கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (கார்த்திகேசு சந்திரராசா)

Page 1
GLITTGCTGGTTTeRout மேற்கு
அவர்கள் இறைபத
 
 
 

சுழிபுர த்தைச் சேர்ந்த
5či சந்திரகு

Page 2

爪心 *
எமது பாசமிகு
பொன்னாலைக் கண்ணனில்
குடும்பத்தலைவருக்கு பாதகாணிக்கை.
பாதக்கமலத்தை அடைந்துள்ள

Page 3


Page 4

鲁
多
S ー
மண்ணிலிருந்து விண்ணிற்கு 30.01.1939 மண்ணிலே மாணிக்கமாய் 19.02.2003
4ே ஆண்டுகள் தி வெண்பா
சீர்சித்திரப்ானு சேர்மாசியேழபரம்
ஒர்நல் திரிதியையிலுத்தர நாள் ஊர்பெரிய
பொன்னாலை பூத்த புகழ்சந்திரராசா மின்னா fறைசார்ந்தார் மேல்
E

Page 5

தேவாரம் பிடியத னுருவுமைகொள மிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகன பதிவர வருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
திருத்தாண்டகம் அப்பன்நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒரு குலமும் ஒருரும் நீ துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்றுவாய் நீ"
துணையாயென் நெஞ்சந் துறப்பிப்பாய் நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்தும் நீ
இறைவன்நீ ஏறுார்ந்த செல்வன் நீயே.
திருவாசகம் சிந்தனைநின் தனக்காக்கிநாயி னேன்தன்
கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன்
மணிவார்த் தைக்காக்கி ஐம்புலன் களார வந்தனை ஆட்கொண்டுள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே மலையே யுன்னைத் தந்தனைசெந் தாமரைக்கா டனைய மேனித்
தனிச்சுடரே யிரண்டுமினித் தனிய னேற்கேனே. இ
திருவிசைப்பா நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே 3. ஐயாநி உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ அருள்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
g --
-40 KQ t LSAS LLLLLSLLLL SLLLLLLSS LLLL LLLL LLLL SLLLLL S LLL SS LLLL LLLLLL f 鲨>北
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS LLLLLSSSSSSSLSSLLSLSSSSSSLSSSSSSSSSSSSSSSLSSSSS LLLLLLLLLLLL LLLL LLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLL Aa ívaf AJ ay aa ay * ና

Page 6
FOOD AA LLLL LLL LLL LLLL LL LLALL0LL0LL0LLL0L00LL0LL0LL0LL0LL0LL0LL0LL0LL00LLLLLLLLALL0 LLLL0LKL0EL000L0LLLLLLLLLaLSLkLkLLGLLLLL a RA a A A M.A. P.
AF
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடக்
திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் திரிகடக எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்ழெற நட்பற் றவுணரை வெட்டிப் பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ருெமாளே.
வாழ்த்து w வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் ஜ் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க 3 நான்மறை யறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
8
திவ்யப் பிரபந்தம்
திருவாய்6|Dr.
8 கண்ணனை மாயன்தன்னைக் கடல் கடந்தமுதங் கொண்ட
அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன் தன்மேல் நண்ணிநன் குறைகின்றானை ஞாலமுண்டுமிழ்ந்த மாலை : எண்ணுமாறு அறியமாட்டேன் யாவையும் எவருந்தானே.
- திருமொழி செடியாய வல்வினைகள் தீர்க்கும் பெருமாளே நெடியவனே வேங்கடவா நின்கோயில் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் வந்தியம்பும் படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
8
8

தித்தித்தெய வொத்தப் பரிபுர
நிர்த்தப் பதம் வைத்துப் பயிரவி
গ্রুশ্চেন্দ্র X-X s s SSSSS
திருப்பல்லாண்டு
சொல்லாண்ட சுருதிப் பொருள்
சோதித்த தூய்மனத் தொண்டருள்ளிர்
சில்லாண்டிற் சிதையும் சிலதேவர்
சிறுநெறி சேராமே வில்லாண்ட கனகத் திரள்மேரு
விடங்கன் விடைப்பாகன் பல்லாண்டு என்னும் பதங்கடந்தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே
திருப்புராணம் அண்ண லேயெனை யாண்டுகொண்டருளிய அமுதே விண்ணி லேமறைந் தருள்புரி வேதநா யகனே கண்ணி னாற்றிருக் கயிலையி லிருந்தநின் கோலம் நண்ணி நான்தொழ நயத்தருள் புரியெனப் பணிந்தார்
திருப்புகழ் முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக்குருபர எனவோதும்
முக்கட் பரமர்க்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரு
முப்பத்துமு வர்க்கத் தமரரு அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத்திகிரியி லிரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வது ஒருநாளே
3
arez

Page 7
ஏடுநிலந்திடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து ? கூடும் மனமுடையிர்கள் வரம்பொழி வந்தொல்லை கூடுமினோ 影 நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாய வென்று ?
பாடும் மனமுடைப் பக்தருள்ளிர் வந்து பல்லாண்டு கூறுதுமே.
pirarñó சந்தன மரங்களகில் சாதிபல வோதிய தருக்கள் நிறையச் சுந்தர நெடுங்கடல் வளைந்திட முகுந்தனுறை தொல் பதியதாம் :
பந்தனி முலைச்சியர்கள் பாடிநடமாட இமையோர்கள் பரவ : இந்திரன்வணங்கிட இருப்பது பொன்னலையமெனும்பதியதே. *
y விஷ்ணு தியானம் ஓம்ஹரி, ரீஹரி, நரஹரி,கிருஷ்ணாஹரி,அம்புஜாக்ஷா, ; அச்சுதா, உச்சிதா, பஞ்சாயுதா, பாண்டவதூதா, லக்ஸ்மீஸமேதா, : ; லீலாவிநோதா, கமலபாதா,ஆதிமத்யான்ந்தரகிதா,அநாதரட்சகா, : ; அகிலாண்டகோடியிரமாண்டநாயகாயரமானந்தமுகுந்தா, வைகுந்தா, ஐ * கோவிந்தா, பச்சைவண்ணா, கார்வண்ணா,பன்னகசயனா, *
; காளிங்கநர்த்தன, சேஷசயன, நாராயணா, பிரமபாராயணா, * வாமன, நந்தநந்தன, மதுசூதன, பரிபூரணா, சர்வகாரணா, *
வேங்கடரமணா, சங்கடஹரன, ரீதரா, துளசீதரா, தாமோதரா, * பிதாம்பரா, சீதாமனோஹரா, மச்சகச்சவராஹவதாரா, பலபத்ரா, ? சங்குசக்கரா, பரமேஸ்வரா, ஸர்வேஸ்வரா, கருணாகரா, * ராதாமனோஹரா, யூரீரங்கா, ஹரிரங்கா, பாண்டுரங்கா, லோகநாயகா, ; பத்மநாபா, திவ்யசொரூபா, புண்ணியபுருஷா, புருஷோத்தமா,
; ஹிராமா, ஹரிராமா, பரந்தாமா, நரசிம்மா, திரிவிக்கிரமா, பரசுராமா, : ஸகஸ்ரநாமா, பக்தவத்சலா, பரமதயாளா, தேவனுகூலா, : * ஆதிமூலா, றிலோலா, வேணுகோபாலா, மாதவா, யாதவா, ராகவா, ; : கேசவா, வாசுதேவா, தேவதேவா, ஆதிதேவா, ஆபத்பாந்தவா,
மஹானுபாவா, வாசுதேவதணயா, தசரததனயா, மாயாவிலாசா,
இவைகுண்டவாசா, சுயம்ப்ரகாசா, வெங்கடேசா ஹற்ருஷீகேசா,
M T SSSSSSSSSSSSSSS SASSSSSSSSSSS SSSSSSSSSSS SSSSSSS SSSSSSS SSASSSSSSLLSSLLSS0LSSLSSLLSSLLSSLSLSLSSSLSSLLSSSLYLLLS0LSLLLSLLLSSSYLLLSLSSLLSLSSLLSSYYSYLSSSLLSLSS0LLS NA AS Y A VA A V A. A A All My left. As
fuga Y

R
V A S LA tf S 00LYYAzLSGLLS0LLLLLSYzLSLSS0LLLSLLYSzLLLLLSS0SLLSSYLSSLSSSSLSYzLLLSSLSLSSLSLSLSSLLSSLLSLYSLSLLLSLLLSS0LLSL AYSLSLSLYSLLLSLSS0SLLSSLSLSSLSSLSLSSLSSS0SLLSLLSLLSLSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLLLSSLSLSSLSLSSLSSLLSSS0LSLSS0SLLSSLSLSLSSL0LSLSSzLS
LLLLLLLLLLLLLLLLLLLLS | ۹ |
婷
சித்திவிலாசா, கஜபதி, ரகுபதி, சீதாபதி, வெங்கடாஜலபதி, மாயா, ஆயா, வெண்ணையுண்டசேயா, அண்டர்களேத்தம்துாயா, உலகமுண்டவாயா, நானாஉபாயா, பக்தர்கள்சகாயா, சதுர்ப்புஜா, கருடதவஜா, கோதண்டஹஸ்தா, புண்டரீகவரதா, ஓவிஷ்ணு, ஓபராத் பரா, பரம தயாளா, ஓம் நமோநாராயணா, பூரீமந்நாராயணசரணெனசரணம், ப்ரபத்யேறிமதேநாராயணாயநம; பூரீமதேஆதிநாராயணாயநம் பூரீமதேலக்மிநாராயணாயநம; பூரீமதே பத்திநாராயணாயநம பூறிமதேஹரிநாராயணயநம;ழரீமதேசத்யநாராயணயநம; பூரீமதேசூர்யநாராயணாயநம; பூரீமதேசங்கரநாராயணாயநம ஓம்
அமரர் கார்த்திகேசு சந்திரராசா அவர்களின் வாழ்க்கைச் சுவடுகள்
ஈழத்திருநாட்டில் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வடபால் அமைந்துள்ள, காத்தற் கடவுளாம் கண்ணபிரான் உறையும் பொன்னாலையம் பதியில், உயர்சைவ வேளாண்குலத்திலகர் கார்த்திகேசு-சின்னம்மா தம்பதியினருக்கு, சிரேஸ்ட புத்திரனாக, 30-01-1939 இல் அமரர் கார்த்திகேசு சந்திரராசா அவர்கள் அவதரித்தார்கள். சந்திரபூபதி, சந்திரபாலன், சந்திரவரதன் ஆகியோரை அன்புச் சகோதரர்களாகப் பெற்று, ஆரம்பக்கல்வியை 28-04-1943 முதல் 10-01-1949 வரை யா/தொல்புரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் திறம்படப்பெற்றுக் கொண்டார். தமது உயர்கல்வியினை 11-01-1949 முதல் 13-051959 வரை யா/சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் சிறப்பாக மேற்கொண்டு, 1959 இல் சிரேஷ்ட தராதரப் பத்திரப் பரீட்சையில் சிறப்பாகத்தேறினார். கல்லூரி வாழ்க்கையில் முதன்மை மாணாக்கனாகத் திகழ்ந்ததுடன், கல்லூரி உதைபந்தாட்ட அணி, துடுப்பாட்ட அணி, மெய்வன்மைப்போட்டிகள் ஆகியவற்றில் விருப்போடு பங்குகொண்டு, தனது திறன்களை முழுமையாக வெளிப்படுத்தியதுடன், கல்லூரிக்கு பெருமைசேர்த்த சிறந்த
விளையாட்டு வீரனாகத் திகழ்ந்தார். Q-5, tif»t:p * *
aw

Page 8
h
LLeeLeeeeLLeLeeLeLeeeLeeLeLeLLLLLLeeLeLeeLeeLeLeeLeeeLLeeeLeLeLL
C
LLCLLL LLLLLLLLLH LLLH LLLH LLLLLL LLaLLLLSHLLLLLLLLLLLLLLLLLLLrLLLLLLLrLLL L LLLLSLLLLLLHH LLLS
அன்னார், கல்லூரி வாழ்க்கையை முடித்துக்கொண்ட பின்னர்,
உயர்நோக்கம் கருதிச் செயற்பட்டார். தன்னை நாடிவரும் ஏழைச்சிறுவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஆங்கிலத்தையும் கணிதத்தையும் சிறப்பாகப் போதித்து, வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய பெருமையைப் பெற்றுக்கொண்பர்.இவ்வாறு பயன்பெற்ற மாணாக்கர் சிலர், இன்று உயர்பதவிகளை அலங்கரிப்பதைக் காணமுடிகிறது. இவரது குடும்பத்தினர் கல்விச்செல்வத்திலும் பொருட்செல்வத்திலும் மேம்பட்டு வரும்வேளையில், காலனின் கோரத்தினால் எதிர்பாராத வகையில் (1960) தமது அன்னையை இழக்கவேண்டிய துன்பகர நிலை ஏற்பட்டது.
அரச சேவையில் இணையும் பொருட்டுப் பல்வேறு போட்டிய்
6 T (3 க்குத் தெரிவுசெய்யப்பட்டு, அச்சுவேலி கி 6i எழுதுநராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இச்சேவையில் பணியாற்றும் வேளையில், இலங்கைப் புகையிரதச் சேவைக் காட்பாளர் ஆட்சேர்ப்புப் போட்டிப் பரீட்சைக்கும், அரசுப் பொது எழுதுநர்சேவைப் போட்டிய் பரீட்சைக்கும் தோற்றி, இரண்டிலும் தெரிவு செய்யப்பட்டார். தம் தந்தையாரின் வழிகாட்டலில், பொது எழுதுநர் சேவையினைத் தெரிவு செய்து, 0201-1961 இல் தேசிய வீடமைப்புத் திணைக்கள கொழும்புத் தலைமைக்காரியாலயத்தில் தம் அரச பணியினை ஆரம்பித்தார். 01-01-1967 இல் பொது எழுதுநர் சேவை தரம் 11 இற்கு பதவியுயர்த்தப்பட்டு, பொதுச் சேவையில்
ர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்தார்.
தனது தந்தையாரின் வழிகாட்டலில், குடும்பச் சுமையைத் தலைமேற்கொண்டு, சகோதரர்கள், உறவினர்களின் மேம்பாட்டில்
கண்ணும் கருத்துமாக உழைத்து வந்தார். தமது சகோதரியின்
திருமணத்தை 1969 இல் வெகு சிறப்பாக நடாத்தி வைத்தார். நெல்லியான் ଗ3f65uli ம்பதியினரின் ஏகபுத்திரன் சங்கீத பூஷணம் திரு.சு.கணபதிப்பிள்ளை (ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப்பணிப்பாளர்) அவர்களைத் தனது சகோதரிக்கு வாழ்க்கைத்
LLL AAAAAALLLLLLLLL LL LLLLLL
庐 ፩
Y
LLLLYLLLLLLLLLLLLJLLLLLLLLkLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
6

