கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொல்காப்பியம் பொருளதிகாரம் 1

Page 1


Page 2


Page 3

ஓம்
தொல்காப்பிய முனிவரால் இயற்றப்பட்ட தெ ல் கா ப் பி ய ம்
பெ ா ரு ள தி க ா ரம்
(முதற்பாகம்)
முன் ஐந்தியல்களும் 15ச் சினர்க்கினியமும்
. ---ண்கC)* Cற்கைாண்--
இவை புன்னுலைக்கட்டுவன் தமிழ்வித்துவான், பிரமரீ சி. கணேசையர் அவர்கள் ஏட்டுப்பிரதிகளோடு ஒப்புகோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரைவிளக்கக் குறிப்புக்களோடும்
ஈழகேசரி அதிபர் பொன்னேயா அவர்களால்
所、
திமிதி சுன்னுகம், திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கப்பட்டன
1948. [விகல ரூபா 10.
உரிமை பதிவு 1

Page 4
PRINTED AT T- E - IR JAWA AKA PRESS CHUN NA KAWA
IC opyright Registered J

உள் ளு  ைற
அணிந்துரை W" முகவுரை a A & XIII சிறப்புப்பாயிரம் 0 to q · · ... XIX பிழைதிருத்தம் • ч ... . . .. XXVII
பொருளதிகார மூலமும் கச்சினர்க்கினியருரையும்
உரைவிளக்கக் குறிப்புக்களும்
அகத்திணையியல் - − ow a p's புறத்திணையியல் V aoo * • • , Š5óዎ”cቻhr களவியல் a ' O A» Y 8 ... fbfb Br கற்பியல் w as .. ... (5) Po பொருளியல் t a p is 8 A P 8 " .. r. c9; c.9) உதாரணச் செய்யுட் குறிப்புரை (அகத்திணையியல்) . 1. உதாரணச் செய்யுள் முதற்குறிப்பகராதி . · · · 36 அரும்பத முதலியவற்றின் அகராதி O to e o e to 55 சூத்திர முதற்குறிப்பகராதி O. O. a ... 71 அநுபந்தம் 4 as a s P o 0. P 75

Page 5

al
அணிந்துரை
உலகியல் விளக்க நூலாசிரியரும் பரமேஸ்வரக் கல்லூரித் தவலமைத் தமிழ்ப் போதகாசிரியரும் பண்டிதமணியுமாகிய மாவை, பிரமரீ க. சு. நவநீதகிருஷ்ணபாரதியார் அவர்கள்
எழுதியது.
* ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியனடி
பல்காற் பரவுதும் எழுத்தொடு சொல்கா மருபொருட் டொகைதிகழ் பொருட்டே”
தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் :-
இவ்வுலகத்து இப்பொழுது வழங்கிவருகின்ற மொழிகள் சற்றேறக்குறையத் தொள்ளாயிரத்துக்கு மேற்பட்டவை என்ப. அவற்றுள் அன்றுகொட்டின்றுவரையும் அழிக்தொழியா துய்ந்து வரும் மொழிகள் இபிரேயம், கிரிக்கு, இலத்தீன், சமஸ்கிருதம், தமிழ் என்னு மைந்துமேயென ஆராய்ச்சியாளர் கூரு நிற்பர். இவ்வைந்து மொழிகளுள்ளும் தமிழ் ஒழிந்த ஏனைய நான்கு மொழிகளும், பலநூற்ருண்டுகட்கு முன்பே உலகவழக் கழியப் பெற்று, நூல்வழக்கொன்றின்கண்னேயே நிலைத்துவருகின்றன. தமிழ்மொழியோ அன்றுமுதலின்றுகாறும் நூல்வழக்கினும் உலக வழக்கினும் கிலேபெற்றுவருஞ் சிறப்புடையது. தெலுங்கு கன் னடம் முதலாய பல மொழிகளும் இத் தமிழ்மொழியினின்றுங் தோன்றியுள்ளன. இம்மொழி, பிறமொழித் துணையின்றித் தானே தனித்தியங்கும் பேராற்றல் பெற்றது. மொழியுலகமே முன்பின் கண்டிராத காதல்கனிந்த அகப்பொருளிலக்கணத்தையும், வீரம்வீறிய புறப்பொருளிலக்கணத்தையும் தன்பர்ற்கொண்டு மிளிர்வது." அன்றுமின்றுமுள்ள தமிழ்ப் புலவர்கள் எல்லோரும் தமிழ்மொழியை அமிழ்தத் தமிழே ! ஆருயிர்மருந்தே ! பசுக் தமிழ்க்கொழுந்தே 1 விசும் புறவரு தமிழ்மணியே! என்ருங்கு விளித்துப்போற்றுவது வழக்காருகவுள்ளது. வடமொழிமுதலாய பிறமொழிகளிலோ கலைகளைத் தெய்வமாகப் பொதுப்படக் கோட லன்றி, இங்ங்னம் தத்தம் மொழிகளை விளித்துக் கூறுவது காணப் பட்டிலது. இதுவும் தமிழ்க்கென வாய்ந்த தனிச்சிறப்பே. சொற்
11

Page 6
νi
களின் தொடர்ச்சிகளாலறியப்படும் அல்வழிவேற்றுமைப்பொருட் கூறுபாடுகளை, அச்சொற்கள் தம்முட் புணரும் புணர்ச்சியா லடை யப்பெறும் இயல்பும் விகாரமுமாகிய செய்கைகளால் புலப்பட வைக்கும் சிறப்பு, இத் தமிழ்மொழிக்கன்றி வேறு மொழிகட்குள தாமோ ? புலவன் தான் பாட எடுத்துக்கொண்ட பொருட்குரிய செய்யுட்கேற்ப நுண்ணிதாக அசைவுறும் அளவொலியும், அவை, தம்முள் ஏற்றவாறு அமைந்தொலிக்கும் எழுத்தொலியும் அங் ங்ணமே அவ்வெழுத்துத் தனித்தும் பிறவற்றேடு சேர்ந்தும் அசைவு பெற்ருெலிக்கும் அசையொலியும், அவ்வசையொலியே ஏற்ற பெற்றி அளவாகப் பொருள் பெறத் திரண்டொலிக்கும் சிரொலி யும், அங்ங்னம் அசையானும் சீரானும் பொருள்திரண் டொன்று பட்ட அடியொலியும், அவ்வடியொலிதோறும் அப்பொரு ளறுதி பெற்று நிலைபெறச்செய்யும் யாப்பும், கால்மு மிடமும் பற்றி மாறு படுகின்ற வழக்கிற்கேற்ப வழுவுரு மற்செய்யும் மரபும், அடியோசை யால் நிறைவுபெற்ற பொருள் நிரம்பிய ஓசைத் தொகுதியைத் துணித்து நிறுத்துவைக்கும் தூக்கும், அடிகாரணமாகச் சொல் லாலும் பொருளாலும் தொடுக்குங் தொடையும், நுண்ணுெலியான மாத்திரை முதலாக உறுப்புகளுடைய பகுதிகளைக் கேட்போரை, அச் செய்யுளின் முதற்பொருளையே கோக்கவைக்கு நோக்கும், இன்ன செய்யுளென்று அறிந்து கோடற்கேதுவாய பரந்துபட்ட செய்யுளோசையும் என்பனவாதியாகச் செய்யுளுக்கென வகுக்கப் பட்ட இருபத்தாறுறுப்பும் பிறமொழிகளில் ஒருங்குடன் காணப் பெரு.
க-ங், ச-ஞ; ட-ண த-5; ப-ம; என்னு மிவற்றிடையே மும்மூன்றெழுத்தொலிக ஞள்ளன. இவ்வைந்து வகைப்பட்ட எழுத் தொலிக் கூட்டங்களை, ' பஞ்சவர்க்கம் ' என வடமொழியாளர் கூறுவர். அவ்வைந்தனுள்ளும் முதலுமிறுதியுமாகவுள்ள எழுத் துக்களே தமிழில் உள்ளன. அங்ங்னமிருப்பினும், அவ்வவ் வருக் கத்திடைப்பட்ட எழுத்துக்கள் பலவும் தமிழ்ச்சொற்களிடையே ஆங்காங்கொலித்துவருதல் கண் கூடு. ஆயினும், அவற்றுக்குரிய தனிப்பட்ட வரிவடிவுகள்தாம் தமிழ்நெடுங்கணக்கிலில்லை. க, ச, ட, த, ப என்னுமைக்தனையுமே வரிவடிவிற்கொண்டு, ஏனைய அவ் வவற்றின் வேறுபட்ட ஒலிகளைச் சொற்களிடத்தேகொண்ட தமிழ் மொழியானது, எல்லா ஒலிகளையும் தனித்தனி எழுத்துக்களாகத் தம்முட்கொண்ட வடமொழி முதலாய ஏனைய மொழிகட்கெல்லாம் மிக முற்பட்டதொரு தொன்மொழியாமென்பது வெளிப்படை,

vii
மிகப் பழைய காலத்தே, வடமொழி முதலியவற்றிலுள்ள எல்லா எழுத்துக்களையும் மக்கள் உச்சரிப்பார் என்பது இயலாத தொன்று. தமிழ் எழுத்துக்களையே இலகுவில் உச்சரித்துக்கொள் வர் என்பது மிகையாகாது. சொற்களைப் பேசத் தொடங்கும் காலத்தும், முடிக்குங் காலத்தும் " வர்க்' என்ற ஓசைகள் அமைந்த எழுத்துக்களால் பிறமொழிகளில் உச்சரிப்பது போல அக்கால மக்கள் உச்சரிக்கமாட்டார் என்பது வெளிப்படை. இத் தமிழ்மொழியிலோ சொற்கள், இயல்பாகிய ஓசையினல் முதற்கண் தோன்றப்பெற்று, இடைக்கண் இயல்போசைக்குள்ளே யுள்ள 'வர்க் " என்ற ஓசைகளமைந்து, இயல்பாய ஓசையெழுத்துக் களால் முடிவுறும் பெற்றியனவாகப் பண்டைத்தமிழுலகத்து வழங் கப்பட்டுவந்தன. இயல்பான எழுத்தொலிகளையும், அவற்றை முற்கூறியாங்குப் பேசும் வகையினையும் உற்று கோக்கில் ஏனேய மொழிகட்கெல்லாம் இத் தமிழ்மொழி எத்துணைத் தொன்மை யுடைத்தென்பது போதரும். இவ்வியல்பெல்லாம் மற்றைய மொழி கட்கில்லையென்பது மிகையாகாது. அன்றியும், கற்ருேன்றி மண் தோன்ருக் காலத்தே மலையிடத்திலே தோன்றிய தமிழ்மக்கள் மொழியாதலானும் அதன் தொன்மை விளங்கும். நிற்க: தொல்காப்பிய வரலாறு :-
அறிந்த வரையில் இத் தமிழ்மொழிக்குத் தொன்மையாக வுள்ள இலக்கண நூல் அகத்தியமேயாகும். இந்நூல், இயலிசை 5ாடகம் என்னும் முத்தமிழிலக்கணங்களையும் கூறுவதென்பர். தலைச்சங்கத்துக்கும் இடைச்சங்கத்துக்கும் இலக்கணமாக இருந் ததும் இந்நூலே. அகத்தியமுனிவர்பால் இந்நூலைப் பாடங்கேட்ட தொல்காப்பியனர் முதலிய பன்னிரு மாணவரும் ஒருங்குசேர்ந்து * பன்னிருபடலம் " என்னும் இலக்கண நூலையும், தொல்காப்பிய ஞர் இயற்றமிழிலக்கணமாகிய தொல்காப்பியத்தையும் இயற் றினர் என்ப. தொல்காப்பியம், எழுத்துச் சொற் பொருள் என் னும் மூன்றதிகர்ரங்களையும், ஒவ்வோரதிகாரங்கட்கும் ஒன்ப தொன்பதியல்களாக இருபத்தேழியல்களையும். ஆயிரத்தறுநூற் றுப்பத்து நூற்பாக்களேயும் உடையது.
தொல்காப்பியம் தொடங்கிய பல நூற்ருண்டுகளாகத் தமிழ் நாட்டுப் பேராசிரியர்கள் தத்தம் மாணவர்கட்குத் தாந்தாமே பாடஞ்சொல்லிவருவாராயினர். இங்ங்ணம் மரபுமரபாகப் பல்கி நூற்கு உரை நுவல வந்தவர்கள் தத்தமக்குத் தோன்றியவாறே உரை விரிப்பா ராயினர். அதனுல் முரண்பாடுகொண்ட பலதிறப் பட்டவர்களாகித் தாந்தாம் நுவல்வதே மெய்யுரையாகக்கொண்டு

Page 7
viii
வாதாடியும் வருவாராயினர். இங்ங்னம் பல நூற்ருண்டுகள் கழிந்தன. இக் குறைபாடுகளை யெல்லாம் களைந்து, தொல்காப்பிய மெய்ப்பொருளை உலகம் கண்டுய்யும்வண்ணம், பேரருளே காரண மாக முதன்முதலில் இளம்பூரண வடிகள் தொல்காப்பிய நூற் கடலுட் புக்குத், தமது நுண்மாண் நுழைபுலனேச் செலுத்திப் பெறலரும் பொருள்களே ஆராய்ந்தெடுத்துரை வகுத்தனர். இவரே முதன்முதலில் உரை வகுத்தாரெனக் கொண்டு இவரையே உரை யாசிரியர் என்பாரும், உரையாசிரியர் வேருெருவர்; அவர் இவர்க்கு முக்தியவர் என்பாருமுளர். இளம்பூரண வடிகளியற்றிய உரை மூன்றதிகாரங்கட்கும் இப்போதுமுளது. அஃது அச்சிடப்பட்டு வெளிவந்துமுளது. அதன்பின்னர், வடநூற்கடலை கிலேகண் டுணர்ந்த சேனவரையர், தம் மதிநுட்பத்தால் சொல்லதிகாரத் துக்குமட்டும் உரைகண்டார். அவ்வுரையும் அச்சாகி வெளிவக் துளது. பேராசிரியருரை பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல் முத லாகவுள்ள ஐந்தியல்களுக்குமே வெளிவந்துளது. உற்றுநோக்கின் முழுவதற்கும் இவர் உரை கண்டாரென அறியக்கிடக்கின்றது. கச்சினர்க்கினியம், எழுத்ததிகாரத்துக்கும், சொல்லதிகாரத்துக் கும், பொருளதிகாரம் அகத்திணையியல் முதலிய ஐந்தியல்கட்கும், செய்யுளியலுக்கும் மட்டுமே வெளிவந்துளது. பொருளதிகாரத் தின் ஏனைய பகுதிகள் வெளிவந்தில. கல்லாடர் சொல்லதிகாரத் துச் சிலபகுதிகட்கு மட்டும் உரைவகுத்தார் அவருரையின் சிற்சில பகுதிகளேயன்றி, முழுவதும் அச்சிடப்பட்டு வெளிவக் திலது. தெய்வச்சிலையாருரை சொல்லதிகாரத்துக்கே அச்சாகி வெளிவந்துளது. இவ்வரலாறு இங்ங்ணமாயினும், இன்ன இன்ன பகுதிகட்கு இன்னரின் ஞர்தாம் உரைவகுத்தார் என அறுதியிட் டுரைத்தல் சாலாது. ஆராய்ச்சிவல்லார் மேலும் மேலும் ஆராயுங் கால், வேறுபட்ட முடிபுகள் தோன்றவே தோன்றும்.
தொல்காப்பியப் பதிப்பு வரலாறு :-
சற்றேறக்குறைய எண்பதாண்டுகட்குமுன், முதன்முதலில், சென்னைச் சர்வகலாசாலேத் தமிழ்ப்பேராசிரியர், மழவை மகாலிங் கையர் அவர்களால் எழுத்ததிகாரம் கச்சினர்க்கினியம் பதிப்பிக் கப்பட்டது. அதன்பின்னர், மகாவித்துவான், சுப்பராயச் செட்டி யார் அவர்கள், எழுத்ததிகாரம் இளம்பூரணத்தைப் பதிப்பித்து வெளியிட்டார்கள். அவ்விரு பதிப்புக்களும் பல திருத்தங்களைப் பெறவேண்டியன. கோமள புரம், மகாவித்துவான், இராசகோ பாலபிள்ளையவர்கள், சொல்லதிகாரம் சேனவரையம் பதிப்பித்

ix
தார்கள். அவர் பதிப்பும் பல திருத்தங்கட்கிடமாகவுள்ளதேனும், சேனவரையருடைய உரைப்பகுதிகள் பலவற்றையும் அறிந்து கொள்வதற்குப் பெரிதுமுதவியாயிருந்தது. ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளையவர்கள், பூரு ல பூரீ ஆறுமுகநாவலரவர் களைக்கொண்டு பரிசோதிப்பித்துச் சொல்லதிகாரம் சேன வரையத்தைப் பகிப்பித்தார்கள். அதன்பின்னர் சொல்லதிகாரம் கச்சினுர்க்கினியத்தையும், அதன்மேல், நச்சினுர்க்கினியருரை என்ற பெயரோடு பொருளதிகாரம் முழுவதையும், மற்றதன் மேல், மகா விங்கையராற் பதிப்பிக்கப்பட்ட எழுத்ததிகாரம் நச்சினர்க்கினியத்தையும் பதிப்பித்தனர். அம்மட்டோ டமையா மல், சங்க இலக்கியங்கள் முதலிய சிலவற்றையும், மற்றவை அழிந்தொழியுமுன்னரே பதிப்பித்துதவினர். ' செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமு மாற்றலரித'ன்ருே ? அப் பெரியாருடைய செயற்கருஞ்செயலை மறத்தலும் தமிழுலகிற்குண் டாமோ? அவர் பதிப்புக்களும் பல திருத்தங்கட்கிடனகவுள்ளன. செய்யுளியல் நச்சிஞர்க்கினியமும், இளம்பூரணமும் LSIT வித்துவான் ரா. ராகவ ஐயங்கார் அவர்களால் பதிப்பிக்கப் பட்டன. ரா. ராகவ ஐயங்கார் அவர்கள் சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள் பதிப்பித்த பொருளதிகாரப் பதிப்பில் முதல் ஐந்தியல்களும் கச்சினர்க்கினியம் எனவும், பின்னன் கியல்களும் பேராசிரியம் எனவும் ஆராய்ந்து செந்தமிழில் வெளியிட்டார் கள். மற்றதனேயே கருவியாகக்கொண்டு, ராவ்பகதூர் பவான க் தம்பிள்ளையவர்கள், பொருளதிகாரத்தை மூன்று பாகங்களாகப் பதிப்பித்து வெளியிட்டார்கள். அப்பதிப்புக் காலப்போக்கிற் கேற்பப் பல திருத்தங்களையும் பெற்றுக்கொண்டது. பின்னர்ப் பல திருத்தங்களோடும் சைவசித்தாந்தப் பதிப்பகத்தில் பதிப்பிக் கப்பட்ட எழுத்ததிகாரம் கச்சினர்க்கினியமும், சொல்லதிகாரம் சேனவரையமும் முன்னரைவிடச் சிறந்த பதிப்புக்களாக வெளி வந்தன மற்றத்ன்மேல் திரிசிபுரம், S, கனகசபாபதிப்பிள்ளே யவர்கள், பெர்ருளதிகாரத்தை இரண்டு பாகமாகப் பதிப்பித்து வெளியிட்டார்கள். அவற்றுள்ளும் பல திருத்தங்கள் காணப்பட்டன.
கணேசையரும் தொல்காப்பியமும் :-
இங்ஙனமெல்லாம் பலபதிப்புக்கள் வெளிவந்தும், தொல்காப் பிய நுண்பொருள்கள் இவைதாம் என்று கற்போர்க்கும் கற்பிப் போர்க்கும் விளங்கற்கரியனவாகிச் சிலபல இடர்ப்பாடுக3ளயே செய்துவந்தன. அப்போது, என்னரிய நண்பரும், இந்தியா,

Page 8
文
இலங்கை என்னுமிடங்களிலுள்ள புலவர்கள் பலராலும் பாராட டப்பெற்ற செங்காப் புலமையுடையாரும், கற்றதற்குத்தக கிற்கும் ஒழுக்கம் பெற்ருேரும், தெய்வபக்தி, பொறை, செக் தண்மை முதலிய 5ற்குணமமைந்தவருமாகிய அந்தணத்திருவாளர் வித்துவான், சி. கணேசையர் அவர்கள், அவ்விடர்ப்பாடுகளே இயன்றவாறு தீர்க்க வேண் டு மே என்னும் கருணைமேலிட்டு, 1937ஆம் வருடத்தில் எழுத்ததிகாரம் கச்சினர்க்கினியத்தையும், அதன்மேல், 1938ஆம் வருடத்தில், சொல்லதிகாரம் சேனவரை யத்தையும், மற்றதன்மேல், 1943ஆம் வருடத்தில், பொருளதி காரம் (இரண்டாம் பாகம்) பேராசிரியத்தையும், இப்போது (1948ஆம் வருடத்தில் ) பொருளதிகாரம் முதலாம்பாகம் நச்சி ஞர்க்கினியத்தையும், தமது நுண்மாண் நுழைபுல ஆற்றலாலும், காலங்தோறும் பதிப்பித்து வெளியிடப்பட்ட தொல்காப்பியப் பதிப்புகளினும் ஏட்டுப்பிரதிகளினும் ஆராய்ந்துவந்த பயிற்சி மிகுதியானும், தமது ஆசிரியர்களிடங் கேட்டறிந்த முறையானும், தக்க கன்மாணக்கர் பலர்க்குக் கற்பித்துவந்த அநுபவமுதிர்ச்சியா னும் மிக்க பல திருத்தங்களேச் செய்தும் விளங்கா வுரைகளே விளக்கியும் பதிப்பித்து வெளியிட்டுதவினர்கள். அவர்தம் பதிப் புக்கள் ஏனையோர் பதிப்புக்களினும் பல சிறந்த திருத்கங்களைப் பெற்றுளவென்பது படிப்போர்க்கு நன்கு புலப்படும்.
இப்பொழுது பதிப்பித்த பொருளதிகார முதலாம்பாகப் பதிப்பில், பதிப்பாசிரியர், சி. கணேசையர் அவர்கள், புறத்திணை யியல், கs-ம் குத்திர உரையுள் " படிவம் முதலியன கூறல்" என் பத&னப் 'படிவம் முதலியன கோடல் ' எனவும், மேற்படியியல் க.ம் குத்திர உரையுள், ' திணைக்கெல்லாம் பொதுவன்மையிற் றிணையெனவும் படாது" என்பதனைத் ' துறைக்கெல்லாம் பொது வன்மையிற் றிணையெனவும் படாது" எனவும், களவியல் உo-ம் குத்திர உரையுள், ' இட்டுப் பிரிவிரங்கினும் என்பதனுரையுள், * கற்பினுட் சொல்லாத பிரிதலையும் ” என்பதனைக் " கற்பினுட் சொல்லாது பிரிதலையும்' எனவும் அவ்வாறே, கற்பியல் டு-ஞ் குத் திரத்தும், பிறவற்றினும் பல திருத்தங்களைக் கண்டுள்ளார்கள், கற் பவர்கள் அவற்றையெல்லாம் ஆராய்ந்து படித்தின்புறுவார்களாக, நிற்க, இப்பெறலரும் உதவியை உதவிய அந்தணத்திருவாளர் வி. கணேசையர் அவர்கள், மீண்டும் மீண்டும் இத்துறையில் முயன்றுசெல்லும்வண்ணம், இறைவன் ஒரு கூறுறை உமை யம்மையார் கடைக்கணித்தருள்வாராக.
இந் நூலைப் பதித்துத் தமிழுலகிற் குதவிய ஈழகேசரி’ப் பத் திராதிபர் பூீமாக் கா. பொன்னேயாபிள்கள அவர்களும், நீண்ட ஆயுளும் செல்வமும் பெற்று, இன்னும் இதுபோலும் தமிழ்த் தொண்டுகள் செய்து வாழ்வார்களாக,

GQ
கணபதிதுணை
மு க வ  ைர
ബ്
* தன் ருே ணன்கி னென்று கைம்மி கூஉங்
களிறுவளர் பெருங்கா டாயினு மொளிபெரிது சிறந்தன் றவியவென் னெஞ்சே."
பொருளதிகார மென்பது பொருளினது இலக்கணத்தை உணர்த்தற்கிடமாகிய படலம் என விரியும். இது தானியாகு பெயர். இலக்கணம் - தானி ; படலம் - தானம். இனிப் பொருளி னது இலக்கணத்தை உணர்த்தும் படலம் என விரித்துக் காரிய வாகுபெயரெனினு மமையும். இலக்கணம் - காரியம்; படலம் - காரணம். அதிகாரம் - முறைமை. முறைமை, மரபு, இலக்கணம் என்பன ஒருபொருட்கிளவிகளென்பது கச்சினர்க்கினியர் கருத்து.
பொருளாவன, அகப்பொருளும் புறப்பொருளுமாம். அன்றி, அறம், பொருள், இன்பம், வீடு எனினுமாம். அறம் முதலிய கான்கும் அகம், புறம் என்னும் இரண்டனுள்ளு மடங்கும். இளம்பூரணர் முதல், கரு, உரி எனப் பொருள் மூன்று வகைப் படுமென்றும், உரிப்பொருளில் அறம் முதலிய நான்கும் அடங்கு மென்றுங் கூறுவர். * அகம் என்பது அகத்தே நிகழும் இன்பம் எனப் பொருள் படும். அவ்வின்பம் ஒத்த அன்புடையராகிய ஒருவனு மொருத்தியுங் கூடித் தாமே அனுபவித் தறிதலின் அகமெனப்பட்டது. ஏனைய அறமும், பொருளும் பிறர்க்கும் புலனுதலிற் புறம் எனப்பட்டன. இவை இளம்பூர்ணர்க்கும் கருத்தாம்.
இப்பொருளைப் பற்றிய இலக்கணம் இந்நூலாசிரியரானே ஒன்பதியல்களா னுணர்த்தப்பட்டது. அவ்வியல்களாவன :- அகத் திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்பன வாம். இவற்ருன் அப்பொருளை யாங்ங்ன முணர்த்தினரோ வெனின், அகம், புறம் என்னும் இரண்டனுள்ளுமடங்கும். அறம் முதலிய நான்கனுள் ; இன்பத்திற்குரிய பொதுவிலக்கணங்களை அகத்திணையியலானும, இன்பமொழிந்த அறம், பொருள் என்னு

Page 9
d
Χ11
மிவற்றின் இலக்கணங்களையும், வீடடைதற்குரிய நிமித்தத்தை யும் புறத்திணையியலானும், இன்பத்திற்குரிய சிறப்பிலக்கணங் களைக் களவியல்கற்பியல்களானும், சொல்லும் டொருளு முணர்த் தும் வழுக்களையமைத்துச் சொல்லுணர்த்தும் பொருளையும் தொடர் மொழியுணர்த்தும் பொருளையும் பொருளியலானும், பொருட்பெற்றி யுணர்த்துதற்கேதுவாயுள்ள மெய்ப்பாடுவமை களே மெய்ப்பாட்டியல், உவமவியல்களானும், பொருளை அமைத்து உணர்த்துதற்கிடமாகிய செய்யுளிலக்கணங்களைச் செய்யுளியலா னும், பொருட்குரிய மரபுகளை மரபியலானும் உணர்த்தினர் எனக் கொள்க.
இங்ங்ணம் பொருட்பெற்றி உணர்த்தப்பட்டமையானே இவ் வதிகாரமும மக்கட்குப் பெரிதும் பயனுடைத்தேயாம்.
இப் பொருளதிகாரத்தை முதலிற் பதிப்பித்துத் தமிழ் காட்டிற் குதவியவர் ராவ்பஹதூர், சி. வை. தாமோதரம்பிள்ளை யவர்களே. முதலிற் பதிப்பிப்பவர்க்கே பிரயாசமதிகமென்பது யாவருமறிக்த தொன்ரும். ஆதலினற் பாண மரித்தும் சிதல் தின்றும் இதழ் முரிந்தும் பின்னும் பின்னும பழுதடையாவண்ணம், பிரதிகளே ஒன்ருேடொன்று பலமுறை ஒப்புகோக்கி அதிக பிரயாசத்தோடும் பிழைகள் பெரிதும் வாராவண்ண ம திருத்திப் பதிப்பித்துதவிய பிள்ளை அவர்களுக்கே தமிழகத்தா ராகிய காம் என்றும் கடப்பா டுடையவர்களாக இருத்தல் வேண்டும். பிள்ளையவர்களுக்குப் பின், மேலும் சில திருத்தங்களோடும் இதனே இரண்டாவதாகப் பதிப் பித் துதவியவர் ராவ்பஹதூர், பூீமான். பவானந்தம்பிள்ளே யவர்க ளாவர். அவர்களுக்குப்பின் சென்னைப் பல்கலைக் கழகத் தலைமைப் பேராசிரியர் ராவ்சாஹிப் S. வையாபுரிப்பிள்ளையவர்கள் திருத்தி யுதவிய சில திருத்தங்களோடும் மன்னர்குடி இயற்றமிழாசிரியர் ம. க. சோமசுந்தரம்பிள்ளையவர்கள் எழுதியுதவிய சில கீழ்க் குறிப்புக்களோடும் பதிப்பித்துதவியவர் பூீமான் S.கனகசபாபதிப் பிள்ளையவர்களாவர். இவர்கள் பதிப்பித்துதவிய இம் முப்பதிப் பானும் இவ்வதிகாரமடைந்த திருத்தங்கள் பலவாயினும் இன்னும் பல திருத்தமுற வேண்டியிருந்தமை கோக்கி யாமும் சில ஏட்டுப் பிரதிகளோடும் ஒப்பு கோக்கித் திருத்தி, அதனுள் பின்னுள்ள நான்கியல்களையும் உரை விளக்கக் குறிப்புக்களோடும் முன்னர் பதிப்பித்து வெளிப்படுத்தினேம். அவற்றை முன் வெளிப்படுத்திய தற்குக் காரணம், அவை இங்கு ஆரியதிராவிட பாஷா பிவிருத்திச் சங்கத்தாராலும், இந்தியாவில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தாராலும்

xiii
பண்டித பரிசைக்ஷப் பாடமாக நியமிக்கப்பட்டிருந்தமையும், படிப்போர்க்குச் சிறப்பாக அறியவேண்டிய பகுதியாயிருந்தமையு மாம். இப்போது அதனுள் முன்னுள்ள ஐந்தியல்களையும் அவ் வாறே பதிப்பித்துள்ளேம். இப் பதிப்பின்கண் யாங் கண்ட திருத் தங்களுள் பிரதானமான சில திருத்தங்களே இங்கே காட்டு கின்றேம், அவற்றை அறிஞர்கள் காடிக்கொள்க.
-gye 6atul T 626öT :-
புறத்திணையியல், சக-ம் சூத்திர அவதாரிகையுள் ஒருவர்க்கு ' என்பது ஒவ்வொருவருக்கு ' என்றிருப்பது கலம், என்ன ?
பின்னர் " கான்கு நான்காக’ என்னுஞ் சொற்ருெடர் வருவ தாகலின். A.
மேற்படி இயல் கங்-ம் சூத்திர உரையுள் படிவங்கூறல் என்பது படிவங்கோடல்" எனத் திருத்தப்படவேண்டுமெனக் காட்டப்பட்டுள்ளது. இஃது ஏட்டுப் பிரதிகள் சிலவற்றிலும் அவ்வாறே காணப்பட்டது.
மேற்படி இயல் கசு-ம் சூத்திர உரையுள் ‘இது திணைக்கெல் லாம் பொதுவன்மையிற் றிணையெனவும் படாது' என்பது, ‘துறைக்கெல்லாம் பொதுவன்மையிற் றிணையெனவும் படாது" என்று திருத்தப்படவேண்டும் எனக் கீழ்க் குறிப்பிற் காட்டப் பட்டது. என்னே? துறைக்கெல்லாம் பொதுவாயுள்ளதே திணையாகலின்.
களவியல் உo- ம் குத்திரத்து ' இட்டுப்பிரிவிரங்கினும் " என் பதனுரையுள் கற்பினுட் சொல்லாத பிரிதலையும் ' என்பது * கற்பினுட் சொல்லாது பிரிதலையும் ' எனத் திருத்தப்படவேண் டும் எனக் காட்டப்பட்டது. இஃது ஏட்டுப் பிரதிகள் சிலவற் றிலும் அவவாறே காணப்பட்டது.
கற்பியல் @h சூத்திரத்துள் வரும், சொல்லென, வேனது சுவைப்பினுைேக தொட்டது - வானே ரமிழ்தம் புரையுமா லெமக் கென - அடிசிலும் பூவும் தொடுதற் கண்ணும்' என்னுமடிகள், எனது சுவைப்பினும் நீகை தொட்டது வானேரமிழ்தம் புரையுமா லெமக்கெனச் சொல்லென, அடிசிலும் பூவும் தொடுதற் கண் ணும்' என மாற்றிப் பொருள் உரைக்கப்பட்டுள்ளன என்பது உரையை உற்று நோக்கினர்க்கு விளங்கும். ஏனது என்பத்ற்கு, அமிழ்திற்கு மாருகிய நஞ்சாயினும் ' எனப் பொருளுரைக்கப் பட்டுள்ளது. அங்ங்ணம் பொருள் கூறியது பின்வரும் அமிழ்தை
l

Page 10
χίν
நோக்கியாகும். ஏனது அமிழ்தல்லாத தெனவே, கஞ்சென்பது பெறப்படும். " புனைந்துரைத் தென்பது புனேக்துரைத்துழி' என இருத்தல் வேண்டும். ழகரவிகரம் தவறிய தென்பது உரையானே விளங்கும். இங்ங்னமாக, பூீமான். ராவ்பஹதூர் பவானந்தம் பிள்ளை அவர்கள் பதிப்பிலும் S. கனகசபாபதிப்பிள்ளை அவர்கள் பதிப்பிலும், கீழ்க் குறிப்பில் * சொல் - கெல் அஃது அமிழ்தை உணர்த்தி கின்றது எனக் குறிப்பிடப்பட்டது பொருந்துமோ வென்பது ஆராயத் தக்கது.
மேற்படி குத்திரத்து காமத்தின் வலியும் " என்பதனுரையுள், அவளது நீத்து நீக்கியவழி ' என்பது, " அவள் துணித்து நீக்கிய வழி' என்றிருத்தல் வேண்டும். அதுவே பொருத்தமானதென்ப தைப் பின் வரும் இதிலும் துணி தீர்ப்பதோர்முறை கூறிற்று' என்னு முரைவாக்கியம் வலியுறுத்தும்.
மேற்படி சூத்திரத்து உறலருங் குண்மையின் ' என வருமடி யுரையுள் வரும் சாந்தழி பெருங்குறி பெற்ருர் கூந்தற்றுகளும் " என்பது 'சாந்தழி வேருங்' ' குறி பெற்ருர் கூந்தற்றுகளும்' என் றிருத்தல் வேண்டும் என உரைக் குறிப்புட் காட்டியுள்ளாம். என்ன ? கலித்தொகைச் செய்யுளில் அவ்விரண்டும் வருதலின், கலி கூக-ம் செய்யுளேயும் எஉ-ம் செய்யுளையும் முறையே நோக் குக. வேரும் என்பதில் வகரத்தின் கொம்பு அழிந்திருத்தல் வேண்டும். h− ۔۔۔۔
மேற்படி இயல் கக-ம் குத்திர உரையுள் ' மெல்லியற் பொறையும் ' என்பதனுரை, சி. வை. தாமோதரம்பிள்ளை பதிப் பில், ' வல்லென்ற கெஞ்சொடு பொறுக்கும் அவனைப்போலாது ஒருதலையாக மெல்லென்ற நெஞ்சினளாய்ப் பொறுக்கும் பொறையும்' என்று காணப்படுகின்றது. S. கனகசபாபதிப் பிள்ளை பதிப்பில் ‘அவனைப்போலாது என்பது. ஆனையைப்போ லாது" என்று காணப்படுகின்றது. ஆனைக்குக் தலைவிக்கும் ஓரியை பின்மையின் அவனை ' என்பதே பொருத்தமாதல் கான்க. அவன் என்றது தலைவனே. தலைவன் என்பது பின்வரலின் அவனேயென்று சுட்டியொழிந்தார். இவ்வாறு வாக்கியத்தினும் சுட்டுவது இவ் வுரையாசிரியரதும் பேராசிரியரதும் வழக்கமாகும், அவ்வாறு வருதலை இச்சூத்திரவுரையுள் அவன் முகம் புகுது முறைமை காரணத்தான் தலைவற்குக் கூறல்" என வருதலானும் புறத்திணை யியல் எ-ம் குத்திர உயுைள்ளும், கற்பியல் கசம் சூத்திர உரையுள்ளும் வருதலாலும் அறிந்துகொள்க. காதன் முதலிய

, Xν
வற்றைத் தலைவன் மெலிதாக அடக்கமாட்டான். தலைவி அடக் குவள் என்பது கருத்து. வல்லென்ற நெஞ்சொடு பொறுத்தல்' என்றதனல், தனக்குற்ற காதன் முதலியவற்றை ஒரு ஆண்மகன் மெலிதாக அடக்க முடியாமையால் வாய் திறந்து கூறிவிடுவான் என்பதும் ஒருவாறு அடக்கின் வலிதாகவே அடக்கிக் கொள்வா னென்பதும் மெல்லென்ற கெஞ்சினளாய்ப் பொறுத்தல் என்றத ல்ை, தனக்கு ற்ற காதன் முதலியவற்றை ஒரு பெண்மகள் வாய் திறந்து கூருள் என்பதும் அடக்கிக்கொள்வாள் என்பதும் பெறப்படும். ஒரு பெண்மகள் தனக்குற்ற காதன் முதலியவற் றைத் தன்னுற் காதலிக்கப்பட்ட ஆண்மகனுக்கு வாய் திறந்து கூருள் என்பது, இராமாவதாரத்துச் சூர்ப்பககைப் படலத்துள், * தாமுறு காமத் தன்மை தாங்களே யுரைப்ப தென்ப - தாமென லாவ தன்ருல் ' என்று சூர்ப்ப5கை கூறுவதாக வருஞ் செய்யு ள டிகளானும்,
** நோய?லக் கலங்கிய பதனழி பொழுதிற்
காமஞ் செப்ப லாண் கற் கமையும் யானென், பெண் மை தட்ப துண்ணிதிற் டுங்கி."
என்று தலைவி கூறுவதாக வரும் கற்றிணைச் செய்யுளடிகளானும் (47) அறியப்படும்.
இவையன்றி இச் சூத்திரத்து இன்னும் பல எமது கருத்தின் படி திருத்தப்பட்டுள்ளன. அவற்றைக் கீழ்க் குறிப்பில் அங். கங்கே கோக்கி யறிந்துகொள்க. பழைய ஏட்டுப் பிரதிகள் கிடைப்பின் இன்னும் பல திருத்தம் பெறலாம். எமது உடற் றளர்ச்சியானும், அசெளக்கியத்தானும் ஏட்டுப் பிரதிகளுள்ள இடங்களிற் சென்று பெற்றுப் பார்க்க முடியாமையினலே கிடைத்த பிரதியைக்கொண்டும், இயைபு நோக்கியும், இவற் றைத் திருத்தினேம். திருத்தம் பெருதவற்றையும், திருத்திய வற்றிற் பொருந்தாதவற்றையும் திருத்திக்கொள்ளுமாறு அறி 'நர்களை வேண்டிக்கொள்ளுகின்றேம். மேலும் :-
இந்திப் தேயத்திற்குச் சென்று மதுரைத் தமிழ்ச்சங்க முத லிய இட்ங்களில் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்பு நோக்கிக் திருத்த வேண்டுமென யாம் குறிப்புக்கள் சில எழுதி வைத்திருந்தேம். எமக்கு நேர்ந்த சுகவீனங் காரணமாக யாஞ் செல்லமுடியாமை யானே, அக் குறிப்புக்களே, மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்குச் சென்று அங்குள்ள ஏட்டுப் பிரதிகளோடு ஒப்பு நோக்கித் திருத்தங்களைக் குறித்து வருமாறு, எம்மிடத்திற் படித்து பண்

Page 11
xvi
டிதப் பரீட்சையிலும் வித்துவான் பரீட்சையிலும் சித்தியெய்தி யுள்ள பூருமாக். க. கி. கடராஜன் அவர்கள் இந்தியாவிற்குச் சென்றபோது, அவர்களிடம் கொடுத்துவிட்டதுமன்றி, மேற் குறித்த சங்கத்தினின்று வெளிவரும் * செந்தமிழின் உதவிப் பத்திராசிரியராயிருந்தவரும் இப்போது பத்திராசிரியராயிருப்ப வரும் எமது நண்பரும் வித்துவானுமாகிய பூரீமாங். ஏ. கே இராமானுஜஐயங்கார் அவர்கட்கு ஒரு கடிதமுங் கொடுத்து விட்டேம், அவர்கள் மதுரைத் தமிழ்ச்சங்கம் சென்று மேற் குறித்த ஐயங்கார்அவர்களிடம் கடிதத்தைக் கொடுத்தபோது ஐயங்காரவர்கள் படித்துப் பார்த்து மனமுவந்து அங்கு மூன்று ஏட்டுப் பிரதிகளிருப்பதாகக் கூறி அவற்றை எடுத்துக் கொடுத் தது மன்றித் தாமுங் கூடவிருந்து எமது குறிப்புக்களைப் பிரதிக ளோடு ஒப்பு கோக்கிச் சில திருத்தமான பாடங்களைத் தெரிவித் தும் உதவி செய்தார்கள். அவ்வாறு உதவி செய்த ஐயங்கார் அவர்களின் பேரறிவும் பரோபகார சிங்தையும் என்றும் எம்மால் மறவாது போற்றற்பாலனவே. ஐயங்காரவர்கட்கன்றி, எமது குறிப்புக்களைக் கொண்டு சென்று, ஐயங்காரவர்களினுதவிபெற்று, பிரதிகளோடு ஒப்பு கோக்கி, திருத்தங்களைக் கொண்டுவந்து எமக்குதவிய மேற்குறித்த பூீ. நடராஜன் அவர்கட்கும் எமது அன்பும் ஆசியும் உரியவாகுக.
யாம் இந்நூலுள்ளே புறத்திணையியலுரையுள் வரும் உதர் ரணச் செய்யுட்களிலுள்ள பிழைகளைத் திருத்துதற்கு ராவ்சாஹிப், வித்துவான், பிரமயூரீ. மு. இராகவையங்காரவர்களுடைய பெருக் தொகைத் திரட்டு ' என்னுநூல் பேருதவியளித்தது. அதற்காக அவர்களுக்கும் யாம் வணக்கம் கூறவேண்டிய கடப்பாடுடையேம்,
மேலும், இந்நூலுள்வரும் உதாரணச் செய்யுள்களுட் சில இன்ன நூல்களுள் உள்ளன என்று அறியப்படாமையானும் திருத்தமின்றிக் காணப்படலானும் அவற்றின் போருளே இயைபு பட அறிதல் கூடாதாயிற் று. அதனல், அச் செய்யுட்களிலுள்ள பிழைகளைத் திருத்தவாதல் பொருளெழுதவாதல் முடியாமை யானே அவை வாளாவிடப்பட்டன. அறிந்தோர் திருத்திப் படித் தறிந்துகொள்வார்களாக,
மேலும் யாம் திருத்தமென்று கண்டவிடங்களிலுஞ் சில சொற்களும் வாக்கியங்களும் எம் நோக்கத்திற்குத் தப்பிப் பிழை யாகவுமிருக்கலாம். அவற்றையும் ஏட்டுப் பிரதிகளை நோக்கித் திருத்திக்கொள்வார்களாக. 'கச்சிர்ைக்கினியர் எழுதிய உரைதா

xvii
னென்று கூறமுடியாமல் ஆங்காங்குப் பிறழ்ச்சியடைந்திருக்கும் இவ்வுரையை யாம் பூரணமாகத் திருத்திவிட்டேமென்று கூறுவது எமக்கே பெரும் அவமானமாகும். கிற்க,
யா மிப்போது அச்சிட்ட இப்பதிப்புப் பூரணமாகத் திருந்திய தென்பது எமது கருத்தன்முதலால், பழைய ஏட்டுப் பிரதிகள் வைத்திருப்பவர்கள் தமிழ் மகளின் கலம் கருதி அவற்றை அனுப்பி வைப்பின் இரண்டாம் பதிப்பில் இன்னுங் திருத்தஞ் செய்யலா மென்பதை அவர்களுக்கு அறிவித்துக்கொள்ளுகின்றேம். மேலும் யாம் திருத்திய திருத்தங்களிலும், , எழுதிய உரை விளக்கக் குறிப் புக்களிலும் எமது முதுமை, மறதி முதலியவற்ருல் கேர்ந்த பிழை களைத் திருத்திக்கொள்ளுமாறு அறிஞர்களை வேண்டிக்கொள்ளு கின்றேம். அன்றியும் உண்மையான பிழைகளே, அறிஞர்கள் எமக்கு அறிவிப்பின், அவற்றை யாமேற்று, அவர்கள் பெயரோ" டும் இரண்டாம் பதிப்பில் வெளிப்படுத்துவேம்.
யாம் எழுதிய உரை விளக்கக் குறிப்புக்களைப் பலமுறை நுண்ணிதாகப் படித்துப்பார்த்து இன்றியமையாத சில திருத் தங்கள் செய்து துணைபுரிந்த, திருநெல்வேலி ஆசிரிய கல்லூரித் தலைமைத் தமிழாசிரியரும், எமது ஆசிரியருளொருவராகிய சுன் ணுகம் வித்துவமணி பூரீமான். அ. குமாரசுவாமிப் புலவரவர்களி டம் முறையாகக் கற்று விற்பன்னராய் விளங்குபவருமாகிய பண்டித சிரேட்டர் சி. கணபதிப்பிள்ளை யவர்களுக்கு யாஞ் செய் யக்கிடந்த கைம்மாறு யாதென அறியேம். அவர்கள் செய்த நன்றியும், அவர்கள் நுண்மதியும் என்று மெம்மாற் பாராட்டப் படத்தக்கனவே.
யாம் இந்நூலுள் வரும் பிழைகளை ஏட்டுப் பிரதிககள நோக்கித் திருத்தும்போதும் அச்சிட்டகாலத்து அச்சுத்தாள்களை கோக்கித் திருத்தஞ் செய்யும்போதும் உதவியாளராயிருந்து பெரிது முதவிசெய்த எமது மாணவரும் பண்டிதருமாகிய பூீமாக். இ. நமசிவசயதேசிகர் அவர்களுக்கும், அவ்வாறே உதவி செய்த வரும் எமது மாணவரும் பண்டி தருமாகிய பூரீமா ங், வ. முத்துக்குமார பிள்ளை அவர்களுக்கும் எமது அன்பும் ஆசியு முரியவாகுக.
எமது பாடபேதங்களேயும் இவ் வுரை விளக்கக் குறிப்புக் களையும், படித்துப் பார்த்து அணிந்துரையும் சிறப்புப்பாயிரமு மளித்த, அரியகற்ருசற்றவர்களாகிய முப்பெரும் புலவர்களுக்கும் எமது அன்பும் வணக்கமு முரியவாகுக.

Page 12
xviii
அரசர்கள் பெரும்போர் காரணமாகக் காகிதம் முட்டுற்ற இக்காலத்திலே மனமுவந்து பெருக்தொகைப் பொருள் கொடுத் துக் காகிதம் வாங்கி இந்நூலே அச்சிட்டுத் தமிழுலகிற் குபகரித்த, * ஈழகேசரி’ப் பத்திராதிபர் பூரீமாங். கா. பொன்னை யபிள்ளை அவர் கட்கு யாமேயன்றி, இத் தமிழுலகத்தாரும் டெரிதுங் கடமைப் பட்டவர்களாகி, அவர்களே ப் போற்றவேண்டியவர்களாகின்ருர் கள். அவர்கள். இன்னும் நீண்டகாலமிருந்து தமிழ்ப்பணியாற்று மாறு இறைவன் அருள் புரிவாராக. -
சி. கணேசையர்

சிறப்புப்பாயிரம்
* உயிரிளங்குமரன் ' என்னும் நாடக நூலாசிரியரும் இயற்கைக் கவிசிரேட்டருமாகிய நவாலியூர் பூரீமாந். க. சோமசுந்தரப் புலவரவர்கள் இயற்றியது
ஆசிரியவிருத்தம்
தேமணக்குஞ்சந்தனப்பூம் பொழில்மணக்கும்பொதியமெனுஞ்
சிலம்பின் மேனுள் தூமணக்கு கறையிதழித் தொடை மண்க்குஞ் சடைமெளலித்
தூயோன் ருளுங் காமணக்குங் கடம்பணிந்த கதிர்வேற்பெம் மானடியுங்
கருதி நோற்று காமனக்குங் தமிழ்முனிவ னகத்தியமா முதனுரலை
கல்கி ஞனல்,
அன்னவன்மா ஞக்கரொரு பன்னிருவ ரவர்தம்மு
ளறிவான் மிக்க மன்னுபெரும் புகழ்த்தொல்காப் பியனரங் கியற்றமிழை
வகுத்து காடிப் பன்னுதொல்காப் பியமென்னும் வழிநூலொன் றருந்தமிழ்க்கு
மருந்தா யீந்தான் அன்னதன்சி ரெடுத்துரைக்க வளவிலடங் காதுமிகுந்
தகலு மன்றே. 2.
அந்நூற்கு நல்லுரைபூ ரணனரை யுள்ளிட்டோ
ரன்று தொட்டே நன்னூலின்படியொழுகு கங்கைமணி மங்கலகன்
ஞனே போலச் செந்நூலின் கிடைத்திறமு மாசிரிய ருளத்திறமுஞ்
செவ்வே காடி எந்நூற்குங் காப்பாகத் திட்பநுட்ப வொட்பமுற
வெழுதி ஞரால். 3
எழுதியவவ் வுரைத்திறங்க ளிக்காலம் பயில்வோர்தா
மினிது தேற
கொழுவியதீஞ் சுவைக்கனியின் தீஞ்சாறுங் தேனுமுடன்
குழைத்த தென்னப்

Page 13
XX
பழுதில்வகை சொற்றிறமும் பொருட்டிறமும் பலதிறமும்
பண்பி ஞடி எழுதரிய வுரை விளக்க மையவிட ரீதமற
வெழுதித் தந்தான். 4
எழுத்திற்குஞ் சொல்லிற்கு மெழிற்பொருளிற் கடையுள கான்
கியல்க ளுக்கும் வழுத்திடுகல் லுரை விளக்கக் தந்ததற்பின் முன்னுள்ள
வாடாக காதல பழுத்ததனி யன்பூரப் பண்பூறப் பகர்பொருளி
னியல்பு கூறும் விழுத்தகைய வைந்தியற்கு முரை விளக்க நுட்பமுற
விளம்பி ஞனல். 8. 5
ஆரியமுஞ் செந்தமிழு மாமிரண்டு மொழிபயின்றே
யறிவின் மூத்துச் சிரியகான் மறையொழுக்கக் திறம்பாத தவவிரத
சில முள்ளோன் காரணகா ரியத்தொடர்ச்சி யில்லாத கரிமுகவன்
9, Ir) o) L41TğB5 கேரியகெஞ் சினினிறுத்தி யெங்காளுக் துதிக்குமொரு
நியமம் பூண்டோன் 6
பன்னுடபுகழ் யாழ்ப்பாண நாடுசெய்த பெருந்தவத்தின்
பயனுய் மேலாக் தொன்மைதிகழ் காசிபகோத் திரமுலகில் நிலவவந்து
தோன்றுங் தோன்றல் மன்னுடிகழ்ச் சின்னேய மாமறையோன் பெற்றெடுத்த
மதலை கற்ருேர் கண்ணெனவே கொண்டுதுதி கணேசைய னெனுகாமக்
கலேவல் லோனே. G. ?
மற்றதனைத் தனது திரு மகளமுத்த கத்துமிக
மகிழ்வா யேற்றுப்
பொற்புறவே பதிப்பித்து வெளியிட்டான் யாவனெனிற்
புகலக் கேண்மோ
கற்றவர்பா லன்புடையோ னிழகே சரியதிபன்
கலைமே லார்வம்
பெற்றவன்றென். மயிலேநகர்ப் பொன்னைய வேளென்னும்
பெருமை யோனே. 8

கொழும்பு அரசினர் ஆசிரிய கல்லூரியிலும் வித்தியா நிலயத்திலும் தமிழ்ப் பண்டிதரா யிருந்தவரும்
“ வித்தகப் ” பத்திராசிரியரும், பண்டித சிரேட்டருமாகிய தென்கோவை ; பூரீமாந். ச. கந்தையபிள்ளை அவர்கள் இயற்றியது
ஆசிரியப்பா
உலகினி லாதியா யிலகிய தொன்மொழி பலபல தேஎ க்தொறும் பண்டைநாட் பயின்றே உலகெலா மளந்த வொருதனிச் செம்மொழி ஆயுத மகாதி காரண மாகி 5 வியாப்பிய வியாபக மாகி மிளிரும் பதிபசு பாசப் பண்புகனி காட்டப் பதினெண் மெய்யும் பன்னி ருயிரும் இடைபின் கலைகளி னியக்கங் காட்ட உவற்றின் பெருக்கி னேக்கமே நாளும் 10 உடல்வளி யியக்கவெண் ணுண்மை காட்ட
மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையெனும் மெய்யுயி ருண்மை கைவரத் தெரித்து வேதாந்த சித்தாந்த விழுப்பொரு ஞணர்த்தி இயற்கையின் வழாஅ விலக்கண வரம்பும் 15 அகம்புற வொழுக்க மமைவுறக் காட்டி
விழுமிய சொற்பொரு டழுவுசெக் தமிழால் இயற்கை யன்னையின் வனப்பு மீக்கூரச் சங்கச் சான்ருேர் தாமினி துஞற்றிய அறிவுறு துறையெலா நிறைபல பனுவலும் 30 இறையனர் வள்ளுவ ரிடைக்காட ரவ்வை
ஆதியோ ரருளு மரும்பெரு மறைகளாய் அறம்பொரு வின்பம்வீ டடையு நெறியின் திறன்றெரிக் துரைக்குங் தெய்விக நூல்களும் பிணிமுப்புச் சாக்காடும் பிறவியு மொரீஇ 25 உடலு முயிரு மொழிவற வொன்றி
அள்ளூ ருக்கையா யருளாய் வெளியாய்ச் சத்திசிவ வடிவாய்த் தாரணி கண்டிட ஞான காசத்து கண்ணி யொடுங்கும் அடியவ ராழ்வா ரநுபவங் தெரித்து 30 முத்திநிலை காட்டும் வித்தக மறைகளாய்
W -

Page 14
35
40
45
50
55
60
65
xxii
ஒப்புயர் வில்லாத் திப்பியம் வாய்ந்த திருவா சகமே திருக்கோவை யாதிய தெய்விக நூல்களுஞ் செகத்தோர்க் கெட்டா மன்னிய கலையென மருவு5ால் வேதத் திருநெறி யான திருகுகண் மலிந்த கருமூல மொழிக்குங் திருமூலர் முதலாம் சித்து மூர்த்திகடங் தெய்விக மறைகளும் சாத்திரப் பெயராற் றரணியோர் பயில அறிஞர்பல ரமைத்த வரியயன் னுரல்களும் கற்பனை திகழச் சொற்பொரு ணயம்படப் புலவர் பல்லோர் புனைந்தபன் னுரல்களும் தன்பாற் கொண்டு தான்றணித் தியங்கும் ஆற்றல் சான்ற அமிழ்தெனுங் தமிழ்மொழி முடியுடை மூவேந்த ரோம்பிய முத்தமிழ் ஊழிதொ றுTழிதொ ருேங்கி மும்மைச் சங்கத் திருந்து தழைத்த கனிமொழி என்றுமே மன்ற நிலைஇய தென்றழிழ் தேனினு மினிய, செழுஞ்சுவை கனிந்த தெய்வச் செந்தமிச் சிறப்பினைத் தெரித்தல் அகத்திய ரனைய வருந்தவர்க் கல்லால் எம்ம னுேருக் கியல்வதோ அம்ம !! உலக மாக்களுக் கொல்லுவ தாமோ !!! அங்கியர் பல்லோ ராட்சி மன்னிக் கால கதியிற் கலங்கிய தெனினும் திருவருட் பெற்றி திகழ்தர வென்றும் வழக்குவீ ழாது வாழ்வுபெற் றன்றே ! தமிழக மின்று தன் னுரிமைகலம் பெறுதலின் கந்தமிழ் மொழியு கலமுறத் தழைத்துப் புத்துயிர் பெறீஇப் புதுமைகலந் திகழ்ந்து பண்டைப் பரிசுங் குன்ருது நாளும் அருநூல் பலப்பல வவனியோர்க் களித்து வாழ்வுபெற் ருேங்கத் திருவருள் வழ்ங்கெனச் சங்கத் தமிழின் றலைமைப் புலவனைச் சாந்தசிவ வடிவிற் சண்முக நாத&ன ஞானகுரு பரனு(ம்) கங்கண் மணியினைத் திருவடி தொழுது சேர்குதும் யாமே ! இயலிசை கூத்தென வியலபன் னுரல்களுட்

70
80
85
90
95
xxiii
கடல்கோட் பட்டன வொழிய வழிவழி இற்றைகாட் பயிலு மிலக்கண நூல்களுள் தொன்மை சான்றது தொல்காப் பியமே பிறமொழிக் கமையாப் பெட்புகனி வாய்ந்த தன்னிலை முன்னிலை யொழுக்கெனச் சமைந்த அகம் புற விலக்கண மழகுறத் தெரிக்கும் ஈங்கிதன் பெற்றி பாங்குறக் கிளக்கின்மறம்பொரு டுன்ப மரணம தொரீஇ அறம்பொரு ளரின்பம்வீ டடைதனுாற் பயனெனும் பொருளுரைக் கேற்ற பொற்புடைத் தன்றே அகமே புறமே களவே கற்பே பொருளிய லெனப்படுஉம் பொருட்பா லிதுவே வேத வுண்மைபல விளக்கிய தாமே ! முதல்கரு வுரியென முன்னிய மூன்றும் பதிபசு பாசப் பண்புதெரித் தன்றே கருவது திரிய முதலெனு முருவும் திரிதரூஉ முரியெனு மொழுக்கமுங் திரியும் திரிதலே மாற்றிப் பிறத்தலாய்த் திகழும் காய மாயங் கழிதிற ரிைதுவே பெற்றசிற் றின்பமே பேரின்ப மாகி முற்ற வரூஉமென முழங்கிடும் வேதம் பிராணனெ டயானணுப் பேசிட நின்ற கொடிநிலை வள்ளி வடுநீங்கிச் சமமுற அசுத்த காம வுணர்ச்சியா யமைந்த கந்தெனு மசுத்த வளியுங் கசடொரீஇ அமல மாகி யருவாய்ச் சிவமாம் ஊச லாட்டு முடலுயி ராயின இயக்க வொருப்பா டினிதி ன மைதருஉம் இருவினே சீமமுற மலபரி பாகமாம் மணங்கமழ் தெய்வத் திள5ல மென்னும் கந்தழி காட்டுங் கந்தருவ நெறியே
அசையா தசையு மமல நிலையாம்
100
பொன்னூச லாட்டம் ப்ொலிதரத் திகழும் வேதாந்த சித்தாந்த சமரச கெறியாம் காமஞ் சான்ற கந்தழி யுருவே கண்ணிர் மல்கிக் கசிந்து நாளும் காத வேத மோதுங் காதலாம்

Page 15
105
110
115
120
135
18O
135
140
xxiv
மையலே காதலென மயங்கு முலகோர் அசுத்த காமத்தா னலக்கணுற் றழிகுவர் ஆவது மழிவது மொன்றின லென்பது தேவரா ஞ் சித்தர் திருவாக் கன்ருே ! கடையா யுள்ளா யுடலக மரீஇய என்பினு ளன்பா யின்பமாய்ச் சிவமாம் கருவெனும் விக்தே குருநெறி தழிஇய அரியசா தகத்தா லமலமா யுடலில் * உணர்வெனும் பெரும்பதங் தெரி" தர வுறைதலாம் கடைக்கோ ஸிதனுற் காமஞ் சான்றுNக் * கடக்களி றேற்ருத் தடப்பெரு மதம் ' எனும் விக்கு மதமாம் இந்துமதந் திகழ அன்பினில் விளையு மாரமு தமைய மருளுறு காயமே மாசெனும் பாசொரீஇ ஏமஞ் சான்ற வீனமி லுடலெனும் பேரின்ப கல்கும் பிரமக் கிழத்தியாம் அன்பே யமிழ்தாய்ச் சிவமா யமைதருஉம் சாகாக் கல்விப் பயணு யுடலுயிர் குருவெனுஞ் செம்பொனய்க் குலவவே வாய்மைப் பொருட்பே ருமெனப் புகன்றிடும் வேதம் தேவியுங் தானுமா யிசனெமை யாளச் சுண்ண மிடித்தலி னுண்மையு மிதுவே பொன்மயன் சிவனெனும் பொருட்பொழிப் பிதுவே உற்ற வாக்கையி னுறுபொரு ளாகிச் சத்தெனத் திகழுக் தாதுவே பொன்னும் திருவடிப் பேரு யிருளினை யகற்றும் பொருளெனும் பொன்னே பொய்யா விளக்கமாம் நடுவதா மிதனு லிருதலேயு மெய்தும் தமிழுக் கிருவராய்த் தயங்கி முறையே: சாத லுருத சாத லடைந்தே கந்தழி பெறீஇக் கருது மிருகான் கூன நீங்கி யொழிவற வொன்றி அசையா தசையு மமலகிலே யமைந்த உயிரு முடலுமாங் கிழவனுங் கிழத்தியும் அள்ளூ ருக்கையோ டமிழ்த முண்டு தவத்திற் கொருவராய்த் தம்பா லமைந்த பசுகரண மெல்லாம் பதிகரண மாகி

145
150
155
160
165
170
I?5
xxW
அறம் புரி சுற்றமா யமைதரச் சிறந்த குருகெறி பக்குவர் குறிக்கொளப் பயிற்றி கித்தியம் பெறுTஉ முத்தி5ெறி யிதுவே! இன்னன வேத வுண்மை கண் மலிந்த பொருட்பான் மாண்பு புகலவும் பெரிதே ! தமிழியன் மாண்பு சாற்றவும் பெரிதே ! தொன்மை சான்றவித் தொல்காப் பியத்துள் அகத்திணை முதலா வமைந்தவைக் தியற்கும் உச்சிமேற் புலவர்கொள் நச்சிஞர்க் கினியர் உலகிய ஞடி யுஞற்றுபே ருரையினைப் பலகாற் றுருவிப் பண்புற காடிக் காலநிலைக் குரிய கடப்பா டோர்க்து மாணவர் குழாமு மருவுமா சிரியரும் மடனகன் றுணரத் தடைவிடை காட்டி விளக்கமுற விசேடக் குறிப்புரை விரிவான் உதவுபே ரறிஞ னுவன்யா ரெனினே செந்தமிழ் வழங்குக் திருகா டிதுவெனப் போற்றும்யாழ்ப் பாணப் புன்னையம் பதியிற் சின்னைய விப்பிரன் செய்தவப் புதல்வனுய்க் கோதிலாக் காசிப குலவிளக் கானுேன் சைவமுக் தமிழுக் தழைத்திட வருக்தொண் டாற்றிய கல்லூர் ஆறுமுக காவலன் மருகனய் வித்துவன் மணியெனப் புகலும் பொன்னம் பலவனம் புலவனுஞ் சிறியேன் தமிழா சிரியருட் டலைவ னுகிக் கற்போர் யார்க்குங் கரவாது நாளும் சொற்பொரு டெளிக்குங் தூய்மைசா லுளத்தாற் பயன்மர முள்ளூர்ப் பழுத்தன பண்பிற் சுன்னைவரழ் குமார சுவாமிப் புலவனும்
வரமுறு குரவராய் மன்னிட வுவர்பாற்
கலீையெலா மினிது கற்ருெருங் குணர்ந்தோன் பண்டிதர்க் குரிய பரீட்சார்த் திகளாம் மாணவர் பல்லோர்க் கோவாது பல்லாண் டருநூல் பயிற்று மநுபவ வுறைப்பினன் தொல்காப் பியமெனுக் தொன்னூ லுரைக்கெலாம் விளக்கவுரை வரைந்த வித்துவப் பெரியோன் தூக்கின் மெலியது நூக்கி மீக்கொள

Page 16
xxvi
வலியதே தாழும் வகைமை மான 180 அறிவுவீற் றிருக்குஞ் செறிவுடை யுளத்தாற்
பணிவுமின் சொல்லுமே யணியெனக் கொண்டோன் முத்தி வாயிலென முன்னுமுதற் படியாம் வியாப்பிய வியாபக சந்தியாய் மிளிரும் அகலிட மாக்க ளணுகுதற் கெட்டாப் 185 பூம்புக லூரெனும் புகலிடங் காட்டும் புண்ணிய விமல புராண காரண விகாயக னடியே விழுத்துணை யாகத் தனதுளங் கொண்ட தவநெறி யாளன் இயற்றமிழ்ப் புலமையி னிணையிலாத் திராவிட 190 கலாநிதி யென்னுங் கணேசவிப் பிரனே!
இந்நூ லுரைகளை யெழிலுற வச்சில் அமைத்து வழங்கு மருந்தமிழ்த் தொண்டனும் பொன்னைய காம மன்னிய குரிசிறன் தமிழ்மொழி யார்வமுஞ் சால்புகனி யுடைத்தே.

பிழை திருத்தம்
பக்கம் வரி
39 66 99 109 11? 143 128 185 194 218 325 326
23? 240 &45 ኃ5? 258 263 379 280 293
298 30? 3.11 327 39 351 361
376 388
408 413 4丑5 4.18 4°3
1965) sp திருத்தம்
நின்றேன் நின் ருேள் வினத்துளானெக்தை வினத்துளானென்ன சேந்தனை சேர்ந்தனை யணங்குடை மணங்குடை நினேத்தற்குரிய நினைத்தற்குமுரிய 30l வனெ(டு) ப்ெ வனெடு Փ 6H T · ഉളt f விளக்கங் விளங்கக் மருமம் பருமம் கருக்கு கருக்குமட்டை அடுத்துத்தைத்த அடுத்துத் துளைத்த கொண்டு நிற்றல் கொண்டு தாங்கிப் பின்
நிற்றல் மேற்று மேறு சேறு ஆடு இல்லா நிலைமை ஒல்கா நிலைமை எண்ணிற்ருே எண்ணின்ருே குடிபிறப்பு குடிப்பிறப்பு totrăvar rii மாலைக்காரர் இழித்தல் கிழிப்பேன் அப்பணை அம்பணை கணியார் & ଘୋofମି சோதிடர் சோதிடன் வைத்தன் வைத்தனன் மன்னி மண்ணி கயிலை siðba) நீத்தனம் நீத்து அனு மண்ணணு க்ணிப் அணிற் "இழிவல் இழியல் (இழவலுமாம்)
முரிதலுறும் முரிதலுறப் பெருதே
(ରଣstଙt தினை மலைகெல் மேயல் பரக்கும் மேயலாரும் (சிலம்பு) சிலம்பு உளர்பு ஊர்பு வரைவிடத்து வரை விடைவைத்து முள்ளித்தாழை முள்ளி; தாழையுமாம் உடற்சுழி ஊடற்சுழி
குறிப்பு-மொழி
குறிப்புமொழி

Page 17
xxviii
பக்கம் வரி பிழை திருத்தம்
439 30 நொவ்வல் கொவ்வல் முதலிய இக் குறிப்புக்களை 488-ம் பக்கக் குறிப்போடு - சேர்க்குக
429 41 மேல்காற்று கீழ்காற்று
456 38 பளற t.J60)/2)
4?? 40 பவத்கிரி பவத்திரி
493 3?' புதர் புகர்
502 36 பரிக்கும் வரிக்கும்
505 38 அமைந்தது அமைந்தது ;
506 33 அதிகம் வெள்ளமாக
509 34 பொய் பெய்
510 34 அவன் அவள்
5f 3 35 ஏந்தியேய் ஏந்தியே ;
5fö 8 1
5 fö 33 1. 4.
563 32 ஆென இனே
5?g 36 5&nt # ಹಿಂr
590 35 சிகழிகை - சிகழிகை-மயிர்முடி
fp 36 துஞ்சு என்று பொருள் துஞ்சு என்பது,
கூறப்பட்டுள்ளது
638 3?' அவவு یgy affT"
640 20 Փ-65ւI-- | உருபை,
754 41 வயன் வறன்
உதாரணச் செய்யுட்
குறிப்புரை 41-ஞ் சூத்திரம் 23 37 சிதர்-வண்டு சிதரல்-சிதறல்
(சிதரார் என வும் பாடம்)

தொல்காப்பியம்
பொருளதிகாரம் நச்சினர்க்கினியம்
-lത്തത്ത്
முதலாவது அகத்திணையியல்
-mബ
(அகத்திணை ஏழும் இவை எனல்) க. கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் முற்படக் கிளக்த வெழுதின யென்ப. என்பது சூக்திரம்.
! நிறுத்த முறையானே பொருளினது இலக்கணம் உணர்த் கினமையின், இது பொருளதிகார மென்னும் பெயர்த்தாயிற்று, 2 இது நாண்மீனின் பெயர் நாளிற்குப் பெயராயினுற் போல்வதோர் ஆகுபெயர். r
1. நிறுத்தமுறை என்றது மேற்பாயிரத்துள் நிறுத்த முறையை. ஆசிரியன் தன் மனத்து நிறுத்த முறையுமாம்,
2. இது என்றது பொருளதிகாரம் என்பதை நாண்மீன்-நட்சத் திரம். இன்று கார்த்திகை என்ரு ல், கார்த்திகை என்னு காண்மீனின் பெயர் தன்னிகழ்ச்சிக்கிடமாகிய நாளே (அஃதாவது அற்றைத் தினத்தை) யுணர்த்தினுற்போல, பொருளதிகாரம் என்பது (பொருளி னது இலக்கணம்) தன் னே யுணர்த்தற்கிடமாகிய படலத்தை யுணர்த்தி நின்றது என்பார் இது 15ாண்மீனின் பெயர் காளிற்குப் பெயராயினுற் போல்வதோ ராகுபெயர் என் ருர், அதிகாரம் - முறைமை முறைமை மரபு இலக்கணம் என்பன ஒருபொருளன. இவை நச்சினர் க்தினி யர் கருத்தாம். நூன்மரபு க-ம் குத்திர உரை கோக்கியறிக.
பொருளினது முறைமை (இலக்கணம்) தன்னை உணர்த்தற்கு இடமாகிய படலத்தை யுணர்த்தலின் இது தானியாகுபெயராம். சிவஞான முனிவர்க்கும் இது கருத்தாதலே (5ன்னுரல் விருக்தி பெய ரியல் 29-ம் குத்திர விரிவுரை நோக்கியறி க. -

Page 18
தொல்காப்பியம் {அகத்திணை
பொருளாவன :- அறம் பொரு வின்பமும், அவற்றது கிலை யின்மையும், அவற்றினீங்கிய வீடு பேறுமாம். பொருளெனப் பொதுப்படக் கூறவே, 2 அவற்றின் பகுதியாகிய முதல் கரு உரியும், * காட்சிப்பொருளும், கருத்துப்பொருளும், அவற்றின் பகுதியாகிய ஐம்பெரும் பூகமும், அவற்றின் பகுதியாகிய இயங்குகிணையும் நிலைக் கிணையும், பிறவும் பொருளாம்.
எழுத்துஞ் சொல்லும் உணர்த்தி, அச் சொற்றெடர் கருவியாக உணரும் பொருள் உணர்த்தலின், மேலதிகாரத்கோடு இயைபுடைத் காயிற்று. அகத்கிணைக்கண் இன்பமும் புறக்கிணைக் கண் ஒழிந்த மூன்று பொருளும் உணர்த்துப. இது வழக்குநூலாதலிற் பெரும் பான்மையும் நால்வகை வருணத்தார்க்கும் உரிய இல்லறம் உணர்க் கிப் பின் துறவறமுஞ் சிறுபான்மை கூறுப. அப்பொருள்கள் இவ்வதிகாரத்துட் காண்க. பிரிதனிமித்தங் கூறவே, இன்பநிலை யின்மையுங் கூறிக் காமஞ்சான்ற' என்னுங் கற்பியற் சூத்திரத்தால் (192) துறவறமுங் கூறினர். வெட்சி முதலா வாகை யிருக அற னும் பொருளும் பயக்கும் அரசியல் கூறி, அவற்றது நிலையின்மை காஞ்சியுட் கூறவே, அறனும் பொருளும் அவற்றது நிலையின்மை புங் கூறினர். அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்’ என்னுஞ் குக்கிரத்கான் (75) இல்லறமுங் துறவறமுங் கூறினர். இங்ஙனம்
இங்கிலையாமையாலும் பிறவற்ருனும் வீட்டிற்குக் காரணங் கூறினர்.
இல் வனங் கூறவே, இவ்வாசிரியர் பெரிதும் பயன் றருவதோர் இலக் கனமே கூறினாாயிற்று ; இதனும் செய்த புலனெறிவழக்கினை
1. அவற்றினிங்குதலே வீடுபேறு என்பதை ** ஈதலறங் தீவினை விட் டீட்டல்பொரு ளெஞ்ஞான்றுங், காத லிருவர் கருத்தொத்துற்ரு தரவு, பட்டதே யின்பம் பரனே கினை ங் திம்மூன்றும், விட்டதே பேரின்ப வீடு ' என்னும் வெண்பாவா லறிக.
2. அவற்றின் - அறம்பொருளின் பங்களின் 'முதல் கரு உரி
இவை 5 ன்பதை மேல் வரும் மூன் ருஞ் சூத்திரத்தா னறிக.
3. காட்சிப்பொருள் - காட்சியளவையானறியும்பொருள். கருத் துப் பொருள் - கருதலளவையானறியும் பொருள். முதல் கரு உரியே காட்சிப்பொருளுங் கருத்துப்பொருளுமாதலின் அவற்றின் பகுதி யாகிய என்பது ஏடெழுதுவோரால் விடப்பட்டிருத்தல் வேண்டும். இயங்குதிணை - மக்கள், விலங்கு, பறவை முதலியன. நிலத்திணை - மலை, மர முதலியன .
4. புலனெறி வழக்கு - புலவராற்று வ ழ க் கு (செய்யுள் வழக்கு).

பொருளதிகாரம்
புணர்ந்தோர் இம்மை மறுமை வழுவாமற் செம்மை நெறியால் துறைபோவ ராதலின்.
இப்பொருளை எட்டுவகையான் ஆராய்ந்தாரென்ப.: அவை அகத்திணை புறத்திணை என இரண்டு தின வகுத்து, அகன் சட் கைக்கி%ள முதற் பெருங்கிணை பிறுவ யேழும் வெட்சி முதற் பாடாண் டிணை யிறு வாய் ஏழுமாகப் பதினன்கு பால் வகுத்து, ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி பரிபாடல் மருட்பாவென' அறுவகைச் ଇ8 till யுள் வகுத்து, முல்லை குறிஞ்சி மருதம் நெய்,தலென நால்வகை நீலன் இயற்றி, சிறுபொழு காறும பெரும்பொழு காறுமாகப் பன் னிரண்டு காலம் வகுத்து, அகத்கிணை வழு வேழும் புறக்கிணை வழு வேழுமெனப் பதினன்கு வழுவமைக் து, நாடகவழக்கும் உல கியல் வழக்குமென இருவகை வழக்கு வகுத்து, வழக்கிட்முஞ் செய்யு ளிடமுமென இரண்டு இடத்தான் ஆராய்ந்தாரா,கலின். எட்டி றந்த பல்வகையான் ஆராய்ந்தாரென்போர், முதல் கரு உரியும், 2 கிணை தொறு மரீஇய பெயரும் கிணைநிலைப்பெயரும், இருவகைக் கைகோ oரும், பன்னிருவகைக் கூற்றும், பத்துவகைக் கேட்போரும், எட்டு வகை மெய்ப்பாடும், நால்வகை உவமமும், ஐவகை மரபும் என்பர். 1. அகத்திணை வழு ஏழாவன :- கைக்கிளே யும் ஐந்திணையும் பெருக்திணையுமாகிய ஏழும் பற்றி வருவன. அவற்றை, பொருளியல் 3-ம் குத்திர உரைக்கண் "எட்டன் பகுதியும் விளங்க வொட்டிய . உறுப்புடையதுபோல்' என்பது முதலாகக் கூறுவன ஐந்திணைக்குரிய வழு என்றும், காமங்கண்ணிய என்றதனல் கைக்கிவை பெருந்தினைக் கண் உறுப்புடையது போலக் கூறுவன முதலாயின வுங் கொள்க என்று கூறுவன கைக் கிளே பெருந்திணைக்குரிய வழு வென்றும் கூறுவனவற்ருனும் மற்றுஞ் குத்திரங்களிலும் அவ்வாறு வழுவமைதி கூறுவனவற்ருனு மறிந்துகொள்க. புறத்திணேவழு ஏழாவன :- வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என் னுந் திணையேழும் பற்றி வருவன. அவற்றைப் பொதுவியற் காங் தைப் பகுதி கூறும் குத்திர வுரையா னுணர்ந்துகொள்க. உணருங் கால் மா வரும் புகழ். . மலேந்த பூவும் என்பதும், ஓடாக் கழனிலே என்பதும், பிள்ளையாட்டும் வாகை வழுவாம். உன்ன நிலை வஞ்சி, உழிஞை தும்பைக்குரியது. பூவைகிக்ல பாடாண்டிணைக்குரியது. ஆ பெயர்த்துத் தரல் வெட்சிக்குரியது. பாணர் முதலியோர் கையற்றுக் கூறல் காஞ்சிக்குரியது. தன்னுறு தொழிலாய் வருமிடத்து இவை வழுவா மென்க.
2. திணை தொறு மரீஇய பெயர் ஆவன - கில மக்கள் பெயர். திணை நிலைப் பெயராவன - த லே மக்கள் பெயர். இவற்றை 20-ம் குத் திர உரை நோக்கி யறிக. இருவகைக் கைகோள் - சளவு கற்பு என் பன. பன்னிருவகைக் சுற்று இவை யென்பதைச் செய்யுளியல் 189-ம் 190-ம் குத்திரங்களை நோக்கியறிக. பத்துவகைக் கேட்போ

Page 19
தொல்காப்பியம் (அகத்திணை
இனி, இவ்வோத்து, அகத்திணைக்கெல்லாம் பொது இலக்கண முணர்த்துதலின், அகத்திணை யியலென்னும் பெயர்த்தாயிற்று. என்ன எழுவகை அகத்திணை புள் உரிமைவகையான் நிலம் பெறுவன இவை யெனவும் அங்கிலத்திடைப் பொது வகையான் நிகழ்வன கைக்கிளை பெருந்திணை பாலை யெனவுங் கூறலானும், அவற் அறுட் பாலைத்திணை நிலவகையான் நடுவணகெனப்பட்டு * நால்வகை யொழுக்கம் நிகழாநின்றுழி 'அக்கான்கனுள்ளும் பிரிதற் பொருட் டாய்த் தான் * பொதுவாய் கிற்குமெனக் கூறலானும், முதல் கரு உரிப்பொருளும் உவமங்களும் மரபும் பொதுவகையாற் கூறப்படுத லானும், பிறவும் இன்னோன்ன பொதுப் பொருண்மைகள் கூற லானு மென்பது. இங்ஙனம் ஒகிய அகத்திணைக்குச் சிறப்பிலக்க ணம் என ஒத்துக்களாற் கூறுப.
ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின் பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒரு வர்க்கொருவர் கத்தமக்குப் புலனுக இவ்வாறிருந்தகெனக் கூறப் படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்ப முறுவ தோர் பொருளாதலின் அதனை அகம் என்ருர். எனவே அகக்தே நிகழ்கின்ற இன்பக்கிற்கு அகமென்றது ஒர் ஆகுபெயாாம்.
* இதனை ஒழிந்தன ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல் "லார்க்குக் துய்த்துணரப்படுகலானும், இவை இவ்வாறிருந்தெ ஆனப் பிறர்க்குக் கூறப்படுதலானும், அவை புறமெனவே படும். இன்பமே
மாவர். எண் வகை மெய்ப்பாடு இவை என்பதை மெய்ப்பாட்டியல் 3-ம் குத்திர கோக்கியறிக. நால்வகை உவமம் இவை என்பதை உவம இயல் 1-ம் குத்திர நோக்கியறிக. ஐவகை மர டாவன : இருதிணைக் கும் பொதுவாகிய இளமை ஆண் பெண் பற்றிய மரபும், உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபும், அஃறிணைப் புல்லு மரனும் பற்றிய மரபும், அவை பற்றிவரு முலகியன் மரபும், நூன்மி நிபு மென இவை. 1. உரிமை வகையான் கிலம் பெறுவன, குறிஞ்சி முல்லை மரு தம் கெய்தல் என்பன.
3. கால்வகை யொழுக்கம்-புணர்தல்,இருத்தல்,ஊடல், இரங்கல். 3. பிரிவு, புணர்த்தபின்பே நிகழ்தலானும், பின்வரும் புணர்ச் சிக்குக் காரணமாதலானும், பிரிவே இருத்தற்கும் இரங்கற்கும் காரணமாதலானும், பரத்தை வயிற் பிரிவு ஊடற்குக் காரணமாதலா லும் பொதுவாய் நிற்குமென் ருர்,
4. இதனை ஒழிந்தன என்றது இன்ப மொழிந்த அறம் பொருள் வீடு என்பவற்றை.

யியல்) பொருளதிகாரம் டு
யன்றித் துன்பமும் அகத்தே நிகழுமாலெனின், அதுவுங் காமங் கண்ணிற்றேல் இன்பக்துள் அடங்கும். * ஒழிக்க துன்பம் புறச் தார்க்குப் புலனுகாமை மறைக்கப்படாமையிற் புறத்திணைப்பால தாம். காமநிலையின்மையான் வருந்துன்பமும் தாபதங்லை’ ‘தபு தாரநிலை (19) யென வேரும்.
கிணையாவது ஒழுக்கம்; இயல்-இலக்கணம்; எனவே அகக் கிணையிய லென்றது இன்பமாகிய ஒழுக்கத்தினது இலக்கண மென்றவாருயிற்று.
இவ் வோத்துக்கள் ஒன்றற்கொன்று இயைபுடைமை அவ்வவ் வோக்துக்களுட் கூறுதும்.
இனி, இச் குக்கிரம் என்னுகவிற்றே வெனின், கூறக்கருகிய பொருளெல்லாம் தொகுக் து உணர்த்துகல் நுகலிற் று.
இதன் பொருள்: கைக்கிளை முதலா-கைக்கிளை யெனப்பட்ட ஒழுக்கம் முதலாக, பெருங்கிணை இறுவாய்-பெருங்கிணை யென்னும் ஒழுக்கக்கின இறுகியாகவுடைய ஏழனையும், முற்படக்கிளந்த எழு கிணே யென்ப-முற்படக் கூறப்பட்ட அகக்கிணை யேழென்று கூறு வர் ஆசிரியர் என்றவாறு,
எனவே, பிற்படக்கூறப்பட்ட புறக்கிணையும் எழுள வென்ற வாருயிற்று. எனவே, இப் பதினன்குமல்லது வேறு பொருளின்றெண் வரையறுக்கா ராயிற் று. * அகப்புறமும் அவைகம்முட் பகுதியா. யிற் று. முதலும் ஈறுங் கூறிக் கிணை யேழெனவே, ‘நடுவண் ஐந் கிணை' உளவாதல் பெறுதும். அவை மேற்கூறுப.
* கைக்கிளை யென்பது ஒரு மருங்குபற்றிய கேண்மை. இஃது ஏழாவகன் கொகை. எனவே ஒருதலைக் காமமாயிற்று. எல்லாவற்
1. கண்ணல் - கருதல்.
2. ஒழிந்த துன்பம் - கா மங்கருதாத துன்பம்.
3. அகப்புதரிம், அகனேந்திணையல்லாக் கைக்கிளை யும் பெருங் திணையும் என்பது கச்சினர்க்கினியர் கருத்து. 54-ம் குத்திர உரை நோக்கியறிக. இனிப் பாங்கன் இடை நின்று புணர்க்கும் எண் வகை மணத்தினும் முன்னே ய மூன்றும் பெறுங் கைக்கிளே யும் பின்னர் நான்கும் பெறும பெருங்கிணையும காங் தருவம் பெறும் ஐக்கிணையும்
ஆகிய அவையும் அகப்புறமாம். களவியல் 13-ம் குத்திர உரை நோக்கியறிக.
4. கைக் கிஃள - ஒருமருங்குபற்றிய கேண்மை. கை - பக்கம்,
மருங்கு. கிளே - உறவு, கேண்மை. இது கைக் கட்டோன்றுங் கிளை என விரிதலின் ஏழாவதன் தொகை என் ருர், சிறிய உறவு என்பர் இளம்பூரணர்.

Page 20
ö- தொல்காப்பியம் (அகத்திணை
றினும் பெரிதாகிய திணையாதலிற் பெருந்திணையாயிற்று. என்ன? எண்வகை மணத்தினுள்ளுங் கைக்கிளை, முதல் ஆறு திணையும் நான்கு மணம்பெற, தானென்றுமே நான்கு 'மணம் பெற்று நடத்த வின். * பெருங்கிணையிறு வாய்-பண்புக்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.
முற்படக் கிளங்கவென எடுத்தலோசையாற் கூறவே, பிற்படக் கிளந்த எழுதிணை உளவாயிற்று. அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்டிணை என வரும். ஒழிந்தோர் பன்னிரண்டென்ரு ராதலிற் புறத்திணை யேழென்ற தென்னையெனின், அகங்கை இாண்டுடையார்க்குப் புறங்கை நான்காகாது இரண்டாய வாறு போல, அகத்திணை யேழற்கும் புறத்திணை யேழென்றலே பொருத்த முடைக்காயிற்று. எனவே, அகத்திணைக்குப் புறக்கிணை அவ்வங்கிலத்து மக்கள் வகையாற் பிறந்த செய்கை வேற்றுமை யாதலின், ஒன்றென்றற்கு இன்றியமையாவாருயிற்று. க ரங்தை அவ்
வேழற்கும் பொதுவாகிய வழுவாதலின் வேறு திணையாகாது.
9 எண்வகைமணனும் எகிர் சென்று கூறுவதாகலானும், காமஞ்
சூறலா விளமைப்பருவம் அகன் கண்ணகாகலானுங் கைக்கிளையை மும் கூறினர்.
என்பவென்றது அகத்தியளுரை. இக்குறியீடுகளும் அகத்தியணு
ரிட்டவென் றுணர்க.
1. பெருந்திணை - பெருமையாகிய திணை என்பர் இளம்பூரணர். இதனே மங்கல மொழி என் பாருமுளர்.
2. பெருந்திஃண இறு வாய் என்பது பெருக்திணையாகிய இறு வாய்க்கண் (இறுதிக்கண்) உள்ளது என விரிதலின் பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை σι εν φή. உரையொடு மாறுபட வின் இது ஆராயத்தக்கது. い
3. எண் வகை மணத்தினும் எதிர்சென்று கூறுவது கைக்கிளே யாதலானும், கா மஞ்சாலா இளமைப்பருவம் அக் கைக் கிளைக் கண்ணதாலானும் கைக்கிளே முற்கூறப்பட்ட தென்றபடி, எதிர் சென்று கூறலே த், த லேவன் மாட்டுமன்றி அவன் கருத்தின் படி எதிர் சென்று மணம்பே சுவார் கண்ணுங் கொள்க. கொள்ளவே எண் வகை மணத்தினும் எதிர்சென்று கூறல் கைக்கிளை யாதல் பெறப்படும். * பாங்க ணிமித்தம் பன்னிரண் டென்ப " (கச)ை என்னுஞ் சூத்திர வுரையானும் இக் கருத்துப் பெறப்படும். கூறுவது கூறப்படுவது என்று கொண்டு மணத்தை அதனெடு முடிப்பினு மமையும்.

யியல் பொருளதிகாரம்
(எழுவகைத் திணையுள் தமக்கென நிலம்பெறுவனவும் பெருதனவுங் கூறல் உ. அவற்றுள்,
நடுவணந்தின நடுவண தொழியப் பூடுதிரை வையம் பாத்திய_பண்பே.
இது முற்கூறிய எழனுள் தமக்கென கிலம் பெறுவனவும் நிலம் பெருதனவுங் கூறுகின்றது.
இ- ன் : அவற்றுள் - முற்கூறிய ஏழு திணையுள், நடுவண் ஐந்திணை - கைக்கிளை பெருங்கிணைக்கு நடுவுகின்ற ஐந்தொழுக் கத்தினை, ப்டுதிரை வையம் பாக்கிய பண்பே - ஒலிக்குங் கிரை சூழ்ந்த உலகிற்கு ஆசிரியன் பகுத்துக் கொடுக்க இலக்கணத்தை, நடுவணது ஒழிய - நடுவணதாகிய பாலையை அவ்வுலகம் பெருதே கிற்கும்படியாகச் செய்தார் என்றவாறு.
எனவே, யானும் அவ்வாறே நூல் செய்வலென்றர்.
உலகத்தைப் படைக்கின்ற காலத்துக் காடும் மலையும் காடுங் கடற்கரையுமாகப் படைத்த நால்வகை நிலத்திற்கு ஆசிரியன் கான் படைத்த ஐவகை ஒழுக்கக்கிற் பாலை யொழிந்தனவற்றைப் பகுத் துக் கொடுத்தான் : அப்பாலை ஏனையபோல ஒருபாற்படாது நால் வகை நிலக்கிற்கும் உரியவாகப் புலனெறிவழக்கஞ் செய்து வருதல் பற்றி. பாலைக்கு நடுவணதென்னும் பெயர் ஆட்சியுங் குணனுங் காரணமாகப் பெற்ற பெயர். நடுவுநிலைக் கிணையே நண்பகல் வேனில்" (9) என ஆள்ப. புனர்கல், இருக்தல், இாங்கல், ஊடல் என்ப வற்றிற்கு இடையே பிரிவு நிகழ்தலானும், கால்வகை யுலகத்திற் கிடையிடையே,
* முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து நல்வியல் பழிந்து நடுங்குதுய ருறுத்துப் பாலே யென்பதோர் படிவங் கொள்ளும்.' (சிலப். காடு. 64-66)
என முதற் பொருள் பற்றிப் பாலை நிகழ்க லானும், நடுவணதாகிய நண்பகற்காலக் தனக்குக் காலமாகலானும், புணர்தற்கும் இருத்தற்கும் இடையே பிரிவு வைத்தலானும், உலகியற் பொருளாகிய அறம்
1. புணர்ச்சிப் பின் பிரிவு நிகழ்தலானும், பிரிவின் பின் ஏ &ன மூன்றும் நிகழுதலானும் இடையே நிகழ்தல் என்ருர்,

Page 21
H தொல்காப்பியம் (அகத்திணேئے
பொரு எரின் பங்களுள் நடுவணகாய பொருட்குத் தான் காரண மாகலானும், நடுவனதெனக் குணங் காரணமாயிற்று.
பாயிரத்துள் எல்லை கூறியதன்றி ? ஈண்டும் எல்லை கூறினர், புறநாட்டிருந்து தமிழ்ச்செய்யுள் செய்வார்க்கும் இதுவே இலக் கனமா மென்றற்கு. -
இவ்விலக்கணம் மக்கள் நுதலிய அகனந்திணைக்கே யாதலின், இன்பமே நிகழுங் தேவர்க்காகா.
* காமப் பகுதி கடவுளும் வரையார்.” (தொல், பொருள். 83)
என்பது புறம். ܫ
நடுவணுற்றிணை யென்னது ஐந்திணையென் முர், பாலையும் அவற்றேடொப்பச் சேறற்கு. இக் கிணையை மூன்முக மேற்பகுப்பர்.
Iநடுவணைந்திணைப் பகுப்பு இவை எனல்) முதல்கரு வுரிப்பொருளென்ற மூன்றே துவலுங் காலை முறைகிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங் காலை. இது வெ&ணங்கிணேயைப் பகுக்கின்றது.
இ - ள் : பாடலுள் பயின்றவை நாடும் காலை - புலனெறி 'வழக்கிடைப் பயின்ற பொருட்களை ஆராயுங் காலத்து, முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே - முதலுங் கருவும் உரிப் பொருளும் என்ற மூன்றேயாம்: நுவலுங் காலை முறை சிறக் தனவே - அவை தாம் செய்யுட் செய்யுங்கால் ? ஒன்று ஒன்றனிற் சிறந்து வருதலுடைய என்றவாறு.
இங்ஙனம் பாடலுட் பயின்ற பொருள் மூன்றெனவே, இம் மூன்றும் புறத்திணைக்கும் உரிய வென்பது பெர்தும். அது புறத் திணைச் சூத்திரங்களுள், ‘வெட்சி தானே குறிஞ்சியது புறனே' (56) என்பன முதலியவற்ருற் கூறுப.
1. வேறு காரணங் கூறுவர் சிவஞான முனிவர். இதனை, தொல். சூத்திரவிருத்தி நோக்கியறிக. - 3. ஈண்டும் எல்லை கூறினர் என்றது படுதிரைவையம் என்று
வையத்திற்குப் படுதிரையை எல்லையாகக் கூறினமையை.
3. ஒன்று ஒன்றனிற் சிறந்து வருதல் என்றது, முதலிற் கருவும், கருவில் உரியும் சிறந்துவருதலை,

யியல் பொருளதிகாரம்
முதலிற் கருவும், கருவில் உரிப்பொருளுஞ் சிறந்து வரும். இம்மூன்றும் பாடலுட் பயின்று வருமெனவே வழக்கினுள் வேறு வேறு வருவதன்றி ஒருங்கு நிகழாவென்பதூஉம், காடுங்காலை யெனவே புலனெறிவழக்கிற் பயின்றவாற்மு ன் இம் மூன்றனையும் வரையறுத்துக் கூறுவகன்றி வழக்குநோக்கி இலக்கணங் கூறப் படாதென்பதூஉம் பெறுதும் : “ கல்லுலகத்து, வழக்குஞ் செய் யுளு மாயிரு முதலின் (தொல், பாயிரம் ) என்று புகுந்தமையிற் பொருளும் அவ்விரண்டினனும் ஆராய்தல் வேண்டுதலின்
இஃது இல்லகெனப்படாது, உலகியலேயாம். உலகிய லின்றேல், ஆகறயூப் பூ நாறிற்றென்றவழி அது குடக் கருதுவாரு மின்றி மயூங்கக் கூறினுனென்று உலகம் இழித்திடப்படுதலின் இதுவும் இழித்கிடப்படும். இச் செய்யுள் வழக்கினை 2 நாடக வழக் கென மேற்கூறினர், எவ்விடத்தும் எக்காலத்தும் ஒப்பநிகழும் உலகியல் போலாது, உள்ளோன் தலைவனுக இல்லது புணர்த்தன் முத லாகப் புனைந்துரை வகையாற் கூறும் * நாடக இலக்கணம் போல 1 யாதானு மொரோவழி ஒருசாரார்மாட்டு உலகியலான் நிகழும் ஒழுக்கத்தினை எல்லார்க்கும் பொதுவாக்கி இடமுங் காலமும் நிய மித்துச் செய்யுட் செய்தல் ஒப்புமை நோக்கி. மற்று இல்லோன் தலைவனுக இல்லது புணர்க்கும் நாடகவழக்குப்போல ஈண்டுக் கொள் ளாமை, ! நாடகவழக்கு ’ என்னுஞ் சூக்கிரத்துட் (53) கூறுதும்.
* கணங்கொ ளருவிக் 3 கான் கெழு நாடன் f குறும் பொறை நாட னல் 7 வய லூ ரன் ܕ݁ܐܩܐ
1. இஃது - இப் புலனெறி வழக்கு, இதனே இல்லதெனக் கூறு வார் களவியலுரை காரர்.
2. நாடக வழக்கென மேற்கூறினர் என்றது ' நாடகவழக்கி
ணும் ' என 53-ம் சூத்திரத்துட் கூறியதை.
3. காடக இலக்கணம் நான்கு வகைத்து. அவையாவன :- உள்
ளோன் தலைவனக உள்ளது புணர்த்தல், உள்ளோன் த ஃலவனுக இல் லது புணர்த்தல், இல்லோன் த லேவனுக உள்ளது புணர்த்தல், இல் லோன் தலைவனுக இல்லது புணர்த்தல் என்பன. く .
4. யாதானும் ஒரோ வழி ஒருசாரார் மாட்டு உலகியலின் நிகழும் ஒழுக்க மென்றது களவொழுக்கத்தை அது உள்ளது. அதனை எல்லார்க்கும் பொதுவாக்கின மையும் அதற்கு இடமும் காலமும் நியமித்ததும் செய்யுள் வழக்கு.
5. கான்கெழு காடு - முல்லை நிலத்து 5ாடு, 8. குறும்பொறை காடு - மலை காடு, குறிஞ்சி. 7. வயல் ஊர் - மருதநிலத்தூர்,
2

Page 22
கிo தொல்காப்பியம் : [

Page 23
35. Ο தொல்காப்பியம் (அகத்திணை
* வண்டு படத் ததைந்த கண்ணி யொண்கழ
லுருவக் குதிரை மழவ ரோட்டிய முருக னற்போர் நெடுவே ளாவி யறுகோட் டியானைப் பொதினி யாங்கட் சிறுகா ரோடன் பயினுெடு சேர்த்திய கற் போற் பிரியல மென்ற சொற்ரு மறந்தனர் கொல்லோ தோழி சிறந்த வேய்மருள் பணத்தோண் ஞெகிழச் சேய் நாட்டுப் பொலங்கல வெறுக்கை தருமார் நிலம்பக வழல் போல் வெங்கதிர் பைதறத் தெறுதலி னிழறேய்ந் துலறிய மரத்த வறை காய் பறுநீர்ப் பைஞ்சுனை யாமறப் புலர்தவி ஆறுகுநெற் பொரியும் வெம்மைய யாவரும் வழங்குந ரின்மையின் வெளவுநர் மடியச் சுரம்புல் லென்ற வாற்ற வலங்குசினை நாரின் முருங்கை நவிரல் வான்பூச் குரலங் கடுவளி யெடுப்ப வாருற் றுடைதிரைப் பிதிர்விற் பொங்கிமுன் கடல் போற் ருேன்றல காடிறந் தோரே.”* (அகம். 1)
இது பிரிவிடையாற்ருது கோழிக்குக் கூறியது.
இக் களிற்றியான நீரையுள், பாலைக்கு முதலும் கருவும் வந்து உரிப் பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது.
** சேற்றுநிலை முனை இய செங்கட் காரச ஜார்மடி கங்குவி னுேன்றளை பரிந்து கூர்முள் வேலி கோட்டி னிக்கி நீச்முதிர் பழனத்து மீனுட னிரிய வந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை வண்டு து பனிமல ராரு மூர யாரை யோநிற் புலக்கேம் வாருற் றுறையிறந் தொளிருந் தாழிருங் கூந்தற் பிறரு மொருத்தியை யெம்மனத் தந்து வதுன்வ யயர்ந்தனை யென்ப வஃதி யாங் கூறேம் வாழிய ரெந்தை செறு நச் களிறு டை யிருஞ் சமத் ததைய நூறு f மொளிறு வாட் டானக் கொற்கைச் செழியன் பிண்ட நெல்லி னன் ஆளு ரன்னவெம் மொண்டொடி தெகிழினு நெகிழ்க சென்றி பெரும நிற் றகைக்குநர் யாரோ." (அகம். 46) இது வாயின் மறுத்தது. -
இதனுள், நிலம்பக அழல்போல் வெங்கதிர் பைதறத் தெறு டைய காடு என்றமை யானும் பிறவாற்ருனும் கிலம் பாலைநிலம் *:1 காலம் வேனில் என்பதும் பெறப்படுமா கலின் அங்கில புகால n ம் (முதற் பொருளாகும். அறுநீர்ச் சுனே முருங்கை
1, பொருளாகும், உரிப் பொருள் - பிரிவு.

யியல்) W பொருளதிகாரம் SAS.
* இக் களிற்றியான நீரையுள், மருதத்திற்கு முதலுங் கரு வும் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது. * வண்டு து பனிமலர்” எனவே வைகறையும் வந்தது.
* கானன் மாலைக் கழிப் பூக் கூம்ப
நீனிறப் பெருங்கடல் பாடெழுந் தொலிப்ப மீனுச் குருகின் மென்பறைத் தொழுதி குவையிரும் புன்னக் குடம்பை சேர வ ைசவண் டார்க்கு மல்குறு காலைத் தாழை தளரத் தூக்கி மாலை யழிதக வந்த கொண்டலொடு கழிபடர்க் காமர் நெஞ்சங் கையறு பினையத் துயரஞ் செய்து நம் மருளா ராயினு மரு.அ வியரோ வவருடைக் கேண்மை யளியின் மையினவ னுறைவு முனை இ வாரற்க தில் ல தோழி கழனி வெண்ணெல் லரிஞர் பின்றைத் ததும்புத் தண்ணுமை வெரீஇய தடந்தா ளுரை செறிமடை வயிரிற் பிளிற்றிப் பெண்ணை யகமடற் சேக்குந் துறை வ னின்றுயின் மார்பிற் சென்றவென் னெஞ்சே." (அகம், 40)
இது பொருட்பிரிவிடைக் தோழிக்கு உரைத்தது.
2 இக் களிற்றியான நீரையுள், நெய்தற்கு முதலுங் கருவும் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்கி முடிந்தது.'
* இச் சிறப்பானே முதலின்றிக் கருவும் உரிப்பொருளும் பெறு வனவும், முதலுங் கருவுமின்றி உரிப்பொருளே பெறுவன வுங் கொள்க. V
* திருநகர் விளங்கு மாசில் கற்பி
னரிமதர் மழைக்கண் மா அ யோளொடு நின்னுடைக் கேண்மை யெவனுே முல்லை
1. இதனுள் பழனம் என்றும், ஊரன் என்றுக் கூறலானே கிலம் மருதம் என்பதும், வண் டூது பனிமலர் என்றதனுலே வைகறை யும் பெறப்படுமர்க் லின், அக்கிலமும் அக்காலமும் முதற்பொருளா கும். கா ரானும், வள்ளை யும், தாமரையும் கருப்பொருள்கள். உரிப் பொருள் -'ஊடல்.
3. இதனுள் கடல்டாடெழுந் தொலிப் ட என்ற தனனும், துறை வன் என்றமையானும் நிலம் நெய்தல் என்பதும், மாலை என்றமை யானே காலமும் பெறப்படுமாதலின், அங்கிலமும் அக்காலமும் முதற் பொருள்களாகும். கழிப் பூ, மீன் குருகு, புன்னே என்பன கருப்பொருள்கள். உரிப்பொருள் - இரங்கல்
3. இச்சிறப்பு என்றது, முதலிற் கருவும், கருவின் உரிப்பொரு ளுஞ் சிறந்தமையை.

Page 24
ፈ5 dዎ፣ தொல்காப்பியம் (அகத்தினை
யிரும்பல் கூந்த ஞற்றமு முருந்தேர் வெண்ப லொளியுநீ பெறவே."
இது பொருள்வயிற் பிரிந்தோன் சுரத்து நினைந்து உரைத்தது.
இது முதற்பொருளின் றி வந்த முல்லை.
* கரந்தை விரைஇய தண்ணறுங் கண்ணி
யிளேய ாேவ வியங்குபரி கடைஇப் பகைமுனை வலிக்குந் தேரொடு விக்னமுடித் தனச் நங் காத லோரே.”*
இது வந்தாரென் முற்றுவித்தது. * இது முதலுங் கருவுமின்றி வந்த முல்லை.
* தறைபரந்த சாந்த மறவெறிந்து நாளா
லுறையெதிர்ந்து வித்திய வூ முேனற்-பிறையெதிர்ந்த தாமரை போன்முகத்துத் தாழ் குழ லீர் காணிரோ வேமரை போந்தன வீண்டு." (திணைமாலை, 1)
இது மதியுடம்படுத்தது. 8 இது முதற்பொருளின்றி வந்த குறிஞ்சி.
* முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தணனே
மலைய ஞெள் வேற் கண்ணி முலையும் வாரா முதுக்குறைந் தனளே." 4 இஃது இளையஸ் விளைவிலளென்றது. முதலுங் கருவுமின்றி வந்த குறிஞ்சி.
இது காண காட்டம்.
* நாளு நாளு மாள் வினை யழுங்க
வில்லிருந்து மகிழ்வோர்க் கில்லேயாற் புகழென வொண்பொருட் ககல் வர்நங் காதலர் கண்பனி துடையினித் தோழி நீயே." (சிற்றெட்டகம்) இது வற்புறுத்தாற்றியது. * இஃது உரிப்பொருளொன்றுமே வந்த பாலை,
-؟
1. இதனுள், முல்லே கருவும், இருத்தல் உரிப்பொருளுமாம், இருத்தனிமித்தமும் இருத்தலுளடங்கும். கச-ம் குத்திர உரை நோக்குக.
2. இதனுள் உரிப்பொருள் - இருத்தல்
3. இதனுள், சாக்தம் ஏனல் கருப்பொருள். உரிப்பொருள் - புணர்ச்சி.
4. இதனுள் உரிப்பொருள் - புணர்ச்சி. முலையும் வாரா என் றமையான் இளையஸ் விளைவிலஸ் என்றதாயிற்று.
5. இதனுள் உரிப்பொருள் - பிரிவு.

மீயல் பொருளதிகாரம் கடு
* பூங்கொடி மருங்கி னெங்கை கேண்மை
முன்னும் பின்னு மசகி யின்னும் பாண னெம் வயிஞனே." இது வாயின் மறுத்தது. * இஃது உரிப்பொருளொன்றுமே வந்த மருதம், " அங்கண் மதிய மரவின்வாய்ப் பட்டெனப்
பூசல் வாயாப் புலம்புமனைக் கலங்கி யேதின் மாக்களு நோவர் தோழி
யென்று நோவா ரில்லைத் தெண்கடற் சேர்ப்ப அணுண்டவென் ன லக்கே."
இது கழிபடர்.
* இது பெயரானும் உரிப்பொருளானும் நெய்தலாயிற்று.
இங்ங்னங் கூறவே, உரிப்பொருளின்றேற் பொருட் ° பயமின் றென்பது பெற்றும். இதனுனே முதல் கரு வுரிப்பொருள் கொண்டே வருவது கிணையாயிற்று. இவை, பாடலுட் பயின்ற வழக்கே இலக்கணமாதலின், இயற்கையாம். அல்லாத சிறுபான்மை வழக் கினைச் * செயற்கையென மேற்பகுப்பர். (a)
Iமுதல் இன்னது என்பதும் அதன் பகுப்பும் உணர்த்தல் ச. முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டி
னியல்பென மொழிப வியல்புணர்ந் தோரே. இது கிறுத்த முறையானே முதல் உணர்த்துவான் அதன் பகுதியும் அவற்றுட் சிறப்புடையனவும் இல்லனவுங் கூறுகின்றது. இ - ள் : முதல் எனப்படுவது - முதலென்று சிறப்பித்துக் கூறப்படுவது, நிலம் பொழுது இரண்டின் இயல்பு என மொழிப - கிலனும் பொழுதும் என்னும் இரண்டினது இயற்கை நிலனும் இயற்கைப் பொழுதுமென்று கூறுப, இயல்பு உணர்ந்தோரே - இடமுங் காலமும் இயல்பாக உணர்ந்த ஆசிரியர் என்றவாறு.
1. இதனுள் உரிப் பொருள் - ஊடல்.
3. பெயரானும் என்றது, கடற்சேர்ப்பன் என்ற பெயரை. அதஞனும் நிலம் நெய்தல் என்பது பெறப்படும் என்றபடி உரிப் பொருள் - இரங்கல்.
3. பயம் - பயன்.
4. செயற்கை என்றது செயற்கை நில முதலியவற்றை, அவற்றை வருஞ் சூத்திரங்களா னறிக.

Page 25
<安子 தொல்காப்பியம் (அகததிணை
இயற்கையெனவே செயற்கை நிலனுஞ் செயற்கைப் பொழு தும் உளவாயிற்று. மேற் பாத்கிய ’ (2) நான்குகிலனும் இயற்கை நிலனும். ஐந்திணைக்கு வகுத்த பொழுதெல்லாம் இயற்கையாம்; செயற்கை கிலனும் பொழுதும் முன்னர் அறியப்படும். முதல் இயற்கைய வென்றதனும் * கருப்பொருளும் உரிப்பொருளும் இயற்கையுஞ் செயற்கையுமாகிய சிறப்புஞ் சிறப்பின்மையும் உடை யவாய்ச் சிறுவரவினவென மயக்கவகையாற் கூறுமாறு மேலே கொள்க. இனி நிலத்தொடு காலத்தினையும் முதலென்றலிற் காலம் பெற்று நிலம் பெருக பாலைக்கும் அக்காலமே முதலாக அக்காலத்து நிகழும் கருப்பொருளுங் கொள்க. அது முன்னர்க் காட்டிய உதா ாணத்துட் காண்க. h )مول(
(நிலப்பகுப்பு இவை எனல்) டு. மாயோன் மேய காடுறை யுலகமுஞ்
சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமண லுலகமும் முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே. இது நடுவண து’ (2) ஒழிந்த நான் கானும் அவ் " வையத் தைப் பகுக்கின்றது.
இ - ள் : மாயோன் மேய காடுறை யுலகமும்- கடல்வண் ணன் காதலித்த காடுறை யுலகமும், சேயோன் மேய மைவரை யுலகமும் - ° செங்கேழ் முருகன் காகலித்க வான்தங்கிய வரை குழுலகமும், வேந்தன் மேய தீம்புனல் உலகமும் - இந்திரன் காதலித்த தண்புனனுடும், வருணன் மேய பெருமணல் உலகமும் -
கருங்கடற் கடவுள் காதலித்த நெடுங் 4 கோட் டெக்கர் கிலனும்,
1. செயற்கை கிலன் - பாலே. க-ம் சூத்திர உரை நேர்க்குக. கைக் இ8ள பெருந்திணைகளும் நான்கு நிலக் தும் வரவின் அவைக்குரிய நில மும் செயற்கையாம். செயற்கைப்பொழுது - மயங்கிவரும் பொழுது. கஉ-ம் குத்திரவுரை கோக்குக.
3. கருப்பொருளும் உரிப்பொருளும் மயங்கற்கு விதியை முறையே க கூ-ம், க உ-ம் குத்திரங்களை நோக்கியறிக.
3. செங்கிேழ் - செக்கிறம். சேயோன் - செக் நிறமுடையவன் 4 கோடு - கரை, எக்கர் - மணற்குவியல்.

யியல் பொருளதிகாரம் &G6了
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையால் சொல்லவும்படுமே - முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என ஒழுக் கம் கூறிய முறையானே சொல்லவும்படும் என்றவாறு.
இக் நான்கு பெயரும் எண்ணும்மையோடு கின்று எழுவாயாகி, சொல்லவும்படும் என்னுந் தொழிற் பயனிலை கொண்டன. என் மது இவ் வொழுக்கம் நான்கானும் அங்கான்கு நிலத்தையும் கிர னிறை வகையாற் பெயர் கூறப்படு மென்றவாறு. எனவே, 2 ஒழுக்கம் நிகழ்தற்கு நிலம் இடனுயிற்று.
9 உம்மை எதிர்மறையாகலின், இம்முறையன்றிச் சொல்லவும் படும் என்பது பொருளாயிற்று. இது 4 தொகைகளினுங் “ கீழ்க் கணக்குக்களினும் இம்முறை மயங்கிவரக் கோத்தவாறு காண்க.
முல்லை நிலத்துக் கோவலர், பல்லா பயன் தருதற்கு மாயோன் ஆகுகிபயக்கும் ஆபல காக்கவெனக் குரவைதழிஇ மடைபல கொடுத்தலின் ஆண்டு அவன் வெளிப்படு மென்முர்.
உதாரணம் : “ அாைசுபடக் கடந்தட்டு' என்னு முல்லைக்கலியுள்,
" பாடிமிழ் பரப்பகத் தரவணை யசைஇய
வாடுகொ ணேமியாற் பரவுதும்." (கலி. 105) 6. வரும்.
" படையிடுவான் மற்கண்டீர் காமன் மடையடும்
பாலொடு கோட்டம் புகின்.' (கலி. 109) என அவன் மகனுகிய காமனும் அங்கிலத்திற்குத் தெய்வமாதல் 'அவ்வகை பிறவுங் கருவென மொழிப (18) என்புழி வகை யென்ற தனுற் கொள்க.
1. இவை நான் கென்றது முல்லை முதலிய நான் கையும். 3. முல்லை முலிய ஒழுக்கம் நிகழ்தற்குக் காடுறையுலக முத லியன இடம் ஆயிற்று என்பது கருத்து.
3. உம்மை - சொல்லவும் படும் என்றதிலுள்ள உம்மை. இம் முறைமாறி கடத்தலாவது, முல்லை முதலாகச் சொல்லப்பட்ட முறை மாறி வழங்கல்.
4. தொகை - தொகைநூல். அவை எட்டுத்தொகை எனப்படும். 5. கீழ்க்கணக்கு - பதினெண்கீழ்க்கணக்கு. 6. ஆகுதி - ஆகுதிக்குரிய பாலும் கெய்யும். தருதற்குக் கொடுத் தலின் என இயைக் க. ۔
7. கேமியான் - திருமால்,
3

Page 26
.y தொல்காப்பியம் [-gys iš Sãowئے 5
இனி, குறிஞ்சி நிலக்கிற்குக் குறவர் முதலியோர் குழிஇ வெறியயர்தற்கு வேண்டும் பொருள் கொண்டு வெறியயர்பவாகலின், ஆண்டு முருகன் வெளிப்படு மென் முர்.
அது, ' அணங்குடை நெடுவரை ’ என்னும் அகப்பாட்டினுள்,
* படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக்கை
நெடு வேட் பேணத் தணிகுவ எரிவள்.” (அகம். 22)
என வரும். சூரரமகளிமொ டுற்றகுளே’ என்புழிச் சூரசமகளிர் அதன் வகை
இனி ஊடலுங் கூடலுமாகிய காமச்சிறப்பு நிகழ்தற்கு மருத நிலத்திற்குத் * தெய்வமாக, ஆடலும் பாடலு மூடலு முணர்தலும் உள்ளிட்ட இன்ப விளையாட்டு இனிது நுகரும் இமையோர்க்கும் இன்குச லெழிலிக்கும் இறைவனுகிய இங்கிரனை ஆண்டையோர் விழவு செய்து அழைத்தலின் அவன் வெளிப்படுமென்முர்.
ولقے نے
* வையைப் புதுப்புன லாடத் தவிர்ந்தமை
தெய்வத்திற் றேற்றித் தெளிக்கு.' (கவி. 98)
تسمیه fast இந்திரனைத் தெய்வமென்றதனனும், இந்திர விழஆரெடுத்த
காதையானும் உணர்க.
இனி நெய்தனிலத்தில் நுளைய்ர்க்கு வலைவளங் கப்பின் அம் மக ளிர் கிளையுடன் குழீஇச் சுறவுக் கோடு கட்டுப் பரவுக்கடன் கொடுத்தலின், ஆண்டு வருணன் வெளிப்படுமென்றர்.
அவை,
" சிக்னச் சுறவின் கோடு நட்டு
மனைச் சேர்த்திய வல்லனங்கினன்." (பட்டின. 86-87) எனவும், R
' கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வ நோக்கி." (அகம். 110) எனவும், w
* அணங்குடைப் பணித்துறை கைதொழு தேத்தி
யாயு மாயமொ டயரும்." (அகம். 240)
ச1 னவும் வரும்.
1 வேள் - முருகன். 2. தெய்வமாக அழைத்தலின் என முடியும்.

யியல் பொருளதிகாரம் g፵5 ö(p
இனிப் பாலைக்கு,
* சினை வாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகெனக்
கனே கதிர்க் கனலியைக் காமுற வியை வதோ" (கலி. 16) eTaotalli,
* வளிதரு செல்வனே வாழ்த்தவு மியை வதோ." (46, 16)
எனவும் ஞாயிற்றைத் தெய்வமாக்கி அவனிற்முேன்றிய மழை யினையும் காற்றினையும் அக் கெய்வப் பகுதியாக்கிக் கூறுபவா லெனின், எல்லாத் தெய்வத்திற்கும் அந்தணர் அவி கொடுக்குங்கால் * அங்கி ஆகிக்தன்கட் கொடுக்கு மென்பது வேகமுடிபாகலின், ஆகித்தன் அவ் வெல்லா நிலத்திற்கும் பொதுவென மறுக்க. இவ் வாசிரியர் கருப்பொருளாகிய தெய்வத்கினை முதற் பொருளோடு கூட்டிக் கூறியது தெய்வ வழிபாட்டு மரபு இதுவே, ஒழிந்தது மாபன் றென்றற்கு. எனவே அவ்வக் கிலத்தின் தெய்வங்களே பாலை நிலத்திற்கும் தெய்வமாயிற்று.
உறையுலகென்ருர், ஆவும் எருமையும் யாடும் இன்புறுமாற் முன் நிலைபெறும் அக்காட்டின் கடவுளென்றற்கு. @j)_A@j@RO) difo எனவே மழைவளங் தருவிக்கும் முருகவே ளென்ருர். இந்திரன் பாற்று வளனும் மழைவளலுக் தருமென்றற்குத் தீம்புனலென்முர். கிரை பொருது கரை கரையாமல் எக்கர் செய்தல் கடவுட் கருத்
தென்றற்குப் பெருமணலென்ருர்.
இனி, முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்றமுறை யென்னே யெனின், இவ்வொழுக்கமெல்லாம் இல்லறம்பற்றிய ஒழுக்கமாதலின், கற்பொடு பொருங்கிக் கணவன் சொற்பிழையாது இல்லிருந்து நல் லறஞ் செய்தல் மகளிரது இயற்கை முல்லையாதலின் அது முற் கூறப்பட்டது. எனவே, முல்லை யென்ற சொற்குப் பொருள் இருத்தலாயிற்று. முல்லை சான்ற முல்லையம் புறவின் ' என்ப வாகலின், புணர்தலின்றி இல்லறம் நிகழாமையிற் புணர்கற் பொருட் டாகிய குறிஞ்சியை அதன்பின் வைத்தார். இதற்கு உதாரணம் இறந்தது. கருங்காற் குறிஞ்சி சான்றவெற் பணிந்து' என்பது கரு. புணர்ச்சிப்பின் ஊடல் நிகழ்தலின் அதன்பின் மருதத்தை வைத்தார். * மருதஞ் சான்ற மருதத் தண்பணை' என்புழி மருத
1. அங்கி - அக்கினி, அந்தணர் கொடுக்கும் அவியை அக்கினி ஏற்று ஆதித்தன் கட் கொடுக்கும் என்க.

Page 27
olo தொல்காப்பியம் (அகத்திணை
மென்றது ஊடியுங் கூடியும் போகம் நுகர்தல். பரத்தையிற் பிரிவுபோலப் பிரிவொப்புமை நோக்கி நெய்தலை ஈற்றின் கண் வைத்தார். நெய்தற்பறையாவது இரங்கற் பறையாதலின், நெய் தல் இரக்கமாம்.
" ஐதக லல்குன் மகளிர்
2 நெய்தல் கேளன்மார் நெடுங்கடை யானே.’ (புறம். 389) என வரும்.
இனி இவ்வாறன்றி முல்லை முதலிய ° பூவாற் பெயர் பெற் றன இவ் வொழுக்கங்களெனின், அவ்வக் நிலங்கட்கு எனப் பூக்க ளும் உரியவாகலின் அவற்முற் பெயர் கூறலும் உரியவெனக் கடாவுவாற்கு விடையின்மை உணர்க.
இதனனே நடுவுநிலைத்திணை யொழிந்த நான்கற்கும் பெயரும் முறையுங் கூறினர். இக்கான்கும் உரிப்பொருளாதல் ? புணர்தல் பிரிதல்' (14) என்புழிக் கூறுதும். கருப்பொருளாகிய தெய்வத்தை முதற் பொருளோடு கூறியது, * அவை வந்த நிலத்தின் பயத்தவாய்' (19) மயங்குமாறுபோல மயங்காது இதுவே யென்றற்கும், கருப் பொருளுடைத் தெனப்பட்ட பாலைக்குத் தெய்வத்தை விலக்குதற் கும் என்றுணர்க.
உதாரணம் :
" வன்புலக் காட்டுநாட் டதுவே." (கற்றிணை, 59) எனவும்,
* இறும்புபட் டி ருளிய விட்டருஞ் சிலம்பிற்
a a கன்மிசைச் சிறுநெறி." (அகம். 128) எனவும், V−
1. ஊடற்குக் காரணமாகிய பரத்தையிற் பிரிவும், இரங்கம் குக் காரணமாகிய ஏனைப்பிரிவும் பிரிதலளவில் ஒப்புமை யுடைமை யின் மருதத்தின் பின் நெய்தலை வைத்தார் என் பார் பரத்தையிற் பிரிவு போலப் பிரிவொப்புமை கோக்கி நெப்தலை ஈற்றின் கண் வைத்தார் என்ருர், பிரிவுபற்றி நிகழும் ஊடலின் பின் பிரிவுபற்றி நிகழும் இரங்கலே வைத்தல் பொருத்த மென்பது கருத்து.
2. நெய்தல் - இரங்கற்பறை, சாப்பறை, 8. பூவாற் பெயர் பெற்றனவெனக் கூறுவார் இளம்பூரணர். முல்லை முதலிய பெயர்க்காரணம் இவை என்பதைப் பற்றி ராவ் சாகிப் வித்துவான் பூரீமத். மு. ராகவையங்கார வர்கள் தமது பொரு ளதிகார ஆராய்ச்சியுட் கூறினமை மிகப் பொருத்தம். அதனே அங் நூலிற் காண்க.
4. அவை என்றது - தெய்வமல்லாத கருப்பொருளே. இது தெய்வம்:

யியல்) பொருளதிகாரம் glds
* அவ்வய னண்ணிய வளங்கே மூர&னப்
புலத்தலுங் கூடுமோ தோழி." (அகம் 26)
எனவும்,
" கானலுங் கழருது. மொழியாது." (அகம். 170) எனவும் கால்வகை யொழுக்கத்திற்கு கால்வகை நிலனும் உரிய வாயினவாறு காண்க. (5)
Iமுல்லைக்குங் குறிஞ்சிக்கும் உரிய பெரும்பொழுதும் சிறுபொழுதும் சு. காரு மாலையு முல்லை குறிஞ்சி
கூதிர் யாம மென்மனுர் புலவர். இது முதலிரண்டனுள் நிலங்கூறிக் காலங்கூறுவான் முல்லைக் குங் குறிஞ்சிக்கும் பெரும்பொழுதுஞ் சிறு பொழுதுங் கூறுதல் நுதலிற்று.
இ டன் : காரும் மாலையும் முல்லை - பெரும் பொழுகினுட் கார்காலமுஞ் சிறுபொழுதினுள் அக்காலத்து மாலையும் முல்லை யெனப்படும் ; குறிஞ்சி கூகிர் யாமம் என்மனுர் புலவர் - பெரும் பொழுதினுட் கூகிர்காலமுஞ் சிறுபொழுகினுள் அதன் இடை யாமமும் குறிஞ்சி யெனப்படும் என்றவாறு.
முதல் கரு உரிப்பொருளென்னும் மூன்று பாலுங் கொண்டு ஒர் கிணையாமென்று கூறினரேனும் 1 ஒரு பாலினையுங் கிணை யென்று அப்பெயரானே கூறினர்; வந்தான் என்பது உயர்திணை என்ருற்போல. இது மேலனவற்றிற்கும் ஒக்கும். இக்காலங்கட்கு * விதந்து ஒர் பெயர் கூருது வாளா கூறினர் : அப்பெயர் உலக வழக்காய் அப்பொருள் உணர நிற்றலின். 8 காலவுரிமை எய்கிய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரிய 1. Lu ir Gä) :}? இங்கே முதல் கரு உரி என்னு மூன்று பகுதி யுள் முதற்பொருளிாகிய ஒருபகுதிகொண்டு காருமாலையும் முல்லை என்றதே ஒரு பாலினையுங் திணை யென்றதாம். காருமாலையும் முதற் பொருள். ஆண் பெண் பலர் என்னு மூன்று பாலுங் கொண்டதே உயர்திணையாகவும் வந்தான் எனத் தனித்துவரும் ஆண் பாலினையும் உயர்திணை யென்றலும் வழக்கா தல்போல இவ்வாறு கூறலும் வழக் காம் என் பார், வந்தான் என்பது உயர்திணை என்ருற்போல என்ருர், 2. விதந்து கூறல், சிறப்பாக எடுத்துக்கூறல், தெரித்துக்கூறல், வாளாகூறல், கார், கூதிர் என்றும் மாலேயாமம் என்று ய் கூறல்.
8. ஞாயிற்றினுதயக் தொடங்கி மற்றை5ாள் உதயம் வரைக் கும் ஒரு நாளாகவும், ஞாயிற்றினட்சி வீடாகிய சிங்கவோரை முதல் (அதற்குரிய மற்றைச் சிங்கவோரைக்கு முன்னுள்ள) ஆடித் திங்க

Page 28
9-9 தொல்காப்பியம் (அகத்தினே
கற்கடகவோரை யிருக வந்து முடியுந்துணை ஒர் யாண்டாமாதலின் அதனை இம்முறையானே அறுவகைப்படுத்து இரண்டு கிங்கள் ஒரு காலமாக்கினர். இனி ஒரு நாளினைப் படுசுடாமையங் தொடங்கி மாலை யெனவும், அதன்பின் இடையாம மெனவும், அதன்பின் வைகறை யெனவும், அதன்பின் காலை யெனவும், அதன் பின் நண் பகலெனவும், அதன்பின் எற்பாடெனவும் ஆமுகப் பகுத்தார். அவை ஒரோவொன்று பத்து நாழிகையாக இம்முறையே குத்தி ாங்களுட் சிறுபொழுது வைப்பர். பின் பனியும் நண்பகலும் பிற் கூறிய காரணம் அச்சூத்திரத்துட் கூறுதும்.
முல்லைக்குக் காரும் மாலையும் உரியவாதற்குக் காரணமென்னை யெனின், பிரிந்து மீளுங் தலைவன் றிறமெல்லாம் பிரிக்கிருந்த கிழத்தி கூறுதலே முல்லைப் பொருளாயும், பிரிந்து போகின் முன் கிறங் கூறுவன வெல்லாம் பாலையாயும் வருதலின், அம் முல்லைப் பொரு ளாகிய மீட்சிக்குங் தலைவி இருத்தற்கும் உபகாரப்படுவது கார் காலமாம். என்ன ? வினை வயிற் பிரிந்து மீள்வோன், விரைபரிக் தேரூர்ந்து பாசறையினின்று மாலைக்காலத்து ஊர்வயின் வரூஉங் காலம் ஆவணியும் புரட்டாதியும் ஆதலின், அவை வெப்பமுங் கட்ப மும் மிகாது இடை நிகர்த்தவாகி 1 ஏவல் செய்துவரும் இளை யர்க்கு நீரும் நிழலும் பயத்தலானும், * ஆர்பதம் மிக்கு நீரும் நிழ லும் பெறுதலிற் களிசிறந்து மாவும் புள்ளுங் துணையோடின்புற்று விளையாடுவன கண்டு கலைவற்குக் தலைவிக்குங் காமக்குறிப்பு மிகுத லானு மென்பது. புல்லைமேய்ந்து கொல் 8 லேற்ருேடே 4 புனிற் முக் கன்றை நினைந்து * மன்றிற் புகுதாவுங் தீங்குழ லிசைப்பவும் 8 பந்தர்முல்லை வந்து மணங்கஞற்றவும் வருகின்ற தலைவற்கும் இருந்த கலைவிக்குங் காமக் குறிப்புச் சிறத்தலின் அக்காலத்து மாலைப்பொழுதும் உரித்தாயிற்று. (
ளுக்குரிய கற்கடகவோரை வந்து முடியும்வரை ஓர் யாண்டாகவும் இவ்வாறு ஞாயிற்றைக் கொண்டே காலம் வரையறுக்கப்பட வின் காலவுரிமை எய்திய ஞாயிறென் ருர்-சிங்கவோரை - ஆவணித்திங்கள்.
ஏவல் - தலைவனே வல்.
ஆர்பதம் - உணவு
GJ Dil -- GT (Egil.
புனிறு - ஈன்றணிமை,
மன்று - மரத்தடி. . பந்தர் முல்லை-பந்தரிற் படர்ந்த முல்க்ல. பந்தராகப்படர்ந்த முல்லையுமாம்,
:

யியல்) பொருளதிகாரம் , 、●ー底
இனிக் குறிஞ்சியாவது புணர் தற்பொருட்டு. அஃது இயற் கைப் புணர்ச்சி முதலியனவாம். இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின் களவு நீட்டிப்பக் கருதுக் தலைவற்கு அக்களவினைச் சிறப்பிக் குங்கால், தலைவி அரியளாக வேண்டுமாகவ்ே அவ்வருமையை ஆக்குவது ஐப்பசியுங் கார்த்திகையுமாகிய கூகிரும் அதன் இடை யாமமு மென்பது. என்ன ? இருள் தூங்கித் துளி மிகுதலிற் சேறல் அரிதாதலானும், 2 பானுட் கங்குலிற் பரந்துடன் வழங்காது மாவும் புள்ளுங் துணையுடன் இன்புற்று வகிதலிற் காமக் குறிப்புக் கழியப் பெருகுதலானும், காவன்மிகுதி நோக்காது வருங் தலைவனைக் குறிக்கண் எதிர்ப்பட்டுப் புணருங்கால் இன்பம் பெருகுதலின் இக் நிலத்திற்குக் கூகிர்காலஞ் சிறந்ததெனப்படும்.
உதாரணம் :
" விருந்தின் மன்ன ரருங்கலந் தெறுப்ப
வேந்தனும் வெம்ப கை தணிந்தனன் றீம்பெயற் காரு மார்கலி தலையின்று தேரு மோவத் தன்ன கோபச் செந்நிலம் வள் வா யாழி யுள்ளுறு புருளக் கடவிக் காண்குவம் பாக மதவு நடைத் தாம்பசை குழவி வீங்குசு ரை மடியக் கனயலங் குரல காற்பரி பயிற்றிப் படுமணி மிடற்ற பயநிரை யாயங் கொடுமடி யுடையர் கோற்கைக் கோவலர் கொன்றையங் குழலர் பின்றைத் தூங்க மனே மனப் படரு தனை நகு மாலைத் தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்ணிக்லப் புன்கா னெல்லிப் பைங்காய் தின்ற வர் நீர் குடி சுவையிற் றிவிய மிழற்றி முகிழ்நிலாத் திகழ்தரு மூ வாத் திங்கள் பொன்னுடைத் தாலி யென்மக னெற்றி வருகுவை யாயிற் றருகுவென் பா லென விலங்கமர்க்கண்ணள் விரல் விளி பயிற்றித் திதலை யல்குலெங் காதலி புதல்வர்ப் பொய்க்கும் பூங்கொடி நிலையே." (அகம். 54)
இது பாகற்குரைத்த அறி.
? இது முல்லைக்கட் காரும் மாலையும் வந்தது.
1. அரியள் - அரிதாகப் பெறற்குரியவள்.
2. பாகுட்கங்குல் இடையாமம். பால் காள் - பாதிநாள்.
3. இதனுள் தீம்பெயற் காரு மார் கலிதலையின்று என்றத ணுல் கார்கால்ம் என்பது பெறப்பட்டது. 15னே நகு மாலை என்றதனுல் மாலை என்பது பெறப்பட்டது.

Page 29
தொல்காப்பியம் (அகத்திணை په مو - تله .
* மன்று பா டவிந்து மனே மடிந் தன்றே
கொன்ருே ரன்ன கொடுமையோ டின்றே யாமங் கொளவரிற் கனை இக் காமங் கடலினு முரை இக் கரைபொழி யும்மே யெ வன்கொல் வாழி தோழி மயங்கி யின்ன மாகவு நன்னர் நெஞ்ச மென்ளுெடு நின்ணுெடுஞ் சூழாது கைம்மிக் கிறும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற் குறுஞ் சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் கானக நாடன் வரூஉம் யானைக் கயிற்றுப்புறத் தன்ன கன்மிசைச் சிறுநெறி மாரி வானந் தலைஇ நீர்வார் பிட்டருங் கண் ைபடுகுழி யியவி னிரு ணிடை மிதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்ற தின்றே.”* (அகம். 128) இாவுக்குறிக்கட் சிறைப்புறமாகத் தோழிக்கு உாைப்பாளாக
உரைத்தது.
இது குறிஞ்சிக்குக் கூதிரும் யாமமும் வந்தது.
கிலனும் பொழுதும் முதலென்றமையிற் கார் முதலாதல் வேண் டும் ; வேண்டவே, அதற்கிடையின்றிக்கூறிய மாலையும் அதன் சினையாமாதலின், கார்காலத்து மாலையென்பது பெற்ரும். இது கூகிர்யாமம் என்பதற்கும் ஒக்கும். (...)
[ குறிஞ்சிக்கு முன் பனியு முரித்தெனல் எ. பனியெதிர் பருவமு முரித்தென மொழிப.
இஃது எய்கியதன்மேற் சிறப்புவிகி கூறியது; முற்கூறிய குறிஞ்சிக்கு முன்பனியும் உரித்தென்றலின்.
இ - ள் : பனி எதிர் பருவமும் உரித்துஎன மொழிப-பனி முற்பட்ட பருவமுங் குறிஞ்சிக்கு உரித்தென்ற் கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
எதிர்தலென்பது முன்னுதல் ; எனவே, முன்பனியாயிற்று. அது ஞாயிறுபட்ட அங்கிக்கண் வரும்.
. இதனுள் நீர்வார்பு என்றதனுல் கூதிர் என்பது பெறப் படும். வார்தல் - பெருகல். யாமங் கொளவரின் என்றதனுல் - இடை யாமம் என்பது பெறப்படும். மனை மடிந்தன்றே என்பதஞனும் அது பெறப்படும். x

பியல பொருளதிகாரம் உடு
உரித்தென்ற கனற் கூகிர்பெற்ற யாமமும் முன்பணி பெற்று வரும் எனக் கொள்க.
உதாரணம் :
1* பணியடுஉ நின்ற பாஞட் கங்குற்
றமியோர் மதுகை துரக்காய் தண்னென முனிய வலைத்தி முரணில் காலே." (அகம். 124)
ான முன்பனியாமங் குறிஞ்சிக்கண் வந்தது. (στ)
[மருதத்திற்குரிய சிறுபொழுதும் நெய்தற்குரிய சிறுபொழுதும் இவை எனல் அ. வைகுறு விடியன் மருத மெற்பாடு
நெய்த லாதன் மெய்பெறத் தோன்றும்.
இனிச் சிறுபொழுதே பெறுவன கூறுகின்றது.
இ- ள் : வைகுறு விடியல் மருதம் - வைகறையும் விடியற்
காலமும் மருதமாதலும், எற்பாடு நெய்தல் ஆகல் மெய்பெறத்
தோன்றும் - எற்படுகாலம் நெய்தலாதலும் பொருள் பெறத் தோன் றும் என்றவாறு.
வைகுறுதலும் விடியலும் என்னும் உம்மை தொக்கு நின்றது.
செவியறிவுறுத்தலைச் செவியறிவுறூஉ (423) என்றற்போல வைகுறுதலை வைகுறு என்ருர். அது மாலையாமமும் இடையாம முங் கழியுங்துணையும் அக்கங்குல் * வைகுறுதல் ; அது கங்குல் வைகிய அறுகியாத னுேக்கி வைகறை யெனவுங் கூறுப. அதுவும் பாடம். நாள் வெயிற்காலையை விடியலென்ருரர். ‘விடியல்வெங் கதிர் காயும் வேயம லகலறை (கலி. 45) என்ப. விடியல் வைகறை யிடூஉ மூா’ (அகம். 196) என்றது விடியற்கு முன்னர்த்தாகிய வைகறையென உருபு கொக்கு முன்மொழி நிலையலாயிற்று. பரத்தையிற் பிரிந்த கலைவன் ஆடலும்பாடலுங் கண்டுங்கேட்டும் பொழுதுகழிப்பிப் பிறர்க்குப் புலனுகாமல் மீளுங் காலம் அதுவாதலானும், தலைவிக்குங்
1. பனியடு உகின்ற பாஞள் என்றதனல் முன்பனியாமம் என் பது பெறப்பட்டது.
2. வைகுறுதல் - கழிதல் என்று கொண்டு இருள் கழியுங்காலம் டீ  ைறு பொருள் கோடலே பொருத்தம், " வைகலும் வைகல் வரக் கண்டும் ' என்பதில் வைகல் - கழிதல் என்ற பொருளில் வருதல் காண்க.
4.

Page 30
- Sir தொல்காப்பியம் (அகத்திணே
கங்குல் யாமங்கழியாது நெஞ்சழிந்து ஆற்றமை மிகுதலான் ஊடலுணர்தற் கெளிதாவதோர் உபகாரமுடைத் தாதலாலும், வைகறை கூறினர். இனித் தலைவி விடியற்காலஞ் சிறுவாைக்தாத லின் இதனுற் பெறும் பயன் இன்றென முனிந்து வாயிலடைத்து ஊடனீட்டிப்பவே அவ் வைகறைவழித் தோன்றிய விடியற்கண்ணும் அவன் 1 மெய்வேறுபாடு விளங்கக் கண்டு வாயில் புகுத்தல் பயத் கலின் விடியல் கூறினர்.
‘வீங்கு கீர்’ என்னும் மருதக்கலியுள்,
'அணை மென்ருேள் யாம் வாட வமர்துணைப் புணர்ந்துநீ
upert LD &07 uur Gu 6076) is மல்லலின் மாண்பன்ருே பொதுக்கொண்ட கெள ைவயிற் பூவணப் பொலிந்ததின் வதுவையங் கமழ் நாற்றம் வைகறைப் பெற்றதை." (கலி. 66)
என மருதத்திற்கு வைகறை வந்தது.
*விரிகதிர் மண்டிலம்’ என்னும் மருதக்கலியுள்,
தணந்தன யெனக்கேட்டுத் தவருேரா தெமக்குதின் குணங்களைப் பாராட்டுந் தோழன்வந் தீயான்கொல் கணங்குழை நல்லவர் கதுப்பற லண்ணத்துஞ்சி யணங்குபோற் கமழுநின் ன லர் 2 மார்பு காணிய' (கலி. 71)
என மருதத்துக் காலை வந்தது.
* காலை யெழுந்து கடுங்தேர் பண்ணி’ என்பதும் (குறுங். 45)அது.
இனி வெஞ்சுடர் வெப்பந்தீரத் தண்ணறுஞ் சோலை தாழ்ந்து நீழற் செய்யவும், கண்கீபதம்பட்ட தெண்கழி மேய்ந்து பல்வேறு வகைப்பட்ட புள்ளெல்லாங் 5 குடம்பை நோக்கி 3 உடங்கு ப்ெய ாவும், புன்னை முதலிய பூவினுற்றம் முன்னின்று " கஞற்றவும்,
1. மெய்வேறுபாடு - உடம்பின் வேறுபாடு. 2. மார் புகாணிய என்றதனல் காலை என்பது பெறப்படும். காலேயிலேயே விளங்கக் காண லாமாதலின்.
3. இச்செய்யுளிலும், எல்லின ன் பெரிதென என வருதல் காலேயை யுணர்த்தும். என்ன ? அவ்வெல்லை (பரத்தையரொடு ಜ್ಷtigo ಆಕೆ தலைவன் விளக்கத்தை) யறிதற்கு காலேயே யுரியதாக
6. .பதம் - உணவு ܖܸ
குடம்பை - கூடு. உடங்கு - ஒருங்கு. கஞற்றல் - நெருங்குதல்.
:

யியல் பொருளதிகாரம் 2 6T
நெடுங்கிlை யழுவத்து நிலாக்கதிர் பரப்பவும், காதல் கைமிக்குக் கடற்கானுங் கானற்கானும் நிறைகடந்து வேட்கைபுலப்பட  ாைத்தலின், ஆண்டுக் காமக்குறிப்பு வெளிப்பட்டு இரங்கம் பொருள் சிறக்கலின் எற்பாடு நெய்தற்கு வந்தது.
உதாரணம் :
'நெடுவேண் மார்பி லாரம் போலச்
செவ்வாய் வானந் தீண்டிமீ னருந்து பைங்காற் கொக்கின நிரையறை யுகப்ப வெல்லயைப் பையக் கழிப்பிக் குட வயிற் கல்சேர்ந் தன்றே பல்கதிர் ஞாயிறு மத ரெழின் மழைக்கண் கலுழ விவளே பெருநா னணிந்த சிறுமென் சாயன் மானலஞ் சிதைய வேங்கி யானு தழருெடங் கினளே பெரும வதணுற் கழிச் சுரு வெறிந்த புட்டா ளத்திரி நெடுநீ ரிருங்கழிப் பூரிமெலிந் தசைஇ, வல்வில் விளேயரோ டெல்லிச் செல்லாது சேர்ந்தனை செவினே சிதைகுவ துண்டோ பெண்ணை யோங்கிய வெண்மணற் படப்பை யன்றி லகவு மாங்கட் சிறுகுர னெய்தலெம் பெருங்கழிநாட்டே." (அகம். 130)
பகற்குறிக்கண் இடத்துய்த்துத் தலைவனை எதிர்ப்பட்டு உரைத்
• [ے 5
6ெய்தற்கு எற்பாடுவந்தது.
* கானன் மாலைக் கழிப்பூக் கூம்ப (அகம், 40) என்பதனுள் மாலை பும் வந்தது. கலியுள் மாலைக்காலம் நெய்தலின்கண் வந்தவாறு காண்க. இது மேல், நில னெருங்கு மயங்குத லின்று (12) என்பதனும் பெறுதும்.
இவற்றிற்கு அறுவகைஇருதுவும் உரியவென்பதன்றிக் காரும் இளவேனிலும் வேனிலும் பெரும்பொழுதாகக் கொள்ப என்றற்குப் * பொருள்பெறத்தோன்றும்’ என்றர்.
இனி நெய்தற்கு ஒழிந்த மூன்று காலமும் பற்றிவரச் சான் முேர் செய்யுட் செய்கிலர்: அக்காலத்துத் தலைவி புறம்போந்து விளையாடாமையின். அங்கினம் வந்த செய்யுளுளவேல் அவற்றை யுங் கொள்க.
ܕܐ-ܚܝ----------ܚ ܫܝܚܝܝܨ---- -- ܀
1. ஆன் இரண்டும்-நிகற்பப்பொருளில் வந்தன.

Page 31
y தொல்காப்பியம் (அகத்திணைکے سoع
*கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூர
னெம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் கையுங் காலுத் தூக்கத் தாக்கு
Dr. 1 r63) ( v
மேவன செய்யுந்தன் புதல்வன் ருய்க்கே" (குறு. 8)
இது குறுந்தொகை.
புறனுாைத்தாளெனக் கேட்ட பரத்தை தலைவனை நெருங்கித்
தலைவன்பாங்காயினுர் கேட்ப உரைத்தது. இது முதுவேனில் வந்தது.
'அரிபெய் 676oth 17 (o)tbll Avis GAAAAbo
யரம்போ முவ்வ&ளப் பொலிந்த முன்கை யிழையணிப் பணத்தோ ன்ாயை தந்தை மழை வளந் தரூஉ மாவண் டித்தன் பிண்ட நெல்லி றுறந்தை யாங்கட் * கழைதில் பெரு அக் காவிரி நீத்தங் குழைமா னுெள்ளிழை நீ வெய் யோளொடு வேழ வெண்புண் தழிஇப் பூழியர் கயநா டியானேயின் முகனமர்ந் தாஅங் கேந்தெழி லாகத்துப் பூந்தார் குழைய நெருந லாடினை புணலே யின்றுவந் தாக வனமுலை யரும்பிய சுணங்கின் மாசில் கற்பிற் புதல்வன் முயென மாயப் பொய்ம்மொழி சாயிகன பயிற்றியெம் முதுமை யெள்ளலஃ தமைகுந் தில்ல சுடர்ப்பூந் தாமரை நீர் முதிர் பழனத் தந்தூம்பு வள்ளே யாய்கொடி மயக்கி al rauw (310 uit is als 6lit Gort u?igy bij 57 uit முள்ளரைப் பிரம்பின் மூதரிற் செறியும் பல்வேன் மத்தி கழாஅ ரன்னவெம் மிளமை சென்று தவத் தொல் லஃதே யினியெவன் செய்வது பொய்ம்மொழி யெமக்கே." (அக. 8)
பரத்தையொடு புனலாடி வந்தமை கேட்டுத் தலைவி புலந்தது. * இது இளவேனில் வந்தது.
ஏனைய வந்தவழிக் காண்க.
---- 1. இதனுள் மாவின் வீழ்ந்த பழத்தை வாளே கதூஉம் என்றத ஞல் முதுவேனில் என்பது பெறப்படும். மாம்பழம் வீழுங்காலம் பெரும்பாலு மதுவாதலின்.
2. கழை - ஓடக்கோல்.
3. இதனுள் கழை நிலைபெருக் காவிரி நீத்தம் என்றதனுல் இள வேனில் என்பது பெறப்படும். ஆறு வெள்ளமிக்குப் பெருகுங் கால மதுவாதலின், நீர்விளேயாடற்குரிய காலமும் அதுவே,

யியல்) பொருளதிகாரம் 2_
a
நாடகவழக்கானன்றி உலகியல்வழக்கானும் அச்சிறுபொழுதும் அப் பெரும்பொழுதிற்குப் பொருந்து மென்றற்குத் தோன்றும் ? n ன் முர். இதன் பயன் இவ்விரண்டு நிலத்துக்கு மற்றை மூன்று காலமும் பெரும்பான்மை வாராவென்றலாம். (9)
(பாலக்குரிய காலம் உணர்த்தல்) க. நடுவுநிலைத் தினயே நண்பகல் வேனிலொடு
முடிவுநில மருங்கின் முன்னிய நெறித்தே. இது நிலனுடைய நான்கற்குங் காலங்கூறி அங்கான்கற்கும் பொதுவாகிய பாலைக்குக் காலங் கூறுகின்றது.
இடன் : நடுவுநிலைத்திணையே - பாலைத்திணை, கண்பகல் வேனிலொடு - காலையும் எற்பாடும் என்னும் இரு கூற்றிற்கு நடு வணதாகிய ஒரு கூறு தான்கொண்டு வெம்மை செய்து பெருகிய பெரும் பகலோடும் இளவேனிலும் முதுவேனிலும் என்னும் இரண்டி னேடும், முடிவு நிலை மருங்கின் - பிரிவெனப்படுதற்கு முடி அடைத்தாகிய குறிஞ்சியும் முல்லையுமாகிய ஒரு மருங்கின்கண்ணே, * முன்னிய கெறித்து - ஆசிரியன் மனங் கொள்ளப்படும் நெறியை யுடைத்து என்றவாறு,
நிலையென்றது நிலத்தின. முடிவு நிலைப்பகுதிக்கண் முன் னப்படு மெனவே அத்துணே யாக்கமின்றி ஒழிந்த மருதமும் நெய்தலும் முடியா நிலமாய் அத்தினை முன்னப்படாதாயிற்றுப் பாலைக் கென்பதாம். பிரிவின்கண் ? முடிய வருவன வெல்லாம் இவ்விரண்டற்கும் முடிய வருதலும் ஒழிந்த இரண்டற்கும் அவை குறைய வருதலும் * உரையிம் கொள்க. என்ன? சுரக்கருமை அறியின் இவள் ஆற்ருளாமெனத் தலைவன் செலவழுங்குதலும், துணிந்து போதலும், உடன் போவலெனத் தலைவி கிறுதலும், அதனை அவன் விலக்கலும், இருந்திரங்கலும் போல்வன பலவும் முடியவரும் நிலம் குறிஞ்சியும் முல்லையுமாகலின். சுரத்தருமை
1. முடிவு - முடிதல் == முடிவுபெறல்.
2. முன்னல் - மனங்கொள்ளல் - கருதல்
3. முடிய - முடிவுபெற = முற்றுப்பெற, முடியவருதலைப் பின் வரும் வாக்கியங்களானறிக.
4. உரையிற்கோடல் என்னு முத்தியாம் கொள் க என்பது திருத்து

Page 32
its. O தொல்காப்பியம் (அகத்திணே
முதலியன நிகழாமையின் மருதமும் நெய்தலும் அப்பொருண் முடிய வாராவாயின.
Y "நன்றே காதலர் சென்ற வாறே யணிநிற விரும்பொறை மீமிசை மணிநிற வுருவின தோகையு முடைத்தே.”* (ஐங்குறு. 431) இது சுரத்தருமை நினைந்து வருங்கினேனென்ற தலைவிக்கு அவ்வருத்த நீங்கக் கார்காலமாயிற் றென்று ஆற்றுவித்தது.
இப்பாட்டு முதலிய பத்தும் முல்லையுட்பாலை,
*கார்செய் காலையொடு கையறப் பிரிந்தோர்
தேர்தரு விருந்திற் றவிர்குதல் யாவது மாற் றருந் தானை நோக்கி யாற்றவு மிருத்தல் வேந்தனது தொழிலே.” (ஐங்குறு. 451) * இது பருவங்கண்டு ஆற்ருளாகிய தலைவி பாசறைச் செய்தி கேட்டு வருங்கியது. ܫ
இப்பத்தும் முல்லையுட் பாலை.
*கருங்கால் வேங்கை மாத்த கட் டொள் வீ
யிருங்கல் வியலறை வரிப்பத் தாஅ நன்ம&ல நாடன் பிரிந்தென வொண்ணுதல் பசப்ப தெ வன்கெர லன்னுய்." (ஐக்குறு. 219) இது வரைவிடை வைத்துப் பிரிந்துழித் தலைவி யாற்றுமை கண்டு தோழி கூறியது.
8 இவ் வைங்குறுநூறு குறிஞ்சியுட் பாலை.
'எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண்டுளி வீசிப் பசலை செய்தன பனிபடு துறையே.' (ஐங்கு று. 141) இவ் வைங்குறுநூறு வரைவிடை வைத்துப் பிரிந்துழி ஆற்று விக்குங் தோழிக்குத் துறையின்ப முடைத்தாகலான் வருக்கிற் றெனத் தலைவி கூறியது. * இது சுரத்தாமை முதலியன வின்றி நெய்தற்குட் பாலை வந்த அ.
ஏனைய வந்துழிக் காண்க. 1. மணிநிற வுருவின தோகையு முடைத்து என்றதஞல் கார் காலம் என்பது பெறப்படும்.
2. முல்லை நிலத்துள் வந்த பாலே, பாலே - பிரிவு. ஏனையவு மன்ன. கார் முல்லைக்குரியது.
3. மலைநாடு என்றமையால் குறிஞ்சி என்பது பெறப்பட்டது. 4. இதனுள் எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழும் என்றதனல் நெய்தல் என்பது பெறப்பட்டது. பசலை செய்தன என்பதனல் பிரிவும் பெறப்படலின் கெய்தலுட் பாலை என்ருர்,

யியல் பொருளதிகாரம் Its
முந்நீர் வழக்கஞ் சிறுபான்மையாகலின் நெய்தற்கு முடிய வாராதாயிற்று. இக்கருத்தானே பிரிவொழுக்கம் மருதத்திற்கும் நெய்தற்குஞ் சிறுபான்மையாகப் புலனெறி வழக்கஞ் செய்யப் படும்.
* எற்பாட்டுக்கு முன்னர்த்தாகிய 3 நண்பகலைப் பாலைக்குக் கூறவேண்டிப் பின் வைத்தாரேனும், பெரும்பொழுதிற்கு முற் கூறுதலின் ஒருவாற்ருற் சிறுபொழுதாறும் முறையே வைத்தாரா யிற்று. காலையும் மாலையும் கண்பகலன்ன கடுமை கூரச் சோலை தேம்பிக் * கூவன் மாறி, நீரும் நிழலுமின்றி, நிலம் பயந்துறந்து, புள்ளும் மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம் பெருகுவ தொரு காலமாதலின் இன்பத்திற்கு இடையூருகிய பிரிவிற்கு கண் பகலும் வேனிலுஞ் சிறப்புடையவாயிற்று. "ടു.
'தெள்ளறல் யாற்றுத் திரைமண லடைகரை வண்டுவரி பாடத் தண்போ தலர்ந்து ” தாதுந் தளிரு மேதகத் துவன்றிப் பல்பூஞ் சோலைப் பன்மலர் நாற்ற மொடு செவ்வித் தென்ற ஞெ வ் விதிற் ருகிக் குயில் கூஉக் குரலும் பயில்வதன் மேலும் நிலவுஞ் சாத்தும் பலவுறு முத்து மின்பம் விளைக்கு நன்பொருள் பிறவும் பண்டைய போலா தின்ப மிகத்தரும்.' இளவேனிற்காலத்து, பொழில் விளையாடியும் புதுப்பூக் கொய் தும் அருவியாடியும் முன்னர் விளையாட்டு நிகழ்ந்தமைபற்றிப் பிரிந்த கிழத்தி மெலிந்துரைக்குங் கிளவி பயின்று வருதலாலும், உடன் போக்கின்கண் அக்காலம் இன்பம் பயக்குமாதலானும், இள வேனிலோடு நண்பகல் சிறந்ததெனப்பட்டது. பிரிந்த கிழத்தி இருந்து கூறுவன கார்காலமன்மையின் முல்லையாகா.
ہے.ب
1. முந்நீர் வழக்கம் - கடலிற் பிரிவு (sச-ம் குத்திரம்). இதற்கு கச்சினர்க்கினியர் அச்குத் கிரவுரையுள் வேறு பொருள் கூறினும் இத னையும் ஒப்புக் கொள்ளுகின் முர் என்பது அச் சூததிர விரிவுரையாற் பெறப்படும்.
2. எற்பாடு - ஞாயிறு படுதற்கு முன் பத்து5ாழிகை என்பர் டுச் சினர்க்கினியர்.
3. நண்பகல் - 5டுப்பகல் = உச்சிக்காலம்.
4. கூவல் - கிணறு.
5. பயம் - பயன் = வளம்,

Page 33
应Q一 தொல்காப்பியம் (அகத்திணை
உதாரணம் :
*கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக் கலை
வறணுற லங்கோ டு திரவலங் கடந்து புலவுப்புவி துறந்த கலவுக்கழி கடுமுடை யிரவுக்குறும் பலற நூறி நிரை பகுத் திருங்கன் முடுக்கர்த் திற்றி கெண்டுங் கொலேவி லாடவர் போலப் பலவுடன் பெருந்தலை யெருவையொடு பருந்துவந் திறுக்கு மருஞ் சுர மிறந்த கொடியோர்க் கல்கலு மிருங்கழை யிறும்பி குய்ந்துகொண் டறுத்த துணங்குகட் சிறுகோல் வணங்கிறை மகளிரோ ட கவுநர்ப் புரந்த வன்பிற் கழ ருெடி நறவும கி Nருக்கை நன்னன் வேண்மான் வயல வேலி வியலூ ரன்ன நின் ன லர்முலை யாகம் புலம்பப் பலநினைந் தாழ லென்றி தோழி யாழவென் கண்பனி நிறுத்த லெளிதோ குரவுமலர்த் தற்சிர நீங்கிய வரும்பத வேனி லறலவிர் வார்மண லகல்யாற் றடைகரைத் துறையணி மருதமொ டிகல் கொள வோங்கிக் கலும்தளி ரணிந்த விருஞ்சினை மாஅத் திணர்ததை புதுப்பூ நிரைத்த பொங்கர்ப் புகைபுரை யம்மஞ் சூர நுகர்குயி லகவுங் குரல் கேட் போர்க்கே.' (அகம், 9?)
இது வற்புறுத்துங்தோழிக்குத் தலைவி கூறியது.
இக் களிற்றியனை நிரையுள் இருவகைவேனிலும் பாலைக்கண் வந்தன.
நண்பகலோடு வருவன வந்துழிக் காண்க. (3)
(பாலைக்குப் பின்பனியும் உரித்தெனல்]
கo, பின்பணி தானு முரித்தென மொழிப.
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி. '
இ டன் : நடுவுநிலைத்திணைக்கு முற்கூறிய வேனிலன்றிப் பின் பனிக்காலமும் உரித்து என்றவாறு.
இது, கூகிரை முன்பணியாகிய மார்கழியுங் தையுங் தொடர்ந் தாற்போல, வேனிலாகிய சித்திரை முதலிய நான்கற்குமுன் பின் பனியாகிய மாசியும் பங்குனியுங் தொடர்ந்ததென்று கூறினுர்.
1. அகநானூற்றின் ஒரு பகுதி களிற்றியானே கிரை.

யியல் பொருளதிகார்ம் sisä.
உதாரணம் :
“பகை வென்று திறைகொண்ட பாய் திண்டேர் மிசையவர்
வகைகொண்ட செம்மனம் வனப்பார விடுவதோ புகையெனப் புதல்சூழ்ந்து பூவங்கட் பொதிசெய்யா முகைவெண்ப அனுதிபொர முற்றிய கடும்பணி." இது தனித்தோர்க்குப் பின்பனி ஆற்றலரிது, இஃதெவர்க் கும் ? எதமாம் எனவும், இதனுன் இறந்துபடுவேனெனவுங் கூறிற்று. Y
'அம்ம வாழி தோழி காதலர்
நூலறு முத்திற் றண்சித ருறைப்பத் தாளித் தண்பவூர் நாளா மேயும் گامب0
பனிபடு நாளே” பிரித்தனர் பிரிய நாளும் பலவா கன்வே." (குறு. 104.
தலைவி கோழிக்கு உரைத்தது.
? இக் குறுக்தொகையும் ےNنتھی •
பின்பனிக்கு நண்பகல் துன்பஞ்செய்யா தென்பதூஉம் அதற் குச் சிறுபொழுது வரைவிலவென்பதூஉங் கூறிற்று; என்ன? சூத்திரத்துத் தான்' எனத் தனித்து வாங்கிக் கூறினமையின். (கC)
(ჟნ Gმ. 3-1)
(பாலைப்பகுதியும் அவற்றிற்குப் பின்பணி உரித்தெனலும்]
கக. இருவகைப் பிரிவு நிலைபெறத் தோன்றினு
முரிய தாகு மென்மனுர் புலவர்.
இது பாலைப்பகுதி இரண்டெனவும் அவ்விரண்டற்கும் பின் பனி உரித்தெனவுங் கூறுகின்றது.
இ- ள் : இருவகைப்பிரிவும் நிலைபெறத் தோன்றினும் - நான்கு வருணத்தார்க்குங் காலிற் பிரிவும் வேளாளர்க்குக் கலத் கிற் பிரிவும் தத்தம்" நிலைமைக்கேற்பத் தோன்றினும், உரியது ஆகும் என்மனர் புலவர் - பின்பணிக்காலம் அவ்விரண்டற்கும் உரிமைபூண்டு கிற்குமென்று கூறுவர் புலவர் என்றவாறு.
1. இதனுள், ' புகை யெனப் புதல் குழந்து. . . கடும்பனி ' என் றதனுல் பின்பணிக்காலம் என்பது பெறப்படும்.
2. ஏதம் - துன்பம்.
3. இதனுள் நூலறு முத்திற் றண் சித ருறைப்ப என்றதனுனே பின் பணி எனபது பெறப்படும.
5

Page 34
is a தொல்காப்பியம் (அகத்தினே
கடலினை நிலமென்னமையிற் கலத்திற் பிரிவு முன்பகுத்த நிலத்துள் அடங்காதென்று அதுவும் அடங்குதற்கு, இருவகைப் பிரிவும் என்னும் முற்றும்மை கொடுத்துக் காலிற் பிரிவோடு கூட் டிக் கூறினர். கலத்திற் பிரிவு அந்தணர் முதலிய செங்கீ வாழ்நர்க்கு ஆகாமையின் வேளாளர்க்கே உரித்தென்றர். வேதவணிக ால்லாதார் கலத்திற் பிரிவு வேத5ெறியன்மையின் ஆராய்ச்சியின்று. இக் கருத்தானே இருவகை வேனிலும் நண்பகலும் இருவகைப் பிரிவிற்கும் ஒப்ப உரியவன்றிக் காலிற் பிரிவுக்குச் சிறத்தலும், கலத்திற் பிரிவிற்கு இளவேனிலொன்றுங் காற்று மிகாத முற் பக்கத்துச் சிறுவரவிற்முய் வருதலும் கொள்க ! ஒழிந்த உரிப் பொருள்களிலும் பாலை இடைநிகழு மென்றலிற் பிரியவேண்டிய வழி அவற்றிற்கு ஒகிய காலங்கள் கலத்திற் பிரிவிற்கும் வந்தால் இழுக்கின்று. என்னை ? கார்காலத்துக் கலத்திற் பிரிவும் உலகிய லாய்ப் பாடலுட் பயின்று வருமாயினென்க. தோன்றினும் என்? உம்மை சிறப்பும்மை இரண்டு பிரிவிற்கும் பின்பனி உரித்தென்றலின்.
இனிக் கலத்திற் பிரிவிற்கு உதாரணம்:-
*உலகு கிளர்ந்தன்ன வுருகெழு வங்கம்
புலவுத் திரைப் பெருங்கட னிரிடை போழ விரவு மெல்லையு மசைவின் ருகி விரைசெல வியற்கை வங்கூ ழாட்டக் கோடுயர் திணிமண லகன்றுறை நீகான் மாட வொள்ளெரி மருங்கறிந் தொய்ய வாள் வினைப் புரித்த காதலர் நாள் பல கழியா மையே யழிபட சகல வருவர் மன்னுற் ருேழி தண்பனைப் பொருபுனல் வைப்பி னம்மூ ராங்கட் கருவிளை முரணிய தண்புதற் பகன்றைப் பெருவன மலர வல்வி தீண்டிப் பலவுக்காய்ப் புறத்த பசும்பழப் பாகல் கூதள மூதிலைக் கொடிநிரை தூங்க வறணின் றலைக்கு மாஞ வாடை கடிமனை மாடத்துக் கங்குல் வீ சத் திருத்திழை ஞெகிழ்ந்து பெருங்கவின் சாஅய் நிரைவளை யூருந் தோளென வுரையொடு செல்லு மன்பினர்ப் பெறினே.” SASSSSSq LqLALALSLSTALASAALSATqiqqTSLTLTTSq LS rawe *Ake: 4e
1. ஒழிந்த உரிப்பொருள்களிலும் இடைநிகழும் என்பதை முன் விளக்கியுள்ளாம். 7-ம் பக்கம் 5ோக்குக. உரிப்பொருள்களிலும் என்பதை உரிப்பொருட் குரிய கிலங்களிலும் என்னுங் கருத்துறப் பாலைக்கலியின் முகப்பில் இவரே கூறுகின் ருர். அதனை ஆண்டு நோக்கியுணர்க.
(-身5tp 2ううル

பொருளதிகாரம் நடு
இது தோழி தாது விடுவது காரணமாக உரைத்தது.
இம் மணிமிடையவளத்துப் பின்பணி வந்தவாறும், நண்பகல் கறுமையும் அவர் குறித்தகாலம் இதுவென்பது தோன்றியவாறுங் காண்க,
"குன்ற வெண்மண லேறி நின்று நின் றின் அனுங் காண்கம் வம்மோ தோழி களிறு ங் கத் தும் போல நளி கடற் கூம்புங் கலனுத் தோன்றுக் தோன்ற ன் மறந்தோர் துறை கெழு த ட்டே'
வருகின்றரெனக் கேட்ட தலைவி தோழிக்கு உரைத்தது. இது பின்பணி நின்றகாலம் 2 வரைவின்றி வந்தது.
கடலிடைக் கலத்தைச் செலுத்துதற்கு உரிய காற்றெடு பட்ட காலம் யாதானுங் கொள்க. 'ஆகும்’ என்றதனல் வேக வணிகரும் பொருளின்றி இல்லறம் நிகழாத காலத்தாயிற் செந்தி வழிபடுகற்கு உரியோரை காட்டிக் கலக்கிற்பிரிதற்கு உரியரென்று கொள்க. (கக)
(மேலனவற்றிற்குப் புறனடை
கஉ. " தினமயக் குறுதலுங் கடிநிலை யிலவே
நிலனுெருங்கு மயங்குத லின்றென மொழிப புலனன் குணர்ந்த புலமை யோரே. இஃது உரிப்பொருள் மயங்குமென்றலின் மேலனவற்றிற்குப் புறனடை, -
இ - ள் : கிணை மயக்குறுதலும் கடிநிலை இலவே - 8 மாயோன் மேய (5) என்பதனுள் ஒரு நிலத்து ஒரொழுக்கம் நிகழுமென நிர னிறுத்துக் கூறிய ஒழுக்கம் அவ்வங்கிலத்திற்கே உரித்தா யொழுகாது தம்முண் மயங்கிவருதலும் நீக்கப்படா, கிலன் ஒருங்கு மயங்குதல் இன்று ாேன மொழிப - அங்ஙனம் ஒரு நிலக் து இரண் டொழுக்கக் கம்முண் மயங்குதலின்றி இரண்டு நிலம் ஒரோ
1. பகன்றை மலர் தன் முதலியன கிகழ்தல் பின் பனிக் காலத் காதலின் பின் பணி வந்தவாறும் என் ருர், குறித்த காலம் - பின் பனி, அது சொல்லப்படாமையின் தோன்றிற்று என் ருர்,
3 வரைவு - கியமம்.
3. இளம்பூரணர் திணை என்பதற்கு கிணைக்குரிய முதற்பொரு ளெனக் கூறி, அம்மு தற்பொருளுள் கிலன் மயங்காதென வே காலம் மயங்கு மென்பர்.

Page 35
歴ó京 தொல்காப்பியம் (அக்த்திணை
வொழுக்கத்தின் கண் மயங்குதலில்லையென்று கூறுவர், புலன் நன்கு உணர்ந்த புலமையோர் - அங்ங்ணம் நிலனும் ஒழுக்கமும் இயைபு படுக்குச் செய்யும் புலனெறி வழக்கி%ன நன்று உணர்ந்த அறிவினை புடையோர் என்றவாறு.
என்றது ஒரு நிலக்கின் கண் இரண்டு உரிப்பொருள் மயங்கி வருமென்பது உம், நிலன் இரண்டு மயங்காதெனவே காலம் இரண்டு தம்முள் மயங்குமென்பதூஉம், கூறினுளாயிற்று. எனவே, ஒரு நிலமே மயங்குமாருPயிற்று. உரிப்பொருண் மயக்குறுதல் என்னது கிணை மயக்குறுதலும் என்றர், ஓர் உரிப்பொருளோடு ஒர் உரிப் பொருண் மயங்குதலும், ஓர் உரிப்பொருள் நிற்றற்கு உரிய இடத்து ஒர் உரிப்பொருள் வந்து மயங்குதலும், இவ்வாறே காலம் மயங்கு கலும், கருப்பொருண் மயங்குதலும் பெறுமென்றற்கு திணையென் மது அம்மூன்றனையுங் கொண்டே கிற்றலின்.
உதாரணம் :
'அறியே மல்லே மறிந்தன மாதோ
பொறி வரிச் சிறைய வண்டின மொய்ப்பச் * சாந்த நாறு நறியோள் கூந்த ஞறுநின் மார்பே தெய்யோ. (ஐங்குறு. 340)
* இது புறத்தொழுக்க மின்றென்முற்குக் தோழி கூறியது.
*புவிகொல் பெண்பாற் பூவரிக் குருளே
வளை வெண் மருப்பிற் கேழல் புரக்குங்
குன்றுகெழு நாடன் மன்றதன் பொன்போற் புதல்வனே டென்னித் தோனே.” (ஐங்குறு. 265)
* இது வாயில்களுக்குத் தலைவி கூறியது.
'வன்கட் கானவன் மென்சொன் மடமகள்
புன்புல மயக்கத் துழுத வேணற் பைம் புறச் சிறு கிளி கடியு நாட பெரிய கூறி நீப்பினும் பொய் வலைப் படு உம் பெண்டு தவப் பலவே." (ஐங்குறு. 288)
அம்மூன்று - முதல் கரு உரி என்னு மூன்று. . சாந்தம் - குறிஞ்சிக்குரிய கரு. . இதனுள் ஊடல் வந்தது.
. இதனுள் குன்று கெழு காடு என்றது (குறிஞ்சியை, புதல்வ ணுெடு என்னித்தோன் என்றதனுல் ஊடல் பெறப்படும்.

யியல் பொருளதிகாரம் I. of
இது தலைவன் ஆற்றமை வாயிலாகப் புணர்ந்துழிப் பள்ளி பிடத்துச் சென்ற தோழி கூறியது.
இவை குறிஞ்சிக்கண் மருதம் நிகழ்ந்தன ; இவை ஒரொழுக்கம் நிகழ்தற்கு உரியவிடத்தே ஒரொழுக்கமும் நிகழ்ந்தன.
"அன்குய் வாழி வேண் டன்னயென் ருேழி
பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணே கொன்னே கடவுதி யாயி னென்னது உ மறிய வாகுமோ மற்றே முறியிணர் க் கோங்கம் பயந்த மாறே.' (ஐங்கு று, 336 ) இஃது இவ்வேறுபாடென்னென்ற செவிலிக்குத் தோழி பூத் குரு புணர்ச்சியால் அறத்தொடு கிற்றல்,
* இது பாலையிற் குறிஞ்சி. இஃது உரிப்பொருளோடு உரிப்பொருண் மயங்கிற்று. மேல் வருவனவற்றிற்கும் இவ்வாறு உய்த்துணர்ந்து கொள்க.
*வளமலர் த தைந்த வண்டுபடு நறும் பொழின் முஇளநிரை முறுவ லொருத்தியொடு நெருநற் குறி நீ செய்த&ன யென்ப வnரே குரவ நீள் சினே யுறையும் பருவ மாக்குயிற் கெளவையிற் பெரிதே." (ஐங்குறு. 339) * இது பொழிலிடத்து ஒருத்தியொடு தங்கிவந்தும் யான் பாத் தையை அறியேனென்றற்குத் தோழி கூறியது.
"வண்சிக்னக் கோங்கின் றண்கமழ் பட&ல
யிருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப நீநயந் துறையப் பட்டோள் யார ளோவெம் மறையா தீமே.’ (ஐங்குறு. 370) * இது பரத்தையர்க்குப் பூவணிந்தமை கேட்ட தலைவி அஃ நின்றென்முற்குக் கூறியது.
1. இதனுள், கானவன் மகள் ஏனம் கிளி கடியும் நாடு என்றத அல் குறிஞ்சி என்பது பெறப்படும். பெரியகூறி ப்ேபினும் பொய் வல்லப்படும் பெண்டுதவப் பலவே' என்றதனுல் முன் ஊடல் நிகழ்ந் தமை பெறப்படும். *
2. கோங்கு கூறினமையிற் பாலேயாயிற்று. பயத்தமாறே என் மதனுல் புணர்ச்சி பெறப்படும்; பசந்தன ள் என்றதனுல் பிரிவு பெறப்படும். ஆதலின் உரிப்பொருளோடு உரிப்பொருண் மயங் இற்று என்ருர்,
3. இதனுள் குரவு கூறலின் பாலையாயிற்று. குறிசெய்தனை என்பது முதலியவற்ருல் உளடல் பெறப்படும்.
4. இதனுள், கோங்கு கூறலின் பாலையாயிற்று. யா ரள் என்ப தஞல் ஊடல் பெறப்படும்.

Page 36
க. அ தொல்காப்பியம் (அகத்திணை
இவை பாலைக்கண் மருதம் நிகழ்ந்தன, *அருந்தவ மாற்றியார்” என்னும் பாலைக்கலியுமது. (கவி. கூo )
'அன்னை வாழிவேண் டன்னே யுதுக்கா
னேர் கொடிப் பாசடும்பு பரிய ஆர் பிழிபு நெய்தன் மயக்கிவந் தன்று நின்மகள் பூப்போ லுண்கண் மரீஇய நோய்க்குமருந் தாகிய கொண்கன் றேரே." (ஐங்கு று. 101) இஃது அறத்தொடுநின்றபின் வரை தற்குப் பிரிந்தான் வரை வொடு வந்தமை தோழி செவிலிக்குக் காட்டியது.
இது நெய்தலிற் குறிஞ்சி.
**கண்டிகு மல்லமோ கொண்கதின் கேளே 2 பொள்ளிழை யுயர்மனல் வீழ்த் தென
வென் ளாங் குருகை வினவு வோளே." (ஐங்கு று, 133 3 'கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே
உருஅ வறுமுலை மடா அ வுண்ணுப் பாவை யூட்டு வோளே." (ஐங்குறு. 138)
இவை பெதும்பைப் பருவத்தாள் ஒரு கலைவியொடு வேட்கை நிகழ்ந்தமையைத் தலைவி கூறித் தலைவன் குறிப்புணர்ந்தது.
இப்பத்தும் நெய்தற்கண் மருதம்.
"யானெவன் செய்கோ பாணவர குது
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் புல்லென் றனவென் புரிவளைத் தோனே.” (ஐங்குறு. 133) 4 இது தலைவன் புறத்துப்போன அத்துணைக்கு ஆற்ருயாகுதல் தகாதென்ற பாணற்குத் தலைவி கூறியது. இப்பத்தும் நெய்தற்கண் மருதம்.
* வெள்ளாங் (குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மட ந.ை நாரை மிதிப்ப நக்க கண்போ னெய்தல் கட்கமழ்ந்தானத் துறை வற்கு தெக்க நெஞ்ச நேர்கல் (3 63 Gor,” (ஐங்குறு. 151 இதனுள் வரும் அடும்பும் நெய்தலும் நெய்தற்குரியன. வரைய .1 مســــــــــــــ வந்தமை கூறலின் குறிஞ்சியாயிற்று.
2. இதனுள் இழை உயர்மணல் வீழ்ந்தென என்றதனனும், வெள்ளாங்குருகு என்றதனனும் கொண்கன் என்றதனனும் நெய்தல்
என்பது பெறப்படும்.
3. இது கொண்கன் என்ற தல்ை கெய்த லாதல் பெறப்படும், 4. இதனுள் மெல்லம் புலம்பன்' என்றமைய்ானே நெய்தலர்தல் பெறப்படும். யானெவன் செய்கோ பாண என்பதஞல் ஊடல் என்பது பெறப்படும். VM

alus I பொருளதிகாரம் lt ພົ່ງ
இது வாயில்வேண்டிய தோழிக்குக் கலைவி வாயின் மறுத்தது. இப்பத்தும் நெய்தற்கண் மருதம்.
"இலங்குவளை தெளிர்ப்ப வலவ னுட்டி
முகம் புதை கதுப்பின பணிறைஞ் சிநின் ருேளே
புலம்பு கொண் மாலை மறைய தலங்கே ழாக த ல் குவ ளெனக்கே" (இங்கு று, 197 )
இது இடங்கலைப்பாட்டிற் றலைவி நிலை கண்டு கூறியது. 2இது நெய்தலிற் புணர்தனிமித்தம்.
*வேப்புதனை யன்ன நெடுங்கட் கள்வன் றண்ணக மண்ணளை நிறைய நெல்வி
னிரும்பூ வுறைக்கு மூரற் கிவள் பெருங்கவி னிழப்ப தெவன் கொ லன் ஞய் ' (ஐங்குறு. 30)
* இது தோழி அறத்தொடு நின்றது.
"பழனக் கம்புள் பயிர்ப்பெடை ய கவுங்
கழனி யூரநின் மொழிவ லென்று ந்
துஞ்சுமனை நெடுநகர் வருதி யஞ்சா யோவிவ ட ந்தை கை வேலே " (ஐங்குறு. 60)
இது தோழி இரவுக்குறி மறுத்தது.
* நெறிமருப் பெருமை நீல விரும் போத்து
வெறிமலர்ப் பொய்கை யாம்பன் மயக்குங் கழனி யூரன் மகளிவள் பழன வெதிரின் கொடிப்பினை யலளே.' (ஐங்குறு, 91)
* இஃது இளையஸ் விளைவிலளென்றது.
1. இதனுள் வரும் வெள்ளாங்குருகும் 15ாரையும் கெய்தலும் நெய்தலாதலையுணாத்தும். துறைவன் என்னும் பெயரும் கெய்தலாத இல புணர்த்தும், நெஞ்சநேர்கல்லேனே என்பது ஊடலையுணர்த்தும்.
2. இதனுள் அலவனுட்டி என்ற தனல் நெய்தல் என்பது பெறப் படும். கின்றேன் ஆகநல்குவ ளெனக்கே என்ற தல்ை புணர்ச்சி நிமித் தம் என்பது பெறப்படும். புணர்தனிமித்தங் குறிஞ்சிக்குரியது.
8. இதனுள் கூறிய நெல் மருதத்திற்குரியது. ஊரன் என் apud பெயரும் மருதத்திற்குரியது. ஊரறகுக கவினிழப்பது எவன் கொலன்னய் என்றதனல் அறத் தொடு நிற்றலாயிற்று. இது புணர்ச்சிக்குரியது.
4. இதனுள் கழனியூரன் எனறதஞல் மருதம் என்பது பெறப் படும். துஞ்சுமனே வருதி என்றதனுல் இரவுக்குறி என்பதும், கைவேலை அஞ்சாயோ என்றதனல் மறுத்ததும் பெறப்படும். இது வும் குறிஞ்சி.
5. இதனுள் கழனியூரன் என்றதனலும் பிறவாற்ருனும் மரு தம் என்பது பெறப்படும். பழன வெதிரின் கொடிப்பிணைய ல ள் என் ' யதனுல் இளேயஸ் என்பது பெறப்படும். பழன வெதிர் - கரும்பு.

Page 37
தொல்காப்பியம் (அகத்தின் أن نك
‘கருங்கோட் டெருமைச் செங்கட் புனிற்குக்
காதற் குழவிக் கூறுமுலை மடுக்கு
நுந்தை நும்மூர் வருது Φ Σ
மொண்டொடி மடந்தை நின்னே யாம் பெறினே."(ஐங்குறு. 92 இது கின் தமர் வாராமையின் எமர் வரைவு நேர்ந்திலரென்று
தோழி கூறக்கேட்ட தலைவன் தலைவிக்குக் கூறியது.
இவை மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தன. இக்காட்டியவெல்லாம் ஐங்குறுநூறு. 'புனையிழை நோக்கியும் என்னும் மருதக்கலியும் அது. (கலி. 76)
'முரசு டைச் செல்வர் புரவிச் சூட்டு
(முட்டுறு கவரி தூக்கி யன்ன சேழுஞ்செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக்கதிர் மூதா தின்ற லஞ்சிக் காவலர் பாக லாய் கொடிப் பகன்றையொடு பரீஇக் காஞ்சியி னகத்துக் கரும்பருத்தி யாக்குந் நீம்புன லூர திறவ தாகக் குவளை யுண்க ணவளும் யானுங் கழனி யாம்பன் முழுநெறிப் பகைத் தழை காயா ஞாயிற் ரு கத் தலைப்பப் பொய்த லாடிப் பொலிகென வந்து நின்னதாப் பிழைத்த தவருே பெரும கள்ளுங் கண்ணியுங் கையுறை யாக நிலக்கோட்டு வெள்ளை நால் செவிக் கிடாஅய் நிலத்துறைக் கடவுட் குளப்பட வோச்சித் தணிமருங் கறியாள் யாஅயழ மணிமருண் மேனி பொன்னிறங் கொளலே.' (அகம், 156)
2 இது தலைவியைத் தோழி இடத்துய்த்துத் தலைவனை வரைவு கடாயது. இவ்வகப்பாட்டும் அது.
இன்னும், மயக்குறுதலும் என்ற தனன் அவ்வக் நிலங்கட்கு உரிய முதலுங் கருவும் வந்து உரிப்பொருள் மயங்குவனவுங் கொள்க. அஃது அயந்திகழ் நறுங் கொன்றை" என்னும் நெய்தற் கலியுட் காண்க. 8 இக்கருத்தானே நக்கீரரும் ஐக்கிணையுள்ளுங் களவு நிகழு
மென்று கொண்டவாறுணர்க.
4. இதனுள் எருமைப் புனிற்ருக் குழவிக்கு ஊறுமுகில மடுக் கும் ஊர் என்றதஞல் மருதம் என்பது பெறப்படும்.
2. இதனுள், செழுஞ்செய் கெல்லின். தீம்புன ஆா ர என்ற தனல் மருதம் என்பது பெறப்படும். "மேனி பொன்னிறங் கொளல். .தவருே' என்ற தனல் வரைவுகடாதல் பெறப்படும்.
3. இக் கருத்தினல் என்றது - உரிப்பொருண் மயங்குமென்னுங் கருத் தினுல் என்றபடி, இறையனரகப் பொருள் 1-ம் குத்திர உரை பக். 30

யியல் பொருளதிகாரம் <ቋጋ m5
இனிக் காலம் ஒருங்கு மயங்குங்காற் பெரும்பொழுது இரண் ம்ெ பெரும்பான்மையுஞ் சிறுபொழுதும் மயங்குதலுங் கொள்க.
“மழையில் வான மீனணிந் தன்ன
குழையமன் முசுண்டை வாவிய மலர வரிவெண் கோடல் வாங்குகுசில வான்பூப் பெரிய சூடிய கவர்கோற் கோவல ரெல்லுப் பெயலுழந்த பல்லா திரையொடு நீர்திகழ் கண்ணிய ரூர் வயிற் பெயர்தர நனிசேட் பட்ட மாரி தளிசிறந் தேர்தரு கடுநீர் தெருவுதோ ருெழுகப் பேரிசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கிக் கூதிர்நின் றன்ருற் பொழுதே காதலர் நந்நிக்ஸ் - யறியா ராயினுந் தந் நிலை யறிந்தனர் கொல்லோ தாமே யோங்குநடைக் காய்சின யானைக் கங்குற் சூழ வஞ்சு வர விறுத்த தானே - வெஞ்சின வேந்தன் பாசறை யோரே." (೨15th364)
இது தோழிக்குத் தலைவி கூறியது.
இம் மணிமிடைபவளத்துள் முல்லையுட் கூதிர் வந்தது.
*"மங்குன் மாமழை விண்ணதிர்பு முழங்கித்
துள்ளுப்பெயல் கழிந்த பின்றைப் புகையுறப் புள்ளி நுண் டு வலை பூவக நிறையக் காதலர்ப் பிரிந்த கையறு மகளிர் நீர்வார் கண்ணிற் கருவிளே மலரத் துய்த்தலேப் பூவின் புதவிவ ரீங்கை நெய்த்தோய்த் தன்ன நீர்நன யந்தளி ரிருவகி சீருளி னிரிய துயல்வர வவரைப் பைம்பூப் பயில வகல்வயற் கதிர்வார் காய்நெற் கட்கினி திறைஞ்சச் சிதர்சினைத் தூங்கு மற்சிர வரைநாட் காய்சின வேந்தன் பாசறை நீடி நந்நோ யறியர வறணி லாள ரிந்நிகஸ் களைய வருகுவர் கொல்லென வானு தெறிதரும் வாடையொடு vn நோனேன் ருேழியென் றணிமை யானே." (அகம் 294)
இது பருவ வரவின்கண் வற்புறுத்துங் தோழிக்குத் தலைவி கூறியது. 2 இம் மணிமிடைபவளத்து முல்லையுள் முன்பணி வந்தது. நிலமுங் கருவும் மயங்கிற்று.
1. இதனுள் வருங் கருப்பொருள்களால் முல்லை என்பது பெறப் பட்டது. கூதிர் நின்றன்று என்பதனல் காலம் கூதிர் என்பது பெறப் U - -.gif.
2. இதனுள் கருவிளை, ஈங்கை, அவரை முதலியன முல்லை மிலத்தை யுணர்த்தின. வயல் - மருதநிலத்தை யுணர்த்தியது. நெல்

Page 38
óም£O - தொல்காப்பியம் (அகத்திணே
"கருங்கால் வேங்கை வீயுகு துறுக
விரும்புலிக் குருளையிற் ருே ன்றுங் காட்டிடை யெல்லி வருநர் கள விற்கு
நல்லை பல்லை நெடுவெண் ணிேைவ." (குறுங். 47)
இஃது இரா வந்து ஒழுகுங்காலை முன்னிலைப் புறமொழியாக நிலாவிற்கு உரைப்பாளாய் உரைத்தது.
இக் குறுந்தொகையுட் குறிஞ்சியுள் வேனில் வந்தது.
"விருந்தின் மன்ன ரருங்கலத் தெறுப்ப.' (அகம். 54) என்பது கார்காலத்து மீள்கின்முன் முகிழ்கிலாத் திகழ்தற்குச் சிறந்த வேனி லிறுதிக்கண் தலைவிமாட்டு நிகழ்வன கூறி, அவை காண்டற்குக் கடிது தேரைச் செலுத்தென்றது. 2 இது முல்லைக்கண் வேனில் வந்தது.
"துஞ்சுவது போல விருளி விண் பக
விமைப்பது போல மின் னி யுறைக்கொண் டேறுவது போலப் பாடு சிறந் துரை இ நிலநெஞ் சுட்க வேச வாது சிலைத்தாங் கார்தளி பொழிந்த வார் பெயற் கடை நா என்று.நா ஞலந்த வாலா வெண்மழை வான்ருே யுயர் வரை யாடும் வைகறைப் புதலே ரணிந்த காண்பின் காலைத் தண்ணறும் படுநீர் மாந்திப் பதவருந்து வெண்புறக் குடைய திரிமருப் பிரலை வார்மண லொருசிறைப் பிடவவிழ் கொழுநிழற் காமர் துணையோ டமர்துயில் வதிய வரக்குநிற வுருவி னியன் மூதாய் பரப்பிய வைபோற் பாஅய்ப் பலவுட னிர்வார் மருங்கி னிரணி திகழ வின்னும் வாரா ராயி னன்னுதல் யாதுகொன் மற்றவர் நிலையே காதலர் கருவிக் காரிடி யிரீஇய பருவ மன்ற வர் வருதுமென் றதுவே." (அகம், 139) இது பிரிவிடையாற்றது தோழிக்கு உரைத்தது.
மருதநிலக் கருப்பொருள், மருதநிலமும் அதன் கருவும் முல்லையோடு மயங்கின. அற்சிரம்- முன் பணி.
1. இதனுள் வேங்கை கூறியதனுல் குறிஞ்சி என்பது பெறப்
படும். வேங்கைப்பூ மலர்வது வேனிற்காலத்தாதலின் வேனில் என்பது பெறப்பட்டது. நிலா விளங்கற்கேற்ற காலமுமதுவே.
2. இதனுள் 'பயநிரை யாயம் . . மனே மனப் படரும்” என்றத ணுல் முல்லை என்பது பெறப்படும். முகிழ்கிலாத திகழ்தரும் என்ற த லுைம் ஆர் கலிதலேயின்று என்ற தனலும் வேனிலிறுதிக்கட் கூறியது - - · لیے ہے ۔ اور DJ t, لیا (ہ) ( قلے "قت 67

பொருளதிகாரம் P.
இம் மனிமிடைபவளத்துப் பாலைக்கண் முன்பனியும் வைகறை նյւն ஒருங்கு வந்தன.
'தென் லெழில் வரைத்தன்றி வயேைதாய் தலிதவி
னல்லாந்தா ரலவுற வீன்றவள் கிடக் கைபோற் பல்பய முதவிய பசுமைதீ ரகன் ஞாலம் புல்லிய புனிருெ ரீஇப் புதுநல மேர்தர வளையவர் வண்டல் போல் வார்மணல் வடுக்கொள விக்ளயவ  ைரம்பால் போ லெக் கர்போழ்ந் தறல் வார மாவீன்ற தளிர்மிசை மாய வ டிதலை போ லாயிதழ்ப் பன்மல  ைரய கொங் குறைத்தர மேதக விளவேனி விறுத்தந்த பொழுதின் கண்;
*சேயார்கட் சென்றவென் னெஞ்சிக்னச் சின் மொழி நீகூறும் வரைத்தன்றி நிறுப்பென்மன் னிறைநீவி வாய் விரிபு பணியேற்ற விரவுப்பன் மலர் தீண்டி நோய் சேர்ந்த வைகலா ன் வாடை வந் தலைத்தரூஉம்:
*போழ்துள்ளார் துறந்தார்கட் புரிவாடுங் கொள்கையைச்
சூழ் பாங்கே சுடரிழாய் கரப்பென்மற் கை நீவி வீழ் கதிர் விடுத்த பூ விருந்துண்ணு மிருந்தும்பி யாழ் கொண்ட விமிழிசை யியன்மாலை யலைத்தரூஉம்:
"தொடிநிலை நெகிழ்த்தார்கட் டோயுமென் குருயிர்
வடுநீங்கு கிளவியாய் வளிப்பென்மன் வலிப்பவு நெடுநிலாத் திறந்துண்ண நிரையிதழ் வாய்விட்ட கடிமலர் கமழ் நாற்றங் கங்குல் வந் தலத்தரூஉம்;
'என வாங்கு,
"வருந்தினை வதிந்த நின் வளைநீங்கச் சேய் நாட்டுப் பிரிந்துசெய் பொருட் பிணி பின்னுேக்கா தெய்தி நம் மருந்துயர் களைஞர் வந்தனர் திருந்தெயி றிலங்குநின் றேமொழி படர்ந்தே." ( s.a. 29)
வந்தாரென ஆற்றுவித்தது. 2 இதில் வேனிலும் வாடையும் கங்குலும் மாலையும் வந்தன.
1. இதனுள், இர&ல, பிடவு முதலியன கூறிய்தல்ை இது முல்லை நிfந்த பாலேயாகும், உரிப்பொருளானும் பாலையாதல் பெறப்படும். 'டின்று நாளுலங் த வாலா வெண் மழை . . ஆடும்' என்ற தனல் முன் பனி என்பது பெறப்படும். வைகறை என்பதனல் வைகறையும் பெறப்படும். − .
2. இதனுள் இளவேனி லிறுத்தந்த பொழுதின் கண் என்றத
சூறல் இளவேனிலும், வாடைவங்கலேத்தரும் என்றதஞல் வாடையும்,
கங்குல் வந்து என்றதலுல் கங்குலும், மாலை அகலத்தரூஉம் என்றத ()ல் மாலையும் வந்தவாறு காண்க.

Page 39
அ அெ தொல்காப்பியம் (அகத்திணே
"அம்ம வாழி தோழி சிறியிலைக்
குறுஞ்சினை வேம்பி னறும்பழ முணி இய
வாவ லுகக்கு மாலையு மின்றுகொல் காதலச் சென்ற நாட்டே." (ஐங்கு று. 339)
இவ் வைங்குறுநூறு பாலைக்கண் மாலை வந்தது.
'தண் கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டை யிற்
கடும்பகல் வருதி கையறு மாலை கொடுங்கழி நெய்தலுங் கூம்பக் காலை வரினுங் களைஞரோ விலரே." (ஐங்கு g 183) பருவ வரவின்கண் மாலைப்பொழுது கண்டு ஆற்ருளாய தலைவி தோழிக்குக் கூறியது.
* இவ் வைங்குறுநூறு நெய்தற்கண் மாலை வந்தது.
“தொல்லுTழி தடுமாறித் தொகல்வ்ேண்டும் பகுவத்தாற்
பல் வயி னுயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான்போ லெல்லுறு தெறு கதிர் மடங்கித்தன் கதிர்மாய நல்லற நெறிநிறீஇ யுலகாண்ட வரசன்பி னல்லது மலைந்திருந் தறநெறி நிறுக்கல்லா மெல்லியான் பருவம்போன் மயங்கிரு டலைவர வெல்லைக்கு வரம்பாய விடும்பை கூர் மருண்மாலை
米 米 水 பணியிருள் சூழ்தரப் பைதஞ்ை சிறுகுழ வினிவரி லுயருமற் பழியெனக் கலங்கிய தனிய வ ரிடும்பை கண் டி&ன தியோ வெம்போல வினிய செய் தகன்ரு ரை யுடையையோ நீ." (கலி. 129)
8 என நெய்தற்கலியுட் கங்குலும் மாலையும் முன்பனியும் வங் தன. ஒழிந்தனவும் மயங்குமாறு வந்துழிக் காண்க. (sel)
[கைக்கிளையும் பெருந்திணையும் நான்குநிலத்தும் மயங்குமெனல்]
கக. * உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே. இஃது எய்தாததெய்துவித்தது.
1. இது காலத்தானும் உரிப்பொருளாதும் பாகலய்ாயிற்று. வேம்பு பழுக்குங்காலம் முதுவேனில் மாலை என்றதனுல் அதன் கண் மாலை வந்தது பெறப்படும்.
2. இதனுள் கடற்சேர்ப்பன் என்றதனல் நெய்தல் பெறப்படும். * கையறுமாலே ' என மாலை வந்தது.
3. இதனுள், இருள் தலைவர எனக் கங்குலும், மருண் மால் என மாலையும், பனியோடு இருள் குழ என்றதனுல் முன் பனியுப வந்தவாறு காண்க. பனியிருள் குழ்தர என்றதனுல் முன் பணியாதல் பெறப்படும்.
4. உரிப்பொருளல்லன கருவும் முதலும் என்பர் இளம்பூரணர் .

பொருளதிகாரம் சடு '
இ- ள் : உரிப்பொருள் அல்லன - உரிப்பொருளென்று ஒதப் டும் ஐக்கிணையும் அல்லாத் கைக்கிளையும் பெருங்கிணையும், மயங்க வும் பெறும் - கால்வகை நிலத்தும் மயங்கவும் பெறும் என்றவாறு.
Φιδοοι ο எச்சவும்மையாதலின் உரிப்பொருளாக எடுத்த பாலை யும் நால்வகைநிலத்தும் மயங்கவும்பெறும் என்றவாழும். பாலை என்பது ஒன்றுபிரிந்து பலவாகிய கூற்றின் மேற்ருதலின் ஒற்றுமைப்பட்டு கிகழ்கின்றர் இருவர் பிரிந்துவாலும் பாலையாமன்றே அதனல், அதுவுங் குணங்காரணமாய்ச் செம்பால் * செம்பாலையாயினற்போல நின்றது.
“ஊர்க்கா னிவந்த” என்னுங் குறிஞ்சிக்கலியுள்,
"ஆய்து வி யனமென வணிம யிற் பெடையெனத் தூதுணம் புறவெனத் துதைந்த நின் னெழினல மாதர்கொண் மானுேக்கின் மடதல்லாய் நிற்கண்டார்ப் பேதுறுரஉ மென்பதை யறி தியோ வறியாயோ .' (4,65 56)
இது நிலம் 8 வரையாது வந்த கைக்கிளை. இதனைக் குறிஞ்சி புட் கோத்தார் புணர்ச்சி யெகிர்ப்பாடாகலின்.
"கொல்லேற்றுக் கோடஞ்சு வான மறுமையும்
so6v TGsar utu i ud 4,6ir ; 'வளியா வறியா வுயிர் காவல் கொண்டு
நளிவாய் மருப்பஞ்சு நெஞ்சினர் தோய்தற் கெளியவோ வாய்மக டோள்" (கவி. 103) 'அவ்வழி, முள்ளெயிற் றே எ ரிவளைப் பெறுமிதோர்
வெள்ளேற் றெருத்தடங்கு வான் ; “ஒள்ளிழை, வாருறு கூந்தற் றுயில் பெறும் வைமருப்பிற்
காரி கதனஞ்சான் கொள்பவன்.' (கலி. 104)
1. கூறு (பால்) பகுதி, பிரிவு. ஒற்றுமைப்பட்டார் இருவர் என்றதனுல் ஒன்ரு யினர் இரண்டாகப் பிரிதலின் அப்பிரிவும் பாலை யாயிற்று என்பது கருத்தாயிற்று.
2. செம்பாலே - ஒரு பண். செம்பால் என்பதே செம்பாலை என்று ஆயிற்று என்பது கருத்து. செம்பால், செம்பாலையாயினற்போல, பால் பாகலயாயிற்று. பால் என்றது ஒன்று பிரிந்து பலவாகிய பிரிவின் கண்ணதாக லின் ஒன்றென ஒற்றுமைப்பட்டார் இருவர் பிரி யும் பிரிவினை உணர்த்திற்று.
3. வரையாது - நியமிக்கப்படாது.
4. புணர்ச்சி குறிஞ்சிக்குரியதாதலின் புணர்ச்சிக்குரிய எதிர்ப் பாட்டையும் அதனேடு சேர்த்து வைத்தார் என்பது கருத்து, எதிர்ப் பாடு - எதிர்ப்படல். புணர்ச்சிக்கு முன் தலைவனுங் த லேவியும் எதிர்ப் படல் கைக் கிளே யாகும்.

Page 40
தொல்காப்பியம் [ sy së 6al من قطع
என்ருற்போல ஏறுதழுவினுற்கு உரியள் இவ்ளெனவந்த கைக் கிளைகளெல்லாம் முல்லைக்கலி பலவற்றுள்ளுங் காண்க.
முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே (105) என்பதனுன் அவை கைக்கிளையாயின.
இனி எழின்மருப் பெழில் வேழம்' என்றது முதலிய காலு பாட்டும் ஏறிய மடற்றிறமான (51) பெருங்கிணை; என்ன?
'மா மேலே னென்று மடல் புணையா நீத்துவேன்
தேமொழி மாத ருரு துறிஇய காமக் கடலகம் ಅಜ್ಜಿ? (கலி. 139)
என்றற்போல்வன வருதலின்.
புரிவுண்ட புணர்ச்சி' என்றது முதலிய ஆறுபாட்டுங் தேறுத லொழிந்த காமத்து மிகுகிறமாகிய (51) பெருக்கிணை. இவற்றை நெய்தலுட் கோத்தார் ? சாக்காடு குறித்த இரங்கற் பொருட்டாகலின். கூனுங்குறளும் உறழ்ந்து கூறும் பெருங்கிணையும் ஊடற்பகுதிய வாகலின் மருதத்துட் கோத்தார்.
)112 .கல்லாப் பொதுவனே நீமாறு " (as als' مما எனப் பொதுவியர் கூறலும்,
'நடா அக் கரும்பமன்ற தோளாரைக் காணின்
விடா அலோம் பென்ரு ரெமர்'." (கலி. 118) எனப் 9 பொதுவர் கூறலும் மிக்க காமத்து மிடலாகிய (5 1) பெருங் திணையாகலின் முல்லையுட் கோத்தார்.
* Bறவினை வரைந்தார்’, (கூஅ) ஈண்டு நீர்மிசை (கoo) என் லுங் கலிகளுங் காமத்து மிகுகிறத்தான் (51) * அரசனை நோக்கிச் சான் முேர் கூறியவாகலின் மருதத்துக்கோத்தார். இனி,
'வான மூர்ந்த வயங்கொளி மண்டில y
நெருப்பெனச் சிவந்த வுருப்பவி ரங்காட்டு ' (அகம். 11) எனக் காடுறையுலகத்துப் (3) பாலை வந்தது. W
مسمس - ... سعت سحمم-سسسسصم.
1. முன்னைய மூன்று - ஆசுரம், இராக் கதம், பைசாசம். (Φο(Φ)
2. சாக் காடு - இறப்பு.
3. பொதுவர் - இடையர். ۔۔۔۔۔۔۔
4. தலைவியின் கா மத்து மிகுதிறத்தை அரசனே நோக்கிச் சான் ருேம் கூறிய என்க. இவை இரண்டு செய்யுளும் பெருந்திணைக் குரியன. அரசன் என்றது அரச குலத்தவனகிய தலைவனே.

1 u A) | பொருளதிகாரம் அரி 3
“தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலாக வடங்காதார் மிடல் சாய வமரர் வந் திரத்த வின் மடங்கல் போற் சினை இ மாயஞ் செ யவுணரைக் கடத்தடு முன்பொடு முக்கண்ணுன் மூவெயிலு முடன் றக்கான் முகம்போல வொண்கதிர் தெறுதலிற் சீறருங் கணிச்சியோன் சினவலி ன வ்வெயி லேறுபெற் றுதிர்வன போல் வரை பிளந் தியங்குந ராறுகெட விலங்கிய வழலவி ரா ரிடை மறப்பருங் காத விவளிண் டொழிய விறப்பத் துணிந்த னிர் கேண்மின்மற் றை இய." (கலி. 3)
இது மைவரையுலகத்துப் (5) பாலை வந்தது. ** மறந்தவ ணமையா ராயினும் என்னும் (உள) அகப்பாட்டுத் தீம்புனலுலகத்துப் (5) பாலை வந்தது. ኣ
** அருளிலாளர் பொருள்வயி னகல ” என்னும் A. அகப்பாட்டி லுட் பெருமணலுலகத்துப் (5) பாலை வந்தது.
இன்னும் பிறவுஞ் சான்றேர் செய்யுட்கண்ணே உரிப்பொருண் மயங்கியும் காலங்கண் மயங்கியும் வருவனவெல்லாம் இதனன் அமைக் துக் கொள்க. (கரு)
(உரிப் பொரு எரிவையெனல்)
கச, புணர்தல் பிரித லிருத்த லிரங்க
லுட லிவற்றி னிமித்த மென்றிவை தேருங் காலத் திணைக்குரிப் பொருளே. இது மேனிறுத்த முறையானன்றியும் * அதிகாரப்பட்டமை கண்டு உரிப்பொருள் கூறுகின்றது; உரிப்பொருள் உணர்ந்தல்லது உரிப்பொருளல்லன உணரலாகாமையின்.
இ- ள் : புணர்தலும் புணர்தனிமித்தமும், பிரிதலும் பிரித னிமித்தமும், இருத்தலும் இருத்தனிமித்தமும், இரங்கலும் இரங்க 1. மைவரையுலகம் - குறிஞ்சி. இதனுள் வரை பிளந்து என்றத னுல் குறிஞ்சி என்பது பெறப்படும். ஒண் கதிர் தெறுதலின் என்றத
னுைம், அவ்வெயிலேறு பெற்று என்ற தனனும், அழல விராரிடை என்றதனனும் பாலை மயங்கினமை பெறப்படும்.
2. இதனுள் * உழவர் - o O எருதொடு வதியும்" எனக கூறலான் மருதம் என்பது பெறப்படும். வண்டளிர் மாஅத்து என்றதனனும் வேனில் கூறியதனனும் பாலையாகும்.
3. இம்முதலையுடைய அகப்பாட்டு அச்சிட்ட புத்தகத்திலில்லை.
4. "உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே" என முதற் குத்திரத்து அதிகாரப்பட்டம்ை கண்டு என்க.

Page 41
சஅ தொல்காப்பியம் (asä san
னிமித்தமும், ஊடலும் ஊடனிமித்தமும் என்ற பத்தும் ஆராயுங்
காலை ஐக்கிணைக்கும் உரிப்பொருளாம் என்றவாறு.
* தேருங்காலை என்றதனுற் குறிஞ்சிக்குப் புணர்ச்சியும், பாலைக் குப் பிரிவும், முல்லைக்கு இருத்தலும், நெய்தற்கு இரங்கலும், மரு தத்திற்கு ஊடலும், அவ்வங்கிமித்தங்களும் உரித்தென்று ஆராய்க் துணர்க. இக்கருக்கேபற்றி * மாயோன் மேய (5) என்பதனுள் விரித்துரைத்தவாறுணர்க. > அகப்பொருளாவது புணர்ச்சியாகலானும் அஃது இருவர்க்கும் ஒப்ப நிகழ்தலானும் புணர்ச்சியை முற்கூறி, புணர்ந்துழியல்லது பிரிவின்மையானும் அது கலைவன்கண்ணதாகிய சிறப்பானுந் தலைவி பிரிவிற்குப் புலனெறிவழக்கு இன்மையானும் பிரிவினை அதன்பிற் கூறி, பிரிந்துழிக் கலைவி ஆற்றியிருப்பது முல்லையாகலின் இருத்தலை அதன்பிற்கூறி, அங்ஙனம் ஆற்றியிராது தலைவனே வலிற் சிறிது வேறுபட்டிருந்து இரங்கல் பெரும்பான்மை தலைமகள கேயாதலின் அவ்விரங்கற் பொருளை அதன்பிற்கூறி, இந்நான்குபொருட்கும் பொதுவாதலானுங் காமத்திற்குச் சிறத்தலானும் ஊடலை அதன் பிற்கூறி இங்ங்னம் முறைப்படுத்தினர். X
நான்கு நிலத்தும் புணர்ச்சி நிகழுமேனும் 2 முற்பட்ட புணர்ச் சியே புணர்தற் சிறப்புடைமையிற் குறிஞ்சியென்று அதனை முற் கூறினர். ? அவை இயற்கைப்புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் பாங்கற் கூட்டமும் தோழியிற்கூட்டமும் அதன்பகுதியாகிய இருவகைக் குறிக்கண் எதிர்ப்பாடும் போல்வன. தலைவன் தோழியைக் குறை யுறும் பகுதியும் ஆண்டுத் தோழி கூறுவனவுங் குறைகேர்தலும் ம்ம்வத்தலும் முதலியன புணர்ச்சிகிமித்தம்.
இனி, ஒதலும் பகையும் தூதும் (25) அவற்றின் பகுதியும் பொருட்பிரிவும் உடன்போக்கும் பிரிவு. ‘ஆன்முக் தமரினும்
1. புணர்ச்சிக் கண் புலவி (ஊடல்) நிகழ்தலானும், பரத்தை வயிற் பிரிவுபற்றி ஊடல் நிகழ்தலானும், ஊடி இருத்தலானும், ஊடல் பற்றியும் இரங்கல் நிகழ்தலானும், பொது என்ருர்,
2. முற்பட்ட புணர்ச்சி - புலனெறிவழக்காகிய ஐக்திணேயுள் முற்பட்ட புணர்ச்சி. அஃதாவது களவுப்புணர்ச்சி. இப்புணர்ச்சியே’ புணர் தற் சிறப்புடையது. அவை : இயற்கைப்புணர்ச்சி, இடக் தலைப்பாடு, பாங்கற்கூட்டம், தோழியிற் கூட்டம், அதன் பகுதியாகிய ட கற்குறி இரவுக்குறி என்பன போல்வன.
3. அவை - அச்சிறக்த புணர்ச்சிகள்.

யியல்) பொருளதிகாரம் dዎ ቇጵ»
பருவத் துஞ் சுரத்தும் . தோழியொடு வலித்தன்' (41) முதலி யன பிரிதனிமித்தம். பிரிந்தபின் தலைவி வருந்துவனவுங் தோழி யாற்றுவித்தனவும் பாலையாதலிற் பின்னெருகாற் பிரிதற்கு நிமித்த மாம் : அவை பின்னர்ப் பிரியும் பிரிவிற்கு முன்னிகழ்தலின்.
இனித் தலைவி பிரிவுணர்க்கியவழிப் பிரியாசென்றிருத்தலும், பிரிந்துழிக் குறித்தபருவ மன்றென்று தானே கூறுதலும், பருவம் வருந்துணையும் ஆற்றியிருந்தமை பின்னர்க்கூறுவனவும் போல்வன இருத்தல். அப்பருவம் வருவதற்கு முன்னர்க் கூறுவன “முல்லை சான்ற கற்பு அன்மையிற் பாலையாம். இனிப் பருவங்கண்டு ஆற்ருது கோழி கூறுவனவும் பருவமன்றெ ன்று வற்புறுத்தினவும் வருவ ரென்று வற்புறுத்தினவும் தலைவன் பாசறைக்கண் இருந்து உரைத் *னவும் அவை போல்வனவும் நிமித்தமாதலின் இருத்தனிமித்த மனப்படும்.
இனிக் கடலுங் கானலுங் கழியுங்காண்டொறும் இரங்கலும், தலை வன் எதிர்ப்பட்டு நீங்கியவழி இரங்கலும், பொழுதும் புணர்துணேப் புள்ளுங் கண்டு இரங்கலும் போல்வன இரங்கல். அக் கடல் முதலி யனவுக் கலைவன் நீங்குவனவு மெல்லாம் நிமித்தமாம்.
புலவி முதலியன ஊடலாம். பரத்தையும் பாணனும் முதலியோர் ஊடனிமித்தமாம்.
ஏனையவும் வழக்கியலான் நால்வகை நிலத் துஞ் சிறுபான்மை வருமேனும் பெரும்பான்மை இவை உரியவென்றற்குத் கிணைக் குரிப்பொருளே’ என்ருர்,
உரிமை குணமாதலின் 2 உரிப்பொருள் பண்புத்தொகை, : מLזT Tabb לב, נ?
'கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை
நாறினர்க் கு வளையோ டிடைப்பட விரைஇ யைது தொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோண் மேனி முறியினும் வாயது முயங்கற்கு மினிதே." (குறு. 62)
* இக் குறுந்தொகை புணர்ந்துழி மகிழ்ந்து கூறியது.
1. ஏனைய என்றது அவ்வங்கிலத்திற்குரிய பொருளல்லாதன
வற்றை.
2. உரிமையாகிய பொருள் என விரியும். 3. இதனம் புணர்ச்சி என்னும் உரிப்பொருள் கூறப்பட்டது.
7

Page 42
டுo தொல்காப்பியம் (அகத்திணே
“அல்குபட ருழந்த வரிமதர் மழைக்கட் பல்பூம் பகைத் தழை நுடங்கு மல் குற் றிருமணி புரையு மேனி மடவோள் யார்மகள் கொல்வி வ டந்தை வாழியர் துயர முறிஇயின ளெம்மே ய கல்வய ஸ்ரிவன ரசிந்துந் தருவனர் பெற்றுந் தண்சேறு தாஅய் மத னுடை நோன்ருட் கண்போ னெய்தல் போர் விற் பூக்குந் திண்டேர்ப் பொறையன் ருெண்டி *V. ~ தன்றிறம் பெறு கவிவ என்ற தாயே." (நற்றிணை. 8)
இக் நற்றிணையும், ** முலையே முகிழ்முகிழ்த் தனவே' என் அனுங் குறுந்தொகையும் புணர்தனிமிக்கம்.
'அன்றவ னுெழித்தன்று மிலேயே வந்து தனி
வருத்தி சீன வாழியெ னெ ஞ்சே பருந்திருந் துயா விளி பயிற்றும் யா அவுயர் தனந்தலே யுருடு டி மகுளியிற் பொருடெ ரிந் திசைக்குங் கடுங்குரற் குடிஞைய நெடும் பெருங் குன்ற மெம்மொ டிறத்தலுஞ் செல்லாய் பின்னின் ருெழியச் சூழ்ந்தனை யாயிற் ற விராது செல்லினிச் சிறக்க நின் அனுள்ளம் வல்லே மறவ லோம்புமதி யெம்மே நறவின் சேயித முனைய வாகிக் குவளை மாயிதழ் புரையு மவிர்கொ ஸ்ரீரிமை யுள்ள கங் கனல வுள்ளுதோ றுலறிப் பழங்கண் கொண்ட கவிழ்த் துவீ ழ விரறல் வெய்ய வுகுதர வெரீஇப் பையெனச் சில்வளை சொரிந்த மெல்லிறை முன் கைப் பூவீ கொடியிற் புல்லெனப் போகி யடச்செ யாய கற் சுடர்துணை யாக வியங்காது வதிந்ததங் காதலி யுயங்குசாய் சிறுபுற முயங்கிய பின்னே." (அகம். 19)
8 இது மறவலோம்புமதியெனப் பிரிவு கூறிற்று.
1. இந் நற்றிணைச் செய்யுள் இயற்கைப்புணர்ச்சி யிறுதிக் கண் சென்று ஆயத்தோடு கூடிய தலைமகளே ஆயத்தார் வழிபடக் கண்டு இவள் யார் மகள் என வியந்து இவள் எமக்கு எய்தற்களியளா மெனக் கருதி இவளைப் பெற்று எனக்கு உதவிய தங்தை தாயர் வாழ்க என அவரை வாழ்த்தியது. பின் வரும் புணர்ச்சிக்கு நிமித்த மாதலின் இது புணர்ச்சி நிமித்தமாயிற்று என்பது நச்சினர்க்கினி யர் கருத்து.
2. இச்செய்யுள் இரந்து பின்னின்ற தலமகன் தலைவி இளையன் வி3ள விலஸ் என்ற தோழிக்கு அவள் பருவம் வாய்த்தவளென உணர்த் த லின புணர்ச் சிகிமித்தமாயிற்று. '
3. இது பிரிக் 31 11 11 கலே டென் இடைச் ரத்து தின் று த ஆல வி:; ப
tt tm HS tAMATS ArS rrT S S AT T SaSTT SA ASA SE S SkAAA q GtCt tS T T T S

யியல்) பொருளதிகாரம் டுக
அறியாய் வாழி ακτιβ யிருளற* فاک
விசும் புடன் விளக்கும் விரைசெலற் றிகிரிக் கடுங் கதி ரெறித்த விடுவாய் நிறைய நெடுங்கான் முருங்கை வெண் பூத் தாஅய் நீரற வறந்த நிரம்பா நீளிடை வள்ளெயிற்றுச் செந்நாய் வருத்து பசிப் பிணவொடு கள்ளியங் காட்ட கடத்திடை யுழிஞ்சி லுள்ளுன் வாடிய சுரி முக்கு தொள் ளை . பொரியரை புதைத்த புலம்பு கொ எரிய வின் விழுத்தொடை மறவர் வில் விட வீழ்ந்தே ரெழுத்துடை நடுக லின் னிமுல் வதியு மருஞ் சுரக் கவலை நீந்தியென்று மில்வோர்க் கில் லென் தியைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப தம்மினும் பொருளே காதலர் காத லருளே காதல ரென்றி di 3 lu.' (அகம். 53)
Yx.
இது பிரிதனிமித்தம். வற்புறுத்துங் கோழிக்குக் கலைவி கூறியது.
* வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடு பு
பொன் செய் புனையிழை கட்டிய கதுப்பிற் ருேன்றும் புதுப் பூங் கொன்றைக் கானங் காரெனக் கூறினும் W யாணுே தேறேனவர் பொய் வழங் கலரே.' (குறு. 21)
* இது பருவங்கண்டுழியும் பொய்கூருரென்று ஆற்றியிருந்தது.
'அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத் தொழியப் பாலொடு வந்து கூழொடு பெயரும் யாடுடை யிடை மகன் சென்னிச்
குடிய வெல் லாஞ் சிறு பசு கையே.' D. 231 கு @ Gip GE * இது பருவங்கண்டாற்று து கூறியது. இது முல்லை சான்ற கற்பாயிற்று; அவன் கூறிய பருவம் வருந்துணையும் ஆற்றியிருத்தலின்.
‘மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
கல் பிறங் கத்தஞ் சென்ருேர் கூறிய பருவம் வாரா வளவை தெரித்ரக்
கொம்பு சேர் கொடியின ருழ்த்த வம்ப மாரியைக் காரென மதித்தே' (குறு. 66)
1. இதனுள் பொருளே காதலர் என்றமையின் இது பிரித னிமித்தமாயிற்று.
2. - இது இருத்தல்.
3. இதுவும் இருத்தல்.

Page 43
டுஉ தொல்காப்பியம் (அகத்தினே
இது பருவமன்றென்று வற்புறுத்தலின் இருத்தனிமித்தமா யிற்று. -
* கேம்படு சிமய என்னுங் களிற்றியான நீரையும் இருத்த னிமித்தமாம். இக்காலம் வருந்துணையும் ஆற்றினுளெனத் தான் வருந்துதலின்.
'கானலுங் கழருது கழியுங் கூருது
தேனி மிர் நறுமலர்ப் புன் ஃன யு மொழியா தொருநின் னல்லது பிறிதியாது மிலனே யிருங்கழி மலர்ந்த கண்போ னெய்தற் கமழிதழ் நாற்ற ம மிழ் தென நசைஇத் தண்டா தூதிய வண்டினங் களி சிறந்து பறை வ கிளருந் துறை னை நீயே சொல்லல் வேண்டுமா ரலவ பல்காற் w  ைகதையம் படு சினை யெவ் ெைமா ட சா அங் கடற்சிறு காக்கை காமர் பெடை யொடு கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின் வெள்ளிருக் கனவு நள்ளென் யாமத்து நின்னுறு விழுமங் களைந்தோ டன்னுறு விழும நீந்துமோ வெனவே." (அகம். 170)
2 இவ் வகப்பாட்டு நெய்கல். இரங்க லுரிப்பொருட்டாயிற்று.
“ஞாயிறு பட்ட வகல் வாய் வானத்
தளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
யிறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த பிள்ளை யுள் வாய்ச் செரீஇய விரைகொண் டவையும் விரையுமாற் செலவே." (குறு. 92)
3 இஃது இரங்கனிமித்தம்.
“தருக்கேம் பெருமநின் னல்கல் விருப்புற்றுத் தாழ்ந்தாய்போல் வந்து தகவில செய்யாது. சூழ்ந்தவை செய்துமற் றெம் மையு முள்ளுவாய் வீழ்ந்தார் விருப்பற்றக் கால்.' (கலி. 69)
இஃது 26II Ló).
'பரீயுடை நன்மான் பொங்குகள யன்ன வடைகரை வேழம் வெண்பூப் பகருந்
தண்டுறை யூரன் பெண்டிர் துஞ்சூர் யாமத்துந் துயிலறி யலரே." (ஐங்கு று, 13)
1. தான் என்றது தலைவனே .
3. இது, அலவனெடு படுத்துத் ஆாதுபோகும்படி புலம்பிய தாக லின் இரங்கற்பொருட்டாயிற்று. مر
3. மாலைக்காலம் வந்தது; இஃது என்னை வருத்துமெனக் கருத லின் இரங்கனிமித்தமாயிற்று,

யியல் m பொருளதிகாரம் டுக
இஃது ஊடனிமித்தம். பிறவும் வேறுபட வருவனவெல்லாம் அறிந்து இதன் கண் அடக் கிக் கொள்க. (கச)
(பாலைக்கட் குறிஞ்சியும் நெய்தலும் மயங்குமெனல்)
கடு. கொண்டுதலைக் கழியினும் ? பிரிந்தவ Eரங்கினு
முண்டென மொழிய வோரிடத் தான,
இது முற்கூறிய ஐந்தனுட் பாலைக்கட் குறிஞ்சி மயங்குமாறும் நெய்தன் மயங்குமாறும் கூறுகின்றது.
இ - ள் கொண்டு தலைக்கழியினும் - கலைவன் தலைவியை உடன்கொண்டு அவள் தமரிடத்துகின்று பிரியினும், பிரிந்து அவண் இாங்கினும் - தலைவன் உடன்கொண்டு போகாது தானே போதலில் கலைவி மனையின் கண் இருந்து இரங்கினும், ஒரிடத்தான - இவ் விரண்டும் ஒரிடத்தின் கண்ணே ஒரொழுக்கமாயின, உண்டென மொழிப - இவ்வொழுக்கந்தான் நான்கு வருணக்கிலும் வேளாண் வருணக்கிற்கு உண்டென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு.
கொண்டு தலைக்கழிகலால் இடையூறின்றிப் புணர்ச்சி நிகழு மெனினும் பிரிவு நிகழ்ந்தவாறென்னையெனின்,
'இடைச் சுர மருங்கி ன வட ம ரெய்திக்
கடைக்கொண்டு பெயர்த்தலிற் கலங்களு ரெய்தி." (41) என மேலே கூறுவாராதலின் தங்கையுங் கன்னையருங் கேடிப் பின் வந்து இவ்வொழுக்கக்கிற்கு இடையூறு செய்வரென்னுங் கருத்தே இருவருள்ளத்தும் பெரும்பா ன்மை நிகழ்தலிற் பிரிவு நிகழ்ந்த வாருயிற்று. ஆகவே பாலைக்கண்ணே குறிஞ்சி நிகழ்ந்ததாயிற்று.
உதாரணம்:
**வேனிற் பாதிரிக் கூனி மாமலர்
நறைவாய் வாட றுை நாட் சுர
மரியார் சிலம்பிற் சீறடி சிவப்ப
வெம்மொ டொராறு படி இயர் யாழநின்
பொம்ம லோதி பொதுள வாரி
1. இதனுள் தஃலவன் புறத் தொழுக்கமறிந்து அவன் பெண் டிரை வெறுத்துக் கூறினமையின் ஊடனிமித்தமாயிற்று.
2. பிரிந்தவணிரங்கலைப் பெருங்கிணைக்குரியதென் பர் இளம் பூரணர்.

