கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம்

Page 1

ைேரப்டுே ' நாகர்முE (திருக்கோவில்) ாங்குமண்கண்டு ங்குமண்கண்) களப்பு கோமாரி)
T

Page 2

மட்டக்களப்பு
6JJSUT - ஒரு அறிமுகம் -
வெல்லவுர்க் கோபால்

Page 3

BIBLIOGRAPHICAL DATA
ITLE OF THE BOOK
AUTHOR
SUBJECT
LANGUAGE
EDITION
NUMBER OF COPIES
NUMBEROFPAGES
Type Setting.
Cover Design
PRINTER
PUBLISHER
COPYRIGHT
PRICE
Mattakalappu Varalaru
- Oru Arimugam - (An Introduction of the Batticaloa History)
Vellavoor Gopal (S.Gopalasingham)
Historical Research
Tamil
First : 29.09.2005
1000
Xvi - 203
K. Nimala
Lavan
Aatha van Press, Batticaloa.
Manu Vedha 143/23, Boundary Rd. Batticaloa.
The Author
Sri Lanka RS. 250/= India Rs. 110/=
i

Page 4
மட்டக்களப்புக்கு வரலாறு ஒன்று எழுதப்பட வேண்டுமென்ற தனது ஆதங்கத்தை பத்து ஆண்டுகளுக்கு முன்னரே எனது நெஞ்சில் பதித்துவிட்டு அமரராகிவிட்ட அன்புச் சகோதரர்
மண்முனைப் போடி கந்தப்போடி மாணிக்கம் B.Sc அவர்களின்
நினைவுக்கு
 

அணிந்துரை
பேராசிரியர் சி. மெளனகுரு அவர்கள்
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம்’ என்பது இந்நூலின் பெயர். எழுதியவர் கவிஞர் வெல்லவுர்க் கோபால் என அறியப்பட்ட திரு. கோபாலசிங்கம். இவரது பிறந்த மண் வெல்லாவெளி, மட்டக்களப்பின் புராதன அழகிய கிராமங்களுள் ஒன்று வெல்லாவெளி.
வரலாறு என்பது எழுத்தாவணங்களையும் கல்வெட்டு, புதைபொருள் ஆவணங்களையும் ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும் என்பதிலிருந்து வரலாறு, வாய்மொழி மரபுகளையும் மக்களிடையேயுள்ள பயில்நிலைச் சடங்குகள், வாழ்வு முறைகளையும் கொண்டும் எழுதப்பட வேண்டுமென்றும் வரலாறு என்பது மன்னர்களது ஆட்சி, போர்ச்சாதனை என்பனவற்றின் வரலாறு என்பதிலிருந்து அது மக்களின் வாழ்க்கை, முரண்பாடுகள் என்பனவற்றின் வரலாறு என்றும் அடித்தளத்திலிருந்து எழுதப்படும் வரலாறு, அடித்தள மக்களின் வரலாறு, புதிய வரலாறு, வாய்மொழி வரலாறு என்றும் வரலாற்றெழுத்தியல் (Historiography) Luigi3 LJ6ö(36)B &#bg560)6OTŭiu LJ6i76ña56in (School ofthoughts) உள்ளன.
வரலாறு என்பது கட்டமைக்கப்படுவது என்ற கருத்தும் உண்டு. கிடைக்கின்ற ஆவணங்களை தம் கொள்கை கோட்பாடு என முக்கியமாக, நலனுக்கு ஏற்ப விளக்கம் தருபவர்களே சரித்திர ஆசிரியர்கள். எனவே சரித்திரம் உண்மை பேசுவதில்லை என்ற கருத்துமுண்டு. இந்நிலையில் வரலாறு அவசியமா? என்ற வினா எழலும் இயல்பானதே.
அனைத்துக் கற்கைகளும் தேவையானதே. மனிதனை மனித சமூகத்தை தெரிந்துகொள்ளவும் ஒருவரையொருவர் புரிந்தும், மதித்தும் அடக்குமுறையற்ற ஒரு உலகில் வாழ மனித குலத்தை இட்டுச் செல்லவும் வரலாறு பயன்படின் அது வரவேற்கத் தக்கது; அவசியமானது.

Page 5
இப்பின்னணியிலேயே இலங்கை வரலாற்றையும், இலங்கைத் தமிழர் வரலாற்றையும் மற்றும் பிரதேச வரலாறுகளையும் நாம் நோக்க வேண்டும் . இலங்கை வரலாறும் ஈழத் தமிழர் வரலாறும் எழுத்தாவணங்களையும் கல்வெட்டு, புதைபொருள் ஆவணங்களையும் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளன. மகாவம்சம் இலங்கை வரலாற்றின் எழுத்தாவணமானால் ஈழத்தமிழர் வரலாற்றின் எழுத்தாவணமாக யாழ்ப்பாண வைபவமாலை கொள்ளப்படும். பிரதேச எழுத்தாவணங்கள் பிரதேச வரலாற்றிற்கு பயன்படுத்தப்படும். இதற்கு உதாரணமாக மட்டக்களப்பு மான்மியம் அமையும்.
மகாவம்சமும் யாழ்ப்பாண வைபவ மாலையும் மட்டக்களப்பு மான்மியமும் யாருடைய வரலாறு கூறுகின்றன? என்ற வினாவை எழுப்பின் அவை மன்னர்களையும் அவர்களது ஆட்சியினையும் அவர்கள் புரிந்த போரின் விபரங்களையுமே பெரும்பாலும் கொண்டுள்ளன என்பதே பதிலாக வரும.
இந்த மன்னர்களின் வெற்றிக்கும் புகழுக்கும் பின்னின்ற மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்? எவ்வாறு சமூகமாக இருந்தார்கள்? என்பன பற்றிய விபரங்களை இவை தருவதில்லை. இது பற்றிய விபரங்களை கிடைக்கும் ஆவணங்களில் தேடுவதுடன் வெவ்வேறு இடங்களிலும் தேடவேண்டும். மக்களிடமிருந்து வரலாற்றுச் சான்றுகளை திரட்ட வேண்டும். ஆவணம் இல்லையென்ற ஒரே காரணத்திற்காக வாழ்ந்து மடிந்து போன மக்களுக்கு வரலாறு இல்லையென்று ஆகிவிடுமா? அவர்கள் ஆவணமாக இட்டுச் சென்ற பழைய மரபுக் கதைகள், நொடிக்கதைகள், வழக்காறுகள், சடங்குகள், வழிபாட்டு முறைகள், வாழ்க்கை முறைகள், சாதி ஆசாரங்கள், சமூக அமைப்பு, அவற்றிற் கிடையே காணப்படும் ஊடாட்டங்கள் (Interaction) என்பனவற்றிலிருந்து தகவல்களைத் திரட்ட வேண்டும். வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. அது கட்டுடைத்துப் பார்க்கப்பட வேண்டும். அப்படிப் பார்ப்பின் யாருடைய நலனுக்காக அது கட்டமைக்கப்பட்டது என்பது தெரியவரும். அதன்பின் புதிய பார்வையிலும் அனைவருக்கும்
iv

பொருந்தும் வகையிலும் வழிகாட்டும் வகையிலும் வரலாறு மீள் கட்டமைப்புச் செய்யப்பட வேண்டும்.
வரலாற்றியல் சம்பந்தமான இப்பின்னணியில்தான் வெல்லவுர்க் கோபாலின் மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் என்ற நூலை நான் நோக்குகிறேன். மட்டக்களப்பின் வரலாறு பற்றி Monograph of Batticaloa தொடக்கம் மட்டக்களப்புத் தமிழகம் ஊடாக மாகோன் வரலாறு, மட்டக்களப்பு குகன் குல வரலாறு, சீர்பாத குல வரலாறு, விசுவகர்மா வரலாறு, மட்டக்களப்பின் பூர்வீக சரித்திரம் எனப்பல் வரலாறுகள் வந்து விட்டன. இவை யாவற்றையும் நாம் மன்னர்களின் வரலாறு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வரலாறு என்ற ஒற்றை வரிக்குள் அடக்கிவிடலாம். பரந்து விரிந்து கிடந்த மட்டக்களப்புப் பிரதேசத்தில் பல்வேறு இனக்குழுக்கள் காலத்திற்குக் காலம் குடியேறி தத்தமக்குள் ஒன்றாகியும், வேறாகியும், தனித்தும் வாழத் தொடங்கின. இவ்வகையில் மட்டக்களப்பின் வரலாறு என்பது பல்வேறு சாகியத்தாரதும் பல்லின மக்களதும் வரலாறாகவே அமையமுடியும். இப்பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு எவ்வாறு ஒரு சமூகமாக இவர்கள் வாழ்கின்றனர்? அதன் சாதகபாதகங்கள் என்ன? என்பதனை ஆராயும் முகமாக வரலாறு அமையின் அது மனித குலத்துக்குப் பயன்தரும் ஆய்வாக அமையும். இவ்வகையில் இது காலவரை வந்த மட்டக்களப்பு வரலாறு கூறும் நூல்களில் இருந்து வேறுபட்டு காலத்துக்குக் காலம் குடியேறிய மக்கள் எவ்வாறு அரசமைத்து சமூகமமைத்து, முரண்பாடுகளைத் தவிர்த்து மட்டக்களப்புச் சமூகமாக மாறினர் என்பதனை கோடிட்டுக் காட்டுவதாக வெல்லவுர்க் கோபாலின் மட்டக்களப்பு வரலாறு அமைந்துள்ளமை பெருமைப்படத்தக்கது.
இயக்கர், நாகர், வேடர், வேடவெள்ளாளர், திமிலர், முற்குகள், வேளாளர், அந்தணர், கரையார், சீர்பாதர், செங்குந்தர், கோயிலார், கம்மாளர் (பொற்கொல்லர்), தனக்காரர், பண்டாரப்பிள்ளைகள், சாணார் (பத்தினாச்சிகுடியினர்), நளவர் (நம்பிகள்), நாவிதர் (மருத்துவக்குடியினர்), கடையர், வண்ணார், பறையர் (வள்ளுவர்), மன்னம்பிட்டி மற்றும்
V

Page 6
வாகரையில் வாழும் பண்டைய மரபு வழிச் சமூகங்கள், முஸ்லிம்கள், பறங்கியர், மரபுவழிச் சிங்களவர், குடியேற்றச் சிங்களவர் என மட்டக்களப்புச் சமூகத்தை துல்லியமாகவும் உண்மையாகவும் புலப்படுத்துவதும் அச்சமூகங்கள் தமக்குள் ஒன்றுடனொன்று எவ்வண்ணம் இணைந்தும் பிரிந்தும் எடுத்தும் கொடுத்தும், தத்தம் தனித்துவங்களைப் பேணியும் வாழ்ந்தனரென்றும் மட்டக்களங்பின் பன்முகத்தன்மையை வெளிக்கொண்டு வருவதுதான் ஏனைய வரலாற்று நூல்களிலிருந்து இந்நூலைப் பிரித்துக் காட்டும் முக்கிய அம்சமாகும்.
○
எழுத்தாவணங்களை மாத்திரம் கொள்ளாது வாய்மொழிக் கதைகளையும் வழக்காறுகளையும் ஆதாரமாகக் கொண்டு மட்டக்களப்புச் சமூக உருவாக்கத்தைக் கூற நினைப்பது இந்நூலின் இன்னொரு முக்கிய அம்சமாகும். இந்த வகையில் வாய்மொழி வரலாறு அல்லது புதிய வரலாறு என்ற சிந்தனைப் பள்ளிக்குள் இவர் தம்மை இட்டுச் செல்கின்றார். மட்டக்களப்புப் பிரதேசம் இந்தியாவினின்று வெகு தொலைவிலிருப்பதாலும் ஐரோப்பிய நாகரீகத்திற்குள்ளான இலங்கையின் பிரதான பகுதிகளிலிருந்து விலகியிருப்பதாலும் ஆரியமயமாக்கம், மேற்கு மயமாக்கம் என்ற இரண்டு பண்பாட்டுத் தாக்கங்களுக்குப் பெரிதும் உட்படாத பிரதேசமாகவே இருக்கின்றது. ஆரியமயமாகும் முன்னர் ஈழத்தமிழர்கள் இப்படித்தான் வாழ்ந்திருக்க வேண்டும். எனவே புராதன அட்ையாளங்களைத் தேடும் தமிழ்ப் பண்பாட்டாளருக்கு அரியசுரங்கமாக இருப்பது மட்டக்களப்புத்தான். புராதன இலங்கைப் பண்பாட்டின். எச்சங்களைக் கூட மட்டக்களப்பின் மிகப்பின் தங்கிய கிராமப் பகுதிகளில்தான் காணமுடியும்.
அத்தகைய ஒரு சிந்தனைக்கும் அத்தகைய நூல்களை ஆக்க விரும்புவோருக்கும் ஒரு தூண்டுதலைத் தரும் நூலாக இந்நூல் அமைந்துள்ளது. அதுவே இந்நூலின் வெற்றியாகும். இந்நூல் இன்னும் விரித்தும் ஆழப்படுத்தியும் அகலப்படுத்தியும் எழுதப்பட வேண்டிய நூலாகின்றது. அத்தகைய ஒரு பெருநூலுக்கு இது பிள்ளையார் சுழியாக அமைகின்றது.
vi

இத்தகைய ஒரு நூலை ஆக்க சின்னஞ்சிறு கதைபேசி சமூகக் கட்டுக்குள் வாழ்பவர்களால் முடியாது. வெல்லவுர்க் கோபாலை அவரது பத்து வயதிலிருந்து நான் அறிவேன். நிறைய வாசிப்பது அவரது இயல்பு. தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் என்ற நூலை 2003ல் வெளியிட்ட அவர் மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம் என்ற நூலை இன்று வெளியிடுகின்றார். அவரது பரந்த சிந்தனையும் மானுடம் தழுவிய பார்வையும் சமத்துவ எண்ணங்களும் எல்லாரும் எல்லாமும் பெற்று சமமாக வாழ வேண்டுமென்ற உயரிய நோக்குமே இத்தகைய நூல்கள் எழுத காரணமாய் அமைந்தன.
நான் அவரது முன்னைய நூல் ஒன்றில் குறிப்பிட்டதைப்போல பேச்சாளனாக ஆரம்பித்து கவிஞனாக அறியப்பட்டு இன்று ஆய்வாளனாகக் கனிந்துள்ளார். முதல் ஆய்வு நூலின் தேடல் அவரது இந்த இரண்டாவது ஆய்வு நூலைத் தந்திருக்கின்றது. இவ்விரு நூல்களுக்கும் தகவல்களைத் தேடி இலங்கையின் பல பாகங்களுக்கும் தமிழகத்தின் பல பாகங்களுக்கும் அவர் அலைந்ததை நான் அறிவேன். நூலகங்களுக்குள் மாத்திரம் தகவல்களைத் தேடாமல் சமூகத்திற்குள்ளும் தகவல்களைத் தேடும் அவரது பணிகள் மென்மேலும் தொடரவேண்டும். மக்கள் அனைவரையும் உயர் நிலைப்பட்டு சமமாக வாழவைக்க எண்ணும் அவர் எழுத்தின் சிந்தனைகள் மென்மேலும் வளர வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
- பேராசிரியர் சி. மெளனகுரு -
கிழக்குப் பல்கலைக்கழகம் மட்டக்களப்பு.

Page 7
IIILLắũ6IüLị6ìIUEUIT) - ஒரு அறிமுகம் = ஆய்வுக் குறிப்பு
பேராசிரியர் இரா. சந்திரசேகரன் M.Sc, M.A., M.Lit. Ph.D-
துணை இயக்குனர் இந்திய பண்பாட்டு மையம்
கடந்த ஐம்பது ஆண்டுகளில் வெளிவந்து கொண்டிருக்கின்ற வரலாற்று ஆவணங்களை நிரல்படுத்துகின்றபோது வரலாறை இனங்காண்பதில் பாரிய மாறுதல்கள் வெளிப்படுவதை அவதானிக்க முடிகின்றது. ஆரம்ப காலத்தே எழுதப்பட்ட வரலாறுகள் பொதுவாக மன்னர்களையும் அவர்களது பரம்பரை வாரிசுகளையும் ஆட்சி அதிகாரங்கள் மற்றும் எதிர் நாடுகளில் மேற் கொண் ட படையெடுப்புக்களையும் அதில் புரிந்த வெற்றிச் சாதனைகளையும் காலத்துக்குக் காலம் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட கோவில் குளங்களையும் முன்னிலைப்படுத்தியதாகவே அவை அமைந்தன. அதன் பின் அண்மைக் காலமாக இவை சற்று மாறுதல் அடைந்து தொல்லியல் ஆய்வுகள் மற்றும் நில அகழ்வுகள் ஊடான தேடல்கள் வரலாற்றை நிலைப்படுத்தும் முக்கிய சான்றுகளாக மாறின. இன்றைய வரலாற்று பரிணாம படி நிலை வளர்ச்சியானது இன்னும் சற்று விரிவடைந்த நிலையில் இதன் காரண கர்த்தாக்களாக கொள்ளப்படத்தக்க மக்களையும் அவர்கள் பாற்பட்ட சமூகக் கூறுகளையும் அவர்களின் வாழ்வியல் தன்மைகள் மற்றும் பண்பாட்டு விழுமியங்களையும் முக்கியப்படுத்தி பதிவு செய்யும் நவீன வரலாற்றுப் போக்கு இன்று இறுக்கமாகி வருகின்றது. மன்னர்களைவிட மக்களே ஒரு நாட்டின் வரலாற்று நாயகர்கள் எனும் இன்றைய வளர்ச்சி நிலை நம்மிலும் பார்க்க மேலை நாடுகளில் இன்னும் சற்று முன்னோக்கிச் செல்வதை அவதானிக்கலாம்.

வெல்லவுர்க்கோபால் அவர்களால் எழுதப்பட்ட “மட்டக்களபயு வரலாறு - ஒரு அறிமுகம்’ என்ற இந்நூல் நவீன வரலாற்றுக் கோட்பாட்டினையே பெரும்பாலும் சாதகமாக்கிக் கொண்டுள்ளது.
எழுத்தின் பிறப்பு வாசனை, முதலில் வாசகனை மயக்கும் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்பார்கள். ஆய்வாளர் கோபால் ஈழமும் தமிழகமும் அறிந்து கொண்ட ஒரு சிறந்த கவிஞர் என்பதால் அவரது கவித்துவ மொழியின் தீவிரத்தை இந்நூலில் நிகழ்த்திக் காட்டவும் முடிந்திருக்கிறது. அத்தோடு மட்டக் களப் பின் வரலாற்றை வெளிக்கொணரும் தன்மையில் கோபால் ஒரு புதிய உத்தியை கையாள்வதும் தெரிகின்றது.
மட்டக்களப்புப் பிரதேச வரலாற்றுத் தேடலை தொடர் நிலைப்பட்ட மட்டக்களப்பு பூர்வ சரித்திர ஆவணங்களைக் கொண்டு ஆரம்பிக்கும் தன்மையில் வரலாற்று நிகழ்வுகளோடு தொடர்புபட்ட உறுதிப்பாட்டுக்கும் காலக் கணிப்புகளை அடையாளப்படுத்தும் தன்மைக்கும் அவற்றோடு ஒத்த கால நிகழ்வுகளை இலங்கை நாட்டின் வரலாற்றோடும் பண்டைய நமது தென்னிந்திய வரலாறுகளோடும் இணைத்துப் பார்த்து எழுகின்ற சந்தேகங்ளைக் களைவதில் கோபால் ஒரு சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றார்.
ஆரியச் சுவடுகள் பதியாத பண்டைய தமிழர்களது சமூகத் தளத்தின் விழுதுகள் நிலமோடி வேர்களாகி நிலையாக நிலைத்துவிட்ட சிறப்பம்சம் மட்டக்களப்புப் பிரதேசத்தின் தனித்தன்மை கொண்ட மண் வாசனையாக இருப்பதை கோபால் தெளிவுபடுத்தியிருப்பது சமூக ஆய்வாளர்களுக்கு சுவை நிறைந்த விருந்தாகும். குறித்துச் சொல்லின் ஆய்வாளர்களின் சிந்தனைக்குரிய பல அம்சங்களை “மட்டக்களப்புச் சமூகங்களும் அவற்றின் விரிவாக்கமும்’ என்ற அத்தியாயத்தில் கண்டுகொள்ள முடியும். இப்பிரதேசத்தின் நீண்டகால வரலாற்றுக்குரிய மேலாதிக்க சமூகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முற்குகரோடு பண்டைய பிரதான சமூகங்களாகக் கொள்ளப்பட்ட வேளாளர், கரையார் மற்றும் சீர்பாதர் பற்றிய சமூகத் தேடலானது மிகவும் முக்கியத்துவம் பெறுவதாகின்றது. நமது பண்டைய தமிழகத்தே காணப்பட்ட முப்பதுக்கும்
іх

Page 8
மேற்பட்ட தனிச் சமூகங்கள் இங்கே குடிகள் என்ற கூறுகளாகி இவை ஒன்றோடொன்று பிணைப்புற்று இறுதியில் முக்கிய நான்கு சமூகங்களாக நிலைபெறுவது நம் சிந்தனையைத் தூண்டுவதாக அமைகின்றது. அங்கு காணப்படுகின்ற ஏனைய சமூகங்களும் கூட இத் தன்மை வாய்ந்தவையாகவே உள்ளன. இதனை மென்மேலும் சுவைக்க தமிழ் நாட்டு சமூகவியலாளர்கள் அம்மண்ணில் அழைந்தும் புரன்டும் எழவேண்டும் என்பதே நம் அவாவாக உள்ளது.
தமிழக வரலாறும் பண்பாடும் என்பது ஈழத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் உள்வாங்காமல் என்றுமே முழுமையடையப் போவதில்லை. இது ஒரு நீண்டகாலக் குறையாகவே தொடர்கின்றது. குறிப்பிட்டுச் சொல்லப் போனால் ஈழத்து ஆய்வாளர்கள் தமிழ் நாட்டின் மீது கொண்டுள்ள கரிசனை போல் தமிழக ஆய்வாளர்களும் தங்களது தேடலில் ஈழத்தை ஒரு முக்கிய களமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்நூலைப் படிக்கின்றபோது அதன் உட்ணன்மைத் தன்மை புலப்படவே செய்யும்.
சோழராட்சியில் மட்டக்களப்பின் வடபால் உருவான மன்னன்பிட்டி எனும் பண்டைய தமிழர் பிரதேசத்தே அதிகார நிலையில் வாழ்ந்தவனும் தமிழகத்தின் “திருமுக்கூடல் கல்வெட்டு’ பெருமைப்படுத்தும் படைத்தலைவனுமான குலசூரியத் தரையன் பற்றிய தகவல்களை இந்நூலில் தேடிப் பதிவாக்கியிருப்பது தமிழ் நாட்டு சோழராட்சி வரலாற்றுக்குள் காத்திரமான மேலதிக தகவல்களை பதிவு செய்ய ஏதுவாகின்றது. தமிழக வரலாற்றுக்குள் கொண்டுவரத் தக்க இதுபோன்ற இன்னும் பல அம்சங்களை இந்நூல் பதிவாக்கியுள்ளதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
பொதுவாக மட்டக்களப்புப் பிரதேச ஆட்சிமுறை அதுசார்ந்த நிர்வாகக் கட்டமைப்புகள் போன்றவற்றை பதிவு செய்யும் தன்மையிலும் அப்பிரதேசத்தே பரந்து வாழுகின்ற மிட்டக்களப்பின் பண்டைய சமூகங்களை வரலாறாக்கிப் பார்ப்பதிலும் கோபால் கொண்டுள்ள மிகுந்த அக்கறையானது இன்றும் கூட தமிழகத்தின் சாதியக் குட்டைக்குள்
X

ஊறிக் கிடக்கின்ற நமது ஆய்வாளர் பலருக்கு பெரிய சாட்டை அடியாகும். தமிழ் நாட்டின் பிற்படுத்தப்பட்ட சமூகங்களாகவும் தலித்துக்களாகவும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ள தமிழ் மண்ணின் உரிமைக் காரர்களான புராதன தமிழர்களை ஈழத்தே குறிப்பாகத் தனது மட்டக்களப்புப் பிரதேசத்தில் கோபால் இனங்காண்பது காய்தல் உவத்தலற்ற அவரது உள்மன வெளிப்பாடாகவே கருதப்படும். சமூகங்கள் பற்றிய தனது தேடல்களை பதிவாக்கிக் கொள்வதில் அவர் கொண்டுள்ள நிலைப்பாடு ஆய்வாளனுக்கும் அப்பால் ஒரு சிந்தனையாளனாக அவரை அடையாளப்படுத்துகின்றது. வரலாற்று ரீதியாக ஈழநாட்டையும் பலநூறு ஆண்டுகளாக அங்கு வாழும் தமிழர் சமூகங்களையும் தமிழக ஆய்வாளர்கள் இனியேனும் புறந்தள்ள (UPL9 UJFTB).
கி.பி. 16ம் நூற்றாண்டு வரை ஒரு நீண்ட காலத்தே ஈழத்தின் பெரும் நிலப்பரப்பை நம் தமிழர்கள் கொண்டிருந்தார்கள் என்பதுவும் காலத்தின் விளையாட்டால் அவர்கள் ஓரங்கட்டப்பட்ட கொடுமையையும் இந்நூலில் விரிவாகவே விளக்கப்பட்டுள்ளது. கடந்த நூறு ஆண்டுகளுக்குள் தமிழர் தாயகமான மட்டக்களப்பு பிரதேசத்தின் பெரும் நிலப்பகுதி பறிக்கப்பட்டும் திட்டமிடப்பட்ட குடியேற்றங்களாலும் பிற காரணங்களாலும் பெரும்பான்மை தமிழினம் சிறுபான்மை இனமாக சிதறடிக்கப்பட்டும் வருவதை மிகத் தெளிவாக இந்நூல் சித்தரிக்கின்றது.
பொதுவாக ஆய்வாளர் வெல்லவுர்க்கோபால் அவர்களது பத்தாண்டுகால பெருமுயற்சியாக வெளிவருகின்ற "மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம்” தமிழ் கூறும் நல்லுலகுக்குக் கிடைத்த சிறந்ததோர் வரலாற்று ஆவணம் என்பதால் அது ஈழத்தோடு நின்றுவிடாமல் தமிழகத்தின் ஆவணக் காப்பகங்களிலும் இடம்பிடிக்க எமது பண்பாட்டு மையம் உதவும்.
ஒரு சிறந்த கவிஞனாக ஆய்வாளனாக - சிந்தனையாளனாக வியாபித்து நிற்கும் நண்பர் கோபால் தனது பணியை மென்மேலும் முன்னெடுக்க தமிழ்த்தாய் என்றும் அருள்புரிவாள். சு?
இராமிசந்திரசேகரன்

Page 9
என்னுரை
வணக்கம். எனது பத்தாண்டுகால தொடர் முயற்சியின் அறுவடையை படையலாக்கி உங்கள் முன் வைக்கின்றேன். இதனை மட்டக்களப்பு வரலாற்றின் முழுமையான ஆவணமாக நான் கூறவில்லை. எனினும் அதற்கான ஒரு அறிமுமாகக் கொள்ள போதுமான காரணங்கள் இங்கே உள்ளதாகவே நான் கருதுகின்றேன். மட்டக்களப்புக்கென ஒரு தெளிவுமிக்க வரலாறு எழுதப்பட வேண்டுமென்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகக்கூட இதனைக் கொள்ளலாம்.
நமது பூர்வசரித்திர ஏடுகளை மீளமீளப் பிரதி பண்ணுவதிலும் அவற்றை ஒன்றோடொன்று பொருத்திப் பார்ப்பதிலும் நீண்ட ஒரு காலத்தை நாம் கடத்தியிருக்கிறோம். அவற்றில் அடங்கியுள்ள தகவல்களை பக்கச் சான்றுகள் ஊடே எம்மால் உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்ததா?
கடந்த சில வருடங்களாக இக்கேள்வி என்னைத் துரத்தியது. இதற்கான பரிசோதனைக் களத்தினுள் என்னை நான் ஈடுபடுத்திக் கொண்டேன். இலங்கையின் வரலாற்று ஆவணங்கள் பலவாகினும் சிலவே இதற்கு சிறிதளவு உதவின. தமிழகத்தில் நான் வாழ்ந்த ஆறு ஆண்டுகள் ஒரு பொற்காலமாகவே அமைந்தன. பண்டைய தென்னிந்திய வரலாற்றுத் தளத்துள் நமது மட்டக்களப்புப் பிரதேசமும் வேர்கொண்டிருப்பது வெளிப்பட்டபோது நமக்கென ஒரு முழுமையான வரலாற்றுப் பெருமை உண்டென்பதில் நான் நிமிர்ந்து நின்றேன். நம்மோடு தொடர்புபட்ட தகவல்களுக்காக தமிழ்நாடு, புதுவை, கேரளா, ஒரிசா போன்ற மாநிலங்களின் சென்னை, பாண்டிச்சேரி, திருவனந்தபுரம், புவனேஸ்வர் போன்ற ஆவணக் காப்பகங்களில் தேடியும் அங்குள்ள பல வரலாற்றாய்வாளர்களை நாடியும் கிடைத்தவற்றைச் சேகரித்தேன். இவற்றோடு மட்டக்களப்புப் பிரதேச கள ஆய்வுத் தகவல்களையும் இணைத்து முதல் கட்டமாக இவ்வறிமுக நூலை வெளியிடுகின்றேன். இந்த அறிமுக நூல் எனக்கும் உங்களில் ஆர்வமுள்ள பலருக்கும் ஒரு உந்துதலைத் தரும் என்பது என் நம்பிக்கை.
xii

இந்த நூலை உடனடியாக வெளிக்கொணர வேண்டுமென்ற அவசியத்தை என்னில் அக்கறை கொண்ட பலரும் உணர்த்தினர். நமது மட்டக்களப்பின் கல்விமான் பேராசிரியர் சி.மெளனகுரு அவர்கள் ஆலோசனையுடன் அணிந்துரையும் தந்து ஊக்கப்படுத்தினார். பிரபல சட்டத்தரணி க.நாராயணபிள்ளை அவர்கள், கிழக்குப் பல்கலைக்கழக கல்வித்துறை விரிவுரையாளர் மா.செல்வராசா அவர்கள், சமூகவியல்துறை விரிவுரையாளர் ஞா.தில்லைநாதன் அவர்கள், முன்னாள் மக்கள் வங்கி முகாமையாளர் க.ஆறுமுகம் அவர்கள், ஆய்வாளர் ஞா.சிவசண்முகம் அவர்கள், ஆதவன் அச்சக உரிமையாளர் வை. வீரசிங்கம் அவர்கள் எல்லோருமே என்றும் என் நன்றிக்குரியவர்கள். இந்திய மண்ணிலும் எனக்குப் பக்கபலமாக இருந்து ஊக்கப்படுத்தியவர்கள் பலர். இந்நூலுக்கு ஆய்வுரை தந்த கல்விமான் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் அவர்கள், சட்டத்துறை விரிவுரையாளர் என் நண்பர் கவிஞர் பாவேந்தன் அவர்கள் சென்னை மித்ரா வெளியீட்டாளர் ஈழத்தின் எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ. அவர்கள் மற்றும் ஆசிய ஆய்வு மையக் கல்விமான்கள் எனத்தொடர்கின்ற அனைவரும் என் நன்றிக்குரியவர்களே.
ஆறு மாதத்திற்கும் மேலான - மன்னம்பிட்டி தொடக்கம் மகாஒயா, பொத்துவில் வரையான என் கள ஆய்வில் தகவல்கள் பல தந்தும் இன்முகத்துடன் ஆதரித்தும் உதவிய அன்பு நெஞ்சங்களை முடிவில் பட்டியலிட்டுள்ளேன். அவர்கள் பின்னாலிருந்து இந்நூலின் சிறப்புக்கு முன்னின்றவர்கள். அவர்களை நன்றியுடன் நினைவு கூருகின்றேன். முடிவாக இந்நூலை அழகுற ஆக்கித்தந்த ஆதவன் அச்சகத்தாருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
சீ. கோபாலசிங்கம்
(வெல்லவுர்க்கோபால்)
143/23, எல்லை வீதி, மட்டக்களப்பு. இலங்கை)
தொலைபேசி : 065-2222993

Page 10
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம்
அத்தியாயம்: 01 - நுழைவாயில் 1-4
அத்தியாயம்: 02 - ஈழமும் அதன் மொழிவழிப் பாரம்பரியமும் 5-14
அத்தியாயம்: 03 - மட்டக்களப்பின் எல்லைகளும் நில அமைவும் 15-19
01: எல்லைகள் 02: நில அமைவு 03: மட்டக்களப்பு
அத்தியாயம்: 04 - மட்டக்களப்பின் பூர்வீகக் குடிகளும்
குடியேற்றங்களும் 20-37
01: இயக்கர் - நாகர் 02: திமிலர் 03: கலிங்கக் குடியேற்றம் 04: சேரநாட்டுக் குடியேற்றம் 05: வன்னியர் (படையாட்சியர்) குடியேற்றம் 08: மண்முனைக் குடியேற்றம் 07: சீர்பாதர் குடியேற்றம் 08: சோழராட்சிக் குடியேற்றங்கள் 09: மாகோன் ஆட்சிக் குடியேற்றங்கள் 10: பட்டாணியர் 11 முஸ்லிம்களின் குடியேற்றம் 12: பறங்கியர் குடியேற்றம்
அத்தியாயம்: 05 - மட்டக்களப்பின் பிரதேச ஆட்சியாளர்களும
செயற்பாடுகளும். 88-110 01: மட்டக்களப்பின் வரலாற்று ஆவணங்கள் 02: பண்டைய ஆட்சிப் பிரிவுகள் 08: ஆட்சியாளர்கள்
01. இராவணன் காலம் 02. கலிங்க அரசர்கள் 03. உலக நாச்சி 04. கி.பி. 6ம் நூற்றாண்டு முதல் கி.பி.9ம்
நூற்றாண்டு வரை

05. சோழப் பேரரசும் மட்டக்களப்பும் 06. பொலநறுவை ஆட்சி 07. கலிங்க மாகோன் காலம் 08. பாண்டியப் படையெடுப்புகள் 09. கண்டி அரசு 10. போர்த்துக்கேயத் தொடர்புகளும் மட்டக்களப்புப்
போடிகளும் 11. முற்குக தேசவழமைச் சட்டம் 12. போர்த்துக்கேயர் ஏற்படுத்திய மாற்றங்கள் 13. ஒல்லாந்தர் காலமும் மட்டக்களப்புப் போடிகளும் 14. மட்டக்களப்புப் பிரதேச ஊர்ப்போடிகள் 15. ஒல்லாந்தரின் பணிகள் 18. ஆங்கிலேயர் ஆட்சியும் மட்டக்களப்புப் போடிகளும் 17. ஆங்கிலேயர் ஏற்படுத்திய நிருவாக மாற்றம் 18. சுதந்திரத்தின்பின் மட்டக்களப்பு
அத்தியாயம்: 06 - மட்டக்களப்புச் சமுகங்களும் அவற்றின்
விரிவாக்கமும் 111-172 01. பண்டைய சமுக நிலை 02. குக மரபுத் தோற்றம் 03. சமுகப் பிரிவுகளின் உருவாக்கம்
1. இயக்கள் 2. நாகர் 3. வேடர் 4. வேடவேளாளர் 5. திமிலர் 8. முற்குகள்
அ: கலிங்கக்குடி ஆ: உலகநாச்சி குடி இ: படையாட்சி குடி ஈ: பணிக்கள் குடி உ; மழவர் குடி ஒள: கச்சிலார் குடி எ மாதவி குடி ஏ: பெத்தான் குடி ஐ: கோப்பி குடி (கோபி குடி)
XV

Page 11
07.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
ஒ: வல்லவராயன் குடி - தனஞ்செயன்குடி ஓ! சட்டி குடி (செட்டி குடி) ஒள: சிங்களக் குடி ஃ: ஏனைய குடிகளும் வயிற்றுவாரும்
வேளாளர்
அந்தணர்
கரையார்
சீர்பாதர்
செங்குந்தள்
கோவிலார்
பொற்கொல்லர் (கர்மாளர்)
தனக்காரர்
ஏனைய பிரதான சமுகங்கள்
அ; பண்டாரப் பிள்ளைகள் ஆ. சாணார் (பத்தினாச்சி குடியினர்) இ: நளவர் (நம்பிகள்) ஈ நாவிதர் (மருத்துவக் குடியினர்) உ கடையர் ஒள: வண்ணார் எ; பறையர் (வள்ளுவர்)
爱
அத்தியாயம்: 07 - மட்டக்களப்புச் சமுக அமைப்பிலிருந்து
மாறுபடும் பண்டைய மரபுவழிச் சமுகங்கள். 173-181 01. மன்னம்பிட்டிப் பிரதேசம் 02. வாகரைப் பிரதேசம்
அத்தியாயம்: 08 - மட்டக்களப்பின் மதவழிச் சமுகங்கள் 182-192
01. முஸ்லிம்கள் 02. பறங்கியர்
அத்தியாயம்: 09 - சிங்களவர்கள் 19396
01. மரபுவழிச் சிங்களவர் 02. குடியேற்றச் சிங்களவர்

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
நுழைவாயில்
வரலாறு என்பது சமுதாயத்தைப் பற்றியது. நாட்டையும் நாட்டவரையும் குறித்துக் கூறுவது. மானிடத்துக்கும் கால உறவுக்கும் உள்ள தொடர்பினைப் பதிவாக்குவது. பதிவுகளில் தவறு ஏற்படின் 6)IJ 6OIT pILib தவறான 6)IUlöITL 12uIITölsf(bLib. 6DI T6O TgO எழுதப்படுவதற்கென்று கொள்கைகளும் கோட்பாடுகளும் உள்ளன. அதற்கு மாறாக அதனை அமைக்க முற்பட்டாலோ அன்றேல் தவறான் அர்த்தத்தில் பயன்படுத்தினாலோ வரலாறு திசை மாறிச் செல்வதோடு சமுதாயத்தில் பாரிய - எதிர்மறைவான விளைவுகளையும் தோற்றுவித்துவிடும். பாரம்பரிய - வியப்பூட்டும் தன்மைமிக்க - வரலாற்றுத் தோற்றப்பாட்டின் தவறுகளை உணர்ந்திருந்தும் அதனால் பெறப்பட்ட முழுமையற்ற வரலாற்று முடிவுகளை நன்றாகத் தெரிந்திருந்தும் தெரிந்தவற்றை திசைதிருப்ப முனைவதற்கென்றே சில புத்திஜீவிகள் தங்கள் உயர்கல்வித் தகைமையை சாதகமாக்கி புதிய வரலாற்றுப் பாதைக்குள் இன்னும் குறுக்கிடச் செய்கின்றனர். எனவேதான் தவறானதும் ஏமாற்றம் தரக்கூடியதுமான பழைய வரலாற்றுச் “சட்டக்கூடு” மேலும் தொடர வாய்ப்பளிக்கின்றது.
தமிழக வரலாறு உட்பட பண்டைய இந்திய வரலாறுகள் இந்தோ - ஆரிய வரலாற்றுக் கொள்கையின் தவறான அணுகுமுறைகளில் நீண்ட காலமாக தடம் புரண்டு கிடந்ததைப் போல இலங்கையில் எழுதப்பட்ட
வெல்லவூர்க் கோபால் - 01 -

Page 12
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
வரலாறுகளும் அண்மைக் காலம் வரை பெளத்த - சிங்கள (33EBIT L L LIT LL (bi 63b IT 6T6Ooċjbċċe356f 3bLL (b60or (b (3 LIT6OI 60oLDuIT 6b LI6o வரலாற்று உண்மைகள் திரிபுபட்டும் இருண்ட திரையால் மறைபட்டும் (3LIITussOI.
மகாவம்சம், தீபவம்சம், சூளவம்சம், பூஜாவலிய, ராஜாவலிய, ராஜதரங்கனி போன்ற கதை சொல்லும் பாணியில் அமைந்த, விருப்பு, வெறுப்பின் சார்பினைச் சற்றும் தயங்காமல் இன உணர்வின் வெளிப்பாடாக்கிய நூல்களை முழுமைபெற்ற இலங்கையின் சரித்திர நூல்களாகக் கொண்டு பெருமைப்படுகின்ற வரலாற்று மயக்கம் முற்றாக மாறிவிட்டது என்று சொல்வதற்கில்லை. பொதுவாக தெளிவற்ற தன்மையைக் கொண்டிருந்த இலங்கையின் வரலாறு தேவநம்பியதீசனின் காலத்தின் பின் ஓரளவு முறைப்படுத்தப்படுவதாக வரலாற்றாய் வாளர்கள் கூறுகின்றனர்.
கி.மு. 3ம் நூற்றாண்டின் பிற்பகுதியாக மகாவம்சம் குறிப்பிடும் தேவநம்பியதீசனின் ஆட்சிக் காலத்தில் நீண்ட காலமாக வழிபாட்டிலிருந்த மகேச ஆலயம் (சிவாலயம்) இடிக்கப்பட்டு அங்கே துTபராமசேத்தியம் (விகாரை) அமைக்கப்பட்டதை மகாவம்சமே ஒப்புக் கொள்கின்றது. போதிமர நடுகையின் போது தமிழ்ச் சிற்றரசர்களும் பங்கெடுத்துக் கொண்டதை குறிப்பிடும் அது ஈழத்தே பல பகுதிகளிலும் தமிழராட்சி நிலைநிறுத்தப்பட்டிருப்பதை வரலாறு உணரவும் வழிவிடுகின்றது. வடக்கு மட்டுமன்றி கிழக்கிலும் தெற்கிலும் (கதிர்காமம்) தமிழராட்சி இருந்ததை மகாவம்சம் உணர்த்தும். இவர்கள் கதிர்காம சத்திரியர்கள் என அழைக்கப்பட்டனர். துட்டகாமினியன் தாயான விகாரமாதேவியும் கல்யாணிதீசன் எனும் ஒரு தமிழ் மன்னனின் மகளே என்பதையும் அறிகின்றோம். எல்லாளன் (கி.மு.145-101) என்ற தமிழ் பேரரசனின் நீதி தவறாத ஆட்சியை மகாவம்சம் புகழ்ந்துரைப்பதைப் பார்க்கும்போது ஈழத்தில் எந்த ஒரு மன்னனையும் அது இப்படி விபரித்ததை அறிய முடியவில்லை. எனினும் முடிவாக பொய்யான நம்பிக்கையைக் கொண்ட ஒரு பைசாச மதத்தை (இந்துமதம்) நம்பும் இவனிடம் சிறப்பான ஆட்சியை எதிர்பார்க்க முடியாது என அது தனது வரலாற்றுப் புரட்டுத் தன்மையை எடுத்த எடுப்பிலேயே முன்வைக்கின்றது.
வெல்லவூர்க் கோபால் - 02 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
இந்நூல்கள் எழுதப்பட்ட காலம் சிங்கள மொழி முழுமைபெறாத பிற்காலமாகும். தென்னிந்திய நாடுகளில் அசோகரின் சாத்வீக வழியில் வேர்விட்டுத் தழைத்த பெளத்தம் கிளைபரப்ப முடியாமல் கலிங்கம், 656óñIBLİb, 56ỔI6OTLLİb, (35FIT UpLİD, LIIT60ÖT 12, 8ēFU'Lib (SPIfƏFIT, 59556TIT, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா) போன்ற நாடுகளின் பண்டைய சிவ வழிபாடு வீர சைவம் என்ற வேகம் கொண்ட வெள்ளமாகப் பெருக்கெடுத்தபோது நிலை குலைந்து சரியத் தொடங்கியது. பெளத்தத்தை முதன்மையாக ஏற்ற கலிங்கமே அதனைத் தன்னிடமிருந்து விடுவிக்க முற்பட்டதும் அதன் உடனடித் தாக்கம் கலிங்கத் தொடர்பில் கட்டுண்ட ஈழத்திலும் பிரதிபலித்தது. கி.பி.13ம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் கலிங்க மாகோன் இலங்கைக்கு வந்தபோது அது இன்னும் சூடுபிடிக்கலாயிற்று. வீரசைவத்தின் பாதுகாவலனாக அவன் தன்னை முழுமையாக வெளிக்காட்டியமை மறுபுறத்தே அவனை பெளத்தத்தின் எதிரியாக படம் பிடித்தது. இந்நூல்களைப் பொதுவாக பாளி மொழியில் எழுதிய பெளத்தத் துறவிகள் பெரும்பாலும் காஞ்சியிலே பெளத்த பாளிப்பள்ளியில் பயின்றவர்கள். வீரசைவமானது காஞ்சியையும் ஆக்கிரமித்துக் கொண்டதை முழுமையாக உய்த்து உணர்ந்தவர்கள். எனவேதான் வீரசைவனான கலிங்க மாகோனை எடுத்த எடுப்பிலேயே பொய்யான சமயத்தை உடையவன். நல்லவைகளை அழித்தவன், அட்ரூழியங்களைப் புரிந்தவன், நல்லொழுக்கத்தை கெடுத்தவன், செல்வங்களைக் கொள்ளையடித்தவன், சைத்தியங்களையும் விகாரைகளையும் அழித்தவன் என்றெல்லாம் தங்களது ஆத்திரத்தின் வெளிப்பாட்டினை கொட்டித் தீர்த்து பல வரலாற்று உண்மைகளை மறைக்க முற்பட்டனர்.
பொதுவாக இந்நூல்கள் பெளத்த சிங்களத்தை ஏகாதிபத்தியத் தன்மைக்கு இட்டுச் செல்கின்ற பேரினவாதத்துக்கு அடித்தளமிட்டவை என்றே கொள்ள வேண்டும். இவற்றில் முதன்மையான ஒரு வரலாற்று EP6)1600T IDT Göö Ebbg5 Li L1(bé60f p LDEbT6)ILib Sö 6005 GUI BIT Lib 6TLDSI ஆய்வினுக்கு உட்படுத்துவது இவ் அத்தியாயத்திற்கு ஏற்புடையதாகும். மகாவம்சத்தின் முதல் 5 அத்தியாயங்களும் புத்தபகவானுடன் LLL CHSLL TTTS LLLLLLS 0LLLL TTTLLTTT TuTT TTT TT குடி மகனாகக் கருதப்படும் விஜயன் சம்பந்தப்பட்டதாகும். விஜயனின் C895 II [[D (19 (sal (T (8ul சிங்கள இனத்தின் தோற்றுவாயாகக்
வெல்லவூர்க் கோபால் - 03 - e

Page 13
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
கொள்ளப்படுகின்றது. நம்பகத் தன்மை அற்றதும் மிதமிஞ்சிய கற்பனையின் பாற்பட்டதுமான இவ் வரலாறு இக்காலத்தே சாதாரண பாமரனையும் சிந்திக்க வைக்கும். 8ம் அதிகாரமான பாண்டுவசுவின் காலந்தொடக்கம் 37ம் அதிகாரமான மகாசேனன் வரலாறு வரை உள்ளவற்றை இயக்கர், நாகரது ஆட்சி அதிகாரத்தை விடுத்து ஒரு வரலாற்றுக் காலத்துள் வைத்துப் பார்ப்பது பொருத்தமானதாக அமையும். தொடக்க காலத்தே ஒரு வரையறை செய்யப்பட்ட எதுவித எல்லையுமின்றி சிங்களவர்கள், தமிழர்கள் 6T6 அடையாளப்படுத்தப்படுகின்ற இரு சமூகத்தினர் தங்களது சமூக, சமய அரசியல் பின்னணிகளோடு இலங்கையெங்கும் வாழ்ந்திருப்பது தெரியவருகின்றது. சிங்கள மன்னர்களும் தமிழ் மன்னர்களும் மாறி மாறி இந்நாட்டை ஆளும் உரிமையை கொண்டிருந்தனர். நாகர் மற்றும் திராவிடரின் கலப்பாகவும் காலத்துக்குக் காலம் தென்னிந்திய நிலப்பரப்பிலிருந்து வந்த கலிங்கர், தமிழர், மலையாளத்தவரின் சேர்வினமாகவும் தமிழர் உள்ளனர். இயக்கர், ஆரியர் மற்றும் தமிழரின் கலப்பினமாக சிங்களவர் உள்ளனர். இவர்களிடையே மொழியே இனத்துவத்தைப் பேணியது. பரந்துபட வாழ்ந்த தமிழினம் காலப்போக்கில் பல்வேறு காரணிகளால் தனது வாழ்விடத்தை வடக்குக் கிழக்காக குறுக்கிக் கொள்ள நேர்ந்தது. மட்டக்களப்பு போன்ற பெரியதொரு பிரதேசமே தனது அடையாளத்தை கட்டிக்காக்கத் தவறியது.
இவ்வாறாக காலக் கரைசலில் நீற்றுக் கிடக்கின்ற அல்லது இருண்ட திரைக்குள் மறைபட்டு விட்ட மட்டக் களப் பின் வரலாற்றினுTடாக ஈழத் தமிழரின் வரலாற்றுப் பெருமையினை வெளிக்கொணர்வதும் ஆவணப்படுத்துவதும் இன்றுள்ள நமது முக்கிய கடமையாகின்றது.
தற்போது நமது கையில் கிடைக்கும் சான்றுகளும் தகவல்களும் வரலாற்றுக் கோட்பாடுகளின் அடிப்படையில் மட்டக்களப் பின் உண்மையான வரலாற்றினை தெளிவாக வெளிக் கொணர G3LIITgöILDIT6ÖT6ÖD6DILLITTö5 ə9H6ÖDLDULILDIT"LLITğI. 6 T6Öfig2)LİD 6)IIUT6LOPTgibJ56öT (UpğBibLIIç2 எனும் அறிமுக நிலையில் நின்று கொண்டு தொடர் நிலைத்தேடல் ஒன்றினை நோக்கிப் பயணிக்க இது வாய்ப்பளிக்கும். எனவேதான் வரப்போகும் அம்சங்கள் வரலாற்றின் அறிமுகமாகி நிற்கின்றன.
வெல்லவுர்க் கோபால் - 04 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
ஈழமும் (எல்லம்) அதன் மொழிவழிப் பாரம்பரியமும்
நிலம் என்பது மனிதனின் வாழ்க்கைத் தோட்டம் எனவும் இயற்கை அமைவு அவனின் உயிரோட்டம் எனவும் கொள்ளப்படுகின்றது. இவற்றோடு பின்னிப் பிணைந்ததே மனித வாழ்வு. அதனைக் காலம் ஒன்றுதான் கட்டுப்படுத்தக் கூடியது. எனவே தான் நிலயியலாளர் றிச்சேட் ஹெக்லியூட் நிலயியலும் காலவரையறையும் மனித வாழ்வில் இரு கண்களுக்கு ஒப்பானவை என்று கூறுகின்றார்.
தமிழர்களின் பிறப்பிடமும் வாழ்வின் நிலைக்களமும் விரிந்த எல்லையைக் கொண்டிருந்தது. அதுவே குமரிக் கண்டம் என விளங்கியது. நாவல் மரங்களால் இந்நிலப்பரப்பு சூழ்ந்திருந்தமையால் நாவலந்தீவு என இதனை விட்டுணுபுராணம் கூறுகின்றது. மேற்கு நாட்டினர் இதனை கொண்டவனம் எனக் குறிப்பிட்டனர். லெமூர் என்ற குரங்கினம் இப் பகுதியில் பரவலாகத் தென்பட்டதால் லெமூரியா என்ற பெயரினை இது பெற்றதாக ஆய்வாளர்கள் கூறுவர்.
வெல்லவுர்க் கோபால் - 05 -

Page 14
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
பண்டைய குமரிக்கண்டம் Ancient Lemuria
குமரிக் கண்டம் குறித்து தமிழகத்தின் சிறந்த வரலாற்றாய்வாளராகக் கருதப்படும் வே.தி.செல்லம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“அன்றைய மாபெரும் நிலப்பரப்பாகிய நாவலந்தீவு இந்திய துணைக் கண்டத்தை விட 190 மடங்கு பெரிதாக விளங்கியிருந்தது என பிற்காலத்தில் தோன்றிய நாகசூமாரகாவியம் ஒரு கணிப்பைக் கூறியுள்ளது. பரந்த பண்டைத் தமிழகம் பல கட்டங்களில் சிதைவுற்றுச் சுருங்கி இன்றைய வடிவம் பெற்றது என்பதை விட்டுணு புராணமும் பாரத காப்பியமும் பண்டைத் தமிழ் இலக்கியங்களும் விளக்குகின்றன. பெரு வெள்ளச் சேதத்தின் போது தமிழ் மன்னன் மனு பிழைத்ததை பாகவத புராணம் கூறுகின்றது. இந்தப் பரந்த தமிழகத்தின் ஒரு பகுதியாக விளங்கிய 'எல்லம் இன்று ஈழமாக வேறுபட்டுக் கிடக்கின்றது. அதன் பழந்தமிழ்க் குடிகளோ வரலாற்றின் விளையாட்டால் இலங்கைத் தீவின் ஓரத்தில் ஒதுக்கப்பட்டுள்ளனர்.”
வெல்லவுர்க் கோபால் - 06 -
 

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
தமிழகத்தின் தென்திசை ஓடிய ப.றுளி ஆறு எல்லத்தை
ஊடறுத்து ஓடி குணகடலில் கலந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. ப. றுளி ஆறே பின்னர் பற்றுளி ஆறானது. அதிலிருந்தே பிற்பட்ட காலத்தில் தெதுறு ஒயா (பல் - தெதுறு) என்ற சிங்கள மொழி மாற்றத்தை இவ் ஆறானது பெற்றுக் கொண்டது. இந்நிலையே இலங்கை வரலாற்றில் தொடர் கதையாகி நிற்கின்றது.
கி.மு. 2378ல் இறுதியாக நிகழ்ந்த கடற்கோளே எல்லம் பிரிய காரணமாயிற்று என அண்மைய நில ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. ஈழம் வேறுபட்டபோது ஏற்பட்ட கடற்கோளில் பரந்து நீண்ட ப.றுளி ஆறே தடமற்றுப் போனதால் உயிரினங்கள் அழிந்தனவா? இல்லையா? என்பதற்கு சரியான முடிவுகள் இதுவரை எட்டப் படவில்லை. உயிரினங்கள் அழிந்தன என்றால் இப்போது வாழுகின்ற மக்கள் அனைவரும் இந்திய நிலப்பரப்பிலிருந்து வந்தவர்களாகவே இருக்க வேண்டும். இல்லையென்றால் இதன் ஆதிவாசிகள் பண்டைய தமிழ் மக்களாக இருந்திருக்க வேண்டும். அதுவும் இயக்கர், நாகர் என்ற திராவிடப் பழங்குடியினரே என்க.
பண்டைய திராவிடர்தம் மொழியாக தமிழின் முதல் வடிவான தாமிழியே இந்தியாவெங்கும் பரவியிருந்ததாக ஆய்வாளர்கள் கூறுவர். இயக்கர், நாகர் பேசிய மொழியும் அதுவாகவே இருந்திருக்க முடியும். அண்மைய ஈழத்து ஆய்வாளர்கள் சிலர் ஈழத்தே இம்மக்கள் பேசிய மொழி "முண்டா’ என்ற பெயரைக் கொண்டிருந்ததாக குறிப்பிடுகின்றனர். மேலும் அம் மொழியானது திராவிட் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததெனவும் கூறுகின்றனர். எதுவாயினும் அவை ஒரே அடியின் பாற்பட்டவை என்பதே உண்மையாகும்.
நிலயியல் ஆய்வாளர்கள் குறிப்பிடும் ஒரே காலப் பகுதிக்குரியதான கடல் கோள் மற்றும் இயற்கை மாற்றங்கள் ஐரோப்பாவிலும் அவுஸ்திரேலியாவிலும் ஏற்பட்டதைப் இரன்றே குமரிக்கண்டத்திலும் ஏற்பட்டதாக அறிகின்றோம். அது ಫ್ಲಿ* LIIᎢéᏐ56ᎧIg5 புராணம் கூறும் கூற்றுக்கள் நம் கவனத்தை Fಗೆ ಕಣ್ಣೀರು w
t 17 ܆ ܐܸ݂
ܛܠܝܝ. --ڈبے
வெல்லவுர்க் Semrumreso - 07

Page 15
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
“நாவலந் தீவில் ஏற்பட்ட ஊழிக்கால பெரு வெள்ளத்தின்போது தமிழ் நாட்டை நீதி தவறாமல் ஆட்சி செய்து வந்த மனு என்ற பாண்டிய வேந்தன் தனது மக்களை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி காப்பாற்றி வந்தான். எனினும் ஆயிரக் கணக்கில் மக்கள் இதில் மடிந்தனர்.”
என அதில் விபரிக்கப்படுகின்றது. திராவிட அரசன் ஈஸ்வரன் கதையும் இவ்வாறே அமைகின்றது. இதே காலத்தைக் கொண்டதாக கிரேக்கத்தில் எனியாகு கதையும் சுமேரியாவில் சில்கமிக கதையும் அமைவதோடு அவை உலகில் ஊழிமாற்றம் ஒன்று உருவாகியதாகவும் விபரித்துக் கூறுகின்றன.
மறுபக்கத்தே தென்னிந்திய மானிடவியல், நிலக்கூற்றியல், மற்றும் மொழி ஆய்வுகள் இவ்வாறு கூறுகின்றன.
“குமரிக்கண்டத்திலிருந்து ஈழம் உருவாகிய காலத்தே ஏற்பட்ட கடல் பிரளயத்தில் பல நிலப் பரப்புகள் கடலுள் அமிழ்ந்துபோக சில மேலெழுந்தன. அவ்வாறு கடலுள் இருந்து மேலெழுந்த ஒரு நிலப்பரப்பே அன்று ‘எல்லம்' என வழங்கிய FFUp6LD60Téb 635IT6frST (UDIpulib'
எதுவாயினும் இவ் ஈழத்தே மக்கள் கற்காலத்தினுள்ளோ (Mesolithic Age) &9H6öTC3p6ïo Llgäu, I &bjib36(T6O3553g)I6ïTC36nt IT (Neolithic Age) வாழ்ந்திருக்க முடியும். இக்காலங்களிலும் சரி இதனைத் தொடர்ந்த 6LIqblib. Espey,606 &IT6055gylib (Megalithic Age) 3rf FFUpLib LLILL இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் யார் என்பதுவும் அவர்கள் பேசிய மொழி எது என்பதுவும் இன்றைய ஆய்வுகளில் ஐயத்துக்கு இடமின்றி வெளிவருகின்றன.
ஆய்வாளர்கள் ஏ.எஸ். ஹேடன், எஸ்.கே.சட்டர்ஜி போன்றவர்கள் ஆரியரின் வருகைக்கு முன்னர் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்தவர்கள் திராவிடர்களே என்பதையும் தொல் நாகரீகத்தை உடைய இம்மக்கள் சிவனையும் தாய்க் கடவுளையும் வழிபட்டதோடு
r
வெல்லவுர்க் கோபால் - 08 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
திருமாலை மாயோனாகவும் வழிபட்டனர் எனவும் கூறுகின்றனர். ஈழத்திலும் தமிழ் நாட்டைப் போன்றே திராவிடப் பாரம்பரியமே இருந்தது என்பதற்கு தொல்லியலாளர் பேராசிரியர் பரணவிதானகேயின் குறிப்புகள் சான்றாகின்றன.
These Megalithic sites and urn fields are found through - out the regions inhabited by Dravidin speaking People. The burial customs to which they bear witness are referred to in early Tamil liturature. It is therefore legitimate to infer that the people who buried their dead dolmens and used as well as in large earthen ware, jars were Dravidians”
Paranavitana - 1967
இந்திய நிலப்பரப்பைப் பொறுத்தவரை சாசனப் பதிவுகள் தொடர்பான ஆவணங்கள் கி.மு. 3ம் நூற்றாண்டு முதல் பெறப்படுவதைப் போன்றே ஈழத்திலும் கிடைக்கப்பட்ட சாசனங்களை ஆய்வுபடுத்தி கால நிர்ணயம் செய்யப்படுகின்றது. ஆதிப் பிராமிச் சாசனங்கள் என இவை குறிப்பிடப்படுகின்றன. கலிங்கம் உட்பட தக்காணப் பிரதேசத்தில் தமிழ் 6IDITUpsouIuJLD LJITöbb 6LDITLDSouIu|Ib LIg6), 6,9FiuJib g56ör60)LDuf99lb தமிழ் நாட்டில் பண்டைய தமிழ் மொழியை விளங்கிக் கொள்ளும் வகையிலும் ஈழத்தில் தமிழையும் தொடக்ககாலச் சிங்களவர்கள் பேசிய 'எலு' மொழியினையும் பதிவு செய்யும் தன்மையில் பிராமி பயன்பட்டது. பூநகரிப் பகுதியில் பெறப்பட்ட பிராமி பொறித்த மட்பாண்ட உடைவுகள் ஆதித்தமிழ் மொழியின் பரவலான பிரயோகத்தை வெளிப்படுத்துகின்றன.
ஈழத்தே தமிழ்ப் பிரதேசங்கள் தொண்ணுTற்றொன்பது விழுக்காடும் தொல்லியல் ஆய்வுக்கு இதுவரை உட்படாத நிலையில் மட்டக்களப்பில் பெறப்பட்ட வேளிர் பற்றிய சாசனம் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. இதே போன்ற சாசனமொன்று பூநகரியில் பெறப்பட்டு ஏற்கனவே ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் சங்ககாலத்தே வாழ்ந்திருந்த வேளிர்குல குறுநிலத் தலைவர்களைப் போன்றவர்களின் ஆட்சி அமைப்பு மட்டக்களப் பின் கரைப்
வெல்லயூைர்க் கோபால் - 09

Page 16
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
பிரதேசங்களில் கதிர்காமம் வரை காணப்பட்டதை இது உறுதி செய்வதாகவே அமைகின்றது. பாண்டியருடைய குல ஆட்சி முறையான பஞ்சவர் மரபு' என ஆய்வாளர்கள் குறிப்பிடும் தமிழ்ருடைய ஆட்சி முறையொன்று கதிர்காமம் பகுதியில் நிலைபெற்றதை அங்கு பெறப்பட்ட மீன்சின்னம் பொறித்த தமிழ்ப்பிராமி சாசனத்தினூடே நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். மகாவம்சமும் கதிர்காம தமிழ் சத்திரியர்கள் பற்றிக் குறிப்பிடுவதையும் இங்கு முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும்.
பரணவிதான அவர்களின் முக்கிய கவனத்தை ஈர்த்த கி.மு. 1ம் நுாற்றாண்டுக்குரிய அனுராதபுரத்தில் பெறப்பட்ட தமிழ்க் கல்வெட்டொன்று தமிழ் வணிக கணத்தினர் பற்றியும் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தே அங்கு நிலைபெற்ற தமிழர் பண்பாட்டு நிலைத் தளம்பற்றியும் நமக்கு சான்றளிக்கின்றது.
இலங்கையின் அகழ் ஆய்வு மற்றும் தொல்லியல் ஆய்வின் முன்னோடியாகக் கருதப்படும் ஆங்கில அறிஞரும் தொல்லியல் துறை ஆணையாளருமான எச்.சி.பி.வெல் அவர்கள் தனது பெரும் முயற்சியால் நாட்டில் பரந்து காணப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருள் தடயங்களை பதிவுகளாக வெளிப்படுத்தி உள்ளார். அவரைத் தொடர்ந்து பேராசிரியர் பரணவிதான இப் பணியினை முன்னெடுத்தவராகின்றார். எனினும் பிராமிக் கல்வெட்டு வாசிப்பில் சிற்சில தவறுகளை பேராசிரியர் பரணவிதான விட்டிருப்பதை இன்றைய ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்தியக் கல்வெட்டியல் சங்கத்தின் 17வது ஆண்டு மாநாட்டு கருத்தாடலில் இலங்கைக் கல்வெட்டுக்கள் தொடர்பாக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருப்பதையும் அவை தமிழ் நாட்டின் கல்வெட்டு இதழ்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடியும்,
வெல்லவுர்க் கோபால் - 10 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
‘இலங்கையும் இந்தியாவும் சிறு கடற் பரப் பால் பிரிக்கப்பட்டிருப்பினும் வரலாற்று ரீதியாக தொடர்ந்தாற் போல் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டு உறவுகளால் அவை பிணைக்கப்பட்டே உள்ளன. இந்தியாவைப் போன்றே இலங்கையிலும் பிராமி எழுத்து வடிவமே ஆரம்பம் முதலாக இருந்து வந்துள்ளமையை கிடைக்கும் சான்றுகள் வெளிப்படுத்தி உள்ளன. தென்பாண்டி நாட்டுப் பிராமியே காலத்தால் முந்தியது. 66oFSI 6ODébufleb fb60ör Lm5uLI LI LILL L 6ġbir Lóió ST6oĊI LfU IT L5uqlib இத்தன்மையதே. அனுராதபுர அகழ்வில் பெறப்பட்ட பிராமி வரி வடிவங்கள் அசோகப் பிராமி வரி வடிவத்திலிருந்து வேறுபடுவதோடு தென் பாண்டிப் பிராமியையே அவை
ஒத்திருக்கின்றன.”
மேலும் மகா ஓயா ஆற்றுக்கும் கால ஒயா ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியை ஆய்வுப் படுத்தி வரலாற்று வளர்ச்சியை கண்டறிந்த ஆய்வாளர்கள் இங்குள்ள பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் “LIgbLD35“ 6T6örp LILLLib 6)|LIgĎp6)IŤčb60)6T (3LIUITófrfuIŤ LIU6oor6í5T6or இந்தோ ஆரிய மூப்பன்கள் என கண்டறிந்தமையை தவறென சுட்டிக் காட்டுவதுடன் இச் சமூக நிலை தென்னிந்தியாவில் இருந்தமையைக் குறிப்பிட்டு இந்தோ ஆரியச் செல்வாக்கு வருவதற்கு முன்னரே இலங்கையில் வாழ்ந்தவர்கள் இவர்கள் என்பதனை தெளிவுபடுத்துகின்றனர். இதன் மூலம் அன்றைய காலகட்டத்தே தென்னிந்தியாவில் செல்வாக்குடன் வாழ்ந்த சமூகக் குழுக்களே இலங்கையிலும் வாழ்ந்தனர் என்பது உறுதிப்படுத்தப்படுவதாகின்றது.
ஆவணப்படுத்தப்பட்ட தஞ்சை மாநாட்டு அறிக்கைகளின்படி இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் காணப்படும் சங்கத் தமிழ்ச் சொற்கள் கொண்டு தென்னிந்தியாவில் பெருங்கற்பண்பாடு நிலவிய காலத்தே இலங்கையும் அத் தன்மையைக் கொண்டிருந்தமையும் தொல்லியல் ரீதியாக இலங்கை இந்தியாவின் பகுதி எனவும் இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்கும் ஒரே மொழி அடித்தளம் உள்ளதெனவும் இந்திய ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வெல்லயூைர்க் கோபால் - 11 -

Page 17
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
இந்திய நிலப்பரப்பில் தொல்லியல் ஆய்வுகள் வெளிப்படுத்தும் மொழித் தடமான எழுத்தும் குறியீடும்,கற்குவைக்காலம், அரப்பாயுகம், புதியகற்காலம் வரையும் ஒரு பண்பாட்டுத் தொடரினைப் பற்றி நிற்கின்றன. இவை வேதமொழிப் பாரம்பரியத்திற்கும் சமஸ்கிருத மொழிப் பாரம்பரியத்திற்கும் முற்றிலும் வேறுபட்வே செய்கின்றன. அரப்பா நாகரிகம் ஆரியர்களால் (கி.மு. 1850) சிதறடிக்கப்பட்டபின்னரும் கி.மு. 1000 வரை ஒரே மொழியே பேசப்பட்டதாகவும் அதுவே “தாமிழி’ எனவும் சுனித்குமார் சட்டர்ஜி விளக்கி உள்ளார். இவ் எழுத்து வடிவங்கள் தமிழகத்துக் கொற்கையிலும் ஈழத்தே யாழ்ப்பாணத்து ஆனைக்கோட்டையிலும் அண்மைக்கால அகழ்வாராய்ச்சியில் பெறப்பட்டுள்ளன. மாவீரர் காலத்திற்கு முன்னரேயே தாமிழியிலிருந்து பாகதமும் அதன் எழுத்து வடிவமான பிராமியும் தோற்றம் பெற்றமை ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டனவாகும்.
பாகதமும் தாமிழியும்
&r su? *JA f hóÁc |/- |d 1 k ód G C tif I't ? (... rg ി و 1 بیت n به سه ه ها است . " را و
U, 시 ) JA - I k t_l &, କାଁଳ * ஒரு அதகனி ஒ
சங்ககாலத்து இருமொழி நாணயம் சாதவாகன மன்னரதுநாணயத்தின் பாகதமும் தமிழியும்.
வெல்லவுர்க் கோபால் - 12
 

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
தமிழும் பாகதமும் ஒருதாய் வயிற்றுதித்த இரட்டைக் குழந்தைகள் என்பதே மொழி ஆய்வாளர் தம் முடிந்த முடிவாகும். இவற்றையே பழமையான கூத்தத் தாள நூலானது தென் தமிழ், வட தமிழ் எனக் குறிப்பிடுகின்றது. தொல்லியலாளர்கள் இதனை தெற்குத் திராவிட மொழி, வடக்குத் திராவிட மொழி எனக் கூறுவர். இரு மொழிகளையும் ஒப்பீடு செய்த மொழி ஆய்வு வல்லுனர்கள் தங்கள் தங்கள் ஆய்வுகளின் போது தமிழும் பாகதமும் சில இலக்கண விதிகளில் ஒன்று பட்டு நிற்பதையும் 90 வீதமான உயிர் எழுத்துக்களின் ஒற்றுமையில் இணைவு பெறுவதையும் கண்டறிந்தனர். உயிர் எழுத்துக்கள் முதல் எட்டும் (அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ) ஒரே தன்மையைக் கொண்டன என்பதையும் விளக்கினர்.
கங்கைச் சமவெளியில் தமிழ்ப்பூர், தமிழ்க்குடி, தமிழ்ப்பேடா, தாமுழுக் போன்ற பண்டைய ஊர்ப்பெயர்கள் இதன் சிறப்பினை உணர்த்தும். தனநந்தர் மற்றும் மோரியர் காலத்தில் தக்காணம் முழுவதும் தாமிழியே வழக்கில் இருந்தது. கி.மு. 3ம் நூற்றாண்டில் சமண சூக்தங்களில் அது தாமிழி என அழைக்கப்பட கி.மு. 2ம் நூற்றாண்டில் பெளத்தர்களின் லளிதவித்தாரத்தில் 'திராவிடலிபி’ என அழைக்கப்பட்டது.
சீனாவை ஆண்ட ஒயாந்தி என்ற பேரரசனுடைய துரதன் தமிழகம் வந்து தாமிழியில் எழுதப்பட்ட நாடி நூாலை பெற்றுச் சென்றதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. சீன வரலாற்றின்படி ஒயாந்தி என்ற பெரு மன்னன் கி.மு. 2700ல் சீனாவை ஆட்சி செய்தவனாக கணிக்கப்படுகின்றான்.
ஈழத்தில் வாழ்ந்த பண்டைய மக்கள் இயக்கர் மற்றும் நாகர் எனும் திராவிடர்கள் என்பது முடிவுறுத்தப்பட்டதாகும். இவர்கள் வலிமைமிக்க சமூகப் பிரிவினராவர். இயக் கரையே ஆரியர் அரக்கராக்கிக் காட்டினர். ஈழத்தில் நிகழ்ந்ததாகக் கொள்ளப்படும் இராம, இராவண யுத்தம் ஆய்வுத் துறையில் பல்வேறு சர்ச்சைகளை
வெல்லயூைர்க் கோபால் - 13

Page 18
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
தோற்றுவிப்பதாய் உள்ளது. பரதகண்டத்தின் தென் பகுதியில் ஆரியர்களின் வருகை, குடியேற்றம் மற்றும் செல்வாக்குப் போன்றவை கிறிஸ்துவுக்குப் பிற்பட்ட காலத்தில் நிகழ்ந்தவையாகும். ஆரியச் செல்வாக்கை நிலைநிறுத்தும் நோக்கிலேயே வடமொழிக் காவியமான இராமாயணத்தை வான்மீகி படைத்தார். இராம காவியச் செல்வாக்கு சோழராட்சிக் காலத்திலேயே தமிழ்நாட்டில் சூடுபிடித்தது. கிறிஸ்துவுக்கு மிக முற்பட்ட காலத்திலிருந்தே இயக்கரும் நாகரும் ஈழத்தில் வாழ்ந்தவராகின்றனர். கி.மு. 543 ல் விஜயன் ஈழத்துக்கு வருகின்ற போது குவைனி என்ற இயக்கத் தலைவியே ஆட்சி அதிகாரத்திலிருந்தாள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
6g5grc3L 5TLb 905 6g56fl6flgo) d5eg5 6)IJcUp?ulb. LI60ör6OLuII தமிழகத்தோடு இணைந்திருந்த ஈழத்திலோ அன்றேல் கடல்கோள் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் உருவாக்கப்பட்ட ஈழத்திலோ வாழ்ந்தவர்கள் அன்றேல் புகுந்தவர்கள் திராவிடர்களே என்பதுவும் அவர்கள் பேசிய மொழி தமிழின் முதல் வடிவான தாமிழி என்பதுவும் இதன் அடிப்படையில் ஈழத்தின் ஒரு அங்கமான மட்டக்களப்புக்கும். இது பொருந்துவதாக அமையும் என்பதுவுமே. இதன் ஆதிக் குடிகளை இயக்கர், நாகர், வேடர், திமிலர், குகள் என எவ்வாறு இனங்கண்டாலும் இச்சமூகத்தினர் அனைவரும் திராவிடரே. பண்டைய ஈழத்தவர் பேசிய மொழியும் தென்தமிழ் எனப்படும் தாமிழியே. தாமிழியின் படி நிலை வளர்ச்சியே நம் இனிய தமிழ் மொழி என்க.
வெல்லவுர்க் கோபால் - 14

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
மட்டக்களப்பின் எல்லைகளும் நில அமைவும்
எல்லைகள்
பண்டைய மட்டக்களப்புப் பிரதேசம் ஈழத்தின் கிழக்குப் பகுதியில் வடக்கே வெருகலாறு தொடக்கம் தெற்கே கதிர்காமத்து மாணிக்க கங்கை வரையும் வியாபித்து இருந்ததை பல்வேறு சான்றுகள் சுட்டி நிற்கின்றன. கி.பி. 1ம் நூற்றாண்டில் காணப்பட்ட மட்டக்களப்பின் தென்பிரிவுக் குறுநில அரசான உன்னரசுகிரியின் தெற்கெல்லையாக மாணிக்க கங்கை குறிப்பிடப்படுகின்றது. அப்போதிருந்த குறுநில மன்னர்கள் மாணிக்க கங்கையிலிருந்து வாய்க்கால் வெட்டி வயல் நிலங்களுக்கு பாசனம் செய்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. கி.பி. 13ம் நூற்றாண்டுக்கு உரியதான குளக்கோட்டன் கல்வெட்டுப் LIIT Lsåsö (Eb6ófi 5 LDIr G&IT 6ost BIT 5olfb) SI6ol60IIT6ö LDITSofuIIHi 56r வழங்கப்பட்ட பண்டைய மட்டக்களப்புப் பிரதேச ஆலயங்களுள் மாணிக்க கங்கை என்று கதிர்காமம் குறிப்பிடப்படுகின்றது. சோழராட்சிக் காலத்தில் மட்டக்களப்பின் ஆட்சிப் பிரதிநிதி ஒருவன் கட்டகாமத்தில் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலம் வரை பதவி வகித்த மட்டக்களப்பு வன்னியர்களின் தங்குமிடமாகவும் சுற்றுலா வாசஸ்தலமாகவும் கட்டகாமம் வன்னியர் வீடு விளங்கியமையும் அம்பிளாந்துறையில் மணம் செய்த
வெல்லவூர்க் கோபால் - 15

Page 19
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
எதிர்மன்னசிங்க வன்னியன் தனது சுற்றுலா வதிவிடமாக கட்டகாமத்தை வைத்திருந்தமையும் அறியப்பட்டதாகும்.
பண்டைய மட்டக்களப்பின் எல்லைகளாக வடக்கே வெருகல் ஆற்றையும், தெற்கே மாணிக்க கங்கையினையும், கிழக்கே வங்காள விரிகுடாவினையும், மேற்கே ஊவா மலைத் தொடர் வெல்லசைப் Lsıf6f60d60TuqLİb (35ITI2L6VOIT Lİb. @LI LsTGBöřLDT60T göI ÖLDITřT 140 6ODLID6ðb நீளத்தையும் சராசரியாக 48 மைல் அகலத்தையும் ஏறத்தாள 2000 ஆண்டுகளாக தன்னுள் கொண்டிருந்தது. நெய்தல், மருதம், முல்லை, குறிஞ்சி ஆகிய நானில அமைப்போடு கூடிய இயற்கை வளம் மிக்க பிரதேசமாக இது விளங்கியது. மேற்கு ஊவாக் குன்றுகளின் தொடர் பகுதிகளை விடுத்துப் பார்த்தால் இதன் நில அமைவின் உயரம் கடல் மட்டத்திலிருந்து பெரும்பாலும் 30 அடிக்கு உட்பட்டதாகவே அமையும்.
மட்டக்களப்பு
தொடக்ககால மட்டக்களப்பு ஆட்சித் தளமானது இன்றைய சம்மாந்துறையில் அமைந்திருந்தது. இதற்குச் சான்றாக சம்மாந்துறையின் மட்டக்களப்பு தரவை என்ற இடப்பெயரைக் கொள்ளலாம், மட்டமான களப்பு நிலப்பகுதி இது என்பதால் மட்டக்களப்பு என்ற பெயரினை இப்பகுதி பெற்றிருக்க முடியும். மணற்றிடரால் சூழப்பட்ட யாழ்ப்பாணம் முன்னர் மணற்றிடர் என அழைக்கப்பட்டது. மூன்று மலைப் பாகத்தைக் கொண்டு இணைந்த திரிகோணமலையும் இத்தன்மையினதே. மட்டக்களப்புப் பெயர்க் தாரணம் தொடர்பான ஏனைய கூற்றுக்கள் கற்பனையின் பாற்பட்டவையாகவே கருத வேண்டும். சம்மாந்துறை என்பது LDL 'LLċjbċE56mTIĊI L fl6o L fibLI'LL 6 L IuIIDJITeġjLb. 6ofu IIT LI ITU L'I 6 LIT (b'Liċjb6Op6mT ஏற்றிவந்த சம்மான் என்ற சிறு நாவாய்களின் தரிப்பிடமாக (துறை) இவ் இடம் அமைந்ததால் சம்மாந்துறை எனப் பின்னர் இது அழைக்கப்படலாயிற்று.
தமிழகக் குறிப்புகளில் மட்டக்களப்புப் பிரதேசம் தென்னிலங்காபுரி எனக் குறிப்பிடப்படுவதைக் காண முடியும்.
வெல்லவுர்க் கோபால் - 16

