கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையின் பத்தாவது பொதுத்தேர்தலும் முஸ்லிம்களும்

Page 1

முஸ்லிம்களும்

Page 2

இலங்கையின் பத்தாவது பொதுத்தேர்தலும் (1994) முஸ்லிம்களும்
ஒரு கண்ணோட்டம்
M.L.A. காதர்
இலங்கை அரசியல் ஆய்வுக் கழகம் பேராதனை
1999

Page 3
Title:
The Tenth General Election of Sri LankaThe Muslim Perspective
Language: Tamil
Author:
M.L.A. Cader
Vice-Chancellor
South Eastern University of Sri Lanka
Oluvil, Sri Lanka
Publisher: Sri Lanka Political Research Society, Peradeniya.
First Edition: 23 Oct. 1999
SBN: 955-8310-00-X
Price: 200
Copyright C Author

பொருளடக்கம்
பக்கம்
முகவுரை i அறிமுகம் vi Foreword xii
அத்தியாயம் 01- தேர்தற்களம்
1.1 அரசியற் பண்பு - அன்றும் இன்றும் O 1.2 பரம்பரை முஸ்லிம்களும் பிரதிநிதித்துவமும் 08 1.3 விகிதசம பிரதிநிதித்துவமும் முஸ்லிம்களும் 11. 1.4 மேல்வகுப்புத் தலைமைத்துவம் 15 1.5 முஸ்லிம்களின் ஒற்றுமையின் நோக்கம் 17
அத்தியாயம் 02- அபேட்சகர் நியமனம்
2.1 தேர்தற்களமும் முஸ்லிம் வேட்பாளர்களும் 2 2.2 சந்திரிக்கா-அஷ்ரப் ஒப்பந்தமும் அதன்
விளைவுகளும் 27 2.3 மறைந்திருக்கும் மற்றுமொரு சிறப்பம்சம் 32 2.4 முஸ்லிம் தலைமைத்துவத்தின் நிலைப்பாடு 38 2.5 தனித்துவ அரசியற் பாணியும் பொதுமக்களும் 43
அத்தியாயம் 03- தேர்தற் பிரசாரம்
3.1 தேர்தற் பிரசாரத்தின் நோக்கம் 7 3.2 முஸ்லிம் காங்கிரசின் தேர்தல்மேடை 7 3.3 முஸ்லிம் பிரச்சினைகளும் வேட்பாளர்களின்
பங்களிப்பும் 51. 3.4 ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் அபேட்சகர்களின்
தேர்தல் மேடை 54

Page 4
அத்தியாயம் 04- தேர்தல் மாவட்டங்கள்
4.1 புதிய சவால்கள் 52 4.2 அனுராதபுர மாவட்டம் 68 4.3 குருநாகல் மாவட்டம் 7. 4.4 புத்தளம் மாவட்டம் 76 4.5 பொலன்னறுவை மாவட்டம் 79 4.6 அம்பாறை மாவட்டம் 81
அத்தியாயம் 05- முஸ்லிம்களின் பிரச்சினை
5.1 பாராளுமன்ற, பிரதிநிதித்துவமும் முஸ்லிம்
பிரச்சினையும் 9. 5.2 தேர்தல் மாவட்டமும் முஸ்லிம்களும் 99 8.3 கண்டி ஆண்கள் பாடசாலை 101
முடிவுரை 106
பின்னிணைப்புக்கள் 109

முகவுரை
இந்நூல் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கும், இலங்கையில் தமிழ் மொழியிலான தேர்தல் வரலாற்றியலுக்கும் வித்தியாசமான ஒரு படைப்பாகவுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில், தேர்தலுக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பதாக, அரசியல் களைகட்டுவதும், சூடு பிடிப்பதும், வன்செயல்கள் தோன்றுவதும், தேர்தல் முடிந்துவிட்டால், அவை படிப்படியாகக் குறைந்து மறைவதும், சர்வ சாதாரணமான நிகழ்ச்சிகளாக உள்ளன. அந்த வகையில், இலங்கையர் படு யதார்த்தவாதிகளென நாம் ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், தேர்தல் வழிமுறைகள், நடைமுறைகள், சட்டங்கள், வாக்குகளைத் திணித்தல், வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல், தேர்தற் களம், வேட்பாளரின் வெறுப்பு விருப்புக்கள், அவர்களது பிரசார மேடை போன்ற அத்தியவசிய அம்சங்கள் பக்கசார்பற்ற ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படாமை பாரிய குறைபாடு என்பதை மறுப்பதற்கில்லை.
அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்கந்துநெவிய ஆகிய நாடுகளில் இவ்வாறான ஆய்வு நூல்கள் மலிந்து காணப்படுகின்றன. இலங்கையில் பொதுத்தேர்தல்களைப் பற்றிய சில நூல்கள் கலாநிதி 1.D.H. வீரவர்தன, கலாநிதி, AJ. வில்சன் ஆகியோரால், ஆங்கிலத்தில் ஆக்கப்பட்டு அச்சு வாகனம் ஏறியுள்ளன. அவை, ஆங்கில ழொழியில் இருப்பதால் அவற்றின் தாக்கம் தற்காலத் தலைமுறையினர்மீது குறைந்து வருகின்றது. ஆனால், அவ்வகை நூல்களின் முக்கியத்துவம் குறைந்து விடவில்லை. அரசியலைக் கற்கும், பல்கலைக்கழக மாணவரின் தேவைகள் ஒரு புறமிருக்க, சாதாரண குடிமக்களுக்கும் அந்நூல்கள் பல புத்திமதிகளை புகட்டுபவை. தனது வாக்குரிமை ஓர் அற்ப விடயம் அல்ல; மாறாக நாட்டின் தற்கால சுபீட்சத்துக்கும் எதிர்கால வளர்ச்சிக்கும், அது சமயசஞ்சீவி என்ற உண்மையை அவன் புரிந்து கொள்கிறான். சனநாயக அரசியல்முறை வெறும் ஏட்டுச்சுரைக்காயாக இருக்காமல், அர்த்த புஷ்டியான ஓர் அற்புத ஆயுதம் என அவன் அறிந்துகொள்கிறான்.
தற்பொழுது, தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராகப் பதவி வகித்துவரும் இந்நூலின் ஆசிரியர் வரலாற்று, ஆய்வு, தேர்தல் துறைக்குப் புதியவர் அல்லர்.

Page 5
ii
1969ஆம் ஆண்டிலிருந்து பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை விரிவுரையாளராக, சுமார் 30 வருட கால அனுபவம் பெற்றவர். இன்று பல முக்கிய பதவிகளை வகிப்போரும், அத்துறைக் கலாநிதிகளும் சிரேஷ்ட விரிவுயைாளர்களும் இந்நூலாசிரியரிடம் துறைபோகக் கற்றுத் தேறியவர்கள்.
எனவே, நூலாசிரியர், வெகுஜன புழக்கம், அனுபவ முதிர்ச்சி, நேரிடை நிகழ்ச்சிகளின் நுகர்வு போன்ற சட பரிமாணங்களுடன், இதர நாடுகளின் அரசியல் வளர்ச்சி ஆகியவற்றுடன் ஒப்பு நோக்கும் தன்மையும் இந்நூலின் அடிநாதமாக சங்கமிக்கின்றன. வேறு பல நாடுகளுக்கு விஜயம்செய்து பெற்ற அனுபவங்களின் ஒப்புநோக்கு ஊடாக, நூலாசிரியருக்கு இந்நாட்டில் அரசியல் திட்டத்தை ஆராய்சி ரீதியாக அணுகமுடிகிறது.
இந்நூல் ஒட்டுமொத்தமாக 5 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. தேர்தல் ஏற்பாடுகளை வெறும் அரசியலில் வெற்றி வாகை சூடும் அஸ்திரங்களாகக் கருதாமல் அவற்றை அரசியலின் காரண காரியத் தொடர்புகளுடன் நோக்கி விஞ்ஞானபூர்வமாக ஆராய்கிறார்.
முஸ்லிம்கள் இந்நாட்டில், ஏறக்குறைய 8 சதவிகிதமாக, ஆனால் பரந்து வாழ்கிறார்கள். எனவே அவர்களின் வாக்கு வங்கி, ஒருமித்து காத்திரமான சக்தியாக விளங்காமல், பற்பல கூறுகளாகப் பிரிந்து, சின்னாபின்னமாகி, காற்றோடு கலந்து விடுகின்றது.
நூலாசிரியர் தேர்தல் தெரிவு முறைமையைப் பற்றிப் பிரஸ்தாபிக்கும் கருத்துக்களை நோக்கினால், தற்பொழுது நடைமுறையிலிருக்கும் விகிதசம தெரிவை அவர் வெறுக்கிறார் என்றும், முன்னைய காலத்தில் இலங்கையில் நடைமுறையில் இருந்த விகிதாசார அல்லது "முதலில் வரும் வேட்பாளர்
வெற்றி பெறும் முறையை" (First pastthe post) ஆதரிக்கிறார் என்றும் தெரிகிறது. சாதுரியமாக, அவர் விகிதசம தெரிவின் இடர்பாடுகளை சுட்டிக்காட்டுகிறார். வெட்டுப்புள்ளி (cutofpoint) கொஞ்சம் கூடுதலாக இருக்கும்போது சிறுபான்மை சமூகங்கள் பொதுசன தேர்தல் தெரிவுகளில் அன்னியப்படுத்தப்பட்டு, உயரி மக்களாக மாறிவிடுகின்றனர்.

iii
இந்தப் பகுப்புமுறை முஸ்லிம்களை வெகுவாகப் பாதிப்பனவாகும்.
பிரதேசமட்டத்திலோ அல்லது மாவட்ட மட்டத்திலோ அவர்களுக்கு வாக்காளர் தொகையைத் திரட்ட முடிவதில்லை.
ஆகவே, இவ்வகை தேர்தல் முறைமைகளை முஸ்லிம்களுக்கு பயனுள்ளவையாகக் கையாளவேண்டும் என்றால், இரு வழிகளை உபயோகிக்கலாம் என்று கூறுகிறார் நூலாசிரியர். ஒன்று, முஸ்லிம்களுக்கு ஒரு தனிப்பட்ட அரசியற் கட்சி அமைப்பதாகும். இந்த கையாளுதலின் அணுகூலங்களையும் பிரதிகூலங்களையும் தனிவழி நின்று ஆராய்கிறார். நூலாசிரியர் சுட்டிக்காட்டும் இரண்டாவது வழிமுறை, தேசிய கட்சிகளில், ஒன்றாய் கலந்து தமது அடித்தள அமைப்பை, கவனமாக, நுட்பமாக நிறுவி, தமது சக்திகளை பெருக்கிக்கொள்வதாகும். அதாவது, தேசிய கட்சிகளில் முஸ்லிம்களின் முக்கிய தலைவர்கள் தமது அந்தஸ்தையும் செல்வாக்கையும் கூட்டுவது எனலாம். தனிமனித செல்வாக்கு, மரியாதை, போன்ற பண்புகளைக் கடந்து, காத்திரமாக தமது அந்தஸ்தை நிரூபிப்பது எனலாம்.
நூலாசிரியரின் அபிப்பிராயத்தில், தற்பொழுது தேசிய முஸ்லிம் தலைவர்கள், தேசிய கட்சிகள் தயார் செய்த நபர்கள் எனத் தோன்றுகிறார்கள். தமது சமூகத்தின் விருப்பு, வெறுப்புக்களை அலசி ஆராய்ந்து, தமது சமூகத்திற்கு என்ன செயற்பாடுகள் தேவை என ஆராயாமல், தேசிய தலைவர்களின் கூற்றுக்கு செவிசாய்க்கும் நல்ல பிள்ளைகளாக அவர்கள் விளங்குகிறார்கள் என்கிறார்.
ஆனால் தேசிய கட்சிகளில் சேர்ந்து, திமது உடல், பொருள், ஆவி ஆகியவற்றை பல தசாப்தங்களாக, பொது சமூகங்களினதும், பேரின சமூகங்களினதும் நலத்திலும், முன்னேற்றத்திலும், கங்கணம்கட்டி உழைத்த முஸ்லிம் தலைவர்களை உயர்த்தி வைப்பதும் அவர்களுடைய கருத்துக்களுக்குரிய மதிப்பும், செயலாட்சியும் தரும் கடமைப்பாடும் தேசிய தவைர்களுக்கு என்றென்றும் உண்டு. அவ்வாறாயின், தேசிய கட்சிகளின் தலைவர்கள், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை, தமது முஸ்லிம் சகாக்களின் துணையோடு புரிந்துகொண்டு, அப்பிரச்சினைகளுக்குத் தகுந்த நிவாரணம் அளிக்கவேண்டும். இப்பொழுது என்ன நடக்கிறது என்றால், முஸ்லிம் பிரச்சினைகள் தலைதூக்கும்பொழுது, அவற்றை தீர்க்க எத்தனம் செய்யும் வழியில் பெரும்பான்மை இன மக்களின் பிரதிநிதிகள் அவற்றை எதிர்த்தால், அவை பின்போடப்படுகின்றன. இதனை தேசிய கட்சிகளில் முஸ்லிம் தலைவர்கள் தட்டிக்கேட்டால், அவர்களை வரவேற்பது தேசியத் தலைவர்களின் மெளனமோ அல்லது வேறு நாடுகளுக்குக் குடிபெயர்ந்து போகுமாறு அளிக்கப்படும் இலவச ஆலேசனைகளோ மட்டுந்தான்.

Page 6
1V
இனிவரும் காலகட்டங்களில், இலங்கையின் சமூக, அரசியல் நிலமைகள் மாறுபடலாம். உலகமயமாக்கல், உலக வாணிபச்சந்தை, உலக தொழிலாளர் சந்தை, பரஸ்பர செய்மதி தொடர்புகள் என்பன, இலங்கையின் சமூக, அரசியல் நிலைமைகளில் செல்வாக்குக்குள்ளாக்கி, இலங்கையர் என்ற குடியியல் சிந்தனை முன்னேற முடியும். ஆனால் அது வரைக்கும் இனவாரி அரசியலே இலங்கையில் நிற்கும். ஆகவே, அதற்குரிய முஸ்தீபுகளை முஸ்லிம்கள் ஆயத்தம் செய்து கொள்ளவேண்டும். இவ்வாறு இந்நூலாசிரியர் கருத்துத் தெரிவிக்கிறார்.
தற்பொழுது, தேசிய கட்சிகளில் உள்ள முஸ்லிம் தலைவர்கள், தமது சமூகத்தின் நலன்களை கிரிகைகளில் செய்துகாட்டத் தயங்குகிறார்கள். தேசிய கட்சிகளின் தலைவர்கள், அவர்கள் சொற்படி கேட்பது கிடையாது. மாறாக தமது அந்தஸ்தும் பதவியும், கீர்த்தியும் போய்விடுமே என்ற அச்சத்தால், அவர்கள் தேசிய தலைவர்களோடு ஒத்துழைக்கிறார்கள்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் தனிக்கட்சிகள் அமைக்க வேண்டும். பிரதேசரீதியில், மாவட்ட மட்டத்தில், மாகாண ரீதியில் அனைத்து இலங்கை மட்டத்தில் அவை இயங்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நாடளாவிய பொருளாதார திட்டமும், அவ்வாறே நாடளாவிய கல்வித்திட்டம் என்பனவற்றையும் கையிருப்பில் வைத்திருப்பது நல்லது.
அப்படி ஒரு நடைமுறை இருந்தால், முஸ்லிம்களின் அரசியல் மேம்பட்டு பிரகாசிக்கும் எனக்கூறும் நூலாசிரியர், தற்பொழுது இலங்கை முஸ்லிம்கள் படிப்பறிவு உள்ள சமூகமாக எழுச்சியடைந்து வருகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அரசியலில் உள்ள பல்வேறு நெளிவு சுழிவுகளை வாக்காளர்கள் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. 5 வருடத்துக்கு ஒரு முறை வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வருவது மட்டும் போதாது. அரசியல்வாதிகளை, எல்லா வேளைகளிலும் கண்காணிக்க வேண்டும், மக்கள் எடைபோடவேண்டும், அவ்வாறு செய்தால் மட்டுமே, அரசியல்வாதிகளை ஆட்டிப்படைக்கலாம் என்று அழுத்தம் திருத்தமாக இந்நூலாசிரியர் எழுதுகிறார்.
குறிப்பாக, இக்கணிப்பு, இப்பரிசோதனை கடமைகளை அவர் படித்த முஸ்லிம்களின் மீதும், சேவை பணிப்பாளர்கள் மீதும் சுமத்துகிறார். அரசியலில் அவர்கள் பங்குகொள்ளத் தயங்குகிறார்கள். அவர்களுடைய அனுபவம்,

V
செயற்றிறன், ஆய்வு மனப்பான்மை, அப்பழுக்கற்ற நிர்வாக நேர்மை ஆகியவை முஸ்லிம் சமூகத்துக்கு கிடைக்க வேண்டும். இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு தக்க சனரஞ்சகத் தொடர்பு சாதனங்கள் இல்லாமை, படித்தவர்களின் அரசியல் பிரவேசத்தையும், நிரந்தர பரிசீலனையையும் முக்கியப்படுத்துகிறது என எழுதுகிறார் நூலாசிரியர். அவர்கள் சாமானிய மக்களுக்கு இவ்வகையில் ஒத்தாசை வழங்கவேண்டும்.
நூலாசிரியரின் ஆதரவு எமது பழைய தேர்தல் முறைமையின் பக்கம் இருக்கிறது. அம்முறைமை 62 நாடுகளில் பாவனையில் உண்டு.
இந்நூல் பல வேலைகளின் மத்தியில் எழுதப்பட்டிருக்கிறது 66 நூலாசிரியர் கூறுகிறார். ஆனால், இந்நூலில் கிடைக்கும் தகவல்கள் எளிதில் கிடைக்கமாட்டா. தினசரி பத்திரிகைகள், ஏனைய சஞ்சிகைகள் ஆகியவற்றைச் சேகரித்து நுணுக்கமாக ஆராயப்பட்டிருக்கின்றன. இந்த சிரமசாத்திய பணிக்காக, வாசகர்கள் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறார்கள். மேலும், இந்நூலுக்காக, பல வாக்காளர்களையும், வேட்பாளர்களையும், நூலாசிரிரும் அவருடைய பல்கலைக்கழக மாணவர்களும் சந்தித்திருக்கிறார்கள். அந்த நேரடித்தொடர்பு இந்நூலுக்கு மெருகூட்டுகிறது.
எம்.எம்.எம்.மஹற்ரூப்

Page 7
vi
அறிமுகம்
இது இலங்கை முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் சம்பந்தமானதொரு நூல். 1994 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தலை மையமாக்கி முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவப் பிரச்சினையைத் தெளிவுபடுத்தும் நோக்கத்தைப் பிரதானமாகக் கொண்டுள்ளது.
இலங்கை முஸ்லிம்கள் இரண்டாவது சிறுபான்மை இனமாக அந்தஸ்து கொண்டிருந்த போதிலும், அவர்களைப் பற்றிய அரசியல் ஆராய்ச்சிகளோ, அவர்களது அரசியல் பங்களிப்பு பற்றிய கரிசனையோ அறிவுசார் வட்டாரங்களில் பெரிதும் இல்லை என்பது தெரியாத ஒன்றல்ல. இது போன்றே இன்னுமொரு விடயமும் எம் கண்களுக்கு தெளிவாகின்றது.
முஸ்லிம்களின் அரசியல் ஈடுபாடுபற்றி ஆங்காங்கு எழுதப்படும் ஒருசிலவற்றில்கூட அவர்களின் பிரதேச வேறுபாடுகள் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை என்பதே அது. முஸ்லிம்கள் அரசியல் பற்றிப் பேசும்போது அவர்கள் யாவரும் எங்கும் ஒன்று என்பது போன்று பேசப்பட்டுவிடுகின்றனர். ஆனால் உண்மை நிலை அதுவன்று. முஸ்லிம்கள் வெவ்வேறு இடங்களில் வேறுபட்ட வாழ்க்கையை நடாத்துகின்றனர். அதேபோன்று வித்தியாசமான அரசியல் உறவு முறைகளையும் தாம் வாழும் ஆழலில் அவர்கள் எதிர்நோக்குகின்றனர். சிங்கள மொழியைச் சரளமாகப் பேசும் முஸ்லிம்களைக் மாவனல்லை, கண்டி, கொழும்பு, மாத்தறை, காலி ஆகிய பிரதேசங்களில் காண்போமாயின்; சிங்களமொழியில் அதிகளவு பரிட்சியமில்லாதவர்களாகவே மட்டக்களப்பு, அம்பாறை, திருக்கோணமலை, வன்னிப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் காணப்படுகின்றனர். விவசாயிகளாகவும், மீனவர்களாகவும், பாற்பண்ணையாளர்களாகவும் முஸ்லிம்கள் வடக்கிலும், கிழக்கிலும், வடமேற்கிலும் உள்ளனர். ஆனால் இதற்கு மாறாக வர்த் தகர்களாகவும், வியாபாரிகளாகவும் , தொழிலாளிகளாகவும் ஏனைய பகுதிகளில் வாழ்கின்றனர். நகரப்புறங்களில் ஒரளவு செல்வமுள்ளவர்களாகவும் கிராமப்புறங்களில் ஏழ்மை நிலையிலும் முஸ்லிம்கள் உள்ளனர். இங்கு அரச உயர் தொழில் புரியும் நடுத்தர வர்க்க முஸ்லிம்கள் சொற்ப அளவே உள்ளனர்.

V
முஸ்லிம் சமூக அரசியல் என்று பேசும்போது இங்கு முற்கூறிய பண்புகள் பூரணமாக வெளியிடப்படுவதில்லை. குறிப்பாக அவர்கள் மத்தியில் உள்ள பொருளாதார, சமூக, பிரதேச வேறுபாடுகள் விளங்கிக் கொள்ளப்படுவதில்லை. ஆனால், முஸ்லிம் மக்களின் நலன் விருத்தியுறுவதற்குத் அதாவது அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்கு அடிப்படையான கருத்திட்டங்களையும், அபிவிருத்திக் கொள்கைகளையும் வகுப்பதற்கு இவ்வேறுபாடுகள் பற்றிய தெளிவான விளக்கம் இன்றியமையாதது. முஸ்லிம் மக்களை ஒன்றுபடுத்த கலாசாரம், பாரம்பரியம், வரலாறு பற்றிய பிரசாரம் எந்தளவு தேவையோ, அதே போன்று அவர்களின் வித்தியாசமான பிரச்சினைகளைத் தீர்த்தற்குரிய சிறந்த கொள்கைகளை வகுக்க அவர்கள் மத்தியிலுள்ள வேறுபாடுகள் பற்றிய ஆழமான அறிவும் தேவையாகும். இக்கருத்தின் முக்கியத்துவத்துவத்தை முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவப் பிரச்சினையின் தீர்வுக்கு அடிப்படையாக இருப்பதனை நாம் காண்கின்றோம்.
இன்று நடைமுறையில் உள்ள விகிதசம பிரதிநிதித்துவத் தேர்வு முறையின் கீழ் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரதிநிதித்துவப் பிரச்சினைகள் உண்மையில் தீர்க்கப்பட வேண்டுமாயின் மாவட்டங்களுக்கு இடையிலுள்ள இவ்வேறுபாடு விளங்கிக் கொள்ளப்படுதல் வேண்டும். மாவட்டந்தோறும் வாழும் முஸ்லிம்கள் தங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைத் தேடிக்கொள்வதிலுள்ள பிரச்சினைகளைத் தெளிவாக அறிய வேண்டும். அம்பாறை மாவட்ட அரசியற் களத்தை அனுராதபுர மாவட்ட முஸ்லிம்களும், பொலநறுவை மாவட்ட முஸ்லிம்களின் அரசியல் இடர்பாட்டை கேகாலை முஸ்லிம்களும் அறியவேண்டும். இதனால் பிறக்கும் ஒப்பீட்டு ஞானம் அவர்களது நாளைய அரசியல் நடத்தையைப் பொருளுள்ளதாகவும், கூர்மையானதாகவும் மாற்றத் துணைபுரியும் என்பதில் ஐயமில்லை.
அதுமாத்திரமன்றி, இவ்வேறுபாடுகளை ஒன்றுபடுத்தி அணுகக் கூடிய தலைமைத்துவமும், ஆராய்ச்சிச் சிந்தனையும், மிக அவசியமாக வேண்டப்படுகின்றன. அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களையும் பொலன்னறுவ்ை மாவட்ட முஸ்லிம்களையும் வழிநடத்தி ஒழுங்குபடுத்துவதற்கேற்ற தலைமைத்துவம் முஸ்லிம்களுக்குத் தேவையான ஒன்றாகின்றது.
இக்கருத்தை தெளிவுற ஆராயவேண்டும் என்ற நோக்குடனேயே இந்நூல் எழுதப்பட்டது. 1994ம் ஆண்டில் (பத்தாவது) பொதுத்தேர்தல்

Page 8
viii
அறிவிக்கப்பட்டபோது முஸ்லிம்களின் அரசியல் ஈடுபாடுகள் பற்றிய முக்கிய அம்சங்களை ஆராயத் திட்டமிடப்பட்டது. தேர்தலின்போது முஸ்லிம்கள் மேற்கொண்ட பிரசாரங்களில் முஸ்லிம் மக்கள் எதிர்பார்ப்புக்கள், பங்குபற்றுதல்கள் ஆகியவை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன் மூலம் முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடு பற்றி பல்வேறு விபரங்கள் தெரியவந்தன.
பல முஸ்லிம்கள் மத்தியில் அரசியல் விழிப்பு இல்லை என்பதும், அவர்கள் சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாடுள்ளவர்களாக அல்லது அலட்சியப் போக்குள்ளவர்களாகவே உள்ளனர் என்பதும் புலப்பட்டன. இவை இந்நூலின் ஆக்கத்தை துரிதப்படுத்தின. இதனோடு முஸ்லிம்கள் தொடர்பாக உள்ள அரசியற் புள்ளிவிபரங்கள், வாக்காளர் தொகை, வாக்காளர் விகிதம், தொகுதி வாரியாக முஸ்லிம்கள் பரம்பல் என்பன ஒழுங்காக கோவை செய்யப்பட்டிருக்கவில்லை என்பதும் அறிந்து கொள்ளப்பட்டது. இவ்வம்சமும் இந்நூலை எழுதவேண்டும் என்ற ஆவலை மேலும் தூண்டியது.
பேராதனைக்கு அண்மையிலுள்ள உடுநுவர, யட்டிநுவர என்னும் பகுதிகளில் தேர்தல் கால ஆய்வுகளின் போது பெறப்பட்ட பல அனுமானங்களை இங்கு பகிர்ந்து கொள்வது இவ்விடத்தில் பயன் தரும். ஏனெனில் அதுவும் இந்நூலின் நோக்கத்தையும், உள்ளடக்கத்தையும் தெளிவாய் அறியத் துணைபுரியும். உடுநுவர, யட்டிநுவரப் பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் இனப்பற்று என்னை மிகவும் கவர்ந்த ஒரு விடயமாகும். ஆனால் அரசியலில் காரசாரமாக ஈடுபடத்தக்க மக்கள் அமைப்புக்கள் எவையும் இவர்கள் மத்தியில் இருக்காதது பெரும் குறைபாடாகவே எனக்குத் தெரிந்தது. முஸ்லிம் மக்கள் நலன் எவ்வாறு பேணப்படுகின்றது என்ற கேள்விக்கு அவர்கள் முரண்பட்ட பதில்களையே தந்தனர். ஆயினும் இப்பிராந்திய முஸ்லிம் மக்களின் அரசியல் எழுச்சி திட்டமிட்டு தடைப்படுத்தப்பட்டு வந்ததாகப் பலரும் பல உதாரணங்களுடன் கூறினர். முக்கியமாக முஸ்லிம் கிராமங்களுக்கு கிராம அதிகாரிகளாக முஸ்லிம்கள் வேண்டுமென்றே நியமிக்கப்படாமை, ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் தங்கள் பொருளாதார வாழ்வு சீர்குலைந்த போதிலும் அரசியல் தலைமைத்துவம் பராமுகமாகச் செயற்பட்டமை, என்பன இவர்களுக்கு படிப்பினையாக அமைந்தன. ஆனால் இவர்கள் விமர்சனங்கள், கருத்துக்கள் யாவும் அரச நிர்வாகங்கள் சீர்திருத்தம் பற்றியே எடுத்துக் கூறின. பாடசாலைகளில் கூடுதலான முஸ்லிம் ஆசிரியர்கள் நியமனம் பெறல், வைத்திய வசதி

ix
பெருகுதல், வேலைவாய்ப்பு, விவசாயம் விரிவுபடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்பன பற்றிப் பேசினர். ஆனால் இப்பொதுநலன்களைப் பேணுவதற்கும் அவைபற்றிச் சிந்தித்து செயற்படுவதற்கும் ஏற்ற மக்கள் சமூக அமைப்புக்கள் வேண்டுமே என்று வினவியபோது அதனை அவர்கள் பெரிதுபடுத்தவில்லை. அரசியல்வாதிகளே முன்னின்று இவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தனரே தவிர மக்கள் ஒழுங்குபட்டு இவற்றைப் பெறப் போராட முடியும் என்ற எண்ணம் அவர்களிடத்தில் இருக்கவில்லை.
முஸ்லிம் மக்கள் அரசியல் சக்தியைப் பெற அத்தகைய அமைப்புக்களின் உருவாக்கம் அவசியம். மக்கள் மயமான முஸ்லிம் அமைப்புக்களை உருவாக்கி அதன் வழியாகவே தம் வாழ்விற்கு புனருத்தாரணம் தத்தமதுபகுதிகளில் தேடுதல் முடியும். மக்கள் மயமான இவ்வமைப்புக்கள் கட்சிக் கிளைகளை இறுக்கமாகக் கட்டுப்படுத்தி வழிநடத்துவும் முடியும். கட்சிகள் தரும் ஆதரவுக்கு ஏற்றபடி அவற்றோடு இம்முஸ்லிம் அமைப்புக்கள் தொடர்புபடலாம். எனவே, இன்று முஸ்லிம்களின் அடிப்படைத் தேவையாக இருப்பது முஸ்லிம் மக்களின் அமைப்புக்களின் ஆக்கமே என எண்ண வேண்டியிருக்கிறது. அத்தகைய அமைப்புக்கள் தேசிய மட்டத்திலும் தேவை: மாவட்ட மட்டத்திலும் தேவை; கிராம மட்டங்களிலும் தேவை.
நடுத்தர வர்க்கத்தினரின் பங்களிப்பு இத்தகைய மக்கள் அமைப்புக்களின் ஆக்கத்திற்கு அவசியம் எனக் கூறலாம். படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், அரச உத்தியோகம் புரியும் அதிகாரிகள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்களின் சேவை,சக்தி, திறன்,தைரியம் என்பன முஸ்லிம் மக்களுக்கு அவசியமாகத் தேவைப்படுகின்றன. அவர்களே தாம் வாழும் பகுதிகளில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு வழிகாட்டுபவர்களாக செயற்படல் வேண்டும். உண்மையில் முஸ்லிம் இளைஞர்களுக்கு செயலூக்கம் அளிக்க வேண்டும் என்ற எண்ணமும் இந்நூலின் அடிப்படை நோக்காக இருந்தது எனலாம். இவர்கள் மக்கள் அமைப்புக்களை உருவாக்கி முஸ்லிம் சமூகத்தை சக்திப்படுத்த முன்வருவார்களாயின் இலங்கை வாழ் முஸ்லிம்கள் தேசிய கட்சிகளின் கிள்ளுக்கீரைகளாக இனிமேலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லாது போய்விடும்.
இந்நூலில் கையாளப்பட்டுள்ள அனுபவ வெளிப்பாட்டு (Experiential
Analysis) ஆய்வு என்னும் அணுகுமுறை அரசியல் ஆய்வுக்கு மிகவும் புதியது. See: Leinharz, Experiential Analysis in Political Science & Politics Vol XXVIl No.1

Page 9
Χ
March 1994 Page61) அரசியல் ஆராய்சிக்கு வரவேற்கத்தக்க மாற்றங்களை இவ்வணுகுமுறை கொண்டுவரும் என்பது எனது எண்ணமாகும். ஏனெனில் இவ்வணுகுமுறை ஆய்வாளனுக்கு நிறைந்த சுதந்திரத்தை வழங்குகின்றது. இது தனிப்பட்ட ஒருவரது கருத்து அல்லது கோணப்பார்வை என்று கூறி எம் அடிமனத்தின் திரண்டிருக்கும் அனுபவங்களையும், அனுமானங்களையும் ஆதாரமற்றது என்று நாம் இது வரை ஒதுக்கி வைத்தவற்றையும் அரசியல் ஆராய்ச்சி உள்ளடக்க வேண்டும் என்றும், இவையும் சமூகமாற்றங்களை நெறிப்படுத்த பயன்படும் என்றும் இவ்வனுபவ வெளிப்பாட்டு ஆய்வு முறை நம்புகின்றது.
எனவே என் கருத்துக்களை என் சுயவிருப்பின் அடிப்படையில் சிறிது மிகைவிளக்கங்களுடன் கூறும் துணிவு பெற்றேன். நினைவுறுத்தல் கருதி சில விடயங்களை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் எடுத்துக்கூறித் தெளிவுபடுத்தியிருக்கிறேன். ஏனெனில் அவை வாசகர் மனதில் நிலைத்து நின்று அவர்களின் அரசியல் நடத்தையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்பதற்காக.
இப்பணியை நான் நான்கு வருடங்களுக்கு முன்னதாக குறிப்புக்களை எடுத்து அத்தியாயம் அத்தியாயமாக எழுதி முடித்தேன். ஆனால் பல்கலைக்கழக உத்தியோகப் பொறுப்புக்களின் அழுத்தம் காரணமாக இதன் திருத்தவேலைகள் பின்தங்கிவிட்டன. ஆனால் தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும்,பேராதனை பல்கலைக்கழக என் பழைய மாணவர்களும் என்னைத் தொடர்ந்து வற்புறுத்தியும், ஊக்குவித்தும் வந்தனர். அவர்களின் அயராத அன்புத்தொல்லையின் காரணமாகவே இன்று இந்நூல் அச்சுவாகனம் ஏறியிருக்கின்றது.
இந்நூலின் ஆரம்ப முயற்சிகளுக்கு கண்டி - கல்விச் சேவை ஆலோசகரும், எனது பழைய மாணவருமான எம்.ஐ.எம். முஸாதிக் அவர்கள் உதவினார்கள். அவர் தேர்தல் காலத்தில் என்னோடு சேர்ந்திருக்காதிருப்பின் இந்நூல் உருப்பெற்றிருக்காது. ஒவ்வொரு அத்தியாயமாக கணணியில் பதிப்பித்து, பிழைதிருத்தி நூல்வடிவம் கொடுத்து மகிழ்ந்தவர் அவர். எனது மனப்பூர்வமான நன்றிகளை இவ்வேளை அவருக்குத் தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.
எனது ஆசிரியர்களான பேராசிரியர் அல்பிரட் ஜெயரட்ணம் வில்சன், பேராசிரியர் விஷ்வ வர்ணபால ஆகியவர்கள் பெறுமதிமிக்க ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி என்னை ஊக்குவித்தனர். அவர்களுக்கு நான் நன்றியுடையவனாவேன்.

xi
இச்சந்தர்ப்பத்தில் பேராதனை பல்கலைக்கழக அரசியல் துறை விரிவுரையாளர்களும், அரசியல் துறை மாணவர்களும் நினைவுக்கு வருகின்றனர். அவர்களோடு நான் முஸ்லிம் மக்கள் அரசியல் பற்றி மேற்கொண்ட வாதப் பிரதிவாதங்களே இந்நூலில் காணப்படும் அடிப்படைக்கருத்துக்கள் என்மனதில் ஊன்றிப்பிடிக்க காரணமாயின. அவர்களுக்கு என் நன்றிகள். இந்நூலை கணணியில் அச்சடித்தும், அச்சுப்பிழை திருத்தியும், தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், ஊழியர்களும் உதிவி செய்தனர். குறிப்பாக கே.ரகுபரன், எம்.எம். றாசீக், எம்.எல். பெளசுல் அமீர், எம்.ஐ.எம்.சதாத், ஏ.எம்.எம்.பாயிஸ், ஓ.எல்.எம்.முனஷ்வர் ஆகியோருக்கு என் நன்றிகள்.
இந்நூலை முழுமையாகப் பார்வையிட்டு எல்லா வகைகளிலும் பிழையின்றி திருத்தியதோடு இந்நூலுக்கு விமர்சன முகவுரையும், அணிந்துரையும் தந்துதவியிருக்கிறார்கள் எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஆசிரியரும் , முஸ்லிம் சமய கலாசார முன் நாள் உதவிப்பணிப்பாளருமாகிய எம்.எம்.எம். ம.ரூப் அவர்கள். அவர்களின் ஆழமான அறிவும், அனுபவமும் இந்நூலை செம்மைப்படுத்தின. இறுதியாக இந்நூல் வெளிவருவதை ஆசையோடு எதிர்பார்த்து, ஊக்குவித்த என்மனைவி மனோன், பிள்ளைகள்: முஹம்மது சிப்லி, சிபானா காதர் , முஹம்மது சமீர், பாத்திமா செஸ்னி ஆகியோருக்கும் என் நன்றிகள். இந்நூலில் ஏதாவது பிழைகள் காணப்படின் அதற்கு நானே பொறுப்புடையவன்.
எம்.எல்.ஏ.காதர்,
உபவேந்தர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், அட்டாளைச்சேனை.
29. O.1999

Page 10
xii
ForeWord
This book in Tamil by the present Vice-Chancellor of the South Eastern University of Sri Lanka, strikes a new path in the psephology of Sri Lanka.
Generally, works such as those of Drs. I.D.S. Weerawardena, Sir Ivor Jennings and Prof. A.J. Wilson deal with the voters enmasse, bracketing all the communities together. The Muslims of Sri Lanka who generally do not receive much academic attention usually come off worst, in the sense of available space. This book, to a great extent makes up for this deficiency. In the space of some 150 pages, the author deals at length on the nature of Muslim settlements, the types of Muslim elections, the scope of Muslim leadership and the fitness between Muslims voting and their parliamentary representation.
The book is divided into five chapters. The first chapter, titled Election Platform, treats of the elitist politics of the past era and the present day political activities. The author draws a sharp line between the aristocratic Muslim political leaders of the past, who considered politics as a trust imposed on them and the present day politicians who live and work in an ethnic environment. The author, in company with such writers as Karl Popper, Joseph Schumpeter and Michael Pinto - Duschinisty , is inclined towards the (Westminster style) first-past-the-winning - post approach as opposed to the PR model. He advocates the Muslims coming together in politics.
The second chapter goes under the name "The Choice of Candidates".The authorgives us much detail on the topic. In the 1994 General Election, there were 13 registered political parties, 26 independent groups in the fray in 22 Electoral districts. There were 142 Muslim candidates from all parties and groups. Of these; the number of Muslim candidates from UNP, PA and Sri Lanka Muslim Congress were 32; 13, and 43 respectively. The numbers of Muslim candidates varied from area to area. The Wanni, with 35 Muslim candidates came first; Ampara, with 13, was second. Nuwara Eliya, Moneragala, Kurunegala, Hambantota had only one Muslim candidate each. These figures are carefully marshalled in tabular form.

xiii.
The author also discusses and analyses the Chandrika - Ashraf electoral agreement of 7 July 1994. He has annexed the agreement and also renders it in Tamil. He dissects the election machinery of the UNP, the ruling party at that time. Formatting a list of its candidates, he says that roughly one third of the selectees were sitting MPs. He comments on the fact that it was the Selection. Committee of the UNP that determined the
choice of Muslim (and other) candidates. Though senior Muslim UNP leaders' were represented in this committee, this would not ensure the choice of grass-root Muslim candidates. The end of this chapter includes case studies of two Muslim UNP candidates. Both of them employed different electoral methodologies. The first one, a young MP, through his knowledge of Sinhala and close rapprochement with the Sinhala community of his electorate, is able to garner their votes. The second candidate, with considerable private resources, is able to secure political attachment to him, because he comes: to the help of those who need his services.
Electoral propaganda is the title of the third chapter. This chapter evaluates the electoral claims made by SLMC and the UNP Muslim candidates. The author indicates the historical growth of the SLMC from its beginning as the party of a locality, where Muslims suffered greatly, to a party proclaiming national status and ambieŋce. The author stresses the grass-root approach of the SLMC. He suggests that though it arose from the Eastern Province, where family connections and unearned wealth and status counted, it has divested itself from these constraints and has adopted a national program and national selection system. The author however would urge that its economic and social position should be articulated and be comprehensive enough to include all levels of Muslims from each and every part of Sri Lanka.
The electoral propaganda of the UNP Muslim candidates, according to the author, was different. Nearly all of those candidates insisted that the UNP had done much for the Muslims; that it was their natural party; and hence Muslims should support it. The author points out some of the weaknesses of this approach and that the ordinary Muslim would wish his

Page 11
xiv
need to be looked into, rather than have a performance analysis of an abstract nature. The Central Province electorates for instance, where Muslim MPs have an important place in the hierarchy of the UNP, have grave economic problems concerning the Muslims. Many Muslims there work in the production, distribution and ancillary activities of the local produce (coffee and spices) industry, which is notoriously subject to the world trade cycle. The Muslim UNP candidates should have discussed this problem.
Chapter four, titled "Electoral Districts" is more of a demographic analysis. The author classifies the totality of the electoral districts in terms of the population percentage of the Muslims. Those electoral districts where Muslims are less that 5% are: Moneragale, Ratnapura, Hambantota, Gampaha, Jaffna, Nuwara Eliya, Badulla and Matale. Electoral districts where Muslims are 10% or less in number are: Colombo, Kalutara, Kandy, Matara, Galle, Kegalle, Wanni, Puttalam, Kurunegala, Anuradapura and Polannaruwa. There are a few electoral districts in which the Muslim percentage is larger than 24. These are Trincomalee, Batticaloa and Ampara districts of the Eastern Province. Ampara, comes first easily, because 40% of its population are Muslims.
The author insists that this demographic division is not a pure academic approach. It has much impact on the Muslim political and electoral process. The electoral strategy needed in a higher demographic area is of a different kind from that of smaller demographic areas. Thus the political representation of the Muslims of Ampara district is assured in any case, because of the larger strength of the Muslim population. But the Muslims of say, Kandy, Galle and Kalutara have no such freedom of manoeuvre. Unless they unite meaningfully, the Muslims there run the ever-present risk of losing representation altogether. Hence, the need for the political education of the Muslims. The author chooses three electoral districts to flesh out his views. These are Anuradhapura, Kurunegala and Puttalam districts. Each of these Muslim electorates has chosen different electoral strategies.

XV
In the Anuradhapura district, the Muslims had chosen a good methodology. Though two Muslims contested on different tickets, the Muslims gave most of their votes to a Sinhale candidate, who had been a long time sitting MP and was a former Minister. This candidate had developed close friendship with the Muslims of the area and was knowledgeable of their needs and aspirations. As such, the Muslims reposed their trust in him. Seeing that the Anuradhapura district is a vast area, where Muslims live in widely spaced villages, this electoral approach cannot be faulted.
in the Kurunegala district, the Muslims seem to have learnt the dangers of fielding many Muslim candidates, each trying to ericroach on the others' vote banks. There the Muslims gave most of their votes to a leading Muslim of the area, with local government experience. He has had close political interaction with a senior politician of a national party. Thus he was accessible to all the electors. Hence, he was successful.
The fifth chapter entitled the Muslim Problem discusses the general role of the Muslim MP.
The author here contests the view that the primary duty of the Muslim MP is only to see that laws, which discriminate Muslims, should not be passed. The author says that most discrimination, if it occurs, does so in the field of administration. These range from the issue of birth certificates, to land Kachcheris, the acquisition of lands by government; provision of infrastructure; and questions of education, employment and social benefits. In these cases, it is the committed Muslim MP who can solve problems. A further question is whether a Muslim MP from a different district can effectually concern himself with the Muslims of an area where there is no Muslim representation. This question has an aching immediacy because roughly half of the administrative districts of Sri Lanka do not have Muslim representation.
The book ends with a summarising chapter and an array of electoral statistics, which as the author says have been competed, with much labour, from newspapers and journals and personal interviews.

Page 12
xvi
The author, whose Substantive tenure is Senior Lecturer of Political Science of the University of Peradeniya, counts over 30 years of university teaching and much travel abroad. To his academic expertise, he brings his unrivalled experience as administrator and man of letters.
This book is easy reading, and is the first to appear in Tamil on electoral politics of Muslims.
M.M.M.Mahroof

1.தேர்தற்களம்
பிரித்தானியர் ஆட்சியிலிருந்து விடுபட்டு இலங்கை சுதந்திரம் பெற்று ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இக்கால கட்டத்திற்குள் பத்துப் பொதுத்தேர்தல்கள் நடந்தேறியுள்ளன. அவற்றுள் பத்தாவது பொதுத்தேர்தலின் விளைவினை இன்றையப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வெளிக்கொண்டு வருகின்றது. இப்பாராளுமன்றப் பிரதி நிதித்துவம் எவ்வகையில் இலங்கை முஸ்லிம் சமூக அமைப்பின் பரம்பலுக்கு இசைந்திட உருப்பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
ஏனெனில் இன்றுவரை இலங்கைப் பாராளுமன்ற தெரிவு முறை, பாராளுமன்றப் பிரதிநிதித்துவம், பாராளுமன்ற உறுப்பமைப்பு என்பன பற்றி ஆய்வு செய்யப்பட்டு வெளிவந்த பிரபல்யமான நூல்களும், கட்டுரைகளும் கூட இலங்கை முஸ் லிம்களைப் பெருமளவில் புறக் கணித் து எழுதப்பட்டவையாகவே உள்ளன. இக்குறையை நிவர்த்திசெய்யும் நோக்கை இந்நூல் கொண்டிருக்கின்றது. ஆயின், முஸ்லிம் பிரதி நிதித்துவ இயல்புகளை சிறப்புற ஆய்வு செய்வதற்கு பக்கச் சார்பற்ற அணுகு முறையும், விஞ்ஞான ரீதியிலான பகுப்பாய்வும், புள்ளி விபரங்களும் ஒன்று சேர்க்கப்படுவது அவசியமாகும்
M 1.1 அரசியற் பண்பு: அன்றும் இன்றும்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக் கால கட்டத்தில் முஸ்லிம்களின் விழுமியோரில் (elites) சிலர் அரசியலில் ஈடுபடலாயினர். இவர்களுக்கு திறமையும், துணிவும், பணவசதியும், குடும்ப, சமூக அந்தஸ்தும் இருந்தன. இதனால் அரசியற் செயற்பாடுகளை சமூகத் தொண்டாகவே அவர்கள் கருதினர். அவர்களின் நேர்மையும், சுயநலமற்ற தன்மையும், உயர்குணமும் முஸ்லிம்கள் மத்தியிலும், இதர சமூகங்களின் மத்தியிலும் அவர்களைச் செல்வாக்குள்ளவர்களாக்கின. பிரித்தானிய உயர் நிருவாகிகளும் இம் முஸ்லிம் பெரியவர்களை மதித்து கெளரவமளித்தனர். இதனால் அக்காலகட்டத்தில், முஸ்லிம் மக்களுக்கு பல்வேறு சேவைகளை இவர்களால் ஆற்ற முடிந்தது.

Page 13
ஆனால், இன்று நிலமை மாற்றத்திற்குள்ளாகியுள்ளது. அரசியல் ஒழுங்கு முறைகளும், சமுதாய நெரிசல்களும் கட்டுக்கோப்பானதும், உறுதியானதுமான அரசியல் பங்குபற்றுதல்களை வேண்டி நிற்கின்றன. இன்றுள்ள அரசியல் யதார்த்தம் அரசியற் பிரமுகர்களை முழுச்சமூகமுமே ஒன்றுபட்டு வாக்குச் சீட்டு மூலம் தெரிவுசெய்வதை கடமையாக்கி உள்ளது. இதனால் முஸ்லிம்களின் தேர்தல் நடவடிக்கைகளும், பிரதிநிதிகளின் தெரிவுகளும், முஸ்லிம்களின் காத்திரமான சிந்தனைக்கு உட்படுத்தப்படவேண்டிய விடயங்களாகின்றன. ஏனெனில் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலமும், சமூக முன்னேற்றமும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் தன்மை, தரம் என்பனவற்றைப் பொறுத்தே இனி அமையப்போகின்றன. இதனால் முஸ்லிம்கள் யாரைப் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப் போகின்றார்கள் என்பதும், இதுசம்பந்தமாக அவர்களிடத்தில் திரண்டுவரும் அரசியல் கருத்துக்களும், ஆக்கபூர்வமான எண்ணங்களும் கவனிக்கத் தக்கவையாகின்றன. அதேவேளையில் முஸ்லிம்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் அரசியல் தேர்தல் சட்ட விதிகள் ஒழுங்கு படுத்தப் பட்டுள்ளனவா என்பதையும் முஸ்லிம்கள் கவனத்திற் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
சுதந்திர காலம் முதல் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்பது சந்தர்ப்ப சூழலுக்கேற்பவே உருவாகி வந்திருக்கின்றது. ஏனெனில் முஸ்லிம்கள் அரசியலில் நேரடியாகப் பங்குபற்றவதற்கு ஏற்புடைய, தாபன ரீதியான தேர்தல் குழு அல்லது கட்சி போன்ற அமைப்புக்களை உருவாக்காது தான்தோன்றித் தனமாகவே செயற்பட்டிருக்கின்றனர். அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக அரசியலுக்குள் பிரவேசிக்கும் முஸ்லிம் வேட்பாளர்களையே பாராளுமன்றத்திற்கு அனுப்பும் ஒரு ஒழுங்கையே வழக்காறாக முஸ்லிம்கள் கொண்டிருந் திருக்கின்றார்கள். இதனால் இக்காலத்தில் முஸ்லிம்களின் அரசியல் வெளிப்பாடானது ஒழுங்குபட்டதொன்றாக இருக்கவில்லை. முஸ்லிம்களில் சிலர் தமிழர் அமைப்புக்களோடு சேர்ந்தும் அரசியலில் ஈடுபட்டனர். அதேபோல் சிங்கள மக்கள் அமைப்புக்களோடும் தம்மை அடையாளப்படுத்தினர். தேசிய கட்சிகள் நிறுத்திய முஸ்லிம் அபேட்சகர்களையும் முஸ்லிம்கள் தெரிவு செய்தனர். அதே நேரம் முஸ்லிம் அல்லாத அரசியற் பிரமுகர்களுக்கும் வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்து அவர்கள் தரும் பிரதிநிதித்துவத்தையும் தலைமைத்துவத்தையும் ஏற்றனர். இதனால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் என்பது வரைவிலக்கணப்படுத்த முடியாதபடி

3
உறுதியற்ற ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. 1947-77 இலங்கையின் நடைமுறையில் இருந்த தனியங்கத்துவ தேர்தல் முறையின் கீழ் இலங்கைப் பாராளுமன்றத்திற்குத் தெரிவான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரம் இவ்வம்சத்தையே தெளிவுபடுத்துகின்றது. இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க), பூரீலங்கா சுதந்திரக் கட்சி (றி.ல.சு.க), தமிழரசுக் கட்சி, சுயேட்சை உறுப்பினர்கள் என பாராளுமன்றத்திற்குத் தெரிவாகி வந்துள்ளனர். இதனை பின்வரும் அட்டவணைகள் காட்டுகின்றன. அட்டவணை -01 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பமைப்பினையும், அட்டவணை-02 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகிய தேர்தல் தொகுதிகளையும் காட்டுகின்றன.
e\ ALeAgnes - WA
1947 - 1977 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பமைப்பு
தேர்தல் ஐ.தே.க ፱.Øነ.ö.õ. தமிழரசுக்கட்சி சுயேட்சை LP போட்டியின்றிய தெரிவு. மொத்தம் ஆண்டு
947 OS O - O 07 1952 03 0. - 03 - 07 1956 O1 O 02 O3 -
960 March 04 O 04 O 0. I960 July 04 04 Ο 1965 07 0. O O2 1970 04 O4 - OS
1977 0. . - 2
மூலம்: இலங்கைத் தேர்தல் திணைக்களம்
LPP-6ošas 569 bibģJ6Tgais asifi (Lanka Pfajathnthravadi Paksaya)

Page 14
4
SAN v Lausaessx -MA 1947 - 1977 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகிய தேர்தல் தொகுதிகள்
தொகுதி 1947 1952 1956 1960 (March) Xமத்திய T.B.g.Tu T M.C.M.கலில் சேர் றாசிக் M.C.M.கலீல் கொழும்பு (ஐ.தே.க) (ஐ.தே.க) பரீத் (ஐ.தே.க)
சேர் றாசீக் (ஐ.தே.க) பரீத்(சுயேட்)
†epg|Tři A.R.A.M M.E.H. M.E.H. M.E.H.
அபூபக்கர் முஹம்மத் முஹம்மத் முஹம்மத் (ஐ.தே.க) அலி அலி அலி
(சுயேட்) (சுயேட்) (சுயேட்)
LDL6856ITL. A.L. A.H.LDids35(T6th
சின்னலெப்பை . - மார்க்கார் (ஐ.தே.க) (சுயேட்)
கல்முனை M.S.&B/Trful July A.M.(Suprem M.S.5Tfutjur M.S.85Tfutjur
(ஐ.தே.க) (சுயேட்) (தமி.கட்சி) (இ.ம.க)
பொத்துவில் M.M.இப்றாஹிம் M.M.இப்றாஹிம் M.M.முஸ்தபா M.A.அப்துல்
(சுயேட்) (ஐ.தே.க) (தமி.கட்) மஜீத்(சுயேட்)
புத்தளம் H.S.S6)LDTufo) H.S.S6roup Tuls) H.S.S36 roup Tuls)
(போட்இன்றி) (சுயேட்) (ஐ.தே.க)
கடுகண்ணாவ C.A.S.L.DfdsyssTir C.A.S.LDfaisassrst
முறி.சு.க) (MEP)
கல்குடா - - - - - A.H.LDrais5FT6,
மார்க்கார் (சுயேட்)
நிந்தவுர் - - - - - M.I.அப்துல் மஜீத்
(சுயேட்)
பேருவலை M.A.L.Jffffööểĩ
மாக்கர்ர் (ஐ.தே.க)
அக்குரனை - A.C.S.ஹமீத்
(ஐ.தே.க)

தொகுதி
Xமத்திய &#ffi,
+மூதூர்
+LDu'Ldi5856m'IL
கல்முனை
பொத்துவில் WÅိုဒွိခိဓါ၊ (8.035.8)
புத்தளம்
நிந்தவூர்
பேருவலை
அக்குரனை
கலகெதர
பொறல்ல
சம்மாந்துறை
LT6XTGSITGOL
1985 1970
பழில் கபூர் பழில் க (ஐ.தே.கி) (ஐ.தே.க்
MEH. ALஅப்துல் ழமத ஐ. (தமிழரசு) Ateligijs)
(డి)
A.L.சின்னலெப்பை
(ஐ.தே.க)
M.S. assiful jur M.g.919) Budgs
(சுயேட்) (Uரீ.சு.க)
鷺 M.A. sugj6)
யட்) மஜீத்(சுயேட்)
மஜித்(சு
M.H.GBUGOTIT S.M.956 மரிக்க்ார் 器 த்துாஸ் (ஐ.தே.க) 蠶
M.M.(up6mogburt M.M.(p6t).5UT (ஐ.தே.க) (ஐ.தே.க)
M.A.U.Tsar I.A.S.Tg5s LDTais5Tir (றி.சு.க) (ஐ.தே.க) A
A.C.S. grilfis A.C.S.6ADL5 (ஐ.தே.க) (ஐ.தே.க)
M.H.முஹம்மத் .
(ஐ.தே.க)
1977
ாபிர் ஏ. காதர் ஐ.தே.க)
பரீத் மீரா லெப்பை (ஐ.தே.க)
A.R. LD69 fr
(e.g.65.85
மஜீத்(ஐ.தே.க)
MHநெய்னா மரிக்க்ார் (ஐ.தே.க)
M. A. LunTdisfħir மாக்கார்
(ஐ.தே.க)
A.C.S.S.DL55 (ஐ.தே.க)
MHமுஹம்மத் (ஐ.தே.க)
MAஅப்துல் மஜீத்(ஐ.தே.க)
M.L.M.98TT6S (8.035.8)
x 1959க்கு முன்னர் delimitation முறையிலான பல்அங்கத்தவர் தொகுதி + 1959 க்கு பின்னர் elimitation முறையிலான பல்அங்கத்தவர் தொகுதி. மத்திய
கொழுப்பில் இருந்து
Soo, oivo SSGSWAsw eswGeo

Page 15
இப்பின்னணியில் 1994ஆம் ஆண்டு இலங்கையில் விகித சம
பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடைபெற்ற பத்தாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலை ஆராய்வது இந்நூலின் முக்கிய குறிக்கோளாகும்.
இப் பொதுத் தேர்தலின் போது பூரீ.மு.காங்கிரஸ் பொ.ஐ.முன்னணியுடன் இணைந்து போட்டியிட முன்வந்தமை முஸ்லிம் அரசியலில் தனித்துவமான அம்சமாகும். இதன் விளைவினை ஆய்வுக்குட்படுத்துவதும் மிகவும் வேண்டிய விபரமாகும். அத்துடன் அகில இலங்கை ரீதியில் முஸ்லிம்களின் ஆதரவை எதிர்பார்த்து தேசிய கட்சிகளும், பிராந்திய கட்சிகளும், இனக்குழுக்களும் பல முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத்தி இருந்தன. இதுவும் முஸ்லிம் அரசியலை விளங்கிக் கொள்ள மற்றுமோர் கோணத்தைத் தருகின்றது. இங்கு பாராளுமன்றத்திற்கு முஸ்லிம்கள் தேசிய கட்சியிலிருந்தும் தெரிவாகியுள்ளனர். பூரீ.மு.காங்கிரஸ் வேட்பாளர்களும் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகி வந்துள்ளனர். இவர்களோடு முஸ்லிம்கள் அல்லாதவர்களும், முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் பல தேர்தல் தொகுதிகளின் பிரதிநிதிகளாக உள்ளனர். இவ்வாறு நோக்கும்போது முஸ்லிம் பிரதிநிதித்துவம் பற்றி பல கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.
இலங்கை முஸ்லிம்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்பது நடந்து முடிந்த பத்தாவது பொதுத்தேர்தலில் உறுதியாக அமைந்துள்ளதா? இத்தேர்தலில் தெரிவானவர்கள் யார்? முஸ்லிம் வேட்பாளர்களது தேர்தல் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்த காரணிகள் யாவை? இத்தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்களின் எதிர்பார்ப்புக்கள் எவை? இவற்றைத் திருப்திப்படுத்தும் நோக்கில் அமைந்த முஸ்லிம் வேட்பாளர்களின் பிரசாரங்கள் எவை? தேசியக் கட்சிகள் முஸ்லிம் மக்கள் முன்னேற்றம் பற்றிக் கூறியது யாது? முஸ்லிம் மக்களின் அரசியல் வேட்பாளர்களாக இத்தேர்தலில் அறிமுகமானவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்கள் எவை? முஸ்லிம் மக்கள் சேவையா? கட்சித் தொண்டா?
இக்கேள்விகள் வழியே சென்று சிந்திப்போமாயின் இன்று உருவாகி
அமைந்திக்கும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற் காணப்படும் நிறைகுறைகளையும் அரசியலில் முஸ்லிம்கள் எதிர்நோக்கப்போகும் சவால்களையும் இலகுவாக இனம்கண்டு கொள்ளலாம்,
s

