கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இறைஇல்லமும் இறைவிழாவும் அமைப்பு விளக்கம்

Page 1
l
வெளியீடு: அகில இலங்கை சுெ FF
ஆசிரியர்: புலவர் நா 19 +" =ی۔
 
 
 

இறைவிழாவும்
விளக்கம்
氨、
-------------------- ILL । ਉਹ
சிவபாதசுந்தரஞர் SS
s

Page 2

.
இறைஇல்லமும் இறைவிழாவும்
அமைப்பு விளக்கம்
Gæst ud நித்திய - நைமித்திய பஞ்சகிருத்தியப் பெருந்தெய்வம்
女
ஆக்கம் தொல் புரக் கிழார் பொரூனூல் விற்பன்னர் - தமிழ்மாமணி புலவர்: நா. சிவபாதசுந்தரஞர்
அவர்கள்

Page 3
முதற்பதிப்பு - வி (l988) Gas aus v6 பிரதிகள் - 1000
3.
இறை இல்லமும் இறைவிழாவும் அமைப்பு விளக்கம் ஆக்கம் - புலவர் திரு. நா. சிவபாதசுந்தரஞர்
பதிப்புரிமை - ஆசிரியருக்கே வெளியீடு: அகில இலங்கை கொடியரசன் கல7மன்றம்,
இலங்கை
விலை 10,00
first Edition - May 1988
IRA | LA VM u V LR AT VALZ AVJu 4 AVA A PJ VL AK KAV
Author:- Pulavar N. Sivapathasundaranar
RS: 10. 00
Publishers: All Ceylon Vediarasan Kalamanram, Ceylon.

தேவாலயம் மடாலயம் - வித்தியாலயம்
என்பன ஒருநிகரானவை என்றுேதி ஆன்மதரிசன
ஆக்கம் சிறக்க அரும்பணி புரிந்த யூனியூைர் ஆறுமுக நாவலர் பெருமான் திருவடிக்கு இந்நூல் காணிக்கையாகும்
- ஆக்கியோன்

Page 4

இந்நூலாசிரியர் தொல் புரக்கிழார் பொருணுால் விற்பன்னர் - தமிழ்மாமணி
புலவர்: நா. சிவபாதசுந்தரனுர்

Page 5

வெளியீட்டுரை
தொன்மைத் தமிழர்களும் முவேந்தர்களும் ஆலயத் திருக் கதவுகள், மாமண்டபங்கள், எழுந்தருளிகளைப் பொன். தங்கம் வெள்ளிகளால் அழகு செய்தனரே தவிரக் கருஅறையாம் மூலஸ் தான மறைவிடத்தில் கைவைக்கவில்லை எழுந்தருளியே அழகு செய்யும் இடமாகும். கரு அறையில் ஒம் என்ற வேத ஒலி அதிர்வு நாலாபக்கக் கருங் கற்களின் அணுக்களில் அதிர்ந்து திரும்பி மூல மூர்த்தியாம் திருபெறும் விக்கிரகத்திற் பொருவுற்று விஞ்ஞான மெய்ஞான தத்துவமாகிக் கீழ்வாயில் வெளியாம் மெய்ப் பொரு ளாகி விண்ணையும் அதிர்வுறச் செய்து மழையாகப்பெய்ததென் பர். இன்று ஆலயங்கள் ஓர் வியாபார ஸ்தலங்களாக மாற்றப்பட் டுத் தொன்மை விஞ்ஞானம் கண்ட தமிழனின் ஞானமாக நிற் கும் தத்துவ மெய்ப்பொருள்களை அறியாது மூலஸ்தானங்களிலும் மாபிள் அலங்கார மின் வெளிச்சங்களால் நத்தார்ப் பண்டிகை போல மேல்நாட்டுக் கிறீஸ்தவ கோயிலாக்கி இற மையழிந்து அதர்மத்தின் அகங்காரம்ஓங்கியுள்ளது. இந்நிலையில் கவலையுடன் ஒய்வு நேரங்களில் இராமகிருஷ்ண, விவேகானந்த குருமகா ராசிகளின் வழிகளை விரும்பிய நான் இங்கு புலவர் திரு நா. சிவபாதசுந்தரனுரை நாடினேன். அவர் பல அரிய ஆய்வு நூல்கள் எழுதி அச்சுவாகனம் ஏற்ஜரது வைத்தி ருக்கிருர். அவைகளை நாம் பார்த்தபோது "இறை இல்லறமும் இறைவிழா அமைப்பு விளக்கம்' என்ற தலைப்பு சைப் பிரதி நூலை கேட்டுவாங்கி எனது இல்லிலிருந்து வாசித்துக் கொண்டி ருக்கையில் தவறிடும் மாந்தர் இயல் மன்னிப்பது சான்றேர் இயல்பாகும். ஆலய வழிபாடு செய்கின்ருேம் ஆணுல் உண்மைத் தத்துவத்தை உணர்ந்திலோம். ஆகவே இன்றைய நிலை யில் இத்தகு ஒரு நூல் அல்லவா தேவையானது, இதனைப் புலவர் அவர்கள் நிறைவேற்றியிருக்கின்றர். இந்த நிறைவேற்றலை இனிதாய் பரப்பி சைவநீதியைச் சால்புபடுத்தவேண்டும் நாம் என்று எனது மனவுணர்வு .அலையலையாக அடித்துக்கொண்டி ருந்தது. இதனுல் ஈழ மண்டலப் பரப்பில் புத்தமதம் புகுந்து புழக்கத்திலிருந்த வேளையில் எமது குல அரசனும் வெடியரசன் சைவசமயச் சால்புக்குச் சீராக ஐயனுர் கோயில் சிவன்கோயில் விஷ்ணுகோவில் என்பவைகளை நிறுவி இறை தத்துவத்தை அர ணுக்கிய கலையியலைச் சுட்டும் வெடியரசன் கலா மன்றத்தாரு டன் உதவி கேட்டபோது அவர்கள் உடன் இசைவு அளித்துக் கைகொடுத்ததால் கன்னிவெளியீடாயிற்று. அப்போது அவர்கள் இசைவு அளித்த காலமோ பயங்கரமான ஊரடங்குச் சட்ட

Page 6
Goj li ĝi, 62 Iri area; இந்தியப் படைகளின் இயங்கரவமும் சில்கிப் பெருகிய அாலம் இதனல் அச்சகத்தை அண்மி) பதிப்பை மற்கொண்டபோது அதன் பிழைதிருத்தம் செ ம் மை Lunt i நேர்வு செய்யமுடியாது போயிற்று. எழுத்துப் பிழையால் ஏற் Լ1ւ ւ- சொற்குற்றம் எமது சிந்தையைக் குழப்பினுலும் நூலின்
இதல்ை ஆன்றேர் கால கோட்பாட்டால் நேர்ந்த குற்றத்தைப் பொறுத்து நூற்பொருளாம் குணத்தைப் போற்றி எம்மில் 60)LL's போற்றும்படி R. Goofenavn u வேண்டுகின்றேம்,சைவசித்தாந் கத்தின் முப்பொரு2 இறை இல்லத்திலும் இறை விழாவிலும் பொருத்தி ஒப்பீடு செய்து ஆய்வு கொண்ட இந்நூல் உங்களை இனிதாக்கும் என்பதில் ஐயமில்ஜ் மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல் லாம்" இந்நூஜ இனிது unst Guitriyaa இன்பங்களையும் இன்மையில் பெற்று மறுமையில் இறைவனடி சேருவராவர். ஆசியுரை வழங்கிய நல்2 ஆதீன (UPo566urio, திரு. சோமr ஸ்கந்தபரமாசாரிய சுவாமிகள் *வர்கட்கு நன்றி.
மு. சு. சிவப்பிரகாசம்
தலைவர் ஆ அகில இலங்கை வெடியரசன் “6)ntuccirapa
பிதால்புரம், இலங்கை. 'கோகிலம் தொல்புரம் மத்தி
&rAprib gعtgg -04 - 20

ଜି. । தநதுரை
மாந்தனின் உடல்தன் அகத்து உயிர், அவ் உயிரகத்து உயிர்க்குயிராகிய சிவன் ஆகிய (உடல்-பாசம், உயிர்-பசு, சிவன்பதி) முப்பொருள் உண்மையினை நாம் காணுதல் வேண்டும். இது சிவனருளால் கைகூடுதல் வேண்டும். அங்ங்னம் கைகூடியவர்களே உள்ளம் விட்டு ஒரடிதன்னும் விலகாச் சிவனின் அருளே அறிந்தவ ராவர். திருக்கோவிலிலும் மக்களே புழங்கின்றனர். வீட்டிலும் மக்களே புழங்கின்றனர். ஆணு ல் திருக்கோயிலைச் சிவனுடைய தென்றும் எண்ணுகின்றனர். தமக்குள்ளே சிவன் நின்றுஅருளால் தம்மை இயக்குகின்ருன் என்னும் உண்மையினை 2 னர்ந்தவர் தம் வீடாம் இல்லத்தையும் திருக்கோவிலாம் இறைஇல்லம் என்றே எண்ணுவர். இந்த எண்ணப் பேறிலே நாம் முதற்கண் வீட்டைக் குறித்து வி 8 க்க ம் செய்துள்ளோம். பெரியபுராணச் செய்தி அனைத்தும் வீட்டின் இறைவிளக்கமே. -
திருக்கோயிலான ஆலயம் என்ற இறை இல்லம் கலைப்பொரு %ால்ல; தத்துவப்பொருளே. இத்த தத்துவப் பொருளை உடலகத்து உயிர்மட்டும் உண்டென்று எண்ணுவோர் மனத்தின் கண்ணே புலன்களைத் திருப்பவே கலைமலிந்த தத்துவத்திறனுகச் சான்றேர் அதனைச் சால்பு படுத்தினர். இது கைக்கும் மருந்தைச் சர்க்கரைக் குள் புதைத்து உண்ணுதலை ஒக்கும். ஆண்டவனை வழிபடுவோர் களாகிய ஆவிகளாம் ஆன்மாக்கள் அவ் ஆண்டவனைக் கூடுதற் பொருட்டுத் துணைக்கருவிகளாக அமைத்துக் கொடுத்த பொருளே தத்துவப் பொருள்கள் என்பதைத் தெளிந்தவர்கள் மலிந்த கலை யைக் களைந்து தத்துவத்தில் தலைப்படுவர். இந் த த் தலையான வர்களே,
**ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம் ஆய பசுவும் அடல்ஏறு எனநிற்கும் ஆய பலிபீட மாகுதற் பாசமாம் ஆய அரணிலை யாய்ந்துகொள் வார்கட்கே. திரும 2372 அரணிலையாம் ஆலய அரும் பொருள் அறிவினராவர், இந்த அறிஞரே.
*பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
கதியும் பசுபாச நீக்கமும் காட்டி Y மதிதந்த வானந்த மாதந்தி காணுந் - துதி தந்து வைந்தனன் சுத்தசை வைத்தே. திரும; 2374 சுத்தசைவ தத்துவஞானமாகிய மெய்யுண்ர்வைத் தேர்ந்த சிறப்பறிஞராவர். இந்த சிறப்பறிவாம்'தத் து வ அறிவும் ஆன்

Page 7
மாவை நிறைவிடுதலைப் பொருளாக்காது. இஃது ஆவிக்குக் களையா கும். இந்தக் களையைக் களைவதற்கே அகப்பூசையாம் ஆலய வழி பாடும் அகப்புறப் பூசையாம் கொடித்தம்பப் பூசை வழிபாடோடு திருவிழாவின் அதிகாரத்தைக்  ைக கழுவி விடவேண்டும் என் முேம். திரு விழாவின் புறப்பூசையாம் அதிகார மண்டபப் பூசை -அலங்காரமாம் கலை வழிப் பூசை இகாடியேற்றி யாகசாலைப் பூசையை ஆள்பவராம் திருவிழாக் குருமூர்த்தியிடம் கையளித் திட வேண்டும். இப் புறப்பூசைக் கையளிப்.ே தான நெறியாம் துறவறநெறி என்க. இந்தத் துறவுநெறியைத் தெளிவாகக் கூறி யின்; சிவபெருமான் படைப்போளுகிய பிரமாவின் தலையோட் டினை ஆருயிர்களுக்குக் காட்டிப் பிச்சை (தானம்) ஏற்பானுயினன் சிவன் தன்னை விட்டு நீங்காச் சிவசத்தியின் ஆற்றலால் வழியாக முப்பத்திரண்டு அறமும் இடைவிடாது செய்வித்துக் கொண்டிருக் கின்ருன். அங்ங்ணம் சிவனுர் இருப்பினும் இரப்பதற்குக் காரணம் ஈவோர் (தானம் புரிவோர்) எல்லாரும் அருளாளர் நிலையாகவும் இரப்போரெல்லாரும் ஆண்டவன் நிலையாம் பொருளாளராகவும் கருதல் வேண்டும் என்னும் குறிப்பு. இதனைத் தேவாரம் 'இருப்ப ஒர்க்கீய வைத்தார் ஈபவர்களுக்கு அருளும் வைத்தான்' என்று
வளிச்சென்று பறையறை கிறதைக் காண்க.
நம் சைவக் கோயில்களில் கோள்கள் ஒன்பது நாட்டி வைத் துள்ளனர். சிவ நம்பிக்கையாளர் கோள்களில் நம்பிக்கை வைக்க மாட்டார். அவை முழுமுதற் சிவபெருமான் திருவாணைவழி இயங் குவனவாகும். இவ்வுண்மையினை அறிவார் அ ரியர். நம்மிடை வாழ்ந்த சைவக் திருவாளர் புலோலி சு. சிவபாதசுந்தரம் அவர் கள் இதன்நிமித்தம் திருக்கேதீஸ்ாரக் கோயில் சபைத்தலேமையை உதறித் தள்ளியவர். அக் கோள்கள் தனிப் பேராற்றலுடைய முதன்மைப் பொருள் என மயங்கும்படி செய்து விட்டனர் வந் தேறு மருளினர். அக் கோள்கள்பால் மயங்கற்க என்று நால்வர் டாடிய திருவருட் செந்கமிழ் பாக்கள் அறுநேயிட்டு அறைந்துள் என, இதன் பின்னராவது நம்மனேர் அந்த அய6லர் மயக்கினின் றும் தெளிவுற்ருரல்லர். நம்மை வழிப்படுத்துப அருச்சகரேனும் தெளிவுற்முரா எனில் இல்லை! இல்லை; இவ் ஒன்பதினும் இயைந்து இயக்கிப் பொரு ந் த நின்றருள்பவன் சிவன் என்று அறிவுறுத்த ஆழ்ந்த அறிவின் உரனில்லையே;
"அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுவற நின்ற கலப்பது உணரார்" *^Tb LD: 1973
இனியேனும் நம்மவர் மூலவரி நால்வர் வழிநின் டி ல் 6 வராய் விழித்தெழ திருவருளும் துணைபுரிவதாக, நிற்ச

மேலும் புலோலியூர் சைவப் பெரிபார் திரு. சு. சிவபாத சுந்தரம் அவர்கள் அணுக்க நண்பர்களுடன் கோயில் தொடர் பாக உரையாடும் போது கோயில் சக்கரம் அந்தக் கோயி லின் மூர்த்தமான அருட்திருமேனியின் கீழ்வைத்துப் போற்று தல் முறையல்ல, நாம் ஒன்று சக்கரத்தை வணங்க வேண்டும், அல்லது அருட்திருமேனியாம் மூர்த்தத்தை வணங் கல் வேண்டும். அச்சக்கரம் செப்புத் தகட்டில் அமைத்தலே நியதி. அதனை விட்டு வெள்ளி, பொன் இவைகளால் சக்கரம் அமைக்கத் தொடங்கியதும் இவைகளை யாரும் களவு செய் தால் பொருள் நட்டமாகும் என்று எண்ணியவர்கள் அதனை மறக்க முயன்றபோது மூர்த்தத்தின் கீழ் வைத் து விட்டால் பூசையுமாகிறது, மறைப்பு மாகிறது என்று யுத்தி கொண்ட காரியம். இஃது ஒரு மனிதன்ை இன்னுெரு மனிதன் சுமத்தது போலாகும் என்ற முறையில் அதனை வெளியிட்டார். இக் கிருத்து இந்தியாவிலுள்ள சிவத்திரு ஈசான சிவாச்சாரியார் போன்றபல ஆச்சாரியார்கள்மூலம் ஆய்வுநம்மவர் மேற்கொண்ட போது பெரியாரின் கருத்து முறையானது என்று தேறப்பட் டது. சக்கரத் தகடுசெம்பால் தயாரித்து மூர்ததத்தின் பங்கய பாதத்தினேடு வெளிப்புற வைத்து வணங்கினுல் மூர்த்தத் தின் நீராட்டல் முதலானவையும் அதனுக்குப்பொருந்தலோடு ஒளிவழிபாடும் நேர்முகமாக நேர்வுறும், மூத்தியின்கீழ் மறைத் தலால் சக்கர வழிபாடு நிறைவுறுதல் என்பது போலித்தன மான "ண்ணமாகும், அத்துடன் அந்தத் தகட்டின் வெள்ளி தங்கம் கருதி தெய்வம் என்பதோர் சித்தமில்லாதவர்கள மூர்த்தமான அருட் உருப் பொருளைத் தீண்டி அகற்றி அத்தகடு களை எடுக்கும் தீவினையும் ஆலயத்துள் நிகழாதென்பதையும் எடுத்துச் சொல்ல நாம் விரும்புகின் ருேம். இதனையும் இன்றைய கோயிற் சிந்தனையாளர் சிந்திக்க வேண்டும் என்று வேண்டுகின் றேன். நிற்க.
கோயில்களில் திருவிழாவான நைமித்திய பூசையில் கொடி யேற்ற நிகழ்வில் எழுந்தருளியாக ஒரு திருமுகம் கொண்ட உரு வத் திருமேனியான மூர்த்தத்தை முன்வைத்து நிகழ்தித்த்தேர்த் திருவிழா வரையும் அதிகார மூர்த்தியாய் அலங்கார மண்ட பத்தில் பூசை செய்து திருஉலாச் செய்வர். தேர்த் திருவிழா வில் அந்த நுண் உருவான ஒருமுகத் திருவுருவை நீத்துப் பரு உருவான பஞ்சமுக விநாயகர் ஆறுமுகம் பன்னிரு கை க ள் உடைய முருகப் பெருமான் போன்ற திரு உருவ மூர்த்தத்தை திடீரென எழுந்தருளியாக்கி அழித்தல் தொழில் நெறி பாகிய தேர்த் திருவிழாவில் புகுத்துகிருர்கள். இதில் மூர்த்த நிந்தனை

Page 8
வீமையவில்லையா? மூர்த்தம் எப்படி தோன்றியது என்ற தத்து ச்ே சிந்தனை? விழாவுக்கும் மூர்த்தத்துக்கும் உள்ள தொடர்பு? விழாவின் கருத்தென்ன? என்பவைகளை அறியாது கொடியேற் றிய திருமூர்த்தம் தேர் ஏறி அழித்தற் தொழில் ஆற்ருவிட் டால் நைமித்தியபூசையின் பஞ்ச கிருத்தியம் ப? ழ்படவில்லையா? கொடியேற்றிய திருமூர்த்தம் செய்யாத தத்துவ வீழ்வு எங்கே போய்ப் பொருந்தும்? பேலும் தேர் ஏறிய பருவ வடிவ மூர்த் தீப் பின்னர் தீர்த்தத் திருவிழாவிலும் சம்பந்தமில்லாதும் டோ கிரிது. திேர் உலாவில் சம்பந்தமில்லாத மகாபஞ்சகிருத்திய தெய்வமான ஒ(ாமுக மூர்த்தம் பின் தீர்த்தம் கொடியிறக் கம் என்பவற்றில் சம்பந்தப்படுகிறது. ஐயையோ! இந்த முறை ஆகமத்திற்கு-திருவிழாவுக்கு எவ்வாறு பொருந்தும் சிறுவர்கள் வீட்டின் கோடியில் சோறு கறி ஆக்கி விளையாடும் விளையாட்டு மாதிரியாக அன் ருே? அமைகிறது. இந்த மூர்த்த நிந் தீனே எப்படி விடுபடும் ஒருமுக மூர்த்தம்-நமது நுண்ணுடல் போன்றது. பன்முக மூர்த்தம் நமது பருவுடல் போன்றது. பருவு டல் நம் வி ைக்கீடாக அமைந்தது. நுண்ணுடல் ஆணவம், கன் மம், மாயை போன்ற மறம் தேய அமைந்தது. இந்த இரண்டு உடலில் எந்த உடல் எப க்குச் சிறப்பானது?நுண்ணுடல் அன்ருே மனத்தால் சிறப்பானது, எனவே பரம்பொருள் ஆன்மாக்க சளின் மலபரிபா 8ம் அடையும் டொருட்டு மூர்த்தமாகி-வடிவ மாகி கோயிலF ம் ஆலயம் என்ற இல்லத்தில் நுண்மையாய்மறையாய் இலங்கிய இனிய நிலையை ஒன்றுக்கு ஒரு திருமேனி மற்ருென்றுக்கு இன் ஞெரு திருமேனியான திருவிழா நடைமுறை கிரியைக்கற்ற சைவக் குருமார்களும் ஆம் என்று தாளம்போடும் கதி அவர்களை ஈற்றில் எங்கே எப்படி விடுவிக்கும் என்பதை அந்தப் பரம் பொருளே தீர்மானிப்பர். இவ்வாறு எவ்வளவோ நாம் கூறலாம். மிண்டு மனத்தவர் போமின் மெய்யடியார் வம் மின் என்று வேண்டி அமைகின்றேன். நிற்க, அநேக கலாமன்றங்கள் பெரளவில் இருந்த போதிலும் செயலளவில் சைவ மக்கட்கு இக்கருத்துக்களை உணர்த்த முன் வந்த வெளியீட்டாளர் வெடியரசன் கலாமன்றத்தாருக்கும் சிறப்பாக கலாமன்றத்தலைவர் திரு.மு. சு.சிவப்பிரகாசம் அவர் கட்கும் எமது நன்றி உரித்தாகுக.
சிவ 6дан சிவ
தமிழ் நிலை நா. சிவபாதசுந்தரனும்
தொல்புரம்,சுழிபுரம்
23-04-1988.

ஆசியுரை
சைவ மெய்யன்பர்களே!
'இறை இல்லமும், இறைவிழாவும் அமைப்பு விளக்கம்" என்ற அருமையானதொரு நூலினக் கண்ணுற்ருேம். சைவப் பெரியார் புலவர் நா. சிவபாதசுந்தரனூர் அவர்களை அறியாதோர் இந்நாட்டில் இலர். அவர்கள் இந்நூலினை யாத்து சைவ உலகுக்கு அளித்தமை பாராட்டுக்குரியது. அவர்கள் எத்தனையோ சைவசமய அரிய நூல்களை ஆய்ந்து தொகுத்து இந்தூலினை முழுமையாக்கி இருக்க வேண்டும். நாம் ஆலயங்களுக்குச் செல்கிருேம், வழிபா டாற்றுகிருேம்; ஆளுல் ஆலய அமைப்பின் உட்பொருளையோ அங்கு நடைபெறும் கிரியைகள், பூஜைகள், உபசாரங்கள் மங்கள இசையாதிய னபற்றித் தத்துவக் கருத்துக்களை அறிந்திலோம். மேலும் இக்காலக்கட்டத்தில் ஆலயங்களில் வேதாக மவிதிமுறை கன் சரிவரப் பேணப்படாமையையும் பார்க்கிருேம், சைவசமய துண்மைகளை உணர உளங்கொள்வோர் நிச் ச யம் இந்நூலி னைப் பெற்றுப் பலமுறை படித்து அதனுற் பயன்பெறுவர் என்பது திண்ணம்
புலவர் நா. சிவபாதசுந்தரஞர் நல்லாரோக்கியத்துடன் நீடு வாழ்ந்து இன்ஞேரன்ன அரிய சைவ சமய ஏடுகளை யாத்து சைவ உலகுக்கு அளிக்கவேண்டுமென் இறையருளைச் சிந்தித்து எமது உளமார்ந்த நல்லாசிகளை வழங்கு கின்ருேம்.
ஒம் சாந்தி, சாந்தி, சாந்தி,
பூணூலயூனிசோமசுந்தரபரமாசாரியகவாமிகள்
நல்லை ஞானசம்பத்த ஆதீனம்
பருத்தித்துறை வீதி நல்லூர் - யாழ்ப்பாணம்.