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
மலையர்குகர்நாடு என்ற பெயரினையும் இது பெற்றிருந்தமை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மலையர் என்பது மலை நாட்டினரான சேரநாட்டு மக்களையும் குகர் என்பது கலிங்க நாட்டினரையும் குறித்து நிற்பதாகும்.
2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தனித்துவம் மிக்க இயக்கர்,நாகர் ஆட்சியில் யாழ்ப்பாணம் நாகத்தீவு எனவும் மட்டக்களப்பு நாகர்முனை எனவும் வழங்கப்பட்டமைக்குச் சான்றுகள் உள்ளன. நாகர் முனை இன்றைய திருக்கோயிலை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது. இது துறைமுக நகராகவும் கோவில் நகராகவும் சிறப்புப் பெற்றிருந்தது. இயக்கர்கோன் இராவணனின் ஆட்சிபீடம் அமைந்திருந்த இடமும் இதுவே என்பர். அவனது கோட்டை கொத்தளங்கள் கிழக்குக் கடலுள் அமிழ்ந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன, இராவணன்பற்றிய தமிழ்நாட்டுக் குறிப்புகளும் இலக்கியக் குறிப்புகளும் அவன் தென்னிலங்காபுரியிலிருந்து ஆட்சி செய்தவன் என்றே சித்தரிக்கின்றன.
மட்டக்களப்பு மூன்று சிற்றரசுகளாக வகுக்கப்பட்ட காலத்தே (கி.பி. 4ம் நூற்றாண்டு) தென்பகுதி உன்னரசுகிரியாகவும் சம்மாந்துறையை உள்ளடக்கிய நடுப்பகுதி மட்டக்களப்பாகவும் கல்லாறு தொடக்கம் வெருகலாறு வரையான வடபகுதி மண்முனையாகவும் பெயர் பெறலாயிற்று. இது ஒரு நீண்டகால அரசமைப் பாகவும் நிலை பெற்று விளங்கியது. பிற்பட்ட ஆட்சிக்காலங்களில் முழுப் பிரதேசமும் மட்டக்களப்பு என்றே அழைக்கப்படலாயிற்று.
போத்துக்கீசர் மட்டக்களப்பை 'மட்டக் கொளா' என அழைத்தனர், மட்டக்கொளாவை பட்டிக்கலோ (Batticaloa) என மாற்றியவர்கள் ஒல்லாந்தராவர். டச்சுக் காரரின் வாயில் “ம” எனும் உச்சரிப்பு வராது என்பது ஒரு பொதுவான கூற்றாகும். ம (Ma) வை 1 (Ba) வாக உச்சரிக்கும் போக்குடையவர்கள் அவர்கள் , Saita56mt[T605IT6or Liu IT6óTLDT - Burma (LuTLDIT) 6T6órgib (upLb6OLI Bumbay (11 Lib 11 Tú) 6T6oŤgOILĎ 35LĎlUpdb§ gól6oŤ (335ITuILĎ(Up:5g5ITIŤ Coimbutore
வெல்லவுர்க் கோபால் - 17

Page 20
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
(கோயம்புத்துTர்) என்றும் மாறியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நில அமைவு
இலங்கையின் நில இயலி ஆய்வுகளை விரிவாக மேற்கொண்ட டி.என்.வாடியா, எவ்.டி.அடம்ஸ் போன்றோர் இதனது நில அமைவில் மூன்று தளங்கள் தென்படுவதை முடிவாகக் கண்டறிந்தனர். இதனை ஒத்த நில அமைப்பு தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒரிசாவின் கரைப்பிரதேசங்களில் காணப்படுவதையும் தங்கள் ஆய்வுகளுக்குப் பக்கச் சான்றாகக் கொண்டனர். தொடர்புபட்ட நிலப்பரப்பு ஒன்று பிரிவுபட்ட தன்மையை இது வெளிக்காட்டுவதாக அமைந்திருந்தது. பூமியில் ஏற்பட்ட மூன்று வெவ்வேறு இயற்கை உந்துதல்கள் இவ் நில அமைப்பின் தோற்றத்தே தென்படுவதாக இவர்கள் குறிப்பிட்டனர். இதே போன்ற கருத்தினையே குமரிக்கண்டம் தொடர்பான நில இயல் கூற்று ஆய்வுகளும் வெளிப்படுத்துகின்றன. கடல்கோளில் குமரிக்கண்டத்தின் பெருநிலப் பகுதி ஒன்று கடலுள் அமிழ்ந்து போனதையும் நீரடி நிலப்பகுதிகள் சில மேலெழுந்ததையும் அதன் ஒரு பகுதியே ஈழம் என்பதையும் குமரிக்கண்ட ஆய்வுகள் விபரிக்கின்றன. w:
மட்டக்களப்புப் பிரதேசம் பற்றிய புவியியல் ஆய்வுகளின்படி மேலரும்பியதாகக் காணப்படும் பாறை நிலங்கள் பொதுவான அவதானிப்புக்குள்ளாகின்றன. இதனை நைசுப் பாறைகள் என புவியியலாளர்கள் குறிப்பிடுவர். கடலை அண்டியதாக சுமார் 105 கிலோமீற்றர் நீளத்திற்குப் பரந்த உப்பேரி மட்டக்களப்பு வாவி என்ற பெயரில் தென் படுகின்றது. வாவியை அணி டியதான ஆற்றுப் படுக்கைகளிலும் தாழ்வு நிலப் பகுதிகளிலும் வண்டற்படிவுகள் மற்றும் களி, மணல், பரல் படிவுகளைக் காணமுடியும். இப்படிவுகளானது காலப் போக்கில் இயற்கை மாற்றங்களினூடே ஏற்பட்ட நில அமைவு எனக் கூறப்படுகின்றது. இதன் கரையோரப் பகுதிகள் பொதுவாக உப்பேரிகளும், வாவிகளும், தொடுகைகளும், சதுப்பு நிலங்களும் பெருமளவு களப்புகளுமாகவே உள்ளன. இவற்றிற்கும் கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசம் நீண்டு படிந்த மணல் திட்டுக்களையே
வெல்லவுர்க் கோபால் - 18

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
கொண்டுள்ளன. இதன் மேற்கு நோக்கிய பகுதிகளில் பொதுவாக செம்மணி கிறவல் படிவுகளையும் சொறிக்கல் பாறைகளையும் காணமுடியும். அவற்றினுTடாக பள்ளத்தாக்குகளும் குளிகளும் பாறைப் பிளவுகளும் பிதிர்களும் காட்சியளிக்கின்றன. இந்நில அமைப்பினை வண்டற்படிவுகள், களிமண் படிவுகள், மணல் படிவுகள் மற்றும் கூழாங்கல் திட்டுக்கள் என வகைப்படுத்திச் செல்லலாம்.
பொதுவாக மட்டக்களப்புப் பிரதேசத்தினுடைய நில அமைவு என்பது கடற்கரை, மணற்திட்டுக்கள், முகத்துவாரங்கள், சதுப்பு நிலங்கள், களப்புகள், கரைச்சைகள், வணிடற் படிவுகள், களிமண்படிவுகள், செம்மண் திட்டுக்கள், செங்கற்படைகள், நைசுப் பாறைகள், குன்றுகள் என்ற மேல் நோக்கிச் செல்லுகின்ற இயற்கையோடியைந்த வளம் பொருந்திய சிறப்பான நில அமைப்பினை கொண்டதெனக் கொள்ளலாம், மறுபுறத்தே இதன் நில அமைவு நெய்தல், மருதம், முல்லை, குறிஞ்சி என்ற நானிலங்களை உள்ளடக்கியதாகவே உள்ளது.
வெல்லவுர்க் கோபால் - 19 -

Page 21
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
மட்டக்களப்பின் பூர்வீகக் குடிகளும் குடியேற்றங்களும்
ஈழத்தின் பூர்வீக வரலாறு பற்றி பலவாறு கூறப்பட்டாலும் அவை அனைத்தும் ஆய்வினுக்கு உரியனவாகவே இன்றும் உள்ளன. ஈழம் இந்திய நிலப்பரப்பிலிருந்து முற்றாக விடுபட்டு கடலிடை சூழ்ந்த காலமாக கொள்ளப்படுகின்ற கி.மு. 2378 னை புதிய கற்காலத்தினுள் கொண்டுவரலாம். இக்காலத்தின் தொடக்க நிலையில் வாழ்ந்த மக்கள் பற்றிய சரியான தகவல்கள் ஆய்வு ரீதியாக நமக்குக் கிடைக்கவில்லை. புராண இதிகாசங்களிலும் பண்டைய இலக்கியங்களிலும் சொல்லப்படுகின்ற குபேரன் காலம், இராவணன் காலம் பற்றியெல்லாம் போதிய தெளிவினை இதுவரை நாம் பெறவில்லை. பண்டைய வழிபாட்டுத் தலங்களான மாந்தை, திருகோணமலை, திருக்கோவில் போன்றவை ஈழத்து வரலாற்றுக் குறிப்புகளிலும் தமிழக சங்க 986očibašuТНењ6mfoy Lib (BLIčIIшLL GLштворишћ SLI LIGöфkЗБ6fsо оцрбороштвот ஆய்வுகள் தொல்லியல் ரீதியாக இதுவரை மேற்கொள்ளப்படாமை. 6LIqblf (560pLIITLIT5036)I 2 6frSTg5.
வெல்லவுர்க் கோபால் - 20

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
மட்டக்களப்புப் பிரதேசத்தில் அதன் வரலாற்றுக் காலம் முதல் திருக்கோவில் பேசப்பட்டு வருகின்றது. தென்னிலங்காபுரி எனவும், நாகர் முனை எனவும் பண்டைய பெயர்களால் அழைக்கப்பட்ட பெருமை அதற்குண்டு. இங்கு கடலோரப்பரப்புகளில் அகழ்வாய்வும் நீரடி நில ஆய்வும் மேற்கொள்ளின் மட்டக்களப்பின் வரலாற்றை பதிவுசெய்ய அது பெருந்துணை புரியும். ஈழத்தின் வரலாற்றினை சொல்ல முற்படுகின்ற இலங்கையின் வரலாற்றாசிரியர்கள் பலர் கலிங்க விஜயனுடைய (கி.மு. 543) வரவை முன்வைத்து அதனை ஆரம்பிக்கின்றனர். அதுவே அவர்களுக்கு வசதியாகவும் தென்படுகின்றது. அதற்கும் பலநுாற்றாண்டுகளுக்கு முற்பட்டதான ஒரு அகண்ட வரலாறு ஈழத்திற்கு உண்டென்பதை அவர்கள் கவனத்தில் கொள்வதாயில்லை.
ஈழத்துப் புராதன மக்களாக இயக்கர், நாகர் (வேடர்) என ஆய்வாளர்களால் பொதுவாக அடையாளப்படுத்தப்படும் நிலையில் மட்டக்களப்புப் பற்றிய தெளிவான வரலாற்றுச் சான்றுகள் போதுமான 31616) 6TLD5(535 d56OL3556.f6060)6O. Monograph of Batticaloa District, மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்புத் தமிழகம், மட்டக்களப்பு. மக்கள் வளமும் வாழ்க்கையும், மாகோன் வரலாறு, மட்டக்களப்பு மான்மிய ஆராய்ச்சி, மட்டக்களப்பு குகன் குல முற்குகர் வரலாறு, அக்கரைப் பற்று வரலாறு, முற்குகர் தொடர்பான கல்வெட்டுப் பாடல்கள், திருக்கோவில் மற்றும் தான்தோன்றிச்சரம் தொடர்பான ஆவணங்கள், மாகோன் தொடர்பான கல்வெட்டுப் பாடல்கள், யாழ்ப்பாண வரலாற்றுக் குறிப்புகள், மகாவம்சம், சூளவம்சம், தீபவம்சம், ராஜவலிய, பூஜாவலிய போன்ற சிங்கள பெளத்த வரலாற்று நூல்கள்; இலங்கை தொடர்பான தமிழக கேரள வரலாற்றுக் குறிப்புகள், புவனேஸ்வரில் (ஒரிசா) ஆவணப்படுத்தப்பட்டுள்ள பண்டைய கலிங்கம் பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியக் குறிப்புகள், வாய்மொழிக் கதைகள், ஈழத்து ஆய்வாளர்களது மட்டக்களப்புத் தொடர்பான கட்டுரைகள், மட்டக்களப்புப் பிரதேச கள ஆய்வில் பெறப்பட்ட தகவல்கள் போன்றவற்றின் துணைகொண்டு தொல்லியல் சார்பற்ற ஒரு தேடலை இவ் அத்தியாயத்தில் நிலைப்படுத்த வேண்டியுள்ளது.
வெல்லவுர்க் கோபால் - 21 -

Page 22
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
இயக்கள், நாகர்.
A நாகர் குடியிருப்பு
கு இயக்கர் குடியிருப்பு
banguonoMo
சூரியதுறை
sasukb
Aந்ாகன்சாலை Y V
Aநாகர்முனை
ܠܢܟܪ܌
இலங்காபுரி ஆதி திராவிடர்களின் குடியிருப்புகள்
நலியான்ன க்
ܬܸܚܸܕ݂A ܠ ܢ
இலங்கையின் ஆதிக் குடிகளைக் கண்டறிவதற்கு கி.மு. 500க்கு முற்பட்ட இலங்கையின் வரலாற்றுத் தகவல்களும் இலக்கியங்களும் 6TLDögö 9) 566õp60T. I6ibb, DöT6böb (3LIr60 p60)6IULb இதுபற்றிய தகவல்களை முன்வைக்கின்றன. பண்டைய தொலமியின்
வெல்லவூர்க் கோபால் - 22 -
 
 
 
 
 
 
 

மட்டக்க்ளப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
தேசப்படமும் ஆதிக் குடிகளின் இருக்கைகள் தொடர்பான தரவுகளை ஓரளவு சித்தரிக்கின்றன. புத்தரின் முதலாவது வருகை தொடர்பான மகாவம்சத்தின் கூற்றில், போதிமர நிழலில் ஞான நிலையிலிருந்த புத்தருக்கு பெளத்தமதம் பெருவளர்ச்சி அடையக் கூடிய இடம் இலங்கை எனவும் எனவே அங்கு வசித்து வருகின்ற இயக்கரை அங்கிருந்து அகற்றி அதனைப் புனிதப்படுத்த வேண்டுமென அவருக்குத் தோன்றியதாகவும் சொல்லப்படுகின்றது. மகாவலி நதிக்கரையில் 30 மைல் நீளமும் 10 6ODLID6Ö 59 JH56OQLpLÈ 65 IT60ŐT IL SÐULIëööŤ 56f6õT LD5T JBIT 358-BIT L'L LLò உண்டெனவும் (இது மையங்கணை எனக் கருதப்படுகின்றது) ஒரு குறிப்பிட்ட நாளில் நாடெங்கிலுமுள்ள இயக்கர்கள் அங்கு வந்து கூடிச் செல்வது வழக்கமெனவும் அந்நாளில் புத்தர் இலங்கைக்கு வர 6T60ÓT60ofus bibBITIŤ 6T6OT6ỊLİb LDJEIT6DILİbƏFLİb (3 DyLib (JöÓLČI Lsból6ör spjöI. 6èġ56oir L I Ip, இலங்கையின் (Lp& &óluI öFelp&LDITè GuLIJö ötöIf வெளிப்படுத்தப்படுவதைப் பார்க்கின்றோம். இயக்கர் குடியிருப்புக்கள் நாடு முழுக்கப் பரவியிருந்தமையும் மட்டக்களப்புப் பிரதேசத்தே மாணிக்க கங்கை (கதிர்காமம்) மற்றும் விந்தனைப் பகுதிகளில் அவர்கள் பரவலாக வாழ்ந்துள்ளமையையும் தெரிகின்றது.
புத்தரின் இலங்கைக்கான 2ம் மற்றும் 3ம் வருகைகளில் நாகர்களே தொடர்புபடுகின்றனர். இரண்டாம் வருகை நாகதீபத்திலும் (uLIT Up Lï L IIT 600T Lib) eLp6ör moTLb 6)Id560D&b 356ö uIIIT600fuflĝy LÐ (356mt6Ofi) இடம்பெறுகின்றது. இக்கால கட்டத்தே நாக மன்னர்கள் ஆட்சி செய்கின்றனர். இம்மக்களின் முக்கிய இருக்கைளாக தேவிநுவரை, bITöbŤ (35 T6f6ö, LD60OfL I6ö 6O6OILĎ (60) Jb6OTIT 6), ULILĎ Lqjö (35 IT 6TLĎ (காங்கேசன்துறை), மிகிந்தலை, கதிரமலை (கந்தரோடை), மகாதீர்த்தம் (மாந்தை) என்பவற்றோடு மட்டக்களப்புப் பிரதேசத்தே நாகர் பொக்கணை (மன்னம்பிட்டி), நாகர்முனை (திருக்கோவில்), நாகன்சாலை (மண்ரூர்), சூரியத்துறை (மட்டக்களப்புப் பெருந்துறை) என்பனவும் குறிப்பிடப்படுகின்றன. நாகர் பொக்கணை நாமள் பொக்குண என இப்போதும் அழைக்கப்படுகின்றது. நாகர்கள் மிகவும் நாகரீகமடைந்த சமூகத்தினராக அடையாளப்படுத்தப்படுகின்றனர். இயக்கரும் நாகரும் ஆதித் திராவிடக் குடிகளெனவும் ஈழத்தின் புராதன 11xbகள் இவர்களே எனவும் கூறமுடியும்.
NadbaNoards கோபால் - 23 -

Page 23
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
ཀྱི་ Aதிராவிடக் குடியிருப்புகள்
 ைஆரியக் குடியிருப்புகள்
இலங்காபுரி கி.மு.ம்ே நூற்றாண்டிற்குப் பின்னர்
மட்டக்களப்புப் பூர்வீக சரித்திரம் தொடர்பாக பரவலாகப் பெறப்படுகின்ற ஏட்டுப்பிரதிகளும் மட்டக்களப்பு மான்மியம் நூலும் ஈழத்தின் ஏனைய முக்கிய அதிகாரப் பிரிவினரென சிங்கர், வங்கர், கலிங்கர் என்போரைக் குறிப்பிடுகின்றன. இவர்களையே முற்குகர் எனவும் இவை அடையாளப்படுத்தப்படுகின்றன. மட்டக்களப்பிற்கு முதன் முதல் வந்த மக்களாகவும் இவர்களை இவை அறிமுகம் செய்கின்றன. மகாவம்சம், சூளவம்சம் போன்ற வரலாற்று நூல்கள் இக்காலகட்ட சமூகத்தினரை சிங்களவர் எனவும் திராவிடர்கள் எனவும் சித்தரிக்கின்றன. யாழ்ப்பாண வரலாற்று ஆவணங்களும் பெரும்பாலும் இக்கருத்தையே கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஆரம்ப காலத்தே எழுதப்பட்ட சரித்திர நூல்களும் மட்டக்களப்பில் இதுவரை வெளிவந்த வரலாற்றுத் தகவல்களும் சிங்கள வரலாற்று ஆவணங்களைச் சார்ந்தே பல வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்திருக்கின்றன.
வெல்லவுர்க் கோபால் - 24
 
 
 

மட்டக்களப்பு வரலாறு" - ஒரு அறிமுகம் -
பண்டைய கலிங்கம் பரந்த ஒரு திராவிட பூமியாக விரிவுபட்டிருந்தது. சிங்கர் , வங்கர், கலிங்கர் எனக் குறிப்பிடப்படுவோரும் அங்கிருந்தே ஈழம் வந்தவர்கள். இன்றைய ஒரிசாவில் (கலிங்கத்தின் ஒரு பகுதி) ஆதிவாசிகளின் பட்டியலில் குறிப்பிடப்படுகின்ற பதினான்கு இனக் குழுக்கள் பேசுகின்ற மொழி தமிழ் மொழியின் வேர்களைக் கொண்டிருக்கின்றதென்பது மொழியியல் வல்லுனர்களும் சமூகவியல் ஆய்வாளர்களும் ஒப்புக்கொள்ளப் பட்டவையாகும். திராவிடரின் தாயகமாக மிளிர்ந்த கலிங்கம் தக்காணத்தின் கிழக்குக் கரையில் கோதாவிரிக்கும் மகேந்திர மலைத் தொடருக்கும் இடைப்பட்டதென சில ஆய்வாளர்கள் குறிப்பிடினும் உண்மையில் கி.மு. 10ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 1ம் நூற்றாண்டு வரை குறிப்பிடப்படும் வடகலிங்கம் ஒரிசாவின் வடமேல் பகுதியுடன் வங்கத்தின் காளி கட்டம் (கல்கத்தா) வரை பரவியும் தென்கலிங்கம் ஒரிசாவின் பகுதிகளுடன் ஆந்திராவின் தென்கிழக்கு மற்றும் தொண்டை மண்டலம் வரை நீண்டிருந்ததாகவும் தெளிவுபடுத்தப்படுகின்றது. இதுவே மேற்குக் கலிங்கம் எனவும் கிழக்குக் கலிங்கம் எனவும் அழைக்கப்பட்டதென புவனேஸ்வர் வரலாற்று ஆவணக் காப்பகத்தில் (Ancient Historical Records of Kalingam) Lugsg5ur ILI(b55ILIL (b6ft 6T தகவல்களால் கண்டறிய முடியும். சிங்கபுரம் என்பது வட கலிங்கத்தின் பெரு நகராகவும் பாடலி தென்கலிங்கத்தின் பொன்கொழிக்கும் எழில் நகராகவும் சிறந்து விளங்கியதென்பதை பல வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் பயணக் குறிப்புகளில் வெளிப்படுத்தியுள்ளனர். கி.மு. 4ம் நூற்றாண்டில் பாடலிபுரத்திலிருந்து ஆட்சி செய்த திராவிட மன்னர்கள் நீண்ட மரபுவழி சிறப்பு மிக்கவர்களாக விளங்கினர் என்பதோடு தொல்லாய்வுக்குரியதான தமிழ் பிராமி எழுத்து முறை ஆதாரங்கள், gblfgp 6LDITUSri LIITUI bLIrfuIlb, 6 IU6OIT b560LILILL 35T605g) (Proto Historic Period) Jisoof L 6I J60 IT pg. LDJ L56ft (3LIIT60f p5061 Lippiju Lib மெகஸ்தனிஸ் தனது குறிப்புகளில் சான்றளிக்கின்றார். கி.பி. 1ம் நூற்றாண்டில் கலிங்கம் வந்த பிளிபIயும் தாலமியும் பாடலிபற்றிக் குறிப்பிடும் போது அன்று அது பெரும் தலைநகராக விளங்கியதால் (பெரும் தலை Pertalai) என்றே அதனைக் குறிப்பிட்டுள்ளனர். மேல்நாட்டவர் பலரும் பாடலியை Pertalai என்றே எழுதியுள்ளனர்.
வெல்லவூர்க் கோபால் - 25 -

Page 24
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
வட கலிங்கத்தின் சிங்கபுரம் இருந்து வந்தவர்களே மட்டக்களப்பு மான்மியத்தில் சிங்கர் எனக் குறிப்பிடப்பட்டனர். சிங்கத்தின் கதையை பின்புலமாகக் கொண்ட சிங்கள மக்களிடையே உலாவும் வரலாற்றுக் க்தையும் இத்தன்மையதே. சிங்கத்தின் வாரிசுகளே சிங்கர் என்றும் சிங்களவர் என்றும் அழைக்கப்படுவதாக இவர்கள் வரலாறு கூறுவர். எனினும் மட்டக்களப்பு பூர்வீக சரித்திரம் கூறும் விஜயனின் முன்னோர் பற்றிய குறிப்புகள் சமூக ஆய்வுக்கு ஏற்புடையதாக இருப்பதைப் LIITÍröböç3{OITLb. éFIHoë60ï 6T90)ILb (36)I(b6160TIT6o 56uff bg51 6ö6ö6oïILILL கலிங்க இளவரசியின் வயிற்றுப் பரம்பரையே சிங்கர் எனச் சொல்லப்படுவதாக அது குறிப்பிடுகின்றது.
வங்கர் என அழைக்கப்படுபவர்கள் கங்கைக் கரையை ஒட்டி வாழ்ந்த கங்கர் என்ற சமூகத்தினரே என சில ஆய்வாளர்கள் eg55ILībš6ī06Tr. 6IIFēbĪr 66:53 ITT LILG3ēETLīg6r (6IIfēELib - Ieģ) எனவும் சொல்லப்படுகின்றது. படகோட்டியான கங்கைக் கரையின் தலைவனான குகனும் காங்க வமிசத்தை சார்ந்தவனாகக் குறிப்பிடப்படுகின்றான். இதனாலேயே மட்டக்களப்பு மக்கள் குக வம்சத்தினர் என்ற பெயரைப் பெறுகின்றனர். இது பற்றிய மேலதிக விபரங்கள் பிறிதொரு அத்தியாயத்தில் இடம்பெறுகின்றன.
விஜயன் ஈழத்திற்கு வருகின்ற போது அதற்குப் பலநூாறு ஆண்டுகளுக்கு முன்னரும் மக்கள் இங்கு வாழ்ந்தமையும் ஆட்சி அதிகாரங்களில் நிலை பெற்றிருந்தமையும் அறியப்பட்டவையாகும். மட்டக்களப்பின் மேற்குப் பகுதியிலும் (விந்தனைப்பகுதி) திருக்கோயில் மற்றும் காட்டுப் பிரதேசங்களிலும் இம்மக்கள் வாழ்ந்தமைக்கான தடயங்கள் பல காணப்படுகின்றன. இவையெல்லாம் ஆய்வுகள் ஊடாக LLLD3LITTL 3660órIpuI60)6)IuIITuiu 26íT6T60r.
திமிலர்
மட்டக்களப்பின் வாவியை அண்டிய கரைப்பகுதிகளில் மீன்படித் தொழிலை மேற்கொண்ட மக்கள் கி.மு. 3ம் நூற்றாண்டுக்கு முன்னரே
வெல்லவுர்க் கோபால் - 26

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
வாழ்ந்தமைக்கான சான்றுகள் உள்ளன. திமிலர் என அழைக்கப்பட்ட இம் மக்கள் மட்டக்களப் பின் திமிலை தீவுப் பகுதியை தங்கள் இருக்கையாக்கி தனிக்குழுவாக வாழ்ந்த சமூகத்தினராகின்றனர். திமிலைதீவு மட்டக்களப்பு வாவியால் சூழப்பட்ட ஒரு சிறு தீவாக அமைந்திருந்தது. இப் போது அது பல சிற்றுTர்ப் பிரிவுகளை கொண்டிருக்கின்றது. புராதன தமிழருக்குள் வரையறை செய்யப்பட்ட மீனவர் வகுப்பைச் சேர்ந்த இம்மக்கள் மட்டக்களப்புக்கு எக்காலத்தே எங்கிருந்து வந்தார்கள் என்பது தெளிவற்ற தன்மையைக் கொண்டிருக்கின்றது. தென்னிந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் ஊடாக இவர்கள் மட்டக்களப்புக்கு வந்திருக்கலாம் என யாழ்ப்பாண வரலாற்றுத் தகவல்களை ஆதாரப்படுத்தி கருதப்படுகின்றது. கி.மு. 5ம் நூற்றாண்டில் கீரிமலையிலிருந்து பாண்டுவசுவால் அப்புறப்படுத்தப் பட்டு மட்டக்களப்பில் குடியேறிய மீனவர் சமூகம் குறித்து கவனத்தில் கொள்ளும் அதே வேளையில் பல்வேறு தொழில் சமூகப் பிரிவுகளை உள்ளடக்கியதாக இயக்கரினம் விளங்கியதெனவும் அதில் ஒரு பிரிவினரே திமிலர் எனவும் சில ஆய்வாளர்கள் கருதவும் செய்கின்றனர். நாகர் இனத்துள்ளும் தொழிற் பிரிவுச் சமூகக் கூறுகள் இருந்ததாக தென்னிந்திய சமூகவியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். '
கி.மு. 3ம் நூற்றாண்டில் குடியேறியதாகக் கொள்ளப்படும் குக மரபினருக்கும் அச்சூழலில் மட்டக்களப்பில் வாழ்ந்து கொண்டிருந்த திமிலருக்கும் ஏற்பட்ட குழுநிலை ஆதிக்கப் போட்டியே பின்னர் திமிலர் மட்டக்களப்பிலிருந்து துரத்தப்படக் காரணமாய் அமைந்திருக்கலாம் என சமூகவியல் ஆய்வில் வெளிப் L I Gbġ5 ġ5 QUDI2 uq Lib ... 65)èċità ċib IT 6o L Đ பட்டாணியருடன் சம்பந்தப்பட்டு நிற்பதால் தென்னிந்தியா மற்றும் ஈழத்தில் பெறப்படும் பட்டாணியர் தொடர்பான ஆய்வுக் குறிப்புகளின் அடிப்படையில் திமிலர்களின் வெளியேற்றம் கி.பி. 4ம் நூற்றாண்டுக்கு பிற்பட்டே அமைந்திருக்க வாய்ப்புண்டு. மட்டக்களப் பிலிருந்து வெளியேறி வெருகல்கரைக்கு அப்பால் வாழுகின்ற திமிலர் இன மக்களே இயக்கர், நாகர் சமூகத்தினருக்குப் பின் மட்டக்களப்பின் புராதன மக்கள் என்ற பெருமைக்குரியவர்கள் ஆகின்றனர். இவர்கள் முற்றாக" வெளியேறினார்களா அல்லது இதில் ஒரு பகுதியினர் குகமரபினரின்
F" : ,
வெல்லவுர்க் கோபால். -27 --
܀ ܝܛ

Page 25
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டு அவர்களைச் சார்ந்து வாழ்ந்தார்களா என்பது தெரியவில்லை. பின் வந்த சான்றுகளின் படி gLi5l6o flesö 6?db li flI flesof6OT if LDL - Leġġ 3b6T LI L filgoi 6o L 6 T6b 60)6YouI T6OT வெருகல்கரையில் வாழ்ந்துள்ளமை உறுதியாகின்றது. கி.பி. 13ம் நூற்றாண்டுக்குப் பின் வந்த மட்டக்களப்பின் குல விருதுப்பாடல்களிலும் இம் மக்கள் இணைக்கப்பட்டுள்ளமை கவனத்தை ஈர்க்கின்றது.
கலிங்கக் குடியேற்றம்
கிடைக்கின்ற ஆதாரங்களின் அடிப்படையில் சுமார் 2260 ஆண்டு கால மட்டக்களப்பின் வரலாற்றினைப் பார்க்கின்ற போது இங்கு குடியேறிய மக்கள் காலத்துக்குக் காலம் பண்டைய கலிங்கமான ஒரிசா, வங்கத்தின் தென்கிழக்கு, ஆந்திராவின் கிழக்குப் பகுதி மற்றும் பாண்டிநாடு, சோழநாடு, சேரநாடு, தொண்டைநாடு ஆகிய பண்டைய தமிழ் நாட்டிலிருந்து கடற்பயணம், இடப்பெயர்வு, குடியேற்றம், போர் நடவடிக்கைகள், ஆட்சி அதிகாரம் போன்ற காரணங்களால் வந்துற்ற திராவிடப் பழங்குடிகளே என்பது புலனாகின்றது. ஈழத்தின் இதர பகுதிகளில் ஏற்பட்ட குடியேற்றங்களும் பெரும்பாலும் இத்தன்மையதே. எனினும் ஈழத்தின் மேற்குக் கரைப்பிரதேசங்களான சிலாபம், புத்தளம் பகுதிகளில் சேரநாட்டின் கரையோர மக்களே பெருமளவில் குடியேறியதாக கேரளா ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். எவ்வாறாயினும் கலிங்கமே மட்டக்களப்பு குடியேற்றத்தின் முதல் தளமும் முக்கிய தளமும் எனக் குறிப்பிடலாம். அதனோடு தொடர்புபட்டதாகவே இதர தென்னிந்தியக் குடியேற்றங்கள் அமைகின்றன.
கி.மு. 500 வாக்கில் யாழ்ப்பாணத்தில் உசுமன் தலைமையில் வாழ்ந்த மீன்பிடிச் சமூகமொன்று பாண்டுவாசுவால் வெளியேற்றப்பட்டு பாணகையில் வந்து குடியேறியதாக யாழ்ப்பாண வரலாற்றுக் குறிப்புகளில் அறியப்பட்டாலும் மட்டக்களப்பில் இது குறித்த தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை. எனினும் இம்மீன் பிடிச் சமூகமானது கலிங்கத்தின் குக வம்சத்தினரின் வரவுக்கு முற்பட்டு வாழ்ந்த திமிலர்
வெல்லவுர்க் கோபால் - 28 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
ġfeUpdfbġ56ODġib 96ODLuLITT6mT LI L I (bġj5ġSI6)IġbIT 35 96OLDuI6OIT LiD ... 35.(Lp. 3Lib , நூற்றாண்டில் மட்டக்களப்பில் ஏற்பட்டதாக சொல்லப்படுகின்ற கலிங்க குகமரபுக் குடியேற்றம் பற்றிய தகவல்களே இங்கு கிடைக்கின்றன. மட்டக்களப்பு மான்மியம் இதனை கலிங்கனான இரஞ்சலன் வந்த காலத் தோடு இணைத்து கி.மு. 234 எனக் குறிப்பிடுகின்றது. திரு.ஞா.சிவசண்முகம் எழுதிய மட்டக்களப்புக் குகன்குல முற்குகள் வரலாறும் மரபுகளும் என்ற நூலில் திருக்கோயில் பகுதியில் பெறப்பட்ட கல்வெட்டுப் பாடலொன்றினைச் சான்றுபடுத்தி இதனை கி.மு. 261 எனக் கூறுவார். அக்கரைப்பற்று வரலாற்றினை எழுதிய ஏ.ஆர்.எம்.சலிம் அவர்கள் தனக்குக் கிடைத்த பல்வேறு சான்றுகளை ஆதாரப்படுத்தி கி.மு. 301 எனக் குறிப்பிடுவார். ஈழத்தின் தொன்மை மிக்க திருக்கோவில் ஆலயச் சாசனங்களையும் அதனோடு தொடர்புபட்டதான ஓலைச் சுவடித் தகவல்களையும் சான்றாகக் கொள்ளும் இவர் முதன் முதலில் இம்மக்கள் கருங் கொடித் தீவு (அக்கரைப் பற்று) பகுதியில் குடியேறியதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசடித்தீவில் திரு.அ.இராசதுரை அவர்களிடம் பெறப்பட்ட ஏட்டுப் பிரதியும் இத் தகவல்களையே கொண்டிருக்கின்றது. இதனிடையே ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் கிடைக்கும் கலிங்க அரசர் கார்வேலரின் (கி.மு. 165) அதிகும்பாக் கல்வெட்டுத் தகவல்களின் படி தக்கணப் பிரதேசத்திலுiம் தாம்பிரபண்ணை நாட்டிலும் “திராவிட சங்கார்த்தம்” தோன்றி 113 வருடங்கள் ஆகிவிட்டன என குறிப்பிடப்படுகின்றது. இதன் படி பார்த்தால் இக்காலம் கி.மு. 278 ஐ குறிப்பதாக உள்ளது. தாம்பிரபண்ணை என்பது இலங்கைய்ைக் குறிப்பதாகும். அசோகரின் பாறைக் கல்வெட்டும் இலங்கையை தாம் பிரபண்ணை என்றே குறிப்பிடுகின்றது. இத்தகவல்களை ஒட்டுமொத்தமாகப் பாாக்குமிடத்து பொதுவாக கலிங்க குடியேற்றத்தினை கி.மு. 3ம் நூற்றாண்டாகக் கொள்வதே பொருத்தமானதாக அமையும்.
மட்டக்களப்பை முதன் முதலில் இருக்கையாக்கி ஆட்சி செய்தவனாக கூத்திகன் குறிப்பிடப்படுகின்றான். இவனே மட்டக்களப்பில் (சம்மாந்துறைப்பகுதி) மாளிகை அமைத்தவனாகப் பேசப்படுகின்றான். இவனது புதல்வனே சேனன் எனவும் மான்மியம்
வெல்லவுர்க் கோபால் - 29

Page 26
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
கூறுகின்றது. இவ்வாட்சிக் காலத்தை கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக அது கணிக்கின்றது. இதனை ஒத்த வரலாற்றுக் குறிப்புகள் சிங்கள வரலாற்று நூல்களிலும் இடம்பெற்றுள்ளன. சூரதீசனின் ஆட்சிக்காலத்தே கூத்திகன், சேனன் எனும் சேரத்துத் தலைவர்கள் ஆட்சி புரிந்தமையினையும் இவர்களது காலத்தே பெருமளவு சேரக்குடியேற்றம் இடம்பெற்றுள்ளமையையும் இவை குறிப்பிடுகின்றன. அண்மைய இலங்கை வரலாற்றாசிரியர்களின் கணிப்பின்படி கூத்திகன் சேனன் 6T6or (3LIITsr 35.(up. 236 - 35.(p. 214 6.160) Juilt 60T 35T6oli LI(55ufao அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி செய்தனர் எனவும் சேர நாட்டவரான இவர்களது ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்புப் பிரதேசமும் இவர்களது ஆட்சிக்குள் இருந்ததெனவும் கொள்ளலாம்.
அந்தணர் குடியேற்றம்
இக்காலத்தே மட்டக்களப்பின் தென்பகுதியில் ஏற்பட்ட ஒரு அந்தணக் குடியேற்றம் பற்றி அக்கரைப்பற்று பூரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் பெறப்படும் சில ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. கி.மு. 2ம் நூற்றாண்டில் வடகலிங்கத்திலிருந்து வந்த நான்கு குடும்பம் முதலில் குமுக்கன் பள்ளத்தாக்கிலும் பின்னர் கருங்கொடித்தீவின் தில்லை நதி ஒரத்திலும் குடியேறியதாகவும் இது ஒரு ஆரியக் குடியேற்றமாகவும் சொல்லப்படுகின்றது. எனினும் இவர்கள் "ஆதிசைவ சிவப்பிராமணர்கள்” என குறிப்பிடப்படுவதால் கி.பி 1ம் நூற்றாண்டில் உன்னரசுகிரி மனு நேயவாகுவின் காலத்தில் நிகழ்ந்த தமிழகத்தின் வேளாளர் மற்றும் அந்தணர் வரவாகவே இதனைக் கொள்ளமுடியும்.
மட்டக்களப்பு மான்மியமும் இதனையே கூறுகின்றது. இதனை சோழநாட்டில் திருச்சோழனது ஆட்சிக்காலமாக அது கணிக்கின்றது. இக் காலத்தில் அனுராதபுர அரசு மீது சோழர் மேற்கொண்ட படையெடுப்புப் பற்றியும் ஈழத்தில் அவர்களது ஆதிக்கம் பற்றியும் தமிழ்நாட்டு வரலாறுகள் விபரிக்கின்றன. சிங்கள வரலாற்று ஆவணங்களும் இதனைக் குறிப்பிடுகின்றன. தமிழக சோழராட்சி வரலாற்றில் இது திருமாவளவனுடைய ஆட்சிக் காலமாகக்
வெல்லவுர்க் கோபால் - 30 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
கொள்ளமுடியும் . திருமாவளவனே மான் மியம் குறிப்பிடும் திருச்சோழனாக கருதுவதற்கான சான்றுகள் பின்னர் விபரிக்கப்படும்.
சேரநாட்டுக் குடியேற்றம்
கி.பி. 2ம் நூற்றாண்டில் இலங்கை வேந்தன் இரண்டாம் கஜபாகு, சேரன் செங்குட்டுவன் வஞ்சிமாநகரில் எடுத்த கண்ணகி விழாவில் கலந்துகொண்டமை பற்றி தமிழக வரலாற்றுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதனை முக்கியப்படுத்தியதாக பல வரலாற்று ஆவணங்கள் கால கணிப்புக்களைச் செய்திருக்கின்றன. இவன் வஞ்சியிலிருந்து கண்ணகி சிலையுடன் நூற்றுக் கணக்கில் சேரக் குடிகளை அழைத்து வந்ததாகவும் கண்டியில் கண்ணகிக்குக் கோயில் அமைத்து (பத்தினி தெய்யோ தேவாலய) சிலையை பிரதிஸ்டை செய்தபின் சேரக்குடிகளை கிழக்கில் குடியமர்த்தியதாகச் சொல்லப்படுவதால் இவர்கள் குடியமர்த்தப்பட்ட இடம் மட்டக்களப்புப் பிரதேசமாக இருக்க வாய்ப்புள்ளது. கேரளத்து சமூகவியல் பேராசிரியர் எஸ்.ஆர்.பணிக்கர் தனது ஆய்வுக் கட்டுரையில் (Journal of Kerala Studies) பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“கி.பி. 2ம் நூற்றாண்டு முதல் தொடர்ச்சியாக கேரளத்திலிருந்து (சேரநாடு) ஈழநாட்டுக்கு மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். ஈழத்தின் வடமேற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் இவர்கள் பெருமளவில் குடியேறினர். இவர்களில் முக்குவர்கள் மற்றும் பணிக்கர்கள் முக்கிய சமூகத்தினராகின்றனர். மலையாளத்து மரபுவழிப் பாரம்பரியங்களையும் கலாசார விழுமியங்களையும் இம்மக்கள் தங்களுடன் கொண்டு சென்றதோடு மேலும் அவற்றை அவர்கள் அங்கு உயிர்ப்போடு வளர்த்தெடுக்கலாயினர். நமது L60órLITLIp60 2 60060)LDuIIT60T (36)IÍrab60)6T (35.J61LD 6LIbLD616 படிப்படியாக அழித்துவிட்ட போதிலும் ஈழத்துத் தென்கிழக்குப் பிரதேச மக்கள் அவற்றை இன்றுவரை வளர்த்தெடுத்ததன் மூலம் J5 LD5I LITULb LIfluogö (öb sI6)If 5036T 6LI(560) ID சேர்த்தவர்களாகின்றனர்.”
என பெருமிதப்படுகின்றார்.
Maldavar å கோபால் - 31 -

Page 27
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
வன்னியக் குடியேற்றம்
மட்டக்களப்பின் அடுத்து வரும் குடியேற்றமாக அமரசேனனின் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 364) இராமநாதபுரத்தில் இருந்து வந்த ஏழு வன்னிச்சியரும் அவர்களது கணவன்மாரும் பற்றிய மான்மியக் குறிப்பினைக் குறிப்பிடலாம். இவர்கள் மட்டக்களப்பின் ஏழு ஊர்களில் குடியேறியதாக தகவல்கள் கூறுகின்றன. அக்கரைப் பகுதி (அக்கரைப்பற்று) தொடக்கம் தற்போது பொலநறுவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பின் பண்டைய தமிழ் கிராமமான முத்துக்கல் வரையும் இவ்வூர்கள் குறிப்பிடப்படுகின்றன.
மண்முனைக் குடியேற்றம்
அடுத்து நிகழ்ந்த முக்கிய தென்னிந்தியக் குடியேற்றமாக கொள்ளப்படுவது மண்முனைக் குடியேற்றமாகும். இக்காலத்தைப் பெரும்பாலும் கி.பி. 5ம் நூற்றாண்டின் தொடக்கமாகக் கொள்ள போதிய சான்றுகள் உள்ளன. மண்முனைச் சிற்றரசு உருவாக்கப்பட்டு கலிங்க நாட்டிலிருந்து வந்த இளவரசி உலகநாச்சிக்கு அவ் அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டது. இக்காலத்தே முதலில் குகக்குடும்பம் நூற்றாறும் இன்னும் சில சமூகப்பிரிவினரும் அழைத்து வரப்பட்டமை தெரிகின்றது. அவளது ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியிலும் இதேபோன்ற ஒரு குடியேற்றம் இடம்பெற்றமைக்கான தகவல்கள் கிடைக்கின்றன.
மண் முனைக் குடியேற்றத்தில் கோவில் குளமும் அதனைத் தொடர்ந்து தாழங்குடா மற்றும் புதுக்குடியிருப்பும் முக்கிய தளங்களாக அறியப்படுகின்றன. மட்டக்களப்புப் பிரதேசத்தில் பரந்துள்ள சிறைக்குடிகள் எனக் கொள்ளப்பட்டசில சமூகங்கள் மண்முனைக் குடியேற்றத்தின்போது தாழங்குடாவையே தொடக்க வதிவிடமாக்கியிருந்தமையும் தெரிகின்றது. உலகநாச்சியால் எடுத்துவரப்பட்ட காசிலிங்கம் கோவில் குளத்தில் அமைக்கப்பட்ட ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் இளவரசியின் அரண்மனை தாழங்குடாவில் அமைக்கப்பட்டதாகவும் கள ஆய்வுத் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. அங்குள்ள மாளிகையடித் தெரு இதற்குச் சான்றாகச் சொல்லப்படுகின்றது. அத்தோடு இன்று
வெல்லவூர்க் கோபால் - 32

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
இப்பிரதேசத்தே வாழுகின்ற தொழில்பிரிவு சமூகத்தினர் வரலாற்று ரீதியாக தங்களை வெளிப்படுத்தும் போது தாழங்குடாவை மையப்படுத்தியே தங்களை அடையாளப்படுத்துகின்றனர்.
இக்காலகட்டத்தே கலிங்கத்தின் வரலாறு பற்றி தெரிந்துகொள்ள
முற்படுவது நன்மை பயப்பதாகும். காரவேலரின் சந்ததி ஆட்சி முடிவுற்ற பின்னர் கி.பி. 2ம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடக்கம் கலிங்கத்தில் வேற்றார் படையெடுப்புகளும் ஆட்சிப் பறிப்புகளும் அடிக்கடி இடம்பெறலாயின. களப்பார், பல்லவர் போன்றவர்கள் ஆதிக்க நிலைக்குள் வந்ததோடு தமிழகம்வரை பரந்து நின்றனர். இக்காலத்தே சிற்றரசுகளில் நிலைகொண்டிருந்த கங்கர்கள் வேகமாகத் தலையெடுக்கலாயினர். காங்கர்கள் என்போர் கங்கைவெளியைச் சார்ந்த திராவிட இனத்தினராக கொள்ளப்படுபவர்கள். இராமாயணக் கதையில் இடம்பெறும் குகனும் இதே இனத்தைச் சார்ந்தவனாக அடையாளப் படுத்தப்படுகின்றான். கங்கைக் கரைப் பிரதேசத்தில் வங்கம் சார்ந்திருந்த பிரிவினர் வங்கர் என அழைக்கப்பட்டாலும் கங்கரும், வங்கரும் ஒரே திராவிட சமூகப் பிரிவினர் என தென்னிந்திய ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலகநாச்சியின் காலம் பற்றியும் அவள் தந்தையான குகசேனனது ஆட்சிக் காலம் தொடர்பாகவும் பார்க்கின்ற போது குகசேனன் கலிங்கத்தின் ஒரு சிற்றரசனாகவும் கங்கர் சமூகத்தை சேர்ந்தவனாகவும் கொள்ளவே அதிக வாய்ப்புத் தென் படுகின்றது. உலகநாச்சியும் அவளால் அழைத்து வரப்பட்டவர்களும் கலிங்க நாட்டினராக இருப்பினும் கலிங்க குடியிலிருந்து இவர்கள் உலகநாச்சி குடியெனப் பிரிவுற இது ஒரு 85ITU600TLDITSE 96.OLDUL60ITLib.
சீர்பாதர் குடியேற்றம்
அடுத்துக் குறிப்பிடப்படவேண்டிய குடியேற்றமாக சீர்பாத குல மக்களின் குடியேற்றம் இடம்பெறுகின்றது. இது தொடர்பாக நமக்குக் கிடைக்கின்ற ஆதாரங்களாக சீர் பாதர் வரன்முறைக் கல்வெட்டுப் பாடல் மற்றும் வீரர்முனை செப்பேட்டுப் பாடல்களைக்
வெல்லவூர்க் கோபால் - 33 -

Page 28
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
குறிப்பிடலாம். இப்பாடல்களில் சொல்லப்படும் திருவெற்றியுர், கட்டுமாவடி, பழையாறு, பெருந்துறைப் பகுதிகள் சோழநாட்டினைச் சார்ந்தவை. தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் சீர்பாதர் என்ற ஒரு சமூகத்தினர் இதுவரை அடையாளப்படுத்தப் படவில்லை. தமிழக கேரள 3-ITgÉLILILIQuGoö6lfgyIlib 8öFöFegpöLb eögólül Lül IL6í6-o606o. LJIT560T தமிழர்கள் என்ற வரையறைக்குள்ளும் இவர்கள் இடம்பெறவில்லை. கி.பி. 8ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 9ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மட்டக்களப்புக்கு வந்ததாகக் கருதப்படும் இம்மக்கள் தங்களை அழைத்துவந்த சீர் பாத தேவியின் பெயரால் தங்கள் சமூகத்தினை அடையாளப்படுத்துவதில் ஒரு அர்த்தம் புலப்படவே செய்கின்றது. கலிங்க இளவரசி உலகநாச்சியால் அழைத்து வரப்பட்ட கலிங்க சமூகத்தினர் எவ்வாறு உலகநாச்சி குடியெனப் பெயர் பெற்றார்களோ அதேபோல சோழநாட்டிலிருந்து சீர்பாத தேவியால் அழைத்து வரப்பட்ட இவர்களும் சீர்பாத குலத்தினர் எனும் சிறப்புப் பெயரினைச் சமூகப் பெயராகப் பெற்றிருக்க முடியும்.
சோழராட்சிக் குடியேற்றங்கள்
இதன் பின்னர் மட்டக்களப்பில் இடம்பெற்ற பெருமளவு குடியேற்றங்கள் சோழராட்சிக் காலத்தைக் குறித்து நிற்கும். கி.பி. 985 தொடக்கம் கி.பி. 1044 வரை சோழரின் வலுவான ஆதிக்கம் ஈழத்தில் இருந்ததாக தமிழக வரலாற்று ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. எனினும் மட்டக்களப்பு சரித்திரக் குறிப்புகள் இக்காலத்தை கி.பி. 1078 வரை நீடித்துக் காட்டுகின்றன. சோழராட்சியின் போது பெருமளவு தமிழ் நாட்டினர் பல்வேறு சமூகப் பிரிவுகளிலிருந்தும் ஈழத்தில் குடியேறினர். சோழ அரசின் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர்களுக்கு வேண்டிய பணிவிடைகள் புரிவதற்காக தாம்பூலம் மடித்துக் கொடுக்கும் “ 9H6ODLLI 6OD LI u Irif ġEb6f ' 2) LLL LIL LI6o L fifeofle6OT fi 6à IFI e35 9H6O) ppġ5 ġSI வரப்பட்டதாக சோழநாட்டு வரலாற்றுக் குறிப்புகளில் காணமுடியும். இவர்களது ஆட்சிக் காலத்தே பாதுகாப்புப் பொறுப்பின் நிமித்தம் பெருமளவு வன்னிய சமூகப் பிரிவினர் (படையாட்சியர்) இங்கு அழைத்து வரப்பட்டு பாதுகாப்பு மற்றும் நிருவாகப் பிரிவுகளில்
வெல்லவூர்க் கோபால் -34

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
நிலைகொண்டிருந்தனர் எனத் தெரிகின்றது. அரைநூற்றாண்டுக்கும் மேற்பட்ட இக்காலம் தமிழரின் பெருமளவு குடி வரவுக்கும் தமிழ்நாட்டுக் கலாசார பரிமாற்றத்திற்கும் முக்கிய கால்கோளாக அமைந்தது எனக் (55. Ilf-6OITLb.
மாகோன் ஆட்சிக் குடியேற்றங்கள்
அடுத்து முக்கிய குடியேற்றமாகக் கொள்ளப்படுவது கலிங்க மாகோனின் ஆட்சிக் காலத்தை மையப்படுத்தியதாக அமையும். கி.பி. 1215 தொடக்கம் கி.பி. 1255 வரையான இக்காலம் மட்டக்களப்பின் மிக உக்கிரமான எழுச்சிக் காலமாகும். தடையற்ற குடியேற்றங்கள் நிகழப் போதிய வாய்ப்பினை அவனது ஆட்சிக்காலம் அமைத்துக் கொடுத்தது. சிங்கள வரலாற்று நூல்கள் கலிங்க மாகோன் 24000 படைவீரர்களுடன் வந்தபின் 40000 படைவீரர்களை வைத்து பாதுகாப்பைப் பலப்படுத்தினான் எனவும் ஆயிரமாயிரம் தமிழர்களை இங்கு கொண்டுவந்து குடியேற்றினான் எனவும் அளவுக்கதிகமான கற்பனைக்குள் மிகைப்படுத்தி நின்றாலும் நூற்றுக் கணக்கான தமிழ் நாட்டினர் (சேர சோழ பாண்டிய தொண்டை நாடுகள்) அக்கால கட்டத்தே அழைத்துவரப்பட்டமை புலனாகின்றது. இக் குடியேற்றங்கள் மட்டக்களப்பில் மாத்திரமன்றி ஏனைய வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்குப் பிரதேசங்களிலும் பெருமளவு இடம்பெற்றிருக்கின்றன.
"Lofu
அடுத்து மிக முக்கியப்படுத்தப்பட வேண்டிய நிலையில் மட்டக்களப்பு வரலாற்றில் பட்டாணியர் பற்றிய தகவல்கள் பெறப்படுகின்றன. இப் பிரதேச மக்களோடு குறிப்பாக முற்குக சமூகத்தினரோடு மிகவும் பின்னிப்பிணைந்தவர்களாக இச்சமூகத்தினர் பேசப்படுகின்றனர். இஸ்லாம் மதம் தோற்றம் பெறுவதற்கு முற்பட்டதான கால வரலாறு இவர்களுக்கு உண்டு. வியாபார நோக்கில் பாரசீகம் மற்றும் அரேபியாவில் இருந்து வந்த இம்மக்களை மட்டக்களப்பு வரலாறு பட்டாணியர் என்றே குறிப்பிடுகின்றது. பண்டைய தமிழகத்தின் சேர, சோழ, பாண்டிய நாடுகளின் வரலாற்றுப் பதிவுகளின் படி
வெல்லவூர்க் (asuTd - 35

Page 29
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
உருதுமொழி பேசிய பாரசீகர்களை பட்டாணியர் எனவும் அரபு மொழி பேசிய அரேபிய நாட்டவர்களை அரேபியர் எனவும் அழைக்கப்பட்டமை தெரிகின்றது. இங்கு இவர்கள் முற்குகத் தலைவர்களுக்கு பக்கபலமாக விளங்கி திமிலரை வெளியேற்றி முற்குகரின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த உதவியமையும் அதன்பொருட்டு அச்சமூகப் பெண்களை LD6OOT Lö Lq Ifö ġbI 6 TADT6)JL, Ifeovb (35 IQ, u fdb jb ġ56OLDuq LD, LDL Luċi5 ċEb6T LI LH தொடர்பாகப் பெறப்படுகின்ற வரலாற்று ஆவணங்கள் அனைத்திலும் பரவலாகவே தென்படுகின்றன. இக்கால கணிப்புக் குறித்து சரியான தகவல்களைப் பெறமுடியவில்லை. எனினும் கொஸ்மஸ் (கி.பி.530) என்பவரது பயணக் குறிப்புகளாலும் அனுராதபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட பட்டாணியர் பற்றிய கல்வெட்டுக் குறித்தும் யாழ்ப்பாணம் கந்தரோடையில் பெறப்பட்ட இவர்களது வெள்ளி நாணயம் குறித்தும் இக்காலத்தை கி.பி. 4ம் நூற்றாண்டின் பிற்பகுதியாக கொள்ளமுடியும். அக்கால கட்டத்தே இவர்கள் முஸ்லிம்கள் என்ற பெயரினைப் பெற்றிருக்கவில்லை. கி.பி. 7ம் நூற்றாண்டு தொடக்கமாக 36so6OITLiD LD5LiD 391 (3 JLiu I LDogplb LIITUeft BIT(b56floo (UpcLR60LDuIIT60T மதமாக நிலைபெற்றதைத் தொடர்ந்து இம்மக்கள் முஸ்லிம்கள் என்ற மதப்பெயரைப் பெற்றவர்களாயினர். எவ்வாறாயினும் இவர்களது தொடக்ககால வரலாறு மட்டக்களப்பின் முற்குகரது வரலாற்றின் எழுச்சிக் காலத்தோடு (கி.பி. 5ம் நூற்றாண்டு) இணைவு பெறவே செய்கின்றது.
முஸ்லிம்களின் குடியேற்றம்
கி.பி. 1540ற்குப் பிற்பட்ட எதிர்மன்னசிங்கன் எனும் சிற்றரசன் ஆட்சிக் காலத்தில் வியாபார நோக்கில் வந்த சில முஸ்லிம்கள் கல்முனை - நற்பிட்டிமுனைப் பகுதியில் அம்மன்னனால் குடியமர்த்தப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. எனினும் மட்டக்களப்புப் பிரதேசத்தே முஸ்லிம்களின் பாரிய குடியேற்றமாக போர்த்துக்கீக ஆளுனர் கொண்ரைன்டின் டிசாவின் (கி.பி. 1605 - 1635) ஆட்சிக் காலத்தைக் குறிப்பிடலாம். இக்காலத்தே மட்டக்களப்புப் பிரதேசம் கணி டி ராச்சியத்தின் கீழ் செனரதனின் ஆட்சியில் இருந்தது
வெல்லவுர்க் கோபால் -36

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
போர்த்துக்கீசரின் செயற்பாடுகளுக்கு முஸ்லிம்கள் பெரும் தடையாக இருப்பதாகக் காரணம் காட்டி அவர்களை மேற்கு மற்றும் வடமேற்கு கரைப் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் போர்த்துக்கீசர் ஈடுபட்டனர். பாணந்துறை, கேனமுல்லை, தொட்டவத்தை, அகலவத்தைப் பகுதிகளில் போர்த்துக்கீசரின் செயற்பாடுகளுக்கு சார்பாக இருந்த முஸ்லிம்களை உயர்ந்த நிலையிலும் அவர்களை எதிர்த்து நின்ற முஸ்லிம்களை தாழ்ந்த நிலையிலும் கணிக்கப்பட்டதற்கான தகவல்களை அங்கு பெறமுடியும். அவர்களது நெருக்குவாரத்தால் பெருமளவு முஸ்லிம்கள் புத்தளம், குருநாகல் ஊடாக கண்டிராச்சியத்துள் நுழைந்தனர். இவர்களது நிலையில் அனுதாபம் கொண்ட கண்டி மன்னன் செனரதன் மட்டக்களப்பின் வன்னியர்களுடன் தொடர்புகொண்டு கி.பி. 1626 ல் நூற்றுக் கணக்கில் இம்மக்களை இங்கு குடியமர்த்தியதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு மாண்மியமும் சில சிங்கள 6T6IOT Ögp T6ö35 GMB LĎ SÐ6DIŤ 560d6MT 3 LIDIT IŤ BIT6IOITUIfJLid 6 T60T &ë குறிப்பிடுகின்றனர். பிற்பட்ட காலங்களில் சேரநாட்டின் (கேரளர்ா) கொச்சின் தொடக்கம் சோழநாட்டின் நாகபட்டினம் வரை வாழ்ந்த முஸ்லிம்களின் தொடர்பும் இப்பிரதேசத்துக்குக் கிடைத்திருப்பது தெரிகின்றது. இது பற்றிய மேலும் பல தகவல்கள் பிறிதொரு அத்தியாயத்தில் விபரிக்கப்படும்.
போர்த்துக்கேயர் (பறங்கியர்)
கி.பி. 16ம் நூற்றாண்டினினத் தொடர்ந்ததாக பறங்கியர் சமூகத்தினர் மட்டக்களப்பை வாழ்விடமாக்கினர். போர்த்துக்கீசரின் ஆட்சிக்காலத்தில் தொழில் நிமித்தம் இங்கு கொண்டுவரப்பட்ட - LĎ LDĖ 56Ť இலங்கையின் 660)60Ill LI e35ġ53b60)6T LI G3 LIT 6o மட்டக்களப்பையும் தங்கள் வாழ்விடமாக்கிக் கொண்டனர். 6ாண்ணிக்கையில் இவர்கள் குறைந்த விகிதத்தினராக இருப்பினும் தங்கள் 1) பு வழிப் பாரம்பரியத்தைப் பேணியவர்களாகவே வாழ்ந்து
வருகின்றனர்.
வெல்லவூர்க் கோபால் - 37

Page 30
மட்டக்களப்பு பூர்வ சரித்திரத்தில் குறிப்பிடப்படும் மட்டக்களப்புப் பிரதேசம் (கி.மு. 3ம் நூற்றாண்டு)
achsfhutr
oblastampanoro tpatt M.
கொட்டியனூர் N (Ga6fT“.çeuHTg tib)
வெருகல்
uxSaif (uderdæf)
Agrippo unafarsiraMaua ஏறாவூர் جوایز
Life (Kataraftswana) (பங்குடாவெளி)
•go Lisflugögs
மகாவலி கங்கை
- - aGGINGypsoa @=#ခိဒိမှိဖီခီ= (a+eðipeds)
Agriperder Dullahassrat (சம்மாந்துற்ை)
Rhtsgeladerbert Jap ما
கருங்கொடித்தீவு (авиѣањеторyüалpbри) garantCyptine
(skaddanersdað)
Pagsuoassassau ASST
gs(pasasal ag
gpuan tumreaof g5oroas (ைேல (Luff Roto)
sainterlingdalismiú. உகந்தை Garsgraalso
Upwaw (glowa)
(sgwrs fromb) salest Dis Vaňunuasup (uafret)

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
மட்டக்களப்புப் பிரதேச ஆட்சியாளர்களும், செயற்பாடுகளும்.
பண்டைய ஆட்சிப் பிரிவுகள்
மட்டக்களப்புப் பிரதேச எல்லைகள் குறித்து ஏற்கனவே 560ör(SLITLb. SILig(3g55LDIT6org öIT6vg5gsiböö öIT6OLib66)I6IG6)Ig (jäUp6Ö6o ஆட்சியாளர்களிலும் ஆட்சி அதிகாரங்களிலும் பல்வேறு மாற்றங்களைப் பெற்றே வந்திருக்கின்றது. தனி அலகாகவும் மட்டக்களப்பு, உன்னரசுகிரி, மண்முனை எனப் பிரிவுபட்ட குறுநில அரசுகளாகவும் அனுராதபுரம், பொலநறுவை, கண்டி என மாறுபட்ட பேரரசுகளின் சிற்றரரசுகளாகவும் பின்னர் பிரிவுபட்ட வன்னிமைப் பகுதிகளாகவும் மட்டக்களப்பின் வரலாற்றுத் தோற்றம் தென்படுவதை 6r lf LDIT6ö SI6)ISIT60flé & (Lppu]lf . Sélösorð; Jóló06OöB6sflSyIlfb Ör-L மட்டக்களப்பினது தன்னாதிக்கமானது முற்றுமுழுதாகக் கட்டுப்பட்டிருந்தமைக்கான சான்றுகள் கி.பி. 16ம் நூற்றாண்டு வரை பெறப்படவில்லை.
பண்டைய மட்டக்களப்பின் இருக்கை எனக் கருதப்படும் "hமாந்துறை கி.பி. 1ம் நூற்றாண்டு வரை பிரதேசம் முழுவதற்குமான 1.லைமையிடமாக விளங்கியிருக்கின்றது. அங்கு மட்டக்களப்புத் தரவை னைக் குறிப்பிடப்படும் இடம் இதற்கான சான்றினைச் சுட்டி நிற்பதை
cladbovagrá கோபால் - 38

Page 31
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
அவதானிக்க முடியும். மட்டக்களப்பு வாவி தொட்டு நிற்கும் நீர்ப்பரப்பே' öfLibLDITJ5g5I6op 6T60TůLILL35I. čfpólu I LILQ5 (3LIT6o LIITuľILDJLb 6írflög5 தோணிகளே ‘சம்மான்’ ஆகும். வியாபாரப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வாவியூடே வரும் இவை அதன் தெற்கெல்லைத் துறையில் தரித்து நிற்கும். இதன் அடிப்படையிலே மட்டக்களப்புக்கு சம்மாந்துறை எனும் பெயர் எழலாயிற்று.
கி.பி. 1ம் நூற்றாண்டில் உன்னரசுகிரி குறுநில அரசு தோற்றம் பெற்றதும் அக்கரைப்பற்றின் தென்பால் விந்தனையை உள்ளடக்கி மாணிக்க கங்கை வரை நீண்டபகுதி இப்பெயரைப் பெறுவதாயிற்று. சன்னாசுமலை என தற்போது அழைக்கப்படும் இடமே உன்னரசுகிரியின் பிரதான இருக்கையாக இருந்ததெனக் கருதப்படுகின்றது. இதனிடையே உன்னஸ்கிரியே உன்னரசுகிரி என்ற கருத்தும் ஆய்வாளர் மத்தியில் தென்படவே செய்கின்றது. எனினும் இதனை நிலைநிறுத்த போதிய பக்கச் சான்றுகள் கிடைக்கவில்லை. அதன் பின் கி.பி. 4ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது கி.பி. 5ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மண்முனை அரசு தோற்றம் பெறுகின்றது. இதனை இன்றைய மட்டக்களப்பு மாவட்டமாக வரையறை செய்ய முடியும். கி.பி.14ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தே மட்டக்களப்பில் சமூக அதிகாரப் பூசல்கள் ஏற்பட்டமைக்கான தகவல்கள் கிடைக்கின்றன. இது உறுகுணை அரசு மேலாதிக்கம் பெற்றிருந்த காலமாகக் கருதப்படுகின்றது. இதனைச் சமன் செய்யவே மட்டக்களப்பில் நான்கு நிர்வாக ஆட்சிப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. வெருகலாறு தொடக்கம் ஏறாவூர் வரையான Lîrfaq மண்முனை வடபிரிவு அல்லது கோறளைப் பிரிவு எனவும் ஏறாவூர் தெற்கெல்லை தொடக்கம் கல்லாறு வரையான பிரிவு மண்முனைப் பிரிவு எனவும் கல்லாறு தெற்கெல்லை தொடக்கம் அக்கரைப்பற்றின் தெற்கெல்லை வரையான பிரிவு மட்டக்களப்புப் பிரிவு எனவும் மிகுதியான மாணிக்க கங்கை வரையுள்ள பிரதேசம் உன்னரசுக்கிரிப் பிரிவு எனவும் பெயர் பெறுகின்றது.
பின்னர் ஐரோப்பியர் ஆட்சியின் பிற்பட்ட காலத்தே உன்னரசுகிரியின் மாணிக்க கங்கைப் பகுதியும் விந்தனைப் பிரதேசத்தின்
வெல்லவூர்க் கோபால் -39 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
ஒரு பகுதியும் மட்டக்களப்பிலிருந்து பிரிபட்டு சிங்களப் பகுதிகளுடன் இணைக்கப்பட குமுக்கன் ஆறு வரையும் தெற்கெல்லை சுருங்கிக் கொள்கிறது. நாடு சுதந்திரம் பெற்ற பின் 1960 க்குப் பின்னர் இலங்கை அரசு தனது நிருவாக வசதிகளுக்காக மாவட்டங்களை உருவாக்கிய (3T3 D. Löö6TüL - 9Lb LIIT60) J 6T60T 6 J(3ööb 3db மாவட்டங்களாக தோற்றம் பெறுகின்றது.
மட்டக்களப்பின் வரலாற்று ஆவணங்கள்
மட்டக்களப்பின் முழுமையான ஆட்சி அதிகாரங்கள் குறித்தோ அன்றேல் கிடைக்கின்ற வெளிப்பாடுகளுக்கான சரியான காலக் கணிப்புக் குறித்தோ போதிய சான்றுகள் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் ஒரு வரலாற்று ஆய்வுக்கான மெய்யான தேடலை நோக்கி பயணிப்பதற்கு ஏதுவாகச் சில முன்னெடுப்புக்கள் இங்கே ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. நம்மால் இன்று மதித்து நினைவு கூரத்தக்க நமது முன்னவர்கள் சிலர் தங்களால் முடிந்தவற்றை ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்துச் சென்றார்கள். தங்கள் முன்னோர் வாயிலாகத் தொடராக அறியப்பட்டவற்றைத் தொகுப்பாக்கிப் பொட்டகங்களுள் வைத்துப் பாதுகாத்தார்கள். அவையே மட்டக்களப் பின் பூர்வீக சரித்திரம் என அவர்கள் அவற்றை நிச்சயித்தார்கள். பொதுவாக வரலாறுகளின் தோற்றமும் உலக நாடுகளின் இத் தன்மையாகவே உருவாகியிருக்கின்றது.
இன்று நம்மவருள் சிலர் தலைமுறைகளைக் கடந்தும் பூட்டிய பெட்டகத்தை பிறருக்காகத் திறந்துவிட மனமற்றவர்களாகவே வாழ்கின்றனர். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இது விடயத்தில் நாம் மேற்கொண்ட முயற்சிகள் பெருமளவில் வெற்றியளிக்காத நிலையில் போர் நடவடிக்கைகள், தீ வைப்புகள், அழிபாடுகள் போன்றவற்றால் பல பெறுமதிமிக்க ஆவணங்கள் நம் கைக்குக் கிடைக்காமலே போய்விட்டன.
வித்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராசா அவர்கள் மேற்கொண்ட " 'சியே மட்டக்களப்புப் பூர்வீக சரித்திரத்தின் சில ஏட்டுப் பிரதிகளைத்
வெல்லவுர்க் கோபால் - 40

Page 32
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
தொகுப்பாக்கி “மட்டக்களப்பு மான்மியம்” என்ற பெயரில் 1962 ல் முதல் ஆவணமாக நமது கைக்குக் கிடைக்கின்றது. நீண்டகாலமாக நீற்றுப்போய் புதையுண்டு கிடக்கின்ற நமது வரலாற்றுப் பெட்டகத்தை மான்மியம் என்ற திறவு கோலால் திறந்த நிலையில் அதனைக் கிண்டிக் கிளறிப் பார்க்க முயற்சிக்காத தன்ம்ையில் நாம் இருக்கின்றோம். சமகாலத் தேவையினை நிறைவேற்றும் நோக்கில் மாத்திரம் மேற்பரப்பில் பமிதந்தவற்றை மட்டும் நம்மால் அப்பிக்கொள்ள முடிந்ததே தவிர ஆழச்சென்று அலசிப் பார்க்க முடியவில்லை. மட்டக்களப்பு வரலாற்றுப் படைப்பாளிகள் என இச் செயற்பாடுகளின் மூலம் எம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதே தொடர்நிலையாகி விட்டால் மட்டக்களப்பு வார்த்தைகளில் சொல்வதெனின் நமது வரலாறு ஒரு 'வெட்டாப்பு ஆகத் தென்படலாமே தவிர அது நிலையான 'வெள்ளாப்பு’ ஆக இருக்கப் போவதில்லை.
ஆட்சியாளர்கள் இராவணன் காலம்
பண்டைய காலத்தே ஈழத்தில் குபேரனின் ஆட்சியும் பின்னர் இராவணன் மற்றும் விபீடணனின் ஆட்சியும் நடைபெற்று அதன்பின் பன்னெடுங்காலம் ஈழம் பாழ் பட்டுக் கிடந்ததாக வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் சங்க இலக்கியங்கள் விபரிக்கின்றன. இந்நிகழ்வுக் காலங்களை பல்லாயிரம் வருடங்கள் முன்னோக்கியதாகவும் அவை கூறுகின்றன. வரலாற்று ரீதியாக இவை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இராம இராவணன் யுத்தம் குறித்தும் இந்திய ஆய்வாளர்கள் இன்னும் ஒரு உடன்பாட்டிற்கு வரவில்லை. இது இலங்கையில் இடம்பெற வாய்ப்பிருக்கவில்லை என்று இன்றைய பல ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். அவ்வாறு ஒரு யுத்தம் நடந்திருக்கக் கூடுமாயின் அது இந்திய நிலப்பரப்பிலேயே நடந்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் வாதிடுகின்றனர். r.
வான் மீகியின் காலத்துக்கு முன்னர் இராமர் பற்றிய
கதையொன்று "தஐதர ஜாதகக் கதை"யாக வருகின்றது. இதில் இராமர் தென்னிந்தியா ஊடாக இலங்கை சென்றதாகவோ இராம இராவண
வெல்லவூர்க் கோபால் - 41 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
யுத்தம் ஒன்று நடைபெற்றதாகவோ குறிப்பிடப்படவில்லை. இவ் ஐதீகங்கள் மரபு வழியாகக் காலத்துக்குக் காலம் வளர்ச்சி பெற்றுப் பிற்பட்டெழுந்த இராமாயண காவியத்தில் சேர்க்கப்பட்டவை என்றே ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றது. தொல் லியலாளர் எச்.டி.சங்காலியா ஒரிசாவை உள்ளடக்கிய இந்திய கிழக்குப் பகுதியில் இராமர்-இராவணன், லங்காதீய பற்றிய ஐதீகமொன்று பன்னெடுங் காலமாக நிலவி வந்திருப்பதைச் சுட்டிக்காட்டி தனது ஆய்வுகளின் அடிப்படையில் இது இலங்கையைக் குறிப்பிடாது எனவும் கூறுகின்றார். கி.பி. 10ம் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கையில் பெறப்பட்ட ஆவணங்களில் இராமர் பற்றிய குறிப்புக்கள் எதுவும் இல்லை என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விஜயன் பற்றிய கதைகள் பொதுவாக இலங்கையின் வரலாற்று ஆவணங்கள் அனைத்திலும் இடம்பெறுவதோடு வட இந்தியாவிலும் முற்பட்ட காலத்தே இதுபற்றிய பதிவுகள் பெறப்படுகின்றன. ஹிவான் - ஸாங் என்ற சீனரின் யாத்திரைக் குறிப்புகளிலும் இது இடம்பெறுகின்றது. சிங்கபுரம் இந்தியாவின் வடமேற்குப் பகுதி என்பதால் விஜயனை ஆரியர் வழியில் பார்ப்பதே சரியென்பது சில ஆய்வாளர்களின் வாதமாக, இருக்கின்றது. மகாவம்சம் குறிப்பிடும் மகதநாடு, வங்கநாடு, கலிங்கநாடு என்பவை கிழக்கிந்தியாவிலும் சிங்கபுரத்து லாடாநாடு இந்தியாவின் வட மேற்கிலும் அமைந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும். (மகாவம்சம் முரண்பட்ட அவதானிப்புக்களைக் கூட சாதகமாக்க முற்படுவதையே இது காட்டுகின்றது.
குவேனி - விஜயனி தொடர்பு, பாண்டிய இளவரசியின் திருமணம், இலங்கையில் விஜயன் கால்வைத்த போது புத்தர் பரிநிர்வாணம் அடைந்தமை, இலங்கையின் கலிங்க வங்க ஆட்சியாளர்களை லாடா நாட்டு விஜயனுடன் இணைக்க முற்பட்டமை, பெளத்த மதத்தை இலங்கையில் பாதுகாக்கும் படியும் இலங்கையில் தான் அது நிலைக்கப் போகிறது என்பதைப் புத்தரே உபதேசித்தாகக் கூறுவதும் முரண்பாடுகளுக்கு இடைப்பட்ட தனது சாதகமான நகர்த்தலை ஒரு .ே நம் வரலாறாக்கிச் சித்தரிப்பதோடு இலங்கையின் பண்டைய திராவிட
வெல்லவூர்க் கோபால் - 42 vs.

Page 33
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
இனத்தையும் அவர்களின் சிறப்பு மிக்க நாகரீகத்தையும் அது 6ġbIT Lif LIT 60T LITUL D LI IfluIIġ56ODġibuq Lib 65à Lg56) LI(bġ5 ġ56oqLib LIDċifs IT 6)ILibëUFLlib முற்பட்டிருக்கின்றது. இராமன் ஆரியத் தலைவனாக இருப்பினும் அவனின் கதையை மகாவம்ச காலத்து நூல்கள் உள்வாங்காமைக்குக் காரணம் இதன்பால் தெளிவாகின்றது. இராமனை உயர்த்துவதன் மூலம் ‘இந்துமதம் தலையெடுத்து விட்டால் பெளத்தம் பாதிக்கப்பட்டுவிடும் என்ற அச்ச உணர்வே அது. இதில் அவை கொண்ட மிகுந்த அக்கறையானது சிங்கள பெளத்தத்தை முன்னிறுத்த அவர்களுக்கு பேருதவி புரிந்தது என்றே கொள்ள வேண்டும்.
பொதுவான தகவல்களின் அடிப்படையில் இராவணன் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை ஆய்வுகளுக்கு உட்படுத்துவது மிகவும் அவசியமாகின்றது. இராம இராவண யுத்தம் என்பது ஆரியச் செல்வாக்கை நிலைநிறுத்த கிறிஸ்துவுக்குப் பிற்பட்டு எழுந்த ஒரு கற்பனை வடிவமே என்பதுவும் இதே போன்றதாக வள்ளியோடு LDTģ5ģ5ULib (3ējFIIL (pbē5 6IIITL26šo ģ5TIT6īLI 6LIc560)D60puII சீர்குலைக்க ஆரியரால் புகுத்தப்பட்டதே சூரசம்காரக் கதை எனவும் தற்போதைய ஆய்வுகள் மூலம் நிலைநிறுத்துவதைப் பார்க்கின்றோம். ஆரியருக்குரியவனான இந்திரனின் மகளாக தேவயானை சித்தரிக்கப்பட்டு முருகனுடன் இணைக்கப்படுவதும் திராவிட இயக்கர் குலம் இராமாயணத்தில் அரக்கர்களாகவும் திராவிட மன்னர்களும் வீரர்களும் கந்தபுராணத்தில் அசுரர்களாகவும் சித்தரித்துக் காட்டப்படுவதும் இத்தன்மையதே.
இவற்றையெல்லாம் விடுத்துப் பார்க்கும் நிலையிலும் ஈழத்தில் இராவணன் தொடர்பான வரலாற்றுப் பின்னணி ஒன்று மிகவும் ஆழமாக வேர்விட்டிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இராவணனது ஆட்சியில் அவனது கோட்டை கொத்தளங்கள் அமைந்த பகுதி தென்னிலங்காபுரியான திருக்கோவிலின் கிழக்குக் கடலுள் அமிழ்ந்து விட்டதாக இப்பகுதியில் பெறப்படுகின்ற வாய்மொழி வரலாறுகள் அவதானிப்புக்குட்படுத்தப்படவேண்டியவையாகும். இப்பிரதேசத்தே ஒரு தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படின் ஒரு தெளிவினுக்கு மட்டக்களப்பு
வெல்லவூர்க் கோபால் - 43 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
வரலாறு வர வாய்ப்பேற்படும். அவ்வாறு இது நிலைநிறுத்தப்படுமாயின் வரையறை செய்யப்படும் ஒரு காலகட்டத்தே மட்டக்களப்பின் பண்டைய ஒரு ஆட்சியாளனாக இராவணனை முன்னிறுத்த முடியும். அதுவரை கலிங்க ஆட்சியாளர்களை முன்வைத் தே மட்டக்களப் பு ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் வாய்ப்புண்டு.
கலிங்க அரசர்கள்
ஈழத்தினதும் குறிப்பாக மட்டக்களப்பினதும் வரலாறானது பெரும்பாலும் கலிங்கத்தையே பின்னிக்கிடப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இவ் வரலாற்றுக் காலத் தேடலை கலிங்கத்தில் தொடங்குவதே மிகப் பொருத்தமானதாக அன்மையும். கலிங்கத்தில் அசோகரின் பாறைக் கல்வெட்டு புவனேஸ்வரத்திலுள்ள அதிகும்பா பாறைக் கல்வெட்டு மற்றும் சம்பைக் கல்வெட்டு போன்ற கிறிஸ்துவுக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள் தம் பிரபண்ணே (தாமிரபண்ணை) நாடான ஈழத்தையும் தொட்டு நிற்கின்றது. இவை கலிங்கத்தின் அப்போதைய ஆட்சி நிலையினையும் சமூகங்களின் சிறப்பியல்புகளையும் குறிப்பிடுகின்றன. மாமூலனார், மோசிகீரனார் போன்ற சங்கப் புலவர்கள் ஆப்போதிருந்த கலிங்க மன்னர்களைத் தங்கள் பாடல்களில் பெருமைப்படுத்தியிருப்பதும் தமிழ் நாட்டு மன்ன்ர்களும் கலிங்க மன்னர்களும் நெருக்கமுறக் கலந்திருந்தமையை பண்டைய கலிங்க தமிழக வரலாற்று ஆவணங்கள் நமக்கு உணர்த்துகின்றன. ஒரிசாத் தலைநகர் புவனேஸ்வரின் ஆவணக் காப்பகத்தில் பெறப்படுகின்ற பல தகவல்களால் யாவா, சுமத்திரா, ஈழம் போன்ற நாடுகளில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே கலிங்கரின் ஆதிக்கத் தன்மை அறியப்படுகின்றது.
கெளதம புத்தரின் ஆன்மீகப் புரட்சி கி.மு. 5ம் நூற்றாண்டினை மையப்படுத்தியதாக அமைந்தது. கி.மு. 4ம் நூற்றாண்டில் தனநந்தரின் கலிங்கப் பேரரசு தக்கணத்தின் ஆட்சித் தளத்தே முதன்மை நிலைக்கு அடிவைத்தது. தலைநகரான பாடலி அப்போது புகழ்பெற்ற வாணிப நகராக தலையெடுத்திருந்தது. தொடர்ந்து வந்த காலத்தே தகனநந்தர்களும் சேரர்களும் கொண்டிருந்த வலுவான உறவு
வெல்லயூைர்க் கோபால் - 44- 4.