7
1994ல் இடம் பெற்ற பத்தாவது பொதுத்தேர்தலின் வழியாக இன்று உருவாகியுள்ள முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை கண்ணுறும் எவரும் ஒரு உண்மையை இலகுவில் விளங்குவர். இப்பிரதிநிதித்துவம் நாடு முழுவதும் பரந்து வாழும் முஸ்லிம் மக்களின் பொதுநலனைப் பேணும் வகையில் ஒழுங்குபட்டுள்ளது என எண்ணமாட்டார்கள். ஏனெனில் கடந்த பத்தாவது பொதுத்தேர்தலின் போது தேசிய கட்சிகள் வாயிலாகவும், முஸ்லிம் கட்சிகள் வாயிலாகவும், சுயேச்சைக் குழுக்கள் வாயிலாகவும், ஏனைய மக்கள் அமைப்புக்கள் வழியாகவும் பிரதிநிதித்துவம் எதுவும் இல்லாத முஸ்லிம்கள் பன்னிரண்டு மாவட்டங்களில் உள்ளனர். கம்பஹ, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, புத்தளம், அனுராதபுரம், பொலனறுவை, பதுளை, மொனறாகலை, இரத்தினபுரி ஆகியவையே இப்பன்னிரண்டு மாவட்டங்களாகும். இப்பன்னிரண்டு மாவட்டங்களிலும் ஏறத்தாள மூன்று இலட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 70சத விதமானவர்கள் ஏழைகள். மிகவும் பின்தங்கிய பகுதிகளில் வாழ்ந்து வருகின்றவர்கள். இவர்கள் மொத்த முஸ்லிம் வாக்காளர்களில் 40சத வீதமாக உள்ளனர். எனவே இந்நாட்டில் உள்ள முஸ்லிம்களில் இத்தொகையினர் எப்பிரதிநிதித்துவத்தையும் பெறாதவர்கள் என்பதை விளங்கிக் கொள்கின்றோம். அட்டவணை-03 இவ்விபரத்தை எமக்குத் தெளிவுபடுத்துகின்றது.
&W vehashes - WA
முஸ்லிம் பிரதிநிதித்துவம் பெற்ற, பெறாத மாவட்டங்கள்
A
ALLLS LTeqL LALTLTTTTLL TTL TTALAAAAALLLLLLL LLLLLLLTLL SLLL LLqLT
மாவட்டம் uorrajul (spabasibasafai LDITax Lepaöaőb முஸ்லிம் பாராளுமன்ற எண்ணிக்கை சதவீதம் உறுப்பினர்கள்
கொழும்பு 39743 8.3% 02 களுத்துறை 61159 7.5% O1 கண்டி 109779 10.0% 02 யாழ்ப்பாணம் 12958 1.7% O வன்னி 57646 10.0% O மட்டக்களப்பு 78829 24.0% O2 திகாமடுல்ல 6568 41.0% 02 திருகோணமலை 75039 29.0% 01 குருநாகல் 60791 5.1% O1 கேகாலை 34389 5.1% 02
LTLLLS TLLTOTL LrTGLLL LL TTTTTOL OTTLLL ccLLL

Page 16
8
qALLL TTT LLTTTOTLL TTTL TLqLLLT LLLLTL LL LTT
tional Lib DvaML ypač Shibalsafar வாக்காளர் விகிதம் முஸ்லிம் பாராளுமன்ற
எண்ணிக்கை உறுப்பினர்கள்
கம்பஹா 37826 2.8 இல்லை மாத்தளை 2499S 7.2 இல்லை நுவரெலியா 12163 2.8 இல்லை காலி 25678 8.2 இல்லை மாத்தறை 16122 2.6 இல்லை ஹம்பாந்தோட்டை 4899 1. இல்லை புத்தளம் 49000 9.7 இல்லை அநுராதபுரம் 41777 . இல்லை பொலனறுவை 66.36 6.5 இல்லை பதுளை 26.600 4.2 இல்லை மொனறாகலை 5312 1.9 இல்லை இரத்தினபுரி 379 1.7 இல்லை
eTqLS LT LLL S S TTTTTT OqOTLLLLLLL LLLLLL
1.2 பரம்பரை முஸ்லிம்களும் பிரதிநிதித்துவமும்
இவ்வாறு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்காத இம்மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்கள் அம்மாவட்டங்களுக்கு புதிதாக வந்து வாழத்தலைப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் பரம்பரை பரம்பரையாகவே, பலநூறு வருடங்களுக்கு மேல் தாம்வாழ்ந்த இடங்களில் எல்லாம் மிகப் பிரபல்யமான முஸ்லிம் குடியிருப்புக்களாக மாறிவந்துள்ளனர். கலி முஸ்லிம்கஸ், wத்தலw முல்லில்கல், Wத்தலை முஸ்லில்கல்,wத்தறை முஸ்லில்கல் என்டி லேல்wெ கலிட்டிச்செWல்லு அwலிற்கு இவhகளுக்கு தனிwேைதw ஷலடி உண்டு’ இல் wwலட்டங்கலில் வwலும் முல் லில் கல் தலித்துவwwல கலwசww WWwத்ஷுக்கு உரித்ஷுடைuவிகஸ் வலைல் எண்ணல்லடுகின்றனW. ஆயினும் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற விடயத்தில் முஸ்லிம்களின் நலன் இம்மாவட்டங்களில் புறக்கணிக்கப்பட்டதாகவே உள்ளது. இதWைல் LsLGGL Tq qq qqTTT sGGqTTLL qLqTLTLLLLSSSLLLTLqLL SqqLTTL TTT
கவிலிwல்லு சீwகுலைந்து சில்Wைல்ேலிw டே வருகின்றன.
இருப்பினும், தேசியக்கட்சி, தனிக்கட்சி முறைகளினூடாக நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து தெரிவாகியுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், இம்மாவட்ட முஸ்லிம்களின், நலன்களைப் பாரமரிக்க அல்லது

9
பேணிப்பாதுகாக்க முடியாதா என்ற கேள்வி எழுகின்றது. உதாரணமாக, களுத்துறை மாவட்ட முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் காலி மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினை பற்றிப் பேச இயலுமா அல்லது அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களின் நலன்களோடு தொடர்புபட்டுச் செயற்பட முடியுமா? இக்கேள்விகளுக்கு "முடியாது” என்ற பதிலே கிடைக்கும். முஸ்லிம் பிரதிநிதித்துவம் என்று பொதுவாக நாம் கருத்தளவில் எண்ணிக்கொண்டிருப்பதற்கும், நடைமுறையில் அது செயற்படுவதற்கும் இடையில் உள்ள வேறுபாடு இங்குதாணி வெட்டவெளிச்சமாகின்றது.
ஏனெனில் கடந்த பல தசாப்தங்களாக பாராளுமன்றத்தினுள் நின்று செயற்பட்ட பல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள், நடைமுறைகள் என்பன எமக்கு இந்த உண்மையை உணர்த்துவதாக உள்ளன. தேர்தல் முடிந்ததன் பின்னர் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களை முஸ்லிம் நலன்களோடு நேரடியாக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. அவ்வாறு அவர்கள் தொழிற்படுவதற்கு எடுத்த முயற்சிகளில் தோல்வி கண்டே வந்திருக்கின்றார்கள். ஒரு புறம் கட்சிக் கட்டுப்பாடு அவர்களுக்கு தடையாக அமைந்து விடுகின்றது. மறுபுறம் சிங்கள மக்களின் ஆதரவும், பல முஸ்லிம்’உறுப்பினர்களின் தெரிவுக்கு அவசியம் என்ற அம்சமும் முஸ்லிம் பிரதிநிதிகளை "முஸ்லிம் பிரதிநிதிகளாக" காட்டிக்கொள்ள முடியாத அளவிற்கு அவர்களது செயற்பாடுகளுக்கு தடையாக அமைந்து விடுகின்றது. இதனால் இவர்கள் முஸ்லிம் மக்களின் பொதுநலனை பாதுகாத்துக் கொடுக்கக்கூடிய திறனையும் சக்தியையும் இழந்தவர்கள் போலவே வெளிக்கொணரப்படுகின்றனர். இலங்கை அரசியலில் இடம் பெற்ற பல சம்பவங்கள் இதற்கு சான்றாக இன்றும் எடுத்துக் கூறப்படுகின்றன. உதாரணத்திற்கு 1976இல் புத்தளம் பள்ளிவாசலில் ஒன்பது முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது பன்னிரண்டு முஸ்லிம்கள் பாராளுமன்றத்தில் காட்டிய மெளனம். ஒருவர் பிரதி சபாநாயகராகவும், மற்றவர் அமைச்சராகவும் இருந்தனர். ஆயினும் அவர்களில் எவராவது ஒருவர் புத்தளப் பள்ளிவாசல் படுகொலைகள் பற்றி பேச முன்வரவில்லை. அதேபோன்று காலியில் முஸ்லிம்களின் கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு அவைகளில் பல தீக்கிரையாக்கப்பட்ட போதும், இனரீதியாக அவர்கள் நசுக்கப்பட்ட போதும், அது பற்றிப் பாராளுமன்றத்தில் எவரும் பேசவில்லை. இவை பற்றி திரு.எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களும், திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களும்

Page 17
10
மட்டுமே எடுத்தியம்பினார்கள். நாம் இது போன்ற பல உதாரணங்களை அண்மைக் கால நிகழ்வுகளை, இனக்கலவரங்களை முன்வைத்தும் சுட்டிக் காட்டலாம். இவையாவும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் செயற்றிறனிலுள்ள பலவீனத்தினையே எமக்கு வெளிக்காட்டுகின்றன.
பல முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகள், உண்மையில் "முஸ்லிம்களுக்குச் சேவை செய்ய வேண்டும்" என்ற கடப்பாடும், நிர்ப்பந்தமும் தங்களுக்கு உண்டு என்று எண்ணுகின்றார்கள் இல்லை. என்று பலர் அபிப்பிராயப்படுவதும் இதனாலேயேயாகும்." சேவை செய்வதும், செய்யாதுவிடுவதும் அவரவர்கள் சொந்த விருப்பத்திற்கு உரியதாகவே இருந்து வந்திருக்கின்றது. இதுவே முஸ்லிம் மக்கள் சிறந்த சேவையை ஒரு சிலரிடமிருந்து மாத்திரம் பெற்றதற்கான காரணமாகும்.
இன்று மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்குத் தெரிவாகிவந்துள்ள முஸ்லிம் பிரதிநிதிகளின் கடமை உணர்வுகளும், செயற்பாடுகளும் தொடர்ந்தும் இவ்வாறே அமையுமாயின் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத காலி, மாத்தறை, மொனறாகலை, அனுராதபுரம் போன்ற தூரப்பிரதேச மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கை நிலை என்னவாகும் என்று சிந்திப்போமாயின் அவர்களின் அவலநிலையை நாம் புரிந்து கொள்வோம்.
ஏனெனில் "முஸ்லிம்" என்ற ஒரு காரணத்திற்காகவே முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படும் போதும் அல்லது ஒரு முஸ்லிம் கிராமம் கவனிப்பாரற்று பின்னடையும் போதும் இம்மாவட்ட முஸ்லிம்களுக்கு உதவ எவரும் முன்வரார். அவ்வப்போது எழும் இனப்பிரச்சினைகளுக்கும், இனவொதுக்கல்களுக்கும் ஏனைய இனப் பிரதிநிதிகள் சிறந்த பரிகாரம் தேடித்தர முடியாது. அது அவர்களுக்கு பிரச்சினையாகி விடும் என்ற அச்சம் அவர்கள் செயல்களுக்குத் தடைபோட்டுவிடும். முஸ்லிம் பிரதிநிதித்துவம் என்று ஒன்று பாராளுமன்றத்தில் இருக்குமாயின் அது முஸ்லிம் நலன்களோடு அதி நெருங்கிய தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அவ்வப்போது இலங்கையில் உருவாகி வெளிப்படும் இனப்பிரச்சினைகளுக்கும், சமுக நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து செயற்பட வேண்டும். முழு நாட்டிலும் வாழும் முஸ்லிம்களை ஒரு சமுகமாகக் கண்டு அதன் உயர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தொண்டாற்றும் வகையில் அபிவிருத்திப் பணிகளை புனருத்தாரன வேலைகளை அறிமுகப்படுத்தி

11
பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். அத்தகைய செயல்திறன் மிக்க பாராளுமன்ற பிரதிநிதித்துவமொன்று பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் பெறவில்லை என்பது பலரது அபிப்பிராயமாகவுள்ளது. இப்பண்புகள் நிறைந்த பிரதிநிதித்துவத்தை கட்டியெழுப்ப முஸ்லிம்கள் முயற்சிக்காத வரை அரசியல் விமோசனம் கிடைப்பது அரிதாகவே இருக்கும். இச்சீர்கேடு அவர்களது பொருளாதார, சமுதாய, கலாசார, கல்வி, தொழில்நுட்பத் துறைகளில் அவர்கள் அடைய வேண்டிய அபிவிருத்திகளையும் நிச்சயம் தடை செய்யும் என்பதனை முஸ்லிம்கள் இன்று உடன் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
1.3 விகிதசம பிரதிநிதித்துவமும் முஸ்லிம்களும்
இலங்கையில் 1978இல் அறிமுகமான பாராளுமன்ற விகிதசம பிரதிநிதித்துவ தேர்தல் முறைமை முஸ்லிம்களின் வாக்குப்பலத்தை பலவீனப்படுத்துவதில் பெருமளவு வெற்றி கண்டுள்ளது என்பதில் ஐயமில்லை. 1949இல் அமுல் செய்யப்பட்ட இந்திய வம்சாவழி பிரசாவுரிமைச்சட்டம், மலைநாட்டு மக்கள் நலனை உதாசீனப்படுத்தி அவர்களது அரசியல் ஈடுபாட்டுக்கு சாவு மணி அடித்தது. அவ்வாறே பாராளுமன்ற விகிதசம பிரதிநிதித்துவ முறை இன்று முஸ்லிம்களின் அரசியற் பலத்தை மழுங்கடிக்கச்செய்துள்ளது. 1978க்கு முன்பு நடைமுறையில் இருந்த தனியங்கத்துவ தேர்தல் முறையின் கீழ் முஸ்லிம்கள், அரசியல் அமைப்புச் சட்டவிதிகளின் படி பல உரிமைகளை, தங்களின் பிரதி நிதித்துவத்தை சீர்செய்து கொள்வதற்கு பெற்றிருந்தனர். பல சலுகைகளை அரசு அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. உதாரணத்துக்கு, நியமன அங்கத்துவம், பல அங்கத்துவ தேர்தல் தொகுதி, முஸ்லிம் நலனை மேம்படுத்தும் வகையில் தேர்தல் தொகுதி நிர்ணயம் என்பன, முஸ்லிம்களின் பிரதிநிதித் துவத்திற்கு பக்கபலமாக அமைந்து காணப்பட்டன." இவ்வொழுங்குகளை அரசு ஏற்பாடு செய்து கொடுத்து முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதியானதொன்றாக ஆக்கியது. ஆனால் 1978இல் விகித சம தேர்தல் முறை சட்டவரையாறை பெற வந்தபோது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவ நலனை அது பொருட்டாக கணிக்கவில்லை. அது ஏற்படுத்தும் பாதிப்புக்களைப் பற்றி முஸ்லிம்கள் மும்முரமாக பிரசாரம் செய்தபோது அவற்றை அரசாங்கம் பெரிதுபடுத்தவில்லை. யூன் 22, 1978இல் அல்ஹாஜ். பாக்கீர் மாக்கார் அவர்கள் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு முன் தோன்றி முஸ்லிம் மக்களுக்கு விகிதசம பிரதிநிதித்துவ முறை பல பாரிய பிரச்சினைகளை

Page 18
12
தோற்றுவிக்கும் என தெளிவாக எடுத்துக் கூறி வாதாடினார். "இலங்கை ஒரு பல்லின சமூகம். பல மதம் , இனம், மொழி என்ற அடிப்படையில் பிளவுற்ற சமூகம். ஆனால் விகிதசம பிரதிநிதித்துவ முறை அவ்வம்சத்தை உதாசீனப்படுத்தி மக்கள் தொகைக்கு ஏற்பவே பிரதிநிதித்துவத்தை வழங்க முற்படுகின்றது. இது அபத்தம். இதனால் சட்டப்படி முஸ்லிம் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் தருவதற்கேற்ற யாதாயினும் ஒரு ஏற்பாட்டை அரசாங்கம் உருவாக்கித் தர வேண்டும்” என விதந்துரைத்தார். இதனை செவியுற்ற அமைச்சர் லலித் அத்துலத் முதலி அவர்கள் கூறிய பதில் கவனிக்கத்தக்கது. “இனரீதியாக தேசியக்கட்சிகள் முஸ்லிம்களைப் புறக்கணித்தால் அல்லது அவர்களின் நலன்களுக்கு குந்தகமாக நடைமுறைப்பட்டால் முஸ்லிம்கள் அரசியல் கட்சி ஒன்றினை ஆக்கிக் கொள்வதன் மூலம் அவர்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை இலகுவாக விகிதசம தேர்தல் முறையின் கீழ் பெற்றுக் கொள்ள, முடியும்” என்றார். Once you band yourself together and vote only for the Muslim candidate or Muslim party you get your representation (Parliamentary series no 142nd N.S.A Report Page 258, June 22, 1978) எனவே 1978இல் அறிமுகமான விகிதசம பிரதிநிதித்துவ தேர்தல் முறை முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்யும் தனித்துவமான விசேட ஏற்பாடுகள் என எதனையும் வழங்கவில்லை. இதற்கு மாறாக முஸ்லிம்களுக்கு சுதந்திரகாலமுதல் இருந்து வந்த எல்லாச் சலுகைகளையும் முழுமையாக இல்லாதொழித்தது. மேலும் விகிதசம பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்ட காரணத்தினால் பழைய முறையின் கீழ் முஸ்லிம்களுக்கு 45 தேர்தல் தொகுதிகளின் இறுதிப் பெறுபேறுகளை நிச்சயிக்க முடியும் என்றிருந்த நிலைமையையும் விகிதசம முறை இல்லாது செய்துள்ளது." இதனால் முஸ்லிம்களின் அரசியல் நிலைமை படுமோசமாகியுள்ளது என்பது கண்கூடு. ஆயின் விகிதசம பிரதிநிதித்துவ முறை அறிமுகமானபோது பல்வேறு நியாயங்கள் இம்முறைக்குச் சார்பாக அமைச்சர்களாலும், பாராளுமன்ற உறுப்பினர்களாலும் கற்பிக்கப்பட்டன. முஸ்லிம் மக்களின் பாராளுமன்ற நலனை அது பாதுகாத்து மிகச் சக்தியுள்ள பிரதிநிதித்துவத்தைக் கட்டியெழுப்ப வழிசெய்யும் என பறைசாற்றப்பட்டது. இவற்றை நாம் முறையாக தொகுத்து ஆராய்வது இம்முறை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியுள்ள அனர்த்தங்கள் பற்றிய தெளிவான அறிவு பெற வழிசமைக்கும்.

13
அ. இம்முறையின் கீழ் ஒரு மாவட்டத்தில் சிறு சிறு குடியிருப்புக்களாகவும், கிராமங்களாகவும் அங்கும் இங்கும் பரந்து வாழும் முஸ்லிம்கள் ஒருமுகப்படுத்தப்படுவர் என்ற நியாயம் முன்வைக்கப்பட்டது.* உதாரணமாக, கண்டி மாவட்டத்தில் உள்ள பத்துத் தேர்தல் தொகுதிகளிலும் முஸ்லிம்கள் பரந்து வாழ்கின்றார்கள்: ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் பத் தொன்பது சதவிகிதமும் (19%) பஹத் ததும் பறையில் பன்னிரெண்டு சதவிகிதமும் (12%) உடதும்பறையில் ஒரு சதவிகிதமும் (1%) தெல்தெனியயில் நான்கு சதவிகிதமும் (4%) குண்டசாலையில் ஐந்து சதவிகிதமும் (5%) செங்கடகலயில் எட்டு சதவிகிதமும் (8%) கண்டியில் பதினான்கு சதவிகிதமும் (14%) யட்டிநுவரயில் பத்து சதவிகிதமும் (10%) உடுநுவரயில் பதினெட்டு சதவிகிதமும் (18%) நாவலப்பிட்டியில் ஏழு சதவிகிதமும் (7%) என முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள். விகிதசம தேர்தல் முறை நிச்சயம் இவர்களையெல்லாம் ஒன்றுபடுத்தி ஒரு தலைமைத்துவத்தின் கீழ் கொண்டுவர வழி பிறப்பிக்கும் என்று
3. önfbuLILL-3l.
ஒரு மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்கள் யாவரும் இவ்வாறு ஒன்றுபடும்போது குறிப்பிட்டதொரு மாவட்ட முஸ்லிம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் எவை என்பதனை தெளிவாக இனங்காணலாம் என்றும் கூறப்பட்டது, தனித்தனிக் கிராமப் பிரச்சினை என்றில்லாது முழு மாவட்டப் பிரச்சினைகளைத் தொகுத்து திட்டவட்டமான கொள்கையை இலகுவில் தெளிவாக வகுத்துக் கொள்ளலாம் என்றும், அவ்வாறு உருவாகும் கொள்கைகள் முஸ்லிம் நலனை பெரிதும் பேண உதவும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
தேசியக்கட்சிகள் முஸ்லிம் வாக்குகளை உதாசீனப்படுத்தும் போதும் முஸ்லிம் அபேட்சகர்களை நிறுத்தத் தவறும்போதும் தமக்கென சுயேச்சைக் குழுக்களை முஸ்லிம்கள் உருவாக்கி தேர்தற் போட்டியில் கலந்து கொள்ளலாம் எனவும் விகிதசம தேர்தல் முறைக்கு சார்பாக பிரஸ்தாபிக்கப்பட்டது.
சிங்கள மக்களின் விருப்பு வாக்குகளோடு முஸ்லிம் வேட்பாளர்கள் தெரிவாகும் சந்தர்ப்பம் இம் முறையின் கீழ் இருப்பதால், மிகக் குறைந்தளவு தொகை முஸ்லிம்கள் வாழும் சிங்கள மாவட்டங்களில்

Page 19
4.
இருந்தும் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவாகும் வாய்ப்பினை இத்தேர்தல் முறையினால் முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும் எல்லா மாவட்டங்களிலும், முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை விகிதாசார பிரதிநிதித்துவ முறை ஏற்படுத்தி உள்ளது என்றும், இதனால் சிங்கள மக்களின் விருப்பு வாக்குகளுடன் முஸ்லிம் வேட்பாளர்கள் எல்லா மாவட்டங்களிலும் தெரிவாகுதல் சாத்தியமாகின்றது என்றும் கூறப்பட்டது.
. ஒரு மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் எல்லாப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அம்மாவட்ட முஸ்லிம் வாக்குகளைத் திரட்டும் நோக்கில் போட்டி போடுவர், நிதி ஒதுக்கீடு செய்வர், முன்னேற்றத் திட்டங்களை வகுத்துக் கொடுப்பர் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஒரு கிராமத்திற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற பழைய நிலையில்லாது ஒரு மாவட்டத்திற்கு தெரிவாகும் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு முஸ்லிம் கிராமத்திற்கு தொண்டாற்ற முடியும் என்ற விளக்கம் தரப்பட்டது.
ஆனால் இவை எதுவும் நடைமுறையில் நிரூபணமாகவில்லை". முஸ்லிம்கள் எதிர்பார்த்த பலாபலன்கள் எதுவும் இம்முறையின் மூலம் அவர்களுக்குக் கிட்டவில்லை. உண்மையில் முஸ்லிம்களின் தலைவிதி வேறுவிதமாக இம்முறையின் கீழ் எழுதப்பட்டு வருவதனையே காண்கின்றோம். ஏலவே பன்னிரென்டு மாவட்டகளிலும் எப்பிரதிநிதித்துவமும் இல்லாததொரு துர்ப்பாக்கிய நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சுயேட்சைக் குழுக்களையோ, தனி முஸ்லிம் மக் கள் அமைப்புக்களையோ உருவாக்கி அவர்கள் தேர்தற் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. உண்மையில் முஸ்லிம்கள் அவரவர்கள் வாழும் பகுதிகளில், அவர்கள் வாழ்ந்து வந்தது போலவே தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர்.
விகிதசம முறையின்கீழ் வெற்றி பெறுவதற்கேற்ற நிரந்தரமான ஓரமைப்போ, பலமோ, ஆக்கமோ மாவட்டமட்டத்தில் இன்னும் இல்லை. இன்றும் பெருமளவு தேசியக் கட்சிகளையே தம் பிரதிநிதித்துவத்திற்கு அவர்கள் நம்பி வாழ்கின்றனர். இங்கும் அக்கட்சிகளோடு இணைந்து கொள்வதற்கான முஸ்லிம் அமைப்புக்களையும் அவர்கள் தம் பிரதேசங்களில் ஏற்படுத்திக்

15
கொள்ளவில்லை. தங்கள் வாக்குகளை தேசியக்கட்சிகளுக்கு அவரவர்கள் வாழும் பகுதிகளில் இருந்துகொண்டு தனித்தனியாக அளிப்பதோடு, அவர்களின் அரசியல் கடமை முடிந்து விட்டதுபோலவே இன்றும் பெரும் தொகை முஸ்லிம்கள் எண்ணிக் கொள்கின்றனர். முஸ்லிம்களின் இவ்வரசியல் நடத்தையால் முஸ்லிம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் என எதுவும் இலங்கை அரசியற் பரப்பில் இனங்காணப்படுவதாயில்லை. தேசியக் கட்சிகளும், பெரும்பிரச்சினைகள் எதுவும் இல்லாத சமூகமாகவே முஸ்லிம் சமூகத்தை சித்தரித்துக்காட்ட முனைகின்றன. இதற்கு பக்கத்துணையாக சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களது செயற்பாடுகளும் அமைந்துவிடுவதுண்டு. தேசியக்கட்சிகள் அரசியற் பரப்பில் முஸ்லிம்கள் பற்றி சிருட்டிக்கின்ற இப்பொய்த்தோற்றம் களையப்படவேண்டிய ஒரு விடயமாகும். ஏனெனில் முஸ்லிம்கள் இன்று மிகுந்த பொருளாதார, இனநெருக்கடிகளுக்கு மத்தியில் சிவனோபாயம் நடத்திவருகின்றனர். பல இன்னல்களை பல பிரதேசங்களில் அனுபவிக்கின்றனர். இலங்கை முஸ்லிம் ஒருவனது சராசரி வருமானம் ஒரு இந்தியக் கூலித் தொழிலாளியை விட குறைவானது என பல வருடங்களுக்கு முன் கூறப்பட்ட ஒரு கருத்து இன்றும் முஸ்லிம்களின் பொருளாதார நிலையைப் பிரதிபலிக்கும் ஒன்றாகவே உள்ளது. இலங்கை முஸ்லிம்கள், தங்கள் அரசியற் பிரதிநிதித்துவத்தை செப்பனிட முயற்சிக்காத பட்சத்தில் முஸ்லிம்களின் இப்பொருளாதார நிலை மேலும் பாதிப்படையும் என்பதில் ஐயமில்லை. இதனை செய்து தரக்கூடிய ஒரு சக்தியாக பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே இலங்கையில் இன்று தோற்றம் பெற்று வருகின்றது.
1.4 மேல் வகுப்புப் தலைமைத்துவம்:
கொழும்பு நகரையே தளமாக கொண்டு முஸ்லிம் தலைமைத்துவ அமைப்புகள் பல செயற்படுகின்றன. முஸ்லிம் தலைவர்கள் பலருக்கு, கொழும்பு அவர்களது வாசஸ்தலமாகவோ, கருமபீடமாகவோ உள்ளது. இந்நிலையில் தூரப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் அவல நிலையையும், பொருளாதார கஷ்ட, நஷ்ட நிலையையும், ஏனைய பிரச்சினைகளையும் பற்றிய தெளிவான அறிவைப் பெறும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைப்பது குறைவு. உதாரணத்திற்கு மொனராகலை மாவட்டம் கொழும்பில் இருந்து 250 கி.மீ தொலைவில் உள்ளது. இம்மாவட்டத்தில் வாழும் ஏறத்தாள 10,000 முஸ்லிம்களின் பொருளாதார, சமூகப்பிரச்சினைகள் பற்றி முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கூர்மையாக விளங்கியிருக்க நியாயமில்லை. தேர்தல் முடிந்து விட்டால் முஸ்லிம் மக்கள்

Page 20
16
ஒரு புறமும் தலைவர்கள் மறுபுறமாகவும் பிரிந்து விடுகின்றனர். வேலைவாய்ப்பின்மை, காணி, நிலம் பற்றாக்குறை, நிருவாகப் பாகுபாடு போன்ற பல்வேறு விடயங்களும் வெளிக்கொணர முடியாமல் போய்விடுகின்றன. இந்நிலையில் முஸ்லிம் மக்களின் நடைமுறைத் தேவைகளையும் நாளாந்தப் பிரச்சினைகளையும் அறியும் வாய்ப்பு முஸ்லிம் தலைமைத்துவத்திற்கு கிடைப்பதில்லை. −
புயல் வேகத்தில் தேர்தற் காலங்களில் இடம்பெறும் சந்திப்புகள் தூரப்பிரதேச மக்களின் நீண்ட காலத் தேவைபற்றிய விரிந்த அறிவு கொண்டவர்களாக முஸ்லிம் தலைவர்களை ஆக்கும் என நாம் எண்ண முடியாது. உண்மையில் முழு நேரத் தொடர்பு முஸ்லிம் தலைவர்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையில் இருப்பதன் அவசியத்தை இங்கு நாம் மிகைப்படுத்திக் கூறமுடியாது. அப்போதுதான் முஸ்லிம் மக்கள் வாழ்வில் மலர்ச்சி தோன்ற வாய்ப்பேற்படும். இதற்கானதோர் பிரதிநிதித்துவ அரசியல் கலாசாரமொன்று முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். முஸ்லிம் தலைவர்களையும், நாடுமுழுவதும் பரந்து கிடக்கும் சிறுபான்மை முஸ்லிம்களையும் ஒரு இணைப்பாக்கத்தக்க அரசியல் எண்ணங்களும், சிந்தனைகளும் முஸ்லிம் மக்கள் மத்தியில் மலர வேண்டும். அதற்கு பக்க துணையாக கல்விமான்களும், முஸ்லிம் பெரியோர்களும், மதத்தலைவர்களும் செயற்பட்டு பிரசாரம் செய்யவேண்டும். ஏனெனில் அரசியற் பிரக்ஞை என்பது தானக உருவாகுவதில்லை. அது உருவாக்கப்பட வேண்டும்.
அரசியலில் சிங்கள மக்களுக்கு இப்பிரச்சினை இல்லை. அவர்களில் யார் வெற்றி பெற்றாலும் யார் தோற்றுப் போனாலும் சிங்கள மக்களின் நலன் எங்கும் வாழும். சிங்கள மக்கள் யாரைச் சேர்ந்திருந்தாலும் - எதிர்க்கட்சியில் இருந்தாலும், ஆளுங்கட்சியில் இருந்தாலும் - அவர்களின் எண்ணங்கள், செயல்கள், நடவடிக்ககைள் என்பன அவ்வினத்தின் முன்னேற்றத்தைக் குறிவைத்திருக்கும். அதேபோல் அரசின் செயற்பாடுகள், கொள்கை விளக்கங்கள், அதன் தொண்டுகள், செயல்திட்டங்கள் என்பனவும் ஆணித்தரமாகப் பேரின மக்களின் விமோசனத்தையும், சுபீட்சத்தையும் நோக்கி நகர்வனவாகயிருக்கும். ஆனால் முஸ்லிம் மக்களின் நிலை அவ்வாறில்லை.
முஸ்லிம்களின் நலனை முன்வைத்து, அந்நலன் பற்றி உறுதியான கருத்துக் கூறத்தக்க அரசியல் தலைமைத்துவமும், அரசியற் சிந்தனை, நடைமுறை என்பனவும் முஸ்லிங்கள் மத்தியில் உருவாகுதல் வேண்டும்.

17
முஸ்லிம்கள் இன்னலுறும் இடங்களில் அவர்கள் படும் இன்னல்கள் பற்றி அறிந்து அவற்றை சீர்படுத்துவதற்கு ஏற்ற வழிமுறைகளை ஆராய்ந்து கருத்துப் பரப்பி அமுல்படுத்த வேண்டும். அது பாராளுமன்ற மட்டத்தில் இடம் பெறல் வேண்டுமாயின் அது பற்றிப் பேசும் பொறுப்புடைய முஸ்லிம் பிரதிநிதிகள் அங்கு இருக்க வேண்டும்." a.
அரசியற் களத்தில் பெரும்பான்மை மக்களான சிங்கள மக்கள் போல் சிறுபான்மையினரான முஸ்லிம் மக்களும் தங்கள் விருப்பப்படி தனிமனிதனாக மட்டும் நின்று ஈடுபடமுடியாது என்ற கருத்து முஸ்லிம் மக்கள் மத்தியில் பலம்பெற வேண்டும். சிங்கள மக்கள் ஐ.தே.கட்சியைச் தெரிவு செய்யலாம். அல்லது முறி.சு.கட்சியை வெற்றி பெறச்செய்யலாம். எக்கட்சி வென்றாலும் சிங்கள நலன் பேணப்படும். இதனால் சிங்கள மக்கள் பிரிந்து நின்றும் கட்சிரீதியில் வாக்களிக்கலாம், ஒன்று பட்டும் வாக்களிக்கலாம். எத்தனை வகையான பிரிவுகளையும், ஆக்கங்களையும் தம்மிடையே உருவாக்கிச் செயற்படலாம். ஆனால் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு இவ்வரசியல் நடத்தை பொருந்தாது. இவ்வாறு பிரிவுற்று ஒழுங்குபட்டுள்ள ஒவ்வொரு சிங்கள மக்கள் அமைப்புக்களிலும், ஒழுங்குகளிலும் முஸ்லிம் மக்கள் பிரிவுற்றுப் போவார்களாயின் அவர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டுவிடும் அவர்களுக்கான சிறந்த பிரதிநிதித்துவத்தை அவர்களால் தேடிக்கொள்ள முடியாது போய்விடும். எனவே சிங்கள மக்கள் கட்சியமைப்பிலிருந்து வருகின்ற முஸ்லிம் அபேட்சகள்களை அடையாளப்படுத்தி அவர்களின் தெரிவினை உறுதிப்படுத்தும் வகையில் முஸ்லிம்கள் வாக்களிக்கும் போது மாத்திரமே முஸ்லிம்கள் நலன் பேணுவதற்கான வாய்ப்பேற்படும். அத்தகையதொரு ஒழுங்கும், ஒற்றுமையும் அவர்களிடத்தில் இருப்பது அவசியம்.
1.5 முஸ்லிம்களின் ஒற்றுமையின் நோக்கம்
இவ்வாறு முஸ்லிம்கள், தம் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒன்றுபடுவது அவர்களது சனநாயக உரிமையாகும். பகுத்தறிவுள்ள சிங்களப் பெருமக்கள், அரசியல் நடைமுறைகளை நன்குணர்ந்தவர்கள் இக்கருத்தை மறுத்துரையார். அநுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் ஐ.தே.கட்சி ஆதரவாளர்களாக இருக்கலாம். அல்லது பொ.ஜஐக்கிய முன்னணி ஆதரவாளர்களாக இருக்கலாம். ஆயின் அவர்கள் அம்மாவட்டத்தில் உள்ள தம் வாக்குகளை எல்லாம் ஒன்றுபடுத்தி வாக்களிக்கும் போது மாத்திரமே அதற்கேற்ற பெறுபேறுகளை

Page 21
18
அரசியலில் பெறமுடியும். இந்த நோக்குள்ளவர்களாகவே அம்மாவட்ட முஸ்லிம்கள் அரசியலில் ஒழுங்குபடல் வேண்டும். இனவாத அரசியல் இது என்று இங்கு எண்ணுவது தவறு. ஏனெனில் ஏழு சதவீதமான இம்முஸ்லிம்கள் ஒரு மாவட்டத்தில் ஒன்றுபடும் போது தொண்ணுாறு சதவீதமாகவுள்ள சிங்கள மக்களைச் சிதைவுபடுத்த முடியாது. அவர்களின் நலன்களைப் பங்கப்படுத்தவும் முடியாது. ஏழு சதவீதமான மக்கள் தங்களின் நலன்களைப் பாதுகாக்க ஒன்றுபடுவதை இனவாதம் என்று கூறுவது அரசியல் சாணக்கியத்திற்குப் பொருந்தாது."
இனவாதம் என்பது சிறுபான்மை மக்களைப் பெரும்பான்மை மக்கள் நசுக்க முற்படுகின்ற போக்கையே குறிப்பதாகும். சிறுபான்மை மக்கள் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள எடுக்கின்ற ஒழுங்குகளையும், ஏற்பாடுகளையும் இனவாதம் என்ற சொல் குறிக்காது. இக்கருத்தை முஸ்லிம் வாக்காளர்கள் நன்கு விளங்கிக் கொள்வார்களாயின் மிகுந்த நன்மையை எதிர்காலத்து அரசியலில் பெறுவதற்கான வாய்ப்பிருக்கும்."
கடந்த ஐம்பது வருட காலகட்டத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தில் நிகழ்ந்த மாற்றங்கள், முஸ்லிம்களின் அரசியற் பலத்தை உறுதிப்படுத்தத் தவறியுள்ளன என்றே எண்ணத்தோன்றுகின்றது. எண்ணிக்கையில் கூடுதலான தொகை உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகி வந்த போதிலும் செயலளவில் குறிப்பிட்டுப் பேசத்தக்களவுக்கு சாதனைகள் இல்லை. உண்மையில் முஸ்லிம்களின் பொருளாதாரம், சமூக, அரசியல், கலாசாரம் என்பவற்றில் பாரிய மாற்றங்களில்லை. முஸ்லிம்கள் நலனை இனம் கண்டு அவற்றை புனரமைத்து, முன்னெடுத்துச் செல்லக்கூடிய நிறுவனங்கள், நிருவாக ஒழுங்குகள், சட்டஏற்பாடுகள் என்பனவும் இதுவரை அரசியல் ஓட்டத்தில் இடம்பெறாது போனமை முஸ்லிம்களை பலவீனப்படுத்தியுள்ளது. சனநாயக உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென்ற துணிச்சல் முஸ்லிம்களிடம் இல்லாது போனதும், அத்துணிவினைத் தரக்கூடிய பிரதிநிதித்துவம் உருவாகாததும் கவனத்திற்குரிய விடயமாகும். பாராளுமன்றத்தில் தக்க பிரதிநிதிகள் இடம்பெறும் போதே சமூக மாற்றம் ஏற்பட வழிபிறக்கின்றது. இதனால் தேர்தற் களத்தில் அபேட்சகர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றார்கள் என்பது முக்கிய அம்சமாகும். இக்கருத்தையே அடுத்த அத்தியாயம் நோக்காகக் கொள்கின்றது.

19
ஆய்வுக்குறிப்புக்கள்:
1. இலங்கைத் தேர்தல் ஆய்வு பற்றி வெளியான ஆக்கங்களுள் L6 வருவன
குறிப்பிடத்தக்கவை;
1.(a). Sir Ivor Jennings:-The Ceylon General Elections 1947, University
of Ceylon Review - July 1948
1. (b). Additional Notes on General Elections - 1952, CHUSS Jan, April -
1953
2.(a). I.D.S. Weerawardana, Ceylon General Election - 1952, (Colombo)
2.(b). Ceylon General Elections - 1956, Colombo - 1960
3. A.J. Wilson, Electoral Politics in an Emergent State;
the Ceylon General Elections of May 1970, Cambrige University Press, 1975
2. மேற்கூறிய நூல்களில் முஸ்லிம்களின் தேர்தல் ஈடுபாடு பற்றிய குறிப்புக்கள் மிகக்குறைவாகவேயுள்ளன. உதாரணத்திற்கு 1.D.S. Weerawardana -(2b) எழுதிய இருநூற்றைம்பது பக்கங்கள் கொண்ட நூலில், முஸ்லிம்கள் பற்றிய குறிப்புக்கள் மூன்று பக்கங்களில் உள்ளன. அதேபோன்று பேராசிரியர் வில்சனது 280 பக்க நூலில் முஸ்லிம்கள் பற்றி நான்கு பக்கங்கள் மாத்திரமே உள்ளன.
3. தேர்தல் பற்றிய பொதுக்கருத்துக்களை கீழ்க்காணும் நூல்களில் காணலாம்.
s) Mclean, Elections, (Longman, London, 1976) a) Bone & Ranney, Politics and Voters, (Megraw Hill, NY, 1963) g) Palmer, Norman. D, Election & Political Development: The South
Asian Experience, London, C. Hurst & Co. 1975
4. இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் தலைவர்களின் பங்களிப்பு, கடமைப்பாடு ஆகியவற்றைப் பற்றிய கருத்துக்கள் கீழ்காணும் நூல்களிலிற் smoorisaldasirp60T. Howard Wriggins, Ceylon: Dilemmas of a New Nation, (Princeton University, Press, New Jersey, 1960), pp-158, A.J.Wilson,Politics in Sri Lanka: 1947-1973. London, Macmillan, 1979
5. இக்கருத்துக்கள் கீழ்காணும் நூல்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ames Jupp, Sri Lanka. Third World Democracy, (Bourne Press, London, 1975) pp - 151 - 157; Robert N. Kearney; Politics of Ceylon, 1961. Durham, North Carolina: Duke University Press, 1977)

Page 22
20
10.
11.
இந்த அட்டவணை இலங்கை குடிசன மதிப்பீட்டு அறிக்கைகள், தினசரிகளில் வெளியான தேர்தல் வாக்களிப்பு விபரக்கொத்துக்கிள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.
மாவட்ட முஸ்லிம்களைப்பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்கள் வெளிவந்திருக்கின்றன. உதாரணமாக
e) M.M.M. Mahroof, et-al, Ethnological Survey of the Muslims of Sri
Lanka, (Colombo., Sir Razick Fareed Foundation- 1986.) sa) Dr.M.A.M.Shukri (ed) Muslims of Sri Lanka: Avenues to Antiquity,
(Naleemiah Institute Beruwela, 1986) S.) S.H.M.Jameel (ed) Islam in Independent Sri Lanka, Department of
Muslime Relegious & Cultural Affair, Colombo, 1999. ஈ) இலங்கை முஸ்லிம் சமய, கலாசார திணைக்களம் வெளியிட்டுள்ள மாவட்ட
முஸ்லிம்கள் பற்றிய பின்வரும் நூல்கள்.
1.களுக்குறை 2. அநுராதபுரம் . மாத்தளை 4. மாத்தறை 5. கண்டி .ே அம்பாறை 7. கம்பஹா 8.புத்தளம்
R.Oberst, Legislators and Representation in Sri Lanka, Boulder West view Press, U.S.A. 1985
மேலும் காண்க: M.A.M.Hussain, இலங்கை குடியரசியலில் முஸ்லிம் சமுகம், இக்லாஸ், யாழ்ப்பாண பல்கலைக்கழக முஸ்லிம் மஜிலிஸ்
F6f60da5, 1981-82 Lu. L.61-77
இனப்பாகுபாடு, புறக்கணிப்பு ஆகியவற்றை பற்றிக் காண்க= Ted Robert Gurr; Minorities at Risk, A Global View of Ethnopolitical Conflicts, (Washington D.C., 1993.) (3LDgpub 851760,85:- Dilesh Jayantha; Electoral Allegiance in Sri Lanka (CUPLondon 1992.) p - 187.
(BTGates:- Soulbury Commission Report, 1947, Robert N. Kearney, op.cit, Reports of Delimitation Commissions, 1946 and 1959
(3LD6)ò essT6oies: Reports of Delimitation Commissions,1981 (però65o மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டி சோல்பரி ஆணைக் குழுவினாலி வழங்கப்பட்ட பல்வேறு சிபாரிசுகளும் இவ்வாணைக்குழுவின் அறிக்கையின் பின்னர் இரத்துச் செய்யப்பட்டன. இச்சலுகைகளும், உரிமைகளும் இனத்துவத்தை வளர்த்தன என்ற கருத்தை இவ்வாணைக்குழு பரப்பியது. ஆதலால் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் பிரதிநிதித்துவம் எதுவும் கட்டப்படக்கூடாது எனவும் இது வாதித்தது.

12.
13.
14,
15.
16.
17.
21
தினகரன்- 09.11.1975: அமைச்சர் A.C.S. ஹமீது; 60% சதவீதமான தனியங்கத்துவ தொகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை. - அமைச்சர் A.C.S. ஹமீது அவர்கள்: விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் அனுகூலங்கள் பற்றி பல இடங்களில் உரையாற்றியுள்ளார்கள்.
விகிதசம பிரதிநிதித்துவ முறை நடைமுறையாவதற்கு g6DLD58 A.C.S. ஹமீத் அவர்கள் பெரும் பங்களிப்புச் செய்துள்ளார். காண்க - மத்திய இலங்கை முஸ்லிம் கல்லூரிகளின் மாணவர் தலைவர்களின் மத்தியில் மாண்புமிகு அமைச்சர், A.C.S. ஹமீத் அவர்கள் (April 02, 1988) ஆற்றிய உரை-(பதிப்பு அரசாங்க அச்சுத்திணைக்களம்)
முஸ்லிம் வாசகர்கள் விகிதசமப் பிரதிநிதித்துவ முறையின் பிரதிகூலங்களை uggsfoss6f6) G66ful L6GT. Island 06 July 1994: Change the System to First Past the Post-A Muslim Voter; Island. 31 June 1994: How to achieve Representation: Island 15 August 1994: The National list and the Muslims.
மேலும் காண்க: M.YM. Siddique விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறையும், முஸ்லிம்களுக்கு வேண்டிய திருத்தங்களும் - AInshirah, முஸ்லிம் மஜ்லிஸ் வெளியீடு,தும்பறை வளாகம், பேராதனை, 1984/1985.
asTsoirs: Vasundhara Mohan, Identity Crisis of Sri Lankan Muslims (Mittal Publications, 1987,)
Urmila Phadnis, Political Profile of the Muslims Minority of Sri Lanka, International Studies (JNU, New Delhi) 18 (1), 1979 pp 31 (3udgbastodias: Urmila Phadnis; Ethnic Groups in the Politics of Sri Lanka, in Taylor & Yapp (ed.) Political Identity in Sri Lanka. (Curzon, London, 1994) pp 191 - 214
Ted Gurr; Minority at Risk, A.M.A. Azeez, Problems of Muslim Minorities with special reference to Ceylon in University Majlis (Peradeniya „Vol -9.) pages 17-32, 1959

Page 23
22
18.
Paul Brass; Ethnicity and Nationalism Theory and Comparison, (New Delhi, 1991), ஒரு சிறுபான்மைச் சமூகம் எழுச்சியடைவதற்கு அச் சமூகத்தில் சிறந்த தலைமைத்துவமும், கோட்பாடும், ஆட்பலமும், நிதிவளமும் முழுநேரம் ஒன்றிணைய வேண்டும். அப்போதே அச்சமூகம் அரசியற் சக்திகொண்டதாக செயற்பட முடியும் என்கிறார்.

23 2 அபேட்சகர் நியமனம்
2.1 தேர்தற்களமும் முஸ்லிம் வேட்பாளர்களும்:
இலங்கையின் பத்தாவது பொதுத் தேர்தல் பிரகடனப் படுத்தப்பட்டபோது பதின்மூன்று அரசியற் கட்சிகளும், இருபத்தாறு சுயேச்சைக் குழுக்களும், இருபத்திரெண்டு தேர்தல் மாவட்டங்களில் போட்டியிட்டன. அவ்வேளையில் முஸ்லிம் மக்களின் அரசியலானது 142 வேட்பாளர்களோடு சம்பந்தப்பட்டிருந்தது. ஆயினும் இத்தேர்தலிற் போட்டியிட்ட சக்ல முஸ்லிம் வேட்பாளர்களும் அனுபவமுள்ள அரசியல்வாதிகளல்லர். இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க.) 32 முஸ்லிம் வேட்பாளர்களையும், பொதுஜன ஐக்கிய முன்னணி (பொ.ஐ.மு.) 13 முஸ்லிம் வேட்பாளர்களையும், ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (மு.கா.) 43 முஸ்லிம் வேட்பாளர்களையும் நிறுத்தியிருந்தன.
ஐ.தே.கட்சியின் முஸ்லிம் வேட்பாளர்கள் யாழ்ப்பாணம், மொனறாகலை தவிர்ந்த ஏனைய சகல மாவட்டங்களிலும் போட்டியிட்டனர். திகாமடுள்ள (அம்பாறை)யில் நான்கு வேட்பாளர்களும், மட்டக்களப்பில் மூன்று வேட்பாளர்களும், கொழும்பு, கண்டி, திருகோணமலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் தலா இரண்டு வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இதுபோன்று பொ.ஐ.முன்னணியில் போட்டியிட்ட 13 முஸ்லிம் அபேட்சகர்களுள் கொழும்பு, கண்டி, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தலா இரு (02) முஸ்லிம் வேட்பாளர்களும்; கம்பஹா, களுத்துறை, மாத்தறை, காலி, அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு முஸ்லிம் வேட்பாளரும் போட்டியிட்டனர். ஆயின் குருநாகல், கேகாலை, நுவரெலியா, பதுளை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் எவரும் போட்டியிடவில்லை. 9.
மாவட்டரீதியாக நோக்குமிடத்து, வன்னி மாவட்டமே ஆகக் கூடுதலான முஸ்லிம் வேட்பாளர்களை கொண்டிருந்தது. இங்கு முப்பத்தைந்து முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர் திகாமடுள்ளயில் (அம்பாறை) பதின்மூன்று

Page 24
24
வேட்பாளர்களும், திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகியவற்றிற் பன்னிருவரும், கொழும்பில் பதின்மரும், கண்டியில் எண்மரும், புத்தளத்தில் நால்வரும் போட்டியிட்டனர். களுத்துறை, காலி, மாத்தறை ஆகியவற்றில் மும்மூன்று பேரும், கேகாலை, அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் இவ்விருவேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிட்டனர். முஸ்லிம் வேட்பாளர்கள் எல்லா மாவட்டங்களிலும் போட்டிக்கு நிறுத்தப்பட்டிருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. எனினும் காரசாரமான போட்டி ஐ.தே.கட்சியின் முஸ்லிம் வேட்பாளர்களுக்கும், பொ.ஐ.முன்னணியின் முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் இடையேதான் நிகழ்ந்தது. கீழ்க்காணும் அட்டவணைகள், மேற்கூறிய விபரங்களை புள்ளிவிபரவியல் அடிப்படையில் ஒழுங்குபடுத்திக்காட்டுகின்றன.
SAN A LONGINGSK -A அ) 1994- கட்சிரீதியான முஸ்லிம் வேட்பாளர்கள்
கட்சி முஸ்லிம் வேட்பாளர்
ஐ.தே.க 32 பொ.ஐ.மு 13 ரீ.மு.கா 43 த.வி.கூ O1 ஈ.பீ.எல்.ஆர்.எப் O1 தமிழீழ விடுதலை இயக்கம் O3 நவ சம சமாஜக் கட்சி O2 ரீ லங்கா பிரகத்திசிலி பெரமுன 03 மக்கள் ஐக்கிய முன்னணி O3 மக்கள் முற்போக்கு முன்னணி O1 சுயேச்சைக் குழு 40
மொத்தம் 12

ஆ) முஸ்லிம் வேட்பாளர்கள்
மாவட்டம் கொழும்பு கம்பஹா களுத்துறை கண்டி மாத்தளை நுவரெலியா காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருமலை குருநாகல் புத்தளம் அனுராதபுரம் பொலன்னறுவை
பதுளை மொனராகலை இரத்தினபுரி
கேகாலை
மொத்த வேட்பாளர் 10
O2
O3
08
O3
O
03
O2
O
2
35
13
12
O1
04
O2
O2
12
01
02
O2
eySS\o. \ \5vswy èvissò syssyssSWWSW SSÈ\èsGS).
25

Page 25
26
இ) கட்சிரீதியான மாவட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் மாவட். ஐதேக பொமு முகா நசசக மஐமு றுயிபெ ரெலோ ஈபிஆர் தவிசு சுகு
கொழு, 02 02 O O2 O 02
asb. 0. 0. ra o
களுத். O 0. 0. .
கண்டி. 02 o - 3,
மாத்தளை 0. O 0.
நுவரெ. 0. V VO
காலி O O - 0. -
மாத்தறை 0 O
ஹம்பாந் 01 AA
யாழ்ப். - O - - 02
வன்னி 04 09 O O
99.7
LDtld. 03 08 w
அம்பா. 04 09 wn
திருமலை 02 07 0. 0. - O
குருநா. 0. -
புத்த 0. 02 0. p -
அனுரா. 0. o
பொலன். 0 O
பதுளை 0. −
மொனர. . O
இரத்தி. O - O
கேகா. 02 an −
மொத். 32 3 43 02 03 04 os o O 4)
மூலம் \aத்த\லது Wெதுத் தேkதல் ஆணைwலி ஆதிக்கை.
இப்போட்டிக்கான அடிப்படையான உருவகத்தை சந்திரிக்கா.
அஷ்ரப் ஒப்பந்தம் நிர்ணயித்திருந்தது.

27
2.2 சந்திரிக்கா - அஷ்ரப் ஒப்பந்தமும் அதன் விளைவுகளும்
முஸ்லிம் அரசியலைப் பொறுத்தளவில் இலங்கையின் பத்தாவது பொதுத்தேர்தலின் போது இடம்பெற்ற முக்கிய நிகழ்வாக 1994ம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 3.05 மணியளவில் கைச்சாத்திடப்பட்ட சந்திரிகா - அஷரப் ஒப்பந்தம் திகழ்கிறது. (பார்க்க பின்னிணைப்பு) இவ்வொப்பந்தம் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பொ.ஐ.முன்னணியோடு இணைந்து அதன் கட்சி சின்னத்துக்கு கீழ் அபேட்சகர்களை நிறுத்திப் போட்டியிடும் என்றும் அறிவித்தது. . *
இவ்வொப்பந்தத்திற்கமைவாக முப்பத்தாறு அபேட்சகர்களை ரீ.மு.காங்கிரஸ் அதன் மரச் சின்னத்தின் கீழ் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு -கிழக்கு தேர்தல் தொகுதிகளில் நிறுத்தியது. அதேவேளை இதே மாகாணங்களில், சிங்கள மக்களின் வாக்குகளைத் திரட்டி எடுக்கும் பொருட்டு பொ.ஐ.முன்னணி அதன் நாற்காலிச் சின்னத்தின் கீழ் சிங்கள வேட்பாளர்களை நிறுத்திக் கொண்டது. இதனால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் U.மு.காங்கிரசும், சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் பொ.ஐ.முன்னணியும் வடக்கு கிழக்கில் போட்டியிட்டன. இப்படியாக ஒரே மாவட்டத்தில் இவ்விரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுகின்றதோர் ஏற்பாட்டையே சந்திரிகா-அஷ்ரப் ஒப்பந்தம் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உருவாக்கிக் கொடுத்தது. இதனை மேலும் விளக்கலாம்- அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை ஆகிய முஸ்லிகள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பூரீ.மு.காங்கிரசும், அதே அம்பாறை மாவட்டத்திலுள்ள சிங்களப் பகுதிகளான அம்பாறை, பதியத்தலாவ, மஹாஒய, உஹன, தெஹியத்தகண்டிய போன்ற பிரதேசங்களில் பொ.ஐ.முன்னணியும் போட்டியிட்டன. இதே போன்றே திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர், கிண்ணியா போன்ற பிரதேசங்களில் ரீமு.காங்கிரசும் சிங்கள மக்கள் செறிவான சேருவிலை, கந்தளாய் போன்ற பிரதேசங்களில் பொ.ஐ.முன்னணியும் தனித்தனியே போட்டியிட்டன.
ஆனால் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய வெளிமாகாணங்களில் இவ்வொப்பந்தம் அமுலாக வந்தபோது இதிலிருந்து வேறுபட்டதோர் ஒழுங்கையே இவ்வொப்பந்தம் தருவித்துக் கொடுத்தது.