தந்தையும் பெரியோர்களும் நிச்சயித்தமைக்கேற்பூ பொன்னாலை வரகவி, அமரர் பேக.கிருஷ்ணபிள்ளைமுத்தாச்சி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரி, சகலகலாவல்லியை 1969 இல் வாழ்க்கைத் துணையாகப் பெற்றுக் கொண்டார். இதன் பேறாக திரு.கி.கேசவதாஸ் (சிங்கப்பூர்), திருமதி கமலலோசனி நல்லையா ஆகியோரை மைத்துனர்களாக அமையப்பெற்றார்.
தனது இல்லற வாழ்வின் பயனாக 19-08-1970 இல் தரணிதரனை, சிரேஷ்ட புத்திரனாகப் பெற்றுக் கொண்டார். தனது சிரேஷ்ட புத்திரியாகிய ரீதேவியை, 28-08-1971 இலும் துளசிதரனை 15-05-1974 இலும், பூறிபிரியாவை 27-03-1976 இலும், கனிஷ்ட புத்திரியாகிய பூரீரதியை 04-07-1979 இலும் பெற்று மகிழ்ந்திருந்தார். யாழ். கல்வித்திணைக்களத்தில் அன்னார் பணியாற்றிய காலத்தில், தமது கிளையில் தாபன ரீதியான சீர்திருத்தங்களை அமுலாக்கியதற்காக, அன்றைய வட மாநிலக் கல்விப்பணிப்பாளர் திரு.தி.மாணிக்கவாசகர் அவர்களால் 21-05-1974 இல் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அன்னார், 27-05-1976 இல் அரச எழுதுநர் சேவையின் சிறப்புத்தரத்திற்கு (Supra Grade) பதவி உயர்த்தப்பட்டு, மட்டக்களப்புக் கல்வித் திணைக்களத்தில் நிர்வாக அலுவலர் பதவியினை ஏற்றுக் கொண்டார். இக்காலத்தில், ஆசிரியர் ஓய்வூதியத் திட்டத்தினை வெற்றிகரமாக ஒழுங்கு படுத்தியமைக்காகவும், “ஹாடி’ சிரேஷ்ட தொழில்நுட்பக்கல்லூரியில் பொருட் கணக்கெடுப்பினைச் சிறப்பாக மேற்கொண்டமைக்காகவும், அன்றைய கல்விப்பணிப்பாளர் திரு.G.D.சோமபால அவர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டார். மேலும் 17-11-1981 இல் மட்டக்களப்பு கல்வித்திணைக்கள கடன் சபைக் கான தேர்தல் களை ஒழுங்காக நடாத் தி முடித்தமைக்காகவும், ஆசிரியர் ஓய்வூதிய நிலுவைகளைச் சிறப்பாகச் சீர்படுத்தியமைக்காகவும் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.M.செரிஷ் அவர்களால் பாராட்டுதலுக்குள்ளானார்.
Հ

Page 9
జ్ఞా LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL সল্সম্মু
01-01-1982 முதல் யாழ். கல்வித்திணைக்கள நிர்வாக
அலுவலராக இடமாற்றம் பெற்றுக்கொண்ட திரு. கா.சந்திரராசா * அவர்கள், ஆசிரிய ஓய்வூதியப்பணியினை 30-12-1985 இலும் * 27-03-1986 இலும் சிறப்பாக மேற்கொண்டமைக்காக மு றயே * திரு.ஆ சிமியாம்பிள்ளை, திருஇசுந்தரலிங்கம் ஆகிய ல்விப்
பணிப்பாளர்களால் பாராட்டப்பட்டார். 1982 முதல் 1988 வரை, p, கல்வித்தி ழியர் ன்புரிச்சங்கத் ராகச்
3 சிறப்பாகப் பணியாற்றினர். இக்காலத்திலிருந்து, திணைக்களங்களின் * ஒழுக்காற்று விடயங்களில் வழக்குத் தொடுநராக (ProsecutingOficer) * பல ஊழியர்களுக்கு எதிரான திணைக்கள விசாரணைகளின் போது * வாதாடும் அதிகாரியாகவும் (Defending Officer) பணியாற்றியுள்ளார். 07-07-1988 முதல் கிளிநொச்சி அரச செயலக நிர்வாக * அலுவலராக இடமாற்றம் பெற்றார். கிளிநொச்சியில் பணியாற்றும் * பொழுது, புதிய கிராம சேவை அலுவலர் பிரிவுகளை தாபிக்கும் குழுவின் செயலாளராகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. ஐ 24-10-1989 இல் கண்பாவளை புதிய உதவி அரசாங்க அதிபர் ஐ அலுவலகத்தைச் சிறப்பாகத் தாபித்தமைக்காக, கிளிநொச்சி அரச
* 0805-1989 முதல் கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட * கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் முதலாவது உதவி அரசாங்க *
; அதிபராகப் பதவியேற்றர். இக்காலத்தில் பிரமந்தனாறில் புதிய * பாடசாலை ஒன்றினை உருவாக்குவதற்கு நடவடிக்கைகளை : ; மேற்கொண்பர்
01-01-1990 முதல் இலங்கை நிர்வாக சேவைக்கு நியமனம் * பெற்று, வடக்குக் கிழக்கு மாகாணக் கல்வியமைச்சில் சிரேஷ்ட
21-05-1991 முதல் தெல்லிப்பளை உதவியரசாங்க அதிபராக
25-12-1991 இல் தமது அன்புக்குரிய தந்தையாரை இழக்க :
8

:
01-01-1993 முதல் சண்டிலிட்பாய் உதவி அரசாங்க அதிபராகப் பதவியேற்றுத் திறம்படச் செயலாற்றினார்.
0101-1994 முதல் சங்கானைப் பிரதேசச் செயலராகவும் சுழிபுரம் பிரதேச சபையின் விசேட ஆணையாளராகவும், பொறுப்பேற்றுப் பணியாற்றும் காலத்தில் ஆற்றிய மிகச்சிறந்த பணிகளில் குறிப்பிடத் gbbbങ്ങഖ
★ முதன் முதலாக நடமாடும் சேவையை நடாத்தியமை ★ 8560)6OuJITj6).jsil காரணமாகக் கலாச்சாரப் பேரவையை
உருவாக்கியமை. * இலைமறை காயாகவிருந்த கலைஞர்களது திறமைகளை
வெளிக்கொணர்ந்ததோடு, தனது கலையார்வத்தை எடுத்துக்காட்டும் வகையிலும் மாபெரும் இசைவிழா நடாத்தி "சமுகசேவாஜோதி” எனும் பட்டம் வழங்கப்பெற்றுப் பாராட்டப்பட்டமை. முதியோர் சிறுவர் தின விழாவைச் சிறப்புற நிகழ்த்தியமை பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தினால் சிறந்த பிரதேசச் செயலரென பரிசில் வழங்கிப் பாராட்டப்பட்டமை. ஒய்வு பெmப் ன்னாலியன் க்குச் ே iறினர். 30-10-2000 இல் தனது சிரேஷ்ட புத்திரி ரீதேவி (ஆசிரியை, விக்ரோறியாக் கல்லூரி, சுழிபுரம்) நெல்லியான், செல்வம் சரஸ்வதி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரன் கண்ணதாசன் (விரிவுரையாளர், மருத்துவ பீடம், யாழ் பல்கலைக்கழகம்) அவர்களைத் திருமணம் புரிந்ததன் மூலம் மருகனாகப் பெற்றதோடு, சியாமளனையும் பேரனாகப் பெற்று மகிழ்ந்தார்.கடந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு, கணிசமான மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டார். இவரது அர்ப்பணிப்பையும் சேவை மனப்பான்மையையும் நிர்வாகத்திறமையையும் கருத்திற் கொண்டு, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிக நிறுவனம் (UNHCR) நுண்கருத்திட்ட இணைப்பாளராக நியமித்தது.
Ն リーーーーーーーーーーーーーーーー エーエーエーーーーーーーー
9

Page 10
ALLLLLLLLLLLLLLL AAAAAAAA M
பொருளாதார மேம்பாட்டிற்கும், தன்னாலான பணிகளை ஆற்றியுள்ளார்.
எமது பிரதேச மக்களின் இடர்ப்பாடுகளை, வாழ்வாதாரப் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதற்கு, பல்வேறு சந்தர்ப்பங்களில் முயற்சிகளை மேற்கொண்டார்.
21-10-2002 தமது சிரேஷ்ட புத்திரன் தரணிதரனுக்கு (லண்டன்), புன்னாலைக்கட்டுவன் சிவநாதன்(ஒய்வு பெற்ற தபால் திணைக்கள நுண்ணாய்வு அத்தியட்சகர்) தெய்வீகராணி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரி சிவகாந்தினியைத் திருமணம் செய்து வைத்தார்.
03-11-2002 அன்று தனது கனிஷ்ட புத்திரி செல்வி ழரீரதியின் நடன அரங்ற்ேறத்தை அவையோர் மெச்சும் வண்ணம் நடாத்தி மகிழ்வெய்தினார். யாழ். அரச செயலகத்தில் நடந்த, இடம்பெயர்ந்த மக்களின் மீளக்குடியமர்வு பற்றிய சதீஸ் நம்பியார் குழுவினருடனான கலந்துரையாடலில் பங்குகொண்டு, பொன்னாலை, மூளாய் மக்களின் மீள்குடியேற்றம் பற்றியும், தொழிலிழந்த மக்களின் பொருளாதார இடர்ப்பாடுகள் பற்றிய தமது கருத்துக்களையும், ஆணித்தரமாக முன்வைத்தார். இதுவே இவரது இறுதி வெளிப்பாடாகவும் அமைந்துவிட்டது.
19-02-2003 புதன்கிழமை பி.ப. 5.30 மணியளவில், அலுவலகத்திலிருந்து வீடுதிரும்பிய வேளையில் காலன் கவர்ந்து சென்றமை,அனைவரையும் வேதனையிலி ஆழ்த்துகின்றது.
令 " வையகத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்”
令 நியாயத்தைக் கடைப்பிடிப்பவன் பொறாமையின்
மத்தியிலும் முன்னேறுவான்.
VK
Cas
°
S
哆一够
*一*
as
---
S
m
S
0
*
*
KRY
●→
Kos
an
*
s

LLLLLSSLSLSLSSSLSLSLLLLLSLLLLLAALLLLLAALLLLSLLLLSLLALLLLSL LSq LSYLLLYSLLLLLLAAYLSLASLSSA L AE LALA LAL LLLL L LLL eAYLLLL AA LLSLL A LL LL LL LLLS LLLAA
தரமிகுச கோதரராம் சந்திரபூ பதியும்
8 சந்திரபா லன்சந்திர வரதனங் கிருக்க
குருவான கணபதிப்பிள் ளைராசேஸ் வரியும்
செல்வரத்தினம் கேசவதாஸ் கமலலோ சனியும்
ALLALL LLLLLLLL0LLLLLLLLLLLLLLLaLLLLLLLLLLLLLLL
இரங்கற்பா
செங்கதிருந் தண்மதியும் திரிந்துசுழன் றாட
செகம்பார்த்து விண்மீன்கள் சிரித்துநின் றாட பங்கயத்தில் நான்முகனைப் பயந்ததிரு மாலும்
பக்குவமாய் மிக்கதெனப் பண்பின்மகிழ்ந் தாட தங்குமெனும் பொன்னாலை சார்வளநல் லூரே
தக்கதென மறையோர்கள் மிக்கதெனப் போற்றும் மங்கலமாய் வீற்றிருந்து மக்கள்தனைக் காப்பான்
மாட்சியுடன் தானிருக்கக் கார்த்திகேசு பணிந்தான் *
பலவளஞ்சேர் பொன்னாலை பதிதன்னி லோர்பால்
பார்த்திபர்போல் கார்த்திகேசு வீற்றிருந்தா ரவர்தன் குலவினிய மனைவிசின்னம் மாவுடனே சென்று
கோபாலன் கண்ணன்தனை நாவாரப் பணிந்தே அலகில் புகழ் சந்திரரா சனைமுதலாய்ப் பெற்று
அருமையாய்ப் படிப்பிக்க அவன்வளர்ந்து உயர்ந்தே கலையுயர்நல் லரசுத்தி யோகத்தி லமர்ந்தே
கவினியநல் லொழுக்கமுடன் காளையென நின்றான்
அகிலமெலாம் போற்றுமுயர் ஆசுகவி யாளன்
அறிஞராம் பொன்னாலைக் கிருஷ்ணரின் மகளம் புகழ்பூத்த பண்ணாகம் மெய்கண்டான் பள்ளி
பொருவரிய ஆசிரியத் தொழில்புரியும் மங்கை சகலகலா வல்லிதனைத் தான்மணந்த பயனாய்
சார்ந்தபல பிள்ளைகளைத் தான்வளர்துஞ் சிலரை புகலும்கலை கற்பித்தும் மணஞ்செய்து வைத்தும்
போற்றுமரு மக்களுடன் பேரனையுங் கண்டார்
தரணிதரன் றிதேவி துளசிதர னோடு
தக்கறி பிரியாழரி ரதிதந்தை யாகி
உரமிகுநல் உத்தமனாம் கண்ணதாச னோடு
உற்றசிவ காந்தினியின் மாமனா யமர்ந்தும்
11
LLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLkLLLLLL
�ܿ-*7 *
ass

Page 11
HLLLeLLLLLLeLLeLLeLeeLLeLLeLeLeLeLLL eeLLLLLLeLeeLeLeL A MAYA MAM
ஒருவாத மைத்துனர்கள் உடனிருக்க வாழ்ந்த
உத்தமர்சந் திரராசா உலாவிவரு நாளில் பெருமானாம் திருமாலை பேணியதால் செல்வப்
பேரன்சியா மளனென்னும் பிஞ்சினையுங் கண்டும் குருநாத கோயிலிலே கும்பிட்டு வணங்கி
குவலயத்தில் நாள்தோறுங் கோணாமற் சென்றும் அருஞான வானாகி அரசனென வாழ்ந்த
அறிஞராம் பெரியாரை ஆர்மறப்பா ருலகில்
சங்கானைப் பிரதேச செயலரா யிருந்து
சார்ந்துவரும் மக்களுக்குச் சேர்ந்துசேவை செய்தும் மங்காத நீதியொடு ஏழைகளுக் கிரங்கி
மகளிர்சங்கம் சனசமூக மானவற்றை வளர்த்தும் பாங்காக அறநிலையம் பலகல்வி நிலையம்
பற்றுடனே முத்தமிழைப் பண்டிதரை வளர்த்தும் செங்கண்மால் பணிபுரிய செகம்விட்டுச் சென்றான்
திருவளர்சந் திரராசா சோதியானான் சாந்தி.
ஆக்கம்: கலாபூஷணம் வை.க.சிற்றம்பலம்
(முன்னாள் பொன்னலை வரதராசட்பெருமாள்
வித்தியாசாலை ஆசிரியர்) அளவெட்டி
令 நீ மூடிய கைகளுடன் உலகிற்கு வருகிறாய்
திறந்த கைகளுடன் போகக் கற்றுக்கொள்.
令 நெஞ்சம் ஆலயமாவது அல்லது அற்பப்
பொருளாவது நாம் அதில் போட்டு வைத்திருக்கும் எண்ணத்தைப் பொறுத்தது.
LLLLLkLkLLOLOLOLOLOLLkLkkLLOLOLLLLOLLLeeOOOeekBOeLLLLkkBOOOOeBeeBBBBkBBL
L0000L00000L000L000LLL
12

Z
O
T
8
இறந்தவிதம் மனதையுருக்குதையா
கலைசிறந்த கருதுகுலம் தலைசிறந்த சந்திரரா நிலைசிறந்த நெறிசிறந்த மலைசிறந்த மறைந்ததுகே ஊர் மக்கட் உயர்வரிசை தார்பொங்கும் சங்கரனின் நீர்பொங்கும்
குணம் சிறந்த கொடைசிறந்த சிறப்புடைய கார்த்தி கேசு தவத்தினால் பெற்ற மைந்தன் சாவென்னும் சமூகத் தொண்டன் அரசாங்க சேவை யாளன் தமிழ்ப்பண்பன் தெய்வீகத்தில் சிவனடியே மறவாச் செல்வன் ட்டக முருகிக் கண்ணிர்விட்டேர்ம்
பணிபுரியும் உத்தமர்கள் நிலைநிற்கும் புகழ்ச்சிதாங்கும் சந்திரரா சரின்நல்லான்மா பொன்னடியில் சாந்தி கொள்ள பள்ளிகொளும் நீல மாயன்
நிறைகழலைப் போற்றுகிறோம். சந்திரன் போய்
பார்மறைந்த
பட்டிறந்த
விதமாக, எங்கள் அன்பன் விதம்,மனதை உருக்குதையா.
அன்பன் அருட்கவி சீ. விநாசித்தம்பி
உள்ளம் தூய்மையாக இருந்தால்தான் பேச் சுத் தெளிவாக இருக்கும் , பேச்சுத் தெளிவாக இருந்தால்தான் நீர் நேர்மையானவனாக இருப்பீர்!
w
ΦΑ
ΦΑ
ΦΑ
Α
ΦΑ
ᎦᏙ 8 A. 8
«A V
8. 8 Y ΦΑ
Na
ᎦᏉ
8
8. 8
8 ar
8 av ᎦᏙ
* ΦΑ
ջ*
ᎦᏉ
ᎦᏉ

