இருந்தது.
டேய் வெளியில கிளனற் சத்தம் கேக்குது .மாஸ்ரர் வாறார்போல் கிடக்கு. போய் கதவை திறந்துவிடு' எனக்கூறிக்கொண்டே கோழியை வெட்டிக் கொண்டிந்தான்.
கையில் கெல்மெட்டுடன் குசினிக்குள் வந்து நுழைந்தார் தியாகண்ணை. ‘எங்க அவன் சிறி" என மெதுவாகக்கேட்டார்: 'அவன் அதுக்கையிருந்து ரி.வி. பார்த்துக் கொண்டிருக்கிறான். ப்ப சும்மா நோமலாத்தான் இருக்கிறான். அண்ன திடீர்த் திடீரென்றுதான் குழம்புகிறான். எங்களையும் குழப்பி பயப்படுத்துறான்.' என்றான் யோகன.
*டேய் சிறி. இஞ்சை தியாகண்ணை வந்திருக்கிறார் ளிெயே வாடா...' எனப் பெரித்ாய் குரல்கொடுத்தான் ரஞ்சன். ஒரு பதிலும் இல்லை.ரி.வி.யில் போகும் நிகழ்ச்சி யின் சத்த்ம்மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது: "டேய் சிறி.சிறி.' மீண்டும் குரல்கொடுத் தான் ரஞ்சன். 'அண்ணை இவன இதில

நிண்டு கூப்பிட்டால் வரமாட்டான்.போய்
கூட்டிக்கொண்டு வாறன்" எனக்கூறிக் கொண்டே கோலுக்குள் நுழைந்தான் யோகன். ரஞ்சனும், தியாகண்ணையும்
பேசாது நின்றனர். அடுப்பில் கோழிக்கறி பொது பொதுவெனக் கொதித்துக் கொண் டிருந்தது. "சிறி, டேய். என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய். குசினிக்கை வா. தியர்கண்ணை வந்திருக்கிறார். எழும்பு. வந்து அந்த குப்பையை கொண்டுபோய் வெளியில போட்டுவிடு. நெடுக இந்த சோபாவுக்குள்ள." சொல்லியபடியே. திரும்பவும் குசினிக்குள் வந்தான் யோகன்.
சிறியும் அவனைத்தொடர்ந்தே குசினிக்குள் வந்து நுழைந்துவிட்டான். சிறி, தியா கண்ணையைப் பார்த்து சிரித்துக்கொண் டிருக்கும் போதே. "மச்சான் இதை கொண்டுபோய் வெளியால போட்டிட்டு வா."
மூவரையும் மாறிமாறி பார்த்துக் கொண்டே தயக்கத்துடன் "எனக்கு இருட்டுக்குள்ளே போகப் பயமாய்க்கிடக்கு. நான் வெளியில போகமாட்டன்" என்றபடி விறைத்தபடி நின்றான். "யோகா, அதை இஞ்சை தா. நான் கொண்டுபோய் போட்டிட்டு வாறன்' என தியாகண்ணை கையை நீட்டினார்.
"ஐயோ.அண்ணை நீங்கள் இருங்கோ நான் போய் போட்டிட்டு வாறன்’ என முந்தியடித்து பையைத் தூக்கிக் கொண்டு வெளிக் கதவைத்திறந்து கொண்டு போனான் சிறி. மற்றைய மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தலையாட்டிக் கொண்டனர்.
ஐயோ.ஐயோ. அம்மா என்று குளறிய படியே ஓடிவந்து உள்நுழைந்தான் சிறி. குழந்தைப் பிள்ளையைப் போல விக்கி விக்கி அழுதான். உடலெல்லாம் நடுங்கியபடியே ஐயோ.ஐயோ. எனக் கத்தினான்.
'சிறி.சிறி. இப்ப என்ன நடந்தது ஏன் அழுகிறாய் ஆ.ஆ.' என அதட்டிக் கொண்டுகேட்டார் தியாகண்ணை.
ஐயோ. அணண ஐயோ. என்றபடியே மாஸ்ரரைக் கட்டிப்பிடித்துக் குளறினான் மாஸ்ரரின் தோளை சிறியினது கண்ணிர் நனைத்தது. சிறியின் தலையை நிமிர்த்திய படியே' தம்பி.ஏன் அழுறாய். விபரமாய் சொன்னால்தானே நாங்களும் அறிந்து கொள்ளலாம்" என் மிகவும் சாந்தமாகவும், ஆறுதலாகவும் கேட்டார்.
122

Page 125
'அண்ணை.குப்பைத் தொட்டிக்கு பக்கத் தில.யாரோ. 醬黨鶯 இரத்தமாய் கிடக்கு தலைவேறாய் உடம்பு வேறாய் வெட்டி துண்டம் துண்டமாய் கிடக்கு.அவன் மூர்த்தியின்ர முகம்போல. கிடக்கும் அந்த இடமெல்லாம் ஒரே இரத்த மாய் கிடக்கு" தொடர்ந்து சொல்லமுடியா மல் திக்கியபடி திக்குமுக்காடினான்.
ரஞ்சனும், யோகனும் தியாகண்ணையும் விறைத்துப்போய் நின்றனர். மூர்க்கி. மூர்த்தி.மூர்த்தி. இவன் குறிப்பிட்ட இந்த மூர்த்தியைப்பற்றி மூவருக்கும் நன்கு தெரியும். யோகன், ரஞ்சன், சிறி, மூர்த்தி இந்த நான்கு போராளிகளும் செய்யாத சாதனைகளும், சாகசங்களும் சொல்லில் அடங்கா. தமது இனத்தின் விடுதலைக்காக வெளிக்கிட்டு சிங்கள ராணுவத்தோடு சண் டையிட்ட காலம்போய் சக இயக்கங்களுக் குள் ஏற்பட்ட பகைமுரண்பாட்டால் தங்களின் சக பங்காளித்தோழனான மூர்த் தியை மற்ற இயக்கத்தினர் வெட்டிக் கொலை செய்ததிலிருந்தும், தங்கள் அமைப் புக்குள் ஏற்பட்ட கொலைகளாலும், கொடூரங்களாலும் இனி இயக்கத்தில் இருக்க முடியாது என்றும் இந்த இனவிடுதலையே எங்களுக்கு வேண்டாம் என விட்டுவிட்டு இந்தியா வந்து சேர்ந்தார்கள் மூவரும்.
'சிறி.சிறி. நீ இப்ப டென்மாக்கில் இருக் கிறாய், நீ இங்கவந்து ஆறு வருடங்கள் முடிஞ்சுபோச்சு. எப்போதோ நடந்தவை களை நினைச்சு இப்போது குழம்பிக் கொண்டிருக்கிறாய், இது டென்மார்க். டென்மார்க்'. எனப் பலத்த சத்தத்தோடு உலுக்கியபடியே சிறியை நினைவுகளுலிருந்து விடுபடச் செய்தார் தியாகு மாஸ்ரர்.
கொஞ்ச நேரம் ஒரே அமைதி. ஒருவரும் ஒன்றுமே கதைக்கவில்லை. அடுப்பிலிருந்த கோழிக்கறி கொதகொத எனக்கொதித்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் புட்டும் ஆவி தள்ளிக்கொண்டிருந்தது.
ஒன்றுமே நடந்துகொள்ளாததுபோல 'அண்ணை நான்போய் ரி.வி பார்ப்போறன்" எனக் கூறிவிட்டு கோலுக்குள் நுழைந்தான் சிறி.
"அண்ணை, இப்ப உங்களுக்கு விளங்கும் 66 நினைக்கிறன். இந்த நிலையில் இவனோடு என்னெண்டு இருக்கிறது. எங்களுக்கு இருக்கிற பிரச்சனையளுக்க. ஊரில தங்கச்சிக்கி கலியாணம், காசு, கொழும்பில தம்பி ஒருத்தன்." என்று
'

ரஞ்சன் சொல்லி முடிப்பதற்குள் "அண்ள்ை இந்த நிலையில் இவனை வைத்து நாங்கள் என்னண்ணை செய்ய முடியும்" என ஒரு கேள்விக்குறியை தூக்கிப்போட்டான் மற்ற வன்.
'ரஞ்சன்! யோகன்! நீங்கள் இரண்டு பேருந் தான் அவ னுக்கு எல்லாம். அவனுக்கென இருக்கும் உறவும் நீங்கள் தான். இந்தநிலை யில் அவனை நீங்கள் கைவிடுவதென்பது மிக வும் ஆபத்தானது."
'அண்ணை கொஞ்சம் பொறுங்கோ. அவனைப்போய் பாத்திட்டு வாறன்’ எனக் கூறிக்கொண்டு போனான் ரஞ்சன். "அவன் G3F Tunt GG) படுத்திட்டான் இனிச் சொல்லுங்கோ"
"இவனுக்கு ஏற்பட்டிருப்பது ஒருவகை உள வியல் வருத்தம். இதை மாற்றமுடியாது என்று சொல்லமுடியாது அதற்குரியவர் களை அணுகி மிகவிரைவில் சிகிச்சை மேற் கொள்வதுதான் சாலச்சிறந்தது. நீங்களோ நானோ கவலையீனமாக இருந்தால் நாங் களே அவனை கொலைசெய்தவர்களாகி விடுவோம்.'
'அது சரி அண்ணை. அது என்ன இந்த ஆறு வருடங்களுக்குப் பிறகுதான் இந்த நினைவு கள், தாக்கங்கள், பாதிப்புக்கள்.இது எனக்கு விளங்கேல்லை யண்ணை? இது ஏன் இப்படி நிலை?" இருவரும் ஆவலாக மாஸ்ர ரிடம் கேட்டார்கள்.
இது உங்களுக்கு விளங்காததல்ல, எமது தேசத்திலிருந்து அன்னிய தேசத்திற்கு வந்த வுடன் முற்றிலும் மாறுபட்ட சூழல், மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் ஏன் சாப்பாடு, காலநிலை எல்லாம் அதாவது எல்லா வகையாலும் மாறுபட்ட ஒரு வாழ்க்கையைத்தான் இங்கே மேற் கொள்ளுகின்றோம். இந்த " தன்மைகள், வந்தவுடன் நாட்டு நினைவுகளையும், மண்ணில் நடந்த சம்பவங்களையும் மறக்க வைக்கலாம். ஆனால் காலம் செல்லச் செல்ல இந்த நாட்டு வாழ்க்கையில் ஏற்படுகின்ற வெறுப்புநிலை, தனிமை, பாதிப்பு, இப்ப நடக்கிற புதிய நாஜிகளின் செயற்பாடுகள், இங்கே இருக்கும் கறுப்பு,வெள்ளை என்ற நிறபேதங்கள் போன்ற இன்னும் பலவகை யான சம்பவங்களால் மனது பாதிக்கப் படுகின்றபோது நாட்டைப் பற்றிய நினைவு களும், நாங்கள் ஏன் வந்தோம் என்றும் சிந்திக்கத் தூண்டலாம்தானே..! என்னடா பேசாமல் இருக்கிறியள்."
3

Page 126
"இல்லையண்ணை சொல்லுங்கோ" என இருவரும் ஒருமித்து குரல் கொடுத்தனர். "அதுதான் என்னென்றால் அப்படிச் சிந்திக்கத் தொடங்குகின்ற பொழுது முன்னர் ஏற்பட்ட பாதிப்புக்களும், தாக்கங் களும் திரும்பத் திரும்ப நினைவக்கு வரும். இப்படியான நிலையிலேதான் மனநோய்கள் பற்றிக் கொள்கிறது என நான் நினைக்கி றேன்".
"ஒமண்ணை இருக்கலாம்"என தலையசைத் தான் யோகன். ரஞ்சனும் ஏதோ கதை கேட்பது போல அவதானமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
'தம்பி கதையோடை கதையாய் மறந்திடா தேங்கோ". எனத் தியாகண்ணை கூற அடுப்பிலிருந்த புட்டையும் கோழிக்கறியை யும் நிப்பாட்டினான் யோகன்.
"அது சரி இது இவனுக்கு எப்ப தொடங்கி னது? அல்லது அதற்கு ஏதாவது காரணங் கள் தெரியுமோ?" என தியாகண்ணை கேட் L-ITff. W
**இல்லையண்ணை ஏன் அப்பிடி கேட்கி றியள்?' என யோகன் உடனே கேட்டான். "இல்ல...அவனது எண்ணங்கள் தூண்டப் படுவதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கு மோ என்றுதான் யோசிக்கிறன்" என் றார் தியாகண்ணை.
*அண்ணை ஒரு மாதத்திற்கு முன்னர் எங்கட சினேகிதப் பொடியன் ஒருவன் இந்தியாவிலிருந்து கடிதம் போட்டிருந்தான். அவனும் முன்பு எங்களோடு இயக்கத்தில் இருந்தவன். அவன் சிறியின்ர ஊர்ப் பொடி யன். சிலவேளை அதுதானோ தெரியாது". எனச்சொல்லி முடிப்பதற்குள் 'அப்படி என்னதான் அந்தப்பொடியன் எழுதின வன்" என மாஸ்ரர் கேட்க, 'நான் அதை எடுத்து வந்து வாசிச்சுக் காட்டிறன்' எனச் சொல்லிக் கொண்டு யோகன் போனான்.
ஒன்றுமே பேசாது தலையைக் குனிந்த படி கைகட்டிக்கொண்டு குசினி அலுமாரியோடு சாய்ந்து நின்றான் ரஞ்சன். கதிரையில் இருந்தபடியே அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் மாஸ்ார். “இதுதான் அண்ணை அந்தக் கடிதம் நீங்களே படிச்சுப் பாருங்கோ" என கடிதத்தை நீட்டினான் யோகன்.
'அன்போடு சிறி"எனத் தொடங்கி ‘இடை யில் ஏதோ ஒரு வகையில் நீங்கள்போய்தப்பி
2

விட்டிர்கள். தாங்கள் இப்போது நாட்டுக் கும் போக முடியாது, ug: இருக்க முடியாது, நீங்கள் போன பின்னர் நாங்கள் பட்ட துன்பங்கள் துயரங்கள், சொல்ல முடியாது. கடைசியாக சாப்பாட் டுக்கு வழியில்லாமல் குமார் தனது கிட்னி ஒன்றை விற்றுவிட்டான். பல முறை நாங்க ளும் இரத்தம் விற்றே சாப்பிட்டோம். முன்புபோல ஏதோ கள்ள வழியிலும் பணம் சம்பரதிக்க முடியவில்லை. அதற்கு இப் போது மனதிலும் வலிமையில்லை. சிறிதான் என்னைக் கொண்டு போய் இயக்கத்திலும் சேர்த்துவிட்டவன். இல்லையேல் எனக்கு இப்படியும் ஒரு வாழ்வா? எனக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள் எங்கள் நிலை மிகவும் கவலைக்கிடம். அன்போடு
ராஜன்!" கடிதத்தைப் படித்த மாஸ்ரர் நிமிரவே யில்லை. தன்னையுமறியாமல் தன் கண் களிலிருந்த திவலைகளைத் துடைத்துக்
Taff "இந்தக் கடிதம் என்னையே இவ்வளவு தூரம் கவலை கொள்ளவைக்கிறது.
உங்களை குறிப்பாக சிறியை எவ்வளவு தூரம் பாதித்திருக்கும் என என்னால் விளங் கிக் கொள்ள முடிகின்றது'. மாஸ்ரர் மீண்டும் தன் கண்களை கசக்கிக் கொண்ட படியே. இன்னும் எத்தனையோ தமிழ் இளைஞர்கள் உலகமெல்லாம் சீரழிந்து கொண்டிருக்கின்றார்கள். குறிப் பாக இந்தியாவிலுள்ள இளைஞர்கள். ஏதோ சொந்தக்காரர் வெளியிலுள்ளவர் கள் ஒரு வகையில் வெளிநாடு வந்து தப்பித் துக் கொள்கிறார்கள். ஒன்றுமே அறியாத அப்பாவிகளும், கஸ்ரப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் தான் கேவலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் வெளிநாடுகளில் வாழும் நாங்களாவது சந்தோசமாய் இருக்க முடி கின்றதா? எங்களுக்கு கறுட்பன்-வெள்ளை யன் என்ற பிரச்சனைகளைவிட, தமிழர் களுக்குள்ளேயே எத்தனையோ சொல்ல முடி யாத பிரச்சனைகள்.
"டேய் இது இங்க இவன் சிறிக்குத்தான் ஏற்பட்டிருக்கு என்று எண்ணிவிடாதே யுங்கோ.டென்மார்கிலும், உந்த ஐரோப் பிய நாடுகள் முழுக்க தமிழர் பலர் இப்