Page 34
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
முறைகளை அங்கு தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகின்றது. அதேபோல கலிங்கரான காரவேலரின் ஆட்சிக் குறிப்புகள் கலிங்கத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் இருந்த நெருக்கத்தை வெளிப்படுத்துகின்றன. மட்டக்களப்பிலும் கலிங்க தமிழகத் தொடர்புகள் வலுப்பெற இவையும் ஒரு காரணம் என்றே கொள்ள வேண்டும்.
மிக நீண்ட காலமாக இயக்கர் நாகரின் குழு நிலை ஆட்சி முறைமை ஈழத்தில் பரவியிருந்த போது மட்டக்களப்புப் பிரதேசத்தில் நாகர்முனை (திருக்கோவில்) நாகன்சாலை (மண்ரூர்) சூரியத்துறை (மட்டக்களப்புப் பெருந்துறை) நாகர்ப்பொக்கணை (மன்னம்பிட்டி) போன்றவற்றில் நாகரும் கதிர்காமம், மகியங்கணை விந்தனை போன்றவற்றில் இயக்கரும் குழுநிலை ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். இயக்க அரசி குவேனியின் ஆட்சியை தன்வசப்படுத்திய விஜயன் (கி.மு. 543) தம்மன் னநுவரையை இருக்கையாக்கி முழு அரசை நிறுவியவனாகக் கருதப்படுகின்றான். இவனின் ஆட்சியின் பின்னர் இவனோடு தொடர்புபட்ட ஆட்சியாளர்களாக உபதிசன், பாண்டுவக, அபயன் ஆகியோர் கி.மு. 454 வரை உபதிஸ்ஸநுவரையில் இருந்து ஆட்சி புரிந்ததாகக் கூறப்படுகின்றது. பாண்டுவசுவின் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு பகுதியினர் மட்டக்களப்புப் பாணகையில் வந்து இறங்கியதாக யாழ்ப்பாண வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மட்டக்களப்புப் பிரதேசத்தில் எதுவித சான்றுகளும் இதுவரை பெறப்படவில்லை என்பதால் இதனை ஒரு தகவலாகவே கொள்ள (UDI2ULib.
கி.மு. 454 தொடக்கம் கி.மு. 437 வரையான காலப்பகுதி குறித்த சரியான தகவல்கள் இலங்கையின் வரலாற்றில் குறிப்பிடப்படவில்லை. இக்காலத்தை உள் நாட்டுக் கலகக் காலம் என வரலாற்றில் சொல்லப்பட்டாலும் மீண்டும் இயக்கர் நாகர் வலிமை பெற்ற காலமாக இதனைக் கருதமுடியும். கி.மு. 437 தொடக்கம் கி.பி. 729 வரையான காலம் அனுராதபுரத்தைக் குறித்து நிற்கின்றது. இதில் கி.பி. 479 - 497 வரையான பதினெட்டு ஆண்டுகால ஆட்சியில் சிகிரியா காசியப்பனின்
வெல்லவுர்க் கோபால் - 45

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
ராசதானியாக மிளிர்கின்றது. இக்கால மன்னர்கள் நாடு முழுவதையும் தங்கள் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவர முற்பட்டாலும் நிலையாக அதனைச் செயற்படுத்த முடியாத நிலையே பெரும்பாலும் அனுராதபுர ஆட்சியில் தென்படுகிறது. மட்டக்களப்புக் குறுநிலப் பிரிவினை அவர்களது முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாத தன்மையே அங்கு தெரிகின்றது. எனினும் நட்பு முறையான ஆட்சி முறைமையே மட்டக்களப்பில் நீண்டகாலம் தொடர்ந்திருந்தமையை அவதானிக்க முடியும். இதற்குக் காரணம் கலிங்க மரபுத்தளம் நிலைபெற்றிருந்தமையாகும்.
LIDL 'L Lö 56MT Lů Lf60ĩ 6 BIT LÈ JÐčÐIT 6o 59 TBF LI IfIf60d6DI முக்கியப்படுத்தும் தன்மையில் கூத்திகனை மட்டக்களப்பு மான்மியம் இனங்காணுகிறது. கலிங்கனான சிறிகுலசேனனின் வங்க குலத் தாய்வழி வாரிசாகக் கூத்திகனை மான்மியம் குறிப்பிடுவதும் கால வரையறை செய்வதும் சற்று வேறுபடுவதைக் காணமுடிகின்றது. மகாவம்சம் போன்ற சிங்கள வரலாற்று நூல்கள் கூத்திகன் சேனன் இருவ்ரையும் சேரநாட்டின் தளபதிகளாக வெளிப்படுத்துகின்றன. சேரநாட்டினரான இவர்களை வங்கர் குலத்தவர் எனக் குறிப்பிடும் மான்மியம் இதேபோல் பிற்பட்ட காலத்தே மட்டக்களப்பின் ஆட்சிப் பொறுப்பிலிருந்த சேரத்துப் பணிக்கர் குலத்தோனான எதிர்மன்ன சிங்கனையும் வங்கர் குலத்தோன் எனக் குறிப்பிடுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சூரத்தீஸனின் (கி.மு. 246-236) ஆட்சியை சேனனும் கூத்திகனும் இணைந்து கைப்பற்றி அனுராதபுரத்தின் ஆட்சியை (கி.மு. 236 - 214) நிலைப்படுத்தியதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். சேனன் அனுராதபுரத்தில் நிலை கொள்ள கூத்திகன் மட்டக்களப்புக்கு வருகின்றான். இவனே இன்றைய சம்மாந்துறையை இருக்கையாக்கி மட்டக்களப்பை ஆட்சிபுரிந்தவனாகின்றான். இது தொடர்பான தகவல்கள் மட்டக்களப் பில் பரவலாகப் பெறப்படுவதோடு சம்மாந்துறைப் பகுதித் தடயங்களும் சான்றாக உள்ளன. தற்போது மலுக்கம்பிட்டி என அழைக்கப்படும் இடமே கூத்திகனது கோட்டை கொத்தளம் அமைப்பதற்காக மண், கல் என்பன எடுத்த இடமாக
வெல்லவூர்க் கோபால் - 46

Page 35
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
குறிப்பிடப்படுகின்றது. இது அன்று மண்கல்பிட்டி என அழைக்கப்பட்டு மலுக்கம்பிட்டி ஆயிற்று என்பர். அதேபோல் மட்டக்களப்பு வாவியின் தென் முனையில் மட்டக்களப்பு அரசுக்கான பாதுகாப்புக் காவல் அரண் அமைக்கப்பட்டு அதில் படை வீரர்கள் நிலைபெற்றிருந்தமை தெரிகின்றது. வீரர்முனை என அழைக்கப்பட்டிருந்த இவ் இடம் பின்னர் வீரமுனை என மருவியதென்பர். மேலும் கூத்திகன் காலத்தில் அனுராதபுர அரசின் சுற்றுலாவிடுதி ஒன்று சிங்காரத் தோப்பில் அமைக்கப்பட்டதாகத் தெரிகின்றது. இது மட்டக்களப்புத் தனியரசாக உருவாகுவதற்கு முன்னர் அனுராதபுர ஆட்சியின் நேரடி நிருவாகத்தில் இருந்தமையைப் புலப்படுத்தும். அட்டப்பள்ளம் என்ற பழந்தமிழ்க் கிராமமே சிங்காரத் தோப்பு என்ற அழகிய பெயரை முன்னர் பெற்றிருந்தது. சிங்காரத் தோப்பு பின்னர் சிங்கார வத்தை எனவும் பின்னர் சிங்காரபுரம் எனவும் அழைக்கப்படலாயிற்று. சிங்காரபுர மாரியம்மன் ஆலயம் அங்கு இருந்தமை கொண்டு இதனை நிலைநிறுத்தலாம். கூத்திகன் காலத்தே தெற்கே பூமுனை மற்றும் தீகவாபி வரையான நிலப்பரப்பில் தென்னிந்தியக் குடியேற்றம் இடம்பெற்றமையும் உறுதியாகின்றது.
கூத்திகன், சேனன் ஆட்சி முடிவுற்ற பின்னர் கி.மு. 77 வரை மட்டக்களப்பு அனுராதபுர அரசின் ஒரு சிற்றரசாக நிருவகிக்கப்படுகின்றது இதன்பின் அனுராதபுரம் நாகமன்னர்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர மட்டக்களப்பும் அவர்களின் கீழ் செல்கின்றது. மகாகுல நாகன், சோர நாகன் எண் போர் ஆட்சியிலிருக்கின்றனர். இது குறித்து மான்மியமும் விளக்குகின்றது. விண்டு அணையை (விந்தனை) இருக்கையாக்கி மட்டக்களப்பு அரசினை இயக்கர், நாகர் பொறுப்பேற்றதாகவும் கலிங்கரால் முன்னெடுக்கப்பட்ட சிவ வழிபாட்டினை ஒதுக்கி விட்டு தங்களது சிறு தெய்வ வழிபாட்டினையே இவர்கள் முன்னெடுத்ததாகவும் முப்பது ஆண்டுகள் நீடித்த இவர்களது ஆட்சியற்றி கலிங்கத்து மதிவாகுகுணனுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் இதன் பின் கலிங்கர் படையெடுப்பால் நாகராட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன் மட்டக்களப்பில் கலிங்கர் மீண்டும் ஆதிக்கம் பெறுவதாக மான்மியம் குறிப்பிடுவதோடு
வெல்லவுர்க் கோபால் - 47

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
ஆட்சிக் காலத்தை கி.மு. 82 என அது குறிப்பிடும். இலங்கை வரலாற்றாய்வாளர்களின் கணிப்பின்படி அனுராதபுர ஆட்சி மாற்றம் கி.மு. 51ல் நிகழ்ந்ததாக குறிப்பிடுவதால் இக்காலக் கணிப்பு பெரும்பாலும் நெருங்கி வருவது தெரிகிறது.
இக்காலத்தே ஈழம் நோக்கிய கலிங்கப்படையெடுப்பு ஒன்றினை அவதானிக்க முடிகின்றது. இரஞ்சலன் என்பவனே இதற்குப் பொறுப்பேற்று வந்தவனாக மான்மியம் விபரிப்பதோடு கலிங்கத்தில் அப்போது மதிவாகுகுணனின் ஆட்சி இருந்ததாக அது கோடிடுகின்றது. கலிங்கத்தைப் பொறுத்தவரையில் கலிங்கரான தனநந்தர்களுடைய ஆட்சி கி.மு. 318 ல் சந்திரகுப்த மோரியரால் பறிக்கப்பட்ட பின்னர் 150 ஆண்டுகளுக்கு மேலாக கலிங்கம் பல உள்நாட்டுக் குழப்பங்களுக்கு ஈடுகொடுத்தமை தெரிகின்றது. அதன்பின் கி.மு. 160 தொடக்கம் கலிங்கரான காரவேலரும் அவருடைய வாரிசுகளும் கி.பி. 3ம் நூற்றாண்டு வரை பேரரசாகவும் சிற்றரசுகளாகவும் நீடிக்கின்றனர். இதனால் மான்மியம் குறிப்பிடும் மதிவாகுகுணன் ஒரு கலிங்கனாக இருக்கவே வாய்ப்பாகின்றது.
LDLo Lä356mŕILí6ór 6íj5:5606oruň6o 8LLD6|LIgbo (3LITIf6o 9g5 LIö3bolgDLib பெருமளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதன் பின் நாகர் கலிங்கருக்கு உதவியதாகவும் தொடர்ந்து இயக்கருடைய ஆட்சிகள் பறிக்கப்பட்டு அவர்கள் விந்தனை, மையங்கணை, லக்கலை, கதிர்காமம் போன்ற இடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. இதையேதான் மகாவம்சம் இயக்கரை அப்புறப்படுத்தி அப்பகுதியை தூய்மைப்படுத்த வேண்டிய எண்ணத்தை புத்தர் ஏற்கனவே கொண்டிருந்ததாக குறிப்பிடுவதன்மூலம் தனது வரலாற்றுத் தெளிவினுக்கு புடம்போட முற்படுகின்றது.
இதன்பின்னர் மட்டக்களப்பின் ஆட்சி அதிகாரம் படையாட்சித் தலைவனான சிறிகுலனிடம் சென்றதாக மான்மியம் குறிப்பிடும். இவனைப் படைப் பிரிவு ஒன்றினுக்கு தலைமை தாங்கி வந்த சோழ நாட்டினனாகவோ அல்லது தொண்டை நாட்டினனாகவோ கொள்ள
வெல்லவூர்க் கோபால் 48 س - *

Page 36
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
முடியும். இவனது ஆட்சிக்குப் பின்னர் இவனின் மகனான வாசுரன் கி.மு. 32ல் ஆட்சிப்பொறுப்பேற்றதாகத் தெரிகின்றது. இவனே மாணிக்க கங்கையிலிருந்து 'முக்கனார்’ எனும் வாய்க் காலை வெட்டி விவசாயத்தை ஊக்குவித்தவனாகக் கருதப்படுகின்றான். இதன் மூலம் பாசனம் பெற்ற பிரதேசம் வாகூரவட்டை என அழைக்கப்பட்டிருந்தது. பூமுனைப் பகுதியில் அமைந்த இப்பகுதி இன்று வாகூரவெட்டை எனத் திரிவுபட்டு நிற்கின்றது. இவனைத் தொடர்ந்து மட்டக்களப்பின் 9H LTU LI G LI IT g LI Lq 6936)I60f6or LDčE560TIT 60T LfU 36of 60Tčflġj5 ġ56ofLlib கைமாறுகின்றது. இதனை கி.பி. 1ம் நூற்றாண்டின் முற்பகுதியாகக் 6.35|T6from (Lpipulb.
இதன்பின் கலிங்க குமாரன் புவனேகபாகு தனது மனைவியும் திருச் சோழனின் புதல்வியுமாகிய தம்பதி நல்லாளுடன் மட்டக்களப்புக்கு யாத்திரை வந்ததாக கூறப்படுகின்றது. கலிங்கத்தில் காரவேலரின் ஆட்சிக்கு முன்னர் ஆட்சியாளர்களாக இருந்த மோரியர்கள் கலிங்கத்திலிருந்து தமிழ் நாட்டுக்குள் நுழைய முற்பட்டபோது சோழர்கள் அவர்களை விரட்டி அடித்தனர். கி.பி. 1ம் நூற்றாண்டில் திருமாவளவன் 2ம் கரிகால் சோழன் பரந்த ஆட்சியாளனாக தமிழகத்தில் விளங்கியவனாகின்றான். கலிங்கர்களுடன் நெருக்கமான நட்புக் கொண்டவனாக தக்காணப் பிரதேசம் எங்கும் “திராவிட சங்கார்த்தம்' நிலை நிறுத்தப்பட இவன் பெரும் பங்காற்றியவன். இவனை திருமாச் சோழன் எனவும் வரலாற்றில் கூறப்படுகின்றது.
“கரிபரிகாலாட் பொரு தளற் சென்னி விரி தரு கருவுர்த் திருமாச் சோழ.”
எனத் தொடரும் கருவுர்ச் சிறப்புப் பாடலடிகள் திருமாவளவனை திருமாச் சோழன் என்றே குறிப்பிடுகின்றன. இவன் புகழ் ஈழம் வரை பரவியிருந்தது. ஈழம் புகுந்து அனுராதபுர ஆட்சியை வெற்றி கொண்ட இவன் சோழப்படைகளால் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஈழத்துப் போர் வீரர்களையும் இன்னும் பலரையும் சிறைப்பிடித்து தமிழகம் கொண்டுவந்து காவேரிக்குக் கல்லணை கட்டியதோடு அவர்களை வைத்துக் களனி திருத்தி பாசனம் செய்து வளம் பெருக்கியவனாகப் புகழப்படுகின்றான். நமக்குக்
வெல்லவுர்க் கோபால் -49 س -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
கிடைக்கின்ற மட்டக்களப்பின் தகவல்களும் காலமும் தமிழக கலிங்க வரலாற்றுக் குறிப்புகளுடன் குறிப்பாக கலிங்கமும் சோழமும் கொண்டிருந்த நெருக்கத்தின் பால் பெருமளவு இணைந்திருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மான்மியம் குறிப்பிடும் திருச்சோழனே கருவுர் வரலாற்றில் சொல்லப்படுகின்ற திருமாச் சோழனாக கொள்ளப் போதிய காரணம் தென்படுவதாக அமைகின்றது. திருமாச் சோழனே திருமாவளவனென்றும் 2ம் கரிகால் சோழனென்றும் குறிப்பிடப்படுபவன் ஆகின்றான்.
நீண்டகால வரலாற்றுப் புகழ் மிக்கதாக விளங்கிய நாகர்முனை (திருக்கோவில்) சுப்பிரமணியர் ஆலயம் பாழுற்றிருந்த நிலையில் மட்டக்களப்புச் சிற்றரசன் பிரசன்னசித்துவினதும் பிரதேச மக்களதும் வேண்டுகோளினை ஏற்றுக் கொண்ட புவனேயபாகுவும் தம்பதி நல்லாளும் திருச்சோழனின் உதவியினைப் பெற்று இவ் ஆலயத்தை கி.பி. 1ம் நூற்றாண்டில் செப்பனிட்டதாகக் கூறப்படுகின்றது. இவ்வாலயத்தை பிரசின்னசித்துவிடம் ஒப்புவித்து நாடு திரும்பவேண்டிய நிலையில் தம்பதி நல்லாள் குழந்தைப் பேற்றினை எதிர்பார்த்திருந்த வேளையில் அவர்களை இங்கு தங்க வைக்கவேண்டி ஏற்பட்டமையால் மட்டக்களப் பின் தென் பால் அவர்களுக்காக ஒரு சிற்றரசு உருவாக்கப்பட்டது. அதுவே உன்னரசுகிரியாகும். இதற்கு எல்லையாக மக்கனல்வெட்டு வாய்க்காலும் தெற்கு மாணிக்க கங்கையும் மேற்கு கடவத்தையும் கிழக்கு கடலும் கொண்ட Bl6OL i LIUL i LIIr Ebé சொல்லப்படுகின்றது. மக்கனல் வெட்டு வாய்க்கால் இன்றைய கோமாரிக்கும் பொத்துவில்லுக்கும் இடைப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. பின்னர் புவனேயாகுவுடன் இங்கு வந்த சோழ நாட்டுக் குடிகளும் குடியமர்த்தப்பட்டு காடுகள் திருத்தி களனிகளும் 9) (B6)IITéib5ILII L60T.
இதன்பின் உன்னரசுகிரியின் ஆட்சிப் பொறுப்பு புவனேயாகுவின் மகன் மனுனேயபாகுவிடம் செல்கின்றது. மட்டக்களப்பின் அரசுரிமை பிரசன்ன சித்துவின் மகன் தாசனிடம் கைமாறுகின்றது. இவனை தாசுதன் எனக் குறிப்பிடும் ஏட்டுப்பிரதிகளும் உண்டு. மனுனேயபாகுவின்
வெல்லவுர்க் கோபால் - 50 - wk

Page 37
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
ஆட்சியின் போது உன்னரசுகிரியின் தென்மேற்குப் பகுதி மேலும் விரிவுபெற்றதாகக் தெரிகிறது. மட்டக்களப்பு அரசின் சம்மதத்தோடு மனுனேயபாகு திருக்கோவில் ஆலயத்தை சிறப்பாகப் புனரமைத்ததாகத் தெரியவருகின்றது. சோழ நாட்டுச் சிற்பிகளைக் கொண்டு பாரிய அளவில் செப்பனிடப்பட்ட இவ்வாலயத்தின் குடமுழுக்கானது அனுராதபுரம், யாழ்ப்பாண அரசர்களுக்கும் மற்றும் கலிங்கநாடு, வங்கநாடு, சிங்கநாடு, சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு (இராமநாடு) மன்னர்களுக்கும் அழைப்பனுப்பப்பட்டு மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டதாக மட்டக்களப்பு பூர்வீக சரித்திரம் தொடர்பான ஏட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ் ஆலயத்துக்காக சங்குமண் கண்டி (சங்கமன் கண்டி) தொடக்கம் சாகமத்தின் வடபகுதியான தாடகிரிவரை பெருமளவு களனி செப்பனிடப்பட்டு இவ்வாலயத்துக்கு வழங்கப்பட்டதற்கான போதிய சான்றுகள் நமக்குக் கிடைக்கின்றன.
தமிழக எழுத்தாளர் ஆர்.எஸ் மணி எழுதி 1971ல் வெளியிடப்பட்ட 'ஈழத்து ஆலயங்கள் பற்றிய கட்டுரைகளில் தென்னிலங்கை வேந்தன் இராவணனால் பூசிக்கப்பட்ட சிவ ஆலயங்களில் ஈழத்தின் தென்கிழக்கில் அமைந்த திருக்கோவில் ஆலயம் பமிக முக்கியத்துவம் பெறுவதோடு தமிழக மூவேந்தர்களது மதிப்பினையும் கொடையினையும் பெற்றமையும் பெரும்புகழ் கொண்ட இவ்வாலயத்தைத் தரிசிக்க பண்டைய காலம் முதல் தமிழக யாத்திரிகர்கள் அங்கு சென்று வழிபாடியற்றித் திரும்பியமையும் தெரியவருவதாகக் குறிப்பிடுகின்றார். இவ்வாலயத்துக்குப் பணிசெய்ய வேண்டி சோழநாட்டின் பல குடிகள் இங்கு அழைத்துவரப்பட்டமையும் தெரியவருகின்றது.
இதன் பின் கி.பி. 1ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆடகசெளந்தரியின் வரவுபற்றி மட்டக்களப்பு வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இவளோடு தொடர்புபடும் வரலாற்றுக் குறிப்புகள் அனைத்தும் அதீத கற்பனையின் பால் இணைவுற்றிருப்பதை உணரமுடியும் . இதனையொத்த குறிப்புகள் சிங்கள வரலாற்று நூால்களிலும் காணக் கிடக்கின்றன. யாழ்ப்பாண வரலாற்றில்
வெல்லவூர்க் கோபால் - 51 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
சொல்லப்படுகின்ற மாருதப்புரவி வல்லியின் கதையும் பெரும்பாலும் இதேபோன்ற தொடக்கத்தையே கொண்டிருக்கின்றன. மட்டக்களப்பு வரலாற்றுப் பதிவுகளில் ஒரு இடைச் செருகல் தென்படுவது போன்ற தோற்றப்பாட்டினை இது வெளிப்படுத்துகின்றது.
ஆடகசெளந்தரியின் வரவானது எத்தன்மையது என்பதனை முழுமையாகக் கண்டறிய முடியாவிட்டாலும் கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் இவள் பாணமைத் துறையில் வந்திறங்கியதாகக் கொள்ளமுடியும் . மட்டக்களப் பின் மாமாங்கம், தாந்தாமலை, திருக்கோவில் (3IT6õi p வழிபாட்டுத் தலங்களோடு திருக்கோணேஸ்வரமும் இவள் வரலாற்றில் இணைக்கப்படுகின்றது. இவள் காலத்தே அனுராதபுரியை ஆட்சி செய்த தெத்தீசன் (கி.பி. 261275) மகாசேனன் (கி.பி. 275-302) ஆகிய மன்னர்கள் இணைத்துப் பேசப்படுவதாலும் மகாசேனனை ஆடகசெளந்தரி திருமணம் செய்ததாக மான்மியம் குறிப்பிடும் காலம் (கி.பி.250) ஓரளவு நெருங்கி வருவதாலும் கி.பி. 3ம் நூற்றாண்டின் பிற்பகுதியாக இவளது மட்டக்களப்பின் ஆட்சிக் காலத்தைக் குறிப்பிடலாம். எனினும் ஒரு இடைப்பட்ட நீண்டகால ஆட்சி முறைமையை மட்டக்களப்பில் கண்டறிய முடியவில்லை. இக்காலம் வங்கநாசுகன் (கி.பி.106) தொடக்கம் தாத்தீசன் (கி.பி.261) வரையான அனுராதபுர ஆட்சிக் காலமாகும். இதனிடையே சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கஜபாகுவின் (கி.பி.180-131) ஆட்சிக்காலமும் இதனுள் அடங்கிவிடுகின்றது. இவன் காலத்தே பல சேர நாட்டுக் குடிகள் மட்டக்களப்பில் குடியேற்றப்பட்டதாகவும் கண்ணகி வழிபாடும் இங்கு தோற்றம் பெற்றதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. இவ்விடைப்பட்ட காலத்தில் அனுராதபுர ஆட்சியில் மட்டக்களப்பு இருந்ததாகக் கொள்ளவே பெரும்பாலும் முடிகின்றது.
கி.பி. 3ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உன்னரசுகிரி சிங்ககுமாரனிடம் செல்கின்றது. இவனை ஆடகசெளந்தரியின் மகனாக மான்மியம் சித்தரிக்கின்றது. இக்காலத்தே மட்டக்களப்பில் பிரசேது அதிகாரத்தில் இருக்கிறான். உகந்தை சிறந்த வழிபாட்டுத் தலமாக மாறுகின்றது. முன்னர் இது இராவணனின் வணக்கத் தலமாக
வெல்லவுர்க் கோபால் - 52

Page 38
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
இருந்ததென்பது ஐதீகம். இங்கு ஒரு மலைக் கோவிலையும் இதன் அடிப்பாகத்தே வேறு ஒரு கோவிலையும் சிங்ககுமாரனே கட்டினான் எனக் கூறப்படுகின்றது. இராவணனது வழிபாட்டுச் சிறப்பினை நினைவுகூர வேண்டி ஆடிப் புரணையிலும் தொடர்ந்து வரும் அமாவாசை தினத்திலும் இராவணனின் நினைவாக மலையில் தீபம் ஏற்றப்பட்டு நினைவுகூரப்பட வேண்டும் என சிங்க குமாரனால் திட்டம் பண்ணப்பட்டதாகவும் அதுவே தொடராக நடைமுறைப்படுத்தப் படுவதாகவும் உகந்தை தொடர்பான வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
கி.பி. 4ம் நூற்றாண்டின் தொடக்கத்தே மட்டக்களப்பு பிரசேதுவின் மகன் தினசேனனுக்கும் உன்னரசுகிரி சிங்ககுமாரனின் மகன் சிறிசிங்கனிடம் மாறுகின்றது. இதன் பின் தினசேனனுக்கு வாரிசு இல்லாமையால் உன்னரசுகிரியோடு கூடிய மட்டக்களப்பு முழுவதும் சிறிசிங்கனின் மகன் பானுவின் ஆட்சிப் பொறுப்பில் வருகின்றது. இதுவும் கி.பி. 4ம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். அதன்பின் பானுவின் மகன் அமரசேனன் 4ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் அதிகாரத்திற்கு வருகின்றான்.
கி.பி. 4ம் நூாற்றாண்டின் பிற்பகுதியில் மட்டக்களப்பு முழுவதற்கும் அமரசேனனின் மகன் குணசிங்கன் அரசனாகின்றான். இவனது ஆட்சிக் காலத்தை அனுராதபுரத்தின் கீர்த்திசிறி மேகவர்ணன் ஆட்சிக்காலத்தோடு மான்மியம் இணைக்கின்றது. இலங்கையின் முன்னைய வரலாற்று நூல்கள் சில இதனைக் கி.பி. 330 எனக்கூற அண்மைய ஆய்வாளர்கள் சிலர் இதனை கி.பி. 382 எனக் குறிப்பிடுகின்றனர். இங்கு வராலாற்றுக்காலம் ஐம்பது ஆண்டுகள் இடைவெளியைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஆடகசெளந்தரியின் ஆட்சிக்காலம் தொடக்கம் வரலாற்றுக் காலம் திருத்தி அமைக்கப்படுதல் வரலாற்றாசிரியர்களின் கடமையாகின்றது.
அமரசேனனின் காலத்தில் கம்பரின் இராமர் காதை LDL L35356TILiso LIUIL IIILIL L35|T3b3, 3, psILIOb356 rpg. 35LibL Isr LillioLILL
வெல்லவுர்க், கோபால் -53ー

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
காலத்தவர் என்பதால் இதைக் கம்பரின் ராமர் காதையாகக் கருதமுடியாது எனினும் இக்காலத்தே இராமர் பற்றிய கதை (தசதரஜாதகக் கதை) தமிழ்நாட்டில் உலாவியமை தெரிகின்றது. எனவே அக்காலகட்டத்தில் இராமநாதபுரத்திலிருந்து வந்து மட்டக்களப்பில் குடியேறியவர்களுடாக இக்கதை மட்டக்களப்பில் பரவியதாகக் கொள்ளமுடியும்.
உலகநாச்சி
குணசிங்கனின் ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பில் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாக கலிங்க இளவரசி உலகநாச்சியின் வரவைக் குறிப்பிடலாம். இவள்கலிங்க அரசன் குகசேனனின் புதல்வி என மான்மியம் கூறும். இவள் கலிங்கத்திலிருந்து வந்த நோக்கம் சரியாகத் தெளிவாக்கப்படவில்லை. இவள் புத்தரின் தசனத்துடன் சிவலிங்கம் ஒன்றைக் கொண்டுவந்ததாகக் கூறப்படுகின்றது. இக்காலமானது கலிங்கத்திலும் தமிழகத்திலும் பெளத்தம் வளர்ச்சி கண்டதோடு இலங்கையிலும் மிக வேகமாகப் பரவத்தொடங்கிய காலம். இது போன்ற கதை சிங்கள மக்களிடையேயும் பேசப்படுகின்றது. புத்தரின் தசனத்தை அனுராதபுர அரசிடம் கையளிப்பதைக் காரணப்படுத்தி குகவம்சத்தவரின் ஆட்சிப் பிரதேசமான மட்டக்களப்பில் சிவவழிபாடு மேலோங்கப்படுவதன் அவசியம் உணரப்பட்டதா? என்பது தெளிவாக்கப்படவேண்டியதாகின்றது.
மேகவண்ணனிடம் தசனத்தைக் கையளித்த உலகநாச்சியின் விருப்பின் பேரில் அவளுக்கான வாழிடம் ஒன்றினைக் கோரி மட்டக்களப்பு அரசனிடம் மேகவண்ணன் அவளை அனுப்புகின்றான். குணசிங்கனின் ஆட்சி இருக்கை அப்போது பாணகையில் இருந்ததாகச் சில தகவல்கள் கூறுகின்றன. அவள் ஒரு கலிங்க இளவரசி என்பதனால் அவள் விருப்பத்தின் பேரில் தனியான சிற்றரசு ஒன்றினை மண்முனை என்ற பெயரில் உருவாக்கி குணசிங்கன் கையளித்தான் எனத் தெரிகின்றது.
இன்றைய கோவில்குளம் பகுதியில் உலகநாச்சியின் இருக்கை
வெல்லவூர்க் கோபால் -54・

Page 39
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
அமைந்ததோடு அங்கு ஒரு சிவாலயமும் அவளால் உருவாக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் அதில் வைத்துப் பூசிக்கப்பட்டது. அவளது மாளிகை இன்றுள்ள தாழங்குடா கிறிஸ்தவ தேவாலயத்திற்கு பின்புறம் அமைந்திருந்ததாக கூறப்படுகின்றது. அவ்விடம் இன்றும் மாளிகையடித்தெரு என அழைக்கப்படுவதை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து கலிங்கத்திலிருந்து அவளால் அழைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குகக் குடிகளும் சிறைக் குடிகளும் புதுக்குடியிருப்பு உட்பட வாவியின் இரு பக்கமும் இரு வேறு தடவைகளில் குடியேற்றப்பட்டதையும் முனைக்காட்டுப் பகுதி உருவாக்கப்பட்டபோது காடுகளை அழிக்கையில் பண்டைய வேடர்களின் வழிபாட்டினைத் தொடர்ந்து கொக்கட்டியமர அடியில் மறைந்துபோன சிவலிங்கம் மீண்டும் கண்டெடுக்கப்பட்டு தான்தோன்றிச்சரம் அவளால் அமைக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இக்காலம் குறித்து கலிங்க நாட்டில் நமது பார்வையைச் செலுத்துவது மிகுந்த பயனுள்ளதாக அமையும். மகதநாட்டுப் பேரரசின் மோரியரான சந்திரகுப்தரும் மகன் பிந்துசாரனும் மேற்கொண்ட அகன்ற போர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பிந்து சாரனின் மகன் அசோகன் அரச கட்டில் ஏறியதும் தக்காணப் பிரதேசத்தில் பரந்த பேரரசு ஒன்றினை நிலைநிறுத்தும் செயலில் ஈடுபட்டான். கலிங்கத்தின் மீது மேற்கொண்ட போர் மிகக் கொரூரமாய் அமைந்ததோடு பல நாட்கள் இது நீடித்தது. ஆயிரக்கணக்கில் வீரர்கள் மடிந்தனர். நுாற்றுக் கணக்கான பெண்கள் விதவைகளாயினர். அசோகன் இதில் தன் முதல் புதல்வனையும் இழந்தான். இந்நிகழ்வுகளின் தொடர் பாதிப்பே அசோகனை சாந்தி வழிக்கு இட்டுச்சென்றது. கலிங்கம் பெளத்தத்தில் சங்கமித்தது. கலிங்கத் தொடர்பு கொண்ட ஈழத்திற்கும் ஆந்திரா மற்றும் தமிழகத்திற்கும் பெளத்தம் அமைதி வழியில் உள்நுழைந்தது. பின்னர் கலிங்கரான காரவேலரின் எழுச்சி மோரியரிடமிருந்து கலிங்கத்தை மிட்டெடுத்தது. காரவேலரின் வாரிசு ஆட்சியின் பின்னர் சாதவாகனர்களின் ஆட்சி கி.பி. 2ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை நீடித்தது. அதன் பின் B6TLI LIT6T fö55Lb கங்கர்களும்
வெல்லவுர்க்-கோபால் -55 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
தலையெடுக்கலாயினர். கலிங்கத்தில் தங்களது ஆட்சியை கங்கர்கள் சிற்றரசு நிலைகளில் வலுப்படுத்தலாயினர்.
கங்கர்கள் கங்கைப் பிரதேசத்தே வாழ்ந்த திராவிடப் பழங்குடியினர் என்பது தெளிவுபடுத்தப்பட்டதாகும். இதன் அடிப் படையில் கங்கைக் கரைத் தலைவனான குகனோடும் சம்பந்தப்படுத்துவர் . கங்கர்களது சோழருடனான உறவே சோழகங்கர்கள் உருவாக காரணமாயிற்று என்பர். உலகநாச்சியின் தந்தையாகச் சொல்லப்படும் குகசேனனுடைய ஆட்சிக் காலம் கலிங்கத்தேகங்கர்களது ஆட்சிக்காலமாகும். குகன் என்ற முற்பெயரும் இவனுக்கு அமைந்திருப்பது கவனத்தை ஈர்ப்பதாகும். உலகநாச்சி கலிங்க நாட்டுப் பெண்ணாக இருப்பினும் இவளை கங்கள் வமிசத்தினுள் வைத்துப் பார்க்கப் போதிய ஆதாரம் தென்படுகின்றது. குணசிங்கனின் ஆட்சியின் பின்னர் அவனது மகனுக்கு மட்டக்களப்பு முழுவதற்கும் பட்டம் கட்டியதாகவும் குணசிங்கனின் சந்ததியினர் சுமார் இருநூறு ஆண்டுகள் மட்டக்களப்பில் ஆட்சி புரிந்தனர் எனவும் மான்மியம் விபரிக்கின்றது.
கிபி 5ம் நூற்றாண்டு முதல் கி.பி. 9ம் நூற்றாண்டு வரை
கி.பி. 5ம் நூற்றாண்டு முதல் ஈழத்துக்கும் பாண்டி நாட்டுக்கும் நெருக்கமான தொடர்புகள் தென்படுவதை வரலாறு உணர்த்தும். 2ம் LDöbIT 5ITLD6oï (35).Lfl. 4 1 2 - 434) LITT60öf 2 j5ITL, Ig,63 g5).d5 LD600TL5 செய்திருந்தான். கி.பி. 436 தொடக்கம் கி.பி. 463 வரை அனுராதபுரத்தை இருக்கையாக்கி பாண்டியர்கள் ஆட்சி புரிந்தபோது உறுகுணை ஆட்சியும் அவர்களுக்குக் கட்டுப்பட்டதோடு மட்டக்களப்புச் சிற்றரரசும் அவர்களது ஆட்சியின் கீழே இருந்தது. இதன்பின் கி.பி. 5ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதலாம் காசியப்பன் சிகிரியாவை இருக்கையாக்கி ஆட்சி செய்த காலத்தில் நிகழ்ந்த அரசுப் போட்டியில் மொகல்லாளன் தமிழ்நாட்டில் அடைக்கலம் பெற்றிருந்தமையும் நிகந்தர்களின்
வெல்லவூர்க் கோபால் - S6 -

Page 40
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
உதவிகொண்டு அவன் ஈழம் திரும்பியமையும் வரலாறு குறிப்பிடும். கி.பி. 7ம் நூற்றாண்டின் முற்பகுதி வரையான இக்காலத்தில் மட்டக்களப்பில் கலிங்கரின் ஆதிக்கம் நலிவடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. பின்னர் கி.பி. 630 ல் கலிங்கனான வங்கலாடன் மட்டக்களப்புக்கு வந்து அரசுப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதற்கான தகவல்கள் பெறப்படுகின்றன. அவனது சந்ததியினர் கி.பி. 750 வரை மட்டக்களப்பைப் பரிபாலித்தமை தெரிகின்றது. இக்காலத்தே பொலநறுவை இராசதானி தோற்றம் பெறுவதைப் பார்க்கின்றோம். கி.பி. 8ம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் கி.பி. 9ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை பொலநறுவையின் நிதிய அதிபர்களின் கீழ் மட்டக்களப்பு நிருவாகம் தென்படுகின்றது. 2ம் மகிந்தனின் நிதிய அதிபன் ஒருவன் மட்டக்களப்பை நிருவகித்தமைக்கான சான்றுகள் பெறப்படுகின்றன.
象 கி.பி. 5ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 9ம் நூற்றாண்டு
வரையான ஈழத்து அரசியல் மட்டக்களப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தவே செய்தது. இதன் காரணமாக அக்கால கட்டத்தின் தென்னிந்திய ஈழ அரசியல் நிலவரம் குறித்துப் பார்ப்பது உகந்ததாக அமையும். இது குறித்து ஈழத்து வரலாற்றாசிரியர் செ.கிருஸ்ணராசா அவர்களது ஆய்வுக் குறிப்புகள் நம் கவனத்தை ஈர்ப்பனவாய் உள்ளன.
"இலங்கை மீதான தென்னிந்தியப் படையெடுப்புக்கள் அனுராதபுர ஆட்சியின் தொடக்க காலத்திலிருந்தே ஏற்படலாயின. மன்னர்கள் வலிமையற்றிருந்த காலத்திலும் இவர்களது ஆட்சித் துணைக்கு உதவி கோரி அழைக்கப்பட்ட சூழ்நிலையிலும் தென்னிந்தியப் படைகள் வரக் காரணமாய் அமைந்தன. கி.பி. 9ம் நூற்றாண்டுவரை தென்னிந்தியாவில் “பேரரசு ஆதிக்க வல்லரசு' ஏற்படாத தன்மையினால் அதுவரை ஈழம் நோக்கிய படையெடுப்புகளில் அரசியல் நோக்கம் அடிப்படைத் தன்மையாக இருக்கவில்லை. சில வேளைகளில் அனுராதபுரம் படையெடுப்பாளர்களின் ஆதிக்க நிலையுள் கொண்டுவரப்பட்டாலும் தென்னிந்திய அரசுகளுக்குக் கட்டுப்பட்டோ திறை செலுத்தியதாகவோ
வெல்லவுர்க் கோபால் وے 57 ۔

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
இருக்கவில்லை. எனினும் ஆட்சியாளர்களில் சிலர் தென்னிந்திய வம்சத்தினராகவே இருந்திருக்கின்றனர். கி.பி. 9ம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட படையெடுப்புகள் பெரும்பாலும் அரசியல் படையெடுப்புகளாக அமைந்ததோடு ஆள்புல விஸ்தரிப்புக் கொள்கையினுள் இலங்கையை இட்டுச் சென்றன. 9ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதன் முறையாக இவ்வாறான ஒரு படையெடுப்பு அவதானிக்கப் படுகின்றது. பாண்டிய மன்னன் சிறிமாற சிறிவல்லவன் அனுராதபுரத்தைக் கைப் பற்றி தனது ஆட்சியை நிலைநிறுத்தினான். தொடர்ந்து இதன் பின் ஏற்பட்ட படையெடுப்புகள் அரசியல் பொருளாதார நிலைத் தாக்கங்களை ஏற்படுத்த அனுராதபுர ராச்சியமும் பின்னர் தோற்றம் பெற்ற பொலநறுவை ராச்சியமும் ஒரு புதிய வெளிநாட்டு அரசியல் கொள்கையை உருவாக்க வேண்டிய கட்டாய நிலைக்கு உள்ளாகின. தங்களது இறைமை மற்றும் மேலாண்மையை காக்க வேண்டிய நிலையில் இவை “எதிரியின் எதிரி நண்பன்” என்ற கோட்பாட்டில் தங்களது தென்னிந்திய எதிர் அரசின் பகை அரசுகளுடன் மாறி மர்றி நட்புரிமை கொண்டாடினர். கி.பி. 9ம் நூற்றாண்டின் பின்னர் இலங்கை அரசுகள் இக்கொள்கையில் மிகத் தீவிரமாக இருந்தன."
சோழப் பேரரசும் மட்டக்களப்பும்
கி.பி. 10ம் நூற்றாண்டில் தஞ்சையை இருக்கையாக்கி சோழ அரசு எழுச்சி பெற்றபோது பாண்டியருக்கு உதவ வேண்டிய நிலையில் இலங்கை அரசு இருந்தது. 1ம் பராந்தகச் சோழனுக்கு எதிராக பாண்டிய மன்னனான 2ம் இராசசிம்மனுக்கு இலங்கையின் மன்னன் 5ம் காசியப்பன் படைகளை அனுப்பியதும் இத்தன்மையதே. இதே அடிப்படையில் தான் தொடர்ந்து எழுச்சி பெற்றுக்கொண்டிருந்த சோழப்பேரரசின் கடல் ஆதிக்கத்திற்கு ஈடுகொடுக்க வேண்டிய நிலையில் இலங்கை அரசு கலிங்கத்தின் கையை நம்ப வேண்டியிருந்தது. எனினும்
வெல்லவுர்க் கோபால் - 58 -

Page 41
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
சோழப் பேரரசின் வீறுகொண்ட எழுச்சியை எவ்வகையிலும் தடுத்து நிறுத்திவிட முடியவில்லை. கி.பி. 10ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அனுராதபுர ஆட்சி உட்பட ஈழத்தின் வட கிழக்குப் பாகம் சோழராட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட போது கலிங்கனான தர்மசிங்கன் மட்டக்களப்பின் சிற்றரரசனாக இருக்கின்றான். அதன்பின் குமாரசிங்கன், கதிர்சுதன், மதிசுதன், நாதன், தினசிங்கன் என கலிங்கரின் வாரிசு ஆட்சி சோழரின் மேலாதிக்கத்தின் கீழ் மட்டக்களப்பில் நிலைநிறுத்தப்படுகின்றது. இவர்களது ஆட்சிக்காலக் குறிப்புகள் தமிழக சாசனங்களில் பெறப்படுகின்ற சோழராட்சிக் குறிப்புகளோடு காலக்கணிப்பீடுகளில் சிற்சில வேறுபாடுகளைக் கொண்டிருப்பினும் நிகழ்வுகள் பெரும்பாலும் ஒத்ததாக அமைவதைக் காணமுடிகின்றது.
இராசராசன் எனப் புகழப்பட்ட அருண்மொழித்தேவன் கி.பி. 985ல் சோழவேந்தனாக முடிதரித்தான். இவனின் பாட்டன் 1ம் பராந்தகன் தனக்கு எதிராக பாண்டியருக்கு உதவியதற்காக ஈழவேந்தன் 4ம் உதயணன் மீது போர் தொடுத்து வெற்றி கொண்டான். எனினும் ஈழத்தில் தன் ஆட்சியை நிலைநிறுத்தவில்லை. இராசராசன் பதவிக்கு வந்ததும் ஈழத்துடன் தொடர்பினைப் பேணிக்கொண்டிருந்த அமரபுயங்க பாண்டியனைத் தோற்கடித்து பாண்டிநாட்டைக் கைப்பற்றினான். பின்னர் தனது மகனான இராசேந்திரன் தலைமையில் சேரத்தையும் இணைத்துக் கொண்டான். இந்நிலையில் ஈழவேந்தன் 5ம் மகிந்தன் தனது ஒற்றர்களைப் பாண்டிநாட்டுக்குள் ஊடுருவச் செய்து தனது ஆட்சிக்கெதிராகச் செயல்படுவது அவனுக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணியது. இக்காலத்தே ஈழத்திலும் மகிந்தனுக்கு எதிராகக் கிளர்ச்சிகள் இடம்பெறலாயின. இந்நிலையில் இராஜராஜன் ஈழத்தின் மிது படையெடுத்தான். வடபகுதியுடாக அனுராதபுரத்தை அவன் கைப்பற்றினான். அவனது கடற்படை காலிப்பகுதியில் தரித்து நின்று ஈழத்தின் தென்கடல் பிரதேசத்தை வளைந்திருந்ததாகக் தகவல்கள் கூறுகின்றன. இதன் பின் பொலநறுவையைத் தமது முக்கிய இருக்கையாக்கிய சோழர்கள் அதற்கு ஜனநாத மங்கலம் எனப் பெயர் GSLI960Tfr. FFLD560)5 2 6fr6TLöěuI GEFITUDéF SFITLDL sJITéFéRuILD (LDLib(LDI2éF
வெல்லவுர்க் கோபால் - 59 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
சோழமண்டலம் எனப் பெயர் பெறலாயிற்று, சோழர் ஆட்சியின் சிறப்பிற்கு வேளைக்காரர் என அழைக்கப்பட்ட வன்னியர்கள் பெரும்பங்காற்றினர்.
இராஜராஜனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த மகன் இராஜேந்திரன் (கி.பி. 1012 - 1044) அவனது தந்தையின் பாண்டி நாட்டுப் படையெடுப் பின் போது தோல் விகண்ட பாணி டியர் தங்கள் மணிமுடியினை ரோகணத்தில் (உறுகுணை) மறைத்து வைத்திருக்கின்ற சேதியைத் தெரிந்து கொண்டான். அதை மீட்டெடுக்க மேலும் ஒரு பாரிய படையணியை ஈழத்தே செலுத்த வேண்டிய அவசியம் அவனுக்கு ஏற்பட்டது. இப் படையணிகளில் முத்தரையரும் பெரும்பங்காற்றினர். சோழர்படை கி.பி. 1017ல் பெரும் வெற்றியைப் பெற்று ரோகணத்தில் இருந்த மணிமுடியை மீட்டது, அரசியையும் பிள்ளைகளையும் படையினரையும் ரோகணத்துச் செல்வங்களையும் சோழர் தங்கள் உடமையாக்கினர். இராசேந்திர சோழனின் ஆறாவது ஆட்சியாண்டில் நிறுவப்பட்ட திருவாலங்காடு செப்பேடுகள் இவை பற்றி விபரிக்கின்றன.
இக்காலத்தே கதிர்சுதன் சோழராட்சியின் சிற்றரசனாக மட்டக்களப்பை நிருவகித்துள்ளான். சோழப் பேரரசின் ஆட்சிப் பிரதிநிதி (ஆளுனர்) பொலநறுவையில் தங்கியிருக்க அவர்கள் ஆட்சிக்குக் கீழ் உள்ள ஈழத்தின் பெரும் பகுதியில் சிற்றரசுமுறை நிருவாகங்கள் இருந்தாலும் தங்கள் பிரதிநிதிகளையும் அவர்கள் நியமித்திருந்ததாக சோழர் ஆட்சிக் குறிப்பில் தெரியவருகின்றது. சோழராட்சிக்கான வரி அறவீட்டுக்கும் இவர்களே பொறுப்பாகினர். மட்டக்களப்புப் பூர்வீக சரித்திரம் குறிப்பிடும் ஏழு நிருவாகப் பிரிவு மந்திரிகளும் இவர்களாகவே இருக்க வேண்டும். கதிர்காமம் பகுதிக்குக் கட்டகாமனும், அக்கரைப்பற்றுப் பகுதிக்கு அகுராகுவும் கரவாகுப் பகுதிக்கு நீலவண்ணசேனனும், மண்முனைப் பகுதிக்குப் புலியமாறனும் மணி முனை வடபகுதிக்கு வவுனசிங்கனும் ஏறாவூர் பகுதிக்கு சத்துவண்டனும் வாகரைப் பகுதிக்கு கொட்டக்கச்சனும் பதவியில் இருந்ததாகத் தெரிகின்றது. நீண்டகால வரலாற்றுப் புகழ் மிக்கதான மகாகந்தக் குளம் (தீகவாவி) மட்டக்களப் பின் நிருவாகப்
வெல்லவுர்க் கோபால் - 60

Page 42
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
LsIf6f96Ť (36mr (3 ULI சோழராட்சியின் G3LJIET ġESI இருந்ததாக அறியப்படுகின்றது.
(33TypUIT'lifi,5IT6Olb LDL Lib356TLL35(5 69cb for Ilai, BIT6Olb என்றே கொள்ள வேண்டும். இக்காலத்தே தமிழரது கலாசார விழுமியங்களும் பண்பாடுகளும் இங்கு முழுமையாக உள்வாங்கப் படுகின்றன. தமிழும் சைவமும் முதன்மையும் முக்கியத்துவமும் பெறுகின்றன. தமிழ்க் கலைகள் (கூத்துக்கள்) அறிமுகமாகி வளர்ச்சிப் பாதைக்கு வருகின்றன. ஆலயங்கள் சிற்பங்களாலும் ஓவியங்களாலும் பொலிவுறுகின்றன. மட்டக்களப்பின் சிறுசிறு துறைமுகங்களான வாழைச்சேனை, மட்டக்களப்பு, கல்முனை, திருக்கோவில், கோமாரி (குமரி - Comari) போன்றவை சோழரின் வாணிபத் தளங்களாக அமைகின்றன. சோழரின் குடி நிர்வாகமுறை, வாழ்க்கைமுறை, நீர்ப்பாசனம், வேளாண்மை செய்கை போன்றவை மட்டக்களப்பில் பிரதிபலிக்க வெருகல் தொடக்கம் கதிர்காமம் வரையான பெரும் நிலப்பரப்பு ஒரு தனி அலகாக மிளிர்கின்றது. இக்காலத்தில்தான் திருக்கோவில் ஆலயம் சிறந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் புதுப்பொலிவு பெறுகின்றது. கொக்கட்டிச்சோலை தான் தோன்றிச்சரமும் சிற்ப வேலைப்பாடுகளைப் பெறுவதோடு சோழநாட்டிலிருந்து அழகிய தேர்கள் வரவழைக்கப்படுகின்றன. இதன் காலத்தை நாற்பது ஆண்டுகள் அளவில் முன்னோக்கியதாக மான்மியம் குறிப்பிட்டாலும் தேர்கள் வரவழைக்கப்பட்டதன் உண்மைத் தன்மை உறுதிப்படவே செய்கின்றது.
பின்னர் இராசேந்திரன் வடநாட்டுப் போரில் வெற்றியீட்டிய பின் &BLITU 5605uLib 6035(ILIb560TIT6ör. LIIT600TIp, (35 Ub, FFUpLib, 565 filöLib, வங்கம், வடஇந்தியா, கடாரம் எனப் புலிக்கொடியைப் பறக்கவிட்ட இராசேந்திரனின் ஓயாத போர்களினால் அவனின் ஆட்சியின் பிற்பகுதி அவனுக்கு சோதனைக் களமாக அமைந்துவிட்டது. அனைத்தையும் ஒருசேரக் கட்டிக்காப்பது அவனுக்குப் பெரும் பிரச்சினையாக மாறியது. ஈழத்திலும் சேரத்திலும் கிளர்ச்சிகள் வெடித்தன. மட்டக்களப்பின் தீகவாவிப் பிரதேசத்திலும் பெரும் தொல்லைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. இராசேந்திரனுக்குப் பின்னர் அவன் மகன்
வெல்லவுர்க் கோபால் - 61 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
இரண்டாம் இராசாதிராஜ குலசேகரன் கி.பி. 1044 ல் அரியணை ஏறினான். சேரத்துக் கிளர்ச்சியை அடக்கமுடியாததைப் போல ஈழத்துக் கிளர்ச்சியையும் அவனால் முழுமையாக அடக்கமுடியவில்லை. எனினும் பொலநறுவை ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அவனால் முடிந்தது. இதன்பின் 2ம் இராசேந்திரனும் அதனைத் தொடர்ந்து அவனின் தம்பி வீரசோழன் எனச் சிறப்புப் பெயர் கொண்ட வீர இராசேந்திர சோழனும் சோழநாட்டில் அரியணை ஏறினர்.
இக்காலத்தே கதிர்சுதனைத் தொடர்ந்து அவன்மகன் மதிகதன் மட்டக்களப் பின் அதிகாரத்துக்கு வருகின்றான். இவண் பொலநறுவையிலிருந்த சோழப் பிரதிநிதியின் மகளை மணற் செய்தவனாகக் குறிப்பிடப்படுகின்றான். மதிகதனும் தந்தையைப் போல் சோழருக்கு மிகுந்த விசுவாசியாகச் செயல்பட்டான். இவன் காலத்தே ஆலய வழிபாடுகள் சிறப்புப் பெற்றன. விவசாயச் செய்கை புத்தாக்கம் பெற்றது. இவன் மேற்கொண்ட பணிகள் மட்டக்களப்பு அரசர்களில் இவனை முன்னிறுத்திப் பார்க்கின்றன. மணி டுநாகன் எனும் நாகமன்னனால் ċibLL L LI LILL L நாகன் சாலை (LD605ŤebrŤ) காளிகோவிலையும் போர்முனைநாடு (கோவில் போரதீவு) முருகையன் கோயிலையும் முன்னர் காலசேனன் இடித்துத் தள்ளியதாகத் தெரிகின்றது. மண்ரூர்ப் பகுதியிலிருந்த காளிகோவில் எது என்பது புலனாகவில்லை. கோவில் போரதீவு ஆலயம் மதிசுதனால் புனரமைக்கப்பட்டதாகத் தெரிகின்றது. நீண்ட நாட்களாகப் புத்திரபாக்கியமில்லாது கவலையுற்றிருந்த மதிசுதன் பெரியவர்களின் ஆலோசனையின் பேரில் பொலநறுவை சோழப் பிரதிநிதியின் உதவியுடன் தொண்டை நாட்டுச் சிற்பிகளைக் கொண்டு அந்தணர்களின் SY&6OT&606OríI LsJæITTLD (GeFTypTITL-fluflóö Lísu ITLD600rfræE6st SITEF60fsör ஆலோசகர்களாகச் செயல்பட்டனர்) ஐந்து தட்டுத் துTபியும்; கோபுரவாசல், வாகனவீடு, ரதசாலை, மூன்று சுற்று மதில்கள் என்பவற்றோடு தங்கத் தகடு பூட்டிய கொடித்தம்பமும் அமைத்து துTபியில் தங்கக் கலசமும் பொருத்தி சிறப்பாகக் குடமுழுக்கும் நடத்தியதாகத் தெரியவருகின்றது. கிடைக்கின்ற சான்றுகளைக் கொண்டு பார்க்கின்றபோது மட்டக்களப்புப் பிரதேசத்தில் முதன் முதலாக
வெல்லவுர்க் கோபால் - 62 -

Page 43
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
அந்தணரை முதன்மையாகக் கொண்டு நிகம வழிபாட்டினை SJ bg) Så 65m 605r L (LD56ö SP6OuILDTSB Gæst 6)fl6Ö GLIIT To6)& சித்திரவேலாயுதர் ஆலயமே தென் படுவதாகத் தெரிகின்றது. இக்காலத்தைக் கி.பி. 1030 ஆகக் கொள்ள முடியும். இதன் பின்னும் இவ்வாலயம் தொடர்பான தகவல்கள் பெறப்படுகின்றன. இவ்வாலயத்தில் தனது மனைவியுடன் வழிபாடியற்றி வந்த மதிகதனுக்கு ஆண்மகவு ஒன்று கிடைக்கின்றது. அவனுக்கு நாதன் எனப் பெயரிட்ட மதிசுதன் போர்முனை நாட்டுக்கு (கோவில் போரதீவு) அப்பால் ஆற்றுக்குக் குறுக்காக அணை கட்டி அதற்கு நாதன் அணை (நாதனை) எனப் பெயரிட்டு அதன்மூலம் நீர்பாய்ச்சக் கூடியதும் ஆயிரம் அவணம் நெல் விதைக்கத் தக்கதுமான நிலத்தைச் செப்பனிட்டு அந்த இடத்திற்கு வேலாயுதர் வெளி எனப் பெயரிட்டு கோவிலுக்கு நிவந்தமாக அளித்தான் எனத் தெரிகின்றது. அணை கட்டிய ஆறு நாதனை ஆறு எனவும் அந்த இடம் நாதனை எனவும் அணை கட்டிய இடத்தில் வைத்து வழிபாடு செய்த பிள்ளையார் கோவில் நாதனைப் பிள்ளையார் கோவில் எனவும் வயல் நிலங்கள் நாதனை வெளிக்கண்டம் எனவும் வேலாயுதர் வெளி மருவி வெல்லாவெளி ஆனது எனவும் வரலாற்றுச் சான்றாகி நிற்பதைக் 35ITgpI&#l6öī (3 pTLb . &g56OT Ig2. Li LI6ODLufĵ6ö L II Trif &š &#l6öī pp (3 L IITg5I & favorî குறிப்பிடுவதைப் போலல்லாது கோவில் போரதீவு பண்டைய கிராமம் என்பதை உறுதி செய்துகொள்ளலாம். சோழராட்சியில் கோவில் மானிய நிலவுடமையாக இருந்த நிலங்கள் பிற்பட்ட காலங்களில் செய்கை பண்ணியவர்களுக்கு கைமாறியதைப் போன்ற நிலமை நாதனை வெளிக் காணிகளுக்கும் ஏற்படலாயிற்று.
பின்னர் நாதன் ஆட்சிப் பொறுப்புக்கு வருகின்றான். இவன் தனது தாய் வழியில் பொலநறுவையில் வாழ்ந்த சோழர் குலப் பெண்ணையே மணம் செய்கின்றான். இக்காலத்தில் சோழநாட்டில் வைஷ்ணவம் தலையெடுக்க சோழர்கள் உதவுகின்றனர். இதுபற்றிய மட்டக்களப்பு மான்மியத்தின் கூற்று கவனிக்கத் தக்கதாகின்றது.
"குல சேகரன் எனும் சோழன் பாண்டிய நாட்டுக்குப் படையுடன் சென்று பாண்டியனை வென்ற பின்னர் அங்கும் வைஷ்ணவ மதத்தைப் பரப்பினான். மேலும் இலங்கையில் சோழராட்சிப்
வெல்லவூர்க் கோபால் - 63 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
பகுதியிலும் வைஷ்ணவம் பரவலாயிற்று. இதில் நாதனையும் வலுக்கட்டாயமாக வைஷ்ணவத்தை ஏற்கச் செய்தான்.”
மான்மியத்தின் இக்கூற்றுத் தொடர்பாக அக்காலத்தில் தமிழக சோழராட்சியின் பால் நம் கவனத்தைத் திருப்புதல் பயனுள்ளதாக அமையும்.
இராசேந்திர சோழருக்குப் பின் பதவிக்கு வந்த 2ம் இராசாதி ராசகுலசேகரன் பாண்டிய நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்க தனது படைகளை அனுப்பினான். அதன்பின் அங்கு வைஷ்ணவ மதத்தைப் பரப்ப சில திட்டங்களையும் வகுத்தான். அத்தோடு சோழராட்சியின் கீழிருந்த நாடுகளிலும் வைஷ்ணவத்தைப் பரப்ப வேண்டிய பணிகளை மேற்கொண்டான். பாரதக் கதை மற்றும் இராமர் கதை போன்ற 606162600T6)I BIT603b6ft 60361 sy6OuI LD60ir LLIriab6floo Lipaisabil IL L60I. இதனைத் திருவாலங்காட்டு சாசனமும் உறுதி செய்கின்றது. (3ƏFITUDUTITILLöfðb (J5ÓřILqëö 3ĐT6NOLDID (Jé). s. 1044) LIDT6ÖTLÓlu Ičib (JösóČILäb காலமும் (கி.பி. 1078) தொடர்ந்தும் சிறிது வித்தியாசத்தைக் காண்பிக்கவே செய்கின்றன. இங்கு மான்மியம் குறிப்பிடும் குலசேகரனே சோழவேந்தன் 2ம் இராசாதிராசகுலசேகரன் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். f
நாதன் தனது ஆட்சிக் காலத்தின் பின்னர் தனது மூத்த புதல்வன் தினசிங்கனுக்கு சோழ நாட்டரசன் வீரசோழனின் ஒரு புதல்வியைத் ġ55 LID60OT LiD 63FuiiI ġDI LDL 'L Lċi, ċfb6T LI 60) L Iuq Lib L ILL LLLÍD 3bL 'L Q, u uġ5 IT ċE5 மட்டக்களப்பில் பெறப்படும் தகவல்கள் (மான்மியத்துடன் சில மட்டக்களப்பு பூர்வீக சரித்திர பழமையான ஏடுகள்) தெரிவிக்கின்றன.
பிற்பட்ட சோழராட்சி வரலாற்றுச் சிறப்புகளின் பின்வரும் தகவல்கள் அவதானிக்கப்படுகின்றன.
இரண்டாம் இராசேந்திரனுக்குப் பின்னர் அவனின் தம்பியான வீரசோழ இராசேந்திரன் கி.பி. 1064 ல் சோழப்பேரரசனாக தனது ஐம்பதாவது அகவைக்குப்
வெல்லவுர்க் கோபால் - 64

Page 44
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
பின்னர் முடி தரிக்கின்றான். இக்காலம் பொலநறுவையில் சோழராட்சியின் பிற்காலமாகும். இவன் தனது ஈழத்து (பொலநறுவை) ஆட்சிப்பிரதிநிதியாக தனது மகனான அணிகங்கனையே நியமித்திருந்தான். இவனின் தாயார் சோழகங்கள் குலம் எனவும் தெலுங்குச் சோழர் எனவும் இருவேறு தகவல்கள் உண்டு. இக்காலம் சோழர் பெரும் dflö 356ö 356mbö(356st 2)_LLIL, IgG 555 35IT6OLö. (3öFITUDIfl6of ஆதிக்கத்தைத் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டிருந்த சேரர்கள் சோழருக்கு எதிராக சாவேற்றுப்படை (Suside Squad) ஒன்றினையும் உருவாக்கியிருந்தார்கள். கலிங்கப் பிரதேசத்திலும் சோழருக்கெதிராக அரசியல் கிளர்ச்சிகள் உருவாக வீரசோழராசேந்திரன் தக்காணப் பிரதேசப் போர்களில் மூழ்கியிருந்த வேளையில் ஈழத்தில் விஜயபாகு விடுதலைக்கான கிளர்ச்சியைத் தொடங்கியிருந்தான். தகவல் அறிந்த வீரசோழராசேந்திரன் விஜயபாகுவிற்கு எதிராகப் படைகளை அனுப்பி அதனை அடக்கினான். எனினும் (3 JITöb6OOTLİb 6oseguLILIITU56îLLİb 6ěF6ð spjöI. LIDƏöITöbbiBg56MTLpLib பறிபோனது.
இக்குறிப்புக்களின் அடிப்படையில் மான்மியம் கூறும் வீர சோழனே சோழ வரலாற்றில் இடம்பெறும் வீரசோழராசேந்திரன் என்பது உறுதியாகின்றது. தினசிங்கனின் மைத்துணனே பொலநறுவையின் அரசுப் பொறுப்பில் இருந்தான் என மான்மியம் கூறுவதும் முழுக்க முழுக்க தமிழக வரலாற்றுக் குறிப்புகளோடு பொருந்தி நிற்கின்றது. தினசிங்கனின் ஆட்சிக்காலத்தில் அவனது படையாட்சி நிர்வாகிகள் (மந்திரிகள் என மான்மியம் குறிப்பிடும்) வைஷ்ணவமத கட்டாயப் பரவலினால் மட்டக்களப்பு ஆட்சியாளருக்கெதிராக மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பு சுட்டிக் காட்டப்படுகின்ற நிலையே பொதுவாக தமிழகத்திலும் ஏற்பட்டிருந்ததை வரலாறு குறிப்பிடுவதைக் " காண்கின்றோம். சோழராட்சி நடைமுறைகளை மட்டக்களப்பு ஆட்சியாளர்களும் அவர்களுடன் உறவுகொண்டு சிறப்புற செயல்படுத்தியமை இங்குள்ள வரலாற்றுக் குறிப்புகளில் நன்கு தெளிவாகின்றது.
வெல்லவுர்க் கோபால் 65

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
சோழராட்சியின் பிற்காலத்தில் இலங்கை மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பும் விஜயபாகுவுக்கு வலிமையைப் பெற்றுக்கொடுத்தது. அவர்கள் ஏற்படுத்திய பரந்த சோழராட்சியும் நிலைகுலையலாயிற்று. ஈழத்தில் நிலைகொண்டிருந்த படைகளுக்குத் தொடர்ந்து படை அணிகளை அனுப்பும் நிலையிலும் சோழர்கள் இருக்கவில்லை, இதனால் விஜயபாகுவின் பாரிய படையெடுப்பை சோழரின் குறைந்த எண்ணிக்கை கொண்ட வேளைக்காரர்களால் வெற்றிகொள்ள முடியாத நிலையில் பொலநறுவையைப் பறிகொடுத்து ஈழத்தை இழக்கின்றனர். கி.பி. 1070 வாக்கில் ஈழத்தில் சோழராட்சி முற்றுப்பெற ஜனநாதமங்கலம் என்ற பொலநறுவை விஜயராஜபுரம் என்ற சிறப்புப் பெயரைப் பெற்று விஜயபாகுவின் இராசதானியாகின்றது. மட்டக்களப்பு அவன்து ஆட்சிக்குள் வருவதோடு தனது ஆதிக்கத்தைப் பரவலாக்க விரும்பிய விஜயபாகு பாண்டி நாட்டிலும் கலிங்கத்திலும் மண உறவினை மேற்கொண்டு அந்நாடுகளின் நட்புறவையும் வலுப்படுத்திக் கொள்கின்றான்.
மட்டக்களப்பு சுமார் 77 ஆண்டுகள் சோழராட்சியில் இருந்தமையால் பல நன்மைகளை அதனால் பெற்றுக்கொள்ள முடிந்தது. இதன்மூலம் சோழர்கள் படையெடுப்பாளர்கள் மாத்திரமல்ல சிறந்த நிர்வாகிகளுமாவார்கள் என்பது உணரப்பட்டது. இவர்களது மன்னராட்சி முறையூடு ஒரு மக்களாட்சித் தன்மையும் வளர்ச்சியடைந்தது. ஊர் அல்லது கிராம நிர்வாக முறைமைக்கு சோழர். சிறப்பிடம் வழங்கினர். நில அளவைகள், பங்கீடுகள், நிலப் பிணக்குகளைத் தீர்த்தல், சமூகப் பண்பாட்டுப் பேணல்கள், சமூகக் கட்டுப்பாடுகள், குற்றச் செயல்களுக்கான தண்டனைகள் வழங்கல் போன்றவை கிராம நிருவாகத்துள் இணைக்கப்பட்டன. காணிகள் மற்றும் தொழில்களுக்கான வரி அறவீகளில் ஆட்சியாளருக்கு ஒரு பங்கு போக மறு பங்கு வழிபாட்டுத் தலங்கள், அணைகட்டல், வாய்க்கால் வெட்டல் போன்றவற்றிற்காக கிராமங்களில் செலவு செய்யப்பட்டன. குற்றத் தண்டனைகளுக்கு கடும் தண்டனைகள் வழங்கும் நிலை ஏற்படின் மத்திய அரசுப் பிரதிநிதியின் (பொலநறுவை ஆளுனர்) முன் அங்கீகாரம் பெறப்படவும் வேண்டியிருந்தது. இந்நடைமுறையானது
வெல்லவூர்க் கோபால் - 66

Page 45
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
சோழப் பேரரசின் ஆட்சிக்காலத்தில் எல்லா இடங்களிலும் பொதுவான நடைமுறைகளாக இருந்ததென ஆய்வாளர்கள் குறிப்பிடும் நிலையில் மட்டக்களப்பு பிரதேச ஆட்சி பற்றி சில தெளிவுகளை நாம் அடைய வேண்டியுள்ளது. '
01.
O2.
03.
04.
05.
O6.
சோழராட்சிக் காலத்தே குறிப்பிடப்படும் மட்டக்களப்பின் ஆட்சியாளர்கள் சுயமாக ஆட்சி செலுத்தியவர்கள் எனக் öCE55 (LDI2uIITgöI.
இவர்கள் பெரும்பாலும் உன்னரசுகிரிச் சிற்றரசின் ஊடாக வந்தவர்களாய் இருந்தமையால் கலிங்க சோழ வம்சத்தினராகவே கணிக்கப்படக் கூடியவர்கள்.
6)LJdblib L IT gyILib 6ġ5IT Lif LqLILL L 3565IFIċE LD6OOT 2) l-imp6of60D6OTIĊI பேணிய இவர்கள் பின் சோழகுலம் சார்ந்து மண உறவினை மேற்கொண்டவர்களாயினர். (சோழருக்கும் கலிங்க மண உறவு அப்போது இருந்துள்ளமை தெரிகின்றது)
மட்டக்களப்பின் அரசர்களாக இவர்கள் கருதப்பட்டாலும் மத்திய சோழ அரசின் பிரதான பிரதிநிதியாக பொலநறுவையில் அமர்த்தப்பட்ட ஆட்சிப் பிரதிநிதியின் அனுசரணையின் கீழேயே இவர்கள் செயல்பட்டனர்.
(35 IT Updb60LUI 5 epdb 5LDuIds 35LL60LDLI LIët, QIBLib நடைமுறைகளும் தாம் பின்பற்றிய கலிங்க மரபுகளிலிருந்து Uffió gpI LIDIT gDI LILL L 560D6VOufesö 636)Irif ċib (gmb Lib LIDIT gI LIL வேண்டியவர்களாயினர். (உ+ம் : விநாயகர் வழிபாடு, விஷ்ணு வழிபாடு)
சோழப்பேரரசின் காலத்தே ஏற்றுக்கொள்ளப்பட்ட வைஷ்ணவ மத வழிபாட்டினை (விஷ்ணு வழிபாடு) காலங்காலமாக மட்டக்களப்புப் பிரதேசத்தில் நிலைபெற்ற சிவ வழிபாட்டுக்குள் பிரதேச மக்களின் மனநிலைக்கு எதிராக புகுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இவர்கள் இருந்தார்கள்.
வெல்லவூர்க் கோபால் - 67

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
(3öfITUPf6öT Jóks56)IIT35ë 35LL6OLDïIL öfelp356.16mtfrèrüfuï6ör LITT6o Li6O சிறப்புக்களைக் கொண்டிருந்தாலும் சமூகத் தளப் பண்பாட்டு மரபுகளிலும் ஒருங்கிணைந்த கட்டமைப்பு நெறி முறைகளிலும் அவற்றின் வழக்காறுகளிலும் பாரிய ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தியிருப்பதாக Jeptib6fuI68 ebuÚ6)IIT6TŤ č56ni சுட்டிக்காட்டுகின்றனர். இத்தன்மையானது மட்டக்களப்புச் சமூக S{60)LDúLslaYILib 2) LL|S566)I 6)sful BSI. GöfTypÍ G56sr LíTTLD600Isr ö606IT மேற்பட்ட சமூகமாக ஏற்றுக்கொண்டமையும் தங்களது நிருவாகக் கட்டமைப்பில் அவர்களை முதன்மையாளர்களாக்கி பல்வேறு சமூகக் கூறுகளை உருவாக்கியமையே அது.
தமிழ் நாட்டைப் போல் பெருமளவு சமூக மாற்றங்கள் மட்டக்களப்பில் ஏற்படாது போனாலும் தொழில்முறைச் சமூகங்கள் சாதிக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. இரத்த உறவுகளும் தொழில் குழுக்களும் சமூகக் கூறுகளாய் விரிவுபெற்றன. மேட்டுக்குடிகளும் கீழ் மட்ட சிறைக் குடிகளும் உருவாக்கம் பெற்றிருக்கின்றன. நில உடமையாளர்கள் (போடிமார்) உருவாக்கம் பெற்றனர். சமூகநெறி முறைகளும் நடையுடை பாவனைகளும் உயர்வு தாழ்வுகளை வெளிப்படுத்தின. பிராமணரால் அடித்தளமிடப்பட்டு சோழராட்சியில் வளர்ச்சி பெற்ற இச்சாதி முறைமை ஈழத்திலும் உள்வாங்கப்பட்டமை பற்றி அவர்களுக்குப் பின் பொலநறுவையில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த விஜயபாகுவின் பொலநறுவைக் கல்வெட்டு இதனை ஓரளவு வெளிப்படுத்துகின்றது.
1ம் விஜயபாகுவின் (கி.பி. 1070) ஆட்சியில் மட்டக்களப்பு வந்தபோது சோழருடன் உறவு கொண்டிருந்த தினசிங்கனது ஆட்சி தொடர வாய்ப்பிருந்திருக்கும் எனக் கருத முடியவில்லை. சோழராட்சி கைமாறிய காலத்தே மட்டக்களப்பு மான்மியம் குறிப்பிடும் கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. தினசிங்கனிடம் அவனது படையாட்சி குல மந்திரிகளான சம்பன், சதாங்கன் என்போர் கூறியதாக இதில் சொல்லப்படுகின்றது.
வெல்லவூர்க் கோபால் - 68

Page 46
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
"கலிங்கர் குலம் மகாவம்சம். அவர்களது குலம்தான் இந்த மட்டக்களப்பை உண்டாக்கியது. நீர் சோழர் குலத்தில் கலந்து சோழரைத் துணைகொண்டு தமிழ் மதங்களை (சிவவழிபாடு) மாற்றி ஆலயநிதியங்களையும் சோழநாட்டிற்கு அனுப்பிவிட்டீர். அதனால் கலிங்கரால் சில துன்பம் வர வேண்டியது அறிந்துகொள்க.”
இதனால் தினசிங்கன் பொலநறுவைக்குச் செய்தி அனுப்பி தனது மைத்துனனும் சோழரின் பிரதிநிதியுமான அணிகங்கனை அழைப்பித்து கலிங்கத் தலைவர்களை சோழநாட்டில் சிறை வைக்கத் திட்டமிட்டதாக மேலும் மான் மியம் குறிப்பிடுவது ஒரு அர்த்தப்பாட்டினைக் கொண்டிருக்கின்றது.
பொலநறுவை ஆட்சி
விஜயபாகுவின் ஆட்சியின் dép LDL L3556TIL 61b5gi (Lp;560IT5 3566FI35 LDIT335IT6ör (ë).Lfl. 1215) 35IT6OLD 62160DJ JrLDITFr 145 6oldijLIFI356sr மட்டக்களப்பின் தனிப்பட்ட வரலாறு எழுதப்படாமையால் அது முழுக்க முழுக்க பொலநறுவை ஆட்சி அதிகாரத்துள் சென்றுவிட்டமை புலனாகின்றது. இக்காலத்தே பெளத்த மதம் மட்டக்களப்பில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டமை இலங்கை வரலாற்றில் தெளிவுபடுகின்றது. எனினும் சிவவழிபாட்டினை அதனால் மீறமுடியவில்லை. விஜயபாகுவின் ஆட்சிக்காலம் இலங்கையில் இன மத துவேசத்துக்கு வித்திட்டதாக இதுவரை கருதப்பட்டாலும் அது தவறானது என இன்றைய ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. பனாகடுவைச் செப்பேடு தமிழர்களை அவன் தனது அலுவலர்களாக வைத்திருந்த்ான் எனவும் சோழரது வன்னியப்படைகளை அவன் தன்னுடன் வைத்திருந்ததாகவும் குறிப்பிடுகின்றது. சூளவம்சத்தின் ஐம்பதாவது அத்தியாயமும் இதனை உறுதி செய்வதாய் உள்ளது. குருகுல சூரியத் தரையன் என்ற தமிழ் மகன் விஜயபாகுவின் சிறந்த படைத் தலைவனாகச் செயற்பட்டதையும் அவனது சேவையைப் LIITUITI' Ip 63IILILII LuIIb 61UPIries 56035635IT60Lulb 6flagu ILITe6IITso
வெல்லவூர்க் கோபால் - 69

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
அளிக்கப்பட்டதையும் சோழநாட்டு திருமுக்கூடல் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. சோழப் பேரரசினை முன்மாதிரியாகக் கொண்டே இவனது ஆட்சியும் நகரத் தொடங்கியது.
விஜயபாகு கலிங்கருடனும் பாண்டியருடனும் உடனடியாக நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தினான். அதனால் மீண்டும் மட்டக்களப்பில் கலிங்கர் தலையெடுக்கலாயினர். விஜயபாகுவின் ஆட்சி 55 ஆண்டுகள் நீடித்ததாக வேளைக்காரர் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. விஜயபாகுவுக்குப் பிறகு ஜெயபாகு ஆட்சிக்கு வர உரோகணத்து வேந்தன் 6flö T LDLIITÖgö SÐHITj If6ODLIDLI (3 L IIT JITL oL Leĝăĝ#5l6ö வெற்றிபெறுகின்றான். எனினும் பொலநறுவையில் பெறப்பட்ட கல்வெட்டுக்களின் படி 43 ஆட்சியாண்டுகள் ஜெயபாகுவின் பெயர் இடம்பெறுவதைப் பார்க்கின்றோம். இதன்படி விக்கிரமபாகு ஜெயபாகுக் கூட்டாட்சியும் வீரபாகு ஜெயபாகு கூட்டாட்சியும் பொலநறுவையில் நிலைபெற்றதாக அறியமுடிகின்றது. இக்கல்வெட்டுக்களது பொறிப்பு முறையில் திராவிடச்சாயலே தென்படுவதாக தொல்லியலாளர்கள் குறிப்பிடுவதால் இக்கால அரசியலில் கலிங்க, பாண்டிய சேரச் செல்வாக்கு நிலைபெற்றமையே இதற்கான காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
விக்கிரமபாகுவுடன் இணைந்த காலப்பகுதியில் 2ம் கஜபாகுவின் ஆட்சிக்காலம் கணிக்கப்படுகின்றது. இவன் பொலநறுவையிலும் கந்தளாயிலும் இருந்தவனாகச் சொல்லப்படுகின்றான். இந்து மதத்திற்குப் பெருமதிப்பளித்தவன் என்பதனால் திருக்கோணமலைப் புராணத்திலும் தக்கண கைலாசப் புராணத்திலும் இவன் சிறப்பாக எடுத்துக்கறப்படுகின்றான். இதனாலேயே இவனை சூளவம்சம் தவறாகச் சித்தரிக்கின்றது. இதன்பின் பராக்கிரமபாகுவின் ஆட்சி முன்னெடுக்கப்படுகின்றது. சிங்கள வரலாறுகள் இதனை உயர் நிலையில் வைத்துப் போற்றுகின்றன. இவனுடைய போர் நடவடிக்கைளில் தமிழதிகாரி ஆதித்தன் சிறப்பாகப் பேசப்படுகின்றான். இவனது படைகள் பாண்டி நாட்டுக்குச் சென்று பராக்கிரமபாண்டியனுக்கு உதவியமை தொடர்பாக சூளவம்சம் அதீத கற்பனையில் செல்வது இன்று
வெல்லவூர்க் கோபால் - 70 -