Page 44
டு ச7 தொல்காப்பியம் (அகத்தினே
யரும்பற மலர்ந்த வாய்த மராஅத்துச் சுரும்புசூ ழலரி தை இ வேய்ந்த நின் றேம்பாய் கூந்தற் குறும் பல மொசிக்கும் வண்டு கடித் தோம்ப றேற்கு யணி கொள துண்கோ லெல் வளை தெளிர்க்கு முன் கை மெல்லிறைப் பணத்தோள் விளங்க வீசி வல்லுவை மன்னு ன டையே கள் வர் பகை மிகு கவலைச் சென்னெறி காண்மார் மி ைசமர ஒரு சேர்த்திய கவை முறி யாஅத்து தாரரை மருங்கி னிர் வரப் பொளித் துக் களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல் கல்லா வுமனர்க்குத் தீமூட் டாகுக் துன்புறு தகுத வாங்கட் புன் கோட் டரிலிவர் புற்றத் தல் கிசை நசைஇ வெள்ளரா மிளிர வாங்கும் பிள்ளை யெண்கின் மலை வயி னுனே " , (அகம். 257)
இது கொண்டுதலைக் கழிதற்கண் தலைவன் நடையை வியந்தது. இஃது அகம். அழிவிலர் முயலும் ' (நற்றிணை. சு) என்பது பாலைக்கட் புணர்ச்சி நிகழ்ந்தது.
இனித் தலைவி பிரிந்திருந்து மிகவும் இசங்குதலின் * இரங்கி னும்’ எனச் குக்கிரஞ்செய்து, அதனுனே பாலைப் பொருட்கண் இரங்கற்பொருள் நிகழுமென்முர். உதாரணம் :
'ஒங்குமலைச் சிலம் பிற் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித்தழை வேறு வகுத் தன்ன வியூன் பொதி ய விழாக் கோட்டுகிர்க் குருளை மூன்றுட னின்ற முடங்கர் நிழத்த துறுகல் விட ரளேப் பின்வுப்பசி கூர்ந்தெனப் பொறி கிள ருழுவைப் பேழ் வா யேற்றை யறுகோட் டுழிைமா னுண்குர லோர்க்கு நெறிபடு கவலைய நிரம்பர நீளிை வெள்ளி வீதியைப் போல நன்றுஞ் செலவயர்ந் திசினுல் யானே பல புலத் துண்ணு வியக்கமொ டுயிர்செலச் சா அய்த் தோளுந் தொல் கவின் ருெலைய நாளும் பிரிந்தோர் பெயர்வுக் கிரங்கி மருந்து பிறி தின்மையி னிருந்தும் வினை யி லனே." (அகம் 147)
இதனுள் வெள்ளிவீதியைப்போலச் செல்லத்துணிந்து, யான் பலவற்றிற்கும் புலங்கிருந்து, பிரிந்தோரிடக்கினின்றும் பிரிந்த
1. இதன் கண், நின் - ன ல மென்பணேத்தோ ளெய்தின மென வருதலின் புணர்ச்சி நிகழ்ந்தது என் ருர்,

யியல்) பொருளதிகாரம \こ* 、二ノ 。
மருங்கின்மையிற் செயலற்றேனென மிகவும் இரங்கியவாறு 1 மெய்ப் பாடுபற்றி யுணர்க. இஃது அகம்.
* வானமூர்ந்த' என்னும் (11) அகப்பாட்டினுள்,
"மெய் புகு வன்ன கை கவர் முயக்க
ம வரும் பெறுகுவர் மன்னே.” எனக்கூறி, அழுதன் மேவாவாய்க் கண்ணுக் துயிலுமென இரக்கமீக்
கூறியவாறு முணர்க.
* குன்றியன்ன ‘ என்னும் (33) அகப்பாட்டும் அது. இவை பாலைக்கண் இரங்கல் நிகழ்ந்தன.
இங்ஙனம் இச் சூத்திர விதி உண்மையிற் சான்றேர் அகத்கி னும் கலியினும் ஐங்குறுநூற்றினும் பாலைக்கண்ணே உடன் போக்கு
நிகழ்ந்த செய்யுட்களைக் கோத்தாரென் றுணர்க.
இல்லிருந்து செந்தீயோம்பல் வேளாளர்க்கு இன்மையிற் கொண்டு தலைக்கழிதல் அவர்க்கு உரியதாயிற்று. ஒழிந்த மூன்று வருணத்தோருங் தமக்கு உரிய பிரிவின்க்ட் செந்தீயோம்புவாரை நாட்டிப் பிரிப; ஆகலான் அவர்க்கு ஏனைப் பிரிவுகள் அமைந்தன. இதனைக் கொடுப்போரின்றியுங் காணமுண்டே' (143) எனக் கற் பியலிற் ? கரணம் வேருகக் கூறுமாறு ஆண்டுணர்க. “வேர்முழு துலறிகின்ற' என்னும் (145) மணிமிடைபவளத்துள்,
3 'கூழுடைத் தந்தை யிடனுடை வரைப்பி
அாழடி யொதுங்கி அனு முயங்கும்.” எனவும், கிளியும் பந்தும்’ என்னும் (49) களிற்றியான நிரையுள்,
3 'அல்குபத மிகுத்த கடியுடை வியன கர்." எனவும், கெல்லுடைமை கூறிய அதனனே வேளாண்வருண மென் பது பெற்ரும். (கடு) 1. செயலற்றேன் என்னுங் தலைவி கூற்றின்ல் அவளிரக்கக் தோன்றலின் மெய்ப்பாடுபற்றி யுணர் க என்ருர், அவள் கூற்று ஈண்டுக் கையறல் என்னும் மெய்ப்பாட்டை யுண்ர்த்துங் குறிப்பாகும். கையறல், 34-வது மெய்ப்பாடு. இதனினுாங்கு வருவன கைக் கிளைக்
கும் பெருந்திணைக்குமுரிய மெய்ப்பாடுகள் . இகனை மெய்ப்பாட்டியல் க அ-ம் குத்திர நோக்கியறிக.
3. கரணம் - வேள் விச் சடங்கு.
3. ச. பூம் - சோறு. அது கெல்லே யுனர்த்திற்று பதம் - உணவு, அதுவும் நெல்லையுணர்த்திற்று. இவை கச்சினர்க்கினியர் கருத்தா ம,

Page 45
டுசு தொல்காப்பியம் (அகத்தினே
(பாலைக்கட் குறிஞ்சி மயங்குமெனல் கசு, கலந்த பொழுதுங் காட்சியு மன்ன. இதுவும் பாலைக்கட் குறிஞ்சி மயங்குமென்கின்றது. இ- ள் : கலந்த பொழுதுங் காட்சியும் - இயற்கைப்புணர்ச்சி நிகழ்ந்த காலமும் அதன் முன்னர்த்தாகிய வழிநிலைக்காட்சி நிகழ்ந்த காலமும், அன்ன - முன்னர்ச் சூத்திரத்துட் கொண்டுதலைக்கழிந்த காலத்தை உடைய என்றவாறு.
என்றது, முன்னர்க் குறிஞ்சி பாலைக்குரிய இருவகை வேனிற் கண் நிகழ்ந்தாற்போல இவையும் இருவகை வேனிற்கண் நிகழு மென்றவாறு, மழைகூர் காலத்துப் புறம்போந்து விளையாடுக லின் மையின் எதிர்ப்பட்டுப் புணர்தல் அரிதாகலானும், அதுதான் இன் பஞ் செய்யாமையானும் இருவகை வேனிற்காலத்தும் இயற்கைப் புணர்ச்சி நிகழுமென்றது இச்சூத்திரம்.
* முன்னர்க் கூதிரும் யாமமும் முன்பனியுஞ் சிறந்ததென்றது இயற்கைப்புணர்ச்சிப் பின்னர்க் களவொழுக்கம் நிகழ்தற்குக் கால மென்றுணர்க. அது, A
"பூவொத் தலமருந் தகைய வேவொத் தெல்லாரு மறிய நோய் செய் தனவே தேமொழித் திரண்ட மென்ருேண் மாமலைப்
பரீஇ வித்திய வேனற் குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே." (குறுக். 73)
எனவரும் இக் குறுந்தொகையுட் குரீஇயோப்புவாள் கண் ணென வழிநிலைக்காட்சியைப் பாங்கற்குக் கூறினமையின் அத் கினைக் கதிர் முற்றுதற்குரிய இளவேனிலும் புகற்பொழுதுங் காட்சிக்கண் வநதன.
* கொங்குதேர் வாழ்க்கை’ என்பதும் இளவேனிலாயிற்று ; தும்பி கொங்குதேருங்காலம் அதுவாகலின். "
கலத்தலுங் காட்சியும் உடனிகழுமென்றுணர்க. கலத்தலின் றிக் காட்சி நிகழ்ந்ததேல், உள்ளப்புணர்ச்சியேயாய் மெய்யுறுபுணர்ச்சி யின்றி வரைந்துகொள்ளுமென்றுணர்க. (கசு)
அது தலைவியைக் கண்டபின் நிகழ்வதாக லின் வழிகிலேக் காட்சி Gsr 60f lil L. U. L -gbl .
2. சு-ம் எ-ம் குத்திரங்களே நோக்கியறி க.

பொருளதிகாரம் டுள்
(முதற்பொரு ளிருவகைத்தெனல்) கன. முதலெனப் படுவ தாயிரு வகைத்தே. இது முற்கூறிய முதற்பகுதியைத் தொகுத்து எழுதிணையும் இவ்வாற்ருனுரிய வென்கின்றது.
இடஸ் : முகலெனப்படுவது - முதலென்று கூறப்படும் நில லும் பொழுதும், ஆயிரு வகைத்து - அக்கூறியவாற்ருரன் இரு வகைப்படும் யாண்டும் என்றவாறு.
இது " கூறிற்றென்றல்" (666) என்னும் உத்திவகை. இதன் பயன் முதல் இரண்டுவகை என்றவாரும். தமக்கென கிலனும் பொழுதும் இல்லாக கைக்கிளையும் பெருங்கிணையும் கில னில்லாத பாலையும் பிறமுதலோடு மயங்கிற்றேனும் அவை மயங்கிய நிலனும் பொழுதும் அவ்வத்கிணைக்கு முதலெனப்படுமென்பதாம். இது முன்னின்ற குத்திரத்திற்கும் ஒக்கும். (ват)
(கருப்பொருளிவையெனல்) கஅ. தெய்வ முணுவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவுங் கருவென மொழிப. இது நிறுத்தமுறையானேயன்றி * அதிகாரப்பட்டமையின் " உரிப்பொருள்கூறி, ஒழிந்த கருப்பொருள் கூறுதல் நுதலிற்று.
இ- ள் : தெய்வம் உணுவே மாமரம் புள்பறை * செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ - எல்லாக் கிணைக்குங் தெய்வம் உணு விலங்கு மரம் புள்ளுப் பறை தொழிலென்று இவற்றை யாழின் கூற்றேடே கூட்டி, அவ்வகை பிறவும் கரு என மொழிபஅவைபோல்வன பிறவுங் கருவென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. * யாழின் பகுதி ' என்றதனுன் மற்றைய போலாது பாலைக்குப் பாலையாழென வேறுவருதல் கொள்க. அவ்வகை பிறவும்' என்றத ஞன் எடுத்தோதிய தெய்வம் ஒழிய அவற்று உட்பகுதியாகிய தெய்வமும் உள. அவை மாயோன்மேய (5) என்புழிக் காட்டி னும். இதனனே பாலைக்குத் தெய்வமும் இன்முயிற்று. இன்னும்
1 அதிகாரப்பட்டமையிற் கூறி என இயையும். 2. செய்தி - தொழில்.
8

Page 46
டு அ தொல்காப்பியம் (அகத்திணை
* அவ்வகை’ என்றதனுனே பாலைக்கு கிலம்பற்ருது காலம்பற்றிக் கருப்பொருள் வருங்கால் தம்மியல்பு கிரிய வருவனவும் வருமென்று கொள்க. ' எங்கில மருங்கிற்பூ (19) என்பதனற் பூவும் புள்ளும் வரைவின்றி மயங்குமெனவே ஒழிந்த கருவும் மயங்குமென்பது சூத்திரத்துப் பொருளன்றியும் ” (659) என்பதனுன் உரையிற் கொள்க. அது அயந்திகழ் நறுங்கொன்றை ' என்னும் கெய்தற் கலியுட் காண்க.
முல்லைக்கு உணு, வரகுஞ் சாமையும் ?முகிரையும் ; மா, உழையும், புல்வாயும் முயலும் ; மரம், கொன்றையுங் குருந்தும் ; புள், கானக் கோழியும் சிவலும் ; பறை, ஏறுகோட்பறை ; செய்தி, நிரைமேய்த் தலும் வரகு முதலியன களைகட்டலுங் கடாவிடுதலும்; யாழ், முல்லையாழ். பிறவுமென்றதனுல், பூ, முல்லையும் பிடவுங் 8 தளவுக் தோன்றியும்; நீர், கான்யாறு; ஊர், 4 பாடியுஞ் சேரியும் பள்ளியும்.
குறிஞ்சிக்கு உணு, ஐவனநெல்லுங் கினையும் மூங்கிலரிசியும் ; மா, புலியும் யானையுங் காடியும் பன்றியும் ; மரம், அகிலும் ஆாமுங் தேக்குங் கிமிசும் வேங்கையும்; புள், கிளியும் மயிலும், பறை, முரு கியமுங் தொண்டகப்பறையும் ; செய்தி, தேன் அழித்தலுங் கிழங்கு அகழ்தலுங் கினை முதலியன விளைத்தலுங் கிளி கடிதலும் ; யாழ், குறிஞ்சியாழ். பிறவுமென்றதனல், பூ, காந்தளும் வேங்கையுஞ் சுனைக்குவளையும் ; நீர், அருவியுஞ் சுனையும் , ஊர், சிறுகுடியுங் குறிச்சியும்.
மருதத்திற்கு உணு, செக்கெல்லும் வெண்ணெல்லும் ; மா, எருமையும் நீர்காயும் ; மரம், வஞ்சியுங் காஞ்சியும் மருதமும்; புள், தாராவும் நீர்க்கோழியும்; பறை, மணமுழவும் கெல்லரிகிணையும் ; செய்தி, நடுதலுங் களைகட்டலும் அரிதலுங் கடாவிடுதலும்; யாழ்,
1. ஒழிந்த - பூவும் புள்ளும் ஒழிந்த, 2. முதிரை - எள்ளுக் கொள்ளுப் பயறு உழுந்து அவரை துவரை கடலை மொச்சை என்னு மெண்வகை முதிரைக் கூலம் என்பர் அடி யார்க்கு5ல்லார்.
3. தளவு - முல்லையின் பேதம். செம்முல்லையுமாம். 4. பாடி முதலியன முல்லேகிலத் தூர்களின் பேதம் போலும். இக்காலத்துத் தரங்கம்பாடி எனவும், புதுச்சேரி எனவும், திருச் சினப்பள்ளி, ஆலப்பள்ளி எனவும் வழங்குவன அக்காலத்து இடை யர் வாழ்ந்த இடங்கள் போலும்,

யியல் பொருளதிகாரம் டு கூ
மருதயாழ். பிறவுமென்ற கனல், பூ, தாமரையுங் கழுநீரும் ; நீர், யாற்றுநீரும் மனைக்கிணறும் பொய்கையும்; ஊர், ஊர்களென்பனவே
tilt).
நெய்தற்கு உணு, மீன் விலையும் உப்புவிலையும்; மா, உமண்பகடு போல்வன ; முதலையுஞ் சுருவும் மீனதலின் மாவென்றல் மாபன்று மரம், புன்னையும் ஞாழலுங் கண்டலும்; புள், அன்னமும் அன்றி லும் முதலியன ; பறை, மீன்கோட்பறை ; செய்தி, மீன்படுத்தலும் உப்புவிளைக்தலும் அவைவிற்றலும் ; யாழ், நெய்தல் யாழ். பிறவு மென்றதனல், பூ, கைதையும் நெய்தலும் ; நீர், மணற்கிணறும் உவர்க்குழியும்; ஊர், பட்டினமும் பாக்கமும்,
இனிப் பாலைக்கு உணு, ஆறலைத்தனவுஞ் குறைகொண்டன வும்; மா, வலியழிந்த யானையும் புவியுஞ் செங்காயும் ; மரம் வற்றின இருப்பையும் ஒமையும் உழிஞையும் ஞெமையும் ; புள், கழுகும் பருந்தும் புருவும்; பறை, குறைகோட்பறையும் நிாைகோட்பறையும் ; செய்தி, ஆறலைத்தலுஞ் குறைகோடலும்; யாழ், பாலையாழ். பிறவு மென்றதனல், பூ, மசாவுங் குராவும் பாதிரியும் ; நீர், அறுசீர்க் கூவலுஞ் சுனையும் ; ஊர், பAந்தலை,
இன்னும் பிறவுமென்றதனுனே இக் கூறியவற்றிற்குரிய மக்கள் பெயருந் தலைமக்கள் பெயருங் கொள்க. அவை பெயரும் வினையும்? (20) என்னுஞ் சூத்திரத்துட் காட்டுதும். பிறவு மென்றதனுற் கொள்வன சிறுபான்மை கிரிவுபடுதலின், பிறவுமென்று அடக்கி ஞர். r )لیے 5ی(
[ஒருநிலக் கருப்பொருள் ஒழிந்த நிலத்து மயங்குமெனல்
ஈகூ. எந்நில மருங்கிற் பூவும் புள்ளு
மந்நிலம் பொழுதொடு வாரா வாயினும் வந்த நிலத்தின் பயத்த வாகும். இது முற்கூறிய கருப்பொருட்குப் புறனடை, இ- ள் : எங்கில மருங்கிற் பூவும் புள்ளும் - எழுகிணை நிகழ்ச் சியவாகிய கால்வகை நிலத்துப் பயின்ற பூவும் புள்ளும், அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும் - தத்தமக்கு உரியவாகக் கூறிய நிலத் கொடுங் காலத்தொடும் நடவாமற் பிறகிலத்தொடுங் காலத்தொடும்
1. திரிவுபடுதல் - வேறுபடல்.

Page 47
TrO தொல்காப்பியம் [ 

Page 48
dro தொல்காப்பியம் (அகத்திணே
குறும்பொறைநாடன், மனைவி. நெய்தற்குக் கொண்கன் துறை வன் சேர்ப்பன் மெல்லம்புலம்பன், கலைவிபெயர் வந்துழிக் காண்க. மருதத்திற்கு மகிழ்நன் ஊரன், மனையோள் எனவரும். இக்காட்டிய இருவகையினும் பெயர்ப்பெயரும் வினைப்பெயரும் பாடலுட்பயின் ம வகையாற் பொருணுேக்கியுணர்க.
ஈண்டுக்கூறிய திணை நிலைப்பெயரை எவன் மரபின் ? (24) என்
லுஞ் சூத்திாதது அறுவகையதெனப் பகுக்குமாறு ஆண்டுணர்க. (உo)
(திணை தொறுமfஇய பெயரினருள்ளும் தலைவராக வழங்கப்படுவாருமுளர் எனல் உக. ஆயர் வேட்டுவ ராடுஉத் தினப்பெய
ராவயின் வருஉங் கிழவரு முளரே.
இது முன்னர்த் கிணதொறுமரீஇய பெயருடையோரிலுங் கிணைநிலைப் பெயராகிய தலைமக்களாய் வழங்குவாரும் உளரென முல்லக்குங் குறிஞ்சிக்கும் எய்தாததெய்துவித்தது.
இ- ள்: ஆடூஉக் கிணைப்பெயர் - முற்கூறிய ஆண்மக்களாகிய கிணைதொறுமfஇய பெயர்களுள், ஆயர் வேட்டுவர் வரூஉங் கிழவரும் உளர் - ஆயரிலும் வேட்டுவரிலும் வருங் கிழவரும் உளர், ஆவயின் (வரூஉங் கிழவியரும் உளர்) - அவ்விடத்து வருங் தலைவியரும் உளர் என்றவாறு.
ஆயர் வேட்டுவரென்னும் இரண்டு பெயரே எடுக்கோகின ரேனும் ஒன்றென முடித்தலான் அங்கிலங்கட்கு உரிய எனப் பெயர்களான் வருவனவுங் கொள்க.
*தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாந்
தாம்பிற் பிணித்து மனநிறீஇ யாய்தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசை இப் பாங்கரு முல்லையுந் தாய பாட்டங்காற் ருேழிநம் புல்வினத் தாயர் மகளிரோ டெல்லா மொருங்கு விளையாட வவ்வழி வந்த குருந்தம் பூங் கண்ணிப் * பொதுவன்மற் றென்னை முற்றிழை யேளர் மடதல்லாய் நீயாடுஞ் 1. வெற்பன் சிலம்பன் அண்ணல் தோன்றல் என்பன போல் வன பெயர்ப்பெயர். குறும்பொறைகாடன் கான ககாடன் என்பன போல்வன காடாட்சி பற்றி வரும் பெயர்.
2. பொதுவன், இது திணை தொறுமf இய பெயரால் திணைகிலப் பெயர் வந்தது. பிறவுமிவ்வாறு கொள்க.

usual பொருளதிகாரம் ¢ቻኝr ዘ5.
சிற்றில் புனே கோ சிறிதென்ரு னெல்லா நீ பெற்றேம்யா மென்று பிறர்செய்த வில் விருப்பாய் கற்றதிலே மன்ற காணென்றேன் முற்றிழாய் தாதுசூழ் கூந்தற் றகைபெறத் தைஇய கோதை புனேகோ நினக்கென்ரு னெல்லா நீ யேதிலார் தந்தபூக் கொள் வாய் நனி மிகப்
பேதையை மன்ற பெரிதென்றேன் மாதரா யைய பிதிர்ந்த சுணங்கணி மென்முகிலமேற் ருெய்யி லெழுதுகோ மற்றென்ருன் யாம்பிறர். செய்புற நோக்கி யிருத்துமோ நீபெரிது மையகல மாதோ விடுகென்றேன் றையலாய்
சொல்லிய வாறெல்லா மாறுமா றியான் பெயர்ப்ப வல்லாந்தான் போலப் பெயர்ந்தா னவனநீ யாயர் மகளி ரியல்புரைத் தெந்தையும்
tu vuy tagju ரைத்தியின் uLU FT SpVAbso
'' (கலி, 111)
1 "ஆயர் மகனையுங் காதலை கைம்மிக
ஞாயையு மஞ்சுதி யாயி னரிதரோ
நீயுற்ற நோய்க்கு மருந்து.' (கலி. 107)
*தோழிநாம்
காணுமை யுண்ட கடுங்கள்ளை மெய்கூர நாணுது சென்று நடுங்க வுரைத்தாங்குக் கரந்தது உங் கையொடு கோட்பட்டாங் கண்டாய்தம் - புல்லினத் தாயர் மகன். " " "' (கலி. 115)
என்ரு ற்போல்வன பிறவும் வருவன கொள்க.
இன்னும் எனலு மிறங்குகதி ரிறுத்தன என்னும் அகப்பாட் டினுள் 8 வானிணப் புகவிற் கானவர் தங்கை’ எனவும், ‘மெய்யீற்றீரா? என்பதனுள் வேட்டுவற் பெறலோ டமைந்தனை' எனவும் வருவன வும் பிறவுங் கொள்க. வேட்டு என்னுங் தொழிலுடையான வேட் டுவ னென்றலிற் குறிப்பு வினைப்பெயர். "குன்றக் குறவன் காதன் மடமகள்
வண்டுபடு கூந்தற் றண்டழைக் கொடிச்சி வளையண் முக்ாவா ளெயிற்ற ளிளைய ளாயிறு மாரணங் கினளே." (ஐங்குறு. 358) இது வருத்தும் பருவத்தளல்லள் என்ற தோழிக்குக் கூறியது. இப்பத்தினுள் குறவன் . மகள் ’ எனக் கூறுவன பல பாட்டுக்கள் உள; அவையுங் கொள்க. இவ்வாற்ருன் இங்கிலத்து மக்கள் பெயரும் பெற்றும், ஏனைய பெயர்களில் வந்தனவுளவேற்கொள்க. (உக)
1. 2. ஆயர்மகன் என்பதும் திணை தொறுமfஇய பெயர் திணை šā Guurras.

Page 49
‹ቻናr éዎ? தொல்காப்பியம் (அகத்தினே
(ஒழிந்த திணை தொறுமfஇய பெயரினருள்ளும் தலைவராக வழங்கப்படுவாருமுள ரெனல்) உஉ. ஏனுேர் பாங்கினு மெண்ணுங் கால்
யானு வகைய தீனநிலைப் பெயரே. இது முல்லையுங் குறிஞ்சியும் ஒழிந்தவற்றுள் திணைதொறு மரீஇய பெயருடையோரிலுங் கிணைகிலைப் பெயராகிய தலைமக்களாய் வழங்குவாரும் உளரென எய்தாததெய்துவித்தது.
இடன் ஏனுேர் பாங்கினுக்கிணைநிலைப்பெயர் எண்ணுங்காலை - ஒழிந்த பாலைக்கும் நெய்தற்கும் உரியராகக் கூறிய மக்கள் கூற்றி லும் வருங் கலைமக்கள் பெயரை ஆராயுங்காலத்து, ஆனவகைய - அவை பெரும்பான்மையாகிய கூறுபாட்டினையுடைய என்றவாறு, உதாரணம் :
1 'சிலேவிற் பகழ்ச் GNF ji at grao t-dik
கொலேவி லெயினர் தங்கைநின் முலைய சுணங்கென நினைதி நீயே யணங்கென நினையுமென் னணங்குறு நேஞ்சே." (ஐங். 368) இவ் வைங்குறுநூறு உடன் போகின் முன் கலம்பாராட்டிய கூற்
மும,
2 “முளவுமா வல்சி யெயினர் தங்கை
யினாமா வெயிற்றிக்கு நின்னிலை யறியச் சொல்வினே ரிைரக்கு மளவை வென்வேல் விட&ல விரையா தீமே." (ஐங்குறு. 364)
இவ் வைங்குறுநூறு கொண்டுடன்போங் காலத்திற்குக் கொண் டுடன் போக்கு ஒருப்படுத்துவலென்றது.
**கணமா தொலைச்சித் தன்னையர் தந்த
நிணனுன் வல்சிப் படுபுள் ளோப்பு நமைா ணெயிற்றி போலப் பலமிக நன்னல நயவர வுடையை யென்னுேற் றனையோ மாவீன் றளிரே." (ஐங்குறு. 365) இவ் வைங்குறுநூறு வாைவிடை வைத்துப் போகின்முன் மாவினை நோக்கிக் கூறியது. ஏனைப் பெயர்க்கண் வருவன வந்துழிக் காண்க.
1. இதனுள் எயினர் தங்கை என்பது பாலேயுள் திணை தொறு மரீஇய பெயர் திணை சிலைப்பெயரானதற்குதாரணம்.
3. இதனுள் எயிற்றி என்பதும் மேற்குறித்தவாறு வந்தது.

யியல் . பொருளதிகாரம் சுடு
1 "முற்ரு மஞ்சட் பசும்புறங் கடுப்பச்
சுற்றிய பிணர சூழ்கழி யிற வின் கணங்கொள் குப்பை யுணங்குதிற நோக்கிப் புன்னே யங் கொழுநிழன் முன்னுய்த்துப் பரப்புக் துறை தணி யிருந்த பாக்கமு முறை தனி யினிதும னளிதோ தானே துணி துறந் தகன்ற வஸ்கு லைதமை நுசுப்பின்
BG Sri Lurg56) i uol-D, 6r மானேர் நோக்கங் காணு ஆங்கே.' (நற்றிணை. 101) இது வரை தற்பொருட்டுத் தலைவி வேறுபாட்டிற்கு ஆற்? # தோழி சிறைப்புறமாகக் கூறியது.
"அறிகளி பொய்த்த லான்ருேர்க் கில்லைக் குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே யிதற்கிது மாண்ட தென்னு ததற் பட் டாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்ச மயிற்க ணன்ன மாண்முடிப் பாவை நுண்வலேப் பரதவர் மடமகள் கண்வலைப் படூஉங் காண லானே.” (குறுங் , 184) இது கழறிய பாங்கற்குக் கூறியது. "கடுந்தே ரேறியுங் காலிற் சென்றுங்
半 事 水 米 என்னிகின யுங்கொல் பரதவர் மகளே." (நற்றிணை. 349) இது 5ற்றிணை. * இவளே, கான னண்ணிய" என்னும் நற்றிணைப் (45) பாட்டினுள், * கடுங்தேர்ச் செல்வன் காதன் மகனே' என்றது அருமைசெய் தயர்த்தலின் அவனை இகழ்ச்சிக் குறிப்பால் தலைமையாகக் கூறி னுள். ஏனைப் பெண்பெயர்க்கண் வருவனவும் வந்துழிக் காண்க.
* ஏனேர் பாங்கினும் எனப் பொதுப்படக்கூறிய அதனன் மருதநிலத்து மக்களுள் தலைமக்கள் உளராகப் புலனெறி வழக்கஞ் செய்த செய்யுட்கள் வந்தன உளவேற் கண்டுகொள்க. (ele)
(அடியோரும் வினவலரும் தலைமக்களாதற் குரியரெனல்)
உரு. 2 அடியோர் பாங்கினும் 8 வினவலர் பாங்கினும்
கடிவரை யிலயுறத் தென்மஞர் புலவர். 1. இதனுள் ‘பரதவர் மடமகள்' என்பது கெய்தற்கண் திணை தொறு மரீஇய பெயர் திணை நிலைப் பெயரானதற்குதாரணம். மேல் வருவனவுமன் ை.
3. அடியோர் என்றது ஒருவர் இல்லத்திருந்து அவர் இல்லத் துக்குரிய குற்றேவல் செய்வோரை,
3. வினவலர் என்பது பிறர்க்குரிய புறத் தொழில்களை அவர் ஏவலின் படி செய்வோரை, வினவலபாங்கினும் எனவும் பாடம்,
9

Page 50
‹ቻኝዥ ðኽዥ தொல்காப்பியம் (அகத்திணே
இது, மேல் கால்வகை நிலத்து மக்களுந் தலைமக்களாகப் பெறுவ ரென்ருர், அவரேயன்றி இவருங் தலைமக்களாகுப கைக்கிளை பெருங் திணைக்கனென்கின்றது.
இ- ள்: அடியோர் பாங்கினும் - பிறர்க்குக் குற்றேவல் செய்வோரிடத்தும், வினவலர் பாங்கினும் - பிறர் ஏவிய தொழிலைச் செய்தல் வல்லோரிடத்தும், கடிவரை யிலயுறத்து என்மஞர் புலவர் - தலைமக்களாக நாட்டிச் செய்யுட் செய்தல் நீக்கப்படாது நடுவனைக் திணைப் புறத்துநின்ற கைக்கிளை பெருங்கிணைகளுள் என்றவாறு.
கூன்பாட்டினுள்,
"நம்மு னகுதற் ருெ டீஇயர் நம்முளுற
முசாவுவங் கோனடி தொட்டேன்." எனவும்,
"பேயும் பேயுந் துள்ள லுறுமெனக்
கோயிலுட் கண்டார் நகாமை வேண்டு வல்." (கலி. 94) எனவும் பெருந்திணைக்கண் அடியோர் தலைவராக வந்தது. என்ன ? கோன் அடிதொட்டேன் என்றமையானுங் கோயில் என்றமையானும் இவர்கள் குற்றேவன் மாக்களாயிற்று.
*எஎ யிஃகொத்தன்' என்னும் குறிஞ்சிக்கலியுள்,
"போற்ருய் கனேநின் முதுக்குறைமை போற்றிக்கேள்
வேட்டார்க் கினிதாயி னல்லதை நீர்க்கினி தென் றுண்பவோ நீருண் பவர்." (கலி. 62) தீயகாமம் இழிந்தோர்க்குரிமையின், இதுவும் அடியோர் தலைவ ாாக வந்த கைக்கிளை. அடியோர்’ எனவே இருபாற்றலைமக்களும் அடங்கிற்று. கடிவாையில’ என்றதனன் அவருட் பாத்தையரும் உளரென்று கொள்க.
* இகல்வேந்தன்' என்னும் முல்லைக்கலியுள், “மேயு நிரைமுன்னர்க் கோலூன்றி நின்ரு யோ
prar unu abzr tiu dis&so ?p (36aJ fr 6QJ LD gq56ör ஞாயிற்றுப் புத்தேண் மகன்." (ssé. 108) என்பதனல் தலைவன் வினவல பாங்கணுயினவாறு காண்க. இதனுள்,
"புனத்துளா ணெந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ
வினத்துளா ணெந்தைக்குக் கலத்தொடு செல்வதேச தினக்காலுள் யாய்விட்ட கன்றுமேய்க் கிற்பதோ." என்றவழி, ‘எமரேவலான் யாஞ் செய்வதன்றி யாங்கள் எவ நின் னெஞ்சம் இத்தொழில்கள் செய்கின்றனவில்லை’ என்றவின் விஜனவல பாங்கினளாய தலைவி கூற்றயிற்று.

யியல்) பொருளதிகாரம் cm-@r
* யாரிவன் ’ என்னும் முல்லைக்கலி புள்,
“வழங்காப் பொழுது நீ கன்றுமேய்ப் பாய்போல்
வழங்க லறிவா ருரையாரே லெம்மை யிகந்தாரே யன்ருே வெமர்." (கவி. 112.) இதுவும் வினவல பாங்கினளாய தலைவியை நோக்கி அத் தலைவன் கூறினது.
கேலமிக நந்திய” என்னும் முல்லைக்கலியுள்,
"பல்கால்யாங் கான்யாற் றவிச்மணற் றண்பொழி
லல்க லகலறை யாயமொ רלrtgமுல்லை குருந்தொடு முச்சிவேய்ந் தெல்ல
பிரவுற்ற தின்னுங் கழிப்பி யாவும் றுருமி னதிருங் குரல்போற் பொருமுர ணல்லேறு நாகுட னின்றன பல்லா னினநிரை நாமுடன் செலற்கே." (கலி. 113)
இது தாழ்த்துப் போதற்குக் தலைமையின்றிக் கடிகிற் போகல் வேண்டுமென்றமையானும், 6ல்லேறும் காகும்போல நாமுங் கூடப் போகல்வேண்டுமென்றமையானும், தலைவன் வினவல பாங்கினணுயிற் றென்க. வினவல்லானென்னுது பாங்கினென்றதனல் தமாேவல் செய்வது பெறுதும். இஃது அவ்வங்கிலத்து இழிந்தோர்க்கு எஞ் ஞான்றுக் தொழிலேயாய் நிகழுமென்றும் புனங்காவலும் படுபுள் ளோப்புதலும் இவ்வாறன்றி உயர்ந்தோர் விளையாட்டாகி இயற்கைப் புணர்ச்சிப் பின்னர்ச் சின்னளிற் றவிர்வரென்றும் வேறுபாடுணர்க. இக் கூறிய இருதிறத்தோருங் தமக்குரிய ரன்மையான் அறம்பொரு ளின்பம் வழாமை நிகழ்ச்துதல் அவர்க்கரிதென்பது பற்றி இவற்றை அகப்புறமென்முர். (o-Fi)
1. ஐந்திணைக்குரிய உயர்ந்த தலைமக்களுள் தக்லவியும் புனங் காவலும் படுபுள்ளோப்பலுமாகிய தொழில் செய்கின் ருளாதலின் அவளும் வினவலருளடங்கி இழிந்தோளாவள் கொல்லோ என ஒர் ஐய நிகழுமன்றே, அவ்வையத்தை நீக்கற்கு உயர்ந்தோர் விளையாட்டென் முர். புனங்காவல்-குறிஞ்சிக்குரியது. படுபுள்ளோப்பல்-இதற்கு தினேக் கதிரில் வீழும் பறவைகளே ஒப்பல் என்று கூறலாமெனினும் தி&னக் காவல் என்பதனுள் காவல் என்றதனல் அதுவும் அடங்கு மாதலின் நெய்தற்கண் வெயிலில் உணங்கவைக்கும் புலான் மேல் வீழும் புள்ளோப்பலேயே கூறினர் என்று கூறல் பொருட்பய னுடைத்தாம். அதற்கு இலக்கியம், "கடும்புலால் புன்னே கடியுர் துறைவ, படும்புலாம் புட்கடி வாள் புக்க-தடம்பு லாங், தாழைமா ரீழற் றதைக் துயர்ந்த தாழ்பொழி, லேழைமா னேக்கி யிடம்" (திணைமாலை நூற். 44) என்னுஞ் செய்யுள். " கொழுமீனுணங்கற் படுபுள் ளோப்பி - எக்கர்ப் புன்னே யின் னிழ லசை இ (அகம். உo) என்பதுமாம்,

Page 51
dirty தொல்காப்பியம் அகத்தினே
Iதலைமக்களாதற்குச் சிறந்தாரிவரெனல்)
உச ஏவன் மரபி னேனுேரு முரிய
ராகிய நிலைமை யவரு மன்னர்.
இது முன்னர்ப் பெயரும் வினையும்’ (20) என்பதனுள் கிணை தொறு மரீஇய பெயருங் கிணைநிலைப்பெயருமெனப் பகுத்த இரண்ட லுள் கிணைகொறுமரீஇய பெயருள் தலைவராகற்குரியாரை அகி காரப்பட்டமைபிற்கூறி, அங்ஙனக் கலைவராதற்குரிமையின் அடியோ ாையும் வினவலபாங்கினேரையும் அதன்பிற்கூறி, பின்னர்கின்ற கிணைநிலைப்பெயராதற்குச் சிறந்தார் அறுவகையரெனப் பகுக்கின் ه (و AD
இ - ள்: மரபின் - வேதநூலுட் கூறிய இலக்கணத்தானே, எவல் ஆகிய நிலைமை யவரும் - பிறரை ஏவிக்கொள்ளுங் தொழில் தமக்குளதாகிய தன்மையையுடைய அந்தணர் அரசர் வணிகரும், அன்னர் ஆகிய அவரும் - அம்மூவரையும் போலப் பிறரை ஏவிக் கொள்ளுங் தன்மையாாகிய குறுநிலமன்னரும் அரசராற் சிறப்புப் பெற்றேரும், ஏனுேரும் - நால்வசை வருணமென்று எண்ணிய வகையினுல் ஒழிந்துநின்ற வேளாளரும், உரியர் - உரிப்பொருட் டலைவராதற்கு உரியர் என்றவாறு.
ஆகிய என்பதனை எவலொடும் அன்னசொடுங் கூட்டுக. எனவே
திணைகிலைப்பெயர் அறுவகையாயிற்று. வேந்துவிடு தொழிலிற். பொருளே’ (637) என்பதனன் வேளாளரே அரசராற் சிறப்புச் செய்யப்பெறுவ ரென்றுணர்க. இனி வில்லும் வேலுங் கழலு . முரிய (639) என்பதனன் எனேருஞ் சிறுபான்மை சிறப்புப்பெறுவ ரென்றுணர்க. உரிப்பொருட்டலைவர் இவரேயாதலைத்தான் மேற்பிரி விற்குக் கூறுகின்றவாற்ருனுமுணர்க.
2 *தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்திக்ன
நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்
1. இதற்கு வேறு பொருள் கூறுவர் இளம்பூரணர். ஆயினும் இவர் கூறும் பொருளே பின்வருஞ் சூத்திரங்களுக்குப் பொருத்தமா கின்றது. எனினும் இவ்வாறு கலிங் து பொருள் கொள்ளாது நேர் பொருள் கொள்வதே நலம்.
2. தாமரைக்கண்ணியை என்பதனனே அந்தணன் தலைவனதல் பெறப்படுமென்பது நச்சினர்க்கினியர் கருத்து. தாமரை மாலை அந்தணர்க்குரியது.

யியல் பொருளதிகாரம் சுக்
மணங்கமழ் நாற்றத்த மலை நின்று பலிபெறுஉ மனங்கென வஞ்சுவர் சிறுகுடி யோரே."
1 "சர்ந்த ஞடையை யெல்லி மாலையை" (கவி. 52) எனவரும். A°
"முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
* கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான்று முந் தட்ட தீம்புளிப் பாக ரீனிதெனக் கணவ ஆறுண்டலி . $ அண்ணிதின் மகிழ்ந்தன் முெண்ணுதன் முகனே." (குறுங். 167)
இது குறுந்தொகை. இது பார்ப்பானையும் பார்ப்பணியையுங் தலைவராகக் கூறியது. கடிமனைச் சென்ற செவிலிகூற்று. வாயி னேர்வித்தலுமாம்.
"வருது மென்ற நாளும் பொய்த்தன
வளியே ருண்க ணரு நில்லா தண்கார்க் கீன்ற பைங்கொடி முல்லை வைவாய் வான்முகை யவிழ்ந்த கோதை பெய்வனப் பிழந்த கதுப்பு முள்ளா ரருள் கண் மாறலோ மாறுக வந்தி லறனஞ் சலரே யாயிழை நமரெனச் சிறிய சொல்லிப் பெரிய புலம்பினும் பணிபடு நறுந்தார் குழைய நம்மொடு துணிதீர் முயக்கம் பெற்ருேள் போல வுவக்குநள் வாழிய நெஞ்சே விசும்பி னேறெழுந்து முழங்கிஅ மாறெழுந்து சிஇலக்குங் கடாஅ யானே கொட்கும் பாசறைப் போர்வேட் டெழுந்த மள்ளர் கையதைக் கூர்வாட் குவிமுகஞ் சிதைய நூறி " மானடி மருங்கிற் பெயர்த்த குருதி வான மீனின் வயின் வயி னிமைப்ப வமரகத் தட்ட செல்வந் தமர் விரைந் துரைப்பக் கேட்கு ஞான்றே." (அகம் 144)
மீண்டவன் கெஞ்சிற்கு உரைப்பானுய்ப் பாகற்கு உரைக்தது.
1. ஈர்ந்தணுடையை என்பதனுல் அந்தணர் வருணத்தான் தலைவ ணுதல் பெறப்படும். என்ன? கழுவியுடுப்பது அவன் கண்ணதாக லின், இதுவும் நச்சினர்க்கினியர் கருத்து.
2. "கழுவுறு கலிங்கம்' என்பதனல் பார்ப்பனி யென் பதும், பார்ப்பனி என்பதனுல் த லேவனும் பார்ப்பான் என்பதும் பெறப் படும் என்பது இவ்வுரையாசிரியர் கருத்தாகும். விரலைக்கழுவாது உடுத்து என்க. விரலைத் துடைத்த ஆடை என்று பொருள் கொள் வர் டாக்டர் சாமிநாதையர். அவர் தாங் கொண்ட பொருட் கேற்ப இப் பாட்டிற் கூறிய உணவால் பிராமண வருணம் எனக் கொண்டனர்.

Page 52
GTO தொல்காப்பியம் & (அகத்தினே
இம் மணிமிடைபவளத்து வேந்தன் தலைவனுயினவாறும் தான் அமரகத்து அட்ட செல்வத்தையே மிக்க செல்வமாகக் கருதுதற் குரியாள் அரசவருணத்திற்றலைவியே என்பது உம் உணர்க.
**பகைவென்று திறைகெர்ண்ட பாய் திண்டேர் மிசையவர் -
வகை கொண்ட செம்மஞம் வனப்பார விடுவதோ." (கலி. 31)
இதனுள் வேங்கன் தலைவனுயினவாறும், வகைகொண்ட கலை மையின் அழகை நுகர விரும்பினுள் என்றலின் தலைவியும் அவ் வருணத்தாளாயவாறும், உணர்க.
உலகுகிளர்ந்தன்ன? என்னும் (255) அகப்பாட்டுள் வணிகன் தலைவனுகவுங் கொள்ளக் கிடக்தலின் தலைவியும் அவ்வருணத் தலைவியாமென் றுணர்க.
"தடமருப் பெருமை மடநடைக் குழவி
தூண்டொறும் யாத்த காண்டகு நல்விற் கொடுங்குழை பெய்த செழுஞ்செவிப் பேதை சிறுதறழ் செறித்த மெல்விரல் சேப்ப வாளே யீர்ந்தடி வல்லிதின் வகைஇப் புகையுண் டமர்த்த கண்ண டகைபெறப் பிறைநுதற் பொறித்த சிறு நுண் பல்விய ரந்துகிற் றலயிற் றுடையின ணப்புலந் தட்டி லோளே யம்மா வரிவை யெமக்கே வருகதில் விருந்தே சிவப்பான்று சிறியமுள் ளெயிறு தோன்ற Nமுறுவல் கொண்ட முகங்காண்_கம்மே." (நற்றிணை, 120)
விருந்தொடு புக்கோன் கூற்று; செவிலி கூற்றுமாம்.
இந் நற்றிணை 2 வாளை யீர்ந்தடி வகைஇ’ என்றலின் வேளாண் வருணமாயிற்று.
*மலேமிசைக் குலைஇய வுருகெழு திருவிற்
பணமுழங் கெழிவி பெளவம் வாங்கித் தாழ் பெயற் பெருநீர் வலனேர்பு வகிளஇ மாதிரம் புதைப்பப் டொழிதவிற் காண்வர விருநிலங் கவினிய வேமுறு காலே நெருப்பி னன்ன சிறுகட் பன்றி யயிர்க்கட் படா அர்த் துஞ்சுபுறம் புதைய 1. கலத்திற்சென்ற பொருள் வயிற் பிரிவாதலின் வணிகன் தலைவனுகவுங் கொள்ளக் கிடத்தலின் என் ருர்,
2. வாளை யீர்ந்தடி " என்றமையான் வேளாண் வருண மென்பது கருத்து. வாளே-வாளே மீன். வாழையீர்ந்தடி ' என்று பாடங்கொண்டு * வாழையிலேயை ஈர்க் து' என்று பொருள் கொள்வர், கற்றினேயுரை யாசிரியர், வாழை5டுதல் வேளாளர்க்குரியதாகும்.

யியல்) பொருளதிகாரம் 6ቨ`‹፥፩
நறுவி முல்லை நாண்மல ருதிரும் புறவடைந் திருந்த வருமுனை யிய விற் சிறு ரோளே நன்னுதல் யாமே
யெரீயுரை பன்மலர் பிறழ வாங்கி யரிஞர் யாத்த வலங்குதலைப்பெருஞ் சூடு கள்ளார் களமர் கள ந்தொறு மறுகுக் தண்ணடை தழீஇய கொடி நுடங் காரெயி லருத்திறை கொடுப்பவுங் கொள்ளான் சினஞ்சிறந்து வினே வயிற் பெயர்க்குந் தானப் Ᏹ** புனேதார் வேந்தன் பாசறை யேமே." (அகம், 84)
இது தூதுகண்டு வருக்திக் கூறியது.
இக் களிற்றியானநிரையுள் தன்னூரும் அருமுனையியவிற் சீறூர்' என்றலின் தான் குறுநிலமன்னனென்பது பெற்றும்.
* அகலிரு விசும்பகம்’ என்னும் அகப்பாட்டும் (214) பொரு ணுேக்கிகுல் இதுவேயாமாறுணர்க.
*இருபெரு வேந்தர் மாறுகொள் வியன்களத் தொருபடை கொண்டு வருபடை பெயர்க்குஞ் தென்வ முடையோர்க்கு நின்றன்று விறஸ்ெனப் பூக்கோ ளேய தண்ணுமை விலக்கிச் செல்வே மாத லறியாண் முல்லை நேர்கான் முதுகொடி குழைப்பநீர் சொரிந்து காகில வானத்துக் கடுங்குரற் கொண்மூ முழங்குதொறுங் கையற் ருெடுங்கிதப் புலத்து பழங்கண் கொண்ட பசல் மேனியள் யாங்கா குவள்கொ முனே வேங்கை பூழுறு கிளர்வி கடுப்பக் கேழ்கொள வாகத் தரும்பிய மாசறு சுணங்கினள் நன்மணல் வியவிடை நடந்த சின் மெல் லொதுக்கின் மாஅ யோளே." (sy sulib. 174 )
இது மீள்வான் நெஞ்சிற் குரைத்தது.
இதனுள் ? பூக்கோளேய தண்ணுமை விலக்கிச் செல்வேம்’ என் றலின் அரசனுற் சிறப்புப்பெற்ற தலைவனுயிற்று. இன்னுஞ் சான் முேர் செய்யுட்களுள் இங்ங்ணம் வருவனவற்றை அவற்றின் பொரு
ணுேக்கி உணர்க. . )توسع( 1. வேந்தனும். unraf app. . . . . . கண்படையிலனே' என்று கூற
வின், தலைவன் உதவிக்குச் சென்ற குறுநிலமன்னன் என்பது கருத் துப் போலும். அன்றியும் அமருந்தம் வயினதுவே " என்பதனனும் பெறப்படும்.

Page 53
தொல்காப்பியம் (அகத்தினை صلاة
(பாலை என்னும் பிரிவின் வகை உடு. ஓதல் பகையே துதிவை பிரிவே.
இத்துணையும் அகத்திற்குப் பொதுவாகிய முதல் கரு வுரிப் பொருளே கூறி, இனி இருவகைக் கைகோளுக்கும் பொதுவாகிய பாலைத்திணை கூறிய எழுந்தது.
இ டஸ் : பிரிவே - பாலையென்னும் பிரிதற்பொருண்மை, ஒதல் பகையே தூது இவை - ஒதற்குப் பிரிதலும், பகைமேற் பிரிதலும், பகைவரைச் சந்துசெய்தன் முதலிய தூதுபற்றிப் பிரிதலுமென மூன்றுவகைப்படும் என்றவாறு.
ஒரோவொன்றே அறமுங் துறக்கமும் பொருளும் பயத்தற் சிறப்பு நோக்கி இவற்றை இவை யென விதங்தோகினர். இவை 9 யென்றதனை எடுத்தலோசையாற் கூறவே, அறங்கருதாது அரச ாேவலால் தூதிற்பிரிதலும் போர்த்தொழில் புரியாது திறைகோடற்கு இடைநிலத்துப் பிரிதலுஞ் சிறப்பின்மை பெறுதும். அறங்கருதாது பொருள் ஈட்டுதற்குப் பிரிதலும் பொருள்வயிற் பிரிவிற்கு உண்மை யின் இவற்றேடு ஒதாது பிற்கூறினர். அந்தணர்க்குரிய ஒதலுங் தாதும் உடன் கூறிற்றிலர், பகை பிறந்தவழித் துTஅது நிகழ்தலின். (உடு)
(பிரிவுள் ஒதலுந் தூதும் இவர்க்குரியவெனல்] உ சு. அவற்றுள்,
ஒதலுந் தூது முயர்ந்தோர் மேன. இது முற்கூறியவற்றுள் அந்தணர் முதலிய மூவர்க்கும் இரண்டு பிரிவு உரித்தென்கின்றது.
இ- ள் : அவற்றுள் - அம்மூன்றனுள், ஒதிலும் தூதும் உயர்க் தோர் மேன - ஒதற்பிரிவுக் தூAற்பிரிவும் அந்தணர் முதலிய மூவரிடத்தன என்றவாறு.
எனவே ஒழிந்த பகைவயிற்பிரிவு அரசர்க்கே உரித்தென மேலே கூறுப, உயர்ந்தோரெனக் கூறலின் வேளாளரை யொழிந்தோ ரென்றுணர்க. உதாரணம்:
1. இதனல் பகையை இடைவைத்து, து தை அதன்பின் வைத்த மைக்குக் காரணங் கூறப்பட்டது. "ثلاثينيون مشوهة مسجن نوك. طلس 5 شميه تهمهى اهد به اعته اسلام ضوچ می نموعه r Gن به نام A تورو

யியல்) பொருளதிகாரம் ፴፪ ̇ ዘñ.
1 "அரம்போ ழ வ்வளே தோனிலே ஞெகிழ
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி சர்ங்கா முன்ன வரும்புமுதி ரிங்கை யாலி யன்ன வால்வி தாஅய் வைவா லோதி மையண லேய்ப்பத் தாதுறு குவளைப் போது பிணி யவிழப் படா அப் பைங்கட் பாவடிக் கயவாய்க் கடாஅ மாறிய யானை போலப் பெய்து வறிதாகிய பிறங்குசெலற் கொண்மூ மைதோய் விசும்பின் மாதிரத் துழி தரப் பணியடுஉ நின்ற பானட் கங்கு ற் றமியோர் மதுகை தூக்காய் தண்ணென முனிய வலைத்தி முரணில் காலேக் கைதொழு மரபிற் கடவுள் சான்ற செய்வினை மருங்கிற் சென்ருேர் வல்வரின் விரியுளேப் பொலிந்த பரியுடை நன்மான் வெருவரு தானே யொடு வேண்டு புலத் திறுத்த பெருவளக் கரிகான் முன்னிலைச் செல்லார் சூடா வாகைப் பறந்தலை'யாடு பெற வொன்பது குடையும் நன்பக லொழித்த பீடின் மன்னர் போல வோடுவை மன்னுல் வாடை நீ யெமக்கே." (அகம், 125)
இதனுட் பலருங் கைதொழும் மரபினையுடைய கடவுட்டன்மை யமைந்த செய்வினையெனவே ஒதற்பிரிதலென்பது பெற்ரும். * சிறந் தது பயிற்ற விறந்ததன் பயனே' (192) என்பதனுற் கிழவனுங் கிழத்தியும் இல்லறத்திற் சிறந்தது பயிற்றக்கால் இறந்ததனும் பயனின்றதலின் இல்லறம் நிரம்பாதென்றற்கு நிரம்பாவாழ்க்கை யென்றர். இல்லறம் நிகழ்கின்ற காலத்தே மேல்வருங் அற வறம் நிகழ்த்துதற்காக அவற்றைக்கூறும் நூல்களையுங் கற்று அவற் றின் பின்னர்த் தத்துவங்களையுமுணர்ந்து மெய்யுணர்தல் அந்தணர் முதலிய மூவர்க்கும் வேண்டுதலின் ஒதற்பிரிவு அந்தணர் முதலி யோர்க்கே சிறந்ததென்ருர்,
*பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ м
மையற்ற படிவத்தான் மறுத்தர லொல்வதோ." (கலி. 15)
1. நிரம்பா - முடிவு போகாத, வேண்டிச்சென் ருர் என இயை யும். ஈர்ங்காழ் - ஈரியகொட்டை. ஆலி - ஆலங்கட்டி. தாய் - உதிர்ந்து. ஓதி - ஒக்தி. மையணல் - கருநிறமான தாடி, படா - உறங்காத, கயவாய் - பெரிய வாய். கொண் மூ - மேகம், மதுகை - வலி முரண் - மாறுபாடு. குடாவா கை - வாகை என்னுமூர், ஆடு -- வெற்றி, குடை ஒன்பது என்றதனுல் மன்னரும் ஒன்பதின்மர் என் பது பெறப்படும். r
Q

Page 54
STP ܫ தொல்காப்பியம் (அகத்திணை
என்பதும் அது. * மையற்ற படிவம் அந்தணர் முதலியோர் கண்ணதாதலின். ' விருந்தின் மன்னர் என்னும் (54) அகப்பாட்டில், வேந்தன் பகைமையைத் தான் தணிவித்தமை கூறலின் அந்தணன் துரகிற் பிரிந்தமை பெற்ரும்.
* வயலைக் கொடியின் வாடிய மருங்குல்” (புறம். 305) என்னும் புறப்பாட்டில் அந்தணன் தூது சென்றவாறு உணர்க.
அரசன் தூதுசேறல் பாரதத்து 1 வாசுதேவன் தாதுசென்ற வாற்ருனுணர்க.
"தொடர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தாது
நடந்தானே யேத்தாத நாவென்ன நாவே."
(சிலப்பதி, ஆய்ச்சியர் குரவை) என்பதனுணுணர்க. a.
வணிகன் சென்ற தூதும் வந்துழிக் காண்க. (95.)
(பகைவயிற் பிரிவு அரசர்க்குரித்தெனல்)
உன. தானே சேறலுந் தன்னெடு சிவணிய
வேனுேர் சேறலும் வேந்தன் மேற்றே. இது பகைவயிற்பிரிவு அரசர்க்கே உரித்தென்கின்றது. இட ன் : தானே சேறலும் - தன்பகைக்குத் தானே செல்லு தலும், தன்னெடு சிவணிய ஏனேர் சேறலும் - அவனெடு நட்புக் கொண்ட ஒழிந்தோர் அவற்குத் துணையாகிச் செல்லுதலுமாகிய இவ்விரு பகுதியும், வேந்தன்மேற்று - அாசன்கண்ணது என்றவாறு. எனவே வணிகர்க்கு உரித்தன்ரு பிற்று. தானே ? என்று ஒருமை கூறிய அதனுனே முடியுடைவேந்தர் தாமே சேறலும், ஏனுேர்" எனப் பன்மை கூறிய அதஞனே பெரும்பான்மையுங் குறுகிலமன்னர் அவர்க்காகச் சேறலும்; முடியுடைவேந்தர் அவர்க்காகச் சிறுபான்மை சேறலும் உணர்க. முடியுடை வேந்தர் உள்வழிக் குறுநில மன்னர் தாமே செல்லாமை புணர்க. இதனை வேந்தற்குற்றுபூழி' யென்ப ஏனையோர். அவ்வேந்தர் இல்வழிக் குறுநிலமன்னருக் தாமேசேறல் வேந்து வினேயியற்கை (32) என்பதன்கட் கூறுப. இதனனே தன்பகைமேலும் பிறர்பகை மேலும் ஒருகாலத்திற் சேறலின்றென் ருர்,
1. வாசுதேவன் - கண்ணன்,

யியல் w பொருளதிகாரம் எடு
* கடும்புனல் கால்பட்டு ' என்னும் பாலைக்கலியுள்,
1 “மயங்கமர் மாறட்டு மண்வெளவி வருபவர் :
தயங்கிய களிற்றின்மேற் றகை காண விடுவதோ." (கலி. 31) எனவும்,
2 'பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர்."
(4, 69. З 1) எனவும் மண்கோடலுங் திறைகோடலும் அரசர்க்கே உரித்தா கக் கூறியது, ベ
நீளுயர் கூட னெடுங்கொடி யெழவே.?? ('& ରଖି, 8 1 ) எனச் சுரிதகத்துக் கூறியவாற்ருனுணர்க.
**பொருபெரு வேந்தர்க்குப் போர்ப்புனே யாே யொருபெருங் காதலர் சென்ருர் - வருவது கரணிய வம்மோ கணங்குழை கண்ணுேக்கா னினகர் முன்றின் மே ணின்று." இது வேந்தர்க்குற்றுபூமி வேங்தன் பிரிந்தது.
"கொற்றச் சோழர் கொங்கர்ப் பணி இயர்
வெண்கோட்டி யானப் போஒர் கிழவோன் * பழையன் வேல் வாய்த் தன்னதின்
பிழையா தன்மொழி தேறிய விவட்கே, (நற்றிணை, 10) இது குறுநிலமன்னர் போல்வார் சென்றமை தோன்றக் கூறி யது. மலைமிசைக் குலைஇய’ (அகம். 84) என்பதும் அது.
இனி வேட்டைமேற் சேறலும் நாடுகாணச் சேறன் முகலியன வும் பாலையாகப் புலனெறி வழக்கஞ் செய்யாமை உணர்க.
வேந்தனென்று ஒரு  ைம ய ர ற் கூறினர், "மெய்ங்கில மயக்கினு அகுகவும்” " என்னும் விகிபற்றி. சிவணியவென்பதனை
வி%னயெச்சமாக்கி கட்டாடல் வேண்டியென்றுமாம். (olai)
1. இது மண் கோடல் கூறியது,
2. இது திறைகோடல் கூறியது.
3. நெடுங்கொடி எழ வந்தார் என்றமையான் அரசராதல் பெறப்படும் என்பது கருத்து.
4. பழையன் ஒரு குறுநிலமன்னன் என்பது கச்சிஞர்க்கினியர் கருத்துப் போலும், கற்றினே உரைகாரர் சேஞபதி என்பர்.
5. தொல் - சொல் . எச்ச. 53.

Page 55
at 37- ሾ தொல்காப்பியம் sy as iš A9&ari
(ஏ இனப்பிரிவு இவையெனல்)
உஅ. மேவிய சிறப்பி னேனேர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையாற் பிழைத்தது பிழையா தாகல் வேண்டியு மிழைத்த வொண்பொருண் முடியவும் பிரிவே. இது, முறையானே தன்பகைமேற் சென்ற அரசன் கிறை பெற்ற 6ாடுகாத்து அதன் கண் தன்னெறிமுறை அடிப்படுத்துதற் குப் பிரிதலும், ஏனை வணிகர் பொருட்குப் பிரிதலும், கூறுகின்றது. இ - ள் : முல்லை முதலாச் சொல்லிய மேவிய சிறப்பின் - தானே சென்ற வேந்தன் தனக்கு முல்லை முதலாக முற்கூறப்பட்ட கால்வகை நிலனுக் கிறையாக வந்து பொருங்கிய தலைமையானே, பிழைத்தது - முன்னர் ஆள்பவர் கலக்குறுத்த அலைபெற்று? நெறிமுறைதப்பிய அங்காடு, முறையாற் பிழையாதாகல் வேண்டியும் பிரிவே - தனது பழைய நாடுகளை ஆளும் நெறிமுறையினுலே தப்பாமல் ஆக்கம்பெறக் காத்தலை விரும்பிப் பிரிதலும் பிரிவே, எனுேர் படிமைய இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே - முற் கூறிய அந்தணர் அரசரை ஒழிந்த வணிகர் தமக்கு விரதங்க ளுடையவரக வேதநூலிற் கூறிய ஒள்ளிய பொருள் தேடி முடியும் படி பிரிதலும் பிரிவே என்றவாறு.
பிரிவை இரண்டற்குங் கூட்டுக, சிறப்பிற்பிரிதலும் எனச் சேர்க்க. சொல்லிய என்பதும் பிழைத்ததென்பதுங் தொழிற்பெயர். முறையாற் காக்கவென முடிக்க, «-ლი
விாதமாவன கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பது உம் குறைகொடாது - பல்பண்டம் பகர்ந்து வீசல் முதலியன. உதாரணம்:
"ஒருகுழை யொருவன்போ விணச்சேர்ந்த மராஅமும்
பருதியஞ் செல்வன்போ னனயூழ்த்த செருந்தியு மீனேற்றுக் கொடியோன் போன் மிஞருர்க்குங் காஞ்சியு மேனுேன்போ னிறங்கிளர்பு கஞவிய ஞாழலு மானேற்றுக் கொடியோன்போ லெதிரிய விலவமும், ஆங்கத் தீது தீர் சிறப்பி னை வர்க ணரிலேபோலப்
போதவிழ் மரத்தொடு பொருகரை கவின் பெற நோதக வந்தன்ரு விளவேனின் மேதக ;
1. இதற்கு வேறுபொருள் கூறுவர் இளம்பூரணர்,

யியல் பொருளதிகாரம் @广@*
பல்வரி யினவண்டு புதிதுண்ணும் பருவத்துத் தொல் கவின் ருெலைந்தவென் றடமென் ருே ஞள்ளுவர ரொல்குபு நிழல் சேர்ந்தார்க் குலேயாது காத்தோம்பி வெல்புக முலகேத்த விருந்து நாட் டுறைபவர் ;
திசைதிசை தேனுர்க்குந் திருமருத முன்றுறை வசை தீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார் நசை கொண்டு தந்நிழல் சேர்ந்தாரைத் தாங்கித்த மிசைபரத் துலகேத்த வேதினுட் டுறைபவர் ; அறல்சாஅய் பொழுதோடெம் மணிநுதல் வேருகித் திறல் சான்ற பெருவனப் பிழப்பதை யருளுவா குறஞ்சி நிழல் சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி யாறின்றிப் பொருள் வெஃகி யகன்றநாட் டுறைபவர்
என நீ தெருமரல் வாழி தோழிநங் காதலர் பொருமுரண் யானையர் போர்ம&லந் தெழுந்தவர் செருமேம்பட்ட வென்றியர் வருமென வந்தன்றவர் வாய்மொழித் துரதே." (கலி. 26) இதனுள் ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு’ எனவே, முன்னர் ஆள்பவர் கலக்குறுத்த அலைபெற்றுப் பின் தன்னை நிழலாகச் சேர்ந்தாரென்பது உம், அவர்க்குப் பின்னர் உலைவு பிறவாமற் பேணிக் காத்தானென்பதூஉம், ‘விருந்து நாட்டு” என்பதனுல் திறை பெற்ற புதியநாடு என்பதூஉம் பெற்மும், ஏனையவற்றிற்கும் இவ் வாறே கூறிக்கொள்க.
ஏகினடு, புதியநாடு. ஆறின்றிப் பகைவர் பொருளை விரும்பின நாட்டென்றும் அவரையகன்ற நாட்டென்றும் பொருள் கூறுக. செருவின் மேம்பட்ட என்றது காடுகளே. அதனும் பெற்ற வென்றி யெனவே நாடு கிறைபெற்றமை கூறிற்று.
* படைபண்ணிப் புனையவும்’ (17) என்னும் பாலைக்கலியுள் வல் வினை வயக்குதல் வலித்திமன் ' என்பதற்கு வலிய போர்செய்து அப் பகைவர் தந்த நாட்டை விளக்குதற்கு வலிக்கியெனவும், தோற் றஞ்சா ருெகுபொருள் ' என்பதற்குத் தோற்றம் அமைந்த திரண்ட பொருளாவன அங்காடு காத்துப்பெற்ற அறம் பொருள் இன்பம் எனவும், * பகையறுபயவினை ‘ என்பதற்குப் பகையறு கற்குக் காரணமாகிய நாடாகிய அப்பயனைத் தரும் வினையெனவும், 8 வேட்ட பொருள் என்பதற்கு அறம்பொருளின்பமெனவும் பொருளுரைத்துக் கொள்க.
பிறவும் இவ்வாறு வருவன உய்த்துணர்ந்து பொருள் கூறுக.

Page 56
எஅ தொல்காப்பியம் (அகத்திணை
இனி,
1 "கேள்கே டு ன்றவுங் கிகளஞ ராரவுங்
கேளல் கேளிர் கெழீஇயின ரொழுகவு மாள் விக்னக் கெதிரிய ஆக்கமொடு புகல் சிறந்து." (அகம், 93)
என வணிகர் பொருள்வயிற் பிரிக்கவாறுணர்க.
'நட்டோ ராக்கம் வேண்டியு மொட்டிய
நின்ருே ளணிபெற வரற்கு மன்ருே தோழியவர் சென்ற திறமே." (sô9ão: 286)
என்பதனுள் அணியென்றது பூணின.
பிறவும் இவ்வாறு வருவன உய்த்துணர்ந்துகொள்க. )e- طیه(
(பொருட்பிரிவு நால்வர்க்கு முரித்தெனல் உசு, மேலோர் முறைமை நால்வர்க்கு முரித்தே. இஃது எய்தாதகெய்துவித்தது. இ- ள்: மேலோர் முறைமை - மேல் அகிகாரப்பட்டு நின்ற வணிகர்க்கு ஒகிய அறங்கலைப் பிரியாப் பொருள்செயல்வகை, நால்வர்க் கும் உரித்து - அந்தணர் அரசர் இருவகை வேளாளர் என்னும் நால்வர்க்கும் உரித்து என்றவாறு.
இதற்கு வணிகர்க்கு வேதநூலுள் இழைத்த பொருண்முடி வானே இக் கால்வரும் பொருண்முடிப்பரெனிற் பிரிவொன்முகி மயல் கக் கூறலென்னுங் குற்றங் தங்குமாகவின் அது கருத்தன்று; இங் நால்வருள் அந்தணர் ஒகலும் தூதும்பற்றிப் பொருண்முடித்தலும், அரசர் பகைவயிற்பிரிவுபற்றிப் பொருண்முடித்தலும், உயர்ந்த வேளாளர் பகைவயிற்பிரிவுபற்றிப் பொருண்முடித்தலும் உழுதுண் பார் வாணிகத்தாற் பொருண்முடித்தலுங் கருத்து.
இவற்றுள் வேள்விக்குப் பிரிந்து ? சடங்கிற்கு உறுப்பாகியும் அதற்குக் குரவனகியும் நிற்றல் உரிமையின் ஆண்டு வேள்வி செய் தான் கொடுத்த பொருள்கோடல் வேண்டுதலாலும், அறங்கருகித் துர்திற் பிரியினும் அவர்செய்த பூசனை கோடல்வேண்டுமாகலானும்,
1. கேள் - உறவினர். கேளல்லாத கேளிர் - நொதுமலாளர் (அயலவர்). ஆள் வினை - பொருளிட்டும் முயற்சி.
3. சடங்கு - கிரியை. உறுப்பு - அங்கம்,

usui J பொருளதிகாரம் Géb
அவை அந்தணர்க்குப் பொருள்வருவாயாயிற்று, வேள்விக்குப் பிரி தல் ஒதற்பிரிவின் பகுதியாயிற்று. உதாரணம் :
'நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்துந்தா
மஞ்சிய தாங்கே யணங்காகு மென்னுஞ்சொ வின்றிங் கிளவியாய் வாய்மன்ற நின் கேள் புதுவது பண்ணுளும் பாராட்ட யானு மீதுவொன் றுடைத்தென வெண்ணி யது தேர மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுட் " பாய ஸ்கொண் டென்முேட் கனவுவா ராய்கோற் ருெடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் கடிமனேகரத் தோம்ப வல்லுவள் கொல்லோ விடுமருப் பியானே யிலங்குதேர்க் கேர்டு நெடுமலை வெஞ்சுரம் போகி நடுநின்றெஞ் செய்பொருண் முற்று மளவென்ரு ராயிழாய் தாமிடை கொண்ட ததுவாயிற் றம் மின்றி யாமுயிர் வாழு மதுகை யிலமாயிற் ருெய்யிறுறந்தா ரவரெனத் தம்வயி ஞெய்யார் நுவலும் பழிநிற்பத் தம்மொடு \ போயின்று கொல்லென் ஆணுயிர்." (கலி. 24) இதனுள் நடுகின்று' என்றதனன், இருபெரு வேங் கரையுஞ் சந்து செய்வித்தற்கு யான் நடுவே நிற்பலென்றும், ' எஞ்செய் பொருள் முற்றுமளவு என்மகனுன் அது முடிக்த பின்னர் யாம் பெறுதற்குரியவாய் அவர் செய்யும் பூசனையாகிய பொருண்முடியு மளவு மென்றும், அந்தணன் பொருள்வயிற் பிரியக் கருகிக் கூறிய கூற்றினை அவன் தலைவி கூறியவாறுணர்க. இதனுள், கடிமனை காத்து' என்றதனை இல்லறமாகவும், ஒம்ப' என்றதனைச் செந்தீ யோம்ப வென்றுங் கொள்க. இனி,
"நன்கலங்களிற்முெடு தண்ணு ரேந்தி
வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழித்து.”
− (sy sub. 124) எண்புழி, நன்கலந்திறை கொடுத்தோரென்றலிற் பகைவயிற் பிரிவே பொருள் வருவாயாயிற்று. ஒழிந்தனவும் இவ்வாறே உய்த் துணர்க.
மேலோர் முறைமை எனேர்க்கு முரித்தே என்னது கால்வர்க்கு முரித்தே என்றது முற்கூறிய வணிகரை யொழிந்த இருவகை வேளா ளரையுங் கூட்டியென்றுணர்க. அவர் பொருள்வயிற் பிரிந்தனவுஞ் சான்றேர் செய்யுட்களை நோக்கி உய்த்துணர்ந்து கொள்க. அவர்க ளுள் உழுதுண்பார்க்குக் கலத்திற்பிரிவும் உரித்து. ஏனையோர்க் குக் காலிற்பிரிவே உரித்தென்றுணர்க. (ε θo)

Page 57
P தொல்காப்பியம் (அகத்தினே کے
(வேளாளர்க்கு இப்பிரிவும் உரித்தெனல்) B.O. மன்னர் பாங்கிற் பின்னுே ராகுப. ,
இஃது இறுதிகின்ற வேளாளர்க்கு இன்னுமோர் பிரிவுவிகற்பங் கூறுகின்றது.
இடஸ் : மன்னர் பாங்கின் - அரசரைச் சார்ந்து வாழும் பக் கத்தராகி நிற்றல் காரணமாக, பின்னேர் ஆகுப - பின்னேர் எனப் பட்ட வேளாளர் வரையறையின்றி வேந்தன் ஏவிய கிறமெல்லாவற் றினும் பிரிதற்கு ஆக்கமுடையராகுப என்றவாறு.
மன்னர் பின்னேரென்ற பன்மையான் முடியுடையோரும், முடி யில்லாதோரும், உழுவித்து உண்போரும், உழுது உண்போருமென மன்னரும் வேளாளரும் பலரென்முர், "வேளாண்மாந்தர்க்கு (635) * வேங்துவிடு தொழிலில் (636) என்னும் மரபியற் குத்திரங்களான்
வேளாளர் இருவகையரென்ப.
அரசரேவுக் கிறமாவன:-பகைவர்மேலும், நாடுகாத்தன்மேலும், சந்துசெய்வித்தன்மேலும், பொருள் வருவாய் மேலுமாம்.
அவருள் உழுவித்துண்போர் மண்டிலமாக்களுங் கண்டக் தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும் அழுந்தூரும் நாங்கூரும் நாவூரும் ஆலஞ்சேரியும் பெருஞ்சிக்கலும் வல்லமுங் கிழாரும் முத லிய பதியிற்றேன்றி வேளெனவும் அரசெனஷம் உரிமையெய்கி னேரும், பாண்டிநாட்டுக் காவிதிப்பட்ட மெய்கினேரும், குறுமுடிக் குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடை வேந்தர்க்கு மகட் கொடைக்கு உரிய வேளாளராகுப. இருங்கோ வேண்மா னருங்கடிப் பிடவூர் (புறம், 395) எனவும் ஆலஞ்சேரி மயிந்தன் . ஊருண் கேணிரீ ரொப்போன்’ எனவுஞ் சான்றேர் செய்யுட்செய்தார். உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி அழுந்துளிர் வேளிடை மகட் கோடலும் அவன் மகனுகிய கரிகாற்பெருவளத்தான் காங்கூர் வேளிடை மகட்கோடலும் கூறுவர். இதனுனே,
1 "பகடுபுறத் தருநர் பார மோம்பிக்
குடிபுறந் தருகுவ்ை யாயின்." (புறம், 35) எனவும்,
1. பகடுபுறந்த ருகர் - ஏரைப் பாதுகாப்போர் = வேளாளர். பகடு - ஆகுபெயர். குடிபுறந்தரல் - குடிகளைப் பாதுகாத்தல்.

யியல்) பொருளதிகாரம் அக
6 米 冰 水
ஞாலத்துக் 1 கூலம் பகர்நர் குடிபுறந் தரா அக்
குடிபுறத் தருநர் பார மோம்பி." (பதிற்று. 13) எனவுஞ் சான்முேர் கூறியவாறுணர்க. உதாரணம்:
"வேந்தன் குறை மொழிந்து வேண்டத் தலைப்பிரிந்தார்
தாந்தங் குறிப்பின ரல்லரா - லேந்திழாய் கண்பனி வாரக் கலங்கல் பிரிவரோ தண்பனி நாளே தனித்து."
என வரும். (Ђо) (வேதத்தினுற் பிறந்த நூல்களும் நால்வகை வருணத்தார்க்கு முரியவெனல்/ கூக, * உயர்ந்தோர்க் குரிய வோத்தி னன. இது நான்குவருணக்கோர்க்கு மெய்தாததெய்துவிக்கது. இ- ள் : ஒத்தின் ஆன - வேதத்தினும் பிறந்த வடநூல்க ளுங் தமிழ்நூல்களும், உயர்ந்தோர்க்கு உரிய - அந்தணர் அரசர் வணிகர்க்கும், உயர்ந்த வேளாளர்க்கும் உரிய என்றவாறு.
அவை சமயநூல்களும் ஒன்றற்கொன்று மாறுபாடுகூறுக் தருக்க நூல்களும் தருமநூல்களும் சோதிடமும் வியாகரணம் முதலி யனவும் அகத்தியம் முதலாகத் தோன்றிய தமிழ்நூல்களுமாம். வேதங் தோன்றிய பின்னர் அது கூறிய பொருள்களை இவையும் ஆராய்தலின் " ஒத்தினன’ என்று அவற்றிற்குப் பெயர்கூறினர்: ஒத்தென்பது வேதத்தையேயாதலின். (க.க)
(வேந்தன்ருெழில் வேளிர்க்கு முரித்தெனல்
வேந்துவினை யியற்கை வேந்தனி னுெரீஇய வேனேர் மருங்கினு மெய்திட னுடைத்தே. இது 8 மலையமாகவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நா பகியருடன் கொணர்ந்த பதினெண் வகைக் குடிப்பிறந்த வேளிர்க் கும் வேந்தன்முெழில் உரித்தென்கின்றது.
1. கூலம் பகர்கர் - கூலவாணிகர். கூலம் - பலசரக்கு என் பாரு முளர் என்றும், ஈரெண் வகைக் கூலம் என்றும், பதினெட்டுவகை என்று கூத்த நூலார் கூறுவர் என்றும் சிலப்பதிகாரவுரை கூறுகின் றது. குடிபுறக்தரு5ர் - தங்கீழ்க் குடி களேப் பாதுகாக்கும் வேளாளர்.
2. வேறுபொருள்கூறுவர் இளம்பூரணர்.
3. மலையமாதவன் - பொதியமுனி = அகத்தியன். நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை என்பது ‘அண்ணல் வழிக் கண்‘ என எழுத்ததி
Ι

Page 58
அ3- தொல்காப்பியம் (அகத்தினை
இ- ள் வேந்துவினை இயற்கை - முடியுடை வேந்தர்க்குரிய தொழிலாகிய இலக்கணங்கள், வேந்தனின் ஒரீஇய ஏனேர் மருங்கி லும் எய்து இடன் உடைத்து - அம்முடியுடை வேந்தரை யொழிந்த குறுகிலமன்னரிடத்தும் பொருந்தும் இடனுடையது என்றவாறு.
அவர்க்குரிய இலக்கணமாவன : தன் பகைவயிற்றனே சேறலும், தான் திறைபெற்ற நாடுகாக்கப் பிரிதலும், மன்னர் பாங்கிற் பின்னேரெனப்பட்ட வேளாளரை ஏவிக்கொள்ளுஞ் சிறப்புமாம். உதாரணம் :
**விலங்கிருஞ் சிமயக் குன்றத் தும்பர்
வேறுபன் மொழிய தேஎ முன்னி விகின நசைஇப் பரிக்கு முரன்மவி நெஞ்சமொடு புனமா ணெஃகம் வலவயி னேந்திச் செலன்மாண் புற்ற." (அகம், 315) என்புழி வேறு பன்மொழிய தேஎத்தைக் கொள்ளக் கருதிப் போர்த்தொழிலைச் செலுத்தும் உரன்மிக்க நெஞ்சமென்றலின், இது குறுகிலமன்னன் தன்பகைவயின் நாடுகொள்ளச் சென்றதாம் : வேந்த னெனப் பெயர்கூருமையின். பசைபடு பச்சை நெய்தோய்த்து (244) என்னும் அகப்பாட்டினுள் ‘முடிந்தன் றம்மகா முன்னிய வினையே’ என்றலின் தானே குறுநிலமன்னன் சென்றதாம். ஏனைய வந்துழிக் காண்க. - (Ps a)
(வேளிர்க்குப் பொருட்பிரிவு முரித்தெனல்)
கூக, பொருள்வயிற் பிரிதலு மவர்வயி னுரித்தே யுயர்ந்தோர் பொருள்வயி னுெழுக்கத் தான. இஃது அக் குறுநில மன்னர்க்குப் பொருள்வயிற்பிரிதலும் ஒதற்பிரிதலும் உரியவென்கின்றது.
இடள்: பொருள்வயினும் - தமக்குரிய கிறையாக்ப் பெறும் பொருளிடத்தும், உயர்ந்தோர் ஒழுக்கத்து ஆன் பொருள்வயினும் - காரப் பாயிரத்திலுள்ளது. அவ்வாறு ஈண்டுமிருப்பதே பொருத்தம். நர பதியர் - அரசர்கள். நிலங்கடந்த நெடுமுடியண்ணல் - " ஒரரசன் கண்ணனன்று " என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. அவர் கடந்த என்பதற்கு வென்ற எனப் பொருள் கொள்வர். கிலங்கள் தந்த 6) னப் பகுப்பாருமுளர்.
1. வேறு பன்மொழி - தமிழ்மொழியல்லாத வேறு பலமொழி. என்றது வேறு பல பாஷையை,
2. நாம் முன்னிய வினே என்றதனல் தானே சென்றதென் முர்.

யியல் பொருளதிகாரம் قائے
உயர்ந்த நால்வகை வருணத்தார்க்குரிய ஒழுக்கத்திலேயான ஒத்திடக் தும், பிரிதல் அவர் வயின் உரித்து - பிரிந்துசேறல் அக் குறுநில மன்னரிடத்து உரித்து என்றவாறு.
பொருள்வயிற்பிரிதல் பொருள் தேடுகின்ற இடத்தின்கண்ணென
வினைசெய்யிடமாய் நின்றது. உயர்ந்தோர்க் குரிய வோத்கி னன' (31) என்று அவ்வோத்தினை அவரொழுக்கத்கிலேயான பொரு ளென்ருர், அச்குத்திரத்திற் கூறிய ஒதற்பிரிவே இவர்க்கும் உரித் தென்று கொள்க. இவற்றுக்குச் சான்றேர் செய்யுட்களுள் வழிப் பொருள்படுமாறு உய்த்துணர்ந்துகொள்க. (ћ ћ)
(பொருட்பிரிவு முதலியவற்றில் தலைவியொடு பிரிதல் இல்லையெனல்
க.ச. முந்நீர் வழக்க மகடூஉவோ டில்லை.
இது முற்கூறிய ஒதல் பகை தூது காவல் பொருள் என்ற ஐந்த லுட் பகையுங் காவலும் ஒழிந்தவற்றிற்கு ஓரிலக்கணங் கூறுகின்றது.
இ - ள் : ஒதலுங் தூதும் (25) பொருளுமாகிய (28) மூன்று நீர்மையாற் செல்லுஞ் செலவு தலைவியோடு கூடச் சேறலின்று என்றவாறு,
தலைவியை உடன்கொண்டு செல்லாமை முற்கூறிய உதாரணங் களிலும் ஒழிந்த சான்றேர் செய்யுட்களுள்ளுங் காண்க. இதுவே ஆசிரியர்க்குக் கருத்தாதல் தலைவியோடு கூடச் சென்றாாகச் சான் முேர் புலனெறிவழக்கஞ் செய்யாமையான் உணர்க.
இனி, தலைவி கற்பினுட் பிரிவாற்ருது எம்மையும் உடன்கொண்டு சென்மினெனக் கூறுவனவுக் கோழி கூறுவனவுஞ் செலவழுங்குவித் தற்குக் கூறுவனவென்றுணர்க. அக்கூற்று தலைவன் மரபு அன் றென்று மறுப்பன மரபுநிலை கிரியா' (45) என்பதனுள் அமைந்தது.
இனி இச்சூத்திரத்திற்கு ‘பொருள்வயிற் பிரிவின்கட் கலத் கிற் பிரிவு தலைவியுடன் சேறலில்லை; எனவே, காவிற்பிரிவு தலைவி யுடன் சேறல் உண்டு' என்று பொருள் கூறுவார்க்குச் 2 சான்றேர்
1. இவ்வாறு பொருள் கூறுபவர் இளம்பூரணர். அவர் பொ ருளே கேர்பொருளாம்.
3. சிலப்பதிகாரக் கதையுள் இவ்வாறு வருகின்றது. சான்ருேர் என இவர் கருதியது சங்கப்புலவரை. " 'ዮ-

Page 59
﷽g òም தொல்காப்பியம் (அகத்திணை
செய்த புலனெறிவழக்கம் இன்மை உணர்க. இனி, உடன்கொண்டு போகுழிக் கலக்கிற்பிரிவின்று காலிற்பிரிவே புளதென்பாரும்
Փ-6ITIT - (sig")
Iத&லவி மடலேறினுளாகக் கூறும் புலனெறி வழக்கம் இன்றெனல்] கூடு. எத்தின மருங்கினு மகடூஉ மடன்மேற்
பொற்புடை நெறிமை யின்மை யான. இஃது, இத்துணையும் பாலைக்குரிய இலக்கணங்கூறி, மகடூஉ அதிகாரப்படுதலிற் பெருங்கிணைக்கு உரியதோர் இலக்கணங் கூறு கின்றது.
இ- ள் : எத்திணைமருங்கினும் -- கைக்கிளைமுதற் பெருந்திணை யிறுவாய் எழன்கண்ணும், மகடூஉ மடல்மேல் நெறிமை - தலைவி மடலேறினுளெனக் கூறும் புலனெறி வழக்கம், பொற்புடைமை இன்மையான -பொலிவுடைமையின்று, ஆதலான் அது கூறப்படாது என்றவாறு.
“கடலன்ன காம முழந்து மடலேருப்
பெண்ணிற் பெருந்தக்க தில்." (குறள், 311) என வரும்.
"கடலன்ன காமத்த ராயிஅம் பெண்டிச்
மடலூரார் மைந்தச்மே லென்ப - மடலூர்தல்
காட்டுகேன் வம்மின் கவிவஞ்சி யாச்கோமான்
வேட்டமா மேற்கொண்ட போழ்து." என்ருராலோவெளின், இது மடலேற்றன்று; ஏறுவலெனக் கூறிய துணையேயாம். (கூடு)
(உடன்போக்கின்கண் நற்ருயிரங்கற்பகுதி இவையெனல்) கூசு, தன்னு மவனு மவளுஞ் சுட்டி
மன்னு நிமித்த மொழிப்பொரு டெய்வ நன்மை தீமை யச்சஞ் சார்தலென் றன்ன பிறவு மவற்ருெடு தொகைஇ முன்னிய கால மூன்றுடன் விளக்கித் தோழி தேஎத்துங் கண்டோர் பாங்கினும் போகிய திறத்து நற்ருய் புலம்பலு மாகிய கிளவியுமல்வழி யுரிய,

யியல் பொருளதிகாரம் அடு
இது பிரிவிலக்கணம் அதிகாரப்பட்டு வருதலிற் கொண்டுதலைக் கழிந்துழி வருந்துவோர் தாயரென்பதூஉம் அதனது பகுதியுங் கூறுகின்றது.
இ- ள்: போகிய கிமத்து 5ற்றுய் - தலைவியுங் தலைவனும் உடன்போயகாலத்து அம்மகட்பயந்த நற்ருய், கன்னும் அவனும் அவளுஞ் சுட்டிக் காலம் மூன்றுடன் மன்னும் நன்மை தீமை முன் னிய விளக்கிப் புலம்பலும் - தன்னையுங் தலைவனையுங் தன் மகளையுங்" குறித்துக் காலம் மூன்றுடன் நிலைபெற்றுவரும் கல்வினை தீவினைக் குரிய காரியங்களைத் தன் நெஞ்சிற்கு விளக்கி வருங்கிக்கூறுதலும், அச்சஞ் சார்தல் என்று அன்ன பிறவும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் என்று அவற்றெடு தொகைஇப் புலம்பலும் - அச்சஞ் சார்தலென்று கூறப்பட்டவற்றையும் அவை போல்வன பிறவற்றை யும் பல்லி முதலியசொல் நற்சொல் தெய்வங் கட்டினுங் கழங்கினும் இட்டு உரைக்கும் அத்தெய்வப்பகுதி யென்றவற்றேடுகூட்டி வரும் கிக் கூறலும், தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும் புலம்ப அலும் - தோழியது ஆற்றமையைக் கண்டுழியும் தலைவியைத் தேடிப் போய்க் காணுது வந்தாரைக் கண்டுழியும் வருக்கிக் கூறலும், அவ்வழி ஆகிய கிளவியும் - அவ்வுடன்போக்கிடத்துச் சான்றோாற் புல னெறி வழக்கஞ் செய்தற்குரிய வாய் வருங் கிளவிகளும், உரிய - உடன்போகிய கிறந்து உரிய என்றவாறு.
கற்முய் புலம்பலுங் கிளவியும் போகிய கிறக்து `உரியவென முடிக்க. என்றென்பதனையும் புலம்பலென்பதனையும் யாண்டுங் கூட் டுக. இங்ஙனம் உடன்போக்கி வருந்துதல்நோக்கித் தாயை முற்கூறி, தலைவன் கொண்டுபோயினமை நோக்கித் தலைவி முன்னர் அவனைக்
அவளும் அவனும் என்று பாடம் ஒதுவாரும் உளர்.
*மள்ளர் கொட்டின் மஞ்ஞை யாலு
முயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச் சுரநரிை யினிய வாகுக தில் ல 2 வறநெறி யிதுவெனத் தெளிந்தவென்
பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே." (ஐங்குறு. 371) 1, நற்சொல் - நற்சொல் நிமித் தம். நல்வாய்ப்புள் என்பது மது, இத&னப் பறவாப்புள் என்றுங் கூறுவர்.
2. அறநெறி என்றதனுல் கல்வினையாதல் பெறப்படும்.

Page 60
அசு தொல்காப்பியம் (அகத்தினே
இதனுள் அறநெறி யிதுவெனத் தெளிந்த என்.மகள் ' என்று தாய் கூறவே உடன்போக்குத் தருமமென்று மகிழ்ந்து கூறி அங்கி னம் கூட்டிய கல்வினையைத் தன்னெஞ்சிற்கு விளக்கிப் புலம்பியவாறு காண்க.
'நாடொறுங் கலுழு மென் னினு மிடையின்று
காடுபடு தீயிற் கனவியர் மாதோ நல்வினை நெடுநகர் கல்லெனக் கலங்கப் பூப்புரை யுண்கண் மடவரற் போக்கிய புணர்ந்த வறணில் பாலே." (ஐங்குறு. 378)
இது தீவினையை வெகுண்டு புலம்பியவாறு காண்க. பால் - பழவினை.
இவை ஐங்குறுநூறு.
இனி அச்சம் இருவகைத்து தலைவி ஆண்டை விலங்கும் புள் ளும் ஆறலைப்போரும் முதலிய கண்டு அஞ்சும் அச்சமும், தங்தை தன்னையர் ? பின்சென்றவர் இஃதறமென்னுது தீங்கு செய்கின் முரோ என்று அஞ்சும் அச்சமுமென.
"நினைத்தொறுங் கலுழு மிடும்பை யெய்துக
புவிக்கோட் பிழைத்த கவைக்கோட்டு முதுகலை மான்பினை யணதர வாண்குரல் விளிக்கும் வெஞ்சுர மென்மக ளுய்த்த
வம்பமை வல்வில் விடலை தாயே." (ஐங்குறு. 378)
இஃது ஐங்குறுநூறு.
*கேளாய் வாழியோ மகளே நின் ருேழி
திருநகர் வரைப்பகம் புலம்ப வவனெடு பெரும&ல யிறந்தது நோவே னேவல் கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி முடங்குதா ளுதைத்த பொலங்கெழு பூழி பெரும்புலர் விடியல் விரிந்துவெயி லெறிப்பக் கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல் சிறுபுன் பெடையொடு குடையு மாங்க ணஞ்சு வரத் தகுந கான நீந்திக் கன்றுகா ஞது புன்கண்ண செவிசாய்த்து மன்று நிறை பைதல் கூரப் பலவுடன் கறவை தந்த கடுங்கான் மறவர் கல்லென் சீறு ரெல்லி ன சைஇ, முதுவாய்ப் பெண்டின் செதுகாற் குரம்பை மடமயி லன்னவென்னடைமெலி பேதை
1. அறனில் பால் - தீவி சீன 3. வினேயாலணையும்பெயர்

யீயல்) பொருளதிகாரம் 61 کے
தோட்டுணே யாகத் துயிற்றத் துஞ் சாள் வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கட் சேக்கோ ளறையுந் தண்ணுமை கேட்குநள் கொல்லெனக் கலுழுமென்னெஞ்சே' (அகம், 63)
இவை அச்சங் கூறின.
தங்தை தன்னையர் சென்ருசென்று சான் முேர் செய்யுட் செய் கிலர், அது புலனெறி வழக்கம் அன்மையின். "
இனிச் சார்தலும் இருவகைத்து : தலைவி சென்று சாரும் இட னும், மீண்டு வந்து சாரும் இடனுமென. உதாரணம்:
* எம்வெங் காம மியை வ தாயின்
மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர் கொம்மையம் பசுங்காய்க் குடுமி விண்ாந்த பாக லார் கைப் பறைக்கட் பீலித் தோகைக் காவிற் றுளுநா டன்ன வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பிற் செறிந்த சேரிச் செம்மன் மூதா ரறிந்த மாக்கட் டாகுக தில்ல தோழி மாரும் யானும் புலம்பச் சூழி யானச் சுடர்ப்பூ ணன்னன் பாழி யன்ன கடியுடை வியனகர்ச் செறிந்த காப்பிகந் தவனெடு போகி யத்த விருப்பை யார்கழல் புதுப்பூத் துய்த்த வாய துகணிலம் பரக்கக் f கொன்றை யஞ்சினைக் குழற்பழங் கொழுதி வண்கை யெண்கின் வயநிரை பரக்கு மின்றுனைப் பிரிந்த கொள் கையொ டொராங்குக் குன்ற வேயிற் றிரண்டவென் மென்ருே ளஞ்ஞை சென்ற வாறே." (அகம், 15)
* அருஞ்சுர மிறந்தவென் பெருந்தோட் குறுமக
டிருந்துவேல் விடலையொடு வருமெனத் தாயே |&ur Lor wil (6557 gh, 6) 6pt t"lgமனமண லடுத்து மாலை நாற்றி யுவந்தினி தயரு மென்ப யாஅனு மாண்பிணை நோக்கின் மடதல் ஸ்ரளே யீன்ற நட்பிற் கருளா ஞயினு
1. சான் ருேம் என்றது ஈண்டுச் சங்கப் புலவர்களே. கலித்தொகை யில் தாய் அறத்தொடு நின்றவிடத்து, " அவருக் தெரிகணை நோக்கிச் சிெலநோக்கி..... தெருமந்து சாய்த்தார் தலே' எனக் கூறலின் சென்ரு ரென்று செய்யுட் செய்திலர் என்று கூறினர் போலும். w
2. இதனுள் ஆறு அறிந்த மாக்கட் டாகுக ' என்பது தெய்வத் தொடு படுத்தது.

Page 61
B7 , தொல்காப்பியம் (அகத்தினگے کی
மின்னகை முறுவ லேழையைப் பன்னுட் கூந்தல் வாரி நுசுப்பிவர்ந் தோம்பிய நலம்புன யுதவியோ வுடையேன் மன்ணுே வஃதறி கிற்பினே நன்றுமற் றில்ல வறுவை தோயு மொருபெருங் குடுமிச் சிறுபைந் நாற்றிய பஃறலைக் கருங்கோ லாகுவ தறியு முதுவாய் 1 வேல கூறுக மாதோ நின் கழங்கின் றிட்ப மாருது வருபனி கலுழுங் கங்குலி ணுஞது துயருமென் கண்ணினிது படீஇய ரெம்மனை முந்துறத் தருமோ தன்மனே யுய்க்குமோ யாதவன் குறிப்பே." (அகம். 195)
இவ் வகப்பாட்டு இரண்டும் கெய்வத்தொடு படுத்துப் புலம்பியது.
'இல்லெழும் வயலை யிலையு மூழ்த்தன
சொல்வன் மாக்களிற் செல்லு மஃகின மயிலடி யிலைய மாக்குர குெச்சிப் பயிலிணர் நறும்பொழிற் பாவையுந் தமிய ளே தி லாளன் பொய்ப்பப் பொய்மருண்டு பேதை போயினள் பிறங்குமனே யிறந்தென மான்ற மாலை மனையோர் புலம்ப வீன்ற தாயு மிடும்பைய ளெனநினைந் தங்கண் வானத் தகடூர்ந்து திரிதருந் திங்களங் கடவு டெளித்து நீ பெயர்த்தரிற் கடிமலர்க் கொன்றைக் காவலன் சூடிய குடுமிய ஞ் செல்வங் குன்றினுங் குன்ருய் தண்பொழில் கவித்த தமனிய வெண்குடை யொண்புகழ்த் தந்தைக் குறுதி வேண்டித் தயங்குநடை முதுமை தாங்கித் தான்றணி யியங்குநடை யிளமை யின்புற் றிந்த மான்றே ரண்ண ருே ன்று புகழ் போலத் துளங்கிரு எரிரவினு மன்ற விளங்குவை மன்னுவிவ் வியலிடத் தானே."
(தகடூர் யாத்திரை) இது தெய்வத்தை நோக்கிக் கூறியது. "மறுவி றாவிச் சிறுகருங் காக்கை
யன்புடை மரபினின் கிளையோ டாரப் பச் சூன் பெய்த பைந்தினை வல்சி பொலம்புனை கலத்திற் றருகுவென் மாதோ வெஞ்சின விறல்வேல் விடலையொ டஞ்சி லோதியை வரக் கரைந் தீமே." (ஐங்குறு. 391)
இவ் வைங்குறுநூறு நிமித்தத்தொடுபடுத்துப் புலம்பியது.
நற்சொல்லொடுபடுத்தன வந்துழிக் காண்க.
1. இதனுள் வேல! திட்பம் கூறுக என்றது மது.

யியல்) பொருளதிகாரம் فقین کے
இனி, அன்னபிறவும் என்றதனுல்,
"சன்றுபுறத் தந்த வெம்மு முள்ளாள் வான்ருே யிஞ்சி நன்னகர் புலம்பத் தணிமணி யிரட்டுந் தாளுடைக் கடிகை நுழை துதி நெடுவேற் குறும்படை மழவர் முனையாத் தந்து முரம்பின் வீழ்த்த வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார் நடுகற் பீவி சூட்டித் துடிபடுத்துத் தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும் போக்கருங் கவலைய புலவுநா றருஞ் சுரக் துணிந்து பிற எாயின ளாயினு மணிந்தணிந் தார்வ நெஞ்சமொ டசய்தல னகளஇத்தன் மார் புதுணை யாகத் துயிற்றுக தில்ல துஞ்சா முழவிற் கோவற் கோமா னெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுறைப் பெண்ணையம் பேணியாற்று நுண்ணறல் கடுக்கு நெறியிருங் கதுப்பினென் பேதைக் கறியாத் தேஎத் தாற்றிய துணையே." இவ் வகம் தலைவன் மிகவும் அன்பு செய்கவென்று தெய்வத் தற்குப் பாாஅயது.
*நீர்நசைக் கூக்கிய வுயவல் யானை
யியம்புணர் தூம்பி அனுயிர்க்கு மத்த ஞ் சென்றனண் மன்றவென் ups G6r பந்தும் பாவையுங் கழங்குமெமக் கொழித்தே." (ஐங்குறு. இவ் வைங்குறுநூறு யாம் இவற்றைக்கண்டு வருந்த இவற்றை எமக்கு ஒழித்துத் தான் நீரிலா ?ஆரிடைப் போயினுளென்றது.
(அகம். 35)
3??)
“என்னு முள்ளினள் கொல்லோ தன்னை
நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் y, T éimr G3 uLu AT
டழுங்கன் மூதூ ரலரெழச்
செழும்பல் குன்ற மீறந்தவென் மகளே." (ஐங்குறு. 1873) இஃது என்னை நினைப்பாளோ வென்றது.\
இன்னும் இதனனே செய்யுட்களுள் இவற்றின் வேறுபட வருவனவெல்லாம் அமைத்துக்கொள்க.
*செல்விய முயவிற் பாஅய சிறகர் வாவ அலுகக்கு மாலேயாம் புலம்பப் போகிய வவட்கோ நோவேன் றேமொழித்
1. இவற்றை-பக்து முதலியவற்றை.
る・ ஆரிடை-அருவழி.
2

Page 62
க்
O
தொல்காப்பியம் (அகத்திக்ன
துணையிலள் கலுழு நெஞ்சி னினயே ருண்க ணரிவட்குநேர வதுவே." (ஐங்குறு. 378)
இது தோழி தேஎத்துப் புலம்பல். இஃது ஐங்குறுநூறு. * தோழி தே எத்தும் ' எனப் பொதுப்படக் கூறியவதனல் தோழியை வெகுண்டு கூறுவனவுங் கொள்க.
"வரியணி பந்தும் வாடிய வயலயு மயிலடி யிலேய மாக்குர ஞெச்சியுங் கடியுடை வியனகர்க் காண்வரத் தோன்றத் தமியேன் கண்டதன் றலையுந் தெறுவர நோயா கின்றே மகளை நின் முேழி யெரிசினந் தணிந்த விலையி லஞ்சினை வரிப்புறப் புறவின் புலம்புகொ டென் விளி யுருப்பவி ரமையத் தமர்ப்பன ரூேக்கி யிலங்கில வெள்வேல் விடலையை விலங்குமலை யாரிடை நலியுங்கொ லெனவே.' (கற். 305) என வரும்.
**இதுவென் 2 பாவைக் கினியநன் 3 பாவை
யிதுவென் பைங்4 கிளி யெடுத்த பைங்கிளி யிதுவென் 5 பூவைக் கினிய சொற் பூவையென் றலம்வரு நோக்கி னலம்வரு சுடர்நுதல் காண்டொறுங் காண்டொறுங் கலங்க நீங்கின ளோவ்ென் பூங்க ணுேளே” (ஐங்குறு. 375) இவ் வைங்குறுநூறு தேடிக்காணுது வந்தாரைக்கண்டு புலம்பியது. இனி அவ்வழியாகிய கிளவிகளுட் சில வருமாறு:
"ஒருமக ளுடையேன் மன்னே யவளுஞ்
செருமிகு மொய்ம்பிற் கூர் வேற் காஃாயொடு பெருமலே யருஞ்சுர நெருநற் சென்றனள் இனியே, தாங்குநி னவல மென்றணி ரது மற்
றியாங்கன மொல்லுமோ வறிவுடை யீரே யுள்ளி அனுள்ளம் வேமே புண்கண் 1. இதனுள் தோழிை வெகுண்டு கூறியதாகப் பொருள் தோன்றவில்லை.
2. பாவை ட பாவை போல்வாள், 3. பாவை - விளையாட்டுப்பாவை. 4. கிளி - கிளிபோல் வாள்.
5. பூவை-பூவைபோல்வா ள். இவற்றின் பின்வருங் கிளியும் பூவை யும் அவள் வளர்த்தவை. நோக்கினேயும் நுதலையும் உடைய என் கண் போல் வாள் என இயையும். உடைய என்பது கணுேள் என்பதில் விகுதியோ டு முடியும். என்று யான் கலங்க என் பூங்கணுேள் நீங் கினளோ என முடிக்க.

யியல் பொருளதிகாரம் கூக
மணிவாழ் பாவை நடை கற் றன்னவெ
னணியியற் குறுமக ளாடிய மணியேர் ਕ தெற்றியுங் கண்டே' (நற்றிணை, 184) இக் நற்றிணை தெருட்டும் அயலில்லாட்டியர்க்கு உரைத்தது,
"கயந்தல் மடப்பிடி பயம் பிற் பட்டெனக்
களிறுவிளிப் படுத்த கம்பலை வெரீஇ யொய்யென வெழுந்த செவ்வாய்க் குழவி தாதெரு மறுகின் மூதூ ராங்க னெருமை நல்லான் பெருமுகில மாந்து நாடுபல விறந்த நன்ன ராட்டிக் காயமு மணியிழந் தழுங்கின்று தாயு மீன்ருேட் டாரா யிறீஇயரென் ஆறுயிரெனக் கண்ணு துதலு நீவித் தண்ணெனத் தடவுநிலை நொச்சி வரிநிழல ைசஇத் தாழிக் குவளை வாடுமலர் சூடித் தருமணற் கிடந்த பாவையென் மருமகளேயென முயங்கின ளழுமே." (அகம் 164)
இம் மணிமிடைபவளத்துத் தாய்கிலையும் ஆயத்துகிலையுங் கண் டோர் கூறியவாறுணர்க.
*மாண்பில் கொள்கையொடு மயங்குதுயர் செய்த
வன்பி லறனு மருளின்று மன்ற வெஞ்சுர மிறந்த வஞ்சி லோதி பெருமட மான்பின யலேத்த சிறுநுதற் குறுமகட் காட்டிய வம்மே." (ஐங்குறு. 394) இவ் வைங்குறுநூறு தலைவி மீண்டு வந்துழித் தாய் சுற்றத்தார்க் குக் காட்டியது.
*நும்மனைச் சிலம்பு கழிஇ யயரினு
மெம்மனே வதுவை நன்மணங் கழிகெனச் சொல்வி னெவனுே மற்றே வென்வேன் மையற விளங்கிய கழலடிப் பொய்வல் காகிளயை யீன்ற தாய்க்கே." (ஐங்குறு. 399)
இவ் வைங்குறுநூறு தலைவன் மீண்டு தலைவியைத் தன் மனைக்கட் கொண்டுவந்துழி அவன் தாய் சிலம்புகழீஇ கோன்பு செய்கின்ற ளெனக் கேட்ட கற்ருய் ஆண்டுகின்றும் வந்தார்க்குக் கூறியது.
இன்னுஞ் சான்றேர் செய்யுட்களுள் வேறுபட வருவனவெல் லாம் இதனுன் அமைக்க. (5.5)
1. சிலம்புகழீஇ - சிலம்பு கழித்து. இது மிக முற்பட்ட கால வழக்கா யிருக்கலாம். இளமையிலே காலுக்குக் காப்பு அணிந்து
பின் வதுவைக் காலத்துக் கழிக்கும் வழக்கு இப்போதும் சில சாதியா ரிடம் அருகி வழங்குகின்றது. வேறு கூறுவரருமுளர்.

Page 63
dቻão £o - தொல்காப்பியம் (அகத்திணை
(சேரியுஞ் சுரத்துந் தாயர் தேடிச்செல்வர் எனல் நடன. ஏமப் பேரூர்ச் சேரியுஞ் சுரத்துந் தாமே செல்லுந் தாயரு முளரே.
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிகி.
இ- ள் : ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும் - பகியெழு வறி யாப் பேரூரிற் றெருவின் கண்ணும் அருவழிக்கண்ணும், தாமே செல் லுக் தாயரும் உளர் - தந்தையுங் தன்னையரும் உணராமுன்னம் எதிர்ப்பட்டு மீட்டற்குத் தாமே போகுக் தாயரும் உளர் என்றவாறு.
உம்மை எண்ணும்மை. காயர்’ எனப் பன்மைகூறித் தாமே ? யெனப்பிரித்ததனும் சேரிக்கு கற்றுய் சேறலும், சுரத்கிற்குச் செவிலித்தாய் சேறலும் புலனெறிவழக்கிற்குச் சிறந்ததென்றுணர்க. உதாரணம் :
*வெம்மலை யருஞ்சுர நம்மிவ னுெழிய
விருநில முயிர்க்கு மின்னுக் கான நெருநற் போகிய பெருமடத் தகுவி யைதக லல்குற் றழையணிக் கூட்டுங் கூழை நொச்சிக் கீழ தென்மகள் செம்புடைச் சிறுவிரல் வரித்த 2 வண்டலுங் காண்டிரோ கண்ணுடை யீரே." (அகம். 275)
வண்டலைக் காணுர் தேளத்து நின்று காணில் ஆற்றீரெனக் கூறின மையின் ஆயத்திற்கண்றிப் புறஞ்சென்று சேரியோர்க்கு உரைத்த தாயிற்று.
*நிலத் தொட்டுப் புகாஅர் வான மேருச்
பிறங்கிரு முந்நீர்க் காலிற் செல்லார் நாட்டி குட்டி அாரி அனுரளிற்
குடிமுறை குடிமுறை தேரிற் 4 கெடுநரு முளரோநங் காத லேசரே." (குறு. 130)
1. பதியெழு வறியாப் பேரூர் - பதியிலுள்ள குடிகள் வறுமை பற்றி வேற்றுார் சென்றறியாத செல்வமிக்க பேரூர். இதனை 'பதி யெழு வறியாப பண்பு' (சிலப். 15-5) எனவும், "பதியெழு வறி யாப் பழங்குடி' (சிலப். 1-5) எனவும், 'பதியெழலறியாப் பழங் குடி" (மலைபடுகடாம், 479) எனவும் வருவனவற்ருலறிக.
2. வண்டல் - மணல்விளையாட்டு. அவை சிற்றில் கோலல், சிறு சோறடல் முதலியன; விளேயாட்டுப் பாவையுமாம்.
3. தொடுதல் - அகழ்தல் = தோண்டல். 4. கெடுநர் - அகப்படா மற்றப்புவார்.

யியல்) பொருளதிகாரம்
இது செவிலி தேடக் துணிந்தது. இக் குறுந்தொகையுள் கம் மாற் காதலிக்கப்பட்டோரென்றது அவ்விருவரையும். * தாயருமுளர் என்றதனுல் தந்தையும் தன்னையரும் வந்தால் இன்னது செய்வலென்
றலும் உளவென்று கொள்க. உதாரணம் :
1 'துமச்வரி னேர்ப்பி னல்ல 2 தமர்வரின்
முந்நீர் மண்டில முழுது மாற்றது." என்றற் போல்வன. அடி புறத்திடாதாள் புறம்போதலும் பிரிவென் மற்குச் சேரியுங் கூறினர். அஃது எமமிலிருக்கையன்முதலின். (கூஎ) (மன அயற் பிரிதலும் பிரிவு ளடங்குமெனல்) கஅ. அயலோ ராயினு மகற்சி மேற்றே. இதுவும் பாலைக்கு ஒர் வேறுபாடு கூறுகின்றது. இ - ள் : அயலோர் ஆயினும் - முற்கூறிய சேரியினுஞ் சுரத் கினு மன்றித் தம்மனைக்கு அயலே பிரிந்தாராயினும், அகற்சி மேற்று - அதுவும் பிரிவின்கண்ணதாம் என்றவாறு.
எனவே, நற்ருய் தலைவியைத் தேர்ந்து இல்லிற் கூறுவனவுஞ் சேரியிற் கூறுவனவும் பிரிந்தாசைப் பின்சென்றதேயாயிற்று. இக் கருத்தான் ‘ஏமப்பேரூர் (37) என்றர். ° இதனுனே மனையயற்கட் பாத்தையிற்பிரிவும் பாலையென்று உய்த்துணர்க. )fیہ ق(
(உடன்போக்கின்கண் தோழி கூற்றுக்கள் இவையெனல் க.க. தலைவரும் விழும நிலையெடுத் துரைப்பினும்
போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணு நீக்கலின் வந்த தம்முறு விழுமமும் வாய்மையும் பொய்மையுங் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினு நோய்மிகப் பெருகித்தன் னெஞ்சுகலுழ்ந் தோள யழிந்தது களஇய வொழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் றிறத்தோ டென்றிவை யெல்லா மியல்புற நாடி னுென்றித் தோன்றுந் தோழி மேன. 1. நுமர் - நுமது சுற்றத்தார். 2. அமர் - போர். 3. பரத்தையிற் பிரிவும் பிரிவு (பால) என்பது ஆசிரியர்க்குக் கருத்தென்பது 41-ம்குத்திரத்தாம் பெறப்படுமென்பது எமது கருத்து.

Page 64
岳 子 தொல்காப்பியம் (அகத்திணை
இது தாயர்க்கு உரியன கூறித் தோழிக்குக் கூற்று நிகழுமாறு கூறுகின்றது.
இ - ள் தலைவரும் விழுமநிலை எடுத்து உரைப்பினும் - தலை வன் கொண்டுதலைக்கழியாவிடின் தலைவிக்கட்டோன்றுக் துன்பகிலை யைத் தலைவற்கும் தலைவிக்கும் விளங்கக்கூறினும், போக்கற்கண் ஆணும் - அதுகேட்டு இருவரும் போகற்கொருப்பட்டுழித் தலைவி யைப் போகவிடும் இடத்தும், விடுத்தற்கண்ணும் - தலைவியை அவ னுேதி கூட்டி விடுக்குங்கால் தலைவற்குப் பாதுகாவலாகக் கூறும் இடத்தும், நீக்கலின் வந்த தம் உறு விழுமமும் - காயரை நீக்குத லால் தமக்குற்ற வருத்தத்திடத்தும், வாய்மையும் பொய்மையும் கண்டோர்ச் சுட்டிக் தாய்கிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளி னும் - மெய்யும் பொய்யும் உணர்ந்த அறிவாதி தரும நூற்றுணி பும் இதுவெனக் கூறிப் பின்சென்று அவரை மீட்டற்கு நினைந்த தாயாது நிலைமை அறிந்து அவரை மீளாதபடி அவளை மீட்டுக் கொளினும், 6ோய்மிகப் பெருகித் தன்நெஞ்சு கலுழந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் கிறச்தோடு - தலைவி போக்கு கினைந்து நெஞ்சு மிகப் புண்ணுற்றுக் தடுமாறுங் தாயை அவ்வருத்தம் தீர்த்தல்வேண்டி உழுவலன்பு கார ணத்தாற் பிரிந்தாளென்பது உணரக்கூறி அவளை நெருங்கிவந்து ஆற்றுவித்தற் கூற்றேடே, என்றிவையெல்லாம் இயல்புற காடின் ஒன்றித் தோன்றும் தோழி மேன - என்று இச் சொல்லப்பட்டன வுெல்லாவற்றுக்கண்ணும் இலக்கணவகையான் ஆராயுங்காலத்துக் தான் அவள் என்னும் வேற்றுமையின்றி ஒன்றுபடத்தோன்றும் தோழிமேன கிளவி என்றவாறு. உதாரணம் :
“வெல்போர்க் குருசினி வியன் சுர னிறப்பிற்
பல்கா முல்கு லவ்வரி வாடக்
குழவினு மினகுவள் பெரிதே விழவொலி கூந்தனின் மா அ யோளே." (ஐங்குறு. 306)
இவ் வைங்குறுநூற்றுட் குழலினும் இரங்குவளென்று பிரிக் தவள் இரங்குதற் பொருள்படத் தோழி தலைவரும் விழுமங் தலை வற்குக் கூறினுள்.
*உன்னங் கொள்கையோ டுளங்கரந் துறையு
மன்ன சொல்லு முய்க மென்னதூஉ மீரஞ் சேரா வியல்பிற் பொய்ம்மொழிச் சேரியம் பெண்டிர் கெளவையு மொழிக நாடுக ணகற்றிய வுதியஞ் சேரற்

யியல்)
பொருளதிகாரம் கூடு
பாடிச் சென்ற பரிசிலர் போல வுவவினி வாழி தோழி யவரே பொம்ம லோதி நம்மொ டெராங்குச் செலவயர்ந் தனரா வின்றே மலைதொறு மசல்கழை பிசைந்த கால் வாய் கூரெரி மீன் கொள் பதிவர் கொடுந்திமி னளி சுடர். வான்ருேய் புணரி மிசைக்கண் டாங்கு மேவரத் தோன்றும் யாஅவுயர் நனந்தல் யுய வல் யானே வெளிநுச் சென் றன்ன கல்லூர் பிழிதரும் புல்சாய் சிறுநெறிக் காடு மீக் கூறுங் கோடே ந் தொருத்த லாறுகடி கொள்ளு மருஞ்சுரம் பக்ணத்தோ ஞறைங் கூந்தற் கொம்மை வரிமுலை நிரையித ழுண்கண் மகளிர்க் கரிய வாலென வழுங்கிய செலவே." (அகம், 65)
இதனுள் அன்னை சொல்லும் பெண்டிர் கெளவையுங் தலைவ
ரும் விழுமமென்று தலைவிக்குக் கூறினுள்.
இனிப் போக்கற்கட் கூறுவன பலவுமுள :
"இலங்குவிங் கெல்வளை யாய் நுதல் கவினப்
பொலந்தேர்க் கொண்கன் வந்தன னினியே யிலங்கரி நெடுங்க ணனந்த நீர்மதி நலங்கவர் பசலேயை நகுகம் யாமே." (ஐங்குறு. 200)
இவ் வைங்குறுநூற்றின் கண் கண் அனந்தநீர்’ என்றதனனே உடன்கொண்டு போதற்கு வந்தானெனப் * பாயலுணர்த்திக் கூறிற்று.
1.
'வேலும் விளங்கின விக்னஞரு மியன்றனர்
தாருந் தையின தழையுந் தொடுத்தன நிலநீ ரற்ற வெம்மை நீங்கப் பெயனிர் தலைஇ யுலவையிலே நீத்துக் குறுமுறி யீன்றன மரனே நறுமலர் வேய்ந்தன போலத் தோன்றிப் பலவுடன் றேம்படப் பொதுளின பொழிலே கானமு நனிநன் ருகிய பணிநீங்கு வழிநாட் பாலெனப் பரத்தரு நிலவின் மாலைப் போதுவந் தன்ருற் றூதே நீயுங் கலங்கா மனத்தை யாகி யென் சொ னயந்தனை கொண்மோ நெஞ்சமர் தகுவி தெற்றி யுலறினும் வயலை வாடினு நொச்சி மென்சிக்னல் வணர்குரல் சாயினு நின்னினு மடவ னணிநின் னயந்த வன்னே யல்ல ருங்கி நின்னேயர்
கெளவை - அலர்.
2. பாயலுணர்த்தல் - படுக்கையிற் றுயிலுணர்த்தல். (உணர்த் தல் - தெளிவித்தல்). துயிலெழுப்பல் என்பது கருத்து.

Page 65
க்சு
தொல்காப்பியம் (அகத்திக்ண
புலிமருள் செம்ம சூேறக்கி யலமர வின்னுந் தோய்கநின் முலையே," (அகம் 359)
இவ் வகம் போக்குதற்கண் முயங்கிக் கூறியது.
"அண்ணுந் தேந்திய வனமுலை தளரினும்
பொன்னேர் மேனி மணியிற் ருழ்ந்த நன்னெடுங் கூந்த னரையொடு முடிப்பினு நீத்த லோம்புமதி பூக்கே மூர வின்கடுங் கள்ளி னிழையணி நெடுந்தேர்க் கொற்றச் சோழர் கொங்கர்ப் பணி இயர் வெண்கோட் டியா இனப் பேர்ஒர் கிழவோன் பழையன் வேல் வாய்த் த்ன்ன்நின்
பிழையா நன்மொழி தேறிய விவட்கே." (நற்றிணை. 10)
இந் நற்றின தலைவியைப் பாதுகாக்கவெனத் தோழி * கையடுத்
தி அதி.
* புதல்வனின்ற (sற். 335) என்பதும் அது.
'இவளே நின்னல திலளே யாயுங் குவளை யுண்க ணவளல திலளே யானு மாயிடை யேனே மாமலை நாட மறவா தீமே."
இதுவும் அ.அ.
*விளம்பழங் கமழுங் கமஞ் சூற் குழிசிப்
பாசந் தின்ற தேய்கான் மத்த நெய் தெரி யியக்கம் வெளின் முதன் முழங்கும் வைகுபுலர் விடியன் மெய்கரந்து தன்கா லரியமை சிலம்பு கழி இப் பன்மாண் வரிப்புனை பந்தொடு வைஇய செல்வோ ளிவைகாண் டோறு நோ வர் மாதோ வளியரோ வளியரென் ஞயத் தோரென நும்மொடு வரவுதா னயரவுந் தன்வரைத் தன்றியுங் கலும்ந்தன கண்ணே." (15ற்றிணை. 12)
இந் நற்றிணை ° போக்குதல் தவிர்ந்ததாம்.
"அவளே, உடனம ராயமொ டோரைவேண் டாது
மடமான் பிணையியன் மதர்த்த நோக்கமொ டென்னினு நின்னினுஞ் சிறந்த மென்மொழி யே தி லாளன் காதலி ஞளுது பால்பாற் படுப்பச் சென்றன ளதஞன் முழவிமிழ் பந்தர் வினை புனை நல்லில்
4 விழவயர்ந் திருப்பி னல்லதை யினியே
முயங்கல் - தழுவல். கையடுத்தல்-கையடைகொடுத்தல்.கையடை-அடைக்கலம். போக்குதல் - உடன் போக்குதல், தவிர்தல் - ஒழிதல். விழவு - கொண்டாட்டம்,

யியல் பொருளதிகாரம் Sb OT
நீயெவ னிரங்குதி யன்ன யசயினுஞ் சிறந்த நோய்முந் துறுத்தே." என் னினும் நின்னினுஞ் சிறந்தோன் தலைவனென்றது அவர் தருமநால்விதி என்பது. இனி விழவயர்ந்திருப்பினல்லதை எனவே மீட்டற்குச் சேறல் அறனன்றென்று மீட்டாளாயிற்று.
*அன்னே வாழியோ வன்னை நின்மக
னென்னினும் யாயினு நின்னினுஞ் சிறந்த தன்னம ரிளந்துணை மருட்டலின் முஞது வென்வேற் புல்லி வேங்கட நெடுவரை மழையொடு மிடைந்த வயக்களிற் றருஞ்சுரம் விழைவுடை யுள்ள மொ டுழைவயிற் பிரியாது வன்கண் செய்து சென்றனள் புன்கண் செய்தல் புரைவதேச வன்றே." இது தாயை வற்புறுத்தியது. * இயல்புற ’ என்றதனுனே, தலைவன் காணவகையால் வரைந்தா ணுக எதிர்சென்ற தோழிக்கு யான் வரைந்தமை நுமர்க்குணர்க் தல் வேண்டுமென்முற்கு அவள் உணர்த்தினே னென்றலும், தலைவி மீண்டு வந்துழி ஊரது நிலைமை கூறுதலுங் கொள்க.
"கருவிரன் மந்திக் கல்லா விளம்பார்ப் பிருவெதி சீர்ங்கழை யேறிச் சிறுகோன் மதிபுடைப் பதுபோற் ருேன்று நாட
வரைந்தனை நீயெனக் கேட்டியா அறுரைத்தனெனல்லனே வஃதென் யாய்க்கே." (ஐங்குறு. 280)
"புள்ளு மறியாப் பல்பழம் பழுணரி Loluar 607 ai u rë ai lpë i pë&ogji சுரநன யினிய வாகுக வென்று நினைத்தொறுங் கலுழு மென் னினு மிகப்பெரிது கலங்கின்று தோழிநம் மூரே." (ஐங்குறு. 898) இன்னும் இதனனே செய்யுட்கண் வேறுபட வருவனவெல்லாம் அமைத்துக்கொள்க.
*ஊஉ ரலரெழச் சேரி கல்லென
வானு தலைக்கு மறணி லன்ன தானே யிருக்கத்தன் மனேயே யானே நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க வுணலாய்ந் திசிஞ லவரொடு சேய் நாட்டு விண்டொட நிவந்த விலங்குமலைக் கவாஅற் கரும்பு நடு பாத்தி யன்ன vn V பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே." (குறு. 288)
. இது போக்கு " கேர்ந்தமை தோழிகறியது. பிறவுமன் ன. (கூகூ)
1. கேர்தல் - உடன்படல்,
13

Page 66
கல் அ தொல்காப்பியம் (அகத்தினே
(கொண்டுதலைக்கழிந்துழிக் கண்டோர் கூற்றுக்க ளிவையெனல்)
சO. பொழுது மாறு முட்குவரத் தோன்றி
வழுவி னுகிய குற்றங் காட்டலு மூரது சார்வுஞ் செல்லுந் தேயழு மார்வ நெஞ்சமொடு செப்பிய கிளவியும் புணர்ந்தோர் பாங்கிற் புணர்ந்த நெஞ்சமே டழிந்தெதிர் கூறி விடுப்பினு மாங்கத் தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினுஞ் சேய்நிலைக் ககன்ருேர் செலவினும் வரவினுங் கண்டோர் மொழிதல் கண்டதென்ப.
இது, கொண்டுதலைக் கழிந்துழி இடைச்சுரத்துக் கண்டோர் கூறுவன கூறுகின்றது.
இடஸ் : பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டலும் - உடன்போயவழி மாலைக்காலமுஞ் சேறம் கரிய வழியும் அஞ்சுவரக்கூறி அவற்றது தீங்கு காரணமாகப் போகின்ருர்க்கு வரும் ஏகம் அறிவித்தலும், ஊரது சார்வும் செல் லும் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவியும் - எம்மூர் அணித்தெனவும் நீர் செல்லுமூர் சேய்த்தெனவும் அன்புடை நெஞ் சத்தாற் கூறும் கூற்றுக்களும், புணர்ந்தோர் பாங்கிற் புணர்ந்த நெஞ்சமொடு அழிந்து எதிர் கூறிவிடுப்பினும் - புணர்ந்து உடன் போய இருவர் கண்ணுங் தணவா நெஞ்சினராகி ஆற்றமை மீதூர ஏற்றுக்கொண்டு நின்று இனி இதினூங்குப் போதற்களிது நும் பதிவயிற் பெயர்தல்வேண்டுமென்று உரைத்து மீட்டலும், ஆங்கு அத்தாய்நிலைகண்டு தடுப்பினும் விடுப்பினும் - அவ்விடத்துத் தேடிச் சென்ற அச் செவிலியது நிலைகண்டு அவளைத் தடுத்து மீட்பினும் அவர் இன்னுழிச் செல்வரென விடுத்துப் போக்கினும், சேய் நிஜலக்கு அகன்றேர் செலவினும் - சேய்த்தாகிய நிலைமைக்கண்ணே நீங்கின அவ்விருவருடைய போக்கிடத்தும், வாவினும் - செவிலி யது வரவிடத்தும், கண்டோர் மொழிதல் கண்டது என்ப - இல்டச்சுரத்துக் கண்டோர் கூறுதல் உலகியல் வழக்கினுட் காணப் பட்டதென்று கூறுவர் புலவர் என்றவாறு.
1. இதினூங்கு - இதின் மேல்.

யியல் பொருளதிகாரம் | ඵ්ක ප්‍රෝණි
"எம்மூ ரல்ல தூர்நணத் தில்லை
வெம்முரட் செல்வன் கதிரு மூழ்த்தனன் சேந்தனை சென்மோ பூந்தார் மார்ப வின்ோயண் மெல்வியன் மடந்தை யரிய சேய பெருங்க லாறே.” (சிற்றெட்டகம்) இதனுள் கதிரும் ஊழ்த்தனன்’ எனவே பொழுது சேற லூம் பெருங்கலாம எனவே ? ஆற்றதருமையும் பற்றிக் குற்றங் காட்டியவாறு காண்க. ــــ
* எல்லுமெல்லின்று (390) என்னுங் குறுந்தொகைப் பாட்டும்
அதி.
"நல்லோண் மெல்லடி நடையு மாற்ருள் பல்கதிர்ச் செல்வன் கதிரு மூழ்த்தன னணித்தாத் தோன்றுவ தெம்மூர் மணித்தார் மார்ப சேந்தனை சென்மே." (பொருளியல்) இஃது எம்மூர் அணித்தென்றதனுற் சார்வும், அதனனே செல்லுங் தேயஞ் சேய்த்தெனவும் கூறிற்று.
மகட்பயந்து வாழ்வோர்க்கு இவளைக்கண்டு அருள் வருதலின் * ஆர்வநெஞ்சம்" என்றர்.
இது நும் மூரே யாவருங் கேளிர் பொதுவறு சிறப்பின் வதுவையுங் காண்டு
மீன்ருே ரெய்தாச் செய்தவம் யாம்பெற் றணமான் 9 மீண்டனை சென்மே."
இஃது அழிந்தெதிர்கூறி விடுத்தது. இது கொடுப்போரின் றிக் காணமுண்மை (141) கூறிற்று. மீட்டுழி இன்னுழிச்சென்று இன்னது செய்ப என்றல் புலனெறி வழக்கன்று. பெயர்ந்து போகுதி பெருமூ தாட்டி
சிம்ைபுகெழு சீறடி சிவப்ப விலங்குவேற் காளையோ டிறந்தனள் சுரனே." *சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினு நீர்க்கவைதா மென்செய்யுந் தேருங்கா அம்மக ஆறுமக்குமாங் koru (36mr.” (கலி. 9) "கடன்மேய சங்கங் கழியடைந்த பெண்ணே
மடன் மேய வாழ்குர ன்ைறில் – கெடலருஞ்சீர் வாமா நெடுங்கோதை வான்றீண்டு கொல்விமேற் றேமாவின் மேய கணி.'
இவை செவிலியைத் தடுத்தன. 1. கதிர் - ஞாயிறு.
2. ஆறு - வழி, 3. மீண்டனை செல் - எம்மூர்க்கு மீண்டுவருதி.

Page 67
5 OO தொல்காப்பியம் (அகத்திணை
*சிலம்புஞ் சிறுநுதலுஞ் சில்குழலும்
பல்வளையு மொருபாற் ருேன்ற வலங்கலந் திண்டோளு மாடெருத்து
மொண்குழையு மொருபாற் ருேன்ற விலங்க லருஞ்சுரத்து வேறுருவி
ணுேருடம்பாய் வருவார்க் கண்டே யலங்க லவிர்1 சடையெம் மண்ணல்
விளையாட்டென் றகன்றேம் பாவம்." இது தெய்வமென யாங்கள் போந்தேம், நுமக்*கெய்தச் சேறலாமென்று விடுத்தது.
* நெருப்பவிர் கனலி யுருப்புச்சினந் தணியக்
கருங்கால் யாத்த வரிநிழ லசைஇச் சிறுவரை யிறப்பிற் காண்டி செறிதளிர்ப் பொன்னேர் மேனி மடந்தையொடு வென்வே லண்ணல் முன்னிய சுரனே." (ஐங்குறு. 388)
இவ் வைங்குறுநூறும் அது.
'அஞ்சுடர்நீள் வரண்முகத் தாயிழையு மாறிலா
வெஞ்சுடர்நீள் வேலானும் போதரக்கண் - டஞ்சி யொருசுடரு மின்றி யுலகுபா ழாக - விருசுடரும் போந்தனவென் ருர்.” (S&OTunstaby. 71) இஃது இடைச்சுரத்துக் கண்டோர் கூறிய வார்த்தையைக் கேட்டோராகச் சிலர் கூறியது.
*அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத்
தொலிவ வீந்தி அனுலவை யங்காட் டாறுசென் மாக்கள் சென்னி யெறிந்த செம்மறுத் தயை நெய்த்தோர் வாய வல்லியம் பெருந்தலைக் குருளை மாலை மரனுேக்கு மிண்டிவ சிங்கைய சுரனே வையெயிற் றையண் மடந்தை முன்னு றெல்லிடை நீங்கு மிளையோ ஆறுள்ளங் காலொடு பட்ட மாரி மால் வரை மிளிர்க்கு முருமினுங் கொடிதே." (நற்றிணை, 2)
**காண்பா னவா விஞற் காதலன் காதலிபின் னடவா நிற்ப
நாண்பா ைளாதலா னன்னுதல் கேள்வன் பின் னடவச நிற்ப வாண்பான்மை குன்ரு வயில்வே ஸ்வன்றனக்கும் மஞ்செச லாட்கும் பாண்பால வண்டினமும் பாட வருஞ்சுரமும் பதிபோன் றன்றே."
"மடக்கண் டகரக் கூந்தற் பணத்தோள்
வார்ந்தவா லெயிற்றுச் சேர்ந்து செறி குறங்கிற் பிணைய லந்தழை தை இத் துணையிலள்
1. சடையெம்மண்ணல் - சிவன். அவன் விளையாட்டென்றது, அர்த்தகாரீசுர வடிவாய் வருதலே.
2. எய்த - அடைய

யியல் பொருளதிகாரம் ●○ 安5
விழவுக்களம் பொலிய வந்துநின் ருேளே யெழுமினுே வெழுமினங் கொழுநர்க் காக்க மாரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த வொள்வாண் மலையன தொருவேற் கோடி யாங்குநம் பன்மைய தெவகுேவிவ ணன்மைதலைப் படினே."
(நற்றிணை. 170) இஃது இடைச்சுரத்துக் குறும்பினுள்ளோர் இவரைக்கண்டு கோளிழைப்புற்முர்க்கு அவர்பெண்டிர் கூறியது.
இவை செலவின்கட் கூறியன.
"வில்லோன் காலன கழலே தொடியோண்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர் யார்கொ லளியர் தாமே யாரியர் கயிருடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற் ருெவிக்கும் வேய்பயி லழுவ முன்னி யோரே.' (குறுக் 7) என்பதும் அது.
"கடியான் கதிரெறிப்பக் கல்லளேயில் வெம்பியவக் கலங்கற் சின்னி
ரடியா லுலகளந்த வாழியா ஞக்கிய வமிழ் தென் றெண்ணிக் கொடியான் கொடுப்பக் 2 குடங்கையிடங் கொண்டிருந்து குடித்துச் சென்ற வடியேர் தடங்கணல் வஞ்சிக்கொம் பீன்ரு ரிவ் வருவார் போலும்."
*3 நமரே யவரெனி னண்ணினிச் சென்மி
னமர்வி லொராவவதி யாய் நின் - நமரோ விளக்கி னனையாளைத் தான்கண்டாள் கண்டேன் களக்கனி வண்ணனே யான்."
'அறம்புரி யருமறை நவின்ற நாவிற்
றிறம்புரி கொள்கை யந்தணிர் தொழுவலென் ருெண்டொடி வினவும் பேதையம் பெண்டே கண்டனெ மம்ம சுரத்திடை யவன் யின்றுணே யினிதுபா ராட்டக் குன்றுயர் பிறங்கன் மலையிறந் தோளே." (ஐங்குறு. 387) இவை செவிலி வாவின்கட் கூறியன.
*எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடை நீழ
லுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலு தெறிப்படச் சுவலசைஇ வேருே ரா நெஞ்சத்துக்
, 1. கோளிழைத்தல் - தலவியைக் கவர்தல். கற்றிணை யுள் இச் செய்யுள் "தோழி விறலிக்கு வாயின் மறுத்தல்' என்னும் அதுறை எனக் கூறப்பட்டுள்ளது. அவ்வுரை5ோக்கியறிக.
3. குடங்கை - உள்ளங்கை, 3. தேடிச்சென்ற செவிலி சுரத்தின் கண் புணர்ந்துடன் வந்தா ரிருவரைக் கண்டு வினவியவிடத்து அவருள் தலைவன் செவிவியை நோக்கிக் கூறியது. −

Page 68
写o●
தொல்காப்பியம் (அகத்தினிே
குறிப்பேவல் செயன்மாக்லக் கொளை நடை யந்தணிச் வெவ்விடைச் செலன்மாலை யொழுக்கத்தீ ரிவ்விடை யென்மக ளொருத்தியும் பிறண்மக ஞெருவனுந் தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சிய ரன்னு ரிருவரைக் காணிரோ பெரும; காணே மல்லேங் கண்டனங் கடத்திடை யாணெழி லண்ணலோ டருஞ்சுர முன்னிய tors.ph 62 p to l-a r (ru?fii (3 roi ; பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினும் மலேக்கவைதா மென்செய்யு நினையுங்கா அனும்மக ணுமக்குமாங் கனேயளே: சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினு நீர்க்க வைதா மென்செய்யுந் தேருங்கா ஆறும் மக லுமக்குமாங் கனயளே:
ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யுஞ் சூழுங்கா அனும்மக ஆறுமக்குமாங் கன யளே; எனவாங்கு, இறந்த கற்பினுட் கெவ்வம் படரன்மீன் சிறந்தான வழிபடி இச் சென்றன ளறந்தலே பிரியா வாறு மற் றதுவே." (as 65. 9)
என்னும் பாலைக்கலியும் அது.
இக் கூறியவாறன்றி இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இச் சூத்திரத்தான் அமைக்க, (gPo) '
(உடன்போக்கின்கண்ணும் பிருண்டுந் தலைவன் கூறுங் கூற்றுக்கள்.
இவையெனல்) ஒன்ருத் தமரினும் பருவத்துஞ் சுரத்து மொன்றிய தோழியொடு வலிப்பினும் விடுப்பினு மிடைச்சுர மருங்கி னவடம ரெய்திக் கடைக்கொண்டு பெயர்த்தலிற் கலங்களு ரெய்திக் கற்பொடு புணர்ந்த கெளவை யுளப்பட வப்பாற் பட்ட வொருதிறத் தானு நாளது சின்மையு மிளமைய தருமையுந் தாளாண் பக்கமுந் தகுதிய தமைதியு மின்மைய திளிவு முடைமைய துயர்ச்சியு மன்பின தகலமு மகற்சிய தருமையு மொன்ருப் பொருள்வயி னுக்கிய பாலினும், வாயினுங் கையினும் வகுத்த பக்கமொ டூதியங் கருதிய வொருதிறத் தானும்

யியல் பொருளதிகாரம் som
புகழு மானமு மெடுத்துவற் புறுத்தலுந் தூதிடை யிட்ட வகையி னுணு மாகித் தோன்றும் பாங்கோர் பாங்கினு மூன்றன் பகுதியு மண்டிலத் தருமையுந் தோன்றல் சான்ற மாற்ருேர் மேன்மையும் பாசறைப் புலம்பலு முடிந்த காலத்துப் பாகனெடு விரும்பிய வினைத்திற வகையினுங் காவற் பாங்கி னுங்கோர் பக்கமும் பரத்தையி னகற்சியிற் பரிந்தோட் குறுகி யிரத்தலுந் தெளித்தலு மெனவிரு வகையோ டுரைத்திற நாட்டங் கிழவோன் மேன.
இஃது உடன்போக்கினுள் ஈற்றயுக் தோழியுங் கண்டோருங் கூறுவன கூறிக் தலைவன் ஆண்டும் பிருரண்டுங் கூறுங் கூற்றுங் கூறுகின்றது. M
* தமரினும் பருவத்துஞ் சுரத்து மென்னும் மூன்றற்கும் 18 ஒன்ரு வென்பதனையும் ஒன்றிய வென்பதனையுங் கூட்டி எழ Թ9յO5ւ] விரித்துப் பொருளுரைக்க.
இ- ள்: ஒன்றத் தமரினும் - உடன்போக்கிற்கு ஒன்ருச் தாயர் முதலியோர்க்கண்ணும், பருவத்தும் - இற்செறிப்பாற் புறம் போகற்கு ஒன்ருமையானுங் தலைவனெடு கூட்டம் பெருது ஆற்றி யிருக்கும் பருவம் ஒன்ருத தானும் ஒன்றுப் பருவத்தின் கண்ணும், சுரத்தும் - * அரிய சேய கல்லதர்' ஆதலிற் போதற்கு ஒன்ருச்
1. ஒன்ரு என்பதனை மூன்றற்குங் கூட்டல் - ஒன்ருத்தமர், ஒன்ருப்பருவம், ஒன்ருச்சுரம் எனக் கூட்டல்,
ஒன்றல் - ஒருப்படல் = இயைதல். இதனைத் தமர்க்கண் ஒன்றல், பருவத்தின் கண் ஒன்றல் சுரத்தின் கண் ஒன்றல் என இயைத்துக் கொள்க.
தமர் ஒன்ருமை - உடன்போக்கிற் கொன்ருமை. பருவம் ஒன் Grave Lo இற்செறிப்பானே புறம்போதற்குரிய காலமும் ஆற்றியிருக் கும் பருவமும் ஒன்ருமை. சுரம் ஒன்ரு மை அரியசேய கல்லத ராதலின் உடன்போதற்கு ஒன்ருமை. தமர்க்கண் ஒன்றல் - அவர் கூறுங் கடுஞ்சொற்கேட்டற்கு ஒருப்படல். பருவத்தின் கண் ஒன்றல் - கொது மலர் வரைவிற்காற்ருமையால் உடன் போக்கிற்கேலாத கடுங் கோடையெனக் கருதாது உடன்படல். சுரத்தின் கண் ஒன்றல் ட அரியசேய கல்லதர் எனக் கருதாது கொண்டுதலைக்கழிதற்கு (உடன் போக்கிற்கு) ஒருப்படல்.

Page 69
5 OF தொல்காப்பியம் (அகத்திணை
சுரத்தின்கண்ணும், ஒன்றிய தோழியொடு வலிப்பினும் - தலைவி வேண்டியதே தான் வேண்டுதலிற் பின் தமர்கூறும் கடுஞ்சொற் கேட்டற்கும் ஒருப்பட்டு கொதுமலர் வாைவிற்காற்றது உடன் போக்கிற் கேலாத கடுங்கோடையெனக் கருதாது கொண்டுதலைக்கழி தற்கு ஒன்றிய தோழியொடு தலைவன் ஆராய்ந்து உடன்போக்கி னைத் துணியினும், விடுப்பினும் - தலைவியை ஆற்றியிருப்பளெனக் கருதி உடன்கொண்டுபோகாது தலைவன் விடுப்பினும், இடைச்சுர மருங்கின் அவள் தமர் எய்திக் கடைக்கொண்டு பெயர்த்தலிற் கலங்கு அஞர் எய்திக் கற்பொடு புணர்ந்த கெளவை உளப்பட அப்பால்பட்ட ஒருதிறத்தானும் - தந்தையுங் தன்னையரும் இடைச் சுரத்திடத்தே பின் சென்று பொருந்தித் தலைவியைப் பெயர்த்தல் வேண்டுதலில், தலைவி மிகவருந்தித் தமர்பாற்பட்டு உரையாடா து தலைவன்பாற்படுதலின் அவள் கற்பொடு புணர்ந்தமை சுற்றத்தாருஞ் சுரத்கிடைக் கண்டோரும் உணர்ந்த வெளிப்பாடு உளப்படக் கொண்டுதலைக்கழிதற் கூற்றின்கட் பட்ட பகுதிக்கண்ணும்.
கடைக்கொண்டெய்கியென்க. கடை - பின், ‘தமர் எனவே, தங்தை தன்னையரை உணர்த்திற்று. முன்னர் தாய்கிலைகண்டு தடுப்பினும்' (40) என்றலின், தாயர்தாமே சென்றமை முன்னத்தால் தமர் உணர்ந்து வலிகிற்கொண்டு அகன்ருனேவென்று கருதியும் அவ்வரைவு மாட்சிமைப்படுத்தற்கும் பின்சென்று அவள் பெயராமற் கற்பொடுபுணர்ந்தமைகண்டு தலைவன் எடுத்துக்கொண்ட வினை முடித்தலும் * ஒருதலையென்றுணர்ந்து பின்னர் அவரும் போக்குடன் பட்டு மீள்பவென்று கொள்க. அவ்வெளிப்பாடு கற்பாதலிற் கற் பென்ருர் உளப்பட' என்றதனல் வலித்தலும் விடுத்தலும் அகப்பட வென்முராயிற்று. r
* நாளது சின்மையும் இளமையது அருமையும் தாளாண் பக்கமும் ககுகியது அமைதியும் இன்மையது இளிவும் உடைமை யது உயர்ச்சியும் அன்பினது அகலமும் அகற்சியது அருமையும்
1. எடுத்துக்கொண்டவினே-தலைவியை உடன் கொண்டுபோதல், 2. ஒருதலை - கிச்சயம். 3. நாளது சின்மை முதலிய கான்கும் பொருள் செய்தற்கு ஊக்கப்படுத்துவன. ஏனைய நான்குக் தடுப்பன என்பது நச்சினர்க் கினியர் கருத்து. இளம்பூரணர் எட்டும் ஒன்ரு என்பர் அவருரை நோக்கியறிக,

யியல் பொருளதிகாரம் கoடு
ஒன்றுப் பொருள்வயின் ஊக்கியபாலினும் - வாழ்க்கைகாள் சில வாதல் ஏதுவாகப் பொருள்செய்தல் குறித்தாரை இளமையது அருமை இன்பத்தின் கண்ணே ஈர்த்து ஒன்முமையும், மடியின்மை ஏதுவாகப் பொருள் செயல் குறித்தாரை யாகானும் ஒர் ஆற்றும் பொருள் செய்யலாகாது தத்தநிலைமைக்கேற்பச் செயல்வேண்டு மென்னுங் தகுதிய கமைதி ஒன்றமையும், இன்மையான் வரும் இளிவரவு நினைத்துப் பொருள்செய்யநினைந்தாரைப் பொருளுடைமைக் காலத்து நிகழும் உயர்ச்சி அதற்கு இடையூருகிப் பொருணசை யுள்ளத்தைக் தடுத்து ஒன்முமையும், பிரிந்துழி நிகழும் அன்பினது அகலங்காரணமாகப் பொருள்செய்யக் குறித்தாரைப் பிரிவாற்ருமை யிடைகின்று தடுத்து ஒன்ருமையுமாய், ஒன்று ஒன்றனேடு ஒன்ருது வரும் பொருட்டிறத்துப் பிரிதற்குக் கலைவன் உள்ளம் எடுத்த பகுதிக்கண்ணும்,
எனவே, காளது சின்மையுந் தாளாண்பக்கமும் இன்மைய கிளி வும் அன்பின தகலமும் பொருள் செயல்வகைப்பால ஆதலும், இளமையதருமையும் தகுதியதமைகியும் உடைமைய துயர்ச்சியும் அகற்சியதருமையும் இன்பத்தின் பால ஆதலுங் கூறினர். இவ் வெட் டும் பொருள் செயற்கு ஒன்றவென்னுமோ எனின், வாழ்நாள் சிறிதென்றுணர்ந்து அதற்குள்ளே பொருள்செய்து அறமும் இன்ப மும் பெறுதற்குக் கருதியவழி ஆண்டு முயற்சியும் இன்மையால்வரும் இளிவாவும் அதற்கு ஒருப்படுத்துங் கருவியாதலானும், பொருள் பின்பு அன்பிற்குப் பெருக்கங்தருமாதலானும், இங்நான்கும் பொருள் செய்தற்கு வேண்டுமென மறுக்க, இவ் வெட்டற்குக் தலைவன் கூற் முக உதாரணம் வருவன உளவேற் கண்டுகொள்க.
*ாதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்
செய்வினே கைம்மிக வெண்ணுதி யவ்வினைக்
கம்மா வரிவையும் வருமோ வெம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே." (குறுங். 63)
இக் குறுந்தொகையுள் இன்மையதிளிவு நெஞ்சிற்குக் கூறியவாறு காண்க.
* பகுதி என்றதனனே, தலைவன் பிரிவலெனக் கூறுவனவும் பிறவுங் கொள்க.
"കെ சென்று வருது நாளைக்
குன்றிழி யருவியின் வெண்டேர் முடுக
விளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி விசும்புவீசு கொள்ளியிற் பைம்பயிர் துமியக்
I4

Page 70
శ్రీకర* தொல்காப்பியம் s-sys išsidåkni :
காவியற் செலவின் மாலை யெய்திச் சின்னிரை வால்வளைக் குறுமகள் பன்மா ஞக மணந்துவக் குவமே." (5 apy. 1 89 )
எனவரும். இது குறுந்தொகை.
இவை வணிகர்க்கே உரியன. இனித் தலைவன் கூற்றினைத் தலைவியுங் கோழியுங் கொண்டு கூறுவன பெரும்பான்மை. அவையெல்லாம் நிகழ்ந்தது கூறி நிலைய
அலுக் திணையே (44) என மேல்வருஞ் குத்திரத்துட் காட்டுதும்.
வாயினுங் கைபினும் வகுத்த பக்கமொடு ஊகியம் கருகிய ஒரு திறத்தானும் - உண்மைப் பொருளிடத்தும் அதற்கேற்ற ஒழுக்கக் கிடத்துங் கூறுபடுத்துக் கூறிய நூல்களாற் பெறும் பயனைக் கரு திய ஒரு கூற்றின்கண்ணும்,
என்றது, வீடுபேற்றிற்கு உதவியாகிய நூல்களை ஒதற்குப் பிரிவுNயு மென்றதாம். இதற்குத் தலைவன் கூற்முக உதாரணம் வருவன உளவேற் கொள்க.
புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும்- * போகம் வேண் டிப் பொதுச்சொற் பொறுத்தல்" (புறம், 8) அரசியலன்முதலின் தமக்கேற்ற புகழும் பெருமையும் எடுத்துக்காட்டி இதனும் பிரிது மெனத் தலைவியையுங் தோழியையும் வற்புறுத்தற்கண்ணும்,
இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.
தூது இடையிட்ட வகையினனும் - இருபெருவேந்தர் பொரு வது குறித்துழி இருவரையுஞ் சந்து செய்வித்தற்பொருட்டுக் கூட்டத்திற்கு இடையிட்ட பிரிதற்பகுதிக்கண்ணும்,
ஒருவனுழை ஒருவன் * மாற்றங்கொண்டுரைத்தலின் தூதா யிற்று. வகை " என்ருர், வணிகரில் அரசர்க்கும் அரசரில் அந்த ணர்க்குங் தூது சிறந்ததென்றற்கும், குறுகில மன்னர்க்குப் பெரும் பான்மை யென்றற்கும், வேந்தர் தம்மின் இழிந்தாருழைத் தூது சேறல் உரித்தென்றற்கும். இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.
1. பொதுச்சொல் - நிலம் பிற அரசர்க்கும் பொது என்னுஞ் சொல். புறம் அ-ம் செய்யுளுரை நோக்குக.
2. மாற்றம் - சொல்.

யியல்) ' பொருளதிகாரம் goar
ஆகித்தோன்றும் பாங்கோர் பாங்கினும் - தனக்கு ஆக்கஞ் சிறந்த நட்புடையோராகித் தோன்றும் நட்புடையோர்க்கு உற்றுழி உதவச் சேறற்கண்ணும்,
இதற்கு மலைமிசைக் குலைஇய (அகம், 84) என்பது உம் * இருபெரு வேந்தர் மாறுகொள் (அகம். 174) என்பதூஉம் முன்னர்க் காட்டினம். அவற்றை உதாரணமாகக் கூறிக்கொள்க.
மூன்றன் பகுதியும் - அறத்தினற் பொருளாக்கி அப்பொரு ளாற் காமநுகர்வலென்று பிரிகற்கண்ணும்,
மண்டிலத்து அருமையும் - அங்ஙனம் பொருள்வருவாய்க்கு ஏதுவாகிய வேற்றுப் புலங்களின் அருமைகூறிப் பிரிகற்கண்ணும்,
இதற்குக் தலைவன்கூற்று வந்துழிக் காண்க. தோன்றல்சான்ற மாற்றேர் மேன்மையும் - தோற்றஞ்சான்ற புகழினராகிய வேற்றுவேந்தர் தமது மீக்கூற்றங்கருதிப் பிரிதம் கண்ணும்,
இதற்குக் தலைவன் கூற்று வந்துழிக்காண்க. * தோன்றல் சான்ற' என்றதஞல் தெவ்வர் தன்னின் மிக்கா ரெனக் கேட்டுழி அழுக்காறு தோன்றலின் அதுவும் பிரிதற்கு ஏதுவாமென்றுணர்க. இஃது அரசர்க்கே புரித்து.
பாசறைப் புலம்பலும் - தலைவன் பாசறைக்கண் இருந்து தனக்கு வெற்றி தோன்றிய காலத்துக் கான் அவட்குக் கூறிப் போந்த பருவம் வந்துழியுங் தூது கண்டுழியும் அவள் வருந்துவ ளென கினைத்துத் தனிமைகூறும் இடத்தும்,
இதனேக் 'கிழவிகிலேயே’ (186) என்னுஞ் சூத்திரத்தான் விலக்குவரெனின், அதற்கு உம்மை விரித்துக் கிழவிநிலையை வினை செய்யா நிற்றலாகிய இடக் து கினைந்து கூறினனுகக் கூமுர்; வெற்றி நிகழுமிடத்துக் தான் குறித்த பருவம் வந்தழியும் தூது கண்டுழி யும் வருத்தம் விளங்கிக் கூற்றுத் தோன்றுமென்று பொருளா மென்றுணர்க.
முடிந்த காலத்துப் பாகனெடு விரும்பிய வினைக்கிற வகை யினும் - வகையின் வினைத்திறமுமென மாற்றுக. வேந்தன் எடுக் துக் கொண்ட வினை முடிந்தகாலத்துத் தான் போக்கொருப்பட்டு

Page 71
dog தொல்காப்பியம் f-sys iš ŝåław
நின்று பாகனெடு விரும்பிக் கூறிய வகையின்கண் தோன்றிய
வேருேர் வினைத்திறக்கிடத்தும்,
என்றது, அரசனுக்குப் பின்னும் ஒர் பகைமேற் சேறல் உள
தாகலை,
காவற்பாங்கின் பக்கமும் - வேந்தன் தன்னுற் காக்கப்படுவன
வாகிய பகுதிகளின் கூற்றிற் பிரியுமிடத்தும்,
பகுதி ஆகுபெயர்: அவை யானை குதிரை முதலியவற்றைக் காத்தலும் அரசர்க்குத் தருமமாகிய வேட்டையிற் சென்று கடுமா கொன்று ஏனையவற்றைக் காத்தலும் முதலியன.
ஆங்கோர் பக்கமும் - அவன் காத்தற்குரிய பகுதிக்கண்ணே நிற்பார் கூற்றிற் பிரியுமிடத்தும்,
அவர் தாபதர் முதலியோர் பலருமாம்.
பரத்தையின் அகற்சியிற் பரிந்தோட்குறுகி இாத்தலும் தெளித்தலும் என இருவகையோடு - பரத்தையிற் பிரிதல் கார ணத்தாற் பரிபுலம்பெய்கிய தலைவியை எய்தி இரத்தலும், இரக்த பின்னர் ஊடலுணர்த்தலும் என்ற இருபகுதியோடே,
உரைத்திற நாட்டம் கிழவோன் மேன - முற்கூறிய இடங்களிற் கூற்றுங்கழுங் கூறுபாட்டை நிலைபெறுத்துதல் தலைமகனிடத்தன வாம் என்றவாறு, உதாரணம் :
'ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்பவுஞ்
சிகனநீங்கு தளிரின் வண்ணம் வாடவுந்
தான் வர றுணிந்த விவளிறு மிவளுடன்
வேய்பயி லழுவ முவக்கும்
பேதை நெஞ்சம் பெருந்தக வுடைத்தே."
இது கோழியோடு வலித்தது.
* அப்பாற்பட்ட ஒருகிறத்தானும்’ என்றதஞனே தலைவி யிடத்துத் தலைவன் கூறுவன பலவுங்கொள்க. உதாரணம் :
"வாள் வளி வயமான் கோளுகி ரன்ன
செம்முகை யவிழ்ந்த முண்முதிர் முருக்கின் சிதரற் செம்ம ரு அய மத ரெழின் மாணிழை மகளிர் பூணுடை முலையின் முகைபிணி யவிழ்ந்த கோங்கமொ டசைஇநனே யதிரல் பரந்த வந்தண் பாதிரி யுதிர்வீ யஞ்சினை தாஅ யெதிர்வீ மராஅ மலரொடு விராஅய்ப் பராஅ

யியல் பொருளதிகாரம் so●
யணங்குடை நகரின் மணந்த பூவி
னன்றே கான நயவரு மம்ம
கண்டிசின் வாழியர் குறுமக ஆறுந்தை யடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பிற் பிடிமிடை களிற்றிற் ருேன்றுங் குறுநெடுந் துணைய குன்றமு முடைத்தே." (<到西th,99)
இவ் வகப்பாட்டு தலைவியை மருட்டிக் கூறியது.
*உயர்கரைக் காணியாற் றவிரற லகன்றுறை
வேனிற் பாதிரி விரைமலர் குவை இத் தொடலே தைஇய மடவரன் மகளே கண்ணினுங் கதவநின் முலேயே முலையினுங் கதவநின் றடமென் ருேளே." (ஐங்குறு. 361)
இவ் வைங்குறுநூறு உடன்போயவழிக் தலைவன் புகழ்ச்சிக்கு காணித் தலைவி கண்புதைக்துழி அவன் கூறியது.
"அழிவில முயலு மார்வ மாக்கள் வழிபடு தெய்வங் கட்கண் டாஅங் கலமரல் வருத்தந் தீர யாழநின் னலமென் பண்ணத்தோ ளெய்தின மரகவிற் பொரிப்பூம் புன்கி னெழிற் றகை யொண்முறி சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி நிழல் காண் டோறு நெடிய வைகி "مينيخها மணல்காண் டோறும் வண்ட றை இ வருந்தா தேகுமதி வாலெயிற் ருேயே மாநனே கொழுதி மகிழ்குயி லாலு நறுந்தண் பொழில கானங் குறும்பல் லுரரயாஞ் செல்லு மாறே.' (நற்றிணை 9) எனவரும். இது புணர்ச்சிமகிழ்ந்தபின் வழிவந்த நன்மைகூறி வருந்தாது எகென்றது. இது நற்றின.
பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இகனுன் அமைக்க,
"இரும்புலிக் கிரிந்த கருங்கட் செந்நாகு
நாட்டயிர் கடைகுரல் கேட்டொறும் வெரூஉ மாநிலைப் பள்ளி யல்க நம்மொடு மானுண் கண்ண்ணியும் வருமெனின் வாரார் யாரோ பெருங்க லாறே."
* இது விடுத்தற்கட்கூறியது.
*வினயமை பாவையி னியலி நுந்தை
மனே வரை யிறந்து வந்தன யாயிற்
1. மருட்டிக் கூறல் - உடன் போகுழி மருட்டிக் கூறல். (இதுவும் Lumrčka).)
2. கதவ - கோபத்தினே யுடையன. 8. விடுத்தல் - தோழி உடன் கூட்டி விடுத்தல்.

Page 72
安5 5 ○ தொல்காப்பியம் (அகத்தினே
றலநாட் கெதிரிய தண்பத வெழிலி யணிமிகு கானத் தகன்புறம் பரந்த கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டு
நீவிளை யாடுக சிறிதே யானே
மழகளி நுரிஞய பராரை வேங்கை மணலிடு மருங்கி னிரும்புறம் பொருந்தி யமர்வரி னஞ்சேன் பெயர்க்குவெ அனுமர்வரின் மறைகு வென் மாஅ யோளே." (5ற்றிணை, 36.2 )
இது நற்றின. M *நூமர்வரி னேர்ப்பி னல்ல தமர்வரின் முந்நீர் மண்டில முழுது மாற்ரு தெரிகணை விடுத்தலோ விலனே யரிமதச் மழைக்கண் கலும் வகை யெவனே."
இவை தமர் வருவரென ஐயுற்றுக் கூறியன. அவர் வந்து கற்பொடு புணர்ந்தன வந்துழிக் காண்க.
"அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்
பெரிதாய பகை வென்று பேணுரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள் வயிற் பெயர்ந்த நங் காதலர் வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேஎளினி."(கலி. 11) இதனுள் " என ’ என்றதனல் தலைவன் கூற்றுப் பெற்ரும். இது ** மூன்றன் பகுதி.
*புகழ் சால் சிறப்பிற் காதவி பும்ைபத்
துறந்துவந் தோயே யருந்தொழிற் கட்டுச் நல்லேறு தழிஇ நாகுபெயர் காலே யுள்ளுதொறுங் கவிழு நெஞ்சம் வல்லே யெம்மையும் வரவிழைத் தனையே’ (ஐங்குறு. 445) இது பகைவயிற் பிரிங்தோன் பருவங்கண்டு தலைவியை நினைந்து கெஞ்சொடு புலம்பியது.
* முல்லை நாறுங் கூந்தல் கமழ் கொள
நல்ல காண்குவ மரஅ யோயே பாசறை யருந்தொழி லுதவிநங் காதனன் னுட்டுப் போதரும் பொழுதே." (ஐங்குறு. 446) இது வேந்தற்குற்றுபூழிப் பிரிந்தோன் பருவவரவின்கண் 2 உருவு வெளிப்பட்டுழிப் புலம்பியது. * உதவி யென்றலின் வேந்தற் குற்றுபூழியாயிற்று.
❖፡ 1. மூன்றன் பகுதி - அறத்தினு ற் பொருளாக்கிப் பொருளால் இன்ப நுகர்தல். *
? உருவு - தலவியுருவு.

பொருளதிகாரம் க்க கி
* வந்தாற்ருன் செல்லாமோ வாரிடையாய் வார்கதிரால்
வெந்தாற்போற் முேன்று நீள் வேயத்தந் - தந்தார் தகரக் குழல்புரளத் தாழ்துகில் கை யேந்தி மகரக் குழைமறித்த நோக்கு." (9&NDT uorðav. ?? ) இஃது உருவு வெளிப்பட்டுழி, நின்னெடு போதுவேனென்று அவளை ஆற்றுவித்தது. திணைமாலையிற் பாலை. 'நனிசேய்த் தென்னுது நற்றே ரேறி ச்சென்
நிலங்கு நிலவி னிளம்பிறை போல்க் - காண்குவெந் தில்லவ வள் கவின் பெறு சுடர்நுதல் விண்ணுய ரரண்பல வெளவிய மண்ணுறு முரசின் வேந்துதொழில் விடினே." (ஐங்குறு. 443)
இது வேந்தற்குற்றுபூழிப் பிரிங்கோன் தான் குறித்த பருவத்து வினைமுடியாமையிற் புலம்பியது.
"தழங்குரன் முரசங் காலை யியம்பக்
கடுஞ்சின வேந்தன் ருெழிலெதிர்ந் தணனே மெல்லவன் மருங்கின் முல்லை பூப்பப் பொங்குபெயற் கண் துளி காரெதிர்த் தன்றே யஞ்சி லோதியை யுள்ளுதொறுந் துஞ்சா தலமர ஞமெதிர்ந் தனமே." (ஐங்குறு. 448) இது வேந்தற்குற்றுNப் பிரிந்தோன் பருவம் வந்துழி மீளப் பெருது அரசன் செய்கியும் பருவத்தின் செய்கியுங் தன்செய்கியுங் கூறிப் புலம்பியது. ? இப் பாசறைப் புலம்பல் பத்தினுள்ளும் வேறு பாடு காண்க, தூதிற் பிரிந்துழிப் புலம்பியன வந்துழிக் காண்க.
'நீடின மென்று கொடுமை தூற்றி
வாடிய துதல ளாகிப் பிறிது நினைந் தியாம்வெங் கசதவி நோய் மிகச் சாஅய்ச் சொல்லிய துரைமதி நீயே முல் ைநல்யாழ்ப் பசனமற் றெமக்கே." (ஐங்குறு. 478) இது தாதுகண்டு அவள் கூறிய திறங் கூறெனக் கேட்டது.
'பணிமலர் நெடுங்கண் பசல் பாயத்
துணிமணி துயரமொ டரும்பட ருழப்போள் கையறு நெஞ்சிற் குயவுத்துணை யாகச் சிறுவரைத் தங்குவை யாயிற் காண்குவை மன்னுற் பானவெந் தேரே." (ஐங்குறு. 477) இது தலைவிமாட்டுப் பாணனைத் தூதாகவிடுத்த தலைவன் கூறியது.
1. நீ வந்தால் யாம் போகேமோ அரிய இடையினேயுடையாய்! நீயிரங்கல் வேண்டா. நோக்குடனே வந்தால் என இயைக்க. தந்து ஆர்தகரம் எனப் பிரிக்க, தந்து - கொண்டணிந்தது. தகரம் ட மயிர்ச் சாந்து.
2. இப் பாசறைப் புலம்பல் பத்து என்றது - ஐங்குறுநூற்றி அலுள்ள பாசறைப் புலம்பல் பத்துச் செய்யுளையும்.

Page 73
க் கிஉ தொல்காப்பியம் (அகத்திக்ன
" படுந்தடங்கட் பல்ப&ண போல் வான்முழங்கன் மேலுங் கொடுந்தடங்கட் கூற்றமின் ஞ க - நெடுந்தடங்க ணிர்நின்ற நோக்கி னெடும்பணை மென் ருேளாட்குத் தேர்நின்ற தென்னுய் நீ சென்று." (திணைமாகல. 115) இஃது இளையோரைத் தூதுவிட்டது.
* 2 ஐய வாயின செய்யோள் கிளவி
கார்நா ளுருமொடு கையறப் பிரிந்தென நோய்நன்கு செய்தன வெமக்கே யாமுறு துயரமவ ளறியினே நன்றே.' / (ஐங்குறு. 441) இது வினைமுடியாமையிற் பருவங்கண்டு மீளப்பெருத தலைவன் தூதர் வார்த்தை கேட்டு வருங்கியது.
பிறவும் வேறுபடவருவன கொள்க.
**முரம்புகண் ணுடையத் திரியுந் திகிரியொடு பனேநிலை முனை இய வயமாப் புணர்ந்து திண்ணிதின் மாண்டன்று தேரே
யொண்ணுதற் காண்குவம் வேந்து வினை விடினே.”
(ஐங்குறு. 449) இது வேந்தன் கிறைகொண்டு மீள்வுNத் தானுஞ் சமைந்த தேரை அழைத்துக் கண்டு கிண்ணிகின் மாண்டன்று தேர்? எனப் பாகனெடு கூறியவழி அவ்வேந்தன் கிறைவாங்காது வினை மேற் சென்ருனுகப் பாகனை நோக்கிக் கூறியது.
இவை ஐங்குறுநூறு. * மலைமிசைக் குலைஇய' என்னும் (84) அகப்பாட்டும் egyéi]. கலித்தொகையுள் புத்தியான வந்தது காண்பான்யான் றங்கி னேசன் (97) என்பன முதலியவற்முன் யானை முதலியவற்றையும், கடவுட்பாட்டால் (93) தாபதரையுங் காத்தற்குப் பிரிங்தேனெனக் கூறினுனென்பது பெற்ரும்.
"ஒரூஉக், கொடியியர் ாைல்லார் குரளுற்றத் துற்ற
முடியுதிச் பூந்தாது மொய்ம்பின வாகத் தொடிய வெமக்குநீ யாரை பெரியார்க் கடியரோ வாற்ரு தவர்; கடியர்தமக், கியார்சொல்லத் தக்கரா மற்று; வினைக்கெட்டு, வாயல்லா வெண்மை யுரையாது கூறுநின் மாய மருள்வா ரகத்து; 1. படுதல் - ஒலித்தல், பணை - முரசு. மின் கூற்றமாக என்க. கூற்றம் - இயமன்.
2. ஐயவாயின - வியக்கத்தக்கவாயின. கிளவி ஆயின என்க. 3. முரம்பு - வன்னிலம், பருக்கைக் கல்லுமாம். திகிரி - உருளே.

யியல் பொருளதிகாரம் க்க கி
ஆயிழாய், நின் கண் பெறினல்லா வின்னுயிர் வாழ்கல்லா வென்க னெவனுே தவறு; இஃதொத்தன், புள்ளிக் கள்வன் புனல் சேர் பொதுக்கம்போல் வள்ளுகிர் பேசழ்ந்தனவும் வாளெயிறுற்றனவு மொள்ளிதழ் சோர்ந்தநின் கண்ணியு நல்லார் சிரறுபு சிறச் சிவந்த நின் மார்புத் தவருதல் சாலாவோ கூறு: அதுதக்கது, வேற்றுமை யென்கண்ணுே வோராதி திதின்மை தேற்றக்கண் டீயாய் தெளிக்கு;
இனித் தேற்றேம் யாம்; தேர்மயங்கி வந்த தெரிகோதை யந்தல்லாச் தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி நீகூறும் பொய்ச்சூ ளணங்காயின் மற்றினி யார் மேல் விளியுமோ கூறு." (கலி, 88) இதனுள் இாத்தலுங் தெளித்தலும் வந்தவாறுகாண்க. பிற வும் இவ்வாறு வருவனகொள்க. (சக)
(உடன் போக்கின்கண் செவிலி முதலியோருங்
கூறப்பெறுவர் எனல்
சஉ. எஞ்சி யோர்க்கு மெஞ்சுத லிலவே. இது முன்னர்க் கூற்றிற்கு உரியரெனக் கூமுதோர்க்குங் கூற்று விகித்தலின் எய்தாதகெய்துவித்தது.
இ- ள் : எஞ்சியோர்க்கும் - முன்னர்க்கூருது நின்ற செவி லிக்கும் தலைவிக்கும் ஆயத்தோர்க்கும் அயலோர்க்கும், எஞ்சுதல் இலவே - கூற்முெழிதல் இல என்றவாறு.
செவிலிகற்று நிகழுமாறு :
* கிளியும் பத்துங் கழங்கும் வெய்யோ
ளளியு மன் புஞ் சாயலு மியல்பு முன்னுட் போலா எரிமீஇயரென் அனுயிரெனக் கொடுந்தொடைக் குழவியொடு வயின்மரத் தியாத்த கடுங்கட் கறவையிற் சிறுபுற நோக்கிக் குறுகச் சென்று குவவுநூத னிவி மெல்லெனத் தழீஇயினெ ஞக வென்மக ண ன்ன ராகத் திடைமுறை வியர்ப்பப் பன்மாண் முயங்கினண் மன்னே யன்குே விறன்மிகு நெடுந்தகை பலபா ராட்ட வறணிமு லசைஇ வான்புலந்து வருந்திய மடமா னசாவினந் திரங்குமரல் சுவைக்குங்
1. ஊடிய தலைவியை இரத்தலும் தெளித்தலும் என்க. இச்
சூத்திர நோக்குக.
I5

Page 74
占台á
தொல்காப்பியம் y és iš Aå007
கர்டுடன் கழித லறியிற் றந்தை யல்குபத மிகுத்த கடியுடை வியன கச்ச் செல்வுபூழிச் செல்வுபூழி மெய்ந்நிழற் போலக் கோதை யாயமோ டோரை தழீஇத் தோடமை ய ரிச்சிலம் பொலிப்பவவ
ளாடு வழி யாடு வழி யகலேன் மன்னே." (அகம், 49)
இவ் வகப்பாட்டு உடன் போன தலைவியை நினைந்து செவிவி
மனையின்கண் மயங்கியது.
"அத்த நீளிடை யவனெடு போகிய
முத்தேர் வெண்பன் முகிழ்நகை மடவர ருய ரென்னும் பெயரே வல்லா றெடுத்தேன் மன்ற யானே
கொடுத்தோர் மன்றவவ ளாயத் தோரே." (ஐங்குறு. 380)
இவ் வைங்குறுநூறு செவிலி தெருட்டுவார்க்குக் கூறியது. * முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின ’ என்னும் அகப்
பாட்டு மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்கிடைப் பின்சென்று * கவ்விப்பிணையைக்கண்டு சொற்றது. செவிலி 2 க்ானவர்மகளைக்
கண்டு கூறியதுமாம்.
*காலே பரீதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே யகவிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே." (குறுக். 44)
இக் குறுந்தொகை செவிலி கடத்திடைத் தன் கெஞ்சிற்குச்
சொல்லியது.
'இடிதுடிக் கம்பலேயு மின்னத வோசையு மிசையி குராக்
கடுவினை யாளர் கடத்திடைப் பைங்குரவே கவன்று நின்ருய் கொடுவினே மேற்செய்த வெம்மேபோ னியும் படுகினப் பாவை பறித்துக்கோட் பட்டாயோ பையக் கருய்."
இது செவிலி குரவொடு புலம்பியது.
"தான்ரு யாக் கோங்கந் தளர்ந்து முலைகொடுப்ப
வீன்ருய்நீ பாவை யிருங்குரவே - யின்ருண் மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்ருள் சென்ற வழிகாட்டா பீ தென்று வந்து.' (3žaoruorãv. 65)
இது குரவே வழிகாட்டென்றது.
"குடம்புகாக் கூவற் குடிகாக்குஞ் சின்னி
ரீடம்பெரு மாதிரியு மேரு நீளத்த முடம்புணர் காத ஆறுவப்ப விறந்த தடம்பெருங் கண்ணிக்கு யான்ருயர் கண்டீர்.”
கவ்விப்பிணை - மான் பிணவு. கானவர்மகள் - வேட்டுவர்மகள்,

யியல் பொருளதிகாரம் ககடு
இது நீயாரென்று வினுயினர்க்குச் செவிலி கூறியது. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதனுன் அமைத்துக்கொள்க.
இனித் தலைவிகூற்று நிகழுமாறு :
* பையயப் பசந்தன்று துதலுஞ் சா அ
யைதா கின் றென் றளிர்புரை மேனியும் பலரு மறியத் திகழ்தகு மகேமு முயிர்கொண்டு கழியி னல்லதை நினேயி னெவனுே வாழி தோழி பொரிகாற் பொகுட்டரை யிருப்பைக் குவி குலேக் கழன்ற வாலி யொப்பின் றுரம்புடைத் திரள்வி யாறுசெல் வம் பலர் நீளிடை யழுங்க வீன லெண்கி னிருங்கிளை கவருஞ் சுரம்பல கடந்தோர்க் கிரங்குப வென்னுர் கெளவை மேவல ராகி யிவ்வூர் நிரையப் பெண்டி ரின் னு கூறுவ புரைய வல்லவென் மகட்கெனப் பரைஇ நம்முணர்ந் தாஹிய கொள்கை யன் இன முன்னர்யா மென்னிதற் படலே." (அகம். 95)
இது போக்குடன்பட்டமை தலைவி தோழிக்குரைத்தது: அகம்.
'அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீ டு முந்தன்று மன்னே யினியே வான்பூங் கரும்பி ஞேங்குமணற் சிறுசிறை தீம்புன னெரிதர வீந்துக் காங்குத்
தாங்கு மளவை தாங்கிக்
காம நெரிதரக் கைந்நில் லாதே." (குறு. 149)
இக் குறுந்தொகை காண்ரீங்கினமை கூறியது.
*சிலரும் பலருங் கடைக்க னேக்கி மூக்கி ஆறுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகிற் பெண்டி சம்ப நூற்றச் சிறுகோல் வலத்த ளன்னை ய8லப்ப வலந்தனென் வாழி தோழி கானற் புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவற் கடுமான் பூண்பி நெடுந்தேர் கடைஇ நடுநாள் வரூஉ மிய றேர் கொண்களுெடு செலவயர்ந் திசினுல் யானே யலர் சுமந் தொழிகவில் வழுங்க லூ ரே." (நற்றிணை. 149)
இக் நற்றின அலரச்சம் நீங்கினமை கூறியது.
*சேட்புல முன்னிய வசை நடை யந்தணிர்
தும்மொன் றிரந்தனென் மொழிவ லெம்மூர்த் தாய்நயத் தெடுத்த வாய்நலங் கவின வாரிடை யிறந்தன ளென்மி னேரிறை முன்கையென் னுயத் தோர்க்கே." (ஐங்குறு. 384)

Page 75
‹ዷ5 à5óዥ- தொல்காப்பியம் (அகத்திணே
இவ் வைங்குறுநூறு யான் போகின்றமை ஆயத்திற்கு உரை Lisair என்றது.
"கடுங்கட் காளேயொடு நெடுந்தே ரேறிக் கோள் வல் வேங்கைய மலபிறக் கொழிய வேறுபல் லருஞ்சுர மிறந்தன ளவளெனக் கூறுமின் வாழியோ வாறு சென் மாக்க orb (ca. 60 u is gill r rifl. lg. யெற்கெடுத் திருந்த வறணில் யாய்க்கே." (ஐங்குறு. 385) * இவ் வைங்குறுநூறு இன்று யான் தேரேறி வருத்தமின்றிப் போகின்றமை யாய்க்கு உரைமின் என்றது. 'கவிழ்மயி ரெருத்திற் செந்நா யேற்றை
குருக்ளப் பன்றி கொள்ளாது கழியுஞ் சுரதணி வாரா நின்றன ளென்பது முன்னுற விரைந்தனி ருரைமி v. ணின்னகை முறுவலெம் மாயத் தோர்க்கே.” (ஐங்குறு. 397) 8 இவ் வைங்குறுநூறு மீள்கின்ருளென்று என் வரவு ஆயத் தார்க்குக் கூறுமின் என்றது.
"வேய்வனப் பிழந்த தோளும் வெயிறெற வாய்கவின் ருெகிலந்த துதலு நோக்கிப் Lu f?uu déb 6mv argA9 (3asar A9 Lu affu? னெல்லேயி விடும்பை தரூஉ
நல்வரை நாடறெடு வந்த வாறே." (ஐங்குறு, 392) இவ் வைங்குறுநூறு மீண்டுவந்த தலைவி வழிவால் வருத்தங்கண்டு வருங்கிய தோழிக்குக் கூறியது.
"அன்னுய் வாழிவேன் டன்னே நம் படப்பைத்
தேன்மயங்கு பாவினு மினிய வவர் நாட் டுவலைக் கூவற் கீழ மானுண் டெஞ்சிய கலுழி நீரே." (ஐங்குறு. 303) இஃது 4 உடன்போய் மீண்ட தலைவி நீ சென்ற5ாட்டு நீர் இனிய வல்ல எங்ஙனம் ? நுகர்ந்தாயென்ற கோழிக்குக் கூறியது.
*அறஞ்சா வியரோ வறஞ்சா வியரோ
வறணுண் டாயினு மறஞ்சா வியரோ வாள் வனப் புற்ற வருவிக் கோள்வரு 8 மென் கனயை மறைத்த குன்றே." (ஐங்குறு. 312)
1. இது வழிச்செல்லும் அந்தணரை விளித்துக் கடறியது. 2. இது வழிச்செல்வோரை விளித்துக் கூறியது. 3. இது தன்னுார்க்குச் செல்கின்ரு ரை நோக்கிக் கூறியது. 4. உடன் - தலைவனுடன்,
5. நுகர்தல் - பருகல்.
6. என்னையை - என் தலைவனே.

யியல்) - பொருளதிகாரம் . 550
இவ் வைங்குறுநூறு நின் ஐயன்மார் வந்துழி நிகழ்ந்தது என் னென்ற தோழிக்குத் தலைவி தலைவனை மறைத்த மலையை வாழ்த்தியது.
பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதனுன் அமைக்க. இனி ஆயத்தார்கூற்று நிகழுமாறு :
‘மானதர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி
தான்வரு மென்ப தடமென் ருேளி யஞ்சின ளஞ்சின ளொதுங்கிப் பஞ்சின் மெல்லடி பரல் வடுக் கொளவே
இனி அயலோர் கூற்று நிகழுமாறு :
"துறந்ததற் கொண்டுத் துயரடச் சாஅ
யறம்புலந்து பழிக்கு மங்க குட்டி யெவ்வ நெஞ்சிற் கேம மாக வந்தன ளோ நின் மடமகள் வெந்திறல் வெள்வேல் விடலமுந் துறவே.' (ஐங்குறு. 898)
செய்யுளியலுள் பார்ப்பான் பாங்கன்’ (50 ) "பாணன் கூத்தன்' (502) என்னுஞ் குக்கிாங்களாம் பார்ப்பான் முதலியோர் கூற்றுக் (ga-)
[தமக்குள் முன்னிகழ்ந்தவற்றைப் பின் தலைவனுந் தலைவியும்
நினைப்பரெனல் சக. நிகழ்ந்தது நினைத்தற் கேதுவுமாகும்.
இதுவும் பாலையாவதோர் இலக்கணங் கூறுகின்றது.
கூறுமாறு உணர்க.
இ- ள் : முன்னர் நிகழ்ந்ததோர் நிகழ்ச்சி பின்னர் நினைத்தற் குரிய கிமித்தமாம் என்றவாறு.
என்றது முன்னர்த் தலைவன்கண் நிகழ்ந்ததோர் நிகழ்ச்சி பின்னர்த் தலைவி நினைத்தற்கும் எதுவுமாம். முன்னர்த் தலைவிகண் நிகழ்ந்ததோர் நிகழ்ச்சி பின்னர்த் தலைவன் நினைத்தற்கும் எதுவுமா மென்றவாரும்.
உம்மை எச்சவும்மையாதலிற் கூறு தற்குமாம் என்றுகொள்க,
"நுண்ணெழின் மாமைச் சுணங்கணி யாகந்தங்
கண்ளுெடு தொடுத்தென நோக்கியு மமையாரென்
னுெண்ணுதல் நீவுவர் காதலர் மற்ற வ ரெண்ணுவ தெவன் கொ லறியே னென்னும்." (கலி, 4)
1. உம்மை என்றது ஏதுவும் என்றதிலுள்ள உம்மையை. இது நினைத்தற்கும் என மாற்றிப் பொருள் கொள்ளப்பட்டது என்பது இவ்வாக்கியத்தால் விளங்குகின்றது. உரையிலுள்ள ஏதுவுமாம் - ஏதுவாம் என் றிருத்தல் வேண்டும். தக் வன் கூறு தற்கு விதி வருஞ் குத்திரத்தாற் கொள்ளலாம். ஆய்க

Page 76
கக அ தொல்காப்பியம் (அகத்திணை
இது தலைவன்கண் நிகழ்ந்த மிகுதித்தலையளி வஞ்சம்ென்று தலைவி உட்கொண்டு பிரியுங்கொல்லென நினைத்தற்கு நிமித்தமாயிற்று. இதனனே கலைவன் செய்கிகளாய்ப் பின்னர்த் தலைவி கூறுவன வற்றிற்கெல்லாம் இதுவே * ஒத்தாக அமைத்துக்கொள்க.
இனி,
*அளிநிலை பொருஅ தமரிய முகத்தள் .
விளி நிலை கொள்ளா டமியண் மென்மெஸ் நலமிகு சேவடி நிலம் வடுக் கொளர் அக் குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற வறிதகத் தெழுந்த வாயன் முறுவலஸ் கண்ணிய துணரர வளவை யொண்ணுதல் வினை தலைப் படுதல் செல்லா நினைவுடன் முளிந்த வோமை முதையலங் காட்டுப் பளிங்கத் தன்ன பல்காய் நெல்வி மோட்டிரும் பாறை யீட்டுவட் டேய்ப்ப வுதிர்வன படூஉங் கதிர்தெறு கவாஅன் மாய்த்த போல மழுகு நுண் தோற்றிப் பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல் விரனுதி சிதைக்கு நிரைநிலை யதர பரன்முரம் பாகிய பயமில் கான மிறப்ப வெண்ணுதி ராயி னறத்தா
றன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி யன்ன வாக வென்னுநள் போல முன்னங் காட்டி முகத்தி அனுரையா வோவச் செய்தியி னென்று நினைந் தெற்றிப் பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொ டாகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத் தூநீர் பயந்த துணையமை பிணையன் மோயின ளுயிர்த்த கால மாமலர் மணியுரு விழந்த வணியழி தோற்றங் கண்டே கடிந்தனஞ் செலவே யொண்டொடி யுழைய மாகவு மிகின வோள் பிழையலண் மாதோ பிரிதுநா மெனினே." ( s9 85 ulib, 5 )
"இருங்கழி முதலே மேஎந்தோல் . . ஞான்றே" (அகம். 3)
"வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலின்ச
கந்து பிணி யானை யயாவுயிர்த் தாஅங் கென்றுாழ் நீடிய வேய்பயி லழுவத்துக் குன்றுார் மதிய நோக்கி நின்று நினைந் துள்ளினெ னல்லனுே யானேமுள் ளெயிற்றுத் திலகந் தைஇய தேங்கமழ் திருநுத லெமது முண்டோர் மதிநாட் டிங்க
- மிகுதித் தலையளி - மிகுதியான தலையன் பு. அவை, தொடுத் தென நோக்கலும் நீவலும்.
8. ஒத்து - விதி.

யியல்1 பொருளதிகாரம் 曲曲曲
ளுரறுகுரல் வெவ்வளி யெடுப்ப நிழறப வுலவை யாகிய மரத்த கல்பிறங்கு மாமலை யும்பரஃ தெனவே." (நற்றிணை, 63) * இவை தலைவிகண் நிகழ்ந்தனவும் அவள் தன்மையும் பின்னர்த் தலைவன் நினைந்து செலவழுங்குதற்கு நிமித்தமாயவாறு காண்க.
*அறியாய் வாழி தோழி யிருளற (அகம் 53) என்பது தலைவன் கண் நிகழ்ந்தது தலைவி நினைந்து தோழிக்குக் கூறியது. ‘நெஞ்சு நடுக்குற (23) என்னும் பாலைக்கலியும் அது.
༣༽
*உறவியா மொளிவாட வுயர்ந்தவன் விழவினுள் விறலிழை யவரொடும் விளையாடு வான்மன்னே பெறலரும் பொழுதொடு பிறங்கிணர்த் ? துருத்திசூழ்ந் தறல் வாரும் வையை யென் றறையுத ருளராயின்." (கவி. 30) இதுவும் அது. A.
"ஈண்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினைப்
பொரியரை வேம்பின் புள்ளி நீழற் 3 கட்டளே யன்ன 4 வட்டரங் கிழைத்துக் கல்லாச் சிருஅர் 5 நெல்லிவட் டாடும் வில்லே ருழவர் வெம்முனேச் சிறுார்ச் சுரன்முதல் வந்த 6 வுரன்மாய் மாலே யுள்ளினெ னல்லனுே யானே யூள்ளுரிய
வினை க் தன்ன வினியோண் மண்மான் சுட்ரொடு படர்பொழு தெனவே." (நற்றிணை 3) என்ற நற்றிணையும் அது.
இவ்வாறன்றி வேறுபட வ ரு வ ன வெல்ல 7 ம் இதனுன் அமைக்க. (PS)
(தலைவியும் தோழியும் தலைவன்கண் நிகழ்ந்தகூற்றைக்
கூறிநிற்றலும் பாலையெனல் சச, நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணயே. இஃது ஒன்ருத்தமரிலும் (41) என்னுஞ் சூத்திரத்திற்கோர் புறனடை கூறுகின்றது.
1. இம் மூன்று உதாரணத்தினுள்ளும் முந்திய இரண்டும் தலைவி கண் நிகழ்ந்ததை நினைத்தலையும், பிந்திய ஒன்றும் அவள் தன்மையை நினைத்தலையும் உணர்த்தியவாறு காண்க, 3. துருத்தி - ஆற்றிடைக்குறை, 3. கட்ட3ள - கட்டளேக்கல். 4. வட்டு - உண்டை. 5. நெல்லி - நெல்லிக்காய். 6. உரன் - அறிவு.

Page 77
đi &_o தொல்காப்பியம் (அகத்தினே
இ - ள் : நிகழ்ந்தது கூறி - ஒன்றத் தமரினும் என்னுஞ் குக்கிரத்துத் தலைவன்கண் நிகழ்ந்த கூற்றினைத் தலைவியுங் தோழி யுங் கூறி, நிலையலுங் கிணேயே - அதன்கண்ணே நிலைபெற்று கிற்ற லும் பாலைத்திணையாம் என்றவாறு.
உதாரணம் :
‘அரும்பொருள் வேட்கையி ஆறுள்ளந் துரப்பப்
பிரிந்துறை குழா தி யைய விரும்பிநீ யென்ருே ளெழுதிய தொய்யிலும் யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக்காண் சென்ருேர் முகப்பப் பொருளுங் கிடவா தொழிந்தவ ரெல்லாரு முண்ணு துஞ் செல்லா ரிளமையுங் காமமு மோராங்குப் பெற்ருர் வளமை விழைதக்க துண்டோ வுளநா ளொரோ ஒகை தம்முட் டழிஇ யொரோ ஒகை யொன்றன் கூ ருடை யுடுப்பவரே யாயினு மொன்றினர் வாழ்க்கையே வாழ்க்கை யரிதரோ சென்ற விளமை தாற்கு." (கலி. 18) இதனுள் உள5ாள்' என்றது நாளது சின்மை ; அரிதரோ சென்ற இளமை தாற்கு என்றது இளமையதருமை உள்ளக் துரப்ப என்றது உள்ளத்தான் உஞற்றுதலால் தாளாண் பக்கம் , * சென்றேர் முகப்பப் பொருளுங் கிடவாது ' என்றது தகுதியது அமைதி, தத்த நிலைமைக்கேற்பப் பொருள்செய்ய வேண்டுதலின் அது பாணிக்கு மென்றலின் : “ ஒரோஒகை தம்முட் டழிஇ ஒரோஒகை ஒன்றன்கூ முடை உடுப்பவரே யாயினும்’ என்றது இன்மைய கிளிவு ; வளமை விழைதக்கதுண்டோ’ என்றது உடைமைய துயர்ச்சி ; பிரிக்கிறை குழாதி ஐய’ என்றது அன்பினதகலம் ; பிரிந்துறைக்கன்பு பெருக்கல் வேண்டா ? தம்மு ளொன்றினர் வாழ்க்கையே வாழ்க்கை’ என்றலின் ; * தொய்யிலும் . . சுணங்கு கினைத்துக்காண்’ என்றது அகற்சிய
தருமை. இவ்வெட்டுக் தாமேகூறல்வேண்டினமையின் முன்னுெருகால்
தலைவன் கூறக்கேட்டுத் தோழியுந்தலைவியும் உணர்ந்தமை கூறியவாறு காண்க.
*பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ
மையற்ற படிவத்தான் மறுத்தர லொல்வதேச." (கலி. 15) என்பது ஒதற்குப் பிரிவலெனக் தலைவன் கூறியது கேட்ட தோழி கூறியது. مر
*தோற்ருேர் மன்ற தாமே கூற்றங் கோளுற விளியார் பிறர் கொளவிளித் தோரெனத்
1, GaGafu u Ti - 636afiuu r pt 7 uiu.

uộuudi ] பொருளதிகாரம் அ59.5
1 தாள் வலம் படுப்பச் சேட் புலம் படர்ந்தோர் நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயு முக் 2தாழல் வாழி தோழி தாழா
துருமெனச் சிக்மக்கு மூக்க மொடு பைங்கால் வfமர குேன்ஞாண் வார் சிலக் கொளி இ யருநிறத் தழுத்திய வம்பினர் பலருட னண்ணல் யானே வெண்கோடு கொண்டு நறவு தொடை நெல்வி ஞண்மகி முயருங் கழல்புனே திருந்தடிக் கள் வர் கோமான் மழபுலம் வணக்கிய மர வண் புல்வி விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும் பழகுவ ராதலோ வரிதே 8 முனு அது முழவுறழ் திணிதோ னெடுவே ளாவி பொன்னுடை நெடுநகர்ப் பொதினி யன்னநின் னெண்கேழ் வனமுலைப் பொலிந்த A நுண்பூ ரூகம் பொருந்துதன் மறந்தே " (அகம், 81) இவ் வகப்பாட்டின் மூப்பினும் பிணியினும் இறவாது அமர்க் களத்து வீழ்ந்தாரே துறக்கம் பெறுவரெனக் கீ தன் சாகிக்கேற்பத் தலைவன் புகழும் மானமும் எடுத்து வற்புறுக்கலைக் கோழி கூறினுள்.
"வேந்தன் குறைமொழிந்து வேண்டத் தலைப்பிரிந்தார் தாந்தங் குறிப்பின ரல்லரா - லேந்திழாய் கண்பனி வாரக் கலங்கல் பிரிவரோ தண்பனி நாளே தனித்து." என்பது ? குறைமொழிந்து வேண்டினமை தலைவன் கூறக்கேட்ட தோழி கூறியது.
*அரிதாய வறனெய்கி" (கலி. 11) என்றது “மூன்றன் பகுகி" (41) தலைவன் கூறக்கேட்ட தலைவி கூறியது.
"யானெவன் செய்கோ தோழி பொறிவரி
6 Air6Tb 6) ir jošā LT-o (56T ir
துறை துறந் தெழிவி நீங்கவிற் பறையுடன் மரம்புல் லென்ற முரம்புயர் நனந்தலை யரம்போழ் நூதிப வாளி யம்பி
1. தாள் -முயற்சி
2. ஆழல் - அழுந்தாதே. அழற்க எனினுமாம் : ரீட்டல் adas it p b.
3. முனது - பழையதான மறந்து பழகுவாராதல் அரிது என்க.
4. தன் சாதிக்கேற்ப - தன் குலத்திற்கேற்ப,
5. அரசன் குறைமொழிந்து வேண்டினமை என்க. அவ்வாறு பாடமிருப்பது 15லம்.
6. வானம்வாழ்த்தி - வானம்பர்டி என்னும் புள்,
Ι ό

Page 78
d5 6 தொல்காப்பியம் (அகத்திணை
னிரம்பா நோக்கி னிரையங் கொண்மார் நெல்வி நீளிடை யெல்ஜிமண்டி நல்ல மர்க் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடு மெழுதி யதர்தொறும் பீவி சூட்டிய பிறங்குநிலை நடுகல் வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கு 1 மொழிபெயர் தேஎந் தருமார் மள்ளர்
கழிப்பிணிக் கறைத்தேபூனிரைகண் டன்ன 2 வுவ விடு பதுக்கை யாளுகு பறந்தை * யுருவில் பேன் யூராத் தேரொடு
நிலம்படு மின்மினி போலப் பலவுட னிலங்கு பரவி ைமக்கு மென்ப நந் நலந்துறந் துறை நர் சென்ற வாறே." (அகம். 67) இது மண்டிலுக்கருமை தலைவன் கூறக்கேட்ட தோழி கூறியது.
*நந்நிகஸ் யறியா ராயினுந் தந்நில யறிந்தனர் கொல்லோ தாமே யோங்குநடைக் காய்சின யானை, கங்குற் சூழ வஞ்சுவர விறுத்த தானே வெஞ்சின வேந்தன் பாசறை யோரே." (அகம். 264)
இதி லைவன் பாசறைப் புலம்பினமை கூறக்கேட்ட தலைவி
த s t-l f *நந்நிலை அறியா ராயினும் எனக் கூறினுள்.
கிசைதிசை தேனுர்க்குங் திருமருத முன்றுறை (கலி. 26) என்பது காவற்பாங்கின்கண் தலைவன் கூறியதுகேட்ட தலைவிகூறியது.
பிறவும் வருவனவெல்லாம் இதனுன் அமைக்க. , (சச)
/மரபு திரியாமல் சில பொருள் திணைகளின்கண் விரவுமெனல்)
சடு. மரபுநிலை திரியா மாட்சிய வாகி
விரவும் பொருளும் விரவு மென்ப. இது மரபியலுட் கூறப்படும் மாபன்றி அகத்திணைக்கு உரிய மரபுகள் கூறுகின்றது. ン
இடஸ் : மரபுநிலை திரியா மாட்சிய ஆகி - புலனெறி வழக்கஞ் செய்து வருகின்ற வரலாற்று முறைமை கிரியாத மாட்சியவாகி, விரவும் பொருளும் விரவும் என்ப - பாலைத்திணைக்குங் கைக்கிளை
1. மொழிபெயர்தேம் - வேற்றுமொழிகாடு. 2. உவல் - காய்ந்த இலை, பதுக்கை - கற்குவியல்.
3. பேய்த்தேர் - கானல். ஊராத்தேர் - ஒருவரால் ஊரப்படாத தேர். இது வெளிப்படை குறித்தது. தேரை ஈரிடத்துங். கூட்டுக.

யியல் பொருளதிகாரம் és 2 - 4a.
பெருக்கிணைக்கும் உரியவாய் விரவும் பொருளும் ஏனைத் கிணைக்கு உரியவாய் விாவும் பொருளும் விரவிவருமென்று கூறுவர் புலவர் எனறவாறு.
அவை தலைவி ஆற்றுமை கண்டுழிப் பிரிந்த தலைவன் மீண்டு வந்தான்ெனத் தோழி கூறுவனவும், வரைவிடைவைத்துப் பிரிக் தோன் தலைவியை நினைந்து வருங்கிக் கூறுவனவும், உடன்போய வழி இடைச்சுரத்து நிகழ்ந்ததனை மீண்டு வந்துழித் தலைவன் தோழிக்குக் கூறுவனவும், யானினைத்த வெல்லையெல்லாம் பொருள் முடித்து வாராது நின்னல நயந்து வந்தேனெனத் தலைவன் கூறலும் பொருள்வயிற் பிரிங்தோன் தலைவியை நினைந்து வருந்துவனவும், இடைச்சுரத்துத் தலைவன் செலவுகண்டோர் கூறுவனவும் அவன் மீட்சிகண்டோர் கூறுவனவும், ஊரின்கட்கண்டோர் கறுவனவும் பிறவுமாம். அவை பாலைத்திணைக்கு விரவும் பொருளாமென்றுணர்க. உதாரணம்:
"கோடுயர் பன்மலை யிறந்தன ராயினு
நீட விடுமோ மற்றே நீடு நினைந்து
துடைத்தொறுத் துடைத்தொறுங் கலங்கி யுடைத்தரும் வெள்ள மாகிய கண்ணே." (ஐங்கு று. 358)
இவ் வைங்குறுநூறு தலைவன் மீண்டானென்றது.
“பாடின்றிப் பசந்தகண்‘ என்பதும் (கவி. 16) அது. به محه pe
- * வ&ளபடு முத்தம் பரதவர் பகருங்
கடல்கெழு கொண்கன் காதன் மடமகள் கெடலருந் துயர நல்கிப் 1 Lu. 6ásir u ruudio Gau 6T 6áî (Buu ir 36mr.” (ஐங்குறு. 195)
இவ் வைங்குறுநூறு வரைவிடைவைத்துப் பிரிங்கோன் தனி
டி "புறத்தாழ் பிதண்டசுத்தற்போதி
னிறம்பெறு மீரிதழ்ப் பொலிந்த வுண்க ணுள்ளம் பிணிக்கொண் டோள்வயி னெஞ்சஞ் செல்ல றிர்க்கஞ் செல்வா மென்னுஞ் செய்வினை முடியா தெவ்வஞ் செய்த லெய்யா மையோ டிளரிவுதலைத் தருமென வுறுதி துரக்கத் துரங்கி யறிவே சிறிதுநணி விரைய லென்னு மாயிடை யொளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய
1. பாயல் இன் படல் - படுக்கையிடத்துள்ள இனிய துயில், படல் - கண்படை = துயில்.

Page 79
5令一á° தொல்காப்பியம் (அகத்திண்
தேய்புரிப் பழங்கயிறு போல . வீ வது கொல்லென் வருந்திய வுடம்பே." (நற்றிணை, 284)
இந் நற்றிணையும் அது.
"கானப் பாதிரிக் கருந்தகட் டொள்வி
வேன லதிரலொடு விரைஇக் காண்வரச் சில்லேங் கூந்த லழுத்தி மெல்விணர்த் தேம்பாய் மராஅ மடைச்சி வான்கோ விலங்குவளே தெளிர்ப்ப வீசிச் சிலம்பு நகச் சின் மெல் லொதுக்கமொடு மென்மெல வியவிநின் னணிமாண் சிறுபுறங் காண்டுஞ் சிறுநணி யே கென வேக குணி யொய்யென மாகொ ரூேக்கமொடு மடங்கொளச் சாஅய் நின்றுதலே யிறைஞ்சி யோளே யதுகண் டியா முந் துறுதல் செல்லே மாயிடை யருஞ்சுரத் 1 தல்கி யேமே யிரும்புலி களிறட்டுக் குழுமு மோசையுங் களிபட்டு வில்லோர் குறும்பிற் றதும்பும் வல்வாய்க் கடுந் துடிப் பாணியுங் கேட்டே." (அகம் 361)
இது மீண்டுவந்தோன் தோழிக்கு உரைத்தது.
8 "திருந்திழை யரிவை நின்னல முள்ளி
யருஞ்செயற் பொருட் பிணி பெருந்திருவுறுகெனச் சொல்லாது பெயர்தந் தேனே பல்பொறிச்
சிறுகண் யானை திரீதரு
நெறிவிலங் கதர கானத் தானே.” (ஐங்குறு. 355)
இவ் வைங்குறுநூறு பெற்ற பொருள்கொண்டு கின்னலம் நயந்து வங்தேன் என்றது.
"அளிதோ தானே நாணே யாள் விண்
யெளிதென 4 லோம்பன்மி னறிவுடை யீரே கான்கெழு செலவின் னெஞ்சு பின் வாங்கத் தான்சென் றனனே தமிய னதாஅன் றென்ன வது கொ முனே பொன்னுடை மனைமாண் டடங்கிய கற்பிற்
புனேயீ ரோதி புலம்புறு நிலையே."
இது 8 செலவுகண்டோர் கூறியது.
1. அல்கல் - தங்கல்.
2. பாணி - துரங்கலோசை,
3 நலம - அழகு, இன்பம். பொருட்பிணி - பொருட்பற்று. பெருந்திரு - பெரிய செல்வம், சொல்லாது பெயர்தங்தேன் - கண் பர்க்குஞ் சொல்லாது மீண்டுவந்தேன்.
4. ஓம்பன் மின் - பாதுகாவாதீர். நிலை என்னுவதுகொல் என இயைக் க.
5. செலவு - தலைவன் செலவு.

யியல் பொருளதிகாரம் கஉடு
*மரந்தலே மனந்த நனந்தலைக் கானத்
தலந்தலை 1 ஞெமையத் திருந்த குடிஞை பொன்செய் கொல்லனி னினிய தெளிர்ப்பப் பெய்ம்மணி யார்க்கு மிழை கிளர் நெடுந்தேர் வன்பான் முரம்பி னேமி யதிரச் சென்றிசின் வாழியோ பனிக்கடு நாளே யிடைச் சுரத் தெழிலி யுறைத் தென மார்பிற் குறும்பொறிக் கொண்ட சாந்த மொடு - தறுங்கண் ணியன்கொ னுேகோ யானே." (நற்றிணை, 394) இந் நற்றின வரவுகண்டோர் கூறியது.
“இனந்து நொந் தழுதன னினந்து நீ டுயிர்த்தன - ளெல்லையுமிரவுங் கழிந்தன வென்றெண்ணரி யெல்லிரா நல்கிய கேள்வ னி வன்மன்ற மெல்ல மணியுட் பரந்த நீர் போலத் துணிவாங் கலஞ்சிதை யில் லத்துக் காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர் போற் றெளிந்து நலம்பெற்ரு ணல்லெழின் மார்பனச் சார்ந்து.' (கலி. 142) இது பெருந்திணைக்கண் கண்டோர் கூறியது.
"குரவை தழிஇயா மரபுளி பாடித்
தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுது மாசில்வான் முந்நீர் வளைஇய தொன் னில மாளுங் கிழமையோடு புணர்ந்த வெங்கோ வாழியளிம் மலர்தலை யுலகே." (கலி. 103) இச் சுரிதகத்துக் குரவையாடல் ஏறுகோடற் கைக்கிளைபுள் விராய்வந்தவாறுங் குரவைக்குரிய தெய்வத்தையன்றி அரசனை வாழ்த்திய வாழ்த்து விசாய்வங்தவாறுங் கொள்க. 'விரவும் பொரு ளும் விாவும்' எனவே, ஆய்ச்சியர் குரவைக்கூத்தல்லது வேட்டுவ வரிக்குரிய வெறியாடல் விரவாதென்றுணர்க. ? இஃது எண்வகைச் சுவையான் வரும் மெய்ப்பாடுங் கூத்தொடும் படுதலின் அச்சுவைபற்றி வரும் மெய்ப்பாட்டிற்கும் உரித்தாயிற்று.
இனி, காவற்பாங்கின் ஆங்கோர் பக்கத்தில் (41) தலைவன் கூறியவற்றைக் கற்பியலுள் தலைவன் “பகுதியினிங்கிய தகுதிக்கண்' (147) தலைவி பரத்தையாாகக் கூறுவனவும் இச் சூத்திரத்தான் அமைக்க, அவை மருதக்கலியுட் கடவுட்பாட்டு முதலியன. அவற்றை ஆண்டுக் காட்டுதும் கண்டுணர்க.
1. ஞெமை - ஒரு மரம். குடிஞை - பேராங்தை, தெளிர்த் தல் - ஒலித்தல். கேமி - உருள். கோகோ - நோ வேனே,
2. இஃது - இக்குரவை,

Page 80
é5 2 - dir தொல்காப்பியம் (அகத்திணை
இனி, தலைவி கற்பினுட் பிரிவாற்றது எம்மையும் உடன்கொண்டு சென்மி னென்பனவும் அவன் அவட்கு மறுத்துக் கூறுவனவும் இத னுன் அமைக்க. உதாரணம் :
"மரையா மரல் கவர மாரி வறப்ப
வரையோங் கருஞ் சுரத் தாரிடைச் செல்வோர் சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்த முண்ணிர் வறப்பப் புலர் வாடு நாவிற்குத் தண்ணிச் பெரு அத் தடுமாற் றருந்துயரங் கண்ணிர் நனைக்குங் கடுமைய காடென்ரு லென்னி ரறியாதீர் போல விவை கூறி னின்னிர வல்ல நெடுந்தகா யெம்மையு மன்பறச் சூழாதே யாற்றிடை தும்மொடு துன்பத் துணையாக தாடி னது வல்ல தின்பமு முண்டோ வெமக்கு." (கலி. 6)
இக் கலி எம்மையும் உடன்கொண்டுசென்மி னென்றது. ‘செருமிகு சினவேந்தன்' என்னும் பாலைக்கலியுள்,
*எல்வளை யெம் மொடு நீ வரின் யாழ நின்
மெல்லியன் மே வந்த சீறடித் தாமரை
யல் விசே ராயித முரக்குத்தோய்ந் தவைபோலக் கல்லுறி னவ்வடி கறுக்குந வல்லவோ." (கவி. 13)
இது தலைவிக்குத் தலைவன் உடன்போக்கு மறுத்துக்கூறியது. இதன் சுரிதகத்து,
*அனயவை காதலர் கூறலின் வினை வயிற்
பிரிகுவ ரெனப்பெரி தழியாதி." (கலி. 13)
என வினைவயிற் பிரிவு கூறலின் இது கற்பிற் கூறியதாயிற்று.
இன்னும் இச்சூத்திரத்தான் அமைத்தற்குரிய கிளவிகளாய் வருவனவெல்லாம் அமைத்துக்கொள்க. v ́ (சடு)
(உவமைகளும் அகத்திணைப்பொருளை உணரவரும் எனல்
சசு. ”உள்ளுறை யுவம மேனை யுவமமெனத் தள்ளா தாகுந் திணயுணர் வகிையே.
இஃது உவமவியலுள் அகத்கிணைக் கைகோள் இரண்டற்கும் பொதுவகையான் உரியதொன்று கூறுகின்றது.
1. உடன்போக்கு மறுத்துக்கூறுதல் என்றது, தலைவி பொருள் வயிற் பிரிவு முதலிய பிரிவின் கண் யானும் உடன் வருவேன் என்ருட்கு அவ் வுடன் போதலே மறுத்துக்கூறலை. இது வினை வயிற்பிரிவில் மறுத் துக் கூறியது.
2. இதற்கு இளம்பூரணருரையே கேர்பொருளும் பொருத்தமு DIT Cg5 D »

யியல்) பொருளதிகாரம் 59-6f
இ- ள் : உள்ளுறை உவமம் என உவமம் என - மேற்கூறும் உள்ளுறை உவமந்தான் ஏனையுவமமென்று கூறும்படி உவமையும் உவமிக்கப்படும் பொருளுமாய் கின்றது, திணை உணர்வகை தள்ளாது ஆகும் - அகக்கிணே உணர்தற்குக் கருவியாகிய உள்ளுறை உவமம் போல எல்லாத்கிணையையும் உணருங் கூற்றைத் தள்ளாதாய் வரும், கல்லிசைப்புலவர் செய்யுட்செய்யின் என்றவாறு.
எனவே ஏனையோர் செய்யின் தானுணரும் வகைத்தாய் நிற்கும் என்றவாழும், உகாரணம் :
"விரிகதிர் மண்டிலம் வியல் விசும் பூர்தரப்
புரிதலை தளையவிழ்ந்த பூவங்கட் புணர்ந்தாடி வரிவண்டு வாய்குழும் விளங்கெழு பொய்கையுட் டுனிசிறந் திழிதருங் கண்ணினி ரறல் வார வினிதமர் காதல னிறைஞ்சித்தன் னடிசேர்பு தணிவிரைந் தளித்தவி னகுபவண் முகம்போலப் பணியொரு திறம்வாரப் பாசடைத் தாமரைத் தனிமலர் தளைவிடு உந் தண்டுறை நல்லூர." (as 65. 71) என்பது விரியுங் கதிரையுடைய இளஞாயிறு விசும்பிலே பரவாநிற்க, விடியற்காலத்தே இதழ்கண் முறுக்குண்ட கலைகள் அம் முறுக்கு நெகிழ்ந்த செவ்விப் பூவிடத்துக் கள்ளை வண்டு நுகர்ந்து விளையாடி அதனனும் அமையாது பின்னும் நுகர்,தற்கு அவ்விடத்தைச் சூழ்ந்து கிரியும் அச் செல்வமிக்க பொய்கையுள் பசிய இலைகளுட னின்ற தாமரைத் தனிமலர் தனக்கு வருத்த ஞ் செய்யும் பனி ஒரு கூற்றிலே வடியாகிற்கக் கான் மிகச் செவ்வியின்றி அலருங் துறையினையுடைய ஊர என்றவாறு.
v
இதனுள், வைகறைக்காலத்து மனைவயிற் செல்லாது இளைய செவ்வியையுடைய பாத்தையரைப் புணர்ந்து விளையாடி அதனனும் அமையாது பின்னும் அவரைப் புணர்தற்குச் சூழ்ந்து கிரிகின்ற இவ்வூரிடத்தே, கின்னைப் பெருது சுற்றத்திடத்தேயிருந்து கண்ணீர் வாராகிற்க நீ ஒருகால் அளித்தலிற் சிறிது செவ்விபெற்ருளாயிருக் கும்படி வைத்த தலைவியைப்போல, எம்மையும் வைக்கின்றயென்று காமக்கிழத்கி உள்ளுறையுவமங் கூறினுள். துணிமிகுதலாலே
1. ஏனையுவமமாய் கின்று உள்ளுறைப் பொருள் தருவதையே ஈண்டு உள்ளுறை உவமந்தான் ஏனே யுவமமென்று கூறும்படி நின் றது என் ருர், இதுவே கருத்தாதல் பின் விரிவுரையில், இவ்வேனே யுவமம் . நின்றவாறு காண்க என்று கூறுதலானுணர்க. இதனே 242-ம் குத்திர உரையானுமறிக.

Page 81
62--身 தொல்காப்பியம் (அகத்திக்ண
பெருக்கு மாருது வீழ்கின்ற கண்ணீர் காமத்தீயாற் சுவறி அறுதலை யுடைத்தாயொழுக அவ்வருத்தத்தைக் கண்டு விரைந்து கணவன் அருளுதலிற் சிறிது மகிழ்பவள் முகம்போல என்ற ஏனையுவமங் தாமரைமலர் பனிவாரத் தளைவிடுமென்ற உள்ளுறையுவமத்தைத் தருகின்ற கருப்பொருட்குச் சிறப்புக் கொடுத்து நின்றது. இஃது,
“உடனுறை யுவமஞ் சுட்டுதகை சிறப்பெணக்
கெடலரு மரபினுள்ளுறை யைந்தே.’ (தொல், பொரு 243) என்ற பொருளியற்குத்திரத்திற் சிறப்பென்ற உள்ளுறை. இவ்வேன யுவமம் உள்ளுறையுவமத்திற்குச் சிறப்புக் கொடுத்து உள்ளுறை யுவமம் போலத் திணையுணர்தலைத் தள்ளாது கின்றவாறு காண்க, இஃது,
"இனி துறு கிளவியுந் துணியுறு கிளவியு
முவம மருங்கிற் குேன்று மென்ப ' (தொல். பொரு. 303)
என உவமப்போலிக்குக் கூறுதலின் அவ்விரண்டுங் தோன்றி கின்றது.
“ஏஞேர்க் கெல்லா மிடம் வரை வின்றே.’ (தொல், பொரு. 302) என்று உவமப்போவியிற் கூறுதல7ற் காமக்கிழத்தியும் உள்ளுறை யுவமங் கூறினள். W
குறிஞ்சியிலும் மருதத்திலும் நெய்களிலும் இவ்வாறு வரும் கலிகளும், -
2 "யானே சண்டை யேனே யென்னலனே
யேனல் காவலர் கவளுெடு வெசி இக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீனெறி தூண்டிலி னிவக்கும்
கானக நாடனுெ டாண்டொழிந் தன்றே."! " (குறுங். 54) என்னும் இக் குறுந்தொகை போல வருவனவும், இச் சூத்திரத்தான் அமைக்க, பேராசிரியரும் இப்பாட்டில் 'மீனெறி தூண்டில்’ என்றதனை ஏனையுவமமென்ரு ச். A.
இனி தள்ளாது" என்றதஞனே, “பாஅ லஞ்செவி (கலி. 5) என்
னும் பாலைக்கவியுள் தாழிசை மூன்றும் ஏனையுவமமாய் கின்று கருப் பொருளொடு கூடிச் சிறப்பியாது தானே கிணைப்பொருள் தோன்று வித்து நிற்பனபோல்வனவும், ‘கரைசேர் வேழங் கரும்பிற் பூக்குக்,
1. உவமப்போலி என்றது உள்ளுறையுவமையை. 2. ஏனல் - தினே. கழை - மூங்கில். இது நிவக்கும் என்பத னேடு முடியும்.

யியல் பொருளதிகாரம் dS 2 - dičo
துறைகே மூரன்’ (ஐல், 12) என்முற்போலக் கருப்பொருள்தானே' உவமமாய்கின்று உள்ளுறைபொருள் தருவனவும், பிறவும் வேறுபட வருவனவும் இகனன் அமைக்க. இது புறத்திற்கும் பொது.
இதனுன் உள்ளுறையுவமமும், ஏனையுவமமுமென உவமம் இரண்டே யென்பது கூறினர். (Ps) (உள்ளுறையுவமம் தெய்வமொழிந்த கருப்பொருளிடமாகப் பிறக்குமெனல்) சன. உள்ளுறை தெய்வ மொழிந்ததை நிலனெனக்
கொள்ளு மென்ப குறியறிந் தோரே. இது முறையே உள்ளுறையுவமங் கூறுகின்றது. இ- ள்: உள்ளுறை - உள்ளுறையெனப்பட்ட உவமம், தெய் வம் ஒழிந்ததை நிலன் எனக் கொள்ளும் என்ப - தெய்வ முதலிய கருப்பொருளுள் தெய்வத்தை ஒழித்து ஒழிந்த கருப் பொருள்களே தனக்குத் தோன்றுகிலனுகக் கொண்டு புலப்படு மென்று கூறுப, குறி அறிந்தோரே - இலக்கணம் அறிந்தோர் என்றவாறு.
எனவே உணவு முதலிய பற்றிய அப்பொருணிகழ்ச்சி பிறி தொன்றற்கு உவமையாகச் செய்தல் உள்ளுறையுவமமாயிற்று. உதாரணம் : O
*ஒன்றே னல்லே னென்று வென் குன்றத்துப்
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை A குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மரர்
நின்றுகொய மலரு நாடனுெ டொன்றேன் ருேழிமற் ருென்றி னுனே." (குறு. 208) இக் குறுந்தொகை 2 பிறிதொன்றின் பொருட்டுப் பொருகின்ற யானையான் மிகிப்புண்டி வேங்கை கசையறவுணங்காது மலர் 1. கருப்பொருள் உவமமாய் கின்றது என்றது, வேழத்திற்குக் கரும்பு உவமமாய் கின்றதை. வேழமும் கரும்பும் கருப்பொருள்கள்.
3. பிறிதொன்றன் பொருட்டு - புலியின் பொருட்டு, பூத்த வேங்கை புலிபோறலின் புலியென்று கருதிப் பெர்ருதலின் பிறி தொன்றன் பொருட்டு என்ருர், பூத்த வேங்கையைப் புலியென்று பொருதலே, கலி 38-ம் செய்யுள் நோக்கியறி க. கசையறவோங்காது என்று பாடமிருக்கவேண்டும். குறுக்தொகையுள் இச் செய்யுளுரை யில் வரும் மேற்கோளாட்சி என்னும் பகுதியை நோக்கியறிக பூக்கொய்வாரின் விருப்பங்கெட உயராது நின்று கொயமலரும்
7

Page 82
ó脏6 தொல்காப்பியம் (அகத்திக்ண்
கொய்வார்க்கு எளிதாகி நின்று பூக்கும் காடனென்றதஞனே, தலை வன் நுகருங் காரணத்தானன்றி வந்து எகிர்ப்பட்டுப் புணர்ந்து நீங்குவான் நம்மை இறக் துபாடு செய்வியாது ஆற்று வித்துப் போயினனெனவும், அதனனே நாமும் உயிர்தாங்கியிருந்து பலரா னும் அலைப்புண்ணு நின்றனம் வேங்கைமரம்போல எனவும்,
உள்ளத்தான் உவமங்கொள்ள வைத்தவாறு காண்க.
ஒழிக்தனவும் வந்துழிக் காண்க. இனி அஃது உள்ளத்தான் உய்த்துணர வேண்டுமென மேற்
கூறுகின்ருரர். )یgPGT(
(உள்ளுறை யுவமையாவது இதுவெனல்)
ச.அ. உள்ளுறுத் திதனே டொத்துப்பொருண் முடிகென
வுள்ளுறுத் திறுவதை யுள்ளுறை யுவமம்.
இதுவும் அங்ஙனம் பிறந்த உள்ளுறைபுவுமத்தினைப் பொருட்கு உபகாரம்பட உவமங் கொள்ளுமாறு கூறுகின்றது.
இ- ள் : இதனேடு ஒத்துப் பொருள் முடிகென உள்ளுறுத்து - யான் புலப்படக் கூறுகின்ற இவ்வுவமத்தோடே புலப்படக் கூருத உவமிக்கப்படும்பொருள் ஒத்து முடிவதாகவென்று புலவன் தன் உள்ளத்தே கருகி, உள்ளுறுத்து இறுவதை உள்ளுறையுவமம்தான் அங்ஙனம் கருதும் மாத்திரையேயன்றியுங் கேட்டோர் மனத் கின் கண்ணும் அவ்வாறே நிகழ்த்து வித்து அங்ஙனம் உணர்த்து தற்கு உறுப்பாகிய சொல்லெல்லாம் நிறையக்கொண்டு முடிவது உள்ளுறை யுவமம் என்றவாறு,
இதனனே புலவன் தான் " கருகியது கூருதவழியுங் கேட் டோர்க்கு இவன் கருகிய பொருள் ஈதென்முராய்ந்து கோடற்குக் கருவியாகிய சிலசொற் கிடப்பச் செய்தல் வேண்டுமென்பது கருத் தாயிற்று. அது,
"வீங்குநீ ரவிழ்நீலம் பகர்பவர் வயற் கொண்ட
ஞாங்கர் மலச்சூழ்தந் துனர் புகுந்த வரிவண் டோங்குய ரெழில் யாசீனக் கன கடாங் கமழ் நாற்ற
எனப் பொருளுரைக்க. உணங்காது என்று கொள்ளின் நசையற என்பது பசையற என்றிருத்தல் வேண்டும். பசையற - ஈரமற. உணங்காது - காயாது.
1. கருதியது - உள்ளுறைப்பொருள்.

யியல்) பொருளதிகாரம் காக
மாங்கவை விருந்தாற்றப் பகலல் கிக் கங்குலான் வீங்கிறை வடுக்கொள வீழுநர்ப் புணர்ந்தவர் தேங்கமழ் கதுப்பினு ளரும்பவிழ் நறுமுல்க்ல பாய்ந்துTதிப் படர்தீர்ந்து பண்டுதா மரீஇய பூம்பொய்கை மறந்துள்ளாப் புனலணி நல்லூர." (கலி. 66) இதனுள், வீங்குநீர் பாத்தையர் சேரியாகவும், அதன்கண் அவிழ்ந்த நீலப்பூக் காமச்செவ்வி கிகழும் பரத்தையராகவும், பகர்பவர் பாத்தையரைத் தேரேற்றிக்கொண்டுவரும் பாணன் முதலிய வாயில்க ளாகவும், அம்மலரைச் சூழ்ந்தி வண்டு தலைவனுகவும், யானையின் கடாத்தை ஆண்டுறைந்த வண்டுகள் வந்த வண்டுக்கு விருந்தாற்றுதல் பகற்பொழுது புணர்கின்ற சேரிப்பாத்தையர் தமது நலத்தை அத் தலைவனை நுகர்வித்தலாகவும், கங்குலின் வண்டு முல்லையை ஊதுதல் இற்பரத்தையருடன் இரவு துயிலுறுதலாகவும், பண்டு மருவிய பொய்கையை மறத்தல் தலைவியை மறத்தலாகவும், பொருள் தந்து ஆண்டுப் புலப்படக்கூறிய கருப்பொருள்கள் புலப்படக் கூருத மருகத் கிணைப் பொருட்கு உவமமாய்க் கேட்டோனுள்ளத்தே விளக்கி நின்றவாறு காண்க.
பிறவும் இவ்வாறு வருவனவெல்லாம் இதனுன் அமைக்க. இங்ஙனங் கோடலருமை நோக்கி, "துணிவொடு வரூஉக் துணிவினுேர் கொளினே (298) என்ருர், )gP 9یے(
(ஏனை உவமம் இதுவெனல்] சசு. ஏன யுவமந் தானுணர் வகைத்தே. இஃது ஒழிந்த உவமங் கூறுகின்றது. இ- ன் : ஒழிந்த உவமம் உள்ளத்தான் உணரவேண்டாது சொல்லிய சொற்முெடாே பற்றுக்கோடாகக் தானே உணர நிற்குங் கூறுபாட்டிற்று என்றவாறு.
பவளம் போலும் வாய்' என்றவழிப் பவளமே கூறி வாய் கூறு விடின் உள்ளுறை உவமமாம். அவ்வாறின்றி உவமிக்கப்படும் பொருளாகிய வாயினையும் புலப்படக்கூறலின் என உவமமாயிற்று. அகத்திணைக்கு உரித்தல்லாத இதனையும் உடன் கூறினர்; உவமம் இரண்டல்ல கில்ல்ையென வரையறுத்தற்கும், இதுதான் உள்ளுறை தழீஇ அகத்திணைக்குப் பயப்பட்டு வருமென்றங்கும், (75)
1. பயப்பட்டு - பிரயோசனப்பட்டு.

Page 83
35 阪.Qー 。 X தொல்காப்பியம் அகத்திணே
(கைக்கிளைக்குச் சிறந்தபொருள் இதுவென்ல்) டுo. காமஞ் சாலா விளமை யோள்வயி
னேமஞ் சாலா விடும்பை யெய்தி நன்மையுந் தீமையு மென்றிரு திறத்தாற் றன்னெடு மவளொடுந் தருக்கிய புணர்த்துச் சொல்லெதிர் பெருஅன் சொல்லி யின்புறல் புல்லித் தோன்றுங் கைக்தினைக் குறிப்பே.
இது முன்னர் அகத்கினை ஏழென கிறீஇ, அவற்றுள் கான் கற்கு நிலங்கூறி, பாலையும் நான்குகிலத்தும் வருமென்று கூறி, உரிப்பொருளல்லாக் கைக்கிளை பெருங்கிணையும் அங்கிலத்து மயங்கும் மயக்கமுங்கூறி, கருப்பொருட் பகுதியுங் கூறி, பின்னும் பாலைப் பொருளாகிய பிரிவெல்லாங்கூறி, அப்பகுதியாகிய 2 கொண்டுதலைக் கழிவின்கட் கண்ட கூற்றுப்பகுதியுங்கூறி, அதனுேடொக்க இலக் கணம்பற்றி முல்லை முதலியவற்றிற்கு மரபுகூறி, எல்லாத் கினைக் கும் உவமம்பற்றிப் பொருள் அறியப்படுதலின் அவ்வுவமப் பகுதியுங் கூறி, இனிக் கைக்கிளையும் பெருங்கிணையும் இப்பெற்றியவென்பார் இச்சூக்கிரத்தானே கைக்கிளைக்குச் சிறந்தபொருள் இதுவென்பது உணர்த்துகின்றர்.
இ- ள் : காமம் சாலா இளமையோள்வயின் - காமக்குறிப் பிற்கு ? அமைதியில்லாத இளமைப்பருவத்தாள் ஒருக்கிகண்ணே, * எமஞ்சாலா இடும்பை எய்தி - ஒரு தலைவன் (இவள் எனக்கு மனக்கிழக்கியாக யான் கோடல்வேண்டுமெனக் கருகி) மருந்து பிறிகில்லாப் பெருந்துயரெய்கி, நன்மையும் தீமையும் என்று இரு திறத்தால் தன்னெடும் அவளொடும் கருக்கிய புணர்த்து - தனது நன்மையும் அவளது தீமையும் என்கின்ற இரண்டு கூற்முன் மிகப் பெருக்கிய சொற்களைத் தன்னெடும் அவளொடுங் கூட்டிச்சொல்லி, சொல் எகிர் பெருஅன் சொல்லி இன்புறல் - அச் சொல்லுக்கு எதிர்மொழி பெருதே பின்னுங் கானே சொல்லி இன்புறுகல், புல்லித்
1. அப்பகுதி - பிரிவின் பகுதி. 2. கொண்டுதலைக் கழிதல் - தலைவியை உடன் கொண்டுபோதல். உடன் போக்கு என்றபடி .
3. அமைதி - பொருத்தம், 4. ஏமம் - காவல். இஃது ஆகுபெயராய் மருந்தையுணர்த்திற்று.

uuso பொருளதிகாரம் ●胺互缸
தோன்றும கைக்கிளைக் குறிப்பே - பொருந்தித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பு என்றவாறு,
அவளுங் தமரும் தீங்கு செய்தாராக அவளொடு தீங்கைப் புணர்த்தும், தான் ஏதஞ்செய்யாது தீங்குபட்டானகத் தன் னெடு நன்மையைப் புணர்த்தும் என நிரனிறையாக உரைக்க, இரு கிறத்தாற் றருக்கிய எனக் கூட்டுக.
உதாரணம் :
*வாருறு வணரைம்பால் வணங்கிறை நெடுமென்ருேட்
பேரெழின் மலருண்கட் பிணை யெழின் மானேக்கிற் காரெதிர் தளிர்மேனிக் கவின் பெறு சுடர் நுதற் கூரெயிற்று முகைவெண்பற் கொடி புரை நுசும்பினுய் நேர்சிலம் பரியார்ப்ப நிரைதொடி வீசினை யாருயிர் வெளவிக்கொண் டறிந்தீயா திறப்பாய்கேள்: உளஞவென் னுயிரையுண் டுயவுநோய் கைம்மிக விளமையா அணராதாய் நின்றவ நில்லானுங் களே நரி ஞேய்செய்யுங் கவினறிந் தணிந்துதம் வளமையாற் போத்தந்த நூமர்தவ றில்லென்பாய்; நடைமெலித் தயர்வுறிஇ நாளுமென் னலியுநோய் மடமையா அனுணராதாய் நின்றவ நில்லானு மிடைநில்லா தெய்க்கு நின் அனுருவறிந் தணிந்துதம் முடைமையாற் போத்தந்த நூமர்தவ றில்லென்பாய்;
அல்லல்கூர்ந் தழிபுக வணங்கா கி யடருநேர்ய் சொல்லினு மறியாதாய் நின்றவ நில்லானு மொல்லையே யுயிர்வெளவு முருவறிந் தணிந்துதஞ் செல்வத்தாற் போத்தந்த துமர்தவ றில் லென்பாய்
என வாங்கு, ஒறுப்பின்யா ளுெறுப்பது நுமரையான் மற்றிந்நோய் பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயிற் புனையிழாய் மறுத்திவ்வூர் மன்றத்து மடலேறி நிறுக்கு வென் போல்வல்யா னிபடு பழியே." (கலி. 58) எனத் தான் உயிர்கொடுத்தானகத் தனது நன்மைகூறி அவளது தீங்கெல்லாங் கூறுவான் மடலேறுவேன்போலுமென்று ஐயுற்றுக் கூறியவாறு காண்க. அவளைச் சொல்லுதலே தனக்கின்பமாதலிற் சொல்லியின்புறல்' என்றர். இது ' புல்லித்தோன்றுங் கைக்கிளை " எனவே, 2 காமஞ்சான்ற இளமையோள் கண் நிகழுங் கைக்கிளை இத்துணைச் சிறப்பின்முயிற்று.
1. ஏதம் - குற்றம், தீங்கு, 3. காமஞ்சான்ற - காமக்குறிப்பிற்கு அமைந்த

Page 84
G-7 தொல்காப்பியம் Jy sáš Sålar
அஃது, ‘எல்லா விஃகொத்தன்’ என்னுங் குறிஞ்சிக்கலியுள்,
'இவடந்தை,
காதலின் யார்க்குங் கொடுக்கும் விழுப்பொருள் யாது நீ வேண்டி யது; பேதாஅய், பொருள் வேண்டும் புன்கண்மை யீண்டில்&ல யாழ மருளி மட நோக்கி னின் ருேழி யென் இன யருளியல் வேண்டுவல் யான்." (as 69, 61) எனவரும். இது கைகோளிாண்டினுங் கூறத்தகாக வாய்பாட் டாற் கூறலிற் கைக்கிளை ' என் முர். ' குறிப்பு" என்றதனுற் சொல்வி யின்புறினுங் தலைவன்றன் குறிப்பின் நிகழ்ந்தது புறத்தார்க்குப் புலனுகாதென்பதூஉம் ? அகத்து நிகழ்ச்சி அறியும் மனைவியர்க்காயின் அது புலனுமென்பது உங் கொள்க. அது, ' கிழவோள் பிறள்குணம்’ (234) என்னும் பொருளியற் குத்திரத்து ஒதுப.
* காமஞ் சாலா இளமை யோள்வயின் ' எனப் பொதுப்படக்கூறிய அதனுல் வினவல பாங்காயினர் கண்ணும் ? இவ்விதி கொள்க. இதனைக் காாாரப் பெய்த கடிகொள் வியன் புலத்து ’ (109) என்னும் முல்லைக்கலியான் உணர்க. (6o)
(பெருந்திணை இவையெனல்
டுக. ஏறிய மடற்றிற மிளமை தீர்திறந்
தேறுத லொழிந்த காமத்து மிகுதிற மிக்க காமத்து மிடலொடு தொகைஇச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே. இது முறையானே இறுதிகின்ற பெருங்கிணை இலக்கணங் கூறுகின்றது.
இடள்: ஏறிய மடற்றிறம் - மடன்மா கூறுதலன்றி மட லேறுதலும், இளமை தீர்கிறம் - தலைவற்கு இளையளாகாது ஒத்த பருவத்தாளாதலும், தேறுதல் ஒழிந்த காமத்து மிகுகிறம் -
1. இது என்றது காமஞ்சாலா இளமையோள்வயிற் கைக் கிளையையுணர்த்தும் இச்சூத்திரத்தை,
2. அகத்து - மனத்து. MVH
8 இவ்விதி என்றது இச் சூத்திரத்துட்கூறிய கைக்கிளேக்குரிய ஏமஞ்சாலா விடும்பை எய்தன் முதலியனவற்றை.