Page 9
இறை இல்லமும் இறைவிழாவும் அமைப்பு விளக்கம் பொருளடக்கம் േത്രസ്ത്ര
1- (pasasa;
இல் வாழ்வு இல் . அறவாழ்வு 4 கோ - இல்வாழ்வு 5 கோஇல் - அறவாழ்வு 7 2. இறை இல்விளக்கம்:
கோஇல் - இறை - இல்லமாதல் t இறை -இல்:ஆலயம் 3- இறை இல்லின் அமைப்பு விளக்
முன்னுரை 7 புறஇல்லம்:பேரொளி H 8 அகப்புறம்:சிற்ருெளி W 22 அகஇல்லம்: இருளொளி 23
4. இறைஇல்லம் இறைவிழா இவை4 விளக்கம்
ஆதிமண்டபம்-இலயமூர்த்தம் அகம்-சிவபூசை 25 கொடித்தம்ப மண்டபம் போகமூர்த்தம்
அகப்புறம்:சீவ(தவ) பூசை 28 அலங்கார மண்டபம்: அதிகாரமூர்த்தி
புறம்-சீவ(தரளம்) பூசை 30 அலங்கார முறை ; 3. ஒளி-ஒலி முறை இயல் 33了 நாதசுர இசை முறை 35 மகோற்சவ காலப் பண்கள் 36 வேத ஒலி முறை 38 கோவில் வழிபாட்டு முறை 39
நிறைவுரை 45

இறை இல்லமும் இறைவிழாவும் அமைப்பு விளக்கம்,
àܓ 琴
முகவுரை
96 - a triba:
மனிதவுடல் எடுத்த உயிரே ‘ஆன்மா" என்று பெயர் பெறும். ஆன்மஉயிர், உயிர் என்ற பொருளாவதற்கு முன்னர் உயிர்மை என்ற பண்பியல்பாய் எங்கும் நிறைந் திருக்கும் தன்மையது. எங் கும் நிறைந்திருக்கும் உயிர்மையாம் வெள்மைப் பொருண்மை வல்மையற்று மென்மைத் திறனனது. வில்லற்ற மென்மைத்திற ஞன வெள்உயிர்மையானது வல்என்று வளப்பத்தில் மலினம் படுக் கையில் மாசு என்ற அழுக்குடைத்ததாய்க் குற்றமுள்ளதாகிறது. அந்த மென்டையாம் வெள்மைஉயிர் வல் என்ற வளப்ப இயலால் கர்வெள்மையால் மல்கல் -(நிறைதல்) ஆயிற்று. கர் என்ற கரு மையும் வெள் என்ற வெள்மையும் கலந்த வெள்மை உயிர்மையே உயிர்ப்புக்குரிய மலப்பொருளாயிற்று. இந்த மலப்பொருள் இயக் கம் உறுகையில் “ஆவி, இயலாயிற்று. அந்த ஆவி இயக்கப் பொருளானது வடிவுறுகையில் ‘உயிர்" என்ற பொருளாயிற்று. இதிலிருந்து கர்மையும் வெள்மையும் மயங்கிய வெள்மை உயிர்மை வடிவுறு தன்மையால் "ஆ, என்ற பெயற் பொருட் பெயராகியது. இப்பொருள் தொழிலுறுகையில் ஆ என்ற பொருள் ஆவி என்ற தொழிலியற் பெயராயிற்று. ஆவிற் பொருந்திய ‘வி தொழிற் பெயர் வி குதி, தொழிலுறும் நிலையில் உள்ள அப்பொருளின் தொழில் முறையால் தோன்றிய வடிவப்பெயரே உயிர் என்பது. அதில் முறையான தொழிலின் பெயர் ‘உயிர்பு’ என்க. உயிர்ப் புடைய பொருளாம் ‘உயிர்” ஆ என்ற சொற்குப் பசு என்ற கருத் துண்டு. இந்தக் கருத்து ஆவி என்ற தொழில்முறை வடிவ நிலக் பொருட்கே ஏற்புடைத்ததாகும். பச் - பந்தித்தல், உ - செயற் படுபொருள் விகுதியாகும். பந்தித்தலாம் செயல், பொருத்திய உயிர்ப் பொருளின் உயிர்ப்புச் செயலே உயிர்ச் செய்ல் என்க.

Page 10
- 2 -
எனவே உயிர்ப்புடைய உயிர் பசு எனினும் ஒன்றே. ஆவியே உயிர் என்று பரிணமானது. கர் அசித்தாகவும், வெள் - சித்தாகவும் மயங்கிய “சித்தசித்து, ஆனபொருள் என்பது ஆன்றேர் புலனெறி யாம். அசித்தால் பொலிவுற்ற சித் தா ன உயிர் அசித்தென்ற கர்மை கருமையாய் இருளுறுகையில் கர்மையால் நுண்ணுடலும் கரு  ைம ய ர ல் பருவுடலும் பெற்று "ஆன்மா’ என்ற பெயர்ப் பொருளாயிற்று. வெள்ளுயிரில் உற்ற கர் என்ற குற்றமாம் கூர்  ைம என்ற அள்ளானது கர்மையாக அளை என்றவளைவாக நெருக்க முற்றுக் கலந்தாலும் அளைதலாகி "ஆள்" என்றிடும் புருடதத்துவப் பொருளுற்றது. இதுவே பந்தித்தலாம் செயல் படுதல் உற்ற பொருள். இப்பொருட் பெயர்க் கருத்தை நோக்கு வாம். ஆள் என்ற பொருள் ஆள்தல் என்று கூறும் பொருளியக் மாகி அதனேடு வடிவுறுகையில் ஆள் + மா = ஆன் மா என்ற பெயரையுடைய பொருளாயிற்று. வலியதாகக் கருமைப் பொருளை உயிர் ஆள்வதால் அக்கருத்தரும் மா என்ற ஒட்டு ச் சொல் உடையதான அச் சொற்கே அவ்வுயிர்ப் பெருளாயிற்று என்று தெளிக. அந்த மா என்ற பொருளைப் பெரிதும் ஆள்வத ற்கு ஏற்றதோர் கருவியாக மனிதவுடல் பொருந்ததால் அத்தகு மனித உடலில் மன்னிய உயிர் ஆன்மா என்று அழைக்கப்படுவதா யிற்று. மலத்தால் மா ண் ட மன்னுயிரை நமது சைவமாகும் சிவசமயம் "பெத்தான்ம்ா’ என்றே குறித்துள்ளது. வெள் உயிருக் குக் குற்றமாகக் கதுவிய மலச்சத்தியை அவ் வெள் உயிர் இயக் கம் மெல்ல மெல்லத் தேய்த்துக் கீழ்ப்படுத்திக் கிடக்க உதவும் கரு விப் பொருள் பூதவுடலாம். இப்பூதவுடலோடு புல் லிய பூதவுல கும் ஒருங்கமையவே அந்தக் கர் வெள்ளுயிர் தமது சீவனம் சிறக்க அதனை "இல், என்று இயைவுறுத்திக் கொண்டது. இல் எ ன் ற தொழிற்படாத இடம் தொழிற்படும் இடமாகும்போது 'அ' ம், என்ற தொழிற் பெயர் விகுதி கொண்டு இல்லம் என்ற சொற்குப் பொருளாயிற்று. இன்னும் இந்த “அம்” என்ற ஒட்டுச் சொல்லா கும்போது பொருந்தல் என்ற கருத்துறும். "இல்" என்பதுவும் அம் முறையில் இளமைக் கருத்தை உறும். எனவே இளமையான ஆண் பெண் என்ற ஆன்மஉயிர் த த் தம் ஆள்தலுக்காக தம்முள் பொருந்துதலாகிய இணக்கமாம் இருப்புக்கு உற்ற இடப்பொ ருளே இல் என்ற இல்லமாம்" அதாவது இளமை இயல்பான ஆண் -பெண் சீவனங்களின் மலவாற்றலைத் தளர்வுறுதலுக்கு வேண்டி, ஆண்டவன் மறைத்தல் முறையில் நிலைப்படுத்தியதும், அவர்கள் தம்மையறியாமலே அதனை உள் இயல்பில் மிகுந்து பொருந்தலாக முயங்குவர். முயங்கிய அவர்கள் உள்ளப்புணர்ச்சியின் ஊற்றத் தால் இயைத்து அதிலிருந்து அம் என்ற அழகன்பில் பொருந்தலா கிச் சீவனத்தை வளப்பம் முறையாக நிறுவி நிலைப்பர். இந்த இல்,

-- 3 -- بر
-நிலையினரே இல்வாழ்வு உடையவராவர், வனப்பு பொருந்தலா கிய இளமையான ஆண் - பெண் சீனங்கள் இல்லில் வாழ்வுறும் போது தமது பொருந்துதல் தளர்வுருது திண்மைப்பட ஆண் இன்னது செய்வது, பெண் இன்னது செய்வது என்று செயலில் கருத்தொருமித்து வரையறுத்துக் கொள்வதே இல்லுக்குரிய அறம் என்க. இத்தகு அறத்தை அவ் இல்லில் இருந்து இயற்றும் வாழ்வே இல்லற வாழ்வு என்று இயம்பப்பட்டதென்க. இல்லோர் வரம்பிட்டு, அவ்வரம்பாம் வாள்முனையில் நடக்கையில் நடுவு தவ றின் வரம்பாம் வாள் அவர்களை வெட்டி வடுப்படுத்திவிடும். நடுவு தவருது நடக்கையில் அந்த இல்வாழ்வு இல்மை இயல் அழகை மிகுத்துக் காட்டித் துறவறமாக அவ் இல்லற வாழ்வைச் சிறப்புறச் செய்திடும். எனவே இல்லத்தின் உள்ளீடு துறவறம் என்பது தெளி வாகிறது. அந்த உள்ளிடான துறவறத்தைப் பெறமுடியாது இய லும் இல்லின் அறம் வெறுமையாகும். இல்லின் பய்னுன அறத்தை அவ்இல்லில் இருந்துபேணியது போலப் பண்பியான துறவறத்தை யும் அவ் இல்லில் இயந்தே பேணவேண்டும் என்பது திருவள்ளுவர் போன்ற தமிழ்ச்சான்றேர் உள்ளமாகும் இல்வாழ்வில் இல்லறம் ஒரு கூறு, துறவறம் அதன் மறு கூறு. இந்த இரு கூறும் திரண்ட ஒரு பொருள் இல்வாழ்வு என்க. இந்த இல் வாழ்வையே தமிழ் பொருணுரலார் அகப்பொருள் என்றனர். இல்லில் இருந்து உள்ளுற ஆற்றுவது இல்லறம், அவ்வாறு இல்லிருந்தே வெளியுற ஆற்றுவது துறவறம் என்று அகப்பொருளைப் பகுத்துணர வேண்டும். இல்லில் இருந்து அதன் உள்ளுற ஆற்றும் தெய்வ அஞ்சலியை 'இல்லுறை தெய்வம், என்றும், அவ்வாறு வெளியுற ஆற்றும் தெய்வ அஞ்ச லியை "நிலனுறை தெய்வம்" என்றும் தமிழான்றேர் காட்டியுள்ள னர். இல்லும் (இல்லத்து) நிலமும் தெய்வமாக நெறிப்படுத்தப் பட்டத் தெய்வக்கருப்பொருள் தெளிவாகவே காலப்டோக்கில் முறையே கோயிலாகவும் ஆலயமாகவும் மலர்ச்சி பெற்ற தென்க. இல்லுறை தெய்வம் “கோயில் ஆகவும் நிலனுறை தெய்வம் ஆல யம் ஆகவும் நாம் நேர்ந்ததாம் என்க. இன்னும் தெய்வ நிலையங் களை இறை 'இல்லம்" என்று இயம்ப வேண்டுமே ஒழிய கோயில் என்ருே, ஆலயம் என்றே சொல்லல் இறைஇல்லத்தின் அமைப்பு க்குப் பொருந்தாதொன்ரும். பழந்தமிழரின் இல் முறையிலும் நிலன் முறையிலும் எழுந் த தெய்வத் தொழுகை ஒன்ருய்த் தொகுத்து ஒருமுகமாகத் தொழுது வணங்கும் முறையில் இறை வனம் தெய்வ இல்லத்தின் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்றய சமய அறிஞர் பெரிதும் விளக்கமாய்க்கூருது விடு த்துள்ளனர். நிற்க; தமிழ்நெறி முறையில் பொருளானது முதற் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று வகைப்படும். முதற் பொருளான உலகத்திலே கருப்பொருளாம் சீவவர்க்கத்

Page 11
- 4 -
தெய்வமே முன்பொருளாய் ஆதியாகிறது. இந்த ஆதிப்பொரு ளான தெய்வத்தை உலக வறத்திற்கு ஊன்றுகோலாக பொருளாகையில் 'ஆதி பகவன் முதற்றே உலகு" என்று உண் மையுறக் கூறியுள்ளனர். இந்த உண்மை ஏற்பாட்டின் சித்திரமே இல்லத்தில் ஒரு இடம் வீடு என்றும்; இவ் இல்லம் இடங் கொண்ட நிலத்தின் ஓர் இடம் கோயில் என்றும் கொள்ளப்பட்டதென்க. இன்று இல்லத்தையும் நிலத்தையும் இறைஇல்லம் ஆக்கி அவ் இல்லத்தில் நிலம் என்று ஆதிமூலமண்டபம் வீடு என்று கோயில் அர்த்த பண்டபம் என்றமுறையில் பிணைத்துள்ளனர் ஆகமநெறி யர். ஆலயமாம் நிலம் விளங்கும், நிலனுறை தெய்வத்தால் அன் பையும்; கோயிலாம் வீடு, நிலைக்கும் இல்லுறை தெய்வத்தால் அன்பினும் அருளையும் உடன்கொண்டு தம்மைத் தடுக்கும் மூல ஆற்றலை நாடோறும் தேய்த்து தேய்த்து அதனைத் தளர்வு படுத் திக் கெர்ள்ளும் தலைப்பாட்டிலேயே 'அன்பே தெய்வம்" 'அன்பின் வழியாது உயிர் நிலை’’ 'அருள் அன்பின் குழவி' என்ற உரைகளால் அருளுடைமை பெறும் ஆக்கவழியை நம்முன்னேர் தேர்ந்தனர் gd. GN&g sg, GôT DIT உலகத்தின் உழைப்பாலே உண்மையை உற்றுணர் ந்து தெளிந்து திருவுடைய ஆன்மாவாக வேண்டும். உலகநட்பு உழைப்பில் நிலனுறை தெய்வ அன்பால் சத்தியமும் அவன்அரு ளால் அகிம்சையும் வெளிப்படத் தமது தானத்தையும் தவத்தை யும் ஈத லாச்ச வேண்டும் இல்லின் உள்ளுற்ற தானத்தையும் வெளி யுற்ற தவத்தையும் இல்லின் இளமையோர் இயற்றுகையில் சத்தி யமும் அகிம்சையும் சான்றமக்களாய் மாநிலத்தில் முதன்மை உறுவர். சத்தியமாம் கட வுள் அவர்களது அகத்தில் மனுேன்மணி யாய் மன்னி அவர்களை ஒளியராய் நிலவுலத்தில் நிலைக்க விடுவர். அந்தக் சடவுளே மாந்தரான இல்வாழ்வினர் வீடு-நாடு என்று விளம்பிடும் ஆலயத்தையும் கோயிலையும் இறைஇல்லமாக நிலை வுறுத்தி நிற்பர் என்க. வீடு அசப்பொருளாகவும் நாடு புறப்பொ ருளாகவும் பொருளின் முழுமையைப் புலப்படுத்தியும் அமைவர்.
இல் - அறவாழ்வு: く
இல்வாழ்வு இல்லில் இருந்து பிரியேன். பிரியிற்தரியேன் என் பனபோன்ற வரையறத்த கோட்பாடுகளை ஆற்றி வாழ்தல் இல்அறவாழ்வு என்க. இந்த அறஇல் இடம் வைக்கோல் வேயப் பெற் M றிருப்பதால் அத னை 'வையகம் என்பர். வையகமான இல்லுள் அக் கோட்டா டாம் அறத்தைக் குறைவற ஆற்றுவோர் இல்லறத் தோர். இவ்வையகத்தால் மலிந்தமிகுநிலப் பரப்பும் ஆகுபெயராய் வையகம் என்ற பெயர்த்தாயிற்று. இல்லமும் அதன் நிலஇடமும் யூசுபாக இலங்கவே இல் அறத்தோர் விடுநாடு" என்ற இயல் பெற்றில் வளமான பழந்தமிழ் மச்களாயினர். விடுவிடுதல் என்ற

aur 5 -
கருத்துடையது. தன்னில் விளங்கிய அகப்புறப் பாசங்களை விடுத்
தலாக்க வேண்டிப் பொருந்தலாகிய இளமையோர் பொதுவர்
இயல்பில் நீங்கித் தனிமையராய்த் தமக்கொரு தனித்துவமான
தனி இல்லம் தழுவி, அதன்கண் ஆற்றியிருந்து, ஒள்ளிய மக்களுட
இணும், ஒன்றிய சுற்றத்துடன் இணைவுற வாழும் வையக இடமாம்
இல்லத்தில் தமக்கினித்த தெய்வத்தை இல்லுறைத் தெய்வமாக
இருத்தி வணங்கலுக்கு விடுவித்த விடுதல் இடமே இல்லில் “வீடு”
எனப்படும். அவ்வீட்டில் விளங்கிய தெய்வ வணக்கம் வீட்டு வண
க்கமாம். இதனுலேயே நம்முன்னேர் வீடு உள்ள இல்லத்திலிருந்து
வெளியே ஏகுங்கால் தலைவணக்கமாகவும் அவ்வாறே உள்புகுங் கால் தலைவணக்கமாகவும் மனப்பணிவு நிலைப்பதற்குரிய முறை யில் வீட்டின் தலைவாயில் ப தி வா க அமைத்துக்கொண்டனர்.
இந்த இல்லின் இறைதத்துவம் இன்று எங்கே? இந்த வீட்டு வணக் கத்தையே நமது சமயஆகமம் ‘ஆன்மார்த்தம்" என்று இயம்பி
உள்ளது. நமது நிலனுறை தெய்வ வணக் கத்  ைத யே
இந்த நாட் டு வணக்கத்தையே ந ம து ஆகமம் “பரார்த்தம்” என்று பகர்ந்துள்ளது. ஆன்மார்த்தம் என்பது ஆன்மா தான்பிற
ந்த தன்மை தலைப்பட்டு விருத்தியுறக் கொள்ளும் தெய்வ வணக்க
மாம். பரார்த்தம் என்பது ஒருவர் தமது தனித்தன்மை தலைப்பட
வணங்குகையில் அவ் வணக்கத்தில் தம்மைப் போல்வணங்குபவர்
உள்ளத்து வேண்டுகோள் நிறைவுறுக என்றும் எண்ணி அத்தெய்
வத்தை தாமும் வணங்கலால் பிறரின் தன்மை தலம் நாடும் வண
க்கமே நாட்டு வணக்கம் எ ன் க. தனக்காகவும் பிறர்க்காகவும்
பொருந்க வணங்கும் வணக்கம் நாட்டு வணக்கத்தில் நலத்தால்
நல்லோர் நிலனுறை தெய்வம் என்பதைச் சிறப்பித்துச் செப்பினர்.
வீட்டு வணக்கமும் நாட்டு வணக்கமும் ஒத்த ஒப்பான வணககமா
யினும் இல்-அறமாம் வீட்டுவணக்கத்திற்கே ஒருகாலம் த மி ழ் நிலத்தில் ஏற்றம் இருத்ததைத் "தெய்வம் தொழாஅள் கொழுநன்
தொழு தெழுவாள்; பெய்யெனப் பெய்யும் மழை" என்று திருந்
குறள் எடுத்துக்காட்டுகிறது. இஃது ஒருத்தி ஒருவனேடு ஒன்றியே
வாழும் தமிழின் ஒருமை மணத்தை நெறியாகக் கொள்ளும்
பழந்தமிழரின் தேர்ந்த அறிவுடைமை காட்டுவதாகும்.
கோ-இல்வாழ்வு:
தமிழ் நெறிப்படி கோவன்; கோன்-கோஎன்று அமைந்ததாகும். கோ+ அன் - கோவன் ஆகும். கோஎன்பது ஆவினமான விலங்கி ங்க% வளர்த்து வாழ்ந்த மக்கள் கூட்டத்துள் டொருந்திய பொருட்பயன்களை இடுதல்ால் தலைமைபெற்ற தலைமக்ளைச்சுட்டும் இல்லாம். இடுதலால்தலைமையரான மக்கள், மக்களை வேறு

Page 12
m- 6 -
முறையிற் காப்பதில் முனையும்போது ஆவினங்களைக் காக்கையில், அவைகளைத்தட்டிச் செலவிடும் நீண்ட தடியையும் கொண்டது போல் அத்தடியைப் போன்றகோல் ஒன்று கையிற் கொண்டு கோவென நின்றன். அந்த கோலுடைமையால் அவன் கோன் என்றும் கோவன் என்றும் சொல்லப்பட்டான் என்க. காலப்போக் கில் மக்களைத் தாங்கும் செயற்தத்துவத்தால் அந்தக் கோமக்களு க்குத் தாங்கள் தாங்கும் நிலையதலாக உன்னி "இறை" என்றும் இயம்பி உணர்வித்தனர். இங்ஙனமே தெய்வ உணர்விலும் அக்கா லத்துத் தமிழர் தமது தெய்வம் தம்மைத் தாங்குதலாக நினைந்து அதனைத் தாழ்ந்து வணங்கல் வேண்டும் என்று எண்ணித் தெய்வத் தையும் "இறை' என்றனர். அக்காலத்தில் மனித உணர்வுக்கும் தெய்வ உணர்வுக்கும் பேதங்கொள்ளாது கோ முறையேபொருந்த மக்கள் பேணினர் என்பது புலனுகிறது. அதல்ை கோ என்று மக்க ளில் மன்னிய மன்னனுக்கும், நிலமண்ணில் நின்றதெய்வத்திற்கும் இறை என்ற பெயர் பொதுவானது போலக் கோயில் என்னும் இல்லின் பெயர் மன்னன் அரண்மனைக்கும், தெய்வக் கோட்டத் திற் பொதுவாயிற்று. இன்று இறை என்ற சொல்லும் கோயில் என்ற சொல்லும் அப் பொதுவழக்கில் நின்று நீங்கித் தெய்வத் தையும் தெய்வ கோட்டம்தையும் சிறப்புவழக்காய்ச் சுட்டியே நிலைப்பதாயிற்று. ஆதவே கோ-இல் ஆன்மாவான பசுவுக்கும், அப்பக வைத் தாங்கிச் செயற்படும் பதியான இறைவன் தங்கு தலான இல்லத்திற்கும் இயைந்த இருசொல் என்பது பெறப்பட் டது. இந்த இருசொற்கள் ஒட்டுச் சொல்லாகையில் கோ யில் என்று யகர உடன்படுத்தலாயிற்று. உடன் தோன்றிய அந்தயகர மெய்யெழுத்து நமது சிவதத்துவத்தின்படி உயிர் சுட்டும் குறி எழு த்தாகும். இதிலிருந்து கோ இல் என்று புணரா நிலையில் 'கோ'
- சொரூடநிலையது. சோயில் என்ற புணர்நிலையில் கோ - தடத்த நிலையது. கோவாகிய இறையின் சொ ரூபம் தடத்தமானது
உடன்பட்ட யகரப் குறிப்பொருளாள ஆன்மாவாகிய பிறிதொரு பொருளால் என்க. அந்தப் பிறிதொரு பெருளான யகரக் குறிப் பொருளாம் ஆன்மஉயிரைத் தன் இல்லில் தங்குதலுக்கும்
குக் கிளம்பிச் செல்சையில் அதனுக்குக் கோவாகத் தங்குதலுக் கும் உரிய முறையிலேயே கோ-இல் பொருந்தலால், அப்பொரு ந்தற் பெற்றியை நாம், கோ-இல் வாழ்வு என்கிருேம். இந்த விளக்சத்தால் கோ-இல் என்ற பகு நிலையானது விரித்தபொருள் ஒடுங்கலும் ஒடுங்கியபொருள் விரித்தலுமான இயக்கமுறை இயை தலால் 'இலஉதானம்’ என்று நமது சிவதத்துவம் நவிலுதல் முறையதே. பகுநிலையில் யகரக் குறிப்பொருள் அருவமாய் அமை தல் ஒர்க, கோயில் என்ற தொகு நிலையில் அவ்யகரக் குறிப்பொருள்

- 7 -
அருவுருவமாக விளங்கிறதால் அக் குறிப்பொருட்கு அத்தொகுதி முறைப்பொருள் போகதானமாக அமையும். அதாவது கோஇல்லில் கோவாகிய இறைக்கு ய கரப் குறிப்பொருள் பக்கப் பொருளாய்ப் பொருந்தி இல்லுறுதலால் அதன் நிமித்தம் அவ் இறை ஞானசக்தியும் கிரியாசக்தியும் பொருந்திச் சமமாய் நின்று அருவுருவமாகி அவ்இல்லைப் போகதானமாக்கும் என்க. எனவே கோ-இல் என்ற பகுநிலையே பர'ஆலயம்’ என்றும்; கோயில்என்ற தொகுநிலையே என்பது ஆலயம் என்றும் தெளிவாகின்றது.
இறை என்ற சொல் இறு+ஐ என்று படுக்கம்படும். இறு - இறுதல் - அழிதல். உயிரைப் பந்தித்த மலத்தின் சத்தி மறைதல் உடையது. மறைத்தலுடைய சக்தியை மாய்த்தலாக்க வேண்டி அவ் உயிரில் தங்குதல் உற்ற அரும் பொருள் "இறு" என்று அறத லாகும். இதுவாகிய அரும் பொருளே செயற்படு பொருளாய்ப் பொருந்துகையில் "இறை' என்று இயம்பப்படும். அந்த இறை யோன் உயிர்க்கு உயிராதையில் "இறைவன்' என்றுஅழைக்கப்பட் டான். இறுவாகும் பரம்பொருள் பரத்தலாய்ப் பரவுகையில் நீக் கமற நிறைந்திடும். இந்த நிறைநிலைப் பொருண்மையே ‘இறை’’ எனப்பட்டது. இந்தஇறைமைப் பொருள் 'ஒல் ஆகி ஒலிமை உறு கையில் இறையோன் என்று இனிதாகிருன். இந்த இனிது முறை பரத்தல் நெறியுடைய இறைமைப் பொருள் அந்நெறியால் இறை யோனகி நிலைக்கையில் அனைத்துயிர்களிலும் தங்குதல் உடையவன் ஆகிருன் இதனுல் இறையோன் இறைவனுகிருன். இவ் இறைவனே மாஈசன் எனப்பட்டான். இந்த ஈசத்திறையோனையே நாம் நமது இல்லத்து வீட்டிலும் நிலத்துக் கோட்டத்திலு ம்முறையே ஈசனுக வும் மாஈசனுகவும் இருத்தி வணங்கலாயினுேம் என்று தேர்க.
கோ இல்-அறவாழ்வு:
இறை இல்லம் கோ-இல் என்று சொல்புணரா தனிநிலையாக
வும்; கோயில் என்று சொல் புணர்ந்த இணைநிலையாகவும் விளங்கு தலாயிற்று. இறை இல்லத்தின் தனிநிலை மூலப்பொருள் மண்டப மாயும், இணைநிலை பொருள் மண்டபமாயும் குறிக்கப்பட்டுள்ளது. தனிநிலைப்பகுதி 'ஆலயம் என்றும், இணைநிலைப்பகுதி கோயில் என் றும் பெயர்கொள்ளப்பட்டது. இறை இல்லத்தில் தனிநிலையான ஆலயப்பகுதி தத்துவம் கடந்தது. கோயிற்பகுதி தத்துவம் தழுவி யது. ஆலயம் ஆன்மா செயலற்றும், கோயில் ஆன்மா செயலுற் றும் விளங்குவது. செயல் என்றது போகம் என்க. போக ஒடுக் கம் ஆலயத்தில் அமையும். போகவிரிவு கோயிலிற் பொருந்தும். ஆகவே கோ-இல் புணர்கையில் கோயிலின் இல்லில் இணைந்த பொருள் யகரக்குறிப்பொருள். இந்த யகரக் குறிப்பொருள்