Page 26
28
இப்பகுதிகளில் ரீ.மு.காங்கிரஸ் பட்டியல் என ஒன்று எம்மாவட்டத்திற்கும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் பூரீ.மு.காங்கிரஸ் அபேட்சகர்கள், பொ.ஐ.முன்னணியின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். கொழும்பு, கண்டி, மாத்தளை, புத்தளம், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிற் பொ.ஐ.முன்னணியின் பட்டியலில் போட்டியிட்ட முஸ்லிம் அபேட்சகர்களான (முறையே) ஜனாப்கள் ரீ.கே. அஆர், ஐ. குத்தூஸ், ஏ.ஸி.எம். செயிதுதீன், என்.எம். ഖണ്ണ്'. போன்றவர்களில் பலர் முறி.மு.காங்கிரசினால் நிறுத்தப்பட்டவர்களாவர். அதேபோன்று கம்பஹா, காலி ஆகிய தேர்தல் மாவட்டங்களில் பொஜமுன்னணி பட்டியலில் நின்ற முஸ்லிம் வேட்பாளர்களான ஐனாப்கள். ஏ.சி.எம். அல்வான், ஏ.டபிள்யூ.எம். இக்ராம் ஆகியோர் ரீ.மு.காங்கிரசின் வேட்பாளர்கள் ஆவர். கேகாலை மாவட்டத்தில் பொ.ஜ.முன்னணி பட்டியலில் முஸ்லிம் அபேட்சகர் எவரும் இடம்பெறாமல் போனமை சர்ச்சைக்குரிய விடயமாகியது. இதுபற்றி ஆராய்ந்தபோது முறி.மு.காங்கிரசில் இருந்து விலகிப்போன ஒருவரை பொ.ஐ.முன்னணி நியமிக்க முற்பட்டிருக்கிறது என்றும் இதனை பூரீ.மு.காங்கிரஸ் கடுமையாக ஆட்சேபித்த காரணத்தினால் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் பொ.ஐ.முன்னணியின் கேகாலை மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற முடியாமற் போயிற்று என்றும் கூறப்பட்டது. இதிலிருந்து பொ.ஐ.முன்னணியின் முஸ்லிம் அபேட்சகர் தெரிவில் பூரீ.மு.காங்கிரசிக்கு மிகுந்த ஆதிக்கம் இருந்தது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
ஆயின், பொ.ஐ.முன்னணியும், பூரீ.மு.காங்கிரசும் செய்து கொண்ட இவ்வொப்பந்தம் ஒரு விடயத்தை வெளிப்படையாக்கியுள்ளது. வடக்கு-கிழக்கு மாகாண முஸ்லிம்களை ஒரு பிரிவாகவும், இம்மாகாணங்களுக்கு வெளியே வாழும் முஸ்லிம்களை மறுபிரிவாகவும் ஆக்கியுள்ளது. என்பதே அவ்விடயமாகும்
ஒருபுறம் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே ரீ.மு.காங்கிரஸ் அதன் ஆர்ம்ப காலங்களில் சந்தித்த தேர்தல் இடர்ப்பாடுகள் இந்த ஒப்பந்தத்தை இவ்வாறு உருவாக்கக் காரணமாக இருந்திருக்கலாம்.
மறுபுறம் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழும் முஸ்லிம்கள் தங்களைத் தனித்துவமாக்கி, கட்சியாக்கி வாக்களிப்பதற்குள்ள தயக்கத்தை விளங்கி, இத்தகையதோர் உடன் படிக் கையைச் செய்துகொள்வதிலுள்ள சிறப்பை உய்த்தறிந்திருக்கலாம். எது எவ்வாறிருந்த போதிலும் தேசியக் கட்சியான பொ.ஐ.முன்னணியின் பட்டியலில்,

29.
ரீ.மு.காங்கிரஸ் உறுப்பினர் பலரை பொ.ஐ.முன்னணியின் வேட்பாளர்களாக போட்டிக்கு அனுப்பிவைத்தபோது றி.மு.காங்கிரஸ் அரசியற் சாணக்கியம் ஒன்றை தேர்தற் களத்தில் கையாண்டு இருக்கின்றது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளுதல் வேண்டும். திரு. செளமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் நீண்டகாலமாகக் கையாண்டு வந்த இவ்வரசியல் உபாயத்தை ரீ.மு.காங்கிரஸ் இங்கு நடைமுறைப்படுத்தியிருக்கிறது.
பூரீ.மு.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களையும், பொ.ஐ.முன்னணியல் நின்று போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களையும் பின்வரும் அட்டவணை காட்டுகின்றது
en A aenes -A அ) பூரீ.ல.மு.காங்கிரசின் வேட்பாளர் பட்டியல்
அதிகாமடுள்ள யாழ்ப்பாணம்
M.H.M. 969).. முகைதீன் அப்துல் அலி U.L.M. (p68)506ir M.B.M. (Upgrongfsi M.M. (p6rogsLIT உஸ்மான் உமர் ஜப்பார் A.L.M. 35. T66)6OT U.L.9LB6) M. ஹசைன் அபுசாலி A.M.91g.j6) senst) A.L.M.S.Taftb GLD6T6)6 M.Pஹஸன் A.L.M.T6JT K.M.M.L.D..T M.A.M. g6)T6bgoir M.A.85stgif S.முத்துமீரான் M.A.C. Saiutso A
ஐதுருளல், M இல்யாஸ்
மட்டக்களப்பு aucicaf M.L.A.M.gisioL6)6OTfb S.S.M. அபூபக்கர் M.S. முகம்மட் தம்பி M.S.A. Pg)sótb சேகுதாவூத் பசீர் C.T.A. pgsib Z. அகம்மட் நசீர் ஹாபீஸ் S.A.B8IT) A.L.A. g6 Isrs M.A.C. (p5ubLD T6 M.L 360)LI A.C.M. B6mb A.C.A.M.Lassif S.S. தாஜுதீன் M1. ரிஸ்லின் S.M.Gas6T6)
M. K. Jejlů திருகோணமலை நஜிப் A, மஜித் A.M.M.96076) A.C.S.86)Tib M.I. g6.just அப்துல் ஜப்பார் J.M.u.8
M.A.G.M.Fm

Page 27
30
ஆ) 1994 றி.ல. மு.காங்கிரஸிலிருந்தும், பொ.ஐ.முன்னணி தேசியப் பட்டியலிலிருந்தும் பாராளுமன்றத்திற்குத் தெரிவான பூனி.மு.காங்கிரஸ் உறுப்பினர்கள்
M.H.M.96sy. MP 69076 U.L.M.(p60506ir MP 26.194 ஐதுருளில் M. இல்யாஸ் MP 1575 S.S.M. அபூபக்கர் MP 4209 M.L.A.M. Smsrous)6OThis MP 2583 நஜிப் A, மஜித் MP 2590 அசித பெரேரா MP தேசியப்பட்டியல் M.M.சுஹைர் MP தேசியப்பட்டியல் றவூப் ஹக்கிம் MP தேசியப்பட்டியல்
இ) 1994 யூனி.மு.காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
M.M. (p6)g5 T 25356 M.L.G6PD JJ 18 ALM.அதாவுல்லாஹற் 22266 A.C.A.M.S.Tf 101 M. ஹசைன் அபுசாலி 13227 M.I.ரிஸ்லின் 91 A.L.M. Estaff GLDGT66 1970 A.M.M.96O76) 9054 A.L.M.T6T 11057 A.C.S.Ford 5634 M.A.M. ஜலால்தீன் 10820 M.I. g6.jur. 738 S.முத்துமிரான் 8873 அப்துல் ஜப்பார் 743 M.S.A.Brub 2686 J.M.L.8 4175 C.T.A.Bg5ub 535 M.A.G.M. griff 3609 SA நசார் 1350 முகைதீன் அப்துல் அலி 888 M.A.C. (p8bLD si 1316 - M.B.M. (piggõ 336 A.C.M. B6.n b 1066 sp –6rüLDIT6öT 2-upf gÜLITT 133 S.S. தாஜுதீன் 848 U.L. Olß6öt 2. S.M. GassiTs) 536 A.M. அப்துல் அளிஸ் 13 M.K. ஆரிப் 288 M.P. T.6n26 M.S. (ypaSubD' Bubu 10936 K.M.M. D..ru 09 சேகுதாவூத் பசீர் 7932 MA, காதர் OS Z. அகம்மட் நசீர் ஹாபிஸ் 4632 M.A.C. Gaisurroo 1456 A.L.A. g6JTg5 398
ஈ)1994-பொ.ஐ.முன்னணியின் வேட்பாளர் பட்டியல்
A.H.M. பெளஸ் கொழும்பு ACM, சைருமன் மாத்தளை T.K. 94ff 6as(TUgibų அப்துல் சமீ ஹமாத் காலி A.C.M. அல்வான் கம்பஹா A.M. சுபியான் மாத்தறை MS. பழில் களுத்துறை N.M. சஹீட் அனுராதபுரம் I.M. குத்தூளல் கண்டி S.A.M. இஸ்மாயில் பொலன்னறுவை A.H.M.T.M. J6, i seirle M.H.M. நவவி புத்தளம்
அபுசாலி வாரித், புத்தளம்

31
உ) 1994 பொ.ஐ.முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள்
A.H.M. பெளஸி MP 72294
அலவி மெளலான MP தேசியப்பட்டியல் M.M.560)gst MP தேசியப்பட்டியல் றவுபூப் ஹக்கீம் MP தேசியப்பட்டியல்
ஊ) 1994 - பொ.ஐ.முன்னணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
T.K. Diff 26452 M.G.M. 966JT6 1913 M.S.M.us) 40446 I.M. (555.T6) 17022 A.H.M.T.M. g6 26O7 A.C.M. 605(506t 7536 அப்துல் சனூஸ் ஹமாத் 22730 A.M. Gifu JT6 244.08 N.M. &g 97.94 S.A.M. S.6s Lotus 23983 M.H.M. bough 33O29 அபுசாலி வாரித் 7079
எ) 1994 ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்
முகமட் ஹனிபா முஹமத் MP 44527 இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் MP 6859 A.R.M.A. STgj MP 66136 A.C.S. Bliss MP 61906 S. அலிசாஹிர் மெளலானா MP 1508 M.E.H. u0'G' MP 1703.5 A.H.M. 66 MP 52381 U.L.M. UTGITä MP 47765 கபீர் ஹாசீம் MP 37392
A.H.M. 96üshiff MP தேசியப்பட்டியல்

Page 28
32
ஏ) 1994 ஐ.தே.கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
பஹற்மி ஜாபீர் A காதர் 33232 முகம்மட் நஸ்மிஹார் 13733 M.G.M. 96)6. T6 19113 NM.புகாரிதீன் 27296 A.R. Baifilib 4513 பைசல் ஜூனைட் 1529 றாசிக் சறுக் 27454 M.S. LD.ʼ.e5' 9366 S.A. அப்துல் மஜிட் 17187 ஐயூப் நாஹரான் 1380 L.A. முஹமத் சரிப் 1130 P.S. sug|GoGorgs 1125 A.G.A. gam86i 1035 அப்துல் காதர் 7619 AL அகமட் லெவ்வை 3021 A.R.M. LDGirg 21650 M. A. Loe335 21448 M.A.A. LDegë 20428 மன்சூர் சின்ன லெவ்வை 3440 M.L.M. EISITGS 34.738 M.S. றாஜேஸ் 4819 A.C.S. gabudë 12148 M.I. Lh67ögj6ö gMDTL5) 25356 A.R. Bagtigså 95.38
மூலம் uத்தWலது Mெதுத் தே\தல் ஆைைwலw அறி்க்கை
2.3 மறைந்திருக்கும் மற்றுமொரு சிறப்பம்சம்:
அலி -ஹாஜ் ஏ.எச்.எம். பெளஸி அவர்கள் மாத்திரமே பொ.ஐ.முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இருந்து வெற்றி பெற்ற ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளராவார். இவர் ரீ.சு.கட்சி அங்கத்தவர். இவர்களைத்தவிர, பொதுசன ஐக்கிய முன்னணி பட்டியலில் பூரீ.மு.காங்கிரஸ் நிறுத்திய முஸ்லிம் அபேட்சகர்கள் எவரும் இம்முறை தெரிவாகவில்லை. ஆனால் அவர்கள் அவ்வாறு தெரிவாகி வந்திருப்பின் முஸ்லிம் காங்கிரஸ் ஆக்குவித்த ஒப்பந்தத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் வெளிப்பட்டிருக்கும். அதாவது, பொ.ஐ.முன்னணியின் பட்டியலில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்கள் எவரும் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருப்பின் முஸ்லிம்

33
காங்கிரஸின் கட்டுப்பாட்டிற்குள் நின்றே செயற்படல் வேண்டும் என்ற முக்கியமானதொரு நிபந்தனையையும் அவ்வொப்பந்தம் உள்ளடக்கியிருந்தது'
வேறு வார்த்தைகளிற் கூறினால் பொஜமுன்னணியிலிருந்து தெரிவாகும் முஸ்லிம் அபேட்சகர்கள் பாராளுமன்றத்தில் வாக்களிப்பதும், பாராளுமன்ற விவாதங்களிற் பங்குபற்றுவதும் பூரீ.மு.காங்கிரசின் விருப்பு வெறுப்புக்களைப் பிரதிபலிப்பதாக இருக்குமேயன்றி, பொ.ஐ.முன்னணியின் ஒழுங்கு விதிகளுக்கேற்ப இடம்பெற்றிருக்கமாட்டாது. இவ்வம்சத்தை இன்று தேசியப் பட்டியலில் இருந்து தெரிவாகியுள்ள ஜனாப்.எம்.எம் ஸ"ஹைர், ஜனாப் றவூப் ஹக்கீம் போன்றவர்களின் பாராளுமன்ற அரசியலில் பங்குபற்றுதலில் இருந்து நாம் விளங்கிக் கொள்கின்றோம். இவர்கள் இருவரும் பொ.ஐ.முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்து பாராளுமன்றம் சென்றிருக்கின்றார்கள். ஆனால் இவர்கள் இருவரும், பூரீ.மு.காங்கிரசின் மத்தியபிடத்தின் கட்டுப்பாட்டுக்குள் நின்றே பாராளுமன்ற செயற்பாடுகளில் பங்குகொள்கின்றார்கள் பூரீ.மு.காங்கிரசின் பேச்சாளர்களாகவே பாராளுமன்றத்தில் செயல்படுகின்றனர்.
முஸ்லிம் நலன்களைத் தேசிய மட்டத்தில் பேணிப் பாதுகாத்துக் கொள்வதற்கு இதைவிடச் சிறந்ததோர் ஏற்பாட்டை முஸ்லிம்கள் இதுவரைகால அரசியலில் உருவாக்கிக் கொள்ளவில்லை என்பதை நாம் வலியுறுத்திக் கூறுதல் வேண்டும்."
M
இலங்கையில் இன்று நிலவும் விகிதசம தேர்தல் பிரதிநிதித்துவ முறையின் கீழ் முஸ்லிம்கள் அதியுச்ச அரசியற் பயனைப் பெறுவதற்கு வடக்கு-கிழக்கு மாகாணங்களிலும் அதன் வெளியிலும் வாழும் முஸ்லிம்கள் யாவரும் ஒன்றுபட்டு செயற்படுவதற்கு ஏற்றதோர் அரசியற் சூழல் உருவாகுதல் வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் அரசியற் கலாசாரமும் முஸ்லிம்கள் மத்தியில் வளரவேண்டும். நாட்டின் சகல பிரதேசங்களிலும் உள்ள முஸ்லிம் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், செல்வந்தர்கள், கல்விமான்கள், உயர்தொழில் புரிவோர்கள் எனவுள்ள முஸ்லிம் பெரியவர்கள் இதற்குப் பாடுபடவேண்டும். அது மாத்திரம் அல்லாது இவ்வுயர் குலத்தோரைக் கொண்டு அல்லது அவர்களை உள்ளடக்கிய அதிகாரபீடமொன்று முஸ்லிம்களுக்காகச் செயற்படுதல் வேண்டும். முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும், வாக்களித்தாலும் இவ்வதிகார பீடம் சொல்வது போலவே செயற்படுவர் என்ற அந்தஸ்து இப்பீடத்திற்கு இருத்தல் வேண்டும். முஸ்லிம் மக்களின் ஏகோபித்த

Page 29
34
அபிமானத்தையும், மதிப்பையும் பெற்ற உயர் அமைப்பாக இது திகழ வேண்டும். இத்தகையதொரு மேலாதிக்க அமைப்பு இருக்குமேயானால் முஸ்லிம் நலன்களை மையமாகக் கொண்டதொரு முஸ்லிம் பிரதிநிதித்துவம் இந்நாட்டில் உருவாக வழிபிறக்கும். இதுவே ரீ.மு.காங்கிரசின் அதியுயர் இலட்சியமாகும் என நாம் நம்பலாம். ஆனால் அந்த இலக்கை அடைந்து கொள்வதற்கு இக்கட்சி பலவகையான மாற்றுத் திட்டங்களை மேற்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் காலப்போக்கில் ஏற்படும்.
இத்தகையதோர் அமைப்பு முஸ்லிம்களுக்கு சாத்தியமில்லையேயாயின், முஸ்லிம் மக்களுக்கு அடுத்த செயற்பாடாக இருப்பது, தேசியக் கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களைத் தெரிவு செய்ய வரும்போது முஸ்லிம் நலன்களில் அக்கறையும் ஈடுபாடும் உள்ளவர்களையே தெரிவு செய்வதற்கு அவற்றை வற்புறுத்துவதாகும். அதாவது, முஸ்லிம் வேட்பாளர்களைத் தேசியக்கட்சிகள் தன்னிச்சையாகத் தெரிவு செய்யாதவாறு விழிப்பாக இருந்து செயற்படுவதாகும். இதற்கு மாவட்ட முஸ்லிம் மக்கள் ஒன்று படுவது அவசியம். உண்மையில், மாவட்ட முஸ்லிம்களின் அரசியல் ஈடுபாடு இந்த இலக்கை நோக்கியதாக அமைய வரும் போது மாத்திரமே விகிதசம தேர்தல் முறையின் கீழ் சிறந்த பலாபலன்களை அவர்கள் பெறலாம். மேலும் முஸ்லிம் மக்கள் மாவட்டரீதியாக இவ்வாறு இணையவருகின்றபோது ஒரு மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளும் அம்மாவட்டத்தில் கணிசமான கவனத்தை அரசியல் அரங்கத்தில் பெற வழி பிறக்கும்.
இம்முறை ஐதே.கட்சி பட்டியலிலிருந்தே பெரும்பான்மையான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். மேலும், முஸ்லிம் மக்களின் பெருந்தொகை வாக்குகளைப் பெற்ற கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியே காணப்படுகின்றது. ஏறக்குறைய நான்கு இலட்சம் முஸ்லிம் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே விழுந்திருக்கின்றன. அதேபோன்று தெரிவான பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களில் பதின்மூன்று பேர் அக்கட்சிப் பட்டியலிலிருந்து தெரிவாகியுள்ளனர். எனவே, முஸ்லிம்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெருமளவு பெற்றுக் கொண்ட கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியே இன்றும் காணப்படுகின்றது. ஐ.தே.க. க்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான இத்தொடர்பு முஸ்லிம் மக்கள் அரசியற் போக்கில் அதிமுக்கியமான அம்சமாகவுள்ளது. இருப்பினும், முஸ்லிம் மக்கள் நலனைப் பேணும் வகையில் இத்தொடர்பு அமைந்துள்ளதா? இங்குதான் ஐ.தே.கட்சி அபேட்சகர் நியமனம்,

35
ஐ.தே.கட்சி அபேட்சர்களுக்கும் முஸ்லிம் வாக்காளர்களுக்கும் இடையிலான தொடர்பு என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.”
ஐ.தே.கட்சியின் முஸ்லிம் அபேட்சகர் தெரிவானது இக்கட்சியின் செயற்குழு விருப்பத்திற்கேற்பவே இடம்பெற்றிருக்கின்றது. இந்தத் தெரிவில், முஸ்லிம் தொண்டர்களோ, முஸ்லிம் சங்கங்களோ, ஆலோசனைக் குழுக்களே, மாவட்ட - பிரதேச முஸ்லிம் மக்கள் ஸ்தாபனங்களே பெருமளவு பங்குகொள்ள இடமிருப்பதில்லை. முஸ்லிம் மக்களின் மூத்த தலைவர்கள் என்று அடையாளப்படுத்தப்படும் இக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இத்தெரிவில் அங்கம் வகிப்பதால் முஸ்லிம் நலன்கள் ஓரளவு பேணப்படுவதற்கு இடமுண்டு என ஊகிக்கலாம். ஆனால் இது உறுதியானதோர் அம்சமாகாது." சட்டரீதியாக முஸ்லிம்களின் நலன் பேணப்படவேண்டும் என்றோ, முஸ்லிம் மக்களுக்குத் தொண்டு செய்பவர்களையே அது நியமிக்க வேண்டும் என்றோ, எதுவித கடமைப்பாடும் கட்சிக்கில்லை என்பதனை நாம் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். இதனால் யாரைக் கட்சி வேட்பாளர்களாக நிறுத்துகின்றதோ அவர்களையே முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகினர். இதுவே ஐ.தே.கட்சியின் மூலம் முஸ்லிம்கள் பெறும் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையான குறைபாடாகும். ஐ.தே.கட்சி நியமித்த அபேட்சகர்களின் பெயர்ப் பட்டியலையும், தெரிவான உறுப்பினர்களின் பெயர்களையும், அவர்கள் பெற்ற வாக்குகளையும் பின்வரும் அட்டவணை தருகின்றது.
&W vehehest -
அ) ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் பட்டியல்:
வேட்பாளர் கல்விதொழில் கொழும்பு
1.எம்.எச்.முஹம்மத் அமைச்சர் தொழிலதிபர் 2.ஏ.ஸி.பாஹிம் ஜாபிர் பட்டயக்கணக்காளர் கம்பஹா
3.முஹம்மத் நஸ்மிஹார் வர்த்தகள்
களுத்துறை
4.இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பட்டதாரிசட்டத்தரணி கண்டி
5.ஏ.ஆர்.எம்.ஏ.காதர் பிரபல வர்த்தகள்/அமைச்சர் 6.ஏ.ஸி.எஸ்.ஹமீத் அமைச்சர்ஆசிரியர் மாத்தளை
7.என்.எம்.புஹார்தின் தொழிலதிபர்

Page 30
36.
நுவரெலியா 8.அப்துல் றவர்ட் றஹீம்
காலி
9.பைசால் ஜூனைத் மாத்தறை 10றாஸிக் சருக் ஹம்பாந்தோட்டை 11.எம்.எஸ்.மஹற்ரூப் வன்னி
12.ஐயூப் நாகூரான் 13.எல்.ஏ.முஹம்மத் ஷரீப் 14.பீ.எஸ்.அப்துல்லாஹற் 15.ஏ.ஜி.ஏ.ஹஸன்
LDL assert 16. அலிஸாஹிர் மெளலானா 17.எம்.பீ.எம். அப்துல் காதர் 18.எம்.எஸ்.அஹமட் லெப்பை திகாமடுள்ள
19.ஏ.ஆர்.எம். மன்ஆர் 20.எம்.அப்துல் மஜீத் 21. எம்.ஏ.ஏ.அப்துல் மஜீத் 22. மஸர் சின்னலெப்பை
திருகோணமலை 23.எம்.ஈ.எச். மஹற்ரூப் 24.முஹம்மது எஸ்.ரஜீஸ் குருநாகல் 25ஏ.எச்.முஹம்மத் அலவி புத்தளம் 26.எம்.ஐ.பிஸ்ருல் ஹாபி அதுராதபுரம் 27.ஏ.ஸி.எஸ்.ஹமீத் பொலன்னறுவை 28.எஸ்.ஏ.அப்துல் மஜீத் இரத்தினபுரி 29.எம்.எல்.எம். அபுசாலி
கேகாலை
30.யூ.எல்.எம்.பாறுக் 31.கபிர் ஹாஷிம்
பதுளை 32.எம்.ஆர்.ரஜப்தின்
வர்த்தகர்
வர்த்தகர்
சட்டத்தரணி
வர்த்தகள்
சட்டத்தரணி
கல்வியதிகாரி
வர்த்தகர்
வர்த்தகர்
கம்பியூட்டர் - பொறியியலாளர்
வர்த்தகள்
வர்த்தகர்
சட்டத்தரணி/முன்நாள் அமைச்சர் பட்டதாரி முன்நாள் அமைச்சர்
பொலீஸ் உயர் அதிகாரி
சமூக சேவையாளர்
முன்நாள் அமைச்சர் வர்த்தகர்
வர்த்தகர்
வர்த்தகர்
சட்டத்தரணி
வர்த்தகர்
பெருந்தோட்டச் சொந்தக்காரர்
வர்த்தகள் பட்டதாரிவர்த்தகள்
சமூகசேவையாளர்

1994 ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்
உறுப்பினர்கள் முகமத் ஹனிபா முஹமத் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் A.R.M.A. STgj A.C.S. ஹமீத் S. அலிசாஹிர் மெளலானா M. E.H. LD.ʼ.5ü A.H.M. s.6}6i U.L.M. LJTBTä கபீர் ஹாசீம் A.H.M. 96)6.
1994 ஐ.தே.கட்சி வேட்பாளர்கள்
வேட்பாளர்கள் பஹற்மி ஜாபீர் A காதர் முகம்மட் நஸ்மிஹார் M.G.M. ssib6JTsir NM.புஹார்த்தீன் A.R. 38tb பைசல் ஜூனைட் றாசிக் சறுக் M.S. LD.ʼ.e5Ü S.A.அப்துல் மஜீத் ஐயூப் நாஹரான் L.A (pg/puDgi arfi PS. அப்துல்லாஹற் A.G.A. B86 அப்துல் காதர் A.L. 935LD G606ij606 A.R.M. LD6Tej M. A. LDgĝiĝ5 M.A.A. Logoš மஸர் சின்ன லெவ்வை M.L.M. sess MSறாஜேஸ் A.C.S. god5 M. பிஸ்றுல் ஹாபி A.R. Baglgoir
பெற்ற வாக்குகள்
44527
68519
66136
61906
1508
17035
5238
47765
37392 தேசியப்பட்டியல்
பெற்ற வாக்குகள்
33232
13733
19113
27296
4513
1529
27454
9366
1787
1380
130
1125
1035
769
302
26.50
21448
20428
3440
34.738
4819
1248
25356
9538
LLLTLLTS LLLTTrL qLTLT TT TTTLLLLLLL LALTTT

Page 31
38
இப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள பலர் அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களாகவும் இருந்தவர்கள். பலர் பிரபல்யம் மிக்க வர்த்தகர்கள். முஸ்லிம் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள், இன்னும் சிலர் கம்பனிப் பணிப்பாளர்கள், தொழிலதிபர்கள், கல்வி அதிகாரிகள், நிர்வாக உத்தியோகஸ்தர்கள். இவர்களோடு புதியவர்களாக அறிமுகமான பதினைந்து வேட்பாளர்களுள் பலர் பட்டதாரிகளாகவும், சட்டத்தரணிகளாகவும் இடம்பெற்றுள்ளனர். ஆயின், இவர்களை கட்சி தெரிவு செய்த போது கட்சியின் உள்நோக்கு யாது? ஒன்று முஸ்லிம் நலன்களைப் பேணக்கூடியவர்கள், ஆர்வமுள்ளவர்கள் என இவர்களை இக்கட்சி நோக்கிற்றா? இரண்டு: கட்சியின் வெற்றிக்கு இவர்களை தெரிவு செய்வதே சிறப்பு என நோக்கிற்றா?
இப்பட்டியலில் உள்ளவர்களை ஐ.தே.கட்சி தேர்ந்தெடுத்தபோது அத்தெரிவுக்கான காரணிகளை நாம் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். ' உண்மையில் இரண்டாவது அம்சமே இங்கு முக்கியமாகின்றது. முஸ்லிம் வாக்குகளை இவர்களுடாகத் தமக்குத் திரட்ட முடியாது எனக் கட்சி எண்ணியிருக்குமேயாயின் இவர்களைக் கட்சி அபேட்சகர்களாகத் தேர்ந்தெடுத்திருக்கமாட்டாது என்பது உண்மை. ஆயினும், முஸ்லிம் வாக்குகளை இக்கட்சி அபேட்சகர்கள் எந்தவடிப்படையில் கேட்டுக் கொண்டனர்? இவர்கள் அவ்வாக்குகளைப்பெற முஸ்லிம் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகள் எவை? இங்குதான் தேர்தல் பிரசாரம் முக்கியம் பெறுகின்றது. பொது மக்களுக்கு ஆற்றிய அல்லது ஆற்றப் போகின்ற சேவைகள் உறுதி மொழியாகின்றன. முஸ்லிம் வாக்காளர்களுக்கும், வேட்பாளர்களுக்கும், இடையிலான பிணைப்பு அரசின் பரிணாமத்தைக் பெற வருகின்றது. இதனை பார்வையிடுவதற்கு முன்பு ஐதே.கட்சி முஸ்லிம் தலைவர்கள் கட்சியினுள் பெற்றுள்ள செல்வாக்கை, அதிகாரப்பலத்தை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்
2.4 முஸ்லிம் தலைமைத்துவத்தின் நிலைப்பாடு:
ஐ.தே.கட்சி நிறுத்திய 32 வேட்பாளர்களுள் ஏறக்குறைய மூன்றிலொருபங்கினர் பாராளுமன்றத்தின் அங்கத்தவர்களாக இருந்தவர்கள். சிலர் அமைச்சர்களாகவும் பதவி வகித்தவர்கள். பலர் நாட்டிற்கும் மக்களுக்கும் நன்கு அறிமுகமானவர்கள். இவர்களுள் அல்-ஹாஜ் ஏ.ஸி.எஸ். ஹமீது, அல்ஹாஜ் எம்.எச். முஹம்மது ஆகியோர் முஸ்லிம்களின் தேசிய தலைவர்களாக

39
வைத்து எண்ணத்தக்கவர்கள். இவர்கள் சிங்கள மக்களிடையேயும், முஸ்லிம் மக்களிடையேயும் நல்ல அபிமானத்தையும், ஆதரவையும் பெற்றுக் கொண்டவர்கள். முஸ்லிம் மக்களுக்குச் சிறந்த சேவையும் தொண்டும் ஆற்ற வேண்டும் என்ற ஆவலும் ஆர்வமும் அக்கறையும் கொண்டவர்கள். இவர்கள் முஸ்லிம் மக்களின் தலைவர்களாகத் தங்களைக் கண்டு முஸ்லிம் மக்களின் நலன்களைத் தொடும் விவகாரங்களில் பங்கு கொள்கின்றவர்கள். ஐ.தே.கட்சியானது முஸ்லிம் மக்களின் ஏகோபித்த அபிமானத்தையும் பற்றுதலையும் பெறும்படியாகக் கட்சியின் நாமத்தை முஸ்லிம் மக்களிடம் வளர்த்தவர்கள். ஆயினும் முஸ்லிம்களின் பிரச்சினை என்று ஒன்று உருவாகும்போது அதுபற்றிச் சுதந்திரமாகத் தீர்மானிக்கக் கூடிய சக்தியும் பலமும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு கட்சியினுள் இருந்ததா என்பது இங்கு பார்க்கப்பட வேண்டிய முக்கிய விடயமாகும்.
இவர்களது நாமத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி முஸ்லிம் நலன்களுக்குக் குந்தகம் வராதவாறு ஐ.தே.கட்சியின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தி செயற்படக் கூடியளவு அதிகாரம் அக்கட்சியினுள் இவர்களுக்குணி டா? கட்சியை நம்பி முஸ்லிம் தலைவர்கள் இருக்கிறார்களேயன்றி, முஸ்லிம் தலைவர்களை நம்பிக் கட்சியில்லை என்றதோர் அந்தஸ்தையே அவர்கள் கட்சியினுள் பெற்றிருக்கின்றார்கள்."
ஏனெனில், முஸ்லிம் தலைவர்களை முஸ்லிம்கள் நேரடியாக ஆக்கவில்லை. கட்சி அடையாளமிட்டு முன்மொழிந்தவர்களையே காலவோட்டத்தில் முஸ்லிம்கள் தலைவர்களாகக் கண்டு வந்திருக்கின்றனர். இதனால், இன்றுள்ள தலைவர்களைக் கட்சி நீக்கிவிட்டு அவ்விடத்திற்கு புதியவர்களை நியமிக்க வருமானால் முஸ்லிம் சமூகம் பலவீனமான தலைமைத்துவத்தை எதிர்கொள்ளவேண்டிய அச்சம் ஏற்படலாம். இதனால், ஏற்படப்போவது யாது? முஸ்லிம் மக்களுக்கு இவர்களால் ஐ.தே.கட்சி அனுமதிப்பதை மாத்திரமே செய்யலாமே தவிர, இவற்றைத்தான் செய்ய வேண்டும் என்று எடுத்துக் கூறக்கூடிய துணிவு இவர்களிடம் இருக்குமென எதிர்பார்க்க முடியாது. அவ்வாறு எடுத்துக் கூறக் கூடியதோர் வலுவைவோ இணைப்பையோ - பிணைப்பையோ, இவர்கள் கட்சியின் மீது ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அந்த வகையில் தம்மைப் பலப்படுத்திக் கொள்ளுவதற்கு உகந்த முஸ்லிம் அமைப்புக்களை கட்சிக்கு வெளியில் அமைத்துக் கொள்ளவில்லை. இது இவர்களது தலைமைத்துவத்தின் பெருங்குறைபாடாகும். அவ்வாறான

Page 32
40
இணைப் பைக் கட்சியின் மூலமி முஸ்லிம் தலைவர்கள் உருவாக்கியிருப்பார்களேயாயின் முஸ்லிம்களின் நலன் அங்கு பெருகுவதற்கு சிறந்த வாய்ப்பு இருந்திருக்கும்.
ஜனாப். எம். எச். முஹம்மத் அவர்கள் பிரதேச - மாவட்ட ரீதியாக நாடு முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் உருவாக்க விழைந்த ஹிஜ்ராக் குழு என்பது நல்லதொரு முயற்சி." ஆனால், அது தொடர்ந்து செயற்படாமற் போனது கவலைக்குறியது. எம். எச். முஹம்மத் அவர்களால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் கலாசார திணைக்களம் சிறந்ததோர் நிறுவனம்; அது முஸ்லிம்களுக்கு நீண்டகாலம் தொண்டாற்றக்கூடியது. அத்தகைய எத்தனை நிரந்தரமான நிறுவனங்களை, நிருவாக ஏற்பாடுகளை, சேவைப் பணிமனைகளை, முஸ்லிம் மக்களின் தொண்டை நோக்காகக் கொண்டு ஐதே.கட்சியினால் ஆக்கமுடிந்தது? கடந்தகால அனுபவங்களை வைத்துப்பார்க்கும்போது முஸ்லிம் வேட்பாளர்களை ஐ.தே.கட்சி தன்னிச்சையாக நியமித்து வந்ததனால், கட்சியின் நலன்களுக்குச் சாதகமாக அமைந்த அளவிற்கு முஸ்லிம் மக்களின் விருத்திற்கு சாதகமாக அந்நியமனங்கள் செயற்படவில்லை.
பேரினவாதக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சிறுபான்மையினரான முஸ்லிம்கள் விடயத்தில் எந்தளவு தூரம் அக்கறையோடு செயற்பட்டிருக்கின்றது என்பதை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டிய பொறுப்பு அச்சமூகத்திற்குண்டு. முஸ்லிம்கள் தமது உள்ளன்போடு கூடிய தூய்மையை - நேசிப்பை - கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெளிப்படுத்திக் காட்டியிருந்த போதும், அதனால், முஸ்லிம் சமூகத்திற்குக் கிடைத்த நிலையான கைமாறு பெரிதாகக் கூறுமளவிற்கு எதுவும் இல்லை என்றே கூறவேண்டும்.
உயர்மதிப்புத்தரும் பேரளவு பதவிகளை விடுத்து, முஸ்லிம் சமூகத்தின் நிலையான - வளமான வாழ்வுக்கு மகத்தான பணியை நல்கக் கூடியதும், பேரினவாத அடக்கு முறைகளிலிருந்து விடுபட்டு சுயாதீன சிந்தனைத் தொழிற்பாட்டுடன் கூடிய உத்திகளைப் பிரயோகிக்கத்தக்கதுமான பதவிகளும், அதற்குரிய அமைப்புக்களுமே எமது சமூகத்தின் இன்றைய காலகட்டத்திற்குரிய தேவைப்பாடாகும்.
சனநாயக வழிமுறையிலான அரசியல் முதிர்ச்சியை நோக்கி சிறுபான்மைச் சமூகங்கள் வீறுநடை போடும்போது, முஸ்லிம் சமூகம் மட்டும் தமக்கு அளந்து போடுவதைக் கொண்டு மாத்திரமே திருப்தி பெறுகின்ற

41 சமூகமாகத் தொடர்ந்தும் இருத்தல் எந்தமுறையிலும் பொருத்தமானதல்ல என்பதனையே கடந்த பொதுத்தேர்தலின்போது முஸ்லிம் மக்கள் காட்டிய அரசியல் விழிப்புணர்வின் பிரதிபலிப்பு எமக்கு உணர்த்துகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியில் நியமனம் பெற்று அறுபதினாயிரத்துக்கு அதிகமான வாக்குகளைப் பத்தாவது பொதுத்தேர்தலில் திரட்டித் தெரிவாகியுள்ள ஜனாப். இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்கள், இக்கட்சியில் பிரபல்யமாகிக் கொண்டு வரும் உறுப்பினராவார். தன்னுடைய தகப்பனார் ஜனாப், பாக்கீர் மாக்கார் அவர்கள் விட்ட இடத்திலிருந்து சேவை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தைக் கொண்டவர். மிகச் சரளமாகச் சிங்களம் பேசுபவர். ஆனந்தாக் கல்லூரியில் படித்தவர். சிங்கள மொழி மூலமாகக் கல்வி கற்றவரும், களனிப் பல்கலைக்கழகப் பட்டதாரியும், சட்டத்தரணியுமாவார். பெளத்த மதச் சூழலையும், சிங்கள மொழி உணர்வுகளையும் நிறையவே பெற்ற ஒரு முஸ்லிமாவார். களுத்துறை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் வாக்காளர்கள் தொகை 48,000 பேர் எனில், இவருக்கு அதைவிடப் பல்லாயிரம் கூடுதலான வாக்குகள் கிடைத்துள்ளன. எனவே, சிங்கள மக்களின் நேசத்தையும் விருப்பத்தையும் இவர் பெற்றுள்ளார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இவரது ஆற்றலையும், திறமையையும் முஸ்லிம் மக்கள் மாத்திரமல்லாது சிங்கள மக்களும் நன்கு அறிந்து கொள்ள முடிந்தமையே பெருந்தொகையான வாக்குகளை அவர் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்திருந்தது.
A.
பேருவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜனாப், இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களுடைய சேவையை களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் அனைவரும் எதிர்பார்த்து நிற்கிறார்கள் என்பது இங்கு முக்கியத்துவம் பெறுவதைப் பார்க்கிலும், அணித்தாகவும் அரசியல் அனாதரவாகவுமுள்ள மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்களின் நிலைமையே முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது எனலாம். இவரது சேவையின் தேவைப்பாடு களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அரசியல் அநாதையாகவுள்ள முஸ்லிம்களுக்கும் வியாபித்துச் செல்வதைக் காண்கின்றோம். ஏனெனில், தென் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், ஊவா மாகாணம் ஆகிய மாகாணங்களில் வாழும் எல்லா முஸ்லிம்களுக்கும் தனியானதொரு முஸ்லிம் பிரதிநிதியாக இவரைக்காணக் கூடியளவிற்கு கடந்த பொதுத்தேர்தல் முடிவு இவரை முக்கியப்படுத்தியுள்ளது. இம்மாவட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை எல்லாம் தம் பிரச்சினைகளாக இனம் கண்டு செயற்படக் கூடிய வகையில்

Page 33
42
இவரால் கட்சியினுள் தொழிலாற்ற முடியுமா? கட்சிக்கட்டுப்பாட்டு விதிமுறை, விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை என்பன இதற்கு வழிவகுக்குமா? இவருக்குக் கிடைக்கும் நிதி ஒதுக்கீடுகளை ஏனைய மாவட்ட முஸ்லிம்களுக்கும் பகிர்ந்தளிக்க முடியுமா? அம்மாவட்டங்களிலுள்ள முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நிர்வாகப் பிரச்சினைகளில், இனவொதுக்கல்கள் ஏற்படும் இடங்களில், குரல்கொடுக்கக் கூடிய அதிகாரம் கொண்டவராக இவர் காணப்படுவாரா? இவற்றை விளங்கிக் கொண்டால் இவருக்கிருக்கும் சங்கடத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், முஸ்லிம் மக்களுக்குச் சேவை செய்வதும், செய்யாமல் விடுவதும் கட்சி வழங்கும் கட்டுப்பாட்டைப் பொறுத்ததாகும். அந்த ஆணையின் கீழ் - அந்த வரையறையினுள் நின்று, தம் சமூகத்தின் அவலத்திற்கு முகங்கொடுக்க வேண்டியவராகவே இவர் காணப்படுவார். மேலும், இவரைப் பாராளுமன்றப் பிரதிநிதியாகத் தெரிவு செய்தவர்கள் முஸ்லிம் மக்கள் மாத்திரமல்ல, சிங்கள மக்களுமாவர். எனவே, ஜனாப். இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை முஸ்லிம் மக்கள் பிரதிநிதி என்று எந்தக் கோணத்திலிருந்து கூறுவது? இவர், ஐக்கிய தேசியக் கட்சியினுள் ஒழுங்குபடுத்தியிருக்கும் முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணி என்ற அமைப்பின் வழியாகவே முஸ்லிம்களுக்குக் குரல் கொடுக்க முடியும். அந்த அமைப்பின் ஊடாகவே முஸ்லிம் மக்களின் பிரச்சினையை அவர் வெளிக்கொணர முயல வேண்டும்". எனவே, கட்சி நியமனத்தைப் பெறுபவர்கள் கட்சியினோடு முஸ்லிங்களை யாதாயினுமோர் அமைப்பின் வழியாக இணைக்க வரும்போதே சக்தி பெறுகின்றனர் என்பதனை இதன் மூலம் விளங்கலாம். அரசியலோட்டத்தில் தனிமனிதனாக அதாவது, கட்சியின் அங்கத்தவனாக மாத்திரம் நின்று சிறுபான்மையினராக வாழும் மக்களுக்கு விமோசனம் தேடித்தர முஸ்லிம் தலைவர்களால் முடியாது என்ற அம்சத்தை கடந்தகால அரசியல் வரலாறு காட்டித்தருகின்றது. "வெளியேற விரும்புபவர்கள் வெளியேறலாம். ஆனால் யூதநலம் சம்பந்தப்பட்ட அலுவலகத்தை நான் திறந்தே வைப்பேன்." என்று 1985இல் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் கூறியபோது அவ்வமயம் முஸ்லிம் தலைவர்களாக இருந்த டாக்டர். எம்.சி.எம். கலீல், ஜனாப். ஏ.சி.எஸ். ஹமீத் ஆகியோர்களிடம் மறுப்புத் தெரிவிக்கக்கூடிய பலம் இருக்கவில்லை. அவர்கள் பேரினவாதக் கட்சிகளையே தஞ்சமாக எண்ணியிருந்தமையும், முஸ்லிம் நலன்களை ஒன்று திரட்டி அதனை கட்டியாள முன்வராததுமே முஸ்லிம்களின் சக்தியை வெளிப்படுத்த முடியாமல் போனமைக்கான பிரதான காரணமாகும்.

43
எனவே, சிறுபான்மையான மக்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களை ஒன்றுபடுத்தி ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அவசியத்தை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் உணர்ந்தேயாக வேண்டும்.
2.5 தனித்துவ அரசியற்பாணியும் பொதுமக்களும்
ஐ.தே.கட்சி பிரதிநிதியான ஐனாப், ஏ.ஆர்.எம்.ஏ. காதர் அவர்கள் தனித்துவமானதோர் அரசியற் பாணியை மத்திய மலை நாட்டில் கையாண்டு வந்துள்ளார். சிங்கள மக்கள் ஆதரவைப் பெறாது முஸ்லிம் மகன் ஒருவன் தெரிவுசெய்யப்படுவது கடினம் என்ற கருத்தை விளங்கிக் கொண்டு கணிசமான அளவு தொடர்புகளைச் சிங்கள மக்கள் மத்தியிலும், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் உருவாக்கினார். கட்சியின் முக்கிய பிரமுகர்களுடனான தொடர்பைச் சமரசமாகவும், நெருக்கமாகவும் வைத்துக் கொள்ள விரும்பினார். கட்சியில் நல்லுறவை வளர்த்துக் கொள்வதன் மூலமே தன்னைப் பலப்படுத்திக் கொள்ளலாம் என்றவாறு செயற்பட்டிருக்கின்றார். இதனால் மறைந்த திரு. ஆர்.பிரேமதாச அவர்களுக்குப் பிரியமானவராகவும், அதற்குப் பின்பு திரு. டி.பி. விஜயதுங்க அவர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றவராகவும் இருந்து அமைச்சராகவும் பணியாற்றினார். இவ்வுறவுகள் மூலம் சமூக நலனை விருத்தி செய்யமுடியும் என்ற நோக்குப் பெற்றிருந்தார். தன்னைப் பலப்படுத்திக் கொள்வதன் மூலமே சமூகத்தைப் பலப்படுத்த ஹாய்ப்பாக இருக்கும் என்ற உயர் நோக்கும் அவரிடம் தெளிவாகக் காணப்பட்டது.
பள்ளிவாசல் அமைக்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு நன்கொடையாகத் தன் சொந்தப் பணத்தை வாரிவழங்கியிருக்கின்றார். முஸ்லிம் கிராமங்களிலுள்ள தெருக்களைப் புனரமைக்கவும், பாலம் அமைக்கவும், வீடுகள் கட்டிக் கொடுக்கவும், பாடசாலைக் கட்டிடங்களை நிறுவவும், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புக்கள் வழங்கவும் அவரது சொந்தப் பணத்தைச் செலவு செய்திருக்கின்றார். தானதருமங்கள் செய்து மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கின்றார்".
இது அவரது அரசியற் போக்கில் உள்ள ஒரு தனிப்பாணியாக இருக்கின்றது என்பதனை மக்கள் இலகுவாக விளங்கிக் கொண்டுள்ளனர். என்றாலும் இந்தப் பாணியே முஸ்லிம் மக்களுக்கு ஏற்ற பலாபலன்களைப் பெற்றுத் தருமென்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. முஸ்லிம்களின்

Page 34
44
மொத்தப் பிரச்சினையை அடையாளப்படுத்துவதும், கொள்கையாக்குவதும் மிகவும் அவசியமான அம்சமாகும். இதனை உபசாரங்கள், நன்கொடைகள், அன்பளிப்புக்கள் என்பனவற்றின் மூலம் நாம் பூரணமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாது. யானைப் பசிக்குச் சோளப்பொரி போட்ட கதையாகவே அது அமையும்
இருப்பினும் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் ஹாஜியார் அவர்களை ஐ.தே.கட்சியில் தேர்தல் போட்டிக்கு தெரிவு செய்தபோது அவரது தனித்துவப் போக்குகளையோ அல்லது அவர் முஸ்லிம் மக்களுக்குச் செய்த சமூகசேவைகளையோ கருத்திற் கொண்டு அவரைக் கட்சி தெரிந்தெடுத்தது என்று கூறமுடியாது. அவருக்கிருந்த செல்வம், சொத்து, புகழ் என்பனவும், முஸ்லிம் மக்கள் மத்தியில் அவருக்கிருந்த தொடர்பு ஐக்கியம் என்பனவும் கட்சிக்கு உதவும் என்பதே அவரின் தெரிவுக்கு அடிப்படையாக அமைந்த காரணமெனலாம். முஸ்லிம் சேவகனாகவன்றிக் கட்சித் தொண்டனாகவே அவரையும் அவர் பணியையும் கட்சி மதிப்பீடு செய்து, மதிப்பளித்தது.
இந்நிலையில் இவரது பாராளுமன்ற பிரதிநிதித்துவம் என்பது முஸ்லிம் மக்கள் நலனுக்கு ஏற்றதாக அமையும் என்று எவ்வாறு நம்புவது. முஸ்லிம் மக்களுக்கு அவர் ஆற்றிய சேவையை அடிப்படையாக வைத்து அவரது செயற்பாட்டைக் கட்சி மதிப்பிடப் போவதில்லை. மாறாக கட்சிப் பிடியை முஸ்லிம் மக்கள் மத்தியில் அவர் வலுப்படுத்திய முறையை வைத்தே கட்சி அவரை மதிப்பீடு செய்யவரும். இங்கு இவர் வசம் முஸ்லிம் மக்கள் நலன்கள் விருத்தியுற உகந்த கொள்கைத் திட்டங்கள் இருந்தால் மாத்திரமே கட்சியின் நடைமுறைகளை முஸ்லிம்கள் பால் திருப்பும் சக்தி அவருக்கு இருக்கும். இங்குதான் முஸ்லிம் மக்கள் நலன் பற்றிய சிந்தனை அரசியல் அபிலாஷையுள்ள முஸ்லிம் தலைவர்கள் மத்தியில் இருக்கவேண்டியதன் அவசியத்தை விளங்கிக் கொள்கின்றோம். அச்சிந்தனையின் வெளிப்பாடே கட்சி மேற்கொள்கின்ற தேர்தற்
பிரசாரம் ஆகின்றது.

45
ஆய்வுக்குறிப்புக்கள்
. G3Loð 5&s6u6d a56b aš (35 u Trstašas: W. G. Goonarathne and R.S
Karunaratne editors The Tenth Parliament of Sri Lanka ( Colombo Lake house. 1996)
2. மேலும் விபரங்களுக்கு இந்நூலின் பின்னிணைப்புக்களைப் பார்க்க.
3. வன்னி மாவட்டத்தில் கூடுதலான சுயேச்சைக் குழுக்கள் போட்டியிட்டன.
4. இந்த ஒப்பந்த விபரங்களை அட்டவணையில் காண்க.
5. இந்த ஒப்பந்தம் பற்றி பல்வேறு கடிதங்கள், கட்டுரைகள் தினசரிப்
பத்திரிகைகளில் வெளியாகின. இவற்றை பின்வரும் தினசரிகளில் காணலாம். Sunday Times, 24.07. 1994, g560Tasgoi, 28.07. 1994, g56Tsj6i, 13.03.1994, Sunday Leader, 07.08.1994; Daily News 21.07. 1994; Daily News 28. 07. 1994; Daily News 22.07.1994; Sunday Leader 10.07. 1994; Sunday Leader, 24.07. 1994
6. assroots: Daily News 09.07. 1994; 17.07. 1994, Gampaha Muslim says
(SLFPer), Chandrika discriminated agains him by appointing a SLMC candidate for Gampaha District.
7. ஒப்பந்தத்தின் சரத்தைப் பார்க்கவும் “ஏனைய முஸ்லிம் தலைவர்கள் என்னை விமர்சிப்பது போல் நான் பேரினவாத அரசியற் சுழியில் அகப்பட்டுவிடவில்லை. அந்த முஸ்லிம் தலைவர்கள் நீருக்குள் நீராகவே இருக்கின்றார்கள். நானோ நீருக்குள் எண்ணையாக இருந்து கொண்டிருக்கின்றேன். தேவைப்படும்போது நான் இயக்கரீதியாக பிரிந்து விடலாம். ஆனால் அது அவர்களால் முடியாது. நாம் எமது தனித்துவத்தை எந்தவகையிலும் விட்டுக் கொடுக்காது ஒரு அரசியற் பாதையை முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்படுத்திக் கொடுக்கவே பொதுமக்கள் முன்னணியியுடன் கூட்டுச் சேர்ந்தோம்" - எம்.எச்.எம்.அஷ்ரஃப் தினகரன் 28.07.1994
8. urtistdisas Sunday Times, 24.07.1994

Page 35
46
10.
11.
13.
14.
16.
uTriass 10.06.1994, "Muslim voters & National Political Parties'; (3LDub uTiria: Daily News 13.08.1994; Daily News 28.07. 1994
இலங்கையின் அரசியற் கட்சி முறைபற்றியும், கட்சிகளின் உள்வாரியான (prisedLDUL ubgub UTirasas: Calvin A Woodward, The Growth of a Party System in Ceylon, (Providence - Brown University Press 1969).
LITsidias Sunday Observer, 10.07. 1990, The rise of thr Fez Factor. "தேசியக் கட்சிகள் முஸ்லிம்களை கருவேப்பிலை மாதிரி பயன்படுத்துகின்றன. அதாவது தேவைக்குப் பயன்படுத்தி விட்டு, காரியம் முடிந்தபின் தூக்கி வீசிவிடுகிறார்கள்" - அல்-ஹாஜ் அலவி மெளலானா
1980ம் வருடம் ஹிஜ்றா கவுன்சில் தாபிக்கப்பட்டது. அக்கவுன்சிலின் நோக்கங்களையும் செயல்பாடுகளையும் பற்றி எழுதப்பட்ட நூல்கள் கொழும்பு இஸ்லாமிய நிலையத்தில் உள்ளன.
மேலும் தகவல்களுக்கு பார்க்க: தினகரன் 25.08.1994 "தென்மாகாணத்தில் சகல முஸ்லிம் வேட்பாளர்களும் தோல்வி" இரத்தினபுரி மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதி இல்லை"
இலங்கை முஸ்லிம் லீக் ஆரம்பகாலத்திலிருந்து முஸ்லிம் நலன்களில் அக்கறை கொண்டு அரசியலில் ஈடுபாடு கொண்ட தாபனமாகும். இதில் 8T6us (s6öig T.B. gTuT, Dr. M.C.M. 856Ssi Dr. ugu 55si Losnrep5 போன்றவர்களும் ஏனைய தலைவர்களும் உறுப்பினர்களாக இருந்து தொண்டாற்றினர். முஸ்லிம் லீக்கின் பருவளர்ச்சிகளை காண்க. M.M. Thowfeek, Memories of a Physician, Politician Dr.M.C.M. Kaleel, (Marina Academy, London,) 1987.
காண்க: அவரது தேர்தல் விஞ்ஞாபனம்.
காண்க: அவரது தேர்தல் விஞ்ஞாபனம்.

47
3 தேர்தற் பிரசாரம்
3.1 தேர்தல் பிரசாரத்தின் நோக்கம்
தேர்தற் பிரசாரம் என்பது மக்கள் வாக்குகளை தம்பால் கவர்வதற்கு அபேட்சகர்களால் நடாத்தப்படும் பல்வேறு கூட்டங்கள், கலந்துரையாடல்கள், பிரசுரங்கள், தொலைக் காட்சிப் பேச்சுக்கள் ஆகியவற்றை குறித்து நிற்கின்றது. இவற்றின் வழியாகவே ஒரு அபேட்சகர் அல்லது ஒரு கட்சி அமுல்படுத்த விரும்பும் கொள்கைகள், செயற்றிட்டங்கள் என்பவற்றைப் பற்றி மக்கள் அறிகின்றனர். உதாரணமாக முஸ்லிம் மக்கள் வாழ்வு மலர யாது செய்ய விரும்புகின்றார் அல்லது திட்டமிட்டுள்ளார் என்பவற்றை பிரசாரக்கூட்டங்கள் வழியாகவே முஸ்லிம் அபேட்சகர்கள், முஸ்லிம் வாக்காளர்களுக்குக் கூறுகின்றனர். இவ்வாறு தேர்தற் காலத்தின்போது வெளிப்படுகின்ற பிரசாரங்கள், பிரசுரங்கள், உறுதி மொழிகளைக் கொண்டு முஸ்லிம் வேட்பாளர்களின் எண்ணங்களையும், அபிலாஷைகளையும் அவர்களில் நிறைந்துள்ள சிந்தனைகளையும் விளங்கிக் கொள்ளலாம். அதாவது, முஸ்லிம் மக்கள் பற்றி அரசியல்வாதியின் உள்மனதில் உறைந்திருப்பதை உய்த்தறிவதற்கு
இருக்கும் ஒரேவழி இப்பிரசாரங்களை கூர்மையாக ஆய்வு செய்வதேயாகும்?
M 8.2 முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் மேடை
முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் நலன்களை தனிப்படுத்திப் போராடும் நோக்குப் பெற்று அரசியலுக்குள் திட்டமிட்டு பிரவேசித்த கட்சியாகும். பதினைந்து வருடங்களுக்கு முன்பு 1984இல் கிழக்கிலங்கையில் இனக்கொலை, கொள்ளை, தீவைப்பு என்பன போன்ற சம்பவங்கள் மலிந்து முஸ்லிம்களை நிலைகுலையச் செய்தபோது முஸ்லிம்களின் உரிமைக்குரலாக உருவான கட்சி இதுவாகும். இன்று இக்கட்சி முஸ்லிம்களின் தனியொரு தேசிய இயக்கம் என்ற நிலைக்கு உயர்வடைந்துள்ளது. அரசியலை வெளிப்படையாகவே முஸ்லிம்கள் பேசவேண்டும் என்று இக்கட்சி கூறுகின்றது. அதாவது சிங்களவர்கள் மத்தியில் ஒன்றையும், முஸ்லிம் சகோதரனாக நின்று முஸ்லிம்கள் மத்தியில் வேறொன்றையும் மக்களிடம் இரு வேடங்களில் அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என்று கூறுகின்றது. அவ்வாறு பேசுவதனால் முஸ்லிம்கள் நன்மை

Page 36
48
பெறப்போவதில்லை என்றும் அச் செயற்பாடுகளினால் முஸ்லிம்கள் வேசதாரிகளாகவே எண்ணப்பட்டு விடுவார்கள் என்றும் கூறுகின்றது.
ஆயினும் இம்முறை இடம்பெற்ற தேர்தற் பிரசார கூட்டங்களில் முஸ்லிம் சமூக மாற்றத்திற்குத் தேவையான தெளிவான கொள்கைகள் பகிரங்கமாக்கப்படவில்லை. முஸ்லிம் மக்களின் பொருளாதார அபிவிருத்தி, கல்வி, கலாசார, மத அபிவிருத்தி போன்றவற்றுக்கு ஏற்ற பாரிய கருத்திட்டங்கள் எவையும் முன் வைக்கப்படவில்லை. “மொத்த வியாபாரம் செய்யவே கட்சி முற்படுகின்றது” என்றும், “சலுகைகளுக்கல்ல உரிமைகளுக்கே எங்கள் போராட்டம்’, ‘அமைதியை இழந்தோம் உடைமைகளை இழந்தோம் உரிமைகளை இழக்கலாமா” என்றும் "அஞ்சியும் வாழமாட்டோம், கெஞ்சியும் வாழ மாட்டோம்” என்றும் கட்சி ஆழுரைத்தது. இக்கட்சி பிரசாரம் முஸ்லிம்களின் அரசியல் சிந்தனையை ஊக்குவித்து அவர்களின் அரசியற் நடத்தையில் வரவேற்கத் தக்க மாற்றங்களை ஏற்படுத்திய பொழுதிலும் இம்மொத்த வியாபாரத்தையும், உரிமைகளையும் எத்துறைகளில் எவ்வாறு மீட்டெடுக்கப் போகின்றது என்பதில் தெளிவான விளக்கம் இல்லாது போனமை பெரும் குறைபாடாகும். ஆயினும் இன்றைய இலங்கையின் அரசியல் நடைமுறையில் பல கட்சிகள் தமது பொருளாதார,சமூக மாற்றங்களுக்கான கோட்பாடுகளை சந்தேகத்திற்கு இடமின்றி வெளிச்சம் போட்டுக் காட்டுவது அபூர்வமாகவேயுள்ளது.
இதனால் இங்கு கவனிக்கத்தக்க முக்கியமான மற்றுமோர் அம்சம் பிரதேச ரீதியாக பூரீ.மு.காங்கிரஸ் மேற்கொண்ட தேர்தற் பிரசாரமாகும். பூரீ.மு. காங்கிரஸ் பொ.ஐ.முன்னணியோடு கூட்டுச் சேர்ந்து பல வெளிமாகாணங்களில் போட்டியிட்டது. இதனால் பூரீ.மு.காங்கிரசின் தேர்தல் மேடை பிரசாரம் இப்பிரர்ந்தியங்களில் பொ.ஐ.முன்னணியின் தேர்தற் பிரசாரத்தோடு உடன்பட்டு இருப்பது அவசியமாயிற்று. ஆயின் முஸ்லிம் பிரச்சினை என பேசவந்தபோது பூரீமு.காங்கிரஸ் வேட்பாளர்கள் தாம் போட்டியிட்ட ஆழலை மையமாக்கிப் பேசத்தவறவில்லை. இதனால் பொ.ஜ.முன்னணியில் நின்று போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர்களிற் பெரும்பாலானோரின் பிரசாரங்கள் இடத்திற்கு இடம் சூழலுக்குச் சூழல் வேறுபட்டு அமைந்தன. இப்பிரசாரங்கள் யாவும் கட்சி பிரசார யுக்திகளுக்கும், செயற்றிட்டங்களும் அமைவாகவே இடம்பெற வேண்டும் என்ற நியதி இருக்கவில்லை. காலி முஸ்லிம்கள், கண்டி முஸ்லிம்கள், அநுராதபுர முஸ்லிம்கள், புத்தளம் முஸ்லிம்கள் என்போரின் நடைமுறைப் பிரச்சினைகள், தேவைகளை முன்வைத்து

49
பொ.ஐ.முன்னணி மேடையிலிருந்தே ரீ.மு.காங்கிரஸ் வேட்பாளர்கள் இத் தேர்தலின் போது தம் பிரசாரங்களைச் செய்தனர்.
பூரீ.மு.காங்கிரசின் தேர்தற் பிரசாரம் மட்டக்களப்பு, ஏறாவூர், வன்னி, திருகோணமலை, மூதூர், கல்முனை, சம்மாந்துறை, நிந்தவுர், அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகிய வடக்கு-கிழக்குப் பகுதிகளிலேயே களைகட்டியது. பெருந்தொகைப் பணம் செலவிடப்பட்டுத் தீவிரமான காரசாரமான தேர்தற் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் பூரி.மு.காங்கிரஸ் தலைவர் அல்ஹாஜ் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களையும், திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களையும் தாங்கிய வர்ண சுவரொட்டிகள் தெருக்களை அலங்கரித்தன. சந்திரிகா-அஷ்ரஃப் ஒப்பந்தம் மிகப் பலமான கருத்தாகியது. நாளைய அரசாங்கத்தின் பங்காளிகள் நாங்கள்' என்ற சுலோகம் இப்பிரசாரத்தின் மையப்புள்ளியாகியது.
அரசியல் வானில் சந்திரிகா - அஷ்ரஃப் ஒப்பந்தம் சுடர்விட்டு மிளிர்ந்த இவ்வேளையில் கிழக்குப் பிராந்திய அரசியலில் நீண்ட காலம் நிலைத்திருந்த குடும்ப அரசியல் தேர்தல் பிரசாரத்தில் ஒரு அம்சமாக்கப்பட்டது. பல அரசியல் வேட்பாளர்கள் இது பற்றியே பேசினர். இக்குடும்ப அரசியலை வலுவிழக்கச் செய்வதன் மூலமே சாதாரண மக்கள் விமோசனம் பெறமுடியும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. மேலும் இம்மேடைகளில் இப்பிராந்தியப் பாரளுமன்றப் பிரதிநிதிகளும், அமைச்சர்களும் மக்தளுக்கு சேவை புரியவில்லை என்றும் கூறப்பட்டது. அத்தோடு இப்பிரதேசத்தில் பதவி வகித்தவர்களது அவலட்சணக் கொள்கைகளும் ஊழல்களும் காரசாரமாக விமர்சிக்கப்பட்டன. ஆனால் கிழக்கு மாகாண சாதாரண பொதுமகனின் பொருளாதார விருத்திக்குத் தேவையான விவசாயம், கைத்தொழில், கல்வி, சுகாதாரம், என்பவற்றில் முன்னேற்றம் காண்பதற்கேற்ற கொள்கைத் திட்டங்கள் என எவையும் மேடைகளில் விளக்கமாக்கப்படவில்லை.
பூரி.மு.காங்கிரஸ் மக்கள் கவனத்தை மதத்திற்கும் இனத்திற்கும் எடுத்துச் சென்றது. இனப்பிரச்சினை பற்றிய அதன் தீர்வை அது மையப்படுத்திப் பேசியபோது இப்பிரதேச மக்களின் ஏகோபித்த ஆதரவையும், அபிமானத்தையும், பெற்றுக் கொள்ள அது வழிசெய்தது. "இணைந்த மாகாண சபைக்குள் முஸ்லிம் மாகாணசபை" என்ற அதன் நிலைப்பாட்டை அது தெளிவாக நியாயப்படுத்தியது. “உயிர்ச் சேதம், உடற்சேதம், பொருட்சேதம் ஆகிய இச்சேதங்களை முஸ்லிம்கள்

Page 37
50
எதிர்காலங்களில் தவிர்த்துக் கொள்ளவேண்டுமாயின் முஸ்லிம் மக்களின் ஒற்றுமை அவசியம்” என்றது. "ஒரே கயிற்றை நாம் பற்றிப் பிடிக்க வேண்டும்” என்ற சுலோகத்தை அது முன்வைத்து தீவிரமாக பிரசாரம் செய்தபோது சூழலுக்கும் காலத்துக்கும் ஏற்றதொரு கட்சியாக ரீ.மு.காங்கிரஸ் பிரகாசித்தது. இனரீதியாக அது மேற்கொண்ட பிரசாரம் குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்துவந்த முஸ்லிம்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. பேரினவாத சக்தியின் தொடர்ச்சியான அச்சுறுத்தலையும், நாசகார வேலைகளையும் சாதாரண குடிமகனும் புரிந்து கொள்ளும் வகையில் தேர்தற் பிரசாரங்கள் கவர்ச்சியான முறையில் அமைந்தமை அதன் வெற்றிக்கு வழிகோலியது. தேசியக் கட்சிகள் முஸ்லிம்களின் வாக்குகளைத் திரட்டுகின்ற கட்சிகளேயன்றி அவை முஸ்லிம்களின் நலன்களில் அக்கறையற்ற கட்சிகள் என்பதனையும் அது சுட்டிக்காட்டியது. பூரீ.மு.காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் பேச்சுத் திறனும், கருத்தாழமும் ரீமு.காங்கிரஸ் தேர்தல் மேடையின் பலமான அம்சங்களாயின.
கிழக்கு மாகாணத்திற்கு வெளியே முஸ்லிம் காங்கிரஸின் தீவிரப் பிரசாரம் சிங்கள மக்கள் வாக்குகளை முஸ்லிம் வேட்பாளர்கள் பெறுவதற்குத் தடையாக அமையுமென்று அஞ்சப்பட்டதால் பொ.ஐ.முன்னணியின் பூரி.மு.காங்கிரஸ் வேட்பாளர்கள் மிக எளிய பிரசாரத்தையே மேற்கொண்டனர். தோழமைக் கட்சியான பொ.ஐ.முன்னணியின் கொள்கைகளை முதன்மைப்படுத்தி முஸ்லிம் மக்களின் நலனை இடையிடையே கோடிட்டுக் காட்டும் பிரசாரங்களாகவே அவை அமைந்திருந்தன. ஆயினும் வேட்பாளர்களாக நின்றவர்களுக்கு முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் பற்றிக் குரல் கொடுக்க வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துக் கூறியது. தேசியக் கட்சியான பொ.ஐ.முன்னணியின் பட்டியலில் நின்றுதான் றி.மு.காங்கிரஸின் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் முஸ்லிம் வேட்பாளர்கள் ஊரறிய, நாடறிய முஸ்லிம்களுக்காக சார்ந்து பேசவேண்டும் என்று வலியுறுத்தியமை முஸ்லிம் மக்களின் நிலமையை முழுநாடும் அறிந்து கொள்ளும் வகையில் ரீ.மு.காங்கிரஸ் பிரசாரம்
அமையவேண்டும் என்ற அதன் நிலைப்பாட்டைக் காட்டுகின்றது.