யியல்) பொருளதிகாரம் கங்டு
ഭിമr மெய்ப்பாட்டில் நிகழ்ந்து ஏழாம் அவதி முத லாக வரும் அறிவழிகுணன் உடையளாதலும், மிக்க காமத்து மிடலொடு தொகை இ - காம மிகுதியானே எகிர்ப்பட்டுழி வலிகிற் புணர்ந்த இன்பத்தோடே கூட்டப்பட்டு, செப்பிய நான்கும் - கந்தருவத்துட்பட்டு வழி இயிற்முகச் செப்பிய இந்நான்கும், பெருங் கிணைக் குறிப்பே - பெருங்கிணைக் கருத்து என்றவாறு.
மடன்மாக் கூறுதல் கைக்கிளையாம். மடற்றிறம்’ என்றதனுன் அதன் திறமாகிய வரை பாய்தலுங் கொள்க. * இளமை தீர்திறம்" என்றதனுல் தலைவன் முதிர்ச்சியும், இருவரும் முதிர்ந்த பருவத்துங் துறவின்பாற் சேறலின்றிக் காமநுகர்தலுங் கொள்க. காமத்து மிகுதிறம்’ என்றதனுற் சிறிது தேறப்படுகலுங் கொள்க.
இவை கந்தருவத்துட் படாஅ வழிஇயின. இவற்றுள் ஏறிய மடற்றிறமுங் காமத்து மிகுகிறமும் புணர்ச்சிப்பின் நிகழ்வனவாம் ; அது, மடன்மாக் கூறு மிடனுமா ருண்டே’ (102) என்பதனல் ஏறுவலெனக் கூறிவிடாதே ஏறுதலாம். உதாரணம்: *சான்றவிர் வாழியோ சான்றவி ரென்றும்
பிறர்நோயுந் தந்நோய்போற் போற்றி யறனறிதல் சான்றவர்க் கெல்லாங் கடனுணு விவ்விருந்த சான்றீர் நுமக்கொன் றறிவுறுப்பென் மான்ற துளியிடை மின்னுப்போற் ரூேன்றி யொருத்தி யொளியோ டுருவென்னைக் காட்டி யளியளென் னெஞ்சாறு கொண்டா ளதற்கொண்டு துஞ்சே னணியலங் காவிரைப் பூவோ டெருக்கின் பிணையலங் கண்ணி மிலேந்து மணியார்ப்ப வேரங்கிரும் பெண்ண மடலூர்ந்தெ னெவ்வதோய் தாங்குத றேற்ரு விடும்பைக் குயிர்ப்பாக வீங்கிழை மாதச் திறத்தொன்று நீங்காது பாடுவென் பாய்மா நிறுத்து யாமத்து மெல்லேயு மெல்வத் திரையலைப்ப மாமேலே னென்று மடல்புணையா நீந்துவேன் றேமொழி மாத ந்கு அ துரீஇய காமக் கடலகப் பட்டு; உய்யா வருநோய்க் குயலாகு மைய லுறிஇயா வித்தவிம் மா காணுந ரெள்ளக் கலங்கித் தலைவந்தெ ஞணெழின் முற்றி யுடைத்துள் ள பூழித்தரு மாணிழை மரதரா ளே எரெனக் காமன தாணேயால் வந்த படை:
1. இக்கருத்தை மெய்ப்பாட்டியல் 18-ம் குத்திரத்து வரும் விரிவுரையானுணர்க.

Page 85
தொல்காப்பியம் Jawa Ašsåkaw
காமக் கடும்பகையிற் ருேன்றினேற் கேம மெழினுத வீத்தவிம் மா; அகையெரி யானு தென் னுருயி ரெஞ்சும் வகையினு லுள்ளஞ் சுடுதரு மன்ணுே முகையே ரிலங்கெயிற் றின்னகை மாதர் த கையாற் றலைக்கொண்ட நெஞ்சு; அழன்மன்ற காம வருநோய் நிழன் மன்ற நேரிழை யீத்தனிம் மா; ஆங்கதை, யறிந்தனி ராயிற் சான்றவிர் தான்றவ மொரீஇத் துறக்கத்தின் வழீஇ யான்ருே ருள்ளிடப் பட்ட வரசனைப் பெயர்த்தவ ருயர்நிலை யுலக முறிஇ யாங்கென் றுயர்நிலை தீர்த்த ஆறுந்தலைக் கடனே." ( s Gól. 139) இஃது ஏறிய மடற்றிறம்.
1 'உக்கத்து மேலு நடுவுயர்ந்து வாள் வாய
கொக்குரித் தன்ன கொடுமடாய் நின்னையான் புக்ககலம் புல்வினெஞ் சூன்றும் புறம்புல்வி னக்குளுத்துப் புல்லலு மாற்றே னருளிமோ பக்கத்துப் புல்லச் சிறிது.” (5టి. 94) இதனுள், கொக்குரித்தன்ன? என்பதனல் தோல் கிரைந்தமை கூறலின் இளமை தீர்திறமாயிற்று.
2 'உளைத்தவர் கூறு முரையெல்லா நிற்க
முளைத்த முறுவலார்க் கெல்லாம் - விக்ளத்த பழங்கள் ளனத்தாய்ப் படுகளி செய்யு முழங்கும் புனலூரன் மூப்பு." ( tH۰ Qал. 12, 14 ) “அரும்பிற்கு முண்டோ வலரது நாற்றம்
பெருந்தோள் விறலி பிணங்கல் -- சுரும்போ
ட திரும் புனலூரற் காரமிர்த மன்ருே முதிரு முலையார் முயக்கு." (பு. வெ. 12, 13) என்பனவும் قےNخلیجیے( •
புரிவுண்ட புணர்ச்சி' என்னும் (25) நெய்தற்பாட்டுக் காமத்து மிகுதிறம். இதனைப் பொருளியலுட் காட்டுதும். ஆண்டோதும் இலக்கணங்களுங் தோன்ற ° இதனுட் டெளிச்து கூறுவனவும் ஆண் டுக் காண்க.
Y 1. உக்கம் - தலை. உரித்தன்ன மடுப்பு என்க. அம் மடுப்புத் தோல் திரைந்துள்ளமையின், கொக்குரித்தன்ன என்ருர்,
2. இவ்விரண்டும் இளமை தீர்திறத்திற்கு உதாரணம். உளைத் தவர் - வெறுத்தவர். படுகளி-மிக்க களி. பிணங்கல்-பிணங்காதே. 3. இதனுள் தெளிந்து கூறுவது என்றது காமத்து மிகுதிறத்துத் தெளிந்து கூறுவது எனறபடி, அதனே, பொருளியல் 42-ம் குத்திர வுரை கோக்கியறிக.

யியல்) பொருளதிகாரம் 丐版石T
*ஏ.எ யிஃதொத்த குணிலன் றன்னெடு
மேவே மென் பாரையு மேவினன் கைப்பற்று மேவினு மேவாக் கடையு மவையெல்லா
நீயறிதி யான ஃ தறிகல்லேன் பூவமன்ற மெல்வினர் செல்லாக் கொடியன்னுய் நின்னையான் புல்லினி தாகவிற் புல்லினெ னெல்லா தமக்கிணி தென்று வலிதிற் பிறர்க்கின்கு செய்வது நன்ருமோ மற்று." (கலி. 62)
இது மிக்ககாமத்து மிடல்.
* செப்பிய நான்கு எனவே செப்பாதன வாய் அத்துணைக் கந்தருவமாகக் கூறுகின்ற பின்னர் நான்கும் பெருக்கிணை பெறும்" (105) என்ற பெருந்திணையும் நான்கு உளதென்று உணர்க. * குறிப்பு என்றதனுன் அந்நான்கும் பெருங்கிணைக்குச் சிறந்தன வெனவும், ஈண்டுக் கூறிய ன கைக்கிளைக்குச் சிறந்த்னவெனவுங் கொள்க. (டுக
(இயற்கைப் புணர்ச்சிக்கு முன் நிகழும் கைக்கிளை இவையெனல்) டுஉ. முன்னைய நான்கு முன்னதற் கென்ப. இது முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே" (105) எனக் களவியலுட் கூறுஞ் சிறப்பில்லாக் கைக்கிளை போலன்றிக் காமஞ் சாலா விளமை யோள்வயிற் கைக்கிளைபோல இவையுஞ் சிறந்தன வென எய்தாததெய்துவித்தது.
இ- ள்: இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னிகழ்ந்த காட்சியும் ஐயமுங் தெரிதலும் தேறலும் என்ற குறிப்பு நான்கும் கற்காமத் துக்கு இன்றியமையாது வருதலின் முற்கூறிய சிறப்புடைக் கைக் கிளையாதற்கு உரியவென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு,
களவியலுட் கூறுங் கைக்கிளை சிறப்பின்மையின் முன்னதற் குரிய" எனச் சிறப்பெய்துவித்தார். களவியலுள் ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப (93) என்றது முதலாக இந்நான்குங் கூறு ԼՕման21 ஆண்டுணர்க.*இவை தலைவி வேட்கைக் குறிப்புத் தன்மே னிகழ்வதனைத் தலைவன் அறிதற்கு முன்னே தன் கா தன் மிகுதி யாற் கூறுவனவாதலிற் கைக்கிளையாயிற்று. இவை தலைவற்கே உரியவென்பது. சிறந்துழி யையஞ் சிறந்த தென்ப? (94) என்னுஞ் குத்திரத்திற் கூறுதும். இவையும் புணர்ச்சி நிமித்தமாய்க் குறிஞ்சி யாகாவோவெனின், காட்சிப்பின் தோன்றிய ஐயமும் ஆராய்ச்சியுக்
Ι8

Page 86
தொல்காப்பியம் (அகத்தினே
துணிவும் கன்றெனக் கோடற்கும் அன்றெனக் கோடற்கும் பொது வாகலின் இவை ஒருதலையாக நிமித்தமாகா , வழிநிலைக்காட்சியே நிமித்தமாமென் றுணர்க. C گلها عدم هسته (டு உ)
(புலனெறி வழக்கம் கலிப்பாவின் கண்ணும் பரிபாடற்கண்ணும் நடக்குமெனல்) நாடக வழக்கினு முலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கங் கவியே பரிபாட் டாயிரு பாங்கினு முரிய தாகு மென்மனுர் புலவர்,
இது புலனெறி வழக்கம் இன்னதென்பது உம், அது நடுவணைங் கிணைக்கு உரிமையுடைத் தென்பது உம் இன்ன செய்யுட்கு உரித் தென்பதூஉம், உணர்த்துதல் நுதலிற்று.
இடள்: நாடக வழக்கிலும் உலகியல் வழக்கினும் - புனைக் துரை வகையானும் உலகவழக்கத்தானும், பாடல்சான்ற புலனெறி வழக்கம் - புலவராற் பாடுதற்கமைந்த புலவராற்று வழக்கம், கலியே பரிபாட்டு அ இரு பாங்கினும் உரியது ஆகும் என்மனர் புலவர் - கலியும் பரிபாடலுமென்கின்ற அவ் விரண்டு கூற்றுச் செய்யுளிடத்தும் கடத்தற்கு உரியதாமென்று கூறுவர் புலவர் என்றவாறு.
இவற்றிற்கு உரிக்கெனவே, அங்ங்னம் உரித்தன்றிப் புல னெறி வழக்கம் * ஒழிக்கபாட்டிற்கும் வருதலும், புலனெறி வழக் கம் அல்லாத பொருள் ? இவ்விரண்டற்கும் வாாாமையுங் கூறிற்று. இவை தேவபாணிக்கு வருதலும், கொச்சகக்கலி பொருள் வேறுபடு தலும் செய்யுளியலுள் வரைந்து ஒது தும். மக்க ணுதலிய வகனேக் இணையும் (54) என மேல்வரும் அதிகாரத்தானும் இதனை அகத் திணை யியலுள் வைத்தமையானும் அகனங்கிணையாகிய காமப் பொருளே புலனெறி வழக்கத்திற்குப் பொருளாமென்றுணர்க.
பாடல்சான்ற' என்றதனுற் பாடலுள் அமைந்தனவெனவே, பாடலுள் அமையாதனவும் உளவென்று கொள்ளவைத்தமையிற் கைக்
1. வழிநிலைக் காட்சி என்றது குறிப்பறித&ல.
2. ஒழிந்த - கலியும் பரிபாடலு மல்லாத, எனவே ஆசிரியம். முதலியன என்பதாயிற்று.
3, இவ்விரண்டு - கலியும் பரிபாடலும்.

யியல் பொருளதிகாரம் கங்க
கிளையும் பெருங்கிணையும் பெரும்பான்மையும் உலகியல்பற்றிய புல னெறி வழக்காய்ச் சிறுபான்மை வருமென்று கொள்க. செய்யுளிய அலுட் கூறிய முறைமையின்றி ஈண்டுக் கலியை முன்னேகியது சவி யெல்லாம் ஐந்திணைப் பொருளாய புலனெறி வழக்கிற் காமமும், கைக்கிளை பெருங்கிணையாகிய உலகியலேபற்றிய புலனெறிவழக்கிற் காமமும் பற்றி வருமென்றற்கும், பரிபாடல் தெய்வவாழ்த்து உட் படக் காமப்பொருள் குறித்து உலகியலேபற்றி வருமென்றற்கும் 67 ତଥ୍ୟ7.jp. 600,tit&s.
ஆசிரியமும் வெண்பாவும் வஞ்சியும் அகம் புறமென்னும் இரண் டிற்கும் பொதுவாய் வருமாறு நெடுந்தொகையும் புறமுங் கீழ்க்கணக் கும் மதுரைக் காஞ்சியும் பட்டினப்பாலையும் என்பனவற்றுட் காண்க. மருட்பாத் கானிதுவென் னுந் தனிநிலை (397) இன்மையின் வரை நிலையின்று.
"மனே நெடு வயல் வேழஞ் சுற்றுத்
துறைகே மூரன் கொடுமை நாணி நல்ல னென்றும் யாமே யல்ல னென்னுமென் றடமென் ருேளே." (ஐங்கு று. 11) இதனுள் முதல் கரு வுரிப்பொருளென்ற மூன்றுங் கூறலின் நாடக வழக்கும், தலைவனைத் தலைவி கொடுமைகூறல் உலகியலாகலின் உலகியல்வழக்கும் உடன் கூறிற்று. இவ் விாண்டுங் கூடிவருதலே பாடலுட்பயின்ற புலனெறிவழக்கமெனப்படும். ? இவ்விரண்டினும் உலகியல் சிறத்தல் * உயர்ந்தோர் கிளவி (217) என்னும் பொரு ளியற் குத்திரத்தானும் மரபியலானும் பெறுதும்.
"முளி தயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் குவண் யுண்கண் குய்ப்புகை கமழத் தான்று முந் தட்ட தீம்புளிப் பாக ரீனிதெனக் கணவ அனுண்டலி அனுண்ணிதின் மகிழ்ந்தன் ருெண்ணுதன் முகனே " (குறுக். 187)
இஃது உலகியலே வந்தது.
இனி அவ்வங்கிலத்து மக்களே தலைவராயக்கால் அவை உலகிய லேயாம்.
1. வரை நிலையின்று - இப்பொருளில் வருமென வரைவு செய் யும் நிலமையில்லை.
3. இவ்விரண்டினும் - 5ாடகவழக்கு உலகியல் வழக்கு என் னும் இவ்விரண்டினும், உலகியல் சிறத்தல் - உலகியல் மிக்குவருதல்

Page 87
கசo தொல்காப்பியம் (அகத்தினை
இனிக் கைக்கிளையுள் அசுரமாகிய ஏறுகோடற் கைக்கிளை காமப் பொருளாகிய புலனெறி வழக்கில் வருங்கால் முல்லை கிலத்து ஆய ரும் ஆய்ச்சியருங் கந்தருவமாகிய களவொழுக்கம் ஒழுகி வரை யுங் காலத்து அங்கிலத் தியல்புபற்றி ஏறு தழுவி வரைந்து கொள்வ ரெனப் புலனெறி வழக்காகச் செய்தல் இக்கலிக்குரித்தென்று கோடலும் பாடலுள் அமையாதன என்ற தனுற் கொள்க. மவி கிாை யூர்ந்து (104) என்னும் முல்லைக்கலியுள் ஆங்க ணயர்வர் தழுஉ என்னுங் துணையும் ஏறு தழுவியவாற்றைக் தோழி தலைவிக்குக்
a a re مسسیسیح காட்டிக் கூறி, "பாடுகம் வம்மின்’ என்பதனல் தலைவனைப் பாடுகம் வா ஒருக்கு காமாடு . மகன்' என்பனவற்ருன் அலாச்சம் நீங்கினவாறும் அவற் முன் வருக்கியவாறுங் கூறிப் பாடியபின்னர், தோழி
*கோளரி தாக நிறுத்தகொலே யேற்றுக்
காரி கதனஞ்சான் பாய்ந்த பொதுவற்கே
யார்வுற் றெமர்கொடை நேர்ந்தா ரஸ்ரெடுத்த ஆராரை யுச்சி மிதித்து." (கலி. 104)
என எமர்கொடை நேர்ந்தாரெனக் கூறியவாறுங் சாண்க.
வென்முட்கு அவளும் * நெற்றிச் சிவலை . . மகள்
இவ்வாறே இம் முல்லைகிலத்து அகப்பொருளோடு கலந்து வருங் கைக்கிளை பிறவுமுள. அவையெல்லாம் இதனன் அமைத்துக் கொள்க.
புனைந்துாைவகையாற் கூறுப வென்றலிற் புலவர் இல்லன வுங் கூறுபவாலோ எனின், உலகத்தோர்க்கு நன்மைபயத்தற்கு கல்லோர்க்குள்ளனவற்றை ஒழிந்தோர் அறிக்தொழுகுதல் அற மெனக் கருதி அங்கல்லோர்க்குள்ளனவற்றிற் சிறிது இல்லனவுங் கூறுதலன்றி யாண்டும் எஞ்ஞான்றும் இல்லன கூருரென்றற்கன்றே நாடகமென்னுது வழக்கென்பாராயிற்றென்பது.
இவ்வதிகாரத்து காடகவழக்கென்பன, புண்ர்ச்சியுலகிற்குப் பொதுவாயினும் மலைசார்ந்து நிகழுமென்ற்ம், காலம் வரைந்தும், உயர்ந்தோர் காமத்திற்குரியன வரைந்தும், மெய்ப்பாடுதோன்றப் பிறவாறுங் கூறுஞ் சூெய்யுள் வழக்காம். ? இக்கருத்தானே ‘முதல் கரு வுரிப்பொருளென்ற மூன்றே - நுவலுங்காலை' (3) என்று புகுக் தார் இவ்வாசிரியர். ܖ
1 புனேந்துரைத்தல் 5ாடகவழக்கு.
2. இக்கருத்து என்றது 5ாடக வழக்கு என்ற கருத்தை. முதல் கரு உரி என்னும் வகுப்பு உலகியலன்று நாடக வழக்காகும்.

பொருளதிகாரம் கசக
இப் புலனெறி வழக்கினே ? இல்லது இனியது புலவரானுட்டப் பட்ட தென்னுமோ வெனின், இல்லது என்று கேட்டோர்க்கு மெய்ப்பாடு பிறந்து இன்பஞ்செய்யாதாகலானும் உடன் கூறிய உல கியல் வழக்கத்தினை ஒழித்தல்வேண்டுமாகலானும் அது பொருந்தாது. அல்லதூஉம் அங்ஙனம் கொண்ட இறையனர் களவியலுள்ளும்,
“வேந்துவினை யியற்கை பார்ப்பார்க்கு முரித்தே." (இறையனுர். 87) "அரச ரல்லா வேனே யோர்க்கும்
புரை வ தென்ப வோரிடத் தான.” (இறையனர். 38) எனவும்,
*வேந்தற் குற்றுபூப் பொருட் பிணிப் பிரிவென்
ருங்க வ் விரண்டு மிழிந்தோர்க் குரிய,’ (இறையனர். 39) எனவும் நான்கு வருணமுங்கூறி ? நால்வகைத் தலைமக்களையும் உணர்த் தலின் இல்லதென்பது தொல்லாசிரியர் தமிழ்வழக்கன்றென மறுக்க. இக்கருத்தானே மேலும் * மக்க அணுதலிய வகனங் கினையும்' (54) என்பர். (டுக)
(அகனைந்திணைக்கண்ணும் தலைவன் முதலியோர் இயற்பெயராற் கூறப்பெருர் எனல்) டுச. மக்க லுதலிய வகனந் திணையுஞ்
சுட்டி யொருவர் பெயர்கொளப் பெருஅர். இது முற்கூறிய புலனெறி வழக்கிற்குச் சிறந்த ஐந்திணைக் காவதோர் வரையறை கூறுகின்றது.
இ டன் : மக்கள் நுதலிய அகன் ஐக்கிணையும் - மக்களே தலை மக்களாகக் கருதுதற்குரிய நடுவணங்கிணைக்கண்ணும், சுட்டி ஒரு வர் பெயர்கொளப் பெருர் - கிணைப்பெயராற் கூறினன்றி ஒருவனை யும் ஒருத்தியையும் விதங்து கூறி அவரது இயற்பெயர் கொள்ளப் பெருர் என்றவசறு. .
இது நாடகவழக்குப்பற்றி விலக்கியது. அவை வெற்பன் துறை வன் கொடிச்சி கிழத்தி யெனவரும்.
* மக்கள் நுதலிய ’ என்பதனுனே மக்களல்லாத தேவரும் காகருங் தலைவராகக் கூறப்படாரெனவும், 8 அகனங்கிணையும்’ என்றத
1. இல்லது இனியது என்று கூறுவது களவியலுரை.
2. கால்வகைத் த&லமக்கள் என்றது நிலம் நான் காதல்பற்றி, தொல். பொருள். 93-ம் குத் திர உரை நோக்கியறிக.

Page 88
தொல்காப்பியம் (அகத்திணை
னுனே கைக்கிளையும் பெருங்கிணையுஞ் சுட்டி ஒருவர் பெயர்கொண் டுங் கொள்ளாதும் வருமெனவுங் கொள்க. அகனைந்திணை எனவே அகமென்பது நடுவுகின்ற ஐந்திணையாதலிற் கைக்கிளையும் பெருக் திணையும் அவற்றின் புறத்து கிற்றலின் அகப்புறம் என்று பெயர் பெறுதலும் பெற்ரும்.
இனி, அவை வரையறையுடைமை மேலைச் சூத்திரத்தான் அறிக.
*கன்றுமுண் ணுது கலத்தினும் படாது
நல்லான் றிம்பா னிலத்துக் . கவினே." (குறு. 37)
இது வெள்ளிவீதியார் பாட்டு.
'மள்ளர் குழீஇய விழவி ஞனும் S S L SLSLS 00 S L 0L CLC 0 C 0 L S S 0S C C 0 C C 0 மகனே." (குறு. 81)
இது 2 காதலற் கெடுத்த ஆதிமந்தி பாட்டு.
இவை தத்தம் பெயர் கூறிற் புறமாமென் றஞ்சி வாளாது கூறிஞர்.
ஆதிமந்தி தன்பெயரானுங் காதலனகிய ஆட்டனத்தி பெயரா னுங் கூறிற் * காஞ்சிப்பாற்படும்.
**ஆதி மந்தி போல
வேதஞ் சொல்லிப் பேதுபெரி துறலே." (sey sub. & 36 )
எனவும்,
"வெள்ளி வீதியைப் போல நன்றுஞ்
செலவயர்ந் திசினுல் யானே." (அகம் 147)
எனவும், அகத்கிணைக்கட் 4 சார்த்துவகையான் வந்தனவன்றிக் தலைமை வகையாக வங்கில என்பது.
வருகின்ற குத்திரத்துப் “பொருங்கின்’ (55) என்னும் இலே
சானே இச் சார்த்துவகை கோடும்.
1. அவற்றின் - ஐந்திணையின், புறத்து கிற்றல் - ஐந்திணையின் புறத்து நிற்றல். அகத்து நிற்பன ஐந்திணை எனவே ஏனேயிரண் டும் அவற்றின் புறத்து கிற்றல் பெறப்படலின் அகமாகாது அகப் புறமாயின என்பது கருத்து.
2. காதலற்கெடுத்த - 5ாய கனக் கெடுத்த, கெடுத்தல் - போக்குதல், (--காணுமற் போக வீடல்)
3. காஞ்சி - புறப்பொருட் டிணையுளொன்று கிலேயின்மை en-D) digide
4. சார்த்துவகையான் வருதலாவது உரிப்பொருட் பெயரைத் தன்னெடு சார்த்திக்கூறும் வகையான் வருவது.

யியல் பொருளதிகாரம் di dos
இது பெயரெனப்பட்ட கருப்பொருளாதலிற் கூற்றிற்கு உரிய தோழியும் பாங்கனும் முதலிய வாயிலோரையும் பொதுப்பெயரா னன்றி. இயற்பெயர்த் தொடக்கத்தன கூறப்பெருரென்று கொள்க. உதாரண்ம் :
"முகிழ்முகிழ்த் தேவர வாயினு முகலயே
யசவெயிற் ருெடுக்கமொ - ஞ சுதக் கனவே
கள வறி வாரா வாயினுங் கண்ணே
துழை நுதி வேலி னுேக்கரி யவ்வே
யிளேய எாாயினு மணங்குதக் கி வளே
முளையின நெருப்பின் முதுக்குறைந் தனளே
4த ைசூேறயில ளாகுக தில்ல
சாயிறைப் பணத்தோ என்ற தாயே..??
இது சுட்டி ஒருவர் பெயர்கொள்ளாக் கைக்கிளை.
"ஆள்விக்ன முடித்த வருந்தவ முனிவன்
Goodu 6i 67 (Lu ribadulu Sárrito னவணுெ(டு)
மிதிலை மூதூ ரெய்திய ஞான்றை
மதியுடம் பட்ட ம(ட)க்கட் சீதை
கடுவிசை வின் ஞா னிடியொலி கேளாக்
கேட்ட பாம்பின் வாட்ட மெய்தித்
துயிலெழுந்து மயங்கின தேச அன்று மயிலென
மகிழ். . . .
இது சுட்டி ஒருவர் பெயர்கொண்ட கைக்கிளை.
இஃது அசுரமாகலின், முன்னைய மூன்றுக் கைக்கிளை ' என் றதனும் கோடும். யாமத்து மெல்லையும் " (கவி. 139) என்றது சுட்டி ஒருவர் பெயர்கொள்ளாப் பெருந்திணை.
"பூண்டாழ் மார்பிற் பொருப்பிற் கோமான் பாண்டியன் மடமகள் பணைமுகிலச் சாந்தம் வேறு தொடங்கிய விசய னெஞ்சத் தாாழ லாற்ற தைஇ யோகியிற் பொதியிற் சாந்த மெல்லாம் பொருதிரை முத்தினு முழங்கழற் செந்தீப் பொத்துவது போலும் புலம்புமுந் துறுத்தே."
* இது சுட்டி ஒருவர் பெயர்கொண்ட பெருக்கிணை.
இவை சான்றேர் செய்யுளுட் பெருவாவிற் மன்மையினன்றே முற்குத்திரத்து முன்னும் பின்னும் ? இவற்றை வைத்ததென்பது.
1. இதில் சீதை என இயற்பெயர் வந்தது.
2. இதில் விசயன் என இயற்பெயர் வந்தது.
3. இவற்றை - கைக் கிளை பெருக்திணைகளை,

Page 89
&፧5 éዎ” (ቻ” தொல்காப்பியம் (அகத்திணே
*முட்காற் காரை முதுகனி யேய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீங்கட் டார நிறுத்த வாயந் தலைச்செல வுண்டு பச்சூன் றின்று பைந்நிணம் பெருத்த வெச்சி லீர்ங்கை விற்புற ந் திமிரிப் புலம்புக் கனனே புல் லணற் காண் யொருமுறை யுண்ணு வீள்வைப் பெருநிரை யூர்ப்புற நிறையத் தருகுவன் யார்க்குந் தொடுத லோம்புமதி முதுகட் சாடி யாதரக் கழுமிய துகளன்
്, : கள் வெய் யோனே.” (புறம். 358)
இது வெட்சித்கிணை பெயர்கொள்ளாது வந்தது.
*முலேபொழி தீம்பான் மண்சேறு படுப்ப
மலர்தலை யுலக மோம்பு மென்ப பாசிலைத் தொண்டைப் பல்லவ னுணையின் வெட்சித் தழுத்து வில் லே ருழவர் பொருந்தா வடுகர் முனைச் சுரங் கடந்து கொண்ட பல்லா னிரையே."
இது வேந்து விடு தொழிற் கண் வேந்தனைப் பெயர் கூறிற்று. ஒழிந்தனவும் புறத்திணையியலுட் காண்க. (டுச)
(இயற்பெயர் புறத்திணையோடு பொருந்தி அகத்திணைக்கண்ணும் வருமெனல்) டுடு. புறத்திணை மருங்கிற் பொருந்தி னல்ல
தகத்திணை மருங்கி னளவுத லிலவே. இது புறத்திணைக்குத் தலைவர் ஒருவராதலும் பலாாதலும் உரிப்பொருட்குத் தலைவர் பலராகாமையுங் கூறலின் எய்தாததெய்து வித்து எய்கியது விலக்கிற்று, ; : - இட ன் : அகத்திணை மருங்கிற் பொருங்கின் - ஒருவனையும் ஒருத்தியையும் விதந்து கூறும் இயற்பெயர் அகத்திணைக்கண்ணே வந்து பொருந்துமாயின், புறத்திணை அளவுதல் மருங்கின் அல்லது இல - ஆண்டும் புறக்கிணை கலத்த விடக்கினல்லது வருதலில்லை எனறவாறு.
எனவே, புறக்கிணை கருப்பொருளாயும், அதுதான் உவம மாயும் அகத்திணையுட் கலக்கு மென்பதூஉம் இதனனே விரித்தா ாாயிற்று. அளவுமெனவே ஒரு செய்யுட்கண்ணும் அப் புறத்திணை யாகிய இயற்பெயர்களும் சிறப்புப்பெயர்களும் ஒன்றேயன்றிப்
1. இதில் பல்லவன் என வேந்தன்பெயர் வந்தது.

யியல்) பொருளதிகாரம் கசடு
பலவும் வருதலுங்கொள்க. ஒருவரென்பது அதிகாரப்பட்டமையின் அகத்திற்கு வரும் உரிப்பொருட்பெயர் ஒன்முதல் கொள்க.
உதாரணம் : * வண்டுபடத் ததைந்த' என்னும் அகப்பாட்டி
அனுள்,
'முருக னற்போர் நெடுவே ளாவி ر
a v w 4 . யாங்கண்." (அகம். 1) எனவே புறத்திணைத் தலைவன் இயற்பெயர் ஒன்றே வக்கவாறும் அவன் நிலக் கருப்பொருளாய் அகத்திற்கு வந்தவாறும் உரிப்பொருட் டலைவன் ஒருவனேயானவாறுங் காண்க.
“எவ்வி யிழந்த வறுமையர் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லேன்று." (குறு. 19) என்பது கருப்பொருளுவமமாய் வந்தது.
கேள்கே டூன்றவும் (93) என்னும் அகப்பாட்டுப் புறத்கிணைத் தலைவர் பலராய் அகக்கிணேக்கண் அளவிவந்தது. புறத்திணைக்கண் இயற்பெயர் அளவிவரும் என்பதனனே "முரசு கடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவும் ’ (158) என்னும் புறப்பாட்டு * எழுவர் மாய்ந்த பின்றை எனப் புறக்கிணைத்தலைவர் பலராய் வந்தது.
பிறவும் இவ்வாறு வருவன இதனன் அமைக்க,
இன்னும் இதனனே அகப்புறமாகிய கைக்கிளை பெருக்கிணைக் கும் இப்பன்மை சிறுபான்மை கொள்க. உதாரணம்:
'ஏறும் வருந்தின வாயரும் புண்கூர்ந்தார்
நாறிருங் கூந்தற் பொதுமகளி ரெல்லாரு முல்லையந் தண்பொழில் புக் கார் பொதுவரோ
டெல்லாம் புணர்குறிக் கொண்டு." (கலி. 101) * பொருந்தின்’ எனவே தானும் தன்னெடு பொருந்துவதூஉம்
என இரண்டாக்கிச் சார்த்துவகையான் வரும் பெயர்க்குங் கொள்க. 5ாடகவழக்கி லுளது முன்னர்ச் சூத்திரத்துட் காட்டினும்,
பெயர்கள் பலவாதலின் இலவெனப் பன்மை கூறினர். (டூடு)
அகத்திணையியல் முற்றிற்று.

Page 90
இரண்டாவது புறத்திணையியல்
-as
(வெட்சித்திணை குறிஞ்சிக்குப் புறனெனலும் அது பதினுன்கு துறைத்தெனலும்) நிசு. அகத்திணை மருங்கி னரிறப வுணர்ந்தோர்
புறத்திணை யிலக்கணந் திறப்படக் கிளப்பின் வெட்சி தானே குறிஞ்சியது புறனே யுட்குவரத் தோன்று மீரேழ் துறைத்தே.
இவ்வோத்து முற்கூறிய அகத்திணை ஏழற்கும் புறமாகிய புறத்திணை யிலக்கணம் உணர்த்தினமையிற் புறத்திணையியலென் லும் பெயர்த்தாயிற்று. புறமாகிய கிணையெனப் பண்புத்தொகை யாம். அதனை * முற்படக் கிளந்த என் புழிப் பிற்படக் கிளந்தன வும் உளவெனத் தோற்றுவாய் செய்து போந்து அவற்றது இலக்க ணங்களும் பெயரும் முறையுங் தொகையும் வருகின்ற குத்திரங்க ளால் திறப்படக் கிளப்பின், எனக்கூறலின் ? மேலதனேடு இயை புடைத்தாயிற்று.
இச் சூத்திரம் முற்கூறிய குறிஞ்சித்கிணைக்குப் புறன் வெட் சித்திணை என்பது உம், அதுதான் இப்பகுகித் தென்பது உம் உணர்த்துதல் நுதலிற்று.
இடள்: அகத்திணை மருங்கின் அளில்தப உணர்ந்தோர் புறத் திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின் - அகத்திணையென்னும் பொருட்கட் * பிணக்கற அறிந்தோர் கூறிய புறத்திணையது இலக் கணத்தைக் கூறுபட ஆராய்ந்து கூறின், வெட்சிதானே குறிஞ்சி யது புறனே - வெட்சியெனப்பட்ட புறத்திணை குறிஞ்சியெனப் பட்ட அகத்திணைக்குப் புறணும், உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே - அதுதான் * அஞ்சுதகத் தோன்றும் பதினன்கு துறையினையுடைத்து என்றவாறு.
1. தோற்றுவாய் - தொடக்கம்.
2. மேலதனே டு - மேலேயோத்தோடு.
3. பிணக்கு - மாறுபாடு. அகத்திணையிலக்கணத்தோடு மாறு பாடற என்பது கருத்து.
4. அஞ்சுதல் - பார்ப்பார் முதலியோர் அஞ்சுதல். அதனைப் பின் வரும் இவருரையானறிக.

பொருளதிகாரம் ¢5 ‹ዎ” «OI`
அகத்திணைக்கண் முதல் கரு வுரிப்பொருள் கூறிய குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்பவற்றிற்கு வெட்சி வஞ்சி உழிஞை தும்பை யென்பன அவ்வவ் விலக்கணங்களோடு ஒருபுடையொப் புமை பற்றிச் சார்புடையவாதலும், நிலமில்லாத பாலை பெருங்கிணை கைக்கிளை யென்பவற்றிற்கு வாகையும் காஞ்சியும் பாடாண்டிணையும் பெற்ற இலக்கணத்தோடு ஒருபுடை யொப்புமைபற்றிச் சார்புடைய வாதலும் கூறுதற்கு அரிறப உணர்ந்தோ ரென் முர். 2 ஒன்று ஒன்றற்குச் சார்பாமாறு அவ்வச் சூத்திரங்களுட் கூறுதும். " தானே' யென்முர் புறத்திணை பலவற்றுள் 8 ஒன்றை வாங்குதலின். பாடாண் டிஃண யொழிந்தனவற்றிற்கும் இஃதொக்கும்.
களவொழுக்கமும் கங்குற்காலமும் காவலர் கடுகினுந் தான் கருகிய பொருளை இாவின்கண் முடித்து மீடலும் போல்வன ஒத்த லின் வெட்சி குறிஞ்சிக்குப் புறனென்றர். வெட்சித்கிணையாவது களவின்கண் நிரைகொள்ளும் ஒழுக்கம். இதற்கு அப்பூச் சூடுக லும் உரித்தென்று கொள்க. வேற்றுப்புலத்து வாழும் பார்ப்பார் முதலியோர் அஞ்சி *அரண்சேர்வதோர் உபாயமாதலின் உட்கு வாத் தோன்றும் என்ருர்,
மக்களும் மாவும் முதலியன சென்று நீருண்ணும் துறைபோலப் பலவகைப்பட்ட பொருளும் ஒருவகைப்பட்டு இயங்குதலாகு மார்க்க மாதலின் துறை யென்முர்; எல்லாவழியு மென்பதனை ‘ எல்லாத் துறையுங் காவல் போற்றினர்' என்பவாகலின். எனவே, கிணையுங் துறையுங் கொண்டாராயிற்று. 9 அகத்திணைக்குத் துறையுட் பகுதிக ளெல்லாம் விரித்துக்கூறிப் பின்னும் பன்முறையாற் பரந்துபட்டு 1. ஒருபுடையொப்புமை - ஒருபகுதி ஒத்துவரல், அவ்வொப் புமையை அடுத்துவரும் வாக்கியத்தானறிக.
2. ஒன்று - ஒரொழுக்கம். 3. ஒன்றை வாங்கல் - ஒன்றைப் பிரித்தெடுத்தல், 4. அரண் - பாதுகாவலான இடம். 5. மார்க்கம் - வழி. 6. அகத்திணைக்கண் துறையுட்பகுதிகளை விரித்துக்கூறி அவற் றையும் இன்னும் வரம்பிகச்து வருவனவற்றையுக் தொகுத்துத் துறைப்படுத்துக் கூறுக என்றற்கு ஆண்டுத் துறையெனக் கூருது செய்யுளியலிற் றுறையெனக் கூறினர். புறத்திணைக்கண் விரித்துக்
கூருது தொகுத்துத் துறையெனப் பெயர் கொடுத்து, அத்துறையு ளடங்கும் பகுதிகளையும் விரித்துக் கொள்ளவைத்தார் என்பது
கருத்து.

Page 91
க ச அ தொல்காப்பியம் (புறத்திணை
வரம்பிகந்தனவற்றையுங் தொகுத்துத் துறைப்படுத்துக் கிளவிகூறுக என்றற்குச் செய்யுளியலுள் (313) துறையென்பது உறுப்பாகக் கூறினர். புறத்திணைக்கு அங்ஙனம் பரந்துபட விரித்தோதாது தொகுத்து இலக்கணஞ் செய்தாராயினும் அவையும் அவ்வாறே பல பொருட்பகுதியும் உடையனவென்பது உணர்த்து தற்குத் துறை யெனப் பெயராகக் கொடுத்தார். இதனனே அகப்பொருட்பகுதி பலவாயினும் ஒரு செய்யுளுட் பலபொருள் விாாஅய் வரினும் ஒரு துறையாயினுற்போலப் புறத்திணைக்கும் அவ்வப்பொருட்பகுதியும் ஒருதுறையாதலும் ஒரு செய்யுளுட் பலதுறை ஒருங்கு வந்தும் ஒருதுறைப்படுதலுங் கொள்க.
இன்னும் இதனனே அகத்திணைக்கு உரியனவெல்லாம் புறத் திணைக்குங் கொள்க. w (5)
(வெட்சித் திணையின் பொதுவிலக்கண மிதுவெனல்)
டுன. வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவி
ணுதந் தோம்பன் மேவற் ருகும்.
இது வெட்சியெனக் கூறிய புறக்கிணைக்குப் பொதுவிலக்க ணங் கூறுகின்றது.
இ- ள் வேந்துவிடு முனைஞர் - வேங்கணுல் விடப்பட்டு 1 முனைப்புலங் காத்கிருந்த * தண்டத்தலைவர், வேற்றுப்புலக் கள, வின் - பகைநிலத்தே சென்று களவினலே, ஆதங்கோம்பல் மேவற் முகும் - ஆநிரையைக்கொண்டு போந்து பாதுகாத்தலைப் பொருந்து தலை யுடைத்தாகும் வெட்சித்கிணை என்றவாறு. 得
களவு நிகழ்கின்ற குறிஞ்சிப் பொருளாகிய கந்தருவமணம் வேதவிதியானே இல்லறமாயினுற்போல, இருபெரு வேந்தர் பொரு வது கருதியக்கால் ஒருவர் ஒருவர் காட்டு வர்மும் அந்தணரும் ஆவும் முதலியன தீங்குசெய்யத் தகாத சாதிகளை ஆண்டுகின்றும் அகற் றல் வேண்டிப் போதருகவெனப் புகறலும், அங்ஙனம் போதரு தற்கு அறிவில்லாத ஆவினைக் களவினுல் தாமே கொண்டுவந்து பாதுகாத்தலுங் தீதெனப்படாது அறமேயாம் என்றற்கு ஆதங் தோம்பல்' என்ருரர். அது, w
1. முனை ட போர்முனே.
2. தண்டத்தலைவர் - சேனைத்தலைவர்.

யியல் பொருளதிகாரம் கசக
"ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல் வர்ப் பெருஅ தீரு மெம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென
வறத்தாறு நுவலும் பூட்கை மறத்தின்." (புறம், 9) எனச் சான்றேர் கூறியவாற்ருனுணர்க. மன்னுயிர்காக்கும் அன் புடை வேந்தற்கு மறத்துறையினும் அறமே நிகழும் என்றற்கு 2 மேவற்றகும்' என்ருர். அகநாட்டன்றிப் ? புறஞ்சிறைப்பாடியில் ஆகிாை காக்குங் காவலரைக் கொன்றே கிரைகொள்ளவேண்டுத லின் ஊர்கொலையுங் கூறினர். வேந்து விடு வினைஞர் என்னுது முனை ஞர் என்ற தனனே, முனைப்புலங் காத்திருந்தோர் தாமே சென்று நிாைகோடலுங் குறுகிலமன்னர் கி  ை கே ர ட லு ம் எ ஃன * ம ற வ ர் மு த லி யே 7 ரீ கிரைகோடலுமாகிய வேக்கியல் அல்லாத பொதுவியலுங் கொள்க. முன்னர் (56) வெட்சி குறிஞ்சிக்குப் புறனெனக் களவுகூறிய அதனனே, அகத் திற்கு ஏனைத் திணைக்கண்ணுல் களவு நிகழ்ந்தாற் போலப் புறத் திணை யேழற்குங் களவு நிகழுங்கொலென்று ஐயுற்ற மாணக்கற்கு வெட்சிக்கே களவுள்ளதென்று துணிவுறுத்தற்கு மீட்டுங் 57 களவின் என்று இத்திணைக்கே களவு உள்ளதாக வரைந்தோகினர். வேந்து விடு முனைஞர்" என்றமையான் இருபெருவேந்தருக் கண்டத்தலை வரை ஏவி விடுவரென்றும், ஆதங்தோம்பல் ' என்றதனுற் களவின் கட் கொண்ட ஆவினை மீட்டுத் தந்தோம்பலென்றும் பொருள்கூறு மாறு குத்திரஞ் செய்தாராகலின் இருபெருவேந்தர் தண்டத்தலை வரும் அவரேவலான் நிரைகோடற்கும் மீட்டற்கும் உரியராயினர்; ஆகவே இருவர்க்குங் கோடற்றெழில் உளதாயிற்முதலின் அடித்துக் கோடலும் மீட்டுக்கோடலும் வெட்சியாயின.
ஆயின் ? ? மீட்டல் கரந்தை' என்பரால் எனின் அதனையும் இச்சூத்திரத்தானும் வருகின்றசூத்கிரத்தானும் வெட்சியென்றே ஆசி
1. அறம் - பசுவைக் கொண்டுவந்து பாதுகாத்தல்.
2. மேவல் - பொருந்துதல், என்றது அறத் தொடு பொருந்தலை,
3. புறஞ்சிறை - புறமதில். பாடி - சேரி.
4. மறவர் - பாலே நிலமாக்களு ளொரு பகுதியார்
5. களவின் - (கிரைகோடற்கு) களவிஞன் என்றும், (மீட் டற்கு) களவின் கண் என்றும் விரியும்.
6. பன்னிருபடல நூலார்.

Page 92
கடுo தொல்காப்பியம் புறத்திணே
ரியர் கொண்டார். மீட்டலை வெட்சிக்கdங்தை என்பாருமுளர். மீட்டலைக் கரந்தை என்பார்க்கு அது திணையாயிற் குறிஞ்சிக்குப் புறனுகாமை உணர்க.
* களவின் ' என்பதற்குக் களவினுனெனவும் களவின் கனென வும் இருபொருட்டாகக் கூறுதல் உய்த்துக் கொண்டுணர்தல் (665) என்னும் உத்கியாம். புறப்பொருட்குரிய அறனும் பொருளுங் கூறத் தொடங்கி ஈண்டு * அறத்தாற் பொருளீட்டுமாறுங் கூறினர். (உ)
(வெட்சித்திணை பதினன்கு மிருபத்தெட்டாமெனல்)
2
டுஅ படையியங்கரவம் பாக்கத்து விரிச்சி
புடைகெடப் போகிய செலவே புடைகெட வெற்றி னகிய வேயே வேய்ப்புற முற்றினுகிய புறத்திறிை முற்றிய வூர்கொலையாகோள்'பூசன் மாற்றே , நோயின் றுய்த்தலுவலுழித் தோற்றந்
o O தந்துநிறை' பரதீ டுண்டாட்டுக் கொடையென வந்த வீரேழ் வகையிற் ருகும். இது முன் ஈாேழாமென்றதுறை இருவகைப்பட்டு இருபத் கெட்டாமென்கின்றது.
இ- ள் : படை இயங்கு ? அாவம் - நிாைகோடற்கு எழுந்த படை பாடிப் புறத்துப் பொருந்தும் அரவமும், நிரை மீட்டற்கு எழுந்தபடை விரைந்து செல்லும் அரவமும் : உதாரணம் :
"வெவ்வாண் மறவர் மிலேச்சிய வெட்சியாற்
செவ்வானஞ் செல்வதுபோற் செல்கின்ரு - ரெவ்வாயு மார்க்குங் கழலொலி யாங்கட் 4 படா அலியரோ
போர்க்குந் துடியோடு புக்கு."
(பெ. பொ. விளக்கம் : புறத்திரட்டு 752)
1. வெட்சிக்சரங்தையென்பார் இளம்பூரணர்.
2. ஆவைக் கவர்ந்து பாதுகாத்தல் அறம். அவ்வாறு பாது காத்த ஆ, அறத்தாலீட்டிய பொருளாதலின் அறத்தாற் பொரு ளிட்டுமாறுங் கூறினர் என்ருர்.
3. அரவம் - ஒலி.
4. படா அலியர் - போகாதொழிக. மரு அலியரோ வவருடைக் கேண்மை’ (அகம். 40) என்பதில் மரு அலியர் என்பதுபோல எதிர் மறையாய் நின்றது. எனவே ஒலி (அரவம்) பாடியிலுள்ளார்க்குக் கேளாதொழிக என்றபடி,

பொருளதிகாரம் கடுக
"அடியதி ரார்ப்பின ராபெயர்த்தற் 1 கன்னுய்
கடிய மறவர் கதழ்ந்தார் - மடிநிரை (بیط)
மீளாது மீளார் விறல் வெய்யோர் யாதாங்கொல் வாளார் துடியர் வலம்." (ைெடி ?63)
இவை கண்டோர் கூற்று.
பாக்கத்து விரிச்சி - கிரைகோடற்கு எழுந்தோர் * போந்து விட்ட பாக்கத்துக் கங்குலில் கல் ° வாய்ப்புட்கேட்டலும், நிரை மீட்டற்கு எழுந்தோர் இடைப்புலத்துப் புறம்போங்தோர் கூறிய வற்றை வாய்ப்புள்ளாகக்கேட்டலும் : உதாரணம்:
"திரைகவுள் வெள்வாய்த் திரிந்துவீழ் தாடி
தரைமுதியோ னின்றுரைத்த நற்சொ - ணிரையன்றி யெல்லநீர் வைய மிறையோர்க் களிக்குமால் வல்லநீர் சென்மின் வழி."
(பெ. பொ. விளக்கம் : புறத்திரட்டு 758) "வந்த நீர் காண்மினென் ருபெயர்ப்போர் மாட்டிசைத்த
பைந்தொடியார் கூறும் 4 பறவாப்பு -- ளுய்ந்த நிரையளவைத் தன்றியு நீர் சூழ் கிடக்கை வரையளவைத் தாவதா மண்."
இவை விரிச்சியை வியந்தன.
5 புடைகெடப்போகிய செலவே . நிரைகோடற்கு எழுந்தோர் ஆண்டு நின்று மீண்டுபோய்ப் பற்ருர்புலத்து ஒற்றர் உணராமற் பிற்றைஞான்று சேறலும், கிரைமீட்டற்கு எழுங்தோர் ஆண்டு ஒற் றப்படாமற் சேறலும் : உதாரணம் :
"7 பிறர்புல மென்ஞர் தமர் புல மென்ஞர்
விறல்வெய்யோர் வீங்கிருட்கட் சென்ருர் - நிறையுங் கடாஅஞ் செருக்குங் கடுங்களி யானைப் படாஅ முகம்படுத் தாங்கு."
(பெ. பொ. விளக்கம் : புறத்திரட்டு, 757)
1. கண்ணு எனவும் பாடம். 2. போந்து விட்ட - சென்று இறுத்த, 3. வாய்ப்புள் - சொல் நிமித்தம், 4. பறவாப்புள் - வாய்ப்புள். கிரை - ஆனிரை. நீர்குழ் கிடக்கை - பூமி. மண் - கிலம்.
5. புடை - மாற்ருர் புலம். அஃது அங்குள்ள ஒற்றரையுணர்த் நிற்று. புடை - மாற்ருர் பக்கம் என்பர் இளம்பூரணர்.
8. பற்ருர் - பகைவர். w 7. புலம் - இடம். கடாஅம் - மதம், படாஅம் - வஸ்திரம். யானே முகம் படாஅம் படுத்தாங்கு என இயைக் க.

Page 93
கடுஉ தொல்காப்பியம் (புறத்திணை
*1. கங்கை பரந்தாங்குக் கானப் பெஞ்ங்கவலே
யெங்கு மறவ சிரைத்தெழுந்தார் - தங்கிளைக் க்ண் மன்று காண் வேட்கை மடிசுரப்ப வேதோன்றுங்
கன்று காண் மெய்குளிர்ப்பீர் கண்டு.' ( .. ? 6 4)
இவை கண்டோர் கூற்று.
புடைகெட ஒற்றின் ஆகிய * வேயே - கிரைகோடற்கு எழுங் தோர் பகைப்புலத்து ஒற்றர் உணராமற் சென்று ஒற்றி அவ் வொற்றுவகையான் அவர் உணர்த்திய குறளைச் சொல்லும், நிரை மீட்டற்கு எழுங்தோர் அங்ங்ணம் ஒற்றிய ஒற்றுவகையான் வந்து ஒகிய குறளைச் சொல்லும் : உதாரணம் :
“ஒருவ ரொருவருணராமற் சென்ருங்
கிருவரு மொப்ப விசைந்தார் - வ்ெருவர
விக்குங் கழற்கால் விறல்வெய்யோர் வில்லோடு
கோக்குஞ் சரந்தெரிந்து கொண்டு."
*நெடுநிலை ? யாயத்து நிரைசுவ டொற்றிப்
படுமணி யாயம் பகர்ந்தோய் - நெடிது மனக்குரிய காதல் 4 வயவேந்த னென்று நினக்குரிய வாக நிரை."
இவை கண்டோர் கூற்று.
வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறக் கிறை - கிரைகோடற்கு எழுந்தோர் வேயுரைத்தோரிடத்துச் செய்யுஞ் சிறப்புக்கள் முடிந்த பின்னர் உளதாகிய நிரைப்புறத்து ஒடுங்கிய இருக்கைப் பகுதியும், நிரை மீட்டற்கு எழுந்தோர் தமது நிரைப்புறத்துச் சென்று விரை வொழிந்து இருக்கின்ற இருக்கையும் : உதாரணம்:
"கரந்தியல் காட்டுத்தீப் போலப் பெரிதும்
பரந்து சென் மள்ளர் 8 பதிந்தா - ரரந்தை, விரிந்தவியுமாறுபோல் விண்டோயத் தோன்றி யெரிந்தவியும் போலுமிவ் வூர்."
இது கண்டோர் கூற்று,
1. கவக்ல - கவர்வழி. மன்று - தொழுவம், 2. வேய் - ஒற்றர் ஒற்றி உணர்த்துங் குறளைச் சொல். 8. ஆயம் - பசுக்கூட்டம், 4, வேந்தன் காதலும் கிரையும் என்றும் கினக்குரியவாக என இயைக் க.
5. இறை - ஒடுங்கியிருக்கும் இருப்பு என்பது கச்சினர்க்கினி யர் கருத்து.
6. பதிதல் - ஒடுக்கித்தங்குதல். பதிவிருத்தல் என்பது மிது,

யியல் பொருளதிகாரம் கடுக
'இருநில மருங்கி னெப்பிறப் பாயினு
மருவின் மாலையோ வினிதே யிரவி A.
மள்ளரு மருள்: கானத்து 2 ورنہمال. நாம் புறத் திறுத்தெனிTமர்கத் தாந்தங் கன்றுகுரல் கேட்டன போல நின்று செவி 2 யோர்த்தன சென்றுபடு நிரையே." .
(தகடூர் யாத்திரை: புறத்திரட்டு 765)
இது மறவர் கூற்று.
முற்றிய ஊர் கொலை - நிரைகோடற்கு எழுந்தோர் அவர் புறஞ்சேரியை வளைத்துக்கொண்டு ஆண்டுகின்ற நிரைகாவலரைக் கொன்று பகையறுத்தலும், நிாைமீட்டற்கு எழுந்தோர் அவ்வூரை விட்டுச் சிற்றூரைக் காத்துக் கோறலும் : உதாரணம் :
*அரவூர் மதியிற் கரிதூர வீம
விரவூ ரெரிகொளி இக் கொன்று - நிரைநின்ற
பல்லான் 3 ருெழுவும் பகற் காண்மார் போர்கண்டோர் கொல்வார்ப் பெரு அர் கொதித்து.'
"சென்ற நிரைப்புறத்துச் சீறூர்த் 4 தொடைகொண்டு
நின்ற மறவர் நிலஞ்சேர்ந்தார் - கொன்ருண் டிகலுழந்த வல்வில் லிளேயோர் புண் டிரத் துகளெழுங்கொல் பல்லான் ருெழு."
இவை கண்டோர் கூற்று.
ஆகோள் - நிரைகோடற்கு எழுந்தோர் எகிர்விலக்குவோர் இலராக நிரையகப்படுத்திமீட்டலும், கிரைமீட்டற்கு எழுங்தோர் தமது நிரையை அற்றமின்றி மீட்டலும் :
^ தாரணம் :
*சூொடுவt கூடிக் குழுஉக்கொண் டனைத்தா
னெடுவரை நீள்வேய் நாலு - நடு ஆர்க்
கணநிரை கைக்கொண்டு கையகலார் நின்ற
நிணநிரை வேலார் நிலை." (பு. வெ. 1, 9)
a 6 கடல்புக்கு மண்ணெடுத்த காரேனக் கோட்டின் மிடல்பெரி தெப்தின மாதோ - தொடலைக்
1. மருவின்மாலே - பழகிய நண்பின் இயல்பு. 2. ஒர்த்தல் - ஆராய்ந்தறிதல் (= உற்றுக்கேட்டறிதல்). 3. தொழு - பசுத்தொழுவம். 4. தொடைகொண்டு - ஒருவரோ டொருவர் தொ டு த் துக்
கொண்டு. புறத்து நின்ற மறவர் என்க. அம்பைக் கொண்டுமாம்.
5. அற்றம் - சோர்வு,
6. கடல்புக்கு மண்ணெடுத்த காரேனக் கோடு - திருமாலாகிய பன்றியின் கோடு
20

Page 94
கடு சு தொல்காப்பியம் (புறத்திணை
தந்துகிறை - நிரைகொண்டோர் தாங்கொண்ட நிரையைத் தம் ஊர்ப்புறத்துத் தந்துநிறுத்தலும், கிரைமீட்டோர் தாம் மீட்ட கிரையினைத் தந்து நிறுத்தலும் : உதாரணம் : * குளூரிறு குரன்முரசங் கொட்டின் வெரூஉங்
களிருெடுதேர் காண்டலு மாற்ரு - நளிமணி நல்லா னினநிரை நம்மூர்ப்புறங்கான
மெல்லாம் பெறுக விடம்.”*
* 3 கழுவொடு 4 பாகர் கலங்காமல் யாத்துத்
தொழுவிடை யாயந் தொகுமி - னெழுவொழித்தாற் போமே யிவையிவற்றைப் போற்றுமின் புல்லொடு நீர் தாமேய் புலம்போலத் தந்து."
இவை கண்டோர் கூற்று.
பாதீடு - ஈத்தலும் ஈதலும் போலப் பாத்தலும் பாதலும் ஒன்முதலிற் பாதீடாயிற்று வேந்தனேவலால் தாங்கொண்ட நிரை யைப் பகுத்துக்கோடலும், மீட்டோருங் தத்தநிரையைப் பகுத்துக் கோடலும், கிரையை இழந்தோர்க்குப் பகுத்துக் கொடுத்தலும் : உதாரணம் :
* 8 ஒள்வாண் மலைந்தார்க்கு மொற்ருய்ந்துரைத்தார்க்கும்
புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் - விள் வாரை மாறட்ட வென்றி மறவர்தஞ் சிறுரரிற் கூறிட்டார் கொண்ட நிரை." (ւլ - Qal. 1, 14) *யாமே பகுத்திடல் வேண்டா வினநிரை தாமே தமரை யறிந்தனகொ - லேமுற வன்றின்ற தம்மை யறிந்துகொள் கன்றேய்ப்பச் சென்றீண்டு மாங்கவர்பாற் சேர்ந்து."
(பெ. பொ, விளக்கம் : புறத்திரட்டு 770)
இவற்றுள் முன்னையது கண்டோர் கூற்று ; ஏனையது மறவர் கூம்று.
1. தங்துங்றை - தந்து நிறுத்தல்.
2. குளிறுதல் - ஒலித்தல், கொட்டல் - அடித்தல். களி - செறிவு, மணி - ஆவுக்குக் கட்டும் மணி. நிரை இடம் பெறுக என இயைக்க.
3. கழு - பால் கறக்க விடாத பசுக்களுக்குக் கழுத்திலிடுவது.
4, பாகர் - இதுவும் ஆக்களின் கழுத்திற் கட்டுவதொன்று
போலும். மேய்ப்போர் என்று கூறுதல் பொருங்துமோ என ஆராய்க.
5. பாத்தல் - பகுத்தல்.
6. மலைதல் - பொருதல். புள் - நிமித்தம், விள்வார் - பகை வர் கூறு - பங்கு.

யியல் பொருளதிகாரம் கடுஎ
உண்டாட்டு - கிரைகொண்டார் தாங்கொண்டி நிரையைப் பாத் துத் தாங்கொண்ட மகிழ்ச்சியாற் சுற்றத்தொடு கள்ளுண்டு மகிழ்ந்து விளையாடுதலும், நிாைமீட்டார் வென்று நிரைமீட்ட கொற்றத்தான் உண்டாடுதலும் : உதாரணம் :
** 1 நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின்
பாசுவ விட்ட பைங்காற் பந்தர்ப் புனறரு மிளமண னிறையப் பெய்ம்மி னுென்னர் முன்னிலை முருக்கிப் பின்னின்று நிரையொடு வரூஉ மென்னேக் குழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே." (புறம். 262)
* 2 பகைவர் கொண்ட படுமணி யாய
மீட்டிவட் டந்த வாட்டிறற் குரீசின் முழவுத்துயின் மறந்த மூது ராங்கண் விழவுத்தலைக் கொண்ட விளையாட் டாயத் தூன்சுடு கொழும்புகைக் கருங்கொடி யும்பர் மீன் சுடு புகை பின் விசும்புவாய்த் தன்றே கைவல் கம்மியர் பல் கூட் டாரமொடு நெய் பிழி நறுவிரை நிலம் பரந் தன்றே காவிற் காவிற் கணங்கொள் வண்டெனப் பூவிலே மகளிர் புலம்படர்ந் தனரே சந்தியுஞ் சது , கமும் பந்தர் போகிய வாடுறு நறவின் சாடி தோறுங் கொள் வினை மாற்ருக் கொள் டயொடு கள்விலை யாட்டியுங் கைதுர வாளே."
இவை கண்டோர் கூற்று.
sasarmaN,
கொடை - தாங்கொண்ட நிரையை இாவலர்க்கு வரையாது கொடுத்து மனமகிழ்தலும், கிரைமீட்டோர்க்கு வென்றிப்பொருட்டு விளைந்த கொடைப்பகுதியும் : உதாரணம் :
*இளமா வெயிற்றி யிவை காணின் னையர் தலைநாளை வேட்டத்துத் தந்த நிரைகள் 3 கொல்லன் றுடியன் கொண்புணர் சீர் வல்ல
நல்வியாழ்ப் பாணர்த முன்றி னிறைந்தன."
(சிலப். வேட்டுவவரி) 1, நறவு - கள். விடை - ஆட்டுக்கடா. பாசு உவல் - பசிய தழை, உழையோர் - பக்கமறவர். தன்னினும் - அவனினும், சாயல் - இளைப்பு.
2. புகைக்கருங்கொடி - கரிய புகை ஒழுங்கு, உம்பர்மீன் - விண்மீன் - நட்சத்திரம். கம்மியர் - தொழில் செய்வோர். கை தூவாள் - கையொழியாள்.
3. கொல்லனுக்குப் படைகள் செய்து கொடுத்தமைபற்றிக் கொடுத்தனராதலின்; அவன் முன்றிலும் நிறைந்தன என் முர்:

Page 95
கடுஅ தொல்காப்பியம் I A &or
**கொடைத்தொழி லெஸ் லாங் குறைவின்றிப் பண்டே முடித்தன னென்றிருந்த மூத்தோன் - கொடைக்கு
1 வரம்பில னென்றே மருண்டா னிரை கோட்
கரந்தையங் கண்ணியாற் கண்டு."
இவை கண்டோர் கூற்று.
என ஈரேழ் வந்த வகையிற்ருகும் - என்று கூறப்பட்ட பதி னன்கும் மீட்டுமொருகால் விதந்த இருகூற்றை யுடைத்தாகும் வெட் சித்கிணை யென்றவாறு.
எனவே ஒன்று இரண்டாய் இருபத்தெட்டாயிற்று. '.
இனித் துறையென முற்கூறினமையின 2 இது காரியமாக இதற் குக் காரணமாயினவெல்லாம் படையியங்கரவமெனவேபடும். அவை இருபெருவேந்தரும் போர் தொடங்குங்காற் 8 பூக்கோளேவி கிரை கோடல் குறித்தோன் படைத்தலைவரைத் தருகவென்றலும் அவர் வருதலும், அவர் வந்துழி இன்னது செய்கவென்றலும், அவர் வேங் தர்க்கு உரைத்தலும, அவர் படையைக் கூஉய் அறிவித்தலும், படைச் செருக்கும், அதனைக்கண்டோர்கூறலும், அவர் பகைப்புலக்கேட்டிற்கு இாங்கி வருந்தலும், காட்கோடலும், அவர் கொற்றவைக்குப் பரவுக் கடன் பூண்டலும் பிறவுமாம். களவிற் செல்வோர்க்கும் அாவங் கூறினர், அவர் பாக்கத்தே தங்கி விரிச்சி பெற்றுப் போதலின். அவற்றுட் சில வருமாறு:
"கடிமனைச் சீறூர்க் கருங்கட் கறவை
வடிநவில் வேலோன் மறுத்தோம்ப லோட்டா
4 னடிபுனை தோலி னரண்சேர்ந்து மள்ளர்
வருகமன் வாயிற் கடை." இது படைத்தலைவர் பட்ையாளரைக் கூயினது.
"வாள் வலம் பெற்ற வயவேந்த னேவலாற் ருள்வ விளையவர் தாஞ்செல்லி - ஞளைக் கண் குர னல்லாத்தன் கன்றுள்ளப் பாலா னனைவது போலுநம் மூர்."
(பெ. பொ. விளக்கம் : புறத்திரட்டு 753)
இது படைச்செருக்கு கண்டோர் கூறியது.
1. கோள் - கொள்ளுதல். கண்ணி - மாலை.
2. இது என்ற சுட்டு படை இயங்கரவத்தைச் சுட்டி நின்றது.
3. பூக்கோள் ஏவி - பரிசாகக் கொடுக்கும் பொற்பூவைக் கொள்ளும்படி ஏவி.
4. அடிபுனே தோல் - செருப்பு.

யியல் பொருளதிகாரம் கடுகூ
" 1 வந்த நிரையி னிருப்பு மணியும்.
னெந்தலை நின்றலை யாந்தருது - முந்து நீ மற்றவை பெற்று வயவேந்தன் கோலோங்கக் கொற்றவை கொற்றங் கொடு."
(பெ. பொ. விளக்கம்: புறத்திரட்டு 754) இது தெய்வத்கிற்குப் 2 பராஅயது. பிறவும் வருவனவெல்லாம் இதனன் அடக்குக. இனிப் பாக்கத்து விரிச்சிக்குக் காரணங்களாவன: பாக்கத்துச் சென்றுN இருப்பு வகுத்தலும், பண்டத்தொடு ? வல்சி ஏற்றிச் சென்முேரை விடுத்தலும், விரிச்சி வேண்டாவென விலக்கிய விரக் குறிப்பும், விரிச்சிக்கு வேண்டும் கெல்லும் மலரும் முதலியன தரு தலும், பிறகிமித்தப்பகுதிகளும், அவை அறிந்தோர்க்குச் சிறப்புச் செய்தலும் பிறவுமாம். உதாரணம் :
1 4 நாளும் புள்ளுங் கேளா ஆக்க மொ
டெங்கோ னேயின குதலின் யாமத்துச் செங்கால் வெட்சியுந் தின யுத் தூஉய் மறிக்குரற் குருதி மன்று துக ளவிப்ப விரிச்சி யோர்த்தல் வேண்டா வெயிற் புறந் தருதும்யாம் பகைப்புல நிரையே."
(தகடூர் யாத்திரை: புறத்திரட்டு 755) இது விரிச்சி விலக்கிய வீரக்குறிப்பு. பிறவும் வந்துழிக் காண்க. அரசன் ஏவலாற் போங்தோரும் விரிச்சி கேட்டார் இன்ன ஞான்று வினைவாய்க்குமென்று அறிதற்கு.
இனி வேய்க்குக் காரணங்களாவன வேய்கூறினர்க்குச் சிறப்புச் செய்தல் போல்வன. உதாரணம்:
* 5 மாற்றருந் துப்பின் வயவேந்த னல்லனே
யேற்ற பெருஞ் சிறப் பின்றீதும் - ேேவற்றுாரிற் 1. இருப்புமணி --இரும்பாற் செய்த மணி. கின்றலே ட மின்னி டம். கொற்றவை -- விளி,
2. பராவல் - கேர்தல். 3. வல்சி - உணவு. 4. நாள் - பிறந்த காண்மீன். அந்நாள்பற்றி வருங் தீமை முதலி யன கேளாமையையே நாள் கேளான் என்ருர், புள் ட புதுப்புள் வருதலும் பொழுகின்றிக் கூகை குழறன் முதலியனவும். இவற்றை இவ்வதிகாரம் 91-ம் குத்திரகோக்கி யறி க. மறி - ஆடு. மன்று - தொழுவம். விரிச்சி - கற்சொல்.
5. துப்பு - வலி. வேய் - ஒற்றர் ஒற்றிச்சொல்லும் குறளைச் சொல். காம் ஈதும் என முடிக்க,

Page 96
45 drО தொல்காப்பியம் (புறத்தினை
புல்வேய் குரம்பைப் புறஞ்சிறை வாய் நின்ருெ ற் நல்வே யுரைத்தார்க்கு நாம் .' என வரும்.
இனி ஏனைய ஒன்று பலவாய்த் துறைப்பாற்படுவன வந்துழிக் காண்க.
இங்ஙனம் புறத்திணைக்குச் சிறுவரவிற்கு?தலினன்றே பாடல் சான்ற புலனெறி வழக்கம் (53) என்று அகத்திற்குக் கூறியது. கிரைமீட்குங்கால் அறிந்தார் அறிந்தவாற்றனே விரைந்து சென்று மீட்பாராதலின் அரசனை உணர்த்தாதே மீட்டல் பெறுதும். இவற் றிற்குக் துறைப்பகுதி கொள்க. (B.)
་སྙ (இவையும் வெட்சித்திணையெனல் 'டுகூ மறங்கடைத் தகூட்டிய துடிநிலை சிறந்த
gi கொற்றவை நிலையுமத்தினப் புறனே. இவையும் வெட்சித்திணையா மென்கின்றது.
இ உள்; மறங்கடைக்கூட்டிய துடிகிலை - போர்க்களத்து மறவ ாது மறத்தினைக் * கடைக்கூட்டிய துடிநிலையும், சிறந்த கொற்றவை நிலையும் - அத்தொழிற்குச் சிறந்த கொற்றவைக்குப் பரவுக்கடன் கொடுக்குங்கால் அவளது நிலைமை கூறுதலும், அத்திணைப் புறனே - அவ்விருவகை வெட்சிக்கும் புறனடையாமென்றவாறு.
* 3 நித்திலஞ்செய் பட்ட மு நெற்றித் திலதமு
மொத்திலங்க மெய்பூசி யோர்ந்து டீ இத் - தத்தத் துடியரோ டூர்ப்புறஞ் சூழ்ந்தார் மறவர் குடிநிரை பாராட்டக் கொண்டு." இஃது இருவகை வெட்சிக்கும் பொது : கிரைகொண்டோர்க்கும் மீட்டோர்க்குங் துடிகொட்டிச் சேறலொத்தலின்.
*அருமைத் தலைத்தரு மானிரை:பு ளையை
யெருமைப் பலிகோ எளியைந்தா - ளரசனும் வேந்தன்மேற் செல்வான் விறல் வஞ்சி சூடானென் றியாந்தன்மேற் சீரும வின்று." 1. இங்ங்ணம் - இப்படி ; மேற்கூறியபடி என்பது கருத்து. 2. கடைக்கூட்டல் - சேர்த்தல. கடைக்கூட்டல் - ஒரு சொல். முடிவு போக்கிய எனினுமாம்.
3. மெய்பூசல் - நீரில் மூழ்கல்; வாய்பூசல் என்பதுபோல. மெய்ப்பூசி எனவும் பாடம், அதற்கு மெய்யிற் பூசவேண்டியவற்றைப் பூசி என்க. துடியர் - துடிகொட்டுவோர்.

பொருளதிகாரம் d覧 完r●
இதனனே வருகின்ற வஞ்சித்கிணைக்குங் கொற்றவைகிலை காரண மாயிற்று. தோற்றேர்க்குக் கொற்றம் வேண்டியும் வென்றேர்க்கும் மேற்செல்லுங்காற் கொற்றம் வேண்டியும் வழிபடுவாாதலின்.
இனிக் கொற்றவை நிலைப்பகுதியுட் சில வருமாறு: 'நச்சிலை வேற் காஃளக்கு நாளையே கொற்றவை
கைச்சிலையு நல்கும் யாங் காணேங்கொன் - மிச்சில் கூர் * வாளின் வாய்த் தீண்டாத வார்குருதி மெய்சாய்ப்பத்
தாளின் வாய் வீழ்த்தான் றலை." இஃது உயிர்ப்பலி. இது பொதுவகையான் இருவகை வெட்சிக் கும் வஞ்சிக்கும் பொது.
"ஆடிப்பண் பாடி யளவின்றிக் கொற்றவை 2 பாடினி பாடற் படுத்துவந்தா - ணுடிய
தோளுழலை யாடுவோன் முேளினுந் தூக்கமைத்த தாளுழலை யாடுவேன் ரு ன் .' இது ? குருதிப்பலி. இது பொதுவகையான் 4 இருவகை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது. )یgم(
(புறத்திணை வழுவேழு மிவையெனல்)-
சுO. வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட் டயர்ந்த காந்தளுமுறுபகை வேந்திடை தெரிதல் வேண்டியேந்துபுகழ்ப் போந்தை வேம்பே யாரென வருஉ மாபெருந் தானேயர் மலந்த பூவும், வாடா வள்ளி வயவரேத்திய வோடாக் கழனிலையுளப்பட வோடா வுடல்வேந் தடுக்கிய வுன்ன நிலையு; மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற்
1. வாளின் வாயால் (துர்க்கை) தாளில் தலைவீழ்த்தான் என வும் தலையொழிந்த மெய்குருதி சாய்ப்ப வீழ்த்தான் எனவும் இயை யும், மிச்சில் - சேடம். பகைவர் தீண்டாத மெய் என ஒட்டுக.
2. பாடினி - விறலி, கொற்றவை பாடல் என இயையும். தோளுழலையாடல் - தோளே வெட்டி இரத்தங் கொடுத்துச் சுழலச் செய்தல் என்று பொருள் கொள்ளலாம்; இஃது குருதிப்பலி என்று கூறலால், வேறு பொருளுளவேனுங் கொள்க.
3. குருதி - இரத்தம். 4. இருவரை வெட்சி - நிரைகவர்தலும் மீட்டலும்.
2.

Page 97
&S gr2. தொல்காப்பியம் (புறத்திணை
ருவா விழுப்புகழ்ப் பூவை நிலையு, மாரம ரோட்டலு மாபெயர்த்துத் தருதலுஞ் சீர்சால் வேந்தன் சிறிப்பெடுத் துரைத்தலுந் தலைத்தா ணெடுமொழி தன்னெடு புணர்த்தலு மனைக்குரி மரபினது கரந்தை யன்றியும் வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தலென் றிருவகைப் பட்ட பிள்ளை நிலையும், வாண்மலைந்தெழுந்தோன மகிழ்ந்துபறை தூங்க நாடவற் கருளிய பிள்ளையாட்டுங் காட்சி கால்கோ னிர்ப்படை நடுதல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று வகையிற் கல்லொடு புணரச் சொல்லப் பட்ட வெழுமூன்று துறைத்தே.
இது முன் இருபெரு வேந்தர்க்கும் போர் செயத் தொடங்குதற் குரிய பொதுநிலைமை கூறிய அதிகாரத்தானே புறத்திணைக்கெல்லாம் பொதுவாகிய வழுவேழும் உணர்த்துதல் நுதலிற்று. w
இவை வேத்தியவின் வழிஇத் தன்னுறு தொழிலாய் வருத லின் வழுவாயின. இவை அகத்திற்கும் புறத்திற்கும் உரியவாய் வருவனவும் புறத்திற்கெல்லாம் பொதுவாய் வருவனவுமாதலிற் பொதுவியலுமாயின.
இ- ன் : வெறி அறி சிறப்பின் - தெய்வத்திற்குச் செய்யுங் கடன்களை அறியுஞ் சிறப்பினையும், வெவ்வாய் வேலன் - உயிர்க் கொலை கூறலின் வெவ்வாயினையும் உடையணுகிய வேலன், வெறி யாட்டு அயர்ந்த காந்தளும் - தெய்வமேறியாடுதலைச் செய்த காந்த ளும்: t Y
செவ்வேள் வேலைத் தான் ஏந்தி நிற்றலின் வேலன்' என்ருர், காந்தள் குடியாடுதலிற் காந்தள் என்றர். வீேலனைக் கூறினமை யிற் கணிக்காரிகையுங் கொள்க. காந்தளையுடைமையானும், பனக் தோடுடைமையானும், மகளிரை வருத்துதலானும், ! வேலன் வெறி யாட்டயர்ந்த' என்மதனனும், வேலன் ஆடுதலே பெரும்பான்மை ; ஒழிக்தோராடுதல் சிறுபான்மையென்றுணர்க. உதாரணம் :
1. கணிக்காரிகை- சோதிடஞ்சொல்லும் பெண்’

யியல்) பொருளதிகாரம் ó巴开乐
* அமரகத்துத் தன் சீன மறந்தாடி யாங்குத்
தமரகத்துத் தன் மறந் தாடு ங் - குமரன் முன் கார்க் காடு நாறுங் களனிழைத்துக் காரிகையா ரேர்க்காடுங் காளை யிவன்."
இது சிறப்பறியா உமகளிராடுதலிற் புறணுயிற்று. வேலனடு தல் அகக்கிணைக்குச் சிறந்தது. உதாரணம் :
"அணங்குடை நெடுவரை யுச்சியி னிழிதருங் கணங்கொ ளருவிக் கான்கெழு நாடன் - மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்ல லிதுவென வறியா மறுவாற் பொழுதிற் படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக்கை நெடுவேட் பேணத் தணிகுவ ளிவளென முதுவாய்ப் பெண்டி ரதுவாய்க் கூறக் களனன் கிழைத்துக் கண்ணி சூட்டி வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத் துருவச் செந்தின் குருதியொடு தூஉய் முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநா ளார நாற வருவிடர்த் ததைந்த சாரற் பல்பூ வண்டுபடச் சூடிக் களிற்றிரை தெரிஇய பார்வ லொதுக்கி னுெளித்தியங்கு மரபின் வயப்புலி போல நன்மன நெடுநகர்க் காவல ரறியாமைத் தன்னசை யுள்ளத்து நந்நசை வாய்ப்ப வின்னுயிர் குழைய முயங்குதொறு மெய்ம்மலிந்து நக்கனெ னல்லனே யானே யெய்த்த நோய்தணி காதலர் வரவீண் டேதில் வேலற் 8 குலந்தமை கண்டே." (அகம், 82)
* பனிவரை கிவந்த ’ என்னும் அகப்பாட்டும் (98) அது,
இவற்றுட் சேயோன் கருப்பொருளாக மைவரையுலகத்துக் கூகிர்யாமம் பொழுதாகச் சிறப்பறியும் வேலன் ஆடுதலின், வெறி யாடிய காந்தள் அகத்திற்கு வந்தது. இது வேத்கியற்கூத்தன்றிக் * கருங்கூக்காதலின் வழுவுமாய், அகத்திற்கும் புறத்திற்கும் பொது
1. அமர் - போர்" தமர் - சுற்றம், குமரன் - வேலன். கார்க் காடு - கடந்தல், நாறுங்காரிகையார் என் க, ஏர்க்காடல் - எரின் பொருட்டாடல். இவன் ஏரின் மயங்கிய மங்கையர் பொருட்டுக் காரிகையார் களனிழைத்து வெறியாடுவர் என்க.
2. படியோர் - வணங்கார், பிரதியோர் என்னும் வடமொழித் திரிவென்பர் குறிப்பாசிரியர். எதிரானவர் என்பது கருத்து.
3. உலத்தல் - தணிதல்.
4. கருங்கூத்து - படையாளர் தம்முறு தொமிலாய் ஆடுவது. கருங்கூத்து - தண்ணியநாடகம் எனக் கலித்தொசை யுரையுட் (65) கூறப்பட்டுளது.

Page 98
கசுச தொல்காப்பியம் புறத்திணை
வாதலிற் பொதுவியலுமாயிற்று. வேலன் ஹைஇய வெறியயர் கள னும் ' என்முற்போலச் சிறப்பறியும் வேலன் தானேயாடுதலுஞ் சிறுபான்மை புறத்திற்குங் கொள்க. .م *
மாவரும் புகழ் ஏந்தும் பெருங் தானேயர் - மாமுதலியனவற்றல் தமக்கு வரும் புகழைத்தாங்கும் மூவேந்தருடைய பெரும்படை யாளர், உறுபகை வேங்கிடை தெரிதல் வேண்டிப் போங்தைவேம்பே ஆர் என மலைந்த பூவும் - அப்புகழ் தான் உறும் பகையிடத்து இன்ன வேந்தன் படையாளர் வென்முர் என்பதற்கு ஒர் அறிகுறி வேண்டிப் , గా @HاD :
இதன் கருத்து : “ எழகத்தகரும் யானையும் நாயும் கோழியும் * பூழும் * வட்டும் * வல்லுஞ் * சொல்லும் முதலியவற்றல் தமக்கு வரும் வெற்றிப் புகழைத் தாம் எய்து தற்குத் தத்தம் வேந்தாறி யாமற் படைத்தலைவர் தம்முண் மாமுய் வென்று ஆடுங்கால் இன்ன அாசன் படையாளர் வென்முர் என்றற்கு அவரவர் பூச்சூடி ஆடுவர் என்பது உம், அக்கூத்தும் வேக்கியற்கூக்கின் வழிஇயின கருங் கூத்தென்பதூஉம், அது தன்னுறு தொழிலென் பதூஉம் உணர்த்திய தாம். இதனை இங்ஙனங் தன்னுறு தொழிலாக்காமல் வேந்துறு தொழிலாக்கின் அது தும்பையாம். புகழ்ந்து கூறிற்றெனிற் பாடாண்டிணையாம். ஆசிரியர் வெறிக்கூத்திற்கும் வள்ளிக்கூத்திற் கும் இடையே இதனை வைத்தது ? இக்கருத்தானே என்றுணர்க. உதாரணம் :
* 7 வழக மேற்கொண் டிரையோ னிகல் வென்ருன் வேழ மிவனேற வேந்துளவோ - வேழுலகுக்
தாந்தயங்கு நாகந் தலைதயங்க வாடாமோ போந்தையங் கண்ணி புனைந்து."
இது போங்தை மலைந்தாடியது.
ஏழகத்தகர் - ஆட்டுக்கடா. பூழ் - காடை.
வட்டு - உண்டை. வல் - குது. சொல் - தருக்கம். இக்கருத்து - தன்னுறுதொழில் என்ற கருத்து. 7. ஏழகம் - ஆட்டுக்கடா, வேழம் - யாகின. காகம் - பாம்பு = சேடன். போங்தையங்கண்ணி - பனங் தோட்டுமாசில,

யியல்) பொருளதிகாரம் கசுடு
" 1 குறும்பூழ்ப்போர் கையெறிந்து கொற்றம் பெறுத
லிறும்பூதென் றியா மாடல் வேண்டா - செறுங்கோன்
குலமதிக்கு மாறறியிற் கொற்றவன் வேம்பு தலைமலையற் பாலதூஉ மன்று." இது வேம்பு தலைமலைந்தாடியது.
6 ஆர்வேய்ந்த கோலத்தோ டாடுவர் பாடுவர்
போர்வேந்தர் பெற்ற நாள் போன்றுவப்பர் - சீர்சால் பறைகெழு வாரணப்போர் பண்டிகழ்ந்தோரின்று சிறை கெழு வாரணப்போர் செய்து.'
இஃது ஆர்மலைந்தாடியது. இவை தன்னுறு தொழிலாயவாறு காண்க. வாடாவள்ளி - வாடுங் கொடியில்லாத வள்ளிக்கூத்தும், அஃது இழிந்தோர் காணுங் கூத்து. உதாரணம் :
"ம்ன்டம ரட்ட மறவர் குழாத்திடைக்
கண்ட முருகனுங் கண்களித்தான் - பண்டே குறமகள் வள்ளிதன் கோலங்கொண் டாடப் பிறமக னுேற்ருள் பெரிது."
o இது பெண்பாற்குப் பெருவாவிற்று. இதனைப் பிற்கூறினர் வெறியறிசிறப்பன்மையானும் ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொது வாவதல்லது அகத்திணைக்கண் வந்து பொதுவாகாமையும் பற்றி.
வயவர் எக்கிய ஓடாக்கழனிலை உளப்பட - முன்பு கழல்கால் யாத்த வீரர் இளமைப்பருவத்தானெருவன் களத்திடை ஓடாது கின்றமைகண்டு அவனைப்புகழ்ந்து அவற்குக்கட்டிய கழனிலைக் கூத்து : ஒடாமையாற் கட்டின கழல், எத்திய நிலையாற் கட்டின கழல்.
இது வள்ளிப்பின் வைத்தலின் இருபாலாரும் ஆடுதல் கொள்க. கொடி முதலியன அவனை வியந்து கொடுத்தல் அத்துறைப்பகுதி யாம். உகாரணம் :
* 3 மீளாது பெற்ற விறற் கழலோன் வாளாட்டின்
வாளாடு கூத்தி வந் தாடினுள் - வாளாட்டின் மண்ணுளு மன்னரே பெண்ணு வார் வண்மைக்குப் பெண்ணுடின் யாதாம் பிற." 1. குறும்பூழ் - காடை. இறும்பூது - அதிசயம். மதிக்குமாறு - மதிக்குங்தன்மை.
2. ஆர் - ஆத்திப் பூமாலை. வாரணம் - யானே. சிதைகெழு வாரணம் - கோழி,
3. விறல் - வலி, வீரம், வாளாட்டு - வாட்டோர். வாளாடு கூத்தி - வாளைப்பிடித்தாடுங் கூத்தி. வண்மை - கொ.ை

Page 99
95 cmrcm- தொல்காப்பியம் (புறத்திணே
ஓடா உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும் - பிறக்கடி யிடா உடன்ற வேந்தனை உன்னமாத்துடன் அடுக்கிக் கூறப்பட்ட உன்னநிலையும் :
என்றது, வேந்தன் கருத்தானன்றி அவன் மறவன் வேந்தற்கு நீ வென்றி கொடுத்தால் யான் நினக்கு இன்னது செய்வலெனப் பரவுதலும், எம் வேந்தற்கு ஆக்கம் உளதெனின் அக்கோடு ? பொதுளுக எனவும் பகைவேந்தற்கு ஆக்கம் உளதெனில் அக் கோடு படுவதாக எனவும் நிமித்தங்கோடலும் என ? விருவகைத் தெய்வத்தன்மை அஃதுடைமையான் * அடுக்கிய உன்னகிலையும் என்ருர், உத்ாாணம் : h
* 4 துயிலின் கூந்தற் ருேளினைப் பேதை
வெயினி மு லொழிய வெஞ்சுரம் படர்ந்து செய்பொருட் டிறவீ ராகிய தும் வயி னெனக்கொன்று மொழியின ளாகத் தனக்கே யருநகை தோன்றிய வழுகுரற் கிளவியள் சுலுழி கண் கரந்தன டானே யினியே மன்னவற் பராஅய் முன் ணியது முடித்தோ ருன்னஞ் சிறக்கு மொள் விக்ன நினை இத் தலசாய்த் திருந்த சில வலம் போற்றி வேந்துவழக்கறுத்த கான நீந்த லொல்லுமோ பூந்தொடி யொழிந்தே." இதனுள்,
"மன்னவற் பராஅய் முன்னியது முடித்தோ
ருன்னஞ் சிறக்கு மொள் வினை நினை இ." என்றது வேந்தனைப் பரவுக் கடனுக அடுக்கிய உன்னநிலை,
'முன்னங் குழையவுங் கோடெலா மொய்தளிசீன்
றுன்னங் குழையொலித் தோங்கு வாய் - மன்னரைக் கொன்று களங்கொள்ளுங் கொல்யானே வேந்தனே வென்றுகளங் கொள்ளுமேல் வேந்து." இவை மறவர் செய்தலின் தன்னு று கொழிலாம்.
'பொன்னன்ன பூவிற் சிறிய விலைப்புன்கா
லுன்னத் தகையனெங் கோ." என்பதும் அதி.
1. பிறக்கு ட பின். 3. பொதுளுதல் - தழைத்தல். 3. இருவகை - பரவலும் , நிமித்தங்கோடலும், 4. துயில் இன் கூந்தல் - துயிலுதற்கு இனியகூந்தல். திறவீர்திறமையையுடையீர்.

பொருளதிகாரம் 25 gir ol
இரண்டுநிலையாற் பொதுவுமாயிற்று. மன்னவன் வெற்றியே கருதாது இங்ங்ணம் 2 இரு நிலைமையுங் கருதுதலின் வழுவு மாயிற்று.
8 ம்ாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் முவா விழுப்புகழ்ப் பூவைகிலையுமென்றது: மாயோன் விழுப்புகழ்-மாயனுடைய காந்தற் புகழையும், மேய பெருஞ் சிறப்பிற் முவா விழுப்புகழ் - எனேர்க்கும் உரியவாய் மேவிய பெரிய தலைமையிற் கெடாத படைத்தல் அழித்த லென்னும் புகழ்களையும், மன்பூவை நிலையும் - மன்னர் தொழி லுக்கு உவமையாகக் கூறும் பூவைகிலையும் :
என்றது ஒன்றனை ஒன்றுபோற் கூறுந்துறை. * மன்" எனட பொதுப்படக் கூறியவதனன் நெடுநில மன்னர்க்கும் . குறுநில மன் னர் முதலியோர்க்குங் கொள்க. பெருஞ்சிறப்பு" என்றதனும் படைத்தலுங் காத்தலும் அழித்தலுமன்றி அவரவர் தாமாகக் கூற அலும் முருகன் இந்திரன் முதலியோராகக் கூறலுங் கொள்க. உதாரணம்:
* 4 ஏற்று வல ஆறுயரிய வெரிமரு ளவிச்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் ருேனுங் கடல்வளர் புரிவளை புரையு மேனி யடல் வெந் நாஞ்சிற் பனைக் கொடி யோனு மண்ணுறு திருமணி புரையு மேனி விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனு மணிமயி லுயரிய மாரு வென்றிப் பிணிமூக வூர்தி யொண்செய் யோனுமென ஞாலங் காக்குங் கால முன்பிற் ருேலா நல்லிசை நால்வ ருள்ளுங் கூற்ருெத் தீயே மாற்றருஞ் சிற்றம் வலியொத் தீயே வாலி யோனைப் புகழொத் தீயே யிகழுந ரடு நன முருகொத் தீயே முன்னியது முடித்தலி
1. இரண்டுகிலே -பரவலும் நிமித்தங்கோடலும்.
2. இருங்லைமை - வெற்றியும் தோல்வியும்,
8. இவ்வுரை பிற்கால இலக்கியம் 5ோக்கி வலிந்து கொள்ளப் பட்டது. இளம்பூரணருரை சிறந்தது.
4. ஏறு - இடபம், எரி - அக்கினி, கணிச்சி - மழு, மணி மிடறு - நீலமணிபோலும் மிடறு, வளே - சங்கு. காஞ்சில் - கலப்பை. காஞ்சிற்கொடியோன் - பல தேவன். மண்ணல் - கழுவல். புள் - கருடன். பிணிமுகம் - முருகனுடைய யானே. பிணிமுகம் -ட மயிலுமாம். முன்பு - வலி, கூற்று - சங்காரஞ் செய்வோணுகிய அரன். வாலியோன் - பலதேவன். முருகு - முருகன்.

Page 100
சசு அ தொல்காப்பியம் (புறத்தினை
ணுங்காங் கவரவ ரொத்தலின் யாங்கு 穆 மரியவு முளவோ நினக்கே." (புறம் 56)
என்பதன் கண் -g| S.B. 50 tild உவமிக்கவாறு காண்க.
" குருந்த மொசித்த ஞான் றுண்டா லதனக்
கரந்த படியெ மக்குக் காட்டாய் - மரம்பெருப் போரிற் குருகுறங்கும் பூம்புன ர்ைநாட மார்பிற் கிடந்த மறு.'
இது சோழனே மாயோனுகக் கூறிற்று.
* 2 ஏற்றுார்தி யானு மிகல்வெம்போர் வானவனு
மாற்றலு மாள் வினையு மொத்தொன்றி குெ வ்வாரே கூற்றக் கணிச்சியோன் கண்மூன்றிரண்டேயா மாற்றல் சால் வானவன் கண்."
இது 3 ಹೀ। அரணுகக் கூறியது.
f f is இந்திர னென்னி னிரண்டேக ணேறுTர்ந்த
வந்தரத்தா னென்னிற் பிறையில்லை - யந்தரத்துக்
கோழியா னென்னின் முகனென்றே கோதையை யாழியா னென்றுணரற் பாற்று." ewwem
இது சோனைப் * பலதேவராகக் கூறிற்று.
"கோவா மலயாரங் கோத்த .' (சில, 17. உள்வரி) "முந்நீருள்புக்கு மூ வாக் .." (சில. 17, உள்வரி) **பொன்னிமையக் கோட்டுப் புவி ..." (சில. 17. உள் வரி)
என்பனவும் அவை.
*தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை
4 a a சிறுகுடி யோரே." (கலி. 52) இஃது உரிப்பொருட்டலைவனை முருகனுகக் கூறியது. இங்ஙனம் புறத்தும் அகத்தும் வருதலிற் பொதுவாயிற்று. இறப்ப உயர்ந்த தேவரை மக்கட்கு உவமையாகக் கூறலின் வழுவுமாயிற்று.
總 sok * தாவா’ என்றதஞனே அரசர்புகழைக் காட்டு வாழ்வோர்க்குக் கூறுதலும் அவரை அரசர்பெயராற் கூறுதலுங் கொள்க.
1. குருந்து - குருக்தமரம், கரத்தல் - மறைத்தல். போர் - கெற்போர். நீர்நாடன் - சோழன்,
2. வானவன் - சேரன், - 3. ஏறு - இடபம். கோழியான் - கோழிக்கொடியையுடைய முருகன், கோதை - சேரன். ஆழியான் - திருமால்.
4. பலதேவர் - பலராகிய தேவர்கள்.

பொருளதிகாரம் 古örö
வீங்குசெலற் பரி்தி வெவ்வெயி லெறித்தவி ஞங்க ளுேக்கா தாங்கு நீபோ யரசு நுகம் பூண்ட பின்னர் நின்னிலை முரசுடை வேந்தர் முகந்திரிந் தனரே ய தோன், றுவவுமதி நோக்குநர் போலப் பாணரொடு வயிரியர் பொருநர்நின் பதிநோக் கினரே பதகு
னதளுங் கோடு முதலிய கூட்டுண் டிகவி னிசைமேஎந் தோன்றிப் பலவா கியநில நீபெறு நாளே."
இது முடியுங் குடையும் ஒழித்து அரசர்க்குரியன கூறி இழித் அக் கூறியும் புகழ்மிகுத்தது.
* பல்லிகழ் மென்மலர்' என்னும் அகப்பாட்டினுள் (109)
* 2 அறனில் வேந்த ஞளும்
வறணுறு குன்றம் பல விலங் கினவே."
எனக் காட்டுத்தலை வன நாட்டுத்தலைவன் பெயராற் கூறினர்.
ஆர் அமர் ஒட்டலும் - குறுகிலமன்னருங் காட்டகக் து வாழும் மறவரும் போர்க்கொழில் வேந்தரைப் பொருது புறங்காண் டலும் : உதாரணம் :
* 3 பொன் வார்ந் தன்ன புரிய டங்கு நரம்பின்
* மின்னேர் பத்சை மிஞற்றுக்குரற் சீறி யாழ்
நன்மை நிறைந்த தய வரு பாண சீறூர் மன்னன் சிறியிலை யூெகம் வேந்தூர் யானை யேந்துமுகத் ததுவே வேந்துடன் றெறிந்த வேலே யென்ன சாத்தா ரகல முளங்கழிந் தன்றே யுளங்கிழி சுடர்ப்படை யேந்திநம் பெருவிற லோச்சினன் றுரந்த காலை மற்றவன் புன்றல் மடப்பிடி நாணக் குஞ்சர மெல்லாம் புறக்கொடுத் தனவே." (புறம், 308)
இது சீறூர்ம்ன்னன் வேந்தனைப் புறங்கண்டது.
1. பரிதி-குரியன். அரசு நுகம்-அரசு வாரம் வயிரியர்-கூத்தர் பாருநர் - வைகறை பாடுவோர். ஒருவர்போல வேடம்பூண்டு ஆடு வோர் எனினுமாம். அதள் - மிருகத்தோல். கூட்டுனல் 7 கவர்தல், ;ே இதனுள் வேந்தன் என்றது காட்டுத்தலவஐன 5ாட்டுத்தலை வன் பெயராற் கூறியது.
3. பொன் வார்க்தன்ன - பொன் ஒழுகினற்போன்தீ. (பொற் கம்பிபோன்ற). புரி - முறுக்கு. பச்சைட் தோல் மிஞறு - வண்டு. சீறூர் மன்னன் என்றது சிற்றுார்க்கரசன் என்றபடி, என்றது @@H நில மன்னன. உடன்று - பகைத்து. என்னை- எமது இறைவன் ; என்றது சிறுTர்மன்னனே. உளங்கழி சுடர்ப்படை - மார்பினகத்துச் சென்ற வேற்படை,
多名

Page 101
said தொல்காப்பியம் (புறத்திணை
* கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்
காட்டொடு மிடைந்த சீயா முன்றி ஞட்செருக் கனந்தர்த் துஞ்சு வோனே! யவனெம் மிறைவன் யாமவன் பாணர் நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
னிரும்புடைப் பழ வாள் வைத்தன னின்றிக் கருங்கோட்டுச் சீறியாழ் பணைய மிதுகொண் டிவதி லாள னென்னுது நீயும் வள்ளி மருங்குல் வயங்கிழை யணியக் கள்ளுடைக் கலத்தேம் யாமகிழ் தூங்கச் சென்றுவாய் சிவந்துமேல் வருக சிறுகண் யானை வேந்து விழு முறவே." ( ւյուն, 316)
இது மறவன் ஆரமரோட்டல் கூறியது. இவை தன்னுறு தொழில் கூறியன.
ஆரமசோட்டலென்பது பொதுப்படக் கூறவே வேந்தர்க்கு உதவியாகச் செல்வோரையுங் கொள்க. உதாரணம் :
* 2 வெருக்குவிடை யன்ன வெருணுேக்குக் கயத்த&லம்
புள்ளுன்றின்ற புலவு நாறு கயவாய் · வெள் வாய் வேட்டுவன் வீழ்துண் மகா அர் சிறியிலை யுடையின் சுரையிடை வாண்முள் ளூக நுண்கோற் செறித்த வம்பின் வலாஅர் வல் விற் குலாவரக் கோலிப் பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் புன்புலந் தழீஇய வங்குடிச் சீறூர்க் " குமிழுண் வெள்ளை பகுஅாய் பெயர்த்த வெண்காழ் தாய வண்காற் பந்த ரிடையன் பொத்திய சிறு தீ விளக்கத்துப் பாணரொ டிருந்த நாணுடை நெடுந்தகை வலம்படு தானை வேந்தற் குலந்துழி யுலக்கு நெஞ்சறி துணையே." (புறம், 324)
இது வேந்தற்குத் துணையாகச் செல்வோரைக் கூறியது.
1. கள்ளின் வாழ்த்தி - கள்ளினை வாழ்த்தி. சீயா - பெருக்காத (அலகிடாத). காட்செருக்கு அனந்தர் - விடியலில் கள்ளைக் குடித்த லான் உண்டாய மயக்கம். மயக்கத்தால் முன்றிலில் துஞ்சுவோன் என இயைக் க. காட்டு - செத்தை (குப்பை என்பது வழக்கு), L 3500T uy Lb – F(9. வள்ளி மருங்குல் - கொடிபோலும் இடையை யுடைய விறலி. வாய் சிவந்து - வாய் சிவக்கும்படி பாடி, செறுகர் சிவந்து எனவும், பாடம்,
2. வெருக்குவிடை - காட்டுப்பூனேயின் ஆண், கயங்தலே - மெல்லியதலை. அது மகா அரொடுமுடியும். ஊக நுண் கோல்-ஊகம்புல் லின் ஈர்க்கு. வலார் - வளார். கருப்பை - காரெலி. குமிழ் - குமிழம்பழம், வெள்ளே - வெள்ளாடு, காழ் - கொட்டை, தாய - பரந்த பொத்திய - மூட்டிய உலக்கும் - இறக்கும்.

யியல் பொருளதிகாரம் 改66Te。
* இணைப்படைத் தானே யரசோ டுறினுங்
கணைத்தொடை நாணுங் கடுந் துடி யார்ப்பி னெருத்து வவிய வெறுழ் நோக் கிரலை மருப்பிற் றிரிந்து மறிந்து வீழ் தாடி யுருத்த கடுஞ்சினத் தோடா மறவர்.'
எனக் கலியகத்தும் வந்தது.
* வயங்குமணி பொருத’ என்னும் அகப்பாட்டினுள்,
(கலி, 15)
2 சேக்குவங் கொல்லோ நெஞ்சே சாத்தெறிந் "
ததர்கூட் டுண்ணு மணங்குடைப் பகழிக்
6Yმ), NrvX கொடுவி லாடவர்." (அகம். 167) எனச் சாத்தெறிதலும் அது. இங்ங்ணம் பொதுவாதலிற் பொது வியலாயிற்று. வேந்தரொடு பொருதலின் வழுவுமாயிற்று.
ஆபெயர்த்துத் தருதலும் - வெட்சிமறவர் கொண்ட நிரையைக் குறுகில மன்னராயினுங் காட்டகத்து வாழும் மறவாாபினும் மீட் டுத் தருதலும் : உதாரணம் :
* 8 ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயரா திகிலபுதை பெருங்காட்டுத் தலைகரந் திருந்த வல்வின் மறவ ரொடுக்கங் காணுய் செல்லல் செல்லல் சிறக்கநின் ஆறுள்ள முருகுமெய்ப் பட்ட புலைத்தி போஸ்த் தாவுபு தெறிக்கு மான்மேற் புடையிலங் கொள்வாட் புனை கழ லோயே." (புறம் 259) இது குறுநிலமன்னர் நிாைமீட்டல் கண்டோர் கூறியது.
* 4 வளரத் தொடினும் வவ்வுபு திரிந்து
விளரி யுறுதருந் தீந்தொடை நினையாத் தளரு நெஞ்சந் த&லஇ மனயோ ளுளருங் கூந்த னேக்கிக் களர கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப் பசிபடு மருங்குல கசிபு கைதொழாஅக்
1. இணைப்படைத்தானே-வந்து கூடுதலையுடைத்தாகிய படைகளே யுடைய படை (சேனை ) . கணேத்தொடை - அம்பைத் தொடுத்தல், எருத்து - கழுத்து. எறுழ் - வலி. இரலை - ஆண்மான். மறிந்து - முறுக்குண்டு.
2. சேக்குதல் - தங்குதல். சாத்து - வணிகர்திரள். அதர் - வழி. கூட்டுணும் - கவரும். அணங்குதல் - வருத்துதல்.
3. ஏறு - ஆனேறு. பெயராது (தாம்) செல்லாது (போகாது). தலைகரந்து - மறைந்து. புனே கழலோய் காணுய் செல்லல் என இயைக்க மூருகு மெய்ப்பட்ட - தெய்வம் மெய்யின் கணேறிய.
4. வளர - ஓசை மிக, தொடினும் - (15ரம்பை) எறியினும், விளரி - ஒருபண். தொடை - 5ரம்புத்தொடை, தலைஇ - த ஆலப்

Page 102
(56TS) தொல்காப்பியம் புறத்தினே
காண லென் கொல்லென வினவினை வரூஉம் பான கேண்மதி யாணரது நிலையே புரவுத்தொடுத் துண்குவை யாயினு மிரவெழுக் தெவ்வங் கொள்குவை யாயினு மிரண்டுங் தையுளு போலுங் கடிதண் மையவே முன்னுTர்ப் பூசலிற் ருேன்றித் தன்னுரர் நெடுவெறி தழி இய மீளி யாளர் விடுகணை நீத்தந் துடிபுணே யாக வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து வையகம் புலம்ப வ&ளஇய பாம்பின் வையெயிற் றுய்ந்த மதியின் மறவர் கையகத் துய்ந்த கன்றுடை பல்லா னிரையொடு வந்த வுரைய ஞகி யுரிகளை யரவின் மானத் தானே யரிதுசெ லுலகிற் சென்றன அனுடம்பே கானச் சிற்றியாற் றருங்கரைக் காலுற்றுக் கம்பமொடு துளங்கிய விலக்கம் போல " வம்பொடு துளங்கி யாண்டொழிந் தன்றே யுயரிசை வெறுப்பத் தோன்றிப் பெயரே மடஞ் சான் மஞ்ஞை யணிமயிர் சூட்டி யிடம் பிறர் கொள்ளாச் சிறுநெறிப் படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே." (புறம். 260)
w
இதனுள், தன்னுரரென்றலிற் குறுநிலமன்னன் கிரைமீட்டுப் பட்ட நிலையைப் பாணர் கையற்றுக் கூறியது.
இனிக் கண்டோரும் மறவரும் கூத்தரும் பாணரும் விறலியருங் கூறினும், அவர்தாங் கையற்றுக் கூறினும் அத்துறைப்பாற்படும்.
* 2 பெருங்களிற் றடியிற் ருேன்று மொருக ணிரும்பறை யிரவல சேறி யாயிற் ருெ ழாதனை கழித லோம்புமதி வழா அது வண்டுமேம்படுஉமிவ் வறநிலை யாறே பல்லாத் திரணிரை பெயர்தரப் பெயர்தந்து
பட்டு, கள ர ட களர்கிலத்துள்ள. பசிபடுமருங்குலே - பசிதங்கிய வயிற்றை யுடையையாய்; முற்றெச்சம். கசிபு - இரங்கி, யாண ரது நிலை - (கமது) செல்வம்பட்ட நிலைமை. புரவு - (எம்மைப்) புரக்கும் படி விட்டன. (இறையிலி கிலம்). தோடுத்து - கைப்பற்றி. இரவு - இரத்தல். எவ்வம் - வருத்தம். முன் ஊர் - ஊர் முன். கோள் விடுத்து - கொண்ட நிரையை மீட்டு. உரி - தோல், கம்பம் - நடுக்கம். இலக்கம் - குறி (இலக்கு). பெயர் கல்லது என இயைக் க.
1. கையறல் - துன்பத்தாற் செயலறல், 2. ஒருகண் இரும்பறை - பெரிய ஒரு கட்பறை தொழாதனே கழிதல் - தொழா யாய்ப்போதல், ஓம்புமதி - பாதுகாப்பாய். இவ் வறநிலையாறு - இக்கொடியவழி. கல்லாவிளேயர் - போர்த்தொழிலே இயல்பாகவுடைய வீரர் ; வேட்டையன்றிப் பிறிது தொழில் கல்ல தி எனினுமாம். கல்தொழாதனே கழிதலோம்புமதி என முடிக்க.

யியல்) பொருளதிகாரம் , S6T sä.
கல்லா மறவர் நீங்க நீங்கான் வில்லுமிழ் கடுங்கண மூழ்கக் w கொல் புனற் சிறையின் விலங்கியோன் கல்லே." (புறம் 263) இது கண்டோர் கையற்றுக் கூறியது. ஏனைய வந்துழிக் காண்க, * விசும்புற நிவந்த ’ என்னும் அகப்பாட்டும் (131) அது. இதனுள் மறவர் காளா வுய்த்த என வேந்துறு தொழில் அல் லாத வெட்சித்கிணையும் பொது வியற் காந்தைக் கண்ணே கொள்க. இஃது ஏழற்கும் பொதுவாகலின்.
* தருதல்' என்ற மிகையானே நிரையல்லாத கோடலும் அத் துறைப்பாற்படும். வலஞ்சுரி மராஅத்து ’ (83) என்னுங் களிற் றியான நீரையுள்,
" * கறையடி மடப்பிடி கானத் தலறக்
களிற்றுக்கன் ருெழித்த வுவகையர் கவிசிறந்து கருங்கான் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து பெரும்பொளி வெண்ணு ரழுந்து படப் பூட்டி நெடுங்கொடி துடங்கு நியம மூதூர் நறவு நொடை நல்லிற் புதவு முதற் பிணிக்குங் கல்லா விளையர் பெருமகன் புல்வி.' என யானைக்கன்றைக் கவர்ந்தவாறு காண்க.
இதுவும் வேத்தியலின் வழிஇயினவாறு காண்க. வேந்தன் சீர்சால் சிறப்பு எடுத்து உரைத்தலும் - வேந்தர்க்கு உரிய புகழ் அமைந்த தலைமைகளை ஒருவர்க்கு உரியவாக அவன்றன் படையாளரும் பிறருங் கூறலும் :
இதுவும் வழு வேந்தர்க்குரிய புகழைப் பிறர்க்குக் கூறினமை
* 3 அத்த நண்ணிய நாடுகெழு பெருவிறல்
கைப்பொருள் யாதொன்று மிலனே நச்சிக் காணிய சென்ற் விரவன் மாக்கள் களிற் ருெடு நெடுந்தேர் வேண்டினுங் க்டஸ் ,
1. ஏழு - ஏழு திணை. 2. கறை - உரல். களிற்றுக் கன்று - யானைக் கன்று. கலி - ஒலி. பெரும்பொளி - பெரிதாக உரித்த நியமம் - கோயில். அங்காடியுமாம். புதவு - வாயில், முதல் - இடம். பெருமகன் - தலைவன்.
3. அத்தம் - அரிய வழி; காடு, பெருவிறல் - தலைவன். கச்சிவிரும்பி, உப்பொய் - உப்பைக்கொண்டு செலுத்துகின்ற, சாகாடு -

Page 103
<5G了5° தொல்காப்பியம் (புறத்தினை
வுப்பொப் சாகாட் டுமணர் காட்டக் கழிமுரி குன்றத் தற்றே யெள்ளமை வின்றவ னுள்ளிய பொகுளே." (புறம், 313)
இது படையாளர் கூற்று.
இதற்கு முடியுடைவேங்தன் சிறப்பெடுத்துாைத்தலென்று கூறின், அது பொதுவியலிற் கூறலாகாதென்றுணர்க.
தலைத்தாள் நெடுமொழி தன்னெடு புணர்த்தலும் - தன்னி டத் துளதாகிய போர்த்தொழிலின் முயற்சியாலே வஞ்சினங்களைத் தன்னெடு கூட்டிக் கூறலும். உதாரணம்:
* தானுல் விலங்காற் றணித்தாற் பிறன் வரைத்தால்
யானை யெறித விளிவரவால் - யானே யொருகை யுடைய தெறிவலோ யாஅணு மிருகை சுமந்து வாழ் வேன்." என வரும்.
பெரு நீர் மே வற் றண்ணடை யெருமை யிருமருப் புற ழ நெடுமா நெற்றின் பைம்பய றுதிர்த்த கோதின் கோல்னக் கன்றுடை மரையா துஞ்சுஞ் சிறுார்க் கோளி வண் வேண்டேம் புரவே நாரரி நனை முதிச் சாடி நறவின் வாழ்த்தித் துறை நனி கெழீஇக் கம்பு ஸ்ரீஅனுந் தண்ணடை பெறுதலு முரித்தே வைத் துதி நெடுவேல் பாய்ந்த மார் பின் மடல்வன் போத்தையி னிற்கு மோர்க்கே." (புறம். 397)
மடல்வன் போங்தைபோல் நிற்பலென நெடுமொழி தன்னெடு புணர்த்தவாறு காண்க. சீறார் புரவாகக் கொள்ளேன் தண்ணடை கொள்வேனெனத் தன்னுறுதொழில் கூறினன்.
பண்டி. ஒய்தல் - செலுத்தல். எள்ளமைவின்று - இகழ்தற்பால தன்று,
1 நெடுமொழி - வஞ்சினம், t
2. தானுல் விலங்கால் - தானே விலங்கு, தனித்தால் பிறன் வரைத்தால் - இனத்தைவிட்டுத் தனிக்குமாயின் பிறன் அளவினது. பிறன் - பாகன். தனித்து - தனிமையுடைத்து என்றுமாம். ஆல்கள் அசைநிலை, வேறு கருத்துளவேனுங் கொள்க. எறிதல் --கொல்லல். இளிவரவு - இகழ்ச்சி. v
టి. மேவல் - பொருந்தல், த ன் ண  ைட - மருதநிலத்தார். நெற்று - பயற்றநெற்று. கோள் - கொள்ளுதல், புரவு - இறை யிலி நிலம், கம்புள் - நீர்வாழ் பறவையுள் ஒன்று. நிற்கும் - கிற் Guti . 3

யியல்) பொருளதிகாரம் கஎடு
. இதுவும் பொது : u.0th.
வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தலென்று இருவகைப் பட்ட பிள்ளைநிலையும் - தன்மேல்வரும் கொடிப்படையினைத் தானே தாங்குதல் வாட்டொழிலிற் பொய்த்தலின்றி மாற்முேரைக் கொன்று தானும் வீழ்தலென இரண்டு கூறுபட்ட போரிற் சென்றறியாத மற மக்கள் தாமே செய்யுங் தறுகளுண்மையும் :
வேந்தன் குடிப்பிறந்தோரும் அவன் படைத்தலைவருமாகிய இளை யர் செய்யினும் தன்னுறு கொழிலாதலிற் கரந்தையாம் ; தும்பை யாக தென்றுணர்க. உதாரணம் :
" ஏற்றெறிந்தார் தார்தாங்கி வெல் வருகென் றேவினுள்
கூற்றினுந் தாயே கொடியளே - போர்க்களிறு காணு விளமையாற் கண்டி வணுே நின்றிலனேன் மாணுருள் யார் பிழைப்பார் மற்று." இது வருதார் தாங்கல்.
" * ஆடும் பொழுதி னறுகயிற்றுப் பாவை போல்
வீடுஞ் சிறுவன்ரு ய் மெய்ம்மகிழ்ந்தாள் - வீடுவோன் வாள் வாயின் வீழ்ந்த மறவர்தத் தாயரே கேளா வழுதார் கிடந்து."
இது வாள்வாய்த்துக் கவிழ்தல்.
* கெடுக சிங்தை கடிகிவ டுணிவே என்னும் (279) புறப்பாட் டும் இதன்பாற்படும்.
இவை தன்னுறு தொழில், போரிற் சென்றறியாதவன் சேற வின் வழு.
வாண்மலைந்து எழுந்தோனே மகிழ்ந்து பறை தூங்க காடவற்கு அருளிய பிள்ளையாட்டும் - வாளாற் பொருது உயர்ந்த அரசிளங் குமானை அங்காட்டிலுள்ளார் கண்டுவந்து பறை தூங்கிசையாக ஒலிக் 1. பெர்துஎன்றது புற்த்திணை ஏழற்கும் பொதுவாதலே. புறம் - புறத்திணை, r
2. பிள்ளை - இ&ள யோன்.
3. ஏற்று - எதிர்ந்து. தார் - தூசிப்படை காணு - முன் காணுத இளமையாற் கண்டு - இளமையோடு கண்டும். நின்றில னேல் - அஞ்சிகில்லாது எதிர்ந்தானேல். காணுக்களிறு கண்டும் இளமையால் கின்றிலனேல் என மாற்றிப் பொருள் கொள்ளினு மமையும்,
4. வீடும் - இறந்த வீடுவோன் வாள் - இறந்தவனுகிய சிறுவ னது வாள். வீழ்ந்த மறவர் தாயர் கிடக்து அழுதார் என இயைக்க

Page 104
& Orür தொல் காப்பியம் (புறத்ற்கண
கும்படி அவ்ற்கு அரசுகொடுத்த பிள்ளைப் பருவத்தோணைக் கொண் டாடிய ஆட்டும்:
இதுவும் காட்டிலுள்ளார் கொடுத்தலின் தன்னுறுதொழிலாய் வழுவுமாயிற்று. உதாரணம் :
வன்கண் மறமன்னன் வரண்மலைந்து மேம்பட்ட புன்றலை யொள்வாட் புதல்வற்கண் - டன்புற்றுக்
கான்கெழு நாடு கொடுத்தார் கருதார்க்கு வான்கெழு நாடு வர."
seat வரும்.
இகனைப் ? பிள்ளைத் தன்மையினின்று பெயர்த்தலிற் பிள்ளைப் பெயர்ச்சியு மென்ப,
அனைக்குரி மரபிற் கரந்தையும் - ஆரமசோட்டல் முதலிய ஏழு துறைக்கும் உரிய மரபினையுடைய காங்தையும் :
கரங்தையாவது தன்னுறு தொழிலாக கிரைமீட்டோர் பூச்சூடு தலிற் பெற்ற பெயராதலின் வெட்சிக்கிணைபோல ஒழுக்கமன்று.
அந்தோ வெங்தை' என்னும் புறப்பாட்டினுள்,
"நாகுமுலை யன்ன நறும் பூங் கரந்தை
விரகறியாளர் மரபிற் சூட்டி நிரையிவட் டந்து.' (புறம், 26 1)
என்றவாறு காண்க.
அது அன்றி - அக்காங்தையே அன்றி, காட்சி - கல்கெழு சுரத்திற்சென்று கற்காண்டலும், அது கொணர்ந்து செய்வன செய்து 8 நாட்டிப் பின்னர்க் கற்காண்டலும் என இருவகையாம். உதாரணம் :
*தாழி கவிப்பத் தவஞ்செய்வர் மண்ணுக
வாழிய நோற்றன. மால் வரை - யாழிசூழ் மண்டல மாற்ரு மறப்புகழோன் சீர்பொறிம்பக் கண்ட னெ ரிைன் மாட்டோர் கல்” இது கல் ஆராய்கின்றர் காட்சி.
1. மன்னன் புதல்வன் என இயைக் க. வான்கெழு நாடு - விண்ணுலகு.
'2. அரசு கொடுத்தலிற் பிள்ளைத்தன்மையிற் பெயர்த்தலாயிற்று.
3. காட்டல் - நிறுத்தல்

பொருளதிகாரம் க்ளினி زية سيفه
“ʻar df A5 6of? u?Aofiöa5 u ar if(qpgaô if u Ap AöAsakv9
யேரங்குநிலை வேங்கை யொள்ளினர் நறுவி போந்தையத் தோட்டிற் புனந்தனர் தொடுத்தும் பல்லான் கோவலர் படலை சூட்டக் si ser u&argu s6lor sir Garairpis வானேறு புரையுநின் ருணிழல் வாழ்க்கைப் பரிசிலர் செல்வ மன்றியும் விரிதார்க் கடும்பகட் டியான வேந்த o ரொடுங்கா வென்றியு நின்னெடு செலவே.* (புறம் 265) இது ‘கோவலர் *படலைகுட்ட' என்றலிற் கடவுளாகியபின் கண்டது.
'கல்லாயு மேறெதிர்ந்து காண்டற் கெளி வந்த
வல்லான் பட இலக்கு வம்மினுே - வெல் புகழாற்
fu do Lr - si 6o su rn sb urth TL-gi துரரிய மெல்லாத் தொட." என்பதும் ●
அதி அது 惠 o * கால்கோள் - கல்லுறுத்து இயற்றுதற்குக் கால்கோடலும், நாட்டியபின்னர் அவன் 2 ஆண்டு வருவதற்குக் கால்கோடலும் என இருவகையாம். உதாரணம் :
"வரையநற சூழ் கிடக் கை மாத்தாட் பெருங்கல் 3 வரையறை செய்யிய வம்மோ - வரையறை
வாராப் பெரும்புகழ் வல்வேல் விடலைக்கு மோராற்ருற் செய்வ துடைத்து.' இது 8 வரையறை செய்பிய வம்மோ என ஒருவனைத் தெய்வ மாக நிறுத்துதற்கு இடங்கொள்ளப்பட்டமையானும் அவ்விடத்துக் * கால்கோடலானுங் கால்கோள்.
*"காப்பு நூல் யாத்துக் கடிகமழ் நீராட்டிப்
பூப்பவி பெய்து புகை கொளிஇ - மீப்படர்ந்த கரண் நடுகற் சிறப்பயர்ந்து கால்கொண்மி ணுண் வரக் கடவ நாள்.'
இது கட்டுக் கால்கொண்டது.
1. கால்கோள் - தொடங்கல். (சிலப்பதி உசு - உடுச ). 2. ஆண்டு - அக்கல்லில். வருவது - பிரதிட்பை பெறுவது. 3. வரையறை செய்தல் - உருவெழுதல். வரையறை வாரா எல்லேயில்லாத.
4. கால்கோடல் - தொடங்குதல். தொடங்கல் என்னும் பொருள் கால்கேர்டல் ( காலங்கோடல்) என்பதன் தாற்பரியம் போலும். நச்சினர்க்கினியர் " ஒருவனத்தெய்வமாக நிறுத்தற்கு இடங். கொள்ளப்பட்டமையானும் அவ்விடத்துக் கால்கொள்ளுதலானுக் கால் கோள்' என்றலின் இரண்டு பொருளையும் அது தருகின்றது என்பது அவர் கருத்துப் போலும்.
5. காப்பு - காவல். புகை - தாபம். கால்கோடல் - தொ டங்கல். வரக்கடவ5ாள் - வீரன் பிரதிட்டை பெறற்குரிய நாள்.
Lulla) - 560 p.

Page 105
கிள்.அ தொல்காப்பியம் (புறத்திகன
* 1 இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்வி ஞட்பவி யூட்டி நன்னி ராட்டி நெய்ந்தறைக் க்ொளிஇய மங்குன் மாப்புகை மறுகுடன் கமழு மருமுனை யிருக்கைத் தாயினும் வரிமிடற்
றரவுறை புற்றத் தற்றே நாளும் புரவலர் புன்க ளுேக்கா திரவலர்க் கருகா தீயும் வண்மை யுரைசா னெடுந்தகை யோம்பு மூரே." (புறம் 329) இதன் கண்ணும் அது வந்தவாறு காண்க, நீர்ப்படை - கண்டுகால்கொண்ட கல்லினை சீர்ப்படுத்துத் தாய்மை செய்தலும், பின்னர்ப் பெயரும் பீடும் எழுகி நாட்டிய வழி நீராட்டுதலுமென இருவகையாம். உதாரணம்:
* 2 வாளமர் வீழ்ந்த மறவோன் கல் லீர்த்த்ொழுக்கிக்
கேளி ரடையக் கிளர்ந்தெழுந்து - நீள் விசும்பிற் கார்ப்படுத்த வல்லேறு போலக் கழலோன்க னிர்ப்படுத்தார் கண்ணிf னின்று." இது நீர்ப்படை,
" 8 பல்லா பெயர்த்து நல்வழிப் படர்ந்தோன்
கல்சொரிந்தாட்டிய நீரே தொல்லை வான்வழங்கு நீரினுந் தூய்தே யதஞற் கண்ணி ரருவியுங் கபூஇத் தெண்ணி ராடுமின் நீர்த்தமா மதுவே.' இது காட்டி நீராட்டியது. 5டுதல் - கல்லினை நடுதலும், அக் கல்லின்கண் மறவனை நடு தலு மென இருவகையாம். உதாரணம் :
* 4 சீர்த்த துகளிற்ருய்த் தெய்வச் சிறப்பெய்த
நீர்ப்படுத் தற்கு நிலைகுறித்துப் - போர்க்களத்து மன்னட்ட வென்றி மறவோன் பெயர்பொறித்துக் ஆ கன்னட்டார் கல்சூழ் கடத்து.'
இத் கல் காட்டியது.
1. கெய்க்கறை - நெய்யாலிட்ட நறும்புகை (தூபம்). முனே இருக்கைத்து - முதன்மை பொருந்திய இருப்பிடத்தையுடையது. மங்குல் - மேகம். உளர் அரவுறை புற்றத்தற்று என முடிக்க. புற்றம் - புற்று. - - -
2. ஈர்த்து - இழுத்து கேளிர் - உறவினர். அடைய- சேர. கார்ப்படுத்த வல்லேறு - மேகத்திலுண்டாக்கிய இடியேறு. கண்ணி ரின் - கண்ணிரோடு.
3. நல்வழி - கற்கதி. அது - அக்ர்ே. 4. சீர்த்ததுகள் - மணப்பொடி திருநீறுமாம். நிலை - இடம் கடம் - காடு, கடத்து கட்டார் 6767 முடிக்க

யியல் பொருளதிகாரம் 、写@丁cmの
* கோள்வாய்த்த சியம்போற் கொற்றவர்தம் மாவெறிந்து வாள் வாய்த்து வீழ்ந்த மறவேலோய் - நாள்வாய்த் திடை கொள வின்றி யெழுத்துடைக் கல்வாய் மடை கொளல் வேண்டு மகிழ்ந்து.' இது மறவனை * நாட்டியது. சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை - அவன் செய்த புகழைத் தகும்படி பொறித்தலும், அக்கல்லைத் தெய்வமாக்கி அதற்குப் பெருஞ்சு சிறப்புக்களைப் படைத்தலுமென இருவகையாம். உதாரணம் :
* 3 கைவினை மாக்கள் கலுழக்க ளுேக்கிழந்து
செய்வினை வாய்ப்பவே செய்தமைத்தார் - மொய்போர் மறவர் பிணம் பிறக்கி வாள் வாய்த்து வீழ்ந்தோன் பிறபெயர்சூழ் கன்மேற் பெரிது." இது பெயர் முதலியன பொறித்தது.
*அன்றுகொ ளாபெயர்த் தாரமரில் வீழ்ந்தோன் கற் கின்றுகொள் பல்லா னினமெல்லாங் - குன்ருமந் செய்ம்மினுே சீர்ப்பச் சிறப்பாகத் தீபங்கள் வைம்மினுே 4 பீடம் வகுத்து."
இஃது அதற்குச் சிறப்புப் படைத்தது. வாழ்த்தல் - கால்கொள்ளுங்கால் தெய்வத்திற்குச் சிறப்புச் செய்து வாழ்த்தலும், பின்னர் கடப்பட்ட கல்வினைத் தெய்வமாக்கி வாழ்த்தலுமென இருவகையாம் : ' உதாரணம்: "ஆவாழ் குமுக்கன்றுப் வித்துக் களத்தவிந்த
நீவாழ வாழிய நின்னடுக - லோவாத விற்கோட்ட நீண்டதோள் வேந்தன் புவிபொறித்த பொற்கோட் டிமயமே போன்று." இது கல்வாழ்த்து. * பெருங்களிற்றடியில் என்னும் (263) புறப்பாட்டில் * தொழா கனை கழித லோம்புமகி' என வாழ்த்தியவாறு காண்க.
என்றிரு மூன்றுவகையிற் கல்லொடு புணர - என்று முன் னர்க் கூறப்பட்ட அறுவகை இலக்கணத்தையுடைய கல்லொடு பின்னரும் அறுவகை இலக்கணத்தையுடைய கற்கூட, சொல்லப்
1. கோள் - கொலே. மா - குதிரை இடைகொளல் - த.ை கொளல்.
2. காட்டல் - பிரதிட்டை செய்தல், ... " 3. கைவினைமாக்கள்-எழுதுங் கைத்தொழின்மாக்கள்=சிற்பர், கலுழ - கலங்க. வீங்தோன் பெயர் என்க. பிற - அசைநிலை.
4. பீடம் - ஆசனம் V

Page 106
&-9o தொல்காப்பியம் (புறத்தினை
பட்ட - இக் கூறப்பட்ட பொதுவியல், எழுமூன்று, துறைத்து - இருபத்தொரு துறையினையுடைத்து என்றவாறு.
1ாமரோட்டல் முதலிய எழுதுறைக்குரிய மரபினையுடைய காங் தையும், அக்கசந்தையேயன்றி முற்கூறிய கல்லோடே பிற்கூறிய கல்லுங்கூடக் காந்தளும் பூவும் வள்ளியும் கழனிலையும் உன்ன நிலையும் பூவை நிலையும் உளப்பட இச் சொல்லப்பட்ட பொதுவியல் இருபக் கொரு துறையினையுடைத்தெனக் கூட்டுக.
மாயோ னிறம்போலும் பூவைப் பூகிற * மென்று பொருவுதல் பூவைங்லையென்றல் ஏனேயோர் நிறத்தொடு பொருந்தும் பூக்களையும் பொருவுதல் கூறல் வேண்டும்; ஆசிரியர் அவை கூருமையின் அது
புலனெறி வழக்கமன்மை யுணர்க.
இதனுட் காங்தைப்பகுதி எழும் வேறு கூறினர், காட்டகத்து மறவர்க்குங் குறுநிலமன்னர்க்கும் அரசன் படையாளர் தாமே செய்தற்கும் உரிமையின். கற்பகுதி வேக்கியற் புறத்திணைக்கும் பொதுவாகலின் வேறு கூறினர். ஏனைய அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகலின் வேறு கூறினர்.
இனிக் துறை யென்றகினல் ஒன்று பலவாம். கற்கானச் சேறலும் இடைப்புலத்துச் சொல்லுவனவும் கண்டுழியிாங்குவன வும் கையறுநிலையும் பாணர் கூத்தர் முதலியோர்க் குாைப்பனவும் அவர் தமக்கு உரைப்பனவும் போல்வன கற்காண்டலின் பகுதியாய் அடங்கும்; கால்கொள்ளுங்காலத்து மாலையும் மலரும் மதுவுஞ் சாந்தும் முதலியன கொடுத்தலும் அனையோற்கு இனையகல் தகு மென்றலும் தமர் பரிந்திரங்கலும் முதலியன கால்கோளின் பகுகி யாய் அடங்கும் ; நீர்ப்படுக்குங்கால் ° ஈர்த்துக்கொண்டொழுக்கலும்
ஏற்றிய 4 சகடத்தினின்று இழிந்தவழி ஆர்த்தலும் அவர் தாயங்
கூறலும் முதலியன நீர்ப்படையாய் அடங்கும்; நடுதற்கண் மடை யும் மலரும் மதுவும் முதலியன கொடுத்துப் பீலித் தொடையலும்
1, இளம்பூரணருரையை மறுத்த பகுதி இது. 2. பொருவுதல் - ஒப்புக்கூறுதல். 8. ஈர்த்துக்கொண்டு ஒழுக்கல் - இழுத்துக்கொண்டுபோய் நீரிலொழுக்கல். முன் "வாளமர்வீழ்ந்த்' என்னுஞ் செய்யுளில், ார்த்தொழுக்கி' என வருதல் காண்க. இச் செய்யுள் முன் நீர்ப் படைக் குதாரணமாக வந்துள்ளது ; ஆண்டு கோக்கியறிக.
4. சகடம் - பண்டி,

பொருளதிகாரம் கஅக
மாலையும் காற்றிப் பல்லியம் இயம்ப விழவுச்செய்யுஞ் சிநிப்பெல் ல்ாம் நடுதலாய் அடங்கும்; பெயரும் பிடும் எழுதுங்காலும் இப் பகுதிகள் கொள்க; காட்டப்படுங் கல்லிற்குக் கோயிலும் மதிலும் வாயிலும் ஏனைச் சிறப்புக்களும் படைத்தல் பெரும்படைப் பகுதி யாய் அடங்கும்; வாழ்த்தற்கண்ணும் 'இதுதான் கெடிதுவாழ்க’ எனவும் இதன் கண்ணே அவனின்று நிலாவுக’ எனவும் பிறவுங் கூறுவனவெல்லாம் வாழ்த்துதலாய் அடங்கும்; ஏனையவற்றிற்கும் இவ்வாறே துறைப்பகுதி கூறிக்கொள்க.
இனி, பேரலுடை மருங்கிற் பதுக்கை' என்னும் புறப்பாட்டி
னுள்,
"அணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித்
திணி நட் டனரே கல்லும் " (புறம். 364) எனக் கல்காட்டுதல் பெரும்படைக்குப் பின்னுகக் கூறிற்றலெனின், நீர்ப்படுத்தபின்னர்க் கற்படுத்துப் பெயர் பொறித்து காட்டுதல் காட்டு காட்டோர் முறைமை யென்பது சீர்த்தகு சிறப்பின் ' என்பதனும் கொள்க.
"பெயரும் பீடு மெழுதி யதர்தொறும்
பீவி சூட்டிய பிறங்குநிலை நடுகல்." (egy stb. 1 31)
என அகத்திற்கும் வருகலிம் பொதுவியலாயிற்று,
இவை ஒரு செய்யுட்கண் ஒன்றும் பலவும் வருதலும் அகத் கின்கண் வருதலுஞ் சுட்டி யொருவர் பெயர் கோடலுங் கொள்ளா மையும் உடையவென்று உணர்க.
இப்பொதுவியலின்பின் வஞ்சிவைத்தார், வஞ்சிக்கண்ணும் பொதுவியல் வருவனவுளவென்றற்கு. அது, வேந்துவின. முடிக் தனன்" என்னும் (104) அகப்பாட்டினுட் சுட்டி ஒருவர் பெயர் கூரு வஞ்சி பொதுவியலாய் வந்தவாறு காண்க. (டு)
(வஞ்சி இன்னதன் புறமெனல்) சுக. வஞ்சி தானே முல்லையது புறனே. இது, தம்முள் மாறுபாடு கருகி வெட்சித்கிணையை நிகழ்த்திய இருபெரு வேந்தருள் தோற்றேனுெருவன் ஒருவன்மேற்செல்லும் வஞ்சிக்கினை அகத்திணையுள் இன்ன்தற்குப் புறனமென்கின்றது. வஞ்சியென்றது ஒருவர்மேலொருவர் சேறல. அதற்கு வஞ்சி குடிச் சேறலும் உலகியல். -

Page 107
கஆஉ தொல்காப்பியம் (புறத்திண்
இ- ள்; வஞ்சிதானே - வஞ்சியெனப்பட்ட புற த் திணை, முல்லையது புறனே - முல்லையெனப்பட்ட அகத்திணைக்குப் புறன மென்றவாறு,
ஏனை உழிஞை முதலியவற்றினின்று பிரித்தலின் ஏகாரம் பிரிநிலை. 1 பாடாண்டிணைக்கும் பிரிதலின்மையிற் 8 பாடாண் பகுதி
கைக்கிளைப் புறனே ’ என்ப. ஏனைய பிரித்துக்கூறுவர்.
முதலெனப்பட்ட காடுறையுலகமுங் கார்காலமும் அங்கிலத்திற் கேந்ற கருப்பொருளும், அரசன் பாசறைக்கண் தலைவியைப் பிரிந்து இருத்தலும் அவன் தலைவி அவனைப் பிரிந்து மனைவயினிருத்தலு மாகிய உரிப்பொருளும் ஒப்பச்சேறலின், வஞ்சி முல்லைக்குப் புறணு யிற்று. வெஞ்சுடர் வெப்பம் நீங்கத் தண்பெயல் பெய்து நீரும் நிழலும் உணவும் பிறவும் உளவாகிய காட்டகத்துக் களிறுமுதலிய வற்றேடு. சென்றிருத்தல் வேண்டுதலின் வஞ்சிக்கும் அம்முதல் கருவுரியும் வந்தனவாம். முல்லைப்பாட்டினுள்,
a கான்யாறு த பூஇய வகனெடும் புறவிற்
சேணுறு பிடவமொடு பைம்புத லெருக்கி * வேட்டுப்புழை யருப்ப மாட்டிக் காட்ட
விடுமுட் புரிசை யேமுற வளைஇப் படு நீர்ப் புணரியிற் பரந்த பாடி," (Gyp dåwåhav. 24—28)
என்பதனுலுணர்க. (s)
* (வஞ்சித்திணை இன்ன பொருட்டெனல்) சுஉ எஞ்சர மண்ணசை வேந்தன வேந்த
னஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே. இது முல்லைக்குப் புறனென்ற வஞ்சித்கிணை இன்னபொருட் டென்கின்றது. w
இட ன்; எஞ்சா மண் நசை - இருபெருவேந்தர்க்கும் 8 இடை யீடாகிய மண்ணிடத்து வேட்கையானே, அஞ்சுதகத் தலைச்சென்றுஆண்டுவாழ்வோர்க்கு அஞ்சுதலுண்டாக அங்காட்டிடத்கே சென்று,
1. பாடாண்டிணே எழுதிணைக்கும் பொதுவாதலிற் பிரிதலில்லே என்ருர், '80 - ம் குத்திரவுரை கோக்கியறிக.
2. புறவு - காடு. சேணுறல் - தூரத்துக்குமணத்தல். எருக்கிவெட்டி, வேடு- வேட்டுவச்சாதி. புழை - சிறுவாயில், முள் இடு புரிசை - முள்ளாவிடும் மதில். பாடி - பாசறை.
8. இடையீடு - இடையீடாயுள்ளது=தடை.

யியல் பொருளதிகாரம் Φδες Ε.
வேந்தனை வேந்தன் அடல்குறித்தன்று - ஒரு வேந்தனை ஒரு வேக் தன் கொற்றங்கோடல் குறித்தல் மாத்திரைத்து வஞ்சித்கிணை யென்றவாறு.
ஒருவன் மண்ணசையான் மேற்சென்றல் அவனும் அம்மண் ணழியாமற் காத்தற்கு எதிரே வருதலின் இருவர்க்கும் மண்ணசை யான் மேற்சேறல் உளதாகலின் அவ்விருவரும் வஞ்சிவேந்தாாவா ரென்றுணர்க. எதிர்சேறல் காஞ்சி என்பராலெனின், காஞ்சியென் է մ.ծմ எப்பொருட்கும் நிலையாமை கூறுதலிற் பெரிதும் ஆராய்ச்சிப் படும் " பொதுவியற் பொருண்மைப் பெயராற் கூறலாகாமையுணர்க. ஒருவன் மேற்சென்றுமி ஒருவன் எதிர்செல்லாது தன் மகிற்புறத்து வருந்துணையும் இருப்பின் அஃது உழிஞையின் அடங்கும். அது சோமான் செல்வுழித் தகடூரிடை அதிகமான் இருந்ததாம். இங்ங் னம் இருவரும் வஞ்சிவேந்தரெனவே மேற்கூறுங் துறை பதின் மூன்றும் இருவர்க்கும் ஒப்பக் கூறலாமென்றுணர்க. (στ)
(வஞ்சி பதின்மூன்று துறைத்தெனல் சுக. இயங்குபடை யரவ மெரிபரந் தெடுத்தல்
வயங்க லெய்திய பெருமை யானுங் கொடுத்த லெய்திய கொடைமை யானு மடுத்தூர்ந் தட்ட கொற்றத் தானு மாராயம் பெற்ற நெடுமொழி யானும் பொருளின் றுய்த்த பேராண் பக்கமும் வருவிசைப் புனல்க் கற்சிறை போல, வொருவன் ருங்கிய பெருமை யானும் பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையும், வென்ருேர் விளக்கமுந் தோற்ருேர் தேய்வுங் குன்ருச் சிறப்பிற் கொற்ற வள்ளையு மழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇக் கழிபெருஞ் சிறப்பிற் றுறைபதின் மூன்றே. இது முற்கூறிய வஞ்சித்திணை பதின்மூன்று துறைத்தென் கின்றது. -
1. பொதுவீயற்பொருள் - எப்பொருட்கும் நிலையாமை கூற லாகிய பொதுவியற்பொருள். ஆதலின் அப் பொருளே யுணர்த்தும் காஞ்சியென்னும் பெயரால் எதிர்சேறலக் கூறலாகாமையுணர்க எனறபடி, Y

Page 108
க் அச் தொல்காப்பியம் (புறத்தினை
இ - ன் : இயங்கு படை அரவம் - இயங்குகின்ற இருபடை யெழுச்சியின் ஆர்ப்பாவமும்: உதாரணம்:
2 விண்ணசைஇச் செல்கின்ற வேவிண்யா ரார்ப்பெடுப்ப
மண்ணசை இச் செல்கின்ருன் வாள்வேந்த - னெண்ன மொருபாற் படர்தரக்கண் டொன்னுர்த முள்ள மிருபாற் படுவ தெவன்."
(பெ. பொ. விளக்கம் : புறத்திரட்டு 774)
சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும்’ என்னும் புறப்பாட் டும் (31) அது.
* 3 இறும் பூதாற் பெரிதே கொடித்தே ரண்னல் வடிமணி யணைத்த பனைமரு ஞேன் முட் கடிமரத்தாற் களிறணைத்து ” ” நெடுநீர துறை கலங்க மூழ்த்தியூத்த வியன்ருகனயொடு புல்ங்கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம் வாண்மதி லாக வேன்மிகள யுயர்த்து வில்விசை யுமிழ்ந்த வைம்முள் ளம்பிற் செவ்வா யெஃகம் வளைஇய வகழிற் காரிடி யுருமி அனுரறுபு முரசிற் கால் வழங் காரெயில் கருதிற் போரெதிர் வேந்த ரொரூஉப நின்னே." (பதிற்று. 33) இப் பதிற்றுப்பத்தும் அது.
* 4 போர்ப்படையார்ப்பப் பொடியா யெழுமரோ
பார்ப்புர வெண்ணுன்கொல் பார்வேந்த - அனுார்ப்புறத்து நில்லாத தானே நிலனெளிய நீளிடைப் புல்லார்மேற் செல்லும் பொழுது." இஃதுள் கிர்செல்வோன் படையா வம்.
எரிபரந்து எடுத்தல் - இருவகைப்பட்ட படையாளரும் இரு வகைப் பகைப்புலத்துப் பரந்துசென்று எரியை எடுத்துச் சுடுதலும் :
1. ஆர்ப்பரவம் - ஆர்த்தலாலுண்டாகுமொலி.
2. விண் ட வீர சுவர்க்கம், ஒன்னர் - பகைவர்.
3. இறும்பூது - அதிசயம். வடிமணி - வடித்துச் செய்த மணி. பணே - முரசு. கடிமரம் - காவன் மரம். மூழ்த்து - மொய்த்து. புலம் -இடம். வரம்பில் வெள்ளம் - (வரம்பில்லாத) எல்லேயில்லாத பேரணிப் பெரும்படை. மிளே - காவற்காடு. செவ்வாய் எஃகம் - (முனை முகத்திற் செல்லாத) கூர் வேற்கருவிகள் உரறல் - ஒலித்தல். எயில் - அரண் ஒரூப - நீங்குப.
4. பொடி - துகள். செல்லும்பொழுது பார் பொடியாய் எழும் GIT GöTas. Lut fül-H J ülu — Lu (r 6829 Jül H IT üLu. Luir if — 4L6?. . .

guide J பொருளதிகாரம் கஅடு
இவ்விரண்டற்கும் உம்மை விரிக்க. உதாரணம் :
*" வினைமாட்சிய விரைபுரவியொடு
மழையுருவின தோல் பரப்பி முனை முருங்கத் தலைச்சென்றவர் விளைவியல் கவர்பூட்டி - மனே மரம் விறகாகக்
கடிதுறை நீர்க் களிறு படீஇ யெல்லுப்பட விட்ட சுடுதீ விளக்க ஞ் செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் ருேன்றப் W புஸ்ங்கெட விறுக்கும் வரம்பி ருனே.” (புறம், 16} எனவும்,
களிறு கடைஇயதாட் கழலுரீஇய திருந்தடிக் சுணே பொருது கவிவண்கையால் கண்ணுெளிர்வரூஉங் கவின் சாபத்து.' ( ւ ուն. 7)
e o జ-జో* எனனும புறபபாடடினுள,
“எல்லையு மிரவு மெண்ணுய் பகைவ 2 ரூர் சுடு விளக்கத் தழுவிளிக் கம்பஃலக்
கொள்ளை மேவலை யாகவின்."
எனவும் வரும்.
இவை ° கொற்றவள்ளைப் பொருண்மையவேனும் உட்பகுதி பலவுங் துறையாய் வருதலின் எரிபாங்தெடுத்தற்கும் உகாரணமாயின.
s வயங்கலெய்கிய பெருமையானும் - ஒருவர ஒருவர்மேம் செல் லுங்காற் பிறவேந்தர் தத்தங் தானேயொடு அவர்க்குத் துணையாய வழி அவர் விளக்கமுற்ற பெருமையும் : உக்ாரணம் :
"மேற்செல்லுங் காலத் துணை வந்த வேந்தர்தம்
பாற்செல்லச் செல்லும் பரிசினு - ஞற்கடல்சூழ் மண்மகிழுங் காட்சியான் மீன் பூத்த வானத்து வெண்மதிபோன் மேம்பட்டான் வேந்து.”
என வரும். இஃது இருவர்க்கும் பொது.
1. வினை - போர். தோல் - பரிசை. முனை - போர்முனே, கவர் பூட்டி - கொள்ளை யூட்டி. கடிதுறை - காவற்பொய்கை. எல் - விளக்கம். சுடுதீ விளக்கம் - 5ாடு சுடு நெருப்பினது ஒளி. இது எரி பரக்தெடுத்தல்.
2. ஊர்சுடுவிளக்கம் என்பதும் எரிபரக்தெடுத்தலாகும். அழு விளிக் கம்பலை - அழுகின்ற கூவுதலையுடைய ஆரவாரம். மேவலே - விரும்புதலுடையை.
3. கொற்றவள்ளே யாவது : தோற்றேனே விளக்கங்கூறும் வள் கிளப் பாட்டு. இது இச்குத்திரத்துப் பின்வருகின்றது.

Page 109
கஅசு தொல்காப்பியம் (புறத்திணை
கொடுத்தல் எய்திய கொடைமையானும்-மேற்செல்லும் வேந்தர் தத்தம் படையாளர்க்குப் படைக்கலமுதலியன கொடுத்தலும் பரி கிலர்க்கு அளித்தலும் ஆகிய கொடுத்தலைப் பொருந்திய கொடைத் தொழிலும் : உதாரணம் :
': * 2 வேத்தமர் செய்தற்கு மேற்செல்வான் மீண்டுவந்
தேத்துநர்க் கீதுமென் றெண்ணுமோ - பாத்தி யுடைக்கலி மான்றே ருடனிந்தா னிந்த படைக்கலத்திற் சாலப் பல." கான வரும்.
* 3 சிரு அஅர் துடியர் பாடுவன் மகா அஅர்
து வெள் ளறுவை மரயோற் குறுகி யிரும்புட் பூச லோம்புமின் யானும் விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவெ னெம்போற் பெருவிதுப் புறுக வேந்தே கொன்னுஞ் சாதல் வெய்யோற்குத் தன் றலை மணிமருண் மாலே சூட்டி யவன்றலை யொருகாழ் மாலை தான்மலைந் தனனே." (புறம். 391) என்பதும் அது. - அடுக்து 4 ஊர்ந்து அட்ட கொற்றத்தானும் - எடுத்துச்சென்ற இருபெருவேந்தர் படையாளர் வரவறியாமல் இாவும் பகலும் பல காலும் காம் எறி அங்காட்டைக் காவல் புரிந்தோரைக் கொன்ற கொற்றமும், உதாரணம் :
*நீணில வேந்தர் நாட்செல் விருப்பத்துத்
*n. தோள் சுமந் திருத்த ல்ாற்ரு ராள் வினைக் கொண்டி மாக்க ளுண்டியின் முனிந்து முனைப்புல மருங்கி னினைப்பருஞ் செய்வினை வென்றியது முடித்தனர் மாதோ பூசாங்குள கொல்லினி பூங்குப்பெறுஞ் செருவே.” என வரும்.
1. பரிசிலர் ட பரிசில் பெறுவோர், அவர் யாழ்ப் பாணர் முதவி யோர்.
2. பாத்தி - பகுதி. 'மருவின் பாத்தி' (தொல், எழுத். 172) ரன்பது கோக்குக. பல ஈந்தான் என மூடிக்க.
3. சிரு அஅர் - சிறுவர்களே! துடியர் - துடியர்களே! பாடுவன் வகாஅ அர் - பாடுதல் வல்ல பாண் மக்களே! புட்பூசல் - பறவை கனின் ஆரவாரம். விளரி - ஒருபண். கடிகுவென் - நீக்குவேன். விதுப்பு - நடுக்கம், கொன்னும் - ஒரு பயனின்றியும். வெய்யோன்விரும்பினேன். மணிமருண் மாலை - பலவகை மணிமாலை. ஒருகாழ்ஒற்றை வடம்.
4. ஊர்தல் - செல்லல், 5. கொண்டி - கொள்னை.

யியல்) பொருளதிகாரம் கஅன
*யாண்டுதலைப் பெயர வேண்டு புலத் திறுத்து முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்ற மொடு மழை தவழ்பு த&லஇய மதின் மர முருக்கி
~ நிரைகளி முெழுகிய நிரைய வெள்ளம் பரந்தாடு கழங்கழி மன்மருங் கறுப்பக் கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர வழல் கவர் மருங்கி அனுருவறக் கெடுத்துத் தொல் கவி னழிந்த கண்ணகன் வைப்பின் வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கவித்துப் பீரிவர்பு பரந்த நீரறு நி ைசமுதற் சிவந்த காந்தண் முதல் சிதை மூதிற் புலவுவில் லுழவிற் புல்லாள் வழங்கும் புல்லிலே வைப்பிற் புலஞ்சிதை யரம்பி wற, னறியா மையான் மறந்துதுப் பெதிர்ந்த நின்
பகைவர் நாடுங் கண்டு வந் திசினே கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும் வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னுட்டு விழ வறு பறியா முழ விமிழ் மூதார்." (பதிற்று. 15 என்னும், பதிற்றுப்பத்தும் அழிவுகூறிய இடம் அப்பாற்படும்.
* மாராயம் பெற்ற 9 நெடுமொழியானும் - வேந்தனுற் சிறப் பெய்கியவகனல் தானேயாயினும் பிறரேயாயினுங் கூறும் மீக்கூற்றுச் சொல்லும் :
சிறப்பாவன - எணுகி காவிதி முதலிய பட்டங்களும் காடும் ஊரும் முதலியனவும் பெறுதலுமாம். முற்கூறியது படை வேள் டியவாறு செய்க என்றது; இஃது அப்படைக்கு ஒருவனைத் தலைை ணுக்கி அவன் கூறியவே செய்க அப்படையென்று வரையறைசெய்தது. உதாரணம் :
* 4 போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக்
கார்க்கடல் பெற்ற கரையன் ருே - போர்க்கெல்லாந் தான தி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சே ரேணுதிப் பட்டத் திவன்."
இது பிறர்கூறிய நெடுமொழி.
1. அழிவு கூறிய இடம் என்றது, தொல் கவினழிந்த கண்ணகள் வைப்பினேயும், புல்லாள் வழங்கும் புல்லிலே வைப்பினையுமுடைடி புலஞ்சிதை நாடு என்று 15ாட்டழிவு கூறிய இடத்தை.
2. மாராயம் - சிறப்பு. 3. நெடுமொழி - மீக்கூற்று (புகழ்ச்சி). வஞ்சினமுமாம். 4. இவன் கரையன் ருே என இயைக்க.

Page 110
és es தொல்காப்பியம் (புறத்திணை
*4 1 துடியெறியும் புலேய
வெறிகோல் கொள்ளு மிழிசின ya கால மானியி னம்பு தைப்பினும் "
வயற் கெண்டையின் வேல் பிறழிஅனும் பொலம்புனே யோடை யண்ணல்
யிலங்குவான் மருப்பி ஆறுதிமடுத் தூான்றி.அ மோடல் செல்லாப் பீடு டை யாளர்
நெடுநீசிப் பொய்கைப் பிறழிய வாளே நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளுக்
தண்ணடை பெறுதல் யாவதுபடினே மாசின் மகளிர் மன்ற னன்று "
முயர்நிலை யுலகத்து நுகர்ப வதனல்
வம்ப வேந்தன் ருனே யிம்பர் நின்றுங் காண்டிரோ வரவே." (புறம், 28?)
இது தண்ணடை பெறுகின்றது. சிறிது, சுவர்க்கம் பெறுதல் நன்று என்று நெடுமொழி கூறியது. போர்க்களம்புக்கு நெடு
மொழி கூறலும் ஈண்டு அடங்கும்.
பொருளின்று உய்த்த பேராண் பக்கமும் - பகைவேந்தரை யொரு பொருளாக மதியாது படையினைச் செலுத்தின ? போாண்மை செய்யும் பகுதியும் : உதாரணம் :
எத மெய்ம்மலி மனத்தி னம்மெதிச் நின்ருே
னடர்வினைப் பொலிந்த சுடச் விடு பாண்டிற் கையிகந் தமருந் தையணற் புரவித் தளையவிழ் கண்ணி பி&ளயோன் சீறின் விண்ணுயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத் தண்ணறுங் கடாஅ முமிழ்ந்த வெண்கோட் டண்ணல் யானை யெறித லொன்ருே மெய்ம்மலி யுவகைய னம்மருங்கு வருதல் கடியமை கள்ளுண் கைவல் காட்சித் துடிய அனுண்க னேக்கிச் சிறிய கொலமொழி மின்னுச்சிதர்ந்தனையதன்
வேறிரித் திட்டு தகுதலு நகுமே." (தகடூர் யாத்திரை)
1. எறிகோல் -குறுந்த டி. இழிசின - புலையா. கூட்டுமுதல் - நெற்கூட்டினிடம். தண்ண டை - மருதநிலத்தூர். நாடுமாம். யாவது - எ த் த ன்  ைம ய து. படின் – இறப்பின், உயர்நிலை யுலகம் -- சுவர்க்கம்
2. பேராண்மை - பெரிய ஆண்டகைமை,
3. எதிர்கின் ருேகிைய இளே யோன் சீறின் யானை எறித லொன்ருே நகுதலுககும் என இயைக் க. நகுதலும் நகும் - ககுத
லும் செய்யும். பாண்டில் - தேர்.

யியல்) பொருளதிகாரம் கஅசல்
இஃது அதிகமானுற் சிறப்பெய்கிய பெரும்பாக்கன மதியாது சேரமான் முனைப்படை நின்முனைக் கண்டு அரிசில்கிழார் கூறியது.
2 பல்சான் ஹீரே பல்சான் ஹீரே குமரி மகளிர் கூந்தல் புரைய வமf னிட்ட வருமுள் வேலிக் கல்லென் பாசறைப் பல்சான் றிரே முரசு முழங்கு தா%னதும் மரசு மோம்புமி னுெளிறேந்து மருப்பினுங் களிறும் போற்றுமி னெண் நாட் டாங்கு நும் போரே யனேநா Go6mrabuu IT Gurgas sib u ar 6 eter Gags pajjiżi G3gs T ரெதிர்சென் றெறிதலுஞ் செல்லா னதனு லறிந்தோர் யாரவன் கண்ணிய பொருளே பல மென் றிகழ்த லோம்புமி ஆறுதுக்கா ணிலனளப் பன்ன நில்லாக் குறுநெறி வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி வெல்லிடைப் படர்தத் தோனே கல்லென வேந்தூர் யானே க் கல்ல தேந்துவன் போலான்ற னிலங்கில் வேலே." (புறம். 301) இதுவுமதி வரு விசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை யானும் - தன்படை நிலையாற்ருது பெயர்ந்தவழி விசையோடும் வரும் பெருநீரைக் கல்லணை தாங்கினுற்போலத் தன்மேல் வரும் படையினைத் தானே தடுக்த பெருமையும் : உதாரணம் :
" 5 கார்த்தரும் புல் லணற் கண்ணஞ்சாக் காளைதன்
ருர்ப்பற்றி யேர்தரு தோனுேக்கித் - தார்ப்பின்னர் ஞாட்பினுள் யா%ளக் கணநோக்கி யாடுப்பின் றேர்க்குழா நோக்கித்தன் மாநோக்கி- கூர்த்த
1. அதிகமான் - இவன் தகடூரிலிருந்து அரசு செய்தவன். கடை யெழு வள்ளலி லொருவன் அதிகமான் நெடுமானஞ்சி எனவும் படுவன். தகடூரிலிருந்து அரசு செய்தவ னென்பதை, சேரமான் செல்வுபூழித் தகடூரிடை அதிகமா னிருந்ததாம் என்று முன் இவ்வுரையாசிரியர் கூறுதலானறிக. இவன் பெயர் அதியமான் என்று புறநானூற்றி ஆலுள்ளது.
2. சான் ருேர் - போர் வீரர். அது விளியேற்று கின்றது, "சான் ருேச் மெய்ம்மறை" (பதிற்றுப். 14-12) என்பதனுரை நோக்கி யறி க. குமரிமகளிர் கூந்தல் ஒராடவராலும் தீண்டப்படாமையின் அஃது பகைவரால் தீண்டப்படாத முள் வேலிக் குவமையாயிற்று. என நாள் - எத்தனை காள். எறியார் - தன்னே எறியாதார். யாவ னது - யாண்டுளது; இல்லை என்றபடி . பொருள் - காரியம், பலம் ட பல ராகவுள்ளேம். எல் - இரவு. எந்துவன் போலான் - ஏங்தான்.
3. காளை நோக்கி கோக்கி (5கும் என இயைக் க. ஏர் - அழகு; எழுச்சி. ஞாட்பு - போர். கிணைவன் - துடிகொட்டுவோன்; துடி -- போர்ப்பறை,

Page 111
596. O தொல்காப்பியம் (புறத்திணை
கணே வரவு நோக்கித்தன் வேனுேக்கிப் tî âwä கிகின வனை நோக்கி நகும்." ".
(தகடூர்யர்த்திரை: புறத்திரட்டு 881) இது பொன்முடியார் ஆங்கவனக்கண்டு கூறியது.
* வேந்துடைத் தானே முனை கெட நெரிதர வேந்துவாள் வலத்த ஞெருவ ஞகித் தன்னிறந்து வாராமை விலக்கலிற் பெருங்கடற் காழி யனையன் மாதோ வென்றும் பாடிச் சென்ருேர்க் கன்றியும் வாரிப் புரவிற் காற்ருச் சீறூர்த் தொன்மை சுட்டிய வண்மை யோனே." (புறம், 330)
என்பதும் அது.
* வருகதில் வல்லே' என்னும் புறப்பாட்டும் (281) அதன்பாற்
படும்,
முன்னர் மாசாயம் பெற்றவனே பின்னர் இரண்டு துறையும் நிகழ்த்துவான் என்றுணர்க.
பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும் - வேந்தன் போர் தலைக்கெரண்ட பிற்றைஞான்று போர்குறித்த படையாளருங் தானும் உடனுண்பான் போல்வகோர் முகமன் செய்தற்குப் 2 பிண்டித்து வைத்த உண்டியைக் கொடுத்தல்மேயின பெருஞ்சோற்றுநிலையும் :
உதாரணம் :
* 3 இணர்ததை ஞாழற் கரைகெழு பெருந்துறை
மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற் பாசடைப் பனிக்கழி துழை இப் புன்னை வாலிணர்ப் படுசினே குருகிறை கொள்ளு மல்குறு கான லோங் கிருமண ல டைகரைத் தாழடும்பு மலைந்த புணரிவளை ஞரல விலங்குகதிர் முத்த மொடு வார்துகி ரெடுக்குந் sords Lib Ult a Li Gup siru (r. ஒனவுங் காந்தளங் கண்ணிக் கொண்லவில் வேட்டுவர் செங்கோட் டாமா அனுரணுெடு காட்ட மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்குங்
1. முனை ட சண்டை. 5ெRதர - 5ெரிய. இறந்து"- கடந்து. ஆழி - கரை, வாரி - வருவாய். புரவு - இறையிலிநிலம். சுட்டிய - குறித்த,
2. பிண்டித்தல் - குவித்து வைத்தல்.
3. இதன் பொருளைப் பதிற்றுப்பத்தில் உரை நோக்கியறிக. விரி வஞ்சி எழுதாது விட்டனம்,

யியல் பொருளதிகாரம் is
குன்றுதலே மணந்த புன்புல வைப்புங் கால மன்றியுங் கரும்பறுத் தொழியா தரிகா லவித்துப் பல்பூ விழ விற் றேம்பாய் மருத முதல்படக் கொன்று வெண்டலச் செம்புனல் பரந்து வாய் மிகுக்கும் பல சூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச் சிறைகொள் பூசலிற் புகன்ற வாய முழ விமிழ் மூதூர் விழவுக்காணுTஉப் பெயருஞ் செழும்பல் வைப்பிற் பழனப் பாலு WM மேன லுழவர் வரகுமீ திட்ட காண்மிகு குளவிய வன்புசே ரீருக்கை மென்றினை நுவணை முறை முறை பகுக்கும் புன்புலந் தழீஇப் புறவணி வ்ைப்பும் பல் பூஞ் செம்மற் காடுப்ய மாறி யாக்கத் தன்ன நுண்மணற் தோடுகொண் டொண்ணுதன் மகளிர் கழல்ொடு மறுகும் விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும் பிறவும் பணை கெழு வேந்தரும் வேளிரு மொன்றுமொழிந்து கடலவுங் காட்டவு மரண் வலியார் நடுங்க முரண் மிகு கடுங்குரல் விசும்படை பதிரக் கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத் தருந்தெறன் மரபிற் கடவுட் பேணிய ருயர்ந்தோ னேந்திய வரும்பெறற் பிண்டங் கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க நெய்த்தோர் தூஉய நிறைம கி பூழிரும்பலி யெறும்பு மூசா விறும்பூது மரபிற் கருங்கட் காக்கையொடு பருந்திருந் தார வோடாப் பூட்கை யொண் பொறிக் கழற்காற் பெருஞ் சமந் ததைந்த செருப்புதன் மறவ ருருமுநில னதிர்க்குங் குரலொடு கொளை புணர்ந்து பெருஞ்சோ றுகுத்தற் கெறியுங் w கடுஞ்சின ஆவந்தேறின் றழங்குரன் முரசே." (பதிற்று 80) என வரும்.
* துறை யெனவே கள்ளும்
பாகும் முதலியனவும் அப் பாற்படும்.
* 2 வெள்ளே வெள் ய்ாட்டுச் செச்சை போலத்
தன்னுே ரன்ன விளைய விருப்பப் பலர் மீது நீட்டிய மண்டை யென் சிறுவனக் கால் கழி கட்டிலிற் கிடப்பித் துர வெள் ளறுவை போர்ப்பித் திலதே." (புறம். 286)
1. பாகு - வெல்லப்பாகு,
2. வெள்ளே - வெள்ளாட்டுச் சாதியிலுள்ள. வெள்ளாட்டுச் செச்சை - வெள்ளாட்டுக்கிடாய்; இதில் வெள்ளை என்பது வாளா அடையாய் நின்றது. கிடாய்போல விடாது பொரும் இளையரிருப்ப என்றபடி, போல இருப்ப என இயைக் க. மண்ட்ை போர்ப்பித்

Page 112
is d6 9. தொல்காப்பியம் புறத்தினை
" உண்டியின் முத்தர துடஅனுண்பசன் றண்டேறன்
மண்டி வழங்கி வழீஇயதற்கோ - கொண்டி மறவர் மறமிக் குயிர்நேர்ந்தார் மன்னர்க் குறவிலர் கண்ணுேடா தோர்ந்து.'
என்பன கொள்க.
வென்றேர் விளக்கமும் - அங்ஙனம் பிண்டமேய இருபெரு வேந்தருள் ஒருவர் ஒருவர் * மிகைகண்டு அஞ்சிக் கருமச் சூழ்ச்சி யால் கிறை கொடுப்ப அகனை வாங்கினர்க்கு உளதாகிய விளக்கக் கைக் கூறலும் : உதாரணம் :
*? அமுஅ யாண ரகன்கட் செறுவி
னருவி யாம்ப னெய்த லொ ட்ரிந்து செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப் பரூஉப்பசூ டு திர்த்த செழுஞ்செந் நெல்லி னம்பண வளவை யுறைகுவித் தாங்குக் கடுந்தேற் றுறு கிளை மொசிந்தன துஞ்சுஞ் செழுங்கூடு கிளைத்த விளந்துணை மகா அரி அனுலந்தனர் பெருமநின் அனுடற்றி யோரே யூரெரி கவர வுருத்தெழுந் துரை இப் போர்பு சுடு கமழ் புகை மாதிர்மறைப்ப மதில் வாய்த், தோன்ற வியாது தம்பழி யூக்குநர் குண்டுக ண கழிய குறுந்தாண் ஞாயி லா ரெயிற் ருேட்டி வெளவினே, யேற்ருெடு கன்றுடை யாயத் தரீஇப்புகல் சிறந்து புலவுவி விளைய ரங்கை விடுப்ப மத்துக்கயி ருடா வை கற்பொழுது நினையூஉ வான்பயம் வாழ்நர் கழுவுடலை மடங்கவப் பதியா ழாக வேறுபுலம் பட்ச்ந்து விருந்தின் வாழ்க் கையொடு பெருந்திரு வற்றென வருஞ் சமத் தருநிலை தாங்கிய புகர்நுதற் பெருங்களிற் றியா இனயொ டருங்கலந் தராஅர் மெய்பணி கூரா வணங்கெனப் பரா வலிற் பலிகொண்டு பெயரும் LugFib போலத்
திலது என்றது இவனே இயல்பா லிறவாதபடி பொருது இறக்கச் செய்தது என்றபடி, கால் கழிகட்டில் - பாடை. அறுவை- வஸ் திரம். மண்டை - கள்ளுண்ணும் பாத்திரம்.
1. உண்டி - உணவு. முக்தாது - முன்னுண்ணுது. உடன் உண்பான் - கூட வைத்து உண்பவனுகிய அரசன், தேறல் - கள். மண் டி வழங்கி - நிறையக் கொடுத்து. மண்டி - தானுண்டு எனினு மரம். வழீஇ யதற்கோ - அறிவு வழுவ (மயங்க) ச் செய்ததனும் போலும். கொண்டி - உயிர்க்கொள்ளை. மறவர் - வீரர். உறவில ராய் உயிர்நேர்ந்தார் என இயைக் க. கண்ணுேடாது - இரங்காது.
2. இதன் பொருள் விரிவஞ்சி எழுதாது விடப்பட்டது. உரை கோக்கி யறிக.

யியல் பொருளதிகாரம் க் கூக
திறைகொண்டு பெயர்தி வாழ்க நின் அாழி யுர வரு மடவரு மறிவு தெரிந் தெண்ணி யறிந்தனை யருளா யாயின் யாரிவ னெடுந்த கை வாழு மோரே, ச? (பதிற்று. 71) என வரும்.
* இருங்கண் யானையோ டருங்கலத் தெறுத்துப் பணிந்து குறை மொழித லல்லது பகைவர் வணங்கா ராதல் யாவதோ மற்றே."
இதுவும் அது.
இவை பகிற்றுப்பத்து.
தோற்றேர் தேய்வும் - அங்வனங் கிறை கொடுத்தோரது குறைபாடு கூறுதலும் : உதாரணம்:
* 2 வாஅன் மருப்பிற் களிற்றியான நிரை
மாமவிேயிற் கணங்கொண்டவ ரெடுத்தெறிந்த விறன்முரசங் கார் மழையிற் கடிதுமுழங்கச் சாந்து புலர்ந்த வியன்மார் பிற் ருெடி சுடர் வரும் வலி முன் கைப் புண்ணுடை யெறுழ்த் தோட் 4டையலங் கழற் காற் பிறக்கடி யொதுங்காப் பூட்கை ளொடிவி றெவ்வ ரெதிர்நின் றுரை இ யிடுக திறையே புரவெதிர்ந் தோர்க்கென வம்புடை வலத்த ருயர்ந்தோர் பரவ வணையை யாகன் மாறே பகைவர் கால் கிளர்ந் தன்ன கதழ் பரிப் புரவிக் கடும்பரி நெடுந்தேர் மீமிசை துடங்குகொடி புலவரைத் தோன்றல் யாவது சினப்போர் நிலவரை நிறீஇய நல்லிசை தொலையாக் கற்ப நின் றெம்முனை யானே." (பதிற்று. 80) என வரும். אי
* குன்முச் சிறப்பிற் கொற்றவள்ளையும் - வேந்தனது குறை யாக வெற்றிச் சிறப்பினும் பகைவர் நாடழிதற் கிரங்கித் தோற் முேனை விளங்கக் கூறும் வள்ளைப்பாட்டும் :
வள்ளை - உாற்பாட்டு. கொற்றவள்ளை, தோற்ற கொற்றவன் கொடுக்குக் கிறை என்று சொல்வாரும் உளர். உதாரணம் :
1. குறைபாடு - விளக்கக்குறைபாடு, 2. இதன் பொருள் விரிவஞ்சி விடப்பட்டது. பதிற்றுப்பத்து உரை கோக்கியறி க.
3. குன்றல் - குறைதல் .
25

Page 113
did தொல்காப்பியம் [ւյն) ձԹձ*
** வேரனுகு பம்பிச் சுசைபரந்து வேளை பூத்
தூரறிய லாகா கிடந்தனவே - போரின் முகைய விழ்தார்க் கோதை முசிறியார் கோமா னகையில்வேல் காய்த்தினுர் நாடு."
(முத்தொள்ளாயிரம் புறத்திரட்டு 798)
அழிபடை ? கட்டோர் 8 தழிஞ்சியொடு தொகைஇ - அங்ங் ai வென்றுங் தோற்றும் மீண்ட வேந்தர் தம்படையாளர் முன்பு போர்செய்துழிக் கனையும் வேலும் முதலிய படைகளைத் தம்மிடத்தே தடுத்துக்கொண்டழிந்தவர்களைத் தாஞ்சென்றும் பொருள்கொடுத்தும் வினவியுங் தழுவிக் கோடலுடனே முற்கூறியவற்றைத் தொகுத்து : படைதட் டழிவோர் என்று மாறுக. தழிச்சுதல் தழிஞ்சியா யிற்று; பொருகணை கழிச்சிய புண்டீர் மார்பின் (பெரும்பொருள் விளக்கம்) என்ரும்போல. உதணாாம் :
* 4 தழிச்சிய வாட்புண்ணுேர் தம்மில்லந் தோறும்
பழிச்சிய சீர்ப் பாசறை வேந்தன் - விழுச்சிறப்பிற் சொல்லிய சொல்லே மருந்தாகத் தூர்ந்தன
புல்லணலார் வெய்துயிர்க்கும் புண்."
(பெரும்பொருள் விளக்கம் : புறத்திரட்டு. 793) என வரும. ، لسط لأمد. سر
" 5 வேம்புதலே யாத்த நோன்காழெ ஃக மொடு
முன்னுேன் முறை முறை காட்டப் பின்னர் மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியொடு பருமங்களை யாப் பாய்பரிக் கலிமா யிருஞ்சேற்றுத் தெருவி னெறிதுளி விதிச்ப்பப் புடைவீ முந்துகி விட வயிற் ற பூe இ வசட்டோட் கொத்த வன்கட் காளே சு வன்மிசை யணுசத்த கையன் முகனமர்ந்து நூல் கால் யாத்த மாக்ல வெண்குடை தவ்விென் றசைஇத் தாழ்துளி மறைப்ப
تھی۔ நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான் சில ரொடு திரிதரு வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழிலே.”
(நெடுநல் வாடை 178-188) இதிவுமது. 1. பம்பி - நெருங்கி ; பரம்பி. முசிறி - ஓரூர். கதை - ஒளி, காய்த்தினர் - கொல்லப்பட்டார். 15ாடு கிடந்தன என இயைக் க.
2. தட்டல் - தடுத்தல். 3. தழிஞ்சி - தழுவுதல். 4. த பூமிச்சிய - தழுவிய, பழிச்சல் - புகழ்தல். புண் தீர்ந்தன என இயைக்க . . . . ..
5. வேம்பு - வேப்பமாலை, தாள் - அடி மருமம் - பக்கரை (GF 60 ti). சுவல் - திோள்.

யியல்) பொருளதிகாரம் ககூடு
கழிபெருஞ் சிறப்பின் துறைபதின் மூன்றே மிகப்பெருஞ் சிறப்பினையுடையவாகிய துறை பகின்மூன்மும் என்றவாறு.
வென்ருேரர் விளக்கம் முதலிய மூன்று மொழிந்தனவெல்லாம் இருவர்க்கும் பொதுவாய் வருமென்பது தோன்றக் கழிபெருஞ் சிறப்பு ’ என்ருர்.
இனி இயங்குபடையா வம்’ எனவே இயங்காத வின் ஞாணுெவி"
முதலியனவுங் கொள்க.
* இத்கிணைக்கும் பலபொருள் ஒருங்குவந்து ஒரு துறைப்படு தலுங் கொள்க. அவை - கொற்றவை நிலையும், குடைநாட்கோளும், வாணுட்கோளும், படையெழுச்சி கண்டோர் கூறுவனவும், பகைப்
w an u- شد و هم با மாய் அடங்கும்.ஐ ஒ:
கிரைகோடற்கு ஏவிய அரசருள் கிரைகொண்டோர்க்கும்
கீரைகொள்ளப்பட்டோர்க்கும் விரைந்து ஏகவேண்டுகலிற் குடை ஆர்ட்கோளும் வாணுட்கோளும் இன்றியமையாதன அன்மையின், ஈண்டுக் கூமுராயினர். அவை உழிஞைக்குக் கூறுப: அகற்கு இன்றியமையாமையின்.
இனி, துணை வந்த வேந்தருந்தாமும் பொலிவெய்கிய "பாசறை நிலை கூறலும், “ அவர் வேற்றுப்புலக்கிறுத்தலின் ஆண்டு வாழ் வோர் பூசலிழைக் து இரிங்கோடப் புக்கிருங்க * நல்லிசை வஞ்சி முதலியனவும், வயங்கலெய்கிய பெருமை 'ப் பாற்படும்.
* துணைவேண்டாச் செருவென்றி (புறம். 16) நாடகவழக்கு; துணைவேண்டுதல் உலகியல் வழக்கு. நீயே புறவினல்ல லன்றியும் பிறவும் (46) என்னும் புறப்பாட்டும் * வள்ளியோர்ப் படர்ந்து (47) என்னும் புறப்பாட் டும் முதலியன துணைவஞ்சி” * என்பார்க்கு அவை மேற்செலவின்கண் அடங்காமையிற் ாடாண்டிணே யெனப் படுமென்றுரைக்க,
1. ஞாண் - காண்.
இத்திணை என்றது வஞ்சித்திணையை
3. அவர் - அத் துணைவேந்தர்,
4. என்பார் - இளம்பூரணர். மேற்செலவு வஞ்சி

Page 114
ககசு தொல்காப்பியம் (புறத்தி&ண
இனி, மேற்செல்வான் மீண்டுவந்து பரிசில் தருமென்றல் வேத் கியலன்முகலிற் பரிசிலர்க்குக் கொடுத்தலும் படைக்கல முதலியவற் ருேடு கூறினர்.
இனி, கடிமாங் தடிதலும் களிறும் மாவுக் துறைப்படிவனவற் றைக் கோமலும் புறஞ்சேரியைச் சுடுதலும் முதலியனவும் அடுத் தூர்ந்தட்ட கொற்ற 'க்கின் பாற்படும். அவை கருவூரிடைச் GFIr மான் யானையை யெறிந்தாற் போல்வன.
இனி, புண்பட்டோரை முன்னர்ச் செய்த படைவலங்கூறி அரசராயினும் உழையாாயினும் புகழ்வனப்ோல்வனவுக் கழிஞ்சிப் பாற்படும். இதனை * முதுமொழிவஞ்சி ’ என்பர். ஆண்டுக்கொடுத் தல் முற்கூறிய கொடையாம். இத்தழிஞ்சியை,
*அழிகுநர் புறக் கொடை அயில்வா னேசச் சாக்
கழிதறு கண்மை." (Կ. வெ. வஞ்சி 20)
எனின், அஃது ஒருவன் முங்கிய பெருமைப்பாற்படுமென் றுணர்க.
இச்சூத்திரத்து ' ஆன் எல்லாம் இடைச்சொல். ? இது செவ்வெண்ணும்மை எண்ணினை இடையிட்டுக் கொண்டது. ی
இனி ஏனையவற்றிற்கும் ஆன் உருபு கொடுத்து அதற்கேற்பப் பொருள் கூறலும் ஒன்று. . )۔ (ہے:
(உழிஞை இன்னதன் புறமெனல்)
சுச. உழிஞை தானே மருதத்துப் புறனே.
இஃது உழிஞைத்திணை அகத்திணையுண் மருதத்திற்குப் புறன மென்கின்றது.
இடஸ் : உழிஞைதானே - உழிஞையென்று கூறப்பட்ட புறத்திணை, மருதத்துப் புறனே - மருதமென்று கூறப்பட்ட அகத் கிணைக்குப் புறனும் என்றவாறு. ).
இருபெருவேந்தர் தம்முண் மாறுகொண்டவழி எகிர்செலம்
காற்ருது போய் மகிலகத் கிருந்த வேந்தன் மதில் பெரும்பான்மை
1 கடிமரந்தடியுமோ சை (புறம்-36.)
2. தொல் - சொல். உகூ0-ம் குத்திரத்துக்கு கச்சினர்க்கினிய ருரைத்த உரைகோக்கியறிக.

யியல் o பொருளதிகாரம் 安巴6G了
யும் மருதத்திடத்த தாதலானும், அம்மகிலை முற்றுவோனும் அங் கிலத்திருத்தலானும், ஒருவன் வாயில்வேண்டத் திறவாது அடைக் கிருத்த லொப்புமையானும், உள்ளிருந்தவனும் புறப்பட விரும்புத லானும் மருதம்போல் இதற்கும் பெரும்பொழுது வரைவின்மையா னும், சிறுபொழுதினும் விடியற்காலமே போர்செய்தற்குக் கால மாதலானும் உழிஞை மருதத்திற்குப் புறணுயிற்று. மருதநிலத்து மகிலாதல், YA ܚ
'அகநாடு புக்கவ ரருப்பம் வெளவி.” (மதுரைக் காஞ்சி 149) எனப் "பாட்டிற் கூறியவாற்ருனும்,
"பிணங்குகதிர்க் கழனி நாப்ப ணேமுற்
றுணங்குகல ஞழியிற் ருேன்று மோரெயின் மன்னன்,'
4 (புறம். 338) எனற தனனும,
*கொளற்கரிதாய்க் கொண்ட கூழ்த் தாகி யகத்தார்
நிலைக் கெளிதா நீச தரண்." (திருக்குறள்: அரண், 5) என்ற தனனு முணர்க. YA
மற்று எதிர்சென்றனே வஞ்சிவேந்தன் என்னுமெனின், அஃது இருவருங் தத்தம் எல்லைக்கண் எதிர்சென்றிறுப்ப ரென் றலின் வஞ்சியாகாதாயிற்று.
Iஉழிஞையின் பொது இலக்கணம் இதுவெனல்)
சுடு, முழுமுதலரண முற்றலுங் கோபூலு
மனை நெறி மரபிற் ருகு மென்ப, இது மேற்கூறிய உழிஞைத் கிணையது பொதுவிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
இ- ள் : முழுமுத்ல் அாணம் - வேற்றுவேந்தீன் குலத்துக் கெல்லாம் எஞ்சாது முதலாய் வருகின்ற முழு அரணை, முற்றலும் கோடலும் - சென்ற வேந்தன் வளைத்தலும் இருந்த வேந்தன் கைக்கொண்டு காத்தலுமாகிய, அனைநெறி மரபிற்று ஆகும் என்பஇரண்டு வழியாகிய இலக்கணத்தை உடைத்து அவ்வுழிஞைத் கிணை என்று கூறுவர் புலவர் என்றவாறு,
1. அஃது வஞ்சியாகாதாயிற்று என இயையும். எல்லே - காட் டெல்லே.

Page 115
ககூஅ தொல்காப்பியம் (புறத்திணை
முழு அரணுவது, மலை புங் காடும் நீருமல்லாத அககாட்டுச் செய்த அருமதில். அது வஞ்சனை பலவும் வாய்த்து, தோட்டிமுண் முதலியன பதித்த காவற் காடு புறஞ் சூழ்ந்து, அதனுள்ளே ? இடங் கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து, * யவனர் இயற்றிய பல 4 பொறிகளும் ஏனைய பொறிகளும் 8 பதணமும் 8 ஏப்புழை ஞாயிலும் ஏனைய பிறவும் அமைந்து, " எழுவுஞ்சிப்பு முதலியவற்றல் வழுவின்ற மைந்த வாயிற்கோபுரமும் பிறவெங்கிரங் களும் பொருந்த இயற்றப்பட்டதாம்.
இனி மலையானும் கில வரணுஞ் சென்று சூழ்ந்து நேர்தலில்லா አ≤ ஆாதர் அமைந்தனவும், இடக்கியற்றிய மகில்போல 9 அடிச் சிலம்பின் அரணமைந்தனவும், மீகிருந்து கணை சொரியும் இடமும் பிறவெங்கிரங்களும் அமைந்தனவாம். இனிக் காட்டாணும் நீராணும் அவ்வாறே வேண்டுவனயாவும் 9 அமைந்தனவாம். இங்ஙனம் அடைத் கிருத்தலும் அவனைச் சூழ்ந்தழித்தலுங் கலியூழிதோறும் பிறந்த சிறப்பில்லா அரசியலாதலின் இவை வஞ்சமுடைத்தாயிற்று.
சிறப்புடை அரசியலாவன : மடிந்த உள்ளத்தோனையும் மகப் பெருதோனையும் மயிர்குலைந்தோனையும் அடியிறக்கிட்டோனையும் பெண்பெயரோனையும் படையிழங்கோனையும் ஒத்தபடையெடா தோனையும் பிறவும் இத்தன்மையுடையோரையுங் கொல்லாது விடுத லுங் கூறிப் பொருதலு முதலியனவாம்.
இனி " ஆகும்" என்றதனன் எதிர்சென்ற வேந்தன் பொருது தோற்றுச் சென்று அடைத்திருத்தலும் உழிஞையாம். மற்றை வேந்தன் வளையாது மீளின் அவனடைத்தது உழிஞையாகாதென்
றுணர்க. (фо)
1. அக காடு - மருதம். 2. இடங்கர் - முதலே
யவனர் - யவன தேசத்தார். பொறி - இயந்திரப் பொறி. ಕೆ? ேேமடை &oسلمہوں ஏப்புழைஞாயில் - அம்பெய்து மறையுஞ் சூட்டு, எழுவுஞ் சீப்பு - எழுப்பப்படுஞ் சிப்பு = (தாழ்). ஆர் அதர் - அருவழி. அடிச் சிலம்பினரண் - மலேயரண், வடிச்சிலம்பினரண் என 68lub > Luru - ib.
10. அமைந்தனவுமாம் என்றிருப்பது நலம். 11. கூறி - வஞ்சினங் (சபதமிட்டு) கூறி.

யியல்) பொருளதிகாரம் க்கூக்
(உழிஞை எட்டுத் துறைத்தெனல் சுசு. அதுவே தானு மிருநால் வகைத்தே. இது முற்கூறிய முற்றலுங் கோட்லும் ஒருவன் தொழிலன் றென்பது உம் முற்கூறியதுபோல் ஒரு துறை இருவர்க்கு முரிய வாகாது, 2 ஒருவர்க்கு நான்கு நான்காக எட்டாமென்பது உங் கூறு கின்றது.
இ- ள் : அதுவே தானும் - அவ்வுபூழிஞைத் துறைதானும், இருகால்வகைத்து - மகில்முற்றிய வேந்தன் கூறு நான்கும் அகத் தோன் கூறு நான்குமென எட்டுவகைத்து என்றவாறு அது மேற்கூறுப.
(உழிஞையின் எட்டுத்துறையு மிவையெனல்) சுஎ. ° கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமு
முள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்புந் தொல்லெயிற் கிவர்தலுந் தோலின் பெருக்கமு மகத்தோன் செல்வமு மன்றி முரணிய புறத்தோ னணங்கிய பக்கமுந் திறப்பட வொருதான் மண்டிய குறுமையு முடன்ருேர் வருபகை பேணு ராரெயிலுளப்படச் சொல்லப் பட்ட நாலிரு வகைத்தே. இது முற்கூறிய காலிரு துறைக்கும் பெயரும் முறையும் தொகையுங் கூறுகின்றது.
இ- ள் : கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும் - பகை வர் 15ாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயுங் கொண்டான் போல வேண்டியோர்க்குக் கொடுத்தலைக் குறித்த வெற்றியும்:
தன்னை இகழ்ந்த்ோரையுங் தான் இகழ்ந்தோரையுங் கொள்ளா ரென்ப. உதாரணம் : •
* 4 மாற்றுப் புலந்தோறு மண்டில மாக்கள் செல
வேற்றுப் புலவேந்தர் வேல்வேந்தர்க் - கேற்ற 1. ஒருவன் ருெ பூழில் என்பது இளம் பூரணர் கருத்து. இதுவே பொருத்தம்.
2. ஒருவர்க்கு - ஒவ்வொருவர்க்கு எனறிருப்பது நலம். 3. கொள்ளார் - கொள்ளப்படாதோர் - பகைவர். 4. மாற்றுப்புலம் - பகைப்புலம். ஒன்னருடையன - பகைவ ருடையன. அவை நாடுமுதலியன. உவந்து பாண் சாதியினுெலி பல் கின்று என இயைக் க்,

Page 116
9-loo தொல்காப்பியம் (புறத்திணை
படையொலியிற் பாணுெலி பல்கின்ரு லொன்ன ருடையன தாம்பெற் றுவந்து.'
(பெரும்பொருள் விளக்கம் : புறத்திரட்டு 791)
* கழிந்தது பொழிந்தென என்னும் புறப்பாட்டினுள்,
a a s : - . . . . . . s , . . . . . . . . . . . 'ஒன்னு ரா ரெயி லவர்கட் டா கவு நுமதெனப் பாண்கட னிறுக்கும் வள்ளியோய்." (புறம், 208)
என்பதும் அது.
*ஆணுவிகை யடுபோர் (42) என்னும் புறப்பாட்டும் قاف {2ے( • . இராமன் இலங்கை கொள்வதன் முன் வீடணற்குக் கொடுத்த அமையும் அது.
உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் - அவ்வாறு குறித்த குறிப்பினை முடிக்கின்ற வேங்கனது சிறப்பினை அவன் படைத்தலைவன் முதலியோரும் வேற்றுவேந்தன்பால் தூது செல்லு வோரும் எடுத்துரைத்தலும் : உதாரணம்:
* 1 மழுவான் மிளேபோய் மதிலா னகழ்தூர்த்
தெழுவாளோ னேற்றுண்ட தெல்லா - மிழுமென மட்டவிழ் கண்ணி மறவேந்தன் சிற்றத் தீ விட்டெ ரிய விட்ட மிகை."
(தகடூர்யாத்திரை : புறத் திரட்டு - எயில் காத்தல்) என வரும்.
"மலையகழ்க் குவனே கடறுார்க் குவனே
வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத் தான்முன்னிய துறை போகலின்." (பட்டின. 271-373) என்பதும் அது, மாற்றர் மதிலும் அகழுஞ் சுட்டிக்கூறலின்.
'அடுநை யாயினும் விடுநை யாயினும்
நீயளந் தறிதிநின் புரைமை வார்கோற் செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர் பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடுந் , தண்ணுன் பொருனை வெண்மணல் சிதையக் கருங்கைக் கொல்ல னரஞ்செய் யவ்வாய் நெடுங்கை நவியம் பாய்தலி னிலையழிந்து வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவு தொறுங் ل والمهمة
1. மழு -- கோடரி. மிளே - காவற்காடு. எழுவாள் - எழுப் படை. ஏற்றுண்டதெல்லாம் மிகை என இயையும். ஏற்று - இரக்து. மிகை - எச்சம் = சேடம். இப்பாட்டில், எழுவாளோ னேற்றுண்ட் தெல்லாம் ' என்பது எழுவாளா னெற்றுண்ட தெல்லாம் என்றிருத்தல் வேண்டும். எற்றுண ல் - அடி படல்.

யியல்) பொருளதிகாரம் so-ods
கடிமரத் தடியு மோசை தன்னூர் நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப வாங்கிணி திருந்த வேந்தனே டிங்குநின் சிகிலத்தார் முரசங் கறங்க
மகிலத்தனே யென்பது நாணுத்தக வுடைத்தே." (புறம், 36) இது புறத்துழிஞையோன்கண் தூதன் அவன் சிறப்பு எடுத் அரைத்தது.
*" 1 வயலைக் கொடியின் வாடிய மருங்கு லுயவ லூர்திப் பயல்ப் பார்ப்பா னெல்வி வந்து நில்லாது புக்குச் சொல்லிய சொல்லோ சில வே யதற்கே யேணியுஞ் சிப்பு மாற்றி s ۔ மாண்வினை யானையு மணிகளைக் தனவே." (புறம், 305)
.او இது தூதருரை கேட்ட அகத்துழிஞையோன்கிறங் கண்டோர் கூறியது.
தொல் எயிற்கு இவர்கலும் - ஒருகாலத்தும் அழிவில்லாத மதிலை இற்றைப் பகலுள் அழித்துமென்று கூறி அஃது அழித் தற்கு விருப்பஞ் செய்தலும் : உதாரணம் :
" 2 இற்றைப் பகலு ளெயிலகம் புக்கன்றிப் x
பொற்ருரான் போன கங்கைக் கொள்ளான - லெற்ருங்கொ 6) ” வெம்பசித்தீ யாற வுயிர் பகுதி
E. @ (புறத்திரட்டு 84?) . என வரும். s
" மறஅடை மறவர்க் கேறவிட னின்ற தெய்யோ டையவியப்பியெவ் வாயு மெந்திரப் பறவை யியற்றின நிரலுக் கல்லூங் கவனுங் கடுவிசைப் பொறியும் வில்லுங் கணையும் பலபடப் பரப்பிப் பந்தும் பாவையும் பசுவரிப் Hl g-gy மென்றிவை பலவுஞ் சென்று சென் Gaalu முந்தை மகளிரை யியற்றிப் பின்றை யெய்பெரும் பகழி வாயிற் றுக்கிச் சுட்டல் போயின் குயினும் வட்டத் தீப்பாய் மகளிர் திகழ்நலம் பேர
1. இதனுள் பார்ப்பான் என்றது துரதாகச் சென்ற பார்ப்பாஜன. உயவல் - வருந்தல், ஊர்தி -- ஊர்ந்து செல்லுநடை, பயல் - சிறுவன். எல்லி - இரவு. சீப்பு - கதவுக்கு வலியாக உள்வாயிற்படியில்
2. போனகம் - உணவு உயிர்பருகியும் வயிறு (பசி) மாரு என இயைக் க. ܂ 3ܢ܇ ܝ: } * . .
3. ஐயவி - சிறுகடுகு, பொறி - இயந்திரம், புட்டில் - 3G வகைப் பெட்டி,
26

Page 117
flo2. தொல்காப்பியம் (புறத்தினே
நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்குத் தாக்கருத் தானே யிரும்பொறை பூக்கோட் டண்ணுமை கேட்டொறுங் கறுழ்ந்தே "
(தகடூர்யாத்திரை) இப் பொன்முடியார் பாட்டும் அது. இதனும் பூச்சூடுதல் பெற்றும். கோலின் பெருக்காமம் - அங்ஙனம் மகின் மேற்சென்று
த ருககமு ئے{/ Αυ மதிலகக்தோர் அப்புமாரி விலக்குதற்குக் ? கிடுகுங் கேடகமும் மிடையக் கொண்டு சேறலும் : உகாரணம் :
* 3 இருசுட ரியங்காப் பெருமூ திலங்கை
நெடுந்தோ ளரிராமன் கடந்த ஞான்றை யெண்கிடை மிடைந்த பைங்கட் சேனேயிற் பச்சை போர்த்த பல்புறத் தண்டை யெச்சார் மருங்கினு மெயிற்புறத் திறுத்தவிற் கடல்சூ முரணம் போன்ற துடல்சின வேந்தன் முற்றிய வூரே'
(ஆசிரியமாலை : புறத் திரட்டு 853) 67 307 augji.
“நின்ற புகழொழிய நில்லா வுயிரோம்பி
யின்று நாம் வைக விழிவாகும் - வென் ருெளிரும் 4 பாண்டி னிரைதோற் பணியார் பகையரணம்
வேண்டி லெளி தென்முன் வேந்து.' (பு. வெ. உழிஞைக 13) இதுவும் அது ::: அரணத்தோர் தத்தம் பதணத்து நிற்றலின் தோல் கூறிற் நிலர்:
us 攀 இக்கான்கும் முற்றுவுோர்க்கே உரியவெனக் கொள்க.
அகத்தோன் செல்வமும் - அகத்து உழிஞையோன் குறை வில்லாக பெருஞ்செல்வங் கூறுதலும்.
1. உதாரணச் செய்யுளில், பூக்கோட்ப்டண்ணுமை கேட்டொ றும் " என்று வருதலின் இதனுற் பூச்சூடுதல் பெற்ரும் . என்ருர்,
8. கிடுகு கேடகம் என்பன பரிசையின் பேதம். தோல் ட கண்ணுடி தைத்த கிடுகுபடை என்பது, புறப்பொருள் வெண்பா Lott &vulsot.
8. எண்கு - கரடி. பச்சை - தோல் = பரிசை, p as air allபடைவகுப்பு.
4. பாண்டில் கிரை தோல் - கண்ணுடி கிரைத்த கிடுகுபடை, தோல் - ஆகுபெயர். 融
5. பதனம் - மதிலுளுயர்ந்த மேடை.

யியல்) பொருளதிகாரம் Olsi
அவை, படை குடி கூழ் அமைச்சு கட்பும் சீர்நிலையும் ஏமப் பொருண் மேம்படு பண்டங்களும் முதலியனவாம். உதாரணம் :
'பொருசின மாருப் புலிப்போத் துறையு
மருவரை கண்டார்போ லஞ்சி - யொருவருஞ் செல்லா மதிலகத்து வீற்றிருந்தான் றேர்வேந்த னெல்லார்க்கு மெல்லாங் கொடுத்து."
(தகடூர்யாத்திரை : புறத்திரட்டு 857) என வரும்.
*அளிதேச தானே பாரீயது பறம்பே
நளிகொண் முரசின் மூவிரு முற்றிறு முழவரு முாதன நான்குபய ஆறுடைத்தே யொன்றே, சிறியிலே வெதிரின் நெல்விளே யும்மே இரண்டே, தீஞ்சுகளப் பலவின் பழமூழ்க் கும்மே மூன்றே கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே நான்கே, அணிநிற வோரி பாய்தவின் மீதழிந்து திணிநெடுங் குன்றந் தேன் சொரி யும்மே வான்க ணற்றவன் மலேயே வானத்து மீன்க ணற்றதன் சுனேயே யாங்கு மரத்தொறும் பிணித்த களிற்றினி ராயினும் புலந்தொறும் பரப்பிய தேரினி ராயிறுத் தாளிற் கொள்ளவிர் வாளிற் ருரலன் யானறி குவனது கொள்ளு மாறே சு கிர்புரி நரம்பின் சிறியாழ் பண்ணி விரையொலி கூந்தனும் விறலியர் பின்பட வாடினிச் பாடினிச் செலினே நாடுங் குன்று மொருங்கீ யும்மே." (புறம். 109) என்னும் புறப்பாட்டும் அது.
* அன்றி முரணிய புறக்கோன் அணங்கிய் பக்கமும் - மாறு பட்ட புறத்தோனே அகத்தோன் தன் செல்வத்தான் அன்றிப் போர்த்தொழிலான் வருக்கிய 9 கூற்றும் : உதாசணம் :
“ “ gerb (G) u 6arta பாய்ந்த மாவு மலேயென மயங்கம ருழந்த யானேயு மியம்படச் சிலையலைத் துய்ந்த வயவரு மென்றிவை பல புறங் கண்டோர் முன்னு னினியே யமர்புறங் கண்ட பசும்பூண் வேந்தே மாக்களிறுதைத்த கண் சேர் பைந்தல் மூக்கற் துங்கிற் றூற்றயற் கிடப்பக்
1. ஏமன்பொருள் - இன்பப்பொருள். 2. செல்வத்தான் அன்றி அணங்கிய பக்கமும் என மாற்றிக் கொள்ளப்பட்டது. அன்றி - பகைத்து என்றும் பொருள் கூறலாம். * அன்றிஞர் புரங்கள் செந்ருர் ' என்பது கேவாாம். W
8. கூறு-பகுதி, பக்கம்.

Page 118
Og தொல்காப்பியம் Гц додiдаг
களேயாக் கழற்காந் கருங்க ணுடவ ருருகெழு வெகுளியச் செறுத்தன சார்ப்ப lf&nt (ur agairpy as T&T 5 T (ld
யுருமிசை கொண்ட மயிர்க்கட்
டிருமுர சியங்க ஆர்கொள் குவமே.”* (தகடூர்யாத்திரை)
இது சேரமான் பொன்முடியாரையும் அரிசில்கிழாரையும் நோக்கித் தன் படைபட்ட தன்மை கூறக் கேட்டோற்கு அவர் கூறியது.
கிறிப்பட ஒரு தான் மண்டிய * குறுமையும் - அகத்திருக் தோன் தன்னாணழிவு தோன்றிய வழிப் புறத்துப் போர்செய்யுஞ் சிறுமையும் : உதாரணம் :
'வருகதில் வல்லே வருகதில் வல்லென
வேந்துவிடு விழுத்துர தாங்காங் கிசைப்ப நூலரி மாலே சூடிக் காலிற் றமியன் வந்த மூதி லாள னருஞ்சமந் தாங்கி முன்னின் றெறிந்த வொருகை யிரும்பினத் தெயிறு மிறையாகத் திரிந்த வாய்வா டிருத்தாத் தனக் கிரிந்(தே) தானே பெயர்புற நகுமே." (Apid. 284) என வரும். .'
உடன்றேர் வருபகை பேணுர் ஆர் எயில் உளப்பட - புறக் தோன் அகத்தோன்மேல் வந்துழி அவன் பகையினைப் போற்றது அகத்தோன் இகழ்ந்திருத்தற்கு அமைந்த மகிலாண் கூறுத லகப் பட : உதாரணம்:
"மொய் வேற் கையர் முரண் சிறந் தொங்யென
வையக மறிய வலிதலைக் கொண்ட தெவ்வழி யென்றி வியன்ருர் மார்ப வெவ்வழி யாயினு மவ்வழித் தோன்றித் திண்கூ ரெஃகின் வயவர்க் காணிற் புண்கூர் மெய்யி அாருஆய்ப் பகைவர் பைந்தல் யுரைத்த மைந்துமலி தடக்கை யாண்டகை ம்றவர் மலிந்து பிறர் தீண்ட றகாது வேந்துறை யரனே." (தகடூர்யாத்திரை)
இஃது அகத்தோன் செல்வம் போற்றுகற்கு ஏதுவாகிய முழுவாண் கூறுதலிற் * செல்வத்துள் அடங்காதாயிற்று.
1. பொன்முடியாரும் அரிசில் கிழாரும் கடைச்சங்கப் புலவர்கள் . 2. குறுமை - சிறுமை.
3. செல்வம் என்றது ? அகத்தோன் செல்வமும் என்று முற் கூறிய துறையை

யியல்) பொருளதிகாரம் உoடு
இது பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது.
சொல்லப்பட்ட காலிரு வகைத்தே - மேலிருகால்வகைத் கென்று சொல்லப்பட்ட இருகான்கு பகுதியதாம் உழிஞைத்கிணை
என்றவாறு,
முற்கூறிய தொகையேயன்றி ஈண்டுக் தொகைகூறிஞர், அக் காலிரண்டுமேயன்றி அவை போல்வனவும் - காலிரண்டு துறை கோன்று மென்றற்கு. அவை புறத்து வேந்தன் தன் துணையா கிய அரசனையாயினும் தன் படைத்தலைவரையாயினும் ஏவி அகத்து
வேந்தற்குத் துணையாகிய அரசாதி முழு முதலரண் முற்றலும் அவன்முன் அதனைக் காவல்கோடலும் நிகழ்ந்தவிடத்தும் இவ்விரு நான்கு வகையும் இருவர்க்கு முளவாகலாம்.
உதாரணம் முற்காட்டியவே; வேறுவேறு காட்டினும் அமையும். இத்திணைக்குப் படையியங்காவம்' (63) முதலியனவும் அதிகாரத் தாற் கொள்க. அது,
" உ இலங்குதொடி மருப்பிற் கடாஅம் வார்ந்து
நிலம்புடையூஉ வெழுதரும் வலம்படு குஞ்சர மெரியவிழ்ந் தன்ன விரியுளே சூட்டிக் கால்கிளர்ந் தன்ன கடுஞ்செல விலுளி கோன்முனைக் கொடியினம் விரவா வல்லோ டுன்வினை கடுக்குந் தோன்றல பெரிதெழுந் தருவியி னுெவிக்கும் வரிபுனை நெடுந்தேர் கண்விட் டனவே முரசங்கண் ணுற்றுக் கதித்தெழு மாதிரங் கல்லென வொலிப்பக் கறங்கிசை வூழிரொடு வலம்புரி யார்ப்ப நெடுமதி னிரை ஞாயிற் கடிமிளைக் குண்டு கிடங்கின் மீப்புடை யாரரண் காப்புடைத் தேஎ நெஞ்சு புக லழிந்து நிகிலதளர் பொரீஇ யொல்லா மன்னர் நடுங்க நல்ல மன்றவிவண் வீங்கிய செலவே." (பதிற்றுப்பத்து)
என வரும்.
இனித் தேவர்க்குரியவாக உழிஞையிற் றுறைகள் ? பலவுங் கூறுவாருளாாலெனின், அவை உலகியலாகிய அரசியலாய் எஞ்ஞான்
1. மேல்-அறுபத்தாருஞ் சூத்திரத்துள்.
3. தொடி - வயிரம் ; மருப்பிற்கிடுவது. குஞ்சரம் - யாகின. இவுளி - குதிரை. வயிர் - கொம்பு, மிளே - காவற்காடு. குண்டு - s£it,0 L0.
3. கூறுவார் - ஐயஞரிதனுர் (வெண்பாமாலை ஆசிரியர்).

Page 119
2.- ofrir தொல்காப்பியம் (புறத்தினே
றும் நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டியவாறு செய்வனவாக லின் தமிழ்கூறு கல்லுலகத்தன ( தொல், பாயிரம்) அல்லவென மறுக்க, இனி முரசவுழிஞை வேண்டுவுாருளரெனின், முரசவஞ்சி
யுங் கோடல் வேண்டுமென மறுக்க.
இளி ? ஆரெயிலுழிஞை முதலாணம் என்றதன்கண் அடங்கும்.
இனி இவற்றின் விகற்பிப்பனவெல்லாம் அத்துறைப்பாற் படுத்திக்கொள்க. m (ઝe.)
(உழிஞை வேந்த ரிருவர்க்கும் பொதுவான துறைகள் இவையெனல்) சுஅ. குடையும் வாளு நாள்கோ ளன்றி
மடையமை யேணிமிசை மயக்கமுங் கடைஇச் சுற்றம ரொழிய வென்றுகைக் கொண்டு முற்றிய முதிர்வு மன்றி முற்றிய வகத்தோன் வீழ்ந்த நொச்சியு மற்றதன் புறத்தோன் வீழ்ந்த புதுமை யானு நீர்ச்செரு வீழ்ந்த பாசியு மதாஅன் றுர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனு மகமிசைக் கிவர்ந்தோன் பக்கமு மிகன்மதிற் குடுமி கொண்ட மண்ணுமங் கலமும் வென்ற வாளின் மண்ணுே டொன்றத் தொகைநிலை யென்னுந் துறையொடு தொகைஇ வகைநான் மூன்றே துறையென மொழிப. இஃது எய்தாத தெய்து வித்தது; உழிஞைத்திணையுள் இருபெரு வேந்தர்க்கும் ஒன்ருய்ச் சென்று உரியவான துறை இதற்கு முன்னர்க் கூருமையின்.
இடன் குடையும் வாளும் நாள்கோள் அன்றி - தன் ஆக் கங் கருகிக் குடிபுறங்காத்து ஒம்பற்கெடுத்த குடைநாட்கொள்ளு தலும் அன்றிப் பிறன்கேடு கருகி வாணுட்கொள்ளுதலும் அன்றி, புறத்தோன் புதிதாக அகத்கே புகுதற்கு காட்கொள்ளுமென்க,
1. வேண்டுவார் ட ஐயனுரிதனுர், 3. இது கூறுவாரும் ஐயஞரிதனுர்,

யியல் பொருளதிகாரம் go-oởf
கன்னுட்டினின்றும் புறப்படுதற்கு நாட்கோடல் உழிஞையெனப் படாதாகலின். அகத்தோனும் முற்றுவிடல்வேண்டி மற்றெரு வேங்தன் வந்துழித் தானும் புறத்துப் போதருதற்கு நாட்கொள் ளும். நாள்கொளலாவது நாளும் ஒரையுங் தனக்கேற்பக் கொண்டு செல்வுபூழி அக்காலத்திற்கு ஒர் இடையூறு தோன்றியவழிக் தனக்கு * இன்றியமையாதனவற்றை அக்கிசைநோக்கி அக்காலத்தே முன்னே? செல்லவிடுதல் : உதாரணம் : V -
"பகலெறிப்ப தென்கொலோ பான்மதியென் றஞ்சி
யிகல் ரணத் துள்ள வ ரெல்லா - மகநவிய 3 விண்டஞ்ச மென்ன விரிந்த குடைநாட்கோள்
கண்டஞ்சிச் சிம்பிளித்தார் கண்.'
(பெ. பொ. விளக்கம் : புறத்திரட்டு - எயில் கோடல்)
இது புறத்தோன் குடைநாட்கோள்.
“குன்றுயர் திங்கள் போற் கொற்றக் குடை யொன்று
நின்றுயர் வாயிற் புறநிவப்ப - 4 வொன்ருச் விளங்குருவப் பல்குடை விண்மீன் போற் ருேன்றித் துளங்கினவே தோற்றந் தொலைந்து.'
(தகடூர்யாத்திரை : புறத்திரட்டு - எயில் காத்தல்) இஃது அகத்தோன் குடைநாட்கோள்.
* தொழுது விழாக்குறைக்குத் தொல் கடவுட் பேணி
யழுது விழாக்கொள்வ ரன்ஞே -- முழுதளிப்போன் வாணுட்கோள் கேட்ட மடந்தையர் தம்மகிழ்நச் நீளுட்கோ ளென்று நினைந்து.'
(பெ. பொ. விளக்கம்: புறத் திரட்டு- எயில்கோடல்) இது புறத்தோன் வாணுட்கோள்.
1. நாள் -"நட்சத்திரம். ஒரை - இலக்கினம். 2. இன்றியமையாதன என்றது குடை வாள் முதலியவற்றை 3. விண்ணிடத்தைத் தனக்காக்குதல் எளிது என்னும்படி விரிந்த குடை என்க. தஞ்சம் எளிது என்னும் பொருட்டாதலே, 'தஞ்சக். கிளவி யெண்மைப் பொருட்டே' என்பதனுனறிக (தொல், இடை 18.) சிம்பிளித்தல் - கண்மூடல். கண்கூசலுமாம். இது சும்புளித் தல் எனவும் வழங்கும். சுமந்த காகமுங் கண் சும் புளித்தவே' என்பர் கம்பரும்
4. ஒன்ருர் - பகைவர். 5. தொழுது வீழாத குறை நீங்கப்பேணி என்க. முழுதளிப் போன் என்றது புறத்து அரண் முற்றினேனே, கினேந்து பேணி விழாக் கொள்வர் என்க.

Page 120
தொல்காப்பியம் (புறத்தினே شےOحنت
"முற்றரன மென்னு முகிலுருமுப் போற்மூேன்றக்
கொற்றவன் கொற்றவா சூறட்கொண்டான் - புற்றிழிந்த நாகக் குழாம்போ னடுங்கின வென்ஞங்கொன் வேகக் குழாக்களிற்று வேந்து.'
(பெ. பொ. விளக்கம் : புறத்திரட்டு - எயில் கோடல்) இஃது அகத்தோன் வாணுட்கோள். மடையமை ஏணிமிசை மயக்கமும் - மீகிடு பலகையோடும் மடுத்துச் செய்யப்பட்ட ஏணிமிசை கின்று புறத்தோரும் அகத் தோரும் போர்செய்தலும் : உதாரணம் :
“சேணுயர் ஞாயிற் றிணிதோளா னேற்றவு
மேணி தவிரப்பாய்ந் தேறவும் - 1 பகுEயாப் புள்ளிற் பரந்து புகல் வேட்டார் போர்த்தொழிலோர் கொள்ளம் கரிய குறும்பு.' 1 இது புறத்தோர் ஏணிமயக்கம்.
'2 இடையெழுவிற் போர் விலங்கும் யானையோர் போலு
மடையமை யேணி மயக்கிற் - படையமைந்த ஞாயில் பிணம் பிறக்கித் தூர்த்தார் ந கரோர்க்கு வாயி லெவனுங்கொன் மற்று."
இஃது அகத்தோர் ஏணிமயக்கம். இனி, இரண்டும் ஒருங்கு வருதலுங் கொள்க. உதாரணம்:
"பொருவரு மூதூரிற் போர்வேட் டொருவர்க் கொருவ ருடன்றெழுந்த காலை - யிருவரு மண்ணுெடு சார்த்தி மதில் சார்த் திய வேணி விண்ணுெடு சார்த்தி விடும்."
(பெ. பொ. விளக்கம் : புறத்திரட்டு - எயில் கோடல்)
* கடைஇச் சுற்று அமர் ஒழிய வென்று கைக்கொண்டு முற் றிய முதிர்வும் - புறத்தோன் தன் படையைச் செலுத்திப் புறமதி லிற் செய்யும் போரின்முக அகத்தோன் படையைவென்று அப் புறமதிலைக் கைக்கொண்டு உண்மதிலே வளைத்த வினைமுதிர்ச்சியும், அகத்தோன் தன் படையைச் செலுத்திப் புறமதிலிற் செய்யும் போரின்முகப் புறத்தோன் படையைத் தள்ளி வென்று அப் புறமகி லைக் கைக்கொண்டு வளைத்த வினைமுதிர்ச்சியும் : உதாரணம் :
1. பாணியா - தாமதியாத குறும்பு - அரண், 2. எழு - கணேயமரம், 3. கடை இ - செலுத்தி. கடவல் - செலுத்தல்.

யியல்) பொருளதிகாரம் d-odd
1 1 கடல்பரந்து மேருச்சூழ் காலம்போற் சென்ருேர்
கொடிமதில் காத்தோரைக் கொல்லக் - கடலெதிர் தோன்ருப் புவிபோ லரண்மறவர் தொக்கடைந்தார்
மான்றேரான் மூதூர் வரைப்பு." :
இது புறத்தோன் முற்றிய முதிர்வு.
* ஊர் சூழ் புரிசை யுடன் சூழ் படைமாயக்
கார் சூழ் குன் றன்ன ? கடைகடந்து - போர்மறவர் மேகமே போலெயில் குழ்ந்தார் விலங்கல் போன்
哆
ருகஞ்சேர் தோள்கொட்டி யார்த்து." இஃது அகத்தோன் முற்றிய முதிர்வு. அன்றி முற்றிய அகத்தோன் 9 வீழ்ந்த கொச்சியும் - புற மதிலிலன்றி உண்மகிற்கட் புறத்தோனல் முற்றப்பட்ட அகக் தோன் விரும்பின மகில்காவலும், அவன் காத்தலின்றித் தான் குழப்பட்ட இடத்கிருந்த புறத்தோன் போர்செய்தலை விரும்பிய உள்ளகத்தைக் காத்தலும் :
நொச்சியாவது காவல் , இதற்கு நொச்சி ஆண்டுச் சூடுதலுங் கொள்க. அது மகிலைக்காத்தலும் உள்ளகத்தைக் காத்தலுமென இருவர்க்குமாயிற்று. இக்கருத்தானே 4 ° கொச்சி வேலித் தித்த னுறக்கை" (அகம் 122) என்ருர் சான்றேரும். உதாரணம்:
"இரு கன்றி னென்றிழந்த வீற்ருப்போற் சீறி யொரு தன் பதி ஈற் ருெழியப் - புரிசையின் 5 வேற்றரணங் காத்தான் விறல் வெய்யோன் வெஞ்சினத்துக்
கூற்றரணம் புக்க துபோற் கொன்று.' இஃது அகத்துழிஞையோன் எயில்காத்த நொச்சி.
*தாய்வாங்கு கின்ற மகனைத் தனக்கென்று
பேய் வாங்கி யன்னதோர் பெற்றித்தே - வாய் வாங்கு வெல்படை வேந்தன் 6 விரும்பாதா ரூச் முற்றிக் கொல்படை வீட்டுங் குறிப்பு.?
(பெ. பொ. விளக்கம் : புறத்திரட்டு ட எயில் கோடல்) இது புறத்தோன்" 7 மனங்காத்த நொச்சி.
1. சென்முேர் கொல்ல மறவர் வரைப்பின் கண் அரனுள் தொக் கடைந்தார் என இயையும். புலிபோல் 67" 607" xD tb u r u — Lib.
3. கடை - கோபுரவாயில்,
8. வீழ்தல் - விரும்பல்.
4. கொச்சி - காவல். வேலி - மதில்.
5. வேற்றரண் என்றது உள்மதிலை. கூற்று - இயமன்.
6. விரும்பார் - பகைவர். குறிப்பு பெற்றித்து என இயையும்.
?, மனம் - போர் செய்ய விரும்பிய உள்ளம். அதனைக் காத்த லாவது அஞ்சியொழியாது காத்தல்.
27

Page 121
உகிo தொல்காப்பியம் (புறத்திணே
w
" 1 மணிதுணர்ந் தன்ன மாக்குர ஞெச்சி போதுவிரி பன்மர அள்ளுஞ் சிறந்த காத னன்மர நீமற் றிசினே கடியுடை வியனகர்க் காண்வரப் பொலிந்த தொடியணி மகளி ரல்குலுங் கிடத்திக் காப்புடைப் புரிசை புக்குமா றழித்தவி அனுTர்ப்புறங் கொடா அ நெடுந்தகை பீடுகெழு சென்னிக் கிழமையு நினதே." (புறம், 372)
இது சூடின நொச்சியைப் புகழ்ந்தது.
மற்று அதன் புறத்தோன் வீழ்ந்த புதுமையானும் - இடை மகிலைக் காக்கின்ற அகத்துழிஞையோன் கின்ற இடத்தினைப் பின்னை அம்மகிலின் புறத்திருந்தோன் விரும்பிக்கொண்ட புதுக்கோளும், அங்ஙனம் புறத்தோன் கொண்ட அவ்விடத்தினைப் பின்னை யகத் தோன் தான் விரும்பிக் கொண்ட புதுக்கோளும் :
பிற்பட்ட துறைக்குப் புறத்தோன் அதனையென மாற்றிப் பொருள் கொள்க. முன்னர்ப் புறமகிலின் போர் போல இடை மதிலினும் போர் கூறினர். உகாரணம் :
"வெஞ்சின வேந்த னெயில் கோள் விரும்பியக்கா லஞ்சி யொதுங்காதரர் யார் யாவர் - மஞ்சு சூழ் வான்ருே ய் புரிசை பொறியு மடங்கின
2 வான்ருே ரடக்கம்போ லாங்கு."
(பெ. பொ. விளக்கம்: புறத் திரட்டு - எயில்கோடல்) இது புறத்தோன் வீழ்ந்த புதுமை
* 8 தாக்கற்குப் பேருந் தகர்போன் மதிலகத்
தூக்க முடையோ ரொடுங்கியுங் - கார்க்க ணிடிபுறப் பட்டாங் கெதிரேற்ருர் மாற்ரு ரடிபிறக் கீடு மரிது."
(தகடூர்யாத்திரை புறத்திரட்டு - எ யில்காத்தல்) இஃது அகத்தோன் வீழ்ந்த புதுமை, நீர்ச் 4 செரு வீழ்ந்த பாசியும் - கொண்ட மதிலகத்தை விட் டுப் போகாத புறத்தோரும் அவரைக் கழியத்தாக்கல் ஆற்றுத அகத்தோரும் எபிற்புறத்து அகழின் இருகசையும் பற்றி நீரிடைப்
1. மணி - நீலமணி. கொச்சி ஈண்டு விளி. அல்குலுங்கிடத்தி என்றது மகளிர்க்குத் தழையுடை யாதல்பற்றி. கிழமை - உரிமை.
2. ஆன் ருேர் டகல்வி ஒழுக்கங்களா னிறைந்தோர். 3. பேர்தல் - பின்வாங்கல். தகர் - ஆட்டுக்கடா. மாற்ருர் - பகைவர். அடி பிறக்கீடு - அடியைப் பின் வைத்தல்,
4 செரு - போர்.

யியல் பொருளதிகாரம் 5ئ 25ی
படர்ந்த நீர்ப்பாசிபோன்று அக்கிடங்கின்கட் போரை விரும்பின பாசியும் : பாசிபோல் நீங்காமல் நிற்றலிற் 8 பாசி யென்முர். உதாரணம் :
* 1 பொலஞ்செய் கருவிப் பொறையுமிப் பண்ணுய் நிலந்திடர் பட்டதின் ருயிற் - கலங்கமர் மேல் வேத்தமர் செய்யும் விரகென்னும் வேன்மறவர் நீத்து நீர்ப் பாய் புலிபோ னின்று " இஃது இருவர்க்கும் ஒக்கும். வேறுவேறு வருமெனினுங் காண்க.
அதாஅன்று ஊர்ச்செரு வீழ்க்க மற்றதன் மறனும் - அம் மகிற்புறத்தன்றி ஊரகத்துப் போரை விரும்பிய அப் பாசி மறனும்.
* பாசி யென்முர், நீரிற் பாசிபோல இருவரும் ஒதுங்கியும் தூர்ந்தும் பொருகலின். உதாரணம் :
*மறநாட்டுந் தங்கணவர் மைந்தறியு மாதர்
பிற நாட்டுப் பெண்டிர்க்கு நொந்தா ட ரெறிதொறும்போய் நீர்ச்செறி பாசிபோ னிங்காது தங்கோமா னுரர்ச்செரு வுற்ருரைக் கண்டு." இது புறக்கோன் பாசிமறம்.
* 3 தரந்தங்க டைதொறுஞ் சாய்ப்பவு மேல் விழுந்த வேந்தன் படைப் பிணத்து வீழ்தலா - சூறங்கு மதுக்கமழுந் தார்மன்னற் குள்ளூர் மறுகிற் பதுக்கையும் வேண்டாதாம் பற்று."
இஃது அகத்தோன் பாசிமறம்.
அகமிசைக்கு ? இவர்ந்தோன் பக்கமும் - புறஞ்சேரி மகி லும் ஊரமர் மகிலும் அல்லாத கோயிற் புரிசைகளின்மேலும் ஏறிநின்று போர்செய்தற்குப் பாந்து சென்முேன் கூறுபாடும் :
1. பொலம் - இரும்பு. கருவிப்பொறை - படைப்பொறை, உமிப்பண்ணுய் - உமியினியல்பாகப்பெற்று, உமிப்பண்ணுய்த் திடர் பட்ட தின்ரு யின் மறவர் நின்று வேங்தோடு அமர்செய்யும் விர கென் ஞம் என இயைக் க.
2. பதுக்கை - திட்டை. பகைப்படையை வீரர் சாய்ப்பவும் மேல்வீழ்ந்த புறத்து வேந்தன் அப்படைப்பிணத்து வீழ்தலால், அம் மன்னற்கு அப்பிணமே திட்டையாகி அவனுக்கு நடுகல் அமைத் தற்கு வேறு திட்டை வேண்டாதாயிம்று என்பது கருத்து. பதுக்கைதிட்டை. பற்று - இடம். (புறம். 264 கோக்கியமிக) வீழ்தல் - எதிர்த்தல் ; விழுதல்.
8. இவர்தல் - ஏறல்.