Page 13
سے 8: یس
ஆன்ம உயிரின் பருவுடல் பெற்றியைக் காட்டுவதாகும்; பருவுட வில் பற்றிய மூன்று நாடிகளின் அமைப்பு "ய கர முறையாய் அமைந்திருந்தலால் ஐந்தெழுத்தில் அவ் யகரம் சீவஉயிர் குறிப்ப தாயிற்று. சீவஊயிர்க் குறிஎழுத்தாம் 'ய' கரத்தைக் கே-இல் புணர்கையில் உடன்படு எழுத்தாய்ப் பெறுதலால் கோ-இல்லில் சீவஉயிருக்கும் உரிய இடம் உண்டு என்பதும் உண்மையாயிற்று. அந்த உரிஇடம் அந்த சீவஉயிர்க்கு வரையறவு உள்ள இடமாகும். இந்த இடமே அதனின் பொருளாகும். அப்பொருள் வரையறவு உடையதால் அந்தஇட்மாகிய பொருளின் பெயர் அறம் என்பது தாமே பெற்றதாம். அந்த இடப்பொருளை அறப்பொருளாக நேர் ந்து கொள்ளும் சீவeயிரின் இயல்புமிகுதியே அறவாழிஅந்தணன்" என்று ஆன்ருேர் அறைந்தனர். இவ்வாறு உயிர்மிகு நிலையே கோ இல்-அறவாழ்வு என்க. அதாவது, சீவடியிர் கோ-இல்லில் இரு ந்து வெளியில் வெளிக்கிளம்பும்போது ஆன்ம உயிர்த்திறனுகியே விடும். ஆன்மஉயிர், கோ-இல்லின் இடத்தறத்தைத்தம்இயல்புக் கேற்றவாறு ஆற்றுவதற்குக் கோவாகி ஆண்டான் தன்னுற்றலை அவ்விடத்தில் இடுவதற்கு இயலுறுதல்வேண்டும். இந்தஇயல்லுறு தல் வரையறுக்கப்பட்ட பொருண்மையான இடத்து வளப்பமே வேண்டும். இன்னுயிர் உயிர்பில் இடவளப்பமே மிகுந்து புசிப்புப் போகத்திறனுடையதாய்ப் பொற்புறும். இதுபோழ்து கோவாகிய ஈசன் புசிப்பிப்பவஞகிழுன் அவ்இல்லில் உற்ற ஆன்மஉயிர் புசிப் பவஞகிழுன். இவ்வாறு புசிப்பதும் - புசிப்பிப்பதுமாகிய நிகழ்வு நி3லயுறுவதால் கோ-இல்வாழ்வு. கோ-இல் அறவாழ்வாகிறது" இறை இல்ல அமைப்பில் அவ்வறமாகிய பொருள் அமைந்த பகு தியை அர்த்த (பொருள்) மண்டபம் என்றுஆலயத்தோடு இணை ந்துக் கோயில் என்று குறிக்கப்பட்ட தென்க.
இறை இல்லத்துக்குரிய அறமாகிய பொருள் எது? அதுவே இடத்துப் பொருளுக்குரிய தத்துவம் என்பது. இத்தத்துவம்ஆன்ம உயிருக்குரிய டோகம் புலர்வதற் குரியதான தன்மைத்தென்க. போகதானமான அர்த்த மண்டபம் யோகத்துவ மயமானது. போகதத்துவம் சிவதத்துவம். சிவதத்துவத்திற் குரியவன் சதா சிவம். சதாசிவமூர்த்தி ஆன்மாக்களுக்குப் போகத்தைக் கொடு த்துப் புசிப்பிக்கையில் போகமூர்த்தியாவர். பிருதிவி முதலிய இருபத்து தான்கு அசுத்த தத்துவங்கள் புசிக்கப்படும் பொருளா ப்ப் பெறுதலால் அம்மண்டபம் போக்கிய மண்டபமாம். இம் மண்டபத்தில் ஆலய மூலமூர்த்தி போகமூர்த்தியாய் எழுந் புசிப் பிப்பவனப் அருட்சி கொண்டு, கலை முதலிய ஏழு சுத்தா சுத்த தத்துவங்களை எடுத்துப் போகங்களைக் கொடுத்துப் புசிப்பிக்கும் அருளியாகும். இலயதானத்து இருத்தலான மூலப்பொருள் அவ்: இருத்தலிருத்து எழுத்து அருளி யாய் அர்த்தமண்டபத்தின்

سس 9 مست.
வடபால் நின்று தென்பால் நோக்கிப் போகம் உண்பவனது தன் மைக்கேற்றவாறு அருளல் புரியும். இது வே கோஇல்லின் அற வாழ்வு என்க. இதை இல்லில் அறப் பொருளின் சொரூபமாய்ப் பொருள் மண்டபத்தில் எழுந்து நின்று அருளியாய் அருள்கையில் தெற்குவாயில் நின்று அன்பு செய்யும் ஆன்மாக்கள் அந்த அருட் சியை மனஅறிவால் உணர்ந்து அன்பு மனத்தை அதனுக்குரியதாக ஆளுவதே கோஇல்-அறவாழ்வாகும். எனவே நிலனுறை தெய்வ த்தைக் கோயில் முறையாகத் தோத்தரிப்பதால் இவ்வுலகப் பொருளையும் அவ்வுலக அருளையும் ஒருமித்து பெற்றுக் கொள்ள லாம் என்பது இ த ன ல் விளக்கமாகிறது. இறை இல்லத்தின் அமைப்பில் தெற்குவாயில் கொண்ட போகமண்டபமாம் அர்த்த மன்டபத்தில் பொருளும் அருளும் பெற்று, பிறந்த பிறப்பை வெல் லுதலுக்குக் கோயிலைக் குறியாகக் கொள்ளவேண்டும். இறைஇல் லத்தில் ஆலயப்பகுதி பொதுஎன்றும், கோயிற்பகுதி சிறப்பு என் றும் நாம் தேர்ந்து கொள்ள வேண்டுமென்க.
இறை இல்லம் நேர்வாயிலும் நேர்எதிர் வாயிலுமாக வாயில் வகுத்தது முறையே அருளும்பொருளும் நிலவுலகில் நின்றிடும்ஆன் மாக்கள் பெறுவதற்கேயாம். நேர்எதிர்வாயில் பொருளாக்கமாத லின் பெத்தநிலைக்கும்; நேர்வாயில் அருளாக்கமாதலின் முத் தி நிலைக்கும் உரியதாம். பொருள் நெறியான பெத்தம் பரார்த்த். மானது என்றும், அருள்நெறியான முத்தம் ஆன்மார்த்தமானது என்றும் தெளிதல் வேண்டும். பரார்த்தம்-பிறர்கருமம். ஆன்மா ர்த்தம்-தன் தருமம். பிறர்கருமம் தானத்தாலும், தன்கருமம் தவ த்தாலும்நிறைவுறும். தவம்-ஆன்ம ஒடுக்கத்திற்கும் தானம்ஆன்ம வியாபகத்திற்கும் உதவும் அறவாயிலாம். இறை இல்லின் நேர் வாயில் அருவ மூர்த்திக்கும், இறை இல்லின் தான வாயிலாம் நேர் எதிர் வாயில் உருவ மூர்த்திக்கும் நிலையாகும். நேர்வாயில் மூல மூர்த்தி இருளாயும் நேரில் வாயிற் பக்க மூர்த்தி ஒளி இருளாயும் விளக்கமாகவேண்டும். ஒளி இயக்கமுறையில் ஆதிமூலம் இரு ன் ஒளியாயும், பக்கஆதிமூலம் (தெற்கு வாயில்) உள்நிலையில் ஒளியிரு ளாயும், வெளிநிலையில் ஒளியாயும் விளக்கமாகல் வேண்டும் . பக்க ஆதிமூலமான எழுந்தருளி உள்நிலையில் போகமூர்த்தியாய் அருவுருவமாயும் வெளிநிலையில் அதிகார மூர்த்தியாய் உருவமா யும் உருப்படுவர். இறை இல்லின் அமைப்பை ஒட்டி ஒளிவிளக்கம் பேணுது இன்று நம்மவர் வெளிச்சம் தரும் மின் விளக்கிட்டு அவ் இல்லத்தை வெளிச்சத்தால் வெளியாக்கி இனிமேல் எடுச்கும் தம் பிறப்பை நீண்ட இருளாக்கிக் கொள்கின்றனர். அத்துடன் இறை இல்லத்தின் இருவாயிலையும் பூசை நேரம் தவிர மற்றைய நேரங்* ளில் திரையிட்டு அதனை வலம் வருதலுக்கு இடையூறும் செய்கின் றனர். இறைஇல்லில் திரையிடுதல் இனிப் பூசனைக்கு ஆயத்தம்

Page 14
என்பதை வழிபடுவோருக்கு முன்னறிவித்தல் செய்தலன்றி வேறு ஒன்றுக்கு மல்ல தானமும் தவமும் தழுவ வேண் டி இறை யோனை வலம்வந்து வணங்க மக்கள் வந்தால் இறை உருவங்கள் திரையால் மறைபடின் வந்தோரின் வணக்கம் யாதாகமுடியும்? இவ்வாறு இறை இல்லத்தை வெளிச்சத்தால் வெளிப்பாக்கியும், திரைத்துணியால் மறைப்பாக்கியும் கொண்டால் இறைஇல் வழி பாடு இல்மை வழிபாடாகி விடுதல் எளிதாகி விடுமன்ருே.
இறைஇல் விளக்கம்,
கோ இல், இறை - இல்லமாதல்
தமிழ் சமுதாய வளர்வில் கோ-இல்லமே இறை. இல்லாய் இலங்குதலாயிற்று. தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் கருப்பொருள் வகையில் கலைப் பொருளாய்த் தேர்ந்த முதற் பொருட் "தெய்வம்" என்பதாம். அவர் முதற்பொருளில் நிலம் சுட்டும்போது நிலனுறை தெய்வத்தை முன்னுறுத்தியே நிலம், சுட்டிக் காட்டியுள்ளார். "வேந்தன் மேய தீம்புனல் உலகம் " என் பது தொல்காப்பியர் மருதநிலம் காட்டியமுறையாம். மருதநிலம் -வயலும் வயல் சார்ந்த நிலமாம். இந்நிலத்தின் சிறப்புத்தன்மை நன்னீரின் நலப்பாடு; இதனுல் அதனைத் தீம்புனல் உலகம் எனப் பட்டது. இந்த நன்னீர் நிலவுலகம் 7ொருந்திய தெய்வம் "வேந் தன்” என்று அதனையே முன் நிறுவியது ஒர்க. இத்தெய்வப் பெயர் உலகியல் முறையிலும் ஆன்மீக முறையிலும் பொருந்தக் கூடிய தாக இருக்கிறது. உலகமுறையில் நிலமக்களின் தலைமகனன குறிஞ்சி மன்னரையும், சேயோன் என்ற முல்லை நிலத்தெய்வத் தின் இயல்பு மிகுதியான சிவபெருமானையும் கொள்ளும். இதனை *வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க' என்ற மணிவா + கர் வாக்கே அரண் செய்யும் சேயோன் மேயமைவரைவுலகத்து அருவிநீர் மண்ணகமான நிலப்பரப்பில் ஆங்கு சீவர் க்கங்களுக்கு உகந்த நன்னிராக மண்கண்டப் பரப்பை மாற்றியதால் அந்நிலத் துச் சேயோனை மலர் முதலிய மருப்பொருள்களால் முடிபுனைந்து வேந்தன் என்ற மாற்றுப்பெயரால் பேணினர். இன்னும்சேயோன் நின்றமுல்லைநிலத்துத் தலைமக்களின் ஆட்சிப்பெயரே கோ - கோன் --கோவேந்தன் என்று பெறப்பட்டதும் ஒர்க. முல்லைநிலத்துக் கோக்களான இடையர்-ஆயர் என்பார் ஆவினம் காத்தல் நிமி தம் பூசல் புரிவதும் உண்டு. அப்பூசலில் இறந்த வீரர்களை நினைவு றும் பொருட்டு நடுகல் நட்டு வீரவணக்கம் புரிந்தனர். இந்த நடு கல் வழிபாடு நயத்தகு வழிபாடாகச் சிறக்கையில் நடுகல்லுக்கும் கற்களாலே இல் அமைத்துப் போற்றும் பெற்றியும் மிகுந்தது. இந்த நடுகல் இல்லங்களே தமிழ் சமூகத்தின் இறை இல்லமாம்

حستے"' 11" نست۔
கோயில்களுக்கு வழிகாட்டியாயிற்று. வீரரான கொற்றவர்களின் இல்லமே கோ இல் என்ற சொற்பொருட்கும் மூலவித்தாம். இந்த மூலவித்திலிருந்தே இற்றை ஆகமநெறியான இறைஇல்லம்என்க. இதுவே இறை இல்ல விளக்கத்துக் குரிய மூலவரலாறு என்க.
இறை-இல் ஆலயம்
இறை இல்லம் ஆ-இல் என்ற ஆலயமாதலை நேக்குவாம். முல்&லநிலத்துப் பயிராகும்நிலம் "செய்" என்று சொல்லப்பட்டது" செய்கையுறுதலால் அது 'செவ்"எனப்பட்டது நேரியதாம். அச் செய்’நிலத்தை உழும் எருதுகளும் "சே" எளப்பட்ட தென்க. அத் கTருதின் கழுத்துத் திமில் பற்றி ஏறி இருந்தோலு சேயோன் என்று சொல்லப்பட்டான். அவனே அந்நிலத்துத் தெய் வமகனுகக்கைவேல் கொள்ளும் உரியவனுய்ச் செவ்வேள் என்னும் அவனுக்குத் தகர் என்ற இடாயாடு வாகனம்என்ற ஊர்தியாகவும்; காலப்போக்கில் உலகவழக்கில் கொள்ளப்பட்டது. எருதில் ஏறி அதனை அடக்கிய சேயேனே சிவபிராஞகவும் காலப்போக்கில் தத்துவ தெறியால் தெய்வமாக நேர்ப்பட்டான். இதனை வெள் ளை எருதேறி; பந்தித்த வெள்விடையை பாயஏறி என்ற தேவா ரப் பகுதி காட்டும். இவ்வாறு இன்றைய தெய்வவழிபாடு உலக வழக்கை ஒட்டிப் புலநெறி வழக்காய்த் தத்துவநெறி வழக்காய்ச் சிவனுகவும் சிவகுமரனுகவும் கொள்ளப்பட்டனர் என்க. இவ்வாறு சேயோன் என்ற நில னு  ைற தெய்வ வழிபாட்டில் 8.loaлa: ирилио கொள்ளப்பட்டு நிலையாயிற்று. சே-சேய்- செவ் -சிவ் - சிவம் என்ற மொழி நோக்கமாகும் சேயோன் நெறியே சிவநெறியாய்ச் சிறந்து விளக்கமாயிற் றென்க.
யோகநெறி மூலம் சிவப்பொருள் தேர்ந்த சிவஞானத்தார் கொண்ட கோட்பாட்டிலேயே கோயில் என்ற இறைஇல்லம் எழு ந்ததென்க. யோகிகள் யோகசாதனையில் புறவுணர்வு புலராவண் ணம் தரையில் நீட்டி நிமிர் த் து கிடத்தல்போல இறைஇல்ல அமைப்பும் அமையவேண்டும் என்ற நியமமாயிற்று. மனிதனின் தலைஉச்சியிலிருந்து நெற்றிப்புருவம் வரை சாந்தியாதீதகலை - ஆகாய மண்டலமாகும். இம்மண்டலம் நாதம்-விந்து என்றவை கொள்ளும். நெற்றிப்புருவத்திலிருந்து கைக் கமக்கட்டு வரையும் சாந்திகலை - வாயுமண்டலமாகும். இம்மண்டலப்பகுதி மூக்கில் சாதாக்கியம், தொண்டை ஈச்சுரம், கமக்கட்டு வரைப்பகுதி.  ை மார்பு சுத்தவித்தை என்ற வகையாகப் பொருந்தும். கைக் கமக்க ட்டிலிருந்து கொப்பூழ் வரையும் வித்தியாகலை-தேயுமண்டலம், இம்மண்டபம் மாயை தொடக்கம்புருடன்வரையும் ஏழுதத் துவங் கள் கொண்டதாகும். கொப்பூழ் தொடங்கி முழுங்கால் வரை யும். பிரதிட்டாகலை- அப்புமண்டலமாகும். அம்மண்டலம் பிரதி

Page 15
-ح 14 ۔
ருதி தொடக்கம் அப்புவ்ரையும் இருபத்துமூன்று தத்துவங்கள் கொண்டதாம். முங்கால் தொடக்கம் பாதவிரல் வரையும் நிவிர் த்திசலை பிருதிவி மண்டலமாகும். இங்கே பிருதிவி என்ற ஒரு தத்துவம் மட்டுமேஅமையும். இவ்வாரு ன தத்துவமாந்தன் நீட்டி நிமிர்ந்து நிலத்திற் படுக்கையில் பாதம் நிமிர்ந்து காலின்குதிப்பகு கியே நிலத்திற் பொருந்தும். இந்தப் பாதத்தின் மேல் எழுகையே நமது இறை இல்லத்தின் முன்னிடத்துத் தத்துவத்து பி. கோபுரம் என்று கட்டுவதால் நாம் இறைஇல்லம் ஆலயம் என்றும், கோயில் என்றும் உள்அமைப்பு நோக்கில் உரைத்த உயர் தெறி முறையில் கோயிற்பகுதிக்கே அமைந்தது; ஆலயம் என்ற பகுதியைச் சார்ந்த தன்று என்பது முடிவாகிறது. இறைஇல்லின் பின்னிடத் தத்துவத் தூபியே ஆலயத்திற்கு உரியதாகும். இறைஇல்லத்து முன்னிடைக் கோபுரம் நீளம், அகலம், உயரம் எல்லாம் பின்னிடைத் துபிக் குப் பெரிதாகவும், அமைதல் வேண்டும். எனவே கோபுரம் என்ற முன்னிடத்து பி துலலிங்கம் (குறி) என்றும் பின்னுடைத்து பி சூக்குமலிங்கம் என்றும் சொல்லப்படும். எனவே துலலிங்கமான் கோபுரம் நிவிர்த்திகலைக்கு உரியதான பிருதிவி மண்டலமாகும்" சூக்குமலிங்கமான துபியைக் கோபுரம் என்று குறித்தல் பொருந் தாது; இதனே “ஆபுரம்' என்றே இயம்பல்வேண்டும். இச்சொல் முறைபெரிதானவழக்கில்லை,காரணம்:இறைஇல்லத்தின் தத்துவப் பொருளின் விளக்க மறைவுதான். இந்த ஆபுரம்(சிவபுரம்) சாந்தி யாதீத கலையாய் ஆகாயம் என்ற மண்டலமாம். இதுவே இறை இல்லத்தின் மூலம் என்நபகுதி. எனவே இறைஇல்லத்தின மூலம் என்ற குறியைக்காட்டும் தூபியாக ஆபுரத்தை நாம் நேர்தல் வேண்டும். எனவே, நமது சிவதத்துவ நியதிப்படி இறைஇல்லமும் முன்னும் பின்னும் தூபி அமைத்தல் வேண்டும். பின் துாபியை உள்ளடக்கியே கோ மூர்த்தியாகிய எழுந்தருளி வலம்வருத லும் கோயில் வழிபடுவோரும் அவ்வாறு வலம்வந்து வணங்கலும் மிகப் பயனுடைத்தாம். நடேசப்பெருமான் மாறிநின்ருடிய நட ம்ை இறை இல்லத்தின் மூலக் குறித் தியானத்தின் முக்கியத் துவத்தை விளக்குவதாகும். அந்த மாறிய நடனத்தில் வலதுகால் தலைஉச்சியின் பொருந்தாது பாதம் உயராது அமைய, அதன் கண் வலக்கை விரல் பொருந்தலாகப் பெறுகிறது. இது நாதாந்தத்தின் உச்சியை உறுவதாகும். இவ்வாறே இறை இல்லத்தின் மூலக்குறி யாகப் பின்னிடத்து ஆபுரத்தை நினைத்தல் வேண்டும். ஆபுரத்தின் முடிப் பகுதியின் வெளிப் பகுதியை நாதாந்தமாகவும், முடியிட த்தை நாதமாகவும், அம்முடியுடைய ஆபுரத்தின் அடியிடத்தை விந்தாகவும் நாம் நேர்ந்து பணிதல் வேண்டும். இந்த விந்துஎன்ற ஆபுரத்தின் அடியிடமே இறைஇல்லத்தின்மூலம். இந்தநாதம் தழு விய விந்து என்ற ஆபுரத்தின் அடியிலிருந்தே இறை இல்லத்தின்

سن --- 3 I -س٠
ஆதிமூலம் கால் கொள்ளுகிறது. இந்த ஆதிமூலத்தைப் புரத்தல் செய்வது மூலமாதலின், அம்மூலக் குறியான தூ பி யு ம் ஆபுரம் என்ற பெயர்த்தாயிற்று. இறை இல்லத்தின் தொடக்க இடத்தை யும், அந்த இடத்துத் தங்குதலான 'அ' என்ற இறு பொருளயும், அந்த இறு பொருளில் அறிவாய் அமர்ந்து கொள்ளும் 'ஆ' என்ற ஆள் பொருளையும் புரத்தல் குறியாய்த் தத்துவம் கொள்ளு லின் அதனை ஆபுரம் என்றல் ஏற்புடைத்தே. அந்த 'ஆ' என்றிடும் ஆதி மூலத்து இனப்பொருளே ஆண்டானக எழுந்து அருளடைய பொருளாக ஆசானகி எழுந்து ஆளுதலைப்புரிகையில் 'கோ' என்று தத்துவமாகிருன். இத்தத்துவ பொருள் விளக்கமாகும் நிலையிடமே கோயில், இந்த - கோ இல்லத்தின் புறமுறையையும் அகிமுறை யையும்புரத்தல் பொருந்தும் மெய்மையைக் குறிக்கும் வாய்மைக் குறியேகோபுரமாக இறைஇல்லத்தின் முன்னிடமாயிற்று. ஆகவே இறை இல்லத்தின் மூலப்பகுதி நாதம் விந்து நலத்தஅகாயம் சாத்தி யாதீதக் கலையாகவும், ஆதிமூலப்பகுதி ஆகாயத்தின் உள்ளடக்கப் பொருள்களுள் ஒன்ருன வாயுப்பகுதி ஈச்சுரம் சுத்தவித்தை உறும் சாந்திகலைஆகவும், ஆதிலமுத்து இறுபொருள் இயக்கப்பொருளாய் இறை என்று நிலைகொள்வதுற்றுப் பூ ச னை புரியும் இடமான அதன் முன்னிடப்பகுதியாம். இந்த இடமே வித்தியா கலை யாகும் தேயுப்பகுதி என்க. இதன் உட்கருத்து; இறைஇல்லத்தில் இயைந்து தங்கியபொருளே அவ்இல்லத்தை இனிதாக வணங்கும் ஆன்மாக்களைத் தாங்கும் பொருளாக அதனைத் தலைப்படுத்துவது இறை இல்லத்தில் நிகழும் பூசையாகும். அப்பூசைபுரிபவன் தன் உடம்பின் மூலாக்கினியைத் தன்வயப்படுத்தியவனுய் வித்தையில் நிறைந்தவஞய் அமைதல் வேண்டும் என்று ஆதிமூலத்துப் பூசனை புரிபவனின் தகைமை உறுத்துவதாகும். ஆதிமூலமும் அம்மூலத்து முன்னிடமும் இறைஇல்லத்து ஆலயப்பகுதி. இங்கு ஆ என்றது இறுபொருளை இறைப்பொருளாகத் தன்வயப்படுத்தும்புருடனைச் சுட்டுவது. இவனே ஆதிமூலத்தில் இறைஞானப் பூசனையால் தன்மனத்தைச் செலுத்தி அங்கே பொருந்தச் வைத்தல் நிகழ்த் தலால் அப்பகுதியிடம் ஆலயம் என்றல் முறையானதாம். ஆதி மூலம்- சி, ஆதிமூல முன்னிடம் - வ. இவை இரண்டும் இணைந்த பகுதியே ஆலயமாதலின் ஆலயம் - சிவ என்ற அசபா மத்திரப் பகுதி என்றும் தேர்க. -
இறை இல்லத்தில் ஆலயப்பகுதியை விட்டால் அடுத்த பகுதி கோயிற் பகுதியாம். ஆலயத்தின் அருள், அருளுருவாய் எழுந்த இடப்பகுதி கோயில் என்பது. அருள் உருவாக அமைந்து விளங், கியதும் அந்த அருளுரு அருளெனப்படாது அருளாகிய பொருள் எனப்படும் என்று சிவஞானத்தோர் விளம்பியுள்ளனர். இதஞல் இறை இல்லத்தின் இப்பகுதியேபொருள் என்ற அர்த்தமண்டபம்

