கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நளவெண்பா சுயம்வரகாண்டம் 1 - 55 செய்யுள் (உரையுடன்)

Page 1
TarInitText for Eng., S.S.C.
—
Gas|-
உரை ஆசிரியர் வ முதலிய
高á வட-இலங்கைத் தமி ୍his.
Gops-rエ。
 

"-II
- CFrLLI bQIJ35 TGfbTLfb)
செய்யுள்
ரலாறு, நளின் சரிதம்
வற்றுடன்
குதம்: ழ்நூற் பதிப்பகத்தாரால்
டப்பட்டது
விவசதம்

Page 2

ஒம்
புகழேந்திப் புலவர்
இயற்றிய
நளவெண்பா
சுயம்வரகாண்டம் 1-55 செய்யுள்
(உரையுடன்)
சுன்னுகம் 3
வட - இலங்கைத் தமிழ்நூற்பதிப்பகம்
பதிப்புரிமை 1946

Page 3
53IIGDIGI LIII
சுயம்வரகாண்டம் 1-55 செய்யுள்
பொருளடக்கம்
பதிப்புரை
நூலாசிரியர் வரலாறு
நளன் சரிதம்
சுயம்வரகாண்டம் 1 ത്ത 55
உரைப்பகுதி

பதிப்புரை
நளவெண்பா என்பது, நிடத நாட்டிலிருந்து செங்கோ லோச்சிய 5ளச் சக்கரவர்த்தியின் சரித்திரத்தைக் கூறும் செந்தமிழ்ச் சிறுகாப்பியமாகும். இதனைத் தமிழ் நலங் கனியு மாறு இனிய வெண்பாக்களால் இயற்றியவர், பன்னிரண் டாம் நூற்றுண்டில் விளங்கிய புகழேந்திப் புலவராவர். பன் னிரண்டாம் நூற்றுண்டின் முன்னர், நளன் கதையினைக் கறும் தமிழ் நூல்கள் இருந்தனவென்பதற்குச் சான்றுகள் இலவெனினும் 2000 ஆண்டுகளுக்கு முன், சங்ககாலத்திருந்த தமிழ் மக்களால் நளன் வரலாறு இன்கறியப்பட்டிருந்த, தென்பது, . .
* வல்லா டாயத்து மண்ணர சிழந்து
மெல்லியல் தன்னுடன் வெங்கானடைந்தோன்”
என்று இளங்கோவடிகள் கூறுமாற்ருன் அறியக்கிடக்கின்றது.
இச்சரிதம், பாண்டவருள் முன்னவனகிய தருமராச லுக்கு வியாசமுனிவன் எடுத்தியம்பிய மகாபாரதக் கிளைக் கதைகளுள் ஒன்ருகும். கி. பி. 1564-ம் ஆண்டு சிங்கா
சன மேறிய * கொற்கையாளி'
அதிவீரராமபாண்டியர், கவிச்சுவை ததும்புமாறு இயற்றிய நைடதம் என்னும் காப்பி யமும், கல்லாப்பிள்ளை பாரதத்தமைந்துள்ள கிளைக்கதையும், * நைடதக் கலித்துறை ’ என்னும் நூலும் 5ளன் கதையைக்
கூறும் தமிழ்ச் செய்யுணுல்களாம்.
சளன் கதையை வடமொழியில் உரைக்கும் நூல்கள் மகாபாரதத்து ஆரணிய பர்வத்துள் வரும் : குளோபாக்கியாக s மும், பூரீ ஹர்ஷன் இயற்றிய 'நைஷதமும்’, மகாகவி காளி தாசனல் இயற்றப்பட்டதெனப்படும்) * குளோதயம்' என்
லும் நூலுமாம்.

Page 4
ii
நளன் கதையை வடமொழியிற் படித்தின்புற்ற ஆங்கிலப் புலவர் ஒருவர், ** அக்கதை வனப்புடையதும், பல்சுவையும் பொருந்தியதும், உள்ளத்தைக் கவரும்பான்மையது” மெனக் கூறியுள்ளார். இவ்வினிய கதையினப் பொருட்சுவையும், சொல்வனப்பும், இசையின்பமுஞ் செறியுமாறு தமிழுலகத் துக்கு அளித்த புலவர்திலகர், பாவிற் சிறந்த வெண்பாவி ஞல் யாத்து '-வெண்பாவிற் புகழேந்தி’ என்னும் சிறப்புப் பெறுவாராயினர்.
d . wa இந்நூல், சுயம்வர காண்டம், கலிதொடர்காண்டம், கலி
நீங்கு காண்டம் என்னும் மூன்று காண்டங்களையுடையது.
அவற்றுள், முதற்காண்டமாய சுயம்வர காண்டத்தின் முதலிலுள்ள ஐம்பத்தைந்து வெண்பாக்களை, கலாசாலைமாண வர்க்கும் பயன்படுமாறு வெளியிடுகின்ருேம். நூலாசிரியர் வரலாறு, நளன் சரிதம், செய்யுட்களுக்கு உரைப்பகுதி என் னும் இவற்றையும் படிப்போர்க்குப் பயன் பெறுமெனக் கருதிச் சேர்த்திருக்கின்ருேம்.
இத்தகைய நூல்களை வெளியிடும் முயற்சியில் எம்மை மேன்ம்ேலும் ஊக்கப்படுத்துமாறு வித்தியாபிமானிகளை வேண்டுகின்ருேம்.
வ. இ. தமிழ்நூற்பதிப்பகத்தார்.

நூலாசிரியர் வரலாறு
புகழேந்திப் புலவர், தொண்டை மண்டலத்திலே செங்கற்பட்டென வழங்கும் செங்கழுநீர்ப்பட்டிக்கு அண் மைக்கண்ணுள்ள பெர்ன்விளைந்த களத்தூரிற் பிறந்தனர். இவர் விளங்கிய காலம் பன்னிரண்டாம் நூற்ருண்டென்பர். இவர் துளுவ வேளாள மரபினர்; வைணவ மதத்தினர். இவர் இயற்றிய நூல்கள் நளவெண்பாவும், இரத்னச்சுருக் கமும். இவர் பாடியதாக வழங்கப்படும் தனிப்பாடல்களும் பலவுள.
அவற்றுள், கொழும்பு ஆரோதன் மைந்தன்மீது உரைத்த தென வழங்கும் " " கயற்காவிநாறுங் கொழும்பிற் பிரசண்டா' என்னும் விருத்தத்தா னும், கதிர்காம வேலர்முன் பாம்பை மயில்விடப் பாடியதென வழங்கும் F * தாயாவை முன் வருத் தும்’ என்னும் வெண்பாவானும் (இவை புகழேந்தியார் பாடல்களெனின்) புகழேந்திப்புலவர் ஈழமண்டலத்துக்கும் வந்துள்ளார் என்பது புலப்படுகின்றது. அன்றியும், புகழேந் திப் புலவருக்கு ஆயிரம் பொன்னும் யானையும் பரிசிலாக
1 கயற்காவி நாறும் கொழம்பிற் பிரசண்டா
காாார் கொடைச் செங்கை ஆரோதன் மைந்தா இயக்காநின் மார்பிற் செழம்புன்?ன பந்தார்
இப்போது நீநல்கி லென்பேதை தன்மேற் சயக்காம வேளம்பு தைக்காது முத்தின்
றுமஞ் சுடாசத் தனம்பூசி ஒனுலும் தியக்காது வேயுத் செவிக்கும் பொறுக்குத்
தீயென்று முளாது திங்கட் கொழந்தே. 2 தாயாவை முன்வருத்துத் சந்த்ரோ தயந்தனக்குன்
வாயாவை விட்டுவிட மாட்டாயோ - தீயாவைச் சீறு மயிற்பெருமாள் தென்கதிர்கா மப்பெருமாள் ஏறு மயிற்பெருமா ளே.

Page 5
1ν
அளித்த 1 : சிங்கையாரியசேகரன்? யாழ்ப்பாணத்திலிருந்து அரசு புரிந்த மன்னருள் ஒருவராதல் கூடும். ஆரிய சேகரன் இறந்தது கேட்டு விசனமுற்றுரைத்த ** ஆகாவிதியோ' பன்னும் வெண்பாவால், புகழேந்திப்புலவர் காலத்திலேயே ஆரியசேகரன் விண்ணுல கெய்தினன் என்று அறியக்கிடக் கின்றது; இவை இன்னும் ஆராய்ந்து துணிதற்குரியன.
* அல்லியரசாணிமாலை', ' புலந்திரன் களவுமாலை ’ முத லிய நூல்களையும் இவரே இயற்றினர் என்றும் ஒரு சிலர் கூறுவர். இக் கூற்றுக்கும் * ஒட்டக்கூத்தர் இவரைச் சிறைப் படுத்துவித்தார் ; சோழராசன் மனைவியார் (பாண்டியன் மகள்) இவரைச் சிறைநீக்குவித்தார்’ என்னும் இன்னே ரன்ன நிகழ்ச்சிகளுக்கும் கன்னபரம்பரைக் கதைகளேயன்றி வேரு தாரங்களில்லை. கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி யார், ஒளவையார் என்னும் நால்வரும் ஒரே காலத்தவர் என்னுங் கொள்கையும் ஆராய்ச்சிக்குரியதே.
பாவிற் சிறந்த வெண்பாவால் யாக்கப்பெற்ற நூல்க ளிற் றலைசிறந்து விளங்கும் நளவெண்பாவின இயற்றிய பெருமையொன்றே, இவர் புலவர் திலகர் என்பதற்குச் சிறந்த சான்ருகும். தமிழ்ப்புலவர்களின் உண்மை வரலாறு களை ஆராய்ந்து வெளியிடல் தமிழ்மக்களைப் பொறுத்த பெருங் கடனகும்.
1 பாவலன் வாசலில் வந்திபம் வாங்கப் படிபுரக்கும்
காவல விற்கும் படிவைத்த வன்கண்டி யொன்பதினும் மேவலர் மார்பினுந் திண்டோ ளினுஞ்செம்பொன் மேருவினும் சேவகங் கோட்டிய மால்சிங்கை யாரிய சேகரனே,
2 ஆகா விதியோ வடலா ரியர்கோமான் ஏகா வலனற் றழிந்தநாள் - ஒகோ தருக்கண்ணி லுங்குளிர்ந்த தண்ணளிதந் தாண்ட திருக்கண்ணி லுத்சுடுமே தீ.

நளன் சரிதம்
பல்வளங்களும் செறிந்த நிடத நாட்டரசனகிய நளன், விதர்ப்பநாட்டரசனுகிய வீமன் புதல்வி * கன்னலஞ் சுவை கனிந்த சொற் றமயந்தி என்னும் பொன்னனங் கொம்பணு' ளுடைய கற்பு, பொற்பு முதலியவற்றைப் பலபடி பலர் புக ழக் கேட்டு, அவள்பாற் காதல்கொண்டிருந்தான். அவளும் 'செம்மனத்தான் தண்ணளியான் செங்கோலான்; அருளின துறையுள்; நல்லறத்தின் வேலி; சொற்றெருளுறு கல்வியக் தெய்வமாக்கடல்; குரைகடற் புவிபுகழ் குணக்குன்றம் ” எனப் புகழ்ந்தேத்தப்படும் நளன்பாற் காதல் கொண்டிருக்
$f୮ଙt.
* மங்கை சுயம்வரநாள் ஏழென்று வார்முரசம் எங்கும் அறைக’ என்று விதர்ப்பர்கோன் தூதரைப் பல தேசங்க ளுக்கும் அனுப்பினன். நளமகாராசனும், மற்றும் வேந்த ரும், இந்திரன், வருணன் முதலியோரும் சுயம்வரத்திற்கு வந்திருந்தனர். * அழகு சுமந்திளைத்த ஆகத்தா ளாகிய தமயந்தி * பொறையெனும் புவிக்குத் தானுேர் பொறையணு யுயிர்களோம் பும்' களனுக்கே மாலை சூட்டினுள்.
திருமணம் நிறைவெய்திய பின்னர், நளனுந் தமயந்தியும் கிடதநாடேகி மாவிந்த நகரத்திலிருந்து செங்கோலோச்சி வருநாளில், நளன் புட்கரனுடன் சூதாடி நாடு முதலிய எல்லாவற்றையும் பணயமாக வைத்துத் தோற்றனன் தோற்ற பின்னர் நளன் மக்கள் இருவரையும் வீமன்பால் விடுத்துத் தமயந்தியோடு நாடகன்று காடு புக்கனன்.
காட்டகத்துள்ள பாழ் மண்டபம் ஒன்றில் உறங்குகை யில், நளன் தமயந்தியை நீத்தகன்றன்; உறக்கம் நீங்கிய தமயந்தி நளனைக் காணுது வருந்திப் புலம்பிச் சேதிநா

Page 6
1.டைந்து, அங்கு கின்றும் விதர்ப்பநாடு போந்து தங்தைபா விருந்தாள்.
தமயங்கியை விட்டுநீங்கிய நளன், தீவாய்ப்பட்ட கார்க்கோடகன, அவன் வேண்டியவாறு எடுத்துப் புறத்தே விட்டுப் பின் அவனல் தீண்டப்பட்டு வேற்றுருவடைந்து சென்று, அயோத்தி மன்னன்பால் மடைத்தொழிலும் தேர்த் தொழிலுஞ் செய்ய அமர்ந்திருந்தான்.
தமயந்தியின் விருப்பின்படி நளனை நாடிச்சென்று திரும்பி வந்த அந்தணன் ஒருவன், நளன் அயோத்தியில் இருப்பதை உய்த்துணர்ந்து தமயந்திக்கு அறிவித்தலும் அவள், ! தமயந் தி க்கு இரண்டாம் சுயம்வரம்' என்று அயோத்தி மன்னற்கு ஒலை போக்குவித்தாள், அம் மன்னன் தன் தேர்ப்பாகனகிய நளனுடன் வருதலும் தமயந்தி வேற்றுருவடைந்தவன் கள னென வுணர்ந்து தங்தைக்கறிவித்தனள், வீமன் விரும்பிய வாறு களனும் கார்க்கோடகனளித்த ஆடையைத் தரித்துச் சுயரூபம் பெற்ருரன்.
நளன் சின்னுட் குண்டினபுரத்திலிருந்து பின் தமயந்தி யுடனும் மக்களுடனும் கிடத5ாடுசென்று புட்கரனுடன் மறு சூதாடி வெற்றியடைந்து மாவிந்த நகரத்திலிருந்து சென்கோ லோச்சி வருவானுயினன்.