Page 122
- 52- தொல்காப்பியம் ა». (புறத்தினை
“வாயிற் கிடங்கொடுக்கி மாற்றினுர் தம்பிணத்தாற்
கோயிற் கிடங்கொடுக்கிக் கோண்மறவர் - ஞாயிற் 1 கொடுமுடிமேற் குப்புற்ருர் கோவேந்தர்க் காக
நெடுமுடிதாங் கோட் னினந்து.' இது புறத்தோன் அகமிசைக் கிவர்தல்,
“புற்றுறை பாம்பின் விட நோக்கம் போனுேக்கிக்
கொற்றுறை வாய்த்த கொலை வேலோர் - கொற்ற வ ணுரெயின் மேற் ருேன்றினு ரந்தரத்துக் ? கூடாத போ ரெயின் மேல் வாழவுணர் போன்று."
இஃது அகத்தோன் அகமிசைக்கிவர்கல்.
இகன் 8 மகிற் குடுமி கொண்ட மண்ணு மங்கலமும் - அங்ங் னம் இகல் செய்த மகிற்கண் ஒருவன் ஒருவனைக் கொன்று அவன் முடிக்கலம் முதலியன கொண்டு, பட்ட வேந்தன் பெயரானே முடி புனைந்து சீராடும் மங்கலமும் : உகாரணம்:
"மழுவாளான் மன்னர் மருங்கறுத்த மால் போற்
பொழிலேழுங் கைக்கொண்ட போழ்தி - னெழின் முடி குடாச் சீர்க் கொற்றவனுஞ் சூடினுன் 4 கோடியர்க்கே கூடார் நா டெல்லாங் கொடுத்து.' இது புறத்தோன் மண்ணு மங்கலம்,
*வென்றி பெறவந்த வேந்தை யிகன் மதில் வாய்க்
கொன்று குடுமி கொளக்கண்டு - தன் பால் விருத்தினர் வந்தார்க்கு விண் விருந்து செய்தான் * பெருந்த கையென் ருர்த்தார் பிறர்.' இஃது அகத்தோன் மண்ணு மங்கலம். வென்றவாளின் மண்ணுேடு ஒன்ற - இருபெரு வேந்தருள் ஒருவன் ஒருவனை வென்றுN அங்ஙனம் வென்ற கொற்றவாளினைக் கொற்றவைமேனிறுத்தி நீராட்டுதலோடே கூட. உதாரணம் :
* 5 செற்றவர் செங்குருதி யாடற்கு வாள் சேர்ந்த
கொற்றவை மற்றிவையுங் கொள்ளுங்கொன் - முற்றியோன் பூவொடு சாந்தம் புகைய வி நெய்ந்தறைத் தேவொடு செய்தான் சிறப்பு.” இது புறக்தோன் வாண்மங்கலம்.
1. கொடு முடி - சிக ரம், 3. கூடாத எயில் - ஒன்று கூடாத மதில் என்றது திரிபுரத்தை இவை ஆகாயத்திற் பறந்து தனித்தனி கிரிவன. போர் அவுணர் என இயைக் க.
3. மதிற்குடுமி - மதிற்சிகரம் என் பாரு முளர். 4. கோடியர் - கூத்தர். கூடார் - பகைவர். 5. செற்றவர் - பகைவர். இவை என்றது பின்வரும் பூ முத லியவற்றை.

யியல் பொருளதிகாரம் s 2一占位
** 1 வருபெரு வேந்தற்கு வான் கொடுத்து மற்றை
யொருபெரு வேந்தற் கூ ரிந்தா - ளொருவன்வா ளிவ்வுலகிற் பெற்ற விகற்கலையேற் றூர்தியா ளவ்வுலகிற் போய்ப்பெறுங்கொ லாங்கு."
இஃது அகத்தோன் வாண்மங்கலம்.
ஒன்றென முடித்தலான் இருவர் வேற்குஞ் சிறுபான்மை மண்ணுதல் கொள்க.
* 2 பிறர் வேல் போலா தாகி யிவ்வூர்
மறவன் வேலோ பெருந்த கை யுடைத்தே யிரும்புற நீறு மாடிக் கலந்திடைக் குரம்பைக் கூரைக் கிடக்கினுங் கிடக்கு மங்கல மகளிரொடு மாலை சூட்டி யின் குர விரும்பை யாழொடு ததும்பத் தெண்ணீர்ப் படுவினுந் தெருவினுந் திரிந்து மண்முழு தழுங்கச் செல்லினுஞ் செல்லு மாஅங், கிருங்கடற் ருனே வேந்தர் பெருங்களிற்று முகத்தினுஞ் செலவா குதே." (புறம் 333)
தொகைநிலை என்னுங் துறையொடு தொகை இ - அவ்வாண் மங்கலம் நிகழ்ந்த பின்னர் இருவருள் ஒருவர் பரந்துபட்ட படைக் கடற்கெல்லாஞ் சிறப்புச் செய்வான் ஒருங்கு வருகெனத் தொகுத்தல் என்னுக் துறையோடு முற்கூறியவற்றைத் தொகுத்து : உதாரணம் :
* 8 கதிர் சுருக்கி யப்புறம்போங் காய் கதிர்போல் வேந்தை யெதிர் சுருக்கி யேந்தெயில்பா முரக்கிப் - பதியிற் பெயர்வான் ருெகுத்த படைத்துகளாற் பின்னு முயர்வான் குறித்த துலகு." இது புறக்கோன் தொகைநிலை.
* 4 தலைவன் மதில் சூழ்ந்த தார்வேந்தர்க் கொன்று
வ&லவன் வலை சுருக்கி யாங்கு - நிலையிருந்த தண்டத் தலைவர் தலைக் கூட வீற்றிருந்தா ஆறுண்டற்ற சோற்று ரொழிந்து.' இஃது அகத்தோன் தொகைநிலை.
1. கலையேற்றுார்தியாள்-கொற்றவை. வாளே யிடமாகப் பெற்ற கலையூர்தியாள் என் க. கலேயூர்தி - கலமானூர்தி.
2. பெருந்தகை-தலைமை, மீறு-புழுதி, குரம்பை-சிறுகுடில். படு-மடு, அழுங்க-வருந்த செலவு ஆனது--செல்லுதல் தவிராது.
3. கதிர் - கிரணம். காய்கதிர் - ஞாயிறு. உயர்வான் - உயரும் படி . உலகு - பூமி .
4. வலைவன் - வலைஞன் - பரதவன். உண்டற்ற சோற்ருர் ஒழிந்து - உண்ட சோற்றுக் கடன் கழிக்கப் போர் செய்து இறந்தோ ரொழிய, சோறு உண்டு அற்ருர் என விகுதி பிரித்துக் கூட்டுக. ஒழித்து எனவும் பாடம்.
s

Page 123
&ኃ- ás dዎ” தொல்காப்பியம் (புறத்தினே
வகைகால் மூன்றே துறை என மொழிப - அங்ஙனம் ஒன்று இருவகைப்பட வந்து பன்னிரண்டேயாம் உழிஞைத்துறை என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
முற்றலையுங் கோடலையும் இருவகையென்றர். துறை யென்றத ணுன் அவற்றின் பகுகியாய் வருவனவும் அத்துறைப்பாற்படுத்துக. உழையரை அழைத்து நாட்கொள்க என்றலும், அவர் அரசர்க்கு உரைப்பனவுங், குடைச்சிறப்புக் கூறுவனவும், முரசு முதலியன காட் கோடலும், பிறவும் குடைநாட்கோடலாய் அடங்கும். இது வாணுட் கோடற்கும் ஒக்கும். பொருவார்க்கும் அல்லுழிப் போவார்க்குங் குடை பொதுவாகலின் முற்கூறி மேல்வருகின்ற போர்த்தொழிற்கே சிறத்தலின் வாளினைப் பிற்கூறினர். இவை போர்த்தொழிற்கு ஏதுவாகலின் முற்கூறினர். எயிலுட் பொருதலும் புட்போல
உட்பாய்தலும் ஆண்டுப் பட்டோர் 1 அறக்கம் புகுதலும் பிறவும்
பாசிமறத்தின்பாற்படும். ? ஏறுங் கோட்டியுங் கதவும் முதலியன கோடல் அகமிசைக்கு இவர்ங்கோன் பக்கத்தின் பாற்படும். 3 படி வம் முதலியன கூறல் குடுமிகொண்ட மண்ணு மங்கலத்தின் பாற் படும். புறத்தோன் இருப்பிற் முெகைநிலைப்பாற்படும். ' துறை (யென மொழிப' என எல்லாவற்றையுங் துறையென்று கூறுகின்ற வர் தொகைநிலையென்னுக் துறையெனத் தொகைநிலையை விதங் தோகினர், அது பலவாகாது இரண்டு அறைப்பட்டு வேறுவேறு துறையாம் என்றற்கு, அது தும்பைத்_தொகைநிலைபோல் இரு பெருவேந்தரும் உடன் வீழ்தலுஞ் மறுபான்மை உளகாமென்றுணர்க. எதிர்செல்லாதடைக்கிருந்தோன் புறப்பட்டுப் படுதல் சிறுபான்மை யாதலின் இதனையும் வேருே?ர் துறையாக்கிப் பதின்மூன்றென்ற ராயினர். உதாரணம் :
* 4 அறத்துறையோ லாரெயில் வேட்ட வரசர் V
மறத்துறையு மின்னுது மன்ணுே - நிறைச் சுடர்க ளொன்றி வரப்பகல் வா யொக்க வொளிதேய்ந்தாங் கின்றிவர் வீழ்ந்தா ரெதிர்ந்து.' 1. துறக்கம் - சுவர்க்கம். 2. ஏறு - கதவுக்கிடும் ஒரு தடைபோலும். இதனைத் தோட் டிக் கடையாக்கினு மமையும். தோட்டி - கதவுபூட்டுங் கொளுக்கி தோட்டிமுள்ளுமாம். 囊
3. படிவம் - பிரதிமை. கூறல் கோடல் என்றிருத்தல் வேண்டும். 4. நிறைச் சுடர்கள் - ஒளிநிறைவையுடைய சூரிய சந்திரர்கள். ஒன்றிவர-ஒன் ருே டொன்று பொருந்திவர. இது கிரகண காலத்தைக் குறிக்கும்போலும் இதனை இல் பொருளுவமையாகக் கோடலுமாம்.

யியல்) பொருளதிகாரம் உகடு
இது வேறுவேறு வருதலுஞ் சிறுபான்மை. இன்னுந் துறை யென்றதஞனே புறத்தோன் கவடிவித்தலுங் தொகைநிலைப் பாற்பட்டுழி அகத்தோர்க்குச் செல்லாமை கொள்க.
அது, "மகியோர் வெண்குடை' என்னும் (392) புறப்பாட்டினுள்,
'வெள்ளே வரகுங் கொள்ளும் வித்தும்
வைக லுழவ வாழிய பெரிதெனச் சென்றியா னின்றென சூறக.' என வரும.
* ஒன்ற' வென்றதனன் அகத்தோன் வாண்மண்ணுதல் சிறு பான்மை என்று கொள்க.
இனி மகண்மறுத்தோன் மகிலை முற்று தன் மகட்பாற் காஞ்சிக் கண் அடங்கும். யானையுங் குதிரையும் மதிற்போர்க்குச் சிறந்தன அன்மையிற் கொள்ளாராயினுர். ? ?ஈரடி யிகந்து பிறக்கடி யிடுதலுங் கேடு" என்று உணர்க. (கக)
[தும்பை இன்னதன் புறமெனல்) சுகூ. தும்பை தானே நெய்தலது புறனே. இது தும்பைத்திணை அகத்திணையுள் இன்னதற்குப் புறன மென்கின்றது. இதுவும் ? ? மைந்து பொருளாகப் பொருதலின் மண் ணிடையீடாகப் பொரும் வஞ்சிக்கும் மதிவிடையீடாகப் பொரும் உழிஞைக்கும் பிற்கூறினர். 希
இ - ள் : தும்பை தானே நெய்தலது புறனே - தும்பை என் னும் புறத்திணை நெய்தலெனப்பட்ட அகத்திணைக்குப் புறனும் என்றவாறு. M
தும்பையென்பது குடும் பூவினும் பெற்றபெயர். நெய்தற் குரிய பெருமணலுலகம் போலக் காடும் மலையுங் கழனியுமல்லாத * களரும் மணலும் பொருகளமாக வேண்டுதலானும், பெரும்பொழுது வரைவின்மையானும், " எற்பாடு போர்த்தொழில் முடியுங் காலமாத
1. கவடி - வெள்வரகு
2. பிறக்கு - பீன் .
3. மைந்து - வலி.
4. களர் - களர் சில ம் ,
5. எற்பாடு - ஒரு பகலுக்குரிய முப்பது நாழிகையை மூன்று கூருக்குழிப் பிற் கூருக வரும் பத்து 15ாழிகையாகிய காலம். அது ஞாயிறு படும்வரையுமுள்ள காலமாதலின் எற்பாடு எனப்பட்டது.

Page 124
o-ásó தொல்காப்பியம் (புறத்திக்ன
லானும், இாக்கமுக் தலைமகட்கே பெரும்பான்மை உளதாயவாறு போலக் கணவனை இழந்தார்க்கன்றி வீரர்க்கு இாக்கமின்மையானும் அவ் வீரக்குறிப்பின் அருள்பற்றி ஒருவர் ஒருவரை கோக்கிப் போரின்கண் இரங்குபவாகலானும், ஒருவரும் ஒழியாமற் பட்டுழிக் கண்டோர் இாங்குபவாகலானும் பிற காரணங்களானும் நெய்தற்குத் தும்பை புறணுயிற்று. (கச)
(தும்பையின் பொது இலக்கண மிதுவெனல்]
எO. மைந்து பொருளாக வந்த வேந்தனச்
சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப.
இஃது அத்தும்பைக்குப் பொதுவிலக்கணங் கூறுகின்றது. இ - ள்: மைந்து பொருளாக வந்த வேந்தனை - தனது வலி யினை யுலகம் மீக்கூறுதலே கனக்குப் பெறுபொருளாகக் கருதி மேற்சென்ற வுேத்தனே, சென்று கலையழிக்குஞ் சிறப்பிற்றென்பஅங்ஙனம் மாற்று வேங்தனும் அவன் கருகிய மைக்கே தான் பெறுபொருளாக எதிர்சென்று அவனைத் தலைமைதீர்க்குஞ் சிறப் பினை யுடைத்து அத் தும்பைத்திணை என்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு.
வால் செலவாகல் ° செலவினும் வரவினும் ’ (தொல்-சொல். கிளவி-28) என்பதன் பொது விகியாற் கொள்க. மைந்து பொரு ளாக என்பதனை வந்த என்பதற்குஞ் சென்று என்பதற்குங் கூட் டுக ; அஃது இருவர்க்கும் ஒத்தலின்; எனவே இருவரும் ஒரு களத்தே பொருவாராயிற்று,
இது, வேந்தனைத் தலைமையாற் கூறினுரேனும் 2 ஏனை யோர்க்குங் கொள்க, அவரும் அதற்குரியாாதலின்.
இதனைச் சிறப்பிற்றென்றதனன் அறத்திற்றிரிந்து வஞ்சனே யாற் கொல்வனவும், தேவராற் பெற்ற வாங்களாற் கொல்வனவும் கடையூழிக்கட்டோன்றிய ஆதலிற் சிறப்பிலவாம். அவையுஞ் சிறு
பான்மை கொள்க. (கடு)
1. செலவு-படர்க்கைக்குரீயது. வரல் தன்மைக்குரியது. ஈண்டு வருதல் செலவுப்பொருட்டாய் நின்றது என்பது கருத்து. சூத்திரப் பேர்க்கை கோக்குமிடத்து வந்த என்பதற்கு இளம்பூரண ருரையே பொருத்தம்.
2. ஏனையோர் - குறுநிலமன்னர் முதலியோர் (அகத்திணை 32),

யியல் பொருளதிகாரம்
(தும்பைக்குரிய சிறப்புவிதி இதுவெனல்) எக. கணையும் வேலுந் துணையுற மொய்த்தலிற்
சென்ற வுயிரி னின்ற யாக்கை யிருநீலந் தீண்டா வருநிலை வகையோ டிருபாற் பட்ட வெர்ருசிறப் பின்றே. இது தும்பைக்காவதோர் இலக்கணங் கூறுதலின் எய்தியதன் மேற் சிறப்புவிகி கூறுகின்றது. :
இ - ள் : கணையும் வேலுங் துணையுற மொய்த்தலின் - பல ரும் ஒருவனையணுகிப் பொருகற்கஞ்சி அகலகின்று அம்பானெய் அம்ை வேல்கொண்டெறிந்தும் போர்செய்ய அவ்வம்பும் வேலும் ஒன்றேடொன்று துணையாகத் தீண்டுமாறு செறிதலின், சென்ற உயிரின் கின்ற யாக்கை - சிறிதொழியத் தேய்ந்த உயிரான்ே அளங்காது நிலைநின்ற உடம்பு, இருநிலந்தீண்டா யாக்கை அரு கிலை வகையோடு - வாளுங் கிகிரிபு முதலியவற்றல்,எறுண்ட தலையே யாயினும் உடலேயாயினும் பெரிய நிலத்தைத் தீண்டாதெழுந்து ஆடும் உடம்பினது பெறற்கரும் நிலையுடைத்தாகிய கூறுபாட்டோடே கூடி, இருபாற்பட்ட ஒரு சிறப்பின்று - இரண்டு கூறுபட்ட බෝග சிறப்பிலக்கணத்தை புடைத்து முற்கூறிய தும்பைத்திணை என்ற 6) Tal. ܫ −
எனவே, முற்கூறிய மைந்து பொருளாகப் பொருதலினும் நின்ற யாக்கை சிறத்தலும் இருகிலங் தீண்டா யாக்கை அதனிற் சிறத்தலுங் கூறினர். இது கிணைச் சிறப்புக் கூறியது. மொய்த்த வின் ' என்றது யாக்கையற்று ஆடவேண்டுதலிற் கணையும் வேலு மன்றி வாள் முதலியன ஏதுவாகக் கொள்க. பிற்கூறியதற்கு அட்டை அற்றுழியும் ஊருமாறுபோல் அற்றுNயும் உடம்பாடுதலின் அட்டையாடலெனவும் இதனைக் கூறுப.
இனி மேற்றுறை கூறுகின்றது மைந்துபொருளாக வந்ததுஞ் சென்றதுமாகிய பொது இலக்கணத்திற்கே யென்றுணர்க. நிரை கொள் ளப்பட்டோன் பொருகளங் ಆಖಿತ್ಯಾದಿ போர்செய்தலும் அவன் களங் குறித்தது பொழுது நிாைகொண்ட்ானுங் களங்குறித்துப் போர்செய்த லும் வெட்சிப்புறத்துத் தும்பையாம். வஞ்சியுள்ளும் விழுப்புண் பட்ட வீரரை நோக்கி வேந்தற்குப்பொருமை நிகழ்ந்து துறக்கம்
1. விழுப்புண் - முகத்தினும் மார்பினும் பட்ட புண்.
28

Page 125
உ கஅ தொல்காப்பியம் - (புறத்திணை
வேண்டுழி நிகழ்ந்த தும்பையும், வஞ்சிப்புறத்துத் தும் பையாம். முற்றப்பட்டோனை முற்றுவிடுத்தற்கு வேருேர் வேந்தன் வந்துழி அவன் புறம்போந்து களங்குறித்துப் போர்செய்யக் கருதுதலும், அவன் களங்குறித்துழிப் புறத்தோனும் களங்குறித்துப் போர் செய்யக் கருதுதலும் உழிஞைப்புறத்துத் தும்பையாம். இவை யெல்லாம் மண்ணசையும் அரண்கோடலுமன்றி மைந்து பொரு ளோகச் சென்று துறக்கம் வேட்டுப் பொருங் தும்பைச் சிறப்புக் கூறிற்று.
மேற்காட்டுங் துறைகளெல்லாம் இச் சூத்திரத்துக் கூறிய இரண்டற்குமன்றி மைந்து பொருளாயதற்கேயா மென் றுணர்க. el-5 tratasarup :
" 2 நெடுவேல் பாய்ந்த மார் பின்
மடல்வன் போந்தையி னிற்கு மோர்க்கே.' (புறம், 297)
“எய்போற் கிடந்தா னென்னேறு" (பு வெ. 176)
என வருவன கணையும் வேலும் மொய்த்து நின்றன.
கிடந்தானென்புழி, நிலந்தீண்டாவகையின் நின்ற யாக்கை யாயிற்று.
3 வர்ன்றுறக்கம் வேட்டெழுந்தார் வாண்மறவ ரென்பதற்குச்
சான்றுரைப்ப போன்றன தங்குறை - மான்றேர்மேல் வேந்து தலைபனிப்ப விட்ட வுயிர்விடாப் பாய்ந்தன மேன்மேற் பல."
(பெ. பொ. விளக்கம் : புறத்திரட்டு - அமர்.) இது வஞ்சிப்புறத்துத் தும்பையாய் இருநிலக் தீண்டாவகை
"பருதிவேன் மள்ளர் பலர் காணப் பற்ருர்
குருதிவாள் கூறிரண்டு செய்ய - வொரு துணி கண்ணிமையா முன்னங் கடிமதிலுள் வீழ்ந்ததே மண்ணெமதோ மண்ணெமதேச வென்று." இஃது உழிஞைப்புறத்துத் தும்பையாய் இருகிலக் தீண்டா வகிை.
1. இச் சூத்திர மென்றது, கணேயும் வேலும் என்ற குத்தி ரத்தை. 苓
2. மடல் - பனங்கருக்கு. சி போங்தை - பகீன. எய்- اما - 3. சான்று - சாட்சி. குறீை- உடற்குறை. தேர்மேல் பாய்க் தன என்க.

யியல்) பொருளதிகாரம் உக்க
இது 2 திணைக்கெல்லாம் பொதுவன் மையிற் றிணையெனவும் படாது; கிணைக்கே சிறப்பிலக்கணமாகலிற் றுறையெனவும்படாது; ஆயினுந் துறைப்பொருள் நிகழ்ந்து கழிந்தபிற் கூறியதா மென் றுணர்க. (க
(தும் பைத் துறை இத் துணைத்தெனஸ்) , எஉ. தானை யானை குதிரை யென்ற
நோனு ருட்கு மூவகை நிலையும் ெேன்மிகு வேந்தன மொய்த்தவழி யொருவன் ரூன் மீண் டெறிந்த தர்நிலை பன்றியு மிருவர் தலைவர் தபுதிப் பக்கமு மொருவ னுெருவன யுடைபடை புக்குக் கூழை தாங்கிய வெருமையும் படையறுத்துப் பாழி கொள்ளு மேமத் தானுங் களிறெறிந் தெதிர்ந்தோர் பாடுங் களிற்ருெடு பட்ட வேந்தனை யட்ட வேந்தன் வாளோ ராடு மமலையும் வாள்வாய்த் திருபெரு வேந்தர் தாமுஞ் சுற்றமு மொருவரு மொழியாத் தொகைநிலைக் கண்ணுஞ் செருவகத் திறைவன் வீழ்ந்தெனச் சினை இ யொருவன் மண்டிய நல்லிசை நிலையும் பல்படை யொருவற் குடைதலின் மற்றவ னுெள்வாள் வீசிய நூழிலு முளப்படப் புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே.
இது மைந்து புொருளாகிய தும்பைத் திணைக்குத் தி ைற் இஇனத்தென்கின்றது.
இ - ள் : தானை யானை குதிரை என்ற நோனுர் உட்கும் மூவகை நிலையும்-தானை நிலை யானைநிலை குதிரைநிலை என்று சொல்லப்பட்ட போர்செய்தற்கு ஆற்ரு அரசர் தலைபனிக்கும் மூன்று கூறுபாட்டின் கணனும,
1. இது - இவ்விலக்கணம், 8. துறைக்கெல்லாம் என்றிருத்தல் வேண்டும்.

Page 126
9 - 9 - O தொல்காப்பியம் (புறத்திணை
நோனுர் உட்குவரெனவே ? நோன் முர் உட்காது சிற்பா சாயிற்று. 9 அவர் போர்கண்டு சிறப்புச் செய்யுங் தேவரும் பினங் கின் பெண்டிரும் படையாளர் தாயரும் அவர் மனைவியருங் கூத்தரும் பாணரும் பொருகரும் விறலியருங் கண்டோரும் பிறரும் என்று கொள்க. a துறக்கம்புகு வேட்கையுடைமையிற் காலாளை முற்கூறி, அதன் பின்னர் மதத்தாற் கதஞ்சிறந்து தானும் போர்செய்யும் யானை யைக் கூறி, மதஞ் சிறவாமையிற் ககஞ்சிறவாத குதிரையை அதன் பிற் கூறிஞர். குதிரையானன் றித் தேர் தானே செல்லாமையிற் மேர்க்கு மறமின்றென்று அது கூமுராயினர்.
நிலையென்னுது வகை’ என்றதனுன் அம் மூன்று நிலையுங் தாமே மறஞ்சிறப்பப் பொருதுவீழ்தலும், அரசனேவலிற் முனே பொருது வீழ்தலும், யானையுங் குதிரையும் ஊர்ந்தாரே வலிற் பொருதலும், படையாளர் ஒருவரொருவர் நிலைகூறலும் அவர்க்கு உதவலுமென இப்பகுதியெல்லாங் கொள்க.
இனி, இவை தாமே கறுவுகொண்டு பொருவுழித் தானே மறம் யானைமறங் குதிாைமறமென்று வெவ்வேறு பெயர்பெறுமெனக்
கொள்க.
இனித் தாயர் கூறுவன கி மூதின் முல்லையாம் ; மனவியர் கூறு
வன இல்லாண்முல்லையாம்; கண்டோர் கூறுவன வல்லாண் முல்லை
யாம்; பாணர் கூறுவன பாண்பாட்டாம் என்க.
இலுை கூறி எனக் கூத்தர் முதலியோர் கூறுவன கூருர் மன ஞெகிழ்ந்து 5 போவாருமுளர். அவை ஒாோர் துறையாக முதனுாற் கண்" வழங்காமையினனும் அவற்றிற்கு வரையறையின்மையானும்
- 4. நேர்ஞர் - போர் செய்தற்கு ஆற்ருதவர்.
2. நோன் ருர் - பொறுத்தலேயுடையார். எனவே போரை அஞ் சாதவர் என்றபடி, கோன்றல் - பொறுதலாதலின் அதனடியாக (அஃதாவது கோன்மை என்ற அடியாக) கோனர் என்பதும் பிறக் தது நோன் ருர் என்பதற்கு மடி அதுவே. ܗܝ '3. அவர் - நோன் ருர் = அஞ்சாது போர் பார்ப்பார்.
4. மூதின் முல்லையாவது - பழைய மறக்குடியிற் பிறந்த வீரர்க் கன்றி அவர் மகளிர்க்கும் கோபமுண்டாதலே மிகுத்துச் சொல்லல்,
5 போவாருமுளர் என்றது வெண்பாமாலையாசிரியரை

பொருளதிகாரம் 99-d
இவர் தானநிலையென அடக்கினர். இச் சிறப்பான் இதனை முற் கூறினர். அத் தானை சூடிய பூக் கூறலும், அகனெழுச்சியும், அரவ மும், அதற்கரசன் செய்யுஞ் சிறப்பும், அதனைக்கண்டு இடைகின்றேர் போரை விலக்கலும், அவர் அதற்குடம்படாமைப் போர்துணிதலும், அத்தானையுள் ஒன்றற்கிாங்கலும், அதற்குத் தலைவரை வகுத்தலும், வேந்தன் சுற்றத்தாரையுங் துணை வந்த அரசரையும் ஏத்துவனவும், நும்போர் என5ாட்டென்றலும், இருபெரு வேந்தரும். இன்னவாறு பொருதுமென்று கையெறிதலும் போல்வனவெல்லாம் இத்துறைப் டாற்படும். உதாரணம் :
* கார் கருதி நின்றதிருங் கெளவை விழுப்ப&ணயான்
சோர்குருதி குழா நிலனனைப்பப் - போர் கருதித் துப்புடைத் தும்பை மலேந்தான் றுகளறுசீர் வெப்புடைத் தானே யெம் வேந்து." (பு. வெ. இம்பை, 1)
இது பூக்கூறியது. இதனைத் திணைப்பாட்டுமென்ப.
* 8 வெல்பொறியு நாடும் விழுப்பொருளுந் தண் கணடையுங்
கொல்களிறு மாவுங் கொடுத்தளித்தான் -- நன்மணித் திண்டேர் தய வாச் தலைபனிப்பப்
பன்மணிப் பூணுன் படைக்கு ' (பு வெ. தும்பை. 3)
۶صر இது சிறப்புச் செய்தது.
* 4 வயிர்மேல் வகளநரல வைவேலும் வாளுஞ் ادعا هنالك
செயிர் மேற் கனல் விழிப்புச் சிறி - யுயிர் மேற்
பல கழியு மேனும் பரிமான்றேர் மன்னர்க்
குல கழியு மோர்த்துச் செயின்,** (ty. வெ. தும்பை. 4) இது விலக்கவும் போர் அணிந்தது.
" 5 மின்னுர் சினஞ்சொரிவேன் மீளிக் கடற் ருஃன
யொன்னர் நடுங்க வுலாய் நிமிரி ட னென் ஞங்கொ லாழித்தேம் வெல் புரவி யண்ணன் Dtri
பாழித்தோண் மன்னர் படை." (பு. வெ. தும்பை" 5)
இஃது இரண்டனுள் ஒன்றற்கு இாங்கியது.
1. இதனே - தானேயை.
2. கெளவை - ஆரவாரம். பக்ண - முரசு. வெப்பு . வெம்மை = கொடுமை.
3. வெல்பொறி-போர் வெல்லும் அடையாளம் தண்ணடைமருதநிலம்,
4. வயிர் - கொம்பு *-லகு ~ பூமி. ஒர்த்து - ஆராய்ந்து,
5. படை என்னங்கொல் என இயைக்க. உலாய் நிமிரின் - கிலே பெயர்ந்து நடப்பின்

Page 127
9-9 - தொல்காப்பியம் (புறத்திணை
* கங்கை சிறுவனுங் காய் கதிரோன் செம்மலு ܝ மிங்கிருவர் வேண்டா வெனவெண்ணிக் - கங்கை சிறுவன் படைக் காவல் பூண்டான் செயிர்த்தார் மறு வந்தார் தத்த மனம்'
இதுபெருந்தேவனுர்பாட்டு. (பாரதம், புறத் திரட்டு -அமர். 10) குருக்கள் தமக்குப் படைத்தலைவரை வகுத்தது.
இனி, போர்க்தொழிலாற் ற%னநிலை வருமாறு;
' ? குழாக்களிற் றரசர் குறித்தெழு கொலைக்களம் விழாக்களம் போல மெய்ம்மலி யுவகைய ராண்மை யுள்ளங் கேண்மையிற் றுரத்தவி னழுந்துபடப் புல்லி விழுந்துகளம் படுநரு ' நீர்ப்பெயற் பிறந்த மொக்குள் போலத் தாக்கிய விசையிற் சிதர்ந்து நிலம் படுதருக் தகருந் த கருந் தாக்கிய தாக்கின்
முகமுகஞ் சிதர முட்டு வோரு முட்டியின் முறை முறை குத்து வோருங் கட்டிய கையொடு காறட் குநருங் கிட்டினர் கையிற் ருெட்டு நிற் போருஞ் சுட்டிய பெயரற விட்டழிப் போருஞ் சக்கரம் போலச் சங்குவிட் டெறிநருஞ் சிலப்புடை முரசிற் றலைப்புடைக் குநரு மல்லிற் பிடித்தும் வில்லி னெற்றியு மூக்கியு முரப்பியு நோக்கியு நுவன்றும் போக்கியும் புழுங்கியு நாக்கடை கவ்வியு மெயிறுடன் றிருகியுங் கயிறுபல வீசியு மினைய செய்தியின் முனமயங் குநரும் பிறப்பும் பெருமையுஞ் சிறப்புஞ் செய்கையு மரசறி பெருமையு முரை செல் லாண்மையு முடையோ ராகிய படைகொண் மாக்கள் சென்று புகு முலக மொன்றே யாதவி குென்றுபடு மனத் தொடு கொன்றுகொன் றுவப்பச் செஞ்சோற்று விலையுந் தீர்ந்து தம் மனைவியர் தம் பிணந் த மீஇ நொந்துகலும் ந் திரங்கவும் புதுவது வந்த மகளிர்க்கு வதுவை 3 சூட்டிய வான்படர்ந் தோரே."
(புறத்திரட்டு. அமர், 10) * சென்ற வுயிர்போலத் தோன்ரு துடல் சின்தந்தோ
னின்ற வடி4 பெயரா நின்றவை - மன்ற
1. கங்கை சிறுவன் - வீடு மன். காய் கதிரோன் செம்மல் - 6 (് I f' ,
3. மொக்குள் - குமிழி. தகர் - ஆட்டுக்கடா. முட்டி -- கைப்பொத்து தொட்டு - பிடித்து. கையறத்தொட்டு சிற்போரும் எனவும் பாடம், கையறல் - செயலறல், சிலைப்பு - ஒலி, சங்கு - ஒருவகைப் படை.
3. குட்டிய - குட்டும்படி. 4. பெயரா - அசையாது

யியல்) , பொருளதிகாரம் s 2 - q- б.
லரமகளிர் மங்கலத்திற் காங்காங்கு வைத்த மரவடியே போன்றன வந்து.'
* 2 வெண்குடை மதிய மேனிலாத் திகழ்தரக்
கண்கூ டிறுத்த கடன்மருள் பாசறைக் குமரிப் படைதழி இக் கூற்று வினை யாட வர் தமர்பிற ரறியா வமர் மயங் கழுவத் திறையும் பெயருந் தோற்றி நூமரு
ஞறண்முறை தபுத்தீர் வம்மி னிங்கெனப், போர்மலைத் தொருசிறை நிற்ப யாவரு
மரவுமிழ் மணியிற் குறுகார் நிரைதார் மார்பினின் கேள்வனைப் பிறரே." (புறம். 294)
"கைவேல் களிற் ருெடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.' (குறள் படைச், 4)
" " நறுவிசை துறந்த நரைவெண் கூத்த லிரங்கா முன்னதிரங்குகண் வறுமுலைச் செம்முது பெண்டின் காதலஞ் சிரு அன் மடப்பா லாய்மகள் வள்ளுகிர்த் தெறித்த குடப்பாற் சில்லுறை போலப் படைக்குநோ யெல்லாந் தானு யினனே.” (புறம், 376)
“ 4 தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தானவற்
கொற்கத் துதவிஞ ணுகுமாற் பிற்பிற் பலர் புகழ் செல்வந் தருமாற் பலர் தொழ வானக வாழ்க்கையு மீயுமா லன்னதோர் மேன்மை யிழப்பப் பழிவருவ செய்யவோ தானேயும் போகு முயிர்க்கு.'
(தகடூர்யாத் திரை. புறத்திரட்டு - படைச் செருக்கு. 9)
5 கோட்டங் கண்ணியுங் கொடுத் திரை u W 62o - uħ
வேட்டது சொல்வி வேந்த இனத் தொடுத்தலு மொத்தன்று மாதோ விவற்கே செற்றிய திணிநிலை யலறக் கூவை போழ்ந்துதன் வடிமா ணெஃகங் கடிமுகத் தேந்தி யோம்புமி னுேம்புமி விவணென வோம்பாது தொடர்கொள் யானையிற் குடர்கா றட்பக்
கன்றமர் கறவை மான முன் சமத் தெதிர் ந்ததன் ருே முற்கு வருமே." (புறம், 375)
இஃது உதவியது.
* >
1. மரவடி - மரக் கால். நின்றவை போன்றன என இயைன் க. 2. கண்கூடிறுத்த - சேர்ந்து தங்கின. குமரிப்படை - அழியாத படை. கூற்று - இயமன் இறை - அரசன். மணியின் - மணியைக் குறுகாதவர் போல.
3. இரங்காழ் - இரமரத்தின் வித்து. சிரு அன் - சிறுவன் 4 ஒற்கம் - வறுமைக் காலம். 5. கோட்டங் கண்ணி - வளை க்த மாலை. தொடர் ட சங்கிலி,

Page 128
&2 - €2 - Šቻ” தொல்காப்பியம் (புறத்திணை
இனி யானைநிலைக்குங் குதிரைநிலைக்குங் துறைப்பகுதியாய் வருவனவுங் கொள்க. அஃது அரசர்மேலும் படைத்தலைவர் மேலும் ஏனையோர்மேலும் யானைசேறலும், களிற்றின் மேலுக் தேரின்மேலுங் குதிரை சேறலும், கன்மேலிருந்து பட்டோருடலை மோந்து நிற்றலும் பிறவுமாம். உதாரணம் :
" மாயத்தாற் ருக்கு மலேயு மலையும்போற்
காயத்து றஞ்சாக் களிற் ருெடும்போய்ச் - சாயுந் தொலே வறியா வாட வருந் தோன்றினர் வான்மேன் மலேயுறையுந் தெய்வம் போல் வந்து .'
(பெ. பொ. விளக்கம் புறத் திரட்டு யானே மறம். 14)
' 1 கையது கையோ டொரு துணி கோட்டது.
மொய்யிலேவேன் மன்னர் முடித்தலை - பைய வுயர் பொய்கை நீராட்டிச் செல்லுமே யெங்கோன் வயவெம்போர் மாறன் களிறு."
இவை யானை நிலை.
‘* பல்லுருவக் காவின் பரியுருவத் தாக்கித்தன்
ருெல்லே யுருவிழந்த தோற்றம்போ - லெல்லா மொருகணத் துத் தரக்கி யுருவிழந்த பாய்மாப் " பொருகளத்து வீழ்ந்து புரண்டு .'
* 3 மா வா ரா தே மா வா ராதே
எல்லார் மாவும் வந்தன வெம்மிற் புல்லுக்ளக் குடுமிப் புதல் வற் றந்த செல்வ னுர ரு மா வா ராதே யிருபேர் யாற்ற வொரு பெருங் கூடல் விலங்கிடு பெருமரம் போல வுலந்தன்று கொல்லவன் மலைந்த மாவே." (புறம். 273)
4 பருத்தி வேலிச் சீறூர் மன்ன
அழுத்ததிருண்ட வோய்நடைப் புரவி கடன்மண்டு தோணியிற் படைமுகம் போழ நெய்ம்மிதி யருந்திய கொய்சு வ லெருத்திற் 1. கையோடு ஒரு துணி கையது என மாற்றிக் கூட்டுக. தலே கோட்டது என்க. அவற்றை நீராட்டிச் செல்லும் என்க.
2. கால்-காற்று. பரி-வேகம் காற்றின் வேகம் என்றபடி, உருவ-ஊடுருவ, உரு-நிறம். புரண்டு உருவிழந்த என இயைக் க. 3. இது போர்க்குச் சென்ற தன் கணவனை வரக்காணுத மனைவி கூறியது. புதல்வற்றந்த செல்வன் என்றது கணவனே. கூடல்இரண்டாறுங் கூடுமிடம். உலர்ந்தன்று-உலர்ந்தது.
4. உழுத்ததர்-உழுத்தஞ்சக்கை, கோட்டம்-கோயில், கவிமா இகழ்ந்துநின்ற என் க. கலம்-பாண்டம். தொடா மகளிர்-தொடு தற்குரிய தூய்மையில்லாத மகளிர்.

யியல்) பொருளதிகாரம்
றண்ணடை மன்னர் தரநடைக் said of வணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடர மகளிரி னிகழ்ந்துநின் ற வ்வே." (ւկ օւծ. 299) இவை குதிரை நிலை. * நிலம்பிறக் கிடுவது போல’ என்னும் (303) புறப்பாட்டுமதி இவை தனித்து வாராது தொடர்நிலைச் செய்யுட்கண் வரும்; அவை தகடுர் யாத்திரையினும் பாரதத்தினுங் காண்க. புறநானூற் மள் தணித்து வருவனவுங் கொள்க. −
வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன் தான் மீண் டெறிந்த தார்நிலை - தன்படை டோர் செய்கின்றமைகண்டு தானும் படையாளர்க்கு முன்னே சென்று வேலாற் போர்செய்து வென்றி மிகுகின்ற வேந்தனை மாற்ருேர் சூழ்ந்துழி அதுகண்டு வேருே ரிடத்தே பொருகின்ற தன்முனைத்தலைவனுயினும் தனக்குத் துணை வந்த அரசனுபினும் போரைக் கைவிட்டு வந்து வேந்தனேடு பொருகின்றரை எறிந்த தார்நிலைக்கண்ணும்:
தார்’ என்பது முந்துற்றுப் பொரும்படையாதலின் இது கார்நிலையாயிற்று. உதாரணம் :
" 2 வெய்யோ னெழாமு ன்னம் வீங்கிருள் கையகல ச்
செய்யோ ஞெளிதிகழுஞ் செம்மற்றே - கைய கன்று போர்தரங்கு மன்னன் முன் புக்குப் புகழ்வெய்யோன் முர்தாங்கி நின்ற தகை."
(பெ. பொ. விளக்கம்: புறத்திரட்டு-தானேமறம். 4) * நிரப்பாது கொடுக்கும் ' என்னும் (180) புறப்பாட்டினுள் * இறையுறு விழுமங் தாங்கி’ என்பதும் அது.
* 3 இவற்கீத் துண்மதி கள்ளே சினப்போ
ரினக் களிற் றியான யியறேர்க் குரிசி அனுந்தை தந்தைக் கிவன்றந்தை தந்தை யெடுத்தெறி ஞாட்பி னிமையான் றச்ச
1. தார். இதனேக் கொடிப்படை என்பர். 2. வெய்யோன் - குரியன். செய்யோன் ஒளி - அக்கினியி னெளி என்றது செவ்வொளியை அச் சூரியனின் ஒளி எனினுமாம்.
3. ஞாட்பு - போர். தச்சன் ஆர் தைத் தற்கு அடுத்துத்தைத்த வண்டியின் குடம் போல. வேல்கள் தைத்த மார் பிற்கு ஆர் தைத் குறடு உவமையாதலை, ‘ ஆாகுமு குறடடின வேனிறத திங்க ' (புறம், 283) என்பதனனறிக. உறைத்தல் - துளித்தல். ஓல . குடை. ஆகுபெயர்.
29

Page 129
உஉசு தொல்காப்பியம் It fossaw
னடுத்தெறி குறட்டி ரிைன்றுமாய்த் தனனே மறப்புகழ் நிறைந்த மைந்தினுே னிவனு முறைப்புழி யோஃல போல மறைக்குவன் பெரும நிற் குறித்துவரு வேலே.’ (புறம், 290)
இதுவும் அதன்பாற்படும். அன்றியும் இருவர் தலைவர் தபுகிப்பக்கமும் - இரு பெரு வேங் கர் கானைத் தலைவருங் தத்தம் வேந்தர்க்காகித் தார்தாங்குதலேயன்றி அக் தலைவரிருவருங் தம்மிற் பொருது வீழ்தற்கண்ணும் :
* பக்கம்' என்றதனுன் அவரு ளொருவரொருவர் வீழ்தலுங் கொள்க.
" 1 ஆதி சான்ற மேதகு வேட்கையி
ணுளுங் கோளு மயங்கிய ஞாட் பின் மதியமு ஞாயிறும் பொருவன போல வொருத்தி வேட்கையி னுடன் வயிற் றிருவர் செருக்கூர் தண்டி னெருக்கின ரென வு மரவணி கொடியோ ற் கிளையோன் சிறுவனும் பெருவிறல் 2 வீமற் கிளேயோன் சிறுவனு முடன்றமர் தொடங்கிய கால யடங்கர ருடங்குவருஞ் சிற்றத்துக் கைப்பட வழங்கி யிழந்தவை கொடா அர் கிடந்தன வசங்கித் தேர்மிசைத் தமியர் தோன் ருர் பாச்மிசை நின்று சுடர் நோக்கியு மெசன்று படித் தி நகியுந் தும்பியடி பிணங்கு மண்ணிற் ருேற்றமொடு கொடிகொடி பிணங்கி வீழ்வன போல வொருவயின் வீழ்ந்தடு கால யிருபெரு வேந்தரும் பெரிது வந் தனரே."
இப் பாரதப்பாட்டினுள் அவ்வாருகல் கண்டுகொள்க.
இனித் தலைவரேயன்றிப் பிறரும் அவ்வாறு பொரினும் அதன் பாற் படுத்துக, 09
6) tal ஒருவன் புக்கு ஒருவனைக் கூழை தாங்கிய * எரு மையும் - தனது உடைந்த படைக்கண்ணே ஒரு படைத்தலைவன் சென்று நின்று அங்ங்னங் கெடுத்த மாற்று வேந்தன் படைக்
1. இருவர் - சுந்தோப சுந்தர். அரவணி கொடியோ ற் கிெள யோன் - துச் சாதனன். அவன் மகன் துச் சனி.
2. வீமற்கிளை யோன் - அருச்சுனன். அவன் சிறுவன் என்றது அபிமன் னுவை
3. எருமை - எருமைமறம். அஃதாவது : முதுகிட்ட தன் சே இனக்குப் பின் பகைவர் சேனே யை யஞ்சாது மிகுந்த கோபங் கொண்டு சிற்றல், எருமைபோலத் தாங்கி சிற்றலின் எருமைமறம் என்ரு யிற்று, (பு. வெ. மாலை-தும்பை. 13 )

பொருளதிகாரம் g-slot
தலைவனை அவன் எதிர்கொண்டு நின்ற பின்னணியோடே தாங்கின கடாப்போலச் சிறக்கணித்து கிற்கு நிலைமைக்கண்ணும்:
ஒருவனுெருவனைத் தாங்கின எருமையென முடிக்க. உதாரணம் :
" சீற்றங் கனற்றச் சிறக்கணித்துச் செல்லுங்கா
லேற்றெருமை போன்ரு னி கல்வெய்யோன் - மாற்ருன் படை வரவு காத்துத் தன் பல்படையைப் பின் காத் திடை வருங்காற் பின் வருவார் யார்."
படையறுத்துப் பாழி கொள்ளும் ஏமக்கானும் - கைப்படை
பாழி - வலி ; இஃது ஆகுபெயர். உதாரணம்:
' கொல்லேறு பாய்ந்தழித்த கோடு போற் றண்டிறுத்து
மல்லேறு தோள் வீமன் 2 மாமனே ப் - புல்விக்கொண் டாருத போர்மக்லந்தா னுங்கரசர் கண்டார்த்தார் சேருட லாய ரென. w ( ሠ [r Jዽ uê) * நீலக் கச்சைப் பூத்துவ ராடைப்
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் மேல் வரும் களிற் ருெடு வேறுரந் திணியே தன்னுந் துரக்குவன் போலு மொன்னஸ் ரெஃகுடை வலத்தர் மாவொடு பாத்தரக் கையின் வாங்கித் தழீஇ wma மொய்ம்பி ஆறாக்கி மெய்க்கொண் டனனே." ( i i plé · 274)
என்பதும் அது.
களிறெறிங் தெகிர்ந்தோர் பாடும் - மாற்று வேந்தன் ஊர்ந்து வந்த களிற்றைக் கையெறிந்தானுங் * கடுக்கொண்டெறிந்தானும் விலக்கி அவனையும் அக்களிற்றையும் போர் செய்தோர் பெருமைக் கண்ணும் : உதாரணம் :
** இடியா னிருண்முகிலு மேற் றுண்ணு மென்னும்
படியாற் 3 பகடொன்று மீட்டு - வடிவே லெறிந்தார்த்தார் மள்ள ரிமையாத கண்கொண் டறிந்தார்த்தார் வானுேரு மாங்கு."
1. சிறங் கணித்தல் - கண்ணைச் சுருக்கிப் பார்த்தல், சிறக்கணித் தல் - விகாரம்,
2. மாமன் என்றது - சகுனியை.
3. ஏறு - இடபம். ஏ ருடல் ஆயர் - வறு கோடல் விழவைக் கண்டு மகிழும் ஆயர்.
4. கடுக்கொண்டெறிதல் - கோபங்கொண் . டிக் த ல், வேகங் கொண்டடித்தல் எனினுமமையும். ... -
5. பகடு - களிற்றியானே. மீட்டு - விலக்கி,

Page 130
2-2-9 தொல்காப்பியம் (புறத்திணை
" வானவர் போரிற் முனவர்க் கடந்த மான வேந்தன் யானையிற் றஞஅது பல்படை தெரிவ தொல்லான் வீமன் பிறக்கிடங் கொடானதன் முகத் தெறிந் தார்த்துத் தானெதிர் மலேந்த காலை யாங்கதன் கோடு முக் கிழிந்த மார்பொடு நிலஞ்சேர்ந்து போர்க்கோள் வளாக ந் தேர்த்துக ளனைத்தினு மிடைகொள வின்றிப் புடை பெயர்ந்து புரண்டு வருந்தா வுள்ள மொடு பெயர்ந்தனன் பெருந்தகை யாண்மையொடு பெயர்த்தலோ வரிதே."
இப் பாரதப்பாட்டும் இதன்பாற்படும். இது களிறெறிந்தான் பெருமை கூறுதலின் யானைநிலையுள் அடங்காதாயிற்று.
களிற்றெடுபட்ட வேந்தனை அட்ட வேங்தன் வாளோர் ஆடும் அமலையும் - அங்ங்ணம் கின்று களிற்முெடுபட்ட வேந்தனைக் கொன்ற வேந்தன் படையாளர் வியந்து பட்டோனைச் சூழ்ந்து கின்று ஆடுக் கிாட்சிக்கண்ணும் :
அமலுதல் நெருங்குதலாதலின், அமலையென்பது உம் அப் பொருட்டாயிற்று. உதாரணம் :
"ஆளுங்குரிசி லுவகைக் களவென்னங்
கேளன்றிக் கொன்முரே கேளாகி - வாள் வீசி யாடினு ரார்த்தா ரடிதோய்ந்த மண்வாங்கிச் சூடினர் வீழ்ந்தான்னச் சூழ்ந்து.' நான் மருப் பில்லாக் காணவில் யானே வீமன் வீழ்த்திய துடன் றெதிர்ந் தாங்கு மாமுது மதுரை மணிநிறப் பாகனுே டா டமர் தொலைத்த லாற்ருன் றே சொடு மைத்துனன் பணியின் வலமுறை வந்து கைத்தலங் கதிர்முடி யேற்றி நிற்றக் திறைஞ்சின இன வர்க் கிடையோ னது கண்டு மறந்தீர் மன்னனு மிறைஞ்சித் தனது வேழம் விலக்கி விக்னமடித் திருப்பச் f சூர்மருங் கறுத்த நெடுவேள் போல மகலபுரை யானையுந் தலைவனுங் கவிழிய
1. வானவர் . . கடந்த வேந்தன் யானை என்றமையால் பகதத் தனது யானே என்று வில்லிபுததாரர் பாரதக் கதைப்படி கொள்ளல் வேண்டும். அவன் வானவர். தானவர்க் கடந்தானே என்பது ஆராயத்தக்கது. மான வேந்தன் ஒல்லான் (ஒல்லான க) என முடித்து, மாணவேந்தன் - அர்ச்சுனன் என் பாருமுளர்.
2. கான் நவில் - காட்டிற் பயின் ந. மணிநிறப்பாகன் - கண் ணன். ஐவர்க்கிடையோன் - அருச்சுனன்.

யியல்) பொருளதிகாரம் 2-62 - d'ob
வாளுகு களத்து வாள் பல வீசி யொன்னு மன்னரு மாடினர் துவன்றி யின்ரூ வின் ப் ய்தித் தன்னமர் கேளிரு முன்னுர்த் தனரே." இப் பாரதப்பாட்டும் அது.
வாள்வாய்த்து இருபெருவேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக்கண்ணும் - இருபெருவேந்தர் தாமும், அவர்க் குத் துணையாகிய வேந்தரும் தானேத்தலைவருங் தானையும் வாட் டொழின் முற்றி ஒருவரும் ஒழியாமற் களத்து வீழ்ந்த தொகை கிலைக்கண்ணும் :
* 1 வருதாச் தாங்கி யமர்மிகல் யாவது
பொருதாண் டொழிந்த மைந்தர் புண் டொட்டுக் குருதிச் செங்கைக் கூத்த மீட்டி நிறங்கிள ருருவிற் பேஎய்ப் பெண்டி ரெடுத்தெறி யனந்தர்ப் பறைச்சீர் தாங்கப் பருந்தருந் துற்ற தானேயொடு செருமு னிந்து மறத்தின் மண்டிய விறற்போர் வேந்தர் தாமாய்ந் தனரே குடை துளங் கினவே யுரைசால் சிறப்பின் முரசொழிந் தனவே பன்னுர றடுக்கிய வேறுபடு பைஞ்ஞல மிடங்கெட வீண்டிய வியன்கட் பர்சிறைக் களங்கொளற் குரியோ ரின்றித் தெறுவர வுடன் வீழ்ந்தன்று லமரே பெண்டிரும்T பாசடகு மிசையார் பணிநீர் மூழ்கார் மார்பக்ம் பொருந்தி யாங்கமைத் தனரே வாடாப் பூவினிமையா நாட்டத்து நாற்ற வுணவி ஞேரு மாற்ற வரும்பெற லுலக நிறைய விருந்து பெற் றனராற் பொலிக நும் புகழே." (புறம். 2ே) செருவகத்து இறைவன் வீழ்க்தெனச் சினைஇ ஒருவன் மண் டிய கல்லிசை நிலையும் - போரிடததே தன் வேந்தன் வஞ்சத்தாற் பட்டாஞகச் சினங்கொண்ட மனத் தனய்ப் பெரும் படைத்தலைவன் தலைமயங்கிப் பொருத நல்ல புகழைப்பெற்ற நிலைமைக்கண்ணும்:
அது குருகுல வேந்தனைக் * குறங்கறுத்தஞான்று இரவு
ஊரெறிந்து பாஞ்சாலரையும் பஞ்சவர் மக்களைவரையுங் கொன்று
1. யாவது - எத்தன் மையது. எறிதல் - அடித்தல், பைஞ் ஞலம் - மக்கட்பரப்பு மார்பகம் - தத்தங் கணவர் மார்பகம். அமை தல் - உயிர் அடங்கல். உடன் கிடந்தார் என்பர் புறநானூற்றுரை as it it.
2. குறங்கறுத்து என்றது, வீமன் தனது தண்டால் தொடையை அடித்து முரித்த தை.

Page 131
2&o தொல்காப்பியம் (புறத்தினே
வென்றிகொண்ட அசுவத்தாமாவின் போர்த்தொழில் போல்வன. தன்னரசன் அறப் போரிடத்துப் படாது வஞ்சனையாற் படுதலின் அவனுக்குச் சினஞ் சிறந்தது. இச் சிறப்பில்லாத தும்பையும் இக் கலியூழிக்காமென்பது சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற்று’ (தொல், பொருள்-புற, 15) என் புழிக் கூறிற்று. உதாரணம்:
* 2 மறங்கெழு வேந்தன் குறங்கறுத் திட்ட பி
னருமறை யாசா னுெருமகன் வெகுண்டு பாண்டவர் வேர் முதல் கீண்டெறி சீற்றமோ
டிரவூ ரறியாது துவரை வேந்தொடு மாதுலன் றன்னை வாயிலி னிறீஇக் காவல் பூட்டி யூர்ப்புறக் கா வயி னை வகை வேந்தரோ டரும்பெறற் றம் பியைக் கை வயிற் கொண்டு கரியோன் காத்த விற் ருெக்குடம் பிசி இத் துறக்க மெய்திய தந்தையைத் தலையற வெறிந்தவ ணிவனெனத் துஞ்சிடத் தெழி இக் குஞ்சி பற்றி வடாது பாஞ்சால னெடுமுதற் புதல்வனக் கழுத்தெழத் திருகிப் பறித்த காலக் கோயிற் கம்பலே யூர்முழு துணர்த்தவிற் றம்பியர் மூவரு மைம்பான் மருகரு முடன் சமர் தொடங்கி யொருங்கு களத்தவிய வாள் வாய்த்துப் பெயர்ந்த காலை யாள்விண்க் கின்னுே ரினிப்பிற ரில் லென வொராங்குத் தன்முதற் ருதையொடு கோன்முத லமரர் வியந்தனர் நயந்த விசும்பி னியன்றலை யுலகமு மறிந்ததா லதுவே."
இப் பாரதப்பாட்டினுள் அவ்வாருதல் காண்க.
ஒருவற்குப் பல் படை உடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலும் - அங்ங்னம் 15ல்லிசை எய்கிய ஒருவற்கு வஞ்சத்தாம் கொன்ற வேங்தன் பல்படை புறங்கொடுத்தலின் அவரைக் கோறல் புரிதல் அறனன்றென்று கருதாது அவன் வாளாற் றடிந்து கொன்று குவித்தற்கண்ணும் :
1. வஞ்சனை என்றது அரைக்குக் கீழடித்த வஞ்சனையை. அரைக் குக்கீ முடித்தலாகாது என்பது விதி.
2. மறையா சான் - துரோணுசிரியன். அவன் மகன் - அசுவத் தாமா. துவரை வேந்து - கிருதவன் மன். மாமன் என்றது கிருப&ன. தம்பி - சாத்த கி. கரியோன் - கிருஷ்ணன். தந்தையை - தங்தை யாகிய துரோணுசாரியனே. துஞ்சிடத்து - துயிலுமிடத்து. பாஞ் சாலன் புதல்வன் - திட்டத்துய்மன், தம்பியர் மூவர் என்றது அவன் தம்பியராகிய உத்தமோ சா. உதர்மன், சிகண்டி என்னும் மூவரையும். மருகர் ஐவர் என்றது அவன் மருகராகிய ஐவர்புதல்வரை,

யியல் பொருளதிகாரம் 9 is as
வஞ்சத்தாற் கொன்ற வேந்தனைக் கொன்றமை பற்றித் தனக் குக் கெட்டோரையும் அடங்கக் கோறற்கு உரியான கல்விசை முன்னர்ப் பெற்ருெனென்ருரர். நூழிலாவது கொன்று குவித்தல்,
* வள்இள நீக்கி வய மீன் முகந்து
கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர் வேழப் பழனத்து நூழி லாட்டு என்முற் போல. உதாரணம் :
(logaの7. 355ー257)
* அறத்திற் பிறழ வர செறியுந் தாக்ன
மறத்திற் புறங்கண்டு மாரு ன் - குறைத் தடுக்கிச் செல்லுங்காற் காட்டுத்தீச் சென்ருங்குத் தோன்றுமே பல்படையார் பட்ட படி.'
புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே - பொருங்கிக் தோன்றும் பன்னிரு துறையினையுடைத்துத் தும்பைத்திணை எனறவாறு.
இன்னும் உளப்படப் புல்லித்தோன்றும் பன்னிரு துறைத்து எனவுங் கூட்டிப் பன்னிரண்டன் கண்ணும் முற்கூறிய வெட்சித் கினை முதலியவாற்ருன் நிகழுக் தும்பையும் வந்துகூடப் பின் அவற்றிற்கு முரியவாய்ப் பொருங்கித் தோன்றும் பன்னிரு அதுறை யினை யுடைத்து தும்பைக்திணை என்றும் பொருள் கொள்க. பொருள் இடமாகத் துறை இடத்தியல் பொருளாங்கால் எனத் கிணைக்கட் கூறினும் போல ஒன்று நிகழ்ந்தபின் ஒன்று நிகழாது இரண்டு படைக்கும் பொருந்த ஒரு காலத்து இக்கிணை நிகழு மென்றற்குப் ‘புல்லித் தோன்றும்’ என்ருர். பல்பெருங் காதமாகிய நெடுநெறியிடைத் துணிந்த இடத்தையும் உலகங் துறை யென்பது போல 1 இச் குத்திரத்துத் துறையைத் 2 தொகுதியுடன் ? அறுதி காட்டிற்றென்றுணர்க. இவ்விலக்கணம் மேல்வருகின்ற திணைகட் கும் ஒக்கும். A- (கள்)
(வாகை இன்னதன் புறமெனல்]
எா. வாகை தானே பாலையது புறனே.
இது வாகைத்திணை பாலையெனப்பட்ட அகத்திணைக்குப் புறன மென்கின்றது.
1. இச் சூத்திரத்துத் துறை என்றது. துணிந்துவரும் துறையை, அஃதாவது தொடர்ந்து வாராது தனித்தனி வருந்துறை.
2. தொகுதி என்றது பன்னிரு துறை என்ற ைத.

Page 132
单一厄Q一 தொல்காப்பியம் (புறத்தினை
இ - ள் : வாசைகாணே - இனிக் கூமுதுகின்ற புறத்திணையுள் வாகையெனப்பட்டதுதானே, பாலையது புறனே- பாலையென்னும் அகத்திணைக்குப் புறனும் என்றவாறு. A.
என்ன? பால்கீகுப் புணர்ச்சியின் நீங்கி இல்லற நிகழ்த்திப் புகழெய்து தற்குப் பிரியுமாறு போலச் சுற்றத் தொடர்ச்சியின் நீங்கி அறப்போர் செய்து துறக்கம் பெறுங் கருத்தினுற் சேறலானும், வாளினுந் தாளினும் நிறையினும் பொறையினும் வென்றியெய்து வோரும் மனையோரை நீங்கிச் சேறலானும் பிரிவுளதாயிற்று.
பாலை தனக்கென ஓர் நிலமின்றி 15ால்வகை கிலத்தும் நிகழு மாறு போல முற்கூறிய புறக்கிணை நான்கும் இடமாக வாகைத் திணை நிகழ்தலிற் றனக்கு நிலமின்முயிற்று. * நாளு நாளு மாள் வினை யழுங்க - வில்லிருந்து மகிழ்வோர்க் கில்லையாற் புகழ் என * ஆள்வினைச் சிறப்புக் கூறிப் பிரியுமாறுபோல இதற்குத் துறக்கமே எய்தும் ஆள்வினைச் சிறப்புக் கூறலுங் கொள்க. பாலை பெருவர விற்முய்த் 8 தொகைகளுள் வருமாறு போல வாகையும் பெருவர விற்முய் வருதலுங் கொள்க. (கஅ)
(வாகையின் பொது இலக்கண மிதுவெனல்) எச. தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்த லென்ப. இஃது அவ் வாகைத்திணைக்குப் பொதுவிலக்கணங் கூறுகின்றது. இ - ள் : தாவில் கொள்கைத் தத்தங் கூற்றை - வலியும் வருத்தமுமின்றி இயல்பாகிய ஒழுக்கத்தானே நான்கு வருணத் தோரும் அறிவரும் தாபகர் முதலியோரும் தம்முடைய கூறுபாடு களை, பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப - இருவகைப்பட மிகுதிப் படுத்தலென்று கூறுவர் ஆசிரியர் ன்றவாறு.
இருவகையாவன - தன்னைத்தானே மிகுதிப்படுத்தலும் பிறர் 4 மீக்கூறுபடுத்தலுமாம். இனி இருவகைக்குள் * உறழ்ச்சியாற் 1. தாளினும் - தோளினும் என்றிருத்தல் வேண்டும். இளம் பூரணம் 74-ம் குத்திர உரைகோக்கி அறிக,
2. ஆள்வினை - முயற்சி, 3. தொகை என்றது தொகை நூல்களே. அவை எட்டு, 4. மீக்கூறுபடுத்தல் - புகழ்ந்து கூறல், 5. உறழ்ச்சி - மாறுபாடு போர். மற்போர் முதலியவுமடங்கும்,

பொருளதிகாரம் ●一凰 凰
பெற்ற வென்றியை வாகையெனவும், இயல்பாகப்பெற்ற வென்றியை முல்லையெனவுங் கூறுவர். படுதலென்னுது படுத்தலெனப் பிறவினை யாம் கூறினர், 'அவர் தம்மினுறழாத வழியும் ஒருவன் அவரை உறழ்ந்து உயர்ந்தோன் இவனென்றுரைத்தலும் வாகையென்றற்கு. ஒன்றனுேடு ஒப்பு ஒரீஇக் காணுது மாணிக்கத்தினை நன்றென் முற் போல உலகமுழுதும் அறியும் உயர்ச்சியுடைமையும் அது. தாவில் கொள்கையெனவே இரணியனைப்போல வலியானும் வருத்தத்தானுங் கூறுவித்துக்கோடல் வாகையன்முயிற்று. (கசு)
(வாகையின் சிறப்பிலக்கணம் பொதுவகையாற் கூறல்
எடு. அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமு'
மைவகை மரபி னரசர் பக்கமும் மிருமூன்று மரபி னேனுேர் பக்கமு மறுவில் செய்தி மூவகைக்காலமு நெறியி னுற்றிய வறிவன் றேயமும் நாலிரு வழக்கிற் ருபதப் பக்கமும் பாலறி மரபிற் பொருநர் கண்ணு மனநிலை வகையோ டாங்கெழு வகையிற் ருெகைநிலை பெற்ற தென்மனுர் புலவர். இது வாகைத் திணைக்குப் பொதுவிலக்கணங் கூறினர், இன் லும் அதற்கேயாவதோர் சிறப்பிலக்கணம் பொதுவகையாற் கூறு ன்ெறது; மேற்கூறி வருகின்முற்போலத் துறைப்படுத்திக் கூறுதற் கேலாத பரப்புடைச் செய்கை பலவற்றையுங் தொகுத்து ஒரோ வொன்முக்கி எழுவகைப்படுத்திக் கூறுதலின். . . .
இ - ள் : அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் - ஆசி கூற்றினுட்பட்ட பார்ப்பியற்கூறு メ
ஆறு பார்ப்பியலென்னது வகையென்றதனன் அவை தலை இடை கடையென ஒன்று மும்மூன்ருய்ப் பதினெட்டா மென்று கொள்க; அவை ஒதல் ஒது விக்தல் வேட்டல் வேட்பித்தல் கொடுத்தல் கோடல் என ஆரும். இருக்கும் எசுரும் சாமமும் இவை தலையாய ஒத்து; இவை வேள்வி முதலியனவற்றை விதித் தலின் இலக்கணமுமாய், வியாகாணத்தான் ஆராயப்படுதலின்
1. ஒரீஇ - நீக்கி. இயல்பானே கன்றென் முற் போல என்பது கருதிது,
3०

Page 133
&ጋ „ffí éዎ” ' , தொல்காப்பியம் (புறத்திணை
இலக்கியமுமாயின. அதர்வமும் ஆறங்கமுங் கருமநூலும் இடை யாய ஒத்து ; அதர்வம் வேள்வி முதலிய ஒழுக்கங் கூருது பெரும் பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடுஞ் சூழும் மந்திரங்க ளும் பயிறலின் அவற்றேடு கூறப்படாதாயிற்று. “giros, உலகியற் சொல்லை ஒழித்து வைதிகச்சொல்லை ஆராயும் நிருத்தமும், அவ்விரண்டையும் உடனுராயும் ஐக்கிாத் தொடக்கத்து வியாகரணமும், போதாயனியம் பாரத்துவாசம் ஆபத் தம்பம் ஆத்திரேயம் முதலிய கற்பங்களும், நாராயணீயம் வாரா கம் முதலிய கணிதங்களும் எழுத்தாராய்ச்சியாகிய பிரமமும், செய்யுளிலக்கணமாகிய சந்தமுமாம். ۱۶ که از ኣ`
தருமநூலாலன, உலகியல்பற்றிவரும் மலுமுதலிய பதினெட் டும் ; இவை வேதத்திற்கு அங்கமானமையின் வேறுயின.
இனி, இதிகாசபுராணமும் வேகத்திற்கு மாறுபடுவாரை மறுக் கும், உறழ்ச்சிநூலும் அவரவர் அதற்கு மாறுபடக் கூறும் நூல் களும் கடையாய ஒத்து. எழுத்துஞ் சொல்லும் பொருளும் ஆராய்ந்து இம்மைப்பயன் தருதலின் அகத்தியந் தொல்காப்பியம் முதலிய தமிழ் நூல்களும் இடையாய ஒத்தா மென் றுணர்க ; இவை யெல்லாம் இலக்கணம், இராமாயணமும் பாரதமும் போல்வன இலக்கியம். w
இனித் தமிழ்ச் செய்யுட்கண்ணும் இறையனரும் அகத்தியணு ரும் மார்க்கண்டேயனரும் வான்மீகனருங் கவுதமனரும் போல்வார் செய்தன தலையும், இடைச்சங்கத்தார் செய்தன இடையும், கடைச் சங்கத்தார் செய்தன கடையுமாகக் கொள்க.
இங்ஙனம் ஒத்தினையும் மூன்முகப் பகுத்தது, அவற்றின் சிறப்புஞ் சிறப்பின்மையும் அறிவித்தற்கு. இவற்றுள் தருக்கமுங் கணிதமும் வேளாளர்க்கும் உரித்தாம். r
இனி ஒதுவிப்பனவும் இவையேயாகவின் அவைகட்கும் இப் பகுதி மூன்றும் ஒக்கும். ஒதுவித்தலாவது கொள்வோனுணர்வு வகை அறிந்து அவன் கொள்வாக் கொடுக்கும் ஈவோன்றன்மையும் ஈதலியற்கையுமாம். வேட்டலாவது, ஐந்தீயாயினும் முத்தீயாயினும் உலகியற்றீயாயினும் ஒன்அறுபற்றி மங்கல மரபினுற் கொடைச் சிறப் VK. புத் தோன்ற அவி முதலியவற்றை மந்திரவிகியாற் கொடுத்துச் செய்யுஞ் செய்தி. வேளாண்மை UAbas வேள்வியாயிற்று. வேட்

யியல்) பொருளதிகாரம் உகடு
பித்தலாவது வேள் வியாசிரியர்க்கோகிய இலக்கணமெல்லாம் உடைய ணுய் மாணுக்கற்கு அவன்செய்த வேள்விகளாற் பெறும் பயனைக் W கலைப்படுவித்தலை வ ல் ல ஞ த له ; இவை மூன்று பகுதிய வாகல் போதாயனியம் முதலியவற்ற னுணர்க. கொடுக்க லாவது, வேள்வியாசா னும் அவற்குத் துணையாயினரும் ஆண்டு வங்கோரும் இன்புறுமாற்றன் வேளாண்மையைச் செய்தல். கோடலாவது, கொள்ளத்தகும் பொருள்களை அறிந்து கொள் ளுதல். உலகு கொடுப்பினும் ? ஊண்கொடுப்பினும் ஒப்பநிகழும் உள்ளம்பற்றியும், காஞ்செய்வித்த வேள்விபற்றியும், கொடுக்கின் ரூன் உவகைபற்றியும், கொள்பொருளின் ஏற்றிழிவுபற்றியும், தலை இடை கடை என்பனவுங் கொள்க.
இனி வேட்பித்தன்றித் தனக்கு ஒத்தினும் கோடலுங் கொடுப் பித்துக்கோடலுக் கான்வேட்டற்குக் கோடலுங், * காயமின்றி, இறந்தோர்பொருள் கோடலும், இழந்தோர்பொருள்கோடலும், அரசு கோடலும் துரோணுசாரியனைப்போல்வார் படைக்கலங்காட்டிக்கோட லும் பிறவுங் கோடற்பகுதியாம். Հ
பார்ப்பியூலென்னது பக்கமென்றதனுனே பார்ப்பார் ஏனை வரு ணத்துக்கட்கொண்ட பெண்பால்கட்டோன்றின வருணத்தார்க்குஞ் சிகையும் நூலும் உளதேனும் அவர் இவற்றிற்கெல்லாம் உரியான் றிச் சில்தொழிற்கு உரியரென்பது கொள்க. உதாரணம் :
" ஓதல் வேட்ட லவை பிறர்ச் செய்த
வீத லேற்ற லென் ருறுபுரிந் தொழுகு மறம் புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி " (பதிற்று. 24)
இஃது அந்தணர்க்குக் கூறிய பொது. ,
* 4 முறையோதி னன்றி முளரியோ னல்லன்
மறையோதி ஞனிதுவே வாய்மை - யறிமினே
5 வீன்ருள் வயிற்றிருந்தே யெம்மறையு மோதினுன்
சான்றன் மகனுெருவன் முன்."
இஃது ஒதல்.
1. வேளாண்மை - உபகாரம்.
2. ஊண் - உணவு,
3. தாயம் - உரிமைக்காரர்.
4. முளரியோன்- பிரமன். 5. ஈன்றுள் வயிற்றிருந்தே யெம்மறையு மோதினன் - சு கன,

Page 134
°一匠分 தொல்காப்பியம் (புறத்திணை
இனி ஒதற் சிறப்பும், ஒகினற்கு உளதாஞ் சிறப்புங் கூறுதலுங்
கொள்க. ଽ :-
' இம்மை பயக்குமா லீயிக் குறைவின் முற்
றம்மை விளக்குமாற் ருமுளராக் - கேடின்ரு லெம்மை யுலகத்தும் யாங்கரனேங் கல்விபோன் - மம்ம ரறுக்கு மருந்து.' (காலடி 14-3)
" ஆற்றவுங் கற்ரு ரறிவுடையா சஃதுடையார்
நாற்றிசையுஞ் செல்லாத நாடில்வே யந்நாடு வேற்று நா டாகா தமவேயா மாதலா
* லாற்றுணு வேண்டுவ தில்." (பழமொழி)
* ஒத்த முயற்சியா னெத்து வெளிப்படினு
நித்திய மாக நிரம்பிற்றே - யெத்திசையுந் தாவாத வந்தணர் தாம்பயிற்றிக் காவிரிநாட் டோவாத 2 வோத்தி ஞெலி.'
இஃது ஒதுவித்தல்,
*' எண்பொருள வாகச் செம்ச்சொல்லித் தான் பிறர் வாய்
நுண்பொருள் காண்ப தறிவு." (குறள் - அறிவுடைமை. 4)
இஃது ஒதுவித்தற் சிறப்பு.
* * நன்ருய்ந்த நீணிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகா தொன்று புரிந்த வீரிரண்டி ஞறுணர்ந்த வொருமுதுநூ 6ását 4,6zir (3 - ri tí94, 6ibér (Tuülberi மெய்யன்ன பொய்யுணர்ந்து பொய்யோராது மெய்கொளிஇ மூவேழி துறையு முட்டின்று போகிய வுரைசால் சிறப்பி ஆறுரவோர் மருக வினைக்குவேண்டி நீ பூண்ட புலப்புல்வாய்க் கலைப்பச்சைச் சுவற் பூண் ஞாண் விசைப் பொவிய மறங்கடித்த வருங்கற்பி னறம் புகழ்ந்த வலைசூடிச் சிறுநுதற்போகலல் குற்
` v
1. ஆற்றுணு - வழியுணவு (கட்டுச்சோறு). இதனேத் தோட் கோப்பு என்ப. g 2. ஒத்து - வேதம். ஒலி எத்திசையும் நிரம்பிற்று என்க. 3. ஆறு - ஆறங்கம். முதுநூல் - வேதம். இகல் கண்டோர் ட மாறுபட்ட நூல்களைக் கண்ட (செய்த) புறச்சமயத்தார். மிகல் - மிகுதி: கருவம், சாய்மார் - அழிக்கவேண்டி. மெய்கொளி இ - உண்மைப்பொருளை அவர்களுக்கு ஏற்பச் சொல்லி, மூவேழிதுறை - இருபத்தொரு வேள்வித்துறை. புல்வாய்க் கலப்பச்சை - மான் ருேல். பூண் ஞாண் - பூனூல். வலே - சாலகம் என்னுமணியாகப் பத் திணிகள் அணியும் அணிவிசேடம், செல்வல் - செல்வேன்
is
w

யியல் பொருளதிகாரம் sts of
சில சொல்லிற் பல கூந்த னினக்கொத்ததின் றுணத்துணைவியர் தமக்கமைந்த தொழில் கேட்பக் காடென்ரு நாடென்ருங் கீரேழி னிடமுட்டது அது நீர்நான தெய்வழங்கியு மெண் ஞணப் பல வேட்டு மண்ணுணப் புகழ்பரப்பியு மருங்கடிப் பெருங்காலே விருந்து ற்ற நின் றிருந்தேந்துநிலை யென்றுங் காண்கதில் யாமே குடா அது பொன் படுநெடு வரைப் புயலேறு சிலப்பிற் பூவிரி புதுநீர்க் காவிரி புரக்குந் தண்புனற் படப்பை யெம்மூ ராங்க ணுண்டுந் தின்று மூர்ந்து மாடுக ஞ் செல்வ லத்தை யானே செல்லாது மழையண் ணுப்ப நீடிய நெடுவரைக் கழைவள ரிமயம் போல W நிலீஇய ரத்தை நீ நிலமிசை யானே." (புறம், 166) இதனுள் வேட்டவாறும் ஈந்தவாறுங் காண்க.
* சன்ற வுலகளிப்ப வேதிலரைக் காட்டாது
வாங்கியதா யொத்தானம் மாத வத்தோ - ணிந்த மழுவா ணெடியோன் வயக்கஞ்சால் வென்றி
வழுவாமற் காட்டிய வாறு."
இது பரசுராமனக் காசிபன் வேட்பித்த் பாட்டு. * களிகட விருங்குட்டத்து ' என்னும் (26) புறப்பாட்டினுள், அந்தணன் வேட்பித்தலும் அரசன் வேட்டலும் வந்தது.
" இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே யுள." (குறள் - ஈகை. 3) இஃது ஈதல்.
豪 * சத்துவக்கு மின்ப மறியார் கொ ரூமுடைமை
வைத்திழக்கும் வன்கண் ணவர்." (குறள் - ஈகை. 8)
இஃது ஈதற் சிறப்பு.
* 2 நிலம்போறை யாற்ரு நிதிபல கொண்டுங்
குலம்பெறுதீங் கந்தணர் கொள்ளார் - நலங்கிளர் தீவா யவிசொரியத் தீவிளங்கு மாறு போற் ருவா தொளி சிறந்த தாம்."
(பெ. பொ. விளக்கம் : புறத் திரட்டு -குடி மரபு.) இஃது ஏற்றல்.
1, மழுவாள் கெடியோன் - பரசுராமன். 2. நிதி - திரவியம். குலம் பெது தீங்கு - குலம் அடையுக் தீமை

Page 135
உக அ தொல்காப்பியம் (புறத்திணை
* தான் சிறி தாயினுந் தக்கார் கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்." (நாலடி. 48) இஃது ஏற்றற் சிறப்பு. ஒதுவித்தலும் வேட்பித்தலும் ஏற்றலும் அந்தணர்க்கே உரிய ஐவகை மரபின் அரசர் பக்கமும் - ஒதல் வேட்டல் ஈதல் காத்தல் தண்டஞ் செய்தல் என்னும் ஐவகை யிலக்கணத்தையுடைய அரசியற் 3. Lb
* வகை ’ என்றதனுன் * முற்கூறிய மூன்றும் பொதுவும் பிற் கூறிய இரண்டுஞ் சிறப்புமாதல் கொள்க.
பார்ப்பார்க்குரியவாக விதந்த வேள்வியொழிந்த வேள்விகளுள் 8 இராசசூயமுங் துரங்கவேள்வியும் போல்வன அரசர்க்குரிய வேள்வி யாம். கலிங்கங் கழுத்து யாத்துக் குளம்புங் கோடும் பொன்னணிக்த புனிற்ரு கிரையுங், * கனகமும், கமுகும்-அன்னமுதலியனவுஞ் செறிந்தபடப்பை குழ்ந்த மனையுங், “கண்ணடையுங், கன்னியரும், பிற வுங் கொடுத்தலும், மழுவுருணெடியோ னுெப்ப ° உலகு முதலியன கொடுத்தலும் போல்வன அவர்க்குரிய ஈதலாம். படைக்கலங்களா லும் காற்படையானுங் கொடைத்தொழிலானும் பிறவாற்றணும் அறத்தின் வழாமற் காத்தல் அவர்க்குரிய காப்பாம். அங்ங்ணம் காக் கப்படும் உயிர்க்கு "
னும் பகைத்திறத்தையாயினும் அறஞ்செய்யா அரசையாயினும் விதிவழியால் தண்டித்தல் அவர்க்குரிய கண்டமாம். இஃது அா
ஈர்க்கு அறமும் பொருளும் இன்பமும் பயக்கும்.
வகை என்ற தனனே களவு செய்தோர் இருக்கையிற் பொருள் கோடலும், ஆறிலொன்று கோடலும், 8 தணர்க்கு இறையிலி கொடுக்குங்கால் இத்துணைப்பொருள் நும்
ஏதஞ்செய்யும் மக்களையாயினும் விலங்கையாயி
சுங்கங்கோடலும், அக்
1. தான் என்றது கொடுக்கும் பொருளே.
2. முற்கூறிய மூன்று -- ஐவகை யிலக்கணத்துள் முற்கூறிய மூன்று, பொது - ஏனே வருணத்தோர்க்கும் பொதுவானது.
N Ni » துரங்கவேள்வி - அசுவமேதயாகம்.
4. கனகம் - பொன்.
5. தண்ணடை - மருதநிலத்தூர்.
8. உலகு - பூமி.
7, ஏதம் - தீங்கு,
8. சுங்கம் - மரக்கலங்களி லேற்றும்பொருட்கும் இறக்கும் பொருட்கும் வேந்தர் வாங்கும் பொ(கள்.

யியல் பொருளதிகாம் ܝܣ̄ ܧܝܘ
மிடத்து யான் கொள்வலெனக் கூறிக்கொண்டு அதுகோடலும், மறம் பொருளாகப் பகைவர் நாடுகோடலும், தமரும் அந்தணரும் இல்வழிப் பிறன் முயன்கோடலும், பொருளில்வழி வாணிகஞ் செய்து கோடலும், அறத்கிற்றிரிந்தாரைத் தண்டத்திற்றகுமாறு பொருள் கோடலும் போல்வன கொள்க. அரசியலென்னுது பக் கம்’ என்றதனுன் அரசர் ஏனைய வருணத்தார்கட்கொண்ட பெண் பாற்கட் டோன்றிய, வருணத்துப் பகுதியோருஞ் சில தொழிற் குரியரென்று கொள்க. உதாரணம் : V−
2 சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென்
றைந்துடன் போற்றி யவை துணை யாக வெவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக் கால் யன்ன சீர்சால் வாய்மொழி யுருகெழு மரபிற் கடவுட் பேணியர் கொண்ட தீயின் சுடரெழு தோறும் விருப்பு:மெய் பரந்த பெரும்பெய ராவுதி (பதிற்று. 21)
"3 கேள்வி கேட்டுப் படிவ மொடியாது
வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்பச் சாயறல் கடுக்குந் தாழிருங் கூந்தல் வேறுபடு திருவி னின் வழி வாழியர் கொடுமணம் பட்ட வினைமர ணருங்கலம் பந்தர்ப் பயந்த பலர் புகழ் முத்தம் வரையக நண்ணி குறும்பொறை நாடித் தெரியுநர் கொண்ட சிரறு டைப் பைம் பொறிக் கவை மரங் கடுக்குங் கவலைய மருப்பிற் புள்ளி யிரலத் தோலூ அனுதிர்த்துத் தீதுகளேந் தெஞ்சிய திகழ்விடு பாண்டிற் பருதி போகிய புடைகிளே கட்டி யெஃகுடை யிரும்பி ஆறுள்ள மைத்து வல்லோன் சூடுநிலை யுற்றுச் சுடர்விடு தோற்றம் விசும்பாடு மரபிற் பருந்து றளப்ப நலம்பெறு திருமணி கூட்டு நற்ருே ளொடுங்கீ ரோதி யொ ண்ணுதல் கருவி லெண்ணியன் முற்றி யீரறிவு புரிந்து சால்புஞ் செம்மையு முளப்படப் பிறவுங்
1. தாயம் - உரிமைப்பொருள்.
3. சொல் - சொல்லிலக்கண நூல். பெயர் - பொருளிலக்கண நூல். காட்டம் - சோதிடநூல். கேள்வி - வேதம். நெஞ்சம் . உடங்கிய மனம். காலை - ஞாயிறு.
3. படிவம் - விரதம், உயர்ந்தோர் - தேவர். குறும்பொறை - சிறுமலே. பொறி - புள்ளி. கவலையமருப்பு. கவர்த்த மருப்பு. பாண்டில் என்றது வட்டமாக அ று த் த தோ ல்ே. பருதி - வட்டம். கிளே - இனம். வல்லோன் - யாகம் பண்ணுவிக்க வல்

Page 136
2-dos தொல்காப்பியம் (புறத்தினே
காவற் கமைந்த வரசு துறை போகிய வீறு சால் புதல்வர்ப் பெற்றனை யிவனர்க்
கருங்கட னிறுத்த செருப்புகன் முன்ப வன்னவை மருண்டனெ ன ல்லே னின் வயின் முழுதுணர்ந் தொழுக்கு நரைமூ தாளனே வண்மையு மாண்பும் வள ஆறு மெச்ச முந் தெய்வமும் யாவதுந் தவமுடை யோர்க்கென வேறுபல நனந்தலை பெயரக் கூறினை பெருமநின் படிமை யோனே." (பதிற்று. 74)
என வருவனவற்றுள் ஒதியவாறும் வேட்டவாறுங் காண்க.
*1 ஒருமழுவாள் வேந்த ஞெருமூ வெழுகா ஸ்ரச (டு வென்றி யளவோ - வுரை சான்ற வீட்டமாம் பல்பெருந்தூ ணெங்கும் பசுப்படுத்து வேட்டநாள் பெற்ற மிகை." இதுவும் வேட்டல். w *விசையந்தப்பிய என்னும் பதிற்றுப்பத்து ஈகை கூறிற்று.
*ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்." (குறள்-கொடுங், 10)
இது காவல் கூறிற்ற். கடுங்கண்ண கொல்களிற்முன்’ என்னும் (14) புறப்பாட்டுட் படைக்கலங் கூறியவதனும் காத்தல் கூறியவாறுங் காணக.
** தொறுத்தவ ய லாரல் பிறழ்நஷ
மேறு பொருதசெறு வுழாது வித்துதவுங் கரும்பின் பாத்திப் பூத்த நெய்த விருங்க ணெருமை யி னிரைதடுக் குநஷங் கலிகெழு துணங்கை யாடிய மருங்கின் வளைதல்ல மூதா வாம்ப லார் நவு மொலிதெங்கி னிமிழ் மருதிற் புனல்வாயிற் பூம்பொய்கைப் பாடல் சான்ற பயங்கெழு வைப்பி ஞடுகவி னழிய * நாமந் தோற்றிக் கூற்றடுஉ நின்ற யாக்கை போல w நீசிவந் திறுத்த நீரழி பாக்கம் லோன். ஈரறிவு - இம்மையறிவு, மறுமையறிவு. பெரிய அறிவுமாம். நரைமூதாளன் - புரோகிதன். எச்சம் ட பிள்ளே ப்பேறு.
1. மழுவாள் வேந்தன் - பரசுராமன், மிகை - மேம்பாடு. மிகை வென்றி அளவோ என இயைக்க, ܖ
2. தொறு - சேறு. கெய்தல் தடுக்கு5 வு மென்றது - நெய்தல் தானே போதுமான வுணவாதலாலே வேற்றிரையிற் செல்லாமல் தடுப் பனவு மென்றபடி, புனல்வாயில் - வாய்த்தலை (வாய்க்கால்)
3. காம் - அச்சம். காம என ஈறு திரிந்தது

பொருளதிகாரம் உசக
1 விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத்
திரிகாய் விடத்தரொடு காருடை போகிக் கவைத்தலைப் பேய்மகள் கழுதூர்ந் தியங்க ஆரிய நெருஞ்சி நீருடு பறத்தலத் திாதெரு மறுத்த கலியழி மன்றத் துள்ள மழிய ஆக்குநர் மிடறயுத் துள்ளுநர் பணிக்கும் பாழா யினவே காடே கடவுண் மேன புறவே
யெரள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன வாறே யவ்வனைத் தன்றியு ஞாலத்துக் கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக் குடிபுறத் தருநர் பார மோம்பி யழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடர்து மழைவேண்டு புலத்து மாரி நிற்ப தேசயொடு பசியிகந் தொரீஇப் பூத்தன்று பெரும நீ காத்த நாடே." (பதிற்று. 13)
இதனுண் மறக்கிற் சென்று நாட்டை அழித்தவாறும், அறத்திற் றிரிந்த வேந்தனையழித்து அவன் நாட்டைக் குடியோம் பிக் காத்தவாறுங் கூறிற்று. .
a கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
கண்கட் டதகுெடு நேசீ." (குறள் - செங், 10) இது தண்டம்.
இருமூன்று மாபின் எனேர் பக்கமும்-ஒதலும் வேட்டலும் ஈதலும் உழவும் கிரையோம்பலும் வாணிகமுமாகிய அறுவகை இலக்கணத்தையுடைய வாணிகர்பக்கமும், வேதம்ஒழிந்தன ஒத லும் ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமும் ? வழிபாடுமாகிய அறுவகை இலக்கணத்தையுடைய வேளாளர் பக்கமும் :
வாணிகாையும் வேளாளரையும் வேறு கூருது இருமூன்று மரபி னேனுேர்’ எனக் கூடவோகினர், வழிபாடும் வேள்வியும் ஒழிந்ததொழில் இருவர்க்கு மொத்தலின்.
இனி வேளாளர்க்கு வழிபாடு கொள்ளாது பெண்கோடல்பற்றி வேட்டல் உளதென்று வேட்டலைக்கூட்டி ஆறென்பாருமுளர். வழி '\ع مہتے بگی ہمہ onکا محم^^Y 6 ٦ کئی سہvى رٹہ^مہoں خ وہ جو oہدی۔ --------------------------
1. விடத்தர்-ஒரு மரம், கார் உடை - கருவேல். கவை - பிளவு பட்ட, கழுது - பேய், ஊர்தல் - பரத்தல் பறந்தலே - பிணஞ் சுடும , காட்டிடம், அழல் - அங்காரகன் = செவ்வாய் என்னும் கிரகம, ே
வெள்ளி - சுக்கிரன், விற்ப ட கிலே பெற.
3. வழிபாடு Inman மேற்குலத்தாரை வழிபடுதல்,
3.

Page 137
தொல்காப்பியம் (புறத்தினை " سr" 6eه-2
பாடு இருவகை வேளாளர்க்கும் உரித்து. இனி வேட்டலைக் கூட்டுவார். அரசாாற் சிறப்பெய்தாத வேளாளர்க்கே வழிபாடு உரித்தென்பர். 'பக்கம்’ என்பதனுன் வாணிகர்க்கும் வேளாளர்க்கும் அன் னியார்கத் தோன்றினரையும் அடக்குக. ஈண்டுப் பக்கத்தாராகிய குலத்தோர்க்குங் தொழில்வரையறை அவர்கிலைகளான் வேறுவேறு படுதல்பற்றி அவர்தொழில் கூருது இங்ஙனம் பக்கம் என்பதனன் அடக்கினர். இவை ஆண்பால்பற்றி உயர்ச்சிகொண்டன. உதாரணம்:
* 3 ஈட்டிய தெல்லா மிதன் பொருட் டென்பதே
காட்டிய  ைக் வண்மை காட்டினுர்-வேட்டொறுங் காமருதார்ச் சென்னி கடல்சூழ் புகார் வணிகர் தாமரையுஞ் சங்கும்போற் றந்து.' -
(பெ. பொ, விளக்கம்: புறத்திரட்டு - குடிமரபு)
இது வாணிகரீகை. −
உற்றுபூழி யுதவியு முறுபொருள் கொடுத்தும் பிற்றைநில் முனியாது கற்ற னன்றே பிறப்போ ரன்ன வுடன் வயிற் றுள்ளுஞ சிறப்பின் பாலாற் ரயுமனந் திரியு மொருகுடிப் பிறந்த பல்லோ நள்ளு மூத்தோன் வருக வென்னு தவரு ளறிவுடை யோனு றரசுஞ் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனு மவன்கட் படுமே." ۔۔۔۔۔۔ (புறம். 183 இது வேளாளர் ஒதலின் சிறப்புக் கூறியது.
ஈத்துவக்கு மின்ப மறியாச்கொ ருமுடைமை வைத்திழக்கும் வன்கண் ணவர்." (குறள் - f6) S. 8) இஃது இருவர்க்கும் ஈதற்சிறப்புக் கூறிற்று.
” “போர் வாகை வாய்த்த புரவலரின் மேதக்கா
4 ரேர் வாழ்ந ரென்பதற் கேதுவாஞ்-சீர்சா 1. இவை என்றது, அடக்கப்படுவனவற்றை அடக்கப்படுவன வும், பெண் இழிந்த வருணமாயினும் ஆண் உயர்ந்த நிலமைபற்றி ஆண் பால் வருணத்துக்குரிய பக்கத்துள் அடக்கப்பட்டன என்பது கருத்து.
2. இது - ஈகை, சென்னி - சோழன். புகார் - srîrîului பட்டினம். தாமரை - பதுமகிதி. சங்கு - சங்கவிதி.
3. பிற்றைநில - தாழ்ந்து சிற்குநிலை = வழிபாட்டுநில். prair ar -ஒருதன்மையாகிய, ஆறு - வழி. அரசு - அரசன். செல்லும் - ஒழுகுவான்.
4. ஏர்வாழ்கர் -- உழுதுண்டுவாழ்வார்.

யியல் பொருளதிகாரம் 9-éE 4ik.
லுரைகாக்கு மன்னர்க் கொளி பெருகத் தாந்த நிரைகாத்துத் தந்த நிதி. இது வேளாளர் நிாைகாத்தது.
" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர்.' (குறள் - உழவு. 3) ಙ್ಗಃಖ உழவுத்தொழிற் சிறப்பு இருவர்க்குங் கூறியது.
6. வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தமபோற் செயின்." (குறள் - நடுவு, 10) இது வாணிகச் சிறப்பு இருவர்க்குங் கூறியது.
** 1 இருக்கை யெழலு மெதிர்செலவு மேனே
விடுப்ப வொழிதலோ டின்ன- குடிப்பிறந்தார் LTT L TOT LL LLLTT 0TLCT T S TT Tt0 TTLSttLL S TL 000T LLLL டொன்ரு வுணரற்பாற் றன்று." (காலடி - குடி, 3)
இது வழிபாடு கூறியது ; ஏனைய வந்துழிக் காண்க.
மறுவில் செய்கி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறி வன் தேயமும் - காமம் வெகுளி மயக்கமில்லாத ஒழுகலாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வுமென்னும் மூவகைக் காலத்தினும் வழங் கும் நெறியான் அமைத்த முழுதுணர்வுடையோன் பக்கமும் :
* தேயத்தைக் *கிழவோ டேஎத்து (இறையனுர், 8) என்றற் போலக் கொள்க. உதாரணம் :
* 3 வாய்மை வாழ்த மூதறி வ்ாள
நீயே யொருதணித் தோன்ற லுறைபதி யாருமி லொருசிறை யானே தேரி னவ்வழி வந்த நின் அனுணர்வுமுதற் றங்குந் தொன்னெறி மரபின மூவகை நின்றன காலமு நின்சூெறடு வேறென யாரோஒ பெருமநிற் றேர்கு வோரே."
வாடாப் போதி மரகதப் பாசடை
மரநிழ லமர்ந்தோ னெஞ்சம் யார்க்கு மருளின் றிந்தே அனுரைத்துநனி ஞெகிழ்ந்து மலரினு மெல்லி தென்ப வதனக்
1. இருக்கை - ஆசனம், 2 தேயம் - இடம் ( = பக்கம்). தே எத்து - இடத்து. 8. ஒருசிறை - ஒருபக்கம் = ஏகாந்தம், ஆன், ஏ அசைகள், வந்த - தோன்றிய உணர்வு - ஞானம். முதல் தங்கும் - முதன்மை
யிற் பொருந்தும். மூவகை நின்றன காலம் - மூவகையாக நின்றன வாகிய காலம்,

Page 138
Old F. தொல்காப்பியம் (புறத்தினே
காமர் செல்வி 1 மாரன் மகளிர் நெடுமா மழைக்கண் விலங்கிநிமிர்ந் தெடுத்த வாளும் போழ்ந்தில வாயின் யாதோ மற்றது மெல்லிய வாறே.”*
இதுவுமதி. * கலசயோனியாகிய அகத்தியன் முதலியோரும் அறிவரென் Јрiacoria.
காவிரு வழக்கிற் முபதப் பக்கமும் - அவ்வறிவர் கூறிய ஆகமத் கின் வழிகின்று வீடுபெற முயல்வார்க்கு உரியவாகிய எண்வகை மார்க்கத்துத் தவம்புரியுங் கூறும் :
வழக்கு என்றதனுன் அங்காலிாண்டுக் தவம்புரிவார்க்கு உரி யனவுக் தவஞ்செய்து யோகஞ்செய்வார்க்கு உரியனவுமென இரு வகையவென்று கொள்க.
அவற்றுள் தவஞ்செய்வார்க்கு உரியன:-ஊணசையின்மை, சீர்கசையின்மை, வெப்பம்பொறுத்தல், தட்பம்பொறுத்தல், இடம் வரையறுத்தல், ஆசனம்வரையறுக்கல், இடையிட்டுமொழிதல், வாய்வாளாமை என எட்டும்; இவற்றிற்கு உணவினும் நீரினுஞ் சென்ற மனத்தைத் தடுத்தலும், ஐந்தீகாப்பணும் நீர்நிலையினும் நிற்றலும், கடலுங் காடும் மலையும் முதலியவற்றில் நிற்றலும், தாமரையும் ஆம்பலும் யாமையும் முதலிய ஆசனத்திருத்தலும், உண்டற்காலை உரையாடாமையும், துறந்தகாற்ருெட்டும் வாய்வாளா மையும் பொருளென்றுணர்க.
இனி யோகஞ்செய்வார்க்குரியன, இயமம் * நியமம் ஆசனம் வளிநிலை தொகைநிலை பொறைகிலை கினைகல் சமாதி என எட்டும் ; இவற்றை,
* பொய்கொலே களவே காமம் பொருணசை
யிங்வகை யைந்து மடக்கிய தியமம்.
* பெற்றதற் குவத்தல் " பிழம்புநனி வெறுத்தல்
கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை
1. மாரன் - மன்மதன். இவன் மகளிர் என்றது காமம், மோகம், பொறையின்மை என்பவற்றை. மகளிர் கண்களாகிய
வாளும் அதனைப் பிளக்கமுடியாது போயின வாயின் அதனை மெல்லிது
என்று கூறுவது எத்தன் மையது என்பது கருத்து. 2. கலசயோனி - குடத்திற் பிறந்தவன், 3. பிழம்பு -உடம்பு.

யியல்) பொருளதிகாரம் உசடு
பூசக்னப் பெரும்பய 1 மாசாற் களித்தலொடு நயனுடை மரபி னியம மைந்தே." " உ நிற்றி விருத்தல் கிடத்தல் நடத்தைென்
ருெத்த நான்கி னெல்கா நிலைமையோ டின்பம் பயக்குஞ் சமமே முதலிய ጶ வந்தமில் சிறப்பி ஞசன மாகும்." * 3 உந்தியொடு புணர்ந்த விருவகை வளியுந்
தந்த மியக்கந் தடுப்பது வளிநிலை." * பொறியுணர் வெல்லாம் 4 புலத்தின் வழாம
லொருவழிப் படுப்பது தொகைநிலை யாமே." * மனத்தின யொருவழி நிறுப்பது பொறை நிக்ஸ்." * நிறுத்திய வம்மன நிஆலதிரி u rojib
குறித்த பொருளொடு கொளுத்த னினை வே." " ஆங்கனம் குறித்த வாய்முதற் பொருளொடு
தான்பிற குகாத் தகையது சமாதி."
என்னும் உரைச்குத்திரங்களா னுணர்க.
( - | a s 8 t
பககம என மதனன, முட்டின்றி முடிப்போர் முயல்வோர் என்பனவும்,
as A நீர்பலகான் மூழ்கி நிலத்தசை இத் தோலுடையாச்
சோர் சடை தாழச் சுடரோம்பி-யூரடையார்
கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத் துய்க்கும் வழி.' (ty. வெ. வாகை 14
என்பனவுங் கொள்க.
* ஒவத் தன்ன விடஅடை வரைப்பிற்
பாவை யன்ன குறுந்தொடி மகளி ரீழைதில் நெகிழ்த்த 5 மள்ளம் கண்டி குங் கழைக்க ணெடுவரை பருவி யாடிக் T . கான யானை தந்த விறகிற் கடுந்தெறற் செந்தீ மாட்டிப் W புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே." (புறம். 251)
1. ஆசான் --குரு.
2. நிற்றல் முதலிய நான்கும் ஆசன விகற்பம். சில ஆசனம் கின்றும் சில ஆசனம் இருந்தும் இப்படிச் செய்யப்படும் என்றபடி, இல்லா நிலைமை - வேறுபாடான கிலே. சமமுதலியன என்றது சமா சன முதலியவற்றை, . -
3. உந்தி - கொப்பூழ், இருவகைவளி - இடை பிங்கலேயால் வருங்காற்று-பிராணவாயு. வளிநிலை - பிராணுயாமம்,
4. புலம் - விடயம்.
5. மள்ளன் - வீரன். அவனே க்கண் டேம்; அவன் இப்பொழுது புறக்தாழ் புரிசடை புலர்த்தாசின் முன் என்க. 獸 s

Page 139
6.2. - dዎች፴ዥ தொல்காப்பியம் (புறத்தினை
** " வைததனே யின்சொலாக் கொள்வானு, நெய்பெய்த
சோறென்று கூழை மதிப்பானு-மூறிய கைப்பதனக் கட்டியென் றுண்பானு மிம்மூவர் மெய்ப்பொருள் கண்டு வாழ் வார்.” (திரிகடுகம் 48)
* ஒருமையு ளாமைபோ : க்சந்தடக்க லாற்றி
னெழுமையு மேமாப் புடைத்து.' (குறள் - அடக்க )ே " ஆரா வியற்கை யவாதீப்பி னந்நிகலயே 3 பேரா வியற்கை தரும்." (குறள் - அவா. 10) ** நீஇ ராட னிலக்கிடை கோட
ருேஒ லுடுத்த குெல்லெரி யோம்ப
Trazo -- Lu ir 6000 u Apv F 60 - y åktrissior, காட்டி லுணவு கடவுட் பூசை யேற்ற தவத்தி னியல் பென மொழிப."
எனவரும். ஏனைய வந்துழிக் காண்க.
அறிமாபிற் பொருநர்கட் பாலும் - தாங்காம் அறியும் இலக் கணங்களாலே போர்செய்வாரிடத்துக் கூறுபாடும் :
அவை சொல்லானும் பாட்டானுங் கூத்தானும் மல்லானுஞ் குதானும் பிறவாற்ருனும் வேறலாம். உதாரணம்:
* விரைந்து தொழில் கேட்கு ஞால நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்." (குறள் - சொல்வன், 8) இது சொல்வென்றி.
* வண்டுறையுங் கூந்தல் வடிக்கண்ணுள் பாடினுள்
வெண்டுறையுஞ் செந்துறையும் வேற்றுமையாக்-கண்டறியக்
4 கின்னரம் போலக் கிளையமைந்த தீக்தொடையா
முந்நரம்பு மச்சுவையு மாய்ந்து." (பு: வெ. ஒழிபு. 18)
இது பாடல்வென்றி.
* 5 கை கால் புருவங்கண் பாணி நடை தூக்குக்
கொய் பூங்கொம் பன்னுள் குறிக்கொண்டு-பெய்பூப். படுகளிவண் டார்ப்பப் பயில் வளைநின் முடுந்
தொடுகழன் மன்னன் றுடி." (பு. வெ. ஒழிபு. 17) இஃது ஆடல்வென்றி. 1. வைதது - ஏசியது. கட்டி -- வெல்லக்கட்டி, 3. ஐந்து - பஞ்சப்பொறி, 3. பேராவியற்கை - வீடு. 4. கின்னரம் - ஒரு பறவை.
5. பாணி - தாளம். கடை - செலவு. தூக்கு - இசை, 7 . يقع فتاكة ما لم دسه

யியல்) பொருள திகாரம் உச எ
" 1 இன்கடுங் கள்ளி னுமூ ராங்கண்
மைந்துடை மல்லன் மத வலி முருக்கி யொருகான் மார் பொதுங் கின்றே யொருகால் வருதார் தாங்கிப் பின்ணுெ துங் கின்றே நல்கினுந் நல்காஅ ஞயினும் வெல்போர்ப் போரருந் தித்தன் காண்கதி லம்ம பசித்துப் பணை முயலும் யானை போல விருதலே யொசிய வெற்றிக் s களம்புகு மல்லர்க் கடந்தடு நிலையே." (புறம். 80)
இது மல்வென்றி.
* ? கழகத் தியலுங் கவற்றி னிலயு
மழகத் திருதுதலா வாய்ந்து புழகத்துப் பாய வகையாற் பணிதம் பல வ்ென்கு
ளாய வகையு மறிந்து.' (பு. வெ. ஒழிபு, 18)
இது குதுவென்றி.
அனநிலை வகையோடு ஆங்கு எழுவகையில் தொகைநில பெற்றது என்மனர் புலவர் - அக்கூறுபட்ட ஆறுபகுதியும் கிலைச் களமாக அவற்றுக்கண் தோன்றிய வேறுபட்ட கூறுபாட்டோடு முன்னைய ஆறுங் கூட்டி அவ்வெழுகூற்றல் துறைபல திரண்ட் தொகை பெற்றது அவ்வாகைத்திணை என்று கூறுவாராசிரியர் என்றவாறு,
அனையென்றது சுட்டு. நிலை - நிலைக்கணம், நிலையதுவகை. ஆங் கென்றதனே அனநிலைவகையொ டென்பதன்கண் வகைக்குமுன்னே கூட்டுக. ஒடு, எண்ணிடைச் சொல்லாதலின் முன்னெண்ணியவற் ருெடு கூட்டி ஏழாயிற்று. S.
இனிப் பார்ப்பனப்பக்கத்து வகையாவன : பார்ப்பார்க்குப் பார்ப்பனக் கன்னியிடத்துக் கற்புநிகழ்வதற்குமுன்னே களவில் தோன்றினுணும், அவள் பிறர்க்குரியளாகியகாலத்துக் களவில் தோன்றினலும், அவள் கணவனை இழக்கிருந்துழித் தோன்றின தும், ஒழிந்த மூவகை வருணத்துப் பெண்பாற்கண்ணும் இவ்வாறே தோன்றினரும், அவரவர் மக்கட்கண் அவ்வாறே பிறழத் தோன் றிஞருமாகிய சாதிகளாம். இன்னேருக் கந்தக் தொழில்வகையாம்
1. வருதார் - செய்கின்ற உபாயம். பணை - மூங்கில்,
2. கழகம் - குது, கவறு - சூதாடுங் கருவி. அளகம் - பணிச்சை எதுகை நோக்கி ழகரமாயிற்று. 446 ம் - புகழ் ; அகம் எனப் பிரிப்பர் உரைகாரர். ககரக் தொக்கது என்பர். புளகத்தோடு என்றுங்கூறலாம்; எதுகை நோக்கி ழகரமாயிற்று. Lu60fas tiba- ஒட் டப்பொருள். ஆயம் - ஆதாயம்,

Page 140
  

Page 141
உடுo தொல்காப்பியம் (புறத்திணை
பெயர் இன்றென்றற்கு இரண்டானும் பெயர்கூறினர். இங்ங்னங் கூறவே முற்கூறிய துறைபோலக் தொடர்நிலைப்படுத்தலின்முய்
as WM . ペー一エ இதனனே பலவாகி ஒரு துறைப்படுத்தலும் இன்றயிற்று,
萝°
十
இனி இருத்தற்பொருண் முல்லையென்பதேபற்றிப் பாசறைக் கண் இருத்தலாம் பாசறை முல்லையெனப் பெயர் கூறுவாரும் உளர். உதாரணம் :
* மூதில் வாய்த் தங்கிய முல்லேசால் கற்புடைய
மாதர்பாற் பெற்ற வவியளவோ- கூதிரின் வெங்கண் விறல்வேந்தன் பாசறையுள் வேனிலா கனங்கனை தோற்ற வழிவு." W
(பெ. பொ. விளக்கம் : புறத்திரட்டு - பாசறை. 4)
* 3 கவலே மறுகிற் கடுங்கண் மறவ 8
ருவலே செய் கூரை யொடுங்கத்-துவலே செய் கதிர் நவியவு முள்ளான் கொடித்திேரான் மூதின் மடவாண் முயக்கு." (பு. வெ. வாகை. 15)
ஏரோர் களவழி(த் தேரோர் தோற்றிய வென்றி) யன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும் - வேளாண் மாக்கள் விளையுட்காலத்துக் களத்துச் செய்யுஞ் செய்கைகளைத் தேரேறி வந்த கிருேப்பொருநர் முதலியோர் போர்க்களத்தே தோற்றுவித்த வென்றியன்றிக் களவழிச் செய்கைகளை மாருது தேரேறி வந்த புலவர் தோற்றுவித்த வென்றியானும்:
என்றது நெற்கதிரைக்கொன்று களத்திற் குவித்துப் போர் 8 அழித்தி, ஆதரிதிரித்துச் சுற்றத்தொடு நுகர்வதற்குமுன்னே கடவுட் பலிகொடுத்துப் பின்னர்ப் பரிசிலாளர் முகந்துகொள்ள
1 மூதில் - பழைய மனே; முதுகுடி முல்லை சால் கற்பு - இருத் தல் ஒழுக்கமமைந்த கற்பு வேந்தனுக்கு வேனிலான் தன் ஐங் ஆணபுக்தோற்ற அழிவு, மாதர்பாற் பெற்ற வலியளவோ அதினுங் கூட என்றபடி, எனவே, பாசறையில் தங்கிய வேந்தனிடம் காமன் தன் செயல்புரியும் வலியின்றி அடைந்த தோல்வியளவு இல்லிடத்தில் வேந்த சீனப் பிரிந்து தனித் திருந்த அவன் மனேவியிடம் தன் ஆற்றல்காட்டிப்பெற்ற வெற்றி அளவினுங் கூட என்பது கருத்து. விஆனவலியின் மூண்டுகிற்றலாலே தலைவியின் பிரிவு த&லவனே வருத்தவில்லை என்பது இதன் சுருக்கமாகும்.
2. கவலே - கவர்த்த வழி. உவலை - தழை,
3. அழித்தல் - குலைத்தல். அதரிகிரித்தல் - எருதுகளைப்பூட்டி வளைத்து கெம்போரை மிதிப்பித்தல். இதனை இக்காலத்துச் சூடு

f (T TID ko ... (ff፺) &5 யியல்) பொருளதி 霹-> டு வரிசையின் அளிக்குமாறுபோலி அரசனும் நாற்படையையும் கொன்று களத்திற் குவித்து எருதுகளிருக வாண்மடலோச்சி அதரிகிரித்துப் பிணக்குவையை கிணச்சேற்முெடு உகிரப் பேருலைக்கண் ஏற்றி ஈஞவேண்மாள் இடந்துழந்தட்ட கூழ்ப்பலியைப் பலியாகக் கொடுத்து எஞ்சிகின்ற யானை குதிரைகளையும் ஆண்டுப் பெம் றன பலவற்றையும் பரிசிலர் முகந்துகொள்ளக் கொடுத்தலாம்.
உதாரணம்:
இருப்புமுகஞ் செறித்த வேந்தெழின் மருப்பிற் கருங்கை யானே கொண்மூ வாக நீண் மொழி மறவ ரெறிவன ருயர்த்த வாண்மின் ரூக வயங்கு கடிப்படைந்த குருதிப் பல்லிய முரசு முழக் காக வரசராப் பனிக்கு மணங்குறு பொழுதின் வெவ்விசைப் புரவி வீசுவளி யாக விசைப்பறு வல்வில் வீங்குநா னு கைத்த
கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை யீரச் செறுவித் றேரே ராக விடியல் புக்கு நெடிய நீட்டிநின் செருப்படை மிளிர்த்த திருத்துறு செஞ்சாற் பிடித்தெறி வெள் வேல் கணையமொடு வித்தி விழுத்தலே சாய்த்த வெருவரு பைங் கூழ் பேய்மகள் பற்றிய பிணம் பிறங்கு பல்போர்
கான நரியோடு கழுதுகளம் படுப்பப் பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப் பாடுநர்க் கிருந்த பீடுடை யாள
மிதித்தல் என்பர். வாண்மடல் ஒச்சி - வாளாகிய மடக்லச் செலுத்தி, கெற்போரை மிதிப்பிப்போர் எருதுகளைக் கோலோச்சி மிதிப்பித்தல் வழக்கு ; கோலுக்குப் பதிலாக அக்காலத்துப் பனங் கருக்கைக் காட்டிச் செலுத்தி மிதிப்பித்தனர் போலும் மடல் என்பதற்குப் பனங் கருக்கு என்று பொருள் கூறினர். டாக்டர் சாமிநாத ஐயரவர்கள். (புறம். 870-ம் செய்யுட் கீழ்க்குறிப்புரை) - கருக்கைச்சீவிப் ப&ன மட்டையால் எருதுகளுக்கு அடிப்பது இக்காலத்தும் வழங்குகின்றது. வேறு பொருளுளதேனுங் கொள்க, “ ஈன வேண்மா ளரிடந்துழக் தட்ட " என்பது புறம், 372-ம் செய்யுளடியினுள் வருகின்றது. வேண்மாள் என்பது வேளாளர் குலத்துப் பிறந்த பெண்ணுக்குப் பெயராய் வருதல், பதிற்றுப்பத்தில் 2-ம் பதிகச் செய்யுளில் ' வெளியன் வேண்மா ணல்லினி யீன்ற மகள் ' என வருவதால் அறியலாம். ஈனுத என்பது மகப்பெருத என்னும் பொருளை யுணர்த்தி வேண்மாளே விசேடித்து சின்றது. வதுவை வேண்மாள் ' எனச் சிலப்பதிகா ச த தினும் வருகின்றது. ஈனுவேண்மாள் என்பது கூழடும். பெண் னைக் குறித்துக் கூறப்பட்டதுபோலும், -
1. கணை - அம்பு, மிளிர்த்தல்-கீழ்மேலாக மறித்தல் (உழுது புரட்டல்), கழுது - பேயில் ஒரு சாதி. பாடு5ர்க்கு - பாடி வருபவர்

Page 142
உடுஉ தொல்காப்பியம் (புறத்தினை
தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி வேய்வை காணு விருத்திற் போர்வை
யfக்குரற் றடாரி யுருப்ப வொற்றிப் பாடி வந்திசிற் பெரும பாடான் றெழிவி தோயு மிமிழிசை யருவிப் பொன்னுடை நெடுங்கோட் டிமயத் தன்ன வோடை நுத ல வொல்குத லறியாத் துடியடிக் குழவிப் பிடியிடை மிடைந்த
வேழ முகவை நல்குமதி
தாழா வீகைத் தகைவெய் யோயே." (புறம், 369)
* களிகட விருங்குட்டத்து ' என்னும் (28) புறப்பாட்டுப்பலி கொடுத்தது.
* களவழிநாற்பது புலவர் களவழியைத் தோற்றுவித்தது.
" ஒஒ வுவமை யுறழ்வின்றி யொத்ததே
காவிரி நாடன் கழுமலங் கொண்ட நாண் மாவுதைப்ப மாற்ருர் குடையெல்லாங் கீழ் மேலா யாவுதை காளாம்பி போன்ற புனனுடன் மேவாரை யட்ட களத்து." 4 (களவழி. 40 - 36)
தேசோர்வென்ற கோமான் முன்தேர்க் குரவையும் - தேரின் கண்வந்த அரசர்பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக்களிப்பாலே தேர்த்தட்டிலேநின்று போர்த்தலைவரோடு கைபிணைத்தாடுங் குரவை
யானும் : உதாரணம்:
" சூடிய பொன்முடியும் பூணு மொளிதுளங்க வாடிய கூத்தரின் வேந் தாடினுன் - வீடிக்
குறையாடல் கண்டுவந்து கொற்றப்போர் வாய்த்த
4 6á 60op du ar 4 - SAJ T U - av GT i u T it,”
களுக்கு ஈதற்பொருட்டு. தேய்வை வெண் காழ் - சந்தனக்கட்டை. விசிபிணி - விசித்த வார்க்கட்டு. வேய்வை - குற்றம். வந்திசின் - வந்தேன். முகவை - ஏற்றுக்கொள்ளும் பரிசில்.
1. களவழிநாற்பது ட பதிணெண் கீழ்க் கணக்கு நூலுளொன்று. இது போர்க் களத்தைப் பாடியது. களவழி - களத்தினிடம். 2. உறழ்வு - மாறுபாடு, கழுமலம் - சி கா ழி. ஆ வு  ைத கா ள |ா ம் பி - மே யு ம் ஆ க் க ள் காலாவிடறிய காளான். காளான் கீழ்மேலாயவாறு போலக் குடைகளும் கீழ்மேலவாய்க் கிடந்தன. என்க. காம்பு மேலாகவுங் குடை கீழாகவுங் கிடந்தன
8. குறை - உடற்குறை. 4. இறை - அரசன்

ಕೆಲ 6) பொருளதிகாரம் உடுக.
* 4 விழவுவீற் றிருந்த வியலு ளாங்கட்
கோடியர் முழவின் முன்ன ராடல் வல்லா னல்லன் வாழ்க வவன் கண்ணி வலம்படு முரசந் துவைப்ப வாளுயர்த் திலங்கும் பூணன் பொலங்கொடி யுழிஞையன் மடம்பெரு மையி லுடன்று மேல் வந்த வேந்து மெய்ம் மறந்த வாழ்ச்சி வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே." (பதிற்று. 58) ஒன்றிய மரபிற் பின்தேர்க் குரவையும் - தேரோரைவென்ற னோமாற்கே பொருங்கிய இலக்கணத்தானே தேரின் பின்னே கூழுண்ட கொற்றவை கூளிச்சுற்றம் ஆடுங்குரவையானும்: உதாரணம்.
* 2 வென்று களங்கொண்ட வேந்தன்றேர் சென்றதற் பின்
கொன்ற பிணநிணக்கூழ் கொற்றவை-நின்றளிப்ப வுண்டாடும் பேய்கண் டுவந்தனவே போர்ப்பரீசில் கொண்டா டிணகுரவைக் கூத்து.'
(பெ. பொ. விளக்கம் : புறத்திரட்டு - களம், 12)
A.
என வரும்.
" 8 களிற்றுக் கோட்டன்ன வாலெயி றழுத்தி
விழுக்கொடு விரைஇய வெண்ணிணச் சுவையினள் குடர்த்தக்ஸ் துயல் வரச் சூடிப் புணர்த்தின மானுப் பெரு வளஞ் செய்தோன் வானத்து வயங்குபன் மீனினும் வாழியர் பலவென வுருகெழு பேஎய்மக ளயரக் குருதித்துக ளாடிய களங்கிழ வோயே." (புறம். 371) என்பதும் அது.
பெரும்பகை தாங்கும் வேலினுலும் - போர்க்கனன்றியும் பெரியோராகிய பகைவரை * அத்தொழிற்சிறப்பான் அஞ்சுவித்துக் தடுக்கும் வேற்றெழில் வன்மையானும் :
1. வியலுள் - அகன்ற ஊர். கோடியர் - கூத்தர். வாழ்ச்சி - வெற்றிச்செல்வம். வாழ்ச்சிக் களமெனக் கூட்டுக. ஆடுங்கோ வல்ல னல்லன் என இயைக்க,
2. கொற்றவை யளிப்பக் கூழ் உண்டு (குரவை) ஆடும் பேய்கள் போர்க் களத்திலே அரசனளிக்கும் பரிசில்கொண்டு ஆடின குரவைக் கூத்துக் கண்டு உவந்தன ள்ன்பது பொருள். இதில் உண்டு ஆடும் என்பதே பேயாடற் குதாரணமாகும். பரிசில் பெறுவோர் வீரரும் பாணர் முதலியோருமாவர். இனி உண்டு கொண்டாடிய பேய்கள் பரிசில் கண்டு உவந்தனவாய்க் குரவைக் கூத்தைத் தொடங்கி ஆடின என்று கூறுவாரு முளர். *}
3. யானைக்கோ டுபோன்ற வெள்ளெயிறு. துயல்வர - அசைய, த லேயிற்குடி என்க. இச்செய்யுளின் முதல் (அகன்றலே வையத்து) என்பது.
4. அத்தொழில் ட வேலாலெறியுங் தொழில். வேலப் புகழ்தல் என்பர் இளம்பூரணர்

Page 143
உடுச தொல்காப்பியம் (புறத்திணை
காத்தற்ருெழிலன்றி அழித்தற்ருெழில் பூண்ட முக்கட் கடவுட் குச் சூலவேல் படையாதலானும் முருகற்கு வேல் படையாதலானுஞ் சான்ருேர் வேற்படையே சிறப்பப் பெரும்பான்மை கூறலானும் வேலைக்கூறி ஏனைப்படைகளெல்லாம், மொழிந்த பொருளோ டொன்ற வவ்வயின், மொழியா ததனையு முட்டின்றி முடித்தல் (666) என்னும் உக்கியாற் பெறவைத்தார். உதாரணம் :
* குன்று துகளாக்குங் கூர்ங்கணையான் வேலெறிந்
தன்று திருநெடுமா லாடிஞ-னென்றும் பனிச்சென்று மூளாத பல்கதிரோன் சேயோ டினிச் சென் றமர்பொரா Qul air gy.'
என்பது பாரதம். •
* 2 இரும்புமுகஞ் சிதைய தூறி யொன்கு
ரருஞ்சமங் கடத்த லேனுேர்க்கு மெளிதே தல்ல ரா வுறையும் புற்றம் போலவுங் கொல்லேறு திரிதரு மன்றம் போலவு ud ar Abø (5 iš v dů fair LD trib (ou i Lu ar F 6oo go யுளனென வரூஉ மோரொளி வலனுயர் தெடுவே லென்னே கண் ணதுவே." (புறம். 309)
என்பதும் அது.
இவ்வே, பீலியணிந்து ' என்னும் (95) புறப்பாட்டும் அது அரும்பகை தாங்கும் ஆற்றலானும் - வெலற்கரும் பகைவர் 8 மிகையை நன்மதியாது எதிரேற்றுக்கொள்ளும் அமைகியாலும் : உதாரணம் :
4 எருது காலுரு திளேஞர் கொன்ற
சில்விளே வரகின் புல்லென் குப்பை தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் பசித்த பாண ருண்டு கடை தப்பலி னுெக்க லொற்கஞ் சொலியத் தன்னூர்ச் சிறுபுல் லாளர் முகத்தவை கூறி வரகுகட னிர்க்கு நெடுந்த கை யரசுவரிற் ருங்கும் வல்லா ளன்னே." (புறம், 327) *களம்புக லோம்புமின் ' என்னும் (87) புறப்பாட்டும் அது.
1. கணேயாலே வேலையெறிந்து மால் ஆடினன் என்க. கதிரோன் சேய் - கன்னன்,
2. புற்றம் - புற்று. மன்றம் - பொதுவில் (பொதுவிடம்) ஒளி என்னேக் கண்ணது என்க. என்னே - என் தலைவன்.
3. மிகை - மேம்பாடு.
4. க்டவர் - கடன்காரர். மிச்சில் - மிச்சவரகு. ஒற்கம் சொலிய - வறுமை நீங்க. கடை - வாயில், தப்பல் - நீங்கல், கடனீர்க்கும்- கடன்வாங்கும்.

யியல்) பொருளதிகாரம் உடுடு
வாழ்க்கை புல்லா வல்லாண் பக்கமும் - உயிர்வாழ்க்கையைப் பொருந்தாத வலிய ஆண்பாலின் கூறுபர்ட்டானும் :
* பக்கம் என்றதனம் முபதப்பக்கமல்லாத போர்த்தொழி லாகிய வல்லாண்மையே கொள்க. உதாரணம்:
* 1 கலிவர லூழியின் வாழ்க்கை கடித்து
மலிபுகழ் வேண்டு மனத்த-ரொலிகடல்சூழ் மண்ணகலம் வேண்டாது வான் வேண்டி யீண்டிஞர் புண்ணகலாப் போர்க்களத்துப் 2 பூண்டு."
(புறத்திரட்டு. அமர்-3) இப் பாரதத்துள் «Քյ ֆմ காண்க. ஒல்லார் காணப் பெரியவர்க் கண்ணிச் சொல்லிய வகையின் ஒன் ருெடு புணர்ந்து தொல்லுயிர் வழங்கிய அவிப்பலியானும் - பகைவர் காணும்படியாக உயர்ந்தோரான் நன்குமதித்தலைக் கருதி இன்னது செய்யேனுயின் இன்னது செய்வலெனத் தான்கூறிய பகுதி யிரண்ட ணுள் ஒன்றனுேடே பொருந்திப் பலபிறப்பினும் பழகிவருகின்ற உயிரை அங்கியங்கடவுட்குக் கொடுத்த அவிப்பலியானும், nெ SOut காணுதலாவது கம்மை அவன் * செய்யாதே நாம் அவனை அறப்போர் செய்யாது வஞ்சனேயால் வென்றமையின் அவன் தன் னுயிரை அவிப்பலிகொடுத்தானென 6ாணுதல். உதாரணம் :
* 4 எம்பியை வீட்டுத லெம்மனைக்கா யான்படுதல்
வெம்பகன்முன் யான் விளை ப்ப னென்றெழுந்தான் - றம்பி புறவோரிற் பருணிப்பப் பொங்கெரிவாய் வீழ்ந்தா னறவோன் மறமிருந்த வாறு." இப் பாரதத்துள் ஒருவன் இன்னது செய்வலென்று அது செய்ய முடியாமையின் அவிப்பலி கொடுத்தவாறு காண்க. 15 இழைத்த திகவிாமற் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்." (குறள் - படைச். 9) இதுவும் அது. 1. கலிவர லூாழி - கலியுகம், 2. போந்து எனவும் பாடம் 3. செய்யாது - வஞ்சன்ே செய்யாது. 4. எம்மனை - எங்குடி. விளேத்தல் - செய்தல், பாணித்தல் - தாமதப்படல். இச் சரிதம் புலப்படவில்லை. வில்லிபுத்தூரர் பாரதத் தில் அருச்சுனன் சயத்திரதன் வீட்டுவதாகக் கூறிய சபதக்கதையோடு இது ஒத்துவரவில்லை. கதை வேறுபாடோ ? அல்லது வேமுெருவர் கதையோ? ஆராய்க.
5. இழைத்தது - கூறியவஞ்சினம்,

Page 144
2. டுசு தொல்காப்பியம் (புறத்தினே
ஒல்லாரிடவயிற் புல்லியபாங்கினும் - பகைவராயினும் அவர் o 海 சுற்றமாயினும் வந்து உயிரும் உடம்பும் உறுப்பும் போல்வன வேண்டியக்கால் அவர்க்கு அவை மனமகிழ்ந்து கொடுத்து நட்புச் செய்தலானும் : உதாரணம்:
" 1 இந்திரன் மைந்த ஆறுயிர்வேட் டிரந்திரவி
மைந்தனை வெல் வான் வரங்கொண்டான்-றந்தநா ளேந்திலேவேன் மன்னனே யன்றி யிதற்கு வந்த வேந்தனும் பெற்ருன் மிகை." இப் பாரதத்துப் பகைவனும் படுதலறிந்துங் தன் கவசகுண்டலங் கொடுத்தமை கூறினமையிற் புல்லியபாங்காயிற்று. அது வீரம்பற்றிய கருணையாகலின் வாகையாயிற்று.
இத்துணேயு மறத்திற்குக் கூறியன. பகட்டினனும் மாவினனும் துகள் தபு சிறப்பிற் சான்ருேரர் பக்கமும் - எருதும் எருமையுமாகிய பகட்டினுலும் யானையுங் குதிரையுமாகிய மாவினனும் குற்றத்தினிங்குஞ் சிறப்பினல் அமைக் தோரது கூறுபாட்டானும் :
இவற்முன் உழவஞ்சாமையும் பகையஞ்சாமையுமாகிய வெற்றி கூறினர். பக்கம்' என்றதனும் புனிற்ருவுங் காலாஞங் தேருங் கொள்க. உதாரணம் : 朝 * 2 யானே நிரையுடைய தோரோ ரினுஞ் சிறந்தோ ரே&ன நிரையுடைய வேர் வாழ்தர்-யானைப் படையோர்க்கும் வென்றி பயக்கும் பகட்டே குடையோர்க் கரசரோ வொப்பு."
(பெ, பொ. விளக்கம் : புறத் திரட்டு - குடிமரபு, 9) * 3 எனப்பெரும் படையனுே சினப்போர்ப் பொறைய
னென் றணி ராயி குறநூறு செல் வம்பவிர் மன்பதை மருள வரசு களத் தவியக் கொன்றுதோ வோாச்சிய வென்றுடு துணங்கை மீபிணத் துருண்ட தேயா வாழிப் பண்ணமை தேரு மாவு மாக்களு
1. இந்திரன் வேட்டு இரக்து வரங்கொண்டனன் என இயைக் க. அவன் மைந்தன் - அருச்சுனன். இரவி மைந்தன் - கன்னன். மன் னன் - கன்னன் ; மைந்தன் எனவும் பாடம். வேந்தன் - இந்திரன். மிகை வக மேம்பாடு. *
2. ஏனே விரை - எருதும் எருமையும். பயக்கும் - பெயரெச்சம். அது பகட்டேரோடுமுடியும்,
3. பொறையன் - சேரன். ஆறு - வழி. வம்பலிர் - புதியீர். மன்பதை - முக்கட்பரப்பு. ஆழி -உ ருளே. எண்ணிற்ருேவிலன் -

பொருளதிகாரம் உடுள
மெண்ணற் கருமையி னெண்ணின் ருே விலனே *ந்துகோ ஸரியாது காழ் பல முருக்கி யுகக்கும் பருந்தி னிலத்து நிழல் சாடிச்
சேண்பரன் முரம்பி ர்ைம்படைக் கொங்க
ராபரந் தன்ன செலவிற்பன் “ ̄؟ ` - ܚ ܬܿ ܚܵ யானை காண்பலவன் ருனே யானே." (பதிற்று. ??)
என்பதுமது.
* கட்டில் நீத்த பாலினனும்- அரசன் அாசவுரிமையைக்' கைவிட்ட பகுதியானும் :
அசி * பரதனும் பார்த்தனும் போல்வார் அரசு துறந்த வென்றி. Rastarea arub: & w
* கடலு மலையுந் தேர்படக் கிடந்த
மண்ணக வளாக துண் வெயிற் ஆறுகளினு நெசய்தா லம்ம தானே யிஃதெவன் குறித்தன னெடியான் கொல்லே மெசய்தவ வாங்குசிலை 3 யிராமன் றம்பி யாங்கவ னடிபொறை யாற்றி னல்லது முடிபொறை யாற்றலன் புடிபொறை குறித்தே."
இஃது அரசுகட்டினீத்தபால்.
" கி பரிதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநில
மொருபக ைெழுவ ரெய்தி uu ibGp வையமுக் தவமுந் தூக்கிற் றவத்துக் கைய வி யணைத்து மாற்ரு தாதலிற் கைவிட் டனரே காதல ரதகுல் விட்டோரை விடாஅ டிருவே விடாஅ தோரிவள் விடப்பட் டோரே." (புறம். 358) என்பதும் அது.
எண்ணிற்றிலன், எண்ணிற்ருே - மெலித்தல் விகாரம் கந்துகோளி யாது - கட்டுத்தறியிலடங்காமல், நிழல்சாடி--நிழலைக்குத்தி. കtr(r
u fi — as y air Lu Gör.
1 கட்டில் - அரசுகட்டில். *அது ஆகுபெயராய் அரசுரிமையை யுணர்த்திற்று.
2. பரதன் - இராமன் தம்பி. பார்த்தன் - அருச்சுனன்
攀 w 3. இராமன் தம்பி - பரதன். ஆங்கவனடி - இராம்னடி, பொறையாற்றல் - பொறுத்தல் (தாங்கல்). படி - பூமி, பூமியைத் தாங்க இலக்குறித்து முடிசூடான் எனற படி,
4. பரிதி-குரியன். பகல்-நாள். நிலம் ஒருநாளில் எழுவரைத் தலவராக எய்திய அத்தன்மையை 4டையது. அரசு நிலயில்லாதது என்றபடி, வையம் - பூமி, ஐயவி - வெண் சிறுகடுகு, விட்டோ ட் பற்றுவிட்டோர். திரு - திரும்கள். விடாதோர் - பற்று விடா கோர் .
33

Page 145
உடுஅ தொல்காப்பியம் (புறத்தினே
எட்டுவகை நுதலிய அவையத்தானும் - எண்வகைக் குணத் கினைக் கருதிய அவையத்தாரது நிலைமையானும்:
கிலைமை அழுக்காறின்மை அவாவின்மை என விவையுடைய சாய் அவ்ைக்கண் முந்தியிருப்போர் வெற்றியைக் கூறுதல். உதாரணம்:
அவை கல்வி ஒழுக்கம் வாய்மை தூய்மை நடுவு
" 1 குடிபிறப் புடுத்துப் பணுஆல் சூடி
விழுப்பே நொழுக்கம் பூண்டு காமுற வாய்மை வாய்மடுத்து மாந்தித் தூய்மையிற்
காத" வின் பத்துத் தூங்கித் தீதறு நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலு idcpdor air solo uti a ro assir 6o un Gau sor விருபெரு நிதியமு மொருதா மீட்டுந்' Gisar av ar 5 raffair (Bud (3 ed ar i (3 Lur Goo Gnu யுடன் மரீஇ யிருக்கை யொரு நாட் பெறு மெனிற் பெறுகதில் லம்ம யாமே வரன்முறைத் தோன்று வழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து நின்றுபூழி நின்று பூழி ஞாங்கர் நில்லாது நிலேயழி யாக்கை வாய்ப்பவிம் மலர்தலை யுலகத்துக் கொட்கும் பிறப்பே."
(ஆசிரியமாலே புறத்திரட்டு - அவையறிதல்)
என இதனுள் எட்டும் வாகன 一亿*
கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும் - வேதமுதலிய வற்றம் கட்டுதலமைந்த ஒழுக்கத்தோடு பொருந்திய காட்சியானும்: கண்ணது தன்மை கண்மையெனப்படுதலின் அதனைக் கண்ணுமை யென உகரங் கொடுத்தார், எண்மை வன்மை வல்லோர் என்பது எளுமை வலுமை வல்லுவோர் என்ருற்போல.
இவை மனத்தான் இவ்வொழுக்கங்களைக் குறிக்கொண்டு ஐம் பொறியினை வென்று தடுத்தலாம். அவை இல்லறத்திற்கு உரிய வாக நான்கு வருணத்தார்க்குங் கூறிய அடக்கமுடைமை, ஒழுக்க முடைமை, நடுவுநிலைமை, பிறர்மனைகயவாமை, வெஃகாமை, புறல் கூருமை, &ನಿಸಿ: அழுக்கருமை, பொறையுடைமை முதவி யனவாம். *உதாரணம்:
* ஒருமையு ளாமைபோ கலந்தடக்க லாற்றி
னேழுமையு மேமாப் புடைத்து." (குறள் - அடக்க, 6)
1. பனுவல் - நூல. அது ஆகுபெயராய்ப் புலமையை யுணர்த்தி நின்றது உடன் மரீஇ இருக்கை - உடன் பொருந்தி இருத்தல் (கூட இருத்தல்). கொட்கும் - சுழலும். பிறப்புப் பெறுதில் என Թa» ապմ,

யியல் பொருளதிகாரம் உடுக
* ஒழுக்கம் விழுப்பந் தரலா குெழுக்க
முயிரினு மோம்பப் படும்." (குறள் - ஒழுக்கம். 1). * சமன் செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
கோடாமை சான்ருேர்க் கணி." (குறள் - நடுவு, 8) * பிறன்மனே நோக்காத பேராண்மை சான் முேர்க்
கறனென்ருே வான்ற வொழுக்கு." (குறள் - பிறனில், 8) * 2 படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் ܬܐ
நடுவன்மை நாணு பவர்." (குறள் - வெஃகாமை. 2) * அறங்கூரு னல்ல செயினு மொருவன்
புறங்கூரு னென்ற வினிது." (குறள் - புறங், 1) * தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர் ۔
தீவிண் யென்னுஞ் செருக்கு." (தறள் ட தீவினே. 1) " ஒழுக்காருக் கொள்க வொருவன்றன் னெஞ்சத்
தழுக்கா றிலாத வியல்பு." (குறள் - அழுக்க. 1) ' 8 மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தத்
தகுதியான் வென்று விடல்." (குறள் பொறை. 8) பிறவும் இங்கிகானவெல்லாங் கொள்க.
ா 4 விழையா வுள்ளம் விழையு மாயினும்
என்றுங், கேட்டவை தோட்டி யாக மீட்டாங் கறனும் பொருளும் வழாமை நாடித் தற்றக வுடைமை நோக்கி மற்றதன் பின்கு கும்மே முன்னிய முடித்த வினேய பெரியோ ரொழுக்க மதகு லரிய பெரியோர்த் தேருங் காலே." (அகம். 286: 8- 13)
என இது தொகுத்துக் கூறியது.
இடையில் வண்புகழ்க் கொடைமையானும் - இடையீடில்லாத
வண்புகழைப் பயக்குங் கொடைமையானும்:
உலகமுழுதும் பிறர்புகழ் வாராமைத் தன் புகழ் பாத்தலின்
இடையிலென் முர்.
1. கோல் - துலாக்கோல். 2. படுபயன் - உண்டாகும் பயன். கடு - கடுங்கிலமை. 3. மிகுதி - மனச்செருக்கு. தகுதி - பொறையுடைமை. 4. விழைதல் - விரும்பல். கேட்டவை - கேட்ட'நூலறிவு
தோட்டி ட களிற்றையடக்குங் கருவி. அறிவு தோட்டியாக
p. 6in
ளத்தை மீட்டு என்க. உள்ளமென்னும் யானே என உருவகியா மையின் ஏகதேசவுருவகம். அனேய - அத்தன்மைய, ஒழுக்கம் அரிய
என வருவித்து முடிக்க.

Page 146
авто தொல்காப்பியம் (புறத்தினை
வண்புகழ் - வள்ளிதாகிய புகழ் ; அது வளனுடையதென விரி யும். இக் கொடைப் புகழுடையான் முப்புப் பிணி சாக்காட்டுக்கு அஞ்சாமையின் அது வாகையாம். உதாரணம்:
" மன்னு வுலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தரமாய்ந் தனரே துன்னருஞ் சிறப்பி அனுயர்ந்த செல்வ ரின்மையி னிரப்போர்க் கீஇ யாமையிற் ருென்மை மாக்களிற் ருெடர்பறி யலரே தாடாழ் படுமணி யிரட்டும் பூதுத Gnor q u dio u u T &awr Lu Ft @945 iřiš savas ir iš கேடி னல்விசை வயமான் ருேன்றலப் பாடி நின்றனெ ஞகக் கொன்னே பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென் குடிழந் ததனினு தனியின் ஞதென வாடத் தனனே தலையெமக் கீயத் தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையி குடுமலி யுவகையொடு வருகுவ லோடாப் பூட்கை நின் கிழமையோற் கண்டே." (புறம் 185)
பிழைத்தோர்த் தாங்குங் காவலானும் - தம்மைப் பிழைத் தோரைப் பொறுக்கும் பாதுகாப்பானும் :
காவலாவது இம்மையும் மறுமையும் அவர்க்கு எதம்வாராமம் காத்தலாதலால் இஃது ஏனையோரின் வெற்றியாயிற்று. உதாரணம்:
* 3 தம்மை யிகழ்ந்தமை தாம்பொறும்ப தன்றிமற் நெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தா-லும்மை யெரி வாய் நிரயத்து வீழ்வர்கொ லென்று பரிவது உஞ் சான்ருேர் கடன்."
(காலடி. 58)
* அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை." (spir - Guiraop. 1)
பொருளொடு புணர்ந்த பக்கத்தானும் - அரசர்க்குரியவாகிய படை குடி கூழ் அமைச்சு நட்பு முதலியனவும் புதல்வரைப் பெறுவனவுமாகிய பொருட்டிறத் துட்பட்ட வாகைப் பகுதியானும் : பக்கமென்றதனன் மெய்ப்பொரு ஞணர்த்துதலுங் கொள்க.
உதாரணம:
1. மாய்தல் - இறத்தல் இன்மை - வறுமை, தொடர்பு - உலகத்தோடு தொடர்ந்து போதல். தோன்றல் - தலைவன்; என்றது குமணன. இன்னது - துன்பக்தருவது.
2. வருகுவல் - வந்தேன். பூட்கை - மேற்கோள். சின்கிழமை யோன் என்றது நின் றமையனே என்றபடி
8. again - gear. உம்மை-மறுமை, கிரயம் - கரகம் பரிவது - இரங்குவது வருந்துவது.

யியல்) பொருளதிகாரம் Sir 35
* படைகுடி கூழமைச்சு நட்பர ணுறு :
முடையா னரசரு ளேறு.”* (குறள் - இறை. 1) காடு அரண் முதலாகக் கூறுவன வெல்லாங் - திருவள்ளுவப் பயனிற் காண்க.
** * tư 60) t - tử t! từ tJ 69 tư sfo L-ắg tử 4 1 6) (?trr டுண்ணு
முடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி யிட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்து நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்து மயக்குறு மக்களே யில்லோர்க்குப் பயக்குறை யில்லைத் தாம் வாழு நாளே." (புறம். 188) * கேள்வி கேட்டுப் படிவ மொடியாது’ என்னும் (74) uj றுப்பத்தும் அது.
" 2ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில் லா தவர்க்கு." (குறள் - மெய்பு, 4) என வரும்.
அருளொடு புணர்ந்த 9 அகற்சியானும் - அருளுடைமை யோடு பொருக்கிய துறவறக்கானும் :
அருளொடு புணர்தலாவது - ஒருயிர்க்கு இடர்வந்துழித் தன்னுயிரைக் கொடுத்துக் காத்தலும் அதன் வருத்தங் தனதாக "வருந்துதலும் பொய்யாமை கள்ளாமை முதலியனவுமாம். இக் கருத்து நிகழ்ந்தபின்னர்த் துறவுள்ளம் பிறத்தலின் இதுவும் அற வெற்றியாயிற்று. உதாரணம்:
* 4 புனிற்றுப் பசியுழந்த புவிப்பினவு தளுது மூலமருக் குழவி வாங்கி வாய்மடுத் திரையெனக் கவர்வுற நோக்கி யாங்க வளரிளங் குழவியின் முன்சென்று தானக் கூருகிர் வயமான் புலவு வேட்டுத் தொடங்கிய வாளெயிற்றுக் கொள்ளேயிற் றங்கினன் கதுவப் பாசிலப் போதி மேவிய பெருந்தகை யாருயிர் காவல் பூண்ட பேரருட் புணர்ச்சியி னகலு மாறே."
1. இது புதல்வரைப் பெறுதற்குதாரணம். 2. இது மெய்யுணர்விற்குதாரணம். 3. அகற்சி - துறவு. அகலல் - பிரிதல்; நீங்கல். 4. புனிறு - ஈன்றணிமை. ஈன்றணிமையாற் புறம்போக முடி யாமையாலே பசியுழந்த என்க. தனது குழவியை வாங்கி வாய்மடுத்து இரையாகக் கவர்தலேநோக்கி தான் குழவியினும் முன் சென்று எயிற்றுக்கொள்ளே யாற் கதுவ அதன் கண் தங்கினன் யாரெனின் போதிமேவிய பெருந்தகை என்க:

Page 147
-dro- தொல்காப்பியம் (புறத்திணை
" தன்னுயிர்க் கின் ரூமை தானறிவா னென் கொலோ
மன்னுயிாக் கின்னு செயல்." (குறள் - இன்னு. 8) " வரய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்று ந்
தீமை யிலுரத சொலல்." (குறள் - வாய்மை. 1) 1 கிளவென் அங் காரநி வாண்மை யள வென்னு
மாற்றல் புரிந்த சர்க னரில்." (குறள் - கள்ளாமை, 7) * யாதனின் யாதனி னிங்கியா குேத
லதனி லதனி னிலன்." (குறள் - துறவு, 1)
ஏனையவும் இதன் கண் அடக்குக.
w காமழ் மீத்த’பாலினனும் - அங்ங்ணம் பிறந்த பின்னர் எப் பொருள்களினுழ் பற்றற்ற பகுதியானும் : உதாரணம் :
** காமம் வெகுளி மயக்க மீவை மூன்றி o
ஞ்றமங். கெடக்கெடு நோய்." (குறள் - மெய்யு, 10) பாலென்றதனுல் ? உலகியலுணின்றே காமத்தினக் கைவிட்ட பகுதியுங் கொள்க.
" க் இளையர் முதியரென விருபால் பற்றி
விளேயு மறிவென்ன வேண்டா-விளேயணுத் தன்ரு தை காமம் நுகர்தற்குத் தான்காம மொன்ருது நீத்தா அனுளன்." (பெ. பொ. விளக்கம் : புறத்திரட்டு - அறிவுடைமை, 15) என்று இருபாற்பட்ட ஒன்பகிற்றுத் துறைத்தே - முன் னர் ஒன்ப்ானும் பின்னர் ஒன்பானுமாக இரண்டு கூறுபட்ட ஒன்பதாகியுடிவதினெட்டுத் துறையினையுடைத்து வாகை என்றவாறு
இதனுள் ஏது விரியாதனவற்றிற்கும் ஏது விரித்தவாற்ருன் இருபாற்பட்ட பதினெட்டாத லுடைத்தென முடிக்க, (2-8)
ペ (காஞ்சி இன்னதன் புற மெனல்) எஎ. காஞ்சி தானே பெருந்தினப் புறன்ே. இத்துணையும் உரிப்பொருள் பெற்ற அகத்திணைக்குப் புறங்கூறி இஃது உரிப்பொருளில்லாத பெருங்கிணைக்குப் புறணிது வென்கின் - - 1. கார்அறிவு - இருண்ட அறிவு: மயக்கவறிவு. அளவு - அளத் தல். என்றது, உயிர் முதலியவற்றை அளந்தறிதல்.
2. காமம் - விழைவு - பொருட்பற்று. காமம் ட பெயர். 3. உலகியல் -உலகவொழுக்கம். 4. இருபால் - இருபகுதி. விளே தல் - முதிர்தல். இளேயனுப்த்
தன்காமம் நீத்தான் என்றது வீடுமனே. பூருவுமாம். பாரதம்
நோக்கியறிக. 5. விரித்து அவ்வாற்ருன் எனப் பிரிக்க,

பொருளதிகாரம் Q一ö店
உது. இது வாகைக்குப் பின்வைத்தார், வீரக்குறிப்பு நிலையாமைக் குறிப்போடு உறவுடைத்து என்றற்கு.
இ - ள் : காஞ்சிகானே பெருங்கிணைபு, புறனே - எழு திணையுட் காஞ்சிதானேயென பிரிக்கப்பட்ட புறத்திணை பெருங் கிணைக்குப் புறனும் "என்றவாறு.
அதற்கு இது புறணுயவாறு என்னையெனின், எண்வகை மணக் கினும் கான்குமணம்பெற்ற பெருங்கிணைபோல இக்ராஞ்சியும் அற முதலாகிய மும்முதற்பொருளும் அவற்றது லையின்மையுமாகிய ஆறனுள்ளும் நிலையின்மை மூன்றற்கும் உரித்தாய் எல்லாத் திணை கட்கும் ஒத்த மரபிற்முகலானும், பின்னர் நான்கும் பெருங்கிணை பெறும் (105) என்ற நான்குஞ் சான்றேர் இகழ்ங்காற்போல அறம் முதலியவற்றது கிலையின்மையுணர்ந்து அவற்றை அவர் இகழ் தலாலும். * ஏறிய மடற்றிற {51) முதலிய நான்குங் தீய காம மாயினவாறுபோல, உலகியனேக்கி நிலையாமையும் ஈற்பொருளன் முகலானும், உரிப்பொருளிடை மயங்கி வருதலன்றித் தனக்கு நிலமில்லாத பெருங்கிணைபோல அறம் பொருளின்பம் பற்றியன்றி வேறுவேறு நிலையாமை யென்பதேர் பொருளின்முதல் ஒப்புமை யானும், பெருங்கிணைக்குக் காஞ்சி புறணுயிற்று. ‘கைக்கிளை முதலாப் பெருக்கிணை யிறுவாய் , (1) எழனையும் அகமென்றலின் அவ்வகத் கிற்கு இது புறணுவதன் றிப் * புறப்புறமென்றல் ஆகருமையுணர்க. இது மேலதிற்கும் ஒக்கும். )eسe(
(காஞ்சியின் பொதுவிலக்கணம் இதுவெனல்)
எ.அ. பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் ருனு நில்லா வுலகம் புல்லிய தெறித்தே. இது முற்கூறிய காஞ்சிக்குப் பொது இலக்கணங் கூறு கின்றது.
1. வீரர்கள் வீரசு வர்க்கம் அடைதற்பொருட்டு யாக்கைவில யாமைகருதிப் பொருது இறத்தலின், வீரக்குறிப்பு கில்யாமைக் குறிப் போடு உறவுடைத் தென் ருர், கொடை வீரம் முதலியவும் யாக்கை
கிலேயாமை பொருள் R&லயாமை பற்றி நிகழ்தலின் அவையும் R&ல யாமைக் குறிப் போடு உறவுடையன ஆதல் காண்க.
2, புறப்புறம் என்பார் புறப்பொருள்வெண்டிாமாலேகாரர்.

Page 148
2 - 3r FP7 தொல்காப்பீய்ம் (புறத்தினே
இட ஸ் : பாங்கருஞ் சிறப்பின் - தினக்குத் துணையில்லாத வீட்டின்பம் ஏதுவாக, பல்லாற்ருனும் - அறம் பொருள் இன்ப மாகிய பொருட்பகுதியானும் அவற்றுப் பகுதியாகிய உயிரும் யாக்கையுஞ் செல்வீமும் இளமையும் முதலியவற்ருனும், கில்லா உலகம் , புஸ்லிய 6ெறித்து - நிலைபேறில்லாத உலகியற்கையைப் பொருங்கிய கன்னெறியினை யுடைத்துக் காஞ்சி என்றவாறு.
எனல்ே, வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமையைச்
港 சான்றேர் சாற்ம்ங்குறிப்பினது காஞ்சியாயிற்று. பாங்கு-துணை. உலகிற்கு நிலையாமை கூறுங்கால் அறமுதலாகிய பொருட்பகுதி ஏதுவாகக் கூறினன்றி உலகென்பதற்கு வடிவு வேறின்மையிற் பல்லாற்றணுமென்று ஆன் உருபு கொடுத்தார். கெடுங்காற் * கணக் தோறுங் கெடுவனவுங் கற்பக்தோறுங் கெடுவனவுமா மென்றற்கு ஆறென்முர். நிலைபெற்ற வீட்டினன் இவற்றின் நிலையாமை புணர் தலின் வீடு ஏதுவாயிற்று. பல்லாற்ருனு மென்றதனும் சில்லாற் முனும் விடேதுவாகலின்றி ° கிலேயாமைக்குறிப்பு ஏதுவாகலுங் கொள்க. இஃது அறிவன் தேயமுக் காபூதப்பக்கமும்பற்றி ຜົ8ao யின்மைக் குறிப்புப் பெற்மும். உதாரணம்: %
** மயங்கிருங் கருவிய விசும்பு 'முகனுக
வியங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய வளியிடை வழங்கா வழக் கரு நீத்தம் வயிரக் குறட்டின் வயங்குமணி மயூரத்துப் பொன்னந் திகிரி முன் சமத் துருட்டிப் பொருநர்க் காணுச் செருமிகு மொய்ம்பின் முன்னேர் செல்லவுஞ் செல்லா தின்னும் விலை நலப் பெண்டிரிற் பலர்மீக் கூற வுளனே வாழியர் யானெனப் பன்மா ணிலமக ளழுத காஞ்சியு முண்டென வுரைப்பரா லுணர்ந்திசி குேரே." - (புறம், 365)
1. ஆன் உருபு ஏதுப்பொருளில் வருவது மூன்ருவதற்காகும்’ ஈண்டு ஏதுவைக் காட்டற்கு ஆனுருபு கொடுத்தார் எனவே உலகிற்கு விலையாமை கூறுங்கால் அறமுதலிய பல்லாற்ருனுமே கூறல் வேண்டு மென்றபடி,
2. கணக்தொறுங் கெடுவன இளமை செல்வம் முதலியன. கற்பம் - ஊழி. ஈண்டு ஒருவனுடைய ஆயுள் முடிவையுங் குறிக்கும். கற்பத்திற் கெடுவன, அறமும் உயிரும் யாக்கையும் முதலியன. சீவத் தன்மைகெடலின் உயிரையுங் கூறினர் போலும. உடம்பு விட்டுச் சேறல் பற்றிக் கூறினர் எனினும் அமையும்.
3. கிலேயாமைக்குறிப்பு ஏதுவாதலை அடுத்த சூத்திர உரை
盛
நோக்கியறிக.

us audio J பொருளதிகாரம் உசுடு
இதனுள் உண்டென உரைப்பரால் உணர்ந்தோரென்றலின் வீடுபேறு ஏதுவாகத் தாபதர்போல்வார் நில்லாஉலகம் புல்லிய தாயிற்று. வீடுபேறு நிமித்தமாகச் சான்றேர் பல்வேறு நிலையா மையை அறைந்த மதுரைக்காஞ்சி இதற்கு உதாரணமாம். (2 pi)
(நிலையின்மைப் பொரு எரிவையென வகுத்துக்கூறல் '
'
எசு. மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையுங்
கழித்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் பண்புற வருஉம் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடியு மறத்தி ஞனு மேமச் சுற்ற மின்றிப் புண்ணுேற் பேஎ யோம்பிய பேஎய்ப் பக்கமு மின்னனென் றிரங்கிய மன்ன யானு மின்னது பிழைப்பி னிதுவா கியரெனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானு மின்னகை மனைவி பேஎய்ப் புண்ணுேற் றுன்னுதல் கடித்த தொடா அக் காஞ்சிபு நீத்த கணவற் றீர்த்த வேலிற் பேஎத்த மனைவி யாஞ்சி யானு நிகர்த்து மேல்வந்த வேந்தணுெடு முதுகுடி மகட்பா டஞ்சிய மகட்பா லானு முலையு முகனுஞ் சேர்த்திக் கொண்டோன் றலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ யிரைந் தாகு மென்ப பேரிசை மாய்ந்த மகனச் சுற்றிய சுற்ற மாய்ந்த பூசன் மயக்கத் தானுந் தாமே யேங்கிய தாங்கரும் பையுளுங் கணவஞெடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதா னந்தமு நனிமிகு சுரத்திடைக் கணவனே யிழந்து தனிமகள் புலம்பிய முதுபா லையுங் கழிந்தோர் தேஎத் தழிபட குறீஇ யொழிந்தோர் புலம்பிய கையறு நிலையுங்
1. மதுரைக் காஞ்சி பத்துப்பாட்டுள் ஒன்று.
34

Page 149
í2-Óréfir தொல்காப்பியம் (புறத்திணை
காதபிேழந்த தபுதார நிலையும் சுகாதல னிழந்த தாபத நிலையு فيجي
நல்லோள் கணவணுெடு நனியழற் புகீஇச் Qas H666) usi L U Hoa) fða tu மாய்பெருஞ் சிறப்பிற் புதல்வன் பெயரத் தாய்தப வரூஉந் தலைப்பெய னிலையு மலர்தலை யுலகத்து மரபுநன் கறியப் பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு நிறையருஞ் சிறப்பிற் றுறையிரண் டுடைத்தே.
இது முற்கூறிய காஞ்சிக்கிணை வீடே அரவாகவன்றி வாளாது நிலையின்மை தோன்றக் கூறும் பகுதி கூறுகின்றது. இதுவும் வாகை யைத் தொகுத்தோகிய பொதுச்குக்கிரம்போலத் துறையொடும் படாது நிலையின்மைப்பொருளை வகுத்தோகிய குக்கிரமென்றுணர்க.
இ - ள் : மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமையும் - பிற ராம் நடுத்தற்கரிய கூற்றம் வருமெனச் சான்ருேர் சாற்றிய பெரும் காஞ்சியானும்:
கூற்றுவது, வாழ்நாள் இடையருது செல்லுங். காலத்தினைப் பொருள்வகையாற் கூறுபடுத்துங் கடவுள்; அதனைத்தான் பேரூர்க் கூற்றம்பேர்ல்க் கொள்க. கூற்றத்திற்குக் காலமென்பது வேறன்மை யிற் காலம் உலகம் (தொல். சொல். கிளவி - 58) என முன்னே கூறினர். உதாரணம் :
** udbs r«ir p6r udbs rair of Gr
கயன்முள் ளன்ன தரைமுதிர் திரைகவுட் பயனின் மூப்பிற் பல்சரன் றிரே கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருங்கன் பிணிக்குங் காக்ல யிரங்குவிச் மாதோ நல்லது செய்த லாற்றி ராயிறு மல்லது செய்த லோம்புமி னதுதா னெல்லாரு முவப்ப தன்றியு w நல்லாற் றுப்படுஉ நெறியுமா ரதுவே. * (ty pub. 195) 1. கூறி-கூற்று-கூற்றமென அம் சாரியை பெற்றுகின்ற பெயர்ச் சொல். க்கூறுபடுத்துவது என்பது பொருள். பேரூர்க் கூற்றம் என் பதிலும் கூறு - கூற்று என்ரு ய் அம் பெற்று நின்றது; கூறு - பங்கு கூற்றமுங் காலமும் வேறன்று என்றது காலமுலக மென்ற சூத்திரத்தாலே சொல்லதிகாரத்தில் முன்னே கூறப்பட்டபடி காலம் என்றது காலக் கடவுளே யாதலின் காலமும் கூற்றமும் ஒரு பொருளன என்றபடி,

பொருளதிகாரம் Or of
இது விடேதுவாகவன்றி வீடுபேற்று நெறிக்கட்செல்லும் நெறி யேதுவாகக் கூறியது. a A. * இருங்கடலுடுத்த என்னும் (369) புறப்பாட்டும் அது. கழிக்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் - இளமைக்கன்மை கழிந்து . அறிவுமிக்கோர் இளமைகழியாக அறிவின்மாக்கட்குக் காட்டிய முதுகாஞ்சியானும்:
முதுமை மூப்பாதலான் அஆதி காட்சிப்பொருளாக இளமை கிலையாமை கூறிற்றும். உதாரணம்:
இனி தி இனந் திரக்கு மாகின்று திணிமணற் செய்யுறு பாவைக்குக் கொய்பூத் தை இத் தண்கய மாடு மகளிரொடு கை பிணைந்து தழுவுவழித் தழீஇத் துரங்கு வழித் தூங்கி
D Grogo Gu u SVT svaf Lu T or uu uÁ9 6v greu Gear டு யச் சிகின மருதத் துறையுறத் தாழ்ந்த நீர்தணிப் படுகோ டேறிச் சீர்மீகக் கரையவர் மரூளத் திரையகம் பிதிர நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்து மணற்கொண்ட க்ல்லா விளமை யளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ தொடித்தலே விழுத் தண் டூன்றி தடுக்குற் றிகுழிடை மிடைந்த சில் சொற் பெருமூ தாளரே மாகிய வெமக்கே, (ւկյուն. 243)
இது விடுபெறுதற்கு வழிகூறியது.
பண்புற வரூஉம் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடியும் மறக்கி குனும் - கன்முகிய குணம் உறுநிலையாகப் பெறுகின்ற பகுதி யாராய்ந்து பெறுதற்குப்பட்ட 8 விழுப்புண் தீர்ந்து வாழும் வாழ்க்கை நிலையின்மையின் அதனை வேண்டாது புண்ணைக் கிழித்து இறக்கும் மறக்காஞ்சியானும்: e a.
இஃது யாக்கை நிலையின்மையை கோக்கிப் புகழ்பெறுதல் குறித் தது. இதனை வாகைத்திணேப்பின்னர் வைத்தார், இக் காஞ்சியும் வாகையொடு மயங்கியுங் காஞ்சியாகல்பற்றி. உதாரணம் : -------------- ,
1. அது காட்சிப்பொருளாக - அம்மூப்பே காட்சிப் பொரு ளசக. இளமை கிலேயாமையைக் காட்டுவது முதுமை ஆதலின் அது காட்சிப்பொருளாக என் ருர்,
2. குட்டம் - ஆழம். இரும் - இருமல், எமக்கு இளமை யாண் டுண்டு கொல்லோ? அதுதான் இரங்கத்தக்கது எனக் கூட்டுக.
8. விழுப்புண் - முகத்திலும் மார்பிலும், பட்ட புண். தீர்ந்து - நீங்கி, ஆறி.

Page 150
உசு அ தொல்காப்பியம் (புறத்தினே
‘* பொருது வடுப்பட்ட யாக்கை நாணிக்
கொன்று முகத்தேய்ந்த வெஃகந் g5 r iii AP # சென்று களம்புக்க தாகன தன்னெடு முன்மகலந்து மடிந்த வோடா விடல் நடுக னெடுநில நோக்கி யாங்குத்தன் புண்வாய் கிழித்தனன் புகழோ னந்நிலை ச் சென்றுபூழிச் செல்க மாதோ வெண்குடை யரசுமலைந்து தாங்கிய களிறுமடி பறந்தலே முரண்கெழு தெவ்வர் காண
விவன்போ லிந்நிலை பெறுகயா ணெனவே.
இது போர்முடிந்தபின் களம்புக்கு நடுகல்லாயினனைக்கண்டு உடம்பினது நிலையின்மையினையும் பண்புறவருதலையும் கோக்கி இறந்தமை கூறலிற் காஞ்சியாயிற்று.
ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணுேம் பேஎய் ஒம்பிய பேய்எய்ப் பக்கமும் - கங்குல் யாமத்துக் காத்தற்குரிய சுற்றக்குழாமின்மை யின் அருகுவந்து புண்பட்டோனைப் 2 பேயானே காத்த பேய்க் காஞ்சியானும்:
பேய்காத்த தென்றலின் ஏமம் இரவில் யாமமாயிற்று. ஏமம் - காப்புமாம். ஒம்புதலாவது :- அவனுயிர்போந்துணையும் ஒரியும் களியுங் கிடந்தவன் தசையைக் கோடலஞ்சிப் பாதுகாத்தலாம்.
இது சுற்றத்தாரின்மைகூறலிற் செல்வநிலையாமையாயிற்று. பக்கமென்றதனுற் பெண்டிர்போல்வார் காத்தலும் பேயோம்பாத பக்கமும் கொள்க. உதாரணம் :
3 புண்ணனந்த ருற்ற இனப் போற்றுக ரின்மையிற்
கண்ணனத்த fல்லாப்பேய் காத்தனவே- யுண்ணு முஆளயோரி யுட்க வுணர்வொடு சச யாத விகளயோன் கிடந்த விடத்து.”
ஏஜணய வந்துழிக் காண்க.
--
. எஃகம் - வேல், ஓடா - புறங்கொடாக" நோக்கி, காணி , தாங்கி, பெறுக யானென ஆங்குத் தன் புண் வாய் கிழித்தனன் என்க. 2. பேயானே காத்த - பேய்தானே காத்த என்றிருக்கலாம் போலும். பேயானே காக்கப்பட்ட என்று பொருள் கொள்ளினு மமையும் is .
ஐ புண்ணனந்தர் - புண் மயக்கம். கண் அனந்தர் - கண்டுயில், உ8ள உ ஊண் = கூவிளி

யியல்) பொருளதிகாரம் re
இன்னன் என்று இரங்கிய மன்னயானும் - ஒருவன் இறக் துழி அவன் இத்தன்மையோனென்று ஏனேய்ோர் இரங்கிய கழிவு பொருட்கண்வந்த மன்னக்காஞ்சியானும்: w
இது பலவற்றின் நிலையாமைகூறி இரங்குதலின் மன்னக் காஞ்சியென வேறுபெயர் கொடுத்தார். இது பெரும்பான்மை மன் என்னும் இடைச்சொற்பற்றியே வருமென்றற்கு மன் கூறினர். இது மன்னயெனக் கிரிந்து காஞ்சி யென்பதனே டடுத்துகின்றது. இஃது
உடம்பொடு புணர்த்தல். -
"2 சிறிய கட் பெறினே யெமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே V யாம்பாடத் தான் மகிழ்ந் துண்ணு மன்னே சிறுசோற்ருனு நனிபல கலத்தன் மன்னே பெருஞ்சோற்ருனு நணிபல கலத்தன் மன்னே யென்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே யம் பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே .
என, இப் (235) புறப்பாட்டு மன் அடுத்து அப்பொருடந்தது.
* 8 பாடுநர்க் கீத்த பல்புக பூழினனே யாடுநர்க் கீத்த பேரன் பினனே யறவோர் புகழ்ந்த வாய்கோ லன்னே திறவோர் புகழ்ந்த திண்ணன் பினனே மகளிச் சாயன் மைந்தர்க்கு மைந்து துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கி லகனய னென்கு தத்தக் கோனே நினையாக் கூற்ற மின்னுயி ருய்த்தன்று பைத லொக்கற் ற மீஇ யதனை
1. மன் என்பது கழிவிரக்கப் பொருட்கண் வருவதோ ரிடைச் சொல். அது, ' கழிவேயர்க்க . . . . மன்னச் சொல்லே ' (சொல். உடுச) என்பதனனறி க. மன் மன்னே என ஈறு திரிந்து நின்றது. சண்டு மன்னக் காஞ்சி என்றதஞனே அச்செய்யுள் மன் என்னும் இடைச்சொற் பெற்றும் வரும் என்பதை உடம்பொடு புணர்த்துக் கூறினர் என்பார் இது உடம்பொடு புணர்த்தல் என்ருர்: உடம்படு புண்ர்த்தல் என்றிருப்பதே பொருத்தம். பின் வரும் உதாரணத்து மன் வருதல் காண்க.
2. கட்பெறின் - கள் + பெறின். கலம் - உண்கலம், தடி தசை,
8. ஆடுகர் - கூத்தர். சாயல் - மென்மை, மைந்து - வலி. துகள் - குற்றம். புக்கில் - புகலிடம் பைதல் - துன்பம் ஒக்கல்சுற்றம். அரங்தை 'ட துன்பம், கெடு - கேடு. வாய்மொழிப் புலவீர்! அத் தக்கோனே க் கூற்றம் இன்னுயிருய்த்தது ; அதனல் புரவலன் கல் லாயினன் என ஒக்கலைத் தழீஇ அதனை வைகம் வம்மேர் எனக் கூட்டி முடிபு செய்க. வைகம் வைவம் என்றிருப்பது கலம்.

Page 151
9-0FO தொல்காப்பியம் (புறத்தினை
வைகம் வம்மோ வாய்மொழிப் புல வீர் நனந்தல யுலக மரந்தை தூங்கக் கெடுவி னல்லிசை குடி நடுக லாயினன் புரவல னெனவே, " (புறம். 221)
இது மன் அடாது அப்பொருடங்கது.
* செற்றன்முயினும் என்னும் (222) புறப்பாட்டு முதலியன வும் அன்ன. இதனை ஆண்பாற் கையறுநிலையெனினும் அமையும்.
இன்னது பிழைப்பின் இதுவாகியரெனக் துன்னருஞ் சிறப் பின் வஞ்சினத்தானும் - இத்தன்மையதொன்றினைச் செய்தலாற்றே குயின் இன்னவாமுகக் கடவேனெனக் கூறிய வஞ்சினக்காஞ்சியாலும் :
"அது தான்செய்யக் கருகியது பொய்த்துத் தனக்குவருங் குற் றத்தால் உயிர் முதலியன துறப்பனென்றல். சிறப்பு - வீடுபேறன்றி உலகியலிற் பெருஞ்சிறப்பு. உதாசணம் :
" உ மெல்ல வந்தெ னல் லடி பொருந்தி
யீயென விரக்குவ ராயிற் சீருடை முரசு கெழு தாயத் தரசோ தஞ்ச மின்னுயி ராயினுங் கொடுக்குவெ ணிந் நிலத் தாற்ற லுடையோ ராற்றல் போற்ரு தென் அனுள்ள மெள்ளிய மடவோன் றெள்ளிதிற் றுஞ்சு புவி யிடறிய சிதடன் போல வுய்ந்தனன் பெயர்தலே வரிதே மைந்துடைக் கழைதின் யானேக் காலகப் பட்ட வன்றிணி நீண்முளே போலச் சென்றவண் வருந்தப் பொரேன் ரூயிற் பொருந்திய தீதி ன்ெஞ்சத்துக் காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தன் மகளி ரொல்லா முயக்கிடைக் குழைகவென் ருரே." (புறம், 78) *ககுதக் கனரே நாடுமீக் கூறுகர்’, ‘மடங்கலிற் சினஇ? என்னும் (12, 11) புறப்பாட்டுக்கள் உயிருஞ் செல்வமும் போல் வன நிலையும் பொருளென கினையாது வஞ்சினஞ் செய்தன.
இன்னகை மனைவி பேஎய்ப் புண்ணேற் றுன்னுதல் கடிந்த தொடா அக் காஞ்சியும் - இனிதாகிய நகையினையுடைய மனைவி
1. ஆண்பாற் கையறு கிலேயாவது - ஆண் மக னரிறந்துழி, அவ னேக் குறித்து அவன் சுற்றத்தார் முதலியோர் செயலற்று இரங்கிக் del 61 éý.
2. அரசோதஞ்சம் - (என்) அரசு கொடுத்தலோ எளிது. சித டன் - குருடன் முளே - மூங்கில் முளே. ஒல்லாமுயக்கு - பொருள் தாத முயக்கம்

. dids
பியல் பொருளதிகாரம்
தன் கணவன் புண்ணுற்ருேனைப் பேய்தீண்டுதலைநீக்கித் தானுக் தீண்டாத காஞ்சியானும் :
என்றது, நகையாடுங் காதலுடையாள் அவனைக் காத்து விடி வளவுஞ் சுற்றுதலன்றி முயங்குதற்கு உள்ளம் பிறவாதபடி அவன் கிலையாமையை எய்கினுனென்றவாறு. | own 1چه سد سخن را
¥
* இதுவும் ஆண்பாற்காஞ்சியாம். இக் காஞ்சியென்பதனை முன் ஆறும் பின்னுங் கூட்டுக.
* 3 தீங்கனி யிரவ மொடு வேம்பு மக்னச் செசி இ
வாங்குமருப் பியாழொடு பல்வியங் கறங்கக் கைபயப் பெயர்த்து மையிழு திழுகி . யையவி சிதறி யாம்ப லூ தி T யிசை ம்ணி யெறிந்து காஞ்சி பாடி நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகை இக் காக்கம் வம்மோ காதலத் தோழி வேந்துறு விழுமந் தாங்கிய பூம்பொறிக் கழற்கா னெடுந்த கை புண்ணே. " (புறம் 281) நீத்த கணவற் றீர்த்த வேலிற் பேனத்த மனைவி Caesa) யானும் - உயிர்த்ேத கணவன் தன்னுறவை நீக்கின வேல்வடுவாலே மனைவி அஞ்சின ஆஞ்சிக்காஞ்சியானும்:
எஞ்ஞான்றும் இன்பஞ்செய்த கணவனுடம்பு அறிகுறி தெரி யாமற் புண்பட்டு அச்சநிகழ்தலின் யாக்கைநிலையாமை கூறியதாம். * பேஎத்த என்பது - உரிச்சொன் முதனிலையாகப் பிறந்த பெய ரெச்சம். 4 அஞ்சின, ஆஞ்சியென கின்றது.
* 5 இன்ப முடம்புகொண் டெய்துவிச் காண்மிகுே
வன்பி ஆறுயிர் புரக்கு மாரணங்கு-தன் கணவ ாைல்லாமை யுட்கொள்ளு மச்சம் பயந்ததே புல்லார்வேன் மெய்சிதைத்த புண். '
(தகடூர்யாத்திரை புறத்திரட்டு - மூதின் மறம், 8)
1. நகையாடுங் காதலுடையாள் என்றது முன் புணர்ச்சிக் காலத்து அவளுேடு 5 கையாடுங் காதலுடையாள் என்றபடி,
2. இரவம் - ஒருவகை மரம். மை யிழுது - மை. ஐயவி - வெண் சிறுகடுகு, காஞ்சி-காஞ்சிப்பண். நெடுந்த கை புண் ஆண, செரி இ. இழுகி, சிதறி, ஊதி, எறிந்து, பாடி, புகை இ, காக்கம், வம்மோ, எனக கூடடி முடி கக.
3. பேஎ - உரிச்சொல். இது அச்சப்பொருட்டு. ' பேஎகரமுரு மென. அச்சப்பொருள' (ங் சுடு).
4. இது, அஞ்சின ஆஞ்சி என முடியும் என் முதல், அஞ்சி, ஆஞ்சி என நின்றது என் முதல் இருத்தல் வேண்டும்.
5. புண், கணவனல்லாமையை யுட்கொள்ளும் அச்சத்தைப் பயந்தது என இயைக் க.

Page 152
Ó - 6rÓ - தொல்காப்பியம் (புறத்திணை
இனி வேலிற் பெயர்த்த மனைவி யென்று பாடமோதி, அவ் வேலான் உயிரைப் போக்கின மனைவியென்று கூறி, அதற்கு,
** 1 கெளவை நீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை
வெவ்வேஸ்வாய் வீழ்ந்தான் விறல் வெய்யோ-ன வ்வேலே யம்பிற் பிறழுந் தடங்க ணவன் காதற் கொம்பிற்கு மாயிற்றே கூற்று ' (பு. வெ. காஞ்சி. 28)
என்பது காட்டுப.
நிகர்த்து மேல்வந்த வேந்தனெடு முதுகுடி மகட்பாடு அஞ் சிய மகட்பாலானும் - பெண்கோளொழுக்கக்கி னெத்து மறுத்தல் பற்றிப் பகைவனுய் வலிந்து கோடற்கு எடுத்துவந்த அரசனுேடு முதுகுடித் தலைவராகிய வாணிகரும் வேளாளருங் தத்தம் மகளிரைப் படுத்தற்கு அஞ்சிய மகட்பாற் காஞ்சியானும்:
வேங்கியலாவது உயிர்போற்றது வாழ்தலின் அவரது கிலை யின்மை நோக்கி அவரோடொத்து மகளிரைப் படுத்தற்கஞ்சி மறுப்பாராதவின் 'அஞ்சிய' என்றும், மேல்வந்த வென்றுங் கூறினர். அம்முது குடிகள் காம் பொருதுபடக் கருதுதலின் உயி ரது நிலையாமை உணர்ந்த காஞ்சியாயிற்று. ' பால் ' என்றதனுன் முதுகுடிகளேயன்றி 2 • அனைநிலைவகை (15) யெனப்பட்டார்கண் னும் இத்துறை நிகழ்தல் கொள்க. உதாரணம் :
* " 3 நுதிவேல் கொண்டு நுதல் வியர் துடையாக்
கடிய கூறும் வேந்தே தந்தையு நெடிய வல்லது பணிந்து மொழியலனே யிஃதிவர் படிவ மாயின் வையெயிற் றரிமதர் மழைக்க ணம்மா வரிவை மரம்படு சிறுதீப் போல வணங்கா யினடான் பிறந்த வூர்க்கே." (புறம், 349)
* 4 களிறணைப்பக் கலங்கின, கா.அ
தேரோடத் துகள் கெழுமின, தெருவு மாமறுகலின் மயக்குற்றன, வழி கலங்கழாஅலிற், றுறை, கலக்குற்றன தெறன்மறவ ரிறைகூர்தலிற் 1. கெளவை - ஆரவாரம். வெய்யோன் - விரும்பினேன், 2. அனநிலை வகையோர் என்றது தத்தம் வருண மின்றி, ஏனே வருணத்துப் பெண்பாற்கட் பிறந்த புதல் வரை. 鼻 3. படிவம் - விரதம். அரிவை, தீப்போல, பிறந்தவூர்க்கு
சீணங்காயினள் என இயைத்து முடிக்க, *
4. மறுகல் - சுழலல், மறவர்- வீரர். இறைகூர்தல்-தங்கி யிருத்தல்.

யியல்) பொருளதிகாரம் Of
பொறைமவிந்து நிலனெளிய 1 4ھ “
வந்தோர் பலரே வம்ப வேந்தர் . பிடியுயிர்ப் பன்ன கைகவ ரீரும்பி னுேவுற பூழிரும்புறங் காவல் கண்ணிக் கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலே மைய னுேக்கிற் றையலை நயந்தோ ரளியர் தாமேயிவ டன்னே மாரே செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி நிரலல் லோர்க்குத் தரலோ வில்லெனக் கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர் குழாஅங் கொண்ட குருதியம் புலவொடு கழாஅத் தலேய கருங்கடை நெடுவே வின்ன மறவர்த் தாயினு மன்ளுே வென்ஞ வது கொ ருனே பன்னல் வேலியிப் பண நல் லூரே." (புறம், 345)
இதனுள் 2 நிரலல் லோர்க்குத் தாலோ வில்லென என்றலின் அரசர்க்கு மகட்கொடைக்குரிய ரல்லாத அனைநிலைவகை யோர்பாம்
பட்டது.
முலையும் முகனுஞ் சேர்த்திக்கொண்டோன் தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ ஈரைந்தாகுமென்ப-தன் கணவன் தலையைத் தன் முகத்தினும் முலையினுஞ் சேர்த்திக்கொண்டு அத்தலையாள் மனைவியிறந்த நிலைமையானுந் தொகைபெற்றுக் காஞ்சி பத்து வகைப்படுமென்று கூறுவாராசிரியர் என்றவாறு.
தலை, அவள் இறத்தற்கேதுவாகலின் அது வினைமுதலாயிற்று. மேல் துறை இரண்டென்பாராகலின் இவை பத்தும் ஒரு துறையாகு மென்றற்கும் இவை ஆண்பாற்குரிய வென்றற்கும் ஈாைங்தென வேருேர் தொகை கொடுத்தார். அவன் தலையல்லது உடம்பினை அவள் பெருமையின் அவன் யாக்கைக்கு நிலையின்மை யெய்தலின் 1. பொறை - பாரம், வம்பவேந்தர் - புதிய அரசர். செருப் புகல் வேண்டி - போரை விரும்பி. கிரல் ட வரிசை, கதுவாய் - வடு, பன்னல் - பருத்தி.
2. நிரலல்லோர்க்கு - கொடுக்கு முறைமை யுடைய ரல்லா தார்க்கு. மீரல்லோர்க்கு ள் னவும் பாடம். அதற்குக் கொடுக்குக் தன்மையுடையர் அல்லாதார்க்கு என்பது பொருள். நிகர ல்லோர்க்கு என்று பாட மோதி ஒத்தகுலமுடைய ர ல் லார்க்கு என்று பொரு ளுரைப்பது நலம்போலும், "புரையரல்லோர் வரையலளிவளென - தந்தையுங் கொடாஞயின் " என்னும் (புறம் - க. சங்.-ம்) செய்யுள் கோக்கியறிக. முறைமை என்பதற்கு - ஒத்தகுலமுறைமை எனினு மமையும்.
35

Page 153
S-6 p. தொல்காப்பியம் (புறத்தினே
* இதுவும் ஆண்பாற்கே சிறந்ததாம். மனைவி இறந்துபடுதலும் அதனலெய்துதலின் மேல்வருகின்ற பெண்பாற்கும் இயைபுபடப் பின்வைத்தார். இதற்கியைபுபடத் தொடாக்காஞ்சியும் ஆஞ்சிக் காஞ்சி யும் பெண்பாலொடுபட்ட ஆண்பாற் காஞ்சியாதலின் முன்வைத்தார். இவை ஒருவகையாற் பெண்பாற் கண்ணு நிலையின்மை யுடையவாயி இணும் இரண்டிடத்தும் ஒகிச் குக்கிரம் பல்காமற் சிறப்புடைய ஆண்மகற்கே ஒகிப் பெண்பாற் பகுதியுங் கழி'இயினு சென்றுணர்க. இனி வருகின்ற பத்தும் பெண்பாற்கே யுரிமையின் அவற்றிற்கும் ஈாைங்தென்பதனைக் கூட்டிமுடிக்க. உதாரணம் :
" 2 நிலையி லுயிரிழத்தற் கஞ்சிக் கணவன்
றஃலயொழிய மெய்பெருள் சாய்ந்தா - டலயிகுல் வண்ணம் படைத்தான் முழு மெய்யு மற்றத ணுண்ணின்ற தன் ருே வுயிர்." 4. பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் ஆய்க்க பூசன் மயக்கச்தானும்-பெரும் புகழுடையணுகி மாய்ங்கானொருவனைச் சுற் றிய பெண்கிளைச் சுற்றங் குரல் குறைவுபட்ட கூப்பீட்டு மயக்கக் தானும்:
என்றது, சுற்றத்தார் அழுகைக்குரல் விா வியெழுந்த ஓசையை. * ஆய்ந்தவென்டது, உள்ளதனுணுக்கம். " மாய்ந்த பூசன் மயக்க” மென்று பாடமாயிற் சுற்றம் ஒருங்குமாய்ந்தவழிப் பிறரழுதபூசன் யக்கமென்று கொள்ளினும் அமையும். ஈண்டு மாய்ந்தமக னென்றதூஉஞ் சுற்றப்படுவான அறிவிக்கற்கே ; ஆண்பாலும் உடன் கூறியதன்று. மேலனவற்றிற்கும் இஃதொக்கும். உதாரணம் :
4 இரவலர் வம்மி னெனவிசைத்த வின்றிப்
புரவலன் மாய்ந்துழியும் பொங்கு - முரைமயங்க
வேற்கண் ணியரழுத வெம்பூசல் கேட்டடங்காத் தோற்கண்ண போலுத் துடி.”
(தகடூர்யாத்திரை புறத்திரட்டு - இரங்கல். 2)
1. இது என்றது இறுதியிற் கூறிய இத்துறையை, 2. இதன் கருத்து 5ன்கு புலப்படவில்லை. படைத்தான் - புடைத்தான் என்று பாடமிருக்கலாமோ ?
3. "ஒய்தல் ஆய்தல். உள்ளதனுணுக்கம்” (சொல் ட உரி - உங்o ) -
4. அடங்காத துடி, இசைத்தலன்றியும் பொங்கும் என இயைக் க. போலும் - அசைகில்,

யியல்) பொருளதிகாரம் உண்டு
மீனுண் கொக்கின் அாவி யன்ன என்னும் (227) புறப்பாட்டும் அது. א
தாமே ஏங்கிய காங்கரும் பையுளும்-அச் சுற்றத்தாருமின்றி மனைவியர் தாமே தத்தங் "கொழுநரைக் கழிஇயிருந்து அழுதது கண்டோர் பொறுத்தற்கரிய நோயானும்: mu心,
* தாமே ' யெனப் பன்மை கூறினர், ஒருவருக்குக் கலைவியர் பலரென்றற்கு. ஏகாரம் சுற்றக்கிற்பிரித்தவிற் பிரிகிலை.
இது செல்வமும் இன்பமும் ஒருங்கு நிலையாமை கூறியது.
‘* 2 மழை கூர் பானுட் கழை பிணங் கடுக்கத்துப்
புவிவழங் கதரிடைப் பாம்பு துர ங் கிறு வரை யிருள் புக்குத் துணிந்த வெண்குவரிற் கல்வ&ள யொருதனி விைகிய தனத்தே பெருவளத்து வேனின் மூஜதார்ப் பூதாறு நறும்பக
Whwp
லெழுது சுவர் மாடத்துக் கிளையுடை யொருசிறை யவரின்று நிகழ்தரு முறவே யதஞ லழு துபணி கலும் ந்தவெங் கண்ணே யவ்வழி நீர் நீந்து பாவை ய சைவது நோக்கிச் சேணிடை யகன்ற துயிலே யது வினி ய வருடைக் கனவோ டிவ்வழி யொருநாள் வாரா தாயினும் யாதாங் கொல்லோ மெலிந்து மெலியுமென் யாக்கையிற் கழிந்த கழியுமென் னுருயிர் நிலையே."
* கதிர்மூக் காால் கீழ்ச்சேற் றெளிப்ப" என்னும் (349) புறப் பாட்டும் அது. h y
தாமே யேங்கிய என்பதற்குச் சிறைப்பட்டார் காமே தனித் கிருந்ததென்று கூறிக், t
* 3 குழவி பிறப்பினு ஷன்ற பிறப்பினு
மாளன் றென்று வாளிற் றப்பார் தொடர் படு ஞமலியி னிடர்ப்ப்டுத் திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபூத மதுகை யின்றி வயிற்றுத் தீத்தணியத் مomkئی۔
1. பையுள் - துன்பம்,
2. எண்கு - கரடி, அதர் - வழி. கல்லளே - குகை. அது (துயில்) வாராதாயினும் என வியைக் க. உயிர்கில யாதாங்கொல் என முடிக்க.
S S S TTLAAAA TE qqqS LLLL S aAAATTS LLTLTE qAA LLLLLLLLS LAsso ar swfił, amar as av

Page 154
.ெஎசு. தொல்காப்பியம் (புறத்தினே
தாமிரத் துண்ணு மளவை யீன்ம ரோவிஷ் வுலகத் தானே."
என்னும் (14) புறப்பாட்டுக் காட்டுவாரும் உளர்.
கணவனெடு முடிக்க ? படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும்-மனைவி தன் கணவன் முடிந்தபொழுதே உடன் முடிந்துபோகிய செலவு கினைந்து கண்டோர் பிறர்க்குணர்க்கிய மூதானந்தத்தானும்:
ஆனந்தம் - சாக்காடு. முதுமை கூறினர், உழுவலன்பு பற்றி. இப்படி யிறத்தலின் இஃது யாக்கை நிலையின்மை. உதாரணம் :
* ஒருயி ராக வுணர்க வுடன் கலந்தார்க்
கீருயி ரென்ப ரீடை தெரியார் - போரில் விடனேந்தும் வேலோற்கும் வெள் வளையி னுட்கு மூடனே யுலத்த துயிர்.' (பு. வெ. சிறப்பிற்பொது 9.) கணிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து தனிமகள் புலம்பிய முதுபாலேயும் - மிகுதிமிக்க அருகிலத்தே தன் கணவனை இழந்து தனித்த தலைமகள் தன் தனிமையை வெளிப்படுத்தின 4 முதுபாலை لایوو / دی v۶که ۶ نہ انسہ یا ۶ 76حق 9 لgں یہ 7 ”ںہیں کی سرمہ ہ": فguقurھ
* புலம்பிய எனவே அழுதல் வெளிப்படுத்தல் கூறிற்று. பாலயென்பது பிரிவாகலின் இது பெரும் பிறிவாகிய பிரிவாதல் நோக்கி முதுபாலை யென்முர். கனிமிகு சுரமென்று இருகால் அதனருமை கூறவே பின்பணிப் பிரிவு அகற்குச் சிறந்ததன்முயிற்று 碧
இதுவும் இன்பமுஞ் செல்வமும் ஒருங்கு நிலையின்மை கூறிற்று. " " 5 இளேயரு முதியரும் வேறு புலம் படர
வெடுப்ப வெழாஅய் மார்பமண் புல்ல விடைச்சுரத் திறுத்த மள்ள விளர்த்த வளையில் வறுங்கை யோச்சிக் கிளேயு ளின்ன குயின னிளையோ னென்று நின்னுரை செல்லு மாயின் மற்று
முன்னுார்ப் பழுணிய கோளியா லத்துப் புள்ளார் யாணர்த் தற்றே யென்மகன்
1. இளம்பூரணர், 2. படர்ச்சி - கணவனெடு சேறல். 3. இடை தெரியார் - 5டுவாராயாதார். 15டு - முறை. விடம் ட நஞ்சு. அது போலியாய் விடன் என நின்றது.
4. முது பாலே - பெரும்பிரிவு என்றது ?Dlü 60 tu. 5. வேறு புலம் - வேற்றுநிலம். விளர்த்த - வெளுத்த, யானர்புதுவருவாய் அளியள் - இரங்கத்தக்கவள்:

யியல்) பொருளதிகாரம் GT6
வளஆறுஞ் செம்மலு மெமக்கென நாளு மானுது புகழு மன்ன யாங்கா குவள்கொ லளிய டானே" (புறம். 254) கழிக்கேசர் தேஎத்து அழிபடர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் - கணவனெடு மனைவியர் கழிந்துழி அவர்கட் பட்ட அழிவு பொருளெல்லாம் பிறர்க்கு அறிவுறுத்தித் தாம் இறந்துபடா தொழிந்த ஆயத்தாரும் பரிசில்பெறும் விறலியருங் தனிப் படருழந்த செயலறுநிலைமையானும்:
ஒழிக்தோரென வரையாது கூறினமையிற் கழிந்தோராம் புரக் கப்படும் அவ்விருகிறத்தாரையும் உடன்கொள்க. கழிந்தோரென்ற பன்மையால் ஆண்பாலுக் கழிஇயினர், கையறுநிலை அவரையின்றி அமையாமையின். ஆண்பாற் கையறுநிலை மன்னக் காஞ்சியுள் அடங்கும். அழிவாவன:- புனல்விளையாட்டும் பொழில்விளையாட் டுங் தலைவன்வென்றியும் போல்வன. "
2 தேரோன் மகன்பட்ட செங்களத்து ளிவ்வுடம்பிற்
ரீராத பண்பிற் றிருமடந்தை - வாரா வுலகத் துடம் பிற் கொழிந்தனள் கொல்லோ வல கற்ற கற்பி னவள்.' (பாரதம்) காதவி இழந்த தபுதாா நிலையும் - தன் மனைவியைக் கணவ னிழந்த தபுதார நிலையானும்:
என்றது தாரமிழந்தநிலை. தன் காதவியை இழந்தபின் வழி
முறைத் தாரம் வேண்டின் அது காஞ்சிக் குறிப்பன்று என்றம்
கும், எஞ்ஞான்றும் மனைவியில்லாதானுங் தபுகார நிலைக்கு உரியன யினும் அது காஞ்சியாகாதென் மற்கும், கபுதார நிலையென்றே பெயர் பெறுதன் மாபென்றற்கும், காதலியிழந்த நிலையுமென்றே ஒழி யாது பின்னுங் கபுகார நிலையுமென்முர். கலைவர் வழிமுறைக் காா மும் எய்துவாராகலின் அவர்க்கு நிலையாமை சிறப்பின்மையின் ஆண்பாம் காஞ்சியன்ருயிற்று.
இஃது யாக்கையும் இன்பமும் ஒருங்கு நிலையின்மையாம்.
1. படர் - துன்பம்,
2. தேரோன் மகன் - கன்னன். மடக்தை - அவன் மனைவி, அவனது மெய்யிற்றீராத என்றதனுல் அவனுடம்பைத் தழுவிக் கிடந்துயிர் நீத்த அவன் மனேவி என்பது பெறப்பட்டது. வாரா உல கம் - துறக்கம் துறக்கத்தையடைந்து அவனுடம்பைத் தழுவுதற்கு இவ்வுடம்பைத் தழுவி உயிர் கீத்தாளோ என்பது கருத்து.

Page 155
உனஅ தொல்காப்பியம் (புறத்திணே
உதாரணம் :
* யாங்குப் பெரிதாயினு தோயள வெனத்தே
யுயிர் செகுக் கல் ஸ்ா மதுகைத் தன்மை யிற் கள்ளி போகிய களரியம் பறந்த&ல வெள்ளிட்ைப் பொத்திய விகளவிற கீமத் தொள்ள முற் பள்ளிப் பாயல் சேர்த்தி ஞாங்கர் மாய்ந்தனண் மடந்தை யீன்னும் வாழ்வ லென் னிதன் பண்பே." (புறம், 245) காதலன் இழந்த தாபக கிலையும் - காதலனையிழந்த மனைவி தவம்புரிக்கொழுகிய நிலைமையானும்:
இருவரும் ஒருயிராய் நிகழ்ந்தமையின் உயிரும் உடம்பும் இன்பமுஞ் செல்வமும் ஒருங்கிழந்தாள் தலைவியேயாம்.
இதனை இல்லறம் இழத்கலின் அறநிலையின் அமையுமென்ப. உதாரணம் :
அளிய தாமே சிறுவெள் ளாம்ப வி&ளய மாகத் தழையா யினவே யினியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெணப் பொழுதுமறுத் தின்கு வைக லுண்ணும் மல்லிப் படுஉம் புல்லா யின வே." (புறம், 248) ,'கல்லோள் கணவனெடு கனியழற் புகீஇச் சொல்லிடையிட்ட பாலைநிலையும் - கற்புடை மனைவி தன் கணவன் இறந்துழி அவ னேடு எரிபுகுதல் வேண்டி எரியை விலக்கினரோடு உறழ்ந்து கூறிய புறங்காட்டு கிலையானும்: v * எல்லர் நிலத்தும் உளதாகி வேறு தனக்கு கிலனின்றி வருத லானும் நண்பகல்போல் வெங்கனலான் வெதுப்புதலானும் ? புறங் காட்டைப் பாலையென்முர்; பாலைக்தன்மை எய்கிற்று என்றற்கு கிஇேயன்மூர். -
1. யாங்கு - எப்படி, எனே தீது - எவ்வளவிற்று. செகுக் கல்லா - போக்கமாட்டாத, மதுகைத்து - வலியையுடைத்து. களரி யம் பறந்தலை - களர் கிலத்துள்ள சுடுகாடு, பொத்துதல் - மூட்டல். 2. அளிய - இரங்கத்தக்கன. இனி - இப்பொழுது, புல் - புல்லரிசி. சிறு வெள்ளாம்பல், நாம் இக்ள யமாயிருந்த போது தழையா யின; இப்பொழுது உண்ணும் புல்லரிசியாயின; ஆதலின் அவை அளிய என முடிக் க.
ES LEETLL TL AAqA ETTTLL STSS S STT TA AALLLkTTAAS LLLL STLAAATLLTAT LLLLLL LL LLL LLLL LELLL LLTLLL L0LLLLLLLLtttLL LLLLLLLLS

பீயல்) பொருளதிகாரம் ة - فيrوتق
“ Il Lusio F ir Gär för u dibarr sir Auf GT
செல்கெனச் சொல்சை தொழி கென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான் றிரே யணில் வரிக் கொடுங்காய் வாள் போழ்த் திட்ட காழ் போ னல் விளர் கறுதெய் தீண்டா தட கிடைக் கிடந்த கை பிழி பிண்டம் வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட வூேத்ள வெந்தை வல்சி யாகப் பரற் பெய் பள்ளிப் பாயின்று வதியு முயவற் பெண்டிரே மல்லே மாதோ பெருங்கோட்டுப் பண்ணிய கருங்கோட் டீம துமக்கரி தாகுக தில்ல வெமக்கெம் பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற வள்ளித ழ விழ்ந்த தாமரை நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ சற்றே." (Чдрир. 246)
மாய்பெருஞ் சிறப்பிற் புதல்வம் பெயாத் தாய்தப வரூஉக் தலைப்பெயல் நிலையும்-பொருகளத்துப் பொருதுமாயும் பெருஞ் சிறப்பிற்றிர்ந்து தன் மகன் புறங்கொடுத்துப் போந்தானுக, அதி கேட்டுத் தான் சாக்காடுதுணிந்துசென்று மக%னக் கூடுங் கூட்ட மொன்ருனும்; இனி அவன் பிறர்சிறப்புமாய்தற்குக் காான் மாகிய பெருஞ் சிறப்பொடு களப்பட்டுத் அADக்கத்துப் போயவ அவனேடு இறந்துபடவரும், தாயது தலைப்பெயனிலைமை Guvät முனும் : ,
இவ்விரு கூறும் உய்த்துக்கொண்டுணர்தலென்னும் ༤ ཚོ,༨རྩི་ கிலையென்றதனுல் அவள் இறந்துபடாது மீடனுஞ் சிறுபான்ம்ை யாங் காஞ்சியென்று கொள்க. * அஃது அன்பிற்கு நிலையின்மை யாம் . உதாரணம் :
* 3 வசதுவல் வயிறே வாதுவன் வயிறே
நோவே ன்த்தை நின்னின் றணனே பொருந்தா மன்ன ரருஞ் சம முருக்கி யக் களத் தொழிதல் செல்லாய் மிக்க warm----...-m- محرم
1. செல்கெனச் சொல்லாது - நின் கணவனேடு இறப்ப u r எனறு கூருது, ஒழிக எ ன - தவிர்க என்று. அணில்வரி கொடுங்காய் - வெள்ளரிக்காய். வாள் ட அரிவாள். காழ் - வி பிண்டம் - சோற்றுத்திரள் வெங்தை - வேவை. வல்சிட் உயவல் - வருந்தல் = கைம்மைநோன் பால் வருந்தல், R فاما - பிணப்படுக்கை. ஓரற்று -ஒருதன்மைத்து. •თ---
2. அஃது - மீடல்.
3. வாதுவல் - கிழித்தல். எஃகம் - வேல். கர&ளை kasvus யாகிய கின்னே, "Hーく寄rあ7

Page 156
-90 தொல்காப்பியம் (புறத்தினை
புகர்முகக் குஞ்சர மெறிந்த வெஃக மதன்முகத் தொழிய நீபோந் தனேயே யதணு , லெம்மில் செய்யசப் பெரும்பழி செய்த கல்லாக் காளையை யீன்ற வயிறே."
(புறத்திரட்டு : மூதின் மறம், 9)
இத் தகடூர்யாத்திரை கரியிடைவேலொழியப் போர்ததற்குத் தாய்தபவந்த தலைப்பெயனிலை.
* 2 எற்கண் டறிகோ வெற்கண் டறிகோ
வென்ம க ரூத லெற்கண் டறிகோ கண்ணே கணை மூழ் கினவே தலையின் வண்ண மாலேயும் வாளி விடக் குறைந்தன வாயே, ப்ோங்கு நுனைப் பகழி மூழ்கலிற் புலர் வழித் தரவ நாழிகை யம்பு செவித் தற்றே & நெஞ்சே வெஞ்சரங் கடந்தன குறங்கே நிறங்கரந்து பலசா நிரைத்தன வதற லவிழ்பூ வப்பனைக் கிடந்தோன் கமழ் பூங் கழற்றிங் காய்போன் றனனே."
இத் தகடுர்யாத்திரை துறக்கத்துப் பெயர்ந்த நெடுங்கேரளன் தாய் இறந்துபட்ட தலைப்பெயனிலை.
* 3 நரம்பெழுத் துலறிய நிரம்பா மென்ருேண்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படையழிந்து மாறின னென்று பலர் கூற மண்டமர்க் குடைந்தன னயி அணுண்ட வென் முகலயறுத் திடுவன் யானெனச் சினே இக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்கள ந் துழவுவோள் சிதைந்து வேருகிய படுமகன் கிடக்கை காணுர உ வீன்ற ஞான்றினும் பெரிதுவந் தனனே."
இப் (278) புறப்பாட்டு மீண்டது.
ஈன்று புறந்தருதல்' என்னும் (312) புறப்பாட்டும் அது.
-ത്ത
1. தலைப்பெயல் - கூடுதல்.
2. எற்கண்டு அறிகோ - எதனைக் கண்டு அறிவேனே ? எற் கொண்டு அறிகோ என்று பாடமிருககலாம் போலும். ஆவ5ாழிகை ட அம்பருத்தூணி. குறங்கு - தொடை. அப்பணே - பாணங்களாலாய சயனம். குழமுட்கள் செறியவுள்ள கழற்காய், அம்புகளால் மொய்க் கப்பட்டுக்கிடக்கும் வீரற்குவமையாதலை, மொய்ப்படுசரங்கள் எனவரும் சீவக சிங், 3387 செய்யுளாலறிதி.
3. சினை இ - கோபித்து. பெயரா - பெயர்த்து. துழவல் - கையாற்றடவிப் பார்த்தல். படுமகன் - இறந்த மகன்.

யியல் பொருளதிகாரம் 2-945
மலர்தலை உலகத்து மரபு நன்கறியப் பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு - அகன்ற இடத்தினையுடைய உலகங்களிடத்து வரலாற்று முறையினைப் பலரும் பெரிதுணரும்படியாகப் பிறக் தோரெல்லாரும் இறந்துபோகவும் ள்ளுஞான்றும் இறப்பின்றி நிலை பெற்ற புறங்காட்டினை வாழ்த்துதலானும். உதாரணம்:
* 1 உலகு பொதியுருவந் தன்னுருவ மாகப்
பலர் பரவத் தக்க பறந்தலே நன்காடு புறவுங்கொ லென் போற் புலவுக் களத்தோ டி கனெடுவே லான யிழந்து.'
(பெ. பொ. விளக்கம் : புறத்திரட்டு - இரங்கல், 19)
* களரி பரந்து கள்ளி போகிப்
பகலுங் கூஉங் கூகையொடு பிறழ்பல் லீம விளக்கிற் பேஎய் மகளிரோ டஞ்சு வந் தன்றிம் மஞ்சுபடு முதுகாடு நெஞ்சமர் காதல ரழுத கண்ணி ரென்புபடு சுடலே வெண்ணி றவிப்ப வெல்லார் புறணுந் தான் கண் டுலகத்து மன்பதைக் கெல்லாத் தாளுய்த் தன் புறங் காண்போர்க் காண்பறி யாதே." (புறம். 356) இதுவுடமது.
5ாகைஇ ஈரைந்து ஆகுமென்ப - தொகைபெற்றுக் காஞ்சி ப.துவகைப்படுமென்று கூறுவர் ஆசிரியர்; நிறையருஞ் சிறப்பிற் மறுறை இரண்டு உடைத்தே - ஆகலான் அக்காஞ்சி கிறுத்தற்கு எதிர் பொருளில்லாக பெரிய சிறப்பினையுடைய ஆண்பாற்றுறையும் பெண்பாற்றுறையுமாகிய இரண்டு துறையினையுடைத்து என்றவாறு.
எனவே முற்கூறிய பத்தும் இப்பத்துமாக இருபதென்பதுங் கூறினாாயிற்று. நிறையருஞ் சிறப்பென்றதனுனே மக்கட்குங் தேவர்க்கும் உள்ள நிலையாமையே காஞ்சிச் சிறப்புடைத்தாகக்" கூறப்படுவது; ஏனை அஃறிணைப்பகுதிக்கண்ணுள்ள நிலையாமை காஞ்சிச்சிறப்பன்று என்றுணர்க. (e.g.)
1. நன்காடு இழந்து என் போற் புலவுங் கொல் என இயைக் க. புலவல் - தனித்தல். உலகு பொதி உருவம் - உலகு முழுவதையும் அடக்கிய வடிவம். பறந்தலே - பாழாகிய விடம் , சுடுகாடு.
2. ஈமவிளக்கு - பிணஞ் சுடும் விறகின் அழலாகிய விளக்கு. முதுகாடு - மயானம். நெஞ்சமர் காதலர் - மனத்திற் பொருந்திய காதலையுடைய மகளிர் என்றது மனைவியரை. எல்லார் புறனும் - எல்லாருடைய பிற்காலத்தையும். தன் புறம் - தன் பிற்காலம்,
36 y

Page 157
--O 9- தொல்காப்பியம் l-pajjifsaeT *
பாடாண்டிணை இன்னதன்புறனென்றலும் இத்துணைப் பொருளுடைத்தென்றலும்) அO. பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங் காலை நாலிரண் டுடைத்தே. இது மேற் புறத்திணை யிலக்கணங் கிறப்படக் கிளப்பின் ? (56) என்புழிக் கிடக்கைமுறை கூறியமுறையான் இறுதி கின்ற பாடாண்டிணைக்குப் பொது விலக்கணம் உணர்த்துவான் அகற்குப் பெயர் இன்னதெனவும் அது கைக்கிளைப் புறணுமெனவும் அஃது இத்துணைப் பொருளுடைத்தெனவுங் கூறுகின்றது.
இ - ள் : பாடாண்டாகுதி கைக்கிளைப்புறனே - பாடாணெனப் பட்ட புறக்கிணையது கூறு கைக்கிளையென்று கூறப்பட்ட அகத்திணைக்குப் புறணும்; காடுங்காலை காலிரண்டு உடைத்து - தன்னை நாடிச் சொல்லுவார் செய்யுளுண் முடிந்த பொருள் பாடா ணுகவே நிறுப்ப காடுங்காலத்து எண்வகைப் பொருளுடைத்து என்ற 6t.
* பாடானென்பது பாடுதல் வினையையும் பாடப்படும் ஆண்
மகனையும் நோக்காது அவனதொழுகலாமுகிய திணையுணர்த்தின மையின் விக்னத்தொகைப் புறத்துப் பிறக்க அன்மொழித்தொகை. ஒரு தலைவன் போவலும் புகழ்ச்சியும் வேண்ட ஒரு புலவன் வீடு பேறு முதலிய பரிசில் வேண்டலின் அவை தம்மின் வேருகிய ஒரு தலைக்காமமாகிய கைக்கிளையோ டொத்தலிற் பாடாண்டிணை கைக்கிளைப்புறணுயிற்று. வெட்சி முதலிய கிணைகளுஞ் சுட்டி யொருவர்ப் பெயர்கொடுத்துங் கொடாதும் பாடப்படுதலிற் பாடாண் டிணையாயினும் ஒருவன ஒன்று நச்சிக் கூருமையின் அவர் பெறு புகழ் பிறரைவேண்டிப் பெறுவதன்றிக் தாமே தலைவராகப் பெறு தவின் அவை கைக்கிளைப்புறன் ஆகாமை உணர்க. இவ்விருகூறுங்
1. * புறத்திணையிலக்கணம் என்றதனுனே அகத்திணைக்குப் புறத் திணை என்பதும், திறப்பட என்ற தஞனே அகத்திணை ஏழற்கும் புறத்திணை எழும் முறைப்படப் பகுத்துக் கூறப்படும் என்பதும் பெறப்படவைத்தமையானே கிடக்கை முறை கூறப்பட்டதென்க.
2. பாடாண் என்பது பாடப்படும் ஆண்மகன் ஒழுக்கம் என. ஆண்மகன் ஒழுக்கத்தை யுணர்த்தி ரின் றமையின் வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை என்ருர்.
3. பரவல் - வாழ்த்தல்.

யியல்) பொருளதிகாரம் --9 i.
தோன்றப் பகுகியென்முர். புகழை விரும்பிச் சென்றேர் வெட்சி முதலியவற்றைப் பாடின் அவை கைக்கிளைப்புறன் ஆகாதென உணர்க. /
இதனனே புறக்கிணை எழற்கும் பெயரும் முறையும் ஒருவாற் முற் கூறினுராயிற் று. நாலிரண்டாவன இப் பாடாண்டிணைக்கு ஒது கின்ற பொருட்பகுகி பலவுங் கூட்டி ஒன்றும், இருவகை வெட்சியும் பொதுவியலும் வஞ்சியும் உழிஞைபுங் தும்பையும் வாகையுங் காஞ்சிபு மாகிய பொருள்கள் எழுமாகிய எட்டுமாம்.
இனி இக்கூறிய ஏழு கிணையும் பாடாண்டினைப் பொருளாமாறு காட்டுங்கால் எல்லாக் கிணையும் ஷ்க்கதாயினும் அவை பெரும்பான் மையுஞ் சிறுபான்மையுமாகி வருதலும் அவை இரண்டும் பலவும் ஒருங்கு வருதலும் பாடாண்டிணைக்கு மேற்கூறும் பொருளும் விராய் வருதலுமாமென்று உணர்க. உதாரணம்:
" முனைப்புலத்துக் கஃதுடை முன்னரைப் போல்வேந்துனர்
முனைப்புலம்பு முன்னிரையும் வீசி-யெனப்புலத் துஞ் சென்றதுநின் சீர்த்தி தேர்வள வ தெவ்வர்போ னன்றுமுண் டாக நமக்கு."
இது கூற்றுவகையானன்றிக் குறிப்புவகையான் ஒன்று பயப்பா ணுக்கி நினைத்துரைத்தலின் வெட்சியும் வாகையும் வந்த பாடாண் டிணையாம். wM w
** 2 அவலெறி யுலக்கை வாழைச் சேர்த்தி வளைக் கை மகளிர் வள்ளை கொய்யு முடிந்தை நெல்லின் விளைவயற் பரந்த தடந்தா னுரை யிரிய வயிரைக் கொழுமீ குர்கைய மரந்தொறுங் குழா அவின் வெண்கை மகளிர் வெண்குரு கோப்பு மழியர் விழவி னிழியாக் திவ வின வயிரிய மாக்கள் பண்ணமைத் தெ ழீஇ 1. அஃது என்றது நிரையை. நிரையைக் தாம் முன் உடையார் போல. பகைவேந்தர் ஊர்முனையிலே புலம்புமுன் அவர்க்கே கவர்ந்து நிரையைக் கொடுத்து, வீசி - வீசுதலால், கின் சீர்த்தி எவ்விடத் துஞ் சென்றது. பகைவர்க்கு அவ்வாறு 15ன்மை உண்டாதல்போல நமக் கும் நன்மை பெரிதும் உண்டாகுக.
2. அவல் எறி - அவலை இடிக்கும். வள்ளே - வள்ளே இலை. அயிரை - ஒரு சாதி மீன் குழாஅலின் - குழுவுதலின். ஒப்பும் - துரத்தும். திவவு - யாழ். வயிரியமாக்கள் ட பாடுபவர் (யாழ்ப் பாடகர்). மறுகுசிறை - தெருவின் இருபக்க வீடு வைப்பு - ஊர். அளிய -இரங்கத்தக்கன. பரவா ஊங்கு - பரவுதற்குமுன்,

Page 158
y P , தொல்காப்பியம் speanکے
மன்ற நண்ணி மறுகுசிறை பாடு
மகன்கண் வைப்பி குடும னளிய விரவுவேறு கூலமொடு குருதி வேட்ட மயிர் புதை மாக்கண் கடிய கமுற வமர்கோ ணேரிகந் தா ரெயில் கடக்கும் பெரும்பல் யானைக் குட்டுவன்
வரம்பி முனை பரவா வூங்கே.' (பதிற்று. 29)
இதில் இமையவரம்பன் நம்பி பல்யானைச் செல்கெழு குட்டு வனப் பாலக்கெளதமஞர் துறக்கம் வேண்டினரென்பது குறிப்பு
வகையாற் கொள்ள வைத்தலின் இது வஞ்சிப்பொருள் வந்த பாடா
ளுயிற்று.
* இலங்கு தொடிமருப்பின்' என்னும் பதிற்றுப்பத்து உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பாகிய உழிஞையாயினும் பகின்றுலாம் பொன் பரிசில் பெற்றமையிற் பாடாணுயிற்று.
* 2 பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே
பணியா வுள்ள மொ டணிவரக் கெழீஇ நட்டோர்க் கல்லது கண்ணஞ் சஃலயே வணங்குசில் பொகுதநின் மனங்கம ழ கல மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே நிலந்திறம் பெயருங் காலே யாயினுங் கிளந்த சென்னி பொய்ப்பறி யலையே சிறியிலே யுழிஞைத் தெரியல் சூடிக் கொண்டி மிகைபடத் தண்டமிழ் செறித்துக் குன்று நிஃலதளர்க்கு முருமிற் சீறி யொருமுற் றிருவ ரோட்டிய வொள் வாட் செருமிகு தானே வெல் போ ரோயே யாடு பெற் றNந்த மள்ளர் மாறி நீ கண் டனேயே மென்றனர் நீயு துந் நுகங் கொண்டினும் வென்ருே பதஞற் செல்வக் கோவே சேரலர் மருக காறிரை யெடுத்த முழங்குகுரல் வேலி நனந்தலை யுலகஞ் செய்த நன்றுண்டெணி னடையடுப் பறியா வருவி யாம்ப ஒாயிர வெள்ள வூழி வாழி யாத வாழிய பலவே."
இது வாகைத் துறைப் பாடாண்பாட்டு.
1. வைத்தலின் பாடாணுயிற்று என்க.
2. பணிபு - பணிதல், மலர்ப்பு - மலர்த்தல். கொண்டி ட கொள்ளை. தமிழ் - தமிழ்ப்படை. செறித்து - இடையறக் கொன்று. ஆடு - வென்றி ; பிறரிடம் பெற்ற வென்றி. கேண்டனேயம் - கின் னுற் படைக்கப்பட்டாற்போலானேம். அருவீஆம்பல் - வீயரிய ஆம் பல், என்றது எண்ணும்பலே, வீ - பூ அருமை - இன்மை

யியல்) பொருளதிகாரம் உஅடு
இப் (63) பதிற்றுப்பத்து நூறும் இவ்வாறே வருதலிற் பாடாண்டிணையேயாயிற்று. புறத்துள்ளும் இவ்வாறு வருவனவும்
உணர்க. (e.(6)
(ஒன்றன்பகுதியுள் தேவர்பகுதி இவையெனல்)
அமரர்கண் முடியு மறுவகை யானும் .5 إلى
புரைதீர் காமம் புல்லிய வகையினு மொன்றன் பகுதி யொன்று மென்ப.
இது முன்னர் எட்டெனப் பகுத்த பாடாண்டிணையுள் ஏழொழித்துத் தன் பொருட்பகுதிகள் எல்லாங்கூடி ஒன்ருமென்ற பாடாண்டிணை தேவரும் மக்களுமென இருகிறத்தார்க்கே உரிய என்பார் அவ்விரண்டினுள் தேவர்பகுதி இவையென்ப துணர்த்து கின்றது.
இ - ள்: அம்ார்கண்முடியும் அறுவகையாலும்-பிறப்புவகையா னன் றிச் சிறப்புவகையால் தேவர்கண்ணே வந்து முடிதலுடைய வாகிய அறுமுறை வாழ்த்தின் கண்ணும், புாைதீர் காமம் புல்லிய வகையினும் - அத்தேவரிடத்தே உயர்ச்சி நீங்கிய பொருள்களை வேண்டுங் குறிப்புப் பொருங்கின பகுதிக்கண்ணும், ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப - மேற் பாடாண்பகுதியெனப் பகுத்து வாங்கிக் கொண்ட ஒன்றனுள் தேவரும் மக்களுமெனப் பகுத்த இரண்டனுள் தேவர்க்கு உரித்தாம் பகுதியெல்லாங் தொக்கு ஒருங்கு வருமென்து கூறுவார் ஆசிரியர் என்றவாறு.
அமார்கண்ணே வந்து முடியுமெனவே அமரர் வேறென்பது உம் அவர்கண்ணே வந்து முடிவன வேறென்பதூஉம் பெற்ரும். அவை முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்த ரும் உலகுமாம். இவை தத்தஞ் சிறப்புவகையான் டிமார்சாகிப் பாலவென்ற்ல் வேதமுடிவு. இதனுனே பிறப்புமுறையாற் சிறந்த அமரை வாழ்த்தலுஞ் சொல்லான்மயே முடிந்தது தங்கிர வுக்திவகையான். வகையென்றதனுனே அமாரை வேறு வேறு பெயர்கொடுத்து வாழ்த்தலும் எனப் பொதுவகையாற்கூறி வாழ்த்தி னன்றிப் பகுத்துக் கூறப்படாமையுங் கொள்க. புரை உயர்ச்சி
யாதலின் உயர்ச்சியில்லாத காமமாவது மறுமைப் பயன்பெறுங்
1. தந்திரவுத்தி - நூற்புணர்ப்பு.

Page 159
fir தொல்காப்பியம் (புறத்தினே {ے -2ه
கடவுள் வாழ்த்துப்போல் உயர்ச்சியின்றி, இம்மையிற்பெறும் பயனுத, லின் இழிந்த பொருள்களிற் செல்லும் வேட்கைக் குறிப்பு, புல்லிய" வகையாவது அம்மனக்குறிப்புத் தேவர்கண்ணே பொருங்கிய கூருது தன்பொருட்டாலும் பிறன்பொருட்டானும் ஆக்கத்துமேல் ஒருவன் காமுற்றவழி அவை அவற்குப் பயன்கொடுத்தலாம், இது ஒன்ற ணுடைய பகுதியென்க. இத்துணைப் பகுகியென்று இரண்டிறர்தன எனக் கூருது வாளாதே பகுதியென்றமையில் தேவரும் மக்களுமென இரண்டேயாயிற்று. அத்தேவருட் பெண்டெய்வங் கொடிநிலை கங் தழி (SS) என்புழி அடங்கும். மக்களுட் பெண்பால் பாடுதல் சிறப்பின்மையிற் செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ’ (புறம் - 3) என்முற்போலச் சிறுபான்மை ஆண்மக்களோடு படுத்துப் பாடுப. வகை யென்றதனன் வாழ்த்தின் கண் மக்கட்பொருளும் உடன் மழு வினும் அவை கடவுள் வாழ்த்தாமென்று கொள்க. உதாரணம்:
* 3 எரியெள் ளுவன்ன நிறத்தன் விரியினர்க்
கொன்றையம் பைந்தா ரகலத்தன் பொன்மு ரெயிலெரி யூட்டிய வில்லன் பயிலிருட் Is sr -- Abd Ais S v g- uu au ir U - 6v 6.Jf” - dů புறம் புதை தாழ்ந்த சடையன் குறங்கறைந்து வெண்மணி யார்க்கும் விழவின அனுண்ணுாற் சிரந்தை யிரட்டும் விரலனிரண் டுருவா யீரணி பெற்றவெழிற் றகைய னேரு மிளம்பிறை சேர்ந்த துதலன் களங்கணி மாறேர்க்கும் பண்பின் மறுமிடற்றன் றேறிய சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக் கடவுட் குயர் கமர் வலனே." (பதிற்று) இது கடவுள் வாழ்த்து. 8தொகைகளிலுங் கீழ்க்கணக்கிலும் உள்ள கடவுள் வாழ்க்கெல் ó A a위 Dبلاهتا تھ லாம் இதன் கண் அடக்குக.
இனி அறுமுறை வாழ்த்தும் வருமாறு :- 1. பெண் பாற்றெப்வம் கொடிங்லே கந்தழிவள்ளி என்றவற்றுள் வள்ளியுளடங்குமென்று இவ்வுரையாசிரியரே (Bச்சினர்க்கினியரே) கூறுவதைச் சூத்திர உரையால் அறிக.
2. எரி ட அக்கினி. அகலம் - மார்பு. பொன் ருர்எயில் - பகை வர் மதில் என்றது (திரிபுரத்தை) மூவெயிலே. ஆடல் - கூத்து. குறங்கு - தொடை. சிரங்தை - துடி (உடுக்கை). இரண்டு உருஅர்த்த நா ரீசுர வடிவம். ஈரணி - இரண்டுகிறம் களங்கனி - களம் பழம். மறு மிட்று - நீலகண்டம். காலக் கடவுள் - ஊழித்த்ேவன்; உருத்திரன். மறைமொழி - மந்திரம்,
3. தொகை - எட்டுத்தொகை.

பொருளதிகாரம் O 9 ar
" நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்,' (குறள் - நீத், 8) * கெடுப்பது உங் கெட்டார்க்குச் சார் வாய்மற் ருங்கே
யெடுப்பதூஉ மெல்லா மழை." (குறள் - வான். 5)
* 3 நாகின நந்தி யினம் பொலியும் பேசத் தென
erau Ar uiu Grau ar ஞழ்வர் வளஞ்சிறப்ப வாய ரகன்ருர் சுரைய கறந்தபால் சீர்சிறந்த வான்பொருள் வட்டத் தயிராகு மத்தயிர் மெல்லக் கடைவிட்த்து நெய்தோன்று நெய்டயத்து நல்லமு தன்ன வ&ளயாகு நல்ல
புனிதமு மெச் சிலு’நீக்கித் துணியின்றி யன்ன பெரும்பயத்த வாகல7ற் ருென்மரபிற் காரார் புறவிற் கவித்த புதர்மாந்தி uror ou 3rr (ht)-gu.”
எனைய வந்துழிக் காண்க
* 4 புயல் சூடி நிவந்த பொற்கோட் டிமயத்து
வியலறைத் தவிசின் வேங்கை வீற்றிருந்தாங் கரீமான் பீடத் தாசு தொழ விருந்து பெருநிலச் செல்வியொடு திருவீழ் மார்பம் புதல் வருந் தாமு மிகவின்று பெறுTஉத் துகளில் கற்பின் மகளிரொடு விளங்கி முழுமதிக் குடையி னமூது பொதி நீழ லெழுபொழில் வளர்க்கும் புகழ்சபய் வளவன் பிறந்தது பார்த்துப் பிறர் வாய் பரவநின் னறங்கெழு சேவடி காப்ப வுறந்தையோ
பூழி பூழி வாழி யாழி மாணில மாழியிற் புரந்தே."
இது கடவுள் வாழ்க்கி ஒழியாது தனக்குப் பயன்படுவோன் ஒருவனையுங் கூட்டி வாழ்த்தலின் புரை தீர்காமம் புல்லிய வகை யாயிற்று. (உசு) 1. இது முனிவரை வாழ்த்தியது. நிறைமொழி - அருளிக் கூறி னும் வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைப் பயக்தே விடுமொழி.
2. இது மழையை வாழ்த்தியது. 8. இது ஆன வாழ்த்திய செய்யுள், காகு-கன்று, இனம்-பசு கிரை. நந்தி - பெருகி. போத்து - ஆனேறு. ஆயர் - இடையர். சுரைய - மூங்கிற்குழாயிடத்துள்ள. வாள் உழவர் - படைவாளுழவர். படைவாள் - கலப்பையைக் குறிக்கும். அளே - வெண்ணெய். புனிதமுமெச்சிலும் நீக்கி என்றது. பால் முதலியவற்றில் சுத்தா சுத்தம் உலகு பார்ப்பதில்லை என்றபடி, துணி - வெறுப்பு, பயம் - பிரயோசனம், புதர் - புதல் = பற்றை. மாக்தி - உண்டு. கரை - முக்லமடி எனினும் ஆம்.
4. அறை - பாறை. வேங்கை - புலி, எழுபொழில் . ஏழு லகு. ஆழியின் - சக்கரத்தின். புரந்து வாழி என்க.