Page 16
என்று குறித்துக் கொண்டனர். இஃதே சிவய என்று நேரப்படும் இதில் 'ய' குறியான பொருளே சிறப்பானது. சிவ என்ற குறிப் பொருள் பொதுவானது. ஆலயம் ஈரெழுத்து மந்திரப் பகுதி யானுல் அர்த்தமண்டபமான கோயில் ெேவழுத்து மந்திர மண்ட் பரி என்று உன்னுக, யகரப்பொருள் என்றது ஐம்பூதங்கள் என்ற பருமைப் பொருளான உலகச் சீவப்பொருளின் பொருட்தின் என்று கொள்ளவேண்டும். எனவே உலகத்தில் உதித்த ஆன்ம7 என்ற அறிவுப்பொருள் ஆண வ மலத் தா ல் சிற்றறிவாக உதித்த அறிவற்ற இடத் தி ன் பொருளில் தனது இதயத்தை மாய்க்கும் இயல்பைச் சாடிநிற்றல் வேண்டும். இந்த நிற்றல் நெறிக்கே இறைஇல்லத்தின் ஒருபகுதியை எழுந்தருளும்மண்டபம் என்று நியமித்துக் கொண்டு விழவு முறை யா ன பூசனமேற் கொள்ள விதித்தனர் சிவஞானத்தோர். இப்பகுதி 32 தத்துவம் கொண்டதாகத் தத்துவமனிதனின் கொப்பூழ் தொடங்கி முழங் கால் வரையும் அமைவதால் கோயில் அவ் அளவு ம் கோயில் அகமாகவும்; முழங்கால் தொடங்கிப் பாதவிால் நுனி வரையும் அக்கோயிலின் புறமாகவும் பகுத்துக் கொப்பூழ் தொடங்கிப் பாத நுனிவரையும் இறைஇல்லத்தின் கோயிலாகநேர்தலேமுறையாம். கோயிலின் அகம் பிரகிருதி முதல் அப்புவரையும் பிரதிட்டா கலையாக அப்புமண்ட்லமாம். அப்புதொடங்கி பிருதிவி வரையும் நிவிர்த்தி கலையாகப் பிருதிவிமண்டலமாம். எனவே கோயில் நீர் சூழ்ந்தநிலமண்டலமாக அமைதலால் உலகம்என்பது மெய்மைக்கு உண்மைப் பொருளாயிற்று. உண்மையான-சத்தியமான கோயிற் பொருளைக் கோதறக் கொள்ளவேண்டின் மெய்மையாகிய நீரும் நிலமுமாக நிலைத்தமண்டபத்தை மாண்புறுத்தின் சிறப்பென்னும் செம்மைப் பொருளைச் சேவித்துப் பேண வேண்டும். அப்போது தான் பொருள் அருளாகப் பொற்புறும். பொருளைப் பொருளாக போற்ருது அருளாகப் போற்றுவதற்கே இறைஇல்லம் கோயிலாக இனித்தது என்க.
கோயிலின் அகம் என்பது பிரதிட்டாகலை என்ருல் அது தத்துவங்களையே நிலைபெறுதலாம். அதா வது; பிரபஞ்சமாம் பேருலகப்பற்றுக்களின் முதிர்தல் இன்மையாகி வளம்பட்ட ஆன் மாக்கள் வாசனைபற்றி உலக உண்மையில் மீனப் புகுகா முறையில் கோநிலையான இறை பொருளை நேரே நோக்கி நிற்கையிலே பிரதிட்டையாம். இதற்குத் தத்துவங்கள் முப்பத்திஇரண்டாய் முகிழ்ந்து இதன்கண் நிலைபெறுதலால் கொண்ட வடிவமே கோயில். எனவே கோயில் என்ருல் தத்துவம்; தத்துவம் என்ருல் கோயில் என்ற கட்டுப்பாடு எம்மில் அமைத்தலாம். மலத்தில் மீளவும் முடியாது மலவாசனையை நேர்நிலையாய் நீக்கிக்கொள்ளும் கருவியே கோயில் என்பது. மலவாசனைத்தாக்கத்தைத் தவிர்க்கவே

நாயன்மார்கள் கோயிலை நோக்கித் தோத்திரம் செய்தனரி: மலவாசனையார்க்கே கோயில் என்ருல் மலத்தில் நிலைபெற்ற மலைப் பிண்டமான எமக்குக் கோயில் வேண்டாமா? கோயிலைத் தத் ததுவத்தில் தலைப்பட்டு நிலை க்க முனையவேண்டாமா? ஆலய தத்துவம் கடந்த நிலைப்பகுதி. கோயில் தத்துவம் கடவாத நிலைப் பகுதி என்று இறைஇல்லப் பகுதிகள் பகுப்பைக் கொள்ளவேண் டும். கோயிலின் அகப்பகுதியோ தத்துவக் கிரியைகளால் மீண்டும் மலத்திற் புதையாது தூய்மை காத்தல் நெறிப்பகுதி என்க. கோயிலின் புறப்பகுதி தத்துவக் கிரியையால் மலபந்தத்தையும் படிப்படியாக வலிமை இழந்துகீழ் நிலைப்படச் செய்தலுக் குரிய வல்லமையைப் படைத்துக் கொள்ளலாம். அவ்வல்லமை உள் அறியின் உரன் எ ன் க. மலம் மறைதலும், அம்மறைதலால் பழமையான மலத்தின்வாசனை மீண்டும் மலமாகப் பாகப்படாமல் அழிதலும் கொள்வதற்கே கோயிலும் அதன் தத்துவங்களும் ஏற்படுத்தப்பட்டதென்க* இந்தக் கோட்பாடு கோயில் நிகழ்வில் இன்றுள்ளதா? என்பதைக் கோயில் புகுவோர் குற்றமறச் சிந்திக்க வேண்டும். பிருதிவி மண்டலத்திற்கே கோயில் உள்ளது. பிருதிவி. மண் மண்-மண்ணுதல் உடையது. மண்ணுதல் - கழுவுதல். மண்ணில் பிறந்த ஆன்மாக்கள் மண்ணுதலால் தம்மில் தலைப் பட்ட குற்றமாம் மலத்தை நாளுக்கு நாள் கோயில்மூலம் கழுவிக் கொள்ளும்செயலால் மலவலிகுறைதலாம் மறைவையும், அம்மலம் மறைதலாலும் மலத்தின் மணம் அழிதலாலும் மண்ணுதலால் இயலும் என்க. இதனை "மலங்கழுவி சார்தலினுல்" என்ற திரு வாசகக் கூற்று மெய்ப்படுத்தும். நிற்க;
கோயில் என்று சுட்டப்படும் இறைஇல் லத்தின் அர்த்த மண்டபம் பொருள்பகுதியாதலால் நம் சிவதத்துவப்படி அர்த்த மண்டபமும் அதனைச்சார்ந்த மகாமண்டபம் முதலியனவும் பரபஞ்சமாக கொள்ளலாம். பரத்தல் நெறியாக விரிந்த உலகமே பரபஞ்சம். இதனைப் பிரபஞ்சம் என்றும் சொல்லுவர். இந்த பரபஞ்சமான அர்த்தமண்டபக் கோயிலயும் மகாமண்டபமாம் கோயில் சார்ந்த அயல் இடப்பகுதியையும் நோக்கில் பொருட்பிர பஞ்சம் சொற்பிரபஞ்சம்என்று முறையுறக்கொள்ளலாம். அர்த்த மண்டபமான கோயில் பொருட் பிரபஞ்சம் என்றல் நேரிதே. கோயில் சார்ந்தஇடமாம் மகாமண்டபம் யாகசாலை முதலியன சொற்பிரபஞ்சமாகக் கொள்ளுதலும் முறையாகும். அர்த் த மண்டபமும் பொருட்பகுதியும் கோயிலின் அகம் என்று மாமண்டபமும் அதன் சார்ந்த இடப்பரப்பும் செற்பகுதியும் அக் கோயிலின் புறம் என்றும் கொள்ளப்படும். இந்தக் கோவிற்பகுதி இரண்டும் ஆதிமூலமாம் ஆலயத்தை வைத்து இறை இல்லத்தைத் தொகுப்பாக நோக்கையில் ஆலயமாம் ஆதிமூலம் அகம் என்றும்,

Page 17
- 6 -
கோயிலின் அகப்பகுதியாம் அர்த்தமண்டபம் அகப்புறம் என்றும் அக்கோயிலின் புறப்பகுதியாம்; மகாமண்டபம், யாக சா డి என்றவை உள்ளபகுதி "புறம்" என்றும் பொருணுரற்படி கொள்ள லாம். கோயில் அகத்தில் கலை - தத்துவம் - புவனம் என்னும் மூன்றும் அமைந்தல் பொருட் பிரபஞ்சமாகும். கோயிற்புறத்தில் நான்கு வாக்கு-எண்பத்தொரு பதங்கள்- அதஞெடு பதினெரு மத்திரம் அமைந்த சொற்பிரபஞ்சமாகும். வாக்கு - வனப்பு என்பர். வனப்பு- எழுத்து. பதம் - சொல். மந்திரம் - பொருள் என்ற இயலான மூன்றும் புவனத்திற் தோன்றிய உடல்களைப் பற்றி நிற்கும். இந்த உடலைப்பற்றி நிற்பது உயிராகிய ஆன்மா. இந்த ஆன்மாவுக்குச் சொல்லுலகமும்பொருளுலகமுமான ஆறும் *அத்துவா" என்று நமது சமயம் சொல்லும். அத்துவா என்பது வழி. அதாவது ஆன்மாக்களுக்குக் கன்மம் ஏறுதற்கும், பரகதி அடைதற்கும் காரணமாகிய வழியாம். ஆகவே இறைஇல்லத்தில் கோயில் என்று கொள்ளப்பட்ட அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற இடப்பகுதிகள் ஒடுங்கும் இடத்திற்கு-இலயதானத்துக்குப் போகும் வழி என்பது தாமே பெறப்படும். இந்த வழி இடத்தில் எவ்வாறு ஆன்மா இயங்கி அன்புற்றுச் செ ல் ல வேண்டும். என்பதைப் பயிற்றுவதற்கே கோயிற்பகுதியில் நித்திய-நைமித்திய பூசைகள் கொள்ளப்பட்டனவாம். இந்தப் பூசை முறைகளால் அத்துவா என்ற வழிப் பயிற்ச்சியைப் பயின்றபின் ஆன்ம 7 தான் ஒடுங்கலாம் ஆறுதலுறும் இடத்தை நோக்கி இயங்கல் உறும். அவ்வாறு ஆலயமாம் இலயதானத்துக்கு இயங்கிச்செல்லும் இடப் பகுதியே வழிப்பகுதியே அர்த்த மண்டபமாகும் கோயில் என்க. இந்தக் கோயில் வழிபாடு இறைஇல்லத்தின் தெற்கு வாயிற் பகுதிக்கே உரிமையானது. எனவே அவ்வாயில் வழிபாட்டுப் பூசனையே நைமித்தியமாக நலத்ததென்க. நித்தியபூசை இலய தானமாம் ஆலயத்திற்கும், நைமித்திய பூசை போகதானமாம் கோயிலுக்கும் சிறப்பாக உரியதென்க.
ஆதிமூலமாம் ஒடுக்கவிடத்தின் மூலமூர்த்தியே இலயமூர்த்தி. இந்தஅதிமூர்த்தி அர்த்தமண்டபப்பொருளாக எழுந்தருளி மூலம் ஆன்மாக்கள் வழுத்துதல் வழியாற் பொருந்தும் பொருளாம் பண்பை அருட் பயணுக அவர்கட்கு அமையும் பொருட்டு 1ண்பை ஒடுக்கு பவரே இலயதான மூர்த்தியாவர். இந்த இலயதான மூர்த்தி சிவதத்துவமாம். இந்தச் சிவதத்துவ மூர்த்தி ஒடுக்குதல் கொள்வதால் அஃதமைந்த இடப்பகுதி ஆலயம் என்றல் மிகப் பொருத்தமானது. “அ” என்ற மூலமூர்த்தி "ஆ" எனளழுந்து அருள் உடைமைப்பொருளாகி நிலைக்கையில் வழிபடும் அவ்ஆள் இயலான ஆன்மாக்களின் ஆள்நிலைத்திறனை ஏற்று ஒடுக்குவர் என்பதாம். அ-சிவ தத்துவம், ஆ-சத்திதத்துவம். எனவே சிவதத்துவம்

صحه 17 سـم
ஆதிமண்டபம், சத்திதத்துவம் அர்த்தமண்டபம் என்றும்தெளிக. சிவம் சத்தி பேதமற்ற பொருளாதலின் சிவமேசத்தியாய் எழுந்து அருள்என்ற பொருள் மண்டபமாம் அர்த்தமண்டபம் "அகப்புற" மண்டபம் என்றல்நேரியதே. இந்த அகப்புறத்தைத் தத்துவமுறை யாக விளங்கின் 'சிவ" என்றலேசாலும். சி-பேசாஎழுத்து சிவபேசும் எழுத்து. சிஎன்றதின் வனப்புப்பொருண்மையாம் உள்மை வெளிமையாகி ஒத்த ஒப்பான அகமாகவே "வ" வனப்புப் பொரு ளாய்ப்பொருந்தவே, பேசாவணப்புச் சிகாரப்பொருண்மை, பேசும் வனப்புப் பொருளாகச் சிறந்தது. சிறப்பென்னும் செம்பொருள் பேசும் எழுத்தாம் சி என்க. பேசும் சிஎன்பதைச் சிஎன்று குறியாது சிவ என்றே குறித்துப்செப்பும் பெற்றியதாக விளங்கல் வேண்டும். இவ்விளக்க நெறியால் இறைஇல்லின் ஆதிமூலத்தானம் சி என்று பொருந்தி நாதம் அபரமாக ஆ~லயமாகும். அர்த்ததானம் சிவ என்று பொருந்தியவிந்து அபரமாகக் கோயிலாகும். எனவேஇறை இல்லில்ஆதிமூலம் பேச்சற்று ஒடுக்க இடமாகப்பேச்சற்ற மூர்த்திப் பொருளாகச் ‘சி’ என்றுநிலையதாம். இஃது அவ்இல்லினது அகம். இதன் இணைந்த அர்த்தமண்டப எழுந்தருளியும் ‘வ’ என்று நிலைத் தது. இந்த "வ" என்ற வனப்பு அந்தச் "சி" அக வனப்பின் புறவண் ணமாதலின் "அகப்புறம்" என்ற முறையும் ஏற்றதொன்ரும். இத் தெளிவால் ஆலயம் இருளொளியாயும், கோயில் ஒளியிருளாயும் இயையும் என்பதும் புலனுகிறது. இத்துடன் ஆலயமூர்த்தி அருவா யும்; \ச்ாகயில்மூர்த்தி அருவுருவாயும் கொள்ளும் என்பதும் உணர் வதாயிற்று. நிற்க:
இறைஇல்லின் அமைப்பு விளக்கம்,
முன்னுரை: ஆகமம் ஆக்கமாகும் மூன்னர் கோஇல்லே உதய 10ானது. உதயமான கோஇல்லம் மனிதக்கலை முறையாகவே கால் கொள்ளலாயிற்று. இந்த மனிதக்கலை முறை கோ இல் நிலை பெறுவதற்கு மாந்தரில் யோகமாந்தர் மனிதக்கலையாம் கோயிலை மனிதனுக மன்னிய ஆன்மாவின் தத்துவக் கோயிலாக ஆக்கப்படுத் தினர். அந்த ஆக்கப்பாட்டின் குறிநிலை கோயில் என்று உடன்படு பகர எழுத்து மூலம் நிறுவப்பட்டதென்க. கோஇல் - கோயில் நி2லயில் ஆன்மதத்துவமாக அமைகையில் உலக உணர்வு நெறி முறையில் ஆளப்பட்டதென்க. இந்நிலையிலேயே ஆகமம் கருவா யிற்று. ஆ*ஆன்மா கமம்-நிறைவு. ஆன்மநிறைவுறுவது ஆகமம் என்ற பெற்றியில் கேள்வி நூல் கொள்ளப்பட்டது. கேள்வி நூல் ஆக்கத்தால் உலக உணர்வான நெறிமுறையான கோயில் வாழ் வின் ஆன்மநிறைந்தியல் சிறப்பாக அமையாதலால் இவ்ஆன்மl

Page 18
ա- Ա 8 ա.
பரஆன்மாவாக இயலும் பரிண இறைஉணர்வு நெறியிற் கோயில் வாழ்வு கொள்ளவேண்டும். கோயிலைத் திருப்பு முனையாக நிலையுறுத்துகையில் ஆலயம் என்றிடும் இறைஇல்லம் இலங்குதலா யிற்று. இந்நிலையிற்இறை பாவனையும் வலுப்பட்டு ஆலயம் ஆண்ட வனுக்குரியதாயிற்று. நம்மில் தங்கி நம்மை ஆள்பவன் என்றும்,
நம்மில் தங்காது நம்மை ஆள்பவன் என்றும் தத்துவம் தெளிவு
பெற ஆன்மதத்துவத்தைப் பொதுவாக்கியும் சிறப்பாக்கியும்இறை
உணர்வோர் ஆலயத்தை ஆக்கமாக்கினர். இந்தநிலை ஆக்கத்தில், கோயில் பொதுவிலும் ஆலயம் சிறப்பிலும் பொருந்தலாயிற்று'
காலப்போக்கில் இந்தப்பொதுவும் சிறப்பு ம் தொகுக்கப்பட்டு இறைஇல்லம் என்று நேர்தலிற் சிறப்பான ஆலயம் சிவ என்றும்
பொதுவான கோயில் சீவ என்றும் நினைதலாயிற்று. சிறப்பான சிவ என்பது ஆலயநிலையில் சிவம் என்றும். கோயில் நிலையில் சிவன்
என்றும் தத்துவப்பட்டது. சிவன் என்பதே ஈசன் என்றும் சொல்லப்
பட்டது. சிவன் சீவனுேடு உள்ளும் புறமுமாக இலங்குவதால் சிவன் ஈசன் எனப்பட்டுக் கோயில் நெறிமுறையிற் கொள்ளப்பட்டான்
என்க. இறைஇல்லத்துச் சிவன் தத்துவ மயமாகும்போது கோயிற் பகுதியிலும் தத்துவமயத்திலிருந்து கடந்த போது சிவன் ஆலயப்
பகுதியிலும் அமைவான். ஆலயப்பகுதியில் உள்ள அச்சிவன் சிவம்
ஆகவே பாவனை பண்ணி வேண்டுதல் புரியவேண்டும். கூர்தல் அற
முறையில் - வளர்ச்சிப் பண்பு நெறியில் கோ இல் - கோயிலாகி அக்கோயிலே ஆள்-இல்லாகி, அந்த ஆள்-இல்லமே ஆலயமாகித்
தெய்வம் என்ற கருப்பொருள் நெறியியல் வாழ்வு சிறந்தது என்று நாம் தேர்தல் வேண்டும். இறைஇல்லின் அமைப்பு விளக்கத்தைப்
இனிப் பகுத்துக் காண்போம்.
புறஇல்லம் :பேரொளி.
ஆகம நெறியனுன ஆண்டவனின் இல்லத்தை நாம் தரிசிக்கும்போது முதற்கண் காண்பது கோபுரமான துரலலிங் கத்தை என்க. இந்த தூலலிங்கம் கொண்டே இmைஇல்லத்தின் மூலஇடத்துச் சூக்குமமாம் நுண்  ைம இலிங்கத்தை நேர்ந்து வணங்கமுடியும். துலலிங்கத்தின் தா ன மா ன கோபுரத்தை ஒட்டியே இறைஇல்லத்தை அகப்படுத்தி ஒரு சுற்றுமதில் அரச அரண்போல அமைக்கப்பட்டிருக்கும். அரசின் முறையாக எழுகை கொண்ட எழுந்தருளியே கோஎன்பது. இதன்இல்லமே திருநிறை கோயில், புரம்-புரத்தல். புரத்தல்-பாதுகாத்தல். திருக்கோயிலாக மிகுத்த மூலக்கோயிலை- ஆலயத்தைப் பாதுகாக்கவே சுற்றுமதில் இறைஇல் வாயிலின் மையத்தை அண்டி எழுப்பப்பட்டது. இறை இல் மூலவாயிலை நேர்ஒத்துச் சுற்றுமதில் வாயிலிடத்து வான்நோக் கிக்கூம்பு வடிவில் கோவான இறையின் தத்துவத்தைக் கலைஉருவில்

-- 19 - ۰
விளக்க உருவங்கள் தத்துவப் பாகுமுறையில் அமைத்து தூலலிங் கமாகத் தோத்தரிக்கும் வகையில் நிறுவினர். இந்த நிறுவல் எத் தனம் சமயதத்துவத்தைக் கலைத்தத்துவமாகக் காண்பிப்பதாகும். தனித்த தத்துவ மூர்த்தியான நுண்மை லிங்கத்தைக் கலைத்தத்து வமான மூர்த்தியாக்கிப் பருமைலிங்கமாகப் பக்குவப்படுத்தியபழக் தமிழரின் உலகப்பண்பாடு என்னென்பது. மானைக்காட்டி மானைப் பிடிப்பது போலவே கலைமலிந்த பருமலிங்கத் தத்துவத்தால் நுண் லிங்கத்தில் ஆன்மஇலயம் நேர்வாகஇயலுமெனக் கோபுரம்தெளிந் தனர். கோபுரத்தின் கலைத்தத்துவம் ஆலயமாக மூலக இடத்தில் அரும்புதலால் இதனையும் இறை இலிங்கமாக மதித்து குடமுழுக் காம் கிரியை நியமம் ஆக்கினர் ஆகமத்தோர். இவ்வாறு இறை இல்லத் தினது ஆதியும் அந்தமும் கலைவடிவிலும் தத்துவவடிவிலும் கலந்து பூத்தலாயிற்றென்க. இங்ங்னமே இறைவணக்கத்து முயல் விலும் கலைச்செயல் தத்துவமாகவும் தத்துவச்செயல் கலையாகவும் பெற ஆகமவாணர் அமைவுற ஆக்கியுள்ளனர். இந்த நிலைப்பேறு இன்று எவ்வாருயிற்று? மேலைவிஞ்ஞான மயக்கால் கீழைவிஞ்ஞா னம் விளக்கமற்றுத் தாழ்ந்து அவ்விஞ்ஞான உண்மை புலஞகாது தடுமாறும் தன்மைத்தாயிற்று. எடுத்துக்காட்டாக; இறைஇல்லத் தில் ஆதிமூலம் என்ற ஆலயப்பகுதி இலயதானம் என்பது தத்துவம் இங்கு இருளின் ஊடே ஒளி அமைதல் வேண்டும் என்பது கலைத் தத்துவம். இந்தக் கீழை விஞ்ஞானத்தை மேலை விஞ்ஞானத்தால் மனமும் அறிவும் மடிந்தவர்கள் என்ன நினைத்துச் செய்கிருர்கள்?, இலய தானத்தில் இருள் வேண்டாம்; வெளிச்சம்தரும் ஒளியே வேண்டும்; இதற்கு மின்சார விளக்கு ஏற்றது; அதனை இட்டால் பூசைக்கருமங்கள் நன்குசெய்யலாம்; இலய மூர்த்தியை எளிதாய்ப் பார்க்கலாம் என்று தனது மனம் ஒடுக்க மாவதை மறந்து குருமா ரும் ஒத்து நின்பதைக் காண்கையில் இறைதத்துவம் எங்கே? அதற். குரிய கலைத்தத்துவமும் எங்கே?, என்பதை அன் ருே நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இருளில் ஊடே ஒளிவிளக்கமாகாத இயலதான மாம் ஆதிமூலம் இறைஇல்லமாக இருக்கமுடியுமா? ஆன்ம வணக் கத்துக்குரிய இடமாகுமா? இவைகளின் விடையை நீங்க ளே கண்டுகொள்ளுங்கள். குருமாரும் - முகாமையரும் இருளராத லுக்கு ஆளாகலாம், வழிபடுவோர் இருளராகுதலுக்கு முறையோ? சொல்லீர்! சொல்லீர்!! இன்னும்: V
புறஇல்லமாம் கோபுர இடப்பகுதி வெளியின் ஒளியால் பேரொளியாதலும் அகஇல்லமாம் ஆதிமூலம் அவ்வெளி ஒளியாதல் வேண்டாத தொன்று என்ற நீர்மையில். அந்த வெளியினது இருளாதலும் பொருந்துதலாக முறையுற்று அமைத்த சீவமுத்தர் சிந்தனையைச் சிதைக்கும் செயலின் அதிகா ரம் நம்மிடம் உண்டா சொல்வீர்!!! கோயிலின் நுண் பகுதி எது?