Page 12
8
was WW A AAA Ն LLLLLL S LLLLSLSLLLLaSLLLLLSSLLLLLSSLLLLLSSLLLLLSSLLLLS SLLLL LL LLL LLLLLLLLSLLLLLLSLYYLLLLLSLLLLLL
LLLLSLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLS
s \4 ܫ. KOM C es 4th அரச சேவையிலும், மக்கள் சேவையிலும் மகிழ்வு 8.
கொண்டவர் ܟ எமது முன்னாள் பிரதேச செயலர் திரு.கா.சந்திரராசா அவர்களின் திடீர்மறைவு கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த 3 கவலையும் அடைந்தேன்.
இவர் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுப் பிரிவார் என ஒருவரும் நினைக்கவில்லை.
அவரை நான் நீண்டகாலமாக அறிவேன்.2-1-1961ல் ஒரு ஜீ சாதரண எழுதுவினைஞராக, தேசிய வீடமைப்புத் திணைக்களத்தில் முதல் பதவியேற்றார்.
1-1-1973ல் கல்வித் திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்று 31-12-1989 வரை அங்கு கடமையாற்றினார். கல்வி திணைக்களத்தில் கடமையாற்றியபோது 27-5-1976ல் எழுதுவினைஞர் சேவையின் அதிசிறப்புத் தரத்திற்கு (Supra) பதவியுயர்வு செய்யப்பட்டு, அத் திணைக்களத்தில் நிர்வாக உத்தியோகத்தர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றியபோது, ஆசிரியர்கள்
A7
எதிர்நோக்கும் பிரச்சனைகளை நல்லமுறையில் தீர்த்து வைத்து நற்பெயரைப் பெற்றார். அரச ஊழியர்கள் தோற்றும் 3 பதவியுயர்வுப்பரீட்சை, வினைத்திறமைகாண் பரீட்சைக்கு : அவர்களைப் பயிற்றுவித்து, அவர்கள் பதவியுயர்வு பெற : வழிவகுத்தார். சேவையில் உள்ளோர் குற்றச் செயலுக்காக ஜ்
v.
இடைநிறுத்தம் செய்யப்படும்போது, அவர்கள் சார்பில் ஆஜாராகி *
வாதாடி வெற்றிபெற்று மீண்டும் அவர்கள் சேவையில் :
சேருவதற்கு உதவினார்.
1-1-1990ல் இலங்கை நிர்வாக சேவைக்குத் தெரிவு
செய்யப்பட்டு, திருகோணமலை வ.கி.மா கல்வி அமைச்சின் ஜ் சிரேஷ்ட உதவிச் செயலாளராக நியமிக்கப்பட்டு, நிர்வாகத்தில் * ; பல புதுமைகள் புரிந்தார்.
பின்பு தெல்லிப்பளைப் பிரதேச செயலாளராகவும், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளராகவும் கடமை ஆற்றியபின்இ 1-1-1994ல் வலிகாமம்மேற்கு பிரதேச செயலகத்திற்கு பிரதேச
14

9
Z Φ
. "
VA MN
செயலராக நியமிக்கப்பட்டார். சங்கானை மக்கள் முன்னேற்றத்திற்காக இரவு பகலாக அயராது உழைத்தவர். வலிகாமம்மேற்கு பிரதேச கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையம், பாலர்பாடசாலை,சனசமூகநிலையம், பாடசாலை வகுப்பறைக் கட்டடங்கள், இடம்பெயர்ந்தோருக்கு சிறிய வீடுகள் அமைத்துக் கொடுத்தல், மலசலகூடங்கள் அமைத்து கொடுத்தல், விவசாயிகள் முன்னேற்றத்திற்காக விவசாயக் கிணறுகள் அமைத்தல், திருத்தம் செய்தல், ஏழை மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் உபகரணங்கள் வழங்கல், வசதியற்றோர் தொழில் முன்னேற்றத்திற்காக சங்கங்கள் மூலம் சுழற்சிமுறைக் கடன்கள் வழங்கல் போன்றவற்றை அரச, அரசசார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து நிதியைப் பெற்று
உதவினார். தமிழையும், கலைகளையும் காதலிக்கும்
காவியநாயகன் என்பதற்கு, அவர் பிரதேச செயலாளராக இருந்தபோது அவரால் நடாத்தப்பட்ட இசைவிழா என்றென்றும் எல்லோரது நெஞ்சங்களிலும் நிலைத்திருக்கும்.
அன்பு, பண்பு, நேர்மை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, துணிச்சல், போண்ற பண்புகள் அவரிடம் காணப்பட்டன.
எல்லோரும் வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக, முன்னேற்றத்திற்காக இறுதிவரை கடமைபுரிந்த ஒரு திறன்மிக்க செயல் வீரன்.
அவர் ஆற்றிய சேவைகள் என்றுமே மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.
அன்னாரின் மறைவால் துயருறும் குடும்பத்தினர் துயரில் நாமும் பங்கு கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
CypófilopupTITFIT உதவி பிரதேச செயலாளர் (நிர்வாகம்) 季 வலிகாமம்மேற்கு, சங்கானை.
伞 “பொது நலத்திற்காக பாடுபடும் ஒருவனிற்கு
ஓய்வு என்பது மரணத்திலேயே கிடைக்கும்”
SSAS A YA 3

Page 13
«HY
M-N
KREY
C
ass
rare
܀ܛ-
**
aut
0.
R
ar
-●
XX-X
KMX
Km
X
KHM
ar
as
S
●一*
XXX
*—《
SS
அமரர் திரு.கா.சந்திரராசா அவர்கள் இறைபதமெய்தியதையிட்டு அவரின் திதிநிறைவையொட்டி யாழ். மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் வழங்கப்பெற்ற இரங்கற் செய்தி
அமரர் திரு.கா.சந்திரராசாவின் இழப்பையொட்டி மிகுந்த கவலை கொண்டுள்ள இவ்வேளையில், அவர் தொடர்பான நயட்புச் செய்தியை வெளியிட வேண்டிய ஒரு கடமை எமக்கு ஏற்பட்டுள்ளது. பொன்னாலைக் கிராமத்தில் பிறந்து, யாழ்ப்பாண மாவட்டத்திலும் அதனையொட்டிய மாவட்டங்களிலும் தனது பெயரை நிலைக்கச் செய்த, திரு.கா.சந்திரராசா தனது ஆரம்பக் கல்வியை, தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலயத்திலும், சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியிலும் பெற்றுக் கல்வித்திணைக்களத்தில் எழுதுநராகப் பதவி பெற்றுத் தன் கடமைச் சிறப்பால் பதவியுயர்வுகளைப் படிப்படியாகப் பெற்று, மட்டக்களப்பு யாழ்ப்பாணம் ஆகிய பிராந்திய கல்வித் திணைக்களங்களில் கடமையாற்றி இலங்கை நிர்வாக சேவையில் ஒரு அதிகாரியாகத் திகழ்ந்து, உதவி அரசாங்க அதிபராகச் சேவை புரிந்தார். கண்டாவளை, தெல்லிப்பளை, சங்கானை ஆகிய பல பிரதேசச் செயலர் பிரிவுகளில் கடமையாற்றிய இவர், தான் கடமையாற்றிய பிரதேசங்களில்
மாணவர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், மக்கள் ஆகியோரின்
நலன் கருதித் தன்னாலியன்ற உதவிகளை அவ்வப்போது ஆற்றி வந்துள்ளார். ஆகால மரணமெய்திய அவரின் சாந்தமான குணமும், எவரிடமும் முரண்படாத தன்மையும், எல்லோரையும் மதிக்கும் தன்மையும், சகஊழியர், கீழ்ப்பணிபுரிந்தோர், மேலதிகாரிகள்
மட்டுமன்றி, தனது வீட்டுக்கடமைகளைப் பொறுப்புக்களை ஒரு குடும்பத்தலைவனாக நின்று காலாகாலங்களில் ஆற்றியுள்ளார். தனது பூவுலகக் கடமைகளை முடித்துக்கொண்ட அவரின் பிரிவு, ரின் விக்கும் பிள் க்கும் எதிர்பாராத பேரிழப்பாகும் இத்தருணத்தில் அவரின் பிரிவாற் துயருறும் அவரது மனைவி மக்கள் உறவினர்கட்கும் பிறரிற்கும் எமது துயரம் தோய்ந்த அனுதாபச் செய்தியை மேலதிக மாகாணக் கல்விப்பணிமனை ஊழியர் சார்பில் தெரிவிப்பதுடன், அவரின் ஆத்மா இறைவனடியிற் சாந்தியடையவும் எல்லாம் வல்ல இறையருளை வேண்டிப்
பிரார்த்திக்கிறேன்.
மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் யாழ்ப்பாணம்
ATS S LYSz SLE GLS SLG SGLSSL LG S L LGSLSLLLLLLGL SLLGLS SLLLL GL SL0LL L SLL L zS Y GS SLYLzSSLELLzSL a LzLLSLLL0 LSLSEL G SLL LSSL GLL SLLLLLGLL SLLLL YSSY LLL 0LL0LLL0LLLLLLLLL0LLLL0LLLLLLLLLLLLLLLLLLL

உயர்ந்த மனிதன் உள்ளத்தால் உயர்ந்து, சீரிய பண்புகளால் உயர்ந்து, அன்பூால் உயர்ந்து, அறிவால் உயர்ந்து, ஆற்றாலால் உயர்ந்தது, ஏன் உடற் தோற்றத்தாலும் கூடஉயர்ந்து, ஒட்டுமொத்தமான உயர்வின் தோற்றமே திரு. சந்திரராசா அவர்கள். அவரை அடியேன் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல அறிவேன். அவர் மரிகவும் நற்பணி புகள் பழக்கவழக்கங்களும் மிகுந்த, தெய்வ பக்தியும் உடைய, சிறந்த குடும்பத்தில் பிறந்தவர். தாயார் சிறுவயதிலேயே இறந்துவிடத் தந்தையார் திரு. கார்த்திகேசு அவர்களுடனும், அக்கா, இரு தம்பிமார்களுடனும் வாழ்ந்து, தங்கள் சுயமுயற்சியால் முன்னுக்கு வந்தவர்கள். திரு. சந்திரராசா அவர்கள் உயர்வகுப்பில் கல்லூரியில் படிக்கும் போதும், படிப்பு முடிந்து வேலைக்காகக் காத்திருந்த காலத்திலும், இப்போது மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் வ.கி. மாகாண ஆளுனரின் பிரதம செயலாளராகவும் பொறியியலாளராகவும் இருக்கும் எனது பிள்ளைகளுக்கு கல்வி புகட்டி, அவர்களது உயர்விற்கு உறுதுணையாக இருந்தவர்.
அரசசேவையில் எழுதுவினைஞராக நியமனம் பெற்று, ? தனது திறமையாலும் சிறந்த சேவையாலும் படிப்படியாக பல பதவிகளிலுயர்ந்து, பிரதேச செயலர் பதவிக்கு உயர்ந்த * பிறகுங்கூட, ஆரம்ப காலத்தில் இருந்த சந்திரராசா அவர்களையே நாம் அவரின் குணத்தால் கண்டோம். “நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னிடம் மயங்கும” என்று யாரோ ஒரு கவிஞன் பாடினான். அந்த ? உண்மை வாக்கிற்கு உதாரணம் திரு சந்திரராசா அவர்களே. * இக் காலத்திலி சாதாரண சிற்றுாழியர்கள் கூட * காரியாலயங்களுக்கு வரும் பொதுமக்களுடன் அதிகார தோரணையுடன் பழகுவதைக் காண்கின்றோம். ஆனால், திரு சந்திரராசா அவர்கள் ஒரு அதிகாரியாக இருந்துங்கூட, தன்னிடம் 3 வரும் பொதுமக்களை அமர வைத்து, இன்முகத்துடன்
அவர்களின் தேவைகளைக் கேட்

Page 14
LL LL LLL LLL LLL LLL LLLL LL LLL LLLLL LLLLLLLLLLLLLSLLLLLL arx aLLLLLLLLLLLLLLLLLkLkLLLLLL LLLLASS LLLLLLLLrLLLLLLLrLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLL LLLLLLLLLLL is ,
எவருடனும் கடுமையாகப் பேசியது நாங்கள் கண்டதில்லை. திரு சந்திரராசா அவர்கள் மணவாழ்க் கையில, பொன்னாலையில், தங்கள் குடும்பத்தைப் போலவே சிறப்பும் பெருமையும்மிக்க ஒரு குடும்பத்தில, அண்ணாவியார் எனப் பிரபல்யம் பெற்றிருந்த வரகவி பே.க.கிருஷ்ணபிள்ளை முத்தாச்சி தம்பதியினரின் மகளான சகலகலாவல்லி அவர்களை மணம்முடித்தார். சகலகலாவல்லி என்ற பெயருக் 'கேற்ப திறமையும் குணநலமும் எழிலும் சிறந்து விழங்கித் திருமதி சந்திரராசா ஆனபின் குடும்பத்தில் இல்லத்தரசியாகவும், சிறந்த மந்திரியாகவும், சமூகத்திற்கு ஒரு ஆசிரியையாகவும் இருந்து இருவரும் சிறப்புற இல்லறம் நடாத்தி, குழந்தைச் செல்வங்களும் மற்றும் பேறுகளும் பெற்று உலகம் போற்றும்படி வாழ்ந்தார் திரு சந்திரராசா அவர்கள்.
திரு சந்திரராசா அவர்களின் சிறப்பியல்புகளாவன, பிரதேச செயலராக இருந்த காலத்தில் அவரிடம் ஒரு காரியமாகச் சென்று, அன்று முடியவில்லையென இரண்டாவது நாளும் செல்லவேண்டிய சந்தர்ப்பம் எவருக்கும் ஏற்பட்டதில்லை. தவிர்க்கமுடியாத ஒரு காரணத்திற்காகவன்றி அன்றே அப்பொழுதே அதை நிறை வேற்றி வைப்பார். அவர் பயணம் செய்யும் வாகனத்தில் எப்பொழுதும் அவருடைய பதவிநிலை பொறித்த இலைச்சினை முத்திரை (rubber stamp) இருக்கும். தெருவில் போகும் போது கூட எவராவது தெரிந்தவர் தன்னைத் தேடித்தான் போகிறார் எனக் கண்டால், வாகனத்தை நிறுத்தி, தனது மடியில் வைத்து இலச்சினை பொறித்து ஒப்பமிடடுக் கொடுத்தனுப்புவார்.
திரு சந்திரராசா அவர்கள் கலைகளை மிகவும் மதிப்பவர். அவரது மாமனாரின் குடும்பம் கலைக்குடும்பமானதாலோ என்னவோ, கலைகளுக்கு முதலிடம் கொடுப்பார்.தனது பிள்ளைகளுக்கு பரதம் , சங்கீதம் , மிருதங்கம், வைத்தியம் முதலிய கலைகளையே பயிற்றுவித்திருக்கிறார். சங்கானையில் பிரதேசச் செயலராக இருந்த காலத்தில் வலி.மேற்குக் கலாச்சாரப் பேரவையின் வளர்ச்சிக்கு அரிய தொண்டாற்றினார்.
கலைஞர்களை அழைத்துக் கலை நிகழ்ச்சிகளை நடாத்தி அவர்களைக் கெளரவிப்பதில் இன்பங் கண்டார்.