சுயம்வர காண்டம் -modasamநூல் வரலாறு (நாடிழந்த தருமபுத்திரர் வனத்தில் வருந்தி இருக்தல்) பாண்டவரின் முன்தோன்றல் பார்முழுதுங் தோற்றுெருநாள் ஆண்டகையே தூதுவனப்ச் சென்றவனி - வேண்ட மறுத்தான் இருந்தானே மண்ணுெடும்போப் மாளப் பொறுத்தான் இருந்தான் புலர்த்து. (வருந்தியிருந்த தருமபுத்திாரை அரசர்கள் கண்டு அளவளாவுதல்) 2. நாட்டின்கண் வாழ்வைத் துறந்துபோய் நான்மறையோர்
ஈட்டங்கள் குழ இருந்தானக் - காட்டில் பெருந்தகையைக் கண்டார்கள் பேரெழிற்ருேள் வேந்தர் வருந்தகைய ரெல்லாரும் வந்து.
வியாச முனிவர் தருமபுத்திாாைச் சந்தித்தல்) 3. கோற்றவேற் முனைக் குருநாடன் பாலணைந்தான்
எற்றுநீர் ஞாலத் திருணிங்க - முற்றும் வழிமுறையே வந்த மறையெல்லாங் தந்தான் மொழிமுறையே கோத்த முனி.
(தருமர் வியாசர் வருகையால் மகிழ்ந்துபசரித்தல்) 4. மறைமுதல்வ நீயிங்கே வந்தருளப் பெற்றேன்
பிறவிப் பெருந்துயர மெல்லாம் - அறவே பிழைத்தேன்யா னென்றனப் பேராழி யான அழைத்தேவல் கொண்ட அரசு. ( வியாசர் தரும?ன வாடி இருந்தமைக்குக் காரணம் என்னெனல் 5. மேய்த்திருவங் துற்ருலும் வெந்துயர்வக் துற்ருலும்
ஒத்திருக்கு முள்ளத் துரவோனே - சித்தம் வருந்தியவா றென்னென் முன் மாமறையா லுள்ளம் திருந்தியவா மெய்த்தவத்தோன் தேர்ந்து,
2

Page 7
ണGഖങ്ങL്
(தருமபுத்திான் தன்வருத்தத்திற்குக் காரணங் கூறல்) 6. அம்பொற் கயிலைக்கே யாகத் தாவணிவார்
தம்பொற் படைக்குத் தமியன - எம்பியைமுன் போக்கினே னென்றுரைத்தான் பூத லத்து மீதலத்தும் வாக்கினே ரில்லாத மன்.
(வியாசர் தரும?ன நோக்கி வருந்தவேண்டாமெணல் 7. காண்டா வனந்தீக் கடவுளுணக் கைக்கணையால்
நீண்ட முகிறடுத்து நின்முற்கு - மீண்டமரர் தாளிரண்டு கோவத் தனித்தனியே ஓடியநாள் தோளிரண்டு மன்ருே துணை. (தரும்ன் முனிவரிடம் தான் நாடிழந்துகாடுபுகக் காரணம் என்னெனல் 8. பேரரசுமெங்கள் பெருந்திருவுங் கைவிட்டுச்
சேர்வரிய வெங்கான ஞ் சேர்தற்குக் - காரணந்தான் யாதோவப் பாவென்மு னென்றுந்தன் வெண்குடைக்கீழ்த் தீதோவப் பார்காத்த சேய்.
(வியாசர் தருமபுத்திானுக்கு விடைகூறித் தேற்றல்) 9. கேடில் விழுச்செல்வங் கேடெப்து சூதாடல்
ஏடவிழ்தார் மன்னர்க் கியல்பேகாண் - வாடிக் கலங்கலைநீ என்றுரைத்தான் காமருவு நாடற் கிலங்கலைநுான் மார்ப னெடுத்து.
(தருமபுத்திரன் முனிவரிடம் “ என்போல் சூதாடி நாடிழந்து வருந்தியவருளனோ ’ என வினுவுதல்) 10. கண்ணிழந்து மாயக் கவருடிக் காவலர்தாம்
மண்ணிழந்து போந்து வனம் நண்ணி - விண்ணிழந்த மின்போலு நூன்மார்ப மேதினியில் வேறுண்டோ
- என்போ லுழந்தா ரிடர்.
(சூதாட்டத்தால் நாடிழந்த நளன் கதையை வியாசர் சொல்லத் தொடங்குதல்) 11. சேமவேன் மன்னனுக்குச் செப்புவான் செந்தனிக்கோல்
நாமவேற் காளை நளனென்பான் - யாமத்

சுயம்வரகாண்டம்
தொலியாழி வைய மொருங்கிழப்பப் பண்டு கலியால் விளைந்த கதை.
(நிடதநாட்டுச் சிறப்பு)
12. காமர் கயல்புரளக் காவி முகைநெகிழத்
தாமரையின் செந்தேன் றளையவிழப் - பூம்டங்தை தன்னுட்டம் போலுந் தகைமைத்தே சாகரஞ்சூழ் நன்னூட்டின் முன்னட்டு நாடு.
(இது முதல் ஐத்து பாட்டால் நகரச் சிறப்புக் கூறுகிறர்)
13. கோதை மடவார்தங் கொங்கை மிசைத் திமிர்ந்த
சீத களபச் செழுஞ்சேற்ருல் - வீதிவாய் மான்க் கரிவழுக்கு மாவிந்தம் என்பதோர் ஞானக் கலைவாழ் நகர்.
14. நின்று புயல்வானம் பொழிந்த நெடுந்தாரை என்று மகில்கமழு மென்பரால் - தென்றல் அலர்த்துங் கொடிமாடத் தாயிழையா சைம்பால் புலர்த்தும் புகைவான் புகுந்து.
15. வேஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன - கஞ்சங் கலங்குவன மாளிகைமேற் காரிகையார் கண்ணே விலங்குவன மெய்க்நெறியை விட்டு.
16. தேரிவனநூ லென்றுந் தெரியா தனவும்
வரிவளையார் தங்கண் மருங்கே - ஒருபொழுதும் இல்லாதனவு மிரவே இகழ்த் தெவருங் கல்லா தனவுங் கரவு.
17. மாமனுநூல் வாழ வருசந்திரன் சுவர்க்கி
தாமரையாள் வைகுக் தடந்தோளான் - காமருபூக் தாரான் முரணைநகர் தானென்று சாற்றலாம் பாராளும் வேந்தன் பதி.

Page 8
18.
9.
20.
2.
நளவெண்பா
ஓடாத தான நளனென் றளைெருவன் பீடாருஞ் செல்வப் பெடை வண்டோ - டூடா முருகுடைய மாதர் முகநனைக்குக் தண்டா
ரருகுடையான் வெண்குடையர் னங்கு.
(நளனது செங்கோற் சிறப்பு) சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை யறங்கிடப்பத் தாதவிழ்பூந் தாரான் றனிக்காத்தான் - மாத ரருகூட்டும் பைங்கிளியு மாடற் பருந்து
மொருகூட்டில் வாழ வுலகு.
(நளன் சோலை புகுதல் வாங்குவளைக் கையார் வதன் மதிபூத்த பூங்குவளைக் காட்டிடையே போயினன் - தேங்குவளைத் கேனடி வண்டு சிறகுலர்த்து நீர்நாடன் பூநாடிச் சோலை புக,
(வசந்தகால வருகை) வேன்றி மதவேடன் வில்லெடுப்ப வீதியெல்லாம் தென்றன் மதுநீர் தெளித்துவர - நின்ற தளவேனன் மீதலருங் தாழ்வரை சூழ் நாடற் கிளவேனில் வந்த தெதிர்.
( நளன் பூஞ்சோலை யடைதல்)
. தேரிற் றுகளைத் திருந்திழையார் பூங்குழலின்
வேரிப் புனனனப்ப வேயடைந்தான் - கார்வண்டு கொக்கிருந்தா லித்துழலும் தூங்கிருள்வெய் யோற்கொதுங்கிப் புக்கிருந்தா லன்ன பொழில்.
நளன் அங்கே ஒரு அன்னப் பறவையைக் காணல்)
. நீணிறத்தாற் சோலை நிறம்பெயர நீடியதன்
ருணிறத்தாற் பொய்கைத் தலஞ்சிவப்ப - மாணிறத்தான் முன்னப்புட் டோன்று முளரித்தலை வைகு மன்னப்புட் டோன்றிற்றே யாங்கு.

சுயம்வரகாண்டம்
அாசன் பரிசாரிகைப் பெண்ணிட்த்து அன்னத்தைப்
பிடித்துத் தரச் சொல்லுதல்)
24. பேதை மடவன்னங் தன்னைப் பிழையாமன்
மேதிக் குலமேறி மென்கரும்பைக் - கோதிக் கடித்துத்தான் முத்துமிழும் கங்கைநீர் நாடன் பிடித்துத்தா வென்முன் பெயர்ந்து.
(பெண்கள் அா8 ன் கட்டளைப்படி அன்னத்தைப் பிடித்துக்
ぷ கொணர்தல்) 25. நாடி மட வன்னத்தை ‘நல்ல மயிற்குழா
மோடி வளைக்கின்ற தொப்பவே - நீடியகற் பைங்கூந்தல் வல்லியர்கள் பற்றிக் கொடுபோந்து தங்கோவின் முன்வைத்தார் தாழ்ந்து.
(அப்பொழுது அன்னங் கலங்குதல்)
26. அன்னந் தனைப்பிடித்தங் காயிழையார் கொண்டுபோய்
மன்னன் றிருமுன்னர் வைத்தலுமே - யன்ன மலங்கிற்றே தன்னுடைய வான் கிளையிைத் தேடிக் கலங்கிற்றே மன்னவனைக் கண்டு. 彰
(அாசன் அன்னத்துக்குத் தேறுதல் மொழி கூறல்) 27. அஞ்சன் மடவனமே யுன்ற னணிநடையும் வஞ்சியனேயார் மணிநடையும் - விஞ்சியது காணப் பிடித்ததுகா ணென்ருன் களிவண்டு மாணப் பிடித்ததார் மன்.
(அன்னம் கலக்கம் ஒழிதல்) 8. சேப்ய கமலத் திருவை நிகரான
தையல் பிடித்த தனியன்னம் - வெய்ய அடுமாற்ற மில்லா வரசன் சொற்கேட்டுத் தடுமாற்றக் தீர்ந்ததே தான்.

Page 9
6 நளவெண்பா
(அன்னம் நளனுக்குத் தமயந்தி தக்கவளேனல்)
29. திசைமுகந்த வெண்கவிகைத் தேர்வேந்தே யுன்ற னிசைமுகந்த தோளுக் கிசைவாள் - வசையி றமயந்தி யென்ருேதுந் தையலாண் மென்ருே ளமயந்தி யென்றே ரணங்கு.
( நளன் தமயந்தியிடத்து ஆசை கொள்ளுதல்) 30. அன்ன மொழிந்த மொழிபுகா முன்புக்குக்
கன்னி மனக்கோயில் கைக்கொள்ளச் - சொன்னமயி லார்மடங்தை யென்ரு னடுங்கன் சிலைவளைப்பப் பார்மடங்தை கோமான் பதைத்து.
(அன்னம் தமயந்தியின் வரலாற்றைக் கூறுதல்) 31. எழுவடுதோண் மன்ன விலங்கிழையோர் தூண்டக்
கொழுநுதியிற் சாய்ந்த குவளை - யுழுநர் மடைமிதிப்பத் தேன் பாயு மாடொலிநீர் நாடன் கொடை விதர்ப்பன் பெற்றதோர் கொம்பு.
32. நாற்குணமும் நாற்படையா வைம்புலனு நல்லமைச்சா வார்க்குஞ் சிலம்பே யணிமுரசா- வேற்படையும் வாளுமே கண்ணு வதன மதிக்குடைக்கீ ழாளுமே பெண்மை யரசு.
33 மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டா திடையென்று வாய்விட்டு - நாட்டே
னலம்புவார் கோதை யடியிணையில் வீழ்ந்து புலம்புமா ஆாபுரங்கள் பூண்டு.
34. என்று நுடங்கு மிடையென்ப வேழுலகு
கின்ற கவிதை நிழல்வேந்தே - யொன்றி யறுகாற் சிறுபறவை யஞ்சிறகால் வீசுஞ் சிறுகாற்றுக் காற்ருது தேய்ந்து.

சுயம்வரகாண்டம்
). சேந்தேன் மொழியாள் செறியழக பந்தியின் கீழ்
36.
37
38
:39)
40
இந்து முறியென் றியம்புவார் - வந்தென்றும் பூவுாளி வேந்தன் பொருவெஞ் சிலைசார்த்தி ஏவாளி தீட்டு மிடம்.
நளன், உனக்கு அவளுடன் என்ன சம்பந்தமெணல்) அன்னமே நீயுரைத்த வன்னத்தை யென்னுவி உன்னவே சோரு முனக்கவளோ - டென்னை அடைவென்றன் மற்றந்த அன்னத்தை முன்னே நடைவென்ரு டன்பா னயந்து.
அன்னம் விடையளித்தல்) பூமனவாய் வாழ்கின்ற புட்குலங்கள் யாமவடன் மாமனேவாய் வாழு மயிற்குலங்கள் - காமன் படை கற்பான் வந்தடைந்தான் பைங்தொடியாள்பாத நடைக்ற்பான் வந்தடைந்தேம் நாம்.
(இற்றது நெஞ்ச மெழுந்த திருங்காதல் அற்றது மான மழிந்தது15ாண் - மற்றினியுன் வாயுடைய தென்னுடைய வாழ்வென்றன் வெங்காமக் தீயுடைய நெஞ்சுடையான் தேர்ந்து.
(அன்னம் அவ்விடத்தை விட்டு நீங்குதல்) வீமன் திருமகளாம் மெல்லியலை உன்னுடைய வாம நெடும்புயத்தே வைகுவிப்பேன் - சேம நெடுங்குடையாய் என்றுரைத்து நீங்கியதே அன்னம் ஒடுங்கிடையாள் தன்பா அலுயர்ந்து.
( நளன் தமயந்திபால் வேட்கையுறல் (
(இவ்வளவிற் செல்லுங்கொல் இவ்வளவிற் காணுங்கொல் இவ்வளவிற் காத லியம்புங்கொல் - இவ்வளவின் மீளுங்கொ லென்றுரையா விம்மினன் மும்மதகின் ருளுங்கொல் யானை யரசு,