3.3 முஸ்லிம்களின் பிரச்சினைகளும் வேட்பாளர்களின்
பங்களிப்பும்
மாத்தளை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனப் பதிப்புக்களிலிருந்து முஸ்லிம் வேட்பாளர்கள் "முஸ்லிம் பிரச்சினைகளை” அடையாளப்படுத்தி பிரசாரம் செய்த மாதிரியினை விளங்கிக் கொள்ளலாம். இவ்வாறே ஏனைய மாவட்டங்களிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் ஈடுபட்டனர். மாத்தளை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனப் பதிப்புக்களில் முஸ்லிம்களுக்குக் கல்யாண மண்டபம் கட்டப் பணமில்லாதது, ஆமினா மகளிர் மகாவித்தியாலயம், காணி, பூமி சம்பந்தமான சிக்கல்கள் என்பன முதலிடம் பெற்றன. அதேபோன்று கண்டியிற் போட்டியிட்ட பூரீ.மு.காங்கிரஸ் முஸ்லிம் வேட்பாளர்களும் கண்டி நகரில் முஸ்லிம் ஆண்கள் கல்லூரி ஒன்றை நிறுவ முற்பட்டபோது அது ஏன் வெற்றியளிக்கவில்லை என்றே கேட்டனர். பதியுத்தின் மஹற்மூத் மகளிர் கல்லூரியின் பின்தங்கிய நிலைக்குக் காரணம் யாது என விசாரித்தனர். அரசியல் நோக்கில் தேசியப் பாடசாலைகளாகத் தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளில் விடுதி வசதிகள் இல்லாததனை குறைபாடாக சுட்டிக்காட்டினர். மேலும் கண்டிவாழ் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்குத் தொண்டாற்ற முடியாது போனதிற்கான காரணங்கள் பற்றி இப்பிரசுரங்கள் வினா எழுப்பின.
"சமுதாயப் பற்றுடன் வீரம் பேசிய அமைச்சரின் சவால் வெளிநாட்டமைச்சர் நியமனத்தோடு புதையுண்டு போய்விட்டதா” என்று தனிப்பட்ட முறையில் அமைச்சர்களை தாக்கியும் பிரசுரங்கள் வெளியாயின. தேசியக்கட்சிக்கு வால்பிடித்தார்களேயன்றி முஸ்லிம்களுக்கு எவ்வகையிலும் உதவவிலலை என்பது போன்ற கருத்துக்களும் பிரசார வெளியீடுகளாக வெளிவரத் தவறவில்லை. இது போலவே அநுராதபுர மாவட்டத்திலும், புத்தளம் மாவட்டத்திலும் முஸ்லிம்களுக்கிருந்த குறைபாடுகள், சீர்கேடுகள் என்பன ரீ.மு.காங்கிரஸ் வேட்பாளர்களால் முன்கொண்டு வரப்பட்டன.
ஆனால் இப்பிரசாரங்களினூடாக, முஸ்லிம் மக்களுக்கு நீண்டகாலம் தொண்டாற்றக் கூடிய கொள்கை வடிவங்களையோ, நிறுவன ஒழுங்குகளையோ, நிர்வாக உத்திகளையோ றிமு.காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்வைக்கவில்லை. உதாரணத்திற்கு முஸ்லிம் மக்கள் தம் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கும் அவற்றிற்கு பரிகாரம் தேடுவதற்கும் ஏற்ற வகையில் செயற்படக்கூடிய முஸ்லிம் ஆலாட்சி அதிகாரிகளாக பலரை அரச திணைக்களங்களில் நியமித்துத் தருவோம்

Page 38
52
என பிரசாரம் செய்திருக்கலாம். முஸ்லிம் வங்கி அமைப்புப் பற்றி பேசியிருக்கலாம். அல்லது முஸ்லிம் கிராம முன்னேற்றத்திற்கு தேவையான செயற்பாடுகளை குறிவைத்துச் செயல்படும் செயல் அணி ஒன்றை உருவாக்குவதற்கு ஆவண செய்வோம் எனப் பேசியிருக்கலாம்.
பொதுசன ஐக்கிய முன்னணியின் தேர்தல் மேடைகளில் மேற்சொன்ன விடயங்கள் பிரசாரமாக இருந்திருப்பின், அவற்றிற்கு அக்கட்சியினது அங்கீகாரத்தையும் சம்மதத்தையும் முஸ்லிம் காங்கிரஸ் பெற்றது போல் ஆகியிருக்கும். அதுமாத்திரமல்லாது, அதிகாரத்திற்கு வந்ததன்பின்பு இவற்றை அரசாங்கத்தின் உதவியோடு நிர்மாணித்து சேவை செய்வது அக்கட்சிக்கு இலகுவாக இருந்திருக்கும்.
கிழக்கு மாகாண முஸ்லிம்களும், வெளிமாகாண முஸ்லிம்களும் ஒன்று படக்கூடிய பொதுக் கொள்கைகளை உருவாக்கி, அதனடிப்படையில் இந்நாட்டு முஸ்லிம் மக்களையெல்லாம் ஓரிணைப்பாக்குவதற்கேற்ற கருத்திட்டங்களை உருவாக்குவதன் அவசியம் இன்று புரிந்து கொள்ளப்பட்டு வருகின்றது. கொழும்பு, காலி,கண்டி, மாத்தறை போன்ற நகரப்பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் தொழிலதிபர்கள், முகாமையாளர்கள், செல்வந்தர்கள் கிழக்கிலங்கையில் முதலீடு செய்யவும், அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவும், அவர்கள் அழைக்கப்படல் வேண்டும் வெளிநாட்டு முதலீடுகளை இப்பிரதேசம் பெறுவதற்கு இந்த முயற்சி அவசியமாகும். இலங்கையின் இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய அரசியற்பணி இதுவாகும். அத்தோடு ஐ.தே.கட்சி முஸ்லிம் ஆதரவாளர்களையும், பூரீ.சு.கட்சி முஸ்லிம் ஆதரவாளர்களையும் முஸ்லிம் தொண்டர்களாகவே கட்சி காணவேண்டும். முஸ்லிம் சமூகத்தின் ஈடேற்றதிற்கு அவர்களது செயற்பாடுகளையும் ஊக்குவித்து ஒருங்கிணைக்க முடியுமாயின் பூரீமு.காங்கிரஸ் முஸ்லிம் மக்களின் சம்பூரணமான இயக்கமாகத் திகழ முடியும்.
பத்தாவது பொதுத்தேர்தலின் பின்பு முன்பில்லாதவாறு முஸ்லிம் கட்சியொன்றின் தேவைப்பாடு அறிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது. உண்மையில் முஸ்லிம் நலன்களோடு மிகுந்த அக்கறையுள்ளவர்கள் தனிக்கட்சி ஒன்றின் அவசியத்தை உணர்ந்து வருகின்றார்கள். ஆனால் தங்களின் தனிபட்ட அரசியற் செல்வாக்கு அதிகாரத்தை, பலத்தை அதிகரிக்க விரும்புகின்றவர்கள் மாத்திரம் இன்று இக்கட்சி "கிழக்கிலங்கை விவகாரம்’ என்றும் வெளிமாகாண

53
முஸ்லிம்களுக்கு ஏற்றதொன்றல்ல என்றும் போலிக்கருத்தொன்றை முஸ்லிம் மக்கள் மனதில் விதைத்து வருகின்றனர். பேரினவாத சக்திகளின் பிடிக்குள் சிக்குண்டு இருக்கின்றோம் என்பதை முஸ்லிம் அரசியல்வாதிகள் சரிவர உணர்ந்து கொள்வார்களாயின் முஸ்லிம்கள் பிளவுபடக்கூடிய மோதலை அரசியலில் இருந்து தவிர்த்துக் கொள்ளலாம். --
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்வதாலும், பண்டைய காலம் தொட்டு விவசாய நிலங்கள் அவர்கள் வசம் இருப்பதாலும் முஸ்லிம் தேசத்துக்குரிய இலட்சணங்களை முஸ்லிம்கள் அங்கு அடைந்துள்ளனர். இதனால் கிழக்கிலங்கை முஸ்லிம்கள் அரசியற் பலம் உள்ளவிர்கள் எனக் கருதப்படுகின்றனர். எனவே முஸ்லிம் சமூகத்தின் அரசியற் தளமாக இது இருக்க வேண்டும் என்றால் மிகையாது. மேலும் இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களில் வடக்கு - கிழக்கு மாகாண முஸ்லிம்களே இன்று தொழில்நுட்பம், மருத்துவம், விவசாயம், வாணிபம், கணனி போன்ற துறைகளில் உயர்வு பெற்று வருகின்றனர். மேலும், அவர்களிடத்தில், தீர்க்கதரிசனப் பார்வை அரசியலுணர்வுகளாக வெளிப்பட்டு வருகின்றது. "முஸ்லிம் மக்களின் விமோசனத்திற்கு ஏற்ற தீர்வுகள், ஆலோசனைகள், ஒழுங்குகள் என்பன எங்கிருந்து தோற்றம் பெற்றாலும் சிறுபான்மைச் சமூகம் என்ற வகையில் ஏற்றுக் கொள்வது சாலச்சிறந்ததாகும். கண்டித் தலைமைத்துவம், கொழும்புத் தலைமைத்துவம், மட்டக்களப்புத் தலைமைத்துவம் என்று பேதம் பாராட்டாது இவையாவும் ஒன்று பட்டு முஸ்லிம் உலகுக்குத்4தொண்டாற்ற முடியுமென்ற நோக்கு முஸ்லிம் தலைவர்கள் மத்தியில் வலுப்பெறுமாயின் முஸ்லிம் சமூகம் முன்னேற்றமடையும். உதாரணத்திற்கு கடந்த பொதுத்தேர்தலில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் எல்லா முஸ்லிம்களுக்கும் நன்மை பயக்கும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மாத்திரம் இதனாற் பயன்பெறுவர் என்பது பொருளல்ல. இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவருமே இவ்வரசியல் விழிப்புணர்வுகளால் பயனடையப் போகின்றார்கள்
என்பது இங்கு மனங்கொள்ளத்தக்கது.

Page 39
54
3.4 ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் அபேட்சகர்களின்
தேர்தல் மேடை
ஐ.தே.கட்சி முஸ்லிம் வாக்காளர்களுக்கு வழங்கிய உறுதி மொழி என்ன? மாவட்டத்திற்கு மாவட்டம் இம்முஸ்லிம் அபேட்சர்களின் பிரசாரம் வித்தியாசமானதாக அமைந்திருந்தது. ஆனால் ஒரு விஷயத்தில் முஸ்லிம் அபேட்சர்களின் பிரசாரம் ஒருமைப்பட்டிருந்தது. முஸ்லிம்களுக்கு நிறையத் தொண்டாற்றிய கட்சி ஐ.தே.கட்சியே ஆகும் என்று பரவலாக பிரசாரம் செய்யப்பட்டது. முஸ்லிம்களின் நீண்டகால ஆதரவைப் பெற்ற கட்சி ஐதே.கட்சி என்றும் ஆதலால் முஸ்லிம்கள் ஐ.தே.கட்சிக்கே தமது வாக்குகளை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. முஸ்லிம்களுக்கு ஐ.தே.கட்சி எதனைச் செய்ய திட்டமிட்டுள்ளது என்று எதனையும் வெளிப்படுத்தாமல் பொதுவான பேச்சுக்களிலேயே வேட்பாளர்கள் ஈடுபட்டிருந்ததையே காணக்கூடியதாக இருந்தது. களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் பிரச்சினை என ஜனாப் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்கள் எதனையும் தெளிவாக அடையாளப் படுத்தவில்லை என்றே கூறப்பட்டது. அதேபோல் அநுராதபுர ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஜனாப் ஏ.ஸி.எஸ். ஹமீத் அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களை எவ்வாறு புணருத்தாரணம் செய்ய திட்டமிட்டுள்ளார் என்ற கருத்துக்கள் அங்கு இடம் பெறவில்லை. இவர்களது பிரசாரங்கள் நீண்ட கால மாற்றங்களைப் பற்றிய தம் திட்டங்களை அறிவிக்காது எளிய, சிறிய பிரசாரங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து மக்கள் வாக்குகளை கேட்க வந்தன என்று கூறப்பட்டது.
கணிடி மாவட்டத்தில் போட்டியிட்ட ஜனாப்.ஏ.ஸி.எஸ். ஹமீத் அவர்கள் ஐ.தே.கட்சியின் மிக செல்வாக்குள்ள முக்கிய உறுப்பினர். முழு மாவட்டமும் நன்கறிந்தவர். இவர் ஹரிஸ்பத்துவையில் உள்ள அக்குறணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் அக்குறனைத் தொகுதியைச் சேர்ந்தவர்களோடு நெருங்கிய தொடர்புடையவர். இத்தொகுதியின் முஸ்லிம் வாக்கு வங்கியின் ஏகபோக உரிமையாளர் என்று கூட இவரை கண்டி முஸ்லிம்கள் வர்ணிப்பர். அந்தளவிற்கு இத்தொகுதி மக்களின் அபிமானத்தைப் பெற்று வாக்காளப் பெருமக்களைப் பண்படுத்தியிருக்கின்றார். அத்தொகுதி மக்களின் பிரச்சினைகளையும் நன்கறிந்தவர்.
இருப்பினும், தேர்தல் மாவட்டரீதியில் ஹந்தெஸ்ஸ, பூவலிக்கடை, யட்டிநுவர, தெல்தோட்ட, கம்பளை, நாவலப்பிட்டி, கெலிஒய போன்று பரந்து

55
கிடக்கும் பல முஸ்லிம் கிராமங்களின் அடிப்படைப் பிரச்சினைகளையும், தேவைகளையும் எவ்வாறு கோர்வை செய்ய வேண்டும்? இவர்களின் சார்பாக பல திட்டங்களை வகுக்க வேண்டும். கெட்டகும்பர, பூவெலிகட முஸ்லிம் ஒருவர் தனிப்பட்ட முறையில் இவரைச் சந்திக்கச் சென்று உதவி பெறலாம். எனினும் பூவெலிக்கடை கிராமத்தின் மொத்த புனருத்தார்ணம் பற்றி இவர் சிந்திப்பது அவசியம். மாவட்ட தேர்தல் முறை அறிமுகஞ் செய்யப்பட்ட காலத்திலிருந்து அக்கிராமத்தினுடனான தொடர்பு இவருக்கு ஏற்பட்டிருக்கின்றது. அம்மக்களையும் தன்னோடு வைத்திருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உருவாகியிருக்கின்றது.
விகிதாசார தேர்தல்முறையின் கீழ் வெற்றி பெறுவதற்கு கண்டி மாவட்ட முஸ்லிம்கள் எல்லாம் அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத் அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்றும், ஐதே.கட்சியே முஸ்லிம்களுக்கு உதவிவருகின்றது என்றும் பிரசாரம் செய்யப்பட்ட போது "பூவெலிக்கடை முஸ்லிம்கள்” என்ற கருத்து அங்கு எடுபடுவதில்லை. அவர்களது பிரச்சினை முக்கியப்படவில்லை.
கெட்டகும்பர - பூவெலிக்கடையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத் கலந்து கொண்டு பேசியபோதும், வட்டதெனிய, வெலம்பொட கிராமங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தற் பிரசாரத்தில் பேசியபோதும் அமைச்சர் தனியான பொது விடயங்களையே குறிப்பிட்டார்." பூவெலிகடை, வட்டதெனிய, வெலம்பொட ஆகிய கிராமங்களுக்கும் தனக்கும் இடையில் ஏற்பட்டிருந்த இந்த உறவு "முஹப்பத்” பத்து வருடங்களாகவே ஏற்பட்டது என்றார். அதற்கு முன்னர் அவர் ஹரிஸ்பத்துவத் தொகுதியிலிருந்து வெளிவந்து பிரசாரம் செய்யவில்லை என்றும் கூறினார். தற்போது பரந்ததாகத் தேர்தல் மாவட்டம் ஆகியதால் பல பிரதேச மக்களுடனான தொடர்பு ஏற்பட்டு வருகின்றது என்றும் கூறினார்.
இந்த மாற்றம் - மாவட்ட தொகுதியாக்கம் - நல்லதா அல்லது தீயதா என்பது பற்றி அவர் அங்கு எதுவும் குறிப்பிடவில்லை. பூவெலிகடை, வெலம்பொடை, வட்டதெனிய மக்களின் பிரச்சினைகளை அறிந்தவர் போலவும் அவர் அங்கு பேசவில்லை. தொலைத்தொடர்பு வசதிகள் உண்டா, தொழில் வாய்ப்புண்டா, காணி, பூமி உண்டா, அவர்கள் எதிர்நோக்கும் கல்விப் பிரச்சினைகள் என்ன என்பதையெல்லாம் அவர் எடுத்துக் கூறவில்லை. அவரது கடந்த கால அரசியல் வாழ்வில் அக்கிராமங்களுக்கு அவர் செய்த உதவிகள் எவை என்றும் அவர்களுக்கு எடுத்துக்கூறவில்லை. “ஆனால் ஐக்கிய தேசியக்

Page 40
56
Y')
கட்சி வெற்றி பெறும். அதில் நீங்ளும் பங்காளிகளாக வேண்டும்’ என்பதாகவே அவரது பிரசாரம் அமைந்திருந்தது.
ஆனால் இக்கிராம மக்களை வினவியபோது, பொ.ஐ.முன்னணிக்கே வாக்களிக்கப்போகின்றோம் என்றும் அமைச்சர் ஹமீத் அவர்கள் எமது கிராமங்களுக்கு வருவதும், எங்கள் பிரச்சினைகளை அணுகுவதும் மிக மிகக்குறைவு என்றும் முறையிட்டனர். மற்றுமோர் காரணத்தையும் முன்வைத்தனர். “வெலம்பொடையைச் சேர்ந்த அவர்களது ஊரவரும் உறவினருமான றஊப் ஹாஜியார் அவர்கள் தேர்தலுக்கு வந்திருப்பதனால் அவருக்கே கூடுதலான ஆதரவு இங்கு உண்டு” என்றும் கூறினர்.
இப்பிரசார கூட்டங்களில் அமைச்சர் ஹமீத் அவர்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரமொன்று மிகத் தெளிவாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கடமைகள் எவை என வரையறை செய்தது. ".ف
ஒரு பிரதிநிதியின் பிரதான கடமை பாராளுமன்றத்தில் சட்டங்கள் இயற்ற பங்கு கொள்வது, அடுத்தது தொகுதி மக்களின் தேவைகளை, வசதிகளை பெற்றுக் கொடுப்பது, முன்றாவது, இயற்றப்பட்ட சட்டங்களை அமுல் நடத்தும் முறையில் சமுதாயத்தின் அந்தஸ்த்து பாதிக்கப்படாமல் விழிப்புடன் இருப்பது."
அதாவது முஸ்லிம்களுக்கு குந்தகமான முறையில் பாராளுமன்றச் சட்டங்கள் அமையாதபடி பார்த்துக் கொள்ளுதல் என்பது, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரின் முக்கிய கடமை என்கின்றார். முஸ்லிம் நலன்களைப் பேணும்வகையில் சட்டமூலங்களையும் பாராளுமன்ற உறுப்பினர் அறிமுகம் செய்ய வேண்டும் என்கின்றார். இதனை ஒவ்வொரு முஸ்லிம் பாராளுமன்ற, உறுப்பினரும் பின்பற்ற வேண்டும் என்பதில் ஐயம் இல்லை. குறிப்பாக அவர் ஆற்றிய பணிகளில் முஸ்லிம்களின் நலன் குறைபடாதபடி பார்த்துக் கொள்ளும் சட்ட ஆக்கப் பணியையே அவரது தேர்தற் பிரசாரம் வலியுறுத்தியது. இதற்கு ஒரு உதாரணத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
உதாரணமாக, 1963ஆம் ஆண்டு "நிதி மசோதா” முஸ்லிம்களை, இரண்டாம் தரப் பிரசை நிலைக்குத் தள்ளியது. காணி விற்பனை, காணிப் பதிவுக்காக முஸ்லிம்கள் இந்த சட்டத்தின் கீழ் அடுத்தடுத்து தங்கள் பிரசா உரிமையை நிருபிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

57
நான் பாராளுமன்றத்தில் இந்த சட்டத்தை ரத்துச்செய்ய குரல்
எழுப்பினேன்.1978ஆம் ஆண்டு அது எங்கள் சட்டப் புத்தகத்தில்
இருந்து நீக்கப்பட்டது.'
ஆயின் இலங்கையில் இருக்கின்ற பொதுச் சட்டங்கள் யாவும் எல்லா இடங்களிலும் சமகாலத்தில் சமமாக நிறைவேற்றப்படுவதில்லை. அவ்வாறு அவை அமுலாக வந்தாலும், முஸ்லிம்கள் என்றும், தமிழர்கள் என்றும், சிங்களவர்கள் என்றும் பேதம் பாராட்டப்படுவதே அதிக சிரமத்தை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தி வருகின்றது. இனவொதுக்கல் இருக்கின்ற இடங்களில் முஸ்லிம்கள் நலனை பாதுகாத்துக் கொடுப்பதும் முஸ்லிம் உறுப்பினர்களின் கடமையாகும் என்பதனை நாங்கள் இங்கு வலியுறுத்த வேண்டும். இது பற்றி மேலும் விரிவாக முஸ்லிம் பிரச்சினை என்ற அத்தியாயம் பேசுகின்றது.
சட்ட அமுலாக்கத்தின் போது மாத்திரமல்லாமல் முஸ்லிம் கிராமங்களின் எதிர்கால வாழ்வை முன்நிறுத்தியும், அவர்களின் பொருளாதார அபிவிருத்தியைக் குறிவைத்தும் திட்டமிட்டுச் செயற்படுவது ஒவ்வொரு முஸ்லிம் பிரதிநிதியினதும் கடமையாகும். உடுநுவர, யட்டிநுவர முஸ்லிம் மக்கள் கடந்த காலங்களில் தேயிலை வியாபாரம் சம்பந்தமான தடையுத்தரவுகளினால் தாழ்வுற்ற போதும் கறுவா, ஏலம், கராம்பு, மிளகு போன்ற ஏற்றுமதிப் பொருட்களின் விலை வீழ்ச்சியினால் வருமானம் இழக்க வந்த போதும், அவர்கள் மிகுந்த நெருக்கடிகளுக்கு உள்ளாகினார்கள். ஆயின் அவர்களுக்குக் கைகொடுத்து உதவத்தக்க மாற்றுத் திட்டங்கள் எதனையும் அரசு மேற்கொள்ளவில்லையாயின் அது பற்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்தாது போனதே காரணமாகும். இக்கருத்தையே மலையக முஸ்லிம்கள் பிரஸ்தாபித்தனர். எனவே ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் தக்க தருணங்களில் முஸ்லிம் மக்களின் நலங்களுக்கு பக்கத்துணையாக இருக்கத்தக்க அபிவிருத்தி வேலைகளில் "R" டுவதும் அவர்களது கடமைப் பொறுப்பாகும்.
தேர்தற் பிரசார மேடைகள் கட்சிக்கு கட்சி மாறுபட்டன என்பதனைக் கொண்டோம். பூரி.மு.காங்கிரஸின் தேர்தல்மேடை குறிப்பாக வடக்குக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினையாகிய ாப்பிரச்சினையை மையமாக்கியும், அவர்களின் உரிமைக்குரலாக அது Fயல்படும் என்று கூறியும் பிரசாரங்களை நடாத்தியது. மிகக்காரசாரமான

Page 41
58
பிரசாரங்களாகவும், முஸ்லிம் மக்களை உடன்கவரும் வகையிலும் அவை ஆற்றப்பட்டன. எனினும் வடக்கு- கிழக்குக்கு வெளியே முறி.மு.காங்கிரஸின் வேட்பாளர்கள் பொ.ஐ.முன்னணியின் மேடைகளில் பேசியபோது அவர்களின் பங்களிப்பும் பேச்சுக்களும், சந்தர்ப்பசூழலுக்கு ஏற்ப இருந்ததாகக் கருதப்பட்டது. தேசியக் கட்சியில் போட்டியிட்ட முக்கிய முஸ்லிம் வேட்பாளர்கள் முஸ்லிம் பிரச்சினைகளை நேரடியாகக் கிளறாமல் தேசிய கட்சியின் பெறுபேற்றை முதன்மைப்படுத்திப் பேசினார்கள். முஸ்லிம்களின் விருத்திக்கும், வளர்ச்சிக்கும் தேவையான சீர்திருத்தங்கள் என்பவை மிக அரிதாகவே அங்கு காணப்பட்டன. வாக்குகளைத் திரட்டும் வகையில் பேச்சாளர்கள் பல்வேறு யுக்திகளைக் கையாண்டனர். தேர்தல் மூலம் தேசியக் கட்சி வெற்றிபெறுகின்ற நிலையில் முஸ்லிம் வேட்பாளர்கள் முஸ்லிம் மக்கள் ஈடேற்றத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தங்கள் பிரதிநிதித்துவம் எவ்வாறு உதவி செய்யும் என்ற தோரணையில் அவர்களது பேச்சுக்கள் அமையவில்லை.
தெளிவான முறையில் முஸ்லிம்கள் பிரச்சினை தேர்தல் பிரசாரத்தின் போது ஒழுங்குபட்டு வெளிப்பட முடியாமல் போனதற்கு தேர்தல் தொகுதிகள் மாவட்டமாக பரந்திருந்ததும், மக்கள் தொடர்பு குறைந்திருந்ததும் தேர்தல் தொகுதிகள் பரந்த நிலப்பரப்பை உட்கொண்டிருந்ததும், அங்கு சிதறுண்ட முஸ்லிம்களின் பிரச்சினை ஒரு முகப்படுத்தப்படாமல் போனதுமே காரணங்களாகும். விகிதசம பிரதிநிதித்துவ முறையில் தேர்தல் மாவட்டங்கள் நிருவாக மாவட்டங்களாக மாற்றப்பட்டதனால் முஸ்லிம்கள் பேரிழப்புக்கு உள்ளாகினர். இப்பிரச்சினையையே அடுத்த அத்தியாயம் ஆராய்கின்றது.

59
ஆய்வுக்குறிப்புக்கள்:
1. இலங்கையின் ஜனரஞ்சகமான நாளிதழ்களான தினகரன், வீரகேசரி என்பன முஸ்லிம்களின் அரசியல் பிரசாரக்களமாக அமைந்திருந்தன. பொதுவாக முஸ்லிம் அரசியல் வேட்பாளர்களதும், வாக்காளர்களதும் அபிப்பிராயங்களை வெளியிடுவதால் முஸ்லிம் தேர்தல் பிரசாரத்தில் இவை முக்கியமானவையாகக் கருதப்படவேண்டும்.
ஆங்கில தினசரிகளான Daily News, Island என்பவற்றிலும் வார இதழ்களான
Sunday Times, Sunday Observer, Sunday Leader 6T6TU6 liggyub (p6t)65ub 9.Jauj6)
பற்றிய கருத்துக்கள் அவ்வப்போது வெளியாகின. சிங்கள மொழிச் சஞ்சிகைகளும்
முஸ்லிம் அரசியல் பற்றி விமர்சனங்கள் கூறுவதுண்டு. இவை காத்திரமானதாக இருப்பதில்லை. ஆனால் இவை காத்திரமாக அமைவதற்கு காரணம் அதிகமான முஸ்லிம் எழுத்தாளர்கள் சிங்களத்தில் எழுத முன்வராமையாகும். மேலும் பொதுவாக ஆங்கில, சிங்களப் பத்திரிகைகளில் முஸ்லிம் தலைவர்களின் நடவடிக்கைகளும், பேச்சுக்களும் ஒரக்கண்ணால் பார்க்கப்படுவது சகஜமான விடயமாக இருந்தது. வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் முஸ்லிம் மக்களின் அரசியல் பிரசாரம் விளம்பர மட்டத்தில் இடம்பெறும். முஸ்லிம்கள்
பற்றிய காரசாரமான விவாதங்கள் இடம் பெறுவது குறைவாகும்.
2. தேர்தல் காலங்களில் பேசப்பட்ட முக்கிய விடயங்கள் தினசரிப்பத்திரிகைகளில்
செய்திகளாயின. அவற்றின் எழுமாறான தொகுப்பை பின்னிணைப்பில் காண்க.
3. பூரீ.மு.காங்கிரஸ் 21.09.1981இல் காத்தான்குடியில் தோற்றம் பெற்று 29.11.1986ல் தேர்தல் ஆணையாளரினால் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. Island
2.6.1985 Shary Knoerzer, Transformation of Muslim Political identity in Mithran Tiruchelvam Dattathreya C.S., (ed) Culture and Politics of identity in Sri Lanka. pp-136-167.
ICES Colombo 1998, மேலும் காண்க: அனிஸ்டஸ் ஜெயராஜா, எம்.ஐ. தெளபிக் கிழக்கின் இதயம் தேசத்தின் உதயம்: எம்.எச்.எம்.அஷ்ரஃப் பூரீ.மு.காங்கிரஸின் தேசியத் தலைவரவர்களின் வாழ்க்கை வரலாறு, பசுபிக் அச்சகம், கொழும்பு-14, 1998

Page 42
60
assT6xas: University Teachers for Humen Rights (Jaffna) Report No: 3: The wars and its consequences in the Amparai District, 16th October 1990, Report No.:7:-The Clash of ideologies and the Continuing Tragedy in Batticaloa and Amparai District, 8th May 1991 University of Jafna, Thirunelvely.
காண்க றி.மு.காங்கிரசின் வெளியீடுகள் எண்-1 (கொழும்பு 1984 அமைப்புக்கள் கொள்கைகளும் அடிப்படை இலக்குகளும்). எண்-2 (கொழும்பு 1984 எங்களின் உரிமைக்காக எமக்கு ஒரு கட்சி வேண்டும்.) எண்.3 (கொழும்பு 1986 சில அறிமுகக் குறிப்புக்கள். மேலும் காண்க: முஸ்லிம் காங்கிரஸ் மகாநாடு விளம்பர அநுபந்தச் செய்திகள் - தினகரன் 29.11.1986 வீரகேசரி 10.1293,23,0188 சிந்தாமணி 2.02.89 தினகரன் 31.03.95
காண்க: தினகரன் 12.08.1994: அபிவிருத்தி மாயையில் மயங்குவது கண்விற்றுச் சித்திரம் வாங்குவது போல்; எனவே மானத்தோடு வாழ முறி.மு.காங்கிரசை ஆதரியுங்கள். யூ.எல்.எம். முகைதீன். இனப்பிரச்சினை. முஸ்லிம்கள் ஒற்றுமை, முஸ்லிம் உரிமை என்பன பற்றியனவாகவே கிழக்கில் ரீ.மு.காங்கிரஸின் பிரசாரங்கள் அமைந்தன.
உதாரணமாக இவற்றை றவூப் ஹாஜியார், ஏ.ஆர்.எம். அப்துல் காதர், ஏ.சி.எஸ். ஹமீத் ஆகிய வேட்பாளர்கள் வினியோகித்துள்ள துண்டுப்பிரசுரங்களில் காணலாம்.
காண்க: எம்.எல்.ஏ. காதர். அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றுப் பாரம்பரியம் கட்டுரை, அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், முஸ்லிம் கலாசாரத் திணைக்களம், கொழும்பு 1997
(3LDub &IT60185: Island 02.06.1985 Q.Ismail, Move over big brother the Muslims from
the East are taking over.
முன்னைய ஜனாதிபதி டி.பி. விஜயதுங்க அவர்கள் “சிறுபான்மையினரை கொடியாகவும், பெரும்பான்மை மக்களை மரமாகவும் உதாரணம் கூறிப் பேசியது” முஸ்லிம்கள் மனதையும் புண்படுத்தியது. ஆயின் ஐ.தே. கட்சி வேட்பாளர்கள் முஸ்லிம்கள் ஐ.தே.கட்சி ஆட்சியினால் நன்மை பெறுவர் என்று கூறியே பிரசாரம் செய்தனர்.
மேலும் காண்க:Daily News15.07.1994, 17.07.1994,11.08.1994,13.08.1994

10.
11.
2.
61
இப்பிரசாரக்கூட்டத்தில் அமைச்சர் ஏ.சி.எஸ் ஹமீத் பேசிய போது இந்நூலாசிரியரும்
பிரசன்னமாயிருந்தார்.
காண்க: தினகரன் 22.04.1987 வெளியிட்ட அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீத் அவர்களின்
அரசியல் வரலாறு சம்பந்தமான முழுப்பக்க அநுபந்தம்
காண்க: ஏ.சி.எஸ். ஹமீத் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
காண்க: ஏ.சி.எஸ். ஹமீத் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்

Page 43
62
4 தேர்தல் மாவட்டங்கள்
4.1 புதிய சவால்கள்
1978 முதல் இலங்கையின் நிர்வாக மாவட்டங்களே தேர்தல் தொகுதிகளாக ஆக்கப்பட்டபோது, முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் என்பது மழுங்கடிக்கப்பட்ட விடயமாகியது. ஏனெனில், 1978ல் உருவான புதிய தேர்தல் முறையின் கீழ் முஸ்லிம் பிரதிநிதிகளை முஸ்லிம்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றதோர் சூழ்நிலையே தோற்றுவிக்கப்பட்டது. அதாவது முஸ்லிம் பிரதிநிதிகளை முஸ்லிம்கள் இலகுவாக தெரிவு செய்வதற்கு ஏதுவான நடைமுறை ஒழுங்குகள் எதனையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை? இதனால் முஸ்லிம் தலைமைத்துவத்தின் செயற்றிறனுக்கும், முஸ்லிம் மக்களின் புத்திசாலித்தனத்திற்கும் விடப்பட்டதோர் சவாலாகவே புதிய தேர்தல் முறை அமைந்து காணப்படுகின்றது. மாவட்டங்களே தேர்தல் தொகுதிகளாக அமைய வந்த காரணத்தினாலும் முஸ்லிம்களின் தொகை அம்மாவட்டங்களில் சொற்பமானதாகவே பெரும்பாலானவற்றில் காணப்பட்டதாலும் இந்நிலை
உருவானது.

63
eůvLemonas - தேர்தல் மாவட்டங்களில் முஸ்லிம் வாக்குகளும், அவற்றின் விதாசாரமும்
மாவட்டம் முஸ்லிம் வாக்குகள் மாவட்ட
அடிப்படையில் வீதாசாரம்
அம்பாரை (திகாமடுள்ள) 127927 41.0% திருகோணமலை 53.386 ,29.0% மட்டக்களப்பு 62853 24.0% கண்டி 72604 10.0% வன்னி 17919 10.0%
புத்தளம் 36863 97% கொழும்பு 102527 8.3% assT65 51866 8.2%
களுத்துறை 48472 7.5% மாத்தறை 18666 72% அநுராதபுரம் 28891 7.1% பொலன்னறுவை 13012 6.5% கேகாலை 25548 5.1%
குருநாகல் 44706 5.1% Lട്ടങ്ങണ 1828 4.2% கம்பஹா 31955 2.8% நுவரெலியா 10826 2.8% மாத்தளை 13090 2.6% மொனறாகலை 3788 19% இரத்தினபுரி 9428 1.7% யாழ்ப்பாணம் O139 .7% ஹம்பாந்தோட்டை 3596 1.1%
LLLTeeS TLL TL LrLTALL LLSS STTTTTLLS TTTe AeeTTLGLLL S LLLLLLOeTLLLeqeqeqe OTLLTLLT OTTTLLLLkTTT LLLLLTL LLOLOLLL TTT TOTLGLLL

Page 44
64
விகிதாசார முறையின் கீழ் ஒரு மாவட்டத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் அங்கு வெல்வதும், தோற்பதும் என்பது அம்மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் நிலவிய நெருக்கத்தை அல்லது இன ஐக்கியத்தை பொறுத்தமைந்தது. சிறு சிறு தொகையினராக, அங்கொரு கிராமம், இங்கொரு கிராமம் எனப் பரவி வாழும் மாவட்ட முஸ்லிம்கள் தங்களுக்கு விடப்பட்ட இச் சவாலை எவ்வாறு சமாளித்தனர் என்பதனை ஆராயவரும்போதே முஸ்லிம்கள் அரசியலில் பங்குபற்றுவதில் எதிர் கொள்ளவேண்டிய பிரச்சினைகளை விளங்கிக் கொள்ள வருகின்றோம்.
தேர்தல் மாவட்டங்களாக இன்றுள்ள இருபத்திரெண்டு மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என்றாலும், அவர்களின் செல்வம், கல்விநிலை, தலைமைத்துவம் என்பன மாவட்டங்களுக்கு மாவட்டம் வேறுபடுகின்றன. ஆயினும் பிரதிநிதித்துவத்திற்குத் தேவையான வாக்குப் பலத்தை அடிப்படையாக வைத்து இம்மாவட்டங்களை நோக்கும் போது அவற்றை நான்கு பெரும் கூறுகளாக பின்வருமாறு வகைப்படுத்துவது மாவட்ட முஸ்லிம் அரசியல்
நடத்தையை ஆராய்வதற்கு பெரும் துணையாக அமையும்.
evasaev -
முஸ்லிம் வாக்காளர் சதவீதத்திற்கேற்ப தேர்தல் மாவட்டங்களின்
எண்ணிக்கை
வீதாசாரம் மாவட்டங்களின்
எண்ணிக்கை
5.0% விடக் குறைவு 8
5.0% - 10% 9
10% - 25% 3
25% - 50% 2
LTLLS rLLTLLL LLLLSL TTTTTTOT TTTTTTT LLLLLLLLTL TTkLLL
இவற்றுள் 5 சதவீதத்திற்கும் குறைவான வாக்குப் பலம் உள்ளவர்களாக மொனறாகலை, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கம்பஹா, நுவரெலியா, பதுளை, மாத்தறை ஆகிய எட்டு மாவட்டங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்களைக் காண்கின்றோம். கிட்டத்தட்ட பத்து சதவீத வாக்குப் பலமுள்ளவர்களாக கொழும்பு, களுத்துறை, மாத்தளை, காலி, கேகாலை, குருநாகல், புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய ஒன்பது மாவட்டங்களிலும் வாழ்கின்றனர். மேற்சொன்ன பதினேழு மாவட்டங்களிலும்

65
சராசரியாக முஸ்லிம்கள் 5.5சதவீதத்தினராக உள்ளனர். இது வெட்டுப்புள்ளிக்குக் கூடுதலான தொகை என்பதனையும் நாம் இங்கு கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.
இருபத்தைந்து சதவீதத்திற்கு (25%) கூடுதலான தொகை முஸ்லிம்களை மட்டக்களப்பு, திருக்கோணமலை, அம்பாரை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கண்டுகொள்கின்றோம். இம்மாவட்டங்களுள் அம்பாரை மாவட்டம் அதியுயர்ந்த விகிதாசாரமாக நாற்பத்தொரு விகிதத்தினராக (41%) முஸ்லிம்கள்களைக் கொண்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும், இலங்கையின் ஒரு நிலப்பிரதேசமாக இம்மாவட்டம் உள்ளது. இம்முஸ்லிம்கள் அம்பாரை மாவட்ட கரையோர தென்கிழக்குப் பகுதியில் வாழ்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் இவ்வாறு இம்மாவட்டங்களை வகைப்படுத்தி நோக்கவேண்டும்? ஏனெனில் இப்பிரிவு ஒவ்வொன்றிலும் உள்ள முஸ்லிம்கள் அம்மாவட்டத்தில் வெற்றி பெறுவதற்கும், அவர்களுக்கு ஏற்ற பிரதிநிதித்துவத்தை அவர்கள் அங்கு உருவாக்கிக் கொள்வதற்கும் அவர்கள் கையாளவேண்டிய நடைமுறைகள் பற்றிச் சிந்திப்பதற்கேயாகும். பொதுவாகக் கூறுவோமாயின் ஒரு மாவட்டத்தில் சனத்தொகையில் பெரும் எண்ணிக்கை கொண்டவர்களாக உள்ள முஸ்லிம்களும், சனத்தொகையில் மிக சொற்ப அளவு கொண்ட முஸ்லிம்களும் ஒரே வகையில் மாவட்ட அரசியலில் பங்குபற்ற முடியாது. விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் முஸ்லிம்கள் பூரண நன்மை அடையவேண்டுமாயின் வித்தியாசமான நிலைப்பாடுகளை அவர்கள் அங்கு கையாள வேண்டப்படுகின்றனர்.
உதாரணமாக அம்பாரை மாவட்ட முஸ்லிம்களைப் போல் மொனறாகலை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் , ஹம்பாந்தோட்டை, பதுளை, கேகாலை, குருநாகல் முஸ்லிம்கள் நடந்துகொள்ள முடியாது. ஏனெனில் அம்பாரை மாவட்டத்தில் 41 சதவீதத்தினராக முஸ்லிம்கள் உள்ளதால் அவர்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை அரசியற் பிளவுகள், பிரிவுகள், கட்சி வேறுபாடுகள் என்பவற்றின் மத்தியிலும் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் 1%,4%,5%, என உள்ள ஹம்பாந்தோட்டை, பதுளை, கேகாலை முஸ்லிம்களின் நிலைப்பாடு வேறுபட்டதாகும். இவர்கள் தங்கள் மொத்த வாக்குகளையும் ஒன்றுபடுத்தினால் மாத்திரமே பூரண பயன்பெற முடியும். மாவட்ட முஸ்லிம் பிரச்சினைகளுக்கும் பரிகாரம் தேடமுடியும். முஸ்லிம் மக்கள் பொது நலனுக்கு

Page 45
66
உழைக்கத்தக்க, பிரதிநிதித்துவத்தை ஆக்க முடியும். இதற்கு மாறாக தமக்கிருக்கும் சொற்ப வாக்குகளை அங்கு ஒரு கட்சிக்கும், இங்கு ஒரு கட்சிக்கும் என்று பிரித்தளிப்பார்களாயின், முஸ்லிம் வாக்குகளுக்குப் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களே நன்மை பெறுவர். ஏனெனில் தேசியக் கட்சிக்கு இவர்கள் திரட்டிக் கொடுக்கும் முஸ்லிம் வாக்குகளுக்கு ஏற்ப கட்சியினுள் சலுகைகளையும் அந்தஸ்துகளையும் தனிப்பட்ட முறையில் அவர்கள் அனுபவிக்க வருவர். ஆனால் மாவட்ட முஸ்லிம்களின் மொத்த நலன்கள் இச்சொற்ப வாக்குகளை பிரித்தளிக்கும்போது பயனற்றதாகிவிடும் இங்கு முஸ்லிம் மக்களின் தேர்தல் நிலைப்பாடு இந்திய வம்சாவளி மக்களிலிருந்து வேறுபடுவதைக் காண்கின்றோம். இந்திய வம்சாவளி மக்களின் காணிப்பிரச்சினை, வீடில்லாப் பிரச்சினை, பிரசாவுரிமைப்பிரச்சினை என்பன அம்மக்களின் பொதுப்பிரச்சினையாகக் கண்டு கொள்ளப்பட்டு அவை கூட்டு மொத்தமாக்கப்பட்டு அரசியலில் பேசப்படுகின்றன. அப்பிரச்சினைகளின் தீர்வுக்கு அம்மக்களின் வாக்குகள் “கட்டியாக்கப்பட்டு” விடுகின்றன. தோட்டத்தொழிலாளர் தலைமைத்துவமும் தொழிற் சங்க சந்தாப்பணமும் இம்மக்கள் பிரச்சினையை அரசியலில் சக்தியாக்கியுள்ளது. ஆனால் முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியில் இத்தகைய இணைப்பினை ஆக்கித்தரும் தலைமைத்துவம், ஒழுங்கு முறைகள் இல்லாமையே அவர்களுக்கேற்ற உறுதியான பிரதிநிதித்துவம் மாவட்ட ரீதியாக உருவாக முடியாமற் போனதற்கான காரணமாகும். சனநாயக முறைப்படி முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் தாம் விரும்பும் கட்சிக்கும், வேட்பாளருக்கும் வாக்களிக்கும் உரிமையை எங்கும் பெற வேண்டும் என்றும், இதனால் இனரீதியாக ஒன்றுபட்டு வாக்களிக்க வற்புறுத்தக் கூடாது என்றும் சிலர் வாதாடுகின்றார்கள். ஆனால் இங்கு கூட்டு மொத்தமாகப் பார்க்கும் போது அடிப்படை மாற்றம் இன ரீதியாக ஏற்படுவதற்கு இனரீதியான ஒற்றுமை வாக்களிப்பில் அவசியம் என்பதனைப் புரிந்து கொள்ளலாம். மேலும் சனநாயக முறைப்படி சட்டத்திற்கு ஏற்ப அரச ஒட்டம் இனவுணர்வுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்குமேயாயின் அவ்வாறு நடந்து கொள்வதில் தவறில்லை. ஆனால் இனத்துவப் பண்புகள் மேலோங்கி நிற்கும் இலங்கை அரசியற் சூழலில் சிறுதொகையாக வாழும் முஸ்லிம்கள் தம் வாக்குகளை ஒன்றுபடுத்தும் போதே அவர்களால் அரசியலில் சக்தி பெற முடியும்.
உண்மையில் முஸ்லிம் மக்கள் பிரதிநிதித்துவ நலனைப் பேணுவதற்குள்ள ஒரே வழி முஸ்லிம் பிரதிநிதிகளை முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்து கொள்வதாகும், அதற்கு ஏற்ற ஒழுங்கினை தேர்தற்றொகுதி ஆக்க முறையின் மூலம் அரசாங்கம் செய்து

67
கொடுப்பதாகும் அவ்வாறு முஸ்லிம்கள் இலகுவில் தெரிவாகிவரக்கூடிய தேர்தல் தொகுதிகள் ஆக்கப்படாதவிடத்தும் அல்லது, தேர்தல் தொகுதிகள் பெரியதாகவும் முஸ்லிம்களின் தொகை சிறியதாகவும் காணப்படுமிடத்தும், முஸ்லிம் மக்கள் தம் சொற்ப வாக்குகளைப் பலமுள்ளதாக்குவதற்கு ஒருமித்துச் செயற்படுவதைத் தவிர வேறு வழியில்லை. முஸ்லிம் வாக்குகள் ஒருபக்கம் அணிதிரளும் என்பது ஒரு அச்சுறுத்தலாக அமையும் போதே முஸ்லிம் அரசியல் எடுபடும்; சக்தி பெறும்.
இன்று நடைமுறையில் உள்ள விகிதசம பிரதிநிதித்துவ முறையின் கீழ் முஸ்லிம் மக்களுக்குள்ள அடிப்படை அரசியற் பிரச்சினை என்பது இங்குதான் ஆரம்பிக்கின்றது. முஸ்லிம் மக்களின் ஒற்றுமை என்பது மாவட்ட மட்டத்தில் திட்டமிட்டுக் கட்டப்பட வேண்டிய காரியமாகின்றது. இதற்கு செயல் உருவம் கொடுப்பதற்கு சிறந்த தலைமைத்துவம் வேண்டும் போதிய பணம், மூளைவளம், ஒழுங்கமைப்பு, நுட்பம் என்பன மாவட்ட மட்டங்களில் ஒன்றுகூட்டப்படல் வேண்டும். அரசியலில் உள்ள தலைவர்கள், தொண்டர்கள் பல்வேறு கர்ப்புறங்களிலும், கிராமங்களிலும், குடியிருப்புக்களிலும் வாழும் முஸ்லிம் மக்களுக்கு, அவர்களது பொதுப் பிரச்சினைகள் எவை என எடுத்துக் காட்டி, அதற்கேற்ற முறையில் கொள்கையாக்கிப் பிரசாரஞ் செய்ய வேண்டும். அப்பொழுதே இங்கு விரும்பப்படும் சமூக ஒற்றுமை ஏற்பட வழிபிறக்கும். இத்தகைய உயிர்த்துடிப்புள்ள, சக்திமிக்க, சமூகப் பற்றுள்ள தொண்டர்கள், தலைவர்கள், மாவட்ட மட்டத்தில் இல்லையேயாயின் அல்லது அதனைத் தோற்றுவிக்கத்தக்க ஆழல் அரிதாகக் காணப்படும் போது முஸ்லிம்களின் அரசியல் நிலை பரிதாபத்துக்குரியதாகவே காணப்படும். காரணம் முஸ்லிம்களின் ஒற்றுமை, இணக்கம், ஐக்கியம் என்பன தானாக, சுயமாக ஏற்படமுடியாது. அவர்களை ஊக்குவித்து, சிந்தனையூட்டுவதன் மூலமே அந்த இணைப்பு, ஐக்கியம் தொடர்ச்சியாக முஸ்லிம்கள் மத்தியில் அம்மாவட்டத்திற் காணப்படும். அப்போது மாத்திரமே முஸ்லிம் மக்களின் இணைப்பு தேர்தற் காலத்தில் சாத்தியமாகும். ஆனால் இத்தகைய ஒழுங்கமைப்பும், ஆளுமையும், இணைப்பும் இல்லாததோர் அரசியற் ஆழலில் முஸ்லிம்கள் தம்மளவில் ஒன்றுபடுவர் என்று எண்ண இயலாது. உண்மையில் விகிதசமப் பிரதிநிதித்துவ முறைக்கு ஆதரவாகப் பேசிய அமைச்சர்கள் பலரும் முஸ்லிம்கள் இலகுவாக ஒன்றுபடுவர் என்று எண்ணியிருந்திருப்பர். முஸ்லிம் என்ற ஓர் அம்சமே ஒற்றுமை தரும் என்று ஊகித்திருப்பர். “சிறு சிறு தொகையினராக ஒரு மாவட்டத்தின் பல தேர்தல் தொகுதிகளிலும் அடைபட்டுக் கிடக்கும் முஸ்லிம்கள் விடுதலை பெற விகிதசம முறை சந்தர்ப்பம் வழங்கும் என்று அவர்கள் எண்ணியதும்

Page 46
68
இதனாலேயே ஆகும். ஆனால் எந்தளவு மூலவளம், மக்கள் சக்தி, பங்களிப்பு இதற்குத் தேவை என்பதனை அவர்களால் அப்போது ஊன்றிப் பார்த்திருக்க முடியாது. இன்று முஸ்லிம்கள் மீது விகிதசமப் பிரதிநிதித்துவமுறை சுமத்தியுள்ள பழுவை சிறப்பாக அறிந்து கொள்கின்றோம். எவ்வளவு சூட்சுமமான முறையில் முஸ்லிம்கள் அரசியலில் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள், பலம் குறைக்கப்பட்டு பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதனை விளங்கிக் கொள்கின்றோம். பரந்த தொகுதியாக்கத்தின் கீழ் முஸ்லிம் மக்கள் அரசியலில் சக்தியற்றவர்களக ஆக்கப்பட்டு விடுகின்றனர் என்பதே உண்மையாகும்.
இவ்வம்சத்தினை நாம் பத்தாவது பொதுத் தேர்தலின் போது பல மாவட்டங்களில் முஸ்லிம் வாக்காளர்களின் பங்கு பற்றுதலைக் கூர்ந்து நோக்கும் போது விளங்கிக் கொள்கின்றோம். அனுராதபுர மாவட்டம், பொலன்னறுவை மாவட்டம், குருநாகல் மாவட்டம், புத்தளம் மாவட்டம் அம்பாரை மாவட்டம் ஆகியவற்றில் இடம் பெற்ற வாக்களிப்பு முறை மிக இலகுவாக முஸ்லிம்களுக்குள்ள இப்பிரச்சினையை தெளிவாக்குகின்றது. விகிதாசார பிரதிநிதித்துவ முறை முஸ்லிம் மக்களிடமிருந்து எதிர்பார்க்கும் ஒற்றுமையை, இணக்கத்தை அவர்களால் ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போனமைக்கான காரணங்களை இங்கு விளங்கிக் கொள்கின்றோம்.
4.2 அனுராதபுர மாவட்டம்
அனுராதபுர மாவட்டத்திலிருந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இற்றை வரை தெரிவாகிவரவில்லை. ஆனால் கணிசமான தொகை முஸ்லிம்கள் இம்மாவட்டத்தில் சிதறுண்டு வாழ்கின்றார்கள். விகித சமபிரதிநிதித்துவ முறையின் கீழ் முஸ்லிம் ஒருவரை தெரிவு செய்யக்கூடிய வாக்குப்பலம் முஸ்லிம்களுக்கு இம் மாவட்டத்தில் உண்டு. ஆனால் அது சாத்தியமாகியதா என்பதையே நாம் இங்கு ஆராய வருகின்றோம்.
அனுராதபுர மாவட்டத்திலுள்ள மொத்த வாக்காளர்களுள் ஏழு சதவீதமானவர்கள், அல்லது 35,000க்கு மேற்பட்ட தொகை வாக்காளர்கள் முஸ்லிம்களாவர். இது வெட்டுப்புள்ளிக்கு மேற்பட்ட தொகை என்பதனால் இம்மாவட்ட முஸ்லிம் வாக்காளர்கள், ஒன்றுபட்டு ஒருவரை இலக்காக்கி, வாக்களித்திருப்பின் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் தெரிவாகி வந்திருப்பார்.

69
ஆனால் அனுராதபுர மாவட்ட முஸ்லிம்களின் கடந்தகால அரசியல் ஈடுபாட்டையும், அங்கு இடம் பெற்றுவரும் வாக்களிப்பையும் வைத்துப் பார்க்கும் போது, இம்மாவட்ட முஸ்லிம்கள் இந்நோக்கோடு அங்கு செயற்பட்டதாகத் தெரியவில்லை. அவர்களிடத்தே ஒரு ஒழுங்கு, ஒற்றுமை வாக்களிப்பில் இருந்ததாகவோ அல்லது அதனை ஏற்படுத்திக் கெர்டுக்கக் கூடிய ஓர் உறுதியான தலைமைத்துவம் அங்கு நின்று செயற்பட்டதாகவோ தெரியவில்லை. இதனால் தேர்தற் காலங்களில் முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்பட்டே வந்திருக்கின்றன.
1994 பொதுத்தேர்தலில் இம்மாவட்டத்தில் இரு முஸ்லிம்கள் போட்டியிட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒருவரும், பொது ஜன ஐக்கிய முன்னணியில் இருந்து ஒருவரும் போட்டியிட்டனர். ஐ.தே.கட்சியல் இருந்து போட்டியிட்டவர் நொச்சியாகமையைச் சேர்ந்த ஏ.சி.எஸ். ஹமீத் என்பவர். இவர் ஒரு வர்த்தகர். பொதுசன ஐக்கிய முன்னணியிலிருந்து போட்டியிட்டவர் கெக்கிராவையைச் சேர்ந்த என். எம். சஹீத் என்பவர். இவர் ஒரு சட்டத்தரணி. இவர்கள் இருவரும் இங்கு தெரிவாகிவர முடியவில்லை. இவர்கள் இருவரையும் கணிசமான அளவு முஸ்லிம் வாக்காளர்கள் புறக்கணித்து, சிங்கள வேட்பாளர்களுக்குத் தம் வாக்குகளைக் கொடுத்திருக்கின்றார்கள் என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.
ஏனெனில், அனுராதபுர மாவட்டத்தில் போட்டியிட்ட இரு முஸ்லிம் உறுப்பினர்களான, ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த ஏ.சி. எஸ். ஹமீத் (12,248), பொதுசன முன்னணி வேட்பாளரான என்.எம். சஹீத் (9794) ஆகிய இருவருக்கும் விழுந்த மொத்த வாக்குகளின் தொகை 22,042 ஆகும். ஆனால், அநுராதபுர மாவட்டத்தில் ஏறத்தாழ 35,000 முஸ்லிம் வாக்குகள் உள்ளன என நிர்ணயிக்கப்படுகின்றது. எனவே, இவ்விரு வேட்பாளர்களுக்கும் விழாதுபோன 13,000 முஸ்லிம் வாக்குக்களை வாக்காளர்கள் தமது சமூகத்தைச் சாராதவர்களுக்குக் கொடுத்துள்ளனர் என்பது தெளிவாகின்றது.
விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் வெட்டுப்புள்ளிக்குரிய 5 சதவிகிதத்திற்கும் கூடுதலான வாக்குகள் அநுராதபுர மாவட்டத்தில் உண்டு என்ற போதிலும், முஸ்லிம்கள் மத்தியில் வாக்களிப்பு விடயத்தில் ஒருமித்த செயற்பாடு, ஆழ்ந்த சிந்தனைப் போக்கில்லாத தன்மைகளைக் கண்டுகொள்கின்றோம். சமூக உணர்வு, ஐக்கியம் என்பன இம்மாவட்ட

Page 47
70
முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படாது போனமைக்குப் பல காரணங்கள் காட்டப்படுகின்றன.
9.
அனுராதபுர மாவட்டம் ஒரு பரந்த பிரதேசமாக இருப்பதாலும் அங்கு வாழும் மக்கள் நூற்றுக்கும் அதிகமான சிறு சிறு குடியிருப்புக்களாக அங்கும் இங்கும் தொடர்பற்ற முறையில் சிதறுண்டு வாழ நேர்ந்துள்ளதாலும் அவர்களிடத்தே ஓர் ஒற்றுமை ஒழுங்கு சமூகரீதியில் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லாது போய்விட்டது.
பரம ஏழைகளாக வாழ்ந்த கிராமச் சூழலைத் தவிர வேறு நிலைப்பாடு எதனையும் அவர்களால் எண்ணிப்பார்க்க முடியவில்லை, ஊர்க்காரர்களக, உறவுக்காரர்களாக தங்கள் கிராமத்தை அண்டிவாழ்ந்த சிங்கள மக்களையே நம்பினர். அவர்களைப் போலவே சிந்தித்தனர். அவர்களோடு சேர்ந்து வாக்களித்தனர். இதனால் சாதாரண அநுராதபுர மாவட்ட முஸ்லிம் ஒருவரின் வாழ்க்கை கிராமத்தோடு தொடங்கி, கிராமத்தோடு முடிவடைந்து விடுகின்றது. ஆகக் கூடிய உறவாக அடுத்து நின்ற சில முஸ்லிம் கிராமங்களுடன் தொடர்புபட்டனர். ஆனால் முழு மாவட்டத்தோடும் தம்மைத் தொடர்பு படுத்திப் பார்ப்பது என்பது அவர்களால் எண்ணிக் கூடப் பார்க்க முடியாத காரியமாகி விடுகின்றது. இப்பிரச்சினையை பின்வரும் விளக்கப் படம் காட்டுகின்றது.