Page 19
-سس- 20 سسسس
ப்ருட்பகுதி எது? என்ற இறைஇல்லம் காண்போருக்கு வேற்றுமை புலப்பட வேண்டாமா? கோபுரம் ஆபுரமும் எதற்காக எழுப்பப் பட்டது என்பதை எண்ணுவீர்? மேலும்; இறைஇல்லத் தின கோபு ரத்தினது உயர் வாயிலை ஒட்டி முன்னும் பின்னும் மண்டபம் கட்டி நடனக்கச்சேரி, மேளக்கச்சேரி, கதாப்பிரசங்கம் முதலான வற்றை நிகழ்த்திக் கோபுரமும் அதன் வாயிலும், கோயிலின் துல லிங்கம் என்பதை மறந்து வணக்கம் புரியாது மனத்தகத்து 2ாசுடன் தூலலிங்கப் பகுதியை அசுத்தமாக்கிஅதனுாடே சூக்கும லிங்கப்பகுதிக்கு உட்புகுததால் என்னபயன்?
கோபுரவாயில் ஊடாக வழிபடுவோர் கோயில் புகுந்ததும் கோயிஃக் சுற்றி நாற்புறமும் வெளியிடம் இருக்கும். அவ்வெளி இடத்து நிலமண் கோயில்நிலைபேற்ருல் மின்னூட்டம் மிக்கதாகும் அம்மின்னூட்டச் சத்தில் ஆதிமூலத்திலிருந்து தென்முகவாயிலாக அபிடேக நெறியால் ஏற்படும் எதிர்மின்னேட்டமும் பெறப்படு வதாம். இம்மண்ணில் மிகுந்த மின்னூட்டமும் காற்றின் மூலக் கூறுகளும் கோயிலை வலம் வருதலாலும், அட்டாங்கம், பஞ் சாங்கம் வணக்கத்தாலும் வழிபடுவோரின் உள்ளத்திற்கும் உட அலுக்கும் உரிய முறையிற் செறிந்து அவர்களைச் சத்தர்களாக்கி விடு கின்றன. இச்சிறப்பு விருத்தி நோக்கியே உணவும் நீரும் மிக உண் ஞது விரதிகளாய் ஆண்கள் அம்மண்ணில் புரண்டு வலம் வருத லும், பெண் மக்கள் அம்மண்ணில் அடிஅழித்துக் குனிந்து வலம் வகுதலும் வேண் டும் என்றிடும் நியமம் ஏற்பட்டது. இந்த விஞ் ஞான உட்கோளான தத்துவக் கிரியைகளை நவீனமுறைப்படுத் தல் என்று மண்படாமல் நிலத்தில் இருத்தல் - நடத்தல் உறச் சீமெந்துக்கலவையால் அதனை மறைத்தும், காற்றும், வெய்யிலும் மழையும் படாமல் சுற் று க் கொட்டகை என்று வானத்தை மறைத்தும் கோயிலின் இயற்கை நியதியைஇழந்து விட்டோம்அவ்வாறு மண்ணையும் விண்ணையும் மறைத்த இன்றைய கோயில் நில் யா? அவ்வாறு மறைக்காத அன்றய கோயில் நிலையா? விஞ் ஞான முறையான தத்துவமுடையது என்று எண்ணிப் பாருங்கள்!
கோபுரத்தின் உட்பக்கம் இருந்து கொடித்தம்பம் வரையும் கோயிலின் உள்வீதியாகும். இவ்விதிப்பகுதி அகம்-புறம்-என்று நேர்தலாகி அகம் - உள்வீதி என்றும், புறம்-வெளிவீதி என்றும் கூறுதலாயிற்று. உள்வீதி - கோயில் ஊர்ப்பகுதி என்றும், வெளி வீதி - கோயில் உலகப்பகுதி என்றும் கொள்ளப்பட்டு இறைஇல் லத்தின் புறப்பகுதி இயைந்ததொன்ரும். இதுவேபேரொளி என்ற பகுதியாம். பேரொளி உருவ ஒளியாகும். உருவ ஒளியே சூரியன் சந்திரன்என்று உசைப்பட்டது. சூரியன் இறைஇல்லத்தை பகலாக்

سے 281 بسی۔
கிப் பகல் பூசையும் சந்திரன் அவ்வில்லத்தை இரவாக்கி இராப் இயைக்கும் பூயுைசம் உருவ ஒளித் தெய்வப் பூசையாகும் இத் தெய்வபூசையே இறைஇல்லக்திமுதற்கண் காலமுறையிற் செய்ய வேண்டும். புறஇல்லத்து யாகபூசை, முதற்கண் பகலில் சூரியனுக் கும் இரவில்சந்திரனுக்கும் பூசைசெய்வதே யாகசாலையின் உள்ளே குருவானவர்புகுதல் வேண்டும் என்பது ஆகம விதியாம்என்க: இறைஇல்லத்தில் உருவ ஒளிப்பகுதி உள்விதி - வெளிவிதியாகப் பகுக்கப்படும் பரிணமாகித் தொகுப்பாகப் பரினமாகையில் உலகப் பகுதி உருவமாகும். இந்த உருவக இறைதில்லில் பற்றப்படும் சமயக் கிரியைகள் உலக நன்மைக்காக-எல்லா உயிர்களின் இன்ப அன்புப் பிணிப்புக்காக இயற்றப்படுவதாகும். உள்வீதியிலே அலங் காரமண்டபமாம் அதிகார மூர்த்தி மண்டபம், அதனை அண்மியே யாகசாலை, வையிரவர்கோயில், கோபுரவாயில் இருபக்கம் ஒட்டிச் சூரியர் - சந்திரர் என்பனவெல்லாம் அமைந்துள்ளன. இஃது உலகி இருப்பில் உள்ள பகல்-இரவுப் பெழுதில் உலகவுயிர் நலனுக்காக ஏற்பட்ட உலகமூறைக் கோயில் இருத்தலாயிற்று என்பதையே அறிவுறுத்துகிறது. உலகமாகிய முதற்பொருளேயும், அவ்வுலகில் உருப்பட்ட ஒரறிவு முதல் ஆறறிவு ஈருன சிவகூட்டமாம் கருப் பொருளையும் ஒருமித்து உள்-வெளிவீதியின் கோயிற்கருமத்தால் நாம்தெளிதல் வேண்டும். இப்பகுதிக்கருமத்தில் தனிஉடமைக்கோ பொது உடமைக்கோ இடமில்லை. எல்லோரது உடைமையாம் முழுவுடமைக்கே உரியது. இன்னும் தெளிவாகக் கூறின் சீவ அதி காரத்துக்கிடமில்லை. சிவ அதிகாரமாம் கோயிலில் குடிகொண்டமூர்த்தியின் அதிகாரத்திற்கேஉரியது.சிவ ஆணையில் சிவ ஆணைநிகழ் ந்தால் என்ன நடக்கும். சிவ அருள் தடைப்பட்டு அவ்அருளுக்குப் பதிலாகச் சிவகருணையே சீராகும். கருணை-ஒறுத்தல். தண்டித்லின் முறையான கருணேயாட்சியேஅமையும் சூரன், இரணியன்போன்ற சீவ வர்க்கங்களை ஆண்டான் கண்டித்தே ஆட்கொண்டது போல வாம். எனவே அதிகார மண்டபத்திலோயாகசாலையிலோ கோயில் முகாமையாளர், திருவிழாபுரிபவர் என்பார் தத்தம் ஆணவத்தைக் கைவிடல் வேண்டும். கைவிடாது காளாஞ்சிக்கும் கரிப்பொட்டுக் கும்முரண்படுவார்களானல் கடவுளின் ஆணையைமீறிய குற்றத்திற் காகத் தண்டித்துத் தடுத்தாளப்படுவர் எனக. அத்தண்டிப்பு எப்போதுஎம்முறையில் நிகழும் என்பது எமக்குத்தெரியாது. அது மறைத்தல் தொழிலாகவே நிகழும். எனவே நிகழ் அருளையும் கரு ணையும் நம்மில் அவைகள் வெளிப்படுத் தன்மைகளையும் உண ராமல் நாம்மிக எண்ணித் தடுமாறுகின்ருேம். கோபுரத்தின் உள் எல்லை தொடங்கி, கோயிற் தம்பத்தின் புறணல்லை வரையும் இறை இல்லத்தின் புறம் என்றே கொள்ளவேண்டும். இதை இல்லத்தின் புறப்பகுதி சிறப்பாகக் காலமும் நிலமும் மயங்கிய முதற்பகுதியாக உலகத்துச் சூரியர் சந்திரர் ஒளிகளைநினைத்து வழிபடலேகடனும்,

Page 20
س- 22 سیت
அடிப்புறம்: சிற்ருெளி
கொடித்தம்பத்திலிருந்து மகாமண்டபம்பின் எல்லை வரையும் உள்ள இறைஇல்லப்பகுதியே அகப்புறப்பகுதியாகும். முன்குறித்த உள்வீதியாம் இடப்பகுதிக்கு உட்புறமாக உள்ளத்தால் அகம் என் றும் அவ்விடப்பகுதிக்கு உலகமாம் உள்வீதி நிலப்பகுதி வெளிப்புற மாக இருப்பதால் புறம் என்றும் பொருந்தலின் அஃது அகப்புறம் என்றல் நேரியதாம். புறமாம் நிலம் காலமகியா உள்வீதி முதற் பகுதி ஆதாரமாகவே அகப்புறம் என்றிடும் அவ்விடப்பகுதிதான் உள்வீதியின் கருப்பொருளாகியசீவப்பகுதி ஆதேயமாகும் எனச் சிவதத்துவம் உணர்த்தோர் சிந்தையில்நேர்வர். எவ்வாறெனில்: கொடியேற்றிய கொடித்தம்பம் பசு எனப்படும் ஆன்மாவாகும். இவ்ஆன்மா பெத்தமாகும். இப்பெத்தான்மா கோயில் நித்திய பூசை முறையால் தாள்தோறும் பாசப்பிணிப்பின் பயனைத் தமக்கு முன் தாமரை வடிவான பீடத்தில் காணிக்கையாகப் பலியிட்டு, மலம் பரிபாகப்பட்டு இருவினைப் பேரூரில், சத்திநிபாதம் முனைப்புறு தலாகும். அவ்முனைப்பியலால் இருவினையும்தேவர் சிவர்பகுதியாகி, மூலமூர்த்தியின் அருட் பாசத்திற்கு ஆளாக இடையீடின்றித் தவமுறையில் முன்னிலையகக் கோயில் மூர்த்தியின் நந்தியாய் பலிபீடத்தின் முன்னேநிறுவபட்டு முத்தான்மாவாக நினைவுறுத் தப்பட்டதாம். இவ்வாறு ஆன்ம இயக்கப்பகுதியாக அகப்புறப் பகுதி தத்துவத்தோர் முப்பொருளில் ஒன்ருன பசுப்பொருட்பகுதி இங்கு பாகப்படுத்தும் திறன் ஒர்க. இங்கனமே உள்வீதியான உல சப்பகுதி அந்த முப்பொருளின் பாசப்பகுதி என்றே இதனுற்தேர்க" இன்னும் கொடித்தம்பப் பூசையில் யாசாலைப் பகுதியின் கூருக அமைந்த சுற்றுப்பலித்தெய்வமும் வைத்தே நிகழ்த்தப்படும் நிகழ் வினே க் கொண்டும் அகப்புறம் தேறப்படும். அதாவது,
ஆன்மாவின் புறப்பாசமாம் உடல்உலகம் என்பவற்றின் பற்றைத் தேய்த் தலாதலோடு; கோயிலையும் கோயில் நிகழ்வையும் புறத்தேவுர்கள் புறத்தில் நின்று காப்பதாகவும் கொள்ளப்படும். இப்பகுதிக்கும் இதற்கு முன்னே நிறுவப்பட்ட இறைஇல்லம் என்ற கோயிற்பகுதிக்கும் உள்ள தொடர்புஎன்ன? என்பதையும் நோக் கல் நலம். நந்திப்பகுதி தேவ பிறப்பினருக்காகும். கொடித்தம்பப் பகுதி மக்கட் பிறப்பினருக்காகும். இவ்இருபிறப்பினரும் இறை இல்லப்பகுதியின் ஒன்முன கோயிற்பகுதியில் மூலமூர்த்தியின் எழுந் தருளியான போகமூர்த்தியால் போகங்கள் ஊட்ட, அவ் ஊட்ட லின் உந்துதலால் அவ்வான்மாக்கள் போகத்தில் அழுந்துகையில் மூலமூர்த்தியின் அறிவுறுத்தலால் ஞானம் வாய்மைப்பட்டு அப் போகப்பயனை மக்கட்பிறப்பினர் இறையடியாம் தாமரைவடிவான பீடத்தில் பலியிட்டு ஆன்ம பக்குவத்தைப் பெறுவர். தேவ பிறப் பினர் நேரடியான மூலமூர்த்தியின் திருவடியில் காணிக்கை

- 28
யாக்கி அக்தேவ தன்மையில் அதிகரிப்பர். இந்த அதிகரிப்பு இரு வினையின ஒப்டாம்" ஒப்பு மிகுதியால் சத்திநிபாதம் பொருந்தலாம் என்றுந் தெளிக. அவ்வாறுபலியிட்டும் காணிக்கையாக்கியும் சிறக் கும் பெற்றியால் ஆலயத் திறனுன இலயத் தன்மையை மட்டும் பெறுதலாகும். இதிலிருந்து அகப்புறப் பகுதியின் முன்னுள்ள பொருள். அர்த்த மண்டபம் இறையில்லதின் அகப்பகுதி என்றும், அப்பகுதி உரிப் பொருளுக்கே உரியதென்று மிகத் தெளிவாகப் புலப்படும்.
அகஇல்லம்: இருளொளி
இறைஇல்லத்தின் நந்திதேவர் பகுதிக்கு முன்பக்கமுள்ள வாயில் உட்பகுதியான இல்லப்பகுதி, இறைஇல்லத்தின் அகப்பகுதி யாம். இங்கு நாம் கோபுரவாயிலிருந்து கோயிலை நோக்கிய முறை யில் கோபுரம் என்று முதலாகவும் கொடித்தம்பம், தந்தி அமைந்த பகுதி அகப்புறம் என்ற இடைநிலைப் பகுதியாயும், முதல் வாயி லிருந்து மூலம் வரை இறை இல்லின் அகமாய்க் கடைநிலையாயும். வரிசைப்பட்டது என்று தெளிக. இவ்வரிசை முபைருமறமானது படிப்படியாய் நுண்மைத் தன்மையானதைத் தெள்ளியர் நன்கு உணர்வர். மகாமண்டபமே இறைஇல்லத்தின்இடை நிலைப்பகுதி. இஃது இல்லமாம் அகத்திற்கு முகப்பு வாயில் போல் இருக்கிறது. இங்குஇறைஅடியார்கள் அமையலாம். மற்றையோர் அங்குஅமை தல் சிறப்பன்று. அம்மண்டபமான முகப்பு வாயிலில் ஒரு வாயில் கதவுடையதாக இருக்கிறது. இக்கதவைத் திறந்து உள்ளே புகுத் தால் கோயில்காணலாம். இக்கோயில் அர்த்தமண்டபமாகமிளிர் கின்றது. இங்கே மூலமூர்த்தியின் அருள் பொருளாகக் பரிணம் படு கிறது. இந்தப் பரிணப்பெயரே இறை இல்லத்தின்கோயில்என்பது. இறைஇல்லின் முறையில் இடமுன் அகப்பகுதி. இப்பகுதிக்கும் மக் கள்வாழும் இல்லத்தின் வீட்டுப்பகுதிக்கும் ஒத்த ஒப்பான நிலமை உண்டு. நம்வீட்டு இல்லுறை தெய்வ வழிபாடான ஆன்மார்த்த வழிபாடு சிறப்பு வழிபாடாகச் சீருற வேண்டும் என்ருல்; ஊரில் உதித் த இறைஇல்லத்தின் அகப்பகுதியில் முன்னமைப்பான கோயில் என்ற எழுந்தருளி மூர்த்தி நிலைகொண்ட பகுதிவழிபாட் டில் ஈடுபாடுடையதாக இல்லறத்தோர் இரு த் த ல் வேண்டும். இந்த வழிபாடே கோயிலை திருக் கோயிலாக்கியது. இதனுல் எழுந்தருளியை அலங்கரித்து ஆலய நேர்வாயில் -லமாக வெளிக் கொணர்ந்து உள்வீதியை மட்டும் உலாக்கொண்டு மீண்டும் அவ் விடத்தில் அமர்த்தும் வழிபடும் நித்தியத்தின் சிறப்பு நிகழ்வாம். இதுவறிதான விழாவாகும். இவ்வாறு நித்திய பூசையிலும் விழவு நெறியான பூசையிலும் மிகுந்தவரே த மது வீட்டு வழிபாட்டின் பயண விளக்கமுறப்பெறுவர். கோயிலின் நேர்முகவுாயில் இறை

Page 21
.سی- 24 ، س--
இல்லத்தின் தெற்குப்பகுதியில் அமைவதால் தமது வீட்டுப் பயன் விரும்புவோர் அத்தென்முக வாயில் அமர்ந்தே நமக்குஅருள்வதற் காக எழுந்திருக்கும் மூர்த்தியை உள்முகமாக வணங்கல் வேண் டும்.தமதுவீட்டின்பயனைத்துறந்துதம்ஆன்மபயனை எண்ணிவணங் குவோர் இறைஇல்லத்தின் ஆதியிடமான ஆலயமூர்த்தியின் நேர் வாயிலாக விளங்கும் கிழக்குப் பக்கவாயில் அமர்ந்து மூலமூர்த்தி பின் அடியில் மனத்தைச் செலுத்தித் தி யானம் புரியவேண்டும். ஆலயத்தின் தேர்வாயில் கோயிலின் கீழ்ப்பால் வாயிலாகும். மூல மூர்த்தியின் இலயவருள்-ஆலயவருள் கோயிற்பகுதியின் ஊடசி மாகவே ஆலயவிரும்பினரைச்சதாசிவமூர்த்தி ஆண்டருளும். இக ரூல் அம்மூர்த்தி ஆண்டான் என்றும்; எழுந்தருளுகையில் ஆசான் என்றும் நமதுசிவதத்துவம் அறைந்துள்ளது. இதனல்இறைஇல்லத் தின் முன்பக்கம் ஆசானுக்குரிய கோயிலாகவும் அதன் பின்பக்க மான ஆதிமூலம் ஆண்டானுக்குரிய ஆலயமாகவும் தெளியவேண் டும்.மனிதன் மனமான நெஞ்சம் மேல்மனம் கீழ்மணம் என்று வகுத் தலுதல் போல இறைஇல்லத்தின் அகமானது Gassmru Gv GÈ, SIGURA வகம் என்று ஒன்றையே இர ண்டுபோல்ஒளிரும்வகையில் ஆக்கியுள் வினர். இதனை இன்றைய இறைஇல்லத்து நெறியர் தம்அறிவிலும் அகத்திலும் நேர்வுரூது இறைஇல்லத்தைப் பயமும் பக்தியும் இன் றிக் கூலிக்குத் தொழில் புரியும் தொழிலராகிவிட்டனர்.
இறைஇல்லம் இறைவிழா இயைபு விளக்கம்
இறைஇல்லம் ஆலயமாகவும் கோயிலாகவும் இணைவுற்று விளங்குவதை இதுவரை உணர்த்தோம். இவ்இணை இல்லங்களில் இயற்றப்படும் பூசைநிகழ்வுகளை ஒழுங்குநெறியாகக் கணிக்கையில் இறைஇல்லத்தின் அகம்என்றும் புறம் என்றும் கணித்துவிடலாம். அகப்பூசைமகாமண்டபம் தொடங்கி ஆதிமூலமண்டபம் வரையும் திகழ்வனவற்றைக் கொள்ளலாம். அந்த மகாமண்டபத்திலிருந்து அந்தஇறைஇல்லத்தின் உள்வீதி வெளிவீதி என்பன வரையும்நிகழ் வனவற்றைப் புறப்பூசையாகக் கொள்ளலாம். இப்புறப்பூசையில் உள்வீதியகத்து நிகழும் கொடித்தம்பப் பூசை மனே தத்துவமான துண்ணுடம்பின் துண்சீவ நெறியாகவும், அதிகார மண்டபமாம் அலங்கார மண்டபத்தில் புத்திதத்துவமான பருவுடம்பின் பருசீவ தெறியாகவும் பூசைகள் நெறிப்படுத்துவனஆகவேகொள்ள வேண் டும். வெளிவீதிகல் பூதத்துவமான பூதவெளியில் பரத்துவநெறி யாகப்பூசை பொள்ளப்படும். இவ்வாறு திருவிழாவிளக்கம் கொள் ளப்படவேண்டும். உள்வீதியும் பூ வெளிப் பகுதியாகச் சுற்றுக் கொட்டகையின்றி அமைதல் வேண்டும் என்பது தாமே பெறப் படும். இன்றுகோயில் நவீனம் படுத்தலில் இதுபாதுகாக்கப்படாது

مس 25 -
பங்கப்படுகின்றதன்ருே? இன்னும் திருவிழா விளக்கத்தின் சுருக் கம் நமக்கு எதனை அறிவுறுத்துகிறது? திருவிழா புரிவோன், வழிபடு வோர்யாவரும் உலகப்பற்ருன பருவுடற்பற்றையும் ஆன்மபற்றன துண்ணுடற் பற்றையும் படிப்படியாக உதறித்தள்ளும் வகையை உறுத்துவதாகும். பணம்-பதவி-இவைகளால் ஏற்படும் செல் வாக்கு என்பவைகளால் திருவிழாபுரிவோன் திருவிழாவைக்கையா ளாதபடி ஆகம நெறிவழிக்கு ஆக்கமாக அமைந்து நடக்க விழா வின் தலைமைக்குரு வழிப்படுத்த வேணடும். இந்தத்தலைமைக் குரு வானவர் திருவிழாக்காரன் கோயில் அறங்காவலர் என்போரின் டணத்திற்கும் பதவிக்கும்இரையாகி ஆகமஆக்கமடையாது நிற்பா ராகில் எல்லாம் அவமாகி எல்லோரும் அருநரகில் நிலைப்பதாகிவி டும். இன்னும் ஆன்மத்துவத்திற்கு ஆதாரமான ஆண்டவனது மூலத்தானப் பூசையாம். அகப்பூசைஒன்றிலே திருவிழாபுரிவோன் தன்னைப்பறிகொடுக்கலாம்; மற்றைய அர்த்தமண்டபம் மகாமண் டபம் ஆகியனவற்றின் ஆன்ம பாசமான பூசைகளில் அவ் ஆனமா தன்னைப்பறிகொடுக்காது, தன்னைத்தனிமைப் படுத்திக் காத்துக் கொள்ள வேண்டும். அவைகளில் அவனது தனிமைக்கு அளவாக ஆண்டானின் ஆற் ற ல் அவனிடம் அணுக்கமாகும் என்பதைக்' கோயிலுள் புகுந்த அனைவரும் மனவறிவால் கொள்ளல் கடனு கும். இக்கடமையிற் தவறுவோன் கடைப்பட்ட பிறப்பினனுவன். ஆதிமண்டபம்:- இலயமூர்த்தம் அகம் - சிவபூசை
கருவறையாம் ஆதிமூலவிடத்தின் நீளம்-அகலம்-உயரம் என் றவையெல்லாம் அதிர்வுக் கணிப்புக் கணக்கு ஏற்றமுறை யாகவே கோயிற் கட்டக்கலை நியமம் செய்யப்பட்டுள்ளது. கருவறையில் ஒத்த அதிர்வுறும் காற்றுமண்டலம் ஒரு குறிப்பிட்ட அதிர்வு எண் ணுடைய ஒலிக்குபெரும் ஓசை எழுப்பவல்லது மறை விஞ்ஞான இயலுக்கேற்பவே அமைந்துள்ளதால் ஆங்கு எழுப்பப்படும் ஓம்’ என்ற ஒலிக்குக் கர்ப்பக்கிரகமாம் கருவறைக் காற்று மண்டலம் ஒத்ததிர்வு அடைதலால் ஓம் நாதப்பொருள் என் ருேம். இன்னும் ஆதியிடக் கருவறையில் கால்கோல் செய்யும் மூர்த்திக்குரிய வடிவ மாகும் அவ் அறையும் நாதமுடையதே. கரடுமுரடான ஒசை எழும் பும் பாறைகளில் ஆண்மைத் தெய்வங்களும், இனிமையான மெல் லோசை மேவியிடும் பாறைகளில் பெண்மைத் தெய்வங்களையும் உருவாக்கும் நியமம் உள்ளதால் மூர்த்திப்பொருளும் நாதமேஎன் பதில் ஐயமின்று, இவ்வாறு இடமும் இடப்பொருளும் நாத இசை வில் இயைந்து இனித்தகாட்சியிடமே கோயிற்கருவறை ஸ்ன்பதை மறந்து அவ்வறையைக் நாம் புதுக்குங்கால் மாபிள் என்றகற்களால் அமைத்து காற்றுமண்டல அசைவதிர்வு ஒத்துருது ஏற்றத்தாழ் வாய் அசைகொள்ள ஆக்கிவிடுகிருேம் புதுமையிற்ருன்விஞ்ஞானம் பழமையில் விஞ்ஞானம் ஏது? என்ற அறியாமையால் விஞ்ஞானத் தோடு தத்துவத்தையும் இழந்து ஈனசாதியினராய் இருக்கின்ருேம்