Page 10
8 களவேண்பா
41. சேவல் குயிற்பெடைக்குப் பேசுஞ் சிறுகுரல்கேட்
டாவி புருகி அழிந்திட்டான் - பூவி னிடையன்னஞ் செங்கா விள வண்ணஞ் சொன்ன நடையன்னங் தன்பா னயந்து. 42. அன்ன முரைத்த குயிலுக் கலசுவான்
மென்மயி றன்ருேகை விரித்தாட - முன்னதனக் கண்டாற்ரு துள்ளங் கலங்கினன் காமநோய் கொண்டார்க்கிஃ தன்ருே குணம். 43. வாரணியுங் கொங்கை மடவாள் நுடங்கிடைக்குப்
பேருவமை யாகப் பிறந்துடையீர் - வாரிர் கொடியா ரெனச்செங்கை கூப்பின னெஞ்சக் துடியா கெடிதுயிராச் சோர்ந்து. 44. கோங்கை யிளநீராற் குளிர்ந்த விளஞ் சொற்கரும்பாற்
பொங்கு சுழியென்னும் பூந்தடத்தின் - மங்கை நறுங் கொய்தாம வாசக் குழனிழற்கீ ழாறேனே வெய்தாமக் காம விடாய்.
( தமயந்தி அன்னத்திடம் செய்தி வினுதல் ) 45. மன்னன் விடுத்த வடிவிற் றிகழ்கின்ற
அன்னம்போய்க் கன்னி அருகணைய - நன்னுதிலும் தன்னுடல் விட்டுத் தனியிடஞ்சேர்க் தாங்கதனை என்னுடல் சொல்லென்ரு வீங்கு.
( அன்னம் நளனை வியந்து கூறுதல் ) 46. Gசம்மனத்தான் தண்ணளியான் செங்கோலான் மங்கையர் க. தம்மனத்தை வாங்கும் தடந்தோளான் - மெய்ம்மை நளனென்பான் மேனிலத்து நானிலத்து மிக்கான் உளனென்பான் வேந்தன் உனக்கு. 47. அறங்கிடந்த நெஞ்சும் அருளொழுகு கண்ணும்
மறங்கிடந்த திண்டோள் வலியும் - திறங்கிடந்த செங்கண்மா லல்லனேற் றேர்வேந்த ரொப்பரோ அங்கண்மா ஞாலத் தவற்கு,

களவெண்பா
தமயந்தி வேட்கை நோயுறல்) 18. புள்ளின் மொழியினெடு பூவாளி தன்னுடைய
உள்ளங் கவர வொளியிழந்த - வெள்ளை மதியிருந்த தாமென்ன வாய்த்திருந்தாள் வண்டின் பொதியிருந்த மெல்லோதிப் பொன்.
49. மன்னன் மனத்தெழுந்த மையனே யத்தனையும்
அன்ன முரைக்க வகமுருகி - முன்னம் முயங்கினுள் போற்றன் முலைமுகத்தைப் பாரா மயங்கினு ளென்செய்வாள் மற்று. '
நளனைத் தனக்கு மணத் செய்து வைக்கும்படி தமயந்தி
அன்னத்தை வேண்டுதல் )
50. வாவி யுறையு மடவனமே என்னுடைய
ஆவி யுவந்தளித்தா யாதியாற் - காவினிடைத் தேர்வேந்தற் கென்னிலைமை சென்றுரைத்தி யென்றுரைத்தாக பார்வேந்தன் பாவை பதைத்து.
(அன்னம் அதற்கிணங்கி நளனிடம் @#င်္လိလင်္ခ ] 51. மன்னன் புயநின் வயமுலைக்குக் கச்சாகும்
என்ன முயங்குவிப்பே னென்றன்னம் - பின்னும் பொருந்தவன்பா லோதிமலர்ப் பூங்கணைகள் பாய இருந்தவன்பாற் போன தெழுந்து. ( வருந்திய தமயந்தியின் நிலையைத் தோழியர்வாய்க் கேட்டதாய், விமாாசனுக் குறைத்தல்)
2. கோற்றவன்றன் றேவிக்குக் கோமகடன் ருேழியர்கள்
உற்ற தறியா வுளதடுங்கிப் - பொற்ருெடிக்கு வேறுபா டுண்டென்ருர் வேந்தலுக்கு மற்றதனக் கூறினுள் பெற்ற கொடி.
3

Page 11
10 சுயம்வர காண்டம்
( வீமன் தமயந்தியின் மனைபுகுதல் 53. கருங்குழலார் செங்கையினல் வெண்கவரிப் பைங்கால்
மருங்குலவ வார்முரச மார்ப்ப - நெருங்கு புரிவளைக்கை கின்றேங்கப் போய்ப்புக்கான் பெற்ற வரிவளைக்கை நல்லார் மன.
( தமயந்தி தந்தையை வணங்கல்) 54. கோதை சுமந்த கொடிபோ லிடைநுடங்கத்
தாதை திருவடிமேற் முன்வீழ்ந்தாள் -மீதெல்லாம் காந்தாரம் பாடிக் களிவண்டு கின்றரற்றும் பூந்தார மெல்லோதிப் பொன். ( வேந்தன் மலர்வேய்ந்து கொள்ளும் மணம் நடாத்தச் சித்தித்தல் 55. பேரழகு சோர்கின்ற தென்னப் பிறைநுதன்மேல் ரரும்பத் தன் பேதை கின்ருளைப் - பாராக் குலவேந்தன் சிந்தித்தான் கோவேந்தர் தம்ை மலர்வேய்ந்து கொள்ளும் மணம்.

* சுயம்வரகாண்ட உரை
1. பாண்டவரின் .
இதன் பொருள் பார் முழுதும் - தன்னுடைய நாடு முழுவதையும், தோற்று - (சூதாட்டத்தால்) தோற்றுவிட்டு, ஆண் தகையே - ஆண்மைக் குணமுடைய கண்ணபிரானே, தூதுவஞய்ச் சென்று - தூதுவனகப் போய், அவனி வேண்ட - (குருநாடாய) பூமியை வேண்டிக் கேட்க, மறுத்தான் - மறுத்தவனை துரியோதனன், இரும் தானை (ஒடும்) - பெரிய சேனையோடும், மண்ணுெடும் போய் மாள - பூமியோடும்போய் இறக்கும்படி, பொறுத்தான் - பொறுத்தவனகிய, பாண்டவரில் - பாண்டு புத்திரர்களில், முன்தோன்றல் - முதற் புத்திானகிய தருமன், ஒருநாள் - ජෛ தினத்தில், புலர்ந்து - முகம்வாடி, இருந்தான் - வனத்தில் இருந்தான் என்றவாறு.
தோன்றல் தொழிலாகுபெயராய் அரசனை உணர்த்திற்று. ஆண் தகை - பண்புத்தொகைப் புறத்துப்பிற்ந்த அன்மொழித்தொகை. "ஒடு" உருபைத் * தா?ன ? என்பதனேடுங் கூட்டுக. " 2. நாட்டின்கண் .
இ - ள் : பேர் எழில் - மிக்க அழகு வாய்ந்த, தோள் வேந்தர் - புயத்தை யுடைய அரசர்களில், வரும் தகையர் எல்லாரும் - வந்து காணுதற்குரிய தன்மையையுடைய யாவரும், நாட்டின்கண் - நாட்டி னிடத்து, வாழ்வை - வாழ்ந்திருத்தலே, துறந்து - விட்டு, காட்டில்போய் . (காமிய) வனத்தில் போய், நால் மறையோர் - நான்கு வேதங்களையும் முற்றுமுணர்ந்த முனிவர்களது, ஈட்டங்கள் - கூட்டங்கள், சூழ - தன் னைச் சூழ்ந்திருக்கும்படி, இருந்தானை, இருந்தவனகிய, பெரும் தகையை - பெருமைக்குணத்தையுடைய தருமபுத்திரனை, வந்து - (வனத்தில் ) வந்து, கண்டார்கள் - கண்டு வினவிஞர்கள் எ - று.
* தமயந்தியின் சுயம்வர மணத்தைக்கூறும் காண்டமென் பது பொருள். காண்டம் - நூலின் பெரும்பிரிவு. சுயம்வசமாவது அரசர் பலர் கூடிய சபையின் கண் ஒர் அரசகன்னிகை தான் விரும்பியு அரசனுெருவனைத் தேர்ந்து மலையிட்டு அவனை நாயகனுக அடைதல். சுயம் - தான், வாம் - வரித்தல். இது சமயபம் என்று வழங்கும்.

Page 12
12 சுயம்வரகாண்ட உரை
வாழ்வு - ஆகுபெயாாய் வாழ்க்கைக்குரிய பொருளை உணர்த்திற்று. துறத்தல் - பற்றற விடுதல். இறைவனுடைய குணம், செயல், பெருமை, முதலியவற்றையும், ஆழ்ந்த கருத்துக்களையும் தன்னுள் மறைத்துக் கொண்டிருப்பதால் ‘மறை யெனப்பட்டது. வேதத்துக்குக் காரணப் பெயர். ஈட்டம் தொழிலாகுபெயராய்க் கூட்டத்தாரை உணர்த்திற்று; ஈண்டு - பகுதி. அம் - விகுதி. பெருந்தகை பெருமையென்ற பண் படியாகப் பிறந்த அன்மொழித்தொகை. தோளுக்கு எழிலாவது - திரண்டு வளர்ந்து வீசக்குணத்துடன் விளங்குதல், 3. கொற்றவேற்றன.
இ - ள் : எற்றும் - மோதுகின்ற, நீர் - கடலாற்குழப்பட்ட, ஞாலம்
து - பூமியிலுள்ளாாது, இருள் நீங்க - அஞ்ஞான இருள் நீங்கும்படி, முற்றும் - முழுமையும், வழி - குருபாம்பரையில், முறையே வந்த - முறை யாகவே உபதேசிக்கப்பட்டு வந்த, மறை எல்லாம் - வேதங்களையெல் லாம், தந்தான் - சீடர்களுக்கு உபதேசித்த, மொழி - வேதப் பொருள் களை, முறையே கோத்த - முறையாகவே திருத்திக் கோவைப்படுத்திய, முனி - வியாசமுனிவன், கொற்றம்வேல் - வெற்றி பொருந்திய வேலா யுதத்தை ஏந்திய, தானை - சேனைகளையுடைய, குருநாடன்பால் - குரு நாட்டுக்கதிபதியான தருமபுத்திானிடத்து, அணைந்தான் - வந்து சேர்க் தான். ԹT - ԱԶ) ,
எற்றுநீர் - வினைத்தொகை. அன்மொழித்தொகையாய்க் கடலை யுணர்த்திற்று, ஞாலம் - இடவாகுபெயர். குரு என்பவன் சந்திர வம் சத்துப் பேர்பெற்ற ஒர் அரசன். இவனல் அக்குலம் குருகுலம் என் லும், அந்நாடு குருநாடென்றும் அழைக்கப் பட்டது. இவன் குலத் துதித்த தருமன் குருநாடன் எனப்பட்டான். 4. மறை முதல்வ .
இ - ள் : அ பேர் ஆழியான - அந்தப் பெரிய (சுதரிசனம் என் னும்) சக்கராயுதத்தைத் தாங்கிய கண்ணபிரானை, அழைத்து - தன்னி வாச் செய்து, ஏவல் கொண்ட அரசு - (துரியோதனனிடம் தாது فيما போய் வருதலாகிய) ஏவற்ருெழிலைச் செய்யப்பெற்ற அரசன் ( அம் முனிவரை நோக்கி), மறை முதல்வ - வேதங்களை வகுத்த முதன்மை யானவனே, மீ-, இங்கே வந்தருளப் பெற்றேன் - இவ்விடத்தில் o முக்கருளும் பாக்கியத்தை அடைந்தேன் (ஆதலால்) , பிறவிப்பெருச்

கிளவெண்பா 13
துயாமெல்லாம் - பிறவியால் வரும் மூவகைத் துன்பங்களும், அற - நீங்க, நான் பிழைத்தேன் - நான் அவற்றினின்று நீங்கி உய்ந்தேன், என்ருரன் - என்று சொன்னன் எ - று.
பிறவித்துன்பங்கள் மூன்ரு வன : தன்னைப்பற்றி வருவனவும், பிற வுயிர்களால் வருவனவும், தெய்வத்தால் வருவனவுமாம். சரீரத்தைப் பற் றிய தலைவலி முதலியனவும், மனதைப்பற்றிய காமக்குரோதம் முதலி யனவும் தன்னைப்பற்றி வருவன. பிற மனிதராலும், துஷ்ட பிராணிக ளாலும், பிசாசு முதலியவற்றலும் வருந் துன்பங்கள் பிறவுயிர்களால் வருவன. காற்று, மழை, இடி முதலியவற்ருல் வருந்துன்பங்கள் தெய் வத்தால் வருவன. அ, உயர்வு பற்றிய சுட்டு. 'எவல் - ஆகு பெயர், அரசு - உயர்திணைப் பொருளைக் குறித்து நின்ற அஃறிணைக் சொல். அது ஆகுபெயராய் உடையானைக் குறித்தது. 5. மெய்த்திரு . . صبر
இ - ள் : மரமறையால் - பெருமை பொருந்திய வேதத்தினல், உள்ளம் திருந்தி - மனம் செம்மையாகிய, அவாம் - யாவரும் விரும்பத்தக்க, மெய்த்தவத்தோன் - உண்மையான தவத்தையுடையவனன வியாசமுனி வன், தேர்ந்து - தருமனது முகவாட்டத்தை உணர்ந்து, மெய்திரு - உண் மையாகிய செல்வம், வந்து உற்று லும் - வந்து அடைந்தாலும், வெக் துயர் வந்து உற்ருலும் - கொடிய் தரித்திரமாகிய நோய் வந்து சேர்க் தாலும், ஒத்து இருக்கும் - மாறுபடாது ஒரே தன்மையாகவே இருக் கின்ற, உள்ளத்து - திடசித்தத்தையுடைய, உரவோனே - அறிவுடைய வனே, சித்தம் - மனம், வருந்திய ஆறு - வருந்தியவிதம், என்னென் முன் - என்ன என்று கேட்டருளினன் எ - g.
மெய்த்திரு . அறநெறியால் வந்த செல்வம். வெந்துயர் - துயரத்சை விளைக்கின்ற வறுமைத்துயர். வெம்மை + துயர் பண்புத்தொகை. திருந்தி காரணப்பொருட்டாய் வந்த செயவெனெச்சம். சித்தம், தவம் என்பன வடசொற்றிரிபு. 6. அம்பொற் கயிலைக்கே .
இ - ள் : பூதலத்தும் - பூவுலகத்திலும், மீதலத்தும் . சுவர்க்க லோகத்திலும், வாக்கில் - சத்தியவசனத்தில், நேர் இல்லாத மன் - தனக்கு ஒப்புமையுடையோர் இல்லாத தருமபத்திரன், அம்பொன் - அழகிய வெள்ளியாலாகிய, கயிலைக்கு - கயிலாசமலைக்கு, ஆகத்து - திருமேனியில்,

