கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தென்கிழக்கு முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு

Page 1


Page 2

Ocefugud/hr :
மருதூர் - ஏ. மஜீத் B.A. (Hons)cey Dip.in. Ed. (PG) S.E.A.S
ബൈബfub : மருதூர் வெளியீட்டுப் பணிமனை 486,பழைய சந்தை விதி சாய்ந்தமருது - 3 கல்முனை,

Page 3
துே.
தென்கிழக்கு முஸ்லிங்களின் பூர்வீக வரலாறு (ஆய்வியல்) மருதூர் வெளியீட்டுப் பணிமனை வெளியீடு ஒக்டோபர் - 2001
உரிமை,
மணிப்புலவர் மருதூர் - ஏ. மஜீத் B.A(Hons)cey Dip. in. Ed. (PG) S.L.E.A.S.
பதிப்பு -
కణః =
கோல்டன் ஒப்செற் அச்சகம் கல்முனை.
ரூபா 200/-
Then Kilakku Muslimkalin Poorveega Varalaru (Аaiviyal) Ancient History of South Eastern Muslims.
Manipulwar :
Maruthur A Majeed, B.A. (Hons) Ceylon Dip-in-Education, (PG) S.L.E.A.S Retd. Drictor of Education Publication: Maruthur Publication Centre
436, Old Market Road, Sainthamaruthu - 03
Kalmunai
Sri Lanka. Printing: Golden Offset, Kalmunai Price : IRS. 200/- Copyright: Maruthur A. Majeed.
O2
-

FIDñŬLJØrið
என்னையும்
எனது எழுத்தினையும்
நேசித்த
எனது அன்பு நண்பர்
நற்பிட்டிமுனை மர்ஹூம் சின்ன லெப்பை அகமது லெப்பை (ஒய்வு பெற்ற அதிபர்) அவர்கட்கு.
O3

Page 4
இரை மீட்டல் 1977ம் ஆண்டு கலாசார அமைச்சு அட்டாளைச்சேனையில் நடத்திய தேசிய மீலாத் விழாவின் ஒரு அங்கமான ‘தென் கிழக்கு முஸ்லிங்களின் பூர்வீக வரலாறு’ எனும் தலைப்பிலான அகில இலங்கை கட்டுரைப்போட்டியில் பரிசு பெற்ற எனது கட்டுரையோடு, அதே கலாசார அமைச்சு வெளியிட்ட அம்பாறை மாவட்ட முஸ்லிங்கள் எனும் நூலில் “கல்வி’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட எனது ஆய்வுக்கட்டுரையையும் “தொழில், கலை, கலாசார பண்பாட்டு வரலாறு’ எனும் தலைப்பிலான ஒரு சில விடயங்களையும் சேர்த்து ‘தென்கிழக்கு முஸ்லிங்களின் பூர்வீக வரலாறு ” எனும் தலைப்பின் கீழ்,
(9) தென்கிழக்கு முஸ்லிங்களின் பூர்வீக வரலாறு.
(ஆ) தென்கிழக்கு முஸ்லிங்களின் கல்வி வரலாறு.
(3) தென்கிழக்கு முஸ்லிங்களின் தொழில்,கலை,கலாசார
பண்பாட்டு 6) JourTO.
எனப் பகுத்து எழுதியுள்ளேன. வரலாறு என்பது இலங்கை முஸ்லிங்களைப் பொறுத்தவரை காணமால் போன ஒன்றை தேடிப்பிடிக்கின்ற ஒரு முயற்சியாகவே உள்ளது.
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் சில காரணங்கள் முனைப்பாகி நிற்கின்றன.
அவற்றுள் ஒன்று எமது முன்னோர் வரலாறுகளை எழுதி பாதுகாக்கும் அளவிற்கு எழுத்தறிவுள்ளவர்களாக இருக்கவில்லை.
எழுத்தறிவுள்ள ஒரு சிலரும் இவ்விடயத்தில் அக்கறையாக இருக்கவுமில்லை.
இரண்டாவது தங்களின் மார்க்கத்தை அன்னியர்கள் அசிங்கப்படுத்தி விடாதவாறும் ,ஊடுருவல் செய்து விடாதவாறும் பாதுகாப்பது முக்கிய விடயமாகக் கருதி அவற்றில் கவனமாக இருந்தார்களே தவிர வேறு எதிலும் அவர்கள் கவனம் செலுத்தவில்லை.
மூன்றாவது, ஊர் பிடிப்பதுவோ நாடு பிடிப்பதுவோ அன்றைய மத்திய கிழக்கு வாசிகளின் அல்லது முஸ்லிங்களின் நோக்கமாகவும் இருக்கவில்லை.
இதற்கு நல்லதோர் உதாரணம் எமது அயல் நாடாகிய இந்தியாவை இஸ்லாமியர்களான முகலாய மன்னர்கள் கைப்பற்றி ஆட்சி செய்த போது சிறிய ஒரு தீவாகிய இலங்கையைக் கைப்பற்றுவது அவ்வளவு பெரிய கஷ்டமான காரியமில்லை; கைப்பற்றும் நோக்கம் கனவில் கூட அவர்களுக்கு
இருக்கவில்லை.
04

இலங்கையை ஒரு புனித நாடாகவே அவர்கள் கருதினார்கள்.
ஆதிமனிதர் ஆதம் நபி அவர்களுடைய பாதம் பட்ட நாடு என்பதனால் அதனைத் தரிசித்துச் செல்வது புனிதமான செயல் எனக் கருதினார்கள்.
அதனால், கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே மத்திய கிழக்கு வாசிகள் பிரயாணக் கஷ்டத்தையும் பொருட்படுத்தாது இந்நாட்டிற்கு வந்து சென்றார்கள்.
இத்தரிசிப்பு நாளடைவில் வியாபார நோக்கத்தையும் பூர்த்தி செய்தது. சந்தர்ப்பம் ஆழ்நிலை காரணமாக இந்நாட்டில் தங்கவும் செய்தார்கள். இது தவிர நாடு பிடிக்கும் நோக்கம் கிஞ்சித் தேனும் அவர்களுக்கு இருக்கவில்லை.
இஃது இவ்வாறு இருக்க வரலாறு எழுதிக் கொண்டிருந்த எமது அன்னிய சகோதரர்கள் முஸ்லிங்களின் வரலாற்றை எழுதும் போது அதுவும் குறிப்பாக இலங்கையில் முஸ்லிங்களின் வரலாற்றை எழுதும் பொழுது கி.மு. இலங்கையில் வாழ்ந்த மத்திய கிழக்கு வாசிகள் கி.பி. வாழ்ந்த முஸ்லிங்களின் மூதாதையர் என்பதை மறந்து இலங்கை முஸ்லிங்களின் வரலாற்றினை கி.பி 7ம் நூற்றாண்டிக்கு பிறகு ஆரம்பிக்கலாயினர்.
இதனால் இலங்கை முஸ்லிங்களின் வரலாறு என வரும்போது மத்திய கிழக்கில் அப்பாசியக் கலீபாக்களின் ஆட்சியின் போது கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட ஹாசிம் குலத்தவர்கள் இலங்கையில் குடியேறிய கி.பி. 12ம் நூற்றாண்டை மனதில் கொண்டு முஸ்லிங்களின் வரலாற்றை கி.பி 12ம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகின்றனர்.
அல்லது அதற்கு சற்று முன் அதாவது கி.பி. 7ம் அல்லது 8ம் அல்லது 9ம் நூற்றாண்றோடு ஆரம்பிக்கின்றனர். A.
N
இலங்கை முஸ்லிங்களின் வரலாறு என வரும் போது இரண்டுமே தவறான கருத்துக்களாகும்.
உண்மையில் முஸ்லிங்களின் வரலாறு இலங்கையில் கி.மு. எனத் தொடங்க வேண்டும்.
இ.தே போல இலங்கை முஸ்லிங்களின் குடியேற்றம் (ஆரம்ப கால மத்திய கிழக்கு வாசிகளின் குடியேற்றம்) முதன் முதலில் ஏற்பட்டது.
05

Page 5
மேற்கில் என்றும் எழுதியுள்ளார்கள் (5) மேற்கில் ஏற்பட்டது முதலாவது குடியேற்றமல்ல,
அது இரண்டாவது குடியேற்றமே. மத்திய மலை நாட்டில் ஏற்பட்டது மூன்றாவது குடியேற்றமாகும்.
போத்துக்கீசர், ஒல்லாந்தர் காலத்தில் இலங்கையில் முஸ்லிங்கள் துன்புறுத்தப்பட்டபோது கண்டியரசன் செனரதனால் ஆதரிக்கப்பட்டு கிழக்கிற்கு அனுப்பப்பட்டது கிழக்கின் இரண்டாவது குடியேற்றமே. இக்குடியேற்றம் தான் காத்தான் குடி குடியேற்றமாகும். இது கி.பி. நடைபெற்ற குடியேற்றமாகும்.
மத்திய கிழக்கு வாசிகள் (இன்றைய முஸ்லிங்கள்) கிழக்கில் குடியேறியது கி.மு. என வரலாற்று ரீதியாக இங்கு எடுத்துக்காட்டியுள்ளேன்.
இந்த வரலாறு பூரணமான முற்றும் முடிந்த வரலாறு என நான் கூறமாட்டேன்.
இலங்னை முஸ்லிங்களின் வரலாறு எனும் ஆய்விலே இப்படியும் ஒரு பக்கம் என இதனைக் கூற முடியும்.
இதனை அடியொற்றி மேலும் மேலும் ஆராயப்பட்டு எழுதப்படுமாயின் எமது பின் சந்ததியினருக்கு பெரியதொரு கைங்கரியத்தைச் செய்தவர்களாவோம் எனக் கூறுவதோடு,
இந்நூலினை அச்சிட்டு வெளியிட பேருதவியாக இருந்த ‘மருதூர் வெளியீட்டுப்பணிமனையினருக்கும் இதனை கணனியில் வடிவமைத்து தந்த'கல்முனை பிறிலியன்ட் கணனி நிறுவனத்தினருக்கும்” இரவு பகல் என்று பாராது என்னுடன் பாடுபட்டு அழகாக நூல் அமைய வேண்டும் என்று உழைத்த கலாபூஷணம், எனது நண்பர் யூ. எல். ஆதம்பாவா அவர்கட்கும். இந்நூலின் அட்டையை வடிவமைத்துத் தந்த எனது மருகர் (நில அளவையாளர்) எம்.ஏ. றபீக் அவர்கட்கும்.
இந்நூலினையாருக்கு சமர்ப்பணம் செய்தேனோ அவருடைய மகன், கல்முனை இலங்கை வங்கி ஏ.எல். ஜட்பர் அவர்கட்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
சாய்ந்தமருது - 03 1O-1O-2OO
O6
 

01.
02.
03.
05.
07.
08.
09.
10.
11.
12.
13.
14
15.
16.
17.
18.
19.
20.
உஷாத்துணை
மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் “மத்திய கிழக்கிலிருந்து மட்டக்களப்பு வரை” எம். ஐ. ஏ. அஸிஸ் “இலங்கை சோனகர்” பற்றிய கடந்த கால நினைவுகள். அப்துல் றகீம்
“நபிமார்கள் வரலாறு.”
அருள் செல்வநாயகம்
“சீர்பாத குல வரலாறு.” “த ஐலண்ட் ’ பத்திரிகை கட்டுரை.
மாட்டின்லிங்
“முகம்மத்”
தேவ்பந் அரபிக் கல்லூரி அதிபர் “இஸ்லாம் அவ்ர்பிர்க்கா வாரியம்’. எம்.கே.ஈ. மெளலானா
சேது முதல் சிந்துவரை.
இலங்கையின் சுருக்க வரலாறு அனுராதபுர மாவட்ட முஸ்லிங்கள் ‘முஸ்லிம் கலாசார அமைச்சு.”
“ஆதிவேதாககமம்"
மட்டக்களப்பு மான்மியம் “எப். எக்ஸ். சி. நடராஜா பதிப்பு” “ஐந்தாம் உலக இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலர்” கட்டுரை “திரைகடலோடும் மரைக்காயர்” பேராசிரியர் ஹ.மு. நத்தர்ஷா. “அக்கரைப்பற்று வரலாறு” ஏ.ஆர்.எம்.சலிம் ‘முஸ்லிம் ஒப் சிறிலங்கா" எம்.ஏ.எம்.சுக்ரி
“நமது பாதை” மூதூர் முதல்வர் ஏ.எல்.ஏ மஜீத், எம்.பி
‘‘அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலை
கலையமுதம் பொன்விழா மலர்” கட்டுரை எம்.எம்.எம். மறுப்
“மட்டக்களப்பு தமிழகம்”
வி.சி. கந்தையா “ஆதிகால மத்திய கால இலங்கைச் சரித்திரம்”
07

Page 6
21.
22.
23.
24.
25.
26.
27.
30.
3.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
திரு.வ. மகாலிங்கம், பி.ஏ (இலங்கை)
'இஸ்லாத்தின் தோற்றம்
ஒரு சமூகப்பண்பாட்டியல்"
எம்.எஸ்.எம் அனஸ் “இஸ்லாமிய நாகரீகம் ” - முக்தார். ஏ.முஹம்மத். “கல்விச்சிந்தனைகள்’. எஸ்.எச்.எம். ஜெமில். “கல்வித்தின மலர்”. 1989,1991,1992, - கோட்டக் கல்வி அலுவலகம்,
அக்கரைப்பற்று.
“கலை அமுதம் பொன் விழா மலர்” அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை. “பொன் விழா மலர்” - அக்கரைப்பற்று முஸ்லிம் தேசிய கல்லூரி. Education
‘மட்டக்களப்பு மக்கள் வாழ்வும் வளமும்” வித்துவான் எப். எக்ஸ்.ஸி. நடராஜா ‘அம்பாறை மாவட்ட முஸ்லிங்கள்” கலாசார, சமய அலுவல்கள் அமைச்சு காசீம்ஜியின் ‘தென்கிழக்கிலங்கை முஸ்லிங்களின் மான்மியத்திற்கு முன்னோர் அளித்த அருஞ்செல்வம்” “Indiya in the Ramayana Age”
(S.N. Vyas 1967)
“இராவண தரிசனம்”
வீ. ஜணவேந்தன்
(திருகோணமலை)
'Voyages of Mohamadiyan's" Suliman and Aboo Saiyed “The Island (News Paper 29.03.1990)" “ஈழத்தவர் வரலாறு” - கலாநிதி. க. குணராசா “கிராமத்து இதயம்” - எஸ்.எச்.எம். ஜெமீல். “கிழக்கிலங்கை முஸ்லிங்களின் கிராமியக் கலியமுதம்.” எஸ். முத்துமீரான் “நபிமார்கள் வரலாறு' அப்துல் றஹீம் “கண்டி இராச்சிய முஸ்லிங்களின் சிங்கள வம்சாவளிப் பெயர்கள்” ஏ.எம். நஸிமுத்தீன். “50th Anniversary of Sri Lank’s Independence ” North - East Provincial Council “ஒரு சிறுபான்மைச் சமூகத்தினரின் பிரச்சினைகள் ” முகம்மது. சமீம்
“இராணி மாசிலாமணி” Batticaloa's Name (Ceylon Daily News 29.01.1937)
08

முதலாம் அத்தியாயம்
தென்கிழக்கு முஸ்லிங்களின் பூர்வீக வரலாறு பற்றிய ஓர் முன்னோட்டம்
கிறிஸ்துவுக்கு முன் இன்றைய தென்கிழக்கு முஸ்லிங்களின் பூர்வீக வரலாறு -
கி.பி. 8ம் நூற்றாண்டு வரையில் தென்கிழக்கில் வாழ்ந்த முஸ்லிங்களின் வரலாறு
கி.பி. 8ம் நூற்றாண்டு தொடக்கம் 20ம் நூற்றாண்டு வரை இன்றைய முஸ்லிங்களின் வரலாறு
O9

Page 7

தென்கிழக்கு முஸ்லிங்களின் பூர்வீக வரலாறு பற்றிய ஒரு முன்னோட்டம் இலங்கை முஸ்லிங்களுக்கென தனியானதொரு நிர்வாகப் பிரிவை உருவாக்குவதற்கு தேவையானதொரு நிலப்பரப்பினையும், பெரும்பான்மைச் சமூகத்தையும் கொண்ட ஒரு பகுதி உண்டென்றால் அது தற்போதைய அம்பாறை மாவட்டத்தின் தென்கிழக்குப் பிரதேசத்தையே குறித்து நிற்கும் எனலாம்.
இப்பிரதேசம் ஏறத்தாள ஐம்பது மைல் நீளமும், பத்துமைல் அகலமும் கொண்டதாகி வடக்கில் பெரியநிலாவணையையும், தெற்கில் பாணமையையும், கிழக்கில் வங்காள விரிகுடாவினையும், மேற்கே அம்பாறையையும், எல்லையாகவும் கொண்டதாகிய இப்பிரதேசத்தில் முஸ்லிங்கள் தனித்து வாழக்கூடிய நீர்வள, நில வளங்களும் பொருளாதார வசதியும் கொண்டுள்ளது.
இப்பிரதேசத்தின் வரலாறு தனித்துவமானது; தொன்மை வாய்ந்தது.
ஆனால், அந்நிய சமூகத்து ஆய்வாளர்கள் இந்த வரலாற்றினை மூடி மறைத்தும், இருட்டடிப்புச் செய்தும் வந்துள்ளனர்.
அதனால்தான் இக்கால கட்டத்தில் இப்பிரதேசத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்படவேண்டிய ஒரு தேவை எமக்கேற்பட்டுள்ளது.
தென்கிழக்கு முஸ்லிங்களின் பூர்வீக வரலாறு இலங்கை முஸ்லிங்களின் வரலாற்றின் ஒரு பகுதியென்றவகையில் இலங்கை முஸ்லிங்களின் வரலாறும் சுருக்கமாகவாயினும் இங்கு எடுத்துக் கூறுதல் பொருத்தமுடையதாகும்.
இ.தே வேளை இலங்கையின் வரலாற்றோடு இலங்கை முஸ்லிங்களின் வரலாற்றினை எடுத்துக்கூறும் போது சரித்திர ஆசிரியர்கள் ஆகக்கூடிய காலமாக கி.பி. 8ம் நூற்றாண்டுடன் அல்லது 9ம் நூற்றாண்டுடன் பார்க்கிற தன்மையை நாம் அவதானிக்க முடியும்.
இதற்கான காரணம் அரேபிய தீபகற்பத்தில் கி.பி. 7ம் நூற்றாண்டில் இஸ்லாம் பரவத்தொடங்கியதும் இலங்கையில் வாழ்ந்த துருக்கியர், யவனர், பாரசீகர், அரேபியர், பட்டாணியர் போன்றோர் தங்களின் மூதாதையர்களை பின்பற்றி இஸ்லாத்தைத் தழுவிக்கொள்கின்றனர்.
11

Page 8
இந் நிகழ்வு கி.பி. 7ம் அல்லது 8ம் நூற்றாண்டளவில் நடைபெறுகிறது. இதன்பின் இவர்கள் எல்லோரும் முஸ்லிங்கள் என்ற உணர்வோடு வாழத் தலைப்பட்டனர். م ...»
இதனால்தான் போலும் முஸ்லிங்களின் வரலாறு எனவரும்போது கி.பி. 8ம் நூற்றாண்டோடு ஆரம்பிக்கின்ற தன்மையை சரித்திர ஆசிரியர்கள் கொண்டிருந்தார்கள் போலும்.
உண்மையில் இலங்கையில் வாழ்ந்த அரேபியரும், துருக்கியரும், பாரசீகரும், பட்டாணியரும், யவனர்களும் இலங்கை முஸ்லிங்களின் மூதாதையர்களே என்பதை மனத்திற் கொண்டு சரித்திரங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு எழுதப்பட்டிருந்தால் இலங்கை முஸ்லிங்களின் வரலாறு கிறிஸ்துவுக்கு முன்பிருந்தே, அதாவது விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து இலங்கையைக் கைப்பற்றி ஆட்சி செய்வதற்கு முன்பே தொடங்கிவிட்டது எனலாம்.
எனவேதான், தென்கிழக்கு முஸ்லிங்களின் வரலாறு எனவரும்போது, அ) கிறிஸ்துவுக்கு முன் இன்றைய தென்கிழக்கு முஸ்லிங்களின் பூர்வீக
வரலாறு. ஆ) கிறிஸ்துவுக்குப் பின் 8ம் நூற்றாண்டுவரை உள்ள வரலாறு. இ) கிறிஸ்துவுக்குப்பின் 8ம் நூற்றாண்டில் இருந்து இற்றைவரை உள்ள வரலாறு என கால அடிப்படையில் வகுத்து நோக்குதல் பொருத்தமுடைத்தாகும்.
அத்தோடு,
“யவனர், துருக்கியர், அரேபியர், பாரசீகர், பட்டாணியர் போன்ற இலங்கை முஸ்லிங்களின் மூதாதையர்களை, சுருக்கத்தையும், விளக்கத்தையும் கருத்தில் கொண்டு இங்கு “மத்தியகிழக்கு வாசிகள்” எனக் குறித்துள்ளேன்.
‘யவணர்” என்ற சொல் கிரேக்கரை மட்டும் குறிக்காது அக்காலத்தில் இலங்கையில் வாழ்ந்த சகல வெளிநாட்டவரையும் குறிக்கவே பயன்பட்டுள்ளது என்பதையும்,
‘துருக்கள் என்ற சொல் துருக்கியில் இருந்து வந்தவர்களை மட்டுமே குறிக்காது சில வேளைகளில் எல்லா முஸ்லிங்களையும் குறிக்கவும் பயன்பட்டுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டும், பொதுமை கருதியும், “மத்திய கிழக்கு வாசிகள்’ எனும் சொல்லினை இந்நூலில் பயன்படுத்தியுள்ளேன்.
12

கிறிஸ்துவுக்கு முன் இன்றைய தென்கிழக்கு
முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு இலங்கையின் வரலாறு கூறும் நூல்களான மகாவம்சம், தீபவம்சம், சூலவம்சம், இராஜாவலிய, பூஜாவலிய, கிரகந்தேசய, கோகிலசந்தேசய, யாழ்ப்பாணவைபவ மாலை, கிட்டிபொத், கடம்பொத் போன்ற நுால்கள் இலங்கையின் ஆரம்பகால வரலாற்றோடு தொடர்புடைய இன்றைய முஸ்லிம்களின் அல்லது அன்றைய மத்திய கிழக்கு வாசிகளின் வரலாற்றை சரியான முறையில் உண்மைகளைக் கூற மறந்து விட்டன அல்லது மறுத்து விட்டன என்றே கூற வேண்டும்.
இருந்த போதிலும் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள அரேபிய, பாரசீக, இந்திய வரலாற்று நுால்களும்.
மார்க்கோபோலோ, இபுனுபதுாதா, பாஹியன் போன்ற போர்த்துக்கீச எழுத்தாளர்களின் குறிப்புக்களில் இருந்தும், ஒரு சில தகவல்களை எம்மால் அறிய முடிகின்றது.
இவைகளை வைத்துக்கொண்டு பார்க்கும்பொழுது இலங்கை முஸ்லிங்களின் மூதாதையர்களான மத்தியகிழக்கு வாசிகளின் தொடர்பு இலங்கையில் கிறிஸ்துவுக்கு முன் ஏற்பட்டிருப்பதை எம்மால் திட்டமாகக் கூற முடியும். . ܬ இத்தொடர்பிற்கு முக்கிய காரணிகளாக இருந்தவைகளுள் சில :
அ) பாவாஆதம்மலை ஆ) வாசனைத்திரவியம், மாணிக்கம் போன்ற வியாபாரப் பொருட்கள் இ) இயற்கையழகு, சீதோஷ்ணநிலை போன்ற காரணங்களால் ஏற்பட்ட
குடியேற்றங்கள். ஈ) நாடு கடத்துதலுக்கான ஒரு தீவாக இலங்கையும் கருதப்பட்டமை,
போன்றவற்றைக் கூற முடியும். *د
பாவா ஆதம்மலையை மத்தியகிழக்கு வாசிகள் ஏன் தரிசிக்க விரும்பினார்கள் என்ற கேள்வி எம்மிடையே எழுவது இயற்கையே.
இதற்கான விடையென்னவெனில் உலகில் முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்களே என்பதுவும்,
இவர் சுவர்க்கத்தில் இருந்து உலகிற்கு வீசப்பட்டபோது சரன்தீவில் (இலங்கையில்) உள்ள ஒரு மலையில் கால்பதித்து நின்றதாகவும்,
அம்மலையே ஆதம்மலை என்று இன்றுவரை அழைக்கப்படுவதாகவும்,
13

Page 9
இம்மலையைத் தரிசிப்பது புனிதமான செயல் எனவும் தொடர்மதங்களைப் பின்பற்றிய அதாவது தெளராத், இஞ்ஜில், சபூர், புர்க்கான் போன்ற வேதங்களைப் பின்பற்றிய மக்கள் அனேகரின் நம்பிக்கையாகவும் இருந்தன.
இதனை வேறு ஒரு வகையாகக் கூறுவதாயின் இப்றாகீம் நபி தொடக்கம் (ஏப்ரஹாம்) மூசா (மோசே) ஈசா(இயேசு) உள்ளிட்ட முகம்மது நபி வரையுள்ள நபிமார்களைப்பின்பற்றிய மக்களில் அநேகர் நம்பினர் எனலாம்.
இதற்கு ஆதாரமாகப் பின்வரும் சம்பவங்களைக் கூற முடியும். மஸ்ஜிதுன் நபவியில் ஒருநாள் பெருமானார் அவர்கள் அமர்ந்திருந்தபோது ‘இந்தியாவில் தென்திசையில் இருந்து ஆதி இஸ்லாத்தின் தென்றலை உணர்கின்றேன்” எனக் கூறியுள்ளார்கள். (3)
மேலும்,
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் ‘ஆதம் நபியவர்கள் முதன் முதல் உலகில் இறங்கிய இடம் சரன்தீவில் ஆதம்மலையே” எனக் கூறியுள்ளார். (7)
ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்தவரான சுலைமான் எனும் தேசசஞ்சாரி இம்மலையை தரிசித்தது பற்றிய குறிப்புக்களை எழுதியுள்ளார். இக்குறிப்புக்களின்படி இம்மலையில் சிகப்பு மாணிக்கம் கிடைத்ததாக அறியமுடிகின்றது. (2)
இவருக்கு அறுபது ஆண்டுகளின் பின் இம்மலையைத் தரிசித்த அபூ செய்யத் எனும் எழுத்தாளரும் இம்மலையில் மாணிக்கக்கற்களும், வாசனைத்திரவியங்களும் கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். (1)
மேலும், வஸ்ஸாப் என்ற பாரசீகக் கவிஞரும் அலக்சாந்திரியாவில் வாழ்ந்த “யூட்டிஷியஸ்” என்ற கிறிஸ்தவ மதத்தலைவரும் கூறியுள்ளனர் (42)
இதில் இருந்து நாம் ஆரம்பத்தில் புனித யாத்திரையாக இருந்த இலங்கையின் தரிசிப்பு நாளடைவில் வியாபார நோக்கம் கலந்த யாத்திரையாக மாறி அதன் பின் இந் நாட்டின் சீதோஷ்ண நிலை, இயற்கையழகு, போக்குவரத்துக் கஷ்டம் போன்ற பல காரணங்களால் இந் நாட்டிலேயே தங்கவும் விருப்பம் ஏற்பட்டிருக்கலாம்.
14

இவ்வாறு தங்கிய மத்தியகிழக்கு வாசிகளின் குடியிருப்பு, இலங்கையில் முதன்முதல் ஏற்பட்டது கிழக்கிலேயே எனத் திட்டமாகக் கூற முடியும்.
இலங்கையின் மேற்கில் ஏற்பட்டது இரண்டாவது குடியேற்றங்கமே.
இதனை வேறு ஒருவகையாகக் கூறுவதாயின் கி.மு. இலங்கையில மத்தியகிழக்குவாசிகள் முதல் குடியேற்றம் கிழக்கில் என்றும்,
இரண்டாவது குடியேற்றம் கி.பி மேற்கில் ஏற்பட்ட குடியேற்றங்கள் என்றும், -
அந்நியராட்சியின்போது அதாவது போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலத்தில் ஏற்பட்ட குடியேற்றங்கள் மூன்றாவது குடியேற்றம் என்றும் இது அதிகமாக மத்திய மலைநாட்டில் ஏற்பட்ட குடியேற்றம் என்றும் கொள்ள முடியும்.
இலங்கை பற்றி எழுதப்பட்ட வரலாறு கி.மு. ஆறாம் நூற்றாண்டளவில் இந்தியாவில் இருந்து வந்து இலங்கையைக் கைப்பற்றி ஆட்சிசெய்த “விஜயன்” எனும் மன்னனோடு ஆரம்பமாகின்றது.
இதற்குத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையை இயக்கர்களும், நாகர்களும் ஆட்சி செய்துள்ளனர்.
இயக்கர்களின் அறியப்பட்ட முதல் அரசன் வச்சிரவாணன் என்பவனாவான்.
வச்சிரவாணன் தகப்பன் விச்சிரவாணன் என்பவனாகும்.
விச்சிசரவாணன் புலத்திய முனிவனின் மகனாவான்.
விச்சிரவாணனின் இரண்டாவது தாரத்தில் பிறந்த பிள்ளைகளே இராவணன், கும்பகர்ணன், விபூசணன், சூர்ப்பனகை என்பவர்களாகும். (4)
எது எப்படி இருந்தாலும், இராவணனின் ஆட்சி இலங்கையில் எப்போது நடைபெற்றது என்பது பற்றியும்,
உண்மையில் இராவணன் என்ற ஒரு அரசன் இலங்கையை ஆட்சி செய்தானா? என்பது பற்றியும்,
15

Page 10
அவனது வீரத்தைப் பற்றி கூறப்படும் சம்பவங்கள் உண்மைதானா? என்பது பற்றியும் பரவலான கருத்துக்களும் சந்தேகங்களும் சரித்திர ஆய்வாளர்கள் மத்தியில் உண்டு.
இ.து இவ்வாறு இருக்க ‘பக்கிரர்’ என்ற அறிஞர் இராவணன் கி.மு.1100ம் ஆண்டிற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்குமுன் வாழ்ந்தான் எனக் கூறியுள்ளார். (32)
ஆனால் “ஐ கோபி” என்ற வரலாற்று ஆசிரியர் இராவணன் கி.மு. 6000க்கும், 8000க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கலாம் எனக் கூறுகிறார்.
இராவணன் வாழ்ந்த காலத்தை கி.மு.12000 ஆண்டு என இராவணதரிசனம் எனும் ஒரு நூல் கூறுகிறது. (33)
ஒட்டுமொத்தமாக்கி நடுநிலை நின்று பார்க்கும் பொழுது இராவணன் இலங்கையை ஆட்சிசெய்தது கி.மு. 2000ம ஆண்டளிவில் எனக் கொள்ள இடமிருக்கிறது.
இக்காலத்தினை இராம - இராவண யுத்தத்தை கருத்தில் கொண்டே கணிக்க வேண்டியுள்ளது.
இது இவ்வாறிருக்க “ஏப்ரஹாம்" என அழைக்கப்படும் இப்றாகீம் நபியவர்கள் இராமரின் வழித்தோன்றலே. (1)
இப்றாகம் நபியவர்களினி தந்தை வழி நெருப்பு வணக்கத்தையுடையவர்கள்.
இராமரும் அவருடைய பிற் சந்ததியினரும் நெருப்பு வணக்கத்தையுடையவர்களாகவே இருந்தனர்.
இராமர் தனது மனைவி சீதையை நெருப்பில் இட்டுச் சோதித்ததும்,
இப்றாகீம் நபியவர்களை “நம்ருத்” அரசன் நெருப்பில் இட்டதும் இங்கு ஒப்புநோக்கிப் பார்க்க வேண்டிய சம்பவங்களே,
16