Page 160
தொல்காப்பியம் [ւյթծ Թ&ծ یعے لائے سفء
(ஒன்றன்பகுதியுள் மக்கட்பகுதி இவையெனல்) அஉ. வழங்கியன் மருங்கின் விகைபட நிலஇப்
பரவலும் புகழ்ச்சியுங் கருதிய பாங்கினு முன்னுேர் கூறிய குறிப்பினுஞ் செந்துறை வண்ணப் பகுதி வரைவின் ருங்கே" இது மேல் ஒன்றன்பகுகி (S1) என்புழித் தோற்றுவாயாகச் ச்ெய்த இருபகுதியுண் மக்கட்பகுதி கூறுகின்றது.
th
a . இ - ள் : பரவலும் புகழ்ச்சியுங் கருகிய பாங்கிலும்-ஒரு தலை வன், தன்னைப் பிறர் வாழ்த்துதலும் புகழ்ந்துரைக்தலுங் கருகிய பக்கத்தின் கண்ணும், வகைபட முன்னுேர் கூறிய குறிப்பினும்-அறம் பொருள் இன்டங்களின் கூறுபாடு தோன்ற முன்னுள்ளோர் கூறிய குறிப்புப் பொருளின் கண்ணும், செந்துறை நிலைஇ-செவ்வன கூறுங் துறைகிலை பெற்று, வழங்கு இயல் மருங்கின்-வழங்குதல் இயலு மிடத்து, ஆங்கு வண்ணப் பகுதி வரைவின்று-அச்செந்துறைக்கண் வருணங்களின் கூறுபாடு நிகழ்ந்தன நீக்குகிலைமையின்று என்றவாறு. பாவ்ல் முன்னிலைக்கட் பெரும்பான்மை வரும். பரவலும் புகழ்ச் இயுக் தலைவன்கண்ணவாய்ப் பரிசில் பெறுதல் பாடுவான் கண்ண காகலின் ஒருதலைக் காமமாகிய கைக்கிளைக்குப் புறணுயிற்று. முன் னேர் கூறிய குறிப்பும் பாடப்படுவோன் கண் வேட்கையின்மையிற் கைக்கிளையாம். குறிப்பென்ருர், அறம் பொருள் இன்பம் பயப்பச் செய்த செய்யுளைக் கேட்டோர்க்கும் அஃது உறுதிபயத்தலைக் குறித்துச் செய்தலின். செந்துறையாவது விகார வகையான் அமராாக்கிச் செய் யும் அறுமுறை வாழ்த்தினைப் போலாது உலகினுள் இயற்கைவகை யான் 2 இயன்ற மக்களைப் பாடுதல். இது செந்துறைப் பாடாண்பாட் டெனப்படும்.
* 3 வண்ணமுந் துணையும் பொரீஇ யெண்ணு' (குறிஞ்சி 31) என்பவாகலானும் ஐவகை நிறக்கினையும் வண்ணமென்பவாகலானும் வண்ணமென்பது இயற்சொல்; வருணமென்பது வடமொழித் கிரிபு.
1. இதற்கு இளம்பூரணர் உரை பொருத்தமாகக் காணப்படு கின்றது.
2. இயன்ற - ஒழுகிய, 舰
3. வண்ணம் குண மென்றும் * செந்துறை வண்ணப்பகுதி வரை வின் முங்கே என்பதனுல் வண்ணம் குண மென்றுணர்க " என்றும்

யியல் பொருளதிகாரம் உஅசல்
” : r ) >܂ 2,ܟ
ஆங்கு வண்ணப்பகுதி வரைவின்றெனவே வருகின்ற காமப்பகுதி
யிடத்து வண்ணப்பகுகி 1 வரையப்படுமாயிற்று ; கைக்கிளைக் கிழக்
தியை உயர்ந்தோன் வருணத்துப்படுத்துக் கூருதது, அனநிலை’ (15) வருணத்துப்படுத்துத் தோன்றக் கூறலின். உதாரணம்:
* *நிலநீர் வளி விசும் பென்ற நான்கி
னளப்ப ரியையே நாள் கோ டிங்கள் ஞாயிறு கனையழ லைந்திொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை போர்தலே மிகுத்த வீரைம் பதின்ம ரொடு துப்புத் துறை போகிய துணிவுடை யாண்மை யக்குர ஈரனைய கைவண் மையையே யமர்கட்ந்து மலைந்த தும்பைப் பகைவர் போர் பீ டழித்த செருப்புகன் முன்கய கூற்று வெகுண்டு வரிஆறு மாற்றுமாற் றலையே யெழுமுடி கெழீஇய திருளுெமரகலத்து நோன்புரி தடக்கைச் சான்ருேர் மெய்ம்மறை வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும் வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பி ணுெடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ பல்களிற்றுத் தொகுதியொடு வெல் கொடி நுடங்கும் படையே ருழவ பாடினி வேந்தே யிலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக் கடலக வரைப்பினிப் பொழின் முழு தாண்ட நின் முன்றிணை முதல்வர் போல நின்று நீ கெடாஅ நல்லிசை நிலை இத்
த வாஅ வியரோ விவ் வுலகமோ டுடனே." (பதிற்று. 14) *பரவற்கண் வந்த செந்துறைப் பாடர்ண்பாட்டு; இதனை வாழ்த்தியலென்பர்.
"4 வரைபுரையு மழ களிற்றின்மிசை
வான்றுடைக்கும் வகையபோல விரவுருவின கொடி நுடங்கும்
குறிஞ்சிப்பாட்டுரையுள் கூறினர் நச்சினர்க்கினியர். வருணம் என்று ஈண்டு உரைகூறுவதனல் வருணத்தைக் குணம் என்பது ஆகு பெயரா யுணர்த்திற்றுப்போலும்.
1. வரைதல் - நீக்கல். 2. நாள் - கட்சத்திரம். கோள் - எண் ணப்பட்ட ஞாயிறு ந் நிங்களும் விளக்கமில்லாத இராகு கேதுக்களு மொழித் தொழிந்த ஐந்து ம, ஈரைம்பதின்மர் - நூற்றுவர். துப்பு - வலி. எழு முடி - எழரசர் மூடி. மெய்ம்மறை - மெய்யை மறைப்பது = சட்டை, முன் றிணை முதல்வர் - குலமுதல்வர்.
3. பரவல் - வாழ்த்தல். 4. வான்துடைக்கும் - வானேத்துடைக்கும். விரவு உரு - பல ரிறம். போல நுடங்கும் கொடி என்க. பொலம்பூங்கா - கற்பகதரு.
37

Page 161
@一óO தொல்காப்பியம் [ Apš får
வியன் ருனே விறல்வேந்தே நீ யுடன்று நோக்கும்வா யெரித வழ நீ, நயந்து நோக்கும் வாய் பொன் பூப்பச் செஞ்ஞாயிற்று ணtலவுவேண்டினும் வெண்டிங்களுள் வெயில் வேண்டினும் வேண்டியது விளேக்கு மாற்றலை யாகலி ரிைன்னிழற் பிறந்து நின்னிழல் வளர்ந்த” வெம்மள வெவனுே மற்றே யின் னிக்ஸ்ப் பொலம்பூங் காவி னன்குட் டோருஞ் செய்வினை மருங்கி னெய்த லல்லதை யுடையோ ரீதலு மில்லோ ரிரத்தலுங் கடவ தன்மையிற் கையற வுடைத்தென வாண்டுச் செய் நுகர்ச்சி"யீண்டுங் கூடவி னின்கு டுள்ளுவர் பரிசில ரொன் ஞர் தேஎத்து நின்னுடைத் தெனவே " (ւլուն, 38) இது புகழ்ச்சிக் கண் வந்த செ6துறைப் பாடாண்பாட்டு. இயைபியன்மொழி யென்பதும் அது.
* ? உண்டா லம் மவின் வுலக மிந்திர
ரமிழ்த மியை வ தாயினு மினி த்ெனத் தமிய ருண்டலு மீது: துஞ்சலு மிலர் பிற ரஞ்சு வ தஞ்சி புகழெனி அனுயிருங் கொடுக்குவர் பர்யெணி ணுலகுடன் பெறினுங் கொள்ளஸ் ரயர்வில prair ar Lor : * Si uu &T uu u T 69
s Dák a asaw p u Gv Ir (ops av airg L. பிறர்க்கென முயலுந குண்மை யானே." (புறம், 182) இது வகைபட முன்னுேர்கூறிய குறிப்பின்கண்வந்த செக்
துறைப் பாடாண்பாட்டு.
இது முனிவர் கூறுமாறுபோலக் கூறிப் பரவலும் புகழ்ச்சியுங் கூருது மறுமைப்பயன் பிறர்க்குறுதி பயப்பக் கூறலிற் கைக் கிளைப் புறணுய்ப் பாடாணுயிற்று. م
கடவது - செய்யக்கடவது. கையறவு - செயலறவு, ஆண்டு - சுவர்க்கம், சின்னுடைத்து - நின்னே யுடையது. w
1. இயைபியன் மொழி - அரசனுக்குப்பொருந்திய இயல்புகளே எடுத்துக்கூறி வாழ்த்துவது. 'அடுத் தூர்க் தேத்திய இயன் மொழி வாழ்த்தும்" (புற 35) கோக்கியறிக.
2. உண்மையான் இவ்வுலகம் உண்டென இயைக் க. இயைவ தாயினும் - பொருந்துவதாயினும்; த மியர் - தனித்தவராய். முனி விலர் - வெறுப்பிலர் துஞ்சலுமிலர் - மடிக் திருத்தலுமிலர். அயர் விலர் ட மனக் கவற்சியிலர். நோன் தாள் ட வலிய முயற்சி.
3. கூறிக் கூறலின்” என இயையும் பிறர்க்குறுதிபயத்த இலக் தவிஞன் விரும்பிப் பாடலின், பா டரணுயிற்று.

பியல்) 拳 பொருளதிகாரம் Q-éb ás
இவை ச்ெந்துறை மார்க்கத்து வண்ணப்பகுதியாகிய பாடல் பற்றி வருமென் பதூஉம் வெண்டுறை மார்க்கமாகிய நாடகத்துள் அவிநயத்துக்கு உரியவாகி வருமென்பதூஉங் கூறின், அவை ஈண்டுக் கூறல் மயங்கக் கூறலாம். 'அன்றியும் என அறுவகைக் கிணைக் கும் இங்ஙனம் கூருது இத் திணைக்கே உரித்தாகக் கூறு தற்கோர் காரணமின்மையானும் அங்ஙனங் கூருரென்ப. பாவலும் புகழ்ச் சியும் அவ்வப் பொருண்மை கருதினுாைக் - தலைவராகவுடைமை யானும், எண்யது அக்குறிப்பிற்று அன்முகலானும், அகற்குப் பாட்டுடைத்தலைவர் பலராயினும் ஒருவராயினும் பெயர் கொடுத்துங் கொடாது ங் கூறலானும் வேறு வைத்தாரென்க. இத்துணே வேறுபா டுடையதனைப் பரவல்புகழ்ச்சியேர்டு கூடவைத்தார், 8.அவை முன் னேர் கூறிய குறிப்பினுள்ளும் விராய்வ்ரும் என்றற்கு. இன்னும் அதனனே பாடாண்டிஃணப் பொருண்மை *மயங்கிவரினும் முடிந்த பொருளாற் பெயர்பெறுமென்று கொள்க, ல4 புடி
* நிலமிசை வாழ்கர்" என்னும் (43) புறப்பாட்டுப் புலவன் அரசனை வைது ஆறி அது நன்குரைத்தல். அஃது இயற்கைவகையர் னன்றிச் செயற்க்ை வகையாற் பரவலும் புகழ்ச்சியுங் தொடர்ந்த முன்னேர் கூறிய குறிப்பு.
இன்னும் மயங்கி வருவனவெல்லாம் இதனன் அமைக்க. (உள)
[எய்தியதன்மேற் சிறப்புவிதி)
அக. காமப் பகுதி கடவுளும் வரையா
ரேனேர் பாங்கினு மென்மஞர் புலவர். இது முற்கூறிய கடஇட்கும் மக்கட்கும் எய்தியதன்மேற் சிறப்புவிகி கூறுகின்றது.
1. செக்துறை - இசை,
2. இத்திணை - பாடாண்டினே.
3. அவை - பரவலும், புகழ்ச்சியும்.
4. மயங்கல் - பரவல் புகழ்ச்சிகளொடு மயங்கல்.
5. ஆறி - தணிந்து. அது என்பதில் யாதோ பிழையுளது போலும், ஆறியது என்று கொண்டு அரசன் பொறுத்தது எனறு கொள்ளலுமாம். அரசனே 5ாடி ஈன் குரைத் தல என்றும் பாடம் all girl.

Page 162
உகூஉ தொல்காப்பியம் (புறத்தினை
இ - ள் : காமப்பகுதி - முன்னர்ப் புரை தீர்காம (81) மென்றதனுட் " பக்குகின்ற புணர்ச்சி வேட்கை, கடவுள் பாங்கினும் வரையார் - கட்புலனுகிய கடவுளிடத்தும் நீக்கார், ஏனுேர் பாங் கினும் வரையார் என்மனர் புலவர் - மக்களிடத்தும் நீக்காரென்று கூறுவர் புலவர் என்றவாறு.
2 பெயர் * hாட் ச்ெ ட்பெண்டிர் பகுதி, ஆகுபெயர். அது, கடவுண்மாட்டுக் கடவுட்பெண்டிர் கயப்பனவும், அவர்மாட்டு மானிடப்பெண்டிர் கயப்பனவும் கடவுண் மானிடப்பெண்டிாை நயப்பனவும் பிறவுமாம்.
ρ s w இன்னும் ' பகுதி யென்றதனுனே எழுகிணைக்குரிய காமமும் * காமஞ் சாலா விளமை யோள்வயிற் ' (50) காமமுமன்றி இது வேருேர் காமமென்று கொள்க. உதாரணம்:
' 3 நல்கெணி குமிசையா குே மென்னுஞ் சேவடிமே லொல் கெனி துச்சியா னே மென்னு-மல் கிரு ளாட லமர்ந்தாற் களிதா லுமையர்கள யூட லுணர்த்துவதோ ராறு."
aآچے (ہ * 4 பல்லேற்ற பரிகலத்துப் பலியேற்றன் மேலிட்டு 6ト n- erw 2ë 1W, kur
வல்லேற்ற முலைமகளிர் மனமேற்ப வருதிரால் வல்லேற்ற முலைமகளிர் மனமேற்ப நீரேறுங் கொல்லேற்றுக் கறுகிடினுங் கொள்ளுமோ கொள்ளாதோ."
(4. வெ. பாடாண் , 48)
* 5 குடுமிப் பருவத்தே கோதை புனேந்தே
யிடுமுத்தம் பூத னிருப்பப்-படுமுத்தம் புன்னே யரும்பும் புகா அர்ப் புறம்பணையார்க் கென்ன முறைய விரி வள்." 67 -th,
* களியா இனத் தென்னன் கனவின்வந் தென்ன
யளியா னளிப்பானே போன் முன்-றெளியாதே செங்காந்தண் மெல் விரலாற் சேக்கை தட வந்தே னென் காண்பே னென்னலால் யான்.' (முத்தொள். 63)
1. பக்குநின்ற - பிரிந்துகின்ற. இது உயர்ந்த காமம் என்பது இவர்க்குக் கருத்துப்போலும்.`
2. பகுதி - ஈண்டுப் பக்குகின்றதாகிய காமவேட்கைக் காதலின் ஆகுபெயர் என்ருர்.
3. நல்குக எ னின் - அருள் செய்க எனின், ஒல்கு எனின் - வணங்குவேனெனின். இருள் ஆடலமர்ந்தான் - இருளிலே திருக் கூத்தை மேவின இறைவன், உணர்த்தல் - நீக்குதல். இது கடவுண் மாட்டுக் கடவுட்பெண்டிர் நயப்பு.
4. பல்லேற்றபரிகலம் - பிரமக பாலம். வல் - சூதாடு கருவி. இது கடவுளை மானிடப்பெண்டிர் கயங்தது.
5. குடுமிப்பருவம் - இளம்பருவம். புறம்பனையான் - மா சாத் தன் (ஐயனுர்). (சிலப். க-கங்.). இதன் கருத்து நன்கு புலப்படவில்ல;

பியல்) பொருளதிகாரம் Q一ó应
' syaluru செம்பழுக்காய் வெள்ளிலேயோ டேந்திப்
பணியாயே யெம் பெருமா னென்று-கணியார் வாய்க் கோணலங் கேட்பதூஉங் கொண்கர் பெருமாகுச் தோண லஞ் சேர்தற் பொருட்டு." என வரும்.
" * அடிபுனே தொடு கழன் மையணற் காளேக்கென்
ருெடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே
யடுதோண் முயங்க ல ைவநா னுவலே
யென்போற் பெருவிதுப் புறுக வென்று
மொருபாற் படா அதிாகி
யிருபாற் பட்ட விம் மைய லூ ரே." (புறம். 83)
இது பெருங்கோழி நாய்கன் மகள் ஒருத்தி 8ஒத்த அன்பினும் காமமுருக வழியுங் குணச் சிறப்பின்றித் தானே காமமுற்றுக் கூறியது, இதனுனடக்குக.
இன்னும் ஏனுேர்பாங்கினும் ? என்பதனனே ? கிளவித் தலைவ னல்லாத பாட்டுடைத் தலைவனைக் கிளவித் தலைவனுகக் கூறுவனவுங் கொள்க. உதாரணம் :
" கார்முற்றி யிணகுழ்ந்த கமழ்தோட்ட மலேர்வேய்ந்து 2. சீர்முற்றிப் புலவர் வாய்ச் சிறப்புெய்தி யிருநிலந்
امoا
தார்முற்றி யதுபோலத் த ைகபூத்த வையைதன் னிச்முற்றி மதில் பொரூஉம் பகை யல்லா னேரா தார்
$த்2 போர்முற்முென் நறியாத புரிசைசூழ் புனலூரன்.' (கவி. 87)
* صمسمحي
*இதி குறிப்பினும் பாட்டுடைத் தலைவனைக் கிளவிக் தலைவ ஞகக் கூறியது.
“ fo6fi (ajib uur & Jr ulu if y 55 iš ST ř
நீளுயர் கூட நெடுங்கொடி யெழவே." (569. 31) என்பதும் அது.
இவ்வாறு வருவதெல்லாம் இதனனமைக்க, )e صہے۔(
1. பழுக்காய் ட பாக்கு வெள்ளிலே - வெற்றிலே. கணியார் - சோதிடர், கோள் நலம் - கிரகபலம். r
2. மையணல் - கருமைநிறம் பொருந்திய தாடி. கழித்திடுதல் - என்னைக் கைவிடுதல். இமமையலூர் என்போற் பெருவிதுப்புறுக என இயைக் க. விதுப்பு-15டுக்கம
3. கந்தபுராணத்து வள்ளியம்மை திருமணப்படலத்தில் பாட் டுடைத்தலைவராகிய கந்த சுவாமியுைக் கிளவித்தலைவனுகக் கூறியதுங் காண்க.
4. இச்செய்யுளுரையில், இவரே " புனலூர னென்றது பாண் டியனே யாதலிற் பாட்டுடைத் தலைவனேயே கிளவித்தலைவனுகக் கூறிய அகப்புறமாயிற்று” என்று கூறல் காண்க

Page 163
2 56 7 தொல்காப்பியம் Lada&iev
(மக்கட் குழவிக்கண்ணும் புரை தீர்காம முரித்தெனல்) அச. குழவி மருங்கினுங் கிழவ தாகும்,
இது முன்னிற் குத்திரத்திற் பக்குகின்ற காமத்திற்கன்றிப் * புாைதீர்காம (81) கதிற்குப் புறனடை கூறுகின்றது.
இ - ள் : குழவி மருங்கினும் கிழவதாகும் - குழவிப் பருவக் அங் காம்ப்பகுதி உரியதாகும் என்றவாறு.
* மருங்கு' என்மகனுன் மக்கட் குழவியாகிய ஒரு மருங்கே கொள்க; தெய்வக் குழவியின்மையின். இதனை மேலவற்றுேடொன் முது வேறு கூறினர், தங்தையரிடத்தன்றி ஒரு கிங்களிற் குழவி யைப் பற்றிக் ?கடவுள் காக்க என்று கூறுதலானும், பாராட்டு மிடத்துச் செங்கீரையுங் தாலுஞ் சப்பாணியும் முத்தமும் வரவுரைத் தலும் அம்புலியுஞ் சிற்றிலுஞ் சிறுதேருஞ் சிறுபறையுமெனப் பெயரிட்டு வழங்குதலானு மென்பது.
இப்பகுதிகளெல்லர்ம் * வழக்கொடு சிவணிய’ (86) என்னுஞ் குத்திாத்தாற் பெறுதும். இப்பருவத்துக்கு உயர்ந்தவெல்லை மூவகை வருணத்தாரும் இருபிறப்பாளராகின்ற பருவமாம். வேளாளர்க்கும் மூவகையோர்க்குரிய பருவமே கொள்க. குழவிப் பருவங் கழிந்தோர் அது வேண்டியக்காலும் அக் குழவிப் பருவமே கருதிப் பாடுக வென்றற்குக் கிழவதாகு' மென்ருரர். இதற்குப் பரிசில்வேட்கை அக்குழவிக்கணன்றி அவன் 'தமர்க்கண்ணுமாமென்றுணர்க. உதா ாணம் :
* 4 அன்னு யிவளுெருவ னந்தரத்தா ஞனென் முன்
முன்ன மொருகான் மொழியிறன்-பின்னுங்
கலிகெழு கூட விற் கண்ஞடி வந்து
புலியாய்ப் பொருவான் புகும்."
1. இதற்கு இளம்பூரணர் வேறு கூறுவர். 2. கடவுள் காக்க என்று கூறியது, பிள்ளேத்தமிழில் வரும் காப்புப் பருவத்தைக் குறிக்கின்றது. செங்கீரை முதலியன அதில் வரும் ஏனைப்பருவங்களாம். v
3. உம்மை, குழவிப் பருவங் கழிக்தோரைக் குழவிப்பருவமாக வைத்துப் பாடுங்கால் அவரிடம் பெறுதலும் குழவிக்கண் பெறுத லாக வைத்தலையுங் குறிக்கும்.
4. அந்த ரத்தான் - வானிலுள்ளவன் ; என்றது சந்திரனே இதன் கதை தெரியாமையால் கருத்து கன்கு புலப்படியில்லே.

u7äudiJ பொருளதிகாரம் உகூடு
அக்தாத்தா ஞனென்முன் * அம்புலி வேருயும் ஒரு காலத்தே விளையாட்டு நிகழ்த்துமென. இது, மதுரையிற் பிட்டுவாணிச்சி மகற்கு மங்கலக் குறிப்பாற் சான்ருேர் கூறியது. (2 láts)
(ஊர்ப்பொதுமகளிரொடு பொருந்திவரக் கூறலும்
பாடாண்டிணைக் குளித்தெனல்)
அடு. ஊரொடு தோற்றமு முரித்தென மொழிப. டி.
இது புரை தீர் காமத்திற்கண்றிப் பக்குகின்ற காமத்திற்குப் புறனடை கூறுகின்றது. ۰۰۰ میسسه"
இ - ள்: பக்கு கின்ற காமம் ஊரிற் பொதுமகளிரொடு கூடி வந்த விளக்கமும் பாடாண்டிணைக்கு உரித்தென்று கூறுவர் ஆசிரி யர் என்றவாறு. A
கோற்றமு' மென்றது அக் காமக் கேவரிடத்தும் மக்களிடத் தும் விளங்கும் விளக்கத்தை. அது பின்னுள்ளோர் ஏழு பருவ மாகப் பகுத்துக் கலிவெண்பாட்டாகச் செய்கின்ற உலாச் செய்யு ath. አr
உஇச் சூத்திரத்திற்குத் தலைவர் பிறந்த ஊரும் அவர் பிறப்பு மென்ற பொருள்கூறின் மரபியற்கண்ணே ஊரும் பெயரும் (629) என்னுஞ் குத்திரத்து ஊர் டெPறுதலானும், முன்னர் வண்ணப் பகுதி (82) என்பதனம் பிறப்புப் பெறுதலசனும் இது கூறியது கூறலாமென்றுணர்க. (Pilo)
(மேற்கூறிய ஐந்து சூத்திரங்கட்கும் புறனடை
.வழக்கொடு சிவணிய வகைமை யான ہنگ{ے
இஃது 'அமரர்கண் முடியும்’ (81) என்னும் குத்திர முதலிய வற்றுக்கெல்லாம் புறனடை, V
இ - ள்: கடவுள் வாழ்த்தும் அறுமுறை வாழ்த்தும் முதலாக ஊரொடு தோற்ற மீமுகக் கிடந்தனவெல்லாஞ் சான்றேர்செய்த புலநெறிவழக்கோடே பொருக்கிவந்த பகுதிக்கண்ணேயான பொருள்களாம் என்றவாறு.
1. அம்புவி - சந்திரன்
2. இவ்வாறு கூறுபவர் இளம்பூரணர். "அவர் வண்ணம் என்ப தற்கு வேறுபொருள் கொண்டனர்.

Page 164
Q_ö守 தொல்காப்பியம் (புறத்தி&ண
எனவே, புலநெறிவழக்கின் வேறுபடச்செய்யற்க என்பது கருத்து.
கடவுள் வாழ்த்துப் பாடுங்கால், முன்னுள்ளேர்ச் பாடியவாறன்றி முப்பத்து மூவருட் சிலரை விதங்துவாங்கிப் பாடப்பெழுது.
இனி அறுமுறை வாழ்த்துப் பாடுங்கால் முன்னுள்ளோர் கூறியவாறன்றி ஆவிற்கினமாகிய எருமை முதலியனவும் வாழ்த்தப்
Life
இனிப் புரை தீர்காமம் புல்லியவகையும், ஒருவன் முெழுங் குல தெய்வத்தை நோக்கியன்றி வரைவின்றிக் கூறப்படாது.
இனிச் செந்துறைப் பாடாண்பாட்டு முன்னுள்ளோர் கூறிய வாறன்றி இறப்ப இழித்தும் இறப்ப உயர்த்தும் கூறப்படாது.
இனிக் காமப்பகுதிக் கடவுளரைக் கூறுங்காலும் பெண்டெய் வத்தோடு இயல்புடையாரைக் கூறினன்றி எண்வகைவசுக்கள் போல்வாரையும் புத்தர் சமணர் முதலியோரையுங் கூறப்படாது.
இனி மக்களுள் ஒருவனைத் தெய்வப் பெண்பால் காதலித்தமை கூறுங்காலும், மக்கட் பெண்பாற்குக் காதல்கூறுங்காலும் முன்னேர் கூறியவாறன்றிக் கூறப்படாது.
இனிக் குழவிப் பருவத்துக் காமங்கூறுங்காலும் முன்னர்க் காப்பும் பின்னர் ஏனையவுமாக முன்னுள்ளோர் கூறியவாறன்றிக் கூறப்படாது.
இனி ஊசொடு தோற்றமும் பாத்தையர்க்கன்றிக் குலமகளிர்க் குக் கூறப்படாது.
இன்னுஞ் சிவணிய வகைமை’ என் மகனனே முற்கூறியவற் ருேடே நாடும் ஊரும் மலையும் யாறும் படையுங் கொடியுங் (560யும் முரசும் நடைகவில் புரவியும் களிலும் தேரும் தாரும் பிறவும் வருவனவெல்லாங் கொள்க. உதாரணம் :
* ? gpil bo குரை முறைசெய்யிற் முனென்னைக்
கைப்பற்றக் கண்டேன் கனவினு-ணிப்பெற்றித் தன்னைத் தனக்கே முறைப்படி னென் செய்யும் Gur sörskrih 1 sar Eg)“. -ari Gar.'
1. இயல்பு - தகுதி. 2, புனல்நாடு - சோழ5ாடு. இது காடு. அடுத்து இந்தது.

பொருளதிகாரம் உக்ள்
* 1 ஏரியு மேற்றத்தி குலும் பிறர் நாட்டு வாரி சுரக்கும் வளனெல்லாந்-தேரி னரிதாளின் கீழுகூஉ மக்நெல்லே சாலுங் 證 * 令彭 * கரிகாலன் காவிரிசூழ் நாடு. (பெருக ராற்றுப்படை)
இவை நாடும் யாறும் அடுத்துவந்தன.
** 2 மலிதேரான் கச்சியு மாகடலுந் தம்மு
ளொவியும் பெருமையு மொக்கு-மலிதேரசன் கச்சி படுவ கடல்படா கச்சி கடல்படுவ வெல்லாம் படும்." இஃது ஊர் அடுத்துவந்தது.
" 8 மிதியற் செருப்பிற் பூழியர் கோவே
குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை பல் பயந் தழீஇய பயங்கெழு நெடுந்தோட்டு நீரறன் மருங்கு வழிப் படாப் பாகுடிப் பார் வற் கொக்கின் பரிவேட் பஞ்சரச் சீருடைத் தேஎத்த முனே கெட விலங்கிய நேருயர் நெடுவரை யயிரைப் பொருந." (பதிற்று. 31)
இது மலையடுத்தது.
* 4 ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மீசைச் 4.
சாப நோன் ஞாண் வடுக்கொள வழங்கவும்." (புறம். 14)
இது படையடுத்தது.
" 5 பூங்க ணெடுமுடிப் பூவைப்பூ மேனியான்
பாம்புண் பறவைக் கொடிபோல- வோங்குக பல்யானே மன்னர் பணியப் பனிமலர்த்தார்க் கொல்யானை மன்னன் கொடி," (பு. வெ. பrடாண். 39)
இது கொடியடுத்தது.
* 6 வெயின் மறைக் கொண்ட வுருகெழு சிறப்பின்
மாலே வெண்குடை யொக்குமா லெனவே." (புறம், 80) இது குடையடுத்தது.
1. ஏற்றம் - நீரிறைத்தற்குரியது. வாரி - வருவாய் = விளைவு. உகும் - சொரியும். சாலும் - ஒக்கும். காவிரி என ஆறு வந்தது.
2. கச்சி - காஞ்சிபுரம். இது ஊர். படுவ - உண்டாவன. 3. மிதியற் செருப்பு - செருப்பல்லாத செருப்பு; என் மது செருப்பு என்னும் மலையை. மிதியல் என்னும் விசேடணம் வெளிப் படை, குறித்து கின்றது. மழவர் - வீரர். மெய்ம்மறை - கவசம். பரிவேட்பு - குழ்வு. அயிரை - ஒரு மலை. இது மலையடுத்தது. 4. ஆவம் - அம்புக் கூடு. அம்பும் வில்லும் படைகள். 5. கொடி, கொடி போல ஓங்குக என இயைக் க. பூவைப்பூ மேனியன் - திருமால். பாம்புண் பறவை - கருடன்.
6. குடையொக்குமென மதிகண்டு தொழு தமை என மேலடிக ளோடு சென்றியையும், உரு - அச்சம்,
38

Page 165
о - да, ду தொல்காப்பியம் Apšaur
O முரசு முழங்குதானே மூவருங் கூடி யரசவை யிருத்த தோற்றம் போல." (பொரு5, 54, 5) இது முர சடுக்கது.
" 1 சாவியரி சூட்டான் மடையடைக்கு நீர் நாடன்
மாலு மழைத்தடக்கை மாவளவன் - காலியன்மா மன்னர் முடியுதைத்து மார்பகத்துப் பூணுழக்கிப் பொன்னுரை கற் போன்ற குளம்பு." இது புரவியடுத்தது.
* ? அயிற் கதவம் பாய்ந்து முக்கி யாற்றல் சால் மன்ன
ரெயிற் கதவங் கோத்தெடுத்த கோட்டாற் - பனிக்கடலுட் பாய் தோய்ந்த நா வாய் போற் ருேன்றுமே யெங்கோமான் காய்சினவேற் கிள்ளி களிறு." (முத்தொள். யானைமறம். 17) இது களிறடுத்தது.
* 3 நீயே, ய லங்குளேப் பரீஇயிஷளிப்
பொலந்தேர்விசைப் பொலிவு தோன்றி மாக்கட னிவந்தெழுதருஞ்
செஞ்ஞாயிற்றுக் கவிக்னமாதோ." (புறம். 4) இது திே சடுத்தது.
மள்ளர், மலத்தல் போகிய சிக்ஸுத்தார் மார் ப.?? (புறம், 10)
இது தா சடுத்த த.
இவற்றுட் சிலவற்றை வரைந்துகொண்டு * சின்னப்பூவென்று பெயரிட்டு இக்காலத்தார் கூறுமா ஆறுணர்க. (万*)
(அகத்திணை, புறத்திணைக்குரிய மெய்ப்பெயரினிடமாக வருமெனல்)
அஎ. மெய்ப்பெயர் மருங்கின் "வைத்தனர் வழியே.
இது சுட்டி ஒருவர்ப் பெயர்கொள்ளும் பாடாண்டிணைக்குரிய மெய்ப்பெயர்களிடமாகவும் அகத்திணை நிகழுமென்கின்றது.
1. சாலி --கெல். குடு - போர். மடை - நீர் மடை. கால் - காற்று. மா குளம்பு உதைத்து உழக்கிப் போன்ற என இயைக்க. இ&ன வினே முதன் மேனின்றது.
2. களிறுகோட்டால் தோன்றும் என இயைக்க, அயிற்கதவம்
இரும்புக் கதவு (பெருக்தொகை விசேடக் குறிப்பு). எயில்-மதில்,
3. உளே - தலையாட்டம். பரி - கதி. கவின் - ஒளி, 4. மள்ளர் - வீரர். போதல் - ஒழிதல், இன்மையாதல், சிலே
இந்திரவில் (வானவில்). பல நிறம்பற்றி மாலேக் குவமையாயிற்று.
5. சின்னப்பூ - ஒரு பிரபந்தம்.
6. வைத்தன வழியே என்று பாடங்கொள்வர் இளம்பூரணர்.

யியல) பொருளதிகாரம் ਹਨ।
இ - ள் : மெய்ப்பெயர் மருங்கின் - புறத்திணைக்குரிய மெய்ப் பெயர்களின் மருங்கே, வழி வைத்தனர் - புறத்திணை தோன்று தற்கு வழியாகிய அகத்திணையை வைக் கார் முதனூலாசிரியர் என்றவாறு.
என்றது, எனக்கும் அதுவே கருத்தென்பதாம். வழியென் பது, ஆகுபெயர். மெய்ப்பெயராவன :- புறத்கிணைக்குரிய பாட் டுடைத் தலைவர் ப்ெயரும், நாடும் ஊரும் முதலியனவாம்.
இதன் கருத்துச் சுட்டி யொருவர்ப் பெயர்கொளப் பெரு.அர்’ (54) என அகத்கிணையியலுட் கூறினமையிற் கிளவித் தலைவன் பெயரை மெய்ப்பெயராகக் கொள்ளாது ஏனைப் புறத்திணையாற் கொண்ட மெய்ப்பெயரிடம்பற்றி அகத்திணைப் பொருணிகழவும் பெறுமென்பதாம.
உதாரணம் :- அரிபெய் சிலம்பின் ' என்னும் (6) அகப்பாட்டி லுள் தீத்தனெனப் பாட்டுடைத்தலைவன் பெயரும், பிண்டநெல்லி னென நாடும், உறந்தையென ஊரும், காவிர்பாடினேயென யாறுள் கூறிப் பின்னர் அகப்பொருள் நிகழ்ந்தவாறுங் கொள்க.
* மருங்கு' என்றதனும் பாட்டுடைத்தலைவன் பெயர் கூறிப்* பின்னர் நாடு முதலியன கூறன் மாபென்று கொள்க. அதுவும் அச்செய்யுளாற் பெற்ரும்.
* நிலம்பூத்த மரமிசை நிமிர்பா லுங் குயிலெள்ள
நலம்பூத்த நிறஞ்சாய நம்மையோ மறந்தைக்க
கலம்பூத்த வணிய வர் காரிகை மகிழ் செய்யப் புலம்பூத்துப் புகழ் பானுக் கூடலு முள்ளாச்கொல்." (sa. 27) இதனுட் கூடலிடத்தித் தலைவியென்பது கூறினர்.
* கன் மிசை மயிலாலக் கறங்கியூ ரலர் தாற்றத்
தொன் ன ல நனிசாய நம்மையோ மறந்தைக்க வொன் குனுதார்க் கடந்த டூஉ முரவு நீர் மா கொன்ற 3 வென்வே லான் குன்றின் மேல் விளையாட்டும் விரும்பார் கொல்."
(கலி, 27) இதனுள் வென்வேலான் குன்றென மலைகூறினர்.
" திசைதிசை தேனுர்க்குத் 4 திருமருத முன்றுறை வரை தீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார்
嫩
1. மெய்ப்பெயர் - இயற்பெயர். 2. கூடல் - மதுரை 3. வென்வேலான்குன்று - திருப்பரங்குன்று.
o 囊 4. திருமருதமு ன்றுறை என்ற தல்ை ஆறு பெறப்பட்டது. ஏதி ணுடு - அயனடு.

Page 166
Α.. Ο Ο தொல்காப்பியம் (புறத்திணை
நசை கொண்டு தந்நீழல் சேர்ந்தாரைத் தாங்கித்தம் மிசைபரந் துலகேத்த வேதினுட் டு றைபவர்." (கலி. 26 )
இதனுள் ஆறு கூறினர். 静 * புனவளர் பூங்கொடி’ என்னும் (92) மருதக்கலியும் ۰ قوی است * கரியமலர் நெடுங்கட் கா tகைமுன் கடற்றெப் வங் காட்டிக் காட்டி
யரியகுள் பொய்த்தா ரறனிலரென் றேழையம் யாங் கறிகோ மைய விரி கதிச் வெண்மதியு மீன் கணமு மr மென்றே விளங்கும் வெள்ளப் புரிவளை யு முத்துங்கண் டாம்பல் பொதிய விழ்க்கும் புகா ரே யெம் மூச்."
இது முதலிய மூன்றும் (சிலப் - கானல் - 1) புகாரிற் றலைவியெனக் கூறியவாறு காண்க.
இன்னுஞ் சான்றேர் செய்யுட்கள் இங்ாசனம் வருவனவெல்லாம் இதனுல் அமைக்க. இக்கருத்தினுற் செய்யுள் செய்த சான்றேர் தமக்கும் பாடாண்டலைவர்கண் நிகழ்ந்த ஒருதலைக் காமமேபற்றி அகத்திணைச் செய்யுள் செய்தாரேனும் * தம், மிசைபாந்து லகேக்க 2வேதினுட்டுறைபவர்’ (கவி. 26) என்று இவை பாடாண்டிணை யெனப் பெயர்பெருவென்றற்கு இது கூறினர். (5.2 )
(பிறப்பில்லாத் தெய்வங்களும் பாடாண்டிணைக்குரியவெனல்) அஅ. 'கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றுங் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. இது தேவரும் மக்களுமெனப் பகுத்த முறைமையானே அப் பகுதியிரண்டுங் கூறி இன்னும் அத்தேவாைப்போல் ஒருவழிப் பிறக் கும் பிறப்பில்லாத தெய்வங்களும் பாடாண்டிணைக்கு உரியரென் கின்றது. V
இ - ள் : கொடிநிலை - கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுக் கோன்றும் "வெஞ்சுடர் மண்டிலம், கங்கழி- ஒருபற்றுக்கோடின்றி அருவாகிக் கானேகிற்குக் கத்துவங் கடந்த பொருள், வள்ளி - 5 கண் கதிர் மண்டிலம், என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன் றும் - என்று சொல்லப்பட்ட குற்றங் தீர்ந்த சிறப்பினையுடைய முற்
1. புகார் - காவீரிப்பூம்பட்டினம். 2 ஏதினுட்டுறைபவர் என்று த லேவி கூறலே அகப்பொருளைக் கருதிற்று. அதனல் பாடாண்டிணை யெனப் பெயர் பெரு என் ருர்,
3. இளம் பூரணர் வேறுரை கூறுவர். 4. வெஞ்சுடர் மண்டிலம் என்றது சூரிய மண்டிலத்தை. 5. தண் சுடர்மண்டிலம் - சக்திர மண்டிலம்.

பொருளதிகாரம் 压05
கூறப்பட்ட மூன்று தெய்வமும், க்டவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே - முற்கூறிய அமாரோடே கருதுமாற்ருல் தோன்றும் என்றவாறு.
" பொய் தீ ருலக மெடுத்த கொடிமிசை
மையறு மண்டிலம் வேட்டனள் வையம் புரவூக்கு முள் ளத்தே னென்ன யிர ஆக்கு மின் ரூற விடும்பை செய் தாள்.' (as 65. 141)
என்றவழிக் கீழ்த்திசைக்கண்ணே தோன்றும் மண்டிலமென்முற்
போலக் கொடி கிலையென்பது உம் அப்பொருள் கந்ததோர் ஆகுபெயர்.
இனி எப்புறமு நீடுசென்று எறித்தலின் அங் நீண்ட நிலைமை பற்றிக் 2கொடிநிலை யென்பாருமுளர்.
' குவவு மென் முலையள் கொடிக் கூந் த லளே." (குறுந் 132) என்ருPற்போல 8 வள்ளியென்பதுவுங் கொடியை ; என்னை ?
பன்மீன்தொடுக்க உடுக்கொடையைக் கொடியெனப்படுதலின் அக் தொடையினை இடைவிடாதுடைக்காதலின் அதனை அப்பெயராற் கூறினர்; ‘முத்துக்கொடியெனவும் மேகவள்ளியெனவுங் கூறுமது போல, கந்தழி அவ்விரண்டற்கும் பொதுவாய் நிற்றலின் இடையே வைத்தார்.
இனி அமரரென்னும் ஆண்பாற் சொல்லுள் அடங்காத பெண் பாற் ஹெய்வமும் வள்ளியென்னுக் கடவுள் வாழ்த்தினுட் படுவன வாயின பாடானெனப்படாவாயினு மென்பது ; என்ன? 4ஞாயிறு 6ெருப்பின்றன்மையும் ஆண்டன்மையும் உடைமையானும், கிங்கள் நீரின்றன்மையும் பெண்டன்மையும் உடைமையானு மென்பது. அல்லதூஉம், வெண்க கிர் அமிர்தங் தேவர்க்கு வழங்கலானும் வள்ளி யென்பது உமாம், என்பது.
1. இச்செய்யு ளு ரையிலும் கொடி என்பதற்குக் கீழ்த்திசை என்று பொருள் கூறினர் (கலி. 150). ஆதலின் ஈண்டுக் கொடி கிலே என்பதும் கீழ்த் திசையிற்ருே ன்றுஞ் சூரியமண்டிலத்தை ஆகுபெயரா யுணர்த்திற்று என்பது அவர் கருத்தாகும்.
2 கொடி - நீட்சி, 3. வள்ளி (வல்லி)- கொடி ( லகர வாகர ஒற்றுமை), முத்துக் கொடி என்றதில் கொடி என்றது தொடையைப் போலும், மேக வள்ளி - மேகத் தொடை போலும,
4. சோதிடநூ லாரும் குரிய னே ஆண் கிரகமாகவும் சந்திரனே ப் பெண் கிர கழா கவுங் கூறுவர். பிரயோக விவேக நூலார் சத்துவ முத லிய குணங்க்ளின் மிகு கி குறையொப்புப் பற்றி ஒரு பொருட்சொல்லே " மூன்று லிங்கமுமா மென் பர். ஆராய்க, (திங்க - 9-ம் செய்யுளுரை கோக்குக).

Page 167
C 3D - ... தொல்காப்பியம் { புறத் திணை
உதாரணம் :
* 1 மே கத்தான் வெற்பா னிமையான் விழுப்பனியா ஞ கத்தா னிமறைய நாட் கதிரே--யோகத்தா ற் காணுதார் நின்னை நிலையாமை கட்டுரைப்பர் நாணுத கண்ணெனக்கு நல்கு." இது கொடிநிலை வாழ்த் து.
** 2 சார்பினு ற் முேன் ருது தா னருவா யெப்பொருட்குஞ் சார்பெனதின் றெஞ்ஞான்று மின் பந் த கைத்தரோ வாய்மொழியான் மெய்யான் மனத்தா னறிவிறந்த தூய்மையதா மைதீர் சுடர்." இது கந்தழி வாழ்த்து.
" * பிறை காணுங் காலேந்தன் பேருருவ மெல்லாங்
குறைகாணு தியாங்கண்டு கொண்டு-மறை காணு தேய்ந்து வளர்ந்து பிறந் திறந்து செல்லுமென் ருய்ந்தது தன் மாயை யாம்." RA
இது வள்ளி வாழ்க் தி.
*" தனிக்கணிற் பாகமுந் தானுளு மாமை
பனிக் கண்ணி சாவு படுத்துப்-பனிக் கணந் தாமுறையா நிற்குமத் தண்மதிக்குத் தாயிலளென் றியீர்முரையா நிற்கு மிடத்து." இது வள்ளிப்பாற்பட்ட பெண்பாற் கடவுள் வாழ்த்து. (க.க)
[எய்தாத தெய்துவித்தல்
அசு. கொற்ற வள்ளே யோரிடத் தன.
இஃது எய்தாதது எய்து வித்தது. தேவர்க்கும் உரியவாம். ஒருசார் அப்பாடாண்டிணைக் கொற்றவள்ளை யென்றலின்.
இ - ள்: கொற்றவள்ளை - 4 அகிகாரத்தாற் கைக்கிளைக்குப் புறணுய் வெட்சிமுதல் வஞ்சியிருகிய பாடாண் கொற்றவள்ளை. ஒரிடத்
1. இமையான் - கண்ணிமைத்தலான் - கண்மூடலால். நாகம் பாம்பு; கிரகண காலத்தில் பாம்பான் மறைதலை. இது குரிய மண்டி
༼ཚ༠༠༧ வாழ்த்தியது.
2. சார்பு - பற்றுக்கோடு. மைதீர் சுடர் என்றது பரஞ்சுடர் என்றபடி, இது அருவப்பொருள். கந்தழி = கந்து - பற்றுக்கோடு. அழி - இல்லாதது; தன் னே யெல்லாம் பற்றத் தானென்றையும் பற். ருது நிற்கும் பொருள் என்றபடி,
3. குறைகாணுது - குறைதல் காணப்படாது; கிறைவுடைய தாகி என்றபடி . அதனை யாம் கண்டுகொண்டு ஆய்ந்தது மாயையாம் என முடிக்க மறைகாணு - மறைந்து, அமாவாசையில் மறையும்.
4. அதிகாரத்தால் தேவர் கண்ணதன்றி எனக் கூட்டுக. பின் வரும் விரிவுரை நோக்குக.

யியல் பொருளதிகாரம் 歴.○ 五
கான - மேற்கூறிகின்ற தேவர் பகுதிக்கண்ணதன்றி அவரின் வேருகிய மக்கட்பகுதிக்கண்ணது என்றவாறு.
எனவே உழிஞைமுதலிய பாடாண்கொற்றவள்ளை நற்றிளைஞருங் கூளிச்சுற்றமும் ஒன்ற&ன நச்சிப் புகழ்ந்து வாளாதே கூறுதலும், ஈண்டுக் கூறுகின்ற கொற்றவள்ளை புலவன் ஒன்றனை நச்சி வெட்சி முதலிய ஏழனனும் புகழ்ந்துரைத்தலுமாயிற்முதலிற் படையியங் காவம்' (58) முதலாக வஞ்சியிற் குன் முச் சிறப்பிற் கொற்ற வள்ளை' யிருகக் கிடந்த பொருட்பகுதியெல்லாம் பாடாண்டிணை யாகப் பாடுங்கான் மக்கட்கேயுரிய என்பது உம் உழிஞை முதலிய வற்றைப் பாடாண்டிணையாகப் பாடுங்கால் அவை மக்கட்கும் தேவர்க்கும் ஒப்ப உரியவென்பது உங் கூறுதலாயிற்று. என்ன? அரசியலாம் போர்குறித்து நிரைகோடலும் மீட்டலும் மேற்செல் லும் வஞ்சியும் தேவர்க்கேலாமையாயினும், அவுணாான் முற்றப் பட்ட அறக்கத்தினை அகத்துழிஞை யாணுக்கி மனுவழித்தோன்றிய முசுகுந்தணுேடு இந்திரன் காத்காற்போல்வனவும் பிறவுங் தேவர்க்குக் கூறுதலான் அவரும் மதின் முற்றியவழிப்போர் தோன்றுதலும் ஆண்டு வென்றியெய்துதலு முடையாாதலிற் பாடாண்பொருட்கும் உரியாரென நேர்பட்டது.
இச்சூத்திரம் மக்கட்கெய்கிய பொருண்மையை மீட்டுங்கூறி நியமித்ததாம் ; ஆகவே, வெட்சிமுதல் வஞ்சியிற் கொற்றவள்ளை ஈருய பொருண்மை, உழிஞைமுதற் பாடாண்டிணைக்குரியராகி இடை புகுந்த தேவர்க் காகாவென விதிவகையான் விலக்கியதாம். எனவே, தேவர்க்கு உழிஞை முதலிய கொற்றவள்ளை ஆமென்பதூஉங் கூறிஞராயிற்று. m
கொடிநிலை முதலிய மூன்றற்குமன்றிக் கடவுளெனப்பட்டாரை அதிகாரங்கொண்ட அளவேயாமென்றுணர்க.
உதாரணம் :
* * udrangrig-ulysv pš ir r
கடா அஞ்சேன்னிய கடுங்கண் யானை யினம் பரந்தபுலம் வளம்பரப்பறியா நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதை போகி
i, u, Lair Gord மன்னெயி ருேட்டி வையா 1. இச்சூத்திரத்திற்கு அமரரை அதிகாரங்கொண்ட அளவேஎன்க.
2. மா - குதிரை. புலம் - வயல். நாஞ்சில் - கலப்பை, ஆடா - வழங்கா. மன்றம் - பொது. தோட்டி - காவல், அழல்

Page 168
4. Oio , , தொல்காப்பியம் późło
கடுங்கா லொற்றவிற் சுடர் சிறந் துருத்துப் பசும்பிசி ரொள்ளழ லாடிய மருங்கி னண்ட்லே வழங்குங் கானுணங்கு கடு நெறி முனேயகன் பெரும்பா ழாக மன்னிய வுருமுறழ் பிரங்கு முரசிற் பெருமலை வரையிழி யருவியி னுெளிறு கொடி நுடங்கக் கடும்பளிக் கதழ் சிற க ைகப்பநீ நெடுந்தே ரோட்டிய பிற ரகன்றலே நாடே." (பதிற்று, 25) இது புலவன் பொருணச்சிக் கூறவிற் பாடாண்கொற்றவள்ளை; * வல்லா ராயினும் வல்லு5 ராயினும்', ' காலனுங் காலம்' என்னும்
(57, 41) புறப்பாட்டுக்களும் அது. (rig) (மக்கட் பாடாண்டிணைக்குரிய துறை இவையெனல்)
W سس" கொடுப்போ ரேத்திக் கொடா அர்ப் பழித்தலு மடுத்தூர்ந் தேத்திய வியன்மொழி வாழ்த்துஞ்** சேய்வரல் வருத்தம் வீட வாயில் காவலர்க் குரைத்த கடைநிலை யானுங் る கண்படை கண்ணிய கண்படை நீல்யுங் t கபிலே கண்ணிய வேள்வி நிலையும் , 5 வேலி னேக்கிய விளக்கு நிலையும் 1 ெ வாயுறை வாழ்த்துஞ்செவியறிவுறுஉ% 1 மாவயின் வரூஉம் புறநிலை வாழ்த்துங்° கைக்கின வகையோ டுளப்படத் தொகைஇத் தொக்க நான்கு முளவென மொழிப. இது முன்னிற் குத்திரத்து அதிகாரப்பட்டுகின்ற மக்கட் பாடாண்டிணைக்குரிய துறை கூறுகின்றது.
இ - ன் கொடுப்போர் எத்திக் கொடா அர்ப் பழித்தலும் - பிறர்க்கு ஈவோரைப் பிறரி னுயர்த்துக் கூறிப் பிறர்க் கீயா காரை இழித்துக் கூறலும்:
சான்முேர்க்குப் பிறரை யிழித்துக் கூறற்கண்ணது தக்கதன் றேனும் கன்மக்கள் பயன்பட வாழ்தலுங் தீயோர் பயன் படாமல் வாழ்தலுங் கூறக்கேட்டு ஏனையோரும் பயன்பட வாழ்தலை விரும்புவரென்பது பய்ப்பக் கூறலின் இவர்க்கு இங்வேனங்
காட்டுத்தீ. கான் - காடு, கடுகெறி - கடுவழி. சிறகு அகைப்பசிறகை உயர்த்த அ பறக்க என்றது விரைந்து சேறல் பற்றி.
1. ஓரிடத்தான என்றதனுல் அதிகாரப்பட்டுகின்ற மக்கள் என்க*

ufudi ] பொருளதிகாரம் koடு
*
கூறுதல் தக்கதாயிற்று. இதனை எத்தலும் பழித்தனும் ஏக்கிப் பழித்தலுமென மூவகையாகக் கொள்க. உதாரணம்:
** "தடவுநிலப் பலவி குஞ்சிற் பொருநன் o L- amw Gir Dargo (9 SF iš 5 ar Y y 6v 6 iř வளைக் கை விறலியர் படப்பைக் கொய்த வூடகின் கண்ணுறை யாக யாஞ்சில வ்ரிசி வேண்டினே மாகத் தான்பிற வரிசை யறிதலிற் றன்துத் தூக்கி பீருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர். பெருங்கிளிறு நல்கி யோனே யன்னதோர் தேற்கு வீகையு முளதுகெசல் Gurio ribo Guitu risi s(ar. ( LADLD. 140)
®ಖ கொடுப்போ ாேத்தியது.
போரி பாரி யென்றுபல வேத்தி யொருவற் புகழ் வர் செந்நாப் புலவர் பாரி யொருவனு மல்லன் மாரியு முண்டீண் டு லகுபுரப் பதுவே." (புறம், 107) என்பதிமது.
* 3 ஒல்லுவ தொல்லு மென்றலு மியாவர்க்கு * மொல்லா தில் லென மறுத்தலு மிரண்டு மாள் வினை மருங்கிற் கேண்மைப் பாலே யொல்லா தொல்வ தென்றலு மொல்லுவ தில் லென மறுத்தலு மிரண்டும் வல்லே யிரப்போர் வாட்ட லன்றியும் புரப்போர் புகழ் குறை படூஉம் ஒாயி லத்தை யனேத்தா கியரினி யிதுவே யெனத் துஞ் சேய்த்துக் காணுது கண்டன மதனு ணுேயில ராகநின் புதல் வர் யானும் வெயிலென முனியேன் பனியென மடியேன் கல்குயின் றன்னவென் னல் கூர் வளூமறை நானல தில் லாக் கற்பின் வாணுதன் மெல்வியற் குறுமக ஞள்ளிச் செல்வ லத்தை சிறக்க நின் குளே." (புறம் 196) 1, Lua a - Lu a To Tb. காஞ்சில் - ஒருமலே, GLTQ556or -- வேந்தன், மடவன் - அறிவு மெல்லியன். படப்பை - மனேப் பக்கத்தி லுள்ள கொல்ல. அடகு - இலை. கண்ணுறை - மேல் தூவுவது. கடறு - காடு; சுரம். தேற்ரு ஈகை - தெளியாக் கொடை, போற்
ருர் - பாதுகாத்துச் செய்யார். கடன் -முறைமை.
2. பாரி - ஒரு குறு சில மன்னன். மாரி - மேகம். புரப்பது - பாதுகாப்பது.
3. ஒல்வது - இயல்வது. ஒல்லாதது - இயலாதது. ஆள்வினை. முயற்சி. கேண்மை - நட்பு. முனியேன் - வெறேன். மடியேன். சோர்வுபடேன். வளிமறை - காற்றை மறைப்பதாகிய மனை,
39

Page 169
fŘ. Oir தொல்காப்பியம் (புறத்திணே
"புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
uî as gba v stor pasar av Aseau sir.” (குறள் - புகழ், 7) இவை கொடா அர்ப் பழித்தல்.
* களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடின் பனுவற் பாண ருய்த்தெனக் களிறில வாகிய புல்லரை நெடுவெளிற் கான மஞ்ஞை கணகுெறடு சேப்ப வீகை யரிய விழையணி மகளிரொடு சயின் றென்ப வா அய் கோயில் சு வைக்கிணி தாகிய குய்யுடை யடிசில் பிறர்க்கி வின்றித் தம்வயி றருத்தி யுரைசா லோங்கு புக ழொரீஇய முரசுகெழு செல்வர் தகர்போ லாதே." (புறம். 127) இஃது *ஆயைப் புகழ்ந்து ஏனைச் செல்வரைப் பழித்தது.
* 3 மின்னுந் தமனியமும் வெற்றிரும்பு மொன்ரு கிப்
பொன்னின் பெயர்படைத்தாற் போலாதே-கொன்னே யொளிப்பாரு மக்களா யொல்லுவ தாங்கே
u Smith t'i Luar un kasamt v upo Arapy.” (பெரும் பொருள் விளக்கம்)
இதுவும் அது.
*அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும் தலைவ னெதிர்சென்று எறி அவன் செய்தியையும் அவன் குலக்தோர் செய்தியையும் அவன்மேலே ஏற்றிப் புகழ்ந்த இயன்மொழி வாழ்த்
اlق
என்றது, இக்குடிப் பிறக்கோர்க்கெல்லாம் இக்குணங்கள் இயல் பென்றும், அவற்றை நீயும் இயல்பாக உடையையென்றும், அன் னுேர்போல எமக்கு யுேம் இயல்பாக ஈயென்றும் உயர்ந்தோர் கூறி அவனை வாழ்த்துதலின் இயன்மொழி வாழ்த்தாயிற்று. இத%ன உம்மைத்தொகையாக்கி இயன்மொழியும் வாழ்த்துமென இரண் டாக்கிக் கொள்க.
இஃது ஒருவர் செய்கியாகிய இயல்பு கூறலானும் வண்ணப் பகுதியின்மையானும் பரவலின் வேரு யிற்று. உதாரணம்:
1. களல்கனி - களாப் பழம் பனுவல் - பாட்டு வெளில் - தறி, சாயின்று - சாய்ந்தது. குய் - தாளிப்பு.
2. ஆய் - ஒரு வள்ளல். 3. தமனியம் - பொன். ஒளிப்பார் - கரப் பார்=உலோபிகள். ஒல்லுவது - கொடுக்க இயன்றது.
4. அடுத்தல்-சமீபத்திற் போதல்; எனவே எதிர்சேறலாயிற்று. ஏறல் - முன்னிலேயிற் சென்று கிற்கப்பெறுதல்.

யியல் பொருளதிகாரம் O
, ሪ” ~s >rላሳ “ * La 7 F Ap a7f?ášás anuriřu.py வஞ்பின் 4 மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை யொலிநெடும் பீவி யொண்பொறி மணித்தார் பொலங்குழை யுழிஞை யொடு பொலியச் சூட்டிக் குருதி வேட்கை யுருகெழு முரசம் மண்ணி 6 artir 6.Au smT savo sa Guiu ar 67 sort uit நுரைமுகந் தன்ன மென் பூஞ் சேக்கை யறியா தேறிய வென்சீனத் தெறுவர விருபாற் படுக்குநின் வாள் வா யொழித்ததை யது உஞ் சாதுநற் றமிழ்முழு தறித லதகுெடு மமையா தணுக வந்துநின்
ET TT0LS S LaTTTSSTEL TT L0LTCT TTTL TLLLLS LLLLLLS வீசியோயே வியலிடங் கமழ விவணிசை யுடையோர்க் கல்ல தவன துயர்நிக்ல யுலகத் துறையு ளின்மை விளங்கக் கேட்ட மாறுகொல் வலம் படு குருசினி யீங்கிது செயலே." " (புறம். 50)
鲁 இவை போல்வன வெல்லாம் இயன்மொழி.
“ o A&v uyppgjb zu rikor ar air (3 gü Gav dio Gas Iraq
வரைமிசை யருவியின் வயின் வயி லுடங்கக் கடல்போ முனைக் கடுங்குரன் முரசம் காலுறு கடலிற் கடிய அரற வெறிந்து சிதைந்த வா"
&av Asii pšs (3 av dio
பாய்ந்தாய்த்த மா வாய்ந்துதெரிந்த புகன்மறவரொடு படு பிணம் பிறங்க நூறிப் பகைவர் கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே நின்போ, லசைவில் கொள்கைய ராகலி னசையா தாண்டார்,மன்றவிம் மண்கெழு ஞான நிலம்பயம் பொழியச் சுடச்சினந் தணியப் பயங்கெழு வெள்ளி யாதிய நிற்ப விசும்பு மெய் யகலப் பெயல்புர ஹதிர நால்வேறு நனந்தல யோராங்கு 'நந்த விலங்குகதிர்த் திகிரி முந்திசி னுேரே." (பதிற்று. 69)
1. வார்பு - வார்தல். வன்பு - வார். மை - கருமை. மருங் குல் - பக்கம். பொறி - புள்ளி. உழிஞை-கொற்ருன், வேட்கைவிருப்பம், மன்னி ட நீராடி, சேக்கை - கட்டில்; முரசு வைக்கும் கட்டில், வீசல் - சாமரங்கொண்தி வீசல், உயர்ரிலேயுலகம் ட சுவர்க் கம். உறையுள் - உறைதல், பொருங்தல். கேட்டமாறு - கேட். பரிசு கேட்டலால் எனினுமாம்.
2. நுடங்கல் - அசைதல். கால் - காற்று. உரற - ஒலிக்க, வாள் - வாள் வீரர். வேல் - வேல்வீரர். மா - குதிரை வீரர். வாள், வேல், மா -ஆகுபெயர், பயங்கெழு ஆகியம் - மழைவளம்பொருந்திய நல்ல நாள். முந்திசிளுேர் - முன்னுேர்,

Page 170
ABE. O.-oy தொல்காப்பியம் • [ւյoéԹ&or
இது முன்னுள்ளோர்க்கும் இயல்பென்பது படக் கூறிய இயன் மொழி வாம்த்து. W W.
ழி வாழ், 4 بعد a^3۹
" முரசு கடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவு மரசுடன் பொருத வண்ண னெடுவரைக் கறங்குவெள் ளருவி கல்லலைத் தொழுகும் பறம்பிற் கோமான் பாரியும் பிறங்குமிசைக் கொல்லி யாண்ட வல்வி லோரியுங் காரி யூர்ந்து பேரமர்க் கடந்த ud ar fi uf Gross un pozů U sr i Lo&wuu gpy மூரா தேந்திய குதிரைக் கூர் வேற் கூவிளங் கண்ணிக் கொடும்பூ னெழினியு மீர்ந்தண் சிலழ்பி னிருடூங்கு நளிமுழை யருந்திறற் கடவுள் காக்கு முயர்சிமைப் பெருங்க ளுடன் பேகனுந் திருந்துமொழி (o w 6 Lu T - u.u mu ar u d r ii au (pib றுள்ளி வருந ருஃப்வுநனி தீரத் தள்ளா தீயுந் தகைசால் வண்மைக் கொள்ளா ரோட்டிய நள்ளியு மெனவாங் கெழுவர் மாய்ந்த பின்றை யளிவரப் படி வருநரும் பிறருங் கூடி யிரந்தோ ரற்றந் தீர்க்கென விரைந்திவ ணுள்ளி வந்தனென் யானே விசும் புறக் கழைவளர் சிலம்பின் வனுழயொடு நீடி யாசினிக் கவினிய பலவி குறர்வுற்று முட்புற முதுகனி பெற்ற கடுவன் றுய்த்தலை மந்தியைக் கையிடுஉப் பயிரு மதிரா யாணர் முதிரத்துக் கிழ வ விவண்விளங்கு சிறப்பி னிய றேர்க் குமண விசைமேந் தோன்றிய வண்மையொடு பகைமேம் படுகr யேந்திய வேலே." (புறம், 158)
இஃது இன்னேர்போல எமக்கு ஈயென்ற இயன்மொழி வாழ்த்து.
" 2 இன்று செலினுந் தகுமே சிறு வரை நின்று செவினுந் தருமே பின்னு முன்னே தந்த னெ னென்றது துன்னி வைகலுஞ் செவினும் பொய்யல குகி EELL TTt TT S LLLLtTTTT LLL TTT TL TT TLT LLLLTLLLLLLLLS முன்வேண்டி யாங்குத் தன்னிறை யுவப்ப
1. கடிப்பு - குறுக்தடி இகுப்ப - அறைய. அண்ணல் . தலைமை. பறம்பு - ஒருமல. கொல்லி - கொல்லிமல், காரி ட காரியென்னும் பெயரையுடைய குதிரை. ஊராது ஏந்திய குதிரை. ஊரப்படாது உயர்ந்த குதிரை: என்றது குதிரைமலையை, கூவிளேட வில்வம். கடவுள் - தெய்வம், மோசி - ஒரு புலவன். கொள்ளார். பகைவர். கையிடூஉபயிரும் - கையாற்குறிசெய்தழைக்கும். முதிரம்ஒரு மலே,
2. இன்று-இற்றைாாள். சிறுவரை-சிறிது காள். தன்னிறை

audio பொருளதிகாரம் 五○5●
வருந்தொழின் முடியரோ திருந்துவேற் கொற்ற னினமவி கதச் துேக் க்ள சூெறடு வேண்டினுங் கனமவி நெல்வின் குப்பை வேண்டினு மருங்கலங் களிற் ருெடு வேண்டினும் பெருந்த கை பிறர்க்கு மின்ன வதத்தகை. யன்னே யன்ன குகலி னெந்தை யுள்ள டி
முள்ளு நோவ வுருற்க தில்ல
வீவோ ரரியவிவ் வுலகத்து வாழ்வோர் வாழவ வன் ருள்வா ழியவே.? - (புறம், 171)
இது படர்க்கையாகிய இயன்மொழி வாழ்த்து.
་ 1 இம்மைச் செய்தது மறுமைக் காமெனு
Lppaku ai Gafs epuun 6ir favesis சான்ருேர் சென்ற தெறியென வாங்குப் பட்டன் றவன் கை வண்மையே." (புறம், 134)
இது பிறருஞ் சான்றேர் சென்ற நெறி யென்றமையின், 2 அய லோரையும் அடுத்தூர்ந்தேத்தியது. இன்னும் வேறுபட வருவன வெல்லாம் இதன்கண் அடக்குக.
சேய்வால் வருத்தம் வீட வாயில் காவலற்கு உரைத்த கடை கிலையானும் - °சான்ருேர் சேணிடை வருதலாற் பிறந்த வருத்தக் தீர வாயில் காக்கின்றவனுக்கு என் வரவினை இசையெனக் கூறிக் *கடைக்கணின்ற கடைநிலையும்: x
இது வாயிலோனுக்குக் கூறிற்றேனும் அவ் வருத்தம் தீர்க்கும் *பாடாண்டலைவனதே துறையென்பது பெற்மும்.
இழிந்தோரெல்லாங் தத்தம் இயங்களை இயங்கிக் கடைக்கணிற் றல் பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் (91) என்புழிக் கூறுகவின் இஃது உயர்ந்தோர்க்கே கூறியதாம். உதாரணம் :
犧 -عـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ-- - -ــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ தன்ன ரசன். களம் - தொழு. உருற்க - உருதொழியல் வேண்டும். ஆங்கு - அவ்வழி.
1. அறவில் வணிகன் - அறத்தை விக்லக்குவாங்கும் வணிகன். ஆய் - ஒரு வள்ளல்.
2. அயலோர் என்றது பிறரை என்றது சான்ருேரை. 3, ஈண்டுச் சான் ருேர் என்றது அறிவானிறைந்த புலவரை. 4. assem.- — au r u 3 då. - 5. பாடாண் தலைவன் என்றது பாடப்பட்ட தலைவன. அவனே வழிவரு வருத்தம் தீர்ப்பவன்.
6. உயர்க்தோர் என்றது புலவரை.

Page 171
(O தொல்காப்பியம் Lapaw
* 1 வேற்றுச் சுரத்தொடு வேந்தர்கண் 6?an ulb 82mo ua uy மாற்றற்கு வந்தனேம் வாயிவோய்-வேற்குர் திறைமயக்கு முற்றத்துச் சேளுேங்கு கோயி விறைம கற்சிகம் மாற்ற ع مهي."
* oru? (3sor Gu a ru? 6 apréul
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தா முன்னியது முடிக்கு முரணுடை யுள்ளத்து ” வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைம் Luis any i iš ar ao L uur nu atau (av far (Buu கடுமான் ருேன்ற னெடுமா னஞ்சி
sair arraf us oogir (as T G fair are avapair Gas r லறிவும் புகழு முடையோர் மாய்ந்தேன வறுந்தல யுலகமு மன்றே யதகுற் LLL TT T T TTTLLLLLLL LTTLLTTT T LLTTHHHH மரங்கொ ஃ றச்சன் கைவல் சிருஅர் மழுவுடைக் காட்டகத் தற்றே − யெத்திசைச் செலினு மத்திசைச் சோறே.", (புறம் 208)
இது கலேவனை எதிர்ப்பட்டுக் கூருது வாயிலோனே நோக்கிக் கூறலிற் பரிசில் கடாயகின் மும்,
ஆன், அசை எழனுருபாக்கி எல்லாவற்றிற்கும் விரித்துரைத் தலுமொன்று.
*கண்படை கண்ணிய கண்படை கிலையும் - அரசரும் அரசரைப் போல்வாரும் அவைக்கண் கெடிது வைகியவழி மருத்துவரும் அமைச்சரும் முதலியோர் அவர்க்குக் கண்டுயில்கோடலைக் கருதிக்
கூறிய கண்படை கிலையும் :
கண்படை கண்ணிய என்ருர்; கண்படை முடிபொருளாக இடைகின்ற உண்டி முதலியனவும் அடக்குதற்கு. உதாரணம் :
* வாய்வாட் டானே வயங்குபுகழ்ச் சென்னிநின்
குேவா வீகையி அனுயிர்ப்பிடம் பெருஅர் களிறுகவர் முயற்சியிற் பெரிது வருந்தினரே u areas in asr Al Aw t L 6d i off)Atti 56 GU5a u வறிது துயில் கோடல் வேண்டு நின் பரிசின் மாக்களுந் துயில் கமா சிறிதே."
1. வேற்றுச் சுரத்தின் வழியாக யாம் வந்த வெம்மையையும், வேற்று வேந்தரிடத்துள்ள வெம்மையையும் மாற்றற்கு என்க. வெம்மை - வேற்று வேந்தரிடத்துள்ள பகை. வேற்று வேந்தரோடு சந்து செய்தற்கு வந்தனம் என்றபடி, இனி வேற்று வேந்தர்கண் வெம்மை என்றது தமக்கு ஈயாமை எனினுமாம்.
2. as Gior Luawa - - கண்டுயில் = náš savo pr C3 as T L Frid.

uĴudoj . " பொருளதிகாரம் ங்கக்
家
கபிலை கண்ணிய வேள்வி நிலையும் சேதாவினைக் கொடுக்கக் கருதிய கொடையில் கூறுதலும் :
இது வரையா ஈகையன்றி இன்னலுற்றற் கொடுக்கவென உயர்ந்தோர் கூறு?நாட்காலையிலே கொடுப்பதாமாதலின் வேறு கூறிஞர். ' கண்ணிய ’ என்றதனும் கன்னியர் முதலோரைக் கொடுத்தலுக் கொள்க. ــــــ۔
* 8 பொன்னிறைந்த பொற்கோட்டுப் பொற்குளம்பிற் கற்ருதத்
தின் மகிழா னந்தணரை யின்புறுப்பச்-சென்னிதன் மாநிலமே யானுலகம் போன்றது வான்றுகள் போர்த் is rapa) as to air gy an as it eDairy.' வேலின் ஒக்கிய விளக்கு நிலையும் - வேலும் வேற்றலையும் விலங்காதோங்கினவாறுபோலக் கோலோடு விளக்கும் ஒன்றுபட் , டோங்குமாறு ஒக்குவித்த விளக்கு கிலையும் : A.
இனி, உவமப்ப்ொருள்: இது கார்க்கிகைக் கிங்களிற் கார்த் திகை நாளின் ஏற்றிய விளக்குக் கீழு மேலும் வலமு மிடமுங் கிரி பரந்து சுடர் ஓங்கிக் கொழுந்து விட் டெழுந்ததென்று அறவோ கிராக்கங் கூறப்படுவதாம். உதாரணம் : *
* 5 மைமிசை யின்றி மணிவிளக்குப் போலோங்கிச்
செம்மையி னின்றிலங்குந் தீபிகை-தெம்முனேயுள் வேலினுங் கோடாது வேந்தன் மனை விளங்கக் கோவினுங் கோடா கொழுந்து." ேேவலின் வெற்றியை நோக்கி நின்ற விளக்கு நிஜலயெனப் பொருள் கூறி,
* 4 வளிதுரந்தக் கண்ணும் வலந்திரியாப் பொங்கி யொளிசிறந்தாங் கோங்கி வரலா-லளிசிறந்து நன்னெறியே காட்டு தலந்தெனி கோலாற்கு Gouaira :rg?6u 

Page 172
is diss தொல்காப்பியம் [ Lioáấằm
என்பது காட்டுவாருமுளர். அவர் இதனை கிச்சம் இடுகின்ற விளக்கென்பர். ".
வாயுறை வாழ்த்தும் - வாயுறை வாழ்த்தே ... வேம்புங் கடுவும் ' என்னும் (424) செய்யுளியற் குத்திரப் பொருளை உரைக்க.
இதற்கு ஒரு தலைவன் வேண்டானுயினும் அவற்கு உறுதிபயத் தலைச் சான்முேர் வேண்டி வாய்மொழி மருங்கிஞன் அவனேவாழ்ச்சிப் படுத்தலின் இதுவுங் கைக்கிளைப் புறணுகிய பாடாணுயிற்று. செவி யுறைக்கும் இஃகொக்கும். உதாரணம் :
* எருமை யன்ன கருங்கல் விடைதோ முனிற் பரக்கும் யார்ேய முன்பிற் கானக நாடனை நீயோ பெரும நீயோ ராகலி னின் ஞென்று மொழிவ , லருளு மன்பு நீக்கி நீங்கா *நிரயங் கொள்பவரொ டொன்ருது காவல்
குழவி கொள்பவரி னுேம்புமதி யளிதோ தானேயது பெறலருங் குரைத்தே." (புறம், 5) இதனுள் கிரயங்கொள்வாரோ டொன்ருது காவலை யோம்பென வேம்புங் கடுவும்போல வெய்தாகக்கூறி அவற்கு உறுதி ?பயத்தவின் வாயுறைவாழ்த்தாயிற்று.
* 4 காய் நெல் லறுத்துக் கவளங் கொளினே
மாநிறை வில்லதும் பன்னுட் காகு நூறு சூெழ வாயிறுத் தமித்துப்புக் குணினே வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கு மறிவுடை வேந்த னெறியறிந்து கொளினே கோடி யுருத்து நசடு பெரிது நந்து மெல்லியன் கிழவ னுகி வைகலும் வரிசை யறியரக் கல்லெண் சுற்றமொடு பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின் யாண் புக்க புலம்போலத் தானு முன்ணு அலகமுங் கெடுமே."
என்னும் (184) புறப்பாட்டுமத.
1, மருங்கினன் என்பது மருந்தினன் என்றிருத்தல் வேண்டும். செய்யுளியல் 'வாயுறை வாழ்த்தே ' என்னும் ககக~ம். குத்திர உரை நோக்கி யறிக.
2. கிரயம் - கசகம்.
8. பயத்தலின் - பயப்பித்தலின்.
4. மாநிறைவில்லது - ஒருமாவிற் குறைந்த ரிலம்; அது ஆகு பெயராய்க் கதிரையுணர்த்தும், கால் - யானையின் கால். யாத்தல்ஈட்டிக்கொடுத்தல். பரிவுதப - அன்புகெட, பிண்டம் - பொருட் இடாகுதி.

பியல்) - பொருளதிகாரம் 互占应
*தத்தம் புதுநூல் வழிகளாற் புறநானூற்றிற்குத் துறை கூறின ரேனும், அகத்தியமுந் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் குத்திரப் பொருளாகத் துறை கூறவேண்டுமென் நுணர்க. "செவியுறைதானே (426) என்னுஞ் குத்திரப் பொருண்மை இவ்வுதாரணங்கட்கு இன்மை புணர்க.
செவியறிவுறுாஉம் - இதற்குச் செவியுறைதானே' என்னும் செய்யுளியற் (426) குத்திரப் பொருளை உரைக்க,
ஒருவுதலை ஒரூஉதலெனவும் ஒரூஉவெனவும் கூறுமாறுபோல 2உறுவும் உறுTஉதலெனவும் உறுTஉவெனவுங் கூறப்படும். உதாரணம்:
* 3 அந்தணர் சான்ருே ரருந்த வத்தோர் தம்முன்னேர்
- தந்தைதா யென்றிவர்க்குத் தார்வேந்தே-முந்தை
வழிநின்று பின்ன வயங்கு நீர் வேலி மொழிநின்று கேட்டன் முறை.’ (பு. வெ. பாடாண். 38)
* 4 வடாஅது, பணிபடு நெடுவர்ை வடக்குத் தெனஅ
துருகெழு குமரியின் றெற்குங் குளு அது கரைபொரு தொடு கடற் குண க்குங் குடா அது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்குங் கீழது முப்புன ரடுக்கிய முறைமுதற் கட்டி னிர்நிலை நிவப்பின் கீழு மேல தானிலே யுலகத் தானு மாஞ துருவும் புகழு மாகி விரிசீர்த் தெரிகோன் ஞமன்ன் போல வொரு நிறம் பற்ற விலியரோ நிற்றிறஞ் சிறக்க செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக் கடற்படை குளிப்ப மண்டி யடர்ப்புகர்ச் சிறுகண் யானை செவ்விதி னே விப் பாசவற் படப்பை யாரெயில் பலதந் தவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம் பரீசின் மாக்கட்கு வரிசையி னல்கிப் பணியிய ரத்தைதின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர் வலஞ் செயற்கே 1. இது புறநானூற்று உரையாசிரியரை மறுத்துக் கூறிய தாகும்.
2. செவியறிவுறு செவியறிவுறூஉ என சின்றது என்பது கருத்து, 3. முந்தைவழி - முன்னேர் செய்த வழி. இவர் க்கு வழிகின்று பின்னக்கேட்டல் முறை என இயைக் க.
4. பனிபடுவரை - இமயம், குமரி - கன்னியாறு. பெளவம்கடல். முப்புணரடுக்கிய கட்டில் - பூமி ஆகாயம் சுவர்க்கம் என் னும் மூன்றுங் கூடிப் புணர்ச்சியாக அடுக்கிய அடைவு. ஆனி ஆல யுலகம் - கோலோ கம். இது சுவர்க்கத்தின் மேலுள்ளது. உரு ட உட்கு. ஞமன் கோல் - துலாக்கோல், எயில் - மதிலரண் முக்கட்
4O

Page 173
胚占° தொல்காப்பியம் [ւկ օծ9ձror
யிறை ஞ்க க பெரும நின் சென்னி சிறந்த நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே வாடுக விறைவதின் கண்ணி யொன்குச் தாடு சுடு கமழ் புகை யெறித்த லானே செவிய ரத்தை நின் வெகுளி வாலிழை மங்கையர் துணித்த வாண்முகத் தெதிரே யாங்க, வென்றி யெல்லாம் வென்றகத் தடக்கிய தண்டா வீகைத் தகைமாண் குடுமி தண்கதிர் மதியம் போலவுத் தெறுசுட ரொண்கதிர் ஞாயிறு போலவு மன்னிய பெரும நீ நிலமிசை யானே." (புறம், 8) இதனுள் இயல்பாகிய குணங் கூறி அவற்றேடு செவியுறையுங் கூறினன், செவியுறைப் பொருள் சிறப்புடைத்தென்று அவன் கருதி வாழ்தல்வேண்டி,
ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும் - தெய்வ வழிபாடு உடைக்காயினும் மக்கள் கண்ணதேயாகித் தோன்றும் பாட்டுடைத் தலைவன் முன்னிலையாகத் தெய்வம் படர்க்கையாக வாழ்த்தும் வாழ்ச்
தும் :
தெய்வஞ் சிறந்ததேனும் மக்கள் அதிகாரப்படுதலின் அவர் கண்ணதேயாகற்கு ஆவயின் வரூஉம்' என்ருர். இதற்கு வழிபடு தெய்வம்' என்னும் செய்யுளியற் (422) குத்கிரப் பொருளை யுாைக்க, இதுவுங் தலைவன் குறிப்பின்றித் தெய்வத்தால் அவனை வாழ் விக்கும் ஆற்றலுடையார்கண்ணகாகலிற் கைக்கிளைப் புறணுயிற்று. உதாரணம்:
* கண்ணுதலோன் காப்பக் கடன் மேனி மால்காப்ப
வெண்ணிருதோ ளேந்திழையா டான் காப்பம்-பண்ணியனுளற் சென்னியர்க் களிக்குத் தெய்வ நீ மன்னுக நாளுமிம் மண்மிசை யானே."
(பெரும்பொருள் விளக்கம் - கடவுள் வாழ்த்து) கைக்கிளை வகையோடு உளப்படத்தொகைஇ - மேற்காமப் பகுதியென்ற கைக்கிளையல்லாத கைக்கிளையின் பகுதியோடே வாயுறை வாழ்த் துஞ் செவியறிவுறா உம் புறநிலை வாழ்த்துங் கூட நான்காகிய தொகைபெற்ற நான்கும்:
செல்வர்-சிவபெருமான். ஏந்திகை-வாழ்த்தி உயர்த்திய கை. துணிஉணர்ச்சிவயின் வாரா ஊடல். குடுமி - முதுகுடுமிப் பெருவமுதி.
1. எண்ணிருதோள் - எட்டாகிய பெரிய தோள். எண்டோ ளாள் - துர்க்கை சென்னியர்க்க ளிக்குக் தெய்வமென்றது - சோழ 6υ 7 σ άρα .

யியல்) பொருளதிகாரம் இகடு
வாயுறை வாழ்த்து முத்லிய மூன்றுக் தத்தம் இலக்கணத்திற் றிரிவுபடா, இக் கைக்கிளை கிரிவுபீடுமென்றற்கு எண்ணும்மையான் உடனேதாது உளப்படவென வேறுபடுத்தோகினர். அகத்திணை யியலுள் இருபாற்குங் கூறிய கைக்கிளையுங், காமஞ்சாலா இளமை யோள்வயிற் (50) கைக்கிளையும், 8 முன்னைய நான்கும்’ (52) என்ற கைக்கிளையுங் ‘காமப்பகுதி (83) என்ற கைக்கிளையுங், களவிய லுண் முன்னைய மூன்றும் ' (105) என்ற கைக்கிளையும் போலாது எஞ்ஞான்றும் பெண்பாலார் கூறுதலின்றி இடைகின்ற சான்ருே சாயினும் பிறராயினும் கூறுகற்கு உரித்தாய் முற்காலத்து ஒத்த அன்பின சாகிக் கடைநிலைக்காலத்து ஒருவன் ஒருத்தியைத் துறந்த தனல் துறந்த பெண்பாற் கைக்கிளையாதலின் கிரிபுடைத்தாயிற்று. இது முதனிலைக் காலத்துத் தான் குறித்தது முடித்துப் பின்னர் அவளை வருத்தஞ்செய்து இன்பமின்றி யொழிதலான் ஒருதலைக் காமமாயிற்று. உதாரணம் :
" 2 அருளா யாகலோ கொடிதே யிருள் வரச்
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின் காரெதிர் கானம் பாடினே மாக ܫ நீண்று நெய்தலிற் பொலித்த வுண்கண் கலும் ந்து வா யூரிப்பனி பூனக நனைப்ப விஆன த லானு ளாக விளையோய் கிளேயை மன்னெங் கேள் வெய் யோற்கென யாந்தற் ருெழுதனம் வினவக் காந்தண் முகைபுரை விர விற் கண்ணிர் துடையா யாமவன் கிளைஞரே மல் லேங் கேளினி யெம்போ லொருத்தி நலனயந் தென்றும் வரூஉ மென்ப வயங்கு புகழ்ப் பேக னுெல்லென வொலிக்குந் தேரொடு முல்லை வேலி நல்லூ ரானே.”* (soub. 144) *இது, கண்ணகி காரணமாக வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடிய கைக்கிளைவகைப் பாடாண் பாட்டு.
கிளையை மன்னென் கேள்வெய் யோற்கென வினவ, யாங் கிளையல்லேம் முல்லைவேலி நல்லூர்கண்ணே வருமென்று சொல்வா ளெனக் கூறுதலின் அஃது எனக் கைக்கிளைகளின் வேறுயிற்று.
1. கடைகிலேக் காலம் - பிற்காலம், سمیہ
2. கானம் - காடு. நீல் - நீலநிறம், வார்தல் - வடிதல், அரிப் பனி - இடைவிட்ட துளி. கிளே யை - கிஃா மையையுடையை நல் லூரின் கண் ஒருத்தி கலம் கயந்துவரும் எனக் கூட்டுக.
8. கண்ணகி - பேகன் பத்தினி,

Page 174
I di é i é, ar தொல்காப்பியம் Lapas &uf
* கன்முழை யருவி என்னும் (147) புறப்பட்டும் அது. தொக்க நான்கும் உள என மொழிப - அங்கான்கும் முற்
கூறிய ஆறனுேடே கொக்குப் பத்தாய்ப் பாடாண் பகுதிக்கண்ணே உளவாய் வருமென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
* தொக்க நான்கு என்றதனுன் இக்கான்கும் வெண்பாவும் ஆசிரியமுங் கொக்குகின்ற மருட்பாவானும் வருமென்பதூஉங் கொள்க. இவற்றை மேல் வருகின்றவற்றேடு உடன் கூரு ராயினுர், அவை இழிந்தோர் கூறுங் கூற்முகலின். (கூடு)
(இதுவுமது)
கூக, தரவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்குச்
சூத ரேத்திய துயிலெடை நிலையுங் கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியு மாற்றிடைக் காட்சியுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெருஅர்க் கறிவுறீஇச் சென்றுபயனெதிரச் சொன்ன பக்கமுஞ், சிறந்த நாளணி செற்ற நீக்கிப் பிறந்த நாள்வயிற் பெருமங் கலமுஞ், சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமு நடைமிகுத் தேத்திய குடைநிழன் மரபு, மாணுர்ச் சுட்டிய வாண்மங்கலமு மன்னெயி லழித்த மண்ணுமங் கலமும் , பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் பெற்ற பின்னரும் பெருவள னேத்தி நடைவயிற் ருேன்று மிருவகை விடைபு மச்சமு மூவகையு மெச்ச மின்றி நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமுங் காலங் கண்ணிய வோம்படை யுளப்பட ஞாலத்து வரூஉ நடக்கையது குறிப்பிற் கால முன்ருெடு கண்ணிய வருமே.
இதுவுமஅது.
1. இழிந்தோரென்றது குதர் கூத்தர் முதலியோரை,

uudi ) பொருளதிகாரம் 压ó夺T
இ - ள் : தாவில் கிடந்தோர்க்கு நல்லிசை கருகிய குதர் எச் கிய துயிலெடை நிலையும் - தமது வலியாலே பாசறைக்கண் ஒரு மனக்கவற்சியின்றித் துயின்ற அரசர்க்கு நல்ல புகழைக் கொடுக் தலைக் கருதிய சூதர் அத்துயிலெடுப்பின் ஏக்கின துயிலெடை கிலையும் :
* கிடந்தோர்க்கு’ எனப் பன்மை கூறவே, அவர் துயிலெடுப்புத் தொன்றுகொட்டு வருமென்பதூஉம், குதர் மாகதர் வேதாளிகர் வங்கிகர் முதலாயினுேருட் சூதரே இங்கனம் வீரத்தால் துயின் முரைத் துயிலெடுப்புவரென்பதூஉம், யாண்டும் முன்னுள்ளோரை யும் பிறரையுங் கூறப்படுமென்பதுTஉங் கொள்க, அவர் அங்ங்னக் துயின்றமை பிறர்க்கும் புலப்படப் புகழல் அவர் கருத்தாகலின் ஒருதலைக் காமம் உளதாயிற்று. உதாரணம் :
“ 8 & r a b Gurgjëgju as u du t u das 6i i sir
யானுறுந் துயர நந்திய பாகு ளிமையாக் கண்ணுே டமையாக் காத்த நின் மூதின் முதல் வன் றுயில் கொண் டாங்குப் போற்ரு மன்னரை யெள்ளிச் சிறிது நீ சேக்கை வளர்ந்தன பெரும தாக்கிய வண்கை யவுண ஆறுயிர்செல வாங்க வ னன்றுணர்ந் தாங்கு வென்றி (3 Lou வாடா வஞ்சி மலைந்த சென்னிப் போரடு தானப் பொலந்தேர் வளவ நின்றுயி லெழுமதி நீயு மொன்ரு வேந்தர் பொன்று துயில் பெறவே." கூத்தரும் பாணரும் பொருகரும் விறலியும் பெற்ற பெருவளம் பெரு அர்க்கு அறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்ஆடன்மாந்தரும் பாடற்பாணரும் "கருவிப்பொருகரும் இவருட் பெண்
1. துயிலெடுப்பு - துயிலெழுப்பல். 2. குதர் - கின்றேத்துவோர். மாகதர் - இருந்தேத்துவோர். வேதாளிகர் - வைதாளியா டுவார். வேதாளி யாடுவார் என்றுங் காணப்படுகின்றது. குதர் மா கதர் வேதாளிகரொடு (சிலப் - இந்திர விழ. ச அ) என்னு மடி யுரை கோக்கியறி க. குத ரேதத மாகதர் நுவல-வேதா ளிய ரொடு 5ாழிகை யிசைப்ப என்னும் (மது ரைக் காஞ்சி 670-71) அடிகளினுரையையு நோக்கியறிக வந்தி கர் - மங்கல பாடகர் ; புகழ்ந்து பாடுவோர்.
3. கந்திய-கெட. பானுள்-இடை யாமம். மூதில் - முதுகுடி, சேக்கை-படுக்கை (சயனம்). வளர்தல் - கண் வளர்தல் = துயிலல். ஆங்கவன் - முதுகுடி முதல்வன். அன்று - அக்காள். o-Kri – துயிலுணர்தல்,
4. கருவிப்பொருநர் - இசைக்கருவி ஒலிக்கும் பொருநர்.

Page 175
க. க.அ தொல்காப்பியம் IL1 Déß&or
பாலாகிய விறலியுமென்னும் காற்பாலாருங் தாம்பெற்ற பெருஞ் செல் வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று தாம்பெற்றவை எல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடும் :
கூத்தாாயிற் பாரசவரும் வேளாளரும் பிறரும் அவ்வாடற் ருெழிற்கு உரியோரும் 2பாாகிவிருத்தியும் விலக்கியற்கூத்துங் கானகக்கூத்துங் கழாய்க்கூத்தும் ஆடுபவராகச் சாதிவரையறையில ாாகலின் அவரை முன்வைத்தார்; பாணரும் பொருநரும் தத்தஞ் சாகியில் 8 கிரியாது வருதலிற் சோவைத்தார்; முற்கூறிய முப்பா லோருட் கூத்த ராயினர் எண்வகைச் சுவையும் மனத்தின்கட்பட்ட குறிப்புக்களும் புறத்துப் போந்து புலப்பட ஆடுவார்; அது விற லாகலின் அவ்விறல்பட ஆடுவாளை விறலியென்முர். இவளுக்குஞ் சாதிவரையறையின்மையிற் பின்வைத்தார். பாணரும் 4இசைப் பாணரும் யாழ்ப்பாணரும் மண்டைப்பாணருமெனப் பலராம். பொருநரும் ஏர்க்களம்பாடுநரும் போர்க்களம்பாடுநரும் பரணிபாடு நருமெனப் பலராம். விறலிக்கு அன்னதோர் தொழில் வேறுபா டின்றித் தொழிலொன்முகலின் விறவி என ஒருமையாற் கூறினர்.
ஆற்றிடைக் காட்சியுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெரு.அர்க்கு அறிவுறீஇச் சென்று பயனெகிரச் சொன்ன பக்கமும் - இல்லறத்தை விட்டுக் துறவறமாகிய நெறியிடத்து நிற்றல் கன் றென்றுங் கண்ட காட்சி தீதென்றும் மாறுபடத் தோன்றுகையி னலே தான் இறைவனிடத்துப்பெற்ற சங்கழியாகியசெல்வத்தை யாண்டுக் கிரிந்து பெருகார்க்கு இன்னவிடக்கே சென்முற் பெறலா
1. “பாரசவர் - பிராமணருக்குச் சூத்திரப் பெண் வயிற்றிற் பிறந்தவர்.
2. பாரதிவிருத்தி - கூத்திற்குரிய கால்வகை விருத்தியுளொன்று. *" விலக்கினிற் புணர்த்து' என்னும் (சிலப். - அரங்கே - கரு.ம்) அடி யுரை நோக்கியறிக. விலக்கியற்கூத்து - விலக்குறுப்போடு கூடிய கூத்து. இதனையும் மேற்படி அடி யுரை நோக்கியறிக கான கக் கூத்து - இது புலப்படவில்லை. கானகம் - காடு. கழாஅய்க் கூத்து - மூங்கிலிலேறி ஆடுவது. (கம்பங்கூத்து என்பது மிது). திரியாது - வேறுபடாது.
8. எண் வகைச் சுவை - "15 கை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை " என்பன விறல் ட சத் துவம். w
4. இசைப்பாணர் - இசைபாடும் பாணர், மண்டைப்பாணர்இரக்குங்கலத்தேற்கும் பாணர். யாழ் வாசிப்பவர் - யாழ்ப்பாணர்.

பொருளதிகாரம் 厄5凸ö
மென்று அறிவுறுத்தி அவரும் ஆண்டுச்சென்று அக் கந்தழியினைப் பெறும்படி சொன்ன கூறுபாடும் :
* பக்கம்' என்ற கணுனே அச் செய்யுட்களைக் கூத்த சாற்றுப் படை, பாணுற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப் படை, முருகாற்றுப்படையென வழங்குதலும் ஆற்றினருமையும் அவனுார்ப் பண்புமுதலியனவுங் கூறுதலுங் கொள்க. உதாரணம்:
** வான் ருே ய் வெண்குடை வயமா வளவ
னின் ருேர் தம்மினுந் தோன்ற நல்கினன் சுரஞ்செல் வருத்தமொ டிரங்கி யென்று மிரந்தோ ரறியாப் பெருங்கலஞ் சுரக்குவன் சென்மதி வாழிய நீயே நின் வயி குடலு மகிழான் பாடலுங் கேளான் வல்லே வருகென விடுப்பி னல்லது நில்லென நிறுக்குவ ன் ல்ல னல்விசைப் பெருந்தகை வேந்தர் கோலமொடு திருந்தா வாழ்க்கையின் வருந்து வோயே."
" திருமழை த&லஇய விருணிற விசும்பின்." (மலே படு. 1) இவை கூத்த ராற்றுப்படை.
* 3 பாணன் சூடிய பசும்பொற் குமரை
மாண்ழை விறலி மாலேயொடு விளங்கக் கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ யூசீர் போலச் சுரத்திடை யிருந்தனிச் யா ரீ ரோவென வினவ லாகுக் காரெ ஞெக்கற் கடும்பசி u prou a வென்வே லண்ணற் காணு ஆங்க நின்னினும் புல்லியே மன்னே யினியே இன்னே மாயினே மன்னே யென்று gp U - Tsoy (Luar prif 6 u Ars55 avg|Ašgwuh படாஅ மஞ்ஞைக் கீத்த வெங்கோ, 端 sLrsi urawai saudarair dua னெத்துணை யாயிறு மீத்த னன்றென மறுமை நோக் கின்ருே வன்றே பிறர், வறுமைநோக் கின்றவன் கைவண் மையே." (புறம் 141) ** மணிமகலப் பனைத்தோண் மாநில மடந்தை." (சிறுபாண். இவை பானம்றுப்படை,
1. வருந்துவோய் வளவன் எமக்கு நல்கினன்; நீ செல்; உனக் கும் பெருங்கலம் சிறையத் தருவன்; அவன் கின்வயின் மகிழான் கேளான் வருக என இருப்பினல்லது நிறுத்துவனல்லன் என இயைக் க. 3. அசை இ ட இ&ளப்பா றி. எம்மை வினவலான என ஒரு சொல் வருவிக்க. புல் லியேம் - வறியேம். உடா அ - உடுக்க மாட்டா. போரா - போர்க்கமாட்டா, படாஅம் - வஸ்திரம், மஞ்ஞை - மயில்,

Page 176
15. Ko-O தொல்காப்பியம் šfočkor
"1 சிலேயுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பி
னெலிபுனற் கழனி வெண்குடைக் கிழவோன் வலிதுஞ்சு தடக்கை வாய் வாட் குட்டுவன் வள்ளிய ஞதல் வையகம் புகழினு முள்ளு மோம்புமி அனுயர் மொழிப் புல வீர் யானும், இருணிலாக் கழிந்த பகல் செய் வைகறை யொருகண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றிப் பாடிமிழ் முரசி னிய றேர்த் தந்தை வாடா வஞ்சி பாடினே ஞக வகமலி யுவ கையொ டணுகல் வேண்டிக் கொன்று சினந் தணியாப் புலவு நாறு மருப்பின் வெஞ்சின வேழ நல்கின னஞ்சி யானது பெயர்த்தனெ ஞகத் தானது சிறிதென வுணர்ந்தமை நாணிம் பிறிதுமோர் பெருங்களிறு நல்கி யோனே யதற்கொண். டிரும்பே ரொக்கல் பெரும்புலம் புறிஅனுந் துன்னரும் பரிசி றருமென வென்றுஞ் செல்லேனவன் குன்றுகெழு நாட்டே." (புறம்,394) " அருஅ யாண ரகன் றலைப் பேரூர்ச் )1-2 .சாறுகழி வழிநாட்" (பொருந ما/ا
இவை பொருநராற்றுப்படை,
" உசேயிழை பெறுகுவை வாணுதல் விறலி
தடவுவாய்க் கவித்த மாயிதழ்க் குவளை விண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவப் பெய்யினும் பெய்யா தாயின மருவி கொள்ளுழு வியன் புலத் துழை கா லாக மருல்புடை நெடுவரைக் கோடுதோ றிNதரு நீரினு மினிய சாயற் பாரி வேள்பாற் பாடினே செலினே." (புறம் 105) * 3 மெல்வியல் விறலிநீ. காணிய சென்மே." (புறம், 133) இவை விறலியாற்றுப்படை. * கூத்தாாற்றுப்படை தடுமாறுதொழிலாகாமற் கூத்தரை ஆற் றுப்படுத்ததென விரிக்க, எனேயவும் அன்ன.
1. சில - வில், குட்டுவன் என்றது சோழிய ஏனதி திருக் குட்டுவனே, தெளிர்த்தல் - ஒலித்தல். ஒற்றி - ஒலிப்பித்து. வஞ்சிபகைமேற்சேறல். பெயர்த்தல் - வேண்டாமெனக் கூறல், அதற் கொண்டு - அதனல்,
2. சேயிழை - சிவந்த அணி, தடவுவாய் - பெரிய இடத்தை யுடைய சுனே. கலித்தல் - தழைத்தல். சிதர் - துளி. புலததுழைபுலத்திடை கால்-வாய்க்கால். கோடு-சிகரம், சாயல்-மென்மை,
3. விறலி - விறல்பட ஆடுபவள். விறல் - சத்துவம். 4. கூத்த ராற்றுப்படையை விரிக்க என இயைக்க, தடுமாறு தொழிலாக்கின் மூன்ரும்வேற்றுமையாகவும் விரிக்கலாம். அங்ங்னம்

auão J பொருளதிகாரம் 匠Q一ó
முருகாற்றுப்படையுட் ‘புலம்பிரிங் துறையுஞ் சேவடி (62-3) யெனக் கந்தழி கூறி, ' நின்னெஞ்சக் கின்னிசை வாய்ப்பப் பெறுகி (65-6) எனவுங் கூறி, அவனுறையும் இடங்களும் கூறி, ஆண்டுச் சென்ருல் அவன் விழுமிய, பெறலரும் பரிசி னல்கும் (294-5) எனவுங் கூறி, ஆண்டுத் தான்பெற்ற பெருவளம் அவனும் பெறக் கூறியவாறு காண்க. இதனைப் புலவராற்றுப்படை என்று உய்த் துணாாது பெயர் கூறுவார்க்கு முருகாற்றுப்படையென்னும் பெய ான்றி அப்பெயர் வழங்காமையான் மறுக்க, இனி முருகாற்றுப்படை யென்பதற்கு முருகன்பால் வீடுபெறுதற்குச் சமைந்தான் ஓரிரவலனே ஆற்றுப்படுத்ததென்பது பொருளாகக் கொள்க. இனிக் கூத்தர் முதலியோர் கூற்றுகச் செய்யுட் செய்யுங்கால் அவர்மேல் வைத் துரைப்பினன்றிப் புலனுடை மாந்தர் தாமே புலனெறி வழக்கஞ் செய்யாமை யுணர்க.
இனி இசைப் புலவர்க்கும் காடகப் புலவர்க்கும் இங்ங்னங் கூற லமையாது; அவருள் உயர்ந்தோரல்லாதாரும் அத்தொழிற்குப் பெரும்பான்மையும் உரியராய் கடத்தலின்.
நாளணி செற்ற நீக்கிச் சிறக்க பிறந்த நாள் வயிற் பெருமங்கல மும் - காடொறுங் தான் மேற்கொள்ளுகின்ற குெற்றங்களைக் கைவிட்டுச் "சிறந்த தொழில்கள் பிறத்தற்குக் காரணமான நாளுரி டத்து நிகழும் வெள்ளணியும்: Cسہہلمe8 ડિn(ી છે
له ی 0لاG
அரசன் காடோறும் கான் மேற்கொள்கின்ற செற்றமாவன :- சிறைசெய்தலுஞ் செருச்செய்தலுங் கொலைபுரிதலும் முதலியன. சிறந்த தொழில்களாவன :- சிறைவிடுதலுஞ் செருவொழிதலுங் கொலை யொழிதலும் 'இறைதவிர்த்தலுக் தானஞ்செய்தலும் வேண் டின கொடுத்தலும் பிறவுமாம். விரியாமல் கூத்தரை ஆற்றுப்படுத்தது என இரண்டாவதாக விரிக்க
என்றபடி, (சொல் - 378). பாணுற்றுப்படை முதலிய ஏனையவும் அவ்வாறே விரியும்,
1. முருகாற்றுப்படை - திருமூருகன் கணுற்றுப்படுத்தல் T 6 aճfiպւb. −
2. சிறந்த தொழில்கள் நிகழும் வெள்ளணி என இயைக் க. அன்றிப் பிறத்தற்குக் காரணமான என்பதனேடு முடிக்கில் பிறந்த காள் என்னும் பொருள் பெறப்பட எது என்க.
3. இறை - இறைப்பொருள்.
4.

Page 177
庄9L@一 தொல்காப்பியம் (புறத்திணே
மங்கலவண்ணமாகியவெள்ளணியும் அணிந்து எவ்வுயிர்க் கண்ணும் அருளே நிகழ்தலின் அதனை வெள்ளணியென்ப. ஆகு பெயரான் அப்பொருள் கூறிய செய்யுளும் வெள்ளணியாயிற்று.
உதாரணம் :
* அந்தண ராவொடு பொன் பெற்ருர் நாவலர்
மந்தரம்போன் மாண்ட களிறூர்ந்தா-செந்தை யிலங்கிலை வேற் கிள்ளி யிரேவதிதா ளென்குே சிலம்பிதன் கூடிழந்த வாறு." (முத்தொள்ளாயிரம், 40)
இது சிலம்பி கூடிழக்குத் துணை யடங்கலும் வெளியாயிற்றென் றலின் வெள்ளணியாயிற்று.
** 2 Goar uu6oaps uu ii uu களவழிப்பர் முன்செய்த
பொய்கை யொருவனுற் போந்தரமோ-ட்சைய மலேச்சிறைதீர் வாட் கண்டன் வெள்ளணி நாள் வாழ்த்திக் கொலைச் சிறைதீர் வேந்துக் குழாம்."
இது, சிறைவிடுதல் கூறிற்று.
" கண்ணுர் கதவந் திறமின் களிருெடு தேர்
பண்ணுர் நடைப்புரவி பண்வீடு மீ-னண்ணுதிர் தேர்வேந்தன் றென்னன் றிருவுத் திராட்நாட் போர்வேந்தன் பூச விள்ை." (முந்தொள்ளாயிரம். 39) இது செருவொழிந்தது.
** 3 gruðr (5 up sér 6ðf QfruÞað pló Gear i Østriðarsir
orupr si 0 piš (35 root oslu br-orruptrgov காம நுகருமின் கண்படுமி னென்றுமே யேம முரசின் குரல்."
இதனுள் இழிகுலத்தோன் பறைசாற்றினமை கூறுதலின் இழிந்தோர் கூறுதல் ஒழிந்த மங்கலங்கட்கும் ஒக்கும்.
1. சிலம்பி - ஒரு பூச்சி. இது வீடுகளில் தன் வாய்நூலாற் கூடு கட்டுவது. வீடுகளைத் தூய்மை செய்வோர் தூய்மைசெய்யுங் கருவி யால் சிலம்பிக் கூடுகளைக் களைந்து தூய்மை செய்வர்; அதனுள் வீடுகள் வெளியாம்.
2. களவழிப்பா - களவழி, என்னு நூல். இது பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுளொன்று. இதனே இயற்றியவர் பொய்கையார் இவர் இதனே ப் பாடி ஒரு அரசனே ச் சிறை நீக்கினர். இன்று ஓறை நீங்கினர் பலர், இச் சிறைநீக்கம் அவனம் போந்த ரமோ (முடியுமே) என்பது கருத்தி.
3. ஏமம் ஆரும் - இன்பமடையும்.

uudvJ பொருளதிகாரம் 压仓一厄、
"பெருமங்கலம்’ என்றதனுனே பக்ககாளுக் கிங்கடோறும் வரும் பிறந்தகாளும் பாடலுட் பயிலாமை யுணர்க.
சிகந்த சீர்க்கி மண்ணும் மங்கலமும் - அரசர்க்குச் சிறப்பெய் கிய மிக்க புகழை எய்துவிக்கும் முடிபுனைந்து ஆடும் நீராட்டு மங்கலமும் :
இதனைப் பிறந்தநாளின் பின்வைத்தார், பொன்முடி புனைந்த ஞான்று தொடங்கி யாண்டுதோறும இது வருமென்றற்கு. குறு கில மன்னர்க்காயின் அவர்க்குரிய பட்டத்தோடு கூடிய மண்ணு மங்கலமுங் கொள்க. உதாரணம் :
* உஅளிமுடியாக் கண்குடையா குகுதிநாள் வேய்ந்த
வொளி முடி பொன்மலையே யொக்கு-மொளிமுடிமேன் மந்திரத்தா லந்தணர் வாக்கிய நீ ரம்மலைமே ந்ைதரத்துக் கங்கை யனேத்து.' இதஞனே °யாண்டு இத்துணைச் சென்றதென்று எழுதும் காண் மங்கலமும் பெறுதும்.
நடைமிகுத்து ஏக்கிய குடைநிழன் மரபும் - உலகவொழுக் கத்தை இறப்ப உயர்த்துப் புகழ்ந்து கூறப்பட்ட குடைநிழல கிலக்கணமும் :
இங்ங்ணம் புனைந்துரைத்தற்கு எதுவாயது நிழலாம் ; என்ன ? அங்கிழல் உலகுடனிழற்றியதாகக் கூறுதலும்பட்டுக் குடிபுறங் காத்தற்குக் குறியாகக் குடைகொண்டேனென்று அக் கொற்றவன் குறிக்கவும் படுதலின்.
* மரபு என்றதனுற் செங்கோலுக் கிகிரியும் போல்வனவற் றைப் புனைந்துரையாக்கலுக் கொள்க. உகாரணம் :
1. பக்க நாள் என்றது பிறந்த காளின் பத்தா நாளும் அதன் பத்தா6ாளுமாகிய இரண்டையும். இவற்ருேடு பிறந்த நாளை யுங் கூட்டிச் சென் மத்திரயம் என்பர். இனி பிறந்த காளின் முன்னும் பின்னுமுள்ள காளுமாம்,
2. அளிமுடியாக்கண் - அருளுதலில் முடிவடையாத கண் வ அருட்கண், கண்ணே பும் குடையையுமுடையான் என்க. இனி அளி முடியா க்கண் (கண்ணுேட்டம்) குடை யாக எனினுமாம. ஆகுதி காள் - ஓமம் வளர்த்து முடிசூட்டு மங்கல5ாள்.
3. யாண்டு இத் துணைச்சென்றது என்று எழுது மங்கல மென் றது அரசனுக்கு 50-ம் ஆண்டு நிறைவு, 60-ம் ஆண்டு நிறைவு, 80.ம் ஆண்டு நிறைவு, 100-ம் ஆண்டு நிறைவு என்று இபபடி எழுதி உலகிற்குத் தெரிவித்துக் கொண்டாடல்.

Page 178
ந உச தொல்காப்பியம் s - pašDaur
* 1 மந்தரங் காம்பா மணி விசும் Gurépluvi
திங்க ளதற்கோர் திலதமா-வெங்க ஆறு முற்றுநீர் வைய முழுது நிழற்றுமே கொற்றப்போர்க் கிள்ளி குடை." (முத்தொள்ளாயிரம். 35) * 2 அற நீர்மை தாங்கி யளப்பரிதாய் வானப்
புற நீர் போன் முற்றும் பொதியும்-பிறரொவ்வா மூவேந்த ருள்ளு முதல் வேந்தன் முத்தமிழ்க்குக் கோவேந்தன் கண்டன் குடை." " 3 ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாக விசும்பி னடுவுநின் முங்குக் கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை வெயின் மறைக் கொண்டன் ருே வன்றே வருந்திய குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ.' (புறம், 35 17 - 1) "திங்கள்ப் போற்று துந் திங்களைப் போற்று துங்
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்க ணுலகளித்த லான்." (சிலப் - மங்கல.) * 4 திங்கண் மாலே வெண்குடையான் சென்னி செங்கோ லதுவொச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி,"
(சிலப் - கானல்.) * 8 ஞாயிறு போற்றுது ஞாயிறு போற்றுதுங் s, rai 5 tu-air d6 di Gurab Gut p dasrulG மேரு வலந்திரித லான்." (சிலப் - மங்கல.) இவை குடையையும் செங்கோலையும் கிகிரியையும் புனைந்தன. மாணுர்ச் சுட்டிய வாண்மங்கலமும் - பகைவரைக் குறித்த வாள் வென்றியாற் பசிப்பிணி தீர்ந்த ப்ேய்ச்சுற்றமும் பிறரும் வாளினை வாழ்த்தும் வாண்மங்கலமும் :
இது, பிறர் வாழ்த்தப்படுதலிற் கொற்றவையைப் பரவும் வென்ற வாளின் மண்' (68) ணென்பதனின் வேரு யிற்று. புகழ்ச்சிக்கட்
1. திலதம் (திலகம்) - குடைக்காம்பிற்கு இடுங் குமிழ் என்பர் சிலர். 'திலக வெண்குடை' என்னுஞ் சீவகசிந்தா. 88-ம் செய்யுளுரையில் திலகம் - மேலாதல் என்று கச்சினர்க்கினியர் கூற வின் நிழல் செய்வதில் திங்களாகிய அதற்கும் (அதனினும்) மேலான தாக என்றும் பொருள் கூறலாம் குவ்வுருபு ஐந்தாவதன் பொருட்டு (Faus. 246 - 305 ).
2. அறநீர்மை தாங்கல் - வெண்ணிறமும் தட்பமுங் கோடல். குடை வானப்புறத்தின் தன்மைபோல உலகமுழுவதையும் கவிக்கு மென் க. கண்டன் ட சோழன்.
ஐ கொண் மூ - மேகம், வளவ! மின்குடை குடிமறைப்பதுவே என்க.
4. இது செங்கோலைப் புனந்தது. 5. இது (திகிரி) ஆஞ்ஞாசக்கரத்தைப் புனைந்தது,

யியல் பொருளதிகாரம் கஉடு
பகைவரை இகழ்ந்து புகழ்தலின் மாணர்ச் சுட்டிய என்ருரர். உதாரணம் :
" 1 ஆளி மதுகை யடல் வெய்யோன் வாள் பாடிக் கூளிகள் வம்மிகுே கூத்தாடக்-கரளிக்குத் தீராத வெம்பசி தீர்த்து நாஞ் செங்குருதி நீராட்டி யுண்ட நிணம்."
* ? அரும்பவிழ்தார்க் கோதை ய ர செறிந்த வொள் வாட் பெரும்புலவுஞ் செஞ்சாந்து நாறிச்-சுரும் பொடு வண்டாடும் பக்கமு முண்டு குறுநரி ujediru – rО tb u disgp Qpsor(b)." (முத்தொள். 38)
இது பிறர் கூறியது. இது பாணியிற் பயின்றுவரும்.
மன்னெயில் அழித்த மண்ணு மங்கலமும் - மாற்றரசன் வாழ்ந்த மதிலையழித்துக் கழுதையோான் உழுது வெள்ளை வரகுங் கொள்ளும் விக்கி (புறம் - 392) மங்கலமல்லாதன செய்தவன் மங்கலமாக நீராடு மங்கலமும் :
அழிக்கதகுன் மண்ணு மங்கலம். உதாரணம் :
' கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்
வெள் வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய் தனயவர் நனந்தலை நல்லெயில்," (புறம், 15)
என எயிலழித்தவாறு கூறி,
* வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி, யூபநட்ட."
(புறம், 15 : 30 - 1) எனவே ஒருவாற்முன் மண்ணியவாறுங் கூறியவாறு காண்க. குடுமிகொண்ட மண்ணுமங்கலம் எயிலழித்தல் கூருமையின் இதனின் வேருயிற்று.
பரிசில் கடைஇய நிலையும் - பரிசிலரை நீக்குதலமையாது கெடிது கொண்டு ஒழுகிய தலைவற்குப் பரிசில் வேட்டோன் தன்
1. ஆளி ட சிங்கம். மதுகை - வலி கூளி - பேய், செங் குருதி - இரத்தம்.
2. கோதை - சேரன். 5ாறி - 15ாறலால். புலவுஞ் சாந்தும் காறலால் ஆடும் பக்கமுமுண்டென் க. ஆடல் - பறத்தல், குழ்தல்.
3. கழுதை ஏர் - கழுதை பூட்டிய கலப்பை,
4. ஞெள்ளல் ட வீதி. அவர் அரண்களைப் பாழ்செய்தனே என இயைக்க, ! 鲨
5. ஒருவாற்றன் மண்ணியதென்றது, வேள்வியில் நீராடல் பற்றி.

Page 179
AB. So Sir தொல்காப்பியம் (புறத்தினே
*கடும்பினது இடும்பை முதலியன கூறிக் கான் குறித்த பொருண்மை
யினைச் செலுத்திக் கடாவின நிலையும் :
கடைக்கூட்டு நிலையும் - வாயிலிடக்கே நின்று கான் தொடங்
கிய கருமத்தினை முடிக்கும் நிலையும் :
இதுவும் இழிந்தோர் கூற்றயிற்று, இருத்தலே அன்றிக் கடாவு தலின். நிலை யென்றதனனே பரிசில் பெறப் போகல் வேண்டு மென்னுங் குறிப்பும், பரிசினிலையும் பல்வகையாற் கூறுதல் கொள்க. உதாரணம் :
2 ஆடுநனி மறந்த கோடுய ரதிப்பி
கும்பி பூப்பத் தேம்புபசி யுழவாப் பாஅ வின்மையிற் ருே லொடு திரங்கி யில்லி தூர்ந்த பொல்லா வறுமுகில a. சுவைத்தொ றழுஉத்தன் மகத்துமுக நோக்கி நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென் மஇனயோ ளெ வ்வ நோக்கி நினைஇ நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண வென்னிலை யறிந்தனை யாயி னிந்நிலைக் கொடுத்தி கொள்ளா த மையலெ னடுக்கிய பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ் மண்ணுர் முழவின் வயிறிய ரீன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே." (புறம், 184)
இது பரிசில் கடாநிலை.
* 3 மதியேர் வெண்குடை பதியர் கோமான்
கொடும் பூ ணெழினி நெடுங்கடை நின்றியான் பசஇல நிலவின் பனிபடு விடியற் பொருகளிற் றடிவழி யன்ன வென்கை யொருகண் மாக்கிணை யொற்றுபு கொடா அ அருகெழு மன்ன ரா ரெயில் கடந்து நிணம்படு குருதிப் பெரும்பாட் டீ ரத் தணங்குடை மரபி னிருங்கள ந் தோறும் வெள் வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும் வைக லுழவ வாழிய பெரிதெனச் சென்றியா னின்றனெ ஞக வன்றே
1. கடும்பு - சுற்றம்.
2. அடு - ஆடு என நீண்டது. அடு -அடுதல். கோடு - புடை. ஆம்பி - காளான். இல்லி - முலைக்கண், எவ்வம் - துன்பம்.
3. அதியர் கோமானுகிய எழினி. கடை - வாயில். பசலை நிலவு - இளநிலவு. அடிவழிஅன்ன கண் - அடியினிடத்தையொத்த கண் என்க. வழியின் மிதித்த அடிச் சுவடுபோலும் பேட்டமாகிய கண் எனினுமாம். குருதிப்பெரும்பாட்டிரம் - இரத்தப்பெருக்கா

யியல் பொருளதிகாரம் 歴.2-G
யூருண் கேணிப் பகட்டிஃலப் பாசி வேர்புரை சிதாஅர் நீக்கி நேர்கரை நுண்ணுரற் கலிங்க முடீஇ யுண்மெனத் தேட் கடுப் பன்ன நாட்படு தேறல் கோண்மீ னன்ன பொலங்கலத் த&ளஇ பூண்முறை பீத்த லன்றியுங் கோண்முறை விருந்திறை நல்கி யோனே யந்தரத் தரும் பெற லமிழ்த மன்ன கரும்பிவட் டந்தோன் பெரும்பிறங் கடையே." (புறம். 392) இது கடைநிலை, گا(':ر تمہ ہے
** நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கிச் செல்லா மோதில் சில்வளை விறலி களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை விசும்பா டெருவைப் பசுந்த்டி தடுப்பப் பகைப்புல மரீஇய தகைப்பெருஞ் சிறப்பிற் குடுமிக் கோமாற் கண்டு நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே,”* (புறம், 84)
இது போகல்வேண்டுங் குறிப்பு.
?ஊனு மூணு முனையி னினி தெனப்
பாவிற் பெய்தவும் பாகிற் கொண்டவு மளவுபு கலந்து மெல்லியது பருகி விருந்துறுத் தாற்றி யிருந்தனெ மாகச் சென்மோ பெருமவெம் விழவுடை நாட்டென யாந்தன் னறியுந மாகத் தான் பெரி தன்புடை மையி னெம்பிரி வஞ்சித் துணரியது கொளாஅ வாகிப் பழமூழ்த்துப் பயம்பகர் வறியா மயங்கரின் முதுபாழ்ப் பெயல் பெய் தன்ன செல்வத் தாங்க ணியா மன்னர் புறங்கடைத் தோன்றிச் சிதாஅர் வள்பிற் சிதர்ப்புறத் தடாரி யூன்சுகிர் வலந்த தெண்க ஞெற்றி விரல்விசை தவிர்க்கு மரலைப் பாணியி னிலம்பா ட கற்றல் யாவது புலம்பொடு தெருமர லுயக்கமுந் தீர்க்குவோ மதனு
லுளதாகிய ஈ சம். கொள் - குடைவேல். பகட்டிலே - பெரிய இல. சிதாஅர் - கங்தைத்துணி, பிறங்கடை - வழித்தோன்றல்,
1. ஆகுளி - சிறுபறை, பதக்ல - ஒருதலை மாக்கிணை, செல் லாமோ - போவேமல்லேமோ, எருவை - பருந்தின் பேதம் ; கழுகுமாம். தடி -ஊன்தடி. நீத்தனம் - கைவிட்டு ( உண்டு வெறுத்து).
2. முனேயின் - வெறுப்பின் அளவுபு கலக் து-கன் முகக் கலந்து, விருந்து - புதிது. ஆற்றி - பசிதணித்து. சென்மோ ட வருவாயாக. துணரியது - குலே கொண்டது. பகர்வு - கொடுத்தல். அரில் ட பற்றை. முது பாழ் - முதிய பாழ்கிலம்.

Page 180
- ñi 2 -- Sy தொல்காப்பியம் Asfar
விருநிலங் கூலம் பாறக் கோடை வருமழை முழக்கிசைக் கோடிய பின்றைச் சேயை யாயினு மிவணை யாயினு மிதற்கொண் டறிநை வாழியோ கிணை வ சிறுநணி , யொருவழிப் படர்கென் ருேனே யெந்தை யொலிவெள் ள ருவி வேங்கட நாட ஆறு வருஞ் சிறுவரு மூழ்மா றுய்க்கு மறத்துறை யம்பியின் மான மறப்பின் நிருங்கோ ஸ்ரீ ராப் பூட்கைக் கரும்ப லூ ரன் காதன் மகனே." (புறம். 381) இது, மேலும் இக்காலத்தும் இங்ஙனங் தருவலென்ருரனெனக் கூறினமையின் அவன் பரிசினிலை கூறிற்று.
** குன்று மலையும் பல பின் ஞெழிய
வ்ந்தனென் பரிசில் கொண்ட னென் செலற்கென நின்ற வென்னயந் தருளி யீது கொண் டிங்கன ஞ் செல்க தானென வென்னே w யாங்கறிந் தனணுே தாங்கருங் காவலன் காணு தீத்த விப்பொருட் கியானுேர் வாணிகப் பரிசில ன ல்லேன் பேணித் தினையனைத் தாயினு மினித வர் துணையள வறிந்து நல்கினர் விடினே."
என்னும் (208) புறப்பாட்டும் அப்பரிசினிலையைக் கூறியது காண்க.
பெற்றபின்னரும் பெருவளன் ஏக்கி நடைவயின் கோன்றும் இருவகை விடையும் - அங்ஙனம் பரிசில் பெற்றபின் அவனும் அவன் கொடுத்த பெருவளனை உயர்த்துக் கூறி உலகவழக்கியலால் தோன்றும் இரண்டுவகைப்பட்ட விடையும்:
இருவகையாவன - தலைவன் தானே விடுத்தலும் பரிசிலன் தானே போகல்வேண்டுமெனக் கூறி விடுத்தலுமாம். உதாரணம் :
8 தென்பரதவர் மிடல் சாய வட வடுகர் வாளோட்டிய தொடையமை கண்ணித் திருந்துவேற் றடக்கைக் கடுமா கடைஇய விடுபுரி வடிம்பி னற்ருர்க் கள்ளின் சோழன் கோயிற் புதுப்பிறை யன்ன சுதை செய் மாடத்துப்
1. யாங்கு அறிந்தான் ட எப்பரிசறிந்தான். தாங்குதல் - தடுத் தல். காணுது - என்னே நேரே பாராது. வாணிகப் பரிசிலன் அல் லன் - ஊதியங் கருதும் பரிசிலன் அல்லன். பேணி - விரும்பி, வழி பட்டு, துணையளவு - தகுதியளவு.
2. விடுத்தல் - விடைபெறல் (விடுவித்தல்). 3. மிடல் - வலி. வடவடுகர் - வடகாட்டிலுள்ள வடுக வீரர். கடை இய - செலுத்திய, வடிம்பு - காவின் விளிம்பு. சு தை ட

யியல் பொருளதிகாரம் tණි. 92 - ඒණි.
பணிக்கயத் தன்ன நீணகர் நின்றென் னரிக்கூடு மாக்கிணை யிரிய வொற்றி யெஞ்சா மரபின் வஞ்சி பாட வெமக்கென வகுத்த வல்ல மிகப்பல மேம்படு சிறப்பி னருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந் தோனே யதுகண் டி லம்பா டுழந்த வென் னிரும்பே ரொக்கல் விரற்செறி மரபின செவித்தொடக் குநருஞ் செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரு மரைக்கமை மரபின மிடற்றியாக் குநரு மிடற்றமை மரபின வரைக்கியாக் குநருங் கடுந்தே ரிராம அனுடன் புணர் சீதையை வலித்தகை யரக்கன் வெளவிய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை யிழ்ைப்பொவிந் தாஅங் கருஅ வருநகை யினிதுபெற் றிகுமே யிருங்கிளைத் தலைமை யெய்தி யரும்பட ரெவ்வ முழந்ததன் றலையே." (புறம், 378)
இது தானே போவென விடுத்தபின் அவன் கொடுத்த வளன'
உயர்த்துக் கூறியது.
* உயிர்ப்பீடம் பெருஅ துரண்முனிந் தொருநாட்
செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய செல்வ சேறுமேந் தொல் பதிப் பெயர்ந்தென மெல்லெனக் கிளந்தன மாக வல்லே u asp 3 ptr Gawib dar u h a L. GL awië சிரறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடு துடியடி யன்ன தூங்குதடைக் குழவியொடு பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத் தன்னறி யளவையிற் றரத்தா யானு மென்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண் டின்மை தீர வந்தனென்." (பொருக. 119 - 29)
இது, யான் போகல்வேண்டுமெனக் கூறி விடுத்தபின், அவன் தந்த வளனை உயர்த்துக் கூறியது.
* கடைவயின் தோன்று " மென்றதனுற் சான்றேர் புலனெறி வழக்கஞ் செய்துவரும் விடைகள் பலவுங் கொள்க. அவ்ை பரிசில்
--ar
சுண்ணச்சாந்து, அரிக்கூடுமாக்கிணை - அரித்தெழும் ஓசையையுடைய பெரிய தடாரிப்பறை, வஞ்சி-பகைவர் மேற் செலவு. கலம்-ஆபர ணம். வெறுக்கை-செல்வம். ஒக்கல்-சுற்றம்,பெற்றிகும்-பெற்நேம்.
1. தானே - தலைவன்தானே.
2. உயிர்ப்ப இடம்பெருது - இளைப்பாற இடம்பெருது. துறை போகிய - முடியப் போன, ஆயம் - திரள் (கூட்டம்). சிரறல்கோபித்தல், செயிர்த்தல் - குற்றஞ்செய்தல். பெட்டவை - விரும்பியவை. V
42

Page 181
5. ZA O தொல்காப்பியம் (புறத்தின
சிறிதென்று போகலும், பிறர்பாற் சென்று, பரிசில் பெற்றுவந்து காட்டிப்போகலும், இடைகிலத்துப் பெற்ற பரிசிலை இடைநிலத்துக் கண்டார்க்குக் கூறுவனவும், மனைவிக்கு மகிழ்ந்து கூறுவனவும் பிறவும் வேறுபட வருவனவெல்லாங் கொள்க. உதாரணம் :
* 1 ஒருதிசை யொருவன யுள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசின் மாக்கள் வரிசை யறிதலோ வfதே பெரிது Lðs G ano 6mfi (35 ud ar au ar s-ar airp லதுநற் கறிந்தனை யரீயிற் பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே." (புறம், 121)
இது சிறிதென்ற விடை.
* ? இரவலர் புரவலை நீயு மல்ல
புரவல வீரவலர்க் கில்லேயு மல்ல tரவல குண்மையுங் காணினி யிரவலர்க் கீவோ குண்மையுங் காணினி நின்னூர்க் கடிமரம் வருத்தந் தந்தியாம் பிணித்த GgG sab u r&r Guth Li faai as Guo rair Garair pai G F at Silab un Gaw.' (p. 163)
இது, பிறன்பாற் பெரிதுபெற்றுச் சிறிது தந்தவற்குக் காட்டிய விடை.
வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி' என்னும் (152)
புறப்பாட்டு இடைநிலத்திற் பரிசுபெற்றமை கண்டார்க்குக் கூறியது.
" நின்னயத் துறை தர்க்கு நீநயந் துறை நர்க்கும் பன்மாண் கற்பிணின் கிளைமுத லோர்க்குங் கடும்பின் கடும்பசி தீர யாழ நின் னெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கு மின்னுேர்க் கென்னு தென்குெடுஞ் சூழரது வல்லாங்கு வாழ்து மென்னது நீயு மெல்லோர்க்குங் கொடுமதி மண் கிழ வோயே பழந் துரங்கு முதிரத்துக் கிழவன்
றிருந்துவேற் குமண னல்கிய வளனே." (புறம், 163)
இது 4 மனைக்குக் கூறியது.
1. உள்ளி - R&னத்து. வரிசை - தகுதி. அது - வரிசை. பொது நோக்கு - புலவர் யாரையும் ஒருதரமாக (சமமாக) நோக்கல். 2. புரவலை - பாதுகாப்பாய். புரவலர் - பாதுகாப்போர். கடிமரம் - காவல்மரம். தந்து - கொணர்ந்து.
3. கடும்பு - சுற்றம். குறியெதிர்ப்பை - ஒரு குறித்த அள்வு வாங்கிப் பின்வாங்கிய அவ்வளவு எதிர் கொடுத்தல்; (குறள். 231).
4. LDడిar -- Laడి 6,

யியல்) பொருளதிகாரம் #五 五 写
数
15ாளும் புள்ளும் தேவற்று நிமித்தமும் அச்சமும் உவகையும் எச்சமின்றிக் காலங் கண்ணிய ஒம்படை உளப்பட - நாணிமிக்கக் தானும் புண்ணிமிக்கத்தானும் பிறவற்றினிமித்தத்தானும் பாடாண் டலைவர்க்குக் கோன்றிய தீங்குகண்டு அஞ்சிய அச்சமும் அது பிறக்கற்குக் காரணமாகிய அன்பும் ஒழிவின்றிப் பரிசிலர்க்கு நிகழ்தலின் அவர் கலைவர் உயிர்வாழுங் காலத்தைக் கருதிய பாதுகாவன் முற்கூறியவற்ருேடே கூட :
ஒருவன் 2 பிறந்தங்ாள்வயின் ஏனை5ாள் பற்றிப் பொருந்தாமை பிறத்தலும், அவன் பிறந்த நாண்மீனிடைக் கோண்மீன் கூடிய வழி அவன் காண்மீனிடைத் தீது பிறத்தலும், வீழ்மீன் தீண்டிய வழி அதன் கண் ஒரு வேறுபாடு பிறக்கலும் போல்வன நாளின் கண் தோன்றிய கிமித்தம் , * புதுப்புள் வருகலும் பழம்புட் போதலும்’ (புற - 20) பொழுதன்றிக் கூகை குழறலும் போல்வன புள்ளின் கண் தோன்றிய நிமித்தம்; ஒர்த்துகின்று பூழிக் கேட்ட வாய்ப்புள்ளும் ஒரிக்குரலுள்ளிட்டனவுங் கழுதுடன் குழீஇய குரல் பற்றலும் வெஞ்சுடர் மண்டிலத்துக் கவந்தம் வீழ்தலும் அதன் கண் துளைதோன்றுதலுங் கண்சுடர் மண்டிலம் பகல் நிலவெறித்தலும் போல்வன பிறவற்றுக்கண் தோன்றிய நிமித்தம் V
உவகை - அன்பு. இங்கிமித்தங்கள் பிறந்துழித்தான் அன்பு நிகழ்த்தினுன் ஒரு பாடாண்டலைவனது வாழ்க்கை நாளிற்கு எதம் வருங்கொலென்று அஞ்சி அவற்குக் தீங்கின்முக ஒம்படை கூறு தலின் அது காலங்கண்ணிய ஒம்படையாயிற்று. எஞ்ஞான்றுங் தன் சுற்றத்து இடும்பைதீர்த்தானுெருவற்கு 'இன்னுங்கு வந்துழிக் கூறுதலின் இற்றைஞான்று பரிசிலின்றேனும் முன்னர்ப் பெற்ற பரிசிலை நினைந்து கூறினனுமாகவே கைக்கிளைக்குப் புறணுயிற்று.
1. அது - அவ்வச்சம். 2. 5 т өйт — நட்சத்திரம். 3. கோன் மீன் - கிரகம், அவை வியாழன், சனி போல்வன. பொழுதன்றி - தனக்குரிய கால மன்றி. ஒர்த்தல் - செவிசாய்த் துக் கேட்டல். வாய்ப்புள் - சொல் நிமித்தம். ஓரி - நரி, கழுது - பேய். உடன் - ஒருங்கு. குழீஇய - கூடியவாய். குரல் பற்றல் - குழறல். கவந்தம் - உடற்குறைபோன்றதொரு களங்கம் போலும்.
4. இன்னுங்கு - துன்பம்,

Page 182
th. E. O. தொல்காப்பியம் (புறத்தன
இவன் இறத்தலான் உலகு படுக் துயரமும் உள்தாகக் கூறலிற் சிறந்த புகழுங் கூறிற்று. **
* கெல்லரியு மிருந்தொழுவர் என்னும் (24) புறப்பாட்டினுள் * நின்று நிலைஇயர்கின் னுண்மீன்' என அவனுளிற்கு முற்கூறிய வாற்ருன் ஒரிடையூறு கண்டு அவன்கண் அன்பால் அஞ்சி ஒம்படை கூறியது. உதாரணம் :
* 1 ஆடிய லமுற்குட்டத் தாரிரு ளரையிாவின் முடப்பாயத்து வேர்முதலாக் கடைக்குளத்துக் கயங்காயப் பங்குனி உயரழுவத்துக் தனிநாண்மீ னிலதிரிய நி&கைாண்மீ னதனெதி ரேர்தரத் தொன்றண்மீன் றுறைபடியப்
u rij Gap db Mor r f ye Gör gp தளக்கர்த்தினை விளக்காகக் asardu ai u rri u di a TG6)& i tij Gur i G யொகுமீன் வீழ்ந்தன்முள் விசும்பி குனே யதுகண், டியாமும் பிறகும் பல்வே றிரவலர் பறையிசை யருவி நன்னூட்டுப் பொருத குேயில னயி னன்றுமற் றில்லென வழித்த நெஞ்ச மடியுளம் பரப்ப வஞ்சின மெழுநாள் வந்தன் மின்றே மைந்துடை யானை கைவைத் துறங்கவுந் திண்பிணி முரசங் கண்கிழித் துகுளவுங் காவல் வெண்குடை கால்பரிந் துலறவுங் காவியற் கலிமாக் கதியின்றி வைகவு மேலோ குலக மெய்தின னுகலி குெண்டொடி மகளிர்க் குறுதுணை ur áðé தன்றுணே யாய மறந்தனன் கொல்லோ பகைவர்ப் பிணிக்கு மாற்ற ன சைவர்க் களந்துகொடை யறியா வீகை மணிவரை யன்ன மாஅ யோனே.”
இப் புறப்பாட்டும் (229) அது. இதனுட் பாடாண்டலைவனது நாண்மீனை வீழ்மீன் கலிங்தமைபற்றிற் கூறியது.
1. ஆடு - மேடம். அழற்குட்டம் - கார்த்திகை நாள். முடப் பனை - அனுட5ாள். வேர்-அடி, கயமாகியகுளம்- புர்ேபூசம். தனிநாண்மீன் என்றது உத்திரத்தை. சில காண்மீன் என்றது மூலத்தை தொன் நாண்மீன் என்றது மிருகசிரிடத்தை, பாசி - ழ்ேதி திசை ஊசி - வடதிசை. அளக்கர்த்திணை - பூமி. பூமிக்கு விளக்காகத் தீப்பரக்க என்க.

யியல்) பொருளதிகாரம் III.
* 1 இருமுந்நீர்க் குட்டமும் வியன் ஞாலத் தகலமும் வளி வழங்கு திசையும் வறிதுநிலைஇய காயமு, மென்குங் க ைவயளந் தறியினு மளத்தற் கரியை யறிவு மீரமும் பெருங்கண் ரூேட்டமுஞ் சோறுபடுக்குந் தீயொடு சேஞ்ஞாயிற்றுத் தெறலல்லது பிறிது தெற லறியார் நின் னிமுல்வாழ் வோரே திருவி லல்லது கொலைவில் லறியார் j5 (T (ö56ñ? 6v) 6ib da9,5I Lu 60 L— uy ubAaß uu T if திறனறி வயவரொடு தெவ்வர் தேயவப் பிறர்மண் ணுண்ணுஞ் செம்மனின் ஞட்டு வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது பகைவ குண்ணு வருமண் ண்னேயே யம்புதுஞ்சுங் கடியரஞற றைந்து ஞ்சுஞ் செங்கோலேயே புதுப்புள் வரினும் பழம்புட் போகினும் விதுப்புற வறியா வேமக் காப்பினை u&ot 600 uur uur a66öt Lot (?p மன்னுயி ரெல்லாம் நின்னஞ் சும்மே." ( ւ IDւծ. 20)
புதுப்புள் வந்ததும் பழம்புட் போயதுங் கண்டதீங்கின் பயன் கின்மேல் வாராமல் “விதுப்புற வறியா எமக் காப்பினையாக என்று ஒம்படை கூறியது. அது மேல் நின்னஞ்சுமென்று அச்சங்கூறி வெளிப்படுத்தகனுன் உணர்க.
* 9 மண்டினிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலேஇய தீயுத்
தீமுரணிய நீரு, மென்ருங்
கைம்பெரும் பூதத் தியற்கை போலப்
போற்ருர்ம் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும்
வலியுந் தெறலு மளியு முடையோய்
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின்
வெண்டலப் புணரிக் குடகடற் குளிக்கும்
யாணர் வைப்பி னன்னுட்டுப் பொருந
வான வரம்பனை நீயோ பெரும
1. முக்கீர் - கடல், குட்டம் - ஆழம். ஞாலம் - உலகம்
வளி - காற்று. வறிது நிலைஇய காயம் - வடிவின்றி சிலைபெற்ற ஆகாயம். ஈரம் - அன்பு. கண்ணுேட்டம் - இரக்கம். தெறல் - வெம்மை. திருவில் - இந்திரவில். 5ாஞ்சில் - கலப்பை. செம்மல்தலைவ. வயவு - வேட்கை கோய்
2. மண் - அணு. ஏக்திய - உயர்ந்த, வளித்தலே இய- காற் ருேடு கூடிய போற்றர் - பகைவர். சூழ்ச்சி - விசாரிப்பு, தெறல்ட்

Page 183
リ、五 ? தொல்காப்பியம் (புறத்தினே
வலங்குளேப் புரவி யைவரொடு சிகணஇ* நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை யீரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் பாஅல்புளிப்பினும் பகவிருளினு தாஅல் வேத நெறி திரியினுந் திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி நடுக்கின்றி நிவியரோ வத்தை யடுக்கத்துச் சிறுதலே நன்விப் பெகுங்கண் மாப்பினை
யந்தி யந்தன சருங்கட னிறுக்கு முத்தீ விளக்கிற் றுஞ்சும் பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே.”* என்னும் (2) புறப்பாட்டுப் பகை நிலத்தாசற்குப் பயந்தவாறு கூறிப் பின்னர்த் கிரியாச் சுற்றமொடு விளக்கி நடுக்கின்றி நிற்பா யென அச்சங்தோன்றக் கூறி ஒம்படுத்தலின் ஒம்படை வாழ்த் தாயிற்று. “காலனுங் காலம்’ என்னும் (41) புறப்பாட்டும் அது. ஞாலத்துவரூஉம் நடக்கையது குறிப்பிற் கால மூன்ருெடு கண்ணிய வருமே - உலகத்துத் தோன்றும் வழக்கினது கருத் தினுனே மூன்று காலத்தோடும் பொருந்தக் கருதுமாற்முன் வரும் மேற்கூறி வருகின்ற பாடாண்டிணை என்றவாறு.
என்றது, இவ்வழக்கியல் காலவேற்றுமைபற்றி வேறுபடுமாயின் அவையும் இப்பொருள்களின் வேறுபடா என்ப துணர்த்தியவாறு.
அவை, பகைவர் நாட்டுப் பார்ப்பார் முதலியோரை ஆண்டு கின்றும் அகற்றிப் பொருதல் தலையாய அறம் ; அதுவன்றிப் பொருள் கருதாது, பாதுகாவாதான் கிரையைத் தான்கொண்டு பாதுகாத்தல் அதனினிழிந்த இடையாய அறம்; அதுவன்றிப் பிறர்க்கு அளித்தற்கு நிரைகோடல் நிகழினும் அஃது அதனினு மிழிந்த கடையாய அறமெனப்படும். இனிப் பகைவன் போற்ருத காட்டைக் கைக்கொண்டு தான் போற்றச் சேறலும் பொருள் வரு வாய்பற்றிச் சேறலும் வஞ்சித்துச் சேறலும் போல்வன ஒன்றணி னுென் றிழிந்த ஞாலத்து நடக்கைக் குறிப்பு ; மாற்றரசன் முற் கூறியவழி ஆற்ருகோன் அடைத்திருத்தலும் அரசியலாயினும், அவன் வென்றியுள்ளமொடு வீற்றிருத்தலுங் தனக்கு உதவி வர
அழித்தல். அளி - அருள். யாணர் - புதுவருவாய். வைப்பு - ஊர். சினே இ - மாறுபட்டு. ஈரைம்பதின்மர் - நூற்றுவர். அடுக் கம் - மலேப்பக்கம், பாறையுமாம். 5வ்விப்பிணை - மான் பிணை, போன்று நடுக்கின்றி சிலியர் என முடிக்க, கிலியர் - விற்பாயாக.

au iv ) பொருளதிகாரம் க.நடு
வேண்டியிருக்தலும் ஆற்றலன்றி ஆக்கங் கருதாது காத்தே இருச் கலும் ஒன்றணி னென் றிழிந்த கடைக்குறிப்பு.
இனி வாகைக்குப் பார்ப்பன ஒழுக்க முதலியன நான்கற்கும் வேறுபட வருதலுங் கொள்க. காஞ்சிக்கும் அவரவர் அறிவிற்கேற்ற நிலையாமை கொள்க, உயிரும் உடம்பும் பொருளுமென்ற மூன்றும் பற்றி. இது பாடாண்டினையிற் கூறினர், எல்லாத் திணைக்கும் புறனடையாதல் வேண்டி, இனிக் கடவுள் வாழ்த்திற்குத் தலே இடை கடை கோடலும் அறுமுறை வாழ்த்திற்கும் அவற்றின் ஏற்றிழிவுபற்றிக் கோடலும் பிறவுஞ் சான்றேர் செய்யுட்கண் வேறுபட வருவனவெல்லாம் இதனுன் அமைக்க. "முற்கூறியன வெல்லாம் ஒம்படையுளப்படக் கண்ணிய வருமென்பது. (P 5)
புறத்திணையியல் முற்றிற்று.
1. முற்கூறியன - முற்கூறிய துறைகள்,

Page 184
மூன்ருவது : களவியல்
[களவொழுக்கம் இவ்வியல்பினதெனல்)
கூஉ. இன்பமும் பொருளு மறனு மென்ருங்
கன்பொடு புணர்ந்த வைந்திணை மருங்கிற் காமக் கூட்டங் காணுங் கால் மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுட் டுறையமை நல்லியாழ்த் துணைமையோ ரியல்பே.
இவ் வோத்துக் களவு கற்பென்னுங் கைகோள் இரண்டனுட் களவு உணர்த்தினமையிற் களவியலென்னும் பெயர்த்தாயிற்று; பிறர்க்குரித்தென்று இருமுது குரவராற் கொடையெதிர்ந்த தலைவியை அவர் கொடுப்பக் கொள்ளாது இருவரும் ?கிரந்த உள் ளத்தோடு எதிர்ப்பட்டுப் புணர்ந்த களவாதவின் இது பிறர்க்குரிய பொருளை "மறையிற் கொள்ளுங் களவன்முயிற்று. இது வேதத்தை *மறைநூல் என்முற்போலக் கொள்க.
* களவெனப் படுவ தியாதென வினவின்
வளை கெழு முன்கை வளங்கெழு கூந்தன் மூளையெயிற் றமர்தகை மடநல் லோளொடு தண்யவிழ் தண்டார்க் காம னன்னுேன் விளையாட் டிடமென வேறுமலேச் சாரன் மானினங் குருவியொடு கடிந்துவிளை யாடு மாயமுந் தோழியு மருவிநன் கறியா 5 மாயப் புணர்ச்சி யென்மனுர் புலவர்." இக்களவைக் ‘காமப்புணர்ச்சியும்' (498) என்னுஞ் செய்யு ளியற் குத்திாக்கிக் கூறிய கான்குவகையானும் மேற் கூறுமாறு உணர்க.
1. கொடையெதிர்க் த - (கொடை6ேர்ந்த) கொடுத்தற்கு சியமித்த,
2. கரந்த - மறைக்த:
3. மறையின் - அவர்க்குத் தெரியாமல், ܫ
4. மறை - பிந9ராலறியப்படாத பொருளுடையது. அதுபோ லப் பிறராலறியப்படாது நிகழ்ந்த புணர்ச்சியாத்லின் இது களவு என்ரு யிற்று என்பது கருத்து.
5. மாயப்புணர்ச்சி - வஞ்சப்புணர்ச்சி (களவுப்புணர்ச்சி).
6. நான்குவகையாவன :- இயற்கைப்புணர்ச்சி, இடந்த ஆலப் பாடு. பாங்கற் கூட்டம், பாங்கியிம்கூட்டம்,

பொருளதிகாரம் க.க.எ
இன்பத்திற்குப் பொதுவிலக்கணம் அகத்திணையியலுட் கூறி, அதற்கினமாகிய பொருளும் அறலுங் கூறும் புறத்திணையை அதன் புறத்து நிகழ்தலிற் புறத்திணையியலுட்கூறி, ஈண்டு அவ்வின்பக் கினை விரித்துச் சிறப்பிலக்கணங் கூறுதலின் இஃது அகக்கிணை யியலோடு இயைபுடைத்தாயிற்று. வழக்கு. 15ாடி' என்றலின் இஃது உலகியலெனப்படும்; உலகத்து மன்றலாவது குரவர் கொடுப் பதற்கு முன்னர் ஒருவற்கும் ஒருக்கிக்குங் கண்ணும் மனமுங் தம் முள் இயைவதேயென வேதமுங் கூறிற்றதலின்.
இச்சூத்திரங் களவெனப்பட்ட ஒழுக்கம் உலகத்துப் பொருள் பலவற்றுள்ளும் இன்பம் பற்றித் தோன்றுமெனவும் அஃது இன்ன தாமெனவுங் கூறுகின்றது.
இ - ள் இன்பமும் பொருளும் அறனும் என்ருங்கு-இன்ப மும் பொருளும் அறனுமென்று முற்கூறிய மூவகைப் பொருள் களுள், அன்பொடு புணர்ந்த ஐக்கிணைமருங்கின் - ஒருவனேடு ஒருத்தியிடைத் தோன்றிய அன்போடுகூடிய இன் பத்தின் பகுதி யாகிய புணர்தன் முதலிய ஐவகை ஒழுக்கத்தினுள், காமக்கூட்டங் காணுங்காலை - புணர்தலும் புணர்தனிமித்தமு மெனப்பட்ட காமப் புணர்ச்சியை ஆராயுங்காலத்து, மறைஒர்நேஎத்து மன்றல் எட்ட லுள் - வேதம் ஒரிடத்துக் கூறிய் மணமெட்டனுள், துறை அமை கல் யாழ்த் துணைமையோர் இயல்பு - துறை அமைந்த கல் யாழினை யுடைய பிரிவின்மையோரது தன்மை என்றவாறு,
அன்பாவது:
* *அடுமரத் துஞ்சுதோ னாடவரு மாய்ந்த படுமணிப் பைம்பூ ணவருந்-தடுமாறிக் கண்ணெதிர்நோக் கொத்தவண் காரிதையிற் கைகலக் துண்ணெகிழச் சேர்வதா மன்பு." மன்றல் எட்டாவன : பிரமம், பிராசாபக்தியம், ஆரிடம், தெய் வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்பன.
அவற்றுட் பிரமமாவது: ஒத்த *கோத்திரத்தானுய், நாற்பக் தெட்டியாண்டு பிரமசரியங் காத்தவனுக்குப் பன்னீராட்டைப் பருவத் 1. யாழினேயுடைய பிரிவின்மையோர் - கந்தருவசாதி ஆணும் பெண்ணும்.
3. அதிமரம் - வில். 3. கோத்திரம் - மரபு.
43

Page 185
மிக அ தொல்காப்பியம் sear o
தாளாய்ப் பூப்பு எய்தியவளைப் பெயர்த்து (இரண்டாம் பூப்பு எய்தாமை அணிகலன் அணிந்து தானமாகக் கொடுப்பது :
*" கயலே ரமகுண்கண் கன்னிப்பூப் பெய்தி யயல்பே ரணிகலன்கள் சேர்த்தி-யியவி ணிரலொத்த வந்தணற்கு நீரிற் கொடுத்தல் பிரமமண மென் அணும் பெயர்த்து.'
பிராசாபத்தியமாவது : மகட்கோடற்கு உரிய கோத்திரத்தார் கொடுத்த பரிசத்து இாட்டி தம்மகட்கு ஈந்து கொடுப்பது.
** அரிமத ருண்க ணயிழை யெய்து தற்
குரியவன் கொடுத்த வொண்பொரு எளிரட்டி 2திருவின் றந்தை திண்ணி திற் சேர்த்தி
யரியதன் கிளையோ டமை வரக் கொடுத்தல் பிரித வில்லாப் பிராசா பத்தியம்."
ஆரிடமாவது: தக்கான் ஒருவ்ற்கு ஆவும் ஆனேறும் பொற் கோட்டுப் பொற்குளம்பினவாகச் செய்து °அவற்றிடை கிறீஇப் பொன் அணிந்து நீரும் இவைபோற் பொலிந்து வாழ்விரென நீரிற் கொடுப்பது :
*" தனக்கொத்த வொண்பொரு டன் மகளைச் சேர்த்தி
ம&னக்கொத்த மாண்புடையாற் பேணி-யினக்கொத்த வீரிடத் தாவை நிறீஇயிடை யீவதே யாரிடத்தார் கண்டமண மாம்."
தெய்வமாவது: பெருவேள்வி வேட்பிக்கின்றர் பலருள் ஒத்த ஒருவற்கு அவ்வேள்வித் தீமுன்னர்த் தக்கிணையாகக் கொடுப்பது:
* நீளி நெடுநகர் நெய்பெய்து பாரித்த
வேள்வி விளங்கழன் முன்னிறி இக்-கேள்வியாற் கைவைத்தாம் பூணுளைக் காமுற்ருற் கீவதே தெய்வ மணத்தார் திறம்.' ஆசுரமாவது கொல்லேறுகோடல், கிசிபன்றியெய்தல். வில் லேற்றுதல் முதலியன செய்து கோடல் :
1. பரிசம் - பெண் வீட்டுக்குக் கொடுக்கும் ஆடை ஆபரணம் மூதலிய பொருள்கள்.
2. திரு - திருப்போல் வாள் - பெண் . கிளே ட சுற்றம்.
3. அவற்றிடை - அவற்றினடுவே இருவரையும் நிறுத்திப் போலும் ; உதாரணச் செய்யுட் கருத்தை நோக்குக.
4. ஒத்த - இயைந்த, விரும்பிய காட்டுமுதாரணத்துக் காமுற் முற்கு என வருதல் நோக்குக.

வியல்) பொருளதிகாரம்
坂五ö岳
** முகையவிழ் கோதையை முள்ளெயிற் றரிவையைத்
த கை நலங் கருதுந் தருக்கின ருள ரெனி 1ணிவையிவை செய்தாற் கெளியண் மற் றிவளெனக்
தொகைநிலை யுரைத்த பின்றைப் பகை வலித் தன்னவை யாற்றிய வளவையிற் றயங்க குென்னிலை யசுரந் துணிந்த வாறே."
இசாக்கதமாவது: தலைமக டன்னினுக் கமரிலும் பெருது வலிகிற் கொள்வது:
* மலிபொற்பைம் பூணுளை மாலுற்ற மைந்தர்
வலிதிற்கொண் டாள்வதே யென்ப-வலிதிற்
2 பராக்க தஞ் செய்துழலும் பாழி நிமிர்தோ
ளி ராக்க தத்தார் மன்ற வியல்பு."
பைசாசமாவது : மூத்தோர் களிக்கோர் துயின்முேர் புணர்ச் சியும் இழிந்தோளை மணஞ்செய்தலும் ஆடைமாறுதலும் பிறவுமாம்:
* 3 எச்சார்க் கெளிய ரியைந்த காவலர்
பெர்ச் சாப் பெய்திய பொழுது கொ ள மையத்து மெய்ச்சார் பெய்திய மிகுபுகழ் நண்பி
gvar Tauriä (3 sai rä (3asairau பிசாசர் பேணிய பெருமைசா வீயல்பே.
* 4 இடைமயக்கஞ் செய்யா வியல்பின னிங்கி
யுடைமயக்கி யுட்கறுத்த லென்பP-அடைய துசாவார்க் குதவாத ஆனிாை யாக்கைப் பசாசத்தார் கண்டமணப் பேறு." இனிக் கந்தருவமாவது : கங்கருவ குமாாருங் கன்னியருக் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டு இயைந்ததுபோலத் தலைவனுக் கஜலவி யும் எதிர்ப்பட்டுப் புணர்வது:
* 5 அதிர்ப்பில் பைம் பூஞரு மாட் வருந் தம்மு
ளெதிர்ப்பட்டுக் கண்டியைத லென்ப-கதிர்ப்பொன்யாழ்
முந்திருவர் கண்ட முனிவறு தண்காட்சிக் as iĝis?(562 if & alir L- asauŭ li.”
களவொழுக்கம் பொதுவாகலின் கான்கு வருணத்தார்க்கும் ஆயர் முதலியோர்க்கும் (21) உரித்து. மாலை குட்டுதலும் இதன்
1. இவை இவை என்றது - கொல்லேறு தழுவல் திரிபன்றி யெய்தல், வில்லேற்றன் முதலியவற்றை.
2. மால் - மயக்கம். பராக்கு-விளையாட்டாக, அதம் - கொஆல. பாழி - பருமை.
3. இதன் கருத்து நன்கு புலப்படவில்க்ல. 4. உடிைமயக்கல் - ஆகூைமாறுதல். உட்கு . ay farb,
di di Atly- Gdah al-afah Ag tu 8,950 Taf 96 اع علم و

Page 186
ዘE Šቻ'O தொல்காப்பியம் fகள
பாற்படும் வில்லேற்றுதன் முதலியன பெரும்பான்மை அரசர்க் குரித்து/ அவற்றுள் ஏறு கழுவுதல் ஆயர்க்கே சிறந்தது. இசாக்கதம் அந்தணரொழிந்தோர்க்கு உரித்து ; வலிகிற் பற்றிப் புணர்தலின் அரசர்க்கு இது பெருவாவிற்றன்று. பேய் இழிந்தோர்க்கே உரித்து. கந்தருவரின் மக்கள் சிறிது கிரிபுடைமையிற் சேட்படைமுதலியன உளவாமென்றுணர்க. حسحصسےےے ೧dkoL -
அறக்கினும் பொருளாக்கி அப்பொருளான் இன்ப நுகர்தற் சிறப்பானும் அதனுன் இல்லறங் கூறலானும் இன்பம் முற்கூறினுர், அறனும் இன்பமும் பொருளாற் பெறப்படுதலின் அதனை இடை வைத்தார். போகமும் விடுமென இரண்டுஞ் 2 சிறந்தவிற் போகம் ஈண்டுக்கூறி விடுபெறுகற்குக் காரணம் ?முற்கூறினர். 4ஒழிக்ச மணங் கைக்கிளையும் பெருங்கிணையுமாய் டிடங்குகலின் இதன் * அன்பொடு' என்றர். பொருளாற் கொள்ளும் மணமும் இருவர் சுற்றமும் இயைந்துழித் தாமும் இயைதலிற் கக்கருவப்பாற்படும். ஐக்கிணைப்புறத்கவாகிய வெட்சி முதலியவற்றிற்கும் அன்பொடு புணர்தலுங் கொள்ளப்படும்.
* அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார் --
மறத்திற்கு மஃதே துண்." (குறள். 76) என்றலின்.
கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும். ஈண்டுக் கற் பின்றிக் களவே அமையாதென் மற்குத் துறையமை' என்ருரர். (க)
(காமக்கூட்டத்திற்குரியாரியல்பும் அவரெதிர்ப்பாட்டிற்குரிய காரணமும் இவையெனல்)
கூட. ஒன்றே வேறே யென்றிரு பல்வயி
னென்றி யுயர்ந்த பால தாணேயி னுெத்த கீழவனுங் கீழத்தியுங் காண்ப மிக்கோ னுயினுகி கடிவரை யின்றே.
1. சேட்படை - தோழி தலைவனைச் சேட்படுத்தல். 2. போகம் - இன்பம். 3. முன் என்றது - புறத்தினேயியலுள்வரும் காஞ்சியானும் அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கமும் என்னுஞ் சூத்திரத்தானும் வீட்டுக்கு நிமித்தம் கூறியது.
4. ஒழிக் த - கக்தருவமொழிந்த 5. இச்குத்திரத்தின் முதலடிக்கு இளம்பூரணருரை கேரிது.

வியல்) பொருளதிகாரம் ፱፭ dቻ” &5
இது, முற்கூறிய காமக்கூட்டத்திற்கு உரிய கிழவனுங் கிழத்தியும் எதிர்ப்படும் நிலனும் அவ்வெதிர்ப்பாட்டிற்குக் காரணமும் அங்ஙனம் எகிர்ப்படுதற்கு உரியோர் பெற்றியுங் கூறுகின்றது. '
இ - ள் : ஒன்றே வேறே' என்று இரு பால்வயின் - இருவர்க் கும் ஒரிடமும் வேற்றிடமும் என்று கூறப்பட்ட இருவகை நிலத் கின்கண்ணும், ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் - உம்மைக் காலத்து எல்லாப் பிறப்பினும் இன்றியமையாது உயிரொன்றி ஒரு காலைக் கொருகால் அன்பு முதலியன சிறத்தற்கு ஏதுவாகிய பால் வரை தெய்வத்தின் (273) ஆணையாலே, ஒத்த கிழவனும் கிழக்கி யும் காண்ப - பிறப்பு முதலியன பத்தும் ஒத்த தலைவனுங் தலைவி, யும் எதிர்ப்படுப, மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே - அங் வனம் எவ்வாற்ருனும் ஒவ்வாது தலைவன் உயர்ந்தோணுயினுங் கடி யபபடா எனADவாறு.
* என்றிரு பால்வயிற் காஒரப' எனப் ? பால் வன்பால் மென் பால் போல நின்றது. உயர்ந்தி பாலை நோய்தீர்ந்த மருந்து போற் கொள்க. ஒரு நிலம் ஆகலை முற்கூறினர், இவ்வொழுக்கத்திற்கு ஒதியது குறிஞ்சி நிலமொன்றுமே ஆகற் சிறப்பு நோக்கி, வேறு கிலம் ஆதலேப் பிற்கூறினர், குறிஞ்சி தன்னுள்ளும் இருவர்க்கும் மலையும் ஊரும் வேருதலுமன்றித் திணைமயக்கத்தான் மருதம் கெய்தலென்னும் நிலப்பகுதியுள் ஒருத்தி அரிகின் நீங்கிவந்து எதிர்ப்படுதல் உளவாதலுமென வேறுபட்டபகுதி பலவும் உடன் கோடற்கு ஒரு நிலத்துக் காமப்புணர்ச்சிப் பருவக்காளாயினுளை ஆயத்தின் நீங்கிக் கணித்து ஒரிடத்து எளிதிற் காண்டல் அரிசென் நற்குப் பாலதாணையிற் காண்ப" என்றர். எனவே, வேற்றுகிலத்துக் காயின் வேட்டை மேலிட்டுக் கிரிவான் அங்ஙனக் கனித்துக் காணுங் காட்சி அருமையாற் பாலகாண வேண்டுமாயிற்று. உதாரணம் :
** இவணிவ இளம்பால் பற்றவு மீவளிவன்
புன் றலை யேரரி வாங்குதள் பறியவுங் காதற் செவிலியர் திவிர்ப்பவுந் தவிரா தேதில சிறு செரு வுறுப மன்ணுே நல்லமன் றம்ம பாலே மெல்லியற்
துணை மலர்ப் பி&ணய வன்னவிவர் மணமகி பூழியற்கை காட்டி யோயே." \ குறுங். 229)
இஃது ஒரூரென்றதாம்.
1. பால் - ஊழ். 2. பால் - இடம்.

Page 187
ዘ፭ Šዎ” , தொல்காப்பியம் (கள
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ." (குறுக். 2) என்றது, என் நிலத்து வண்டாகவின் எனக்காகக் கூமுதே செர்ல் என்றலிற் குறிஞ்சிநிலம் ஒன்முயிற்று.
" இலங்கு மருவித் திலங்கு மருவித்தே
வானி னிலங்கு மருவித்தே தானுற்ற சூள் பேணுன் பொய்த்தான் ம&ல. (கலி, 41) என்புழிப் பொய்க்கவன் மலையும் இலங்கும் அருவிக்தென வியந்து கூறித் தமது மலைக்கு நன்றி இயல்பென்றலிற் குறிஞ்சி புள்ளும் மலை வேறயிற்று.
* செவ்விரல் சிவப்பூரச் சேட்சென்ரு யென்றவன் .ܐܶ ، Gu Gar av få fë சாய்க்கொழுதிப் பாவைதந் தன்னத்தற்கோ U))ი′′}}X கெளவை நோ யுற்றவர் க்ாஞது கடுத்தசொல் லொவ்வாவென் றுணராய்நீ யொரு நிக்லயே யுரைத்த தை."
Cseນີ້ ?6) இது, மருதத்துத் தலைவி களவொழுக்கங் கூறுவாள் பெளவ நீர்ச் சாய்ப்பாவை தங்கான் ஒருவனென நெய்தனிலத்து எதிர்ப் பட்டமை கூறியது. *ஆணைவிதி கைகோளின் முதற்கட் கூறுதலிற் கற்பின்காறும் ஒன்றும் வேறுஞ் செல்லும்பாலது. ஆணையும் அவ் வாரும்.
மிகுதலாவது : குலங் கல்வி பிசாயம் முதலியவற்முன் மிகு தல். எனவே, அந்தணர் அரசர் முதலிய வருணத்துப் பெண் கோடற்கண் உயர்தலும், அரசர் முதலியோரும் அம்முறை உயர் தலுங் கொள்க. இகனனே அந்தணர் முதலியோர் அங்ஙனம் பெண்கோடற்கட் பிறந்தோர்க்கும் இவ்வொழுக்கம் உரித்தென்று கொள்க, கடி - மிகுதி.
1. பொய்த்தல் - கின்னைப் பிரியேனென்றுக.நிப் பிரிதல், அத குற் பொய்த்தவன் என்ருள். பொய் கூறினவனுடைய மலையில் மழைபெய்து அருவி பெருகல் கூடாதாகவும் பெருகல் வியப்பு என்றபடி, தனது நன்றியை மறந்து பொய்த்தவன் மகில எனவே தான் நன்றியுடையாள் என்று கருதினளாயிற்று. அதுபற்றித் தமது ம&லக்கு நன்றி இயல் பென்ருள் என் ருர்,
2. ஆணை - விதி. என்றிருத்தல் வேண்டும். இது இவ்வாக்கியத் தின் பின்வருதல் கலம். ஒன்றையும் வேறையும் முதற்கட்கூறலின், அவை (ஒன்றும் வேறும்) கற்பின் காறும் செல்லும் என்பது கருத் தாதலின், செல்லும் என்பதில் முற்றுப்புள்ளியிடுதல் வேண்டும். பாலது என்பது ஆணையோடு சேருதல் வேண்டும். இது (பாலதான) குத்திரத்தி வந்த சொல். அவ்வாமும் என்றது கம்பின் காறுஞ் செல் Ayub radr all ki

வியல் பொருளதிகாரம் 佐巴P店
அவர் அங்ஙனங் கோடற்கண் ஒத்த மகளிர் பெற்ற புதல்வ ரோடு ஒழிக்க மகளிர் பெற்ற புதல்வர் ஒவ்வாரென்பது உணர்த் தற்குப் பெரிதும் வரையப்படாதென்முர். பதினு று தொடங்கி *இருபத்து5ான்கு ஈருகக் கிடந்த யாண்டொன்பதும் ஒரு பெண் கோடற்கு மூன்றியாண்டாக அந்தணன் உயருங் கந்தருவ மணத்து; ஒழிந்தோராயின் அத்துணை உயரார். இருபத்து நான்கிரட்டி 15ாம் பத்தெட்டாதல் பிரம முதலியவற்றன் உணர்க. வல்லெழுத்து மிகுதல்’ என்றற்போல மிகுதலைக் கொள்ளவே பிராயம் இாட்டி யாயிற்று. கிழக்கி மிகுதல் அறக்கழிவாம். * கிழவன் கிழக்கி எனவே பல பிறப்பினும் ஒருவர்க்கு ஒருவர் உரிமை எய்கிற்று. இங்ஙனம் ஒருமை கூறிற்றேனும் ஒருபாற் கிளவி (222) என்" லுஞ் சூத்திரத்தான் நால்வகை நிலத்து நான்கு வருணத்தோர் கண்ணும் ஆயர் வேட்டுவர் முதலியோர் கண்ணுங் கொள்க.
இச்சூத்திரம் முன்னைய நான்கும் (52) எனக் கூறிய காட் சிக்கு இலக்கணங் கூறிற்றென்றுணர்க. உதாரணம் :
*" கருந்தடங்கண் வண்டாகச் செவ்வாய் தளிரா
வரும்பிவர் மென்முகில தொத்தாப்-பெரும்பணேத்தோட் பெண்டகைப் பொலிந்த 8 பூங்கொடி கண்டேங் காண்டலுங் களித்தவெங் கண்ணே."
(பு. வெ. கைக், 1) இக் காட்சிக்கண் தலைவனேப்போல் தல்வி வியந்து கூறுதல் *புலனெறிவழக்கன்மை உணர்க. (e-)
(ஐயம் நிகழுமிட மிதுவெனல்)
கச, 5 சிறந்துழி யையஞ் சிறந்த தென்ப
விழிந்துழி யிழிபே சுட்ட லான, இஃது எய்தாத தெய்துவித்து எய்தியதை விலக்கிற்று, “முன் னைய நான்கும்’ (52) என்ற தகும் கூறிய ஐயங் தலைவன்கண்ணதே
1. ஒத்த - குலத்தாலொத்த. 2. இருபத்துநான்கு ஆண்டு உயர்ச்சிகொண்டது பெண்ணுக்குப் பன்னிரண்டு ஆண்டு கொண்டமையின், பெண்ணின் இரட்டி ஆணுக்குக் கொள்ளலாம் என்றபடி,
3. பூங்கொடி - பூங்கொடிபோல் வாள். 4. புலனெறிவழக்கு - செய்யுள் வழக்கு. 5. இளம்பூரணர் வேறு கூறுவர்.

Page 188
ዘሕና djo ‹ቻ” . . தொல்காப்பியம் (கள
எனவும், தலைவிக்கு கிகழுமோ என்னும் ஐயத்தை விலக்குதலும் கூறலின்,
இ - ள்: சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப - அங்ஙனம் எதிர்ப் பாட்டின் இருவருள்ளுஞ் சிறந்த தலைவன்கண்ணே ஐயம் நிகழ்தல் சிறந்ததென்று கூறுவார் ஆசிரியர், இழிந்துழி இழிபே சுட்டலானஅத்தலைவனின் இழிந்த தலைவிக்கண் ஐயம் நிகழுமாயின் இன்பக் கிற்கு இழிவே அவள்கருதும் ஆகலான் என்றவாறு.
தல்வங்குக் தெய்வமோ அல்லளோவென நிகழ்ந்த ஐயம், நூன் முதலியவற்ருல் நீக்கித் தெய்வமன்மை உணர்தற்கு அறிவுடைய னதலும், தலைவிக்கு முருகனே இயக்கணுே மகனுேவென ஐயம் நிகழின் அதனே நீக்கி உணர்தற்குக் கருவியிலள் ஆகலானும் இங்ஙனம் கூறினர். தலைவிக்கு ஐயம் நிகழின் அச்சமேயன்றிக் காமக்குறிப்பு நிகழாதாம். மகடூஉவின் ஆடு உச் சிமத்தல்பற்றிச் * சிறந்துழி என்றர். உதாரணம் :
* அணங்குகொ லாய்மயில் கொள்லோ கணங்குழை
மாதர்கோன் மாலுமென் னெஞ்சு .' (குறள். 1081) (க.)
(ஐய நீங்கித் தெளிதற்குரிய காரணம் இவையெனல்)
வண்டே யிழையே வள்ளி பூவே கண்ணே யலமர லிமைப்பே யச்சமென் றன்னவை பிறவு மாங்கவ ணிகழ நின்றவை களையுங் கருவி யென்ப. இஃது ஐயுற்றுத் தெளியுங்கால் இடையது ஆராய்ச்சியாதலின் ஆராயுங் கருவி கூறுகின்றது. வண்டு முதலியன வானகத்தனவன்றி மண்ணகத்தனவாதல் நாற்கேள்வியானும் உய்த்துணர்ச்சியானும் தலைமக்கள் உணர்ப,
இ - ள் : வண்டே - பயின்றதன்மே லல்லது செல்லாத தாது ஊதும் வண்டு, இழையே - ஒருவரால் இழைக்கப்பட்ட அணி கலன்கள், 2வள்ளி - முலையினுக் தோளினும் எழுதுங் தொய்யிற் கொடி, பூவே - கைக்கொண்டு மோந்து உயிர்க்கும் கழுநீர்ப்பூ,
1. இடையது - இடையில் நிகழ்வது. 2. வள்ளி - வல்லி - கொடி. லகரமும் ளகரமும் ஒற்றுமை பற்றி மாறிவரும்.

வியல்) பொருளதிகாரம் கசடு
கண்ணே - வான் கண்ணல்லாத ஊன்கண், அலமால் - கண்டறி யாத வடிவுகண்ட அச்சத்தாம் பிறந்த தடுமாற்றம், இமைப்பே~ அக்கண்ணின் இதழ் இமைத்தல், அச்சம் - ஆண்மகனைக் கண்டுழி மனக்கிற் பிறக்கும் அச்சம், என்று அன்னவை பிறவும் - என்று அவ்வெண்வகைப்பொருளும் அவைபோல்வன பிறவும், அவண் நிகழ கின்றவை - அவ்வெகிர்ப்பாட்டின்கண் தான் முன்பு கண்ட வரையா மகள் முதலிய பிழம்புகளாய் ஈண்டுத் தன் மனத்து நிகழ நின்ற அப்பிழம்புகளை, ஆங்குக் களையும் கருவி என்ப-முந்து நூற்கண்னே அவ்வையம் நீக்குங் கருவியாமென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு, எனவே, எனக்கும் அது கருத்தென்முர். இவையெல்லாம் மக்கட்குரியனவாய் நிகழவே தெய்வப்பகுகிமேற்சென்ற ஐயம் நீக்கித் துணியும் உள்ளம் பிறத்தலின் துணிவும் உடன் கூறிற்றே யாயிற்று.
இனி, 8 அன்னபிற ஆவன :- கால்நிலங்கோய்தலும் கிழ லீடும் வியர்த்தலும் முதலியன.
* 3திருநுதல் வேரரும்பு ந் தேங்கோதை வாடு
மிகுநிலஞ் சேவடியுந் தோயு-மளிபரந்த போகித ழுண்கணு மிமைக்கு மாளு மற்றி வ ள கவிடத் தணங்கே." இக்காட்சி முதலிய நான்கும் அகனங்கிணைக்குச் சிறப்புடை மையும் இவை கைக்கிளை யாமாறும் * முன்னைய கான்கும் ' (52) என்புழிக் கூறினும். இங்ஙனம் ஐயந்தீர்ந்துழித் தலைவியை வியந்து கூறுதலுங் கொள்க. )می(
(பு வெ. கைக். 3)
(வழிநிலைக்காட்சி இதுவெனல்) கூசு. நாட்ட மிரண்டு மறிவுடம் படுத்தற்குக்
கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும். இஃது அங்கினம் மக்களுள்ளாளெனத் துணிந்துநின்ற தலை வன் பின்னர்ப் புணர்ச்சி வேட்கை நிகழ்ந்துழித் தலைவியைக் கூடற்
1. பிழம்பு - வடிவு 2. கிழவீடு -'விழவிடுதல். மக்களுடம்புக்கு கிழவீடுளதாதலின் தெய்வயாக்கை அன்றென்பது துணியப்படும்.
8. (3ani – afuursкоa. கோதை - மாலை. அரி - செவ்வரி கருவரி, போகு - நீண்ட, அகலிடம் - 1118
44

Page 189
በ6 €ቻ”dቿኽ፦ தொல்காப்பியம் (கள
குக் கருதி உரை நிகழ்த்துங்காற் கூற்றுமொழியான் அன்றிக் கண் ணன் உரை நிகழ்த்துமென்பதூஉம் அது கண்டு தலைவியும் அக்கண் ணுனே தனது வேட்கைபுலப்படுத்திக்கூறுமென்பது உங் கூறுகின் றது; எனவே இது புணர்ச்சிநிமித்தமாகிய வழிநிலைக்காட்சி கூறு கின்றதாயிற்று.
இ - ள்: அறிவு - தலைவன் அங்ங்ணம் மக்களுள்ளாளென்று அறிந்த அறிவானே, உடம்படுத்தற்கு - தலைவியைக் கூட்டத்திற்கு உடம்படுத்தற்கு, காட்டம் இரண்டும் கூட்டி உரைக்கும் - தன் னுடைய நோக்கம் இரண்டானுங் கூட்டி வார்த்தைசொல்லும், குறிப் புரை நாட்டம் இரண்டும் ஆகும் - அவ்வேட்கை கண்டு தலைவி தனது வேட்கைபுலப்படுத்திக் கூறுங் கூற்றுங் தன்னுடைய கோக் கம் இரண்டாலுமாம் என்றவாறு. un
* காட்டமிரண்டும் இரண்டிடத்துங் கூட்டுக. உம்மை விரிக்க. இங்ங்ணம் இதற்குப் பொருள்கூறல் ஆசிரியர்க்குக் கருத்தாதல் *புகுமுகம் புரிசல் (261) என்னும் மெய்ப்பாட்டியற் குத்திரத்தா னுணர்க ; அதற்குப் பேராசிரியர் கூறிய உரையானுமுணர்க. ஒன்று ஒன்றை ஊன்றி கோக்குதலின் காட்டமென்முர். 15ாட்டுதலும் காட் டமும் ஒக்கும். உதாரணம் :
*2நோக்கினு ஞேனுக்கெதிர் நோக்குத ருக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.' (குறள், 1082) இக புகுமுகம் புரிதல் என்னும் மெய்ப்பாடு கூறியது. (டு)
اولانا از
(புணர்ச்சியமைதி இவற்ருன் நிகழுமெனல்) கன. குறிப்பே குறித்தது கொள்ளு மாயி
ஞங்கவை நிகழு மென்மஞர் புலவர்.
இது புணர்ச்சியமைதி கூறுகின்றது.
இ- ள் : குறித்தது - தலைவன் குறித்த புணர்ச்சி வேட் , கையையே, குறிப்புக் கொள்ளுமாயின் - தலைவி கருத்துத் திரிவு படாமம் கொள்ளவற்றுயின், ஆங்கு - அக்குறிப்பைக் கொண்ட
1. காட்டுதல் - சிலை சிறுத்தல் - ஊன்றிகோக்கல், அவள் நோக் கின் கண் தன் நோக்கை கிலைநிறுத்தல் எனவே ஊன்றி கோக்குத லாயிற்று.
2. தாக்கு அணங்கு - தானே தாக்கி வருத்து தெய்வம், தா ன -
படை.

智
வியல் பொருளதிகாரம் கசஎ
காலத்து, அவை நிகழும் என்மஞர் புலவர் - புகுமுகம் புரிதன் முதலாய் இருண் கயுமெடுத்தல் ஈரு கக்கிடந்த மெய்ப்பாடு பன்னிரண் டனுட் (261-263) பொறிநுதல் வியர்த்தல் முதலிய பதினென்றும் முறையே நிகழுமென்று கூறுவர் புலவர் என்றவாறு .
* அங்கவை'யும் பாடம். பன்னிரண்டாம் மெய்ப்பாடாகிய இரு கையுமெடுக்கல் கூறவே முயக்கமும் உய்த்துணரக் கூறியவாறு காண்க. அம் மெய்ப்பாட்டியலுட் கூறிய மூன்று சூத்திசத்தையும் ஈண்டுக் கூறியுணர்க. உதாரணம் :
* கண்ணுெடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்க
ளென்ன பயனு மில." (குறள் 1100) * sairas sıray Gas röir (giyi ö; Agu (2A5rak asit a 7 taif2ü
1 செம்பாக மன்று பெரிது." (குறள், 1092)
இதனை நான்கு வருணம் ஒழிக்தோர்க்குங் கொள்க. உதாரணம் :
* உபானந்ை தண்கழிப் பாடறிந்து தள்கினமார்
நூணல நுண்வலையா குெண்டெடுத்த-கானற் படு புலால் காப்பாள் படைநெடுங்கண்ணுேக்கங் கடிபெல்லா வென்னேயே காப்பு' (திணை. நூற். 32)
இனி, முயங்கி மகிழ்ந்து கூறுவன : *4 கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை
நாறிதழ்க் குவளையோ டிடைப்பட விரைஇ யைது தொடை மாண்ட கோதை போல தறிய னல்லோண் (to of
முறியினும் வாயது முயங்கற்கு மினிதே." (குறுங். 82)
* தம்மி விகுந்து தமது 5 பாத் துண்டம்மு
லம்மா வரிவை முயக்கு." (குறள். 110?) உரையிற் கோடலான் மொழிகேட்க விரும்புதலுங் கூட்டிய தெய்வத்தை வியந்து கூறலும் வந்துழிக் காண்க. (சு)
1. செம்பாகம் - சமபாகம். 2. பானல் - நெய்தல். தன்னமார் - தன் தமையன்மார் கொண்டு - முகங்து. கடிபு ஒல்லா - காக்கமாட்டா. என்னேயே
காப்பு - என் ஃனயே காக்கும் அத்துணை.
3. முயங்கி - புணர்ந்து தழுவி.
4. கோடல் - காந்தள். எதிர்தல் - தோற்றுதல், BE - அழகியது. தொடை - தொடுத்தல். முறி - தளிர் வாயது - வாய்த்தலுடையது - சிறந்தது.
5. பாத்து - பகுத்து. தமது பாத்து உண்டம்று - தம்பொருளைப் பகுத்துத் தமது கூற்றை உண்டாம்போலும். தமது - தம்முடைய பொருள்.

Page 190
க.ச.அ தொல்காப்பியம் (கள
(தலைவன்கண் உள்ளப்புணர்ச்சி மாத்திரை நிகழ்த்தலு முண்டென்றற்குக் காரணங் கூறல்
கூடிக் பெருமையு முரனு மாடுஉ மேன.
இத் துணை மெய்யுறு புணர்ச்சிக்கு உரியனவே கூறி, இனி உள் ளப்புணர்ச்சியே நிகழ்ந்துவிடும் பக்கமும் உண்டென்பதூஉம் இவ் விருவகைப் புணர்ச்சிப் பின்னர்க் களவின்றி வரைந்து கோடல் கடிகில் நிகழ்தலுண்டென்பது உம் உணர்த்துகின்றது.
இ - ள் பெருமையும் - அறிவும் ஆற்றலும் புகழும் கொடை யும் ஆராய்தலும் பண்பும் நண்பும் பழிபாவமஞ்சுதலும் முதலியன வாய் மேற்படும் பெருமைப்பகுதியும், உானும் - கடைப்பிடியும் நிறையுங்கலங்காது தணிதலும் முதலிய வலியின் பகுதியும், ஆடூஉ மேன - தல்வன் கண்ண என்றவாறு.
இதனுனே உள்ளப்புணர்ச்சியே நிகழ்ந்து வரைந்து கொள்ளும் உலகவழக்கும், மெய்யுறு புணர்ச்சி நிகழ்ந்துழியுங் களவு நீட்டியாது வாைந்து கோடலும் உள்ளஞ் சென்றுNயெல்லாம் கெகிழ்ந்தோ டாது ஆராய்ந்து ஒன்றுசெய்தலும் மெலிந்தஉள்ளத்தானுயுக் தோன்முமன் மறைத்தலுக், தீவினேயாற்றிய பகுதியிற்சென்ற உள் ளம் மீட்டலுக் தலைவற்கு உரியவென்று கொள்க. உதாரணம் :
* சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு." (குறள், 422)
வெருமை கிமிர்தமாக உரன் பிறக்கும்; அவ்வுரனுன் மெய்யுறு புணர்ச்சி இலணுதலும் உரியனென இதுவும் ஒர்விகி கூறிற்று. தலைவிக்கு மெய்யுறு புணர்ச்சி நடக்கும் வேட்கை கிகழாமைக்கும் காரணம் மேற்கூறுப. *இனி இயற்கைப்புணர்ச்சி இடையீடு பட்டுழி இடத்தலைப்பாட்டின்கண் வேட்கை தணியாது கின்று கூடுப வென்றும் ஆண்டு இடையிடுபட்டுழிப் பாங்கனுற் கூடுபவென்றும் உரைப்போரும் உளர். அவர் அறியாாாயினர்; என்ன? அவ் விரண்டிடத்தும் இயற்கைப் புணர்ச்சிக்கு உரிய மெய்ப்பாடுகள் நிகழ்ந்தேகூடவேண்டுதலின் அவற்றையும் இயற்கைப்புணர்ச்சியெனப் பெயர் கூறலன்றிக் காமப்புணர்ச்சியும் இடங்தலைப்பாடும் பாங்கொடு தழாஅலும் என ஆசிரியர் வேறு வேறு பெயர் கூறரென்றுணர்க. (எ)
1. உரன் - அறிவின் வலி. கடைப்பிடி - உறுதியாகப்பிடித்தல்.
2. இவ்வாறு கூறுபவர் இளம்பூரணர். தொல். களவியல் 1-ம் குத்திரத்து விரிவுரையுள் அவர் இவ்வாறு கூறுதல் காண்க.

வியல்) பொருளதிகாரம் ቪጂ ቇ” ää»
Iதலைவிகண்ணும் அவ்வுள்ளப்புணர்ச்சியளவில் நிகழ்தற்குக்
காரணங் கூறல்) கூக, அச்சமு நாணு மடனுமுந் துறுத்த
நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப. இது, மேலதேபோல்வதோர் விகியை உள்ளப்புணர்ச்சிபற்றிக் தலைவிக்குக் கூறுகின்றது.
இ - ள் : அச்சமும் - அன்பு காரணத்திற்முேன்றிய உட்கும், காணும் - காமக்குறிப்பு நிகழ்ந்தவழிப்படுவதோர் உள்ளவொடுக்க மும், மடனும் - செவிலியர் கொளுத்கக்கொண்டு கொண்டது விடாமையும், முந்துறுத்த - இம்மூன்று முதலியன; நிச்சமும் பெண்பாற்கு உரியவென்ப - எஞ்ஞான்றும் பெண்பாலார்க்கு உரிய வென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. ό
* முந்துறுத்த' என்றதனும் கண்டறியாதன கண்டுழி மனங் கொள்ளாக பயிர்ப்பும், செயத்தகுவது அறியாத பேதைமையும், கிறுப்பதற்கு நெஞ்சுண்டாம் நிறையுங் கொள்க. மடன் குடிப் பிறக்கோர் செய்கையாதலின் அச்சமும் காணும்போல மெய்யுறு புணர்ச்சியை விலக்குவதாம். தலைவி உடையளெனவே, தலைவன் பெருமையும் உானும் உடையணுய் வேட்கைமீதூாவும் பெறுமா யிற்று. இவை இவட்கு என்றும் உரியவாயின் இயற்கைப் புணர்ச் சிக்கு உரியளல்லளாமாயினும் இவ்விலக்கணத்தில் கிரியாது நின் றேயும் புணர்ச்சிக்கு உரியளாமென்றற்குப் பன்னிரண்டு மெய்ப் பாடுங் கூறினர். இவற்ருனே, புணர்ச்சி பின்னர்ப் பெறுதுமெனத் தலைவனைப்போல ஆற்றுவாளாயிற்று. இருவர் கண்ணுற்றுக் காதல் கூர்ந்தவழியெல்லாங் கந்தருவமென்பது வேத முடிபாதலின் இவ் வுள்ளப்புணர்ச்சியுங் கந்தருவமாம். ஆகலான் அதற்கு ஏதுவாகிய பெருமையும் உானும் அச்சமும் காணும் போல்வன கூறினர். இச் குக்கிரம் இரண்டும் நாடக வழக்கன்றிப் பெரும்பான்மை உலகியல் வழக்கே கூறலின் இக்கந்தருவம் இக் களவியற்குச் சிறப்பன்று, இனிக் கூறுவன மெய்யுமபுணர்ச்சிபற்றிய களவொழுக்கமாதலின்.(அ)
(களவிற்குரிய பொதுவிலக்கணம் இவையெனல்) R
கoo. வேட்கை யொருதலை யுள்ளுதன் மெலித
லாக்கஞ் செப்ப னணுவரை யிறத்த னுேக்குவ வெல்லா மவையே போறன் மறத்தன் மயக்கஞ் சாக்கா டென்றச் சிறப்புடை மரபிைைவ களவென மொழிப.

Page 191
கூடுo தொல்காப்பியம் (கள
இது முதலாகக் சளவிலக்கணல் கூறுவார் இதனுன் இயற்கைப் புணர்ச்சிமுதற் களவு வெளிப்படுந்துணையும் இருவர்க்கும் உளவாம் இலக்கணம் இவ்வொன்பதுமெனப் பொதுவிலக்கணங் கூறுகின்ருரர்.
இ - ள்: ஒருதலைவேட்கை - புணராக முன்னும் புணர்க்க பின்னும் இருவர்க்கும் இடைவிட்டு நிகழாது ஒருதன்மைத்தாகி நிலைபெறும் வேட்கை, ஒருதலை உள்ளுதல் - இடைவிடாது ஒருவர் ஒருவரைச் சிங்கியாநிற்றல், மெலிதல் - அங்ஙனம் உள்ளுதல் காரணத்தான் உடம்பு வாடுதல், ஆக்கஞ் செப்பல் - யாதானும் ஒர் இடையூறு கேட்டவழி அதனை ஆக்கமாக கெஞ்சிற்குக் கூறிக் கோடல், காணுவரையிறக்தல் - ஆற்றுங் துணையும் நாணி அல்லாத வழி அதன்வரையிறக்கல், நோக்குவ எல்லாம் அவையே போறல்பிறர் கம்மை நோக்கிய நோக்கெல்லாங் தம்மனத் துக் காந்து ஒழுகுகின்றவற்றை அறிந்து நோக்குகின்றரெனக் கிரியக்கோடல், மறத்தல் - விளையாட்டு முதலியவற்றை மறத்தல், மயக்கம் - செய்கிறன் அறியாது கையற்றுப் புள்ளும் மாவும் முதலியவற் ருேடு கூறல், சாக்காடு - மடலேறுதலும் வாைபாய்தலும் போல் வன கூறல், என்று அச்சிற்ப்பு உடை மரபினவை களவு என மொழிப - என்று சொல்லப்பட்ட அந்தச் சிறப்புடைத்தான முறையினையுடைய ஒன்பதுங் களவொழுக்கமென்று கூறுப என்ற GJITAW
இயற்கைப்புணர்ச்சிக்கு இயைபுடைமையின் வேட்கை முற் கூறினர்.
2சேட்படுத்தவழித் தலைவன் அதனை அன்பென்று கோடலும், இயற்கைப்புணர்ச்சி புணர்ந்து நீங்கியவழிக் தலைவி அதனை அன் பென்று கோடலும் போல்வன ஆக்கஞ்செப்பல். தலைவன் பாங்கம் குக் கோழிக்கும் உாைத்தலும், தலைவி தோழிக்கு அறக்கொடு கிற்றலும் போல்வன காணுவரையிறக்கல். கள வகிகாரமாகலின் 3. அவை யென்னுஞ் சுட்டுக் களவையுணர்த்தும். கையுறைபுனைக லும் வேட்கை மேலிட்டுக் காட்டுக் கிரிதலுங் தலைவற்கு மறக்
1. ஒருதலை - கிச்சயம் = உறுதி. 2. சேட்படை - தோழிக்குரியது. 3. அவை - கோக்குவவெல்லாம் அவையே போறல் என்பதில்
4. காட்டு - காட்டுள் என்றிருப்பது கலம்,

வியன்) பொருளதிகாரம் கடுக
தல் ; கிளியும் பந்தும் முதலியனகொண்டு விளையாடுதலைத் தவிர்ந்தது தலைவிக்கு மறக்கல். சாக்காடாவன :
“ 1s9y62añāudis anvasir6JT @las Tiu@5gpá?iř (qp MerivLasi ágy
மணிக்கே முன்ன மாநீர்ச் சேர்ப்ப ” விம்மை மாறி மறுமை யாயினு நீயா கியரெங் கணவனே யானு கியர்நின் னெஞ்சு நேர் பவளே." (குறுக், 49) ** நிறைந்தோர்த் தேரு நெஞ்சமொடு குறைந்தோர்ப்
பயனின் மையிற் பற்றுவிட் டொரூஉ நயனின் மாக்கள் போல வண்டினஞ் சுசீனப்பூ நீத்துச் சிக்னப்பூப் படர மையன் மானின் மருளப் பையென வெந்தாறு பொன்னி னந்திபூம்ப வையறி வகற்றுங் கையறு படரோ டகவிரு வான மம்ம மஞ்சினம் ப்கலசற்றுப் படுத்த பழங்கண் மாலேக் காதலற் பிரிந்த புலம்பி னுேதக வாரஞ ருறுந சருநிறஞ் சுட்டிக் கூரெஃ கெறிஞரி னகிலத்த லாகு தெள்ளது வியற்றிய நிழல்காண் மண்டிலத் துள்ளு தாவியிற் பைப்பய நுணுகி மதுகை மாய்தல் வேண்டும் பேரீதழிந் திது கொல் வாழி தோழி யென்னுயிர் விலங்குவெங் கடுவளி யெடுப்பத் துலங்குமரப் புள்ளிற் றுறக்கும் பொழுதே." (அகம். 71) *இவை தலைவி சாக்கடாயின. மடலேறுவலெனக் கூறு தன் மாக்கிரையே தலைவற்குச் சாக்காடு. இவை சிறப்புடையவெனவே
1. முள் அணிப் பல்லேயொத்தது ஆதலின் அணிற்பல்லன்ன என் முர். கொங்கு - பூந்தாது, முண்டகம் - முள்ளிச்செடி, மணிநீலமணி, சின் கெஞ்சு ாேர் பவள் ட வின் மனத்திற்கொத்த காதலி. ஆகியர் - ஆகு5.
2. சிறைக்தோர் ட செல்வநிறைந்தோர். ஒரூஉம் - நீங்கும். போல நீத்துப் படர என இயைக் க. மருள - மயங்க , வருக்தி. வெக்தி - உலையீத் காய்க்து. அந்தி - செவ்வானம், ஐஅறிவு - வியக்கத்தக்க அறிவு. கையறு படரொடு - செயலற்ற துன் பத்தோடு. அம்மஞ்சு - அழகிய மேகம. பகலாற்றுப்படுத்த - ஞாயிற்றைப் போக்கிய, பழங்கண் - துன்பம். புலம்பின் கோத க - தனிமையால் வருந்தியிருப்ப. அருவிறம் சுட்டி - அரிய மார்பைக்குறித்து. எஃகு - வேல். வருந்த அலைத்தல் அமையது என இயைக் க. நிழல் காண்மண் டிலம் - கண்ணுடி, மதுகை - வலி. என்னுயிர் துறக்கும்பொழுது இது கொல் என முடிக்க, கடுவளி ட குரு வளி. எடுப்ப - அகிலப்ப,
3. இவை தலைவி சாக்காடு என்றது இச்செய்யுள்கள் தலைவி தன் சாக் காடு கூறும் பொருளுடைய என்றபடி, அவ்வாருதல், இம்மை மாறி மறுமையினும் என்பதஞனும், ' என்னுயிர். துறக்கும்பொழுது இது கொல்' என்பதஞனும் அறிக.

Page 192
கடுஉ தொல்காப்பியம் (கள
களவு சிறப்புடைத்தாம். இவை கற்பிற்கு ஆகா. இருவர்க்கும் இவை தடுமாறி வருதலின் * மரபினவை யெனப் பன்மை கூறி னர். (9)
[இயற்கைப்புணர்ச்சிப்பின் தலைவன்கண் நிகழ்வன
இவையெனல் கoக. முன்னில் யாக்கல் சொல்வழிப் படுத்த
னன்னய முரைத்த னகைநனி யுருஅ தந்திலே யறிதன் மெலிவுவிளக் குறுத்த றந்நிலை யுரைத்த றெளிவகப் படுத்தலென் றின்னவை நிகழு மென்மனுர் புலவர். இஃது இன்பமும் இன்பநிலையின்மையுமாகிய புணர்தல் பிரிதல் கூறிய முறையானே இயற்கைப்புணர்ச்சி முற்கூறி அதன்பின்னர்ப் பிரிதலும் பிரித னிமித்தமுமாய் அத்துறைப்படுவன வெல்லாம் தொகுத்துத் தலைவற்கு உரியவென்கின்றது.
இ - ள் : முன்னிலையாக்கல் - முன்னிலையாகாத வண்டு நெஞ்சு முதலியவற்றை முன்னிலையாக்கிக் கோடல், சொல்வழிப்படுத்தல்அச்சொல்லாதவற்றைச் சொல்லுவனபோலக் கூறுதல், கன்னயம் உரைத்தல் - அலை சொல்லுவனவாக அவற்றிற்குக் தன் கழி பெருங்காதல்கூறுவானுய்த் தன்னயப்புணர்த்துதல், ககை கணி உரு.அது அங்கிலை அறிதல் - தலைவி மகிழ்ச்சி மிகவும் எய்தாமந் புணர்ச்சிக்கினமாகிய பிரிவுகிலைகூறி அவள் ஆற்றுங்தன்மை அறிதல், மெலிவு விளக்குறுத்தல் - இப்பிரிவால் தனக்குள்ள வருக்கத்தைத் தலைவி மனங்கொள்ளக் கூறுதலுங் கலேவி வருத்தங் குறிப்பான் உணர்ந்து அது தீாக் கூறுதலும், தம் கிலை உரைத்தல் - நின் னெடு பட்ட தொடர்ச்சி எழுமையும் வருகின்றதெனத் தமது கிலை உரைத்தல், தெளிவு அகப்படுத்தல் - நின்னிற் பிரியேன், பிரியின் ஆந்றேன், பிரியின் அறனல்லது செய்கேனுவலெனத் தலைவி மனத் துத் தேற்றம்படக் கூறுதல், என்று இன்னவை நிகழும் என்மகுர் லவர் - என்று இக்கூறிய எழும் பயின்றுவரும் இயற்கைப் புணர்ச்சிப்பின் தலைவற்கு என்றவாறு.
முற்கூறிய மூன்றும் 6யப்பின் கூறு. இஃது அறிவழிந்து கூருது தலவி கேட்பதுகாரியமாக வண்டு முதலியவற்றிற்கு உவகைபற்றிக்
1. ‘புணர்தல் பிரிதல்' அகத்திணையில் 14-ம் குத்திரம்,

வியல்) பொருளதிகாரம் கூடுக
கூதுவது. * நன்னயம்’ எனவே எவரினுக் தான் காதலனுக உணர்த் அம். இதன் பயன்: புணர்ச்சியெய்தி நின்ருட்கு இவன் எவ்விடத் தான் கொல்லோ 1 இன்னும் இது கூடுங்கொல்லோ 1 இவன் அன்புடை யன் கொல்லோ 1 என நிகழும் ஐய நீங்குதல். இது பிரிதனிமிக்கம். இவன் பிரியாவிடின் இவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனும் ; ஆண்டு யாம் இறந்துபடுதலின் இவனும் இறந்துபடுவனெனக் கருதப் பிரி வென்பதும் ஒன்று உண்டெனக் தலைவன் கூறுதல்-அவட்கு மகிழ்ச்சி யின்றென்பதுதோன்ற கதை கனியுரு து’ என்றர். ‘புணர்தல் பிரிதல்' (14) எனக் கூறிய குத்திரக்கிற் புணர்தலை முற்கூறி ஏனேப் பிரிவை அந்நிலை என்று ஈண்டுச் சுட்டிக் கூறிஞர். இதனுல் தலைவிக்குப் பிரிவச்சங் கூறிஞர். தண்ணீர்வேட்டு அதனை உண்டு உயிர்பெற்றன் இதஞன் உயிர்பெற்றேமெனக் கருகி அதன்மாட்டு வேட்கை நீங்காதவாறுபோலத், கலை விமாட்டு வேட்கையெய்கி அவளை அரிகிற்கூடி உயிர்பெற்றணுதலின், இவளான் உயிர்பெற்றேமென் அணர்ந்து, அவண்மேல் நிகழ்கின்ற அன்புடனே பிரியுமாதலின் கல்வற்கும் பிரிவச்சம் உளதாயிற்று. இங்கினம் அன்பு நிகழவும் பிறர் அறியாமற் பிரிகின்றேனென்பதனைத் தலைவிக்கு மனங்கொள்ளக் கூறுமென்றற்கு விளக்குறுத்தல்' என்மூர். இதனுனே வற்புறுத் தல் பெற்றும். அஃது அணித்து எம்மிடமென்றும் பிற வாற்ருனும் வற்புறுத்தலாம். மேலனவும் பிரிதனிமித்தம். உசாாணம் :
* கொங்குதேர் வாழ்க்கை யஞ் சிறைத் தும்பி is grupo 5 7F turs கண்டது மொழிமோ பயிவியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலி னறியவு முளவோ நீயறியும் பூவே." (குறுக், 3)
இதனுள் தும்பி’ என்றது முன்னிலையாக்கல்; ' கண்டது மொழிமோ' என்றது சொல்வழிப்படுத்தல்; கூந்தலின் நறியவும் உளவோ? என்றது நன்னயமுாைத்தல்; ' காமஞ்செப்பாது ' என் றது என்னிலத்து வண்டாதலின் எனக்காகக் கூருது மெய்கூறெனத் தன் இடம் அதுவாகக் கூறலின் இடமணித்தென்றது : “ பயிலியது நட்பு' என்றது தங்கிலையுரைத்தல். - :
1. கொங்கு - பூக்தாது. காமம் - விருப்பம். பயிலியது கெழீஇய - பயிலுதல் பொருந்திய கூந்தலின் - கூந்தலினும் பார்க்க, கறிய - சறுமணமுடையன.
(5

Page 193
தொல்காப்பியம் Iகள்
"பூவிடைப் படி அணும் யாண்கெழித் தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப் uffa f sar4 AU sair Ltä sruo(2uor டுடனுயிர் போகுக தில்ல கடனறிந் திருவே மாகிய வுலகத் தொகுவே மாகிய புன் மைதா முயற்கே." (குறுக் 57)
* முற்பிறப்பில் இருவேமாய்க் கூடிப் போக்தனம், இவ்வுலகிலே இப்புணர்ச்சிக்கு முன்னர் யாம் வெவ்வேரு புற்ற துன்பக்கிணின்று காம்ே சீங்குகற்கு எய்கிய பிரிவரிதாகிய காமத்துடனே இருவர்க்கும் உயிர் போவதாக, இஃதெனக்கு விருப்பமென்மு ன் " என்பதனுல் தங்கில்புாைக்சலும் பிரிவச்சமுங் கூறிற்று.
" குவகிா நாறுங் குவையிருங் கூத்த
ாைம்ப குறுத் தேம்பொதி துவர் வாய்க் குண்டுநீர்த் தாமரைக் கொங்கி னன்ன
தூத்தி or sy 63 u u ruu நீயே, அஞ்ச ைேன்றவென் சொன் லஞ் சலேயே யானே, குறுங்கா வன்னங் குலவுமணற் சேக்குங் கடல்சூழ் மண்டிலம் பெறினும் ܚܣܚܡܠ விடல் சூ முன்ையா னின்னுடை நட்பே." (குறுந் 300)
இது 6யப்பும் பிரிவச்சமும் வன்புறையுங் கூறிற்று.
* யாயு ஞாயும் யாரா கியரோ
வேந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர் யானு நீயு மென் வழி யறிது ஞ் செம்புலப் பெய்ந்நீர் போல
வன்புடை நெஞ்சந் தாங்கலத் தனவே." (குறுக், 40) இது பிரிவரெனக் கருகிய தலைவி குறிப்புணர்ந்து தலைவன் கூறியது.
1. மகன்றில் - நீர் வாழ் பறவையுளொன்று தண்டா - குறை யாத, உயற்குப்போகுக என இயைக்க. இதனைத் தலைவி கூற்ருக் குவ்ர்குறெேதாகைக்குத் துறை வகுத்தோர். ஆயின் கச்சினர்க் கினியர் கருத்துப் பொருத்தமாகும். என்னே? தலேவி தல்வனுயிரை யும் கூட்டிக் கூறல் சிறப்பின் ரு கலின், குறுங் தொகை யுரையுட் கீழ்க்குறிப்பு நோக்குக.
2. துத் தி - தேமல். மாயோய் - மா மைகிறமுடையோய். அஞ் சல் ட பிரிவேனென்று அஞ்சாதே கொள். கூந்தல்யும் வாயையும் கூறவிஞனும் மாயோய் என்றதஞனும் கயப்பும், விடல்சூழலன் என் பதஞன் பிரிவச்சமும், அஞ்சல் என்பதனன் வன்புறையுங் கூறிறன் என்க,
3. யாய் - என்ருய், ஞாய் - கின் ருய், இவை இப்பொருளன வாத&ல, (தொல், எச், 14) தெய்வச்சிவயாகுரைாோக்கியறிக.

audio J பொருளதிகாரம் கடுடு
* மெல்லிய ஸ்ரீவை நின் னல்லகம் புலம்ப
நிற்றுறத் தமைகுவே றயி னெற்றுறந் ĝapraw 6av i 6auargar 62a au asdb “பலவா குகயான் செலவுறு தகவே." (குறுக். 13?)
** அறத்தா, றன்றென மொழிந்த 1 தொன்றுபடு கிளவி
பன்னவாக வென்னுநள் போல." ( ay sa. 5 ; 16-8) இவை தெளிவகப்படுத்தல்.
* அம்மெல் லோதி விம்முற் றழுங்க * லெம்மகில வாழ்ந ரீரும்புனம் படுக்கிய வரந்தி னவியறுத் துறுத்த சாந்ததும் பரத்தேந் தன் குற் றிருத்து தழை யுதவும் பண்பிற் பிறன்ப வண்மை யதணுற் பல் கால் வந்துநம் பருவ ர றிர வன்கலும் பொருந்துவ மாகலி னுெல்கா வாழ்க்கைத் தாகுமென் னுயிரே." V இதுவும் அணித்து எம்மிடமென ஆற்றுவிக்கது. பயின்று ? எனவே, பயிலா துவரும் ஆயத்துய்த்தலும், யான் போவலெனக் கூறுதலும், மறைந்து அவட்காண்டலும், கண்டுகின்று அவனிலை கூறுவனவும், அவளருமையறிந்து கூறுவனவும் போல் வன பிறவுங் கொள்க.
* யான்றத் காண்டொறும்" என்னுஞ் செய்யுளுள்,
* நீயறித் திலையா னெஞ்சே
யானறிந் தேனது 8 வாயா குதலே." என’ மறைந்து அவட்கண்டு கின்று தலைவன் அவளொடு கிகழ்க் தது கினை இ கெஞ்சிற்குக் கூறியது.
* காணு மரபிற் றுயிரென மொழிவோர்
நாணிலர் மன்ற பொய்ம்மொழிந் தனரே யா அங் காண்டுமெம் மரும்பெற லுயிரே சொல்லு மாடு மென் மெல வியலுங் கணக்கா லுணுகிய நுசுப்பின் மழைக்கண் மாதர் பணப்பெருத் தோட்டே." ஆயத்தொடு போகின்றளைக் கண்டு கூறியது. இதன் கண் ஆயக் துய்த்தமையும் பெற்ரும்.
1. தொன்றுபடு கிளவி என்றது இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் பிரியேனென்று குளுரைத்தமையை.
2. எம்மலைச் சாந்தம் நும் அல்குலுக்குத் தழையுதவும் என்ற தஞல் அணிமை கூறினன்.
3. வாயாகுதல் - உண்மையாதல்.

Page 194
கூடுசு தொல்காப்பியம் (கள
இனி, வேட்கை யொருதலை (100) என்னுஞ் குத்திரத்கிற் கூறியவற்றை மெய்யுறு புணர்ச்சி மேல்விகழ்த்து தற்கு அவத்தை கூறினுரென்றும், இச்குத்திரத்தைத் தலைவியை நோக்கி முன்னிலை யாக்கன் முதலியன கூறிப் பின்னர் இயந்ாைப்புணர்ச்சி புணகு மென்றுங் கூறுவாருமுளர். அவர் அறியார்; என் ஆன? ஈண்டு அவத்தை கூறிப் பின்னர்ப் புணர்ச்சி நிகழுமெனின் ?ஆண்டுக்கூறிய மெய்ப்பாடு பன்னிரண்டும் வேண்டாவாம். அன்றியும், ஆறும் அவதி கடந்து வருவன அகமன்மை மெய்ப்பாட்டியலிற் கூறலிற் பத்தாம் அவச்சையாகிய சாக்காடெய்கி மெய்யுறுபுணர்ச்சி நடத்தல் பொருங் தாமை உணர்க. இனித் தலைவியை முன்னிலையாக்கன் முதலியன கூறிப் பின்னர்ப் புணருமெனின், முன்னர்க் கூட்டியுரைக்குங் குறிப் புசையாகும்’ (96) எனக் கண்ணும் கூறிக் கூடுமென்றலும் இரு கையு மெடுத்தல்' (263) எனப் பின்பு கூறுதலும் பொருந்தாவாம். அன்றியும் கயப்பும் பிரிவச்சமும் வன்புறையும் கூறிப் பிரிய வேண்டுதலானும் அது பொருந்தாதாம், (கo)
. (இடந்தலைப்பாடு முதலியன உணர்த்தல்)
கoஉ. மெய்தொட்டுப் பயிறல் பொய்யா ராட்ட
லிடம்பெற்றுத் தழாஅ விடையூறு கிளத்த aடுநினைந் திரங்கல் கூடுதலுறுதல் சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்ற முளப்படத் தொகைஇப் பேராச் சிறப்பி னிருநான்கு கிளவியும் பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலு நிற்பவை நினஇ நிகழ்பவை யுரைப்பினுங் குற்றங் காட்டிய வாயில் பெட்பினும் பெட்ட வாயில்பெற்றிரவுவலியுறுப்பினு மூரும் பேருங் கெடுதியும் பிறவு நீரிற் குறிப்பி னிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியுந் தோழி குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறலுத் தண்டா திரப்பினு மற்றைய வழியுஞ்
1. கூறுவார் என்றது இளம்பூரணரை. 2. ஆண்டு - மெய்ப்பாட்டியலில்,

auä7 பொருளதிகாரம் கடுன
சொல்லவட் சார்த்தலிற் புல்லிய வகையினு மறிந்தோ எயர்ப்பி னவ்வழி மருங்கிற் கேடும் பீடுங் கூறலுந் தோழி நீக்கலி ஞகிய நிலமையு நோக்கி மடன்மா கூறு மீடனுமர ருண்டே. இது, மேல் இயற்கைப்புணர்ச்சிப் பகுதியெல்லாங் கூறி அதன் வழிக் தோன்றும் இடத்தலைப்பாடும் அதன்வழித் தோன்றும் பாங்கம் கூட்டமும் அவற்றுவழித் தோன்றும் தோழியிற் கூட்டமும் நிகழு மிடத்துத் தலைவன் கூற்று நிகழ்த்துமாறும் ஆற்றமை கையிகந்து கலங்கியவழி அவன் மடன்மா கூறுமாறுங் கூறுகின்றது. இதனுள் * இரு5ான்கு கிளவியும் ' என்னுக் துணையும் இடங்தலைப்பாடும், * வாயில் பெட்பினும் என்னுங் துணையும் பாங்கற் கூட்டமும் ஒழிக் தன தோழியிற் கூட்டமூமாம்.
இ - ள் : மெய்தொட்டுப் பயிறல் - தலைவன் தலைவியை மெய் யைத்தீண்டிப் பயிலா நிற்கு நிலைமை :
என்ருல், இயற்கைப்புணர்ச்சிப் பின்னர்ப் பெருநாணினளாகிய தலைமகள் எகிர்கிற்குமோவெனின், தான் பிறந்த குடிக்குச் சிறந்த வொழுக்கத்திற்குக் தகாதது செய்தாளாகலின், 1° மறையிற்றப்பா மறையோனுெருவனே மறையிற்றப்பிய மறையோன் போலவும் *வேட்கைமிகுகியான் வெய்துண்டு புன்கூர்ந்தார்’ போலவும் கெஞ் சம் கிறையுங் கடுமாறி இனிச் செயற்பால கியாசென்றும், ஆயக் துள்ளே வருவான்கொல் என்னும் அச்சங் கூாவும், வாாான்கொல் என்னும் காதல் கூரவும் புலையன் மீம்பால் போன் மனங்கொள்ளா
1. மறையோனே என்பது மறையோனேக் கண்ட என்றிருத்தல் வேண்டும். அச்சொல் தவறியதுபோலும், மறையொழுக்கிற்றவருத மறையோனே மறையொழுக்கிற்றவறிய மறையோன் கண்டால் கெஞ்சு நிறையுங் தடுமாறுதல்போலவும், காமவேட்கையின் மிகுதி யானே வெப்பமடைந்து இழிவுமிக்கார் பிறரைக்கண்டால் கெஞ்சு நிறையும் த9மாறுதல்போலவும் த்டுமாறி என இயைக்க. இவ் வுவமைகளே விர னிறையாகக் கொள்ளினுமமையும். புண்கூர்ந்தார் என்னும் பாடத்திற்கு வருத்தமிக்கார் என்று பொருள் கொள்க. 'நெஞ்சு புண்ணுறிஇ’ (தொல். பொ. 147) என்பதுபோல, புலே யன்றீம்பாவிற்போல மனங்கொள்ளா என்க. பால் என்பது பற்றிக் கொள்வேமோ என்ற கருத்தும், புலேயன் றீண்டியது என்பதுபற்றி விடுவேமோ என்ற கருத்துமாய் ஒருவர்க்கு அப்பா லின்கண் மனம் ஒருவழிப்படாததுபோல மனம் ஒருவழிப்படாத என்பது கருத்து. Aasur i Garsirarv- Losa. Lb ஒரு வழிப்படாத, அனந்தர் - மயக்கம்.

Page 195
கடுஅ தொல்காப்பியம் far
அனந்தருள்ளம் உடையளாய், நாணு மறந்து காதலீர்ப்பச் செல் அம்; சென்றுகின்மூளைத் தலேவன் இவ்வொழுக்கம் புறத்தார் இக ழப் புலனுய் வேறுபட்டாள் கொல்லோ எனவும், அங்ஙனம் மறை புலப்படுதலின் இசனினுாங்கு வாைர்து கொள்ளினன்றி இம்மறைக்கு உடம்படானோவெனவுங் கருதுமாறு முன்புபோல் நின்ற தல்வியை மெய்யுறத் தீண்டி கின்று குறிப்பறியு மென்றற்குத் தொடுமென்னது * பயிறல்' என்ருர்.
பொய்பாராட்டல் - அங்ஙனங் திண்டி கின்றுமித் தலைவி குறிப் பறிந்து அவளை ஒதியும் நுதலும் சீவிப் பொய்செய்யாகின்று புனர்
துரைத்தல் :
சிதைவின்றேலுஞ் சிதைர்தனபோல் கிருத்தலிற் Guri என்ருர், ر
இடம்பெந்துத் தழாஅல் - அவ்விரண்டனுறுங் தலைவியை முகம்பெற்றவன் அவணுேக்கிய நோக்கினைத் தன்னிடத்திலே சேர்க் கிக்கொண்டு கூறல்.
இடையூறு கிளர்சல் - அவள் பெருநாணினளாதலின் இங் வனங் கூறக் கேட்டுக் கூட்டத்கிற்கு இடையூருகச் சில நிகழ்த்திய வற்றைத் தலைவன் கூறல் :
அவை கண்புதைத்தலுங், கொம்பானுங் கொடியாலுஞ் சார் தலுமாம்.
நீடுவினைந்திரன்கல் - புணர்ச்சி நிகழாது பொழுது மீண்ட தற்கு இரங்கி இாக்கக் தோன்றக் கூறல்.
கூடுதல் உஅசல் - சீடித்தசென்று இாக்கிஞனென்பது அறிக் தோள் இவன் ஆற்ருகுகி இறந்துபடுவனெனப் பெருகாணுக் கடிது நீங்குதல்.
சொல்லிய நுகர்ச்சி வல்லேபெற்றுழி - தலைவன் தான் முற் கூறிய நுகர்ச்சியை விசையப் பெற்றவழி: தலவிக்கு மனம் ஒருவழிப்படாமை எதகுலாயதெனின் ? வருவாளுே என்ற அச்சத்தானும், வரா தொழிவாகுே என்ற கருத்தானும் ஆய தென்க. ஒருமுறை வரல் வேண்டுமென்று கருதலானும், 82 g (A60so
வராதிருத்தல் வேண்டுமென்று ரிகினத்தலானும் மனம் ஒருவழிப்பட வில்லை என்பது கருத்து. புன்கூர்ந்தார் - துன்பமிக்கார் எனினுமாம்.
1. ஓதியு நுதலும் சிதைவிலவேனும் அவை சிதைந்தனபோலத் திருத்தலின் என்க.

வியல்) . பொருளதிகாரம் கடுக பெற்றவழி என்பதனப் பெறுதலெனப் பெயர்ப்படுத்தல்
அக்கருத்தாம் பெறுதும். ܐܗ
தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇ - ள்ஞஞான்றும்
பிரியாமைக்குக் காரணமாகிய குளுறுதல் அகப்படத் தொகுத்தது:
புணர்ச்சி நிகழ்ந்துழியல்லது தேற்றங்கூறல் ஆகாசென்றற்கு * வல்லே பெந்துழித் தீராத் தேற்றம்’ என்ருர், முன் தெளிவகப் படுத்தபின் நிகழ்ந்த ஆற்முமை தீர்தற்குத் தெய்வத்தொடு ? சார்த்திச் குளுறுதலின் இத்தேற்றமும் வேண்டிற்று.
பேராச் சிறப்பின் இருகான்கு கிளவியும் - குறையாச் சிறப் பினவாகிய இவ்வெட்டும்:
தாமேகூடும் இடங்கல்ப்பாடும், பாங்களும் குறிதலைப்பெய்யும் இடங்கலைப்பாடும் ?ஒத்த சிறப்பினவாதற்குப் பேராச்சிறப்பின்’ என்ருர்,
எனவே, இடர்தலைப்பாடு இரண்டாயிற்று. தோழியிற் கூட் டம்போலப் பாங்கன் உரையாடி இடைகின்று கூட்டாமையிற் பாங்கற் கூட்டம் என்பதனேக் கலைமகன் 'பாங்கனேக் கூடுங் கூட்டமென்று கொள்க. உதாரணம்:
*5 உறுதோ றுயிர்தளிர்ப்பத் திண்டல சற் பேதைக் - J, if p is a ful air paw disroir.'" (குறள். இஃது என் கைசென்றுறுந்தோறும் இன்னுயிர் தளிர்க்கும்படி யான் தீண்டப்படுதலினெனப் பொருள்கூறவே மெய்திண்டலாயிற்று.
** திண்டலு மியை வது கோல்ைேர மாண்ட alah gaya L- afaru i adbedO GuGips 1. பெறுதல்யும் உடம்பொடு புணர்த்தலாற் பெறவைத்தார் என்பது கருத்து. எனவே பெறுதலும் தீராத்தேற்றமும் எனக் கிளவி இரண்டாம்.
3. சார்த்தி - பொருந்தவைத்து. r3. இப்பொருள் சிறப்பின்று. தானே இடர்தலைப்பட்டுக் கூடுங் கூட்டம் பாங்கம் கூட்டத்தினுஞ் சிறந்த தென்பதனே செய்-187-ஞ் குத், பேராசிரியருரை நோக்கியறிக.
4. பாங்கணும் கூடுங் கூட்டம் என்றனலம். என்ன ? பாங்களுல் தலைவியை இடந்தகிலப்பட்டுக்கூடலின். செய் - 187-ம் குத்-பேராசிரிய (5e 5 räua.
5. உறுதல் - முயங்குதல். இயன்றன - செய்யப்பட்டன. 6. கொடிச்சிதோள்திண்டலு மியைவது கொல்லோ GT 6. TGSTL0LLS TT S SLLLLSS SLLLT TTT TTLLLLLY SST 0LTLLTTT T TT S

Page 196
lä siird தொல்காப்பியம் as ar
sawis &vä asravië. Daw'r iš savů uffiks புன்கண் மடமா னேர் படத் தன்னையர் சிகிரமாண் கடுவிசைக் கல்லநிறத் தழுத்திக் குருதியோடு பறித்த செங்கோல் வாளி மாறுகொண் டன்ன வுண்க
ஞறிகுங் கூத்தற் கொடிச்சி தோளே." (குறுக். 272)
கழறிய பாங்கற்குக் கூறுங் தலைவன், இவரூன் இக்குறை முடியாது, கெருகல் இடங்கலைப்பாட்டிற் கூடியாங்குக் கூடுவல்; அது கூடுங்சொல்' என்று கூறுவான் அற்றைஞான்று மெய்தொட்டுப் பயின்றதே கூறினுண்.
* சொல்விற் சொல்லெதிர் கொள்ளா யாழ நின்
விருமுக மிறைஞ்சி நாணுதி கதுமெனக்
காமங் கைம்மீகிற் மூங்குத லெளிதோ கொடுங்கே பூழிரும்புற நடுங்கக் குத் திப் ”
ty of afar யாடிய புகச்முக வேழத்தின் றல்மகுப் பேய்ப்பக் கடைமணி சிவத்ததின் கண்ணே 2 கதவ வல்ல நண்ணு ாருண்டலே மதில ராகவு முரசுகொண் டோம்பரண் கடந்த வடுபோர்ச் செழியன் பெரும்பெயர்க் கூட லன்னறின் கரும்புடைத் தோளு முடைய வா லணங்கே.' (கற்றினே. 39)
இஃது அங்ஙனம் மெய்தீண்டி நின்றவன் யான் தழிஇக் தொண்டு கூறில் அதனை ஏற்றுக்கொள்ளாயாய் இறைஞ்சி நின்று நாணத்தாற் கண்ணேப் புதைத்தியென * இடையூறு கிளத்தல்? கூறிக், காமங் கைமிகிற் முங்குக லெளிதோ வென நீடுகினேக் திரங்கல் கூறிப், “ புலியிடைத் தோய்ந்து சிவந்தகோடு போல என்னிடைத் தோய்க்து காமக்குறிப்பினும் சிவந்த கண்ணெனக் கூடுதலுங் கூறிற்று.
பிய இது மாைெடு முடியும். எனக்தலே - அகன்ற இடம்: புன் கண்டதுன்பம். கேர்பட-நேரே இருப்ப, தன்னையர் - தன் தமையன் மார், சிலமசன் - சிலைத்தல் மாட்சிமைப்பட்ட, கலை விறத்துட கல் மானின் மருமத்திலே பறித்த - பிடுங்கிய. மாறுகொண்டன் ன - தம்முள் மாறுபட்டாற் போன்ற, அன்ன கண் என இயையும்,
1. இறைஞ்சல் - தாழச் செய்தல் : கவிழச் செய்தல், காணல் என்றது ஈண்டு காணக் கால் கண் புதைக்தலே யுணர்த்திற்று புறம் - முதுகு. புலி கடுங்க அதன் முதுகிலே என் க. த சில மருப்பு - மருப் பின்றலே. கடைமணி - கருமணியின் கடை. கதவ - சின வாரின்றன. அல்ல - அவை மட்டுமல்ல. தோளும் அணங்கு உடைய - தோளும்
Au (iš JS 5 GJ God -- U MW.
2. as au - Gas w Lu Aan - u saw .

வியல்) பொருளதிகாரம் 5. fir 45
இனிக் தனியே வந்தன :
*" கடல்புக் குயிர்கொன்று வாழ்வர்றின் னைய ருடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் னியு மிடல்புக் கடங்காத வெம்முலையோ பார மீடர்புக் கிடுகு மிடையிழிவம் கண்டாய்."
)17 ,Pau srara( •ر இது பொய்பாராட்டல்,
' கொன்யான வெண்மருப்புங் கோள்வல் புவியதஞ TTLT00L LLLLLLLT LL T LLL LL LLLLLL TLL TTTT TT SASTOTTTLLL LLLLSTT S மோ ரம்பி னுனெய்து போக்குவர் யான் போகாமை
(திணை: நூற். 150-28) இஃது இடம்பெற்றுத் தழாஅல்.
* இலங்குவளை தெளிர்ப்ப வலவ் ட்ைடி
* முகம் புதை கதுப்பின எரிறைஞ்சிநின் ருேளே
புலம்புகொண் மால மறைய .. நலங்கே ழாக/நல்குவ ளெனக்கே " (ஐங்குறு. 197)
இது கூடுதலுறுதல்.
* 4 வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோட்டார் கதுப்பினு டோள்." (குறள் 1105)
இது நுகர்ச்சிபெற்றது.
* 5 எம்மணங் கினவே மகிழ்ந முன்றி
னாேமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் a Guadir y Ur iš 5 (a ova u u fi 35 GMT iš Gas ir prys செந்நென் வான் பொரி சிதறி யன்ன வெக்கர் நண்ணிய வெம்மூர் வியன்றுறை நேசிறை முன்கை பற்றிச் சூரர மகளிரொ டுற்ற குளே.' (குறுக், 53)
1. மின்னேயர் - மீன் ஐயன்மார். என்றது தங்தை முதலியோரை உடல் - உடம்பு. மிடல் - வலி. அடங்காத - கச்சுளடங்காத இடு கும்-நுணுகும். இழிவல் - முரிதலுறும். இடை முரியும் என்றது, பொய் பாராட்டல்,
2. கோள் - கொலே. கொல்வல் எனவும் பாடம். கூட்டுண்டு செல்வார் - கவர்க்தொழுகுவார். (பிறர் வருவாரை) ஒரம்பினுல் எய்து போக்குவர் என வருவித்துரைக் கி. செல்வார் தாம் என்பது செல்வாரை என்று பாடமிருப்பினயம். நீ யான் போகாதபடி என் சீன ஒன்மூலன்று ஈரம்பினுலெய்தாய் என்க.
3. கதுப்பு - கூந்தல். ஆகம் - மார்பு. 4. வேட்ட பொழுதின் - விரும்பிய பொழுதின். 5. அணங்கின - வருத்தின. புன் கம்பூ கெற்பொரி போன் திருத்தலின் சிதறியன்ன என்ருர், எக்கர் - மணன் மேடு, குரரமக ளிர் - தெய்வமகளிர். குள் (சத்தியம்) எம் அணங்கின என முடிக்க,
6

Page 197
தொல்காப்பியம் [asGr
இதனுள் 'தீராத்தேற்றத்தைப் பின்னெருகால் தலைவி தேர்ந்து தெளிவொழித்துக் கூறியவாறு காண்க.
இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவி கருத்தெல்லாம் உணர்ந்தா ? னயினுங் காவன்மிகுதியானுங் காவுள்ளத்தானும் இரண்ட்ாங் கூட் டத்தினும் அவள் விலைதெளியாது ஐயுறுதலுங்கூறி, மூன்றுவதாய் மேல்நிகழும் பாங்கற் கூட்டத்தின்பின் கிகாமம் டக் தலைப்பாட்
(? AD 应 (? త్రణ 9. லும் ஐயுறவு உரித்தென்று மெய்தொட்டுப் பயிறன் முதலியன அதற்குக் கூறினர். அன்றியும் மக்களெல்லாம் முதல் இடை கடை யென மூவகைப்படுதலின் அவர்க்கெல்லாம் இது பொதுவிகியாக லாலும் அமையும்.
* *6raziraudus 667) uu uur g5 T zij Gagrafie கண்ணி
யவ்வுறு மரபி னுகர்ச்சி பெறுகென வரிவண் டார்க்கும் வாய்புகு கடா அந்த வண்ணல் யானே யெண்ணருஞ் சோலே விண்ணுயர் வெற்பினெம் மருளி நின்னி ணகவி னகலுமெ ஆறுயிரெனத் தவவிL 鷺 ரவல மொ டணித்தெம் மிடமெனப்
ரிந்துறை வமைந்தவெம் புலம்புநணி நோக்கிக் கவர்வுறு நெஞ்சமொடு க வலுங் கொல்லோ வாய'தாப்பண் வருகுவன் கொல்கினை வுயவுமென் னுள்ளத் தயவுமிக so r ( 63T ’’’
இது வருவான்கொலென்னும் அச்சமும், வாாான்கொலென்னுங் காதலுங், கூர்ந்து தலைவி கூறியது.
இனிச், சொல்லிய என்ற தனனே இன்னும் இப்புள்ளர்ச்சி கூடுங்கொலெனக் கூறுவனவும், இன்னுங் தெய்வங்தகுமெனக் கூறு வனவும், தலைவியை எதிர்ப்பட்ட இடங்கண்டுழி °அவளாகக் கூறு வனவும், காட்சிக்கு கிமித்தமாகிய கிள்ளேயை வாழ்த்துவனவும்,
1. இது - இச்சூத்திரவிதி. பொதுவிதி எனவே கடைமக்களுக் குப் பல முறையும் ஐயமுண்டாம் என்று கருதினர் என்பது disg di தாகும். \
2. நுகர்ச்சி பெறுக என எம்மகுளித் தவவி என (என்று சொல்ல), அதனல் பிரிந்து உறைதல்ப் பொருந்திய எம்புலம்பை நோக்கிக் கவலுங் கொல் எனவும் வருகுவன் கொல் எனவும் வருக தும் என்னுள்ளத்து அயர்வுமிகலான் எண்ணியது இயைவதிாகுங் கொல் என முடிக்க, த வலி - மனமழிந்து.
3. அவளாக் - இடத்தை அவளாக,

வியல்) பொருளதிகாரம் ,佐守版
கலைவி தனித்த கிலைமைகண்டு வியப்பனவும், முன்னர்த் தான் நீங்கியவழிப்பிறந்த வருத்தங் கூறுவனவும், அணியணிந்து விடுத் கலும், இவைபேர்ல்வன பிறவும் இடங்தலைப்பாட்டிற்குக் கொள்க. உதாரணம் :
* வெள்ள வரம்பி லுரழி போகியுங்
கிள்ளை வாழிய பலவே யொள்ளிழை யிரும்பல் கூந்தற் கொடிச்சி 9 பெருந்தோட் காவல் காட்டி யவ்வே." (ஐங்குறு. 381) இது கிள்ளைவாழ்த்து.
* உநீங்கிற் றெறு உங் குறுகுங்காற் றண்ணென்னுந்
தீயாண்டுப் பேற்கு எளி வள்." (குறள் 1104)
இது நீங்கியவழிப்பிறந்த வருத்தம் கூறியது.
" ஆல்குபட ருழந்த வரிமதர் மழைக்கட்
பல்பூம் பகைத்தழை நுடங்கு மல்குற் றிருமணி புரை யு மேனி மடவோள் யார்மகள் கொல்லிவ டத்தை வாழியர் துயர முறி இயின ளெம்மே யகல் வய லரிவன ரfந்துந் தருவனர் பெற்றுந் தண்சேறு தாஅய மதனுடை நோன்ருட் கண்போ னெய்தல் போர்விற் பூக்குத் திண்டேர்ப் பொறையன் ருெண்டி தன்றிறம் பெறுக விவ ளின்ற தரயே." (நற்றிணை. 8)
என்பதும் அது. ஏனையவற்றிற்குச் சான்றேர் செய்யுட்கள்
வருவன உளவேற் காண்க.
பெற்றவழி மகிழ்ச்சியும் - சொல்லிய நுகர்ச்சி வல்லேபெற்றுபூழி அவன் மனம் மகிழும் மகிழ்ச்சியும் : V
* பேராச் சிறப்பின் என்றதனம் பாங்கனுல் நிகழும் இடக் தலைப்பாட்டிற்கும் இது கொள்க. உதாரணம் :
* 1, வெள்ள வரம்பினுாழி - வெள்ளம் என்னும் அளவினெல் லைத்தாகிய ஊழி. தினைக்கா வலேக் காட்டியன அதனல் கிள் இளகள் ஊழி பல வாழிய என முடிக்க.
2. நீங்கல் - பிரிதல். குறுகல் - கூடல்.
3. அல்குபடர் -- மிக்க துன் பம். பகைத்தழை - ஒன்ருே டொன்று மாறுபட்ட தழை; பலவகை சிறமுள்ள பூக்களாலும் தளிர்க ளாலும் தொடுத்தலின் அவ்வாறு கூறினர். மணி - நீலமணி. உ ரீஇ யினள் - உறுவித்தாள். போர்வு - கெற்போர். ஈ ன் ற தாய் பெறுக என மூடிக்க.