Page 47
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
ஆய்வாளர்களால் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படுகின்றது. பராக்கிரம பாண்டியன் முடிவில் ஆட்சிக்கு வரமுடியாது போனதுவும் ஈழப் படையின் தளபதி இலங்காபுரன் பாண்டிய நாட்டில் கொல்லப்பட்டதையும் தமிழக வரலாற்றில் தெளிவுபடுத்தப்படுகின்றது. எனினும் பராக்கிரமபாகு இராமேஸ்வர ஆலயத்தின் ஒரு பகுதியினை கட்டி முடித்தமை தமிழக வரலாறு இவனுக்கு ஒரு சிறப்பிடத்தை அளிக்க காரணமாய் அமைந்துவிட்டது.
1ம் பராக்கிரமபாகுவின் மரணத்துக்குப் பின் கி.பி. 1186 - கி.பி. 1214 வரையான காலப்பகுதி ஒரு நிலையற்ற அரசியல் தன்மையை கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். குறித்த 24 ஆண்டுகளில் 12 ஆட்சியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் அனேகர் கலிங்க வமிசத்தினரே. இதில் மிக முக்கியமானவனாக நிஸங்கமல்லன் (கி.பி.1187 - 1 196) என்ற கலிங்கன் அறியப்படுகின்றான். இவனைப் பற்றி பல சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன. இவன் சைவனாக இருந்து பெளத்தத்தைத் தழுவியவனாகின்றான். பிற்காலப் பொலநறுவை ஆட்சியில் கலிங்கர் - பாணி டியர் - சிங்களவர் என்ற முத்தரப்பினரிடையேயும் ஆட்சி உரிமைச் சிக்கல்கள் பெருமளவில் இடம்பெற்றிருக்கின்றன. சோழராட்சிக்குப் பின்னர் கலிங்க மாகோன் 6) LIT6vjBg)I606).160)uIë 60)&lÍ LIsögILð 6I60) JuT60r ör LDITf 145 ஆண்டுகாலப் பகுதி பொலநறுவை ஆட்சிப் பிரதி நிதிகளாலே மட்டக்களப்பு பராமரிக்கப்பட்டு வந்துள்ளதை கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியும்.
கலிங்கமாகோன் காலம்
கி.பி. 1215 ல் மாகோன் இலங்கையின் பெரும் பகுதியைக் கைப் பற்றி தோப்பாவையில் (பொலநறுவை) தனது ஆட்சியை நிறுவினான். இவனது ஈழப்படையெடுப்பு தொடர்பாக மட்டக்களப்பு பூர்வீக சரித்திர ஆவணங்கள் கூறும் கருத்துக்களையே வரலாற்று ஆசிரியர்களும் பெரும்பாலும் முன்வைக்கின்றனர். இலங்கையில் கலிங்கர்களின் மேலாண்மையை நிலைநிறுத்துவதோடு பிற்பட்ட
வெல்லவூர்க் கோபால் - 71 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
சோழராட்சிக் காலத்திலும் அதைத் தொடர்ந்து பொலநறுவை ஆட்சியிலும் சிவமதத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை களைவதுமே அதன் காரணமாய் அமைந்தது என்பதே பொதுவான கருத்தாகும். மாகோன் பெரும் படையுடன் வந்து இராசரட்டை மற்றும் உறுகுணையின் பெரும்பகுதியைக் கைப்பற்றினான். இவனிடம் இருபத்தினாலாயிரம் படைவீரர்கள் இருந்ததாக சூளவம்சம் குறிப்பிடும். இவனது பாரிய படையணியில் கலிங்கருடன் தமிழக வீரர்களும் இடம்பெற்றிருந்தனர். இவனது படையெடுப்பு தொடர்பான தகவல்கள் தமிழக வரலாறுகளிலும் காணப்படுகின்றன. மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண வரலாற்று ஆவணங்கள் இவனது ஆட்சியை (கி.பி. 1215 - 1255) பெருமைப்படுத்திப் பேசும் நிலையில் சிங்கள பெளத்த வரலாற்று நூல்கள் இவனை ஒரு கொடுங்கோலனாகச் சித்தரிக்கின்றன. வீரசைவனான மாகோன் சிங்கள ஏகாதிபத்தியத்திற்கும் பெளத்த மேலாதிக்கத்திற்கும் எதிராகச் செயல்பட்டமையே இதற்குக் காரணமாகும். எனினும் பிற்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் அவனது ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட நீதியான அரசியலமைப்பையும் கட்டுக்கோப்பு மிக்க நிருவாகத் திறனையும் வியந்து நோக்கவே செய்கின்றனர்.
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் மாகோன்பற்றிக் கூறும்போது
"கலிங்க மாகன் மற்றும் ஜெயபாகு (இவனே குளக்கோட்டன் ஆவான்) என்னும் இரு அரசர்கள் கலிங்க தேசத்திலிருந்து பெரும் படையுடன் வந்து இலங்கையை ஆண்டனர். ஜயபாகு uIITUDïILITT60OT 5ITL-6OL 9IJöFIT6IT LDITöb6öT L460;5;5 535ff60 (பொலநறுவை) வீற்றிருந்து தென்னிலங்கை முழுவதையும் தனிக்குடையின் கீழ் அடக்கி செங்கோலோச்சினான்”
எனக் குறிப்பிடப்படுகின்றது. சிங்கள நூலான "நிக்காய சங்கிரஹய" வும் யாழ்ப்பாண வைபவமாலையும் இவனை காலிங்க விஜயபாகு எனக் குறிப்பிடப்படுவதைப் பார்க்கின்றோம். மட்டக்களப்பின் திருக்கோவில் கல்வெட்டு இவனைத் திரிபுவன சக்கரவர்த்தி யூரீ விஜயபாகு தேவர் என விளம்புகின்றது.
வெல்லவூர்க் கோபால் 72 ۔ -

Page 48
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
மாகோன் சோழப் பேரரசின் மட்டக்களப்பு நிருவாகப் பிரதிநிதி புலியன் இருந்த இடத்தில் செங்கல்லால் சிறிய கோட்டை அமைத்து அதில் தனது சிற்றரரசனான கலிங்க குலத்தைச் சேர்ந்த சுகதிரனை அமர்த்தியிருந்தான். இந்த இடமே புளியந்தீவில் தற்போதைய நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியாக கருதப்படுகின்றது. தனது ஆட்சிப் பிரிவுகளின் நிர்வாக அலகுகளை ஏழேழு வன்னிமைகளாக வகைப்படுத்தி சோழராட்சியிலும் அதைத் தொடர்ந்து வந்த பொலநறுவை ஆட்சியிலும் சிறந்த நிருவாகிகளாக விளங்கிய படையாட்சி வன்னியருக்குப் பொறுப்பளித்தான். மாணிக்க கங்கை தொடக்கம் வெருகலாறு வரையான மட்டக்களப்புப் பிரதேசம் நாடுகாடுப் பற்று, LIT600r 60)LDÚ LIsÓg), அக்கரைப் பற்று, சம்மாந்துறைப் பற்று, கரைவாகுப் பற்று, மண்முனைப் பற்று, ஏறாவூர்ப்பற்று என ஏழு பிரிவுகளாக வகுக்கப்பட்டிருந்தது. மகாவலி கங்கையின் கீழ்ப்பால் விளங்கிய சோழராட்சிக் காலத்தில் அவர்களால் குடியமர்த்தப்பட்ட 55 LLöfLY LI6OOfů DIT 6MTIŤ JE56f6öŤ SÐb LI LfALIFŠ 356mTIT 60T LID60Ť 60T LÈ Lf Lip, சமணன்பிட்டி, முத்துக்கல், திரிகோணமடுப்பகுதிகளை ஒருங்கிணைத்து முத்துக்கல் வன்னிமையாக்கி ஏற்கனவே படையாட்சி (வேளைக்காரர்) தலைவர் ஒருவரின் பொறுப்பில் அப்பகுதி இருந்தமையால் அவனோடு கலிங்கன் ஒருத்தனையும் சேர்த்து அதில் நிருவாகப் பொறுப்பளித்தான்.
சோழராட்சியின் பிற்காலம் முதல் செல்லரித்துக் கிடந்த மட்டக்களப்புத் தமிழகம் உத்வேகத்துடன் தலைநிமிரத் தொடங்கியது. தமிழ் மொழியும் தமிழ் மதமும் (சைவம்) சமூக நெறி முறைப் பண்பாடுகளும் உன்னத இடத்திற்கு உயர்ந்தன. ஆலய நடைமுறைகள். தொழில்சார் கருமங்கள் யாவும் சிறப்புற்றன. கதிர்காமக் கந்தன் ஆலயம், திருக்கோவில் சித்திரவேலாயுதர் ஆலயம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றிச்சரம், கோவில் போரதீவு சித்திரவேலாயுதர் ஆலயம், மண்ரூர்க் கந்தசுவாமி ஆலயம், வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயம் போன்ற வழிபாட்டுத் தலங்கள் ஊடாக அவை சார்ந்து வாழ்ந்த சமூகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. அச்சமூகங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளும் கடமைகளும் சமூகத் தேவையாக விரிந்து பிரதேச ஒருமைப்பாட்டினுக்கு வழிகோலின. இப் பிரதேசத்தின் ஒரே
வெல்லவுர்க் கோபால் - 73 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
doIIT6OuILDIT&E6 Lib தேரோடும் ஆலயமாகவும் விளங்கிய கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றிச்சரம் சகல நிலையிலும் முன்னிறுத்தப்படலாயிற்று. இக் காலத் தே மட்டக்களப் பின் தலைமையானது கலிங்கர்களான சுகதிரனிடமும் பின்னர் அவனது மகன் சமூகதிரனிடமும் இருந்ததாக மாண்மியம் விளம்புகின்றது.
கலிங்க மாகோனின் ஆட்சிப் பறிப்புக்கு பாண்டியர் அடிக்கடி உதவி புரிந்தமை வரலாற்று ரீதியாக உணரப்பட்டதாகும். அவனது ஆட்சிக்காலத்தின் கி.பி. 1223ல் 1ம் மாறவர்மன் சுந்தரபாண்டியனும் 35.L f. 1250 6ë 2 Lib LDIT port LDg). Lib 1255 6ë gLIT6)I i LD60t வீரபாண்டியனுமாக மும்முறை ஈழத்துக்குப் படைகளை அனுப்பியமை தெரிகின்றது. கி.பி. 1255 ல் மாகோன் பொலநறுவையை விட்டு செல்ல வேண்டி ஏற்பட்டமைக்கு அவனுடைய வயோதிபத் தன்மையும் ஒரு காரணம் என்றே கொள்ள வேண்டும்.
பாண்டியப் படையெடுப்புகள்
கி.பி. 1255ல் பொலநறுவை ஆட்சி கலிங்க மாகோனிடமிருந்
கைமாறினாலும் பொலநறுவையைத் தொடர்ந்தும் இருக்கையாக்கும் நிலையில் சிங்கள மன்னர்கள் இருக்கவில்லை. அவர்களிடையே 9JTpbLILoLL 945gśö&Bů (3 L IIIrL "Lig2(36mT @g5gbêdöö ITUJT6OOTLib 6T6OT6VOITLib... 3.Lib விஜயபாகுவும் 3ம் பராக்கிரமபாகுவும் தம்பதெனியாவையே தமது இருக்கையாக்கினர். இதனிடையே கி.பி. 1284ல் மாறவர்மன் குலசேகரபாண்டியன் ஆட்சியில் அவனது பாண்டியப்படை ஈழத்துக்குச் சென்று பொலநறுவையை வெற்றி கொண்டது. அங்கிருந்த புத்தபெருமானின் புனித சின்னமான பல் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இக்காலத்தே LI IT 60of IQ ULILI L I6ODLL மட்டக்களப்புக்குத் தெற்கே கதிர்காமத்தில் தரித்திருந்ததாகச் சொல்லப்படுகின்றது. 3ம் விஜயபாகு தம்பதெனியாவுக்குள் சென்றுவிட L'éâČI 6NLIITgQIČILI 3 Lb LIUTITöbJÉSULDLIITg56îILLD É.Lf. 12876o LIIT60ÖTI2ULITIT6o கையளிக்கப்படுகின்றது. பின் பராக்கிரமபாகு மதுரை சென்று குலசேகர பாண்டியனிடம் பேசி புனித சின்னத்தை மீட்டு வந்தான். இது பற்றிய
வெல்லவூர்க் கோபால் - 74

Page 49
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
விரிவான தகவல்கள் குலசேகர பாண்டியனின் இருபதாம் ஆட்சியாண்டில் இயற்றப்பட்ட சேரன் மாதேவிக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கது.
கி.பி. 1301ல் பொலநறுவை மன்னன்ாக 3ம் விஜயபாகு மீண்டும் முடி தரித்தாலும் இரண்டாண்டுகளில் ஆட்சியை இழக்க நேரிட்டது. புவனேகபாகு கி.பி. 1314 வரை யாப்பகவவில் ஆட்சியை அமைத்துக் கொண்டான். 4ம் பராக்கிரமபாகு கி.பி. 1314ல் ஆட்சிக்கு வந்ததும் பொலநறுவை மீண்டும் இராசதானியாகின்றது. ஐந்தாண்டுகளில் 2ம் புவனேகபாகுவிடம் ஆட்சி கைமாற தலைநகரும் குருநாகலுக்கு மாறுகின்றது. இதன்பின் ஆட்சித் தளங்கள் கம்பளை, பேராதனை என கி.பி. 1411 வரை மாறுவது தொடர்கின்றது. இது 6ம் விஜயபாகுவின் ébIT6ᏅLDIᎱᏬᎼᏞb .
இக்காலத்தே மட்டக்களப்பை மேலாதிக்க ஆட்சிகளால் கட்டுப்படுத்த முடியாத நிலையே இருந்துள்ளது. பொலநறுவை அரசின் வீழ்ச்சியை அடுத்து ஏற்பட்ட அரசியல் பிளவுகள் குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டிருக்கின்றன. வட இலங்கையில் தனித்துவமான அரசியல் ஒன்று தொடர்ந்து மையம் கொள்ள மட்டக்களப்பும் கட்டுப்பாடற்ற நிருவாகக் கட்டமைப்பினுTடே சென்றுள்ளது. இக்காலத்தே பரதசுந்தரன், இராசசுந்தரன், யாகசேனன், குகச்சந்திரன் ஆகியோர் மட்டக்களப்பைத் தொடர்ந்து நிருவகித்ததாக அறியப்படுகின்றது.
கண்டி அரசு
கி.பி. 14ம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் கண்டி அரசின் கீழ் மட்டக்களப்பு கொண்டுவரப்பட்ட பின்னர் நான்கு உபநிர்வாகப் Liffodb6m IT 85 egg Lffleiċi ġab LI LILL (b திக்கதிபர்களால் நிருவகிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. இதற்கென நியமிக்கப்பட்டவர்கள் பற்றி அறியமுடியவில்லை. எனினும் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் உன்னரசுகிரிப்பிரிவு சிங்களப்பிரதிநிதி ஒருவரிடமும் மட்டக்களப்பு (சம்மாந்துறை) பிரிவு பணிக்கர் குலப் பிரதிநிதியிடமும்
வெல்லவூர்க் கோபால் - 75

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
மண்முனைப் பிரிவு கலிங்கர் குலப் பிரதிநிதியிடமும், ஏறாவூர் கோறளைப் பிரிவு படையாட்சி குலப்பிரதிநிதியிடமும் இருந்தமைக்கான தகவல்கள் கிடைக்கின்றன. ஏறாவூர் கோறளைப் பிரிவு வெருகலாறு மற்றும் மன்னன்பிட்டிவரை பரந்ததாகத் தென்பட்டது. பொலநறுவையில் நியம அதிபனாக மாருதசேனன் என்ற கலிங்கனே பொறுப்பில் இருந்தான்.
கி.பி. 16ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெர்லநறுவையின் அதிபனான மாருதசேனன் தனக்கு ஆதரவாகச் செயல்பட்ட திக்கதிபர்களின் துணைகொண்டு மட்டக்களப்பையும் இணைத்து தனியரசாகச் செயல்பட்டான் எனத் தெரிகின்றது. கலிங்கனான இவன் பணிக்கர் குலப் பெண்ணை மணந்திருந்தான் எனப் பிற்பட்ட குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவனுக்குப் பின்னர் இவன் மகன் எதிர்மன்னசிங்கன் கி.பி. 1540 அளவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். இவன் மட்டக்களப்பில் உன்னரசுகிரி, மட்டக்களப்பு, போர்முனை நாடு, மண் முனை, ஏறாவுர் என ஐந்து நிருவாகப் பிரிவுகளை உருவாக்கினான். இவன் தனது ஆட்சிக் காலத்தில் புதியசாலைகளை ஏற்படுத்தியும் களனிகள் திருத்தியும் பாசன வசதிகள் செய்தும் கோவில்கள், கல்விச் சாலைகள் அமைத்தும் நற்பணி புரிந்தவனாகக் கருதப்படுகின்றான். இவன் காலத்தே வெளிநாட்டு வியாபாரிகள் இங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் அறியவருகின்றது. தென்னிந்திய eI60ör60ÖTITLD606o 6öFLIgLDITIT 6íluIITLIITJ lib 6öFuiIuI6IJbgI 3él LIFIdélulsór” கரையை (சவளக்கடை - ஜவுளிக்கடை) முக்கிய வியாபாரத் தளமாக வைத்திருந்தனர் எனவும் வர்த்தகம் செய்யவந்த மூன்று முஸ்லிம் குடும்பங்களை நற்பிட்டிமுனையில் இவனே குடியமர்த்தினான் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாண்டிருப்பில் துரோபதையம்மன் வழிபாட்டினை தோற்றுவித்ததன் மூலம் மட்டக்களப்பில் அவ்வழிபாடு பரவ இவனே காரணமானான். மட்டக்களப்பின் தென்பிரதேசத்தே பரவலாக வாழும் தனது தாய்வழி பணிக்கர்குல மக்கள் சகல நிலையிலும் முன்னுரிமை பெற இவனே வித்திட்டவனாகின்றான். இவனது ஆட்சி கி.பி. 1585 வரை நீடித்தமைக்கான சான்றுகள் கிடைக்கின்றன.
இதன் பின் மட்டக்களப்பு மீண்டும் கண்டி அரசின் கீழ் வருகின்றது. கி.பி. 1592ல் விமலதருமனும் கி.பி. 1605ல் சேனரதனும்
வெல்லவூர்க் கோபால் 76

Page 50
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
கி.பி. 1635ல் 2ம் இராசசிங்கனும் கண் டி மன்னர்களாக முடிதரிக்கின்றனர். போர்த்துக்கீசரின் ஆட்சி மட்டக்களப்பில் (கி.பி. 1622) ஆரம்பிக்கும் வரை கண்டிய மன்னர்களே மட்டக்களப்பின் ஆட்சியுடமையாளர்களாகச் செயல் பட்டனர். இக்காலத்தே மட்டக்களப் பின் நிலமைப் பதவிகளை மட்டக்களப் பின் ஆட்சி அதிகாரநிலை வழிவந்த முற்குக சமூகத்தினருக்கு அவர்கள் வழங்கினர். கலிங்கர், பணிக்கர் , படையாட்சியர் குலத் தலைவர்களுக்கு முன்னுரிமைகள் வழங்கப்பட்டன. இதில் ஒரு திசாவைப் பதவி முழுப் பிரதேசத்திற்கும் அமைய நிலமைப்பதவி இரண்டாக இருந்தது. ஐந்து நிர்வாக அலகுகளுக்கும் ஐந்து உப நிலமைகள் பணியாற்றினர். ஆரம்பத்தில் திசாவையாக கண்டியச் சிங்களவர் ஒருவர்; பொலநறுவையிலிருந்து கதிர்காமம் வரையான பகுதியைப் பரிபாலித்தமைக்கான பொலநறுவைத் தகவல்கள் கிடைக்கின்றன. இவர் திசாகாமி என அழைக்கப்பட்டார். இவரது இருக்கையும் பொலநறுவையிலேயே இருந்திருக்கின்றது. இதன்பின் திசாவைப் பதவி பற்றிய குறிப்புகளை மட்டக்களப்பில் அறியமுடியவில்லை. வெருகல் தொடக்கம் கல்லாறு வரையான பகுதி ஒரு நிலமையிடமும் பெரியநிலாவணை தொடக்கம் கதிர்காமம் (மாணிக்ககங்கை) வரையான பகுதி ஒரு நிலமையிடமும் ஆங்கிலேயர் ஆட்சிவரை தொடர்ந்திருந்தமை தெரிகின்றது. நிலமைகளைப் பெரிய வன்னியனார் என்றும் உபநிலமைகளைச் சின்ன வன்னியனார் (உடையார்) எனவும் மக்கள் அழைக்கலாயினர் . மட்டக்களப்பு நில உடைமையாளர்களான முற்குகத்தலைவர்கள் போடிகள் என்ற பெயரைப் பெற்றிருந்தனர். தென் பாண்டியிலும் அதனை அண்டிய சேரத்திலும் அன்றைய நில 9D 60)L60)LDuLIIT 6mTrf &b6f ʻʻ (3LIIT Iç2.uLIITrif ʼʼ 6T60öf p èfpL’I LIL`i 6)LIuLIJTIT 6öb அழைக்கப்பட்டமை இங்கும் அப்பெயர் வரக் காரணமாயிற்று எனக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்த காலங்களில் நிலமைகள் நிலமைப் போடிகள் (தலைமைப்போடி) எனவும் உபநிலமைகள் போடிகள் எனவும் கிராம நிர்வாகிகள் ஊர்ப் போடிகள் எனவும் பதவிப் பெயரைக் கொள்ளலாயினர். பொதுவாக மட்டக்களப்பின் ஆட்சியதிகார நிலைக்குரியவர்களாக முற்குகரே இருந்ததை எல்லா ஆய்வாளருமே குறிப்பிடுகின்றனர். வரலாற்றாசிரியர் ஈ.வி.டென்கமும் அவரது
வெல்லவூர்க் கோபால் - 77.

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
இலங்கை பற்றிய ஆய்வுக்குறிப்பில் "மட்டக்களப்பின் ஆட்சியதிகாரத்தில் சுதேசிகளான மட்டக்களப்பு முற்குகரே இருந்தனர். கி.பி. 15ம் நூற்றாண்டில் கொட்டியாரத்திலிருந்து முற்குகர் அல்லாத வன்னிமைப் பிரிவினர் மட்டக்களப்பில் குடியேற முயற்சித்தபோது மட்டக்களப்பின் முற்குக வன்னியர்கள் அவர்களை எதிர்த்து வெளியேற்றினர்’ எனக்
குறிப்பிட்டிருக்கின்றார்.
பி.ஈ.பீரிஸ் அவர்கள் தனது வரலாற்று நூாலில் “ஆரம்பகாலத்தே மட்டக்களப்பில் தோற்றம் பெற்ற மூன்று முற்குக வன்னிமைகளின் சந்ததியினரே விந்தனை தவிர்ந்த அனைத்து மட்டக்களப்புப் பிரதேசத்தையும் தொடர்ந்து அதிகாரம் செலுத்தினர்’ எனக் கூறுகின்றனர்.
போர்த்துக்கேயத் தொடர்புகளும் மட்டக்களப்பு போடிகளும்
கி.பி. 16ம் நூற்றாண்டு தொடக்கம் மட்டக்களப்பு வரலாறு பற்றிய தகவல்கள் ஒரு தடுமாற்ற நிலையை தெளிவுபடுத்துகின்றன. மாருதசேனன் கண்டி அரசினைப் பகைத்துக் கொண்டு தன்னாட்சி நிறுவிய காலம் கவனத்தில் கொள்ளத்தக்கதாகின்றது. மட்டக்கள்ப்பு மான்மியமும் சில கல்வெட்டுப் பாடல் குறிப்புகளும் முரண்பட்டு நிற்கும் நிலமையும் இங்கு தோற்றம் பெறுகின்றது. மட்டக்களப்பில் போர்த்துக்கேயர் கால் பதித்த இக்காலத்தே கோவா போன்ற தென்னிந்திய கிறிஸ்தவ அமைப்புகளின் தொடர்புகள் மட்டக்களப்புக்குக் கிடைத்திருக்குமோ என்ற சந்தேகங்களும் எழவே செய்கின்றன. போடி கல்வெட்டில் கூறப்படும் பங்குடாவெளி கண்ணன் எனும் கலிங்கத் தலைவன் மாருதசேனனாக இருக்கக் கூடுமோ என்ற ஐயம் மேலோங்கி நிற்கும் வேளையில் திருக்கோவில் ஆலயம் தொடர்பான குறிப்பு இதற்கு வலிமை சேர்க்கின்றது. திருக்கோவில் ஆலயத்திற்கு நீதிபரிபாலனம் செய்த பன்குடாவெளி நிலமை கண்ணாப் போடியாரின் மணவினைகள் தொடர்பாலும் வேறு ஏதுக்களாலும் ஆலய நிருவாகம் அவரிடமிருந்து கைமாறியதாகக் கூறப்படுகின்றது. “வேறு ஏதுக்கள்’ என்பது குறித்த
வெல்லவூர்க் கோபால் ۔ 78 ۔

Page 51
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
விளக்கமின்மையே இப்போது வரலாற்று தெளிவொன்றினைக் காணப் பெரும் தடையாகப்படுகின்றது. மான்மியம் குறிப்பிடும் மாருதசேனனும் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று சித்திவிநாயகர் ஆலயத் தகவல்கள் வெளிப்படுத்தும் பங்குடாவெளுரி நிலமை கண்ணாப்போடியும் போடி கல்வெட்டு தரும் பங்குடாவெளி கண்ணனும் ஒரே காலக் B560ofüILöS5 S_LLILGLUIST6T60Tff. Sg560IIT6Ö LITSlrfuIIrff GěTuILbLITIr குறிப்பிடும் கிறிஸ்தவத்தை ஆதரித்த மட்டக்களப்பு மன்னனாக இவனைக் கருதக் கூடியதாக உள்ளது.
கி.பி. 1622ல் மட்டக்களப்பு போத்துக்கீசர் வசம்வந்தது. எனினும் அதற்கு முன்பிருந்தே போத்துக்கல் நாட்டின் கிறிஸ்தவப் பாதிரிமார் மட்டக்களப்பில் தொடர்பு கொண்டிருந்தமை நமது கவனத்துக்கு வருகின்றது. கி.பி. 1520 வாக்கில் போத்துக்கேயரின் தொடர்பு யாழ்ப்பாணத்தில் ஏற்படுகின்றது. வர்த்தக ரீதியாக ஆரம்பமான இது பின்னர் கிறிஸ்தவ போதனையின் பால் மாற்றமடைகின்றது. இதே நிலை மட்டக்களப்புக்கு கி.பி. 1550ன் பின் ஏற்பட்டதற்கு சான்றுகள் உண்டு. மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் பெறத்தக்க ஆவணமொன்று (Archives of the Roman Catholic Mission, Batticaloa) &g Lippbais குறிப்பிடுகின்றது. விமலதருமனின் ஆட்சிக்கு முற்பட்டதாக (3|LIT§ 35Iš (335u 3élpólerö356)III LIITgólnflLDIrIŤ LDLLö 356m II Lflsö Jšl606o கொண்டுள்ளனர். அவர்களது ஆரம்பகாலக் கண்டித் தொடர்பும் மட்டக்களப்பை மையப்படுத்தியதாகவே அமைகின்றது. கி.பி. 16ம் நுாற்றாண்டின் முற்பகுதி தொடக்கம் கோட்டை அரசோடு போத்துக்கேயருக்கு இருந்த நெருக்கம் பல வழிகளிலும் அவர்களுக்கு சாதகமாகவே அமைந்தது.
ஆய்வாளர் டி.சிவராம் இது தொடர்பாக எழுதிய கட்டுரைகள் போத்துக்கேயரின் அறிக்கைகள் ஊடாக மட்டக்களப்பின் அக்கால வரலாற்றுத் தளத்துள் நம்மை இணைக்க உதவுகின்றன. கி.பி. 1530 - 1542 6DI6ODTULIIT6OT 51T6VOČI LIEgöğóluî6o 6pól6mog56DIČI LIITgórfurIIITIT 6ODƏFLDI TC36I கோயம்பரா என்பவர் அவர்களது தலைமைக்கு எழுதிய கடிதங்கள் மூலம் பல தகவல்கள் கிடைக்கின்றன. இக்காலம் கோட்டை
வெல்லவுர்க் கோபால் - 79.

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
இராச்சியத்தின் கீழ் நாடு இருக்கின்றது. மட்டக்களப்பு தனி இராச்சியமாக இருப்பதையும் மட்டக்களப்பு மன்னனைத் தான் சந்தித்ததாகவும் கோட்டை இராச்சியத்திலிருந்து முற்றாகத் தன்னை விடுவித்துக்கொள்ள பீரங்கி போன்ற உதவிகளை போர்த்துக்கல் மன்னனிடம் மட்டக்களப்பு மன்னன் கோரியதாகவும் பதிலாக கப்பல் கட்டும் மரங்கள் போன்றவற்றை பண்டமாற்றாகத் தர விரும்புவதாகவும் அதில் காணப்படுவதை டி.சிவராம் விபரிக்கின்றார். இதுபோன்ற பல தகவல்களைப் பெற்று அவர் ஆய்வுப்படுத்தியுமுள்ளார். கடிதங்களும் குறிப்புகளும் வரலாற்றுக்குத் துணை போவதை உறுதிசெய்யும் போது இன்னும் அவை மேலான உள்நோக்கத் தன்மையின் வெளிப்பாட்டின் அம்சமாக இருப்பதையும் வரலாற்றுக்குள் உள்வாங்குதல் அவசியமாகின்றது. தென்னிந்திய வரலாறுகளிலும் கோட்டை ராச்சிய, யாழ்ப்பாண ராச்சிய வரலாறுகளிலும் இவை வெளிப்படுவதை காணுகின்றோம். முதல் வர்த்தக நோக்கமும் பின்னர் மதம் பரப்பும் நோக்கமும் அதன்பின் நாடு பிடிக்கும் நோக்கமும் ஐரோப்பியரின் வரலாற்றுத் தெளிவாகும். மதகுருமார் நாட்டின் அல்லது பிரதேசத்தின் தலைவர்கள் அல்லது அதற்கென நியமிக்கப்பட்டவர்களை அவர்களின் பலவீனத்தைத் தெரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் தங்கள் நாட்டு , ஆட்சி மேலிடத்தின் உதவிகளையும் உத்தரவாதத்தினையும் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் பதிலாக தங்கள் மதத்தினைப் பரப்பிக் கொள்வதும் ஒரு பகிரங்கப்படுத்தப்படாத உத்தியாகவே இருந்துள்ளது. கோட்டையின் புவனேகபாகுவின் ஆட்சி வாரிசு தர்மபாலனதும் யாழ்ப் பாண சங்கிலியனின் வாரிசும் இதுவரை வரலாற்றில் தெளிவுபடாத மட்டக்களப்பு ஆட்சித் தலைவன் கண்ணாப்போடியின் வாரிசும் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளல் இதன் பாற்பட்டதாகும்.
போர்த்துக்கேயர் கி.பி. 1622ல் மட்டக்களப்பைக் கைப்பற்றியதாகக் கூறப்பட்டாலும் உடனடியாக இப்பிரதேசமெங்கும் தங்கள் ஆட்சியை அவர்களால் நிறுவிக்கொள்ள இயலவில்லை. மாகோன் வகுத்த வன்னிமைப் பிரிவுகளே பொதுவாக அவர்களது ஆட்சிப் பிரிவுகளுக்கு வித்திட்டிருக்கின்றது. கண்டி மன்னன் செனரதனின் ஆட்சிக் காலத்தின் (கி.பி. 1605 - 1635) பிற்பகுதியில் இலங்கையின்
வெல்லவுர்க் கோபால் - 80 -

Page 52
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
வடமேற்கு மற்றும் மேற்கு கடல்பகுதியை சார்ந்து வாழ்ந்த முஸ்லிம்கள் போத்துக்கேயரின் கொடிய நெருக்குதலில் இன்னல்பட்டு கண்டியில் அடைக்கலம் புகுந்தபோது கண்டி மன்னன் செனரதன் ஆயிரக் கணக்கான முஸ்லிம்களை கி.பி. 1626ல் தனக்கு மிக நெருக்கமான மட்டக்களப்பு முற்குக வன்னியர்களின் துணைகொண்டு மட்டக்களப்புத் தென்பகுதியில் குடியேற்றிய போது போத்துக்கேயர் மட்டக்களப்பில் போதிய ஆதிக்க சக்திகளாக வளரவில்லை என்பதையே இது காட்டுகின்றது. இக்காலத்தில் தான் முஸ்லிம் மக்களில் ஒரு கணிசமான தொகையினர் இப் பிரதேசத்து தமிழர்களுடன் இணைந்து கொள்கின்றார்கள். இதனை ஆய்வாளர் ஏ.ஆர்.எம்.சலிம் அவர்களது அக்கரைப்பற்று வரலாறு (முதல் பதிப்பு) காய்தல் உவத்தலின்றி சுட்டி நிற்கின்றது.
ஒரு மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளாத மட்டக்களப்பு மக்கள் பறிதும் அவர்களது முற்குக வன்னிமைகள் மற்றும் நில 2) L60)DuT6T fö56Tr60 (3 IT gö6 5gib (SLITogö (3öuf மூர்க்கத்தனமாகச் செயல்பட்டதையும் வழிபாட்டுத் தலங்களை தகர்த்துச் செல்வங்களை அபகரித்ததையும் தொடக்க நிலையாகப் LIITIŤ JÈ JH56OŤ (3 Ap IT Lò. 356MT If ởF fusesö FF(b LIL L LI 6o 3 LIIT I2. LDT IŤ சிறைபிடிக்கப்பட்டு மட்டக்களப்பில் இதற்கென அமைக்கப்பட்ட திறந்தவெளிச் சிறையான சிறையாத்தீவில் வைக்கப்பட்டும் கடுமையாகச் செயல்பட்டவர்கள் கொழும்புச் சிறைக்கு மாற்றப்பட்டு ċfġ5 ġ5U 6)I6Oġ5ċb (356fr 6TIT ċisġeb LI LILL L-ġBI6)qlib LI6VOff 63bIT 6b6OIĊI LIL' L-ġBI6)LiD இதுவரை சரியாக ஆவணப்படுத்தப்படாத பல தகவல்களை நமக்கு சொல்லிக்கொண்டிருக்கின்றன. மட்டக்களப்பு வாவியால் சூழப்பட்ட பெரிய களத்துக்கு அண்மையிலுள்ள சிறிய தீவே போடிகள் நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டமையால் சிறையாத்தீவு எனப் 6ìLIULIT6ìLIị009)I. ở60)[DuIIITậ5 gồ6i6O Jể6ÖöTL J5ITI’_56ITITö (85ITưI6)IITưIỦILILL(b உடல் மெலிந்து பின்னர் தனது ஊரான புதுக்குடியிருப்பில் மரணித்த நோஞ்சிப்போடி பற்றி அவரின் வாரிசுகள் தரும் தகவல்கள் இங்கு முக்கியத்துவம் பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். இவர் சிறையாத்தீவில் அடைபட்டிருந்தபோது கடும் நோய்வாய்ப்பட்டதால் இவரை தோணியில்
வெல்லவூர்க் கோபால் -81 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
ஏற்றி புதுக்குடியிருப்புக்கு அனுப்பியதாகவும் இதனால் இவர் ஏத்தப்பட்ட நோஞ்சிப்போடி என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனிடையே திருஞா.சிவசண்முகம் தனது நூலில் நோஞ்சிப் போடியை (3LIrb gdb (35uff போர்த்துக்கல்லுக்கு கப்பலேற்றியதாக குறிப்பிட்டுள்ளமை இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கதாகின்றது. சில வருடங்கள் கண்டியில் தலைமறைவாகியிருந்த சம்மாந்துறை வன்னியனையும் போர்த்துக்கீசர் சிறைப்பிடித்து விசாரணையின் பின்னர் அவனின் சொத்துக்களையும் பறித்து பதவி நீக்கமும் செய்ததாக சில ஏட்டுப் பிரதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. கண்டி மன்னனுடன் நட்புக் கொண்டிருந்த அவ் வன்னியன் பற்றிய போதிய விபரங்கள் கிடைக்கவில்லை. எனினும் இவனே போர்த்துக்கீசரால் வடமேல் பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்டு கண்டியில் தரித்திருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை கண்டி மன்னன் செனரதனின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பில் குடியமர்த்தினான் எனவும் இவனது வதிவிடம் čFLĎ LDITJögI60) Duf6ô (முற்குகவட்டை) அமைந்திருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. போர்த்துக்கீசரின் கொள்கைகளையும் 6öuI6b LIIT(bö60)6TULb தொடர்ந்தும் 6T5fril 16Isra,6IIT35(36I LDL'L3,56TIII for 6LIdBlbLIIT6OIT60T (3LIITIQLDITIf செயல்பட்டு வந்தனர்.
முற்குகச் சட்டம்
யாழ்ப்பாணத்தில் ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சி வசதிக்காக பழமைவாய்ந்த நெறி முறைகளை எவ்வாறு தேசவழமைச் சட்டமாக்கி செயல்படுத்தினார்களோ அதேபோல மட்டக்களப்பின் முற்குக ஆட்சித் தலைவர்களால் செயல்படுத்திய நிருவாக நெறி முறைகளை முற்குகச் சட்டம் என்ற பெயரில் தங்கள் ஆட்சியில் சேர்த்துக் கொண்டனர். ஏனைய மரபுவழிச் சட்டங்களிலிருந்து வேறுபட்டு தாய்வழி (6)LI60örg)IIf60)LD) (UDöbJÉluI;53516) ICLDLib (Up6örgo)IIf6OLDu|Lid 6)LIgpLib 3-LLLDIT35 இது அமைந்தது. இச்சட்டமானது புத் தளப் பிரதேசத்திலும் நடைமுறையில் இருந்ததாக புத் தளப் பிரதேச வரலாறுகள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு தேசத்தைப் பொறுத்தவரை முற்குகரின்
வெல்லவுர்க் கோபால் - 82 -

Page 53
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
சாதிவழமையே எல்லாத் தமிழருக்கும் பொதுவான சட்ட நெறியாகக் கொள்ளப் பட்டதென பேராசிரியர் சி.பத்மநாதன் தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். மூத்தோர் கூடம் எனும் சமூகப் பெரியார்கள் மூலம் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக சேர்அலக்சாந்தர் ஜோன்ஸ்ரன் என்பவர் தனது ஆய்வில் இது குறித்துத் தெரிவிக்கின்றார். புத்தளப் பிரதேசத்தில் இது முத்திர கூடம் எனக் குறிப்பிடப்படுகின்றது. மூத்தோர் கூடமே முத்திர கூடமாயிருத்தல் வேண்டும். தமிழகத்திலும் (சேர, சோழ, பாண்டிய நாடுகள்) இத்தகைய அமைப்புகள் இருந்திருக்கின்றன.
இச்சட்டம் சொத்துடமை தொடர்பாகப் பின்வருமாறு வகைப்படுத்தப் LI(bċŕ56öTpoġġSI.
01. சொத்துரிமை வகை 02. சீதனமாகக் கொடுக்கப்படுகின்ற வகை 03. காணி ஆட்சிப்படுத்தலின் (கையாளல்) வகை 04. காணி நன்கொடை வகை 05. காணி ஒற்றி பிடிக்கின்ற வகை 06. சிறைக்குடிகளுக்காக காணி வழங்கல் வகை 07. வட்டியறவீட்டு வகை 08. காணி வாங்கல் விற்றல் வகை
சட்டப் பகுப்பு சொற்பிரயோகம் (சி.பிரிட்டோ தொகுப்பு) பின்வருமாறு
அமைகின்றது.
01. (3.5L Lib - தேடிய சொத்துக்கள்
02. மாதாக்கள் - g5ITuilégpuis0Tsr
03. தாதாக்கள் - தந்தை வழியினர்
04. மூதாக்கள் - தாய் தந்தை முன்னோர் வழிகள்
05. குடிகள் - தாய்வழிச் சமூகத்தினர்
06. வயிற்றுவார் - குறிப்பிட்ட ஒரு தாய்வழிச் சந்ததியினர்
07. (Upg|JLib - தாய்வழி மற்றுமவர் மூதாதையர் வழிச்
சொத்துக்கள்
08. (3öITLib - அசைவுள்ளதும் அசைவற்றதுமான
சொத்துக்கள்
வெல்லவுர்க் கோபால் - 83 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
09. இரட்டைச் சொற்கள். (உ+ம்) காணிபூமி, வீடுவாசல்,
G5IILLLD SIU6), SAGbLDIT(b 10. உரிமை - பிள்ளைகளையும் பெண்பிள்ளை வழி வாரிசுகளையும் குறிக்கும்
மேற்கண்ட பிரயோகங்கள் மேலும் பல உட்பிரிவுகளுடன் விரிந்து காணப்படுகின்றன.
ĝěĝo UFLL LLIĐ (g5óĝö g5I LfliflLiL (3LT Li5l356] L ö 6fl fl6)IT 35 ஆராய்ந்துள்ளார். மாதாவழி முதுசம் தவிர ஏனைய அனைத்தும் L160ö 60)LUI GTIT LD50i L& Gr & GL Lj556ö (Roman Dutch Laws) காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார். இச்சட்டம் தெற்கு ஒல்லாந்து நாட்டில் காணப்படுகின்ற வாரிசுச் சொத்துடமை முறையினை ஒத்திருப்பதையும் அவர் காணுகின்றார். கணவன் மனைவியிடத்தே நேரடி வாரிசுகள் இல்லாதிருக்கின்ற போது அவர்களது சொத்துக்கள் 6T6 6DI IT gpI LI FI ġL L LI LI L6b (36)I60of (b6) LD6OT 69eġ è3FL 'L ILLÐ è3, gmDI Lib வரையறைகளும் வியாக்கியானங்களும் வியந்து நோக்கத்தக்கவை. ஒரு பண்பட்ட சமூகமாக மட்டக்களப்பு தமிழர் சமூகம் தன்னை வளர்த்துக் கொண்டமைக்கு முற்குகச் சட்டம் நல்ல உதாரணமாகும். இச்சட்டம் குறித்து தமிழக சட்ட வல்லுனரும் எழுத்தாளருமான திரு.பாவேந்தன் தனது முனைவர் பட்டத்துக்கான கீழைத்தேய மரபுவழிச் சட்டங்கள் ஆய்வில் 'ஈழத்து மட்டக்களப்பு முற்குகள் சட்டம்' அத்தியாயத்தில் தரும் குறிப்புகளில் சில பகுதிகள் இவ்வத்தியாயத்தில் இடம்பெறுவது பொருத்தமானதாக அமையும்.
“ LITUTLĎLInfluLILĎ L5ě535 LDETL6)Ig5ě 3Fepě5Fů 356mbč55rfu I வழக்காறுகளின் அடிப்படையில் அச்சமூகங்களையே நிலையான ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்துப் பேணுவதற்கு ஒரு நீண்டகால அனுபவ நெறிப்படுத்துகையில் உருவானவையே தேசிய மரபுவழிச் சமூகச் afLLIliab6fi self. (355uéF feup5Lib (National Community) 6T60T LIg பல்வேறு அர்த்தப்பாட்டைக் கொண்டிருப்பினும் மிக முக்கியமான மூன்று அம்சங்களை அது உள்ளடக்கியதாக அமையும்.
01. தேசிய மரபு சார்ந்த சமூகக் கட்டமைப்பு
02. பிரதேசத்துக்குரியதான சிறப்புக் குறித்த வழக்காறுகளின் முக்கியத்துவம்
வெல்லவூர்க் கோபால் - 84 -

Page 54
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
03. (3LDDLIIp &U60öIpsbeyLDIT601 (3L Igo)I60)3bulb LITg55ITILLD
ஈழத்தில் சிங்களப் பிரதேசங்களுக்கு தனிச் சமூகச் சட்டங்கள் இருந்ததைப் போல தமிழர் வாழ்பிரதேசங்களில் இத்தன்மை கொண்ட இருவித சட்டங்கள் ஒரு நீண்டகாலப்பகுதியில் நடைமுறையிலிருந்த துவும் கி.பி. 16ம், 17ம் நூற்றாண்டில் அந்நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்த போர்த்துக்கேயரும் பின்வந்த டச்சுக்காரரும் தங்கள் நிர்வாக முறைக்குள் அவற்றைப் புகுத்தியதும் அங்கு வாழ்ந்த தமிழர்கள் தேசியப் பாரம்பரியம் கொண்ட பண்டைய சமூகத்தினர் என்பதை 66)I6mfeċi, ċEBIT L'L (bč56of moġSI ... uLIT jb LI LI IT 600T ġ5 ġ56b (3L I6OOT LI LILL L FL 'L ILLlib “யாழ்ப்பான தேசவழமைச் சட்டம்” எனப் பெயர்பெற மட்டக்களப்புப் LîUGBƏFjöğól6o 3L I6OOTČILILLL JFL'LLGSLIDT LDL LLöb56TL'IL QUDibëU53öİT ÖFLLLLİb (Batticaloa Mutkugas Laws) 6rgQILb čfeUD5ĽI 6|LIuI60DJĽI 6|LIg)Ieó6örgogI. முற்குகர்’ பற்றி பல்வேறு வியாக்கியானம் கொடுக்கப்பட்டாலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பண்டைய தென்னிந்திய ċifegpè35 LI பிரிவுகளின் ஒருங்கிணைப்பாகவே 65 feup85 Lib அடையாளப்படுத்தப்படுகின்றது. ஆரம்பமுதலே ஆட்சியுடமை, நிலவுடமை மிக்க சமுதாயமாக இது வளர்ந்து நிலைபெற்றதால் “முற்குக தேசம்’ எனும் சிறப்பினை மட்டக்களப்பு பெற்றிருக்கின்றது. முற்குக தேச 6)]yp60)LDåS'L''' LGLD (UpsbGöÉF GLLLDITE SIÉG 6LIUIsr 6LIsbók HöGö6QITLD.
LDL L556TIL (UpfibesE3 5L LiD 6LIqblfoLITgyib 66O 2 L60LD56ft, பங்கீடுகள், பராமரிப்புக்கள், செய்கைகள், கொடுக்கல் வாங்கல்கள், உடமை மாற்றம், பணிகளுக்கான கூலிகள், பிணக்குகளைத் தீர்த்தல், குடியியல் தண்டனைகள் என்பவற்றைச் சார்ந்தே அமைகின்றது. இச் சட்டமானது அதனது நடைமுறைக்கால அந்திமப் பகுதியில் அல்லது அற்றுப்போன காலத்தில் அச்சட்டப் பயனை அனுபவிக்காத அல்லது முழுமையும் அறிந்திராத ஆங்கிலேய சட்ட அறிஞரான சி.பிறிற்றோ என்பவரால் தொகுக்கப்பட்டதையே நாம் மட்டக்களப்பு முற்குகச் öFLLLDIT5I LITsrö56ör(3prib. 8g 6g5ITe5ööILIIL 6ig5Lib 66OLuf6OL(3uI அறுந்து கிடக்கும் ਨੰ6੯u60 G:BITs) splÍ LITL 60)LGuI கொண்டிருக்கின்றது. இதில் நல்ல பல அம்சங்கள் விட்டுப் போயினவோ
வெல்லவுர்க் கோபால் - 85

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
எனும் ஐயப்பாட்டையும் இது உண்டுபண்ணவே செய்கின்றது. இச்சட்டத்துடன் சம்பந்தப்பட்டவர்களோ அன்றேல் அது நடைமுறைக்குட்படுத்தப்பட்ட காலத்தே வாழ்ந்தவர்களோ அல்லது (UDCLB60DL DULIITėbjö தெரிந்து வைத்திருப்பவர்களோ அதை ஆவணப்படுத்தாது விட்டமை அந்நாட்டினதும் அது சார்ந்த தமிழர் சமூகத்தினதும் வரலாற்றுத் தவறாகவே உலகம் கொள்ளும்.
இச்சட்டங்களின் தேடலின் ஊடே கட்டுக்கோப்பும் அரவணைப்பும் தாய்வழி இன உணர்வின் இறுக்கமும் கொண்ட ஒரு பண்பட்ட சமூகத் தன்மை நாகரிக மிடுக்குடன் வெளிப்படுகின்றது. போர்த்துக்கீசர் ULIITLjpČILIIT600T (&LD6OLDL Ljög6l6OTUTITƏbjö 3öböťILILLL LJ6IO (36DI6TIT6TÍT356OD6MT தங்களின் நிருவாகத்தில் முக்கிய பதவிகளில் சேர்த்துக் கொண்டதைப் போல மட்டக்களப்பின் மேல்மட்டத்தினராக அன்றிருந்த முற்குகரை சேர்த்துக்கொண்டமைக்கு எதுவித சான்றுகளும் கிட்டவில்லை. LDI"LLдњčЊ6пШLiloor (црђgђЗБLI GLITIQдњ606m БLђLIањ55660)LD 9iорбитањ6T எனக் கருதியதும் ஒரு காரணமாயிருக்கலாம். யாழ்ப்பாணத்திலே ‘தொம்’ எனும் போர்த்துக்கீசச் சொல்லோடு தமிழரசர் காலத்தில் வழங்கப்பட்ட முதலியையும் சேர்த்து தொம் முதலி என்ற பட்டத்தினை பலருக்கு வழங்கினார்கள் என்றும் வசதி படைத்தவர்கள் பணத்தைக் கொடுத்தும் இப்படத்தைப் பெற்றார்கள் என்றும் ஆசுகவி வேலுப்பிள்ளை தனது யாழ்ப்பாண வைபவ கெளமுதியில் (1918) குறிப்பிடுவதும் கவனத்தை ஈர்க்கின்றது” என முற்குகச் சட்டத்தின் தாற்பரியங்கள் பற்றி திரு.பாவேந்தன் விரிவாக எழுதிச் செல்கின்றார்.
E55(35T65éb5 LD5g5cbéb356TIT60T Li5IT 60253LDT6ITIp (335TuII DLIUIT அடிகளின் கடிதக் குறிப்புகளும் பிதா கொயரோன் அடிகளின் மேற்றிராசனக் குறிப்புகளும் முற்குகத் தலைவர்களை மட்டக்களப்பு மன்னர்கள் என்றே குறிப்பிடுகின்றன.
போத்துக்கேயர் மட்டக்களப்பில் மேற்கொண்ட ஆரம்ப நடவடிக்கைகளால் பிற மதங்கள் மீது எவ்வாறு காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தார்கள் என்பது வெளிப்படுகின்றது. இது நாடு
வெல்லவுர்க் கோபால் - 86 -

Page 55
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
முழுவதற்கும் பொருத்தமானதாகும். மட்டக்களப்பில் இவர்கள் கண்ணில்பட்ட பல சைவக்கோவில்களை இடித்துத் தள்ளினர். அங்கிருந்த செல்வங்களையும் சூறையாடினர் . யாழ்ப்பாணச் சரித்திரத்தில் எஸ்.முத்துதம்பிள்ளை தரும் குறிப்பு போர்த்துக்கீசரின் பொதுவான நடவடிக்கையின் வெளிப்பாடாக அமைகின்றது. ஒலிவேறா எனும் பறங்கித் தளபதி யாழ்ப்பாணப் பிரதேசத்தில் ஐநுாறுக்கு மேற்பட்ட சைவக் கோவில்களை இடித்துத் தள்ளியதற்காக அவன் பெரிதும் L IIT TIT L'L ILLI LILL L6ODLD6O) u (36) Iġb60)60TuLqL6of S9H 6I If குறிப்பிடுகின்றார். திருகோணமலை சிவாலயமும் சீதவாக்கை சிவாலயமும் காலிக்கப்பாலுள்ள தேவேந்திரபுரம் (Dondra) விஷ்ணு ஆலயமும் பின் மட்டக்களப்பு திருக்கோவில் சித்திரவேலாயுதர் 36oulpb (3öT6)fl5ö (3LITJ6 f335J (3660Tuorf 3,6)u(Lpb, 66.6060IT6616f f6)IIT60ulcLpLiD 66Isrö6TIT6o 9555IILILL (55i IIf 5.5355 புகழ்பெற்ற சைவ ஆலயங்களாகும். “1500 வருடங்களுக்கு மேற்பட்டு நம் தமிழ் மன்னர்களாலும் பிரபுக்களாலும் பெருநிதி கொண்டு நிருவகித்துப் பாதுகாத்துவந்த ஆலையங்களையெல்லாம் பறங்கியர் சிறிதும் கைகூசாது தகர்த்து சித்திரமணம் சிறிதுமில்லாத நாடாக மாற்றிவிட்டார்கள்’ என எஸ்.முத்துதம்பி மேலும் ஆதங்கப்படுவது ஒரு வரலாற்று வெளிப்பாடாகும்.
போர்த்துக்கேயர் ஏற்படுத்திய மாற்றங்கள்
(3|LITIŤ § 35Iö (335uIIŤ LDL 'L Lió ċE6mT LI L flesö மேற்கொண்ட நடவடிக்கைளில் மிக முக்கியமானவை 'வரி அறவீட்டு முறையாகும். இதற்கென அவர்கள் "தோம்பு’ எனப்படும் பதிவேட்டு முறைகளை ஆரம்பித்தார்கள். நிலவரிக்கான காணித் தோம்பில் அப்போதிருந்த போடிகளையும் அவர்களது காணி அளவுகளையும் அவர்கள் பதிவு செய்து நிலவரி அறவீட்டினைச் செய்தார்கள். பதினைந்து வயதுக்கு மேற்பட்டவர்களும் பாடசாலைகளுக்குச் செல்லாதவர்களும் அங்கவீனம் அடையாதவர்களும் உடலுழைப்பு மேற்கொள்ள முடிந்தவர்களுமான 6T66 60IT ஆண்களும் 'தலைவரி" செலுத்தவேண்டியவர்களாகின்றனர். இதில் ஒரு பகுதியாக
“வெல்லவுர்க் கோபால் - 87 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
போர்த்துக்கேயரின் நிறுவனங்களில் (கம்பனிகள்) வருடத்தில் குறிப்பிட்ட நாட்களில் வேலை செய்வதும் அடங்கும். இதற்காக இவர்கள் தலைவரிக்குரிய பெயர்களை 'தோம்பு’ மூலம் பதிவு செய்து வைத்திருந்தனர். இதைவிட ஏனைய தென்னைவரி, புகையிலைவரி, ஆயவரி, மீன்பிடிவளி, சந்தைவரி, அதிகாரிவரி (ஒப்பிஸ்காசு - Stamp Duty) என வரிகள் விரிவடைந்து சென்றன. இவ்வரி அறவீட்டுமுறை ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆட்சிவரை நீடிக்க போர்த்துக்கீசரே வழியமைத்துக்கொடுத்தனர். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இவர்கள் தோம்புகளை (பதிவேடுகளை) திருத்தியும் புதுப்பித்தும் வந்தனர். இதனைப் பெரிதும் விரும்பாத மட்டக்களப்பின் பெரும்பான்மையான G3L Imr Ig2,356f 635 ITL fi i5 ġbILö G3 LI IT rif ġi5 ġiċi, G33b uIId 5L6of (LpDJ'60of L ILG36) செய்தார்கள். இதனால் போர்த்துக்கேயர் மட்டக்களப்பு முழுவதும் ஒரு நிலையான ஆட்சியைக் கொண்டிருந்தார்கள் எனக் கூறமுடியவில்லை. 6)LIITgj16IIT 35 bITLI26of 6T6ö6OT Lü LIg5:51356mfgy Lib (31 IITif;5g5Ië (335uIff பண்டைய சமூக அமைப்புகளுக்கு முரண்படாத வகையில் தங்கள் திட்டங்களை வகுத்து செயல்பட்டிருந்தார்கள். அவர்கள் சமூகக் கட்டமைப்புகளையும் அவற்றின் நெறி முறைகளையும் மாற்ற முயலவில்லை. சில வேளைகளில் இது அவர்களுக்கேற்பட்ட முன் அனுபவங்களாகவும் இருக்கலாம். பொதுவாக அவர்களது நாட்டங்கள் எல்லாம் பிரதேச வளங்களிலிருந்து அவர்களால் பெறத்தக்க அனுகூலங்களையே கொண்டிருந்தன. எவ்வாறாயினும் அவர்களின் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட "தோம்பு (பதிவு) முறைகளும் அறிக்கைகளும் பல தகவல்களைப் பெறத்தக்க ஆவணங்களாக நமக்கு கிடைத்திருக்கின்றன.
ஒல்லாந்தர் காலமும் மட்டக்களப்பு போடிகளும்
ஒரு குறுகிய காலத்துள் போர்த்துக்கேயர் ஒல்லாந்தரிடம் தங்கள் அதிகாரத்தை இழந்தவர்கள் ஆனார்கள். கி.பி. 1637ல் மட்டக்களப்பு ஒல்லாந்தர் ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டது. மட்டக்களப்பின் போடிகள் போர்த்துக்கேயரின் ஆட்சியை எவ்வாறு எதிர்த்துச் செயல்பட்டார்களோ அதே நிலமையே ஒல்லாந்தர் ஆட்சிக்
Anadbacayirdi கோபால் - 88

Page 56
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
காலத்திலும் தென்பட்டது. கி.பி. 1675ல் இலங்கையில் அப்போதிருந்த ஒல்லாந்தக் கவர்னர் (ஆளுனர்) தனது நாட்டு அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் மட்டக்களப்பில் அதிகார நிலைக்கு வந்து முப்பத்தைந்து ஆண்டுகள் கடந்தும் ஒரு தனித்துவமான ஆட்சியை தங்களால் மட்டக்களப்பில் நிறுவமுடியாதிருந்தமையே அது மெய்ப்பிக்கின்றது.
“மட்டக்களப்பின் தலைவர்கள் மூர்க்கத்தனம் மிக்கவர்களாகவும் நம்பகத்தன்மை அறற்றவர்களுமாகவே இருக்கின்றனர். ஒல்லாந்தக் கம்பனிகளுக்கு இவர்கள் தொடர்ந்தும் பெரும் நஸ்டத்தை ஏற்படுத்தியவர்களாகவே உள்ளனர்’
எனும் குறிப்பானது ஒரு பெருமையான வரலாற்றுண்மையை கசப்பாகக் கொண்டிருப்பதையே காணுகின்றோம்.
ஆரம்பகாலத்தே ஒல்லாந்தரோடு இடம்பெற்ற கிளர்ச்சிகளிலும் மோதல்களிலும் தொடர்ந்தும் பல மட்டக்களப்பின் தலைவர்கள் (GLIITI2&6úr) 2) usrfuðb:B601 fr. 61 EbèfluI6Ifr&6sflob LI6Ófr | sllpLILL60rfr. இவர்களுக்கு சொத்துப் பறிப்பு, சிறைவாசம் போன்றவற்றை தண்டனையாக வழங்கினர். சொத்துக்களைத் தங்கள் கொம்பனிக் கணக்கில் ஒல்லாந்தர் எடுத்துக் கொண்டனர். இக்காலத்தே ஏறாவூர்ப் (கோறளை) பகுதிக்குப் பொறுப்பாயிருந்த இளஞ்சிங்கன் எனும் வன்னியனை ஒல்லாந்தரால் பிடிக்கமுடியாதிருந்தமை இப்பகுதியில் பலராலும் பேசப்பட்டு வருவதாகும். நீண்ட நாட்களாக இவன் பணிச்சங்கேணி, முத்துக்கல் பகுதியில் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டபின் மன்னம்பிட்டிப் பகுதியில் அடர்ந்த காடுகளைக் 6léᏏIᎢ 600f L . LID600D 6VO60D ULI &bli Lf LIDITë 5 6)ITUp Jb55T56)|LĎ சொல்லப்படுகின்றது. மன்னம்பிட்டிப் பகுதி கள ஆய்வுத் தகவல்களின் படி இன்று திம்புலாகல என அழைக்கப்படும் மலைப்பகுதியை குறித்த இடமாகக் கொள்ள போதிய சான்றுகள் தென்படுகின்றன. அங்கு காணப்படும் அழிபாடுற்றுக் கிடக்கின்ற வதிவிடம் கிணறுபோன்ற நீர்ச்சேகரிப்பு தொட்டி என்பனவும் நம் கவனத்தை ஈர்க்கின்றன. தலைமறைவாகிவிட்ட ஏறாவூர் இளஞ் சிங்க வன்னியனை
வெல்லவுர்க் கோபால் - 89

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
மட்டக்களப்பின் ஒல்லாந்தக் கமாண்டர் பீற்றர் டி குறவி என்பவன் உயிரோடோ பிணமாகவோ பிடித்துக் கொண்டுவர உத்தரவிட்டதாகவும் பின்னர் அவனே தலமையேற்று இளஞ்சிங்கனைத் தேடியதாகவும் தெரிகின்றது. எனினும் இளஞ்சிங்கன் பிடிப்பட்டமைக்கான தகவல்கள் இல்லை.
பின்னர் ஒல்லாந்தர் கண்டியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பால் கண்டியரசைப் பகைக்காத நிலையிலே இலங்கையில் தங்கள் ஆட்சியை நடாத்தினார்கள். கண்டியுடனான அவர்களின் நல்லுறவு மட்டக்களப்பைச் சார்ந்தே அமைந்தது. கண்டிக்கு அவர்கள் பயணம் (3LDffb6h35 IT6ńT6)Ig5 fÒbeg5Ib LDL"LLäbd56mTů60DLIC3u I CLpö&ÉluLI g5rflūL fLLDIT356ojib அவர்கள் வைத்துக் கொண்டனர். மட்டக்களப்பு ஊடான கண்டிப் பாதையே அவர்களுக்கு வசதிப்பட்டதாக அமைந்தது. ஒல்லாந்தர் காலப் போக்கில் சில விட்டுக் கொடுக்கும் தன்மைகளைக் கையாண்டு ஒரு சில போடிகளை தங்களுக்கு ஆதரவாளர்களாக மாற்றிக் கொண்டார்கள். கண்டி அரசும் இந்த வழியில் ஒல்லாந்தருக்குத் துணை நின்றதை குறிப்பிட வேண்டும். கி.பி. 1700 க்குப் பின்னர் ஒரு முறைப் படுத்தப் பட்ட ஆட்சியை ஒல்லாந்தர் மட்டக்களப்பில் ஏற்படுத்தினார்கள். கட்டாய மதமாற்றம் என்பதனையும் மிசனறிக் கல்வியையும் மட்டக்களப்புப் போடிகள் பகிரங்கமாகவே எதிர்த்து வந்தமையால் அப்பிரதேசங்களில் இதன் தீவிரத் தன்மையை ஒல்லாந்தர் கைவிட்டனர். கண்டியின் ஆலோசனைகளை ஒல்லாந்தர் ஏற்றுக்கொண்டமையே இதற்கு முக்கிய காரணமாயிற்று.
சில போடிமாருடன் சமரசத் தன்மையை ஏற்படுத்திக் கொண்ட ஒல்லாந்தர் மட்டக்களப்பின் மரபுவழி ஆதிக்கப் பின்னணியில் வந்தவர்களும் முற்குகள் சாதி என அடையாளப்படுத்தப்பட்டவர்களும் நில உடமையாளர்களுமான தங்களின் நம்பிக்கைக்குரியவர்களை அரசு நிர்வாகப் பதவிகளில் நியமித்தார்கள். நாட்டின் ஏனைய பகுதிகளில் நிகழ்ந்தவை போல இப்போடிகள் மதம்மாறவில்லை என்பது ஒரு முக்கிய குறிப்பாகும். நாட்டில் எங்குமில்லாதவாறு மட்டக்களப்பிலான சொல் வழக்கிலேயே “தலைமைப் போடி' என்ற
வெல்லவுர்க் கோபால் - 90 - ۰

Page 57
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
முதன்மைப் பதவிகளை இவர்கள் வழங்கியமை ஒரு வரலாற்றுப் பெருமை எனலாம். 1766ல் மட்டக்களப்புப் பிரதேசத்தை இரண்டாகப் பிரித்த இவர்கள் கோறளை, மண்முனை, போர்முனைநாடு பகுதிகளைக் கொண்ட வட பகுதிக்கு அருமக்குட்டிப் போடியையும் கரவாகு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பாணமை, உன்னரசுகிரி, வேகம்பற்று பகுதிக்கு கந்தப்போடியையும் தலைமைப் போடிகளாக நியமித்தனர். இந்நியமனக் கடிதங்களை கொழும்பின் ஒல்லாந்த ஆளுனர் இமான் வெல்லம் பல்க் 1766 கார்த்திகை 6ந் திகதி ஒப்பமிட்டு வழங்கினான். இதில் கந்தப்போடி பணிக்கனார் குடியையும் அருமக்குட்டிப்போடி காலிங்கா குடியையும் சேர்ந்த முற்குக வம்சத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் ஒல்லாந்தரது நீதி நிருவாகம் “லாண்ட் டிராட்” எனும் கீழ் நீதிமன்றத்தைக் கொண்டிருந்தது. இதற்கான தலைமை நீதிமன்றம் “ராட்வன் யஸ்ற்றிஷ’ என்ற பெயரில் கொழும்பில் அமைந்திருந்தது. மட்டக்களப்பின் ஒல்லாந்தப் பிரதிநிதி நீதிபதியாகவும் இன்னொரு ஒல்லாந்தர் சக்கடத்தார் ஆகவும் (Secretary) அதன் அங்கத்தவர்களாக ஐந்து போடிமாரும் அத்தோடு ஐந்து ஒல்லாந்த இறைசுதோரும் (Recabedore) நான்கு எழுதுனரும் பணியாற்றினர். இதில் போடிமார் தங்களது பகுதிகளில் நடக்கும் குடியியல் (Civil) சம்பந்தமான பிணக்குகளை விசாரித்து தீர்த்து வைப்பதோடு நீதிமன்றத்திற்கு அறிக்கை செய்ய வேண்டும். இவர்கள் நூறு பணத்துக்கு உட்பட்ட தண்டனையை வழங்கக் கூடியவர்களாய் இருந்தனர். இறசுதாரும் போடிமாருடனே செயல்பட்டனர். மேலும் இறைசுதோர் தோம்பில் (சொத்துப் பதிவேடு) உள்ளபடி வரிகளையும் அறவீடு செய்தனர். எழுதுனர்கள் அலுவலகப் பணிகளை மேற்கொண்டனர். தலைமை நீதிபதியின் கீழ் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு தடவை நீதிமன்றம் கூடும். அங்கு தீர்க்கப்படாத பிணக்குகளும் குற்றவியல் (Criminal) &gFL bLI6OIIĤI355B Lib 6aîejo Trfäb3břILIObLib... se9HgbgbgbLb se9HřILIITibgpL ILoLL வழக்குகள் கொழும்புக்கு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்படும். இதிலும் குடியியல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் முற்குகச் சட்டமே முன்னரிமை பெற்றிருந்தது.
வெல்லவூர்க் கோபால் -91 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
கி.பி. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போடிமாருக்கும் இறைசுவதோருக்கும் மாதச் சம்பளமாக ஐம்பது பணம் காசும் ஒரு LI6Oomb 9 Iffuq Lib 6)IUpIFŠIFIĊI LIL LILL-ġBIT 356)qlib u IIT gpL'I LI IT6OOT LI LIe35ġ53b6f6b இச்சம்பளம் போடிமாருக்குப் பதிலாக அவர்களால் நியமனம் செய்யப்பட்ட முதலிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மட்டக்களப்புப் பிரதேச ஊர்ப்போடிகள்
மட்டக்களப்பு பகுதித் தலமைப் போடிகள் தங்கள் வசதிக்காக ஊர்ப்போடிகளை நியமித்து நிர்வாகப் பணிகளை மேற்கொண்டனர். அதில் மட்டக்களப்புத் தென்பகுதி கந்தப்போடியின் நியமன காலம் (p56OITE 360.56OLD35 BIT6Ob 616OU 21st I(3LIITIp3b6fsö 6.5L6OLITI' Ipc360(3u இருந்து வந்துள்ளது. கந்தப்போடியின் தாய்வழி பணிக்கனார் குடி வாரிசுகள் (மருமக்கள்) இப்பதவியை வகித்தனர்.
இதனிடையே தங்களது கடமைகளை இலகுவாக நிறைவேற்றும் பொருட்டு பிரதேச ஊர்ப்போடிகளும் தங்களது பகுதிகளில் கிராமங்கள் தோறும் போடிகளை நியமித்து செயற்பட்டனர். இவர்களும் அவ்வவ் ஊர்களின் பெயரால் 2 rů GLIT 12 என்று அழைக்கப்பட்டனர். அக்கரைப்பற்றின் பிரதேச ஊர்ப் போடிகளாக திரு.சி.சிவஞானமூர்த்தி வரை முப்பதுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துள்ளனர். கரவாகுப்பகுதி ஊர்ப் போடிகளாக பணிக்கனார் குடி திரு.ஐயாத்துரை வரை பணிபுரிந்தவர்களில் எட்டுப்பேரின் விபரமே தெரியவருகின்றது. கரவாகுப்பிரிவு ஊர்ப்போடியDாரின் வதிவிடம் சாய்ந்தமருதுவில் இருந்தது. இறுதியாக 1966 வரை திரு.ஐயாத்துரை அங்கிருந்து கடமையாற்றினார். சாய்ந்தமருது தமிழ்பிரிவு முஸ்லிம்களின் கைக்குள் முழுதாக வந்தபின் அவ்வுபூர்த் தமிழ் மக்களுடன் ஐயாத்துரையும் LIIT600TL2(5IIL55 &LLb 6LIIIsrbg.I6rs.TITfr.
வெல்லவூர்க் கோபால் - 92

Page 58
கி.பி.18ம் நூற்றாண்டு வரையான தமிழர் பிரதேசங்களும் மட்டக்களப்பும் (மட்டக்களப்புப் பிரதேசத்தில் பறிபோன நிலப்பரப்பு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது)
Α Y Arm usew نولسمه مسلم) xxچ٦٣٦ ټنه عصومه
1) எல்லை மீள் வரைவு 2) சிங்களவர் குடியேற்றம்
 
 
 
 
 

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
அக்கரைப்பற்று பிரதேச ஊர்ப்போடிகள் கடமைப்பிரிவு: அக்கரைப்பற்று, பாணமைப்பற்று
01. 5kb. (Up605tLITsI(3LITI9. 02. életb.LDIT6ÖTITöbíIGLIITIQ 03. 55.6.f DITsI(3LIITIp. 04. திரு.கந்தப்போடி 05. திரு.சென்னாச்சிப்போடி 06. Sb6JFLDLIITIÚIG LÍTIQ. 07. திரு.பத்தப்போடி 08. gab.3,605600TITI(3LITIp. 09. 55.LIULDIGLITIp. 10. திரு.முதலிப்போடி 11. திருதம்பிப்போடி 12. திரு.சத்துருக்கப்போடி 13. திரு.மாணிக்கப்போடி 14. 5kb.f60r6015.5l bis(3LITIp 15. திரு.மன்னிப்போடி 16. 55.LDIFICE6O1(3LITIQ. 17. 51t.(3660ITsI(3LIITIQ. 18. திரு.பெரியதம்பிப்போடி 19. திரு.பத்திப்போடி 20. 55.6fLDITsI(3L IITIp. 21. திருநெல்லிப்போடி 22. 5kb.5b5I(3LIITIp. 23. திரு.கதிர்காமப்போடி 24. திரு.கணக்கப்போடி
25. திரு.பெரியசின்னத்தம்பிப்போடி 26. திரு.சத்துருக்கப்போடி , 27. Sókb.&60ör60OrríILI60öfé85íIGLITI2 28. SlLH.Slsör60r:bSLDLsíIGLITIP 29. திருதம்பியப்பாப்போடி 30. 5kb.3LiDLIBIT53L IITIp. 31. திரு.சிவஞானமூர்த்தி J.P.
அக்கரைப்பற்று சிறி சித்தி விநாயகர் ஆலய ஆவணக்காப்பகத்தில் இவ்விபரங்கள் பெறப்பட்டன. இதில் திரு.சிவஞானமூர்த்தி அவர்கள் 336II DALĪTIČIG3LIITIQUITUTITJIB 59H6ODLULIIT6ITIČIL IObjöBĚIL ILLb6ff6TITřT. SBc56DIJI பெயரைப் பெறமுடியவில்லை.
Gladboard கோபால் - 93

Page 59
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
கரவாகுப் பிரதேச ஊர்ப்போடிகள் கடமைப்பிரிவு: கரவாகுப்பற்று, சம்மாந்துறைப்பற்று
01. do 5. шшDшљајLIршGшпр. 02. gốQ5. LITLDëb(JöĽ2ÜI&LITI2. 03. திரு.கணபதிப்போடி 04. திரு.சின்னத்தம்பிப்போடி 05. திரு.மயில்வாகனப்போடி 06. திரு.சிந்தாத்துரைப்போடி 07. திரு.கேதாரப்போடி 08. திரு.சீனித்தம்பிப்போடி
(ஐயாத்துரை)
W
அக்கரைப்பற்று பிரதேச ஊர்ப்போடிகள் 31 பேரின் விபரங்களை பெறமுடித்த அதே வேளையில் கரவாகுப் பிரதேசத்தில் 8 பேரது விபரங்களே கிடைத்தன. திருக்கோவில் ஆலய நிர்வாக அமைப்பின் தலைமைப் பொறுப்பு கரவாகுப் பிரதேச ஊர்ப்போடிவழிப் பணிக்கனார் குடியாரிடமும் பொக்கிசப் பொறுப்பும் மற்றும் சங்கமன்கண்டி ஆலய தலைமைப்பொறுப்பும் அக்கரைப்பற்று பிரதேச ஊர்ப்போடிப் பிரிவுப் பணிக்கனார் குடியாரிடமும் இருந்து வந்துள்ளது. 1966க்குப் பின்னர் &BU6)III(5s. If T(355 LiD 2LTII(3L IITIQ.56floor 6.5usioLITI' 1960)60T LIQLIIpuIIT5 இழந்து தற்போது முற்றாகவே இழந்துவிட்டது. அக்கரைப்பற்றுப் பிரதேச ஊர்ப்போடியின் கடமையானது இன்று மட்டுப்படுத்தப்பட்டு கோவில் கடமை மற்றும் அங்குவாழ் தமிழ் மக்களது சமூகக் கடமை என சுருங்கிவிட்டது.
LDL 'L ILċi, 3b6mT LI Lq வடபகுதியான (3LITU6 Lög மண்முனைப்பற்று ஏறாவூர் (கோறளை) பற்று பகுதிகளில் காலிங்கா குடியினரின் தாய்வழி மருமக்கள் முறையை ஒட்டி ஊர்ப்போடி முறைமை இருந்து வந்துள்ளமை அறியப்பட்டாலும் அதற்கான போதிய விபரங்களை பெறமுடியவில்லை. எனினும் கிராம மட்டங்களில் 6)ċjFuLI Aö LILL L 2a.If LI G3 LIIT IQ, 356f LI Ö gr5uLI 6ofL ILJ Lib G3 LI IT U 56oq, கொக் கட்டிச்சோலை ஏறாவூர் போன்ற இடங்களில் இருந்து அறியப்படுவதாக உள்ளது.
வெல்லவூர்க் கோபால் - 94 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
கோவில் போரதீவில் கடந்த 200 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலிங்காகுடியைச் சேர்ந்த ஏழு ஊர்ப் போடிகள் தொடர்பான தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன.
01. 5kb.(36.60TsI(3LIITip, 02. திரு.சின்னத்தம்பிப்போடி 03. திரு.கிருஷ்ணப்பிள்ளைப்போடி 04. திரு.விமாணிக்கப்போடி 05. ặộkị5.LIIT.jB6O6o5LDLỉìII(3LIITIọ. 06. திரு.க.கந்தவனம்போடி
07. 5-5.9.3b5ULib(3LIITIp.
தற்போது திரு.சுந்தரம்போடி இக்கடமையைச் செய்து வருகின்றார். eb6ouILb öFLiDLIJbj5LDIT60T Ékb.jp6ögrbL6Öi LDJ600T 6Í(bö6T 635ITLTLIT6OT கடமைகளையும் மேற்கொள்வது இன்று இவர்களின் சமூகக் கடமைகளாக சுருங்கிவிட்டது. ጰ
ஒல்லாந்தரின் பணிகள்
ஒல்லாந்தர் மட்டக்களப்பிலிருந்து பிற இடங்களுக்கு நெல்லைக் கொண்டு சென்றனர். ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்திற்கு நெல் எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டிருந்தாலும் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட அரிசித் தட்டுப்பாட்டின் நிமித்தம் அங்கிருந்து வத்தைகள் மூலம் யாழ்ப்பாணத்துக்கு தொடர்ந்தாற்போல் நெல் ஏற்றிச் சென்றதாக ஒல்லாந்தரின் ஆவணங்களிலும் யாழ்ப்பாண வரலாறுகளிலும் அறிய வருகின்றது. ஒல்லாந்தர் ஆட்சிக்காலத் தே கட்டடக்கலை சிறப்புற்றதோடு அதில் தொழில்முறைப் பயிற்சியும் அளிக்கப்பட்டன: தச்சுவேலை, மேசன்வேலை, ஓடு செங்கல் தயாரிப்பு மற்றும் நகை வேலை போன்றவை இவர்கள் காலத் தே சிறப்புற்றன. நகரப் பகுதிகளிலும் இவர்களுக்கு ஏற்புடைத்தான பகுதிகளிலும் கல்விச் சாலைகளை இவர்கள் நிறுவினர். யாழ்ப்பாணத்தில் ஆர்மன் வேய்ஸ் (ஏழை அனாதைச்சாலை) என ஏழை அனான்தப் பிள்ளைகளுக்கு ஒரு இலவசக் கல்விச் சாலையும் வதிவிடமும் நிறுவியதைப் போன்று மட்டக்களப்பிலும் “ஆர்மன் கோணர்’ என ஏழை அநாதைச் சிறுவர்களுக்கு கல்விச் சாலையும் வதிவிடமும் நிறுவினர். இது மட்டக்களப்புப் பிரதேசம் அனைத்துக்குமாக அமைக்கப்பட்டு
வெல்லவுர்க் கோபால் - 95 –