Page 13
14 சுயம்வரகாண்ட உரை
அாவு அணிவார்தம் - சர்ப்பத்தை ஆபரணமாக அணிந்துள்ள சிவபெரு மானது, பொன்படைக்கு - அழகிய பாசுபதாஸ்திரத்தைப் பெறுதற்கு, எம்பியை - என் தம்பியாகிய அருச்சுனனிை, தமியன் ஆ(க) - தனியனுக, முன்போக்கினேன் என்று - முன்னமே அனுப்பினேன் என்று, உரைத் தான் - அம்முனிவரிடம் சொல்லி வருத்தமடைந்தான் எ - மு.
பொன் என்பது - பொன், வெள்ளி, இரும்பு முதலியவற்றுக்குப் பொதுப்பெயாாய் நிற்றலின் ஈண்டு ஏற்றபடி வெள்ளி எனப் பொருள் கொள்ளப்பட்டது. நேர் என்னும் பண்பின் பகுதி நோவாாைப் பண் பாகுபெயராய் உணர்த்தி நின்றது. 7. காண்டாவனந்தீக் .
இ - ள். காண்டாவனம் - (இந்திரனுக்குரிய) காண்டாவனத்தை தீக் கடவுள் உண - அக்கினிதேவன் உண்ணும்படி, கைக்கணையால் - கையிற் கொண்டுள்ள் அம்பினல், நீண்டமுகில் - (அக்கினிதேவன் உண் ஞமல் தடை செய்ய வருவதித்த) பெரிய மேகங்களை, தடுத்து நின் ff്ദ്ര - (பெய்யாது) தடைசெய்துகின்ற அருச்சுனனுக்கு, அமரர் - தேவர்கள், மீண்டு . புறங்கொடுத்துத் திரும்பி, தாள் இாண்டும் நோவ - தங்கள் அடிகளிாண்டும் நோவும்படி, தனித்தனியே - வேறுவேருக, ஒடியநாள் - (நிலைகுலைந்து) ஒடிய காலத்தில், தோள் இரண்டும் அன்ருே . ( அவனுடைய ) இரண்டு தோள்களுமல்லவா, துணை - (அவனுக்கு ) உதவியாய் கின்றன எ - அறு.
ஆதலால் இவ்வளவு வலிமை வாய்ந்த அருச்சுனனைக் குறித்து ' எக் கவலையும் கொள்ள வேண்டாம் என்றவாரும். காண்டாவனம் - காண்டவன் என்ற அரக்கன் வசித்திருந்த இடம். தீக்கடவுள் - பண் புத் தொகை. தனித்தனியே ஒடுதலாவது - ஒருவச் சென்றவழியே ஒரு வர் செல்லாது நிலைகுலைந்து பிரிந்தோடுதல். உண்ண என்பது இடைக் குறையால் உண என நின்றது.
காண்டாவனத்தைத் தீயுண்ணக் கொடுத்த கதை :- யாகத்தின் கண்ணிட்ட நெய்யை மிகுதியாக உண்டதினலேற்பட்ட குன்மவியாள் யால் வருந்திய அக்கினிதேவன், அந்தணவேடம் பூண்டு, கண்ணபிசா னும் அருச்சுனனும் தனித்திருந்த இடத்திற்கு வந்து “இந்திரன் வன மாகிய காண்டாவனத்தை உணவாக அளிப்பின் அங்கிருக்கும் மூலிகை களால் என்நோய் நீங்கப்பெறும்” எனக் கேட்டனன். அதுகேட்ட

sbGITG6)66ort Jr 5
கண்ணபிரானுடைய கட்டளையால் அக்கினி கொடுத்தி அம்புப் புட்டி யையும், வில்லையும், தேரையும், வெள்ளைக்குதிரையையும், அநுமக் கொடியையும் பெற்ற அருச்சுனன், கண்ணனேடு சென்று அவ்வனத்தை எரிக்கையில், இந்திரன் சப்த மேகங்களையுமேவி மழைபொழியச்செய்து அக்கினியை அவிக்குமளவில், அருச்சுனன் சரக்கூட்டம் அமைத்து மேகங்களைத் தடுத்தனன். தன்னுடன் பொருவதற்கு வந்த இந்திரன் முதலிய தேவர்களையும் தனித்தனியே புறங்காட்டச் செய்து வனமுழு வதையும் அக்கினிக்கு இரையாக்கினன் என்பதாம். 8. பேரரசு மெங்கள் .
2 இ - ள் : என்றும் - எக்காலத்தும், தன் வெண்குடைக்கீழ் "
தனது வெண்கொற்றக் குடை நிழற்கீழ், தீது ஒவ - தீமையான காரியங் கள் ஒழியும்படியாக, பார் காத்த சேய் - பூமியிலுள்ளவரைப் பாதுகாத்த முருகக் கடவுளை யொத்த தருமபுத்திரன், அப்பா - அப்பனே, எங்கள் - எங்களுடைய, பேர் அரசும் - பெருமை பொருந்திய ஆளுந்தன்மையும், பெரும் திருவும் - பெரிய செல்வத்தையும், கைவிட்டு - இழந்து விட்டு, சேர்வு அரிய - (எவரும்) செல்லுதற்கு அருமையான, வெம் கானம் " கொடிய காட்டை, சேர்தற்கு - (யாங்கள்) வந்து அடைதற்கு, காரணம் யாதோ என்ருன் - காரணம் எதுவோ என்று வினவினன் எ - று.
தீது - ஆகுபெயர். பல பராக்கிாமங்களிலும், அழகிய வடிவிலும், எளிதிற் பகையளித்தலிலும் தருமனுக்கு முருகக்கடவுளுவமை. அரசு ஆகுபெயராய் ஆளுகையை உணர்த்திற்று. சேர்வு தொழிற்பெயர் யாதோ - ஒகாரம் வினவொடு இாக்கப்பொருளது. W 9. கேடில் விழுச்செல்வங் .
இ - ள் : இலங்கு - விளங்குகின்ற, அலே - அசைகின்ற, நூல் /மார்பன் - பூனூலைத் தரித்த மார்பையுடைய வியாசன், காமருவு - சோலே கள் சூழப்பெற்றுள்ள, நாடற்கு - குருநாட்டையுடைய தருமபுத்திச னுக்கு, கேடு இல் - அழிவில்லாத, விழுச்செல்வம் - பெரிய செல்வம், கேடு எய்து - அழிதலை அடைதற்கு ஏதுவாகிய, சூது ஆடல் - சூதாட் டத்தைச் செய்தல், ஏடு அவிழ் - பூவிதழ்கள் விரியப்பெற்ற, தார் - மாலை யை யணிந்த, மன்னர்க்கு - அரசர்களுக்கு, இயல்பே - தகுதியானதே, (ஆதலால்) -ே, வாடி - வருந்தி, கலங்கலை - மனக்கலக்சமடையாதே,

Page 14
16 சுயம்வரகாண்ட உரை
என்று எடுத்து உரைத்தான் - என்று சொல்லித் தருமபுத்திா?னத் தேற் றிஞன் எ - று. .
விழுச் செல்வம் - பண்புத்தொகை. விழுமம் - பகுதி. கேடு - முர னிலை திரிந்த தொழிற்பெயர். அவிழ்தார் - வினைத்தொகை, 10. கண்ணிழந்து .
இ - ள் : விண் இழந்த - ஆகாயத்தினின்று நீங்கி வந்த, மின் போலும் - மின்னலைப்போற் பிரகாசிக்கின்ற, நூல் மார்ப - பூனூலைத் தரித் துள்ள மார்பையுடைய்வனே, கண் இழந்து - அறிவு கெட்டு, மாயக் கவறு ஆடி - வஞ்சகம் பொருந்திய சூதாட்டத்தை ஆடி, மண் இழந்து - (தமது ) நாட்டை இழந்து, வனம் போந்து நண்ணி - காட்டில் போய் வசித்து, என்போல் - என்னைப்போல், இடர் உழந்தார் - துன்பத்தால் வருத்தியவ ரான், காவலர்- அரசர்கள், வேறு உண்டோ - வேறு இருக்கின்ருச் களோ எ - அறு.
விண் - ஆகுபெயராய் மேகத்தை உணத்திற்று. மேதினி .
திருமாலாற் கொல்லப்பட்ட மதுகைடவர் என்னும் அசுரர்களுடைய மேதஸ் (நிணம்) படிந்தது. பூமிக்குக் காரணப்பெயர். கவறு - சூதாடு கருவி.
11. சேமவேன் .
இ - ள் : தனி செம் கோல் - ஒப்பற்ற செங்கோலையும், நாமம் - அச்சத்தைத் சாத்தக்க, வேல் காளை - வேலாயுதத்தையும் உடைய, காளை போன்றவனன, களன்என்பான்-நளன் என்று சிறப்பித்துத் சொல்லப்படும் அரசன், பண்டு-முற்காலத்தில், யாமத்து - நடு இரவில், ஒலி ஆழிவையம் - ஒலிக்கின்ற கடலாற் சூழப்பட்ட பூமியை, ஒருங்கு இழப்ப - ஒருமிக்க இழக்கும்படி, கலிபால் - கலிபருவ4ஞல், விளைந்த கதை - உண்டாகிய கதையை, சேமம் - (உலகத்துயிர்களுக்கு) காவலாகவுள்ள, வேல் மன்ன னுக்கு - வேலாயுதத்தையுடைய தருமபுத்திரனுக்கு செப்புவான் . ( வியாசமுனி) சொல்லுவான் எ - று.
நாமம் என்பதில் அம், சாரியை. நாம் . அச்சம், காளை உவமவாகு பெயர். ஒலி ஆழி வினைத்தொகை, ஆழி ஆழமுடையது என்னும் காா
ணப் பெயர்.

சுயம்வரகாண்ட உரை 17
12. காமர் கயல் .
இ - ள் : சாகரம் சூழ் - சமுத்திரஞ் சூழ்ந்த, நல்நாட்டில் - நன்மை யாகிய பூமியில், முன்னுட்டு - முதன்மையாக எடுத்துக் கூறத்தக்க, நாடு - நிடதநாடானது, காமர் - அழகிய, கயல் புரள - சேல்மீன்கள் புரளுதலாலும், காவி முகை நெகிழ - சீலோற்ப்ல மொட்டுகள் மலர்த, லாலும், தாமரையின் - தாமரைப்பூவினது, செம் தேன் தளை - சல்ல தேனேடு கூடிய கட்டானது, அவிழ - விரிதலினலும், பூமடந்தை தன் - செந்தாமரை மலரில் எழுந்தருளியுள்ள இலக்குமிதேவியினது, நாட்டம் - கண்ணை, போலும் - ஒத்திருக்கும், தகைமைத்து - குணம்பொருங் தியது எ - அறு. r
காமர் - உரிச்சொல். புள்ள, நெகிழ, அவிழ என்பன காரணப் பொருளில் வந்த செயவெனெச்சங்கள். காவி. குணவாகுபெயர். போலும் - உவம வுருப இடைச்சொல். சூழ்- வினைத்தொகை. சாகாம் - சகாபத்திரர்களால் தோண்டப் பெற்றது. காரணப்பெயர்.
13. கோதைமடவார் .
இ - ள் : (அத்தன்மைத்தாய நாட்டின்கண்) கோதை மடவார் தம் - மலர்மாலையை அணிந்த பெண்களுடைய, கோது இல் - குற்ற மில்லாத, மெய்யில் - உடம்பில், திமிர்ந்த - பூசியிருக்கப்பெற்ற, சீதம் செழும் களபம் சேற்ருல் - குளிர்ச்சி பொருந்திய செழுமையான கல வைச் சந்தனச் சேற்ருரல், வீதிவாய் - வீதிகளிடத்து, மானம் கரி வழுக் கும் - பெருமை பொருந்திய யானைகள் கால் வழுக்கி விழும், மாலிக் தம் என்பது - மாவிந்தம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதாகிய, ஞானம்கலேவாழ் - ஞானத்தைத் தருகின்ற கல்விநூல்கள் பயில்கின்ற, ஒர் நகர் - ஒரு நகரம் (உண்டு) எ - து.
சீதக் களபச் செழுஞ்சேற்றல் வீதிவாய் மானக் கரிவழுக்கும் என அக் நகரத்துச் செல்வ மிகுதி கூறியபடியால் இது வீறுகோளணி, மட வார் - மடமைக்குணமுடையவர். இக்குணம் இயல்பாகவே பெண்க ளுக்குள்ள நாற்குணங்களுள் ஒன்று. கரி - காத்தையுடையது என் னும் காாணப் பெயர். வாழ்நகர் - வினைக்தொகை,
4

Page 15
18 நளவெண்பா
14. நின்று புயல்வானம் .
இ - ள் : தென்றல் - ரென்றற்காற்று, அலர்த்தும் - வீரியச் செய் கின்ற, கொடி - கொடிச்சீலைகள் கட்டப்பட்டுள்ள, மாடத்து - உப்பரி கைகளில், ஆய் இழையார் - ஆராய்ந்தெடுத்த ஆபரணங்களை யணிந்த பெண்கள், ஐம்பால் - (தங்கள்) கூடக்தல்களை, புலர்த்தும் - உலர்த்துவ தற்கு ஊட்டுகின்ற, புகை - அகிற்புகை, வான்புகுந்து - ஆகாயத்திற் புகு வதனல், புயல் - மேகம், வான் நின்று ஆகாயத்திலிருந்து, பொழிந்த - (காலந்தவருது) பெய்த, நெடுந்தாரை - பெரிய மழைத் தாரைகள், என்றும் - பெய்யும்போதெல்லாம், V அகில் கமழும் - அகிலின் மணம்
மணக்கும், என்பர் - என்று சொல்லுவர் எ - று.
அகில் - முதலாகுபெயர். ஆயிழை - வினைத்தொகை. ஐம்பால் - பெண்கள் கூந்தல்; முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை என ஐந்து பகுப்பாய் முடியப்படுதலின் ஐம்பால் எனப்பட்டது. பால் - பகுப்பு. தென்றல் - தெற்குத் திசையிலிருந்துவருங் காற்று.
15. வெஞ்சிலையே .
இ - ள் : கோடுவன - (அந்நகரத்தில்) வளைவன, வெம்சிலையே - கொடிய விற்களே, சேருவன - தளர்ச்சியடைவன, மெல் குழலே - மென்மையான கடந்தல்களே, வாய்விட்டு அாற்றுவன - வாய் விட்டு அலறுவன, அம் சிலம்பே - (பாதித்திலனியும்) அழகிய சிலம்பென்னும் ஆபரணங்களே, கலங்குவன . கலக்கத்தையடைவன, கஞ்சமே - தண் ணிரே, மெய் நெறியை விட்டு - உண்மையான நல்வழியைவிட்டு, விலங்கு வன - விலகிப்போவன, மாளிகைமேல் - உப்பரிகைமேலுள்ள, காரிகை
யார் - பெண்களுடைய, கண்ணே - கண்களே, வேறில்லை எ - று.
கோடுவன முதலியவற்றை மனிதர்களிடத்து ஒழித்து சிலை முத லானவற்றிற் காட்டலால் ஒழித்துக்காட்டணி. ஏகாாங்கள் பிரிநிலை. மென்குழல் - பண்புத்தொகை. காரிகையார் கண்கள் மெய்நெறியை விட்டு விலகுதலாவது, தத்தம் நாயகரைக் காணுங்தோறும் உண்டா கும் நாணத்தாலும், மகிழ்ச்சியாலும் நேரே பாராது கண்களை வளைத் துக் கீழ்நோக்கிச் செலுத்துதல், காரிகை - அழகு. ஆர் . பலர்பால் விகுதி. அழகையுடைய பெண்களை உணர்த்திற்று.