71
இலங்கை விகிதசம பிரதிநிதிதுவத்தின் கீழ் அனுராதபுர முஸ்லிம்
வாக்காளரின் தொகையினை விளக்கும் படம்
முஸ்லிம் பிரதிநிதி ஒருவரைத் தெரிவு செய்வதற்கு தேவையான அம்சங்கள்
ஒட்டுமொத்தமாக வாக்களித்தல். A சிதறுண்டுள்ள முஸ்லிம்களை ஒன்றுபடுத்துதல். தீவிரமாகச் செயற்படும் தலைமைத்துவம் இருத்தல். ஒற்றுமையை வலியுறுத்தி பிரசாரம் செய்வதில், நிதிவளம், ஆட்பலம் என்பன இருத்தல். 5. இவை யாவற்றையும் வழங்குவதற்கான அரசியற் சூழலும் அறிவாற்றலும்
இருத்தல்.
இவ்வாறானவற்றிலுள்ள குறைபாடுகளாலேயே விகிதசம பிரதிநிதித்துவத்தின் கீழ் முஸ்லிம் ஒருவர் பிரதிநிதியாவது கடினமாயிற்று.
எனவே பிரதேசரீதியாகக் பிரிவுற்று 104 கிராமங்களில் வாழும் அனுராதபுர முஸ்லிம்கள் மாவட்டரீதியாக ஒன்று பட்டு வாக்களித்து விகிதசம பிரதிநிதித்துவ முறையின் கீழ் நன்மை பெறுவர் என எண்ணுவது ஒரு மாயையாகவே உள்ளது. அநுராதபுர முஸ்லிம்கள் இம்முறையின் கீழ்

Page 48
72
அநாதைகளாக்கப்பட்டு வருகின்றனர் என்றே தோன்றுகின்றது. இதிலிருந்து இம்மாவட்ட முஸ்லிம்கள் எவ்வாறு மீட்சி பெறலாம்?
9. ஒன்றில் தேர்தல் பிரதிநிதித்துவ முறை இவர்களது
நலங்களுக்கு சார்பாக மாற்றியமைக்கப்படல் வேண்டும்.
அன்றேல் விகிதாசார முறையின் கீழ் இம்மாவட்ட سBگ முஸ்லிம்கள் பூரண பயனைப் பெறுவதற்கேற்ப இவர்களது அரசியல் நடத்தை மாற்றமடைதல் வேண்டும்.
இம்மாவட்ட முஸ்லிம்கள் எல்லோருடைய ஐக்கியத்தைக் கட்டியெழுப்பத்தக்க அரசியல் நடத்தையை அமைத்துக் கொள்வதன் மூலமே அதிக பலனை இம்மாவட்டத்தில் பெற்றுக் கொள்ளமுடியும். இந்நடவடிக்கை தேர்தற் காலங்களில் மாத்திரம் இடம் பெறும் நடவடிக்கையாக அமையாது தொடர்ச்சியானதாகவும், முஸ்லிம்கள் அன்றாடம் எதிர் நோக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்தெழும் நடவடிக்கையாகவும் அமைதல் வேண்டும். இதற்கு தகுந்த தலைவர்கள் வேண்டும். அவர்கள் எக்காலமும் தொடர்ந்து மக்களுக்கு பாடுபடும் தலைவராகவும், முஸ்லிம்களை ஒன்று திரட்டும் வல்லமை பெற்றவராகவும் திகழ வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் ஐக்கியத்தை, சகோதரத்துவத்தை அமைதியான, சாந்தமான முறையின் கீழ் செயற்படுத்தும் சூட்சுமத்தை இத்தலைவர்கள் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும். சனநாயக ஒழுங்கில், ஒரு சமூக மக்கள் தங்கள் நலன்களைப் பேணிப்பாதுகாக்க முயல்வது அச்சமூக மக்களின் அடிப்படை உரிமையாகும். இக் கருத்தோடு தலைமைத்துவமும், அங்கத்துவமும் உடன்பட்டதாகவிருக்கும் போது முஸ்லிம்களின் நிலைமையை நிச்சயம் சிங்கள மக்கள் புரிந்து கொள்வர். ஏனெனில் முஸ்லிம்களின் நலன்களை முஸ்லிம்கள் பேணிக் கொள்ளும் பொருட்டு அரசியலில் தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்வது என்பது எவ்வளவு அவசியம் என்பதையும் அவர்களறிவர். காணிப்பங்கீட்டின் போதும், விவசாய வங்கிக் கடன் வழங்கப்படும் போதும், முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படாது இருக்க வேண்டுமாயின் முஸ்லிம்களுக்காக விதந்துரைக்கத்தக்க அரசியல் பிரதிநிதித்துவம் மாவட்டரீதியாக அமைந்திருப்பதன் அவசியத்தை சிங்கள மக்களும் உணர வழிகோலவேண்டும். அப்பொழுதுதான் முஸ்லிம் சமூகத்தின் ஐக்கியம் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தலாக இல்லை என்ற எண்ணம் தோற்றம் பெறுவதற்கு ஏதுவாகும்.

73
ஆயினும் இத்தகையதோர் தலைமைத்துவத்தை நடைமுறையில் சாத்தியமானதாக உருவாக்குவதற்கு எந்தளவு இந்த மாவட்ட முஸ்லிம்களிடம் மதி நுட்பம், அறிவு, ஆற்றல் இருக்க வேண்டும் என்பதனை அறிய வருவோமாயின் இத்தேர்தல் முறையிலுள்ள சிக்கல்களை தெரிந்து கொள்பவர்களாவோம். அனுராதபுர நிலைமையை விசாரித்த போது ஒரு விபரம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. அதாவது அனுராதபுர சிரேஷ்ட அமைச்சர் ஒருவருக்கும் அனுராதபுர மாவட்டத்திலுள்ள பல முஸ்லிம் கிராமங்களுக்குமிடையில் நெருங்கியதொரு அரசியல் தொடர்பு காலங் காலமாக இருந்துவருவதாயும் இத்தொடர்பின் அடிப்படையில் முஸ்லிம்கள் தங்கள் வாக்குகளை எல்லாம் கூட்டாக இம்மந்திரிக்கே வழங்கி தத்தம் கிராமத் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர் என்றும் கூறப்பட்டது. மின்சாரம், நீர்ப்பாசனம், காணி, நிலம் என பல்வேறு வகையிலும் அவர் முஸ்லிம் மக்களுக்கு உதவிபுரிவதால் இத்தொடர்பு நீடிக்கின்றது என்ற கருத்தும் பரவலாக கூறப்படுகின்றது.
முஸ்லிம் நலன் பேணுகின்ற பொதுவமைப்புகளில்லாத இப்பரந்த மாவட்டச் சூழலில் முஸ்லிம்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இம்முறை சிறந்ததோர் ஏற்பாடென்றே கருதுதல் வேண்டும். அதாவது தங்கள் சூழலில் உள்ள பிரச்சினைகளை கூட்டு மொத்தமாக்கித் தங்கள் வாக்குகளைத் திரட்டிப் போட்டியிடும் ஒருவருக்கே பொறுப்பாக்கி விடுவது என்பது குறையுடையதோர் நடவடிக்கையல்ல. முஸ்லிம் தலைமைத்துவம் இல்ல்ாததோர் அரசியற் சூழலில், பரந்து விரிந்ததொரு பிரதேசமாயிருக்கும் அனுராதபுர மாவட்டத்தில், அம்மாவட்ட முஸ்லிம்கள் புத்திசாலித்தனமாகவே நடந்துவருகின்றனர் எனவே எண்ணத் தோன்றுகின்றது.
உண்மையில் இந்த ஒழுங்கின் அடிப்படையிலேயே அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் இம்முறை இடம்பெற்ற பத்தாவது பொதுத்தேர்தலிலும் வாக்களித்திருக்கின்றனர் என நம்பலாம்.
நீண்ட கால நோக்கில் அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் சிறந்த பலாபலன்களை அடைவதற்கு அவர்களின் அரசியல் நடத்தை மாற்றத்துக்குள்ளாகவேண்டியதொன்றே என்று கூறுதல் வேண்டும். ஏனெனில் புரையோடிக்கிடக்கும் அனுராதபுர முஸ்லிம் மக்களின் பிரச்சினையை முஸ்லிம் பிரதிநிதி ஒருவரே முகம் கொடுத்துத் தீர்த்து வைக்க முற்பட முடியும். இதனால் அவர்களது இன ஐக்கியம் இங்கு அவசியமாக்கப்படுகின்றது.

Page 49
74
4.3 குருநாகல் மாவட்டம்:
குருநாகல் மாவட்டத்தில் முதல் முறையாக முஸ்லிம் பிரதி நிதி ஒருவர் இத்தேர்தலில் தெரிவாகி வந்துள்ளார். இது குருநாகல் முஸ்லிம்களின் மதி நுட்பத்திற்கும், இன ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றியாகும். ஆனால் இவ்வெற்றி குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் எதிர்பார்த்த ஒன்றுபோலவே உள்ளது. ஏனெனில் 1989ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தாம் சந்தித்து வந்த பல தோல்விகளின் மூலம் பெற்ற படிப்பினையைச் சக்தியாக்கியுள்ளனர் எனலாம். அதாவது ஒரு மாவட்ட முஸ்லிம்கள் ஒரு கொடியின் கீழ் - ஒரு தலைமைத்துவத்தின் கீழ்-ஒன்றுபட்டால் வெற்றி பெறலாம் என்ற எதிர்பார்ப்பைச் சாத்தியப்படுத்தியுள்ளனர்.
1989ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ஏ.எச்.எம். அலவி அவர்கள் ஐ.தே.கட்சியில் போட்டியிட்டு 29,365 வாக்குகளையும் நூகுலெப்பை selugom 68 96.ћањ6t Eksath Lanka Jathika Peramana (ELJP) ulob GLIT"gull" (B 5.138 வாக்குகளையும் அப்துல் றசூல் அவர்கள் ELIP யில் போட்டியிட்டு 6,919 வாக்குக்களையும் பெற்றுக்கொண்டனர். இவர்களில் எவரும் தெரிவாகவில்லை. ஆயின் இம்மாவட்டத்தின் மொத்த முஸ்லிம் வாக்குகளும் யாராவது ஒருவருக்கு அளிக்கப்பட்டிருப்பின் அவர் வெற்றி பெற்றிருப்பார் என்பது தெளிவு. குருநாகல் முஸ்லிம்களுக்கு 1989 பொதுத் தேர்தல் இப்பாடத்தைப் புகட்டியது என்பதில் ஐயமில்லை. தங்கள் வாக்குகளை பிரித்தளிக்காது போட்டிக்கு நிற்கும் வேட்பாளர்களில் யாராயினும் ஒருவருக்கு வழங்கினால் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தெரிவுசெய்ய வாய்பேற்பட்டிருக்கும் என்ற அரசியல் ஞானம் இவர்களிடையே தோற்றம் பெற்றது. இந்த அரசியல் ஞானம் சிறுபான்மை இனமாகிய முஸ்லிம் வாக்காளர்கள் எங்கு வாழ்ந்தாலும், அவர்களால் கடைப்பிடிக்க வேண்டியதாகும். முஸ்லிம் வேட்பாளர்கள் இம்மாவட்டத்தில் பல கட்சிகளில் இருந்தும், போட்டிக்கு வரலாம். ஆனால் ஒரு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் ஒருவருக்கே தமது வாக்குகளை வழங்க வேண்டும். அப்போதே முஸ்லிம் வாக்குகள் ஒரு சக்தியை தம் இன ஐக்கியத்தினால் பெறும்.
குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற பத்தாவது தேர்தல் பெறுபேறுகளை நாம் பார்க்கும் போது முஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு விகிதசம முறைக்கு ஏற்றதாகவே அமைந்து வந்திருக்கின்றது என எண்ணி

75
இடமுண்டு. கிராமம், பிரதேசம், தேர்தல் தொகுதி என பிரிவுற்றிருந்த முஸ்லிம் மக்களுக்கு விகிதாசாரப்பிரதிநிதித்துவத்தின் கீழ் வெற்றி பெறுவதற்கேற்ற நுட்பம் படிப்படியாகவே விளங்கி வந்திருக்கின்றது. குருநாகல் மாவட்டத்தை முழுமைப்படுத்தியதான சிந்தனையுடன் இனப்பற்று நோக்கில் முஸ்லிம் வாக்காளர் தங்கள் பார்வையை முன்வைத்ததால் 1994இல் நடந்த பத்தாவது பொதுத்தேர்தலில் வெற்றிகிடைத்தது. மேலும் பொ.ஐ.முன்னணியில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படாமல் போனமையும் இவ்வெற்றியை ஈட்டிக் கொள்வதற்கு சாதகமாயிற்று.
குருநாகல் முஸ்லிம்கள் வெற்றி பெறுவதற்கு மற்றுமோர் தாரணமும் உண்டு. முஸ்லிம் வாக்குகள் முஸ்லிம் வேட்பாளர்களின் பக்கம் திசைதிரும்பி திரண்டிருக்கின்றது. இவ்வாறு திரள்வதற்கு ஏற்ற அரசியற் சூழல் அல்லது அரசியல் தலைமைத்துவம் ஒன்று அங்கு தோற்றம் பெற்றிருந்ததேயாகும். இம்மாவட்ட முஸ்லிம்களின் கவனத்தைக் கவரும் வண்ணம் இவ்வரசியல் தலைமைத்துவம் இயங்க வந்தபோது இம்முறை வெற்றி பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாயிற்று. முஸ்லிம்களின் பார்வை மாவட்ட நலன் நோக்கியதாகவும், பாராளுமன்ற பிரதிநிதித்துவ வெற்றியைப் பூரணமாக நம்பியதாகவும் இருக்கலாயிற்று. இலங்கை மாவட்ட விகிதாசார முறையைக் கூர்ந்து அவதானிக்கும் எவரும் மாவட்ட ரீதியாக வெற்றிபெறுவதற்கு மாவட்டமட்ட தலைமைத்துவத்தின் அவசியத்தை இன்று மிகத்தெளிவாகவே உணர்ந்து வருகின்றனர். A
ஒரு மாவட்டத்திலுள்ள சகல பிரிவினைகளையும் வேறுபாடுகளையும் உறவுமுறைகளையும் ஒருங்கிணைப்பது என்பது தலைமைத்துவத்தின் அடிப்படை இலக்காகவுள்ளது. ஒரு மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் தமக்கென ஒரு முஸ்லிம் பிரதிநிதியை விரும்புவார்களாயின் முதலில் அவர்கள் அம்மாவட்டதிற்கு ஏற்றதொரு சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்குதல் வேண்டும்.
குருநாகலில் ஏற்பட்ட தலைமைத்துவ வளர்ச்சியைக் கூர்ந்து நோக்குமிடத்து ஜனாப், முஹம்மது அலவி என்பவர் அரசியலுக்கு உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் பங்குபற்றியதன் காரணமாகப் பிரபல்யமாகியவர். இவர் பன்னலை என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர், 45 வயதையுடைவர், நல்ல குடும்பத்தை சேர்ந்தவர், வசதி படைத்தவர், வர்த்தகரும் அனுபவசாலியுமாவார். கட்டுகம்பொல என்ற தேர்தல் தொகுதியை மையமாக வைத்து, ஏனைய தேர்தல் தொகுதிகளில் உள்ள மாவத்தகம, பண்டுவஸ்நுவர, குளியாப்பிட்டிய

Page 50
76
போன்ற தேர்தல் தொகுதிகளிலுள்ள முஸ்லிம்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வந்துள்ளார். இவர் மாகாண சபைத் தேர்தல் போட்டிக்கு அறிமுகமானபோது ஐதே.கட்சியில் போட்டியிட்ட திரு. ஜயவிக்கரம பெரேராவுடன் இணைந்து கொண்டார். இந்த இணைப்பு இம்மாவட்ட மக்களுக்கு முன்பில்லாதளவு இவரை அறிமுகப்படுத்த உதவியது. சிங்களக் கிராமங்களுக்கு ஜயவிக்கிரம பெரேராவுடன் சென்றபோது அவரின் ஊடாக சிங்கள மக்களுக்கு அறிமுகமானார். அதேபோல் திரு. ஜயவிக்கரம பெரேராவை முஸ்லிம் கிராமங்களுக்கு கூட்டிச் சென்று முஸ்லிம்களுக்கு அறிமுகப்படுத்திவைத்து முஸ்லிம்கள் ஆதரவை சிங்கள பிரதிநிதிக்குப் பெற்றுக் கொடுத்தார்.
இதே போன்று சிங்கள மக்கள் மத்தியில் ஜயவிக்கிரம பெரேரா அவர்கள் ஜனாப். முஹம்மது அலவிக்கு ஆதரவாக வாக்கு கேட்க வந்தபோது வடமேல் மாகாணம் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடையேயும் சிங்கள மக்களிடையேயும் அலவி பிரபல்யமானார். இவ்வாறு பிரபல்யமாகிய போது குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் எல்லோரும் உறுதியாக நம்பக் கூடிய ஒரு தலைமைத்துவம் அங்கு உதயமாயிற்று. முஹம்மது அலவி மாகாணசபை உறுப்பினராகத் தெரிவாகி சமூக சேவை பலவற்றை மக்களுக்காக ஆற்றத் தொடங்கியதிலிருந்து அது வலுப்பெற்றது. இதனால் முஸ்லிம்களின் ஓரினப் பண்பும் அவர்களது அரசியற் பிரச்சினைகள் வெளிப்பாடும் சிங்கள மக்களுக்கு தெரியக் கூடியதாக வந்தது. அத்துடன் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறுவதனால் உள்ள தீமைகளையும் விளங்கிக் கொள்ள ஏதுவாக அமைந்தது. முஸ்லிம்களின் ஒற்றுமையின் நன்மைகளையும் அதனால் உண்டாகும் சக்தியையும் விளங்காது, கட்சிகளாகப் பிளவுபட்டு வாக்களிப்பதில் என்ன தவறு என்று கேட்கும் முஸ்லிம்களுக்கு, கட்சியாக முஸ்லிம் வாக்குகள் பிரியும் போது சிறுபான்மை மக்கள் விமோசனத்தை பாராளுமன்றத்தில் பெறமுடியாது என்ற உண்மை விளக்கத்தை குருநாகல் மாவட்ட முஸ்லிம் வாக்காளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
4.4 புத்தளம் மாவட்டம்
குருநாகல் முஸ்லிம்கள் கற்ற பாடத்தை புத்தளம் முஸ்லிம்கள்" கற்க முடியாது போனதாலேயே அவர்கள் இம்முறையும் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரையும் தெரிவு செய்து கொள்ள முடியாது போயிற்று. 1947ஆம் ஆண்டு முதல் புத்தளம் முஸ்லிம்கள் பிரதிநிதி ஒருவரைத் தெரிவு செய்யக் கூடியளவு சக்தியும் பொறுப்பும், பலமும் உள்ள முஸ்லிம்களாகக் காணப்பட்டனர்.

77
எச்.எஸ். இஸ்மாயில் அவர்கள் புத்தளத்தைச் சேர்ந்த பிரபலமான முஸ்லிம் தலைவர்களுள் ஒருவர், பாராளுமன்றத்தின் சபாநாயகராக 1956இல் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டவர். ஐக்கிய தேசியக் கட்சியில் அமைச்சராக இருந்த எம்.எச்.எம். நெய்னா மரிக்கார் அவர்களும் புத்தளத்தைச் சேர்ந்தவர். பாராளுமன்ற அரசியலில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை என்றும் பெற்றுவந்த நீண்ட அரசியல் அனுபவமுள்ள மக்கள் புத்தளம் முஸ்லிகளாவர். ஆயினும், கடந்த இரு பொதுத்தேர்தல்களிலும் விகிதாசார முறைக்கேற்ப தங்கள் அரசியல் நடத்தையை மாற்றிக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குள்ளாகியிருக்கின்றனர் என்ற கருத்தே வெளிப்படுகின்றது.
புத்தளப் பிரதேசத்திலிருந்து ஒரு முஸ்லிம் உறுப்பினர் தெரிவாக வேண்டுமாயின் முக்கியமாக கீழ்க்காணும் இரு அம்சங்கள் அங்கு பூர்த்தியாக்கப்படுதல் வேண்டும்.
9. புத்தளம் முஸ்லிம்கள், விசேடமாக, தலைவர்கள் அனைவரும் தமது கடந்தகாலக் கட்சிப் பகைமையை, பிளவுகளை மறந்து முஸ்லிம் பிரதிநிதி ஒருவரைத் தெரிவு செய்வதைத் தமது அடிப்படை நோக்காகக் கொள்ளுதல் வேண்டும். முஸ்லிம் வாக்காளர்களும் தமது கடந்தகாலப் பிரிவு, பகைமை என்பவற்றிலிருந்து விடுதலை பெறவேண்டும். முடிந்தளவு யாராயினும் ஒரு முஸ்லிம், வேட்பாளரைத் தங்களின் பிரதிநிதியாகக் கண்டு அவர் வெற்றிக்கு ஒன்றுபட்டு உழைக்கும் நோக்குப் பெறவேண்டும்.
2 புத்தளம் தேர்தல் தொகுதிக்கு வெளியில் வாழும் முஸ்லிம்களோடு அதாவது, சிலாபம், நீர்கொழும்பு, நாத்தாண்டிய போன்ற தேர்தல் தொகுதிகளில் வாழும் முஸ்லிம்களோடு ஒர் ஐக்கியத்தை, ஓர் இணக்கத்தை ஏற்படுத்தல் வேண்டும். சிலாபம் முஸ்லிம் மக்களையும், நீர்கொழும்பு முஸ்லிம் மக்களையும் கவரும் வகையிலான முஸ்லிம் தலைமைத்துவம் ஒன்று இம்மாவட்டத்தில் எழுதல் வேண்டும். புத்தளம் மக்களைப் பிரித்துவைத்து புத்தளத்தை மட்டும் மையப்படுத்தியதான தலைமைத்துவமாக இல்லாது புத்தளம் மாவட்டம், முழுவதையும் ஒன்றுபடுத்தியதாக அத்தலைமைத்துவம் அமைய வேண்டும்.

Page 51
78
புத்தளத்திலுள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவும் அரசியற் போட்டி, அரசியற் பகைமை, போட்டிக்கு வரும் வேட்பாளர்களினது எண்ணிக்கை என்பனவற்றிற்கு ஈடுகொடுக்கத்தக்களவு முஸ்லிம் வாக்குகள் புத்தளம் மாவட்டத்தில் இல்லை. புத்தளம் ஒரு தேர்தல் தொகுதியாக மாத்திரம் இருப்பின் இப்பிரிவுகளுக்கு மத்தியிலும் ஒரு முஸ்லிம் உறுப்பினர் தெரிவாக முடியும். ஆனால், இங்கு நிலவுவது விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையாகும். இது புத்தளத் தொகுதியோடு மேலும் பல தொகுதிகளையும் உள்ளடக்குகின்றது. இத்தேர்தல் தொகுதிகள் யாவற்றிலும் முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றாலும், சிலாபம், நீர்கொழும்பு ஆகிய இடங்களைக் கூட்டுமொத்தமாக நோக்கும் பொழுது இப்பகுதி முஸ்லிம் வாக்குகள் என்பது இம்மாவட்ட மொத்த வாக்குகளின் ஐந்து சத விகிதமாகவே உள்ளது.
பாராளுமன்றதிற்கு இம்மாவட்டதிலிருந்து 12 உறுப்பினர்களே செல்ல முடியும் என்பதனால் உறுப்பினர் ஒரு சிலரைத் தெரிவு செய்ய விகிதாசாரப்படி சுமார் 10,000 வாக்குகள் தேவையாகும். ஆனால், இந்த வாக்குகளில் பெரும் பகுதி வாக்குகள் புத்தளத் தேர்தல் தொகுதியிலுண்டு. இத்தேர்தல் தொகுதியிலுள்ள முஸ்லிம் வாக்குகள் அனைத்தும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் முழுமை அடையும்போதே வெற்றி வாய்ப்புக்கள் இம்மாவட்டத்தில் அதிகரிக்கும். அவ்வாறு புத்தளத்தில் உருவாகும் தலைமைத்துவம் உறுதியாகவும், கவர்ச்சியாகவும், வெற்றிவாய்புக்கள் உள்ளதாகவும் இருக்கும் நிலையிலேயே ஏனைய பிரதேசங்களான சிலாபம், நீர்கொழும்பு முஸ்லிம்களும் இத்தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபட விரும்புவர். நீர்கொழும்பு, சிலாபம் ஆகிய பிரதேசங்களிலிருந்து அரசியல் தலைமைத்துவம் ஒன்று முஸ்லிம்களுக்கு உருவாகுவது என்பது கடினம். ஆனால், நீர்கொழும்பு, சிலாபம் ஆகிய இடங்களில் வாழும் முஸ்லிம்களை இணைத்துக் கொள்ளாது இம்மாவட்டத்திலிருந்து முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் தெரிவாகுவார் என்பது தூரநோக்கற்ற முடிவாகவே அமையும்.
இங்கு கவனிக்கத்தக்க மற்றுமொரு விடயமுண்டு. ஐக்கிய தேசியக் கட்சியினதோ அல்லது பொதுசன ஐக்கிய முன்னணியினதோ முஸ்லிம் வேட்பாளர்களைக் கட்சி அபிமானிகளான சிங்கள மக்களும் விரும்ப வேண்டுமாயின் ஏகப்பட்ட ஆதரவையும், இணைப்பையும், செல்வாக்கையும் தலைமைத்துவ இலட்சணங்களையும் முஸ்லிம்களிடம் பெற்றுள்ளவராகப்

79
போட்டிக்கு வரும் வேட்பாளர் காணப்பட வேண்டும். அதாவது சிங்கள மக்கள் ஜனாப், ஏ.ஸி.எஸ். ஹமீதுக்கோ அல்லது ஜனாப், பாக்கீர் மாக்காருக்கோ முறையே கண்டி, களுத்துறை மாவட்டங்களில் வாக்களித்தபோது முஸ்லிம், வாக்காளர் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை சிங்கள மக்களுக்கு இருந்தது. அதாவது முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களித்த சிங்கள வாக்காளர்களுக்கு முஸ்லிம் வேட்பாளர்கள் மீது நம்பிக்கையிருந்தது. அதனாலேயே அவர்கள் இவர்களைத் தெரிவு செய்தனர். அந்தளவு பற்றும், விருப்பமும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புமுள்ள ஒரு தலைமைத்துவம் புத்தளம் மாவட்டத்தில் உருவாகினால் முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் வாக்களிப்பர். முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் இம்மாவட்டத்திற்கு தெரிவாகுவது சாத்தியமாகும். எனவே, புத்தளம் மாவட்டம் புகட்டிய பாடம் என்ன? A.
9. புத்தளம் தேர்தல் தொகுதியில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் உள்ள பகைமை, போட்டி, அரசியற் பிளவுகள் அவர்கள் வாக்குகளைப் பல கூறுகளாகச் சிதறடிக்கச் செய்துள்ளன.
புத்தளம் தேர்தல் தொகுதி முஸ்லிம்களும் அதற்கு வெளியிலுள்ள அம்மாவட்ட முஸ்லிம்களும் ஒன்றுபட்டுச் செயற்படக் கூடியதோர் தலைமைத்துவம் ஒன்று உருவாக முடியாமல் போயிற்று.
A. 9. கட்சி ரீதியாக முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்பட்டமையே ஒருவர் தெரிவாக முடியாமல் போனமைக்கான காரணமாகும்.
4.5: பொலன்னறுவை மாவட்டம்
பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து அல் - ஹாஜ் எஸ். ஏ. மஜீத் அவர்கள் 1989இல் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்று தெரிவாகி வந்தது முஸ்லிம்கள் மத்தியில் பரபரப்பை ஊட்டியது. தாடி, மீசை, வெள்ளைத் தொப்பி என்று முஸ்லிம் பாரம்பரிய உடையணிந்த ஒருவர், சிங்கள மக்களின் கோட்டையாக எண்ணப்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து தெரிவாகியது, பலருக்கு வியப்பைத் தரத் தவறவில்லை. பொலன்னறுவை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் புராதன கிராமங்கள் பலவற்றில் வாழ்கின்றார்கள் என்பதை தெற்கில் வாழும் முஸ்லிம்கள் அறியார். இதுவே மஜீத் அவர்களின் தெரிவு பரபரப்பை ஊட்டியதற்கான காரணமாகும்.

Page 52
80
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள மூன்று தேர்தல் தொகுதிகளிலும் முஸ்லிம்கள் உள்ளனர். என்றாலும் கணிசமான தொகையினர். பொலன்னறுவை தேர்தல் தொகுதியில் உள்ளனர். இத்தொகுதியில் 10000 வாக்காளர்கள் உள்ளனர். மெதிரிகிரிய தேர்தல் தொகுதியில் இதில் பாதிப்பேர் (5,000) உள்ளனர். மின்னேரியாத் தொகுதியில் 2000 க்கும் சற்றுக் கூடுதலான முஸ்லிம்கள் உள்ளனர். இம்முஸ்லிம்கள் நகரப்புரங்களில் வாழும் முஸ்லிம்கள் அல்லர் என்பதும், இவர்கள் இக்கிராமங்களில் விவசாயிகளாகவும், பண்ணையாளர்களாகவும், பதிந்து வாழ்பவர்கள் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. இக்கிராமங்கள் மகாவலி நதியை அண்மித்தவையாக உள்ளதும் கண்டுகொள்ளத்தக்கது. முழுப் பொலன்னறுவை மாவட்டத்திலும் முஸ்லிம் கிராமங்களாக 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கல்லெல்ல, தம்பானை, மாணிக்கம்பிட்டிய, திவுளானை, புதூர், ஒணகம, சுங்கவில, அல்தல்பொற, பங்குராண, பல்லியகொடல்ல, கட்டுவன்வில, அழிஞ்சிப்பொத்தானை என்பன இவற்றுள் சிலவாகும். இக்கிராமங்கள், சிங்கள மக்கள் கிராமங்களை அண்மித்து, உள்ளவை என்றாலும் இக்கிராமங்களில் எழுச்சிக்கு முன்னின்று உழைக்கத்தக்க சக்தியும் ஆக்கமும் கொண்ட அரசியல் தலைமைத்துவம் ஒன்று இல்லாது போயின் படு மோசமாக இக்கிராங்கள் பின்னடைந்து விடும் அபாயம் உண்டு. நகர சூழலில் வாழும் முஸ்லிம்களை ஓரங்கட்டிப் புறக்கணிப்பது கடினம். ஆனால், கிராமச்சூழலில், முஸ்லிம் தலைமைத்துவம் ஒன்று இல்லாத பட்சத்தில் இந்நிகழ்ச்சி இலகுவில் இடம்பெறும். அரசு வழங்கும் மானியங்கள், விவசாயத்திட்டங்கள், உற்பத்திக்கடன்கள் என்பன, முஸ்லிம்கள் தங்கி வாழும் பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட்டு அவர்கள் பயன்பெறுவதற்கு வாய்ப்பாக அமையவேண்டுமேயாயின், அவர்கள் மத்தியில் அரசியல் தலைமைத்துவம் ஒன்று உருவாகுவது, மிக அவசியமாகும்.
அல்-ஹாஜ் எஸ்.ஏ. மஜீத் அவர்கள் ஐ.தே.கட்சியில் இருந்து போட்டியிட்டார்கள். அல்-ஹாஜ். எஸ்.எம்.ஏ. இஸ்மாயில் அவர்கள் பொ.ஐ.முன்னணியில் இருந்து போட்டியிட்டார்கள். இவர்கள் இருவரும், நெடுங்காலமாக பொலன்னறுவை மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றவர்கள. ஆனால் இவர்களின் பூர்வீகம் அக்குரணையாகும். இவர்களில் ஐ.தே.கட்சி வேட்பாளர் பிரபல தொழில் அதிபர். மற்றவரும் பிரபல வர்த்தகர். இவர்கள் இருவரும் முழு பொலன்னறுவை மாவட்ட மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள். இம்முறை பாராளுமன்றத்திற்குச் செல்லும் வாய்ப்பினை இவர்களில் ஒருவரும் பெறவில்லை. ஆயின் கணிசமான வாக்குகளை இவர்கள் இம்மாவட்டத்தில்

8
பெற்றிருக்கின்றார்கள் என்பது கவனிக்கத்தக்கது. அல்-ஹாஜ். எஸ்.ஏ. மஜீத் அவர்கள் 17,168 வாக்குகளையும் எஸ்.எம்.ஏ. இஸ்மாயில் அவர்கள் 23,983 வாக்குகளை பெற்றிருந்தனர். எனவே இங்கு இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் மொத்தம் 40,000 வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
ஆயின் இம்மாவட்டத்தில் இருந்து தெரிவாகிய பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரான ஹேரத் என்பவர் 26,213 விருப்பு வாக்குகளைப் பெற்ற போது பொலன்னறுவை மாவட்டப் பிரதிநிதியாக தெரிவாகும் வாய்ப்பினைப் பெற்றார். ஆனால் அதே நேரம் இவரை விட 3000 வாக்குள் குறைவாகப் பெற்ற எஸ்.எம்.ஏ.இஸ்மாயில் அவர்கள் தோற்றுப் போனார்கள். இத்தொகை எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களுக்குக்கிடைத்துள்ள வாக்குகளை விட 3,000 வாக்குகளே கூடுதலாக உள்ளது. இந்தக்கணிப்பு மிக இலகுவாக ஒன்றைக் கூறிநிற்கின்றது. அதாவது, பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம்கள், அங்கு போட்டியரிட்ட இரு முஸ்லிம் களில் ஒருவரைக் குறிவைத் து வாக்களித்திப்பார்களேயாயின், அவர்களுக்கு இந்தப் பொதுத்தேர்தலிலும் கடந்த தேர்தலில் கிடைத்தது போல் ஒரு பாராளுமன்றப் பிரதிநிதியை தெரிவுசெய்யும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். t
4.6. அம்பாரை மாவட்டம்
இலங்கை முஸ்லிம்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் முக்கிய கூறாக அம்பாரை மாவட்டம் திகழ்கின்றது. ஏனெனில் இம்மாவட்டத்தில் இருந்து பல முஸ்லிம் உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்வது வழக்கமாகும். 1947இல் இரு தேர்தற் தொகுதிகலிருந்த போது முஸ்லிம் உறுப்பினர்களே பாராளுமன்றம் சென்றனர். பொத்துவில், கல்முனை ஆகியவையே அத்தொகுதிகளாகும். பொத்துவில் தொகுதியில் இருந்து இப்றாகிம் ஹாஜியார் அவர்களும், கல்முனைத் தொகுதியில் இருந்து ஜனாப். எம்.எஸ் காரியப்பர் அவர்களும் தெரிவாகினர். இதன் பின்பு இடம் பெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் இத்தொகுதிகளிலிருந்து முஸ்லிம் உறுப்பினர்களே தெரிவாகினர். கல்முனையில், 1952இல் ஜனாப். ஏ.எம். மேர்சா அவர்கள், 1956இல் ஜனாப். எம்.எஸ் காரியப்பர், 1960இல் ஜனாப். எம்.சி. அஹமத், 1965இல் ஜனாப். எம்.எஸ் காரியப்பர், 1970இல் ஜனாப் அஹமத், 1977இல் ஜனாப், ஏ.ஆர்.எம். மன்ஆர் தெரிவாகினர். பொத்துவில் தொகுதியில் இருந்து 1952இல் இப்றாஹீம் ஹாஜியார், 1956இல் ஜனாப், எம்.எம்.முஸ்தபா, 1960,1965, 1970இல் ஜனாப், எம்.ஏ.அப்துல் மஜித் தெரிவாகினர்.

Page 53
1960களில் அம்பாரை தேர்தற் தொகுதி ஒன்று உருவாக்கப்பட்டது. இத்தேர்தற் தொகுதியில் இருந்து ஐ.டி. சொய்சா என்பவரும், அவருக்குப் பின்னர் சோமரத்ன என்பவரும் தெரிவாகி அம்பாரை தேர்தல் தொகுதியின் சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தினர். 1960இல் கல்முனை, பொத்துவில், நிந்தவூர் என்றும், அதன் பின்பு 1977இல் கல்முனை, பொத்துவில்,சம்மாந்துறை எனவும் மூன்று தேர்தற் தொகுதிகள் செயல்பட வந்தன. எனவே அம்பாரை மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவாகும் வாய்ப்பும், சந்தர்ப்பமும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அப்துல் மஜித், முஸ்தபா, காரியப்பர், மன்சூர் போன்றவர்கள் இப்பிரதேசத்தில் இருந்து தெரிவாகினர். இன்று அம்பாரை மாவட்டத்தில் உள்ள நான்கு தேர்தற் தொகுதிகளையும் அவற்றில் உள்ள வாக்காளர் விபரங்களையும் பின்வரும் அட்டவணை தருகின்றது.
eW wasaess -1 அம்பாரை மாவட்ட தேர்தல் தொகுதிகளும், வாக்காளர் தொகையும்
தேர்தற்
தொகுதியின்
பெயர் 198. 198s 1986 1987 988 1989 1990 1991, 1992 1993 J9LDUT60J 79733 83738 88.974. 94068 96.195 03520 07525 2099 642. 2046 சம்மாந்துறை 40762 42278 42852 44975 4s857 4909 4909 51423 51837 599 கல்முனை 40654 4798 42984 4407s 45082 4747 4746 49562 SO439 SO248 பொத்துவில் 17498 80364 80973 82833 84658 89982 90398 95002 96404 9772 மொத்தம் 238647 248179 255783 265951 27፤792 289668 294398 308086 315101 312006
LLLTrS LLLTTT qLLLOT rrTT TMTTTLLLTT LATLLLLLTLLOTOTLTL
இங்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்த பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை ஆகிய தேர்தற் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை தரப்பட்டுள்ளது. 1984இல் இருந்து 1994 வரையிலான இவ்வாக்காளர்கள் எண்ணிக்கை படிப்படியாகவே அதிகரித்துச் செல்வதை நாங்கள் அவதானிக்கின்றோம். 1984இல் சம்மாந்துறை தேர்தற் தொகுதியில் 40860 வாக்காளர்கள், 1996இல் 51994 ஆக அதிகரித்திருப்பதைக் காண்கின்றோம். கல்முனையில் 40654 இருந்த வாக்காளர்கள் 1994இல் 50248 ஆக அதிகரித்துள்ளனர். பொத்துவில் தொகுதியில் 77498 வாக்காளர்களாக இருந்தவர்கள் 97721 ஆக அதிகரித்துள்ளனர். இவ்வெண்ணிக்கை பத்து வருடங்களுக்கு பின்பு ஏறத்தாள 10000 ஆக அதிகரித்திருப்பதையே காண்கின்றோம். இதற்கு மாறான நிலைமையை அம்பாரை தேர்தற் தொகுதியில்

83
கண்டுகொள்கின்றோம். மகாஒயா, பதியத்தலாவ, தெஹியத்தகண்டிய போன்ற தனிச்சிங்கள மக்கள் குடியிருப்புக்கள் அம்பாரை தேர்தற் தொகுதியோடு இணைக்கப்பட்டு அம்பாரை தேர்தற் தொகுதியில் மக்கள் பலமடங்காகி இருப்பதைப் புள்ளிவிபரம் காட்டுகின்றது. 1984இல் 79733 என்றிருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1994இல் 112046 என உட்யர்ந்துள்ளது. எனவே ஏறத்தாள 50 ஆயிரம் வாக்காளர்கள் அம்பாரை தேர்தற் தொகுதியில் அதிகரித்துள்ளனர்.
அம்பாரைத் தேர்தல் தொகுதி தனியங்கத்துவ தேர்தற் தொகுதியாக இருந்த வேளையில் இவ்வாக்காளர் அதிகரிப்பினால் முஸ்லிம்கள் பெற்று வந்த பிரதிநிதித்துவம் பாதிப்படையவில்லை. அம்பாரை தேர்தற் தொகுதியில் இருந்து சிங்களவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவாகினர். அதே நேரம் கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை தொகுதிகளில் இருந்து முஸ்லிம்கள் தெரிவாகினர்.
1978இல் அரசாங்கம் விகிதசமமுறையை அறிமுகப்படுத்தி முழுமாவட்டத்தையும் ஒரு தேர்தற் தொகுதியாகப் பிரகடனப்படுத்திய போது முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பல புதிய பிரச்சினைகளையும், சவால்களையும் எதிர்நோக்க வந்தது.
உதாரணத்திற்கு 1989இல் இடம், பெற்ற பொதுத்தேர்தலில் முழுமாவட்டமும் முழு தேர்தற் தொகுதியாக வாக்களித்தது. இதன் விளைவாக முஸ்லிம்களுக்கு இருந்து வந்த பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைந்ததே அன்றி கூடவில்லை. மூன்று முஸ்லிம் பிரதிநிதிகளை என்றும் பாராளுமன்றம் அனுப்பி வைத்த முஸ்லிம் பிரதேசங்களில் இருந்து ஒரே ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவாகினார். ஆனால் ஒரு சிங்கள பிரதிநிதி மாத்திரம் பெற்று வந்த அம்பாரை சிங்களப் பகுதியிலிருந்து நான்கு பிரதிநிதிகளை வென்றெடுக்கும் நிலைமை அவர்களுக்கு உருவானது. அம்பாரை மாவட்டத்தில் கரையோரப்பகுதியில் வாழும் தமிழர்களும் இம்முறையின் கீழ் பிரதிநிதித்துவம் பெற முடியாதவர்களாக ஆக்கப்பட்டனர்.
1989இல் ஐ.தே.கட்சிப் பட்டியலில் நான்கு முஸ்லிம்களும் மூன்று சிங்கவளர்களும், இரண்டு தமிழர்களும் போட்டியிட்டனர். ஐ.தே.கட்சியில் போட்டியிட்ட நான்கு முஸ்லிம் உறுப்பினர்களும் மொத்தமாக 28878

Page 54
84
வாக்குகளைப் பெற்றனர். இவ்வாக்குகளைப் திரட்டிய ஐதே.கட்சியின் மூலம் எம்முஸ்லிம்களும் தெரிவாகவில்லை என்பதே இத்தேர்தல் முறையினால் ஏற்பட்ட அனர்த்தமாகும்.
1989இல் ரீ.மு.காங்கிரசின் பெறுபேறுகளும் திருப்திகரமாக அமையவில்லை. இக் கட்சியில் இருந்து போட்டியிட்ட ரீ.மு.காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரஃப் அவர்கள் மாத்திரமே பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் வாய்ப்பினைப் பெற்றார்கள். ஏனையவர்கள் இங்கு தெரிவாகவில்லை. ஆனால் இங்கு ஒரு விபரம் கவனிக்கத்தக்கது.
1989 தேர்தலில் ரீ.மு.காங்கிரஸ் 60000 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தது. ஆனால் ரீ.மு.காங்கிரஸ் ஒரு ஆசனத்தினை மட்டுமே பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. மேலும் ஒரு சிறு தொகை முஸ்லிம் வாக்காளர்கள் பூரீ.மு.காங்கிரசிக்கு ஆதரவளித்திருப்பார்களாயின் 1989 இல் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களை அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் பிரதிநிதிகளாகப் பெற்றிருப் பார்கள். எனவே மொத்தத் தில் விகிதசமபிரதிநிதித்தவம் வேண்டிநின்ற கூட்டு மொத்த வாக்களிப்பு என்ற கொள்கையை அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் கடைப்பிடிக்காமல் போனமையே 1989இல் அதி உச்ச பலனை அவர்களால் பெறமுடியாமைக்கான காரணமாகும்.
1994இல் இடம்பெற்ற தேர்தற் போட்டியின் விளைவு ஒரு விடயத்தைத் தவிர்த்து ஏறத்தாள 1989இல் இடம் பெற்றதுபோலவே இருந்தது. அதாவது சற்றுக் கூடுதலான முஸ்லிம் வாக்குகளை ரீ.மு.காங்கிரஸ் பெற்றுக் கொண்டதனால் இரண்டு அங்கத்தவர்கள் அக்கட்சிக்கு தெரிவாகினர். ஆனால் நான்கு உறுப்பினர்களை அம்பாரை மாவட்டத்தில் வாழும் சிங்கள மக்கள் பெற்றுக் கொண்டனர். இது எவ்வாறு நடந்தது என்பதனை பின்வரும் அட்டவணைகளும், தேர்தற் தொகுதிகளில் இடம்பெற்ற வாக்களிப்பும், ஆசன ஒதுக்கீடுகளின் ஒழுங்கு முறைகளை எடுத்துக் காட்டுகின்றன்.

85
eW washes -AQ
1994 அம்பாரை மாவட்ட வேட்பாளர்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (UNP)
அஹமத் அப்துல் மஜித் மொஹமட் அலி அகம்பொடி தேவதாச த சில்வா இந்திரசேகர அப்துல் மஜீத் மீராசாகிபு அப்துல் ரசாக் மன்சூர் அகங்கம பொல்வத்தே கலபதிகே சந்திரதாச ஜெயரத்தினம் திவ்வியநாதன் நிஹால் யசேந்திர பக்மிவெவ பெட்டிகிரிகே தயாரத்ன மதுர் சின்ன லெவ்வை
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELF)
குழந்தைவேல் கருணைவேல் குலசேகரன் மகேந்திரன் கோவிந்தசாமி சிவசோதி நடராசா புவனேந்திர ராசா பரமலிங்கம் ரவிச்சந்திரன் இராசரெத்தினம் பூரீ ராஜ ராஜேந்திரா வேல் முருகு ஜெயராஜசேகரம் சபாநாயகம் பகிரதன் சிற்றம்பலம் வினாயக மூர்த்தி
தமிழர் விடுதலைக் கூட்டணி (TLF)
அழகரத்தினம் திருஞான சம்பந்தர் கந்தவனம் சிவஞான செல்வம் வைரமுத்து சதாசிவம் செளந்தரராசா அன்னம்மா சிதம்பரப்பிள்ளை ரகுதேவன் சின்னத்தம்பி கதிராமத்தம்பி சீனித்தம்பி சுந்தரலிங்கம் சீனித்தம்பி செல்வராசா சோமசுந்தரம் சேனாதிராசா

Page 55
86
பொதுஜன ஐக்கிய முன்னணி (PA)
2
3.
4.
5
6
7
8
9
ஆராச்சிலாகே கருணாசிங்க தேவப்பெரும எஸ். கே. த. சில்வா இந்திரவங்ச ராஜகருணா முதியான்சேலாகே நந்தா ஜயவர்தன பெத்மகேன் ரிச்சர்ட் குலரத்தின
மார்கஸ் சந்ததாச பக்மிவெவ
சதாசிவம் மனோகரன் பிள்ளை செனவிரத்தின பண்டா எக்கநாயக்க
சோமநாதர் சத்தியநாதர்
ஹேரத் முதியான்சேலாகே வீரசிங்க
லங்கா முற்போக்கு முன்னணி (SLPF)
அஜித் குமார வெரணியகொட அமல் இந்திரநாத் பேதுருஹேவா உடகெதரலாகே நாளக்க ஜயசிங்ஹ கனேகல்ல நெவத்தி ஹாமில்லாகே சமன்குமார தலகலகே பியதாச பெந்தர ஆராச்சிலாகே விஜேந்திர கெமுனு பெந்தர ஆராச்சிலாகே சுமித் விதாரண பத்திரண பந்துள வீரகொடி சரத் இந்திரசேன த சில்வா
பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC)
எம். எச். எம். அஷரஃப் ஆதம்லெவ்வை முஹித்தீன் பாவா ஏ. எல். எம்.அதாவுல்லா ஏ.எல்.எம். காசிம் மெளலவி எம். ஏ.எம். ஜலால்டின் எஸ். முத்துமீரான் எம்.எம். எம். முஸ்தபா யூ. எல்.எம். முஹிய்யதீன் எம். ஹசைன் அபூசாலி

சுயேட்சைக் குழு (Independents)
காசுபதி உதயகுமார்
கணரத்ன அபேசேகர
பழனித்தம்பி இராமக்குட்டி ரங்கன் ரெட்னம்
சீனித்தம்பி சங்கரப்பிள்ளை
eọDOvid. Eşsid DşIDSSISWAWKSW. DISSIMAGIO&id
eWA alongs -AA
கதிரேசப்பிள்ளை செல்வநாயகம்
வருணகுலசிங்கம் மனோகர ராசா
ஜோசப் பீட்டர் டாணியல் கிறிஸ்தோபர் தேவரெட்னம் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்
87
திகாமடுள்ள தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட பொத்துவில் தேர்தல்
தொகுதியில் கட்சிகள் பெற்றுக்கெண்ட வாக்குகளின் விபரம்
wெத்தலில் தேல்தல் தெWகுதி
கட்சி
ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி பொதுஜன ஐக்கிய முன்னணி சுயேச்சைக்குழு தமிழ் ஈழ விடுதலை முன்னணி ரீ லங்கா முற்போக்கு முன்னணி
கல்லுைை தேல்தல் தெwகுதி
கட்சி
ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பொதுஜன ஐக்கிய முன்னணி சுயேச்சைக்குழு ரீ லங்கா முற்போக்கு முன்னணி
பெற்ற வாக்குகள்
28,851 16,717 13,532 7.959 2,420
2,235
108
பெற்ற வாக்குகள் 22,653 7,631 6,294 789
584
358
26

Page 56
சல்வந்துறை தேல்தம் தொகுதி
sú að
ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பொதுஜன ஐக்கிய முன்னணி சுயேச்சைக்குழு ரீ லங்கா முற்போக்கு முன்னணி
அல்wலை தேல்தத் தெwகுதி
aastaf
ஐக்கிய தேசிய கட்சி பொதுஜன ஐக்கிய முன்னணி ரீ லங்கா முற்போக்கு முன்னணி தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சுயேச்சைக்குழு ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழர் விடுதலைக் கூட்டணி eyss. Q3 g6) sessessWeW SS&GSEs
பெற்ற வாக்குகள் 21,994 9,874 4,355
969
889
344
44
பெற்ற வாக்குகள்
42,100 42,819
465
181
88
72
65

89
evlaeaguk -Aa 1994-பொதுத் தேர்தலில் - திகாமடுள்ள மாவட்டத்தில் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கையும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களும்
கட்சிகள் பெற்ற ஒதுக்கப்பட்ட
வாக்குகள் ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி 78,767 03 ஹரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 75,092 02 பொதுஜன ஐக்கிய முன்னணி 54,150 O1 தமிழர் விடுதலைக் கூட்டணி 24,526 O தமிழ் ஈழ விடுதலை இயக்கம் 4,192 O சுயேச்சைக்குழு 3,366 O ழறி லங்கா முற்போக்கு முன்னணி 673 O
பதியப்பட்ட மொத்த வாக்குகள் 3, 12,006 அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 2,53,502 நிராகரிக்கப்பட்டவை 12,736 செல்லுபடியானவை 2,40,766
eyQAXo. தே\தல் ஆலைwலி அறிக்கை

Page 57
90
ܕܙ- ܗܗܢܘܢܬ݁@ 1894-பொதுத் தேர்தலில் திகாமடுள்ள தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட அங்கத்தவர்கள் பெற்ற மொத்த வாக்குக்களின் விபரம்
ஒக்கிய தேசியக் கட்சி
அலங்கத்தவர்கள் பெற்ற வாக்குகள் 1.பெட்டிகிரிகே தயாரத்ன 454.11 2.அகங்கம பொல்வத்தே கலபதிகே சந்திரதாச 40675 3.நிஹால் யுசெந்திர பக்மீவெவ 28061 4.அப்துல் ரசாக் மன்சூர் 21 650 5.அப்துல் மஜீட் மீராசாகிபு 2448 6.அகமட் அப்துல் மஜீத் மொஹமட் அலி 20428 7.அகம்பொடி தேவதாச த சில்வா இந்திரசேகர 8958 8.மதுர் சின்ன லெவ்வை 300 9.ஜெரத்தினம் திவ்வியநாதன் 2449
ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
அங்கத்தவர்கள் பெற்ற வாக்குகள் 1.எம். எச். எம். அஷ்ரஃப் 69076 2.யூ. எல்.எம். முகிய்யதீன் 261.94 3.எம்.எம். எம். முஸ்தபா 25356 4.ஏ. எல். எம்.அதாவுல்லா 22266 5.எம். ஹசைன் அபூசாலி 13327 6.ஏ.எல்.எம். காசீம் மெளலவி 1970 7.ஆதம்லெவ்வை முஹித்தீன் பாவா 1059 8.எம். ஏ.எம். ஜலால்டின் 0820
9.எஸ். முத்துமிரான் 8873

9
பொதுஜன ஐக்கிய முன்னணி
அங்கத்தவர்கள் பெற்ற வாக்குகள் 1. ஹேரத் முதியான்சேலாகே வீரசிங்க 36.276 2. ஆரச்சிலாகே கருணாசிங்க தேவப்பெரும 33728 3. இந்திரவங்ச ராஜகருணா முதியான்சேலாகே
நந்தா ஜயவர்தன 20446 4. எஸ். கே. த. சில்வா 18759 5. பெத்மகேன் ரிச்சர்ட் குலரத்தின 8871 6. செனவிரத்தின பண்டா எக்கநாயக்க 7803 7. மாக்கஸ் சந்ததாச பக்மீவெவ 3340 8. சோமநாதர் சத்தியநாதர் 3025 9. சதாசிவம் மனோகரம் பிள்ளை 1466
seyi), (&Sigis) SSSYGSSWAXSW sys&QSS
இம்மூன்று கட்சிகளும் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றுக்கொண்டு s பாராளுமன்ற உறுப்பினர்கள் 06 பேரையும் உரிமையாக்கிக் கொண்டன.
இங்கு ஐக்கிய தேசியக் கட்சி - 03 உறுப்பினர்கள்
பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 02 உறுப்பினர்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி - 01 உறுப்பினர் தெரிவாகினர்.
ஏனைய கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் குறைவான வாக்குகளையே பெற்றுக் கொண்டன.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து
1. பி. தயாரத்ன 2. சந்திரதாச கலபதி 3. நிஹால் யசேந்திர வக்மீவவ ஆகிய 03
உறுப்பினர்களும்
பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில்,
1. எம். எச். எம். அஷரஃப் 2. யூ. எல். எம். முஹைடின் ஆகியோரும் தெரிவு
செய்யப்பட்டனர்.

Page 58
92
பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பில்
i. எச்.எம்.வீரசிங்க மட்டுமே
தெரிவானார்.
இலங்கையில் விகிதசம பிரதிநிதித்துவ முறை தேர்தல் முறையாக இருக்கும் வரை அம்பாரை முஸ்லிம்கள் பிரிவுற்று வாக்களிப்பது அவர்களுக்கு சிறந்த பிரதிநிதித்துவத்தை உருவாக்கித் தர இயலாது. அம்பாரை மாவட்ட முஸ்லிம்களும், தமிழர்களும் அதி உயர்ந்த பிரதிநிதித்துவத்தை கோருவதற்கேற்ற முறையில் கட்சிப் பட்டியல்கள் தயாரிக்கப்படல் சிறப்பு. அல்லது தென்கிழக்கு பிரதேசம் தனியொரு மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டு முஸ்லிம், தமிழர்களின் சிறந்த தெரிவுக்கு ஏற்பாடு செய்யப்படல் வேண்டும். தற்போதுள்ள முறை தொடர்ந்து நீடிக்குமேயானால் அம்பாரையின் சிங்கள வாக்காளர் தொகை மேலும் பன்மடங்காக அதிகரிக்கப்பட்டு முஸ்லிம்கள் உரிய பிரதிநிதித்துவத்தை அவர்கள் பெறுவதற்கு இம்முறை சவாலாகவே அமைந்து காணப்படும்.
எனவே இலங்கையில் இன்று நடைமுறையில் விகிதசமபிரதி நிதித்துவத்தின் கீழ் முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ள அம்பாரை மாவட்டத்திலும் கூட முஸ்லிம் மக்களிடம் ஒன்றுமை இல்லாத நிலையில் அவர்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை அவர்கள் பெறுவதில் பல தடைகள் இருப்பதையே நாம் காண்கின்றோம். முஸ்லிம் மக்களின் அரசியல் ஈடுபாடு சிறப்புற்று விளங்குவதற்கு தற்போதைய விகிதசம பிரதிநிதித்துவ முறையில் சீர் திருத்தங்கள் கொண்டுவரப்படல் வேண்டும்.