Page 60
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
நீண்டகாலமாகப் பெரும்பணி ஆற்றியிருக்கின்றது.
ஆங்கிலேயர் ஆட்சியும் மட்டக்களப்பு போடிகளும்
ஒல்லாந்தர் ஆட்சியைத் தொடர்ந்து 1796ல் கிழக்கிந்தியக் கம்பனி என்ற பெயரில் இலங்கையில் கால்பதித்த ஆங்கிலேயர் 1802ல் மட்டக்களப்பில் தடம் பதித்தனர். வழக்கம்போல் ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பாளர்களாக விளங்கிய மட்டக்களப் பின் போடிமார் ஆங்கிலேயரின் வரவையும் அவர்கள் ஆட்சியையும் முற்றாக வெறுத்தனர். 1803ல் கண்டி ஆட்சிக்கு எதிராக பிரித்தானியர் படையெடுத்தபோது மட்டக்களப்பு போடிமார் கண்டிக்கு முழு ஆதரவையும் வழங்கினர். இக்காலத்தே அடங்காபற்று வன்னியர்களும் கண்டி அரசோடு கைகோர்த்துக் கொண்டனர். மட்டக்களப்பிலும் ஆங்கிலேயருக்கெதிரான கிளர்ச்சிகள் வெடிக்கலாயின. புளியந்தீவு தவிர்ந்த ஏனைய பகுதிகளை மட்டக்களப்பின் வருவாய்த் துறை அதிகாரி (Batticaloa Collecter) (33gITěFlů சிமித்தால் முழுக்கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது. லெப்ரினன் கேணல் ஆர்தர் ஜோண்ஸ்ரன் தலமையில் பிரித்தானியப் படைகள் பெரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு மட்டக்களப்புக் கிளர்ச்சியை அடக்கினர். இதற்கு இரண்டு மாதம் வரை சென்றதாகத் தெரிகிறது. அதன் பின்னரும் பிரித்தானியர் சில அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவர்களால் பிடிபட்ட சில போடிகள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். பல போடிமாரின் சொத்துக்கள் ஆங்கிலேயரால் பறிமுதல் செய்யப்பட்டன.
போர்த்துக்கீசராலும் ஒல்லாந்தராலும் படிப்படியாக அதிகார வலுவிழந்து போன இவர்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கீழ் சொத்திழப்புக்களுக்கும் முகம் கொடுக்கலாயினர். அவர்களது ஆட்சிக்கு அனுசரணையாளர்களாக செயல்பட்ட சுதேசிகள் சிலரும் மதம் மாறியவர்களும் யாழ்ப்பாணத்திலிருந்து கிறிஸ்தவ மிசனறிகள் ஊடாக இங்கு வந்து சேர்ந்தவர்களும் ஆதிக்க நிலையில் உயர்ந்தனர். கால ஓட்டத்தில் அன்னிய ஏகாதிபத்தியத்தின் முன்னெடுப்பாளர்களாக
வெல்லவூர்க் கோபால் - 96 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
மாறிய இவர்கள் மட்டக்களப்பின் வரலாற்றுப்புகழ் மிக்க ஆதிக்க சமூகத்தினரை சகல நிலையிலும் புறம்தள்ளி கல்வி, அரசு உத்தியோகம் என சகலதையும் ஆக்கிரமித்ததோடு முற்குகப் போடிமாரின் பறிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் நில புலங்களை கொள்ளை விலைக்கு ஆங்கில அரசிடமிருந்து அபகரித்தும் கொண்டனர். கிறிஸ்தவ மிசனறி ஒன்றுக்கு தலைமைப் பொறுப்பேற்று வந்த ஒருவர் மட்டக்களப்பு நகரப்பகுதியில் பெருமளவு சொத்துக்களை உடமையாக்கியதோடு புறநகர்பகுதியில் நுாறு ரூபாய் பணத்துக்கு நூறு ஏக்கர் காணியை பெற்றுக் கொண்டமைக்கான வரலாறும் மட்டக்களப்பில் உண்டு.
இலங்கையில் போத்துக்கேயர் ஆட்சி தொடக்கம் ஆங்கிலேயர் ஆட்சிவரை அரசாங்கத்தால் 65 IT Lib (Lpġ,565 LI LILL LLib வழங்கப்பட்டவர்களில் மட்டக்களப்பின் பரம்பரைக் குடிமகன் யாரும் இடம்பெற்றுள்ளார்களா என்பதை அறியமுடியவில்லை. எனினும் பதவிக்காக ஒரு சிலர் கிறிஸ்தவத்திற்கு மாறியதற்கான தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. அம்பிளாந்துறையைச் சேர்ந்த காலிங்காகுடி, குஞ்சிளையாப்போடி, றொபட் எனும் கிறஸ்தவப் பெயரைப் பெற்று மட்டக்களப்பின் வன்னியராகப் பதவியேற்றார். இதன் பின் இவரின் மகன் படையாட்சிகுடி கதிராமப்போடி டானியல் எனும் கிறிஸ்தவப் பெயருடன் தந்தைக்குப் பின் அப்பதவியை வகுத்துள்ளார். எனினும் குஞ்சிளையாப் போடி வன்னியனின் மனைவியோ அல்லது நான்கு பெண்மக்களோ e6örgp6b 55.JITLDIIGLITIQ 6)I60t60fu60f60t LD606OT6f3uIT LD5Lib LDIIpIIg தொடர்ந்தும் இந்துக்களfகவே வாழ்ந்தனர். இவர்களது வழி வந்தவர்கள் கொக் கட்டிச்சோலை தான் தோன்றிச்சரத்தில் வண்ணக்கர்களாகவும் பணிபுரிந்துள்ளனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தே பதவி வகித்த தலைமைப் போடிகள் சிலரது விபரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
01. ÉSIGIOGOLD (SGDIGIOITČIGLIITIQ. (திமிலைதீவு) 02. Soo6OLD LIFT66 (3LIITIp (L I60)LuIIT605rL666f)
03. f66060LD 355JITLDfI3L IITIp (LD5PIpg556)
வெல்லவூர்க் கோபால் - 97

Page 61
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
04. நிலமை பெரிய கரவாகுப்போடி (சாய்ந்தமருது) 05. நிலமை வைகாளிப்போடி (சம்மாந்துறை) 06. நிலமை வீமாப்போடி (சம்மாந்துறை) 07. நிலமை கதிராமப்போடி (புதுக்குடியிருப்பு) 08. நிலமை சின்னத்தம்பிப்போடி (எருவில்)
இந்நிலமைப் போடிகளின் நியமனங்கள் ஒல்லாந்தர் ஆட்சியைத் தொடர்ந்து ஆங்கிலேயர் கண்டியை கைப் பற்றிய காலத்தை இணைந்ததாக அமைந்திருந்தது. அதன்பின் ஆங்கிலேயர் தங்களுக்குச் ƏFITIŤ LIIT JÐ 6ēFu I6ð LI LÈ ön, I2ULI6DIŤ 356oo6T 6I 6o 6OfluLIŤ 56TIT 356 Lid உடையர்களாகவும் நியமித்தனர். 《
01. சம்மாந்துறைப்பற்று, நாடுகாடுப்பற்று - டானியல் கதிராமப்போடி வன்னியன் 02. அக்கரைப்பற்று, நிந்தவுர்ப்பற்று, பாணமைப்பற்று - தம்பையா
வன்னியன் 03. மண்முனைப்பற்று - றொபேட் குஞ்சிளையாப்போடி வன்னியன் 04. ஏறாவூர்ப்பற்று, கோறளைப்பற்று + அகமது லெவ்வை வன்னியன் 05. எருவில்பற்று, போரதீவுப்பற்று, கரவாகுப்பற்று - சின்னத்தம்பி
வன்னியன் (இவர் நிலமைப்போடியாக முன்னர் பதவி வகித்தவர்) 06. விந்தனைப்பற்று - வில்லியம் ஜேம்ஸ் சுப்பிரமணியம் வன்னியன் 07. சம்மாந்துறைப்பற்று, நாடுகாட்டுப்பற்று - எதிர்மன்னசிங்க
வன்னியன் 08. கரவாகுப்பற்று, பாணமைப்பற்று - சத்துருக்கப்போடி வன்னியன் 09. கரவாகுப்பற்று, பாணமைப்பற்று - செல்லையா வன்னியன்
பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் பிற்பட்ட காலத்திலும் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பிறிமன் செய்த நியமனங்களும் அறிய வருகின்றன. ஏறாவூர் வன்னியனாக பமீராலெவ்வையும் மண்முனை வன்னியனாக ஆரையம்பதி சோமநாதனும் அவர் மரணத்தின் பின் பொன்னுச் சாபமி என்பவரும் பதவி வகித்தவர்களாகின்றனர். பொன்னுச்சாமி வன்னியனின் பணிமனை களுதாவளையில்
வெல்லவுர்க் கோபால் -98 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
அமைந்திருந்தது. ஏறாவூர் அகமது லெவ்வை வன்னியன் தாய்வழிப் பணிக்கர் குலத்தினன் என அறியப்படுகின்றது.
இதே காலப்பகுதியின் யாழ்ப்பாணப் பிரதேசத்தைப் பார்க்கின்ற போது அங்கு உயர்மட்டத்தினராகக் கருதப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த நுாற்றுக்கும் அதிகமானவர்கள் போர்த்துக்கீசர் ஆட்சி தொடக்கம் ஆங்கிலேயர் ஆட்சிவரை கிறிஸ்தவர்களாகி கல்வி கற்று நாடு முழுவதும் அரசுப் பணிகள் புரிந்து புகழ் பெற்றிருக்கிறார்கள். 191860 unt Up II L IIT600T 6O)6)ILI6) 6.356ToUpg5 (History of Jaffna) BIT606o வெளியிட்ட ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள் முதலிகள் தொடர்பாக நீண்டதோர் விபரப்பட்டியலைத் தருகின்றார் . 6à LI LILL LLI 6 LI u Ifif G3 LI IT rif ġi5 ġbiċi, ċeġFrif eLUD6o Lib se, DJ L Đ l feġġ ġeblù LIL L (b ஒல்லாந்தராலும் பேணப்பட்டதோடு ஆங்கிலேயர் ஆட்சியிலும் தொட்ரப்பட்டுள்ளமை தெரிகின்றது. நூற்றுக்கணக்கான முதலிகள் பற்றி யாழ்ப்பாணத்தில் அறியப்படுவதைப்போல மட்டக்களப்பில் எவரும் அறியப்படவில்லை. அதிலும் குறிப்பாக அன்னியரால் வழங்கப்பட்ட இம்முதலிப்பட்டங்களைப் பெற்றவர்களதும் அவர்களது வாரிசுகளதும் பின்னணியைப் பார்க்கின்றபோது இவர்கள் பொதுவாக யாழ்ப்பாண சமூகத்தின் உயர்மட்டத்தினராக வாழ்ந்தவர்கள் - வாழ்பவர்கள் என்பது தெளிவாகின்றது. கிறிஸ்தவ மிசனறிகளில் ஆரம்ப முதலே தங்களை இணைத்து உயர்கல்வி பெற்று அரசுத் தொழில்களில் சேர்ந்தும் பொருளாதார வசதிகளில் உயர்ந்தும் சமூக மட்டத்தில் மேலாண்மை பெற்றவர்களாக இவர்கள் விளங்குகின்றனர். அன்னியர் ஆட்சியிலும் இவர்கள் முழு இலங்கையை மாத்திரமன்றி தென்னிந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் தொழில் புரிய இதுவே அவர்களுக்கு அடித்தளமாய் அமைந்தது.
இதற்கு மாறாக மட்டக்களப் பின் வரலாறு திசை திரும்பியிருக்கின்றது. மட்டக்களப்பின் மேலாண்மைச் சமூகம் எனக் கருதப்பட்டவர்கள் அன்னிய ஏகாதிபத்தியத்தையும் அவர்களது மதம்மாற்றும் கொள்கைகளையும் முற்றாக நிராகரித்தவர்களாக அக்கால அரசுகள் வழங்கிய கல்வி மற்றும் வசதி வாய்ப்புக்களையும்
வெல்லவுர்க் கோபால் - 99

Page 62
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
இழந்து சமூகப் பின்னடைவுக்கு உள்ளாயினர். யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு வந்த பஸ்கால் முதலி ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிக் காலத்தில் முதலிப் பட்டம் பெற்றவனாகத் தெரிகின்றது. இவன் யாழ்ப்பாண வரலாறு குறிப்பிடும் மட்டக்களப்புக்கு மதம் பரப்ப வந்த தொன் பிலிப்பு இராசகாரியாராக இருக்கலாம் எனக் கருதத் தோன்றுகின்றது. இவன் மட்டக்களப்புப் போடிகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்ததோடு அவர்களில் அனேகர் அணியாயமாக கொலையுண்ணவும் &BITU600TLDITSE 65uI6'OLII L6)I60r.
ஆங்கிலேயர் ஏற்படுத்திய நிருவாக மாற்றம்
போர்த்துக்கீசர் ஆட்சியிலும் தொடர்ந்து ஒல்லாந்தர் ஆட்சியிலும் குடியியல் சட்டமாகப் பேணப்பட்ட மட்டக்களப்பின் முற்குகச் சட்டம் ஆங்கிலேயர் ஆட்சியில் படிப் படியாகப் பாவனையிலிருந்து நீக்கப்பட்டது. எனினும் காணியுரிமை தொடர்பான அதன் அழுத்தங்கள் மட்டக்களப்பில் போரதீவு, கன்னன்குடா பகுதிகளில் 1980 வரை நீடித்திருந்தமை அறியப்பட்டவையே. யாழ்ப்பாணம், கண்டி போன்ற பகுதிகளில் மரபுவழிச் சமூகச் சட்டங்கள் அவற்றின் பேணுகையில் இருந்த நிலையில் மட்டக்களப்பில் அது அதன் பேணுகையை இழந்தமைக்கு ஏற்புடைத்தான காரணங்களை இன்றைய மட்டக்களப்பின் சட்ட வல்லுனர்கள் சிலர் முன்வைக்கின்றனர்.
மட்டக்களப்பில் ஒல்லாந்தர் “லாண்ட்றட்" (Land Rard) நீதி அமைப்பினைத் தோற்றுவித்தபோது அதில் மட்டக்களப்பின் பிரதான போடிகள் அங்கம் வகித்தனர். குற்றவியலில் (Criminal) ஒல்லாந்தச் 8L Lib (Dutch Law) B60)L(UD60psieg, 61b53LIIIgIIb (51pufuI656o (Civil) முற்குகச் சட்டமே பேணப்பட்டது. பிற்பட்ட காலத்தே தேசியத் தலைவர்கள் நீதித் துறைக்கு வந்தபோது மட்டக்களப்பைச் சார்ந்த எவரும் இத்துறையில் இணையும் தகுதியுள்ளவர்களாக இருக்கவில்லை. பொதுவாக நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் யாழ்ப்பாணத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்தார்கள். அவர்கள் பெற்ற சட்டக்கல்வி இது சார்ந்ததாய் அமையாததாலும் இச்சட்டத்தின் சமூக தத்துவார்த்தத்
வெல்லவுர்க் கோபால் - 100

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
தன்மை அவர்கள் அக்கறையின் பாற்பட்டு நில்லாமையும் ஒரு காரணமாகும். வழக்காளியும் எதிரியுமே இப் பிரதேசத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் ஆங்கில அறிவு அற்றவர்கள். நீதிபதி, சட்டத்தரணிகள், நீதிமன்ற அலுவலர்கள் எல்லோரும் ஆங்கில மொழி மூலம் கருமமாற்றும் இப்பிரதேசம் சாராதவர்கள். ஆங்கில (உரோமன் டர்ச்) மொழிச் சட்டத்தைப் பயின்ற இவர்கள் வேண்டுமெனில் யாழ்ப்பாண தேசவழமைகளை தெரிந்து வைத்திருப்பார்கள். நீதிமன்றத்தில் வாதாடுவதற்கோ, தீர்ப்பளிப்பதற்கோ இச்சட்டம் அவர்களுக்கு முக்கியமானதாகப் படவில்லை. எமக்குக் கிடைக்கும் கி.பி. 1824ம் ஆண்டுக்கு பிற்பட்ட நிருவாக அறிக்கைகளில் நீதி நிருவாகம் தொடர்பான பதிவுகளில் முற்குகச் சட்டம் குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை. மாறாக அவர்களால் நியமிக்கப்பட்ட வன்னியர்களால் மேற்கொள்ளப்படும் நீதி விசாரணைக்குக் கூட -9H6)IfrÐ6ňT SPB 560f jẾgó 6T6IITJÐ SÐH6ODLDČI6OOLI (Village Tribunal ordinance) உருவாக்கியிருந்தார்கள். கிராம நீதிமன்றம் (Village Tribinal) என அதற்குப் பெயரிட்டார்கள். தொடக்கத்தில் மட்டக்களப்பிலும் பின்னர் கி.பி. 1871ல் நற்பிட்டிமுனையிலும் (கரவாகு) இந் நீதிமன்றங்கள் வன்னியனார் தலைமையில் செயல்படத் தொடங்கின. இக்காலத்தே சத்துருக்கப்போடி வன்னியன் மேற்கொண்ட நீதி விசாரணைகள் குறித்த தகவல்கள் அவரது ஒப்பமிட்ட அறிக்கையாக நமக்குக் கிடைக்கின்றன. இதில் குடியியல் தொடர்பில் 1470 வழக்குகளுக்கும் குற்றவியல் தொடர்பில் 248 வழக்குகளுக்கும் தீர்வுகாணப்பட்டிருப்பதுவும் தெரிகின்றது. இதே காலப்பகுதியில் மாவட்ட நீதிமன்றம் 146 குற்றவியல் வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளது. a
கி.பி. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மட்டக்களப்பின் முதலாவது அரச அதிபராக ஆர்.டபிள்யு.ரி.மொறிஸ் (1870) நியமிக்கப்படுகின்றார். அரசு நிருவாகம் தொடர்பான அறிக்கைகள் பார்வைக்காக நமக்குக் கிடைக்கின்றன. 1870ல் சுமார் இரண்டு லட்சத்து இருபதாயிரமாக இருந்த வருமானம் பத்து ஆண்டில் மூன்று லட்சத்தை எட்டியுள்ளமை தெரிகின்றது. இதில் சகல நிலையிலுமான செலவீனம் ஒரு லட்சம் ரூபாய்க்குள்ளேயே தென்படுகின்றது. இதனால்
வெல்லவுர்க் கோபால் - 101 -

Page 63
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
மட்டக்களப்பு பெருமளவு வருமானத்தை அரசுக்கு ஈட்டிக் கொடுக்கும் ஒரு மாவட்டமாகவே தொடர்ந்தும் இருந்துள்ளது. காணி விற்பனை - குத்தகை, போடிமாரிடமிருந்து பெறப்படும் தானிய (நெல் - சோளம்) வரி, உப்பு விற்பனை என்பவையே இதில் முக்கால்வாசி வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் காரணிகளாகத் தென்பட்டன. மட்டக்களப்புத் துறைமுகம் இக்காலத்தே ஒரு முக்கிய துறைமுகமாக விளங்கியிருக்கின்றது. இங்கிருந்து நெல், தேங்காய், கருவாடு, கொப்பரா, காப்பி, தும்பு, கயிறு, பாக்கு, தேன், மெழுகு, மிருகத் தோல்கள் போன்றவையும் தேக்கு, முதிரை, கருங்காலி, ராணை, விளினை, சாளம்பை போன்ற மரங்களும் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர் தங்களது நிருவாக வசதிக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில்
01. கோறளைப்பற்று 02. உறுாகம்பற்று 03. ஏறாவூர்ப்பற்று 04. மண்முனைப்பற்று 05. எருவில்பற்று 06. போரதீவுப்பற்று 07. கரவாகுப்பற்று 08. சம்மாந்துறைப்பற்று 09. நாடுகாட்டுப்பற்று 10.அக்கரைப்பற்று 11. நிந்தவுர்ப்பற்று 12. LIIT600T60DLDI’ILJibgŋI
13. விந்தனைப்பற்று
எனப் பதின் மூன்று உபபிரிவுகளை ஏற்படுத்தியிருந்தனர். ஆங்கிலேயரின் முன்னைய நூறு ஆண்டுகால கி.பி. 1900 வரை ஆட்சிப் பகுதியில் மட்டக்களப்புப் பிரதேசத்தில் சராசரியாக தமிழ் மொழி பேசுவோர் 96% த்தினராக இருந்தனர். கிழக்கின் மறு பகுதியான திருகோணமலையிலும் தமிழ் மொழி பேசுவோர் 95% தினராவர்.
மட்டக்களப்பு ஆங்கிலேயர் ஆட்சியில் வந்தபோது சேர்.பிரெடெரிக்நோத் (கி.பி. 1800 முதல்) இலங்கையின் தேசாதிபதியாக (Governar General) LIB6î 6DIJÉSjöBITÍr. SÐ6IOIHI6ODJE Sg5g5I LIDTJBT600TIFIÐ6ňr ஆக்கப்பட்டு மட்டக்களப்பு கிழக்கு மாகாணத்தில் இருந்தது. கி.பி. 1833ல் சட்டநிருபணசபை தோற்றம் பெற்ற போது இதில் தமிழரின் பிரதிநிதியாக ஒருவரே இருந்தார். 1906ல் இரு தமிழர்கள் சட்ட நிருபண
வெல்லவுர்க் கோபால் سے 102-۔

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
சபைக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியதும் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், கிறிஸ்தவ மிசநெறியூடாக மட்டக்களப்புக்கு வந்தவருமான திருதிசவீரசிங்கம் என்பவரை அங்கத்தவராக்கினர்.
1900 - 1930 வரையான முப்பதாண்டுகால ஆட்சிப் பகுதியில் மட்டக்களப்பு பலநன்மைகளைப் பெற்றிருப்பதை நாம் காணமுடியும். இக்காலத்தில் இப் பிரதேச சனத்தொகை சுமார் ஒரு லட்சத்து எழுபதாயிரமாக உயர்ந்து நிற்கின்றது. தமிழ் மொழி பேசுவோர் இதில் 95% தினராக உள்ளனர். பிரதேச நிலப்பரப்பு 6998 சதுர கிலோமீற்றராகும். இக்காலத்தில் நிருவாகம், கல்வி, சுகாதாரம், விவசாயம் எனப் பல துறைகளிலும் தமிழர்கள் அரசு உயர் பதவிகளில் அமரத் தொடங்குகின்றனர். எனினும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் இப் பதவிகளில் சேர்ந்ததற்கான தகவல்கள் கிடைக்கவில்லை. நாடுகாடுப்பற்று; வேகம் பற்று எனப் பெயர்மாற்றம் செய்யப்படுகின்றது. வருடம் தோறும் பிரித்தானிய அரசரின் பிறந்த தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. மட்டக்களப்புக்குப் புகையிரதசேவை (1929) கிடைக்கப்படுகின்றது. கல்லடிப்பாலமும் (1924) பூர்த்தியாகின்றது. இக்காலத்தே திருதம் பிமுத்து அவர்கள் அரச நிர்ணயசபை அங்கத்தவராக இருக்கின்றார். மட்டக்களப்பில் முப்பத் தெட்டு அரசாங்கப் பாடசாலைகளும் நூாற்றியொரு (101) மிசனரிப் பாடசாலைகளும் இயங்குகின்றன. மட்டக்களப்பு மாவட்ட கல்விக்குழு (Education District Committee) e9ITöITIF 5 e9g5LIsr g56o6o6OLDuslso செயல்படத் தொடங்குகின்றது. சுவாமி விபுலானந்த அடிகளும் இக்காலத்தே குழு உறுப்பினராக செயல்படுகின்றார். நீதி அமைப்பு பொலிஸ் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் என இரு நீதிமன்றங்களைக் கொண்டதாக அமைகின்றது. கொழும்பு உச்ச நீதிமன்றம் வருடாந்தம் இரு அமர்வுகளை மட்டக்களப்பில் மேற்கொள்கின்றது. மட்டக்களப்பு 6.560 GIriá (Batticaloa Paddy Bank) 6T6órp 6 uurfso விவசாயிகளுக்கு கடன் வழங்கும் வங்கி ஒன்று செயல்படத் தொடங்குகின்றது. இதன் கீழ் கிராமங்கள் தோறும் நாற்பத்தாறு கூட்டுறவுச் சங்கங்கள் செயல்படத் தொடங்குகின்றன. மட்டக்களப்பு நகரம் உள்ளூர் சபையின் (Local
வெல்லவூர்க் கோபால் - 103 -

Page 64
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
Board) கீழும் ஏறாவூர், கல்முனை, காத்தான்குடி, சம்மாந்துறை B5IJIFI56ir 375TgBITU d6OLIuil6r (Sanitary Board) décLPl D 6Ju6oLI(bd56rp60T.
ஏனையவை முப்பத்தைந்து கிராம சபைகளாக இயங்குகின்றன. பல்வேறு கட்டளைச் சட்டங்களும் (Ordinance) நடைமுறைக்கு வருகின்றன. துப்பாக்கிகள் பாவிப்பதற்கான அனுமதி 2897 பேருக்கு வழங்கப்படுகின்றது. இக்காலப் பகுதியில் 1980 துப்பாக்கிகள் பாவனையில் இருக்கின்றன. இக்காலத்தில் பாசனமுறையில் 60415 ஏக்கரிலும் மழையை நம்பியதாக 46200 ஏக்களிலும் விவசாயம் மேற்கொள்ளப்படுகின்றது.
1948 பெப்ரவரி 4ம் திகதி நாடு பிரித்தானியரிடமிருந்து சுதந்திரத்தைப் பெறுகின்றது. இடைப்பட்ட சுமார் முந்நூாறு ஆண்டுகளில் மட்டக்களப்பு பல மாற்றங்களைக் கண்டதாகவே அதன் வரலாற்றுப் பாதை அமைகின்றது. அதனிடையே இக்காலம் குறித்து அமெரிக்க ஆய்வாளர் டெனிஸ் வீ.மக்கில் வரேயின் கருத்து மிக முக்கியத்துவம் பெறுவதைக் காணுகின்றோம். வீரம் மிக்க மட்டக்களப்பின் முற்குகத் தலைவர்களின் அதிகாரங்கள் ஐரோப்பியரின் குடியேற்ற ஆட்சியில் முந்நூாறு ஆண்டுகளுக்கு மேலாக இல்லாதொழிக்கப் பட்டமையை தனது ஆய்வில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Today the Systam of Mukkuvar Sub-Chief tancies within the Batticaloa region has almost disappered under the impact of over (300) three hundred years of European Colonial rule, yet the temple histories which are Still recited and the Symbols of the Mukkuvar Vannimai (Regional ChiefShip of the Mukkuvars) leave no doubt as to the traditions of conquest and warrior dominance which distinguish this group.
Mukkuvar Vannimai Dennis B.Mc.Gilvray
நாடு சுதந்திரம் அடைகின்ற கால கட்டத்தே இலங்கையின் சனத்தொகை 66,57,339 ஆக இருந்தது. இதில் இலங்கை மற்றும் இந்தியத் தமிழர்கள் 23% வீதமாகவும் முஸ்லிம்கள் 6% வீதமாகவும் இருந்தனர். சுமார்
வெல்லவூர்க் கோபால் - 104

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
ஏழாயிரம் (6998) சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட மட்டக்களப்புப் பிரதேசம் 202987 சனத் தொகையைக் கொண்டிருந்தது.
LDL L356TIL B5JLib 12,948 மண்முனை வடக்கு 27449 ஏறாவூர்-கோறளைப்பற்று 40,100 மண்முனை எருவில் போரதீவுப்பற்று 24,345 கரவாகுப்பற்று 47,550 சம்மாந்துறைப்பற்று 14,075 அக்கரைப்பற்று 21,781 LIIT600T6OOLIDČIL I Ög 6,438 வேகம்பற்று 2,399 விந்தனைப்பற்று 5,902
202987
இக்காலகட்டத்தே மட்டக்களப்பின் 1837, 440 ஏக்கர் நிலப்பரப்பில் 608617 ஏக்கர் காட்டுப்பிரதேசமாக இருந்தது.
இலங்கை ஆட்சி கைமாறும் காலத்தே பின்வரும் தலைமைத்துவங்கள் மட்டக்களப்பை நிருவகிப்பவர்களாயினர். மட்டக்களப்பு தென்பகுதிக்கு அரசாங்க சபை அங்கத்தவர் திரு.தருமரெத்தினம் அவர்களும் வடபகுதிக்கு திரு.வி.நல்லையா அவர்களும் பதவி வகிக்கின்றனர். சுதந்திர இலங்கையில் திரு.வி.நல்லையா, திரு.எஸ் யூ.எதிர் மன்னசிங்கம், திரு.எம்.எஸ்.காரியப்பர் ஆகியோர் மட்டக்களப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக அமைகின்றனர்.
மட்டக்களப்பின் அரசாங்க அதிபர் திரு.டி.சி.ஆர்.குணவர்த்தன கல்முனை உதவி அரசாங்க அதிபர் திரு.பி.போர்வெஸ், மட்டக்களப்பு
B5ft (Local Board) g5 5.(5600T6Isrbys60I.
வெல்லவூர்க் கோபால் سے 105 جب

Page 65
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
உள்ளுராட்சித் தலைவர்கள்
M.I.M.BIT fuIIIL Isr
560(Lp60)60TILILIQ60TLib காத்தான்குடிப்பட்டினம் - S.M.M.dLp6ogLIIT el,60)JuILbLIg5 36.ö. - Tசின்னத்தம்பி காரைதீவு கி.ச. - PILI UTILID66IFIĞbLib ஏறாவூர் கி.ச. - K.பொன்னையா குருமண்வெளி கி.ச. - J.S.இளையதம்பி கொக்கட்டிச்சோலை கி.ச. - TVதிருமேனிப்பிள்ளை கோறளை தெற்கு கி.ச. - Tசெல்லத்தம்பி போரதீவு கி.ச. - P.பொன்னுத்துரை
துறைநீலாவணை கி.ச. மருதமுனை கி.ச.
P.M.QLJDdj5€ğ5`ILí6íT60)6IT S.M.S.I.6LD6T6OIT60TIT
சித்தாண்டி கி.ச. - S.56ISBIT60Ilib வலையிறவு கி.ச. - L.கருணாகரன் LD5IT3uIIT ö5. - J.C.9IILIöITLÓ LD60örcup6060T 6IL3LDfbe E.3. - N.LDufor IC3LIITip தமண கி.ச. - K.M.3bgyL I600rLIT LIT600TLD of9.ëf. – S.T.LEGöáfLDT56ODBu Imr நிந்தவுர் கி.ச. - M.M.LISiraj II நாவற்குடா கி.ச. - K.கிருஸ்ணபிள்ளை உகனை கி.ச. - B.M. (Up5g)ILI60órLIT பொத்துவில் கி.ச. - M.A.(Lp5L DLDg,166061606) கதிரவெளி கிச. - VTகதிர்காமத்தம்பி அக்கரைப்பற்று வடக்கு - A.M.o.6bLDTusoo அக்கரைப்பற்று தெற்கு - D.E.Bö bîUPġöğGI
ஆங்கிலேயர் ஆட்சி ஏகாதிபத்திய அத்திவாரத்தில் கட்டி எழுப்பப்பட்டாலும் நாட்டின் நிருவாகக் கட்டமைப்பை அது சீராக்கி வழங்கியதை மறுப்பதற்கில்லை. இப்பிரதேசத்தின் கல்வித் துறையில் அது அளப்பரிய சேவையை வழங்கியிருக்கின்றது. ஐரோப்பிய மிசனறிகள் ஊடாக உருவாக்கப்பட்ட மெதடிஸ்த மத்திய பாடசாலை
வெல்லவுர்க் கோபால் - 106 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
(1814 வண.வில்லியம் ஓல்ட்), வின்சன் ற் பாடசாலை (1838 - பெயர்மாற்றம் - 1895), புனித மிக்கல் பாடசாலை (1875 - கத்தோலிக்க திருச்சபை), ஆசிரிய பயிற்சிக் கல்லூரி (1880 - மெதடிஸ்தசபை) போன்றவை உள்ளிட்ட சுமார் 110 கல்வி நிறுவனங்கள் இப் பிரதேசத்தில் பெரும் கல்விப் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கி.பி. 1832ல் கோல்புறுTக் - கமரோன் ஆணைக்குழு இலங்கையின் மாகாண எல்லைகள் குறித்த படமொன்றினை வெளியிட்டிருந்தது. அதில் மட்டக்களப்பு மாவட்ட மேற்கெல்லையாக மகாவலி கங்கையின் கிழக்குப் பக்க கிளை ஆறு குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் மீள வரையப்பட்ட எல்லைக் கோடுகளின் படி விந்தனையின் பெரும்பகுதி ஊவா மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. பட்டிப்பளை (கல்லோயா) ஆற்றுச் சமவெளியின் ஒரு பகுதியும் மாத்தளை மாவட்டத்துடன் இணைக்கப்படலாயிற்று. கிழக்கின் விந்தனைப் L flJ (3g5 JFLÐ 2L61 IT6) L60f இணைக்கப் பட்ட முறைமையை முரண்பாட்டுக்குரியதாக 1976ல் உருவாக்கப்பட்ட தேர்தல் மாவட்ட வரையறை ஆணைக்குழுவே தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
சுதந்திரத்தின் பின் மட்டக்களப்பு
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் (04.02.1948) அரசியல் பேரினவாதம் வேகமாகத் தலையெடுக்கலாயிற்று. பல வழிகளாலும் தமது முழு உழைப்பினால் இந்நாட்டைக் கட்டி எழுப்பிய தமிழினம் அதனது குறைந்த அபிலாசைகளையாவது நிறைவேற்ற முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படலாயிற்று. திட்டமிட்ட சிங்களப் பேரினவாதச் செயல்பாடானது மட்டக்களப்புப் பிரதேசத்தையும் வேகமாக அழுத்தத் தொடங்கியது. 1952ல் பட்டிப்பளை ஆற்றை மையப்படுத்தி அணை ஒன்றைக் கட்டியபின் கல்லோயாக் குடியேற்றத் திட்டம் உருவாக்கப்பட்டது. 1960 வரை பெருமளவு சிங்கள மக்கள் தெற்குப்பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு அணையைத் தொட்ட பாசனப் பிரதேசங்களில் குடியேற்றப்பட்டார்கள். பின்னர் பெருமளவு Boof ILIJIL LDL L3b356TIII fookbbg, Liflis.5LILIL (b 3IIbLIIT60p LDIT6II LLib
வெல்லவூர்க் கோபால் - 107

Page 66
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
உருவாக்கப்பட்டதோடு திகாமடுல்ல என்ற ஒரு தொகுதியும் (தேர்தல் மாவட்டம்) உருவாக்கம் பெற்றது. திட்டமிடப்பட்ட இனக் கலவரங்கள் தோற்றுவிக்கப்படும்போதெல்லாம் நாட்டின் ஏனைய பகுதிகளைப் போல இம் மாவட்டத்தின் சிங்களவர் மத்தியில் வாழும் தமிழர்கள் உயிரிழப்புக்கும் உடமைப் பறிப்புக்கும் ஆளாயினர். விவசாயக் காணிகளும் வதிவிடங்களும் வழிபாட்டுத் தலங்களும் சிங்களப் பிரதேசங்களாக உள்வாங்கப்பட்டன. தமிழர்கள் சிறுபான்மையினராக இதனால் அம்பாறை மாவட்டத்தில் ஆக்கப்பட்டனர். அவர்களின் மரபுவழித் தாயகம் காலத்துக்குக் காலம் குறுகிக் கொண்டே வந்தது. போர்த்துக்கீசர் மட்டக்களப்பைக் கைப் பற்றும் போது 6900 சதுரகிலோமீற்றருக்கு அதிகமாக இருந்த மட்டக்களப்புத் தமிழரின் மரபுவழித் தாயகம் இன்றைய கட்டத்தில் பெருமளவு நிலப்பரப்பை பறிகொடுத்து நிற்பதை நாம் காணுகின்றோம்.
1956ல் பேரினவாத அரசால் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து ஈழத் தமிழருடன் மட்டக்களப்பு மக்கள் போர்க் கொடி எழுப்பினர். 1958ல் தமிழரின் சுயநிர்ணய உரிமைக்காக பிரதமர் திரு.எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா உறுதியளித்த சமஸ்டி அரசியல் அமைப்பு மறுக்கப்பட்ட நிலையில் அவர் பெளத்த LDġb6DI IT ġg5356mr T6ò 1 9596b LI (b6)ĠEIT 60)6o 63F uiiI uIJI LI LI 'L Li L filgot 60r ri திருமதி.சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமராக்கப்பட்டார். கணவரின் மரணம் அவருக்கு இந்த வாய்ப்பை நல்கியது. தமிழரின் கோரிக்கைகள் அவர் முன் வைக்கப்பட்டன. சிறிமாவோ நிறைவேற்றும் நிலையில் இல்லை. மீண்டும் ஒரு சாத்வீகப் போராட்டம் 1961ல் சத்தியாக்கிரகம் என்ற பெயரில் தமிழர் தாயகத்தின் தலைநகரங்களில் முன்னெடுக்கப்பட்டது. இராணுவ அடக்கு முறையால் அதுவும் அடக்கப்படலாயிற்று. மட்டக்களப்பும் இராணுவ அட்ரூழியத்தில் இரத்தம் சிந்தியது. அதன்பின் ஏற்பட்ட டட்லிசேனநாயக்காவின் தேசிய அரசில் தமிழரசுக் கட்சியும் அங்கம் வகித்தது. தொடர்ந்தும் மட்டக்களப்புப் பிரதேசம் சிங்களக் குடியேற்றங்களால் அபகரிக்கப் படலாயிற்று. 1968ல் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழக் கோரிக்கையைக் கையில் எடுத்தது. பமீண்டும் சிறிமாவோ
வெல்லவூர்க் கோபால் - 108

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
வண்டாரநாயக்கா ஆட்சிப் பொறுப்பேற்றார். 1972ல் இலங்கையின் அரசியல் சாசனம் புதிய பரிணாமம் எடுத்தது. தமிழினத்தின் அவலம் தொடர்கதையானது. தமிழர் தலைவர்களின் சாத்வீக நெறிமுறைகள் அன்ைத்தும் ஆட்டம் கண்டன. 1948ல் 6% ஆக இருந்த சிங்கள LD53b6for 6 list3 ITU lib 198060 (LDL Lisi,6TIL 9|bLIT6Opusso) 20% மாக உயர்ந்தது. தமிழர் பிரதேசங்கள் அரசின் முழு அங்கீகாரத்துடனும் பாதுகாப்புடனும் தொடர்ந்தும் அபகரிக்கப்பட்டன. பேரினவாத அரசியலமைப்பு விகிதாசாரம் என்ற போர்வையில் தமிழரை இரண்டாம் தரப்பினராக்கி கல்வி, தொழில் என நசுக்கத் தொடங்கியது. தமிழரின் பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்குறியானது.
பிரித்தானியர் இந்நாட்டை ஆளும்போது ஒன்றுபட்ட இலங்கை என்ற கோதாவில் இன விகிதாசார அடிப்படையில் பாதுகாப்புப் படைகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதை முன்னுதாரணமாக்கினர். ஏனைய துறைகளில் தகுதி அடிப்படையில் தொழில்கள் வழங்கப்பட்டு வந்தன. நாடு சுதந்திரமடைந்த பின்னர் இன ரீதியான ஒதுக்கல் சகல நிலையிலும் கடைப்பிடிக்கப்பட்டன. அரசுத் துறைகளில் தமிழர்களது விகிதாசாரம் படிப் படியாகக் குறைக்கப்பட்டது. பாதுகாப்புப் படைக்கான ஆட்சேர்ப்பு மிகவும் குறைவான நிலையை எட்டியது. தமிழர்களிடையே ஆயுதக் குழுக்கள் உருவாவதற்கு முன்னதான (19701980) பத்து ஆண்டு காலத்தில் சிங்களவர் 95% த்தினராகவும் தமிழர் 5% தினராகவும் பாதுகாப்புப் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 1958, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற இனக்கலவரங்கள் தொடர்பான நடுநிலையாளர்களது அறிக்கைகள் சிங்களக் குண்டர்களுக்கு ஆதரவாக ஆயுதப் படைகள் செயல்பட்டமையை தெளிவாக்கியுள்ளன. பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் உயிர் இழப்பதற்கும் கோடானுகோடி ரூபா பெறுமதியான தமிழர்களது உடமைகள் அழிக்கப்படுவதற்கும் ஆயுதப்படைகளே காரணமாயின. 1983 ஜூலையில் வெடித்த இனக்கலவரம் தென்னிலங்கையில் தமிழரிடையே ஏற்படுத்திய பேரழிவினைக் கண்டு உலக நாடுகளே கலங்கிப் போயின. தமிழரின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில் அவர்களிடையே முழுமூச்சாக
வெல்லவுர்க் கோபால் - 109

Page 67
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
ஆயுதக் குழுக்கள் உருவானமை இந்தியா போன்ற நாடுகளில் அன்று அங்கீகரிக்கப்பட்டது. போராளிகளுக்கான ஆயுதப் பயிற்சியையும் இந்தியா வழங்கியிருந்தது. 1987ல் செய்யப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் இங்கு வந்த இந்தியப் படை இந்திய மேலாண்மையை நிலை நிறுத்தி சில ஆயுதக் குழுக்களின் உதவியுடன் தமிழர் தாயகக் கோட்பாட்டை மழுங்கடிக்க முனைந்த பின் 1990ல் நாட்டைவிட்டு வெளியேறியது. ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தின் பரிணாமம் உலகமெல்லாம் உணரப்பட்டதாகும். இதில் மட்டக்களப் பின் பங்களிப்பும் மகத்தானதாகும். கி.பி. 1622 முதல் கொண்டு அன்னிய ஏகாதிபத்திய எதிர்ப்பலையில் நீந்திய மட்டக்களப்புப் பிரதேசம் தாயக மீட்புப் போராட்டத்திலும் ஆயிரக் கணக்கான போராளிகளையும் பொதுமக்களையும் காவு கொடுத்து நிற்கின்றது.
வெல்லவூர்க் கோபால் - 110 -

ஒல்லாந்தள் ஆட்சியின் ஆரம்பத்தில் வெளியான இலங்கைப்படம் நிருவாகப் (வன்னிமை) பிரிவுகள்.
.
ノlr/ィみ* Is LAND of CEYeon, : یہ ہے یہ جبر ہے۔سمبر منتشر م۔۔۔ تمسمی م*
ർ.Ã-dർ •
eerwonusurreram u farw Mw ArrAntu ya zove A.
... --, ..." ། '4' 4a \
ججY F్న, :=## r த هم (Yes བ་ཡོད། MWIM محمد سمسم ۔۔۔۔۔۔ , -- Ꭸ . 7. V
( ̇ ❖A፬ £(4 ¥” & ̊ ላw ዶ ዷ 1 ,, 4F4AR f gF ニ
to-is- !مجھ م * oyap
katafa
r o ar
4 ۔ حتی۔
邻*****4*
relate A ra www. Ger40 448 49
እ፩ a as P - a r or
A *.
. 4 - .

Page 68
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
மட்டக்களப்பு சமூகங்களும் அவற்றின் விரிவாக்கமும்
பண்டைய சமூக நிலை
இப்பிரபஞ்சம் தோன்றி பதினையாயிரம் கோடி வருடங்கள் ஆகிவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனிடையே பாலுTட்டிகள் தோன்றி 225 மில்லியன் வருடங்கள் எனவும் உயர் பாலூட்டிகள் தோன்றி 90 மில்லியன் வருடங்கள் எனவும் மனிதநேர் மூதாதையர் தோன்றி 20 மில்லியன் வருடங்கள் எனவும் இக்கால மனிதர்கள் தோன்றி நாற்பதாயிரம் வருடங்கள் எனவும் மானிடவியலாளர்கள் கூறுவர். இவை செய்திகளின் தொகுப்பாக இல்லாமல்நிகழ்வுகளின் காரண காரியங்களைக் கொண்டவையாகும்.
தொன்மை மக்கள் காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த காலத்தில் தன்னந் தனியாக உணவு ஈட்டுதலோ காட்டு விலங்குகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுதலோ மழை, வெள்ளம், புயல்காற்று, காட்டுத்தீ போன்ற இயற்கை அனர்த்தங்களின் அச்ச நிலையைப் போக்கவோ அவர்களால் இயலவில்லை. மற்றவர்களுடன் ஒன்று சேர்ந்து அவர்களின் உதவியைப் பெற்று வாழுதலே இதற்கான வழி என அவர்கள்
வெல்லவுர்க் கோபால் - 111 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
கண்டறிந்தனர். விலங்குகள், பறவைகள், ஊர்வன, நகர்வன அனைத்தினதும் இயற்கையான வாழ்க்கை முறையினையும் அவர்கள் பார்த்துணர்ந்தனர். இதனடிப்படையில் மனித குலத்தில் தோன்றியதே சமுதாய வாழ்க்கை.
தேவைகளுக்காகத் தோன்றிய சமூகங்கள் தொடக்க காலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றுகடி வாழ முற்பட்டனர். குழுச்சமூக நிலை விரிவாக்கம் பெற்றபோது அவர்களின் தேவையை ஈடுசெய்ய அவர்களுக்குத் தெரிந்த அல்லது இலகுவான வேலைகளைச் செய்து சமுதாயத் தேவைகளை நிறைவேற்றினர். இதுவே அவர்களது சமுதாயக் கடமையாகவும் மாறியது. இதனடிப்படையில் உழவர்கள், மீன்பிடிப்பவர்கள், நெசவாளர்கள், கருமார்கள் (கைத்தொழில்கள்) தொழிலாளர்கள், வணிகர்கள், தலைவர்கள், ஆட்சியாளர்கள், போர் வீரர்கள் என தொழில் நிலைச் சமூகங்கள் தோற்றம் பெறுகின்றனர். கிரேக்க அறிஞர் பிளாட்டோ (கி.மு. 427-347) இதனை 6irfoil Tab 6fmeiséu66TITs.
உருவ வகைகள், வழங்கிய மொழிகள், பொருள்கள், பண்பாடு, வாழ்க்கை முறை, சமய நெறிகள், சமூக நீதிகள், அரசு, போர்முறை : என்பன பின்னர் சமூகங்களை இன வழிப் பட்ட சமுதாயமாக வேறுபடுத்திக் காட்டின. இவர்கள் வாழ்ந்த பகுதிகள் காலப்போக்கில் பிரதேசங்களாகவும், நாடுகளாகவும் உருக்கொண்டன. சங்க காலத்தே ஒரே சமுதாயத்தில் தொழில்சார் சமூகங்கள் தோற்றம்பெற மேட்டு நிலத்தார் மந்தை வளர்ப்பு, மேய்ச்சல் தொழிலையும் ஆற்றுப் படுகைகளில் வாழ்ந்தவர்கள் நெற்பயிரையும், கடற்கரை சார்ந்து வாழ்ந்தவர்கள் மீன்பிடித் தொழிலையும் மேற்கொண்டனர். தலைவன் கோவென அழைக்கப்பட்டான். கல்வி, அறிவு, அறம் போன்றவற்றில் நாட்டம் கொண்டவர் செம்மையுடையோராய் சமூகத்தில் மதிக்கப்பட்டனர். இவர்களே பண்டைய தமிழக சமூகங்களில் அந்தணர் என அழைக்கப்பட்டனர். பிராமணர் இந்தியாவுக்குள் நுழையுமுன்னரே தமிழ்ச் சமூகத்தில் அந்தணர் இருந்தனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு வள்ளுவர் குறிப்பிடும் அந்தணர் என்போர் தமிழ்ச் சான்றோர்
வெல்லவூர்க் கோபால் - 112

Page 69
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தொல்காப்பியரும் இதையேதான் சொன்னார். கி.பி. 4ம் நூற்றாண்டின் பின் தமிழகத்தில் ஆதிக்கம் பெற்ற பிராமணர் (ஆரியர்) முந்தி வந்த காதை பிந்திவந்த கொம்பு மறைத்தது போல் அந்தணர் என்ற தமிழ்ப் பெயரை தங்களுக்குச் சூட்டிக் கொண்டனர். சங்க காலத் தமிழர்கள் தொழில்களை வேறுபடுத்தினாரன் றி தொழில் செய்வோரை கூறுபடுத்தினாரல்லர். கோவும் கொல்லனும் ஒரே அவையில் வீற்றிருந்து பணியாற்றிய காலம் அது.
ஈழத்தின் ஆதிச் சமூகம் எனக் கொள்ளப்பட்டது இயக்கரும் நாகரும் என்பது அறியப்பட்டதாகும். உலகின் பண்டைய சமூகங்களுக்குள்ளும் நாகர் ஆதிச் சமூகமாகவே கொள்ளப் படுகின்றனர். இயக்கரும் நாகரும் சமூகப் பிணைப்புப் பெற்றவர்கள் என்பதனையும் இவர்களின் எச்சங்களே வேடர்கள் எனவும் ஆய்வாளர் முடிவுறுத்தியுள்ளனர். இயக்கர் நாகரிடையேயும் தொழில் கூறுகள் இருக்கவே செய்தன. கி.மு. 3ம் நூற்றாண்டில் மட்டக்களப்பில் வாழ்ந்து மீன்பிடித் தொழிலை மேற் கொண்ட திமிலர் இயக்கர் சமூகத்தின் ஒரு தொழில் பிரிவினராகவே கருதப்படுகின்றனர். இவர்களை குகருக்கு முன்னரே மட்டக்களப்பில் வாழ்ந்தவர்களாகக் கொள்ளவும் முடியும்.
குக மரபுத் தோற்றம்
இக்காலத்தே கலிங்கர் செல்வாக்கு ஈழத்திலும் மட்டக்களப்பிலும் நிலைநிறுத்தப்படுகின்றது. ஈழத்து வரலாற்று நூல்கள் அனைத்துமே கலிங்கர் ஈழத்தில் பெற்ற உயர்வினைச் சிறப்பாகக் குறிப்பிடுவதோடு ஆதிக்க நிலையில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. ஈழத்து அரசர்களைக் குறிப்பிடும் முன்னைய சிங்கள நூல்கள் கலிங்க மன்னர்களை சிங்களவர்கள் பக்கம் திருப்பிப் பார்க்கின்றன. சிங்கள மன்னர்கள், தமிழ் மன்னர்கள் (சேர, சோழ, பாணி டியர்) என்று அவை சுட்டும் அதேவேளை யாழ்ப்பாண வரலாற்று நூல்கள் சிலவும் பல கலிங்க மன்னர்களை அதாவது தமிழ் மன்னர்கள் - சிங்கள மன்னர்கள் என இரு பக்கமும்
வெல்லவுர்க் கோபால் - 113 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
இனம் காணுகின்றன. ஆனால் மட்டக்களப்பின் பூர்வ வரலாற்று ஆவணங்கள் கலிங்கரை தமிழ் மன்னர்களாகவும் கலிங்கக் குடிகளை குகக் குடிகளாகவும் பார்க்கின்றன. சில கல்வெட்டுப் பாடல்கள் மட்டக்களப்புக்கு முதலில் வந்த (கி.மு.3ம் நூற்றாண்டு) இக்குக மரபினர் கங்கைக் கரையில் ஓடம் செலுத்திய குகனின் வழித்தோன்றல்கள் எனக் கூறுகின்றன. இராமாயண காவியம் குறிப்பிடும் குகனின் வரலாற்றுக் காலம் சர்ச்சைக்கு உட்படுவதாக அமையினும் கங்கைக் கரையின் பண்டைய சமூகத்தின் பாற்பட்ட தொடர்பு மட்டக்களப்புக்கு கலிங்க நாட்டிலிருந்து வந்த இந்தக் குக மரபினருக்கும் உண்டென்பதை மறுக்கமுடியவில்லை. கிறிஸ்துவுக்கு முற்பட்ட கலிங்கத்தைப் பற்றிய தேடல் இங்கு அவசியமாகின்றது. ஒரிசாவின் புவனேஸ்வரர் ஆவணக் காப்பகத்தில் கிடைக்கும் வரலாற்றுத் தகவல்கள் இதற்குத் துணை செய்கின்றன.
பண்டைய கலிங்கம் இந்திய உபகண்டத்தில் மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட திராவிடர் பூமியாக விளங்கியதாகும். சிறந்த மன்னராட்சியையும் நாகரீகமடைந்த மக்களையும் கலிங்க பூமி கொண்டிருந்தது. கங்கள், நந்தர், கலிங்கர் எனப் பழந் திராவிட மரபினர் கலிங்கத்தில் வாழ்ந்தனர். காங்கர் என்போர் கங்கைச் சமவெளிப் பிரதேசத்தில் வாழ்ந்த ஆதிக்க மிக்க சமூகத்தினர் என இந்திய வரலாற்றாவணங்கள் கூறுகின்றன. இவர்கள் பேசிய மொழி தமிழ் எனவும் கங்கைச் சமவெளியிலுள்ள ஊர்களான தமிழ்ப்பூர், தமிழ்க்குடி, ģ5LDipIGILIT , ģ5ITpopš 3LIII6örp I6io 2.īēB6r LI60öT6OLuI ēbIFēbTē6r வாழ்ந்த பகுதிகளாகவும் மொழி ஆய்வாளர்களும், சமூக வியலாளர்களும் கருதுகின்றனர். கலிங்கர் சேர பாண்டிய நாட்டினருடன் சமூகக் கலப்புற்றதைப் போல கங்கர் சோழ நாட்டினருடன் பெருமளவு கலப்புண்டதாக தென்னிந்திய வரலாறுகள் தெரிவிக்கின்றன. சோழ கங்கர்கள் உருவாக்கத்திற்கும் இது காரணமாயிற்று எனவும் தெரிகின்றது. சோழரும் கலிங்கர்களுடன் சமூக உறவு கொண்டவர்களாகவே வாழ்ந்தனர்.
வெல்லவூர்க் கோபால் - 114

Page 70
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
கங்கர் (கெங்கர்) குலம் பற்றிய ஒரு குறிப்பும் மட்டக்களப்பு மான்மியத்தில் இடம்பெறுகின்றது. கங்கைக் கரையின் குறுநிலத் தலைவர்களான குகனுக்கும் கங்கர் சமூகத்துக்கும் இறுக்கமான தொடர்பிருக்க வாய்ப்புண்டு என்பதால் வரும் ஆய்வுகள் அதற்கு வழியமைக்க முடியும். தமிழகத்து ஆய்வாளர்களான தொல்லியலாளர் நடனகாசிநாதன் பேராசிரியர் வே.இராமகிருஷ்ணன் கேரளத்து 35ui6IIT6Tir 55.5IBSJ (3LD60I6ór (3LIT6ör3DITsr LDL L35356TIIL IDIT6örlfuIlib' தொடர்பான தகவல்களில் ஆர்வம் கொண்டிருப்பதுவும் ஒரிசாவின் அரசியல் கட்சியான 'கலிங்கர்' கட்சியின் முக்கியஸ்தர்கள் தங்கள் சமூகத்தினரின் விரிவாக்கம் பற்றி அறிய முற்பட்டிருப்பதுவும் மட்டக்களப்பின் சமூக வரலாற்றினுக்கு விரைவில் ஒரு தெளிவினைத் தர வழி பிறக்கும்.
அறியப்பட்ட மட்டக்களப்பின் வரலாற்றுக் காலத்தே இயக்கர், நாகர், திமிலருக்குப் பின் வந்து ஆதிக்கம் பெற்ற குக மரபினர் தங்களுக்கு ஆதரவாக இருந்த திமிலரை தங்களுடன் இணைத்துக் கொண்டு ஏனையோரை வெளியேற்றினார்களா அல்லது அவர்களை முற்றாகவே வெளியேற்றினார்களா என்பது விரிவாக எதிலும் குறிப்பிடப்படவில்லை. é8IFI (335 LILL LIT 60ofu Irif LIs) sólu Lð e355 LI L fLLI L I(bč56oif pġSI. LILL LIT 60ofu Iii 6ofu IIT L IT U Llib 6 ċifuĪi u I 6)Ipb ġeb LIIT TFæ5356)Irr SA,6)Irf . SLÓlyþ b|TL Ig SYILið LILLT600fluIf LIsÖsó பேசப்படுகின்றது. அதற்கு உருது மொழி பேசும் பாரசீகர் எனவும் பொருள் கொள்ளப்படுகின்றது. கயத்தாறுக்கும் பாளையங் கோட்டைக்குமிடையே ஒரு இளம் பெண்ணைக் காப்பாற்ற உயிரிந்த பட்டாணிக்கு அவ்வுபூர் மக்கள் கோயில் கட்டியதாக வரலாறுண்டு. மட்டக்களப்பில் இந்துக்கள் வழிபாட்டில் பட்டாணி மடையொன்றும் வைக்கப்பட்டதும் அண்மைக் காலம் வரை வழிபாட்டு நிகழ்வுகளில் முற்குகத் தலைவர்களும் இஸ்லாமியத் தலைவர்களும் இரண்டறக் கலந்து சிறப்பித்து வந்ததும் வரலாற்றுண்மையாகும்.
தங்களுக்கு உதவிய பட்டாணியருக்கு நன்றியாக குகமரபு மகளிரை மணம் முடித்து ஏறாவூரில் குடியிருத்தி குகத்தலைவர்கள்
வெல்லவூர்க் கோபால் - 11S

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
பட்டாணியரை தங்களுக்கு உதவியாக்கிக் கொண்டனர் என்பது கல்வட்ெடுப் பாடல்கள், பழைய ஓலைச் சுவடிகள், மட்டக்களப்பாளரின் வாய்மொழிக் கதைகள் மூலம் சான்றளிக்கப்படுகின்றது. ஏறாவூர் மட்டக்களப்பின் பண்டைய ஊராகும். ஊர் எனும் பெயர் ஈற்றுச் சொல் பழமையும் சிறப்பும் கொண்ட மக்கள் குடியிருப்பினைக் குறிப்பதாகும். தொடக்க காலத்தே குகரோடு இணைந்த பட்டாணியர் தனித்து ஒரு சமூகமாக தோற்றம் பெற்றார்களா அன்றேல் குகமரபினரால் உள்வாங்கப்பட்டார்களா என்பதற்கு நிரப்பப்டாத சமூக ஆய்வு இடைவெளியால் சரியான முடிவினை எட்டமுடியவில்லை. பிற்பட்ட காலங்களிலும் இத் திருமணத் தொடர்புகள் நீடித்திருப்பதற்கு போதிய சான்றுகள் தென்படுகின்றன. இதற்கு ஆதாரமாக காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்றுப் பகுதிகளில் முஸ்லிம் சமூகத்தாரின் குடிப்பிரிவுகள் பல முற்குகாரின் குடிப்பிரிவுகளோடு ஒத்திருப்பதைச் சான்றாகக் கொள்ளலாம். சாதிப் பிரிவுகளும் குடிப்பிரிவுகளும் சோழராட்சிக்கு பிற்பட்டடே வந்திருக்கமுடியும்.
சமூகப் பிரிவுகளின் உருவாக்கம்
மட்டக்களப்பின் மரபு வழிச் சமூகங்களாக இயக்கர், நாகர் (வேடர்) திமிலருக்குப் பின் முற்குகள் இடம்பெறுகின்றனர். முற்குகர் ஒரு தனிச்சமூகமா? அல்லது கூட்டுச் சமூகமா? என்பதற்கு எமக்கு சரியான விடை இப்போது கிட்டத் தொடங்கியுள்ளது. முற்குகர் என்போர் காலத்துக்குக் காலம் தென்னிந்திய நிலப்பரப்பிலிருந்து வந்து இணைந்து கொண்ட திராவிடர்களின் கூட்டுச் சமூகம் என்பதே அது. மான்மியமும் ஆரம்பமுதலே கலிங்கர், சிங்கர், வங்கர் என்றே குலப்பெயர்களை உச்சரித்துச் செல்கின்றது. அக்கால கலிங்க நாட்டிலும் கங்கள், நந்தர், கலிங்கர் ஆகிய சமூகங்களே தென்படுகின்றன. இதன் ஆரம்ப காலம் சாதிப்பிரிவுகள் தலையெடுக்காத காலம். திணைச் சமூகங்களோடு தொழிற் சமூகங்கள் ஒன்றியிருந்த சமூக ஏற்ற இறக்கம் குறுகியிருந்த காலம். இந்திய நிலப்பரப்புள் பொதுவான சமூகத் தோற்றப்பாடு இப்படித்தான் அமைந்திருந்தது. கி.பி. 4ம் நூற்றாண்டின் பின் தமிழகத்தில் பல்லவராட்சியில் தலையெடுத்த பிராமணர்கள் ஆரியவழி
வெல்லவுர்க் கோபால் - 116

Page 71
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
வர்ணாசிரமத்தைப் புகுத்தினர். தமிழரின் பாரம்பரிய ஏற்றத்தாழ்வற்ற சமூகப் பண்பாட்டினை சிதைத்து இல்லாதொழிக்க இதன் மூலம் உறுதியான அடித்தளமிட்டனர். சோழராட்சியில் அரசனின் நிருவாக ஆலோசகர்களாக, கோவில்களின் பாதுகாவலர்களாக தமிழர்களின் சொத்துக்களைப் பறித்தெடுத்த நில உடமையாளர்களாக உயர்நிலை சமூக அந்தஸ்தை எட்டிப் பிடித்த இவர்கள் இதனைத் தொடர்ந்தாற் போல் தக்க வைத்துக் கொள்வதற்காக மேலும் மேலும் அடுக்கு முறைச் சாதியத்தைத் தோற்றுவித்து இடங்கை வலங்கைப் பிரிவுகளை உருவாக்கி சமூகத்துள் சாதி வகுத்து சாதிக்குள் கூறுவகுத்து கூறுகளை அடுக்கடுக்காக்கி நானுறுக்கும் மேற்பட்ட சமூகச் சிதைவுகளைக் கொண்டு தமிழகத்தை உறுதியற்றதாக்கி சீரழித்தனர். சோழராட்சி ஈழத்தே நிலைநிறுத்தப்பட்டு மட்டக்களப்பு அவர்களின் பாலனத்துக்குட்பட்ட போது அவர்களது ஆட்சி முறைக்காக சமூகப் பிரிவுகள் தோற்றம் பெறவேண்டியதாயிற்று. இதனால் அவசியப்பட்ட சமூகப் பிரிவுகளை அவர்கள் தமிழ் நாட்டிலிருந்து அழைத்துவர வேண்டியதாயிற்று. ஈழத்தில் சோழராட்சியில் ஆட்சித் தலைவருக்கு தாம்புலம் மடித்துக் கொடுப்பதற்காக உரியவர்கள் இங்கு இல்லாமையால் அதற்குரிய “அடப்பையர்’ என்ற சாதியர் இங்கு 635IT605(b6)IUILII L60TT 6T6örp 556160)6O History of the later cholas and theirs Heritages' (Lsjö GIT6O GGITypflsöf 6.IJ 6\oT gILð LDULSEsblf) குறிப்பிடுகின்றது. மட்டக்களப்பில் சாதிப்பிரிவுகள் வேறுபாட்டுடன் தோற்றம் பெற்ற காலமாக சோழராட்சிக்காலத்தை (கி.பி. 975-1059) குறிப்பிடலாம். இக்காலத்தின் முன்னர் முக்கியமாக இரண்டு குடியேற்றங்கள் சிறைக்குடிகளைச் சம்பந்தப்படுத்தியதாக மான்மியம் குறிப்பிடுகின்றது. கி.பி. 1ம் நூற்றாண்டில் திருக்கோவில் ஆலய நடைமுறைகளுக்காக அழைத்துவரப்பட்ட வேளாளரும், அந்தணரும் சில சிறைக்குடியினரும் இதில் அடங்குவர். பின்னர் கி.பி. 4ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் கி.பி. 5ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கலிங்க இளவரசி உலக நாச்சியால் கொக் கட்டிச்சோலைத் தான் தோன் றிச் சரத்துக்காக சில சிறைக் குடியினர் கொண்டு வரப்பட்டதாகவும் அதில் அறியப்படுகின்றது. ஆரம்பத்தில் கொண்டு வரப்பட்ட இவர்கள் கோவில் கடமைகளின் நிமித்தம் கொண்டு
வெல்லவூர்க் கோபால் - 117

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
வரப்பட்டவர்களாக அறியப்படுகின்றனர். மேலும் இக்காலத்தே தமிழ் நாட்டில் சாதியம் தடம் பதிக்காத காலம் என்பதை நாம் கருத்தில் கொண்டால் அக்கால கட்டத்தே கடமை செய்ய வந்த மக்களை எவ்வாறு சமூக மட்டத்தில் குறைத்துப் பார்க்க முடியும். வரலாற்றுப் பக்கம் சோழராட்சி மட்டக்களப்புக்கு சில நன்மைகளைத் தந்திருந்தாலும் இது போன்ற குறைபாடுகளையும் எச்சமாகவே விட்டுச் சென்றிருக்கின்றது. எனினும் சமூகப் பிரிவுகளும் அவற்றின் ஏற்ற இறக்கத் தன்மைகளும் தமிழகத்திலும் மட்டக்களப்பிலும் ஒத்த தன்மையைக் கொண்டிருப்பதாக இங்குள்ள சில கட்டுரையாளர்கள் குறிப்பிடுவதைப் போலல்லாது முழுதான ஒரு வேறுபாட்டினைக் கொண்டிருப்பதையே சமூக ஆய்வுகள் வெளிப்படுத்தும்.
தமிழகச் சாதிப்படிநிலைக்கும் மட்டக்களப்பின் சாதிப்படி நிலைக்கும் பாரிய வேறுபாடுண்டு. தமிழகத்தில் உயர்நிலை பேணும் பார்ப்பனருக்குள்ளேயே வடகலை, தென்கலை தொடக்கம் பல்வேறு அடுக்கு முறைகளைக் காணமுடியும். வேளாளருக்குள்ளேயே நாற்பதுக்கும் மேற்பட்ட சாதிக் கூறுகள் தென்படுகின்றன. அவற்றினுள்ளும் ஏற்றத் தாழ்வுகளுடன் கூடிய சமூகப் பிரிவுகளைக் காணமுடியும். கவுண்டர், நாயக்கர், நாயுடு, செட்டிகள், பிள்ளை, தேவர், முதலிகள், வன்னியர், முக்குவர், நாடார், பரவர், மீனவர், பள்ளர், பறையர், நளவர், வண்ணார், அம்பட்டர், சக்கிலியர் எனத் தொடருகின்ற சாதிப் பிரிவுக்குள் சமூகநிலைக் கூறுகளும் அவற்றினுள்ளே மேலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் படிநிலைக் கூறுகளும் விரிவடைந்து செல்வதைக் காணமுடியும். படிநிலைக் கூறுகளில் கூட ஒன்றுக்கொன்று சமூக இணைப்புப் பெறுவதில் அங்கு சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன.
மட்டக்களப்புச் சாதி அமைப்பு முற்றிலும் மாறுபட்டதாகும். GöLD6ƏLDL"LLLİb ö6jpLDILLLİb 6T6ÖI 6960)UTuI60op 639FiruIILIL"LL ƏfənpƏbö56f6ÖDLGBULI பொதுவாக சமூக உறவுமுறை பேணப்படுவதில்லையெனினும் இங்குள்ள நீண்டகால வரன்முறைகளை உள்ளடக்கிய வரலாற்றில் சமூகங்கள் ஒன்றையொன்று ஒதுக்காமல் பொதுவான நிகழ்வுகளில் இணைந்து
வெல்லவுர்க் கோபால் - 118 سے

Page 72
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
தங்கள் தங்கள் பங்களிப்பினுTடாக நெறி தவறா ஒற்றுமையை நிலைநிறுத்தி வாழ்ந்துள்ளமை உறுதி செய்யப்பட்டதாகும். மட்டக்களப்பு சமூகங்கள் தொடர்ந்தும் ஒரு கட்டுக் கோப்புக்குள் இயங்க வேண்டிய ஒரு அவசியம் உணரப்பட்டதால் கி.பி. 13ம் நூற்றாண்டில் கலிங்க மாகோன் மட்டக்களப்பு சமூகங்களை வரையறை செய்ததோடு அவற்றிற்கான சமூகக் கடமைகளையும் நிரல்படுத்தினான். ஆலய நடைமுறைகளை முக்கியப்படுத்த பிரதேச இணைப்பினுTடாக சமூகங்கள் தங்கள் பங்களிப்பினை வழங்குதல் மூலம் மட்டக்களப்பின் 3Fe pētö Pibgp6ODLD É66O6OJBIT'LČILIL6lqrib 6DIUỘ 63FiugöIT6ör.
மட்டக்களப்பின் முக்கிய பாரம்பரிய சமூகங்கள் பின்வருமாறு அடையாளப்படுத்தப்படுகின்றன.
01. முற்குகள் 02. (36.16m IT6Tir 03. 3560Ju IITir 04. சீர்பாதர் 05. (335|T6...foo Tir 06. முதலிகள் (செங்குந்தர்) 07. 63 I'llpab6ft 08. BILLITÍr 09. தனக்காரர் 10. வாணிபர் 11. LI60örLITULib 12. பண்டாரப்பிள்ளை 13. (36)ILT (36)IL(3626mIT6níT) 14. (ě5u6)Iff 15. தவசிகள் 16. நம்பிகள் - நளவர் 17. 635IT606voir 18. 61605rgoOTITir 19. ġFIT6OOTir (JFIT6örpTifr) 20. 9 LiDLI List 21. LI6frgmrft 22. LI60dpuist 23. திமிலர் 24. கோவியர்
25. 560LuIsr
இதனோடு அந்தணர் (சிவப்பிராமணர்) பற்றிய குறிப்புகளும் பரவலாகக் கிடைக்கின்றன.
வெல்லவுர்க் கோபால் - 119 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
மேற்படிச் சமூகங்கள் இந்துப்பண்பாட்டைப் பேணுபவர்களாக உள்ள நிலையில் மட்டக்களப்பின் பண்டைய தனித்துவம் மிக்க சமூகமாக முஸ்லிம் சமூகம் மிளிர்கின்றது. இவர்கள் தொடக்க காலத்தே பட்டாணியராகவும் இஸ்லாம் தோற்றம் பெற்று மத்திய ஆசியப் பரப்பில் வேரூன்றிய பின்னர் முஸ்லிம்கள் என்ற பெயரிலும் மட்டக்களப்பு தமிழகத்தில் இரண்டறக் கலந்து வாழ்கின்றனர். பிற்பட்ட காலத்தே தனித்துவம் மிக்கதான பறங்கியர் சமூகமும் தோற்றம் பெறுகின்றது.
இயக்கர்
இலங்கை வரலாற்றில் இயக்கரும் நாகரும் ஆதிச் சமூகமாகக் கொள்ளப்படுகின்றனர். இயக்கர் பண்டைய மட்டக்களப்பு சமூகத்தினர் என்பதற்கு போதிய சான்றுகள் உண்டு. சில ஆய்வாளர்கள் இயக்கர் என்ற இனமொன்று இங்கு வாழ்ந்ததாகக் கருதமுடியவில்லை எனத் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதையும் பார்க்கின்றோம். எனினும் இலங்கை தொடர்பான வரலாற்று ஆவணங்கள் அனைத்துமே இயக்கர் பற்றியும் அவர்களது வாழ்விடங்கள் பற்றியும் விரிவான தகவல்களைச் சொல்லியுள்ளன. புத்தரின் இலங்கைக்கான முதல் வரவிலேயே அவர் இயக்கர்களைச் சந்தித்தார் எனவும் இயக்கரின் முப்பது மைல் நீளமும் பத்து மைல் அகலமும் கொண்ட மகாநாகா தோட்டத்திலே (மையங்கணை) அந்நிகழ்வு இடம் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. கிறிஸ்துவுக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு இயக்கரும் நாகரும் இந் நாட்டினில் வாழ்ந்துள்ளமையை மறுப்பதற்கில்லை. கி.மு. 5ம் நூற்றாண்டுக்குப் பின்னர் பெருமளவு இயக்கர் குடியிருப்புகள் ஆரியக் குடியிருப்புகளாக மாறியதாகக் கூறப்படுகின்றது. பண்டைய மட்டக்களப்புப் பிரதேசத்தில் (இ)யக்கரை என்ற அவர்கள் பெயரைக் கொண்ட இடத்திலும் விந்தனை, மையங்கனை மற்றும் கதிர்காமத்திலும் இயக்கர்கள் பரவலாக வாழ்ந்துள்ளனர். இவர்கள் ஆதித் திராவிடர்களாவர். சிங்களவர்களை இயக்கர், ஆரியர், தமிழர் 6T6õi (SLIITJä 856,oli LifsoILDIT&B36) இன்றைய ஆய்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
வெல்லவுர்க் கோபால் 120

Page 73
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
நாகர்
இயக்கரைப் போன்ற பண்டைய சமூகமே நாகராகும். பண்டைய மட்டக்களப்பில் வாழ்ந்த இவர்கள் இயக்கரை விட நாகரீகமானவர்கள். இவர்களை தென்னிந்தியச் சமூகத்தினராக அடையாளப்படுத்து 6IIT dB(Lp6TIT. L55 fsol &J60or LIT Lib, eup60fpsTib 6)IU6)fgy Lib BT5(3) சம்பந்தப்பட்டவர்களாகின்றனர். கி.மு. 5ம் நூற்றாண்டின் பின்னர் இலங்கையில் இயக்கர் குடியிருப்புகள் ஆரியக் குடியிருப்புகளாக மாற்றமடைய நாகர் தொடர்ந்தும் தங்கள் ஆதிக்க நிலையிலேயே இருந்துள்ளனர். மட்டக்களப்பில் இவர்கள் சூரியத்துறை (பெருந்துறை) நாகன் சாலை (மண் ஆர்) நாகர் முனை (திருக்கோவில்) நாகப்பொக்கணை (நாமள் பொக்குண - மன்னம்பிட்டி) என்பவற்றைத் தங்களின் முக்கிய இருக்கையாக்கிருந்தனர். நாகர் தொடர்பான 6Iਥ ਨੇ 56 LDL L Léjà ċib6mT LI L ferb பல்வேறு SLFÍ &6sflSyILð கிடைக்கப்பட்டிருக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் புத்த மதத்தைத் தழுவியுள்ளனர். இலங்கையில் புத்த மதத்தைத் தழுவிக் கொண்ட நாகர்களை கோடிக்கணக்கில் மகாவம்சம் குறிப்பிட்டாலும் ஆயிரக் கணக்கானவர்கள் எனக் கொள்ளமுடியும்.
வேடர்கள்
வேடர்கள் இன்று நாம் காணுகின்ற ஈழத்துச் சமூகங்களில் ஆதிச் சமூகத்தினர் எனக் கொள்ளப் போதிய சான்றுகள் உள. ஆரியக் (ög (3ub pF 56fgyb 66Too LD5 IJ Lb L6õgy Lb 360õi LITLb படிநிலைக்குள் உள்வாங்கப்படாது விடுபட்டுப் போன பெருமளவு இயக்கரும் நாகரும் வேடர் என்ற சமூக அமைப்பினுள் வந்தவர்கள் என்றே கொள்ள வேண்டும். பண்டைய மட்டக்களப்பின் விந்தனை, வேகம் (நாடுகாடு) கோறளை (வாகரைப்பகுதி) போன்ற நிலப்பரப்புள் தொடர்ந்தாற்போல் இச்சமூகத்தினர் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வாழ்ந்து வருகின்றனர். மட்டக்களப்புப் பிரதேசத்தின் எல்லாப் பகுதிகளிலும் வேடரின் வாழ்விடங்கள் பற்றிய தகவல்களும் தடயங்களும் ஐயத்துக்கு இடமின்றி வெளிப்படுகின்றன. இப்பிரதேச ஆலய நடைமுறைகளிலும் வழிபாட்டுத் தன்மையிலும் வேடர்களின்
வெல்லவூர்க் கோபால் 121 س -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
வழக்காறுகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. திருக்கோவில், கொக்கட்டிச்சோலை தான் தோன்றிச்சரம், கோவில் போரதீவு சித்திரவேலாயுதர் ஆலயம், மண்ரூர் முருகன் ஆலயம், சித்தாண்டிச் சித்திர வேலாயுதர் ஆலயம் போன்ற மட்டக்களப் பின் புகழ்பெற்ற திருத்தலங்களிலும் மற்றும் பல பண்டைய ஆலயங்களிலும் வரலாற்றுத் தொடக்க நிலை வேடர்களைக் கொண்டே முன்னெடுக்கப்படுவது நம் கவனத்தில் கொள்ளத்தக்கதாகின்றது. எனவே இயக்கர், நாகர் என் போருக்கு அடுத்த நிலையில் இன்றும் சில இடங்களில் வாழ்வோரான வேடரே இலங்கையைப் போன்று இன்றைய மட்டக்களப் பின் புராதன சமூகத்தினர் எனக் கணிக்கத் தக்கவராகின்றனர்.
வேடவேளாளர்
இப்பிரதேசத்தில் வேடவேளாளர் என்ற பிரிவினர் ஒரு முக்கிய சமூகத்தினராக வாழ்ந்து வருகின்றனர். பொதுவாகத் திருப் படைக் கோயில்களை நிலைப்படுத்தியதாக இவர்கள் செறிந்துள்ளதோடு அவ்வாலய நடைமுறைகளில் இவர்கள் முக்கிய பங்காளிகளாகவும் உள்ளனர். இவர்கள் பரம்பரை வேடர்களாக இருந்து பின்னர் வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டவர்கள் என்பதால் இப் பெயர் ஏற்பட்டதாகச் சிலர் கூறுகின்றனர். மட்டக்களப்பைப் பொறுத்தவரை இக்கருத்தினை நிராகரிக்கவும் (U).12uIITSI. Sú Lslu GS S LÖ (LpcLp6)ISILÖ 6Isla1&ITuI JóloOIfÍ &6Tr 6Ö சூழப்பட்டிருப்பதால் பிற்பட்ட காலத்தே வேளாண் செய்கை என்பது இங்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குரியதென்றில்லாமல் பொதுவாக எல்லாச் சமூகங்களும் அதில் ஈடுபாடு கொண்டுவருவதைப் LITIŤ JÈ JH56OŤ (3 mpTLb. 6T6OfigIb LI6OOT 6ODLULI SA6OULIFöI 56O)6IT 2d6Ť 6f "LL பகுதிகளினது வேடர் சமூகங்கள் பால் நம் கவனம் செல்கின்றது. இவர்களின் திருமண உறவுகள் பெரும்பாலும் அப்பகுதி வேளாளருடன் தொடர்புற்றிருப்பதும் அவதானிப்புக்குட்படுத்தப்படுவதாகின்றது. வேடர்-வேளாளருடன் கொண்ட உறவு முறையும் பிற்பட்ட வாரிசுகளை வேட வேளாளர்களாக தோற்றுவிக்க ஏதுவாக அமைந்துள்ளது. இன்று
வெல்லவூர்க் கோபால் - 122

Page 74
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
மண்ரூர் போன்ற கிராமங்களில் இதன் இறுக்கத்தை உணரமுடியும். இவர்களுக்கு வில்லம்பு குலவிருதுக்குறியாகவுள்ளது. இதனிடையே 6)IITö60DU (3LIIT6ổrp LIë536}56rf6o 66,16ĩT36)ILT 6T6ổTp 6ìLIuIIf6o 62q5 Lĩìfoĩ60Tử தங்களை அடையாளப்படுத்துகின்றனர்.
திமிலர்
கி.மு. 3ம் றுாற்றாண்டு முதல் நமக்குக் கிடைக்கதக்கதான மட்டக்களப் பின் பொதுவான வரலாறு, திமிலரை வைத்தே ஆரம்பமாகின்றது. இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்த மீன்பிடிச் சமூகத்தினர் என யாழ்ப்பாண வரலாறுகளும் மீன்பிடித் தொழிலையும் மந்தை வளர்ப்பையும் மேற்கொண்ட இயக்கரில் ஒரு பிரிவினர் என மட்டக்களப்பு வரலாறுகளும் குறிப்பிடுகின்றன. திமிலருக்கு 'பால்முட்டி குல விருதாக வழங்கப்பட்டிருப்பதால் பிற்பட்ட காலத்தில் இவர்கள் தங்கள் சீவனோபாயத்திற்கு மந்தை வளர்ப்பிலும் விவசாயத்திலும் ஈடுபட்டிருக்கக் கடும். கலிங்கத்திலிருந்து குக வம்சத்தினர் மட்டக்களப்புக்கு வந்த போது இவர்கள் திமிலைதீவுப் பகுதியில் (வலையிறவு) வாழ்ந்து கொண்டிருந்தமையும் பமீன்பிடித் தொழிலை மேற் கொண்டிருந்தமையும் தெரியவருகின்றது. முற்குகரின் ஆதிக்க நிலைப்படுத்தலுக்கு சவாலாகவும் பெரும் தடையாகவும் இச்சமூகம் விளங்கியமையே அவர்களுக்கு எதிரான முற்குகளின் போர் நடவடிக்கைகளுக்கு வித்திட்டிருக்கின்றது. தனித்து திமிலரை வெற்றி கொள்ள முடியாத நிலையிலேயே வியாபாரம் செய்து கொண்டிருந்த பட்டாணியரின் உதவியை முற்குகள் பெறவேண்டியதாயிற்று. திமிலர் வெருகலுக்கப்பால் துரத்தப்பட்டதாகக் இங்கு கிடைக்கும் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. எனினும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினர் பிற்பட்டும் இங்கு வாழ்ந்துள்ளமை தெரிகின்றது. கி.பி. 13ம் நூாற்றாண்டின் பிற்பகுதியிலும் (குலவிருதுக் கல்வெட்டு) 18ம் BIT sÖsp T60öf IP SyILÖ (ஒல்லாந்தர் அறிக்கை) இவர்கள் வாழ்ந்துள்ளமைக்குச் சான்றுகள் உள்ளன.
வெல்லவுர்க் கோபால் 123