Page 198
佐子á தொல்காப்பியம் (க்ள
'* ஒடுங்கிசோதி யொண்ணுதற் குறுமக
னறுந்தண் ணிர ளாரணங் கினனே யினேய ளென்றவட் புனையள வறியேன் சிஸ்மெல் வியவே கிளவி யன மெல் லியல்யான் முயங்குங் asraw.” (குறுக். 70) பிரிந்தவழிக் கலங்கலும் - அக்வனம் புணர்ந்து பிரிந்துழி அன்புமிகுதியால் கான் மறைந்து அவட் காணுங்கால் ஆயத் கிடையுஞ் சீறூரிடையுங் கண்டு இனிக் கூடுதல் அரிதென இாங்கலும். உதாரணம் :
“ ? (Sêver 5 -piib 60 prugu tu 6opo6 | psravio Jr
திண்டேர்ப் பொறையன் முெண்டி முன்றுறை யயிரை யாளிரைக் கணவத் தாஅங்குச் Gostuu GMT at 3 uut u Lu L. i 9 நோயை நெஞ்சே நேர்ய்ப்பா லோயே'(M (குறுங் , 128) ** இல்லோ னின் பங் காமுற் குஅங்
கரீது வேட் டனேயா னெஞ்சே காதலி
நல்ல ளாகுத லறிந்தாங் கரிய ளாகுத லறியா தோயே." (குறுங். 120)
* வழி என்றதனும் பிரியலுறுவான் கூறுவனவுங் கொள்க.
* வாழ்த லுயிர்க் கன்ன ளாயிழை சாத
லதற் கன்ன ணங்கு மிடத்து." (குறள், 1124) 3இது மூன்றங் கூட்டத்தினையுங் கருசவின் ஈண்டுவைத்தார். இதுமுதலாகப் பாங்கம்கூட்டமாம்.
* கலங்கலும் எனவே அக்கலக்கத்தான் கிகழ்வனவெல்லாங் கொள்க. அவை தலைவன் பாங்கனை கினைத்தலும் அக் கலக்கங் கண்டு பாங்கன் வினவுவனவும் அதுவே பற்றுக்கோடாக உற்ற துரைத்தலும் பிறவுமாம். உதாரணம் :
1. தண்ணியரேளாயினும் பொறுத்தம் கரிய வருத்தத்தைத் தரு பவள் என விரித்துரைக்க. இக்னயன் - இவ்வியல்பினள். முயங்குக் கால் - தழுவுங்கால், அணை மெல்லியல் - அணை போலும் மென்மைத் தன்மையை யுடையாள். மெல்லியன் எனவும் பாடம்.
2. பறைதயு - மூதுமையால் சிறகுகள் finiu faku. பறத்தல் தவிர்ந்த எ னிலுமாம். அயிரை - ஒருமீன். அணவர்தாங்கு - தலயை மேலே உயர்த்திகுற்போல. சேயன் - ஆாரத்திலிருப்பவன், படர்நி ட விரும்புவின் ருய். நோய்ப்பாலோப் - கோய்க்குக் காரணமாகிய ஊழினே யுடையாய
3. இது என்றது பிரிந்தவழிக் கலங்கல் மூன்றுங் கூட்டம் ட பாய்கற் கூட்டம்,

வியல்) பொருளதிகாரம் க சுடு
* 1 பண்டையை யல்ல நீ யின்று பரிவொன்று
கொண்ட மனத்தை யெனவுணர்வல்-கண்டாயா னின்னுற்ற தெல்லா மறிய வுரைத்தியாற் பின்னுற்ற நண்பினுய் பேர்த்து.' " வஞ்சமே யென்றும் வகைத்தாலோர் மாவினுய்த்
தஞ்சத் தமியகுய்ச் சென்றேனென்--னெஞ்சை நலங்கொண்டார் பூங்குழலா னன்ரு யத் தன்றேன் வஐங்கொண்டாள் கொண்டா எளிடம்.” (தினை நூற். 9) * 8 எலுவ சிரு அ செம்முறு நண்ப ܝ
4 awal (8s rup 3 as 67r uai dos மாக்கட னடுவ னெண் ஞரட் பக்கத்துப் பக வெண் டிங்க டோன்றி யாங்குக் கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல் புதுக்கோள் யானையிற் பிணித்தற்கு வெம்மே." (குறுக். 139) நிற்பவை நினஇ நிகழ்பவை உரைப்பினும் - நிற்பவை நி%ணஇ உரைப்பினும் நிகழ்பவை உரைப்பினும் என உரைப்பினென்பதனை முன்னுங் கூட்டுக.
嫁 அது கேட்ட பாங்கன் உலகத்து நிலைநிற்கின்ற 5ற்குணங்களை அவனை நினைப்பித்துக் 4 கழறிக் கூறினும், அக் கழறியவற்றை மறுத்துத் தன் கெஞ்சின் நிகழும் வருக்கங்களை அவற்குக் கூறி
ணும் : உதாரணம் :
飘 * 5 குன்ற முருளிற் கொடித்தேரோய் குன்றியு
னொன்று மொழிவ துளதா மோ-நன்றறிந்து தாமுறையே செய்வார் தகவிலவே செய்தக் கால் யார்முறை செய்யவோ மற்று." எனவும், * 6 தேரோன் றெறு கதிர் மழுங்கிறுத் திங்க
டிரா வேம்மையொடு திசைநடுக் குறுப்பினும் GL urr Gui,iub o iu I d * i g ri
1. பரிவு - துன்பம், மின்னுற்றது - ரின் கண் அடைந்த துன்பம், பின்னுதல் - கலத்தல். பேர்த்து - மனத்தினின்றும் பெயர்த்து.
2. a Görb – upt Lib. LD nr -- af Guv mig. தஞ்சம் - எளிமை, வலம் - வவி வென்றி, கொண்டாள் - கொண்டாளாய். இடங் கொண்டாள் - என்னெஞ்சைத் தனக்கு இடமாக்கிக் கொண்டாள், 3. எலுவ - ஏட. சிருர் - இன்யோர். ஏ முறு கண்ப என வும் பாடம். புலவர் - அறிவுடையோர். எம்மைப் பிணித்தது என மாற்றி இயைக் க.
4. கழறி - இடித்து. ་་་་་་་་་་་་་་ 5. குன்றம் - மலே, குன்றி - குன்றிமணி. கன்று ட நன்மை தரும் நூல், பெரிது எனினுமாம். முறை - நீதி. தகவில - தகுதி
யற்றன. செப்ப - செய்வார்.
6 மழுங்கல் - ஒளிகுறைதல், வெம்மை - வெப்பம் பெயரா-ரிலே குல்பாத அசையாத, காட்டம்-கோக்கம்; எண்ணம்,

Page 199
A cror தொல்காப்பியம் Tகள
குலத்திற் றிரீயாக் கொள்கையுங் கொள் கையொடு, நலத்திற் றிரியா நாட்டமு முடையோய் கண்டத னளவையிற் கலங்குதி யெனினிம் மண்டினி கிடக்கை மாநில முண்டெனக் கருதி புணரன்ை யானே.”
எனவும் இவை சிற்பவை கினை இக் கழறின.
** 1 as rue si as TLD GLD air U 85 TuD
மனங்கும் பிணியு மன்றே நினேப்பின் முதைச்சுவுற் கவித்த முற்ரு விளம்புன் மூதா தைவத் தாங்கு விருந்தே காமம் பெருந்தா ளோயே." (குறுந் 304) இதுவுமதி.
* தய்அதிநண்புத் நாணு நன்குடைமையும்
பயறும் பண்பும் பாடறித் தொழுகலு As tia ufology (up) Roo l - (3uJ 6ör ii n air (3m 17 sub Ga?to 6w7 வெதிர்த்த தித்தி யேரின வனமுஇல விதிர்த்துவிட் டன்ன # Spany i 2 இனம்பால் வகுத்த கூந்தற் செம்பொற் tab bæå CLI tradis GotbL it Out 5 முதுநீ ரிலத்சி பூத்த குவளே GuF†ld 6vi Mäkaru so shorea ளரிமதச் மழைக்கண் காணு ஆங்கே." ( 5 ώμό 3.321 16 0 ) * 3 இடிக்குங் கேளிர் துங்கு ஐஐ ;エ
நீறுக்க லாற்றினுே நன்றுமற் றில்ல ஞாயிறு காயும் வெவ்வுறை மருங்கிந் en sus grado surohib , ri (5. வெண்ணே யுணங்கல் போலப் பரந்தன் நீந்நோய் நொண்டு கொளற் கரிதே." (குறுந் 58)
இவை நிகழ்பவை உரைத்தன.
இப்பன்மையான் வேறுபட வருவனவெல்லாங் கொள்க.
கிடக்கை - இடத்தல், கலங்குதி எனின் சிலம் உளதென்று கரு Osair u. It air at a ganuaias.
1. அணங்கு - பிறர் வருத்த வருந்துவது. 76erfi — G3 f5 rrui. முதை - பழங்கொல்ல. சுவல் - மேட்டுசீலம், தை வரல்-தடவல் (நாவால் கடவல்). விருந்து - புதிது (புதிதாகத் தோன்றுவது) எனவே நம் மன மீனவாற் ருேன்றுவது என்றபடி,
2. தித்தி வயிற்றிற் ருே ன்றுங் தேமல், đF 300T Tši (S5 —— saha முதலியவற்திற்ருேன்றுக் கேமல். காணுவூங்கு - காணுத முன், முன் உடையேன் எனவே கண்டபின் இலேன் என்பதாம். '
3. கொண்டுகொளஸ் - அள்ளிக்கொளல். 'கோன்று கொளம் கரிதே' என்பது சாமிாாதையர் பதிப்புப் பாடம், மொண்டு Gas rays as to as at areyti un Li,

dudi பொருளதிகாரம் ,伍古ar
響 ۔۔۔۔ குற்றங் காட்டிய வாயில் பெட்பினும் - அங்ங் னக் தலைவற்கு நிகழுங் குற்றங்களை வெளிப்படக் காட்டிய பாங்கன் அவன் ஆற் முமை மிகுதிகண்டு அவனை சீக்குகற்கு விரும்பினும் :
அது, நின்னுற் காணப்பட்ட உரு எவ்விடத்து எத்தன்மைத்து என வினவும். உதாரணம் :
* பங்கயமோ துங்கப் பணிதங்கு மால்வரையோ
வங்கண் விசும்போ வல்ல கடலோ-வெங்கோவிச் செவ்வண்ண மால் வரையே போலுந் திருமேனி யில் வண்ணஞ் செய்தார்க் கிடம்." எனவரும்.
அதுகேட்டுத் தலைவன் கழியுவகை மீதூர்ந்து இன்ன விடத்து இத்தன்மைத்து என்னும். உதாரணம்:
" 1 கழைபா டிரங்கப் பல்வியங் கறங்க
வாடுமக னடந்த கொடும்புரி நோன் கயிற் றத்வத் திங்கனி யன்ன செம்மு கத் துய்த்தலே மந்தி வன்பறழ் தூங்கக் கழைக்க ணிரும்பொனுற யேறி விசைத்தெழுந்து குறக்குறு மாக்க டாளங் கொட்டுமக் குன்றகத் ததுவே குழுமிஒோச் சீறூர்
சிறு ரோளே நாறுமயிர்க் கொடிச்சி கொடிச்சி கையகத் ததுவே பிறர் விடுத்தற் காகாது பிணித்த வென் னெஞ்சே." (5 ற்றிணை, 95)
இஃது இடங்கூறிற்று,
* கேளிர் வாழியோ கேளிர் நாளுமென்
னெஞ்சு பிணிக் கொண்ட வஞ்சி லோதி பெருநர னணிந்த சிறு மெல் லாக
மொருநாள் புணரப் புணரி னரைநாள் வாழ்க்கையும் வ்ேண்டலென் யானே."(குறுக். 280)
இது தன்மை கூறிற்று. N மீட்டுங் குற்றங் காட்டிய' என்றதனனே இக்கூட்டத்திற்குரிய கூற்றுகிச் சான்முேர் செய்யுட்கண் வேறுபட வருவனவெல்லாங்
கொள்க.
1. கழை - குழல், பாடு - பக்கம். ஆடுமகள் - கழைக்கூத்தி. அதவம் - அத்தி. கயிற்று மக்திப் பறழ் தூங்க, குறக் குறுமக்கள் தாளங்கொட்டும் மக்ல என் க. துய் - பஞ்சு. பொறை - பாறை, என்னெஞ்சு கையகத்தது என முடிக்க, விடுத்தல் - விடுவித்தல்.
3. கேளிர் - கண்பரே, புணரப்புணரின் - புணரக்கூடுமாயின். வாழ்க்கை - உயிர்வாழ்வு.

Page 200
B.சு.அ தொல்காப்பியம் (கள்
“ காயா வின்ற கனவி நாற்ற
Lar ur eydr Afab a (z56) 67f á5T é(5 மா கோள் வாழ்நர் சிறுகுடி யாட்டி வேயேர் மேன்முேள் விலக்குநர் யாரோ வாழிநீ யவ்வயிற் செவினே."
இது, பாங்கன நீ யாண்டுச் செல்லவேண்டு மென்றது.
" என்னுறுநோய் தீர்த்தற் கிகுபிறப்பி னுன்மறையோன்
றன்றுறுநோய் போலத் தளர்கின்ரு-ணின் னினிய சுற்றத்திற் றீர்ந்த சுடரிழையைச் செவ்வியாற் றெற்றெனக் கண்ணுறுங்கொ லென்று." (பாரதம்)
இது குறிவழிச்சென்ற வாங்கன் அவ்விடத்துக் காணுங்கொ லென்று ஐயுற்றது. 呜
** அளிதோ தானே யருண்மிக வுடைத்தே களி வாய் வண்டினங் கவர்ந்துண் டாடு மொளிதார் மார்பி னுேங்கெழிற் குரிசிலைப் பிரியாத் துயர மொடு பேது அறுத் தகன்ற கிளியேர் மழலைக் கேழ் கிளர் மாத ரார்த்த சுற்ற மொடு தமf னிக்கத் தானே தமியள் காட்டிய வாகுேச் தெய்வம் வணங்குவல் யானே.”
இது குறிவழிச் சென்ற பாங்கன் தலைவியை எளிதிற் காட்டிய தெய்வத்தை வணங்கியது. s
* 4 கண்ணென மலருங் குவளேயு மடியெனத்
தண்னெனுந் தட மலர் தயங்குதா மரையு முலயென முரணிய கோங்கமும் வகையெழின் மீன்னென நுடங்கு மருங்குலு மணியென வயின் வயி னிமைக்கும் பாங்கு பல் லுருவிற் காண்டகு கமழ் கொடி போலுமென்
ணுண்டகை யண்ணலை யறிவு தொலைத் ததுவே."
இஃது இவள் போலும் இறைவனை வருக்கினளெனப் பாங்கனே ஐயுற்றது.
1. வளி - காற்று. தாக்கும் - எடுக்கும். விலக்குநர் - தடுப் Gunti.
2. என்று என்பது இன்று என்றிருத்தல் வேண்டும். ஐயுற் றது தலேவணுதலின். sr
3. பேதுணுத்து - மயக்குதல் செய்து. தெய்வம் அருண் மிக வுடைத்து. ஆதலால் வணங்குவேன் யான் என இயைக் க.
4. வயின்வயின் - இடக்தோறும். இமைக்கும் - ஒளிவிடும். அறிவு தொலைத்தது இக்கமழ் கொடிபோலும் என முடிக்க.

வியல்) பொருளதிகாரம் 伍古ó
* கண்ணே, கண்ணயற் பிறந்த கவுலுழி கடாஅத்தி
Swazir 6øT 6io u ar &rar u ar fudu řů Lu Grosmiš5 விறற்போர் வானவன் கொல்வி மீமிசை யறைக்கான் LD Tata-hur யவிழ்ந்த நீலம்
பல்லே, பல்லரண் கடந்த பசும்பூட் பாண்டியன் மல்குநீர் வரைப்பிற் கொற்கை முன்றுறை யூதை யீட்டிய வுயர்மண ஸ்டைகரை யோத வெண்டிரை யுதைத்த முத்தம்
நிறனே, திறல் விளங் கவுணர் தூங்கெயி லெறிந்த விறன்மிகு முரசின் வெல்போர்ச் சோழ - Gorosuroh ut i fRp 3 ur9u pro? அனுருவ ணிள் சினே யொழுகிய தளிரே
யென்றவை பயந்தமை யறியார் நன்று மடவர் மன்ற விக் குறவர் மக்க (3-th O ur? 6 or se u? al ăr ,
யாம்பயந் தே மெம் மகளென் போரே."
敏
இது தலைவியை வியந்தது.
* 3 பண்ணுது பண்மேற்றேன் பர்டுங் கழிக்கான
லெண்ணுது கண்டாகுக் கேரணங்கா-மெண்ணு து சாவார்சான் குண்மை திரிந்திலார் மற்றி வளைக் காவார் கயிறு ரீஇவிட் டார்." (డిసెTLorడి : நூற். 47) பாங்கன் தலைவனை வியந்தது.
* 'பூந்த ணரிகும்புனத்துப் பூசல் புரியாது பூழி யாடிக்
காந்த ட் கமழ்குக்ல யாற் காதன் மடப்பிடிதன் கவுள் வண் டோ ச்ச வேந்தன் போ னின்ற விறற் களிற்றை வில்லினுற் கடிவார் தங்கை யேந்தெழி லாக மியையா தீயைந்தநோ யியையும் போலும்.' இது, தலைவற்கு வருத்தங் தகுமென அவனை வியந்தது.
1. கண் நீலம், பல்முத்தம், கிறம்தளிர். அவை என்றது நீல முதலியவற்றைத் தோற்றுவித்த இடங்களே. வானவன் - சேரன். கொல்லி - ஒருமல்ல. சேரனுக்குரியது. கொற்கை - ஒரு 5 கர். இது கடற்கரையிலுள்ளது. இதில் முத்துப்பிறப்பது. என்போர்என்று சொல்வார். ஆதலால் குறவர்மக்கள் மடவர் என மாற்று க. ஊதை - காற்று. ஈட்டுதல் - குவித்துவைத்தல். தூங்கெயில் - ஆகாயத்தில் தூங்கு மெயில். துரங்கல் - தொங்கல், அசைதல். நன்று - பெரிது. மன்ற - தெளிவாக,
2. பண்ணுது - யாழினேப்பண்ணுது. தேன் டவிண்டு. எண் ணு து கண் டார்க்கு - ஆராயாது வந்து கண்டார்க்கு. ஏரணங்குஅழகிய தெய்வம், சாவார் - இறந்து படுவார். சான் ருண்மை சவித் திலார் ட சான் ருண்மையின் கண் வேறுபாடில்லார். கயிறு ரீஇவிடல்-- கயிறுருவிவிடல் = கயிறு கழற்றிவிடல். கட்டிவையாது கழற்றிவிட்டார் என்றது இவளே இல்லிற் செறியாது புறம் போக விட்டார் என்ற படி, கயிறு ரீஇ விடலைச் சிந்தாமணி இலக் கணை. 80. ஞ் செய்யுள் நோக்கியறி க. (மீயுங் தவறிலே கின்னேப் புறங்கடைப் போதர விட்ட நு மருந் தவறிலர் . இறையே தவறுடையான்) என்பதும் ஈண்டு நோக்கத்தக்கது. தூண்டி விட்டார் என்றுமாம். *
3. இயையாது - புணராமல்,
47

Page 201
AébfC) தொல்காப்பியம் (கள
" 1 விம்முறு துயரமொடு வெந்நோ யாகிய
வெம்முறு துயரந் தீரிய சென்ற நான்மறை நவிற்றிய நூனெறி மார்பன் கண்டனன் கொல்லோ தானே தண்டாது புருவக் கொடுவிற் கோவிப் பூங்கட் செருவப் பகழியிற் சேர்த்தழி வுரீஇ யேத்தொழி ருெடங்கி யேமுறுத் தகன்ற மட்மா ஞேக்கிற் றடமென் ருேளியைத் தண்டழை ததும்பிய வின்னிழ லொருசிறை யுடனு டாயத்து நீங்கி யிடணு நின்ற வேமுறு நிலேயே." என்னுஞ் செய்யுளுங் கொள்க. இனிப் பாங்கன் தலைவி தன்மை தலைவற்குக் கூறுவனவும் இடங் காட்டுவனவுஞ் சான்றேர் செய்யுளுள் வரும்வழிக் காண்க. ஆண்டுச் சென்ற தலைவன் இடந்தலைப்பாட்டிற் கூறியவாற்றனே கூடுதல் கொள்க. அங்ங்னங் கூடி கின்று அவன் மகிழ்ந்து கூறு வனவும் பிறவுங் கொள்க.
9 வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோட்டார் கதுப்பினு டோள்." (குறள். 1105) ** 2 எமக்குநயந் தருளினை யாயிற் பணத்தோ
ளொண்ணுத லரிவையொடு மென்மெஸ் வியலி 6)/ Aiöğô6ß?6ör a/ T gf9(3 uLu AT ub L-fi 60»gi5 தொண்டி யன்ன நின் பண்புபல கொண்டே." (ஐங்கு று. 175) இது, பாங்கற்கூட்டங் கூடி நீங்குக் கலைவன் நீ வருமிடத்து கின் தோழியோடும் வால்வேண்டுமெனத் தலைவிக்குக் கூறியது.
1 நெய் வள ரைம்பா னேரிழை மாதரை
மெய்ந்நிலை திரியா மேதகு சுற்றமொ டெய்துத லரிதென் றின்னண மிரங்கிக் V கையறு நேஞ்சமொடு கவன்றுநணி பெயர்ந்த வென் பை த லுள்ளம் பரிவு நீக்கித் தெய்வத் தன்ன தெரியிழை மென்முே ளெய்தத் தந்த வேந்தலொ டெம்மிடை நற்பாற் கேண்மை நாடொறு மெய்த லப்பாற் பிறப்பினும் பெறுகமற் றெமக்கே." அங்ங்னங் கூடிநின்று தலைவன் பாங்கன உண்மகிழ்க் து உரை த தது. இவன் பெரும்பான்மை பார்ப்பானும்,
இத்துணையும் பாக்கற் கூட்டம்.
1. நூனெறி மார்பன் - பார்ப்பான். பார்ப்பான் தோளியை ஏமுறு நிலை கண்டனன் கொல் என மூடிக்க.
2. அரிவை என்றது காதற்முேழியை இயலி-கடந்து, கொண்டு வந்தி சின் என இயைக்க,

வியல்) பொருளதிகாரம் Va 歴.6Té。
பெட்டவாயில் பெற்று இரவு வலியுறுப்பினும் - அங்ங்னம் அவனைப் புணைபெற்றுகின்ற தலைவன் தலைவிக்கு வாயிலாதற்கு உரியாசை யாராய்ந்து பலருள்ளுங் தலைவியாற் பேணப்பட்டாள் கனக்கு வாயிலாங் தன்மையை புடைய தோழியை அவள் குறிப் பினுன் வாயிலாகப் பெற்று இவளை இரந்து பின்னிற்பலென வலிப் பினும் :
மறைந்து தலைவியைக் கண்டு நின்முன் அவட்கு அவள் இன்றி யமையாமை கண்டு அவளை வாயிலெனத் துணியும். உதாரணம்:
" தலைப்புனைக் கொளினே தலைப்பு இணக் கொள்ளுங்
கடைப்புனைக் கொளினே கடைப்பு கணக் கொள்ளும் புணே கை விட்டுப் புனலோ டொழுகி குண்டும் வருகு வள் போலு மாண்ட மாரிப் பித்திகத்து நீர் வார் கொழுமுகை செவ்வரி நுறழுங் கொழுங்கடை மழைக்கட் டுளிதலைத் தலைஇய தளிரன் குேளே." (குறுங். 222)
இது, தலைவி அவட்கு இனையளென்று கருகி அவளை வாயி லாகக் துணிந்தது. அன்றிக் 3தோழி கூற்றெனில் தலைவியை அருமை கூறினன்றி இக்குறை முடிப்பலென ஏற்றுக்கொள்ளாள் தனக்கு *எகமாமென்று அஞ்சி ; அன்றியுந்தானே குறையுதுகின் ரு?ற்கு இது கூறிப் பயந்த தூஉமின்று.
* 6 மருத்திற் றிராது மணியி னகா
தகுந்தவ முயற்சியி னகறலு மரிதே தான் செய் நோய்க்குத் தான்மருந் தாகிய தேனிமிர் நறவின் தேறல் போல நீதர வந்த நிறையழி துயர நின்
(ணுடு கொடி மருங்குனின் னருளி னல்லது
1 பேணப்பட்டாள் - விரும்பப்பட்டாளாகிய, வாயில் - வழி. வலித்தல் - துணிதல்.
2 புணே - தெப்பம், தளிரன் ஞேள் ஆண்டும் வருகுவள் போலும் என இயைக்க 始
3. தோழி கூற்முகக் கொள்வோர் களவியலுரை காரர். 4. ஏ தம் - குற்றம் = குற்றேவன் மகளாகிய தன் தகுதிக்கடாதன கூறல் குற்றம்.
5. இது -- 5ட்புமிகுதி பயத்தல் - பயன்படல், நட்பு மிகுதி அறிந்து குறையுறுவானிடம் தனக்கும் தலைவிக்குமுள்ள நட்புமிகுதி கூறல் பயனின் றென்றபடி,
6. மணி - இதுவும் பிணியை நீக்குவதொன்று. நோயை நீக் குவன: மணி மந்திர ஒளவு தம் (மருந்து) என்பர் ஆன்ருேர்,

Page 202
E. 6T தொல்காப்பியம் (கள்
பிறிதிற் றீரர தென்பது பின்னின் றறியக் கூறுக மெழுமோ நெஞ்சே நாடு விளங் கொண்புகழ் நடுதல் வேண்டித்தன் குடுமழைத் தடக்கை யறுத்துமுறை நிறுத்த பொற்கை நறுந்தார்ப் புண்தேர்ப் பாண்டியன் கொற்கையம் பெருந்துறை குனி திரை தொகுத்த விளங்குமுத் துறைக்கும் வெண்பற் பன்மாண் சாயற் பரதவர் மகட்கே."
என்னுஞ் செய்யுள் இரவு வலியுற்றது.
ஊரும் பெயரும் கெடுதியும் பிறவும் நீரிற் குறிப்பின் நிசம்பக் கூறிக் தோழியைக் குறைவுறும் பகுகியும் - தோழியை இரங்து பின்னிற்றலை வலிக்க தலைவன், தலைவியுங் கோழியும் ஒருங்கு * தலைப்பெய்த செவ்வி பார்த்தாயினும், கோழி தனித்துழியாயினும், நூம்பதியும் பெயரும் யாவையெனவும் ஈண்டு யான் 8கெடுத்தவை காட்டுமினெனவும், அனேயன பிறவற்றையும் அகத்தெழுங்கதோர் இன்னீர்மைகோன்றும் இக்கூற்று வேறேர் கருத்து உடைக்கென அவள் கருதுமாற்ற னும் அமையச் சொல்லிக் தோழிபைக் தன் குறையறிவிக்குங் கூறுபாடும்:
வினவுவான் *எகிலர்போல ஊரினை முன் வினய்ச் சிறிது உறவு தோன்றப் பெயரினைப் பின்வினுய் அவ்விரண்டினும் மாற்றம் பெருகான் ஒன்று கெடுத்தானுகவும் அதனை அவர் கண்டார்போல வும் கூறினன். இவன் என்னிஞயதோர் °குறையுடையனென்று அவள் கருதக் கூறுமென்பார் 8 கிரம்ப " என்றர்.
கெடுதியாவன :- யானை புலி முதலியனவும் நெஞ்சும் உணர்வும் இழந்தேன், அவை கண்டீசோவெனவும் வினவுவன பலவுமாம்.
* பிறவும்" என்றதனுல் வழிவினதலுங் தன்னெடு அவரிடை உறவு தோன்றற்பாலனவுங் கூறுதலுங் கொள்க. உதாரணம் :
நறவு-கள். தேறல் - தெளிவு. பின்னின்று - இரந்து பின்னின்று. நெஞ்சே எழு என்க. மகட்கு அறியக்கூறுகம் எழு என முடிக்க.
1. வலியுறல் - துணிதல்.
தலப்பெய்தல் - கூடல். செவ்வி - சமயம். கெடுத்தவை - இழந்தவை. ஏதிலார் - அயலார். , மாற்றம் - வார்த்தை, விடை.
குறை - இன்றியமையாத காசியம்.
:

வியல் பொருளதிகாரம் so
* 1 அருவி யார்க்கும் பெருவரை நண்ணிக் கன்றுகால் யாத்த மன்றப் பலவின் வேர்க்கொண்டு தூங்குங் கோழுஞ் சுண்ம் பெரும் பழங் குழவிச் சேதா மாத்தி வயலது வேய்பயி லிறும்பினு மூறல் பருகும் பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதேனக் சொல்லவுஞ் சொல்கிரீ ராயிற் கல்லெனக் கருவி மாமழை வீழ்ந்தென வெழுந்த செங்கே ழாடிய செழுங்குநற் சிறுதினைக் விகாய் புனங் காவலு நுமதோ கோடேத் தல்கு னிடோ ஸ்ரீ ரே." ( /5/ôrŷ alw ... 218)
இஃது ஊரும் பிறவும் வினயது.
* 2 கல்லுற்ற நோய் வருத்தக் காலு நடையற்றே
னெல்லுற் றியானும் வருத்தினேன்-வில்லுற்ற பூங்க ணிமைக்கும் புருவ மதிமுகத் தீ fங்கிதுவோ நும்முடைய ஆர்.'
இஃது ஊர் வினுயது.
* விசதிகுர லேனற் சிறு கிளி காப்பீ
ரறிகுவேனும்மை விஞஅ-யறிபறவை யன்ன நிகர்க்குஞ்சீ ராடமை மென்ருேளி ரென்ன பெயரிரோ நீர்."
இது பெயர்வினுயது.
* 3 நறைபரந்த சாத்த மறவெறிந்து நாளா
லுறையெதிர்ந்து வித்திய ஆ முேன ற்-பிறையெதிர்ந்த தாமரைபோல் வாண்முகத்துத் தாழ்குமுளிர் கசணிரோ வேமரை போந்தன வீண்டு." (ടി&ഞ്ഞു : மாலே-நூற். 1)
* தங்குறிப்பி குேறருந் தகிலச்சிசன்று கண்டக்கா
லெங்குறிப்பி னுேமென் றிகழ்ந்திரார்-நுங்குறிப்பின் வென்றி படர் நெடுங்கண் வேய்த்தேசளிர் கூறிரோ வன்றி படர்ந்த வழி.'
வன்றி - பன்றி.
** தண்டு புரைகதிர்த் தாழ் குரற் செந்தினை
மண்டுபு கவரு மாண்ட கிளி மாற்று • மொண்டொடிப் பணைத்தோ னெசண்ணுத விளையீர் கண்டனி ராயிற் கரவா துரைமின் メ
1. மன்றம் - பொதுவில்; மரத்தடி. சேதா - சிவந்த பசு, இறும்பு - சிறுகுன்று. ஆமுறல் - நீரூறல், குரல் - கதிர்.
2. எல் - ஞாயிற்றின் வெயில்; ஆகுபெயர், வில் வம் என இயைக் க. மதி - திங்கள். இநிற புரு
3. கறை - கறைக் கொடி. நாள் - கல்லநாள். உறை - tвар. பிறையையேற்றுக்கொண்ட தாமரை இல்பொருளுவமை, ஏமரைளவுண்டமரை, ஏ-அம்பு.

Page 203
567 தொல்காப்பியம் (கள
Qs a shru- our GEgóð 6ðf k á: to 6öru.uu வுள்ளழி பகழியோ டு யங்கியோர் புள்ளி மான் கலே போகிய நெறியே."
இவை கெடுகிவிஞயின.
* மெல்லிலேப் பரப்பின் விருந்துண் டியானுமிக்
கல்லென் சிறுகுடித் தங்கின்மற் றெவகுே." (அகம், 110)
எனவும்,
* 1 இல்லுடைக் கிழமை யெம்மோடு புணரிற்
ad gan gypandard I. Ar Legras if 63gr.”
எனவும் வருவன பிறவும்’ என்றதனும் கொள்க.
குறையுறுTஉம்பகுதி, குறையுறுபகுதி எனவுமாம்; எனவே குறையுதுவார் சொல்லுமாற்ருனே கண்ணி முதலிய கையுறையோடு சேறலுங் கொள்க. பகுதியென வரையாது கூறலில் தனித்துழிப் பகுதி முதலியனவும் இருவருமுள்வழி இவன் 4 தலைப்பெய்தியுடை யன் எனத் தோழி உணருமாறும் வினவுதல் கொள்க. இவை குறையுறவுணர்தலும் இருவருமுள்வழி அவன் வரவுசுணர்தலுமாம். முன்னுறவுணர்தல் நாற்றமுங் தோற்றமும்’ (114) என் புழிக் கூறுப; மகியுடம்பாடு மூவகையவென மேம் (கஉள) கூறுப.
தோழி குறை அவட் சார்த்தி மெய்யுறக் கூறலும் - தோழி இவன் கூறுகின்ற குறை தலைவியிடக்தேயாய் இருந்ததென்று அவண்மேலே சேர்க்கி அகனை உண்மையென்று உணரத் தலைவன் கூறுதலும் : உதாரணம் :
** ககுங்கட லுட்கலங்க நுண்வகில வீசி
யொருங்குடன் றன்கினமார் தந்த கொழுமீ அனுணங்கல்புள் கோாப்பு மொழியிழை மாத 5ரணங்காகு மாற்ற விவமக்கு.”
1 இல்லுடைக்கிழமை - இல்லறத்துக்குரிய உரிமை. எனவே LD Alair uur aart lib 2- 160)LD GT en spLuig. w ' 2. குறை அறிவித்தலாகிய பகுதி என்பதன்றிக் குறையுறுகின்ற பகுதி என்றும் பொருனாம், அதனுல் கண்ணி முதலியவற்ருெடு சிெல்லும் பகுதியுங் காண்க என்றபடி, கையுறை - கையிலுறுவிப் பது; காணிக்கை, கண்ணிடமால்,
3. தனித்துழிப்பகுதி - தோழி தனித்திருந்தவிடத்துச் சென்து கூறும் பகுதி.
4. தலைப்பெய்தியுடைமை - (தலேவியொடு) கூட்டமுடைமை,
5. அணங்கு - வருத்துக்தெய்வம்.
懒

வியல்) பொருளதிகாரம் தண்டு
** பண்பும் பாயலுங் கொண்டன டொண்டித் தண்கமழ் புதுமலர் நாறு மொண்டொடி யைதமர்ந் த கன்ற வல்குற் கொய்தளிர் மேனி கூறுமதி தவறே. * (ஐங்குறு 176) இவை வெளிப்பட்டன. இவற்றின் வேறுபாடு உணர்க.
** 2 குன்ற நாடன் குன்றத்துக் கவாஅற்
பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவ*ளயு மஞ்சி லோதி யசையியற் கொடிச்சி கண்போன் மலர்தலு மரிதிவ டன் போற் சாயன் மஞ்ஞைக்கு மரிதே." (ஐங்குறு. 399) இஃது இருவரும் உள்வழிவந்த தலைவன் தலைவிதன்மை கூறவே இவள் கண்ணது இவன் வேட்தையென்று தோழி குறிப்பான் உணரக் கூறியது.
குன்றநாடன் - முருகன்; அவள் தங்தையுமாம்:
** 3 உள்ளிக் காண்பென் போல் வன் முள்ளெயிற்
றமிழ் த மூறுஞ் செவ்வாய்க் கமழகி லார நாறு மறல் போற் கூந்தற் பேரமர் மழைக்கட் கொடிச்சி
மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே.' (குறுக். 286) இதுவும் அது. இது முதலியவற்றைத் தலைவன் கூற்றகவே கூருது தோழி கூறினுளாகக் கூறி, அவ்விடத்துத் தலைவன் மடன்மா கூறுமென்று பொருள்கூறின் காற்றமுங் தோற்றமும்’ (114) என்னுஞ் சூத் திரத்துக் தோழி இவற்றையே கூறினளென்றல் வேண்டாவாம், அது கூறியது கூறலாமாகலின்.
தண்டாது இாப்பினும் - இடந்தலைப்பாடு முதலிய கூட்டங் களான் அமையாது பின்னும் பகற்குறியையும் இரவுக்குறியையும் வேண்டினும் : உதாரணம் :
கொண்டன் மாமழை குடக்கேர்பு குழைத்த சிறுகோ வினர பெருந்தண் சாந்தம் வகை சே  ைரம்பா நகை பெற வாரிப் புலர் விடத் துதிர்த்த துகள் படு கூழ்ைப் பெருங்கண் ணுய முவப்பத் தந்தை
1. இவை வெளிப்பட்டன என்றது களவு வெளிப்படக் கூறியன என்றபடி. வேறுபாடு - கருத்து வேறுபாடு. 2. கவான் - மலைப்பக்கம். மஞ்ஞை - மயில்.
3. நோக்கு, உள்ளி, காண்பேன், போலும் என முடிக்க. ஆரம்சக்தனம்.

Page 204
is 6Tay தொல்காப்பியம் [ asar
நெடுந்தேர் வழங்கு நிலவுமணன் முற்றத்துப்
பந்த்ொடு பெயரும் பரிவி லாட்டி யருளினு மருளா ளாயினும் பெரிதழிந்து பின்னிலை முனியன்மா நெஞ்சே யென்னது உ மருந்து ய ர வலந் தீர்க்கு , மருந்து பிறி தில்லையா னுற்ற நோய்க்கே.' (கற்றினே, 140)
இதில் பரிவிலாட்டியையென இரண்டாவது விரிக்க.
** 1 கடுந்தே ரேறியுங் காலிற் சென்றுங்
கொடுங்கழி மருங்கி னடும்புமலர் கொய்துங்  ைகதை தூக்கியு நெய்தல் குற்றும் புணர்ந்தாம் போல வுணர்ந்த நெஞ்சமொடு வைகலு மினைய மாகவுஞ் செய்தார்ப் பசும்பூண் வேந்த ரழிந்த பாசறை யொளிறுவே லழுவத்துக் களிறு படப் பொருத பெரும்புண் ணுறுநீர்க்குப் பேஎய் போலப் பின்னிஃல முனியா நம் வயி னென்னென நினையுங்கொல் பரதவர் மகளே.'
(5bn ಶಿವಾರr, 349) 2தோழி நம்வயிற் பரதவர்மகளை யென்னென நினையுங்கொ லென்க. چ
* 3 பாலொத்த வெள்ள ருவி பாய்ந்தாடிப் பல் பூப்பெய்
தாலொத்த வை வனங் காப்பாள் கண்-வேலொத் தென் னெஞ்சம் வாய்ப் புக்கொழிவு காண்பா ளெ வன் கொலோ
வஞ்சாயற் கேநோவல் யான்." (திணை: மாலே-நூற். 18) இவை பகற்குறி இரந்தன.
* 4எல்லு மெல்லின் றசைவு பெரி துடையன்
மெல்லிலைப் பரப்பின் விருந்துன வொருவன்."
(அகம், 110; 11-3)
எனத் தலைவன் இரவுக்குறி வேண்டியதனைத் தோழி கூறிய வாறு காண்க. இன்னும் இாட்டுற மொழிதல்' என்பதனுல்,
--per
* கைதை தூக்கியும் - தாழம்பூவைப் பறிக்குமாறு இவ&ளத் தூக்கிகின்றும். குற்றல் - கொய்தல். கொய்துகொடுத்தும் என்பது கருத்து, பேய்போல் - பேய் புண்ணைக் காத்துகின் முற்போல். இது பேய்க்காஞ்சி என்னுந்துறை (தொல். பொரு. 79).
2. கற்றிணை யுரையாசிரியர், தோழிகேட்பத் தன்னுள்ளே சொல் வதாகப் பொருள் கொள்வர். அவர் பரதவர் மகள் என்னென வினே யுங் கொல் என முடிப்பர்.
3. ஐவனம் - தின. ஒழிவு கரண்பாள் - (என்னுயிரை) ஒழிவு காணுவாள். காண்பர்னுே கண்டுகாடா எனவும் பாடம். காண் Oas it list - புறம்போகாது அடங்கின.
4. sri-Lév. STos6org–F Gifuf6örgy.

வியல்) பொருளதிகாரம் . . 15.657rv5r°
* தண்டாது' என்பதற்குத் தவிர்ாது இரப்பினுமெனப் பொருள்
O - . ۶. خانه o கூறிக் கையுறை கொண்டுவந்து கூறுவனவும், நீரேவுவன யான் செய்வேனெனக் கூறுவனவும், தோழி நின்னுற் கருதப்படுவாளை அறியேனென்றுழி அவன் அறியக் கூறுவனவும், பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதன் கண் அடக்குக. உதாரணம்: 1 கவளக் களியியன்மால் யானை சிற் முள்ளி த வழத்தா னில் லா ததுபோற்-பவளக் கடிகை யிடை முத்தங் காண்டொறு நில்லா
தொடிகை யிடை முத்தந் தொக்கு."
(திணை: மால்-நூற்.*42) கின் வாயிதழையும் எயிற்றையுங் காணுந்தோறும் நில்லா என் கையிடத்தில் இருக்கின்ற பவளக்கொடியும் முத்தும் என்க.
2 நறவுக்கம ழலரி நறவு வாய்விரிந்
திறங்கிகழ் கமழு மிணை வாய் நெய்தற் கண்ணித் தலையர் கருங்கைப் பரதவர் நின்னைய 7 ல் லரோ நெறிதா முேதி யொண் சுணங் கிளமுலை யொருஞான்று புணரி ஆறுண் கயிற் றுறுவலை நுமரொடு வாங்கிக்  ைகதை வேலி யிவ்வூர்ச் செய்து ட் டேனுே செறிதொடி யானே." ** அறிகவளை யைய விடைமட வா யாயச்
சிறித வள் செல் லா ளறுமென் றஞ்சிச்-சிறித வ ணல்கும் வாய் காணுது நைத்துருகி யென்னெஞ்ச மொல்கும் வா யொல் க அலுறும்.' (திணை: மாலே-நூற். 1?) மற்றைய வழியும் - குறியெதிர்ப்பட்டுங் கையுறை மறுக்கப் பட்டும் கொடுக்கப்பெற்றும் இரந்து பின்னின் முன் அங்ங்ணங் குறி யெதிர்ப்பாடின்றி, ஆற்று குய் இரந்து பின்னிற்றலை 4மாறுமல் விடத்தும் : உதாரணம் :
1. சிற்ருளி - சிங்கக்குட்டி, பவளக்கடிகை - பவளத்துண்டம். என்றது அதரத்தை உவம ஆகுபெயர். அதனிடைமுத்தம்-எயிறு. தொடிகையிடை முத்தம் என்பதைக் கையிடைத் தொடியின்கணமுத் திய முத்தம் என மாற்றிப் பொருள் கொள்க. இது 6யப்பு என்னுத் துறைக்குரிய உரை. கச்சினர்க்கினியருரை ப்படி தொடி என்ப கொடியென்றிருக்கலாம் போலும். هذه * ۔۔۔۔ 2. இது நீரேவிய செய்வேனென்றது. . " : له ས༥ 3. இது அவளே அறியேனென்ருட் கறியக்கூறியது. அறிகு - அறிவேன். ஆய-வருந்த, செல்லாள்-செல்லாளாக:5ல்கும்வாய். அருளும் கெறி. ஒல்கும்வாய்-ஒல்கி கடக்குக்தோறும், ' 'ஒல் கல்.டி தளர்தல், ". .
4. மாறுதல் - ஒழிதல்.
48

Page 205
தொல்காப்பியம் set کے 67ظ
11 நின்செயல் )نه يلادي" நீப்ஸ் வுள்ளிப்
பெரும்புன் பை தலை வருந்த லன்றியு மலைமிசைத் தொடுத்த மலிந்துசெ னித்த ந் தலைநாண் மாமலர் தண்டுறை தயங்கக் கடல் கரை மெலிக்குங் காவிரிப் பேரியாற் றகல் வாய் நெடுங்கபூத் கருநிலை கலங்க மாலிரு ணடுநாட் போகித் தன்னையர் காலைத் தந்த கணக்கோட்டு வாளைக் கவ்வாங் குந்தி யஞ் சொற் பாண்மக னெடுங்கொ டி நுடங்கு நறவுமவி மறுகிற் பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளான் கழங்குறழ் முத்த மொடு நன்கலம் பெறுரஉம் பயங்கெழு வைப்பிற் பல்வே லெவ்வி நயம்புரி நன்மெர்ழி யடக்கவு மடங்கான் பொன் னினச் நறுமலர்ப் புன்னே வெஃகித் திதியணுெடு பொருத வன்னி போல விளிகுவை கொல்லே நீயே கிளியெனக் சிறிய மிமுற்றுஞ் செவ்வாய்ப் பெரிய கயலென வமர்த்த வுண்கட் புயவெனம் புறந்தாழ் பிருளிய பிறங்குகுர இலம்பசன் மின்னேர் மருங்குற் குறுமகள் பின்னிலே விடா அ மடங்கெழு நெஞ்சே." ( Joy as už. 126 )
" மாய்கதில் வாழிய நெஞ்சே நாளு
மெல்வியற் குறுமக னல் லக நசைஇ பரவிரை தேரு மஞ்சு வரு சிறுநெறி யிரவெ னெய்தியும் பெருஅ யருள் வரப்
y db Glav sir asaw &rar qarth y Gas Tar C9 av si துன்னோர்க் கெல்லாம் பெருநகை யாகக் as r a b 6246 bila ay pasy aW A7 (sayp avsabul — if 5äkv»gö5 Aö (3Asr (3 uu.ʼ (ay8ä. 258)
என வருவன, தன்னெஞ்சினை “இரவு விலக்கியன.
சொல்லவட் சார்த்தலிற் புல்லிய வகையினுஷ்-தான் வருக்கிக் கூறுகின்ற கூற்றினைத் தலேவியைச் சார்க்கித் தலைவன் கூறலின் இவ்வாறு ஆற்ருளுய் இங்ஙனங் கூறினனென்று அஞ்சித் தோழி உணராமல் தல்விதானே கூடியபகுதியினும்:
1. செத்து - கருதி, சின் வாய் செத்து எனவும் பாடம். அதற்கு நின் எண்ணங்களே உண்மையாகக் கருதி என்பது பொருள். நெஞ்சே நீ பைதலேயாய் (துன்பமுடையையாய்) வருந்தலன்றியும், அன்னி போல விளிகுவைகொல் என இயைக் க. அவ்வரங்கு உகதி - அழகிய வளந்த கொப்பூழ். வைடிபு - ஊர். பாண் மகள் கொள்ளாள் பெறும வைப்பு என இயைக் கy .
2. இரவு -இர்ந்து பின்னிற்றல்;

audio J பொருளதிகாரம் 艦.g了9。
a
களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகும்." (120) என்பதனுல் தலைவியாம் * குறிபெற்றுக் தோழியை இரக்கும். உதாரணம் : a
ノ・"?レ
* அயத்துவளர் பைஞ்சாய் முருந்தி னன்ன
நகைப்பொவிந் திலங்கு மெயிறு கெழு துவச்வா யாகத் தரும்பிய முலையள் பனைத்தோண்
மாத்தாட் குவளை மலர் பிணைத் தன்ன
மரயிதழ் மழைக் கண் மா அ யோளொடு பேயு மறியா மறையமை புனர்ச்சி பூசற் றுடியிர் புணர்வுபிரித் திசைப்பக் கரந்த கரப்பொடு நாஞ்செலற் கருமையிற் கடும்புனன் மலிந்த காவிரிப் பேர்யாற்று நெடுஞ்சுழி நீத்த மண்ணு நள்’போல நடுங்களுர் பெதிர முயங்கி நெருந லாக மடைதந் தோளே வென்வேத் களிறுகெழு தானப் பொறையன் கொல்வி Gaur Snipvli gr69 iš asiágy sáuu ao asuh Gu ribuat as sy Gawr (gou u Lu T 60 au ufar . سه
A L— 8Qv «5 udar6saliar L.- uD r .-gw G3 uu 7G 67r. ʼʼ (a sub. 63)
** அணங்குடைப் பணித்துறைத் தொண்டி யன்ன
மனங்கமழ் பொழிற்குறி நல்கின னுணங்கிடைப் Gur i asi u rës 6yards ணங்கீழ் மேனி யசைஇய வெமக்கே." (ஐங்குறு. 174)
வகை" என்றதனுனே இதனின் வேறுபட வருவனவுங் கொள்க.
1. களம் - இடம். சுட்டுதல் - குறித்தல். 2. குறி - குறிக்கப்படும் இடம்.
8. sub – fii . பைஞ்சாய் - தண்டான்கோரை, முருக்க - வேரின் மேற்றண்டு (வெண்குருத்து). நகை - ஒளி. பேயு மறியா மறையமை புணர்ச்சி - பேயுமியங்காது வைகுங்காலத்துப் புணர்ந்த களவுப்புணர்ச்சி. துடியில் - துடிபோல. புணர்வு பிரிந்து இசைப்ப - தங்களிற் கூடியும் பிரிக் தும் அயலார் சொல்லுவ ை நீத்தம் மண்ணுமீர் போல முயங்கி - நீத்தத்துக் குளிக்குமிடத்து அங்கீர் குளிருமாறுபோலக் குளிர முயங்கி, மழைக்கண் மாயோள் - மழைபோலும் கண் கரியோள். மடவதுமாண்ட மாயோள் அடைதக் தாள் என இயைக்க, இது தோழிக்குத் தலைவி முன் குறிதேர்ந்தமை கூறி இரந்து பின்னின்றது, அகத்துள் ஒேறுதுறை கூறப்பட்டுளது.
4. கச்சிஞர்க்கினியர் கருத்தின் படி மேனி (மேனியையுடையாள் )
குறி கல்கினள் என இயையும். இது ஐங்குறுநூற்றுள் வேறு துறை யாகக் கூறப்பட்டுளது. கூட்டமும் வேறு.

Page 206
9 O. தொல்காப்பியம் கள
1 தளிர் சேர் தண்டழை தை இ நுந்தை
குளிர்வாய் வியன் புனத் தெற்பட வருகோ .குறுஞ் சுனைக் குவளே யடைச்சிநாம் புணரிய்
நறுந்தண் சார லாடு கம் வருகோ
மின்சொன் மேவலப் பட்டவெ னெஞ்சுணக் கூறிஞரி,மடந்தை நின் கரேயி நுண்கென uu ar sör ochr Gud ar ya 56â Gir மொழியெதிர் வந்து தான் செய் குறிநிலை யினிய கூறி யேறுபிரி மடப்பிணை கடுப்ப வேறுபட் டுறுகழை நிவப்பிற் சிறுகுடிப் பெயருங் கொடிச்சி செல் புற நோக்கி விடுத்த நெஞ்சம் விட லொல் so ros.' (6//డి007, 204) ** இரண்டறி கள் விதங் காத லோளே
முரண்கொ டுப்பிற் செவ்வேன் o&mo u Gir முள்ளூர்க் கான நண்ணுற வந்து தள்ளென் கங்கு னம்மோ ரன்னன் கூந்தல் வேய்ந்த விரவும ல ருதிர்த்துச் சாந்துளச் நறுங்க துப் பெண்ணெய் நீவி யமரா முகத்த ளாகித் தமரோ ரன்னள் வைகறை யானே." (குறுங், 312) அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கிற் சேடும் பீடுங் கூறலும் - மகியுடம்பட்ட- தோழி நீர்கூறிய குறையை யான் மறந்தேனெனக் கூறுமாயின் அவ்விடத்துக் தன்னெடு கூடாமை யால் தலைவிமருங்கிற் பிறந்த கேட்டையும் அவள் அதனை ஆற்றி யிருந்த பெருமையையுங் கூறுதலும் : உதாரணம் : " ஒள்ளிழை மகளிரொ டோரையு Bart - ruit
வள்ளிதழ் நெய்தற் குெடலயும் புனேயாய் விரிபூங் கான லொருசிறை நின்ருே யாரை யோ நிற் முெழுதனம் வினவுதுங்
கண்டோர் தண்டா நலத்தை தெண்டிரைப் பெருங்கடற் பரப்பி னமர்ந்துறை யணங்கோ
1. தை இ-உடுத்து. குளிர்-கிளிகடி கருவியுளொன்று. எற்படபொழுதுபட அ-ைச்சி அணிந்து. ஆடுகம் - விளையாடுவேம். எயிறு உண்கு - கின் எயிற்றைச் சுவைப்பேன். என மொழிதலீன் என இயையும். புறம் - பின்புறம். விடுத்த - கைவிட்ட, கெஞ்சம் என்பது விளி. விடல் ஒல்லாது - கை விடல் ஆகாது.
2. இரண்டறிகள் வி - இரு வேறுபட்ட ஒழுகலாற்றை அறிந்த
கள்ளத்தன்மையையுடையள். முரண் - மாறுபாடு. துப்பு - வலி. நம் ஒரன்ன ஸ் - கப மோடு ஒருதன் மைய ஸ் (ஒத தவள்) ஆயினுள் . அமரா - பொருதோதி: LD si) lI - 175 . வைகறையான் - விடியம்
காலத்தில். தமர் - சுற்றம், ,
8. ஒரை- விளையாட்டு, "தொடலே - மாலே. புனைதல் - அழகு பெறத் தொடுத்தல்: கட்டுதல். கண்டோர் தண்டா - as 637 (Blt a sti கெடாத (திருட்டிந்ோஷம் உருத). அணங்கு-தெய்வம்.

வியல்) பொருளதிகாரம் (5.9 as
விருங்கழி மருங்கு நிலைபெற் றனேயோ சொல்லினி மடந்தை யென்றனெனதனெதிர் முள்ளெயிற்று முறுவலுந் திறந்தன * ܗ பறித ழுண்கணும் பரந்தவாற் பணியே." (ற்ேறிணை, 155) தண்டழை செரீஇயுந் தண்ணென வுயிர்த்துங் கண்கலும் முத்தங் கதிர்முலே யுறைத் து மாற்றின ளென்பது கேட்டன மாற்ரு வென் னினு மவளிறு மிகந்த வின்னு மாக்கட்டிந் நன்ன ரூரே." தோளுங் கூந்தலும் பலபா ராட்டி வாழ்த லொல்லுமோ மற்றே செங்கோற் குட்டுவன் ருெண்டி யன்னவெற் கண்டு நயந்து நீ நல் காக் ககலே." (ஐங்குறு. 178)
எனவரும் அயர்த்தது அவள் அருமை தோன்று தற்கு, கோழி 9நீக்கலினுகிய நிலைமையும் நோக்கி - தோழி இவ் விடத்துக்காவலர் 4 கடியரெனக் கூறிச் சேட்பட நிறுத்தலிற் மனக்கு உண்டாகிய வருத்தத்தையும் பார்த்து : -
*உம்மை - சிறப்பு. இதுவே மடன்மா கூறு தற்கு ஏது வாயிற்று.
"8 நல்லுரை யிகந்து புல்லுரைத் தாஅய்ப்
பெய னிச்க் கேற்ற பசுங்கலம் போல வுள்ளந் தாங்கா வெள்ள நீந்தி யளிதவா வுற்றனே நெஞ்சே நன்றும் பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு மகவுடை மந்தி போல வகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே." (குறுக். 29)
1. இன்னமாக்கட்கு-இன்னதமாக்களே யுடையது. தோழியையே முன்னிலைப் புறமொழியாக வைத்துக் கூறியது இச் செய்யுள் என்க.
2. அயர்த்தது - தோழி அயர்த்தது. அவள் - த லேவி. M. 3. நீக்கல் - நீக்கி நிறுத்தல்; என்றது சேட்படுத்தலே. 4.* கடியர் - கொடியர். 5. உம்மை - நிலைமையும் என்பதிலுள்ள உம்மை, 8. புல்லுரை - பயனற்ற உரை. தாஅய் - பரவப்பெற்று. பசுங்கலம் - சுடப்படாத கலம் தாங்கா- பொறுக்காத, வெள்ளம் ஆசை வெள்ளம். அரிது அவாவுற்றனே - பெறுதற் கரியதை அவா வினய், பூசல் - போராட்டம். ப்ெறின் நன்று ( பெரிது என் க. பெறின் என்றமையாற் கேட்புாரிலலை என்றபடி இல்லை என்பத ல்ை சேட்படுத்தாள் என்பது பெறப்படும்.

Page 207
E-9 Sol- தொல்காப்பியம் [ sar
" பணத்தோட் குறுமகள் பாவை தைஇயும்
பஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்து மற்றிவ ளுருதிதெழு anu airp & Guu ar Smith (Lugo Grawpiau தொய்யில் காப்போ rais.g. Palaur if (p. 600 at 60 t- யசன் செங்கேசில் வையத் தியான்றற் கடவின் யாங்கா வது கொல் பெரிதும் பேதை மன்ற வளிதோ தானேயில் வழுங்க லூரே." (குறும், 278)
" * உரைத்திசிற் ருேழியது புரைத்தோ வன்றே
துருக்கங் கமழு மென்ருே டூறப்ப் வென்றி யிறீஇயரென் னுயிரே." (f) All-8th.) மடன்மா கூறும் இடனுமாருண்டே - அச் சேட்படையான் மடலேறுவலெனக் கூறும் இடனும் உண்டு என்றவாறு.
கோக்கி மடன்மா கூறுமென்க. உம்மையான் வாைபாய்வலெனக் கூறும் இடனும் உண்டு என்றவாறு. உதாரணம் :
3 விழுத்தலப் பெண்ணை விளையன் மாமடல்
மணியணி பெருந்தார் மார்பிற் பூட்டி வெள்ளென் பணிந்து பிற ரெள்ளத் தோன்றி யொரு நாண் மருங்கிற் பெருநா னிக்கித்
தெருவி னியவுைந் தருவது கொல்லோ கலிங்கவி ரசை நடைப் பேதை
மெலிந்தில கும் விடற் கமைந்த துளதே." (குறுக். 182) இது கெஞ்சொடு கிளத்தல்.
* 4 நாணுக நாறு நனே குழலா ணல்கித்தன்
பூணுக நேர்வளவும் போகாது-தணுக மென்றே னிரண்டாவ துண்டோ மடன்மாமே னின்றேன் மறு கிடையே நேர்ந்து " (திணை நூற். 18)
இது தோழிக்குக் கூறியது. இவை "சாக்காடு குறித்தன.
1. தை இயும் - செய்து கொடுத்தும், தை இயும் குழ்ந்தும் எழு திய தொய்யிலேயும் இவளைப் பாதுகாத்து கிற்போரறியார். எனவே தோழி சேட்படுத்தாள் என்பது பெறப்படும். இவ்வழுங்கலூர் யாங்காவது கொல் என இயைக் க. அறிதலுமறியார் - அறிதலுஞ் செய்யார். அளிது - இரங்கத்தக்கது. *, 2. அது புரைத்தோ - அது உயர்ச்சியுடையதோ, دسته {75ی
துறத்தல்.
3. தூது தருவது கொல்லோ என இயையும், தூது என்றது தோழியை.
4. காகம் - காகப்பூ தன் ஆகம் - தன் மார்பு. பூண் ஆகம் போகாது என்றேன் - எலும்பினுற்செய்த பூண் என் மார்பினின் றும் போகாது என்றேன். இரண்டாவது - இரண்டாவது வார்த்தை
5. சாக்காடு - சாக்காடு என்னு மெய்ப்பாடு. (தொல், பொரு.
100.ஞ் குத்திரம்)

аđudij பொருளதிகாரம் க.அங்
' arGal Rr na ay yahu ga Galawak
குவிமுகி முெருக்கங் கண்ணியுஞ் சூடுப மறுகி குர்க்கவும் படுப பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே." {Gö.ወ! ቪm. 12).
இதனுட் பிறிதுமாகுப' என்றது வாைபாய்தலை.
இடன்’ என்றதஞல் தோழி பெரியோர்க்குத் தகாதென்ற வழித் தலைவன் மறுத்துக் கூறுவனவும் பிறவும் வேறுபட வரு வனவுங் கொள்க: -
* நாணுெடு நல்லாண்மை பண்டுடையே னின்றுடையேன்.
as irqpiócapo é propy ulo -- dib.” (குறள், 1183)
w
இனி, இடனும் என்ற உம்மையைப் பிரித்து நிறீஇ' இருகான்கு கிளவியும் மகிழ்ச்சியுங் கலங்கலுங் கூறும் இடனும் உண்டு, உாைப்பினும் பெட்பினு முவப்பினு மிாப்பினும் வகையினுங் கூறும் இடனும் உண்டு. பகுதிக்கண்ணும் மற்றைய வழிக்கண்ணுல் கூறும் இடனும் உண்டு, மெய்யுறக் கூறலும் பீடுங்கூறலும் உண்டென முடிக்க, (கக)
(இரந்து பின்னிற்புழித் தலைவன் கூற்று நிகழுமிடம் இவை எனல்) கoக. பண்பிற் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினு
மன்புற்று நகினு மவட்பெற்று மலியினு மாற்றிடை யுறுதலு மவ்வினக் கியல்பே.
இதுவும் இாந்து பின்னிம்புழித் தலைவன் கூற்று கிகழுமாறு கூறுகின்றது.
இ - ன்: பண்பிற் பெயர்ப்பினும் - தோழி தலைவியது இளமை முதலிய பண்புகூறி அவ்வேட்கையை மீட்பினும்: உதாரணம்:
' குன்றக் குறவன் காதன் மடமகள்
வண்டுபடு கூந்தற் றண்டழைக் கொடிச்சி
Aväamrau aeiT opémr 6QJ ar @ 8IT uffib gap 6mifikat u sar rapy u Dr premew fi 6s7 (36mt .” (ஐங்குறு. 256)
இஃது இளையளெனப் பெயர்த்துழித் தலைவன் கூறியது.
1. ஆரணங்கினள் - நீக்குதற் கரிய வருத்தத்தைச் செய்யு மியல் பினள்,
2. பெயர்த்தல் - மீட்குதல்.

Page 208
க.அச தொல்காப்பியம் Tasar
பரிவுற்று மெலியினும் - இருவகைக் குறியிடத்துக் தலைவியை எதிர்ப்படும் ஞான்றும் எதிர்ப்பட்ட ஞான்றும் எதிர்ப்படா கின்ற ஞான்றும் பலவாயவழி அவன் பரிந்த உள்ளத்தனய் மெலியினும்: உதாரணம் :
3" s2, ap 3 si Gur lus Li Lidi as 60 të &&
காமம் கை மிகக் 6zo -s uupy gir uu pro läu காணவு நல்கா யாயிற் பாணர் பரிசில் பெற்ற விரியுளே நன்மான் கவிகுளம்பு பொருத கன்மிசைச் சிறுநெறி யிரவலர் மெலியா தேறும் பொறைய துரைசா லுயர்வரைக் கொல்லிக் குட வயி னகலில்லக் காந்த ள லங்குகுலப் பாய்ந்து பறவை யிழைத்த பல்க ணtரு அற் றே அனுடை நெடுவரைத் தெய்வ மெழுதிய abre y gir u reso o un sir (36) sir R கொலை சூழ்ந் தனளா ஞேகோ யானே." (நற்றிணை. 185)
இது பகற்குறியிற் பரிவுற்றது.
* 4ஒதமு மொலியோ வின்றே யூதையுத்
தாதுளச் காணற் றல்வென் றன்றே மணன்மவி மூதூ ரகனெடுந் தெருவிற் க.கைச் சேவல் குராலோ டேறி யாரிருஞ் சதுக்கத் தஞ்சு வரக் குழறு மணங்குகால் கிளரு மயங்கிரு ணடுநாட் Lu v 6oo anu uu air 6T u so prir uiu au amrů u fih றடமென் பண் த்தோண் ம. மிகு குறுமகள் சுணங்கணி வனமுலை முயங்க லுள்ளி மீன்கண் டுஞ்சும் பொழுதும் யான் கண் டுஞ்சின் யாதுகொ னிலேயே." (5//డియో. 19)
இஃது இரவுக்குறியிற் பரிவுற்ற்து.
1. இருவகைக்குறி - பகற்குறியும் இரவுக்குறியும்,
2. பரிதல் - வருக்தூதல்,
3. ஆஞ - அமையாத, நீங்காத, படர் - துன்பம். காணவும். e கண்டுவைத்தும். பொறையன் - சேரன். கொல்லிக்குடவயின் ட கொல்லிமலேயின் மேற்குப் பக்கம். பறவை - வண்டு. தெய்வம் - தெய்வ்த்தச்சன் என்பர் உரைகாரர். "பூதம் புணர்த்த புதிதியல் பாவை’ எனவும் வருகின்றது. (5ம். 192.) கொல்லிப் பாவையி னியல்பை கற்றிணையுள் இதன் விரிவுரை கோக்கி யறிக. அது நகைத் துக் கொல்வது. s
4. ஓதம் - கடல், ஊதை - காற்று. தெளவென் றன்று --
பொலிவழிந்தது. குரா அல் - கூ கைப்பேடை சதுக்கம் - காற்சந்தி. அணங்கு - பேய், கால்கிளரும் - உலாவும்.

வியல்) இபாருளதிகாரம் க.அடு
* 1 மழை வர வறிய மஞ்ஞை யாலு
மடுக்க னல்லூ ரசை நடைக் கொடிச்சி தானெம் மருளா ளாயினும் யாக்த அனுள்ளுபு மறந்தறி யேமே." (ஐங்குறு. 298)
* 2 களித் தொறுங் கள்ளுண்டல் வேட்டற்ருற் காமம்
வெளிப்படுந் தோறு மினிது.” (குறள் 1145)
இன்னும் * பரிவுற்று மெலியினும் ' என்றதனுனே புணர்ந்து
கீங்குங் தலைவன் ஆற்ருது கூறுவனவும், வறும் புனங்கண்டு கூறு வனவும், இற்செறிப்பறிவுறுப்ப ஆற்றணுய்க் கூறுவனவும், தோழி இற்புணர்ச்சிக்கண் தன்னிலைக் கொளீஇக் கூறுவனவும், இாவுக் குறிக்கண் வருகின்றன் தலைவியை ஐயுற்றுப் போங்கற்குக் öኋ-4ጋሃቄ வனவும், பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதன் கண் அமைக்க,
* 4 என்று மினிய ளாயினும் பிரித
லென்று மின்னு ளன்றே நெஞ்சம் பணிமருந்து விளக்கும் பரூஉக்க ணீளமுகிலப் படு சாந்து சிதைய முயங்குஞ் சிறுகுடிக் கான் வன் பெருமட மகளே."
* 5 கோடாப் புகழ்மாறன் கூட லனை யாஅள
வடகினுளுங் காணேன் போர். வாடா க் கருங்கொல்வேன் மன்னர் களும்புக்க கொல்லோ மருங்குல்கொம் பன்னுண் மர்ே." (திணை: நூற். 4)
* 8 பெறுவ தியையா தாயினு முறுவதொன்
றுண்டுமன் வாழிய நெஞ்சே திண்டேர்க் கைவள ரோரி கானந் தீண்டி யெறிவளி கமழு நெறிபடு கூந்தன் மையீ ரோதி மாஅ யோள் வயி
1. அறியா - அறிந்து. ஆலும் - ஏங்கும். அடுக்கல் -மலே, 2. வேட்டல் - விரும்பல். வெளிப்படல் - அலராதல், 3. இது பாகன் என்றிருத்தல் வேண்டும், 4. இது புணர்ந்து நீங்குக் த லேவன் ஆற்ருது கூறியது. இன் ள்ை - துன்பஞ் செய்தலுடையள். நெஞ்சம் என்பது விளி. படு - பொருந்திய, சிதைய - அழிய, முயங்கல் - தழுவல். w 5. வறும்புனங்கண்டு கூறியது. ஆடாவடகு - அடாவடகு = விகள யாட்டு. மன்னர் கலம் - மன்னரது மணிமுடி . எனவே கலம் புக்ககொல் என்பது முடிகூடின கொல் என்றபடி, மயிர் முடி கூடின கொல் என்றதனல், மயிர் முடிக்கும் பருவமுற்ருள் போலும் என்பது கருத்து. எனவே இற்செறிக்கப்பட்டாள் போலும் என்று கருதிஞன் என்றபடி.
6. இது தோழி இற்செறிப்பறிவுறுப்பத் தலைவன் ஆற் முது நெஞ்சிற்குக் கூறியது. V
49

Page 209
கஅசு தொல்காப்பியம் (கன
னின்றை யன்ன நட்பி னிந்நோ யிறுமுறை யென வொன் றின்றி மறுமையுலகத்து மன்னுதல் பெறினே." (குறுக். 199)
* 1 நோயு மகிழ்ச்சியும் வீடச் சிறந்த வேய் வனப் புற்ற தோஃள நீயே யென்னுள் வருதியோ வெழின டைக் கொடிச்சி முருகு புணர்ந் தியன்ற வள்ளி போலநின் அனுருவுக்கண் னெறிப்ப நோக்க லாற் றலனே போகிய நாகப் போக்கருங் கவலை சிறுகட் பன்றிப் பெருஞ்சின வொருத்தல் சேரு டிரும்புற நீரெடு சிவன T வெள் வசிப் படி இயர் மொய்த்த வள் பழீஇக் கோணுய் கொண்ட கொள்களக் கான வர் பெயர்கஞ் சிறுகுடி யானே." (நற்றிணை, 82)
* 2 மயில் கொன் மடவாள் கொன் மாநீர்த் திரையுட்
பயில் வதோர் தெய்வங்கொல் கேளிர்-குயில் பயிருங் கன்னி யிள ஞாழற் 4:ம்பொழி ரூேக்கிய umur கண்ணின் வருந்துமென் னெ ஞ் சு." (g 807. ஐம். 49)
அன்பு உற்று 15கினும் - கோழி குறைமறுப்புழி அன்பு தோன்ற நகினும்: உதாரணம் :
* நயனின் மையிற் பயனிது வென்ஞ து
பூம்பொறிப் பொலிந்த வழலுமி முகன்பைப் பாம்புயி ரணங்கி யாங்கு மீங்கிது தகாஅது வாழியோ குறுமக ணகாஅ துரைமதி யுடையுமென் அனுள்ளஞ் சாரற் கொடு விற் கானவன் கோட்டுமா தொலைச் சிப் பச்சூன் பெய்த பகN போலச் சேயரி பரந்த மாயிதழ் மழைக்க ஆகுஅ நோக்க முற்றவென் பைத"னெஞ்ச முய்யு மாறே." (நற்றி&ண 75)
இஃது அன்புற்ற 15க்குழித் தலைவன் கூறியது.
அவட் பெற்று மலியினும் - கோழி உடம்பாடுபெற்று மனம் மகிழினும்: உதாரணம் :
1. இது தோழியிற் கூட்டத்தின் கண் தன்னில் கொளி இக் கூறி யது. கற்றிணையுரை பார்த்தறிக.
2. இது இரவுக்குறிக்கண் வருகின் முன்_தலைவியை ஐயுற்றுப் பாங்கற்குக் கூறியது. கேளிர் - கண் பீர். இங்கேதோன்றும் இவ்வுரு யில் கொல் என வருவித்துரைக்க. பயிரும் - பெடையை அழைக் கும். என்னெஞ்சு கண்ணின் வருந்தும் என இயைக் க.
3. தோழி, தான் குறைமறுக்குமிடத்து 15கினும் என்பது கருத்து.

வியல்) பொருளதிகாரம் AE.—oy 6T
* எமக்கு நயந் தருளினே யாயிற் பண்ணத்தோ
ளொண்ணுத லரீவையொடு மென் மெல வியலி வந்திசின் வாழியோ 1 மடந்தை தொண்டி யன்னதின் பண்பு பல கொண்டே." (ஐங்குறு. 175)
இஃது அவட்பெற்று மலிந்து தலைவன் கூறியது.
இன்னும், அவட் பெற்று மலிபினும் ' என்ற கற்கு இாட்டுற மொழிகல்" என்ற கனற் கலைவியைப் பகற்குறியினும் இாவுக்குறி யினும் பெற்று மகிழினும் என்று பொருளுரைக்க.
" நன்றே செய்த வுதவி நன்று தெரிந்
தியா மெவன் செய்குவ நெஞ்சே காமச் மெல்லியற் கொடிச்சி காப்பப் V பல்குர லேனற் பருத்தருங் கிளியே." (ஐங்குறு. 288)
இதி பகற்குறிக்கட் கிளி புனத்தின்கட் படிகின்றதென்று தலை வியைக் காக்க 2 ஏவியதனை அறிந்த தலைவன் அவளைப் பெற்றே மென மகிழ்ந்து கூறியது.
ಕ್ವಣ * கரணிற் குவளை கவிழ்ந்து நிலனுேக்கு
மாணிழை கண்ணுெவ்வே மென்று." (குறள். 1114)
இஃது இரவுக்குறிக்கண் அவட்பெற்று மலிந்தது.
* 8 கூறுவங் கொல்லோ கூறலங் கொல்லெனக்
கரந்த கர்மங் கைந்நிறுக் கல்லாது நயந்து நாம் விட்ட நன்மொழி நம்பிட யரைநாள் யாமத்து விழுமழை கரந்து கார்விசை கமழுங் கூந்தற் று வினே நுண்ணுர லாகம் பொருந்தினள் வெற்பி ணிளமழை சூழ்ந்த மடமயில் போல வண்டு வழிப் படரத் தண்மலர் வேய்ந்து வில் வகுப் புற்ற நல் வாங்கு குடச்சூ
1. மடங்தை என்றது தோழியை. அரிவை - தலைவி. இச் செய் யுளே முன் பாங்கற் கூட்டங் கூடி நீங்குக் தலைவன் தலைவிக்குக் க்றிய தாகவுங் கூறியுள்ளார் கச்சினுர்க்கினியர்.
3. ஏவியது'- தந்தை தாயர்,
3. கூறுவங் கொல். கன் மொழி என்பதற்கு (இவட்குக்) கூறு வங்கொல் கூறலங்கொல் என எண்ணிக் கரந்த காமத்தைக் கை கிறுக் கல்லாது (அடக்க முடியாமையால்) நயந்து காம்விட்ட நன் மொழி என உரைக்க. தூவின நுண்ணுரல் - தூய தொழிற்பா டமைந்த நுண்ணிய நூலாலாய ஆடை. பொருங்தினளாய் வந்து முயங்கினள் பெயர் வோள் அம்மா, அரிவையல்லள், குர் மகள் என னும் என் நெஞ்சு என இயைக் க. என்னெஞ்சு என்னும் என மாற்றி முடிக்க விலவகுப்புற்ற - வில் க்ல வகுத்தாற்போன்ற, கல்வாங்கு குடச்குல் - நல்ல வளைந்த குல் உற்றதுபோம் புடை பருத்திருக்

Page 210
(E-9 தொல்காப்பியம் (கள
லஞ்சிலம் பொடுக்கி யஞ்சினள் வந்து துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோ ளான்ற கற்பிற் சான்ற பெரிய வம்மா வரிவையோ வல்ல டெரூ அ தாஅய் நன்னுட் டணங்குடைச் சிலம்பிற் கவிரம் பெயரிய வுருகெழு கவாஅ னேர் மலர் நிறை சுனை யுறையுஞ் சூர்ம கண் மாதோ வென்னுமென் னெஞ்சே." (அகம். 198) 1 விண்ணகம் விளக்கல் வேண்டி நம்மிற்
பிரியினும் பிரியுமோ பெருந்தோட் கொடிச்சி வானஞ் சூடிய திலகம் போல வோங்கிரு விசும்பினுங் காண்டு மீங்குங் காண்டு மிவள் சிறு நுதலே.'
இதுவுமதி. ܫ ஆந்நிடை உறுதலும் - தலைவன் செல்லும் நெறிக்கண் இடை யூறு தோன்றின இடத்தும்:
என்றது, தலைவியுங் தோழியும் வருவழியருமை கூறியவழித் தலைவன் கூற்று நிகழுமென்றவாறு. உதாரணம்:
* 2 குருதி வேட்கை யுருகெழு வயமான் வலமிகு முன்பின் மழ களிறு பார்க்கு மரம்பயில் சோகீல மலியப் பூழிய குருவத் துருவி குண்மேயல் பரக்கு மாரி யெண்கின் ம&லச் சுர நீளிடை
கின்ற (சிலம்பு). குடைசூல் எனச் சிலப்பதிகாரத்து வரலின் அவ் வாறும் பாடங்கொள்ளலாம், கவிரம் பெயரிய கவாஅன் - கவிரம் என்று பெயர் பெற்ற மலேப்பக்கம்.
1. விண்ணகம் விளக்கல் வேண்டி - விண்ணிடத்தை விளக்கலே விரும்பி, கொடிச்சி வேண்டிப் பிரியினும் பிரியுமோ (பிரியாள் ) என மாற்றிக் கூட்டுக. இவள் சிறுநுதலே விசும்பினுங் காண்டும் (ஆயினும்) ஈங்கும் (இப்பூமியினும்) காண்டும்; ஆதலின் பிரியுமோ பிரியாள் என்பது கருத்து. திலகம் - நெற்றித் திலகம். வானம் குடிய - விண் அணிக் த. விண் அணிந்த ஒரு கெற்றித் திலகம்போல விண்ணினும் காண்டும என இயைக்க இவள் சிறுநுதலே விசும்பி னுங் காண்டும் என்ற தில், சிறுநுதல் என்றது இவள் சிறுநுதல போன்ற பிறையை, விண்ணகம் விளக்கல் வேண்டி என்றது, தன் நுதலாகிய பிறையால் விண்ணிடத்தை விளக்கல் வேண்டி என்றபடி, இவள் நுதலே விசும்பிற் காண் டலால் விண்ணிடம் விளக்கல் வேண்டிப் பிரியினும் என்ருன். ஈங்குக் காண்டலால் பிரியுமோ (பிரியா ள்) என் ருன் உவமையாகிய பிறையினியல்பை நுதலில் ஆரோ பித்து (ஏற்றி) விசும்பினுங் காண்டும் என்ருன் என்க்.
2. குருதி - இரத்தம். உரு - அச்சம், வயமான் - வலிய புலி. வயமான் பார்க்கும் சோலை என இயைக்க, துரு - ஆடு. துருவைப்

வியல் பொருளதிகாரம் க. அசில்
நீநயந்து வருத லெவனெனப் பல புலக் தழுதன ளுறையு மம்மா வரிவை * பயங்கெழு பலவின் கொல்விக் குடவரைப் பூதம் புணர்த்த புதிதியல் பாவை விரிகதி ரிளவெயிற் ருேன்றி யன்னர் நின் மாணல முள்ளி வரினெமக்
கேம மரகு மலேமுத லாறே.' (நற்றிணை, 192) எனத் தலைவி ஆற்றினதருமை கூறியதற்குத் தலைவன் கூறியது.
* இாட்டுறமொழிதல்' என்பதனன் " ஆற்றிடையுறுதற்கு வரைவிடைவைத்துப் பிரிந்தான் ஆற்றிடை வருக்கமுற்றுக் கூறு வனவுங் கொள்க. அது போகின் முன் கூறுவனவும் மீண்டவன் *பாங்கற்குக் கூறுவனவுமாம்.
** 3ஒம்புமதி வாழியோ வாடை பாம்பின்
றுரங்குதோல் கடுக்குத் துர வெள் ளருவிக் கல்லுயர் நண்ணி யதுவே நெல்வி மரையின மாரு முன்றிற் புல் வேய் குரம்பை நல்லோ ஞரே." (குறுக், 235) " 4 கவலை கெண்டிய வகள் வாய்ச் சிறுகுழி
கொன்றை யொள் வீ தாஅய்ச் செல்வர் பொன் பெய் பேழை மூயதிறந் தன்ன காரெதிர் புறவி னதுவே யுயர்ந்தோர்க்கு நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் வரைகோ ளறியாச் சொன்றி
நிரைகோற் குறுந்தொடித் தந்தை யூரே." (குறுங். 233) அவ்வினைக்கு இயல்பே - அக் தோழியிற் கூட்டக்கிடத்துத் தலைவன் கூற்று நிகழ்வதாகிய இலக்கணமாம் என்றவாறு, (sa.)
போல மேயலாரும் (மேய்கின்ற) கரடி என இயைக் க. அரிவைஅரிவையே நின் ஆய் நலன் உள்ளிவரின் ஆறு (வழி) ஏமமாகும் என முடிக்க. பூதம் புணர்த்த பாவை - கொல்லிப் பாவை. 1. ஆற்றிடை யுறுதற்குக் கொள்க என இயையும். 2. பாங்கற்கு-பாகற்கு என்றிருத்தல் வேண்டும். குறுங்தொகை யுரை நோக்கி யறிக
3. வாடை - வாடைக் காற்றே, கல்லோ ஞர் கல்லுயர் கண்ணி யது ஒம்பு மதி எனக் கூட்டி முடிக் க. கல் - மலே. உயர் - உயரம் (= உச்சி), தூங்குதோல் - கால்கின்ற தோல், தூங்கு தோல் கடுக் கும் அருவி என இயையும்.
4. கவலை - கவலைக்கிழங்கு, கெண்டிய - அகழ்ந்தெடுத்த. தாஅய் - பரவப்பெற்று. மூய் - மூடி, கார் எதிர் . கார் காலத்தை ஏற்றுக்கொண்ட, புறவினது - முல்லை நிலத்தின் கண்ணது. ஊர் புற வினது என முடிக்க. சொரிந்த மிச்சில் - சொரிந்து எஞ்சிய பொருள். மிச்சிலையும் சோற்றையுமுடைய ஊர் என முடிக்க.

Page 211
As. Faso தொல்காப்பியம் (கள
உலகியலார் ணர்க்கம் பாங்கனிமிக்கம் ,
ք0 ւ! கு இத்துணையவெனல்)
கoச. பாங்க ணிமித்தம் பன்னிரண் டென்ப.
இது, மேற் பாங்கிநிமித்தம் கூறிய அதிகாரத்தானே பாங்க னிமித்தங் கூறுகின்ருர், * வாயில் பெட்பினும் (102) என்ற பாங்கனிமித்தம் போலாது இது வேறுபடக் கூறலின் எய்கியது விலக்கிப் பிறிது விகி வகுத்தது; என்ன ? பாங்கன் தலைவியை எதிர்ப்பட்டு வந்து கலைவற்கு உரைத்தலன்றிக் காளையரொடு கன் னியரை உலகியலாற் புணர்க்குமாறு புணர்க்குங் துணையேயாகலின்.
இ - ள்: அகனங்கிணையும் அல்லாதவழிப் பாங்கன் கண்ணவாகிய நிமித்தம் பன்னிரு பகுதியவாம் என்றவாறு.
எண்வகை மணத்தினும் இடைநின்று புணர்க்கும் பார்ப்பான் இருவகைக் கோத்திரம் முதலியனவுக் தானறிந்து இடைகின்று புணர்த்தல் வன்மை அவர் புணர்தற்கு கிமித்தமாதலின் அவை அவன் கண்ணவெனப்படும். இவனைப் பிாசாபகியென்ப. நிமித்தமுங் காரணமும் ஒன்று. காரணம் பன்னிரண்டெனவே காரியமும் பன்னிரண்டாம். அவை எண்வகை மணனுமாதலின் அவற்றைக் கைக்கிளை முதலிய எழுகிணைக்கும் இன்னவாறு உரியவென வரு கின்ற குத்திரங்களாற் பன்னிரு பகுதியும் அடங்கக் கூறுப. அவ் வாற்றனே பிரமம் பிராசாபத்கியம் ஆரிடக் தெய்வம் எனவும், முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் எனவும், அசுரம் இராய கதம் பேய் எனவும் பன்னிரண்டாம் பிரமம் முதலிய நான்கற்கும் பாங்கன் ஏதுவாகலின் இவ்வாறு பிரமசரியக் காத்தானெனவும், இவன் இன்ன கோக்கிாத்தான் ஆகலின் இவட்கு உரியனெனவும் , இவளை இன்னவாற்றற் கொடுக்கத் தகுமெனவும், இன்னேன ஆசாரியனுகக்கொண்டு வேள்விசெய்து மற்றிக் கன்னியைக்கொடுக்கத் தகுமெனவுஞ் சொல்லிப் புணர்க்குமென்பது. இனி, யாழோர் கூட் டத்துள் ஐந்திணையுமாயிற் பாடலுட் பயின்ற வகையானே முதல்
1. "வாயில் பெட்பினும்' என்றதன லுணர்த்தப்படும்பாங்க னிமித்தம் புலனெறிவழக்காற் கூறப்படும பாங்கனிமித் தம்; இது உலகியலாற் கூறப்படும் பாங் கனிமித்தமாதலின் இது வேரு கும். ஆதலின் இது முற்கூறிய பாங்கனிமித்தத்தை விலக்கி வேறு கூறலின் எய்தியது விலக்கலாயிற்று என்றபடி,

வியல் பொருளதிகாரம் 在áé
கரு உரிப்பொருள் வரையறைபற்றி முறைசிறந்து வருதலும் பெயர் கொளப் பெருமையும் உடையவன்றே, அவ்வாறன்றி ஈண்டுக் கொள் கின்ற யாழோச் கூட்டத்து ஐக்கிணையுமாயின் அவ்வங்கிலத்தியல்பா னும் பிறபாடை ஒழுக்கத்தானும் வேறுபட்ட வேறுபாடுபற்றியுஞ் சுட்டியொருவர்ப் பெயர் கொடுத்தும் வழங்குகின்ற உலகியலான் எல்லாரையும் இடைகின்று புணர்ப்பாருள்வழி அவ்வங்கிமித்தங்களும் வேறு வேருகி வரும் பாங்கன் நிமித்தங்களையுடைய எனப்பட்டன.
இங்ஙனம் ஐந்திணைப்பகுதியும் பாங்கனிமித்தமாங்கால் வேறு படுமெனவே புலனெறிவழக்கிற்பட்ட இருவகைக் கைகோளும் போலா இவை யென் பதூஉம், அவ்வங்கிலக்கின் மக்கட்குத் தக்க மன்றலும் வேருகலின் அவர்க்கும் பாங்கர் உளரென்பதூஉம், இவ் வாற்ருன் எண் வகைமணனும் உடனேதவே இவையும் ?ஒழிந்த எழுவகைமணனும்போல அகப்புறமெனப்படுமென்பதூஉங் கொள்க.
இனி, அசுரத்தன்மையாளைக் குரவர் இன்னவாறு கொடுப்பர் கீயுஞ் சேறியென்று ஒருவன் பாங்குபடக்கூறலும், இவனை அவட்குக் காட்டி இவன் இன்னனென்று ஒருவன் இடைகின்று கூறலும் உண்மையின், அதுவும் பாங்கனிமித்தமுடைத்து. இராக்ககத்திற் கும் இத்தன்மையாள் இன்னுழி இருந்தாளென்று பாங்காயினர் கூறக்கேட்டு ஒருவன் வலிகிற்பற்றிக் கோடலின் இதுவும் பாங்க னிமித்தமுடைத்து ; பேய்க்கும் பொருந்துவது அறியாகான் இடை கின்று புணர்ப்பின் அதற்கும் அது கிமித்தமாம். இப்பன்னிரண்டும் தொன்மையுக் தோலு (550-1) மென்ற வனப்பினுள் வருவன. (கரு)
(பன்னிரண்டெனப்பட்ட எண்வகை மணத்தினுள் ஏழும் இன்னதிணைப்பாற்படுமெனல்)
கoடு. முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே.
மேற் பன்னிரண்டெனப்பட்ட எண்வகை மணத்தினுள் ஏழஆன எழுதிணையுள் இன்னதிணைப்பாற்படும் என்கின்றது.
1. பிற பாடை என்றது ஆரியமுதலியவற்றை.
2. இருவகைக் கைகோள் - களவும் கற்பும். 3. ஒழிந்த - காந்தருவம் ஒழிந்த,

Page 212
4 & 2. தொல்காப்பியம் கள
இ - ள் : முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே - இசற்கு *முன் நின்ற அசுரமும் இராக்கதமும் பைசாசமும் கைக்கிளையென் நற்குச் சிறந்கிலவேனும் கைக்கிளையெனச் சுட்டப்படும், பின்னர் 5ான்கும் பெருங்கிணை பெறுமே - பின்னர் கின்ற பிரமம் பிரசா பத்தியம் ஆரிடம் கெய்வதமென்னும் நான்கினையும் பெருங்கிணை தனக்கு இயல்பாகவே பெறுமெனவும் கூறப்படும் என்றவாறு.
மன்றல் எட்டு என்ற வரலாற்று முறையானே வாளாது பன் னிரண்டென்ரு ரென்பதேபற்றி, ஈண்டும் அம்முறையானே இட வகையான் முன்னைய மூன்றும் பின்னர் நான்கும் ' என்ருர்; எனவே, இனிக் கூறும் * யாழோர் மேன (106) ஐந்தும் ஒன்முக அவ்விரண்டற்கும் இடையதெனப்படுவதாயிற்று. வில்லேற்றியா யினுங் கொல்லேறுதழிஇயாயினுங் கொள்வலென்னும் உள்ளத்த ணுவான் கலைவனேயாகலின் அதனை முற்படப்பிறந்த அன்புமுறை பற்றி ஒருதலைக் காமமாகிய கைக்கிளையென்றர். இராக்கதம் வலிகின் மணஞ்செய்தலா தலின் அதுவும் * அப்பாற்படும் ; பேயும் அப்பாற் படும். இவை முன்னைய மூன்றுங் கைக்கிளையாயவாறு. * காமஞ் சாலா விளமை யோள்வயிற் (50) கைக் கிளை சிறப்புடைத்தென் மற்குப் ‘புல்லித்தோன்றும் (50) எனக் கூறி, இதனை வாளாது * குறிப்பு’ என்ருர் , *ஆண்டுப் பிற்காலத்தன்றிக் காட்சிக்கண் மணம் அதற்கின்மையின் ஈண்டு மணங் கூறும்வழிக் கூருது அகத்திணை யியலுட் கூறிஞர். * ஏறிய மடன்மா' முதலியவற்றைப் பெருங் திணைக் குறிப்பே" (51) எனக் கூறி ஈண்டுப் பெருந்திணை பெதுமே” என்ருர், அவை சிறப்பில இவை சிறப்புடைய வென்றற்கு.
இங்கான்கும் ஒருதலைக்காமம்பற்றி நிகழாமையானும் ஒருவனே டொருக்கியை எதிர்கிறீஇ அவருடம்பாட்டோடு புணர்க்குங் கந்தருவ மன்மையானும் அவற்றின் வேருகிய பெருங்கிணையாம். (கச)
(பன்னிரண்டனுள் இடையதாய ஐந்தும் இவையெனல்) கoசு. முதலொடு புணர்ந்த யாழோர் மேன
தவலருஞ் சிறப்பி னந்நிலம் பெறுமே. இஃது அப்பன்னிரண்டனுள் இடையதாய் ஒழிந்த ஐந்தும் கூறுகின்றது.
1. முன் னின்ற - எண் வகை மணத்துள் முன் னின்ற. 2. அப்பால் - கைக்கிளேப் பால். 3. ஆண்டு - இளமையோள் வயிற் கைக்கிளேக்கண்,

வியல்) பொருளதிகாரம் ககூக
இ - ள்: முதலொடு புணர்ந்த யாழோர் மேன - மேற்கூறிய நடுவண்ணங்கிணையுங் தமக்கு முதலாக அவற்றெடு பொருங்கிவரும் கந்தருவமார்க்கம் ஐந்தும், தவலருஞ் சிறப்பின் ஐங்கிலம் பெறுமேகெடலருஞ் சிறப்பொடு பொருந்திய ஐவகை நிலனும் பெறுதலின் அவை ஐந்தெனப்படும் என்றவாறு.
எனவே, முதற்கங்கருவம் ஐந்துமேயன்றி அவற்ருேடு பொருத்தமுடைய கந்தருவம் இவ்வைந்துமென வேறுபடுத்தினர். இவை, அப் பன்னிரண்டனுட் கூருகின்ற ஐந்தும், முதலொடு புணர்ந்தவென்றே ஒழியாது பின்னும் யாழோர் மேன என்ருர் இவையும் கந்தருவமே என்றற்கு. . இவையும் ஒருவன் ஒருத்தி யெதிர்கின்று உடம்படுத்த லொப்புமையுடைய. தவலருஞ் சிறப்பு எனவே முதல் கரு உரிப்பொருளானுஞ் களவென்னுங்’ கைகோளர் லும் பாங்கி புணர்த்தவின்மையானும் இலக்கணங் குறைப்பட்ட தேனுஞ் சுட்டியொருவர் பெயர்கொள்ளப்பட்டுக் கற்பியலாகிய இல்வாழ்க்கையும் பெற்றுவருதற் சிறப்புடைய இவையும், ஐங்கிலம் 2பெறுதலேயன்றி யென்றனம். இது புலனெறியன்றி உலகியலா தலின் உலகியலார் பாலைநிலனும் ஆண்டு வாழ்வார்க்கு மன்றலும் உளவாகவிற் பாலையுங் கூறினன். எனவே, ஐம்புலத்து வாழ்வார்
மணமுஞ் செய்யுளுட் பாடியக்கால் இழுக்கின்றென்றன். (கடு)
(தலைவிக்குரிய கிளவிகள் இவையெனல்)
கoஎ. இருவகைக் குறிபிழைப் பாகிய விடத்துங்
காணு வகையிற் பொழுதுநனி யிகப்பினுந் தானகம் புகாஅன் பெயர்த லின்மையிற் காட்சி யாசையிற் களம்புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிய கையறு பொழுதினும் புகாஅக் காலப் புக்கெதிர்ப் பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும் வேளா னெதிரும் விருந்தின் கண்ணும் வாளா னெதிரும் பிரிவி ஞனு
1. “முதற் கந்தருவமென்றது உள்ளதொடு இல்ல தம் புணர்க்
கும் புலனெறி வழக்காகிய கந்தருவத்தை.
2. பெறுதலேயன்றி யென் ருளும் என்பது, பெறு மென் முனம் என்றிருத்தல் வேண்டும்,
5o

Page 213
歴 リ 学中 தொல்காப்பியம் (கள
நாணுநெஞ் சலப்ப விடுத்தற் கண்ணும் வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய வெதிரும் வரைவுடன் படுதலு ம4ங்கதன் புறத்துப் புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇக் கிழவோண் மேன வென்மனர் புலவர்.
இது, மேற்றலைவற்குரிய கிளவிகூறிப் பாங்கனிமித்தம் அவன் கண் நிகழும பகுதியுங் கூறி அம்முறையானே தலைவிக்குரிய கிளவி கூறுகின்றது.
இ - ள் : இருவகைக் குறி பிழைப்பு ஆகிய இடத்தும் - இாவுக்குறியும் பகற்குறியும் பிழைத்தவிடத்தும் : உதாரணம்:
" 1 முழவுமுத லரைய தடவுநிலைப் பெண்ணைக்
கொழுமட விழைத்த சிறுகோற் குடம்பைக் கருங்கா ன்ைறிற் காமர் கடுஞ் சூல் வயவுப்பெடை யகவும் பசனட் கங்குன் மன்றம் போழு மினமணி தெடுத் தேர் 861 T gg 7 தாயினும் வருவது போலச் செவிமுத விசைக்கு மரவ மொடு m துயிறுறத் தனவாற் ருேழியென் கண்ணே." (குறுங். 301)
2 கெரன் அனுரர் துஞ்சிஅணு மியாந் துஞ் si su CD
யெம்மி வய ைதேழி லும்பச் மயிலடி யிலேய மாக்குர குெச்சி யணிமிகு மென்கொம் பூழ்த்த, மணிமகுள் பூவின் பாடு தனி கேட்டே." (குறுங். 138)
" ஏறிரங் கிருளிடை யிரவினிற் பதம் பெருஅன்
மாறினெ னெனக் கூறி மனங்கொள்ளுக் தானென்ப கூடுதல் வேட்கையாற் குறிபார்த்துக் குரகுெச்சிப் பாடோர்க்குஞ் செவியோடு பைதலேன் யாகுக." (so. 46)
1. முழவு - முழா - ஒரு வாச்சியம். அரை - அடிமரம். பெணணே - பகீன. மடல் இழைத்த - ஒலேயிற் கட்டிய, சிறுகோற் குடம்பை - சிறு கள்ளிகளாலாகிய கூடு, அகவல் - கூவி அழைத் தல.
2. கொன் - பெருமை. எம் இல் - எம் வீடு. ஏழில் - ஒரு மஆல. பாடு - ஒலி ஊர் துஞ்சினும் யாம் பாடு கேட்டுத் துஞ்சலம் என் க.
3. பதம் - காலம். குறிபார்த்து - குறியை 5ோக்கி. பாடு -- ஒலி பைதல் - ஆன பம்.

வியல்) பொருளதிகாரம் ககூடு
" 1 இருள் வீ நெய்த விதழகம் பொருந்திக்
கழுது கண் படுக்கும் பானுட் கங்கு லெம்மினு முயவுதி செந்தலை யன்றில் கானலஞ் சேர்ப்பன் போல நின் பூ நெற்றிச் சேவலும் பொய்த்தன் ருே குறியே." இது, தன்னுட் *கையாமெய்கிடு கிளவி,
* புன்கண்கூச் மாலைப் புலம்பு மென் கண்ணே போத்
றுன்ப முழ வாய் துயிலப் பெறுதியா வின்கள் வாய் நெய்தா  ையெய்துங் கனவினுள் வன் கணுச் கானல் வரக்கண் டறிதியோ .' .م
(சிலப்: கானல், 33) எனவும் இவை குறிபிழைத்துழித் தன்வயி னுரிமையும் அவன் வயிற் °பாத்தைமையும்படக் கூறியனவாம்.
குறி பிழைத்தலாவது :- புனலொலிப்படுத்தலும் புள்ளெடுப்பு தலும் முதலியன. குறியெனக் குறித்தவழி, அவனனன்றி அவை வேருேர் காரணத்தான் நிகழ்ந்துழி அகனக் குறியென கினைந்து சென்று அவை அவன்குறி யன்மையின் 4 அகன்று மாறுதலாம். பகற்குறிக்கு உதாரணம் வந்துழிக் காண்க.
காண வகையிற் பொழுது நனி இகப்பினும் - குறிவழிச்செல் லுங் தலைவனை இற்றை ஞான்றிற் காண்டல் அரிதென்று கையறுவ தோராற்றம் பொழுது சேட்சுழியினும் :
என்றது, தாய் துஞ்சாமை ஊர்திஞ்சாமை காவலர் கடுகுகல் நிலவுவெளிப்படுதல் காய் துஞ்சாமை போல்வனவற்றல் தலைவன் குறியின் கண் தலைவி வாப்பெருமல் நீட்டிக்கலாம். உதாரணம் :
* 6 இரும்பிழி மகா அரிவ் வழுங்கன் மூதூர்
விழவின் ருயினுந் துஞ்சா தாகு மல்ல லாவண மறுகுடன் மடியின் வல்லுரைக் கடுஞ்சொ லன்சீன துஞ்சான் பிணிகோ ளருஞ்சிறை யன்ன துஞ்சிற் றுஞ் சாக் கண்ணர் காவலர் கடுகுவ
ரீலங்குவே விளேயர் துஞ்சின் வையெயிற்று வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழு
1. கழுது - பேய், பானட் கங்குல் - இடையாமம். உயவுதி - வருந்துதி. அன்றிலே சின் சேவலுங் குறி பொய்த்ததோ ? சொல் என்க.
2. கையறல் - செயலறல்.
3. பரத்தைமை - அயன் மை
4. அகன்றுமாறுதல் - அகன் ருெ பூழிதல்.
5. சேட் கழிதல் - மீட்டித்தல்,
6., பிழி - கள். காவலர் - இடையாமத்து ஊர் காவலர். இகள யர் என்றது காவலரை. தோகை - வால், ஞாளி - காய். அரவம்

Page 214
巫知气。 தொல்காப்பியம் (கள
மர வவாய் ஞமலி குரையாது மடியில் பகலுரு வுறழ நிலவுக் கான்று விசும்பி னகல் வாய் மண்டில நின்று விரி யும்மே திங்கள் கல் சேர்பு கனே யிருண் மடியி னில் லெவி வல்சி வல்லாய்க் கூகை கழுது வழங் கியாமத் தழிதகக் குழறும் வ&ளக்கட் சேவல் வாளாது மடியின் மனேச் செறி கோழி மாண் குர லியம்பு மெல்லா மடிந்த காலத் தொருநா
ணில்லா நெஞ்சத் தவர் வர ரலரே யதனுல் , அரியெய் புட் டி லார்ப்பப் பரிசிறந் தாதி போகிய பாய்பரி நன்மா நொச்சி வேவித் தித்த ஆறுறந்தைக் கன்முதிர் புறங்காட் டன்ன பன்முட் டின்கு ற் ருேழி நங் கள வே." (-身stb,122)
** 1 கருங்கால் வேங்கை வீயுகு துறுக 4.
விரும்புலிக் குருளேயிற் ருே ன்றுங் காட்டிடை யெல்லி வருநர் கள விற்கு நல்ல பல்ல் நெடுவெண் ணிலவே. ' (குறுக், 47)
* வாள் வரி வேங்கை வழங்குஞ் சிறு நெறியெங்
கேள் வரும் போழ்தி லெழால் வாழி வெண்டிங்காள் கேள்வரும் போழ்தி லெழா தாய்க் குரு அலியரோ நீள்வரி நாகத் தெயிறே வாழிவெண்டிங்காள்.'
(யா. வி. ப. 330)
தானகம் புகாஅன் பெயர்தலின்மையிற் காட்சி ஆசையிற் களம்புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிய கையறுபொழுகினும் - அங்ங்ணங் காணவகையிற் பொழுது கனியிகந்து தலைவி குறிதப்பிய்க் காலுந் தலைவன் குறியிடம் புகுந்தில்லது பெயரானென்பது தான் அறியுமாதலின் ஆண்டுப் புகுந்தவன் தான் வந்து நீங்கினமை அறி தற்கு ஒர்குறி செய்தன்றி வாளாது பெயரானன்றே : அக்குறி காணுங் காட்சிவிருப்பினுற் றலைவி பிற்றைஞான்று விடியலிற்சென்று ஆண்டைக் குறிகண்டு கலங்கி அவனை எதிர்ப்படுதல் வேட்கைய ளாகிச் செய்வதறியாது மயக்கத்தோடு கையறவு எய்தும்பொழுகின் கண்ணும்:
ஒலி. வல்சி - உணவு, கழுது - பேய், புட்டில் - சதங்கை, பரி -- வேகம். ஆதி - நாற்கதியுளொன்று. முட்டின்று - முட்டையுடை யது. முட்டு - த டை.
1. எல்லி - இரா. 2. எழாஅல் - உதியற்க. திங்காள் எழாதாய்க்கு எயிறு உருலி யர் (எயிறு உருதொழிக). கேள் - தலைவன்.

வியல்) பொருளதிகாரம் 恒 岳)6丁
* தான் ' என்றது தலைவனை. இரவுக்குறியினை 'அகம்' என்ருர், இரவுக்குறி எயிலகத்தது என்பதனுல். குறியிற்சென்று நீங்குவ னெனவே காட்சி அவன்மேற்றன்றிக் குறிமேற்ரும். குறி: மோதிரம் மாலை முக்தம் முதலியன கோட்டினுங் கொடியினும் இட்டு வைக் தனவாம்; இவை வருத்தத்துக்கு ஏதுவாம். இது விடியல் நிகழு மென்றற்குப் * பொழுது என்ருர்; எனவே காண்பன விடியலிற் காணுமென்ருரர். மயங்கும்’ என்றதனுல் தோழியும் உடன் மயங் கும். அது, V
* 2 இக்காந்தண் மென்முகை மேல் வண்டன்ற ஃ திம்முகையிற்
கைக்காந்தண் மெல் விரலாய் காணிதோ-புக்குச் செறிந்ததுபோற் ருே ன்றுந் தொடுபொறி யாம்பண் டறிந்த தொன் றன்ன துடைத்து.' *புகாஅக் காலைப் புக்கு எதிர்ப்பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக்கண்ணும் - உண்டிக்காலத்துக் கலை வியில்லத்துத் தலைவன் புக்கெதிர்ப்பட்டவழி நீக்கி நிறுத்தாத விருந்து ஏற்றுக்கொள்ளும் பகுதிக்கண்ணும் :
எனவே, மனையகம் புகுதற்கு ஒவ்வாத மிக்க தலைவன் புகுந் தால் இஃதொன்றுடைத்தெனத் தோாது தாய் அவனை 5 விருந் தேற்று நீக்கிநிறுத்தற்பகுதியுங் கழி'இயினவாருயிற்று.
புகாக்காலமாதலிம் பகாவிருந்தென்முன் ; விடியற்க்iலமாயிற் றலைவன் புகானெனவும், புகாக்காலத்துப் புக்க ஞான்முயின் அவர் விருந்தேற்றுக்கோடல் "ஒருதலையென்று புகும் என்றுங் கொள்க. தலைவி காட்சியாசையிற் கலங்கியதற்கேற்பத் தலைவற்குங் காட்சி யாசை கூறிற்று ; அது,
1. கோடு - மரக்கொம்பு. 3. இக் காந்தண் மென் முகை மேல், தொடுபொறி புக்குச் செறிந் ததுபோல் இதோ தோன்று ம. யாம் பண்டு அறிந்தது. அன்னதையே இம் முகையுடைத்து. வண்டு அன்று, என மாற்றிப் பொருள் கொள்க. தொடுபொறி என்றது மோதிரத்தை, *
3. புகாஅ - உணவு.
சி. பகா - நீக்கி நிறுத் தாத-நீக்கப்படாத,
5. விருந்தேற்று நீக்கி நிறுத்தல் - விருந்தாக ஏற்றுப் பின் நீக் குதல். நீக்கி நிறுத்தல - நீக்கி நிறுத்தாத என்று மிருக்கலாமோ என் பது ஆராயத்தக்கது.
8. ஞான்று - பொழுது.
7. ஒருதலை - நிச்சயம்:

Page 215
5 கல் அ தொல்காப்பியம் (கள
" 1 சுடர்த்தொடீஇ கேளாய் தெருவினு மாடு
மணற் சிற்றில் காவிற் சிதையா வடைச்சிய கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யுஞ் சிறுபட்டி மேலோர்தா ளன்ஃனயும் யானு மிருந்தே மா வில்லி ரே யுண்ணு நீர் வேட்டே னென வந்தாற் கன்ன யடர் பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரீழா யுண்ணுநீ ரூட்டிவா வென்கு ளெனயானுந் தன்னை யறியாது சென்றேன்மற் றென்னை வளமுன்கை பற்றி நலியத் தெருமந்திட் டன்னு யிவனுெருவன் செய்ததுகா ணென்றேனு வன்னே யலறிப் படர்தரத் தன் சீன யா ஆறுண்ணு நீர் விக்கினு னென்றேணு வன்னேயுந் தன்னைப் புறம்பழித்து நீவமற் றென்னைக் கடைக்கணுற் கொல் வான்போ குேக்கி நகைக் கூட்டஞ் செய்தானக் கள் வன் மகன்." (கலி. 51)
இது, புகாக்காலத்துப் புக்கான விருந்தேற்றுக்கொண்டமை பின்னுெருகாலத்துத் தலைவி கோழிக்குக் கூறியவாறு காண்க.
" 2 அன்ன வாழ்க பலவே தெண்ணி
சிருங்கடல் வேட்ட மெந்தை புக்கெனத் தார்மணி நெடுந்தேர் நீவி யானுமோ ரெல்லமை விருந்தினெ னென்ற மெல்லம் புலம்பனத் தங்கென் ருேளே." இது தோழி கூற்றுமாம்.
,,á * ஒன்றிய தோழி யென் மதனுல் தோழி கூற்று வந்துழிக் காண்க.
** 3 மண்ணிய சென்ற வொண்ணுத லரிவை புனறரு பசுங்காய் தின்றதன் றப்பற் கொன்பதிற் முென்பது களிற் ருெ டவணிறை பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான் பெண்கொல் புரிந்த நன்னன் போல வரையா நிரயத்துச் செலீஇயரோ வன்னை யொரு நா, ண கைமுக விருந்தினன் வந்தெனப் பகைமுக வூரிற் றுஞ்சலோ விலளே." (குறுந் 392)
1. ஆடும் சிற்றில் சிதையா என்க. சிதையா - சிதைந்து. அடைச்சிய - கூந்தலில் அடைவித்த = அணிந்த, கோதை - மாலை பரிந்து - அறுத்து பட்டி - நெறியின்றி வேண்டியவாருெ முகுபவன். இல்லிரே - விளி. தெரு மரல் - சுழற்சி. அலறி - கூப்பிட்டு.
2. கடல் வேட்டம் - மீன் பிடித்தல். நீவி - விடுத்து. எல் - பகல். அன்னை தங்கென் ருள் வாழி - இது தல்வி கூற்று தோழி v pip LDolo. V−
3 மண்ணிய - நீராட்: பசுங்காய் - பசிய மாங்காய்,

வியல்) பொருளதிகாரம் is so
இது புகாக்காலத்துத் தலைமைமிக்க தலைவன் புக்கதற்கு விருக் கேலாது செவிலி இரவுக் துயிலாதாளைத் தலைவி முனிந்து கூறியது.
வேளாண் எகிரும் விருங்கின் கண்ணும் - அங்ஙனம் விருங் தாகலேயன்றித் தலைவி வேளாண்மைசெய்ய எதிர்கொள்ளக் கருதுகல் காரணத்தால் தோழி அவனை விருந்தேற்றுக் கோடற் கனணும ;
என்றது, தலைவி அவற்கு உபகாரஞ்செய்யக் கருதி அககனச் குறிப்பாற் கூறத் தோழி அவனை விருந்தாய்க் தங்கென்னும், உதா ானம் :
" 2நாள் வசீல (முகந்த கோள் வல் பரதவர்
நுணங்குமண லாங்க ணுணங்கப் பெய்ம்மார் பறிகொள் கொள்ளேயர் மறுக வுக்க மீளுர் குருகின் கானலம் பெருந்துறை யெல்ல தண்பொழிற் சென்றெனச் செலீஇயர் தேர் பூட் டயர வேஎய் வார்கோற் செறிதொடி திருத்திப் பாறுமயிர் நீவிச் செல்வினி மடந்தைநின் குேழியொடு மண் யெனச் சொல்விய வளவை தான் பெரிது கவிழ்ந்து தீங்கா யினளிவ ளாயிற் றங்காது நொதுமலர் போலப் பிரியிற் கதுமெனப் பிறிதொன் முகலு மஞ்சுவ லதனு ற் சேணின் வருநர் போலப் பேணு யிருங்கலி யாணரெஞ் சிறுகுடித் தோன்றின் வல்லெதிர் கொண்டு மெல்வீதின் வினை இத் துறையு மான்றின்று பொழுதே சுறவு (users to das as U - Grêsär un ar gruî Gor 3 av வெல்லின்று தோன்றல் செல்லா தீமென வெமர்குறை கூறத் தங்கி யேமுற விகளயரும் புரவியு மின்புற நீயு மில்லுறை நல்விருந் தயர்த
லொல்லுதும் பெருமநீ நல்குதல் பெறினே." (அகம். 300)
1. (3aj 67 rezis7 6op up —— So U 66 67 J. Lib.
2. நாள் - விடியல். கோள் - கொள்ளுதல். உணங்க - உலர பறி - மீன்பறி. மறுக - சுழல. உக்க - சொரிந்த, எல்லே-பகல் பொழில் - சோக்ல. சென்றென - கழிந்ததாக. பூட்டயர - பூட் டக்லச்செய்ய. ஏ எய் - (பாகனே) ஏவி. கோல் - திரட்சி. தொடி திருத்தி - வளையலைத்திருத்தி. தான் என்றது - தல்வியை. கவிழ்ந்து - கண்ணீர் சொரிந்து, தங்காது - இங்கே தங்காது (தடைப்படாது). கொது மலர் - அயலார் - பிறிதொன் ருதல் - தலைவி இறந்து படல். இளேயர் - ஏவலிளேயர். புரவி - குதிரை. ஒல்லுதும் - பொருந்து தும்,

Page 216
FOO தொல்காப்பியம் ( கள
இதனுள், ! தான் பெரிது கலிழ்ந்து தீங்காயினள் எனவே அக்குறிப்புத் தலைவன் போகாமற் றடுப்பக் கூறியதென்று உணர்ந்து தோழி கூறினுள்.
வாளாண் எதிரும் பிரிவினனும் - வாளாண்மை செய்தற்கு ஒத்த பிரிவு தோன்றியவழியும் :
ஆண்டுத் தலைவிமேற்றுக் கிளவி, மூவகைப்பிரிவினும் பகைவயிற் பிரிவை விதங்தோகி ஒதலும் தூதும் வரை விடை வைத்துப் பிரிவிற் குச் சிறந்கிலவென்முணும். அதிகாரப்பட்டு வருகின்ற களவினுள் அவை நிகழப்பெரு ; இதுவாயின் வரை விடைவைத்துப் பிரியவும் .அரசர்க்கு இன்றியமையாத பிரிவாகலின் என்பது கருத்து ;فالنهرLم) இப்பிரிவு அரசர்க்கு உரித்தென்பது தானே சேறலும் (27) என் ணும் குக்கிாக்தாற் பெறுதும். வாளாண்மைக்கு ஏற்ற பிரிவெனவே முடியுடை 2வேந்தரேவலிற் பிரியும் அரசர் கண்ணது இப்பிரிவென்க. சிறுபான்மை அவ்வேந்தற்கும் உரித்து, ‘ வெளிப்படைகானே' (141) என்பதனுள் ? இப்பிரிவில்லை என்பராதலின் ; அது,
* பகை வென்று திறைகொண்ட பாய் திண்டேச் மீசையவர்
வகை கொண்ட செம்மனும் வனப்பார விடுவதேச
புகை யெனப் புதல் சூழ்ந்து பூவங்கட் பொதி செய்யா முகைவெண்ப அனுதிபொர முற்றிய கடும்பனி." (கலி 3 1)
இதனுட் சிபனியெதிர் பருவங் குறிஞ்சியாவிைற் களவிற் பிரிக் சான் வாளாணெதிரும் வென்றி தோழிக்குத் தலைவி கூறியவாறு, இஃது அவன்வயிற் பரத்தைமை கருதாதது.
கானு நெஞ்சு அலைப்ப விடுத்தற்கண்ணும் - தலைவிக்கு இன்றி யமையாத காணுத்தான் அவள் நெஞ்சினை அலைத்தலின் அவள் அங் ளிைஜனக் கைவிடுத்தற்கண்ணும் : அஃது, உடன்போக்கினும் வரைவுகடாவும் வழியும் வேட்கைமீதூர்ந்து நாண் துறந்துரைத்தல்
போல்வன:
1. விதந்தோதியது - இச்சூத்திரத்து இவ்வடியால் என்க. அவை என்றது ஓத இறுக் தூதுமாகிய இரண்டையும். இதுவென்றது பகை
வயிற்பிரிவை.
2. வேந்தரேவலிற் பிரிவதென வே வேந்தற்குற்று பூழிப் பிரிவா
யிற்று
3. இப்பிரிவு இல்லையென்பாராத விற் சிறுபான்மை உரித்தென இயைக் க,
" அகம், 7,
4. ‘பனியெதிர் பருவமு முரித்தென மொழிப'

வியல்) பொருளதிகாரம் لامO 5
* 1 அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீ டுழந்தன்று மன்னே யினியே வான்பூங் கொம்பி னுேங்குமணற் சிறு சிறை தீம்புன னெரிதர வீந்துக் காங்குத் தாங்கு மளவைத் தாங்கிக் காம நெரிதரக் கைந்நில் லாதே." (குறுக், 149)
இஃது உடன்போக்கு வலித்தமையின் நாண் துறந்து கூறியது.
வாைதல் வேண்டித் தோழி செப்பிய புாைதீர் கிளவி புல்லிய எகிரும் - வரைதல் விருப்பினுல் கோழி தலைவற்கு வரைவுகடாய்க் கூறிய புாைதீர் கிளவியைத் தலைவி 2பொருங்கிகின்றே இயற்பழித் தற்கு மறுக்காள் போல் நிற்கும் எகிர்மறையையும் : 彰
புாைதீர் கிளவி :- தலைவலுயர்பிற்கு ஏலாது இயற்பழித்து உரைக்குங் கிளவி. அது, “ பாடுகம் வாவாழி தோழி’ என்னுல் குறிஞ்சிக் (41) கலியுள்,
* 8இளங்கு மருவித் திலங்கு மருவித்தே
வானி னிலங்கு மருவித்தே தானுற்ற சூள் பேணுன் பொய்த்தான் மலை."
எனத் தோழி இயற்பழித்த வாய்பாட்டான் வரைவு கடாவ, அதனை உடம்பட்டுப் பழித்தற்கு உடம்படாதாள்,
* 4 பொய்த்தற் குரியனே பொய்த்தற் குரியனே
வஞ்சலோம் பென்ரு ரைப் பொய்த்தற் குரியணுே குன்றக னன்னுடன் வாய்மையிற் பொய்தோன்றிற் றிங்களுட் டீத்தோன்றி யற்று."
எனத் தலைவி இயற்பட மொழிந்து எகிர் மறுத்தவாறு காண்க,
' 5 அருவி வேங்கைப் பெருவரை நாடற்
கியானெவன் செய்கோ வென்றி யானது நகையென வுணரே ஞயி னென்னு குவைகொ னன்னுத னியே." (குறுங். 98)
1. அளிது - இரங்கத்தக்கது. உழக்தன்று-வருந்தியது. இனிட இப்பொழுது. சிறு சிறை - சிறிய கரை. செரித ர - நெரித்தலால், கைந்நில்லாது - (காண்) என்பால் சில்லாது.
2. பொருந்தி - உடன்பட்டு.
3. வானின் - மழைபெய்தலால், குள் - சத்தியம்.
4. பொய்த்தல் - குள் பொய்த்தல். வாய்மை - மெய்வாக்கு, திங்கள் - சந்திரன்,
5. என்றி - என்று கூறுகின்ரு ய், 15கை - விளையாட்டுமொழி, என் ஆகுவை - என் படுவாய்.
5 I

Page 217
PO தொல்காப்பியம் (கள
இதுவும் இயற்பழித்த கோழிக்குத் தலைவி இயற்பட மொழிச்தது.
வரைவு உடன்படுதலும் - தலைவற்குத் தலைவி தமர்வரை வுடம்பட்டதனைத் தலைவி விரும்புதலையும் : உதாரணம்: " இலையமர் தண்குளவி யேய்ந்த பொதும்பிற்
குலேயுடைக் காந்த எரின வண் டிமிரு
மலையக நாடனும் வந்தான் மற் றன்னே யகியுை மலைபோயிற் றின்று." (ஐங்: 67 (Ա). 3.
" ஒறுப்ப வேரவலர் மறுப்பத் தேறலர் தமிய குறங்குங் கெளவை யின்ரு யினியது கேட்டின் புறுக விவ் வூரே முனஅ , தியான யங் குருகின் கசனலம் பெருந்தோ டட்ட மள்ள ரார்ப்பிசை வெரூஉங் குட்டுவன் மரந்தை யன்னவெங் குழல் விளங் காய் துதற் கிழவனு மவனே." (குறுத். 34)
தமாான் ஒறுக்கப்பட்டு ஒவாராய்த் துயருழத்தல் ஆகாதென ஆற்றுவிக்குஞ் சொற்களான் மறுத்துரைப்பவுக் தேரு சாய்த் தனித்து இருப்பார் உறக்கங்காரணமாக எழுந்த கெளவைகேளாது வரைக் செய்கிய மாற்றங் கேட்டு இவ்வூரும் இன்புறுக என்பதாம்.
ஆங்கதன் புறத்துப் புரைபடவந்த மறுத்தலொடு தொகைஇஅவன் வரைவு வேண்டினவிடத்து அவ்வரைவு 9 புறத்ததாகியவழித் தலைவி தன்னுயர்பு உண்டாகத் தோன்றிய மறுத்தலோடே மும் கூறியவற்றைத் தொகுத்து:
அதன்புறம்’ எனவே அதற்கு அயலாகிய கொதுமலர் வரை வாயிற்று. கலைவி தன்குடிப்பிறப்புங் கம்பும் முதலிய உயர்ச்சிக்கு ஏற்ப அதனை மறுத்துத் தலைவன் வரையுமாம மீ கூறெனத் தோழிக் குக் கூறுமென்றற்குப் ‘புரைபட வந்த மறுத்தல்' என்ஞர்.
1. குளவி - காட்டுமல்லிகை, மலேப்பச்சையுமாம். பொதும்புமரச் சோலே, இமிரும் - மொய்க்கும்.
2. ஒறுப்ப - தமர் ஒறுப்ப, ஒவலர் - நீங்கலர். தேறலர் - தெளியலர். கெளவை - வருத்தம். யானையங்குருகு - ஒரு பறவை. பr&ன போல் பிளிற்ருெ லி செய்வது, தோடு - கூட்டம், அட்ட ட பகைவரைக் கொன்ற, மள்ளர் - வீரர். மரங்தை - ஒரு நகர்.
8. புறத்தது - வேறறுவரைவு.

வியல்} பொருளதிகாரம் デo匠
* 1 வாரி நெறிப்பட் டிரும்புற ந் தாஅழ்ந்த வோரிப் புதல்வ னழுத ன னென்பவோ, புதுவ மலர் தை இ யெமரென் பெயரால் வதுவை யயர்வாரைக் கண்டு மதியறியா வேழையை யென்ற கல நக்குவத் தீயாய் நீ தோழி ய வ அழைச் சென்று;
சென்றியா னறிவேன் கூறுக மற்றிணி : சொல்லறியாப் பேதை மட ைவமற் றெல்லா நினக்கொரூஉ மற்றென் ற கலகலு நீடின்று நினக்கு வருவதாக் காண்டா யனைத்த ரகச் சொல்விய சொல்லும் வியங்கொளக் கூறு;
தருமணற் ருழப்பெய் தில் பூவ லூட்டி யெருமைப் பெடையே டெமசிங் கயரும் பெருமண மெல்லா ந் தனித்தே யொழிய வரிமணன் முன்றுறைச் சிற்றில் புனைந்த திருநுத லாயத்தார் தம்முட் புணர்ந்த வொருமனந் தானறியு மாயி னெனைத்து ந் தெருமால் கைவிட் டிருக்கோ வலர்ந்த விரிநீ ருடுக்கை யுலகம் பெறினு மருநெறி யாயர் மகளிர்க் கிருமணங் கூடுத வில்லியல் பன்றே." • (கவி 114)
** மள்ளர் குழீஇய விழவி ஞனும்." (குறுங்: 81) இச்சூத்திரத்து உருபும் எச்சமுமாயவற்றைக் கிழவோண் மேன' என்பதனேடு முடித்து, முற்றிற்குக் கிளவியென ஒருபெயர் வெளிப்படுத்து முடிக்க, புல்லிய எகிரையும் உடன்படுதலையும் மறுத்தலுடன் 'தொகுத்தது. . . . . . ۲۰× கிழவோள் மேன என்மனுர் புலவர் - தலைவியிடத்தன கிளவி யென்று கூறுவர் புலவர் என்றவாறு. (கசு)
(காமப்புணர்ச்சிக்கண் நாணுமடனும் குறிப்பினுமிடத்தினும் வருமெனல் கoஅ. காமத் திணையிற் கண்ணின்று வருஉ
நாணு மடனும் பெண்மைய வாதலிற் குறிப்பினு மிடத்தீனு மல்லது வேட்கை நெறிப்பட வாரா வவள்வயி னன. 1. வாரி - கோதி. ஓரி - மயிர். வதுவை அயர்வாரைக் கண்டும் --நொதுமலர் வரை வுக்குடன் படுவாரைக் கண்டு வைத்தும் என்றபடி. ஏழையை-அறியாமையையுடையை 15க்கு வந்தீயாய்-சிரித்துவ ராய். ஒரூம்-அகலும், வியம் கொள--காரிய மென்றே கொள்ள. பூவல்-செம் மண், கைவிட்டிருக்கோ-கைவிட்டிருக்கவோ? இல்-குடிப பிறப்பு.
2. தொகுத்தது - தொகுத்து என்றிருத்தல் வேண்டும். தொகுத்
துக் கிழவோண் மேன என முடியும்.

Page 218
јvoga தொல்காப்பியம் (கள
இஃது உள்ளப்புணர்ச்சிக்கு உரியவாறு மெய்யுறு புணர்ச்சிக் கண்ணும் நிகழுமென்ற காணும் மடனுங் குறிப்பினும் இடத்தினும் வருமெனக் கூறுதலின் ‘அச்சமு காணும் ' (99) என்பதற்குப் L{}מ கடையாயிற்று. இதனை ஈண்டுக் கூறினன், இடத்தின் கண் வரும் காணும் மடனுங் தங்தன்மை ?கிரிந்து வருமென்பதூஉம் * அது கூற்றின்கண் வருமென்பதூஉம் க்ற்று நிகழ்கின்ற இவ்விடத்தே கூறவேண்டுதலின். எனவே, இது முதலிய குக்கிரம் மூன்றும் முன்னர்க் தலைவிக்குக் கூற்று நிகழுமென்றற்குக் கூற்று நிகழுங் கால் காணும் மடனும் நீங்கக் கூறும் என்று அக்கூற்றிற்கு இலக் கணங் கூறினவேயாயிற்று.
இ - ள்: அவள்வயின் ஆன நாணும் மடனும் பெண்மைய ஆதலின் - தலைவியிடத்து உளவாகிய நாணும் மடனும் பெண்மைப் பருவத்தே தோன்றுதலை யுடையவாதலின், காமத்திணையிற் கண் ணின்று குறிப்பினும் வரூஉம் - அப்பருவத்தே தோன்றிய “காம வொழுக்கங் காரணமாக அவை கண்ணின் கணின்று குறிப்பினும் வரும். வேட்கை நெறிப்பட இடக்கினும் வரூஉம் - அன்றி வேட்கை தன்றன்மை கிரியாது வழிப்படுதலாலே கரும நிகழ்ச்சிக் கண்ணும் வரும், அல்லது வாரா - அவ்வீரிடத்துமல்லது அவை வாரா என்றவாறு.
இயற்கைப் புணர்ச்சிக்கண் உரியவாகக் கூறும் பன்னிரண்டு மெய்ப்பாட்டானுங் குறிப்பின் கண் காணும் மடனும் நிகழ்ந்தவா அறுணர்க.
* ஒருநெறிப் பட்டாங் கோரியன் முடியுங் கரும நிகழ்ச்சி யிடமென மொழிப."
என்னுஞ் செய்யுளியற் (510) குத்திரத்தான் இடமென்றதனைக் கரும நிகழ்ச்சி என்றுணர்க.
அஃதாவது இடந்தலைப்பாடும் பாங்கொடுதழாஅலும் தோழி யிற் புணர்வுமாம். இவற்றின் கண்ணும் காணும் மடனு நிகழுமென் முன், இனித் தோழியிற் புணர்வின்கண் வரும் காணும் மடனுக் கந்தன்மை திரிந்துவருமென மேலிற் குக்கிரத்தாற் கூறுகின் முன். ܐܗܝ (συστ)
1. இடம் என்றது கரும சிகழ்ச்சியை, 2. திரிந்தும் வரும் என்றிருத்தல் வேண்டும். 8. அது என்றது திரிந்து வருதலே;

வியல்) பொருளதிகாரம் சoடு
(கரும நிகழ்ச்சிக்கண் நானும் மடனுந் தந்தன்மை திரிந்து வருமெனல்) கoகூ. காமஞ் சொல்லா நாட்ட மின்மையி
னே முற விரண்டு முளவென மொழிப. இது, கரும நிகழ்ச்சிக்கண் வரும் காணும் மடனுக் கந்தன்மை கிரிந்து வருமென்கின்றது.
இ - ள் : சொல்லாக் காமம் இன்மையின் - கரும நிகழ்ச்சி யிடத்துக் கூற்று நிகழாத காமம் புலனெறி வழக்கின்கணின்மை யின், இரண்டும் ஏமுற நாட்டம் உளவென மொழிப - முற்கூறிய காணும் மடனுங் தங்தன்மை கிரிந்துவர நாட்டுதல் உளவென்று கூறுவர் புலவர் என்றவாறு, A.
என்றது, கோழியிற் கூட்டத்துத் தலைவி கூற்று நிகழ்த்துவ ளென்பது உம், நிகழுங்கால் நானும் மடனும் பெரும்பான்மை கெட்டு அக்கூற்று நிகழுமென்பதூஉம், அங்ஙனங் கெடுதலையும் முந்து நூற் கண் ஆசிரியர் காட்டுதல் உளவென்பதூஉங் கூறியவாருயிற்று.
" 2 தேரே முற் றன்று நின்னினும் பெரிதே." (கலி, 74. ** பேரேமுற் ருய்போல முன்னின்று விலக்குவாய்." (Φού. 113) என்ருற்போல *மயக்கம் உணர்த்திற்று.
இனி காணும் மடலுங் கெட்ட கூற்றுக் சோழியை நோக்கிக் கூறுமென மேற்கூறுகின்றன். (கஅ)
[நாணு மடனும் பெரும்பாலும் நிகழாத கூற்றுத்
தலைவி தோழிக்குக் கூறுமெனல்) ககo. சொல்லெதிர் மொழித லருமைத் தாகலி
னல்ல கூற்றுமொழி யவள்வயி னன. 1. இது 15ாணும் மடனுக் கிரிந்து வருதலும் உள; அங்ஙனங் திரிதலும் வழுவமைதியைக் கொள்ளப்படும் என்பது கருத்து.
2. எமுறல் - மயங்கல், பித்தேறல். தேர் ஆகுபெயர் : பாகனே யுணர்த்தலின் .
3. பேர் ஏ முற்ருப்போல - பெரிய பித்தேறினய்போல. இவ் விரண்டுசெய்யுளிலும் தலைவி காணுமடனுக்தணந்து கூறியவாறு காண்க. 4. மயக்கம் உணர்த்திற்று என்றது, தலைவி காணும்மடனுக் தன்றன்மையிற்றிரிதலே உணர்த்தின என்றபடி, போல்.உணர்த் திற்று என்பது போல் வன உணர்த்தின என்று இருத்தல் வேண்டும்:

Page 219
タ○ 所r தொல்காப்பியம் (கள
இது, காணும் மடனும் பெரும்பான்மை நிகழாத கூற்றுக் தோழிக்குத் தலைவி கூறுமென்கின்றது. p
இ - ள். எகிர் சொல் - அங்ஙனம் காணும் மடனும் நீங்கிய சொல்லை, அவள் வயின் மொழிதல் அருமைத்து அல்ல ஆகலின்தோழியிடத்துக் கூறுதல் அருமையுடைத்தல்ல வாகையினலே, கூற்று மொழி ஆன - குறிப்பானன் றிக் கூற்முற் கூறும் மொழி தலைவிக்குப் பொருங்கின என்ற வாறு.
எகிர்தல் - தன்மன்மை மாறுபடுதல். ஒன்றிய தோழியொடு (41) என அகத்திணையிற் கூறுதலானும், ! காயத்தினடையா? (221) எனப் பொருளியலிற் கூறுதலானும் அவள் வயின் காணும் மடனும் நீங்கிய சொல்லேக் கூறுதலும் பொருந்துமென்முன் : அவை முற் காட்டிய உதாரணங்களுள்,
* கூடுதல் வேட்கையாற் குறிபார்த்து " (கலி. 46) எ-ம், * வண்முன்கை பற்றி நவியத் தெருமந்திட்டு " (கலி. 51) எ-ம் " காம தெரி தரக் கைந்தில் லாதே" (குறுக், 149) எ-ம்
கூறியவாம்மு னும் மேற்கூறுகின்ற உதாரணங்களானும் காணும் மடனும் நீங்கிக் கூற்று நிகழ்ந்தவாறுணர்க.
* சூத்திரத்துட்பொருளன்றியும்.படுமே (658) என்பதனுள் இவ்விலக்கணம் பெறுதற்கு இம்மூன்று குத்கிரத்திற்கும் மாட் டுறுப்புப்பட்ப் பொருள் கூறினம்.
இனிக் கூற்று நிகழுங்கால் காணும் மடனும் பெண்மையவாதலிற் குறிப்பினும் இடத்தினுமன்றி வேட்கை நெறிப்பட வாராவென்று பொருள் கூறிற் காட்டிய உதாரணங்கட்கு மாறுபாடாகலானுஞ் சான்றேர் செய்யுட்களெல்லாங் குறிப்பும் இடனுமன்றிப் பெரும் பான்மை கூற்முய் வருதலானும் ஆசிரியர் தலைவன் கூற்றுக் தலைவி கூற்றுங் தோழி கூற்றுஞ் செவிலி கூற்றுமெனக் கூற்றுஞ் சேர்த்து நூல்செய்தலாலும் அது பொருளன்மையுணர்க. (ககூ)
1. இங்ங்ணம் பொருள் கூறுபவர் இளம்பூரணர். அவர் காமத்
திஅணயின் (108) என முதலாகவுள்ள மூன்று குத்திரத்திற்கும் வேறு பொருள் கொள்வர்.

வியல்) பொருளதிகாரம்
t (இதுவுந் தலைவி கூற்று நிகழுமாறு கூறல்)
கக மறைந்தவற் காண்ட றற்காட் டுறுத
னிறைந்த காதலிற் சொல்லெதிர் மழுங்கல் வழிபாடு மறுத்தன் மறுத்தெதிர் கோடல் பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் கைப்பட்டுக் கலங்கினு நாணுமிக வரினு மிட்டுப்பிரி விரங்கினு மருமைசெய் தயர்ப்பினும் வந்த வழி யெள்ளினும் விட்டுயிர்த் தழுங்கினு நொந்துதெளி வொழிப்பினு மச்ச நீடினும்
பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும் வருந்தொழிற் கரூமை வாயில் கூறினுங் கூறிய வாயில் கொள்ளாக் காலையு மனப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற வருமறை யுயிர்த்தலு முயிராக் காலத் துயிர்த்தலு முயிர்செல வேற்றுவரைவு வரினது மாற்றுதற் கண்ணு நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும் பொறியின் யாத்த யுனர்ச்சி நோக்கி யொருமைக் கேண்மையி னுறுகுறை தெளிந்தோ எருமை சான்ற நாலிரண்டு வகையிற் பெருமை சான்ற வியல்பின் கண்ணும் பொய்தலை யடுத்த மடலின் கண்ணுங் கையறு தோழி கண்ணிர் துடைப்பினும் வெறியாட் டிடத்து வெகுவின் கண்ணுங் குறியி னுெப்புமை மருடற் கண்ணும் வரைவுதல் வரினுங் களவறி வுறினுந் தமர்தற் காத்த காரண மருங்கினுத் தன்குறி தள்ளிய தெருளாக் காலே வந்தனன் பெயர்ந்த வறுங்கள நோக்கித் தன்பிழைப் பாகத் தழீஇத் தேறலும் வழுவின்று நிலைஇய வியற்படு பொருளினும் பொழுது மாறும் புரைவ தன்மையி னழிவுதலை வந்த சிந்தைக் கண்ணுங் கமஞ் சிறப்பினு மவனளி சிறப்பினு

Page 220
சoஅ தொல்காப்பியம் (கள
மேமஞ் சான்ற வுவகைக் கண்ணுந் தன்வயி னுரிமையு மவன் வயிற் பரத்தையு மன்னவு முளவே யோரிடத் தான. இதனுள் தலைவிகூற்று நிகழ்த்துமாறு கூறுகின் முன் சில கூற் றுக்களுள் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பாத்தைமையும்பட நிகழ்த்தவும் பெறுமென்கின்முன். அவன்வயின் எனவே தன்' என்றது தலைவியையாம்; உரிமை - களவிலே கற்புக் கடம்பூண் டொழுகல்; எனவே, * புலவியுள்ளத்தாளாகவும்பெறுங் களவி னென்பது கருதிப் பாத்தையுமுள என்முன், ஊடலும் உணர்த் தலும் வெளிப்பட நிகழாமையின் இவை புலவிப்போலி. பரத்தைஅயன்மை. அவன்கட் பரத்தைமையின்றேனுங் காதன்மிகுதியான் அங் நுனங் கருதுதல் பெண் தன்மை, உம்மை, எதிர்மறையாகவின் இவ்விரண்டும் இலவாதலே பெரும்பான்மை.
இ - ள்: மறைந்து அவற் காண்டல் - தலைவன் புணர்ந்து சீக்குங்கால் தன் காதன்மிகுதியால் அவன் மநையுந்துணையும் நோக்கி கின்று அங்ஙனம் மறைந்தவனைக் காண்டற்கண்ணுக் கோழிக்குக் கூற்ரும் கூறுதலுள: உதாரணம் : w
' 3 கழிப்பூக் குற்றுங் கான லல்கியும்
வண்டற் பாவை வரிமண லயர்ந்து மின்புறப் புணர்த்து மிளிவரப் பணிந்துத் தன்றுயர் வெளிப்படத் தவறி நந்துய ரறியா மையி னயர்ந்த நெஞ்சமொடு செல்லு மன்னுே மெல்லம் புலம்பன் செல் வோன் பெயர்புறத் திரங்கிமுன் னின்று ததைஇய சென்றவென் னிறையி னெஞ்ச மெய்தின்று கொல்லோ தானே யெய்தியுங் காம ஞ் செப்ப நாணின்று கொல்லோ வுதுவ காணவ ரூர்ந்த தேரே குப்பை வெண்மணற் குவவுமிசை யானு டிெக்கச்த் தாழை மடல் வயி குனு மாய் கொடிப் பாசடும் பரிய ஆர்பிழிபு சிறுகுடிப் பரதவர் பெருங்கடன் மடுத்த கடுஞ்செலற் கொடுந் திமில் போல
நிவந்துபடு தோற்றமொ டி கந்துமா யும்மே." (அகம். 330) T. புலவி - புலத்தல்.
2. குறுதல் - கொய்தல். அல்கல் - தங்கல். அயர்தல் - செய் தல், பணிதல் - வழிபடல். பெயர் புறத்து - செல்லும் திசையில் தகை இய - தடுக்க, குவவு - குன்று. அடும்பு - ஓர் கொடி. அரியஅரிபட, உளர்பு - ஏறியும், இழிபு - இழிந்தும். தேர். இகந்து மாயும எனக.

வியல்) பொருளதிகாரம் ‹ዎ”odgño.
* அறியாமையின் அயர்ந்தநெஞ்சமொடு என்பது தன்வயி லுரிமை ; இகந்துமாயும்’ என்பது அவன்வயிற் பரத்தைமை.
தற்காட்டுறுதல் - தன்னை அவன் காணுவகை காணுன் மறைந்து ஒழுகினுங் தன் பொலிவழிவினே அவற்குக் காட்டல் வேண்டுதற் கண்ணும் : அது,
* இன்ன ளாயின னன்னுத ைென்ற வர்த் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே صاث
நன்றுமன் வாழி தோழிநம் படப்பை நீர் வார்  ைபம்புதற் கவித்த மாரிப் பீரத் தலர் சில கொண்டே." (குறுக், 98) * இன்னளாயினள் ' என்றது தற்காட்டுறுதல். ° செப்புகர்ப் பெறினே' என்பதனுற் களவாயிற்று, கற்பிற்கு வாயில்கள் செப்பு வார் உளராகலின். இதற்கு இரண்டும் உள.
நிறைந்த காதலிற் சொல் எதிர் மழுங்கல் - தக்லவி காதன் மிகுதியால் 'தலைவன் பரத்தைமையை எதிர்கூற கினைந்து கூற்றெய் தாது குறைபடுகற்கண்ணும் : உதாரணம் : ---
* 5 பிறை வனப் பிழந்து நுதலும் யாழநி னிறைவரை நில்லா வளையு மறையா
தூரலச் தூற்றுங் கெளவையு முள்ளி நாணிட், டுரையவற் குரையா மாயினு மிரைவேட்டுக்
கடுஞ்சூல் வயவொடு கான லெய் தாது 学院览 கொடு வாய்ப் பேடைக்கு முடமுதிர் நாரை கடன் மீ ரூெய்யு மெல்லம் புலம்பற் கண்டு நிகல செல்லாக் தரப்பவுங் கரப்பவுங் கைம்மிக்
குரைத்த தோழி யுண்க ணரே." (நற்றினே, 263) இஃது யாம் உரையாமாயினுங் கண் உரைத்தன என்றலின் இரண்டுக் கூறினுள். w
1. இகந்துமாயும் - கடக் து மறையும். என்றதஞல் அவனயன்மை பெறப்படும் என்க.
8. அலர் சில கொண்டு செப்புநர்ப் பெறின் நன்றுமன் என இயைக் க. படப்பை - கொல்லே.
3. செப்பு கர்ப்பெறின் என்ருள்; நீ சென்று கூறு என்னுங் கருத்துடையளாய். இதனே முன்னிலைப் புறமொழி என்பர். கற் பிற்குப்போல இதற்குத் தூதுபோக்கும் வேறு வாயில் இல்லே : 呜占 லால் களவு என்றபடி, இரண்டும் என்றது தன்வயி னுரிமையையும் அவன் வயிற் பரத்தைமையையும்.
4. குறைபடுதல் - காணுல் கா எழாமை.
5. இறை - கையிறை, வரை - எல்லே. கெளவை - அலர். ஓய்யும் - கொண்டுபோய்க் கொடுக்கும். க ரப்பட மறைப்ப
52

Page 221
Þsd. தொல்காப்பியம் (கள
வழிபாடு மறுத்தல் - வருக்தமிகுதியால் தலைவனை வழிபடுதலை மறுத்துக் கூறு மிடத்தும் : உதாரணம் :
* 1 என்ன ராயினு மினி நினே வொழிக வன்ன வாக வுரைய ருேழியா மின்ன மாகநத் துறந்தோர் நட்பெவன் மரணு ருடுக்கை மயுைறை குறவ ரறியா தறுத்த சிறியிலைச் சாந்தம் வறணுற் ருர முருக்கிப் பையென மரம் வறி தாகச் சோர்ந்துக் கா அங் கறிவு முள்ள மு மவர் வயிற் சென்ற வறிதா லிகுளேயென் யாக்கை யினியவர் வரினு நோய்மருந் தல்லர் வாரா தவண ராகுக காதை ரிவனங்
காமம் படர் பட வருந்திய நோய்மலி வருத்தங் காணன்மா ரெமரே." (நற்றிணை, 64) 2 உள்ளி அனுள்ளம் வேமே யுள்ளச
திருப்பினெம் மள வைத் தன்றே வருத்தின் வான் ருேய் வற்றே காம ஞ் சான்ருே ரல்லர்யா மரீஇ யோரே' (குறுந், 102 )
* நீயுடம் படுதலின் யான்றர வந்து குறிநின் றனனே குன்ற நாட னின்றை யளவை சென்றைக் கென்றி கையுங் காலு மோய்வன வொடுங்கி தீயுறு தளிரி னடுங்கி W யாவது மில்லையான் செயற்குரி யதுவே." (குறுக், 383)
இத் தோழிகற்றே சென்றைக்க என்றதனுல் தலைவி மறுத்தமை பெற்ரும்.
மறுத்து எதிர்கோடல் - அங்ஙனம் வழிபாடு மறுத்த தலைவியே அவனை ஏற்றுக் கோடலை விரும்பியக்கண்ணும்: | و لاتیه
* க் கெளவை யஞ்சிற் காம மெய்க்கு \لہر a 3 syn
மெள்ளற விடினே யுள்ளது நானே பெருங்களிறு வாங்க முறிந்து in th till rel நாதேடை யொசிய லற்றே கண்டிசிற் முேழியவ குண்ட வென் ன லனே." (குறுந்- 112)
1. சத்துறந்தோர் - கம்மைத் துறந்தோர். உடுக்கை - உடை
2 உள்ள ல் - கினேத்தல். வான் தோய்வற்று - வானத் தோய்க் தாற்போன்ற பெருக்கத்தையுடைத்து. யாம் Lo sg)Gua i - எம்மால் மருவப்பட்ட தலைவர்.
3. யான் த ர - யான் கற சென்றைக்க - கழிக. என்றி.- என்று கூறினய்,
4. கெளவை - பழிமொழி. எய்க்கும் - மெலிவடையும். எள் ள் ற - இகழ்ச்சியற. ாேர் - பட்டை. ஒசியல் - ஒசிந்த கொம்பு.

வியல் பொருளதிகாரம் is
இது, காணேபுள்ளது கற்புப்போம் என்றவின் மறுக்கெதிர் கோடலாம்.
பழி தீர் முறுவல் சிறிகே தோற்றல் - கன் கற்பிற்குவரும் பழி தீர்க்க தன்மையால் கன்கண் தோன்றிய மகிழ்ச்சியைச் சிறிதே தோழிக்குத் தோற்றுவித்தற்கண்ணும்:
தலைவனல் தோன்றிய நோயும் பசலையும் முருகனல் தீர்ந்த தென்று அவன் கேட்பிற் கற்பிற்குப் பழியாமாதலிற் பழி' யென்றர். உதாரணம்:
“ ?அணங்குடை நெடுவரை யுச்சியி னிழிதருங் கணங்கொ எருவிக் கான் கெழு நாடன் மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்ல விதுவென வறியா மறுவாற் பொழுதிற் படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக்கை நெடுவேட் பேணத் தணிகுவ ஹீவளென முதுவாய்ப் பெண்டி ரது வசதி கன தன் கிழைத்துக் கண்ணி குட்டி வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத் ஆதுருவச் செந்தினை குருதியொடு துய் முருகாக்றுப் படுத்த வுருகெழு நடுநா எசர நாற வருவிடர்த் ததைத்த சாரற் பல்பூ வண்டுபடச் சூடிக் களிற்றிசை தெரிஇய பார் வடைொதுக்கி குெளித்தியங்கு மரபின் வயப்புலி போல நன்மனே நெடுநகர்க் காவல சறியமைத் தன்னசை யுள்ளத்து நன்னசை வாய்ப்ப விண்ணுயிர் குழைய முயங்குதொறு மெய்ம்மலிந்து நக்கனெ னல்லனே யானே யெய்த்த நேசய்தணி காதலர் வரவீண் ad டேதில் வேலற் குலந்தமை கண்டே." (அகம். 22)
s
இதனுட் பழிதீர அவன் வங்து உயிர்களிர்ப்ப முயங்கி நக்க நிலையைத் தோழிக்குத் தலைவி கூறியவாறு காண்க.
1. முருகன் - முருகக் கடவுள்.
2. அணங்கு - தெய்வம், அணங்கிய - வருத்திய, செல்லல். துன்பம். மறுவரல் - சுழலல், படியோர் - எதிர்த்தோர் = பகைவர் நெடுவேள் - முருகன். போல - வழிபட ஆற்றுப்படுத்த - வழிப் படுத்த உரு - அச்சம். பார்வலொ துக்கின் - பார்வைக்கு ஒதுங்குத லோடு. ஒதுங்கிய பார்வையோடு எனினுமாம், எய்த்த - இகளத்த, உவந்தமை - கோய் தணிந்தமை, கண்டு5க்கனனல்லணுே என இயைக்க r

Page 222
ም á5 € ... தொல்காப்பியம் (கள
கைப்பட்டுக் கலங்கினும் - தலைவி குறிப்பினன்றி எதிர்ப்பட்ட தலைவன் ஒருவழி அவளை அகப்படுத்தவழிக் காட்சி விரும்பின ளாயினும் அப்பொழுது அவள் கலங்கினும்:
எனவே, காட்சி விரும்பினை மீதூர்ந்து கலக்கம் புலப்பட்டது தலைவன்வயிற் பாத்தைமைகருகி.
மே 2கொடியவுங் கோட்டவு நீரின் தி நிறம் பெறப்
பொடியழற் புறந்தந்த பூவாம்!தம் பொலங்கோதைத் தொடிசெறி யாப்பமை யரி.” என்னுங் குறிஞ்சிக் (54) கலியுள் அதன, லல்லல் களைக் தனன் முேழி எனக் கைப்பட்டுக் கலங்கிய வருத்தத்தைக் களைந்தே னெனத் தலைவி யுரையெனத் தோழிக்கு உரைத்தற்கட் கூறியவாறு காண்க. இவ்வுதாரணம் ஆண்டுக் காட்டுதும்.
" உறுகழி மருங்கி குேதமொடு மலர்ந்த." (gastb. 230) என்னும் பாட்டுத், தலைவன் இதனைக் கூறிய அ.
காணு மிகவரினும் - தலைவனை எதிர்ப்பட்ட தலைவி தன் பெரு கானுடைமை கூறித் தலைவனே ஏற்றுக்கொள்ளாது கிற்பினும் : உதாரணம்: A.
689 விளையா டாயமொடு வெண்மண லழுவத்து
மறந்தனத் துறந்த கருழ்முளை யஜகய நெய்பெய் தீம்பால் பெய்தனம் வளர்த்து நும்மினுஞ் சிறந்தது துவ்வை யாகுமென் றன் ஆன கூறினள் புன்கனயது சிறப்பே பம்ம நாணுது நும்மொடு நகையே விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப வலம்புசி வான்கோடு நரலு மிலங்கு நீர்த் துறை கெழு கொண்க நீ நல்கி னிஐறபடு நீழல் பிறவுமா குளவே.' (tsjö statwa . 173)
இதனுள் “ அம்ம காணுதும்’ எனப் புகிது வந்ததோர் காணு மிகுதி தோன்ற மறுத்துரைத்தலின் தன்வயினுரிமையும் அவன் வயிற் பரத்தைமையுங் கூறினுள்.
1. காட்சி விரும்பினளாயினும் - அவனைக் காண்டலை விரும்பின
ܖ
.கைப்பட்டு - த கலவன் கைப்பட்டு لياقل T لا له سـ ایالاau T یا . بهٔ இதனை ட்த ஆலவி தன்கைப்பட்டுக் கலங்கியதை. 3.
3. அழுவம் - பரப்பு. காழ் - விதை. முளே அகைய கமுகன oa n sirp, 4si diaan Av As ima

வியல்) பொருளதிகாரம் சகஇ
இட்டுப் பிரிவு இாங்கினும் - சேணிடையின்றி இட்டிதாகப் பிரிந்துழித் தலைவி இாங்கினும்:
* கற்பினுட் சொல்லாத பிரிதலையும் இட்டுப் பிரிவென்ப, களவு போல நிகழ்பொருள் உணர்க்கிப் பிரிதலருமையின். உதாரணம் :
* 3 யானே யீண்டை யேனே யென்னலனே
யாளு நோயொடு கான லஃதே துறைவன் றம் மூ ரானே - மறையல ராகி மன்றத் த ஃதே. (குறுக். 97) * தம்மூாான் என்றவின் ஒதன் முதலிய பிரிவின்றி அணித் காயவழிப் பிரிந்தானென அவ்விரண்டும் பயப்பக் கூறியவாறு காண்க. 魏
* சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோ டெறிதிரைத் திவல யீர்ம்புற ந&னப்பப் " பணிபுலத் துறையும் பல்பூங் காணல் விரிநீர்ச் சேர்ப்ப னிப்பி னுெருதம் மின்அனுயி ரல்லது பிறிதொன் றெவனே தோழி நாமிழப் பதுவே." (குறுக், ತಿತಿ 4) இதுவும் அது. இவை களவினுட் புலவிப் போலியாம். அருமை செய்து அயர்ப்பினும் - முற்கூறிய இட்டுப் பிரிவே யன்றித் தலைவன் தன்னை அரியனுகச் செய்துகொண்டு *கம்மை மறப்பினும் :
அது தண்டாகிரத்தலே (102) முனிந்த மற்றையவழித் தலைவன் தானும் அரியணுய் மறந்தான் போன்று காட்டினும் அவ்விரண்டுங் கூம்தலாம். உதாரணம் :
1. இட்டுப்பிரிவு - இட்டிதா கப்பிரிதல்; அணிமையாகப் பிரிதல், இதனைப் பின்னுள்ளோர் ஒருவழித் தினத்தில் என்ப. கவி. 53-ஞ் செய்யுளுரை கோக்கியறிக.
2. பிரிதலருமையின் - பிரிதலில்லாமையின் சொல்லாத பிரிதல் என்பது, சொல்லாது பிரிதல் என்று பாடமுள்ளது. சொல்லாது பிரிதல் என்றது, தலைவன் பொருள் முதலியவற்றிற் பிரியுங்கால் சொல்லியும் பிரிவன் சொல்லாது ம பிரிவன்; அவற்றுள் சொல் லாது பிரிதலே என்றபடி, இடுதல் - சொல்லாது விடல்.
இரண்டையும் வரை விடைத்துப் பிரிதல் என்று குறுங் .4 س-3 தொகையுட் கூறப்பட்டுளது.
5. புலவிப்போலி என்ருர் ஊடலு முணர்த்தலுமன்றித் தோன் றும் புலவியாதலின். இச் சூத்திர அவதாரிகையுரை நோக்கி இதனே யறிக.
6. தம்மை என்றது தோழியையு முளப்படுத்திப்பே Är 8 awai nya adal dur rata lagdan rabi As சஅம

Page 223
PV yra தொல்காப்பியம் | áson
n
" தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாமறிந் துணர்க வென்ப மாதோ வழுவப் பிண்ட நாப்ப ணேமுற் றிருவெதிரீன்ற வெற்றிலைக் கொழுமுண் சூன் முதிர் மடப்பிணை நாண் மேய லாரு மலை கெழு நாடன் கேண்மை பலவின் மாச்சினை துறந்த கேண்முதிர் பெரும்பமும் விட ரளை வீழ்ந்துக் காங்குத் தொடர்பறச் சேணுஞ் சென்றுக் கன்றே யறியா தேக லடுக்கத் திருண்முகை யிருந்த குறிஞ்சி நல்லூர்ப் பெண்டிரு மின்னு மோவா ரென்றிறத் தலரே' (5//డిr. 116) தீங்குசெய்தாரையும் பொறுக்கிற்பார் 6ம்மைத் துறக்கலின் காம் அரியேமாகியது பற்றித் தாமும் அரியராயினர் போலுமென அவ்விரண்டுங் கூறினுள். w
" 2 நெய்தற் படப்பை நிறை கழித் தண் சேர்ப்பன்  ைகதை சூழ் காணவிற் கண்டநாட் போலாருற் செய்த குறியும் பொய் யாயினவாற் சேயிழா யையகொ லான்குர் தொடர்பு." (திணை ஐம், 41) இதுவுமதி. வந்தவழி எள்ளினும் - பெரிதாகிய இடையீட்டினுள் அரிதாகச் தலைவன் வந்தஞான்றும் பெருதஞான்றைத் துன்பமிகுதியாற் பெற்றதனையுங் கனவுபோன்று கொண்டு இகழ்ந்திருப்பினும்: உதாரணம் :
* 3மான டி யன்ன கவட்டிலை யடும்பின் முர்மணி யன்ன வெண் பூக் கொழுதி
யொண்டொடி மகளிர் வண். ல்யரும் புள்ளிமிழ் பெருங்கடற் சேர்ப்பனை
யுள்ளேன் முேழி படி இயரென் கண்ணே." (குறுக். 248 வாராக் காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை
யாரஞ ருற்றன கண் ." (குறள். 1179) * இன் க ஜ டைத் தவச் பார்வல் பிரிவஞ்சும்
புன்க ஆணுடைத் தாற் புணர்வு." (குறள், 1152)
1. தாம் அறிக் து - தாமே அறிந்து, பிண்டம் வழுவ ட கருப் பம் அழிந்து புறம்போங்து விழ. வெறறிலேக் கொழுமுளே - இலை யில்லாத கொழுத்த முளை. வேற்றலே எனவும் பாடம், ஆரும் - உண் ணும். ஏ - பெருக்கம்.
2. படப்பை - கொல்லே. ஆன்று ஆர் தொடர்பு - அமைந்து நிறைந்த கட்பு. ஐய கொல் - செறிந்தன்ரு காதேயிருப்பது. ஐவியப்பின் கண் வந்தது.
3. கொழுதி - அலர்த்தி. வண்டல் அயரும் - விளேயாட்டைச் செய்யும், படி இயர் - துயில்க

வியல்) பொருளதிகாரம் சகடு
* வரிற்றுஞ்சா எனவும் புன்கணுடைத்து' எனவும் வரவும் பிரிவும் அஞ்சி இரண்டும் நிகழக் கூறினுள். இது முன்னிலைப் புறமொழி.
** 2 கண்டிரண் முத்தம் பயக்கு மிருமுந்நீர்ப்
பண்டங்கொ ஞற வாய் வழங்குந் துறைவனை
முண்ட கக் கானலுட் கண்டே னெனத் தெளிந்தே )1 .னின்ற வுணர்விலா தேன்." ത്തം (ஐங்: எழு ܓ
இது முன்பு இன்பங் தருவனென உணர்ந்துகின்ற உண்ர்வு ஈண்டில்லாத யான் புணர்ச்சி வருத்தந்தருமென்று தெளிந்தே னென்ருளென்க. است و به っQ○タov
விட்டு உயிர்த்து அழுங்கினும் - காந்த மறையினைத் தலைவி தமர்க்கு உரைக்தற்குத் கோழிக்கு வாய்விட்டுக்கூறி . அக் கூறிய தனையே தமர் கேட்பக் கூருது தவிரினும்:
உயிர்த்தல் - சுடுகல். உதாரணம் : * 8 வலந்த வள்ளி மரனுேங்கு சா ர ற்
கிளர்ந்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப் பொன்னேர் புதுமலர் வேண்டி குறம்க ளின் னு விசைய பூசல் பயிற்றலி னேக லடுக்கத் திருள&ளச்"சிலம்பி ஞகொள் வயப்புலி யாகுமஃ தெனத்த மலை கெழு சீறூர் புலம்பக் கல்லெனச் சிலையுடை யிடத்தர் போதரு நாட னெஞ்சமர் வியன்மார் புடைத்தென வன்னைக் கறிவிப் பேங்கோ லறியலங் கொல்லென விருபாற் பட்ட சூழ்ச்சி யொருபாற் சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை யின்னுயிர் கழிவ தாயினு நின்மக
1. இது என்றது இச்செய்யுள் என்றபடி, இவை என்றிருத்தல் வேண்டும். முன்னிலேப்புறமொழி - முன்னிலையாக நிற்பப் படர்க்கை யாக வைத்து (ப் பிறரைக் கூறுமாறுபோல) க் கூறல்,
2. பண்டம் - பொருள்கள். நாவாய் - தோணி முண்டகம்முள்ளித்தாழை, கண்டேன் என - கண்டேன க. கண்டேன்றஇனத் தெளிந்தேன் எனவும் பாடம். கண்டேனக (இன்பங் தருவனென) உணர்ந்துகின்ற உணர்வு இப்பொழுது இலாதேன் அப்புணர்ச்சி துன் பங் தருமென்பது தெளிந்தேன் என்க. வேறு உரை கூறுவாரு முளர்.
8. வலந்த - சுற்றிய, வள்ளி - கொடி. இன்ன இசைய பூசல்ட புலி புலி என்னும் ஒலி. ஏ கல்லடுக்கம் - பெருப்பமான di si a யுடைய மகலப்பக்கம். சிலேயுடை இடத்தர் - இடக்கையில் வில்கலத் தாங்கிய கானவர். போதரும் - செல்லும், உண் கட்பசலை மார் பி&னக் காரணமாக உடைத்தென அறிவிப் பெங்கொல் என இயைக்க

Page 224
‹ቻ" Š5ፈmፖ தொல்காப்பியம் (கள
ளாய்மல ருண்கட் பசலை காம நோயென ச் செப்பா தீமே." (அகம், 52) இது சிறைப்புறம் கொந்து தெளிவு ஒழிப்பினும் - வரைவு மீட்டித்துத் தலைவன் குளுற்றவழி அதற்கு கொந்து தெளிவிடை விலங்கினும் உதா ரணம் : X )"لهم بي خالد"لا ^ + 8 மன்றத் துறுகற் கருங்கண் மு வுகளுங்
குன்றக நாடன் றெளித்த தெ வினே நன்றென்று தேறித் தெளிந்தேன் றலையளி யொன்றுமற் ருென்று மனைத்து." (ஐக்: எழு. 9) * எம்மணங்கினவே” (குறுங். 53) என்பது தலைவி கூறக்கேட்டுச் தோழி கூறியது. அதுவும் 4இதனும் கொள்க.
அச்சம் நீடினும் - தெய்வம் அச்சூளுறவிற்கு அவனை வருத்து மென்றுங் தந்தை தன்னையர் அறிகின் முசோ வென்றுங் கூட்ட முண்மை உணர்ந்த தோழிக்கும் உண்மை கூறு தற்கும் அஞ்சிய அச்சம் மீட்டிப்பினும்: உதாரணம் :
o 5 i för so மராஅத்த பேன்முதிச் கடவுள்
கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதுங் கொடிய ர ல் லரெங் குன்றுகெழு நா. ச் பசை இப் பசந்தன்று நுதலே ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் ருேளே’ (குறுங். 8? ) 6 மென்றினை மேய்ந்த சிறுகட் பன்றி
வன்க லடுக்கத்துத் துஞ்சு நாட னெந்தை யறித லஞ்சிக்கொ லதுவே தெய்ய வாரா மையே." (ஐங்குறு. 261) 7 புகனயிழை நோக்கியும் புனலாடப் புறஞ்சூழ்ந்து
பணிவரி தை இயுநம் மில் வந்து வணங்கியு நினையுபு வருந்துமிந் நெடுந்தகை திறத் திவ்வூ
ஜனயளென் றெடுத்தோதற் கனையையோ நீயென வினவுதி யாயின் விளங்கிழாய் கேளினி : 1. சிறைப்புறம் - மதிற்புறம், 2. குள் - சத்தியம் ஒன்றும் - அவ்வொன்றும் அனைத்து - அத்தன்மையினது. 8.
3. துறுகல் - உருண்டைக்கல். உகளும் - அள்ளி விளையாடும். தெளிவு - குள் (சத்தியம்). . 4. இதனுல் - இவ்விதியால், 5. இது தெய்வம் வருத்துமென்று அஞ்சியது. 6. இது தங்தை யறிதற்கு அஞ்சியது. 7. இது தோழிக்கு உண்மைகூறற்கஞ்சியது. கோக்குதல் ட பார்த்துத் திருத்தல். வரி - தொய்யில். இனையள் - இத்தன்மையள்

வியல் பொருளதிகாரம் ‹ዎ'ሪ5 €r .
செவ்விரல் சிவப்பூரச் சேட்சென்ரு யென்றவன் பெள வதிர்ச் சாய்க்கொழுதிப் பா ைவதந் தனைத் தற்கோ கெளவைதோ யுற்றவர் காணுது கடுத்த சொல் லொவ்வாவென் றுணராய்நீ யொருநிலையே யுரைத் த ைத; ஒடுங்கியாம் புகலொல்லேம் பெயர்தர வவன் கண்டு நெடுங் கய மலர் வாங்கி தெறித்துத் தந் தனத் தற்கோ விடுத்தவர் விர கின்றி யெடுத்த சொற் பொய்யாகக் கடித்தது மிலேயாய்நீ கழறிய வந்த தை; வரிதேற்ருய் நீயென வணங்கிறை யவன் பற்றித் தெரிவேய்த்தோட் கரும்பெழுதித் தொய்யில் செய் த இனத்தற்கோ புரிபு நம் மாயத்தார் பொய்யாக வெடுத்த சொ லுரிதென வுணராய்நீ யுலமந்தாய் போன்றதை : என வாங்கு, அரிதினி யாயிழா யதுதேற்றல் புரிபொருங் கன்று நும் வதுவையு ணமச்செய்வ தின்றீங்கே தான யந் திருந்ததின் வூ ராயி னெ வன்கொலோ நாஞ்செயற் பால திfை.”* (கலி. 76) பிரிந்தவழிக் கலங்கினும் - களவு அலராகாமல் ய்ான் பிரிக் துழித் தலைவி அலங்குவளென்று அஞ்சித் தலைவன் பிரியாது உறைதலிற் பிரிவைக்கருதப்பெருததலைவி அவ்வாறன்றிப் பிரிந்துழிக் கலங்கினும் : உதாரணம்:
* மின்னுச்செய் கருவிய பெயன் மழை தூங்க விசும்பா டன்னம் பறைநிவந் தாங்குப் பொலம்படைப் பொலிந்த வெண்டே சேறிக் கலங்கு கடற் றுவலை யாழி நஇனப்ப ஷினிச்சென் றனனே யிடுமணற் சேர்ப்பன் யாங்கறிந் தன்று கொ ருேழியென் றேங்கமழ் திருநுத லூர் தரும் பசப்பே." * 2 குறுநிலைக் குர வின் சிறுநனை நறுவி வண்டு தரு நாற்றம் வளி கலந் தீயக் கண் களி பெறு உங் கவின் பெறு கால யெல் வளை ஞெகிழ்த்தோர்க் கல்ல லுரீஇய சென்ற நெஞ்ச ஞ் செய்வினைக் குசா வா ལགས་། யொருங்கு வர ன சையொடு வருந்துங் கொல்லோ வருளா னுதவி னழிந்திவண் வந்து என்றது களவொழுக்கத்தினள் என்றபடி, சேண் சென்ருய்-நெடும் Guit (ps is a DJ வாங்கினுய், சாய் - தண் டான்கோரை. கொழுதிகிழித்து. அனைத்து - அவ்வளவு நெறித்தல் - புறவிதழ்ை ஒடித்தல். கழறுதல் - இடித்துக் கூறல், வரிதேற்ருய் ー தொய்யில் எழுத அறி யாய், இறை - முன் கை. தேற்றல் அரிது என் க எவன்-எக் காரியம். 1. கருவி - தொகுதி. பறைகிவந்தாங்கு - பறத்தலில் உயர்ந் தாற்போல. பசப்பு நுதலில் ஊர்தரும் (பரக்கும்) என் இயைக் க.
2. வளி - காற்று. ஈய-வீச. உசாவாய் -- (சூழ்ச்சி சொல்லும்) உசாத்துணையாகி. ஏதிலாட்டி - அயலிலாட்டி = அயலவள்.
53

Page 225
சகஅ தொல்காப்பியம் கள
தொன் ன ல னிழந்த வென் பொன்னிற நோக்கி
யேதிலாட்டி பிவளெனப்
போயின்று கொல்லோ நோய்தல மனந்தே" (நற்றிணை. 56)
سلسطین *صمسسسسس--
" 1 வருவது கொல்லோ தானே வாரா
தவனுறை மே வலி னமைவது கொல்லோ புனவர் கொள்ளியிற் புகல் வரு மஞ்ஞை யிருவி யிருந்த குருவி வெருவுறப் பந்தாடு மகளிரிற் படர்தருங் r குன்றுகெழு நாடனெடு சென்றவென் னெஞ்சே."(ஐங்கு று. 295)
" 9 பொரிப்புறப் பல்லிச் சினை மீன்ற புன்னை
வரிப்புற வார்மணன் மே லேறித் - தெரிப்புறத் தாழ் கடற் றண்சேர்ப்பன் ருர கல நல்குமே ረ`
லாழியாற் காணுமோ யாம்." (ஐக் ஐம். 48)
பெற்றவழி மலியினும் - தலைவி இடையீடின்றித் தலைவனை எதிர்ப்படப் பெற்றஞான்று ‘புதுவது மலியினும்:
வரைவு மீட்டித்தகாலத்துப் பெற்றவழிமலிவை வெளிப்படக் கூறுதலும், வரைவு நீட்டியாதவழிப் பெற்ற வழிமலிவை வெளிப் படுத்தாமையும் உணர்க. உதாரணம் :
4 இன்னிசை யுருமொடு கனே துளி தலஇ
மன்னுயிர் மடிந்த பானுட் கங்குற் காடு தேர் வேட்டத்து விளிவிடம் பெரு அது வசியத்ட் படுத்த சேக்கைத் தெரியிழைத் தேனது கதுப்பிற் கொடிச்சியர் தந்தை கதிரிற் செறியுங் குன்ற நாட வனந்து வர விளமுல் ளுெமுங்கப் பல்லூழ்
சங்குதொடி முன்கை வனைந்து புறஞ் சுற்ற சமசீர் படைதலி னினிதா கின்றே நம்மில் புலம்பினு முள்ளுநொறு நவியுத் தண்வர ைைசஇய பண்பில் வாடை பதம்பெறு கல்லா திடம் பார்த்து நீடிய
ஆலமர மொசிய வொற்றிப் பலர்மடி கங்கு னெடும்புற நீலயே." (sy as 2. 56)
1. என் நெஞ்சு வருவது கொல் வாராது அவனுறைவது Gassr sv என்க. டு காள்ளியின் ட கொள்ளியினல். புகுதலில்லாத மயில்
ன் இருவி - கதிர்கொய்தாள்.
2. பல்லிச்சினை - பல்லி முட்டை இங்கே பூவை உணர்த் திற்று: ஆகுபெயர். அகலம்- மார்பு. ஆழியால் - உடற் சுழியால், காணுமோ - காண மாட்டேமோ ? காண்போம் என்றபடி,
3. புதுவது ~ புதிய மகிழ்ச்சி.
4 தலைஇ - பெய்து. மடிதல்'- துயிறல். விளிவிடம் பெருது - உறங்குமிடம் பெருது. வரியகள் - புலித்தோல். சேக்கையின் செறி புற என் க. ஞெமுங் க -அழுகத. பல இாழ - பலமுறை. ש,+י
இனிதாகின்று என இயைக்க புலமபு - தனிமை,

வியல்) பொருளதிகாரம் er i di
முயக்கம் இனிதென மகிழ்ந்து கூறுவாள் Z7#{ဟ်၏။ புலம்பால் வாடைக்கு வருக்கினேமென்றலின் இரண்டுங் கூறிள்ை.
** அம்ம வாழி தோழி நலமிக
நல்ல வாயின வளியமென் குள் கண் மல்ல விருங்கழி மல்கும் மெல்லம் புலம்பன் வந்த pr Gp.”
ബ
7 (ஐங்குறு. 120) ** அம்ம வாழி தோழி பன்மா
அனுண்ம ன ல டைகரை நம்மோ டரடிய தண்ணத் துறைவன் மறைஇ யன் ஃன யருங்கடி வந்துநின் Gago (3 sor.’’ (ஐங்குறு. 115) இவை தோழிக்குக் கூறியன. பெற்றவழி மலியினும் எனப் பெறுபொருள் இன்னதெனவும் இன்னர்க்குக் கூறுவதெனவும் வாையாது கூறவே "பிறர் பெற்று மலிந்து பிறர்க்குக் கூறுவன வுங் கொள்க.
* அம்ம வாழி தோழி யன்னே க்
குயர்நிலை யுலகமுஞ் சிறிதா லவர்மலை மாலைப் பெய்த மணங்கம ழுந்தியொடு
s asserser, கசல் வந்த காந்தண் முழுமுதன் மெல்லிலே குழைய முயங்க லு மில்லுய்த்து நடுதலுங் கடியா தோட்கே." (குறுக். 361)
இது பெற்றவழி மகிழ்ந்து தோழிக்கு உரைத்தது. இதற்கும் இாண்டுங் கூறினுள்.
வரும் தொழிற்கு அருமை வாயில் கூறினும் - தலைவன் இடை விடாது வருதற்கு ஆண்டு நிகழும் ஏகம் பலவாற்ருனும் உளதாம் அருமையை வாயிலாகிய கோழிகூறினுக் தலைவிக்குக் கூற்று நிகழ்தலுள; அது,
* 4 நள்ளென் றன்றே யாமஞ் சொல்ல வித் திணிதடங் கினரே மாக்கன் முனிவின்று
தனந்தல யுலகமுந் துஞ்சு மோச்யான் மன்ற துஞ்சா தேனே, (குறுக், 8)
4. வந்த மாறு - வங்தமையால். தோள்கள் கல்லவாயின என்க.
2. மறைஇ - மறைந்து, கடி - காவலேயுடைய இவ்விடம்.
3. பிறர் - என்பது பிற என்று இருத்தல் வேண்டுப; த லே ఇుడిగార பெறுதலன்றி அவற்குரிய பொருளேப் பெறுதல் 2-fs it at ଙor g* செய்யுளாற் பெறப்படலின், இச் செய்யுளில் உக்தியொடுவந்த காங் தட் கிழங்கைப் பெற்று மலிந்தமை கூறலினலே பிற என் மிருததல் வேண்டுமென்பது துணிபு.
சி. சொல அவிந்து - பேசுதல் ஒழிந்து. துஞ்சல் - துயிறல்.

Page 226
d தொல்காப்பியம் (கள
இதனுட் பொழுது சென்ற கில்லையென்றும் மாக்கள் இன்னுக் துயின்றிலரென்றும் அருமையை வாயில் கூறியவழித் தலைவி யாமமும் 15ள்ளென்றும் மாக்களுக் துயின்றும் வங்கிலரென வருக்கிக் கூறியவாறு காண்க. ሥ , ,
நாம் ஏவிய தொழில் எற்றுக்கொண்டு வருகின்றவன் ஒர் காரணத்தானன்றி வாராதொழியுமோ வென்று தலைவி கொள்ளுமாறு கூறுமென்றற்குத் தொழிலென்றர். w
கூறியவாயில் கொள்ளாக் காலையும்-தலைவற்குக் குறை நேர்ந்து வாயிலாகிக் குறைநயப்பக் கூறியவழியும் பிறவழியுங் கோழி கூற் றினக் தலைவி எற்றுக்கொள்ளாத காலத்துக் கண்ணும். வாயில்சோழி. உதராணம் :
" தெருவின் கட், காரண மின்றிக் கலங்குவார்க் கண்டு நீ
வாரண வாசிப் பதம்பெயர்த லேதில
நீநின் மேற் கொள்வ தெவன்." (கலி. 80) எனக் தோழிசுற்றினை மறுத்தது.
* தோளே தொடி நெகிழ்ந் தனவே கண்ணே
வாளிர் வடியின் வடிவிழந் தனவே நுதலும் பசலை பாயின்று திதலைச் சில்பொறி யணிந்த பல்கா ழல்குன் மணியே ரைம்பான் மாயோட் கென்று வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற நாமுறு துயரஞ் செய்யல ரென்னுங் காமுறு தோழி காதலங் கிளவி யிரும்பு செய் கொல்லன் வெவ்வுக்லத் தெளிந்த தோய்மடற் 'சின்னிர் போல நோய்மலி நெஞ்சிற் கேமமரஞ் சிறிதே." (ாற்றினே. 183)
இது, தோழிகற்றினை நன்கு மதியாது கூறினுள்.
மனைப்பட்டுக் கலக்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும் - காப்பு மிகுதிக்கண் மனையகப்
1. கொள்ளல் - எற்றுக்கொள்ளல். 2. வாரண வாசிப்பதம் பெயர்த்தல் என்றது, வாரண வாசியி லுள்ளார் பெறும் அருளுடைமையாகிய பதத்தை நீ அவரிற் பெயர்த்து உன் மேலாக்கல் என்றபடி,
3. வாளிர்வடி - வாளாற் பிளந்த மாம் வடு, திதலை - தித்தி. பொறி - புள்ளி, கிளவி ஏமமாம் என்க. ஏமம் - பாதுகாப்பு.

வியல் பொருளதிகாரம்
பட்டுக் கலங்கி உணர்வு அழிந்தவழிக் கலைவி ஆராய்ச்சியுடைச் தாகிய அருமறையினைத் தோழிக்குக் கூறுகலும் உள. உதாரணம் :
* 2 கேளா யெல்ல தோழி யல் கல்
வேணவா தவிய வெய்ய வுயிரா இவமான் பிணையின் வருந்தினே ரூகத் துயர்மருங் கறிந்தனள் போல வன்னே துஞ்சா யோவென் குறுமக ளென்றவிற் சொல்வெளிப் படாமை மெல்லவெ னெஞ்சி படுமழை பொழிந்த பாறை மருங்கிற் சிரல்வா யுற்ற தளவிற் பரலவற் கன்கெழு நாடற் ப்டர்ந்தோர்க்குக் ിക്കു கண்ணும் படுமோ வென்றி சின் யானே." (நற்றிணை, 61)
இதனுள், துஞ்சாயோ எனத் தாய் கூறியவழி மனைப்பட் டுக் கலங்கியவாறும் படர்ந்தோர்க்கு’ என மறையுயிர்த்தவாறுங் கண்படாக் கொடுமைசெய்தானென பாத்தைமை கூறியவாறுங் காண்க.
* 8 பொழுது ல்ேலின்று பெயலு மோவாது கழுதுகண் பனிப்ப வீசு மதன்றலப் புவிப்பற் ருவிப் புதல் வற் புல்வி யன்கு யென்னு மன்ஃன யு மன்ணுே
வென் மகிந் தனன்கொ ருனே தன் மலே turpr 5 trigo 10 rỉ !?6örsör w மாரி யானையின் வந்துநின் றனனே." (குறுங். 181)
* 4 பலவின் பழம்பெற்ற பைங்கட் கடுவ
னெஸ் வென் றிணைபழிரு மேகல் சூழ் வெற்பன் புலவுங்கொ முேழி புணர்வறிந் தன்னை W செலவுங் கடிந்தாள் புனத்து.' (திணை : ஐம். 10)
இவையும் அது. இன்னும் ‘மனைப்பட்டுக் கலங்கி' என்றத னுற் காப்புச்சிறைமிக்க கையறுகிளவிகளுங் கொள்க :
1. மறை - களவுப் புணர்ச்சி. ஆராய்ச்சி - இவள் கலங்கற் குக் காரணம் யாதென்று பிறராலா ராயப்படுதல். கூறுவேமோ விடு வேமோ எனத் தலைவி தன்னுள் ஆராய்தலுமாம்.
2. எல்ல . ஏ. டீ. சிரல் - சிச் சிலிப் பறவை. வாயுற்ற - வாய்போன்ற அவல் - பள்ளம். மெல்ல என்றி சின் யான் என்க.
3. பொழுது - ஞாயிறு. எல்லின்று - விளக்கமின்று. கழுது - பேய். என் மலைந்தன ன் கொல் - எதனைச் செய்ய மேற்கொண் Lir G60)
4. எல - எடீ. இதுை என்றது தனக்கு இணையாகிய மந்தியை. ஏ கல் - பெருப்பமான கல். புலவுங் கொல் - புலப்பானே (ஊடு வானுே). செலவு கடிந்தாள் என்றது. இம் செறிப்பை,

Page 227
தொல்காப்பியம் (கள
1 சிறுவெள்ளாங் குருகே சிறுவெள்ளாங் குருகே
துறை போ கறு வைத் துர மடி பன்ன நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே யெம்மூர் வந்தெ மொண்டுறைத் துழை இச் சி இனக் கெளிற் ரூர் கையையவரூர்ப் பெயர்தி யஜனயவன் பினயோ ப்ெருமற வியையோ வாங்கட் டிம்புன வீங்கட் பரக்குங் கழனி நல்லூர் மகிழ்நர்க்கென் னிழை நெகிழ் பருவரல் செப்பா தோயே.? (நற்றிணை, 70)
2 கூர் வாய்ச் சிறுகுருகே குண்டுநீ ருட்கிடந்த
வார விரை கருதி நித்த அம் நிற்றியா னேரினர் ப் புன்னேக் கீழ்க் கொண்கன் வகுமெனப் பேருண்க ணச்மல்க நின்றுண்ம ற் றென்னு யோ’’
* ஒண்டூவி நாராய் நின் சே வலு நீயுமாய்
வண்டு து பூங்கானல் வைகலுஞ் சேறிராம் பெண்டூது வந்தே மெனவுரைத் தெங் காதலரைக் கண்டீர் கழறியக்க சம் கானல் கடிபவோ."
இவை காப்புச்சிறைமிக்க கையறுகிளவி
உயிராக் காலத்து உயிர்த்தலும் - தலைவனேடு தன்றிறத்து ஒருவரும் ஒன்று உரையாத வழித் கனகாற்றுமையால் தன்னேடும் அவனேடும் பட்டன லெமாற்றந் தலைவி தானே கூறுதலும் உள :
தோழி மறைவெளிப்படுத்துக்கோடற்கு வாளாது இருக் தழித் தலைவன் தன்மேல்தவறிழைத்தவழி 4இரண்டும்படக் கேட்போரின்றியுங் கூறுதலாம். உதாரணம் :
உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடி கானலஞ் சேர்ப்பன் கொடுமை இயற்றி யாளுத் துயர மொடு வருந்திப் பாகுட் ஒஞ்ச துறை நரொ டு சாவக் துயிற் கண் மக்களொடு நெட்டிரா வுடைத்தே,"(குறுங். 145)
"" ۲ " مس -----سستیسیس
.மடிப்பு. துழை இ - துழாவி سے طبالا یہ سا 600 ھے -س ayyen eیے . கெளிறு - ஒரு மீன். மறவி - மறதி. செப்பாதோய் - இதுகாறும் சொல்லாதோய்.
2. குண்டு - ஆழம். ஆரல் - சிரு மீன். குருகே! என்ன யோ என்க.
ஐ. கானல் - கடற்கரைச் கழிக்கரையுமாம். கடி பவோ - கடிக் து நீக்கு பவோ ?
4. இரண்டும்-தன் வயினுரிமையும் அவன் மேற் பரத்தைமையும், 5. இத்துறைகெழு சிறுகு எனப் பிரிக்க எற்றி - நினைந்து. துஞ்சாதி ட்றைநரொடுஉசாவா-துயிலின்றி இருப்பவரை ஏனென்று
குவாத, துயிற் கண்" துயிலுதலேயே இயல்பாகவுடைய கண்.
R

வியல்) பொருளதிகாரடி ego 2 Ai.
தழையணி யல்கு ருங்கல் செல்லா நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக வம்மெல் லாக நிறைய வீங்கிக் கொம்மை வரிமுலே செப்புட னெதிரின யாங்கா குவள் கொல் பூங்குழை யென்னு மவல நெஞ்சமொ டுசா வாக் கவலே மாக்கட்டிப் பேதை யூரே." (குறுந்- 159) *உயிராதாள் கோழியாயினுள், அவள் தலைவி கூறுவன கேட் டற்கும் பொய்த்துயில்கொள்ளும்.
* உயிர்த்தலும் எனப் பொதுப்படக் கூறியவகனுல் கோழிக் குக் கூறுவனவுங் கொள்க.
* 8 பேணுப பேணுர் பெரியோ ரென்பது
நானுத்தக் கன்றது காணுங் கால் யுயிரோ ரன்ன செயிர் தீர் நட்பி னினக்கியான் மறைத்தல் யாவது மிகப்பெரி தழிதக் கன்ருற் ருனே கொண்கன் யான்யா யஞ்சு வ லெனினுந் தானெற் பிரிதல் சூழான் மன்னே யினியே கான லாய மறியினு மானு தலர் வந் தன்றுகொ லென்னு மதஞற் புலச்வது கொல்லவ னட்பெனு • வஞ்சுவ ருேழியென் னெஞ்சத் தானே." (நற்றிணை 72) உயிர்செல வேற்று வரைவு வரின் அது மாற்று கற்கண்ணும்இறந்துபாடுபயக்குமாற்றல் தன்றிறத்து நொதுமலர் வரையக் கருதியஞான்று அதனை மாற்றுதற்கண்ணும் : உதாரணம்:
4 அன்னே வாழிவேண் டன்னே புன்னே
பொன் னிறம் விரியும் பூக்கெழு துறைவனை யென்னை யென்று மியாமே யீவ்வூர் பிறிதொன் மூகக் கூறு DT iš LD ar at 5 (3D ar au Tsuu Lu T (36v .” (ஐங்குறு. 110)
1. தழை - தழையுடை, நுசுப்பு - இடை. எவ்வம் - துன் Lu ub. கவ&லமாக்கட்டு - கவலையில்லாத மாக்களையுடையது ;
குறிப்பு - மொழி.
2. உயிராக்காலத்து என்ற தில் உயிராதாள் தோழி என்றபடி,
3. பேணுப - விரும்பியொழுகவேண்டியன. 5 அணு தீ த க்
கன்று- காணத்தக்கது. யாவது - எத்தன்மையது. அழிதக் கன்று - வருந்தத்தக்கது. ஆளுனது அலர்வதன்று கொல் - நீங்காது அலர்வது கொல் ( = வெளிப்படுவது கொல்), புலர்வது கொல் -
இல்லையாய்விடுமோ, கற்றிணை யில் தோழி கூற்ரு கவுள்ளது.
4. வேண்டு - விரும்பிக்கே ள், யாம் என் னே என்றும் - யாம் எனது தலைவனென் பேம். பால - ஊழ். ஐங்குறு நூற்றில் தோழி கூற்ருக வுள்ளது.

Page 228
ğP 632. 497 தொல்காப்பியம் [ asdavr
* பலவிற் சேர்ந்த பழமா ரினக்கலை
சிலேவிற் கானவன் செந்தொடை வெரீஇச் செருவுறு குதிரையிற் பொங்கிச் சார லிருவெதிர் நீடழை தயங்கப் பாயும் பெருவரை யடுக்கத்துக் கிழவோ னென்று மன்றை யன்ன நட்பினன் w புதுவோர்த் தம்மவில் வழுங்க லூசே." (குறுந் 385)
நெறிபடு 25ாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும் - கோழி கூட்டமுண்மை வழக்கியலால் நாடுகின்ற காலத்துக்கண் சிவப்பும் நுதல்வேறுபாடும் முதலிய மெய்வேறுபாடு நிகழ்ந்துழி அவம் றைத் தோழிஅறியாமலுஞ் செவிலிஅறியாமலுங் தலைவி தான் மறைப்பினும் : உதாரணம் :
* கண்ணுத் தோளுந் தண்ணறுங் கதுப்பு ,
மொண்டொடி மகளிர் தண்டழை யல் குலுங் காண்டொறுங் கவினை யென்றி யதுமற் ரீண்டு மறந்தனே யாற் பெரிதே வேண்டாய் நீயெவன் மயங்கிக்ன தோழி யாயினுஞ் சிறந்தன்று நோய்பெரி துழந்தே."
காதன் மிகுதியாற் கவினையெனற்பாலாய், வேறுபட்டன யென்று எற்றுக்குமயங்கினையெனத் தலைவி தன்வருத்தம் மறைத்தாள்.
4 க் துறைவன் றுறந்தெனத் துறையிருந் தழுத வென்
மம்மர் வாண்முக நோக்கி யன்னே நின் ன் வல முரையென் றணளே கடலென் பைஞ்சாய்ப் பாவை கொண்டு வண்டலஞ் சிறுமனை சிதைத்ததென் றேனே."
இது செவிலிக்கு மறைத்தது.
1. ஆர்தல் - உண்ணல், இனக்கலை - கூட்டமான ஆண் குரங்கு கள். தொடை - அம்பு. பொங்கி-மேலெழுந்து. வெதிர்-மூங்கில், அமை - கோல். தயங்க -- அசைய. அடுக்கம் - மலைப் பக்கம். அன்றையன் ன - யாம் நட்புக்கொண்ட அங்காட் போன்ற, புது வோர்த்து - புதுவோரையுடைத்து,
2. காட்டம் - விசாரித்தல்; ஆராய்வு
3. கதுப்பு - கூந்தல். கவினை - அழகுடையை,
4. துறை - நீர்த்துறை. அவலம் - துன்பம். பைஞ்சாய் - பசிய தண் டான் கோரை. சாய்ப்பாவை - கோரைப்புல்லைக் கிழித் துச் செய்த பாவை. வண்டல் - விளையாட்டு, சிறுமனே - மணலாற் கோலிய சிறு வீடு, கடல் சிதைத்தது என்று வேறு காரணங் கூறி முறைத்தேன்.

வியல்) பொருளதிகாரம் ச உடு
ஒருமைக் கேண்மையின் உறுகுறை - தான் அவளென்னும் வேற்றுமை யில்லாத நட்பினுலே தோழி தனக்கு வந்து கூறிய குறையை, இபற்றியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிக் தோள் - முன்னர்த் தெய்வப் புணர்ச்சி நிகழ்ந்தமை கோக்கி அது காரணத்தான் முடிப்பதாகத் தெளிந்த தலைவி, அருமை சான்ற நால் இரண்டுவகையில் - தான் முன் அருமை அமைந்துநின்ற நிலையால் தலைவன் தன்கண் நிகழ்ச்கிய மெய் சொட்டுப்பயிறன் (102) முதலிய எட்டினலே, பெருமைசான்ற இயல்பின் கண்ணும் - தனக்கு உளதாம் பெருமை கூறுதற்கு அமைந்ததோர் இயல்பின்கண்ணும்.
என்றது, தலைவன் இத்துணை இளிவந்தன செய்யவும் யான் காணும் மடனும் நீக்கிற்றிலேனென்று தன்பெருமை தோழிக்குக் கூறுதலாம். உதாரணம் : 響*
* 2 மின் குெளி ரவி ர ற விடை போழும் பெயலே போற்
பொன்னகைத் தகை வகிர் வகை நெறி வயங்கிட்டுப் பேரழிடை யிட்ட கமழ் நறும் பூங்கோதை
ன்னகை யிலங்கெயிற்றுத் தேமொழித் துவர்ச்செவ்வாய் நன்னுதா னினக்கொன்று நவிலுவாங் கேளினி
நில்லென நிறுத்தா னிறுத்தே வந்து
துதலு முக அத் தோளுங் கண்ணு
மியலுஞ் சொல்லு நோக்குபு நினை இ
யைதேய்ந் தன்று பிறையு மன்று
மைதீர்ந் தன்று மதியு மன்று
வேயமன் றன்று மலையு மன்று
பூவமன் றன்று சுனையு மன்று
மெல்ல வியலும் மயிலு மன்று
சொல்லத் தளருங் கிளியு மன்று;
என வாங்,
கனயன பலபா ராட்டிப் பையென
வ&லவர் போலச் *念器°
புலையர் போலப் புன்க னேக்கித்
தொழலுந் தொழு தான் ருெடலுந் தொட்டான்
காழ் வரை நில்லாக் கடுங்களி றன்னேன்
ருெமூஉ ந் தொடூஉமவன் றன்மை
யேழைத் தன்மையோ வில்லை தோழி.' Y (& იმ. 5,5) 1. பொறி - ஊழ் = தெய்வம்,
3. அறல் - அறுதி (துண்டு). பெயல் - மேகம். பொன் அகை தகை வகிர் - பொன்னே க் கூறுபடுத்தின அழகிய வகிர் (பிளந்த துண்டு). போழ் - தாழம்பூவகிர். துவர் - இயல்பா ன சிவப்பு. ஐ - வியப்பு. வேய் - மூங்கில், அமன் றன்று - நெருங்கிற்று, சோர் பதன் - நெஞ்சழிந்த செவ்வி புன்கண் நோக்கி - வருத்த முண்டாக நோக்கி, தொழலுங் தொழு தான் - தொழுதலுஞ் செய்தான். காழ்குத்துக்கோல், ஏழை - அறியாமைக்குணம்.
54

Page 229
ச உசு தொல்காப்பியம் (கள
இதனுட் பாராட்டி’ எனப் பொய்பாராட்டலும், சோர்பத னெற்றி' என நெஞ்சு நெகிழ்ந்த செவ்வி கூறுதலிற் கூடுதலுறுத லும், புலையர்போல நோக்கி” என நீடுகினங்கிரங்கலும், தொழ லுங் தொழுதான் என இடம்பெற்றுத் தழாஅலும், ‘தொடலுங் ’ என மெய்தொட்டுப் பயிறலும், அவனிகழ்த்தியவாறுங் கூறி, மதத்தாற் பரிக்கோலெல்லையில் கில்லாத களிறுபோல வேட்கைமிகுதியான் அறிவினெல்லையில் நில்லாதவனெனத் தீராத் தேற்றமும் ஒருவாற்ருற் கூறித், தனக்குப் பெருமைசான்ற இயல் பைப் பின்னெருகால் தோழிக்குக் கூறியவாறு காண்க.
v,
தொட்டான்
இனித் தலைவற்குப் பெருமை அமைந்தன எட்டுக்குணமென்று கூறி, அவற்றை
* இளமையும் வனப்பு மில்லொடு வரவும்
வளமையுந் தருறுகணும் வரம்பில் கல்வியுந் தேசத் த மைதியும் மாசில் சூழ்ச்சியும்,'
O (பெருங். 1 : 36 - 89 - 1) எனப் பொருள் கூறின், அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்? (15) என்னுஞ் குத்கிாக்கிற் கூறிய எண்கள் அவை கூறிய வடநூல்களில் வேறே எண்ணுதற்கு உரியன சில இல்லாமல் எண் னினுற்போல ஈண்டும் இளமை முதலிய எட்டும் ஒழிய வேறெண் ணுதற்கு உரியன எட்டுத் தலைவற்கின்முகக் கூறல்வேண்டும்; ஈண்டு அவ்வாறன்றித் தலைவற்கு உரியனவாகப் பலவகைகளான் எவ்வெட்
டுளவாகக் கூறக் கிடந்தமையின் அங்ஙனம் ஆசிரியர் இலக்கணங் கூருரரென மறுக்க. அன்றியும் எட்டும் எடுத்து ஒதுபவென்றும் உதாரணமின்றென்றும் மறுக்க,
இனி முட்டுவயிற்கழறன், முனிவு மெய்ங்கிறுத்தல், அச்சத்தி னகறல், அவன் புணர்வுமறுத்தல், தூது முனிவின்மை, துஞ்சிச் சேர்தல், காதல் கைம்மிகல், கட்டுரையின்மை என்பன எட்டுமென்று (271) அவற்றை ஈண்டுக் கொணர்ந்து பொருள்கூறிற் கூற்றுக் கூறுகின்றவிடத்து மெய்ப்பாடு கூறின் ஏனே மெய்ப்பாடுகளுங் கூற் றுக் கூறுகின்றவிடத்தே கொணர்ந்து கூற்றினுள் அடங்கக் கூறல் வேண்டுமென்று மறுக்க, Yn
பொய்தலை அடுத்த மடலின் கண்ணும் - பொய்யினைக் கலைக்
டோகவுடைய மடலின் கண்ணும்:
1. தலைக்கீடு - சாட்டு,

வியல்) பொருளதிகாரம் a 6
அது, மடன்மா கூறியவழி அம்மடலின மெய்யெனக் கொண் டாள்; அதனைப் பொய்யெனக் கோடலாம். உதாரணம் :
* 1வெள்ளாங் குருகின் பிள் சீளயும் பலவே
யவையினும் பலவே சிறு கருங் காக்கை யவையினு மவையினும் பலவே குவிமட லோங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த துரங்கணங் குரீஇக் கூட்டு எா சினையே."
இது, மடன்மா கொள்ளக் குறித்தோன்ைப் பறவைக்குழாங்
தம்மை மடலூர விடாவென விளையாட்டுவகையாற் பொய்யென்று
t
இகழ்ந்தது. Ա.
கையறு தோழி கண்ணீர் துடைப்பினும் - தலைவியை ஆற்று வித்துக் ?கையற்ற தோழி கலைவி கண்ணீரைத் துடைப்பினும் உதாரணம் :
" யே! மெங் காமத் தாங்கவுந் தாந்தங்
கெழுத கை மையினு னழு தன தோழி கன் முற்றுப் படுத்த புன்றலைச் சிரு அச் மன்ற வேங்கை மலர் பத நோக்கி யேகு திட்ட வேழுப் பூசல் விண்டோய் விட ரகத் தியம்புங் குன்ற நாடற் கண்ட வெங் கண்ணே,' (குறுங். 241) இது தன் ஆற்றமைக்கு ஆற்ருத தோழியை ஆற்றுவிக்கின் முள் அவ்விரண்டுங் கூறியது. *
வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும் - கலைவி வேறுபாடு எற்றினுணுயிற் றென்று வேலனை வினய் வெறிபாட்டு எடுத்துழித் தலைவி அஞ்சும் அச்சத்தின் கண்ணும் : அது பண்டேயுங் தன் பரத்தை மையான் நெகிழ்க்கொழுகுவான் இன்று 15ம் ஆற்ருமைக்கு *மருந்து பிறிதுமுண்டென்றறியின் வரைவுடுேமென்று அஞ்சுதல்,
1. வெள்ளாங்குருகு - வெண்ணிறக்குருகு, பிள்ளை - குஞ்சு, 2. கையறல் ட செயலறல், சினே - முட்டை. 3. தாங்கவும் - பொறுக்கவும். கெழுதகை - உரிமை; 5ட்பு. ஆற்றுப்படுத்த - வழிப்படுத்த பதம் - செவ்வி. ஏமம் - காவல. புவி புலி என்று ஆரவாரித்தலின் வமப்பூசல் என் ருர். பிறர் தங்களைக் காக்கும் பூசல் என்றபடி, பூசல் - ஆரவாரம், கண் அழுதன என இயைக்க,
4. மருந்து பிறிதென்றது ஆற்றமையைத் தணிக்கும் வேறு மருகதை, தனது அருளுதலன்றி இவள் ஆற்ருமையைத் தணித்தற்கு வேறு மருந்தும் உளதென்றறியின் வரைவை நீட்டிப்பான் என்று அஞ்சுதல் என்பது இதன் கருத்து

Page 230
dro -9 தொல்காப்பியம் ( கள
உதாரணம் :
" பணி வரை நிவந்த பயங்கெழு கவாஅற்
றுணியில் கொள் கையொ டவர் நமக் குவந்த வினிய வுள்ள மின்னு வாக மு னிதக நிறுத்த நல்க லெவ்வஞ் சூருறை வெற்பன் மார்புறத் தணித லறிந்தன ளல்ல ளன்னை வார்கோற் செறிந்திலங் கெல் வளை ஞெகிழ்பத நோக்கிக் கையறு நெஞ்சினள் வினவலின் முது வாய்ப் பொய்வல் பெண்டிர் பிரப்புளர் பிரீஇ முருக னரணங் கென்றவி னது குெத் தோ வத் தன்ன வினை புனை நல்லிற் பாவை யன்ன பல ற ரய் மாண்க வின் பண்டையிற் சிறக்கவென் மகட்கெனப் பறை இக் கடுகொ ளரின் னியங் கறங்கக் களுனுரிழைத் as it - யயர்ந்த வகன் பெரும் பந்தம் வெண்போழ் கடம்பொடு சூடி யின் சீ ரைதமை பாணி யிf இக்குை பெயரா ச் செல்வன் பெரும்பெய ரேத்தி வேலன் வெறியயர் வியன் களம் பொற்ப வல்லோன் பொறியமை பா ைவயிற் று க்கல் வேண்டி னென்னுங் கொல்லோ தோழி மயங்கிய மையற் பெண் டிர்க்கு நொவ்வ லாக வாடிய பின்னும் வாடிய மேனி பண்டையிற் சிறவா தாயி னிம்மறை யலரா காமையோ வளிதே யஃதான் றன்றிவ ருறுவிய வல்ல ல் கண் டருளி வெறிகமழ் நெடுவே ணல்குவ னெனினே செறிதொடி யுற்ற செல்லலும் பிறிதெனக் கான் கெழு நாடன் கேட் பின் யானுயிர் வாழ் த லகனினு மரிதே." (sy sub. 98)
இன்னுவாக்கி நிறுத்த எவ்வம் ' என்பது அவன்வயிற் பரத்தைமை, உயிர் வாழ்தல் அரிது’ என்பது தன்வயினுரிமை அவை வெறியஞ்சியவழி நிகழ்ந்தன.
குறியின் ஒப்புமை மருடற் கண்ணும் - இாவுக்குறிவருங் தலை வன் செய்யுங்குறி பிறிதொன்றனன் நிகழ்ந்து தலைவன் குறியை ஒத்தவழி அதனை மெய்யாக உணர்ந்து கலைவி மயங்கியவழியும்:
1. கவாஅன் - மலேப்பக்கம், துணி - வெறுப்பு, நல்கல் ட அருளுதல். எவ்வம் - வருத்தம், கோல் - திரட்சி. பிரப்பு . பிரப் uffs. ஆர் அணங்கு - அரிய வருத்தம். الآن إلي செத்து - அதகன தர் - ஆடுதற்கேற்ற அழகுசெய்த பக்தர். வெண் போழ் - வெள் ளிய பனங்தோடு, பாணி - தாளம்

வியல்) பொருளதிகாரம்
புனலொலிப் படுத்தன் முதலிய அவன் செயற்கையானன்றி இயற் கையான் நிகழ்ந்துழிக் குறியி னுெப்புமையாம். உதாரணம்:
2 மெய்யோ வாழி தோழி சாரன்
மைப்பட் டன்ன மாமுக முசுக்கலை யாற்றப் பாயாத் தப்ப லேற்ற கோட்டொடு போகி யாங்கு நாடன் முன் குறி வாயாத் தப்பற்குத் தாம்பசந் தனவென் றட மென் ருேளே." (குறுங். 131) *கோடு ஆற்றப் பாயாது வேண்டியவாறு பாய்ந்து அதனை முறிக்க முசுப்போல நாங் குறிபெறுங் காலத்து வாாாது 4 புட்டாமே *வெறித்து இயம்புந்துணையும் மீட்டிக் துப் பின்பு வருதலிற் குறி வாயாத்தப்பு அவன்மேல் ஏற்றி அதற்குத் தோள் பசந்தனவென்று பின்னெருநாள் அவன் வந்துழித் தோழியை நோக்கி இவ்வரவு மெய்யோவெனவே அவ்விரண்டும் பெற்ரும். P. * 8 அணிகடற் றண்சேர்ப்பன் றேர்ப்பரிமா பூண்ட
மணியரவ மென்றெழுந்து போந்தேன்-கணிவிரும்பு புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தே ஞெளியிழா யுள்ளுருகு நெஞ்சினேன் யான். (ஐங்: ஐம். 50) இதுவுமதி. வரைவு தலைவரினும் - களவு வெளிப்பட்ட பின்னாாயினும் முன்னராயினும் வாைங்கெய்துதற் செய்கை தலைவன்கண் நிகழினும்: ஆண்டு முற்காலத்து நிகழ்ந்த ஆற்றமைபற்றி அவ்விரண்டுங் கூறும். உதாரணம் : .
* 7 நன் னு ட&லவரு மெல்ல தமர்மலைத்
தந்நீாண்டாந் தாங்குவா ரென்னுேற் றனர் கொல்; புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றி uhaa னனவிற் புணர்ச்சி நடக்குமா மன்ருே ` நனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே கனவிற் புணர்ச்சி கடிதுமா மன்ருே.” (கவி. 39) 1. முதலிய - முதலியன. கொவ்வல் - துன்பம். பிறிது - பிறிது காரணம்.
2. மைப்பட்டன்ன மாமுகம் - மை பட்டாற் போன்ற கரிய முகம். ஆற்ற - (கொம்பு) தாங்க. தப்பல் - தவற்றின் பயன். கோட் டொடு போகியாங்கு - கொம்பினிடத்துச் சென் ருற்போல பயன் சென் முற்போல என்க. தோள் பசந்தன என்க.
3. கோடு - மரக்கொம்பு. ஆற்ற - தாங்க. முசு - குரங்கு ளொரு சாதி.
4. புள் - பறவைகள். 5. வெறித்தல் - வெருளல்; அஞ்சுதல். இயம்பல் - ஒலித்தல், 6. மணியரவம் - மணியோ சை, கணி - வேங்கை, போக்தேன் பெயர்ந்தேன் என்க.
7. உறைத்தல்-துளித்தல், அறை-பாறை. கடிதும்-நீக்குதும்

Page 231
* hio தொல்காப்பியம் (கள
என நாண் தாங்கி ஆற்றுவாரும் உளரோவெனவுங் கனவிற் புணர்ச்சி கடிதுமெனவும் இரண்டுங் கூறினுள்.
" கொல்லேப் புனத்த வகில் சுமந்து கற்பாய்ந்து
வானி னருவி ததும்பக் கவினிய நாட ணயமுடைய னென்பதனு னிப்பினும் வாடன் மறந்தன தோள்.' (ஐங்: எ மு. 3) *நயனுடையன்’ என்பதனுல் வரைவு த்லைவந்தமையும், கீப்பினும் என்பதனுல் அவன் வயிற் பாத்தமையுங் கூறினுள்.
களவு அறிவுறினும் - தம் ஒழுகலாறு புறத்தார்க்குப் புலனுகக் தலைவன் ஒழுகினும், ஆண்டும் அவ்விரண்டுங் கூறும் : உதாரணம்:
* நாண்மழை தலைஇய நன்னெடுங் குன்றத்து
மால் கடற் றி ைரயி னிழிதரு மருவி யகவிருங் கானத் தல்கணி நோக்கித் தாங்கவுந் தகைவரை நில்லா நீர் சுழல் போதெழின் மழைக் கண் கலும் தவி னன் இன யெ வன்செய் தனையோ நின் னிலங்கெயி நுண்கென மெல்லிய வினிய கூறலின் வல் விரைந் துயிரினுஞ் சிறந்த நாணு நனிமறந் துரைக்க லுய்ந் தனனே தோழி சாரற் காந்த ரூதிய மணிநிறத் தும்பி தீந்தொடை நரம்பி னிமிரும் வான்ருேய் வெற்பன் மார்பணங் கெனவே' (நற்றிணே. 17)
யான் அவனை எதிர்ப்பட்ட இடங்கண்டு அழுதேனுக அதனைக் கண்டு நீ எவன் செய்தனையென வினய அன்னைக்கு இம்மறையினைக் கூறலுற்றுத் தவிர்ந்தேனெனக் காய் களவறிவுற்றவாறு கூறக் கருதி அவன்வயிற் பாத்தைமை கூறிற்று.
தமர் தற்காச்த காரண மருங்கினும் - அங்கினங் களவறிவுற்ற தன்நலைச் செவிலி முதலிய சுற்றத்தார் தலைவியைக் *காத்தற்கு
ஏதுவாகிய காாணப்பகுதிக்கண்ணும்:
1. சுமக் து பாய்ந்து ததும்பக் கவின் பெற்ற நாட்டையுடையோன் நயன் உடையன் என்பதனல் தோள் மறந்தன என்க. வாடல் - வாடுதல்.
3. தலை இய- பெய்துவிட்ட, அல்கு அணி - தங்கியோடும் அழகு, தாங்கவும் - அடக்கவும். தகைவரை - அ.க்கமளவு, கலு முதல் - அமுதல், எயிறுண் கென - கின் எயிற்றை முத்தங்கொள் வேன் என்று. உரைக்கல் உய்ந்தனன் - உரைததலிற் பிழைத்தேன்.
3. காத்தல் - புறம்போகச வண்ணம் இற்செறித்தல்,

வியல்) பொருளதிகாரம் <子°陋G
ஆண்டுக் தமரை தொந்துரையாது அவன்வயிற் பாக்சைமை din-12) Lo •
காரணமாவன :- தலைவி தோற்றப்பொலிவும் வருத்தமும் அய லார் கூறும் அலருமாம். உதாரணம் :
* 1 அடும்பி ணுய்டிலர் விரைஇ நெய்த
னெடுந்தொன்ட வேய்ந்த நீர் வார் கந்த லோரை மகளி ரஞ்சியீர் ஞெண்டு கடலிற் பரிக்குந் துறை வனெ டொருநா ணக்குவிளை யாடலுங் கடிந்தன் றை தேய் கம்ம மெய்தோய் நட்பே." (குறுங். 401)
இது வேறுபாடு கண்டு இற்செறித்தமை தன்னுள்ளே கூறியது.
* 2 பெருநீ ரழுவத் தெந்தை தந்த
கொழுமீ அணங்கற் படு புள் ளோப்பி யெகேர்ப் ly air &or யின் னிழ ல சைஇச் செக்கச் ஞெண்டின் குண்ட&ள கெண்டி ஞாழ லோங்குசினத் தொடுத்த கொடுங்கழித் தாழை வீழ் கயிற் றுTச றுருங்கிக் கொண்ட விடுமணற் குரவை முனையின் வெண்ட&லப் புணரி யாயமொ டாடி மணிப்பூம் பைந்தழை தை இ யணித்த கைப் பல்பூங் கான லல்கினம் வருதல் கெளவை நல்லணங் குற்ற விவ்வூர்க் கொடிதறி பெண்டிச் சொற்கொண் டன்ன கடிகொண் டனளே தோழி பெருந்துறை யெல்லையு மிரவு மென்னுது கல்லென வலவ குய்ந்த வண்பரி நிலவுமணற் கொட்குமோர் தேருண் டெனவே." (அகம், 30)
1. அடும்பு - ஒரு கொடி, தொடைமாலை. ஒரை - விளையாட்டு. ஈர - ஈரம், பரிக்கும் - ஓடும். ஐது - வியத்தற்குரியது. கம்ம என்பது அக்காலத்து வழங்கியதோர் அசைநிலை யிடைச் சொற் போலும், இதற்குச் சாமிநாதையர், ஏகு - அசைரிலே, அம்ம ட வியப் பிடைச்சொல் என்று கூறியுள்ளார். கற்றிணை யுரைகாரர் கற்றி&ண 52-ம் செய்யுளுரையில், ஐது, ஏகு என்று பிரித்து ஐது - மென்மை யுடையது என்றும், ஏகு - கெஞ்சே நீயே ஏகுவாய் என்றும் முடித் துப் பொருள்கூறியுள்ளார். 240-ஞ் செய்யுளுள்ளும் அவ்வாறு பொருள் கூறியுள்ளார்.
2. உணங்கல் - உலர வைத்த மீன். அசை இ - இருந்து, அளே -- புற்று. கெண்டி - அகழ்ந்து. தாழைவீழ் கயிற்றுரசல் - தாழையி லுங் தொடுத்த துரங்குங் கயிற்றுாசல். வீழாகிய கயிறென்றல் சிறப் பின்று. அகம் 20-ம் செய்யுனேக்கியறிக. தாழை வீழ் - ஆலம்வீழ் போல நீண்டதன்று. கொண் டல்-மேல் காற்று. முனையின் -வெறுப் பின், அல்கினம் - தங்கினே மாய். கெளவை - அலர். அணங்கு - பேய். கொடிதறி பெண் டி ர்-கொடி ஒதயே அறியும் பெண் டிர் என்க.

Page 232
தொல்காப்பியம் (கள مسIPoقع
* 1 பெருங்கடற் றிரையது சிறு வெண் காக்கை
களிற்றுச் செவியன்ன பாசடை மயக்கிப் பனிக் கழித் துழவும் பானுட் டனித்தோ ச் தேர்வந்து பெயரு மென்ப வதற்கொண் டோரு மலைக்கு மன்ன பிறரும் பின்னுவிடு கதுப்பின் மின்னிழை மகளி ரிஃளயரு முதிய ரு முளரே யக்லயாத் தாயரொடு நற்பா லேசரே." (குறுக். 246)
இவை பிறர் கூற்ருல் தமர்காத்தன.
* 2 முலை முகஞ் செய்தன முள்ளெயி நிலங்கின
தலைமுடி சான்ற தண்டழை யுடையை யமைர லாயமொ டி யாங்கணும் படா அன் மூப்புண்ட முதுபதி தரக்கணங் குடைய காப்பும் பூண்டிசிற் கடையும் பேச கலை பேதை யல்லை மேதையங் குறுமகள் பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத் தென வொண்சுடர் நல்லி லருங்கடி நீவித் so தன் சிதை வறித லஞ்சி யின் சிலை யேறுடை யினத்த தாறுயிர் நவ்வி வலை காண் பிணையிற் போகி யீங்கோர் தொலைவில் வெள் வேல் விட&ல யொ டென்மக ளிச்சுரம் படர்தந் தோளே யாயிடை யத்தக் கள்வ ரா தொழு வறுத்தெனப் பிற்படு பூசலின் வழிவழி யோடி மெய்த்தலைப் படுதல் செய்யே ரிைத்தனே நின் குெடு வினவல் கேளாய் பொன்ணுெடு புவிப்பற் கோத்த புலம்புமணித் தாவி யொலிக்குழைச் செயலை யுடை மா னன்கு வாய்களைப் பலவின் மேய்கலே புதிர்த்த துய்த்தலே வெண்காழ் பெறுரஉங் கற் கெழு சிறுகுடிக் கானவன் மகளே.' (அகம் ?)
என்றன தோற்றப் பொலிவாற் காத்தன. இதற்கும் அவ் விரண்டும் உள.
தன்குறி தள்ளிய தெருளாக்காலை வந்தனன் பெயர்ந்த வறுங் களம் கோக்கித் தன் பிழைப்பாகத் தழிஇத் தேறலும் - தலைவி
1. பெயரும் - செல்லும். என் ப - என்று சொல்வர். ఆడియోஅகலக்கும் என்க. ஒரும் - அசைங்கில இளையரும் மடவரும் எனவும்
it.
2. இலங்கின - விழுந்து முளைத்து விளங்கின. தலைமுடிசான்றதலைமயிரும் முடி கூடின. படா அல் - படாதே = பொருந்தாதே. முது பதி - பழைய நகர். காப்பும் பூண்டிசின் - காவலும் பூண் டாய். கடை - வாயில், எனப்படர்தங் தோள் என இயைக் க. பிற்படு பூசல் - பிற்படச் சென்று மீட்கும் கரங்தையார் பூசல். த லேப்படுதல்கூடுதல். காழ் - விதை = கொட்டை,

Gaudio J பொருளதிகாரம் P is .
தன்னுற் செய்யப்பட்ட குறியிடங்கள் இற்செறிப்பு முதலிய கார
e ۴ - تمیس خج s ணங்களான் இழக்கப்பட்டனவற்றை இவை இழக்குமென முந்துறவே உணராத காலத்து முற்கூறிய குறியிடமே இடமாக வந்து “தலைவன் கூடாது பெயர்தலால் தமக்குப் பயம்படாத வறுங்களத்தை நினைந்து அதனைத் தலைவற்கு முந்துறவே குறிபெயர்த்திடப்பெருத தவறு தன்மேல் ஏற்றிக்கொண்டு தோழியையும் அது கூறிற்றிலளெனத் தன்னெடு கழிஇக்கொண்டு தலைவி தெளிதற்கண்ணும் : ஆகவே அவன் தவற்றைத் தன் தவறு ஆக்கினளாம். கழிஇ - தோழியைக் கழிஇ. அத்தவறு அவன்கட் செல்லாமல் தனதாகத் தேறினுள். உதாரணம் :
11 விரியிணர் வேங்கை வண்டுபடு கண்ணியன்
றெரியிதழ்க் குவளைத் தேம்பாய் தார ன்ஞ்சிலை யிட வ தாக வெஞ்செலற் கணை வலந் தெரிந்து துணை படர்ந் துள்ளி வருதல் வாய்வது வான் முேய் வெற்பன் வந்தன னுயி னந்தளிர்ச் செயூக்லக் காவி ஸ்ோங்கு சினைத் தொடுத்த வீழ்கயிற் றுரசன் மாறிய மருங்கும் பாய்புட 擎 ரூடச மையிற் கலும் பிஸ் தேறி நீடிதழ்த் தலைஇய கவின் பெறு நீலங் கண்ணென மலர்ந்த சுனையும் வண்பறை மடக்கிளி யெடுத்தல் செல்லாத் தடக்கு ர ற் குலவுப்பொறை யிறுத்த கோற்றலை யிருவிக் கொய் தொழி புனமு நோக்கி நெடிதுநினைந்து பைதலன் பெயரலன் கொல்லோ வை தேய் கய வெள் ளருவி சூடிய வுயர்வரைக்
கூஉங்க ண ஃதெம் மூரென வங்கதை யறிவுறன் மறந்திசின் யானே." (systis. 38)
- இதனுள் ஊசன்மாறுதலும் புனமுங் கன்குறி தள்ளிய இடன்; மறந்திசின் என்றது தெருளாக்காலை, கூஉங் கண்ணது ஊரெனடி உணர்த்தாமையின், இடையீடு படுவதன்றி அவன்கண் தவறுண்டோ வெனத் தன் பிழைப்பாகத் தழீஇயினள். இது சிறைப்புறமாக் வரைவு கடாயது.
意一二 १ 1. குறிபெயர்த்திடுதல் - முன் குறித்த குறியைநீக்கி வேறு குறிகூறல் அது கூங்கணணது ஊரெனக் கூறல்.
2. கண்ணி - நெற்றியிலணரிவது. தார் - மார்பிலனிவது (கழுத்துமா லே). தெரிந்து - ஆராய்ந்தெடுத்து. துணை - கஃவி, வாய்வது - வாய்ப்புடையது. வீழ்தல் - தாழதல. கலும்பில . கலங்காதனவாய் தேறி - தெளிந்து, தடக்குரல் - வளைந்த கதிர். பொறை - பாரம். கதிராகிய பாரத்தைக் கெடுத்த இருவி என் க. இருவி - கதிர் முறித்த தாள். பைதல் - துன்பம்.
55

Page 233
‹ዎ” ቪai sቻ” , தொல்காப்பியம் (கள
வழுவின்றி நிலைஇய இயற்படு பொருளினும்-வழுப்படுதலின்றி கின்ற இயற்பட மொழிகற் பொருண்மைக் கண்ணும் :
வழுவின்றி நிலைஇய என்ற கனல் தோழி இயற்பழித்துழியே இயற்பட மொழிவதென் க. தலைவன் வழுவைத் தோழி கூறியதற்குப் பொருது தான் இயற்பட மொழிந்ததல்லது தன் மனத்து அவன் பரத்தைமை கருதுதலுடைமையிற் பொருள் வேறு குறித்தாளாம். உதாரணம் :
** அடும்புழு னெடுங்கொடி யுள் புதைந் தொளிப்ப
வெண்ம்ணல் விரிக்குந் தண்ணந் துறைவன் கொடிய ஞயினு மாக வவனே தோழியென் ஆறுயிர்கா வலனே." (ஐங்குறு: ப. 144)
" தொடிநிலை நெகிழச் சாஅய்த் தோளவர்
கொடுமை கூறின வாயினுங் கொடுமை நல்வரை நாடற் கில்லை தோழியென் னெஞ்சிற் பிரித்தது உ மிலரே தங்குறை நோக்கங் கடிந்த துர உ மிலரே நிலத்தினும் பெரிதே நேர்ந்தவர் நட்பே."
இஃது அகன்று உயர்ந்து தாழ்ந்தவற்றுட் பெரிதாகிய கட் புடையவன் எனக் கூறியது. ஒருகாலைக்கு ஒருகாற் பெருகும்ென் மங் கூறினுளாயினும் நமது நட்புப்போல் ஒருகாலே பெருத்த கில்லையென இரண்டுல் கூறினுள்.
à % பொழுதும் ஆறும் புாைவது அன்மையின் அழிவு கலைவந்த சிங்தைக்கண்ணும் - தலைவியுங் கோழியுங் தலைவன் இரவுக்குறி வருங்காற் பொழுதாயினும் கெறியாயினும் இடையூருகிப் பொருந்துத லின்மையின் அழிவு சஃலத்தலை சிறப்ப வந்த ஆராய்ச்சிக்கண்ணும்: ஆண்டும் அவ்விரண்டும் நிகழும். உதாரணம் :
' *ubair pur - si jig in kript-i Assiv(3p
கொன்ருே ரன்ன கொடுமையோ டின்றே யாமங் கொள வரிற் கனே இக் காமங் கடலி அணு முஇைக் கரைபொழி யும்மே யெவன் கொல் வாழி தோழி மயங்கி யின்ன மாகவு நன்னர் நெஞ்ச
1. அகன்று உயர்ந்து தாழ்ந்தவற்றுள் என்றது * மிலத்தினும் பெரிதே வானினுமுயர்ந்தன்று - நீரினுமாரளவின் றே. நாடனெடு நட்பே' என்னுங் (3) குறுக்தொகைச் செய்யுட் கருத்தை நோக்கிய வாக்கியம். தாழ்ந்தவற்றின் என்றிருப்பது கலம்.
2. மன்று - ஊர்ப் பொதுவிடம் (அம்பலம்). பரீடு - ஒலி. மனே - மனேயிலுள்ளார். மடிதல் ட துயிறல். யா மங் கொளவரின்இடைய சமம் முன்வரின். கனே இ - மிக்கு உரை இ - பரந்து புறத்

வியல்) பொருளதிகாரம் சகடு
மென்னுெடு நின்னுெடுஞ் சூழரது கைம்மி க்
கிறும்புட் டி ருளிய விட்டருஞ் குறுஞ்சு ஃனக் குவளே வண்டு படச் 5, டி. க் கான நாடன் வரூஉம் யாஃ0 க் கயிற்றுப்புறத் தன்ன கன்மிசைச் சிறுநெறி மாரி வானத் தலைஇ நீர் வார்
பிட்ட ருங் கண்ண படுகுழி யிய வி னி ருளிடை மிதிப்புழி நோக்கிய வர் தள ரடி தாங்கிய சென்ற தின்றே." ( 9 4 ιό. 138)
காமங் கரைபொழியா நிற்கவும் என்ன நன்றி கருதி இருவ ரொடுஞ் சூழாது சென்றது நெஞ்சென இரண்டுங் கூறினுள். *மனே மடிந்தன்றெனபது பொழுது ; சிறுநெறியென்பது ஆற்றின் னுமை : இதனைப் பொருளியலுட் (210) கூருது தன்வயினுரிமையும் அவன் வயிற் பரத்தைமையும்பற்றி ஈண்டுக் கூறினுண்.
* 1 குறையொன் றுடையேன்மற் ருேழி நிறையில் லா
மன்னுயிர்க் கேமஞ் செயல் வேண்டு மின்னே யர வழங்கு நீள் சோலே நாடனை வெற்பி té விரவ ரா லென்ப துரை .' (ஐங் : எழு. 14)
* வளைவாய்ச் சிறு கிளி என்னுங் (141) குறுந்தொகையும் அது. காமஞ் சிறப்பினும் - தலைவி காமஞ் சிறந்து தோன்றிலும்
உதாரணம் :
* 2 ஒலிய விந் தடங்கிய யாம நள்ளெனக்
கலிகெழு பாக்கந் துயின்மடிந் தன்றே தொன்றுறை கடவுள் சேர்ந்த பரா ைர மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத் துணை புண ரன்றி லுயவுக்கு ர ல் கேட் டொறுக் துஞ்ச7 க் கண்ண டு ய ர டச் சாஅய் நம் வயின் வருந்து நன் னு த லென்ப துண்டு கொல் வாழி தோழி தெண்கடல் வன் கைப் பரதவ ரிட்ட செங்கோ ற் கொடுமுடி யவ்வலே டீயப் போக்கிக் கடுமுர னெறி சுரு வழ்ங்கு
* நெடுநீர்ச் சேர்ப்பன்ற னெஞ்சத் தானே.” (நற்றி ஆண. 303)
தன்ன சிறுநெறி என் க. கல் - மலே. வார்பு - நிறைந்து. இட் டருங்கண்ண- ஒடுக்கமான சேறற்கரிய இடத்திலுள்ள. இயவு-வழி. மனை மடிந்தது என்றமையான் இடையாமமாயிற்று என்பது கருத்து. 1. குறை - (கின்னல்) இன்றியமையாத காரியம். ஏமம் ட காவல் (அரண் ). இரவரால் - இரவில் வாரற்க .
2. ஒலி அவிந்து - ஊரோசை தணிந்து. யாமம் -- இரவு. gள் ளென - நடுவாக, பாக்கம் - கடற்கரைப் பட்டினம். மன்றப் பெண்ணே - ஊர்ப் பொது விடத்தில் நிற்கும் பனை , குடமபை கூடு. செங்கோல் - சிவந்த் நிறம்; செவ்விய கோற்றுண்டுகளுமாம். கொடு முடி - வலித்துக் கட்டிய முடி.