இது ஒரு புறமிருக்க,
இப்றாகிம் நபியவர்களுடைய பெயரிலேயே பல திரிபுகள் ஏற்பட்டிருப்பதையும் அப்பெயர் பல வரலாறுகளைக் கண்டிருப்பதனையும் இங்கு எடுத்துக் காட்டுவது பொருத்தமென நினைக்கின்றேன்.
அபூ ராம் என்பதன் திரிபே அபிராம்,
அபிராம் என்பதன் திரிபே ஆபிராம்
ஆபிராம் என்பதன் திரியே ஆபிரகாம்,
ஆபிரகாம் என்பதன் திரிபே ஏப்ரஹாம்,
ஏப்ரஹாம் என்பதன் திரிபே இப்றாகீம்.
அபூ - ராம் என்பதில் உள்ள அபூ எனும் சொல் ஹிப்ரு மொழிச்சொல்லாகும். ஹிப்ரு மொழியில் அபூ எனும் சொல் தந்தை என்பதைக் குறிக்கும். இதன்படி பார்த்தால் ஏப்ரஹாம் அல்லது இப்றாகீம் என்பவர் ராமரைத் தந்தை வழியாகக் கொண்டவர் என்பது புலனாகும். (35)
இதற்கு உரமூட்ட இன்னுமொரு சொல்லையும் இங்கு குறிப்பிடமுடியும். ராமரைச் சேதுராமன் என்று அழைக்கும் வழக்கமும் உண்டு. சேது எனும் சொல் சீது எனும் சொல்லின திரிபாகும். (8)
சீது நபியவர்கள் ஆதம் நபியின் வழித்தோன்றலே, சீது நபியின் வழித்தோன்றலே இராழர், இராமரின் வழித்தோன்றலே ஏப்ரஹாம் (இப்றாகீம்)
சுமேரியர்கள் ராமரை வாயுபகவான் (Air God) என்றே அழைத்துள்ளனர். இந்த வழித்தொடர் ஆதம் - சீது - ராமர் - நூ.ஹற் - இப்றாகீம்
எனத்தொடர்ந்துள்ளது எனலாம்.
இன்று நாம் பிராமணர்கள் என அழைக்கும் ஆசிரியர்கள் இப்றாகீம் நபியவர்களின் ஒரு பிரிவினரே.
பிராமணரைப் ப்ராமனிஸ் என அழைக்கும் வழக்கமுண்டு.
17

Page 11
“ப்ராமனிஸ்” என்ற சொல்லின் உள்ளே ‘ராம” என்ற சொல் மறைந்து கிடப்பதுவும், நாம் இங்கு உற்றுநோக்க வேண்டிய ஒரு விடயமாகும்.
எனவேதான் ஆதம்நபி தொடக்கம் இராமர் உள்ளிட்ட இப்றாகீம் நபி வரை தொடர் அறாத ஒரு சமூகத்தொடர் எனலாம்.
இவ்விடத்தில் இராமருடைய ஆட்சிக்காலத்தை கி.மு. 2000 ஆண்டுகள் எனக் கொண்டால் இராவணன் இலங்கையை ஆட்சி செய்ததும் இக்காலத்திலேயே எனக் கொள்ள முடியும்.
இப்றாகீம் நபியவர்கள் ‘யூப்ரட்டீஸ்” “ரைக்கிறிஸ்’ நதிக்கரை நாகரிகமான சுமேரியர்களின் நாகரிகப்பட்டிணமான “ஊர்” என்ற இடத்தில் இருந்து ஆட்சி செய்தார்.
இவர் ஆட்சி செய்தது கி.மு. 1500ம் ஆண்டு அல்லது அதற்குச் சற்று முன் எனக் கொள்ளலாம்.
மேலும், மத்திய கிழக்கு வாசிகளுக்கும், இலங்கைக்குமிடையே கி.மு. 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்பு இருந்துள்ளது என்பதற்கு பின்வரும் சம்பவத்தை ஆதாரமாகக் கொள்ள முடியும்.
இப்றாகீம் நபியவர்களும், அவரது மனைவி ஹாஜராவும் மகன் இஸ்மாயிலும் ‘ஆன்’ என்னுமிடத்தில் இருந்து நாற்பது நாளி பிரயாணத்தூரத்தில் உள்ள அரேபியாவின் வரண்ட சமவெளி ஒன்றினை நோக்கிப் பிரயாணம் செய்தனர்.
அந்தவெளி “பக்கா” என அழைக்கப்பட்டது. (இன்றைய மக்கா) (2006)
இப்பயணத்தில் இவர்கள் சென்ற பாதை “வாசனை மார்க்கம்” (Incense Route) என சரித்திர ஆசிரியர்களால் அழைக்கப்பட்டது. (06)
எனவேதான் இலங்கையிலிருந்து கி.மு.1500 ஆண்டுகளுக்கு முன்
அல்லது அந்த ஆண்டளவில் வாசனைத்திரவியங்களைப் பெற்றுக் கொண்டு மத்தியகிழக்கு வாசிகள் இவ்வழியால் சென்றுள்ளார்கள் எனக் கொள்ளலாம்.
18

மேலும்,
கி.மு 523 - 575 வரை ஆட்சி செய்த சுலைமான் நபியவர்களின் ஆட்சியின் போது பலஸ்தீனத்தில் உள்ள ‘‘பைதுல்முகத்தஸ்’ எனும் பள்ளிவாயலில் இலங்கையில் இருந்துகொண்டு செல்லப்பட்ட சிவப்பு மாணிக்கம் வைத்துக் கட்டப்பட்டிருந்ததாக சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன. (10)
மேலும்,
கி.மு. 407ம் ஆண்டு அரசாட்சி செய்த 'பந்துகாபயன்’ எனும் அரசன் அனுராதபுரத்தைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது இங்கே சோனகர்கள் வாழ்வதற்கு ஒரு இடத்தைத் தான் ஒதுக்கிக் கொடுத்ததாகக் கூறியுள்ளான்.
மேலும், “இத்ரிஸ்” என்னும் பிரபலமான புவியியலாளர் இத்தீவில் உள்ள (அசா) அனுராதபுரம் எனும் நகரில் வாழ்ந்த அரசன் தனது மந்திரிசபையில் ஆறு மந்திரிகளை வைத்திருந்ததாகவும் இந்த அறுவரில் நால்வர் சோனகர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். A
மேலும்,
கி.மு. 327ம் ஆண்டு மகா அலெக்சாந்தரின் கப்பல் தலைவன் கீறிய இலங்கைப்படத்தில் “கோனாள்” ஆறு குறிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய ஆற்றுப் படுக்கையிலே சோனகர்கள் வாழ்ந்ததாகவும் குறிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இலங்கையின் பல பாகங்களிலும் கி.மு. மத்தியகிழக்கு வாசிகள் வாழ்ந்த தடயங்களை ஏராளமாகக் கூற முடியும்.
விரிவஞ்சி கிழக்கினை மட்டும் எடுத்து நோக்குவோம்.
M மத்தியகிழக்கு வாசிகளின் முதற் குடியேற்றம் இலங்கையின் கிழக்கிலேயே எனக் குறிப்பிட்டேன்.
இது ‘மண்டுர்’ எனும் இடத்தில் ஏற்பட்ட குடியேற்றத்தினைக் குறிப்பதாகும்.
இதனை வேறு ஒருவகையாகக் கூறுவதாயின் இலங்கைக்கு புனித யாத்திரைக்காகவும், வியாபாரத்திற்காகவும் வந்து, போய்க்கொண்டிருந்த மத்தியகிழக்குவாசிகள் நிரந்தரமாகத் தங்கியது கிழக்கிலே “மண்டுர்’ என்னும் இடத்திலாகும்.
19

Page 12
“மண்டுர்’ எனும் இந்த இடம் இன்றைய கல்முனைக்குத் தெற்கே ஏழு மைலுக்கு அப்பால் அமைந்துள்ளது.
‘மண்டுர்’ ஆரம்பத்தில் “ஊர்” என்றே அழைக்கப்பட்டது.
சிறிது காலத்தின்பின் இங்கு குடியிருந்த மத்தியகிழக்கு வாசிகள் தெற்கே மருதூருக்கு இடம் பெயர்ந்ததும் ஆரம்பக்குடியேற்ற ஊர் “பண்டுர்’ ஆகிது.
பின் நாளடைவில் திரிவடைந்து மண்டுராகியுள்ளது.
இன்றைய சாய்ந்தமருதூரும் ஆரம்பத்தில் 'ஊர்' என்றே அழைக்கப்பட்டது.
இந்த ஊரின் எல்லைகளாக தெற்கில் களியோடையும், மேற்கில் இன்றைய சம்மாந்துறையும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், வடக்கில் கல்லாறுமாக அமைந்திருந்தன.
“மண்டுர்’, மருதூர், நிந்தவூர் ஆகிய இன்றைய மூன்று ஊர்களும் அன்று ஒரே ஊராகவே இருந்தது. இம்மூன்று ஊர்களும் ஊர் என்றே அழைக்கப்பட்டது.
இந்த ஊரின் முனைகளாக கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை, சொறிக்கல்முனை, வீரமுனை என பிற்பட்ட காலங்களில் அழைக்கப்பட்டன.
கிட்டங்கி கப்பலுக்கு சாமன்களை ஏற்றும்வரை சேமித்து வைக்கும் இடமாகவும், கப்பலில் இருந்து சாமான்களை இறக்கி வைக்கும் இடமாகவும் இருந்தது. கிட்டங்கி என்பதன் பொருள் சாமான்களை வைத்துப்பாதுகாக்கும் இடம் என்பதுவே.
இதன் பக்கத்தே அமைந்திருந்த நகரின் பெயர்தான் சவளக்கடை.
பொருட்களை வாங்கவும், விற்கவும் உரிய இடமாக இந்த இடம் திகழ்ந்தது.
"ஊர்” என்ற சொல் நாம் நினைப்பதுபோன்று திராவிட மொழிச்சொல் அன்று, இது சுமேரிய மொழிச் சொல்லாகும்.
சுமேரியாவில்தான் உலகின் முதல் நாகரிகம் தோன்றியது. இங்குதான் முதன் முதல் வாய்மொழி எழுத்து மொழியாக உருப்பெற்றது.
20

சுமேரியர்களின ‘ஊர்” என்ற இடத்தில்தான் நதிக்கரை நாகரிகம் கலப்பு நாகரிகமாக அதாவது விவசாயமும், வியாபாரமும் கலந்த ஒரு நாகரிகமாக உருப்பெற்றது எனலாம்.
இங்கு வாழ்ந்த சுமேரியர்கள் வியாபாரத்திற்காக எங்கெங்கு சென்று தங்கினார்களோ அந்த இடங்களெல்லாம் “ஊர்” என அழைக்கப்பட்டது. (01)
இப்றாகீம் நபி (ஏப்ரஹாம்) சுமேரியாவில் “ஊர்” என்ற இடத்தில் இருந்தே ஆட்சி செய்தார். உதாரணத்திற்கு ஈரானில் கவிஞர் உமர்க்கையாம் பிறந்த இடமான நிசாப்பூரினையும், ஆப்கானிஸ்தானில் ஜோசப்பூரினையும், வங்காளதேசத்தில் ஜாப்பூரினையும், கோயம்புத்துாரினையும், காசிப்பூரினையும் இந்தியாவில் மைசூர் பெங்களுர், திருவிடைமருதூர் சீதல்பூர் என்பவற்றையும் துருக்கியில் ஷோப்பூரினையும் கம்போச்சியாவில் உறங்கூரினையும் ரஸ்யாவில் பைலூரினையும் மலேசியாவில் சிலாங்கூரினையும், கோலாம்பூரினையும் ஜெய்ப்பூரினையும், பாகிஸ்தானில் லாகூர் பவளல்பூரினையும், இலங்கையில் நல்லூர், மூதூர், மருதூர், ஏறாவூர், தோப்பூர், மண்டூர், பாஷையூர் நல்லூர் என்பவற்றையும் எடுத்துக் கூறமுடியும்.
இதே போல நூற்றுக்கணக்கான ஊர்களை உலகெங்கும் எடுத்துக்காட்ட முடியும். (1)
இந்த ஊர்களை நாம் உன்னிப்பாகக்கவனித்தால் இங்கு வியாபாரம் முக்கிய தொழிலாக இருக்கும். அத்தோடு இங்கு முஸ்லிங்கள் பெரும் பான்மையினராகவோ அல்லது சிறுபான்மையினராகவோ வாழ்வார்கள். அல்லது ஆகக் குறைந்தது முஸ்லிங்களோடு தொடர்புடையதாக இவ்வூர்கள் இருக்கும்.
இலங்கையில் அமைந்துள்ள ஊர்கள் கிழக்திலும் வடக்கிலும் வடமேற்கிலும் அமைந்துள்ளதை நாம் அவதானிக்க முடியும்.
அதுவும் வடமேற்கில் இரண்டு ஊர்களும் வடக்கில் சில ஊர்களும் கிழக்கில் பல ஊர்களும் அமைந்துள்ளதை நாம் அவதானிக்கலாம்.
இதிலிருந்து நாம் கிழக்கிலேயே மத்திய கிழக்கு வாசிகளின் தொடர்பு அதிகம் இருந்துள்ளது எனக் கொள்ள முடியும்.
கிழக்கில மத்திய கிழக்கு வாசிகள் முதற் குடியேற்றங்களை அமைத்துக்கொள்ளக் காரணம் என்ன? என்று ஒரு கேள்வி எழுக்கூடும்.
21

Page 13
தரைமார்க்கமாக வந்த மத்திய கிழக்கு வாசிகள் தூரத்தையும் சிரமத்தையும் குறைக்கும் பொருட்டு கடற்பிரயாணத்தை மேற்கொண்டனர்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஊடாக தரை மார்க்கமாக வங்காளதேசம் வரை சென்று வடகீழ்பருவப்பெயர்ச்சிக்காற்றின் உதவியோடு வங்களா விரிகுடாவின் ஊடாக பெரியகப்பல்போன்றன வள்ளங்களில் பிரயாணத்தை மேற்கொண்டு இலங்கையின் கிழக்குக்கரையை அடைந்து மட்டக்களப்பு வாவியூடாக கல்லாறை அடைந்து இங்கிருந்து கிட்டங்கியை அடைந்து அங்கு வள்ளங்களை கட்டிவிட்டு தரை மார்க்கமாக சம்மாந்துறையூடாக இரத்தினபுரி சென்று பாவா ஆதமலையைத் தரிசித்தனர்.
திரும்பி வந்து அடுத்த பருவப்பெயர்ச்சிக்காற்றினை எதிர்பார்த்து மண்டுரில் தங்கினர்.
நாளடைவில் மருதூர் சம்மாந்துறைக்கு அண்மித்த கடற்கரையூராக இருந்தபடியால் மருதூரைத் தரிப்பிடமாக்கிகொண்டனர்.
மேலும்,
மத்திய கிழக்கு வாசிகன் முதற் குடியேற்றம் இலங்கையின் கிழக்கிலே என்பதற்கு இன்னும் பல ஆதாரங்களைக் கூறமுடியும்.
கிழக்கின் ‘மண்டுரே” மத்தியகிழக்கு வாசிகளின் முதற்குடியேற்றம் எனக்குறிப்பிட்டேன்.
இதற்கு இன்னுமொரு ஆதாரத்தை இங்கு கூறமுடியும்.
மண்டுரீல் இன்றும் வழக்கிலுள்ள ஒரு சம்பவத்தை கூறமுடியும்.
அதாவது இறந்தவர்களைப் புதைக்க அல்லது எரிக்க பயன்படும் இடத்திற்கு அதாவது கோயிலுக்கு பணம் செலுத்த வேண்டும். இந்தப்பணம் இன்று
மண்டுரில் “திறசால்” என்றே அழைக்கப்படுகிறது.
“திறசால்” எனும் சொல்லே இன்றைய அரேபிய நாணயமான “றியாழின்’ ஆதிச்சொல்லாகும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.
y
“ திறசால் ” எனும் இப்பணப்பொழுக்கச் சொல் ஆதி அரேபியாவில் வழக்கில் இருந்துள்ளதனையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
22

எனவே தான் ஆதி அரேபியர்களுக்கு மண்டுருக்குமிடையே தொடர்பிருந்துள்ளது என்பதனையும் நாம் கூற முடியும்.
இட்து இவ்வாறிருக்க மத்திய கிழக்கு வாசிகளின் கிழக்கு குடியேற்றம் எப்போது ஏற்பட்டது. என்பதற்கு ஆதாரமாக பின்வரும் சம்பவத்தையும் கூற முடியும்.
கிழக்கிலே திராவிடர்களின் குடியேற்றம் பற்றி கூறும் “மட்டக்களப்பு மாண்மியம்” ஒரு இடத்தில் பின்வருமாறு கூறுகின்றது.
“கிழக்கிலே வாழ்ந்த திராவிடர்களை திமிலர்கள் துன்புறுத்தினர். அதனால் திராவிடர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து இங்கு வியாபாரத்திற்காக வந்து வாழ்நத பட்டாணியர்களின் உதவியை நாடினர்.
பாட்டாணியர்கள் திமிலர்களோடு போர் செய்து அவர்களை “வெருகல்” எனும் இடத்திற்கு அப்பால் விரட்டியடித்து விட்டு திராவிடர்களோடு பட்டாணியர் ஒற்றுமையாக வாழ்ந்தனர். (12)
பட்டாணியர் என்ற சொல் “பொட்டணியர்’ என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். பொட்டணியர் என்றால் சீலை வியாபாரிகள் எனப் பொருள்படும்.
மேலும்,
* மட்டக்களப்பு மாண்மியம்’ எதிர் மனசிங்கன் எனும் அரசன் மட்டக்களப்பை ஆட்சி செய்தபோது நற்பெட்டிமுனைக்கு மேற்கே கிட்டங்கி வீடுகள் அமைத்து பின்வருவோர் வியாபாரம் செய்தனர். அவர்களாவன, காட்டான், பட்டாணி, கல்த்தான், சிக்கந்தர் என்பவர்களோடு வேரோடி வர்த்தகம் செய்த துலுக்கர்களும் இங்கிருந்தனர்” எனக் கூறுகின்றது.
இங்கு “காட்டான்” எனச் சொல்லப்பட்டவர்களைத் தவிர மற்றவர்களான பட்டாணி, சுல்த்தான், சிக்கந்தர், துலுக்கர் போன்றவர்கள் மத்திய கிழக்கு
வாசிகளே.
அதிலும் துருக்கியரைப்பற்றி வரும்போது "வேரோடி’ வியாபாரம் செய்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"வேரோடி” என்பது இங்கு பரம்பரை பரம்பரையாகச் சீவித்து வியாபாரம் செய்தவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டவே கூறப்பட்டுள்ளது எனலாம்.
23

Page 14
துருக்கியர் இங்கு கிறிஸ்துவுக்கு முன்பிருந்தே வாழ்ந்து குடிபதியாகி வியாபாரம் செய்துள்ளார்கள் என்பதற்கு மேலும் பல ஆதாரங்களைக் காட்ட முடியும்.
“கிட்டங்கி” இன்றும் கிட்டங்கி என்றே அழைக்கப்படுகின்றது.
“கிட்டங்கி விடு” என்பது கப்பலில் இருந்து சாமான்களை இறக்கவும், ஏற்றவும் உரிய இடமாகும்.
அதாவது துறைமுகத்திற்குப் பக்கத்திலேயுள்ள களஞ்சியசாலை எனப் பொருள்படும்.
இன்றைய கிட்டங்கிக்குப் பக்கத்திலே உள்ள ஊர்தான் “சவளக்கடை”. சவளக்கடை என்பது திரிபடைந்த ஒரு சொல்லாகும்.
தமிழில் “ஜ” என்ற எழுத்து இல்லாத படியால் “ச” என்ற எழுத்தினைப் பயன்படுத்துவது வழக்கமாகும். உதாரணமாக “ஜன்னல்’ என்ற சொல்லிற்குப் பதிலாக “சன்னல்’ என்று சொல்வதையும் ஜனங்கள் என்பதனை சனங்கள் ஜாவகர் சேரி, சாவகச்சேரி என்றழைப்பதையும் நாம் அவதானிக்கலாம்.
இ.தே போலத்தான் “ஜவுளிக்கடை” என்பது “சவுளிக்கடை” என்றாகி ‘சவளக்கடை” எனத்திரிந்துள்ளது. இந்த சவளக்கடைக்கு அருகேயுள்ள துறைநீலாவணையில் பிரிட்டிசாரின் ஆட்சிக்கு சற்றுமுன்னர் வரை மத்திய கிழக்கு வாசிகளான முஸ்லிங்கள் வாழ்ந்ததை இங்குள்ள மூதாதையர் இன்றும் கூறுவர்.
இவ்வூரில் உள்ள “இப்றாகீம் திட்டி” இதற்குச் சான்று பகரும்.
நீர்வழிப்பாதையை அண்மிய பட்டினங்களும், கிராமங்களுமாக நற்பெட்டிமுனை, கிட்டங்கி, சவளக்கடை, துறைநிலாவணை போன்ற ஊர்கள் அமைந்திருந்தன.
மேலும்,
“மட்டக்களப்பு” என்பது இன்று நாம் நினைக்கும் மட்டக்களப்பல்ல, அன்றைய மட்டக்களப்பு,
அன்று “ஊரே” மட்டக்களப்பு என அழைக்கப்பட்டது.
24

இதனை மட்டக்களப்பு மாண்மியமும் ஏற்றுக்கொள்கின்றது (பக்கம் 6, 7)
இதற்கு ஆதாரமாக சம்மாந்துறைப் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள பகுதி “மட்டக்களப்பு தரவை’ என்றே இன்றும் அழைக்கப்படுவதை நாம் கருத்தில் கொள்ளலாம்.
அத்தோடு இப்பகுதியில் காணி உறுதிகளில் கூட “மட்டக்களப்பு தரவை என்றே எழுதப்பட்டுள்ளது.
“மட்டக்களப்பு” எனும் சொல் சுமேரிய மொழியில் இருந்து திரிந்து அரபு மொழிக்குள் சென்ற ஒரு சொல்லாகும்.
“மஹற்பார்’ எனும் அரபுச் சொல்லே நாளடைவில் திரிபடைந்து “மடஆபர்” என்றாகி மடகளஆபர்” என்று வந்து “மட்களப்பார்” என்றாகி இருக்க வேண்டும். தமிழில் “ஹி” என்ற எழுத்து இல்லாதபடியால “ட்” என்ற எழுத்தை அல்லது ஒலியை பாவித்திருக்க வேண்டும்.
"மஹற்பார்” எனும் அரபுச் சொல்லின் பொருள் தோணித்துறை என்பதாகும்.
மேற்கூறிய கருத்திற்கு ஆதாரமாக பிரபலமான அராபிய எழுத்தாளரும், யாத்திரிகருமான “சிந்தாபாத்” அவர்களின் கூற்றினை இங்கு எடுத்துக்காட்டுதல். பொருத்தமுடையதாகும்.
“நான் இலங்கையைத் தரிசித்தபோது ஒருவர் வயலுக்கு நீர்பாய்ச்சிக் கொண்டிருந்தார். அவர் சரளமாக என்னுடன் அரபு மொழியில் பேசினார். இங்கு வாழ்ந்த மக்களை “மஹம்பார்” என்றழைக்கும் வழக்கம் இருந்தது” என சிந்தாபாத் கூறியுள்ளார். Af
சிந்தாபாத் இலங்கையில் தரிசித்த இடம் அன்றைய “மட்டக்களப்புத்தான் என்பதை நிரூபிக்க பின்வரும் சம்பவத்தையும் கூற முடியும்.
இந்தியாவில் இருந்து நேர்ச்சைக்காகக் கப்பலேறிய சோழநாட்டு அரசி மட்டக்களப்பு வாவியை அடைந்து அந்த வாவியினுாடே மட்டக்களப்பின்
தென் அந்தமாகிய வீரமுனையை அடைந்து அங்கு கோயிலைக் கட்டி அதனைக் கவனிக்க அவ்வூரில் ஒரு குடியேற்றத்தையும் உண்ணடாக்கினாள்.
அந்தக் கப்பல் பிரயாணம் ‘சிந்தாபாத் யாத்திரை’ என்றே அழைக்கப்பட்டது.(4)
25

Page 15
இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில் சோழநாட்டரசி தனது பிரயாணம் சிந்தாபாத் வந்த வழியால் அமைந்தமையால் அப்பிரயாணத்தை ‘சிந்தாபாத் யாத்திரை’ என்று அழைத்திருப்பது இயற்கையே.
எனவேதான் சிந்தாபாத் இலங்கையில் தரிசித்த இடம் பழைய மட்டக்களப்பு என்றும்,
அவர் தரிசித்தபோது மட்டக்களப்பிலே அதாவது ‘ஊரிலே’ மத்தியகிழக்கு வாசிகள் வாழ்ந்தார்கள் என்றும் திட்டமாகக் கூற முடியும்.
இ.தே வேளை இலங்கையில் முஸ்லிங்கள் பண்டுதொட்டு விவசாயம் செய்து வருகின்ற ஒரு பகுதி தென்கிழக்கே என்பதுவும் இங்கு குறிப்பிடக்கூடிய ஒரு விடயமாகும்.
மேலும் ஒரு வரலாறு கி.மு. 301ல் மட்டக்களப்பை வந்தடைந்த பரிகுலமஹற்பர்கள் ‘களப்புமுனை” எனும் ஓர் இடத்தை வந்தடைந்தார்கள் எனக் கூறுகின்றது. (14)
‘களப்புமுனை” என்பது இன்றைய கல்முனையே,
‘பரிகுலமஹற்பர்கள்” என்பது அரபிகளை அதாவது மத்திய கிழக்க வாசிகளையே குறிக்கின்றது.
“பரி” என்றால் குதிரை என்பது பொருளாகும். அரேபிய குதிரைகளை இங்குள்ள சிங்கள அரசர்களுக்கு கொண்டு வந்து கொடுத்துவிட்டு அதற்குப் பகரமாக மாணிக்கக் கற்களையும், வாசனைத்திரவியங்களையும் பெற்றுச்சென்றதாகப் பல வரலாறுகள் கூறுகின்றன.
“மஹற்பர்கள் குடியிருந்த பகுதி திரிந்து மட்டக்களப்பு ஆயிற்று என்பதில் சந்தேகமேயில்லை. மட்டக்களப்பு ஆறு அல்லது ‘களப்பு” தென்கிழக்கு முஸ்லிங்களின் குடியேற்றத்தில் முக்கிய இடம் வகுத்துள்ளது எனலாம்.
அரேபியர் (சோனகர்) பாரசீகர், அபிசீனியர் போன்ற மத்தியகிழக்கு வாசிகள் மட்டக்களப்பு வாவியை தங்களினவியாபாரப்பயணத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கு அல்லது குடியேற்றங்களை அமைத்துக் கொள்வதற்கு 50மைல் நீளமான இந்த மட்டக்களப்பு வாவியும் அதன் சூழலும் காரணமாக அமைந்தன 6T6016)Tib.
26

இப்படிப்பட்ட சூழல், அதாவது வாவி கப்பல் தங்கிச் செல்வதற்கும், கப்பலை பழுது பார்ப்பதற்கும் பின் தங்களின் நாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று வீசத்தொடங்கும்வரை அந்நீர்த்தேக்கத்தின் அருகேயுள்ள (Gobbs) இடங்களும் வசதியாக இருந்தமையும்,
வாவிக்கும், கடலுக்குமிடையே அமைந்திருந்த மணற்றிட்டுகள் (ளுயனெ Bares) கப்பலை புயற்காற்று தாக்காதவாறு பாதுகாத்து நின்றமையும் காரணங்களாகலாம் (34)
மேலும்,
“எமர்சன்டெனட்’ என்ற சரித்திர ஆசிரியர் சம்மாந்துறை, துறைமுகத்தில் அரபிகள் கப்பல்களை கட்டியதாகவும், இதற்கு சிங்கள அரசர்களுக்கு அவர்கள் வரி செலுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று ஆய்வாளர் பொலினஸ்தம்பி முத்து அவர்களின் கூற்றும் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒரு விடயமாகும்.
"கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சோனக மக்கள் சந்தேகமின்றித் தங்களின் உடம்பில் ஒடும் இரத்தம் அரேபிய இரத்தமே எனப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இதற்கு அவர்களது நீண்ட உயர்ந்த ‘செமிட்டிக்’ நாசியே நல்லதொரு ஆதாரம்ாகும்” எனக் கூறியுள்ளார்.
மேலும், அன்று பழைய மட்டக்களப்பின் துறைமுகமாக சம்மாந்துறையே அமைந்திருந்தது என முன்னர் குறிப்பிட்டிருந்தேன்.
ஹம்பன்துறையே நாளடைவில் சம்பந்துறையாகிப் பின் சம்மாந்துறையாகி இருக்கலாம்
"மட்டக்களப்பு” பிற்காலத்தில் டச்சுக்காரர் காலத்தில் (இன்றைய மட்டக்களப்பு) "மட்டக்களோ” என அழைக்கப்பட்டு பிரிட்டிசாரின் காலத்தில் “பெற்றிக்களோ” எனவாயிற்று (43)
சம்மாந்துறை ஒரு காலத்தில் மலேயர்களின் கப்பற் பொருட்களை இறக்கும் பிரசித்தி பெற்ற துறையாக இருந்தது.
99
“ஹம்பன் என்ற சொல் சுமேரிய மொழியில் கப்பல் கட்டுமிடம் என்பது பொருளாகும்.
27

Page 16
இதற்கு ஆதாரமாக பின்வரும் சம்பவத்த்ைக கூற முடியும்.
சுமாத்திராவில் உள்ள “பாலபாங்’ எனுமிடத்தில் இருந்துவந்து இலங்கையில் வாழ்ந்த ஆனந்த தேரோவின் கூற்றுப்படி காசியப்ப மன்னன் வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் தனக்கென துறைமுகங்கள் வைத்திருந்தான். அவை வல்லிபுரம், களனி, சம்மாந்துறை என அறியக்கூடியதாகவுள்ளது.
இதற்கு ஆதாரமாக ‘சம்மாந்துறையின் மேற்கில் வீரமுனைக்கு அருகேயுள்ள ஆறு பழைய கிணறுகளைக் கூற முடியும். இக்கிணறுகள் ஆறும் சாதாரண கிணறுகளை விடப் பாரிய அகலமான கிணறுகளாக அமைந்துள்ளன.
இக் கிணறுகளில் இருந்தே மத்தி கிழக்கு வாசிகள் தங்களின் கப்பலுக்குத் தேவையான குடிநீரைப் பெற்றுள்ளனர்.
வத்திக்கான் ஏடு எனக்குறிக்கப்படும் தொலமியின் உலகப்படத்தில்
கி.மு. 327ல் குறிக்கப்படும் ‘தப்ரபா” இலங்கையேயாகும். சில இடங்களில் தொலமியின் காலம் கி.பி.139 எனக் குறிக்கப்பட்டுள்ளது. (42)
28