Page 127
படித்தான் இருக்கிறார்கள். கனபேரை ஆஸ்ப்பத்திரிகளில் அடைத்தும் வைத்திருக் கிறார்கள்.
"இப்படித்தான் கொஞ்ச நாளைக்கு முன்னர் ஜேர்மனில் ஒரு பொடியன் எல்லாம் குழம்பி வீட்டிலுள்ள சட்டி பானைகளையும் அடிச்சு நொருக்க பொலிஸ் வந்து பிடிச்சுக் கொண்டு போய் அவனை அடைச்சு வைச் சாங்களாம். விடியப்பார்க்க அங்கேயிருந்த வயறுகளை அறுத்து தற்கொலை செய்து விட்டானாம். இப்படி கன இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கன பேரின் சாவுக்கு ஏன் என்ற காரணங்களும் தெரியாமல் கிடக்கு. இஞ்சை பாருங்கோ. உது சம்பந்தமாகக் கதைச்சா நிறையக் கதைச்சுக் கொண்டு இருக்கலாம். நாங்கள் செய்ய வேண்டிய வேலையில் முதலில்
۔9O
எவ்வித வரவேற்புமற்று அடங்கியது காலம் எவ்விதத் தலைப்புமற்று இருந்தது என் வாழ்வு அவ்வப்போ வரும் கனவுகளை கலைத்தெழுந்து யன்னலூடு எதையோ தேடித் தொலைந்தன கண்கள். கூடாரம் சூழ்ந்த வட்ட நடுக்களத்தில் மூட்டிய தீயின் கணகணப்பில் வாட்டிய உணவை பகிர்ந்துண்டும் மேளங்கள் முழங்க
IT 9
ஆடும் பாதங்கள் எங்கு சென்றனவோ?
வான த்தே வட்டமிடும் புயற்பறவை இறகை ஒடுக்கி வேகம் கொள்ளும் அந்தோ! சகதியும் நன்மையும் வந்ததென ஆர்ப்பரிக்கும் மக்களைக் காணவேயில்லை. நீண்ட இந்தப் பெரும் கண்டத்தில் நிமிர்ந்து நின்ற மக்கள் எங்கு மறைந்தன ரோ? காலனித்துவ வேட்டையில் முடங்கினரோ மனிதர்? வசந்தநாட் களியாட்டம் உல்லாசமாய்த் திளைக்க "கொல்வ்" ஆடும் திடல் பூர்வீகர் நிலத்தைக் குறிபார்த்த அரசு வேர் பிடுங்க விரைந்த இயந்திரங்கள் 'இது பூர்வீகர் நிலம்" Guorrourr é Gunrgrnróifiligantir tir

இறங்க வேண்டும். இது சம்பந்தமாக தான் நாளைக்கு வேலைக்கு லீவு போட்டிட்டு கொமூனில்? போய்க் கதைக்கிறன். நீங்கள் கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள் ளுங்கோ’ எனச் சொல்லிவிட்டு கதிரையால் எழுந்தார்.
ஒன்றுமே பேசாது மெளனமாய் தலை யாட்டியபடியே நின்ற இடத்தில் சிலை போல நின்றனர் யோகனும் ரஞ்சனும், எல்லாவற்லையும் மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையோடு இருளினுள் மறைந்தார் தியாகண்ணை.
* கொமூன்--நகரசபை
நன்றி : “ சஞ்சீவி?? (டேன்மார்க் 3-4/94)
இன் கோடை
ஒக்காவில் எழுந்தனர் பூர்வீகர் நியதியும் விதியுமென எழுந்தன கரங்கள் வான் நீண்ட முது மரங்கள் பொத்திவைத்த புதல்வர் இவர். அரச தீர்வு
இராணுவ முற்றுகையானது ஐந்நூறு ஆண்டுகள் இவ்வாறு மீண்டும் தளிர்சையில் காலம் கோடையில் மாண்டது.
அகதி நானோ
இங்கோர் அறையில் புலன் பெயர்ந்து உறைந்தேன். இன்னுமந்த
ஒட்டா 1ொ நதிக்கரையில் பூர்வீகரின் பாடல் ஒலித்துக்கொண்டே
சிணைகளை சுமந்து மீன்கள் ருந்தது ஆற்றை எதிர்த்து நீந்திக்கொண்டிருந்தன பா. அ. ஜயகரன் (கனடா)
ஒக்காபூர்வீகரின் (அமெரிக்க இந்திய 爱 ரின்) போராட்டம் நிகழ்ந்த இடம் ஒட்டவா நதி-அந்த நிலத்தினூடு ஓடும்
மொவாக்-பூர்வீக இனம் e$2]).
புயற்பறவை பூர்வீக மக்களின்
ன்மீகட் s மேலதிக விபரங்கள் ஆன மிகப் பறவை (தேடல் பக் 3, 18) ஐந்நூறு ஆண்டுகள்-கொலம்பஸ்
அமெரிக்காவுக்குள் புகுந்தது.

Page 128
வேப்
விடிந்தும் விடியாதது போல வானம் இன் னும் இருண்டிருந்தது கூடவே நல்ல மழை பும். காற்றும். மழைத்துளிகள் என் அறை ஜன்னற்கண்ணாடியில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்கன. காற்றின் வேகம் மரங் களினசைவில் தெரிந்தது.
இன்று சனிக்கிழமை எனக்கு வேலையில்லை. நீண்டநேரம் நிக் திரை கொள்ளலாமென எண்ணியிருந்த எனக்க, அந்தத் தந்தி மீண்டு மொரு போராட்டத்தினை எனக்குள் பெரும் புயலாகக் கிளப்பியிருந்தது.
ஐயா, வாய் மட்டுமுள்ள ஒரு மனுஷன். அதற்கு மேல் அவரிடமிருப்பதெல்லாம் செல்லாக் காசுகள்.
அவர் கொழும்புக்கு வந்த ஒரு கிழமையில் எனக்கனுப்பிய இரண்டாவது தந்தி இது
"Contact 448913' என்ற வழமையான வரிகள்!
முதற்தடவை தந்தி வந்தபோது எடுத்து அரை மணிக்கியாலத்திற்கக் கிட்டக் கதைத் தனான். இப்போதும் அதே விடயத்தினைக் கதைக்கப் போறார். இப்போக நான் கதைக்காவிட்டால் இமிடியேற்வி" என ஒரு சொல்லைக்கூட்டி இன்னொரு தந்தி அடிப் பார். அவரைப் பொறுத்து எனக்கு "ஒசி" Gurt Gir. அடிக்கடி கொழும்புக்கு வந்து போற ஐயா ஒவ்வொரு முறையும் இதைக் தான் செய்யிற வர். நான் இங்கே என்ன வேலை செய்யிறன்? என்று இதவரை அவர் கேட்டதுமில்லை; நான் சொன்னதுமில்லை. ஊரில் என்னைப் பற்றி என்ன புறுாடா விட்டு வைத்துள்
தெரியவில்லை. தது
ஊரில்-இரவில் நித்திரை வராத நேரங்களில் பாயில் படுத்துக்கிடந்தபடி பூச்சிகளைப் பிடிக்கச் சுவரில் காத்துக்கொண்டிருக்கும் பல்லிகளை நான் பார்த்துக் கொண்டு

Llib L.
-வானம்பாடி (நோர்வே)
w
மல்லாந்து படுத்துக் கிடந்து யோசித்துக் கொண்டிருப்பது T எனக்கு நினைவிற்கு வநதது.
எனக்கு பெருமூச்சு விடுவதைத்தவிர வேறொன்றும் தெரியவில்லை. வேறு வழி யில்லாமல் ஐயாவுக்கு போன் பண்ணி, சொல்லி வைததுக் காத்திருந்தது போல் அவர்தான் கதைத்தார்.
*யார். தம்பியே..?"
"ஒமய்யா. உங்கட தந்தி. '-சொல்லி முடிப்பதற்கிடையில்,
'என்ன தம்பி, காசு அனுப்பிட்டீயோ?" 'இல்லை ஐயா. இன்னுமில்லை."
"என்னடா லேசாய்ச் சொல்லுறாய்; தங்கச் சியிட கல்யாண மெல்லே.
"கொஞ்சம் கஸ்டமாயிருக்கு; ஒரு கிழமை யீல பார்த்து அனுப்பிறன் ஐயா.'
'உந்தப் புடுக்குக் கதையொன்டும் என் னோட கதையாதே' கெதியில அனுப்பு; எனக்கு நிறைய வேலையிருக்கு; நான் போக வேணும். வறைக்கை விஞ்சு மாமியிட்டத் தான் ஆறாயிரம் ரூபா " மாறிக்கொண்டு வந்தனான். அதுவும் கொடுக்கவேணும்?" "ஒமய்யா அனுப்புறன் வேறென்ன?" எனக் கேட்டுவிட்டு நான் போனை வைத் தேன்.
எனக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. தலை வெடித்து விடும் போலிருக் கிறது. கொஞ்சக் காசா. மூன்று லட்சம் இந்த நாட்டுக் காசில் எப்படியும் ஐம்பதி னாயிரம் வரும். நான் எங்கே போக..? யாரிடம் போக*? இந்தக் குளிரில் ஆஸ் பத்திரி நிலம் கழுவுமெனக்கு தலைக்கு மேற் கடன். கூடக் கறுப்பன்' என்ற இன்னொரு பெயர். எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு நாரியிலிருக்கும் பாரிய நோய்.
26

Page 129
ஜன்னலால் வெளியில் பார்த்த எனக்கு வானம், பூமி எல்லாம் பாலைவனமாகத் தெரிந்தது. வழமையாக என்னுடைய துயரங்களைக் கேட்கின்ற அந்த குருவியைக் கூட இன்றைக்குக் காணவில்லை. வேணு மென்றால், நான் வேலை செய்கின்ற ஆஸ்பத்திரியில் இருக்கின்ற "சின்னவோக்” யிட்ட என் துயரங்களைச் சொல்லலாம். ஆனால் அவளென்ன காசா தரப்போ றாள். 'கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்' எனச் சொல்லுவாள். மனதிற்குக் கொஞ்சம் ஆறுதலாகவிருக்கும். அவ்வளவு தான்!
"சின்னவோக்” கிற்கு 77வயது. இளம் மனுசி மாதிரி. நல்ல மனுசியும் கூட. இனத் துவேஷமில்லாதவள், மனுஷன் செத்துப் போயிட்டாராம். பிள்ளையன் 16 வயதில் வீட்டை விட்டுப் போய் இப்போது கல்யாணம் செய்து, பிள்ளைகளோடு இருக் கின்றராம். ஆனால் பிள்ளைகளோ, பேரப் பிள்ளைகளோ அவளிடம் வந்துபோவதை நான் காண்பதுமில்லை; இவள் போய் வருவதாயுமில்லை.
ஐயாவுக்கு வயது 59. வாத்தியாக விருந்தவர். எட்டு வருடங்களிற்கு முதல், ஒருநாள் "ஸ்டாப் ரூமில்" ஒருத்தருமில்லாத நேரம் பார்த்து வதனம் டீசசரை கட்டிப்பிடிககப் போய், அது எல்லோருக்கும் தெரியவர ஹட்டனிலிருந்து ஓடிவந்தவர். ஓடி வந்தவர் தான். அதற்குப்பிறகு பள்ளிக்கூடப்பக்கம் தலையே காட்டவில்லை. இப்போது சைக் கிளில் சுற்றித் திரிவதுதான் அவருடைய வேலை. அவருக்குள் 'தானொரு மேய்ப் பன்' என்ற நினைப்பு.
அம்மா பாவம். அவளை நினைக்கத்தான் கவலை. ஐயா படெனப்படுத்தும்எழும்பென எழும்பியுமிருக்கிற ஒரு ஜீவன். ஐயாவின் தொடுப்பு விடயம் தெரிந்தும் அவருடைய அட்டகாசத்திற்குப் பயந்து எதுவும் இது வரை கேட்டதல்லை. சொல்லப்ப்ோனால், அவளொரு ஊமை, தினமும் காலையில் நிாலு மணிக்கு எழும்பி செல்லத்துரை கடைக்கு இடியப் பத் தி  ைன யும், பிட்டையும் கடையில் கொண்டு போய்க் கொடுப்பதே ஐயாவிற்கு கெளரவப் பிரச் சினை. தங்கச்சி விஜிதான் காலையில் இவை களைக் கொண்டுபோய்க் கொடுப்பாள். விஜி கொண்டுபோய்க் கொடுத்தால் அவை எங்கள் வீட்டு இடியப்பமில்லை என்ற நினைப்பு ஐயாவுக்கு. அம்மாவின் கடிதங் களை வாசிக்கும் போது அழுகைதான் வரும். ஊமை தெய்வத்தினை வேண்டுகின்றமாதிரி! அவள் சூரியனைக் கண்டே எத்தினையோ