சுயம்வரகாண்ட உரை 19
16. தெரிவன நூல் .
இ - ள் என்றும் - எக்காலத்தும், தெரிவன - (யாவாாலும் ) அறியப்படுவன, நூல் - சாஸ்திரங்களே, தெரியாதனவும் - தெரியப்படாத வைகளும், வரிவளையார் தங்கள் - இரேகைகளையுடைய வளையல்களை அணிந்த பெண்களுடைய, மருங்கே - இடைகளே, ஒருபொழுதும் - எப்பொழுதும், இல்லாதனவும் - இல்லாதவைகளும், இரவே - இரத்தலே, எவரும் - எப்படிப்பட்டவரும், இகழ்ந்து - ஏளனஞ்செய்து, கல்லாதன வும் - கற்காதவைகளும், காவு - வஞ்சக ஒழுக்கங்களேயாகும் எ - று.
அங்க காத்திலுள்ளவர்களின் சிறப்புக் கூறியவாறு, வரி - சித்திர வேலை. தெரிவன, தெரியாதன, இல்லா தன, கல்லாதன என்னும் செயப்பாட்டு வினைகளிற் படுவிகுதி தொக்கது. இரவு, கரவு தொழிற்
பெயர்கள்.
17. DrIDF)}ráð ...
இ ஸ் : பார் ஆளும் - பூமியை ஆளுகின்ற, வேந்தன் - நா மகாராசனது, பதி - மரவிந்த நகரம், தாமரையாள் - செந்தரமாை மலl லுள்ள வீரலட்சுமி, வைகும் - தங்குகின்ற, தடம் தோளான் - பெருமை பொருந்திய தோளையுடையவனும், காமர் - அழகிய, பூசாரான் - மலர்க ளாலாகிய மாலையணிந்தவனுமாகிய, மாமனுநூல் - பெருமை தங்கிய மனுதர்ம சாஸ்திரம், வாழ - வளரும்படி, வரு - பிறந்த, சந்திரன் சுவர்க்கி - சந்திரன் சுவர்க்கி என்னும் அரசனல் செங்கோலோச்சி வரப்பட்ட, முரணைநகர் தான் என்று - முரணை நகரமே என்று, சாற்றலாம் - சொல் லலாம் எ - அறு.
மனுநூல் - சூரியகுலத்தாசனகிய மனு என்பவனுற் செய்யப்ப, . தரும சாஸ்திாம். காமரு - காமர், உ சாரியை. காமர் - கண்டாரால் விரும்பப்படும் தன்மை; உரிச்சொல். 18. ஓடாத தானே .
இ - ள் : ஆங்கு - அந் நகரத்தில், பீடு ஆரும் - பெருமைநிறைந்த செல்வம் பெடை - சிறப்பமைந்த பெண்வண்டு, வண்டு ஒடு ஊடா - ஆண்வண்டுகளுடன் பிணங்கிக் கொண்டதினல், உடைய - அரும்புகள் கட்டவிழ (அதனுல் ) , முருகு - (ஒழுகுகின்ற) தேன், அருகு மாதர் முகம் - பக்கத்திலுள்ள பெண்கள் முகங்களை, நனைக்கும் - நனையப்

Page 16
20 களவேண்பா
பண்ணுகின்ற, தண்தார் உடையான் - குளிர்ந்த மாலையை மார்பில் உடையவனும், வெண்குடையான் - வெண்மையான குடையை உடைய வனுமாகிய, ஒடாததானை - (பகைவர் சேனைகளுக்குப் பயந்தி புறங் காட்டி) ஓடாத சேனைகளையுடைய, நளன் என்று - நளமகாராசன் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற, ஒருவன் - ஒரு அரசன், உளன் - இருந்தான் எ - அறு. w
வண்டுக்குச் செல்வமாவது - பொன் வரிகளையும், பொற் சிறகு களையும் உடைமை. ஊடுதல் - கலவியில் நிகழும் பினக்சம். 26Ella -
காரணப் பொருளில் வந்தது. - i
19. சீதமதிக் . m
இ - ள் : தாது - மகாந்தப்பொடி, அவிழ் - சிந்துகின்ற, பூதாாான்பூமாலேயை அணிந்த நளமகாராசன், சீதம் மதிக்குடைக் கீழ் - குளிர்ச்சி பொருந்திய சந்திரன் போன்ற தனது குடைநிழலின்கீழ், செம்மை அறம்குற்றமில்லாத தருமங்கள், கிடப்ப - நிலைநிற்கவும், மாதச் - பெண்கள் - அருகு ஊட்டும் - பக்கத்தில் வைத்து உணவுகளை ஊட்டி வளர்க்கின்ற, பைங்கிளியும் - பசுமையாகிய கிளிகளும், ஆடல் பருந்தும் - வலிமையை யுடைய பருந்தும், ஒரு கூட்டில் - ஒரே கூண்டில், வாழ - சேர்ந்து வசிக்கவும், உலகு - உலகத்தை, தனிக்காத்தான் - பிறருக்குப் பொது வில்லாமல் ஆண்டான் எ - று.
தாரான் கிடப்ப, வாழ, உலகு காத்தான் எனக்கூட்டுக. பைங்கிளி பசுமை கிளி. அவிழ் வினைத்தொகை. தனிக்காத்தலாவது பல நாடு களையும் வென்று பிறருக்குச் சிறிதுஞ் சுதந்திாமின்றி ஆளுதல். இத ல்ை இவன் சக்கரவர்த்தி என்பது விளங்கும். மதிக்குடை . உவமத் தொகை.
20. வாங்குவளைக் .
இ - ள் : தேன் குவளை - வாசனை மிகுந்த குவளைமலர்களிலுள்ள, தேன் . தேன்களில், ஆடி . முழுகி, வண்டு - வண்டுகள், சிறகு உலர்த் தும் . இறகுகளை உலாச்செய்கின்ற, சீர் நாடன் நீர்வளமிக்க கிடதநாட் டாசனகிய நளன், பூநாடி - மலர்களை விரும்பி, சோலை புக . சோலேயிற் போகிறதற்கு, வாங்கு - வளைந்த, வளைக்கையார் . வளையல் களே யணிந்த கைகளையுடைய பெண்களின், வதனமதி - முகமாகிய சக்

சுயம்வரகாண்ட உரை 2
திரனிடத்து, பூத்த மலர்ந்த, பூங்குவளைக் காட்டிடையே . (கண்க ளாகிய) அழகிய நீலோற்பலக் காட்டின் நடுவில், போயினன் - சென் முன் எ - அறு.
நாடன், நாடி புகழப் போயினன் என்க. வதன மதிபூத்த பூங் குவளை யென்றது முகத்தின் கண்ணுள்ள கண்களை; உருவகம், குவளை முதலாகுபெயர். காடு - தொகுதி. தேன் + குவளை = தேங்குவளை,
21. வென்றிமதவேடன் .
இ . ஸ் : நின்ற - (முல்லை நிலத்தில்) வளர்ந்து நின்ற, தளவு முல்லைக்கொடிகள், எனல்மீது . ( குறிஞ்சி நிலத்திலுள்ள) தினைப் பயி ரின்மேல் படர்ந்து, அலரும் - மலர்கின்ற, தாழ்வரை . மீண்ட மலைகள், சூழ் நாடற்கு எதிர் - சூழ்ந்த நாட்டையடைய நளனுக்கு எதிரில், வென்றி) - வெற்றியையுடைய, மதன்வேள் - மன்மதன், தன் வில் எடுப்ப - போர் செய்யத் தனது வில்லைக் கையில் எடுக்கவம், தென்றல் - தென் றற் காற்று, வீதி எலாம் - அரசன் செல்லும் வீதி முழுமையும், மது நீர் - (மலர்களின் ) சேனயெ மீாை, தெளித்து வர - தெளித்துக்கொண்டு வாவும், இளவேனில் - இளவேன்ரிற்காலமானது, வந்தது - வந்து சேர்க் தது 6 - 0.
இளவேனிற்காலம் - சித்திரை வைகாசி மாசங்கள். மன்மதனுக்கு வென்றியாவது விரும்பினவரைத் தன்வசப்படுத்துதல். குழ்நாடு - வினைத் தொகை. வென்றி - தொழிற்பெயர். வெல் - பகுதி, றி. விகுதி. என்றதால் நிடத நாட்டில் முல்லைக்கும் குறிஞ்சிக்கும் உள்ள அணிமையும், இந்நாடு மலையாணிற் சிறந்ததென்பதும் விளங்கும்.
22. தேரிற்றுகளேத் . f
இ - ள் : கார்வண்டு - க்ருமைய்ாகிய வண்டுகள், தொக்குஇருந்து -
கூடியிருந்து, ஆலித்து - சந்தோஷித்து, உழலும் - உலர்வித்திரிகின்ற, தூங்கு இருள் - மிகுந்த இருள், வெய்யோற்கு ஒதுங்கி - சூரியனெளிக்கு
* நின்றதளவேனல் மீதலரும் தாழ்வாைசூழ் காடன்
( பயந்து ) மறைந்து, புக்கு இருந்தால் புன்னே - புகுந்திருப்பதை
யொத்த , பொழில் - சோலையை, தேரின் ளை - தேர் செல்லுதலா
毓
லுண்டாகும் தாசிகளை, திருந்து இழையார் - ருத்தமான ஆபரணங்
களை யணிந்த பெண்களது, பூ குழலின் - பூவையணிந்த கூந்தலினது,

Page 17
22 ബGഖങ്ങILIT
வேரிபுனல் - தேனகிய சீர், நனைப்ப - நனைக்கும்படி, அடைந்தான் - (நளமகாராசன்) சேர்ந்தான் எ - அறு. r
பெண்களது குழலின் வேரிப்புனல், தேர்செல்லுதலரலெழுந்த துகளை நனைப்பப் பொழிலையடைந்தான் நளன் என்க. கார்வண்டு - பண்புத்தொகை. வெய்யோன் - வெம்மையென்னும் பண்படியாகப்
பிறந்தபெயர்.
23. நீணிறத்தாற் . re
இ - ள் : அப்பு உள் - நீரில், தோன்றும் . உண்டாகின்ற, முள ரித் தலை - சிரமசைமலரிடத்து, வைகும். வாசஞ்செய்யும், அன்னப்புள்அன்னப்பறவையானது, மீள் நிறத்தால் - நெடுந்தராம் விளங்குகின்ற தனது இறகின் வெண்ணிறத்தால், சோலை - (இருண்ட) அந்தச் சோலையானது, நிறம்பெயர - நிறம் வேறுபட, மீடியதன் தாள் நிறத்தால்மீண்ட தன்னுடைய கால்களின் சிவந்த நிறத்தால், பொய்கைத் தலம்தடாக இடம், சிவப்ப - சிவக்கவும், ஆங்கு - அச்சோலையில், மாண் நிறத் தான் முன் - மாட்சிமை வாய்ந்த மார்பையுடைய நளம்காாாசனுக்கு முன்னே, தோன்றிற்று - காணப்பட்டது எ - அறு.
அன்னப்புள் பெயர, சிவப்ப, ஆங்கு முன் தோன்றிற்று என்க. உடல் முழுவதும் வெண்மையாயும், காலும் மூக்கும் செம்மையாயும் விளங்கும் உத்தம இலக்கணம் அரச அன்னத்திற்கு உண்டு. முளரி முதலாகுபெயர். முன்னப்புள், அன்னப்புள் என்ற அடிகள் திரிபுநயம்.
24. பேதை மடவன்னம் .
இ - ள் : மேதி குலம் - எருமைக்கூட்டம், ஏறி - வயல்களிற் சென்று, மென்கரும்பை - மென்மையான கருப்பங்கழிகளை, கடித்துக் கோதி - கடித்துத் தின்று, முத்து உமிழும் - முத்துக்களைக் (கடை வாயினின்றும்) கக்குகின்ற, கங்கை நீர் நாடன் - கங்கைாதிபாயும் கிடதநாட்டாசன், பெயர்ந்து - அங்கே போய், பேதை - பெண்ணே, மடம் அன்னம் தனை - இளமையான அன்னப்பறவையை, பிழையாமல்தப்பாமல், பிடித்துத்தா என்ருன் - பிடித்துத்தா என்று கேட்டான் 6-ga. சீர்நாடன் பெயர்ந்து சென்று பேதை என்னும் பெண்ணே! அன் னந் தன்னைப் பிடித்துத்தா என்முன் என்க. பிழையாமை - தப்பி யோடாமை, கரும்பு முத்துப் பிறப்பிடங்களில் ஒன்று.

சுயம்வரகாண்ட உரை 23
25. நாடிமடவன்னத்தை .
இ - ள் நல்ல மயில் குழாம் - சிறந்த மயிற்கூட்டம், மடம் அன் னத்தை நாடி, இளமையையுடைய அன்னப்பறவையைப் பிடிக்க விரும்பி, ஒடி - சுற்றி, வளைக்கின்றது ஒப்ப - வளைத்துக் கொள்வ தைப் போல, மீடிய - மீண்ட, நல் பைங்கூந்தல் வல்லியர் - நல்ல கரிய கூந்தலையுடைய பூங்கொடிபோன்ற பெண்கள், பற்றிக் கொடுபோந்து" அன்னத்தைப் (வளைத்து) பிடித்துக் கொண்டுவந்து, தம் கோவின்முன்தங்கள் அரசனுகிய நளனுக்கு எதிரில், தாழ்ந்து வைத்தார் - வணங்கி வைத்தார்கள் எ - று.
வல்லி . உவமவாகுபெயர். முன் - இடமுன். இச் செய்யுள் உவமையணி; எ - அசை, வல்லி பெண்களின் உறுப்புகளில் இடைக் கும், அவர்களது மெல்லிய தன்மைக்கும் உவமை கூறப்படும். கோ - தலைமையுணர்த்தும் ஒரு சொல். 26. அன்னத் தனப்பிடித்து .
இ - ள் : அங்கு - அச்சோலையில், ஆய் இழையார் - ஆராய்க் தெடுத்த ஆபரணங்களையணிந்த பெண்கள், அன்னம் தனைப்பிடித்து, அன்னப்பறவையைப் பிடித்துக்கொண்டுபோய், மன்னன் திருமுன்னர் . நளமகாராசனது அழகிய சமூகத்தில், வைத்தலுமே - வைத்தவுடனே, அன்னம் - அந்த அன்னமானது, தன்னுடைய - தனது, வான்கிளையைத் தேடி - பெரியசுற்றத்தைத் தேடி, மலங்கிற்று - வருந்தியதாய், மன்னவ னைச் கண்டு - அரசனைப்பார்த்தி, கலங்கிற்று - கலக்கமடைந்தது எ - று.
ஆயிழையார் அன்னந்தனைப் பிடித்து வைத்தலும், தேடி, மலங்கி, கண்டு கலங்கிற்று என்க. திரு . கண்டாரால் விரும்பப்படுக்தன்மை. பண்புப்பெயர். பிடிபட்டபோது கலங்குதலாகிய அதன் சாதித் தன்மை களைச் சொல்லுதலால் இச் செய்யுள் தன்மைாவிற்சியணி. கிளை உவம ஆகுபெயர். 27. அஞ்சன் மடவனமே .
இ . ஸ் : களிவண்டு - (தேனுண்டு) களித்தலையுடைய வண்டுகள், மாண - தாம் செழிப்புறும்படி, பிடித்த - பற்றியுள்ள, தார்மன் - மாலை பணிந்த களமகாராசன், மடம் அனமே - இளமையான அன்னமே, அஞ்சல் - பயப்படாதே, உன்தன் அணிநடையும் - உன்னுடைய அழகிய