தொலமியின் இலங்கை வரைபட அமைப்பில் அமைந்த அராபியரின் இலங்கை வரைபடம்
MAP 2 - SERANDIB
... (3
PA
"جسمي
轶 C
Yo, O
ܢܝ`
۔ حSت
بصرX , axt برای محانیابور . , - , ^
ஜீ نمبر:
! ܀ ܮܪ سگر
t بہمنی ممکنڈ
as a ***م
エ
From The Library of Congress, Washington
29

Page 17
ஒளர் எனும் பழைய மட்டக்களப்பு
- حميديين"
's
 
 


Page 18
Dg6ð sóläsasůUL'OB66T ”Arabaththe civitas in Extremis” 6TDub Lusóf SQ63gp கல்முனை என அழைக்கப்படும் பகுதியே காட்டுகின்றது.
அதில் தொலமி இந்த இடத்தில் ஓர் அரபு அரசு அல்லது அரபு காவல் நிலையம் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,
நபியும், மன்னருமான சுலைமான் அவர்களுடைய ஆட்சியின்போது பலஸ்தீனத்தில் இருந்து மரக்கலங்கள் இலங்கை வந்து ‘காலிஹற்” எனும் துறைமுகத்தில் தங்கி வெள்ளியும் பொன்னும் கொடுத்து மயில், குரங்கு, யானை போன்ற உயிர்ப்பிராணிகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படுகின்றது.
இங்கு குறிக்கப்படும் ‘காலிஹம்” இன்றைய காலித்துறைமுகமே. இது உறுகுணையென்னும் அன்றைய கிழக்குப் பகுதியிலேயே அமைந்திருந்தது என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக ஒன்றாகும்.
மேலும்,
கி.மு100ல் கவன்திஸ்ஸ மன்னனின் ஆட்சியின்போது தென்கிழக்குப் பிரதேசம் விவசாய வளமிக்க இடமாகவும் வாணிபம் மிக்க துறைமுகமாகவும் விளங்கியுள்ளது.
இக்காலத்தில் அரேபிய கப்பல்கள் தென்கிழக்குக் கரைக்கு வந்து தங்கத் தளபாடங்களை துட்டகைமுனுவுக்குக் கொடுத்து வியாபாரம் மேற்கொண்டதாகவும் சரித்திர சான்றுகள் கூறுகின்றது.
சதாதிஸ்ஸ மன்னன் காலத்தில் தென்கிழக்கில் பரந்த அளவு விவசாய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இம் முயற்சியின்போது இறக்காமம், கொண்டவெட்டுவான், மல்கம்பிட்டி, அக்கரைப்பற்று, பாணமை, லகுகல போன்ற இடங்கள் விவசாயத்தில் முன்னணியில் திகழ்ந்துள்ளது.
சதாதிஸ்ஸ மன்னனின் காலத்தில்தான் தென்கிழக்குப் பிரதேசம் “திகாமடுல்ல” என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டது (30)
துட்டகாமினி மன்னின் படை எல்லாளனை எதிர்த்துப்போர் செய்ய தென்கிழக்குப் பிரதேசத்தின் வழியாகவே மஹியங்கணையை அடைந்து ஒன்றுபட்டு முன்னேறியது என மஹாவம்சம் கூறுகின்றது.
32

மேலும்,
சிங்கள அரசனான துட்டுகாமினி (கி.மு.161-132) கிழக்கிலே விசேட கவனம் செலுத்தினான்.
இவனது ஆட்சியின்போது கிழக்குப புறவாயிலாக “இறகம” இன்றைய இறக்காமம் திகழ்ந்துள்ளது.
இதே அரசனின் ஆட்சியின்போது பொத்துவில் அறுகம்பைக்குடா விரிவாக்கப்பட்டு கடலோடு சேர்க்கப்பட்டு துறைமுகமாகப் பாவிக்கப்பட்டது.
துட்டுகாமினியின் தாய் விகாரமாதேவி பொத்துவிலிலே கரந்து வாழ்ந்த தனது மகனைப் பார்ப்பதற்காக கடல் வழிப் பிரயாணம் செய்து அறுகம்பைக்குடாவினூடாகப் பொத்துவிலையடைந்ததாகப் பல சான்றுகள் இன்றும் பொத்துவிலிலே காணப்படுகின்றன.
துடுகாமினியின் ஆட்சியின்போது பொத்துவில், இறக்காமம், அக்கரைப்பற்று போன்ற இடங்கள் செழிப்புடனும் முக்கியத்துவம் பெற்ற இடங்களாகவும் விளங்கின.
மேலும்,
இறக்காமக்குளம் கி.மு.200ம் ஆண்டளவில் தோற்றம் பெற்றதாக கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. (30)
போர்த்துகீசர் இலங்கை முஸ்லிங்களின் தள அமைப்பை “பந்தக்கி’ஷ என அழைத்தனர். “பந்தக்கிஷ என்ற முஸ்லிங்களின் தள அமைப்பு பின்வருமாறு அமையும். கடலோரத்தில் உள்ள பிரதேசத்தில் ‘அல்லது ஆற்றுவெளிப் பிரதேசத்தில் நடுவில் பள்ளிவாயலும், அதில் இருந்து சுற்றுப்புறமும் ஏழு வீதிகளும"கொஞ்சத் துரிரத்திற்கு அப்பால் ஆறு அல்லது ஒடை அல்லது துலாப்போட்ட கிணறும் பள்ளிவாசலுக்கு அருகில் கல்வி கற்பிக்கும் மத்ரசா அல்லது நீதி வழங்கும் காதிக்கோடு அல்லது பொதுசனத்தொடர்புபடும் ஒரு இடம், இதற்குப் பக்கத்தில் பெருவணிகர்களின் விடும் அதனருகே குதங்கள் என்ற சிறிய வீடுகள், கடலோடு கூடிய துறைமுகவாயிலை அண்டி கிட்டங்கி வீடுகள் என்பன அமைந்திருக்கும்.
எனவே, மேற்கூறிய பல ஆதாரங்களை மனத்திற் கொண்டு கிறிஸ்துவுக்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் அதிலும் குறிப்பாக தென்கிழக்கில் இன்றைய முஸ்லிங்களின ‘மூதாதையர்கள் வாழ்ந்துள்ளார்கள் எனத் திட்டமாகக் கூற முடியும்.
33

Page 19
கிபி 8ம் நூற்றாண்டு வரை தென்கிழக்கில்
வாழ்ந்த முஸ்லிங்களின் மூதாதையர் வரலாறு. கி.பி. 8ம் நூற்றாண்டுவரை “ஊர்” என அழைக்கப்பட்டு அதன் பின் மட்டக்களப்பு என அழைக்கப்பட்ட தென்கிழக்கிலே (இன்றைய அம்பாறை மாவட்டம்) வாழ்ந்த மத்தியகிழக்கு வாசிகள் அரேபிய தீபகற்பத்தில் இஸ்லாம் மார்க்கத்தின் தோற்றத்தினால் சகல அரபிகளும் இஸ்லாத்தைத் தழுவிவிட்டனர் என்ற செய்தியினை அறிந்ததும், இதன் உண்மையை அறிவதற்காகவும் தாங்களும் இஸ்லாத்தை தழுவிக் கொள்வதற்காகவும்,
தங்களின் மூதாதையரின் தாயகத்தை ஒரு தரம் பார்த்து வருவதற்காகவும் ஆசையோடு ஒரு குழு மதினாவிற்குப் புறப்பட்டு சென்றது.
இவ்வாறு சென்ற குழு மதினாவை அடைந்தபோது பெருமானாரைச் சந்திக்கும் பாக்கியம் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
அபூபக்கர் (ரலி) அவர்களும் இறந்துவிட்டார்கள்.
உமர் (ரலி) அவர்களை சந்தித்து இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டு இலங்கையிலும் இஸ் லாத் தை அறிமுகப்படுத்தும் நோக்கோடு பிரச்சாரகர்களையும், இஸ்லாமிய சடங்குகளைச் செய்யக் கூடியவர்களையும் அழைத்துக் கொண்டு இலங்கை வருகிறார்கள்.
இப்படி வரும் வழியில் இன்றைய பாகிஸ்தானில் “மக்றுான்” என்ற இடத்தில் குழுவிற்குத் தலைமை தாங்கிச்சென்றவர் மரணமாகிவிடுகிறார்.
இவருடைய அடக்கஸ்தலம் இன்றும் பாகிஸ்தானில் “மக்றுான்” என்ற இடத்தில் இருப்பதாக புகழ்வாய்ந்த அரேபிய எழுத்தாளரும், சரித்திர ஆசிரியருமான “இபின் சஹரியார்” தனது நூலான “அஜாப் அல் - ஹிந்து” எனும் நூலில் கி. பி. 953 ல் கூறியுள்ளார்.
மதினாவிற்குச் சென்றவர்கள், தென்கிழக்கு வந்து சேர்ந்ததும் இங்கு வாழ்ந்த
மத்திய கிழக்கு வாசிகள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவுகின்றனர்.
இந் நிகழ்வின் பின் தென்கிழக்கில் வாழ்ந்த பட்டாணியர் அல்லது
துருக்கியர் அல்லது சோனகர் அல்லது பாரசீகர், அல்லது யவனர், யாராக
இருந்தாலும் இஸ்லாமியர் அல்லது இஸ்லாமானவர்கள் என்றே அழைக்கப்பட்டனர்.
34

“இஸ்லாமானவர்கள்’ என்ற சொல் இன்றும் எம்மிடையே வழக்கில் உள்ளது. ஆனால் பொருள் கொண்டு இச்சொல் பாவிக்கப்படுவதில்லை.
மதினா சென்று திரும்பியவர்களோடு அரேபியாவில் இருந்து வந்தவர்கள் "ஒஸ்தாதுகள்” என அழைக்கப்பட்டனர். இவர்கள் பெருமானாருக்குத் தலைமுடி இறக்கிய அபிசீனியர்களின் பரம்பரையினரே.
இலங்கையில் இன்றும் இவர்களே பரம்பரை பரம்பரையாக தலைமுடி திருத்துதல், அல்லது வழித்தல், சுன்னத்துச்சடங்கு எனும் கத்னாச் செய்தல் போன்ற மார்க்கத்தின் சுன்னத் கடமைகளைச் செய்து வருகிறார்கள்.
இ.து இவ்வாறு இருக்க கி.பி. 114 - 136 வரை ஆட்சி செய்த கஜபாகு மன்னன் சேர மன்னனின் அழைப்பின்பேரில் இந்தியாவிற்கு கண்ணகி விழாவிற்குச் சென்று திரும்பும்போது சேர மன்னின் அன்பளிப்பாகக் கிடைத்த கண்ணகி சிலையையும் கொண்டு வந்தான். (19)
இச்சிலையை, இலங்கையில் அவனது ஆட்சிக்குட்பட்ட எத்தனையோ இடங்கள் இருந்தும் அவனது விருப்பத்திற்குரிய ஊரிலேயே (பழைய மட்டக்களப்பு) கோயில் அமைத்து அச்சிலையை வைத்து அதனைப் பராமரிக்க ஆட்களையும் நியமித்து அக்கோயிலுக்கு நெற்காணிகளையும் வழங்கினான். இந்த இடம் இன்று “காரைதீவு” என அழைக்கப்படுகின்றது.
அரசனின் நல்லெண்ணத்தையும் அவன் ஊர் மீது கொண்ட பற்றுதலையும் மனத்திலே கொண்ட அவ்வூர் மக்கள் தங்களது ஊரினை 'கஜபாகுப்பற்று” என அழைக்கலாயினர்.
கால ஓட்டத்தில் அந்நியராட்சியின் போது கஜபாகுப்பற்று, கரைவாகுப்பற்று, ஆயிற்று.
பின், நாளடைவில் சம்மாந்துறைப்பற்று, நிந்தவுர்ப் பற்று, கரைவாகுப்பற்று என முப்பிரிவுகளாயிற்று.
இந்தியாவில் இருந்து வந்து பொலநறுவையைக் கைப்பற்றி குளக்கோட்டன் என்பவன் ஆட்சி செய்தான். இவனது காலம் சில இடங்களில் கி.பி. 436ம் ஆண்டு எனவும், சில இடங்களில் கி.பி 425 எனவும் குறிக்கப்பட்டுள்ளது. (36) (18)
35

Page 20
இவனது ஆட்சியின்போது தனது ஆட்சியை இலகுபடுத்தவும், நிர்வாகத்தை சரியாகச் செய்வதற்குமாக தன்னால் இந்தியாவின் வன்னிப்பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு இங்கு குடியேற்றி அவர்களை தனது பிரதிநிதிகளாக நியமித்தான். அதனால்தான் இவனால நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் “வன்னியர்” என அழைக்கப்பட்டனர்.
மட்டக்களப்பின் நிர்வாகப் பொறுப்பு வன்னியர் ஒருவரின் கையில் ஒப்படைக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.
இது நடைபெற்றுச் சில காலத்தின் பின்னர் தென்கிழக்கிலே வாழ்ந்த மத்தியகிழக்கு வாசிகளின் நலன்களைக் கவனிக்க சோனக வன்னியர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.
மட்டக்களப்பின் நாடு காடு கல்வெட்டில் கூறப்படும் “அவக்கன்” எனும் வன்னியர் இவராக இருக்கலாம். (1)
வன்னி தேசத்தில் இருந்து வந்தவர்கள் “வன்னியர்” என அழைக்கப்பட்டு பின் அது பதவிப்பெயராகியுள்ளது.
இந்தியாவில் கஜனிமுகம்மதுவின் படையெடுப்பிற்கு அஞ்சிய சில திராவிடக்குடும்பங்கள் இலங்கைக்கு வந்து வாழத்தலைப்பட்டனர். இவ்வாறு புலம் பெயர்ந்த திராவிடர்களில் ஒரு சிலர் “ஊரிலும்” வந்து குடியேறினர். (இன்றைய கல்முனை) இது நடைபெற்றது கி.பி. 1017 - 1029 காலப்பகுதியிலாகும் (12)
இது திராவிடர்களின் இரண்டாவது குடியேற்றம் எனலாம்.
கி.பி 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த “பாஹியன்’ எனும் சீனச் சஞ்சாரி இலங்கையின் ஆதிக்குடிகள் பற்றித் தனது நூலில் கூறும்போது தேவதைகளும், நாகர்களும் இங்கு வாழ்ந்ததாகக் கூறுகிறார். இங்கு அவர் தேவதைகள் எனக் குறித்து இருப்பது இயக்கர்களையே எனக் கொள்ளலாம். மேலும் அவர் இந்தப் பழங்குடிகள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வியாபாரிகளுடன் வியாபாரம் நடத்தி வந்தனர் எனவும் கூறியுள்ளார்.
இங்கு அவர் பல்வேறு நாடுகளின் வியாபாரிகள் எனக் குறிப்பிடப்படுவது மத்தியகிழக்கு வாசிகளையே எனத்திட்டமாகக் கூற முடியும்.
36

கி.பி. 8ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 20ம் நூற்றாண்டுவரை தென்கிழக்கு முஸ்லிம்களின் வரலாறு.
துடுகாமினி மன்னன் முஸ்லிம்கள் வாழ்ந்த “இறகம” (சூரியன் உதிக்குமூர்) எனும் இறக்காமத்தையும்.
அக்கரையூராகிய அக்கரைப்பற்றினையும் பொத்துவிலையும் நன்கு கவனித்து போசித்து வந்தான்.
அவனது ஆட்சியின் ஞாபகார்த்தமாக திகவாப்பி எனும் இடத்தில் ஒரு பெளத்த கோயிலை கட்டுவித்தான். a
இதனை கவனிக்க பெளத்தர்கள் சிலரையும் அங்கு குடியேற்றினான்.
இதே போல கி.பி. எட்டாம் நூற்றாண்டளவில் சோள நாட்டரசி சீர்பாதகுலதேவி வீரமுனையில் கோயில் கட்டுவித்தாள். அதனைக் கவனிக்க கலப்பு திராவிடக்குடும்பங்கள் சிலரை குடியேற்றினாள். (15)
இதே போல் கி.பி. 1594 - 1604 காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து வந்த தாதன் கெளந்தன் ஆகிய இருவரும் இங்கிருந்த சிலரின் உதவியோடு பாண்டிருப்பு திரெளபதி அம்மன் கோயிலைக் கட்டுவித்தனர்.
மண்டுர் தொடக்கம் களியோடை வரை உள்ள கிழக்கே வங்காள விரிகுடாவினையும் மேற்கே சம்மாந்துறையையும் உள்ளடக்கிய பகுதி “ஊர்” என்றே அழைக்கப்பட்டது என முன்னர் குறிப்பிட்டிருந்தேன். கிழக்கின் இப்பகுதியே இலங்கையின் மத்திய கிழக்கு வாசிகளின் முதல் குடியேற்றமாகும்.
இதற்கு ஆதாரமாக சி.ஆர். பொக்சர் என்பவரின் கூற்றினை இங்கு குறிப்பிட (Մ»lգեւյլb.
இலங்கையில் அரேபியர்களின் குடியிருப்புக்கள் எவ்வாறு ஏற்பட்டது எனின் அரேபியர் அடுத்த மொன்ஆன் காற்று ஏற்படும்வரை இத்தீவிலேயே தங்கிருக்கவேண்டியிருந்தது.
"இக்காலத்தில் இத்தீவில் தற்காலிகமாகவோ, அல்லது
நிரந்தரமாகவோ மனைவியரை எடுப்பர். இவர்கட்குப் பிறக்கும் குழந்தைகள் இஸ்லாத்தில் சேர்க்கப்படுவர். இவர்களது வளர்ப்பு செலவினையும் போகும்போது அவர்கள் கொடுத்துச் செல்வர்.
அல்லது, சிலவேளையில் இங்கேயே தங்கியும் விடுவர்” எனக்கூறியுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.
37

Page 21
மேலும், " மட்டக்களப்பு மான்மியம் ” எனும் நுாலின் கருத்துப்படி திராவிடர்களுக்கும் துமிலர்களுக்குமிடையே ஏற்பட்ட சண்டையில் “மத்திய கிழக்கு வாசிகள் திராவிடர்களின் வெற்றிக்கு கைகொடுத்து உதவியதற்குக் கைங்கரியமாக மத்திய கிழக்கு வாசிகளின் ஏழு கப்பல் தலைவர்களுக்கும் ஏழு குடிப்பெண்களை அன்பளிப்பாக கொடுத்து திருமணம் செய்து வைத்தனர்.
s
இந்த ஏழு குடிப்பெண்களும் மத்திய கிழக்கு வாசிகளின் மற்றக் குடும்பங்களோடு சேர்த்து ஊரின் ஒரு பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். (இன்றைய சாய்ந்தமருதூரில்) இந்த ஏழு குடிப்பெண்களுக்கும் சேவகம் செய்வதற்காக பள்ளன், பறயன், தட்டான், வண்ணான், நாசிவன், நளவன், குயவன் போன்ற பதினெட்டுச்சாதிகளையும் இவர்களின் குடியிருப்புக்குப் பக்கத்திலே புறம்பாக ஒரு இடத்தை ஒதுக்கிக் குடியேற்றினான்.
இக்குடியேற்றம் அண்மைக்காலங்களில் ஏற்பட்ட இனக்கலவரங்களால் வேறு வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். இவ்வாறு அன்பளிப்புச் செய்யப்பட்ட ஏழு குடிவழிப்பெண்களில் இருந்தே “குடிவழி மரபு” இன்றும் தென்கிழக்கு முஸ்லிங்களின் மத்தியிலே காணப்படுகிறது.
இதன் விபரம் “குடிவழிமரபு” எனும் பகுதியில் விபரமாகக் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் மேற்குக் கரையோரப் பிரதேசத்தில் ஒல்லாந்தர் ஆட்சி செய்த போது இலங்கையின் கிழக்குக் கரையோரப் பிரதேசங்களில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிங்கள் வாழ்ந்ததாக பேராசிரியர் கே. டபிள்யூ குணவர்த்தன கூறியுள்ளார்.
முஸ்லிங்களோடு முஸ்லிங்கள் சேர்ந்து வாழட்டும் என்ற காரணத்திற்காகத்தான் செனரதன் எனும் சிங்கள மன்னன் போத்துக்கீசரினால் துன்புறுத்தப்பட்ட மேற்கில் வாழ்ந்த முஸ்லிங்களை காத்தான்குடியில் குடியேற்றினான் எனலாம். இது நடைபெற்றது. கி.பி. 1605க்கும் 1635க்கு இடைப்பட்ட காலத்திலாகும்.
இது ஒருபுறமிருக்க கிழக்கிலே வாழ்ந்த முஸ்லிங்கள் மதரீதியாகவும் வியாபார ரீதியாகவும் ஒல்லாந்தரால் துன்புறுத்தப்பட்டனர். இதற்கு ஆதாரமாக பின்வரும் சம்பவத்தை கூறமுடியும்.
முஸ்லிங்களின் கடற்பாதையை அடைப்பதற்காக கி.பி 1684ல் புளியந்தீவில் ஒரு கோட்டையைக் கட்டி அப்பகுதிக்கு “மட்டக்களப்பு” எனும் பெயரும் இட்டு இவ்விடத்தில் யுத்த வீரர்களைக் காவல் வைத்து முஸ்லிம்கள் கடலால் வந்து வாவிக்குள் புகாதவாறும் வாவியுனூடாக வியாபாரப்பொருட்களை ஏற்றிக்கொண்டு வங்காள விரிகுடாவை அடையாதவாறும் அரண் செய்து தடுத்தனர்.
மேலும். இவ்வழிகளைத் தடைசெய்ய கல்லாற்றிலும் ஒரு கோட்டையை கட்டினர்.
38

தனால் கடல் மார்க்க வியாபாரம் தடைப்பட்டு முஸ்லிங்கள் மிகமிக துன்புற்றனர். வாழவழிதேடி சகலரும் முழுமூச்சாக விவசாயத்திலும் உள் நாட்டு வியாபாரத்திலும் இறங்கினர்
போத்துக்கீசர் ஒல்லாந்தர் இருபகுதியினரின் வருகையால் கிழக்கில் மட்டுமல்ல அதில இலங்கையிலுமே முஸ்லிங்கள் துன்புற்றனர் எனலாம்.
பிரிட்டிசாரின் ஆட்சியின் போது முஸ்லிம்கள் இவ்வாறு துன்புற்றது குறைவு
NesosTub.
அதனால் முஸ்லிம்கள் பிரிட்டிஸ் ஆட்சியை ஓரளவு ஆதரித்தனர் எனலாம்.
தற்கு பின்வரும் சம்பவத்தை உதாரணமாகக் கூறமுடியும்.
1844ம் ஆண்டு இலங்கையில் அடிமைத்தனம் முற்றிலும் சட்டபூர்வமாக நீக்கப்பட்டது. இதற்கு முன் பிரித்தானிய அரசு இலங்கையில் உள்ள அடிமைகளை எஜமானர்கள் தாமாகவே முன் வந்து விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அதன்படி கிழக்கிலே அதுவும் குறிப்பாக காத்தான்குடியில் பல எஜமானர்கள் அடிமைகளை விடுதலை செய்தனர்.
வ்ெவாறு விடுதலை செய்த எஜமானர்களின் பெயர்கள் வருமாறு. 01. நைவாகாம் மரைக்கார்.
02. தம்பிமரைக்கார் சின்னவாப்பு. 03. இப்றாகீம் நைனா பெரியகணக்குப்பிள்ளை. 04. சாய்வு மஸ்தான் சாய்பு. 05. நைனாகாம் மரைக்கார் மீராசாய்வு.
06. மீராலெல்வை.
07. சேகுமுதலி உசைன்.
08. மதனி மரைக்கார்.
09. அகமது ஈசாப்பிள்ளை.
பிரிட்டிசாரின் ஆட்சியின் போதுதான் ஒரே பகுதியாக இருந்த கஜபாகுபற்று மூன்று பகுதிகளாக அதாவது நிந்தவுர் பற்று சம்மாந்துறைப்பற்று கஜபாகுப்பற்று என ஆயிற்று. கஜபாகுபற்று நாளடைவில் கரைவாகுப்பற்று ஆயிற்று.
("தேவேளை அக்கரையூர், அக்கரைப்பற்றாகவும்
இதற்கு அப்பால் உள்ள பகுதிகள் பொத்துவில் பற்றாகவும் பிரிக்கப்பட்டு
இப்பிரிவுகளைக்கவனிக்க “வன்னியர்” நியமிக்கப்பட்டனர்.
39

Page 22
சுதந்திரத்திற்குப்பின் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம், திருகோணமலை மாவட்டம் என இரண்டாக வகுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இன்றைய அம்பாறை மாவட்டமும் அடங்கியிருந்தது.
பின்னர் சில காலம் செல்ல அம்பாறை, மட்டக்களப்பு என இரண்டு மாவட்டங்களாக பகுக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டம் இன்று திகாமடுல்ல என அழைக்கப்படுகிறது.
பழைய மட்டக்களப்பை அதாவது இன்றை தென்கிழக்கை சிங்கள அரசர்கள் “திகாமடுல்ல” என்றே அழைத்தனர்.

இரண்டாம் அத்தியாயம்
கல்வி வரலாறு
ல் கி.பி. 7ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 14ம் நூற்றாண்டு
வரையிலான போத்துக்கேயரின் வருகைக்கு முன்னுள்ள சுமார் 8 நூற்றாண்டுகள் கொண்ட காலப்பகுதியில் தென்கிழக்கு முஸ்லிங்களின் கல்வி வளர்ச்சி
அந்நியராட்சியின் போது தென் கிழக்கின் கல்வி வளர்ச்சி.
கதந்திரத்திற்குப் பின் தென்கிழக்கின் கல்வி வளர்ச்சி.
41

Page 23

கி.பி. 7ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 14ம் நூற்றாண்டு
வரையிலான போத்துக்கீசரின் வருகைக்கு முன் சுமார் 8 நூற்றாண்டுகளைக் கொண்ட காலப்பகுதியில் தென்கிழக்கு முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி
கி.பி. 7ம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் இலங்கையில் வாழ்ந்த துருக்கர், யவனர், அரேபியர், பட்டாணியர், என்பவர்களை கி.பி. 8ம் நூற்றாண்டளவில் அல்லது அதற்கு சற்று முன் இஸ்லாத்தை தழுவியதும் முஸ்லிம்கள் என அழைக்கும் வழக்கு ஏற்பட்டு விட்டது எனலாம்.
இலங்கையில் வாழ்ந்த இம்முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி கி.பி. 7ம் நூற்றாண்டு
தொடக்கம் கி.பி. 14ம் நூற்றாண்டுவரை அதாவது போத்துக்கீசர் இலங்கைக்கு
வருகை தரும் வரையுள்ள 8 நூற்றாண்டுகளில்.
அ) ஒஸ்தாதுகள் மூலமும். ஆ) ஆபியாக்கள், மெளலானாக்கள் மூலமும், இ) வைத்தியர்கள் மூலமும், ஈ) தென்னிந்திய ஆலிம்கள், லெப்பைகள் மூலமும் வளர்ச்சியுற்றுள்ளது
எனலாம்.
இதனை வேறு ஒரு வகையாக கூறுவதாயின் இன்று தென்கிழக்கிலே வாழும் முஸ்லிம்கள் 7ம் நூற்றாண்டிற்கு முன் அதாவது அரேபிய தீபகற்பத்தில் இஸ்லாம் பரவுவதற்கு முன் (இவர்கள் முஸ்லிம்களாக இருக்கவில்லை) அரேபியர்கள் என்றும், துலுக்கர் என்றும், யவனர் என்றும், பட்டாணிகள், என்றும் அழைக்கும் வழக்கிருந்தது. ',
7ம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தில் இஸ்லாம் வேகமாக பரவிய போது அங்கிருந்து இங்கு வியாபாரத்திற்கும், புனித பாவா ஆதம் மலையை தரிசிப்பதற்காகவும் வந்த அரேபியர்கள் (இஸ்லாமியர்கள்) மூலம் இங்கு இஸ்லாம் அறிமுகமாகின்றது.
ஆட்டோடு ஆடாக இங்கு திராவிடர்களோடு குடிபதிகளாக சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த அரேபியர் தங்களுக்குள் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலரை இஸ்லாத்தை அறிந்து வருவதற்காக அரேபியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தை பற்றிய குறிப்பினை கி.பி. 953ல் இபின் சஹரியார் எனும் அரேபிய எழுத்தாளர் பின்வருமாறு தனது நூலிலே குறித்து வைத்துள்ளார்.
43

Page 24
இலங்கையில் இருந்து அரேபிய தீபகற்பத்திற்கு விஜயம் மேற்கொண்ட குழுவிற்கு தலைமைதாங்கி சென்றவர் பாகிஸ்தானில் ‘மக்றுான்” எனும் இடத்தில் காலமானார்.
இவரின் அடக்கஸ்தலம் பாகிஸ்தானில் இன்றும் உண்டு என்று அறியக்கிடக்கின்றது. அரேபிய தீபகற்பம் சென்ற இக்குழுவினருக்கு பெருமானாரை சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.
அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சியும் முடிவுற்று உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை அறிந்து கொண்டு தங்களோடு இஸ்லாத்தைப் படிப்பிக்கவும் பரப்பவுமாக பெருமானாரின் சஹாபாக்களில் இருந்து ஒருவரை சேர்த்து அழைத்துக் கொண்டு இங்கு வந்தனர். இவர் ஒஸ்தாது அதாவது படிப்பிப்பவர் சொல்லிக் கொடுப்பவர் வழிகாட்டி எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டார்.
இவர் தன்னோடு சுன்னத் சடங்கினை (கத்னா) செய்வதற்காக பெருமானாருக்கு தலைமடி இறக்கிய அபிசீனிய அடிமைக்குடும்பத்தில் இருந்து ஒரு குடும்பத்தையும் அழைத்து வந்தார்.
ஒஸ்தாதுகள் முலம் கல்வி :- ஒஸ்தாது என்றால் கற்பிப்பவர், சொல்லிக்கொடுப்பவர், வழிகாட்டிகள் என பொருள்படும். V−
சுன்னத் சடங்கினை செய்ய வந்தவர் "ஒஸ்தா” என அழைக்கப்பட்டார்.
இவர்கள் தென்கிழக்கிலே “ஊர்” என்ற இடத்திலே குடிபதியாகி வாழ்ந்த அரேபியர்களுக்கு,
(அ) ஒருவன் இஸ்லாமியனாக இருப்பதற்கு தேவையான ஈமானின் ஆறு காரியங்களையும், இஸ்லாத்தின் ஐந்து கடமைகளையும் சொல்லிக் கொடுத்ததோடு, (ஆ) பெருமானாரினதும், சஹாபாக்களினதும் வாழ்க்கை முறைகளை
பற்றியும். (g)) அன்னிய சமூகத்தோடு வாழும்போது பயன்படக்கூடிய
விழுமியங்களையும்,
(RF) அப்படி வாழும்போது பிரச்சினைகள் ஏற்படின் தற்காப்பிற்கான
• மர்மம், சிலம்படி, குஸ்தி போன்ற தற்காப்பு விளையாட்டு முறைகளையும் கற்றுக் கொடுத்தனர்.
44