M ? V YYSLSYYSYY LLLA LLL D LL LL LLLLLLLLSLLL LLG L L SL LL LSLLLLLLL
SSYLLLLLLSLLLLS LYSLSLSLYLSYLLLLYLYSAALLYLLYSLLYYLLLSLSSYSLLSSSSYSLLSSYYSSL SS kTSA SLS SALL L SkkS SS S SS SS S SJLLS
O y R A Sys *场
அவர், யாழ்ப்பாணக் கல்வித்திணைக் களத்தில் அதிகாரியாயிருந்த காலத்தில, பொன்னாலை றி வரதராஜப் பெருமாள் தேவஸ்தான வழிபடுவோர் சபைச் செயலாளராகவும் இருந்தார். அந்நாட்களில் அடியேனுடைய இசைப் பாடல்களைத் தொகுத்தப் புத்தகமாக வெளியிட வேண்டுமென்று முயற்சித்த சில அன்பர்களுள் முழு அளவில் உதவி செய்து, ஒரு விழாவே நடாத்தினார். அதன் காரணமாகவே இதை எழுதுகின்றேன் என்று அன்பர்கள் நினைக்கக்கூடாது. நாங்கள் அவரால் அடைந்த நன்மைகள் அதிகம்.அவருடைய சிறப்பியல்புகளும் அனந்தும். “அவர்களின் குடும்பத்தோடு நாங்கள் கொண்டிருந்த நெருக்கத்திற்கும் உறவிற்கும் இதை எழுதாதிருந்தால் பாவியாவேன். r
திரு சந்திரராசா அவர்கள் இறுதி நாட்களில், நமது சமூகத்தின் இன்றைய நிலை பற்றி மிகவும் கவலை கொண்டிருந்தார். அடியேனுடன் இதுபற்றி நீண்ட நேரம் பேசியிருக்கிறார். தனது காலத்தில் சமதாயத்திற்கு இன்னம் ஏதாவது செய்யவேண்டும் என்று கருதினார். ஆனால், நினைத்தது முடியவில்லை. "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை” என்று சினிமாவிற்கூடப் பாடினார்களே. அதுதானே உண்மையும். பிறப்பும் இறப்பும் ஒரே நிகழ்வுதான் இரண்டும் ஒன்றாவே வருகின்றன. ஆனால், திரு சந்திரராசா அவர்கள் புகழுடம்போடு என்றும் வாழ்வார். அவரின் குடும்பத்தினர்கள், அவரின் மறைவுக்காக வருந்துவதை விடுத்து, அவர் விட்டுச் சென்ற பணிகளில் முடிந்ததை அவரின் நினைவோடு செய்தால், அவரின் ஆத்ம சாந்திக்கு வழி வகுக்கும்.
ஓம் சாந்தி
பொன்னாலை நாராயணதாசன்
令 சத்தியமே வெற்றிதரும். சத்தியத்தையே
VN
z
ልም”

Page 15
8
A.
VM av
R Av
w
va
2 AW 3. YN YN OS: SN LLL LLLL LLLL L LLLLL ALLLLL LLLLLLLL LLLL LLLLLLLLLLLLLLkLkLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLL LL LLL LLLLLL
Sessieses GSSPS2S2 LELLELELLLLGLLLGLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LL LLL LLLL LLLL LLLL S , , ,
--
+
Lireiro Infăègiuaimarcăi நீேடிதுயர்ந்த தோற்றமும், நெடுமாலையொத்த கார்நிற
மேனியும், ஆற்றலும், ஆளுமையும்மிக்க அதிகாரியாக, இப்பிரதேசத்தில் உலாவந்த கார்த்திகேசு சந்திரராசா அவர்களின் திடீர் மறைவு, எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டது. எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவரான அன்னார், நேர்மை, எளிமை, கண்ணியம், என்பவற்றை அணிகலன்களாகக் கொண்டு வாழ்ந்தவர். தன்னுடைய அப்பழுக்கற்ற சேவையால், மக்களைக் கவர்ந்த மாமனிதன் இவர், என்பதை அன்னாரின் மரணச் சடங்கில் நாம் கண்டுகொண்டோம்.
“நயனொடு நன்றி புரிந்த ப்யனுடையார்
பண்பு பாராட்டும் உலகு" என்ற வள்ளுவன் வாக்கு, அன்னாருக்குச் சாலப் பொருந்தும். பாயிற் படுக்காமலி, நோயுற்றுழலாமல், பரந்தாமன் பாதங்களைச் சென்றடைந்த பண்பாளனின் மறைவினால் கலங்கி நிற்கும் அன்னாரின் அன்பு மனைவிக்கும் பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கட்கும், எமது சம்மேளனத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன்.
ஓம் சாந்தி சந்தி!! சாந்தி!!!
தலைவர் கி.பூபாலசிங்கம், விவசாயிகள் சம்மேளனம், சுழிபுரம்.
பலமுள்ளவனாக இருக்க விரும்பினால், உன்னுடைய பலவீனங்களைத் தெரிந்து கொள்.
நெஞ்சம் ஆலயமாவது அல்லது அற்பப் பொருளாவது நாம் அதில் போட்டு வைத்திருக்கும் எண்ணத்தைப் பொறுத்தது.
20
is . . . . . . . . ANAK 2:TS ZT 222222AN Re-Car SSSSSSSSS - 5 , - 8.2 Gle S-2. Sigis: Eč
 

LLLLLLJLLLLS SSSSS
மக்கள் சேவையே மகேசன் சேவை என வாழ்ந்தவர்
அமரர் கா.சந்திரராசா அவர்கள் யாழ் மாவட்டத்தில் பல பிரதேச செயலகங்களில் செயலாற்றி, தனது உன்னத சேவையால் மக்களின் மனங்களில் நீங்காத இடம் பெற்றவர். அதிகார தோரணையுடன் அணுகும் அதிகாரிகள் பலர் நிறைந்துள்ள இக்காலத்தில், தன்னை நாடி வருவோரை அன்பாகவும் அதரவாகவும் அரவணைத்து, அவரவர் தேவைகளை நிறைவு செய்த ஒரு பண்பாளனை, இழந்து நிற்கின்றோம். ஆன்னார் கடமையாற்றிய இடங்களில், அவரின் சேவையின் எடுத்துக்காட்டாக ஏதாவது ஒரு பொது நிறுவனம் அமைந்திருப்பதைக் காணலாம். Hwn * , ,
அந்த வகையில, எங்கள் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் விளங்குகிறது. இந் நில்ையத்தை அமைப்பதற்குரிய நிலத்தை, அமரர் திருமதி அமுதவல்லி பரமகுரு அவர்களின் நினைவாக, அன்னாரின் குடும்பத்தினர் அன்பளிப்பு செய்தவுடன், எங்கள் பிரதேச செயலராக இருந்த திரு கா.சந்திரராசா அவர்களை அணுகினோம்.
அவர், எமது கோரிக்கையை ஏற்று, ரூபா ஐந்துலட்சம் வரையிலான பணத்தினை U.N.H.C.R. நுண்கருத்திட்டத்தின் கீழ் ஒதுக்கியதன் பயனாக, இக்கட்டிடம் அமைக்கப்பட்டது. இந்நிலையத்தின் பயனை அநுபவிக்கும் அனைவரும் அமரரைப் போற்றிப் புகழுவர்.
எதிலும் வல்லவனாகவும், நல்லவனாகவும், வாழ்ந்த அமரர் தனது குலதெய்வமாகிய கண்ணபிரான் கழலடிகளில் இணைந்திருப்பார் என்பது திண்ணமே. கடமை வீரன் சந்திரராசா மறைந்தாலும், அன்னார் விட்டுச் சென்ற சுவடுகள் என்றும் நிலைத்திருக்கும்.
கிருஷ்ணார்ப்பணம்
ச.சிவராஜன் Gafu6OIT6T பண்ணாகம் கிராம அபிவிருத்திச் சங்கம்.
SALAA A AAA SSL AAAAS LLL AAS AAAAA L AAA LALALAA AAAA A AAA AAA LLA A AAAA LL L AA AA L AAA A AAA A AAA A AAA A AAA A AAA LA AAAA L SLLALAAA LLA S A L L S LA A LA LAL AAAS A AAALA AAAK LL LLLLLLYALELLYALLALYLLALLLLLLLL0LLLLLYLLLLLY
aalala A
21

Page 16
பகவானே அனைத்து நிற்பிரையா
விபத்தென்று சொன்னார்கள் வீதி தன்னில்
விக்கித்து நின்றார்கள் மக்கள் எல்லாம்
A7
அபத்தமிது நடந்திடவும் கூடா தென்று
ஆர்ப்பரித்து அவர்மனைக்கு ஓடிச் சென்றார்
தவப்பொருளாய் வந்துநல்ல மனித நேயம்
தாரணியிற் பேணியவர் மாண்ட செய்தி
எவர்க்குமொரு ஏக்கமதாய்ப் போயிற்றம்மா
எண்ணிடவும் மனதுதான் கூசிற் றந்தோ.
அறிவுநிறை ஓர்ப்புடைய ஆண்கள் கூட
அங்கமெலாம் குலங்கிடவே அழுது நின்றார் செறிவுநிறை பெண்களது பக்கம் நோக்கின் சேர்ந்தழுது மண்மீது துவழ லுற்றார் பிறிதறியா மனைவியொடு மக்கள் சுற்றம்
பேசரிய சோதரர்கள் மருகர் மச்சான் நெறியறியோம் செயலறியோம் என்றே கூறி
நிலமகள்ைத் துணையாகக் கொண்டா ரன்றோ.
பொன்னாலைப் பதியதுதான் தந்த மைந்தன்
புகழ்பூத்த குடும்பத்தின் அரிய சொத்து
இன்னாளிற் பறாளாய்வழி இல்லம் கொண்டோன்
எல்லோற்கும் இனியமொழி ஈயும் செம்மல்
பன்னாளிற் செய்தபல தவத்தின் பேறாய்
பகரரிய உதவியர சதிப ராகித்
தன்னாவி உள்ளவும் கடமை செய்தார்
தாரணியில் அவர்புகழ்தான் மறையா தையா.
Keko
A
OOOR
C-C
>
KIRC
an
ONO
KARO
C-C
R>
O
KHM
C
CHC
AA
Հ
4
KAO
KIRC
KOM
XHX
>
Crd
8-X
Ches
2
2

LL LL LLLLLLLLS LLLL LLL SLLLSL L L GSSLGL L LLLLzLL LLLGLSL LLLLL SLLGGLL SLLLLS TAAS SLLGL LL LLL TS LLLGLS SLEL L LLL T L LGLS SLLLL L LL LLLLLS SLLLL LL L LGLzTLLGLSLLLL z S SEL EL LSLL L GLSL L zT SLLGL LLGLLL SL EL L S L L SE LL L S L LSL L zLSL E E S EL L G L L E L L L L LL GL SS L E LL 0LT SS TSS LL L L L L L L L L L L L L L L L L L 0LALLLLL AAAALLLLLLLL00LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLGLLLLLLLLLLLLL LSLLLL L LLLL LLLLLL S
LL LLLLLLLLLL LLLLLLL LLLLL LLLLL LSLL LL LLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLGLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLSLLLL S
ஏறாத மேடைகளே இல்லை இல்லை
இலங்கிடுநற் கலைகளையும் வளரச் செய்தார்
பேறாக எதனையுமே விரும்ப மாட்டார்
பெரிதுசிறி தறியாதார் பேணிக் கொள்வார்
சீறாது கருமமது ஆற்றி வாழ்வில்
சிந்தித்து எடைபோடும் திறமை மிக்கார் * ஆறாகக் கண்ணீரை வடிக்கக் கண்டோம்
அவரிடத்து உதவிபெற்ற மக்க ளெல்லாம்
கண்டவுடன் அசைத்துநிற்கும் கரங்க ளெங்கே
கார்வண்ணன் துதிபாடும் வாய்தா னெங்கே
முண்டகம்போல் மலர்ந்ததிரு வதன மெங்கே
மூதறிஞர் சபைநடுவின் தலைவன் எங்கே
எண்டிசையும் புகழ்செறிந்த ஏந்தல் எங்கே எங்கள்சந் திரராசா எங்கே எங்கே
அண்டருல கணைந்தனரே அவரை ஏற்க
அருளுருவாம் பகவானே நிற்பி ரையா.
பண்டிதை பொன். பாக்கியம்
சுழிபுரம்.
வெற்றி என்பது விழாமல் இருப்பதல்ல விழுகின்ற
ஒவ்வொரு முறையும் கம்பீரமாக மீண்டும் எழுந்து நிற்பதே.
*
தொழில் எத்தனை கீழ்த்தரமாயினும் அவமானமில்லை. * 8 w 3. 8 சோம்பலே அதன் அவமானம். 8 8 8. 용 8

Page 17
Z
w
AMAMA · AA 0SLLLLSSSLLSSLLALLYzLLSLLS0LLLLLLYLSLLLSLSLLLSLSLLLLLSSLLLSSSLLLLSSLLLLLSSLYYSLLSLLSSLLSSLSLLYYSS0LS0LSSLSLSSLSLSSLSLLSLSSLSSLSSSLSSYLLSSSLLLLSSSLLLSL0LSLLLLS0LSLLSLSSLLSLSSLLSLSLLSLSSLLSLSLLSL0LLLSLLSLLSLLSL0SLLSLLSSYLLLLSSS
(M VA NA NA AAAVAAA N
என் இதயத் தலைவனுக்கு இறைவன் பாதத்தில் D6Ogisf65 அரச நிர்வாக இயந்திரத்தின் செயற்பாடுகளில் ஆறு ஆண்டுகள் என் ஆசானாகி நின்று வழிகாட்டி, இன்று ஆறாத்துயரிற்கு எம்மை ஆளாக்கிவிட்டு பிரிந்து சென்ற அமரர், காக்குங் கரங்கள் சந்திரராசா ஐயா அவர்களின் நினைவஞ்சலிக்கு ஆக்கம் சமர்ப்பிப்பதில் அடியேன் கனத்த இதயத்துடன் கண்ணிரைக் காணிக்கையாக்குகின்றேன்.
பழகுவதற்கு இனியவராகவும், நிர்வாக நடைமுறைகளைக் கற்றுக் கொடுப்பதில் தலைசிறந்த நிர்வாகியாகவும், ஊழியர்களை பண்பாடு நிறைந்தவர்களாக வளர்ப்பதில் நல்ல தந்தையாக நின்று வழிகாட்டியதுடன், தவறுகளைக் கூறி மன்னிப்புக் கேட்கும்போது தண்டிக்காது, கண்டித்ததுடன் மட்டுமன்றி, தவறைத் திருத்தியமைத்து, நிர்வாகத்திற்கு அபகீரத்தி ஏற்படாது சீர்செய்வதில் வல்லவரும், அரசேவையின் பதவி உயர்வுகளுக்கு பாடங்களைப்போதித்து சித்தியடைய வைத்த பெருந்தகையும், ஒவ்வொரு ஊழியரையும் தன்பிள்ளை போல் நேசித்து வளர்த்து ஆளாக்கியவருமான, அமரர் சந்திரராசா ஐயா அவர்களின் பிரிவு தாங்க முடியாத ஒன்றாகும்.
எனது வளர்ச்சியில் அக்கறை கொண்ட அமரர் அவர்கள், என்னிடம் எதிர் பார்த்த அரச நிர்வாக நடைமுறைகளை மற்றவர்களுக்கு எடுத்தியம்புவதும், செயற்படுத்துவதுமான பணியை சீராக மேற்கொள்வதே, நான் அமரருக்குச் செய்யும் நன்றி என்பதை உணர்ந்துள்ளேன். இதற்காக நான் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் அமரருக்கே பாத
காணிக்கையாக்குகின்றேன்.
இவரத பிரிவாற்றுயருற்றிருக்கும் அமரரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், என்போன்ற ஊழியர்கள், அனைவருக்கும் ஆறதல்கூறி, அமரரின் ஆத்மா இறைவன் பாதத்தில் நன்மலர்களாக சாந்திபெற பிரார்த்திக்கின்றேன்.
கு.சிவலிங்கம் கடற்கரை வீதி, மாதகல் பிரதேச செயலகம், தெல்லிப்பளை.
令 தேவையற்றுப் பேசாதே. தேவையானபோது பேசாமல் இராதே.
| "T Y f AAAAA
24
KOK-222 KM2 KM2 KK
SLLLLL00L