93
ஆய்வுக் குறிப்புகள்
1. (p6760)6OTu godsoGoldstesses unfrass: G.P.S.H.de Silva, A Statistical Survey of the
Elections to Legislatures of Sri Lanka, 1911 - 1977(Marga Institute 1979)
2. 1981ஆம் ஆண்டின் தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடுகளும், அதன் சிபார்சுகளும் முன்னைய தேர்தல் நிர்ணய குழுக்களின் சிபார்சுகளிலும்
நிலைப்பாடுகளிலும் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கின்றன. See Reports of the Delimitation Commission of 1946, 1959 & 1981
3. assTsiras S.Thondaman, Tea and Politics: An Autobiography (Vol. ii) Navarang, 1994
4. தற்போது தேர்தல் சீர்திருத்தமாக பேசப்படும் ஜேர்மன் விகிதாசார பிரதிநிதித்துவ முறை முஸ்லிம்களுக்கு மிகவும் ஏற்ற ஒன்று. இது இரு வாக்குகளை ஒரு வாக்காளனுக்குக் கொடுத்து ஒன்றை தேசிய ரீதியிலும்,மற்றொன்றை தொகுதி வாரியாகவும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அளிக்கக் கோருகின்றது. இதனால் இலங்கையில் பரந்து வாழும் முஸ்லிம்கள் எல்லோரும் ஒன்றுபட்டு தமது ஒரு வாக்கை முஸ்லிம்களின் பொது நலனை பேணுவதற்கு வழங்கலாம். மற்ற வாக்கை தம்மோடு உடன் தொடர்புபடும் கட்சிகளுக்கோ, வேட்பாளர்களுக்கோ அளித்து தமது தொகுதித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். மேலும் காண்க: தினகரன் கட்டுரை
5. ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தோற்றத்திற்கு தர்க்கரீதியான காரணம் விகிதாசம
தேர்தல் முறை இலங்கையில் அறிமுகமாக வந்ததேயாகும்.
6. அனுராதபுர மாவட்ட முஸ்லிம் மக்கள் நிலைழையை முஸ்லிம் கலாசார அமைச்சு வெளியிட்ட அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் என்ற நூலில் காணலாம்.
7. அனுராதபுர மாவட்ட மாணவர்கள் தெரிவித்த தகவல்களும் மற்றும் பலர் தெரிவித்த
தகவல்களும் இக்கருத்தை வெளிப்படுத்தின.
8. குருநாகலில் வாழும் முஸ்லிம் மக்கள் வரலாற்றுப் புகழ்மிக்கவர்கள். குருநாகலில் முஸ்லிம் அரசர் ஒருவர் இருந்ததாக வரலாறு கூறுகின்றது. முஸ்லிம்கள் இப்பிரதேசத்தில் பரந்து வாழ்கின்றனர். குருநாகல் முஸ்லிம்களில் பலர் விவசாயம் செய்பவர்களாகவும், வியாபாரிகளாகவும் இருக்கின்றனர்.
9. காண்க: பத்தாவது பாராளுமன்றம் பற்றிய லேக் ஹவுஸ் வெளியீட்டில் முகம்மது
அலவி அவர்களைப்பற்றிய பின்னணி உண்டு.
10. காண்க: முஸ்லிம் கலாசார அமைச்சின் வெளியீடு புத்தளம் மாவட்டம்

Page 59
94
5 முஸ்லிம்களின் பிரச்சினை
5.1 பாராளுமன்றப் பிரதிநிதித்துவமும் முஸ்லிம் பிரச்சினையும்
முஸ்லிம் பிரச்சினைகள் இந்நூலில் பல இடங்களில் சுட்டிக்காட்டப் பட்டிருக்கின்றன. அப்பிரச்சினைகளுடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயனுள்ள வகையில் தொடர்புபடுவது குறைவு என்றும், அப்பிரச்சினைகள் பற்றிய கரிசனை போதியளவு அவர்களிடம் இல்லை என்றும் கூறினோமீ. மாறாக அப்பிரச்சினைகளை கிழறுவதாலும், பகிரங்கப்படுத்துவதாலும், முஸ்லிம் மக்களின் அவலம் திரப்போவதில்லை என்றதோர் எண்ணமும், எதிர்பாராத விளைவுகளை அவை சிலவேளைகளில் ஏற்படுத்தக்கூடும் என்றதோர் உள்ளச்சமும் பெரும்பாலான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மேலாதிக்கம் செலுத்தியிருக்கின்றன என்றும் கூறினோம்.
இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் ஏனைய இனங்களைப்போல் தங்கள் பிரச்சினைகளைக் கச்சேரிக்கும், கல்விக் கந்தோருக்கும் ஏனைய பிற நிருவாகப் பணிமனைகளுக்கும் எடுத்துச் செல்வதன் மூலமே அவற்றிக்கு பரிகாரம் தேடலாம் என்றதோர் உபதேசத்தையே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கி வந்திருக்கின்றார்கள். இந்த உபதேசத்தின் மூலம் முஸ்லிம்கள் பாரிய நன்மையைப் பெற்றுவந்துள்ளனர் என நாம் கூற முடியாதிருக்கின்றோம். ஏனெனில் மேற்சொன்ன அரச நிர்வாக அமைப்புக்கள் இலங்கை வாழ் மக்கள் யாவரையும் சளி சமமாக மதிப்பதில்லை. பெரும்பான்மை சிங்கள மக்கள் விடயத்தில் அக்கறை காட்டும் அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு அவ்விடங்களில் கவனிப்பு கிடைப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிறுபான்மை மக்கள் பற்றிய தெளிந்த அறிவு நிர்வாக உத்தியோகத்தர்களிடம் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது தப்பான தகவல்கள், அபிப்பிராயங்கள் என்பன அவர்கள் மத்தியில் நிலவுவதும் பிறிதொரு காரணமாக இருக்கலாம் எவ்வாறு இருப்பினும் முஸ்லிம் மக்கள் தனிமைப்படுத்தப்படுவதும் அவர்கள் விவகாரம் புறக்கணிக்கப்படுவதும் முஸ்லிம்கள் மத்தியில் கசப்பான உணர்வுகளை ஏற்படுத்துவதோடு அவர்களின் வாழ்க்கையின் முன்னேற்றம் அவற்றால் தடைப்படுவனவாகவும் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு பல கோடி ரூபாய்களை கடனாக மக்களுக்கு கொடுத்துதவும்

95
அதிகாரமும், பொறுப்பும் உள்ள ஒரு அரச வங்கி முஸ்லிம் பிரசை ஒருவன் சமர்ப்பிக்கும் கடன் பத்திரத்தை காலம் தாமதித்து பரீசீலிக்கும் போதும் அல்லது அவனது கோரிக்கையை அலட்சியப்படுத்தும் போதும் முஸ்லிம் பிரசை ஓரங்கட்டப்படும் நிலை அங்கு ஏற்படுகின்றது. அவனது பொருளாதார முன்னேற்றம் அதனால் தடைப்படுகின்றது. அவன் தர்ன் ஒரு அன்னியன் என்ற தாழ்வுணர்வினை பெறும் ஒரு அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றான். இது எவ்வாறு நிகழ்கிறது: ஏன் அவன் கடன் பத்திரம் பிரச்சினைக்குள்ளாக்கப்படுகின்றது என்பன போன்ற வினாக்கள் இங்கு எழுகின்றன. பாராளுமன்றச் சட்டங்கள் இப்பிரச்சினைகளுக்கு ஒரு போதும் காரணமாக இருப்பதில்லை. யாருக்குக் கடன் கொடுக்க வேண்டும், யாருக்கு கடன் கொடுக்கக் கூடாது யாருடைய பத்திரம் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்றச் சட்டங்கள் எதனையும் விரிவாக எடுத்துக்கூறுவதில்லை. உண்மையில் கடன் கொடுக்கப்படுவதும், கொடுக்கப்படாமல் போவதும் வங்கியின் உள்வாரியான சட்டங்களில் இருந்தே பிறக்கின்றன. ஒருவனுக்கு வங்கிக் கடன் இலகுவில் கிடைப்பதற்கும் மற்றவனுக்கு இல்லாமல் போவதற்கும் உள்வாரி உத்தியோகத்தர்கள் எடுக்கும் தீர்மானங்களே பொறுப்பாக இருக்கின்றன. இங்கு தான் வங்கி உத்தியோகத்தர்களின் அனுபவம், அறிவு, விருப்பு, வெறுப்பு, இனப்பற்று என்பன ஆட்சி செய்கின்றன.
அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் வெட்ட வெளிச்சமாக இனவொதுக்கல் கொள்கைகளினால் பாதிப்புற்று வந்திருக்கின்றார்கள். இங்கு காணிப்பங்கீடு பெரும்பான்மை சமூக மக்கள் வதியும் குடியிருப்புக்களில் நடைபெறும். ஆனால் முஸ்லிம் பகுதிகளில் இடம்பெறா. நீர்ப்பாசனம், திருத்தவேலைகள் என்பன சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் இடம்பெறுவதுபோல முஸ்லிம் பகுதிகளில் துரிதமாக இடம்பெறா. ஒரே கச்சேரி; ஒரே சட்டம்; ஒரே உத்தியோகத்தவர்கள், ஆனால் இந்நிருவாக அமைப்பின் செயல்பாட்டின் மூலம் பலாபலங்களை முஸ்லிம்கள் சமமாக பெறமுடியாது போய்விடுகின்றனர். இதனாலேயே முஸ்லிம் பிரச்சினை உருவாகிறது.
சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் இந்நாட்டில் அனுபவிக்கும் பிரச்சினைகளை நாம் இனம் கண்டு கொள்வது இன்று இலகு. ஏனெனில் அவ்வளவு வெளிப்படையாகவே முஸ்லிம்கள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். காணி, தொழில், கல்வி, அரசியல் விருத்தி என்ற பல பகுதிகளில் இவை இடம்பெறுகின்றன. காணி ஒதுக்கீடுகள் முஸ்லிம்களுக்கு போதுமான அளவு

Page 60
96
கிடைப்பதில்லை. பரம்பரை பரம்பரையாக முஸ்லிம்கள் வாழும் நிலப்பிரதேசங்கள் புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்நிலங்கள் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன. இது ஏழை முஸ்லிம்களுக்கு பாரதூரமான வாழ்க்கைப் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது. அரச அபிவிருத்தி நடவடிக்கைகள் என்ற போர்வையில் இதே அசம்பாவிதங்கள் நடைபெறுவதாக கூறப்படுகின்றது. தொழிற் துறையில் அரச பதவிகளை முஸ்லிம்கள் பெறமுடியாதிருப்பதும் அவ்வாறு பெற்றாலும், பதவி உயர்வு வழங்கப்படாமல் போவதும் முக்கிய விடயமாகப் பேசப்படுகின்றன. உதாரணத்திற்கு முப்படைகளில் உள்ள உயர் பதவிகளுக்கும், பொலிஸ் துறைசார்ந்த பதவிகளுக்கும் முஸ்லிம்கள் தெரிவு செய்யப்படாமல் போனது இனப்புறக்கணிப்பாகவே கண்டு கொள்ளப்படுகின்றது. அரச நிருவாக சேவை, அரச வெளிநாட்டு நிருவாக சேவை என்பவற்றில் அண்மைக்காலமாக இடம்பெற்ற நியமனங்கள் இதே கருத்தை வலுவடையச் செய்து வருகின்றன.
முஸ்லிம் நலன்பற்றி விசாரனை செய்வோர் மேலும் பல தகவல்களை இன ஒதுக்கல்கள் பற்றி முன்வைக்கின்றனர். இவையாவன: அரச செயலாளர்கள் பதவிகளுக்கு முஸ்லிம்கள் நியமிக்கப்படுவதில் பாரபட்சம் நிலவுவது ஒரு விபரமாகும். முஸ்லிம் பாடசாலைகளின் தரம் உயர்த்தப்படுவதற்கான முழுத்தகுதி இருந்தும் தரமுயர்த்தப்படாமை, முஸ்லிம்களின் கலாசாரப் பாரம்பரியங்களை முஸ்லிம் அல்லாத பாடசாலைகளில் நடைமுறைப்படுத்த தடைசெய்தல், முஸ்லிம் பாடசாலை என்ற வகையில் அதன்தரத்திற்கு ஏற்ற பல வகையான அபிவிருத்திகளிலிருந்து புறக்கணிப்புச் செய்தல், விஞ்ஞான கூடம், வாசிகசாலை, விளையாட்டு மைதானம், கட்டடிடங்கள், தொலைத் தொடர்பு சாதனம் என்பனவற்றைத் தரத்தயங்குதல், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெறும் மாணவர்களுக்கு தாம்விரும்பும் பாடசாலையைத் தெரிவு செய்யமுடியாமை என்பன மேலும் பல உதாரணங்களாகும்.
முஸ்லிம்களை ஒரம்கட்டும் முயற்சிகளின் இன்னொரு பரிணாமத்தை பின்வருவன எடுத்துக் காட்டுகின்றன. முஸ்லிம் நகரங்களை அபிவிருத்தி செய்யாது விடுதல், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் உள்ள கிராம சேவையாளர் பிரிவு, பிரதேச செயளாலர் பிரிவு, பொலிஸ் பிரிவு ஆகியவற்றில் பொறுப்பான அதிகாரிகளாக முஸ்லிம்களை நியமிப்பதில் தயக்கம் காட்டுதல், உள்ளுராட்சி மன்றங்களில் அல்லது திணைக்களங்களில் கேள்விப்பத்திரம் வழங்குவதில் முஸ்லிம்கள் ஒதுக்கப்படல், அதேபோன்று உள்ளுராட்சி அபிவிருத்தி நடவடிக்கைகளில் முஸ்லிம் பிரதேசங்கள்

97
புறக்கணிக்கப்படல், விவசாயப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை, சிறு கைத்தொழில் ஆகியவற்றின் விருத்தி சம்பந்தமாக எடுக்கப்படும் முயற்சிகள், மானியங்கள், வளங்கள் என்பன முஸ்லிம்களுக்கு வந்துசேராமை.
அரசியல் அபிவிருத்தி என்ற அடிப்படையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் இவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளன; உதாரணமாக முஸ்லிம்கள் பாரம்பரியமாக பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அவர்களை திட்டமிட்டு சிறுபான்மையினராக்கி அவர்களின் அரசியல் பலம் குறைக்கப்படுதல்- குடியேற்றத் திட்டங்கள், தொடர்மாடி வீட்டுத்திட்டங்கள், வீடமைப்புத் திட்டங்கள் என்பன இந்த அரசியல் ஓரங்கட்டுதலுக்கு பயன்படுத்தப்படுகின்றன என்றும் கூறப்படுகின்றது. மேலும் முஸ்லிம் கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றோடு அயல் நகர, கிராமங்களை இணைத்து அவற்றின் தனித்துவத்தை, செல்வாக்கை குறைத்து வைத்தல். முஸ்லிம் நகரங்களை புறக்கணித்து புதிய சிங்கள நகரங்களை அவற்றினை அண்மித்து உருவாக்குதல். இவையாவும் முஸ்லிம்களின் பலத்தை மதிப்பிறக்கம் செய்யவும் அவர்களின் செல்வாக்கை சீர்குலைக்கவும் எடுக்கப்படும் தந்திரோபாய முயற்சிகளாக அவதானிகள் கருதுகின்றனர்.
இங்கு மற்றுமொரு துறையில் முஸ்லிம்களுக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் விசமப்பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் அம்சத்தையும் முஸ்லிம் நலன்விரும்பிகள் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. வெகுசன தொடர்பு சாதனங்களுக்கு இருக்கும் கருத்துப் பரிமாறும் சக்தியை விசமிகள் கைப்பற்றி அதன் மூலம் தீய பிரசாரங்களை முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடுகின்றனர் என எடுத்துக் கூறப்படுகின்றது. தினசரிகள், சஞ்சிகைகள், நாடகங்கள், திரைப்படங்கள், துண்டுப்பிரசுரங்கள், வானொலி, தொலைக்காட்சி முதலான சாதனங்களில் முஸ்லிம்களைப் பற்றி வெளிவரும் தகவல்கள், குறிப்புக்கள் இதற்கு ஆதாரமாக காட்டப்படுகின்றன. இவற்றில் முஸ்லிம்களின் பாரம்பரியம், கலாசாரம், சமயசம்பிரதாயங்கள் என்பன வேண்டுமென்றெ கேவலமாக சித்தரிக்கப்படுகின்றன.
மேற்சொன்னவை யாவும் முஸ்லிம்களை அந்நியர்களாக்கி தரம் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளாகும். இதனை சில தீய சக்திகள் திட்டுமிட்டுச் செய்கின்றன என்றாலும் இதன் வழியாகப் பிறக்கும் அவலங்களை, இனப்பகைமையை முஸ்லிம்களே அனுபவிக்கின்றனர்.

Page 61
98.
அவ்வாறாயின் இப்பிரச்சினைகளைக் களைவதும் இப்பிரச்சிசைகளுக்கு ஏற்ற
மாற்று உத்திகளை மதி நுட்பத்ததோடு ஒழுங்குபடுத்துவதும் முஸ்லிம் தலைமைத்துவத்தின் கடமைப்பாடாகும்.
பாராளுமன்றத்தில் சட்ட ஆக்கத்தின் போது முஸ்லிம்களின் நலனை பாதுகாத்துக் கொடுப்பது என்பது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பிரதான கடமையாகும் என ஏ.சி.எஸ். ஹமீது அவர்கள் தம் பாராளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றில் எடுத்துரைக்கின்றார். ஆனால் அது மாத்திரம் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையமாட்டாது. அப்பிரச்சினைகளை தீர்வுக்குள்ளாக்கத்தக்க செயல் திட்டங்களையும், கொள்கைகளையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மதிநுட்பத்தோடு உருவாக்கி சக்திபடுத்தும் போதே முஸ்லிம்களின் அவலம் தீர்வுக்குள்ளாக வழி பிறக்கும் என நாம் எண்ணலாம்.
உண்மையில் ஒரு சிறுபான்மை இனத்தின் இனவொதுக்கல், பாரபட்சம்காட்டுதல் என்பன சட்ட அமுலாக்கத்தின்போதே இங்கு பெருமளவிற்கு இடம்பெறுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. வருமான வரித் திணைக்களம், காணி விவசாயத் திணைக்களம், கச்சேரி, கல்விக் கந்தோர் போன்ற அரச நிர்வாகம் இடம்பெறும் இடங்களிலெல்லாம் முஸ்லிம்கள் படும் துயரங்களையும், அவர்கள் அவ்விடங்களில் இரண்டாம் தரப்பிரசைகளாக நடாத்தப்படுவதையும் கண்ணுறும் எவரும் இக்கருத்தை இலகுவாக ஒப்புக்கொள்வர். "சட்ட அமுலாக்கத்தில் உள்ள பிரச்சினைகளை நான் நிச்சயம் தீர்த்து வைப்பேன்" அல்லது "நிர்வாகம் தான்தோன்றித்தனமாக செயற்படும் போது முஸ்லிம்களின் அவலங்கள் தீர வழி செய்வேன்” என்ற உறுதிமொழியை ஒவ்வெரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தம் வேதவாக்காக கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுமளவிற்கு நிர்வாக மட்டத்தில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் பிரச்சினை பாரியதொன்றாகும். நிர்வாகச் செயற்பாடுகள் முஸ்லிம்களின் நலனை பேணியதாகவும், நிர்வாக மட்டத்தில் இடம் பெறும் கொள்கையாக்கம் என்பது முஸ்லிம் நலன்களை பாதிக்காதவாறும் விழிப்பாக இருப்பது அரசியல் தலைமைத்துவத்தின் அதி முக்கிய கடமையாகும்.
உண்மையில் முஸ்லிம் பிரதிநிதிகள் தங்கள் பிரதிநிதித்துவத்தை தேர்தல் தொகுதி அடிப்படையில் கண்டு கொள்ளாது முழு முஸ்லிம் சமூகத்திற்கும் அது உரியது என்று எண்ணிச் செயற்படுவார்களாயின் முஸ்லிம் சமூகம் பெரும் நன்மையடையும். சென்றகாலத்தில் சேர் றாசிக் பரீத் அவர்கள்

99
தனது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இவ்வாறு அடையாளம் கண்டபோது: பாரிய நன்மைகளை முஸ்லிம் சமூகம் பெற்றுக் கொண்டது என்பது வரலாறு கண்ட உண்மையாகும். சேர் றாசிக் பரீத் அவர்களை எச்சந்தர்ப்பத்திலும் எந்த முஸ்லிம் மகனும் எப்பிரச்சினை பற்றியும் நேராக கண்டு பேசும் பாக்கியத்தை பெற்றிருந்தான். ஆனால் இன்று காலி மாவட்ட முஸ்லிம் ஒருவர் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற பிரதிநிதியையோ அல்லது ஏனைய மாவட்ட" முஸ்லிம் பிரதிநிதியொருவரையோ தமது பிரச்சினை சம்பந்தமாக இலகுவில் கண்டு பேச வாய்பற்றவர்களாகவே இருக்கின்றார். முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் இழப்பு இதுவாகும்.
இன்றைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் மனம் திறந்து தங்கள் பிரதிநிதித்துவத்தை சேர் றாசிக் பரீத் அவர்களின் தலைமைத்துவம் போன்று விரிவுபடுத்துவார்களாயின் முஸ்லிம் மக்களின் பல்வேறு பிரச்சினைகளும் தீர்ந்துவிடுவதற்கு வாய்ப்பேற்படும் என்பதில் ஐயம் இல்லை. மேலும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் ஒன்றுபட்டு, "பொதுச் செயலணி" ஒன்றை பாராளுமன்றத்திற்குள் உருவாக்குவார்களேயாயின் அதன் மூலம் முஸ்லிம்களின் பல்வேறு பிரச்சினைகள் தேங்கி நிற்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும். இச் செயலணியை முஸ்லிம்கள் அணுகி தமது அபிலாசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு வாய்ப்பேற்படும். இத்தகையதோர் வாய்ப்புவசதி சிதறுண்டு கிடக்கும் முஸ்லிம்களுக்கு மிக அத்தியாவசிய தேவையாக இன்று கருதப்படுகின்றது.
8.2 தேர்தல் மாவட்டமும் முஸ்லிம்களும்
தேர்தல் மாவட்ட மட்டத்தில் முஸ்லிம் பிரச்சினைகள் என எவை அடையாளப்படுத்தப்படுகின்றன என்பதும், அவ்வாறு அடையாளப்படுத்தப் பட்ட பிரச்சினைகள் அரசியல் தலைவர்களால் எவ்வாறு நோக்கப்படுகின்றது என்பதும் முஸ்லிம் பிரச்சினை பற்றி அறிவதற்கு மற்றுமோர் கோணத்தை எங்களுக்கு வழங்குகின்றது. ஒரு புறம் மாவட்ட மட்டத்தில் தற்போதைய விகிதசமப்பிரதிநிதித்துவ முறைக்கேற்ப தேர்தல் நடத்தப்படுவதாலும், மறுபுறம் மாவட்டத்திற்கு மாவட்டம் முஸ்லிம் பிரச்சினைகள் வித்தியாசமாக அமைவதாலும் அந்நோக்கு அவசியமாகின்றது. உதாரணத்திற்கு அம்பாறை, வவுனியா, கண்டி முஸ்லிம்கள் வாழும் ஆழல்களும் வாழ்கைப் பின்னணியும் ஒன்றோடொன்று ஒப்பிடமுடியாதபடி வேறுபாடுடையன. அவர்கள்

Page 62
100
அம்மாவட்டங்களில் படும் பொருளாதார கஷ்டங்களும், தொல்லைகளும், இனநெருக்கடிகளும் வித்தியாசமானவை என்பதை எவரும் அறிவர். ஆயினும் இவ்வாறு மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடும் முஸ்லிம் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு அம்மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் ஸ்தாபனரீதியான அமைப்புக்கள், சங்கங்கள், சபைகள், சம்மேளனங்கள் என்பன இருக்கின்றனவா என்று பார்ப்பது அவசியமாகின்றது. ஏனெனில் ஒரு மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளை அம்மாவட்ட அமைப்புக்கள் இனங்கண்டு அடையாளப்படுத்தும் போதே அம்மாவட்ட பிரச்சினைகள் அரசியலில் சக்திபெறும் வாய்ப்பினைப் பெறும். ஆனால் ஒரு மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்கள் சிதறுண்டும், நோக்கற்றும் தாம் வாழும் குடியிருப்புகளிலி, கிராமங்களில காணப்படுவார்களாயின் அரசியலில் தலைவர்கள் அச் சூழ்நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத் தரிக் கொள்ளலாம் . மக்களுக்குள்ள அடிப்படைப்பிரச்சினைகளை அவர்கள் புறக்கணித்து விட்டு எளிய பிரச்சினைக்களுக்கே முதலிடம் தர வந்துவிடலாம். இதனால் அடிப்படை பிரச்சினைகள் திராப்பிரச்சினைகளாக நின்று நிலைக்கின்றன. இதிலிருந்து முஸ்லிம்கள் விடுபடுவதற்கு அவர்கள் மத்தியில் சீரிய, செயற்திறன்மிக்க மக்கள் அமைப்புகள் வளர்ச்சி பெற வேண்டும்." அப்போதே முஸ்லிம் தலைமைத்துவம் பொறுப்புள்ள வகையில் செயற்பட நிர்ப்பந்திக்கப்படும். “நாளை மக்கள் நம்மைத் தட்டிக் கேட்பார்கள்" என்றதோர் அச்சமும் பயமும் அவர்களின் சொற்களையும், செயல்களையும் பொறுப்புள்ளவனவாக ஆக்கிவிடும்.
இதற்குப் பதிலாக முற்று முழுதாக முஸ்லிம் தலைவர்களையே ஒரு மாவட்டம் பூரணமாக நம்பியிருக்கும் போது முஸ்லிம்களின் பிரச்சினை எந்தளவு தீர்வுக்குளாகின்றது என்பது அத்தலைவர்களின் சொந்த விருப்பு வெறுப்புக்களோடு ஒட்டியது. அவரது தலைமைத்துவ எழுச்சிக்கு ஏற்றதாயின் அல்லது பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொடுக்குமாயின் அப்பிரச்சினையின் தீர்வில் அவள் கரிசனை காட்டுவார். அப்படியல்லாமல் அதே பிரச்சினையின் தீர்வு அவரது அரசியல் வளர்ச்சிக்கு குந்தகமாக அமையப்போகின்றது என சந்தேகித்தால் அப்பிரச்சினையை வேறுவிதமாக நகர்த்திச் சென்று தீர்வுக்கு அப்பால் தள்ளிவிடுவார். இந்த நிலைமையை நாம் பொதுவாகக் காண்கின்றோம். எனவே அரசியல் தலைமைத்துவத்தினை மாத்திரம் நம்பியிராமல் சுயமான அமைப்புகளை, இயக்கங்களை முஸ்லிம்கள் மாவட்ட மட்டத்திலும், தேர்தல் தொகுதிகளிலும் தாம் வாழும் பிரதேச சபை மட்டங்களிலும் தேடிக்கொள்ளுதல் நன்மை பயக்கும். இதற்கு ஓர் உதாரணமாக, கண்டி ஆண்கள் பாடசாலை விவகாரத்தைச் சுட்டிக்காட்டலாம்.

101
5.3 கண்டி ஆண்கள் பாடசாலை
முஸ்லிம் மக்கள் அரசியல் வாதிகளை மட்டும் நம்பி கைமோசம் போன நிகழ்விற்கு கண்டிக் கல்லூரிப் பிரச்சினை மிகத் தெளிவான உதாரணமாக இருக்கின்றது.' இன்றுவரை கண்டி நகரத்தில் ஒரு காத்திரமான முஸ்லிம் ஆண்கள் பாடசாலை நிறுவப்படவில்லை. பொருள் வளம், ஆட்பலம், சிந்தனைப்பலம், ஏனைய சமூகத் தொடர்புகள் என்பனவிருந்தும் "கல்விப் பிரச்சினை” இன்னும் தீர்வடையாத ஒன்றாகவே இருக்கின்றது.
கண்டியில் ஆண்கள் கல்லூரி ஒன்றின் தேவை 10 வருடங்களுக்கு
முன்னர் உணரப்பட்ட ஒன்றாகும். அப்போது கண்டியில் நிலவிய ஆழல், முஸ்லிம் மக்கள் தொகை, அங்கு அமைந்திருந்த முஸ்லிம் பாடசாலைகளின் எண்ணிக்கை, தரம், அமைப்பு என்பனவற்றோடு பிற பாடசாலைகளில் அனுமதி பெறுவதில் முஸ்லிம்களுக்கிருந்த சிரமம் என்ற விடயத்தையும் சீர்தூக்கிப் பார்த்த பொழுது இம்முடிவு தவிர்க்க முடியாததாகியது. கல்வி மாநாடு ஒன்றும் இம்முடிவுக்கே வந்திருந்தது. அதாவது, கண்டியில் ஆண்கள் பாடசாலை ஒன்றை நிறுவுவதன் மூலமே கண்டி நகரில் வாழும் முஸ்லிம் பெற்றோர்கள் அனுபவித்து வரும் இக்கல்விப் பிரச்சினை திர்வுக்குள்ளாகுமென எண்ணப்பட்டது. இதுவே கண்டிவாழ் முஸ்லிம் மக்களின் ஏகோபித்த கருத்தாகியது. ஆயினும் இன்றுவரை இக்கல்லூரி கண்டியில் நிறுவப்படவில்லை. இதற்குப் பல காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
A. அ. கண்டி முஸ்லிம்களிடம் ஒற்றுமை, இணக்கம் கருத்தளவில்
இருந்ததேயன்றி அவர்கள் எண்ணங்களை சக்தியாக்கி
அமுல்படுத்தத் தக்க செயலணி அவர்கள் மத்தியில் ஸ்தாபன
உரு பெறமுடியாமல் போனமை.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தங்கள் சுயநலத்தை مگ முக்கியப்படுத்தியும், ஒருவர் செயலை மற்றவர் ஆதரிக்கத் தவறியும் ஏட்டிக்குப் போட்டியாக நடந்து கொண்டமை.
இ. பேரின மக்கள் அபிப்பிராயம் முஸ்லிம் கல்லூரி ஒன்றின் எழுச்சிக்கு சாதகமாக அமையாது போனமையால் இம் மக்கள் வாக்குகளை எதிர்பார்த்து நின்ற முஸ்லிம் தலைவர்கள் முழு மூச்சாக இவ்விடயத்தில் நின்றுழைக்கத் தயக்கம் காட்டியமை,

Page 63
102
释。 தேசிய மட்டத்தில் இருந்த முஸ்லிம் அமைப்புக்கள் இது விடயத்தில் அக்கறை காட்டாமை. கண்டி முஸ்லிம் தலைவர்கள் இதனைச் சாதிக்கலாம் என்ற அசட்டு நம்பிக்கையும் இம்முயற்சி தேல்வியுறக் காரணமாகும்.
இக்கல்லூரி விடயத்தை நாம் கூர்ந்து அவதானிக்கும் போது, முஸ்லிம் சமூக மக்களுக்கும் ஏனைய மக்களுக்கும் உள்ள வேறுபாட்டினை உடன் விளங்கிக் கொள்ளமுடிகின்றது. தமிழ்ச் சமூகம் அது விரும்பும் துறைகளில் வெற்றிகாணும் வகையில் செயற்படுகின்றது. கலையோ, கல்வியோ, மதமோ எத்துறையிலும் அச்சமூகம் சுயமாக கொள்கை வகுத்தும், நிதி நிறுவனங்களை உருவாக்கியும் அதன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றது. உதாரணமாக கண்டியில் இந்து கலாசார மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டமை சுட்டிக்காட்டப்படுகின்றது. கண்டி நகர் தமிழ் மக்கள் இக்கலாசார மண்டபத்தை ஒன்றுபட்டு நிதி திரட்டி கட்டி முடித்தனர். இதற்கு அரச நிதி உதவிகளையோ அல்லது ஏனைய சலுகைகளையோ அவர்கள் வேண்டி நிற்கவில்லை. இவ்விவரம் ஆண்கள் கல்லூரி விடயத்திலும் கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் கண்டி நகர் முஸ்லிம்கள் வெற்றி பெற்றிருப்பார்கள்.
கண்டி நகரில் வாழும் முஸ்லிம் மக்களில் பெரியவர்கள், படித்தவர்கள், உயர்ந்த பதவி வகிப்போர், இதுபற்றி அக்கறை கொண்டு முழு மூச்சோடு உழைத்து இதன் நிர்மாணத்திற்குப் பாடுபடவில்லை. மாறாக அவர்கள் யாவரும் அரசியல் தலைவர்களின் பொறுப்பில் பிரச்சினையை விட்டு விட்டு ஒதுங்கிக் கொண்டனர். முஸ்லிம் சமூகம் உண்மையில் பாரிய மாற்றங்களை சமூக அமைப்பில் ஏற்படுத்தி முன்னேறுவதற்கு தனியார்களின் பங்களிப்பும் அவர்களது கூட்டு முயற்சியும் இங்கு அதிகளவு வேண்டப்படுகின்றது. அரசியலையே முற்று முழுதாக நம்புகின்ற பொழுது சில அடிப்படை தேவைகள் கூட கைகூடாது போய்விடும் என்பதற்கு கண்டியில் இற்றை வரை ஆண்கள் கல்லூரி ஒன்று நிறுவப்படாமல் போனமை ஒரு பாடமாகும்.
கண்டி நகரின் விழுமியோர் (elites) தம் பிள்ளைகளை பிரசித்திபெற்ற கல்லூரிகளில் சேர்த்து வந்ததினால் அவர்களுக்கு ஆண்கள் முஸ்லிம் கல்லூரி ஒன்றை கண்டி நகரில் ஸ்தாபிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கவில்லை. இதனால் கண்டி நகரில் வாழ்ந்த சாதாரண மக்களின் பிரச்சினையாகவே இது இருந்தது. இதனால் இப்பிரச்சினை காலப்போக்கில் வலுவற்ற பிரச்சினையாக மாறியது.

103
ஆய்வுக் குறிப்புக்கள்:
1. ROberst, James Jupp., K.M. De Silva, A.J.Wilson, Robert Keamey WAWswa Wamapada போன்ற அரசியல் விமர்சகர்களும், மேற்கூறிய கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
2. Ted Curr, Minority at Risk,1994. 95bF6) fassagoforts(86 figuresold LD586ft நலன்களை பல நாடுகள் புறக்கணிப்புச் செய்யும் முறைகளையும், புறக்கணிப்பு செய்யும் இடங்களையும் விசாரித்து அதுபற்றிய கட்டுக்கோப்பான கருத்துக்களை தருகின்றது.
3. அம்பாறை மாவட்ட பிரச்சினைகள் பற்றிய பல நூல்கள் இருக்கின்றன:
LL LcSLLLS LLLLL S LTLLTTLLLLLTLLL GLLLL S LLTLLLLLTMLLTTSS TTT TT வெளியீடு.1984) LSLSLS LLLLLLGLGGL SSS S LLTLLLLL LLL LLLL S S LLLLLLLTS S S S LL LLL LLSLLLLLS YY T Tr S சாய்ந்தமருது:இலங்கை,1998) M.M.M. நூறுல் ஹக்- தீவும் தீர்வுகளும் (சாய்ந்தமருது, இலங்கை, 1998) Vasundara Mohan - identity Crisis of Sri Lanka Muslims 1987 (Multd Publications, Delhi) A.C.L. Ameer Ali. " Economic History of Muslims in Sri Lanka", (in the Souvenir of the
Muslim Development Fund.)
4. கோட்பாட்டு ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள
பிரச்சினைகளை பின்வரும் நூல்கள் காட்டுகின்றன.
1. M.M.M.Mahroof.(ed) An Ethnological Survey of the Muslims of
Sri Lanka, (Sir Razik Fareed Foundation, Colombo, 1986)
2. A.M.Sameem, The Problems of Minority Community, Chennai
1997
3. Dr. M.A.M. Shukri (ed 1986) Muslims of Sri Lanka Avenues to
Antiquity (Naleemiah Institute, Beruwela)
4. Marga. The Muslim Community of Sri Lanka, (1986, Colombo)
விக்ரர். முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் (1997 மூன்றாவது மனிதன் வெளியிட்டகம், அக்கரைப்பற்று)
5. காண்க: ஜனாப்.ஏ.எம்.சமீம் எழுதிய தினகரன் கட்டுரை தொடர் ஒரு சிறுபாண்மை
சமூகத்தின் பிரச்சினை: இலங்கை முஸ்லிம்கள் பற்றிய ஆய்வு 6.11.1994 (3LDub assroots: Izzeth Hussain. Saturday Express G5ITLY 8060y 22.05.1999, (Muslim Voter) 29.05.1999,(Muslims and State) 05.06.1999 (Muslim Ethnic Problem)

Page 64
104
6.
காண்க: Island - இப்பத்திரிகையில் 'ஹலால் உணவு பற்றி எழுதப்பட்ட விமர்சனங்களும், ஆசிரியர் கடிதங்களும், இதைப் போல் அதான் முறை பற்றிய விமர்சனங்களும், கட்டுரைகளும். முஸ்லிம்களின் மத வழிபாடுகளை ஒரக்கண்ணால் பார்த்தவையாக அமைந்தன. (8Lob assTGoias: island 17.06.1994 Muslim Practices and observances: is public debate
necessary and healthy - S. Alavi Moulana; Daily News 18.6.1999 Faisz Mustapha PC. The
Media and Communal Amity இனவொதுக்கல், இனப்பாகுபாடு போன்ற நிகழ்வுகளின் பாதிப்புக்களை திரட்டும் முஸ்லிம் நிறுவனங்களுள் பேருவளை முஸ்லிம் ஆராய்ச்சிப் பிரிவு காத்திரமானது.
7. முஸ்லிம்கள் பற்றி ஆராய ஒரு கமிசன் வேண்டும் என்றும், அவர்கள் பிரச்சினைகளை
திர்வுக்குள்ளாக்க ஒரு "புளுபிரிண்ட் தேவை என்றும் அமைச்சர் ஹமீது பல முறை பேசிய போது முஸ்லிம் பிரச்சினைகள் மீது அ வருக கரு ந த அக்கறையையே இவை எடுத்துக் காட்டுகின்றன.
M. M.asu., Garr grafik Lurfbaciš sarrghab 5GDLuqub (Moors lslamic Cultural Home, Colombo, 1982)
மாகாணங்களிலும், அவற்றின் கீழ் செயற்பட்ட மாவட்டங்களிலும் காணப்பட்ட பல்வேறு சமூக, பொருளாதார, இனப்பிரச்சினைகளை அரசாங்க அதிபர்களின் பரிபாலன அறிக்கைகள் முன்பு கிரமமாக சுட்டிக்காட்டின. ஆனால் இன்று அந்நிலைமை இல்லை. அமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கோடு பல தகவல்கள் தீவிரமாக பரிசீலிக்கப்படுவதில்லை. இதனால் சிறுபான்மை மக்கள் படும் இன்னல்கள், அவதூறுகள் அரசாங்க அறிக்கைகளில் வெளிக்கொணரப்படுவதில்லை.
(3udgb associas: Victor C.de. Munck Seasonal Cycles : A study of Social Change and Continuity in a Sri Lankan Village (Asian Educational Services, Madras, India -1993) (SCTs) 6 JGuit (3uTaguib “கொட்டுபோவ” (Kotubowa) என்ற முஸ்லிம் கிராமம் இன்று சீரழிந்து வரும் விபரத்தையும், இக்கிராமத்தின் சமூகவியல் பண்புகளையும் முறையாக ஆராய்கின்றது.
. இந்தக் கருத்து முன்பு மிகச் சில முஸ்லிம் தலைவர்களால்
முன்வைக்கப்பட்டிருக்கின்றது. உதாரணமாக Dr.ஏ.எம்.ஏ. அஸிஸ் அவர்கள் Prob. iems of Muslim Minority with special reference to Ceylon, University Majlis, Voll-ix Pages 17 to 23, 1959 என்ற கட்டுரையில் இவ்விபரம் ஆராயப்படுகின்றது.

05
11. காண்க: வீரகேசரி, தினகரன் செய்திகள், பொ.ஐ முன்னியியல் போட்டியிட்ட ரவூப் ஹாஜியார் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம், ரீ.மு.காங்கிரஸில் போட்டியிட்ட 1.M. குத்தூளல் அவர்களின் துண்டுப்பிரசுரம்.

Page 65
106
முடிவுரை
1994ஆம் ஆண்டு இலங்கையில் இடம் பெற்ற பத்தாவது பொதுத்தேர்தலின் போது முஸ்லிம்களின் அரசியற் பரிமாணங்களை பகுப்பாய்வு செய்யும் நோக்கோடு இந்நூல் எழுதப்பட்டது. இந்நூலின் ஐந்து அத்தியாயங்களும் இப்பரிமாணங்களின் முக்கிய அம்சங்களை வாசகர்களுக்கு முன்வைத்தன. தேர்தல் சாசனம் என்ற முதல் அத்தியாயத்தில் முஸ்லிம்களின் அடிப்படையான பிரச்சினைகளும், விகிதசம முறையின் பலாபலன்களும் ஆராயப்பட்டன. இதில் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் என்ற கருத்து உறுதியான ஒன்றாக இல்லாததையும், அதற்கு அவர்கள், பிற மக்கள் வாக்குகளை பெற்று பல இடங்களில் தெரிவாகவேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக அமைந்தது என்றும் கண்டோம். விகிசமப் பிரதிநித்துவ முறையில் மாவட்டங்கள் தேர்தல் தொகுதிகளாக ஆக்கப்பட்டமையினால், முஸ்லிம்களுக்கு தனித்துவமான தேர்தல் தொகுதிகளில் இருந்து வந்த செயற்பாடும் மதிப்பும் பறிபோயிற்று என்பதும் நாம் கண்டறிந்த உண்மைகளில் ஒன்றாகும். அத்தோடு மாவட்டங்களின் வாக்களிப்பு முறையில் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அவர்கள் தெரிவாக முடியாதபடி அவர்கள் வாக்குகள் சொற்பமாக இருப்பதும், அவர்கள் பல பகுதிகளில் சிதறுண்டு இருப்பதும் அவர்கள் உறுதியான முறையில் செயற்பட முடியாமல் போனதற்கான காரணங்களெனக் கண்டோம் உண்மையில் பல மாவட்டங்களில் முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லை என்ற விபரம் வெளிவந்துள்ளது. அதுமாத்திரமல்லாமல் இவ்வாறு உள்ள மாவட்டங்களுக்கு வேறுமாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகளால் ஏதாவது தொண்டும் செய்ய முடியாத நிலையிலேயே அவர்கள் இருப்பர் எனவும் கண்டோம்.
அபேட்சகர் நியமனம் என்ற அத்தியாயம் அபேட்சகர்கள் திறமையும் தகுதியும் அனுபவமும் உள்ளவர்களாக இருப்பதன் அவசியத்தை வெளிக் கொணர்ந்தது. முஸ்லிம் வேட்பாளர்கள் இருபத்திநான்கு மாவட்டங்களில் போட்டியிட்டனர். என்றாலும் சில போட்டிகளுக்கு ஆளை நிறுத்திய தேசியக் கட்சிகளின் அடிப்படையான நோக்கு எது என இவ்வத்தியாயம் வினா எழுப்பியது. முஸ்லிம் நலன் பேணப்படுவதற்கு முஸ்லிம் அபேட்சகர்களை அது தெரிவு செய்ய முனையும்போது, கட்சிகளின் நலனினை மாத்திரம் கருத்திற் கொள்ளது, முஸ்லிம் மக்களுக்கு தொண்டு செய்யக்கூடியவர்களை அக்கட்சி நியமிக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

107
தேர்தற் பிரசாரம் என்ற நான்காவது அத்தியாயத்தில் முஸ்லிம் வாக்காளர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு இறுக்கமாகவும், நிரந்தரமாகவும் இருக்கக்கூடிய வகையில் முஸ்லிம் மக்கள் அணிவகுத்து சமபாரமான தேர்தல் பிரசாரங்களை இடம்பெறச் செய்யவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இப்பிரசாரம் முஸ்லிம் மக்களின் அபிவிருத்தி சம்பந்தமான திட்டங்களை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் போதே சனநாயக முறையில் முஸ்லிம்களின் நலன் அரசியலில் சக்தி பெறும் என்ற விவரம் தெளிவாகியது. ஆனால் நடைமுறையில் முஸ்லிம் அபேட்சகர்களின் பிரசாரம் என்பது இந்த இலட்சியத்தை உட்கொண்டிருக்கவில்லை என்பதும் உணரப்பட்டது. ஐ.தே.கட்சியிலிருந்தும் பொ.ஐ.முன்னணியிலிருந்தும் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் தங்கள் கட்சியின் முக்கியத்துவத்தையும், கட்சியின் வெற்றியே முக்கியம் என்றும் பேசினார்களே தவிர இவ்வெற்றியினால் முஸ்லிம்கள் தனிப்படப் பெறப்போகும் நன்மைகள் பற்றித் தெளிவாக கூற முன்வந்தார்களில்லை. அது அவர்களிடத்தே முஸ்லிம் மக்கள் பற்றிய திட்டம் இல்லை என்பதயே சுட்டிக்காட்டியது.
முஸ்லிம் காங்கிரசின் பிரசாரம் பெருமளவு முஸ்லிம்களைப் பற்றியமைந்த போதிலும், அதுவும் முஸ்லிம்களின் பொது நன்மைகள் பற்றியும், பொருளாதார விருத்திக்கு அது உருவாக்கும் திட்டங்கள் பற்றியும் கவனம் செலுத்தத் தவறிவிட்டது. வழமையான தலைமைத்துவத்திலிருந்து முஸ்லிம்கள் விடுபட்டு புதிய பாணியின் பண்புகள் வெளிப்படும் வண்ணம் முஸ்லிம் தலைமைத்துவத்தை முஸ்லிம்களே ஆக்கவ்ேண்டும் என்ற தத்துவத்தை முன்நிறுத்தியே அதன் பிரசாரம் வடக்கு, கிழக்கில் நடைபெற்றது. வடக்குகிழக்கில் உரிமைப்பிரச்சினை, சமாதான முயற்சிகள், எதிர்கொள்ளப்பட்ட சவால்கள் என்பனவற்றில் அது கூடுதலான கவனம் செலுத்தியது. விசேடமாக அப்பிரசாரக் கூட்டங்களில் முஸ்லிம்கள் நலனை அமைத்துவரும் ஆதரவாளர்கள் பங்காளிகளாக இருக்கப்போகிறார்கள் என்ற பொருளே மையமாக அமைந்திருந்தது.
தேர்தல் மாவட்டங்கள் என்ற அத்தியாயம் விகிதசம பிரதிநிதித்துவ முறை முஸ்லிம்கள் மீது திணித்துள்ள சுமையை துலாம்பரமாக எடுத்துக் காட்டியுள்ளது. குறிப்பாக முஸ்லிம் தலைமைத்துவம் என்பது மாவட்டரீதியாக உருவாகி சிதறுண்டுள்ள முஸ்லிம் வாக்குகளை ஒன்றுபடுத்துமே தவிர, முஸ்லிம் மக்களுக்கு விகிதசம முறையில் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவது என்பதில்

Page 66
108
மிகுந்த சிரமத்தையே ஏற்படுத்தியுள்ளது. இதுகாலம்வரை முஸ்லிம்களுக்கு இருந்த சலுகை முறைகள் நீக்கப்பட்டு, முஸ்லிம்கள் தங்களின் சொந்தக் காலில் நின்றே தங்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை இம்முறையின் கீழ் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இங்குதான் புதுமையான அரசியல் நடைமுறைகள், கட்சியாக்கங்கள், முஸ்லிம் அமைப்புக்கள் என்பன முஸ்லிம்களுக்கு என்றுமில்லாதவாறு இன்று தேவையாகியுள்ளன என்பதை அறியவருகின்றோம்.
பிரச்சினை என்ற அத்தியாயம் முஸ்லிம் பிரச்சினைகளை இனங்காண்பதன் மூலம் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இறுக்கமாகவும் திறமையாகவும் செயற்பட முடியும் என்ற தத்துவத்தை மையமாக்கியுள்ளது. பாராளுமன்றக் கூட்டத்தொடரில் சட்டங்களை ஆக்குவதில் முஸ்லிம் மக்களுக்கு இடர்பாடுகள் வருவதற்குள்ள சட்டவிதிகளை நீக்குவதற்கு முனைய வேண்டும் என்பது ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரின் பிரதான கடமையாகும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினை, சட்ட அமுலாக்கம் சம்பந்தமான நிர்வாக தீர்மானங்களை மையமாக்கியும் உள்ளன. இதனால் முஸ்லிம் பிரதிநிதிகள் கூடுதலான கவனத்தை இந்த இடங்களிலும் செலுத்துவதன் மூலமே முஸ்லிம் இனம் என்றும் நிலைகொள்ளும் என்று எண்ணும் அளவிற்கு இது முக்கியப்படுகின்றது.

109
Wiedehesaw A 1947 - 1977 பாராளுமன்றத் தேர்தல்களில் முஸ்லிம் வேட்பாளர்களும், தெரிவு செய்யப்பட்டோர்களும்
கொழும்பு மத்தி
வருடமும்,வேட்பாளர்களும் asal வாக்குத் தொகை
17:
T.B. grTuum MP ஐ.தே.க 18439
M.H.M.(p60TT6t) சுயேச்சை 8600
K.C.F.Lo.6 சுயேச்சை 345
1080p
M.C.M. asaSab MP ஐ.தே.க 14796
M.S.A.அபூபக்கர் 6).F.F.86 2768
Mrs.ஆயிஷா றவூப் சுயேச்சை 1232
15:
M.C.M.asordib MP ஐ.தே.க 25647
சேர் ராசீக் பரீத் சுயேச்சை 249
18:
Garfi grafi Luis MP ஐ.தே.க 26522
M.C.M.8566) ஐ.தே.க 20338
அலி முஹம்மத் சுயேச்சை 50
1960:Dmn
Dr. M.C.M. aseaýdis MP ஐதே.க 33121
சேர்.ராசீக் பரீத் 21033
1960:யூலை
Garf. grefi Lurs MP ரீ.சு.ல.க 45342
Dr.M.C.M.aseaSidão MP ஐ.தே.க 37486
15
பழில் ஏ. கபூர் MP ஐ.தே.க 68372
ஹலீம் இஸாக் ரீ.சு.ல.க 32132
170
Lugfå g. asyr MP ஐ.தே.க 63624
ஹலீம் இஸாக் ரீ.சு.ல.க 4716
1977
gast S ansst MP ஐ.தே.க 58972
pasub Aaronris MP பூரி.சு.ல.க 53777
M.D.M. f6b சுயேச்சை 103

Page 67
110
அக்குறனை தொகுதி
வருடமும், வேட்பாளர்களும் கட்சி வாக்குத் தொகை
1960:LDITftë A.C.S.5pffi MP ஐ.தே.க 15825 Y.L.M. LD6igs PP 1107 1960:uಙ್ಗಣ್ಣು A.C.S. ř5 MP ஐ.தே.க 17245
1985: A.C.S. puši MP ஐ.தே.க 297 15
1970: m A.C.S. 9pt6ă MP ஐ.தே.க 403 M.C. snout பூரீ.சு.ல.க 5136
ஹரிஸ்பத்துவ
வருடமும், வேட்பாளர்களும் கட்சி வாக்குத் தொகை
1977: A.C.S.Apus MP ஐ.தே.க 4973 H.M. மஹற்ருப் ழரீ.சு.ல.க 10854
பேருவலை
வருடமும், வேட்பாளர்களும் கட்சி வாக்குத் தொகை
1960: DIT & M.A. uměaši upПећањTir MP 88.(835. ав 9339 ஜெமீல் ஹாஜியார் சியேட்சை 1433 1960:யூலை t.A..a5mgbir M.P ழறி.சு.ல.க 13968 M.A. LJT85ổT LDT55,Tử ஐ.தே.க 11197
1965: M.A. um dass upmáæmir M.P தே.க 18729 I.A.85sig5.T 16988
1970: I.A. asmas M.P பூரீ.சு.ல.க 23036 M.A. LJTöás LDTö35Ts ஐ.தே.க 19096 1977: M.A. urdsir LDTi585/rsr ஐ.தே.க 46883 நவ்பல் சாலி ஜாபிர் சுயேச்சை 10147 M.A. மன்சூர் சுயேச்சை 510
பொறல்ல
1965 M.H papibLDä, MP ஐ.தே.க 14910
1977:
M.H. yppibudis MP ஐ.தே.க 19824

வருடமும்,வேட்பாளர்களும்
197:
A.A. afGGOT 6aoửu Gou MP
19822
A.A. சின்ன லெப்பை MP
1956: S. அஹமது லெப்பை
1960:Dmit5.
A.H. LDTraiasmradi Drñatsir MP
1960:யூலை A.H. LDT di asma Drňrassmrňr MP A.A. doi6OT Go)"GOL
1966: லெத்தீப் சின்ன லெப்பை MP A.H.LDTi585IT6i LDITF d55/Tir A அஹமத் லெப்பை
1970: A.H. uDrassra Dmrňr diarsmrr MP M.A.C.A. Ussist DIT66
1977: பரீத் மீரா லெப்பை MP பதியுதீன் மஹற்மூத்
மட்டக்களப்பு
கட்சி
ஐ.தே.க
ஐ.தே.க
சுயேச்சை
சுயேச்சை
ஐ.தே.க முறி.ல.சு.க
ஐ.தே.க சுயேச்சை சுயேச்சை
ஐ.தே.க ழறி.சு.ல.க
ஐ.தே.க முறி.சு.ல.க
11,
வாக்குத் தொகை
4740
7960
7124
22893
22031
2484
2010
9915
4572
17015
14805
25345
21275

Page 68
12
SSSÝSLA
வருடமும்,வேட்பாளர்களும் saf வாக்குத் தொகை
17
M.A.C.M.8FIT6Sighib சுயேச்சை - 935
VV. LốJIT GA6ou6oo சுயேச்சை 24
A.H.Dméænsk udméæbnst MP சுயேச்சை 6719
1000: Dvě
A.H. LDT585 Tait DTis857 ஐ.தே.க 5587
s:
M.A.C.A. gşribuDT6ör யூறி.சு.ல.க 981
ஹாஜி பய்லா யூ சுயேச்சை 312
1970:
A.M. e.g6 35 ரீ.சு.லக 331
1977:
A.H. upTasma upmekasnri MP ரீ.சு.ல.க 3507

13
கல்முனை
வருடமும்,வேட்பாளர்களும் கட்சி வாக்குத் தொகை
1947, M.s. arrfuuứuur MP ஐ.தே.க 6886 M.A.L. 85Trfutur சுயேச்சை 2978
1952 A.M. Gupirarr MP சுயேச்சை 6078 M.A.L. ESTfuluŮLUÏT சுயேச்சை 444 M.S. காரியப்பர் ஐ.தே.க 3744
1956 M.s. smrfuuửur MP தமிழரசுக் கட்சி 9464 MA அப்துல் மஜீத் மட்டக்.தமிழ்
பேசும் முன்னணி 6095
1960, ιDπιτά M.S. smrfuuŮutu MP எல்.பீ.பீ. 5743 S.Z.M.M. LDği,ñi QALD6TT6)AT60TTT தமிழரசுக் கட்சி 5520 M.C.SHIDD5 சுயேட்சை 1280 MAL காரியப்பர் சுயேட்சை 1153 காதர் முஹைதீன் சுயேட்சை 29
1960 யூலை M.C. Sepudišs MP தமிழரசுக் கட்சி 7616 M.S. காரியப்பர் அனைத்து இலங்கை
இஸ்லாமிய முன்ன 565
196岛: M.S. asmarfuuŮLur MP சுயேச்சை 6726 S.Z.MuDist GLD616OMGolff தமிழரசுக் கட்சி 6235 M.C.91gmLDgs சுயேட்சை 5838 காதர் முஹைதீன் ஐ.தே.க 275
1968; பெப்ரவரி M.C. ego Dš MP ழறி.சு.ல.க 10599 sz.M.மஆர்மெளலானா தமிழரசுக் கட்சி 9345 M.A.L.a5 TfuJÜLuñT சுயேட்சை 1237
1970: M.C. Sepudišs MP பூரி.சு.ல.க 8779 A.R.M. LD63,f ஐ.தே.க 7827 A உதுமா லெப்பை தமிழரசுக் கட்சி 4960
1977: A.R.M. UDGirar MP ஐ.தே.க 12636 M.C.SlgisglDS முறி.சு.ல.க 5922 A.M. subdiggit ரீ.யூ.எல்.எப் 7O93

Page 69
14
நிந்தவுர்
வருடமும், வேட்பாளர்களும் கட்சி வாக்குத் தொகை
1960: Dr.
M. Slübsb udgik MP சுயேச்சை 10017 M.M (p6b5UT எல்.பி.பி 5390 ஹாஜி. M.M.மீர்ஷா சுயேச்சை 2655 M. சரீப் காதர் சுயேச்சை 215
1960 யூலை
M.l.Siúdes 10sig; MP சுயேச்சை 2115 M.A.M. g6T6iologi சுயேச்சை 4339
1965:
M.M. (ypač sunt MP ஐ.தே.க 13789 M. அப்துல் மஜீத் சுயேச்சை 94.00
1970
M.M. ypačiais Lurr MP ஐ.தே.க 3481 M.I. அப்துல் மஜீத் சுயேச்சை 13406 1. முஹமத் காஸிம் சுயேச்சை 556
சம்மாந்துறை
வருடமும்,வேட்பாளர்களும் கட்சி வாக்குத் தொகை
1977:
M.A. Selů6ö og MP ஐ.தே.க 13642 H.L.M.gmtonStb த.வி.கூ 8615
M..அப்துல் ஜப்பார் றி.சு.கட்சி 2605

வருடமும்,வேட்பாளர்களும்
97:
MMஇப்ராஹிம் ஹாஜியார் சேர் ராசிக் பரீத்
1952: M.M. இப்ராஹிம் ஹாஜியார் M.M. (p6)35UT
1956 M.M ypačbasurT MP M.A. Slæbeb uogså MP M.F.A. ஜவாட்
160 : uDrňrėF M.A. SelůIdö uDgis MP M.F.A. g6JT.
1960:யூலை M.A. அப்துல் மஜீத் MP M.Z.M.K. автilu JULi
106: M.A. Selů6ö LDg MP Y.M. (p6togburt U.M. dio60LDIT Go)60)u M.S. காதர்
1970: M.A. Suudio LDě MP M. அப்துல் ஜப்பார்
1977 M.A.M. g6)TGolo.6 M.M. (p6).5UT S.A. GLD6T6)T6TIT SLஅப்துல் சத்தார்
பெருத்துவில்
கட்சி
சுயேச்சை ஐ.தே.க
ஐ.தே.க சுயேச்சை
தமிழரசுக் கட்சி சுயேச்சை சுயேச்சை
சுயேச்சை 616).L.L
சுயேச்சை அனைத்து இலங்கை முஸ்லிம் முன்னணி
8uિકં609; சுயேச்சை ஐ.தே.க தமிழரசுக் கட்சி
ஐ.தே.க பூரீ.சு.ல.க
ஐ.தே.க
பூரி.சு.ல.க சுயேச்சை சுயேச்சை
74O7 5508
8093 7534
25273 8355 4626 2.944
7736 2.38
11591
837
23586 6768 3214 29
871
1060 5209
30315 22378 29O2 272
15
வாக்குத் தொகை

Page 70
16
முதுனர்
வருடமும்,வேட்பாளர்களும் கட்சி வாக்குத் தொகை
197: A.R.M. eiguảoử MP ஐ.தே.க 3480 M.E.H. முஹ்மத் அலி கம்யூனிஸ்ட் 1760
கட்சி 1952: M.E.H. முஹமத் அலி சுயேச்சை 6050 A.R.M. 9 Uds&Bir ஐ.தே.க 3329
1956: M.E.H. (psipupä saS MP ஐ.தே.க O549
1960:Dmf寺 M.E.H. (ppud Sao MP சுயேச்சை 10680 A.L. 9ügj6ö LD335 பூரீ.சு.ல.க 7540 A.R.M. Sudsabir S.D.85 298
96.O. யூலை A.L. அப்துல் மஜீத் MP பூரி.சு.ல.க 3247 M.E.H. (ppud Seal MP ஐ.தே.க 11417
1962: யூன் M.E.H. (psipudä eaS MP 岳。5 14215 S.A. MBLðgö பூரீ.சு.ல.க 6903
1965 M.E.H. pgrpLDi eleS MP 5活、巴8 20237 A.L. Selůą6ö Ldg MP பூரி.சு.ல.க 16726
1970: A.L. Stửqồieồ upgậ5. MP ஹரீ.சு.ல.க 22727 M.E.H முஹமத் அலி ஐ.தே.க 1508
1977 M.E.H. Drůbejů MP ஐ.தே.க 25.30 A.L. é9iÜ q5I6ö LDgğğ5 MP ழரீ.சு.ல.க 7800
S.M.M.LDisgod த.வி.கூ 7520

17
வருடமும்,வேட்பாளர்களும் கட்சி வாக்குத் தொகை
1947። H.S.SaöuDmrufesö MP ஐ.தே.க போட்டி இன்றித் தெரிவு
1952: H.S.SaöuDTufaio MP ஐ.தே.க 91.17
1956: H.S.SaöuDTuflö MP ஐ.தே.க 6524 A.Y.L.M. LD6its 6).F.F.5 a 5273
1960: Drită M.H.நைனா மரைக்கார் ஐ.தே.க 7344 S.M.அஸன் குத்துாளில் சுயேச்சை 2995 M.S. LDTäs 6.3F8F-35 1670
1985: MH, நைனா மரைக்கார் ஐ.தே.க 12931 S.M.அஸன் குத்துாஸ் ரீ.சு.ல.க 4337
1970 S.M.அஸன் குத்தூஸ் முரீ.சு.ல:க 10995 M.H.60b60TT LD60J disassTM ஐ.தே.க 10892
1972 ஒக்டோபர் M.H.நைனா மரைக்கார்WP ஐ.தே.க 14026 A.அப்துல் லெத்திப் ழரீ.சு.ல.க 12364 பாருக் முஹமத் சுயேச்சை 315
1977 M.H.Gn.B6GSTAT LDGangešasmir MP ஐ.தே.க 17583 A அப்துல் லெத்தீப் ழறி.சு.ல.க 8415 I.M. இலியாஸ் த.வி.கூ 3268 M.M.gmb6fuT 6°C.5F.5F.5 534 M.S.9-60)6]6s) சுயேச்சை 210
M.L.U.A. LD6irst சுயேச்சை 91

Page 71
118
மன்னார்
வருடமும், வேட்பாளர்களும் கட்சி வாக்குத் தொகை
1960: uomträF S.H.(Upg|MBLDj சுயேச்சை - 4587 N.M.அப்துல் கபூர் சுயேச்சை 440
1960 யூலை S.H. (UpgimbuDi சுயேச்சை 5790
1.96S M.S. güg6b gib சுயேச்சை 6040
1970 S.A.Bgsib ஐ.தே.க 10628 N.M. அப்துல் கபூர் ரீல.சு.க 513
1974 பெப்ரவரி M.S.அப்துல் றஹீம் ஐ.தே.க 12974 S.A.C.நைனா மரைக்கார் சுயேச்சை 469
1977 M.S.அப்துல் றஹீம் MP ஐ.தே.க 12929?
Hசேஹ? தாவூத் ரீல.சு.க 478