Page 18
24 fണTGഖങ്ങT_T
நடையும், வஞ்சி அனையார் மணிநடையும் - வஞ்சிக்கொடி போன்ற மெல்லிய பெண்களது அழகிய நடையும் (ஆகிய இவ்விாண்டனுள் ) விஞ்சியது காண - மேலானது இன்னதென்று பார்க்கும்பொருட்டே, பிடித்தது . (நான் உன்னைப்) பிடித்தது, என்ருன் - என்று சொன் னை எ  ைஆறு,
அன்னமே உன்னை யான் பிடித்தது கொல்வதற்காவது கூட்டி லடைத்து வருத்துவதற்காவது அல்ல; உன் நடையின் அழகையும் உன்னடைக்கு ஒப்பாகக் கூறப்படும் பெண்களது நடையினையும் ஒப் பிட்டுப் பார்ப்பதற்கே. ஆதலால் மீ அஞ்சற்க எனக் கலங்கிய அன் னத்திற்குத் தேறுதல் கூறினன், என்க. களிவண்டு - வினைத்தொகை. அனம் - அன்னமென்பதின் விகாரம், அஞ்சல் - எதிர்மறை எவல்வினை முற்று. 28. செய்யகமலத் .
இ . ஸ் : செய்ய கமலம் . செந்தாமரை மலரில் வாசஞ் செய் கின்ற, திருவை நிகரான இலக்குமியை ஒத்த, தையல் - பெண்ணல், பிடித்த - பிடித்துக்கொண்டுவரப்பட்ட, தனி அன்னம் - ஒப்பற்ற அந்த அன்னப்ப்றவையானது, வெய்ய் - கொடிய, அடுமாற்றம் இல்லா - கொல்லும் பகைமைக்குணமற்ற, அரசன் சொல் - நளனது பேச்சை, கேட்டு-, தடுமாற்றம் - மனக்கலக்கம், தீர்ந்தது - நீங்கப்பெற்றது 6T"p.
அாசன்முன் வைக்கப்பட்ட அன்னமானது அவனது இனிய ஆறு தல் மொழியால் கொலைப்பயம் ரீங்கித் தெளிந்தது என்பதாம். கம லம் = கம் + அலம். கம் - சலத்தில், அலம் - பிரகாசிப்பது; வட சொல்; ஆகுபெயர். அடுமாற்றம் - வினைத்தொகை, தடுமாற்றம் . தொழிற்பெயர். இல்லா (த) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
29. திசைமுகந்த .
இ - ள் : திசைமுகந்த - எட்டுத் திக்கிலுள்ளாரையும் தன்னுளடக் கிய, வெண்கவிகை - வெண்கொற்றக்குடையையும், தேர் - தேர்ச் சேனையையுமுடைய, வேந்தே - அரசன்ே, இசை முகந்த கீர்த்தி நிரம்பப்பெற்ற, உன்சன் - உன்னுடைய, தோளுக்கு - தோள்களுக்கு, மென்தோள் - மென்மையானதோள், அமையந்தி - மூங்கில்போலும் அழ குடையாள், என்று . என்றுசொல்லப்பட்ட, ஒர் அணங்க . ஒரு தெ

சுயம்வரகாண்ட உரை 25
வப் பெண்போன்ற, வசை இல் . ( அழகு, குணம், செயல் இவற்ருல்) குற்றமில்லாத, தமையந்தி என்று-, ஒதும் - சொல்லப்பட்ட, தைய லாள் , பெண்ணுனவள், இசைவாள் -, தகுதியாவாள் எ - று.
வேந்தே! உன் தோளுக்குத் தமயந்தி யென்முேரணங்கு இசை வாள் என்க. திசை ஆகுபெயராய்த் திசையிலுள்ளாரை உணர்த்திற்று தமையந்தி - அகாத்திற்கு ஐகாரம் போலியாயிற்று. அந்தத்தை யுடை யவள். அந்தி. (அந்தம் - அழகு) இ - பெண்பால்விகுதி.
30. அன்ன மொழிந்த .
இ - ள் . பார்மடந்தை கோமான் - பூமியாகிய பெண்ணுக்கு அரச ஞகிய நளன், அன்னம் மொழிந்த - அன்னப்பறவை சொல்லிய, மொழி புகாமுன் - சொல் செவியில் நுழையாததற்கு முன்னமே, கன்னி - கன் னிப் பருவத்தினளாகிய தமயந்தி, மனக்கோயில் - தன் மனமாகிய கோயிலை, புக்கு - (உள்ளே) புகுந்து, கைக்கொள்ள - சுவாதீனஞ் செய்துகொண்டதனல், அருங்கன் - மன்மதன், சிலைவளைப்ப - கரும்பு வில்லை எடுத்து வளைத்ததினல், பதைத்து - மனம்பதறி, சொன்ன மயில் - சீ சொல்லிய மயிலுக்கு ஒப்பானவள், ஆர்மடங்தை - யாருடைய மகள், என்ருரன் - என்று (அன்னத்தை) வினவினன் எ - று.
கோமான், மனக்கோயில் கன்னிகைக் கொள்ள, வளைப்ப, பதைத்து ஆர்மடங்தை' என் முன் எனக் கூட்டுக. மொழி - மொழியப்படுவது எனும் பொருளது. செயட்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்டது. கன்னி - விவாகமாகாத இளம்பெண். மயில் - உவமவாகுபெயர். ஆர். யார் என்பதன் மரூஉ, மடந்தை இங்கே பெண் என்ற மாத்திரை யாய் நின்றது. இது மிகையுயர்வு நவிற்சியணி. காரணத்திற்குமுன் காரியங்கள் பிறத்தலைச் சொல்லுதலால், 31. எழுவடுதோள் .
இ - ள் : எழு அடு தோள் - துணை வென்ற தோளையுடைய, மன்னு - அரசனே, இலங்கு இழை - விளங்குகின்ற ஆபரணங்களை யணிந்த தமயந்தியாகிய அப் பெண்ணனவள், உழுநர் - உழவர், ஏர் தாண்ட - எாைச் செலுத்துகையில், கொழுதுதியில் - கொழு என்னுங்
கருவியின் நனியால், சாய்ந்த - சாய்ந்து விழுந்த, குவளை - குவளை
s

Page 19
26 களவெண்பா
மலர்களினின்றும், மடைமிதிப்ப - நீர் மடைகளை மிதித்து விடும்படி, தேன்பாயும் - தேன் பாயப்பெற்ற, மாடு - பக்கங்களையுடைய, ஒலி நீர் நாடன் : ஒலிக்கின்ற சீர்வளப்பம் மிக்க விதர்ப்பாட்டரசனகிய, கொடை விதர்ப்பன் - கொடுக்குங்குணமுடைய வீமராசன், பெற்றது ஒர் கொம்பு - பெற்றெடுத்த ஒப்பற்ற"பூங்கொம்பு போல்வாள் எ - று,
மன்ன! இலங்கிழை நாடன் பெற்ற கொம்பு என்க. அடுதோள் - வினைத்தொகை. இலங்கிழை - வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன் மொழித்தொகை. ஒலிநீர் - வினைத்தொகை, கொம்பு என்றதற்கேற்ப பெற்றது என்ருர்,
32. நாற்குணமும் .
இ - ள் : (தமயந்தி) நால்குணமும் - நான்கு குணங்களும், நால் படை ஆ (க:- நான்குவகைச் சேனைகளாகவும், ஐம்புலனும் - ஐந்து பொறி களும், நல் அமைச்சு ஆ - அறிவுடைய மந்திரியாகவும், ஆர்க்கும் சிலம்பே - பாதத்தில் அணியப்பெற்று) ஒலிக்கின்ற சிலம்பு என்னும் ஆபரணங் களே, அணி முரசு ஆ - அழகிய முரசுவாத்தியங்களாகவும், கண் (ஏ) - கண்களே, வேல்படையும் வாளும் ஆ - வேலாயுதமும் வாளாயுதமுமாக வும், வதனம் மதி குடைக்கீழ் - முக சந்திரனுகிய குடையின் கீழே, பெண்மை அரசு - பெண் தன்மையாகிய இராச்சியத்தை, ஆளும் - ஆளு
வான் எ - அறு.
நான்கு குணங்களே தன்னைக் காக்கின்ற சதுரங்க சேனைக ளாகவும், பஞ்சேந்திரியங்களே நன்னிலையில் நிறுத்தும் அறிவிற் சிறந்த மந்திரிகளாகவும், காலில் அணிந்திருக்கும் நூபுரங்களே பெருமை முத லியவற்றை வெளிப்படுத்தும் முரசு வாத்தியங்களாகவும், தன்னுடைய கண்களே எதிர்த்தவரை வருத்தும் வேலாயுதமும் வாளாயுதமுமாகவும், ஒர் அரசனைப் போற் கொண்டு, முகமாகிய சந்திாவட்டக் குடையின் கீழ், பெண் தன்மையாகிய அரசை ஆளுகை செய்யும் என்பதாம். நாற் குணம் : நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு. நாற்படை தேர்,யானை, குதி1ை, காலாள். ஐம்புலன் : சுவை, ஒளி, ஊறு ஒசை, நாற்றம். வாளுமே என்றதிலுள்ள ஏகாரத்தைக் கண் என்பதனேடும், கண்ணு ' என்பதி
லுள்ள ஆகாரத்தை வேற்படையும் வாளும் என்பனவற்றுடனும் கூட்

சுயம்வரகாண்ட உரை 27
டிப் பொருள் கொள்க. ஆக என்னும் செயவெனெச்சங்கள் ஈறு குறைந்தன. இச் செய்யுள் உருவக அணி.
33. மோட்டினம் .
இ - ள் : இடை - இடையானது, மோடு இளங் கொங்கை - உயர்வாகிய இளமை பொருந்திய முலைகளை, சுமந்து ஏற மாட்டாது - தாங்கி நிற்கமாட்டாது, என்று-, நாள் தேன் - புதிய தேன், அலம்புததும்புகின்ற, வார் - மீண்ட, கோதை - கூந்தலையுடைய தமயந்தியின், இணையடியில் - இரண்டு பாதங்களிலும், நூபுரங்கள் - சிலம்புகள், வீழ்ந்து பூண்டு - வீழப்பெற்று விடாமற்பற்றி, வாய்விட்டுப் புலம்பும் - வாய்விட்டு அலறும் எ - று.
இடைசுமந்தேறமாட்டாதென்று நூபுரம் கோதை அடியில் வீழ்ந்து பூண்டு வாய்விட்டுப் புலம்பும் என்க. பிறர்து யாங் கண்டிரங்கும் பெரி யோர் போல. நூபுரம் - நுண்ணிய இடை, கொங்கைகளைச் சுமந்து கிற்க ஆற்றதென வருந்தி முறையிட்டதென்பதாம். இது தற்குறிப் பேற்றவணி, மோடு - மோட்டெனக் குற்றியலுகாக் தன்னெற்றிாட்டி யது. அலம்புவார் வினைத்தொகை. வார் கோதை - வினைத்தொகைப் புறத்திப் பிறந்த அன்மொழித்தொகை.
34. என்று நுடங்கும் .
இ - ள்: ஏழ் உலகும் - ஏழு தீவுகளிலும், நின்ற - நிலைபெற்ற கவிகை நிழல் வேந்தே - குடையின் நிழலையுடைய அரசனே, இடை - தமயந்தியின் இடையானது, அறுகால் சிறு பறவை - ஆறுகால்களை யுடைய வண்டுகள், ஒன்றி - பொருந்தி, அம் சிறகால் - ( தமது) அழகிய சிறகுகளால், வீசும் - வீசுகின்ற, சிறு காற்றுக்கு - மெல்லிய காற்றுக்கு, ஆற்ருதி - பொறிக்காது, தேய்ந்து சுருங்கி, என்றும்-, நுடங்கும் - அசைந்துகொண்டிருக்கும், என்ப-, எ - து.
வேந்தே இடை காற்றுக்கு ஆற்ருது தேய்ந்து நுடங்கு மென்க, ஏழு தீவுகள் - நாவல், இாலி, குசை, கிரெளஞ்சம், கமுகு, தெங்கு, புட்காம். எழுலகு - பண்புத்தொகை, என்ப - பலர்பாற் படர்ச்கை
வினைமுற்று.

Page 20
28 (56tGehj6sorust
35. செந்தேன் மொழியாள் .
இ - ள் : பூவாளி வேந்தன் - மலர்ப்பாணங்களையுடைய அாசனன மன்மதன், என்றும் வந்து - எப்பொழுதும் வந்து, பொரு வெம் சிலை - போர் செய்தற்குரிய கொடிய வில்லை, சார்த்தி - வைத்து, ஏ ஆளி - அம்பு வரிசைகளை, தீட்டும் இடம் - தீட்டுகின்ற இடமானது, செம் தேன் மொழியாள் - செம்மையான தேன்போன்ற இனிய சொற்களை யுடைய தமயந்தியினது, செறி - நெருங்கிய, அளக பந்தியின்கீழ் - முன் மயிர் வரிசையின்கீழ் (இருக்கிற) , இந்து முறி - சந்திானது துண்டம், என்று இயம்புவார் - என்று சொல்லுவார்கள் எ - று.
வேந்தன் தீட்டுமிடம் இந்துமுறியென் றியம்புவார். தீட்டுமிடம் - திட்டுதற்குரிய சாணைக்கல். இந்துமுறி யென்றது - இளம்பிறையைப் போன்ற நெற்றியை, உருவகம். சிலை என்றது தமயந்தியின் புரு வத்தை. செறி அளகம் - வினைத்தொகை. 36. அன்னமே .
இ - ள் : t அந்த அன்னத்தை - (தமயந்தியைப்பற்றிச் சொல்லிய) அவ்வன்னப்பறவையை, முன்னே - இளம்பருவத்திலேயே, நடை வென் முள் தன்பசல் - நடையில் வெற்றி கொண்ட வளாகிய சமயந்தியினிடத் தில், நயந்து - விருப்பமுற்று, அன்னமே-1, நீ உரைத்த அன்னத்தைஇப்பொழுது கீ என்னிடம் சொல்லிய அன்னம் போல்வாளாகிய தம பந்தியை, உன்ன - நினைக்க, என் ஆவி சோரும் - எனது உயிர் தளர் கின்றது, உனக்கு அவளோடு-, அடைவு என்னை என்ருன் - சம்பர் தம் யாது என்று வினவினன் எ - அறு.
அவளைத் தனக்குக் கூட்டுவித்தற்குரிய இயைபு அன்னத்திற்கு உண்டோ என்த் தெரிய இங்ங்னம் வினவினன். அடைவு - சேர்க்கை, தொழிற்பெயர்; அடை - பகுதி. வு - தொழிற்பெயர் விகுதி, நடை - தொழிற்பெயர். இரண்டாவது அன்னம் உவமவாகுபெயர்.
37. பூமனவாய் .
இ - ள் : பூமனேவாய் வாழ்கின்ற - தாமரை மலராகிய வீட்டில் வாசஞ் செய்கின்ற, புள்குலங்கள் - பறவைக் கூட்டங்களாகிய யாம், அவள்தன் - தமயந்தியினுடைய, மாமனை வாய் வாழும் - பெரிய மாளிகை