வருடங்கள் இருட்டிலிருந்து வற்றின குளத் தில் மீன் பிடிச்கின்ற ஒரு ஆத்மா. கூடவே, அஸ்மா வேறு!
எங்கோவிருந்து பறந்து வந்து என்னு டைய அந்தக் குருவி தன் செட்டைகளால் ஜன்னலில் தட்டியது. அதுக்குப் பசி போல! ಙ್ಗ திறந்து, i LTG)G0ff எடுத்து துண்டுகளாய்ப் பிய்த் η (3 ι போட்டேன். கீக்.கீ. :ಶಿ! శ్లేవ్లో கொண்டு அது பாண் துண்டுகளை கொத்திச் சாப்பிட்டது. ஒரு குழந்தையின் ஆர்ப்பரிப்பு அதில் தெரிந்தது.
என்னை ஒரு கடுவனாய் பெற்றுவிட்டு, நான் வீட்டைக் காவல் காப்ப்ேன் என்ற எண்ணத்தோடு ஐயா தரிகிறார் .நானொரு கடுவன் மட்டுமல்ல; கூடவே, 图防g பெட்டையஞம்! முன்னால் இரண்டு: பின்னால் மூன்று. எனக்குப் பின்னால் பிறந்த மூன்று தங்கைகளும் பெடியளாய் ஆறுக்குமென்று ஐயா நினைத்திருக்கிறார்
tuffo).
நான் இங்கு வந்த இந்த மூன்று வருடத்திற் தான இரு அககாமா ருக்கும ஒரும தரி கல்யாணம முடிததுக் \oகாடுத்தாயறறு. மூத்த அக்காவின மனுஷன் ஐயாவைப் போல மைனா மச்சான! அக்க, அம்மா வைப் போல; கலலானாலும் கணவன், புல்லானாலும் புருஷ 0 என றருககறாள. கூடவே, மூனறு வருடததல் மூனறு குழந்தை
கள வேறு. இபடிணடாவது அககாவின் மனுஷன் நல்லவர். த ைனா லயனறதை
எங்களுடைய குடுமபத்தியகுச செயகறாா.
இந்த இரு கலயாண ததறகும், மூனறு اbیلIB با اله [bjلهه البل یا LD ان -oUL [[ال بالای 60 D ها ا0ه (لا قيم (60 فيلم " . إلا انه لا بين f1 الساق الساقين . وتكرار الأسا . IT IT ل60 لقlری با ارها لل lنه (لال و نل ۵۵I ق J | لاHلا-المال الا آقه ه -اGll களுக\கொருதடவை வநது \elசலவுகளுகன பதனை நிது |lbته لا( o۵تقی ا ó Chl -- L l l so rTراهالي 60 لله (ه 60 طن لها D الآن IT لاها لكل B له , لذ6 قاسn Lلك யரம் ரூபா. ஐயா வெவளவு வாங்குகறா ரென்டது அமமாவுக்கும் \pதாவதலலை; எப்படிச செலவழக்கறாா என்பது எனக்கும் சொலவதல்லை,
அக்காவையஞக்கு சீதனமென பெரிதாய் ஒன்றும் கொடுககவிலலைதான. ஆனால், வானததைப் பநதலாயப் \போட்டு, நடசத் தரங்களை தோரணங்களாயக கடடவேண்டு மlமனற ஐயாவன வக்கலலாத விலா சம.
"ஐயா எனக்குக் கல்யாணம் பேசுகிறார்; உன்க்குத்தான் கஸ்டமண்ணை' என மூத்த
27

Page 130
தங்கச்சி கலாவின் கடிதம் அண்மையில் வந்த போதே, ஐயா கொழும்புக்கு வரப்போ கிறார் என்பது எனக்கு விளங்கிவிட்டது.
எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது. நான் ஊரில் இருக்கும் போது, எங்களோடு கிளித்தட்டு விளையாட வருகின்ற பாஸ்கர னுக்கு கலா மீது ஒரு காதல். கலாவுக்கும் அவனில் நல்ல விருப்பம். அவன் என்னைச் சந்திக்கும் சாட்டில் அடிக்கடி வீட்டிறகு வந்து கலாவைப் பார்த்துச் சிரிப்பான். நல்ல நேர்மையான பெடியலும் கூட இப்படித் தான் ஒருநாள், அவள கிணற்றடியில் ஐயா வின் வேட்டியைத் தோய்த்துக் கொண்டிருக் கும் போது வேலி ஒட்டைக்குள்ளால் பாஸ்கரன் கேட்டபோது, ஐயாவிற்குப் பயந்து 'மாட்டேன்' என்று சொலலி விட்டாள். இப்போது முன்பன் தெரியாத ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டி. அவனும் எப்படியோ?
மற்றத் தங்கச்சி மாலா- அவள் இயக்கத் திற்குப போய் இப்போது ஒன்றரை வருட ருக்கும். போகும்போது அம்மாவிடம் சொல்லிவிட்டு, கூடவே எனக்குமொரு கடித மெழுதிப் போட்டுவிட்டுப் போன வள அநதக் கடிதத்தனை இப்போதும் தான் பவுத்திரமாய வைத்திருக்கிறேன். அவளு டைய நினைவு வருகன்ற நேரமெல்லாம் அதையெடுதது வாசிப்பேன். அவளுடைய எழுத்துக்களில் தெரிகின்ற நய பககை. எல்லா அநீதிகளுக்குமெதிராய் போராட வேண்டுமென்ற ஆத்ம உறுதி. அதிலிருக் கின்ற சத்தய ஆவேசம். எல்லாவறறினை யும் எபபடிச்சொல்ல.? அவளுடைய கடிதத் தல் இறுதியாகவிருந்த அந்த வரிகள. 'அண்ணை, இத்துடன் அமமா வடகம் செய்யவென்று காயவைத்த வேப்பம் பூவில் கொஞ்சம் அனுப்புகிறேன்; என்னுடைய நினைவாக மட்டுமல்ல; ஐயாவின் வக்கில் லாததனங்களால் உழைத்துழைததுக் காய்ந்து போன அம்மாவின் நனை வாயும், மழையை வேணடி நிற்கண்ற எங்களுடைய வயல்களைப்போல சதநதரத்தினை வேண்டி நிற்கின்ற எங்கள் மண்ணின் நினைவாகவும் இதை வைத்துக்கொள்'. அந்த வேப்பம் பூவினை விபூத மாதிரி ஒரு பேபபரில் சுறறி, என்வலப்பொன்றில் போட்டு என் மேசை யில் வைத்திருக்கறேன். அதைப் பார்க்கும் போது. அதைப் பார்க்கும் போது. கடைக்குட்டி விஜி; என்னுடைய நெத்தலி. அவளை அப்படித்தான் நான் அழைப்பேன். ஏழாம் வகுப்புப் படிக்கிறாள். படிப்பில் நல்ல கெட்டிக்காரியும் கூட அம்மாவைச்
l

சுற்றிச் சுற்றி வருவாள். அம்மாவுக்கு ஆறுதலும் அவள் தான். பெட்டைக்குட்டி யளுக்கு என்ன படிப்டென்று ஐயா ஒருத்த ரையும் ஒன்பது-பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க விடவில்லை. இவளாவது படித்து நல்லாய் வரட்டும். இல்லாவிட்டால் என்னை யாவது ஏதோ படிப்பித்தவரே. "படித்து, இந்தக் குழப்பத்தில் என்ன செய்யப் போறாய்?" எனக் கேட்டு இங்கே துரத்தி விட்டார். இப்போது கலாவின் அலுவல் முடிந்தால், விஜிக்கு இன்னும் காலமிருக் கிறது.
சுட்டுப்போட்டாலும், இந்தப் பிரச்சினை களையோ அல்லது என்னுடைய உணர்வு களையோ ஐயா விளங்கிக்oகாள்ளப் போவ தில்லை. இவைகளெல்லாம் அவருக்கு சிதம்பர சக்கரத்தினைப் பேய் பார்தத மாதிரி அவரைப் பொறுத்து 'மகன் வெளி யில; அவனுட்ட அலாவுதின்ட அற்புத விளக்கிருக்கு'- அவ்வுளவுதான்.
எல்லாவற்றினையும் யோசிக்கும்போது எனக்கு ஐயாவின் போலித்தனத்தில் வெறுப் புத்தான் வரும். ‘இனி என்னால் முடியாது; ஊருக்கு வரப் போறன்’ எனக் கடிதமெழுதினால் 'படுவா ராஸ்கல், நீ போயிட்டு திரும்பி வாறதுக்கே கொம்மாட தாலியை வித்து உன்னை உங்க அனுப்பினனான்' எனக் கேட்டு டெலிபோ னில் சத்தம் போடுவார். என்னுடைய போராட்டம். என்னுடைய குற்றவுணர்வு கள் இவையெல்லாம் அந்த மனுஷனுக்கு எங்கே புரியப் போகிறது? இந்த சமூகத் தோடு ஒத்து வாழமுடியாமலும் என் குற்ற வுணர்வுகளிலிருந்து விடுபட முடியாமலும் இங்கே நான் படும் அவதி.
இப்படித்தான் ஒரு வெள்ளிக்கிழமை, பொழுது போகவில்லையென காந்தனின் அறைககுப் போயிருக்கும்போது, அங்கு வேறு சில பெடியள் நின்று பியர் குடிததுக் கொண்டிருந்தார்கள். காந்தன் என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். ‘என்னண்ணை, பார்த்துக் கொண்டிருக் கிறீயள்? எடுத்து அடியுங்கோ!'-அங்கே நின்ற அந்த ஒற்றைத் தோட்டுக்கார நபர். 'இல்லை. நான் குடிக்கிறதில்லை"
"ஐ சே, குடியாமல் இந்தக் குளிரில எப்பிடிச் சமாளிக்கிறீர்? இதைவிட்டால் எங்களுக்கு வேறென்னயிருக்குது? ஆ. சொல்லும் பார்ப்பம்'- இது அந்த ஹிப்பித் தலைக் காரன். பதிலுக்கு நாமேனாரு சிரிப்பு.
28

Page 131
சற்று நேரத்தில் எல்லோருக்கும் கனகணக்க, டிஸ்கோவுக்குப் புறப்பட்டார்கள். - 'காந்தன். அப்ப நான் வாறன்"- விடை பெற்றேன் நான்.
'ஏன் ஐசே, நீர் வரேல்லையோ?"-என்னை இடைமறித்து அந்த ஹிப்பித்தலைக்காரன். 'இல்லையண்வன. நான் வரேல்லை" 'அண்ணை, டிஸ்கோவுக்குப் போனா பெட்டை பிடிக்கலாம்’-இன்னொருவர்.
மீண்டும், பதிலுக்கு நானொரு சிரிப்பு.
"அவருக்கு தானொரு சாமியென்ட நினைப்பு: ரூமுக்குப் போய் குப்புறப் படுக் கப் போறாராம்’- அவரின் கதையைக் கேட்டு, பெரிய பகிடி மாதிரி மற்றவர்கள் சிரித்தார்கள். காந்தனின் முகத தில் வழிந்த அசடு அவன் சங்கடபபடுவதைக் காட்டியது. இவர்களுக்காக பரிதாபப்படுவதைத் தவிர எனக்கு வேறொன்றும் தெரியவில்லை. நான் பேசாமல் என் அறைக்கு வந்து விட்டேன்.
இவைகளல்ல என்னுடைய பிரச்சினை. நான் ஊருக்குப் போக வேண்டும்; அதுவும் விரை வில்!-அதுதான் என் பிரச்சினை.
எத்தினை நாளைக்கென இந்தப் பணிப் புகார்களுக்கு ஊடாக என் தேசததினையும், என் அம்மாவினையும் நான் பார்ப்பது.?
தினமும் என் கண்களுக்கு முன்னால் வந்து பேசுகின்ற செத்துப் போன என் நேசத்துக் குரியவர்கள் ஒன்றாய் சாப்பிட்டு, ஒன்றாய் படுத்தெழும்பி, ஒரே உடுப்பினை மாற்றிப் போட்டுத் திரிந்த என் இனிய நண்பர்கள. ஒன்றா. இரண்டா. எத்தினை பேரை விடுதலையின் பெயரால் காவு கொடுத்து விட்டேன். ரவி. தாஸ். குகன். விமல. நாதன். உமா. ஸ்டீபன். முகைதீன். வேணுவின் அக்கா என்று எத்தினை பேர். பார்க்குமிடமெல்லாம் இவர்களின் முகம். இவர்களின் நேசம் .இவர்களின் சிரிப்பு.
சமும் குறித்து இலண்டனிலிருந்து ெ
ஈழத் தமிழர்களின் அரசியல், பண்பாட்( உலகளவில் எடுத்துச் சொல்வதற்கானதொ வதியும் மகாலிங்கம் மகா உத்தமன் JOUR சஞ்சிகையை 1988-1989-ஆம் ஆண்டுகளில் SEPARTMENT OF SO3AL THEORY-ui T ஆய்வுக்கட்டுரைகளைத் தாங்கி வந்த அந்த ச

இவர்களின் கண்ணாடி. இவர்களின் சேட். இவர்களின் சைக்கிள். இவர்களின் அறுந்து ஊசி குத்தித் திரிந்த செருப்பு. இவர்களுடனான விவாதங்களென எல்லாம் கண்ணுக்குள் நிற்கின்றன. எல்லாவற்றிற்கும் நிகராக என்னுடைய அம்மா. பழைய சோறறுக்கு கொஞ்ச ஊறு காய் போட்டுக் குழைதது சுட்ட கருவா டோடு சேர்த்து தருகன்ற அந்த ஒருபடி கவள்ச் சோறு எனக்கு வேண்டும். அதிலி ருக்கின்ற அன்பு எகைகு வேணடும்!
இனி என்னால் முடியாது! எப்படி யென்றா அலும் நான் விரைவில் ஊருக்குப் போய் விட வேணடும். இப்பொழுது தங்கை கலாவின் அலுவலை எப்படியெனறாலும் இரண்டு, மூன்று நாளில் முடித்து விட்டு, ஆன்னொரு ஏழு மணித்தியால வேலை எடுக்க வேணடும். கழுவுகின்ற பியூரோவில் பொறுப்பாக விருக் கின்ற சுந்தரம் அண்ணனைக் கேட்டால், அங்கன பின்னேர வேலையாய் பார்ததுத் தருவார். அவருக்குஎன் மீது நல்ல நம்பககை. இநத இரண்டு வேலையையும செய்து ஒரு நிாலு ஐந்து மாதத்தில் கடன்களைக் கொடுத்து விட்டு நான் ஊருக்குப்போய் விட வேண்டும.
ஓம்! நான் விரைவில் ஊருக்குப் போய் விடுவேன் அங்கே என் அம்மாவோ டொன் றாய். தங்கச்சி மாலா, என் நணபர்களி லொன்றாய் நானும் வாழுவேன். எங்கள் தேசத்தின் காற்றினது கவிதைகளைக் கேட் டும், கடலலைகளின் வீரம் செறிந்த பாடல் களைக் கேட்டும் வாழ்வதிற்தான் எவ்வளவு சந்தோஷம்.
வானம் சிவந்திருந்தது. நம்பிக்கையோடும், உறுதி \யோடும் ஜன்னலினூடே வெளியிற் பார்த்த பொழுது, தூரத்து வானில ஒரு நட்சத்திரம் மிலுங்கிக் கொண்டிருந்தது!
O
பந்த மற்றொரு ஆங்கில சஞ்சிகை. தி, சமூக, பொருளாதாரப் பிரச்சனைகளை ரு ப்பான முயற்சியாக, இலண்டனில் NAL. OF EELAM SI U DIES GT GÖTop išgav நடத்தி வந்தார். அவர், அயர்லாந்திலுள்ள UTOR ஆகப் பணியாற்றியவர். ஆழமான ஞ்சிகை நின்று போனது வருத்தத்துக்குரியது. -மலர்க்குழு
129