யில்லிைைல்w-?
119
1989 - 1994 பொதுத் தேர்தல்களில் முஸ்லிம் வேட்பாளர்கள்
பெற்ற வாக்குகளின் விபரம்
1989 - கொழும்பு மாவட்டம்
வேட்பாளர்கள்
முகம்மத் ஹனிபா முகம்மத் முகம்மத் ஜாபிர் அப்துல் காதர் அமீர் அர்சலன் சரீப் அகம்மத் இஸ்ஸத் அலவி மெளலானா அக்பர் அலி முகம்மத் முகைதீன் ஹமீத் அப்துல் மஜீத் T.K. SÐGÜ A.R.அப்துல் அஸிஸ் S.M. சஹாப்தீன் அக்பர் மரைக்கார் முகம்மத் பாறுாக் M.H.பைசல் ஹம்சா M.S.M. s.69) M.J.M. uruhan) M.H.M.6nogi" M.S.முகம்மத் முபாரக் M.N.அப்துல் றஹீம் M.J.(ypaSubDgö A.M.A.(56) Tub M.T.M.9/T6) M.T.M. FATgóäs
Tறபாய்
M.C.M.g. B36T U.L.உவைஸ்
M.H.M.5FTit
1994 - கொழும்பு மாவட்டம்
வேட்பாளர்கள்
முகம்மத் ஹனிபா முகம்மத் பஹற்மி ஜாபீர் A காதர் முகம்மத் அலி முகம்மத் மிக்டாட் இஸ்மாயில் M.F.M.,66fm) Mவாஹிட் சம்சுதீன் A.H.M. Gug Tom
T.K. SÐGÜ M.G.M. s.6)6. Its.
assolaf
ஐ.தே.க ஐ.தே.க எ.ல.ஜ.க. ஐ.சோ.மு பூரில.சு.க பூரீல.சு.க பூரீல.மு.கா பூரீல.மு.கா பூரீல.மு.கா பூரீல.மு.கா பூரீல.மு.கா பூரீல.மு.கா பூரீல.மு.கா பூரீல.மு.கா ழரீல.மு.கா பூரீல.மு.கா பூரீல.மு.கா ழரீல.மு.கா பூரீல.மு.கா ஹி.ல.மு.கா ரீல.மு.கா பூரீல.மு.கா றில.முதா பூரீல.மு.கா பூரில.மு.கா பூரீல.மு.கா
கட்சி
ஐ.தே.க ஐ.தே.க ந.ச.ச.கட்சி LD.33.(LD P-33.(P பூரீல.சு.க பொ.ஐ.மு பொ.ஐ.மு பொ.ஐ.மு
பெற்ற வாக்குகள்
47451 30252 277 3107 O715 6957 20181 18670 8506 7083
பெற்ற வாக்குகள்
44527 33232 225 582 434 165 72294 26452 1913

Page 72
120
1989 - களுத்துறை மாவட்டம்
வேட்பாளர்கள் கட்சி பெற்ற வாக்குகள்
இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஐ.தே.க 35433 A.Y.M.LDsity ஐ.சோ.மு 466 A.H.M. Quigns பூரீல.சு.க 8777 A.M.சாஹல் ஹமீத் பூரீல.மு.கா 6612 A.H.இஸ்மாயில் பூரீல.மு.கா 331 M.C.M இம்தியாஸ் பூரீல.மு.கா 3241 M.K.M.gepair பூரீல.மு.கா 3044 A.S.M.Bdit ரீல.மு.கா 2686 M.S.M.ஜமால்தின் றி.ல.மு.கா 1985 M.M. LDrfissiTf 924 M.A.H.M.605urrit 864 S.M.M.முகம்மத் சைன் 346 M.S.M.uussuur, 326 A.J.M.H.LD60Jisassif 305 A.M.g.86ir 195
1994 - களுத்துறை மாவட்டம்
வேட்பாளர்கள் assF பெற்ற வாக்குகள்
இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஐ.தே.க 6859 M.S.Lus) பொ.ஐ.மு 40446
இம்திகார் ரீல.சு.க. 169

வேட்பாளர்கள்
A.C.S. QpLß A.R.M.A. (ETS) H.M. LD.ʼ.eb5L’u குத்துாளல் H.M. urgTais
ABITEF5 A.L.M. (p60T6 Lus ALஅபு ஹனிபா DLஉதுமான் லெப்பை S.L.M.S6)LDTujhsi) H.M.(gp5ubLD5 (S6)uJIT61) G.S.M.gsib6fLJIT U.L.8gro"6) stuf35 M.B.M(ypsoilsfor M.L.M.8sfÚ சம்டின்Mநஸ்ரீன்
வேட்பாளர்கள்
A.R.M.A. 85sTg5 A.C.S. ஹமீத் 1. குத்துளல் A.H.M.T.M. JG
1989 - கண்டி மாவட்டம்
கட்சி
ஐ.தே.க ஐ.தே.க பூரீல.சு.க பூரீல.மு.கா பூரீல.மு.கா பூரீல.மு.கா பூரீல.மு.கா பூரீல.மு.கா பூரீல.மு.கா பூரீல.மு.கா பூரீல.மு.கா பூரீல.மு.கா பூரீல.மு.கா யூறில.மு.கா பூறி.ல.மு.கா பூரீல.மு.கா
1994 - கண்டி மாவட்டம்
கட்சி
ஐ.தே.க ஐ.தே.க
பொ.ஐ.மு பொ.ஐ.மு
121
பெற்ற வாக்குகள்
36375
33757
13040
8396
718
6427
2990
598
1326
975
799
785
586
555
521
112
பெற்ற வாக்குகள்
66136
61906
17022
26O71

Page 73
22
வேட்பாளர்கள்
M. beĝCypğgsö I.M. asnob M.C.M. Gafurt
ஹபாப்
வேட்பாளர்கள்
N.M.புஹார்த்தின் ACM சையிருடின் M.F.M SITyf
1989 - நுவரெலியா மாவட்டம்
வேட்பாளர்கள்
M.J.M. 86 insidy A.G. முகம்மத் ரபீக் அல்லாஹற்பிச்சை ஹசன் Aநிசாம்மன் U.A.p.Tful IIT C.அப்துல் கனி
1994 - நுவரெலியா மாவட்டம்
வேட்பாளர்கள்
A.R.gob
1989 - மாத்தளை மாவட்டம்
கட்சி
ஐ.இ.ம.க ஐ.இ.ம.க ரீல.சு.க
ஐ.தே.க
1994 - மாத்தளை மாவட்டம்
கட்சி
ஐ.தே.க
பொ.ஐ.மு Өй.(950
கட்சி
பூரீல.மு.கா ரீல.மு.கா றி.ல.மு.கா யூறில.மு.கா ரீல.மு.கா ரீல.மு.கா
asso
ஐ.தே.க
பெற்ற வாக்குகள்
1018
899
12302
5775
பெற்ற வாக்குகள்
27296
7536
293
பெற்ற வாக்குகள்
644
629
423
420
309
158
பெற்ற வாக்குகள்
4513

123
1989 - asas uprauli
வேட்பாளர்கள் star பெற்ற வாக்குகள்
முகம்மத் இஸ்லட் அலி ஐ.தே.க 12066 முகம்மத் ஜஃபர் சையத் முகம்மத் ஐ.இ.ம.மு 239 ஹம்மாத் முகம்மத் சன்ஹார் ரீல.சு.க 6399 M.S.M. 186i பூரீல.மு.கா 1890 M.J.M. &utë பூரீல.மு.கா 1474 U.அப்துல் மாஹிர் ரீல.மு.கா 933 M.M.M. Aroofsir ஹில.மு.கா 73 M.1.ஆதம்பாவா பூரீல.மு.கா 695 M.H.M.Suprab பூரில.மு.கா 439 A.I.M.8bsite66 பூரீல.மு.கா 379 R.M 6)6. ரீல.மு.கா 326 M.S.M Systub ரீல.மு.கா 312 M.A.M.UIT6mó பூறி.ல.மு.கா 310 M.B.stjonors யூறில.மு.கா 245 M.V.S.M.A. gunft யூரீல.மு.கா 170 M. இஸ்மத் ஹனிபா ரீல.மு.கா 103 M.A.giudiTGir ரீல.மு.கா 65
1994 - காலி மாவட்டம்
வேட்பாளர்கள் கட்சி பெற்ற வாக்குகள்
பைசல் ஜூனைத் ஐ.தே.க 529 அப்துல் சனூஸ் ஹமாத் பொ.ஐ.மு 22730
அப்துல் முகம்மத் இக்ராம் பூரீ.சு.ல.க 23

Page 74
124
1989 - மாத்தறை மாவட்டம்
வேட்பாளர்கள் கட்சி பெற்ற வாக்குகள்
A.C.M. LD.'.e., ஐ.தே.க 3631 M.R. (pastbLDë ஐ.இ.ம.க 479 M.S.S.M. güj D.83-(yp 147
1994 - மாத்தறை மாவட்டம்
வேட்பாளர்கள் аъ!"s* பெற்ற வாக்குகள்
ராசிக் சறுக் ஐ.தே.க 27.454 A.M. GLluum 6ör பொ.ஐ.மு 24408 ஷயீட் முகம்மத் பூறி.ல.மு.கா. 16
நிசார் ரீல.மு.கா. 15
1989 - ஹம்பாந்தோட்டை மாவட்டம்
வேட்பாளர்கள் கட்சி பெற்ற வாக்குகள்
M.S. LD.ʻ.e5Üu ஐ.தே.க 3600 M.B.சையத் முகம்மத் பூரீல.மு.கா 16 S.H.முகம்மத் நிசார் பூரீல.மு.கா 15 *畿 Y.B.A. gurrir யூறில.மு.கா 15 Mமுகம்மத் நிசாம் ரீல.மு.கா 14 A.H. (p.35 bLogis b2b ரீல.மு.கா 13 M. su56) பூரீல.மு.கா 10 M.I.(pabbt Dö பூரீல.மு.கா 8 .M.L.அகமத் சரீப் பூரீல.மு.கா 8 M.C.(gp85 budgs ழறி.ல.மு.கா 5
1994 - ஹம்பாந்தோட்டை மாவட்டம்
வேட்பாளர்கள் கட்சி பெற்ற வாக்குகள்
M.S. LD.ʼ.5t'u ஐ.தே.க. 9366

125
1989 - கம்பஹா மாவட்டம்
வேட்பாளர்கள் கட்சி பெற்ற வாக்குகள்
முகம்மத் காசிம் அப்துல்லாஹற் ஐ.தே.க 10390 முகம்மத் அகம்மத் நுஹற்மான் ஐ.தே.க 7424. அப்துல் சமத் g-S.L.D.85 4562 அப்துல் அஸ்ஸல் முகம்மத் ராசிக் ஐ.இ.ம.க 3863 அனிஸ் சரீப் ஐ.இ.ம.க 3827 முகம்மத் தாஹா முகம்மத் ரவூப் ரீல.சு.க 5763
1994 - கம்பஹா மாவட்டம்
வேட்பாளர்கள் assf பெற்ற வாக்குகள்
முகம்மத் நஸ்மிஹார் ஐ.தே.க 13733
1989 - யாழ்ப்பாண மாவட்டம்.
வேட்பாளர்கள் கட்சி பெற்ற வாக்குகள்
S.M.Lj6rogj6) grids ஐ.தே.க 196 A.M.M. g6JT. பூரீல.மு.கா. 3097 M.M eus) 856)Tib பூறி.ல.மு.கா 2963 U.A.LDí1335 பூரீல.மு.கா 217 Z.A.M.6mb6fter பூரீல.மு.கா 184 M.M. Fuilds 65 பூரீல.மு.கா 168 M.இஸ்ஸமன் அ.இ.த.காங் 327
A
1994 - யாழ்ப்பாண மாவட்டம்.
வேட்பாளர்கள் கட்சி பெற்ற வாக்குகள்
M.A.G 6m)L(6)6OT சு.கு-2 385 முகமத் சுல்தான் றகீம் சு.கு-2 74 M.I. S6 ouT6) பூரீல.மு.கா. 1575 M.A.C. (S&LJITs) பூரீல.மு.கா 1457 முகைடின் அப்துல் அலி ரீல.மு.கா 888 M.B.M. (ypg|MBeĝfstäT பூரீல.மு.கா 336 D-6sbuDT6å D-LD og6üUs ரீல.மு.கா 133 U.L. அமீன் பூரீல.மு.கா 21 A.M. அப்துல் அஸீஸ் பூரீல.மு.கா 13 M.B. முகமத் ஹஸன் பூரில.மு.கா K.M. முகமத் மஹற்ரூப் பூரீல.மு.கா 9
A. assigift பூரில.மு.கா 5

Page 75
126
1999 - வன்னி மாவட்டம்
வேட்பாளர்கள் as” பெற்ற வாக்குகள்
MS. லியாகத் அலிகான் ஐ.தே.க. 1440 A.C.LD6rogs.TGir ஐ.தே.க. 383 M.K.M. gudTsiologit த.ஐ.வி.மு. 2443 M.A.C.A. &mätd ud60)J&&s பூரீல.சு.க. 130 SS.M. அபுவக்கள் றி.ல.மு.கா 5355 N.S.A.ST5T பூரீல.மு.கா 2395 M.I. prT6m5s யூறில.மு.கா 2262 S.முகமத் றஜாஹிம் பூரீல.மு.கா 987 K.T.A. BAởlib பூரில.மு.கா 81 M.I.H. (p6osugssii ரீல.மு.கா 247 N.8ցան சுயேச்சை1 441
1994 - வன்னி மாவட்டம்
வேட்பாளர்கள் கட்சி பெற்ற வாக்குகள்
அய்யூப் நாகூரான் ஐ.தே.க. 1380 L.A. முகமத் ஸ்ரீப் ஐ.தே.க. 1330 P.S. sugj6ft 6TT ஐ.தே.க. 125 A.G.A. gam86i ஐ.தே.க. 1035 M.L. D60Jsis85tf ந.ச.ம.க. 4. A.S. uggle657 F.L.D.L.6.(yp. 156 S.S.M. 9L6 disaslf பூரீல.மு.கா. 4209 M.S.A. pgub றி.ல.மு.கா. 2686 C.T.A. (Bgsjub பூரீல.மு.கா. 535 S.A. p.Taft பூரீல.மு.கா. 350 S.A.C. முகமத் நூர் ரீல.மு.கா. 1316 A.C.M. B.TenStb பூரீல.மு.கா. 1066 S.S.T. B.Tege6 ழறி.ல.மு.கா. 848 S.M. Gas676) பூரீல.மு.கா. 536 M. K. syfů றி.ல.மு.கா. 288 4 அங்கத்தவர்கள் சுயேச்சை
7 அங்கத்தலர்கள் சுயேச்சை1
9 அங்கத்தவர்கள் சுயேச்சை1

1989 - மட்டக்களப்பு மாவட்டம்.
வேட்பாளர்கள்
A, சின்ன லெவ்வை றிஸ்வி A.R.M.A. 6frgst M.S. g94’uğ516Üb 36moTéi5 A.M.(puloir S.அலி சாஹிர் மெளலானா M.M. அப்துல் கபூர் P.M.M. sp6furt K.M.M. E656) PT M. LimonTfi
U.A. Ldeĝiĝ5 M.K. LöysT (yp685ultosi M.L.A.M. g6 to 6)6OT M.B.M. அப்துல் காதர் S.M.M. u6m M.Y.A. 6055
N.M. (pasupë பஸிர் சேகு தவுத் A.U.L. DITf6) U. ஜூனைட் A, சேதுமுகிமன்
1994 - மட்டக்களப்பு/மாவட்டம்.
வேட்பாளர்கள்
அலி சாஹிர் மெளலான M.B.M. அப்துல் காதர் M. அகமத் லெவ்வை M.L.A.M. sigroL6)6OT M.S. முகமத் தம்பி பஸிர் சேகு தவுத் 2.Aநஸிர் ஹாபீஸ் A.L.A. g6.jst. M.L.M. Si6Our A.C.A.M. LapTrf 1. றிஸ்லின்
saf
ஐ.தே.க. ஐ.தே.க. ஐ.தே.க. த.ஐ.வி.மு. றி.ல.சு.க. ரீல.சு.க. பூரீல.சு.க. றில.சு.க. பூரீல.சு.க. பூரீல.சு.க. ரீல.சு.க.
ரீல.மு.கா. ரீல.மு.கா. ரீல.மு.கா. ரீல.மு.கா. றி.ல.மு.கா.
சுயேச்சை1
சுயேச்சை1 சுயேச்சை1 சுயேச்சை2
as'laF
ஐ.தே.க. ஐ.தே.க. ஐ.தே.க.
ரீல.மு.கா. பூரீல.மு.கா. பூரீல.மு.கா. றி.ல.மு.கா. ரீல.மு.கா. பூரீல.மு.கா. றில.மு.கா. ரீல.மு.கா.
127
பெற்ற வாக்குகள்
3479
1838
544
1009
2614
245
96
160
159
45
115
15832
15135 4822
2055
136
8826
254
822
39
பெற்ற வாக்குகள்
11508 7619
3021 12583 10936
7932
4632
3981
18
101
91

Page 76
128
1989 - திகாமடுல்ல மாவட்டம்.
வேட்பாளர்கள் கட்சி பெற்ற வாக்குகள்
M.A.L.Daggs ஐ.தே.க. 10062 A.M. GB67T&T5 ஐ.தே.க. 8000 SZM. மஸீர் மெளலானா ஐ.தே.க. 7628 M.H.M. g6ius ஐ.தே.க. 3.188 M.M. (p6tb5UT பூரீல.சு.க. 9839 M.C. s.5LD5 பூரீல.சு.க. 4503 M.A. gud T6)Le6 ரீல.சு.க. 302 AA முகையிடின் பாவா ரீல.சு.க. 2093 M.I. ஆதம் லெவ்வை பூரீல.சு.க. 1701 M.H.M. e6].'. பூரீல.மு.கா. 56464 M.H.C. S6)6O26 ரீல.மு.கா. 39516 U.L.M. (p60)85,06 றி.ல.மு.கா. 22758 M.H. 9|L6m)TGS ரீல.மு.கா. 3922 N.M. 85muut றி.ல.மு.கா. 13567 M.FA. Deġġ5 ழறி.ல.மு.கா. 4548 U.L.M. 5.16 fuT ரீல.மு.கா. 3883 M.B.A. 966) பூரீல.மு.கா. 2029 A.H. Beypto.gif ஜ.சோ.மு. 149 E. L. A. LDeĝo ஜ.சோ.மு. 91 A.M.u.9) ஜ.சோ.மு. 86 M. இப்ராகிம் ஜ.சோ.மு. 76
1994 - திகாமடுல்ல மாவட்டம்
வேட்பாளர்கள் கட்சி பெற்ற வாக்குகள்
A.R.M. மன்சூர் ஐ.தே.க. 21650 M.S.A. LDèğğb ஐ.தே.க. 21448 M.A.A. LDegë ஐ.தே.க. 20428 மசூர் சின்ன லெவ்வை ஐ.தே.க. 3440 M.H.M. 96). பூரீல.மு.கா. 69076 U.L.M. (p60306 பூரீல.மு.கா. 261.94 M.M. (p6)35UT பூரீல.மு.கா. 25356 A.L.M. s.3576,66)T பூரீல.மு.கா. 22266 M.H. (16mosT6S றி.ல.மு.கா. 13227 A.L.M. &Tðið ரீல.மு.கா. 11970 AA முகையிடின் பாவா ரீல.மு.கா. 1057 M.A.M. g6)T6)Logit பூரீல.மு.கா. 10820
S. முத்துமீரான் ரீல.மு.கா. 8873

1989 - திருகோணமலை மாவட்டம்
வேட்பாளர்கள்
M.E.H. LDrieb AC, கபீர் முகம்மத் M.N, EJLigj6) degë ஐயூப் லாபீர் M.P.3 ATMÓů AW. அப்துல் சத்தார் P.T.A. assigf M.A.C. pgside, M.J.M. gLDT6)Lo6. A.M.A. 96m56) 1. அப்துல்லா 1. அபூவக்கர் M.Y. UsTeg SL A.B. 9ưốT
கட்சி
ஐ.தே.க. ஐ.தே.க. ரீல.சு.க. ரீல.சு.க. பூரீல.சு.க. த.ஐ.வி.மு த.ஐ.வி.மு. ரீல.மு.கா. ரீல.மு.கா. ரீல.மு.கா. ரீல.மு.கா. ரீல.மு.கா. சுயேச்சை1 8.03u860s, 1
பெற்ற
1994 - திருகோணமலை மாவட்டம்
வேட்பாளர்கள்
M.E.H. LDşhibe bü K.F.K.L. 6mDT6Sgïb besmid நஜிப் A மஜிட் M.M.A. 960T6r) A.C.A. 36ùTLb M.I. g6.jur. அப்துல் ஜப்பார் J.M. UGFÜ M.A.G.M. 6m)f M.U. BIT3 d5 A.H.S. golfë M.H.M. 5uTGs)
கட்சி
ஐ.தே.க. ஐ.தே.க. றி.ல.மு.கா. பூரீல.மு.கா. ரீல.மு.கா. றி.ல.மு.கா. ரீல.மு.கா. பூரீல.மு.கா. ரீல.மு.கா. த.ஈ.வி.மு. த.ஈ.வி.மு றி.ல.ம.மு.
பெற்ற
129
வாக்குகள்
10000 916 98.50 1186 569
48 468 12393
720
1743
204
1066 546
379
வாக்குகள்
17043
4819
2590
9054
5634
738
743
4175
3609
662
25O1
119

Page 77
130
1989 - குருனாகல் மாவட்டம்
வேட்பாளர்கள் கட்சி
A.H.M.M. 96)6) ஐ.தே.க. அப்துல் ரஸல் ஐ.இ.ம.மு. N.L. SÐų&#T6ú ஐ.இ.ம.மு.
1994 - குருனாகல் மாவட்டம்,
வேட்பாளர்கள் கட்சி
A.H.M.M. g66) W ஐ.தே.க.
1999 - புத்தளம் மாவட்டம்
GauouTGITầraber asaf
M.I. Lilerü(56ü gyTLi. ஐ.தே.க. M.H.M. b.616) ரீல.சு.க. M.L.M.S. LD60yds&T ஐ.இ.ம.மு I.M. S6iour,6t) றி.ல.மு.கா. M.C.M. promSais றில.மு.கா. S.A.C.K. 60 DTG ரீல.மு.கா. M.L.H. 6nogorrigoir றில.மு.கா. U.L.M. Dubai. றில.மு.கா. N.P.M. SäsUrTsið றில.மு.கா. M.H.M. 85656) ரீல.மு.கா. M.C.A. gÚUTT றில.மு.கா.
1994 - புத்தளம் மாவட்டம்
வேட்பாளர்கள் saf
M.I. Lloro(560 şDIT ஐ.தே.க. M.H.M. bough பொ.ஐ.மு. M.G.R.H.Y.P. Gurgags பொ.ஐ.மு.
S.I.M. 6m5gsprugbar ம.வி.மு.
பெற்ற வாக்குகள்
2936S
6919
5138
பெற்ற வாக்குகள்
5238
பெற்ற வாக்குகள்
2233
17428 106
34.87
3039
1325
1084
761
648
566
208
பெற்ற வாக்குகள்
25356
33029
7079
50

வேட்பாளர்கள்
M.S.M. GL6Tef S. H. A. Lipeġġ5 A.H. சுல்தான் H.L. LDrL06 S.C.S. SÜgssäSüd M.I. 6095uitesir HL. முகம்மத் சித்திக் A முகம்மத் அலி M.G. தாவூத் S.M. grifä M.A. மஜீத் S.சுபைர்தீன்
வேட்பாளர்கள்
A.C.S. ஹமீத் ബ്ള്',
வேட்பாளர்கள்
S. A. LDgĝiĝ5 M.M. 91.8FIT65 S.A.M. S.6soLDTuls)
வேட்பாளர்கள்
S.A. மஜீத் S.A.M. S.6soLDTuits
31
1989 - அனுராதபுர மாவட்டம்.
கட்சி பெற்ற வாக்குகள்
ஐ.தே.க. 5957 ஐ.இ.ம.மு. 76 சுயேட்சை1 1426 சுயேச்சை 1129 சுயேச்சை 1054 சுயேச்சை1 898 சுயேச்சை 750 சுயேச்சை1 539 சுயேச்சை1 480 சுயேச்சை1 292 சுயேச்சை 190 சுயேச்சை1 12
1994 - அனுராதபுர மாவட்டம்
கட்சி பெற்ற வாக்குகள்
ஐ.தே.க. 12248 பொ.ஐ.மு. 97.94
1989 - பொலனறுவ மfவட்டம்
கட்சி பெற்ற வாக்குகள்
ஐ.தே.க. 2299 ஐ.இ.ம.மு. 521 ரீல.சு.க. 6395
1994 - பொலனறுவ மாவட்டம்.
கட்சி பெற்ற வாக்குகள் ஐ.தே.க. 17187 பொ.ஐ.மு. 23983

Page 78
132
1989 - பதுளை மாவட்டம்
வேட்பாளர்கள் கட்சி பெற்ற வாக்குகள்
M.H.M. DIT6role66 ஐ.தே.க. 6359 B.N.M. (p5b D5 ஐ.இ.ம.மு. 2803 A.A. ஸித்திக் ஐ.இ.ம.மு. 2603
1994 - பதுளை மாவட்டம்
வேட்பாளர்கள் asuar பெற்ற வாக்குகள்
M.R. gustulogy ஐ.தே.க. 9.538 A.A.M. &ggósk சுயேச்சை2 1148 A.L.M. A6furt சுயேச்சை2 1006 1.L. ஜுனைடீன் 508Luéspy2 346 . தெளபீக் சுயேச்சை2 126 பெளசில் ஹினாயா சுயேச்சை2 150 M.M. bu süb 85i(8uuéF685)52 76 M.A. Ugguo TGir சுயேச்சை2 363 M.S. e6)6) சுயேச்சை2 205 M.I. spôsrð சுயேச்சை2 60 S.H. 6nSystegasir சுயேச்சை2 123
ரஸத் சுயேச்சை2 164

33
1999 - மொனராகலை மாவட்டம்
வேட்பாளர்கள் staf பெற்ற வாக்குகள்
A.M. NB6st In றில.மு.கா. 223 M.B. gTypasir ரீல.மு.கா. 188 A.G. பதுர்மன் ரீல.மு.கா. 183 A.G.5 ரீல.மு.கா. 29 M.C.A. 6061Tib ரீல.மு.கா. 28 M.I. LůJIT 6626606 றில.மு.கா. 28
1994 - மொனராகலை மாவட்டம்
总
வேட்பாளர்கள் se பெற்ற வாக்குகள்
MCM. முஸ்தபா சுயேட்சை4 969
1999 - இரத்தினபுரி மாவட்டம
வேட்பாளர்கள் saf பெற்ற வாக்குகள்
M.L.M. suffT6S ஐ.தே.க. 3233
1904 - இரத்தினபுரி மாவட்டம்
t
வேட்பாளர்கள் கட்சி பெற்ற வாக்குகள்
M.L.M. ejusFTSÓ ஐ.தே.க. 34.738 T.M. singhaigoir சுயாகு01 125

Page 79
வேட்பாளர்கள் U.L.M. UT5ä A.L.M. GÜ M.T. LD6)gsfle66 M.I.M. GLD6TTg5
வேட்பாளர்கள் U.L.M. UTėbės கபீர் ஹாசிம்
1989 - கேகாலை மாவட்டம்.
கட்சி பெற்ற வாக்குகள் ஐ.தே.க. 38857 ஐ.தே.க. 12536 ஐ.இ.ம.மு. 4074 பூரீல.சு.க. 4643
1994 - கேகாலை மாவட்டம்.
கட்சி பெற்ற வாக்குகள் ஐ.தே.க. 47765 ஐ.தே.க. 37392

W¥eşxessñesoGssSxüwV-R
135
1989 - முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் பட்டியல்
உறுப்பினர் தேர்தல் மாவட்டம்
M.H.M. அவழ்ரஃப் A.R.M. அப்துல் காதர் A.C.S. MBußgö M.J. அப்துல் காதர் M.L.M. soloT6ú S.S.A. அபுபக்கர் A. LJ6mỗÎ 9ịLổT M.E.H. LD..e5 U.L.M. UsTebsis M.L.A.M. ஹிஸ்புல்லாஹற் A,B.M. இம்தியாஸ் M.S. LD.ʼ.eb5['i ஹம்பாந்தோட்டை S.A.A. LDģgö
N.8Eան 8. சேகுதாவூத் M.A.A. அப்துல் மஜீத் MH அமித் A.H.M.96b6his N.M.புஹார்த்தின் MH. இஸ்ஹாக் A.R. LD6örg
கட்சி பெற்ற வாக்குகள்
பூரீ.மு.கா 56464 ஐ.தே.க 33757 ஐ.தே.க 36375 ஐ.தே.க 30252 ஐ.தே.க 3233 பூரீ.மு.கா 5355 சுயேச்சை 378 ஐ.தே.க 10000 ஐ.தே.க 38857 பூரீ.மு.கா 15832 ஐ.தே.க 35433 ஐ.தே.க 3.538
ஐ.தே.க 2299 6 யூலை 1991 இருந்து சுயேச்சை தே.பட்டியல் ஐ.தே.க தே.பட்டியல் ஐ.தே.க தே.பட்டியல் ஐ.தே.க தே.பட்டியல் பூரீ.மு.கா தே.பட்டியல் பூரி.சு.க தே.பட்டியல் ஐ.தே.க தே.பட்டியல்
திகாமடுள்ள கண்டி
கண்டி
கொழும்பு இரத்தினபுரி வன்னி திருகோணமலை திருகோணமலை கேகாலை மட்டக்களப்பு களுத்துறை
பொலன்னறுவை

Page 80
136
Weefenesaw-A
1994 - முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் பட்டியல்
உறுப்பினர் தேர்தல் மாவட்டம்
M.H.M.S)6].. U.LM, முஹிதீன் A.H.M. Quotions MH முஹம்மத் A.R.M. அப்துல் காதர் A.C.S. 9)ADL6ğö MN. அப்துல் மஜீத் M.E.H. L.D.'...e5, S.S.M. அபூபக்கர் A.H.M. s.606) S.A. மெளலானா M.L.A.M.Mghar L66).This U.L.M. UTöd K. ஹாசீம் 1.M. இல்யாஸ் A.B.M. Subgólu JT6trò S. GLD6T6)T6GTIT A.H.M. sorbór A.R.H. Ampibtb M.M. & 60Ur
கட்சி பெற்ற வாக்குகள்
ரீ.மு.கா. யூரீமு.கா பொ.ஐ.மு ஐ.தே.க ஐதே.க ஐ.தே.க ரீ.மு.கா ஐதே.க f(yp.5ft ஐ.தே.க ஐ.தே.க யூரீ.மு.கா ஐ.தே.க ஐதே.க ரீ.மு.கா ஐ.தே.க பொ.ஐ.மு ஐ.தே.க பொ.ஐ.மு பொ.ஐ.மு
69076 26.194
72294
44527
66136 61906 2590 17043 4269 52381 1508 12583 47765 37392
1575 6859 தே.பட்டியல் தே.பட்டியல் தே.பட்டியல் தே.பட்டியல்
திகாமடுள்ள திகாமடுள்ள கொழும்பு GabT(publ
கண்டி
8660irig திருகோணமலை திருகோணமலை வன்னி குருநாகல் மட்டக்களப்பு மட்டக்ககளப்பு கேகாலை கேகாலை யாழ்ப்பாணம் களுத்துறை

137
யில்லிைைல்w-ல் மாவட்டரீதியான முஸ்லிம் வாக்காளர் பருமனும்,தெரிவான முஸ்லிம் உறுப்பினர் தொகையும்
மாவட்டம் வாக்காளர்கள் முஸ்லிம் பாராளுமன்ற முஸ்லிம்
வாக்காளர்கள் உறுப்பினர்கள் பாராளுமன்ற
உறுப்பினர்கள்
கொழும்பு 1,235,26 943.11 20 O2 கம்பஹா 1,14,257 34983 18 OO களுத்துறை 646,295 4478 O O கண்டி 726,044 74163 12 O2 மாத்தளை 259,259 16660 05 OO நுவரெலியா 386,661 8032 08 OO காலி 632,523 17523 O 00 LDTg5560 503,469 12970 08 OO ஹம்பாந்தோட்டை 326,913 8998 07 OO யாழ்ப்பாணம் 596,413 12278 10 O வன்னி 179, 193 25165 O6 O1 மட்டக்களப்பு 261,889 64450 05 O2 திகாமடுல்ல 32,006 24334. O6 O2 திருகோணமலை 184,090 61060 04 O குருநாகல் 876,595 40949 15 O புத்தளம் 380,038 40O81 07 OO அனுராதபுரம் 406,926 288.43 08 OO பொலநறுவை 200,191 15207 05 OO பதுளை w 435,260 17629 08 OO மொனறாகலை 199,391 4618 05 OXO இரத்தினபுரி 554,607 8790 10 OO கேகாலை 500,947 24145 09 O2 மொத்தம் 10,945,241 779367 196 15

Page 81
138
v§ešx6škescsszüw-8 Memorandum of Understanding and Electoral Agreement Between
The Peoples Alliance, a political party recognized under the provisions of the Election Laws in Sri Lanka having its office at No. 65, Rosmead Place, Colombo 2 as the First Part
And
The Sri Lanka Muslim Congress, a political party recognized under the provisions of the Election Laws in Sri Lanka having its office at Dharussalam", No. 51, Vauxhall Lane, Colombo 2 as the other part
Witnesseth as follows:-
1. The Peoples Alliance and the Sri Lanka Muslim Congress have agreed to cooperate with each other at the parliamentary Elections scheduled for the 16th August 1994 and at the forthcoming Presidential Elections for a change of Government with the objective of achieving peace, national unity, economic prosperity and Social justice for the people of Sri Lanka.
2. In pursuance of their political co-operation aforementioned the Sri Lanka Muslim Congress has joined the Peoples Alliance as a member organisation on the acceptance of the objectives and the constitution of the Peoples Alliance and the Peoples Alliance having recognised and appreciated the Sri Lanka Muslim Congress and its positive role in contemporary Sri Lankan politics has accepted the Sri Lanka Muslim Congress as such member organization.
3. i The Peoples Alliance has agreed with the Sri Lanka Muslim Congress to give priority to the National ethnic problem and assured to expeditiously resolve it in a manner acceptable to all the communities living in the Northern and Eastern Provinces.

139
ii. The Peoples Alliance has also agreed with the Sri Lanka Muslim Congress to expedite the formulation and implementation of special programme for the resettlement and rehabilitation of the Muslim refugees from the Northern province.
. It is also agreed between the Peoples Alliance and the Sri Lanka Muslim Congress that the Peoples Alliance in any event shall not nominate more than three Muslim candidates in any of the districts where the Peoples Alliance is contesting.
. In the event of the Peoples Alliance nomination and appointing any Muslim from the Northern and Eastern Provinces as a National List MP, the Peoples Alliance has agreed to do so only in consultation with the Leader of the Sri Lanka Muslim Congress.
. The Peoples Alliance having agreed with the Sri Lanka Muslim Congress undertakes to nominate specified number of candidates named by the Sri Lanka Muslim Congress in the Districts of Colombo, Gampaha, Puttalam, Kurunegala, Badulla, Mahanuwara, Matale, Anuradhapura and Kegalle except the Digamadulla, Batticaloa, Trincomalee, Vanni, and Jaffna districts.
... i. The Peoples Alliance and the Sri Lanka Muslim Congress have agreed to permit each other to contest the Parliamentary Elections in the Digamadull, Batticaloa, Trincomalee, Vanni and Jaffna districts as separate political parties.
ii. Provided however the Peoples Alliance specifically undertakes not to nominate any Muslim candidate in its lists in the aforesaid districs off Digamadulla, Batticaloa, Trincomalee, Vanni and Jafna
iii. In pursuance of this understanding the Sri Lanka Muslim Congress agrees and undertakes to accommodate the nominees of the Sri Lanka Freedom Party as candidates in the nomination papers of the Sri Lanka Muslim Congress in the Districts of Digamadulla, Trincomalee and Vanni.
. The Peoples Alliance and the Sri Lanka Muslim Congress shall as faras possible conducta jointelection campaign, Co-ordinate their election activities, support the candidates of each other and address propaganda meetings and Co-operate with each other at the said election.

Page 82
140
9.
10.
11.
i. In consideration of the political co-operation between the Peoples Alliance and the Sri Lanka Muslim Congress at the said Parliamentary Elections, the Peoples Alliance shall include the names of at least five nominees of the Sri Lanka Muslim Congress in the National list of the Peoples Alliance. Clauses ii, iiiand ivof this part deals with the National List seat allocations.
The nominees of the Sri Lanka Muslim Congress elected to Parliament on the Peoples Alliance List and the Muslim Congress nominees who will be appointed to Parliament by the Peoples Alliance On the recommendations of the Leader of the Sri Lanka Muslim Congress shall be subject to the disciplinary control of the Sri Lanka Muslims Congress. Similarly nominees of the Sri Lanka Freedom Party elected to parliament on the Sri Lanka Muslim Congress List shall be subject to the disciplinary control of the Sri Lanka Freedom Party.
in the event of there arising any vacancy of a Parliamentary seat of a Sri Lanka Muslim Congress MP, elected or nominated and appointed on the list of the Peoples Alliance, by death, resignation, expulsion or otherwise, the Peoples Alliance undertakes to fill such vacancy with the nominee of the Sri Lanka Muslim Congress recommended by the Leader of the Sri Lanka Muslim Congress.
(Sgd)
Secretary
Peoples Alliance
(Sgd)
Gen. Secretary Sri Lanka Muslim Congress (Sgd.) Mrs. Chandrika Bandaranaike Kumaranatunge Acting and Deputy Leader SLFP (Sgd)
Mr. M.H.M. Ashraf Leader SLMC

14
VešxešRssasskiw-7
சந்திரிக்கா- அஷ்ரஃப் தேர்தல் உடன்படிக்கை
மேற்கூரிய ஒப்பந்தம் ஆங்கில மொழியில் சட்டரீதியாக எழுதப்பட்டிருக்கின்றது. அதனை இங்கு நாம் இலகு தமிழில் சுருக்கியிருக்கின்றோம். முதலாவது பந்தியில் இவ்வொப்பந்தம் பொ.ஐ.முன்னணி (பொ.ஐ.மு) என்ற அரசியற் கட்சிக்கும், பூரீல. முஸ்லிம் காங்கிரஸ் (றி.மு.கா) என்ற அரசியற் கட்சிக்கும் இடையில் நிகழ்ந்த ஒப்பந்தம் இது என்று கூறப்படுகின்றது.
இவ்வொப்பந்தம் பின்வரும் விதிகளை முன்வைக்கின்றது.
1. மேற்கூறிய இரு கட்சிகளும், 16.8.1994 இல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும், அதற்கு பின் நிகழ இருக்கும் ஜனாதிபதி தேர்தலிலும், இணைந்து செயற்படும்.
2. மேற்கூறிய ஒப்பந்தத்திற்கிணங்க ரீ.மு.காங்கிரஸ் பொ.ஐ.முன்னணியின் அங்கத்துவ அமைப்பாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அதே நேரம் பொ.ஐ. முன்னணி முஸ்லிம் காங்கிரலை இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகக் கருதி அதனோடு கூட்டுச் சேர்கின்றது.
3. 1. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு முதலிடம் கொடுத்து எல்லா இனங்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு தீர்வை உருவாக்க பொ.ஐ. முன்னணியும் முறி.மு.காங்கிரசும் இணைந்து செயற்படும்.
2. வடமாகாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்த முஸ்லிம்களை மீண்டும் குடியமர்த்துவதற்கு ஏற்றதொரு செயற்றிட்டத்தினை அமுல் படுத்தும் என்றும் உறுதி கூறுகின்றது.
4. பொ.ஐ. முன்னணி போட்டியிடும் மாவட்டங்களில் பூரீமு.காங்கிரஸ் மூன்றுக்கு
மேற்பட்ட நியமனங்களை செய்யக்கூடாது என்று கூறுகின்றது.
5. தேசியப்பட்டியலுக்கு முஸ்லிம் ஒருவரை வடகிழக்கு மாகாணங்களில் இருந்து பொ.ஐ.முன்னணி நியமனம் செய்ய விருப்பின் அதனை பூரீ.மு.காங்கிரஸின் ஆலோசனையின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்று கூறுகின்றது.

Page 83
142
10.
திகாமடுள்ள, மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, புத்தளம், குருநாகல், பதுளை, மகாநுவர, மாத்தளை, அநுராதபுர, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு குறிப்பிட்டதொரு தொகை வேட்பாளர்களை பூரி.மு.காங்கிரஸ் நியமிக்க உடன்படுகின்றது.
1. திகாமடுள்ள, மட்டக்களப்பு, திருகோணமலை,வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பொ.ஐ.முன்னணியும், பூறி.மு.காங்கிரசும் தனிப்பட்ட கட்சிகளாக இயங்கி வேட்பாளர்களை நியமித்து பேட்டியிட ஒத்துக் கொள்கின்றன.
2. ஆயினும் திகாமடுள்ள மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பொ.ஐ.முன்னணி முஸ்லிம் வேட்பாளர்களை நியமிக்க மாட்டாது என இணங்கிக் கொள்கின்றது.
3. இந்த உடன்பாட்டுக்கேற்ப திகாமடுள்ள, மட்டக் களப்பு, திருகோணமலை,வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ரீ.மு.காங்கிரஸ் நியமனப்பத்திரங்களில் ரீ. சு. கட்சி அபேட்சகர்களை உள்ளடக்கிக் கொள்ள பூரீ.மு.காங்கிரஸ் இணக்கம் கொள்கின்றது.
இவ்வொப்பந்தத்தின் படி பூரீ.மு.காங்கிரசும் பொ.ஐ.முன்னணியும் தேர்தல் பிரசாரங்களையும், தேர்தற் செயற்பாடுகளையும் ஒன்றுபட்டு கவனித்துக் கொள்ள இணங்கிக் கொள்கின்றன. ஒருவரது அபேட்சகள்களை மற்றவர்கள் ஆதரித்து பிரசாரம் செய்ய ஒப்புக் கொள்கின்றனர். 1. பொ.ஐ.முன்னணியின் தேசியப் பட்டியலில் ஐந்து றி.மு.காங்கிரஸின்
உறுப்பினர்களை நியமிக்க இணக்கம் தெரிவிக்கின்றது.
பூரீ.மு.காங்கிரஸின் நியமனம் பெற்று பொ.ஐ.முன்னணியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானாலும், அல்லது பொ.ஐ.முன்னணியின் தேசியப்பட்டியலில் இருந்து அவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்றாலும்
பூரீ.மு.காங்கிரஸின் ஒழுக்கவிதி கட்டுப்பாட்டுக்கேற்வே செயற்படுவர். இதே
போன்று ரீ.மு.காங்கிரஸின் பட்டியலில் இருந்து தெரிவாகும் சுதந்திரக் கட்சியின் நியமனம் பெற்று தெரிவாகிறவர்கள் சுதந்திரக் கட்சியின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு விதிகளுக்கேற்ப நடந்து கொள்ளல் வேண்டும்.

11.
143
பொ.ஐ.முன்னணியில் இருந்து நியமணம் பெற்ற ரீ.மு.காங்கிரஸின் அபேட்சகரின் பாராளுமன்றம் செல்லும் உறுப்பினர்களின் பதவிகள் வெற்றிடமாகும் போது பூரீ.மு.காங்கிரஸின் விருப்பத்தின் பெயரிலேயே மறு நியமனங்கள் வழங்கப்படல் வேண்டும்.
(நூலாசிரியரின் த்மிழாக்கம்)

Page 84
44
v MoskoossaesoxxvA
1947-1994 முஸ்லிம் பாராளுமன்ற அங்கத்தவர்கள்
ஆண்டு ஐ.தே. பூரீ.ல.க. ரீ.மு தமி. LPP சுயே. போ.இ மொத்தம்
கட்சி கட்சி sia s'.
1947 s s w 7
1952 3. a- 3 7
1956 2 3 7
Mr. 1960 4 1 4. O
Ju.1960 4. 4 1 2 11
1965 2 11
1970 4. 4. 8
1977 11 2
1989 13 4. a 8
1994 10 4 7 21
மூல. இலங்கை தேMதலு திலைக்கலி,
ஐ.தே.க. ஐக்கிய தேசியக் கட்சி
ழரீல.சு.க. பூரீ லங்கா சுதந்திரக் கட்சி
ழறி.மு.கா- பூரி லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
PP 6Ioría:SIT îly6şT şöfögé6J6hJTglais ab’f (Lanka Prajathinthrawadi Paksaya
சுயே- சுயேட்சைக் குழு
போ-இ- போட்டி இன்றி
மொத்- மொத்தம்

145
இல்லினைwல்
பாராளுமன்றத்தின் உறுப்பமைப்பு
பாராளுமன்ற பொதுத்தேர்தல் ஆகஸ்ட் 16, 1994
கட்சி DT6ILL தேசி. மொத்தம் வழ. விகிதாசாரம் பட்டியல் பட்டியல் வாக்குகள்
ΡΑ 91 14 105 3887823 48.94% UNP 81 13 94 3498370 44.04% SLMC 6 1. 7 143307 1.80% TULF 4 1. 5 132461 1.67% SLPF 1 O 1 90078 1.13% IN-NEL 1. 0 1 27374 0.34% DPLF 3 O 3 11576 0.15% IN, JAF 9 O 9 10744 0.14% Others 0 . 0 O 141982 1.79% Toatal 196 29 225 7942715
PA-Peoples Alliance
UNP-United National Party
SLMC-Sri Lanka Muslim Congress
TULF-Tamil United Liberation Frónt
SLPF-Sri Lanka Progressive Front
IN-NELIl-lindependent Group - Nuwara Eliya
DPLF-Democratic Peoples Liberation Front
IN, JAF- lndependent Group 2- Jaffna
மூல தேMதல் ஆலை\\லw திலைக்கலும்

Page 85
146
widioteneSaw A) பூனி.மு.காங்கிரஸின் சில சுலோகங்கள்
இஸ்லாம் என்பதே எம் பேச்சு ஈமானிய சமூகமே எம் மூச்சு
O அமைதி, சுபீட்சம், சமாதானம்
அதுவே நமது அடிநாதம்
அஞ்சியும் வாழமாட்டோம் கெஞ்சியும் வாழமாட்டோம்.
அமைதியை இழந்தோம் உடைமைகளை இழந்தோம் உரிமையை இழக்கலாமா?
ஆண்டுகள் நான்கு உருண்டாலும் அகதிகள் நிலை இருண்டதேதான்
சொந்த மண்ணை விட்டகன்று நொந்தே வாழ்தல் முறைதானோ?
எத்தனை இடர்கள் எதிர்வரினும் எடுத்த கொள்கைகள் என்றும் தொடரும்
நல்லதையே செய்யும் எங்கள் கரம்
நலிவுற்றோருக்கு ஆறுதல் தரும் மரம்
இலங்கை முஸ்லிங்களின் எதிர்காலம் இலங்கி ஆகவேண்டுமெனில் விளக்கும் வாக்குப் பலம் முழுவதும் ஒருங்கே அமைதல் வேண்டும்

147
weikofenessw-AA முஸ்லிம்களின் பிரதிநிதித்துவ வளர்ச்சி (1888-1977)
1. 1833-1889: சட்ட நிருபண சபையில் நியமிக்கப்பட்ட உத்தியோகப்பற்றற்ற
அங்கத்தவர்கள்:
03 ஆங்கிலேயர் 01 சிங்களவர் 01 தமிழர் 01 பறங்கியர்
முஸ்லிம் உறுப்பினர்
இல்லை
2. 1989-1912: 3 உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள்.
03 ஆங்கிலேயர் 01 கரையோரச் சிங்களவர் 01 கண்டியச் சிங்களவர் 01 தமிழர் 01 பறங்கியர் 01 முஸ்லிம்
நியமனமான முஸ்லிம் உறுப்பினர்
1.எம்.சீ.அப்துல் ரகுமான் (1889-1897) 2.ஏ.எம்.சரீப் (1897-1900) 3Lusby Gilbergs) ரகுமான்(1900-1912)

Page 86
148
3. 1912-1920: 10 உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள்.
02 ஐரோப்பியர் (இலங்கை வWலு ஐ&WA சமூகத்த\ல் தெwww \ லw) 02 கரையோரச் சிங்களவர் 01 கண்டிச் சிங்களவர் 02 தமிழர் 01 முஸ்லிம் 01 பறங்கியர் 01 படித்த இலங்கையர் (இலங்கையில் படித்தவர்களால் தெரிவு
செய்யப்பட்டவர்)
நியமனமான முஸ்லிம் உறுப்பினர்
1.டபில்யூ.எம்.அப்துல் ரகுமான் (1912-1916) 2.என்.எச்.எம். அப்துல் காதர் (1916-1920)
4. 1921-1924:
சட்ட நிருபண சபை 23 உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களைக் கொண்டிருந்தது
7 பேர் நியமிக்கப்பட்டவர்கள்:
02 கண்டியர் 01 இந்தியர் 01 முஸ்லிம் 03 விசேட நலன்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள்
நியமனமான முஸ்லிம் உறுப்பினர்
என்.எச்.எம். அப்துல் காதர்
நியமனமான இந்தியர்
ஈ.ஜி.ஆதமலி

49
16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:
03 மேற்கு மாகாணம் 08 மற்ற மாகாணங்கள் 01 வணிகச் சங்கம் 01 தாழ்நில உற்பத்தியாளர் சங்கம் 02 ஐரோப்பியர் 01 பறங்கியர்
5. 1924-1931: சட்ட நிருபண சபை
3 நியமிக்கப்பட்ட அங்கத்தவர்களையும் 34 தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களையும் கொண்டிருந்தது. தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களில்,23 பேர் தொகுதிவாரியாகவும்,11 பேர் இனத்தொகுதி அடிப்படையிலும் தெரிவாகினர் 03 ஐரோப்பியர் 02 பறங்கியர் 01 மேற்குப் பகுதியிலுள்ள இலங்கைத் தமிழர் 02 இந்தியர் 03 முஸ்லிம்கள் இனத் தொகுதி அடைப்படையில் தெரிவான இந்திய முஸ்லிம் உறுப்பினர்
எஸ்ஆர்.சுல்தான்
முஸ்லிம் இன தேர்தல் வழியாக தெரிவான மூன்று முஸ்லிம் உறுப்பினர்
எச்.எம்.மாக்கான் மாக்கார் (10331 வாக்குகள்) என்.எச்.எம். அப்துல் காதர் (6705 வாக்குகள்) ரீ.பீ.ஜாயா (5221 வாக்குகள்)
6. 1982-1986: அரசாங்க சபை
38 சிங்களவர் 09 தமிழர் 01 முஸ்லிம் 02 ஐரோப்பியர்
தெரிவான முஸ்லிம் உறுப்பினர்
எச்.எம்.மாக்கான் மாக்கார் . மட்டக்களப்பு தெற்குத் தேர்தற் தொகுதி

Page 87
150
7. 1936-1947: SMgesFrTrnkas arabu
39 சிங்களவர் 08 தமிழர் 02 இந்தியர் 01 ஐரோப்பியர் 02 முஸ்லிம்கள்
நியமனமான முஸ்லிம் உறுப்பினர்
ஏ.ஆர்.ஏ. றாசீக் (பின்னர் றாசிக் பரீத்) fl.gTur
8. 1947- 1952 சுதந்திர இலங்கையின் முதல் பாராளுமன்றத்தில்
பிரதி நிதிகள் சபையில்
95 தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் 06 நியமன அங்கத்தவர்கள் 49 கரையோரப் பகுதிச் சிங்களவர்கள் 19 கண்டிச் சிங்களவர்கள் 13 தமிழர் 06 முஸ்லிம்கள் 07 இந்தியர்கள் 01 பறங்கியர்
தெரிவான முஸ்லிம் உறுப்பினர்கள்
f.பி. ஜாயா ஏ.ஆர்.ஏ.எம். அபூபக்கர் ஏ.எல்.சின்னலெவ்பை எம்.எஸ். காரியப்பர் எம்.எம்.இப்றாஹிம் எச்.எஸ். இஸ்மாயில்

151
9. 1952-1956 பிரதிநிதிகள் சபை:
தெரிவு செய்யப்பட்டவள் 96
நியமனம் 6
50 கரையோரப் பகுதிச் சிங்களவர் 24 கண்டியர் 13 தமிழர் 07 முஸ்லிம்கள் 01 பறங்கியர் தெரிவான முஸ்லிம் உறுப்பினர்கள்
எம்.சி.எம்.கலீல் ஏ.ஆர்.ஏ. றாசிக் பரீத் எம்.ஈ.எச். முஹம்மத் அலி ஏ.எம்.மேர்சா எம்.எம்.இப்றாஹிம் எச்.எஸ். இஸ்மாயில் சி.ஏ.எஸ்.மரிக்கார்
10. 1956-1960 பிரதிநிதிகள் சபை: 9546
50 கரையோரப் பகுதிச் சிங்களவர் 24 கண்டியர் 13 தமிழர்கள் 07 முஸ்லிம்கள் 01 பறங்கியர்
தெரிவான முஸ்லிம் உறுப்பினர்கள்
ஏ.ஆர்.ஏ. றாசிக் பரீத் எம்.ஈ.எச்.முஹம்மத் அலி எம்.எஸ்.காரியப்பர் எம்.எம்.முஸ்தபா எச்.எஸ். இஸ்மாயில் சீ.ஏ.எஸ்.மரிக்கார் ஏ.எச்.மார்க்கான் மார்க்கார்

Page 88
152
11, 1961-1964: 1516
78 கரையோரப் பகுதிச் சிங்களவர் 43 கண்டியச் சிங்களவர் 18 தமிழர் 11 முஸ்லிம்கள் 01 பறங்கியர்
தெரிவான முஸ்லிம் உறுப்பினர்கள்
சேர்றாசீக் பரீத் எம்.சி.எம்.கலில் ஏ.எல். அப்துல் மஜிட் ஏ.எச். மார்க்கான் மார்க்கார் எம்.சி.அஹமத் எம்.ஏ. அப்துல் மஜீத் எம்.எச்.நெய்னா மரிக்கார் எம்.ஐ.எம். அப்துல் மஜீத் ஐ.ஏ.காதர் ஏ.சி.எஸ். ஹமீத் கே.அப்துல் ஜப்பார்.
நியமனமான முஸ்லிம் அங்கத்தவர்
டாக்டர்.பதியுத்தின் மஹற்மூத்

12. 1965-1970:1516
73 கரையோரப் பகுதிச் சிங்களவர் 49 கண்டிச் சிங்களவர் 17 தமிழர் 11 முஸ்லிம்கள் 01 பறங்கியர் தெரிவான முஸ்லிம் உறுப்பினர்கள்
பழில் கபூர் எம்.ஈ.எச். முஹம்மத் அலி ஏ.எல். அப்துல் மஜீத் ஏ.எல்.சின்னலெவ்பை எம்.எஸ்.காரியப்பர் எம்.ஏ. அப்துல் மஜீத் எம்.எச். நெய்னா மரிக்கார் எம்.எம். முஸ்தபா எம்.ஏ. பாக்கீர் மாக்கார். ஏ.சி.எஸ்.ஹமீத் எம்.எச்.முஹம்மத்
நியமனமான முஸ்லிம் அங்கத்தவர்
சேர்றாசிக் பரீத்
153;

Page 89
54
13. 1970-1977: GasAu eGharblaf: 151
67 கரையோரப் பகுதி சிங்களவர்
56 கண்டியர் 19 தமிழர் 08 முஸ்லிம்கள் 01 பறங்கியர்
தெரிவான முஸ்லிம் உறுப்பினர்கள்
பழில் கபூர் ஏ.எல்.அப்துல் மஜீத் எம்.சி. அஹமத் எம்.ஏ.அப்துல் மஜீத் எஸ்.எம். அசன் குத்துாஸ் எம்.எம்.முஸ்தபா ஐ.ஏ.காதர் ஏ.சி.எஸ்.ஹமீத்
14. 1977: tħassasier Farau
83 கரையோரப் பகுதிச் சிங்களவர்
53 கண்டியர்
20 தமிழர் 12 முஸ்லிம்கள்
தெரிவான முஸ்லிம் உறுப்பினர்கள்
ஜாபிர் ஏ. காதர் ஹலீம் இசாக் எம்.ஈ.எச். மஹற்றுப் பரீத் மீரா லெவ்பை ஏ.ஆர்.மன்ஆர் எம்.ஏ.எம். ஜலால்தின்
எம்.எச். நெய்னா மரிக்கார் எம்.ஏ. பாக்கிர் மாக்கார் ஏ.சி.எஸ். ஹமீத் எம்.எச். முஹம்மத் எம்.ஏ. அப்துல் மஜீத் எம்.எல்.எம். அபூசாலி

155
Weisenosaw Aa இலங்கையில் இடம் பெற்ற தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தியோக பூர்வ அறிக்கைகள்
சட்ட சபைத் தேர்தல்
1911- இல்லை
1920- இல்லை
1923 இல்லை
அரச சபைத் தேர்தல்
1931- இல்லை
1936- (SPVI, 1937, தேர்தல் ஆணையாளர்: எப்.சி. ஜிம்சன்)
பாராளுமன்றத் தேர்தல் 1947. (SPVI, 1948, தேர்தல் ஆணையாளர்: ஈ.ஆர். சட்பரி)
1952 இல்லை
1956 இல்லை
1960- (SPI, 1962, தேர்தல் ஆணையாளர்: ஈ.எப்.டயஸ் அபயசிங்க) 1965- (SPXX, 1966, தேர்தல் ஆணையாளர்: த.எப். டயஸ் அபயசிங்க) 1970- (SPVI, 1971, தேர்தல் ஆணையாளர்: ஈ.எப். டயஸ் அபயசிங்க)
1977 (SPV, 1978, தேர்தல் ஆணையாளர்: ஈ.எப். டயஸ் அபயசிங்க) 1989- (SP........ 1991, தேர்தல் ஆணையாளர்: சந்திரானந்த டி சில்வா)
1994- (தேர்தல் ஆணையாளர் நிர்வாக அறிக்கை -1995)

Page 90
156
WSeñxesesAGesSxÜwV-AA 1931-1947 அரச சபைக்கான தேர்தல்களில் போட்டியிட்ட முஸ்லிம்களின் பெயர்களும், அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளும்
1. கே.எம்.அப்துல் மஜீத் -மட்டக்களப்பு -தெற்கு (1936) 2. f.5.8gTuu -கொழும்பு - மத்தி (1931),(1936) 3. ஏ.எச்.எஸ். இஸ்மாயில் -புத்தளம் (1943) 4. எம்.சீ.எம்.கலில் -கொழும்பு மத்தி MSC (1942) 5. எம்.ஏ.எல்.காரியப்பர் -மட்டக்களப்பு- தெற்கு (1936) (1938) 6. எச்.எம்.மாக்கான் மாக்கார் -மட்டக்களப்பு-தெற்கு MSC(1931) 7. ஏ.என்.எம். முஹிதீன் -மட்டக்களப்பு-தெற்கு (1943) 8. எம்.எல்.எம். றியாழ் -கொழும்பு -வடக்கு (1932)
Vešeškoslossw-AA அம்பாரை மாவட்ட தேர்தல் தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கையின் அதிகரிப்பு பற்றிய ஓர் ஒப்பீட்டு நோக்கு
பழைய வாக்கெடுப்புத் 1984 1985 198 1987 1988 தொகுதி
அம்பாறை 79733 83839 88.974 94068 96195
சம்மாந்துறை 40162 42278 42852 44975 45857
கல்முனை 40654 41798 42984 44075 45082
பொத்துவில் 77498 80364 80973 82833 84658
மொத்தம் 238647 248.79 255783 2659S 271792
பழைய வாக்கெடுப்புத்
தொகுதி 1989 1990 1991 1992 1998
அம்பாறை 103520 1075.25 112099 1642 112046
சம்மாந்துறை 49019 49019 51423 5837 51991
கல்முனை 4747 47146 49562 50439 50248
பொத்துவில் 89982 90398 95002 964.04 9772
மொத்தம் 289668 294,088 308086 31510 32006
ty6\ty \\;gwę\; \WSysśy\b

157
WMessu GessnesküvwA-AV பொதுத் தேர்தல்-1994
மாவட்ட ரீதியாக முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
மாவட்டம் முஸ். உத்தேச ஐதேக பொஜமு. றிமுகா.
சதவீதம் முஸ்.வாக் பெற்றவை பெற்றவை பெற்றவை
காளர்கள்
கொழும்பு 8.3 102507 44527 72294 கம்பஹா 2.8 31955 19113 13733 களுத்துறை 7.5 48472 68519 40446 கண்டி 10.0 72604 66136 26O71 மாத்தளை 7.2 18666 27269 7536 நுவரெலியா 2.8 10826 4513 இல்லை காலி 8.2 51866 11529 2273O LDT.g5560) 2.6 13090 27454 244.08 அம்தோட்டை 1.1 3596 9366 இல்லை யாழ்ப்பாணம் 1.7 10136 இல்லை பூரீமுகா 575 வன்னி 10.0 17919 இல்லை ழறிமுகா 4269 மட்டக்களப்பு 24.0 62853 11258 பூரீமுகா 12583
திகாமடுல்ல 41.0 127923 21 650 பூறிமுகா 69074 (அம்பாரை)
திரு.மலை 29.0 53.386 17035 ரீமுகா 21506 குருநாகல் 5.1 44706 52381 இல்லை புத்தளம் 9.7 36863 25256 33029 அனுராதபுரம் 7.1 28891 12248 9764 பொலநறுவை 6.5 13012 17187 23983 மொனறாகலை 1.7 9428 34.738 இல்லை இரத்தினபுரி 4.2 18218 12248 இல்லை பதுளை 1.9 3788 இல்லை இல்லை
கேகாலை 5.1 25548 47765 இல்லை

Page 91
58
DT6. Lib மு.வேட்பா பாரா.உறுப்
பெற்.மொ. பினர்கள் வாக்குகள்
கொழும்பு 116821 O2 கம்பஹா 32846 OO களுத்துறை 108965 O1 கண்டி 922O7 O2 மாத்தளை 34.805 OO நுவரெலியா 4513 OO காலி 34259 OO மாத்தறை 51862 OO அம்தோட்டை 9366 OO யாழ்ப்பாணம் 575 O2 வன்னி 4269 O1 மட்டக்களப்பு 23641 O2 திகாமடுல்ல 90726 O2 திரு.மலை 38541 O2 குருநாகல் 52381 O1 புத்தளம் 58385 OO அனுராதபுரம் 22042 OO பொலநறுவை 41170 OO மொனறாகலை 34.738 OO இரத்தினபுரி 12248 OO பதுளை OO
கேகாலை 47765 O1

1.59
Wikofenesia-V பத்தாவது பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அங்கத்தவர்கள் தெரிவான முறை
ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தல் மூலம் மக்கள் தமது பிரதிநிதிகளாக 225 பேரை தெரிவு செய்திருந்தனர். இவர்களில் 196 பேர் தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் 29 பேர் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையிலும் தெரிவுசெய்யப்பட்டனர்.
1978 ஆம் ஆண்டு முதல் இத்தேர்தல் முறை அமுலில் இருந்து வருகின்றது.
தேர்தல் மாவட்டங்கள் *
தேர்தல் நோக்கத்திற்காக இலங்கை இருபத்திரெண்டு தேர்தல் மாவட்டங்களகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் எத்தனை அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படவேண்டும் என்று ஆணையாளர் வெளிப்படுத்தியிருந்தார். நடந்து முடிந்த அப் பொதுத்தேர்தல் ஒழுங்கு விபரம் பின்வருமாறு.
மாவட்டம் அங்கத்தவர் எண்ணிக்கை
1). GasTgbu - 20 2). கம்பஹா - 8 3). களுத்துறை 10 سے 4). கண்டி 12 ܗ 5). மாத்தளை - 05 6), நுவரெலியா - 08 7). காலி 10 س 8). மாத்தறை - 08 9). அம்பாந்தோட்டை - 07 10). யாழ்ப்பாணம் - 10 11). வன்னி - 05 12). மட்டக்களப்பு - 06 13). திகாமடுள்ள - 06 14). திருமலை - 04 15). குருநாகல் - 15 16). புத்தளம் ... 07 17). அநுராதபுரம் 08 ه 18). பொலன்னறுவ - O5 19). பதுளை - 08 20). மொனராகல - OS 21). இரத்தினபுரி - 10
22). கேகாலை - 09

Page 92
160
மொத்தம் 196 பேர் மேலேயுள்ள முறையின்படி தெரிவு செய்யப்பட மிகுதி 29 பேர் மாகாண ரீதியாக கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டனர். இவர்கள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற அங்கத்தவர்களாவர். y
நியமனப்பத்திரம்
பாராளுமன்ற ஆசனங்களுக்கான நியமனப்பத்திரங்களை தேர்தல் ஆணையாளர் கோரியிருந்தார். ஒரு தேர்தல் மாவட்டத்திற்குப் போட்டியிடும் கட்சி அல்லது சுயேச்சையாளர்கள் ஒரு குழுவாக சேர்ந்தே நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். தனிப்பட நியமனப் பத்திரங்ளைத் தாக்கல் செய்ய (Մ9լգԱT5l.
நியமனப்பத்திரங்களை சமர்ப்பிக்கும் கட்சிகள் அல்லது சுயேச்சைக்குழுக்கள் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் உண்டு. அதாவது தாம் போட்டியிடும் தேர்தல் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டிய அங்கத்தவர்களின் எண்ணிக்கையினதான அங்கத்தவர்களின் பெயர்களை தமது நியமனப் பத்திரத்தில் அவை குறிப்பிட வேண்டும்.
உதாரணமாக களுத்தறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை 10 ஆகும். ஆகவே அங்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய நியமனப்பத்திரத்தில் 13 பேரது பெயர் இடம்பெறவேண்டும். இந்த விதி கட்டாயமானதாகும். குறைவான அல்லது கூடுதலான அங்கத்தவரைக் கொண்ட நியமனப்பத்திரம் தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது.
கட்சிகளுக்கான சின்னங்களும் விருப்பு இலக்கங்களும்
நியமனப்பத்திரம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் கட்சிகளுக்கான சின்னங்களையும் சுயேச்சை குழுக்களுக்கான சின்னங்களையும் தேர்தல் ஆணையாளர் வழங்குவார். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைப் பொறுத்தளவில் அவற்றிற்கு அங்கீகரிக்கப்பட்ட சின்னம் ஒன்று இருக்கும். அதனையே அக்கட்சிக்கு வழங்க வேண்டும். சுயேச்சைக் குழுக்களுக்கு அவை விரும்பும் ஆனால் தேர்தல் ஆணையாளரினால் ஏற்றுக் கொள்ளப்படும் சின்னங்கள் வழங்கப்படும்.
போட்டியிடும் அபேட்சகர்களுக்கு அவர்களது பெயரை சிங்கள மொழியில் அகர வரிசைப்படி எழுதி அந்த ஒழுங்கில் அவர்களது இலக்கத்தைத் தேர்தல் ஆணையாளர் வழங்குவார்.