Page 22
سیسہ. - 26 سے
கருவறையும் கருவறை விளக்கமும், அவ்விளக்கத்தில் விளங்கும் ஒளிப்பொருளும் என்ற இம்மூன்றும் ஒத்த ஒப்பு இணையிடமாய் இயைகையிலே கோயில் என்ற ஆதிமூலமாம் ஆலயம் தோற்றமா கும். இதில் ஒன்று ஒத்த ஒப்புக்கு ஒன்றவிடின் கோயில் அல்லது ஆதிமூலமாகும் ஆலயம் அரண்படாது என்பதை அறிமின்!
வாயில் வகைகள்:
மூலமூர்த்திக்கு எண்ணைக்காப்பிடல், பால், தயிர், தேன், இள நீர் போன்றவைகளால் நீராடல் ஏன்? அந்த நாதவடிவ உருவில் உட்கலந்த ஒளிமையும் ஒலிமையும் ஆங்கே அற்று ஒழியாது காப்ப தற்கேயாம். இதுமட்டுமல்ல; கருவறையின் காற்றுமண்டலத்தின் மின்னூட்டம் மிகுவதற்கும், வாயுவின் மூல க்கூறுகள் வளப்பமா தற்கும் உதவுதலாகும். மேலும்,எதிர்மின்னூட்டமும் ஈர்ப்பதமும் உள்ள கருவறைக் காற்றுமண்டலத்தில் ஒலியின் திசைவேக ம்மிகுந் திருத்தலால் அர்ச்சகர் ஆங்குபுலன் அடக்கிப் புகலும் ஒம்முதலான மந்திர ஒலியானது மூர்த்தியிற் பட்டு எதிரொலிக்கிறது. இதனுல் பெறும் அலையும் ஒத்ததிர்வினையும் கருவறைக் காற்று மண்டலம் பெறவேஅவைகளை ஈர்த்துத்தன்னுள் அடக்கும் வகையின்தன்மை இயல்பால் மூர்த்தியின் படிமத் திருவுருவம் கோயிலின் தெற்கு வாயிலை நோக்கி எழுந்தருளியாக ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. மூலமூர்த்தியைப் பஞ்சலோகத்தால் வகுத்தமைத்ததின் விஞ் ஞான நோக்கம் கருவறையில் கருக்கொண்ட பொருள் புலப்படுத் தல் என்க. இத்தெற்குவாயிலை நோக்கி வடபால் எழுத்தருளியான மூலமூர்த்தியின பஞ்சலோகப் படிவம் புறப்பொருளாய்ப் போகத் திறனில் போகமூர்த்தியாய்க் கோயில் முறையில் நேர்ந்த தத்துவ மாம். மூலமூர்த்தியை வழிபாடு செய்தவர்கள் பூ சனே இயற்றிய வர்கள் அவற்றின் பயனைப் பெறவேண்டின் தெற்குவாயில் ஒளி வழிபாட்டில் முனைந்து காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க நின்ற வேண்டும் போதுதான் கிடைக்கும் என்பது சிவதத்துவத்தார் சித் தனையாகும். பஞ்சலோகமூலப்படிமையானது கருவறையின் எதிர் மின்னூட்டம், பிராணவாயுவின் மூலக்கூற்றுத்தன்மை முதலான் வைகளைத் தன்னுட்கொண்டு அப்பூசை மூலமும், அவ்வாயிலில் அமர்ந்திருந்து மூலமந்திரம் உள்நினைதல் மூலமும் நம்மை அறியா மலே புறப்புறப்பொருளாய் நம்மிடம் பொருந்தும் அருட்சியை அவர்களே தேர்வர். தெய்வ நம்பிக்கையும் பக்தியும் கொள்ளாத வர்கள் இந்த விஞ்ஞானக் கருத்துண்மையை உணரார். கோயிலின் நேர்வாயிற் பூசைத்திறன் தெற்குவாயிற் பூசைத்திறன்களை இனி யாவது எண்ணி அவைகளில் ஈடுபடுவாராக. இதிலிருந்து Gassru? லின் இருவாயிற் பூசையில் நேர்வாயிற்பூசை ஆன்மஇலயத்திற் கும், தெற்குவாயிற்பூசை ஆன்ம போகத்திற்கும் உரிய வெவ்வே முன பூசை நெறிகள் என்பதைக் கோயிற் காவலர்கள் கோயிலை வணங்குபவர்கள் தெளிந்து கொள்வாராக. ·

سن- 27 س--
ஒரு கோயிலுக்கு நிறுவியவர், அர்ச்சகர், திருவிழா முதலியன செய்யும் சிறப்பு வழிபடுநர் என்றிடும் முப்பகுதியினர் பொருந்தி அமைவர். இம்மூவரும் ஒருகோயிலை ஆகம நெறியிற் காப்பினரா வர். கோயிலைநிறுவியவர் கோயிலின் நித்தியபூசைக்கு வேண்டியன குறைவறக் கொடுத்தல் வேண்டும். கொடுத்த பொருளால் ஆக மம்கற்றுக் கோயிற்கிரியைக்கு உரிய அதிகாரம்பெற்ற அருட்சகர் சோர்வின்றி முறைதவருது பூ  ைச களை மனமாசின்றிப் புரிதல் வேண்டும். இதில் சிவபாவனையில் மனமாசுறுவதால் அருட்சகர் கிரியை முறையிற் தவறுதலும் உண்டு. கோயில் நிறுவிய காவலர் கள் வேண்டும் பொருள் வேண்டிய அளவு வழங்காது தவறுதலும் உண்டு. இவ் வா று கிரியைச்செய்யும் முறையாலும், கிரியைப் பொருள் தூய்மை பொருந்தா நிலையாலும் நித்தியபூசை - விழாப் பூசை நிறைவு நிலைக்காது குறைவே குன்றுபோல் நிமிர்ந்து நின்றி டும். இதனை நிவிர்த்தியாக்கும் பூசை நைமித்தியம் என்ற சிறப்புப் பூசையைக் கோயில் அறத்தை அரண்படுத்தும் முறையாக முகா மையாளர் ஒராண்டுக்கொருமுறை அத்திருப்பூசையாம் திருவிழா வைச் செய்தேயாக வேண்டும். இத்திருவிழாவிலும் முன்கூறிய மூவர்களைஒட்டிக் குறைகள் ஏற்படுவதுமுண்டு. குறையான தவறு களை நீக்கவேண்டியே பத்துவருடத்திற்கு ஒருமுறை மகாகுடமுழு க்கு நிகழ்த்தப் படுவதாகும். இவ்வாறு கோயில்வழிபாடு கோதறு முறையில் ஆகமநெறியால் இயைந்து இழுக்கற்று ஒளிரவேண் டும். ஆகமஆக்கமில்லாது ஆற்றப்படும் அரனர் ஆலயம் மூர்த்தி தரம் கீழ்முகப்பட்டுவிடும். அப்போது ஆலயத்துடன் ஆண்டவன் உண்டா? என்று ஞானவாய்மை இல்லார் இயம்பத் தலைப்படுவர். இதனல் ஆலயம்அமர்ந்த ஊரும் ஊனம்அடைந்தேதீரும். எனவே பயபக்தியாய்அருட்சகர், அறங்காவலர் கடமைகளைச் செய்தாகல் வேண்டும். இல்லையேல் குளிக்கப்போய்ச் சேறுபூசிய காரியமாகக் கோயில் வாழ்வு முடிந்துவிடும்.
சிறப்புவழிபடுநராகிய திருவிழாச்செய்பவர் சிறப்புறும் ஆகம முறையில் அவம்படாது செய்ய முற்படுவதற்கு முதற்கண் திரு விழாவின் அமைப்பைப்பற்றிய அறிவை அறிந்துகொள்ளல் வேண் டும். இறைஇல்லத்தின் அமைப்பை ஒட்டியே திருவிழாவின் செய் முறை ஒழுங்கும் திகழ்ந்தமையும். எனவே ஆலய அறங்காவலர் விழா இயற்றுநர், விழா இயற்றுவிப்போர் தத்தம் கடமைகளை உரிய முறையில் தாழ்ந்துபணிந்து அறிவோடுமேற்கொள்ள வேண் டும். இறைஇல்லத்துத் திருவிழாக்கள் எல்லாம் பராத்தமேஒழிய ஆன்மார்த்தமன்று. பராத்தம்-பிறர்நலமானது. ஆன்மார்த்தம் -தன்னலமானது. இந்நியதிப்படி இறைஇல்லத்தின் இனிய நிகழ் வுகள்எல்லாம் பிறர்நலமாம் பராத்துவமாக நினைந்துபின்பற்றலை விட்டுத் தன்னலமாக ஈடுபடின் செய்பலன் பயன்படாது பாழாகி

Page 23
سے 28 سے
விடும். விழாச்செய்பவர் 'தான்" என்றஅகங்காரம்அற்று: கோயிற் காவலர் "எனது' என்ற நமகாரம் அற்று; அருட்சகர் - வழிபடு வோர்ஆகியோரிடம் முரண்படாமல் முனிவின்றிப்பொறுமையாய் அடக்கத்தோடு வழிபாடு கொள்வதே முறையான கோயில் வழி பாட்டு ஒழுக்கமாகும். சிறப்புப்பூசனையாம் திருவிழா நிகழ்வு உல கம் காலமுறையும், சீவன் நியதி முறையும் சிவனது கலைமுறையும் மயங்கிய தன்மைத்தாகவே நிகழ்த்தப்படுகிறது. சிவதத்துவக்கலை முயை நந்தி தேவர் முன் உள் ள மகாமண்டபத்தில் நவகும்பம் வைத்தும், ஓமம்வளர்த்தும் கும்பமூர்த்திண்டி ஆலயத்தின் உள்வீதி போல் வலம் வந்தும் ஆலயமூர்த்திக்குத் குடமுழுக்குக் தத்துவமாக மேற்கொள்ளப்படும். இதன்பின் ஒளிவழிபாடு என்ற பூசனை ஆதி மூலமூர்த்திக்குச் செய்யப்படும். இவ்வாறு பரத்துவத்தில் ஆன் மார்த்தம் 'கோ' என்ற அரசமுறையற்றுக் கையாளப்படும். இத னல் இஃதுசீவன் சிவத்துக்குச் செய்யும் சிவபூசையாம் அகப்பூசை இதனல்விழா செய்விப்பவனுக்கே முழுமையான கடமைப்பாடான உரிமைப்பாடு இதன்கண் உண்டென்க. கொடித்தம்ப மண்டபம்: போகமூர்த்தம் அகப்புறம் - சிவ (தவ) பூசை
மகாமண்டபத்தில் இருக்கும் நந்திதேவர் தொடக்கம் கொடி யேற்றும் கொடித்தம்பம் வரையில் இருக்கும் மண்டபம் கொடித் தம்ப மண்டபமாம். கொடித்தம்பத்திற்கே விழாமுறையில் சிறப் பாதலின் அப்பெயர்த் தாயிற்று. கொடித்தம்பம் உயிருக்குஉயிரா கும். சிவனின் -மூலமூர்த்தியின் நெறியாகத் தத்துவப் படுத்தப் பட்டு விழாப்பூசை கொள்ளப்படும். இப்பொருள் இருத்தல்என்ற ஆதேயமாகும். அவ்உயிருக்கு உயிராக உளப்பட்டது சிவனுகும். இந்நிலையான சிவம் அவ்வுயிர் நிலையிற் புறப்பொருளாகும். இப் புறப்பொருள் இருப்புஎன்ற ஆதாரமாகும். இந்தச்சிவனின் இருப் பில் சீவன் சார்ந்து இருத்தற் செம்மையால் செம்பொருட்சீவனுய் விளக்கமடைந்து தத்துவப் பூசையாம் ஆகமப் பூசைக்குக் கற்பித் தலாயிற்று. ஆதிமூலத்துப்பூசை சிவளன்பது சிவமான சொரூப நிலையின் அகப் பூசையாம் கொடித்தம்பப் பூசைச் சிவம் என்பது சிவன்நிலையாம் தடத்தப் பூசையாம். ஈண்டு இருத்தலானசீவனைச் சிந்தையுள்வைத்து தெற்பையில் இருப்பானசிவன் மூர்த்தத்திற்கே மனவழிபாடுஇயற்றலால் சீவ-சிவன்பூசையாம். இந்தஇடப்பகுதி சீவ உயிரியற்பகுதி என்று உணர்வதற்கும் இதுவே காரணமாகும். இதன் குறியாகவே நந்திதேவர் இங்கு முன்னிலைப் படுத்தப்பட்ட தென்க.
கொடித்தம்பத்தில் மேல்பாகத்தில் கொடிச்சீலையின் முன் பகுதிபொருந்தஏற்றித்தம்பத்தின் இடைப்பகுதியில் அதன்கடைப் பகுதியைப் பந்தப்படுத்துவர். அதில் உயிருக்கு உயிரான சிவனின்

மூர்த்தத்தைத் தெற்பைக் குறியில் இருத்தலாக ஏற்றிப் பொருந் திடவும் செய்யப்படும். இஃது ஆதி மூ லத்து அகப்பூசையைப் புறத்தே கலைமுறையாகத் தத்துவப் படுத்திச் செய்யும் செயற்பகு தியாம். எனவே கொடித்தம்பம் பசுவான உயிர். இந்த உயிரே ஆன்மா ஆனதைப் புடவை குறிக்கும் வெண் கயிறு. சத்தியாகும். தற்டைக்கயிறு, பாசம் என்றமுறையாக அமையும். இந்தஉயிர்க்கு உயிரான சிவனே அதில் இட்ட தெற்பைக்குறி மூர்த்தம் என்க. இந்த மூர்த்தியின் அடிப்பாகத்திலே ஆகமக் கிரியைகளை ஆண்டு சீவசிவன் பூசை செய்யப்படும். கொடித்தம்பம்ான பச்சுயிரில் பற்றிய பரன் பச்சுயிர் இயக்கத்தில் ஒன்ருய்-வேருய்-உடனுய் நின்று இயங்குறுதல் மூலம் தன் இருப்பைப் புலப்படுத்துகிருன் இறைஇல்லத்தின் மூல அகத்தில் முகிழ்த்த மூர்த்தி பதிநிலையாம் அஃதுஆலயத்தில் அகமாதல் சொரூபம். அதுபசுநீர்மையில் பதிந் தநிலை அவ்வகத்திற்குப் புறமாதலின் தடத்தமாம். இவ்வாறுபரம் பொருள் அகம்-அகப்புறம் என்று சொரூபம் தடத்தமாய்ப் பதிபசுபதியாகப் பச்சுயிர்கள் நிமித்தம் தன்னற்றலைப் பரப்பி விளக் கம் அடைகின்றது. ஆலயத்தின் மூலவிடத்தில் ஒன்றன பதிப் பொருள் அ த ன் இடையிடத்தில் உடனகப் பசுபதியாகிறது. அதன் கடையிடத்து புறநிலையாதல் பசுவாக வேருகிறது என்ப தைத் திருவிழா விளக்கம் தருகிறது. பசுவாக வேருதலைச் சுத்த மாயை அதிகார முத்தர்க்கும் அபரமுத்தர்க்கும் இடமாகும். அதி காரமுத்தராவர் விஞ்ஞானுகலரிலிருந்து மலபரிபாக மெய்தப் பெற்றும், அதிகாரம் செய்யவேண்டும் என்றும் இச்சையால் ஈசத் மலம் இருந்தமையால் சுத்த வித்தை - மகேசுவரம்-சாதக்கியம் என்னும் தத்துவங்களில் அதிகாரஞ் செய்து கொண்டிருப்பவர். சதாக்கியத்தில் அணுசதாசிவரும், மகேசுவரத்தில் அனந்தர் முத லிய அட்ட வித்தியேசுரரும் சுத்த வித்தையிலே சத்தகோடி மகா மந்திரர் நந்திமுதலிய கணநாதர் எண்மர், இந்திரன்முதலிய திக்கு டாலர் என்னும் இவர்களும் இருப்பவர் என்பதை விழாநோக்கில் உன்னுதல்வேண்டும் என்பதாம். கொடித்தம்பப் பூசையின் கண் பசுபதியாகி ஈசனின் பூசையில் இறைஇல்லத்தின் கடையிடத்து இயைந்த யாகசாலையில் யாகக்கும்பங்களின் பூசைக் கிரியையின் பின்னர் அங்கிருந்து சுற்றுப்பலிச் சின்னமான அஸ்திர தேவரrம் புறக்குறிப் பொருளை அகக்குறியான நந்தியின் பக்கம் கொண்டு வந்துவைத்தே தம்பப்பூசை தொடங்கலால் இவ்விடத்துப்பூசை அகப்புறப் பூசையாம், தேவதைகளின் விருப்பை அடக்க முடைய தாய் இருக்கச் செய்வதாயும் கொள்ளுதல் வேண்டும். கொடித் தம்பப் பூசையை விழாக்காலத்தில் நித்தம் நிறைவேற்ற வேண்டி இறைஇல்லத்தின் பொருள் மண்டபமாம் அர்த்த மண்டபத்தில் எழுந்தருளியான மூர்த்தியைக் கொடியேற்றும் கம்பத்தின் தென் பால் கோன் என்ற அரசமுறையாக நிலைகொள வடபால்நோக்கும்

Page 24
-سّست 30-سے
நெறியில் நிறுத்துவர். இந்தநிறுவல் அர்த்தமண்டபத்தின் அமைப் புக்குஎதிரானது. அந்தஅர்த்த மண்டபமே கோயில்என்று கட்டப் படும். ஏனெனில் எழுந்தருளி மூர்த்தத்தைக் கோன் முறையில் அலங்கரித்து நித் தி யத் தி ல் பூசை நிகழ்த்துவதால் என்க. இக் கோயில் மூர்த்திநிலை போகநிலையாம். இதனுக்கு எதிரான முறை யில் போகமூர்த்தியைக் கொடித்தம்பத்தில் நிலைப்படுத்திக்கொடி யேற்றுவதால் அந்நிலைப்பாடு அம்மூர்த்தியை அப்போக துகர்வுக் உரிய அதிகாரமூர்த்தியாக மறுமலர்ச்சி ஆக்கிவிடுகிறது. கோயில் அகமூர்த்தியின் ஆணை அதிகாரத்திலே கோயிற் கொடியை ஏற்ற வேண்டும் என்பதும் வெளிப்படையாகிறது. இறைஇல்லத்தில் ஆலயப்பகுதியில் பதிநிலை-மீநுண்மை என்றும், கோயில்பகுதியில் அப்பதிநிலை-நுண்மை என்றும், அக்கோயிலின் புறத்தே அப்பதி நிலை கொடித்தம்பம் முதலான இடப்பகுதியில் பருமையதென்றும் நாம் விளங்கிக் கொ ள் ள வேண்டும். நுண்மையும் பருமையும் அமைந்த பூசையில் திருவிழாபுரிபவர் அகமாகவும், கோயில் முகா மையாளர் புறமாகவும் அமைவர். vn அலங்கார மண்டபம்: அதிகாரமூர்த்தி புறம் . சீவ (தானம்) பூசை s
அகப்புற இல்லத்துக் கொடித்தம்பப் பூசை நிறைவேறியதன் பின்னர் அலங்கார மண்டபப்பூசை நிகழவேண்டும். இறைஇல்லத் தின் ஒருபகுதியான கோயிலின் எழுந்தருளியான மூர்த்தி கொடி யேற்ற விழாவின்போது கொடியேற்றும் தம்பத்தின் தென்பால் பக்கம் நிலைப்படுத்தலால் சிவன்களின் போகத்தை அதிகரிக்கும் அதிகாரமுட்ைய மூர்த்தியாகக் கொள்ளப்பட்டது. அம்மூர்த்தி கொடிபேற்ற நிகழ்வின் பின்னர் இறை இல்லக் கோயிற்பகுதிக்குக் கொண்டுபோகாது அதன்புறத்து ஊரும் உலகமுமாகக் குறியிட்ட அலங்கார மண்டபத்தில் ஆதிகார மூர்த்தியாகவே நினைவுபடுத்த ஆங்கே கொடியிறக்கும்வரை நிலைப்படுத்தப்படும். அக மான கோயிலுக்குப் புறமாக அலங்கார மண்டபம் அமைதலின் புறப் பூசையாம். புறப்பூசை சீவன் தானம் செய்யும் முறையியலாகக் கொள்ளப்படும். இப்பூசை நெறி கோயில் நோக்கி வந்த அத்தனை பேர்களும் பூரண ஆகுதி நேர்பவர்களாக இருத்தல் வேண்டும். முழுமையாகத் தன்னைக்கோயில் மூர்த்தியிடத்து ஒப்புவித்தலையே நாம் பூரண ஆகுதி என்கிருேம்.
கோயில் மூர்த்தியைக் கொற்றமுடைய கோவேந்தன் போல் அலங்கரித்துக்கோவேந்தன்கோக்களில் ஆணைசெலுத்தும் அதிகார முடையவாதல் போல அம்மூர்த்தியையும் அதிகார மூர்த்தியாக தேர்ந்துகொள்வதாகும். கோவேந்தரை கோமக்கள்வழிபடுமுறை யா க வே அதிகாரமூர்த்தியின் ஒளிவழிபாடும், கொடி, குடை, சாமரைமுதலான வழிபாடும் நிகழ்த்தப்படும். அத்துடன் அதிகா ரத்தத்துவம் அறிவுறுத்தும் நீர்மையில் திருவுலா முறைபும் வழி

- 31 -
பாட்டில் பொருந்துதலாகும். இதில்கட்டியம் என்ற நிகழ்ச்சி அ, காரமூர்த்தம் அரசர் முறையானது என்பதை அறிவுறுத்துகிறது சுவாமி வீதிவலம் வருதற்கு முற்படும்போது அரசர் கொலுமண்ட் பத்துள் நுழையும்போது கட்டியக்காரன் டராக்சொல்லி அறிவிப் பது .ே ன்றதேயாம். இந்த அறிவிப்பில் இன்ன இன்ன தேவர் சமுகமளித்து உ லா வி ல் கலக்கின்ருர்கள் என்பது சுட்டப்படும். அலங்கார மண்டபம் அமைந்த இடம் நிவிர்த்தி கலைக் குரியதாய் பிருதிவி மண்டலமாகத் தத்துவப் படுத்தலாகும். இங்குஇயைத்த ஒளி வழிபாடு புறவொளியால் வகுத்தலTதலின் அப்பு தவொளி யைப் புல எகள் பற்றி அவ்வொளியை உள்ளொளியாக அப்புலன் கள் மனவொளியில் மருவச்செய்தல் வேண்டு h என்பற்காகவே ஒளிவழிபாடு ஈண்டு பெரிதாகக் கொள்ளப்பட்டது. புலன்வழி அதி கரித்துப் புகுத்த மனத்தை நிறுத்தி அம்மனம் வழியிற் அப்புலன் அதிகரித்துப் புகுதலாக்கவே எழுந்தருளி அதிகார, மூர்த்தியான (புறையாம், அதிகாரமாக எழுந்தஅருள் அருளியாகச்செயற்படும் போது சிவமக்கள் தன் சீவனத்தைத் தானமாக அச்செயற்பாட் டில் செலுத்த வேண்டும். அவ்வாறுசெலுத்தியவன் செத்தாரைப் போல்ஆங்கிருப்பான். இதனைச் "சும்மாயிருத்தல்' என்றும்சொல் லலாம். சும்மா இருத்தலான சிவன் பூசையிற் செருக்குற்றுக் கரிப் பொட்டுக்கும், தேங்காய்க்கும், காளாஞ்சிக்கும் சமர் புரியலாமா? இதனுல் கோயிற் கதவுகளைப் பூட்டிக் கோட்டின் ( நீதிமன்றக்) கதவுகளைத் திறக்கலாமா? சிவதத்துவம் சீவதத்துவத்தில் அரு வ மாகச் செறியப் பரவலாகும் பூசையில், சீவதத்துவம் சிவதத்துவத் திற்குக் கீழ்ப்படாது மிகுந்து தலைப்பட்டால் அது குன்றில் முட்டிய குருவி போலாகிவிடும். சூரன்-இரணியன் போன்ருேர் கதியாக முடிந்துவிடுமன்றே. திருவிழா செய்பவன், திருவிழாச் செய்ய உப கரித்தவன் ஆகிய இருவரும் எள்அளவும் சீவதானம் சிறுமைப்பட நடந்து கொளலாகாது. தானம் தளர்ந்தால் தவம் தலைப்படாது கொழுகொம் பற்ற கொடி தரையில் கிடப்பது போலவே அமைந் திடும். ஆகவே ஆகமம் கற்ற ஆலயக் குருமார் இறைஇல்லத்தின் தவத்தையும் தானத்தையும்தாங்குதல் கடமையாகும். இறைஇல் லத்தின் இனிமை ஆ க ம க் குருமாரைப் பொறுத்தே அமையும். குருமார் என்பவர் கற்றதைக் கடைப்பிடிக்காவிடின் குருமூர்த்தம் ஏது? கோயில் மூர்த்தம் எது? அந்தே! எல்லாம் . நிற்க: அலங்கார முறை.
பரமசிவன் வடிவமாதல் மூர்த்தியாம். வித்தை என்ஜழ் பெயரையுடைய இச்சாசத்தி சுத்தகுணமான கலையைப்பெருரு தலால் மூ ர் த் தி என்ற திறம் திகழ்வதாம்.இவ்வூஜி பர்ம்சிவம் மூர்த்தியாய் இயைவது :T# த்த கருணையால் என்க. இந்த மூர்த்தம் அருவம், உருவம் என்று வகு புறும். ஈண்டு கோயில்களில் கொண்ட கோலமூர்த்தம் கும். இதனை மகேசுர மூர்த்திஎன்றும் பொதுவாக பூேசுவர். இந்த