W d " &
LLL LLL LLL L L L L A AAA AAALLLLLLLLLLLLLLL0LLL LL0LLLL0LLLL0LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
A s * R layed QA Q. Ai kalaj
«KM KM KK 6. II 5 K 56 СIII, III.
3. சந்திரனாய் ஒளி கொடுத்தார் சமூகத்தில் எங்கள் அப்பா ; (இ)ந்திரனாய் பணி செய்தார் அரசதனில் எங்கள் அப்பா
திரளெனவே பலம் பெற்றார் மக்களினால் எங்கள் அப்பா * ரட்சகனாய்த் திகழ்ந்திருந்தார் மக்களிற்கு எங்கள் அப்பா : ராஜாவாய் நடாத்திவைத்தார் இசைவிழாவை எங்கள் அப்பா 3: 8 சந்தமாய்க் காட்சிதந்திடுவார் எப்போதும் எங்கள் அப்பா
எங்கள் அப்பா எங்கள் அப்பா நீங்கள் என்றும் பெறவேண்டும். *
e ஆத்ம சாந்தி சாந்தி
பிள்ளைகள்
எப்போ இனிச் சாந்தி ; பிறவா அருள் பெற்ற பேரொளியே ? பேசும் கல்வி உலகிற்கோர் சந்திரனே
நாளும் உங்கள் கோலத்தினைக் கண்டோம் வாழும் மக்களுக்கு ஒரு கடமை வீரராய்
« s * * 邻 ; சூழும் இவ்வையகத்தில் சுதந்திரமாய்த் திரிந்தாய் ; தேடும் எம் வாழ்விற்கு ஓர் பாலமானாய்
கூடும் உன்மைந்தர் எமக்கு ஒளிவிளக்கானாய் ; வானுள்ளவர் வாழ்த்த வண்ண நிலவானாய் ; காணும் இவ்வாழ்வில் இனிக் காணோமோ என * வாழத்துடிக்கும் மைந்தர் எம் கண்ணீரில் மிதக்கிறாய் ; போதுமினி வாழ்வென்றோ எமைவிட்டு * பொன்னாலை ரங்கனடி சார்ந்தாய் * எப்போ இனிச் சாந்தி
ந.தேவரமணன் : (பெறாமகன்)

Page 18
Kebane
KIMO
۔۔۔۔
C
ars
KCK
S
O->
KNY
X
a-C
KKo
4mS
X-X
6 - C
KK
C
KO
ONO
C
Crs
KONY
C-C
GMS
C
O
C
Crs
KH
OMX
KONC
->
ՀՀ
C
R
எங்கே இனிக் காண்பேன் எண்ணினிய அண்ணாவை
வாவென் றழைத்து வயிராற உணவூட்டு
வாயென் றிருந்தேனே அவ்வாய்க்கோ சாவொன் றழைத்து சடுதியிலே நீமறைய
பாவிநான் பதறியே இட்டேனே வாய்க்கரிசி காவொன் றுகொடுத் தோமோ கணப்பொழுதில்
கதறிக் கதறியெங்கள் கண்ணிரும் கரைந்ததையா நாவொன் றும்சொல் லவொண்ணா நடுங்குகுதே - நல்லவனே நானிப்போய் எங்கே காண்பேன் என்னினிய அண்ணாவே.
சி.ஞானலட்சுமிபாலன் (பாரதியார்) நெல்லியான், சுழிபுரம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த பெருந்தகை
எப்படியும் வாழலாம் எனவாழும் மக்கள் நிறைந்துள்ள இக்காலகட்டத்தில், இப்படித்தான் வாழவேண்டும் என்று எமக்கெல்லாம் கூறியது மட்டுமல்ல, வாழ்ந்தும் நெறிப்படுத்திய செம்மல் திருவாளர் கார்த்திகேசு சந்திரராசா ஆவார்.
இவரது பூர்வீகம் எமது கோயிற் சூழலே என்று கூறுவதில்
நாம் மிகுந்த மகிழ்வடைகிறோம். குறிப்பாக எம் இளைஞர்களுக்கு கோயில் நெறியில் அமைதியாக வழிகாட்டிய மூலவர் என்றே கூறுகின்றோம். இப்படியான ஒருவர் அவனிதனை விட்டு அரனடி சேர்ந்தாரென கேள்விப்பட்டுப் பெரிதும் கலங்கினோம். கவலையில் தோய்ந்தோம்.
அமரர் திரு. கா. சந்திரராசா அவர்கள் உதவி அரசாங்க அதிபராகச் சேவை செய்த காலத்தில், தொல்புரம் கிராமத்தில் வாழ்ந்து வந்தார். எமது தொல் புரம் துரையன் வளவுப்பிள்ளையார் மேல் அதிக பக்தியும் ஈடுபாடும் கொண்டவர். இவ்வாலயத்தின் பரிபாலன சபையின் போசகராக இருந்து, ஆலய அபிவிருத்திக்கு அரும்பெரும் சேவை செய்தார். நிரந்தர பரிபாலன சபை அமைவதற்காக ஆர்வம் காட்டினார். ஆக்க முயற்சிகள் பல செய்தார். இத்தகைய செயல் யாவும் செய்த சீராளன் இன்றில்லையே எனும்போது கவலை பெருகுகிறது கண்ணீர் வருகிறது.
At Wysg
26

Oa e LK000K000LssLLL
அன்னாரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். அமரர் திரு. கா. சந்திரராசா அவர்களின் ஆத்மா எல்லாம் வல்ல தொல்புரம் துரையன் வளவுப்பிள்ளையாரின் திருச்சேவடிகளைச் சேரும் வண்ணம் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி
鸥
リタ
தொல்புரம் பரிபாலன சபையினர் துரையன் வளவுப்பிள்ளையார் கோயில்
தேவஸ்தானம்.
சுழிபுரம்.
நல்லதோர் ஆலோசகரை இழந்து தவிக்கிறோம்
அன்றொரு புதன் முன்னிரவு, எனது சங்க அங்கத்தவரான, பல்கலைக்கழகப் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் என்னுடன் உரையாட வந்திருந்தார். தொழிற் பிணக்கொன்றிற் சிக்கியிருந்த அவரை, ஆலோசனை பெற, இத்துறைசார் வல்லுனர் ஒருவரிடம் அனுப்பியிருந்தோம் அவ்வல்லுனர் இவ்வூழியரிற்காக கடிதம் ஒன்றையும் வரைந்து கொடுத்திருந்தார். கடிதத்தில் வல்லுனரின் சாதுரியம் முழுமையாக வெளிப்பட்டது. உம் மை இக்கட்டிலிருந்து விடுவிக்க இந்த மனிதர் போதும் சங்கத்தின் உதவிகூட வேண்டியிாரது என மகிழ்ச்சியுடன் கூறினேன். அவ்வூழியரும் ஆறுதலுடன் புறப்பட்டுச் சென்றார். ஆனால், மகிழ்ச்சியும் ஆறுதலும் வெகுநேரம் நீடிக்கவில்லை. அவ்விரவில் எமக்குத் தெரியவில்லை, பெருமைக்குரிய அந்த வல்லுனர் அத்தருணம் உயிருடன் இல்லை என்பது. அவர் விபத்தொன்றில் உயிர் நீத்து சிலமணி நேரம் ஆகிவிட்டது என்பது.
திரு கா.சந்திரராசா அவர்களை, சிறந்த ஒரு நிர்வாகியாக அறிந்திருந்தேன். 1995 இடப்பெயர்வு காலத்தில், முதன்முதலில் சந்திக்கும் வாய்ப்பு, வடமாராட்சியில் கிட்டியது. பின் நாட்களில், வட பிரதேசத்தின் மூத்த தொழிற்சங்கத் தோழரொருவர் எமது சங்கஅங்கத்தவர்களின் தொழிற்பிணக்கு ஆலோசனைகளுக்காக
Z

Page 19
Tr
C
W.
LLLLLLLL LLLLLLL ex 0. SSAS SSSSSSR LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLL
அன்றிலிருந்து பல தடவைகள் எமக்காக சட்ட ஆலோசகராகக் கடமை புரிந்து, கடிதங்கள் பல வரைந்துதவினார். தனது இந்தப் பணிக்காக அவர் ஊதியம் எதையும் பெற மறுத்தார். 2000 ஆம் ஆண்டு தேர்தலில, தமிழ் மக்களின் இடர்மிகு வாழ்வை நீக்க பல்கலைக்கழக மாணவர் தலைமையில் பல்கலைக்கழக சமூகம் களமிறங்கியபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக இவரைக் கண்டோம். நேர்மையான மனிதர்கள் அரசியலைத் தூய்மைப்படுத்த அவசியமானவர்கள்.
1996 இன் பின்னான அடாவடி அரசியல், இவரின் அரசாங்க
சேவையைப் பாதித்தது. நேர்மையான நிர்வாகிகளுக்கு இடமில்லாத நேரமது. அதுவே பின்னாளில் அவரை அரசியலில் பிரவேசிக்கவும் தூண்டியிருக்கலாம்.
எமக்கும் அவருக்குமான தொடர்பை மேலும் இறுக்கமாக்க விரும்பினோம். பல்கலைக் கழகப் பேரவையில் அவரைப் போன்றவர்களின் பங்களிப்பு அவசியமெனக் கருதினோம். ஆனால், எமது சிந்தனைக்கும் கட்சி அரசியல்வாதிகளின் சிந்தனைக்குமிடையே இருந்த இடைவெளி மிகப் பெரியது. பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தனது நல்லதோர் ஆலோசகரை இழந்து தவிக்கிறது. அன்னாரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். திரு கா.சந்திரராசா அவர்களின் குடும்பத்தினர் என்ற பெருமை வாழ்நாள் பூராவும் அவர்களைக் காத்து நிற்கும்.
சி.கலாராஜ் தலைவர் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் யாழ். பல்கலைக் கழகம்
யாழ்ப்பாணம். 令 நீ செல்ல வேண்டிய பாதை மலர்கள் நிறைந்ததாக
இருக்க வேண்டும் என்று எண்ணாதே. அது கோழைத்தனம். நீ செல்லும் பாதையை மலர்கள் நிறைந்ததாக மாற்று. அது புத்திசாலித்தனம். بم *
LSSSSSSLSSAS SLSSSLS SSLLSLSLSSTS
... ."
LLALL LLL A LL A LALAL AALL LLLLLL L0ALA LL0LL0LL0ALLLLLL 0L0L0L0L0L0L0L0LL0LL0KLL00LL0L0L0A00L00L00L00S0AL00LA0L0LL0 KLLK0LAL00LLKLLL0L0L0LL0LL0LL0LLL00LLA K0LL0J 0L0L0L0L0LSLLLL0LLLL0LL0L
28

མཛད་
விதியொழுங்குகளைக் கடைப்பிடிப்பதே நாம் செய்யும்
எனது ஊரவருமி, சிறந்த பண்பாளரும், நேர்மையான, திறமையான, நிர்வாகியுமான திரு காசந்திரராசா இறந்த விதம், என்னை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டது. நம் நாட்டில் பெருகிவிட்ட வீததிவிபத்து, ஒரு பெறுமதமரிக்க உயிரைப்பறித்துவிட்டது. இனியாவது நர்ம் சிந்திக்கத் தலைப்படவேண்டும். நமது சொந்த விடோ அல்லது வாடகை வீடோ, நாம் வாழக்கூடிய வகையில், அதனைச் சுத்தமாக, சுகாதாரமாக, அழகாக, ஒழுங்காது. மாத்திரமல்லாமல.
பாதுகிfப்பாகவும் பேணிவருகிறோம். நீ நழது வீடு, என்று
மட்டுமே சிந்தித்து வரும் நாம், அதற்கப்பூால் பொதுச் சொத்துக்கள் பற்றிச் சிந்திப்பதில்லை. உதாரணத்திற்கு,
'அம்ர்ரது மரணத்துடன் தொடர்புடைய வீதிகள் (பெருந்
தெருக்கள், Sொதுப்பாவனையிலுள்ள பாதைகள்),
அரசாங்கத்தினுடையவை என்று, நாம் கருதினாலும்,
உண்மையில் அவை எமது சொத்துக்களே. 'இப் பொதுச்சொத்துக்களில், ஒவ்வொரு குடிமகனுக்கும், சமஉரிமையும், சொந்தமும், அக்கறையும் இருக்க வேண்டும். இன்று, வீதிகளில், வயது, பால், கல்வியறிவு. வித்தியாசமின்றி, சுயநலமாகவும் தான்தோன்றித்தனமாகவும் பிரயாணம் செய்கிறோம். நாம் வீதியிலிறங்கிவிட்டால், இவ்வீதி எமக்கு மட்டுமே சொந்தமென நினைத்து, ஏனையோர் பற்றி அக்கறையின்றி, தற்கொலை முயற்சிக்கு ஒப்ப, வாகனங்களைச் செலுத்துகிறோம். வீதிகளிலி, எமது பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல், ஏனையோரது உயிருக்கும், உடமைக்கும், ஊறுவிளைவிக்காத "வ்கையில் பயணிக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்தவே போக்குவரத்து வீதி ஒழுங்குகள் ஏற்படுத்தப்பட்டன. சார்தி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகிறது. இவ்விதிகளைச் சீட்டை பண்ணாமலும், அராஜகமாகவும்" அட்ாவடித்தனமாகவும், மீறுவோரை
w
வீதிப்பயங்கரவாதிகள் என்ற்ால் மிகையாகாது. சிலர், அதிகூடிய
Y ffov V 38 - - - *-****●- suf a
My M. V. M. Y.
tudhafuturtulturartuturturturturtál
ArqVArqM4AMArqrg:

Page 20
XXX
Xurxo
SX
*-※
●
x-X
KX
8-XX
Xxx
Xax
SH
ܛ
*。
SAX
xx
ع
KK
288
Yux
XaX
●→
aya
Xtre
*
リ等ー。
容->
°令
KM8M
sus
xtre
KYSK
@>
KR&
as
६ल
空
ܒ
3ል ም
ZX
፭፲
SeSSSSSSS g
Y A NA
பிரயாணிகளையோ, அதிகூடிய பாரத்தையோ ஏற்றுகின்றனர். இன்னும் சிலர், தங்களை மறந்தவர்களாக வாகனங்களைச் செலுத்துகின்றனர். பின்னர், திடீரென நினைவு வரப்பெற்று, சடுதியாகக் கையைக்காட்டிவிட்டு, வந்த வேகத்திலேயே திரும்புகின்றனர். இத்தகைய நடவடிக்கைகள், அவர்களது உயிரையும் உடைமையையும் பாதிப்பதின்றி, மற்றையோரையும் பாதிக்கின்றது. இத்தகைய நடவடிக்கைகள், தற்கொலை முயற்சிக்குச் சமனானவை. இவ்வாறு சென்று தீப்புவது, இவர்களது அதிஷ்டமும், ஏனைய சாரதிகளது கவனமும் எனலாம். தான் திரும்புவதற்கு, போதிய தூரத்திற்கு முன்னரே, கை காட்டுவதன் மூலமோ, விளக்குச் சமிக்ஞை மூலமோ தெரிவிப்பதாலும், முந்தமுயலும் வாகனத்தை முந்த அனுமதிப்பதாலும், முன்னால் வரும் வாகனத்தையும் செல்ல அனுமதித்துவிட்டு, போக்குவரத் திற்கு எந்தவித இடைஞ்சலுமில்லை எனத் தீர்மானித்த பின்பே, திரும்புதல் வேண்டும்.
இன்றைய மாணவ சமுதாயம் நடந்து கொள்ளும் விதம், கவலை தருகிறது. 3-4 பேராக துவிச்சக்கர வண்டிகளில் சமாந்தரமாகச் செல்லுதல், மேலும் ஒருவர் துவிச்சக்கர வண்டியின் கைபிடியை இன்னொருவர் பிடித்தபடி செல்லுதல், இவை விபத்துக்களுக்கே இட்டுச்செல்லும். இவர்களே நாளைய சமுதாயம். சற்றுச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
ஏனையோரும் பாதுகாப்பாகப் பிரயாணம் செய்ய வேண்டும் என்று நினையாமை, வீதிஒழுங்குகள் பற்றி அறிந்திராமை, அராஜகமாகவும் அடாவடித்தனமாகவும் வாகனங்களைச் செலுத்துகின்றமை, போன்றவற்றால் அன்றாடம் நடைபெறும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை, சமூகத்தைக் கவலையும் கிலேசமும் கொள்ள வைத்துள்ளது. அவ் விபத்து, ஒரு குடும்பத் தலைவரின் இழப்பானால், வாழ்நாள் பூராவும் மனதைக் கவலை கொள்ளவைக்கும் சம்பவமாக அமைந்துவிடுவதோடு, அக்குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பு, பாதுகாப்பு என்பன கேள்விக்குறியாகிறது. அக்குடும்பம் பல்வேறு சமூகசீர்கேடுகளுக்கு Y 叠 gು §§ွ!éစ္သပြိတ္တိ၊
உள்ளாக நேரிடும். அதுவே இளங்குடும்பமா
0YzLYLzSLLSLS0LLSLSS000LSLSSLYBLezY0L0LSL000zS00L zSYYLzL S LS0S
30
*** *ニ* ※ 金, **。一令エ< * SSSSSSSS
K
江
●。