Page 234
巴户五守 தொல்காப்பியம் ( கள
** 1 ஞாயிறு பட்ட வகல் வாய் வானத்
தளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
பிறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த பிள்ளை யுள் வாய்ச் செரீஇய விரை கொண் டவையும் விரையுமாற் செலவே. (குறுக், 93)
கொடுந்தா ள ல வ குறையா மிரப்பே V மொடுங்கா வொலி கடற் சேர்ப்ப-னெடுந்தேர் கடந்த வழியையெங் கண்ணுரக் காண
நடந்து சிதையாதி நீ." (ஐக்: Buih. 41)
* 3 முடமுதிர் புன்னைப் படுகோட் டிருந்த
மி.மு டை நாரைக் கு ைரத்தேன்-கடனறிந்து பாய் திரைச் சேர்ப்பன் பரித்தேர் வரக் கண்டு
நீத கா தென்றே நிறுத்து." அவன் அளி சிறப்பினும் - கலை விக்கும். காமமிக்க கழிபடர் சிறங்காற் போல்வது கலைவன்கட் சிறந்துழி அது காரணக்கால் அவன் அளிசிறந்து தோன்றினும் : இவ்வாறு அரிகின் வருகின் முன் வரைகின்றிலனென அவ்விரண்டுக் தோன்றும் : உதாரணம் :
* 4 இருள் கிழிப் பதுபோன் மின்னி வானங்
துளிதஃலக் கொண்ட நளிபெய னடுநாண் மின் மினி மொய்த்த முரிவுவாய்ப் புற்றம் பொன்னெறி பிதிரிற் சுடர. வாங்கிக் குரும்பி கெண்டும் பெருங்கை யேற்றை
யிரும்பு செய் கொல்லெனத் தோன்று மாங்க குறே யருமர பினவே யாறே சுட்டுநர்ப் பணிக்குஞ் சூரு1ை. முதலேய கழைமாய் நீத்தங் கல் பொரு திரங்க லஞ்சு வந் தமிய மெண் துை மஞ்சு சுமத் தாடுகழை நரலு மணங்குடைக் I, 6) it,9. னி ருயிர்ப் பிணவின் வயவுப்பசி களை இய விருங்களி றட்ட பெருஞ்சின வுழுவை நாம நல்ல ராக் கதிர்பட வுமிழ்ந்தி மேய்மணி விளக்கிற் புலாவ வீர்க்கும் 1.* அளிய - இரங்கத்தக்கன. இறை உற - தங்கும்படி. நெறி * வழி. செலவு விரையும் எனவே மாலை வந்தது என்றபடி, 2* அலவ - கண்டே இரப்பேம் நீ நடந்து வழியைச் சிதை யாதி என இயைக் க.
3. முடம் - வளைவு, தகாது - (வருதல்) தகாது. கி.அத்து - நிறுத்து வாய்.
4. நளிபெயல் - செறிந்த மழை. புற்றம் - புற்று. சுடர - ஒளிவிட, குரும்பி - புற்ருஞ்சோறு, பெருங்கையேற்றை - பெரிய கையையுடைய ஆண் கரடி. வாங்கி - இடங்து. ஈருயிர்ப் பிணவு - குற்பிணவு, அராவுமிழ்ந்த மணிவிளக்கில் ஈர்க்கும் என்க. 'வழங்கல்

வியல்) பொருளதிகாரம் óዎ" ፬ffi..6ክr
வாணடந் தன்ன வழக்கருங் கவலே யுள்ளுந குட்கும் கல்ல டச்ச் சிறு நெறி யருள்புரி னெஞ்சமொ டெஃகு துணை யாக வந்தோன் கொடியனு மல்லன் றந்த நீதவ றுடையையு மல்லை நின் வயி ஞளுற வரும்படச் செய்த யானே தோழி தவறுடை யேனே .' (அகம். ?3) 4.
* வந்தோ னென்பது அவனளி சிறத்தல்; தவறுடையே’ னென்பது தன்வயினுரிமை, கொடியலுமல்ல னென்பது அவன் வயிற் பாத்தைமை.
* 1 சேணுேன் மாட்டிய நறும் புகை ஞெகிழி
வான மீனின் வயின் வயி னி மைக்கு மோங்குமலை நாடன் சாந்து புல சகல முள்ளி அனுண்ணுேய் மிகுமினிப் புல்வின் மாய்வ தெவன்கொ லன்னுய்,' " (குறுங் 150 )
ás " இதுவும் அஆ.
ஏமஞ் சான்ற உவகைக்கண்ணும் - நால்வகைப் புணர்ச்சியால் கிகழுங் களவின் கண் எஞ்ஞான்றும் இடையிடுபடாமற் றலைவன் வந்து கூடுகல் இன்பத்திற்குப் பாதுகாவல் அமைந்த உவமையினைத் தலைவி எய்கியக்கண்ணும்:
அஃது எஞ்ஞான்றும் கூட்டம் பெற்றமையான் மகிழ்ந்து கூறுதலாம். உதாரணம் :
*2. நோய8லக் கலங்கிய மதனழி பெசழுதிற்
- காம ஞ் செப்ப லாண்மகற் கமையும்
யானென், பெண்மை தட்ப நுண்ணி திற் ருங்கிக் கைவல் கம்மியன் கவின் பெறக் கழா அ மண்ணுப் பசு முத் தேய்ப்பக் குவியினர் ப் புன்னே யரும்பிய புலவு நீர்ச் சேர்ப்ப னென்ன மகன் கொ ருேழி தன்வயி குனூர்வ முடைய ராகிய மார் பணங் குறுநரை யறியா தோனே.”* (நற்றிணை 94)
அரும் - செல்லற்கரிய, கவலை - கவர்வழி. எஃகு - வேல். படர்567 u Lé. : حي * * * *
1. சேணேன்-மர உச்சியிற் கட்டிய பரணிலிருப்பவன். ஞெகிழிட நெருப்புக்கொள்ளி, மாய்வது எவன் - இல்லையாதல் என்ன ஆச்ச ரியம். t“ ''
2. மதன் - வலி. தாங்கி - பொறுத்து. கழாஅர் - கழுவாத, மார்பு அணங்குறுநரை - மார் வால் வருத்தமுறுகின் முேரை.

Page 235
சக.அ தொல்காப்பியம் [ &5 ar
* மண்ணுப் பசுமுக்தேய்ப்ப நுண்ணிகிற் றங்கிப் பெண்மை கட்ப வென மாறிக் கழுவாத பசியமுத்தக் தனது மிக்க ஒளியை மறைச்துக் காட்டினுற்போல் யாமும் புணர்ச்சியால் நிகழ்ந்த மிக்க நலனப் புலப்படாமல் அரிதாகத் தாங்கிப் பெண்மையாற் றகைத்துக் கொள்ளும்படியாகத் தன் மார்பால் வருத்தமுற்றன்ரக்கண்டு அறியா தோணுகிய சேர்ப்பனை என்னமகனென்று சொல்லப்படுமென மகிழ்ந்து கூறினுள். ஆர்வமுடையாாகவேண்டி மார்பணங்குறுகரை அறியாதோனென்க. அலராமம் குவிந்த கொத்தையுடைய புன்னைக் கண்ணே புலானுற்றத்தையுடைய சீர் செறித்தரும்பிய சேர்ப்ப னென்றதனுல் புன்னையிடத்துத் தோன்றிய புலானுற்றத்தைப் பூ விரிந்து கெடுக்குமாறுபோல வரைந்துகொண்டு களவின்கண் வந்த குற்றம் வழிகெட ஒழுகுவனென்பது உள்ளுறை. * இரண்டறி *கள்வி (குறுந் 312) என்னும் பாட்டினுள் தோற்றப் பொலிவை மறைப்பளெனக் தலைவன் கூறியவாறும் உணர்க.
மறைந்தவம் காண்டன் முதலிய ஆறற்கும் உம்மையும் உரு பும் ஷிரித்து ஏனையவற்றிற்கு உம்மை விரிக்க ; உம்மை விரிக்கவேண்டு வனவற்றிற்கு உம்மையும், இரண்டும் விரிக்கவேண்டுவனவற்றிற்கு இரண்டும் விரித்து, அவற்றிற்கும் என வினையெச்சங்கட்கும் கூற்று கிகழ்த்தலுளவென முடிக்க, கூற்று அதிகாரத்தான்வரும். உயிராக் காலத்து’ உயிர்த்தலுமுளவென முடிக்க, *
牌 ஓரிடத்தான தன்வயின் உரிமையும் அவன்வயிற் பாத்தையும் உள - இக்கூற்று முப்பத்தாறனுள் ஒரோவிடங்களிலே கன்னி டத்து அன்பிற்கு உரிமையுண்டாகவும் அவனிடத்து அயன்மை உண்டாகவுங் கூற்று நிகழ்தலுள! ஆன் - ஆனவென ஈது கிரிக்
ಹ೨.
அன்னவும் உள - அவைபோல்வன பிறவும் உள என்றவாறு. 6 அன்னபிற என்றதனன் இன்னுங் தலைவிகூற்முய் இவற்றின் வேறுபட வருவனவெல்லாம் இதனுன் அமைக்க,
* களவின் எனவும் பாடம்.
1. தோற்றப்பொலிவை மறைப்பளென் பதனல், அவள் ஏமஞ் சானற உவகை பெறப்படும் என்பது கருத்து.
2. இரண்டும் என்றது கிம்மையும் உருபும் என்றபடி,

வியல்) பொருளதிகாரம்
"1 பிணிநிறத் தீர்ந்து பெரும்ப&ணத்தோள் வீட்க
வணிமலை நாடன் வருவான்கொ ருேழி கணிநிற வேங்கை கமிழ்த் துவண் டார்க்கு மணிநிற மாஃலப் பொழுது."
இது தலைவி இரவுக்குறி கயங் து கூறியது.
娜
" * பெயல் கான் மறைத்தலின் விசும் புகா னலரே
hessivo ዶ
நீர் பரந் தொழுகலி னிலங்கா ணலரே யெல்லே சேறவி னிருள் பெரிது பட்டன்று பல்லேசர் துஞ்சும் பாகுட் கங்குல் யாங்கு வந் தனையோ வோங்கல் வெற்ப வேங்கை கமழு மெஞ் சிறுகுடி யாங்கறிந் த&னயோ நேர கோ யானே."
சதகூ
(திணை ஐம், 9)
(குறுங், 355)
இஃது இரவுக்குறி வந்த தலைவனை நோக்கிக் கூறியது.
* 3 கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி
பஞ்ச லோம் பி யார் பதங் கொண்டு நின்குறை முடித்த பின்றை யென்குறை சொல்லல் வேண்டுமாற் கைதொழு திரப்பல் பல்கோட் பல வின் சார லவர்நாட்டு நின் கிளை மருங்கிற் சேறி யாயி னம்மலே கிழவோற் குரைமதி யிம்மலைக் காணக் குறவர் மடமக
ளேனல் காவ லாயின ளெனவே." (5ற்றிணை. 103)
" 4 ஓங்க லிறு வரை மேற் காந்தன் கடிகவினப்
பாம்பென வோடி யுரு மிடித்துக் கண்டிரங்கும் பூங்குன்ற நாடன் புணர்ந்த வந் நாட்போலர்
வீங்கு நெகிழ்ந்த வ&ள." (தினை : ஐம். 3)
o 5 o iro பலவின் சுண்விகள தீம்பழ
முண்டு வந்து மத்தி முலை வருடக்-கன்றமர்த் தாமா சுரக்கு மணிமலை நாடனை
யாமாப் பிரிவ தினம்.?
(ஐங் எழு. 4)
1. பிணி - நோய், பிணிநிறம் என்றதனல் பசலே என்பது பெறு தும். கணி - சோதிடஞ்சொல்வோன். மணிகிறம் - நீல மணிபோ இலும் கிமம் என்றதனுல் இருளேயுடைய என்பது பெறுதும்.
3. பெயல் - மழை, கண் ட இடம். எல்லே - ஞாயிறு. கோகு
(அதற்கு) கோவேன்.
3. கொடுங்குரல் - வளைந்த கதிர். அஞ்சல் ஓம்பி - அஞ்சுதலைப்.
பாதுகாத்து. ஆர் பதம் - உணவு. பல்கோள் - LI GR) és it uiù.
4. இறு வரை - தாழ்வரை = மலைப்பக்கம் உரும் - இடி. போ லாது “வளே நெகிழ்ந்த என்க. போல எனவும் grضا. அது
பொருத்த மின்று.
5. கன்று அமர்ந்து - கன்று போல விரும்பி.
德
5ாடனே யாமுளே
மாகும் வரைக்கும பிரிந்து வாழ்தலே மேற்கொள்ளேம் என்க.

Page 236
‹ቻ” éዎ” O.. தொல்காப்பியம் (கன
அவருடை நாட்ட வாயினு மவர் போற்.
பிரிதறேற் முப் பேரன் பினவே
யுவக்கா ணென்று முள்ளுவ போலச்
செந்தார்ச் சிறுபெடை தழி இப்
பைங்குர லேனற் படர்தருங் கிளியே."
இது டகற்குறிக்கண் தலைவனிட ஆற்றது தோழிக்குக் கூறி
tlU (2 Lo)
(தலைவி கூற்று இன்னவாறுமாமெனல்)
ககஉ. வரைவிடை வைத்த காலத்து வருந்தீனும்
வரையா நாளிடை வந்தோன் முட்டினு மூரையெனத் தோழிக் குரைத்தற் கண்ணுந் தானே கூறுங் காலமு முளவே. இதுவும் அதிகாரத்தால் தலைவிகற்று இன்னவாறுமாம் என் கின்றது.
இ - ள்: வரை விடைவைத்த காலத்து வருக்கினும் - வரைவு மாட்சிமைப்படா கிற்கவும் பொருள் காரணத்தான் அதற்கு இடை யீட்ாகத் தலைவன் நீக்கிவைத்துப் பிரிந்தகாலத்துத் தலைவி வருத்த மெய்கினும் :
ஆண்டுக் தோழி வினவாமலும் தானே கூறுமென்முன், ஆற்று வித்துப் பிரிதல் களவிற்குப் பெரும்பான்மை இன்மையின். **வைத்த என்றது மீக்கற்பொருட்டு. வருந்துதல் - ஆற்றுவிப்பாரின்மையின் வருத்த மிகுதலாம். ፶
வரையா காளிடை வங்தோன் முட்டினும் - வரையாதொழுகுக் தலைவன் ஒருஞான்று தோழியையாவம் ஆயத்தையானும் செவிலி யையர்துங் கதுமென எகிர்ப்பினும்,
உரையெனத் தோழிக்கு உரைத்தற் கண்ணும் - நொதுமலர் வஷ்திற்கு மணமுரசியம்பிய வழியானும் பிமுண்டானுக் கோழிக்கு இன்னவாறு கூட்டம் நிகழ்ந்ததெனக் கூறி அதனை 5மாறியக் கூறல் வேண்டுமென்றுக் கலைவற்கு 5ம் வருக்கமறியக் கூறல்வேண்டு மென்றுங் கூறு தற்கண்ணும், தானே கூறுங் காலமும் உளவே - 1. நாட்ட- நாட்டிலுள்ள. உவக் காண் - உங்கே காண். கிளி அன்பின என்க. ጎ
2. வைத்தல் - நீக்கிவைத்தல்,

வியல்) பொருளதிகாரம் ❖ጋ Šቻ” á5
இம்மூன்று பகுகியினுங் தோழி”வினவாமல் தலைவி த்ானே கூறுங் காலமும் உள என்றவாறு. *
உம்மையால் தோழி வினவிய இடத்துக் கூறலே வ்லியுடைத்து. D-35 (Tarnarls :
* 1 அகும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கெழும் பெருஞ்சினே யிருந்த தோகை பூக்கொய் மகளிரிற் குேன்று நாடன் றகாஅன் போலத் தான்றீது மொழியினுந் தன் கண் கண்டது பொய்க்குவ தன்றே முத்துநிரை யொத்த முள்ளெயிற் றுவர் வாய் வரையாடு வன்பறழ்த் தந்தை
~ கடுவனு மறியுமக் கொடியோ கினயே." (குறுக். 36) * யாரு மில்லைத் தானே கள் வன்
ரு னது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினத்தா னன்ன சிறு பசுங் கா அல வொழுகுநீ ராசல் பார்க்குங் குருகு முண்டுதா மணத்த ஞான்றே." (குறுக். 85) இவற்றுள் துறந்தான்போலவும் மறக்கான்போலவுங் கருகித் * கான் தீதுமொழியினும் ' எனவும் யானெவன் செய்கோ ? எனவுக் தோழி வினவாக்காலத்து அவன் தவற்றை வரைவிடை வைத்தலின் ஆற்றமைக்கு அறிவித்தாள்.
* பகலெரீ சுடரின் ம்ேனி சாயவும்
பாம்பூர் மதியி னுதலொளி கரப்பவு மெனக்குநீ யுரையா யாயி னினக்கியா அனுயிர்பகுத் தன்ன மாண்பினே ஞகலி fைகண் டிசிகுல் யானே யென்றுநணி யழுங்க லான்றிசி குயிழை யொலிகுர லேனல் காவலி னிடையுற் ருெருவன் கண்ணியன் கழன்ை முரன் றண்ணெனச்
1. மேக்கு எழும் - மேலெழுந்த, தகாஅன் போல - (இவளுக் குரியணுகும்) தகுதியில்லான்போல. தான் என்றது கட்டுவிச்சியை. தீது - தெய்வத்தாலாயது என்னுங் தீயவார்த்தை. தந்தையாகிய கடுவனும் என இயைக்க. (அக்கடுவன்) தன் கண் கண்டது பொய்க் குவதன்று என்க.
2. யாருமில்ல- (புணர்ந்தஞான்று) சான்ருவர் வேருெருவரு மில்லை. கள் வன்தானே - கள்வனகிய கலவன்தானுெருவனே இருக் தனன். as a Gao — as ar fidas&bMT u 6DL-ulu . குருகும் உண்டு - காரையும் 島 @ 5点 列。 •
8. சுடர் - விளக்கு சாய்தல் - ஒளிமழுங்கல். உயிர் பகுத் தன்ன - ஒருயிரை இரண்டுடம்பிற் பகுத்துவைத்தாற்போன்ற (கட் பின் மாட்சி). அது யானே கண்டிசின் - அதனே யானே அறிந்துள் ளேன். அழுங்கல் ஆன்றிசின் - வருந்தாது அமைவாயாக,
56

Page 237
PP Q தொல்காப்பியம் s šef
சிறுபுறங்கவையின சூறக வதற்கொண் {* புஃதேதினைந்த நெஞ்சமொ
டிஃதா கின்றியா அற்ற நோயே." (நற்றிணை. 128)
இது, தோழி வினவியவழித் தலைவி கூறியது. * வாைவிடை வைத்த காலத்து வருந்தினும் என்பதனைத் * தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் (666) என்னுங்
ஐக்கியாகக்கொண்டு அநன்கண் வேறுபட வருவனவெல்லால்
allot is
" உரைத்திசிற் ருேழியது புரைத்தேச வன்றே யருந்து ய ருழத்தலு மாற்ரு மதன்றலைப் பெரும்பிறி த சக லகனினு மஞ்சுது yamwe மன்ளுே வின் அணு நன்மலை நாடன் பிரியா வன்பி னிரு வரு மென்னு மலர தற் கஞ்சினன் கொல்லோ பலருடன் றுஞ் சூர் யாமத் தானுமென் னெஞ்சத் தல்லது வர வறி யானே." (குறுங். 308)
இது, வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கூறியது.
* 2 அது கொ குேழி காம நோயே
வதிகுரு குறங்கு மின்னி லேப் புன்னே யுடை திரைத் துவலை யரும்புத் தீநீர் மெல்லம் புலிம்பன் பிரிந்தெனப் பல்வித முழண்கண் பாடொல் லாவே. (குறுக், 5) என்னும் பாட்டும் அது.
* 3 தோழி வாழி மேகுட் சச ர ற்
கொடியோர் குன்றம் பனிப்ப நெடிதுநின்று புயருெடங் கின்றே பொய்யா வான க் கனை வர லழிதுளி தலைஇ வெம்முலை யாக நனைக்குமெங் கண்ணே." இது, வரைவிடைப் பருவங்கண்டு ஆற்ருது தோழிக்குக் கூறியது.
1. புரைத்தோ - உயர்ச்சியுடையதோ? உழத்தல் - வருந்தல். பெரும்பிறிது - இறப்பு. அலர் - பழிமொழி. யா மத்தானும் - யாமத்தின் கண்ணும், கெஞ்சத்துவருதல் - கணுவில் வருதல்,
2. வதி ட தங்கியிருக்கும். துவக்ல அரும்பும் - துளிப்பால் அரும்பும். பாடொல்லா - படுதலைப் பொருந்தா = துயிலா.
3. பனிப்ப - (இடியால்) 'நடுங்க; குளிர எனினுமாம். புயல் (-ட மேகம்) தொடங்கிற்று. அதனல் எங்கண் ஆகம் கனே க் கும் என்க. பொய்யா வானக் கஃனவரல் அழிதுளி தலே இப் புயல் தொடங்கின்று - பொய்யாத (தவருத) மழையின் விரைந்துவருதல் யுடைய மிக்க துளியைப் பொருந்தி மேகம் பெய்தலத் தொடங் கியது. ,

asud 1 பொருளதிகாரம் óም'‹ቻዲቬ
** 1 பனிப்புத லிவர்ந்த னிபங்கொடி u 6 6 Jr (i. கிளி வர் யொப்பி னுெளி விடு பன்மலர் வெருகுப்பில் லுருவின முல்லையொடு கஞலி வாடை வந்ததன் றலையு நோய்பொரக் கண்டிசின் வாழி தோழி தெண்டிரைக் கடலாழ் கலத்திற் முேன்றி மாசில மறையுமளர் மணிநெடுங் குன்றே." (குறு5. 240)
இது பருவங்கண்டு ஆற்ருது தோழிக்குக் கூறியது.
* 2 நோயுங் கைம்மிகப் பெரிதே மெய்யுந் தீயுமிழ் தெறலின் வெய்தா கின்றே பொய்யெனச் சிறிதாங் குயிரியர் பையென முன்றிற் கொளி னேர் நந்து வள் பெரிதென நிரையே நெஞ்சத் தன்னைக் குய்த் தாண் டுரையினி வாழி தோழி புரையி னுண்ணே ரெல் வளை ஞெகிழ்த்தோன் குன்றக் தண்ண னெடு வரை யாடித் தண்ணென வியலறை முள் கிய வளியென் பசஃல யாகத் தீண்டிய சிறிதே." ( 15 Aėsåwur, 236) இது வரைவிடை ஆற்றமை மிக்குழி அவன் வரையின் முள் கிய காற்று என்மெய்க்கட்படினும் ஆற்றலாமென்றது.
" 3 அம்ம வாழி தோழி யவர்போ
னம்முடை வாழ்க்கை மறந்தன்று கொல்லோ ம&ன யெறி யு லக்கையிற் றினை கிளி கடியுங்" கான நாடன் பிரிந்தெனத் தானும் பிரிந்தன்றென் மா மைக் கவினே." இது வன்புறை யெகிாழிந்தது. ** 4 சிறுபுன் மாலை சிறுபுன் மாசில
தீப்பனிப் பன்ன தண் வளி யசைஇச் செக்கர் கொண்ட சிறு புன் மாஃல ** வைகலும் வருதியா லெமக்கே . யொன்றுஞ் சொல்லாயவர் குன்றுகெழு நாட்டே." இது மாலைப்பொழுதுகண்டு வருங்கிக் கூறியது. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன் கண் அடக்குக.
1. புதல் - பற்றை, அவரைப் பன்மலர் என்க. பூனையின் பல் வடி வினவாகிய முல்லப்பூ என்க. குன்று மறையும் என முடிக்க.
2. மெய்யும் வெய்தாகின்று - உடம்பும் வெப்பமுடைத்தா இன் றது. கந்து வள் - கோழ் நீங்கப்பெறுவள். நிரைய5ெஞ்சம் - நரகம் போலு மனம். தீண்டிய - தீண்டும்படி,
3. கவின் அவர் போல் மறந்தன்றுகொல் என இயைக்க, மாமைட ம்ாந்தளிர் போலும் சிறம். ܡ
4. மால் - மாலையே! தீப்பனிப்பு - தீயின் அசைவு, செக்கர். செவ்வானம். காட்டினின்றும் வருதி என இயைக் க. சொல்லாப் - சொல்லுகின்றில்.

Page 238
# ? தொல்காப்பியம் [ asar
“ 1 Is Log G sålt Go ryf as ir gyf uu dibéb
பொய்வ லாளன் மெய்ப்புறன் மரீஇ வாய்ந்த கைப் பொய்க்கன மருட்ட வேற்றெழுந் தமளி தைவத் தனனே குவளை வண்டுபடு மலரிற் சாஅய்த் தமியேன் மன்ற வளியேன் யானே." (குறுக். 30)
இது வரை தற்குப் பிரிய வருந்துகின்றது என்னென்ருட்குக் கனவு நலிவுரைத்தது.
* உஆடமை குயின்ற வவிர்துளே மருங்கிற் கோடை யவ்வளி குழவிசை யாகப் பாடின் னகுவிப் பனிநீ ரின்னிசை தோடமை முழவின் றுதைகுர லாகக் கணக்கலை யிருக்குங் கடுங்குரற் றும்பொடு மலேப் பூஞ் சாரல் வண்டியா ழாக வின் பல் லிமிழிசை கேட்டுக் கவிசிறந்து மந்தி நல்ல வை மருள்வன நோக்கக் கழைவள ரடுக்கத் தியலி யாடு மயில் விழவுக்கள விறவியிற் ருேன்று நாட னுருவ வல் விற் பற்றி யம்பு தெரிந்து செருச்செய் யானை சென்னெறி வினுஅய்ப் புலம் குர லேனற் புடிையுடை யொருசிறை மலர்தார் மார்ப அளின் முேற் கண்டோர் பலர் தில் வாழி தோழி யவரு ளாருட் கங்கு லனையொடு பொருத்தி யேரியா குகுவ தெவன் சொ *ச்டிபார் கண்ணுெடு ஞெகிழ்தோ வோனே. (-Ay es u. 83 )
அவனை ஆயத்தார் 'லருங் கண்டாரென வங்கோன் முட்டிய வாறும் ೨) ನಿಲ್ತೆ கிெழ்தோளேன் யானேயெனத் தானே கூறிய வாறுங் காவடி
கன வர குருகீனுந்அஃன்னந் துறைவனே வெம்முமா குேக் ாே மடமொழி-நூழை து. ஆ மடமகன் யார்கொலென் றன்னே
6ppi teso L-gi Sreir asso.'' . (edas försåhv. 59)
1. அல்கல் -- இராக் காலம், மரீஇ - பொருந்தி. வாய்த்தகை - மெய்போலுக் தனெமையையுடைய, அமளி - படுக்கை, அளியேன் - *அளிக்கத்தக்கே
2. அமை t மூங்கில். குயின்ற - செய்யப்பட்ட கோடை - மேல் காற்று. ாடு இன் - ஓசை இனிதாகிய, தோடு - திரட்சி இகுத்தல் - தாழ்த்தல், மந்தி நல்அவை - மந்தியாகிய நல்ல திரள். மருளல - ஆச்சிரியப்படல், இயலி - உலாவி, விறலி - விறல்பட ஆடுபவள். நெகிழ்தோளேன் யானெருத்தியுமேயாதற்குக் காரண மென்? என இயைக் க.
3. பூவாகிய குருகு, குருகுபோலும் பூவெனிலுமாம். நூழை - நுழையுஞ் சிறுவாயில் (பொட்டு என்பது வழக்கு). புழை - கொல் லைப்புற வாயில்,
够艇
 

வியன்) பொருளதிகாரம் சசடு
நகைநீ கேளாய் தோழி யல்கின் வயநா யெறிந்து வன்புறழ் தழி இ யிளேய ரெய்துதன் மடக்கிளை யோடு நான்முகிலப் பினவல் ரூெலிய காரூெழிந் தரும்புழை முடுக்க ராட்குறித்து நின்ற தறுகட் பன்றி நோக்கிக் கானவன் குறுகினன் ருெடுத்த கூச் வாய்ப் பகழி மடைசெவன் முன்பிற் றன் படைசெலச் சென்னை தருவழி விலக்குமெம் பெருவிறல் போன் மென" வெய்யாது பெயருங் குன்ற நாடன் ۔۔۔۔۔۔ செறியரி துடக் கவிற் பரீஇப் புரியவிழ்ந் தேந்துகுவவு மொய்ம்பிற் பூச் சேர் மாசில யெற்றி மிற் கயிற்றி னெழில் வந்து துயல் வர வில் வந்து நின்ருேற் கண்ட்ன ளன்னை வல்லே யென்முக நோக்கி நல்ல மன்னென ந கூஉப்பெயர்ந் தோளே." ( ay as Ab. 348)
இவை வங்தோன் செவிலியை எகிர்த்துழிக் கூறியன.
* ? கொடியவுங் கோட்டவு நீரின்றி நிறம் பெறப்
பொடியழற் புறந்தந்த பூவாப்பூம் பொலங்கோதைத் தொடி செறி யாப்பமை யfமுன்கை யணத் தோளா யடியுறை யருளாமை யொத்ததோ நினக்கென்ன நரந்த நா மிருங் கூந்த லெஞ் சாது தணிபற்றிப் பொலம்புண் மகர வாய் நுங்கிய சிகழிகை நலம்பெறச் சுற்றிய குரலமை யொருகாழ் விரன்முறை சுற்றி மோக்கலு மோந்தன னரு அவவிழ்த் தனனவென் மெல் விரற் போதுகொண்டு 1. நகை - சிரிப்பு ; சிரிப்பான நிகழ்ச்சி என்றபடி. எறிந்துகொன்று. பறழ் - குட்டி, இளேயர் எய்து தன் மடக்கிளையோ டு ட இளையர் போலெய் திய தன் இளங்கிளேயோடு. த பூtஇக் கிளே யோடு பினவல் சொலிய (நீங்க) என இயைக் க. எறிந்து காணுெழிந்து ஆட்குறித்து நின்ற பன்றி என முடிக்க, இளைய ரெய்தன் மடக்கி என்னும் பாடத்திற்கு இளையராகிய வேட்டுவர் நெருங்குதல் விலக்கி என்று பொருள் கொள்க. புழை - வாயில்; முழைஞ்சு, முடுக்கர் - முடுக்குவழி. மடை - மடுத்தல். தன் படை செலச் செல் லாது நின்ற எம் பெருவிறல் என இயையும். பன்றியைக் கானவன் எம் பெருவிறல்போலும் இது என்று வியந்து எய்யாது பெயரும் குன்ற காடு என முடியும். பெருவிறல் என்றது தம் தலைவனைப் போலும், அரில - சிறு தூறு. துடக்கல் - பற்றியிழுத்தல். பரீஇஅற்று. இமில் - முரிப்பு.
2. கொடியவும் ட கொடியிலுள்ளனவும், கோட்டவும் - கொம்பிலுள்ளனவுமாக. அழல் - கெருப்பு. நெருப்பாற் பண்ணிய பொற்பூ என்க. பூவாப்பூ - பொற்பூ, கோதை - மாக்ல. யாப்பு - கட்டு. அரி - அழகு. அடியுறை அருளாமை - சின்னடி யில் யானுறைதற்கு அருளாமை, கரந்தம் - காரத்தம் பூ. மகரவாய்மகரத்தின் அங்காங் த வாயாகப் பண்ணின தலைக் கோலம். நுங்கியவிழுங்கிய, சிகழிகை-முடி. ஒரு காம்-ஒருவடம் (ஒருமாலை). கருஅ

Page 239
சசசு தொல்காப்பியம் (கள்
செரூஅச் செங்கண் புதைய வைத்துப் பரு அக் குருகி அணுயிர்த்தலு முடியிர்த்தனன் செய்யி விள்முலை யினியதை வந்து தொய்யலந் தடக்கையின் வீழ்பிடி யளிக்கு மையல் யானையின் மருட்டலு மருட்டினன்;
அதி கு லல்லல் கண்ாந்தனன் முேழி நந்தக ாருங்கடி ஜீவாமை கூறி னன்றென நின்னெடு சூழ்வ ருேழி நயம்புரீத் தின்னது செய்தா ளிவளென மன்கு வுலகத்து மன்னுவது புரைமே." (கலி. 54)
எனக் கைப்பட்டுக் கலங்கிப் புணர்ச்சிகிகழ்ந்தமை கூறி ** அருங்கடி நீவாமைக் கூறின் கன்றெனக் கமர்க்குக் கூறுமாறு தோழிக்குத் தலைவி கூறினுள். சுரிதகத்து இருகாற்ருேழி யென் முள் காணுத்தளையாக "மறைகரந்தவாறு தீரத் தோழிக்கு முகமனுக.
** 3 எரியகைத் தன்ன செந்தலை யன்றில் பீரீயின் வாழா தென்போ தெய்ய துறைமேய் வலம்புரி துணை செத் தோடிக் கருங்கால் வெண்குருகு பயிறரும் பெருங்கடற் படைப்பை யெஞ் சிறுநல் ஒரரே." இஃது, அன்றில் பிரியின் வாழாதெனக் கூறென்றது.
* 4 ஐயோ வெனயாம் பையெனக் கூறிற்
கேட்குவர் கொல்லோ தாமே மாக் கடற் பரூஉத்திரை தொகுத்த நுண்கண் வெண்மண வின்னுந் தூரா காணவர் பொன்னி னெடுத்தேர் போகிய நெறியே.”*
இஃது, அவர் இன்னும் போவதற்குமுன்னே நம்வருக்கத்தை வெளிப்படக் கூறென்றது.
ாறவம்பூ செருஅ - செருத அருளேயுடைய. என் விரம்போதால் தன் கண் மறையவைத்து என்க. பரு அக்குருகு - கொல்லன் உலே மூககு.
1. அருங்கடி நீவாமை - அரிய மனம் அவனை விட்டு நீங்காமல், 2. மறை - களவுப்புணர்ச்சி. காத்தல்- மறைத்தல். 3. எரி - 5ெருப்பு. அ ைகந்தன்ன - கப்பு விட்டாற்போன்ற, ஏன் மோ - என்று சொல். மோ - முன்னிலேயசை, துணை செத்துபெடை என்று கருதி பயிறரும் - அழைக்கும். வலம்புரியைத் து செத்து அழைக்கும் என்க. -
4. பையென - மெல்லவா க. கெவி இன்னும் துர ரா என audišas,

வியல்) பொருளதிகாரம் சசி எ
8;
* 1 என்னை கொ ருேழி யவர்கண்ணு நன்றில்லை u Girar (pas gol மதுவாகும்-பொன்னலர் புன்கணயம் பூங்கான ந் சேர்ப்பனைத் தக்கதோ , நின்னல்ல நில்லென் றுறை." (ஐக் of Qp. 5g)
இது தலைவற்குக் கூறென்றது.
இவை தலைவி அமத்தொடு கிற்றற்பகுதி. தோழிக்கே உரைத் தற்குத் 2தோழிக்கென் முர். ۔"wڈ (உக) (தலைவி கூற்றிற் சிறப்பில்லன கூறி அவையும் அகமெனல்) ககB. உயிரினுஞ் சிறந்தன்று நானே நாணினுஞ் செயிர்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்றெனத் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு காமக் கிழவ னுள்வழிப் படினுந் தாவி னன்மொழி கிழவி கிளப்பினு மாவகை பிறவுந் தோன்றுமன் பொருளே. இது தலைவி கூற்றிற்குச் சிறப்பில்லன கூறி, அவையும் அகப் இபாருளாம் என்கின்றது.
இ - ள் : உயிரினும் காண் சிறந்தன்று - எல்லாவற்றினுஞ்" சிறங்க உயிரினும் மகளிர்க்கு காண் சிறந்தது, நாணினுஞ் செயிர்தீர் கற்புக் காட்சி சிறந்தன்று - அங்காணினுங் குற்றங் தீர்ந்த கற்பினை நன்றென்று மனத்தாம் காணுதல் சிறந்தது, எனக் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு - என்று முன்னுள்ளோர் கூறிய கூற்றினைப் பொருந்திய கெஞ்சுடனே, காமக் கிழவன் உள்வழிப் படினும் - தலைவன் இருந்தவிடத்தே தலைவி தானே செல்லினும், தாவில் கன்மொழி கிழவி கிளப்பினும் - மனவலியின்றிச் செல்வா மெனக் கூறும் கன்மொழியினைத் தலைவி தானே கூறினும், பொருள் தோன்றும்- அவை அகப்பொருளாய்த் தோன்றும், ஆவகைபிறவும் மன்பொருள் தோன்றும் - அக்கூற்றின் கூறுபாட்டிலே பிறகூம் றுக்களும் மிகவும் அகப்பொருளாய்த் தோன்றும் என்றவாறு.
என்றது தலைவி கூற்று. சிதுபான்மை வேறுபட்டு வருவன வற்றைக் கற்புச் சிறப்ப நாண் துறந்தாலுங் குற்றம் இன்றென்றற்குச்
1. அவர் கண்ணும் - அவரிடத்தும். கன்கிலே - நன்மையில்லே. தக்கதோ - (வரைவு நீட்டிப்பது) தக்க தோ? சின்னல்லதில்கல ட நின்னேயல்லதிலள்.
3. தோழிக்கு என்பது சூத்திரச்சொல்,

Page 240
தொல்காப்பியம் (கள் يې کی سی
* செயிர்தீர்' என்ருர் ; க்ன்மொழி யென்முர் கற்பிற் றிரியாமை யின்; அவை இன்னுேசன்னவழி நெஞ்சொடு கிளத்தல்போல்வன. இவள் கூற்றுத் தோழிக்குக் தலைவற்குமே தோன்றுவதென்க.
ம்ன் - ஆக்கம் ; இழிந்த பொருளும் உயரத் தோன்றலின்.
" 1 மள்ளர் குழீஇய விழவி னு ஆறு
udas 6nfl i s ய துணங்கை யானும் யாண்டுங் காணேன் மாண்டக் கோனே யானுமொ ராடுகள மகளே யென் கைக்
கோடீ ரிலங்குவளை ஞெகிழ்த்த பீடுகெழு குரிசிலுமொ ராடுகள மகனே." (குறுக். 31) யாண்டுங் காணேனென அவனே வழிபட்டுக் கூறினமையிற் கற்பின்பாலதாய்த் தோழியுங் தலைவனும் பெண்டன்மையிற் றிரியக் கருதாது நன்கு மகித்தவாறு காண்க.
** அருங்கடி யன்னே காவ ணிவிப்
பெருங்க டை யிறந்து மன்றம் போகிப் பகலே பலருங் காண நாண் விட் ட கல்வயற் படப்பை யவனூர் வினவிச் சென்மோ வாழி தோழி பன்குட் கருவி வசனம் பெய்யா தாயினு மருவி யார்க்குங் கழைபயின னந்தலே வான்குேய் மாமலை நாடனைச்
F f Gir 3 go uu 6iv &ndo யென்றனம் வரற்கே." (நற்றிணை 365)
* 3 கோடி ரிலங்குவளை ஞெகிழ நாடொறும்
பாடில கவிழுங் கண்ணுெடு புலம்பி யீங்கிவ னுறைதலு முய்குவ மாங்கே யெழுகினி வாழியெ னெஞ்சே முனு அது குல்லேக் கண்ணி வடுகர் முக் ையது பல்வேற் கட்டி நன்னுட் டும்பர் மொழிபெயர் தேஎந்த ராயினும் வழிபடல் சூழ்ந்திசி னவருடை நட்பே." (குறுங். 11)
இவை தோழிக்கும் கெஞ்சிற்கும் கூறியன.
1. சமஸ் ளர் - வீரர், விழவு - சேரிவிழா, த பூtஇய - தழுவி ஆடுகின்ற, தக்கோனே-தகுதியையுடைய தலைவனை. கோடு - சங்கு. ஈர்தல் - அறுத்துச்செய்தல். ஆடுகளமகன் - ஆடுகின்ற களத்துக் குரிய மகன்.
2. ரீவி - நீங்கி. கடை - வாயில், மன்றம் - பொதுவிடம். செல் - வருவாயாக, அயம் - கீர். என்றனம்வரற்கு-என்று சொல்லி மீண்டு வரம்கு. வரம்குச் சென்மோ என இயைக் க.
3. பாடு இல் - துயிலின்றி. கலிழும் - க ல ங் கி அழும். முனு அது - பழையது. வடுகச் - வடுககாட்டார். முனையது -இடத்தி லுள்ளது. கட்டி - சேரனுடைய சேனபதி, albui – Jur
லுள்ள, மொழிபெயர்தேம் - வேற்றுமொழிகாடு.

வியல்) பொருளதிகாரம் ‹ቻ” éዎ” ámb
" ஈயம் புற்றத் தீர்ம்புறத் திறுத்த
குரும்பி வல்சிப் பெருங்கை யேற்ற்ை துரங்குதோற் றுதிய வள்ளுகிர் க்துவம் பாம்புமத னழியும் பாகுட் கங்குலு மரிய வல்மை ணிகுளே பெரிய கேழ லட்ட பேழ் வா யேற்றை பலா வம லடுக்கம் புலர வீர்க்குங் கழைநரல் சிலம்பி குங்கண் வழையொடு வாழை யே சங்கிய தாழ்கண் னசும்பிற் படுகடுங் களிற்றின் வருத்தஞ் சொவியப் பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல் விண்டோய் விட ரகத் தியம்பு LA 6A i stru”. டெண்ணரும் பிறங்கண் மானதச் மயங்காது மின்ஆறு விடச் சிறிய வொதுங்கி மென் மெலத் துளிதலைத் தகலஇய மணியே ரைம்பால் 端
சிறுபுறம் புதைய வாரிக் குரல் பிழியூஉ நெறிலக்ட விலங்கிய நீயிரிச்சுர மறிதலு மறிதிரோ வென்னுதர்ப் பெறினே." 燃 * என்த்னும் (8) அகப்பாட்டும் அது. இங்ஙனம் வந்துழியுங் கற்புச் சிறந்ததாம். இனிப் பிறவாற் கொள்வன வருமாறு:
* 2 பொன்னினர் வேங்கை கவினிய பூம்பொழிலு
ண ன்மலை நாட னலம் புனைய-மென்மு &லயாய் போயின சின்னுள் புனத்து மறையினு லேயிற mன்றி யினிது." (&?š: 89 uib. 11 )
* 8 கானலஞ் சிறுகுடிக் கடன் மேம் பரதவர்
நீனிறப் புன்னைக் கொழுநிழ லசைஇத் தண்பெரும் பரப்பி குெண்பத நோக்கி யங்க னரில் வலை யுணக்குந் துறைவனுெ
s 1. ஈர்ம் புறம் - குளிர்ந்த புறம், குரும்பிவல்சி - குரும்பியுணவு. தரும்பி - புற்றஞ்சோறு, தோல் துதிய - தோலாகிய உறையிலுள் கேழல் - பன்றி. அமலல் - கெருங்கல், புல ர - ஈரம்புலர. பூசல்ஒலி. விட ரகம் - பிளப்பிடம். மானதர் - விலங்குகள் செல்லும் வழி. மான் - மானுமாம். ஒதுங்கி - கடந்து. குரல் - மயிர் விலங்கிய சுரம் என்க. அறிதலும் அறிதிரோ - (சென்று) அறிதலும் செய்துள்ளிரோ. புலாவ எனவும் பாடம்.
3. கவினிய- அழகுசெய்த.5லம்புனேய - நலம்செய்ய, UD @924a)— களவு ; கலம்புனேயக் களவினுற் சின்னள் இனிது போயின as a இயைக் க. ஏயினர் - எதிர்ப்பட்டார். இனி எப்படியா மோ? ଶt ଘୋt பது எஞ்சிநின்றது. கவினிய என்ற தனல் இற் செறிப்பு கிகமும் என்றபடி, 魏
3. கடன் மேம் - கடலிற்செல்லும், அசை இட இருக்து. பதம், காலம், அரில் வலே. முறுகுண்டு கிடந்த வலை. பின்னிக்கிடக் தவ%

Page 241
சடுo தொல்காப்பியம் asamt
பலரேயன் இன யறியி னிவணுறை
nu fî ulu 6M ir :::#8::ဒွ: கூறிற் கொண்டு ஞ் செல் வர் கெ" ருேழி யுமனச் வெண்க லுப்பின் கொள்ளே சாற்றிக் கணநி ை7 கிளர் க்கு நெடுநெறிச் சக ட மணன் மடுத் துரறு மோசைக் கழனிக் கருங்கால் வெண் குருகு வெரூஉ
மிருங்கழிச் சேர்ப்பிற்றம் மிறைவ அனுரர் க்கே." (நற்றிணே 4)
" 1 விழுந்தண் மாரிப் பெருந்தண் சாரற்
கூதிர்க் கூதளத் த லரி நாறு
. மாதர் வண்டி னய வருந் தீங்கு ரன்
மணநாறு சிலம்பி ன சுண மோர் க்கு முயர் வரை நாடற் குரைத்த லொன் ருே துயர்மருங் கறியா வன்னைக் கிந்நோய் தணியுமா றிதுவென வுரைத்த லொன் ருே செய்யா யாக விற் கொடியை தோழி மணிகெழு நெடுவரை யணிபெற நிவந்த செயலை யந்தளி ரன்னவென் %Ꮬ! மதனின் மா மெய்ப் பசலையுங் கண்டே." (நற்றின. 24 f)
இஃது அறத்தொடு நிற்குமாறு தோழிக்குத் தலைவி கூறியது; இன்னும் அதனனே தோழியைக் தலைவி ஆற்றுவித்தலுங் கொள்க.
ஞெகிழ்ந்த தோளும் வாடிய வரியுந் தளிர்வனப் பிழந்ததின் நிறனு நோக்கி யாஞ்செய்வ தன்றி வ டுயரென வன்பி னழா அல் வாழி தோழி வாழைக் கொழுமட கை விலைத் தளிதலைக் கலாவும் பெருமகில நாடன் கேண்மை நமக்கே விழும மாக வறியுந ரின் றெனக் கூறுவை மன்னுே நீயே தேறு வென் மன்யா னவருடை நட்பே." (நற்றின. 309)
என வரும்.
எனினுமாம். உமணர் - உப்பு அமைப்போர். கொள்ளைசாற்றி - af åhavis. கணநிரைகிளர்க்கும் - கூட்டமாகிய எருத்து (á Gop sou எழுப்புகின்ற (செலுத்துகின்ற). ஓசையைக் குருகு அஞ்சும் என்க: உறைவின் - உறைதலையுடைய.
1. விழுந்த - பெய்த மாரி - மழை. கூதளம் - கூதாளி, ஒர்க் கும் - செவிகொடுத்துக் கேட்கும். கண்டும் - கண்டு வைத்தும், கண்டு வைத் துஞ் செய்யாயாத லிற் கொடியை என்க.
2. வரி ட இரேகை, தேமலுமாம். நிறன் - மேனிகிறம். செப்
தன்று - செய்தது. தளி - தாற்றிலுள்ள நீர். இலேயிலே கலாவும்
ன்க, கலாவல் - கலக் து தங்கல். விழுமம் -- துன்பம்,

வியல்)
பொருளதிகாரம் சடுக
" துறுக லயலது மாண மாக்கொடி துஞ்சுகளி றிவருங் குன்ற நாட னெஞ்சு கள ரூக நீயலென் யானென நற்ருேண் மணந்த ஞான்றை மற்றவன் ருவா வஞ்சின மு ைரத்த து நோயோ தோழி நின் வயி னுனே.” (குறுக் 86)
இதுவும், .2-2( ه (زنی است)
(தோழிகூற்று நிகழுமிட மிவையெனத் தொகுத்துக் கூறல்)
ፈm5é}j‹ምጋ.
1. துயிறல்
நாற்றமுந் தோற்ற மு மொழுக்கமு முண்டியுஞ் செய்வினை மறைப்பினுஞ் செலவினும் பயில்வினும் புணர்ச்சி யெதிர்ப்பா டுள்ளுறுத்து வருஉ முணர்ச்சி யேழினு முணர்ந்த பின்றை மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர்பொரு ணுட்டத் தானுங் குறையுறற் கெதீசிய கிழவன மறையுறப் பெருமையிற் பெயர்ப்பினு முலகுரைத் தொழிப்பினு மருமையி னகற்சியு மவளறி வுறுத்துப் பின்வர வென்றலும் பேதைமை யூட்டலு முன்னுறு புணர்ச்சி முறை நிறுத் துரைத்தலு மஞ்சியச் சுறுத்தலு முரைத்துழிக் கூட்டமோ டெஞ்சாது கிளந்த விருநான்கு கிளவியும் வந்த கிழவனை மாயஞ் செப்பிப் பொறுத்த காரணங் குறித்த காலையும் புணர்ந்தபி னவன்வயின் வணங்கற் கண்ணுங் குறைந்தவட் படனு மறைந்தவ ளருகத் தன்ணுெடு மவளொடு முதன்முன் றளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினு நன்னயம் பெற்றுழ் நயம்புரி யிடத்தினு மெண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும் புணர்ச்சி வேண்டினும் வேண்டாப் பிரிவினும் வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தும் புணர்ந்துழி யுணர்ந்த வறிமடச் சிறப்பினு
துறுகல் +உருண்டைக்கல். மாணே - ஒரு கொடி. துஞ்சல்இவரும்-படரும், யேலன் - பிரியேன். வஞ்சின பூ ட
உறுதிமொழி. கோயோ - வருத்தமாகுமோ ? ஆகாது.

Page 242
சடுஉ தொல்காப்பியம் (கள
மோம்பன்டக் கிளவிப் பாங்கின் கண்ணுஞ் செங்கடு மொழியாற் சிதைவுடைத் தாயினு மென்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ யன்புதலே யெடுத்த வன்புறைக் கண்ணு மாற்றது தீமை யறிவுறு கலக்கமுங் காப்பின் கடுமை கையற வரினுங் களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக் காதன் மிகுதி யுளப்படப் பிறவு நாடு முரு மில்லுங் குடியும் பிறப்புஞ் சிறப்பு மிறப்ப நோக்கி யவன் வயிற் ருேன்றிய கிளவியொடு தொகைஇ யனை நீல வகையன் வரைதல் வேண்டினு மையச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப் பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினு மவன் விலங் குறினுங் களம்பெறக் காட்டினும் பிறன்வரை வாயினு மவன்வரைவு மறுப்பினு முன்னிலை யறனெனப் படுதலென் றிருவகைப் புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும் வரைவுடன் பட்டோற் கடாவல் வேண்டினு மாங்கதன் றன்மையின் வன்புறை யுளப்படப் பாங்குற வந்த நாலெட்டு வகையுந் தாங்கருஞ் சிறப்பிற் ருேழி மேன. இது, முறையானே தோழி கூற்று நிகழும் இடம் பலவுக் தொகுத்துக் கூறுகின்றது.
இ - ள் : காற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் செய் வினே மறைப்பும் செலவும் பயில்வும் - தலைவன் பெட்டவாயில் பெற்று இரவு வலியுற்று முன்னுறு புணர்ச்சியை உரைப்பின் இன்னது நிகழுமென்று அறியாது அஞ்சிக் காந்து ?மகியுடம் படுப்பத் தோழி மகியுடம்படுங்கால் அவள் ஆராயும் ஆராய்ச்சி 1. பெட்ட வாயில் - த லேவியாற் பேணப்பட்ட வாயில், பெற்று என்றது - அவ்வாயிலேத் தனக்கு வாயிலாகப் பெற்று என்றபடி, ஈண்டு வாயில் என்றது ட வாயிலாக அமைந்த தோழியை, 'பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுப்பினும்' கள 10ம் குத்திர அடி.
2. மதியுடம்படுத்தலாவது :- கவர்ந்து பின்ற தோழியுணர்வை ஒருப்படுத்தல் (துணிவுபெற வைத்தல்).

வியல்) டிாருளதிகாரம் சடுக
யெல்லாம் நாட்டமாம், அஃது எட்டாம் ; அவற்றுண் முன்னுமது புணர்ச்சியை உணர்த்தற்குக் காரணம் எழுவகைய. அவை காற்ற முதலியூ ஏழும்.
நாற்றமாவது, ஒதியும் நூதனும் பேதைப் பருவத்துக்குத் தக நாமுலு தலைவன் கூட்டக்கான் மான்மதச்சாந்து முதலியனவும் பல பூக்களும் விாவி காறுதல்.
2தேர்ற்றமாவது, நீண்டும் பிறழ்ந்தும் பிள்ளைப்பருவத்து வெள்ளை நோக்கின்றி உள்ளொன்று கொள்ள நோக்குங்கண்ணும், தங்கிலை கிரிந்து துணைத்து மெல்கிப் பணைத்துக்காட்டுக் தோளும் மூலையுமென்ற இன்னோன்ன.
8ஒழுக்கமாவது, பண்ணையாயத்தோடு முற்றிலான் மணம் கொழித்துச் சோறமைத்தன் முதலியன முனிந்த குறிப்பினளாய்ப் பெண்டன்மைக்கு எம்ப ஒழுகுதல்.
4உண்டியாவது, பண்டு பான்முதலிய கொண்டு ஒறுத்து ஊட்ட உண்டு வருகின்முள், இப்பொழுது ஆசாரமும் நாணுங் காதலும் மீதூர அதன்மேல் உவப்பு ஆண்டுஇன்றி மிக ஒறுத்த உள்ளத்தளாதல்.
செய்வினை மறைத்தலாவது, முன்புபோலாது இக்காலத்து கினைவுஞ் செயலுங் தலைவனேடு பட்டனவேயாகலான் அவை பிறர்க் குப் புலனுகாமை மறைத்தல்; அஃது ஆயத்தோடு கூடாது இடங் தலைப்பாட்டிற்கு எதுவாக நீங்கி கிற்றலாம்.
செலவாவது, பண்டுபோல் வேண்டியவாறு கடவாது சீர்பெற கடந்து ஒரிடத்துச் சேறல்,
பயில்வாவது, செவிலி முலையிடத்துத் துயில் வேண்டாது பெயர்த்து வேமுேரிடத்துப் பயிறல், இன் - சாரியை.
1. ஓதி - கூந்தல்.
3. நீண்டும் பிறழ்ந்தும் நோக்குங்கண் என் க வெள்ளே நோக்குட காதலில்லாத கோக்கு, பணைத்தல் - பருத்தல்.
3. பண்ணை - விளையாட்டு. முற்றில் - சுளகு. முனிதல் ட வெறுத்தல், w
4. ஒறுத்து - தண்டித்து; வருத்தி. ஆசாரம் - ஒழுக்கம். உவப்பு - விருப்பு. ஒறுத்த உள்ளம் - குறைத்த உள்ளம்; வெறுத்த உள்ளம எனினுமாம்,

Page 243
சடுச தொல்காப்பியர் (கள
புணர்ச்சி எதிர்ப்பாடு : எதிர்ப்பாட்டுப் புணர்ச்சி என மாறுக; அது கொடுப்பாரும் அடுப்பாருமின்றி இருவருங் கமியராய் எகிர்ப் பட்டுப் புணரும் புணர்ச்சி. இவ்வொழுக்கம் பாங்கற்கூட்டத்திற்கு
GJ gr76)JT 45 T.
உள்ளுறுத்து வரூஉம் உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றைஅப்புணர்ச்சி யெதிர்ப்பாடுநிகழ்ந்ததனைத் தோழி தன்னுள்ளத் துள்ளே வினவி வருகின்ற ஐயவுணர்வினை அவ்வேழனுணுக் தெளிந்து புணர்ச்சியுண்டென்பதனை உணர்ந்த பின்றை :
இன்னதும் இன்னதுமாகிய ஏழென்க. அங்கினங் துணிந்த பின்னல்லது தலைவிமாட்டுத் தோழி சொன்னிகழ்த்தா ளென்றற் குப் பின்றை என்றர். உதாரணம்:
2 காம்பிவர் தோளுங் கருமதர் மழைக்கீனும்
வீங்கிள முன்மயும் வேறுபட் டனவே தாங்கரு நாற்றத் தலைத் தலை சிறந்து பூங்கொடிக் கி வர்ந்த புகற்சியென வாங்கிற் பகலுங் கங்குலு ம க லா தொழுகுமே நன்றி யளவைத் தன்றி தெவன் கொண் மற்றிவட் கெய்திய வாறே." இதனுள் காற்றமுங் தோற்றமுஞ் செலவும் வந்தன.
* 8 கண்ணுஞ் சேயரி பரந்தன்று நுதலு
நுண்வியர் பொடித்து வண்டார்க் கும்மே வாங்கமை மென்ருேண் மடந்தை யாங்கா யினள் கொ லென்னுமென் னெஞ்சே."
(சிற்றெட்டகம்.) * 4 தெய்வத்தி னுயதுகொ றெண்ணிச் புடையுடுத்த
வையத்து மக்களி ஞயதுகொ-னைவுற்று வண்டார் பூங் கோதை வரிவளேக்கை வாணுதலாள் பண்டைய ளல்லள் படி.." இவையும் அவை,
1. எதிர்ப்பாட்டுப் புணர்ச்சி என்றது இயற்கைப் புணர்ச்சியை. 2. காம்பு இவர் - மூங்கிலேயொத்த, மதர் - மதர்ப்பு, வீங்கு தல் - பூரித்தல், புகற்சியென - பொலிவென. ஆங்கில் - அவ் விடத்தில், ஒழுகும் - செல்லும், புகற்சியெனச் சிறந்து என மாற்றுக. நன்றி - கன்மை,
3. சேயரி - செவ்வரி, யாங்கா யினள் - எத்தன்மையளாயினள்
4. நைவுற்று - மெலிந்து. கை வுற்றுப் பண்டையளல்லன் என ao au iš as. Lug- - 5 Göv6apun,

வியல் பொருளதிகாரம் சடுடு
* ஏனல் காவ اميه மல்லண்
மசன் வழி வருகுவ னிவனு மன்ன னசக்தங் கண்ணி யிவனுே டிவளிடைக் க சந்த வுள்ள மொடு கருதியது பிறிதே வெம்மு கு அனுதர் போலத் தம்முண் மிது மறைத் துண்டோர் மகிழ்ச்சி போல வுள்ளத் துள்ளே மகிழ்ப சொல்லு மாடுப கண்ணி ஒனே,**
இது புணர்ச்சி உணர்ந்தது.
* உஇவள் வயிந் செவினே யிவற்குடம்பு வறிதே
யிவன் வயிற் செவினே பிவட்கு மற்றே கசக்கை யிருகணி ைெருமணி குன்று கெழு நாடற் குங் கொடிச் சிக்கு மொன்றுபோன் மன்னிய சென்று வர முயிரே.
இதுவும் அது.
மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர் பொருள் நாட்டத்தாலும் - அங்ங்ணம் உணர்ந்தபின் தோழி தலைவி யுடன் ஆராயுங்காற் மன்மனத்து நிகழ்ந்தனவற்றை மறைத்துக் கூறவேண்டுதலில் உண்மைப் பொருளானும் பொய்ப் பொருளானும் விாாவிவரினும் அவட்குக் குற்றேவல் செய்யுங்தன்மையில் தப்பாத வாம்முன் வேறுபல்கவர் பொருள்படக்கூறி ஆராயும் ஆராய்ச்சிக் சுண்ணும் :
காணுல் இறந்துபடாமற் கூம தற்கு வழிகிஜல பிழையாது? என்ருர்,
பிறைதொழுவா மெனவும், கணேகுளித்த புண் கூர் யாஆன கண்டனெனெனவும், தன் பெருமைக்கு ஏலாத சிறுசொற் கூறிக் குறைவுற்று கிற்கின்ருன் ஒருவனுளன் அவனை நீயுங் காண்டல் வேண்டுமெனவும், அவன் என்னைத் தழுவிக்கொண்டு குறைகூறவும் கான் மறுத்து நின்றேனென்றற் போலவும் மெய்யும் பொய்யும் விசாயும் பிறவாளுகவுங் கூறுவன பல்வேறு கவர்பொருளாம்.
மான்வழி (வேட்டையாடி மாஜனக் அரக்தி) மானின் பின், கரந்தங் கண்ணி - காரத்தம்பூமா ஆல. சரக்க - மறைந்த கருதியது. கினைந்தது. மது - கள். கண்ணினுல் சொல்லுமாடும் வி இயைக் க.
2. வறிது - உயிரில்லாதது போலாகின்றது. இருவர் உயிரும் ஒன்று போன் மன்னிய என மாற்றுக,

Page 244
t சடுசு தொல்காப்பியிக் Tகள
உதாரணம் :
* முன்னுந் தொழத் தோன்றி முள்ளெயிற்ரு யத்திசையே
யின் ஆறுந் தொழத் தோன்றிற் றிதே காண்- மன்னும் பொருகளிமால் யானைப் புகார்க்கிள்ளி பூண் போற் பெருகொளியான் மிக்க பிறை,’ W இது பண்டு கூறியவாறு கூறலின் மெய்யும், பிறைதொழாமை அறிந்து கூறலிற் பொய்யுமாய் வழிகில் பிழையாத கவர்பொரு ளாயிற்று.
" 2 பண்டிங் புணத்துப் பகலிடத் தேனதுப்
கண்டிக் களிற்றை யறிவன் மற்-ருெண்டிக் கதிரன் பழையனுரர்க் கார் நீலக் கண்ணு யுதிர முடைத்திதன் கோடு." (சிற்றெட்டகம்)
இது நடுக்க காட்டம்; இஃது இறந்துபாடு பயத்தலிற் கந்தரு
வக்கிற்கு அமையாது.
* 3 தொய்யின் வனமுலையுத் தோளுங் கவினெய்தித்
தெய்வங் கமழுமா லம்பாலு -மையுறுவல் பொன்னங் கொடிமருங்குற் பூங்கயற் கண்ணிகுய்க் கென்னை யிது வந்த வாறு என வழிநிலை பிழையாமற் கவர்பொருளாக நெறிபடு நாட்டம் நிகழ்ந்தவழித் தலைவி சுனையாடினேற்கு இங்ஙனம் ஆயிற்றென்னும், அதுகேட்டுத் தோழி, யானும் ஆடிக் காண்பல் என்னும். உதா ாணம் :
* 4பையுண் மாலைப் பழுமரம் படரிய
நொவ்வுப்பறை வாவ னேன் சிற கேய்க்கு மடிசெவிக் குழவி தழி இப் பெயர்தத் திடுகு கவுண் மடப்பிடி யெவ்வங் கூர வெந்திற லாளி வெரீஇச் சந்தின் பொரியரை மிளிரக் குத்தி வான்கே முருவ வெண்கோ டுயக்கொண்டு கழியுங்
1. பிறையாகி ஈது தோன்றிற்று என இயைக் க. பூண் - அணி 2. ஏனல் - தினே. திண்டி - ஓரூர். பண்டு உதிரமுடைத்தன்று ன்று உடைத்து என்பது கருத்து. இவ்வாறு டுங்க நாடாள் என்பர் ளவிய லுரையாசிரியர்.
3. கவின் ட தோற்றம். தெய்வம் - தெய்வமணம். ஐம்பால்ட கூந்தல். இது - இவ்வேறுபாடு.
4. பையுள் மாலை - பிரிந்தார்க்குத் துயர்தருமாலே. பழுமரம் - பழுத்தம சம் ஆலமரமுமாம். படரிய - படரும்படி. கொவ்வுப் பளறவாவல் - மென்மையாகப் பறத்தல்யுடைய வெளவால். “கொப் பறைவா வல்’ (குறுக்தொகை 172) என்பதும் இப்பொருட்டு. ஒறகேய்க்கும் மடி செவி என்க. சிறகு மடிந்திருத்தல் போல மடிக் திருக்கும் செவி, எவ்வம் - துன்பம் ஆளி - சிங்கம். வுெரீஇ ட அஞ்சி. சக்து - சந்தனமரம். வான் கேழ் உருவம் - வெண்ணிறமான

வியல்) பொருளதிகாரம் சடு எ
கடுங்கண் யானை காலுற கெர்ற்றவிற் கோவா வாரம் வீழ்ந்தெனக் குளிர் கொண்டு பேள நாறுத் தாழ்நீர்ப் பணிச்சு&ன (sror r Graafar Gassifi Li dair (3 Lurab surgy or ng i Ji raw das at Gs r aJ 6b» Jr aAv safp A yA9gis af6- L— tñärv» Ga?Aa5(g9G? 6Qu jib றிகழ்பூண் முருகன் றிம்புன வலைவாய்க் கமழ் பூம் புறவிற் காச்பெற்றுக் கலித்த வொண்பொழி மஞ்ஞை போல்வதோர் கன் கவர் காளிகை பெறுதலுண் டெனினே." * நெருத விெல்லை யேனற் ருேன்றித்
திருமணி யொளிர்வகும் பூணன் வந்து புரவலன் போலுத் தோற்ற முறழ் கொள விரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றிச் சிறுதினைப் படுகிளி கடிஇயர் பன்மாண் குளிர்கொ டட்டை மத னில புடையாச் சூரச மகளிரி னின்ற நீமற் தியாரை யோவெம் மணங்கியோ யுண்கெனச் சிறுபுறங் கவையின றக வதற்கொண் டிகுபெயன் மண்ணின் ஞெகிழ் பஞ ருற்றவென் ஆறுள்ளவ னறித லஞ்சி யுள்ளில் கடிய கூறிக் கை பிணி விடா அ வெரூஉமான் பிணையி னுெ ரீஇ நின்ற வென்னுரத் தகைமையிற் பெயர்த்துப்பிறி தென் வயிற் சொல்ல வல்லிற்று மிலனே யல்லா ந் தினத்தீர் களிற்றிற் பெயர்ந்தோ னின்று ந் தோலா வாறில தோழிநாஞ் சென்மோ சாயிறைப் பணத்தோட் கிழமை தனக்கே மாசின் முதலு மறியா னே சற் நென்குறைப் புறணிக் ைமுயலு மண்க ஞளன தகுகம் யாமே." என்னு மகப்பாட்டும் (32) கொள்க. வடிவம். உயக்கொண்டு - பிழைப்பக் கொண்டு. ஒற்றல் - மிதித் தல். கோவா ஆரம் - கோக்காத ஆரம் - சந்தன மரம. வீழ்ந்தென - வீழ்ந்ததா க. பேள - நுரை. தெளிர்ப்ப - ஒலிப்ப. அலைவாய் ட திருச்சீரலே வாய் (செந்தூர்த்தலம்). புறவில் கலித்த மஞ்ஞை என ஒட்டுக. புறவு - முல்லே சிலம் ( = காடு). காரிகை - அழகு.
1. புரவலன் - அரசன். பணிமொழி - தாழ்வைப் புலப்படுத்து மொழி. கடீ இயர் - கடியும்படி (துரத்தும்படி ). மத னில - வலியில் லாதன - எடுக்கத்தக்கன. தட்டை - மூங்கிலே நறுக்கிப் பிளந்து ஒன்றிற்றட்டுவது. உண் கென - உண்பேனென. அகப்பாட்டில் உண்ணல் - முத்தமிடல் என்ற கருத்தில் வேறிடத்தும் வருகின்றது. கவையினனுக - அகத்திட்டானுக. இகுபெயல் - பெய்த மழை. ஞெகிழ்பு - உள் ஞெகிழ்ந்து, பிணி - பிணிப்பு. சாயிறை - வளந்த சந்து, கிழமை - உரிமை, ஏசற்று - வருத்தமுற்று. என் குறைக்கு - என்னுற்பெறுங் காரியத்திற்கு. புறணிலே - பின்னி ஆல. அண் கணுளனே - கண் அண்ணுளனே கண்ணுக்குமுன் வருவோ ஆன.
58

Page 245
சடுஅ கொல்காப்பியம் (கள
" எழாஅ வாகவி னெழினல் ந் @:5&ש tu
வழாஅ தீமோ நொதுமலர் தலையே யேனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த பகழி யன்ன சேயரி மழைக்க ணல்ல பெருந்தோ ளோயே கொல்ல னெறி பொற் பிதிரிற் சிறு பல தாஅய் வேங்கை வீயுகு மோங்குமலைக் கட்சி
Du?6vo uur Laar (g) பயில்குரல் கவரும் பைம் புறக் கிளியே." (நற்றிணை, 13)
இதற் கலைவி வேறுபாடுகண்டு ஆராயுங்கோழி தனது ஆராய்ச் சியை மறைக் துக் கூறியது. " நாட்டக் தானும் என்னும் உம்மை முற்று, காட்டமெல்லாங் கழி'இயினமையின். 2ஆனுருபு இடப் பொருட்டாம். அஃது இடமாக 3 வருகின்ற எட்டனையும் இடத்கியல் பொருளாக உரைக்கவே அவளை நாடுகின்ற காலமும் மேல்வருகின்ற எட்டனையுங் க%லவற்கு உரைக்குங் காலமும் ஒருங்கு நிகழுமென்ப தாம். இங்கனம் காடி மகியுடம்படுக்குந்துணையுங் தலைவற்கு இக் குறை முடிப்பல் என்னது ஒழுகும்.
குறையுறற்கு எதிரிய கிழவனை மறைபுறப் பெருமையிற் பெயர்ப்பினும் - இரவு வலியுற்றுக் குறை கூறக் தொடங்கிய கலை வனைக் கோழி தான் இவ்வொழுகலாறு அறிந்தும் அறிந்திலள் போலத் தலைவன் பெருமைகூறி அவன் குறிப்பினை மாற்றினும் :
கான் அறிந்ததனை மறைத்துக் கூறுதலன்றி அன்பின்மை ஒருகலையாக உடையளல்லள். உதாரணம் :
** 4 கல்லோங்கு சாரற் கடிபுனங் காத்தோம்பு
த ல் கூர்ந்தார் மாட்டு நயத்தொழுகித்-தொல் வந்த வான் ருேய் குடிக்கு வடுச் செய்த றக்கதோ தேன்முேய் பூங் கண்ணியீர் நீர்."
1. எழாஅய் - கிளிகளைக் துரத்தற்கு எழுந்தாயல்லை. சேயரிசெவ்வரி. பொன் பிதிர் - இரும்பினின்றும் பறக்கும் பொறி. பிதிரின் உகும் என இயையும் கட்சி - கூடு. கிளி மயில்கள் அறிதலேத் தாமறி யாவாய்க் கவரும என்க.
2. இடப்பொருள் ஏழாம் வேற்றுமைக்குரியது. எனவே ஆனுருபு கண்ணுருபின் பொருளில் வந்த தென்றபடி உருபு மயக்கம்.
3. வருகின்ற - இனிக் கூறுகின்ற, 4. கல்கூர்ந்தார் - வறியோர். நயந்து - விரும்பி. வான் ருேப் குடி - உயர்ந்த குடி, பூங் கண்ணியீர் - பூமாலையைத் தரித்தீர்; பூங் கண் ணியை ஏந்திவந்தீர் எனினுமாம்.

வியல்) 'பொருளதிகாரம் சடுக
“ 1ld p Four 6 Lol-9r Druca Sr
சிறுகுடியோர் செய்வனி பே ணுச்சிறுகுடிக்கு மூதான் புறத்திட்ட சூடேபோ னில்லாதே
gas ir 5 a 69 LN ir i Lu Lupo.”
* 2த ைகமாண் சிறப்பிற் சான்ருேர்க் கொத்த
வகையமை வனப்பிதன யாகவி னுலக மொடு பாற்படற் பாஃல மன்குே காப்புடுத் தோங்குய ரடுக்கத்துச் சாந்து வளர் நனந்தலை நெடுவரை மருங்கிற் குடிமை சான்ருே சின்ன ரென்னு தின்பம் வெஃகிப் பின்னிலை முயற்சியின் வருத்தினு நூம்மோ ரன்னுேர்க்குத் தகுவதேச வன்றே.
* 3இவளே , கான னண்ணிய காமர் சிறுகுடி நீனிறப் பெருங்கடல் கலங்கவுள் புக்கு மீனெறி பரதவர் மகளே நீயே நெடுங்கொ டி. நுடங்கு நியம மூதூர்க் கடுந்தேர்ச் செல்வன் கா தன் மகனே நிணச்சு ரு வறுத்த வுனக்கல் வேண்டி யினப்பு ளோப்பு மெமக்குநல னெவகுே புலவு நாறு துஞ் செலநின் றிமோ பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை நும்மொடு புரை வதோ வன்றே யெம்ம குேரிற் செம்மலு முடைத்தே." (ssa) as&nr. 45) இதுவும் அது. உலகு உரைத்து ஒழிப்பினும் - அவ்வொழுக்கம் அறியாள் போற் 4 காந்த தோழி உலகத்தாரைப்போல் வரைந்துகொள்ளெனக் கூறித் தலைவனை நீக்கினும் : உதாரணம் :
* 5 கோடி ரெல்வளைக் கொழுமணிக் கூந்த
Go ruču G5 ir g- i D -- aw ir 6io (3 Gou Súsy @ @ uLu T uf jib றெண் கழிச் சேயிருப் படுஉ ந் தண்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ." (ஐங்குறு. 196)
1. மறுவொ டுபட்டன செய்வன பேணுர் என இயைக் க. மறு ட வடு, மூதா ன் - முதிய ஆன். பழி சில்லாதோ என ஒட்டுக.
3. ஒத்த - இயைந்த பாற்படற்பாலே - முறைப்படற்றன் மையை, அடுக்கம் - மலைப்பக்கம். குடிமை சான்ருேர் - குடியி லமைக்தோர். இன்னர் என்னுது - இத் தன்மையர் என்று கருதாது; உயர் பிழிபு கருதாது என்றபடி, பின்னிலே - இரந்து பின்னிற்றல்.
3. சிறுகுடிப் பரதவர் மகள் என இயையும். அறுத்த உணக்கல் வேண்டி - அறுத்த தசைகளே உலர வைத்தல் வேண் டி. நலன் ட இன்பம். எம்மனேரில் - எம்மையொத்த பரதவர் குலத்தில், செம் மல் - தலைமையுடையோர்.
4. கரந்த - மறைத்தி.
5. கோடு ஈர்வளே - சங்கை அரிந்து செய்த வனே. மடவர ஆல வேண்டுதியாயின் வரைந்த இன கொண் மோ ೧೫ இயைக் க.
ممبر ۔

Page 246
●"ど秀r○ தொல்காப்பியம் (கள
;`v அருமையின் அகற்சியும் -அவ்ை கேட்டுப் பிற்றைஞான்றும் வந்தவன்மாட்டுச் சிறிது நெஞ்சு நெகிழ்ந்த தோழி அங்ங்ணங்கூரு து இவள் அரியளெனக் கூறுதலும் :
*இருவருமுள்வழி யவன்வரவுணர்தலின் இருவருள்ளமும்
உணர்ந்து அங்கினங் கூறினுள்.
* 4 நெருநலு முன்னு ளெல் மேயு மொருசிறைப்
புதுவை யா கலிற் கிளத்த ஞணி நேரிறை வளைத்தோ னின் ருேழி செய்த வாருயிர் வருத்தங் களையா யோவென வெற் குறை யுறுதி ராயிற் சொற்குறை யெம்பதத் தெளிய ளல்ல ளெ மக்கோர் கட் காண் கடவு ளல்லளோ பெரும வாய்கோன் மிளகி னமலேயங் கொழுங்கொடி துஞ்சு புவி வரிப்புற ந் தை வரு மஞ்சு சூழ் மணிவரை மன்னவன் மகளே.' (பொ ருளியல் ) " 5 தழையொடு தண் கண்ணி தன்மையாற் கட்டி விழையவுங் கூடுமே ஈ வெற் ப-விழையார் ந் திலங்கருவி பொன் கொழிக்கு மீச்ங்குன்ற நாட குலங் கருதி வாழ்வார் மகள்."
அவள் அறிவுறுத்துப் பின்வர என்றலும் - தலைவனைநோக்கி நீ காகலித்தவட்கு சீயே சென்று அறிவித்துப் பின்னர் என் மாட்டு வருகவென்றலும் - * அவன் அறிவுறுத்து ' என்று பாடமோதுவாரும் உளர். உதாரணம் : a.
* 8 தன் னே யுந் தானுணு ஞ் சாயலாட் கீதுரைப்பி னென் &ன யு நாணப் படுங்கண்டாய்- மன்னிய
வேயேய்மன் ருேளிக்கு வேரு யினியொருநா
ணியே யுரைத்து விடு."
இது நீயே யுரையென்றது. 1. அருமை - கிட்டுதற் கருமை. 2. கூறுதலும் - கூறி அகற்றலும் என்றிருத்தல் வேண்டும். இளம்பூரணருரை கோக்கி பறிக.
3. இருவருமுள் வழி - தோழியுக்தலேவியுங் த லேப்பெய்தவிடத்து, 4. நெருகல் - 5ே ற்றைத்தினம். எற்குறையுறுதிரா யின் - என் ஃனக் குறையுறுதல் செய்திரா யின். எம்பதத்து - எம்மளவில. எளிய ளல்லள் - அரியனென்றபடி, கட் காண் கடவுள் - வெளிப்படட கட வுள், ஆய்கோள் - நுணுகிய காய்க்கு லே. அமலே - நெருக்கம. மகள் கடவுளல்லளோ என இயைக் க.
5. கண்ணி - மா லே. விழைதல் - விரும்பல். விழையவுங் கூடு மோ - விரும்பத்தகுந்தவளோ? அன்று என்றபடி, அரியள் என் முள் என்பது இதன் கருத்து,
6. தன்னையுந் தானே காணுபவள், னன்னே யு காணப்படுவாள் என்க. சாயல் - மென்மை. வேய் - மூங்கில், ஏய் - ஒத்த,

வியல்) பொருளதிகாரம் 巴Páá
3 . گے۔ --سم ہے۔ مـہ -- 6 * 1 நாள் வேங்கை பொன் சொரியு நன்மலை நன்னட
கோள்வேங்கை போற்கொடிய ரென் இனமார்-கோள்வேங்கை யன் &னயா னியு மருந்தழையா மேலாமைக் கென்னேயோ நாளை யெளிது." (திணை: நூற். 20)
இது கையுறை மறுத்துப் பின் வருக என்றது. இவை ஒரு கூற்முக வருவன வுள வேற் காண்க.
பேதைமை ஊட்டலும் - அல்வனம் பின் வருக என்றுழி முன் வங்கானை அறியாமை ஏற்றிக் கூறலும், தலைவியையும் அங்ஙனம் அறியாமை யேற்றிக் கூறலும் : உதாரணம் :
* 3 நெடுந்தேர் கட்ாய்த் தமிய ராய் நின்று
கடுங்களிறு காணிரோ வென்றிர்-கொடுங்குழையா 1 யானை யதருள்ளி நிற்பரோ தம்புனத் தேனற் கிளி கடிகு வார்.'
' 4 வேங்கை மலர வெறிகமழ் தண் சிலம்பின்
வாங்க மை மென்முேட் குறவர் மகளிரே ஞ் சோர்ந்த குருதி யொழுகமற் றிப்புனத்திற் போத்தில தைய களிறு." (திணை ஐம், 8) இவை தலைவனைப் பேதைமை ஊட்டின.
** 5 நறுந் தண் டகரம் வகுள மிவற்றை
வெறும்புதல் போல் வேண்டாது வெட்டி-யெறிந்துழுது செந்தினை வித்து வார் தங்கை பிறர்நோய்க்கு நொந்தினைய வல்லளோ நோக்கு." (æäT : நூற். 24)
இது தலைவியைப் பேதைமை யூட்டியது. இளையன் விளை விலள் ' என்பதூஉம் இதன் கண் அடங்கும்.
W
1, 5r ന്റെ - வைகறை. நாளில் சொரியும் என்க. கேரள் வேங்கை.உ புலி, என்னே மார் - என்னேயன்மார். அவர் நிற்றலின் நாளே வா என் ருள் என்பது கருத்து,
2. ஒரு கூற்முக - இரண்டுஞ் சேர்க் து ஒரு கூற்ரு க. 3. அதர் - வழி. கிளி கடிகுவார் அதருள்ளி சிற்பரோ கில்லார் என்பது கருத்து.
4 தோளை யுடைய மகளிர் என இயைக் க. மகளிரேம் - மகளி ராகிய யாம். யாம் குறவர் மகளிரேம் என வருவிக்க, ஒழுகவர் திலது எனவே ஒழுகாமல் வந்தது என அசதியாடினுள் என்க.
5 தகரம் - மணமுடைய மரச் சாதியுளொன்று, வகுளம் - கடமடி புதல் - பற்றை, இனேய - வருந்த, தங்கை வல்லளோ - வல்லளல்லள் என்றபடி, பேதைமைத் தொழில் செய்யும் வேட்டுவர் தங்கை யாதலின் அவளும் பேதைமையுடையள் என்ற படி,

Page 247
* r ) தொல்காப்பியம் {கள
உதாரணம் :
** 1 புன்றல் மந்திக் கன்லா வன்பதழ்
குன்றுழை நண்ணிய முன்றிற் போகா தெரிய ைகந் தன்ன வீததை யிணர வேங்கையம் பசிக்னப் பொருந்திக் கைய தேம் பெய் தீம்பான் வெளவவிற் கொடிச்சி யெழுதெழில் சிதைய வழுத கண்ணே தேர்வண் சோழர் குடந்தை வாயின் மாதயங் கிடங்கி னிரிய மலர்ந்த பெயலுறு நீலம் போன்றன விரலே பாஅ யவ்வயி றலேத்தவி னுணு தோடுமழை தவழுங் கோடுயர் பொதியி னுேங்கிருஞ் சிலம்பிற் பூத்த காந்தளங் கொழுமுகை போன்றன சிவந்தே." (5 ற்றிணை . 8 ? 9 ) முன்னுறு புணர்ச்சி முறைகிறுத்து உரைத்தலும் - அங்ஙனம் பேதைமை யூட்டியவழி இவள் இக்குறை முடிப்பளென்று இரந்து ஒழுகினேற்கு இவள் புணர்ச்சி அறிந்திலள் போற் கூறினுளென ஆற்றணுயவனை யான் அப்புணர்ச்சி நிகழ்ந்தமை அறிவலென்று கூறி வருத்தங் தீர்த்தலும் : உதாரணம்:
** நறுந்த ண் கூந்தற் குறுந்தொடி மடந்தை
சிறுமுதுக் குறைவி யாயினள் பெரிதென நின்னெதிர் கிளத்தலு மஞ்சுவ லெனக்கே நின்றுயி ரன்ன ளாயினுத் தன்னுறு விழுமங் கரத்த லானே."
கின்னெகிர் கிளக்கல் அஞ்சுவல், நீ அவட்கு உரைக்கியெனக் கருதியென்றலிற் புணர்ச்சி உணர்ந்தமை கூறினுள்.
அஞ்சி அச்சு உறுத்தலும் - அங்ங்னம் ஆற்றுவித்தும் கடிது குறை முடியாமையைக் கருதுங் தோழி குரவரைக் கான் அஞ்சித் தலைவியும் அவரை அஞ்சுவளெனக் கூறலும் :
அஞ்சுகல் அச்சென்ரு யிற் று. இவ்வச்சம் கூறவே அவன் ஆற்றும். உதாரணம் :
" யோ அங் கொன்ற மரஞ்சுட் டியவிற்
கரும்புமருண் முதல பைந்தாட் ச்ெந்தின்
1. புன்றல் - மெல்லியதலே. கல்லா - மரம் ஏறுக் தொழி ஆல முற்றக் கல்லாத பறழ் - குட்டி பறழ் போகா பொருந்தி வெளவ வின் கொடி ச்சி அழுத கண் பெயலுறு நீலம் போன்றன ; விரல் கார் தட்கொழு முகை போன்றது என இயைக் க. இது ‘இளேயஸ் விளே விலன்' என்றது.
2. சிறு முதுக்குறைவியாயினள் - சிறுபருவத்தே பேரறிவுற் ருள். எனக்குக் கரத்த லான் கிளத்தலும் அஞ்சுவல் என 9) ou á as
3. யா - ஒருமரம். மரஞ் சுட்ட இயவில் - மரங்க க்ளச் சுட்ட வழியில். சுபுட்ட - அகரக்தொக்கது. முதல - அடியையுடையன

வியல்) பொருளதிகாரம் சிசுங்
கரிக்குறட் டிறை ய செறிகோற் பெருங்குரற் படுகிளி கடிகஞ் சேறு மடுபோ ரெஃகு விளங்கு தடக்கை மலயன் கானத்
தார நாறு மார்பினே வாரற்க தில் ைவருகுவள் யாயே.”* (குறுங் , 198)
மடப்பிடித் usir seruard Saurit
இஃது யாயை அஞ்சியது.
* 1 யானை யுழலு மணி கிளர் நீள்வரைக்
கானக வாழ்க்கைக் குறவர் மகளிரே மேனலு &ளய வகுதன்மற் றென்னை கொல் காணினுங் காய்வ ரேமர்'." ( 5 άρα : βιβιό, β)
இது தமரை அஞ்சிக் கூறியது.
உரைத்துழிக் கூட்டமோடு எஞ்சாது கிளந்த இரு5ான்கு கிள வியும் - ஆயக்கினிங்கிக் தன்ணுேடு நின்ற கலை விதுை அவனுேடு கூட்டவேண்டி அவளினிங்கித் தலைவற்கு இன்னுழி எதிர்ப்படுகி யென உரைத்த விடத்துக் கூடுங் கூட்டத்தோடே ஒழியாமற் கிளந்த எண்வகைக் கிளவியும் : உதாரணம் :
* 2 நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பினென் நின் குறி வந்தனெ னிய றேர்க் கொண்க செல் கஞ் செலவியங் கொண்மோ வல்கலு
மார லருந்து வயிற்ற தாரை மதிக்கு மென்மக ஆணுதலே.' (குறுக். 114)
* வந்தனென் ' என்றும் ' என்மகள் ' என்றும் ஒருமை கூறிச் * செல்கம்' என்ற உளப்பாட்டுப் பன்மையால் தலைவி வரவுங்கூறி இடத்துய்த்தவாறு முணர்த்தினுள். * செலவியங்கொண்மோ ' என் றது நீயே அவளைப் போகவிடுவாய் என்றதாம். 18ாட்டக் தன்மனத்து நிகழாசிற்றலும், அவன் மனத்துக் குறையுணர்த்துதல் நிகழாகிற்றலு மென்னும் இரண்டினையும் எஞ்சாமற் றழிஇங்ற்கும் இவ்வெட்டுமென் றற்கு எஞ்சாது ' என்ருர்,
வந்த கிழவனை மாயஞ் செப்பிப் பொறுத்த காரணங் குறித்த காலையும் - தன்முன்னர் வந்துநின்ற தலைவனைத் தோழி எதிர்ப்பட்டு பால்வார்பு - பால் நிரம்பி. கரிக்குறடு இறைஞ்சிய - கொல்லர் முத லியோர் கரியை எடுக்கின்ற குறடுபோல் வளேந்த கோள் - குலே. குரல் - கதிர். எஃகு - வேல்,
1. உழலும் ட சூழ்ந்து திரியும். ஏ னல் - தினே. 2. கிடப்பினென் - வளர்த்தினேனுய். 6 tu என்னும் பாடத்திற்கு வளர்த்திவிட்டு எனப் பொருள்கொள்க அல்கலும் -
இராவருதலும். என் மகள் என்றது பாவையை.

Page 248
திரன் தொல்காப்பியம் as ar
கின்மேபும் வாராதான்போல மாயமேற்றி அதனைப் பொறுத்த காா ணங் குறிப்பினுற் கொள்ளக் கூறுங்காஇக்கண்ணும் :
காரணமாவது நீ அளியையாகவின் இவள் ஆற்ருளாமென்று எதிர்கொள்கின்றேமென்றல்; கூட்டம் நிகழ்ந்தபின் தோழி இவ் வாறு கூறுதற்கு உரியளென்று அதன்பின் வைத்தார். இஃது அவன்
வாவை விரும்பியது ; வரைவுகடாயதன்று. உதாரணம் :
* நெடுங்கயிறு வலந்த குறுங்க ண வ்வ&லக்
கடல்பா டழிய வினமின் முகந்து துணை புண ருவகையர் பரத மாக்க ளிளையரு முதியருங் கிளை யுடன் றுவன்றி யுப்பொ யுமண ரருந்துறை போக்கு மொழுகை நோன்பக டொப்பக் குழீஇ யயிர்திணி யடைகரை யொலிப்ப வாங்கிப் பெருங்களந் தொகுத்த வுழவர் போல விரந்தோர் வறுங்கல மல்க வீசிப் பாடு பல வமைத்துக் கொள்ளை சாற்றிக் கோடுயர் திணிமணற் றுஞ் சுத் துறை வ பெருமை யென்பது கெடுமோ வொரு நான் மண்ணு முத்த மரும்பிய புன்னத் தண்ணறுங் கானல் வந்து நும் வண்ண மெவகுே வென்றனர் செலினே. (அகம், 30)
இகனுல் கம்மால் இடையூஹெய்தி வருந்துகின் முனை ஒருநாள் வருங்கிலிரென மாயஞ்செப்பியவாறும், சீர் வராமையின் 8வண்ணம் வேறுபடுமென ஏற்றுக்கோடுமெனக் காரணங் கூறியவாறுங் காண்க. தன்மேல் தவறின்முகக் கூறுங்காலத்து இது கூறுவரென்றற்கு * குறித்தகாலை' என்ருர்,
புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற்கண்ணும் - அக்கூட்டத் கின் பின் முற்காலத்துப் பணிந்து பின்னின் முேனைக் கோழி தானே பணிக்தொழுகுமிடத்தும் :
1. அரியை என்றது அரிதாய் வருதலுடைய என்றபடி
2. வலத்தல் - கட்டுதல். பாடு - பெருமை. ஒழுகை - சகடம். பகடு - எருமைக்கடா. பாடு - கூறு. கொள்ளே சாற்றி - கூடுதல் சாற்றி என்பது பழையவுரை, விலே கூறி எனினுமாம். மண்ணு - கமுவா த. முத்தம் - முத்தம்போல, வண்ணம் - அழகு, செலின் கெடுமோ என இயைக் க.
9. வண்ணம் - கிறம், அழகு.

பொருளதிகாரம் சசுடு
east Taatli :
* இவளே, நின்சொற் கொண்ட வென் சொற் றேறிப்
பசுந&ன ஞாழற் பல் கிளை யொருசிறைப் புதுநல ரிைழந்து புலம்புமச ருடைய ளுதுக்காண் டெய்ய வுள்ள ல் வேண்டு நிலவு மிருளும் போலப் புலவுத் திரைக் கடலுங் கானலுந் தோன்று s மடருழ் பெண்ணை யெஞ் சிறுநல் லூ ரே." (குறுக், 81)
* வாங்கு கோனெல் ” என்னுங் குறிஞ்சிக்கலி (50) யுள்,
" *அரவின் பொறியு மணங்கும் புணர்ந்த
வுரவுவின் மேலசைத்த கையை யொ ராங்கு நிரை வளை முன் கையென் ருேழியை நோக்கிப் படிகிளி பாயும் பசுங்குர லேனல் கடிதன் மறப்பித்தா யாயி னினி நீ நெடிதுள்ள லோம்புதல் வேண்டும்" or - Լճ,
* கடுமா கடவுறு உங் கோல்போ லெனத்துங்
கொடுமையிலை யாவ தறிந்து மடுப்பல் வழை வளர் சாரல் வருடை நன்மான் குழவி வளர்ப்பவர் போலப் பாராட்டி யுழையிற் பிரியிற் பிரியு மிழையணி யல்குலென் ருேழியது கவினே."
எனவும் வரும். இத்துணையும் ஒர் கூட்டங் கூறினர். குறைந்து அவட் படரினும் - தலைவன் இாந்து பின்னின்றமை கண்டு கோழி மனம் ஞெகிழ்ந்து தான் 4 குறைந்து தலைவியிடத்தே சென்று குறைகூறினும் : உதாரணம் :
" 5 வளையணி முன்கை வாலெயிற் றின்னகை
ugaru ra (6 is 5&nt usagp 5 rotai)
விருந்தென வினவி நின்ற நெடுத்தோ ளண்ணற் கண்டிகும் யாமே." (ஐங்குறு. 198)
1. புதுகலன் - தனது புதிய பெண்மை கலன். புலம்பு ட தனிமை. மார் - அசை. கானல் - மணல் பரந்த கடற்கன்ர. உவமை எதிர்விர னிறை. உது காண் - அதோ பார். உங்கே காண் எனினு மாம், பெண்ணே - பனே. s
2. அரவு - பாம்பு. பொறி - அடையாளம் (தோற்றம்) எனலாம். அணங்கு ட வருத்தம் (என்றது, பகைவரை வருத்துதலே). இவை வில்லுக்கடை நோக்கி மறப்பித்தாய் என இயையும்.
3. கோல் - தாற்றுக்கோல். அடுப்பல்-சேர்த்துவேன். வழை ட சுரபுன்னே. குழவி-மறி (-குட்டி). உழையிற்பிரியில் - அவளிடத்தி னின்றும் மீ பிரியில், கவின் பிரியும் என இயைக் க.
4. குறைந்து - குறையுற்று.
5. இளையர் - இளைய மகளிர், ஆடும் - விளேயாடும்.
59

Page 249
巴户örö- தொல்காப்பியம் [ sor
மறைந்தவள் அருக - 6ாண்மிகுகியால் தனது வேட்கை மறைந்த தலைவி அக் கூற்றிற்கு "உடம்படாது நிற்றலால், தன் னெடும் அவளொடும் முதன்மூன்று அளைஇ - தலைவனேடுங் தலைவி யோடும் நிகழ்ந்த இயற்கைப்புணர்ச்சி முதலிய மூன்றனயுங் தான் அறிந்தமை குறிப்பான் உணர்த்தி, பின்னிலை பல்வேறு நிகழும் மருல் கினும் - இாந்து பின்னிற்றல் பலவாய் வேறுபட்டு நடக்குமிடத்தும் : அவை பெருந்தன்மையானெருவன் யானை முதலியன வினயுங் தழையுங் கண்ணியுங் கொண்டும் இப்புனத்து வாராகின்றனெனவும், அவன் என்மாட்டுப் பெரிதுங் குறையுடையனெனவும், அவன் குறை முடியாமையின் வருந்தாகின்றனெனவும், அத்தழை நீ ஏற்றல் வேண்டுமெனவும், அக்குறை முடித்தற்கு இஃகிடமெனவும், யான் கூறியது கொள்ளாயாயின் கினக்குச் செறிந்தாருடன் உசாவிக் குறை முடிப்பாயெனவும், மறுப்பின் மடலேறுவனெனவும் வாைபாய்வ னெனவும், பிறவாற்ருனுங் கூறிக் குறைநயப்பித்தலாம். உதாரணம் :
" 9 புனே பூந் தழையல் குற் போன்னன்குய் சாரற்
றினே காத் திருந்தேம்யா மாக-வினை வாய்த்து மா வினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத் தாம் வினவ லுற்றதொன் றுண்டு." (ஐந் : ஐம். 14) 3 கைதையந் தண்கானற் காலேயு மாலையு
மெய்த "வரிறு மிது வெங் குறையென்னுன் செய்தழையுங் கண்ணியுஞ் சேர்ந்துழி வைத் திறந்தா னுய்யலன் கொல்லோ வுணரலனே யென்றியால்." * 4 ஒருநாள் வாரல னிருநாள் வாரலன்
பன்னுள் வந்து பணிமொழி பயிற்றியென் னன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை வரைமுதிர் தே னிற் போகி யோனே யாசா கெந்தை யாண்டுளன் கொல்லோ வேறுபுல நன்ஞட்டுப் பெய்த வேறுடை மழையிற் கவிழுமென் ‘னெஞ்சே." (குறுங். 176) 1. மூன்று - இயற்கைப்புணர்ச்சியும் இடந்த கலப்பாடும் பாங் கற்கூட்டமும்,
*2. தழையல்குல் - தழையணிந்த அல்குல் தழை - பூவாலும் தளிராலும் கட்டிய உடை, வினை - வேட்டைத்தொழில். மா - கெடுத்த ஒரு விலங்கு.
3. எய்தவரினும் - சமீபமாக வரினும். இறந்தான் - கடக் தான் = போயினன். உய்யலன் கொல் - உயிர்பிழையான் கொல்.
4. போகியோனகிய எங்தை எனக் கூட்டுக. ஆசு - பற்றுக் (ாடு. எந்தை - எமது தலைவன். ஏறு - இடி. வேற்றுப் புலங்களே புடைய நாட்டில் பெய்த மழைநீர் கலங்கிவருதல்போல என் நெஞ்சு கலங்கும் என் க.

வியல்) பொருளதிகாரம் Ħr 6
* 1 புணர்துணையோ டாடும் பொறியலவ ஞேக்கி யினர்ததையும் பூங்கான லென்னை யு நோக்கி யுணர்வொழியப் போன வொலி திரை நீர்ச் சேர்ப்பன் வணச் சுரி யைம்பாலாய் வண்ண முனரேனுல்."
(சிலப் கானல். 31)
* 9 ஒரை யாய மறிய வூர
ரைன்கினன் றந்த தறும் பூத் கண்டழை யாறு படி னெவனுே தோழி வீறு சிறந்து நெடுமொழி விளக்குந் தொல் குடி வடு நாம் படுத்த லஞ்சுது மெனவே
இது கையுறை ஏற்பக் கலை விக்குக் கூறியது.
* 3 சிலம் பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா
வலங்குகுலைக் காந்த டீண்டித் தாதுகக் கன்று தாய் மருளுங் குன்ற நாட அனுடுக்குத் தழையீத் தனனே யாமல் துடுப்பின் யாயஞ் சுதுமே கொடுப்பிற் கேளிடைக் கேடஞ் சுதுமே யாயிடை வாடுப கொல்லோ தாமே ய வன்மலைப் போருடை வருடையும் பாயாச் சூருடை யடுக்கத்த செயற்கருந் தழையே. (நற்றின. 859)
இதுவும் அதி.
* 4 இலே சூழ் செங் காந்த ளெரி வாய் மு ைகயவிழ்த்த வீர்ந்தண் வாடை
கொலைவே னெடுங்கட் கொடிச்சி கதுப்புளருங் குன்ற நாட அனுலைவுடை வெந்தோ யுழக்குமா லக்கோ முலையிடை நேர் வார்க்கு நேரு மிட மிது மொய்குழலே."
** க அவ்வளே வெரிநி னரக் கீர்த் தன்ன
செவ்வரி யிதழ சேனு று பிட வி
னறுந்த தாடிய தும்பி பசுங்கேழ்ப் பொன்னுரை கல்வி னன்னிறம் பெறு உம்
g
1. துணை - பெண். அலவன் - ஞெண்டு. அலவன கோக்கி என்னை யு நோக்கி என்க. உணர்வொழிய - அறிவு கெட உணர்வை இங்கே ஒழித்து எனினுமாம். சேர்ப்பன் வண்ணம் என இயைக்க. வண்ணம் - இயல்பு.
2. ஒரை - விளையாட்டு. ஆறு படி ன் - (ஏற்காது) தாமதித்தல். படி ன். எவனே? - எத்தன்மையதாகுமோ? வீறு - பெருமை நெடு மொழி - புகழ், அஞ்சுதும் என்று ஆறு படி ன் எவனே? என இயைக்க ஆறு படி ன் - மாறுபடி ன் என்றிருக்கலாம்போலும்
3. சேதா - செவ்விய பசு ; கபிலேயுமாம். தாது உக - உடம் பில் தாது உ குதலால், (கன்று அதனைத் தாயென்றறியமாட்டாது மயங்கும் என்க). கேள் என்றது. தலைவனே.
4. வாடை உளரும் குன்றநாடன் என இயைக்க, உழக்கும் ஆக லால் நேருமிட மிது என் க.
5. அவ்வளை - அழகிய சங்கு அரக்கு - செவ்வரக்கு. ஈர்த்தல்தீம்றுதல் இழுத்தல், தும்பி - வண்டு. பசுங்கேழ்ப்பொன்னுரை

Page 250
சசு அ தொல்காப்பியம் ( sa
வளமலி நாட னெருந னம்மொடு கிளேமவி சிறுதினேக் கிளி கடிந் தசை இச் சொல்லிடம் பெருஅன் பெயர்ந்தனன் பெயர்ந்த தல்ல லன்றது காதலந் தோழி தாதுண் வேட்கையிற் போது தெரிந் துரதா வண்டோ ரன்ன வ வன் தண் டாக் காட்சி கண்டுங் கழருெடி வலித்த வென் s பண்பில் செய்தி நிஇனப்பாய் நின்றே." (நற்றி&ண 25)
" 1 மாயோ னன்ன மால் வரைக் கவாஅன்
வாவியோ னன்ன வயங்குவெள் ளருவி யம்மலைக் கிழவோ னந்நயந் தென்றும் வருந்தின னென்பதோச் வாய்ச்சொற் றேருய் நீயுங் கண்டு நுமரொடு மெண்ணி யறிவறிந் தளவல் வேண்டு மறுத்தரம் கரிய வாழி தோழி பெரியோர் நாடி நட்பி னல்லது நட்டு நாடார்தரம் மொட்டியோர் திறத்தே." (நற்றிணை, 92)
* மறவல் வாழி தோழி துறை வர்
கடல்புரை பெருங்கிளே நாப்பண் மடல்புனத் தேறிநிற் பாடும் பொழுதே."
இன்னும் வேறுபட வருவனவெல்லாம் ஈண்டு அடக்கிக்கொள்க.
நன்னயம் பெற்றுபூழி கயம்புரியிட்த்தினும் - அங்கினங் தோழி கூறிய குறையினே அவள் அருளப்பெற்றவழி அதனைத் தலைவற்குக் கூறுதற்கு விரும்புமிடத்தும் : ...
அவை, தலைவனும்ருமை கண்டு தோழி கையுறையெதிர்கலும், இாவுக்குறியும் பகற்குறியும் நேர்தலும், குறியிடங்காட்டலும், பிறவுமாம்.
கல் - பசிய நிறத்தையுடைய பொன்னே யுரைத்த கட்டளைக்கல்: தும்பிசிறம் பெறும் என இயைக் க, அசை இ - தங்கி. சொல் இடம் பெருன் - தன் குறை கூறற்கு இடம்பெருன் தண் டாக் காட்சி ட நீங்காத தோற்றப்பொலிவு. கழல்தொடி வலித்த - கழன்றதொடியை மீண்டுசெறித்த, நினைப்பாகின்றே எனவும் பாடம். ܝ
1. மாயோன் ட கண்ணன். வாலியோன் - பல தேவன். நங் நயந்து - கம்மை விரும்பி, காடி - ஆராய்ந்து, கட்டுகாடார் -- நண்புகொண்டு பின் காடார். ஒட்டியோர் - நண்புகொண்டோர்.
2. பாடும்பொழுது மறவல் என இயைக் க. மறவல் - அப்பொழுது மறவாதே என்றது நீ மறக்கின் மடலேறுவர் aTav Olu - .

வியல்) பொருளதிகாரம் ፵” ፊዎñr ääo
உதாரணம் :
** 1 பொன் மெலியு மேனியசள் பூஞ்சுணங்கின் மென்முகிலக
ளென் மெலிய வீங்கினவே பாவ மென்-றென் மெலிவிற் d கண் கண்ணி வாடசமை யானல்ல வென்றுரைத்தா லுண்கண்ணி வாடா ளுடன்று." (6 ಓಾ'.: நூற். 21 ) இதனுட் கண்கண்ணி - குறுங்கண்ணி.
" 2 நிலாவி னிலங்கு மணன் மலி மறுகிற்
புலா லஞ் சேரிப் புல்வேய் குரம்பை யூரென வுணராச் சிறுமையொடு நீருடுத் தின் ஞ வுறையுட் டாயினு மின்ப மொரு நா ஞறைந்திசி னுேர்க்கும் வழிநாட் டம்பதி மறக்கும் பண்பி னெம்பதி வந்தனே சென்மோ வ&ளமேய் பரப்ப பொம்மற் படுதிரை கம்மென வுடைதகு மரனுேங் கொருசிறைப் பலபா ராட்டி யெல்லை யெம்மொடு கழிப்பி யெல்லுற நற்றேர் பூட்டலு முரியி ரற் றன்று சேர்ந்த னிர் செல் குவி ராயின் யச மு மெம்வரை யள ைவயிற் பெட்குவ நும்மொப் பதுவோ மேவரி தெமக்கே." (அகம். 200) * 8 கடும்புலால் புன்னை கடியுந் துறை வ
படும் புலாற் புட்கடிவான் புக்க-தடம்புலாந் தாழைமா ஞாழற் றதைந்துயர்ந்த தாழ் பொழி லேமுைமா குேக்கி யிடம்." (திணை நூற். 44)
என வரும். இன்னும் 16யம்புரி யிடத்தும்? என் மதகுல்
அவன் வரவினைத் தலைவிக்குக் கூறுதலுங் கொள்க.
' 4 இவர்பரி நெடுந் தேர் மணியு மீசைக்கும்
பெயர்பட வியங்கிய விளையரு மொலிப்பர் கடலாடு வியலனிப் பொலிந்த நறுந்தழை திதலை யல்கு ன லம்பா ராட்டிய வருமே தோழி வார் மணற் சேர்ப்ப
1. சுணங்கு - தேமல் மெலிவின் என்?அமெலிதற்குக் & It pt ଘ୪t மென்? கண் கண்ணி-குறுங் கண்ணி; அண் கண்ணி எள் நூறு மிருக்கலாம். உண் கண்ணி - மையுண்ட கண்ணே யுடையாள். உடன்றுவாடாள் - மாறுபட்டுத் துன்புருள் (ஏற்கும் .
2. குரம்பை - சிறுகுடி ல், உணரா - கருதாத, Ք— 502 Ոսկ օir - உறையுமிடம். வழிகாள் - பின்னள் (அடுத்த நாள்). கமமென L விரைய. எல்லே - பகல். கழிப்பி - கழித்து. எல் - இரவு
3. புலால் படும் புள் என மாற்று க. புக் கமானேக்கி யிடம் தாழ் பொழில் என முடிக்க தடம் புலாம் தாழை - பெரிய | 6äv Gvar கிய தாழை.
4. இவர் பரி நெடுங் தேர் - ஏறும் குதிரை பூண்ட நெடிய தேர். கவர் பரி எனவும் பாடம். கவர்தல் - விரும்பல். பெயர்பட ட ப்ெ

Page 251
GPoTo தொல்காப்பியம் (கள
னிறைபட வோங்கிய முழவுமுதற் புன்னை மர வரை மறைகம் வம்மதி பானுட் பூவிரி கானாற் புணர்குறி வந்துநம் மெல்லிணர் நறும்பொழிற் காணு - வல்ல லரும்படச் காண்கநாஞ் சிறிதே." (நற். 307)
இது, தோழி தலைவிக்குப் பகற்குறிக்கண் தலைவன் வருகின்றமை காட்டி அவன் வருக்கங் காண யாம் மறைந்து சிற்பரம் வம்மோ வெனக் கூறியது.
எண்ணரும் பல்ககை கண்ணிய வகையினும் - தலைவன் இளிவக் தொழுகுதற்குப் பொருக தோழி அவன் இளிவரவு உணர்த்துங் கருத்தினளாய்ச் செயற்கையாக ஆராய்தற்கு அரிய வாய்வரும் ஒன் மல்லாப் பலககை குறித்த பகுதிக்கண்ணும் : .
அவை f என்னை மறைக்த லெவனகியர் (இறை - சூ. 12) என்றலும், அறியாள் போறலும், குறியாள் கூறலும், படைத்து மொழி கிளவியும், குறிப்பு வேறு கொளலும் பிறவுமாம். உதா
ரணம் :
2 நிறைத்திங்கள் சேர்ந்தோடு நீண்ம&ல நாட
மறைக்கப் படா தேன மன் அணு-மறைத்துக் கொண்
டோடினு யாத லா லொண்டொடியா டன் பக்கங் கூடக் கிடந்ததொன் றில்.'
* 8 மன்னேர்மன் சாய ல வருண் மருடிர
வின்னுர்க ணென்ப தறியேனுன்-மின்னூருங் கார்கெழு தோன்றற் கணமலை நன்குட யார்கண்ண தாகுங் குறை."
தல் பட. இளேயர் - ஏவலிளேயர். பாராட்டிய - பாராட்டும்படி, முழவுமுதல் - முழவு போன்றவடி, மர அரை - அரை மரம் = அடி மரம், வம்மதி - வருவாயாக. மதி - முன்னிலையசை, 15 ம் - நம்மை. அல்லல் அரும் படர் - அல்ல லாகிய அரிய துன்பம். சிறிது காண்கம்.ட சிறிது காண்பேம்,
1. குறியாள் கூறல் - தலைவன் கூறுவனவற்றைக் கருதாதவள். போலப் பிறிது கூறல், இது முதலியவற்றை இறையனர் களவியல் 12-ஞ் குத்திர உரைகோக்கியறி க. குறியாமை - கருதாமை,
2. நிறைத் திங்கள் - பூரண சந்திரன். மறைக்கப்பாடாதேனுக்கு மறைத்துக்கொண்டு என இயைக் க. ஆதலால் இல்லையென் க. இது ‘என் சீன மறைத்த லெவனுகியர்' என்றது.
3. மன் ஏர் - சிலைபெற்ற அழகு. சாயலவருள் - மென்மையை யுடைய ஆயத்தாருள். நின் குறை இன்னர் கண் என்பது அறியேன்; ஆகையால் நின் குறை யார் கண்ணது என இயைக் க. இது அறியாள்

வியல்) பொருளதிகாரம் ச எக
* 1தன்னெவ்வங் கூரினு நீசெய்த வருளின் மை
யென்னையு மறைத்தாளென் ருேழி யது கேட்டு நின்னை யான் பிறர்முன் னர்ப் பழி கூற முனு னி.”* (கலி. 44)
இது பழி கூறுவேனென்று தலைவி குறியாததொன்றைக் கோழி கூறினது.
" ? விருந்தின ராதலின் வினவுதி ரதனெதிர்
திருந்துமொழி மாற்றந் தருதலு மியல் பெனக் கூறுவ தம்மயா ஆறுாறு பல வருமென வஞ்சு வன் வாழி யரைய வெஞ்சா தெண்ணில ரெண்ணியது முடிப்பர் கண்ணிலர் கொடியரிவ டன்ன மாரே."
இது நிகழாது நிகழ்வதாகப் படைத்து மொழிந்தது.
* 8 நெறிநீ ரிருங்கழி நீலமுஞ் சூடாள்
பொறிமாண் வரிய ல வ னுட்டலு மாட்டாள் சிறு துதல் வேரரும்பச் சிந்தியா நின்ருட் கெறிநீர்த்தண் சேர்ப்பயா னென் சொல்விச் செல்கோ."
இது குறிப்பு வேறு கொண்டா ளென்றது.
புணர்ச்சி வேண்டினும் - கலைவன் பகற்குறியையும் இரவுக் குறியையும் விரும்பிக் கூறுமிடத்தும் தோழி மேனகிளவி, அவை பலவகைய. உதாரணம் :
' 4 தன்னலஞ் சிதைய நாடொறும் புலம்புப் பொன்னினர் வேங்கை துறுகற் ரு அ யிரும்பிடி வெரூஉ நாடற் கோர் பெகுங்க ஞேட்டஞ் செய்தன்ருே விலமே."
இது, தோழி தலைவியைப் பகற்குறி 16யப்பித்தது.
1. எவ்வம் - துன்பம், என் தோழி என்னே யு மறைத்தாள (அங்ங்ண மறைத்தது) யான் பிறர்முன் கின் சீனப் பழி கூறல் நாணி என இயைக் க.
2. விருந்தினர் ஆதலின் - புதியிராதலின் கூறுவது - கூறுவ தற்கு. ஊறு - இடையூறு. அறைய எஞ்சாது - சொல்லமுடிiாது. எண்ணிலர் - அளவிலர், இவள் தன்னை மார் எண்ணிலர்; கொடியர்; எண்ணியது முடிப்பர்; ஆதலால் அஞ்சுவல் என இயைத்து முடிக்க.
3. அலவன் - கண்டு. ஆட்டலு மாட்டாள் - ஆட்டலுஞ் செய் யாள், சிந்தியா நின் ருட்கு - யாதோ ஒன்றைச் சிந்திக்கின் ருளுக்கு
4. வேங்கைதாய் - வேங்கைப்பூப் பரந்து. பரத்தலால் புலி என்று பிடிவெரூஉம் என்க. கண்ணுேட்டம் - இரக்கம் , தண்ணளி. செய்தன்று - செய்தது. வேங்கை தாய் என்றதனல் பகற்குறி யாயிற்று.

Page 252
POT). தொல்காப்பியம் (கள
" மாய வனுந் தம்மு னும் போலே மறிகடலுங்
கானலுஞ் சேர் வெண்மணலுங் காணுயோ-கான விடையெலா ஞாழலுந் தாழையு மார்ந்த புடையெலாம் புன்னே புகன்று." (திணை நூற். 58)
" உ ஊர்க்கு மணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்து மன்றே சிறுகரன் யாறே யிரை தேர் வெண்குரு கல்ல தியாவதுத் துன்னல் போகின்ருற் பொழிலே யாமெங் கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறு மாண்டும் வருகுவள் பெரும்பே தையே." (குறுங். 118)
இவை பகற்குறி நேர்ந்து இடங்காட்டியன.
' 8 செங்களம் படக் கொன் றவுணர்த் தேய்த்த செங்கோ லம்பின் செங்கோட் டியான க் கழமுெடிச் சேய் குன்றங் vn குருதிப் பூவின் குலேக் காந் தட்டே." (குறுக். 1)
இது, தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது.
" 4ஆர்கலி வெற்பன் மார்புபுணை யாகக்
கோடுயர் நெடுவரைக் கவாஅற் பகலே பாடின் னருவி யாடு த லிணிதே நிரையிதழ் பொருந்தாக் கண்ணுே டிரவிற் பஞ்சி வெண்டிரிச் செஞ்சுடர் நல்லிற் பின்னுவீழ் சிறுபுறத் தழீஇ யன்னை முயங்கத் துயிலின் சூறதே." (குறுங். 354)
இஃது, இரவுக்குறி ஈயந்த தலைவன் சிறைப்புறமாகப் பகற்குறி நேர்வான் போல் இரவுக் காப்புமிகுதி கூறியது.
1. மாயவன் - கண்ணன். தம்மு ன் - பல்தேவன். இவன் நிறம்ட வெண்ணிறம், கடலும் கானலும் கண்ணன் போலவும், மணல் பல தேவன் போலவும் விளங்கிய வென்க. இது இடங் குறித்தது.
2. சேய்த்துமன்று - தூரத்ததுமன்று. துன்னல் போகின்று - sy 60-56 நீங்கியது (அடைதல் இல்லை). கூழை - கூந்தல். கொணர்கம் சேறும் - கொண்டுவருவேமாய்ச் செல்வேம்.
3. செங்களம்பட - போர்க்களம் இரத்தத்தால் சிவந்த களமா கும்படி, தேய்த்த - அழித்த. அம்பினேயும் யானே யையும் கொடி யையும் உடைய, சேய் - முருகவேள். குருதிப்பூ - குருதிபோலும் சிவந்த பூ. கழல்தொடி - உழல இட்ட வீரவளே. அங்கே தலைவன எதிர்ப்படுவாய் என்பது குறிப் பெச்சம். அது தான் கூருளாதலின் குறிப் பெச்சம் என்பர் பேராசிரியர். (தொல் செய். 206 பேராசிரி யம்). இது தலே மகளே இடத் துய்த்து நீங்கியது.
4. கவாஅன் - மலைப் பக்கம், சுடர் - விளக்கு. சிறுபுறம் - பிடர்.

adau di J பொருளதிகாரம் st
* பாடின்னருவி ஆடல்' என்ருள் அதன் கண் உதவிஞனென் பது பற்றி அல்லது களவிற்கு உடன் ஆடுதலின்று.
* 2 செறுவார்க் குவகை யாகத் தெறுவர
வீங்கும் வருபவோ தேம்பாய் துறை வ சிறு நா வெண்மனி விளரி யார்ப்பக் கடுமா நெடுந்தேர் நேமி போகிய விருங்கழி நெய்தல் போல வருந்தின ளளியணி யருத்திசி குேளே." (குறுக். 336) இது, தலைவன இரவுக்குறி நயந்தவனைத் தோழி மறுத்தது. ;th. 3 நாகுபிடி நயந்த முஃளக்கோட் டிளங்களிறு
குன்ற நண்ணிக் குறவ ரார்ப்ப மன்றம் போழு நாடன் ருேழி சு இனப்பூங் குவளைத் தொடலை தந்து ந் திஇனப்புன மருங்கிற் படுகிளி யோப்பியுங் காலை வந்து மாலைப் பொழுதி னல் லக நயந்துதா னுயங்கிச் சொல்லவு மாகா த ஃகி யோனே." (குறுங், 346) இது, கோழி கிழத்தியை இாவுக்குறி கயப்பித்தது.
* 4 தண்ணந் துறைவன் கடும்பரி மான்றேர்
கால வந்து மாலை பெயரினும் பெரிது புலம்பின்றே கானல் சிறிது புலம்பினமாற் ருேழி நாமே." இது, தலைவியது ஆற்றமைகண்டு 15ம் வருத்தக் தீர்தற்கு இரவுக்குறியும் வேண்டுமென்றது.
* 5 ஏன் மிடத்திட்ட வீர்மணி கொண் டெல்லிடைக்
கானவர் மக்கள் கனலெனக் கை காய்த்தும் வானுயர் வெற்பன் வருவான்கொ ருேழிநம் மேனி பசப்புக் கெட." (திணை ஐம். 4) இது தலைவன் வருவனென்றது. :
1. அதன் கண் உதவல் என்றது நீரோ டுபோயவளை மீட்டு உதவியதை, தல்வியுங் த லேவனும் உடன் ஆடல் கற்பின் கண்ணல்லது கள வின் கண் இல்லை; ஆதலின் ஆடல் என்றது உதவியதை என்றபடி,
2. செறுவார் - பகைவர். தெறுவா - (யான்) வருந்தவும. ஈங்கு - இவ்விடத்து. வருபவோ - அறிவுடையோர் வருவாரோ? செறுவார்க்கு உவகையாக வருபவோ? என்பதனல், இரவில்வரின் உனக்கு ஏதம் வரும் என்றபடி,
3. நாகு - இளமை, முளை - மூங்கின் முளே. உயங்கி - வருந்தி. அஃகியோன் - குறைவுற்ருன்.
4. புலம்பின்று - தனித்தது ; பொலிவழிந்தது.
5. ஏனம் - பன்றி. இடத்தல் - கொம்பாற் குத்திக் கிளப்பல். எ ல் - இரர். கொண் டு கை காய்த்தும் என் க. கனல் ட அக்இனி. பசப்புக்கெட வருவான் கொல் என இயையும்.
60

Page 253
57? 6T g7 தொல்காப்பியம் | sear
** 1 சுறவுப் பிற Nருங்கழி நீந்தி வைகலு , மிரவுக்குறிக் கொண்கன் வந்தனன் விரவுமணிக் கொடும்பூண் விளங்கிழை யோயே." (சிற்றெட்டகம்)
இஃது இாவுக்குறி. தலைவன் வந்தமை கலை விக்குக் கூறியது.
* 4 அன்னுய் வாழிவேண் டன்னே நம் படப்பைத்
தண்கயத் தமன்ற கூதளங் குழைய வின்னிசை யருவிப் பாடு மென் னது உங் கேட்டியோ வாழிவே ண் டன்னர் நம் படப்பை யூட்டி யன்ன வொண்டளிர்ச் செயல் யோங்கு சிக்னத் தொடுத்த வூசல் பாம்பென முழுமுத நூறு மிய வுருமெறிந் தன்றே யின்"னுங் கேட்டியோ வெனவுமஃ தறியா ளன்னேயுங் கனது யின் மடிந்தன ளதன்றல மன்னுயிர் மடிந்தன் முற் பொழுதே காதலர் வருவ ராயிற் பருவ மிஃதெனச் சுடர்ந்திஸங் கெல் வள ஞெகிழ்ந்த நம் வயிற் படர்ந்த வுள்ளம் பழுதின் மூக வந்தனர் வாழி தோழி யந்தரத் திமிழ் பெய றலைஇய வினப்பல கொண் மூத் தவிர்வில் வெள்ளந் தலைத்தலை சிறப்பக் கன்றுகா லொய்யுங் கடுஞ்சுழி Xத்தம் புன்றலை மடப்பிடிப் பூசல் பல வுடன் வெண்கோட் டியான விளி படத் துழவு மகல் வாய்ப் பாந்தட் படா அர்ப் பகலு மஞ்சும் பனிக் கடுஞ் சுரனே." (அகம், 88)
இது, தாயது துயிலுணர்ந்து கலைவன் வந்தமை தோழி தலைவிக்குக் கூறிக் குறிவயிற் சென்றது.
* சேய்விசும் பிவர்ந்த செங்கதிர் மண்டில
மால் வரை மறையத் துறை புலம் பின்றே யிறவருந்தி யெழுந்த கருங்கால் வெண்குருகு வெண்குவட் டருஞ்சிறைத் தாஅய்க் கரைய கருங்கோட்டுப் புன்னை யிறை கொண் டனவே கனைக்கான் மாமலர் கரப்ப மல்குகழித்
1. கழிநீங்தி - கழியைக் கடந்து, குறி - குறியில்,
2. வேண்டு - விரும்பிக்கேள். படப்பை - கொல்லை. கயம் - குளம், கூதளம் - கூதாளி. என்னது - யாதேனும், ஊட்டியன்னஅரக்கையூட்டினுற்போன்ற, செயலே - அசோகு. முதல் - அசோகி னடி அதன் றலை - அப்பொழுது, பொழுதே - காலத்தே. சுடர்க் திலங்குடவிட்டு விளங்கும். த சில இய-பெய்த கன்று-யானைக்கன்று. காலொய்யும் - காலே இழுக்கும். யானே நீதி தம் துழவும் என இயைக் க. விளி - ஒலி. பாங் தட்படாஅர் - பாம்புச் செடி,
3. வெண் குவிடு - வெள்ளிய உப்புக்குவியல். அருஞ்சிறைத் தாய் - அரிய சிறசாற் கடந்துசென்று இறைகொண்டன - தங்கின :

Gýaudio ] பொருளதிகாரம் ச எடு
துணைச் சுரு வழங்கலும் வழங்கு மாயிடை யெல் லிமிழ் பனிக் கடன் மல் குசு டச்க் கொளி இ யெமரும் வேட்டம் புக்கன ரதனுற்
றங்கி னெ வனுே தெய்ய பொங்கதிர் முழவிசைப் புணரி யெழு தரு முழை கடற் படப் 1ை1யெம் முறை வி ஆார்க்கே , ' (கற்றிணை . 6?)
இஃது இரவுக்குறி வேண்டிய தலைவற்குத் தோழி உடன்
பட்டுக் கூறியது.
** 3 ஆம்ப னுடங்கு மணித் தழையு மாரமுந்
தீம்புன லூ ரன் மகளிவ-ளாய்ந்த தேமலர் நீலம் பிணையல் செறிமலர்த்
தாமரை தன்னையச் பூ." (9 ಶಿಶ೮r: ஐம். 40) இஃது இரவுக்குமி 6ேர்ந்த கோழி இங்கிலத்தின்கண் நீ வருங் கால் இன்னபெற்றியான் வருவாயாகவென்றது.
* 3 கடற்கானற் சேர்ப்ப கழியுலாஅய் நீண்ட
வடற்கானற் புன்னதாழ்த் தாற்ற-மடற்கான லன்றி லகவு மணிநெடும் பெண்ணைத்தே முன்றி விளமணன்மேன் மொய்த்து." (திணை நூற். 56)
இஃது இரவுக்குறியிடங் காட்டித் தோழி கூறியது.
* 3 எம்மூர் வாயி லொண்டு றைத் தடை இய
கடவுண் முதும ரத் துடனுறை பழகிய தேயா வளைவாய்த் தெண்கட் கூருகிர் வாய்ப்பறை ய சாவும் வலிமுந்து கூகை மையூன் றெரிந்த நெய்வெண் புழுக்க லெலிவான் சூட்டொடு மவியப் பேணு து மெஞ்சாக் கொள் கையெங் காதலர் வரனசை இத் துஞ்சா தலமரும் போழ் தி ன ஞ் சுவரக் கடுங்குரல் பயிற்று தீமே." (கற்றிணை, 83)
எம்முறைவினுார்க்கு - யாமுறைதலேயுடைய எமதுார்க் கண், ஊர்க் கண் தங்கின் எவனே என இயைக்க,
1. நுடங்கும் ஆம் பற்றழை - அசையும் ஆம்பற்பூவாலா யதழை. ஆரம் - சந்தனம். மகளிவள் அணிவள் என ஒருசொல் வருவிக்க ஆய்ந்த - ஆராய்ந்து கொண்ட பிணையல் - மாலை.
2. அடற்கானல் - மீன் கொலேயையுடைய கானல், தாழ்ந்துதழைத்து. ஆற்ற - மிக, மடல் - பூவிதழ் கெடும்பெண்ணைத்துநெடிய பனேயையுமுடைத்து. மு ன்றில் - எம்மில்லத்தின் முன், முன் றில் மொய்த்து தாழ்ந்து பெண்ணேத்து என முடிக்க.
3. தடை இய - பருத்த கடவுண் முது மரம் - தெய்வமிருக்கும் முதிய மரம். முதுமரம் - ஆலமரமுமாம். தெண் கண் - தெளிந்த கண், வாய்ப்பறை அசாவும் - வாயாகிய பறையி னேசையாலே பிறரை வருத்தும். வலி முந்து -- வலிமிக்க, கூகை, இயல்புவிளி மையூன் - ஆட்டிறைச்சி. வரல் 15சை இ - வரலே விரும்பி.

Page 254
dቻ"6ዘ`ፈምኽ፡- தொல்காப்பியம் (கள
இஃது இரவுக்குறிவந்த தலைவன் சிறைப்புறமாகக் கூகைக்கு உரைப்பாளாய்த் தோழி கூறியது.
* 1 நிலவு மறைந்தன் றிருளும் பட்டன்
ருேவத் தன்ன விட ஆணுடை வ ைரப்பிற் பாவை யன்ன நிற்புறங் காக்குஞ் சிறந்த செல்வத் தன்னையுந் துஞ்சினள் கெடுத்துப்படு நன்கல மெடுத்துக்கொண் டாங்கு நன்மார் படைய முயங்கி மேன் :ேற் கண்டனம் வருகஞ் சென்மோ தோழி கீழு மேலுங் காப்போர் நீத்த வறுத் தலைப் பெருங்களிறு போலத் தமியன் வந்தோன் பணியலை நீயே." (நற்றிணை. 182)
இது தலைவனைக்கண்டு முயங்குகம் வம்மோ என்றது. வேண்டாப் பிரிவினும் - தலைவன்முன் புணர்ச்சியை விரும்பாது பிரிவை விரும்பிய இடத்தும் :
அப்பிரிவு தண்டாகிரத்தலை முனிந்த மற்றையவழி இட்டுப் பிரிவும் அருமைசெய் தயர்த்தலு (111) மாம் ; ஆண்டுத் தலைவற்குக் தலைவிக்கும் கூறுவன கொள்க. உதாரணம் :
** 3 முத்த மரும்பு முடத்தாண் முதிர் புன்னை
தத்துந் திரை தயங்குந் தண்ணங் கடற்சேர்ப்ப சித்திரப் பூங்கொடியே யன்னுட் கருளியாய் வித்தகப் பைம்பூணின் மார்பு." (திணை : ஐம். 48)
3 இறவுப்புறத் தன்ன பினர் படு தடவுமுதற்
சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை பெருங்களிற்று மருப்பி னன்ன வரும்புமுதிர்பு நன்மா துழையின் வேறு படத் தோன்றி விழவுக்களங் கமழு முரவு நீர்ச் சேர்ப்ப வினமணி நெடுந்தேர் பாக னரியக்கச்
செலீஇய சேறி யாயி னிவளே வருவை யாகிய சின்னுள் வாழ்வா ளாத லறிந்தனை சென்மே." (நற்றின. 19)
இது பிரிவு வேண்டிய வழிக் கூறியது.
1. மறைந்தன்று - மறைக்தது. பட்டன்று - உண்டாயது. வரைப்பு - வீடு, கெடுத்துப்படு – இழந்து பட்ட. கலம் - அணி. வறுந்தலை - சிறியதலே. முயங்கி மென் மெல எனவும் பாடம்.
3. முத்தம் - முத்துப்போலும் பூ தத்தும் - வீசும். தயங்கல்துளங்கல். அருளியாய் - அருளினலே (5 ல் காய். மார்பு 15 ல் காய் என இயைக் க.
3. பிணர் - சருச்சரை, தடவு முதல் ட வளைந்த அடி. நன்மா னுழையின் வேறு படத்தோன்றி - கல்ல பெண் மான் தலை சாய்த்து விற்றல்போல வேரு கத் தோன்றி. சேறியாயின் அறிந்தனை சென் மே
t இயைக்க

வியல்) பொருளதிகாரம் ge for
* சாரற் பலவின் கொழுந்துணர் நறும்பழ
மிருங்கல் விட ரளே வீழ்ந்தன வெற்பிற் பெருந்தே னிரு லொடு சிதறு நாடன் பேரமர் மழைக்கண் கலுழத்தன் சீருடை தன்னுட்டுச் செல்லு மன்ஞய்." (ஐங்கு று, 214) எனவும் வரும். w
வேளாண் பெருநெறி வேண்டிய இடத்தும் - தலைவற்குக் காஞ் சில கொடுத்தலைத் தலைவி வேண்டியவிடத்தும் :
அது, தலைவி வேளாணெதிரும் விருந்தின் கண் (107) கோழி கூறுவதாம். உதாரணம் :
* 2 பன்னு னெவ் வந் தீரப் பகள் வந்து
புன்னேயம் பொதும்ப ரின் ?ைழற் கழிப்பி மாலை மால் கொள நோக்கிப் பண்ணுய்ந்து வலவன் வண்டே ரியக்க நீயுஞ் செலவிருப் புறுத லொழிகதில் லம்ம செல்லா நல்லிசைப் பொலம்பூட் டிரையன் பல்பூங் கானற் பவத்திரி யன்னவிவ ணல்லெழி விளநலந் தொஃலய வொல்லெனக் கழியே யோத மல்கின்று வழியே வள்ளெயிற் ற ர வொடு வயமின் கொட் குஞ் சென் ருேர் மன்ற மான்றின்று பொழுதென நின்றிறத் த வலம் வீட வின்றி வட் சேப்பி னெ வனுே பூக்கேழ் புலம்பப் பசுமீ ஞெடுத்த வெண்ணென் மாஅத் தயிர்மிதி மிதவை மா வார்குவ நினக்கே வட வர் தந்த வான் கேழ் வட்டங் குடபுல வுறுப்பிற் கூட்திபு நிகழ்த்திய வண்டிமிர் நறுஞ்சாந் தனிகுவத் திண்டிமி லெல்லுந் தொழின் மடுத்த வல்வினைப் பரதவர் கூருளிக் கடுவிசை மண்டலிற் பாய்ந்துடன் கோட்சுருக் கிழித்த கொடுமுடி நெடுவ&ல
தண்கட ல சைவளி யெறிதொறும் விகின விட்டு முன்றிற் குழைத் தூங்குந் தெண் டிரைப் பரப்பினெம் முறைவி அார்க்கே" (அகம். 340)
1. கொழுந்துணர் - கொழு வியகுலே. வீழ்ந்தன தேன் இரு லொடு சிதறும் - வீழ்ந்தன வாய்த் தேனிரு லொடு சிதறும். என்ற தேனிரு லேயும வீழ்த்திக்கொண்டு வீழ்ந்து சிதறும் என்றபடி இமுல் கீறும் எனவும் பாடம்.
2. எவ்வம் - துயரம். மால் - இருண்மயக்கம். வலவன் ட பாகன், பவத் கிரி - ஓரூர். ஓதம் - நீர்ப்பெருக்கு. மான்றின்று:- மயங்கிற்று, சேப்பின் - தங்கின். மா - குதிரைகள், ஆர்கு வட உண்பன. வடவர் - வட தேயத்தார். வட்டம்-சந்தனக்கல். குடபுல் வுறுப்பு - சந்தனக் கட்டை, கூட்டுபு நிகழ்த்திய - சேர்த்து அரைத்த கூருளி - கூரிய உளி போன்ற ஆயுதம்: இது மீன் எறிவது, உறைவி னுார்க்குச் சேப் பினெவனே என இயைக்க, உறைவினுரர் - உறைதலை யுடைய ஊர், கொடுத்தல் - விற்றல். வெண்ணெல் மிதவை என்க.

Page 255
சஎ அ 8 தொல்காப்பியம் [ &5 awr
இதனுள், தனக்கும் புரவிக்குங் கொடுப்பன கூறித் தடுத்த வாறு காண்க.
* 5ாள்வலை முகந்த (அகம் - 300) என்பதும் அது. புணர்ந்துழி உணர்ந்த அறிமடச் சிறப்பினும் - இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்தகாலத்து அவன் தீங்கு உணராது அவனை 5ண்முக உணர்ந்த அறிவினது மடப்பங் கூறித் தங் காசற்சிறப்பும் உரைத்த இடத்தும் : உதாரணம்:
" 5 சுரஞ் செல் வியானேக் கல்லுறு கோட்டிற் றெற்றென விறீஇயரோ வைய மற்றியா தும் மொடு ந க்க வால் வெள் ளெயிறே பரணர் பசுமீன் சொரிந்த மண்டைபோ லெமக்கும் பெரும்புல வாகி நும்மும் பெறேன் மிறி இயரெம் முயிரே.' (குறுக். 169) இஃது அவனேடு 15குதிற்குத் தோன்றிய உணர்வு இன்றி யமையாமை கூறிக் காதற்சிறப்பு உரைத்தது.
ஒம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும் - கலேவற்குத் தலைவி யைப் பாதுகாத்துக்கொள்ளெனக் கூறுங் கிளவியது பகுதிக்கண் ணும் : கோழிமேன கிளவி,
பகுதியாவண வரை விடைப்பிரிவு முதலிய பிரிவிடத்தும், புனத் கிடைப் புணர்ச்சியின்றி நீங்குமிடத்தும், பிறவிடத்துங் கூறுவன வாம். உதாரணம் :
* 3நசீன முதிர் ஞாழற் றினை மரு டிரள்வி நெய் தன் மா மலர்ப் பெய்த போல ஆதை தூற்று முரவுநீர்ச் சேர்ப்ப தாயுடன் றக்லக்குங் காலேயும் வாய்விட் டன்னு யென்னுங் குழவி போல வின்னு செயிணு மினிதுதலே யளிப்பிறு நின் வரைப் பினளென் ருேழி தன்னுறு விழுமங் களை ஞரோ விலளே." (குறுங். 397)
1. தனக்கும் என்பது தலைவனே க் குறித்து சின்றது.
2. எயிறு கோட்டி ன் இறுக என இயைக் க. கல்லுறு கோடும&லயைக்குத்தின கோடு மண்டை - ஒருவகை மண் பாத்திரம், புல வாகி இவறுப்பைத் தருவதாகி. இநீஇயர் - இறுக. ܫܝ
3. தினே - தினைக் கதிர். மருள் - ஒத்த ஊதை - குளிர்காற்று போலத் தூற்றும் என்க. இன்னுசெயினும்-நீ துன்பஞ் செயினும், வின் வரைப்பினள் ட நின் எல்லையைக் கடவாள். கின்னேயன்றி விழுமம் களைஞரிலள் என்க. விழுமம் - துன்பம்,

வியல் பொருளதிகாரம் 5P 55ão
* பெருநன் முற்றிற் பேணுரு முளரே
யொருநன் றுடைய ளாயினும் புரிமாண்டு புலவி தீர வளிமதி யிலே கவர் u TL &n un Guur (p$u 5 Köw 6277.gp (oy & T Tsir மென்னடை மரையா துஞ்சு நன்மலை நாட நின்னல திலளே." (குறுக் 115) ** 2 எறிந்தெமர் தாமுழுத வின் குர லேனன்
மறந்துங் கிளியினமும் வாரா-கறங்கருவி மாமலே நாட மடமொழி தன்கேண்மை -- நீமறவ னெஞ்சத்துட் கொண்டு." (ஐக், ஐம். 33) * *அளிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி
குன்றக் குறவர் கொய்தினைப் பைங்கா விருவி நீள் புனங் கண்டும் பிரித றேற்ருப் பேரன் பின வ்ே." (ஐங்கு று, 284)
இது, கினை அரிந்துழிக் கிளியை நோக்கிக் கூறுவாள் போற் 4சிறைப்புறமாக ஒம்படுத்தது. இன்னும் ஒம்படைக் கிளவி என்றதற்கு இவளை நீ பாதுகாத்துக்கொள்ளென்று தலைவன் கூறுங் கிளவியது பகுதிக்கண்ணுமென்றும் பொருள் கூறுக.
* 5 பிணங்களில் வாடிய பழவிற னனந்தலை
யுனங்கூ சூறயத் தோரான் றெண்மணி பைப்பய விசைக்கு மத்தம் வையெயிற் றிவனொடு செவிறே நன்றே குவளே நீர் சூழ் மாம ைரன்ன கண்ணழக் கஇறயொழி பிணையிற் கலங்கி மாறி யன் பிவி ரகறி ராயி னென்பர மாகுவ தன்றிவ எாவல நாகத் தணங்குடை யருத்தலை யுடலி வலனேர் பார்கவி நல்லேறு திரிதருங் கார்செய் கால் வரூஉம் போழ்தே." (நற்றி ஆனது. 87)
1. நன்று - நன்மை; உதவி. புரி - விருப்பம். புலவி - தல். ரின் அலது இலன் - பின்னேயன்றி வேறு பற்றுக்கோடு இலன்.
2. எறிந்து - (மரமுதலியவற்றை) வெட்டி. கேண்மை கெஞ் சத்துக்கொண்டு நீ மறவல் என்க.
3. அளிய - இரங்கத்தக்கன. இருவி - கதிர் கொய்ததாள். கிளிபேரன்பின என இயைக் க.
4. சிறை - மதில்; வேலியுமாம். 5. பிணங்கு - ஒன்ருே டொன்று மாறுபடுகின்ற, அரில் ட பற்றை ஊண் உணங்கு ஆயம் ட ஊணுல் வருந்துகின்ற பசு
நிரை, பைப்பய - மெல்ல மெல்ல. இவள வலம் என் பரம் ஆகுவ தன்று - இவள் துன்பம் என்னல் பொறுக்கப்படுவதன்று (என்னுலே தாங்கப்படுவதன நு). உடலி - மாறுபட்டு. ஏறு - இடியேறு, திரிதரல் - மேகத்தில் எங்கு மோடி முழங்கல்.

Page 256
சஅO தொல்காப்பியம் (கள
இது, வாைவிடைப் பிரிகின்றன் ஆற்றுவித்துக் கொண்டிரு என்ருற்குக் தோழி கூறியது.
செங்கடு மொழியாற் சிதைவுடைக் தாயினும் - தோழி செவ் வனங் கூறுங் கடுஞ்சொற்களால் தலைவி கெஞ்சு சிதைவுடைத்தா யினும் : ஆண்டுங் தோழிமேன கிளவி,
அவை தலைவனை இயற்பழித்தலுங் தலைவியைக் கழறலுமாம், உதாரணம் :
** கெளவையம் பெரும்பழி தூற்ற நலனழிந்து
பைதலஞ் சிறுநுதல் பசலை பாய நம்மிதற் படுத்த வவரினு மவர்நாட்டுக்
குன்றங் கொடிய கொ ருே பூழி யொன்றுந் தோன்கு மழை மறக் தனவே."
இது, வரை விடைப் பருவங்கண்டழிந்த தோழி இயற் பழித்
திதி
* மாசறக் கழி இய யானை போலப்
பெரும்பெய லுழந்த விரும்பிணர்த் துறுகல் பைத லொருதலே சேக்கு நாட னேய்த ந் தனனே தோழி . பசலே யார்ந்தன குவ&ளயங் கண்ணே.' (குறுங்: 13) * 3 கேழ லுழுத கரிப்புனக் கொல் ஆலயுள்
வாழை முது காய் கடுவன் புதைத் தயருந் தாழருவி நாடன் றெளிகொடுத்தா னென் ருேழி நேர்வளை நெஞ்சூன்று கோல்." (ஐக் எழு. 11) இஃது அவள் குளுறவு பொய்த்ததென இயற்பழித்தது.
* 4 மகிழ்நன் மார்பே வெய்யை it roof
யழியல் வாழி தோழி நன்ன ாைறுமா கொன்று நாட்டிற் போக்கிய
வொன்றுமொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே." (குறுங் ? 3)
1 கெளவை - அலர். பைதல் - பசுமை: பசலேபாய பேசப் பூர. இகல் -பகை. ஒன்றுங் தோன்ரு - சிறிதுக்தோன் ரு, மழை மறைந்தன - மேகத்தில் மறைந்தன. w. 2. மாசு - புழு தி. உழந்த - பெயலே ஏற்றுக் கழுவுண்ட, டினர் - சருச்சரை, துறுகல் - உருண்டைக்கல்; பர்றைக்கல் என்
ல் நீலம், பைதல் - பசுமை, சேக்கும் - தங்கிக்கிடக்கும்.
3 கேழல் - பன்றி. கரிப்புனம் - கரிதலேயுடைய புனம். புதைத் து-புழுதியிற் புதைத்து தெளிகொடுத்தான் - குளும் முன். ல் நஞ்சூன்று கோலாகச் குள் கொடுத்தான் என்க.
4 வெய்யை - விகுப்பமுடையை. மா - காவன் மரமாகிய, மாமரம். ஒன்றுமொழி - வஞ்சினம். கோசர் - ட ஒருவகை வீரர்.

வியல் பொருளதிகாரம் சி ஆக
** 1 மெய்யிற் றீரா மேவரு காமமொ
GL - ui ui u r யாயினு மு ைரப்ப ருேழி கொய்யா முன்னுகுங் குரல் வார்பு தினையே யருவி யான்ற பைங்கா ருேறு மிருவி தோன்றிய பலவே நீயே முருகு முரண் கொள்ளுந் தேம்பாய் கண்ணிப் பரிபன் னு யொடு பன்மலைப் படரும் வேட்டுவற் பெறலோ டமைந்த&ன யாழ நின் பூக்கெழு தொடலே நுடங்க வெழுந்து கிள்ளைத் தெள்விளி யிடையிடை பயிற்றி யாங்காங் கொழுகா யாயி னன்னே சிறு கிளி கடித றேற்ரு எரி வளெனப் பிறர்க் தந்து நிறுக்குவ ளாயி ணுறற்கரி தாகுமவன் மலர்ந்த மார்பே." (அகம். 28)
என வரும். இதனுனே வரையும் பருவமன்றெனக் கூறுதலுங்
கொள்க. M
என்பு 6ெகப் பிரிந்தோள் வழிச்சென்று உகடைஇ அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும் - என்பு உருகுமாறு தலைவனும் பிரியப்பட்ட தலைவிக்கு வழிபாடாற்றிச்சென்று தான் கூறும் மொழியை அவள் மனத்தே செலுத்கித் தலைவன் அன்பை அவ ளிடத்தே சேர்த்துக் கூறிய வற்புறுத்தற்கண்ணும்:
அப்பிரிவு வரைந்துகோடற்குப் பொருள்வயிற் பிரிதலும், வேந்தர்க்குற்றுபூழிப் பிரிதலும், காவற்குப் பிரிதலுமாம். ஆண்டு வற்புறுத்துங்கால் இயற்பழித்தும் இயற்படமொழிந்தும் பிறவாறும் வற்புறுத்தும். முன் "செங்கடு மொழியால்' என்புழி இயற்பழித் கனவும் வற்புறுத்துதல் பயனுகக் கூறியன வென்றுணர்க. உசா ாணம் :
* 3 யாஞ்செய் தொல்வினைக் கென்பே துற்றனே
வருந்தல் வாழி தோழி பாஞ்சென் றுரைத் தனம் வருக மெழுதி புணர்திரைக் கடல் விளை யமிழ்தம் பெயற்கேற் ரு அங் குருகி யல்கு த லஞ்சு வ லுதுக் காண்
1. எய்யாயினும் - அறியாயினும். கால் - கால்வாய், இருவிட கதிர்முரித்த தாள். பரி - வருந்திய, தொடலே நுடங்க -மாலைதூங்க கிள் ஆளத் தெள் விளி - கிள் ளே யையோட்டும் தெளிந்த ஒலி.
2. கடை இ - கடவி=செலுத்தி (புகுத்தி). 3. பேதுற்றனை - வருந்தினே. அமிழ்தம் - உப்பு. பெயல் - மழை, உருகி அல்குதல் அஞ்சுவல் - மீ உ ள்ளமுருகியொழுகுவதற்கு
6 Ι wm

Page 257
g-glo- தொல்காப்பியம் (கள’
டம்மோன் கொடுமை நம்வயி னேற்றி நயம்பெரி துடைமையிற் ருங்கல் செல்லாது
கண்ணி ரருவி யாக
கலுழுமே தோழியவர் பழமுதிர் குன்றே." (நற்றிணை 88)
இது பிரிவிடைத் தோழி இயற்பழித்து வற்புறுத்தது.
1 தோளுத் தொல் கவின் ருெலேந்தன நாளு
மன் &ன யு மருந்துய ருற் றன ள லரே பொன்ன்னி நெடுந்தேர்ந் தென்னர் கோமா னெழுவுறழ் திணிதோ ளிய றேர்ச் செழிய னேரா வெழுவ ர டிப்படக் கடந்த வாலங் கானத் தார்ப்பினும் பெரிதென வாழல் வாழி தோழி யவரே மாஅல் யானை மறப்போர்ப் புல்லி காம்புடை நெடுவரை வேங்கடத் தும்ப ரறையிறந் த கன்றன ராயினு நிறையிறந் துள்ளா ரா கலோ வரிதே செவ்வேன் முள்ளுர் மன்னன் கழ ருெடிக் காசி செல்லா நல்லிசை நிறுத்த வல்வி லோரிக் கொன்று சேரலர்க் கீந்த செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி நிலைபெறு கடவு ளாக்கிய பலர் புகழ் பாவை யன்ன நின் ன லனே." (அகம், 209)
2 அழிய லாயிழை யிழிபு பெரி துடையன்
பழியு மஞ்சும் U u (D&0 pb 7 - னில்லா மையே நிலையிற் முகவி னல்விசை வேட்ட நயனுடை நெஞ்சிற் கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத் தங்குதற் குரிய தன்று நின் னங்கலும் ம்ேனிப் பாஅய பசப்பே'
என்னும் குறுந்தொகையும் (148) கொள்க.
அஞ்சுவேன். தம்மோன் - தமது தலைவன். ஏற்றி -ட கினேந்து. நயம் - அன்பு. தாங்கல் செல்லாது - அடக்க முடியாது. குன்று கலுமும் என்க ... '
1. அலர் ஆர்ப்பினும் பெரிதென ஆழல் (அழல்) தோழிவாழி எனக் கூட்டுக. எழுவர் - ஏழரசர். புல்லி வேங்கடத்தும்பர் என இயைக் க. புல்லி - ஒருபகாரி (புறம் - 385), அறையிறந்து - பாறையைக் கடந்து, மன்னனகிய காரி ஓரியைக் கொன்று சேரலர்க் கீந்த கொல்லியிற்பாவை என்க. தெய்வம் ஆக்கிய (புணர்த்த) ப'வை என வுங் கூட்டுக. புணர்த்த - எழுதிய, கலன் உள்ளாராக லரிது என முடிக்க.
2. அழியல் - வருக்தற்க" ஆகலின் வேட்ட என ஒட்டுக. இசை - புகழ் கடப்பட்டாளன் - ஒப்புரவாளன். கின் பசப்பு
தங்குதற்குரியத ன்று என முடிக்க.

பொருளதிகாரம் சஅs
** பெருங்கை யிருங்களி றைவன மாந்தி க்
கருங்கான் மராம்பொழிற் பாசடைத் துஞ்சு ஞ சுரும்பிமிர் சோலை மலைநாடன் கேண்மை பொருந்தினுர்க் கேமரப் புடைத்து." (გფfნ: ծT (Ա), 12)
இவை இயற்பட மொழிந்து வற்புறுத்தன. இன்னும் * அன்பு தலையடுத்த வன்புறை என்றதனுற் பிறவுங் கொள்க.
* 2பெறு முது செல்வர் பொன்னுடைப் புதல் வர்
சிறுதோட் கோத்த செவ்வரிப் பறையின் கண்ணகத் தெழுதிய குரீஇப் போல க் கோல் கொண் டலைப்பப் படி இயர் மாதோ வீரை வேண்மான் வெளியன் றித்தன் முரசு முற் கொளிஇய மாலை விளக்கின் வெண்கோ டியம்ப நுண்பணி யரும்பக் கையற வந்த பொழுதொடு மெய்சோர்ந் த வல நெஞ்சி னஞ்சினம் பெயர வுயர்திரை நீடு நீர்ப் பணித்துறைச் சேர்ப்பகுேடு நுண்ணுக நுழைத்த மாவே." (நற்றிணை. 58)
இது, பகற்குறி வந்து போகின்ற தலைவன் *புறக்கிடை கோக்கி ஆற்ருத தலைவி குறிப்பறிந்து மாவின்மேல் வைத்து வற்புறுத்தது.
** 4 as?&T uur - ru Gunt (? - Ar6oort uit Ar 1-st
திளையோ ரில் விடத் திற்செறிந் திருத்த லறனு மன்றே யாக்கமுந் தேய்ம்மெனக் குறு நுரை சுமந்து நறுமல ருந்திப் பொங்கிவரு புதுநீர் நெஞ்சுண வாடுகம் வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே
1. ஐவனம் - மலை நெல், மராம் - கடம்பு. t. Tigri s-960) - - - - --r பசிய இலை, எமர்ப்பு - இறுமாப்பு = களிப்பு.
2. பொன்னுடைப்புதல்வர் - பொன்னணிகளையுடைய புதல்வர். பறையின் கண்ணிடத்தெழுதியகுருவி கோலானே அடிக்கப்படுதல் போல, மாக் கோல் கொண்டு அலைப்பப்படுகவென இயைக் க. படீஇ யர் - வியங்கோள் வெளியணுகிய தித்தனின் வரிசையாக ஏற்றிய விளக்கைப்போல என்க. முரசின்மூன் கொளுத்திய விளக்கைப் போல வந்த பொழுது எனக் கூட்டுக. முரசு முற்கொளி இய என்பது முதலிய மூன்றடிக்கும் நற்றிணை யுரைகாரர் முரசு முதற் கொளி இய எனப் பாடங்கொண்டு வேறு பொருள் கூறுவர். ஆயின் அது நேர் பொருளன்று.
3. புறக்கிடை (புறக்கிடல்) - புறங்காட்டிப்போதல். இனி புறத்தே கிடப்பது (முதுகு) எனினுமாம். இது புறக்குடை எனப் பெருங் கதையுள் வருகின்றது. "பொற்புனே பாவை புறக்குடை மீவி” (மகத. 14-44).
4. ஒரை - விளையாட்டு, உக்தி - தள்ளி. சுமந்து உந்தி வருமீர் என்க. அன்னேக்குச் சொல்லுகர்ப்பெறின் ஆடுகம் என இயைக் க.

Page 258
சஅச தொல்காப்பியம் (கள
செல்கென விடு நண் மற் கொல்லோ வெல்லுமிழ் ந் துரவுரு முரறு மரையிரு ணடு நாட்
கொடி நுடங் கிலங்க மின்னி
யாடு மழை பிறுத்தன்றவர்.கோடுயர் குன்றே.' (நற்றினே. 68)
இது, வரைவு டே ஆற்ருத தலைவி வேறுபாடு புறத்தார்க்குப்
புலனுகாமையும் இயையும் இங்ஙனங் கூறுவாரைப் பெறினெனக் கூறி வற்புறுத்த அதி.
* மறுகுபு புகலு நெஞ்ச நோயின்
றிறுகப் புல்லி முயங்குகஞ் சிறு புன் மாகல செயிர்ப்ப நாமே."
இது, பிரிவிடையாற்முக தலைவியைத் தோழி (கன்னிமித்தங் கூறி வற்புறுத்தது. 1.
ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும் - தலைவன் வருகின்ற நெறியினது தீமையைத் தாங்கள் அறிதலுற்றகனனே எய்திய கலக்கக்கின் கண்ணும் : தோழிமேன கிளவி, உதாரணம் :
" உகழுது கால் கிளர வூர் மடிந் தன்றே
யுருகெழு மரபிற் குறிஞ்சி பாடிக் கடியுடை வியனகர்க் கானவர் துஞ்சார் வயக் களிறு பொருத வாள் வரி யுழுவை கன் முகைச் சிஸ்ம் பிற் குழுமு மன்ணுே மென்ருே ணெகிழ்ந்து நாம் வருந்தினு மின்றிவர் வாரா ஈரயினு நன்று மற் றில்ல ر வுயர்வரை யடுக்கத் தொளிறி மின்னிய பெயல் கான் மயங்கிய பொழுது கழி பாஞட் டிருமணி யரவுத் தேர்ந் துழல வுருமுச்சி வந் தெறியு மோங்குவரை யாறே." (கற்றிணை. 355)
an
விடுகள் கொல் - விடுவாளோ? எல் - ஒளி, உரறும் - முழங்கும். கொடி நுடங்கு இலங்க மின்னி - கொடி நுடங்கல் போல விளங்க மின்னி.
1. மறு குபு - சுழன்று. புக அலும் " விரும்பும், கெஞ்சநோயின் முக முயங்கு கம் என இயைக் க. கோயின்று - கோயில்லாதபடி, 6யிர்ப்பம் - கோபிப்பம்; பகைப்பம். நாம் தலைவன் மார்பை இறுகப்புல்லி முயங்குவேம்.
2. கமுது - பேய். க ச ல் கிளர - இயங்கா நிற்ப. மடிந்தன்றுகுயின்றது" குறிஞ்சி - ஓர் பண். களிற்றேடு விருத வேங் (குழுமும்) முழங்கும் மன் என் கதில்ல அசைகில பெயல் கால் ங்கிய - மழை பெய்தல் மயங்கிய தேர்ந்து உழல - காதிற் கேட்டு உழல. மணியைக் கக்கி உழல எனினுமாம். சிவந்து . (361 kâsıb si',

வியல்) பொருளதிகாரம் சஅடு
* 1கொடுவரி வேங்கை பிழைத்துக்கோட் பட்டு
மடி செவி வேழ மிசிஇ-யடியோ சை யஞ்சி யொதுங்கு மதருள்ளி யாசிருட் டுஞ்சா சுடர்த்தொடி கண்.' (ஐக்: ஐம். 16)
இவை இரவுக்குறிவரவால் தலைவி வருந்துவளென்றது.
* கரைபொரு கான்யாற்றங் கல்லதர் (யா - வி 16) என்பதும் * அதி. * கூருகிரெண்கின்' என்னும் (112) அகப்பாட்டுங் காண்க.
* கலக்கம்' எனப் பொதுப்படக் கூறியவகனல் ஆற்றிடை ஏத மின்றிச் சென்றமை தோன்ற ஆண்டு ஒர் *குறிசெய் எனக் கூறு வனவுங் கொள்க. ,
* 8கான மானதர் யானையும் வழங்கும் வான மீமிசை யுருமு நனி யுரறு மரவும் புவியு மஞ்சுதக வுடைய விர வழங்கு சிறுநெறி தமியை வருதி வரையிழி யருவிப் பாடொடு பிரச முழவுச் சேர் நரம்பி னிம் மென விமிரும் பழ விற னணந்த&லப் பயம&ல நாட மன்றல் வேண்டி ஆறும் பெறுகுவை யொன் முே வின்றுதலை யாக வாரல் வரினே யேமுறு துயர காமிவ னுெழிய வெற் கண்டு பெயருங் காஃல யாழ நின் கற் கெழு சிறுகுடி யெய்திய பின்றை யூதல் வேண்டுமாற் சிறிதே வேட்டொடு வேய் பயி லழுவத்துப் பிரிந்த நின் ணுய்பயிர் குறிநிலை கொண்ட கோடே."
என்னும் (அகம் - 318) நீத்திலக்கோவையுள், ! வரினே, எமுறு துயரம் நாமிவ னெழிய, நின் னய்பயிர் குறிகிலை கொண்ட
4 கோட்டை ஊதல் வேண்டுமாற் சிறிது ' என்றவாறு காண்க,
1. கொடுவரி - வளைந்தவரி. வேங்கையாற் கோட்பட்டுப் பிழைத்து என மாற்று க. கோட்பட்டு - பற்றப்பட்டு. இரீஇ - பின் வாங்கி, வேழம் கோட்பட்டுப் பிழைத்து இரீஇ அஞ்சி ஒதுங்கும் அதர் எனவும், கண் துஞ்சா எனவும் இயைக் க. வெரீஇ என வும் பாடம்.
2. குறி - குறிப்பு. 3. கானம் - காடு, மானதர் - விலங்குகள் செல்லும் வழி: ஆன தர் எனப் பிரித்தலுமாம். அஞ்சுத கவுடைய - அஞ்சுங் தகுது யுடையன. இர - இரவு. முழவு - தண்ணுமை. பிரசம் - தேன். இமிரும் - ஒலிக்கும். மன்றல் - மணம். இன்றுதலை யாக - இன்று முதலாக, ஏமுறு - மயங்குகின்ற, பெயருங் காலே எய்தியபின்றை நின் கோட்டை ஊதல் வேண்டும் என இயைக் க. பயிர்குறி ட் அழைக்குங் குறிப்பு.
4. கோடு - கொம்பு ஒருவாய்ச்சியம்

Page 259
சஅசு தொல்காப்பியம் (கள
காப்பின் கடுமை கையற வரினும் - காத்தற் முெழிலால் உண் டாங் கடுஞ்சொற்கள் களவொழுக்கத்திடக்கே எல்லையற வருமிடக் தும் : தோழிமேன கிளவி ; அவை பலவகைய - உதாரணம் :
" 1 கடலுட சூறடியுங் கான லல் கியுந்
தொடலை யாயமொடு தழுஉ வணி யயர்ந்தும் நொதுமலர் போலக் கது மென வந்து முயங்கின ன் செவினே யலர்ந்தன்று மன்னே துத்திப் பாந்தட் பைத்தக லல் குற் றிருந்திழை துயல்வுக்கோட் ட ைசத்த பசுங்கழைத் தழையினு முழையிற் போ கான் முன்றந் தனன் யாய் காத்தோம் பல்லே." (குறுக், 394)
இது, பகற்குறிக்கட் சிறைப்புறமாகச் செறிப்பறிவுறீஇயது.
"" ? கனமுகை கையெனக் காந்தள் கவின
மணமுகை யென்றெண்ணி மந்திகொண் டாடும் விறன்மலை நாட வர வரி தாங் கொல்லோ
புனமு மடங்கின காப்பு." (£ ಓರ್ರಾ : ஐம். 2) இது, கினைவிளைந்தமை கூறிச் செறிப்பறிவுறீஇயது.
* 3 அறையருவி யாடா டினேவனமுங் காவாள் V பொறையுயர் தண்சிலம் பிற் பூந்தழையுங் கொய்யா ளுறைகவுள் வேழ மொன் றுண்டென்ரு ளன்னை மறையறநீர் வாழிய மையிருங் குன்றே." இது, குன்றத்திற்குக் கூறுவாளாகச் செறிப்பறிவுறீஇயது.
* 6 சாந்த மெறிந்துழுத சாரற் சிறுதிக்னச்
சாந்த விதண மிசைச்சார்ந்து-சாந்தங் கமழக் கிளி கடியுங் கார்மயி லன்கு ளிமிழக் கிளியெழா வார்த்து.' (திணை: நூற். 3)
இது, பிறரைக் காத்தற்கு இடுவரெனச் செறிப்பறிவுறீஇயது.
1. அல்கி ட தங்கி, தொடலை - மா லே. தழு உவணிஅயர்ந்தும்கைகோத்தாடியும். அலர் க்தன்று - அலருண்டாயிற்று. தத்தி - படப்பொறி, தித்தி எனின் தே மல் என்று பொருள். துயல்வு - அசைதல். கோடு - பக்கம். அசைத்த - கட்டிய உழை - அணிமை. ஒம்பலைத் தானே தந்தன ன் என இயைக் க.
2 கண முகை - திரண்டமு ைக. காந்தள் கணமுகை கவின என் க. மண முகை - (அதன்) மணத்தையுடைய முகை, புனங் களும் காவல் ஒழிந்தன_ என்றது, విడిగా விளைந்தமையால் காவல் ஒழிந்தன என்றபடி, இனி வர வரிது என்றபடி . z
3. அறை - பாறை, ஒலிக்கும் & ரிைனுமாம், சிலம்பு - மலை. அன் ஆன - தலைவி. குன்றே நீர் வாழிய என் க. ர்ே - அருவி மறை யற - மறைதலற
4. சாந்தம் - சந்தன மரம், சாக்த இதணம் - சந்தன மரத்தாற் செய்த பரண் சாந்த மெறிந்த விதண் மிசை என வும் பாடம. எறிந்த - வெட்டிச் செய்த, இமிழ - ஆயோ வென்றியம்புதலால், ஆர்த்து எழா - ஆர்த்துப்போகா,

studio J பொருளதிகாரம் 6 لیے ہوئیr
" பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்
துரவுக்களிறு போல் வந் திரவுக் கதவு முயறல் கேளே மல்லேங் கேட்டனெம் பெரும வோரி முருங்கப் பீலி சாய நன்மயில் வலைப்பட் டாங்கியா முயங்குதொறு முயங்கு மறனில் யாயே." (குறுங். 244) இஃது, இரவுக்குறிக்காப்பின் கடுமை கூறியது.
' 3 வினவிளேயச் செல்வம் விகளவதுபோ னிடாப்
பனை விளைவு நாமெண்ணப் பாத்தித்-தினை விளைய மையார் தடங்கண் மயிலன்னுய் தீத்தீண்டு கையார் பிரிவித்தல் காண்." (திணை: நூற். 5) இஃது இவ்வொழுக்கக்கினை வேங்கை நீக்கிற்றெனத் தலைவிக் குக் கூறியது. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன் கண் அடக்குக.
. * , air &ot uth thQuit gp906, GU trip (or urgis, r வன்னப் பெடையே யறமறவன்-மன்னுங்
கடும்புதர்மான் காவலி கானலஞ் செல்லுரர் நெடுங்கடலே நீயு நினை."
இது, புனல் கைவிட்டுப் போகின்றுழிச் சிறைப்புறமாகத் தோழி கூறியது.
" 4 பண்டைக்கொ னல்வினை யில்லேம் பதிப்பெயர்துங் கண்டற் குலங்காள் கழியருகேச்-முண்டகங்கா ஞணி யிரா தே நயத்தங் கவர்க்குரைமின் (Bu svifl u at i (A Faiár svrsir.'
இது, தலைவற்குக் கூறுமினென்றது.
களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக் காதன் மிகுதி உளப் பட : காதன் மிகுகி உளப்படக் களனும் பொழுதும் வரைநிலை
1. பல்லோர் துஞ்சும் - பலருங் துயிலும். கதவு முயறல் - கத வைத் திறக்க முயலும் ஒலி. ஓரி - த லேக்கொண்டை, அறனில் யாய் முயங்கும் என் க. *
2. வினே - கல்வினை. பஃன விளைவு-பனை யென்னுமளவு போன்ற அளவினே யுடைய இன் டவிளேவு அதற்கு இடையூருகத் தினை விளேய என்க. தித் தீண்டு கையார் --வேங்கையார்.
3. பாதுகா - பாதுகாப்பாய். அற - மிக, புதர் - பற்றை. மான் - மானே! கா வலி - காத்தலை நினை. .
4. கண்டல் - தாழை. முண்டகம் - முள்ளி. ஏர் - எழுந்த செறித்தலின் - இற்செறித்த லான். காம் பெயர்வதை உரை மின் என இயைக் க.

Page 260
óf”-9/9 தொல்காப்பியம் (கன
விலக்கி - அவரிடத்துக் காதன் மிகுதி மனத்து நிகழாகிற்க இரு வகையிடத்தையும் இருவகைக் காலத்தையுங் தாம் வரைந்து கூறும் நிலைமையைத் தவிர்த்து அவன் வயின் தோன்றிய கிளவியையும், பிறவும் - கூறியவாறன்றிப் பிறவாருக அவன் வயின் தோன்றிய கிளவியையும், 5ாடும் ஊரும் இல்லுங் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ -- அவன் பிறந்த நாடும் அதன் பகுதியாகிய குடியிருப்பும் அவ்வூர்க்கு இருப்பாகிய மனேயும் பார்ப்பார் முதலிய கால்வகை வருணமும் அவ்வருணத்துள் இன்ன வழி இவனென்றலும் ஒருவயிற்றுப் பிறங் தோர் பலருள்ளுஞ் சிறப்பித்துக் கூறலும் பிறரின் ஒவ்வாகிறந்தன வாதல் நோக்கித் தலைவனிடத்தே கோழி கூறிய கிளவியோடே கூடி, அனநிலை வகையான் வரைதல் வேண்டினும் - அக்தன்மைக் தாகிய நிலைமையின் கூறுபாட்டானே வரைந்து கோடலை விரும்பிய
வழியும் : கோழிமேன கிளவி,
* பகற்புணர் களனே’ (132) இாவுக் குறியே (131) * குறி யெனப்படுவது (130) என்னுஞ் சூத்திரங்களாற் களனும் பொழு
தும் உணர்க. உதாரணம் :
* உபுண் இன காத்து மன்ன மோப்பியும் u Bohu? (Н 4. ror dio u I ih »čvr u ruமல்லலம் பேரூர் மறுகி னல்கலு மோவா தலரா கின்றே."
இது பகற்குறி விலக்கியது.
' 3 நெடுமலை நன்குட நின்வே றுணையாக் கடுவிசை வாலருவி நீந்தி-நடு விரு ளின்ஞ வதர் வர வீச்ங்கோதை மாத ரா ளென் குவா ளென் அணுமென் னெஞ்சு." (ஐந்: ஐம். 19)
இஃது இரவுக்குறி விலக்கியது.
ംബn
1. இருவகையிடம் - ப கற்குறி, இரவுக்குறி. இருவகைக்கா லம் - பகல், இரா. v.
2. புன்னை காத்தும் ட புன்னே மரத்தின் கீழிருந்து காத்தும். ஒப் பல் - துரத்தல், விளையாட அலராகின்று - விளையாட அதனல் அலர் உண்டாகின்றது. ஒவாது - நீங்காது (இடைவிடாது).
3. இன்ன அதர் - துன்பத்தை விளேக்கும் வழி. இது ஆற்றின் ணுமை கூறி விலக்கியது. என் ஆவாள் - எப்பெற்றியாவாள். என் னும் - என்று தடுமாரு நிற்கும்.

வியல்). பொருளதிகாரம் சி அ சுல் -
** 1 இரவு வாரலை யைய விரவுவீ
யக ஸ்றை வரிக்குஞ் சாரம் பகலும் பெறுதியிவ டடமென் ருேளே." (கவி. 49) இது பகற்குற்றி 5ேர்வாள் போல் இரவுக்குறி விலக்கியது.
* உதிரை மேற்போந் தெஞ்சிய தெண்கழிக் கானல் விரைமேவு பாக்கம் விளக்காக்-கரைமேல் விடுவாய்ப் பசும் புற விப்பிகான் முத்தம் படுவா யிருளகற்றும் பாத்து.' (డిగా : f5fTAD. 48) இதுவும் அது. இவை வரவுகிலை விலக்கின.
* 3 வேரல் வேலி வேர்க்கோட் பல வின்
சார ணுட செவ்வியை யாகுமதி
யாரஃ தறித்திசி னுேரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவ ளுயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.' (குறுங். 18)
இது காதன் மிகுதி கூறியது.
* பிறவும்' என்றதனுல்,
"" A கோடி ரிலங்குவளை நெகிழ நாடொறும்
பாடில கவிழ்ந்து பனியா னுவே
துன்னரு நெடுவரை ததும்பிய வருவி தண்ணென் முழவி னிமிழிசை காட்டு மருங்கிற் கொண்ட பல விற் பெருங்க ணுடநின் னயந்தோள் கண்ணே." (குறுங். 36 5)
இஃது யான் வரையுங் துணையும் ஆற்றுவளோ ? என்ருற்கு ஆற்ருளென்றது.
* 5 நெடுவரை மிசையது குறுங்கால் வருடை
திகின பாய் கிள்ளை வெரூஉ நாட வல்லேமன் றம்ம பொய்த்தல் வல்லாய் மன்ற நீ யல்லது செயலே." (ஐங்குறு. 387) இது தலைவனைப் பழித்தது.
1. அறை - பாறை, பெறுதி; ஆதலின் வாரலே என இயைக் க. 3. எஞ்சிய - கரை மேலொழிந்த, விடுவாய் - அகன்றவாய், முத்தம் விளக்கா அகற்றும் என் க. பாத்து - பகுத்து,
3. வேரல் - சிறுமூங்கில். வேர்க்கோள் பலவு - வேரிற் காய் களே யுடைய பலா மரம்.
4. கோடு ஈர்வளே - சங்கையளிக் து செய்த வளை, பாடு - துயில் கலிழ்ந்து கலங்கி(-அழுது). Lu Goi - துளி. ܚ܂ 69) ܛܳܗ- நீங்கா, 68 *ܐbr கள் பணி ஆணு என இயைக் க.
5 வருடை - மலேயா டு, பொய்த்தல் வல்லே என்க. அல்லது செயல் - பொய்யல்லாதவற்றைச் செய்தல் வல்லாய் - மாட்ட
f 2

Page 261
fo di O. தொல்காப்பியம் (க்ன்
" 1 கானற் கண்டற் கழன்று கு பைங்காய்
நீனிற விருங்கழி யுட்பட வீழ்ந்தெ ழ வுறு கா றுTக்கத் தாங்கி யாம்பல் சிறு வெண் காக்கை யா வித் தன் ன வெளிய விரியுந் துறை வ வென்று மளிய பெரியோர் கேண்மை நும் போற் சால் பெதிர் கொண்ட செம்மை யொருத்தி தீதி னெஞ்சங் கையறுபு வாடி நீடின்று விரும்பா ராயின் வாழ்தன் மற் றெவனுே தேய்கமா தெளிவே. (நற்றிணை 345)
இஃது, ஆற்ருத தலைவியைக் கடிகின் வரை வேனென்று தலை வன் தெளிவிக்கப் புக்குழித் தோழி தெளிவிடை விலக்கியது.
* 2 குன்றக் குறவன் காதன் மடமகள்
மென்ருேட் கொடிச்சியைப் பெறற்கரிது தில்ல பைம் புறப் படுகிளி யோப்பலர் புன்புல மயக்கத்து விளைந்தன தின யே." (ஐங்குறு. 260) இது புனங்காவல் இனியின்று என்றது.
3 என்றேங்கொ விடி விளவே ங்கை நாளுரைப்பப்
பொன்னும்போர் வேலவர் தம்புரிந்த - தென்னே
மருவிய மாஃ0 மலைநாடன் கேண்மை
யிருவியா மேன லினி." (திணை: நூற். 18) இது, கினை அரிகின்றமையுஞ் சுற்றத்தர்ர் பொருள் வேட்கை யுங் கூறியது.
* 4 வெறிகமழ் வெற்பனென் மெய்ந்நீர்மை கொண்ட
தறியாண்மற் றன்ளுே வணங்கணங்கிற் றென்று
மறியீர்ந் துதிரந்து ய் வேலற் றரீஇ * Gawai (Buu ar L- Go DQ5 tib uu Tui.”’ (ஐக். ஐம். 30)
இது வெறியச்சுறுத்தியது.
1. கண்டல் - தாழை, உட்பட - புதைய. தூங்கி - மோதப் பட்டு. ஆவித்தல் - கோட்டாவிகொள்ளல், தெளிவு - குள் சத்தியம்; தெளிவித்தலுமாம்.
3. மடமகளாகிய கொடிச்சியை (இனிப்) பெறற்கரிது என்க. ஒப்பலர் - குறவர் ஒப்பவிட மாட்டார். இது ஒப்பலஸ் என் முதல் ஒப்பலம் என்ருதல் இருக்கிருத்தல் வேண்டும்.
8. ஈடில்-தகுதியில்லாத. புரிந்தது - விரும்பியது. விரும்பியது பொன்னகும் என்க. கேண்மை - 5ட்பு என்னும் கொல் - என்னுய் விளே யுங் கொல்லோ, என்னே - இரக்கப் பொருட்டு,
4 மெய்ந்நீர்மை - மெய்யின்றன்மை வெற்பன் கொண்டது யாய் அறியாள் தெய்வம் வருத்திற்றென்று வேலற்றரீஇ ஆட்டுக் குட்டியை வெட்டி இரத்தத்தைப் பலியாகத் தூவி அலமரும் என்க.

வியல்) பொருளதிகாரம் ‹ዎ” ¢፵፭o é45
* இனமீ னிருங்கழி யோத முலா வ
மணிநீர் பரக்குந் துறை வ தகுமோ குணநீர்மை குன்கு க் கொடியன் னுள் பக்க
நினே நீர் மை யில்லா வொழிவு." (డి)37 : gun, 4 #)
w
இஃது அருளவேண்டும் என்றது.
* 2 மூத்தோ ரன்ன வெண்டலப் புணரி
யி*ளயோ ராடும் வரிம&ன சிதைக்குந் த*ளய விழ் தாழைக் கானலம் பெருந்துறைச் சில் செவித் தாகிய புணர்ச்சி யலரெழ வின் வயிற் செறிந்தமை யுணராய் பன்னுள் வருமு லே வருத்த வம்ப கட்டு மார் பிற் றெருமர லுள்ள மொடு வருத்து நின் வயி னிங்குக வென்றியான் யாங்கன மொழிகோ வருத்திறற் கடவுள் செல்லுTர்க் குணு அது பெருங்கட ன் முழக்கிற் ரு கி யான ரிரும்பிடம் படுத்த வடுஷ்டை முகத்தர் கடுங்கட் கோசர் நியம மாயினு முறுமெனக் கொள்குவ ரல்லர் நறுநுத லரிவை பாசிழை விலயே." (அகம். 90)
இது, பொருண்மிக்க கொடுத்தல் வேண்டுமென்றது.
இன்னும் வரைவு கடாவுதற் பொருட்டாய் வேறுபட வருவன வெல்லாம் இதனுன் அமைக்க.
* 3 கோழிக்ல வாழை க் கோண்மிகு பெருங்கு ஃல
யூழறு தீங்கனி யுண்ணுநர்த் தடுத்த சாரற் பல வின் சுளையொ டூழ் படு பாறை நெடுஞ்சு சீன விளேத்த தேற லறியா துண்ட கடுவ னயலது கறிவளர் சாந்த மேறல் செல்லாது நறு வீ யடுக் கந்து மகிழ்ந்து கண் படுக்கு ங் குறியா வின்ப மெளிதி னின் மலைப் பல்வேறு விலங்கு மெய்து நாட குறித்த வின்ப நினக்கெ வ னரிய
1. ஓதம் - நீர்ப்பெருக்கு, கினேயும் நீர்மையில்லா ஒழிவு தகுமோ? என இயைக் க, ஒழிதல் - தவிர்க் கிருத்தல்,
2. மூத்தோர் - முதியோர் ( கிழவர்) புணரி ட திரை. சில் செவித்தாகிய - சிலர் அறிந்ததாகிய ( அம்பலாகிய ). வருமுலே வருத்தா - வளருமுலையையுடையவளே வருத்தி. மார் பின் வருத்தா வருக்தூம் என இயைக் க.
3. கோள் - காய். ஊழுறு தீங்கனி - ஊழ்த்து வீழ்ந்த தீங்கனி, ஊழ் படு-முறைமைப்பட்ட (சேர் (5 க). ஏறல் செல்லாது -ஏறமாடடாது. குறியா இன்பம் - கினே யாது வருமின் பம. குறித்த இன்பம - கிஃதை

Page 262
P36) 9- தொல்காப்பியம் கள
வெறுத்த வேளர் வேய்மருள் பனைத்தோ ணிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின் மாட் டிவளு மிக்ன ய ளாயிற் றந்தை யருங்கடிக் காவலச் சோர்பத ைெற்றிக் கங்குல் வருதலு முசியை  ைபம்புதல் வேங்கையு மொள் எரினர் விரிந்தன நெடுவெண் டிங்களு மூர் கொண் டன்றே.' (அகம், 3)
* விலங்கும் எய்து நாட ‘ என்று அங்காட்டினை இறப்பக் கூறி இந்நாடுடைமையிற் ' குறிக்க இன்பம் நினக்கெவ னரிய என வரை தல் வேண்டியவாறும், வேங்கை விரிங்கதனுல் கினையறுத்தலின் இற்செறிப்புக் கூறியவாறும், ' கங்குல் வருதலும் உரியை’ எனப் பகற்குறி மறுத்து இரவுக்குறி 5ேர்வாள் போற் கூறி நெடுவெண் டிங்களு மூர்கொண் டன்றே ' என்று அதனையும் மறுத்து வரை தற்கு நல்லநாளெனக்கூறி வரைவு கடாயவாறுங் காண்க.
1 காமங் கடவ வுள்ள மினேப்ப
யாம் வந்து காண்பதோர் பருவ மாயி னுேங்கித் தோன்று முயச் வரை க் கியாங்கெனப் படுவது நும்மூர் தெய்யோ." (ஐங்குறு. 23?)
இஃது ஊரை 'இறப்பக்கூறியது.
iங் கெr * 9 كـ شمس ம் நெய் (135) .
துணைபுணர்க் கெழு கரும்' என்னும் நெய்தற் கலி (135) யுட்,
* 3 கடி மச்ைப் புன்னேக் கீழ்க் காரிகை தோற்ருளைத்
தொடி நெகிழ் தோள ளாத் துறப்பாயன் மற்று தின் குடிமைக்கட் பெரியதோர் குற்றமாய்க் கிடவா தோ:
ஆய்மலர்ப் புள் &ணக்கீ முணிநலந் தோற்ருளை நோய்மலி நிலையளாத் துறப்பா யான் மற்றுநின் வாய்மைக்கட் பெரிய தோர் வஞ்சமாய்க் கிடவா தோ:
திகழ்மலர்ப் புன்னைக் கீழ்த் திருநல ந் தோற்ருளை
யிகழ்மலர்க் கண்ணளாத் துறப்பா யான் மற்று நின் புகழ் மைக்கட் பெரியதோச் புகராகிக் கிடவாதோ."
துப் பெறும் இன்பம், வெறுத்த - செறிங் க. சோர்பதன் - சோர் வடைந்த சமயம், ஒற்றி - அறிந்து ஊர்தல் - நிறைதல், வளர்தல். 1. கடவ - செலுத்த, இனே ப்ப - வருத்த. யாங்கு - எவ்விடம். 2. இறத்தல் - பிறரின் ஒவ்வாது இறத்தல் என்பர் கச்சி ஞர்க்கினியர். இறத்தல் -மேற்படல்.
3. காரிகை - அழகு; பெண் டன் மையுமாம். நின்னைப் புணர்தலினல் அழகு தோற்ருளே என்க. அணிகலம் - அழகின் 5லம். திரு நலம் - திருவின் 5லம்போலும் கலம். புதர் - குற்றம். நச்சினர்க்கினியர் கருத்து இவை

வியல்) பொருளதிகாரம் ór gá) 五
என இவை ஒழுக்கமும் வாய்மையும் புகழும் இறப்பக் கூறி யன. குடிப்பிறந்தார்க்கு இம்மூன்றுஞ் சிறப்பக் கூறல் வேண்டும், ஏனைய வந்துழிக் காண்க.
இன்னும், ! அனை நிலைவகை " என்றதனுனே தலைவி ஆற்றமை கண்டு வரைவு கடாவவோவென்று தலைவியைக் கேட்டலும், சிறைப் புறமாகவுஞ் சிறைப்புறமன்முகவுக் தலைவியாற்றுமை கூறி வரைவு கடாவுவனவும், பிறவும் வேறுபட வருவனவும் இதனல் அமைக்க.
** ? கழி பெருங் கிழமை கூறித் தோழி
யொழியா யாயினுென் றுரைக்கோ தெய்ய**
* 3 கடவு ணெற்றிய கருங்கால் வேங்கை
தடவுநிலைப் பல வொடு தாழ்ந்த பாக்கத்துப் பின்னி ரோதி யிவடமர்க் குரைப்பதோர் பெண்யாப் பாயிறு மாக வொண்ணுத விலங்குவளே மென்ருேட் கிழமை விலங்குமலை நாட நீ வேண்டு தி யெனினே."
4 நிலவு மிருளும் போல நெடுங்கடற்
கழியுங் கானலு மணந்தன்று நுதலுக் கோளு மணிந்தன்ரும் பசப்பே.' என வரும்.
ஐயச் செய்கை தாய்க்கு எதிர்மறுக் துப் பொய் என மாற்றி மெய்வழிக் கொடுப்பினும் - தலைவிக்குக் கூட்டம் உண்டுகொ லென்று தாய் ஐயுற்றவழி அவ்வையப்பட்ட செய்கையைத் தாய்க்கு எதிரே நின்று மறுத்து அதனைப் பொய்யெனவே கருதும்படி அவள் மனத்தினின்றும் போக்கி மெய்யல்லன சில சொற்களை மெய்வழிப் படுத்து அறிவுகொள்ளக் கொடுப்பினும் :
1. இறத்தல் - மேற்படல். 2. கிழமை - உரிமை, உரைக்கோ - உரைப் பேனே? இது
வரைவு கடாவவோ என்று தலைவியைக் கேட்டல்,
3. கடவுள் 5ெ ற்றிய - தெய்வத்தை மேற்பக்கத்துடைய தட ட பெருமை. பாக்கம் - கடற்கரைப்பட்டினம். த 10ர் - சுற்றம்,
யாப்பு - இயைபு = தொடர்பு. கிழமை வேண்டுதி எ னின் ஆக என்
இச் செய்யுளில் யாதோ பிழையுளது இது இன்ன நூல் என்று தெரியவில்லே.
W 4. நிலவு போல மணலால் கழி விளங்குகிறது என் க. கானல்ட கடற்கரைச்சோலை, மணந்தன்று - சேர்க் திருந்தது. பசப்பு அணிந் தது எனக. W

Page 263
<ቻ” dgö éዎ” தொல்காப்பியம் (கள
உதாரணம் :
* உருமுரறு கருவிய பெருமழை தலை இப்
பெயலான் றவிந்த துரங்கிரு ணடு நாண் மின்னுநிமிர்த் தன்ன கணங்குழை யிமைப்பப் பின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலன் வரை யிழி மயிலி னெல் குவ ளொ துங்கி மிடை யூர் பிழியக் கண்ட னெ னரி வளென வலையல் வாழிவேண் டன்னே நம் படப்பைச் குருடைச் சிலம்பிற் சுடர்ப்பூ வேய்ந்து தாம்வேண் டுருவி னனங் குமார் வருமே நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் கனவாண்டு மருட்டலு முண்டே யி வடான் சுடரின்று தமியளாய்ப் பணிக்கும் வெருவுர மன்ற மராத்த கூகை குழறினும் நெஞ்சழிந் தரணஞ் சேரு மதன் றலைப் புலிக்கணத் தன்ன நாய்த்தொடர் விட்டு முருகி னன்ன சீற்றத்துக் கடுந் திற லெந்தையு மில்லா னுக வஞ் சுவ ளல்லளே விவளிது செயலே." (அகம், 158)
இது 2 மிடையை ஏறி இழிந்தாளென்றது காரணமாக ஐயுற்ற தாயைக் கனவுமருட்டலும் உண்டென்றது முதலாகப் பொய்யென மாற்றி அணங்கும் வருமென மெய்வழிக் கொடுத்தது. இது சிறைப் புறமாகக் கூறி வரைவுகடாதலின் அதன் பின் வைத்தார்.
* 3 வேங்கை நறுமலர் வெற் பிடை யாங்கொய்து
மாந்தளிர் மேனி வியர்ப்பமம் - ருங்கெனத்தும்
பாய்ந்தருவி யாடினே மாகப் பணி மொழிக்குச் சேந்தனவாஞ் சேயரிக் கண் டாம்." (ஐக் ஐம், 15)
இதுவும் அஅது.
1. உரும்-இடி , உரறு - முழங்கும். கருவி-தொகுதி. பெயல்மழை, ஆன் று - நிறைந்து. அவிந்த - திணிக்த: இமைப்ப - ஒளி செய்ய, மிடை - பரண். இவ்வாறு கலியுரையில் கூறப்பட்டுள்ளது. கன வின் வர யே போல் - கன விற்கண்டதுபோல. மருட்டல்-மயக்கல். சுடர் - விளக்கு. பனிக்கும் - கடுங்குவாள். கெஞ்சு அழிந்து - அஞ்சி, அரணம் சேரும் - பாதுகாவலான இடத்தை அடைவாள். அதன் றலே - அதன் மேலும், தொடர் - சங்கிலி கட்டு. காய் தொ டர் விட்டு என்றது காவலின் பொருட்டு 15ா யை இரவிற் கட்டி விடாது ஒழித்து விடும் வழக்கின இனி 5ாய் தொடர்தலே விட்டு என என் பாருமுளர். 0 பாருத்தம் 5ோக்கிக்கொள்க. பிற் கருத்திற்கு 15ாய் தொடாவிட்டு என்று பாடம்.
2. மிடை- பரண். r
3. இஃது ஐயுற்றுக் கண் சிவக்தமைக்குக் காரணங்கேட்ட தாய்க் குத் தோழி கூறியது. சேந்தன - சிவந்தன. சேயரி - செவ்வரி:

வியல்) பொருளதிகாரம் ச கூடு
அவன் விலங்குறினும் - தன்னனுக் தலைவியானும் இடையீடு படுதலின்றித் தலைவனுற் கூட்டத்திற்கு இடையூறு தோன்றினும் ; அது வரைவிடைப் பொருட்பிரிவும், வேந்தற்குற்றுபூழியும், காவம் பிரிவுமாம். உதாரணம் :
1 செவ்விய தீவிய சொல்லி யவற் ருெடு
பைய முயங்கிய வஞ்ஞான் றவை யெல்லாம் பொய்யாதல் யான் யாங் கறிகோ மற் றை இய வ கனகர் கொள்ளா வலர்தலைத் தந்து பகன்மு னி வெஞ்சுர முள்ள லறிந்தேன் மகனல்லே மன்ற வினி' (கலி. 19)
" ? நுண் ஞாண் வளையிற் பரதவர் போத்தத்த பன்மீ றுணங்கல் கவருந் துறைவனே க் கண்ணினுற் காண வியையுங்கொ லென் ருேழி வண்ணத்தா வென் கந் தொடுத்து.' (ஐங்: எழு. 66)
களம்பெறக் காட்டினும்-காப்புமிகுதியானுங் காதன் மிகுதியானுக் தமர் வரைவு மறுத்ததினனுங் தலைவி ஆற்ருளாயவழி இஃதெற்றின குயிற்றெனச் செவிலி *அறிவரைக் கூஉய் அவர் களத்தைப் பெரு கிற்கத் தலைவியை அவர்க்கு வெளிப்படக் காட்டினும்:
களமாவது :- கட்டுங் கழங்கும் இட்டுரைக்கும் இடமும் வெறி யாட்டிடமுமாம். உதாரணம்:
* 4 பொய்படு பறியாக் கழங்கே மெய்யே மணிவரைக் கட்சி மடமயி லாலுநம் மலர்ந்த வள்ளியங் கானங் கிழவோ குண்டகை விறல்வே ளல்லணி வள் பூண்டாங் கிளமுலை யணங்கி யோனே." (ஐங்குறு. 250)
இது கழங்குபார்த்துழிக் கூறியது.
1. தீவிய ட இனிய. யாங்கு அறிகோ - எப்படி அறிவேன். ஒ - அசை. அலர் - கெளவை (-பழிமோழி). பகல் - ஞாயிறு. சுரமுள்ளல் என்றது பொருட்குப் பிரியக் கருதலே.
8. ஞாண் - கயிறு. போத்தக் த ட கொண்டுவந்த, மிகத் தந்த எனினுமாம். கவரும் - (புட்கள்) கவரும். வண்ணம் - நிறம், அழகு. 3. அறிவர் - கட்டுங் கழங்கும் இட்டுரைப்போரும் வெறியாடு வோரும்.
4. கழங்கே - இது விளி அணங்கியோன் நங்கான ங் கிழவோன். வேளல்லன் இது மெய்யே என் க. அணங்கல் - வருத்தல்,

Page 264
ó户ó守 தொல்காப்பியம் (கள்
' 4 கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி
யறியா வேலன் வெறியெனக் கூறு மதுமனங் கொள் குவை யனையிவள் .
புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க் கே." (ஐங்குறு 243) இது தாயறியாமை கூறி வெறிவிலக்கியது.
* 2 அம்ம வாழி தோழி பன்மலர்
நறுந் தண் சேர ஃல நாடுகெழு நெடுந்த கை குன்றம் பாடா சூறயி னென் பயஞ் செய்யுமோ வேலற்கு வெறியே." (က္က!éy. é 4 4)
இது தலைவிக்குக் கூறியது.
* 3 நெய்த னறுமலர் செருந்தியொடு விரை இக்
கை புனை நறுந்தார் கமழு மார்ப னருந்திறற் கடவு ளல்லன் பெருந்துறைக் கண்டிவ ளணங்கி யோனே.” (ஐங். 182)
இது வேலற்குக் கூறியது.
* க் கடவுட் கற்சுனே யடையிறந் தவிழ்ந்த பறியாக் குவளை மலரொடு கரந்தட் குருதி யொண் பூ வுருகெழக் கட்டிப் பெருவரை யடுக்கம் பொற்பக் குறமக ளருவி யின் னியத் தர டு நாடன் மார் புதர வந்த படச்மவி யருநோய் நின்னணங் கன்மை யறிந்து மண்ணுந்து கார் நறுங் கடம்பின் கண்ணி குடி வேலன் வேண்ட வெறியிடை வந்தோய் கடவு ளாயினு மாக
மடவை மன்ற வாழிய முருகே." (நற்றிணை, 84) இது முருகற்குக் கூறியது.
1. அ&ன - தாயே! கண் புலம்பிய நோயை, வெறியெனக் கூறும் அதற்கு மனங்கொள்ளுகின் ருய். அவள் நோய் தலைவனே க் காணுமை யாலே கண்துயிலாமையுற்று வருந்திய கோயேயன்றி முருகணங் கன்று; ஆதலால் வெறியாடலாம் பயனில்லை என்ருள் தோழி என்க
2. நெடுந்த கையின் குன் நிம்பா டி ற் பயன் செய்யுமன்றிப் பாடான யின் வேலற்கு வெறியாடலால் பயன் என்? என்பது கருத்து.
3. விரை இ - விர வி. விர விக் கமழும் என்க. விரை இப் புனைந்த எனினுமாம். அணங்கியோன் மார்பன் என்க. w
4. அடையிறந்து - இலையைக் கடந்து உரு - நிறம். அருவி இன்னியம் - அருவியோ சையாகிய இனிய வாய்ச்சியம். அண்ணுக்துதலைநிமிர்ந்து. முருகே - முருகக் கடவுளே. நீ மன்றமடவை - நீ அறுதியாக uc L- 60) l A) u! 60) 4— 60) ul j .

வியல்) பொருளதிகாரம் சிகல் எ
* 1 அன்னை தந்த தாகுவ தறிவேன்
பொன்னகர் வரைப்பிற் கண்ணந் தூக்கி முருகென மொழியு மாயி னருவரை நாடன் பெயர்கொலோ வதுவே." (ஐங்குறு. 847 )
இது தமர்கேட்பக் கூறியது.
பிறன்வரைவு ஆயினும் - நொதுமலர் வரையக் கருதியவழித் தலைவி சுற்றத்தார் அவ்வரைவினை ஆராயினும் : கோழி தலைவற்குக் தலைவிக்குங் கூறும். உதாரணம் :
' ? கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக் கொழுமீன் கொள்பவர் பாக்கங் கல்லென நெடுந்தேர் பண்ணி வரலா னுதே குன்றத் தன்ன குவவுமண ஒfந்தி வந்தனர் பெயர்வர் கொ ருமே யல்க விளேயரு முதியருங் கிளையுடன் குழீஇக் கோட் சுரு வெறிந்தெனச் சுருங்கிய நாட்பின் முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள் வலையுந் தூண்டிலும் பற்றிப் பெருங்காற் றிரையெழு பெளவ முன்னிய » கொலைவெஞ் சிரு அர் பாற்பட் டனளே' (நற்றிணை. 207)
இது, நொதுமலர் வரைவு மலிந்தமை தோழி சிறைப்புறமாகக் கூறியது. பாற்பட்டனள் ' எனத் தெளிவுபற்றி இறந்த காலத்தாற் கூறினுள்.
3 இன்றியாண் டையனுே தோழி குன்றத்துப்
பழங்குழி யகழ்ந்த கானவன் கிழங்கின் கண்ணகன் றுாமணி பெறுTஉ நாட னறிவுகாழ்க் கொள்ளு மளவைச் செறிதொடி யெம்மில் வருகுவை நீயெனப்
பொம்ம லோதி நீவி யோனே." (குறுக் 379) இது தாய்கேட்பத் தோழி தலைவிக்குக் கூறியது.
1. அன்னே தந்தது ஆகுவது அறிவென் - தாய் வேலனை வெறி யாடத் தந்ததற்கு ஆகுங் காரணத்தை அறிவேன். மொழியுமாயின்ட (வேலன்) சொல்லுமாயின்.
2, கண்டல் - தாழை; ஒரு மரமுமாம். படப்பை - கொல் கல. முண்டகம் --முள்ளி. குறியிறைக் குரம்பை - குறுகிய கூரையை u God -. Lu சிறுகுடில். வரல் ஆனது வருதல் நிறுத்தப்படுவ தன்று. எறிந்தென - (வலையைக்) கிழித்ததாக, சுருங்கிய காட் பின் - சுருங்கிய நரம்புகளே க்கொண்டு. முடி - வ&லயை முடிகின்ற, கிழித் தென முடி என இயைக் க. கால் - காற்று. பற்றி முன்னர்ய சிரு அர்பாற்பட்டனள் என்க. படுவள் என்பது பட்ட்னஸ் எனத் துணிவுபற்றி இறந்த காலமாயிற்று. வேற்றுவரை விற் படுத்திற்படு வள் என எச்சச்சொல் வருவிக்க.
3. நீதியோனுகிய காடன் இன்று யாண்டையனே? என இயைக் க. காழ்க்கொளும் அளவை - முதிரும் பருவத்தில். கிழங் கொடு தூமணிபெறும் என்பது காட்டை விசேடித்து சின்றது.
6ვ

Page 265
சக அ தொல்காப்பியம் (கள்
அவன் வரைவு மறுப்பினும் - தலைவி சுற்றக்கார் தலைவற்கு வரைவு மறுத்தவழியும், தோழி அறத்தொடு நிலையாம் கூறும். உதாரணம் :
* 1 அலங்குமழை பொழிந்த வகன்க ணருவி யாடுகழை யடுக்கத் திழிதரு நாடன்
பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு முயங்காது கழிந்த நாளி வண் மயங்கிதழ் மழைக் கண் கலுழு மன்கு ய்." (ஐங்குறு. 220) ** குன்றக் குறவன் காதன். மடமக
ளணிமயி ஸ்ன்ன வ ைசநடைக் கொடிச்சியைப் பெருவரை நாடன் வரையு மாயிற் கொடுத்தனெ மாயீ குே நன்றே s யின்னு மானுது நன்னுத துயரே.' (ஐங்கு று, 258) எனவரும். தலைவிக்குக் கூறுவனவுங் கொள்க.
" அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்பவ ரிருந்தனர் கொல்லோ தண்டு டைக் கையர் வெண்டலைச் சிதவலர் நன்றுநன் றென்னு மாக்களோ டின்று பெரி தென்னு மாங்கண தவையே." (குறுக். 148) இது, கமர் வரைவு மறுப்பரோவெனக் கவன்முட்குக் கோழி கூறியது. s
" 4 நுண்ணேர் புருவத்த கண்ணு மாடு
மயிர்வார் முன் கை வ&ளயுஞ் செற்றுங் களிறுகோட் பிழைத்த கதஞ்சிறந் தெழுபுலி யெழுதரு மழையிற் குழுமும் பெருங்க ணுடன் வருங்கொ லன்குய்." ஐங்குறு. (318) இது, தமர் வரைவு மறுத்துழி ஆற்முக தலைவிக்குத் தோழி 5 தீயகுறி நீங்கி கற்குறி தனக்குச் செய்யக்கண்டு கடிகின் வரை வ ரெனக் கூறியது.
1. ஆடுதல்-அசைதல். அடுக்கம்-தாழ்வரை.கலும்தல்-அழுதல். 2. துயர் இன்னும் ஆனது என இயைக்க, w 3. பிரிந்தோர்ப்புணர்ப்பவர் - பிரிக்தோரைக் கூட்டிவைப்பவர். கொல் ஓ - அசைகள், வெண் டலை - 15  ைரத்த தலை, சிதவல் - துகில்; பழந்துணி. அவை - கம்மைச் சார்ந்த குழுவிலுள்ளார். to mr iš கள் - தலைவன் மணம் பேச வீட்டோர். கையருக் தலையரும் சிதவலரு மாகிய மாக்கள் என இயைக் க.
4. ஆடும்- இடமாடும்.செம்றும் - செறியும் (-நெருங்கும்). களிறுகோட் பிழைத்த - களிற்றைக் கொள்ளுதலிற் பிழைத்த, கதம்-கோபம். அன்னய் என்றது தலைவியை. குழுமும் - முழங்கும். 5. தீக்குறி - தீநிமித்தம். கற்குறி கன்னிமித்தம். (5 (ԿՔ மும் - முழங்கும். கடி தின் வரைய வருவர்போலும்,

аđu dvј பொருளதிகாரம் SP 33 do
முன்னிலை அறன் எனப்படுதல் என்றிருவகைப் புரை தீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்! அறனெனப்படுதல் இருவகைப் புரை தீர் முன்னிலையென்று கிளவி தாயிடைப் புகுப்பினும் - அறனென்று சொல்லப்படுங்தன்மை இருவர் கண்ணுங் குற்றந்தீர்ந்த எதிர்ப்பா டென்று செவிலியிடத்தே கூறி அக்கிளவியை நற்ருயிடத் துஞ் செலுத்தினும்: s
என்றது, புன றருபுணர்ச்சியும், பூத்தருபுணர்ச்சியும், களிறு தரு புணர்ச்சியும் போல்வன செவிலிக்குக் கூறி அவள் கற்ருய்க்குக் கூறுதலை நிகழ்த்துவித்தலாம். எனவே, அவள் தங்தைக்குங் தன்னை யர்க்கும் உணர்த்துதலும் அதனை மீண்டு வந்து தலைவிக்கு உணர்த்து தலும் பெற்றும். அவ்வறத்தொடு நிலை எழுவகைய (207) எனப் பொருளியலுட் கூறுப. உதாரணம் :
* காமர் கடும்புனல் கலந்தெம்மொ டாடுவாள்." என்னுங் குறிஞ்சிக்கலி (39) யுள்,
* தெருமந்து சாய்த்தார் தலே." எனப் புனறரு புணர்ச்சியால் தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்பச் செவிலி நற்ருய்க்கு அறக்தொடு நிற்ப அவள் ஏனை யோர்க்கு அறக்தொடு நின்றவாறு காண்க.
* 2 வாடாத சான் முேர் வர வெதிர் கொண்டிராய்க் கோடாது நீர்கொடுப்பி னல்லது-கோடா
வெழிலு முலையு மிரண்டற்கு முந்நீர்ப் பொழிலும் விகிலயாமோ போந்து." (SaxT : நூற். 15) ** 3 சான்ருேர் வருந்திய வருத்தமு நுமது
வான்ருேய் வன்ன குடிமையு நோக்கித் திருமணி வரன்றுங் குன்றங் கொண்டிவள் வருமுலை யாகம் வழங்கினுே நன்றே யஃதான், றடை போருள் கருதுவி ராயிற் குடை யொடு கழுமல ந் தந்த நற்றேர்ச் செம்பியன் பங்குனி விழவின் வஞ்சியோ டுள்ளி விழவி அனுற ந்தையுஞ் சிறிதே." இவை 15ம்முய் கங்தை தன்னையர்க்கு அறக்தொடு நின்றன.
1. ஏனேயோர் என்றது தந்தை தன்னையரை. 2. கோடாது - மனங் கோடாது. இச்செய்யுட் பொருள் முன்னுரைக்கப்பட்டது.
3. சான் ருேர் - மணம் பேசும் சான் ருேர், குன்றம்கொண்டு ட குன்றைவிலையாகப் பெற்று. கழுமலம் - சீர்காழி. செம்பியன் ட சோழன். உறங்தை - உறையூர், வஞ்சி - கருவூர்.

Page 266
(Goo தொல்காப்பியம் (கள
14 1 அன்னுய் வாழிவேண் டன் இன வியன்னை
தானு மலை ந்தா ன்ெ மக்குந் தழையாயின பொன் வீ மணியரும் பினவே யென்ன மரங்கொலவர் சார லவ்வே,' (ஐங்குறு. 20 1 )
இது தழைதந்தமை கூறிற்று.
* 9 கள்ளி சுனே நீல ஞ் சோபா விகை செயல்
யள்ளி யள கத்தின் மேலாய்ந்து-தெள்ளி யிதனுற் கடியொடுங்கா வீச்ங்கடா யானே யுதணுற் கடிந்தா னுளன்." (திணை: நூற். 2) இது களிற்றிடையுதவி கூறிற்று.
* 3 வில்லார் விழவினும் வேலாழி குழுலகி
னல் லார் விழ வகத்து நாங்காணே-நல்லா யுவர்க்கத் தெறி திரைச் சேர்ப்பகுே டொப்பார் சுவர்க்கத் துளராயிற் சூழ்.' (திணை நூற். 62) இது, செவிலி தலைவியைக் கோலஞ்செய்து இவள் நலத்திற்கு ஒப்பான் ஒருவனைப் பெறவேண்டு மென்ருட்குக் தோழி கூறியது. 4 4 பெருங்கடற் றி ைரயது சிறுவெண் காக்கை a
துறைபடி யம்பி யகமனே யீனு ந் தண்ணந் துறை வ னல் கி னுெண்ணுத லரிவை பாலா ரும்மே." (ஐங்குறு: 168)
இது, நொதுமலர் வாைவுழி, ஆம்முது பசியட கின்று பூழி இதற் குக் காரணமென்னென்ற செவிலிக்குக் தோழி கூறியது.
** 5 எந்தையும் யாயு முனரக் காட்டி
யொளித்த செய்தியின் வெளிப்படக் கிளந்த பின் மலே கெழு வெற்பன் றலை வந் திரப்ப நன்று புரி கொள்கையி குென் ருே வின்றே முடங்க விறைய துரங்கணங் குரீஇ நீடிரும் பெண்ணை தொடுத்த கூடினு மயங்கிய மைய லூ ரே." (குறுங், 374)
இஃது அறக்கொடு நின்றமை தலைவிக்குக் கூறியது.
1. என்னை - என் தலைவன். சார ல - சாரலிடத்திலுள்ளன,
2. இதுவு முன்வந்தது, இதண் - பரண். உதண் - மொட் .{اub
3. வில்லார் - வில் வீரர். நல்லார் - பெண்கள். இருவிழவி னும் எல்லாமாந்தரும் திரள் வராதலின் அவ்விரண்டிறுங் கண்டறி யோ மென்ருள். உவர் க்கம் - கடற்கரை, வேலாழி ட கடல்.
4. சிறு வெண் காக்கை அம்பியினகமாகிய மனையிலீனும் என்க. நல்கின் ஆரும் என இயைக் க. அம்பி - தோணி.
5. ஒளித்த செய்தி - மறைத்து வைத்திருந்த கள வொழுக்கம். நன்று புரிகொள்கையின் - கமர் கன்மை செய்யுங் கொள்கையிஞல்,

வியல்) பொருளதிகாரம் டுoக
வரைவு உடன்பட்டோம் கடாவல் வேண்டினும் - தலைவி தமர் வரைவுடன் படத் தானும் வரைவுடன்பட்ட கலைவன் வரை விடை வைத்துப் பிரிந்து மீட்டித்துழி இனி சீட்டிக்கற்பாலையல்லையெனக் கடுஞ்சொற்கூறி வரைவு கடாவல் வேண்டிய இடத்தும் : உதாரணம் :
** 1 மா மலர் முண்ட கந் தில் லையோ டொருங்குடன்
கான லணிந்த வுயர்மன லெக்கர் மேற் சீர் மிகு சிறப்பினுேன் மர முதற் கை சேர்த்த நீர்மலி கரகம்போற் பழந் தூங்கு முடத் தாழைப் பூமலர்ந் த ைவப்ோலப் புள்ள ல் குந் துறை வகேள் : ஆற்று த லென்பதொன் றலர்ந்தவர்க் குதவுதல் போற்றுத லென்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுத லன் பெனப் படுவது தன் கிளை செருமை யறிவெனப் படுவது பேதை யாச் சொன்ஞேன்றல் செறிவெனப் படுவது கூறியது மருமை நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை முறையெனப் படுவது கண்ணுேடா துயிர்வெளவல் பொறையெனப் படுவது போற்ரு ரைப் பொறுத்தல் :
ஆங்கதை யறிந்தனி சாயி னென் ருேழி நன்னுத ன ல அனுண்டு துறத்தல் கொண்க தீம்பா லுண் பவர் கொள்கலம் வரை த ன்ைறலை வருந்தியா டுயர ஞ் சென்றனே களைமோ பூண்க நின் றேரே. (கலி. 133)
இது முற்காலத்து வரைவுகடாவுமாறு போலன்றி வரைவு 65 " it is
ஊர் ஒன் ருகின்று என் க. கூட்டினும் என்ற து கூடினும் என எதுகை 5ே1 க்கி சின்றது. கூடு மயங்கியிருக தல்போல மயங் ஒய என்றபடி, கூட்டின் பினனல் மயக்கம் பற்றிக் கூறினரோ ? உள்ளிடம் இருளாயிருத்தல் பற்றிக் கூறினரோ என்பது ஆராயத்தக்கது. உள் ளிருட்சி பற்றிக் கூறினரென்று கோடல் பொருத்தமாகக் கர்ணப் படுகின்றது என் னே ? மின் மினியை யாதல் மணிகளை யாதல் இரு ளோட்டக் குரீஇ வைத்தல் இயல்பென்று, காட்டி லெளிதுற்ற கடவு ன மணியைக் கொணர்ந்து-கூட்டிலிருளோட்டக் குருகுய்த்த வாறன்ருே' என்றும, "மெய்ச்சோதி தங்கு சிறு கொள்ளி தன்னை விரகின்மை கொண .குரு கார் கச்சோத மென் று. மாண்ட கதைபோ"லென்றும் கந்த புராணத துக் கூறப்படலின்,
1 முண்டகம் - முள்ளி. தில் லே - ஒரு மரம். எ க்கர் - குவியல் சிறப்பினேன் என்றது - தக்கணுமூர்த்தியை, மரம் - ஆலமரம். கர க ம - குண்டிகை. புள் - குருகு ஆற்றுதல் - இல்லறகடத்தல். அலாந்தவர் - மிடியும்ருேர் (வறியார்). பாடு - உலகவொழுக்கம், முறை - அரச நீதி. கொள்கலம் அதனேக்கொண்ட பாத்திரம். வரைதல் - கவிழ்த்துவிடுதல் (நீக்கிவிடுதல்).

Page 267
டுoஉ தொல்காப்பியம் (கள
** 1 யாரை இயலுவ யாரே நீயெமக்
கியாரையு மல்லை நொதும லாளனை யனைத்தாற் கொண்க வெம் மிடையே நினைப்பிற் கடும்பகட் டியான நேடுந்தேர்க் குட்டுவன் வேந்தடு மமயத்து முர சதிர்ந் தன்ன வோங்கற் புணரி பாய்ந்தாடு மகளி ரணிந்திடு பல்பூ மரீஇ யார்ந்த வாபுலம் புகுதரு பேரிசை மாலைக் கடல்கெழு மரந்தை யன்னவெம் வேட்ட கன யல்லயா ன லத்தந்து சென்மே." (கற்றிணை. 395)
இது கலக்தொலைவுரைத்து வரைவு கடாயது.
ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட - அங்ங்ணங் கடாவியவழி அவ்வாைந்துகோடன் மெய்யாயினமையின் வதுவை முடியுமளவும் ஆற்றுதற்கு வற்புறுத்துக் கூறுதல் உளப்பட :
தன்மை - மெய்ம்மை. எனவே, முன் பொய்ம்மையான வம் புறுத்தலும் பெற்றும். உதாரணம் :
" 2 நெய்கனி குறும்பூழ் காய மாக
வார்பதம் பெறுக தோழி யத்தை பெருங்க ணுடன் வரைந்தென வவனெதிர் நன்ருே மகனே யென்றனெ ሰ னன்றே போலு மென்றுரைத் தோனே." (குறுங். 889)
இது, தலைவன் குற்றேவன் மகனுன் வரைவுமலிந்த கோழி தலைவிக்குரைத்தது.
* 3 கூன் முண் முண்டகக் கூனி மாமலர்
நூல் று முத்திற் காலொடு பாறித் துறைதோறும் பரிக்குந் துர மணற் சேர்ப்பனே
1. எலுவ1-5ண்பனே! யார் - எத்தன்மையை. யாரையுமல்கலநண்புடையாரையும் போல் வாயல் கல. நொதுமலாளனே - அயலா ஞயினே. நினைப்பின் - ஆராயின். அன்ன ஒலியையுடைய புணரி என்க. ஓங்கற்புணரி - உயர்ந்து வருதலேயுடையதாகிய திரையை யுடையதாய கடல் புணரி ஆகுபெயர். ஆர்ந்த ஆ - நிறையத்தின்ற பசு, புலம் - தான் உறையும் புலம். பேரிசைமாலே (பசுவின்) பெரிய ஒலியையுடைய மாக்லப்பொழுது. நலம்தந்து செல் - வின் சூறல் இழந்த 5லத்தைத் தந்து அப்பாற் செல்.
2. குறும்பூழ் - காடை என்றது காடை இறைச்சியை, காய மாக - சம்பாரத்தோடு கூடிய கறியாக, ஆர்பதம் - உண்ணும் உணவு. மகன் என்றது குற்றேவன் மகனே. நன்று - நன்மை. வரைந்தென - வரைவுக்குரிய முயற்சிகளைச் செய்தா னுக.
3. கூன் முள்-வக்ரந்தமுள், முண்டகம்-முள்ளி. காலொடு பாறிட காற்ரும் சிதறி வீழ்ந்து, வரித்தல் - கோலஞ் செய்தல். வெய்யள் -

வியல் பொருளதிகாரம் டுகை
யானுங் காதலென் யாயுநனி வெய்ய ளெந்தையுங் கொடி இயர் (3 aveèr6) மம்ப லூ ரு மவைெடு மொழிமே." (குறுக். 51) எனவும் வரும்.
* 1கொடிச்சி காக்கு மடுக்கற் பைந்தினை
முந்து விளை பெருங்குரல் கொண்ட மந்தி கல்லாக் கடுவனுெடு நல்வரை யேறி யங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு தன் றி ைரயணற் கொடுங்கவு னிறைய முக்கி வான் பெய னனேந்த புறத்த நோன் பியர் தையூ ணருக்கையிற் ருேன்று நாடன் வந்தனன் வாழி தோழி யுலகங் கயங்க ணற்ற பைதறு கா ஆலப் பீளொடு திரங்கிய நெல் விற்கு நள்ளென் யாமத்து மழைபொழிந் தாங்கே." (நற்றினே. 22) இதனுள், கினை விளை காலம் வதுவைக் காலமாயினும் 2வம்பமாரி இடையிடுகலான அன்று யான் கூறிய வரைவு பொய்த்தனரேனும் இன்று மெய்யாகவே வந்தனரென் முள்.
* 3 உரவுத் திரை பொருத பிணச்படு தடவுமுத
லரவுவாள் வாய முள்ளிலைத் தாழை பொன்னேர் தாதிற் புன்னையொடு கமழும் பல்பூங் கானற் பகற்குறி வத்துநம் மெய்கவின் சிதையப் பெயர்ந்தன குயினுங் குன்றிற் மூேன்றுங் குவவுமண லேறிக் கண்டனம் வருகஞ் சென் மோ தோழி தண்டா ரகலம் வண்டிமிர் பூதப் படுமணிக் கவிமாக் கடைஇ W நெடுநீர்ச் சேர்ப்பன் வரூஉ மாறே." (கற்றிணை, 235)
இது, தலைவன் வரைவோடு வருகின்றமை காண்கம்வம்மோ
விருப்பமுடையள். கொடீஇயர் வேண்டும் - கொடுக்கும்படி விரும்பு வான். அவனெடுமொழியும்-அவளுேடு நின்னே ச் சேர்த்துச்சொல்லும்
1. விரல் - விரலால். குரல் - கதிர். கல்லா - பாயுக்தொழில் அன்றிப் பிறிது கல்லாத ஞெமிடிக்கொண்டு-கயக்கித் தூய்மை6 கொண்டு. அணல்-மோ வாய், கவுள் – கதுப்பு. முக்கி ட அமுக்கி (உண்டு). தையூண் இருக்கையில்-( கோன் பிருந்தோர்) தைப் பிறப்பி லன்று நீராடி கோன் பிருந்து உண்ணுதல் போல. கயம் ட குளம் -பைதறுகாக்ல - ஈரமற்ற காலத்து. பீள் - குல். பொழிந்தாங்கு
வந்தனன் என இயைக்க,
2. வம்பமாரி - காலமின்றிப் பெய்த மழை. 3. பிணர் - சருச்சரை. த-வு முதல் - வளைந்த அடி அரவு au ar Gir — Joy Jr at ay é? Siw Ao au T GMT p ud. 5 Gol-9 - as Lag (செலுத்தி). வரு மாறு ஏறிக் கண்டனம் வருகம் செல் என இயைக்க

Page 268
(isodp தொல் காப்பியம் asar
பாங்குறவந்த காலெட்டும் - பாங்கியர் பலருள்ளும் பாங்காங் தன்மை சிறப்பக் கூறிய முப்பத்திரண்டும் : நாலெட்டும் என உம்மை விரிக்க.
வகையும் - இக்கூற்றுக்களிலே வேறுபட வருவனவும், தாங் கருஞ் சிறப்பின் தோழி மேன - பொறுத்தற்கரிய சிறப்பினை யுடைய தோழியிடத்தன என்றவாறு.
எனவே, ஒன்றிய தோழிக்கன்றி ஏனையோர்க்கு இக்கூற்று இன்றென் முன். தாய்த்தாய்க் கொண்டுவருஞ் சிறப்பும், இருவர் துன்பமுங் தான் உற்ருளாகக் கருதுஞ்சிறப்பும் உடைமையின் தாங்கருஞ் சிறப்பு என்ருன், உரைத் துழிக் கூட்ட்த்தோடே அகற்சியும் என்றலும் ஊட்டலும் உரைத்தலும் அச்சுறுத்தலும் எஞ்சாமற் கிளந்த இரு5ான்கு கிளவியும் பாங்குற வந்த என்க. நாட்டத்தின் கண்ணும் எஞ்சாமற் கிளந்த என்க: என்றது, ஆராய்ச்சி யுடனே இவ்வெட்டும் கூறுமென்மு ன். பெயர்ப்பினும் ஒழிப்பினும் உரைத்துழிக் கூட்டக்தோடு எஞ்சாமற் கிளந்த என்க. ஏனைப் பொருள்கள் எழனுருபும் வினயெச்சமுமாய் கின்றவற்றைப் பாங்குற வந்த என்பதனேடு முடிக் து, அப்பெயரெச்சத்கினை நாலெட் டென்னும் பெயரோடு முடித்து, அதனைத் தோழி மேனவென முடிக்க.
இனி வகை ‘யாம் கொள்வன வருமாறு :-
* 2 அன்னே வாழி வேண் டன்ன நெய்த
னிர்ப்படர் தூம் பின் பூக்கெழு துறை வ னெந்தோ டுறந்த காலே யெவன் கொல் பன்குள் வருமவ னளித்த போழ்தே." (ஐங்குறு. 109) இஃது, அறக்தொடு நின்றபின் வரைவான் பிரிந்து கீட்டிக் துழி ஐயுற்ற செவிலி அவன் நூம்மைத் துறந்தான் போலும் நுங்கட்கு அவன் கூறிய நிறம் யாதென்ருட்குக் தோழி கூறியது.
1 தாய்த் தாய்க் கொண்டுவர லென்றது, த T ய் முறையாகத் தோழித்தன்மை வந்த தென்றபடி, 5 ற்ருய்க்குத் தாய் தோழி; தாயின் தாய் கற்ரு யின் தாய்க்குத் தோழி என்ற இம்முறையாக மரபாக வந்தது என்பது கருத்து.
2. தாம்பு - மதகு. நெய்தற் பூக்கெழு துறைவன் எனக் கூட்டுக. அளித்தபோழ்து - பிரியேனென்ற எமக்கருள் செய்த காலத்து. அற ன ல்ல செய்யேனெனச் சொல்லியிருக்க (நுங்களேத் துறந்தானென் பை யாயின்) துறந்த காலை (துறந்தபொழுது) பன்னள் வரும் எவன் கொல் என இயைக்க

வியல்) பொருளதிகாரம் டுoடு
** 1 அன்னே வாழி வேண் டன்ன கழனிய முண்டக மலருந் தண் கடற் சேர்ப்ப னெந்தோ டுறந்தன குயி w னெவன்கொன் மற்ற வ னயந்த தோளே." (ஐங்குறு. 108) இஃது அறததொடு கின்றபின் வரைவுடே மற்றுெரு குலமகனே வரையுங்கொலென்று ஐயுற்ற செவிலிகுறிப்பறிந்த தோழி அவட் குக் கூறியது.
a * 2 அன்னை வாழிவேண் டன்னை புன்னேயொடு
ஞாழல் பூக்குத் தண்ணத் துறைவ னிவட்கமைந் தனஞற் ருனே தனக்கமைந் தன்றி வண் மா மைக் கவினே." (ஐங்குறு. 108) இது, வதுவை நிகழா நின்றுமித் தாய்க்குக் காட்டித் தோழி கூறியது.
* 3 கன்னவி ருேளான் கடிநாள் விலக்குதற்
கென்னே பொருணினந்தா ரேந்திழாய் - பின்ன ரமரேற்றுக் கொள்ளுமென் றஞ்சினே னஞ்சார் நமரேற்றுக் கொள்ளாத ஞான்று." இது, சுற்றத்தார் பொருள் வேண்டி மறுத்தாரென்றது.
** 4 நொதும லாளர் கொள்ளா ரிவையே
யெம் மொடு வந்து கடலாடு மகளிரு நெய்தலம் பகைத் தழைப் பாவை புனையா ருடலகங் கொள்வோ ரீன்மையிற் ருெ டலேக் குற்ற சில பூ வினரே." (ஐங்குறு. 187)
இது கையுறை மறுத்த அதி.
1. அவன் நயந்ததோள் மற்று எவன் கொல் என மாற்றி இயைக் க. எவன் கொல் - வேறு யாது கொல். (இல்அல என்றபடி)
2. துறைவன் தான் இவட்கு அமைந்தனன்; இவள் மாடிைக் கவின் அவற்கு அமைந்தது. அதனைக் காண் என்றபடி, அமைதல்பொருந்துதல்; ஒத்தல்.
3. கடிகாள் - மண நாள். என்ன - என்ன காரணமோ ? எர் பொருணினே க்தார். எமர் அஞ்சார் வரைவை ஏற்றுக்கொள்ளாத (ஞான்று) பொழுது, அமர் ஏறறுக்கொள்ளுமென்று அஞ்சினேன் என மாற்று க. அமர் - போர். ஏற்றுக்கொள்ளும் - தக்லவ னேற் றுக்கொள்ளுவான். سمہ
4. 5ொது மலாளர் - அயலார்; என்றது. யேல்லாத ஏ ஆன யோர் என்றபடி, இவை - இத்தழை. பகைத் தழை - ஒன்றுக்கொன்று மாரு ன பல பூவாலும் தளிராலும் தொடுத்த தழை. பாவை புனே
யார் - பாவையையும் புனே யார். புனே த ல் - கோலஞ்செய்தல். உடலகம் கொள்வோரின்மையின் என்பதற்கு அணிவோரின்மையின் என்று பொருள் கொள்ளலாம். தொடலே - மால், மாலேதொ
டுப்போரும் சில பூக்கொண்டொழிவர் என்றபடி,
б4

Page 269
டுoசு தொல்காப்பியம் Tகள
* 1 அம்ம வாழி தோழி நம்மலே
வரையா மிழியக் கோட னிடக் காதலர்ப் பிரிந்தோர் கையற நலியுத் தண்பனி வடந்தை விபச்சிர
முந்து வந் தனர் தங் காத லோரே." (ஐங்கு று, 223 ) இது, வரை விடைப் பிரிங்தோன் குறித்த பருவத்திற்குமுன் வருகின்றமை யறிந்த கோழி தலைவிக்குக் கூறியது, (2-1)
செவிலி கூற்று நிகழுமாறு கூறல்) ககடு. களவல ராயினுங் காமமெய்ப் படுப்பினு
மளவுமிகத் தோன்றினுந் தலப்பெய்து காணினுங் கட்டினுங் கழங்கினும் வெறியென விருவரு மொட்டிய திறத்தாற் செய்திக் கண்ணு மாடிய சென்றுN யழிவுதலை வரினுங் காதல் கைமிகக் கனவி னரற்றலுந் தோழியை வினவலுந் தெய்வம் வாழ்த்தலும் போக்குட னறிந்தபிற் ருேழியொடு கெழீஇக் கற்பி ஞக்கத்து நிற்றற் கண்ணும் பிரிவி னெச்சத்து மகனெஞ்சு வலிப்பினு மிருபாற் குடிப்பொரு வியல்பின் கண்ணு மின்ன வகையிற் பதின்மூன்று கிளவியோ டன்னவை பிறவுஞ் செவிலி மேன. இது, செவிலி கூற்று நிகழுமாறு கூறுகின்றது ; அக்கூற்றுச் செவிலி தானே கூறப்படுவனவும், தலைவியுங் தோழியுங் 2கொண்டு கூற்முகக் கூறப்படுவனவுமென இருவகையவாம்: இக் கூறப்பட்ட பதின்மூன்று கிளவியும் அவைபோல்வன பிறவுஞ் செவிலி தானே கூறப்படுவனவுங் தலைவியுங் தோழியும் அவள் கூற்முய்க் கொண் டெடுத்து மொழியப்படுவனவுமாய்ச் செவிலிக்குரியவா மென்றவாறு. * இன்னவகை " என்றர் தன் கூற்றுள் கொண்டுகூற்றுமாய் நிகழு மென்றற்கு.
1. நம்மலேவரை ஆம் இழிய -- கம்மலையின் எல்லையை விட்டு நீர் இறங்க; என்றது அருவி பெருக என்றபடி, முன் பணியில் அருவி அதிகம் பெருகாதாக லின் இழிய என் ருர், ஆம் ட நீர், யாம் எனப் பிரித்தல் பொருந்தாது வடங்தை -- வாடை. அச்சிரம் ட முன் பனிக் d# f7 6) 1 0.
2. கொண்டு கூற்றுவது:- ஒருவர் சொன்னதைத் தாம் பின் எடுத்துக கூறல.