இதனை சற்று விரிவாக கூறுவதாயின் தென்கிழக்கிலே திராவிடர்களோடு சேர்ந்து வாழ்ந்த அரேபியர் துலுக்கர், பட்டாணியர், போன்றவர்களை இஸ்லாத்தில் இணைக்கும் போது ஆண்,பெண் இருபாலாருக்கும் சுன்னத் (கத்னாச் சடங்கு) சடங்கு செய்து முடித்ததும் இஸ்லாத்தின் ‘ஈமான்’ எனும் ஆறு காரியங்களையும் இஸ்லாத்தின் ஐந்து கடமைகளாகிய கலிமா, தொழுகை, நோன்பு, ஸகாத்து, ஹஜ்ஜி போன்றவற்றையும் அரபு மொழி மூலமும் சொல்லிக் கொடுத்து மனப்பாடம் செய்து ஒப்புவிக்குமாறு பணிக்கப்பட்டனர்.
ஆரம்பகாலத்தில் அதாவது கி.பி. 9ம்,10ம் நூற்றாண்டுகளில் சிறுவர் முதியவர் என்றில்லாமல் எல்லோருக்குமே இது கட்டாய கல்வியாக, கடமையாக இருந்தது காலம் செல்லச்செல்ல இது புதிதாக இஸ்லாத்தில் சேர்வோருக்கும் சிறுவர்களுக்கும் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட்டன.
அத்தோடு விரும்பியவர்கள் சிறுவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஒஸ்தாதுகளிடம் மாணவர்களாக சேர்ந்து ஈமாம், இஸ்லாம் என்பவற்றை விளக்கமாகவும் விரிவாகவும் கற்பதோடு பெருமானாரின் வாழ்க்கை பற்றியும் சஹாபாக்கள் கைக்கொண்ட வாழ்க்கை முறை பற்றியும் விரிவாகக் கற்றுக் கொணி டதோடு தற்காப்பு விளையாட்டு முறைகளையும் கற்றுக்கொண்டனர். :
இதுவே தென்கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்களின் கல்வியின் ஆரம்பம் எனலாம். இக்கல்வி மனப்பாடம் செய்யும் வாய்மொழிக் கல்வியாகவே இருந்தது.
சூபியாக்களின் முலம் கல்வி : ஹஜரத் உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கு பிறகு அரேபிய தீபகற்பத்தில் முஸ்லிம்கள் மத்தியிலே பல்வேறு கருத்து வேற்றுமைகள் தோன்றலாயிற்று இதனால் சண்டைகளும் பிளவுகளும் ஏற்படாையிற்று இச்சந்தர்ப்பத்தில் மக்கள் மத்தியில் இருந்து அறிஞர்கள் ஒதுங்கி வாழ்வதற்கு விரும்பினார்கள்.
இப்படி ஒதுங்கி வாழ்ந்த அறிஞர்கள் “ஆபிகள்” என அழைக்கப்பட்டார்கள் உமையாக்கள் காலப்பிரிவில் ஆபித்துவம் வளர்ச்சி பெற்றது.
இதனால் பசறா கூபா, குறாசான், டமஸ்கஸ் போன்ற பகுதிகளில் ஆபித்துவம் அறிவியல் ரீதியாக வளர்ச்சி பெற்றது எனலாம்.
இப்பகுதிகளில் இருந்து ஆபியாக்களில் பலர் உலகின் பல பாகங்களுக்கும் இஸ்லாத்தை ஏந்திய வண்ணம் செல்லலாயினர். இவர்களில் சிலர் பாவா ஆதம் மலையை தரிசிப்பதற்காகவும் இஸ்லாமிய மெய்ஞானப்பாதையை காட்டுவதற்காகவும் இலங்கைக்கும் வந்தனர்.
45

Page 25
இப்படியாக வருகை தந்தவர்களுள் சிலர் தென்கிழக்கிற்கும் விஜயம் செய்து இங்கேயே இறப்பும் எய்தி உள்ளார்கள்.
இதற்கு உதாரணமாக மல்கம்பிட்டி சிக்கந்தர் அவுலியா கொண்டை வெட்டுவான் வீரயடியப்பா அவுலியா, சம்மாந்துறை காட்டவுலியா, நிந்தவுரில் அடங்கப்பட்டுள்ள நாற்பது முள அவுலியா போன்றோரைக் குறிப்பிடலாம்.
இவர்கள் மெய்ஞானத்தை தாங்கள் விரும்பிய சிசியர்களுக்கு மட்டுமே கற்பித்தனர்.
இது நடைபெற்றது கி.பி. 10ம்,11ம் நூற்றாண்டுகள் எனக் கொள்ள முடியும் இக்காலக்கட்டத்தில் ஈமான் இஸ்லாம் என்பவற்றோடு இறைவன் பற்றிய ஆக்கும அறிவான மெய்ஞானத்தையும் கற்றுக் கொண்டனர். இதனை குரு சிஷ்ய குருகுல கல்வி அறிமுகம் எனக் கொள்ள முடியும். இங்கு எழுத்து மூலம் அல்லாத வாய்மொழிக் கல்வியே அறிமுகமாயிற்று எனலாம். இக்கல்வி முறை ஒஸ்தாதுகள் காலத்தில் இல்லாத ஒரு விடயமாகிய ஒரு இடத்தில் இருந்து கற்கும் முறையை தோற்றுவித்தது எனலாம்.
ஆபியாக்கள் தங்கியிருந்த பள்ளிவாயல்களில் சிசியர்கள் சென்று மெஞ்ஞான கல்வியை கற்றார்கள் இப்படிப்பட்ட இடம் தரீக்காக்கள் எனப்பட்டன இதுவே நாளடைவில் திரிவடைந்து தைக்கா என அழைக்கப்படுகின்றது. இங்கு குரு சிஷ்யமுறைக்கல்வி தோற்றம் பெறுகிறது.
மெளலானாக்கள் முலம் கல்வி :- உமையாக்களின் ஆட்சியின் போது மர்வான் கலிபா ஆனதும் பெருமானாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர். இதனால் பலர் அங்கிருந்து வெளியேறி உலகின் பல பாகங்களுக்கும் சென்றனர். இப்படிச் சென்றவர்களுள் ஒரு சிலர் இலங்கைக்கும் வருகை தந்தனர். இவர்களை இந்தியாவிலும் இலங்கையிலும் “மெளலானாக்கள் ” என மக்கள் அழைத்தனர்.
மலையாளத்தில் இவர்களை “தங்கள்” என அழைத்தனர் இவர்களை தரிக்காக்களில் (தைக்காக்களில்) தங்கி சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் குர்ஆனை சரியான முறையில் ஒதவும் எழுதவும் கற்றுக்கொடுத்தனர்.
ஒஸ்தாதுக்கள் காலத்தில் கி.பி. 8ம்,9ம் நூற்றாண்டுகளில் எல்லோருக்கும் ஈமான் இஸ்லாம் சொல்லிக் கொடுப்பதோடு ஆரம்பமான கல்வி கி.பி. 9ம்,10ம் நூற்றாண்டுகளில் ஆபியாக்களின் வருகையோடு ஆழமான ஈமான் இஸ்லாம் போன்ற கல்வியோடு மெஞ்ஞான கல்விக்கு வித்திட்டு குரு சிஷ்ய முறையை தோற்றுவித்தது கி.பி. 10ம்,11ம் நூற்றாண்டுகளில் தரிக்காக்களில் (தைக்காக்களில்) ஈமான் இஸ்லாத்தோடு குர்ஆனை எழுதவும் ஒதவும் அதாவது அறபு மொழியை எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொடுக்கும் அளவுக்கு வளர்ச்சி பெற்றது எனலாம். இங்கு கல்வி அரபு மொழியை எழுதவும் வாசிக்கவும் கருக் கொண்டது எனலாம்.
46

யூனானி வைத்தியர்கள் முலம் கல்வி.
முகைதீன் அப்துல் காதர் ஜெய்லானி அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட காதிரிய்யா தரிக்காவை சேர்ந்த சூபிகள் மார்க்க பிரச்சாரத்திற்காக இலங்கை, இந்தியா, மாலைதீவு போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்தனர் இப்படியாக வந்தவர்களுள் இலங்கை அரசின் நன்மதிப்பை பெறுவதற்காகவும் மக்கள் சேவைக்காகவும் தங்களோடு யூனானி வைத்தியர்களையும் அழைத்து வந்தனர்.
இவ்வைத்தியர்களில் சிலர் அரச மாளிகையில் தங்கிவிட சிலர் நாட்டின் பல பாகத்திற்கும் சென்று மக்களுக்கு வைத்திய சேவை செய்தனர்.
இப்படியாக தங்கியவர்களுக்கு உதாரணமாக தென்கிழக்கிலே பிரபலமான “பாச்சாப் பரிகாரி’ பரம்பரையினரைக் குறிப்பிடலாம். “பாச்சா” என்ற சொல் ‘பாதுஷா” என்ற சொல்லின் திரிபாகும் இச்சொல் பக்தாதில் அதாவது ஈரான், ஈராக்குகளில் அரசனைக் குறிக்கும் சொல்லாகும். அங்கிருந்து வந்த வைத்தியரின் பெயரோடு இச்சொல் சேர்ந்திருக்க வேண்டும். இ.து இவ்வாறிருக்க, 1810ம் ஆண்டு சேர் அலெக்சான்டர் ஜோன்ஸ்டன் அவர்கள்.
'நான் இலங்கையில் இருந்த போது அரிஸ்டோட்டில், பிளேட்டோ, யூக்கலிட் கலென், தொலமி அபூசினா போன்றோரின் நூல்களின் மொழி பெயர்ப்பு அறபு மொழியில் இருந்ததை முஸ்லிம்களின் ஒரு பகுதியினர் என்னிடம் காட்டினர் இவைகள் தங்களின் மூதையர்களால் பக்தாத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் என்னிடம் கூறினர்” எனக் கூறியுள்ளார்.
தென்கிழக்கிலே குடிபதியாகிய யூனானி வைத்தியர்கள், தங்களின் பிள்ளைகளுக்கு யூனானி வைத்தியத்தைக் கற்றுக் கொடுக்க நினைத்த போது மொழியியல் - ரீதியான ஒரு பிரச்சனையை எதிர் கொண்டனர். அதாவது அவர்களது பிள்ளைகள் அறபு மொழியை எழுதவும் வாசிக்கவும் வாய்ப்பிருந்தது. ஆனால் அறபு மொழிச் சொல்லின் கருத்தை அவர்களால் புரிய முடியாதிருந்தது. காரணம் அவர்களது பேச்சு மொழி தமிழாகவே இருந்தது. அதனால் தங்களிடமிருந்த அறபு மொழி வைத்திய நூல்களைத் தங்களது பிள்ளைகளுக்குப் புரியவைக்க மனப்பாடம் செய்ய பிள்ளைகளுடைய பிள்ளைகளுக்கும் வழி வழியாய்ப் போய்ச் சேர ஒரு வழி அறபு தமிழ் மொழியை அறிமுகம் செய்வதே எனக் கண்டு அறபுத் தமிழை அறிமுகம் செய்தனர். அதனால் வைத்தியத்துறையில் அறபுத்தமிழ் மொழி அறிமுகம் செய்யப்பட்டது.
அறபுத் தமிழ் மொழி மூலம் வைத்தியம் கற்றவர்களின் அடுத்த தலைமுறையில் வைத்தியத்துறையில் மேலும் பலவற்றைக் கற்றுக்கொள்ள விருப்பம் கொண்டவர்கள் தங்களோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் திராவிட வைத்தியர்களிடம் இருந்த ஆயுள்வேத மருத்துவத்தை கற்கப் புகுந்தபோது தமிழ்மொழியை எழுத வாசிக்கக் கற்க வேண்டி ஒரு நிலை ஏற்பட்டது.
47

Page 26
அதனால் தமிழை எழுதவும் வாசிக்கவும் கற்றதோடு. இந்த ஆயுள்வேத வைத்திய முறைகளைக் கற்றுக்கொண்டனர்.
அதாவது 11வது, 12வது, 13வது, நூற்றாண்டுகளில் தென்கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் அறபுத் தமிழ் என்ற ஒரு மொழியைப் பரிச்சியமாக்கிக் கொண்டதோடு தமிழை எழுதவும் வாசிக்கவும் வைத்தியத்தினூடாகக் கற்றுக்கொண்டனர்.
அறபுத்தமிழின் ஆரம்ப நூல்கள் வைத்திய நூல்களாகவே இருக்கின்றன இன்றும் எமது யுனானி வைத்தியர்களிடம் இவைகளைக் காணக்கூடியதாகவுள்ளது.
பிற்காலத்தில் அதாவது ஆலிம்கள் லெவ்பைகளின் உதவியோடுதான் தொழுகையடவு தலைபாத்திஹா போன்ற நூல்கள் கையெழுத்துக்களால் அறபுத்தமிழிலில் எழுதப்பட்டுள்ளன. இங்கு தமிழ் மொழியும் அரபுத்தமிழ் மொழியும் வைத்தியத்தினுடாக அறிமுகமாயிற்று எனலாம்.
தென்னிந்திய ஆலிம்கள் லெவ்வைகளின் முலம் கல்வி தென்னிந்தியாவில் இருந்து வறுமை காரணமாக இலங்கைக்கு தொழில் தேடி வந்தவர்களில் ஒரளவு மார்க்கப்பக்தியுள்ள குர்ஆனை ஒதவும் எழுதவும் தெரிந்தவர்கள் தென்கிழக்கில் முஸ்லிம் கிராமங்களுக்கு வந்து பள்ளி வாயல்களில் ‘கிஸ்மத்” எனும் பள்ளி வேலைகளைச் செய்ய அமர்த்தப்பட்டனர். அதாவது நேரத்திற்கு நேரம் தொழுகைக்காக அழைக்கும் பாங்கு (அதான்) சொல்லுதல் பள்ளியை துப்பரவாக வைத்திருத்தல் ஊர்க்கடமை செய்தல் என்பவற்றோடு காலையிலும் மாலையிலும் பிள்ளைகளுக்கு ஆர்ஆன் ஓதிக் கொடுத்தல், எழுதக் கற்றுக்கொடுத்தல் என்பன இவர்களது வேலையாக இருந்தன.
இவ்வாறு ஒதும் பிள்ளைகளிலே கெட்டித்தனமான, விருப்பமானவர்களைத் தெரிந்து தாங்கள் குடும்பத்தவர்களைப் பார்க்க இந்தியா செல்லும் பொழுது கூடவே அழைத்துச் சென்று அங்குள்ள மத்ரசாக்களில் (காயல்பட்டினம் கிழக்கரை) போன்ற இடங்களில் மத்ரசாக்களில் சேர்த்து வைத்தனர்.
இவர்கள் 5,6 வருடங்கள் ஓதி ஆலிமாகி ஊர் திரும்பினர் 12ம், 13ம், 14ம் நூற்றாண்டில் மார்க்கக் கல்வி இலங்கையர் மயமாவதை நாம் அவதானிக்கலாம்.
அத்தோடு மார்க்க அறிஞர்கள் என ஒரு சிலர் தேறி, தங்கள் ஊருக்கும் சமூகத்திற்கும் சேவை செய்ய முன்வரும் வழியும் பிறந்தது எனலாம். இவர்கள் இந்தியாவில் அரபுமொழியோடு தமிழையும் எழுதவும் வாசிக்கவும் கற்று வந்தனர் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆரம்பகால தமிழ் இலக்கியப் புலவர்கள் பலர் ஆலிங்களாக இருந்தமையை இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
48.

அந்நியர் ஆட்சியின் போது தென்கிழக்கின் கல்வி வளர்ச்சி.
1505ம் ஆண்டு இலங்கயில் போத்துக்கீசர் கால எடுத்து வைத்ததில் இருந்து 1795ம் ஆண்டு டச்சுக்காரர் இலங்கையை விட்டுச் செல்லும் வரை அதாவது 15ம் நூற்றாண்டில் இருந்து 17ம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் இலங்கையில் முஸ்லீங்கள் பல இன்னல்களுக்கு உள்ளானார்கள்.
அதனால்,
சமய கலாச்சார பொருளாதார ரீதியாக பல இழப்புக்களை முஸ்லீங்கள் எதிர்நோக்க வேண்டி இருந்தது இப்பாதிப்புக்கள் தென்கிழக்கு,முஸ்லிங்களையும் வெகுவாக பாதித்தது எனலாம்.
சிங்கள அரசர்கள் மட்டும் அவ் வேளையிலி முஸ்லீங்களுக்கு கைகொடுத்திருக்ாவிட்டால் எமது சரித்திரமே வேறு விதமாக அமைந்திருக்கும் எனலாம்.
இக்கால கட்டத்தில் முஸ்லிங்கள் கல்வி, கலை, கலாச்சார, மதம், பொருளாதாரம் என்று எதுவித முன்னேற்றத்தையும் அடையா விட்டாலும் மேற்சொன்ன கல்வி, கலை, கலாச்சாரம், மதம், பொருளாதாரம் என்று இருப்பவற்றை போத்துக்கீசர் டச்சுக்காரர் என்பவர்களிடமிருந்து பாதுகாத்து கொள்ளுவதே பெரும் வேளையாக இருந்தது எனலாம்.
M
1755ம் ஆண்டு பிரிட்டிசார் இலங்கையில் காலடி எடுத்து வைத்து 1815ம் ஆண்டு முழு நாட்டையுமே கைப்பற்றிக்கொண்டனர் இவர்கள் ஆட்சியிலே முஸ்லிங்கள் நன்மை பெறாவிட்டாலும் துன்பப்படவில்லை எனலாம். அதனால் கல்வியைப்பற்றி ஒரளவு சிந்திக்கலாயினர்.
பிரிட்டிசு அரசு தங்களின் மொாழயிான ஆங்கிலத்தை படிப்பவர்களுக்கு அரச உத்தியோகம் வழங்கி உச்சாகப்படுத்தியது ஆங்கிலம் படிக்கச் சென்றால் பாடசாலையில் வைத்து கிறிஸ்தவ சமயத்தை போதித்து மதமாற்றமும் நடைபெற்றது.
இதனை விரும்பாத முஸ்லிங்கள் ஆங்கில பாடசாலைக்கு போகாத இதுடன்
மட்டுமல்லாதது ஒரு சில ஆலிம்கள் ஆங்கிலம் படிதச்கிரீம் பிராச்சாரமும் செய்தனர். R} یعنی
49

Page 27
ஆங்கிலம் படிப்பது “ஹறாம் என சொன்னதன் உள்க்காரணம் மதமாற்ற பயமே ஆகும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அதாவது இன்றைய அம்பாைைற கல்முனை மாவட்டங்கள் உள்ளிட்ட மாவட்டமே மட்டக்களப்பு மாவட்டம் என அழைக்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் அரசாங்க பாடசாலைகளை விட மிஷனறி மாரின் பாடசாலைகளே அதிகம் இருந்தன. மெதடிஸ்த திருச்சபையினரே கிழக்கு மாகாணத்தில் முதல்முதல் பாடசாலையை அமைத்தவர்கள் ஆவார்.
உதாரணமாக, 1814ம் ஆண்டு வணக்கத்துக்குரிய வில்லியம் ஒல்ட் என்பவர் புளியந்திவில் ஆங்கில பாடசாலையான புளியந்தீவு மெதடிஸ்த மத்திய கல்லூரியை ஆரம்பித்தார்.
1820ம் ஆண்டு மட்டக்களப்பிலே வின்சட் மகளிர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபையினர் மட்டக்களப்பில் தலையாய பாடசாலையாக
அரச மைக்கல் கல்லூரியை 1873ம் ஆண்டு நிறுவினர்.
1883ல் கல்முனையில் பெண்கள் விடுதிப் பாடசாலையை மட்டக்களப்பிலே நிறுவினர்.
1883ம் ஆண்டில் கல்முனையில் பெண்கள் விடுதி பாடசாலையை (ஜி.பி.எஸ்) ஆரம்பித்தனர்.
1901ம் ஆண்டு கல்முனையில் ஆண்களுக்கான “லிஸ்’ உயர்தர பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
பின் ஒரு காலத்தில் (1953ம் ஆண்டு) உவெஸ்லி உயர்தர பாடசாலையென இது இயங்க ஆரம்பித்தது.
கல்முனை அம்பாரை உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 1918ம் ஆண்டு இயங்கிய பாடசாலைகளின் விபரம் பின்வருமாறு.
ஆண் பெண் கலவன் மொத்தம் உவெஸ்லி மிஷன் 03 09 70. 82 ரோமன் கத்தோலிக்க மிஷன் 03 02 33 38 ஆங்கிலச் திருச்சபை O1 07 08 இந்துப்பாடசாலை s' 10 10 அரசினர் பாடசாலை 06 O2 08 மொத்தம் 3 11 122 146
50

மேற்கூறிய அட்டவணையின் படி இந்துக்களுக்கென்று 10 பாடசாலைகளும் கிறிஸ்தவர்களுக்கென்று 136 பாடசாலைகளும் இருந்த அதே வேளை முஸ்லிங்களுக்கென்று தென்கிக்கு உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியான ஒரு பாடசாலையும் இருக்கவில்லை.
அரசினர் பாடசாலையாகிய 8 பாடசாலைகளிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய முஸ்லிம் மாணவர்களே கல்வி கற்றார்கள்.
அரசினரால் நடாத்தப்பட்ட இரு கலவன் பாடசாலைகளிலும் மிகமிக அரிதான முஸ்லிம் பெண்களே கல்வி கற்றார்கள்.
மேற்கூறிய 8 அரசினர் பாடசாலைகளும் தமிழ் மொழி பர்டசாலைகளாகவே இருந்தன.
மேற்படி 8 பாடசாலைகளும்.
ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி, மருதமுனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை,இறக்காமம் ஆகிய பகுதிகளில் அமைந்திருந்தன.
இக்கால கட்டத்தில் இலங்கையிலே மூன்று வகையான பாடசாலைகள் இயங்கி வந்தன.
01. ஆங்கில பாடசாலை. 02. ஆங்கில சுய பாஷாப் பாடசாலை (இருமொழிப்பாடசாலை) 03. . 3;uILIT69Tú UTLSIT6oso
சுயபாஷா பாடசாலைகளான அரசினர் பாடசாலைகள் முஸ்லிம் கிராமங்களில் அமைந்திருக்க ஆங்கில மொழிப் பாடசாலைகளும் இரு மொழி பாடசாலைகளும் தமிழ் கிராமங்களில் அமைந்திருந்தன.
ஆங்கில கல்வியை பெற விரும்பும் மாணவர்கள் மேற்படி கிராமங்களுக்கு அல்லது பட்டினங்களுக்கு சென்று படிக்க வேண்டி இருந்தது.
போக்குவரத்துச் சிரமமும் சமூகத்தின் எதிர்ப்பும் பொருளாதார கஷ்டமும் சேர்ந்து ஆங்கில கல்வி முஸ்லிம் சமூகத்திற்கு எட்டாக்கனியாகவே இருந்தது. ஒரு சிலர் மட்டும் மேற்கூறிய தடைகளைத் தாண்டி ஆங்கிலக்கல்வியை கற்றனர்.
முஸ்லிம் பெண்களை பொறுத்தவரை சுயபாஷாக் கல்வியை கற்பதைக் கூட சமூகத்தின் எதிர்ப்பையும் ஏளனத்தையும் சம்பாதிக்க வேண்டி இருந்தது.
51

Page 28
ஒரு சில பெண்கள் மட்டும் கையெழுத்து வைக்க தெரிந்தால் போதும் என்ற நிலையோடு நிறுத்திக் கொண்டார்கள்.
இலங்கையின் முதலாவது ஆசிரியை என்ற பெருமையைத் தேடிக்கொண்ட திருமதி பாத்திமுத்து ஹலால் டீன் தென்கிழக்கிலிருந்து பல சமூக எதிர்ப்புக்கள் மத்தியில் படித்து முன்னேறியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்படி ஆசிரியை கல்வி கற்க கல்முனை ஜி.பி.எஸ் பாடசாலைக்கு சென்ற போது சமூகத்தில் ஒரு சிலர் காட்டிய எதிர்ப்புப்பற்றியும், ஆசிரிய பயிற்சிக்காக கோப்பாய் சென்ற போது கேட்ட பழிச்சொல்லையும் பற்றி எமது ஊரின் முதியவர்கள் சொன்னபோது கேட்டகவே பயங்கரமாக இருந்தது.
இது ஒரு சம்பவமே அன்றைய சமூக கல்வியின் நிலையை படம் பிடித்துக்காட்டப் போதுமானதாகும்.
1938ல் மேலும் கல்முனையில் புனித மரியாள் பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
இப்பாடசாலை 1951ம் ஆண்டு பாத்திமா கல்லூரி என பெயர் மாற்றம் பெற்றது.
மேலும், 1928ம் ஆண்டு கல்முனையில் கார்மேல் பெண்கள் பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு 1976ம் ஆண்டு பாத்திமா கல்லூரியோடு இணைக்கப்பட்டு இன்று கார்மேல் பாத்திமா கல்லூரி என இயங்கி வருகின்றது.
இதே வேளை, 1925ம் ஆண்டு தலையாய இந்து பாடசாலை ஒன்று கல்லடி உப்போடையில் விபுலானந்த அடிகளால் அடிக்கல் நாட்டப்பட்டு 1929ம் ஆண்டு வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆனால, இக்காலப்பகுதியில் முஸ்லிம் பாடசாலை என்று எதுவும் கிழக்கு மாகாணத்திலேயே ஆரம்பிக்கப்படவில்லை.
1900ம் ஆண்டளவில் தீவளாவிய ரீதியில் பார்த்தாலும் கூட முஸ்லிங்களின் கல்வி நிலை இவ்வாறு தான் இருந்தது என்பதற்கு பின்வரும் புள்ளி விபரம் சான்று கூறும்.
1900ம் ஆண்டு நாடளாவிய ரீதியில் உதவி நன்கொடை பெறும் பாடசாலைகள் 1328 இருந்தன இவற்றுள் முஸ்லிங்களால் நடாத்தப்பட்டவை ஆக நான்கே
நான்கு பாடசாலைகள் மட்டுமே.
52

இது மொத்தத்தில் 3 சதவிகிதமெனலாம்.
1887ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் அரசினரால் நடாத்தப்பட்ட ஆங்கில பாடசாலைகளோ, இருமொழி பாடசாலைகளோ இருக்கவில்லை.
மிஷனரிமாரின் பாடசாலைகளே ஆங்கில பாடசாலையாக இருந்தன.
இப்பாடசாலைகளில் கல்வி கற்ற மாணவர்களின் தொகை 437. இவற்றுள் முஸ்லிம் மாணவர்களின் தொகை 23 மட்டுமே. இ.தே வேளை கிழக்கு மாகாணத்தின் மொத்த சனத்தொகையில் 40 சதவிகித மாணவர்கள் முஸ்லிம்களே என நினைவு கூர வேண்டி உள்ளது.
அம்பாறை கல்முனை மாவட்டங்கள் உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 1911ம் ஆண்டின் முஸ்லிங்களின் கல்வி நிலையை பின்வரும் புள்ளி விபரங்கள் நன்கு படம் பிடித்துக் காட்டுகின்றது.
மக்கள் தொனை 60,000 பேரில் தமிழில் எழுத வாசிக்க தெரிந்தோர் ஆண்கள் 3860, பெண்கள் 47.
ஆங்கிலம் எழுத வாசிக்க தெரிந்தோர்.
ஆண்கள் 92. பெண்களில் யாருமில்லை
1911ம் ஆண்டு புள்ளி விபரப்படி 30,000 முஸ்லிம் பெண்களில் எழுத படிக்க தெரிந்தோர் 47 பேர் மட்டுமே என்பதுவும் 30.000 ஆண்களில் 92 பேருக்கு மட்மே ஆங்கிலம் எழுதத் தெரிந்திருந்தது என்பதுவும், 30.000 பெண்களில் யாருக்குமே ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை என்பதுவும் கசப்பான உண்மையாகும்.
இந்த நிலை தீவளாவிய ரீதியில் பார்க்கும் போது இதைவிடவும் கசப்பாக
தெரிவதை நாம் அவதானிக்க முடியும். உதாரணமாக 1883ம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக பாடசாலைகளில் கல்வி கற்ற மாணவர்களின் தொகை.
சிங்களவர் 56687 (3r திராவிடர் (தமிழர்) 28916 பேர் முஸ்லிங்கள் 1531 பேர் மட்டுமே.
இதனை விகிதாசாரப்படி கூறுவதாயின் முஸ்லிங்கள் 100க்கு 2 பேர் என கூற முடியும்.
இவ்வாறு மனவருத்தமான புள்ளி விபரங்களைப் பார்த்துக்கொண்டிருப்பதால் மனம் வேதனை அடையும் என்பதனாலும், சுதந்திரத்திற்கு பின்பாயினும் எமது சமூகத்தில் கல்வியில் மாற்றம் ஏற்படாத? என்ற எதிர் பார்ப்போடும் அடுத்த விடயத்தை எடுத்து நோக்குவோம்.
53

Page 29
சுதந்திரத்திற்கு பின் தென்கிழக்கின் கல்வி வளர்ச்சி.
1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைவதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்தே எமது சமூகத்தில் ஆங்கிலக்கல்வியின் முக்கியத்துவம் ஆண் பெண் என்று இல்லாமல் உணரப்பட்டது எனலாம். இந்த விழிப்புணர்ச்சி 1882ம் ஆண்டு எகிப்தில் இருந்து பிரிட்டிசாரால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒராபிப்பாஷாவின் வருகையோடு உக்கிரமடைந்தது எனக் கூறமுடியும்.
1884ம் ஆண்டு கொழும்பிலே ஒராபிப்பாஷாவின் உதவியோடு மத்ர சதுல் அஸ் - ஸாஹிறா என்ற பெயரில் ஆண் பிள்ளைகள் ஆங்கிலம் கற்பதற்கான பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதும் அகில இலங்கையிலுமிருந்து மாணவர்கள் அங்கு சென்று ஆங்கிலக் கல்வியைக் கற்றனர்.
தென்கிழக்கிலிருந்தும். சமூகத்தின் எதுவிதமான எதிர்ப்பும் இன்றி, வசதி படைத்தவர்களின் பிள்ளைகள் கொழும்பு சென்று, தங்கி ஆங்கிலக் கல்வியைக் கற்றுவரலாயினர்.
இ.தே வேளை 1891ம் ஆண்டு “ஒகிரேடி” என்பவர் கல்முனையிலிருந்து (சவளக்கடை - கிட்டங்கியில் இருந்து) மட்டக்களப்பிற்கு ஒரு படகுச் சேவையை ஆரம்பித்ததும் கல்முனை மட்டக்களப்பு போக்குவரத்து கொஞ்சம் வசதியாக அமையத் தொடங்கியதும் கொழும்பு சென்று அஸ் - ஸாஹிறாவில் கல்வி கற்க முடியாத ஒரு சிலர் ஆங்கிலக்கல்வியில் நாட்டம் கொண்டு மட்டக்களப்பிற்கு அனுப்பி தங்களின் பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வி வசதியை ஏற்படுத்தி கொடுத்தனர்.
இ.தே வேளை அரசாங்கப்பாடசாலைகளிலும் இரு மொழி பாடசாலைகளிலும் தாய்மொழி மூலம் கல்வி கற்றவர்கள் தொழில் வாய்ப்பினை அரிதாகவே பெறக்கூடியதாக இருந்தது.
1937ம் ஆண்டு சேர் ராசீக் பரீட் அவர்கள் அரசாங்கச் சபையில் முஸ்லிங்களுக்கென்று இரண்டு ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகள் வேண்டுமென்று கேட்டுக்கொண்டதற்கிணங்க
1941 ம் ஆண்டு அட்டாளைச் சேனையிலும்
அழுத்கமை தர்ஹா டவுனிலும் இரண்டு ஆசிரியர் பயிற்சிக் காலாசாலைகள் தொடங்கப்பட்டன.
தென்கிழக்கில் அட்டாளைச்சேனையில் ஆசிரிய பயிற்சிக் காலாசாலை ஆரம்பிக்கப்பட்டதில் பல முஸ்லிம் இளைஞர்கள் பயிற்றப்பட்ட ஆசிரியர்களாகி சமூகத்தில் படித்தவர்கள் என்ற அர்த்தத்தோடு வாழத் தலைப்பட்டது. தென்கிழக்கின் கல்வியிலே ஒரு திருப்புமுனை எனலாம்.
54