"AAWN, IAWN MATUR
LLLLLLLLLLLLLLLLLLL LLLLL LLLLLLL SSSSS LLLLLLLLLLLLLLH LLLLLLLLLL LL LLL LLL LLLLL LLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
மனத்துடன் கல்வியும் பாதிக்கப்படுகிறது. இளைஞர் விபத்துக்குள்ளானால், எமது எதிர்கால சந்ததியின் உடலும் உள்ளமும் ஊனமாக அமைந்துவிடும். இவ்வாறான அனர்த்தங்களும் துர்ப்பாக்கியமான சம்பவங்களும், நூற்றுக்கு தொண்ணுாறு சதவீதம் தவிர்க்க இயலும். ஒவ்வொருவரும் எவ்வாறு தங்கள்தங்கள் வீட்டின்ை பாதுகாத்து வருகிறோமோ, அவ்வாறே வீதிகளிலும் பாதுகாப்பை உறுதிசெய்தல் வேண்டும். தங்கள் பாதுகாப்பும், ஏனையோரது பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். வீதி ஒழுங்குகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். பெற்றோரும் ஆசிரியரும் பிள்ளைகளுக்கு நல்லவிதமாக எடுத்துக்கூறுவதுடன் மாத்திரம் நின்றுவிடாது, அவ்வாறு ஒழுகுகிறார்களான்னக் கண்காணிக்கவும் வேண்டும். : அரசோ அல்லது பொலிசாரோ தான் , இவற்றைக் ? கண்காணிக்க வேண்டும். கட்டுப்படுத்த வ்ேண்டும் எனறு, * தற்போதைய சூழலில் எதிர்பார்ப்பது தவறு. மேலும் கட்டாயத்தின் பேரிலோ, பயமுறுத்தியோ ஒரு சமூகத்தில் ஒழுங்கைக் கொண்டுவர முயற்சிக்காமலி, மக்கள் மனதில் தாமாகவே பொது ஒழுங்குப்ற்றியி மனமாற்றம் ஏற்படுவதே சாலச்சிறந்தது. இதை ஒவ்வொஞ்விரும் மனதில் கொண்டால், உலகிலேயே அதிபாதுகாப்பான்"வீதிகளாக எமது வீதிகளை மாற்றலாம். இதுவே அமரர் திரு. கார்த்திகேசு சந்திரராசா
அவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.
ni's ho
திரு.கு.பொ.சி.வரதராசா
உயர்நீதிமன்ற நீதிபதி
பிறரிடத்தில் இருந்து நீ என்ன எதிர்பார்க்கிறாயோ, அதையே நீ பிறருக்குக் கொடு. கிடைக்காததை நினைத்து ஏங்காதே கிடைத்ததை எண்ணி திருப்திப்படு.
W A» W LLLLLL LLLLLLL LLG LLLLLL LLLLL S LL S SLLLSS LLLL LLLLLLLLSLLLLLSL LLLLL L LLLLLLLLS S *...*-s a.a. SeSLSLSASSA LSSASA S SLSLSLA ALASS S ALASLLASA AAAASASAS A LLA A S A LS AA S SLALSLSSLL YSLSSSASLSS0LSLSS0SLLLLSASSLAS0SLLLSASLLLSC ASLLSSLLSSA0LSS0SSLSLYASLS SLSLS SLS SSE0zSzzz0LL SSqSGLL qLzL SLL STSL0CSLLLL LSLALLSSLSLSS0LLLSSYSSYS0SSYYYLS0YYSY0LLSLLLYLL SLLLLLSSSASASL YLSS LAAASAA SS
リ琴3 *, rLrLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLrLLLLLLLrLLLLS
31

Page 21
8. 8.
மாநிலத்தில் அவர் நாமம் என்றும் வாழும் இன்சொல்லால் மக்களுடை மனதை ஈர்ந்தார் : .
ஏழைகளின் வாழ்வதனை உயர்த்த எண்ணி நன்மைபெறு பலசெயல்கள் செய்து வாழ்ந்தார்
நாநிலத்தோர் புகழ்ந்திடவே கருமம் ஆற்றி துன்பங்கள் பலதாங்கி வாழ்ந்து வ்ந்தார் *
சோர்வின்றி எப்போதும் ஷ்டிழைத்து வந்தார் மன்னவனாய் மதித்திடவே வாழ்வு பெற்றார் . 38
மாநிலத்தில் அவர் நாமம் என்றும் வரீழும் : பதவியினில் உயர்வதனைப் பெற்ற போதும் ,
பணிவதனை அணிகலனாய் பெற்று நின்றார் இதமுடனே மக்களுக்கு சேவை செய்தார் ར་གན་ எம்மினமாம் தமிழினத்தின் மானங் காத்து சுதந்திரமாய் வாழ்ந்திடவே செய்ய எண்ணி
துணிவுடனே கூட்டணியிற் சேர்ந்து நின்றார் சிதறாத கொள்கையுடன் வாழ்ந்து வந்தார்
செம்மையுறு மனத்தவராம் எங்கள் செல்வர் நெருக்கடியாம் காலத்தில் எம்மை விட்டு
நீர்சென்றீர் என்பதனால் கலங்கு கின்றோம் 8 மருக்கொழுந்தே உம்மிடத்தை நிரப்ப நல்ல :
மதியுடைய நல்லோரை எங்கு காண்போம் உருகுகின்ற மெழுகுதிரி போல நீரும் :
உயர்தமிழின் விடிவுக்காய் உம்மை ஈந்திர் கருகிவிடும் மலராக நாமும் இங்கு 8 * 始 Ο 8
கலங்குகிறோம் உம்பிரிவைத் தாங்க மாட்டோம் வட்டுக் கோட்டைத் தொகுதி தனை
வளமார் கோட்டை ஆக்கிடவே கட்டுப் பாடாய் உழைத்து வந்திர்
கன்னித் தமிழைக்காத்து நின்றீர் 器 கொட்டும் மழைபோல் நீர் இருந்து
குவலயம் செழிக்க பணி செய்தீர் எட்டுத் திக்கும் உம் புகழை
என்றும் வாழ்த்தி நின்றிடுமே ဒွိ
- * வட்டுக்கோட்டை பண்டிதர் ப.இராசகுரு தலைவர் * தமிழர் விடுதலைக் கூட்டணி 3:
வட்டுக்கோட்டைத்தொகுதி.
32

AAAAYAAYAAA LLLLLLLLLLL LLLL L LLLLL LL LLLLLLL L L «HY HOP Ke---> 4RH LSSS LSSSLSS SSSSS SSS SSSLSS SLSS S to be P4HP LLLLLLLLLLLLLELLLLLEELLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLJLLLLLLL STSSSSSSS sa
FATAL DEATH
Late Mr.Karthigesu Santhirarajah was, an old boy of Govt. Victoria College, Chulipuram, a school mate, who is a . relation and a good family friend of mine. Unlike at present, as an Administrative Officer at the Department of Education, Jaffna, he solved many problems concerned with the teachers as well as the Education Officials within minutes as he had the Administrative Regulations and Financial Regulations at his finger tips and humanitarian approach. Subsequently he satisfied the needs of the public specially the ordinary people of Valikamam West while he was the Divisional Secretary. He always smiles but never hot tempered either with the people or with the employees. His love on music was exposed in the “Esaivila' {g}60). F6ipt performed by him during his tenure as the Divisional Secretary of Valikamam West which was followed by the other Divisional Secretaries.
His untimely demise on 19.02.2003 is unbelievable. Cause of his death is seems to be reckless driving of the youngsters without their driving license. It is obvious that most of the young motorists in the peninsula are without their driving license and not aware of the colour of the high-way-code. Police officers are very much concerned about the helmet, which is believed to secures the head of the first party and not much keen in the life of the third party.
May his soul rest in peace. . . .
Let us pray this type of critical death should not occurs to anyone in future.
M. Thiagaraja Civil Liberty Activist :

Page 22
A s L0SLSLSSSzLLLLLLYzLLSLLSSSSSASLSLSLSLSLAYYAASLLLLLLLYLSLLLLSSL0LSLLSLLSSLSLSLSLSLSLLYzLLLSLSSSLLLLSLLASSSLLSLSYLSLSLSLYSLYSLSLSLSSLLLS00LLSLLSSLLSSLSLLSLSSLLSSYLSSLLSSLLSS0S0SLSLSLSLSLASLLLLLSLSSLLSLSLSLSLSLSLS0SLSLSLS0LLSLSLALSLSSLLSASSSLSLLSSLSLLSSLLSLLLLLSLLLSq yr Argryw:4wrywawgryw: AM R A A QAR
MRSNTERRA - (SENTTLEMN *PRREXCELLENCE
VRA
I wonder whether I am qualified to write about such a noble soul. It is with some trepidation that I venture to pen a few words about that great man.
The appearance of that man brings freshness in my memory and the last that I saw him was the previous day before he met with that tragic death. It was about 5.30 pm I had gone to meet his son-in-law Dr. Kannathasan on some matter. I saw Mr. Santhirarajah with his grandson opposite his house on the Paralai Rd. As he saw me the question he asked me was "Have you come to meet me or my son-inlaw' that was the last sentence that I heard from him. I told him that I came to meet his son-in-law and went straight to the house and finished my business. I feel that I was lucky to see him 24 hours before his death.
Αν
His appearance and his qualities make me to say that Mr. Santhirarajah was one of the "Super Six". He was very & tall, measuring more than six feet. His height has put him in the Super Six. To match his height his noble qualities, so very high six in number-place him in the meritorious class of"Super Six'. Firstly, he was very simple in his life, simple in taste, simple in manners, simple in dress and simple in living. Simple living and high thinking were his virtues. Secondly, he was honest. No one in this world would have raised a single fingers challenging his honesty and integrity.
YLLYYYLLSYLL0LLELL0LELaLJLLLLLLLLLLaLLLLLLL0LLLL0LL0LL0LLL GLLLGLLLLLLLLLL0LLLLLLLLEL0LL0YYLLLLLLLLL0LLLLLSLLLLLLGLLLLLLLLLGLLGLLLLLLLLLL
AVVA VA VA AKA VA
34
エ
XYA
R dZ

Lord Actorn has said, "Power corrupts, absolute power corrupts absolutely'. But, power in Mr. Santhirarajah hands never made him to be corrupt even in his dreams. Thirdly, he was very truthful. He would never have spoken a lie, at least for the funofit. In that way, he followed this preaching of Mahatma Gandhi to be truthful even at the cost of ones life. Fourthly, he was a very efficient administrator. I have heard people praising him for his efficiency in the administration. It was his efficiency in the administrative service that made the U.N.H.C.R. to seek his services after his retirement. Wherever he went he shone like a shining star. Fifthly, he was ever helpful. No person who went to meet him in his office orathome never came out without a pleasant face and abroad smile. He did whatever he could to help the person who sought his help, irrespective of his social status. In fact he had the rubberstamp of his designation at his house to help anyone who went to him for any signature. Sixthly, he was very humble. He never put on heirs and posed off to be a very big man. He was one with the commonest of the land. He never failed to wave his hand to anyone while going for work or on any other occasion. It was this quality that made such large number of mourners to throng his house before his last pilgrimage.
I feel constrained to strike a personal note of my most loved friend, Mr. Santhirarajah, Mr. Santhirarajah was affectionately called “ child of our house” (67 Hů aB 3. 6 (6Lisigoón) by me whenever I met him alone. This was
3333333333333333333333333333333333366|
35
LA MAMI
VM
v

Page 23
s
LLLL LLLLLLLLLLLLLLL Lk LLLLLLLL00ELLLLLLLLLLLLLLLLL0LLLL0LLLL0LL0LLL 0LLLL0L0LLLL0LLLLLLLLLL LLLLLLL
0L0LL0LLLLLL0LLLLLLLLkS LLLLLLLLLLLLLLLGLLLLLYLLLLLLLLLLLLL
so because some years back Mr. Santhirarajah and his family
were displaced from their home at Ponnalai, and had to stay in my house for a few days. I still consider that as a privilege
given to me by the almighty to host such a noble man. I am
reminded of Lord Krishna going to Vithuran's house on an errand regarding the dispute between the Pandavars & Kavuravas. As Krishna entered Vithuran's house Vithuran in great exhilaration said "6T660T LDT.g56).lib Gaugbg5 g5dal g596ü'what great prayer has my hut done to receive you'. I considered myself to be Vithuran and Mr. Santhirarajah as Lord Krishna when Ihosted them for a few days. Permit me to mention that Mr. Santhirarajah loved my children sincerely and always looked to their progress and well-being. My children will be ever grateful to him for the sincere interest he had in them and I will cherish sweet memories of many anecdotes regarding that.
Before I close, I like to quote the greatest scientist Einstein remaking about Mahatma Gandhi" Generation to come will wonder such a human being walked on this earth”. Imitating, Iventure him to say, "Generation to come will wonder such an honest, simple, truthful, efficient, and ever helpful but, very humble man lived in this part of the country”
ഷ്
His noble soul will be at the feet of our great mother
Ammalachchi of Vadakkamparai.
Mr. C. Gnanachandramoorthy Retired teacher
Skandavarodaya College
Chuiríní ●
.’ محمجيخ
* * & * * * * * YR SSSSSSSS LLLLLLLLLLLL LLLLLLL LLLLLLYLLLLLLLLLLLLLLLLLLLLLLLS
36

OUR LOSS OF GOOD FREEND IND COLEASUE
Mr. K. Santhirarasa worked as a Field Co-ordinator for last 3 years in UNHCR Micro Project Office at Jaffna Kachcheri. Through he worked as a Divisional Secretary, he assisted us in many ways to implement our projects very well.
His kindness, charming and helpful manner to all whom he met and worked with, as well as his polite way of speaking and approaching the people, made all our lives that much easier and happier. Since he was a retired Divisional Secretary, he was fully aware of all the complex bureaucracy. He knew all the strategy which made it easier to co-ordinate with the other officers through out the whole of Jaffna, making all our lives easier and adding real meaning to the UNHCR work to help his fellow man in a time of desperate need. He was indeed a great man of the people.
His sudden death makes us feel a great sense of loss, not only for his family but also for our UNHCR family here and the ordinary people. On this day I pray the God to give peace in mind for your family and all.
Morgan Morris, For all UNHCR Staff in Jaffna
LLLGL0LLL00LLLLLLLLLL0LLLLLLLLL
A Vistav V An a

Page 24
a
エ
Od
சிறந்த நிர்வாகி திருவாளர் கார்த்திகேசு சந்திரராசா அவர்கள் யாரும் எதிர்பாராத வகையில் விபத்திற் சிக்கி உயிர் துறந்து விட்டார் என்ற செய்தி எங்களனைவரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இவர் எமது சபையில் 1994ஆம் ஆண்டு மார்ச் முதல் 1998ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையிலுமான நான்காண்டுகள் விசேட ஆணையாளராகப் பதவி வகித்து சகலரதும் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். இக்காலப்பகுதியில் அன்னாரது முயற்சியாலும் நிர்வாகத் திறமையினாலும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி, புனரமைப்பு வேலைகளை, வலிகாமம் மேற்குப் பகுதியில் சீராக நிறைவு செய்திருந்தார். சபையின் உத்தியோகத்தர் ஊழியர்களின் நலன்களைப் பேணுவதற்கு நலன்புரிச் சங்கம் ஒன்றினை ஏற்படுத்திய பெருமையும் இவருக்கே உரியது.
அன்னாரது பதவிக்காலத்தில் சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் நிறைவேறிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் குறிப்பிடத்தக்கவை.
- குடி நீரிப் பாவனைக்குரிய நன்னீர்க் கிணறுகள் புனரமைப்பு - சனசமூக நிலையங்களுக்கான தளபாடங்கள் வழங்கியமை. - முன்பள்ளிகளுக்கான கற்பித்தல் உபகரணங்கள் வழங்கியமை. - சந்தை, இறைச்சிக் கடைகள் புனரமைப்பு - கொல்களங்கள் சீரமைப்பும் சுகாதாரம் பேணுதலும் - மூளாய் பிள்ளையார் நன்னீர் கிணறு அமைத்தல் - வட்டுக்கோட்டை செம்பாட்டான் தோட்ட நன்னீர் கிணறு
அமைத்தல் - சுடுகாடு அபிவிருத்தியும் பராமரிப்பும் - சபையின் பொது நூலகங்களின் அபிவிருத்தி -- - வட்டுக்கோட்டை முதலி கோவிலடி நீர் விநியோகத்திட்டம்
முதலியவை.
R
X-XXX-XXHX-X
38
O LSYSL0SLS0SSLSSLLSLSSS0SSLSSSYLSLSYLSLLLSLSLLLLLSLLLLSLSSLSSLLLLLSSLLLLLSSYSLLSYY LALLSA SLALASAAA SLSALSAYSLSASL SSLSLSS S SSSLSSSSSSLSSSSSSASSASSLLLSLSSLSSA LSSSLLSSLSLS LSSS LSSLSLLLLSLLSSSASLLLLLSLLLLSLLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSSLLSSYLSLSLLL0LLLSLSLL
RA RAAM A RM QRM NARMQ