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
பட்டாணியர்
Lil' LT60öfuIfræ6sr 616örg ITér LIITTèfæ5SI 6suIIrl IITrfæ6sr 6r6örgso தமிழகத்து வரலாற்றுக் குறிப்புகள் விளக்குகின்றன. அரேபிய வியாபாரிகளை அரேபியர்கள் என்றும் அவை கூறுகின்றன. கி.பி. 7ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இலங்கையில் வரலாற்று ஆவணங்களில் பாரசீகத்து வியாபாரிகள் நெஸ் ரோரிய கிறிஸ்தவர்களாக 6IITUpb56Isrö6ft 6160T 360)LuIIT6TIILI(b55 L IOb56Ip60Ts. LII LT600fuIsr என அழைக்கப்பட்ட இவர்கள் அதன்பின்னர் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டு ‘முஸ்லிம்கள்’ எனப்பட்டனர். இது குறித்துத் தனியான அத்தியாயத்தில் விளக்கப்படும்.
முற்குகள் (முக்குகள்)
முற்குகர்கள் என்போர் மட்டக்களப்பின் முழுமை பெற்ற வரலாற்றினை தங்களுக்கு உரிமையாக்கிக் கொண்ட ஒரு சமூகத்தினராவார். ஆங்கிலேயர் ஆட்சியில் கி.பி. 1811 - 1820 வரை இலங்கையின் பிரதம நீதியரசராகப் பணிபுரிந்த சேர். அலெக்சாந்தர் ஜோன் ஸ்ரன் என்பவர் இலங்கை மக்களின் வழக்காறுகளும் சட்டங்களும் குறித்து எழுதியுள்ள ஆவணக் குறிப்புகளை இங்கே கவனத்தில் கொள்வது மிகவும் பொருத்தமானதாகும். மட்டக்களப்புப் பிரதேசத்தில் இம்மக்கள் நில உடமையாளர்கள் மாத்திரமன்றி ஆட்சி அதிகாரத்திலும் முதன்மை பெற்றவர்களாகவே இருந்துள்ளனர் என்பதனை பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
... they not only became proprietors of almost all the lands in the province but they gradually acquired the complete Government of the Province. The Mutkuvars may be considered the first native in any part of Asia who were authorised by a European Government, to become members of a Legislative Assembly for the Government of their own Country infact it consisted of a provincial Council of which all the heads Mutkuva families of the District were members of the Government of their own Province.
- Sil Alexandar Jhonstan - (Cheif Justice 1811-1820)
வெல்லவுர்க் கோபால் - 124

Page 75
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
மட்டக்களப்புப் பிரதேசத்தில் முழுமை பெற்ற ஒரு வரலாறு இவர்களுக்கு உண்டென்பதை இதன் மூலம் கண்டோம். இச்சமூகத்தினர் கலிங்கர், சிங்கர், வங்கர் என மூன்று வம்சத்தினர் என மான்மியம் கூறுகின்றது. மான் மியத்துக்கு முன் எழுதப்பட்ட வரலாற்றுத் தகவல்களும் பின்வந்த வரலாற்றுத் தகவல்களும் இம்மக்கள் பற்றி பொதுவான கருத்துக்களையே ஒன்று பட்டும் திரிவுபட்டும் வெளிக்காட்டின. இச்சமூகத்தினரை ஒரே வழிச் சமூகத்தினராகக் காட்டவே இவை பெரிதும் ஆர்வம் காட்டின. இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? எப்படி வந்தார்கள் ? என்பதனை இவர்கள் வெளிக்காட்டிய விதத்தில் பல கட்டங்களில் இவர்கள் முரண்படவும் செய்தார்கள். மட்டக்களப்பின் பூர்வீக சரித்திரக் குறிப்புகள் ஆர்வமுள்ள நமது பெரியவர்கள் சிலரால் அறிந்த தகவல்களைத் திரட்டி ஆவணப்படுத்திப் பாதுகாத்து நமக்கு வழங்கப்பட்ட நமது தாய்வழி முதுசம் என்பதில் அக்கறையுள்ள எவரும் மாறுபடப்போவதில்லை. அக்காலச் சூழலும் கல்வி நிலையும் இதற்கு மேலும் அவர்களுக்கு உதவ வாய்ப்பாய் இருந்திருக்க முடியாது. யாழ் மண்ணின் மைந்தனாக இங்கு வந்த தமிழறிஞர் மகாவித்துவான் எவ்.எக்.சி.நடராசா இவற்றை முடிந்தவரை தேடித் தொகுத்து அச்சாக்கி மட்டக்களப்பு வரலாற்றுப் பெட்டகத்தின் திறவுகோலாக நம் கையில் கொடுத்தார். பெட்டகத்தைத் திறந்த பலரும் தங்களுக்குச் சார்பான சமூகப் பார்வைக்கு என்ன இருக்கிறது என்று பார்த்தார்களே தவிர அதனுள் பொதிந்து கிடக்கும் பொக்கிசங்களின் மதிப்பைக் கணக்கிட அவர்கள் மறந்து விட்டார்கள். இன்னும் சிலர் தங்களுக்குத் தேவைப்பட்டதை மட்டும் தாழ்ப்பாளில் நின்று எட்டி எடுத்தார்கள்.
மான்மியம் கூறும் தகவல்கள் சில காலக்கணிப்பிலும் இட வேறுபாட்டிலும் சம்பவ நிகழ்விலும் சிறுசிறு வேறுபாடுகளைத் தோற்றுவிக்கலாம். அவற்றைச் சீர் செய்ய வேண்டிய பொறுப்பு ஆய்வாளனுக்குரியதாகும். இதன் முன்னைய அத்தியாயங்கள் இவற்றை ஆழமாகச் சல்லடையிட்டு அலசிப்பார்க்கா விட்டாலும் முடிந்தவரை அவற்றைக் கிளறிப் பார்த்து சாமர்த்தியமான தேடலுக்கு வழிவிட்டிருக்கின்றன.
வெல்லவூர்க் கோபால் - 125

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
முற்குகர் என்பவர்கள் கலிங்கத்திலிருந்து வந்தவர்கள் என்பதுவும் சேரத்திலிருந்து வந்தவர்கள் என்பதுவும் வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதுவும் முடிவுகளாக முன்வைக்கும் நிலையை விடுத்து தென்னிந்திய நிலப்பரப்பில் திராவிடர் வாழ் பிரதேசங்களான கலிங்கநாடு, சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, தொண்டை நாடு என்பவற்றின் வெவ்வேறு திராவிட சமூகப் பிரிவுகளிலிருந்து காலத்துக்குக் காலம் கடற்பயணம், குடியேற்றம், ஆட்சியதிகாரம், போர்நடவடிக்கைகள் என்பவற்றின் காரணமாக இங்கு வந்து சமூக உறவு பெற்று ஒரு தனிச் சமூகமாக மாறிவிட்டவர்களே இவர்கள் என்பதே உண்மை நிலையாகும். கலிங்கத்தின் கலிங்கர், கங்கர், வங்கர், சிங்கர் என்பவரோடு சேரத்து பணிக்கர், மழவர், முக்குவர், தமிழகத்து வன்னியர் (LIGODLLIIITI Lifu), மழவராயர், கச்சியர், Dp6f, T36 (obrfur) (3 r6õrgo 60õ60)Lu 3 Tš LDJ fl50Tr இணைப்புப் பெற்றிருக்க போதிய வாய்ப்புள்ளமை பிற்பட்ட ஆய்வுகளில் வெளிவருகின்றன. மாகோன் வகுத்ததாக முற்குகரிடையே ஏழு குடிகள் 6 ċifIT 6b 6o LI LJILL LIT gyo Lib பிற்பட்ட காலத்தில் அவை மென்மேலும் விரிவுபட்டுள்ளமை தெரிகின்றது. 6)Iussögy6)IITJ IT 356), Lö, ஊர்ப்பிரிவுகளாகவும் இக்குடிகள் கிளைவிட்டுள்ளன. கலிங்கக்குடி, உலகநாச்சிகுடி, படையாட்சிகுடி, பணிக்கனார்குடி, பெத்தான்குடி, மழவரசன்குடி, தனஞ்செயன்குடி, வல்லவராயன்குடி, கச்சிலார்குடி, கோபிகுடி, செட்டிகுடி, சிங்களக் குடி, மாதவிகுடி என மேலும் விரிவுபடுவதைப் பார்க்கின்றோம். இவர்களுக்கு எழுத்தாணி வழங்கப்பட்டுள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
கலிங்க குடியினர்
இவர்கள் காலிங்கா குடியினர் எனவும் அழைக்கப்படுகின்றனர். ஒரிசாவிலும் (கலிங்கம்) தமிழகத்திலும் கலிங்கர், காலிங்கர் என்ற சொற்பதங்கள் பேணப்படுவதோடு கலிங்க கட்சி என்ற ஒரு அரசியல் கட்சியும் ஒரிசாவில் காணப்படுகின்றது. ஒரிய மொழியே அங்கு பேசப்பட்டாலும் அங்குள்ள ஆதிவாசிகளில் திராவிட மொழி பேசுகின்ற
Shadboards கோபால் - 126

Page 76
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
பதின்நான்கு இனக்குழுக்கள் பரவலாக வாழுகின்றனர். ஒரிசாவின் (கலிங்கத்தின்) ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகளின் படி பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரிருந்தே அது திராவிடர் பூமியாக விளங்கியிருப்பதையும் தொல்காப்பியர் காலத்தே அது தமிழ் வழங்கும் நாடாக அடையாளப்படுத்தப்படுவதையும் காணுகின்றோம். சிவவழிபாடும், வீரசைவமும் செழித்தோங்கிய வரலாறு அங்குள்ள நுTற்றுக் கணக்கான புராதன சிவாலயங்களுடாக வெளிக்கொணரப்பட்டுள்ளன. சேர, சோழ, பாண்டிய நாடுகளில் கலிங்கப் பெயர் கொண்ட ஊர்களும் வீதிகளும் இன்றும் உள்ளன. கலிங்கப்பட்டணம், கலிங்கப்பாழையம், கலிங்கராயன் மங்கலம், கலிங்கப்பட்டி, காலிங்கா நல்லுTர், காலிங்காபுரம் என அவை விரிவுபடும். கலிங்கள் யாவா, சுமத்திரா, ஈழம் (தாம்பிரபன்னி நாடு) எனக் கடல் கடந்து ஆதிக்கம் செலுத்தியதாக அங்கு பாடப்புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்களே ஆரம்பத்தில் (கி.மு. 3ம் நுாற்றாண்டு) மட்டக்களப்புக்கு வந்தவர்களாவர். கலிங்கத்தின் துறைமுகநகரான புவனேஸ்வரிலிருந்து தெற்கு நோக்கிய ஒரு, நேர்கோட்டு கடல்பாதை மட்டக்களப்பு துறைமுகத்தை தொட்டு நிற்பதை கலிங்கரின் பண்டைய கடல்வழிப் பயணமாக அவதானிக்க முடியும். வரலாற்றுக்குட்பட்ட ஈழத்தின் ஆட்சி முறையில் கலிங்கரே முக்கியத்துவமும் முதன்மையும் பெற்றவர்களாகின்றனர். மட்டக்களப் பின் அதிகாரத் தலைமையாளிகளாக இவர்களே இருந்துள்ளனர். இவர்களது ஆரம்பக் குடியிருப்புகளாக மைலம்பாவெளி, ஏறாவூர், சந்திவெளி, சத்துருக்கொண்டான் என்பன குறிப்பிடப்படுகின்றன. இங்கிருந்து பின்னர் மட்டக்களப்பு (சம்மாந்துறை) கருங்கொடித்தீவு (அக்கரைப்பற்று), செங்கற்படை (காரைதீவு), அம்பிளாந்துறை, எருவில், பண்டாரியா வெளி பங்குடாவெளி என இவர்கள் விரிவுபட்டதாக தெரியவருகின்றது. மைலம் பாவெளியையே இவர்கள் தங்களது வரலாற்றில் முக்கியப்படுத்துகின்றனர். மட்டக்களப்பின் சமூகக் கட்டமைப்பை மையப்படுத்துகின்ற கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றிச்சரத்தின் நிருவாகச் செயல்பாட்டில் மைலம் பாவெளி வயிற்றுவாருக்கே தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது நமது கவனத்தை
வெல்லவுர்க் கோபால் - 127

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
I-FIf LI LI ġbIT (35 Llib ... 6è6) I rf ċib6f6OD LC3 uLI 6ODLD6o Lib LI IT 66oI6mf 6oli u fgib gp6DI IT ri , சத்துருக்கொண்டான் வயிற்றுவார், ஏறாவூர் வயிற்றுவார், மங்கிகட்டு வயிற்றுவார், வவுணதீவு வயிற்றுவார், எருவில் வயிற்றுவார் என வயிற்றுவார் பிரிவுகள் அவதானிக்கப்படுகின்றன. மட்டக்களப்பின் பெரும்பாலான இடங்களில் ஆலய நடைமுறைகளிலும் கும்பகுடம் (கரைமுடி) வைத்தல் பட்டம் கட்டுதல் போன்றவற்றிலும் குல விருதுச் சிறப்பை வெளிப்படுத்தும் நிகழ்வுகளிலும் கலிங்கரே முதல் மரியாதையினைப் பெறுகின்றனர். இவர்களது குலவிருது செங்கோலும் 6)ΙΠΘ15LDΠΘδIb.
உலகநாச்சிகுடி (உலகிப்போடி குடி)
கி.பி. 398ல் கலிங்க இளவரசி உலகநாச்சியின் வரவைத் தொடர்ந்து அவளால் கலிங்கத்திலிருந்து அழைத்துவரப்பட்ட குகன் குலத்தினராக இவர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இவர்கள் வங்கர் வமிசம் எனக் கூறினும் வரலாற்றைப் பார்க்கின்றபோது இவர்கள் கங்கைச் சமவெளியிலிருந்து கலிங்கத் துளிர் வந்த கங்கரினத்தவராகக் கருத போதிய சான்றுகள் அங்கு தென்படுகின்றன. குகனும் கங்கைச் சமவெளியில் வாழ்ந்தவன் என்பதனையும் கங்கைச் சமவெளி திராவிடரின் பண்டைய வாழ்விடம் என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனாற் போலும் கங்கர்கள் குகன் குலத்தினர் எனக் குறிப்பிடப்பட்டனர். உலகநாச்சி தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை மண் முனையில் (கோவில் குளம்) வைத்து வழிபாடியற்றியதோடு தன்னோடு வந்தவர்களை அங்கேயே இருத்தினாள். பின்னர் களப்புமுனைப் பகுதியை (முனைக்காடு) காடழித்து நாடாக்கி பின்னர் தன்னால் வருவிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குகக் குடிகளை அப்பகுதியில் குடியமர்த்தினாள். கொக்கட்டிச்சோலையில் திகடன் எனும் வேடுவனால் கண்டெடுக்கப்பட்ட தான்தோன்றி லிங்கத்திற்கும் கோவில் எழுப்பித் தனது மக்களால் வழிபாடியற்றவும் செய்வித்தாள். இம்மக்களே மாகோன் வரிசையில் உலகநாச்சிகுடி (உலகிப்போடிகுடி - உலகப்பாகுடி) எனப் பெயர் பெறுகின்றனர். இவர்கள் திமிலைதீவு வயிற்றுவார், அக்கரைப்பற்று
வெல்லவூர்க் கோபால் 128 سے =

Page 77
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
வயிற்றுவார், குறிஞ்சாத்தீவு (முனைக்காடு) வயிற்றுவார், போரதீவு வயிற்றுவார், சோதயன் கட்டு வயிற்றுவார் என விரிவுபட்டு நிற்கின்றனர். மண்முனையிலிருந்து பிரிவுபட்டவர்களே (திமிலதீவு, அக்கரைப்பற்று வயிற்றுவார்) ஆலய நடைமுறைகளில் முன்னுரிமை பெறுவதைப் பார்க்கின்றோம். பிற்பட்ட கொக்கட்டிசோலைத் தான்தோன்றிச்சரம் சம்பவமொன்று இதற்குச் சான்றளிக்கின்றது. மண்முனையிலிருந்து திமிலைதீவு சென்ற வயிற்றுவாரில் உமையாத்தை பற்றிய சுமார் 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுக் குறிப்பு நமது கவனத்தை ஈர்க்கின்றது. அக்காலத்தே மட்டக்களப்புப் பிரதேச வன்னியனாக அம்பிளாந்துறை கலிங்கர் Ꮼ5Ig. (öõd0)6TuTL (3LIT g. பதவியிலிருக்கின்றார். இவர் பதவிக்காகக் கிறிஸ்தவத்தைத் தழுவி 6 pIT LIL L e3535 ċfé60)6TuIIIT LI G3L IIT IQ, 6T6OT LI LILL L6)Irif ... ġbib (3LIIT6OġbuII மட்டக்களப்பு 'ஓல்ட்' மண்டபமே இவரது வதிவிடமாகும். இக்காலத்தில் உமையாத்தையின் சகோதரர் நிலமை வேலாப் போடியும் பதவி வகித்தவராவார். கொக்கட்டிச்சோலை களஞ்சிய அறையில் வன்னியரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட களவொன்று வெளிவர நிதி நிருவாக செயல்பாட்டு வண்ணக்கராக இருந்த உலகிப் போடி குடியைச் சேர்ந்தவரும் மெளனியாக இருந்த நிலையில் உமையாத்தை இதைப் பொறுக்க முடியாதவராகக் கொதித்தெழுந்தார். தான்தோன்றிச்சரத்தில் தனது குடியுரிமையை நிலைநாட்ட அவர் வன்னியருக்கெதிராக மட்டக்களப்பு ஆட்சியாளருக்கு முறைப்பாடு செய்து விசாரணையிலும் நேரடியாகப் பங்குகொண்டு அதில் வெற்றியும் பெற்றார். பழுகாமம் அத்தியாகுடி வேளாளரிடம் கைமாறியிருந்த களஞ்சியத் திறவுகோலையும் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு சில ஆண்டுகள் வண்ணக்குப் பதவியிலும் செயல்பட்டார். அவர்களது பெண்வழி வாரிசுகள் பின்னர் கன்னன்குடாவுக்கு இடம்பெயர்ந்ததோடு அவர்களின் வாரிசுகளே கொக்கட்டிச்சோலை தான்தோன்றிச்சர வண்ணக்கர் பதவிக்கும் உரித்துடையவராகின்றனர். இம் மண்முனை வயிற்றுவார் தொடர்பான நீண்ட தரவொன்று இங்கே தரப்படுகின்றது. இது சுமாராக கி.பி. 1600 தொடக்கம் 1880 வரையான காலப்பகுதியை உள்ளடக்கும்.
வெல்லவுர்க் கோபால் - 129

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
D6 OT966
குஞ்சிநாச்சி
குஞ்சாத்தை
2 60LDuIIT560);5
வயிராத்தை வள்ளிப்பிள்ளை
(திமிலதீவு இடம்பெயர்வு) (அக்கரைப்பற்று இடம்பெயர்வு)
உலகாத்தை
உமையாத்தை 66060LD (36.16OITI(3LITIp.
கதிரிப்பிள்ளை , ஆத்தைப்பிள்ளை
(கன்னன்குடா இடம்பெயர்வு) (கன்னன்குடா இடம்பெயர்வு)
தெய்வானை கன்னிப்பிள்ளை
கந்திப்பிள்ளை s கண்ணிப்பிள்ளை சின்னப்பிள்ளை un TT6ugó தாடப்பிள்ளை
வெல்லவூர்க் கோபால் - 130 -

Page 78
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
இப்பகுதியில் குலவிருதுக் கெளரவிப்பு நிகழ்வுகள் அனைத்தும் இக்குடியினரையே முதன்மைப்படுத்துவதாக அமைகின்றது. இவர்களது குலவிருதாக எட்டுக்கால் குறிப்பிடப்படுகின்றது.
படையாட்சிகுடி (படையாண்ட குடி)
55Lpöö360 LIITJib Ifuib 5äsö L60õ60)Lu DJ 60TJIT60 வன்னிய சமூகத்தினரே படையாட்சியராவார். இவர்கள் ஒரு நீண்டகால வரலாற்றுக்குரியவர்கள். வடதமிழகம் (சோழநாடு) இவர்களைப் பெருமளவில் கொண்டுள்ளது. கடலூர், செங்கல் பட்டு, புதுவை, விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர் (திருவள்ளுர்) மாவட்டங்கள் இவர்களது ஆதிக்கமிக்க பகுதிகளாகும். சோழராட்சிக் காலத்தில் அரசு நிர்வாகப் பொறுப்பிலும் கி.பி. 9ம் நூற்றாண்டு முதல் சிற்றரசுப் பொறுப்புகளிலும் தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புடன் வாழ்ந்த இவர்கள் வேற்றாரின் ஆதிக்கத்தில் தமிழகம் வீழ்ச்சி கண்டபோது சகல நிலையிலும் பெரும் பின்னடைவை நோக்கிப் பயணித்தவர்களானார்கள். கி.பி. 4ம் நூற்றாண்டில் இளவரசி உலகநாச்சியின் வருகைக்கு முற்பட்டு ஏழு வன்னிச்சிமார் குடும்பங்களாக இராமநாதபுரத்திலிருந்து மட்டக்களப்புக்கு வந்து குடியேறியதாக வரலாறுண்டு. அக்காலப்பகுதியில் பாண்டிய நாட்டிலும் வின்னியர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. மதுரை கருங்காலக்குடிக் கல்வெட்டு இதற்கு துணைநிற்கின்றது. கி.பி. 10ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த இராசராச சோழனின் ஈழப் படையெடுப்பில் வன்னியப் படைகளின் பெருமைபற்றி பேசப்படுவதைக் காணுகின்றோம். அது முதற்கொண்டு படையாட்சியரின் நிருவாக ஆதிக்கம் சோழராட்சிப் பகுதியில் (மட்டக்களப்பிலும்) நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றது. இக் காலத்தே பெருமளவு படையாட்சியர் இங்கு வருவதற்கு அவர்களுக்குப் போதிய வாய்ப்புகள் இருந்தேயுள்ளன.
கி.பி. 13ம் நூற்றாண்டில் கலிங்கமாகோன் மேற்கொண்ட பாரிய படையெடுப்பிலும் இவர் களர் இணைந்திருந்ததாகவே
வெல்லவுர்க் கோபால் ܚ ܲ131 ܚ

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
குறிப்பிடப்படுகின்றது. இவர்களது அனுபவம் வாய்ந்த நிருவாகச் சிறப்பே மாகோனால் உருவாக்கப்பட்ட வன்னிமைகளுக்கு இவர்களைப் பொறுப்பேற்க வைத்தது. இதன் காரணமாகவே தான்தோன்றிச்சரத்தின் நிருவாகச் செயற்பாடு எனும் பாரிய பொறுப்பு இவர்களுக்கானது. தமிழகத்தின் ஒரு பெரும் சமூகப் பிரிவு மட்டக்களப்பில் குகரோடு இணைப்புப் பெற்றதால் இங்கு ஒரு குடிப்பிரிவாக தன்னைக் குறுக்கிக் கொண்டது. மட்டக்களப்புப் படையாட்சியர் தொடர்பாக இன்று தமிழக ஆய்வாளர்கள் பலர் பெரும் அக்கறை கொண்டுள்ளமை அங்கு வெளிவரும் வன்னியர் தொடர்பான நூல்களிலும் சமூக ஆய்வுகளிலும் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன. இவர்களிடையே உபகுடிகளும் வயிற்றுவார் பிரிவுகளும் பிற்பட்டு தோற்றம் பெற்றுள்ளமை நீலாவணை வயிற்றுவார், வெல்லாவெளி வயிற்றுவார், கிரான்குளத்து வயிற்றுவார், மாங்காட்டு வயிற்றுவார், திமிலைதீவு வயிற்றுவார் என வயிற்றுவார் . I fifeogebobiLb 6offu IIIĊI LI60) Lu IIT 60cór Le35IQ, , (ġġ IfuLILI LI6ODLULIIT 60cóT L (35IQ. , காரியப் படையாண்டகுடி, பெரிய படையாண்டகுடி, சின்னப் படையாண்டகுடி என விரிவுபடுவதன் மூலம் அறிந்துகொள்ளமுடியும். இவர்கள் முற்குகரின் ஒரு முக்கிய குடியினராகக் கருதப்பட்டு வரிசைகளையும் குலவிருதுச் சிறப்புகளையும் இப் பிரதேசத் தே பெற்றவர்களாகின்றனர். இவர்களது குலவிருதாக பட்டிச்சங்கும் முடியெழுத்தாணியும் விளங்குகின்றன. Κ
பணிக்கர் குடி (பணிக்கனார் குடி)
LISOr6OLuI (35UbITL'LIp6ör LI60ofsbbir &Fep35556OTTIT60I SLIDLD556r கி.பி. 2ம் நூற்றாண்டு முதல் இங்கு வந்தவர்களாக சில ஆய்வாள்ர்கள் குறிப்பிடுகின்றனர். இது 2ம் கஜபாகு வஞ்சிமாநகரில் இடம்பெற்ற கண்ணகி சிலைநாட்டு விழாவில் கலந்து கொண்டு திரும்பும்போது பெருமளவு சேரக் குடிகளையும் அழைத்துக் கொண்டு வந்ததை மையப்படுத்தியதாக அமையலாம். எனினும் மகாவம்சக் குறிப்புகள் சேர நாட்டிலிருந்து வந்து அரசு புரிந்த கூத்திகன், சேனன் என்பவர்கள் பெருமளவு தமிழர்களை இங்கு குடியேற்றியதாகக் குறிப்பிடுவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இது கி.மு. 236 - 214 ஆன காலப்
வெல்லவூர்க் கோபால் - 32

Page 79
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
பகுதியாகும். இதில் கூத்திகன் மட்டக்களப்பில் (சம்பமான்துறையில்) தனக்கென ஒரு சுற்றுலா மாளிகையினை அமைத்ததோடு மக்களையும் அங்கு குடியமர்த்தியதாக பூர்வீக சரித்திரக் குறிப்புகளும் அப்பிரதேசத் தடயங்களும் வெளிப்படுத்துகின்றன. அக்காலத்தே சேரத்தில் பெரும் வீரர்களாக விளங்கிய பணிக்கர்கள் இங்கு வந்து நிலைபெற வாய்ப்புகள் அதிகம் என்றே கொள்ள வேண்டும். கேரளா ஆய்வாளர் கிருஸ்ண ஐயரும் அக்கருத்தையே வலியுறுத்தியுள்ளார். சேரன்தீவு (Serandiv) குறித்து அவர் விளக்குகையில் இக்கருத்துக்கு உடன்படவே செய்கின்றார். இன்றைய கேரளத்துப் பணிக்கர்களது நடைமுறைகளும் செயல்பாடும் இம்மக்களை ஒத்திருப்பதை அவதானிக்க முடியும். மட்டக்களப்பு மலையர் குகநாடு என அழைக்கப்படவும் இவர்களே காரணமாயினர். மட்டக்களப்பில் காணப்படும் சேரநாட்டுக் கலாசாரங்கள், உணவுப் பழக்கவழக்கங்கள், மாந்திரீக முறைகள், பேச்சு ஒலி வடிவங்கள் என்பவற்றிற்கும் இவர்களே மூலவர். தாய்வழி மரபுப் பேணுகையை மட்டக்களப்பில் நிலைநிறுத்திய பெருமையும் இவர்களையே சாரும். மட்டக்களப்பு தென்பிரதேசத்தில் இம்மக்கள் பரவலாகவும் ஆதிக்கம் மிக்கவர்களாகவும் வாழ்ந்தவர்கள். தாய்வழிப் பணிக்கர் குலத்தவனான எதிர்மன்னசிங்கனின் ஆட்சிக்குப் பின் மட்டக்களப்பின் தென்பகுதி முன்னிடுகள் அனைத்தும் பணிக்கர் குடியினரையே பற்றியிருந்தது. ஒல்லாந்தரால் தலைமைப் போடி நியமனம் பெற்ற கந்தப்போடி ஆங்கிலேயர் காலத்து எதிர்மன்னசிங்க வன்னியன், சத்துருக்கப்போடி வன்னியன் போன்றோரும் இக்குடி மரபினரே. அக்கரைப் பற்று, கரவாகுப் பற்று பகுதிகளின் ஊர்ப் போடிகளாக இருநூாறு ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் கடமை புரிந்துள்ளனர். திருக்கோவில், கோவில்போரதீவு திருப்படை ஆலயங்களினதும் பாண்டிருப்பு துரோபதையம்மன் ஆலயத்தினதும் தலைமைப் பொறுப்பினையும் இவர்களே ஏற்று நெறிப்படுத்தினர். குலவரிசைச் சிறப்புக்களில் மட்டக்களப்பின் வடபாகத்தில் இவர்கள் சற்றுக் குறைவுபட்டு நின்றாலும் பெரியநீலாவணை தொடக்கம் பாணமையிறான தென்பிரதேசத்தில் முதன்மை பெற்றே உள்ளனர். இவர்களிடையே அக்கரைப்பற்று வயிற்றுவார், காரைதீவு வயிற்றுவார், கரவாகு வயிற்றுவார், நீலாவணை வயிற்றுவார், மகிளுர் வயிற்றுவார்,
வெல்லவுர்க் கோபால், - 33 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
எருவில் வயிற்றுவார், போரதீவு வயிற்றுவார், புதுக்குடியிருப்பு வயிற்றுவார் என வயிற்றுவார் பிரிவுகள் அவதானிக்கப்படுகின்றன. இவர்களது குலவிருதாக மத்துவளையம் குறிப்பிடப்படுகின்றது.
மழவரசன்குடி (மழவர்குடி)
தமிழக ஆய்வுகளின் படி மழவர்கள் பண்டைய சேரத்தின் வணினியர் மரபினர் எனவும் கிறிஸ்துவுக்குப் பிற்பட்டு இவர்கள் கொங்குநாடு ஊடாக காவிரிக்கு வடமேற்குக் கரையான அரியலூர், 6LITbLuyTử LISögólab6f6o (LI6Oor6ODLuLu 59Hff6o - 59HfuIuByITĪT) göIpGUIÓ விவசாயத்தை மேற்கொண்டனர் எனவும் கூறப்படுகின்றது. சேரத்து மழவர்கள் பெரும் போர்வீரர்களாக விளங்கியதோடு அரியலுTர் மழவர்கள் வழிவந்த பாழையக்காரர்கள் சுமார் ஐநூறு ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தியவர்கள் எனத் தமிழக வரலாறுகள் விபரிக்கின்றன. இவர்கள் எந்தக் காலகட்டங்களில் மட்டக்களப்புக்கு வந்தார்கள் என்பது குறித்து கணக்கிட முடியாவிட்டாலும் கூத்திகன் காலத்திலும் சோழராட்சிக் காலத்திலும் அதன்பின் கலிங்கமாகோன் காலத்திலும் வருவதற்கு பெருமளவு வாய்ப்பிருந்தமையை மறுப்பதற்கில்லை. இக்குடியினர் இன்று அக்கரைப்பற்று மற்றும் பாண்டிருப்பு பகுதிகளில் பரவலாக வாழ்ந்து வருகின்றமை கவனத்தில் கொள்ளத்தக்கது.
கச்சிலார் குடி
கச்சிலார் அல்லது கச்சியர் என்போர் வடதமிழகத்தின் காஞ்சிப்பகுதியில் வாழ்ந்த சமூகத்தினராகக் கருதப்படுகின்றனர். இவர்கள் சோழர்களின் படையில் சிறப்பாகப் பணியாற்றினர் என்பதனை தமிழக ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். பண்டைய காலத்தில் காஞ்சி, கச்சி என்றே அழைக்கப்பட்டது. காஞ்சி ஏகாம்பரேஸ்வரரை ‘கச்சி ஏகம்பனே' என்றே இரட்டைப்புலவர்கள் பாடினர் . இரண்டாம் LDIT p6IIT LD6ől 6íläbäéJIDLIIT60ör IpuI6ör (3él. f. 1250 – 1276) 6LIuIIflso 0GBLLTLLLLLT LL TLLLLLTTTL STkTLL TTTeTLLTLLL TTMLLLL TTLLLLSSS 6T6örp LIITL6o &Ilpab6ft 656ILI(b356órp60I. Kanchipuram the Early South Indian History” என்ற வரலாற்று ஆய்வு நூல் இவை பற்றி விரிவாகத்
வெல்லவூர்க் கோபால் - 134 -

Page 80
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
தெரிந்துகொள்ள உதவுகின்றது. கச்சியர், கச்சிலார் என்ற சமூகத்தினர் இடப்பெயர் சுட்டிய முக்கியத்துவத்தைக் கொண்டவர்கள், கச்சிலார் சோழராட்சியில் மட்டக்களப்பில் குடியேறியிருப்பார்கள் என்ற கருத்துக்கு வலுச்சேர்க்க சோழர் படையெடுப்பு பற்றிய குறிப்புக்கள் பெரிதும் உதவுகின்றன. இவர்களது குலவிருதாக வட்டச் சக்கரம் தென்படுகின்றது.
மாதவிகுடி
கோவில்போரதீவுக் கிராமத்தை சுமார் 250 ஆண்டுகள் மையப்படுத்தியதாக மாதவிகுடி அறியப்படுகின்றது. அங்கிருந்தே தேற்றாத்தீவு மற்றும் அக்கரைப்பற்றுப் பகுதிகளுக்கு இம்மக்கள் விரிவுபட்டதாக தகவல்கள் உள்ளன. மாதேவி குடியே மாதவி குடியென மருவியதாக சில சமூகப் பெரியவர்கள் கள ஆய்வில் தெளிவுபடுத்தினர். பொதுவாக இவர்கள் கச்சிலாகுடியினருடன் சமூக இணைப்புப் பெற்றுள்ளமையைக் காணமுடியும்.
பெத்தான்குடி
பெத்தான்குடி அல்லது பெற்றான் குடி என்பது தமிழகத்தின் ஒரு மரபுவழிச் சமூகமாக கொள்ள எதுவித சான்றுகளும் கிடைக்கவில்லை. மாறாக மட்டக்களப்பின் ஒரு பிரதான குடியான படையாட்சி குடியின் தந்தை வழிப் பிரிவாக இது அமையக்கூடும் எனச் சமூகவியலாளர்கள் கருதுகின்றனர். சில இடங்களில் ஆலய நிகழ்வுகளில் படையாட்சி குடியினரும் பெத்தான் குடியினரும் ஒன்றுபட்டுச் செயல்படுவது இதற்கு ஒரு ஆதார சுருதியாக இருக்கின்றது. இன்னும் சில இடங்களில் "பெத்தாண்ட படையாண்டகுடி' என அழைக்கப்படுவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இக்குடிவழிச் சமூகத்தினர் மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் பரந்துபட்டே வாழ்கின்றனர். இவர்களிடையே புதுக்குடியிருப்பு வயிற்றுவார், களுதாவளை வயிற்றுவார், நாதனை வயிற்றுவார், சந்திவெளி வயிற்றுவார் மண்முனை வயிற்றுவார் என வயிற்றுவார் பிரிவுகள் தென்படுகின்றன. அக்கரைப்பற்றுப் பகுதியில் சங்கரப் பெத்தான் ராசகுடியும் இன்னும்
வெல்லவூர்க் கோபால் - 135

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
சில இடங்களில் பெத்தாண்ட படையாண்ட குடியும் பெத்தான்குடியின் பிரிவுகளாக உள்ளன. இவர்களது குலவிருதாக சுளிச் சங்கு குறிப்பிடப்படுகின்றது.
கோப்பிகுடி (கோபிகுடி)
இன்று இக்குடி மரபினர் குறித்து வெவ்வேறு தகவல்கள் (UP6ór60)6)I&ELLIGb61605ulb LIITiréissor(3p TLD. LD60)6OLIT6T (36.16IIT6mfr 6T6Oriy சில ஆய்வாளர்களால் குறிப்பிடப்படும் இவர்கள் நிஸங்கமல்லனுடனும் இணைத்துப் பேசப்படுகின்றனர். எனினும் நிஸங்கமல்லனுக்கு எதிராக அரசுபதவியைப் பிடிக்க முயற்சித்த வேளாண்மரபினரான ‘கொவி ’ச் சமூகத்தினரை மலையாள வேளாளராகச் சீராக்கப்பட்ட இலங்கையின் வரலாற்றாவணங்கள் எவையும் தெளிவுபடுத்தவில்லை. மாறாக எஸ்.பரணவிதான போன்றவர்கள் கொவிக்குலத்தினரை சிங்கள அரச வம்சம் என்றே குறிப்பிடுகின்றனர். சிலர் இவர்களை வாய்மொழிக் கதையான ஒத்துவாரக் கந்தன் வரலாற்றைக் கூறி கொப்பேறு குடியே கோப்பி குடியானதென்பர். இதனை சமூகவியல் தளத்துள் இணைக்க முடியாத கருத்தாகவே கொள்ள வேண்டும். இவர்களிடையே உடையார் போன்ற பதவிகளை வகுத்தவர்கள் பற்றிய தகவல்களும் கிடைக்கின்றன. எருவில் கிராமத்தைச் சேர்ந்த கோப்பிகுடி சின்னப்போடி என்பவர் இதில் EUDÓÚILîı'b'I BLIJFÉILI(bö#66ŐTspTİr.
தமிழகத்தில் வாழுகின்ற 'கோபி சமூகமே நமது கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. இவர்கள் கோபியர் என்றும் யாதவர் என்றும் அங்கு பேசப்படுகின்றனர். இச் சமூகத்தினர் இங்கு வந்து சமூக இணைப்புப் பெற்றிருக்க வாய்ப்புள்ளதாகையால் இது தொடர்பான தேடல்கள் அவசியமாகின்றன. மட்டக்களப்புப் பிரதேசத்தில் இக் குடியினருக்குரிய முக்கியத்துவம் கொக் கட்டிச்சோலைத் தான்தோன்றிச்சரம், கோவில் போரதீவு சித்திரவேலாயுதர் ஆலயம், மணி ரூர் முருகன் ஆலயம் போன்ற பண்டைய சிறப்புப் பெற்ற வழிபாட்டுத் தலங்கள் ஊடாக வெளிக்கொணரப்படுவதால் இவர்களை 6dB 6irf6 II L L I60.56OLuI (512LDULigOTUIT&E3b 635|T6frGT &gI(36I (3LIII:5u
வெல்லவுர்க் கோபால் - 136 ܗ

Page 81
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
சான்றாகும். இவர்களிடையே வீரமுனை வயிற்றுவார், நீலாவணை
வயிற்றுவார் எனப் பிரிவுகள் உண்டு. இவர்களது குலவிருதாக ஆறுகால் குறிப்பிடப்படுகின்றது.
வல்லவராயன்குடி - தனஞ்செயன்குடி
இக்குடி மரபினரின் தோற்றம் பற்றி சரியான விளக்கத்தினை சமூக ஆய்வில் பெறமுடியாது போனாலும் இக்குடிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற பெயர் காரணமாக அவற்றினது ஆளுமைத் தன்மை வெளிப்படுவதைப் பார்க்கின்றோம். தமிழக ஆய்வாளர் இராமகிருஷ்ணன் தனது 'தமிழக ஈழ சமூகங்களும் அவற்றின் விரிவாக்கமும்' என்ற கட்டுரைத் தொடரில் பல்லவர் ஆட்சி சோழரால் LIÓlö3bČI LILLLEBLIITI SH6OIŤ 56TIT6o 6 LIspČILILLIL LI6O6O6OISäb JöI23b6O6mr அல்லது படைகளை போர்க்காரணங்களுக்காகவோ அன்றேல் குடியேற்றம் காரணமாகவோ ஈழத்துக்குக் கொண்டு சென்றிருக்கலாம் எனக் கூறுவதும் பல்லவராயனே மருவி வல்லவராயன் ஆகியிருக்கலாம் எனக் கருதுவதும் கவனத்தில் கொள்ளத் தக்கதாகின்றது. சிலர் இவர்களை கலிங்கக் கலப்பில் வந்த சமூகப் பிரிவினராகவும் கூறுகின்றனர்.
தனஞ்சயன் குடியினரைப் பொறுத்தவரை ஒரு படைத் தலைமையின் பால் இது சார்ந்து வந்திருக்க முடியும் எனக் கருதும் தமிழக ஆய்வாளர் சுப் பிரமணியன் சோழராட்சிக் காலத்தே படையாட்சியரூடாகவும் இம்மரபினர் தோற்றம் பெற்றிருக்கலாம் எனக் கொள்ள வாய்ப்புண்டு எனக் கூறுகின்றார். மண்முனைப் பகுதியிலும் தெற்கு மட்டக்களப்பிலும் தனஞ்சயன் குடியினர் (தனஞ்சனாகுடி) ஒரு முக்கியம் பெற்ற குடி மரபினராக செறிந்திருந்தமை கவனத்தில் கொள்ளத்தக்கதாகின்றது
, ኋk {Wጳ፡ ፩
鞭
சட்டிகுடி (செட்டிகுடி)
செட்டி என்ற வாணிப குலத்தினரே குகவம்சத்தினரோடு இணைப்புப் பெற்று செட்டிகுடி எனப் பெயர் பெற்று சட்டிகுடி ஆனதென
வெல்லவூர்க் கோபால் - 137.

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
இங்கு கூறப்படுகின்றது. வேளாளரிடையே செட் டிவேளர் என குறிப்பிடப்படுவதையும் சீர் பாதர் மற்றும் கரையார் குறித்த சமூக ஆய்வுகளிலும் 'செட்டிகள்’ என்ற வாணிபர்கள் அச்சமூகங்களோடு உள்வாங்கப்பட்டிருப்பதும் தெரியவருகின்றது. பொதுவாக மட்டக்களப் பின் சமூக அமைப்புகள் இத்தன்மை வாய்ந்த ஒரு சிறப்பியல்பின் தளமாகவே அமைகின்றன. எனவே முற்குகாரில் காணப்படும் செட்டிகுடி அல்லது சட்டிகுடி என்போர் தமிழகத்திலிருந்து LDL' L& &61TLÍ LJöS 6)IT60öfl ILD 6)èFUIuI6IIJöSI (Lps)G& &ep&gj; SI6rr உள்வாங்கப்பட்டவர்கள் எனக் கொள்ளலே பொருத்தமானதாகும். 86 Israts(SBIb 560SL5IT6Of LITU libLIrfugsgleiseyl LII (3L DI Lib356milliso
வாழுகின்றனர்.
சிங்களக்குடி
இக்குடி குறித்த பெயரே அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது. மட்டக்களப்பு வரலாற்றில் தமிழினம் - சிங்கள இனம் என்ற இன வேறுபாடு அடையாளப்படுத்தப்பட்ட காலத்துக்கும் முதலே இம்மக்களிடம் திருமண உறவுகள் (சிங்கர் - கலிங்கர் - வங்கர்) தொடர்ந்தே வந்தன. துட்டகாமினியின் தாயாரே ஒரு தமிழரசனின் (கதிர்காமம்) புதல்வியாக இருக்கும் நிலையில் இதன் உண்மைத்தன்மை வெளிப்படச் செய்யும். இம்மரபுகளின் வரையறையின் போது (இது மாகோனுக்குப் பிற்பட்டே அமையும்) சிங்கள - தமிழ் கலப்பின மக்கள் இக்குடிப்பெயரில் அடையாளப்படுத்தப்பட்டிருப்பர் என்பதே தெளிவாகும்.
ஏனைய குடிகளும் வயிற்றுவாரும்
முற்குகரில் காணப்படும் ஏனைய குடிகளும் வயிற்றுவார்களும் முன்சொன்ன குடிகளின் இடப்பெயர்வுகளை மையப்படுத்தியதாகவும் பின்னர் மேற்கொள்ளப் பட்ட மண உறவின் பால் கிளைவிட்ட சந்ததிகளை வெளிப்படுத்துவது மாகவே அமையும் . எனினும் இவர்களும் முற்குகரை முக்கியப்படுத்திய சந்ததியினர் (குடிவழியினர்)
என்பதே உண்மைநிலையாகும். களுதாவளை போன்ற பழந்தமிழ்
வெல்லவுர்க் கோபால் - 38 -

Page 82
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
கிராமங்களில் பேனாச்சிகுடி, வள்ளிநாயகிகுடி, சுரக்காமூர்த்திகுடி, போத்திநாச்சிகுடி என வயிற்றுவார் குடிகளை அவதானிக்கமுடியும். இதில் நாச்சி என்ற பெயர் பெண்வழிச் சிறப்பியல்பின் வெளிப்பாடாகவே கருதப்பட வேண்டியதாகும். வள்ளிநாயகிகுடி என்பது பிற்பட்டு அக்கிராமத்தில் வந்து இணைந்து கொண்டவர்களின் பெண்வழி வாரிசுகளாகவே கொள்ளப்படுகின்றது. பொதுவாக இப்பேற்பட்ட குடிப் பிரிவுகள் மட்டக்களப்புப் பிரதேசத்தே பரவலாக அவதானிக்கப்பட்டே வந்துள்ளன.
வேளாளர் (வெள்ளாளர்)
வேளாளர் பண்டைய தமிழகத்தின் முக்கியத்துவமும் முன்னுரிமையும் பெற்ற மக்களாவர். இவர்களிடமிருந்தே முதலில் கோவெனும் அரசன் உருவாக்கம் பெற்றான். வேளாண் நிலம் எனும் மருத நிலப்பண்பே முதலில் நாகரீகமடைந்த பண்டைய தமிழ் நாட்டினரை உருவாக்கியது. இவர்களின் விரிவாக்கம் காராளர், பிள்ளை என்ற பிரிவுகளையும் தமிழகத்தில் தோற்றுவித்தது. இன்றைய தமிழகம் இவர்களையும் ஏற்றத் தாழ்வுகளுக்குள்ளாக்கி நாற்பதுக்கும் மேற்பட்ட படி நிலைக் கூறுகளையும் இவர்களிடையே தோற்றுவித்துவிட்டது. இவர்கள் மட்டக்களப்புக்கு வந்ததாக குறிப்பிடப்படும் கி.பி. 1ம் நுாற்றாண்டு என்பது தமிழக வேளாளரை ஒரே பிரிவுக்குள் வைத்துப்பார்த்த திணைச் சமூக காலமாகும். எனவே குறித்த காலத்தே இவர்கள் வந்ததாகக் கொள்ளின் பிரிவுநிலையற்ற ஒரே தன்மையினதாகவே அன்று இவர்கள் வந்திருக்க முடியும்.
யாழ்ப்பாண வேளாளருக்கும் மட்டக்களப்பு வேளாளருக்கும் இடையே அடிப்படையில் பாரிய வேறுபாடுகள் தென்படுவதை யாழ்ப்பாண வரலாற்று ஆவணங்களைக் கொண்டு ஒப்புநோக்க முடியும். அங்குள்ள சமூக இறுக்கத் தன்மையும் மேலாதிக்கப்படிநிலை போன்றவையும் மட்டக்களப்பு வேளாளரிடம் தென்படவில்லை. இதற்குக் காரணம் இம்மக்கள் பண்டைய தமிழகத்திலிருந்து கோவில்கடமை நிமித்தம் - அரனுTழியம் செய்யவேண்டி அழைத்துவரப்பட்டமையே.
வெல்லவுர்க் கோபால் - 139

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
பிற்பட்ட காலப்போக்கில் சிறைக் குடிகளின் கடமைகளை ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்யும் மட்டக்களப்புப் பிரதேச சிறப்பு வாய்ந்த ஒரு சமூகக் கடமையும் இவர்களுக்கு ஒப்புவிக்கப்படுகின்றது. இது இவர்களது கோவில் கடமைகளிலிருந்து விரிவுபட்ட சமூகக் கடமை என்பதே சமூகவியலாளர்களது கருத்தாகும். இக்கடமைகள் வேளாளர் சமூகத்தினருக்கும் மட்டக்களப்பு நாட்டின் அதிகார நிலையில் இருந்த முற்குகரின் முக்கிய குடிப் பிரிவினருக்குமே உரித்தாக்கப்பட்டிருந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முற்குகர் அதிகார நிலையிலிருந்தாலும் வேளாளருக்குரிய சிறப்பிடத்தை அவர்கள் கொடுக்கத் தவறியதே இல்லை. இச்சமூகக் கடமைகளின் வரையறை கலிங்க மாகோன் காலம் முதலே வகுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் தமிழக வரலாற்று ஆவணங்களை பார்க்கின்றபோது இவை சோழராட்சிக் காலம் முதலே மட்டக்களப்புக்கு 6)IJbj5k 5335 (UDIQuib 616013 5160ífuI6OITIb.
வேளாளருக்குரிய சமூகக் கடமையின் நிமித்தம் மட்டக்களப்பு ஆட்சித் தலைவர்களால் அவர்களுக்கென பெருமளவு காணிகள் செய்கைபண்ண வழங்கப்பட்டிருந்தமைக்கு போதிய தெளிவான சான்றுகள் உள்ளன. மட்டக்களப்பு முற்குகள் வன்னிமை தொடர்பான ஆய்வுகளை அண்மையில் மேற்கொண்ட கலாநிதி டெனிஸ் பின்வருமாறு கூறுகின்றார்.
This South Indian evidence of Velalar religious connection is consistent with the traditions of Velalar settlement in the Batticaloa region, which assert that velalars were brought from India and installed as Saivite temple functionaries in perpetuity by local kings. They were not given ownership or control of the temples, but they were given responsibility for overseeing the conduct of temple ritual, and they cultivated a share of the temple lands as payment of their services'
ÉlbÍLIGO)Lá5 3561obofuIIb 6T6órgo LILLuILD &6)Ira5606m (33gir J5ru IřT (ě56OLb 6T6örg)IIb LIT63örgu IT Lí6řT60D6m35 (ě56OLD 6T6örgb (3ěFTUpřT
வெல்லவூர்க் கோபால் - 140 -

Page 83
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
காராளர் வமிசம் என்றும் சிறப்புறுத்தியமையைச் சுட்டி நிற்கின்றது. சேர நாட்டில் பிராமணரின் ஆதிக்கம் நிலைபெறும் முன்னர் நாயர் முக்கிய சமூகத்தினராகப் பரவியிருந்தமை அங்குள்ள வரலாறுகளால் உணரப்படுவதாகும். பாண்டிய நாட்டு வேளாளரிடையே பிள்ளைக் குலத்தினரும் சோழநாட்டில் காராளரும் சமூகநிலையில் மதிக்கப்பட்டே வந்துள்ளனர். எனவே கோவில் கடமைகளுக்காக இங்கு அழைத்துவரப்பட்ட வேளாளர் பிராமணரின் ஆதிக்கத்தன்மை நிலைநிறுத்தப் படுவதற்கு முன்னர் இருந்தே உயர்நிலை பேணிய சமூகத்தினர் என்பதனை மறுக்க முடியாது
இவர்களது முதல் வரவு திருக்கோவில் ஆலயத்தோடு தொடர்பு பட்டதாக அமைகின்றது. கி.பி. 1ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவர்கள் கோரக்களப்பில் குடியமர்த்தப்பட்டதாக மட்டக்களப்பு பூர்வீக சரித்திரம் விபரிக்கின்றது. கோரக்களப்பு திருக்கோவிலை அண்மித்த பகுதியாகும். ஆரம்பத்தில் இவர்களை கோரக்களப்புக் குடியினர் என அழைத்ததாக அப்பகுதி பெரியவர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். இப்பெயர் கொண்ட ஒரு குடியினர் அப்பகுதியில் வாழுவதை அவதானிக்க முடியும். மாகோனின் வரையறையில் இவர்கள் கண்டன்குடி, சருகுபில்லிக்குடி, கட்டப்பத்தன்குடி, கவுத்தன்குடி, அத்தியாயன்குடி, பொன்னாச்சிகுடி, வைத்திகுடி என ஏழு குடிகளாக வகுக்கப்பட்ட பின்னர் கண்டன் குடியினர் திருக்கோவில் ஆலயக் கடமைகளுக்கு உரியவர்களாக்கப்பட்டு தம்பிலுவில்லில் குடியமர்த்தப்பட்டனர். அதன்பின்னர் கொக்கட்டிச்சோலை தான்தோன்றிச்சரத்தில் கடமை செய்வதற்காக அத்தியாகுடி மற்றும் வைத்தி குடியினர் (வச்சினாகுடி) அழைத்துவரப்பட்டு பழுகாமத்தில் குடியமர்த்தப்பட்டனர்.
மேலும் வேளாளரின் தென்னிந்திய வரவான வெவ்வேறு சம்பவங்கள் மட்டக்களப்புப் பூர்வீக சரித்திரத்தில் இடம்பெறாது போனாலும் ஆதாரப்படுத்தப்பட்ட வாய்மொழித் தகவல்களின் அடிப்படையில் நமக்குக் கிடைக்கின்றன. களுவாஞ்சிக்குடியில் பெரிய கவுத்தன் குடி மற்றும் சின்னக்கவுத்தன் குடியினரும் குருக்கள் மடத்தில்
வெல்லவுர்க் கோபால் - 41 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
6.5FL Ip. வேளாளரும் சித்தாண்டியில் புதுTர் வேளாளரும் இதில் அடங்குகின்றனர்.
தென்னிந்தியாவிலிருந்து பெரிய கவுத்தன், சின்னக்கவுத்தன் எனும் இரு சகோதரர்கள் தங்கள் குடும்பத்துடன் அவர்களது குல தெய்வமான வீரபத்திரசுவாமியின் விக்கிரகத்தையும் சாமணிக்கை எனும் வாத்தியக் கருவியையும் தங்களுடன் எடுத்துக் கொண்டு மட்டக்களப்புக்கு வந்ததாகவும் களுவாஞ்சிக்குடியே பொருத்தமான இடமாக தென்பட்டதால் அங்கே வீரபத்திர சுவாமியை வைத்து வழிபாடு இயற்றி வந்ததாகவும் மாகோன் காலத்தே இவர்கள் கோவில்போரதீவு சித்திரவேலாயுதர் ஆலயக் கடமைக்காக இணைக்கப்பட்டதாகவும் இவர்களின் சந்ததியினரே களுவாஞ்சிக்குடியில் பெரியகவுத்தன் குடியினர் , சின்னக் கவுத் தன் குடியினர் என்ற குடிப் பெயரில் அழைக்கப் பட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. கோரக்களப்பு கவுத்தன்குடியினர் மண்ரூருக்கு வருவதற்கு முன்னர் களுவாஞ்சிக்குடி கவுத்தன்குடியினரின் தோற்றுவாய் தென்படுவது தெரிகின்றது. மண்ரூர் ஆலயத்தில் வேளாளர் கடமை ஏற்பதற்கு முன்னரே கோவில் போரதீவு சித்திரவேலாயுதர் ஆலயத்தில் களுவாஞ்சிக்குடி கவுத்தன் குடியினர் கடமையாற்றினர். இவர்கள் வழிவந்த அலையப் போடி மற்றும் சிதம்பரப்போடி வயிற்றுவாரே களுவாஞ்சிக்குடி வயல்களுக்கு உரித்துடையவராயினர். பிற்பட்ட காலத்தே களுவாஞ்சிகுடி பட்டணக்குடியினருக்கு கோவில்போரதீவு ஆலயச் சமூகப் பங்களிப்பு நாதனை வன்னிமையால் வழங்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதேபோன்றே குருக்கள்மடம் சார்ந்த செட்டி வேளாளரும் சித்தாண்டிப் பகுதியிலுள்ள புதுTர் வேளாளரும் தென்னிந்தியாவிலிருந்து தனித்தனியாக வந்தவர்களாக அறிமுகமாகின்றனர்.
கவுத்தன் குடிசார்ந்த ஏனைய பிரிவினர் கோரக்களப்பு வேளாளரைச் சார்ந்து அமைபவர்களாக உள்ளனர். ஒரே "குடும்பத்தைச் சார்ந்த மூன்று கவுத்தன்குடிச் சகோதரிகளில் மூத்தவர் திருமணத்தின் பின் பண்டைய செங்கல்படை என அழைக்கப்பட்ட
வெல்லவூர்க் கோபால் - 142 -

Page 84
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
காரைதீவில் குடியிருந்ததாகவும் இரண்டாவது பெண் திருமணம் முடித்து குழந்தை குட்டிகளுடன் இருந்த நிலையில் மணி ரூர் ஆலயக் கடமைகளுக்காக அழைத்துவரப்பட்ட போது தனது தங்கையையும் உடன் கூட்டி வந்ததாகவும் பின்னர் தங்கையை பழுகாமத்து வைத்தியா குடியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை என்பவருக்குத் திருமணம் செய்து பழுகாமத்தில் குடியிருந்ததாகவும் கூறப்படுகின்றது. தம்பிப்பிள்ளையை தம்பிப் போடி எனக் கூறுவாருமுளர். மணி ரூர் ஆலயத்தை பராயரித்தவர்கள் கொக்கட்டிச்சோலை கோவில்போரதீவு ஆலயங்களில் நடைமுறையில் உள்ளதான வேளாளரின் பங்களிப்பு சிறப்பு தங்களுக்கும் வேண்டுமென நாதனை வன்னிமையில் முறையிட்டபோது அதனை ஏற்றுக்கொண்ட வன்னியன் கோரக்களப்பிலிருந்து இவர்களை அழைத்துவந்ததாக மண்ரூர் தகவல்கள் கூறுகின்றன. இதன் பின் காரைதீவில் குடியிருந்த முதல் பெண்ணின் வாரிசுகள் காரைதீவுக் கவுத்தன் குடியெனவும் மண்ரூரில் குடியேறிய இரண்டாம் பெண்ணின் வாரிசுகள் மண்ரூர் கவுத்தன் குடியெனவும் பழுகாமத்தில் வாழ்ந்த இளைய பெண்ணின் வாரிசுகள் பழுகாமக் கவுத்தன் குடியினர் எனவும் அழைக்கப்படலாயினர். மண்ரூர்க் கவுத்தன் குடியினரும் பழுகாமம் கவுத்தன் குடியினரும் மண்ரூர் ஆலயக் கடமைகளுக்காக தொடர்ந்து நியமிக்கப்பட்டு வந்துள்ளனர்.
பிற்பட்ட ஆங்கிலேயரது ஆட்சிக்காலத்தில் தமக்குச் சார்பானவர்களை அவர்கள் வன்னியர்களாக நியமித்தபோது ஆலய நடைமுறைகளும் சிற்சில மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டன. இதுவே பண்டைய நடைமுறைகளிலிருந்து சில வேறுபாடுகளை திருப்படைக் கோவில்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு வழிவகுத்தது 660T60ITIib.
மட்டக்களப்பு சமூகத் தனத்துள் வேளாளரிடையேயும் முற்குகரைப் போன்று சிங்களக் குடியொன்று தோற்றம் பெற்றிருப்பதைப் பார்க்கின்றோம். இது சிங்கள சமூகத்துடன் இவர்களுக்கு ஏற்பட்ட திருமண உறவின் பாற்பட்டதேயாகும்.
வெல்லவுர்க் கோபால் - 143 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
மண்ரூர்ப் பகுதியில் வாழுகின்ற சோனகவேளாளர் என்ற ஒரு குடிப்பிரிவினர் நமது கவனத்தை ஈர்க்கின்றனர். மிகவும் முன்னேறிய குடிப் பிரிவினரான அம்மக்கள் குறித்து சிலர் அண்மைக்காலமாக விவாதித்து வந்துள்ளனர். இது தொடர்பாக மண்ரூர், வெல்லாவெளிக் கிராமங்களின் வயோதிபப் பெரியவர்கள் தந்த பெறுமதி மிக்க தகவல்களின் அடிப்படையில் அதனோடு தொடர்புபட்ட மண் ரூர், LIợpētör LDLİD, LD60ÖTyp6OD60T’I LIEUöğ6, S9b6ODUTUI ILDLIŠI, 35 TjöBIT6ÕTöI2 3LIIT6ŐTyp இடங்களில் நாம் மேற்கொண்ட கள ஆய்வு சுவையானதும் பயனுள்ளதும் அனுகூலம் மிக்கதுமான பின்வரும் முடிவொன்றைக் காண எமக்குப் பெரிதும் உதவியது.
அன்றைய நிலையில் மட்டக்களப்புப் பிரதேசம் எங்கும் பொதுவாக திண்ணைப் பள்ளிகளே அமைந்திருந்தன. ஒரு சில இடங்களில் போர்த்துக்கேயரின் மிசனறிப் பள்ளிகள் நடைபெறலாயின.’திண்ணைப் பள்ளிகளில் பெரும்பாலும் யாழ்ப்பாணத்திலிருந்து வருபவர்களே கல்வி போதித்தனர். இந்த நிலையில் யாழ்ப்பாணம் மட்டுவிலில் இருந்து வந்த ஒரு இளம் ஆசிரியர் தம்பதியினர் மகிழடித்தீவில் தங்கி அப்பகுதிக் &SJITLDigb6fso 356o6ssodus (3 IIT5556Orfr. 91 fieg, 6fuIIT III g நோக்கில் வரும் காத்தான்குடி முஸ்லிம்கள் சிலர் அவர்களை அணுகிதங்கள் கிராமத்திற்கு வந்து தங்கள் பிள்ளைகளுக்கும் கல்வி போதிக்குமாறு வேண்டினர். மகிழடித்தீவில் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் போடியாரும் (இவரது பெயர் வேலாப் போடி என அறியப் படுகின்றது) கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்கள் காத்தான்குடிக்குச் சென்றனர். அன்றைய சூழலில் காத்தான்குடியும் ஆரைப்பற்றையும் பிரிவுபட்டதாக அமைந்திருக்கவில்லை. தீர்வைத் துறைக்கும் பரமநயினார் கோயிலுக்கும் இடையில் ஓலைக்கொட்டிலால் ஒரு திண்ணைப் பள்ளி அமைக்கப்பட்டு சோனகப் பிள்ளைகளுக்கு அங்கு பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இவர்களது ஒரே பெண் குழந்தையும்
வெல்லவூர்க் கோபால் - 144

Page 85
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
அப்பிள்ளைகளுடனே படிக்கலாயிற்று. இதனிடையே அங்கு நீண்டகாலம் தங்கியிருந்த யாழ்ப்பாண ஆசிரியர்களை பக்கத்துTர்க்காரர்கள் சோனகவாத்தியார் சோனக வாத்தியம்மா என அழைக்கத் தொடங்கினர். இக்காலத்தில் பழுகாமத்தைச் சேர்ந்த ஒருவர் காணித்தோம்பு எழுதும் வேலையில் இருந்தார். 3,60) Uu Ilf Lig5. காத்தான்குடிப்பகுதிக்குச் செல்லும் இவர் ஆசிரியரின் வீட்டிலேயே தங்குவார். இதன் காரணமாக ஆசிரியரின் மகளை தனது உறவினரான முண்ரூர் கவுத்தன் குடியைச் சேர்ந்த ஒருவருக்கு மணம் செய்து வைத்தார். இப்பெண்ணை மண்ரூர் காரர்கள் ‘சோனகப்புள்ள என அழைக்கலாயினர். அதன் அடிப்படையில் அப்பெண்ணின் வாரிசுகள் சோனக வேளாளர் என்ற பெயரைப் பெறலாயினர். கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் இவர்கள் யாழ்ப்பாணம் மட்டுவில் வேளாளருக்கும் மணி ரூர் கவுத் தன் குடி வேளாளருக்கும் உரிய வாரிசுகள் என்பதே நமது முடிவாக அமைகின்றது. மண்ரூர் ஆலயத்தைப் பொறுத்த வரையில் அங்குள்ள சமூகங்களுக்கு வரிசைகளும் மற்றும் பூசை முறைகளும் வழங்கப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பின்னரே இக்குடியினர் உருவாக்கம் பெற்றதால் ஆலய நடைமுறைகளில் இவர்களுக்கு என உரிய பங்களிப்பினைப் பெற முடியவில்லை. இத்தகவல்கள் சமூகவியல் ஆய்வு ரீதியில் இசைவுபடத்தக்க ஒன்றாகவே அமைகின்றது.
மட்டக்களப்புப் பிரதேசத்தின் இன்னும் சில பகுதிகளில் (86)I6TIT6TIŤ 6 T6oŤ (8 LIITIŤ (36)Igi LI6O (55 Ig2. Lï 6)|LIuLIIŤ 3560)6TuqLĎ கொண்டவர்களாய் உள்ளனர். இது வேறு சமூகப் பிணைப்பு வயிற்றுவார் தொடர்புபட்ட வழி மற்றும் இடப்பெயர் சுட்டும் நிலை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டமை தெரிகின்றது. வந்தாமூலை மற்றும் சித்தாண்டிப் பகுதிகளிலும் இது போன்ற தன்மையை பரவலாக அவதானிக்க முடியும். சித்தாண்டி, வந்தாறுமூலைப் பகுதிகளில்
வெல்லவுர்க் கோபால் - 45

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
தொடக்க காலத்தைக் கொண்ட அத்தியாகுடி வேளாளருடன் வன்னியாகுடி, புதுTர்க்குடி, பரமக்குட்டிகுடி, கங்காணிப்போடிகுடி, பட்டியன்குடி, சந்தாப்பணிக்கன்குடி, நாட்ரூர்க்குடி, கலிங்கன்குடி (3LIIT6oi p (52 LDULf60Trf 5IF 556O)6TuLò (36I6TIT6Tri degpé5IDITéb(361 அடையாளப்படுத்துகின்றனர். வன்னியர், கலிங்கள், பணிக்கரின் சமூக உள்வாங்கலின் வெளிப்பாடாக இது குறித்த மூன்று குடிகளையும் சமூக ஆய்வில் வெளிப்படுத்தலாம். தேற்றாத்தீவு போன்ற கிராமங்களில் தென்படும் ஒப்பிலி குடியினர் தங்களை வேளாளர் எனக் குறிப்பிடுவது பிற்பட்டு வந்த சமூக வெளிப்பாட்டினை அல்லது வயிற்றுவார் ஊடான வெளிப்பாட்டினைக் கொண்டதாகக் கருதமுடியும். சிற்றாண்டிப் பகுதி புதுTர் குடியினர் தாங்கள் தமிழகத்தின் புத்துTர் வேளாளர் எனக்கூறுவதும் சமூகவியலாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாகும். பொதுவாக மட்டக்களப்புப் பிரதேச சமூகத்தளம் இவ்வாறே கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
D600feb (3LIIT60f D oli 56f6ö öT600TLI(bib flJTLD600ö குடியினரும் களுவாஞ்சிக்குடி பட்டணக் குடியினரும் நம் கவனத்தை ஈர்ப்பவர்களாக உள்ளனர். பெரும்பாலும் வேளாள சமுகத்துள் இணைக்கப்பட்டுள்ள 86)IIŤ 56Ť தங்களை Lflu ITLD600IIr சமூகத்தவர்களாகவே அடையாளப்படுத்துகின்றனர். இவர்கள் தங்களை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வழிவந்தவர்களாக குறிப்பிடும் நிலையில் மட்டக்களப்பின் பண்டைய சிவப்பிராமணர் சார்ந்தவர்களாக இவர்களைக் கருதக்கூடிய தகவல்களும் பெறப்படவே செய்கின்றன. வேளாள சமூகத்தினருக்கு அவர்களுக்கு உரித்தான மேழியே (ஏர்) குலவிருதுக்குறியாக வழங்கப்பட்டுள்ளமை இப்பிரதேசத்தின் ஒரு சிறப்பம்சம் என்றே குறிப்பிட வேண்டும்.
அந்தணர் (சிவப்பிராமணர்)
மட்டக்களப்புப் பிரதேசத்தின் பண்டைய குடியேற்றங்களில்
ஒன்றாக அந்தணர் குடியேற்றமொன்று இடம்பெற்றுள்ளமை போதிய
"ான்றுகளால் தெளிவாகின்றது. இவர்கள் பண்டைய பரந்த
வெல்லவூர்க் கோபால் - 146 -

Page 86
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
கலிங்கத்தின் பகுதியான சிறிசைலஜம் - மல்லிகார்ச்சுனம் போன்ற இடங்களிலிருந்து வந்தவர்களாக கொள்ளப்படுகின்றனர். மட்டக்களப்புப் பிரதேச பண்டைய ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் கருங் கொடித் தீவு (அக்கரைப் பற்று) சித்திவிநாயகர் ஆலய தலபுராணத்தில் கலிபிறந்து 2840 (கி.மு.260) கலிங்கருடன் இவர்கள் வந்ததாக குறிப்பிடப்படுகின்றது. வேறுசில ஆவணங்கள் மூலம் கிடைக்கின்ற தகவல்களில் தென்னிந்தியாவிலிருந்து கி.பி. 1ம் நூற்றாண்டில் திருக்கோவில் ஆலயத்துக்காக கொண்டுவரப்பட்டு தம்பட்டையில் கால்பதித்த பரத்துவாச வம்மிசம், அத்திரிவம்மிசம், காசிய வம்மிசம் ஆகிய முனிவர்கள் வழிவந்த நான்கு பட்டர் குடும் பங்களைப் பற்றியதாக இவர்களது வரவு அமைகின்றது. இவர்களது சந்ததியார் பின்னர் குமுக்கன் கரையிலும் கருங்கொடித்தீவு தில்லைநதிக்கரையிலும் குடியிருந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் இம்மக்கள் திருக்கோவில் தம்பிலுவில், அக்கரைப்பற்று, பனங்காடு போன்ற இடங்களில் வாழத்தொடங்கினர். மட்டக்களப்பு பூர்வீக சரித்திரம் கி.பி. 1ம் நூற்றாண்டை மையப்படுத்தியதாகவே இதனை ஆரம்பிக்கின்றது.
பண்டைய மட்டக்களப்பில் சிவவழிபாட்டை முக்கியப்படுத்திய சில ஆலயங்கள் பின்னர் விநாயகர் வழிபாட்டினை முதன்மைப்படுத்தி மாற்றமடைந்துள்ளமை வரலாற்றில் குறிப்பிடப்பட்டதாகும். கி.பி. 6ம் நுாற்றாண்டுக்குப் பின்னர் இதே நிலமை தமிழ்நாட்டிலும் உருவாகியுள்ளது. வடக்கு மட்டக்களப்பில் அபமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தைப் போல தெற்கு மட்டக்களப்பில் அக்கரைப் பற்று ஆலயத்தைக் குறிப்பிடலாம். இவ்வாலயத்தின் வரலாறும் வழிபாட்டியலும் தனியாக ஆராயப்படவேண்டிய தொன்றாகும். இங்கும் இவ்வந்தணர் பரம்பரையே பூசை புனற்காரியங்களை மேற்கொண்டிருக்கின்றது. பரம்பரை வழியில் வந்த முப்பது குருமார் பற்றிய விபரம் இவ்வாலய ஆவணங்களிலிருந்து பெறமுடிகின்றது.
வெல்லவூர்க் கோபால் سمہ 147 ۔

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
01. for II Jab|Tagil II List 02. ஞானப்பிரகாசப்பட்டர்
03. UFFIJEIT Uf6QIĊI LILLLLfr 04. நல்லதம்பிப்பட்டர் 05. கணபதிக்குருக்கள் 06. (5LDITU(36)Igy squirr 07. தில்லைநாதக்குருக்கள் 08. சதாசிவ ஐயர் 09. மாணிக்கக் குருக்கள் 10. சரவணக் குருக்கள் 11. பத்தினிக் குருக்கள் 12. சிவலிங்கக் குருக்கள் 13. பழனிக் குருக்கள் 14.கந்தசுவாமிக் குருக்கள் 15. கார்த்திகேசக் குருக்கள் 16. சரவணமுத்துக் குருக்கள் 17. முருகேசக் குருக்கள் 18. பாலநாதக் குருக்கள் 19. தில்லைநாதக் குருக்கள் 20. நல்லதம்பிக் குருக்கள் 21. ஆறுமுகக் குருக்கள் 22. சிவஞானக் குருக்கள் 23. பொன்னுத்துரைக் குருக்கள் 24. முருகேசக் குருக்கள் 25. பொன்னம்பலக் குருக்கள் 26. லோகநாதக் குருக்கள் 27. கணபதிக் குருக்கள் 28. விநாயகமூர்த்திக் குருக்கள் 29. லிங்கநாதக் குருக்கள் 30. சிவஞானசெல்வக் குருக்கள்
இதில் தற்போது ஆதீனக் குருவாக சிவசிறி இ.சிவஞானசெல்வக் குருக்கள் 2 6frg TITIT.
இங்கு கிடைக்கின்ற வேறுசில தகவல்கள் இவர்களை குருலிங்க சங்கமர் என அடையாளப்படுத்துவதாலும் இவர்கள் சிவசிறியை முன் நாமமாகக் 65 IT6Ť 6DIBIT DyLið தங்களை &6)Ifit 56t சிவப்பிராமணர்களென வெளிப்படுத்துவதாலும் இவர்களை பண்டைய தமிழகத்தின் அந்தணர்களென கொள்ளப்பட்ட சமூகப்பிரிவிற்குள் கொண்டு வருதல் பொருத்தமாகப்படுகின்றது. கரூர், பழனி, கொடுமுடி போன்ற தமிழகத்தின் பகுதிகளிலும் இவர்கள் பற்றி அறியமுடியும். இவர்கள் தற்போது இருபாகைக்குருமார்கள் என அழைக்கப்படுவது மாகோன் காலத்துக்குப் பின்னரே ஏற்பட்ட நிலைமையாக இருக்கமுடியும். திருமணத் தொடர்பினை முக்கியப்படுத்தியே இது அமைகின்றது. இம்மக்கள் வைத்தியம், ஆருடம், மாந்திரீகம் மனையடி சாத்திரம் போன்றவற்றிலும் சிறந்து விளங்குகின்றனர். இவர்களது குலவிருதாக சூலமும் பூநூலும் குறிப்பிடப்படுகின்றது.
வெல்லவூர்க் கோபால் - 148

Page 87
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
கரையார்
கரையோரப் பகுதியை வாழ்விடமாக்கிய மக்களே கரையார் என அழைக்கப்பட்டனர். தமிழகத்தில் கரையோரச் சமூகங்களாக அடையாளப்படுத்தப்படும் மீனவர், பரவர், முக்குவர் போன்ற நெய்தல் நில மக்களாகிய இவர்கள் முத்துக்குளித்தல், சங்கெடுத்தல், கிளிஞ்சல் பொறுக்குதல், மீன்பிடித்தல் போன்ற தொழில்களில் நீண்டகால ஈடுபாட்டினைக் கொண்டிருந்தனர். மருதநில மக்களின் நாகரீக வளர்ச்சி உள்கட்டமைப்பின்பால் செல்ல நெய்தல் நில மக்களின் நாகரீக வளர்ச்சி வெளிக்கட்டமைப் பின் பால் நிலைபெறலானது. கடற்பயணங்கள், நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், போர் நடவடிக்கைகள், அயல்நாட்டு இடப்பெயர்வுகள் என உலகம் விரிவுபட இம்மக்களின் செயற்பாடுகளும் விரிவுபடலாயின. துறைமுக நகரங்களும் வாணிப நகரங்களும் தோற்றம் பெற்றதும் இம்மக்களே விரைவான நாகரீக வளர்ச்சி கொண்டவர்களாயினர். கடற்பயணங்கள் மற்றும் கடற்போர் நடவடிக்கைளில் இவர்களே சக்தி மிக்கவர்களாயினர். நாடுகளின் புலம்பெயர் நடவடிக்கைகளிலும் இத்தன்மையே வியாபித்து நிற்கின்றது. மட்டக்களப்பில் குடியேறிய இம்மக்கள் தொடக்ககால தொழிலாக மீன்பிடி, விவசாயம் போன்ற தொழில்களை மேற்கொண்டவர்களாக இருந்தாலும் காலப்போக்கில் சமூகநிலையிலும் முன்னேறிய சமூகமாக உயர்ந்தனர். சிறப்பாக கல்வித் துறையில் எல்லா வாய்ப்புக்களையும் பெற்ற சமூகமாக இவர்கள் நிலைபெறலாயினர் . வாழைச்சேனை, அமிர்தகழி, கல்லடி, ஆரைப்பற்றை, கல்லாறு, துறைநீலாவணை, திருக்கோவில் போன்ற பகுதிகளில் பரவி வாழும் இவர்கள் தொடக்க காலத்தே ஆரப்பற்றை (ஆரயம்பதி) தீர்வைத்துறையில் வந்திறங்கி அங்கு நிலைபெற்றார்கள் எனப் பரவலாகக் கூறப்படுகின்றது. இவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வந்தார்களா? அல்லது தமிழகத்திலிருந்து வந்தார்களா என்பது குறித்த தகவல்களுக்கிடையில் இவர்களிடையே காணப்படும் குடிப்பிரிவுகளைச் சான்றுபடுத்தியும் இச்சமூகப் பெரியவர் மற்றும் அறிஞர்களினதும் வலுவான சான்றுகளைக் கொண்டும் இவர்கள் பண்டைய தமிழகத்திலிருந்தே வந்திருக்கமுடியும் எனக் கருதவேண்டியுள்ளது.
வெல்லவூர்க் கோபால் - 149

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
6IIT&E60)U (3L IIT65rp LI(553b6f 60 6)ILLDUITI af E.60Just fr felp5 65ITLstL அவதானிக்கப்பட்டாலும் அது மிகப்பிற்பட்ட காலத்தைக் குறிப்பதாகவே உள்ளது. ஆரையம்பதி பல்வேறு சமூகங்களின் கூட்டுக் கிராமமாக இருந்தாலும் கரையார சமூகத்தினரே பெரும் எண்ணிக்கையினராகவும்: ஊரை அடையாளப்படுத்தும் பண்டைய சமூகத்தினராகவும் உள்ளனர். கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றிச்சரத்திலும் திருக்கோவில் மற்றும் மண்ரூரிலும் இவர்களுக்கு அளிக்கப்பட்ட கடமைகளும் சிறப்புகளும் இவர்களது முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் அமையும். இவர்கள் கி.பி. 2ம் நூற்றாண்டு அளவில் இங்கு வந்ததாக இவர்களது சமூகப் பெரியவர்களால் சில தகவல்களை சான்றுபடுத்திக் கூறப்பட்டாலும் கலிங்கமாகோன் ஆட்சிக்கு முற்பட்ட மட்டக்களப்புச் சமூகமாக இவர்களைக் கொள்ள முடியும்.
இதனிடையே இங்கு சில சமூகப் பெரியவர்கள் கரையார் சமூகம் என்பது பண்டைய நாகர் சமூகத்தின் பிரிவான குருகுல நாகர் எனக் கருதவும் செய்கின்றனர். இதே கருத்தினை திருகோணமலை, தம்பலகாமம், குச்சவெளிப்பகுதியில் அவதானிக்க முடிந்தாலும் அப்பிரதேச மக்களுக்கும் இவர்களுக்கும் பாரம்பரிய தொடர்புகள் இருப்பதாக அறியமுடியவில்லை. எனினும் அமிர்தகழிப் பகுதியில் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் தொடக்ககாலத்தே இங்கு வாழ்ந்தவர்கள் குருகுலக் கரையார் என்றே கொள்ளப்பட்டமையும் வேறு தொழில்பிரிவு சமூகத்தினர் சிலர் பிழைப்பு நிமித்தம் இங்கு வந்து மீன்பிடித் தொழிலை மேற்கொண்டமையும் இவ்வாறு நுழைந்தவர்கள் g5IUpö56OJuIITT 6T6OT Lf5ör6OTT e60)Upöb5fILILL60)LDupLD 35|T6OfI(3LITäbJÉ6o இச்சமூகங்கள் ஒன்றையொன்று உள்வாங்கிக் கொண்டமையும் கள ஆய்வில் தெரியவருகின்றது. இச்சமூகத்தில் வைத்தி வேலன் குடி, கம்பிளியார்குடி, ஆறுகாட்டியார்குடி, போற்றிகுடி, வீரமாணிக்கன்குடி, முதலித் தேவன் குடி, விசிறிப்பத்தினாச்சிகுடி என ஏழு குடிகள் மட்டக்களப்பு பூர்வீக சரித்திரத்தின் மூலம் அடையாளப்படுத்தப் பட்டாலும் வங்காளக்குடி, அலரித்தேவன்குடி, சம்மானோட்டிகுடி, சிறப்பினார்குடி போன்ற மேலும் சில குடிப்பிரிவுகள் விரிவுபட்டு நிற்பதைக் காணமுடியும்.
வெல்லவுர்க் கோபால் - 150 -