இ.தே வேளை தென்கிழக்கில் கல்முனை, சம்மாந்துறை, நிந்தவுர், அக்கரைப்பற்று, பொத்துவில், போன்ற இடங்களில் நாற்பதுகளில் ஜூனிய ஆங்கிலப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. உதாரணமாக 1946ம் ஆண்டு அக்கரைப்பற்று ஜூனிய பாடசாலையும், (இன்றைய தேசிய மத்திய கல்லுாரி) 1949ம் ஆண்டு சாய்ந்தமருது ஜூனிய பாடசாலையும், (இன்றைய சாஹிறாக் கல்லூரி) 1946ம் ஆண்டு நிந்தவூர் ஜூனிய பாடசாலையும் (இன்றைய அல் அஸ்றக் மத்திய கல்லுாரி) இதே காலப்பகுதியிலும் சம்மாந்துறை ஜுனிய பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டதும் கல்வியில் ஆர்வம் கொண்டு மாணவர்கள் 6ம் வகுப்பிலிருந்து எஸ்.எஸ்.சி. வரை படிக்கவும் பரீட்சை எழுதவும் தொடங்கினர்.
இதே வேளை மார்க்கக் கல்வியில் உயர் கல்வி கற்கும் வாய்ப்பும் தென்கிழக்கு முஸ்லிம் மாணவர்களுக்குக் கிடைத்தது. அதாவது 1954 ம் ஆண்டு அட்டாளைச்சேனையில் கிழக்கிலங்கை அரபுக் கல்லுாரி என்ற பெயரில் அறபு மத்ரஸா ஆரம்பிக்கப்பட்டதும், இங்கு கல்வி கற்று மெளலவிகளாகப் பலபேர் வெளிவந்தனர். A.
இ.தே போல பிற்காலங்களில் பல மத்ரஸாக்கள் உருவாகின. உதாரணமாக பின்வரும் மத்ரஸாக்களைக் கூற முடியும். 01. அல் ஹாமியா, கல்முனை. 02. மன்பஹல் ஹிதாயத், கல்முனைக்குடி. 03. தப்லீகுல் இஸ்லாம், சம்மாந்துறை. 04. குல்யத்துல் பனாத், பெண்கள் அரபுக் கல்லூரி. 05. காசிபுல் உலுாம், நிந்தவூர். 06. ஒலுவில், பெண்கள் மத்ரஸா 07. சகுனதுல் இஸ்லாமியா, பாலமுனை. 08. மன்பகுல் ஹைறாத், அக்கரைப்பற்று. 09. அஸ்ஸலபியா, இறக்காமம். A. சுதந்திரத்திற்குப் பின் தென்கிழக்கில் கல்வியில் பங்குபற்றிய மாணவர்களைப் பின்வரும் அட்டவணைகள் மூலம் நாம் அறிய முடியும்.
1951 Lb 20 விகிதம் 1961 ub 45 விகிதம் 1971 64 விகிதம் 1981b 86 விகிதம் 1991 Lb 90 விகிதம்
என முஸ்லிம் மாணவர்கள் கல்வியிலே பங்குபற்றும் விகிதம் அதிகரித்தமைக்கு பல காரணங்கள் இருந்தாலும், ஒரு சில காரணங்களை முக்கியமான காரணங்களாகக் கூற முடியும்.
55

Page 30
அதாவது, ஆறாம் வகுப்பிலிருந்து எஸ்.எஸ்.சி வகுப்பு வரை கல்வி கற்கக்கூடிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும், தென்கிழக்கின் கல்வி வளர்ச்சியில் ஒரு திருப்புமுனை எனலாம்.
இப்பாடசாலைகள் தங்களின் சமூகத்தின் தேவைகளை உணர்ந்து சமூக உணர்வோடு செயற்பட்டபடியால், இப்பாடசாலைகள் மூலம் சமூகம் உச்சபயனை அடைந்தது.
இ.தே வேளை, அறுபதுகளில் எமது சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் பதியுத்தீன் ம..மூத் அவர்கள், கல்வி மந்திரியாக இருந்தது மேற்கூறப்பட்ட பாடசாலைகளில் உற்சாகத்திற்கு உரமூட்டுவதாக அமைந்தன. இ.தே வேளை இன்னுமொரு சந்தோசச் செய்தி என்னவெனில், மட்டக்களப்பு கல்வி மாவட்டத்தின் நிருவாகத்தின் கீழ் இருந்த நாங்கள் 1961ம் ஆண்டு தனி மாவட்டமாக அதாவது, கல்முனைக் கல்வி மாவட்டமாகப் பிரிந்து, அக்கரைப்பற்றில் கல்விக் காரியாலயம் ஒன்றை அமைத்துக் கொண்டு செயற்படத்தொடங்கினோம். இக்காரியாலயம் 1963ம் ஆண்டு கல்முனைக்கு மாற்றப்பட்டது. கல்விக்காரியாலயம் எங்கு மாற்றப்பட்டாலும் தென்கிழக்கின் கல்வியை மேற்பார்வை செய்யும் பொறுப்பு, தென்கிழக்கிலேயே அமைந்து விட்ட மனத்திருப்தியுடன் சொந்தக் காலில் நிற்கத் தொடங்கினோம்.
இ.தே வேளை 1962ம் ஆண்டு மிஸனரிப் பாடசாலைகளை அரசு கையேற்றதும், எத்தனையோ சாதக பாதகங்கள் இருந்தாலுங்கூட எமக்கு சம அந்தஸ்துக் கிடைத்த மனத்திருப்தி ஏற்பட்டது. அதனால் மிஸனரிப்பாடசாலைகளாக இருந்து அரச பாடசாலைகளாக மாறிய பாடசாலைகளோடு போட்டி போட்டு முன்னேறும் வாய்ப்பும், உற்சாகமும் எமக்குக் கிடைத்தது எனலாம். 1961ம் ஆண்டிற்குப் பிறகு தென்கிழக்கின் கல்வி வளர்ச்சியிலே துரித முன்னேற்றம் காணப்படுவதைப் புள்ளி விபரங்கள் மூலம் எம்மால் அவதானிக்க முடிகின்றது. இதற்குப் பலகாரணங்கள் இருந்தாலும் சில காரணங்கள் மிக முக்கியமானவையாகும்.
960)666 :
01. தூரப்பார்வையில் இருந்த தென்கிழக்கு, தனக்கெனத் தனியானதொரு
கல்வி அலுவலகத்தை அமைத்துக் கொண்டதன் பயனாக அண்மித்த மேற்பார்வை,
02. பெளதீக வளர்ச்சியிலும், கல்விச் செயற்பாட்டு விருத்தியிலும், முன்னேற்றம், அதனால் பெளதீக இடையூறுகள் நீங்கின. ஆசிரிய தட்டுப்பாடும், வேறுசில குறைபாடுகளும் உடனுக்குடன் தீர்க்கப்பட்டன.
56

03. பாடசாலையில் அமுலாக்கத்திட்டம் ஒன்றும், இரண்டும் வருடாவருடம் சரியான முறையில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டன. அண்மித்த மேற்பார்வை என்றபடியாலி குறைகளும், உடனுக்குடன் கழையப்பட்டன.
04. சேவைக்காலப் பயிற்சி, கிரமமாக நடைமுறைப்படுத்தப்பட்டது,
என்பவைகளைக் கூற முடியும்.
1977ம் ஆண்டு தென்கிழக்கில் 142 பாடசாலைகளும் 1567 ஆசிரியர்களும், 4082 மாணவர்களும் இருந்தனர். இத்தொகை 1989ல் 169 பாடசாலையாகவும், 2329 ஆசிரியர்களும், 76310 மாணவர்களும் என உயர்ச்சி பெற்றது.
1985ம் ஆண்டு கல்வி மாவட்டம் நிருவாகத்தை இலகுபடுத்தும் நோக்கோடு கல்முனை, அக்கரைப்பற்று, நிந்தவூர் என மூன்றாக வகுக்கப்பட்டு கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், சமூகக்கல்வி, விவசாயம், மனையியல், விளையாட்டு, வாழ்க்கைத்திறன் போன்ற பாடங்களுக்கு ஆசிரிய ஆலோசகாகள் நியமிக்கப்பட்டு வேறு வேறாகப் பயிற்சி வகுப்புக்களும் நடைபெற்றன. மேற்பார்வையும் அண்மித்ததாக மாறியது. இதனால் பாடசாலைகளில் கல்வி துரித முன்னேற்றம் அடைந்ததைப் பரீட்சைப் பெறுபேறுகள் நன்கு எடுத்துக் காட்டின. மேலும் 1985ம் ஆண்டிற்குப் பின் கல்வியிலே துரித முன்னேற்றம் ஏற்பட்டதற்குப் பின்வரும் காரணங்களையும் கூற முடியும்.
01. அதிபர்களுக்கும், பகுதித் தலைவர்கட்கும் முகாமைத்துவப் பயிற்சி
அளித்தமை. 02. திட்டமிட்ட பொதுப்பரீட்சைகள், உதாரணத்திற்கு உயர்தரப்பாடசாலை
அதிபர்கள் சங்கம் நடத்திய பரீட்சைகளைக் குறிப்பிடலாம். 03. தமிழ்த்தினம், ஆங்கிலத்தினம், அறபுத்தினம் போன்ற விழாக்களும்,
போட்டிகளும் நடாத்தியமை. 04. வேதனம் பெறாத தொண்டர் அடிப்படையிலான பல்கலைக்கழக
மாணவர்களின் சேவை பாடசாலைகளுக்குக் கிடைத்தமை. 05. நளிம் ஹாஜியார் அவர்களின் “இஸ்லாமிய மறுமலர்ச்சி” இயக்கம் நடாத்திய உயர்தரவகுப்பு மாணவர்களுக்கான விஞ்ஞான வகுப்புகள்.
இப்படியான முயற்சிகளால் 1971ம் ஆண்டு கல்முனைக் கல்வி மாவட்டத்தில் அதாவது இன்றையத் தென்கிழக்கில் 63.5 ஆக இருந்த கல்வியில் பங்குபற்றும் மாணவர் தொகை 1981ம் ஆண்டு 85.9ஆக அதிகரித்து இன்று 90. சதவிகிதத்திற்கு உயர்ந்து
57

Page 31
இ.தே வேளை பெண்களின் கல்வியிலே அக்கறை கொண்டு, பெண்களுக்கெனத் தனியாக இயங்கிவரும் கல்முனை ம..மூத் பெண்கள் கல்லூரி, சம்மாந்துறை அல் - மர்ஜான் பெண்கள் கல்லூரி, நிந்தவூர் பெண்கள் அல் - மஸ்ஹர் கல்லூரி, அக்கரைப்பற்று ஆயிஸா போன்ற பாடசாலைகள் பெண்கள் உயர்கல்வியைக் கற்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது
6686)TUD.
மேலும் தென்கிழக்கிலே உள்ள முஸ்லிம் மாணவர்கள் தொழில் கல்வி கற்பதற்கான வாய்பினை 1974ம் ஆண்டு டாக்டர் பதியுதீன் மஹற்மூத் அவர்கள் கல்வி மந்திரியாக இருந்த காலத்தில் சம்மாந்துறையில் ஆரம்பிக்கப்பட்ட தொழில்நுட்பக் கல்லூரி மூலம் பெற்றுக் கொண்டனர்.
1971ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்முனை மஹற்மூத் பாளிகா முஸ்லிம் பெண்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதி வசதிகளோடு அமைந்து முஸ்லிம் பெண்கள் கல்வியில் அக்கறை காண்பித்தது.
இக்கல்லூரியில் தென்கிழக்கில் உள்ள முஸ்லிம் பெண்கள் மட்டுமல்லாது அகில இலங்கையிலும் இருந்து பெண் பிள்ளைகள் இங்குவந்து தங்கித் தமது கல்வியைத் தொடர்ந்தனர்.
இதனால் பல பெண் டாக்டர்களையும், விஞ்ஞானப் பட்டதாரிகளையும் உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
கல்வியமைப்பு தென்கிழக்கின் இன்றைய கல்வி நிர்வாகம் ஒன்பது கோட்டங்களாக வகுக்கப்பட்டு இந்த ஒன்பது கோட்டங்களும் வலயக்கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன.
ஒன்பது கோட்டங்களும் வருமாறு,
01. கல்முனை. 02. காரைதீவு. 03. நிந்தவூர். 04. சம்மாந்துறை. 05. அட்டாளைச்சேனை. 06. அக்கரைப்பற்று. 07. திருக்கோயில். 08. ஆலையடிவேம்பு. 09. பொத்துவில்.
58

இவற்றில் ஆறு கோட்டங்கள் முஸ்லிம் பாடசாலைகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட கோட்டங்கள் ஆகும்.
தென்கிழக்கில் பாடசாலைகளின் தரம்.
1997 1989 1996
01. ஆரம்ப பாடசாலை 108 115 02. தொடக்கநிலை பாடசாலை O1 29 - 03. தரம் 11 பாடசாலை 27 11 04. தரம் 1 பாடசாலை 06 14 05. தேசிய பாடசாலை 05
142 69 05
மொத்த பாடசாலைகளிலுள்ள ஆசிரியர்கள் மாணவர்கள் விபரம்.
1977ம் ஆண்டு 142 ust LeFT606)856f
40O82 மாணவர்கள் 1564 ஆசிரியர்கள்
1989ம் ஆம் 169 பாடசாலைகள்
46310 மாணவர்கள் 2329 ஆசிரியர்கள்
1996ம் ஆண்டு 204 பாடசாலைகள்
93372 மாணவர்கள் 3007 ஆசிரியர்கள்
தேசிய பாடசாலைகள் விபரம்
O.
O2.
03.
04.
05.
அக்கரைப்பற்று மத்திய கல்லூரி நிந்தவூர் அல் - அஸ்ரக் சாஹிராக் கல்லூரி கல்முனை. கார்மேல் பாத்திமா கல்லூரி கல்முனை. சம்மாந்துறை மத்திய கல்லூரி.
59

Page 32
1989 ஆண்டு வரையுள்ள பத்து ஆண்டுகளில் கல்விச் சேவைக்காக செய்யப்பட்ட செலவுகளின் விபரம் வருமாறு.
ருபா சதம்
01. கட்டிடங்கள் 30212238 11 02. தளபாடங்கள் 3203855 00 03. சேவைக்கால பயிற்சி 1165602 62 04. விஞ்ஞான கட்டடநிதி 1240307 23 05. காகிதாதிகள். 858536 92 06. அலுவலர், அதிகாரிகள்,இலிகிதர், சம்பளம். 3668204 7 07. ஆசிரியர் சம்பளம் 320713553 83 08. கட்டிடப்பகுதி அதிகாரிகள் சம்பளம். 519575 84 09. பிரயாணப்படிகள். 1243052 73
197ல் உள்ளபடி தென்கிழக்கில் முஸ்லிம் பாடசாலைகளின் விபரம்
6 源 |。 'S Գ է8 으 S es . || || || GæsTLLtb ཎྜི་ 海 年 g 黏 欲 器
이5 疆|事需| 關|第*影
01. கல்முனை 19 573 18922 01. 02. காரைதீவு 03 29 1022 a 03. சம்மாந்துறை 40 536 14849 O1 04. நிந்தவூர் 11 238 6095 01 05. அட்டாளச்சேனை 19 228 7834 06. அக்கரைப்பற்று 20 350 9091 01. 07. ஆலையடிவேம்பு es 08. திருக்கோயில் 09. பொத்துவில் 17 122 564 o
மொத்தம் 129 2074 634.52 04
60

அல் - அஸ்ரக் தேசிய பாடசாலையில்
பல்கலைக்கழக பிரவேசம்
நிந்தவுர்
qi@$1|One)
O1
08
01
06
04
02
05
09
01.
03
13
17
13
14
10
20
10
16
157
ĶĪĢĪTĪGG955) sūőī£5ī£5)
ọomş9únş9 Ļ9ų9h
Q9œ933 șī£1713,
qılolo@@g9 ofiì e
Q9Q99
3
qi-1719
1.
qışoğụrts
qirtos@songolofi)
qIı,911@@Ę9 ogắı9rie)
2 2 3
3 2 || 3 || 3 || 1 || 9
2
2
2 2 3
1
ஒ9ாழngர்பாகு
1
3 2
1
1723 20 24 254
qılooli@@ņ9 Qormųjųn-s
qılooli@@g9 rnl.eflogo
2 5
qırnĝĝisco oo@gi
qıms@flocis qorı
qıfı91?ğQan
2
1
9)ņ09?
1973
1977
1978
1979
1980
1981
1982
1983
1984
1985
1986
1987
ș) , w { w=!! !! w w w { w=!
61

Page 33
ப் பிரவேசம் க் கல்லுாரி, கல்முனை
பலகலைககழகப கமு / ஸாஹிறா
qigoțilgio) CoC99 병Tön니19 qılo]]{9}{9\,99 ofiì e Q9Q99
qi-1719
quoq##ųns qırı9ĶĒģơıcısı)ofi) qılo]]$49,9 %$119IIe) ọ9rnŲnĻŪune) q|1,911@@Ų9 Qormųjųn-æ qılol]{9}{@g9 mLÆRoş9 qırnĝğrtsoo oo@g. qirngoặrtsoo qorı
qirtos@@@ơi
@ış99?
15 69
\c» «N 历 努 幻 幽 <+ r^ ∞ <> 3%
62
 

பிரவேசம்
பல்கலைக்கழக கமு / அட்டாளைச்சேனை மகா வித்தியாலயம்
qigoțilone)
04
02
02
03
06
O1
02
C9699 평「mön니1田
01 06
0 07
0 01
03 53
q|1,911@@ņ9 ofi)?
Q9QQ99|}
03
O2
O1 .
01
6.I. רוq
�
qlogssyst9
02
Ol
O1
04
O1
14 02 20
qırı9ĶĒĢontrolloďī)
Ol
quous@@Ų9 ogẫu9rie)
02 02 02
03 06
ọ9mȚnỤune)
qıısı149@ņ9 ņ9mŲJŲn-æ
0.
q|1,911@@ņ9 mılerleş9
0.
O1
qımĘț¢rtodo o@gı
qıms@rocos qorı
qıftos@@@ơn
01
Ol
0ழபிஓ
1980
1981
1982
1984
1985
1986
1987
1988
1989
1990
1991
1992
1993
1995
மொத்தம் 02

Page 34
கல்முனை மஃமுத் மகளிர் கல்லூரி பல்கலைக்கழக பிரவேசம்
謝 |台
看 爵 葬
s •S தி இ S
* 黑 雷 |薯 |翼
蛤 器 . 函 , •S
蒜 e) རྫི་ HS •S S 霞 |醫 |覽 |鬍 |蠻 | 醫 |墨 |醫 |獸 器 |器 | @ | 龍 | 墨 | 醫 | 醫 | 墨 | 影
1980 01 - O1
1981 01. n O
1982 R
1983 01 wn 01 02 02 06
1984 01 01 02 - O1 05 1985 Ol - O1 03 05
1986 01 a O1 02 • 04
1987 01 02 02 01 06
1988 01 01. 03 02 03 10
1989 01 01 03 O1 03 09
1990 02 O1 02 03 s 08
1991 03 05 06 14
1992 03 03 09 O 15
1993 05 03 08
1994 02 07 09
1995 01 u- 02 04 u O1 08
மொத்தம் 15 06 28 03 45 08 04 109
64

பல்கலைக் கழகப் பிரவேசம் காம 1 ம னை சம்சுல் இல்ம் மத்திய கல்லுாரி
(p (5(up
qigắgắIIGI0)
04
02
08
15
08
19
06
05
Q909go ?-161718?
O1
O 08
02 96
quouq@@ņ9 œđīào
Q9Q999
02
04
04
03
04
01
qi-TI?
O1
0.
02
01
qlogĒĢụrto
O1
04 0306
O1
qıñSIỆĝangolofi)
O1
02
A.
01
02 01
ரடி9ப99ழ9 ஐதீப9ாகு
01
03
O2
q9ாயூnர்பாகு
01
qılooliqoqĐỰ9 ņ9mųIŲn-G
01 01
02 02 02
O1
12 07 09 11 07 08 32
ரம9பஇஇருe mயreழ9
O2 O2 01
qirngoặtloqo qo@gi
qırı91ĒĢ@ơi qorı
01
qırı91ĢĢĞ@ơi
01
9官司
1983
1984
1986
1987
1988
1989
1991
1992
1993
1994
1995
மொத்தம் 02|03 |01 02
65

Page 35
I 16 Dll I'll D
TUGalavub
கமு / பொத்துவில் மகா வித்திய
பலகலைககழக
qigĒģugle)
02
O
O
O
O1
01.
15
C969田 평Tü니n田
q1109]]{9}{999 ofÐ?
Q90,9go
08
qi-1718
qiq,goqjųfto
qırlssoț¢ongoliofi)
02 03
qılou@@Ę9 seĝ119IIe)
ọ9msnỰurie)
qılo]]@@g9 QornŲJŲn-a
qu0011@@Ę9 mıHorlogo
qıms@nogo oo@gı
qıms@sooo qorı
qırı91@@@ơi
O
01
@iņoo
1975
1976
1983
1984
1985
1990
1991
1992
1993
1994
1995
66

நற்பிட்டிமுனை அல் - அக்ஷா முஸ்லிம மகா வித்தியாலயம்
பல்கலைக்கழகப் பிரவேசம்
q1@ĒĢIJio)
ɑsɑ998 șTóiņo
ரம9யஇய9ழ9 ஐரிe
Q9QQ99|?
qi-1719
qigo@#!/R9
qıños@ĝơngoliofi)
q110911@@ņ9 ogắı9ne)
ọ9mŲnỤIrie)
qılou@@Ų9 QormŲJŲn-æ
q|1,9149)ą@ņ9 mıler(9ş9
qımoğĝ1909 oog)g'
qımşoğTU909 qorı
qırı9ĶĒĢ@ơi
@ıņ09?
1992
1993
1994
67

Page 36
பல்கலைக் கழகப் பிரவேசம்
கமு 1 அல் மனார் மத்திய கல்லூரி, மருதமுனை.
畿 S •S s|垩|凰 "S a 6) டு 5) 'S 岳
a a 器|醫 S •S 6 ‘G tS. •S -Ջ இ | ஞ் 圭|崖|重|患|器|酸 纪|8|误 (d s 运|涯|é|° || 의 || 궁 ES 睡 醫|溪|墨|羅|爭|習|鹽|廳|蠻|翡|器|鬍|彌|選 帝 s l 当| 空 | @ | s | 5 | さ | も | ä | cm | 総 | | cm | 蓄
1980 - I - I - 02 - - 02 - - 04 1981 - - - - - 01 - 01 - - 05 - - 07 1982 01 - - - 01 - I - I - I - I - 05 - I - 07 1983 - - - - 02 01 - || 01 02 - I - I - I - 06 1984 01 - I - I - 01 - I - I - I - - 02 - - 04 1985 02 - - 03 02 01 - - - - 02 - - 10 1986 01 || - || - || - || 02 || - || -م H 01 || - || - || 03 || - || - || 07 1987 01 - 01 01 03 03 02 - 01 - 06 - I - 18 1988 01 - - I - I - 01 - - - 01 02 - - 05 1989 04 - - - 02 - 01 04 02 - || 03 - I - 16 1990 03 - || 0 || 0 || 02 - || 0 1 05 02 - 03 - - 18 1991 - 01 - - 02 - 01 03 02 - 03 - - 12 1992 01 - - - 02 02 - 05 - 01 03 - - 14 1993 03 - - - 02 - - 02 05 - 05 - - 17 1994 01 - - - 01 - - - 03 - 04 - - 09 1995 02 - - - 01 - - 05 02 01 01 - 01 13 மொத்தம் 21 101 02| 05| 23 109| 05| 29 19 03| 49 - 01 1167
68

பல்கலைக் கழகப் பிரவேசம்
கமு 1 அக்கரைப்பற்று முஸ்லிம் தேசிய கல்லூரி
雪|重|重| 畿
魏|隱|鬍 黎|翡 露|爵
g |恩|盘|喀 蛋|曾|器 翻|鬱 琵|苍|溪 a . 凿 |“别 명 || a g |畿|割|*|罪|灌|溪|患|德|黑|... 甲| |器 藤 |德|读|墨|薰|翡|雷|鳍|器|器|莺|蟹|罪|墨|翼 羈 蠻|疆|暑|翡|引事|翡|羈|醫|疆|疆|書|靜|劃 1964 4 KI - I - I - I - I - I - E - 01 - I - 01
1973 - I - I - I - I - I - I - I - I - I - O2 - - O2
1974 - I - I - I - I - I - I - I - 01 - I - - 02 03
1975 - I - I - I - I - I - I - I - 03 - 03 - 0309
1976 02 - I - I - 02 - - - - - - - - 04 1977 02 - I - I - I - 01 01 - 01 - 01 - I - 06 1978 02 - I - I - I - 01 01 - 05 - 02 - I - I 11
1979 0201 - - 03 02 02 - 02 - - - - 14
1980 01 - I - I - 01 03 01 - || 02 - 03 - I - I 11
1981 01 01 01 01 - 01 01 - E 03 02 - - I - 10
1982 01 - I - - 030303 - 01 - 02 - - 13 1983 0401 - 01 01 01 01 - 01 - || 02 - - 12
1984 01 - I - I - I - 01 - Ol 05 - 03 - I - I 11 1985 03 - I - I - 03 01 031 01 01 - 04 - I - 16 1986 04 - I - 01.0503 02 - 03 01 03 01 - 23
1987 03 || - || - || -10 || - || - || 04 || - || - || - || 01 || 02 || - || س
1988 03 01 - I - 030204 0201 - || 03 - 19
1989 03 - I - I - 03 01 04 01 01 - 02 - 16
1990 || 06 | - || 01 || 01 || 01 || 02 | 02.| 02 | 01 || 02 | 01 | - 18 1991 04 - 01 01 04 01 030303 01 06 - 27 1992 05 - E - I - I - 06 - 02 05 - || 02 || - 20 1993 01 - - 01 01 0404 01 02 01 07 01 23 மொத்தம் 148| 04 03 06 29 | 35| 33 |12 | 41|07 |53 102 05|280
69

Page 37
முஸ்லிம் பாடசாலைகளின் விபரங்கள் கல்முனை
கல்முனை
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10,
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
35(p
கமு
கமு
35(p
கமு
கமு
கமு
கமு
85(up
"கமு
கமு
85(p
85(p
கமு
கமு
35(typ
கமு
கமு
கமு
கல்வி வலையம்
கல்விக் கோட்டம் ஸாஹிறா தேசிய பாடசாலை, சாய்ந்தமருது.
மல்ஹறுஸ் ஸம்ஸ் வித்திலாயம், சாய்ந்தமருது. அல் ஜலால் வித்தியாலயம், சாய்ந்தமருது. அல் ஹிலால் வித்தியாலயம், சாய்ந்தமருது. சாய்ந்தமருது அ . மு. க. பாடசாலை. அல் கமறுான் வித்தியாலயம், சாய்ந்தமருது. றியாலுல் ஜென்னா வித்தியாலயம் சாய்ந்தமருது. மஹற்முத் மகளிர் கல்லுாரி, கல்முனை. அல் அஸ்ஹர் வித்தியாலயம், கல்முனைக்குடி. அல் பஹறியா வித்தியாலயம். அல் மிஸ்பா வித்தியாலயம், கல்முனைக்குடி. அல் ஸஹாறா வித்தியாலயம், கல்முனைக்குடி. இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயம், கல்முனை. அல் அக்ஸா மகாவித்தியாலயம், நற்பிட்டிமுனை. அல் மினன் வித்தியாலயம், பாண்டிருப்பு. அல்ஹம்றா வித்தியாலயம், மருதமுனை. ஸம்ஸ், மத்திய கல்லுாரி. அல்மனார் மத்திய கல்லுாரி, மருதமுனை.
பெரியநிலாவணை அ. மு. க. பாடசாலை, மருதமுனை.
காரைதீவு கோட்ட மட்டம்.
01. கமு / மாவடிப்பள்ளி அ. மு. க. பாடசாலை, காரைதீவு.
02. கமு / மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயம், காரைதீவு.
03. கமு / மாளிகைக்காடு அல் ஹஉஸைன் வித்தியாலயம், காரைதீவு.
70

நிந்தவூர் கல்விக் கோட்டம்.
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
கமு
85(p
ά5(υρ
35(typ
35(up
85(p
8ნ(ყp
Φ(ιρ
கமு
கமு
கமு
35(P
/ அல் அஸ்றக் தேசிய பாடசாலை, நிந்தவூர்.
/
அல் மஸ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலை, நிந்தவூர். அல் மதீனா வித்தியாலயம், நிந்தவூர். அல் மினா வித்தியாலயம், நிந்தவூர். இமாம் கஸ்ஸாலி வித்தியாலயம், நிந்தவூர். அறபா வித்தியாலயம், நிந்தவூர். அஸ் சபா வித்தியாலயம், நிந்தவூர். மஸ்லம் வித்தியாலயம், நிந்தவூர். இமாம் றுாமி வித்தியாலயம், நிந்தவூர். அல் பதுறியா வித்தியாலயம், நிந்தவூர். அட்டப்பளம் சகீதா வித்தியாலயம், நிந்தவூர். அல் அதான் வித்தியாலயம், நிந்தவூர்.
பொத்துவில் கல்விக் கோட்டம்
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
O9.
10.
11.
12.
13.
14.
கமு
35(p
35(typ
6(p
கமு
கமு
35(p
35(p
கமு
கமு
கமு
கமு
கமு
கமு
/
பொத்துவில்மத்திய கல்லுாரி, பொத்துவில். அல் இர்பான் வித்தியாலயம், பொத்துவில் பசறடிச்சேனை அல் இஸ்றக் வித்தியாலயம் பொத்துவில். சின்ன உல்லை அல் அக்ஸா வித்தியாலயம், பொத்துவில். பாக்கியாவத்தை அல் கலாம் வித்தியாலயம், பொத்துவில். மினறுல் உலூம் வித்தியாலயம் பொத்துவில் அல் பஹறியா வித்தியாலயம் பொத்துவில் அல் ஹிதா வித்தியாலயம், பொத்துவில். அல் நூறானியா வித்தியாலயம், பொத்துவில். அல் ஹிதாயா வித்தியாலயம், பொத்துவில். ஹிஜ்றா நகர் முஸ்லிம் வித்தியாலயம், பொத்துவில். அல் முனவ்வறா வித்தியாலயம், பொத்துவில். பசறடிச் சேனை தாறுல் பலாஉற் வித்தியாலயம், பொத்துவில். அல் அஸ்றப் வித்தியாலயம், பொத்துவில்.
71