歴学
V ATV ATA W LLLLLL LLL LLLLLLLLLLLL LLLLLLLLLL LLL LLLL L LLLLLLLSLLLLLLLSSLLLLLLLL LLTL LT LL LLL LLLSLLLLLLLL S
LL LLLL LL L LLLLALLLL LL LLL LLLLLLLL0LLLLLLLLLLLLLLLLGLLLLLLLL0LLL0LLL0LLLLLLLLGLLLLL LL0LL LLLLL LLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLHHH
My A
NASLAG Ang VAT LLLLLL LLLL LLLLLL L LLLLL LLLL LL LLLLLLLLSLLLLLLLL L LSLLLLL S LLLLLLLLGLLLLLLLLLLLLLLLLLLYLLLLLLLL
இவ்வாறான செயல்களை நமக்கு நிறைவேற்றித் தந்த ஒரு சிறந்த நிர்வாகி இன்று எம்மத்தியில் இல்லை என்கின்றபோது மிகுந்த மனவேதனை அடைகின்றோம். இவரை இழந்து தவிக்கும் துணைவியார் மக்கள் மருமக்களிற்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அன்னாரது ஆத்மா சாந்தி அடைவதாக.
சாந்தி சாந்தி!! சாந்தி!!!
வலி, மேற்கு பிரதேசச் சபை சுழிபுரம் 25. 03. 2003
செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள்.
பதவி, பட்டத்திற்காக தனது இன, தொழில், கலை உணர்வை அடகு வைக்காத ஆளுமையுள்ள மக்கள் சேவையாளன் 9IIDJríf ai5Ir. arjiöğ5irIJIraFIr
அமரர், கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மனிதநேயம் படைத்தவர், எழுதுவினைஞராகக் கடமையாற்றி, நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றி, உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றி, மாகாணக் கல்வித் திணைக்கள சிரேஷ்ட பிரதிச் செயலாளராகக் கடமையாற்றி, ஆசிரியர்,
மக்களின் அன்பைப் பெற்ற, மக்கள் சேவையாளன். '
யாழ்ப்பாணக் கல்வித் திணைக்கள வரலாற்றில் நிர்வாக ஆளுமை படைத்த இருவரை கல்விச் சமூகம் மறக்க முடியாது. ஒருவர் அமரர் கா. சந்திரராசா, மற்றவர் முன்னை நாள் கல்வித் திணைக்கள நிர்வாக உத்தியோகத்தரும், பின்பு நல்லூர்/ உடுவில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய அமரர் எஸ்.மகாலிங்கமும் ஆகும். இவர்கள் இருவருடைய
நிர்வாகத் திறனை உதாரணங்காட்டி நினைப்பவர்கள் பலர் இன்றும் i ளார்கள்.
c AALLL LLLL LLLLLLLL0LLLL0LLLLLLLLGLLLGLLGLLLGLLGLLLaLLLLLLLLLLLLL
39''
C
"

Page 25
KOMOKNO
அமரர் சந்திரராசா கடந்த 35 வருடங்களாகப் பழகியதுடன் நல்ல நண்பனாகவும் இருந்தவர். எந்த நல்ல முயற்சிக்கு உதவி கேட்டாலும் 'இல்லை’ ‘மாட்டேன்’ என்ற சொல்லே கிடையாது. சங்கானையில் அமரர் பிரதேச செயலாளராக இருந்த காலத்தில் அப்பகுதியில் கலைத்தேவி அங்கேயே குடியிருந்தாள். ஆடலும், பாடலும், நாடகமும், நாட்டியமும் அரங்கேறிய நற்காலம்.
இன விடுதலைக்காக தன் மகன் பங்களிப்பு செய்ததற்காக, தனது அரச பதவியில், பொது வாழ்வில் எத்தனையோ துன்பங்களை அனுபவித்தார். துன்பங்களின் மத்தியிலும் வீரசுதந்திரத்திற்கு எதிரானவர்களின் பக்கம் சாய்ந்து உயர் பதவி பெறுவதற்கு மறுத்த உத்தம புருஷன். நல்ல கொள்கையாளனாக, தனது இனத்திற்கு நல்ல பங்களிப்பை ஈந்தவனாக அமரத்துவம் அடைந்த புண்ணிய ஆத்மா.
பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக்கழகம் கடந்த 10 வருடங்களாக எடுத்த சகல கலை முயற்சிகளுக்கும், நிதி, சரீர உதவிகளைத் தந்து ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தவறாது கலந்து சிறப்பித்த கலை ஆர்வலரான அமரருக்கு, கழகத்தின் சார்பிலும் நினைவு கூர்ந்து, அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
ம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 9 9
(செ. மெற்றாஸ்மயில்)
செயலாளர், பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக்கழகம்.
令 ஒரு மனிதனின் மனதைப் பண்படுத்துவது கலையே ஆகும்.
C

d
ed
CHO
KIRCO
d
Co-P
CR
as
8-4
ac
бе-e
us
ar
C
KOM
Kmar
|KO
a-C
سمS
Y
CHo
S
*
மாமனிதனே நீ மரணிக்கவில்லை! உயர்ந்த தோற்றம், பரந்த உள்ளம், பணிவான நடத்தை, அர்ப்பணிப்பான செயல், இவற்றின் மொத்த வடிவம்தான் அமரர் கார்த்திகேசு - சந்திரராசா அவர்கள். சான்றோனாகிய சந்திர ராசாவுடன் பழகக்கிடைத்தமை, நான் செய்த பாக்கியம் என்றே கருதுகின்றேன். காரணம், அவர் ஒரு போதும் சிறியன சிந்தியாதவர்.
’வெள்ளத்தனைய மலர் நீட்டம் மரந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு' "வெள்ளைக் கில்லைகள்ளச் சிந்தை' என்ற தொடரின் அர்த்தத்தை அவரிடம் நான் கண்டேன். தமது அர்ப்பணிப்பான சேவையால், மனமாசுகள் எல்லாம் கழுவப்பெற்று, மனம் புனிதமானவர். அவர் தம்மை நாடிச் செல்பவர்களை அன்பால் அணைத்து, அவரவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்த மாமனிதர். அவர் ஒரு சிறந்த குடும்பத் தலைவனாக, மனைவி மக்களுக்குச் செய்யவேண்டியவற்றையும், சகோதரர்களுக்கும் அவர் குடும்பத்தினருக்கும், இனசத்துக்கும் செய்ய வேண்டிய கடமைகளையும், தன்னை வளர்த்தெடுத்த தன் கிராமத்துக்கும், தான் பிறந்த நாட்டுக்கும், தன்தொழில் சார்ந்தவர்களுக்குச் செய்யும் சேவையினையும், இவ்வாறு பலவகைகளிலும் அமரர் சித் தசுத்தியுடனும், நிறைமனதுடனும், அன்புடனும், ஆர்வத்துடனும் நடந்து கொண்டமையால் அவர் எல்லோர் உள்ளத்திலும் வீற்றிருக்கின்றார்.
‘எங்குற்றாள் வச்திரராசாச் செம்மலே’ என நாம் அழைத்தால் இங்குற்றேன் என இறைவன் பாதாரவிந்தங்களின் கீழ் இருந்து அவர் பதிலளிப்பார். மனிதன் தன்நடத்தையால் ' புனிதனாகும் பொழுது, அவன் மாமனிதனாய் இறையின்பத்தில் ஜீவிதம் செய்வான்.
அமரர் புனிதமானவர் என்பதற்குப் பல சான்றுகள் உள, இருந்தாலும் ஒன்றை மாத்திரம் கூறுகின்றேன்.
இராணுவத் தின் கட்டுப்பாட்டு நெருக் கடியான காலகட்டத்தில் நாம்வாழ்ந்த பொழுது, அமரர் தம்மாலான உதவிகளைப் பிரதேசசபைரீதியாகச் செய்துள்ளார்.
உதாரணமாக, 1997ம் ஆண்டு நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடலாம். என் அயலவரும் உறவினருமாகிய திருவாளர் செல்லத்துரை செல்வரத்தினம் அவர்கள் கொழும்புப் #&#ಓಷಿ#ಓ##
2• + LLLLYLL LLYLLL LLLL LL LLLLLL ALSLALL L L0LLL LLLLLLLALLS
SSLLLLLSLLLkLLekLLLkLkLkLkLkLL LLLL LLLLLLLLkLuLLLeLLeLkLBuLLeLLeLLB uBLBLBeLLeBLLLLLL LLLLLL
41
yr

Page 26
z
Σ
ΚΧ
செயலரின் அனுமதிபெறவேண்டிய தேவை இருந்தது. பிரதேச செயலரிடம் மூன்றுபடிவங்களில் அனுமதி பெறவேண்டும். அங்குள் ளவர் களின் சிபார் சின் படி, அவர் இரண்டுபடிவங்களிலேயே அனுமதியைப் பெற்றிருந்தார். இவற்றுடன் சண்டிலிப்பாய் இராணுவக் காரியாலயத்துக்குச் சென்றார். மூன்று படிவங்கள் இல்லாத காரணத்தினால் திருப்பி அனுப்பப்பட்டார். அன்றைய தினம் சனிக்கிழமை, செய்வதறியாது தவித்த செல்வரத்தினம் மனமுடைந்த நிலையில் வீடு” திரும்பிக் கொண்டிருந்த சமயம் சங்கானை வீதியில், சங்கானைப் பிரதேச செயலர் திருவாளர் சந்திரராசா அவர்களைக் கண்டார். திருவாளர் சந்திரராசா தமது மோட்டார் சைக்கிளை நிறுத்தி, "எங்கே போகிறீர்?” எனக் கேட்டார். செல்வரத்தினம் நடந்தவற்றைக் கூறினார். உடனே அமரர் அவர்கள், "உங்களிடம் மூன்றாவது படிவம் இருக்கிறதா?”
எனக்கேட்டார். அவரும் “ஆம்” என்று சொன்னார். உட்ட்னே
செல்வரத்தினத்தைக் காரியாலயத்துக்கு அழைத்துச் சென்று, விடுமுறை நாளென்றும் கருதாது தமது பதவி முத்திரையை அடித்துக் கொடுத்தார். அத்துடன் அலுவலகம் பூட்டும் நேரம் வந்துவிட்டது நான் சொல்லும் குறுக்குப் பாதையாற் செல்லும் எனப் பாதையும் கூறிவிட்டார். சண்டிலிப்பாய் இராணுவ
அலுவகத்துக்குச் சென்ற செல்வரத்தினத்துக்குக் காரியம்
கைகூடியது. அவர் மிகுந்த சந்தோஷத்துடன் வீடு திரும்பி நடந்தவற்றை எனக்குக் கூறினார். மேலும், சுழிபுரம் கிழக்கில் U.N.H.C.R. இன் உதவியுடன் கட்டப்பட்ட பாலர் பாடசாலைக் கட்டிடம் எழுவதற்கு அவர்பட்ட சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. ஊரவர்களின் பல்வேறுபட்ட பிரச்சனைகளையும் தனது இனிய உறவாடலால் தீர்த்து வைத்த மாமனிதன். அவரின் சேவையின் அடையாளமாக அந்தக் கட்டடம் எப்போதும் கதை சொல்லும். அவர் வாழ்வு மனித வாழ்வுக்கு எடுத்துக் காட்டு, அவரின் அன்பினில் இன்பம் கொண்ட யாம் எல்லாம் வருந்துகின்றோம். மாமனிதன் சந்திரராஜா மரணிக்கவில்லை. அவர் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
திருமதி நாச்சியார் செல்வநாயகம்
முதுநிலை விரிவுரையாளர், இந்துநாகரிகத்துறை.
(யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
XXX
*
岑°
s
&r:S
s
KYRCKX
XX
K~>
XXX
«XSR
ex
ex
SXX
se
※*》
。-※。
Kr&
Xxx
XXX
X-X
登一。
KXX
حسن
SY
Xxx
Sas
°
SS
4
2
令x°
ess
4xx
Nr.
42-&
XXHKX
ふーふ
邻-浚
asks
Xxx
Six
SX
Xks
蛟-叙
9-X
NY
@
MYK
姊-钦
Sks
sex
Year
XaX
8X
R
@
岑※
ーそ
女

முக்கிய வீதியொழுங்கு விதிகள்
* எங்களைப் போலவே, ஏனையோருக்கும் இவ்வீதி சொந்தம்
:
大
என மனதில் நிறுத்திக் கொள்ளவும். சோர்வாய், குடிபோதையில், உணர்ச்சிவசப்பட்டநிலையில், வாகனம் ஒட்டுதல் கூடாது. அனாவசியமாகக் கவனம் சிதறக்கூடாது. வாகனம், எல்லா வகையிலும் நல்ல நிலையிலிருத்தல் வேண்டும். முக்கியமாக தடுப்புகள் (Breaks), Ju li(Tyre), 656lIds(556i (lights). சாரதி அனுமதிப்பத்திரம், வரி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப்பத்திரம் எனபன கட்டாயம் வைத்திருத்தல் வேண்டும். மோட்டர் சைக்கிளானால் தலைக்கவசமும், ஏனைய வாகனங்களில் ஆசனப்பட்டிகளும் கட்டாயமாக அணிதல் வேண்டும். இதனால் அனாவசிய மரணங்கள் தடுக்கப்படலாம்.
பாதுகாப்பு வேகத்தை நன்கு கடைப்பிடிக்க வேண்டும். முன்னால் செல்லும் வாகனம் திடீரென நிறுத்தப்பட்டாலும், உங்களது வாகனம் பாதுகாப்பாக நிறுத்தப்படக்கூடிய தொலைவிலேயே, முன்னால் செல்லும் வாகனத்தைப் பின்தொடர வேண்டும். விசேட கவனம் செலுத்தவேண்டிய சந்தர்ப்பங்கள
UTL3FFT606)856i
பாதசாரிக் கடவைகள்
கூர்மையான மூலைகள்
மேட்டுப்பகுதி
வீதி ஈரமாயிருக்கும் போது பார்வை குறைவாயிருக்கும் போது குருடர்கள் வலுவிழந்தோர் பாதையைக் கடக்கும்போது வாகனம் செலுத்தும் போது, மிக அவசியமேற்பட்டாலன்றி, கைகளை எடுத்தல் கூடாது.
eLeLeeLeLeLeeLeLeeLeqeLeLeeLeLeeLeLeeLeLeeLeqkeeLAeLeLeAeLeLeeLeAeLeLAeLeLeeALeLeeLeLAeLeLeeLeAeLeLeeLeLeeLesee
8
8
A.
VA
sLkeLLkLLLkLLBLBeLkLkLkLkLkkLkLkkLkkLkLBLBLBBBLBLBkLLLBBBLBLBBLBBekBBLLLBBBLkBBBBB
43

Page 27
R
a
F
★
விரைவாக வரும் வாகனங்களை முந்திச் செல்ல அனுமதியுங்கள். வாகனம் ஒன்று எதிரே வரும்போது, முகப்பு
வெளிச்சத்தைப் பதிவாகப் பாய்ச்சுங்கள். அணுகும் வாகனத்தின் முகப்பு வெளிச்சம் உங்கள் கண்களைக் கூசினால், வாகனத்தை மெதுவாகச் செலுத்துங்கள் அல்லது நிறுத்துங்கள். போக்குவரத்து நெரிசலில் பொறுமையாயிருங்கள், வரிசையினின்றும் தவறாதீர்கள் பெரும்பாலான விபத்துகள், சந்திகள் அல்லது ஊடறுக்கும் வீதிகளிலேயே ஏற்படும். இத்தகைய இடங்களில், முன்செல்லல் பாதுகாப்பானது என உறுதிசெய்த பின்னரே தொடர்ந்து பிரயாணிக்கவும். இடது அல்லது வலது பக்கம் திரும்பும் வாகனங்கள் நேராகச் செல்லும் வாகனங்களுக்கு வழிவிடல் வேண்டும். திரும்பும்போது, முன்பக்கத்தை உறுதிசெய்வது போல, பக்கத்தோற்றக் கண்ணாடிமூலம் பின்னால் வாகனம் வரவில்லை என்பதையும் உறுதிசெய்யவும். போக்குவரத்தினைத் தடைசெய்யா வகையிலும், தங்களுக்கும் ஏனையோருக்கும் ஆபத்தினை ஏற்படுத்தா வகையிலும், ஒரு வாகனத்தை முந்தலாம். முந்தமுன்னர், வீதி கண்ணுக்குப் புலப்படுகிறதா என்பதையும், தடையேதும் இல்லை என்பதையும், உறுதிசெய்தல் வேண்டும். முன்னால் செல்லும் வாகனம், வலது பக்கமாகத் திரும்பினாலன்றி, எப்பொழுதும் வலது பக்கத்தாலேயே முந்தவும். முந்திச்செல்லும் போது வேகத்தை அதிகரிக்காதீர்கள். வாகனத்தை, வீதியிலிருந்து விலத்தி, வீதிக்குச் சமாந்தரமாகவும், இடதுபக்கமாகவும், வாகனப் போக்குவரத்து வரும் திசையின் பக்கமாகவும், இடையூறின்றியும் நிறுத்தவும்.