16
வாக்குச் சீட்டு
தேர்தல் தினத்தன்று வாக்களிக்க விரும்பும் வாக்காளர் ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்குச் சீட்டு வழங்கப்படும். இந்த வாக்குச் சீட்டில் அங்கத்தவர்களது பெயர் இடம்பெறாது. கட்சிகளின் - பெயரும் சின்னமும் அங்கத்துவர்களுக்கு வழங்கப்பட்ட இலக்கங்களுமே இடம்பெற்றிருக்கும். உதாரணத்திற்கு பின்வரும் மாதிரி வாக்குச் சீட்டொன்றைக் காட்டலாம்.
வாக்குச் சீட்டு
கட்சியின் பெயர் சின்னம்
கட்சியின் பெயர் சின்னம்
சுயேட்சைக் குழு 01 சின்னம்
சுயேட்சைக் குழு 011 சின்னம்
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
வாக்களிக்கும் முறை
ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு வாக்கும் மூன்று விருப்புரிமையும் உண்டு. வாக்கை வாக்காளர் தாம் விரும்பும் கட்சிக்கு அல்லது சுயேட்சைக் குழுவுக்கே அளிக்க வேண்டும். விருப்புரிமையை அங்கத்துவர்களுக்கு அளிக்கலாம். ஆகவே வாக்குச் சீட்டைப்பெறும் வாக்காளர் ஒருவர் முதலில் தனது வாக்கை கட்சிச் சின்னத்திற்கு அருகில் உள்ள கூட்டில் X புள்ளடியிடுவதன் மூலம் தெரிவிக்க வேண்டும். இது கட்டாயமானதாகும். வாக்கைப் பிரயோகிக்காமல் விருப்புரிமையை அதாவது இலக்கங்களுக்குப் புள்ளடியிடுவதால் பயனில்லை. அந்த வாக்குச் சீட்டு செல்லுபடியற்றதாகும்.
கட்சியின் சின்னத்திற்கு அல்லது சுயேட்சைக் குழுவிற்கு வாக்களித்துவிட்டு விருப்புரிமை வாக்கைப் பிரயோகிக்காமலும் விடலாம். அல்லது ஒரு விருப்புரிமை வாக்கை மட்டும் அல்லது இரண்டு விருப்புரிமை வாக்குகளை ட்டும் விரும்பினால் பாவிக்கலாம். இதனால் வாக்குச்சீட்டு பாதிக்கப்படமாட்டாது.

Page 93
162
அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படும் முறை
வாக்களிப்பு முடிந்ததும் எண்ணிக்கை அதற்கென நிச்சயிக்கப்பட்ட இடத்தில் ஆரம்பமாகும். முதலில் கட்சிகள் பெற்ற வாக்குகளே எண்ணப்படும். எண்ணிக்கையின் பின்னர் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குக்களில் 5 % க்கு குறைந்த வாக்குகளை பெறும் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் அந்தத் தேர்தல் மாவட்டத்திற்கு அதனது வேட்பாளர் எவரையும் தேர்ந்தனுப்பத் தகைமை இழந்தவையாகக் கருதப்படும்.
பின்னர் தகைமை கட்சிகளினாலும் சுயேட்சைக் குழுக்களினாலும் பெறப்பட்ட வாக்குகள் அந்தத் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குக்களில் இருந்து கழிக்கப்படுதல் வேண்டும். அவ்வாறு கழித்து வரும் வாக்குகளின் எண்ணிக்கையை இயைபான வாக்குத்தொகை எனக் குறிப்பிடுவர். இந்த இயைபான வாக்குத் தொகையே கட்சிகளுக்கு ஆசனத்தை ஒதுக்க உதவியது.
இனி அங்கத்தவர் தொகை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றது என்பதைப் பார்ப்போம் :-
ஒரு தேர்தல் மாவட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒன்றினால் குறைத்த பின்னர் வரும் எண்ணிக்கையைக் கண்டு அதனை இயைபான வாக்குத்தொகை பிரிக்கப்படும் அப்போது அங்கு வரும் விடை “வினைத்தொகை” என அழைக்கப்படுகின்றது. இந்த வினைத்தொகையின் அடிப்படையிலேயே ஆசனங்கள் கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கமைய ஒதுக்கப்படுகின்றன. கட்சிக்கு ஆசனங்கள் ஒதுக்கப் பட்ட பின்னர் அவற்றிற்கு யார் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்பதை கவனிக்கும் வேலை ஆரம்பிக்கப்பட்டது.
அங்கத்தவர்கள் பெற்ற விருப்புரிமை வாக்குகளின் இறங்கு நிரைப்படி தேவையான அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டனர். அங்கத்தவர் தெரிவுக்கு விருப்புரிமை வாக்குகளே அவசியம் என்பது கவனிக்கத்தக்கது. கூடுதலான வாக்குகளைப் பெறும் கட்சி ஒன்றில் குறைந்த விருப்புரிமை வாக்குகளைப் பெறும் அபேட்சகள் ஒருவர் தெரிவுசெய்யப்பட இம்முறை தடையாக இருந்தது. குறைந்த வாக்குகளைப்பெற்று தகைமை இழக்காத ஒரு கட்சியில் போட்டியிட்ட குறைந்த விருப்புரிமை வாக்குகளைப் பெறும் ஒருவர் இலகுவில் தெரிவுசெய்யப்படுவார். இவ்வாறு கட்சிக்குரிய ஆசனங்களும் அபேட்சகள்களும் தெரிவு செய்யப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டனர்.

163
தேசியப்பட்டியல் அங்கத்தவர்
தேர்தல் மாவட்டங்களில் இருந்து அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் தேசியப்பட்டியலின் கீழ்ப்பெறும் ஆசனங்கள் எவ்வளவு என்பதை தேர்தல் ஆணையாளர் கட்சிப் பொதுச்செயலாளருக்கும் சுயேச்சைக் குழுத்தலைவருக்கும் அறிவிப்பார். மாகாண ரீதியாக அவை பெற்ற வாக்குகளின் அடிப்படையில் அது நிர்ணயிக்கப்பட்டது. ஒரு வார காலத்திற்குள் கட்சிப் பொதுச்செயலாளர் ஒரு சுயேச்சைக்குழுத் தலைவர்கள் தமது தேசியப்பட்டியல் அங்கத்தவர்களையும் தெரிவு செய்து தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டது. தேசியப்பட்டியல் அங்கத்தவர்களைத் தெரிவு செய்யும்போது தேசிய நியமனப்பட்டியலில் இருந்து மட்டுமே நியமனம் செய்யவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. எந்தவொரு மாவட்டத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட நியமனப்பத்திரத்தில் இருந்தும் அங்கத்தவர்களை தெரிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்படாமல் விடப்பட்ட சிறுபான் மையரினர், கல் விமானி கள் , மற்றும் இன்னோரன் ன தகைமைகளையுடைவர்களுக்கு தேசியப்பட்டியல் மூலம் நியமனம் வழங்க வேண்டும் என எதிர்பார்த்தே அரசியலமைப்பில் இவ்விதி உட்புகுத்தப்பட்டது. இந்த நல்ல எண்ணம் செயற்படுமானால் பாராளுமன்றத்தில் சகலரது பிரதிநிதிகளும் இடம்பெறவாய்ப்பு ஏற்பட்டது.
முலம் - வீரகேசரி 20 ஜூ லை 1994

Page 94
164
westesteshgsw-A தனியாங்கத் துவ தேர்தல் தொகுதிகளில் முஸ்லிம்
வாக்காளர்களின் விகிதாசாரம்
1) 5-15 முஸ்லிம் விகிதாசாரமுள்ள தேர்தல் தொகுதிகள்
தேர்தல் தொகுதி வாக்காளர் விகிதம்(%) கண்டி 14.16 கொழும்பு மேற்கு 13.99 சேருவில 13.66 யாழ்ப்பாணம் 12.98 ஹொறவப்பொத்தான 12.69 கொழும்பு வடக்கு 12.57 படதும்பர 2.11 வெலிமட 12.05 86 bu6061 11.24 பொலனறுவை 10.96 பொறல்ல 10.88 மாத்தளை 10.79 பாணந்துறை 10.79 நீர்கொழும்பு 9.51 மெதிரிகிரிய 9.32 கெக்கிராவ 9.28 மிஹிந்தலை 9.02 வவுனியா 8.51 செங்கடகல 8.03 குருநாகல் 8.01 குளியாப்பிட்டி 7.87 பதுளை 7.67 நாவலப்பிட்டி 7.55 அத்தனகல 7.39 ஹேவாஹட்ட 7.35 ரத்தோட்ட 7.26 வெலிகம 7.23 திஸ்ஸமஹரகம 707 தொடங்களல்லந்த 701 மாவத்தகம 6.98
யட்டிநுவர 6.72

களுத்துறை அனுராதபுரம் மேற்கு கலாவேவ தம்புள்ள கொழும்பு கிழக்கு பியகம முல்லைத்தீவு பாண்டுவளல்நுவர கொலன்னாவ நிக்கவரட்டிய ருவான்வெல்ல சிலாபம்
6.48
6.48
6.16
6.09
5.93
5.67
5.59
5.44
5.8
5.14
5.11
5.01
165
i) 15-25 முஸ்லிம் விகிதாசாரம் உள்ள தேர்தல் தொகுதிகள்
காலி
மாவனல்ல ஹரிஸ்பத்துவ திருகோணமலை 2-0656).J
22.69
1969
19.34
18.73
18.61
i) 25-35 முஸ்லிம் விகிதாசாரம் உள்ள தேர்தல் தொகுதிகள்
மட்டக்களப்பு மன்னார் கல்குடா பேருவளை
34.24
29.75
29.27 荔
iv) 35-45 முஸ்லிம் விகிதாசாரம் உள்ள தேர்தல் தொகுதிகள்
கொழும்பு மத்தி புத்தளம்
39.58 39.52
V) 45 மேற்பட்ட முஸ்லிம் விகிதாசாரம் உள்ள தேர்தல்
தொகுதிகள்
சம்மாந்துறை கல்முனை மூதூர் பொத்துவில்
74-85 6993 66.11 50.57
\ps\\o, &vžso syssGSSA\vsv sex8šSSossissiv

Page 95
166
Wikssengskwa-A
தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையும் அவற்றுக்கான முஸ்லிம் வாக்காளர் விகிதாசாரமும்
5% விடக்குறைவு 5% - 15% இடைப்பட்டது 15% - 25% இடைப்பட்டது 25% - 35% இடைப்பட்டது 35% - 45% இடைப்பட்டது 45% மேல்
மொத்தம்
102
43
5
4
2
4.
160
esswo. (&givs sess QSSWA 6W SS&GS8.
vsgikostonesw-AA
1947-1994 முஸ்லிம் அமைச்சரவை உறுப்பினர்கள்
1. டாக்டர்.ரீ.பி.ஜாயா
2. டாக்டர்.எம்.சி.எம்.கலில்
3. சீ.ஏ.எஸ்.மரைக்கார்
எம்.எம். முஸ்தபா எம்.எஸ்.காரியப்பர் சேர்.ராசிக் பரீத்
7. LTisls.6Tib.d.6Tib.8566)
8. டாக்டர்.பதியுத்தீன் மகுமூத்
9. எம்.எச்.முஹம்மத்
10. டாக்டர்.பதியுத்தின் மகுமூத்
தொழில், சமூகசேவைகள் அமைச்சு 1947 தொடக்கம் 1950 வரை
தொழில் அமைச்சு 1952 தொடக்கம் 1956 வரை
தபால்,ஒலிபரப்பு, தகவல் அமைச்சு 1956 தொடக்கம் 1960 வரை
நிதியமைச்சு தபால், ஒலிபரப்பு, தகவல் அமைச்சு வர்த்தக,வாணிப அமைச்சு ஜனவரி,1960 தொடக்கம் மார்ச் 1960 வரை
உள்நாட்டு,கிராமிய அபிவிருத்தி அமைச்சு மார்ச்,1960 தொடக்கம் ஏப்ரல் 1960 வரை
கல்வி, ஒலிபரப்பு அமைச்சு 1960 தொடக்கம் 1963 வரை சுகாதார அமைச்சு 1963 தொடக்கம் 1964 வரை
தொழில்,தொழில்வாய்ப்பு:வீடமைப்பு அமைச்சு 1965 தொடக்கம் 1970 வரை
கல்வி அமைச்சு 1970 தொடக்கம் 1977 வரை

ஏ.சி.எஸ்.ஹமீத்
12. எம்.எச்.முஹம்மத்
13. ஏ.சி.எஸ்.ஹமீத்
14. ஏ.ஆர்.மன்ஆர்
15. எம்.எச்.எம்.அஷ்ரஃப்
16. ஏ.எச்.எம்.பெளஸி அமைச்சு
17. எஸ்.அலவி மெளலானா
WešeśRenessw-28
167
வெளிவிவகார அமைச்சு
போக்குவரத்து அமைச்சு 1977 தொடக்கம் 1988 வரை
உயர்கல்வி,விஞ்ஞானதொழில்நுட்ப அமைச்சு பெப்ரவரி,1989 தொடக்கம் மார்ச்,1990 வரை நிதியமைச்சு
1990 தொடக்கம் 1994 வரை வர்த்தக,கப்பல்துறை அமைச்சு 1989 தொடக்கம் 1994 வரை
கப்பல்,துறைமுகங்கள்,புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சு
1994 தொடக்கம் சுகாதார,நெடுஞ்சாலைகள்,சமூகசேவை
நவம்பர், 1994 ாடக்கம் ஜூன் 1997 வரை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சு ஜூன், 1997 தொட்க்கம் உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சு ஜன், 1997 தொடக்கம்
பாராளுமன்றத்திற்கு நியமனமான முஸ்லிம் அங்கத்தவர்கள்
வருடம்
1947
952
1956
1960
1960
1965
1970
முஸ்லிம் அங்கத்தவர்
இல்லை
இல்லை
இல்லை
fLđggiruum (LDIffở,1960 (395Îg56ò) பதியுத்தின் மகுமூது (யூன்,1960 தேர்தல்) சேர்.ராசிக் பரீத் பதியுத்தின் மகுமூது

Page 96
168
Weigstonessway 1947-1971 செனற் சபையில் அங்கம் வகித்த முஸ்லிம்
செனற்றர்கள்
1947 சேர் ராசிக் பரீத் (பாராளுமன்றத் தெரிவு) 1947 சேர் முகம்மது மார்க்கான் மார்க்கார் (தேசாளுபதியின் நியமனம்) 1953 ஏ.எம்.ஏ.அஸிஸ் (நியமனம்) 1953 கே.ஆதமலி (நியமனம்) 1954 எம்.சம்ஸ் காசிம் (நியமனம்) 1963 ஏ.ஆர்.எம்.ஹமீம் (நியமனம்) 1965 எஸ்.எம்.எச்.மதுர் (தெரிவு) 1965 எம்.டி. கிச்சிலான் (நியமனம்)
veškeštenaskův-ha இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வளர்ச்சியில் சில முக்கிய சம்பவக் குறிப்புகள்
1806
1855
1882
1883
1886
1888
முகம்மதியச் சட்டம் அலெக்சாண்டர் ஜோன்ஸ்ரன் அவர்களால் கோவை செய்யப்படல்.
நாடு முழுவதிலும் வாழும் முஸ்லிம்களுக்கு இச்சட்டம் விரிவாக்கப்படல்.
முஸ்லிம் நேசன் சஞ்சிகை முஸ்லிம் மக்கள் குரலாக சட்டத்தரணி சித்திலெவ்வை (1838-1898) அவர்களினால் வெளியிடப்படுதல்.
எகிப்திய தேசிய விடுதலை வீரர் ஒராபி பாசுர நாடுகடத்தப்பட்டு இலங்கைக்கு வருதல்.முஸ்லிம் தலைமைத்துவத்தின் அவசியம் அறிந்து கொள்ளப்படல்.
முஸ்லிம் விவாகப் பதிவு சம்பந்தமான சட்டம் நிறைவேற்றப்படல்
இலங்கை முஸ்லிம்களின் இனத்துவம்பற்றி சேர். பொன்னம்பலம் இராமநாதன் கருத்துக் கூறல்.

1889
1891
1897
1905
1915
1915
69
கெளரவ முகம்மது காசிம் அப்துல் ரகுமான் அவர்கள் முகம்மதிய மக்கள் பிரதிநிதியாக சட்டநிரூபண சபைக்கு
நியமனமாகுதல்.
கொழும்பு முஸ்லிம் கல்விச் சபை சாஹிறாக் கல்லூரியினை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடல்
இரண்டாவது முகம்மதியச் சமூகப் பிரதிநிதியாக கெளரவ ஏ.எம்.சரீப், சடடத்தரணி - (மட்டக்களப்பு) அவர்கள் நியமனம் பெறல்.
கெளரவ வாப்புச்சி மரைக்கார் அப்துல் ரகுமான் அவர்கள் முகமதிய சட்டநிரூபண சபை உறுப்பினராக நியமனம் பெறல்.
ypačGSub Lurras TeaGoal Muslim Guardian, Seomiconas pasibuDaisuuñase /Ceylon Muhammadans Saéluu சஞ்சிகைகள் தமிழ், ஆங்கில மொழிகளில் பிரசுரிக்கப்படல்
சோனகர் சங்கம் 1 Moors Union என்ற அமைப்பு 1.L.M. அப்துல் அஸ்ஸி அவர்களினாலி நிர்மாணிக்கப்படல்
‘துருக்கித் தொப்பி" நீதிமன்றத்தில் அணிவது சம்பந்தமாக நீதிபதி லயர்ட் அவர்களினால் விதிக்கப்பட்ட தடையாணை முஸ்லிம்களின் உரிமைப் போராட்டமாக மாறுதல்
சிங்கள - முஸ்லிம் இனக்கலவரம் முஸ்லிம்களின் அரசியல், பொருளாதார நலன்களை வெகுவாகப் பாதித்தல், இலங்கைச் சோனகர், இந்திய முஸ்லிம்கள் என்ற பேதம் வெளிப்படல்.
கெளரவ என்.எச்.எம். அப்துல் காதர் அவர்கள் முகம்மதிய அங்கத்தவராக சட்டநிரூபண சபைக்கு நியமனமாகுதல்.

Page 97
170
1920
1921
1922
1924
1924
1924
1924
1929
கெளரவ முகம்மது மார்க்கான் மார்க்கார், N.H.M. அப்துல் காதர், T.B.ஜாயா ஆகிய மூவர் சட்டசபையின் முகம்மதியர் அங்கத்தவர்களாக நியமனமாகுதல்.
TB, ஜாயா அவர்கள் சாஹிறாக் கல்லூரியின் அதிபராக நியமனமாகுதல். இக்கல்லூரி முஸ்லிம்களின் சிந்தனை, செயற்பாடு என்பவற்றின் பிரசார நிலையமாதல்.
sasau 66 origidabé (38.160Tss assistb / All Ceylon Moors' Association முஸ்லிம் நலன்மேம்பாட்டிற்கு உழைக்க முன்வருதல்.
ease) (S6)rigo355 (p6t)6Sb 65ds / All Ceylon Muslim League முஸ்லிம் மக்கள் அபிலாசைகளை சக்திப்படுத்த
நோக்குக் கொள்ளல்
இளைஞர் முஸ்லிம் லீக் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மகாநாட்டினை ஒழுங்குபடுத்தி முஸ்லிம்களின் கல்வியின் குறைநிறைகளை ஆய்வுபடுத்தல்
இலங்கை முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட முகம்மதியர் தேர்தல் தொகுதி அமைக்கப்படடு அதன் வழியாக கெளரவ மார்க்கான் மார்க்கார், அப்துல் காதர், TB. ஜாயா ஆகியோர் சட்ட சபைக்கு மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்படல்.
முகம்மதியர்கள் என்பதற்கு பதிலாக முஸ்லிம்கள் என பாவித்தலின் சிறப்புப் பற்றி அக்பர் குழு உத்தியோகபூர்வமான ஆலோசனை வழங்கல்.
முஸ்லிம் விவாகம், விவாகரத்துச் சட்டம் சீர்திருத்தப்படல்.

1931
1932
1934
1936
1936
1938
1945
171
டொனமூர் ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய உருவான sjay got Juilao(State Council) Gasanjeh DTirdassrait மாக்கார் அவர்கள் மாத்திரம் தேர்தல் மூலம் மட்டக்களப்பு தெற்கு தொகுதியில் இருந்து தெரிவாதல். முஸ்லிம்களுக்கு போதிய பிரதிநிதிகள் இல்லை என்பதனால் கெளரவ M.K. ஷல்டின் அவர்கள் நியமனமுறை மூலம் தெரிவாதல்.
முஸ்லிம்களுக்கு அரச சபையில் கூடுதலான பிரதிநிதித்துவம் வேண்டும் எனக்கோரிய மனுவினை காலனித்துவ காரியதரிசிக்கு T.B.ஜாயா அவர்கள் தலைமையில் சென்ற குழு கையளித்தல் முஸ்லிம்களின் முதல் இலங்கைச் சிவில்சேவை நிர்வாக உத்தியோகத்தவராக ஏ.எம்.ஏ.அஸிஸ் அவர்கள் நியமனமாகுதல்.
இவ் வாணி டு இடம்பெற்ற அரச சபைக் கான பொதுத்தேர்தலில் முஸ்லிம்கள் எவரும் தேர்தல் மூலம் தெரிவாக முடியாத காரணத்தினால் கெளரவ ARA, றாசீக் பரீத் TB, ஜாயா ஆகியவர்கள் நியமன அங்கத்தவராக்கப்படல்.
அரச சபையின் கல்விக்குப் பொறுப்பாகவமைந்த நிர்வாக் குழுவில் TB. ஜாயா, ARA. றாஸிக் ஆகியோர்களின் அங்கத்துவம் முஸ்லிம் கல்வி வளர்ச்சிக்குப் பெரும்தொண்டாற்றல்.
மெளலானா அப்துல் பாரி அவர்களின் முதல் நியமனத் தோடு, மெளலவி ஆசிரியர்கள் அரசாங்கப்பாடசாலைக்கு நியமனமாகும் முறை உருவாதல்
சோலி பரி ஆணைக் குழுவிற்கு உறுதியான பிரதிநிதித்துவம் வேண்டும் என இலங்கை முஸ்லிம் அரசியல் சம்மேளனம் ஒன்றுபட்டு மகஜர் அனுப்பிவைத்தல்.

Page 98
172
1945
1947
1949
1952
1956
1956
1960
1960
A.M.A. அஸிஸ் அவர்களினால் இலங்கை முஸ்லிம் கல்விச் சகாயநிதி ஆரம்பிக்கப்பட்டு முஸ்லிம் கல்விக்கு அளப்பரிய சேவைக்கு வழியமைத்தல்.
கெளரவ ரீ.பி.ஜாயா அவர்கள் தொழில், சமூகசேவை அமைச்சராகவும், எச்.எஸ். இஸ்மாயில் அவர்கள் உணவு, கூட்டுறவு நிலையம் ஆகியவற்றின் பாராளுமன்றக் காரியதரிசியாகவும் முதலாவது பாராளுமன்றத்தில் நியமனம் பெறல்.
A.M.A. அஸிஸ் அவர்களின் தலைமையின் கீழ் நான்காவது அகில இலங்கை முஸ்லிம் கல்விமகாநாடு கல்முனையில் நடாத்தப்படல்.
கெளரவ டாக்டர். எம்.சி.எம்.கலில் அவர்கள் தொழில் அமைச்சராகவும், கெளரவ எம்.எம். இப்றாகிம் அவர்கள் உள்ளுராட்சி சபை பாராளுமன்ற காரியதரிசியாகவும் இரண்டாவது பாராளுமன்றத்தில் நியமனம் பெறல்.
கெளரவ சீ.ஏ.எஸ் மரைக்கார் அவர்கள் தபால்,வானொலி தகவல் அமைச்சராகவும், கெளரவ எச்.எஸ். இஸ்மாயில் அவர்கள் சபாநாயகராகவும் மூன்றாவது பாராளுமன்த்தில் நியமனம் பெறல்.
கெளரவ W தஹநாயக அவர்கள் முஸ்லிம் பாடசாலைகளுக்கு தனியந்தஸ்து வழங்குதல்.
தஹநாயக அமைச்சரவையில் கெளரவ சேர் ராசீக் பரீத் அவர்கள், வர்த்தக வியாபார அமைச்சராகவும், எம்.எம் முஸ்தபா, அவர்கள் நிதி அமைச்சராகவும், எம்.எஸ்.காரியப்பர் அவர்கள் தபால், வானொலி, தகவல் மந்திரியாக நியமிக்கப்படல்.
கெளரவ டாக்டர். எம்.சீ.எம்.கலில் அவர்கள் உள்நாட்டு விவகார கிராமிய அபிவிருத்தி அமைச்சராக நான்காவது பாராளுமன்றத்தில் நியமனம் பெறல்.

1960
1960
1965
1970
1972
1976
173
கெளரவ டாக்டர் பதியுத்தின் மகுமூது அவர்கள் கல்வி, வானொலி அமைச்சராகவும், 1963 முதல் சுகாதார அமைச்சராகவும் ஐந்தாவது பாராளுமன்றத்தில் பதவியேற்றல்.
“அனைத்து இலங்கை இஸ்லாமிய முன்னணி”. எம்.எஸ். காரியப்பர் அவர்களினாலும் இஸ்லாமிய சோசலிச முன்னணி- டாக்டர். பதியுத்தின் மகுமூது அவர்களினாலும் உருவாக்கப்படல்.
முஸ்லிம்களுக்குக் கலாசார பல்கலைக்கழகம் ஒன்றை சாஹிராக் கல்லூரியில் நிறுவ அரசாங்கம் அறிவித்தல்.
கெளரவ எம்.எச். முஹம்மத் அவர்கள் தொழில், தொழில்நுட்ப, வீடமைப்பு மந்திரியாக ஆறாவது பாராளுமன்றத்தில் நியமிக்கப்படல்.
கெளரவ டாக்டர் பதியுத்தின் மகுமூது அவர்கள் கல்வி அமைச்சராக ஏழாவது பாராளுமன்றத்தில் நியமனமாதல்
முதலாம் குடியரசு அரசியுலமைப்பு செனற்சபை நியமன அங்கத்துவமுறையை நீக்கியதோடு சிறுபான்மை அரசியல் உரிமைகளின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட சரத்துக்களை 29(2)(3) இரத்துச் செய்தன் மூலம் முஸ்லிம் மக்கள் பிரதிநிதித்துவத்தினை நிலைகுலையச் செய்தல்.
புத்தளப் பள்ளிவாயலில் இனக்கலவரமும் முஸ்லிம்கள் படுகொலையும் அரசியலில் முஸ்லிம்களின் அவலநிலையினை வெளிக்கொணர்தல்.

Page 99
174
1977
1977
1978
1981
ஜே.ஆர். ஜயவர்த்தன அவர்களின் அமைச்சரவையில் கெளரவ ஏ.சி.எஸ்.ஹமீத் அவர்கள் வெளிவிவகார அமைச்சராகவும், கெளரவ எம்.எச்.முஹம்மத் அவர்கள் போக்குவரத்து அமைச்சராகவும், கெளரவ பாக்கிர் மாக்கார் அவர்கள் சபாநாயகராகவும் (1978 இல் இருந்து) கெளரவ எம்.எச்.எம்.நெய்னா மரைக்கர் அவர்கள் திட்டமிடலி பொருளாதார விவகார பிரதி அமைச்சராகவும், கெளரவ எம்.ஏ.அப்துல் மஜீத் விவசாய நிலங்கள் பிரதி அமைச்சராகவும் (ஒக்டோபர் 1978 இல் இருந்து சக்தி, நெடுஞ்சாலை பிரதி அமைச்சராகவும் 1987 முதல் தபால், தொலைத்தொடர்பு பிரதி அமைச்சராகவும்) மேலும் இரத்தினபுரி, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அமைச்சர்களாக முறையே கெளரவ எம்.எல்.எம்.அபூசாலி, எம்.ஈ.எச். ம.ரூப், ஏ. ஆர்.எம். மன்கர் ஆகியோரும் எட்டாவது பாராளுமன்றத்தில் நியமனமாகுதல்.
முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற அமைப்பு உருவாகி, பிரதானமாக கிழக்கிலக்கை முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை பிரசாரம் செய்தல்.
விகிதசமப்பிரதிநிதித்துவ தேர்தல் அமைப்பு முறை முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்கு பாதுகாப்பாக அமைந்த பல தேர்தல் தொகுதிகளை முற்றாக நீக்கியும், போனஸ் ஆசனம்,122 வீத வெட்டுப்புள்ளி, மாவட்ட அளவிலான தேர்தல் தொகுதிகளை ஆக்கியும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதித்துவத்துக்கு குந்தகமாக அமைதல்.
முஸ்லிம் சமய, கலாசார விவகார திணைக்களம் தோற்றுவிக்கப்படல்

1981
1983
1984
1985
1986
175
பூனிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் இயக்கமாக செயற்படுதலுக்கும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்கள் அதக் தலைவராக இயங்குவதென தீர்மானம் மர்ஹம் ஆதம் லெவ்பை அவர்களின் தலைமையில் காத்தான் குடியில் எடுக்கப்படல்.
ஜூலை இனக்கலவரத்தின் பின் கூட்டப்பட்ட சர்வகட்சி மகாநாட்டில் கலந்து கொள்வதற்கு ஏற்றவாறு முஸ்லிம் கட்சி என எதுவும் இல்லாத நிலையில் முஸ்லிம் தலைவர்களைக் கொண்டு (சேர்.ராசீக் பரீத், டாக்டர் எம்.சி.எம்.கலில், டாக்டர்.பதியுத்தின் மகுமூத் ஏ.அஸிஸ்.எம்.எச்.எம்.அஷ்ரப்) “முஸ்லிம் கவுன்சில்" என்ற அமைப்பு உருவாக்கப்படல்.
இஸ்ரேலிய நலன்பேணல் பிரிவினை இலங்கையில் அனுமதிப்பதற்கு முஸ்லிம் தலைவர்கள் ஆட்சேபித்த போது ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனா அவர்கள் முஸ்லிம் தலைவர்களை தம் கட்சியை விட்டு வெளியேருமாறு அறிவுறுத்தல்.
அம்பாரை மாவட்டத்தில் இடம்பெற்ற முஸ்லிம் தமிழ்க் கலவரம் கிழக்கு மாகாணம் முழுவதற்கும் விரிவாக்கப்பட்டு தமிழ் முஸ்லிம் உறவுகள் கசப்பு நிலையடைதல். பல முஸ்லிம் கிராமங்கள் குடியிருப்புக்கள் தமிழ் இயக்கங்களினால் நிர்மூலமாக்கப்பட்டபோது முஸ்லிம் மக்கள் பதற்ற நிலையடைதல்.
றிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இயக்கம் அரசியல் கட்சியாக தெமடகொட பாஷா விலா’வில் வைத்து பிரகடனப்படுத்தல்.

Page 100
176
1986
1987
1988
1989
1990
மட்டக்களப்பு, திருகோணமலை பகுதிகளில் பல முஸ்லிம் கிராமங்கள் குடியிருப்புக்கள் தமிழ் இயக்கங்களால் நிர்மூலமாக்கப்படல்
இலங்கை- இந்திய ஒப்பந்தம் கிழக்கிலங்கை முஸ்லிம் நலன்களைப் புறக்கணித்தல்
முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண முஸ்லிம்க்ளின் உரிமைக்குரலாக உருமாறி முஸ்லிம் மாகாண அலகினைக் கோரிப் போரடல்.
வடகிழக்கு மாகாணசபைத்தேர்தலில் முஸ்லிம்களின் பூரண ஆதரவைப்பெற்ற பூரீலக்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கட்சியாக செயற்படல். இவ்வெற்றியின் மூலம் அரசியலில் இக்கட்சி பெரும் சக்தியாக கணிக்கப்படல்.
தேர்தல் ஆணையாளரால் றரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாக அங்கிகரிக்கப்படல்(11.02.1988)
கெளரவ ஏ.சி.எஸ்.ஹமீத் அவர்கள் உயர்கல்வி, விஞ்ஞானம், தொழில் நுட்ப அமைச்சராகவும், 1990 முதல் நீதி அமைச்சராகவும், கெளரவ ஏ.ஆர்.எம்.மன்சூர் அவர்கள் வர்த்தக வாணிப அமைச்சராகவும் கெளரவ எம்.எச்.முஹம்மத் அவர்கள் சபாநாயகராகவும்,கெளரவ ஜாபிள் ஏ. காதர் அவர்கள் முஸ்லிம் சமய, கலாசார விவகார அமைச்சராகவும் 1990 முதல் சுகாதார அரச அமைச்சராகவும் , கெளரவ எம்.எல்.எம். அபூசாலி அவர்கள் பெருந்தோட்டத்துறை அரச அமைச்சராகவும், கெளரவ இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்கள் வீடமைப்பு அரச அமைச்சராகவும், மார்ச் 1990 முதல் கெளரவ யூ.எல்.எம்.பாரூக் அவர்கள் போக்குவரத்து அரச அமைச்சராகவும், கெளரவ எமி.இ.எச்.எச் ம.ரூப் அவர்கள் கப்பல் துறைமுக அரச அமைச்சராகவும், கெளரவ ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்கள் முஸ்லிம் சமய கலாசார விவகார அரச அமைச்சராகவும் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் நியமனம் பெறல்
முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படல்.

1991
1994
177
காத்தான்குடிப் பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்படுதல்.
கெளரவ எம்.எச்.எம். அஷரப் அவர்கள் கப்பல் துறைமுகம்,புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சராகவும், கெளரவ ஏ.எச்.எம். பெளஸி அவர்கள் சுகாதாரம், நெடுஞ்சாலை, சமூக சேவை அமைச்சராகவும் பின்னர் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சராகவும் கெளரவ அலவி மெளலானா அவர்கள் ஊடகத்துறை பிரதி அமைச்சராகவும் பின்னர் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சராகவும், கெளரவ எஸ்.எஸ்.எம். அபுபக்கள் அவர்கள் விஞ்ஞான, தொழில்நுட்ப மனிதவள அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும், கெளரவ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹற் தபால், தொலைத்தொடர்பு பிரதி அமைச்சராவும், கெளரவ றஊப் ஹக்கீம் அவர்கள் பாராளுமன்ற குழுக்களின் தலைவராகவும், பிரதி சபாநாயகராகவும் நியமனம் பெறல்.

Page 101
178
WickeRenasiu\na தினசரிக் குறிப்புகள்
பத்திரிகையின் 1994 பொதுத்தேர்தல் பிரசாரத்தின் போது பெயர் திகதி முஸ்லிம்கள் பற்றி வெளிவந்த முக்கிய
செய்திக் குறிப்புக்கள்
தினகரன் 27.08.1993 முஸ்லிம்களுக்கு இனிச் சலுகை தேவையல்ல, உரிமைகளே வேண்டும். மன்றாடிப் பெறும் சலுகைகளை விட போராடிப் பெறும் உரிமைகளே மேல். அமைச்சர் - A.C.S. ஹமீது
வீரகேசரி 10.12.1993 அங்காடி வியாபாரிகளாக முஸ்லிம்கள் இனிமேலும் வாழமுடியாது. பூரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மகாநாட்டில்
Daily News 01.07.1994 இலங்கைச் சுதந்திரத்திற்கு சிங்கள மக்களோடு தோள் கொடுத்து தொண்டாற்றியவர்கள் முஸ்லிம்களாகும்-ஏ.சி.எஸ்.ஹமீத்
island 06.07.1994 இலங்கையின் தேர்தல் முறையை எளிய பெரும்பான்மை முறைக்கு மாற்றவும். Change to First Past the Post- (yp6ö6Sub, GuTdisassigns கடிதம்.
லங்காதீப 08.07.1994 முஸ்லிம் குழந்தைகளின் கல்வி பின்தங்கியுள்ளது. முஸ்லிம்கள் 8%, ஆனால் கல்வியில் 3% விகிதமும் இல்லை. சதவீத அடிப்படையில் தொழில் வாய்ப்பிற்கு நான் ஆதரவாகவிருந்தேன். ஆனால் இப்போது சிந்திக்கின்றேன். -A.C.S. ஹமீது
08.07.1994 சிங்கள, முஸ்லிம் என்ற பேதமில்லாது எல்லோரும்
உழைப்போம். S.A. மஜீது, பொலன்னறுவை
09.07.1994 SW.R.D.B ஆட்சியில் இடம் பெற்ற சேவைக்கு ஒப்பான சேவையை முஸ்லிம்களுக்கு ஐதே.கட்சி செய்யவில்லை. - A.H.M.பெளஸி

லங்காதிப
Daily News
லங்காதீப
Daily News
லங்காதீப
10.07.1994
10.07.994
15.07.1994
1707. 1994
2007. 1994
21:07.1994
21.07. 1994
21:07.1994
25.07. 1994
27.07.1994
179
முஸ்லிம் மக்கள் நலன்களுக்கு தொண்டு செய்ய உருவான கட்சி முஸ்லிம் காங்கிரஸ். முஸ்லிம் சமூகம் எங்களைச் சுற்றி ஒன்றாக இருக்க வேண்டும். முஸ்லிம் வாக்குகள் தனித்தனியாக உடைந்து சென்றன. இதனால் கட்சிகள் முஸ்லிம் மக்கள் வாக்குகளை கெளரவப் படுத் தவில்லை. முஸ்லிம்களை நசுக்குவதற்கு இரு தேசியக் கட்சிகளில் இருந்தவர்களையே தேசியக் கட்சிகள் பயன்படுத்தின. அவர்கள் இக்கட்சிகளின் ஒலி பெருக்கி போன்று காணப்பட்டனர்.
ஐ.தே.கட்சித் தலைமைத்துவம் முஸ்லிம் லீக்கை பன்படுத்துகின்றது.
ஐ.தே.கட்சியையே முஸ்லிம் லீக் சம்பூரணமாக ஆதரிக்கின்றது.
வட கிழக்கை இணையுங்கள் என்று எந்த ஒரு உடன்படிக்கையும் எங்களிடம் இல்லை. - முஸ்லிம் காங்கிரஸ்
ஐ.தே.கட்சியின் சனநாயகத் தோற்றமே அதன் பால் பலர் கவரப்படுவதற்கான காரணமாகும். ஹலீம் இசாக்
தொண்டமான் தமிழ் மக்கள் பற்றியும், அஷ்ரப் முஸ்லிம்கள் பற்றியும் கதைக்கலாம். சிங்கள மக்கள் பற்றி நான் கதைப்பது இனவாதமா? - தினேஷ் குணவர்த்தனா
இந்த நாட்டில் இரண்டு பலமுள்ள சக்திகள் உண்டு அஷரப் - தொண்டமான்- (நலின்த -ம சில்வா)கூற்று கண்டியில் ஆண்கள் பாடசாலை நிறுவுவோம் - முஸ்லிம் காங்கிரஸ்
வட கிழக்கை இணைப்பதற்கு முஸ்லிம் மக்கள் என்றுமே எதிர்ப்பு - அமைச்சர் M.H.M. அஷரப்

Page 102
180
லங்காதீப
தினகரன்
லங்காதிப
Daily News
லங்காதீப
லங்காதீப
27.07. 1994
28.07. 1994
28.07. 1994
28.07.1994
28.07.1994
29.07.1994
29.07. 1994
30.07-1994
01.08.1994
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கிழக்கில் ஒரு பகுதியைக் கேட்கிறார் - தினேஷ் குணவர்த்தனா
அஷ்ரப் - சந்திரிகா ஒப்பந்தம் - நான் நீருக்குள் எண்ணெய் - நான் விரும்பும் போது பிரிந்து செல்ல (լքIգԱկլք
இந்த தேர்தல் முறையின் கீழேயே சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஒரே கட்சியின் கீழ் நிறுத்தப்பட்டுள்ளனர். - M.E.H. மஹற்றுப்
விகிதாசார முறை உருவானது சிறுபான்மை மக்கள் நலன் கருதியே. -அமைச்சர் அபுசாலி
அரசியல் மாற்றம் இப்போது எங்களுக்கு தேவைதானா? -ஏ.சி.எஸ் ஹமீது
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் 05 இலட்சம் முஸ்லிம் வாக்குகளைப் பெறமுடியம் என்கிறார். ஆனால் லிபரல் கட்சியின் தலைவர் முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியலில் - கல்முனையில் அஸ்வர்
முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் இனவாதத்தைக் கொண்டு வந்ததால் LTTE வடக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டியது. - ஐயூப்
லங்காதிப 17 வருட ஆட்சியில் U.N.P முஸ்லிம்களையும் தமிழர்களையும் பிரித்து பல நூறுவருடம் சகோதரர்களாக வாழ்ந்த தமிழ், சிங்கள முஸ்லிம் உறவை பாதிக்கச் செய்தது. பயங்கரவாதத்தை உருவாக்கியது.
புலித்தலைவர்களுடன் இரகசியமாக அஷ்ரஃப் பேசுகிறார். முஸ்லிம் பகுதிகளை அங்கு பிரித்தெடுக்க முயல்கிறார். இதுவரை எங்கள் நாட்டில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒன்றாக இருந்தார்கள். இவரால் அது உடைந்துவிடும். - செய்தி

தினகரன்
வீரகேசரி
Daily News
தினகரன்
Daily News
தினகரன்
தினகரன்
02.08.1994
08.08.1994
11.08.1994
12.08.1994
13.08.1994
13.08.1994
13.08.1994
13.08.1994
13.08.1994
13.08.1994
1408.1994
15.08.1994
18
விகிதாசார முறை மாற்றப்பட வேண்டும். - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
அரசியல் வாழ் வில் இன, LD5 வேறுபாடுகாட்டியதில்லை. - எம்.எச். முகம்மது
றி.சு.கட்சிக் காலத்தில் முஸ்லிம் ஹஜ் ஜாஜிகளுக்கு போதுமான வெளிநாட்டு செலாவணி கொடுக்கப்படவில்லை. மக்காவில் ஒரு கப் காப்பியை வாங்கிக் குடிக்கக் கூட போதுமானதாக அது இருக்கவில்லை. அஸ்வர்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பிரபாகனுக்கு கடிதம்
பெரும்பாலான முஸ்லிம்கள் ஐ.தே.கட்சியை ஆதரிக்கின்றனர்
எம்மிடமிருப்பது வாக்குரிமை மட்டுமே - றஹிம்
ஒப்பந்தம் எவரையும் பாதிக்காது ஆரீமு.காங்கிரஸ் தலைவர்
முஸ்லிம்களின் குரல் தனித்துவமாக ஒலிக்க வேண்டும். - LionSIf சேகுதாவூத்
றரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி காலத்தில் முஸ்லிம் கள் பொருளாதாரரீதியில நசுக்கப்பட்டனர். அமைச்சர் இம்தியாஸ்
கண்டியில் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையை நிறுவியே தீருவோம். -அமைச்சர் ஹமீது
ஐக்கிய முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி 17ம் திகதி ஏற்படும்
யாழ் மாவட்ட முஸ்லிம்களின் அவலத்திற்கு முஸ்லிம் காங்கிரஸே காரணம் - சாலிகா மண்டபக் கருத்தரங்கு

Page 103
தினகரன்
வீரகேசரி
தினகரன்
15.08.1994
1908.1994
25.08.1994
25.08.1994
25.08.1994
1009. 1994
23.10.1994
23.10.1994
தேசியப்பட்டியல்களும், முஸ்லிம்களும் - முஸ்லிம்
வாக்களர் கடிதம்
அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாது போகுமா? - வீரகேசரி தலைப்புச் செய்தி
அனுராதபுரத்தில் இரு முஸ்லிம்கள் தோல்வி
இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லை.
தென் மாகாண சகல முஸ்லிம் வேட்பாளர்களும் தோல்வி
முஸ்லிம்களை ஒன்றுபடுத்துவது எம் கட்சியின் நோக்கம் - முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகள்
மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டால் தீர்வுகளை காணக்கூடிய தலைவர்கள் அவர்கள் மத்தியில் இருந்தே உருவாகுவார்கள். - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
குட்டிப் பாராளுமன்றம் கிராமங்களில் வேண்டும். முஸ்லிம் புத்திஜீவிகள் கொண்ட அமைப்பு வேண்டும். முஸ்லிம் பிரச்சினை பற்றி ஆராய ஆய்வு கூடம் வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ்.

183
Wigstenessw-A
சில முக்கிய நூல் பட்டியல் SELECTED BIBLOGRAPHY
Abdul Azeez, I.L.M. 1986 A criticism of Mr. Ramanathan's Ethnology of the Moors' of
Ceylon, (Colombo.) (Reprint).
Akbar, M.T. 1935 "Progress of Muslim law within the last 25 years", Serendib, (Vol
V:1)
Ameer Ali, A.C.L. 1997 "The Muslim factor in Sri Lankan ethnic crisis", Journal of Muslim
Minority Affair, (Vol. 17) (No. 02.).
Anderson, Benedict 1992 Imagined Communities. Reflections on the origin and spread of
Nationalism, (London: Verso)
Azeez, A.M.A. 1959 "Problem of Muslim Minorities with special reference to Ceylon",
University Majlis, Peradeniya, (Vol IX), (pp 17-23, 1959.)
Bone & Ranney, 1963 Politics and Voters, (Mcgraw Hill, NY.)
Cader, M.B.A. 1918 "Reforms, reformer and minorities", The National Monthly of
Ceylon, (Vol. V),(4) (pp 70,72)
de Silva, K.M.
1986 "The Muslim Minority in a Democratic Polity: the Case of Sri Lanka, Reflection on a Theme", in MAM Shukri (ed), Muslims of Sri Lanka; Avenues to Antiquity, (Beruwala, Jamiah Naleemia Institute)
1973 "The Legislative Council in the twentieth century", History of Ceylon,
(vol. 3), (University Ceylon),(pp. 226-48.)

Page 104
184
de Silva, G.P.S.H. 1979 A Statistical Survey of Elections to the Legislatures of Sri Lanka,
1911-1977, (Marga), (TissaraPress.)
Farouque, S.M.Z. 1972 “Muslim law in Ceylon: a historical outline"in Muslim Marriage and
Divorce Law Reports, (IV: 1-28)
Goonarathne.V.G. & Karunaratne. R.S. 1996 The Tenth Parliament of Sri Lanka, (Lake House, Colombo)
Jameel, S.H.M. 1998 (ed) Islam in Sri Lanka, (Goodwill Press, Kalmunai)
James, Jupp 1997 "Political Leadership in Sri Lanka: The Parliamentary Parties", in B.N.
Pandey (ed.), Leadership in South Asia, (Delhi.)
1978 Sri Lanka -Third World Democracy, (Brown Press. London.)
Jane, Russel 1982 Communal politics under the Donoughmore Constitution 1931
1947, (Dehiwala: Tisara Prakasakayo)
Jayah, T.B. 1951 "The Muslims of Ceylon" in Pakistan Quarterly, (Vol 6), (pp 15
17)
Jayantha, Dilesh 1992 Electoral Allegiance in Sri Lanka, (Cambridge University Press.)
Kaleel, M.C.M. 1935 "The Problem of the Muslim Community in Ceylon: 1910-1935"
Serendilib (Vol.1)
1976 "The Role of the Sri Lankan Muslims in the Constitutional Changes during the Colonial Era and in the struggle for independence"in Muslim Development Foun, (A Souvenir) (Colombo.)

185
Leinharz 1994 Political Science & Politics, (Vol: XXVII, No:01.)
Mahroof, M.M.M.
1980 I.L.M. Abdul Azeez (Colombo, YMMA)
1986, (ed.) An Ethnological Survey of the Muslims of Sri Lanka, (Sir
Razik Fareed Foundation, Colombo)
Mc Lean 1976 Elections (Longman, London)
Marga 1986 The Muslim Community of Sri Lanka, (Colombo)
Marikkar, A.I.L. 1976 The Moors' Association: its impact on the Community, (Colombo.7)
Mohideen, M.I.M.
1986 Constitution of Sri Lanka and Electoral Reforms, Colombo
1987 Ethnic Problems in Ampara District, (All Ceylon Muslim League,
Colombo)
Noorul Haque. 1986 தீவும் தீர்வுகளும், (சாய்ந்தமருது, இலங்கை)
Oberst. Robert 1975 Legislators and Representation in Sri Lanka, (West view Press) 1985 Legislators and Ethnicity in a Third World Democracy, (Pacific
Affairs.)
Palmer, Norman,D. 1975 Election and Political Development: The South Asian Experience,
(C.Hurst & Co. London.)
Paul, Brass 1991 Ethnicity and Nationalism: Theory and Comparisons, (New Delhi.)
Robert N. Kearney 1977 Politics of Ceylon 1961, (Duke University Press, Durham, North
Carolina)

Page 105
86
Reports of Delimitation Commission 1946 Sessional Paper XIII, Colombo 1959 Sessional Paper XV, Colombo 1976 Sessional Paper I, Colombo 1981 Sessional Paper I, Colombo
Samaraweera, Vijaya
1979 "The Muslim Revivalist Movement 1880-1915" in Collective Identities, Nationalism and Protest in Modern Sri Lanka (ed) Michael Roberts, (Colombo, Marga),(pp 243-276)
Sameem, A.M. 1997 The Problems of Minority Community. (Chennai)
Shary, Knoetzer 1998 "Transformation of Muslim Political Identity" in Mithran Tiruchelvam Dattatherya C.S (ed)Culture & Politics of identity in Sri Lanka,
(ICES, Colombo) VM
Shukri, M.A.M. 1986 (ed) Muslims of Sri Lanka: Avenues to Antiquity,(Jamiah Naleemia,
Beruwala)
Siddique, M.Y.M. 1986 அம்பாரை மாவட்ட பிரச்சினைகள், (இக் லாஸ் ,யாழ்ப்பாண
பல்கலைக்கழக மஜ்லிஸ் மலர்.1980)
1984 விகிதாசாரப்பிரதிநிதித்துவ முறையும் முஸ்லிம்களுக்கு வேண்டிய திருத்தங்களும் - (Al- Inshirah, முஸ்லிம் மஜ்லிஸ் வெளியீடு, பேராதனை)
Sir Ivor Jennings 1948 The Ceylon General Elections 1947, (University of Ceylon Review)
Sivathamby. K.
1987 "The Sri Lanka Ethnic Crisis and Muslim-Tamil Relationship: A SocioPolitical Review" in Charles Abeysekara and Newton Gunasinghe (ed) Facets of Ethnicity in Sri Lanka, (SSA, Colombo, PP-193)

187.
S.L.M.C. 1986 சில அறிமுகக் குறிப்புக்கள் வெளியீடு 3,
S.L.M.C. 1986 எங்களின் உரிமையைக் காக்க எமக்குக் கட்சி வேண்டும், (வெளியீடு,
கொழும்பு)
ܩ
S.L.M.C. 1986 அமைப்புக் கொள்கைகளும் அடிப்படை இலக்குகளும், (கொழும்பு-12)
Tambiah, S.J.
1986 Sri Lanka Ethnic fratricide and the dismantling of democracy,
(University of Chicago Press, Chicago.) A.
1992 Buddhism betrayed ? Religion, Politics and Violence in Sri Lanka,
(University of Chicago Press, Chicago)
Ted R. Gurr 1993 Minority at Risk, Global View of Ethnopolitical Conflicts,
(Washigton D.C)
Thondaman, S. 1994 Tea and Politics: An Autobiography (Vol-ii) (Navarang)
University Teachers for Human Rights, Juffna Report-7 1991 The Clash of Ideologies & the continuing tragedy in the Batticola
and Ampara District. Thirunelvely
Urmila Phadnis
1994 a) "Ethnic Groups in the Politics of Sri Lanka, in Taylor & Yapp"
(ed) Political Identity in South Asia, Curzon, London)
1979 b) "Political Profile of the Muslim Minority of Sri Lanka", (1).JanMarch in International Studies (Quarterly journal of the International Studies of Jawaharlal Nehuru University). (Vol:18)
Vasundara Mohan. 1987 Identity Crisis of Sri Lankan Muslims, (Mittl Publication, Delhi)
Victor. 1997 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும், (மூன்றாவது மனிதன் வெளியிட்டகம்,
அக்கரைப்பற்று.)

Page 106
188.
Weerawardana, I.D.S.
1960 Ceylon General Election 1956, (Colombo, MD Gunasena and Co
Ltd.)
ea a Ceylon General Election 1952 (Colombo)
Wilson, A.J.
1979 Politics in Sri Lanka 1947-1973, (London, Macmillan,)
1975 Electoral Politics in an Emergent state: the Ceylon General
Election of May 1970, (Cambridge University Press.)
Wiswa Warnapala, W.A. 1994 Ethnic Strife & Politics in Sri Lanka: An Investigation into De
mands and Responses, (Navrang)
Woodward,C.A. 1967 The Growth of a Party System in Ceylon (Providence: Brown
University Press, 1967
Vl
Wriggins, W.H. 1960 Ceylon Dilemma of a New Nation, (Princton University Press,)
முஸ்லிம் சட்டசபை உறுப்பினர்களின் வாழ்க்கை வரலாற்று
ல்கள் ibliography of Muslim Legislators
Anas, M.S.M. 1995 எச்.எஸ்.இஸ்மாயில் ஒரு சமுக அரசியல் ஆய்வு, (இளம் முஸ்லிம்
பட்டதாரிகள் சங்கம், புத்தளம், இலங்கை)
Anistes Jeyaraj & Thowfeek, M.I.
1998 கிழக்கின் இதயம், தேசத்தின் உதயம்- பூரீல.மு.கா. தேசிய தலைவர், துறைமுகங்கள், புணர்வாழ்வு, புணரமைப்பு அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் வாழ்க்கை வரலாறு, (ப்ரிய நிலா கலை கலாசார பேரவை, பசுபிக் அச்சகம், கொழும்பு)
Hanseer, A.W.M. 1989 எங்கள் தலைவர் காயிதேமில்லத் கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தின்
மஹற்முத் வரலாறும் சேவையும், (தமிழ் மன்றம், கண்டி, இலங்கை)

189
Hassan, M.C.A. 1968 Sir. Razik Fareed , (Sir Razik Fareed Foundation, Colombo, Sri
Lanka)
Iqbal, A. 1990 அல்ஹாஜ் பாக்கிர் மாக்க்கார் (பேசும் பேனர, தர்கா நகர்)
Jaldeen, M.S. 1996 T.B. Jayah, A National Hero of Sri Lanka, (Law Publishers
Association, Sri Lanka)
Saly, A.C.M. 1996 M.H. Mohamed; A life Sketch, (Sri LankaIslamic Centre, Colombo,
Sri Lanka)
Thowfeek, M.M. 1987 Memories of a Physician, Politician Dr. MCM. Kaleel, (Marina
Academy, Supplies London)
Zafar, M.M. 1982 சேர் ராசிக் பரீது வாழ்வும் வழிநடையும், (கொழும்பு)
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் அமைச் சின் வெளியீடுகள்
களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள்-1992
அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள்-1993
மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள்.1994
மாத்தளை மாவட்ட முஸ்லிம்கள்-1995
கண்டி மாவட்ட முஸ்லிம்கள்-1996
அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள்-1997
கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் -1998
புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் -1999

Page 107


Page 108

Printed By: Umie Arts (Pwt) Ltd.