Page 38
அக்கரைப்பற்று கல்விக் கோட்டம்
01.
O2.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
கமு / கமு / கமு / கமு / கமு / கமு / கமு / கமு / கமு / கமு / கமு / கமு / கமு / கமு /
அக்கரைப்பற்று முஸ்லிம் தேசிய பாடசாலை. ஆயிசா மகா வித்தியாலயம். அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு அல் பாயிஸா வித்தியாலயம்அக்கரைப்பற்று அஸ் ஸிறாஜ் வித்தியாலயம் அக்கரைப்பற்று இஸ்ஸன் கேணிச்சீமை அல் கமர் வித்தியாலயம் அக்கரைப்பற்று அக்கரைப்பற்று ஜி.எம்.பி பாடசாலை அக்கரைப்பற்று அல் ஹிதாயா வித்தியாலயம் அக்கரைப்பற்று அல் பாத்திமியா வித்தியாலயம் அக்கரைப்பற்று சேகு சிக்கந்தர் ஒலியுல்லா வித்தியாலயம் அக்கரைப்பற்று அல் முனல்வறா வித்தியாலயம் அக்கரைப்பற்று அக்கரைப்பற்று பிரிவு - 6 அ.மு.க. பாடசாலை அக்கரைப்பற்று ஹிஜ்றா வித்தியாலயம் அக்கரைப்பற்று அக்கரைப்பற்று பிரிவு - 3 அ.மு.க பாடசாலை அக்கரைப்பற்று. பட்டியடிப்பிட்டி அல் றகீமியா வித்தியாலயம் அக்கரைப்பற்று
கமு /ஆலிம் நகர் ஆல் சிபாயா வித்தியாலயம் அக்கரைப்பற்று
கமு / கமு / கமு /
கதிரியா வித்தியாலயம் அக்கரைப்பற்று மீராவோடை சம்சுல் உலூம் வித்தியாலயம் அக்கரைப்பற்று ஸாஹிறா வித்தியாலயம் அக்கரைப்பற்று
கமு /இலுக்குச்சேனை அல் ஹதா வித்தியாலயம் அக்கரைப்பற்று.
கமு 1 கமு /
அல் பதுர் வித்தியாலயம் அக்கரைப்பற்று சேர் றாஸிக் பரீட் வித்தியாலயம் அக்கரைப்பற்று.
அட்டாளைச் சேனைக் கல்விக் கோட்டம்
01.
02.
O3.
04.
05.
06.
கமு / கமு 1 கமு / கமு / கமு / கமு /
அட்டாளைச் சேனை மத்திய கல்லூரி அட்டாளைச்சேனை அல் ஹம்றா வித்தியாலயம் ஒலுவில் அல் மின் ஹாஜ் வித்தியாலயம் பாலமுனை அல் முனிறா வித்தியாலயம் அட்டாளைச் சேனை அறபா வித்தியாலயம் அட்டாளைச் சேனை
அன் நூர் வித்தியாலயம் அட்டாளைச் சேனை.
72

O7.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
கமு
கமு
கமு
მნ(ყ)
85(p
85(up
Φ(LP
85(up
6(p
கமு
கமு
கமு
8ნ(ყ2
/ அல் அர்கம் வித்தியாலம் அட்டாளைச் சேனை. /அல் ஜென்னா வித்தியாலயம் அட்டாளைச் சேனை. / ரீ.பீ. ஜாயா வித்தியாலயம் அட்டாளைச் சேனை. / இஹற்றா வித்தியாலயம் அட்டாளைச் சேனை. / முல்லைத்தீவு அல் ஜெஸிறா வித்தியாலம் அட்டாளைச்சேனை. /தைக்காநகர் அ.மு.க பாடசாலை அட்டாளைச் சேனை. /மீனோடைக்கட்டு அ.மு.க பாடசாலை அட்டாளைச் சேனை. / கரடிக்குளம் றகுமானியா வித்தியாலயம் பாலமுனை. /அல் ஹிதாயா வித்தியாலயம் பாலமுனை. / சின்னப்பாலமுனை அ.மு.க. பாடசாலை பாலமுனை. / உதுமாபுரம் தாறுல் ஹஸனா வித்தியாலயம் பாலமுனை. / அல் அஸ்ஹர் வித்தியாலம் ஒலுவில். / ஜாயிஸா வித்தியாலயம் ஒலுவில்.
சம்மாந்துறை கல்விக்கோட்டம்
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
14.
5.
8ნ(ყP
கமு
கமு
கமு
கமு
85(p
35(p
86(p
86(up
35(typ
35(p
கமு
கமு
கமு
8ნ(ყp
சம்மாந்துறை முஸ்லிம் தேசிய பாடசாலை சம்மாந்துறை. அல் அஸ்ரப் மகா வித்தியாலயம் இறக்காமம். அல் மர்ஜான் மகளிர் கல்லூரி சம்மாந்துறை வரிப்பத்தாஞ்சேனை அல் அமீன் வித்தியாலயம். இறக்காமம் தாறுஸ் சலாம் வித்தியாலயம் சம்மாந்துறை.
சம்மாந்துறை மகளிர் வித்தியாலயம் சம்மாந்துறை.
சாளம்பக்கேணி அஸ்ஸிறாஜ் வித்தியாலம் சென்றல்கேம். /வீரத்திடல் அல் ஹிதாயா வித்தியாலயம் சம்மாந்துறை. / அல் அர்ஸாத் வித்தியாலயம் சம்மாந்துறை. / சென்னல் புரம் ஸாஹிறா வித்தியாலயம் சம்மாந்துறை. / மஜீட் புரம் முஸ்லிம் வித்தியாலயம் மல்வத்தை. /அல்மனார் வித்தியாலயம் சம்மாந்துறை. /அல் அமீர் வித்தியாலயம் சம்மாந்துறை. /அல் முனிறா வித்தியாலயம் சம்மாந்துறை.
/அல் மதீனா வித்தியாலயம் சம்மாந்துறை.
73.

Page 39
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
கமு
கமு
கமு
85(up
கமு
கமு
கமு
கமு
கமு
கமு
35(typ
35(typ
கமு
86(p
கமு
கமு
35(up
கமு
/ கல்லெறிச்சல் அ.மு.க பாடசாலை சம்மாந்துறை. /அல் அஸ்ஹர் வித்தியாலயம் சம்மாந்துறை. /தாறுல் உலூம் வித்தியாலயம் சம்மாந்துறை
மபாஸா வித்தியாலயம் சம்மாந்துறை சபூர் வித்தியாலயம் சம்மாந்துறை. சென்றல் கேம் முஸ்லிம் வித்தியாலயம். ஈதல்குளம் முஸ்லிம் வித்தியாலயம் சம்மாந்துறை அல் தாஜுன் வித்தியாலயம் சம்மாந்துறை அல்ஹம்றா வித்தியாலயம் சம்மாந்துறை ஹிஜ்றாபுரம் அ.மு.க பாடசாலை சம்மாந்துறை. கயாத்துன்னபிக்குடி அ.மு.க. பாடசாலை சம்மாந்துறை.
மல்கம்பிடடி முஸ்லிம் வித்தியாலயம் சம்மாந்துறை /அஸ் ஸமா வித்தியாலயம் சம்மாந்துறை / அறபா வித்தியாலயம் சம்மாந்துறை / ஜமாலியா வித்தியாலயம் சம்மாந்துறை / அமீரலிபுரம் முஸ்லிம் வித்தியாலயம் இறக்காமம். /மஜிட்புரம் முஸ்லிம் வித்தியாலயம் இறக்காமம். /இலுக்குச் சேனை முஸ்லிம் வித்தியாலயம் இறக்காமம்.
குடுவில் அல் ஹிறா வித்தியாலயம் இறக்காமம்.
35(typ
35(p
85(p
கமு
/மாணிக்கமடு முஸ்லிம் வித்தியாலயம் இறக்காமம். /வன்கமம் ஒராபிபாசா வித்தியாலயம் இறக்காமம். / ஜெனிஸ் வித்தியாலயம் சம்மாந்துறை / அல் ஹிறா வித்தியாலயம் சம்மாந்துறை.
74

முன்றாம் அத்தியாயம்
* நாட்டாரியல்.
ck
米
米
கல்யாணச் சம்பிரதாயங்கள்.
பொல்லடி.
தற்காப்புக் கலை.
றபான்.
வைத்தியம்.
தொழில்கள்.
ஆடை அணிகள்.
(5lg LDIJI.
குரவை, ஆராத்தி,மருதோன்றி,
75

Page 40

தென்கிழக்கு முஸ்லிங்களின் தொழில்,கலை, கலாசாரப்
பண்பாட்டு வரலாறு.
தென்கிழக்கு முஸ்லிங்களின் தொழில் கலை கலாசார பண்பாட்டுப் பாரம்பரியங்கள்.
01. நாட்டாரியல். 02. கல்யாணச்சம்பிரதாயங்கள். 03. பொல்லடி. 04. தற்காப்புக்கலை. 05. றபான்.
06. வைத்தியம். 07. தொழில்கள். 08. ஆடை அணிகள். 09. குடிமரபு. 10. குரவை, ஆராத்தி, மருதோன்றி, என பகுத் துப் பார்த்தலி சிறப்புடைத்தாகும்.
77

Page 41
முதலில் நாட்டாரியலை எடுத்து நோக்குவோம்.
01. நாட்டாரியல்
நாட்டாரியலை ஆங்கிலத்தில் “FOLK LORA ’ என அழைப்பர். இந் நாட்டாரியல்.
01. BIT'LITsr urtL6) (FOLK SONG) 02. நாட்டார் கதை அல்லது நாடோடிக்கதை. 03. நாட்டார் நொடி அல்லது விடுகதை. 04. நாட்டார் பழ மொழிகள். 05. நாட்டு வழக்குச் சொற்கள், எனப் பல பிரிவுகளை உள்ளடக்கியதாக அமையும. அவற்றுள் தென்கிழக்கு முஸ்லிங்களின் நாட்டார் பாடல் (FOLKSONG) என்பது தனித்துவமான ஆராயப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
இவை ஒவ்வொரு தலைப்பிலும் தனித்தனியே நூல்கள் எழுதக்கூடியளவிற்கு விடயம் தேவை கொண்டவையாக இருப்பினும் அவைகள் இந்நூலைப் பொறுத்தவரை தவிர்க்கப்பட்டு சுருக்கமாக ஒவ்வொரு தலைப்பிலும் அடிப்படை விடயங்கள் மட்டும் குறிப்பிடுதல் பொருத்தமுடையதாகும் எனக் கருதி கோடிட்டுகாட்டும் வகையிலேயே விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
நாட்டார் பாடல் உலகெங்கும் பாடப்பட்டாலும் தென்கிழக்கு முஸ்லிங்கள் மத்தியிலே பாடப்படும் நாட்டார் பாடல் என்பது தனித்துவமானது தென்கிழக்கு முஸ்லிங்களின் பாரம்பரியச் சொத்தாக மத்திய கிழக்கில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டது எனலாம். நாட்டார் பாடலை இங்கு “கவி” என்றே அழைப்பர். இந்த நாட்டார் பாடல் அல்லது கவி. 01. வசைக்கவி. 02. வாழ்த்துக்கவி. 03. ஆசைக்கவி. 04. தூதுக்கவி 05. கேலிக்கவி. 06. வேலைக்கவி.
66 பலவகையாகப்பாடப்படும்.
தென்கிழக்கில் வாழ்கின்ற திராவிடர்கள் மத்தியிலும் இந்த நாட்டார் பாடல் வழக்கிலே இருந்தாலும் முஸ்லிங்கள் மத்தியில் பாடப்படும் நாட்டார் பாடல்களுக்கும் திராவிடர்கள் பாடும் நாட்டார் பாடலுக்குமிடையே நிறைய வேறுபாடுகள் உண்டு.
$78

இரு பகுதியினரது பாடல்களுக்குமிடையே சாயலிலும் இராகத்திலும் நிறைய வேறுபாடுகள் உண்டு எனலாம்.
தென்கிழக்கு முஸ்லிங்களின் நாட்டார் பாடல் இராகமும், எகிப்திய முஸ்லிங்களின் நாட்டார் பாடல் இராகமும் ஒரே மாதிரியாக அமைந்திருப்பதாகவும் பாடும் சாயல் கூட எகிப்திய பெண்கள் பாடும் சாயலை ஒத்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். (1)
நாட்டார் கதை (நாடோடிக்கதை)
தென்கிழக்கு முஸ்லிங்கள் மத்தியில் பல நாடோடிக்கதைகள் பிரபல்யம் பெற்றிருந்தாலும்,
01. பப்பரத்தியாள் கதை. 02. அலிபாதுஷா மன்னர் கதை. 03. நல்லதங்காள் கதை.
போன்ற கதைகள் மிகமிகப் பிரபலம் பெற்ற கதைகளாகும். அடுத்து, நாட்டார் நொடிகள் (விடுகதைகள்)தென்கிழக்கில் தனித்துவமாக எதுவுமில்லாது பொதுவாகவே காணப்படுகின்றன. நிலவு காலங்களில் வாசலில் பாய் போட்டிருந்து பெண்கள், அதுவும் திருமணமாகாத பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களெல்லாம் கூடி விடுகதை அவிழ்த்துப் பொழுது போக்குவது சர்வசாதாரணமாக அன்று வழக்கில் இருந்தது.
இன்று அது அருகிவிட்டது. என்றாலும், ஒருசில முஸ்லிம் கிராமங்களில் இன்று வழக்கில் உள்ளது எனலாம்.
நாட்டார் பழமொழி.
முஸ்லிம்களுக்கே உரித்தான பலமொழிகள் இப்பிராந்தியத்திலே வழக்கில் உள்ளன.
அவற்றை அழியாது பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் எம்மிடையே உண்டு எனலாம்.
79

Page 42
உதாரணத்திற்காக ஒருசில பலமொழிகளை இங்கு குறிப்பிடல் பொருத்த முடையதாகும்.
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
குஞ்சிக்கோழியென்றாலும் குனிஞ்சிதான் அறுக்க வேண்டும். ஊரா கோழியறுத்தா உம்மா பெயரில் கத்தம் ஓதுவது. அறபிக்குதிரையானாலும் பிறவிக்குணம் போகாது. ஊரில் உள்ளது உதுமாலெல்வைக்கும். ஆலம் ஐம்பத்தாறு மண்டலமும் எமதுரே. மக்கள் தப்பினா மருதுார். வகுலன் சொத்து வைத்தியன் கையில். வாயைப்பொத்தினால் சலாமத். பாதுஷா கொக்காய் பறக்கும் போது குதிரைக்கு ரொட்டியா? கையில் கத்தியில்லாதவன் மிஸ்கீனுக்கு சமமானவன்.
இது போன்ற பல பழமொழிகள் தென்கிழக்கு முஸ்லிம்கள் மத்தியிலேயே பேச்சுவழக்கில் உள்ளன.
80

இனி நாட்டார் வழக்கு மொழியினை எடுத்து நோக்வோம்.
தென்கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் நாட்டார் வழக்குமொழியென்பது அவர்களின் பூர்வீகத்தைக் கோடிட்டுக்காட்டும் ஒரு முதுசமாகவும்.
கலை கலாசாரங்களை எடுத்துக்காட்டும் ஒரு கண்ணாடியாகவும்.
மதத்தால் நாங்கள் தனித்துவமானவர்கள் என்பதைக்காட்டும் சுவடுகளாகவும் இச்சொற்கள் திகழ்வதோடு.
ஆழமாக ஆராய வேண்டிய ஒரு விடயமாகவும் இருப்பதை இங்கு பரவிக்கிடக்கும் ஆயிரக்கணக்கான சொற்களை நுணுகிப்பார்ப்போர் உணரக்கூடியதாக உள்ளது. உதாரணமாக உறவுமுறைச்சொற்களை எடுத்துக் கொள்வோம், பெத்தா, மச்சான், மச்சி, மச்சினன், உம்மா, வாப்பா, சாச்சா,சாச்சி, காக்கா, தங்கச்சி, ராத்தா போன்ற சொற்கள் தென்கிழக்கு முஸ்லிம்கள் மட்டுமே பாவிக்கின்ற சொற்களாக உள்ளன.
இங்கு வாழும் திராவிடர்கள் இச்சொற்களை பாவிப்பதில்லை, பெத்தா என்ற சொல் பாட்டியைக் குறிக்க முஸ்லிம்கள் உபயோகப்படுத்துகின்றனர்.
பெத்தா என்ற சொல் “ஜித்தா” என்ற சொல்லின் திரிபாகும்.
ஜித்தா என்றால் மூதாட்டி என்பது பொருளாகும். மச்சான், மச்சி என்ற சொற்களை இன்று திராவிடர்களும் பயன்படுத்தினாலும் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் மட்டுமே பாவித்தார்கள்.
1959ம் ஆண்டு மெட்றாஸ் அங்காடி வியாரிகள் “மச்சானா" ? என்று கேட்டால் முஸ்லிமா? என்பது பொருளாக இருந்தது.
திராவிடர்கள் அத்தான் என்ற சொல்லையே பாவித்தார்கள்.
இ.தே போல ஆயிரம் ஆயிரம் தனித்துவமான சொற்கள் உண்டு. உதாரணமாக, ஆணம், அச்சாறு, அச்சறுக்கை, மரைக்கால், சப்ஜி, ஊமைக்கோழி, காத்துக்கட்டி, சாட்டு, விசகளம், திறயம், அயக்க, ஒண்ணா, ஐய்ன, ஈன, வட்டுறுப்பு, கத்தற, தத்தி, செப்பம், முசுப்பாத்தி, நாரிசா, சப்ரம், பறிஞ்ச, கிஸ்மிஸ்பழம், கக்கா, தர்பார், கறி, உரியான், கணகாட்டு, போட்டா, கோப்பத்த, காரியம், கடதாசி, உறவால், அரிசி, மகசூல், ஊதுபத்தி, அண்டா, தண்டயல், ஜமக்காளம், சால்வை, லங்கோடு, குஸ்தி, சாறன், ஊடு, கமிச, போன்ற சொற்களை கூறமுடியும்.
81

Page 43
கல்யாணச் சம்பிரதாயங்கள்.
தென்கிழக்கு முஸ்லிம்களின் கல்யாணச் சம்பிராதயங்கள் மார்க்கத்தை ஒட்டியதாகவும் சில கிரிகைகள் அருகில் வாழும் சகோதர சமூகத்தவர்களின் ஒட்டு உடந்தைகளோடு வந்ததாகவும் சில கிரிகைகள் ஆழமான உளவியல் தொடர்பு உடையதாகவும் உள்ளன.
தென்கிழக்கு முஸ்லிம்களிடையே கலியாணங்கள் அண்மைக்காலம் வரை பெரியவர்கள் பேசி முடிப்பதாகவே இருந்தன.
பெரியவர்கள் பேசித்திட்டமான ஒரு முடிவு எடுத்த பின் இருபகுதியினருக்கும் இடையே உறவைப் பலப்படுத்திக்கொள்ள பல உளவியல ரீதியான சம்பிரதாயங்கள் இடம்பெறும்.
இப்படியாக இடம்பெறும் சம்பிராதயங்களில் “பெட்டி கொண்டு போதல்” என்னும் சம்பிராதயம் மிகமுக்கியமானதொரு சம்பிரதாயமாகும்.
“பெட்டி கொண்டு போதல்” என்பது முதலில் பெண் வீட்டில் இருந்தே ஆரம்பமாகும்.
பெண் வீட்டார் பலவகையான இனிப்புப் பண்டங்களையும் (பலகாரப்பெட்டி அல்லது பணியாரப்பெட்டி என்றும் இப்பெட்டிக்கு பெயர் வழங்குவர்) தங்களின் வீட்டில் செய்து ஓலைப்பெட்டியுள் வைத்து வெள்ளைச்சீலையால் அவற்றைக்கட்டி உறவு முறைப்பெண்கள் பலர் சேர்ந்து பெட்டிகளைத்தூக்கிக் கொண்டு குரவையிட்டவாறு மாப்பிள்ளை வீட்டிற்குச் செல்வார்கள். இந்நிகழ்வோடு கலியாணம் பேசி இருப்பது ஊருக்கே தெரிய வரும். அதாவது பிரபலப்படுத்தலும் இதன் நோக்கங்களில் ஒன்றாகும்.
வேறு யாரும் அந்த மாப்பிள்ளையை இனிமேல் கலியாணம் பேசிப் போகக்கூடாது என்பதுவாக இருக்கும்.
இ.தே வேளை பெண் வீட்டார் சமையல் வேலைகளில் மிகவும் கைதேர்ந்தவர்கள் என்று காட்டுவதும் மாப்பிள்ளைக்கு உணர்வு பூர்வமாக பெண் வீட்டாரைப்பற்றி ஒரு எண்ணக்கருவை ஏற்படுத்திச் சொந்தம் கொண்டாட வைப்பதுவும் காரணமாக இருக்கலாம்.
இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்குள் மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண் வீட்டிற்கு பெட்டி கொண்டு செல்லும் நிகழ்வு நடைபெறும்.
82

இப்பெட்டியில் பெண்ணிற்கான உடைகள் பெண்ணின் சகோதரர்களுக்கான உடைகள், மாப்பெட்டி, சீப்பு, கண்ணாடி, பழ வகைகள் என்பன இடம்பெறும்.
இவற்றினை மாப்பிள்ளையின் சகோதரி முறையானவர்களும் இன, சனத்தவர்களும் எடுத்துச்சென்று குரவையிட்டு பெண்னை, கொண்டு போன உடைகளை உடுப்பாட்டி சோடித்து இருப்பாட்டி மருதோன்றி போட்டு குரவையிட்டு ஆராத்தி எடுத்து உறவு முறை கொண்டாடிக் களிப்பர். இந்த இரண்டு பெட்டி கொண்டு போகும் நிகழ்வு முடிந்ததும் கலியாணத் திகதி குறித்து முடிவெடுப்பர்.
சிலவேளை நாள் தூரப்போகுமாயிருந்தால் பலபெட்டிகளைக்கொண்டு போகும் நிகழ்வுகளும் ஏற்படும்.
இடையில் ஏதும் பெருநாட்கள் குறிக்கிட்டால் விசேட பெட்டி கொண்டு போகும் நிகழ்வும் நடைபெறும். A
* கல்யாண தினத்தன்றும் மருதோன்றிக் கல்யாணம் என்ற ஒன்று
நடைபெறும்.
இது பெண் வீட்டில் இருந்து மாப்பிள்ளைக்கும், மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண்ணுக்கும் மருதோன்றி அரைத்து எடுத்துக்கொண்டு குரவையிட்டு வந்து மாப்பிள்ளையை வைத்துபெண் வீட்டு முறைப்பெண்களும், பெண்ணை வைத்து மாப்பிள்ளை வீட்டு முறைப்பெண்களும் மருதோன்றி போட்டுக்கேலி செய்து பெண்ணையும் மாப்பிள்ளையையும் மகிழ்விப்பர்.
இக்கலியாணங்கள் காதல் திருமணம் இல்லாதிருந்தபடியால் பெண்னைப்பற்றி மாப்பிள்ளைக்கும், மாப்பிள்ளையைப்பற்றி ப்ெண்ணிக்கும் உள்ளார மனத்திலே எண்ணக்கருக்கள் தோன்றி மனநெகிழ்வோடு கூடிய ஆசையைத் தூண்டும் கருமமாக இவைகள் அமைகின்றன. இவ்வாறு கலியாணத்திற்கு முன் பல கலியாணச் சம்பிரதாயங்கள் நடைபெறும்.
கலியாணத்தன்றும் பல சம்பிரதாயங்கள் இடம்பெறும்.
பெண் வீட்டில் இருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு சீர்வரிசை எடுத்துச்செல்லல்
அல்லது காணி பூமி வளவு வீடு, சீதனமாக எழுதிக்கொடுக்கச்செல்லல் நடைபெறும். சகோதர சமூகத்தின் ஒட்டுடந்தையால் வந்தவைகளே இவைகள்.
83

Page 44
காவின் எழுதி முடிந்ததும் மாப்பிள்ளையை வைத்து மாப்பிள்ளை வாழ்த்துப்பாடுவார்கள். மாப்பிள்ளையை முறைப்படி பெண் வீட்டிற்குக் கூட்டி வரும் போது வண்டிலில் ஏற்றி வருவார்கள் அல்லது நடந்து வருவார்கள். மாப்பிள்ளைக்கு குடை பிடித்திருப்பார்கள்; குடையில் ஒரு வெள்ளைச் சீலையைப் போட்டிருப்பார்கள்.
இது இரவானாலும் இருக்கும், மழை வெய்யில் இல்லாவிட்டாலும் நடைபெறும். இது மாப் பிள்ளை யார் என்பதை இனம் காட்டுவதற்கும் கெளரவப்படுத்துவதற்குமான ஒரு செயலாகும்.
மாப்பிள்ளை அழைத்துவரப்படும்பொழுது பொல்லடி, வாள்வீச்சு ஆராத்தி, குரவை, வெடில், பைத், என்பன இடம்பெறும். மாப்பிள்ளை பெண் வீட்டிற்கு வந்ததும் மாப்பிள்ளையின் காலைத்தண்ணீரால் பெண்ணின் சகோதரன் கழுவி விடுவான். இதற்கு மாப்பிள்ளை பரிசாக மோதிரம் ஒன்றினை அணிவிப்பார். அல்லது பணம் கொடுப்பார்.
கலியாணம் முடிந்து மூன்றாம் இரவு பெண்னை அழைத்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டில் இருந்து ‘மூன்று பெட்டி’ என அழைக்கப்படும் பெட்டிகளோடு பெண் வீட்டிற்கு பெண்கள் வருவார்கள்.
வந்து பெண்னை குளிப்பாட்டிக்கொண்டு வந்து ஆடை ஆபரணங்களை அணிவித்து மருதோன்றி இட்டு, அலங்காரம் செய்து குரவையிட்டு அழைத்துச் செல்வார்கள்.
பெண்ணும் மாப்பிள்ளையும் வீட்டில் இரண்டு மூன்று நாட்கள் தங்கி இருப்பார்கள். இக்காலத்தில் பெண் பார்த்தல் எனும் நிகழ்வு நடைபெறும். அக்கம்பக்கத்தில் உள்ள பெண்கள் இனம் சனத்தவர்கள் பெண்னை வந்து பார்த்துவிட்டு பரிசு அளித்து விட்டு சோடிப்பொருத்தம் பற்றிக்கதையளந்தவாறு செல்வார்கள்.
இரண்டு மூன்று நாட்களின் பின் பெண்னை கூட்டி வருவதற்கு பெண் வீட்டில் இருந்து இனத்தவர்கள் சென்று சம்பிரதாயமுறைப்படி அழைத்து வருவார்கள்.
இதற்கிடையில் ஏழுகழியும் மட்டும் மாப்பிள்ளைக்கு பெண்ணின் குடும்பங்கள்
அறிமுகம் செய்து வைக்கப்படும். பெண்ணின் சகோதரன் மச்சானை தங்களின் குடும்பத்தவர்களின் வீடுகளுக்கு அழைத்துச்செல்வார்.
84

இவ்வாறு செல்லும் போது மச்சினன் ஒரு குடையையும் எடுத்துச் செல்வான். இந்தக்குடை பல காரணங்களுக்காக எடுத்துச் செல்லப்படும்.
புது மாப்பிள்ளை என்பதைக் கட்டியம் கூற.
மழை வெயில் என்பவற்றிலும் இருந்து மாப்பிள்ளையைக் காப்பாற்ற என்பன அவற்றுள் சிலவாகும்.
மாப்பிள்ளைக்கு ஆறுமாதம் வரை பெண் வீட்டார் சாப்பாடு கொடுப்பதுவும் ஒரு சம்பிரதாயமாகும். an
இந்த ஆறுமாதத்திற்குள் மாப்பிள்ளை உழைப்பு சேமிப்பாகத்திரண்டு மூலதனமாகமாறும். இந்த மூலதனத்தை வைத்து அவர் ஒரு தொழில் ஆரம்பிப்பார்.
பொல்லடி
இப்பாரம்பரியக் கலை எங்கிருந்து வந்தது எனத் திட்டமாகக்கூற முடியாவிட்டாலும் இந்தோனிஷியாவில் இருந்து வந்திருக்கலாம் என ஊகிக்க இடமிருக்கிறது.
ஒரு சிலர் மலையாளம் எனவும் கூறுகின்றனர், எகிப்தில் இருந்து வந்திருக்கலாம் என்பதவும் ஒரு ஊகம். எகிப்திய பிரமிட்டுக்களில் பொல்லடிக்காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தென்கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் பிரபலம் பெற்ற ஒரு கலவையாக இது விளங்கியது. இன்று அருகி ஒரு சில கிராமங்களில் மட்டும் கலியாணத்தின் போது சுன்னத்து சடங்கின் போதும் விசேட தினங்களிலும் வரவேற்பு வைபவங்களிலும் இடம் பெறுகின்றது.
தென்கிழக்கு முஸ்லிங்கள் மத்தியிலே உள்ள பொல்லடி இங்கு வாழும் திராவிடர்கள் மத்தியில் உள்ள கோலாட்டம் போன்றதல்ல.
கோலாட்டம் வேறு பொல்லடி வேறு, முஸ்லிம்கள் மத்தியிலே உள்ள பொல்லடி
பல நுட்பங்களைக் கொண்டது. பாட்டும் பாட்டிற்கேற்ற தாளமும் கொண்டு ஆண்கள் மட்டும் அடிப்பது இப்பொல்லடியாகும். இதில் 18 வகையுண்டு.
85