Page 88
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
பண்டைய வரலாற்றுச் சான்றுகள், இம்மக்களின் வாழ்க்கை முறை மற்றும் வழக்காறுகள், இச்சமூகத்தின் மூத்த அறிஞர்கள் வாயிலாகப் பெறப்பட்ட தகவல்கள் என்பன கொண்டு பார்க்கின்ற போது இவர்கள் தொடர்பான சிந்தனைகள் மென்மேலும் அகலிக்கின்றன. இவர்களது குடிப்பெயர்களும் தொடக்கநிலைக் காரணிகளும் மட்டக்களப்புக் கரையார் ஒரு தனிப்பட்ட மீனவர் சமூகமாக இங்கு வந்தவர்களல்ல என்பதுவும் தாங்கள் அழைத்துவந்த சில சமூகக் கூறுகளை தங்களுக்குள் உள்வாங்கிக் கொண்டவர்கள் என்பதுவும் புலனாகின்றது. இவர்களிடையே காணப்படும் சமூகக் கூறுகள் சங்ககாலத் திணைவழிச் சமூகங்களின் தோற்றப்பாட்டை வெளிப்படுத்துவனவாக அமைகின்றன.
இதில் சம்மானோட்டிகுடி வங்கக்குடி (வங்காளக்குடி), ஆறுகாட்டியார் குடி ஒரு பிரிவினராகவும் முதலித் தேவன் குடி, அலரித்தேவன்குடி, அருமைத்தேவன்குடி இன்னோர் பிரிவினராகவும் வைத்திவேலன் குடி, வீரமாணிக்கன் குடி, கம்பிளியார் குடி, சிறப்பினார்குடி, விசிறிப்பத்தினாச்சிகுடி மற்றும் குடிகள் வேறோர் பிரிவாகவும் வைத்து ஒரு சமூகவியல் ஆய்வினை மேற்கொள்ள முடியும்.
இதில் முதல் பிரிவுக் குடிகள் நீர்நிலைகளோடு நேரடியான சம்பந்தம் உள்ளவர்கள் பால் தென்படுவது . அவதானிப்புக் குள்ளாகின்றது. இவர்களில் தோணி மற்றும் மரக்கலங்களைச் செலுத்துபவர்களும் வழிகாட்டி வந்தவருமே பொதுவாக அடங்குவர். இரண்டாம் பிரிவு இவர்களது கடற்பயணத்தில் பாதுகாப்புக்கு வந்தவர்களை (மறவர்கள்) குறிப்பதாகவுள்ளது. மூன்றாம் பிரிவு பயணத்தில் வந்த ஏனைய மக்களாக இருக்கமுடியும். இதில் வீரமாணிக்கன் தலைமையேற்றவனாகவும் வைத்திவேலன் இவர்களுடன் வந்த மருத்துவராகவும் கொள்ளவும் வழிபிறக்கின்றது. இதனடிப்படையில் பார்த்தால் இவர்கள் குடியேற்ற நோக்கில் ஒரு குழுவாக தோணிகள், கட்டுமரங்கள் போன்றவற்றில் வந்து இங்கு குடியேறியவர்களாக கொள்ளமுடியும். மண்முனையை உருவாக்கிய உலக நாச்சியுடன் இவர்கள் இணைத்துப் பேசப்படுவதால் கி.பி. 400 -
வெல்லவுர்க் கோபால் - 15 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
420 க்கு இடைப்பட்ட காலமாக இவர்களது வரவைக் கொள்ளவும் 6) IIIlir L605(b.
இம்மக்களில் சிலர் கேரளத்தில் (சேரநாடு) ஆலப்புழா, மலபார் பகுதிகளிலிருந்தும் சிலர் பாண்டிய நாட்டின் இராமநாதபுரம் பகுதியிலிருந்தும் வந்தவர்கள் எனவும் சொல்லப்படுவது மேலும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவுள்ளது. ஆலப்புளையிலிருந்து பிற்பட்டு வந்து சமூக இணைப்புப் பெற்ற மக்களின் சந்ததியினர் ஆரயம்பதிப் பகுதியில் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இராமநாதபுரத்தைச் சார்ந்தவர்களை முதலித்தேவன் அலரித்தேவன் போன்றவர்கள் எனக் 6öIr6rs 6m6OIT Lib. 86)Isi 560)6m (8g56)Iri ((pö (56oLib) öfepä5j56og5ö சார்ந்தவர்களாகக் கருதமுடியும். ஆறுகாட்டிக்குடியார் தொடர்பாக uu IT jb LI LI IT 600T வரலாற்றுத் தகவல்கள் கவனத்தில், கொள்ளப்படத்தக்கதாகின்றன. ஆறுகாட்டி மலையாளிகள் யாழ்ப்பாணத்தில் இருந்ததாக அவை கூறுகின்றன. எனவே இவர்களையும் சேரத்துக் குடியினர் எனக் கொள்ள முடியும் . மட்டக்களப்பு மான்மியம் இவர்களது குலவிருதாக தோணியையே குறிப்பிடுகின்றது. பிற்பட்ட ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆரையம்பதியைச் சேர்ந்தவரான சோமநாதன் என்பவர் பிரதேச வன்னியனாக கடமையாற்றிய தகவலும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீiபாதர்
சீர்பாதர் எனப்படும் சமூகத்தினர் சோழநாட்டிலிருந்து நேரடியாக மட்டக்களப்புக்கு வந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை சீர்பாதர் என்றொரு சமூகம் அங்கு உள்ளமைக்கு எந்த ஆதாரமும் பெறப்படவில்லை. தென்னிந்திய மரபுவழிச் சமூகங்கள் குறித்து ஆய்வுசெய்த தேர்ஸ்டனின் குறிப்புகளிலும் இது இடம்பெறவில்லை. இவர்கள் குறித்துப் பேசப்படும் திருவெற்றியூர், கட்டுமாவடி, பழையாறு, பெருந்துறை போன்ற இடங்களில் வேறுசாதிப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே வாழ்க்கின்றனர். இச்சமூகத்தினரை
வெல்லவுர்க் கோபால் 152 مـ -

Page 89
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம -
சீர்பரவர் என்று குறிப்பிடுவாருமுளர். இதனை உறுதிசெய்ய எவ்வித சான்றுகளும் இதுவரை கிடைக்கவில்லை. 1824ல் ஆங்கிலேயரால் மேற்கொள்ளப்பட்ட மட்டக்களப்பின் சாதிக் கணக்கெடுப்பில் முப்பதுக்கு மேற்பட்ட அனைத்துச் சாதிகளும் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் சீர்பாதர் என்ற சாதிப்பெயர் இடம்பெறவில்லை. எனினும் விவசாயம் 6ƏFuů uqLd LI JT6IŤ (Paraver - Cultivators) 6T6OT SPɖb JFITguIITIŤ குறிப்பிடப்படுவதால் இதனை சீர்பாத சமூகத்தினர் எனக் கொள்ள வாய்ப்புண்டு. வீரமுனையில் தொடக்க காலத்தே குடியேறிய இம்மக்கள் விவசாயத்தை மேற்கொண்டதாகவே கூறப்படுகின்றது. கருங்கொடித்தீவு (அக்கரைப்பற்று) சிறி சித்தி விநாயகர் ஆலயத்தில் பெறப்படும் ஆவணங்களில் இச்சமூகத்தினர் சீர் பாத வேளாளர் எனக் குறிப்பிடப்படுவதும் நம் கவனத்தை ஈர்ப்பதாகவுள்ளது. மட்டக்களப்பு முற்குகரிடையே கலிங்க இளவரசி உலகநாச்சி பெயரில் ஒரு குடி தோற்றம் பெற்றதைப்போல சோழ இளவரசி சீர்பாததேவி பெயரில் சீர்பாத சமூகம் உருவானதாகக் கூறப்படுவதும் சமூகவியல் நோக்கில் ஏற்றுக்கொள்ளத்தக்கதே.
துறைநீலாவணைச் செப்பேட்டினை அடியொற்றியும் சீர்பாதர் வரன்முறைக் கல்வெட்டை துணைகொண்டும் தமிழறிஞர் அருள் செல்வநாயகம் சீர் பாதகுல வரலாற்றை எழுதியுள்ளார். தமிழ்நாட்டு ஆவணங்கள் சிலவற்றையும் இதற்கு அவர் சான்றுபடுத்தியுமுள்ளார். சமூகவியல் ரீதியாக இதனை ஒரு முழுமை பெற்ற ஆய்வு நூலாகக் கொள்ளமுடியாது போனாலும் இச்சமூகம் பற்றிய தேடலுக்கு அந்நூல் வழங்கும் தகவல்கள் மிகவும் காத்திரமானவையாகவே உள்ளன. கி.பி. 8ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இச்சமூகத்தின் தோற்றுவாய் தென்படுகின்றது.
யாழ்ப்பாணத்தை (கந்தரோடை) இருக்கையாக்கி ஆட்சி செய்தவனாகக் கருதப்படுபவன் வாலசிங்கன். இவன் கலிங்க அரசன் உக்கிரசிங்கனுக்கும் சோழ அரசி மாருதப்புரவிவல்லிக்கும் மகனாவான். 6)IIT6voğñrñ356ör (3ğFITyp &6mT6)IJTöf öffTLIITg5(3ğ56oíl60duLI LD60OTLib 63Fuiıg5I ğ5k bLibLILib போது சோழநாட்டின் பழையாறை, திருவெற்றியுர், பெருந்துறை,
வெல்லவூர்க் கோபால் - 153 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
கட்டுமாவடி போன்ற இடங்களைச் சேர்ந்த சிந்தன், படையன், காங்கேயன், காலதேவன் என்பவர்களுடன் கூடவே கண்ணப்பமுதலி, முத்துநாயக்கன்செட்டி, சதாசிவச்செட்டி, சந்திரசேகர ஐயங்கார், அச்சுத ஐயங்கார் போன்றவர்களுடன் படகுகளில் ஏறி இலங்கை வந்ததாக இங்கு வழங்கும் கல்வெட்டுப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. இதனிடையே யாழ்ப்பாண வரலாறு தரும் ஆசுகவி வேலுப்பிள்ளையின் “யாழ்ப்பாண வைபவ கெளமுதி” இதனை வேறுவிதமாகக் கூறுகின்றது. யாழ்ப்பாண வாலாசிங்க மகாராசா திருமணம் செய்யவேண்டி மதுரையிலிருந்து சாமத்துகி என்ற பெண்ணை அறுபது வன்னிய வீரர்கள் காவலுடன் அழைத்து வந்ததாகக் கூறப்படுகின்றது. இது கி.பி. 9ம் நூற்றாண்டுக்குரிய வடபகுதி வன்னியர் குடியேற்றம் பற்றியதாகவும் சொல்லப்படுகின்றது. எனினும் வடபகுதி வன்னியர் குடியேற்றம் பற்றிய இத்தகவல்கள் ஆய்வுகளில் உறுதிசெய்யப்படவில்லை. சிலாபம் (p6oi (360 6ro 6)IU Lib 6g5 TLi LIT6OT g556)I6bab6rfgy Lb uITUp Li Li T600rgbg வாலசிங்க மன்னன் இணைக்கப்படுவது தெரிகின்றது. இது பிற்பட்ட காலத்தையே (கி.பி. 13ம் நூற்றாண்டு) கொண்டுள்ளது என்பதால் இதுபற்றிய தேடல் அவசியமாகப்படவில்லை. இச்சமூகம் பற்றிய பார்வையில் சீர்பாததேவி தொடர்பான தகவல்கள் மட்டக்களப்புப் பிரதேசத்தே பெருமளவு நம்பகத்தன்மை கொண்டிருப்பதை நிச்சயமாக உணரமுடிகின்றது. ஆயின் இம்மக்கள் மட்டக்களப்பு வாவியின் தென் அந்தமான வீரமுனைக்கு வரவேண்டிய காரணம் தெளிவாகச் சொல்லப்படவில்லை என்பதால் இது பற்றிய அவதானிப்பும் தேடலும் மிக முக்கியமாகின்றது. வீரர்முனை மட்டக்களப்பு (சம்மாந்துறை), அரசின் பிரதான இருக்கையின் அருகில் அமைந்த வளமான பகுதி. யாழ்ப்பாணத்தை ஆண்ட வாலசிங்கன் கலிங்க மன்னன் உக்கிரசிங்கனின் மகன். மட்டக்களப்பின் வீரர்முனைப் பகுதியும் மட்டக்களப்பை ஆண்ட கலிங்க அரசனின் பகுதியாகும். யாழ்ப்பாண நில அமைவு தமிழக குடியேற்றம் ஒன்றினை அமைக்கப் பொருத்தமானதாக அமைந்திருக்கவில்லை. இக்காரணத்தினால் இளவரசி அழைத்து வந்த சோழ நாட்டுக்குடிகள் வாலசிங்கனின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு கலிங்க மன்னனால் வீரர் முனையில் குடியமர்த்தப்பட்டதாகக் கருதவேண்டியுள்ளது.
வெல்லவூர்க் கோபால் - 154

Page 90
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
பொதுவாக குடியேற்றம் கருதி வருபவர்கள் தங்கள் வழிபாட்டுக்குரிய
விக்கிரகங்களை தங்களுடன் எடுத்தே வருவது வழக்கத்திலிருந்தது.
இவர்கள் வந்ததாகக் கருதப்படும் கி.பி. 8ம் நூற்றாண்டு பிள்ளையார்
வழிபாடு தமிழ் நாட்டில் விரிவடைந்த சோழராட்சிக் காலப்பகுதி.
சிந்தாத்திரன் எனப்பட்ட சிந்தன் ஒரு காவல் பொறுப்பாளனாகக்
கருதப்படக்கூடியவன். இவனை ஒரு மறவனாக (தேவர்குலம்) இது
குறித்த தேடலில் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இவன் தனது கையில்
வேல் வைத்திருப்பது ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதாகின்றது. இதன்மூலம்
&LibLD5356fLLib LisfrGO)6nuIITsr 6)I600Tö535(LpLiD (36)I60 (cupdb3b) 61600Tö535(pLib வர வாய்ப்புள்ளதை மறுக்கமுடியாது. இதனிடையே சீர்பாதர் வரலாறு தொடர்பாகப் பெறப்பட்ட ஏட்டுப்பிரதிகளில் மாருதப்புரவி வல்லி, தான்
வைத்து வணங்கி அழகுருப்பெறக் காரணமாயிருந்த வேலினை தனது
மகன் வாலசிங்கனுக்கு கையளித்ததாகவும் அதனையே சிந்தாத்திரன்
கொண்டுவந்ததாகவும் பிறிதொரு தகவல் சொல்லப்படுகின்றது.
இங்கு வந்த இம்மக்கள் தொடர்பாகக் குறிப்பிடப்படுகின்ற சோழநாட்டுப் பத்திகள் மற்றும் இவர்களது பெயர்கள் தமிழகத்தின் வெவ்வேறு சமூகத்தினராக இவர்களை அடையாளப்படுத்தப்படுவதைப் பார்க்கின்றோம். பொதுவாக மட்டக்களப்பு சமூகங்கள் இத்தன்மையானவையாகவே உள்ளன.
சீர் பாத சமூகம் தொடர்பாகப் பெறப்படும் தகவல்களும் அவதானிப்புகளும் இம்மக்கள் தேவர் (மறவர்), முதலிகள், செட்டிகள், ஐயங்கார், வேளாளர், மீனவர் என விரிவுபட்ட சோழராட்சி சமூக அமைப்பினராக வந்தவர்கள் எனக்கொள்ள போதிய சான்றுகள் உண்டு. இக்காலம் சாதி அமைப்புகள் தமிழகத்தில் வந்தாலும் பெரிதளவு ஏற்றத் தாழ்வுகளை உண்டுபண்ணுகின்ற சாதி அடுக்கு முறைகளும் வலங்கை இடங்கைப் பிரிவுகளும் தோற்றம் பெறாத காலம். இம்மக்கள் மட்டக்களப்பு வீரர் முனையில் வந்திறங்கியதும் யாழ்ப் பாண மன்னனுடன் திரும்பாது அங்கே குடி பதிகளாகி ஆலயமொன்றினை அமைத்து இயற்றியமையும் வளமான அப்பிரதேசத்தில் ஏற்படுத்திய குடியேற்றமே என்பது தெளிவாகின்றது. மணி ரூர் ஆலயத்தில்
வெல்லவுர்க் கோபால் - 155

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
பூஜிக்கப்படும் வேல் இவர்களுடன் வந்த சிந்தனால் (சிந்தாத்திரன்) 65T60Š(b6)ITůLILLL5Těbč5 čle, DILI(b6)Ig5 666)IT6OuLILb 65TLřLITě5 கிடைக்கின்ற ஏனைய வரலாற்று ஆவணங்கள் மற்றும் தகவல்களுடன் ஒரு பூரண ஆய்வினுக்கு ஒப்பு நோக்கப்படுவது அவசியமானதாகும். ஒரு புறத்தில் தில்லைமரத்தில் தோன்றிய இவ்வேலினுக்கு இப்பகுதியின் ஆதிக்குடி வேடர்களான மண்டன், பாலன், கட்டன், சுனையன் (மண்டன் - மண்ரூர், பாலன் - பாலமுனை, கட்டன் - கட்டான்குளம், கணையன் - சுனையன் திடல்) ஆகியோரால் வழிபாடியற்றியதாக கூறப்படுவதும் இன்றைய ஆலய நடைமுறைகளின் வழிபாட்டில் வேடர்குலத்தினருக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவமும் கவனத்தில் எடுக்கப்படுகின்ற அதே நேரத்தில் இங்கு நிலைபதிகளாகிவிட்ட சீர்பாத குலத்தின் சிந்தாத்திரன் குடி மக்களே இவ்வேலுக்கான பூசைபுனர்க்காரங்களை மேற்கொள்ளும் சிறப்புரிமையைக் கொண்டிருப்பது சமூகவியல் தொடர்பான உரிமைவழி சார்ந்த சிந்தனையைத் தூண்டுகின்றது. மேலும் மட்டக்களப்பு பிரதேசத்தே உள்ள திருப்படைக் கோவில்களில் அன்றைய முற்குக வன்னிமைகளால் மட்டக்களப்பு சமூகங்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகளும் கடமைகளும் மண்ரூர் ஆலயத்தைப் பொறுத்தவரை சீர்பாதகுல மக்களே முன்னிடாகவுள்ளதால் அதன் அர்த்தப்பாடும் வெளிப்படவே செய்யும். கி.பி. 8ம் நூற்றாண்டினை மையப்படுத்தியதாக வீரர்முனையில் ஏற்பட்ட இம்மக்களின் தொடக்க குடிவரவு பின்னர் விரிவுபட்டு துறைநீலாவணை, குருமண்வெளி, மண்ரூர், நாவிதன்வெளி, சேனைக்குடியிருப்பு, அக்கரைப்பற்று எனப்பரம்பி கரையாக்கன் தீவிலும் நிலைபெறச் செய்துள்ளது.
இச்சமூகத்தின் சிறப்பியல்பொன்றினை குருமண்வெளிக் கிராமம் வெளிப்படுத்துவது கள ஆய்வில் முக்கியத்துவம் பெறுவதாக அமைகின்றது. இச்சமூக இணைப் பின் ஐயர் பிரிவினர் இங்கு குடியேறியதாக இக்கிராமப் பெரியவர்கள் பலர் ஒப்புதல் அளித்தனர். குருமண்வெளி (குரு - ஐயர்) ஊர்ப் பெயர்க்காரணத்தையும் இவர்கள் சான்றுபடுத்தினர். குருமண்வெளிக்கு மேற்குப்பாகத்தே வாவிக்கு இடைப்பட்ட விவசாயக் காணிகளில் சில பங்குகள் இச்சமூகத்திலுள்ள ஐயர்கள் பெயரில் அழைக்கப்படுவதும் நம் கவனத்தை ஈர்ப்பதாகும்.
வெல்லவுர்க் கோபால் - 156

Page 91
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
பல்லாண்டுகளுக்கு முன்னரே இக் கிராமப் பெண்கள் குறித்து எழுதப்பட்ட குறிப்புகளில் (யாழ்ப்பாணக் குறிப்புகளிலும் கூட) மட்டக்களப்பின் அழகான பெண்களைக் குருமண்வெளியில் காணலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர். நீண்டகாலமாக இக்கிராமத்தில் புலால் உண்ணாத ஐயர் பரம்பரை ஒன்று வாழ்ந்தே வந்துள்ளது. பிற்காலத்தில் இவர்களில் ஒரு பிரிவினர் விபூதி தயாரித்து மட்டக்களப் பின் பிரதேசமெங்கும் விநியோகித்து வந்துள்ளனர். “திருநீற்று ஐயர்” என்று இவர்கள் அழைக்கப்பட்டமை நம் நினைவில் நிற்கின்றது.
&560fsOL(3LI "LDIL35356TL மக்கள் வளமும் வாழ்க்கையும்” என்ற நூலில் தமிழறிஞர் சற்குணம் எழுதிய "சமூகம்” என்ற கட்டுரை 3ö öepöög60Ti 63ITLr IT 60 Tr60)660)u BTjp6 560)60ög6 திசைதிருப்பும் நோக்கம் கொண்டதாக அமைந்தது. இம்மக்கள் குறித்து அவரது நிலைப்பாடு சரியான அர்த்தப்பாட்டினைக் கொண்டதாக e96OLDuI660606O. (3LDgyIb, uIITUpLIT60T 6)IT6OITppj5 g56Tj5g56o 5.(Up. 5.Lb நூற்றாண்டை மையப்படுத்தும் இக்கருத்து சீர்பாத சமூகம் பற்றியதாக அங்கு சொல்லப்பட்டதற்கு எதுவித சான்றுகளும் கிட்டவில்லை. மாறாக கீரிமலையில் மீன் பிடித்த ஒரு குழுவினர் பற்றியே அது குறிப்பிடுகின்றது. சீர் பாத சமூகத்தின் தோற்றுவாய் கி.பி. 8ம் நுாற்றாண்டுக்கும் பிற்பட்டதாக அமைவதால் இக் குறிப்புகள் மட்டக்களப்பு வரலாற்றுத் தளத்தின் சமூக ஆய்வு தொடர்பான வரையறைக்கு அப்பாற்பட்டுச் செல்வதைப் பார்க்கின்றோம். மேலும் மட்டக்களப்பின் சமூக நிலைக்குள் விவசாயம், மீன்பிடி, மந்தைவளர்ப்பு, கட்டிட வேலைகள், தச்சுத்தொழில், கூலித்தொழில்கள் போன்றவை சூழலின் பிரதிபலிப்பே தவிர சமூகப் பிரதிபலிப்பாக அமையவில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இம்மக்களிடையே சிந்தாத்திரன்குடி, போர்வீரகண்டன்குடி, காலதேவன் குடி, காங்கேயன் குடி, நரையாவிகுடி, வேளாவிகுடி, முடவன்குடி என குடிகள் வகுக்கப்பட்டதாக மான்மியம் கூறும். சில பாடல்கள் படையன், பரதேசி, பாட்டுவாழி, முடவன், ஞானி, காலதேவன், காங்கேயன் என்ற பெயரில் குடிப்பிரிவுகளைக் குறிப்பிடும்.
வெல்லவுர்க் கோபால் سے 157 سے

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
இம்மக்களது இடப்பெயர்வு, வயிற்றுவார் சார்ந்த குடிப்பிரிவுகளும் உண்டு. இவர்களின் குலவிருதுக் குறியாக தேரும் கொடியும் அமைகின்றது. எனினும் தொடக்ககாலத்தே இவர்களுக்கு கமலமலர் செங்கோல், கொடி என்பவற்றை குலவிருதாக வாலசிங்க மன்னன் வழங்கியதாக கல்வெட்டுப்பாடல் ஒன்று குறிப்பிடுகின்றது. கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் சீர் பாதர்குலம் மட்டக்களப்பின் ஒரு பண்டைய மரபுவழிச்சமூகம் என்பது உறுதியாகின்றது.
செங்குந்தர் (முதலிகள் - கைக்கோளர்)
மட்டக்களப்பில் வாழும் சமூகங்களில் குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய சமூகமாக செங்குந்தர் (முதலிகள்) உள்ளனர். தமிழகத்தில் நெசவுத் தொழிலை சமூகத் தொழிலாகக் கொண்ட இவர்க்ள் காஞ்சி, ஈரோடு திருச்சி, மதுரை, கோவை, கரூர், தஞ்சை போன்ற மாவட்டங்களில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். கைக்கோளர் என்ற பெயராலும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர். சோழ பாண்டிய படைகளில் சிறந்த போர்வீரர்களாக இவர்கள் செயல்பட்டனர். இவர்களுக்குள்ளே தெரிந்த 'கைக்கோளர் படை' என்ற படையினர் 'ஆபத்துதவிகள் என்ற 6L Iufnso Upė Juu LI60ofu flesb அமர்த்தப்பட்டிருந்தமையை தமிழக வரலாறுகள் தெரிவிக்கின்றன. தங்கள் மன்னனை இறுதிவரை பாதுகாக்கும் பொறுப்பு இப்படைகளைச் சார்ந்திருந்தது. வரலாற்றாசிரியர் தேர்ஸ்டனின் குறிப்புகளிலும் அபிதான சிந்தாமணி என்னும் பழந்தமிழிலக்கிய கலைக் கழஞ்சியத்திலும் செங்குந்தர் பற்றி பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன. செங்குந்தர் குலத்தைச் சேர்ந்தவரும் மூன்று சோழர் அவைகள்tல் ஆஸ்த்தான கவிஞராக விளங்கியவருமான ஒட்டக்கூத்தர் பாடிய நாலாயிரம் பிரபந்தம் மற்றும் ஈட்டி எழுபது போன்ற நூல்கள் செங்குந்தர் பெருமைபற்றிக் குறிப்பிடுகின்றன. முருகனின் சூரசம்காரப் போரில் கைக்கோளர்கள் வீரவாகுத்தேவர் தலைமையில் குந்தம் (3шптG6,160) бЈрjiti (3шпТпрш5па,6рц) 85601пG6oGu 6зЋleybabir 6тббrp பெயரைப் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. சோழராட்சிக் காலத்தே பன்னிரண்டு செங்குந்தத் தலைவர்கள் ஆற்றிய போர்ப்பணிகள் பற்றியும்
வெல்லவூர்க் கோபால் - 158 سے

Page 92
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
தகவல்கள் கிடைக்கின்றன. பண்டைத் தமிழகத்தில் சோழியர், ராத்தர், சிறுதாலி, பெருந்தாலி, சீர்ப்பாடம், சேவகாவிர்த்தி என ஐந்து கோத்திரப் பிரிவுகளை இவர்கள் கொண்டிருந்தனர். இச்சமூகத் தலைவர்கள் மாநாட்டன் என்றே அழைக்கப்பட்டனர். ஆரம்ப காலத்தே தொண்டைமண்டல வேளாளரைக் குறித்த முதலியார் எனும் குலப்பெயர் சோழராட்சியில் செங்குந்தரையும் குறிப்பதாக அமைந்தது. இவர்கள் கி.பி. 10ம் நூற்றாண்டில் சோழர் படைகளுடன் வந்திருக்க வாய்ப்பிருந்தமையை நாம் கவனத்தில் கொள்ளலாம். சோழராட்சிக் காலத்தில் நெசவுப் பணிகளின் நிமித்தமும் இவர்கள் அழைத்துவரப்பட்டிருப்பர் என்பதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே. மேலும் இவர்களில் ஒரு பிரிவினர் யாழ்ப்பாணத்திலிருந்து முள்ளியவளை ஊடாக மட்டக்களப்பு வந்தனர் என்பதற்கு ஆதாரப்படுத்தப்படும் தகவல்களை சில சமூகப் பெரியவர்கள் தெரிவிக்கின்றனர். இம்மக்கள் நீண்டகாலமாக தங்கள் தனித்துவத்தைப் பேணிய சமூகத்தின்ராகவே மட்டக்களப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனைப்பந்தி ஆலையத்தில் இடம்பெற்றுவந்த சூரன்போர் விழாவில் அண்மைக்காலம்வரை தாமரைக்கேணி இளைஞர்கள் முருகனின் பக்கத்து வீரர்களாக கலந்து கொண்டு சிறப்பித்து வந்தமை அவர்களது பணி டைய பெருமையை நிலைநிறுத்துவதாக அமைந்தது. கொக்கட்டிச்சோலை தான்தோன்றிச்சரம் மற்றும் மாமாங்கேஸ்வரர் ஆலயம், ஆனைப்பந்தி ஆலயம் என்பவற்றிலும் கொடியேற்றுவதற்கான கொடிச்சீலை இவர்கள் மூலமே வழங்கப்பட்டிருந்தது. தற்போது மாமாங்கேஸ்வரர் ஆலய கொடியேற்றத்தின் போது வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொடிச்சீலையும் கொடிக்கயிறும் இவர்களாலேயே எடுத்துச் செல்லப்படுகின்றது.
LDL LLö 56mi Li fg (3g5ög5 gloo S6)IIfö6r e6oguILib LIg5, கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு (தாமரைக்கேணி) பகுதிகளில் வாழ்ந்துவருகின்றனர். இங்கு நெசவு செய்யப்பட்ட ஆடைகள் முன்னர் கண்டிப் பகுதிக்கும் அனுப்பப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இவர்களுக்கு குலவிருதாக நூாலச்சு குறிப்பிடப்படுவது கல்வெட்டுப் பாடல்களில் சேணியர்க்கு நூாலச்சு என வெளிப்படுகின்றது. 1824ல்
வெல்லவூர்க் கோபால் - 159

yVD SPUyudulu
ஆங்கிலேயர் மட்டக்களப்பில் மேற்கொண்ட சாதிக் கணக்கெடுப்பில் கைக்கோளர் ஒரு முக்கிய சாதியினராக அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர். மட்டக்களப் பின் பண்டைய சமூகச் சிறப்பினை வெளிப்படுத்தும் கொக்கட்டிச்சோலை தான் தோன் றிச்சரம் இம்மக்களுக்கும் உரிய சிறப்பினை வழங்கியுள்ளமை கவனத்தை F-FTT ĊILIġb5ITe35ib.
கோவிலார்
(335 IT6f6IOITňr 6T6ÖTGLIITIT SA6OLLIšö JBL6ODLD56Ť LÉIÓgjöBLb வேளாளருடன் வந்தார்கள் என்பதால் இது கி.பி. 1ம் நூற்றாண்டின் பிற்பகுதியை குறித்ததாக அமைகின்றது. தமிழகத்தில் இக்கடமைகளை பண்டாரம் (பண்டாரப்பிள்ளை) எனும் சாதியினர் மேற்கொள்வதை பரவலாகக் காணமுடியும். இவர்களது தோற்றுவாய் தமிழகத்தில் எந்தச் சமூகத்தைச் சார்ந்திருந்தது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் பண்டைய மட்டக்களப்பு திருப்படை ஆலயங்களான திருக்கோவில், கொக்கட்டிச்சோலை, கோவில்போரதீவு, மண் ஆர் ஆலயங்களில் வேளாளருக்கு புறக் கடமையும் கோவிலாருக்கு உள் கடமையும் அளிக்கப்பட்டிருப்பது அச்சமூகத்தினரின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாகவே அமையும். இச்சமூகப் பெரியவர்களின் கருத்துப்படி அவர்கள் பொன்னாச்சி குடியைச் சார்ந்து வந்தவர்கள் எனக் கூறுவது மேலும் ஆய்வினுக்கு உட்படுத்த வேண்டியதாக அமைகின்றது. பொன்னாச்சிகுடி என்பது வேளாளரிடையே அடையாளப்படுத்தப்படும் ஒரு பிரிவாக இருப்பது கவனத்தில் கொள்ளப்படத்தக்கதாகும். இவர்களது தொடக்க வரவு கி.பி. 1ம் நூற்றாண்டில் திருக்கோவில் ஆலயத்தை தொடர்புபடுத்தியதாக அமையினும் கோவில் போரதீவுக் கோவிலாரைப் பொறுத்தவரை இது கி.பி. 9ம் நூற்றாண்டினை மையப்படுத்தியதாக கூறப்படுகின்றது. சித்திரவேலாயுதர் ஆலயத்திற்காக தாங்களும் சில பிராமணர்களும் தமிழகத்திலிருந்து செட்டிமாரால் நேரடியாக அழைத்து வரப்பட்டதாகவும் தங்களின் வழியினரே பின்னர் கொக்கட்டிச்சோலை மற்றும் மண்ரூர் ஆலயத்திற்கு சோழராட்சியில் மட்டக்களப்பு கலிங்க
வெல்லவுர்க் கோபால் - 160 -

Page 93
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
மன்னனால் கொண்டு செல்லப்பட்டதாகவும் சில பாடல்களை ஆதாரப்படுத்தி இவர்கள் கூறுகின்றனர். தமிழக வேளாளரில் தாங்களே உயர்நிலை பேணியவர்கள் எனவும் அதன் காரணமாகவே தாங்கள் பிராமணருடன் உட்கடமையாளர்களாக ஆக்கப்பட்டனர் எனவும் வாதிடுகின்றனர். இங்கு இவர்களில் இரு வயிற்றுவார் காணப்படுகின்றனர். கங்காணி வயிற்றுவார், கபடாக்கார வயிற்றுவார் என பிரிவுபட்டு தங்கள் கோவில் கடமைகளை இவர்கள் மேற்கொள்ளுகின்றனர். கொக்கட்டிச்சோலையில் எண்ணிக்கையில் அதிகமான இம்மக்களிடையே கிராம ஊர்ப்போடி முறையொன்று தனித்துக் காணப்படுவது இவர்களது சமூகச் சிறப்பின் வெளிப்பாட்டினை உணர்த்துவதாக உள்ளது. எவ்வாறாயினும் கோவிலின் உள்கடமை பேணும் ஒரு சமூகத்தின் சிறப்பியல்பென்பது அதன் முக்கியத்துவத்தை நிலை நிறுத்துவதாகவே அமையும். மட்டக்களப்பு பிரதேசத்தே இம்மக்கள் திருக்கோவில், கொக்கட்டிச்சோலை, கோவில்போரதீவு, மண்ரூர் பகுதிகளில் பரவலாக வாழுகின்றனர். கமலமலர் இவர்களது குலவிருதாக வழங்கப்பட்டிருப்பது ஒரு முக்கிய அம்சமாகும்.
கம்மாளர் (கருமாளர்)
கம்மாளர் சமூகத்தினர் மட்டக்களப்பில் பொற்கொல்லர் எனவும் g5LLTřT 6T60T6)|LD 5960DLULIT6TČILI(bj55ČI LI(bě66örp60TřT. č5d5LDITřT (35řTLDITřT) என்பதே கம்மாளர் என மருவியதென சமூக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் தங்களை விஸ்வகர்மா குலத்தினர் என்றே குறிப்பிடுகின்றனர். பண்டைய தமிழகத்தின் புராதன தமிழருள் இடம்பெறும் இவர்கள் அங்குள்ள தென்னிந்திய சாதிப்படி நிலைக்குள் இன்று விஸ்வகர்மா பிரிவுக்குள்ளேயே அடங்குகின்றனர். பண்டைத் தமிழகத்தே விஸ்வகோத்திரம், சனகர் கோத்திரம், அதிமர் கோத்திரம், சனாத்தனர் கோத்திரம், உபேந்திரர் கோத்திரம் என ஐந்து கோத்திரங்கள் இவர்களிடையே இருந்ததெனவும் கி.பி. 6ம் நுாற்றாண்டின் பின்னர் இவர்கள் விஸ்வப் பிராமணர் என அழைக்கப்பட்டனர் எனவும் வரலாற்றாசிரியர் தேர்ஸ்டன் குறிப்பிடுகின்றார் . சேரசோழ பாண்டிய மன்னர்களின்
வெல்லவூர்க் கோபால் − 3 - 161 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
அரண்மனைகளிலும் இவர்கள் மிக்க சிறப்போடு மன்னர்களால் மதிப்பளிக்கப்பட்டனர். இவர்களது கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட அழகிய நகைகள் தமிழகத்திலிருந்து சீனம், கிரேக்கம், ஜவனம், அரேபியா போன்ற நாடுகளின் அந்தப்புரங்களை அலங்கரித்ததாக வரலாறுண்டு.
இவர்கள் சோழப் பேரரசின் காலத்தில் இங்கு வந்திருப்பார்கள் எனக் கருதப்படுகின்ற போதும் தாங்கள் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஈழத்தில் வாழுகின்ற சமூகத்தினர் என இச்சமூகப் பெரியவர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். இதற்கு மாந்தை (மாதோட்டம்), வரலாற்றையும் இவர்கள் சான்றுபடுத்துகின்றனர். புராதன காலத்தே கர்மாக்களால் மேற்கொள்ளப்பட்ட ஐந்துவித தொழில்களான இரும்புவேலை, மரவேலை, செப்புவேலை, கல்வேலை, நகைவேலை (பொன்) என்பவற்றை மையப்படுத்தியதாக மனு, மய, துவஸ்ட, சிற்பி, விஸ்வ என குலப் பிரிவுகளையும் அடையாளப்படுத்துகின்றனர். பண்டைய தமிழக வரலாறுகளிலும் இதற்கான சான்றுகள் வெளிப்படவே செய்கின்றன. ஈழத்தின் ஆதிச் சமூகமான இயக்கர் நாகருடன் தொடர்புபட்ட தன்மையினை இச்சமூகம் கொண்டிருப்பதற்கான பல்வேறு சான்றுகளை தமிழறிஞர் Y.E.S. காந்தண் குருக்கள், ஆய்வாளர் பூ.ம.செல்லத்துரை போன்ற இச்சமூகப் பெரியவர்கள் தங்கள் வலுவான தேடல்களால் ஆதாரப்படுத்த முற்பட்டுள்ளனர். gI6)ILLITěř čFITfu IT60DJ (Up6ör60f60)6OůLI(bj55(3u LDITgI6)ILLLIT 6|LIULIT அமைந்ததெனவும் அதுமருவி மாதோட்டம் ஆனதெனவும் கூறப்படுவது மேலும் ஆய்வினுக்கு உட்படுத்தப்பட் வேண்டியதாகின்றது. இப்பிரதேசத்தே அக்கரைப்பற்று, பாண்டிருப்பு, கல்லாறு, அன்னமலை, முனைத்தீவு, போரதீவு, ஓந்தாச்சிமடம், மட்டக்களப்பு, ஏறாவூர் போன்ற இடங்களில் இம்மக்கள் செறிந்து வாழ்கின்றனர். இவர்கள் பொதுவாக துர்க்கா (காளி) வழிபாட்டினையே முன்னிலைப்படுத்துபவர்களாக உள்ளனர். மட்டக்களப்பு சமூகநிலையில் தங்களுக்குள் ஒரு இறுக்கமான கட்டமைப்பைக் கொண்டுள்ள இம்மக்கள் தஞ்கள் தொழில் நிமித்தம் ஒரு முன்னேறிய சமூகமாகவே வாழ்கின்றனர். 6Isröb6f 60)L(3ULI சூரிய அடப்பன்குடி, சும்மாடுகட்டிக்குடி, ಅದ್ಹೇಗೆಶ್ರೀ? uggతాGరిత్రా?
வெல்லவுர்க் கோபால் - 162 -

Page 94
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
முத்தன்குடி, ஆட்டுவள்ளிகுடி, ஆனந்தியாசாமிகுடி என ஏழு குடிகள் வகுக்கப்பட்டமை இச்சமூகம் பண்டைய மரபுவழிச் சமூகம் என்பதனை நிலை நிறுத்துவதாக அமைகின்றது. இவர்களது குலவிருதாக குறடு குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணுகின்றோம்.
தனக்காரர்
தனக்காரர் என அழைக்கப்படும் இம் மக்கள் தமிழகத்தில் தனக்காரச் செட்டி என்ற சாதிப் படிநிலைக்குள் அடங்குபவர்களாக உள்ளனர். இவர்கள் அங்கு புகையிலைச் செய்கை, புகையிலை பதனிடுதல், சுருட்டு தயாரித்தல், விற்பனை செய்தல் போன்ற தொழில்களை சமூகத் தொழிலாக மேற்கொள்வதைக் காணலாம். கோயம்புத்துTர் பகுதியில் சுண்டக்கா முத்தூர், பேரூர் செட்டிபாளையம், இராமசெட்டிபாளையம், செட்டிபாளையம் போன்ற இடங்களில் பரவலாக வாழும் இவர்கள் இத்தொழிலையே மேற்கொண்டுள்ளனர். சோழராட்சிக் காலத்தில் இவர்கள் இங்கு வந்திருப்பார்கள் என்று கருதப்படும் நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்ததாகவும் சிலர் குறிப்பிடுகின்றனர். யாழ்ப்பாண வரலாற்று ஆவணங்களும் ஈழத்து 8LLD6|LIULIT ebřI6) (IITUpČIL IT600 LDIT6)ILLLIb) 6T6örp gITgyIIb 636)Ifrč560)6n மட்டக்களப்பில் யானை கட்டிப் பராமரிப்பவர்களாக குறிப்பிடுகின்றது. இம்மக்கள் இதனை அவர்களது தொழிலாக மேற்கொண்டிருந்தமை பற்றி அறியமுடியவில்லை.
1824ல் ஆங்கிலேயர் மேற்கொண்ட மட்டக்களப்பு சாதிக் 86001356.35(bs Iliso g6OT355ITUrr (Thanakkarar Tobbaco Planters) L6035ufood603 செய்கையாளர்கள் என்றே குறிப்பிடப்படுகின்றனர். எனினும் அம்மக்கள் ஏனைய மட்டக்களப்பு சமூகங்களைப் போன்று விவசாயம் , மந்தைவளர்ப்பு போன்ற தொழில்களையும் கூடவே மேற்கொண்டு வந்துள்ளமை ஆதாரப்படுத்தப்பட்டேயுள்ளது. இவர்கள் செங்கலடி, பிள்ளையாரடி, மட்டக்களப்பு (கல்லடித்தெரு) நற்பிட்டிமுனை போன்ற இடங்களில் வாழுகின்றனர்.
வெல்லவூர்க் கோபால் - 163 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
ஏனைய பிரதான சமூகங்கள்
இதுவரை சொல்லப்படாத மட்டக்களப்பின் ஏனைய முக்கிய
மரபுவழிச் சமூகங்களாக பின்வரும் சமூகங்கள் அடையாளப்படுத்தப்
படுகின்றன.
01. 63 I'llpab6ft 02. வாணிபர் 03. fŜLÓGOÛT 04. LI603rLITULib 05. LI605rLITUIL 6frgo)6T 06. FIT600rLITir (gT6örpITs) 07. (gu6IT 08. 65T606o 09. LI6frgmrir 10. நழவர் (நம்பிகள்) 11. 61605rgOOTITir 12. é9IIbLILLIT 13. LIGOopu Ińr 14. (335|T6suft
15. 9ILD6Off 16. தவசிகள்
17. B60LLIIT இவர்களும் பண்டைய தமிழகத்தின் புராதன தமிழர்கள் என்றே இனங்காணப்படுகின்றனர்.
இதில் செட்டிகளுக்கு தராசுபடியும், வாணிபருக்கு செக்கும் பண்டாரப் பிள்ளைக்கு கைப்பிரம்பும், குசவருக்கு கும்பகுடமும் 60I6Oðr6OOTIT böEU5 56O5yLD, S9LİDLILILLÒ böējö &bjöBf583ĐITyLİD, LI6Oospu I bjöö மேளமும், கடையருக்கு கூடையும் குலவிருதுக் குறிகளாக வழங்கப்பட்டுள்ளன. இச்சமூகத்தினர் கொக்கட்டிச்சோலை தான் தோன் றிச்சரத்தின் நடைமுறைகளில் சமூகக் கடமைப் பங்காளிகளாக கி.பி. 13ம் நூற்றாண்டு முதல் செயல்பட்டே வந்துள்ளனர்.
பண்டைய மட்டக்களப்பின் ஆட்சி அதிகார நிலையிலிருந்த வர்களும் பிரதான சமூகங்களாகக் கொள்ளப்பட்டவர்களும் மேற்சொன்ன சமூகங்களின் முக்கியத்துவத்தை தொடக்க முதலே மதித்து வாழ்ந்தனர். இவர்களது சமூகப்பங்களிப்பு எல்லா நிலையிலும் தேவைப்பட்டமைக்கு சமூகச் சிறப்பு வெளிப்பாடே காரணமாயிற்று.
வெல்லவுர்க் கோபால் - 164 -

Page 95
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
இவர்களில்லாத சமூக நிகழ்வுகள் எவையும் குறைவுபட்டதாகவே அன்று கருதப்பட்டது. மட்டக்களப்பின் நீண்டகால பாரம்பரியத்துக்குட்பட்ட ஆலயங்களான திருக்கோவில் சித்திரவேலாயுதர், அக்கரைப்பற்று சித்திவிநாயகர் , கொக் கட்டிச்சோலை தான் தோன் றிச்சரம், கோவில்போரதீவு சித்திரவேலாயுதர், மண்ரூர் கந்தசுவாமி, சித்தாண்டி முருகன் ஆலயங்களில் இச்சமூகங்களின் மேம்பாடு இன்றும் உணரப்படுவதாகவே உள்ளது. மட்டக்களப்பு சமூக அமைப்பில் எந்தச் சமூகமும் ஒதுக்கப்பட்டோ ஒடுக்கப்பட்டோ வாழ்ந்ததாக வரலாறில்லை. சிறைக்குடிகள் என்பவை இங்கு சமூகக் கடமைகளுக்கும் சமூகங்களின் கட்டுப்பாட்டுக்கும் ஒரு இறுக்கத்தையே கொடுத்தவை என்பதே வரலாற்று உண்மையாகும். இதில் பின்வரும் சமூகங்கள் பற்றிய தேடல் அவசியமாகின்றது.
பண்டாரப்பிள்ளைகள்
இப் பிரதேசத் தே வாழுகின்ற ஒரு முக்கிய சமூகத்தினராக பண்டாரப்பிள்ளைகள் விளங்குகின்றனர். தமிழக சமூக வரலாறுகளிலும் இவர்கள் ஒரு முக்கியத்துவம் பெற்ற சமூகங்களாகவே கணிக்கப்படுகின்றனர். சமூகக் கடமைகள் மாத்திரமின்றி பாதுகாப்புக் கடமைகளிலும் இவர்கள் ஈடுபட்டிருந்தமைக்கான சான்றுகள் தென்படுகின்றன. போர்த்துக்கீசர் மற்றும் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் இவர்களே கண்காணிப்புக் கடமையை மேற்கொண்டனரென யாழ்ப்பாண வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1827ல் வெளியிடப்பட்ட மட்டக்களப்பின் சாதிக் கணக்கெடுப்பில் பண்டாரப்பிள்ளைகள் - உள்ளுர்ப்பாதுகாவலர்கள் என்றே குறிக்கப்படுகின்றனர். எனினும் இடத்துக்கிடம் வேறுபட்ட இவர்களினது சமூகச் சிறப்பியல்புகளின் தன்மைகள் கவனத்தை ஈர்ப்பதாகவே உள்ளன.
பழுகாமம் என்ற வரலாற்றுப் புகழ்மிக்க கிராமம் நம் கவனத்தை FFft ILI35Tegilb. LI6o felp35s lifo3b606mté, 6.35|T60örL 63big|TLD556o 6IITdplib பண்டாரப் பிள்ளைகள் வேடவேளாளருக்குள் உள்வாங்கப் LILLIT freib6TIT 316060g) (36)IL(36.161 IT6Tfretb6fr LI605rLITULILisfró061T856T1T6o
வெல்லவுர்க் கோபால் - 165

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
உள்வாங்கப்பட்டார்களா என்பதே நம் முக்கிய தேடலாகும். மட்டக்களப்பு சமூகத்தளம் பெரும்பாலும் இத்தன்மையைக் கொண்டிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இம்மக்கள் தங்களை வேடவேளாளர் என அடையாளப்படுத்தவே பெரும்பாலும் அவாவுறுகின்றனர். இதற்காக அவர்கள் கூறும் காரணங்களும் சமூகவியலில் ஏற்புடைத்தாகவே உள்ளன. தங்களது மூதாதையரின் வாழ்விடமாக கரவெட்டிப்பகுதியை குறிப்பிடும் இவர்கள் கண்டி மன்னன் இராசசிங்கன் சுற்றுலா வரும்போது அங்கு வாழ்ந்த தங்கள் குல அழகியை விரும்பி அழைத்துவந்து பழுகாமத்தில் ஒரு பண்டார வீட்டில் தங்கவைத்து அவளுடன் சில நாட்கள் இருந்ததாகவும் பின்னர் அடிக்கடி மட்டக்களப்பு வரும்போது அவளுடனே தங்குவதாகவும் இதனால் அவளின் உறவினர்கள் பழுகாமம் வரநேர்ந்ததாகவும் மன்னனால் வழங்கப்பட்ட 84 ஏக்கர் காணியும் இவர்களது ஏழு வாரிசுப்பிரிவுகளும் செய்கைபண்ணி வந்ததாகவும் தங்கள் குலப்பெண் பண்டாரப் பிரிவில் வாழ்ந்த தன்மையால் தாங்களும் பண்டாரப் பிள்ளைகளாக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். நமது கள ஆய்வில் கரவெட்டி, கன்னன்குடாவை அண்டிய பகுதிகளில் வேடர் குடியிருப்புகள் இருந்தமை உறுதியாகின்றன. மேலும் பழுகாமத்தின் பண்டாரப் பிள்ளைகள் என்போர் கடந்த காலங்களில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றிச்சரத்தின் திருவேட்டைத் திருவிழாவில் வில் அம்பு ஏந்தி பங்கேற்றதும் அவர்களது பிரேதக் கட்டிலில் வில்லம்பு, தளப்பத்து, சுரை (நாடை) குடுகு கட்டுவதும் மாடுகளுக்கு சுடும் குறியில் வில்லம்பு இடுவதும் இவர்கள் வாழும் பகுதி வீரன்சேனை என அழைக்கப்படுவதும் ஒரு அர்த்தப்பாட்டினைக் கொண்டிருக்கவே செய்கின்றது.
எது எவ்வாறாயினும் சமூகவரலாற்றில் வேடர்களோ பண்டாரப்
பிள்ளைகளோ புராதன சிறப்புக்குரியவர்களே என்பதை LDgQleis B(UDIQUITg5I.
சாணார் (பத்தினாச்சிகுடி)
மட்டக்களப்புப் பிரதேசத்தில் வாழும் பாரம்பரியம் மிக்க ஒரு Jepö5LDITö5 öfr600Tss e96OLuIII6mi L (bjög5 LI(bä56ös p60Tss öT60OTT (3T
வெல்லவூர்க் கோபால் - 166 -

Page 96
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
சாண்டார் எனப்பட்டனர். பண்டைய தமிழக வரலாறுகளில் ஈழவர், சாணார்,நாடார், கிராமணிகள் என்போர் ஒரே தொழில் பிரிவினராகவே அடையாளப்படுத்தப்படுகின்றனர். தமிழகத்தின் பண்டைய ஆட்சி நிருவாகத்தில் சாணாரும் பங்கெடுத்தமைக்கு வரலாற்று ரீதியான சான்றுகள் உண்டு. அக்காலத்தே இவர்கள் சத்திரியப் பள்ளிகளை நிறுவி கல்வி புகட்டியதாக தேர்ஸ்டன் சான்றளிக்கின்றார். இம்மக்கள் இங்கு அழைத்துவரப்பட்ட அல்லது குடியேறிய காலமாக கி.பி. 11ம் நூற்றாண்டின் முற்பகுதியை குறிப்பிடலாம். ஆலயக் கடமைகளுடன் čJeUp335 35L6OLD3565Ib 6)I60DJuLI6op 6ofüIIIĽRuLL3LITg5 6g56ör60TLibLIT606IT, தென்னம் குருத்து போன்றவற்றை வழங்கும் (L60) LD இவர்களுக்கிருந்தது. எனவே அதனோடு தொடர்புபட்ட தொழிலையே மேற்கொள்பவர்களாக இவர்கள் அன்று இருந்திருப்பர். எனினும் 1827ல் வெளிவந்த சாதிக் கணக்கெடுப்பில் இவர்களும் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தமை தெரியவருகின்றது. இவர்களுக்கு அளிக்கப்பட்ட சமூகச் சிறப்பு சிற்சில இடங்களில் முக்கியத்துவம் பெறுவது கள ஆய்வில் தெளிவாகி நிற்கின்றது.
மட்டக்களப்பின் பண்டைய ஆட்சிமுறையில் ஆதிக்கமிக்கதாக கருதப்படுவது எருவில் கிராமமாகும். வன்னிமை, நிலமை, உடையார், பாராளுமன்ற உறுப்பினர்கள் எனத் தொடர்புபட்ட தலைவர்களை இது தந்திருக்கின்றது. தாயூரான எருவிலும் மகளுரான மகிளுரும் ஒரே சிறப்பியல்புகளைக் கொண்டவை. இங்குள்ள புகழ்பெற்ற இரு கண்ணகி அம்மன் ஆலயங்களிலும் முற்குக மற்றும் வேளாளர் கோவில் பங்காளிகளாயிருக்க சாணாரே பூசை செய்கின்ற குருமாராய் உள்ளனர். இவ்வுரிமைச் சிறப்பு 1807ல் எருவில் உடையாராய் இருந்த கோப்பி குடி சின்னப்போடி உடையாரும் பணிக்கனார்குடி காத்தமுத்து விதானை யாரும் இவர்களது ஊர்த் தொண்டினைச் சிறப்பித்து இவ்வுரிமையை இம்மக்களுக்கு வழங்கினர் எனக் கள ஆய்வில் கூறப்பட்டாலும் சமூக ஆய்வு நோக்கில் இதனைப் பார்க்கும் போது மட்டக்களப் பின் சாதித் தெய்வக் கல்வெட்டில் 'நாடார்க்கு கண்ணகியாம்” எனும் பாடல் அடிகளின்படி நாடாரும் சாணாரும் ஒரே
வெல்லவுர்க் கோபால் - 167 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
படிநிலைச் சமூகமாக உள்ளமையால் சாணாருக்கும் கண்ணகியே குலதெய்வமாக கொள்ளப்படவும் அதன் பின்னணியாக பத்தினியாச்சி குடியே பத்தினாச்சி குடியாக மருவி வரவும் காரணமுள்ளதை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்ளவே செய்வர்.
நளவர் (நம்பிகள்)
நளவர் தமிழக வரலாற்றில் ஒரு தொழில் பிரிவுச் சமூகத்தினராவர். மட்டக்களப்பின் நீண்டகால சமூகத் தளத்தினுள் முக்கிய இடம்பெறுகின்ற இவர்கள் மட்டக்களப்பு, ஏறாவுர் , வந்தாறுமூலை, முறக்கொட்டான்சேனை, நாவற்குடா, மாங்காடு போன்ற இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் குறித்த தேடலின்போது பல்வேறு புதிய தகவல்கள் அவதானிக்கப்படுகின்றன. மட்டக்களப்பு மகா நரசிங்க வைரவர் ஆலயத்தின் பழைய ஆவணங்களிலும் முன்னைய சில காணிப் பதிவுகள் மற்றும் உரிமைப் பத்திரங்களிலும் இவர்களது பெயர்களின் பின்னால் நம்பி எனக் குறிப்பிடப்பட்டிருப்பது நம் கவனத்தை ஈர்ப்பதாகும். இச்சமூகப் பெரியவர்களின் வாய்மொழித் தகவல்களின் அடிப்படையில் இவர்கள் கி.பி. 4ம் நுாற்றாண்டில் உலகநாச்சி வரவுடனும் பின்னர் சோழராட்சியிலும் மாகோன் ஆட்சியிலும் வந்ததாகச் சொல்லப்படும் போது அதற்கும் முன்னதாக ஆடக சவுந்தரியோடு தொடர்புபட்ட பாடல் ஒன்றினைக் கூறி அவளது படையணியில் தாங்கள் இடம்பெற்றதாகவும் குறிப்பிடுகின்றனர். படையணி பற்றிய கருத்தினுக்குப் போதிய வலுவினை எம்மால் எட்டமுடியவில்லை. எனினும் இவர்கள் தொடர்பில் நம்பிகள் பற்றிய தேடல் முக்கியத்துவம் பெறுகின்றது. நம்பிகள் சோழர் காலத்திலும் மாகோன் காலத்திலும் இங்கு வந்தவர்களாக கருதப்படுகின்றனர். ஆலய நடைமுறைகளில் தீவெட்டி ஏந்தும் கடமை இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் யாழ்ப்பாணத் தொடர்பு மற்றும் தொழில் வருமான இறக்கம், தொழில் நிலைச்சூழல் என்பனவும் நம்பி - நளவர் சமூகக் கலப்புக்கு வழிகோலியது.
மட்டக்களப்பின் ஏனைய சமூகங்களைப் போன்றதான ஒரு சமூகக் கூட்டுத்தன்மையே இவர்களிடமும் அவதானிக்கமுடிகின்றது. பொதுவானதும் ஏற்புடையதானதுமான சில காரணங்களை இவர்கள்
வெல்லவுர்க் கோபால் - 68

Page 97
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
கூறுவதன் மூலம் பெருமளவு நம்பிகள் சார்ந்த சமூகத்தினராகவே தங்களை அடையாளப்படுத்த இவர்கள் முற்படுகின்றனர். வரலாற்று ரீதியாக நம்பிகள் மதிப்புமிக்க ஒரு புராதன சமூகத்தினராவர். மட்டக்களப்பின் பூர்வீக சரித்திர ஏடுகளில் காணப்படுகின்ற
“நழுவிய நம்பிமாரை நழவராய் வரிசைபண்ணி 6Ip6îl6VOIT LIDjI66)I(böjöid 6DIC 560ØT6ILD6õrólu uLİDL6OTITGJ”
என்ற பாடல் அடிகளின் அர்த்தப்பாடு ஆய்வாளர் தம் கவனத்தை ஈர்ப்பதாகும். இவர்களது குலதெய்வமாக நரசிங்கவைரவர் விளங்குவதோடு குலவிருதாக கோதண்டமும் குறிப்பிடப்படுகின்றது.
கடையர்
மட்டக்களப்பின் சில பகுதிகளில் வாழுகின்ற பாரம்பரியம்மிக்க ஒரு மரபுவழிச் சமூகமே கடையாராகும். தமிழக வரலாறுகளில் இவர்கள் கரையோரச் சமூகமான பரவரில் ஒரு பிரிவினர் என அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஆரம்பகாலத்தே முத்துக்குளிப்பதை தொழிலாகக் கொண்டிருந்த இவர்கள் பின்னர் கட்டிட வேலைகளில் சுண்ணாம்பு (நீறு) முக்கியத்துவம் பெற்றபோது கிளிஞ்சல் (சுண்ணச்சிப்பி) சேகரிக்கவும் அவற்றைக்ாட்டு நீறாக்கவும் முற்பட்டதாக சமூக ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. இதுவே பின்னர் அவர்களது சமூகத் தொழிலாக மாறியது. இவர்கள் சோழராட்சியிலும் பின்னர் மாகோன் ஆட்சியிலும் அழைத்துவரப்பட்டவர்கள் எனக்
கூறப்படுகின்றது. இவர்களது குலவிருதாக dish SOL குறிப்பிடப்படுகின்றது.
நாவிதர் (மருத்துவர்)
மட்டக்களப்புப் பிரதேசத்தில் முக்கியப்படுத்தப்பட வேண்டிய ஒரு சமூகத்தினராக நாவிதர் உள்ளனர். இவர்களின் சமூகப் பெயர் சுட்டிய 3LF 556 L6V) L 160of 6ODL uII குடியிருப்புகளாக இன்று அடையாளப்படுத்தப்படுகின்றன. தொடக்ககாலத்தே இவர்களது குடியேற்றம் மணி முனையை (தாழங்குடா) மையப்படுத்தியதாக அமைந்தது. இது உலக நாச்சியின் காலமான கி.பி. 4ம் நூற்றாண்டின்
வெல்லவுர்க் கோபால் - 169 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
பிற்பகுதி அல்லது 5ம் நூற்றாண்டின் முற்பகுதியாக இருக்கலாம்.
தமிழக வரலாறுகளிலும் தேர்ஸ்டனின் ஆய்வுக் குறிப்புகளிலும் இவர்களது பண்டைய சிறப்புக் குறித்து அறியமுடியும். இவர்கள் சவரத் தொழிலான அழகுக் கலையை தொழில் முறையில் மேற்கொண்டன ராயினும் மருத்துவத் தொழிலே இவர்களின் சிறப்பியல்பை வெளிக்கொணர்ந்தது. ஆண்கள் பரியாரி எனவும் பெண்கள் மருத்துவிச்சி 6T60T6)(3LD 6LIITg56)IITéE 360).pd55ILILL60Tir. LI605r60)LUI தமிழகத்தில் கொங்குவேளாளரின் திருமணத்தில் பெண்ணுக்கு மாங்கல்யம் எடுத்துக் கொடுக்கும் சிறப்புரிமை இவர்களுக்கே இருந்தது.
மட்டக்களப்பிலும் இவர்களது சமூகப்பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றதாகவே உள்ளது. இவர்களது மருத்துவ மாந்திரிக வித்தாண்மை சித்தாண்டி, எருவில் போன்ற புகழ்பெற்ற கிராமங்களுடாக வெளிவருகின்றன. இவர்கள் இங்கு மருத்துவ குடியினர் என்றே அழைக்கப்படுகின்றனர். இவர்களது சமூகப்பங்களிப்புச் சிறப்பினை தான்தோன்றிச்சரம் வெளிப்படுத்தும். இவர்களது சமூகப் பிரிவுகளை 6ODLDLIIťIL IObjöğGILD LD60ÖTQUp6OD60T, LD5óUPI2ğjößa, JF6QI6Tëb356ODL, LIIT6IOQUp6OD60T, சம்மாந்துறை, அக்கரைப்பற்று போன்ற இடங்களை ஆரம்பகால சமூகத்தளப் பரம்பலாகக் கொண்டுள்ள இவர்களுக்கு திருப்படை sy,6ouIIF 356mm 60 LD600řebnflgy LĎ Jf3 g5T60ř pufgyILĎ g5lg56fpT வழங்கப்பட்டமை ஒரு சிறப்பியல்பே.
வண்ணார் (புலவனார்குடி)
பண்டைய தொழில்பிரிவு சமூகங்கள் தோற்றம் பெற்ற காலம்
முதலே இம்மக்களின் தோற்றுவாயும் தென்படுகின்றது. இப்பிரதேசத்திலும் நீண்டகாலப் பாரம்பரியம்மிக்க சமூகத்தினராகவே இவர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். தாளங்குடா இவர்களுக்கும் தொடக்ககால குடியிருப்பாக சொல்லப்படுவதால் இது கி.பி. 4ம் நூற்றாண்டின் பிற்பகுதியான மண்முனைக் குடியேற்றத்தை ஒட்டியதாக அமையலாம். இம்மக்களின் குடிப்பிரிவுகள் குறித்த கல்வெட்டுப் பாடல்கள் அவர்கள் பின்னர் குடியேறிய ஊர்களை மையப்படுத்தியதாகவே அமையும். தமிழகத்தில் இவர்களிடையே காணப்படும் இருபதுக்கும் மேற்பட்ட சமூகப் படிநிலைக்கூறுகளும்
வெல்லவுர்க் கோபால் - 170 -

Page 98
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
இடங்களைக் குறித்தே உள்ளன. பண்டைய தமிழகத்தில் அவர்கள் ஈரங்கொல்லிகள் என்ற சங்கத் தமிழால் அழைக்கப்பட்டனர். ஆய்வாளர் தேர்ஸ்டனும் இவ்வாறே குறிப்பிடுவார். மட்டக்களப்பின் பழைய ஆவணங்களில் காணப்படும் இப் பதம் போர்த்துக்கீசர் ஒல்லாந்தர் குறிப்புகளிலும் தென்படுகின்றன. சில இடங்களில் இவர்கள் புலவனார் குடியினரெனவும் பெரியதம்பிரான் குடியினரெனவும் குறிப்பிடப்படுகின்றனர்.
இம்மக்கள் பெரியதம்பிரானை வழிபாடு செய்வதற்கு வரலாறு இடம்விட்டிருக்கின்றது. பெரியதம்பிரானுக்கு இச்சமூகத்தைச் சேர்ந்த நீலசோதயன் தலைமைத் தளபதியாக இருந்தான் என்பது ஆய்விலும் முன்னெடுக்கப்படுவதாகின்றது. ஈழத்தின் பாண்டிய நாடுநோக்கிய இரண்டு படையெடுப்புகள் குறித்த தகவல்களுடன் இது சம்பந்தமுறுகின்றது. நீலசோதையன் என்பவன் 9ம் நூற்றாண்டின் பிற்பகுதி குறிப்பிடும் அனுராதபுரியின் தலைமைத் தளபதிகுட்டனாகவோ அன்றேல் பொலநறுவை ஆட்சிக்காலத்தின் 12ம் நூற்றாண்டின் பிற்பகுதியின் தலைமைத் தளபதி தண்டையனாகவோ இருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. இன்று இப்பிரதேசத்தே ஆயிரக்கணக்கான மக்கள் அருளாசி வேண்டி குழுமுகின்ற அருள்மிகு புன்னைச்சோலை அம்மன் ஆலயச் செயல்பாடுகளும் இவர்களின் பரிபாலத்தின் கீழேயே உள்ளன. இச்சமூகத் தலைவர்கள் கட்டாடியார் எனவும் தண்டைக்காரன் எனவும் அழைக்கப்பட்டே வந்துள்ளனர். இவர்களது சமூகப் பங்களிப்புகள் தான்தோன்றிச்சரத்தின் ஊடாக வெளிப்படும் தன்மையில் சித்தாண்டி, அக்கரைப்பற்று ஆலயங்களின் நிகழ்வுகள் இவர்களுக்கு திருவிழா வழங்கி சிறப்பித்துள்ளன. மட்டக்களப்பு சமூகத்தளத்துள் இவர்களது பிணைப்பானது மிகவும் இறுக்கம் கொண்டது என்பது மறுக்கமுடியாத ஒன்றாகும்.
பறையர் (வள்ளுவர் குலம்)
இச்சமூகத்தினர் மட்டக்களப்புப் பிரதேசத்தே நீண்டகால வரலாற்றைக் கொண்டவர்கள். தமிழகத்தில் இம்மக்கள் தொல் பழங்குடியினராகவும் புராதன தமிழர்களாகவும் அடையாளப்படுத்தப் படுகின்றனர். பல்லவர் ஆட்சியின் ஆரம்பத்திலும் அதற்கு முற்பட்டும் இவர்கள் உயர் பதவிகளில் இருந்துள்ளனர். பல்வர்களுக்கு
வெல்லவுர்க் கோபால் - 171 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
புரோகிதர்களாகவும் இவர்கள் செயல்பட்டனர். இவர்களில் ஒரு பிரிவினரான வள்ளுவப் பறையர் புலால் உண்ணாதவர்களாக புணுTல் அணிந்து கோவில் கடமைகளில் ஈடுபட்டனர். பிராமணரின் வருகைக்கு முன்னரே பிராமணரின் அக்ரகாரம் போன்ற பிரிவான பகுதி வாழ்வு இவர்களிடமே இருந்தது. இவர்கள் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட தேர்ஸ்டன் இவர்களுக்குள்ளேயே புரோகிதர், வேளாளர், நெசவாளர், LDCIbġbġ56)IfT, 6)I60ör6OOTIT fT, LIL iD6ODLIULIĪT, 2) gILÐġbċEBITU fT, L H6OppuIII.2.LIG3L ILTIT 6T6OT பல்வேறு தொழில் பிரிவினர் இருந்தமையைக் குறிப்பிடுகின்றார். முல்லை நில மக்களான இவர்கள் மத்திய தரைக்கடல் நாடுகளிலிருந்து வந்த திராவிடர்களுடனோ அல்லது பின்வந்த ஆரியர்களுடனோ கலப்புறாது வாழ்ந்தமையே இதற்கான காரணம் என சமூகவியலாளர்கள் கூறுவர். புராதனதமிழர், திராவிடத்தமிழர், ஆரியத்தமிழர் என்ற முப்பிரிவில் இவர்கள் புராதன தமிழர்களாக இனங்காணப்படுகின்றனர். தென்னாட்டுக் கோவில்களில் தேர் இழுக்கும் உரிமையை முன்னர் பறையர் சமூகமே கொண்டிருந்தது. திருவாரூர் ஆலயத்தில் இவர்களுக்கான சிறப்பு இன்றும் பேணப்படுகின்றது.
மட்டக்களப்பில் இவர்களது ஆரம்பகாலம் மண்முனைக் குடியேற்ற வரலாற்றுக் காலத்தைக் கொண்டிருப்பினும் சோழராட்சிக் காலத்தே இவர்கள் மேலும் இங்கு வந்திருக்க முடியும் எனக்கருதக் கூடியதாகவுள்ளது. தமிழகத்தில் காணப்படும் பத்துக்கு மேற்பட்ட சாதிப் படிநிலையில் ஏழு பிரிவுகள் மட்டக்களப்பில் தென்படுவதால் இக்கருத்து வலுப்பெறுகின்றது. இவர்கள் இங்கு சிறைக்குடிகள் என்ற வரையறைக்குள் உள்ளாக்கப்பட்டாலும் சமூக, ஆலயக் கடமைகளில் இவர்களுக்கான பங்களிப்பு முக்கியத்துவம் நிறைந்ததாகவே கொள்ளப்பட வேண்டியதாகின்றது. இச்சமூகத் தலைவர்கள் மூப்பன்ார் என அழைக்கப்படுவதும் திருப்படைக் கோவிலான கோவில்போரதீவு சித்திரவேலாயுதர் ஆலயத்தில் இம் மக்களுக்கு திருவிழா வழங்கப்பட்டுள்ளமையும் ஒரு சமூகச் சிறப்பாகவே கொள்ளவேண்டும். கோளாவில் , களுதாவளை, வெல் லாவெளி, புன்னைக்குளம், ஆரையம்பதி, கல்முனை போன்ற இடங்களில் பரவலாக வாழும் இம்மக்கள் சமூகத் தளைக்குள் இருந்து விடுபட்டு படிப்படியாக கல்வி பொருளாதார நிலைகளில் முன்னேறி வருவது பாராட்டப்படத் தக்கதாகின்றது. இதேபோன்ற மாற்றம் தமிழகத்திலும் இன்று தென்படுவதைக் குறிப்பிடவேண்டும்.
வெல்லவுர்க் கோபால் - 172 -

Page 99
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
மட்டக்களப்புச் சமூக அமைப்பிலிருந்து மாறுபடும் பண்டைய மரபுவழிச் சமூகங்கள்
மட்டக்களப்பின் சமூகநிலை அதன்புறவழித் தாக்கங்களினூடே காலத்துக்குக் காலம் சிற்சில மாற்றங்களை உள்வாங்க நேர்ந்தாலும் பொதுவாக அவை சமதளத்தே எழுப்பப்பட்டனவாகும். அதன் உறுதிமிக்க அத்திவாரம் மரபுவழி எனும் பாரம்பரிய சிறப்புத்தன்மையை, தளம் பாமல் கொண்டிருக்கும் இறுக்கத்தை இன்னும் காணவே செய்கின்றோம். எனினும் ஆட்சி அதிகார மாற்றங்கள், போர் நடவடிக்கைகள், பிரதேச இணைப்புகள், இடைப்பட்ட குடியேற்றங்கள் என்பவை அவை சார்ந்த பிரதேசத்தே கொண்ட ஊடுருவல் தன்மையால் புறநடையான சில மாற்றங்களை அவற்றின்பால் தோற்றுவிக்கவும் செய்துள்ளன. அவற்றை முக்கியப்படுத்தும் தன்மையில் பின்வரும் பிரதேசங்களை அடையாளப்படுத்த முடியும். 1. மட்டக்களப்பின் வடமேற்குப் பிரிவான மன்னம்பிட்டிப் பிரதேசம் 2. LDI L&E6TILisor 6.ILLife)IIT60T 6IITéE60 Us Ifu (353 Lib
மன்னம்பிட்டிய் பிரதேசம்
குறிஞ்சிக் குன்றுகள் குலவ மாவலியின் சீதளத்தில் மருதமும் முல்லையும் வனப்புக் கொள்ளும் வளமான பழந்தமிழர் பிரதேசம் மன்னம் பிட்டி இதன் தோற்றுவாய் என்பது பொலநறுவையில் (ஜனநாதமங்கலம்) சோழராட்சி நிலைநிறுத்தப்பட்ட கி.பி. 985ஐ
வெல்லவுர்க் கோபால் - 173 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
மையப்படுத்திய காலமாக கொள்ள தெளிவான வரலாற்றுச் சான்றுகள் உளிவான, சோழர்களால் தங்களது ஆட்சி மற்றும் நிருவாகக் கடமைகளுக்காக அழைத்துவரப்பட்டவர்களில் பொலநறுவையிலிருந்து விரிவுபட்டவர்கள் மன்னம்பிட்டியிலும் சமூகக் கடமைகளின் நிமித்தம் அழைத்துவரப்பட்டவர்கள் சமனன் பிட்டியிலும் குடியமர்த்தியதாக தகவல்கள் கறுகின்றன. எனினும் மட்டக்களப்பின் பூர்வீக வரலாற்று ஆவணங்களில் இப்பிரதேசம் முன்கூட்டிய காலக்கணிப்பையே கொண்டிருக்கிறது. பெறப்படும் பண்டைய தகவல்களில் இதனை அண்டிய முத்துக்கல் குறித்து விரிவாகப் பேசப்படுகின்றது. கி.பி. 4ம் நூற்றாண்டில் மட்டக்களப்பு மன்னன் அமரசேனனால் வீரமுத்து எனும் வன்னிச்சியும் அவள் குடும்பத்தினரும் குடியமர்த்தப்பட்ட இடமாக அவள் பெயரில் முத்துக்கல் வெளிப்படுத்தப்படுகின்றது. பிற்பட்ட காலத்தே முத்துக்கல் வன்னிமைப் பிரிவாகவும் உடையார் பிரிவாகவும் மிளிர்வதைப் பார்க்கின்றோம். சோழர் ஆட்சியில் ஆதிக்க நிலை பேணிய படையாட்சியர் (வேளைக்காரர்) மற்றும் அடப்பர் சமூக மக்களும் இங்கு பரவலாக வாழ்ந்தனர். படையாட்சியரில் ஒரு பிரிவினராக மன்னன்பிட்டிப் பகுதியில் கருதப்படும் அடப்பர்குல மக்கள் சோழர் தம் பிற்பட்ட வரலாற்றுக் குறிப்புகளில் தமிழகத்தின் தனிச் சமூகத்தினராகவே அடையாளப்படுத்தப்படுகின்றனர். சோழரின் படைப்பிரிவுகளிலும் இடம்பெற்ற இவர்கள் இங்கு சமூகக் கலப்புற்றமையையே இது தெளிவுபடுத்துகின்றது.
பிற்பட்ட காலத்தே இப்பிரதேசம் தம்பான்கடவை கிழக்கு தம்பான் கடவை மேற்கு என இரு பிரிவுகளைக் கொண்டதாக விளங்கியுள்ளது. இது மகாவலி கங்கையை மையப்படுத்தியத்ாக அமைகின்றது. போர்த்துக்கேயரின் பின், தொடர்ந்து வந்த ஆட்சியாளரின் குறிப்புகளிலும் தம்பான்கடவைப் பெயராலேயே இது அழைக்கப்பட்டுள்ளது. தம்பான்கடவை என்பது தோணிக்கடவை எனச் சொல்லப்படுகின்றபோதும் சோழராட்சியில் தம்பான் எனபவனது பெயரில் காவல் அரண் இங்கு இருந்ததாகவும் கூறப்படுகின்றது. மறுபுறத்தே மீனேரியில் (மின்னேரி) காவலரண் இருந்ததாக சோழராட்சிக் குறிப்பில் காணமுடியும்.
வெல்லவூர்க் கோபால் - 174 -

Page 100
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
மன்னம்பிட்டிப் பகுதியில் தென்படுகின்ற தம்பான் கடவை சொறிவில், கருப்பளை, சமணன் பிட்டி, முத்துக்கல், கண்டாக்காடு, திரிகோணமடு, கல்லூர், பிள்ளையாரடி போன்ற ஊர்ப்பெயர்களின் தன்மைகொண்டு இது ஒரு பழந்தபIழ்ப் பிரதேசம் என்பது உறுதியாகின்றது. இதனிடையே கிறிஸ்துவுக்கு முற்பட்ட பண்டைய மட்டக்களப்பில் நாகர் வாழ்ந்த மகாவலி கங்கையை அண்டிய Li e35ġ56 uIIIT 6of g e9e, u 6DIT 6Trif ċE56mr T6ò 6à IFI e35 9H6ODL u IT 6T LI LI(bġjö ġib LI படுகின்றது. இது நாகர்ப்பொக்கனை எனச் சொல்லப்படுவதால் நாமள் பொக்குண என இன்று அழைக்கப்படுகின்ற இடமாக இதனை கருதக்கூடியதாகவே உள்ளது.
பிற்பட்ட காலத்தே சோழராட்சி நலிவுற்றமைக்கு அவர்களது சமய நெறிகளும் ஒரு காரணமாய் அமைந்தன. தமிழகத்தில் வைஷ்ணவ வழிபாட்டினை முன்னெடுப்பதில் பிராமணர் காட்டிய ஆர்வம் ஆட்சி நிலை ஊடாக ஈழத்திலும் வலுப்பெற முனைந்தமை சிவவழிபாட்டினை முதன்மைப்படுத்திய மட்டக்களப்புப் பிரதேசத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வருடந்தோறும் தஞ்சை இராஜராஜேஸ்வரத்தோடு (பெரிய உடையார் கோவில்) விழாக்கண்ட பொலநறுவை சிவாலயம் பிற்பட்டு அதன் சிறப்பினை இழந்தாலும் விஜயபாகுவின் ஆட்சி தொடர்ந்த காலத்தே வாழ்ந்த இப்பிரதேச மக்கள் மீண்டும் அதன் சிறப்பை நிலைநாட்டவே செய்தனர். மாகோன் ஆட்சிக்காலத்தே பெரும் சிறப்புற்ற இவ்வாலயம் மீண்டும் பொலநறுவை ஆட்சியின் பெளத்த முன்னெடுப்பால் தளர்வுற்றாலும் அண்மைக்காலம் வரை மன்னம்பிட்டி பிரதேச மக்களின் செயற்பாடுகள் இவ்வாலயத்திற்குக் கிடைக்கவே செய்துள்ளன. மட்டக்களப்புப் பகுதிகளிலிருந்தும் பெருமளவு மக்கள் பொலநறுவை சிவாலயத்திற்கும் சுமார் 350 ஆண்டுகள் பழமைபெற்ற மன்னம்பிட்டி சிறிசித்திரவேலாயுதர் ஆலயத்திற்கும் அடிக்கடி சென்று வழிபாடியற்றி வந்துள்ளமைக்கு போதிய சான்றுகள் தென்படவே செய்கின்றன. பொதுவாக இப் பிரதேச குடியேற்றங்களில் மூன்று கட்டங்களில் நிகழ்ந்தவை தமிழ் நாட்டுக் குடியேற்றங்களாகவும் ஆங்கிலேய ஆட்சியின் இறுதிக் காலத்தே மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு பொலநறுவை மாவட்டத்துடன்
வெல்லவுர்க் கோபால் - 175 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
இப்பிரதேசம் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்ப்ட்ட பாரிய குடியேற்றங்கள் சிங்களவரின் குடியேற்றங்களுமாகவே அமைந்துள்ளன. கி.பி. 4ம் நூற்றாண்டுக்குரிய முத்துக்கல் வன்னிச்சி குடியேற்றம் கி.பி. 10ம் நூற்றாண்டுக்குரிய சோழநாட்டுக் குடியேற்றம் கி.பி. 13ம் நூற்றாண்டுக்குரிய தமிழகத்தின் கலிங்கமாகோன் குடியேற்றங்களை பண்டைய குடியேற்றங்களாகக் கொள்ளலாம். பிற்பட்ட குடியேற்றவாசிகளின் பெரும்பான்மைத் தன்மையானது மரபுவழித் தாயகமாய் கருதப்பட்ட தமிழரின் இப்பிரதேசத்தில் அவர்களது அதிகாரநிலை, சொத்துடமை என்பவை பறிக்கப்படவும் தொடர்ந்து அச்சுறுத்தல்களால் ஒரு குறுகிய காலத்தே மட்டக்களப்பில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு இவர்களை இடம்பெயரவும் செய்தன.
பொதுவாக 1960 வரை இப்பகுதியின் அரசுப் பதவிக்ள் தமிழர் வசமே இருந்துள்ளன. ஆங்கிலேயரின் பிற்பட்ட காலத்தே வாழ்ந்த முத்துக்கல் குலசேகரம்பிள்ளை உடையார் முத்துக்கல் காத்தமுத்து 960) luTT (pögö56ö 660õr60)LuIIT 260)Luff (3LIIT6õrgp6)ITö6T oš6ö அடங்குவர். வண்டையா உடையார் தாய்வழித் தமிழராவர். விதானை, வட்டவிதானை பதவிகளையும் இவர்களே வகித்துள்ளனர். 1965 காலப்பகுதியில் திரு.க.கதிர்காமத்தம்பி என்பவர் மன்னம்பிட்டி கிராமசபைத் தலைவராக கடமையாற்றியுள்ளார்.
மட்டக்களப்புப் பிரதேசத்துக்குளித்தான நீண்டகால போடிப் பரம்பரை முறையானது மன்னம்பிட்டியிலும் நிலைபெற்றிருந்தமை தெரிகின்றது. எனினும் இவர்கள் பெயராலும் தனித்தனி கூறுகளாலும் அடையாளப்படுத்தப்பட்ட தன்மை வெளிப்படவில்லை. மேலும் &6)Isröb6f 60L(3u ep;55 s 60 LuIITs LIUlibL160J fig660T 2-60LLIITs LIULibLI60J போன்ற பதவி வழிப்பிரிவுகளும் முதலிக்குடி, விதானைக் குடி, கமக்காரன்குடி, வாலிகுடி போன்ற குடிப்பிரிவுகளும் தென்படுவ்து தெரிகின்றது. மட்டக்களப்பின் கலைப் பண்பாட்டுக் கோலத்தில் efpolü LfLLÍÐ 6)I&śląšęg5 Lib 6h35TLb LIGLpól 6ofl60b6mruIIITL oL (b 35d5 Llï LI60b6mT, மன்னம்பிட்டி, சொருவில் கிராமங்களில் இடம்பெற்று வந்தமையும்
வெல்லயூைர்க் கோபால் - 176 -

Page 101
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
மன்னம்பிட்டி மக்களால் வதனமார் வழிபாடு செய்யப்பட்டமையும் மட்டக்களப்பின் மரபுவழி நாட்டுக்கூத்து ஆடப்பட்டமையும் கவனத்தை ஈர்ப்பதாகும். மட்டக்களப்பின் நான்கு திருப்படைக் கோவில்கள் எவ்வாறு 'சிறிசித்திர வேலாயுதர் e6'ou I Lib '' எனக் குறிப்பிடப்படுகின்றதோ அதே பெயரையே மன்னம்பிட்டி ஆலயமும் கொண்டுள்ளது. மட்டக்களப்புக்குரித்தான கண்ணகி வழிபாடு மன்னம்பிட்டி, முத்துக்கல், சொருவில், கருப்பளை ஆகிய கிராமங்களில் நீண்ட காலமாக இடம்பெற்றே வந்துள்ளது.
LD60r 60T liblfill pais Suit Digs g560ft (36.1606mras BIT U 9ILII L I60TT st பரம்பரை குறித்த சிறப்புத்தன்மை ஒன்று கள ஆய்வில் விசேட கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது. இங்கு பெறப்பட்ட தகவல்களும் வரலாற்று சான்றுகளும் மிகவும் பெறுமதி வாய்ந்தவையாகவே கொள்ளப்பட வேண்டும். குல சூரியன் என்ற தளபதி சோழராட்சிக்குப் பிறகும் கண்டிமன்னனின் தளபதியாக நியமிக்கப்பட்டதாகவும் அக்காலத்தே அவன் எதிரிகளின் படையெடுப்புகளை முறியடித்து நீண்டகாலம் அரசை நிறுவத் துணைபுரிந்தான் எனவும் இதனால் மன்னன் பிற்காலத்தே குலசூரியனின் சேவையை கெளரவித்து அவனுக்கு கொடி, குடை, ஆலவட்டம் என விருது வழங்கி மாத்தளைப் பகுதியில் உள்ள அவணை என்ற இடத்தை (ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம்) குலசூரியனுக்கும் அவனது சந்ததியினருக்கும் செப்புப்பட்டயம் எழுதிக் கையளித்ததாகவும் பின்னர் குலசூரியனின் சந்ததியினர் மாத்தளை அவணையில் குடியேறியதாகவும் அதில் ஒரு பிரிவினர் மன்னம்பிட்டிக்குத் திரும்பிவர அதுமுதல் கொண்டு மன்னம்பிட்டிக்கும் அவணைக்கும் திருமணத் தொடர்பு ஏற்பட்டதாகவும் காலப்போக்கில் அங்கு வாழ்ந்த பரம்பரையினர் "வர்ணகுல சூரியவம்சய” என அழைக்கப்பட்டதாகவும் அண்மைக்காலம் வரை இவ் வம்சத்தினரின் தொடர்பு இருந்து 6QIİ5ğ6İ6IT6öDLDULqLİb ö9FL" ç2ödbö5ITL"LLLÜ LIL"Lğ5I. 6hö9FLÜ LqLÜ LIL", LULIğ5 6Öoğ5 ஆங்கிலேயர் எடுத்துச் சென்றபோது அதற்கான ஆவணப் பிரதிகளை மாத்தளைக் கச்சேரியில் கையளித்து அவை பேணப்பட்டு வந்ததாகவும் இப்போதும் அதற்கான தகவல்கள் அங்கு பெறக்கூடியதாக உள்ளமையும் தெரியவந்தது. செப்புப் பட்டயம் இலண்டன்
வெல்லவூர்க் கோபால் - 177.