சுயம்வரகாண்ட உரை 29
யில் வாசஞ் செய்கின்ற, மயில் குலங்கள் - மயிற்கூட்டங்களாக விருக் கிருேரம், காமன் - மன்மதன், படைகற்பான் . (அவளுடைய கண்க ளிடத்திற்) படைத்தொழிலைக் கற்கும்பொருட்டு, வந்து அடைந்தான் - வந்து சேர்ந்தான், நாம் - நாங்கள், பை தொடியாள் - பசிய வளையல் களை யணிந்த தமயந்தியினுடைய, பாதம் - கால்களிடத்தில், கடைகற் பான் - நடையைக் கற்பதற்கு, வந்து - விரும்பி வந்தி, அடைந்தேம் -
சேர்ந்தோம் எ - டி.
எனவே தமயந்திக்கு விளையாட்டுப் பொருளாய் உடனுறைதலே எங்கட்கும் அவளுக்குமுள்ள சம்பந்தம் என்றதாயிற்று. பூமனை - பண் புத்தொகை. பூ , தலைமைபற்றித் தாமரை மலருக்கானது. ஆடவர் மனதைக் கவர்ந்து வருத்துகின்ற தன்மையால் கண்கள் மன்மதனுக்குப் படைபயிற்றும் இடமாகக் கூறப்பட்டன. யாம் என்றது தன் இனங் sar யுளப்படுத்தி.
38. இற்றது நெஞ்ச .
இட் ஸ் : வெம் காமம் தீ உடைய - வெப்பம்பொருந்திய காம மாகிய தீயையுடைய, நெஞ்சு உடையான் - மனமுடைய நளன், தேர்ந்து = துணிந்து, நெஞ்சம் இற்றது - மனநிலையழிந்தது, இரும் காதல் எழுக் தது - மிகுந்த ஆசை அதிகரித்தது, மானம் அற்றது - மானம் ஒழிந்தது, நாண் அழிந்தது - நாணம் கெட்டது, ( ஆதலால் ) இனி - இனிமேல், என்னுடைய வாழ்வு - எனது உயிர்வாழ்க்கை, உன் வாய் உடையது -
உன் வாயின் சொல்லளவில் நின்றது, என் முன் - என்று சொன்னன் எ-று.
எனவே தமயந்தியைப் பெறுதல் உன்னுலன்றி என் முயற்சியால் ஆவதென்றில்லையென அவளை யடைதலின் அருமைகூறியவாரும். 'உன் வாயுடையது என்னுடைய வாழ்வு' என்று கூறினன் உனது சொற் சாதுரியத்தால் அவளை எனக்கு உடம்படுத்தி வருவாயாயின் யான் உயிரோடிருப்பேன், அன்றேல் உயிர் நீங்கப்பெறுவேன் என்பதை வெளிப்படுத்தற்கு. வாயுடையது என்றது, அன்னத்தின் சொற்சாதுரி யத்தாலாகுங் காரியத்தை. நெஞ்சம் இறுதல் - ஆடவர்க்குரிய அறிவு நிறை ஒர்ப்பு கடைப்பிடி பாகிய குணங்கள் கெடுதல், மானம் - நற்
குடியிற் பிறந்தவன் எஞ்ஞான்றும் தன்னிலையினின்றுங் தாழாமையும்,

Page 21
30 களவெண்பா
ஒசோவழித் தாழ்வு வந்த விடத்து உயிர் வாழாமையுமாம். நாணம் - மனக் கூச்சம். வாழ்வு - தொழிற்பெயர்.
39. வீமன் திருமகளாம் .
இ - ள் : சேமம் . (உயிர்களுக்குத் தண்ணளியாகிய நிழலைக் கொடுத்தலால்) காவலான, நெடும் குடையாய் - பெரிய குடையையுடைய அரசனே ! , வீமன் திருமகளாம் -வீமராசனது புத்திரியான இலக்குமியை யொத்த தமயந்தியான, மெல்லியலை . மெல்லிய மேனியாளை, உன் னுடைய-, வாமம் நெடும் புயத்து - அழகிய பெரிய தோள்களிடத்து, வைகுவிப்பேன் - தங்கும்படி செய்வேன், என்று உரைத்தது . என்று இங்ங்னம் சொல்லி, அன்னம் - அன்னமானது, ஒடுங்கு இடையாள் தன் பால் - சிறுத்த இடையை யுடையவளான தமயந்தியிடத்து, உயர்ந்து - உயரப்பறந்து, சீங்கியது - போயிற்று எ - அ.
மெல்லியல் . அன்மொழித்தொகை. பல அரசர்களும் விரும்புதற் கேதுவாகிய அழகுநலம் வாய்ந்த தமயந்திக்கு உனது அழகு முதலிய பெருமைகளை எடுத்துக்கூறி உன்னை மணக்கும்படி செய்வேன் என்ற வாரும். ஒடுங்கு இடை - வினைத்தொகை.
40. இவ்வளவிற் செல்லுங்கொல் .
இ - ள்: மும்மதம் நின்று - மூன்று மதங்களும் பொருந்தி, ஆளும் - ஆட்சி செய்யும்ப்டியான, கொல் யானை அரசு - கொல்கின்ற யானையையுடைய நளமகாராசன், இவ்வளவிற் செல்லுங்கொல் - இது வரை சென்றிருக்குமோ, இவ்வளவில் காணுங்கொல் - இவ்வளவுகோத் திற் பார்த்திருக்குமோ, இவ்வளவில் காதல் இயம்புங்கொல் - இவ்வளவு காலத்துள் (தனது ) ஆசையைச் சொல்லியிருக்குமோ, இவ்வளவில்-, மீளும்கொல் - (அன்னம்) திரும்புமோ, என்று உரையா - என்று சொல்லிக்கொண்டே, விம்மிஒன் - துக்கத்தினல் தேம்பிக்கொண்டிருந் தான் எ - அறு.
காமமுற்ருர்க்கு ஒரு நாழிகையும் ஒர் ஊழிபோற் காணப்படுமாத லின், இவ்வளவிற் செல்லுங்கொல் என்று நினைத்ததற்குப் பிற்பட்ட சிறிதுகாலத்தைப் பெரிதாய் எண்ணி இவ்வளவிற் காணுங்கொல் என் றது முதலாக எடுத்துக்கூறி நளன் வருந்தினன் என்றவாறு, மும்

சுயம்வரகாண்ட உரை 31
மதம் - கன்னமதம், கபோலமதம், கோசமதம் என்பன. அளவு காலத்திற் குப் பண்பாகுபெயர். விம்முதல் - பெருமூச்செறிதல். 41. சேவல் குயிற்பெடைக்குப் . محے
இ - ள் : (நளன்) பூவின் இடை அன்னம் - செந்தாமரை மல ரில் எழுந்தருளியிருக்கின்ற அன்னம்போன்ற திருமகளையொத்தவளும் , செம் கால் இளவன்னஞ் சொன்ன - சிவந்த காலையுடைய இளமையாகிய அன்னத்தாற் சொல்லப்பட்ட, நடிையன்னந்தன்பால் - நடையிற் சிறந்த அன்னம்போன்ற தமயந்தியினிடத்து, நயந்து - விருப்பங்கொண்டு, சேவல் - ஆண்குயில், பெடை குயிலுக்கு - பெண் குயிலுக்கு, பேசும் - (கலவிக்குறிப்பைக் காட்டிப்) பேசுகின்ற, சிறுகுரல் கேட்டு - மெல்லிய ஒசையைக் கேட்டு, ஆவி உருகி - உயிர் தளர்ந்து, அழிந்திட்டான் - அறிவிழந்தவனனன் எ - று.
ஒன்ருே டொன்று குலவிக்கவும் குயிலினெலியைக் கேட்டுத் தீம யந்தியிடம் காதல் கொண்ட தானும் அவ்வாறு தமயந்தியை மணந்து கூடியிருத்தற் கில்லையேயென வருந்தினன் என்க. பெடைக்குயில் . இருபெயர்ொட்டுப் பண்புத்தொகை. குயிற்பெடையென மாற்றுக.
42. அன்னமுரைத்த .
இ - ள் : அன்னம் உரைத்த அன்னத்தினற் சொல்லப்பட்ட, குயிலுக்கு - குயில்போன்றவளாகிய தமயந்தியின் பொருட்டு, அலசுவான்வருந்துகின்ற நளன், மெல் மயில் - மிருதுத் தன்மை வாய்ந்த மயிலானது, தன் தோகை விரித்து ஆட - தனது கலாபத்தைப் பாப்பி ஆடாகிற்க, அதனை முன்கண்டு - அவ்வாறு விரித்தாடும் மயிலினைத் தனக்கு எதி ரில் பார்த்து, ஆற்ருது - பொறுக்காது, உள்ளம் கலங்கினன் - மனங் கலங்கி நின்முன், காமநோய் கொண்டார்க்கு - காமவியாதி உள்ளவர்க ளுக்கு, குணம் - வன்மை, இஃது அன்ருே இப்படிக் கலங்குதலல் லவா எ - ற,
M கண்டார்க்குச் சந்தோஷத்தை விளைக்கும் மயிலின் நர்த்தனம், நளன் காமநோயுற்று இருந்தானதலின் அவனுக்கு வருத்தத்தை உண் டாக்கியது. குயில் - இனியமொழிக்கு உவமை, அலசுதல் - மனம் ஒரு வழி நில்லாது கலங்குதல். அலசுவரன் - வினையாலணையும் பெயர்.

Page 22
32 (56TTG66&Turt
43. வாரணியுங் கொங்கை .
இ - ள் : நெஞ்சங் துடியா : (நளமகாராசன் ) மனந் துடித்து, நெடிது உயிரா . பெருமூச்செறிந்து, சோர்ந்து . தளர்ந்து, கொடியார் . பூங்கொடியாரே, வார் அணியுங் கொங்கை - கச்சையணிந்திருக்கின்ற தனங்களையுடைய, மடவாள் - தமயந்தியினது, நுடங்கு இடைக்கு - அசைகின்ற இடைக்கு, பேர் உவமையாக - பெருமை தங்கிய உவமப் பொருளாகும்படி, பிறந்து உடையீர் - பிறந்து அப்பேற்றைப் பெற்றி ருக்கிறவர்களே, வாரிச் - வாருங்கள் என - என்று, செம் கை கூப்பி
னன் - சிவந்த கைகளைக் குவித்து அவற்றை அழைத்தான் எ - அறு.
நளன் துடியா, உயிரா, சோர்ந்து, கொடியார் உடையீர் வாரிர், எனக் கூடப்பினன் எனக்கூட்டுக, அசைந்து விளங்கும் பூங்கொடிகள் தனது காதலியின் இடைபோலத் தோன்றலால், மனமகிழ்ந்து காம மயக்கத்தால் அவற்றை வணங்கினன் என்பதாம். வேட்கை மிகுதி பற்றிக் கொடியாரென உயர்திணைப்படுத்திக் கூறினன். மடவாள் - மடமையென்னும் பண்படியாகப் பிறந்த பெயர். நுடங்கு இடை - வினைத்தொகை, வடிவம் தன்மையும் பற்றி கொடி இடைக்கு உவமை. ஒரு பொருளை அடைய விருப்பம் மிக்கவர் மனக் கலக்க மடைதலும் பெருமூச்சு விடுதலும் இயல்பாதலின் 'நெஞ்சர் துடியா - நெடிதுயிாா' என்ருர், நெஞ்சம் இடவாகுபெயர். 44. கொங்கையிள .
இ - ள் : மங்கை - தமயந்தியினது, கொங்கை இளநீரால் - கொங்கைகளாகிய இளநீராலும், குளிர்ந்த இளம் சொல் கரும்பால் - குளிர்ச்சிபொருந்திய மெல்லிய சொற்களாகிய கருப்பஞ்சாற்றிலுைம், பொங்கு - (அழகு) மிகுகின்ற, சுழி என்னும் - உந்திச்சுழியென்று சொல்லப்படும், பூந்தடத்தில் - தாமரைத்தடாகத்திலும், நறும் - கல்ல, கொய்தாமம் - (அப்பொழுது) பறித்த மாலைகளின், வாசக் குழல் நிழல் கீழ் . வாசனைபொருந்திய கூந்தலின் நிழலிலும், வெய்து ஆம் வெப்ப மான, அ காம விடாய் - அந்தக் காம வெப்பத்தை, ஆறேனே - ஆற்றிக் கொள்ளப் பெறேனே எ . மு.
இளநீர், கருப்பஞ்சாறு, சீர்த்தடாகம், சோலை, நிழல் என்பவற்றை யடைந்தோர், தமது வெப்பத்தைத் தணித்துக் கொள்வதுபோல, கள

சுயம்வரகாண்ட உரை 33.
னும் தமயந்தியினது இளர்ே போன்ற கொங்கைகளையும், கருப் பஞ்சாறு போன்ற சொல்லையும் தடாகம்போன்ற உந்தியையும், சோலைபோன்ற கூந்தல் நிழலையும் அடைந்து அநுபவித்து எனது, காமவெப்பத்தை மீக்கிக்கொள்ள மாட்டேனுேவெனத் தன்னுட் கூறி ஞன். இளமையும் திரண்ட வடிவும் பற்றி கொங்கை இாசீரென்றும் இனிய தன்மை பற்றிச் சொல் கரும்பென்றும் குழிந்து ஆழ்ந்திருக்குக் தன்மை பற்றிச் சுழி பூந்தடமென்றும், உருவகமாக்கிக் கூறப்பட் டன. நிழல் என்றதால் சோலை யென்பது பெறப்படுதலின் குழ லைச் சோலையென உருவகமாக்காது கூறினர். கரும்பு - ஆகுபெயர். சுழி - தொழிலாகுபெயர். இது உருவக அணி.
45. மன்னன் விடுத்த .
இ - ள் : மன்னன் விடுத்த - நளமகாராசன் அனுப்பிய, வடிவில் - அழகினல், திகழ்கின்ற - விளங்குகின்ற, அன்னம்போய் - அன்னப்பறவை சென்று, கன்னி அருகணைய . தமயந்தியின் பக்கத்திற்சோ, கல் நுத லும் - நல்ல நெற்றியையுடைய தமயந்தியும், தன் ஆடல் விட்டு - தனது விளையாட்டை விட்டு, தனி இடம் சேர்ந்து - ஒருவருமில்லாத தனித்த இடத்தை அடைந்து, ஆங்கு - அவ்விடத்தில், அதனை - அவ்வன் னப் பறவையை (சோக்கி) , ஈங்கு நாடல் - இவ்விடத்தே சீ விரும்பி வந்த பொருள், என் சொல் என்ருள் - என்னவென்று கேட்டாள் எ - அறு. s w
த்ோழியருடன் விளையாடிக் கொண்டிருந்த தமயந்தி தன்னிடத்து வந்த அன்னத்தின் எண்ணத்தைப் பலருமிருக்கு மிடத்து வினவியறி தல் தகாதென்று தனித்த இடஞ்சென்று வினவினள் என்பதாம். கன்னுதல் - அன்மொழித்தொகை. ஆடல் - தொழிற்பெயர். அங்கு, இங்கு - ஆங்கு, ஈங்கு என முதல் மீண்டன. என் - வினவினைக் குறிப்பு. நாடல் . தொழிலாகுபெயர்.
46. செம்மனத்தான் .
இ . ஸ் : செம்மனத்தான் - செம்மையான மனமுடையவனும், தண்ணளியான் - குளிர்ந்த கிருபையுடையவனும், செம்கோலான் -
6