Page 45
இதனை ஒரு ஊடகமாகபாவித்து அக்காலத்தில் முஸ்லிங்களுக்கே சொந்தமான ‘அப்பாஸ் நாடகம்” “அலிபாதுஷா நாடகம்”, “தையார் சுல்தான் நாடகம்” போன்ற நாடகங்களை இசைப்பாட்டாக்கி பொல்லடி ஊடகத்தினூடே திறந்த வெளியில் மேடையமைத்து பாத்திரங்களுக்கேற்ற உடையணிந்து பல மணித்தியாலங்கள் தொடராக மிக கவர்ச்சியாக செய்து காட்டுவர், எனதுரில் 'அலிபாதுஷா’ நாடகத்தினை பொல்லடியினை ஊடகமாகபாவித்து செய்தார்கள்.
அதுபோன்ற ஒரு பொல்லடி நிகழ்ச்சியினை கவர்ச்சியினை அதன்பிறகு எனதுாரில் நான் பார்க்கவே இல்லை. அதில் பங்கேற்றவர்களில் அனேகம் பேர் இறந்து விட்டார்கள்.
அண்ணாவியார் கூட இறந்து பல வருடங்களாகி விட்டன. பொல்லடிக்குழுவில் பெரும்பாலும் 18பேர் அங்கம் வகிப்பர். இது 24 ஆக அதிகரிப்பதும் உண்டு. பொல்லடிக்குப் பாவிக்கும் கம்பு, தடிகள் “விப்பனை” எனும் இனத்தைச் சேர்ந்ததாக இருக்கும்.
இந்த இனக்கம்புகள் நீண்ட காலம் பாவிக்ககூடியது. பொல்லுகள் சாயம் பூசப்பட்டிருக்கும். பொல்லின் நீளம் 15 அங்குலமாகும். பொல்லின் கீழ் முனையில் வெண்டயம் எனும் சதங்கை இணைக்கப்பட்டிருக்கும்.
பொல்லடிக்கும்போது வெண்டயத்தின் சத்தமும் சேர்த்து கேட்பதற்கு ரம்மியமான சத்தமாக இருக்கும்.
பொல்லடியில் உள்ள பதினெட்டு வகையில் தண்ணாள், கீச்சான்போர், தரித்தடித்தல், பள்ளியிட்டு, நாலு வீட்டிற்குச் செல்லுதல், தேன்கூடு, மான் வளையம், ஒற்றை மல்லி, இரட்டைமல்லி, திருமல்லி, ஐந்துவெட்டு, நாலடி, ஒன்பதடி, கயிற்றுப்பொல், என்பன சிலவாகும். திராவிடர் மத்தியில் உள்ள கோலாட்டம் பெண்களும் சிறுவர்களும் ஆடுவார்கள், முஸ்லிம்கள் மத்தியில் உள்ள பொல்லடி ஆண்கள் மிக வேகமாக ஆடும் ஒரு ஆட்டக்கலையாகும். சிலவேளை சிறுவர்களையும் பழக்கி இலகுவான ஆட்டங்களை ஆடச்செய்வர்.
86

தற்காப்புக் கலை :
தற்காப்புக் கலை அரேபியாவில் இருந்து கி.பி. 7ம் நூற்றாண்டிற்குப்
பின் இஸ்லாமியப் பிரச்சாரகர்களால் இலங்கைக்கு வந்த அபிசீனியர்களால்
அதாவது ஒஸ்தாதுகளால் இங்கு கொண்டு வரப்பட்டது எனலாம்.
இன்றும் ஒஸ்தாதுகளிடம் பரம்பரை பரம்பரையாக அவர்களால் பேணப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நான் கூட அவர்களிடம் இருந்துதான் அக் கலையின் ஒருசிலதைப் பிடித்தேன், என்பதனை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமுடையதாகும். இவர்களால் பாதுகாக்கப்பட்டு வரும் இந்தத் தற்காப்புக் கலை பல பிரிவுகளைக் கொண்டதாகும்.
அவற்றுள் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளல், தன்னைப் பாதுகாத்து பின் எதிரியால் தனக்கு ஊறு ஏற்படும் எனக் காணுமிடத்து எதிரியைத் தாக்குதல், எதிரியை மர்மமான இடங்களில் தாக்கி, இயங்காது செய்தல், பூட்டுக்கள் இட்டு மடக்குதல், பயமுறுத்துதல், எதிரிகள் கூட்டமாக வருமிடத்து கம்பு வீசுதல், வாள் வீசுதல், மண் அள்ளி வீசுதல், தப்பித்து மறைதல் போன்ற பல பிரிவுகளுண்டு. முஸ்லிம்களிடம் இருந்த தற்காப்புக் கலையில் அதாவது வர்மத்தின் மூலமந்திரம் “தவஞ்சி, தாக்குதல்” என்பதாகும்.
இதன் பொருள் என்னவெனில், முதலில் தான் தாக்குதலைத் தொடுக்காது எதிரி தாக்கியதும் அதனில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டு அதாவது “தவஞ்சி” பின் அவனைத் தாக்க வேண்டுமென்பதாகும்.
இதன் அடிப்படை, உள்ளிடு என்னவெனில், மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமலும், இறைவனின் தண்டனைக்கும் குற்ற உணர்வுக்கு உட்படாமலும் முதலில் எதிரி தாக்கியபின் தற்காத்துக் கொண்டு தான் தாக்கினேன் என்பதாகும்.
ஆனால் சீனடி எனும் கிண்ணியா தற்காப்பு விளையாட்டின் அடிப்படைத் தத்துவமே வேறானதாகும்.
1961ம் ஆண்டு நான் கிண்ணியாவில் கற்பித்துக் கொண்டிருந்த போது அங்குள்ள முஸ்லிம்கள் அனேகமானோர் “சீனடி” தெரிந்தவர்களாக இருந்ததை நான் அவதானித்தேன்.
அத்தோடு இரவு நேரங்களில் பல இடங்களில் ‘அண்ணாவி’ என்ற குருவினிடம் பல இளைஞர்கள் படிப்பதனையும் அவதானித்து நானும், அதனைக் கற்றுக் கொள்ளச் சென்ற போது அண்ணாவியார் “ஆரம்பப் பாடமாக” உசும் படிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தார்.
87

Page 46
இதன் பொருள் என்னவெனில் எதிரி "உசும்ப அதாவது அசைய அவனைத் தாக்கி மடக்கி விட வேண்டும்” என்பதாகும். ஒஸ்தாதுகளிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட “வர்மம்" தற்காப்புக் கலைக்கும் கிண்ணியா விளையாட்டான சீனடிக்குமிடையே நிரம்ப வித்தியாசங்கள் அவதானிக்க முடிந்தது.
“சீனடி’ என்ற சொல்லில் இருந்தே இதன் பூர்வீகத்தை எம்மால் உணர முடிகின்றதல்லவா?
இத்தற்காப்புக் கலை முஸ்லிம்களிடம் பிற்காலத்தில் வந்து சேர்ந்தது எனலாம். கராட்டி, குங்பூ, ஜூடோ, குஸ்தி போன்றவை வந்து சேர்ந்தது போன்று சேர்ந்திருக்கலாம்.
இன்று இலங்கையில் மற்ற சமுகத்தவர்கள் தற்காப்புக் கலையை விரும்பிக் கற்றுக் கொண்டிருந்தாலும், ஆதிகாலம் தொட்டே முஸ்லிம்கள் இந்தத் தற்காப்புக் கலையில் ஆர்வம் காட்டிக் கற்று வந்தனர். அவ்வாறு கற்பது முஸ்லிம்களின் “சுன்னத்’ தாகவும் கருதினர்.
அன்று முஸ்லிம்கள் வியாபாரிகளாக பல இடங்களுக்கும் பணத்தோடும், பொருளோடும் செல்லும் போது இத்தற்காப்புக் கலை அவர்கட்கு அவசியமாக இருந்தது.
இன்று இலங்கையின் சகலரும் இன்றைய சூழ்நிலையில் சகல
இனத்தவர்களுக்கும் தேவையாக இருப்பதாலி சகலரும் கற்க விருப்பமுடையவர்களாக இருக்கிறார்கள்.

றபான் றபான் எனும் ஒரு பக்கத்தோல் வாத்தியம் ஈராக்கில் இருந்து இங்கு “பக்கீர்’ என அழைக்கப்படும் உலகப் பற்றற்ற மார்க்கப் பிரச்சாரகர்களால் கொண்டுவரப்பட்டதாகும். முகைதீன் அப்துல் காதிர் ஜெய்லானி அவர்களுடைய காலத்தில் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ‘காதிரிய்யா தரீக்கா’ வின் பிரச்சாரர்கள் மூலம் இலங்கை வந்து சேர்ந்தது எனலாம்.
இசை மூலம் மார்க்கத்தை வீட்டிற்கு வீடு எடுத்துச் சென்று பிரச்சாரம் செய்வது இந்த காதாரிய்யா தரிக்காவைச் சேர்ந்த “பக்கீர்’ என அழைக்கப்படும் இவர்களது வேலையாக இருந்தது. ap
இஸ்லாம் மார்க்கத்தில் இரண்டு பக்கமும் தோல் கொண்ட வாத்தியக்கருவி தடைசெய்யப்படடிருந்தபடியால் ஒரு பக்கம் மட்டும் தோல் கொண்ட பக்க வாத்தியமான “றபான்” இவர்களது இசைக்கருவியாக இருந்தது.
உலகின் முதல் முதல் நகரமாக பரிணமித்த ஈராக்கின் பக்தாதில் இருந்து காதிரிய்யா தரிக்காவைச் சேர்ந்த மார்க்கப்பிரசாரகர்களான பக்கீர்மார் இந்தியா, இந்தோனேசியா, மலாயா, மாலைதீவு, சிங்கப்பூர் போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டது போல இலங்கைக்கும் அனுப்பப்பட்டனர்.
இவர்கள் இலங்கையில் ஆதி அரபிகள் வாழ்ந்த தென்கிழக்கு வந்து ஊரில் தங்கி இருந்தனர்.
மேற்கூறப்பட்ட பக்கீர்மார்கள் முறையாக மார்க்கப்பிரச்சாரத்திற்காகப் பயிற்றப்பட்டவர்களாவர். இயற்கையான குரல்வளம் இவர்களது பயற்சிக்கான அடிப்படை அம்சங்களில் ஒன்றாகும்.
இன்றும் இவர்கள் முறையான குரல்வளத்தோடு றபான் இசைப்பதிலும் பரம்பரை பரம்பரையாகத் தேர்ச்சி பெற்று இருந்ததாலும் மார்க்கப்பிரசாரம் செய்வதை கை சோர விட்டு வெறும் பாடகர்களfகவும் கையேந்திக் காசு வாங்குபவர்களாகவும் உள்ளார்கள். இன்றும் இவர்களின் பயிற்சி (முர்ஸித்) என்ற தலைவரின் வழிகாட்டலோடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இப்பயிற்சியின் போது நாற்பது நாட்கள் தியானத்தில் இருப்பது மிக முக்கியமான ஒரு விடயமாகும். அத்தோடு இவர்கள் அணியும் உடை என்றும் இறப்பிற்குத் தயார் என்பதை எடுத்துக்காட்டவும் ஞாபகமூட்டவும் உரிய மையத்திற்கு அணியும் ‘கபன்” உடையையே இவர்கள் அணிய வேண்டும்.
முஸ்லிம்களில் கலாசாரப்பின்னணியாகத் திகழும் றபான் இன்று இலங்கையில் பல மாற்றங்களைப் பெற்று, விசேட தினங்களிலும் புதுவருடப் பிறப்புக்கொண்டாட்டங்களிலும் சிங்களப்பெண்களாலும் கையாளப்படுவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
39

Page 47
வைத்தியம் :
முஸ்லிம்களின் வைத்தியம் என்று வரும்போது யூனானி வைத்தியமே எல்லோர் மனத்திலும் தோன்றும் ஒரு விடயமாகும்.
இதில் உண்மையில்லாமல் இல்லை. யூனானி வைத்தியம் கி. மு. 460ல் 'ஹிப்போ கிரேட்டஸ்” என்பவரால் கிரேக்கத்தில் தோற்றுவிக்கப்பட்டு, சீனாவிற்குள் சென்று, பின் பக்தாத்திற்கு வந்து “யூனானி எனும் பெயர் பெற்று வளர்ச்சி அடைந்து, இன்று முஸ்லிம்கள் உலகின் எந்தப் பாகத்தில் வாழ்ந்தாலும் அங்கெல்லாம் ஆட்சி செய்கின்றது எனலாம்.
ஒருசில ஆய்வுகள் யூனானி வைத்தியம் இலங்கைக்கு “Koriya in Asia Minor' இருந்து வந்ததாகக் கூறுகின்றன.
இது இலங்கையில் கி. பி. 8ம், 9ம் நுாற்றாண்டுகளில் அரேபிய முஸ்லிம்களால் பிரபலம் பெற்றது எனலாம்.
அபூ சீனாவின் வைத்திய அடிப்படைக் கொள்கைகள் அனேகம் இவ் வைத்திய முறையில் உள்ளடக்கம் கொண்டுள்ளன.
Ag “Aklath (Humours) 6T60TÜLuG6tb.
இதனை வேறு ஒரு வகையாகக் கூறுவதாயின் “Balance of Humours Causes ILL' Health or Diseaes's 616016)stib.
இந்த யூனானி வைத்திய முறை இலங்கையில் சிங்கள அரசர்கள் மத்தியில் நம்பிக்கைக்குரிய வைத்தியமாகத் திகழ்ந்தது. யூனானி வைத்தியர்களை ‘ஹக்கீம்” என அழைக்கும் வழக்கமுண்டு.
இந்த யூனானி வைத்திய முறைபற்றி சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் பின்வருமாறு கூறுகின்றார்.
இலங்கையில் அரேபியர் அறிமுகப்படுத்திய அரபு வைத்திய நுால்களில் பிரதானமானது அவிசன்னா (அபூ - இப்னுஸினா) அவர்களின் நூலாகும்.
நான் இலங்கையில் இருந்த வேளையில் முஸ்லிம் மதகுருக்களும், வர்த்தகர்களும் அடிக்கடி இந்நூலின் பகுதிகளை என்னிடம் கொண்டு வந்தனர்.
இந்நுால் பகுதாதில் இருந்து இவர்களது மூதாதையர்களால் இங்கு
கொண்டு வரப்பட்டது. பன்னுாறு வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்தள்ளது என்று கூறியுள்ளார்.
90

தென்கிழக்கில் உள்ள எனதுரில் ஒரு வைத்தியப்பரம்பரை “வாச்சாப்பரிகாரி என அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது “பாச்சா என்ற சொல் பக்தாத்தில் “பாதுஷா” என்ற சொல்லின் திரிபாகும்.
தென்கிழக்கில் பிரபலமான வைத்தியமுறை மாந்தரிக வைத்திய முறையாகும். இதனை மட்டக்களப்பு மாந்தரிகம் என அழைப்பது வழக்கம்.
பாயொட்டும் வைத்தியர்கள் வாழுமிடம் மட்டக்களப்பு என இங்குள்ள வைத்தியர்களின் வல்லமைப்பற்றி அகில இலங்கையிலும் உள்ள மக்கள் நன்கு அறிவர்.
மட்டக்களப்பு மாந்தரிகம் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியதாகும்.
01. மடைவைத்து பேயோட்டுதல், 02.சேர்த்தி - மாத்தி எனும் வசிய வைத்தியம் 03. சூனியம் செய்தலும் அதனை வெட்டுதலும். 04. மந்திரமும், யந்திரமும்
இந்த வைத்திய முறையை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் இது ஒரு மனோவசிய வைத்தியமாக இருப்பதை அவதானிக்க முடியும்.
இந்த வைத்திய முறை மத்திய கிழக்கில் அதுவும் குறிப்பாக எகிப்தில் இருந்து மலையாளத்திற்கும் அங்கிருந்து சமகாலத்தில் இலங்கை கிழக்ககு கரையோரப்பிரதேசங்களுக்கும் வந்தது எனலாம்.
இந்த வைத்திய முறையில் உள்ள மந்திரமும் யந்திரமும் எனும் பகுதியில் ‘ஓதி ஊதுதல்” அப்படி ஓதி ஊதும்போது ‘சுபஹா’ என்று சொல்லி ஒதுவது.
இந்தச் சொல் எகிப்தில் மோசேயினுடைய (மூசாநபி) காலத்தில் மந்திரவாதிகளால் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்லாகும். (39)
அந்தச் சொல் இங்கும் பாவனையில் உள்ளது. மட்டக்களப்பு மாந்தரீகத்தில் ‘பேய்” எனும் சொல் மிகமிகப் பிரபலமான ஒரு சொல்லாகும். ‘பேய்” எனும் இச் சொல் இனம் தெரியாத நோய்களைக் குறிக்கவும் மனோ வியாதியைக் குறிக்கவும் பயன்பட்டுள்ளது, என்பதனை ஆய்வுகள் மூலம் எம்மால் அறிய முடிகின்றது.
எது எப்படி இருந்தாலும் இவ் வைத்திய முறையின் பிறப்பிடம் மத்திய கிழக்கு எனவும்,
அதன் வளர்ப்பிடங்களாக மட்டக் களப்பையும், (தென் கிழக்கு) மலையாளத்தையும் கொள்ள முடியும். இன்றும் மத்திய கிழக்கிலும் இலங்கையின் தென்கிழக்கிலும் “நோய்க்கும் பேய்க்கும்’ சம்பந்தமுண்டு, என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.
உலகின் முதல் நாகரிகமான சுமெரிய நாகரிக மக்களிடையேயும் இந்த நம்பிக்கை ஆழமாக வேரூன்றி இருந்தது என்பதுவும் இங்கு நோக்கற்பாலது.
91

Page 48
தொழில்கள் :
தென்கிழக்கு முஸ்லிம்களின் தொழிலை மூன்றாக வகுத்து நோக்கமுடியும்.
1. பிரதான தொழில் 2. உப தொழில் 3. கூலித் தொழில்
என மூன்றாக வகுத்து நோக்க முடியும்.
பிரதான தொழில்களாக,
1. வேளாண்மை 2. மீன்பிடித் தொழில் 3. வியாபாரம் என்ற மூன்றினையும் கூற முடியும்.
இம் மூன்றில் வேளாண்மையை,
1. Luusi (866TT6ä6od
மிருக வேளாண்மை 3. பறவை வேளாண்மை
என மூன்றாக வகுத்துப் பார்த்தல் சிறப்புடைத்தாகும்.
பயிர் வேளாண்மையென்னும் போது இங்கு நெற் செய்கையையே குறித்து நிற்கின்றது எனலாம். தென்கிழக்கு முஸ்லிம்களின் பிரதான தொழிலாக நெற்செய்கை அமைவதற்கு இங்குள்ள புவியியல் ரீதியான அமைப்பே காரணம் எனலாம். இங்கு கண்ணிற்கு எட்டாத துாரம் வரை நெற்பயிர் செய்யக்கூடிய நிலவளம் உண்டு. அதனால், இங்குள்ளவர்களின் பிரதான தொழிலாக நெற்செய்கை அமைந்து விட்டது எனலாம்.
இரண்டு போக நெற்செய்கை என்பது இங்கு சர்வசாதாரணமான ஒரு நிகழ்வாகும். நீர்ப்பாசனமும் இதற்கு ஒரு காரணமாகும். மழையை நம்பிப் பயிர் செய்யும் பூமி இங்கு மிகக் குறைவே.
மேட்டு நிலப் பயிர்ச் செய்கையாக இங்கு மரக்கறி வகை பயிரிடுவதும் உண்டு. மரக்கறி என்னும் போது வெண்டி, கத்தரி, சுரைக்காய், பாகற்காய், பயற்றங்காய், நாடங்காய், புடலங்காய், அவரை என்பன பயிரிடப்படுகின்றன. மிருக வேளாண்மை எனும் போது இங்கு ஆடு, மாடு வளர்த்தல் பிரதான தொழிலாகும். ஆடு, மாடு வளர்த்தல் எனும் போது பசு, எருமை என இருவகை மாட்டினம் பட்டி பட்டியாக வளர்க்கப்படும்.
92

பசு மாட்டுப்பட்டி, எருமை மாட்டுப் பட்டி, ஆட்டுப் பட்டி என நுாற்றுக் கணக்கில் வளர்க்கப்படும். இவற்றைப் பராமரிக்க தொழிலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு நியமிக்கப்படுபவர் ‘பட்டிக்காரன்” என அழைக்கப்பட்டான்.
பசுமாடு பால், இறைச்சி என்பனவற்றிற்காகவும், எருமை மாடு வயல் உழுவதற்கும் சூடு மிதிப்பதற்கும், தயிர் காய்ச்சும் பால் பெறுவதற்குமாக வளர்க்கப்பட்டன. பறவை வேளாண்மை என்பது இங்கு அக் காலத்தில் முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வீடுகளில் நான்கைந்து கோழி வளர்க்கப்படும். இன்று ஒரு சிலர் கோழிப் பண்ணை வைத்து நுாற்றுக் கணக்கில் கோழிகளை வளர்க்கின்றார்கள். இற்றைக்கு ஒரு சில வருடங்களுக்கு முன் தென் கிழக்கில் பறவை வேளாண்மை பிரபலம் பெற்றிருக்கவில்லை.
மீன்பிடித் தொழில்
தென் கிழக்கின் பூ கோள அமைப்பின் படி கடற்கரைப் பிரதேசமாக இருப்பதால் இங்குள்ள மக்களின் பிரதான தொழில்களில் ஆழ்கடல் மீன்பிடி, கரையோர மீன் பிடி என கடலின் இரண்டு வகை மீன் பிடித் தொழிலும், வயல் நிலங்களை அண்டிக் குளங்களும் ஆறுகளும் காணப்படுவதால் நன்னீர் மீன்பிடியும் இங்கு பிரதான தொழிலாக அமைந்துள்ளன.
பஞ்சம் என்பதே என்ன என்று தெரியாத வாழ்க்கை இப் பிரதேசத்து மக்களின் வாழ்க்கையாக இருந்தது. வயலிலே விளையும் நெல்லும், கடலிலும் ஆறு குளங்களில் பிடிக்கப்படும் மீனும் மேட்டு நிலங்களில் பயிர் செய்யப்படும் மரக்கறி வகைகளும், மாடுகளின் பாலும், இறைச்சியும், தயிரும், நெய்யும், மோரும் கோழியின் முட்டையும், இறைச்சியும் அண்மைக் காடுகளில் பெறப்படும் தேனும் என வளமான வாழ்க்கை தென்கிழக்கு மக்களின் வாழ்க்கை. அன்று தொடக்கம் இன்று வரை அப்படியே நிலமை மாறாதுள்ளது எனலாம். இவ்வாறு பஞ்சமேற்படாது வாழ்க்கை அமைந்ததற்கு இறைவனுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.
02. தொழில் :
1. உள்ளுர் வியாபாரம் 2. வெளியூர் வியாபாரம் 3. வெளிநாட்டு வியாபாரம் என மூன்றாக வகுத்து நோக்க முடியும்.
93

Page 49
உள்ளூர் வியாபாரம் எனும் போது தென்கிழக்கில் வாழும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மீன் மரக்கறி வியாபாரம் சில்லறைக் கடை வியாபாரம், புடைவைக் கடை அல்லது பொட்டணி வியாபாரம், நகை வியாபாரம் போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.
வெளியூர் வியாபாரம் எனும் போது தென்கிழக்கில் இருந்து ஒக்காஸ்பிட்டி, வெல்லச, பிபிலை வழியாக கண்டி, குருநாகல், கொழும்பு, இரத்தினபுரி, மாத்தளை, மாத்தறை, காலி போன்ற இடங்களுக்கு ஆரம்பத்தில் தவள முறையிலும், பிற்காலத்தில் கரத்தை, வண்டி போன்றவைகளின் உதவியோடும் கருவாடு, வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு, உப்பு, உடுதுணி போன்றவற்றை ஏற்றிச் சென்று விற்பனை செய்வதாகும். தவள முறையை இலங்கையில் அறிமுகம் செய்தவர்கள் அரேபியர்களே.
அரேபியர்கள் தங்கள் நாட்டில் ஒட்டகங்கள் மூலம் வியாபாரப் பொருட்களை ஏற்றிச் சென்று வியாபாரம் செய்தார்கள். இங்கு ஒட்டகங்கள் இல்லாதபடியால் மாடுகளை ஒட்டகங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தினர். அம்முறை இங்கு தவளம் என அழைக்கப்படுகின்றது.
வெளிநாட்டு வியாபாரம் :
வெளியூர் வியாபாரத்திற்காக மத்திய மலை நாட்டிற்கும் அதன் சூழ உள்ள பகதிகளுக்கும் சென்றவர்கள் தாங்கள் கொண்டு சென்ற பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு, புகையிலை, கருவாடு, உப்பு, உடுதுணி போன்றவற்றைக் கொடுத்து அதற்குப் பண்டமாற்றாக ஏலம், கராம்பு, மிளகு, மாணிக்கக்கற்கள் போள்றவற்றை பெற்று வந்து அத்தோடு தென்கிழக்கிலும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் பண்டமாற்றாகச் சேகரித்த யானைத்தந்தம், மயிற்பீலி, தேன், மருந்து மூலிகை போன்றவற்றை அரேபியர் பாரசீகம் போன்ற நாடுகளுக்கு ஏற்றமதி செய்தார்கள். இந்த ஏற்றுமதி வியாபாரத்திற்கு சவளக்கடை எனும் (ஜவுளிக் கடை) எனும் துறை பயன்படுத்தப்பட்டது. "கிட்டங்கி” எனும் இடத்தில் பொருட்களைச் சேகரித்து வைத்து கப்பலில் அல்லது பெரிய வள்ளங்களில் இவற்றை ஏற்றி கல்லாற்றினுாடாக எடுத்துச் சென்று வங்காள விரிகுடாவையடைந்து பங்காள தேசுக்குச் சென்று அங்கிருந்து தரை மார்க்கமாக மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
94

உப தொழில்கள் :
தென் கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் உப தொழில்களாக யானை கட்டுதல், தோணி கட்டுதல், தோணி தோண்டுதல், கிடுகு கட்டுதல், மாடு கட்டுதல், ஆடு வளர்த்தல் போன்ற தொழில்களை ஆண்களும், பாய் இழைத்தல், பெட்டி, தட்டு இழைத்தல், நுால் நுாற்றல், நெசவு நெய்தல், கோழி வளர்த்தல் பன் பிடுங்குதல் போன்ற தொழில்களைப் பெண்களும் செய்தனர்.
கூலித் தொழில்கள் :
தென்கிழக்கில் முஸ்லிம்கள் கூலித் தொழிலாக வேளாண்மை வயல்களில் வரம்பு கட்டுதல், விதைத்தல், அறுவடை செய்தல், சூடு அடித்தல்.
கடலில் கரைவலை இழுத்தல், கடைகளில் சில்லறை வேலைக்காக நிற்றல், அன்றாடம் கிடைக்கும் தொழில்களைச் செய்தல் போன்றவற்றையும் பெண்கள் களை எடுத்தல், நெல்லுக்குற்றுதல், கதிர் பொறுக்குதல், வீடுகளில் வேலை செய்தல் போன்றவற்றையும் செய்தார்கள்.
ஆடை அணிகள் :
தென்கிழக்கு முஸ்லிம்களின் ஆடை அணிகள் விடயத்தை எடுத்து நோக்குவோம். ஆரம்ப காலத்தில் ஆண்கள் சாரன் அணிந்து உள்ளாடையாக “சிறுவால்” எனும் ஆடை அணிந்திருந்தார்கள்.
சிறுவால் எனும் உள்ளாடையோடுதான் இவர்கள் வேலை செய்வார்கள். நீண்ட கால் சட்டைக்கும், கட்டைக் களிசனுக்கும் இடைப்பட்ட அமைப்பாக இது இருந்தது. முஸ்லிம்கள் முழங்கால் தெரிய ஆடை அணிதல் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். அதனாலேயே சிறுவால் எனும் இந்த உள்ளாடை அமைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.
அதனால் “சிறுவால்” எனும் இந்த ஆடை மார்க்கத்திற்கு முரண்படாதவாறு அமைந்திருந்தது. இதனை ஆண்கள் உள்ளாடையாகவும் அணிவர். வேலை செய்யும் போதும் அணிவர்.
‘சர்வால்” எனும் சொல் உருது மொழிச் சொல்லாகும். உருது மொழியில் ‘சர்வால்” என்றால் இன்று நம் புளக்கத்தில் உள்ள காற்சட்டை என்ற பொருளையே குறிக்கும்.
95

Page 50
மிதியடி :
காலில் பாதரட்சை அணிவது 'சுன்ன்த்’ என்ற வகையில் 7ம் நூற்றாண்டுக்குப் பின் தென்கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்களில் அனேகமானோர் காலணி அணிவதை வழக்கமாகக் கொண்டனர். இக் காலணி மரத்தினால் செய்யப்பட்டு தோல் இணைத்ததாக இருந்தது. காலணியின் கீழ்ப்பாகம் மரத்தினாலும், மேற்பகுதியில் முற்பக்கம் மட்டும் ஒரு சிறு பகுதி கா விரல்களைப் புகுத்தக் கூடிய அளவு தோல் கொண்டதாகவும் இருந்தது.
சாறன் : ;
தென்கிழக்கிலே உள்ள திராவிடர்கள் ஒரு துண்டை வேட்டியாக தைக்காது அணிய தென்கிழக்கு முஸ்லிம்கள் சாறனை அணிந்தனர்.
சால்வை :
வெறும் மேலோடு தொழுவது "மக்றுாஹற்” தவிர்க்கப்பட வேண்டியது என்பதற்காக வேட்டி போன்ற ஒரு துண்டினை உடலின் மேற்பகுதியை மறைத்து போர்த்திக் கொண்டனர். − :
சில வேளைகளில் வேலை செய்யும் போது தலையில் அணிந்துள்ள தொப்பியோடு சேர்த்து இந்தச் சால்வையை சுற்றிக் கட்டியிருப்பர். இதுவே தலைப்பாகையாகியது. இவ்வாறு அணியும் இச்சால்வை எந்த நாட்டில் இருந்து இங்கு வந்தார்களோ அவர்களது நாட்டுச் சால்வை இங்கு அணிந்து தங்கள் நாட்டினை இனங்காட்டியவர்களாகவும் இருந்தனர்.
உதாரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து தென்கிழக்கில் வாழ்ந்த பட்டானியர்கள் வெள்ளையும், சிவப்பும் கலந்து நீண்ட கோடுகளாக நெய்யப்பட்ட தடிப்பான சால்வையை தனது தொப்பியினைச் சுற்றி நிரந்தரமாகக் கட்டி வைத்திருந்ததோடு இது போன்ற இன்னுமொரு துண்டை போர்த்திக் கொண்டு இருந்தனர்.
பட்டாணியர்கள் அணிந்த சால்வையொன்றினை நான் சேகரித்து வைத்துள்ளேன். அது இன்றும் என்னிடம் இருக்கின்றது. ஈரான், ஈராக், பாரசீகம் போன்ற பகுதிகளில் இருந்து வந்தவர்கள் முக்கோணமான வெள்ளையில் சிவப்பு, கறுப்புப் புள்ளிகள் நெய்யப்பட்ட சால்வையை அணிந்தனர்.
இன்றும் மக்கா சென்று வந்த ஹஜிமார் இதனை அணிவதை வழக்கமாகக்
கொண்டுள்ளனர். எகிப்திலே இருந்து வந்தவர்கள் சிவப்பு, நீலம், பச்சை போன்ற நிறங்களைக் கொண்ட கம்பளிச் சால்வையை அணிந்திருந்தனர்.
96