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் - i அருங்காட்சியகத்தில் இருப்பதுவும் உறுதிசெய்யப்பட்டுவது, இதனிடையே சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட நில உச்சவரம்புச் சட்டத்தின்கீழ் மன்னம்பிட்டி அடப்பனார் மகள் காளியம்மை என்பவர் பெயரிலிருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் காணியை அரசு சுவீகரித்து பங்கீடு செய்த தகவல்களும் பெறப்படுகின்றன. இது பட்டயத்தில் உள்ள காணியின் ஒரு பகுதி எனவும் காளியம்மையின் சந்ததியினர் பிற்பட்டு மன்னம் பிட்டியில் வசித்துள்ளமையும் தெரிகின்றது.
இது குறித்த நமது தேடலில் இன்னும் பல்வேறு பக்கச்சான்றுகள் துணைசெய்வதை குறிப்பிடுவது பொருத்தமானதாகும். சோழரின் பிற்கால ஆட்சி என்பது அவர்கள் ஆதிக்கம் செலுத்திய எல்லா நாடுகளிலும் தளம்பல் தன்மையின் மொத்தவடிவமாகவே 656óTLII Lig. ஈழத்தில் முதலில் உரோகணத்தை இழந்துவிட்ட அவர்களுக்குப் பின்னர் பொலநறுவையில் தொடர்ந்து தாக்குப்பிடிக்கத்தக்க படைபலமும் இருக்கவில்லை. மக்களுக்கும் நிறைவான வாழ்க்கை கிட்டவில்லை. இதனால் அரசுக்கு எதிரான உள்ளுர் குழப்ப நிலையும் தோற்றம் பெற்றது. இதைச் சாதகமாக்கியே முதலில் விஜயபாகு ஆட்சியைப் பிடித்தான். சோழர் படைகளுக்கும் (வேளைக்காரர்) தோல்வியை அனுசரித்துச் செல்வதைத் தவிர வேறுவழி தென்படவில்லை. இதனால் வேளைக்காரப்படை விஜயபாகுவின் ஆதரவுப்படையாக செயல்பட்டது. இதன்பின்னர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக விஜயபாகுவின் ஆட்சி நீடித்ததாக சொல்லப்படுகின்றது. இவனது ஆட்சிக்கு பெரும் துணை புரிந்தவனாக குருகுல சூரியத்தரையன் எனும் வன்னியனை சோழநாட்டு திருமுக்கூடல் கல்வெட்டு சிறப்பித்துக் கூறுகின்றது. பனாக்கடுவைச் செப்பேடும் விஜயபாகு சோழரது வன்னியப் படைகளை தன்னுடன் இணைத்துக் கொண்டமையை வெளிப்படுத்துகின்றது. சூளவம்சத்தின் ஐம்பதாவது அத்தியாயமும் இதனை உறுதிசெய்வதைப் பார்க்கின்றோம். பேராசிரியர் எஸ்.பரணவிதானையும் தனது ஆய்வுக் குறிப்பில் சோழமன்னர்களைப் போல் பொலநறுவை விஜயபாகு மன்னனும் வன்னியர்களது சேவையைப் பாராட்டி நிலக்கொடை அளித்து இங்கேயே g5Ifö6o6)Ig5g56OLD LIppö (The Polanaruwa Inscription of Vijayabahu I EI XVIII P. 337) 36)'ılî(bö96örpITİr.
வெல்லவுர்க் கோபால் - 178 -

Page 102
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
இதன் அடிப்படையில் மன்னம்பிட்டிப் பகுதி கள ஆய்வில் பெறப்படும் தகவல்கள் பின்வருமாறு தெளிவுபடுத்தப்படுகின்றது. கண்டி அரசன் என்பவன் உரோகணத்தையும் உள்ளிட்டு ஆட்சி செய்த 1ம் விஜயபாகு என்பதுவும் சோழநாட்டு திருமுக்கூடல் கல்வெட்டில் குறிப்பிடப்படும் குருகுல சூரியத்தரையன் எனும் வேளைக்காரப் படைத் தலைவனே குலசூரியன் என்பதுவும் இவனது சேவையைப் பாராட்டியே விஜயபாகு மாத்தளை அவணையில் நிலக்கொடை அளித்தான் என்பதுவுமே அது.
இவ்வாறு மட்டக்களப்பு வரலாற்றுத் தளத்துள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கும் இப்பிரதேசம் மட்டக்களப்பு மாநிலத்திலிருந்து பிரிந்து சென்றது முதலாக தனது தனித்துவத்தையும் மண்வாசனையையும் படிப்படியாக இழக்கவே செய்தது. ஒரு குறிப்பிட்ட காலத்தினுள்ளேயே இதன் பிரதிபலிப்பு வெளிப்பட்டமை தமிழினத்தின் சாபத்தீடே! எவ்வாறாயினும் மன்னம்பிட்டி என்பது மட்டக்களப்பு தமிழகத்தின் நுழைவாயில் என்ற அதன் பண்டைய பெருமையை வரலாற்றில் நிலைநிறுத்திக்கொண்டேயிருக்கும்.
வாகரைப் பிரதேசம்
மட்டக்களப்பு தமிழகத்தின் முக்கிய பகுதியாக விளங்குகின்ற வாகரைப் பிரதேசம் நீர்வளம் நிலவளம் வனவளம் என நெய்தல் மருதம் முல்லைப் பண் போடு கூடியதான மக்களைக் கொண்டிலங்கும் வளம் நிறைந்த வாழ்விடமாகும். இதன் பண்டைய கிராமங்களாகக் கொள்ளப்படும் பணிச்சங்கேணி, கதிரைவெளி, வெருகல் என்பவை சுமார் 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மட்டக்களப்பின் வரலாற்றோடு இணைக்கத்தக்கவை. LDL. LÈ JE66MT LI Lf6ö நிலைகொண்டிருந்த ஆதிச் சமூகங்களில் ஒன்றான திமிலருக்கும் அப்போது கலிங்கத்திலிருந்து இங்கு வந்த குக மரபினருக்கும் ஏற்பட்ட மேலாதிக்கப் போட்டி திமிலரை வெருகலுக்கப்பால் இட்டுச்செல்ல வைத்தது. எனினும் இம்மக்கள் வெருகல் கங்கையின் இருகரையிலும் பரவி மீன்பிடி, மந்தை வளர்ப்பு, பயிர்ச்செய்கை ஆகிய தொழில்களில்
வெல்லவுர்க் கோபால் - 179

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
F(bu_36)I 6ãFuigs80rf. &6)IÍTe536TTGb e L36 &Fe 560flögelpa5LDITE வாழ்ந்த இன்னுமோர் ஆதிக்கக் குடியினரான வேடரும் இங்கு விரிவுபடலாயினர். இவ்விரு சமூகங்களுடன் முற்குகரும் இப்பகுதியின் ஆதிக்குடிகள் என்பது வரலாற்றில் நிலை நிறுத்தப்படுவதாகும்.
கி.பி. 4ம் நூற்றாண்டை மையப்படுத்தியதாக முத்துக்கல்லில் வீரமுத்து வன்னிச்சியை முதன்மைப்படுத்தி ஒரு குடியேற்றம் நிகழ்கின்றது. இதன்பிற்பட்டு முத்துக்கல் வன்னியப் பரம்பரையைச் சேர்ந்த ஒரு பெண் பணிச்சங்கேணியில் குடியேறிய தகவல் பரவலாகப் பெறப்படுகின்றது. இது குறித்த காலம் சரியாக அறியப்படவில்லை யென்றாலும் இப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்ட பலர் பனிச் சங்கேணி வன்னிச்சி குறித்து தங்கள் ஆய்வுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். எனினும் இவளின் பின்னர் இச்சமூக வெளிப்பாடோ அல்லது வேறு குடியேற்றங்களோ ஒல்லாந்தர் ஆட்சிக் காலம்வரை இடம்பெற்றமைக்கான வலுவான சான்றுகள் கிட்டவில்லை. இதனடிப்படையில் பார்க்கின்றபோது இப் பிரதேசத் தே இன்று நிலைபதிகளாகி விட்ட ஏனைய சமூகங்கள் மிகப் பிற்பட்ட காலத்தவையாகவே அடையாளப்படுத்தப்படுகின்றன. தொடக்க காலத்தே இங்கு வாழ்ந்தவர்களாக கருதப்படும் முற்குகரும் காலப்போக்கில் மட்டக்களப் பின் உள்பகுதி நோக்கி (தெற்கு) நகர்ந்திருப்பர் என்றே கருதவேண்டியுள்ளது. இடைப்பட்ட நீண்டகாலத்தே இங்கு வேடுவர் சமூகமும் திமிலர் சமூகமும் விரிவாக்கம் பெற்றே வந்திருப்பர். இதனுTடே அவர்கள் சார்ந்த தொழில்களான (36)IL 60LuIITL60, LDB6055616TITIL, (3,56060IILIulfr, LÉ6örlsrp, 6fold FITUILib 3 LIIT6örp6OD6DIUqb 6îrf6 LILLG3Lufî bööögid.
பண்டைய கிராமங்களான வெருகல் (விழாங்குடா) பனிச்சங்கேணி, கதிரவெளியைத் தொடர்ந்து கட்டுமுறிவு நம் கவனத்தை ஈர்ப்பதாகவுள்ளது. இங்கே காணப்படும் அழிபாடுகளுக்கான தடயங்களும் தட்டையான செங்கற்களும் பொலநறுவைச் சோழராட்சிக்காலத்துக்குரியதான தெளிவினைத் தருகின்றன. அக்காலத்தே இப்பகுதியில் மக்கள் பரவலாக வாழ்ந்து விவசாயத்தை சிறப்பாக மேற்கொண்டிருப்பர் என்பதை இதன் மூலம் உறுதி 6ƏFuiIULIQUpIọuqib. JÐIT6OČIGLITöběé6Ńo SÐLİDLDjb3b6f6ODLESUII 6J bLILLL. 6BITUl6o
வெல்லவுர்க் கோபால் - 180 -

Page 103
மட்டக்களப்ப வரலாறு - ஒரு அறிமுகம் -
மாற்றங்கள் மற்றும் சமூக உள்வாங்கல்கள் மட்டக்களப்பின் ஏனைய சமூகங்களுக்குள் நிகழ்ந்ததான ஒரு மாற்றத்தை இப்பகுதியிலும் ஏற்படுத்தியிருப்பதை அவதானிக்கமுடியும். வெள்வேடர் அல்லது வேடவேளாளர் எனும் வேளாண்தொழிலோடு ஒட்டிய ஒரு வளர்ச்சியுற்ற சமூக அமைப்பு சமூக ஆய்வில் நம் கவனத்தை ஈர்க்கின்றது.
இன்று சுமார் 510 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பில் வெருகல் தெற்கு, கதிரவெளி, கட்டுமுறிவு, கண்டலடி, வாகரை, பனிச்சங்கேணி, மாங்கேணி, கிரிமிச்சை, மதுரங்கேணிக்குளம், காயங்கேணி, புணானை கிழக்கு என விரிவுபட்ட கிராமங்களில் பல்வேறு தன்மையாலும் முதன்மையும் முக்கியத்துவமும் பெற்று இப் பிரதேசத்தை மையப்படுத்தும் வாகரை கி.பி. 1800க்குப் பிற்பட்ட காலத்தை அதன் தோற்றுவாயாக கொண்டிருப்பினும் கள ஆய்வில் பிரதேச சிறப்பியல்புக்கு உரித்தாவது தெரிகின்றது.
வடபால் வல்வெட்டித் துறையிலிருந்துவந்த கிறிஸ்தவரான அந்தோனிப்பிள்ளைக்கும் முத்துக்கல் படையாட்சி வன்னிமை வழிவந்த நாச்சியம்மைக்கும் மணவினையால் ஏற்பட்ட வாரிசுகளின் விரிவாக்கம் சுமார் 200 ஆண்டுகளில் ஒரு புதிய சமூக வெளிக்காட்டலை மட்டக்களப்பு சமூக வரலாற்றுத் தளத்துள் பதிவு செய்திருக்கின்றது. 6DILLDTITILLöf ötöČILIG36VOITILI2äb3b6OOTULIITT ÖFegpēbjöğjöÖLD LIDL" Löēt56TĚILî6ör LI60ör 60)LuI LDU Lflsor TIT60r LI6OLuIITL GfluICBè Slf GSITsÖsplÖ 6)LIsÖsp இச்சமூகம் பின்னர் வேறு சில சமூகங்களையும் உள்வாங்கிக் கொண்ட தன்மையும் வெளிப்படவே செய்கின்றது. கப்பங்கட்டி உடையார், பட்டங்கட்டி, விதானை என்ற சமூகச் சிறப்புப் பதவிகளையும் இப்பிரதேசத்தில் இவர்கள் வகித்தவர்களாகின்றனர். இப்பகுதியில் கிறிஸ்தவத்தைப் பரப்ப பெரிதும் முன்னின்ற பேதுருப்பிள்ளை உடையார் பெருமதிப்புப் பெற்றவராக பெரிதும் இலாகித்துப் பேசப்படுகின்றார்.
வாகரைப் பிரதேசம் தனது சமூகக் கட்டமைப்பில் JẾ60ÖTLöIT6NO DITēb 560IDUTUIIITIT, fóLÓl6OIT, (86ILG36DI6TIT6TÍT (66QI6ňr (36DILÍr) வேடர் என்ற ஒன்றுபட்ட முக்கிய சமூகத் தளத்தைப் பேணிவரும் தன்மையானது அப் பிரதேச சிறப்பரியல் பின் வெளிப்பாடாகவே öd 55IILI(bIb.
வெல்லவுர்க் கோபால் - 181 -

_ SLAND or Ceylo A : Mae namesmperydw ܐ: ፷ጂr : t neaward estateaua opacamore . -- رسومو على مستسخصصحه ضيصعزمهد مهد له سه , Dolní p sao 2
i- -axon
ka
Scale o fish. Hتنش-مه ܗܪ.. . ....ܙܬఏ:33డ
- gets Man un V معتمد المتحدة.. تجسدسه سع ジ يعد ذه". ". - - - • ക്ടേ! \, ...سمب‘ ‘ we w کھلاڑی
-* TSV- ?ف-مبرہمo
༄ཊིགས་ همر & N 2
ArషN
ళ్ళీ** N يومه w シ مه سه ، “
سمه مها، ... ؛
Cah− سيج in
necessee معجبكمضم ANaM BAMMERS VM
TM-8 m " ha' at: A « TA' 4 u 4 Iwo u
täAamMagW 4aa
at AAA/
A*M Aase Mwa 4 MAAaminy
fra Jas Avex perpen
=riം രdi
படம் : கோல்புறூக் ஆணைக்குழுவின் அறிக்கையுடன் இணைக்கப்பட்ட இலங்கைப் படம் (கி.பி. 1832) இந்தப்படத்தில் கிழக்கு மாகாணத்தின் தெற்கெல்லையாகக் கும்புக்கன் ஆறும் மேற்கு எல்லையாக மகாவலி கங்கையும் குறிப்பிடப்பட்டு வேடர்கள் வதியும் விந்தனைக் காடு கலிழக்கு மாகாண நலப் பகுதக்கு உரியதாகக் காட்டப்பட்டுள்ளது. அடையாளப்படுத்தபட்டுள்ள பகுதி மட்டக்களப்புப் பிரதேசம்.

Page 104
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
பண்டைய மதவழிச் சமூகங்கள்
தமிழ் மொழியையே தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் மதத்தினை மரபுவழியாக்கி வாழுகின்ற இரண்டு சமூகங்களை இப்பிரதேசம் கொண்டுள்ளது.
01. (Up6so66 bytep35lb (66so6OITIfuIsr)
02. பறங்கியர் சமூகம்
முஸ்லிம்கள் (இஸ்லாமியர்)
மட்டக்களப்புப் பிரதேசத்தில் இஸ்லாம் மதத்தினை மரபு வழியாகக் கொண்டு வாழுகின்ற முக்கியத்துவம் பெற்ற சமூகமாக முஸ்லிம்கள் விளங்குகின்றனர். கி.பி. 13ம் நூற்றாண்டில் கலிங்க மாகோனின் சமூக வரையறைக்குள் முஸ்லிம்கள் இனம் ċEIT 600T LI LILIT 60) LDuLIT 6ò 6 Trò ġb60T (36o 9H Ar5uLI LI LILL L LI 'L LIT 60ofu Irf தொடர்பான தேடல்கள் அவசியமாகின்றது. வியாபார நோக்கில் வந்த LILLT60öfluIf LIsósólu]If SI6)Ilf &6TSI GLITrf & &606Q&6sr LIsögólu]Líb மட்டக்களப்பில் சொல்லப்படும் தகவல்களைப் போன்றே முற்குகர் பெருமளவில் வாழ்ந்த புத்தளப்பிரதேசத்திலும் மற்றும் சிங்களப் பிரதேசங்களிலும் பரவலாகப் பேசப்படுகின்றன. தமிழ் நாட்டில் குறிப்பாக திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, நாகை மாவட்டங்களிலும் கேரளத்தின் கரையோரப் பகுதிகளிலும் இது போன்ற தகவல்கள் பெருமளவு கிடைக்கின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரசீகர்களும் அராபியர்களும் வணிகம் மற்றும் அரசியல் ரீதியான தொடர்புகளை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் முதலே மிக நெருக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்பது அறியப்பட்டதே. எனினும் அவர்களது தமிழகத்தின் சமூகநிலை பற்றி வரலாற்று ரீதியாக எதனையும் குறிப்பிடவில்லை.
நீண்டகாலமாக மட்டக்களப்பில் தமிழருடன் இரண்டறக் கலந்து கிடக்கும் முஸ்லிம் மக்களின் வரலாறு பற்றி பலர் புதுப் புது அக்கறையின்பால் வெவ்வேறுபட்ட தகவல்களை வரலாறாகப் பதிவு செய்ய முனைகின்றனர். இது தொடர்பாக தென்னிந்திய ஈழ
வெல்லவுர்க் கோபால் - 182

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
வரலாற்றாசிரியர்களின் கருத்துக்கள் apLDIT 585 கவனிக்கத்தக்கவையாகின்றன. கிறிஸ்துவுடன் தொடர்ந்த காலத்தே இந்திய உபகண்ட வர்த்தகத்தில் பாரசீகர்களும் அராபியர்களும் இடைநிலை வர்த்தகர்களாக செயல்பட்டனர். கி.பி. 3ம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் கிரேக்க ரோமானிய வர்த்தகர்களும் நுழைந்து கொண்டனர். இவர்கள் இந்தியாவுக்குள் வருவதற்கு இலகுவான தரைப்பாதை அராபிய பாரசீக நாடுகளுக்கூடாக இருந்ததால் அராபியர்களும், பாரசீகர்களும் தங்கள் நாட்டுப் பாதைகளைக் கட்டுப்படுத்தினர். இதனால் அரேபியக் கடல் மார்க்கப் பாதை ஒன்றினை கிரேக்கரும் ரோமானியரும் உருவாக்கவேண்டியதாயிற்று. இதன் பின் இரு சாராருக்கும் இடையில் வர்த்தகத் துறையில் பெரும் போட்டி நிலவலாயிற்று. கி.பி. 4ம் நூற்றாண்டில் கிரேக்க ரோமானியர்களின் எதிரியாக கருதப்பட்ட சஸ்ஸானிய மரபினர் பாரசீகத்தில் மேலாதிக்கம் பெற்றதும் கிரேக்க ரோமானிய வர்த்தக சந்தைகள் பெரும் வீழ்ச்சி கண்டன. கி.பி. 5ம் நூற்றாண்டுக்குப் பின்னர் இந்தியக் கண்ட வர்த்தகத் துறையை பாரசீகர்கள் தங்கள் ஆதிக்கத்தினுள் வைத்திருந்தனர். இவர்கள் ‘நெஸ் ரோரிய கிறிஸ்தவத்தைச் சார்ந்தவர்கள். இவர்களையே தென்னிந்திய நாடுகள் ‘பட்டாணியர்' என்ற பெயரில் அழைக்கலாயினர். தமிழகத்தின் பண்டைய குறிப்புகள் இதனை முழுமையாக சான்றுபடுத்துபவையாகவே உள்ளன. கழகத்தமிழ் அகராதியும் உருது மொழி பேசும் பாரசீகரே பட்டாணியர் என விரித்துக் கூறுகின்றது.
கி.பி. 6ம் நூற்றாண்டில் கொஸ்மஸ் என்பவரால் எழுதப்பட்ட பயணக்குறிப்புகள் இலங்கையில் பாரசீகரின் வர்த்தகக் குடியிருப்புகள் இருந்தமையை உறுதி செய்கின்றன. இக்குடியிருப்புகள் கி.பி. 4ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக அனுராதபுரப் பகுதியில் இருந்தமைக்கு அவை சான்றளிக்கின்றன. எனவே அங்கிருந்த பாரசீக வர்த்தகர்கள் மட்டக்களப்பு உட்பட இலங்கை முழுவதிலும் அக்காலத்தே வர்த்தக மையங்களை நிறுவி செயல்பட்டனர் என்பதனை மறுக்கமுடியாது. கி.பி. 4ம் நூற்றாண்டினைக் கொண்ட பாரசீகரின் குடியிருப்பு ஒன்று அனுராதபுரத்தில் 3d B5560)LD வரலாற்றுத் துறையில்
வெல்லவுர்க் கோபால் - 183 -

Page 105
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு கண்டெடுக்கப்பட்டதான சிலுவைச் சின்னம் தாங்கிய கற்சிற்பம் பண்டைய பாரசீக நெஸ்ரோரிய கிறிஸ்தவர்களது வாணிபம் இலங்கையில் இடம்பெற்றமையை ஐயத்துக்கு இடமின்றி வெளிப்படுத்துவதாக அமைகின்றது. யாழ்ப்பாண அரசிருக்கையான கந்தரோடையில் பெறப்பட்ட சிலுவைச் சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயமும் இதனையே வலியுறுத்துவதாக அமைகின்றது.
கி.பி. 6ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் அரேபியரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இஸ்லாம் மதம் கி.பி. 7ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மத்திய ஆசியாவில் எழுச்சி பெற்றபோது பாரசீகர்கள் நெஸ்ரோரிய கிறிஸ்தவத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு உருது மொழியோடு நபிகள் பெருமானது துTய குர் - ஆனையும் முழுமையாக ஏற்றுக் கொண்டனர். இதன்பின் பாரசீகரும் அராபியரும் அபிசீனியரும் (மூவினம்) இணைந்த இஸ்லாமிய வர்த்தக மையங்கள் இலங்கையில் இடம்பெறலாயின.
அக்கால சேரநாட்டு (கேரளா) வாணிபக் குறிப்புகளின்படி அவர்களது வர்த்தகக் கப்பல்கள் கொல்லம் துறைமுகத்துக்குச் சென்று பின்னர் இரு மார்க்கமாகப் பிரிந்து ஒன்று மன்னார்குடா வழியாகவும் மற்றது இலங்கையின் தென்வழியாக காலித்துறை மற்றும் கிழக்கு வழி சென்று பின்னர் கங்கைச் சமவெளி முகத்துவாரங்களில் தரித் திருக்கின்றன. இவர்கள் இதனுTடே நாட்டின் உள்ளுர்த் துறைகளிலும் தங்கள் வர்த்தகத்தை மேற்கொண்டனர். மட்டக்களப்பில் பன்குடாவெளித்துறை, தீர்வைத்துறை (ஆரையம்பதி - காத்தான்குடி) அம்பிளாந்துறை, மண் ரூர்துறை, கிட்டங்கித்துறை, சம்மாந்துறை என்பவை இதில் முக்கியத்துவம் பெற்ற துறைகளாகும். வரலாற்றாசிரியர் திரு.செ.கிருஸ்ணராசாவும் இஸ்லாமியரின் உள்ளுர் வர்த்தகத் துறையாக அம்பிளாந்துறை, சம்மாந்துறை என்பவை விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
பன்னெடுங்காலமாக தென்னிந்திய வரலாற்றோடு ஈழத்து
வெல்லவுர்க் கோபால் - 184 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
வரலாறு பின்னிப் பிணைந்து கிடப்பதால் அங்கே முஸ்லிம்கள் தடம்பதித்த காலமும் நமக்கு அவசியமாகின்றது. கி.பி. 1311ல் டில்லி அலாவுதீன் கில்சியின் தளபதியான மாலிக்கபூர் தலைமையில் நிகழ்ந்த தமிழ் நாட்டின் மீதான படையெடுப்பு வெற்றிபெற்றும் தொடர்ந்து நிலைபெறவில்லை. அதன்பின் கி.பி. 1318ல் டில்லி சுல்தான் முபாரக் காலத்தில் தளபதி குஸ்ருக்கான் தலைமையில் நடந்த படையெடுப்பானது பாண்டிநாடு வரை முன்னேறினாலும் ஆட்சியைக் கைப்பற்றி தக்க வைக்க அவனால் முடியவில்லை. கி.பி. 1324ல் முகம்மது பின் துக்ளக் என அழைக்கப்பட்ட உலுTக் கான் டில்லியிலிருந்து தெற்கு நோக்கிப் படையெடுத்தான். தேவகிரியை வெற்றி கொண்டு தெலிங்கானாவில் புகுந்து வாராங்கல்லைத் தாக்கிய பின் தமிழகத்துக்குள் நுழைந்தான். பாண்டிய நாட்டைக் கைப்பற்றி பராக்கிரம பாண்டியனைக் கைது செய்தான். உலூக்கான் முகம்மது பின் துக்ளக் என்ற பெயரில் டில்லி சுல்தானாகி தனது மதுரைப் பிரதி நிதியாக சலாவுதீன் அஸன்சாவை நியமித்தான். கி.பி. 1333ல் அஸன்சா டில்லியிலிருந்து பிரிந்து மதுரையில் தனது சுய ஆட்சியை நிறுவினான். கி.பி. 1386 வரை 53 ஆண்டுகள் மதுரை முஸ்லிம்கள் வசமிருந்தது. இக்காலத்தில் சமயச்சார்பு ஆட்சிமுறை பாண்டி நாட்டில் பெருமளவு இந்துக்களை இஸ்லாமை தழுவவைத்தது. இதனைத் தொடர்ந்து 6suIITLITTLD LDsög)ILD SLlb6)LIUIfr6) &ITU600IIÉG6)TIT6Ö SLDLD556sr FFyp:b56ðr வடமேற்குப் பிரதேசத்துள் வரலாயினர் என தமிழக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இக்காலத்தே புத்தளப் டிரதேசத்தில் முற்குகளிடையே ஏற்பட்ட மத மாற்றங்களும் நம் கவனத்துக்கு வருகின்றன. புத்தளம் முற்குக வன்னியன் குஞ்சித்தம்பி சிங்கள வன்னியன் ஒருவனுடன் ஏற்பட்ட தகராறை அடுத்து முஸ்லிம்களின் உதவி பெற்று தனது புத்தளத்து வன்னிமை உரிமையினை நிலைநாட்டிய பின் தனது உறவினர்களுடன் இஸ்லாத்தைத் தழுவி குஞ்சித்தம்பி சேகுலெவ்வை வன்னியன் என அழைக்கப்பட்டதாக புத் தளத்துத் தகவல்கள் கூறுகின்றன. போர்த்துக்கீசர் புத்தளம் (சிலாபம்) பிரதேசத்தைக் கைப்பற்றிய காலத்தே சிலாபம் முனிஸ்வரம் கோவிலுக்குரித்தான 64 தமிழ்
வெல்லவுர்க் கோபால் - 18S

Page 106
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
கிராமங்கள் இருந்ததாக தங்கள் தோம்பில் பெயர் விபரங்களை எழுதியுள்ளனர். இவர்கள் கிறிஸ்தவத்தை கட்டாயப்படுத்தி பரப்பு முற்பட்டபோது அங்குள்ள தமிழர்களால் நெருக்கமாகக் கருதப்பட்ட இஸ்லாமியத் தமிழர்களின் அரவணைப்பு காரணமாக மீண்டும் பலர் இஸ்லாத்தைத் தழுவினர். இதன் காரணத்தாலும் தங்கள் வர்த்தகத்துக்கு முஸ்லிம்களால் ஏற்பட்ட பெரும் இடையூறு JÐIITJT6OOTLIDITJH56O Lb 6DIDyI3b5LLLITUILDT5 (p6o6óLb560d6T 666f3uusbgplb வேலையில் போர்த்துக்கீசர் தீவிரம் காட்டினர். இதனால் அல்லலுற்ற முஸ்லிம்கள் குருநாகலுTடாக மத்திய கண்டியை நோக்கிப் LIuI600TLDIT3560Tir. A.
போர்த்துக்கீசரை எதிர்த்துக் கொண்டிருந்த கண்டி மன்னன் செனரதன் இவர்களது கோரிக்கைகளை அனுதாபத்துடன் ஏற்று சிலரை மத்திய பகுதிகளில் குடியமர்த்தினான். ஏனையவர்களை தனது நட்புக்குரிய முற்குக வன்னியர்களின் துணைகொண்டு மட்டக்களப்பில் குடியேறச் செய்தான். இதில் பெரும் எண்ணிக்கையான முஸ்லிம்கள் கி.பி. 1626ல் குடியேறியதாக தகவல்கள் உள்ளன.
இதனிடையே ஏறாவூரில் குடிபதிகளான பட்டாணியர் எனப்பட்டவர்களது பண்டைய மரபினரின் “மட்டக்களப்பு முற்குக மணவினை வாரிசுகள்’ தொடர்ந்தும் பல ஆண்டுகள் விரிவாக்கம் பெற்றே வந்திருப்பர் என்பதனை வரலாற்றில் குறிப்பிட்டே ஆகவேண்டும். கி.பி. 8ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட அராபிய - பாரசீக - அபிசீனிய பிணைப்பினை இச்சமூகம் பெற்றதா என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் இதற்கான வாய்ப்புக்கள் அன்று இருந்ததாகவே கொள்ளவேண்டும்.
இவர்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை குடிவழி மரபினை இறுக்கமாகப் பற்றியிருந்தமை தெரிகின்றது. அம்பாரை மட்டக்களப்பு பிரதேச முஸ்லிம்களிடையே காலிங்காகுடி, உலகிப்போடி குடி, படையன்குடி, பணிக்கன்குடி, கச்சிலான்குடி எனப்படும் முற்குக குடிப்பெயர்களும் வடக்கனாகுடி, மாந்தறாகுடி, பொன்னாச்சிகுடி,
வெல்லவூர்க் கோபால் - 186 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் --
வரிசைநாச்சிகுடி, பூமாலைகட்டிக்குடி, முகாந்திரம்நாச்சிகுடி போன்ற வேறு குடிகளும் தென்படுவதைக் காணுகின்றோம். இவர்களுக்கான குல விருதாக தொப்பி அடையாளப்படுத்தப்படுகின்றது. இதனிடையே இப்பிரதேச முற்குகர்கள் தங்கள் மத அனுஷ்டானங்களில் பட்டாணி மடை’ என ஒரு மடை வைப் பதுவும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றிச்சரத்தைப் போன்று காத்தான்குடியின் பண்டைய ஜிம்மாப் பள்ளியான மீரா பள்ளியில் 12 நாட்கள் புனித நிகழ்வுகள் இடம்பெறுவதும் தொடக்க நிகழ்வில் தான்தோன்றிச்சர நிருவாகிகள் கலந்து கொள்வதும் தான்தோன்றிச்சர திருவிழா முதல் வைபவத்தில் மீராபள்ளி நிருவாகிகள் பன்னிருவரும் தான்தோன்றிச்சரம் சென்று உப்பு வழங்கி கெளரவம் பெறுவதும் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நடைமுறையாக தொடர்ந்து வந்துள்ளது. இதே போன்ற நடைமுறைகளே அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கரவாகு, ஏறாவூர்ப் பகுதிகளிலும் பரவலாக தென்பட்டன. இத்தொடர்புகள் அறுந்த தன்மையே மட்டக்களப்பின் பிணைப்புற்ற இரு சமூகத் தளத்துள் கீறல்களை உண்டுபண்ண ஏதுவ்ாக அமைந்தது.
மட்டக்களப்பு முஸ்லிம்கள் பற்றி இவ்வத்தியாயத்தை நிறைவு 6ìẽFưIu]CLp6ốI 35ITặ535IT6ổTo95Iọ $5LổLpịốkobff 6TLib.6TLib.6TLib.LDọibg)ITII (ĐIfLD அவர்களது ஆய்வுக் கட்டுரையிலிருந்து (மட்டக்களப்பு சாகித்திய விழா மலர் - 1993) சில பகுதிகளைக் குறிப்பிடுவது பொருத்தமானதாக SI60)LDuLib.
கொக்கட்டிச்சோலை கோயில் தேர்த் திருவிழாவில் தேர்வடத்தைப் பிடித்து தொடக்கிவைக்க முஸ்லிம் ஒருவருக்கு இடம் கொடுப்பதும் கோயில்களில் மடை வைக்கும் போது LILLLIT60ofuLIĪT LID6ODL 6T6ỔIsp SPQB LD60DL 60D6DIėjö3öČILI(b6IgGILİb முற்குகர்கள் முஸ்லிம்களை எவ்வாறு மதித்தார்கள் என்பதற்குச் சான்றாக அமைகின்றன.
வியாபார வர்த்தக சமயக் கலாசாரத் தொடர்பால் இந்தியாவின் கரையோரப் பட்டணங்களான காயல்பட்டணம், அதிராமபட்டணம்,
வெல்லவுர்க் கோபால் - 187 -

Page 107
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
கீழ்க்கரை, ஏர்வாடி, கொச்சி முதலிய இடங்களிலிருந்தும் முஸ்லிம்கள் இங்கு வந்து குடியேறியுள்ளனர்.
கி.பி. 1626ல் இலங்கையின் மேற்குக்கரைப் பகுதியில் வியாபாரம் செய்து வந்த முஸ்லிம்களை போர்த்துக்கேயரின் வியாபாரத்திற்கு இடையூறு செய்வதாகக் கூறி முஸ்லிம்கள் மிகவும் இம்சிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர். இவ்வாறான முஸ்லிம்கள் கண்டிய அரசன் செனரதனிடம் சரண் புகுந்தனர். அவன் அவர்களை அன்புடன் 6L IIIgs I(3Libg 3600rpuigyLib LDL' Löb356TsILssylib BIT6OTufu Ib (3L Isrö6ft வரை குடியமர்த்தினான் என அறியக்கிடக்கின்றது.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றிச்சரத்தில் 12 நாட்களுக்கு குடிமுறைத் தேர்த்திருவிழா நடைபெறுவதைப் போன்று காத்தான்குடியின் முதல் ஜிம்மாபள்ளிவாசலான மீராபள்ளியிலும் 12 நாட்களுக்கு அதே மரபை ஒட்டி தாய் வழித்தொடர்பால் வரும் 12 குடி மெளலிது ஓதிக் காணிக்கை நேர்சை வழங்கும் மரபும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
அரேபிய முற்குகத் தொடர்பால் முஸ்லிம்களிடமும் தமிழ்ப் பெண்களைப் போன்ற ஆடை ஆபரணம் அணியும் வழக்கத்துடன் திருமண சம்பிரதாயங்கள் பலவும் பின்பற்றப்பட்டு இன்று அருகி
வருகின்றன.
இருதயத்தின் ஈரிதழ் போல் இந்து முஸ்லிம் யாம் ஒரு வயிற்றுப் பாலகர் போலுள்ளோம் - அரசியலிற் (3LIJIT605, 635T60ir(3LITsr liffsgB6OLD (36 prisis 55UTITULIITT 6ƏFuïIGIITIT 596
என்ற புலவர் மணியின் பாடலையும் தனது கட்டுரையில் ஜனாப்கரீம் இணைந்துள்ளார்.
வெல்லவுர்க் கோபால் - 188

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
பயங்கியர் சமூகம்
போர்த்துக்கேயர் மட்டக்களப்பை 1622ல் கைப்பற்றியதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் பின்னரே பறங்கியர் 'மூகம் இங்கு தோற்றம் பெறலானது. இவர்களில் போர்த்துக்கல்லில் இருந்து வந்தவர்கள் போர்த்துக்கீசர் என்றும் ஒல்லாந்தில் இருந்து வந்தவர்கள் ஒல்லாந்தர் என்றும் பிரிவுறுத்தப்பட்டனர். பறங்கியர் என்ற பதம் இந்தியாவில் (தமிழ்நாட்டில்) இருந்து வந்ததாகும். கத்தோலிக்க மதம் சாராத கிறிஸ்தவர்களான ஒல்லாந்தப் பறங்கியர் ஆரம்பகாலத்தே இங்கு பெருமளவில் வாழ்ந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியில் இருவேறு சமூகக் கூறுகளை இவர்கள் கொண்டிருந்தனர். ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியதும் போர்த்துக்கீசரை அடிமைப்படுத்தி நடத்தினர். ஆங்கிலேயர் ஒல்லாந்தரிடமிருந்து மட்டக்களப்பு ஆட்சியைப் பிடித்துக் கொண்டதும் இவர்களை ஒல்லாந்த அடிமைகள் என்றே அழைத்தனர். 1827ல் ஆங்கிலேயரால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் ஒல்லாந்தர் 9IIg6OLD56ñr (8LITÍg5gid555T) 78 (8LudbLib gp6ò6OT5g5ir 215 (3LId5lib வாழ்ந்தமை குறிப்பிடப்படுகின்றது. போர்த்துக்கேயர் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாயிருந்தமையால் ஆங்கிலேயரும் ஒல்லாந்தரைப் போன்று இவர்கள் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாகவே செயல்பட்டனர். காலப்போக்கில் பெருமளவு ஒல்லாந்தர் இங்கிருந்து வெளியேறியதும் போர்த்துக்கேய சமூகத்தினர் எண்ணிக்கையில் கூடியவர்களாகவும் தனித்துவம் மிக்கவர்களாகவும் மாறினர். மட்டக்களப்பில் பரவலாகவும் கல்முனை, காரைதீவு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, சின்ன முகத்துவாரம் பகுதிகளிலும் வாழும் இவர்கள் தங்களுக்குரிய மதமான ரோமன் கத்தோலிக்க மதத்தையே இன்றும் இறுக்கமாகப் பற்றியுள்ளனர். இவர்களது ஆட்சி மிகக் குறுகிய காலமாக இருந்தாலும் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சில பழக்க வழக்கங்களும் அவர்களது பல சொற்பிரயோகங்களும் நமக்குள்ளும் நமது மொழிகளுக்குள்ளும் கலந்துவிட்டிருக்கின்றன. பெரும்பாலும் இம்மக்கள் தங்களுக்குள் தங்கள் மொழியையே பேசி வந்தாலும் இப்போதைய தலைமுறையினர் பலர் பக்கச் சூழலின் நிமித்தம் அதில்
வெல்லவூர்க் கோபால் - 189 ܚ

Page 108
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
பெரிதளவு அக்கறை கொண்டவர்களாகத் தெரியவில்லை. இம்மக்கள் தங்களது பிரதான தொழிலாக தச்சுத் தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர். எனினும் பலர் அரசுத் தொழில்களிலும் வாகனங்கள் திருத்துதலிலும் (மெக்கானிக்தொழில்) அவற்றைக் கொள்வனவு செய்வதிலும் விற்பனை செய்வதிலும் இரும்புவேலை (கொல்லவேலை) துவக்கு திருத்துதல் போன்றவற்றிலும் ஈடுபட்டிருக்கின்றனர். ஆடம்பரம் மிக்க நாகரீக வாழ்க்கையும் சமய நிகழ்வுகளையும் குடும்ப நிகழ்வுகளையும் சிறப்பாகக் கொண்டாடும் தன்மையும் இம்மக்களிடம் இறுக்கமாகவே உள்ளது. இவர்கள் தங்களது திருமண உறவை பெரும்பாலும் தங்களுக்குள்ளே வைத்துக் கொண்டாலும் சிலர் தற்போது சிங்கள மக்களுடனும் தமிழ் மக்களுடனும் இணைந்து கொண்டுள்ளனர். மதக்கடமைகளை இறுக்கமாகப் பேணும் இம்மக்கள் ஞாயிறு தினத்தை இதற்கென முக்கியப்படுத்தியுள்ளனர். இத்தினத்தில் திருமணம் போன்ற நிகழ்வுகளை இவர்கள் மேற்கொள்வதில்லை. இவர்களுக்கான முக்கியத்துவம் புளியந்தீவு மாதா கோவில் நிகழ்வில் அவதானிக்கப்படுகின்றது. இறுதியான எட்டாம் பிரசங்கம் இம்மக்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இச்சமூகத் தனித்துவத்தைப் பேணுவதற்கும் முன்னெடுப்பதற்கும் சமூகப் பிரச்சனைகளை அணுகுவதற்கும் என ஆர்வலர்கள் பெரியவர்கள் புத்தி Sé6ñ356O6mTö5 635T60öTL ofep:35, 596OLDfi6LIT6örgo (Batticaloa Burgurs Union) இவர்களிடையே செயற்படுவதையும் காணுகின்றோம். இம்மக்கள் பிற மட்டக்களப்பு சமூகங்களுடன் அன்னியோன்னியமாகவே நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
1827ல் வெளியிடப்பட்ட சாதிக்கணக்கெடுப்பு ஆங்கில ஆட்சியில் சேர் எட்வேட் வார்ன்ஸ் என்பவர் இலங்கையின் மகாதேசாதிபதியாகவிருந்த காலத்தில் 1824ல் மேற்கொள்ளப்பட்ட சாதிக் கணக்கெடுப்பு 1827ல் திருத்தத்துடன் வெளியிடப்பட்டதில் மட்டக்களப் பில் பின் வருமாறு எண்ணிக்கை அமைகின்றது. நாடுகாடுப்பற்று (வேகம் - விந்தனை) பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன.
வெல்லவூர்க் கோபால் - 190

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
(). ()2. ()3.
()4. ()5. O6.
O7. O8. O9. 10. 11. 12. 13. 14, 15, 16. 17. 8. 19. 20. 21, 22. 23. 24. 25. 26, 27. 28. 29. 3O. 31.
ஐரோப்பியர்
slig6Ouir (White)
ஒல்லாந்தர் ஒல்லாந்த அடிமைகள் (போர்த்துக்கீசர்) 63 L'Ip.
(36)I6IIT6mIfr
LD60)6OuIIT6f
651 Ip.
Lug (355
தனக்காரர் முற்குகள் (நாடுகாடு பற்று உட்பட)
866), LIITIT
மூர்ஸ் (முஸ்லிம்)
öLiDLDIT6TT
நாவிதர் வண்ணார் (ஈரங்கொல்லி)
J6 (663TIb)
நளவர்
LÉ6örgl Tab35
60ᎧᏑᏐ5ᏧᏐ,ᏩᏧᏏIᎱ6ITTᎢ
&E60LLIT
FTuIbēTTr
LI6Oopu IÏT &fl160órLITsr (LI60603e grabg.g56,o 6foIFTuIIb) LJITLD60OTir
(36)ILIT பண்டாரப்பிள்ளை (உள்நாட்டு வீரர்கள்) (335|T66OITIT வன்னியர் (நாடுகாடு பற்று) ஆண்டிகள்
சிற்பிகள்
05 290 215 76 21 6 4485 56 80 141 508 9907 1553 8288 513 252 470 166 21 O 355 145 82 69 152 479 87 169 1026 356 259 32 26
வெல்லவூர்க் கோபால் - 191 -

Page 109
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம்
32. 656i 33. தட்சர் 34. 56T6
உரோமன் கத்தோலிக்கர் LJL6ööTöö60 6J60603urt 36so6OITLD
இந்து
பெளத்தர்
மொத்தம்
- 12
13
vn 2026
மொத்தம் 32690
w 1993 2208 ܆ ܀ w , 8288 18175
2026
32690
இதில் சிங்கள மக்கள் தனியாக உள்ளனர். அவர்களது சனத்தொகை வெவ்வேறு சாதிகளின் அடிப்படையில் 2026 ஆகும்.
வெல்லவூர்க் கோபால்
- 192 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
சிங்களவர்கள்
இப்பிரதேசத்தே வாழுகின்ற சிங்கள மக்களை இருவேறு பிரிவாக அடையாளப்படுத்தமுடியும். 1. மட்டக்களப்பின் மரபுவழிச் சமூகம் 2. சுதந்திரத்திற்குப் பிற்பட்ட குடியேற்றச் சமூகம்
மரபுவழிச் சமூகம் -
இவர்களது வரலாறு ஆரம்பகாலம் முதலே குகமரபினரோடு இணைவுபட்டுச் செல்வதை அவதானிக்க முடியும். வட கலிங்கமான சிங்கபுரம் சார்ந்துவந்து மட்டக்களப்பு பூர்வீக சரித்திர ஏடுகளில் சிங்கர்’ என அடையாளப்படுத்தப்படுகின்ற மக்கள் பற்றிய கவனம் நம் ஆய்வில் முக்கியத்துவம் பெறுவதாயுள்ளது. ஏற்கனவே குகமரபின் ஒரு பிரிவினராகவும் சிவ வழிபாட்டினைக் கொண்டவர்களாகவும் அறியப்பட்ட இம்மக்கள் உன்னரசுகிரி தோற்றம் பெற்றகாலத்தே அச்சிற்றரசுக்கு உட்பட்டும் பின்னர் நாடுகாடுப்பற்று, நாதனைப்பற்று வன்னிமைப் பிரிவுகளிலும் அதன்பின்னர் வேகம்பற்று விந்தனைப்பற்றும் பிரிவுகளிலும் வாழ்ந்த மக்களின் ஒரு பிரிவினராகக் கொள்ள போதிய சான்றுகள் தென்படுகின்றன.
வெல்லவூர்க் கோபால் - 193 -

Page 110
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் - t
S6UIFI60)Gus6ö (Lp&&uíILI(b35ÉILI'LL LDGEB6so (efaI) 6IIyÖLIITLI,26ö தேவநம்பியதீசனின் ஆட்கியில் பெளத்தம் புகுந்தபோது மட்டக்களப்பு பிரதேசம் அம்மாற்றத்திற்குட்பட்டதாக வரலாறில்லை. எனினும் சோழராட்சிக்கு முற்பட்டே மகாகந்தக்குளம் (திகவாபி) பேசப்படுவதால் அதனை அண்டிவாழ்ந்த மக்கள் பெளத்தத்தைத் தழுவியிருப்பர் என்பதை மறுப்பதற்கில்லை. மாகோன் ஆட்சிக் காலத்திற்கு முன்னதாகவும் பிற்பட்டும் பெளத்தமதம் இப்பிரதேசத்தில் வேர்விட ஆட்சிமுறையில் சாதகமான சூழலே இருந்துள்ளது. மகாஒயா, உதயகிரி போன்ற பண்டைய பெளத்த வழிபாட்டுத்தலங்கள் இக்காலத்தே தோற்றம் பெற்றமை தெரிகின்றது. வழிபாட்டுத் தன்மையில் இந்துவும் பெளத்தமும் பெருமளவு ஒத்த தன்மையை கொண்டிருந்தமையால் மட்டக்களப்புப் பிரதேசத்தே வாழ்ந்த சிங்கள மக்கள் இந்துக் கோவில்களிலும் வழிபாடு செய்பவர்களாயினர். அத்துடன் சுதந்திரத்திற்கு முற்பட்டு வாழ்ந்தவர்கள் தமிழில் சரளமாகப் பேசும் ஆற்றலுடையோராய் இருந்தனர். மேலும் இப்பகுதியில் வாழ்ந்த வேடர் சமூகத்தினரும் தமிழ் மக்களுடன் இணைப்பு பெற்றதைப் போன்றே சிங்கள மக்களுடனும் இணைப்புப் பெற்றனர்.
காலப்போக்கில் இம்மக்கள் கதிர்காமம், கட்டகாமம், முற்பனை (மொனராகலை) அத்திமலை, பாணமை, பொத்துவில், அக்கரைப்பற்று, தமணை, அம்பாரை, உகனை, கோம்பானை, பக்கிஎல்லை (பழையது), மகாஒயா, மன்னம்பிட்டி, முத்துக்கல், தம்பன்கடவை, திரிகோணமடு என விரிவுபடலாயினர். அக்காலத்தே தமிழர்களுடன் இவர்கள் கொண்டிருந்த உறவுமுறைகளின் தழும்பு இப்பகுதிகளில் இன்னும் மாறாமலேயுள்ளது. எதிர்மன்னசிங்க வன்னியன், உகன வன்னியன், முத்துக்கல் வண்டையா உடையார், கோம்பானை சபாரத்ன உடையார், ஜெயசுந்தர உடையார் போன்றவர்களின் வாரிசுகள் இன்னும் இதனை அடையாளப்படுத்துபவர்களாகவே உள்ளனர். இங்கு முக்கியம் பெறுகின்ற தமிழ்ச் சமூகங்களில் ‘சிங்களக்குடி' என ஒரு மரபினர் இன்றும் நிலைபெறவே செய்கின்றனர்.
மட்டக்களப்பின் புராதன சிங்கள சமூகத்தினர் பெரும்பாலும்
வெல்லவுர்க் கோபால் - 194 -.

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
குறிப்பிட்ட ஈற்றுப் பெயர்களைக் கொண்டவர்களாகவே உள்ளனர். நவீன பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டினாலும் ஈற்றுப் பெயர்களை இவர்கள் மாற்றவிரும்புவதில்லை. பண்டா, காமி,மாத்தயா, றாளை, கோன், நாயக்க, வன்னி, விதான, பதி, முதலி என ஆண்களும் மெனிக்கே, நோனா, காமினே, வதி என பெண்களும் பெரும்பாலும் ஈற்றுப் பெயர்களைக் கொண்டிருப்பது தெரிகின்றது. இதன்மூலம் தங்களை இவர்கள் உடபலாத்த (உயர் பிரிவு) சிங்களவர் என வெளிக்காட்டவே பெரிதும் அவாவுறுகின்றனர்.
மட்டக்களப்பின் பூர்வீக வரலாற்று ஆவணங்கள் இவர்களை சிங்கர்’ என குறிப்பிடுவதை ஒத்ததான சிங்களப் பாடல்களை இவர்கள் பாடிக் காட்டுகின்றனர். கள ஆய்வில் சந்தித்த வயோதிபப் பெரியவர்கள் சிலர் சிங்கள ஒலி வடிவில் தமிழை அழகாகப் பேசுவதும் மட்டக்களப்பின் மறுகா, ஒண்ணா, கிறுகி, வில்லங்கம், சும்மா, ஊடு (வீடு), வட்டை (வயல்), கடப்பு, புள்ளை, ஆணம், எழுவான், படுவான் போன்ற சொற்கள் அவர்கள் பேச்சில் தென் பட்டதும் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது. விஷ்ணு, கந்தசுவாமி, காளி போன்ற தெய்வங்களை குல தெய்வமாக வீட்டின்முன் பந்தலமைத்து வழிபடும் தன்மையும் இவர்களிடம் தென்படுவதைக் காணுகின்றோம். மண்ரூர் கந்தசுவாமி ஆலயத்தோடு தங்களுக்கிருந்த பண்டைய தொடர்பான ஈடுபாட்டினை (உகனை, கோணாகொள்ளை, கோம் பானை, வீரக்கொடை) இவர்கள் ஆர்வத்தோடு வெளிக்காட்டினர்.
சுதந்திரத்துக்குப் பிற்பட்டு பரவலாகக் குடியேறிய சிங்கள மக்களை வந்தவர்களாக கருதும் பொதுவான மனோபாவம்' இவர்களிடம் தென்படவே செய்கின்றது. இவர்களுடன் சம்பந்தம் வைத்துக் கொள்வதைத் தவிர்த்த பல சந்தர்ப்பங்களை இவர்கள் 66DI6fČIL I(bjöğól6OTřT. ȰỐTI203 LIT6óTyp 20 LITI'L LIGöğ63b6f6ö LD60OT 20 Ap6 கொள்வதிலே இவர்கள் ஆர்வம் இப்போதும் தென்படுகின்றது. இலங்கை சுதந்திரமடைகின்றபோது பிரதேச உள்ளூராட்சித் தலைவர்களாக இருந்த மகாஒயா, J.C.அப்புகாமி, தமணை K.M.களுபண்டா, பாணம S.T.Leô5&fLIDIT35605u ITT, 25 356060T B.M. (Up35g5IL 160ôT LIT (3LIIT6ôr po JFeUp&bg35 தலைவர்கள் சிங்களவர் - தமிழரது உறவுமுறை வாரிசுகள் என்பது
வெல்லவுர்க் கோபால் - 95

Page 111
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
பெறப்பட்ட தகவல்களில் உறுதிசெய்யப்படுகின்றது. பிரதேசத் தமிழ் மக்களுடன் நல்லுறவைப் பேணவேண்டுமெனும் ஆர்வம் இவர்கள்பால் தென்படுவது இவ் அர்த்தப்பாட்டின் பிரதிபலிப்பே.
ஆங்கிலேயரின் ஆட்சியின் தொடக்க காலமான 1824ல் மேற்கொள்ளப்பட்டு 1827ல் வெளியிடப்பட்ட சாதிக் கணக்கெடுப்பில் இப் பிரதேசத்தே வாழ்ந்த 32690 மொத்தச் சனத்தொகையில் இம்மக்களின் எண்ணிக்கை 2026 ஆக இருந்தது. நாடு சுதந்திரம் அடைவதற்கு சற்று முற்பட்ட கணக்கெடுப்பில் 202987 ஆன பிரதேச சனத்தொகையில் இவர்கள் 11,891 ஆக இருந்தார்கள். அக்காலத்தே வேகம் - விந்தனை மற்றும் பாணமைப் பகுதிகளில் பரவலாக வாழ்ந்த é96) Ifrei56ír Sir LDITír 6% 6 T6orë ëE60ofé985[ILIL' L60Ifr.
சுதந்திரத்திற்குப்பிற்பட்ட குடியேற்றங்கள்
கல் ஓயா அணை கட்டப் பட்டு சேனநாயக்க சமுத்திரம் உருவாகிய 1950 ஐ தொடர்ந்து மட்டக்களப்பின் தென்மேற்குப் பிரதேசம் பாரிய குடியேற்றத் திட்டத்துள் கொண்டுவரப்பட்டபோது நாட்டின் இதர பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் அரசின் வசதி வாய்ப்புகளோடு குடியேற்றப்பட்டனர். இதே நிலை மட்டக்களப்பின் வடமேற்குப் பகுதிகளிலும் (வெலிக்கந்தைப் பகுதி) ஏற்படலாயிற்று. ஏற்கனவே மாத்தளை மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட விந்தனைப் பகுதி பொலநறுவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட மன்னம்பிட்டி, வெலிக்கந்தைப் பகுதிகள் உட்பட்ட தம்பன்கடவைப் பிரதேசம் போக மீதியான மட்டக்களப்புத் தமிழகம் மட்டக்களப்பு LIDIT 6)ILL LLÐ , eHLÍb L IIT 60DJ LDT6)ILL LLLÍb 6T6OTčić, 3, l-gC3L IIT LILI L ILL L-ġSI. கடைசியாக 1981ல் மேற்கொள்ளப்பட்ட அதிகார பூர்வமான கணக்கெடுப்பில் 1947ல் 6% க்குள்ளிருந்த சிங்கள மக்கள் 34 ஆண்டுகளில் 22% மாக உயர்ந்தனர். இது சுதந்திரத்துக்குப் பிற்பட்ட குடியேற்றத்தின் பிரதிபலிப்பாகவே உள்ளது.
வெல்லவூர்க் கோபால் - 196 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
சான்றுகள்
(ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்ட நூல்களும் பிற ஆவணங்களும்)
Ol. 02. 03. 04. 05. 06. 07. O8. 09. 10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18 19. 20. 21. 22. 23. 24. 25. 26.
27. 28.
Story of Civilization - Will Durant Dravidan origion and the west - Dr.N.Lahovary Proceedings I.H.C. Bhuvaneswar - R.S.Sharma National Seminar on Epigraphy - Kerala University - 1995 Dravidan - S.K.Chatterji
Vedic Age - S.K.Chatterji Caste in Tamil culture - Bryan Baffen Beryer A History of Kerala - K.V. Krishna Iyer History of later chola - T.V.S. Pandarathar Histôry of Tamil Nadu - Dr.N. Subramanian Dravidan culture and it Diffusion - T.K.Krishnamenan Journal of Kerala Studies - Trivandrum - S.R.Panikkar Kanchipuram in Early South Indian History - T.V.Mahalingam Mukkuvar Vannimai - Dennis Bmc Gilvary Monograph of the Batticaloa District - S.O.Kanagaratnam History of Kingship in Ceylon - Hettiarachi Administration Report of Ceylon - 1776
. Administration Report of Ceylon - 1827
Administration Report of Ceylon - 1901 Administration Report of Ceylon - 1911 Administration Report of Ceylon - 1927 Administration Report of Ceylon - 1947 Mahavamsa (IDBIT6II by Lib) - Wilhem Geiger Tr. Culavamsa (356mroII by LiD) - Wilhem Geiger Tr. Pujavaliya (2gITGI66uu) - A.R.Suraweera Tr. Rajavaliya (TITg.T6QI66uu) - B. Gunasegara Tr. தொல்பழங்காலமும் தமிழ்பண்பாடும் - ச.குருமூர்த்தி பண்டைத் தமிழகத்தின் சமுதாய உருவாக்கம் - வேதி.செல்லம்
வெல்லவுர்க் கோபால் - 197

Page 112
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
29. 30. 31. 32. 33.
34. 35. 36. 37. 38. 39. 40.
41. 42. 43. 44. 45. 46. 47. 48. 49. 50. 51. 52. 53. 54. 55. 56.
57.
தமிழக வரலாறும் பண்பாடும் - வேதி.செல்லம் அகநானூறு (அகம் 251, 269 - மாமூலனார்) Ggb6:5Ir60æ (75 : GLDITéf:fu60TITír) காரவேலர் அதிகும்பா கல்வெட்டு - கி.மு. 165 - எஸ்.புகழேந்தி அசோகரின் பாறைக்கல்வெட்டு - கி.மு. 2ம் நூற்றாண்டு -
எஸ்.புகழேந்தி பெளத்தமும் சமணமும் - மு.ஆரோக்கியசாமி தென்மொழி - கா. அப்பாத்துரை கூத்தத்தாளருால் - யோசியார் பதிப்பு மட்டக்களப்பு மான்மியம் - எவ்.எக்.சி.நடராசா மட்டக்களப்பு தமிழகம் - வி.சி.கந்தையா மட்டக்களப்பு மான்மியம் ஓர் ஆராய்ச்சி - கே.தனபாக்கியம் மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும் - தொகுப்பு -
எவ்.எக்.சி.நடராசா மட்டக்களப்பு குகன்குல முற்குகர் வரலாறு - ஞா.சிவசண்முகம் மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் - கலாநிதி சி.மெளனகுரு மாகோன் வரலாறு - க.தங்கேஸ்வரி தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் - வெல்லவுர்க் கோபால் யாழ்ப்பாண வைபவ கௌமுதி - ஆசுகவி வேலுப்பிள்ளை 3153560JILuig. 6)IUGOITg - A.R.M.366 b கொக்கட்டிச்சோலை தான்தோன்றிச்சரம் - வெல்லவுர்க் கோபால் ஈழத்து இடப்பெயராய்வு - பேராசிரியர் இ.பாலசுந்தரம் சங்ககால சமூகமும் இலக்கியமும் - பேராசிரியர் சி.மெளனகுரு யாழ்ப்பாண வைபவமாலை - கே.சபாநாதன் ஈழத்து வாழ்வும் வளமும் - பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை கொச்சின் பழங்குடிகளும் சாதிகளும் - அனந்த கிருஷ்ண ஐயர் திருவாங்கூர் பழங்குடிகளும் சாதிகளும் - அனந்த கிருஷ்ண ஐயர் ஈழத் தமிழர் வரலாறு - க.குணராசா யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு - பேராசிரியர் கசிற்றம்பலம் குமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு -
கா.அப்பாத்துரை இலங்கை வரலாறு - செ.கிருஷ்ணராசா M.A.
வெல்லவூர்க் கோபால் - 198 -

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
58. 59.
60.
61.
62. 63.
64. 65. 66. 67. 68. 69. 70.
71. 72. 73. 74.
75.
76.
77. 78. 79. 80.
மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் - கலாநிதி க.குணராசா சீர்பாதகுல வரலாறு - அருள் செல்வநாயகம் கீழைத்தேய மரபுவழிச் சட்டங்கள் - எஸ்.பாவேந்தன் மட்டக்களப்பு தமிழகத்தில் இந்துப்பண்பாடு - தொகுப்பு -
பேராசிரியர் சி.மெளனகுரு -9ifugyITT LDUp6)ITTuITö56İT - 9İT.JTG3LD696Ör இலங்கைத் தமிழர் வரலாறும் இன்றைய நிலமையும் -
பூம.செல்லத்துரை பண்டைத்தமிழர் பண்பாட்டுக் கோலங்கள் - நா.நவநாயகமூர்த்தி LI6ogiGOp 25li1656ft - L.D.5ibe,600TLib M.A. (858JITL'LLb - 5IT6örggT66T5ëUJLib gjLibLITig625LD6OT - 1998 ஆரையூர்க்கந்தன் - கும்பாபிஷேக மலர் - 1999
DögŠugŠb (D/6LD.D.56ögyTf 175b so60õT(bD6OT) 856060363606 (1993) LDL Laibib6ts IL தமிழக ஈழ சமூகங்களின் விரிவாக்கம் - வெல்லவுர்க் கோபால்
(பூபாளம் - 2001 கட்டுரை - தமிழ்நாடு) ஆய்வாளர் T.சிவராம் கட்டுரைகள் மட்/சாகித்திய விழாமலர் 1993 - கட்டுரை எம்.எம்.மஹற்றுாப்கரீம் மட்/சாகிதிய விழாமலர் 1993 - கட்டுரை - எம்.உதுமாலெவ்வை கல்வெட்டு காலாண்டிதழ் - கட்டுரை - திருவாலங்காடு செப்பேடுகள்
நடனகாசிநாதன் அபிதான சிந்தாமணி (தமிழிலக்கிய களஞ்சியம்) ஆசிங்காரவேலு
முதலி தேர்ஷ்டனும் தென்னிந்திய சமூகங்களும் - எஸ்.புகழேந்தி மட்/சாகித்திய விழா மலர் 1993 - கட்டுரை வெல்லவுர்க் கோபால் இலங்கையில் விஸ்வ கர்மா - பூம.செல்லத்துரை கிழக்கில் ஒரு கிராமம் (வாகரை வரலாறு) - வாகரை வாணன் புத்தள வரலாறும் மரபுகளும் - ஏ.என்.எம்.ஷாஜஹான்
வெல்லவூர்க் கோபால் - 199

Page 113
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
ஆலோசனைகளும் தகவல்களும்
பேராசிரியர் சி.மெளனகுரு, கிழக்குப் பல்கலைக்கழகம் திரு.க.ஆறுமுகம் J.P. (மக்கள் வங்கி), கன்னன்குடா திரு.மா.செல்வராசா, விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம் திரு.செ.எதிர்மன்னசிங்கம், ஓய்வுபெற்ற கலாசாரப் பணிப்பாளர்,
மட்டக்களப்பு. திரு.க.மகேஸ்வரலிங்கம் (மகிளைமகேசன்) மகிழடித்தீவு, மட்டக்களப்பு திரு.ஞா.தில்லைநாதன், விரிவுரையாளர், களுதாவளை திரு.வ. குலசேகரம் (தலைமைக் கூட்டுறவுப் பரிசோதகள்) நற்பிட்டிமுனை திரு.க.நாராயணபிள்ளை, சட்டத்தரணி, கோவில்போரதீவு . திரு.சி.சாமித்தம்பி, கமநலசேவை துணை ஆணையாளர், சித்தாண்டி கவிஞர் திமிலை மகாலிங்கம், மட்டக்களப்பு சைவப்புலவர் எஸ்.தில்லைநாதன், உதவிக் கல்விப்பணிப்பாளர், மண்டூர் திரு.காசுபதி நடராசா, ஓய்வுபெற்ற பதில் உ.உ.ஆணையாளர், கல்லடி மண்டூர் இ.பாக்கியராசா, ஊடகவியலாளர், மட்டக்களப்பு திரு.பூம.செல்லத்துரை J.P. ஆய்வாளர், பெரியபோரதீவு திரு.த.விவேகானந்தம் அதிபர், வெல்லாவெளி திரு.ஞா.சிவசண்முகம், J.P. ஆய்வாளர், மட்டக்களப்பு ஆசிரிய சிரோன்மணி த.செல்வநாயகம், மட்டக்களப்பு கலாசூரி வெ. விநாயகமுர்த்தி (பங்குடாவெளி) மட்டக்களப்பு திரு.க.பரராசசிங்கம், ஓய்வுபெற்ற அதிபர், குருமண்வெளி திரு.க.அமரசிங்கம் (ஆரையூர் அமரன்) ஆரையம்பதி திரு.சி.சிவஞானமுர்த்தி J.P. ஊர்ப்போடியார், அக்கரைப்பற்று திரு.க.ஐயாத்துரை, முன்னாள் ஊர்ப்போடியார், கரவாகு பண்டிதர் க.நல்லரெத்தினம் (72) மண்டுர் திரு.கே.இராமநாதன் (70) வீரமுனை சிவழறி.இ.சிவஞானசெல்வக்குருக்கள், அக்கரைப்பற்று திரு.இ.சுந்தரன் (70) ஓய்வுபெற்ற அதிபர், தம்பிலுவில்
வெல்லவுர்க் கோபால் س۔ 200 سے

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
திரு.மு.கணபதிப்பிள்ளை, (முனாக்கானா) (78) ஆரையம்பதி திரு.கே.செல்லத்தம்பி, (ஆரையூர் இளவல்) ஆரையம்பதி திரு.மா.சதாசிவம், J.P. புதுக்குடியிருப்பு திரு.க.தம்பிராசா, (75) பனங்காடு திரு.ச.பேரின்பநாயகம், J.P. மரணவிசாரணை அதிகாரி, எருவில் திரு.த.வ.வி.கதிராமப்போடி, முன்னாள் வண்ணக்கள், கொக்கட்டிச்சோலை
தான்தோன்றிச்சரம் திரு.அ.இராசதுரை, தலைவர், கொக்கட்டிச்சோலை தான்தோன்றிச்சரம் திரு.வ. குணசுந்தரம், வண்ணக்கள், மண்டூர் முருகன் ஆலயம் திரு.ப.மயில்வாகனம், வண்ணக்கள், சித்தாண்டி முருகன் ஆலயம் திரு.வ.தெய்வராசா, முன்னாள் வண்ணக்கள், பழுகாமம் திரு.இ.ஆத்மலிங்கம், ஓய்வுபெற்ற சிரேஷ்ட விவசாய போதனாசிரியர்,
களுவாஞ்சிகுடி திரு.வி.சொக்கலிங்கம், அதிபர், மன்னம்பிட்டி திரு.கோ.அருளானந்தம், அதிபர், மன்னம்பிட்டி திரு.வாகரைவாணன், வாகரை திரு.ச.இராயப்பு, (ஓய்வுபெற்ற கிராம அதிகாரி) வாகரை திரு.அ.கி.பிரான்சிஸ், ஆசிரியர், வாகரை திரு.காசுபதி தெய்வநாயகம் (80) நற்பிட்டிமுனை திரு.பொ.பொன்னுத்துரை (82) முன்னாள் கி.ச.தலைவர்,வெல்லாவெளி திருமதி.இ.தங்கம்மா, (98) மண்டுர் திரு.சா.தங்கராசா, (77) மண்டுர் திருமதி.R.M.பொடிமெனிக்கே (80) பொத்துவில் திரு.ச.அழகையா (80) திருக்கோவில் திரு.மா.வேலாப்போடி (94) கன்னன்குடா திரு.பா.நாகமணிப்போடி (86) சாளம்பைக்ரேண் திரு.இ.குமாரசாமி (80) கிரான்குளம் wኀ➢ திரு.மா. அமரசிங்கம் J.P. மகிழடித்தீவு திரு.சி.கிருஷ்ணப்பிள்ளை J.P. காயான்மடு
வெல்லவுர்க் கோபால் - 201 -

Page 114
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
திரு.அ.சுந்தரம், ஒளர்ப்போடியார், கோவில்போரதீவு வித்துவான் என்.நாகலிங்கம் (75) தாமரைக்கேணி, மட்டக்களப்பு திரு.க.சத்திதாஸ், தலைவர், மகாநரசிங்கவைரவர் ஆலயம், மட்டக்களப்பு திரு.க.கலாமோகன், சீலாமுனை, மட்டக்களப்பு திரு.க.சோமசுந்தரம் (79) வாழைச்சேனை திரு.சி.சந்திரப்பிள்ளை (72) எருவில் திரு.மா. வயிரமுத்து (88) (கங்காணியார்) கோவில்போரதீவு சித்திரவேலாயுதர் ஆலயம் திரு.G.ஸ்பெக் (75) ஒய்வுபெற்ற அரச அலுவலர், மட்டக்களப்பு திரு.B.அவுட்ஸ்கோன் (78) கல்முனை திரு.B.M.களுபண்டா, (78) உகனை திரு.D.M.முத்துபண்டா (70) றஜகல திரு.R.M.அப்புசாமி (80) மகாஒயா திரு.க.சோமசுந்தரம் குருக்கள் (80) எருவில் திரு.தம்பிமுத்து மாணிக்கம் (65) எருவில் திரு.அ.தம்பிப்பிள்ளை (75) வாழைச்சேனை திரு.க. செல்லத்துரை (72) பாணமை திரு.R.தர்மதாஸ் (66) பாணமை திரு.க.தம்பிராசா (75) காரைதீவு திரு.ம.கந்தப்போடி (80) ஓய்வுபெற்ற அதிபர், பங்குடாவெளி
வெல்லவூர்க் கோபால் - 202 -

மி' க்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
நூலாசிரியரின் நூல்கள்
01. கன்னிமலர் (சாகித்திய மண்டலச் சிறப்பு விருது)
02. முல்லை
03. ஒரு கண்ணிர்க் காவியம்
04. கொக்கட்டிச்சோலை தான்தோன்றிச்சரம்
(இந்து கலாசார அமைச்சின் விருது)
05. முற்றுப்பெறாத காவியம் (வடக்கு கிழக்கு சாகித்திய விருது)
06. இதய சங்கமம்
07. நெஞ்சக் கனல்
08. தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
09. சுனாமி - ஒரு மீள்பார்வை
10. மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் -
11. முழுமை பற்றிய சிந்தனைகள்
(வெளிவரவுள்ளது)
வெல்லவுர்க் கோபால் - 203

Page 115


Page 116


Page 117
ஈழக்கவி எனத் தமிழகத்தில் வெல்லவூர்க் கோபால் எனது
நிகழ்வு ஒன்றில் சிவகாசியி கிடைத்த அரும்கொடை, ஒ கவிஞனாக - கோட்பாடுகளுட இத்தனைக்கும் மேலாக ஒரு
நண்பர் கோபால் நம்முன் விய
இவரது தமிழக வாழ்வு நெரு வன்னியரும் ஈழத்து வன்னியன ததோடு அவரது தாய் ம6 வரலாற்றுத் தேடலுக்கும் உணர்வுபூர்வமான உள்ளம் மண்ணையே சுற்றிச் சுற்றி வட் கனலின் வெப்பக்காற்று என்ை
அமரர். கவிக்கோ மீரா நெஞ் சொல்வதைப்போல "கோபால் யாகும். அவர் கதைக்கக் கை
இப்போது கோபால் தன்
கொண்டு தான்பிறந்த மட்டக்க அறிமுகம் செய்கின்றார். கே. களை ஒருங்கு கொண்டவர். நமக்கெல்லாம் என்றென்றும் 6
கவிஞர். பாவேந்தன் (முனைவர் எஸ். பாவேந்தன் M.ABL, !
தமிழ்நாடு
Printed
AATHAWAN Arasady, Batticaloa. Sri Lank
一 SS
 

அறியப்பட்ட கவிஞர் இனிய நண்பர். திருமண ல் எனக்கு நட்பாகக் ரு உணர்வு பூர்வமான ன் கூடிய ஆய்வாளனாக புதிய சிந்தனையாளனாக ாபித்து நிற்கின்றார்.
ந்சக் கனலையும் தமிழக ரயும் வெளிக் கொணர்ந் என்னான மட்டக்களப்பின் வித்திட்டது. թԱb என்றென்றும் தான்பிறந்த டமிடும் அவரது நெஞ்சக் னயும் சுட்டிருக்கின்றது.
சக்கனல் அணிந்துரையில் பேசும் தமிழே கவிதை தக்க காதுகள் இனிக்கும்"
சொந்த மண்ணிலிருந்து ளப்பு வரலாற்றை நமக்கு பால் பல்துறை ஆற்றல் இது அவரது வாழும்பணி. வாழ்த்தும் பணி.
PRESS, a. Tel.: O94 065 2222076