Page 132
LITLň
வெளிநாட்டுச் சலூனில் முதன்முதலாகத் வெட்டிக் கொண்டு வெளியே வந்த சந்திரசேகரம் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.
'தலை மயிர் வெட்டுகிறதிலையே இவ்வளவு சிக்கல்" என அலுத்துக் கொண்டான்.
ஊரிலென்றால் சலூன் அவனுக்கு ஒரு இனி மையான பொழுது போக்குச் சாதனம். வீட்டுக்குப் பக்கத்திலேயே கதிரமலையின் சலுான்.பத்திரிகைகள் படிக்கும் வாசகசாலை யாகவும் அது தொழிற்பட்டது. பத்திரிகை படித்து முடித்தபின் பத்திரிகையில் வராத உள்ளூர்ப் புதினங்களும் அலசப்படும். தலை மயிர் வெட்டக் காத்திருப்பவர்களுடன் அரசி யல் விவகாரங்களை விவாதித்ததன் மூலம் சந்திரசேகரத்தின் அரசியல் அறிவு கணி மானஅளவு வளர்ச்சியடைந்ததும் உண்மை. வெளிநாட்டுக்குக் குடிபெயர்ந்த்தால் அவன் இழந்துபோன சந்தோஷங்க்ளில் கதிரமலை யின் சலூனும் முக்கியமான ஒன்று.
வெளிநாட்டுக்கு வந்தபின்னர்,சந்திரசேகரம் செய்த விலை ஆராய்ச்சிகளின்போது, தலைமயிர் வெட்ட ஊரை விட இங்கே நாற்பத்தி மூன்று மடங்கு கூடுதலான செலவு என்று கண்டுபிடித்தான். உடனேயே போய் ஒரு கத்திரிக்கோலும் தேடிப் பிடித்து ஒருபல்லுக் கத்திரிக்கோலும் வாங்கி வந்தான். மனைவி அவன் மீது தலைமயிர் வெட்டிப் பழகலானாள். வெட்டி ஒரு கிழமை முடியும் வரை தலைமயிரைப் படிய வைப்பதென்பதோ பகீரதப் பிரயத் தனமாயிருக்கும். பிறகு படிப்படியாகச் சரி யாகிவிடும். இதைவிட் இந்தக் கடமையைச் செய்ய மனைவி பெரும் நடப்படிப்பது துப் பரவாகப் பிடிக்கவில்லை. அவளைப் ಸಿಸ್ಗೆ: பண்ணித்தான் அவ்வப்போது இதைச் செய்
* ‘புலம் பெயர்ந்தோர் கதைகள்' தொகுப்பிலிருந்து மறுபிரசுரமாகிறது. நன்றி மகாஜன் பழைய மாணவர் சங்கம், பாரிஸ்

சலூன
-மாவை நித்தியானந்தன் (அவுஸ்திரோலியா)
w
விக்க வேண்டியிருந்தது. இதனால் மயிர் வளர்ந்து கழுத்தையும் காதுகளையும் மூடத் தொடங்கியபிறகுதான் அதை வெட்டுவது பற்றி யோசிக்கப்படும்.
பத்துப் பதினைந்து இன்ரவியூக்களுக்குப் போயும் ஒன்றும் சரிவராமற்போன பிறகு நடந்த ஆராய்ச்சியின்போது "ஒழுங்காகத் தலைமயிர் வெட்டாததால்தான் உனக்கு லேலை தாறாங்களில்லை" என்று இந்த ஊரில் கடந்த பத்து வருடங்களாக வாழ்ந்து வரும் மணி யண் ண ர் சொல்லிவிட்டுப் போனார்.
அடுத்த நாள் சனிக் கிழமை முற்பகல் பதினொரு மணிபோல் பாபர் சலுனைத் தேடிச் சந்திரசேகரம் நடக்கலானான். "ஷொப்பிங் சென்ரர்" வட்டாரத்தில் ஐந்து சலூன்களுக்கு மேல் இருந்தன. போகும் போதும் வரும் போதும் கண்ணாடிச் சுவர்களுக்கூடாக மேலோட்டமாகத்தான் அவற்றை இதுவரையில் அவன் நோட் டம் விட் டி ரு க் கி றா ன் . அவற்றின் தோற்றம் அவனுக்கு ஒரு நாளும் பிடித்ததில்லை. சிலவற்றுக்கு 'ஸ்ரூடியோ" என்றும் பெயர் வைத்தருந்தது சிரிப்பாக வும் இருந்தது. ஊரிலே படம் எடுக்கும் இடம் தான் ஸ்ரூடியோ'.
எதிர்ப்பட்ட முதலாவது சலூனுக்குள் கண் களைக் கூர்மையாகச் செலுத்தக் கொண்டு ஒரு பக்கத்திலிருந்து மற்றப் பக்கத்துக்கு நடந்தான் சந்திரசேகரம். நின்று நோட்டம் விட்டால், ம்ற்றவர்கள கவனித்து விடுவார் கள் என்றும் ப்யம். 'ரேடியோக் கடையெண் டாலும் நிண்டு பார்க்கலாம்.'
ஊர்ச் சலூனைப் போலல்லாது இங்கே எல் லாம் பளபளப்பாக மினுமினுப்பாக இருந் தன. உள்ளே எல்லோரும் பெண்கள்.ஒரு ஆணாவது கண்ணுக்குத் தட்டுப்படவில்லை. A. பெட்டையிட்டைப் போய் மயிர் வெட்டக் கேக்கிறதே? அவனால் இதை நினைத்தும் பார்க்க முடியவில்லை. அத்து
30

Page 133
ட்ன் கறுப்பர்களுக்குத் தலைமயிர் வெட்டச் சம்மதிப்பார்களோ என்ற சந்தேகமும் வந்து வெருட்டியது. கூடப்பிறந்த கூச்சமும் பதட் டமும் சந்திரசேகரத்தை ஆட்கொண்டன. தான் நின்ற பக்கத்திலிருந்து மற்றப் பக்கத் துக்கு நடந்து உள்ளே நடப்பவற்றை மீண் டும் நோட்டம் விட்டான். இப்படியே ஐந்தாறு தடவைகள் குறுக்கும் மறுக்குமாக நடந்தும் உள்ளே போக முடியவில்லை.
எல்லோரும் வெள்ளையர்கள். எல்லோரும் பெண்கள். நின்று கொஞ்ச நேரம் யோசித் தான், பெண்கள் சலூனோ என்று போட் 60L. Luitfirgig, Gurg, Ladies and Gents என்று தான் இருந்தது.
ந்த சலூனுக்குள் பிரவேசிப்பதை நினைக் @: இருதயம் நின்றுவிடும் போலிருந்தது. எ தற்கும் அடுத்தற்குப் போவதென்று தீர்மானித்தான். "பிள்ளையாரே" என்றபடி ஐந்தாவதுக்கு நடந்தான். அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை உள்ளே ஒரு கறுப்பனைக் கண்டபோது. யோசிக்க இடமில்லை. கண் களை மூடிக்கொண்டு நுழைந்தான். கறுப்ப னுக்கு அருகே ஒரு ஆசனத்தில் அமர்ந்து மற்றவர்களைப் போல் அவனும் காத்திருந் தான.
சிகையலங்காரம் செய்து கொண்டிருந்த ஐவ ரில் ஒருவர் ஆணாக இருந்தது தனக்காகத் தான் என்று சொல் லிக் கொண்டான். "பிள்ளையார் என்னை ஒரு நாளும் கை விடார்". ஆனால் வரிசைக் கிரமத்தின்படி கறுப்ப னுக்கே அந்த பாக்கியம் கிடைத்த பிறகு தன்மீதே அவனுக்கு வெறுப்பாயிருந்தது. அதிட்டம் கெட்டவன். வெளியே ஒடிப்போய் விட்டுக் கொஞ்சம் பொறுத்து வரலாமா என்று யோசித்த வேளையில் ஒருத்தி வந்து அழைத்தாள்.
Would you like to come in ?
சந்திரசேகரம் எழுந்து கொலைக் களத்துக் குப் போகிறவன் போல அவள் பின்னால் நடந்தான். அவள் காட்டிய கதிரையில் மென்மைபாக அமர்ந்து கொண்டான்.
மனம் 'திக் திக்கென அடித்தது. முன்பின் தெரியாத ஒரு பெண் தன்னைத் தொட்டு முடி வெட்டப் போகிறாள்.ஆங்கிலத்தில் ஏதாவது கேட்டு விடுவாளோ என்ற பயம் வேறு. ஆங்கிலம் தெரிந்தாலும் இவர்களின் ஆங்கில உச்சரிப்புகளுக்கும் அவனுக்கும்
1.

வெகுதூரம். பத்தில் ஒன்றைக்கூட விளங்கிக் கொள்ள முடிவதில்லை.
எதையோ சொல்லிலிட்டு அவள் சிரித்தாள். விளங்காமலே அவனும் சேர்த்து சிரித்தான். 'ஒயில்" என்ற சொல் மட்டும் தெளிவாகக் கேட்டதை வைத்து, தனது தலையில் தாரா ஏமாகத் தேய்க்கப்பட்டிருந்த ஈழத்து நல் லெண்ணையைப் பற்றிய கதை என்பதை ஊகிக்க முடிந்தது. மீண்டும் அவள் எதையோ கேட்டதும், சந்திரசேகரம் விளங் காமலே தலை அசைத்ததும், அவள் இன் னொரு கதிரையைக் காட்டியதும்.
அவன் அதிலே போய் அமர்ந்து கொண்ட தும், முன்னால் இருந்த wash basin இல் தலையை நீட்டச் சொன்னதும் எல்லாம் மின்னல் வேகத்தில் சில கணங்களுக்குள் நடந்து முடிந்து விட்டன.
தலையிலே அவள் தண்ணிரைப் பாய்ச்சிய போதுதான் சந்திரசேகரத்துக்கு என்ன நடக்கிறதென்று விளங்கியது.
கதிரமலையின் சலூனில் முடி வெட்டினால், ஆட்டிறைச்சியும் ரசமும் "அடித்து" விட்டுத்தான் முழுக்கு நடக்கும்.
அவள் "ஷாம்பு" தேய்த்து தண்ணீரால் கழுவி, Drier பிடித்தாள். தன் தலைவிதி தனது கைகளில் இல்லையென நொந்து கொண்டு "பிள்ளையாரே' எள்நறான். 'இதுக்கெல்லாம் எவ்வளவு காசு எடுக்கப் போகிறாளோ!'
மீண்டும் கதிரை மாறி, பழைய கதிரைக்குப் போய்ச் சேர்ந்ததும் முடி வெட்டும் படலம் y Tibuld stuSibol. “It's fine now, isn't it?" என்றாள். "How would you like it?' gigsé Gafni கள் போதியளவு தெளிவாகவே கேட்டன. ஆனால் என்னத்தைக் கேட்கிறாள் என்று தான் விளங்கவில்லை.
தயக்கத்தை அவதானித்தவள், மீண்டும் G5 LT air. 'Do you want it short?'. Short என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தி லேயே, அதை இறுகப் பற்றிக் கொண்டு 'yes yes” 67 aöTp 5606vanut Luauostas ஆட்டினான் சந்திரசேகரம். அடிக்கடி இந்தப் பக்கம் வராமல் இருக்கவும் Short தான் மருந்தென்று தனக் - ள் சொல்லிக் கொண்டான்.
பிடரியைக் காட்டி எதையோ கேட்டாள். 'Sorry' சொல்லி அவளை மூன்று தடவுை
3.

Page 134
திரும்பத் திரும்பச் சொல்லி வைத்தும் Square, round, cut 67 air Of DDSurt did ga) சொற்கள் விளங்கினவேயன்றி, அர்த்தம் புரிந்தபாடில்லை. மீண்டும் கேட்க வெட்கப் பட்டு, சும்மா "yes" என்றான். "இதுகளை யெல்லாம் சலூனில் ஒழுங்காக முடிவெட்டு விக்கிற மணியண்ணர் முன்கூட்டியே சொல்லித் தந்திருக்கலாம்தானே' என்று மணியண்ணர் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
கொஞ்ச நேரம் அமைதியாக வேலை நடந்தது. இப்படியே இருந்து விட்டால் பரவாயில்லை என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கையில் அவள் மீண்டும் பேசி னாள். இந்த முறை அவள் கேட்டது "பட்' டென்று விளங்கிவிட்டது. எல்லோரும் கேட் கும் கேள்விதான். இந்த நாட்டுக்கு வந்ததி லிருந்து ஐம்பது நூறு தடவைகள் பதில் சொல்லிவிட்ட கேள்வி. 'Sri Lankan" என்று பதில் கூறினான். 9G 55 G5 it assig, 'Six months' stair றான். தொடர்ந்து இலங்கையில் நடக்கும் சண்டை களைப் பற்றிய கேள்வி வரப்போகிறதென எதிர்பார்த்துக் கொண்டு "மள மள" வென்று பதில்களை மனதுக்குள் தயாரிப் பதில் சந்திரசேகரம் தன்னை முழு மூச்சுடன் ஈடுபடுத்திக் கொண்டிருந்த வேளையில். அவளோ தலைமயிரை மேலே இழுத்துக் காட்டி அதைப் பற்றி ஏதோ வர்ணித்தது போலிருந்தது. Thick என்ற சொல்லைக் கொண்டு, தன்னுடைய தலைமயிர் மொத்த மென்று சொல்லுகிறாள் என அனுமானித் துக் கொண்டான்.
'Are you going out tonight?” egy a Gir Gast”- LfT67Î. அன்றிரவு Immigration விஷயமாக லோய ரைச் சந்திக்க இருந்தான். எனவே தயக்க LÁGT só) o “yes, yes” GT6T, psT6&T.
“Lovely weather isn't it? What are you planning to do?'
“I have appointment with my lawyer' 's it so?" என்று கேட்டுக் கொண்டே சிரிப்பைப் புன்சிரிப்பாக அவள் வலிந்து அடக்கிக் கொண்டது போலிருந்தது. ஆனால் அருகே வேறு யாரோ சற்று பல மாகவே சிரித்தது அவனுக்குச் "சுருக்" கெனத் தைத்தது. அவளது கேள்விகளின் அர்த்தம் திடீரென்று இப்பொழுது முழுமையாக விளங்கிவிட்ட மாதிரி இருந்தது.