Page 25
-32 -
மூர்த்த திருவுருவங்கள் போகம்-யோகம்-கோரம் என்று பகுப் புறும். இந்தப் பகுப்பில் நிற்பவனகவும், இருப்பவனகவும், நடப்ப வகுகவும், சயனிப்பவனுகவும் இசைந்தமையும். இம் மூர்த்தங்கட் குப் பூசை - விழா முதலியன செயற்பாவனவாம். அச் செயலில் மந்திரபேதம் உண்டேயன்றிக் கிரியாபேதமில்லை.
V பரமேசுரனுடைய ரூபபேதங்கள் உலகப் காப்புக்காகவே
'உண்டாயின. ஆனல் உலகில் உள்ளவர்கள் தம் உள்ளப் பண்பாட் டின்படி அந்தரூபபேதங்களைத் தேர்ந்து தியானித்துப்பூ சை-விழாக் கள் புரிவர். இந்த ஆன்ம செயற்பாடுக்ளில் பரம கருணுநிதியாகி சிவப்பெரும்பொருள் ஏற்றருள்வதற்கு அம்மூர்த்திகளையே eggirr மாகக் கொண்டு நிலைப்பர். அப்போது அம்மூர்த்திகளுக்கு நாம் காணிக்கையாக்கும் பொருள்கள் அம்மூர்த்தங்களுக்கும் அ தி ல் அமர்ந்தருளும் ஆண்டவனுக்கும் ஏற்றவையாக அமைதல் வேண் டும். அவ்ஏற்றவைப் பொருள்களைத் தத்துஞ்ானிகளும் சிவஞானி களும் உள்ளுணர்ந்து நம் பொருட்டு உரைத்துள்ளனர்.
அவ்உரையில் அவ்ர்கள் அறிவுறுத்தும் முறையில் அங்கம்உபாங்கம்-பிரத்தியங்கம் என்று மூன்று திறன்கள் நிகழ்கின்றன. அபிடேகம், நைவேத்தியம், ஓமம், நித்தியோற்சவம், துாபதீபாதி கள் அங்கமாம். ஆடை, ஆபரணுதிகளால் அலங்கரித்தல், சந்த் னம், மாலை, முதலியவற்ருல் அலங்கரித்தல் உபாங்கமாம். # TLD ரம், குடை, கண்ணுடிமுதலிய பிற காணிக்கைகள் பிரத்தியங்க மாம். மூர்த்தியுருவங்களை அழகு படுத்துகையில் வெள்ளெருக்கு-. கொக்கிறகு மந்தாரை-பிச்சி-நந்தியாவர்த்தம்-மல்லிகை-முல்லை முதலிய சாத்துவிக குணம் தரும் பூக்களும், செந்தாமரை -ெ சழுங் கழுநீர்-செவ்வ்லரி முதலிய இராசதகுணம் தரும் பூக்சளும்,பொன் நிறச் சண்பகம்-கோங்கு முதலிய இராசதம், சாத்விகமான, இரு மைக்குணம்தரும் பூ க் களும், வில் வ ம்-அறுகு-துளசி-மருக் கொழுந்து-மாசிப்பச்ச்ை-திருநீற்றுப்பச்சை- முதலிய பத்திர்ங் களும் நீலோற்பலமும் உரியனவாம். ஒரே நிறப் பூக்களாலும் பல வர்ணப் பூக்களாலும் பூக்களோடுகூடிய இலைகளாலும் கட்டப் பட்ட இண்டை, தொடை, கண்ணு, பந்துமுதலிய பலமுறையான மாலைகளும், மகுடம், குண்ட்லம், கங்கணம், ஆரம் முதலிய ஆபர ணங்களும் தரிப்பதற்குத் தக்கனவாம். சாத்துவதற்குப் பட்டுநூல் உடைகளே உத்தமம். பருத்தியாயின் சுத்தம் செய்ததரிய் வேண் டும். பழையதும் கிழிந்ததும் தள்ளத்தக்கது. இதனைப் பெரியபுரா ணம் “கோட்டுமலருந்.என்ற பாடலும் * கொண்டுவந்து. என்ற பாடலும் விளக்கும் கந்தபுராணத்தில் “நொதுமல் பெ ற் றி டு நுண்டுகில். என்ற பாடலும் செப்பும். இத்தகு மலர்களை ஆட்ை களை - உண்மையான ஆபரணங்களை மூர்த்திகளைத் தீண்டி அலங்

--سے 33 بحر
கரிக்கும் அதிகாரம் உடையவர்களே அணிதல் வேண்டும். அல்லா தோர் தீண்டி அணிதல் கூடாது. விலக்கப்பட்ட மாலை, அசுத்த ஆடை, போலிக் கை கால்கள், பிற போலிப் பொருட்களாலும் மூர்த்தி உருத்தின் நிற்றல்-இருத்தல் என்றிடும் நிலை இயல்பு களுக்கு மாறுபட வனப்பான அழகைச் செய்வதால் மறுப்பட்டு பாவப்பயனையே தரும்.
மகாபஞ்ச கிருத்தியம் உறுத்தும் திருவிழாக் காலங்களில் பெரும் பொருள் செலவு செய்து நூல்களில் கண்டிக்கப்பட்ட மாறு பட்ட அலங்காரங்களை மூர்த்திகட்குச் செய்வித்தும் செய்தும் வரு கின்ருர்கள். அவர்களுக்குப் பக்கபலமாகப் பிரசாரஞ் செய்வோ ரும் உளர். ஆகம வரம்பு கடந்து செய்வதும் சொல்வதுமாகிய செயல்கள் சிவவிருப்பமாக அ ன் பா க அமைய மாட்டாதென்க, எனவே மகேசுவர வடிவங்கள் பல பேதங்களாயுள்ளன என்டதும் விநாயகர்-சுப்பிரமணிய வடிவங்கள் சிவனது அருள்வடிவங்களாம் என்பதுவும், சிவனின்வேருகாத திருவருளேமூர்த்திஎன்பதும் சத்தி களின் இயக்க வடிவங்களே மூர்த்தி என்பதும், அவைகளை விதிப் படி அலங்கரித்து அழகாம் திருவை அநுபவித்துத் தெள்ளியராதல் வேண்டும் என்பதோடு இம்மை மறுமைப் ப யன் களை அடைய வேண்டும் என்பதைச் சுப்பிரபேதாகமம், ரெளரவாகமம், சாமி காமம், வீராகமம் மு த லா வை துணைக் கொண்டு அறியத்தரப் படுகிறது. ஒளி - ஒலி முறையியல்
இறை இல் ல து ஒலி-நாதக்கூறுயும் ஒளி-விந்துக்கூரு’யும் அமையும். எனவே இல் லத்து ஒலிமூலமும் ஒளிமூலமும் சுத்த மாயைப் பொருளாய் அவை அமைய வேண்டும். அப்போதே சிவ தத்துவம் சுத்த நீ ர்  ைம யி ல் இல்லத்தில் இலங்குதலாகும். இத ணுலே இல்லம் ஆலயமாகப் பரிணமடைந்தும் கோயிலாகப் பரிணு மப்பட்டும் இலங்கும். இறை இல் லத்து மணி, மேளம், நாதசுரம், என்பவைகளின் ஒலிகளும் சங்கு ஒலி, மந்திரஒலி, திருமுறை ஒலி என்பவைகளின் ஒலியியல் மனத்திக்கு இன்ப அன்பு பிறக்கும் வகையில் எழுகையாதல் வேண்டும். இந்த இ ய ல ற் ற நாத எழுகை இறை இல்லத்து இயன் ரு ல் நாத தத்துவமாம் நலிவ டைந்து நாடும் ஊரும் தீதுறும் என்க. பூசையில் கையாளும் மணிக் கும் பூசைமுறையுண்டு. அப்பூசையைச் செய்த பின்பே நித்திலும் நைமித்தியத்திலும் மணியில் ஒலியை எழுப்புதல் வேண்டும். அந்த மும்முறையின் மணிஓசையே "தேவர்களை அழைப்பதாகவும் அரக் கர்களை அகன்று போகச் செய்யவும் தெறியிலே ஒலியாகப் பரினம் படும் என்று ஆகமம் கூறுகிறது. இங்ங்னமே இறை இல்லத்துக் கிரி யைகள் நடைபெறும் இடத்தில் இடைவிடாது சுடர்விடும் சுட ரொளி மிகுந்த குத்துவிளக்குகள் சந்தனம், குங்குமம், பட்டு, மலர் இவைகளால் அலங்கரித்து தீபஇலக்குமியை அதில் இரு த்தல்

Page 26
--سے 34 م۔
செய்து செல்வம், ஆயுள், ஆரோக்கியம், மங்கலம் என்பவற்றைத் த நம்படி தியானம் செய்தே ஒளியேற்றப்படும். இந்தக் கிரியைக்கு இயைந்த ஒளிவிளக்கு மின்சாரமாகுமா? சிறிதேனும் சிந்தனையில் லாத அருட்சகர் இறைஇல்லத்தில் இன்று மின்விளக்கு எரியப் பூசை யில் புகுவது என்ன அநியாயம்? சலமினுப் சங்கரனுய் ஆண்டவன மைதலின் செயலிற்செயலின்மையாய் விட்டர்ர்போலும். கோயிற்
பூசை வழிபாட்டில் முக்கிய கூறு ஒளிவழிபாடு என்ற் தீபாராத ஆன
யாம். பலவகையான வடிவமுறையில் விளக்குகளை வடித்தெடுத்து
அவைசளில் ஒளியேற்றி அந்த ஒளிவிளக்கத்தால் ஒளிரும் இறை
யின் திருக்கோலத்தை விளக்கமாகக் கண்டு:ஆன்ம அறிவு விளக் கத்தில் ஆண்டிானைப் பொருந்தப் பதிதல் செய்வதே ஒளிவழிபா .ாம். இந்த வழி பா டு மின் வெளிச்சத்தால் செம்மைப்படுமா? நாகதீபம், பஞ்சமுகதீபம், வில்வதீபம், கும்பதீபம், ஈசனதி பஞ்ச தீபங்கள் ஒற்றைத்தீபம்; கற்பூர்தீபம், பஞ்சாரரத்திரிகை என்பன எ ல் லா ம் ஒளிவழிபாட்டின் வகைப்பாடாம். கும்பதீபமும் அது சார்ந்த பஞ்சதீபங்களும் உலகமுழுமையிலும் ஒளிவிளக்கம் நிறைந்
ததை நினைவூட்டுவதாகும். ஒளிவிளக்கைக் காட்டும்போது வலம்ா
கக் காலிலிருந்து தலைவரை மும்முறை சுற்றி அந்தந்த இடங்களில்
நிதானமாக நிறுத்திக் காட்ட வேண்டும். முதல்முறை காட்டல்
உலக நன்மை, இரண்டாம் முறை காட்டல் ஊர் நன்மை, மூன் ரும் முறை காட்டல் உலக சீவர்களின் நன்மை என்று ஆகமம் அறையும் ஆதியில் இயற்கைப் பொருள் வழிபாட்டில் வகைப் பட்ட அக்கினி வழி பா டே தீபாராதனையாகச் சிறந்ததென்க, அந்த அக்கினிவழிபாடேஏனைய தெய்வசக்திகளுக்கிடையில் பால மாகநின்று எல்லாத் தெய்வங்களுக்கும் எமது வழிபாட்டை எடுத் துச் செல்லும் தூதுமுற்ைய்ாகவும் அக்கினி வழிபாட்டின் இயல்பு
. மேலும் மிகுந்ததாயிற்று." !
நாதத்திறனுன ஒலிமுறையில் பேரீதாடனம், கணபதிதாளம், வேதலுலி, திருமுறை ஒலி என்பன அமையும். மூர்த்திகளின் சிறப் பியல்புகளைத் தாள லயத்தோடு அழகிய வாக்கியங்களில் அமைத் துச் சொல்வது ‘தாளம்' எனப்படும். ஒவ்வொரு மூர்த்திக்கும் இத்தகைய தாளங்களும், அவரவர்களுக்கு விருப்பமான வேதப் பகுதி தேவாரப்பண், தாளம், வா த் தி யம், நிருத்தம், இராகம் என்பனவும் கூறப்பட்டுள்ளன. மூலமூர்த்தியின் வாகனத்திற்கும் தாளம் இசைச்சப்டடுதல் கொண்டு வாகனமும் நாத முறையில் பூசிக்கும் பொரு ளானது என்பதும் சமயதீக்கை பெற்றவர்களே திண்டிச் சுமந்து கொள்ள வேண்டும் என்பதும் தெளியப்படும். இதனை நாம் பொது வாக செயற்படுதலில் தவறு செய்கின் ருேம். தாததத்துவமே பி ர ப ஞ் சப் படைப்புக்கு மூலகாரணம் என்பதையே பே ரீதா டனம் நினைவூட்டுவது. கொடியேற்ற

- 35 -.
விழாவில் பேரீ எனப்படும் மேளத்தைப்பூசித்து மந் தி ர முறை யாகக் கொடியேற்றும் குரு மே ளத் தி ல் ஒலியெழுப்பி எல் லாத் தேவர்களையும் அங்கு எழுந்தருளும்படி வேண்டுதலே பேரீதாடனமாகும். நாததத்துவ முறையில்;
நாதசுர இசை முறை ast Avct: இராகம்:
விடியற் காலம் - பூபாளம், கெளரி, மந்தரி, தேவக்கிரியா, தேவ
காந்தாரி, தன்யாசி.
முற்பகல்: - பிலகரி, மலகரி, முகாரி, பைரவம், குறிஞ்சி. மத்தியானம்: - சாரங்கா, மத்யமாவதி, பூரீ, நீலாம்புரி, பிற்பகல்: - மோகனம், கல்யாணி, சங்கராபரணம்
வசந்தா. шоптаса): - தோடி, பந்துவரளி, கிந்தோளம், செளரா
l.óFéb LA) .
முன் இரவு: - காம்போதி, சவோரி.
மத்திய இரவு; - நா., புன்னுகவராளி, ஆகிரி, அசாவேரி,
கேதாரம்.
பின் இரவு: - சுருட்டி, மஞ்சரி.
என்ற வகையில்சுரநாதம் கோயிலில்இசையாக எழுதல் வேண்டும். இது விட் டு மனம்பேf ன போக்கில் சுரநாதம் இசைத்தல் கிரியைத் தன் மையை பயனற்ற முயற்சியாக்கிவிடும்.
வே தஒலியும் திருமுறை ஒதல் என்பன சித்துநெறியான நாதக் கூறுகளாம். இதில் தமிழ் வேதமாம் திருமுறை ஒதல் ஒன்ருகும். இஃது வழிபடும் அடியார்களை நேரடியாகப் பத்திமிக இறைவழி பாட்டுடன் ஒன்றி நின்றிட வழிப்படுத்துவதாகும். சத்திநிபாதம் சான்ற நாயன்மாரால் தோத்திர நெறியாகக் செய்யப்பட்ட திரு வருட்பாக்களை அந்தந்த பண் இசையோடு இசைத்தல் வேண்டும். தனித்தும் இணைந்தும் இ  ைச த் த ல் கொள்ளலாம். திருவிழாக் காலத்தில் கிரியை நெறி ஒட்டி ஒதவேண்டிய பண்ணும் அப்பண் ணுக்குரிய தேவாரமும், அதற்குரிய இடமும் பின்வரும் முறையில் அமைத்தல் வேண்டும். இது கோப்பாய் சிவம் எழுதிய சைவால யக் கிரியைகள் என்ற நூலில் இருந்து தரப்படுகிறது.

Page 27
& &
凯遇ngs)
{ priņķo ) (电4喻料电) (415 giriqi fo)
(44圈圈塔) (4 gĚgfrīqizo)
( 4ırııılgo )
$ ¢
��
(41@gfrīqī£)
& 6 & &
(pogfrīqa *)
*}}i
*唱4』Régéo靈 開過
たトggassQミg・ 4¡rtoqo ?@ smūgąpgiftsɔɔ otc) · ggesgb「Ggggheミ・
quae uo@s@ 1ņoto · -broaĵo».5. Loại 57 · spljons@rm{0})Jru-Two ·
19.00,9@Ő 109.00refù · 1çormuş94?@ ru-igo@luog) o
Igorm(5 ftog) logogsűjąī uolo) · gluges@0.g49. No quĖ ośęIÉ ·
gif@ụ19@ qīs@ųj-TŐ
Uglurnajoogalgo ugi qıliggja •
1,9±1șig y u9koụogos? qi@ssm@s qıf,5 ur, qıfmış.gü0) rm uri 1924. sto qoson-nooga
N
GN
n (n
Ni er en:, w:
o £ * 3 o I
qnae asgassion oặgặỦG
qī£1/s1so Jig)
que@gisố
-ios urī-l-īgi
qTq7 og Nori fujo giljo
gsbトs増g
мтып
(§§ 91) Ģs oviqi 1157
(og Øos narĥiljoe) qa 1,9 ugĒ11Ýīgi
(gog@@@ Mígıtı Loc)) q1.1,9 ug Jaqų3
fieg)s?(§ qi@@@@ ususquise@gs (49034), $40'ı ölluoe)) souros) 1990$ $ 1.911$ og fù
(42,3%), șđưiti uolo)) |sours) 1995 $ uslug gridcc99
ቀù
og 199uoqo
1,99£1,9rımbiwersaegog@sasuo so oặuog)on

( 4ırısıło ) (41@gfriqi +)
(pogfrīqī£) たRggs) ( 41@gfriqi ; )
( u rroqj , ) (41$ „friqi +)
「ミgg「9り)
^ 4, 6 qe qfaq ) (4/4, qorton e)
& &
(pogorr n:o)
、ミュggsこ ( suroriso ) ( 41@gfrīqi :)
§ 4
In uorņiks»regi rmg), go · ợcesség soơioglo ·
19øņı ş puertoisceos
999ns??99羽羽n99: „segių, von -ī gehmfi uri(c) ·
河道er创p?ne羽·
€) ose 1 oso paoqi yurtə fo
qır@ (asos 60–71, progovo · *D@gうngg JQミg・
af «o tạo újo sorgoñ @ qs u 11 iso /so o
Açorm go oso, rm-Too) woon ·
qigos) solo, orm », «e volo)
1,9 urmericos-æ agafūGÐ logo-o ·
rn@srm sonqoq’rmos}= - - sự go gysguidoo uso ·
FąođføH rngyíngeorio · IỮ urte içerms)afwę ·
qi loco logo sodeqoqi qoqoqo logo T
solo gdøơi ffurigortogs ·
(prisiko) loog lors gogo kgoopas così sig o un
(4) § ĝi riqizo)
Rīgs sorte ugi riggja •
గి
- \
e os
(ų, o 11:9) ựngo ut 7 udol, o
gsbbs増g
您塔心塔岭
quaequo 3
-ıge uri---ng
qlogueo@
SegミsS
gbbggbs
(@șđìg-ire) gąsono uso
(@将丁ne) ggsb「D@ (@ąťang)-tre)
(§@john uno
(@@gio) @迫zge@re
(@@nD岛9979)
குgஒருதிெ
(@@@o)) 颂迫切07m
(も**g**8) 匈gegeg将可
(?)?đfieg) - Ģgsod&q13
'8'r
·3T
* I I
* 0 I

Page 28
=ܚ 38 ܚ
வேத ஒலியில் நால் வேதத்தின் சிலபகுதிகளை வேதாத்தியனம் பயின்ற பிராமணுேத்தமர்கள் முறைப்படி ஒதுதல் வேண்டும். மந் திரத்தையும் *அளவிற் கோடல்" முறையாக மந்தரித்தல் வேண் டும். அதாவது; "பரா’ என்ற மூலரூபம்தான் மூலாதாரத்தில் நாபிக்குக் கீழே இருக்கிறஷலிமை. அது வைகரியாம் வாயின், உதட் டில் வரும் முன்னர் பைசந்தி-மத்திமை என்று இரண்டு நிலைகள் இருக்கின்றன. யோக சித் தி யி ல், மேலே போகப் போகத்தான் படிப்படியாகப் பைசந்தி-மத்திமை, பரா முதலிய ஒலிகளைக் கேட்க முடியும். மூலாதாரதீதில் "பரா" வாக்காகளந்தெந்த ஒலிமைகள் இருந்தால் அவை வைகரியாக எல்லா மாந்தர்களும் வெளிப்படக் கேட்டக் கூடியவாறு வெளிவரும் போது அவற்ருல் தேவர் விருப்பு நிறைவையும், உலகக் காப்பின் நலமும், ஆத்மாவின் வனப்ன் சிறத் தலும் உண்டாகுமோ அப்படிப்பட்ட பரா வாக்குகளையே யோகி கள் கிரகித்து வேத மந்திரங்களாக ந ம க் குத் தந்துள்ளார்கள். உதானன் என்கிற மேல் நோக்கி எழுகின்ற மூச்சுக் காற்றினுல் தான் மூலாதாரத்தில் ஒலிமைகள் ஒல் ஒலியாகின்றன என்பன உள்பட மந்திரயோகம் தொல்காப்சியத்திலே:
‘எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வழியில் பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து அகத்தொழு வளியிசை அரில் தப நாடி அளவிற் கோடல் அந்தணர் மறைந்தே ’’
தொல், 102 என்று கூறப்பட்டிருத்தல் காண்க. இதனல் தமிழில் மந்திரங்கள் இருந்தது என்பதற்கு இந்நூற்பாவே சான்ருகும். இதிலிருந்து மந் திரங்களைப் பொறுத்தமட்டில் எந்தமொழி என்று பார்ப்பது அடிப் படையிலேயே குற்றமான-களங்கமான காரியமாகும், ம ந் தி ராத்துவா விற்குரிய மந்திரங்களாவன: சிவ, ஈசாத, த த் புரு ஷ அகோர, வாமதேவ, சத்யோசாத, அஸ்த்ர, கவச, சிகா, சிரோ, கிருதய எனும் பதினென்று. இவற்றுள் சாத்தியாதீத கலையில், சிவ -ஈசாந-அஸ்த்ர எனும் மூன்று சாந்தி கலேயில்; தத்டிருஷகவச எனும் இரண்டு: பிரதிட்டா கலையில் வாமதேவ - சிரே எனும் இரண்டு நிவிர்த்திகலையில் சத்யோ சாத-கிருதய எனும் இரண்டு இங்ங்ணம் கூறிப்போந்த ஆறு அத்துவாக்களில் வர்ணத் துவா, பதாத்துவா, மந்திராத்துவா எனும் மூனறும் சொற்பிர பஞ்சமாகவும்: புவனத்துவா, தத்துவாத்துவா, க லாத் து வ ரா எனும் மூன்றும் பொருட்பிரபஞ்சமாகவும் கொள்ளப்படும். நிற்க: இறைவனது பூசை வழிபாட்டு மந்திர அமைப்பில் முதற்கண் பிர ணவமும், அதன் பின் பீசம் என்ற வித்தெழுத்தும் இவற்றின்

صص 89 سسس
பின் மந்திரங்களும் இதன் முடிவில் ரம- சுவத - சுவகா முதலிய ஏழுவித முடிபுகளும் உடையன. எழுவிதமுடிபுகளையுடைமையால் ஏழுகோாடி மந்திரங்கள் எனப்பட்டன. இன்னஇன்னசெய்கருமங் களில் இன்ன இன்ன முடிபுகளே இயைதல் வேண்டும் என்ற தியதி உண்டு. இந்த நியதிப்படி மந்திரங்கள் அளபுகேஈடலாக ஒலிக்கும் திறனே சிறப்பானதாகும். இதிலிருந்து யோகத்தில் யோகமுடை யவர்களே கிரியைக் குருக்களாக வேண்டும் என்பதாயிற்று, திருக்கோயில் வழிபாட்டு முறை திருஊர் துள்ளும் இருவர்க்கும், வள்ளல் ஆரூரை உள்ளும் அவர்தம்மேல் விள்ளும் வினை தானே. --சம்பந்தர்
திருஎல்ல்ை நாவுக் கரசரும் இருவர்க் கரியவர்
நடமா டியதிரு எல்லப்பால் மேவித் தலமுற மெய்யில் தொழுதபின் மேன்மேல் எழுதரும் விரைவோடும் காவிற் களிமயில் மகிழவுற் றெதிரெதிர்
ஆடக் கடிகமழ் கமலஞ்சூழ் வாவித் தடழலர் வதனம் பொலிவுற
மருதத் தண்பனை வழிவந்தார். - பெரிய புராணம்
திருவீதி மேலம் பரதலம் நிறையுங் கொடிகளில்
விரிவெங் கதிர்நுழை வரிதாகும் கோலம் பெருகிய திருவி தியைமுறை குலவும் பெருமையர் பணிவுற்றே ஞாலந் திகழ்திரு மறையின் பெருகொலி
நலமார் முனிவர்கள் துதியோடும் ஒலம் பெருகிய நிலைஏழ் கோபுரம்
உறமெய் கொடுதொழு துள்புக்கார். --பெரிய புராணம்
திருக்கோபுரம் கால்க ளாற்பயனென் - கறைக் கண்ட லுறை கோயில் கோலக் கோபுரக் கோகர ணஞ்குழாக்
கால்க ளாற்பயனென் - அப்பர் தேவாரம்
திருவாயில் முந்நீர் வலங்கொள் மறைக்காட்டு
முதல்வர் கோயில் சென்ஜிஐந் செந்நீர் வாய்மைத் திருநி )تھا
கரசும் புகலிச் சிவக்கன்றும்