S A L A L AAA A A A A A LA AA ALA 0LLL 0LLL 0L LLL0LLLLLLLLLLYLLLLL0LLLLLLLLLaLLLLL LLLLGLLLLL
YMRA LLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLS0LLLLLLL LS
a
* வாகனங்கள் நிறுத்தக் கூடாத இடங்கள்
O வளைவின் மேட்டுப்பகுதி O LT6)b O வீதி ஒடுங்கலாகும் பகுதி O பாவனைப் பொருட்கள் கிடைக்கும் வீதி * விபத்து நடந்தால், பின்வருவன செய்யப்படல் வேண்டும்
O வாகன சாரதியின் பெயரும், முகவரியும் O வாகன உரிமையாளரின் பெயரும், முகவரியும் O வாகனத்தின் தெளிவான இலக்கம் என்பனவற்றை O பொலிஸ் உத்தியோகத்தர் அல்லது கிராமசேவையாளர் O காயமேற்பட்ட எந்நபராயினும் O காயம் அல்லது சேதமேற்படுத்தப்பட்ட சொத்தின்
அல்லது மிருகத்தின் அல்லது அதற்குப் பொறுப்பாளர்
கோரும் பட்சத்தில் கொடுத்தல் வேணடும். ★ அத்தடன் அருகிலுள்ள பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரிக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
ty
வீதி விபத்தில் உயிர் காத்தல் பதற்றமடைதல் கூடாது உயிரைக்காத்தலே முக்கிய நோக்கம் குழுவாக முயற்சித்தல் வேண்டும் அவ்விடத்தில் நீங்கள் இல்லாதிருந்திருப்பின், சம்பவத்தைச் சுருக்கமாக அறிதல் வேண்டும். விபத்துக்குள்ளானவர் வாகனத்தில் சிக்கியிருந்தால், கவனமாக வெளியே எடுக்க வேண்டும். விபத்துக்குள்ளானவரின் நிலையை, கவனமாகவும், விரைவாகவும், சரியாகவும், மதிப்பீடு செய்தல் வேண்டும். முதலில், சுவாசப்பாதையில் அடைப்பிருந்தால் கவனமாக அகற்றவும். இருதிப் பெருக்கு இருப்பின், உடனடியாக நிறுத்தவும். ★
AF
w.
காயமேற்பட்ட பகுதியை உயர்த்தி வைக்கவும் காயத்ததைச் சுத்தப்படுத்தவும் பாண்டேஜ் துணியால் இரத்தக்கசிவு நிற்கும்வரை அழுத்திப்பிடிக்கவும். * தொடர்ந்தும் இரத்தம் கசிந்தால் இதற்கு மேலேயும் துணியால் சுற்றவும் முதற் துணியை அகற்றக்கூடாது.
KARO
Crono
C=>
S-C
KO
8-X
3-6
G
s
S.
s
C-C
CM)
C-C
R
S-o
KNS
KHRIS
al
karo
<>
O
4
5

Page 28
> சுவாசமில்லாதிருப்பின், செயற்கைச் சுவாசம் கொடுக்கவும். > கழுத்து, முள்ளந்தண்டு அல்லது அநேக எண்ணிக்கையான
முறிவுகள் இருக்குமெனச் சந்தேகித்தால், விபத்துக்குள்ளானவரை அசையாது தூக்குதல் வேண்டும், குறிப்பாகக் கழுத்து, முள்ளந்தண்டுப் பகுதிகளை அசைத்தல் கூடாது. பலகையின் மேல் வைத்துத் தூக்கலாம். வேறிடத்தில் முறிவுகளிருந்தால், அப்பகுதியை அல்லது அவயவத்தை அசைக்க்கூடாது. சத்திர சிகிச்சை செய்ய நேரிடலாமெனக் கருதின், உண்ணவோ குடிக்கவோ கொடுக்கக்கூடாது. உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பவும். அனேகர் விபத்துக்குள்ளாயிருப்பினி, முதலுதவிகள் நடைபெறும் அதேநேரம், வைத்தியசாலையை ஆயத்தமாய் இருக்கும்படி முதலே அறிவித்தல் வெண்டும.
懿
盏
> எல்லாவற்றிற்கும் மேலாக, அனைவரும் முதலுதவி பற்றி 44- அறிந்திருத்தல் வேண்டும்.
* கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள் வெளியிட்டோர் * 1. பொன்னாலை வரதராசப் பெருமாள் வித்தியாசாலை 2 2. பொன்னாலை ஜீவகாருண்ய சங்கம்
3. பொன்னாலை பூரீ வரதராசப் பெருமாள் தேவஸ்தான
பரிபாலன சபை 4. பொன்னாலை சனசமூகநிலையம் 5. பொன்னாலை மக்கள் ஒன்றியமும் முறி கண்ணன்
கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கமும் 6. பொன்னாலை மாதர் அபிவிருத்திச் சங்கம் 7. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைச் சங்கம் பணிப்பாளர்
சபையும் பணியாளரும் 8. மூளாய் ஐக்கிய இளைஞர் சனசமூகநிலையமும் வளர்மதி விளையாட்டுக்கழகமும் பாரதி சிறுவர் கழகமும் வேரம் மூளாய் சமூகமும் 9. தொலபுரம் கிழக்கு வாழ் மக்கள் 10. அண்ணா சனசமூகநிலையம் பெரியபுலோ வாழ் மக்கள்
சுழிபுரம்,
8.
+
tMittmt. Ա
LLLSzLLLSLSSYLSSLSLGLLLLSSSLLLSLSSLLLS0LLLLSL0LLSLSLSYSLLSLLSLLS0LLLLS0LLSSLS0LLLSSLLLLSLS0LLSLSSLLLLLSSzLLLSLSLSLSLSSSLSLLLLSLLLLLS0S0LLSSSLSLLLLSS0SLLLLLLSSzLLLSSLLYzLLLSLSLSSLLSSLLSSLLLSSSLLLLSLS0LSLLSSLSSzLSLLSSSLLLSLLLSLSLLLLLAALLSSLLSSLLSSLSLLLSS0LLSLSSLLLLLSSLLLLSLSSLSSSLTM
 

LLLLL0LLLL
XXXXCXXXxxxx
11.
12. 13.
14.
15. 16. 17. 18.
19.
20. 21.
22.
23.
24.
25. 26. 27. 28. 29.
30.
31.
32.
33.
யா.சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அதிபர் ஆசிரியர் ஊழியர்கள் மாணவர்கள் நுண்கலை மன்றம் யா.சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி சோழியூரான் பிறைசூடிக்குரு ஈஸ்வர விநாயகர் தேவஸ்தானம் பறாளாய் சுழிபுரம் சுழிபுரம் மேற்கு கலைமகள் சனசமூகநிலையமும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கமும் நாவலர் சனசமூகநிலையத்தினர் பறாளாய் வீதி சுழிபுரம் சுழிபுரம் கிழக்கு வீரபத்திரர் சனசமூகநிலையம் சுழிபுரம் விக்ரோறியன்ஸ் விளையாட்டுக்கழகம் யா. பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் யா. பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலய G/L மாணவர்கள்
பனிப்புலம் J/176 கிராம மக்கள் பண்டத்தரிப்பு பரிஷ் ப.நோ.கூ. சங்கம் பணிப்பாளர்களும் பணியாளர்களும் சித்தன்கேணி சுப்ரா கல்விநிறுவன நிர்வாகி ஆசிரியர்கள் ஊழியர்கள் மாணவர்கள் ஜனசக்தி சனசமூகநிலையம் சிக்கனக் கடனுதவிக்கூட்டுறவுச் சங்கம் வட்டு. கிழக்கு சித்தன்கேணி சங்கானை ப.நோ.கூ. சங்கப் பணிப்பாளர்களும் பணியாளர்களும் சங்க அங்கத்தவர்களும் வட்டு. கிழக்கு மாதர் அபிவிருத்திச் சங்கம் வலி. மேற்கு பிரதேச செயலரும் உத்தியோகத்தர்களும் வலி. மேற்கு பிரதேச செயலக சிற்றுாழியர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக் கோட்டைத்தொகுதி தமிழர் விடுதலைக் கூட்டணி தந்தை செல்வா அகம் யாழ் மாவட்டம் திரு.ச.பரமேஸ்வரநாதன் பிரதிப்பணிப்பாளர் திட்டமிடல் புனர்வாழ்வளிப்பு அகதிகள் மீளக்குடியமர்த்துகை அமைச்சு திரு.வ.தில்லைநடராசா கிராம உத்தியோகத்தர் தரம் 1 J/160 அராலி மேற்கு செல்வி.தி.மாலதி முன்னாள் சங்கானை பிரதேச செயலக எழுதுனர்
ஹரிகண்ணன் பிரின்டேர்ஸ் யாழ்ப்பாணம்
S0
47
Y

Page 29
h பத்திரிகைகள் மூலம் கண்ணிர்த்சலி செலுத்தியோர்
பொன்னாலை வரதராசப் பெருமாள் வித்தியாசாலை சோழியூரான் பிறைசூடிக்குரு ஈஸ்வர விநாயகர் தேவஸ்தானம் பறாளாய் சுழிபுரம் பாடசாலை சமூகம் யா. சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை அதிபர் சங்கம் தெல்லிப்பளைக் கோட்டம் சங்கானை வர்த்தகர் சங்கம் பிரதேச செயலரும் கிராம அலுவலர்களும் உத்தியோகத்தர்களும் பிரதேச செயலகம் பச்சிலைப்பள்ளி யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் 14 ஆம் அணி சித்த மருத்துவத்துறை யாழ் பல்கலைக்கழகம் வலி. மேற்கு பிரதேச சபை சுழிபுரம் யா மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலை அதிபர் ஆசிரியர் மாணவர்கள் பெற்றோர்கள் பா.அ. சங்கம் ஐயனார் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கமும் 2 ஆம் வட்டாரம் அராலி கிழக்கு பாழ்ப்பான சமூகசெயற்பாட்டுமையம் நிர்வாகசபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகம் சங்கானை தலைவர் செயலாளர் கலாச்சாரப் பேரவையினர் வலி. மேற்கு பிரதேச செயலகம் சங்கானை பிரதேச செயலரும் உத்தியோத்தர்களும் பிரதேச செயலகம் வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டி பண்டத்தரிப்பு பரிஷ் ப.நோ.கூ. சங்கம் பணிப்பாளர்களும் பணியாளர்களும் உதவிப்பிரதேச செயலர்களும் நலன்புரிச் சங்க அங்கத்தவர்களும் பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் மாதர் சங்கம் கைதடி U.N.H.C.R. அலுவலர்களும் செயற்றிட்ட அலுவலக ஊழியர்களும் வலி, மேற்கு பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலர்களும் அனைத்து உத்தியோகத்தர்களும்
§::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
48 38S99
h
 
 


Page 30
சேவைநலண் பாராட்டு விழாவிண்போது (பிரதேச செயலகம் சங்கானை)
R LLS 言エ - آی امنیتی.
muu
三
 
 
 

மகனின் மிருதங்க அரங்கேற்றத்தின்போது
மகளின் பரதநாட்டிய அரங்கேற்றத்தின்போது,

Page 31
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி இல்ல ܡ . 1+-ܨ ܒܩ܋ܨܒܒܸܒܨܵ ܝ
மெய்வல்லுனர் போட்டியின்போது 60 ஆவது பிறந்தநாள்,
(s ாக அதிகாரி – urup பிரதேச செயலக உத்தியோகத்தர்களால்
கல்வித் திணைக்களம்) கொண்டாடப்பட்டபோது,
சிரமதானப் பணியில் கண்டாவளைப் பிரதேச செயலராக.
 
 
 
 
 

ཛི,
A
இசை விழாவில் 'சமூக சேவா ஜோதி பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டபோது,

Page 32
議
泷
L
|
 
 

மாமனார் பொன்னா )ெ வரகவி பே.க.கிருஷ்ணபிள்ளையின் நூற்றாண்டு விழா நடாத்திய போது.
லயன்ஸ் கழக உறுப்பினராக.

Page 33
இல்லத்தரசியுடன்.
IDLI5
தினருட
ன குதுகலமாக,
குடு
 
 
 
 

----『T
~ 19E」g巨信母토長生的표i드中mal또,| ++ ---- *I드n들들 :혁信49旺lef過凉旧四邑的反49写949|- |||| o g爵II*| 용도&d그』ns현황\ ueL函司%Lコ垣FF シ信函封IF 后固ungg\ ITIŴsígitos,는드(T的는[T원与雪9R划的反坦也与城唱 등ig트그nag버ng道的) 는드c그9的ligggg國記言egQ9的恒取唱的占 ITT,는maçug田神宮그 역도民니TingQ9出8)~~~~|19,91||9|ĮTRIỆrılı soos -----+十十十
••••མྱ༠#1ཛད་ཀྱངedig|***** | 母也Läf》十ugugul屋身g白劑Tä|q|q|1,91ņots + s +?)[?|1]? ĮostossaeqIIŲo
피디괴피괴

Page 34
|
 


Page 35
.-
எது நடந்ததோ, அது நன்றாகே எது நடக்கிறதோ, அது நன்றாக எது நடக்க இருக்கிறதோ, அது *உன்னுடையது எதை இழந்தா எதைநீகொண்டு வந்தாய்? அ எதைநீபடைத்திருக்கிறாய், அ எதைநீஎடுத்துக்கொண்டாயே எதை கொடுத்தாயோ அது இர் எது இன்று உன்னுடையதோ, மற்றொருநாள் அதுவேறொரு இந்த மாற்றம் உலகநியதியாகு
---- ---- چي isels lossess iss.
 
 
 
 
 
 
 
 
 
 

蚤
S. ܒ ܬܐ
=
R
சாரம் வநடந்தது. வேநடக்கிறது.
S
下
வும் நன்றாகவே நடக்கும். எதற்காக நீஅழுகிறாய்? தைநீஇழப்பதற்கு து வீணாகுவதற்கு ா, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. கேயே கொடுக்கப்பட்டது. 别圆町 மற்றொவருடையதாகிறது வருடையதாகும்.