வெள்ளைக்காரப் பெண்களைப் ப 盟 நண்பன் ஒருவன் சொன்ன பாலுணர்ச்சிக் கதைகளெல்லாம் குரங்குகள் Gusrå மனதிலே வந்து தாவிக் குதித்தன. அவர்கள் மிகவும் Sexy என்றும், சீree என்றும், விருப்பங்களைப் பச்சையாகக் கதைப்பார்கள் என்றும், ஒன்றுக்கு மேற் பட்ட ஆடவர்களுடன் ஊர் சுற்றுவார்கள் என்றும் ஒன்றுக்கும் வெட்கப்படவே மாட் டார்கள் என்றும் அவன் கதைகதையாக வர்ணித்ததையெல்லாம் அப்படியே முழு மையாக நம்பியிருந்தான். தொகுத்துப் பார்த்த போது, எல்லாம் ஐயர் திரிபற விளங்கிவிட்டதுபோல். எதிர் பாராத அதிர்ச்சி. இருதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது. 'இவள் ஏன் என்னுடைய இரவுத் திட்டங் களை விசாரிக்கிறாள்? தன்னைக் கூட்டிக் கொண்டு போகச்சொல்லிக் கேட்டிட்டாள் எண்டால். இதென்ன அபத்தம். பிள்ளை யாரே, என்னை ஏன் இதுக்குள்ள கொண்டு வந்து மாட்டினணி. நான் இப்பிடி என்னு டைய மனிசிக்குத் துரோகம் செய்யிற ஆளோ?" அவள் தொடர்ந்து ஏதாவது கேட்டுவிடு வாளோ என்ற நினைப்பே உடல் முழுவதி லும் குலை நடுக்கத்தை ஏற்படுத்தியது. 'பிள்ளையாரே பிள்ளையாரே' என்று, வாய் திரும்பத் திரும்ப மந்திர உச்சாடனம் செய்தது. 'தம்’ பிடித்தபடி இருந்தான். மனைவி வேறு முன்னால் வந்து வந்து போனாள். ஒரு கணம் ஒட ஒரு மணித்தி யாலம் எடுத்தது. "எப்போ முடியும். எப்போ முடியும்" ಕ್ಷೌಖ அவன் தவித்துக் கொண்டிருக்கை
ᎧᎧ . . . அவள் பிடரிக்குப் பிடித்துக் காட்ட கண் ணாடி எடுத்தாள். கண்ட முதலே சந்திர சேகரம் திருப்தி தெரிவித்துப் பலமாகத் தலையை ஆட்டினான். *“ls it short enough?” Girar go by nu ir G3s , டாள். சந்திரசேகரம் முழுச் சம்மதம் தெரி வித்துத் தலையசைத்தான். முன்னாலிருந்த கண்ணாடியில் பார்க்க தலை உரித்த தேங்காயைப் போன்றிருந்தது. இப்படி மொட்டையடிக்கும் எண்ணத் துடன் அவன் வரவில்லை. கேட்ட காசைக் கொடுத்துவிட்டு, தப்பி னேன் பிழைத்தேன் என்று வெளியே ஒடி னான் சந்திரசேகரம். 'கதிரமலை. கதிர மலை." என்று கதிரமலையை நினைத்து மனம் கதறி அழுதது.
32

Page 135
அகதியின்
மார்க்கண்டுவுக்கு நா வரண்டு போயிற்று. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத் துப் போய் நின்றான். உடல் வேர்த்தது, கண்கள் மங்குவதாய் உணர்ந்தான். அருகில் நின்ற கனகசபை வாயைப் பொத்திக் கொண்டு விம்மினான். இப்படி ஆகுமென்று அவன் கனவினில் கூட எதிர்பார்த்திருக்க வில்லை. மருத்துவமனைக் கட்டிலில் முருகேசன் சாதாரணமாகத் தூங்குவது போலக் கிடந்தான். தொலைவில் போலிஸ் ஜீப் வந்து நின்றது. தடதடவென இாண்டு மூன்று போலிஸ் காரர்கள் இறங்கினர். முன்னே இன்ஸ் பெக்டர் வந்தார். *அண்ணை பொலிஸ் வருகுது." கனகசபையின் (கரல் நடுங்கிற்று. மார்க்கண்டு விரக்தியோடு சொன்னான். 'முருகேசனே போயிட்டான் இனி என்ன? 567 959F6) சொன்னான்: 'இல்லை
அண்ணை, இது கொலை விஷயம். விசார ணைக்கு வாருங்கள்.'
**நாங்களே (மருகேசனைக் கொலைக்கு குடுத்திட்டு இருக்கிறம். கொலை செய்க வனை விசாரிக்கிறகை விட்டிட்டு எங்களைக் கேட்டென்ன? அவங்களைத் தேடிக்கண்டு பிடிக்க வேண்டியது தானே." என்றான் மார்க்கண்டு மெல்லிய குரலில். இன்ஸ்பெக்டர் உறுமினார்: "யாரய்யா Lonrfrā95 əsr (6)?” மார்க்கண்டு முன்னே போனான். “என்னய்யா ஆச்சு? எதுக்கு இப்படிப் பண்றிங்க?" அவன் மெளனமாய் நின்றான். *சொல்லய்யா.ஆரு இந்தாளைக் கத்தி யூால குத்தினான்னு கேட்டா எதுவுமே சொல்ல மாட்டேங்கிறே?." "எனக்குத் தெரியாது சார், முருகேசன் என் நண்பர். என் அறையிலைதான் இருந்தார்.
13:

DJGPPELS
செ. யோகநாதன்
தமிழ்காடு)
நாலு நாளைக்கு முந்தி நடுச்சாமத்திலை கத்திக் குத்துக் காயத்தோட அறைக்கு வந்தார். அவருக்குக் கூட ஆளைத் தெரி யேல்லைன்னு சொன்னார். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர்.' இன்ஸ்பெக்டர் அவனை நெருப்புமிழப் பார்த்தார்.
“எதுக்கய்யா இங்கை வந்தீங்க.எப்பபாரு உங்க வேலை இதான்யா."
இன்ஸ்பெக்டர் அலுப்போடு சலித்துக் கொண்ட போது அங்கு டாக்டர் மாதவன் வந்தார். முகத்தில் அதிருப்தி பொருமி யிருந்தது. "வாங்க ஸார் இவங்க பேர்ல ஒரு காம்ப்ள யிண்ட் உண்டு." டாக்டரின் வார்த்தைகளில்மலையாள நெடி. "அது வேறயா?" - "ஆமா. இவங்க இன்னும் நாலாயிரத்துச் சில்லறை காணும். அப்புறந்தான் 'பாடி'யை *ரிலீஸ்" பண்ண முடியும்." "பணம் இருக்காய்யா." இன்ஸ்பெக்டர் அதட்டினார். மார்க்கண்டு பணிவோடு சொன்னான்:"ஒரு வாரத்திலை குடுத்திடறன் ஸார்." * என்னப்யா நீ திமிராப் பேசற.' 'இதுதான் ஸார். "அட்மிட்' பண்ணறப்போ இவங்க பூரீலங்காக் காரங்க எங்கிறது தெரி யல்ல. பாருங்க. இவங்க பணம் கட்டி ஆகணும். எங்கையாவது இவங்க ஒடிட்டா என்ன பண்ண முடியும். நீங்களே சொல்லுங்க" இன்ஸ்பெக்டர், டாக்டர் சொன்னதற்கு தலையை ஆட்டிக் கொண்டே 'வாஸ்தவந் தான்" என்றார்.
மார்வாடி, கனகசபை எவ்வளவு கெஞ்சியும் மசிய வில்லை.
'நாலாயிரம் கிடைக்காது.நீ போயிடு.". மார்வாடி பரம்பரையாகத் தமிழ் நாட்டில்

Page 136
அடகுக் கடை வைத்து வாழ்பவன். இந்த வரிசை க்க டைக் கட்டிடங்கள் யாவும் அவனுக்கு சொந்தமானவை. "காலைல பேஜாரு பண்ணாம போயிடு." மார்வாடி உறுமினான். "த ப்ப வு பண்ணுங்கய்யா.முக்கியமான பணத் தேவை."
மார்வாடி புருவச்சுழிப்போடுஅவனை ஏறிட் டான்.
"நீ சிலோன்காரனா? மார்க்கண்டு மெளனமாய் நின்றான். "சுத்தமாத் தமிழ் பேசிறியே இன்னா? மார்க்கண்டு தலை அசைத்தான். மார்வாடி அவனை மேலும் கீாமமாகப்
பார்க்தான். பிறகு கண்களைச் சிமிட்டிக் கொண்டான்.
"ஒண்ணு பண்ணிடு. நாலு சவரின் தானே. எதக்க அடமானம் வைக்கிற, வித்திடு, நாலாயிரம் குடுக்திடறேன்."
'நாலரை சவரின் நகைகள்." குறுக்கிட்டான் மார்வாடி,
'பாாக நான் நல்ல மனுஷன், இல்லேன்னா சொல்ல போலிசுக்க போன் பண்ணிட mேன். சிலோன் காாங்க எங்காவது நகையத்
፩ጠኧIQ. வந்தாங்கன்னு.வேணாய்யா. நீ எடுக்கிடய்யா.போ. இடத்த காலி பண்ணு."
Drt frissatsaar மனதில் நெருப்பாய் கோபம் தகித்தக கன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். தீர்மானமான குரலில் கூறி RTIT66
சரி குடுத்திடங்க." "ஆனா ரளிது தரமாட்டேம்பா."
முருகேசனது பிணத்தை காரில் ஏற்றிய ஏற்றியபோது, அவனைக் கவனித்துவந்த மீனாட்சி கண்ணீரைத் துடைத்துக் கொண் டாள். மார்க்கண்டு அந்த நர்ஸை நன்றி ததும்பப் பார்த்தான். "சொந்தத் தம்பியைப் பார்க்கிற மாதிரி பார்த்தீங்கம்மா பெரிய உதவி..."
மீனாட்சி மெளனமாய் நின்றாள்.
அப்போது அங்கு மருத்துவமனை நிர்வாகி அனந்த்நாக் வந்தான். முகத்தில் கோபமாக,

போ.என்ன செய்கிறாய் இங்கே?' என்று ஆங்கிலத்தில் அதட்டினான்.
அங்கிருந்து "போஸ்ட் மார்ட்டம்” நடத்தப் புறப்பட்ட போது பிரபல சினிமா நடிகர் சிவராமன் நாயரின் உடல் நிலை பற்றி அறிய வந்த பத்திரிகை நிருபர்கள், அவர் அங்கிருந்து 'டிஸ்சார்ஜ்' ஆன நிலையை அறிந்து ஏமாற்றத்துடன் மரத்தடியின் கீழ் நின்றனர். அப்போது அவ்வழியாக ஒரு நர்ஸ் மாதவிக்குட்டி வந்தாள். புன்னகை யோடு அவர்களைப் பார்த்தாள். "ஏதேச்சும் விஷேசம் உண்டா? நிருபர் கேட்டார்.
“6Garrašrem prakr ஒருத்தன் மரிச்சுப் Guntu9.”
அந்த வார்க்தைகள் அவர்களைப் பரவசத் கில் ஆழ்த்தின. சந்தோஷம் பொங்கிய முகத் தோடு அவளைச் சுற்றிக் கொண்டனர்.
அவள் அவர்களுக்கு ஒரு கதை சொன்னான். அந்த மரணம் பற்றி,
"ஒரு போட்டோ மட்டும் குடுத்திடுங்க. ஈவ்னிங் பேப்பர்ல ஹெட்லயினா இந்தச் செய்தியைத் தான் வைச்சிடனும். பரபரப் பான செய்தி."
Lontifia,6tar() ஆத்திரமாக அவர்களைப் பார்த்தான். "இந்த நேரத்திலை இப்பிடிச் சொல்றீங் களே.'
'இல்லை பிரதர் செய்து அறிஞ்சிட்டோம். ஈவ்னிங் பேப்பர்ல வந்திடணும். எங்கிட்ட 'பைக்" இருக்கு. ஐஞ்சு நிமிஷம் மட்டும் போதும் வீட்டுக்கு வந்து போட்டோவை எடுத்துக் குடுத்திடுங்க, போட்டோ இல்லாத நியூசுக்கு வெயிட் இல்ல"
வே ன் க |ா ர ன் அவசரப்படுத்தினான். "பொணம் நாறுது புறப்படுறியா இல்லே பொணத்தை நிலத்தில வீசிடவா.என்னய்யா உங்க ரோதனை?"
குள்ளமான நிருபர் கத்தினான்: "அண்ணே, போட்டோ இல்லேன்னா என்ன? இந்தப் பொணத்தையே எடுத்து "யூஸ்" பண்ணிட லாம்."
முஷ்டியை ஓங்கிக்கொண்டே கனகசபை கத்தினான்: 'பாருங்க போட்டோ எடுததிங்

Page 137
க்ளோ இங்கை இன்னொரு கொலை விழும்."
எல்லாரும் அதிர்ந்து போயினர்.
உங்க வீட்டிலை ஒரு மரணம் நடந்தா இப்படியெல்லாம் நீங்க செய்வீங்களா?" என்றான் களைத்த குரலில் மார்க்கண்டு.
'தம்பி, ஆவேசமாகவா பேசறிங்க மாலைப் பேப்பரைப் பாருங்க.' என்றான் குள்ள மானவன்."வாருங்க போயிடுவம். தம்பிக்கு நல்ல மருந்து குடுக்கணும்."
"எங்கிருந்தோ வந்த ஆள். சின்ன வயசுக் காரன் அநியாயமா செத்திட்டாரு. எங்க ஊர்ல கூட இலங்கைக்காரங்க இருக்கிறாங்க சாது மனுஷங்க" என்றார் சுடுகாட்டுக்குப் பொறுப்பான மாணிக்கவாசகர். திருநெல் வேலிக்காரர்.
தாமரைச் செல்வி பதி
எரியும் வண்ணங்கள்-புகழேந்தியின் தலித் இலக்கியம்-போக்கும் வரலாறு மராட்டியில் : அர்ஜூன்டாங்ளே: த நோக்காடு-அபிமானி-(தமிழ் தலித் 8 சாதி பாத்தியம்-க. பா. அருகன் வதைபடும் வாழ்வு-விழி. பா. இதய நந்தனார் தெரு- , வெள்ளை மாடு-ஒளிப்பதிவாளர் தர் குரோட்டன்களோடு கொஞ்ச நேரம். தொடர்நிலைக் கவிதைகள் இவர்கள் வாழ்ந்ததுஎரிந்து கொண்டிருக்கும் நேரம்-சேர மனசோட நிறம்- -கள்ளழ தமிழ் அழகியல்-கலை பற்றிய கட்டு ஜனநாயகத்திற்கு அப்பால்-பாப் அ( (கே. வேணுவுக்கு பதில்) தமிழாக்கம் தாமரைச் செல்வி பதி 31/48. இராணி அண்ணாநக கே. கே. நகர் சென்னை-600 078
3.