Page 29
سس- 409 --
அந்நேர் திறக்க அடைக்க எனப்
பாடும் திருவா யிலியனேந்து நன்னீர் பொழியும் விழியினராய்
நாயன் மாரை நினைத்திறைஞ்சி. - பெரியபுராணம்
இருக்கொடிமரம் வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர் கடிகொள் கொன்றை கலந்த சென்னியான் கொடிகொள் விழவார் கோலக் காவுளெம் அடிகள் பாதம் அடைத்து வாழ்மினே. " சம்பந்தர் தேவாரம்
கொடிக்கவி அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும் நாலெழுத்தும் பிஞ்செழுத்தும் மேலைப் பெருவெழுத்தும் -நெஞ்சழுத்திப் பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையுங் கூசாமற் காட்டக் கொடி. - சம்பந்தர்
திருப்பலிபீடம் பணிந்தெ ழுந்துகை தொழுதுமுன் பனிமலர்ப் பீடத்து அணைந்த ஆடகக் கிழிதலைக் கொண்டரு மறைகள் துணிந்த வான்பொருள் தரும்பொருள் தூயவாய் மையினுல் தணிந்த சிந்தைஅத் தந்தையார்க் களித்துரை செய்வார்.
--பெரிய் புராணம்
ஊர்திநந்தி அந்தண் வெள்ளிமால் வரையிரண் டாம் என அணைந்தோர் சிந்தை செய்திடச் செங்கண்மால் விடைஎதிர் நிற்ப முந்தை மாதவப் பயன்பெறு முதன்மையால் மகிழந்தே நந்தி எம் பிரn ன் நடுவிடையார்முன் நணுக
பெரிய புராணம் عصير آiل 1616) atTail fibsسیاسی به سبب همسر மூவெயில் செற்ற ஞான்று ய்ந்த
இருவர் நின்திகுக் கோயிலின் வாய்தல் காவ லாளர் என் றேவிய பின்னை ஒருவன் நீகரி காடரங் காக மா8ன நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் கவ்வருள் செய்த தேவ தேவநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே. - சுந்தரர்
காவல் நத்தி அங்கண் எய்திய திருஅணுக்
கன்திரு வாயிலின் அடற்சேரர் தங்கள் காவலர் தடையுண்டு
நின்னனர் தம்பிரான் அருளாலே

- 4 -
போங்கு மாமதம் பொழிந்தவெள்
ளானையின் உம்பர் போற் றிடப்போந்த
தங்கள் நாவலூர் காவலர்
நண்ணிறர் அண்ணலார் திருமுன்பு - பெரியபுராணம்
வலம் வருதல் துலங்கு வெண்மழு வேந்திச் சூழ்சடை அலங்க லானுறை யாடானை நலங்கொண் மாமலர் தூவி நாடொறும் வலங்கொள் வார் வினை மாயுமே. - சம்பந்தர்
25{ů kols
வையகம் பொலிய மறைக்சிலம் பார்ப்ப
மன்றுளே மாலயன் தேட ஐயர்தாம் வெளியே ஆடுகின்ரூரை
அஞ்சலி மலர்த்திமுன் குவித்த கைகளோ திளைத்த கண்களோ அந்தக்
கரணமோ கலந்த அன் புந்தச்
செய்தவப் பெரியோன் சென்று தாழ்ந் தெழுந்தான் திருக்களிற் றுப்படி மருங்கு. - பெரியபுராணம்
மூத்த பிள்ளையார் பிடியத னுருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகண் பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே. - சம்பந்தர்
முன்னை யார்மயி இார்தி முருகவேள்
தன்னை யாரெனின் தானுேர் தலைமகன்
என்னை யாளுமி றையவ னெம்பிரான்
பின்னை யாரவர் பேரெயி gorr Grr Gr. -- El rif is
%
விவக்கொழுந்து (இலிங்கம்)
காணுத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணுகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்
நாணுது தேடியமால் நான்முகலும் கான நடுச்
சேணுரும் தழற்பிழம்பாய்த் தேர்ன்றியது தெளிந்தாராய்.
-பெரிய புராணம்

Page 30
سست 42 سـ
கூத்தன்பெருமான் (நடராசர்) அளவில் இன்பம் பெருங்கூத்தர்
ஆட எடுத்த கழல்காட்ட உளமும் புலனும் ஒருவழிச்சென்
றுருகப் போற்றி உய்கின்றர் களனில விடம்வைத் தளித்தவமு தன்றி மன்றில் கழல்வைத்து வளரும் திருக்கூத் தமுதுலகுக்
கரிேத்த கருணை வழுத்தினர். - பெரியபுராண்ம் அம்மையப்பபிள்ளை (சோமாஸ்கந்தர்) செல்வியைப் பாகங்கொண்டார்
சேந்தனை மகளுக் கொண்டார் 1ல்லிகைக் கண்ணியோடு
மாமலர்க் கொன்றை சூடிக் கல்வியைக் கரையிலாத
காஞ்சிமா நகர்தன்னுள்ளால் எல்லியை விளங்க நின்றர்
இலங்குமேற் நளிய னரே. - அப்பர்
அம்மை பந்துசோ விரலாள் பவளத்துவர்
வாயினுள்பனி மாமதியோன்முகத் தந்தமில்புகழாள்மலை யாதெஈடுச் ஆதிப்பிரான்
வந்துசேர்விடம் வானவர் எத்திசையும் நிறைந்து வலஞ் செய்து மாமலர்
புந்திசெய்திறைஞ் சிப்பொழி பூந்தராய்போற்றுதுமே. சம்பந்தர் பிறைசூடும் பெம்மான் (சந்திரசேகரன்) FG Eurawf i'r Llíř s AT, L y quî TAL
பெருகிய புனலுடை யவனிறை இறைபணி வளையிணை முலையவ
சிஜனவனதெ ழிலுடை யிடவகை கறையணி பொழினிறை வயலனி
கழுமல மமர்கன லுருவினன் நறையணி மலர்நறு விரைபுல்கு
நலமிலி கழருெழன் மருவுமே. -சம்பந்தர்
ஆலமர்செல்வன் (தென்மூகக்" டவுள்) உரித்த ஜன மதவேழந் தன்னே மின்னு
ரொளிமுடியெம் பெருமான உமையோர் பாகத் தரித்தானத் தரியலர் தம் புரமெய் தானத்
தன்னடைந்தார் தம் வினை நோய் பாவ மெல்லாம்

t - 43 -
அரித்தானை ஆலதள்கீழ் இருந்து நால்வர்க்
as nov OM I ny ir a Lądu u or Api Jhib வேதம் தெரித்தானத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதாt நன்னெறிக்கண் சேரா தாரே. - அப்பர்
சண்டேசுரர் வந்தமன லாலிவிங்க மண் வியின்கட் பாலாட்டும் சிந்தைசெய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப் பான்வருமத் தந்தைதனைச் சாடுகலும் சண்டீ" னென்றருளிக் கொந்தணவு மலர்கொடுத்த என் கோளி,விளம் ப்ெருமானே.
- சம்பந்தர்
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு கரும கங்கை தரித்ததோர் கோல கால பயிரவ ஞகி வேழம் உரித்துமை அஞ்சக் கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச் சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ ஞரே.
- அப்பர்
ஐயனுர் பார்த்தனுக் கருளும் வைத்தார்
பாம்பரை யாடவைத்தார் சாத்தனே மகனுவைத்தார்
சாமுண்டி சாமவேதம் கூத்தொடும் பாடவைத்தார்
கோளரா மதியம் நல்ல தீர்த்த முஞ் சடையில் வைத்தார்
திருப்பயற் றுரனுரே. - அப்பர்
வீரபத்திரர் பண்பட்ட தில்லைப் பதிக்கரசைப் பரவாதே எண்பட்ட தக்கன் அருக்க னெச்சன் இந்துவனல் விண்பட்ட பூதப் படைவீர பத்திரராற் புண்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. -திருவாசகம்
Iš ar a STŘ
வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி
விரிதருகோவண வுடை. GDGasTri பந்தஞ்செய் தரவசைத் தொலிபாடிப் பல பல கடைதோறும் பலிதேர்வார் சிந்தனை புகுந்தெனக் கருணல்கிச்
செஞ்சுடர் வண்ணர்தம் மடிபரவ வந்தனை பலசெய விவராணிர்
வாய்மூ ரடிகள் வருவாரே. - சம்பந்த

Page 31
一 垒任一
as iš Gnsä Faset utså அஞ்சையு மடக்கி யாற்றதி லுடையன வானேக காலம் வஞ்சமில் தவத்து னின்று மன்னிய கீர தற்கு வெஞ்சின முகங்க ளாகி விசையொ9 பாவுங் கங்கை செஞ்சடை ஏற்றர் சேறைச் செந்நெறிச் செல்வ ஞரே. -அப்பர்
முழுவுடல்தாங்குமுன்னுேன் (கங்காளர்) பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய் இருங்கடன் மூடி இறக்கும் இறந்தான் களேபரமுங்
கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளரம் வருங்கடன் மீளநின் நெம்பிறை நல்வீணை வாசிக்குமே.
- அப்பா முப்புரம் எரித்த முதல்வன் (திரிபுர மெரித்தவர்) அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரஞ் சென்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புர மாவது மும்மல காரியம் அப்புேரம் எய்தமை யாரறி வாரே. - திருமந்திரம்
திருநீலகண்டப் பெருமான் மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன் நஞ்சமே அமூதமாக்கும் நம் பிரான் எம்பி ராணுய்ச் செஞ்சவேயாண்டு கொண்டான் திருமுண்ட ந் தீட்டமாடட்ா தஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
- திருவாசகம் திரும்பள்ளியறைக் காட்சி ஆறணியும் சடையாரைத் தொழுதுபுறம் போந்தங்கண் வேறிருந்து திருத்தொண்டர் விரவுவார் உடன்கூடி ஏறுயர்ந்தார் திருமூலட் டானத்துள் இடைதெரிந்து மாறில்திரு அத்தயா மத்திறைஞ்ச வந்தணைந்தார்.
- பெரியபுராணம் திருப்பள்ளி எழுச்சி நீறணிந்தார் அகத்தி0ருளும் நிறைகங்குற் புறத்திருளும் மாறவரும் திருப்பள்ளி எழுச்சியினில் மாதவஞ்செய் சீறடியார் திருவலகுந் திருமொழுக்குந் தோண்டியுங்கொண் டாறணிந்தார் கோயிலினுள் அடைந்தவரைக் கொடுபுக்கார் - பெரிய புராணம் பிரதோசம் கடலினஞ்சமமு துண்டி மையோர் தொழுதேத்த நடமாடி அடலிலங்கை யரையன் வலி செற்றருளம்மானமர் கோயில் மடலிலங்குசமூ கின்பலவின்பது விம்மும் வலிதாயம் உடலிலங்குமுயி ருள்ளளவுந்தொழ வள்ளத் துயர்போமே.
- சம்பந்தர்

நிறைவுரை
சிறைஇல்லம் என்ற பெரும்பொருள் இரண்டு வகுப் புடையது. ஒன்று ஆலயம். மம்மது கோயில் என்க. இந்தப்பொருட் கூறு பொருந்துதல் ஆதார-ஆகேய நெறியதாகும். ஆலயம்-ஆதா ரம். கோயில் ஆதேயமாக அமையும். ஆதாரம்-பிருப்பு: ஆதேயம் -இருத்தல் எனப்படும். இந்த நெறிமுறையால் இறைஇல்லமாம் பெரும்பொருள் ஒருமுழுப்பொருளாகும். இப்பெற்றித்தாய முழுப் பொருள் இறைஇல்லம் என்று தத்துவத்தின் வடிவம்பெறும் போதே ஆலயம்-கோயில் என்று வகுப்புடையதாகிறது. ஆதாரம் என்ற இருப்பு வகுப்பான ஆலயம் அசைவற்றது. ஆதேயமான இருத்தல் வகுப்பான கோயில் அசைவுடையது. இந்த இருத்தல் வகுப்பான கோயில் என்பது மேலும் அசைவற்றது, அசைவுடை யது என்று பகுத்தல் டாங்குடையது. இந்தப் பாங்கில் அர்த்த ( பொருள் ) மண்டபமாம் அகக்கோயில் இருப்பாகவும்; அலங்கார ( இன்ப )ம் என்றிடும் அதிகார மண்டபம் என்றிடும் புறக்கோயில் இருத்தலா கவும் அமையும் என்க. ஆதிமூலமான மூலஇருப்பு என்ற ஆலயம் இல்லாமல் இருத்தலான கோயில் இறைஇல்லம் என்ற முறையில் இயைபு கொள்ளமுடியாது. எனவே அவ்இயைபு அமைந்த இன்ப அன்புப் பொருளே இறைஇல்லம் என்று சுட்டிச் சொல்லும் தகுதி உடையது. தனித்த ஆலயமோ அல்லது கோயிலோ இறைஇல்ல மாக நேர்தல் அறமுடையதாகாது. ஒரு வீட்டின் கட்டிடத்தின் அடித்தளம் மண்ணுள் மறைய அதன்மீது மேலே எழுப்பப்படும் மறையாசுவர் கட்டிடத்தையே நாம்கண்டு வீடு என்று விளம்புதல் போலவே இறைஇல்லத்தின் கிரியைகள் கோயிலில் மிகுத்தும் ஆல யத்தில் அவைமிகாமையும் பெறலால் நமக்குக் கோயில் நினைவே மிகுத்து அச்சொல்லையே இறைஇல்லத்துக்குப் பெரிதும் பேச்சில் வழங்கிங் கொள்ளுகின்றுேம். இன்னும் வீட்டின் அடித்தளம் நில மண்ணில் மறைஇயலாய் நிலைத்தல் போலவே இறைஇல்லத்தின் ஆதிமூலமாம் ஆலயம் மறைஇயலாக இருப்புற வேன்டும் என்று தெய்வச் சீலர்கள் அப்பகுதியை வெளிச்சமற்ற பகுதியாக - இரு ளொளியாக 'ஆ' என்ற பசுப்பொருளின் ஒடுக்கப் பகுதியாக நிஜ நாட்டினர். ஆ, அந்தோ! நினைக்க உள்ளம் நடுங் கிறது. இன்று நள்ளிருளில் நட்டம் பயின்று ஆடும் ஆண்டானின் ஆதிமூலமாம் இல்லத்தை மின்வெளிச்சத்தால் நிலைக்க வைத்துள்ளார்கள். இவ் வாறு நிலைக்கவைத்தவர்-நிலைக்க இசைவுகொடுத்தவர் ஏதோ ஒரு பிறப்பில் முன்னேர் முடிவின்படிகண்ணுெளி குறையுற்றுக் காசியில் அலைவர் என்பதில் ஐயமின்று. நிற்க:

Page 32
இறைஇல்லத்தின் ஆலயம் இறையோன் மூர்த்தியாய்அமர்ந் திருத்தலால் மூலஇடம் இடப்பொருளாயிற்று. இப்பொருளின் ஆற்றலானசத்தியே கோயில் என்று இறைஇல்லமாயிற்று. எனவே இறைஇல்லத்தின் கோயில் சுட் டு மி டம் பொருள் இடம் என்று அர்த்தமண்டபம் என்று அறைந்துள்ளனர். இந்த அர்த்தமண்ட பமே கோயிலின் அசையா நிலையாம். இந்தநிலை நித்தியபூசைக்குரி யது. இஃது அசையும் நிலையாகும்போது கோயில்மண்டபம் அலங் காரம் என்ற வசந்தமண்டபம் என்க. இம்மண்டபத்தையே நாம் அதிகாரமூர்த்தி மண்டபம் என்று சுட்டியுள்ளோம். இந்தமண்ட பத்தில் கோயில் மூர்த்தியாம் எழுந்தருளி அதிகாரமூர்த்திநிலையில் அமர்வது நைமித்தியபூசையாம் திருவிழா நிகழ்வின்போது என்:. கோயிலாம் அர்த்தமண்டபத்தில் எழுந்தருளிநிலையானமூலமூர்த்தி கோயிற் கொடியை ஏற்றியபின் அம் மண்டபத்திற்குப் போகாது அக்கொடி இறக்கும் வரையும் அதிகாரமூர்த்தி நிலையதாக அரசன் முறையில் வசந்தமண்டபத்தில் பகலும்-இரவுமாக உலாப்போத லாம் அசைவு கொள்வதால் இதனைக் கோயிலின் அசைவுநிலை என் கிருேம். நித்தியபூசைச்கால விழாவில் கோயில்மூர்த்தமான எழுந் தருளி வ ச ந் த மண்டபத்துக்கு வருதலோ போதலோ செய்யக் கூடாது. எல்லாம் அர்த்தமண்டபத்திலே வைத்தேவிழாப்பூசையும் விழா உலாவும் நிகழ்தல் வேண்டும். இந்தநித்திய உலா கோயிலின் நேர்வாயிலான தென்பக்க வாயிலால் வெளிப்போந்து வலப்பக்க மாக ஆலயம் என்ற இறைஇல்லப் பகுதியை வலம்வந்து ஆலயத் தின் நேர்வாயிலாம் கீழ்பால்வாயில்மூலம் உட்புகுந்து அர்த்த மண் டபமாம் கோயில் வட பால் பீடத்தில் கோவேந்தன்போல் இரு த் தல் செய்தல் வேண்டும். நித்தியவிழா உலாவில் கோயிலின் உள் வீதியை வலம்வருதலாகக் கொள்ளக்கூடாது; ஆலயவீதியை உலா வருதலாகநாம் தேர்தல் வேண்டும் என்க. உள்வீதி-வெளிவீதிஉலா நைமித்தியமான திருவிழாவுக்கே உரியது. திருவிழாவில் நவசத்தி கள் நியமம்கொள்ளப்படும். நித்தியவிழாவில் இவை மேற்கொள் ளும் நியமம் இல்லாததால் நித்திய விழாவின் உலா ஆலய உலா வாக கணிக்க வேண்டும் என்கிருேம். ஆலயத்தையும் கோயிலாக எண்ணிய சிற்றறிவால் நித்திய பூசை-நித்தியவிழாப்பூசை என் ன எல்லாம் அர்த்த மண்டபத்திலே நிகழ்தல் நழுவுதலாயிற்று இம் மண்டபத்தின விழாப் பூசையை வசந்தமண்டபத்தில் எழுந்தருள் மூர்த்தத்தை வைத்து செய்தால் இடங்குற்றத்தால் எழுந்தருளின் மூர்த்தம் அருட்சிபெருது உருவஇயல்பு அருவஇயல்பாகிவிடும் இதஞல் பூசை இயல்பும் அருவாகி சீவனச் சிறப்பு சிதைந்து விடும் என் க. அத்துடன் திருவிழாச் செய்பவன் அகப்பூசையாம் ஆதி மூலப்பூசை அகப்புறப் பூசையாம் கொடித்தம்பப் பூசை என்ற

രു 47 അ
இரண்டு பூசைகளின் பின்னர் விழா சங்கற்பக் கைவிரற் தெற்பை யைக் காணிக்கைப் பணத்தோடு வைத்து குருமூர்த்தியிடம் கைய ளித்துச் சாதாரண வழிபடுபவராகி வசந்த மண்டபப் பூசையிற் தானம் புரிபவராய் அமைகல் வேண்டும் என்க. மேலும்; எழுந் தருளியை நித்தம் திருவாசி - திருமுடி - திருக்கொடி - பட்டாடை முதலியவற்றல் அலங்கரித்துக் 'கோல்" முறைசெய்யும் அரசன் அமைப்பில் அவம்படாது அழகுபடத்தல் வேண்டும்.
அவுணருக்கும் குமரவேளுக்கும் நடந்த சண்  ைட  ைய நினைத்தே ஆறு நாள் திருவிழா ஏற்பட்டது. அந்நாட்களை இன்று உன்னியே நாம் கந்தர் சட்டி உற்சவமாகக் கொண்டாடி அந்நன்றி யைத் தெரிவிக்கின்ருேம். இங்ஙனமே திரிபுரம் ரித்த செய்தி யையும் சிTர்கடோறும் உள்ள சிவன் கோயில்களில் தேர்த் திரு விழாவாகக் கொண்டாடுகிருேம். திரிபுரச் சண்டை பத்து நாள் நடந்ததால் பத்து நாள் உற்சவம் இறை இல்லத்து இயைந்தது என்க. இம் மாதிரி தமிழ் நிலத்து வெற்றி நிகழ்வுகள் எல்லாம் இறைஇல்லத்து விழா இயைபுத் தத்துவங்களோடு இணைவு ற் று இருக்கிறது என்பதை மறந்து அவைகள் வேடிக்கை விழாவாக மாறிவிட்டன. முருகன் கோயில் ஆறுநாளும் சிவன் கோயில்பத்து நாளும் திருவிழா கோல் எழுத்து தமிழில் இருந்தகாலத்திலே (கி.மு. 14058-1408*) சிவஞானிகளால் சிந்திக்கப்பட்டதென்க.
நித்தியம் - நைமித்தியம் ஒழுங்குகள் ஆ க ம நெறியான ஆலயமாம் கோயில்களில் திருப்பணி முதலான பல நோக்கில் பணம் திரட்ட முயல் பவர்கள் பல வழிகளில் ஒன்ருக மன அறி வற்ற கோழி, ஆடு, பசுபோன்ற சீவவர்க்கங்களைத் தமது உரிமைப் பொருள் போலக் கோயிலுக்குக் கொண்டு கொடுக்கும்படி தூண் டுதல் செய்து அவ்வாறு கொடுப்பவரின் சீவப் பொருள்களை அந் தக் கோயில் மூலமூர்த்தியின் முன் முன்றலிலே தூண்டிய சிவத் துரே கிகள் ஏலத்தில் ஒழிபடுபவர் மூலம் மிகுபணத்திற்கு அவை களை விற்றுக் கோயிலுக்குப் பணமாக்குவர். இன்னும் சிவசொத் தாக்கிய வேறுவழிப் பணம் முதலியவற்றைச் சீவசொத்துப்போல் உலகியற் காரியங்களின் தேவைக்கு விடுத்தலும் செய்வர். இவை எல்லாம் சிவ நிந்தனைக்குரிய வெளவவுதலாகிய குற்றமாம்.
சில கோயில்களில் பண மிக்கிருக்கும். சிலகோயில்களில் பணம் த்ெதிய பூசைக்கே போதாததாய் இருக்கும். பணம்மிகுந்த கோயிலாளர் அவ்வாறு மிகா கோயிலைத் தேர்ந்து தம்மிகு பணத் தில் அவுறக் கொடுத்துச் சிவப்பொருளைச் சிவனுக்கே அளித்துச் சி. . . க்தைக் காத்தலே முறைமையானதாம் என்று தெளிதல் வே. பொதுவாகக் கோயில் தேவைக்கு மேலாக வழிபடு வா! பலம் பணம் பெறும் நியதியே மிகப்பிழையான தொன்(r

Page 33
- 48 ബ
கும். கோயில் அருச்சுனைச்குச் சீட்டு கொடுத்தல் கோயிலை வியா பார நிலையமாக்குதலாகும். இங்ங்னமே சீவசொத்தைப் பணத்தை எடுத்துச் சீவநல விருத்தியிலே விடாது சிவ விருத்தியில் விடுதலும் சிவ-சீவ துரோகமாகும் என்பதை நாம் தெளிதல் முறையாம்.
இறைஇல்லத்தில் இறையவர்க்கு இடுபடும் நைவேத்திய மாம் உணவு அவி உணவு என்ப. இந்த அவி உணவில் ஆவி உணவு அமைந்திருத்தலால் அந்த ஆவி மூலமாக ஆண்டவன் உணவு ஏற் கின்றன். இவ்வாருண் இனிய நிலையில் நைவேத்தியம் படைக் சுப் படுகின்றதா எனில்? இல்லை என்க. ஆவிஉணவு இல்லாத அவி உணவு நைவேத்தியமாகாது. அவ்உணவு மந்திரத்தின் நெறியால் மறைத்தல் அதன் ஆவி உணவு சிதையாது காத்தலுக்கேயாம்.இவ் வாருன காப்பு முறையில் உணவு படை க் காது ஆவி உணவு அகன்ற அவி உணவு படைத்தல் போன்ற அவச் செய்கை தேவ இருப்பை நீ த் த லா ய் முடியும். இவ்வாறு கோயிலாம் ஆல் பத்தை ஆக்கலும் ஆக்கியதை ஆகம முறையிற் காத்தலும் செயற் கரிய முறையில் பணிபுரிதல் தவத்தோர்க்கன்றி மற்றையோர்க்கு இயலாத தொன்ருகும். '


Page 34