Page 23
34 களவெண்பா
செங்கோலுடையவனும், மங்கையர்கள் தம்மனத்தை - இளம் பெண்களுடைய மனத்தை, வாங்கும் - தன்வசப்படுத்தும், தடம் தோளான் - விசாலமான தோள்களையுடையவனும், மேல் நிலத்தும் - மேலுலகத்திலுள்ளவர்களிலும், நால் நிலத்தும் - பூமியிலுள்ளவர்களிலும், மிக்கான் - சிறந்தவனுமாகிய, மெய்ம்மை நளன் என்பான் - சத்தி யத்தையுடைய நளமகாராசன் என்று சொல்லப்படுபவன், உனக்கு
வேந்தன் - தலைவனுய், உளன் . இருக்கிருன் எ - று.
தடங்சோள் . உரிச்சொற்முெடர். நிலம் - இடவாகுபெயர். நானி லம் - பூமி. அன்மொழித்தொகை. குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம்,
நெய்தல் என்னும் ஐந்தனுள் பாலை தனக்கோர் இடமின்றி, 6J-2abTu_I நான்கு நிலங்களினிடையே தோன்றுதலினுற் பாலையையொழித்து, நான்கு நிலமெனப்பட்டது.
47. அறங்கிடந்த .
இ - ள் : அறங்கிடந்த நெஞ்சும் - தருமம் நிறைந்த மனமும், அருள் ஒழுகு கண்ணும் - கருணை பெருகி வடிகின்ற கண்ணும், மறம் கிடந்த - வீரம் பொருந்திய, திண்தோள் வலியும் - உறுதியான புயவலி யும், திறம் கிட்ந்த - எல்லா வல்லபமும் மிக்க, செம் கண் மால் அல்ல னேல் - சிவந்த கண்களையுடைய விஷ்ணுவேயல்லாமல், அங்கண் மர ஞாலத்து - அழகிய இடமகன்ற பெரிய பூமியில், தேர் வேந்தர் - தேரை யுடைய அரசர்கள், அவற்கு - அந்த 'நள மகாராசனுக்கு, ஒப்பரே! - ஒப்
பாவார்களோ? எ - அறு.
தருமகுணம், தண்ணளி, புயவலி, முதலிய சிறந்த குணங்களிற் காத்தற் கடவுளான திருமாலை அந்த நளனுக்கு ஒப்பாகக் கூறலாமே யன்றி, உலகத்துள்ள எவ்வாசரையும், ஒப்புமை கூறத் தகாதென்பதாம். மால் - பெருமைக் குணமுடையவன். எல் - என்னில் என்பதன்மரூஉ:
ஒகாரம் - எதிர்மறை.

சுயம்வரகாண்ட உரை 35
48. புள்ளின் மொழியினுெடு .
இ - ள் : வண்டின் பொதி - வண்டுக்கூட்டம், இருந்த . தங்கி யிருந்த, மெல் ஒதி - மென்மையாகிய கடந்தலையுடைய பொன் - இலக் குமி போன்ற தமயந்தி, புள்ளின் மொழியினெடு - அன்னத்தின் சொல் லுடனே, பூவாளி - ( மன்மதனது) மலாம்பு, தன்னுடைய உள்ளம் கவச - தனது மனத்தைக் கொள்ளை கொள்ளுதலால், ஒலி இழந்த - பிரகாசமற்ற, வெள்ளை மதி - வெண்மையான சந்திரன், இருந்தது ஆம் என்ன - இருந்ததைப்போல, வாய்ந்து - (முகம் விளர்த்தலைப்) பெற்று, இருந்த0ள்-, ன - அறு.
தமயந்தி நளனது அழகின் நிறத்தை விரித்துக்கூறிய அன்னப் பறவையின் சொல்லைக்கேட்டு நளன்மேல் ஆசைகொண்டு தன்வச மிழந்து செயலற்றிருந்தன ளென்பதாம். பூவாளி - இருபெயரொட்டுப் பண்புத்தொகை, வெள்ளை - பண்புப்பெயர். ஒதிப்பொன் - இரண்டாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, பொன்உவமவாகுபெயர்.
49. மன்னன் மனத்தெழுந்த .
இ - ள் : மன்னன் மனத்து - நளாாசனது மனத்தில், எழுந்த - (கிமயந்தி பொருட்டு ) உண்டாகிய, மையல் நோய் அத்தனையும் - காம நோய் முழுவதையும், அன்னம் உரைக்க - அன்னமானது எடுத்துக் கூற, அகம் உருகி - (அதனுல்) மனங் கரைந்து, முன்னம் - (அன்னத் தால் நளனை அறியும்) முன்னதாகவே, முயங்கினுள் போல் - அவனைத் தழுவிக் கொண்டவள்போல், தன் முலைமுகத்தை - தனது தனங்களை, பாரா - பார்த்து, மயங்கினள் - அறிவழிந்திருந்தாள், மற்று என் செய் வாள் - வேறு என்ன செய்வாள் எ - அறு.
ஆசைமேலீட்டால், தழுவாத நளன்ைத் தழுவியதாக மயங்கித் தனது தனங்களைப் பார்த்துத் தழுவியதாலாகும் நகக்குறி முதலியவை காணப்பெருமையால், இதற்குக் காரணம் யாதென மயங்கினுள் என் பதாம்.

Page 24
36 களவெண்பா
50. வாவியுறையு .
இ - ள் : பார்வேந்தன் பாவை . பூமியை ஆளுகின்ற அரசனன வீமனது மகளான தமயந்தி, பதைத்து - (ஆசை மிகுதியால் ) மனம் பதறி, (பறவையை நோக்கி) மட அனமே - இளமையான அன்னமே, காவின் இடைசென்று - நளன் இருக்கும் சோலையிற்போய், தேர் வேந்தற்கு - தோையுடைய அரசனுகிய அந்நளமகாராசனுக்கு, என் நிலைமை - எனது அன்ப நிலைமையை, உரைத்தி - நீ சொல்வாய், என் னுடைய ஆவி உவந்து அளித்தாய் ஆதி - (அப்படி உரைத்து அவனை எனக்கு மணமகனுக்குவாயாயின்) எனது உயிரை ம்கிழ்ந்து  ெக ச டு த் த வ ன வ ச ய், என்று உரைத்தாள் - என்று சொன் ஞள் எ - அறு.
எனது ஆசை மிகுதியை நளனுக்கு எடுத்துக் கூறி அவனை எனக்கு மணஞ்செய்து வைத்திடாயாயின், எனது உயிர் வருந்தி அழியு' மெனத் தனது ஆசை மிகுதியை வெளியிட்டாள். இராச காரியங்க ளில் ஈடுபட்டிருக்கும் வேளையில் உாைப்பின் அது செவி நுழையாமை யுடன் மனதிலும் பதியாதாதலின் காவினிடைத் தேர்வேந்தற்கு உரைத்தி என்ருள்.
51. மன்னன் புயநின் .
இ . ஸ் : அன்னம் - அன்னமானது, மன்னன் புயம் - குளமகா சாசனுடைய தோள்கள், நின்வனம் முலைக்கு - உன்னுடைய தொய் யிற் கோலம் அமைந்த தனங்களுக்கு, கச்சு ஆகும் என்ன - இர
விக்கையாகுமென்று சொல்லும்படி, முயங்குவிப்பேன் - அணையும்படி செய்வேன், என்று - என்றுசொல்லி, பின்னும் . மேலும், பொருந்த - (அவள் மனதிற்) பதியும்படி, அன்பால் ஒதி . அன்பினுற் சில வார்த் தைகளைச் சொல்லி, (பின்பு ) மலர் பூ கணைகள் - (மன்மதனது) பூவா கிய அழகிய அம்புகள், பாய - பாயும்படி, இருந்தவன் பால் - (வருந்தி) இருந்தவனகிய நள மகாராசனிடத்தில், எழுந்து போனது - (விடை பெற்றுக் கொண்டு) பறந்து போயிற்று.

சுயம்வரகாண்ட உரை 37
புயம் முலைக்குக் கச்சாதல் - வேறுபடாது இரண்டும் பொருந்தி இருத்தல். தொய்யிலாவது - மகளிர் மார்பிலும் தோளிலும் மன்மத னுடைய வில் முதலியவற்றைச் சந்தனத்தால் எழுதப்பெறும் ஒரு வகைக் கோலம். முயங்குவிப்பேன் - பிறவினைத் தன்மை ஒருமை வினைமுற்று.
52. கொற்றவன்றன் .
இ - ள் : கோமகள் தன் தோழியர்கள் - இராச குமாரத்தி யாகிய தமயந்தியினது தோழியர்கள், உற்றது அறியா - தமயந்திக்கு ஏற்பட்ட (வருத்த மிகுதியை ) தெரிந்து, உளம் நஇங்கி - மனம் பதறி, கொற்றவன்தன் தேவிக்கு - வெற்றியையுடைய வீமசாசனது மனைவிக்கு, பொன் தொடிக்கு - பொன்னலாகிய வளையல்களையணிந்த தமயந்திக்கு, வேறுபாடு - ( முன்னிலைமைக்கு ) மாறுதல், உண்டு என்ருர் - உண் டாய் இருக்கிறதெனச் சொன்னர்கள், அதனை - அச் செய்தியை, பெற்ற கொடி - தமயந்தியைப்பெற்ற தாயானவள், வேந்தனுக்கு அரசனுக்கு; கூறினள் - சொன்னுள் எ . மு.
به عه
தமயந்தியின் இன்ப துன்பங்களைத் தமதாகக்கொள்ளும் உயிர்த் தோழியர்களாய் அவளைக் காப்பவர்களாதலால் தமயந்தியின் வேறு பாட்டுக்கு, உள்ளம் நடுங்கி உடனே நற்ருய்க்குத் தெரிவித்தார்கள்; அதனை அவள் வீமராசனுக்குத் தெரிவித்தாள் என்பதாம். கணவன் மேல் விருப்பங் கொண்டாளென்னுது இடக்காடக்கலாக அறினை மறைத்து வேறுபாடுண்டென்முர். வேறுபாடு - முதனிலை மீண்ட தொழிற்பெயர்.
3. கருங்குழலார் .
இ - ள் - கருங்குழலார் - கருமையாகிய கூந்தலையுடைய பெண்க ளது, செங்கையினல் - சிவந்த அகங்கையால் (வீசும் ) , வெண்கவரிப் பைங்கால் - வெண்சாமரையினது குளிர்ந்த காற்று, மருங்கு உலவ . இருபக்கங்களிலும் வீசவும், வார் முரசம் - வாாணிந்த முரசுவாத்தி யங்கள், ஆர்ப்ப - ஒலிக்கவும், நெருங்கு புரிவளை - நெருங்கிய முறுக்கு

Page 25
38 களவெண்பா
களையுடைய சங்குகள், நின்று எங்க - நிலைபெற்று ஒலிக்கவும், போய்-, பெற்ற - தான் பெற்ற, வரிவளைக்கை நல்லாள் மனை, கீற் றுப் பொருந்திய வளையல்களையணிந்த கைகளையுடைய நற்குண நற் செய்கைகளையுடைய தமயந்தியினது மாளிகையில், புக்கான் - புகுக் தான் எ - அறு.
உலவ, ஆர்ப்ப, எங்க மனைபுக்கான் எனக் கூட்டுக.
54. கோதை சுமந்த .
இ - ள் : மீது எல்லாம் - மேலெல்லாம், களிவண்டு - மது வண்டு களிக்கின்ற வண்டுகள், காந்தாரம்பாடி - காந்தாாம் என்ற பண் ணைப் ப்ாடி, நின்று அாற்றும் . நீங்காமல் நின்று ஒலிக்கின்ற, பூ தார் அம் மெல் ஒதிப் பொன் - பூமாலையை அணிந்த அழகிய மென்மை யாகிய கூந்தலையுடைய இலக்குமியை யொத்த தமயந்தி, கோதை சுமந்த கொடிபோல் - மலர்மாலையைச் சுமந்துள்ள பூங்கொடியைப் போல, இடை நுடங்க - இடை தளரும்படி ( வந்து ) , தாதை திரு அடி மேல் - தந்தையினுடைய அழகிய பதங்களில், தான் வீழ்ந்தாள். தான் வீழ்ந்து வணங்கினள் எ - அறு,
காந்தாரம் ஒர்வகைப் பண். இது குறிஞ்சி யாழ்த் திறம் எட் டில் ஒன்று. பொன் - உவம ஆகுபெயர்.
55. பேரழகு சோர்கின்ற .
இ - ள் : பேர் அழகு - மிகுந்த அழகு, சோர்கின்றது என்ன - வழிகின்றது என்று உவமை சொல்லும்படி, பிறை நுதல் மேல் - பிறைச்சந்திரன் போன்ற தனது நெற்றியில், சீர் அரும்ப - வேட்கை மிகுதியாலாகிய வேர்வை சீர் துளிக்க, நின்முள் - நின்றவளான, தன் பேதையை - தனது குமாரத்தியின் நிலைமையினை, பாாா - பார்த்து, குலம் வேந்தன் - உயர்ந்த குலத்திற் பிறந்த வீமராசன், கோ வேந்தர் தம்மை மலர் வேய்ந்து கொள்ளும் மணம் - மேன்மை பொருந்திய அரசர்களில் ஒருவனை மலர்மாலை அணிந்து மணஞ்செய்து கொள்ளச்

சுயம்வரகாண்ட உரை 39
தக்க சுயம்வரத்தை, சிந்தித்தான் - தன்மகளுக்கு நாட்ட வேண்டு மென நினைத்தான் எ - று.
வேட்கை மிகுதியால் நெற்றியில் இருந்து ஒழுகும் வெயர்வையை அழகு ஒழுகுவதாகக் குறித்தார். பிறை நுதல் - உவமத்தொகை பேதை நின்ருளை என்றவிடத்து ஐ உருபு பிரித்துக் கூட்டப்பட்டது நின்முள் - வினையாலணையும் பெயர். மலர் ஆகுபெயர். குலம் - வட சொல்.

Page 26


Page 27
இ

சன்னுகம் ருமகள் அழுத்தகம்
3000 س-279/46