'ஐயர் வருவார்தானே தம்பி" மார்க்கண்டு, "வந்திட்டார்" என்றான்.
தொடங்கிடலாமா?’ என்றார் ஐயர். "பணம் கூட இன்னும் கொஞ்சம் அதிகமாத் தரணும். சிலோன்காரங்க விஷயம். யாரும் இப்போ சிலோன்காரங்க விஷயத்துக்கு வர்ரதில்லை. தம்பி கெஞ்சிக்கேட்டாரு"
மார்க்கண்டு ரூபாய் நோட்டுகளை நீட்டி னான்.
கனகசபை, ஐயரின் பையை வாங்கினான். பேப்பரில் இருந்த மாலைத்தினசரி தலையை நீட்டிற்று. கொட்டை எழுத்துக்கள்:
"ஈழப் போராளிகள் பயங்கரமோதல், ஒருவர் கத்திக் குத்துக்கு பலி போலிசார் நபர்களைத் தேடுகின்றனர்."D
நிப்பக வெளியீடுகள்
ஒவியங்கள் ტენ 75—00 LD மிழில்: தி. சு. சதாசிவம் ტეტ 12. 00 சிறுகதைகள்) ლეხ 14. 00 ლეხ 20. 00 வேந்தன் சிறுகதைகள் ლეხ 18. 00 ლს l2. 00 வ்கர் பச்சான் சிறுகதைகள் ლეხ 25. 00 - 5. ւմ էpւD6Ùան
ლტ 15. 00
@ 25-00 ன் கவிதைகள் ლეხ 10-00 , ლეხ 10-00 ரைகள்-இந்திரன் ரூ 35.00 வேக்கியான் ரூ 17-00
கலைச் செல்வன்
ப்பகம் ሱ
úmmímínusmæn imimihi

Page 138
örüL
என் வாழ்வும் 8 ஏதோவொன்று கழிவதாகக்
நாட்களை மாதம் தின்னுதலுமாக மாதங்களை வருடம் தின்னுதலுமாக என் வாழ்வை காலம் தின்னும்
புலம்பெயர் வாழ்வின் அவலத்தை சொல்லி மாளாது
இங்கே மாறுதல் 峰 இயற்கையை மேவி நடக்கும்.
பாலை மரத்தில் ஏறி பழம் சாப்பிடுதலும் காலை அழகை கண்ணில் கனவுடன் ரசித்தலும் சோலை மரங்களிடையே சொகுசாகக் கதைத்தலும் நாளை இங்கிருந்தால் நிச்சயமாக கிடைக்காது.
அன்னை சோறுாட்டக் காட்டிய ஒளவை கூனிய அழகு நிலா என்னைப் போல இங்கு ஏதிலியாக இருக்காது. முன்னர் போன்ற அழகு முக்காலில் ஒன்றும் இல்லை. அண்ணர் அமெரிக்கன் கால் பதிந்த விநதையைக் காட்டி விண்ணாணம் செய்கிறது
வல்லிபுரத்தார் கோவிலருகே வாகாய்ச் சாய்ந்திருந்து துள்ளிவரும் கடலலையைச் சுகமாக உள்வாங்கி வெள்ளை மணற்பரப்பில் ம
lí

LO 600
5. முரளிதரன்
சுவிஸ்
வீடு கட்டி கலைந்ததும் சொல்லிச் சொல்லியே சோகம் எனைச் சோதிக்கும்.
ஒட்டிச்செல்ல "ஓபெல் ஒமேகா'வும் கூட்டிச்செல்ல பெண்ணவளும் இங்கே எளிதாகக் கிடைக்கலாம்.
கைகட்டி வாய்பொத்தி கண்ணீர் சொரிந்து
இட்ட வேலையைத் தலையாலே செய்து முடிக்க நானொன்றும் நட்டமரமல்ல.
செத்த பின்னர் சிறு சிதை அடுக்கி உற்றவர் உறவினர் ஊருலகம் காவிச்சென்று முத்தமிட்டுப் பெற்றவள் பிரிவுத் துயரம் தாளாது கத்திக் கத்தி அழும் எனது சா வீடு சத்தியமாய்ச் சாவகச்சேரியில் சரிவர வேணுவென்று எத்தனை தரம் எழுதியிருப்பேன்?
எல்லாம் நடப்பதாக என் காலமும் ஏதோவொன்று கழிவதாகக் கழியும். இதுவும் சுட்டமண்தானேr ஏனோ தெரியாது இன்றுவரை என்னோடு ஒட்டவேயில்லை.
நன்றி: "எரிமலை" (பாரிஸ்), ஐப்பசி 1994

Page 139
புலம் பெயர்ந்தோர் கு
வேண்டிய
பல்வேறு நெருக்கடிகள், அடக்குமுறைகள், அரசியல் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றிற்கும் ஊடாக ஈழ விடுதலைப் போராட்டத்தற் கும், போராடும் ஈழ மக்களுக்கும் பொதுவில் ஒரு ஆதரவான நிலை தொடர்ந்து தமிழ கத்தில் நிலவி வருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. அரசும் பத்திரிகைகளும் எத்தனை முயன்றும் இந்த நிலையை முற்றிலும் மாற்றியமைத்துவிட இயலவில்லை. இந்த உணர்வின் இன்னொரு பக்கமாக ஈழப் போராட்டத்தால் இடம் பெயர்ந்த தமிழ் அகதிகளுக்கு இயன்றவரை உதவிட வேண்டும் என்கிற மனநிலை தமிழ் மக்கள் மத்தியில் பொதுவில் நிலவி வருவதும் வர வேற்கத்தக்க ஒன்றுதான். மைய அரசும், தமிழக அரசும் பார்ப்பனப் பத்திரிகைகளும் ஈழத்தவர்கள் என்றாலே பயங்கரவாதிகள் ஆயுதம் தாங்கியவர்கள், கொள்ளையர்கள் என்றெல்லாம் செய்தியைப் பரப்பிக் கொண்டே இருந்தபோதிலும் ஈழ அகதி களை அவர்கள் விருப்பத்திற்கு மாறாகத் தமிழ் மண்ணிலிருநது வெளியேற்ற வேண்டும் என்கிற நிலையைத் தமிழ் மக்கள் என்றுமே ஆதரித்ததில்லை. எனினும் ஒரு அய்யம்,தயக்கம் தமிழ்மக்கள் மத்தியிலுண்டு போராட்டம் நடநது கொணடிருக்கும் போது இவர்கள் புலம்பெயர்ந்து வநது பாதுகாப்பாக இருத்தல் சுயநலமில்லையா? வெளிநாட்டிற்குச் சென்று சொகுசு வாழ்க்கை வாழ்வதை ஆதரிக்க முடியுமா? இந்தக் கேள்விகள் எழாமல் இல்லை.
எப்போதுமே களத்தில் நின்று போராடு கிறவர்கள் வணக்கத்துக்குரியவர்கள்தான். எனினும் போராட்டத்தின் விளைவாக இடம் பெயர்ந்தவர்களுக்கு அவர்கள் எந்தக் காரணத்தினால் இடம் பெயர்ந்திருந்த போதிலும் அடிப்படையான உரிமைகளை யும் பாதுகாப்பையும் அளித்திடல் மனித நேயக் கடப்பாடுகளில் ஒன்று. பாதிக்கப் பட்ட எந்த ஒரு மனிதனுக்கும் பிற நாட்டில்
l8-سسo

றித்துப் புரிந்துகொள்ள உண்மைகள்
-அ. மார்க்ஸ்
---
புலம் பெயர்வதற்கும் தஞ்சம் கோருவதற்கும் அந்த அடிப்படையலான பிற உரிமைகளைப் பெறுவதற்கும் உரிமையுணர்டு என்பதை உலகளாவிய மனித உரிமைப் பிரகடனமே ஏற்றுக் கொள்கிறது. அந்த வகையில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் நிலை குறித்து கவனம் செலுதத வேண்டிய கடமை மனித உரிமைகளில் அக்கறையுள்ள நம் எல்லோருக்கும் உண்டு.
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இந்தி யாவில் பாதுகாப்பாகவும் வெளிநாடுகளில் சொகுசாகவும் வாழ்கிறார்கள் என்கிற கருதது சில தவறான தகவலகளின் அடிப் படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நமது அகதி முகாமகளின் அவல நிலைகள், சிறப்பு முகாம்களில் இழைக்கப்படும் கொடுமைகள், அய்ரோப்பிய மறறும் வட அமெரிக்க அரசுகள் புலம் அபயர்ந்த தமிழர்களைக் கையாளும் நெறிமுறைகள் > ஆகியவை குறித்த பல தகவலகள இங்கே மறைக்கப் படடுளளன. அவறறைத தமிழக மக்கள் பத்தயல் வெளிக\கொணாவது நிமிது கடமையாகிறது. இந்த நோக்கில் சில தகவல்கள்:
அகதிகளின் உரிமைகளுக்கான சர்வதேச சட்டங்களின் ஓட்டைகள். அகதிகள் பறறிய சட்டங்களை அரசுகள் உருவாக்கிக் கொள்வதறகான வழிமுறை களை வகுப்பதறகுப் பயன்படுகிற சாவதேச் சட்டக்கருவிகள் இரண்டு. அவை:
1) அகதிகள் நிலை தொடர்பான சர்வதேச
நகல் உடன்பாடு (1951) 2) அகதிகள் நிலை தொடர்பான விருப்ப
ஒப்பந்தம் (1967) இவை இரண்டுமே இரண்டாம் உலகப் போரை ஒட்டி இடம் பெயர்ந்த அய்ரோப் பிய அகதிகளைக் கணக்கில் கொண்டு
37

Page 140
உருவாக்கப்பட்டவை. அகதிகள் பற்றிய தெளிவான வரையறைகளோ, அகதிகள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான கறா ரான நெறி முறைகளோ இவற்றில் இல்லை. கடந்த இருபதாண்டுகளில் அய்ரோப்பாவிலி ருந்து அல்லது அய்ரோப்பாவிற்குள்ளேயே புல்ம் பெயர்தல் என்பதைக் காட்டிலும் வெளியிலிருந்து குறிப்பாக ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அய்ரோப்பாவை நோக்கிப் புலம் பெயர்தல் என்பதுதான் எதார்த்தமாக உள்ளது. மிகச் சமீபமான காலகட்டத்தில் கிழக்கு அய்ரோப்பாவிலிருந்து அகதிகள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இசுலாமியர் களும் கருப்பர்களும் (ஆசியர்களும் கருப்பர் கள்தான்) இன்று அதிக அளவில் அகதிகளாக இடம் பெய்ர்கிற நிலை உள்ளதால் அகதிகள் தொடர்பான சர்வதேசச் சட்டக் கருவிகளை உரிய முறையில் திருத்துவதற்கான முயற்சி களை சர்வதேச நிறுவனங்கள் மேற்கொள் வதில்லை.
மேற்குறித்த இரு ஒப்பந்தங்களிலும் கூட எல்லாநாடுகளும் கையெழுத்திடவில்லை. ஏதேனும் ஒன்றிலோ இல்லை இரண்டி லுமோ கையெழுத்திட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 106 மட்டுமே. இந்தியா உள்பட பல ஆசிய காடுகள் இவற்றில் கையெழுத்திட வில்லை. எனவே ம்ேற்குறித்த பிரகடனங்கள் அளிக்கும் ஒரு சில உரிமைகளையும் கூட இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்துள்ள அகதி ஒருவர் சட்டபூர்வமாக கோர இயலாது.
1951ம் ஆண்டு உடன்பாடு, அகதியைக் கீழ் கண்டவாறு வரையறுக்கிறது (பிரிவு 1A (2)].
"1951ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு முன்னதாக நடைபெற்ற சம்பவங்களின் விளைவாகவும் ஏதேனும் ஒரு மரபினம் அல்லது மதம் அல்லது தேசிய இனம் அல்லது ஒரு சமூகக்குழுவிலோ அரசியல் கருத்திலோ உறுப்பினராக உள்ளதன் விளைவாக துன்புறுத்தப்படுவார் என் பதற்கான வலுவான ஆதாரங்களின் அடிப்படையிலான அச்சத்தின் விளை வாகவும் அல்லது நாடு அல்லது தேசிய இனத்திற்கு அப்பால் இடம் பெயர்ந் துள்ள போதும் இத்தகைய அச்சத்தின் விளைவாக அந்த அரசின் பாதுகாப் பைப் பெற இயலாத போதும்"
அவர் அகதியாகக் கருதப்படுவார். இந்த
வரையறையின் குறிப்பான ஒட்டைகளாகக்
கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்.
1. 1951ம் ஆண்டுக்கு முந்திய சம்பவங் கள் என ஒரு கால எல்லை விதிக்கப்படு
1、

2.
3.
கிறது. ன்னவே 1931ம் ஆண்டுக்குப் பிந்திய சம்பவங்களின் விளைவாக பாதிக்கப்பட்ட ஒருவர் இந்த வரைய றையில் அடங்காமல் ”போகலாம். எனினும் பிரேசில், இத்தாலி, மடகாஸ்கர், மால்டா, மோனாகோ, பரகுவே, துருக்கி ஆகிய ஏழு நாடுகள் தவிர கையெழுத் திட்ட பிற நாடுகள் எதுவும் ந்தக் கால எல்லையை வற்புறுத்துவதில்லை என்பது ஒரு ஆறுதலான அம்சம்.
மேற்கண்ட வரையறை உள்நாட்டுப்
போர் மற்றும் பொதுப்படையான
வன்முறை ஆகியவற்றால் பாதிக்கப் பட்டவர்களை உள்ளடக்குவதில்லை.
இந்த அடிப்படையில் பல அய்ரோப்பிய நாடுகள் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த வர்களுக்கு "அகதி நிலை அளிப்ப தில்லை. சர்வதேச ஒப்பந்தத்திலில்லாத
இநத உரிமை வேறு சில பிராந்திய அளவிலான ஒப்பந்தங்களில் சேர்க்கப்
பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
எடுத்துக்காட்டாக, ஆப்பிரிக்க அகதி கள் பிரச்சினைதொடர்பான ஆப்பிரிக்க
ஒற்றுமை அமைப்பின் (OAU) நகல்
உடன்படிக்கை உள்நாட்டுப் போரா
லும், பொதுப்படையான வன்முறை
களாலும் பாதிக்கப்பட்டவர்களையும்
அகதிகளாக ஏற்றுக் கொள்கிறது.
மேற்கண்ட வரையறை தனிநபர் அடிப் படையில் அகதியை வரையறுக்கிறது. தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட வர், வரையறையில் குறிப்பிட்ட ஏதே னும் ஒரு காரணத்திற்காக அகதி எனக் கருதப்படத்தக்கவர் என நிறுவ வேண் டும். பாதிக்கப்படத்தக்க ஒரு பிரிவைச் சேர்ந்தவர் என்கிற முறையில் யாரொரு வரும் அகதி நிலையைக் கோர முடியாது. விளக்கம் : இலங்கையில் இன்று தமிழராக உள்ள யாருக்குமே பாதுகாப்பற்ற நிலையுள்ளது. 30 வயதிற் உட்பட்ட தமிழ் இளை ஞர்களையும் பெண்களையும் புலிகள்" ள்னக் கருதித் துன்புறுத்துவதற்கோ அல்லது ஒரு இயக்கத்தவர் எனக் கருதி இன்னொரு இயக்கத்தவர் துன்புறுத்து வதற்கோ வாய்ப்பிருக்கிறது. எனவே முப்பது வயதுக்கும் கீழான தமிழனாக் உள்ளவன் என்பதனாலேயே இலங்கைக் குச் செல்ல இயலாது என அகதி உரிமை கோருவதன் நியாயத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் பல அய்ரோப்பிய நாடுகள்-அமெரிக்காவும்