635|Tulf :
துருக்கியிலே இருந்து வந்தவர்கள் சிவப்பு நிறம் கொண்ட குஞ்சமுள்ள உயர்ந்த துருக்கித் தெப்பியெனும் தொப்பியை அணிந்தனர். பிற்காலத்தில் இதனை எல்லோரும் அணியும் வழக்கம் ஏற்பட்டு விட்டது.
ஆப்கானிஸ்தான் வாசிகள் அதாவது, பட்டாணிகள் தடிப்பான சீலை கொண்டு வட்டமாகத் தைக்கப்பட்ட வெள்ளைத் தொப்பியினை சுற்றி சிவப்பு வெள்ளை நிறத்தினைக் கொண்ட சால்வையினைச் சுற்றி தொப்பியோடு சேர்த்து சுற்றப்பட்டுள்ள சால்வையும் களராது அப்படியே கழற்றி எடுக்கக் கூடியவாறு நிரந்தரமாக இணைக்கப்பட்டிருக்கும். இதனை “முண்டாசிக்கட்டு” என அழைத்தனர். இந்தியாவில் இருந்தும் பாகிஸ்தானில் இருந்தும் வந்தவர்கள் வெள்ளைத் தொப்பியை அணிந்திருந்தனர்.
தலைமயிர் முற்றாக வழிக்கப்பட்டே இத்தொப்பியினை அணிந்திருந்தனர். இங்கு வாழ்ந்த திராவிடர்கள் ஆண்கள் கொண்டை கட்டிக் கொண்டிருந்த போது முஸ்லிம்கள் தலையை முற்றாக வழித்தே இருந்தனர். ஆரம்பகால தென்கிழக்கு முஸ்லிம் ஆண்களின் உடையாக மேற்கூறியவற்றைக் கூற (UDIQUID. ܙ܊܂
வார்
ஆண்கள் இடுப்பில் வார் அணிந்திருந்தனர். இந்த வார் தோலினால் செய்யப்பட்ட வாராக இருந்தது. இந்த வாரில் இரண்டு பக்கமும், இரண்டு “பொக்கட்” இருந்தது. இதனை இரண்டு பொக்கட் வார் என அழைத்தனர். சில வார்களில் ஒரு பக்கம் மட்டும் ஒரு “பெரக்கட்” இருந்தது. இதனை ஒரு பொக்கட் வார் என அழைத்தனர்.
இந்த வாரில் வெள்ளியால் செய்யப்பட்ட ஒரு கொழுக்கி பக்கத்திலே இணைக்கப்பட்டிருக்கும். இக் கொழுக்கியில் மூன்று அல்லது நான்கு அங்குலம் நீளமான விரித்து மடக்கக்கூடிய கத்தியொன்று தொங்கும்.
தேவையேற்படும் போது எடுத்துப் பாவித்து விட்டுப் பின் அதனை வாரிலே தொங்கவிட்டுக் கொள்வார்கள். இப்படி வாரிலே கத்தியினைத் தொங்கவிடும் வழக்கு அரேபியரின் வழக்கமாகும். இதற்கு ஆதாரமாக பின்வரும் அரேபிய பழமொழியினைக் கூறமுடியும்.
97

Page 51
"மல்லாலகு சிக்கினுன்” பஹ?வ மிஸ்கினுன்
இதற்குப் பொருள் என்னவெனில் கையில் கத்தியில்லாதவன் ஒரு மிஸ்கின், அதாவது கையில் ஒன்றுமில்லாத ஏழை என்பதாகும்.
பொண்களின் உடை : தென்கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம் பெண்கள் சேலை உடுத்தி அதனால் தலையை மறைத்து முக்காடிட்டுக் கொண்டனர். காதில் ஒரு அணியும், கழுத்தில் ஒரு அணியும், கையில் ஒரு அணியும், மூக்குத்தியும் அணிந்து கொண்டனர். இதுவே பொதுவான நடைமுறையாக இருந்தது.
கையில் மருதோன்றி இட்டிருப்பார்கள். இது பெரு நாட்களிலும், கல்யாணம் போன்ற விசேட தினங்களிலும் கட்டாயமாக இடம்பெறும். எல்லாப் பெண்களுமே தங்களின் வலது கையில் மருதோன்றி இட்டவர்களாகவே காணப்பட்டனர்.
மருதோன்றி, மூக்குத்தி போன்றவை மத்திய கிழக்கின் கலாசாரமாக இங்கு வந்தவைகள் எனலாம்.
(512. IDUL 3
உலக சமுதாய அமைப்புக்கள் யாவும் பண்டைய காலம் முதலாக தாய் வழிச் சமூகம் தந்தை வழிச் சமூகம் என இரு அமைப்புக்களுக்கேற்ப இயங்கி வந்துள்ளது. இவற்றுள் திராவிட சமூக அமைப்பு தாய்வழி மரபினைத் தழுவியதே. தாய்வழி மரபு பெண்களுக்கு முக்கியத்துவமும், முதன்மையும் அளிக்கின்றது. அதனால் குடிவழிகள் தாய் வழியாகவே பெறப்படுகின்றது.
"வேரோடு விளாத்தி முளைத்தாலும் தாய்வழி தப்பாது” என்பது தமிழ்ப் பழமொழி. இக்குடி வழி மரபு இலங்கையில் வாழும் முஸ்லிம்களில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களிடம் மட்டுமே வழக்கில் உண்டு. இ.தே போல இலங்கையில் வாழும் திராவிடர்களில் கிழக்கில் வாழும் திராவிடர்களிடம் மட்டுமே இவ் வழக்கு உண்டு. எனவேதான் முஸ்லிம்களிடம் குடிமரபு வழக்கு திராவிடக் கலப்பினால் ஏற்பட்டது எனக் கொள்ள முடியும்.
98

இதன் பின்னணியில் ஒரு சரித்திரமே இருக்கிறது எனலாம். இ.தே வேளை தென்கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் “தத்தியார்’ ‘கத்தறயார்” என்ற இரு தந்தை வழி மரபு உண்டு. உதாரணமாக “கம்புக் காரண்ட தத்தி, கத்திக்காறண்ட தத்தி, அறவியருடைய தத்தி என தகப்பன் வழியையும், ‘வங்காளியர்ற கத்தற” இசுமாண்ட கத்தற” எனவும் அழைக்கப்படுவது உண்டு.
“கத்தற என்ற சொல் சிங்களத்தில் ’கெதற” என்ற சொல்லின் திரிபேயாகும். “வளவ’ ‘‘கெதற” என்ற சொற்கள் சிங்கள சமூகங்களிடையே தங்களை யார் என இனங்காட்டிக் கொள்ள தங்களின் குடும்பத்தைக் கோடிட்டுக் காட்டப் பயன்படுவதை எம்மால் அவதானிக்க முடியம். (40)
எது எப்படி இருந்தாலும் மத்திய கிழக்கு வாசிகள் இலங்கைக்கு ஆதம் மலையைத் தரிசிப்பதற்காகவும், வியாபாரத்திற்காகவும் வந்த போது கிழக்கில் ** நாகருக்கும்’ சேர நாட்டில் இருந்து இங்கு குடியேறிய திராவிடர்களுக்குமிடையே ஏற்பட்ட சண்டையின் போது சேரநாட்டு குடிகளுக்கு போரிலே உதவி வெற்றி எடுத்துக் கொடுத்தமைக்கு அன்பளிப்பாகக் கிடைத்த ஏழு குடிப் பெண்களையும், ஏழு கப்பல் தலைவர்கள் திருமணம் செய்து கொண்டனர். (1)
இவ்வாறு அன்பளிப்புச் செய்யப்பட்ட முதலாவது பெண் மூத்தநாச்சி என அழைக்கப்பட்டாள். இவளுக்கும் அரேபியக் கப்பல் தலைவனுக்கும் பிறந்த குழந்தைகள் மூத்தநாச்சி குடி என அழைக்கப்பட்டார்கள். இரண்டாவது அன்பளிப்புச் செய்யப்பட்ட பெண்ணிற்குப் பிறந்த குழந்தைகள் இளைய நாச்சிக் குடி என அழைக்கப்பட்டனர்.
இவ்வாறு மூன்றாவது அம்மானாச்சி A குடிப்பெண்ணும் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது, எழாவது குடிப் பெண்கள் பொன்னாச்சிக் குடி வரிசை நாச்சிக்குடி முகாத்திர நாச்சிக்குடிமாலை கட்டும் குடி என அழைக்கப்பட்டார்கள்.
இந்த ஏழு குடிப் பெண்களும் இன்றைய சாய்ந்தமருதுாரில் (அன்றைய ஊர்) குடியமர்த்தப்பட்டார்கள். இவர்களுக்குச் சேவகம் செய்ய பள்ளர் பறையர் தட்டான், வண்ணான், அம்பட்டர், கொல்லர் என பதினெட்டுச் சாதிகளில் இருந்து ஒரு சாதிக்கு ஒரு குடும்பமாக இங்கு இதே ஊரின் அருகில் குடியமர்த்தினர்.
99

Page 52
பிற்காலத்தில் பெண்களின் பெயரைக் கொண்டு அழைக்கப்பட்ட ஏழு முற் குடிகளுக்குப் பின் தோன்றிய முஸ்லிம்களின் குடிகள், ஆண்களின் பெயரால் அழைக்கப்படுவதையும் அவதானிக் முடியும். இதனை வேறு ஒரு வகையாகக் கூறுவதாயின் குடிவழி பெண் வழியாக ஏற்பட்டாலும் பிற்காலத்தில் வளர்ச்சி பெற்ற குடிகள் ஆண் பெயர் கொண்டு அழைக்கப்படுவது தந்தை வழியே மறந் திடாதிருப்பதற்கு ஏற்பட்ட வழக்கமாக இருக்கலாம். உதாரணத்திற்குப் பின்வரும் குடிகளைக் கூற முடியும்.
01. இராசம்பிள்ளை குடி. 02. வடக்கனார் குடி 03. வெள்ளரசன் குடி. 04. ஓடாவிகுடி. 05. ஆலங்குடி 06. மணவைப்போடி குடி 07. தச்சனார் குடி. 08. ஆலிம் குடி 09. தொட்டிற் பிள்ளை குடி 10. ஆராய்ச்சியார் குடி. 11. லெப்பை குடி 12. உலுாவாக் குடி. 13. சம்மான் ஒட்டிகுடி 14. மோதின் குடி 15. சுல்தான் பிள்ளை குடி 16. களனி குடி 17. சங்கதி குடி 18. காமராஜர் குடி 19. கட்டடி குடி 20. சாயக்காரன் குடி. 21. கன்னாரங் குடி 22. வட்டுக் கத்தற குடி 23. படையாண்ட குடி 24. வம்மிக்கத்தற குடி 25. மாமனாப்புல்லி குடி 26. மாந்தறாக் குடி 27. சங்கரப்பத்தான் குடி 28. தவிட்டுக் குடி
100

29. சேனைக் குடி 30. ஆதம்பட்டானிக் குடி 31. மளுஅரசன் குடி 32. ஜாவாக் குடி 33. குருக்கன் குடி 34. காலிங்காக் குடி 35. மரைக்காண்ட குடி 36. ஊத்துப் பிள்ளைக் குடி 37. பணிக்கனார் குடி 38. நெய்னா ஒடாவிக் குடி 39. சின்னக்கதிரன் குடி 40. கொசுக் கட்டைக் குடி
குல விருதுகள் :
ஒவ்வொரு குடியினரும் தங்கள் தங்கள் ஆடு, மாடு, குதிரை
போன்றவற்றை இனங்கணர் டு கொள்வதற்கும் வேறு சில
பிரயோசனங்களுக்காகவும் குடி விருதுகளைப் பயன்படுத்தினர்.
இக்குடி விருதுகள் கால் நடைகளை இனங்கண்டு கொள்ள மிகவும் பயன்பட்டது எனலாம்.
உதாரணமாக கால் நடைகளின் சந்துப்பட்டையில் அல்லது கால்களில் தங்களின் குலவிருதுச் சின்னத்தைக் குறியாகச் சுட்டு அடையாமிட்டு வந்தனர்.
இவ் வழக்கு இன்று அருகி கால் நடைச் சொந்தக் காரரின் பெயரின் முதலெழுத்தை மட்டும் குறிசுட்டு இனங்காட்டி வருகின்றனர்.
101

Page 53
குரவை, ஆராத்தி, மருதோன்றி.
குரவையிடுதல் என்பது மத்திய கிழக்கு வாசிகளோடு தென்கிழக்கு வந்து சேர்ந்த ஒரு கலாசாரம் எனத் திட்டமாகக் கூறமுடியும்.
மத்திய கிழக்கில் யுத்தத்திற்குச் சென்று வெற்றியோடு திரும்புகின்றவர்களை ‘குரவையிட்டு” வரவேற்றல் ஒரு சம்பிரதாயமாக வழக்காக இன்றுவரை இருந்து வருகின்றது. மத்திய கிழக்கில் அதுவும் குறிப்பாக எகிப்து, ஈரான், ஈராக், அரேபியா. அபிசீனியா போன்ற நாடுகளில் இன்றும் குரவையிடும் வழக்கமுண்டு.
இ.தேவேளை எமது தமிழ் இலக்கியங்களில் சிலப்பதிகாரத்திற்கு பின்பே குரவை இடம்பெற்றுள்ளதையும் நாம் அவதானிக்கமுடியும். இலங்கை வாழ் முஸ்லிம்களில் கிழக்கில் வாழும் முஸ்லிம்களிடம் மட்டுமே இக் குரவையிடும் வழக்கமுண்டு. இது மத்திய கிழக்கின் நேரடித்தொடர்பினை நன்கு எடுத்துகாட்டுகின்றது எனலாம். சங்க இலக்கியங்களில் ஒரு சில பாடல்களில் கூத்துக்குரவை பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.
தென்கிழக்கு முஸ்லிம்கள் மத்தியிலே உள்ள குரவைக்கும் சங்க நூல்களில் காணப்படும் கூத்துக்குரவைக்குமிடையே நிறைய வேறுபாடுகள் உண்டு. குரவைக்கூத்தென்பது ஆண்களும் பெண்களும் சேர்ந்து சத்தமிட்டு ஆடும் ஒருவகை ஆட்டத்தைக்குறிக்கின்றது. ஆனால், தென்கிழக்கு முஸ்லிம் பெண்கள் மத்தியிலே உள்ள குரவை பெண்கள் மட்டும் வாயில் கையை வைத்து சத்தமிட்டு சந்தோஷத்தை தெரிவிப்பதாக அமைந்துள்ளது.
இப்படிப்பட்ட குரவை, சிலப்பதிகாரத்தில் ஆச்சியர் குரவைக்குப்பின்பே இடம்பெறுவது அவதானிக்ககூடிய ஒன்றாகும். திராவிடர்கள் மத்தியிலே உள்ள கூத்துக்குரவை பற்றி பழந்தமிழ் இலக்கியங்கள் இலக்கணங்கள் பின்வருமாறு கூறியுள்ளன. குரவை வரிக்கூத்தின் ஒரு உறுப்பு என்றும், ஆச்சியர் ஆடுவது ஆச்சியர் குரவை என்றும், குறவர் ஆடுவது குன்றக்குரவர் குரவை என்றும் கூறுகின்றது. மேலும், “குரவை தழிஇயமாடக்குரலை உட்கொண்டு நிலை பாடிக்கான்’ என்றும், கலித் தொகை 39ம் செயப் யுளின் படி குரவையெனும் சொலி குரவைச்செய்யுளையும் குரவைக்கூத்தினையும் ஒருங்கே குறித்தே நிற்கின்றது மேலும், சிலப்பதிகார உரையில் பின்வருமாறு இலக்கணம் கூறப்பட்டுள்ளது
102

“குரவையென்பதெழுவர் மங்கையர். சென்நிலை மண்டிக் கடகக்கை கோர்த்து அந்நிலைக்கொப்ப
நின்றாடலாகும்”
அதாவது ஏழு மங்கையர் கைகோர்த்து நின்று குரவைக்கூத்தினை ஆடுவர்.
மேலும், மலைபடுகடாம் எனும் நூலில் 318 - 322 வரையான பாடல்களும் நற்றினை எனும் நூலில் 276வது பாடலும் திருமுருகாற்றுப்படை எனும் நூலில் 194 - 197 வரையிலான பாடல்களும் குரவை பற்றிக்குறிப்பிட்டுள்ளன.
எனவேதான தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ள குரவைக்கூத்திற்கும் தென்கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் உள்ள குரவைக்கும் தொடர்பில்லையென கூறலாம்.
தென்கிழக்கு முஸ்லிம் பெண்கள் மத்தியிலே உள்ள குரவையை எகிப்து, ஈரான், ஈராக், சிரியா, அரேபியா, ஆபிரிக்காவின் சில முஸ்லிம் நாடுகளில் இன்றும் கேட்கக்கூடியதாக உள்ளது.
மேலும் தென்கிழக்கு முஸ்லிம் பெண்கள் மத்தியிலே உள்ள இக்குரவை இலங்கையில் வேறு எந்த முஸ்லிம் பகுதிகளிலும் இல்லையென்பதுவும் இங்கு குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்.
எனவேதான், திட்டமாக தென்கிழக்கு முஸ்லிம் பெண்கள் மத்திய கிழக்கு முஸ்லிம் பெண்களின் வழித்தோன்றல்கள் எனக்கூறமுடியும்.
இன்றும் இக்குரவை கலியாண வீடுகளிலும் வரவேற்பு விழாக்களிலும் வேறு சில வைபவங்களிலும் சாகாவரம் பெற்று ஒலித்த வண்ணமேயுள்ளன.
103

Page 54
ஆராத்தி
ஆராத்தி எடுத்தல் என்பது மங்களகரமான நிகழ்வுகளின் போது செய்யப்படுகின்ற ஒரு சடங்காகும். இச்சடங்கு தென்கிழக்கிலே வாழ்கின்ற திராவிடர், முஸ்லிம்கள் ஆகிய இரு பகுதியினரிடையேயும் காணப்படுகின்ற ஒரு வழக்காக இன்று வரை நிலவி வருகின்றது. திராவிடர் மத்தியிலே ஆராத்தி எடுத்தல் என்பது மஞ்சள் நீரெடுத்து அவற்றை ஒரு தட்டிலே ஊற்றி அறுகம்புல் போன்ற ஒரு சில மூலிகைகளை இட்டு மாப்பிள்ளை பெண்ணிற்கு அல்லது வரவேற்கப்படுகின்ற ஒருத்தருக்கு நான்கைந்து பெண்கள் வளைத்து நின்று தலையைச்சுற்றி எடுப்பார்கள்.
இதன் பின் வாழைப்பழத்தில் வெள்ளைச் சீலையைத் திரித்து ஈர்க்கிலில் சுற்றி தேங்கா எண்ணெய்யில் தோய்த்து எடுத்து குற்றிக்கொழுத்தி ஒரு தட்டில் வைத்து மேற்படி நான்கைந்து பெண்களும் சம்பந்தப்பட்ட மாப்பிள்ளை பெண்னை அல்லது வரவேற்கப்படுகின்றவரை தலையைச்சுற்றி எடுத்து அதில் ஒரு திரியை ஊதி நூரவைக்குமாறு கூறி நூரவைப்பர்.
அதன்பின் சந்தனம், குங்குமம், என்பவற்றைப் பூசியும் பன்னிரைத்தெளித்தும் ஆராத்தி எடுக்கும் சடங்கு முடிவடையும். ஆனால், முஸ்லிங்கள் மத்தியில் உள்ள ஆராத்தி எடுக்கும் சடங்கு முற்றமுழுக்க வித்தியாசமானது. ஆராத்தி என்பது பார்ப்பதற்கு அழகாக பல வர்ண மணிகளாலும், பல வர்ண ‘கஞ்சான் தகடு’ எனும் பேப்பரினாலும் அலங்கரிக்கப்பட்ட “வட்டா” என அழைக்கப்படும் வட்டாவிலே உருவானதே இந்த ஆராத்தி.
* செம்பு உலோகத்தால் செய்யப்பட்ட வெற்றிலை 'வட்டா' என
அழைக்கப்படும்.
ஆரம்பத்தில் இந்த ஆராத்தி அலங்காரமாக அமைந்த அரச இலை வட்டா எனப்படும் வட்டாவில் அரிசிமாப்பிசைந்து உருட்டி தூண் போன்று சிறு சிறு கட்டிகளாக்கி வட்டாவோடிணைத்து ஈர்க்கிலில் கஞ்சாந்தாள் சோடினை செய்யப்பட்டு மாவிலே குத்தி அலங்காரம் செய்து தேங்காய் எண்ணைத்திரியும் குத்தப்பட்டு அமைந்திருக்கும்.
இந்த ஆராத்தியே பெண், மாப்பிள்ளைக்கு அல்லது வரவேற்கப்படுகின்றவருக்கு தலையைச்சுற்றி ஆராத்தியாக எடுக்கப்பட்டு அதில் எரியும் எண்ணைத்திரி அணைக்கப்படும். இந்த ஆராத்தி தென்கிழக்கில் ஊருக்கு ஊர் பருமனிலும் அலங்காரத்திலும் வித்தியாசமிருக்கும்.
104.

இதற்கு உதாணரமாக என்னால் பின்வரும் சம்பவத்தை கூற முடியும். கொழும்பில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கையின் பொன் விழாக் கொணர் டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அப்பொன்விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளுவதற்கு தென்கிழக்கு முஸ்லிம்களின் கலாசார நிகழ்ச்சிகள் ஒரு சில தெரிவு செய்யப்பட்ட போது 'மாப்பிள்ளை வாழ்த்தும்’ தெரிவு செய்யப்பட்டது.
அதற்கான ஆயத்தங்களை அக்கரைப்பற்று நண்பர் ஒருவரோடு சேர்ந்து நான் ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தபோது நிகழ்ச்சியோடு சம்பந்தமுடைய ஆராத்தியொன்றினையும் தேடி எடுத்தோம்.
அந்த ஆராத்தி மிகச்சிறியதாக இருந்ததைப்பார்த்து நான் “மிகச்சிறிய ஆராத்தியாக இருக்கிறதே’ எனக் கூறியதும் நண்பர் அக்கரைப்பற்றின் ஆராத்தியின் அளவே இதுதான், உங்கள் ஊர் ஆராத்தி பெரிதாக இருக்கும். எங்களுரில் அழகான வாட்டசாட்டமான பெண்களுக்கு’ கரவாகு ஆராத்திப்போல்” என உவமானம் கூறுவதுண்டு. எனக்கூறினார். இந்த ஆராத்தி நிகழ்வு அல்லது சம்பிரதாயம் அல்லது சடங்கு கலியாண நிகழ்வுகளின் போது தவிர்க்க முடியாத சம்பிரதாயமாக இருந்தது.
கலியாணத்தின் போது “மருதோன்றி” ஆராத்தி கொண்டு செல்லுதல் பலம் மிக்க ஒரு சம்பிரதாயமாக இருந்தது. இன்று அருகியே காணப்படுகின்றது.
மருதோன்றி உஷ ன வலயப் பிரதேசத்தின் ஒரு செடியே மருதோன்றி என அறியக்கிடக்கின்றது. இச்செடியின் இலையினை ஆய்ந்தெடுத்து அரைத்து கைகளிலும் கால்களிலும் அழகான கோலமிட்டு அப்பிக்கொள்ளுவதால் சிவப்பு நிற அடையாளங்கள் தோன்றி அழகை உமிழ்கின்றன. ஆரம்பத்தில் இந்நிகழ்வு அழகிற்காக மட்டுமல்லாமல் உஷ்ணத்தை தணிக்கவும் கிருமிகளைக் கொல்லவும் மருந்தாகப் பயன்பட்டது.
மருதோன்றி இடும் வழக்கம் மத்திய கிழக்கு பெண்களின் சர்வசாதாரண வழக்கமாகும். இன்றும் இங்கு இதனைக் காணலாம். முகம்மது நபி(ஸல்) அவர்கள் பெண்கள் மருதோன்றி இடுவதை அனுமதித்துள்ளார்கள். ஆண்கள் தங்கள் தாடியிலும் நரைத்த தலைமயிரிலும் பூசுவதற்கு அனுமதித்துள்ளார்கள். மருதோன்றி மரத்தின் பூக்களை புடவைப்பெட்டியில் இட்டுவைக்கும் வழக்கம் இன்றும் தென்கிழக்கு முஸ்லிங்களின் மத்தியில் உண்டு.
105

Page 55
இப்படி இடுவதால் ஆடைகள் அழகான மணம் பெறுவதும் மட்டுமல்லாமல் புடவைகளை அரிக்கும் பூச்சிகளைக்கொல்லும் கிருமிநாசினியாகவும் பயன்பட்டது எனலாம். மருதோன்றி கேசத்திற்குப் பூசினால் கேசத்தைப் பலப்படுத்தி கேசம் உதிர்வதைத் தடுக்கின்றது.
மருதோன்றிச் செடி இந்தியா, இலங்கை, போன்ற நாடுகளில் காணப்படுவதற்கு மத்திய கிழக்கு வாசிகளே காரணம் எனலாம். இச்செடியினை ஆங்கிலத்தில்'ஹென்னா’ என அழைக்கிறார்கள். “அல் - ஹென்னா’ என்பது மருதோன்றி மரத்தின் அரபுச்சொல்லாகும்.
'லோசோனியா இனர்மின்’ என்பது இச்செடியின் தாவர இயல் சொல்லாகும். ‘ஹென்னா’ என்பது பாரசீகச்சொல்லாகும். எகிப்தியர்களும் “ஹென்னா” என்றே அழைக்கிறார்கள். விவிலிய நூலில் சுலைமான் நபியின் சங்கீதத்தில் மருதோன்றி பற்றிக்குறிப்பிடப்பட்டுள்ளது. தென்கிழக்கில் முஸ்லிம் பெண்கள் மத்தியிலே கல்யாணச்சம்பிரதாயங்களில் “மருதோன்றிக்கலியாணம்’ என்ற ஒரு சடங்கு முறை இன்றும் அழியாதுள்ளது. *
பெருநாட்காலங்களில் பெண்களும் ஆண், பெண் என்று பாராது சிறுவர்களும் மருதோன்றி இட்டுக்கொள்ளும் வழக்கம் இன்றும் தென்கிழக்கு முஸ்லிம்கள் மத்தியிலே உண்டு.
இப்பழக்கம் தென்கிழக்கு திராவிடப்பெண்கள் மத்தியிலும் பரவி இருப்பது இரு சமூகத்தின் கலாசாரப்பரம்பலுக்கு நல்லதொரு உதாரணமாகும்.
106

Сцрц26nборт:
இன்றைய அம்பாறை மாவட்ட முஸ்லிங்கள் தங்களின் அரசியல் கோசமாக,
‘அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேசம் அல்லது,
‘தென்கிழக்கு” எனும் கோசத்தை முன் வைத்துள்ளார்கள்.
இக் கோசத்தினை யாரும் மனம் எழுந்த வாரியான கோசமாகக் கொள்ள
முடியாது என்பதற்கு சான்று ஆதாரங்கள் நன்கு சான்று பகரும் எனக்
கருதுகின்றேன்.
இன்றைய இக்கோசம் “அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்று ரீதியான தேவைமிக்க கோசம்” என்றே கூற வேண்டும். இன்றைய தென்கிழக்கு
அல்லது
பழைய "மட்டக்களப்பு”
அல்லது
மத்திய கிழக்கு வாசிகளின் “ஊர்”
என்பவற்றை வரலாற்று ரீதியாக மனத்திலே கொண்டுதான் மேற்படி கோசத்தை முன் வைத்துள்ளார்கள் எனலாம்.
கிறிஸ்து பிறப்பதற்கு எத்தனையோ நுாற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தனித்துவமான ஒரு பகுதியாக - ஒரு பிரதேசமாக இப் பிரதேசம் திகழ்ந்துள்ளது
கடைத் தெருக்களைக் கொண்ட பல பட்டினங்களையும் பல கிராமங்களைக் கொண்ட மார்களையும் தங்களுக்கென்றே தனித்துவமான கலை, கலாசாரம், பண்பு பண்பாடுகளைக் கொண்ட ஒரு பிரதேசமாகவும் இது திகழ்ந்துள்ளது
இதனை இன்னும் சற்று விளக்கமாகக் கூறுவதாயின்
1. கி.மு. எத்தனையோ நுாற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இன்றைய
முஸ்லிங்கள் இலங்கையில் வசித்துள்ளார்கள் என்பதுவும்,
2. இலIn)க முஸ்லிம்களின் குடியேற்றம் முதன் முதல் ஏற்பட்டது
கிழக்கிலேயே என்பதுவும்,
107

Page 56
இது சிங்கள முதல் அரசன் விஜயனுக்கு எத்தனையோ நுாற்றாண்டுகளுக்கு முன் ஏற்பட்டது என்பதுவும், காத்தான்குடிக் குடியேற்றம் கி.பி செனரதன் காலத்தில் ஏற்பட்டது என்பதுவும், “மட்டக்களப்பு” என்பது தற்காலத்து தென்கிழக்கையே குறிக்கின்றது என்பதுவும், ஒல்லாந்தர் காலத்தில்தான் புளியந்தீவு மட்டக்களப்பு என அழைக்கும் வழக்குயேற்பட்டது என்பதுவும் “மட்டக்களப்பு” எனும் சொல் சுமேரிய மொழிச் சொல்லின் திரிபே என்பதுவும் ‘மட்டக்களப்பு” ஆரம்பத்தில் “ஊர்” என்றே அழைக்கப்பட்டது என்பதுவும், “ஊர்” என்ற சொல் கூட திராவிட மொழிச் சொல் அல்ல இதுவும் சுமேரிய மொழிச் சொல்லே என்பதுவும்,
இந்த ஊர்கள் இலங்கையில் வடக்கிலும், கிழக்கிலும், வடமேற்கிலுமே உண்டு, என்பதுவும், வடக்கிலும் வடமேற்கிலும் சில ஊர்களே உண்டு, கிழக்கிலேதான் அதிக ஊர்கள் உண்டு. என்பதுவும், இவ்வூர்களில் மண்டுரே (பண்டுர்) பழைய ஊர் என்பதுவும், இங்குதான் மத்திய கிழக்கு வாசிகளின் முதல் குடியேற்றம் ஏற்பட்டது என்பதுவும்,
7.
மத்திய கிழக்கு வாசிகளுக்குச் சொந்தமான “குரவையிடுதல் நாட்டார் பாடல் போன்றவை இலங்கையில் வேறு எப்பகுதியிலும் வாழும் முஸ்லிம்களிடமும் இல்லாது இங்கு வாழும் முஸ்லிம்களிடம் மட்டுமே இருப்பதால் மத்திய கிழக்கு வாசிகளின் ஆதிக் குடிகள் தென்கிழக்கு முஸ்லிம்களே என்பதுவும் இங்கு கருத்துான்றிப் பார்க்க வேண்டிய விடயங்களாகும்.
எனவேதான், இன்றைய அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறும் தனித்துவமும் காப்பாற்றப் பட வேண்டுமாயின்,
‘தென்கிழக்கு”
அல்லது,
“அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேசம்” எனும் கோசம் மிக மிக
முக்கியமான ஒன்றாகும் எனக் கூறலாம். இ.தே வேளை தென்கிழக்கு முஸ்லிம்களின் பூர்வீக வரலாறும் கல்வி வரலாறும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்வதினையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது.
108


Page 57
1.
().
03,
O5.
().
OW.
எழுதிய நூல்கள்.
பன்னிர் வாசம் பரவுகிறது. (சிறுகதைத் தொகுதி) -
மறக்க முடியாத எண் இலக்கிய நினைவுகள் கேட்டுரைத் தொகுதி) -
இஸ்லாத்தைப் பற்றி இதர மதத்தவர்கள் (தொகுப்பு)
பண்ணிர்க் கூதலும் சந்தனப் போர்வையும் (கவிதைத் தொகுதி) -
மத்திய கிழக்கில் இருந்து மட்டக்களப்பு வரை (ஆய்வு)
இளமையின் இரகசியமும் நீடித்த ஆயுளும் (அறிவியல்)
நீரிழிவு வியாதியும் அதுபற்றிய சில அனுபவக் குறிப்புக்களும் (அறிவியல்)

1ஒ7ஒ
1990
1992
1995
1995
1996
1997