Page 141
ஈழத் தமிழர் என்கிற பொதுவான அடிப்படையில் அகதி உரிமை கோரு வதை மறுக்கின்றன. அய்க்கிய நாடுகள் அவையின் அகதிகளுக்கான உயர் 60600TLtd (UNHCR) உள்நாட்டுப் போர், பொதுப்படையான வன்முறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்க ளையும் அகதிகள் எனக் கருத வேண்டும் என்கிற கருத்தை ஏற்றுக் கொள்கிறது. 4. "வலுவான ஆதாரங்களினடிப்படையி லான" துன்புறுத்தப்படுதல் பற்றிய அச்சம் என்பது சரியாக வரையறுக்கப் படவில்லை. எனவே "வலுவான ஆதா ரங்கள்" என எவற்றைக் கருதலாம் என்பதில் நாட்டுக்கு நாடு வேறுபாடு கள் உள்ளன. ரெஜினா மற்றும் ஆறு தமிழர்கள் வழக்கில் பிரிட்டிஷ் அரசு துன்புறுத்தப்படுதல் பற்றிய அச்சம் வலுவான ஆதாரங்களின் அடிப்படை யில் இல்லை எனச் சொல்லி (1988) அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப் பியது. சர்வதேச பொதுமன்னிப்பு அவை, அய்க்கிய நாடுகள் அவையின் அகதிகளுக் கான உயர் ஆணையம் முதலியவற்றின் வேண்டுகோளையும் அரசு புறக்கணித்து அவர்களை திருப்பி அனுப்பியது. 3. "துன்புறுத்தப்படுதல்' (Persecution) என்பதும் சரியாக வரையறுக்கப்பட வில்லை. துன்புறுத்துபவர்களுக்கும் து ன் புறுத் த ப் படு பவர்களுக்குமான ஏதோ சில வேறுபாடுகளின் விளைவாக ஒரு அரசு அல்லது ஒரு வலிமையான குழு ஒன்றினால் ஒரு தனிநபர் அல்லது ஒரு குழுவின் மீது 95Gaol Du IIT 60T தொல்லை (Harm) ஏற்படும் வாய்ப்பு அல்லது அத்தகைய மிரட்டல் இருத் தலை "துன்புறுத்தப்படுதல்" எனப் பொதுவாகச் சொல்லப்படுகிறது. உயிருக்கும் சுதந்திர இருப்பிற்குமான மிரட்டல் தவிர அடிப்படை மனித கண்ணியத்திற்கு ஊறு விளைவதென்ப தையே "துன்புறுத்தப்படுதலாகக் கருத வேண்டிய அவசியத்தை வரையறை உள்ளடக்கவில்லை. சட்டத்தில் தென்படும் மேற்குறித்த ஓட்டை களின் அடிப்படையில் இன்று அய்ரோப்பிய நாடுகள் பலவும் அமெரிக்காவும் ஈழத்தமிழர் களுக்கு அகதிகள் நிலை அளிட்பதில்லை. 1983 ஜூலை வன்முறையை ஒட்டி ஈழத் தமிழர்கள் புலம் பெயரத் தொடங்கினர். அன்று தொடங்கி 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் வரையிலான காலகட்டத்தைப் புலப் பெயர்வின் முதல் கட்டமாகவும் அதற்

குப்பிந்திய காலத்தை இரண்டாம் கடட மாகவும் கொள்ளலாம். இந்தக் காலகட்டத் நில் ஒட்டு மொத்தமாக அய்ரோப்பாவிற்குப் புலம் பெயர்ந்தவர்களில் 8.5 சதத்தினர் சுமார் 65, 553) மட்டுமே தமிழர்கள். 1983 பிருந்து 1986 வரை சுமார் 4243 தமிழர்கள் புகலிட அனுமதி கோரி பிரிட்டிஷ் அரசிடம் விண்ணப்பித்திருந்தனர். இதில் 25 பேர் 5ளுக்கு மட்டுமே பிரிட்டிஷ் அரசு புகலிட அனுமதி வழங்கியது. இந்தக் காலகட்டத் நில் (1983-87) அமெரிக்கஅரசுக்கு தமிழரிட் மிருந்து வந்த விண்ணப்டங்கள் 185. இவற் றில் ஒன்றே ஒன்றை மட்டுமே அமெரிக்க அரசு ஏற்றுக் கொண்டது. 1983-84 கால கட்டத்தில் மே. ஜெர்மன் அரசுக்கு வந்த தமிழ் விண்ணப்பங்கள் 27324. ஏற்றுக் கொள்ளப்பட்டவை 4269. இந்தக் கால கட்டத்தில் கனடா அரசுக்கு வந்த விண்ணப் பங்கள் 2371. ஏற்றுக் கொள்ளப்பட்டலுை 007.
985 வரை மே. ஜெர்மன் அரசு கிட்டத்தட்ட 20 சதம் பேருக்குப் புகலிட அனுமதி வழங் கியது. அன்று தனியாக இருந்த கிழக்கு ஜெர்மனியிலிருந்து அகதிகளை ஊக்குவிக்கும் கொள்கையை மே. ஜெர்மனி அரசு கொண்டி ருந்ததன் விளைவாக இந்த வாய்ப்பு ஈழத் தமிழர்களுக்குக் கிடைத்தது. 1985க்குப் பிறகு மே. ஜெர்மனி தனது நடைமுறையை மாற்றிக் கொண்டது. உள்நாட்டுப் போர், பொதுப்படையான வன்முறை ஆகியவற்றை அகதி நிலையை அங்கீகரிப்பதற்கான ஒரு காரணமாகக் கொள்ள இயலாது என்பதை யும் தமிழர்களை ஒரு குழுவாக பாதிக்கப் பட்டவர்கள் எனக் கருத முடியாது என்ப தையும் கூறி மே.ஜெ. அரசு இந்நிலையை 1985-இல் எடுத்தது.
56. அரசு ஈழ அகதிகள் பிரச் சினையில் குறிப்பிட்ட காலம்வரை சற்றுத் தாராளமாக நடந்து வந்தது. மனுச் செய்த தமிழர்களில் 40 சதம் பேருக்கும் மேலானவர்களுக்கு புகலிட அனுமதி வழங்கப்பட்டது. அரசியல் காரணங்களுக் காக அகதியாதல் என்பதைச் சற்று தாராள மாகவே கனடா அரசு வரையறுத்தது: 'அரசியல் என்பதற்கு கனடா அதிகாரிகள் அல்லது அந்த அகதி என்ன பொருள் கொண்டிருக்கிறார் என்பது பற்றி நமக்குக் கவலையில்லை. எந்த நாட்டிலிருந்து அவர் அகதியாக்கப்பட்டாரோ அந்த நாடு 'அரசியல்" என எதைக் கருதுகிறது என்பதே முக்கியம்" இந்த வகையில் முற்றிலும் நடை முறைச் செயல்பாடுகள் இல்லாதவர்களை பும் கூட அரசியல் அகதி எனக்கருத முடியும்.

Page 142
என கனடா அரசு வரையறுத்தது. அதாவது எந்த ஒரு இயக்கத்திலும் உறுப்பினராக இல்லாதபோதும் கூட ஈழத் தமிழன் என்ற ஒரு காரணத்திற்காகவே ஒருவரை அகதியாக ஏற்க முடியும். இலங்கையை 8. பட்டியலில் வைத்து கனடா அரசு 8 பட்டியலிலுள்ள நாடுகளுக்கு அகதிகளைத் திருப்பி அனுப்புவதில்லை.
1951 உடன்படிக்கை, 1976 ஒப்பந்தம் ஆகிய வற்றில் கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்குள் ளேயே அகதி அங்கீகரிப்பில் இத்தகைய வேறுபாடுகள் உள்ளதற்க இவ்விரு ஒப்பந் தங்களிலுமுள்ளஒட்டைகளே காரணம். எனி னும் 1951 உடன்படிக்கையில் உள்ள ஒரு வர வேற்கத்தக்க பிரிவு அகதிகள் வெளியேற்றம் தொடர்பானது. "அகதி பற்றிய வரையறை யிலுள்ள அய்ந்து காரணங்களுக்காக ஒரு வரின் உயிரும் சுதந்திாமும் பாதிக்கப்படக் கூடாது" என்கிறது 1951ஆம் ஆண்டு உடன் படிக்கையின் 33வது பிரிவு. ஒருவருக்கு அகதி நிலை வழங்கப்படாத போதும் இந்தப் பிரிவின் அடிப்படையில் உள்ளே நுழைந்த ஒருவரை வெளியற்றக் கூடாது என அகதி உரிமைகளுக்காகப் போராடு பவர்கள் வாதிடுகின்றனர் எனினும் இதுவம் இறுக்கமா கவரையறுக்கப்படாததன் விளை வாகக் கையெழுத்திட்டுள்ள வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு மாதிரியாகக் கையாள வழி ஏற்பட்டு விடுகிறது. புலப்பெயர் வைத் தடுக்கம் படியான கொள்கைகளை மேலை நாடுகள் அதிக அளவில் நிறைவேற்றத் தொடங்கிய பின்பு இந்த ‘வெளியேற்றாக்" கொள்கையை ஏற்கெனவே உள்ளே நுழைந் தவர்களுக்கு மட்டும்தான் பிரயோகிக்க முடியும் என இந்நாடுகள் வாதிடுகின்றன. எனவே எல்லைக்கள் நுழையவே இயலாத வாறு கடும் கண்காணிப்பு மேற்கொள்ளப் பட்டு, நுழைபவர்கள் விரட்டியடிக்கப்படுகின் றனர். மேற்குறிப்பிட்ட 33ம் பிரிவு உள்ளே நுழைந்தவர்களுக்கு மட்டுமின்றி நுழைய முற்படுபவர்களுக்கம் பொருந்தும் என்கிற மனித உரிமை இயக்கத்தினரின் கருத்துக் கும் அய்ரோப்பிய நாடுகளும் அமெரிக்கா வும் செவிசாப்ய்பதில்லை. உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தின் 14ம் பிரிவு,
"துன்புறுத்தப்படுதலுக்கு எதிராக யாரொருவருக்கும் பக்கத்து நாடுகளில் புகலிடம் தேடவும் அனுபவிக்கவும் உரிமை உண்டு"
எனக் கூறுவதற்கு இவ்வாறு எல்லையிலேயே துரத்தி அடிப்பது எதிராக உள்ளதே என

அவர்கள் கவலைப் படுவதில்லை. எல்லையில் தெரியாமல் நுழையும் முயற்சியில் உயிர் பறி கொடுத்த தமிழர்கள் எத்தனையோபேர். சமீபத்தில் கூட சென்ற ஆகஸ்டு 27ம் தேதி அன்று இவ்வாறு போலந்து- ஜெர்மனி எல்லையிலுள்ள நைச" என்னும் நதியைக் கடந்து தெரியாமல் உள்ளே வர் முயன்ற 27 தமிழர்களில் பலர் நதியில் அடித்துச் செல்லப்பட்டு இறந்துள்ளனர். பல நாட் களுக்குப் பிறகு எட்டு சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்து வரும் யாரொருவரும் இடையில் ஏதாவது ஒரு நாட்டில் 24 மணி நேரத்திற்கு அதிகமாக தங்க நேர்ந்திருந்தால் அவர் களைப் பிடித்து அந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் வழக்கமும் மேற்கொள்ளப்படு கிறது. 1987இல் பிரிட்டனின் ஹீத்ரு விமான நிலையத்தில் வந்திறங்கிய 58தமிழர்களை சில நிமிட விசாரணைக்குப் பின்பு வங்க தேசத்தின் வழியாக வந்தவர்கள் என்பதால் அங்கே திருப்பி அனுப்ப பிரிட்டிஷ் அரசு முயற்சித்தது. மனிதஉரிமை இயக்கத்தவர்கள் திமன்றத்தை அணுகி தடை வாங்கி அவர் களில் சிலரைக் காப்பாற்றினர். இப்படி நிறைய எடுத்துக்காட்டுச் சொல்லலாம்.
1951 உடன்பாடு அகதிகள் பற்றிய வரைய றையைச் செய்திருந்தபோதிலும் எவ்வாறு ஒருவரை அகதி என நிர்ணயிப்பது என்ப தற்கான வழிமுறைகள் எதையும் சொல்ல வில்லை. அய்க்கிய நாடுகளில் அகதிகள் உயர் ஆணையம் சில நெறி முறைகளை வகுத்தி ருந்தாலும் அவற்றைக் கடைப்பிடிக்க வேண் டிய கட்டாயம் எதுவும் கையெழுத்திட் டுள்ள நாடுகளுக்குக் கிடையாது. இலற்றை யெல்லாம் மீறி உள்ளே நுழைந்தவர்களை வெளியேற்றாத போதும் அவர்களுக்கு அகதி அந்தஸ்தை இந்நாடுகள் வழங்குவதில்லை. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஆரம்பத்திலிருந்தே இந்நிலையை எடுத்து வந்தன என்பதை முன்பே குறிப்பிட்டோம். பிற நாடுகள் தொடக்கத்தில் ஒரு சிலருக்கு அகதிகள் நிலை வழங்கியதென்றாலும் 1985க்குக் பிறகு அவையும் அமெரிக்காபிரிட்டன் போலச் செயல்படத் தொடங்கி விட்டன.
அகதிகள் நிலை ஏற்கப்பட்டால் அதன் மூலம் புலம் பெயர்ந்தவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு. நீதிமன்றங்களை அணுகும் உரிமை, பாஸ்போர்ட் பெறும் உரிமை போன்றவற்றைப் பெறுகின்றனர். இவற் றைத் தடுக்கும் நோக்குடன் மேலை அரசு கள் புலம் பெயர்ந்தவர்களுக்கு அகதிகள்
40

Page 143
அந்தஸ்தை மறுக்கின்றன. அகதிகள் நிலை வழங்குவதற்குப் பதிலாக 'தங்குவதற்கான விதிவிலக்கான SS9), Log' (Exceptional leave to Remain) 6T607 Sri Laoigyid, நெதர்லாந்தில் "பி-நிலை" பெற்றவர்கள் எனவும், ஸ்விட்சர்லாந்தில் தற்காலிக அனு LDS (Annual Resident) 6TaoTayld ua) வாறான பெயர்களில் இவர்கள் அகதிகளுக் கான உரிமைகளும் இல்லாமல் தங்க நேரிடு கிறது. அகதிகளாக அங்கீகாரம் பெற்று வாழ்வதென்பதே இரண்டாம்தர வாழ்க்கை தான். அகதிகளிலும் இரண்டாம் தரமான வாழ்க்கை என்பது இன்னும் கீழான ஓர் வாழ்க்கையை வா ழ்வதுதான், அய்ரோப்பா வில் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலோர் இத்தகைய கீழான நிலை களில் வசிப்பவர்கள்தான்.
கையெழுத்திட்டுள்ள நாடுகளில் சில சர்வ தச உடன்பாடுகளும் பிரகடனங்களும் அளித்துள்ள பல நெறிமுறைகளுக்கும் எதி ராகவே பல சட்டங்களை சமீபத்தில் இயற்றியுள்ளன. 1951ம் ஆண்டு உடன் பாட்டின்படி (பிரிவு 31 (1)) உயிருக்கும் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பில்லாமல் ஓடி வந்தவர்களை L6 ח נh( )$ 6%3 -ין זו זח נ_ןFrז முதலியவை இல்லையென தண்டிக்கக் கூடாது பொய்யான ஆவணங்களைக் கொண்டு வந்திருந்தால்கூட அதற்காக அவர்களைப் பொய் ஆவணங்கள் தயாரித்த குற்றத்தில்தான் தண்டிக்கலாமே யொழிய, அவர்களுக்கு அகதிகள் நிலையை மறக்க முடியாது என்பது சட்ட நிபுணர்களின் கருத்து. இந்த அடிப்படை நீதி நெறிமுறை களுக்கு, மாறாக 1985ம் ஆண்டு தொடங்கி பிரிட்டிஷ் அரசு ஈழத் தமிழர்கள் விசா கொண்டுவர வேண்டுமென வற்புறுத்தியது. அதனையும் மீறி அகதிகள் வரும் நிலையைத் தடுப்பதற்காக 1987ம் ஆண்டு " அழைத்து வருவோர் கடப்பாட்டுச் சட்டத்தை" (Carriers Liability Act) நிறைவேற்றியது சரியான ஆவணங்கள் இல்லாமல் பயணிகளை அழைத்துவருபவர்களை இச் சட்டத்தின்
லம் கடுமையாகத் தண்டிக்க ம். இதே ဦ? 'ကွ္ဆို ਛ। மான சட்ட விதிகளை அகதிகளுக்கு எதிராக இயற்றியுள்ளது.
உள்ளே நுழைந்தவர்களை வெளியேற் றாமல் இரண்டாம் g57 LD TLD56ust ølg) வைத்துக் கொள்வது என்கிற நிலையையும் கூட அய்ரோப்பிய நாடுகள் சமீப காலமாகக் கைவிடத்தொடங்கியுள்ளன. நெதர்லாந்தும் சுவிட்சர்லாந்தும் 1984ல் இலங்கையில் நிலை
1.

மையைக் கணித்து வருவ கற்காக குழுக் களை அனுப்பின. வடக்கில் நிலைமை மோசமென்றாலும் தெற்கில் அமைதி நிலவு கிறது என அக்கழுக்கள் அறிக்கை சமர்ப் பித்தன. எனவே " நாட்டுக்குள்ளேயே, Dr gibgpš , riu E L6)lrivas sir” (Internal Flight Alternative) go air an a T atast 5 st) an artisans முன் வைத்து ஈழத்தமிழர்களை வெளியேற்ற இவ்விரு அரசுகளம் முனைந்தன. மனித உரிமை இயக்கத்தவர்களின் தலையீட் டின் விளைவாக இந்த முயற்சிக்கு தற்காலிக மாக முற்றுப்பள்ளி வைக்கப்பட்டது. எனி னும் சமீபக் கில் ஸ்விட்சர்லாந்து அரசு ஆண்டிற்கு 2500 கமிழர்களை வெளியேற் றுவதா என முடிவ செய்து (ம தற்கட்ட நட வடிக்கைகளைத் தொடங்கிவிட்டது.
மொக் தத்தில் அகதிகளாக நுழையக்கூடிய சாத்தியங்கள் முற்றாக மறுக்கப்பட்ட நிலை ஒரு புறம்; சட்டப்படி அகதி நிலை வழங்கப்படாத கன் விளைவாக வரையறைப் படி அகதிகளாக இருப்பவர்களும் கூட அடிப்படை மணிக உரிமைகள் மறுக்கப்பட்டு அல்லாடு கல் இன்னொரு புறம். அகதி உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதன் விளை வாக அய்ரோப்பாவில் வசிக்கும் தமிழர்கள், கல்வி உரிமை, வேலை/தொழிற்சங்க உரிமைகள்,
சட்ட உரிமைகள்,
எகவுமின்றி அல்லலுறுகின்றனர். சட்ட விரோகமாக (மகாம்களில் அடைத்துவைக் கப்படுகின்றனர். சமூகப் பாதுகாப்புகள் மறுக்கப்படுகின்றன. பாசிஸ்டுகளின் தாக்கு தலுக்க உள்ளாகின்றனர், பேப்பர் போடு வது ரெஸ்டாரன்டுகளில் தட்டு கழுவுவது போன்ற வேலைகள் மட்டுமே தமிழர் களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் ஈழத் தமிழ் அகதிகள்
தமிழகத்தில் வசிப்பவர்களாயினும் இங்கே யுள்ள முகாம்களின் நிலை நம்மில் பலருக்குத் தெரியாது. இது சறித்து விபரமான கட்டு ரைகள் இம் மலரில் இடம் பெற்றுள்ளன. த. நா. கோபாலன் எழுதி இந்திய-இலங்கை க ட் புற வு க் கழகம் வெளியிட்டுள்ள "இலங்கைத் தமிழ் அகதிகள்' என்னும் சிறு நூலிலும் நிலைமைகள் தெளிவாக விளக்கப் பட்டுள்ளன.
அகதிகள் பிரச்சினையை அணுகுவதற்கான சரியான நெறிமுறை மனித உரிமைச் சட்டம்

Page 144
ான். சொந்த நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுவதன் விளைவ்ாகவே மக்கள் அகதி களாக வெளியேறுகின்றனர். அப்படி வெளி யேறி வந்தவர்களுக்கு புகலிட நாட்டில் இன்னும் மோசமாக மனித உரிமைக்ள் மறுக்கப்படுவது மிகப் பெரிய அவலம். தனி நபர்களது மனித உரிமை மீறல்களை எதிர்த்து நிற்பது எத்தனை அவசியமோ, அத்தனை அவசியம் ஒரு மனித குலப் பிரி வைச் சேர்ந்தவராக இருப்பதற்காகவே மனித உரிம்ை மீறப்படுகிற கொடுமையை எதிர்ப்பதும். ஈழத்தமிழராய் பிறந்த காரணத்தினாலேயே இன்று அவர்களைச் குற்றப் பரம்பரையின்ராக் இந்திய அரசும் தமிழக அரசும் நடத்துவதை மனித உரிமை களில் உக்கறை உள்ளவர்கள் என்கிற வகை யில் எதிர்த்து நிற்பது நமது கடமை யாகிறது. அகதிசள் பிரச்சினை உலகளாவிய ஒன்றாயினும் தமிழர்கள் என்கிற வகையில்
ஒரு நாடோடியின் பாடல்
- It க்கள் மலர்வதை பட்சிகள் பாடுவதை
ரிய உதயத்தை 器器嵩 தாய்மொழியின் தெருப்பாடலை.
ந்த தாடோடிக்கு పిడీ ஏது? உலகமகா யுத்தங்களின் போதும் தாக்குறாத s புறாக்கூடு போன்ற வதிவிடத்துக்குள் Ο நிலவுக்க முற்றமும் இல்லாமல் நானும் அவளுமாய் e குழந்தைகள் பெற்றோம் குழந்தைகள் என்னைப் போலவும் என்னவளைப் போலவும்
அப்பாடி!
மின்னல் கீற்றென கொள்ளை கொள்கிற 5flapjš கொட்டுகிறார்கள் இந்தச் சிரிப்பை இந்த முகங்களை இந்த மின்னல் கீற்றின் தெறிப்பை யார் கொள்ளுவார்கள்? அவர்கள் பூவில் தோய்ந்து வரும் காற்றை சிறகடித்துப் பறந்துவருகிற பட்சியின் துடிப்ப்ை இழந்து தவிப்பதை
கச்சேரி நடுவில்
42

நமது கரிசனம் ஈழத்தமிழர்களின் அவலும் களுக்கு எதிராகத் தொட்ங்குவது அவசியூ மாகிறது.
இதன் முதற் கட்டமாக ஈழத் தமிழ் அகதி களின் உண்மை நிலைகுறித்த புரிதலை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்சினையில் அக்கறை கொள்ளும் வண்ணம் அழுத்தம் கொடுப் பதும் அவசியமாகிறது. உலக அளவில் புல் வேறு நாடுகளில் வதியும் ஈழ அகதிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கான உதவி கள் மேற்கொள்வதும், அவர்களது பிரச் சினைகளில் அக்கறைகாட்டுவதும், உலகளா விய அளவில் பாசிச எதிர்ப்பு சக்திகளுடன் இணைந்து நின்று ஈழத் தமிழர்களுக்காகப் குரல் கொடுப்பதும் இன்று நமது உடனடிக் கடமைகளாகின்றன.
நாதமிழந்த முழவென சுருதி பேதமுறுவதை கறுப்புப் பன்றி என அழைக்கப்படுவதை அவர்களின் கடிதங்கள் சேருகிற முகவரியில்லாமல் தேசாந்திரமாய்த் திரிவதை.
ல(மம் இல்லா 醬。 ஆழவேரோடவும் முட்டறக் கிளைகள் விட்டெறியவும் கனவு காணும் வாழ்க்கை இது. பூக்களைப் பிய்த்தும் பட்சிகளை வேட்டையாடியும்
ரிய உதயத்தை தடுத்தும் ਨੋ தாய் 醬 பாடலைக் கொன்றும். எங்களில் யார்?. எங்களில் யார்??. எப்போது எழுவார்கள் எப்படி ነ எங்களுக்குள் ஒரு மானுட சங்கீதம் 67(pLD, விலங்கை உடைத்தெழுந்து ஊற்றின் மூலத்தை இருப்பின் உன்னதத்தைப் பாடுவோம்! அப்பொழுது எங்களுக்குள் யாவும் மலரும் அபபொழுது எங்களுக்குள் யாவும் உயிர்க்கும்,
galérgio : "at áfluo ne fo” (urtflio) g'uuP 1994,

Page 145
விடியல் பதிப்பக மற்றும் இ
பஞ்சமர் தண்ணீர் டானியல் குறுநாவல்கள் போராளிகள் காத்திருக்கின்றனர் வேதங்கள்: ஒர் ஆய்வு இந்திய விடுத்லையின் இறுதிநாட்கள் மார்க்சியத்தின் பெயரால் தலித் அரசியல் மார்க்சியமும் இலக்கியத்தில் நவீனத் உடைபடும் மெளனங்கள் இல்லாமியருக்கு எதிரான கட்டுக்கை திராவிட இயக்கத்தில் பிளவுகள் பாரதியும் அரசியலும் சமூக விடுதலையும் தாழ்த்தப்பட்டே இந்துயிசத்தின் தத்துவம் சாதி ஒழிப்பு தீண்ட்த்தகாதோரும் இந்துக்களும் பார்ப்ப்னியத்தின் வெற் தொழிற்சங்கம் சில கருத்துக்கள் u65TLust -st LUIT g565LDfT தாழ்த்தப்பட்டோர் காந்தியிடம் ஏல்
ாச்சரிக்கையாக இருக்க வேண்டும்? ஸ்டாலின் பேட்டிகள் மாவோவிடம் கற்போம் சாதிய சமூகஅமைப்பும்தமிழ் தேசிய
够 இனச்சி வரலாற்றுப் போர் ஏழு கார்ட்டூன்களும் வண்ணஒவியழு கிருஷ்ணப் பருந்து சமுதாய வாழ்வில் குறளின் குரல் காஷ்மீர் மீதான பாரதத்தின் யுத்தம் தேசிய உணர்வும் மதவாதமும் குடும்பம் அரசு பெண்ணியம் அர்த்த சாஸ்திரம்
தனஞ்சய்கிளின் "ஜே yürsüsib (
விடியல்
3. மாரியம்மன் உப்பிலிப
 

5 வெளியீடுகள்
தர நூலகள்
נ_(שC • ש& -கே.டேனியல் 60.00 VO 35.00 Ο μας $辨 3500 Ismi 25.00 --சனல் இடமருகு 20.00 r -தார்க்ஷியா 50.00 - -அ.மார்க்ஸ் 25.00 05 00 வrமம் - 9 35.00 516մ(ԼՔ 30.00 தகள் - 3.00 --கோ கேசவன் 20.00 25.00 ாரும் - gi yo 38.00 -அம்பேத்கர் 20.00 48 20 OO 鬱翁 25.00 歸鬱 6.00 p O5 00 25.00
10.00 -ஸ்டாலின் 20.00 -எட்கர் ஸ்னோ 20.00
f க்கலும் -கருணா மனோகரன் 09 90 massa 05.00 ம் -ரிஷிகேஷ்பண்டா 30.00 Pd -్యష్ఠ్య 80.00 --கே.முத்தையா 5.00 10.00 08.00 -நிறப்பிரிகை தொகுப்பு அச்சிக் -தமிழ்நாடன் அச்சில்
ாதிராவ் புலே வரலாறு" வெளிவரும்.
பதிப்பகம்
கோவில் விதி ாளையம்,
-641 015,
3.

Page 146
வாசகர்கள் க
ஒரு திங்கள், இரு திங்களெனக் கால வரைய இலக்கியப் பட்ைப்புகளையும் தெரிவு செய் கொடுத்து, பிழைகளின்றி அச்சிட்டு, மேல யிருக்க முடியும்.ஆனால் எல்லாமே கடை நாட்டுப் படைப்புகள் வந்து சேர்வதிலிருந் வரை. கூடவே எங்களுக்குப் பழக்கமத கமி நேரக் குறைவிலும் வேறு சிக்க்ல்களிலும் அச்சடித்து முடித்துப் பெற லேண்டியத தோழர் பெ. நா. சிவம் அவர்களுக்கு அவற்றைத் திருத்திப் படிப்பது வாசகர்க் பாறுத்தருள் வார்களன்றோ? (35-ஆம் பக் பெயரை சி. சிவசேகரம் என்றும் 39-ஆ தலைப்பை புகலிடத் தரிப்பிடம் - பாரீஸ் என்
புலம் பெயர்ந்த ஈழத் தமிழிலக்கியப் படை கள் கிடைக்கப் பெறவோ அல்லது அவற்: இயலாமற் போனது ஒரு பெருங்குறை. த தாளர் செ. யோகநாதனின் சிறுகதை கை மலரில், சேர்த்துள்ளோம். மிகச்சிறந்த ந க. ஆதவன், கவிஞர் இளவாலை விஜயே இம் மலரில் இடம்பெறாமற் போயின. மு.
திறனாய்வுக் கட்டுரைகளையும் - அரசியல்| தோம். வந்து சேரவில்லை. பேராசிரியர்
ஏ. ஜே. வில்சன் போன்ற அறிஞர்கள் உல தொடர்புகள் நமக்கு வேண்டும்.
மலர் வெளியீடு
நிறப்பிரிகை
அஞ்சற் பெட்டி எண் 192 பாண்டிச்சேரி 605001
w அட்டைப் புகைப்படங்கள் :
sh அச்சிட்டோர் : அலைகள் அச்சகம், 36, தெற் கோடம்பாக்கம், சென்னை-6

பனத்திற்கு.
1றை செய்து, ஆர அமற கட்டுரைக்ளையும் து, அவற்றைத் தெளிவாகப் படியெடுத்துக் திகப் பொலிவோடு இம் மலரை உருவாக்கி சி நேர நெருக்குதல்கள்-உள்நாட்டு, வெளி து அவற்றைத் தொகுத்து முறைப்படுத்தும் ல்லாத ஈழ வட்டார வழக்குகள்! இப்படி சிக்கித் தவித்து எட்டு நாட்களில் மலரை ாயிற்று (இதற்காக அச்சக உரிமையாளர் எங்கள் நன்றிர் பிழைகள் கண்டவிடத்து கெளிதன்றோ? ஆககங்களைத் தநதோரும் கத்தில் தொடங்கும் கட்டுரையின் ஆசிரியர் ம் பக்கத்தில் தொடங்கும் கட்டுரையின் றும் திருத்திக் கொள்க) ப்பாளிகளில் முக்கியமான பலரது ஆக்கங் றை இம் மலரில் இடம் பெறச் செய்யவோ மிழ் நாட்டில் வதியும் புலம் பெயர்ந்த எழுத் டைசி நேரத்தில் கிடைத்தது. அதனை இம் 5ாவலாசிரியரும், சிறுகதை யாசிரியருமான ந்திரன், சேரன் போன்றோர் படைப்புகள் நித்தியானந்தன், சமுத்திரன் போன்றோரின் சமூகவியல் கட்டுரைகளையும் எதிர்பார்த் ஸ்டான்லி தம்பையா, ஏ. சிவானந்தன், கப் புகழ் பெற்றவர்கள். இத்தகையோர்
-மலர்க் @@9
: நிறப்பிரிகை
கிடைக்குமிடம் ,
விடியல் பதிப்பகம்
3 மாரியம்மன் கோயில் வீதி
உப்பிலிபாளையம் கோயம்புத்தூர் 641015
ஜான் கருணாகரன் ஐஸக்
குச் சிவன் கோயில் தெரு, 00 024.

Page 147


Page 148