வியல்) பொருளதிகாரம் டுoள
இ - ள் : களவு அலர் ஆயினும் - களவொழுக்கம் புறத்தார்க் குப் புலனய் அலர் தாற்றப்படினும் : உதாரணம்:
a 3 ural ty. யுர ல பகுவாய் வள்ள்ை
யேதின் மாக்க ஆறு வறலு நுவல்ப வழிவ தெவன் கொலிப் பேதை பூச்க்கே பெரும் பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக் கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய நல்வியற் பாவை யன்னவென் மெல்வியற் குறுமகள் பாடிநள் குறினே." (குறுங். 89)
இது செவிவி தானே கூறியது.
* 3 அம்ம வாழி தோழி நென் ன
லோங்குதிரை வெண்மண லுடைக் குந் துறை வற் கூரார் பெண்டென மொழிய வென்னை
யது கேட் டன்னு யென்றன ளன்ஃன பைபைய வெம்மை யென்றனென்யானே." (ஐங்.
113)
இதனுள், பெண்டென்றதனைக் கேட்டு அன்னுயென்றனள் அன்னையென அலர் தூற்றினமை கண்டு செவிலி கூறிய கூற்றினைத் தலைவிகொண்டு கூறியவாறு காண்க. ベ
காமம் மெய்ப்படுப்பினும் - தலைவி காக்தொழுகுங் காமந்தானே அக்களவினை கன்முபுங் தீதாயும் மெய்க்கண் வெளிப்படுப்பினும் : உதாரணம் :
* 4 மணியிற் றிகழ்தரு நூல்போன் மடந்தை
யணியிற் றிகழ்வதொன் றுண்டு.' (குறள். 1273) இது, காமத்தால் கிகழ்ந்த டொலிவினைச் செவிலிகானேகறியது. அளவு மிகத் தோன்றினும் - கண்ணுங் தோளும் முலையுழ் பிறவும் புணர்ச்சியாற் கதிர்த்துக் காரிகை மீாவாய் அவளிடதது. அளவை மிகக் காட்டிலும் :
1. அலர் - பழிமொழி. 3. பா அடி - பரந்த அடி. உரல பகுவாய் - உரலினிடத்துள்ள விரிந்த வாய். வள்ளை - வள்ளே ப்பாட்டு, து வறலும் நுவல ப - குறைகூறலுஞ் செய்ப, வள்ளை பாடி 15ள் குறின் நுவறலும் நுவல் ப என மாற்றிக் கூட்டுக. இது கற்றிணை யில் தோழி கூற்று.
3. நென் னல் - கேற்று, என்ன ஊரார் துணை வற்குப் பெண் டென மொழிய, அது கேட்டு என் னே அன் (ய்ை என்ரு ஸ். யான்" அது வெம்மை என றேன் என்பது கருத்து, வெம்மை - விருப்பம்.
4. மணி - பளிங்கு மணி. அணிட புணர்ச்சியா லுண்டான அழகு 5. கதிர்த்தல் - விளக்க முறல் தோற்றமுறல். காரிகை - அழகு; பெண் டன் மையுமாம். அளவு மிகுதல் - அளவிற்கு மேற்படல்,

Page 270
டுoஅ தொல்காப்பியம் (கள
2-5r ar saru :
" " கண்ணிறைந்த காரிகைக் காம்பேர் தோட் பேதைக்குப்
பேண்ணிறைந்த நீர்மை பெரிது.” (குறள், 1273)
இது, கதிர்ப்புக்கண்டு செவிலி தானே கூறியது.
** பின்னுவிட நெறித்த கூந்தலும் பொன்னென
வாகத் தரும்பிய சுணங்கும் வம்புடைக் கண்ணுருத் தெழு தரு மு லேயு நோக்கி யெல் வினை பெரிதெனப் பன்மாண் கூறிப் பெருந்தோ ளடைய முயங்கி நீடு நி*ன ந் தருங்கடிப் படுத்தனள்
தாரார் மார்பநீ தணந்த ஞான்றே." (அகம். 150) இது, தோழி கொண்டு கூறியது.
கலைப்பெய்து காணினும் - இருவர்க்குங் கூட்டம் நிகழ்தலானே தலைவனை இவ்விடத்தே வாக்காணினுங் தலைவியைப் புறத்துப் போகக் காணினும் :
°பெய்தென்பது காரணகாரியப் பொருட்டாய்ப் பிறவினை கொண் டது. உகாரணம் :
* 4 இரும்புவி தொலைத்த பெருங்கை வேழத்துப்
புலவுநாறு புகர்நுதல் கழுவக் கங்கு லருவி தந்த வணங்குடை நெடுங்கோட் டஞ்சுவரு விடர்முகை யாரிரு ள கற்றிய மின்னுெளி ரெஃகஞ் சென்னெறி விளக்கத் தனியன் வந்து பணியலை முனியா னிரிழி மருங்கி ஞரிடத் தமன்ற குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி uLu 6zo F 4uu la 5 7ibp LD 62o do al dmf Lu 35 poiš துறுக னண்ணிய கறியிவர் படம்பைக்
1. காரிகை - அழகு. நீர்மை - மடமை.
2. சுணங்கு - தேமல். வம்பு ட க்ச்சு, எல் - ஒளி, கதிர்ப்பு. கடி - காவல்.
3. தலைப்பெய்து என்பது காரணகாரியப்பொருட்டென்றது - த&லப்பெய்து என்பது தலைப் பெய்தலால் எனக் காரணப்பொருளில் நிற்ப, காணல் காரியமாய் வந்தது என்றபடி, காணல் செவிலி வினே யாதலால் பிறவினை என்ரு ர்.
4. புலவு - புலான் மணம். அணங்கு ட தெய்வம். புகர் - புள்ளி. விடர் - பிளப்பு. முகை - குகை அணங்கு - தெய்வம். விளக்க வந்து பணியலே முனியானப்ப் புகுதரும் என முடிக்க பணி யல் ட வழிபாடு. அமன் ற - செறிந்த, குளவி - காட்டுமல்லிகை. கண்ணி - மாலை. அசையா - நீங்காத, நாற்றம் - நறுமணம், அசை வளி - அசைகின்ற காற்று. பகர - மணப்பிக்க, கறி - மிளகு,

Gaudio 7 பொருளதிகாரம் (ή ο θώ
குறியிறைக் குரம்பைநம் மனை வயிற் புகுதரு மெய்ம்மலி யுவகைய னந்நிலை கண்டு முருகென வுணர்ந்து முகமன் கூறி யுருவச் செந்திண் நீரொடு தூஉய் நெடுவேட் பரவு மன்ன யன்னுே வென்ஞ வது கொ ருனே பொன்னென மலர்ந்த வேங்கை யலங்குசினே பொலிய
tn 6xIỉ 8 p tn (65 68) (65 tu & on மணிம&ல நாடனுே டமைந்த நந் தெர்டர்பே." இம் மணிமிடை பவளத்துக் (அகம்-212) தலைவ&னச் செவிலி கண்டு முருகெனப் பாாவினமை தோழி கொண்டு கூறினுள்.
உருமுரற கருவிய ’ (158) என்னு மகப்பாட்டினுள்,
* 2 மிடையூர் பிழியக் கண்ட னெ னரி வளென
வலையல் வாழிவேண் டன்ன. " A. என்றது, தலைவி புறத்துப் போகக் கண்டு செவிலி கூறியதனைத் தோழி கொண்டு கூறினுள். தானே கூறுவன வந்துழிக் காண்க.
கட்டினும் கழங்கிலும் வெறியென இருவரும் ஒட்டிய கிறக் தாற் செய்திக்கண்ணும் - கட்டுவிச்சியும் வேலனுந் தாம் பார்த்த கட்டினுலுங் கழங்கினலுங் தெய்வக்கிற்குச் சிறப்புச் செய்யாக்கால் இம்மையில் தீராதென்று கூறுதலின் அவ்விருவருங் தம்மினெத்த திறம்பற்றியதனையே செய்யுஞ் செய்கியிடத்தும் :
* கிறம்’ என்றதனுன் அவர் வேறு வேமுகவுங் கூறப்படும். உதாரணம்:
" 9 பொய்ம்மணன் முற்றங் கவின் பெற வியற்றி
மலே வான் கொண்ட சினை இய வேலன் கழங்கினு னறிகுவ தென் ரு னன் ரு லம்ம நின்றவிவ ணலன்ே.'" (ஐங்குறு 248)
இது வேலன் கழங்குபார்த்தமை கூறிற்று.
குரம்பை - சிறுகுடில். நெடுவேள் - முருகக் கடவுள். தொடர்பு என்னுகுங்கொல் என இயைக் க.
1. முருகு - முருகக் கடவுள்.
2. மிடை - பரண். இது கலித்தொகையுரையுட் கண்டது. மலையிளுெடுக்கமான வழியாயு மிருக்கலாம.
3. கவின் - அழகு. மலைவான் கொண்ட - வெறியாடலை ஏறிட் டுக்கொண்ட சினே இய - (அதனல்) கோபமுற்ற. மலே வான் கோட்ட என்றும் பாடம், *கோட்டம்" என்றிருத்தல் வேண்டும். கோட்டம் - கோயில், இது சிறந்த பாடம். இப்பாடத்திற்கு முற் றம், கோயில் முற்றமாம்,

Page 271
டுகo தொல்காப்பியம் asaw
" 1 அறியா மையின் வெறியென மயங்கி யன் சீன யு மருந்து ய ருழந்தன ள தஞ லெய்யாது விடுதலோ கொடிதே நிரை யித ழாய்மல ருண்கண் பசப்பச்
சேய்மலை நாடன் செய்த நோயே." (ஐங்குறு. 242) இது வெறியென அன்னே மயங்கினமை கூறிற்று.
* அணங்குடை நெடுவரை " என்னும் (22) அகப்பாட்டினுட் கட்டுக்கண்டு வெறியெடுத்தமை கூறிற்று. 權
* பனிவரை நிவக்க ? என்னும் (98) அகப்பாட்டினுட் * L9 url ) புளர்பிரீஇ' எனக் கட்டுவிச்சியைக் கேட்டவாறும் " என்மகட்கு எனச் செவிலிகூற்று நிகழ்ந்தவாறுங் காண்க; இதனுள் 2நெடுவே ணல்குவ னெனினே எனக் தலைவி அஞ்சவேண்டியது, இருவரும் ஒட்டிக்கூருமல் தெய்வக்தான் அருளுமென்று கோடலின்,
* 8 இகுகள கேட்டி சிற் காதலத் தோழி குவளை யுண்கண் .ெண்பனி மல்க வறிதியான் வருந்திய செல்லற் கன்னே பிறிதொன்று கடுத்தன ளா கி வேம்பின் வெறிகொள் பாசில் நீல மொடு குடி யுடலுநர்க் கடந்த 'கடலந் தானத் திருந்திலே நெடுவேற் றென்ன வன் பொதியி லருஞ்சிமை யிழிதரு மார்த்துவ ர ல ருவியிற் றதும்பு சீ ரின் னியங் கறங்க க் கைதொழு துருகெழு சிறப்பின் முருகு மனத் தரீஇக் கடம்புங் களிறும் பாடி நுடங்குபு தோடுந் தொடலையுங் கைக் கொண் டல் கலு மாடின ளாத னன்ருே நீடு நின்னெடு தெளித்த நன்மமே நாடன் குறி வர லரை நாட் குன்றத் துச்சி நெறிகெட வீழ்ந்த துன்னருங் கூரிருட் டிருமணி யுமிழ்ந்த நாகங் காந்தட் கொழுமடற் புதுப் பூ ஆதுத் தும்பி நன்னிற மருளு மருவிட ரின்னு நீளிடை நினையுமெ னெஞ்சே." 1. எய்யாது - (அவன்) அறியாது. ( 15 a u - 9ffs ao frav truu நோய், V−
2. கல் கல் எவ்வம் - மார்பை நல்குதலால் உண்டான வருத்தம். இருவர் என்றது கட்டுவிச்சியையும் வேலனையும், ஒட்டிக்கூருமைஇது வெற்பன் அருளுதலால் வந்த துன்பம என ஒட்டிக் கூருமை. ஒட்டல் - நிகழ்ச்சியொ டு பொருந்த ல், சேர்தல்.
8. வறிது - சிறிது. பிறிது ஒன்று என்றது தெய்வத்தாலாயது என்று கருதின மையை உரு - அச்சம். முருகு - வேலன். களிறு - பிணிமுகம் என்னும் யாகின. ஆடல் - ஆடுவித்தல் என்னும்பொருட்டு.

adau as ) பொருளதிகாரம் டுகக
என் இறும் (அகம்-138) மணிமிடைபவளம் விதந்து கூருமை யின் இரண்டும் ஒருங்கு வந்தது.
ஆடிய சென்று பூழி அழிவு தலைவரினும் - அங்ஙனம் வெறியாடு தல் வேண்டிய தொழின் முடிந்தபின்னுங் தலைவிக்கு வருத்தம் மிகினும் : உதாரணம்:
* 2 வேங்கை யிரும்புனத்து வீழுங் கிளி கடியாள்
காந்தண் முகிழ் விர லாற் கண்ணியுங் கைதொடா ளேந்தெழி லன் குற் றழைபுண்யா ளெல்லேயென் பூந்தொடி யிட்ட புலம்பு மறி திரோ.'
" 8 புனேயிருங் குவளைப் போதுவிரி தாற்றஞ்
சு இன யர மகளி ரவ்வே Saawau வேங்கை யொள்வி வெறிகமழ் நாற்றமொடு காந்த ஞறுப கல்லர மகளி ாகி அ7 மாரமு நாஅ றுபவன்(?) றிறலரு மரபிற் றெய்வ மென்ப வெறிபுணங் காவ விருந்ததற் ருெட்டுத் தீவிய நாறு மென்மக ளறியேன் யானி ஃ தஞ்சுதக வுடைத்தே."
* இவை ஆற்றமை கண்டு அஞ்சிச் செவிலி பிமரை விஞயின.
“ 4 syair (Grgo uiu வாழிவேண் டன்கின நின்மகள் பாலு முண்ணுள் பழங்கண் கொண்டு தனிபசந் தனளென வினவுதி யதன்றிறம் யானுந் தெற் றென வுணரேன் மேனண் மவிபூஞ் சாரலென் ருேழி மாரோ டொலிசிண் வேங்கை கொய்கு வஞ் சென்று பூழிப் புவிபுவி யென்னும் பூச ருேன்ற வொண்செங் கழுநீர்க் கண்போ லாயித மூசி போகிய சூழ் செய் மாலையன் பக்கஞ் சேர்த்திய செச்சைக் கண்ணியன் குயமண் டாகஞ் செஞ்சாந்து நீவி
1. விதந்துகூருமையின் என்றது ஆடியவர் இன்னர் என்று எடுத்துச் சொல்லாமையால் என்றபடி, இரண்டும் என்றது கட்டு கழங்கும் என்னுமிரண்டையும்.
2. வீழும் - கதிரில் வீழும். கடியான் ட அது ரத்தாள். கண்ணி . மாலை, தழை - தழையுடை எல்லே - என்னே ? வெளியே எனினு மாம். புலம்பு - தனிமை, துயரம்.
3. சுனையர மகளிர - சுனையிலுள்ள மீரர மகளிரிடத்தன. கல் அர மகளிர் - மலேயரமகளிர். அரமகளிர் - தெய்வ மகளிர், ! அகிலு மா ரமு 5ாறுபவன் ." இவ்வடி யில் யாதோ பிழையுளது. தீவிய * காறும் - தெய்வ மண ம க மழும். 15ாறுமவள் என்று பாடமிருந்திருப்
பிற் பொருத்தமாகும்.
4. இதன் பொருள் முன் விளக்கப்பட்டுளது.

Page 272
டுகஉ தொல்காப்பியம் (கள்
வரிபுவன வில்ல ஞெருகணை தெரிந்து கொண் டியாதோ மற்றம் மாதிறம் படரென வினவி நிற்றந் தோனே யவற்கண் டெம்மு ளெம்முண் மெய்ம்மறை பொடுங்கி நாணி நின்றன மாகப் பேணி யை வகை வகுத்த கூந்த லாய் நுதன் மையீ ரோதி மட வீர் தும் வாய்ப் பொய்யு முளவோ வென்றனன் பையெனப் பரிமுடுகு தவிர்ந்த தேரனெதிர் மறுத்து நின்ம க ஞண்கண் பன்மா சூேனக்கிச் சென் முேன் மன்ற வக் குன்று கிழ வோனே பகண்மா யந்திப் படுசுட ரமயத் த வன்மறை தேஎ நோக்கி மற்றிவன் மகனே தோழி யென்றன ளதனன வுண்டுகொன் மதிவல் (அகம் 48)
இது, செவிலிக்கூற்றினைத் தோழி கொண்டு கூறியது.
காதல் கைமிகக் கனவின் அரற்றலும் - தலைவியிடத்துக் காதல் கையிகந்து பெருகுதலால் தியிலா கின்றுNயும் ஒன்று கூறி அாற்றுதலும் :
கனவு - துயில்; துயிலிற் காண்டலைக் கனவிற் காண்ட லென்ப. s
உதாரணம்: ** பொழுது மெல்லின்று ' (குறுந். 161) என்பத னுட் புதல்வற் புல்லி யன்னுய் என்று தலைவியை விளித்தது கனவின் அாற்றலாயிற்று.
அரற்றல் - இன்னதோர் இன்குக்காலச்அப் என் செய்கின்ற யெனக் காதல்பற்றி இாங்குதல்.
தோழியை வினவலும் - கின்முேழிக்கு இவ்வேறுபாடு எற்றின னயிற்றென்முற்போலத் தோழியை வினவுதலும் : உதாரணம்:
நெடுவே லேந்தி நீயெமக் 5@uu /r -gey df aதாடு த லோம்பென வரற்றலு மாற்றுங் கடவுள் வேங்கையுங் காந்தளு மலேந்த
தொடலைக் கண்ணி பரிய அறு மென்னும் பாம்புபட நிவத்த பயமழைத் தடக்கைப்
1. எல் - ஒளி.
2. ஏந்தி - ஏந்தியேய் ! யார் - யாராந்தன்மையுடையை. தொடு தல் ஓம்பென - தொடுதலைப் பாதுகாப்பாய் என்று. தொடலேக் ண்ண்ரி - தொடுத்தலேக் கொண்டதாகிய கண்ணி, பரிய லம் என் னும் - தாங்கலம் என் பாள் ? பாம்புபட கிவந்த - பாமபை ஒபட

வியல்) பொருளதிகாரம் டு கக
பூம்பொறிக் கழற்கா லாஅய்குன் றத்துக் குறுஞ் சுனை மலர்ந்த குவளை நாறிச் சிறுதேன் கமழ்ந்த வம்மெல் லாகம் வாழியெம் மகளே யுரைமதி யிம்மலைத் தேம் பொதி கிளவியென் பேதை, யாங்கா டினளோ நின்றெடு பகலே."
இது செவிலி தோழியை விணுவியது.
* ஒங்குமலை நாட வொழிகநின் வாய்மை காம்புதலே மணந்த கல்லதர்ச் சிறுநெறி யுறுபகை பேணு திரவின் வந்தி வள் பொறி கிள ராகம் புல்லா தோள் சேர் பறுகாற் பறவை யளவில மொய்த்தவிற் கண்கோ ளாக நோக்கிப் பண்டு மி&ன யை யோவென வினவினள் யாயே யதனெதிர் சொல்லா ளாகி யல்லாந் தென்முக நோக்கி யோளே யன்னு யாங்குணர்ந் துய்குவள் கொல்லென மடுத்த சாந்த ஞெகிழி காட்டி ۔۔ யீங்கா யினவா லென்றிசின் யானே." (கற்றினே. 55)
இது, செவிலி விகுயினமையைத் தோழி கொண்டு கூறினுள்.
தெய்வம் வாழ்த்தலும் - இன்னதொன்று நிகழ்ந்ததெனக் துணிந்த பின்னர்க் தன்மகளொடு தலைமகனிடை கிகழ்ந்த ஒழுக்கம் நன்னர்த்தாகவெனத் தெய்வத்திற்குப் பராவுதலும் : உதாரணம்:
* 3 பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய
செறிமடை யம்பின் வல்விற் கானவன் பொருது தொலை யானை வெண்கோடு கொண்டு நீரகழ் சிலம்பி னன்பொ னகழ்வோன் கண்பொரு திமைக்குந் திருமணி கிளர்ப்ப  ைவந்நுதி வான்மருப் பொடிய வுக்க தெண்ணி சாவி கடுக்கு முத்தமொடு மூவேறு தாரமு மொருங்குடன் சாற்றிச்
நீண்ட, இது கைக்கு விசேடணம். ஆய் - ஒருவள்ளல். மகளே - மகளே; ஐ சாரியை. இது தோழியை விளித்தது. யாங் காடினள் உரை என ஒட்டுக. யாங்கு ஆடினள்-எவ்விடத்து விளையாடி னுள். 1. தோள் சேர்பு - இவள் தோளேச்சார்ந்து, அறுகாற்பறவைவண்டு. கண்கோளாக நோக்கி - கண்ணுற் கொல்வதுபோல நோக்கி, சாந்த ஞெகிழி - சந்தன விறகுக் கொள்ளி. சங்கு - இவ்விறகிலுள்ள வண்டு. ஆயின - மொய்த்தன.
2. சிலம்பு - மலைப்பக்கம். வேட்டம் - வேட்டை. செறிமடை அம்பு - செறிக்கப்பட்ட மூட்டுவாயையுடைய அம்பு. பொருது தொலே யாணே - பொருது இறந்த யானே, அகழ்வோன் -தேச ண டு வோன். கிளர்ப்ப-மேலெழுந்து விளக்க, அகழ எனினுமாம். மூவேறு தாரம்- பொன்னும் மணியும் முத்தும் என்னும் மூவகைப் பண்டம்,
б5

Page 273
டுகச தொல்காப்பியம்
சாந்தம் பொறை மர மாக நறை நார் வேங்கைக் கண்ணிய னிழிதரு நாடற் கின்றீம் பலவி னேர் கெழு செல்வத் தெந்தையு மெதிர்ந்தனன் கொடையே யலர் வா யம்ப லூ ரு மவணுெடு மொழியுஞ் சாயிறைத் திரண்ட தோள்பா ராட்டி யாயு மவனே யென்னும் யாமும்
வல்லே வருக வரைந்த நாளென
நல்லிறை மெல் விரல் கூப்பி யில்லுறை கடவுட் கோக்குதும் பலியே." (sy s tid. 283 )
இதனுள், தோள்பாராட்டி, யாயுமவனே யென்னும் ' என்று *யாய் தெய்வம் பராயினுளென்பது படக் கூறி யாம் அக்தெய்வக் நிற்குப் பலிகொடுத்து மென்றவாறு காண்க.
போக்குடன் அறிந்த பின் தோழியொடு கெழீஇக் கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்ணும் - உடன் போக்கு அறிந்தபின்னர்ச் செவிலி தோழியொடு மகியுடம்பட்டு நின்று தலைவியது கற்பு மிகுதியே கருகி உவந்த உவகைக்கண்ணும் :
و W D7
* எம்மனே முந்துறத் தருமோ -
தன்மனே யுய்க்குமோ யாதவன் குறிப்பே." (அகம். 195) என்ரும்போலக் கற்பினுக்கத்துக் கருத்து நிகழ்தல். உதாரணம் :
* 3 முயங்குகம் வாராய் தோழி தயங்கு பு
as L. 6iv (@ t u uu i iš 5 6ir 63r as ar avTav viu as dio @ swaar பெயல் கடைக் கொண்ட பேருந்தண் வாடை வருமுகில வெப்பங் கொழுநற் போற்றிய சென்றன எம்மதின் ருேழி யவகுே டென்றினி வரூஉ மென்றனள் வலந்துரை தவிர்த்தன் றலர்ந்த ஆரே." இது, செவிலி கம்பினுக்கத்து கின்றமை தோழி கூறியது.
பொறைமரம் -- சுமைமரம் (காவுமரம்). கொடை எதிர்ந்த ண ன் - மகட்கொடைக்கு உடன் பட்டனன். ஓக்குதும்-செலுத்துதும்.
1. யாய் - என் தாய்.
2. எம்மனை - எம்வீடு. உய்க்குமோ ? - கொண்டுபோமோ ? குறிப்பு - கருத்தி.
3. முயங்குகம் - தழுவுவம். தயங்குபு - தயங்கி = விளங்கி. கானல் - கடற்கரைச்சோ லே. கல்லென ட கல்லென் ருெ லிப்ப. அம்* 1 flap (L. வாடை - வாடைக் கண். கொழுநற் போற்றிய - கண வ*னப் பாதுகாக்கும் படி வலக் துரை தவிர்க் தன் று-சூழ்ந்து உரைத் த&ல நீங்கியது. அலர்ந்த ஊர் - பரந்த ஊர். அலர் கூறிய ஊர் அவ் அலர் கூறலை நீங்கிற்று எனவுமாம். வலந்து குழ்க் து உரைத்தல என றது; அலர் கூறலே.

au di ] பொருளதிகாரம் டு கடு
பிரிவின் எச்சத்தும் - தலைவி உடன் போயவழித் தான் பின் செல்லாதே எஞ்சுதலும் உளவாதலின் ஆண்டுக் கூறுவனவும்: உதாரணம் :
** தெறுவ தம்ம நும்மகள் விருப்பே
யுறு துய ரவல மொ டு பிச்செலச் சா அய்ப் பாழ்படு நெஞ்சம் படரடக் கலங்க, நாடிடை விலங்கிய வெற்பிற் காடிறத் தனனங் காத லோளே." (ஐங்கு று 313)
இது, பின்செல்லாது வருக்கியிருந்த செவிலியைக்கண்ட 5ம்முய் கூறியது.
இது, நற்முய் கூற்முய்ச் செவிலிமேன
ஆயிற்று. மகள் நெஞ்சு வலிப்பினும் - உடன் போக்கிற்கு மகள் நெஞ்சு துணியினும் :
தன்மேல் அன்பு நீங்கியது உணர்ந்து செவிலி கூறும். உதாரணம் :
** 3 பெயர்த்தனென் முயங்க யான் வியர்த்தனெ னென்றன
ளினியறிந் தேனது துனியா குதலே கழ ருெடி யாஅய் மழை தவழ் பொதியில் வேங்கையுங் காந்தளு நாறி யாம்பன் மலரினுந் தான்றண் ணியளே." (குறுங். 84) இருபாற் குடிப்பொருள் இயல்பின் கண்ணும் - தலைவனுக் தலைவியுங் தோன்றிய இருவகைக் குடியும் கிரம்பிவருதல் இயல் பாகப் பெற்றவழியும்:
* பொருள்' என்ருர் ; பிறப்புமுதலிய பக்தை புங் (273) கருகி. * காமர் கடும்புனல்’ என்னும் (39) கலிபுள்.
1. எஞ்சுதல் - தனித்தல். மகளே ப்போக்கினமையின் எஞ்சுதல் என் ருர்,
2. தெறுவது - வருத்துவது. நும் மகள் என்று கற்ருய் செவி வியை நோக்கிக் கூறிஞள். செல - போக சாய் - மெலிந்து, மெலிந்து கலங்க என்க. படர் - துன்பம். கலங்கக் காடிறந்தனள் என்க. 15ம் என்பது கற்ருய் கூற்று.
3. பெயர்த்தனென் முயங்க - மீட்டுக் தழுவ, (ஒருமுறையன்றி மீளவுக் தழுவ என்றபடி). யான் வேர்வையுற்றேன் என் முன் இனி - இப்பொழுது, துனி - வெறுப்பு. நாறல் - மணத்தைத் தோற்றுவித்தல், தண்ணியள் - குளிர்ச்சியையுடையவள். ஆய் - ஒரு வள்ளல்,

Page 274
டுகசு தொல்காப்பியம் asam
* அவனுந்தா, னேன விதணத் தகிற் புகை யுண்டியங்கும்
வானூர் மதியம் வரைசேரி னல் வரைத் தேனி னிரு லென வேணி யிழைத்திருக்குங்
காணக நாடன் மகன் :
என வாங், கறத் தொடு நின்றேனக் கண்டு திறப்பட வென்னையர்க் குய்த்துரைத் தாள் யாய்."
எனத் தோழி தான் கூறிய ?இருபாற் குடிப்பொருளைக்கூறிச் செவிலி அறக்தொடு நின்ருளெனக் கொண்டெடுத்து மொழிந்த
வாறு காண்க.
இன்னவகையிற் பதின்மூன்று கிளவியோடு அன்னவை பிற வும் - இத்தன்மைத்தாவிய கூறுபாட்டையுடைய பகின்மூன்று கிளவியோடே அவைபோல்வன பிறவாய் வருவனவும் ; செவிலி மேன - தன் கூற்ருயும் பிறர் கொண்டு கூறுங் கூற்றயும் கூறும் கூற்றுச் செவிலிக்கு உரியவாம் என்ற வாறு.
* அன்னபிற " என்ற கல்ை,
“ 8 Luanpu Lu awamp Lor i từ Lu aflauogo Gas ir sir y G5 ir arep sranwäy i Lu ir 3 uf (gr. 6ör guu நாலூர்க் கோசர் நன்மொழி போல
nЈ ruu T &dr do Got Tuo u Tuit as up b சேயிலை வெள்வேல் விட மேயொடு தொகுவளே முன் கை மடத்தை நட்பே." (குறுக், 15)
இஃது உடன்போயபின் செவிலி நற்ருய்க்கு அறக்கொடு கின்றது.
இன்னும் அதனனே, " வல்லுரைக் கடுஞ்சொ வின்னே துஞ்சாள்.' (அகம். 122: 4) " " Aga 67th sq.s e pëer ndou6ir.’’ (அகம், 28; 12) * கண்கோ ளாக நோக்கிப் பண்டு, மீனேயையோ." (நற்றிணை, 55; 6: 7)
என்றலும் போல்வன பிறவுங் கொள்க. (ola)
1. ஏனல் இதணம் - தினைப் புனத்துப்பரண். வரை - மலை. ஏணி - கண்ணேணி. இழைத்து - உண்டாக்கி.
2. இருபாற்குடி - த லேவன் தலைவி என்னும் இரு பகுதிக்குடி,
3. பட - ஒலிப்ப, பணிலம் - சங்கு. இறை கொள்பு - தங்கி. வாய் - உண்மை. ஆய்கழல் - அழகிய கழல், பொதியில் - பொது விடம். நட்பு, இறை கொள்பு, வாயாகின்று என இயைக்க, இறை கொள்பு தோன்றிய எனக் கூட்டுவரருமுளர்

வியல்) பொருளதிகாரம் டுகள
(நற்ருய்க்குரிய கூற்று உரைத்தல் ) ககசு. தாய்க்கும் வரையா ருணர்வுடம் படினே.
இது செவிலிக்கு உரியணகூறி நற்ருய்க்கு உரிய கூற்றுக் கூறுகின்றது.
இ - ள் : உணர்வு உடம்படின் - அங்ஙனஞ் செவிலி உணர்க் தாங்கே கற்றயும் மகியுடம்படில், தாய்க்கும் வரையார் - 5ற்குய்க் கும் முற்கூறிய பதின்மூன்று கிளவியும் பிறவுமாகக்கொண்டு எடுத்து மொழிதல் வரையார் என்றவாறு.
* தாய்க்கும்" என்ருர் இவட்கு அத்துணை பயின் அறுவாரா என்றற்கு. அது சற்முய் இல்லறம் நிகழ்த்துங் கருத்துவேறு உடைமையின் உற்றுநோக்காள், செவிலியே தலைவியை உற்று நோக்கி ஒழுகுவாளாதலின். இலக்கணமுண்மையின் இலக்கியம் வந்துழிக் காண்க. (e (6)
(நற்ருய்க்குஞ் செவிவிக்குமுரியதோர் இலக்கணம் உரைத்தல்)
ககள். * கிழவோ னறியா வறிவின ளிவளென
மையறு சிறப்பி னுயர்ந்தோர் பாங்கி னையக் கிளவி யறிதலு முரித்தே.
இஃது அங்ங்ணங் களவு வெளிப்பட்டபின்னர் ஈற்றய்க்கும் செவிலிக்கும் உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.
இ - ள் : கிழவோன் அறியா அறிவினள் இவளென ஐயக் கிளவி - கங்குலத்திற்கு ஒத்த தலைவனை அறிந்து கூடாத அறி வினை உடையள் இவனென்று தம்மனக்கை ஐயமுற்றும் பிற ரோடு உசாவுங் கிளவியை, மையது சிறப்பின் உயர்ந்தோர். பாங் கின் அறிதலும் உரித்தே - குற்றமற்ற சிறப்பினையுடைய அங் தணர் முதலியோரிடத்தே கூறி அதுவும் முறைமையென்று அவர் கூற அறிதலும் உரித்து என்றவாறு.
1. இழிவு சிறப்பு உம்மையால் பயின்றுவாராது என் ருர், 2. உயர்ந்தோர்-சான்ருேர் எனக் கொண்டு. சான் ருே ரிடத்துக் கிழவோனுடைய குல கலம் விசாரித்து அறிந்தாள் என்று கூறலே பொருத்தம. ஐயம் - தலைவன் உயர்ந்தவனே தாழ்ந்தவனே என்னும் ஐயம். இளம்பூரணர் வேறு கூறுவர். அவர் கூற்றும் பொருத்த மாகக் காணப்படவில்லை.

Page 275
டுகஅ தொல்காப்பியம் as ar
என்றது * மிக்கோ ஞயினுங் கடிவரையின்றே (G. 93) (ypÆ கூறினமையின் தலைவன் தன்குலத்தின் உயர்ந்தமை அறிந்தவிடத்து இங்ஙனங் கூறுதல் முறையன்றென்று ஐயுற்ற செவிலியும் கற்ருயும் உயர்ந்தோரைக் கேட்டு இதுவுங் கூடுமுறைமை என்றுணர்வர் என் பதாம். இலக்கணமுண்மையின் இலக்கியமும் அக்காலத்து உளவென்
அறுணர்க. f (old)
( தலைவிக்கு ரியதோ ரிலக்கண முரைத்தல்) ககஅ. "தன்னுறு வேட்-கை கிழவன்முற் கிளத்த
லெண்ணுங் கடலைக் கிழத்திக் கில்லைப் பிறநீர் மக்களிக் னறிய வாயிடைப் பெய்ந்நீர் போலு முணர்விற் றென்ப. இது தலைவிக்கு உரியதேர் இலக்கணக் கூறுகின்றது. இ - ள் : பிறர்ே மாக்களின் - வேறுவேமுகத் தம்மில் தாம் காதல்செய்து ஒழுகும் அறிவில்லாதாசைப்போல, கிழவன் அறியச் தன்னுறு வேட்கை மு=ற்கிளக்கல் கிளத்திக்கு இல்லை - தலைவன் அறியும்படியாகத் தனக்குற்ற வேட்கையை அவன்முன்னர்க் கூறு தல் தலைவிக்கு இல்லை. ஆயிடை - அங்ஙனங் கூற்றில்லாவிடத்து, எண்ணுங்காலையும் - அவள் வேட்கையை அவன் ஆராயுங்காலேயும், பெய்நீர்போலும் உணர்விற்று என்ப - அவ்வேட்கை புதுக்கலத்துப் பெய்த சீர் புறத்துப் பொசிந்து காட்டுமாறுபோலும் உணர்வினை உடைத்தென்று கூறுவர் ஆசிரியர்' என்றவாறு.
* கிழக்கிக்கில்லே ' எனவே "தோழிக்குத் தலைவி தனது வேட் கையை எதிர்கின்று கூடறுதலுளதென்பது பெற்ரும், தலைவிக்குக் குறிப்பானன் றிச் தலைவ-பன் முன்னின்று கூறும் வேட்கைக் கூத் நின்மை முற்கூறிய செய்பயுட்களுட் காண்க. எனவே, தோழி முன் னர்த் தலைவிக்கு வேட்கைக்கூற்று நிகழ்தல் பெற்மும். உதாரணம் :
** சேணுேன் மா-ட்டிய நறும் புகை." (குறுங். 150)
** ஈயம் புற்றத் தீர்ம்புறத் திறுத்த." (அகம், 8) என்பனவும்,
* இவளே, நின்சொற் கொண்ட." (குறுக், 81)
என் முற்போல் வருவனவும் முன்னர்க் காட்டினும்.
1. இக்கருத்து முன்வந்திருத்தலின் இவ்வாக்கியம் வேண்டிய Advåa).

audio J பொருளதிகாரம் டுகக
* கடும்புனன் ua saás sraddi Gu flu róg
நெஞ்சுழி நீத்த மண்ணு நீர் போல நடுங்களுர் தீர முயங்கி நெருந லாக மடைதந் தோளே." ( я ви, 62 9 г.)
என்றற்போல்வன தலைவி வேட்கையைத் தலைவன் குறிப்பான் உணர்ந்தன. (eat)
(தலைவனுந் தலேவியும் தாமே தூதுவராதலு முரித்தெனல்] கககூ காமக் கூட்டத் தனிமையிற் பொலிதலிற் ருமே தூதுவ ராதலு முசித்தே. இஃது எய்தாதது எய்துவித்தது, பாங்கனுங் தோழியும் கிமித்தமாகவன்றித் தாமே தூசாகும் இடமும் உண்டென்றலின். இ டன் : காமக்கூட்டங் தனிமையிற் பொலிதலின் - இயற் கைப் புணர்ச்சியும் இடங்கலைப்பாடுங் கூட்டுவாரையின்றித் தனிமை யாம் பொலிவுபெறுதலின், தாமே தூதுவர் ஆகலும் உரித்தே - ஒருவருக்கு ஒருவர் தூதுவராகி ஒருவர் ஒருவரைக் கூடுதலும் ஆண்டு உரிச்து என்றவாறு.
அது மெய்ப்பாட்டினுட் புகுமுகம் புரிதன்' (261) முதலிய பன்னிரண்டானும் அறிக, இதன் பயன் இக்கூட்டத்தின் பின்னர் வரைதலும் உண்டென்பதாம். )ے عy(
(களங்கூறுதற்குரியாள் தலைவியெனல்) கஉo. அவன்வரம் பிறத்த லறந்தனக் கின்மையிற் களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகுந் தான்செலற் குரிய வழியாக லான. இது முன்னர்க் களனும் பொழுதும் என்றவற்றுட் களங் கூறு தற்கும் உரியாள் தலவி யென்கின்றது.
இ - ள் : அவன் வரம்பு இறத்தல் - தலைவன் கூறிய கூற் மின் எல்லையைக் கடத்தல், தனக்கு அறமின்மையின் - தலைவிக்கு உரித்தெனக்கூறிய தரும நூலின்மையின், களஞ்சுட்டுக் கிளவி கிழவியது ஆகும் - தலைமகனை இன்னவிடத்து வருகவென்று 1. மீத்தம் மண்ணு நீர் போல - நீத்தத்திற் குளிக்குமிடத்து
அங்கீர் குளிருமாறுபோல. போலக் குளிர முயங்கி என்றபடி, அஞர் - துன்பம். ஆகம் - மார்பு.

Page 276
தொல் காப்பியம் (கள் ܘܼ- ܘ@
ஒரிடத்தைத் தான் கருகிக் கூறுங்கூற்று அவன் குறிப்புவழி ஒழு குங் கலேவியகாம், தான் செலற்கு உரிய வழி ஆகலான - தான் சென்று கூடுதற்குரிய இடங் தானே உணர்வள் ஆகலான் என்ற
GUATAN).
* சுட்டுக்கிளவி என்றதன் கருத்துத் தலைவன் இருவகைக் குறியும் வேண்டியவழி அவனை மருது தான் அறிந்தவிடத்தினைக் கூம்முனன் றிக் குறிப்பானுதல் சிறைப்புறத்தாணுதல் கோழியான தல் உணர்த்து மென்பதாம். தலைவன் களஞ்சுட்டுமாயின் யாண் டானும் எப்பொழுதானும் அக்களவொழுக்கம் நிகழ்ந்து பிறர்க்கும் புலனுய்க் குடிப்பிறப்பு முதலியவற்றிற்குச் தகாதாம்.
“o 6 di usawat i 3 au ar aos ”” என்னும் (38) அகப்பாட்டுச் தலைவி களஞ்சுட்டியது ; மறக் கிசின் யானே' என்றலின் இது குறிப்பான் உணர்த்திற்று. பிறவும் வந்துழிக் காண்க. )ܧ-zܗ̄(
(தோழிக்குங் களஞ்சுட்டுக்கிளவி யுரித்தெனல்) கஉக. தோழியின் முடியு மீடனுமா ருண்டே.
இது, தோழிக்குங் களஞ்சுட்டுக்கிளவி உரித்தென்று எய்தாது எய்துவித்தது. -
இ - ள் : களஞ்சுட்டுக்கிளவி தலைவிகுறிப்பால் தோழி கூறுத லன்றித் தானேயுங் கூறப்பெறும் ஒரோவழி என்றவாறு. தோழி குறித்த இடமுங் தல்விதான் சேறற்குரிய இடமாமென்பது கருத்து, உதாரணம் :
* 3 செவ்வி ஞாழற் கருங்கோட் டி ருஞ்சினைத்
தனிப்பார்ப் புள்ளிய தண்பறை நாரை மணிப்பூ நெய்தன் மாக்கழி நிவப்ப வினிப்புலம் பின்றே கானலு நளிகடற் றி ைரச்சுர முழந்த திண்டியில் விளக்கிற் பன்மீன் கூட்ட மென்னையர்க் கர்ட்டிய வெந்தையுஞ் செல்லுமா ரிரவே யந்தி 1. களம் - இரவுக்குறியும், பகற்குறியும். 2. இதில், புன்னே யங் தண்பொழில் வா எனத் தோழி களஞ் சுட்டியவாறு காண்க. இது பகற்குறி. உள்ளிய ட கருதிய, பறைசிறை. கிவப்ப - பறப்ப, புலம்பின்று - தனித்தது. கானல் - கடற்கரைச்சோலை, சுரம் - காடு, திமில் - தோணி. காட்டியகாட்டும்படி, எங்தை - எந்தந்தை. அந்நி - மாலை. அணங்கு -

வியல்) பொருளதிகாரம் டு உக
லணங்குடைப் பணித்துறை கைதொழு தேத்தி uru ruud T - u (5 ui
தேம்பா யோதி திருநுத ஒரிவிக் கோங்குமுகைத் தன்ன குவிமுலை யாகத் தின் றுயி மைர்ந்தனை யாயின் வண்டுபட விரிந்த செருத்தி வெண்மணன் முடுக் கர்ப் பூவேய் புன்னையந் தண்பொழில் t வாவே தெய்ய மணந்தன செலற்கே." (அகம், 240)
எனத் தோழி களஞ்சுட்டியவாறுங் காண்க (filo)
(துணையின்று கழியுநா னித்துணையவெனல்) கஉஉ. முந்ந ளல்லது துணையின்று கழியா
தந்நா ளகத்து மதுவரை வின்றே.
இதுவும் அதிகாரத்தால் தலை விக்கெய்கியதோர் @) ਛor ਹੈ। கூறுகின்றது. − " .
இ - ள் : முங்காள் அல்லது துணையின்று கழியாது - பூப் பெய்கிய மூன்று5ாளும் அல்லது கூட்டமின்றி இக் களவொழுக்கங் கழியாது, அங்காளகத்தும் அது வரைவு இன்றே - அம்மூன்று காளின் அகப்பட்ட காளாகிய ஒருநாளிலும் இரண்டுகாளினும் துணை யின்றிக் கழிதல் நீக்கப்படாது என்றவாறு. V
* அது ' என்றது, துணையின்றிக் கழிதலை, பூப்பினுல் துணை யின்றிக் கழிதல் பொருக்கிற்றபினும், பூப்பின்றி ஒருநாளும் இரண்டுநாளுக் துணையின்றிக் கழிதல் வழுவாமெனக் கருகின் அதுவும் புறத்தார்க்குப் புலனும் என்று அஞ்சுதலாம் கழிதலின் வழுவாகா என்றற்கு 3 வரைவின்று' என்ருர், இன்னோன்ன காரணங் தலைவற்கின்மையின் அவனுற் துணையின்றிக் கழிவது இன் ருயிற்று. உதாரணம் :
2 குக்கூ வென்றது கோழி யதனெதிர் துட்கென் தற்றென் று உ நெஞ்சத்
தோடோய் காதலர் ப் பிரிக்கும் வாள் போல் வைகறை வந்தன்ரு ைெனவே." (குறுங். 157)
தெய்வம். யாயும் - எங் தாயும், அயரும் - வழிபடும். ஓ தி ட ஒதியை யுடையான். நீயும் இன்றுயிலமர்ந்தனையாயின் மணந்த ஆன செலற்குப் பொழில்வா என இயைக் க.
1. இன்னே ரன்ன காரணம் என்றது, பூப்பு நிகழ்தல், புறத் தார்க்குப் புலனமென்றஞ்சுதல் முதலியவற்றை.
2. துட்கென்றற்று - அஞ்சியது. தூஉ - தூய. வைகறை - விடியல். வந்தன்று - வந்தது. என் நெஞ்சம் துட்கென்றற்று என இயைக் க. ஆல் - அசை.
66

Page 277
டுஉஉ தொல்காப்பியம் Iasar
இது, முங் காளைப் பிரிவாகிய பூப்பிடைப் பிரிவு வந்துழித் தலைவி கூறியது.
இனி, அல்லகுறிப்பட்டுழி ஒருநாளும் இரண்டுநாளும் இடையீடாமென்றணர்க. 'பூப்பு நிகழாத காலத்துக் களவொழுக் கம் பூப்பு நிகழ்காலம் வரையப்பட்டதென்று உரைப்பாரும் உளர். இவ் விகி அந்தணர்க்குக் கூறியதன்று, அரசர் வணிகர் ஆகியர்க்குச் சிறுபான்மையாகவும், ஏனைய வேளாளர் ஆயர் வேட்டுவர் முதலியோர்க் குப் பெரும்பான்மையாகவுங் கூறிய விகியென்றுணர்க. என்ன ? பூப்பு சிகழுங்காலத்து வரையாது களவொழுக்கம் நிகழ்த்தினர்க்கு,
* அந்தரத் தெழுதிய வெழுத்தின் மான
வந்த குற்றம் வழி கெட வொழுகலும்." (146)
ள்கின்பதனும் பிராயச்சித்தம் விதிப்பார்தலின். இதஞனே அந்தணர் மகளிர்க்கும் பூப்பெய்கியக்கால் ?அறத்தொடு கின்றும் வரைதல் பெறுதும். (Pilot)
Iதலைவி அறத்தொடு நிற்றல்) கஉக பன்னுறு வகையினுந் தன்வயின் வருஉ
நன்னய மருங்கி னட்டம் வேண்டலிற் துணைச்சுட்டுக் கிளவி கிழவிய தாகுந் துணையோர் கரும மாக லான, இது, தலைவிக்கு உரியசோர் இலக்கணங் கூறுகின்றது. இ - ள் : தன்வயின் வரூஉம் நன்னய மருங்கின் - கலைவி யிடத்தே கோழிக்குஞ் செவிலிக்கும் வருகின்ற அன்பு மிகுதிக் கண்ணே, பல்நாறு வகையினும் காட்டம் வேண்டலில் - பல நூருகிய பகுதியானும் ஆக்கமும் கேடும் ஆராய்தல் அவர் விரும் புதலாலே, துணைச்சுட்டுக் கிளவி கிழவிய சாகும் - இவள் ஒர் துணையுடையளென அவர் சுட்டுதலிடத்துக் கிளக்குங் கிளவி தலை வியதாத, துணையோர் கருமம் ஆகலான - அக்கிளவி அத்தோழி யானுஞ் செவிலியானும் முடியுங் காரியம் ஆதலான் என்றவாறு.
1. அல்லகுறி - த கலவன் குறியல்லாத குறி. அஃதாவது தலே வன நிகழ்த்துங் குறி பிறிதொன் ருல் நிகழ்வது. V
2. பூப்பு நிகழாத காலம் என்றது - பூப்புடையானா தற்குமுன் என்றபடி
3. அறத் தொடு சிற்றல் - தலவி தோழிக்கு அறத் தொடுவிற்றல்.

வியல்) பொருளதிகாரம் டுஉக
என்றது, தோழி பல்வேறு கவர்பொருளுட்டம்" (114) உற்ற வழியுஞ் செவிலி களவு அலாாதல் முதலியவற்முன் (115) காட்டமுற்றவழிபுங் கலைவி அறக்கொடு கிற்குமென்று அறத்தொடு நிலைக்கு இலக்கணங் கூறியவாறுயிற்று. தோழிக்குத் தலைவி அறக் தொடு நிற்ப, அவள் செவிலிக்கு அறத்தொடு நிற்ப, அவள் 6ம் குய்க்கு அறக்தொடு நிற்குமென்று உணர்க. இரகுனே பாங்கற்கு உம்மதுரைக்க பின்னர்க் தலைவன் உரையாமையும் பெற்ரும்.
* புனேயிழை நோக்கியும்." என்னும் மருதக் கலி (16) யுள்,
' வினவுதி யாயின். " என நாட்டம் நிகழ்ந்தவாறும், அதன்" சுரிதகத்துக் கூட்ட முண்மை கூறுதலின் துணைச் சுட்டுக்கிளவி கிழவியதாயவுாறுத் diff boots
கொடியவுள் கோட்டவும் (கலி, 54) என்பதன் சுரிதகத்துச் செவிலிக்கு உரையாயெனக் கூறியவாறுங் காண்க. (i.e. )
(களவின்கண் தாயென்று சிறப்பிக்கப்படுவாள்
செவிலி எனல்)
கஉச. ஆய்பெருஞ் சிறப்பி னருமறை கிளத்தலிற்
ருயெனப் படுவோள் செவிலி யாகும்.
இது முற்கூறிய செவிலி சிறப்புக் கூறுகின்றது.
இ - ள் : ஆய்பெருஞ் சிறப்பின் - 2தாய்த்தாய்க்கொண்டு உயிர் ஒன்முய் வருகின்ருளென்று ஆராய்ந்து துணியப்பட்ட பெருஞ் சிறப்புக் காரணமாக, அரு “மறை கிளத்தலின் - கூறுகற்கரிய மறைபொருளெல்லாங் குறிப்பானன்றிக் கூற்ரும் கூறத்தக்கா ளாதலின், தாயெனப் படுவோள் செவிலி ஆகும் - சாயென்று சிறப்பித்துச் சொல்லப்படுவாள் செவிலியேயாம் என்றவாறு.
1, சுரிதகத்து கூறின் நன்றென-வின்னெடு குழ்வல்' என வரு தலின், செவிலிக்குரையா யெனக் கூறியது என்ருர், கூறின என்ப தற்குச் செவிலிக்கு அறத் தொடு நின்று கூறின் என்று உரைக்க,
2. தாய்த்தாய்க் கொண்டுவரல் என்றது. தாய் செவிலியா பின் அவள் தாயுஞ் செவிலியாய் மரபு பற்றி வருதலே,
3. மறை - களவொழுக்கம்,

Page 278
டுஉச தொல்காப்பியம் (கள
எனவே, ஈன்ற தாயினுங் களவின்கட் சிறந்தாள் இவளென் முர். கற்பிற்கு இருவரும் ஒப்பாாாயிற்று. செவிலி சிறந்தமை சான்றேர் செய்யுளுட் பலருங் கூறியவாறு காண்க. (庄万)
(சிறப்புடைத் தோழியாவாள் இவளெனல்) கஉடு. தோழி தானே செவிலி மகளே.
இது தோழியது சிறப்புணர்த்துகின்றது.
இட ன் : கோழி தானே - தோழியர் பலருள்ளும் ஒருக்கி யெனப் பிரிக்கப்படுவாள், செவிலி மகளே - முற்கூறிய செவிலி
யுடைய மகள் என்றவாறு, gh
tyr
இதற்கும் "அருமறை கிளத்தல் 2 அதிகாரத்தாம் கொள்க. தாய்க்காய்க் கொண்டு வ்ருகின்றமைபின் (நாலடி. 15) ? உழுவலன்பு போல்வதோர் அன்பு உடையர் இருவருமென்று கொள்க. இசஞனே களவிற்குக் கோழியே சிறந்தாளாயிற்று ; அது சான்றேர் செய் யுளுட் காண்க. (கூச)
)தோழி சூழ்தற்குமுரியளெனல்( -ی, சுஉசு. சூழ்தலு முசாத்துணை நிலைமையிற் பொலிமே.
இதுவுக் கோழி சிறப்பினையே கூறுகின்றது. இ - ள் : உசாத்துணை நிலைமையின் - தலைமகனுங் கலைமகளும் உசாவுகற்குச் துணைமைசான்ற நிலைமையினலே, சூழ்தலும் பொலிமே - புணர்ச்சி உண்மையை 4எழுவகையானுஞ் சூழ்தற் கண்ணும் பொலிவு பெறும் என்றவாறு.
எனவே, இம் மூன்று நிலைக்குங் தோழி உரியள் என்ருர், உதாரணம் முற்காட்டியவற்றுட் காண்க. (கூடு) அருமறை கிளத்தலே இதன் முதற் குத்திரத்து நோக்கி به تر It is
2. அதிகாரம் என்றது-முற்குத்திரத்து அதிகாரப்பட்டமையை 3. உழுவலன்பு - எழுமையுங் தொடர்ந்த அன்பு.
4. எழுவகை என்றது "காற்றமும் தோற்றமும்" என்ற @选 திரத்துட் கூறிய எழுவகையையும் (களவியல் 23),
5. இம்மூன்றுவிலே என்றது, அருமறைகிளத்தல், உசாத்துணை
யாதல், சூழ்தல் என்ற மூன்று நிலையையும்.

வியல்) பொருளதிகாரம் டுஉடு
(தோழி சூழ்ச்சி இத்துணைப்பகுதியெணன்) கஉன. குறையுற வுணர்தன் முன்னுற வுணர்த
லிருவரு முள்வழி யவன் வர வுணர்தலென *மதியுடம் படுத்த லொருமு வகைத்தே. இஃது, அத்தோழி சூழ்ச்சி இத்துணைப் பகுதித்து என்கின்
AMOJ.
இ -- ள் : குறையுற உணர்தல் - கலைவன் தோழியை இரந்து குறையுற்றவழி உணர்தல், முன்னுற உணர்தல் - முன்னம் மிக வுணர்தல், இருவரும் உள்வழி அவன் வர உணர்தல் - தலைவியுக் தோழியும் ஒருங்கிருந்தவழிக் தலைவன் வருதலால் தலைவன் குறிப்புக் தலைவி குறிப்புக் கண்டுணர்தல், என மகியுடம்படுத்தல் ஒரு மூவகைத்தே - என்று இருவர் கருத்தினையுங் தன் கருத்தினுேதி ஒன்றுபடுத் துணர்தல் ஒருமூன்று கூற்றினையுடைத்து என்றவாறு.
என
எண்ணுதல் எண்ணென்முற்போல முன்னுதல் முன் கின்றது. உயிர்கலங்தொன்றலிற் குறிப்பின்றியும் பாகமுணர்வாள் குறிப்புப் பெற்றுN மிகவுணரும் என்று கொள்க. இது மூவர் மதியினேயும் ஒன்றுபடுத்துதலின் மகியுடம்படுத்தலென்று பெயரா யிற்று. இம்மூன்றுங் கூடிய பின்னரல்லது மகியுடம்படுத்தலின் ஹென்றற்கு மூவகைத் து’ என்று ஒருமையாற் கூறினர். முன்னுற என்றதனை 'முந்துற' என்ருலோவெனின் குறையுறுதலான் உணர்தல் அவன் வருதலான் உணர்தலென்று இரண்டற்குங் காரணங் கூறு தலின் இதற்குங் குறிப்பு மிகுதலான் உணர்தலெனக் காரணங் கொடுத்தல்வேண்டுமென்றுணர்க. ' காற்றமுங் தோற்றமும்’ (114) என்பதனுட் கூறியவாறன்றி முன் லுறவை இடைவைத்தார், அவ் விரண்டினன் உணருங்காலும் இக்குறிப்பான் உணரவேண்டுமென் மற்கு. இம் மூன்றும் முற்கூறிற்றேனும் ஒரோவொன் முற் கூட்ட முணரில் தலைவியை நன்கு மதித்தில ளாவளென் மற்கு இம்மூன்றும் வேண்டுமென்று ஈண்டுக் கூறிஞர்.
1. முன்னுறவுணர்தல் என்பதற்குக் களவியலுரைகாரர் இயற் கைப்புணர்ச்சி புணர்ந்த பிற்றைஞான்று தலைவி வேறுபாடு கண்டு கரவு உள் நாடியுணர்தல் என்பர்.
2. மதியுடம்படுத்தல் என்பது தலைவன் த லேவி என்னும் இரு வர் மதியினே யும் தன் மதியோ டு ஒருங்கு சேர்த்துணர்தல், எனவே இருவர் கண்ணும் களவொழுக்கம் உண்டென் பதைத் தன் கருத்தோடு பொருத்தித் துணிதல் என்ரு யிற்று.

Page 279
டுஉசு தொல்காப்பியம் (கள
உதாரணம் :
** * Gasar Gaur G grabanakoar asomtion for tu solair G. Lurab ー
Aurgu LD rząd sraw (34 r. (3 srg.” (பக், 487) இது கூட்டமுன ராதாள் போல நாணிற்கு மாருகாமம் கூற லின் முன்னுறவுணர்தல்.
' ng sir awair al-ray aup6 uri ay isg ay r
Guu air Gorf (? Lugris S65 air.” (ses. 61) இது குறையுறவுணர்தல்.
ஏனல் காவ விவஞ மல்லள் .”* - (ப்ர். 485)
என்பது அவன் வரவுணர்தல். (h.-r)
(தோழி மதியுடம்படுத்தபின்னல்லது தலைவனிரந்து
பின்னில்லானெனல்) கஉஅ. அன்ன வகையா னுணர்ந்தபி னல்லது பின்னிலே முயற்சி பெருனென மொழிப.
இது மகியுடம்பட்டபின்னல்லது தலைவன்கூற்று விகழ்த்தப் பெருனென்கின்றது.
இ - ள் : அன்ன வகையான் உணர்ந்தபின் அல்லது - அம் மூவகையானுங் தோழி மதியுடம்படுத்தபின்னல்லது பின்னிலை - இவன் ஒர் குறையுடையனென்று தோழி உய்த்துணா கிற்கு மிடத்து, முயற்சி பெருன் என மொழிப - கூற்முன் அக்குறை முடித்தல் வேண்டுமென்ற முடுக்குதல் பெருனென்று கூறுப ஆசி ரியர் என்றவாறு. 48
தோழி தன்னை வழிப்பட்டவாறு கண்டு மதியுடம்பட்டவா நுணர்ந்து கூற்முன் உணர்த்தும்.
அது, 8 நெருகலு முன்னுள் " (பக். 490) என்பதனுள் ஆரஞர் வருத்தங் களையாயோ' என்றவாம காண்க. (nar)
1. கோல்கேர் எல்வளை எனப் பிரிக்க. தெளிர்ப்ப - ஒலிப்ப; a Girniki as. - L- diu — si åar Lu Tudio.
3. மிழல் - சாயை. நீபெருதது என்?-நீ பெருத குறை பாது? இது என்? - (அதனே) இது என்று கூறு.
3. பின்னிலை - இரந்து பின்னிற்றல், 4. முடுக்குதல் - விரைவுபடுத்தல் செலுத்தல், 5. தன்ன என்றது தலவசீனச் சுட்டி மின்றது.

வியல்) பொருளதிகாரம் டுஉண
(தோழி த&லவியைக் கூட்டவும் பெறுமெனல் ]
கஉசு. முயற்சிக் காலத் ததற்பட நாடிப்
புணர்த்த லாற்றலு மவள்வயி குன.
இது தலைவன் முயற்சி கூறிய முறையே தோழி முயற்சி பிறக்குமிடங் கூறுகின்றது.
இ - ள் : முயற்சிக்காலத்து - தலைவன் அங்ஙனங் கூடுதற்கு முயற்சி கிகழ்த்துங் காலத்தே, நாடி அதற்படப் புணர்த்தலும்தலைவி கூடுதற்கு முயலுங் கருக்கினே ஆராய்ந்து அக்கூட்டத் கிடத்தே உள்ளம்படும்படி கூட்டுதலும், அவள் வயின் ஆன ஆற் ஹல் - தோழியிடத்து உண்டான கடைப்பிடி என்றவாறு.
ஆற்றல் - ஒன்றன முடிவு போக்கல். உம்மை - எச்சவும் மை. மகியுடம்படுத்தலேயன்றிக் கூட்டவும் பெறுமென்க. )Pعے ک(
(குறி இவை எனல்)
கக.O. குறியெனப் படுவ திரவினும் பகலினு
மறியத் தோன்று மாற்ற தென்ப. அங்ங்னங் கூட்டுகின்றவட்குக் கூடுதற்குரிய காலமும் இடனுங் கூறுகின்றது.
இ டன் : குறியெனப்படுவது - குறியென்று சொல்லப்பதி வது, இாவினும் பகலிலும் - இரவின்கண்ணும் பகவின்கண்ணும், அறியத் தோன்றும் ஆற்றது என்ப - தலைவனுங் தலைவியுங் தானும் அறியும்படி தோன்றும் கெறியையுடைய இடம் என்றவாறு.
* நெறி' என்ருர் அவன் வருதற்குரிய *நெறி இடம் என்றற்கு * அது’ என்று ஒருமையாற் கூறிஞர், "தலைப்பெய்வதோரிடமென் னும் *பொதுமைபற்றி. இரவு களவிற்குச் சிறக்கலின் முற்
1. மதியுடம்படுத்தலேயன் றிக் கூட்டவும் பெறுமென சிற்றலின் எச்சவும்மை என்க. ܖ
2. நெறி - மூறைமை. நெறி என்பதற்கு இடம் என்றும் பொருள் கொள்ளலாம். அடுத்த குத்திரத்து வழியது என்பதை கோக்குக.
3. த லேப்பெய்தல் - (தசிலவனும் தலைவியும்) கூடுதல். 4. பொது - இருவர்க்கும் பொது.

Page 280
டுஉஅ தொல்காப்பியம் [கள
கூறிஞர். "அரவியத் தோன்றும் என்ற தளும் சென்று காட்டல் வேண்டா கின்_று காட்டல் வேண்டுமெனக் கொள்க. (PLSH)
( இரவுக்குறியிட மிதுவெனல்) கங்க, இரவுக் குறியே யில்லகத் துள்ளு
மனயோர் கிளவி கேட்கும்வழி யதுவே மனயகம் புகடாஅக் கால யான.
இது, நிறு-பத்தமுறையானே இரவுக் குறியிடம் உணர்த்துகின் ADebo
இ - ள் - அகமண்ப் புகாக்காலே ஆன இரவுக்குறியே mw உண்மனையிற் சென்று= கூடுதற்கு உரித்தல்லாத முற்காலத்து உண் டான இாவுக்குறியே. ஏகாரம், டபிரிவிலா,
இல்லகத்தாள்ளுடம் மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே.- இல்வரைப்பினு=ள்ள கா-கியும் மனையோர் கூறிய கிளவிகேட்கும் பிற மனேயிடத்ததா-ம் என்றவாறு.
அல்லகுறிப்பட்டதனை ஒருவாற்ருன் உணர்த்கியகால்த் து அவன் அதுகேட்டு -ஆம்றவனென்பது கருதி மனையோர் கிளவி கேட்கும் வழியது ' என்முர்; எகாசம் ஈற்றசை என்றது, இரவுக் குறி. அம்முய- ற்சிக்க நூலத்து 2 அச்சநிகழ்தலின் அகமனேக்கும் புற மகிற்கும் 5டுவே புணர்ச்சி நிகழுமென்றதாம். அகமனையிற் புகாக் காலை யெனவே இரவுக்குறி அங்ங்னஞ் சிலநாள் நிகழ்ந்தபின்னர் அச்சமின்றி உண்ம8னயிற் சென்று கூடவும் பெறுமென்பதுங் கூறியதாம். உதாரணம் :
* 3 அஞ்சிலம் டெபாதிக்கி யஞ்சினள் வந்து
துஞ்சூர் யாடமத்து முயங்கினள் பெயர்வோள்." (அகம், 198)
1. தோன் றும் எ ரன்றதனும் ருன் இக் கருத்துப் பெறப்படும் என் றபடி, எனக் கொள் -க என்றதனுல் தோழி சென்று காட்டாமல் அவ்விடத்தை F சின்று காட்டல் வேண்டும் என்பது விதி என்பது பெறுதும். செ ன்று =காட்டின இவள் கண் ஐயமுண்டா ம என்பது கருத்துப்போ இவம்,
2. அச்சம்= - தEாய் முதலியோர் அறியவரும் என்னுமச் சம். 3. இம்மூன்றுதாரணமும் இரவுக்குறி மனே யோர் கிளவிகேட்கும் வழியது என்ப தற்குப் பிரமாணம் காட்டியனவாகும்,

வியல்) பொருளதிகாரம் டுஉக
" மிடையூர் பிழியக் கண்டனெ வைனென
வலையல் வாழிவேண் டன்னே." (அகம், 158)
** அட்டி லோலே தொட்ட கிண் நின்மே." (நற்றிணை. 300) என் வருவன பிறவும் மனையோர் கிளவி கேட்கும் வழியது.
** 1உண்மான் றுப்பி னுேங்குதினைப் பெரும்புனத்துக்
கழுதிற் கானவன் பிழிமகிழ்ந்து வதிந்தென வுரைத்த சந்தி ஆறுTர விருங்க தும் பைது வர விசை வளி யாற்றக் கைபெயரா வொலியல் வார்மயி ருளரினள் கொடிச்சி பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக் குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது படா அப் பைங்கண் பாடு பெற் ருெய்யென மறம்புகன் மழகளி நூறங்கு நாட ஞர மாச்பி ன ரிசூதி மி ருர்ப்பத் தாசன் கண்ணிய னெஃகுடை வலத்தன் காவல ரறித லோம்பிப் பையென விழா அக் கதவ மசையினன் புகுதந் து யங்குபட ரகல முயங்கித் தோண்மணத் தின் சொ ஸ்ளை இப் பெயர்ந்தனன் ருேழி யின்றெவன் கொல்லோ கண்டிகு மற்றவ னல்கா மையி னம்ப லாகி யொருங்கு வந் துலக்கும் பண்பி னிருஞ் சூ ழோதி யொண்ணுதற் பசப்பே. (Jay as ab. 102)
இது மனையகம் புக்க அ. தலைவி புறத்துப் போகின்ருளெனச் செவிலிக்கு ஒர் ஐயம் கிகழ்ந்தவழிப் பின்னர் மனையகத்துப் புணர்ச்சி நிகழுமென் அறுணர்க. (gPO) (பகற்குறியிட மிதுவெனல்)
ககூஉ. பகற்புணர் களனே புறனென மொழிப
வவளறி வுணர வருவழி யான.
இது முறையானே பகற்குறி உணர்த்துகின்றது.
இ . ஸ் : அவள் அறிவு உணர வருவழி ஆன பகற்புணர் களனே - களஞ்சுட்டிய தலைவி அறிந்தவிடக் தலைவன் உணரும் படியாக வருவதோரிடத்து உண்டான பகற்புணருங் குறியிடத்தை,
1. கழுது - பரண். பிழி - கள். கதுப்பு - முன் பக்க மயிர் . குறிஞ்சி - குறிஞ்சிப்பண். குரல் - தினே க் கதிர். படா அ - துயி லாத, வீழாக் கதவம் - தாழ்வீழ்க் காத கதவம் ; பூட்டாத கதவம், (தலைவன் வருமென்று தாழ் வீழ்க்காது திறந்துவைத்தாள் என்பது கருத்து). இதனல் உண் மனே யிற் சென்று கூடினன் என்பது பெறப்
i Gud.
67

Page 281
டுகo தொல்காப்பியம் கள
புறன் என மொழிப - மகிற்புறத்தேயென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. 欧 &
: ஆகுபெயர். உதாரணம் ,/قالاتyAtگے
" புன்னே யங் கானற் புணர்குறி வாய்த்த"
மின்னே ரோதியென் ருேழிக்கு."
* பூவேய் புன்னையத் தண்பொழில்
வரவே தெய்ய மனந்தனை செலற்கே." (அகம் 240)
என வருவன பிறவுங் கொள்க. )یgه تs(
(அல்லகுறிப்படுதலுந் தோழிக்குரித்தெனல்) கடB. அல்லகுறிப் படுதலு மவள் வயி னுரித்தே
யவன்குறி மயங்கிய வமைவொடு வரினே.
இது தோழி அல்லகுறிப்படுமாறு கூறுகின்றது. இருவகைக் குறி பிழைப்பாகிய விடக்தும்' என்புழித் கலைவி அல்லகுறிப்படு தல் கூறிற்று.
இ - ள் : அவன்குறி - தலைவன் கன்வரவு அறிவிக்குக் கரு விகள், மயங்கிய அம்ைவொடு வரின் - அவன் செயற்கையானன்றி இயற்கைவகையானே நிகழ்ந்து சோழி மயங்கிய அமைகியோடே வருமாயின், அல்லகுறிப்படுதலும் - குறியிடத்துக் கூட்டுங்கால் அவ்வல்லவாகிய குறியிலே மயங்குதலும், அவள்வயின் உரித்துஅத்தோழியிடத்து உரித்து என்றவாறு.
வெறித்தல் வெறியாயினுற்போலக் குறித்தல் குறியாயிற்று. அக்கருவி புனலொலிப்படுத்தல் முதலியன. உதாரணம் :
' கொடு மூண் மடற்குழைக் கூன்புற வான்பூ
விடையு ளிழுதொப்பத் தோன்றிப்-புடையெலாத் தெய்வங் கமழுந் தெளிகடற் றண் சேர்ப்பன் செய்தான் றெளியாக் குறி.’ (გფiნ: გფtჩ. 49)
இஃது அல்லகுறிப்பட்டமை சிறைப்புறமாகக் கூறியது.
1. புனலொலிப்படுத்தல் முதலியன என்றது. புனலொலிப் படுத்தல் புள்ளெழுப்பன் முதலியவற்றை,
2. கொடுமுள் - கொடியமுள் கூன் புறம் - வ& தே புறம், வான் பூ - வெள்ளிய பூ 'கூம்பவிழ்க்த வொண் பூ எனவும் Ulu T U Lío. இடையுள் - 5டுவேயுள்ள சோறு சோறு - மகரந்த ம. இழுது - வெண ணெய். தெளியாக்குறி - தெளிந்து கொள்ள முடியாத குறி.

adau au பொருளதிகாரம் டுங்க
s 1 எறி சுழு நீள்கடி லோத முலாவ்
நெறியிருக் கொட்கு நிமிர் கழிச் சேர் சீப னறிவுரு வின் சொ லணியிழையச்ாய் நின்னிற் செறிவறு செய்த குறி.’ ( ές βουτ : 88 , E. 4 3 )
இஃது அவன்மேற் குறிசெய்கின்றமை கலை விக்குக் கிறியது.
,இடுமண லெக்க ரகன் கானற் சேர்ப்பன்
கடுமான் மணிய ரவ மென்று -கொடுங்குழை புள்ள்ரவ ங் கேட்டுப் பெயர்ந்தாள் சிறுகுடிய , ருள் ளரவ நாணுவ ரென்று." (ஐங்: 6T (էք. 59)
இஃது இவன் இனி ஆண்டுவரிற் சுற்றத்தார் அறிவசென்றது.
" 8வீழ் பெயற் கங்கு ல.சின் விளியோர்த்த வொடுக்கத்தால் வாழுநாள் சிறந்தவள் வருந்து தேரட் டவறுண்டோ தாள் செறி கடுங்காப்பிற் குய்முன்னர் நின்சாரா . ஆTழுறு கோடல்போ லொல் வள யுகுப வால்." * கலி. 48)
இது, தலைவற்குப் பிற்றைஞான்று கூறியது.
* 4 அன்னை வாழியோ வன் சீன நம் படப்பை
б) u ribun (3 а гр. и 1 iћ () и сат у ти бi மின்னென நுடங்கிடைக் கின்னிழ லாகிய புன் இன மென்காய் போகுசி கன யிரிய வாடுவளி தூக்கிய வசைவிற் கொல்லோ தெண்ணிர்ப் பொய்கையுள் வீழ்த் தென வெண்ணின யுரைமோ வுணர்குவல் யானே.”
இது தோழி தாய்க்குக் கூறுவாளாய் அல்லகுறி அறிவித்தது. —
1. ஓதம் - நீர்ப்பெருக்கு. இரு - இரு மீன், க்ொட்கும் - சுழன்று கிரியும். சேர்ப்பன் நின்னறிவின் கண் நீங்கா திருந்த, நின் இல் - (கின் மனைக் கண்) செய்தகுறி செறிவு அரு என மாற்றுக குறி மேலும் மேலும் செய்கின் முன் என்பது கருத்து.
2. எக்கர் ட மணன் மேடு, புள் - பறவை. அரவம் - ஒலி. பெயர்ந்தா ள் - குறிச் சென்று மீண்டாள். சிறு குடியர் - சிறுகுடி யி அலுள்ள சுற்றத்தார். தான் செல்லும் ஒலியை அறியில் உள.நாணுவர் என்று மீண்டாள் என இயைக் க.
3. பெயல் - மழை. விளி - விளித்தல் (அழைத்தல்). நீ குறி யால் அழைத்த அழைப்பினே என்றபடி, ஓர்த்த - செவியால் ஒர்த்த, ஒடுக்கம் - மன ஒடுக்கம, தாள் செறிக்குங் காவல் - தாளிட்டு அடைத்தாற்போலும் கடிய காவல். ஊழ் - முறைமை. கோடல போல் - காந்தட்பூ உகுமாறுபோல, உகுதல் - சொரிதல்.
4. அன்னே - தாயே! படப்பை - கொல்லே, புன் சீன மென் காய் பொய்கையுள் வீழ்ந்தென எனு னினே என இயைக் க. போகுசினே - நீண்ட கொம்பர். இரிய -ைேசய. ஆடுவளி - அசையுங் காற்று. தூக்குதல் - மேலெழுப்பி அசைத்தல்.

Page 282
டுக.உ த்ொல்காப்பியம் (கன
"மணி நிற நெய்த விருங்கழிச் சேர்ப்ப
னணிநல முண்டகன்ற னென்றுகொ லெம்போற் றிணிமண லெக்கர் மே 8ண்ாதம் பெயரத் - துணிமுந்நீர் துஞ்சா தது." . (ஐங்: எழு. 80) இது, தோழி இல்லுளிருந்து சிறைப்புறமாகக் கூறியது.
கிங்கள்மேல் வைத்துக் கூறுவனவும் ஒதத்தின்மேல் வைத்துக் கூறுவனவும் , பிறவுங் கொள்க.
" அரவகின மென்ருே ள ஆறுங்கத் துறந்து
க்ரவல மென்ரு ரைக் கண்ட திகிலயா
விரவெலா நின்ருயா வீச்ங்கதிர்த் திங்கரள்."
புன்னே நனைப்பினும் பூஞ்சினே தோயினும் பின்னிருங் கூந்தலென் முேழி நடையொக்கு மன்ன நனே யாதி வாழிகட லோதம்.” என வருவன பிறவுல் கொள்க. 9°படுதல் எதிர்ப்படாமையை உணர்த்திற்று. ஆண்டுத் தன்மேல் தவறேற்ருது கலைவன் பொழு தறிந்து வாராமையின் மயங்கிற்றென்று 4அமைவு கோன்றலின் * அமைவு என்ருரர். அது,
*" தான்குறி வாயாத் தப்பற் குத்
தாம்பசந் தனவென் றடமென் (3 g (3 Gmr. (குறுக். 121) என்றற்போல வரும். இதன் பயன் தலைவி துன்பங் தனதாகக் துன்புறுத்தலாயிற்து. ... (po )
(தலைவனு மல்லகுறியால் வருந்துவனெனல்]
கடச். ஆங்காங் கொழுகு மொழுக்கமு முண்டே
யோங்கிய சிறப்பி ைெருசிறை யான. இது தலைவனும் அல்லகுறியால் வருந்துவ னென்கின்றது.
1. மணி - நீலமணி. ஓதம் - நீர்ப்பெருக்கு. முந்நீர் கடல். எம்போல் துஞ் சாதது என்று கொல் என இபை க்க,
3. அரவளை - வாளரத்தால் அராவப்பட்ட வளே. அனுங்க. வருந்த மெலிய, கரவலம் - மறைக்திரோம். இது திங்கண மேல் வைத்துக் கூறியது. புன்னே யை 15 னே ப்பினும் என விரிக்க.
3. படுதல் என்பதற்கு மியங்குதல் என்று பொருள் கூறலின் எதிர்ப்படாமையையுணர்ததிற்று எதுருா.
4. அமைவு - மனம் அமைதல்

af7 au diw) பொருளதிகாரம் - (தி கக
இ - ள் ஒங்கிய சிறப்பின் - தனது மிக்க தலைமைப்பாட்டி குலே பொழுதநிந்து வாாாமையின், ஒருசிறை ஆன ஆங்கு - தான் குறிசெய்வதோரிடத்தே தன்னனன்றி இயற்கையான் உண் டான அவ்வல்ல குறியிடத்தே, ஆங்கு ஒழுகும் ஒழுக்கமும் உண்டுதலைவியுங் தோழியுங் துன்புறுமாறு போலத் தலைவனுக் அன்புற்று ஒழுகும் ஒழுக்கமும் உண்டு என்றவாறு.
முன்னர் கின்ற * ஆங்கு முன்னிற்குத்திரத்தி அல்லகுறி யைச் சட்டிற்று, பின்னர் கின்ற ஆங்கு உவமவுருபு.* உதாரணம்:
* உதாவி னன் பொன்றை இய பாவை
விண்டவ Nளவெயிற் கொண்டு நின் நன்ன மிகு கவி னெய்திய தொகுகுர லைம்பாற் கிண்யரி நாணற் கிழங்குமணற் கீன்ற முண்யோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர் வாய் நயவன் றை வருஞ் செவ்வழி நல்யா ழிசையோர்த் தன்ன வின்றிங் கிளவி யணங்குசா லரிவையை நீசை இப் பெருங்களிற் மினம்படி நீரிற் கலங்கிய பொழுதிற் பெறலருங் குரைய ளென்னுய் வைகலு மின்கு வகுஞ்சுர நீந்தி நீயே யென்னே யின் னற் படுத்தண் மின்னு வசிப் புரவுக்கால் கடுப்ப மறவி மைந்து ற்று விரவுமொழிக் கட்டூர் வேண்டு வழிக் கொளிஇப் படைநில விலங்குங் கடன்மரு டானை மட்டவிழ் தெரியன் மறப்போர்க் குட்டுவன் பொருமுரண் புெரு அது விலங்குசினஞ் சிறந்து செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி யோங்குதிரைப் பெளவ நீங்க வ்ோட்டிய நீர்மா ணெஃக நிறத்துச் சென் றழுந்த கூர்மத னழியரோ நெஞ்சே யாணு தெளிய ணல்லோட் கருதி விளியா வெவ்வந் தலைத் தந் தோயே." (அகம் 212)
ஆங்கு ஆங்கு -'அவ் வல்ல குறியிடத்து (த் தலைவியுங் தோழி யுத் தின்புறுமாறு) போல (என்பது கச்சினர்க்கினியர் கருத்து).
2. தை இய - செய்த, இளவெயிற்கொண்டு - இளவெயிலைத் தன் மேற்கொண்டு, எய்திய புரியை என முடி க்க. 15 யவன் - யாழ்ப் பாடலில் நன்கு பயின் ருேன், தைவ ர ல - தடவல்; இயக்குதல். ஒர்த்தன் ன - கேட்டாலொத் த. அணங்கு - வருததுங் தெய்வமகள். 15சை இ - விரும்பி. பெறல் அருங் குரையளென் னய் - பெறுதற் கரியளென்று கருதா யாய். மின்னு விசி - மின் னெளி. மறவிமைக் துற்று - மறவிபோலும் வலியுற்று மறலி என்பதற்குப் பகைத்து எனினுமாம். முற்றி -வலுேத்து. ஒட்டிய- புறங்கொடுக்கச்செய்த,
எவ்வம் - துன்பம்,

Page 283
டு கசி தொல்காப்பியம் ( கள
* 1 வடமலை மிசையோன் கண்ணில் மூேட்வன் ஹென்றிசை யெல்ல விண் புகு பொதியிற் சூருடை நெடுஞ்சுனே நீர் வேட் டாங்கு டிைருந்தினை வாழியெ னுள்ளஞ் சார் ற் டொரு துபுறங் கண்ட பூது த லொருத்தல் சிலம்பிழி பொழுதி னத்தம் பெரிய வல்லிய மடுக்கத் தொடுங்கு நல் வரைக் கல்லக வெற்பன் மடம கண் மெல்லியல் வனமுலைத் துயிலுற் ருேயே." இவை அல்லகுறிப்பட்டு நீங்குகின்முன் நெஞ்சிற்குக் கூறி 67. -- ~~ " )g75ت(
(தலைவற்குத் தீய இராசியினும் தீயநாளினும் துறந்த
ஒழுக்கமில்லையெனல்) ககூடு. மறைந்த வொழுக்கத் தோரையு நாளுந்
துறந்த வொழுக்கங் கிழவோற் கில்லை.
இது தலைவற்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.
இ - ள் ஒசையும் காளுங் த ரீக்க ஒழுக்கம் - தீய இராசி யின் கண்ணுங் தீய நாளின் கண்ணுங் கூட்டத்தைத் துறந்த ஒழுக் ாம், கிழவோ ற்கு மறைந்த ஒழுக்கத்து இல்லை - தலைவற்குக் கள வெrழுக்கத்தின்கண் இல்லை, எனவே கற்பின்கணுள என்றவாறு.
ஒழுக்கமாவது சீலமாதலிற் சீலங்காரணத்தால் அமுப்பது தீதாகிய இராசியும் நாளுமென்பது பெற்மும், காளாவது ? அவ் விராசி மண்டில முழுவதும். கிழக்கி துறந்த ஒழுக்கம் முக்கா ளல்லதென (122) முற்கூறிற்று. இதனன் அன்பு மிகுதி கூறி னர். இதற்குப் பிராயச்சிக்தம் அந்தணர் முதலிய மூவர்க்கும் உண்மை வந்தகுற்றம் வழிகெட வொழுகலும் (146) எனக் கற்பிய லிற் கூறுப். زموی دی) ؟
1. வடமலே - மேரு. மிசையேர்னகிய முடவன் நீர் வேட்டாங்கு என இயைக் க. பொதியில் - பொதியமலையில், உள்ளம் - உள்ளமே! பயிலுற்ருே யாகிய உள்ளம் எனக் கூட்டுக. ஒருத்தல் - களிற் றியானே. அத்தம் - வழி. வல்லியம் - புலி. அடுக்கம் - மலைப் பக்கம், -
3. அவ்விராசி - தீய விராசி. அத் தீய இராசிக்குரிய நாள் முழு வதும் தீய நாள். என் பார் முழுதும் என் ருர், காள் -கட்சத்திரம்,
3. இதன்ை - இச்சூத்திரத்தான்.

வியல்). பொருளதிகாரம் டூகடு
தலைவற்கு வழியருமை முதலியன இல்லையெனல்) கsசு, ஆறின தருமையு மழிவு மச்சமு முறு முளப்பட வதனுே ரன்ன,
இதுவுக் தலைவற்கு இல்லன கூறுகின்றது.
இ - ள் : உளப்பட - நிலவும் இருளும் பகைவரும் போல் வனபற்றிச் செலவழுங்குதல் உளப்பட, ஆறினது அருமையும்நெறியினது அருமை கினைந்த கூட்ட நிகழ்ந்தவழிக் கூறுதலும், அழிவும் - குறைந்த மனத்தனதலும், அச்சமும் - பாம்பும் விலங் கும் போல்வன கலியுமென்று அஞ்சுதலும், ஊறும் - அக்கருமச் திற்கு இடையூறு உளவாக்கொலென்று அழுங்குதலும், அதகுே ான்ன - கிழவற்கு இல்லை என்றவாறு,
கிழவற்கில்லையெனவே கிழத்திக்குங் தோழிக்கும் உளவாயிற்று. அவை முற்காட்டியவற்றுட் காண்க. w (சடு)
(களவினைத் தந்தை முதலியோர் இவ்வாறுணர்வரெனல்) கங்.எ. தந்தையுந் தன்னையு முன்னத்தி னுணர்ப.
இது தங்தையுங் தன்னையுங் களவொழுக்கம் உணருமாறு கூறு கின்றது. *
இ - ள் : தங்தையுங் தன்னையும் ஒருவர் கூறக்கொள்ளாது உய்த்துக்கொண்டுணர்வர் என்றவாறு.
கற்ருய் அறத்தொடு நின்றவழியும்,
* 1 இருவர்கட் குற்றமு மில்லயா வென்று
தெருமந்து சாய்த்தார் தல்ல." (கலி 39)
என்றலின் முன்னர் நிகழ்ந்த வெகுட்சி நீங்கி உய்த்துக்கொண்டு உணர்ந்தாராயிற்று. "" (తాతి) (நற்ருய் இவ்வாறு அறத்தொடு நிற்பாளெனல்) கக.அ. தாயறி வுறுதல் செவிலியோ டொக்கும்.
இது தந்தைதன் னைக்கு 5ற்முய் களவொழுக்கம் உணர்த்துமாறு கூறுகின்றது.
1. தெருமந்து - அலமந்து (-சுழற்சியுற்றுத்) தலை சாய்த்தார் என மாறு க.

Page 284
டுகக் தொல்காப்பியம் [கள
இ - ள் : தாய் அறிவுற்தல் - நற்ருய் களவொழுக்கம் உண்டென்று அறிந்த அறிவு தங்தைக்குங் தன்னைக்குஞ் சென்று உவந்தன்மை, செவிலியோடு ஒக்கும் - செவிலி கற்ருய்க்கு அறக் தொடு நின்று உணர்த்திய தன்மையோடு ஒக்கும் என்றவாறு.
என்றது, செவிலி கற்ருய்க்கு அறத்தொடு நின்முற்போல நற்ருயுங் தங்தைக்குங் தன்னைக்கும் அறத்தொடு நிற்கும் என்றவா முயிற்று. அது,
* எனவரங், கறத்தொடு நின்றேசீனக் கண்டு திறப்பட R
வென்னையர்க் குற்றுரைத்தாள் யாய்." (கவி. 39)
என்பதனுல் உணர்க.
இனி இதற்கு 5ற்றயுஞ் செவிலி உணர்ந்தாற்போல உணரு மென்று பொருள் கூறில் காய்க்கும் வரையார் ’ (116) என்னுஞ் குத்திாம் வேண்டாவாம். t )ه تلویr(. (களவு வெளிப்படுதற்கு நிமித்தமாவான் தக்லவனெனல்) காடக, அம்பலு மலருங் களவுவெளிப் படுத்தலி
னங்கதன் முதல்வன் கிழவ னுகும். இது களவு வெளிப்படுதற்கு நிமித்தமாவான் தலைமக னென் கின்றது.
இ - ள் : அம்பலும் அலருங் களவு வெளிப்படுத்தலின் - *முகிழ்த்தலும் பலரறியச் சொல் நிகழ்த்தலுங் களவொழுக்கத்தினை வெளிப்படுக்கலான், அங்கதன் முதல்வன் கிழவன் ஆகும் - அவ்விடத்து அவ்வெளிப்படை நிகழ்த்து தற்கு நிமித்தமாயினுன் தலை மகனும் என்றவாறு.
தலைவனை அறிந்தபின் அல்லது முற்கூறிய ஐயம் நிகழாமை யின் தலைவி வருத்தம் நிமித்தமாகா ; ஆண்டு ஐயம் நிகழ்தலன்றித்
1. இவ்வாறு கூறுவார் இளம்பூரணர். அவர் செவிலிபோலக் கலங் குவதல்லது வெகுள லிலள் என்பர். இவ்வாறு கூறுவதினும் செவிலி கூற்ருனுணர்ந்தாம்போல கற்ரு யும் கூற்ருனுணரும். என்று கூறல் பொருத்தமாகும். செவிலி தோழி கூற்ருனுணரும் #ożo செவிலி கூற்ருனுணரும் என்பது கருத்தாகும். செவிலி தோழி கூற்ரு னுணர்தல், தோழி கூற்றுட் காண் க. w
2. முகிழ்த்தல் என்றது அம்பல. அரும்பல் - அம்பல் என் முயிற்று. அஃதாவது இதழ்குவித்துணர்த்தல் இஃது சிலரறிந்தது.

வியல்) பொருளதிகாரம் டுகள்
துணிவு கோன்ருமையின். வரைவு நீட்டிப்போனுங் தலைவி கமர்க் குக் கூறி வெளிப்படுப்போனுந் தலைவனே என்றுணர்க. அது,
* நீரொவித் தன்ன பேன
ரலர் நமக் கொழிய வழப்பிரித் தோரே." (Jay as uia. 311) * நெறியறி செறிகுறி புரி திரி பறியா
வறிவனை முந்துறிஇ." (கலி. 39) என்முற்போல வருவனவும் பிறவும் வெளிப்படையாமாற்றம் கண்டுணர்க. (சஅ)
(வரைவு இருவகைப்படுமெனல்)
கசo. வெளிப்பட வரைதல் படாமை வரைதலென்
ருயிரண் டென்ப வரைத லாறே.
இது வரையும் பகுதி இணைத்தென்கின்றது. இ - ள் : வெளிப்ப்ட வரைதல் - முற்கூறியவாற்ருனே களவு
வெளிப்பட்டபின்னர் வரைந்து கோடல், படாமை வரைதல் - அக்களவு வெளிப்படுவதன் முன்னர் வரைந்துகோடல், என்று ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே - என்று கூறப்பட்ட அவ் விாண்டே என்று கூறுவர் ஆசிரியர் வரைந்துகொள்ளும் வழியை எனறவாறு.
** சேயுயர் வெற்பனும் வந்தனன்
பூவெழி லுண்கணும் பொலிகமா வினியே." (as 65. 39 இது வெளிப்பட்டபின் வரைவு நிகழ்ந்தது. * 3 கொள்கிலப் புனத்த வகில் சுமந்து கற்பாய்ந்து
வாணி னருவி ததும்பக் கவினிய நாட னயனுடைய னென்பதகு னிப்பினும் வாடன் மறந்தன தோள்." (ஐங்: எமு. 3) இது வெளிப்படாமல் வரைவு நிகழ்ந்தது.
* எம்மனை முந்துறத் தருமோ
தன்மனை யுய்க்குமோ யாதவன் குறிப்பே." (அகம், 195)
1. பேர லர் - பெரிய அலர். 2. இதில் "பச8லயும் அம்பலும்-மாய' எனப் பின்வருமடியால் அம்பல் கூறப்படுதலறிக.
3. புனத்த அகில் - புனத்திலுள்ள அகில். கற்பாய்க்து - கற் கண்ப்பாய்ந்து. வான் - மழை. 6யன் - அன்பு, வாடல் - வாடுதல்
68

Page 285
டுக.அ தொல்காப்பியம் asaw
என்றற்போல்வன வெளிப்படுவதன் முன்னர்க் கொண்டு தலைக் கழிந்துழிக் கொடுப்போரின்றியுங் காணம் கிகழ்த்தமையின் அதுவும் வெளிப்படாமல் வரைந்ததாம். (சக)
(ஒதல், பகை, தூது என்ற மூன்றினும் வரையாது பிரிதல் கிழவோற் கில்லையெனல்) கசக, வெளிப்படை தானே கற்பினுெ டொப்பினு
ஞாங்கர்க் கிளந்த மூன்றுபொரு ளாக வரையாது பிரிதல் கிழவோற் கில்லை.
இது முதற்கூறிய வரைவு நிகழ்த்தாது பிரியும் இடம் இது வெனவும் பிரியலாகாவிடம் இதுவெனவுங் கூறுகின்ற்து.
இ - ள் : வெளிப்படைதானே கற்பினெடு ஒப்பினும் - மும் கூறிய வெளிப்படைகானே கற்பினுள் தலைவி உரிமை சிறந்தாங்கு அருமைசிறந்து கம்போடொத்ததாயினும், ஞாங்கர்க்கிளந்த மூன்று பொருளாக - முற்கூறிய ஒதல் பகை தூதென்ற மூன்றும் (25) நிமித்தமாக, வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை - வரைவிடை வைத்துப் பிரிதல் தலைமகற்கில்லை என்றவாறு.
மூன்றுமென முற்றும்மைகொடாது கூறினமையின் avěktů பிரிவுகளின் வரையாது பிரியப்பெறும் என்றவாருயிற்று. அவை வாைதற்குப் பொருள்வயிற்பிரிதலும் வேந்தற்குற்றுபூழியுங் காவம் குப் பிரிதலுமென மூன்றுமாம். உதாரணம்:
1 பெசண்ணடர்த் தன்ன வொள்ளிணர்ச் செருந்திப்
பன்மலர் வேய்ந்த தலம்பெறு கோதைய டிணிமண ஸ்டைகரை யவை குறட்டி au so Fusar 67th (5 iš 5 6 ruů (ast g- is (5 gpv Aas னலஞ்சால் விழுப்பொருள் கலநிறை கொடுப்பினும் பெறலருங் குரைய ளாயி னறந்தேரிந்து நாமுறை தேஎ மரூஉப்பெயர்த் தவனே டிருநீர்ச் சேர்ப்பி அனுப்புட அனுழுதும் பெரு நீர்க் குட்டம் புனையொடு புக்கும்
1. கொண்டுதலைக்கழிதல் - தலைவியை உடன் கொண்டுபோதல். 2. அடர்தல் - கெருங்கல். வேய்ந்த கோதையள் - அணிந்த கூந்தலஸ். அலவன் - ஞெண்டு. அசையின விருந்த - அலவனுட்டிய தனல் இளைப் புற்றிருந்த. கலங்றை - கலநிறைய. கலம் - கொள் ளும பாத்திரம். தேஎம - தேயம். மரூஉ - மருவி. அவன் என்றது தலவி தந்தையை. படுத்தனமாய்ப் பணிந்தனமாய் அடுத்தனமாய்

வியல்) பொருளதிகாரம் டுக.க
படுத்தனம் பணிந்தன மடுத்தன மிகுப்பிற் றருகுவன் கொல்லோ தானே விரிதிரைக் கண்டிரண் முத்தங் கொண்டு ஞாங்கர் தேனிமி ரகன் கரைப் பகுக்குங் காணலேம் பெருத்துறைப் பரதவ னமக்கே." (அகம். 280) இதனுள், ஈண்டுள்ள பொருள் கொடுத்தாற் பெறல் அரியளா யின் தன்னை வழிப்பட்டால் தங்தை கருவனே? அது நமக்கு அரி தாகலின் இன்னும் பொருள் நாம் மிகத் தேடிவந்து வரைதுமெ னப் பொருள்வயிற் பிரியக் கருகியவாறு காண்க.
* பூங்கொடி மருங்குற் பொலம்பூ ஞேறயே
வேந்து வினே முடித்து வந்தனர் காந்தண் மெல் விரற் கவையினை தினை மே. (அகம்.) இது வேந்தற்குற்றுபூழிப் பிரிந்தான் வரைவு மலிந்தமை தோழி கூறியது.
ஏனைய வந்துழிக் காண்க. ஒது தற்கு ஏவுவார் இருமுதுகுரவராதலின் அவர் வரையாமம் பிரிகவென்முர்.
பகைவென்று திறைகோடற்குப் பிரியுங்கால் அன்புறு கிழக்கி துன்புற்றிருப்ப வரையாது பிரிதலின்று. இது தூதிற்கும் ஒக்கும்.
மறைவெளிப்படுதல் கற்பென்று (499) செய்யுளியலுட் கூறு தலின் இதனே இவ்வோக்கின் இறுதிக்கண் வைத்தார். கற்பினே டொப்பினும் பிரிவின்றெனவே கற்பிற் காயிற் பிரிவு வரைவின் )டுo( ۰ صحنQuzu A
களவியல் முற்றிற்று
இருப்பின் பரதவன் 15 மக்குத் தருகுவனே? என இயைக் க. படுத்தல் - உப்பும் மீனும் படுத்தல். அவன்வயமாதல் என் பாருமுளர். பொருந்து வது கொள்க.
1. கொடி மருங்குல் - கொடி போலுமிடை, பொலம்பூண் - பொன்னம்செய்த பூண். காந்தண் மெல் விரல் - கை ; ஆகுபெயர். கவைதல் - அகப்படுத்தல் =தழுவல்.

Page 286
நான்காவது : கற்பியல்
கற்பசவது இதுவெனல்)
கசஉ, கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினுேர் கொடுப்பக்கொள் வதுவே.
என்பது குத்திாம். இவ்வோத்துக் களவு கற்பென்னுங் கைகோளிரண்டினுட் கற்புணர்க்கினமையிற் கற்பியலென்னும் பெயர்த்தாயிற்று. கற்பியல் கற்பினது இயலென விரிக்க, இயல்இலக்கணம். அஃது ஆகுபெயரான் ஒத்திற்குப் பெயராயிற்றுஅது 2கொண்டான்ரிற் சிறந்த கெய்வம் இன்றெனவும் அவனை இன்னவாறே வழிபடுகவெனவும் ?இரு முது குரவர் கற்பித்தலா ணும் அந்தணர் திறந்துஞ் சான்ருேர் தேஎத்தும், ஐயர் பாங்கி னும் அமார்ச் சுட்டியும் ' (146) ஒழுகும் ஒழுக்கங் தலைமகன் கம் பித்தலானுங் கற்பாயிற்று. இனித் தலைவனுங் களவின்கண் *ஒரை պւն நாளுக் "தீதென்று அதனைத் துறங் தொழுகினுற்போல ஒழு காது ஒத்திலுங் காணத்தினும் யாத்த சிறப்பிலக்கணக்களைக் கற்பித்துக்கொண்டு துறவறத்திற் செல்லுங் துணையும் இல்லற நிகழ்த்துதலிற் கற்பாயிற்று. களவு வெளிப்பட்ட பின்னராயினும் அது வெளிப்படாமையாயினும் உள்ளப்புணர்ச்சி நிகழ்ந்தவழியாயி ணும் வரைதல் அக்களவின் வழியாதலின் மேலதனுேடு இயை புடைத்தாயிற்று. இச்குக்கிரம் கற்பிற்கெல்லாம் பொதுவிலக்கணங் கூறுகின்றது.
1. அஃது ஆகுபெயரான் ஒத்துக்குப் பெயராயிற்று என்றது இலக்கணம் என்பது இலக்கணத்தையுணர்த்தும் பகுதிக்குப் பெயரா யிற்று என்றபடி, காரிய ஆகுபெயர் தானியாகுபெயர் எனினுமாம்.
3. கொண்டான் - கொண்டவன் (-5ாயகன் ). .ே இரு முதுகுரவர் என்றது தாய் தங்தையரை. 4. ஒரை - இராசி, நாள் - நட்சத்திரம்.
5. தீதென்று அதனே என்பது தீதென்றதனே என ஒரு சொல் லாக எட்டுப்பிரதியிற் காணப்படலின் அவ்வாறிருப்பதே பொருத்த தம், தீதென்றதனை - தீதென்று நூல் கூறிய விதியை. துறந்துகைவிட்டு,
6. ஒத்து - வேதம். கரணம் - சடங்கு (கிரியை),

பொருளதிகாரம் டு சக
இ - ள் : கற்பெனப்படுவது - கற்பென்று சிறப்பித்துக் கூறப்படுவது, காணமொடு புணர - வேள்விச் சடங்கோடே கூட, கொளற்கு உரி மரபிற் கிழவன் - ஒத்த குலத்தோனும் மிக்க குலத் தோனுமாகிக் கொள்ளுதற்குரிய முறைமையினையுடைய தலைவன், கிழத்தியை - ஒத்த குலத்தாளும் இழிந்த குலத்தாளுமாகிய தலைவியை, கொடைக்கு உரி மசபினேர் கொடுப்ப - கொடுத்தற் குரிய முறைமையினையுடைய இரு முது குரவர் " முதலாயினர் கொடுப்ப, கொள்வது - கோடற்ருெழில் என்றவாறு.
* எனப்படுவது ' என்னும் பெயர் 18 கொள்வது" என்னும் பெயர்ப் பயனிலை கொண்டது; *இது சிறப்புணர்த்துதல் ? அவ் வச் சொல்லிற்கு ’ (தொல், சொல். 297) என்னுஞ் சூத்திரத்துட் கூறினும். ** கொடுப்போரின்றியும்’ (143) என மேல்வருகின்ற காகலின் இக் கற்புச் சிறத்தலிற் சிறந்ததென் முர். 4இஃது 8 என என்கின்ற எச்சமாகவிற் சொல்லளவே எஞ்சிநின்றது. இதனுற் காணம் பிழைக்கில் மாணம் பயக்கும்’ என்ருர். . அத் தொழிலின் விகழுங்கால் இவளை இன்னவாறு பாதுகாப்பாயென வும், இவற்கு இன்னவாறே கீ குற்றேவல் செய்தொழுகெனவும் அங்கியங்கடவுள் "அறிகரியாக மந்திரவகையாற் கற்பிக்கப்படுத வின் அத்தொழிலைக் கற்பென்ருர், தலைவன் பாதுகாவாது பாத் தைமை செய்து ஒழுகினும் பின்னர் அது கைவிட்டு இல்லறமே நிகழ்ச்தித் துறவறத்தே செல்வனென்றுணர்க. இக் கற்புக் காான
1. கொள்வது - தொழிற்பெயர். 3. இது என்றது எனப்படுவது என்றத&ன. 3. "கொடுப்போரின்றியும் கரணமுண்டே' என்றதஞல் கம் பிற்குக் கரணம் நிச்சயமாக வேண்டப்படும் என்பது பெறுதும், அதனம் கரண மொடு புணர்தலிற் கற்புச் சிறந்தது என்றபடி,
4. இஃது என்றது எனப்படுவது என்றதனே. அச்சொல்லில் என என்பது என்று சொல்ல எனப் பொருடரலின் சொல் என்னுஞ் சொல் எஞ்சிநின்றதென்க. இது கச்சிஞர்க்கினியர் கருத்து. "சொல் லெனெச்சம். சொல்லளவல்ல தெஞ்சுதலின்றே" என்பது (சொல். எச். 44-ஞ் சூத்திரம்).
5. இதனல் - எனப்படுவதென்று விதந்து கூறிய இதனல், 6. அத்தொழிலென்றது கரணத் தொழிலை. 7. அறிக ரி - அறியும் சான்று.

Page 287
Garo- தொல்காப்பியம் (கற்
மாகவே பின்னர் நிகழ்ந்த ஒழுகலாறெல்லாம் நிகழவேண்டுதலின் அவற்றையுங் கற்பென்று அடக்கினர். இருவரும் எதிர்ப்பட்ட ஞான்று தொடங்கி உழுவலன்பால் உரிமைசெய்து ஒழுகலிற் 28 கிழவனுங் கிழத்தியும் ? என்ருர். *தாயொடு பிறந்தாருக் தன்னையருங் தாயத்தாரும் ஆசானும் முதலியோர் கொடைக்குரிய ரென்றற்கு மரபினுேர்’ என்றர். உதாரணம் :
" 4 உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவைப்
பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகாற் றண்பெரும் பந்தர்த் தருமனன் ஞெமினி மனைவிளக் குறுத்து மாலே தொடரிக் கனயிரு ள கன்ற கவின் பெறு காலைக் கோள்கா னிங்கிய கொடு வெண் டிங்கட் கேடில் விழுப்புகழ் நாடலே வந் தென வுச்சிக் குடத்தர் புத்தக ன் மண்டையர் பொதுசெய் கம்ப&ல முதுசெம் பெண்டிச் முன்னவும் பின்னவு முறை முறை தரத் தரப் புதல் வற் பயந்த திதலை யவ்வயிற்று வாலிழை மகளிர் நால்வர் கூடிக் கற்பினின் வழாஅ நற்பல வுதவிப் பெற்ருேற் பெட்கும் பிஃணயை யாகென
நீரொடு சொரிந்த வீரித முலரி பல்லிருங் கதுப்பி னெல்லொடு தயங்க வதுவை நன்மணங் கழிந்த பின்றைக் கல்லென் சும் மையர் ஞெரேரெனப் புகுதத்து பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர
1. பின்னர் நிகழ்ந்த ஒழுகலாறு எல்லாம் என்றது. பரத்தைமை செய்தொழு கன் முதலியவற்றை.
2. கிழவன் - உரியோன். கிழத்தி - உரியோள்.
3. தாயொடு பிறந்தார் - மாமன் மார். தன்னேயர் - தமை யன்மார், தாயத்தார் - சுற்றத்தார்.
4. தலப்பெய்த - கூட்டிய களிமிதவை - குழைதலையுடைய கும்மாயம். கும் மாயம் என்பது புழுக்கிய பச்சைப் பயற்ருேடு சருக்கரை முதலியன கூட்டி ஆக்கப்படுஞ் சிற்றுண்டி. (பெரும்பாண். 114-ம் அடியுரை). அமலே - ஆரவாரம். ஞெமிரி ட பரப்பி. கோள் கால் - அசுபக் கிரகங்களினிடம். கொடு -- சகடம் (-உ ரோகணி). கொடுவெண்டிங்கள் நாள் என்றது உரோகணியோடு சந்திரன் கூடிய நாளே. மண்டை - நீர்கொள்ளும் பாத்திரம். முன்ன - முற்படக் கொடுப்பன. பின்ன - பிற்படக் கொடுப்பன. பெற்ருேற்பெட் கும் - கொண்டானே விரும்பும். பிணையை - பேணுதலேயுடையை பி&ணதலேயுடையை எனினுமாம். இனிப் பிணப்பெண்ணுக்குப் பெயராதலின், பிணை என்பதும் அப்பொருளில் வந்ததெனினுமாம். வதுவை - குளிப்பாட்டுக் கல்யாணம்.

175 பொருளதிகாரம் டுசக
வோரிற் கூடிய வுடன் புனர் கங்குற் கொடும்புறம் வளைஇக் கோடிக் கவிங்கத் தொடுங்கினள் கிடந்த வோர்புறந் தழீஇ முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப வஞ்சின ளுயிர்த்த கால யாழநின் னெஞ்சம் படர்த்த தெஞ்சா துரையென வின்னகை யிருக்கைப் பின்யான் வினவ விற் செஞ்சூட் டொண்குழை வண்காது துயல் வர வகமலி யுவகைய ளாகி முகனிகுத் தொய்யென விறைஞ்சி யோளே மாவின் மடங்கொண் மதைஇய நோக்கி ணுெடுங்கீ ரோதி மாஅ யோளே." (y suò. 86)
இதனுள், வதுவைக்கு ஏற்ற காணங்கள் சிகழ்ந்தவாறும் தமர் கொடுத்தவாறுங் காண்க. சுற்றஞ் சூழ்ந்து நிற்றலானும் தமர் அறிய மணவறைச் சேறலானும் களவாற் சுருங்கிநின்ற காண் சிறந்தமை யைப் பின்னர்த் தலைவன் வினவ அவண் மறுமொழி கொடாது வின்றமையைச் தலேவன் தோழிக்குக் கூறியவாறு காண்க. இதனுனே *இது களவின்வழி நிகழ்ந்த கற்பாயிற்று. (a)
(உடன் போகியகாலத்துக் கொடுப்போ ரின்றியுங் கரண நிகழுமெனல்)
கசக. கொடுப்போ ரின்றியுங் கரண முண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான.
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி.
இ - ள் : கொடுப்போர் இன்றியும் காணம் உண்டே - முற் கூறிய கொடைக்குரிய மரபினேர் கொடுப்பக் கோடலின்றியுங் காணம் உண்டாகும், புணர்ந்து உடன்போகிய காலையான - புணர்ந்து உடன்போகிய கால்த்திடத்து என்றவாறு,
இது புணர்ந்து உடன்போயினர் ஆண்டுக் கொடுப்போரின்றி யும் வேள்வியாசான் காட்டிய சடங்கின் வழியாம் கற்புப்பூண்டு வருவதும் ஆமென்றவாறு. இனி ஆண்டு வரையாது மீண்டுவந்து கொடுப்பக் கோடல் உளதேல் அது மேற்கூறியதன்கண் அடங்கும்.
1. நாண் சிறந்தமையை - காண் சிறந்தமையால் என் றிருப்பது கலம்,
2. இது இச்செய்யுளிற் கூறிய கற்பு,

Page 288
டுசச தொல்காப்பியம் (கற்
இனிப் போயவழிக் கற்புப் பூண்டலே காணம் என்பாருமுளர்.
எனவே கற்பிற்குக் காணம் ஒருதலையாயிற்று.
* பறைபடப் பணில மார்ப்ப விதை கொள்பு தொன்மூ தா லத்துப் பொதியிற் ருேன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயா கின்றே தோழி யாய்கழற் செயலே வெள்வேல் விடலை யொடு தொகுவளே முன்கை மடந்தை நட்பே' (குறுங். 15) இதனுள் 8 வாயாகின்று ’ எனச் செவிலி 16ம்முய்க்குக் கூறினமையானும் 8 விடலை எனப் பாலைநிலத்துத் தலைவன் பெயர் கூறினமையானும் இது கொடுப்போரின்றிக் காணம் நிகழ்ந்தது. * அருஞ்சுர மிறந்தவென் பெருங்தோட் குறுமகள் ' (அகம். 195) என்பதும் அது. * (e)
[அந்தணர் முதலிய மூவர்க்கும் புணர்த்த கரணம் 概 வேளாளர்க்குரியவான காலமுமுண்டெனல்) கசச. °மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்
கீழோர்க் காகிய காலமு முண்டே. இது முதலூழியில் வேளாளர்க்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.
இ - ள் : மேலோர் மூவர்க்கும் புணர்த்த காணம் - வேத நூல்தான் அந்தணர் அரசர் வணிகரென்னும் மூவர்க்கும் உரிய வாகக் கூறிய காணம், கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டு - அங் தணர் முதலியோர்க்கும் மகட்கொடைக்குரிய வேளாண் மாக்தர்க்குக் தந்திா மக்கிர வகையான் உரித்தாகிய காலமும் உள என்றவாது.
1. எனவே என்பது சூத்திரப்பொருளை அநுவதித்து நின்றது.
2. பறை - முரசு. பணிலம் - சங்கு. இறைகொள்பு - தங்கி, நட்புவாயாகின்றுட கண்பு உண்மையாகியது. செயலே - அசோகம் பூ விடலைக்கடை, சேயிலே எனவும் பாடம். இப்பாடம் நன்று.
3. இச்சூத்திரத்திற்கு இவர் கூறிய பொருளும் அடுத்த குத்திரப் பொருளும் பொருத்தமோ என்பது ஆராயத்தக்கது. வருஞ்சூத்திரத்து என்ப என்பதற்கு வட நூலாரைக் கூறுவதும் பொருத்த மின்று. இச் குத்திரத்தில் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டு என்பதனுல் முன் கீழோர்க்கு கரணமில்லை என்று கொண்டு பொருள்கூறலே பொருத்தமாம். அடுத்த குத்திரத்திற்கு கீழோர்க்கு பொய்யும் வழுவுக் தோன்றிய பின் கரணம் யாக்கப்பட்டது என்பது கருத்தாகக் கோடலே பொருத்த மாம். இக் கருத்துப் பொருத்த மாதலை, இளம் பூரணர் விரிவுரை நோக்கியறிக.

பியல் பொருளதிகாரம் டுசடு
எனவே, முற்காலத்து நான்கு வருணத்தார்க்கும் கரணம் ஒன்ரு ய் நிகழ்ந்தது என்பதாம். அஃது இரண்டாம் ஊழிதொடங்கி வேளாளர்க்குத் தவிர்ந்தது என்பது உங் கலைச் சங்கத்தாரும் முதனூ லாசிரியர் கூறிய முறையே கரணம் ஒன்முகச் செய்யுள் செய்தார் என்பதூஉங் கூறியவாறயிற்று. உதாரணம் இக்காலக்கிலின் து. (க)
(பொய்யும் வழுவுந் தோன்றியபின் கரணங் கட்டப்பட்டதெனல்)
கசடு. பொய்யும் வழுவுந் தோன்றிய பின்ன
ரையர் யாத்தனர் கரண மென்ப.
இது, வேதத்திற் கரணம் ஒழிய ஆரிடமாகிய கரணம் பிறக் வாறும் அதற்குக் காரணமுங் கூறுகின்றது. ጰ
இ - ள் : பொய்யும் வழுவுங் தோன்றிய பின்னர் - ஆகி ஊழி கழிந்தமுறையே அக்காலத்தந்தங் தொடங்கி இரண்டாம் ஊழி முதலாகப் பொய்யும் வழுவுஞ் சிறந்து தோன்றிய பிம் காலத்தே, ஐயர் யாத்தனர் காண மென்ப - இருடிகள் மேலோர் காணமும் கீழோர் காணமும் வேறுபடக் கட்டினரென்று கூறுவர் எனறவாறு.
ஈண்டு ' என்ப" (249) என்றது முதனூலாசிரியரையன்று, வடநூலோரைக் கருகியது. பொய்யாவது :- செய்த ஒன்றனைச் செய்கிலேனென்றல். வழுவாவது :- சொல்லுதலே அன்றி ஒழுக் கத்து இழுக்கி ஒழுகல். அஃது அரசரும் வாணிகரும் சத்தம் வகை யாற் செய்யத் தகுவன செய்யாது சடங்கொப்புமை கருகித் தாமும் அந்தணரோடு தலைமை செய்தொழுகுதலுங் களவொழுக்கத்தின் இழுக்குதல் போல்வனவும் அவர்க்கிழுக்கம். ஏனை வேளாளரும் இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்தபின்னர்ப் பொய்யும் வழுவுங் தோன்றி வழுவுதல் அவர்க்கிழுக்கம். இவற்றைக்கண்டு இருடிகள் மேலோர் மூவர்க்கும் வேறு வேறு சடங்கினைக் கட்டிக் கீழோர்க்குங் களவின் றியும் கற்பு நிகழுமெனவுஞ் சடங்கு வேறு வேறு கட்டினர். எனவே, ஒருவர் கட்டாமல் தாமே தோன்றிய காணம் வேத நூற்கே உளதென்பது பெற்ரும். ஆயின் கந்தருவ வழக்கத்திற்குச் சிறந்த களவு விலக்குண்டதன் ருே எனின், ஒருவனையும் ஒருத்தியையும்
1. இக்கருத்துப் பொருத்தமில்லை.
69 ܗܝ

Page 289
டுசசு தொல்காப்பியம் (கந்
எகிர்கிறீஇ இவளைக்கொள்ள இயைகியோ மீ" எனவும், ! இவர்க்குக் கொடுப்ப இயைகியோ மீ” எனவும் இருமுதுகுரவரும் கேட்டவழி அவர் காந்த உள்ளத்தான் இயைந்தவழிக் கொடுப்பவாகலின அது தானே ஒருவகையாற் கந்தருவ வழக்கமாம் ; களவொழுக்கம் நிகழா தாயினும் என்பது கரணம் யாத்தோர் கருத்தென்பது பெற்ரும். இகனுனே இயற்கைப் புணர்ச்சிக்கண் மெய்யுறு புணர்ச்சியையும் உள்ளப் புணர்ச்சியென்று கூறி அதன் வழிக் கற்பு நிகழ்ந்ததென்றுங் கூறவும்படும். இவ்வாசிரியர் ஆதியூழியின் அந்தத்தே இந்நூல் செய்தலின் முதனூலாசிரியர் கூறியவாறே களவு நிகழ்ந்த பின்னர்க் கற்பு நிகழுமாறுங் கூறித் தாம் நூல்செய்கின்ற காலத்துப் பொய்
யும் வழுவும் பற்றி இருடிகள் கரணம் யாத்தவாறுங் கூறினுர். அக்களவின்வழி நிகழந்த கம்புங் கோடற்கென்று உணர்க. உதாரணம் : a.
* 1மைப்புறப் புழுக்கி னெய்க்கணி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப் புள்ளுப்புணர்ந் திணிய வாகத் தெள்ளொளி யங்க ணிருவிசும்பு விளங்கத் திங்கட் சகடம் வேண்டிய துகடிச் கூட்டத்துக் கடிநகர் புனேந்து கடவுட் பேணிப் படுமண முழவொடு பரூஉப்பணை யிமிழ வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப் பூக்கணு மிமையோர் நோக்குபு மறைய மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிசில பழங்கன்று கறிக்கும் பயம்பம வறுகைத் தழங்குரல் வானத் தலைப்பெயற் கின்ற மண்ணு மணியன்ன மாயிதழ்ப் பாவைத் தண்ணறு மூகையோடு வெண்ணுரல் சூட்டித் துர அடைப் பொலிந்து மேவரத் துவன்றி மழைபட் டன்ன மணன்மவி பந்த fழையணி சிறப்பிற் பெயர்வியர்ப் பாற்றித்
1. மைப்புறப்புழுக்கின் - ஆட்டின் தசைப் புழுக்கிளுேடு கூடிய மைப்பற எனவும் பாடம், மைப்பு அற - குற்றமற. சோறு உ சோற்றை வரையா - வரைவுபடுத்த வண்மை - கொடை. புரை யோர்ப் பேணி ட உயர்ந்தோரைப்பேணி, பேணி - வழிபட்டு (உப சரிதது). புள் - புள் நிமித்தம். திங்கள் - சந்திரன். சகடம் ட உரோகணி, கூட்டத்து - கூடிய முகூர்த்தத்தில். பணே - முரசு. இமிழ - ஒலிப்ப. வதுவைமண்ணிய - வது வைக்கோலம் செய்த, விதுப்புற்று - விரைவுற்று. இமையார்-இமைத்த லிலராய். ւմ ձյ ւbւյகுழி, பள்ளம். மாயிதழ் - கரிய இதழ். பெயற்கு ஈன்ற இதழை யுடைய அறுகின் பாவை என இயைக் க. பாவை - கிழங்கு ஆகு பெயர். கிழங்கின் முகை எனவும் முகையோடு சேரக்கட்டிய நூல

பியல்) பொருளதிகாரம் டு சள
தமர் தமக் கீந்த தக்லநா எரிரவி ஆறுவர் நீங்கு கற்பினெ முயிருடம் படுவி முருங்காக் கலிங்க முழுவதும் வளைஇப் பெரும் புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவிய ருறுவளி யாற்றச் சிறு வரை திறவென வார்வ நெஞ்சமொடு போர்வை வெள வலி அனுறை கழி வாளி அனுருவுபெயர்ந் திமைப்ப மறைதிற னறியா ளாகி யொய்யென நாணின எரிறைஞ்சி யோளே பேணிப் பரூஉப் பகை யாம்பற் குரூஉத்தொடை நீவிச் சுரும்பிமி ராய்மலர் வேய்ந்த விரும்பல் கூந்த விருண்மறை யொளித்தே." (அகம். 136)
எனவரும். (g)
(கற்பின்கண் தலைவன் கூற்றுக்கள் நிகழுமிட மிவையெனல்)
கசசு. கரணத்தி னழைக்து முடிந்த காலை
கெஞ்சுதளை யவிழ்க்த புணர்ச்சிக் கண்ணு மெஞ்சா மகிழ்ச்சி யிறந்துவரு பருவத்து மஞ்ச வந்த வுரிமைக் கண்ணு s கன்னெறிப் படருக் தொன்னலப் பொருளினும் பெற்ற தேஎத்துப் பெருமையி னிலைஇயக் குற்றஞ் சான்ற பொருளெடுத் துரைப்பினு காமக் காலத் துண்டெனத் தோழி யேமுறு கடவுளேத்திய மருங்கினு 10 மல்ல lர வார்வமொ டளை இயச்
சொல்லுறு பொருளின் கண்ணுஞ் சொல்லென வேனது சுவைப்பினு கீகை தொட்டது வானுே ரமிழ்தம் புரையுமா லெமக்கென வடிசிலும் பூவுக் தொடுதற் கண்ணு மக்தினர் திறத்துஞ் சான்ருேர் தேஎத்து மந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினு
என வும் இயைக்க, த லே காள்-முதஞள். உவர் ட உவர்ப்பு; வெறுப்பு. உயிர் உடம்பு அடுவி - உயிர்க்கு உடம்பாக அடுத்தவள். வியர் - வேர்வை, போர்வை-மூடிய வஸ்திரம். கூந்தல் இருண்மறை ஒளித்து இறைஞ்சியோள் என முடிக் க. கூந்தலாகிய இருளில மறைகது ஒளித்துத் த லேவணங்கினள் என்பது கருத்து மறை - மறைக்கும் உறுப்புமாம்,

Page 290
20
30
40
தொல்காப்பியம் ! கற்
மொழுக்கங் காட்டிய குறிப்பினு மெழுக்கத்துக் களவினு னிகழ்ந்த வருமையைப் புலம்பி யலமர லுள்ளமொ டளவிய விடத்து மந்தரத் தெழுதிய வெழுத்தின் மான வந்த குற்றம் வழிகெட வொழுகலு மழிய லஞ்சலென் ருயிரு பொருளினுக் தானலட் பிழைத்த பருவத் தானு கோன்மையும் பெருமையு மெய்கொள வருளிய பன்னல் சான்ற வாயிலொடு பொருக்தித் தன்னி னுகிய தகுதிக் கண்ணும் புதல்வற் பயக்த புனிறுசேர் பொழுதி னெய்யணி மயக்கம் புரிந்தோனுேக்கி யையர் பாங்கினு மமரர்ச் சுட்டியுஞ் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும் பயங்கெழு துணையணை புல்லிய புல்லா துபங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப் புல்கென முன்னிய கிறையழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய விரவினு முறலருங் குண்மையினூடன்மிகுத் தோளைப் பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும் பிரிவி னெச்சத்துப் புலம்பிய விருவரைப் பிரிவினிக்கிய பகுதிக் கண்ணு கின்றுகனி பிரிவி னஞ்சிய பையுளுஞ் சென்றுகை யிகந்துபெயர்த் துள்ளிய வழியுங் காமத்தின் வலியுங் கைவிடி னச்சமுக் தானவட் பிழைத்த நிலையின் கண்ணு முடன்சேறல் செய்கையொ டன்னவை பிறவு மடம்பட வந்த தோழிக் கண்ணும் வேற்றுகாட் டகல்வயின் விழுமத் தானு
மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணு
மவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும் பேரிசை யூர்திப் பாகர் பாங்கினுங்

டு
19 audio J பொருளதிகாரம் در قرن
காமக் கிழத்தி மனையோ ளென்றிவ 50 ரேமுறு கிளவி சொல்லிய வெதிருஞ்
சென்ற தேஎத் துழப்புகனி விளக்கி யின்றிச் சென்ற தக்கிலை கிளப்பினு மருக்தொழின் முடித்த செம்மற் காலை விருக்தொடு கல்லவை வேண்டற் கண்ணு மாலை யேந்திய பெண்டிரு மக்களுங் கேளி ரொழுக்கத்துப் புகற்சிக் கண்ணு மேனை வாயி லெதிரொடு தொகை இயப் பண்ணமை பகுதிமுப் பதினுெரு மூன்று 59 மெண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன.
இது, பார்ப்பார் முதலிய பன்னிருவருங் (501-2) கற்பிடத் துக் கூற்றிற்கு உரியராயினும் அவருள் தலைவன் சிறந்தமையின் அவன் கூற்றெல்லாங் தொகுத்துக் களவிம் கூறியாங்கு முற்கூறு கின்றது.
இ - ள் : காணக்கின் அமைந்து முடிந்தகாலை - ஆகிக்கான மும் ஐயர் யாத்த கரணமுமென்னும் இருவகைச் சடங்கானும் ஓர் குறைபாடின்முய் மூன்று இரவில் முயக்கம் இன்றி ஆன் ருேர்க்கு அமைந்த வகையாற் பள்ளிசெய்து ஒழுகி கான்காம் பக லெல்லை முடிந்தகாலத்து : *
ஆன்ருே ராவார், மகியுங் கந்தருவரும் அங்கியும். (பக். 576) கெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சிக்கண்ணும் - ?களவிற் புணர்ச்சிபோலுல் கற்பினும் மூன்று 6ாளுங் கூட்டமின்மையானும் நிகழ்ந்த மனக்குறை தீரக்கூடிய கூட்டத்தின் கண்ணும் :
அது நாலாம் நாளை இரவின் கண்ணதாம். உகாரணம்:
* 3 விரிதிரைப் பெருங்கடல் வனே இய வுலகமு
மரிது பெறு சிறப்பிற் புத்தே னடு மிரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே 1 இன்றிப் பள்ளி செய்து ஒழுகி என இயைக் க. 2. கள விற் புணர்ச்சியிற்போல என்றிருத்தல் வேண்டும். களவிற் புணர்ச்சியுள் மூன்று நாள் கூட்ட மின்மை, பூப்பின்புறப்பாட்டானே வந்தது. 132-ஞ் குத் கிரகோ க்கியறி க. உம்மை வேண்டி யதின்று.
3. கடல் வளைஇய உலகம் - பூவுலகம். புத்தேணுடு - தேவருல கம், இரண்டும் வைகலொடு தாக்கின் சிா சாலா எனக் கூட்டுக,

Page 291
டுடுo தொல்காப்பியம் (கற்
பூப்போ லுண்கட் பொன் போன் மேனி மாண்வரி யல் குற் குறுமக டோண்மாறு படுஉம் வைகலொ டெ மக்கே." (குறுங். 101)
இது நெஞ்சு களையவிழ்ந்த புணர்ச்சி.
** முகனிகுத் , தொய்யென விறைஞ்சி யோளே." (அகம், 86) என முற்காட்டியது காணக்கின் அமைந்து முடிந்தது.
எஞ்சா மகிழ்ச்சி இறந்து வரு பருவத்தும் - அதன்பின்னர் ஒழியாத மகிழ்ச்சி பலவேறு வகையவாகிய நுகர்ச்சிக்கட் புதிதாக வந்த காலத்தினிடத்தும் : உதாரணம் :
** அறிதோ றறியாமை கண்டற் குரற் காமஞ்
செறிதோறுஞ் சேயிழை மாட்டு." a. (குறள் 1110) என்றது பொருள்களை உண்மையாக உணர்ந்த இன்பத்தை அறியுங்தோறும் அவற்றை முன்னர் இவ்வாறு விளங்க உணராத அறிவின்மையை வேறுபடுத்துக் கண்டாற்போலுஞ் சேயிழைமட்டுச் செறியுந்தொறுங் தலைத்தலை சிறப்பப் பெறுகின்ற காமத்தை முன் னர் அறியப் பெற்றிலேமென்று வேறுபடுத்தலென்றவாறு.
அஞ்சவந்த உரிமைக் கண்ணும் - தலைவனும் பிறரும் அஞ்சும் படி தலைவிக்கட் டோன்றிய உரிமைகளிடத்தும் :
அவை இல்லறம் நிகழ்த்துமாறு தன் மனத்தாம் பலவகை யாகக் காணலும் பிறர்க்குத் தான் கொடுத்தலுங் கற்புச் சிறத்தலு மாம். உதாரணம்: ۔
种
" உள்ளத் துணர்வுடையா குேதிய நூலற்ருல்
வள்ளன்மை பூண்டான் க சூெறண்பொரு-டெஸ்ளிய வாண்மகன் கையி லயில்வா ளனைத்தரோ
Srgpo L-urgir Guibo 5Goti." (5ாலடி. 986)
1. நுகர்ச்சி என்பது இன்ப நுகர்ச்சியை. பல்வேறுவகை நுகர்ச்சி என் ருர் ஐம்புலன்களானுமாரத்துய்த்தல் பற்றி, "திண்டு கேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு - மொண்டொடி கண்ணே யுள” என்பதனனு மறிக. (தேவர் குறள் - க கoக)
2. உணர்வுடையான் ஓதிய நூற்பொருள் அவனறிவால் விரியு மாறு போல இவள் நலமும் விரியும் எனப் பொருள் கொள்க. நூலற்று என்பதில் அற்றைப் பிரித்துப் பொருளோடு கூட்டி கலம் பொருளற்று எனப் பொருளுரைத்துக்கொள்க.

t?u J cơ பொருளதிகாரம் டுடுக
இதனுள் நலமென்றது இம்மூன்றினையும். தலைவி இல்லறப் பகுதியை நிகழ்த்துமாறு பலவகையாகக் காணுந்தன்மை உணர் வுடையோன் ஒகிய நூல் விரியுமாறுபோல விரியா நின்றதென்வும், இவள் கொடைகலம் வள்ளன்மை பூண்டான் பொருளனைத்தெனவும், இவளது கற்புச் சிறப்புப் பிறர்க்கும் அச்சஞ் செய்தலின் வாளனைத் தெனவும், கலைவன் அவளுரிமைகளை வியந்து கூறியவாறு காண்க
கன்னெறிப் படரும் தொல்நலப் பொருளினும் - இல்லறத் திற்கு ஒகிய நெறியின் கண் தலைவி கல்லாமற் பாகம்பட ஒழுகுக் (பழ. 6 : 4) கொன்னலஞ்சான்ற பொருளின் கண்ணும்: ".
பொருள் வருவாய் இல்லாத காலமும் இல்லற நிகழ்த்துதல் இயல்பாயிருக்கற்குத் தொன்னலம்’ என்ருர். உதார்ணம் :
* 2 குட நீரட் டுண்ணு மிடுக்கட் பொழுதும் கடனி ரறவுண்ணுங் கேளிர் வரிதுங் கடனிர்மை கையாருக் கொள்ளு மடமொழி மாதர் மகனமாட்சி யாள்.'
இஃது, ஒரு குடம் நீராற் சோமமைத்து உண்ணுமாது மிடிப் பட்டகாலத்தும் மனைக்கு மாட்சிமையுடையாள் கடல்நீரை வற்ற உண்ணுங் கேளிர் வரினும் இல்லற நிகழ்த்துதலைக் கைக்கு நெறியாகக் கொள்ளுமெனத் தலைவன் வியந்து கூறினன்.
பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇக் குற்றஞ்சான்ற பொருள் எடுத்து உரைப்பினும் - தலைவி அல்வனம் உரிமைசான்ற இடத்து அவளைப் பெருமையின்கண்ணே நிறுத்திக் குற்ற்மமைந்த அளவொழுக்கத்தை வழுவியமைந்த பொருளாகக் கேளிர்க்காயினும் பிறர்க்காயிலும் உரைப்பினும் :
w
-g களவொழுக்கத்தையுங் தீய ஒரையுள்ளுங் துறவாது ஒழுகிய குற்றத்தையும் உட்கொண்டும் அதனைத் "தீதென்னுமம் கூறுதலாம். உதாரணம்
1. இம்மூன்று என்றது முன் வாக்கியத்திற் கூறிய மூன்றையும். இடுக்கட்பொழுது - வறுமை க கால ம.
2. கடன் நீர் ல்ை - இல்லறம் கிகழ்த்துக்தன்மை.
3. தீதென்னுமற் கூறல் - வழுவியமைந்ததாகக் கூறல்.

Page 292
w டூடுஉ தொல்காப்பியம் (கற்
* 1 தரலாறு மாரு ய் நனிசிறிதா யெப்புற அணு மேலாறு மேலுறை சோரினு-மேலாய வல்ல ளாய் வாழுமூர் தற் புகழு மாண் கற்பி னில்லா ளமைந்ததே யில்." (நாலடி. 383) இதனுள் மனைவி அமைந்துகின்ற இல்நிலையே இல்லறமாவ தெனவே யாம் முன்னரொழுகிய ஒழுக்கமும் இத்துணை நன்மையா யிற்று என்ருனுயிற்று. இது குறிப்பெச்சம்.
நாமக்காலத்து உண்டெனத் தோழி ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும் தோழி “நாமக்காலத்து எமுறு கடவுள் உண்டென ஏக்கிய மருங்கினும் - தோழி இன்னது விளையுமென்று அறியாது அஞ்சுதலையுடைய களவுக்காலத்தேயசம் வருந்தாகிருத்தற்குக் காரண மாயதோர் கடவுள் உண்டு எனக் கூறி அதனைப் பெரிதுமேக்கிய இடத்துத் தலைவன் வதுவைகாறும் எதமின்முகக் காத்த தெய்வம் இன்னும் காக்குமென்று எத்துதலும் அது,
* 8 குனிகா யெருக்கின் குவிமுகிழ்.--
தாமரை முகத்தியைத் தந்த பாலே."
என்னும் * குணநாற்பதில் ஏமுறு கடவுளைக் கலைவன் தானே
ஏத்தியது போலா அ), «ሪ
* 5 தேரிழாய் நீயுதின் கேளும் புணர
வரை யுறை தெய்வ முவப்ப வுவந்து குரவை தழி இயா மாடக் குரவையுட் கொண்டு நிலைபாடிக் காண்." (கவி. 39) எனத் தான் பராய செய்வத்தினேத் தோழி கற்புக்காலத்துப்
பாவுக்கடன் கொடுத்தற்கு ஏத்தியவழித் தலைவனும் ஏத்துதலாம்.
ஆறும் ஆருய் - கான்கு பக்கமும் வழியாய் ; கனிசிறி தாய் - மிகச் சிறிய இல்லாய், மேல் ஆறு - மேற்பக்கம். மேல் உறை சோரிலும்- மேலாக மழை சொரியினும், மேலாய - மேன்மையான செயல்கள். ஆருய்ச் சிறிதாய்ச் சேரரினும் அமைந்தது இல் என்க.
2. நாமக் காலம் - அஞ்சுதலேயுடைய காலம். நாம் - அச்சம். அது, வேறு சொல்லோடு கூடி வகுங்கால் அகரம் பெற்றே வரும். அதற்கு அஃது இயல்பா தலைப் பழைய இலக்கியச் செய்யுட்கணுேக்கி auA is.
3. பால் - தெய்வம் (ஊழ்).
4. குணநாற்பது ஒரு நூல்.
5. தெரியிழாய் என்றும் பாடம், கேளும் - கணவனும் உவப்ப - உவக்கும்படி, உவப்ப ஆட என இயையும் கொண்டு நிலை - ஒருவர் கூற்றினே ஒருவர் கொண்டு கூறுவது.

பியல்) பொருளதிகாரம் டுடுக.
உதாரணம் :
* அதிரிசை யருவிய பெருவரைத் தொGத்த
பஃறே னிருஅ லல்குநர்க் குதவு நுந்தை நன் குட்டு வெத்திறன் முருகென நின் குேய்க் கியற்றிய வெறிநின் மூேழி யென் வயி குேக்கவிற் போலும் பண்ணுள் வகுந்திய வருத்தத் தீரநின் றிருந்திழைப் பனைத்தோள் புனரவத் ததுவே." தேன் இருரலை அல்குநர்க்கு உதவும் நாடாதலின் கின் நோய்க்கு இயற்றிய வெறி நுமக்குப் ப்யன்படாது எமக்குப் பயன்றருமென் றேன் என்வயின் நோக்கலின் என்றது, எனக்குப் பயன்கொடுக்க வேண்டுமென்று பாாவுதலிற் ருேளைப் புணர்ந்து உவந்தது என் முன். இது கற்புக்காலத்துப் பாவுக்கடன் கொடுக்கின்ற காலத்துக் தலைவன் கூறியது. *
அல்லல் தீர ஆர்வமொடு அளை இச் சொல்லுறு பொருளின் கண்ணும் - வரைந்தகாலத்து மூன்று நாட் கூட்டமின்மைக்குக் காரணமென்னென்று கலைவி மனத்து நிகழாகின்ற வருத்தங் தீரும் படி மிக்க வேட்கையோடு கூடியிருந்து வேதஞ் சொல்லுதலுற்ற பொருளின் கண்ணும் தலைவன் விரித்து விளங்கக்கூறும்.
அதுமுதனுள் ? தண்கதிர்ச் செல்வங்கும், இடைநாள் கந்தரு வற்கும், பின்னுள் அங்கியங்கடவுட்கும் அளித்து நான்காநாள் அங்கியங்கடவுள் எனக்கு நின்னே அளிப்ப யான் நுகரவேண்டிற்று ; அங்ஙனம் வேதங் கூறுகலால் எனத் தலைவிக்கு விளங்கக் கூறுதல். உதாரணம் இக்காலக்கின்று.
8சொல்லென எனது சுவைப்பினும் நீ கை தொட்டது வாஞேர் syCup,5th புசையுமால் எமக்கென அடிசிலும் பூவுக் தொடுதற்கண் னும் - அமிர்திற்கு மாமுகிய 5ஞ்சை நுகரினும் நீ கையால் தீண்
1. தேன் இருல் - தேன்கூடு. அல்குநர் - தங்குகச் . நாட்டு இயற்றிய வெறி என்க. இது தலைவன் கூறியதற்குதாரணம்.
2. தண்கதிர்ச் செல்வன் - திங்கள் (சந்திரன்). 3. சொல்லென என்பது எமக்கென என்பதன் பின் மாற்றி வைத்துப் பொருளுரைக்கப்பட்டுளது. இவ்வாறு LD fast Guit G5 ளு ரைக்குமிடத்து அமுதம் என்பது பின் வரலின் ஏனது என்பதற்கு அமிழ்திற்கு மாரு யது (நஞ்சு) என்று பொருளுரைக்கப்பட்டுளது. இதனை உற்றுநோக்காமையாற்போலும். சொல் - நெல் என்றும் அஃது ஆகுபெயராய் அமிழ்தையுணர்த்திற்று என்றும் பவா
7ο

Page 293
டுடு ச தொல்காப்பியம் (கற்
A. டின பொருள் எமக்கு உறுதியைத் கருதலின் தேவர்களுடைய அமிர்தத்தை ஒக்கும் எமக்கெனப் புனைந்துரைத் துழி இதற்குக் காரணங் கூறென்று அடிசிலும் பூவுக் தலைவி கொடுதலிடத்தும் : கூற்று நிகழும்.
உம்மை, இழிவுசிறப்பு.
* வேம்பீன் பைங்கா யென் முேழி தரினே
தேம்பூங் 1 கட்டி யென்றணி ர்." (குறுங். 196)
எனத் தலைவன் கூற்றினைக் கோழி கொண்டு கூறியவாறு காண்க.
அந்தணர் கிறந்தும் சான்றேர் தேஎத்தும் அந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் கிறக்கினும் ஒழுக்கங்காட்டிய குறிப்பினும் - வேட்பித்த ஆசிரியனுங் கற்பித்த ஆசிரியனுமாகிய பார்ப்பார்கண்ணும், முற்ற உணர்ந்து ஐம்பொறியையும் அடக்கியோர் கண்ணும், முடிவில்லாச் சிறப்பின்னயுடைய தேவர்கள் கண்ணும் ஒழுகும் ஒழுக்கத்தினைக் கான்கொழுது காட்டிய குறிப்பின்கண்ணும்:
* பிறர்பிறர் என்ருர் தேவர் மூவரென்பதுபற்றி. தன்னையன் றித் தெய்வங் தொழாதாளை இத்தன்மையோரைத் தொழல்வேண்டு மென்று தொழுது காட்டினுன். 2 குறிக்கொளுங் கூற்ருல் உரைத் தலிற் குறிப்பினும்' என்ருரர். உதாரணம் வந்துழிக் காண்க.
ஒழுக்கத்துள் களவிலுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி அல மால் உள்ளமொடு அளவிய இடத்தும் - வணக்கஞ்செய்தும் *எகிர்
மொழியாது வினயவழிப் பிறராற் கூற்று நிகழ்ச்கியும் எதிர்ப்பட்டுழி
னந்தம்பிள்ளை பதிப்பிலும், கனகசபாபதிப்பிள்ளே பதிப்பிலும் கீழ்க் குறிப்பு எழுதப்பட்டுளது. சொற்லென என்பதை மாற்ருமலே த கலவி த&லவனே நோக்கி நஞ்சும் அமிழ்தாமென்பதைச் குளொடு கூறென அவன் அமிர்தம் புரையும எமக்கெனக் கூறி அடி சிலும் பூவுக் தொடுதல் கண்ணும் என்று நேரேயும் பொருளுரைக்கலாம். த&லவன் தொடுதற் கணணும் . அவனுக்குக் கூற்று நிகழுமென்றபடி, முன் உரைக்கு புனைந்துரைத்து என்றது புனேக்துரைத்துழி என் றிருத்தல் வேணடும,
1. கட்டி - வெல்லக் கட்டி, கண்டசருக்கரையுமாம்.
2. குறிக்கொளும் கருத்தால் என்றது த லேவி குறித்துக்கொள் ளுங் கருத்தால் என்றபடி,
3. எதிர்மொழியாது - எதிர் கூரு து; இது நிகழ்த்தியது என் புதனேடு முடியும்.

audi பொருளதிகாரம் டுடு(டு
எழுங்கொடுங்கியுங் தான் அக்காலத்து ஒழுகும் ஒழுக்கக்கிடத்து முன்னர்க் களவுக்காலத்து நிகழ்ந்த கூட்டத்தருமையைத் தனிச்துச் சுழலுகலையுடைய உள்ளத்தோடே உசாவிய இடத்தும் தலைவற்குக் கூற்று நிகழும்.
உதாரணம் வந்துழிக் காண்க : * கவவுக் கடுங்குரையள் (குறுந் 132) என்பது காட்டுவாரும் உளர்.
அங்காத்து எழுகிய எழுத்தின் மான வக்த குற்றம் வழிகெட ஒழுகலும் : வங்க குற்றம் அங்காத்து எழுகிய எழுத்தின் மான வழிகெட ஒழுகுதலும் - களவுக்காலத்து உண்டாகிய பாவம் ஆகா யத்தெழுகிய எழுத்து வழிகெடுமாறுபோல வழி கெடும்படி பிராயச் சித்தஞ்செய்து ஒழுகுகற்கண்ணும்: a.
அது “முன்புபோலக் குற்றஞ்சான்ற பொருளை வழுவமைத்துக் கொள்ளாது குற்றமென்றே கருதிக் கடிதலாம்.
* 3 பொய்யற்ற aaalradura புரையோரைப் படர்ந்து நீ
மையற்ற படிவத்தால்." (கலி. 15 : 14-5)
என்றவழி * மையற்ற படிவம்' எனத் தலைவன் கூறியதனைச்
தோழி கூறியவாறு காண்க.
அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளினும் - வந்த குற்றம் நினக்கு உளதென்று அழியலெனவும் எனக்குளதென்று அஞ்ச லெனவுஞ் சொல்லப்படும் அவ்விருபொருண்மைக்கண்ணும்:
இவை இரண்டாகக்கொள்ளின் முப்பத்து5ான்காமாதலின் இரு வர் குற்றமுங் குற்றமென ஒன்ருக்கியது. தெய்வத்தினுதலின் எகம் பயவாதென்முன், ܝ”
* * 4 tu tru! (65 rugith tu or prr &ềuu (*rr
வெத்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர் யானு நீயு மெல்வழி யறிதுஞ்
1. அக்காலம - கற்புக் காலம். 2. முன்புபோல - கள விற்போல. w 3. பொய்யற்றகேள்வி - மெய்க் நூற் கேள்வி. புரையோர் - உயர்ந்தோர். மையற்றபடிவம் - மாசற்ற விரதம். இது தோழிகூற் யிருனும் தலைவன் கூறியதைக் கொண்டு கூறலின் அவன் கூற்றிற் கும் உதாரணமாம் என்றபடி,
4. யாய் - என்முய், ஞாய் - கின் ருய். இவை இப்பொருள் பயத்தலே, (தொல். எச். 14) தெய்வச் சிலையாருரையாலநிக

Page 294
டு டுசு தொல்காப்பியம் (கந்
செம்புலப் பெய்ந்நீர் போல வன்புடை நெஞ்சந் தாங்கலத் தனவே.” (குறுங், 40) இது கம்மானன்றி நெஞ்சங்தம்மில் தாங் கலத்தலின் தெய்வத் தான் ஆயிற்றெனக் தெருட்டியது.
தான் அவட் பிழைத்த பருவத்தானும் - அங்ங்னங் தெய்வத் கினன் ஆயிற்றே னுங் குற்றமேயன்ருே என உட்கொண்ட அவட்கு யான் காதன் மிகுதியாற் புணர்ச்சிவேண்ட என் குறிப்பிற்கேற்ப ஒழுகினையாகலின் கினக்கோர் குற்றமின்றென்று தான் பிழைத்த பருவமுணர்த்தும் இடத்தும் : கூற்று நிகழும். உதாரணம் :
நகை நீ கேளாய் தோழி த கைபெற X நன்குட் படராத் தொன்னிலை முயக்க மொடு நாணிமுக் குற்றமை யறிகுநர் போல நாங்கண் டனை யநங் கேள்வர் தாங்கண் டனைய நாமென் ருேரே." இதனுள், 5ன்னுள் வேண்டுமென்னது கூடிய கூட்டக் தள் கங்கி நாணுச் சுருங்கி வேட்கை பெருகிய 15ம்மினும் ஆற்ற ராயினர் போல காங் குறித்துழி வங்தொழுகிய தலைவர் காங் குறித்தனவே செய்தனமென நமக்குத் தவறின்மை கூறினரெனக் கோழிக்குத் தலைவி கூறியவழிக் தலைவன் பிழைப்புக் கடறியவாறு காண்க.
நோன் மையும் பெருமையும் மெய்கொள அருளிய பன்னல் சான்ற வாயிலொடு பொருங்கித் தன்னின் ஆகிய தகுகிக்கண்ணும்: தன்னின் ஆகிய கோன்மையும் பெருமையும் மெய்கொள - தலைவ ஞன் உளதாகிய பொறையையுங் கல்வி முதலிய பெருமையையும் உடைய மகவைத் தலைவி தன்வயிற்றகத்தே கொள்கையினலே, 2பன் னல் சான்ற வாயிலொடு பொருந்தி அருளிய தகுதிக்கண்ணும் - வேதத்தை ஆராய்தல் அமைந்த அந்தணரோடு கூடி இருந்து 8.அதற் குச் செய்யத்தகுஞ் சடங்குகளைச் செய்த தகுதிப்பாட்டின்கண்ணும் :
தன்னினுகிய மெய் - கருப்பம். அவிப்பலி கொள்ளும் அங்
இயங் கடவுட்கும் அது கொடுக்கும் தலைவற்கும் இடையே கின்று கொடுப்பிக்கலின் அந்தணரை “வாயில் என்ருர்,
1. பிழைப்பு - தன் பிழைப்பு. 2. பன்னல் - நூல் (வேதம்). வாயில் - வழி.
3. அதற்கு - அம்மகவிற்கு

பியல் பொருளதிகாரம் டுடுன
* 1 ஆற்றல் சான்ற தாமே பன்றியு
நோற்முேர் மன்ற நங் கேளிரவர் தகைமை வட்டி கைப் படுஉந் திட்ட மேய்ப்ப வரிமயி ரொழுகுநின் னவ்வயி றருளி மறைநவி லொழுக்கஞ் செய்து மென்றனர்
துனிதீர் கிளவிநந் தவத்திறு நனிவாய்த் தனவான் முனிவர்தஞ் சொல்லே."
இதனுள், நந்தலைவரேயன் றிச் சுற்றத்தாரும் கோற்று ஒர்
கருப்பங் தங்கிய கினது வயிற்றைக்கண்டு *உவங்தெனவும், அதற்
கேற்ற சடங்கு செய்துமென்ற ரெனவும், முற்காலத்து நாங்கேட்ப நமக்குக் கூறிய முனிவர் சொல்லும் உண்மையாயிற்றெனவுங் கூறிய வாறு காண்க. தலைவன் கூற்று வந்துழிக் காண்க.
புதல்வம் பயந்த புனிறுசேர் பொழுகின் - அங்ங்னஞ் சிறப் பெய்திய புதல்வனைப் பெற்ற ஈன்ற னுமை சேர்ந்த க்ாலத்தே :
நெய் அணி மயக்கம் புரிந்தோள் நோக்கி - சுற்றக் குழாத் துடனே ?வாலாமை வரைதலின்றி எண்ணெயாடும் மயக்கத்தை விரும்பிய தலைவியை முகமனுகக் கூறுதலைக் குறிக் து:
ஐயர் பாங்கினும் - முனிவர் மாட்டும்: அமார்ச்சுட்டியும் - தேவர்கள் புதல்வனைப் பாதுகாத்தலைக் கருதியும் :
செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்ணும் - அக்காலத்துச் செய்யும் பெரிய சிறப்புகளைக் குறித்த மனத்தோடே சென்று சார் தற்கண்ணும் : ܀
சிறப்பாவன :- பிறந்த புதல்வன் முகங்காண்டலும் ஐம்படை பூட்டலும் பெயரிடுதலும் முதலியனவும், எல்லா முனிவர்க்குக் தேவர்க்கும் அந்தணர்க்குங் கொடுத்தலும். சேர்தல் கூறவே,
1. எழுதுகோலாம் சித்திரித்த வரையறையை ஒப்ப வரியாக மயிரொழுகிய வயிறு, வட்டி கை - எழுதுகோல். திட்டம்-அளவு, வரையறை. 6 முத கோலால் (சித்திரிக்குங்கோ லால்) வரையறை செய்து எழுதிவிட்டாற்போன்ற மயிரொழுங்கு என்பது கருத்து. அரிமயிரெனக் கொண்டு ஐதாகிய மயிரெனினுமாம். சொல் நை வாய்க் தன என இயைக் க.
2. உவந்த தெனவும் - உவந்தனரெனவும் என்றிருத்தல் வேண் டும்
3. வாலாமை - தாய்மை யில்லாமை (தீட்டு), வரைதல் - மீ க்குதல். கியமமுமாம்.

Page 295
டு டு அ தொல்காப்பியம் கற்
கருப்ப்ம் முதிர்ந்தகாலத்துத் தலைவன் பிறரொடு கூட்டமுண்மையுங் கூறிற்மும், ஆண்டுக் கோழி கூறுவனவும் ஒன்றென் முடித்த ?
லாற் கொள்க.
* 1 வாராய் பாண நகுகம் நேரிழை
கடும்புடைக் கடுஞ்சூ னங்குடிக் குதவி தெய்யோ டி மைக்கு மைய வித் திரள் காழ் விளங்குநகர் விளங்கக் கிடந்தோட் குறுகிப் புதல்வனை யீன்றெனப் பெயர் பெயர்த் தவ்வரீத் திதலே யல் குன் முதுபெண் டாகித் துஞ்சுதி யோமெல் லஞ்சி லோதியெனப் பன்மா ண கட்டிற் குவளை யொற்றி யுள்ளினெ துள்ளுறை யெற்கண்டு மெல்ல மு ைகநாண் முறுவ லொன்றித் த கைமல குண்கண் கை புதைத் ததுவே." (நற். 370)
இது, நெய்யணி மயக்கம்பற்றித் தலைவன் கூறியது.
* நெடுநா வொண்மணி கடிமனை யிரட்டக்
குரையிலே போகிய விரவுமணற் பந்தர்ப் பெரும்பாண் காவல் பூண்டென வொருசார் திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப வெறியுற விரிந்த வறுவை Que66ರ್& புனிறுதாறு செவிலியொடு புதல்வன் றுஞ் ச வைய வி யணிந்த நெய்யாட் டிரணிப் பசிநோய் கூர்ந்த மென்மை யாக்கைச் சீர்கெழு மடந்தை யுரிமை பொருந்த நன்ளென் கங்கு ற் கள்வன் போல வகன்றுறை பூதரனும் வத்தனன் சிறந்தோன் பெயரன் பிறத்த மாறே." (கற்றினே 40)
இது, முன் வகுங்காலத்து வாராது சிறந்தோன் பெயரன் பிறத்தலான் வந்தானெனத் தோழி கூறினுள்.
*" குவ்ளை மேய்ந்த குறுந்தா ளெருமை
குட நிறை தீம்பால் படூஉ மூர புதல்வனை யீன்றி வ னெய்யா டினளே."
இதுவுமதி:
1. கடும்புடைக் கடுஞ்சூல் - எனது சுற்றத்தார் குழ ஓம்புகின்ற சிறந்த கருப்பம். இமைக்கும் - விளங்கும். காழ் - விதை. காழ் விளங்கக் கிடந்தோள் என்க. நெய்யணி மயக் கம்பற்றி விளங்கக் கிடந்தோள் என் ருர். பெயர் பெயர்த்து என்றது இனம்பெண்டு என்னும் பெயரை ஒழித்து என்ற படி. பெயர்பெயர்த்து முதுபெண் டா கி என்க. அகடு - வயிறு. குவளை-குவளே ப்பூ. புதைத்தது 5குகம் என மாற்றிக் கூட்டுக.
"۔۔۔۔۔۔۔۔۔۔۔۔س

பியல்) பொருளதிகாரம் டுடு கூ
பயங்கெழு துணையணை புல்லிய புல்லாது உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப் புல்கு என முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய இாவினும் - தலைவி தனது ஆற்றமை மிகுதியால் தழுவி ஆற்று தற்குக் குளிர்ந்த பயன்கொடுத்தல் பொருங் கிய பல அணைகளைத் தழுவித் தன்னைப் புல்லுதல் பெருதே வருங்கிக் கிடந்த தலைவியை அணுகித் தான் கூடுதலைக் கருதின நிறையழிந்த காலத்தே, அவளது மெத்தென்ற சிறிய அடியைத் தீண்டிய இரத் தற்கண்ணும் :
இதனனே மகப்பெறுதற்கு முன்னர் அத்துணை யாற்றுமை எய்கிற்றிலனென்ருர், இப்பிரிவுகாரணத்தால் தலைவனும் நிறையழிவ னென்றர்.
* அகன்றுறை யணிபெற என்னும் மருதக்கலி (73) யுள்,
* 1 என்னே நீ செய்யினு முணர்ந்தீவா சில்வழி
முன்னடிப் பணிந்தேம்மை யுணர்த்திய வருதிமன் னிரை தொடி நல்ல வர் துணங்கையுட் டலேக் கொள்ளக் கரையிடைக் கிழிந்த நின் காழகம்வந் துரையாக்கால்." என இதனுட் சீறடிப் புல்லிய இரவினைத் தலைவி கூறியவாறு காண்க. தலைவன் கூற்று வந்துழிக் காண்க. 制
உறலருங்கு உண்மையின் ஊடல் மிகுத்தோளைப் பிறபிற பெண் டிரிற் பெயர்க்கற்கண்ணும் - தலைவற்குச் 2 சாந்தழி பெருங்குறி பெற்ருர் கூந்தல் துகளும் உண்மையின் அவனைக் கூடுதல் அருமை யினுலே ஊடன் மிகுக்க தலைவியைப் பிறபிற பெண்டிர் ஏதுவாக ஊடல் உணர்த்துதலிடத்தும் :
1. முன்னடி - அடி முன். எம்மை உணர்த்திய –Gr LbጫpLD ጋom [ -- லுணர்த்துதற்கு. துணங்கை - ஒருவகைக் கூத்து. தலைக்கொள - கின் னிடத்தே கொள்ளுதலால். காழகம் - நீல ஆடை,
2. சாந்தழி பெருங்குறி பெற்ருர் கூ க்தற்றுகளும் என்பது சாந்தழி வேரும் குறிபெற்ருர் கூந்தல் துகளும் என்றிருக்கலா மென்பது எமது கருத்து. சாந்தழி பெரும் என்பதிலேதான் பிழையுளது. கலி. 98-ஞ் செய்யுளில் வரும் "சாந்தழிவேரை' என்ப தையும், கவி. 73-ஞ் செய்யுளில் வரும் 'குறிபெற்ருர் குரற் கூந்தற் கோடுளர்ந்த துகளினே' என் பதிலே சில நீள்கி 'குறிபெற்ருர் கூ க்" தற் றுகளினே" என்பதையுஞ் சேர்த்தே "சாந்தழி வேருங் குறி பெற்ருர் கூந்தற் றுகளும்’ என்று 15 ச் சிஞர்க்கினியர் எழுதியுள்ளார் என்பது எமது கருத்து, சிறிது வேறுபட்டிருப்பினுங் கொள்க. அன் றேல் சாந்தழிபெருங்குறியும் குறிபெற்ருர் கூந்தற் றுகளும் என் றிருத்தல் வேண்டும்.

Page 296
டுசுo தொல்காப்பியம் (கம்
என்றது, உலகத்துத் தலைவரொடு கூடுங் கலைவியர் மனையநத்து இவ்வாருெழுகுவரென அவர் ஒழுக்கங்காட்டி அறத்துறைப்படுத்த லாம். மறை வெளிப்படுத்தலும் தமரிற்பெறுதலும் மலிவும் முறையே கூறிப் பின்னர்ப் புலவி நிகழ்ந்து ஊடலாய் மிகுதலின் என்றர். இரத்தற்பாலினும் பெண்பால்
y
* ஊடல் மிகுத்தோள் காட்டிப் பெயர்த்தலிற் பிறபிற பெண்டிர் ' என்ருர்,
* புனம்வளர் பூக்கொடி என்னும் மருதக்கலி (92) யுஸ்
" 2 ஒருத்தி, புலவியாற் புல்லா திருந்தா ளலவுற்று
வண்டின மார்ப்ப விடைவிட்டுக் காதலன் றண்டா ரகலம் புகும்.' 6763 & # 1)
** அன வகை யால்யான் கண்ட கனவுத்தா
னனவாக் காண்டை நறுநுதால் பன்மா னுங் கூடிப் புணர்ந் தீர் பிரியன் மி னிடிப் பிரிந்தீர் புணர்தம்மி னென்பன போல வரும்பவிழ் பூஞ்சினே தோறு மிருங்குயி லா சூற தகவும் பொழுதினுன் மே வர நான்மாடக் கூடன் மகளிரு மைந்தருந் தேனி மிர் காவிற் புணர்ந்திருந் தாடுமா ராணு விருப்போ டணியயர்பு கசமற்கு வேனில் விருந்தெதிர் கொண்டு." M
எனவே, புல்லாகிருந்தா ளென்றதனுன் ஊடன் மிகுதி தோன்று
வித்து, மகளிரும் மைந்தரும் வேனில் விழாச் செய்கின்றர் நாமும்
.செய்யவேண்டுமென்று கூறியவாறு காண்க تقيPWے
பிரிவின் எச்சத்துப் ‘புலம்பிய இருவரைப் பிரிவின் சீக்கிய பகுதிக்கண்ணும் - பரத்தையிற் பிரிவினது தவிர்ச்சிக்கண்ணே தனிமையுற்றிருந்த தலைமகனையுங் தலைமகளையுங் தனதருளினலே தானும் பிரிவினெச்சத்துப் புலம்பிகின்றனுெருவன் தலைவித8ணக் கண்டருளுதற்கு அப்பிரிவினின்று சீக்கிய கூறுபாட்டின் கண்ணும்:
1. பெயர்த்தல் - நீக்கல்,
2. புலவி - புலத்தல். புல்லாது - கணவனைத் தழுவாது. ஆர்ப்ப - ஆரவாரித்தலால். இடைவிட்டு - அப்புலவியை நடுவே வீட்டு. கன்வாயா - கன் ருகிய உண்மையாக, ஆனது அகவும் பொ முது - அமையாது பெடையை அழைக்கும் இளவேனிற்பொழுது. ஆடுமார் - விண்யாடவேண்டி, அணி அயர் ப - அணிகளே அணி வார். அயர்பு என்னும் பாடத்திற்கு - அயர்ந்து என்று பொருள் கெர்ண்டு அதனே ஆடு மார் என்பதளுேடு முடித்து, அதனே முற்ருக்குக.
3. புலம்பு - தனிமை.

udaudio 7 பொருளதிகாரம் டுசுக
பிரிந்து வர்தழியல்லது புலத்தல் பிறவாமையின் " எச்சத்து என்ருரர். உதாரணம் வந்துழிக் காண்க. இதுவும் ஊடற்பகுதியாம்,
மின்றுநணி பிரிவின் அஞ்சிய பையுளும் - முன்னில்லா 2தொருசிறைப்போய்கின்று மீட்டித்துப் பிரிவினல் தலைவன் அஞ்சிய கோயின் கண்ணும் : இது "துணி.
* மையற விளக்கிய" என்னும் மருதக்கலி (81) யுள்,
"4 ஏதப்பா டெண்ணிப் புரிசை வியலுள்ளோர்
கள் வரைக் காணுது கண்டே மென் பார்போலச் சேய் நின்று செய்யாத சொல்லிச் சினவனின் குணை கடக்கிற்பார் யார்."
எனச் சேய்கின்றென்றதனுல் துணித்து கின்றவாறும், சினவ லென்றதனும் பிரிவு நீட்டித்தவாறும், கின்னுணை கடக்கிற்பார் யாரென அஞ்சியவாறு கூறியவாறும் காண்க.
* பொய்யெல்லா மேற்றித் தவறு தலைப்பெய்து
கையொடு கண்டாய் பிழைத்தே னருளினி."
என்பதும் அச்சமாதலின் இசண்கண் அடங்கும்.
(as 65. 95)
சென்று கை இகந்து பெயர்த்து உள்ளிய வழியும் : சென்றுதலைவன் ஆற்றணுய்ச் அணியைச் தீர்த்தற்கு அவளை அணு கச் சென்று, °கையிகந்து - அவன்மெய்க்கட் கிடந்த தவறுகண்டு தலைவி ஆற்ருளாய் நீக்கி நிறுத்தலானே, பெயர்த்து - அவன் ஒருவாற் முன் அவளாற்றுமையைச் சிறிது மீட்கையினலே, உள்ளிய வழி யும் - அவள் கூடக் கருதியவிடத்தும் தலைவன் கூற்று நிகழும்.
இதுவுங் துனிதீர்ப்பதோர் முறைமை கூறிற்று; உதாரணம் முற்கூறிய (கவி. 81) பாட்டுள், 3 . .
1. எச்சம் ஈண்டுப் பிரிவின் முடிவைக் கருதிற்று. 2. ஒருசிறை - ஒருபக்கம்.
3. துனி - ஊடலின்மிக்கது. "துனியும் புலவியு மில்லாயின்" (குறள், 1306)
4. புரிசை - மதில். வியலுள்ளோர் - ஊரிற் காவலாளர்.
காணுது - காணுமலிருக்கவும். ஆணே - கட்டளே.
5. சேய் - தாரம். 6. கை இகந்து - கைகடந்து (நீக்கி நிறுத்தலான் என்பது தாம்பரியம்.) 7.

Page 297
டுசுஉ தொல்காப்பியம்
** 1 அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன் மேன்
முதிர்பூண் முலைபொருத வேதிலான் முச்சி யுதிர்துக ளுக்க நின் னுடை யொவிப்ப வெதிர்வளி நின்ரு ய் நீ செல்; இனி எல்லாய சந், தீதிலே மென்று தெளிப்பவுங் கைந்நீவி யாதொன்று மெங்கண் மறுத்தர வில்லாயின் மேதக்க வெந்தை பெயரனை யாங்கொள்வேந் தாவா விருப்பொடு கன்றியாத் துழிச்செல்லு
Ld 73u rib 44-igs as psih.'
எனத் தலைவன் கூறியவாறு காண்க,
காமத்தின் வலியும் - அவள் ? துணித்து நீங்கியவழி முற் கூறியவாறன்றிக் காமஞ் சிமத்தலின் ஆற்றமை வாயிலாகச் சென்று 8 வலித்துப் புக்கு நெருங்கிக் கூடுமிடத்தும் தலைவன்கூற்று கிகழும்.
இதுவுக் துனிதீர்ப்பதோர் முறைமை கூறிற்று. உதாரணம்:
" யா fவ னெங்கூந்தல் கொள்வா னிதுவுமேச ரூரசண்மைக் கொத்த படிறுடைத் தெம்மனை வாரணி வந்தாங்கே மாறு." (கலி. 8 Ꮽ)
ன வலிந்து சென்றதனைத் தலைவி கூறியவழி,
* ஏ எ யிவை, ஒருயிர்ப் புள்ளி னிருதலே யுள்ளொன்று
போரெதிர்ந் தற்ருப் புலவனி கூறியென் ஞருயிர் நிற்குமா றியாது."
என ஆற்றமை மிகுதியாம் சென்றமை கூறியவாறு காண்க.
கைவிடின் அச்சமும் - தலைவி தான் உணர்த்தவும் உணராமல் தன்னைக் கைவிட்டுப் பிரியில் தான் அவளை நீங்குதற்கு அஞ்சிய அச்சத்தின்கண்ணும் தலைவற்குக் கூற்று நிகழும்.
அஃது, உணர்ப்புவயின் வாாாவூடலாம்.
1. அதிர்வில் - நடுக்கமில்லாது. படிறு - வஞ்சனை. எருக்கிவருத்தி; போக்கி என்று மாம். மகன் மேல் வந்து என இயைக் க. வளி எதிர் - காற்றெதிர். எல்லா - ஏடி? கைங் நீவி - கை கடந்து, படர்த க - கம்பாற் படரும்படி.
2. அவள் அது சித்து என்பது முற்பாடம். அஃது அவள் துணித்து என்றிருத்தல் வேண்டும். அது பின், இதுவுக் துனிதீர்ப்ப தோர் முறைமை கூறிற்று என்பதஞல் அறியப்படும்.
8. வலிந்து புகல் - வலோற்காரமாகப் புகுதல்.

Sudio J பொருளதிகாரம் டுசுக
* எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர்
பூவில் வறுத்தலே போலப் புல்லென் நிாேமதி வாழிய நெஞ்சே மனேமரத் தெல்லுறு மெளவ னுறும் பல்விருங் கூத்தல் யாரளோ நிமக்கே.”* (குறுக், 19) இதனுள் அவளையின்றி வருந்துகின்ற நெஞ்சே அவள் நமக்கு யாரெனப் புலக்கலன்றி ஆண்டு நின்றும் பெயர்தல் கூருமையிற் கைவிடின் அச்சமாயிற்று.
தான் அவட் பிழைத்த நிலையின் கண்ணும் - தலைவன் தலைவி யைப் பிழைத்த பிரிவின் கண்ணும் :
* பிழைத்த "என்ருர் ஆசிரியர், இயற்கைப்புணர்ச்சி தொடங்கிம் பலகாலும் பிரியேனெனத் தெளிவித்ததனைத் தப்பலின். உதாரணம்.*
* 9 அன்பு மடனுஞ் சாயலு மீயல்பு
மென்பு நெகிழ்க்குங் கிளவியும் பிறவு மொன்று படு கொள்கையேர் டொசாங்கு முயங்கி யின்றே யீவன மாகி தரளேப் ـی புதவிவ ராட மைத் தும்பி குயின்ற வகலா வந்துளை கோடை முகத்தவி னிர்க்கியங் கினநிரைப் பிள்றை வார்கோ லாய்க்குழற் பாணியி னது வந் திசைக்குந் தேக்கமழ் சோலேக் கடருேங் கருஞ் சுரத் தியாத்த தூணித் தலை திறத் தவைபோற் பூத்த விருப்பைக் குழைபொதி குவியிணர் கழறுளே முத்திற் செந்நிலத் துதிர மழை தளி மறந்த டைங்குடிச் சீறூர்ச் சேக்கு வங் கொல்லோ நெஞ்சே பூம்புனைப் புயலென வொலிவருந் தாழிருங் கூந்தற் செறிதொடி முன்ன் கநங் காதலி யறிவஞர் நோக்கமும் புலவியு நினைந்தே." (அகம். 225)
இது நெஞ்சினும் பிரியக்கருதி வருக்கிக் கூறியது.
1. எவ்வி - ஒருவள்ளல். பூ - பொற்பூ, புல்லென - பொலி விழந்து. சினை - வருந்துதி. யாரள் - எத்தன்மையாள்.
2. மடன் -- மடம்; அஃதாவது கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை, சாயல் - மென்மை. கிளவி - சொல். முயங்கி இன்று இவ் விடத்தே மாகி காளைச் சேக்குவங்கொல் என இயைக் க. தூணி-அம்புக் கூடு, நினேந்து சேக்குவங்கொல் எனவும் இயைக் க. அ மை ட மூங் கில், நிரை - ஆனிரை. வார்கோல் - நீண்ட வேய்ங்கோல் இது ஆயர்க்க டை. இனிக் குழலுக்காயின், நீண்ட5ரம்பாம். ஆப் - ஆயர். குழல் - வங்கியம். பாணி - இசை மூங்கிலில் தும்பி குயின்ற துளை என்க. துளையில் கோடைமுகத்தலின் பாணியி ஆனது வக்திசைக்கும் கடறு என்க; கடறு - காடு. அாணித்தலை திறந்தவை போல் - மொட்டம்புகளைப் பெய்த தூணித்தல்கள் மூடிதிறக்கப்பட் டவைகள் போலப் பூத்த என்க. இணர் உதிர மழைமறந்த சிறுரர் என்க.

Page 298
டுசுச தொல்காப்பியம் (கற்
* வயங்கு மணிபொருத (95th. 167) என்பதும் Ayan.
உடன்சேறல் செய்கையொடு அன்ன பிறவும் மடம்பட வந்த சோழிக்கண்ணும்: அன்னவும் பிற - சீ களவில் தேற்றிய தெளி வகப்படுத்தலுங் தீராக் தேற்றமும் பொய்யாம், செய்கையொடு உடன் சேறல் - அவை பொய்யாகாதபடி செய்கைகளோடே இவளை உடன்கொண்டு செல்க, மடம்படவந்த தோழிக்கண்ணும் - தன் னறியாமை தோன்றக் கூறிவந்த தோழிக்கண்ணும் : கூற்று கிகழும்.
உடன் கொண்டுபோதன் முறைமையன்றென்று அறியாமம் கூறலின் மடம்பட' என்ருர், செய்கைகளாவன :- தலைவன் **கைபுனைவல்வில் காண் ஊர்ந்தவழி இவள் மையில்வாண்முகம் பசப்பூர்தலும் அவன் புனைமாண்மரீஜிய அம்பு தெரிந்தவழி இவள் இணைகோக் குண்கண் ணிர்கில்லாமையும் பிறவுமாம்.
* பாஅலஞ் செவி என்னும் பால்க்கலி (5) யுள்,
* ஒரிரா வைகலுட் டாமரைப் பொய்கையு
Goof it is is un Gy igurao is is a fair ay rib at r gar ar
அந்நாள் கொண் டிறக்குமிவ ளரும்பெற லுயிரே."
என, உடன்கொண்டு சென்மினெனக் கோழி கூறியது கேட்ட தலைவன், இவளை உடன்கொண்டுபோகல் எல்லாவாற்ருனும் முறையன்றென்று தோழிக்குக் கூறுவனவும் கெஞ்சிற்குக் கூறு வனவும் பிறவுங் கொள்க.
8 வேட்டச் செந்நாய் &&rë grabr ujë a si
குளவி மொய்த்த வழுகற் சின்னிர் வளேயுடைக் கைய ளெம்மொ டுணி இய வருகதில் லம்ம தானே யளியளோ வளியளென் விணஞ்சமர்த் தோளே. (குறுங், 58) இது, தோழி கேட்பக் கூறியது.
. 'தெளிவகப்படுத்தல்" - தொல்: பொரு. 101-ம் குத்திரம்.
'திராத்தேற்றம்'-102-ம் குத்திரம்.
2. கலி. 7-ஞ் செய்யுள் கோக்கியறிக. 3 ஓஇளத்து ஊண் மிச்சில் - தோண்டி உண்டு எஞ்சியகீர்,
குளவி - காட்டுமல்லிகை, அளியள் - இரங்கத்தக்காள்.

பியல் பொருளதிகாரம் டுசுடு
** நாணகை யுடைய நெஞ்சே கடுந்திறல்
வேணி னிடிய வானுயர் வழிநாள் வறுமை கூறிய மன்னிர்ச் சிறுகுளத் தொடுகுழி மருங்கிற் றுவ்வாக் கலங்கல் கன்றுடை மடப்பிடிக் கயத்தலே மண்ணிச் சேறுகொண் டாடிய வேறுபடு வயக் களிறு செங்கோல் வாலினர் தயங்கத் தீண்டிச் சொறிபுற முனிஞரிய நெறியயன் மராஅத் தல்குறு வரி நிழ ைைசஇ, நம்மொடு தரன்வரு மென்ப தடமென் ருேளி யுறுகணை மழ வ ருள் கீண் டிட்ட வாறுசென் மாக்கள் சோறு பொதி வெண்குடைக் கன்மிசைக் கடுவளி யெடுத்தவிற் றுணை செத்து வெருளேறு பயிரு மாங்கட் கருமுக முசுவின் கானத் தானே." (அகம், 121)
இது கெஞ்சிற்குக் கூறியது.
வேற்று நாட்டு அகல் வயின் விழுமத்தானும் - அங்ங்ணம் வேற்று காட்டிற் பிரியும்காலத்துத் தானுறும் இடும்பையிடத்தும் : தசைவற்குக் கூற்று கிகழும்.
விழுமமாவன :- பிரியக் கருகியவன் பள்ளியிடத்துக் கனவிந் கூறுவனவும், போவேமோ தவிர்வேமோ என வருங்கிக் கூறுவன வும், இவள் நலன் கிரியுமென்றலும், பிரியுங்கொலென்று ஐயுற்ற தலைவியை ஐயங்கீரக் கூறலும், கெஞ்சிற்குச் சொல்லி அழுங்கு தலும் பிறவுமாம்.
'நெஞ்சு நடுக்கும' என்னும் பாலக்கலி (24) புன் கனவிற்
கூறியவாறு காண்க.
1. நாள் நகையுடையம் - 5ாளும் 5 கிையுடையேம். நாம் நகை யுடையேம் எனவும் பாடம். தோளிவருமென்ப; அதற்கு நகை யுடையேம் என்க. கயர்தல்மண்ணி - மெல்லிய த&லயைக் கிமு வி. ஆடிய வேறுபடுகளிறு - ஆடுதலால் வேறுபட்ட களிறு, இண்டி உரிஞய மராஅம் என இயைக்க, அசை இ - தங்கி; இளைப்பாறி (கானத்தான்-)கானத்தின் கண் வருமென் ட என இயைக் க. உள்ண்ே டிட்ட - உள்ளே கிழித்தி (குடை என்க). உறுகண் மழவர் உருள் இண் டிட்ட எனவும் பாடம் அதற்கு வண்டி உருள் செல்லும்படி உடைத்த (ஆறு என்க) என்பதுபொருள் குடை-ப&ன யோலேப் பிழா, பிழாவை (வளி-) காற்று எடுத்துச் செல்லலினல் (துணே செத்து-)துணே யென்று கருதி. துணை பெண் மான், வெருள் ஏறு-மயங்கிய கலைமான் பயிரும்-அழைக்கும். குடை மானின் முகம் போறலின், அதனைப் பெண்மா னென்று மயங்கி ஏறுபயிரும் என்க. இதற்கு ஒவியால் துணை யென்று கருதி என்று பொருள் கோடல் பொமுக்தாமை, 194-ம் செய் யுள் நோக்கியறிக பிழாவின் புறவடிவு மான்முக வடிவுபோலிருக்கும்.

Page 299
டுசுசு தொல்காப்பியம் (கற்
* உண்ணு மையி னுயங்கிய மதுங்கி
குடாப் படிவத் தான் ருேர் போல வரைசேர் சிறுநெறி நிரையுடன் செல்லுங் as ar arwr cnu ar duw as 6î6wr gyfi (gair gap மிறந்துபோகு டருதலு மாற்ருய் சிறந்த சில்லையங் கூந்த னல்லகம் பொருந்தி யொழியின் வறுமை யஞ் சுதி யழிதக வுடைமதி வாழிய நெஞ்சே நிலவென நெய்கனி நெடுவே லெஃகி னிமைக்கு மழைமருள் பஃமுேன் மாவண் சோழர் கழைமாய் காவிரிக் கடன் மண்டு பெருந்துறை யிறவொடு வந்து கோதையொடு பெயரும் பெருங்கட லோதம் போல வொன்றிற் கொள்ளாய் சென்று தகு பொருட்கே," (அகம், 123)
இது போவேமோ தவிர்வேமோ என்றது.
* 2 அருவி யார்க்கும் பெருவரை யடுக்கத்
தாளி நன்மான் வேட்டெழு கோளுகிர்ப் பூம்பொறி யுழுவை தொலைச்சிய வைந்து தி யேந்து வெண் கோட்டு வயக் களி றிழுக்குத் துன்னருங் கான மென்னுய் நீயே குவளே யுண்க ண வளிண் டொழிய வாள்வினைக் ககநறி யs யி னின்னுெடு போயின்று கொல்லோ தானே படப்பைக் கொடுமு னிங்கை நெடுமா வந்தளிச்
நீச்மவி கதழ் பெய தலைஇய வாய்நிறம் புரையுமிவண் மா மைக் கவினே" (கற். 205)
இஃது இவள் நலனழியுமென்று செலவழுங்கியது.
* 3தேர் இச ைவழுங்கத் திருவிற் கோலி
யார்கலி யெழிலி சோர் தொடங் கின்றே வேந்துவி0 விழுத்தொழி லொழிய யான் ருெடங் கினஞ னிற்புறத் தரவே." (ஐங்குறு. 428)
இஃது ஐயக் தீர்த்தது.
1. உண்ணுமை - விரதத்தால் பசியிருத்தல். ஆடாப் படிவம் - அசையாத விரத வடிவம். யானே கவின மிகுன்றம் - சினை வினே முதன் மேல்நின்றது. நெஞ்சே ஆற்ருய்; அஞ்சுதி (அழிதகவுடை மதி-)அழி யுந் தகைமையுடையை. மதி-முன்னிலேயசை, ஒன்றிற்கொள்ளாய்போதல் தவிர்தல் என்னு மிரண்டில் ஒன்றில் கிலே பெருய்.
2. ஆளி - சிங்கத்தின் பேதம். வேட்டு - இசையை விரும்பி. ஆளி உழுவை கொன்ற களிற்றை இழுக்கும் கானம் என இயைக் க. மாமைக் கவின் போகின்று கொல் என முடிக்க.
3. திருவில் - இந்திரவில் சோர்தொடங்கின்று ட சொரிதலேத் தொடங்கிற்று, புறக்தரல் - பாதுகாத்தல்,

பியல்) பொருளதிகாரம் டுசுஎ
* ஈதலுத் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்
செய்வினை கைம்மீக வெண்ணுதி யவ்விளக் கம்மா வரிவையும் வருமோ வெம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே." (குறுக். 68)
இது தலைவியை வருகின்முளன்றே எனக்கூறிச் செலவழுக்கியது
மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும் - பிரிக்க தலைவன் இடைச்சாத்து உருவு வெளிப்பட்டுழியும் மனம் வேறுபட்டுழியும் மீண்டு வருதலை ஆராய்ந்த கூறுபாட்டின் கண்ணும்:
“ ‘உழை யணத் துண்ட விறைவாங் குயர்சினேப்
புல்லரை யிரத்திப் பசுங்காய் பொற்பக் கல்சேர் சிறுநெறி மல்கத் தாஅம் பெருங்கா டிறந்து மேய்தவத் தனவா லருஞ்செயற் பொருட்பிணி முன்னி யாமே சேறு மடந்தை யென்றவிற் குன்ற னெய்த அலுண்கண் பைதல் கூரப் பின்னிருங் கூத்தவின் மறையினள் பெரிதழிந் துதியன் மண்டிய வொலிதலே ஞாட்பி ணிம்மென் பெருங்களத் தியவ ரூது மாம்பலங் குழவி னேங்கிக் கலங்கஞ ருதுவோள் புலம்புகொ Gopi (gas.' (5 ώ. 113)
இஃது உருவு வெளிப்பட்டுக் கூறியது.
* ஒன்று தெரிந் துரைத்தின் னேஞ்சே புன்காந்
சிறியிலே வேம்பின் பெரிய கொன்று கடா அஞ் செருக்கிய கடுஞ்சின முன்பிற் களிறுவின் நிறந்த நீர வீரத்துப் பால்வி தேசண்முல் யகருநிலஞ் சேர்த்திப் பசியட முடங்கிய பைதற் செந்நாய் LDr uur (3 af "Lah (Bursau as vooral air பொய்யா மரபிற் பினவு நினேந் திரங்கும் விருத்தின் வெங்காட்டு வ்ருந்துதும் யாமே யாள்வினைக் ககன்வா மைனிது XA ܡ܀ VM மீள் வா மெனினு நீதுணித் ததுவே" (கற்றின. 108)
இது வேறுபட்டு கிமீட்டுவரவு ஆய்ந்தது.
1. அய்த்தல் - அனுபவித்தல், இல்லோர் - பொருளில்லாதோர். அரிவை - பெண், r
3. உழை - மான். அணக் து - கிமிர்ந்து. இதிைவாங்கு ட சிறிது வளைந்த, இரத்தி - ஒருமரம். கோக்கு எய்த வந்தன என இயைக் க. இறந்தும் - கடந்தும். பைதல்கூர - வருத்தமிக ஏங்கிட வாய்விட்டமுது. அஞர் - துன்பம்.
3. பெரிய கொன்று - பெரிய கிளைகளே முறித்து. முன்பு - வலி. இறந்த - பெய்த கன்ற, நீரல்லீரம் - மூத்திர வீரம், இஃது இடக்கரடக்கல். செக் காய்ப்பிணவின் கணவன் அதனே நினைந்து இரங்கும் காசி என இயைக்க,
4. மீட்டுவரவு - மீண்டுவகுதல் (திரும்பிவருதல்).

Page 300
டுசு அ தொல்காப்பியம் (கற்
“ 1 ஆள்வழக் கற்ற பாழ்ப9 நனந்தலை
வெம்முண் யருஞ்சுர நீந்தி நம்மொடு மறுதரு வது கொ ரூனே செறிதொடி கழிந்துகு நிலைய வாக வொழிந்தோள் கொண்ட வெ னுரங்கெழு நெஞ்சே."
(ஐங்குறு. 329) இது மீளலுறும் கெஞ்சினை கொந்து தலைவன் உழையர்க்கு உாைந்தது.
** 2 நெடுங்கழை முளிய வேனி னிடிக்
கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின் வெய்ய வாயின முன்னே யி னியே
யொண்ணுத விரிவையை யுள்ளுதொறு ந் தண்ணிய வாயின சுரத்திடை யாறே." (ஐங்குறு. 322)
இஃது இடைச்சுரத்துத் தலைவி குணம் நினைந்து இரங்கியது. இன்னும் இாட்டுறமொழிதல்' என்பதனும் செய்வினை முற்றி மீண்டு வருங்கால் வருக்கி நெஞ்சொடு கூறுவனவும் பிறவுங் கொள்க. அது,
*" என்றுகொ லெய்து ஞான்றே சென்ற
atu 8mT LD ßa) p5 AT L.- 6ör 1 D U — un) J5 ளிளமுல யாகத் தின்னுயிர்ப் புணர்ப்பே.' 4 கொல் விக்னப் ப்ொவிந்த கூர்ங்குறும் புழுகின்
வில்லோர் துணி வீங்கப் பெய்த வப்பு நுனை யேய்ப்ப வரும்பிய விருப்பைச் செப்பட ரன்ன செங்குழை யகந்தோ றிழுதி னன்ன தீம்புழற் றுய்வா யுழுது காண் டுகளய வாகி யார்கழ ல் பாலி வானிற் காலொடு பாறித் துப்பி னன்ன செங்கோட் டியவி 1 ஆள் வழக்கற்ற - ஆள் வழங்குதலற்ற, வழக்கறுதல் - போக்கு வரவு இல்லாமை, 15 னந்தலே - அகன்ற இடம், கெஞ்சு மறு குவது - கெஞ்சு சுழலாகின்றது.
2. முளிய - உலர. கல்பக - மலேபிளக்க, தெறுதல்-சுடுதல், இனி - இப்பொழுது, ஆறு - வழி.
8, புணர்ப்பு என்று கொல் எய்தும் என இயைக் க. ஞான்று சென்ற ட நாட்கள் சென்றன.
4. கொல்வினை - கொற்ருெழில். புழுகு - மொட்டு. புழுகின் அம்பு என இயைக் க. அப்பு - வலித்தல் விகாரம், செப்பு அடர் - செப்புத் தகடு. இழுது - வெண்ணெய். புழல் - துளே துய்வாய்துய்போலும் வாயையுடையது (பூ) ஆகுபெயர். துய் - பஞ்சு, உழுது காண்டல் - தாள் நீக்கிக் காண் டல். ஆர் கழல்பு - ஆர்க்கினின் றும் கழன்று. வான் ஆவியில் என மாற்று க. ஆலி - பெருந்துளி. காலொடு - காற்ருல். துப்பு - பவளம், கோடு - மேடு, இயவு -

பியல்) பொருளதிகாரம் டுசுகூ
னெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கு மத்த நண்ணிய வங்குடிச் சீறுார்க் கொடு நுண் னே தி மகளி ரோக்கிய தொடிமா னு லக்கைத் துரண்டு ர ற் பரணி நெடுமால் வரைய குடிஞை யொ டிரட்டுங் குன்று பி ஞெழியப் போகியுரந் துரந்து ஞாயிறு படி அனு மூச்சேய்த் தெணுது துனை பரி துர க்குத் துஞ்சாச் செலவி னெம்மினும் விரைந்துவல் லெய்திப் பன்மிா. ணுேங்கிய நல்லி லொருசிறை நிலை இப் பசங்கர்ப் பல்வி படுதொறும் பரவிக் கன்று புகு மாலை நின் ருே ளெய்திக் கை கவியாச் சென்று கண் புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவ ரத் தோய்ந்தன்று கொல்லோ நானுெடு மிடைந்த கற்பின் வாணுத லந்திங் கிளவிக் குறும கண் மென்ருேள் பெற நசைஇச் சென்றவெ னெஞ்சே." (ayas ub. 9)
என வரும். இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன் கண் அடக்குக.
அவ்வழிப் பெருகிய சிறப்பின்கண்ணும் - பிரிந்தவிடத்துத் தான் பெற்ற பெருக்கம் எய்திய சிறப்பின் கண்ணும் : மனமகிழ்ந்து கூறும்.
சிறப்பாவன :- பகைவென்று கிறைமுதலியன கோடலும் பொருண்முடித்தலும் *துறைபோகிய ஒத்தும் பிறவுமாம்.
உதாரணம் :- கேள்கே டூன்றவுங் கிளைஞ ராாவும் (அகம். 93) எனவும், தாழிரு டுமிய (குறுந். 270) என்பதனுட் * செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு’ எனவும் மனமகிழ்ந்து கூறியவாறு காண்க. "முன்னிய முடித்தனமாயின்’ என்னும் (169) நற்றிணையுட் பொதுப்படச் சிறப்புக் கூறியவாறு காண்க.
பேரிசை ஊர்திப் பாகர் -பாங்கினும் - அச்சிறப்புக்களை எய்திய தலைவன் பெரிய புக்ழையுடைத்தாகிய தேரையுடைய பாகரிடத்தும்: கூற்று நிகழ்த்தும்.
W
வழி. கெய்த்தோர் - இரத்தம், உரற் பாணி - வள்ளைப் பrட்டு. குடிஞை - ஆங்தை. கை கவியா - தடுக்கப்படாது. பின்னகம் -
பின்னி முடித்த மயிர்.
1. பெற்ற சிறப்பு என இயைக் க. 2. துறைபோதல் - முடிவு போக அறிதல்.
72

Page 301
டுளo தொல்காப்பியம் Ti
அவரது சிறப்பு உணர்த்துதற்குப் பாகரெனப் பன்மையாற் கூறினர்.
* 2 இருந்த வேந்த னருந்தொழின் முடித் தெனப்
புரிந்த காதலொடு பெருந்தேர் யானு மேறிய தறிந்தன் றல்லது வந்தவாறு நனி யறிந் தன் ருே விலனே தாஅய் (ypu u jib Liup (p #5 T (p. 6iv åkvo uu ith typ osóîAib கவைக் கதிர் வர கின் சிறு ரசங்கண் மெல்லிய லரிவை யில் வயி னிரீஇ யிழிமி னென்ற நின் மொழிமருண் டிசினே வான் வழங் கியற்கை வளி பூட் டினை யோ மானுரு வாக நின் மனம் பூட் டினயோ வுரை மதி வாழியோ வலவ வெனத்தன் வரை மருண் மார்பி னளிப்பனன் முயங்கி மனே க் கொண்டு புக் கன னெடுத்தகை விருந்தோ பெற்றன டிருந்திழை யோளே." (அகம். 384)
இதனும் பாகன் சிறப்புக் கூறியவாறு காண்க.
* 8 மறத்தற் கரிதாற் பாக பன்னுள்
வறத் தொடு வருந்திய வல்குதொழிற் கொளிஇய பழமழை பொழிந்த புதுநீ ரவல் வர நரநவில் பல் கிளை கறங்கு மாண் விண் மணியொலி கேளாள் வாணுத லதனு லே குமி னென்ற விளையர் வல்லே யில் புக் கறியுந ராக மெல்லென மண்ணுக் கூந்தன் மாசறக் கழீஇச் சில்போது கொண்டு பல்குர லழுத்திய வந்நிலைப் புகுதலின் மெய் வருத் துரு அ யவிழ் பூ முடியள் கவை இய மடமா வரிவை மகிழ்ந்தயர் நிலையே." C is basakoot. 42)
இது தானுற்ற இன்பத்தினைப் பாகற்குக் கூறியது.
1. -salif ETsiros Lif søop.
2. வேந்தன் அருந்தொழில் - வேந்தற்குரிய முற்றுதற்கரிய தொழில். அறிந்தன்றல்லது - அறிந்ததல்லது. அறிந்தன் ருே இலன் - அறிந்திலன். பறழ் - குட்டி, உகளும் - துள்ளிவிளையா டும். நிறீஇ - சிறுத்தி, இழி மின் - இறங்குதிர். மொழி மருண் டிசின் - மொழிக்கு மயங்கினேன் (-அதிசயமுற்றேன்). வளி ட காற்று. அளிப்பனன் முயங்கி - அன்பு செய்தவனுய்த் தழுவி, அருளியவனுய்த் தழுவி எனினுமாம். களிப்பனன் எனக் கண் ண பூழித்து இறுகத் தழுவி என்றுமாம்.
3. வறத் தொடு - வறட்சியோடு, உலகு - உலகிலுள்ள உயிர்கள். அவல் - பள்ளம். 15ா 15வில் பல்கிளே ட நாவா லொலிக் கின்ற பல கூட்டமான தவளே கள். கறங்க - ஒலித்தலால். அறி யுகர் - அறிவிக்கின்றவர் ; விவ்விகுதிதொக்கது. சில்போது - சில பூ. மெய்வருத்துரு அ - மெய்து வளவந்து, கவை இய - அணைத்துக் கொண்ட, மகிழ்ந்து அயர்நிலை - மகிழ்ந்துகொண்டாடுநிலை, அயர் நிகல மறத்தற்கரிது என முடிக்க,

பியல்) பொருளதிகாரம் டுஎக
* ஊர்க பாக வொருவினை கழிய,’’ (அகம், 44)
*" செல்க தேரே நல் வலம் பெறுந." (அகம், 34; 874) எனவும் வரும்.
* தயங்கிய களிற்றின்மேற் றகை காண விடுவதோ
தாள் வளம் படவென்ற தகை நன்மா மேல் கொண்டு." (கலி. 31) என வருவன தலைவி கூற்முதலின் தலைவன் மீண்டு வருங்காற்
பாகற்கே கூறுவனென்றர்.
காமக்கிழக்கி மனையோள் என்று இவர் ஏமுறு கிளவி சொல் லிய எகிரும் : காமக்கிழக்கி மனையோளென்றிவர் சொல்லிய எமுறு கிளவி எ.கிரும் - இற்பரத்தை தலைவியென்று கூறிய இருவர் சொல்லிய வருத்தமுற்ற கிளவியின் எதிரிடத்தும் : கூற்று நிகழ்த்
st D.
அவை ‘அருஞ்சுரத்து வருத்தம் உற்றீரே " எனவும் " எம்மை மறந்தீரே" எனவுங் கூறுவனவும் பிறவுமாம்.
* எரிகவர்ந் துண்ட வென்று ழ் நீளிடை
யரிய வாயினு மெளிய வன்றே யவவுறு நெஞ்சங் கவவு நன விரும்பிக் கடுமான் றிண்டேர் கடை இ நெடுமா குேக்கிநின் ஆறுள்ளியாம் வரவே." (ஐங். 360)
இது, வருத்தம் உற்றீரே என்றதற்குக் கூறியது.
* 3 தொடங்குவினை தவிரா வசைவி குேன்குட்
கிடந்துயிர் மறுகுவ தாயினு மிடம்படின் வீழ்களிறு மிசையாப் புவியினுஞ் சிறந்த தாவி லுள்ளந் த&லத் தலைச் சிறப்பச் செய்விசினக் ககன்ற காஃல யெஃகுற் றிருவே ருகிய தெரிதகு வனப்பின் மாவி னறுவடி போலக் காண்டொறு
1. அவை என்றது காமக்கிழத்தியுங் த லேவியுங் கூறுவனவற்றை,
3. என்றுாழ் - வெயில். நீளிடை - நீண்ட வழி. அரிய வாயி னும் ட வருதற் கரிய வாயினும் . அவவு உறு - ஆசை பொருந்திய அவா அவ என கின்று உகரம்பெற்றது. (கலி. 14-ஞ் செய்யுளுரை நோக்குக.) கவவு - அகத்தீடு (-தழுவுதல்). கடை இ- செலுத்தி. வர எளிய வன்றே என இயைக் க.
3. தவிரா - தவிராத, நோன் ருட் புலி என இயையும், நோன் தாள் - வலிய முயற்சி. இடம்படி ன் - இடப்பக்கம் வீழின், எஃகு உற்று - கத்தியால் வெட்டப்பட்.ெ மாவின் கறுவடி - மா வினது

Page 302
டு எஉ தொல்காப்பியம் (கற்
மேவ றண்டா மகிழ்நோக் குண்க ணினை யாது கழிந்த வைக லெனைய தூஉம் வாழ லென் யானெனத் தேற்றிப் பன்மாண் டாழக் கூறிய தகைசா னன்மொழி மறந்த னிர் போறி செம்மனச் சிறந்த நின் னெயிறு கெழு துவர் வா யின்னகை யழுங்க வினவ லானுப் புனேயிழை கேளினி வெம்மை தண்டா வெளியுகு பறந்தலைக் கொம்மை வாடிய வியவுள் யானை நீர்மருங் கறியாது தேர்மருங் கோடி யறுநீ ரம்பியி னெறிமு த லுணங்கு முள்ளுநர்ப் பனிக்கு மூக்கருங் கடத்திடை யெள்ள னேணுப் பொருடரல் விருப்பொடு நானுத்தனே யாக வைகி மாண் விக்னக் குடம் பாண் டொழிந்தமை யல்ல தை மடங்கெழு நெஞ்ச நின்னுழை யதுவே." (அகம், 29)
இது மறந்தீர்போலும் என்றதற்குக் கூறியது.
" உள்ளினெ னல் லெகுே யானே பள்ளி
றினேந்தனெ னல் லெகுே பெரிதே நீண்ந்து மருண்டனெ னல் லெகுே வுலகத்துப் பண்பே " நீடிய மராஅத்த தோடு தோய் மலிநிறை
யிறைத் துணச் சென்றற் ரு அங் கனப்பெருங் காம மீண்டு கடைக் கொளவே." (குறுக். 99) * பிறவும் ' என்றதனுன் இத்தன்மையனவுங் கொள்க. இவை *இருவர்க்கும் பொது, இவற்றைக் காமக்கிழத்தி விரைந்து கூறு மென்றற்கு அவளை முற்கூறினர். *ܕ݁ .
சென்ற தேஎத்து உழப்பு கனி விளக்கி இன்றிச் சென்ற தம் வில் கிளப்பினும் - அங்ஙனம் கூறிய இருவர்க்குங் தான்சென்ற கேயக்கில் வருத்தத்தை மிகவும் விளங்கக்கூறி °15னவினுற் சேற லின்றிக் கனவினுற் கடக்கிடைச் சென்ற நம்முடைய நிலையைத் தலைவன் கூறினும் : -- ாறிய பிஞ்சு, மேவல் தண்டா- பொருந்துதலமையாத எம்மெனஎம்மிடத் தென்று கொம்மை - பெருமை. இயவுள் - வழி. அம்பிதோணி. கோன (பொருத) விருப்பு என இயையும். காண்-மானம். 1. பள்ளி - படுக்கை ஈண்டு கடைக் கொள - இங்கே uu ar Gör வருதலால் முடிவடையும் படி, சென்று அற்ருங்கு - சென்று வற்றிக் குறைந்தாற்போல. அனேப் பெருங்காமம் - அவ்வளவு பெருங்காமம். அற்ருங்குகடைக் கொள என இயைக் க.
2. இருவர் - காமக் கிழத்தியுந் தலேவியும், 3. நனவி குற் சேறலின்றிக் கனவினம் சேறல் என்றது, நனவின் கண் நின் கண் சேறலின்றிக் கனவின் கண் நின்கண் செல்லல் எனறபடி, இது இருவர்க்கும் பொது, சேறல் என்பதற்கு நிகழ்தலென்று மாம்.

பியல்) பொருளதிகாரம் டுனக
உதாரணம் : w
** ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந் துள்ளியு மறிதிசோ வெம்மென யாழ நின் முள்ளெயிற்றுத் துவர் வாய் முறுவ லழுங்க நோய்முத் துறுத்து நொதுமல மொழியனின் ஞய் நல மறப்பெனுே மற்றே சேணிக ந் தொலிகழை மிசைந்த ஞெலிசொரி யொண் பொறி படுஞெமல் புதையப் பொத்தி நெடுநில முளி புன் மீமிசை வளி சுழற் றுரு அக் * காடுக வர் பெருந்தீ யோடு வயி னுேடவி
னதச்கெடுத் தலறிய சாத் தொ டொராங்கு மதர்புலி வெரீஇய மையல் வேழத் தினந்தலே மயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு ஞான்று தோன் றவிச்சுடர் மான் முற் பட்டெனக் கட்பட ரோதி நிற்படர்ந் துள்ளி யருஞ்செல வாற்ரு வாரிடை ஞெரேரெனப் பரந்து படு பாய னவ்வி பட்டென விலங்குவளே செறியா விகுத்த நோக்க மொடு நிலங்கிளை நினைவிகின நின்ற நிற்கண் டின்னகை யினைய மாகவு ம்ெம்வயி ஆாடல் யாங்குவந் தன்றென யாழ நின் கோடேந்து புருவமொடு குவவு நுத னிவி நறுங்க துப் புளரிய நன்ன ரமயத்து வறுங்கை காட்டிய வாயல் கனவி னேற்றேக் கற்ற வுலமரல் போற்ரு யாகவிற் புலத்தியா லெம்மே." (அகம், 39)
இதனுள் வறுங்கை காட்டியவாயல் கனவினென கனவின்றிச், சென்றவற்றைத் தலைவன் கூறியவாறு காண்க. இதுவும் இருவர்க் குமாம்.
அருங்தொழின்முடித்த "செம்மற்காலை விருந்தொடு நல்லவை வேண்டற்கண்ணும் - செயற்கு அரிதாகிய வினையை முடித்த தலைமையை எய்தியகாலத்தே தலைவி விருங்கெதிர்கோடலோடே
1. ஒழித்தது - பெண்களைப் பிரிதல் கூடாதென்று முன்னுேர் விலக்கியது. பழித்த - அவ்விதியை இகழ்ந்த, அழுங்க - குறைய மூக் துறுத்து-தோற்று வித்து. 5ொதுமல் - அயன்மை. மொழியல் ட சொல்லற்க, ஞெலி - கடைங்த பிசைதலால் கடைந்த பொறி என்க. பிசைதல்-தேய்த்தல், ஞெமல் - சருகு. பொத்தி - பொத்தலால், (-மூட லால்). அதர் - வழி சாத்து - வாணிகத்திரள். சாத் தொடு கண் படு பாயல் எனக் கூட்டுக. படுதல் - கண் படுதல் (துயிலல்). ஞான்று - தாழ்ந்து. மான்று பட்டென - மயங்கிப்பட்டதாக நவ் வி பட்டெண-நவ்வியை எதிர்ப்பட்டா லொப்ப நஷ்வி-மான், வாயல் _ உண்மையல்லாத,
3. செம்மல் - தலைமை,

Page 303
டுஎச தொல்காப்பியம் ! கம்
மீராடிக் கோலஞ்செய்தல் முதலியவற்றைக் காண்டல் வேண்டிய இடத்தும் தலைவன் கூற்று நிகழ்த்தும். உதாரணம்:
* முரம்புதலே மணந்த நிரம்பர வியவி
ளுேங்கித் தோன்று முமண் பொலி சிறுகுடிக் களரிற் புளியிற் காய்பசி பெயர்ப்ப வுச் சிக் கொண்ட வோங்குகுடை வம்ப வீர் முற்றையு முடையமோ மற்றே பிற்றை வீழ்மா மணிய புனே நெடுங் கூந்த
of” i au ar i u Sir Gafî ulu T 315 pts &07 t'i i u விருந்தயர் விருப்பினள் வருந்து ந் திருந்திழை பரிவை தேமொழி நிலையே." (நற்றிணை, 3? 4)
... இதனுள் விருந்தயர் விருப்பினளென விருந்தொடு கல்லவை வேட்டுக் கூறியவாறு காண்க.
மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும் கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக்கண்ணும் - வினைமுற்றிப் புகுந்த தலைமகனை எகிாேற்றுக் கொள்ளும் மங்கல மரபினர் மாலையேங்கிய பெண்டிரும் புதல்வரும் : ஆகலான் அக்கேளிர் செய்யும் எதிர்கோடலொழுக்கத்துக் கண்ணு:ே தலைமகள் உள்ள மகிழ்ந்துரைக்கும்.
2உம்மை விரிக்க, பெண்டிரும் மக்களுமாகிய கேளிரென்று மாம். உதாரணம் :
* 8 திருந்துங் காட்சிப் பெரும்பெயர்க் கற்பி
ஞ ணுடை யரிவை மாணகர் நெடுந்தே ரெய்த வந் தன் ருற் பாக நல் வர விகிாய ரிசைத் தவிற் கிளையோ ரெல்லா ஞ் சேயுயர் நெடுங் கடைத் துவன்றின ரெதிர்மார் தாயரும் புதல் வருந் தன் முன் பறியாக் கழிபே ருவகை வழிவழி சிறப்ப வறம்புரி யொழுக்கங் காண்கம்
வருந்தின காண்க நின் றிருந்துநடை மாவே."
1. முரம்பு - பரல், முரம்பு தலை மணந்த இயவு என்றது பரற்கற்கள் மேலிடத்தே பொருந்தியவழி என்றபடி, முரம்பு - பாழ் நிலமுமாம். உமண் - உமண் சாதி; (உப்பமைப் போர்). களரி -- களர்கிலம். பெயர்ப்ப - போக்குதலால். தோ மொழிகிலே முன்னேயு முடையமோ? பிற்றை - பின்னே (இப்பொழுதுதான்).
2. உம்மை என்றது கேளிரும் என்றதிலும் மையை.
3. பெரும்பெயர்க் கற்பு - பெரிய புகழமைந்த கற்பு எய்த வந்தன்று - சமீபமாக வந்தது. எதிர்மார் - எதிர்கொள்வார். தாய ரும் என்றது தன் கீழ்க்குல மகளிர்க்குள் தன்னல் மணக்கப்பட்டாரை யுங் கருதிப்போலும். மா வருந்தின காண்கம் என்றது விரைந்து செலுத்துவாய் என்றபடி,

பியல்) பொருளதிகாரம் டுஎடு
எனவாயில் எதிரொடு தொகைஇ - சிறந்த மொழியை ஒழிந்து நின்ற வாயில்கட்கு எதிரே கூறுங் கூற்ருேடே முற்கூறிது வற்றைத் தொகுத்து: உதாரணம் : ** நகுகம் வச ராய் பாண பகுவா
யணிபெய் கிண்கிணி யார்ப்பத் தெருவிற் ற்ேர்நடை பயிற்றுந் தேமொழிப் புதல் வன் . பூ நாறு செவ்வாய் சிதைத் த சாந்த மொடு “காமர் நெஞ்சத் துரப்ப யாத்தம் முயங்கல் விருப்பொடு குறுகினே மாகப் பிறை வனப் புற்ற மாசி றிருநுத ணுறிருங் கதுப்பினெங் காதலி வேறுணர்ந்து வெரூஉ மரன் பிணை யி னுெரீஇ யாரை யோ வென் றி கந்துநின் றதுவே." (5,ಟಿಹಿಲ 250)
இஃது ஏனை வாயிலாகிய பாணற்கு உரைத்தது.
பண்ணமை பகுதி முப்பதினெரு மூன்றும் - ஒதப்பட்ட இவையே இடமாக கல்லறிவுடையோர் ஆண்டாண்டு வேறு வேமுகச் செய்யுள் செய்து கோடற்கு அமைந்துநின்ற கூறுபாட்டை உடைய வாகிய மூப்பத்துமூன்று துறையும் :
எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன - களவுபோல இழி தொழிலின்றி ஆராய்தற்குரிய சிறப்போடுகூடிய தலைவன்கண்ண
என்றவாறு.
சிறப்பாவன :- வந்தகும்றம் வழிகெட ஒழுகலும், இல்லறம் நிகழ்த்தலும், பிரிவாற்றுதலும் பிறவுமாம். இன்னவிடத்தும் இன்ன விடத்தும் நிகழுங் கூற்றுக்களை வாயிலெகிர் கூறுங் கூற்ருேடே தொகுத்துப் பண்ணுதற்கமைந்த பகுதியுடையவாகிய முப்பத்து மூன்று துறையுக் தலைவன்கண் நிகழ்வன என்று முடிக்க, எடுத் துரைப்பினுங் தங்கிலை கிளப்பினும் அக்கூற்றுக்களையும் வாயிலெதி ரொடு தொகைஇயென முடிக்க. இவற்றுட் °பண்ணிக்கொள்ளும் பகுதியாவன :- யாம் மறைந்து சென்று இவனைக் கண்ணைப்புதைத்
1. ஏனே - தோழியல்லாத, s
2. பகுவாய் - பிளக்க வாய் அரி - பரல், கிண் கினி-சதங்கை செவ்வாய் - சிவந்த வாய்நீர். வேறு ணர்ந்து ட (சாந்தழிகுறியை) வேருகக் கருதி, யாரை - யாவனந்தன்மையையுடையை. இகந்து டட் நீங்கி. இகந்துகின்றதை ககு கம் வாராய் என இயைக் க.
3. பண்ணிக்கொள்ளும் பகுதியாவன் என்றது குத்திர அடியுள் பண் ணமை பகுதி எனக் கூறியதை.

Page 304
டுனிசு தொல்காப்பியம் (கற்
. V தால் தலைநின்முெழுகும் பரத்தையர் பெயர் கூறுவனென்று உட் கொண்டு காமக்கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண்புதைத் அழித் தலைவன் கூறுவனவும், பள்ளியிடத்து வந்திருந்து கூறு வனவும், இவள் ஊடற்குக் காரணம் என்னென்று தோழி வினய வழிக் கூறுவனவும், பிரிந்தகாலத்து இவளை மறந்தவா றென்னென்ற தோழிக்குக் கூறுவனவும் பிறவுமாம். உதாரணம் : " சிலம்பு கமழ் காந்த ணறுங்குலே யன்ன
நலம்பெறு கையினெங் கண் புதைத் தோயே Lia u 6ðsir spássr u i áður L 1&Nr á Gáb r L'. Grsos in vL'uu DL-3 suog5 நீயல துளரோ வென் னெஞ்சமர்ந் தோரே." (გფfä. 293)
" தாழிரு டுமிய மின்னித் தண்ணென
வீழுறை யினிய சிதறி யூழிற் கடிப்பிகு முரசின் முழங்கி யிடித்திடித்துப் பெய்தினி வாழியோ பெருவான் யாமே செய்வினை முடித்த செம்ம லுள்ள மொ டிவளின் மேவின மாகிக் குவளைக் குறுந்தா சூறண்மலர் நாறு
فه
நறுமென் கூந்தன் மெல்லணை யேமே." (குறுக். 27 0 )
* 3இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றே குக் w
கண்ணிறை நீர்கொண்ட னன்." (குறள். 1815) ' 4 தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீ
fifi išpir prir (59 (?presir apy.” (குறள். 1819)
* 5 எரிகவர்ந் துண்ட வென்றுTழ் நீளிடைச்
சிறிது கண் படுப்பினுங் காண்கு வென் மன்ற நள்ளென் கங்கு னளிமனை நெடுநகர் வேங்கை வென்ற சுணங்கிற்
றேம்பாய் கூந்தன் மா அ யோளே." (ஐங்குறு. 324)
1. சிலம்பு - மலை, அன்ன கையிற் கண் புதைத்தோயே என்க.
பாயல் - படுக்கை. தோகை ட மயில். இது கண் புதைத் துழிக் கூறியது.
3. துமிய - அழிய, உறை-துளி. ஊழ் - முறை. கடிப்பு - குறுந்த டி. செம்பல் - த லேமை நிறைவு. இவளின் - இவளோடு. கூந்தல் அனேயேம் - கூந்தலாகிய அணை யிடத்தேம், அணே - படுக்கை (சயனம்). இது பள்ளியிடத்து வந்திருந்து கூறியது.
3. நிறைநீர் - கிறைந்த நீர். இது ஊடற்குக் காரணங் கூறியது.
4. உணர்த்தல் - தெளிவித்தல். காயும் - வெகுளா சிற்கும். இதுவும் ஊடற்குக் காரணங் கூறியது.
5 என்றுாழ் - வெயில், மா அயோ ஃளக் காண் குவென் என இயைக் க. வேங்கை - வேங்கைப்பூ. சுணங்கு - தேமல். இது மறக்கவில்லை என்று கூறியது.

பியல்) பொருளதிகாரம் டு என
எனவும் வரும். இன்னும் அதனுனே ஊடலைவிரும்பிக் கூறு வனவுங் கொள்க. سر
" 1 ஊடவி ஆறுண்டாங்கோர் துன்பம் புணர்வது V
நீடுவ தன்றுகொ லென்று." (குறள். i807) * 2 ஊடுக மன்குே வொளியிழை யாமிரப்ப
நீடுக மன்ணுே விரா." (குறள். 1829)
என வரும். இன்னும் கற்பியற்கண் தலைவன் கூம்முய் வேறுபட வருஞ் சான்றேர் செய்யுட்களெல்லாம் இதனுன் அமைத்துக் கொள்க. (டு)
(கற்பின்கண் தலைவி கூற்றுக்கள் நிகழுமிடங்கள் இவை எனல்)
கசன. அவனறி வாற்ற வறியு மாகலி
னேற்றற் கண்ணு நிறுத்தற் கண்ணு முரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற் பெருமையிற் றிரியா வன்பின் கண்ணுங் கிழவனே மகடூஉப் புலம்புபெரி தாகலி னலமரல் பெருகிய காமத்து மிகுதியு மின்பமு மிடும்பையு மாகிய விடத்துங் கயந்தல தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவன நெஞ்சு புண் ணுறிஇ
10 நளியி னிக்கிய விளிவரு நிலையும்
புகன்ற வுள்ளமொடு புதுவோர் சாயற் ககன்ற கிழவனைப் புலம்புதனி காட்டி யியன்ற நெஞ்சந் தலைப்பெயத் தருக்கி யெதிர்பெய்து மறுத்த வீரத்து மருங்கினுந் தங்கிய வொழுக்கத்துக் கிழவனை வணங்கி யெங்கையர்க் குரையென விரத்தற் கண்ணுஞ் செல்லாக் காலச் செல்கென விடுத்தலுங் காமக் கிழத்தி தன்மகத் தழீஇ யேமுறு விளையாட் டிறுதிக் கண்ணுஞ் 20 சிறந்த செய்கை யவ்வழித் தோன்றி
யறம்புரி யுள்ளமொடு தன்வர வறியாமைப்
1-2. இவை ஊடலை விரும்பிக் கூறியன.
73

Page 305
டுன அ தொல்காப்பியம் (கற்
புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத் தானுந் தந்தைய ரொப்பர் மக்களென் பதன லந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலுங் கொடியோர் கொடுமை சுடுமென வொடியது நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப் பகுதியி னிங்கிய தகுதிக் கண்ணுங் கொடுமை யொழுக்கங் கோடல் வேண்டி யடிமேல் வீழ்ந்த கிழவனே நெருங்கிக் 30 காத லெங்கையர் காணி னன்றென
மாதச் சான்ற வகையின் கண்ணுந் தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வன மாயப் பரத்தை யுள்ளிய வழியுந் தன்வயிற் சிறைப்பினு மவன்வயிற் பிரிப்பினு மின்னுத் தொல்சூ ளெடுத்தற் கண்ணுங் காமக் கிழத்தியர் நலம்பா ராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணுங் கொடுமை யொழுக்கந் தோழிக் குரியவை வடுவறு சிறப்பிற் கற்பிற் றிரியாமைக் 40 காய்தலு முவத்தலும் பிரித்தலும் பெட்டலு
மாவயின் வரூஉம் பல்வேறு நிலையினும் வாயிலின் வருஉம் வகையொடு தொகைஇக் கிழவோள் செப்பல் கிழவ தென்ப.
இது, முறையானே தலைவிகூற்று நிகழும் இடங் கூறுகின்றது.
இ - ள் : அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகவின் ஏற்றம் கண்ணும் நிறுத்தற்கண்ணும் உரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற் பெருமையில் கிரியா அன்பின் கண்ணும் : அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின் - வேதத்தையுங் கருமநூலையுங் கலைவன் அறிந்த அறிவைக் தலைவி மிக அறியுமாதலின், ஏற்றம் கண்ணும் - அந்தனர் முதலிய மூவருக் தத்தமக்குரிய வேள்வி செய்யுங்கால் தம்மனை வியர் பலருள்ளுக் தமக்கு ஒத்தாளை வேள்விக்கண் உரிமைவகையான் ஏஆன மகளிரின் உயர்த்தல் செய்யுமிடத்தும், கிறுக்கற்கண்ணும் - கத்தங் குலக்கிற்கேற்க நிறுத்துதலைச் செய்யுமிடத்தும், உரிமை டு ஓ க கிழவோன் பாங்கில் - அவர் குலக்கிற்கேற்ற உரிமை களைக் கொடுத்த தலைவனிடத்து, பெருமையில் கிரியா அன்பின்

பியல்) பொருளதிகாரம் டூஎகூ
கண்ணும் - தக்தங் குலத்திற்கேற்ற பெருமையினின்றும் நீங்காக அன்புசெய்து ஒழுகுதற்கண்ணும் : அறிபுமாகலின் அன்புசெய்து ஒழுகுமெனக் கூட்டுக.
என்றது, அக்கணர்க்கு நால்வரும் அரசர்க்கு மூவரும் வணி கர்க்கு இருவருக் கலைவியராகிய வழிக் தங்குலத்திற் கொண்டவரே வேள்விக்கு உரியர் ஏனையோர் வேள் விக்கு உரியரல்ல ரென்பது உம் அவர்க்குக் கல்குலங்கட்கு ஏற்றவகையின் உரிமைகொடுப்ப ரென் பதூஉம் அவர்களும் இது ”கருமமே செய்தானென்று அன்பில் கிரியா ரென்பதூஉம் கூறியவாறு. உதாரணம்:
" நின்ற சொல்வி னிடுதோ றினிய
ரென்று மென்ருேள் பிரிபறி யலரே தாமரைத் தண்டா தாதி மீமிசைச் சாந்திற் ருெடுத்த தீந்தேன் போலப் புரைய மன்ற புரையோர் கேண்மை நீரின் றமையா வுலகம் போலத் தம்மீன் றமையா தந்ந யந் தருளி நறுநுதல் பசத்த லஞ்சிச் சிறுமை யுறுபவோ செய்பறி யலரே." (நற்றிணை, 1) இதனுள், *தாமரைத் தாதையும் ஊகிச் சந்தனத்காதையும் ஊதி வைத்த தேன்போலப் புாைய என்ற கணுன் ஏற்றற்கண் தலைவி கூறினுள். பிரிவறியல சென்றதும் அன்னதோர் கணக்குறையில ரென்றதாம். பிரிவுணர்ந்து புலந்துரைப்பின் 15ாணழிவாம். 5 நிலத்திலும் பெரிதே வானினு முயர்ந்தன்று
pë dgr larg 67 67 dy (2 p f r r ë கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு பெருந்தே னிழைக்கு நாடரூெடு நட்பே." (குறுக். 3)
இது, நிறுத்தற்கட் கூறியது.
1. அவர்களும் என்றது மனே வியர்களே .
2. கருமம் - செய்யத் தகுந்தது. -
3. பு ைரய - உயர்ச்சியையுடையன (மேதக்கன) புரையோர் கேண்மை - மேதக்கோராகிய த லேவரது கட்பு உறுபவோ ட உறு வாரோ. அஞ்சிச் செய்தலறியா ராய்ச் சிறுமையுறு பவோ என இயைக் க.
4. தாமரைத் தாதும் சந்தனத் தாதும் உயர்வு தாழ்வு கருதிசின் ந ைஎன்பது நச்சினர்க்கினியர் கருத்துப்போலும். இதற்கு வேறு கருத்துக் கூறுவர் கற்றிணை யுரையாசிரியர்.
5. நிலம் கட்பின் அகலத்திற்கும் வான் உயர்ச்சிக்கும் நீர் ஆழத் திற்கும் ஒப்பாயின. இவை உறழ்ச்சிப்பொருளில் வந்தன. இழைத்தல் - செய்தல்.

Page 306
டு அo தொல்காப்பியம் { கற்
கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின் அலமால் பெருகிய காமத்து மிகுதியும் - அறமும் பொருளுஞ் செய்வதனும் புறச்அறை தலில் தலைவனைத் தலைவி நீங்குங்காலம் பெரிதாகலின் அதற்குச் சுழற்சி மிக்க வேட்கை மிகுதி நிகழ்ந்தவிடத்தும் : உதாரணம் :
*" 1 காமந் தாங்குமதி யென்போர் தசம ஃ
தறியலர் கொல் லோ வனை மது கையர் கொல் யாமெங் காதலர்க் காணே மாயிற் செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெரு நீர்க் கல்பொரு சிறு நுரை போல மெல்ல மெல்ல வில்லா குதுமே.”* (குறுங். 290)
இது, தெருட்டுக் தோழிக்குத் தலைவி காமத்து மிகுதிக்கட் கூறியது.
இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும் - அங்ஙனம் அலமால் பெருகியவழித் தலைவனை எதிர்ப்பட்ட ஞான்று இன்பமுந் தனிப் பட்ட ஞான்று அதுன்பமும் உளவாகிய இடத்தும் : உதாரணம் :
* 2 வாரன் மென்றினப் புளவுக்கு ர ன் மாத்திச்
சாரல் வரைய கிளை யுடன் குழீஇ வளியெறி வயிரிற் கிளி விளி பயிற்று நளியிருஞ் சிலம்பி னன்மலை நாடன் புணரிற் புணருமா ரேழிலே பிரியின் மணிமிடை போன்னின் மாமை சாய வெ னணிநலஞ் சிதைக் குமார் பச ையதஞ லசுணங் கொல்பவர் கைபோ னன்று மின்பமுந் துன்பமு முடைத்தே
தண்கமழ் நறுந்தார் விறலவன் மார்பே.”* (கற்றிணை, 304) * 9 இன்க துடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்க ணுடைத் தாற் புணர்வு." (குறள் 1152) 1. தாங்கு - பொறுப்பாய். அனே - அத்துணே. மதுகை- வவி. துனி - துயர். இல்லாகுதும் ட இல்லே யாவேம். இது சரக்காடு குறித்தது.
2. வாரல் - வாருதல் ( . கொள்ளேயிடுதற்குரிய); மீட்சியுமாம். வயிர் - கொம்புவாச்சியம் விளி - ஒலி. புணரின் எழில் புணரும்; பிரியின், மா மைசாயப் பசலை அணிகலஞ்சிதைக்கும் என வும் அத ஞல் மார்பு உடைத்து என வும் இயைக் க. அசுணம கொல்பவர் கை அசுணத்திற்கு முதல் யாழை வாசித்து இன் பஞ்செய்து அழைத்துப் பின் பறையை அடித்துக் கொல்வதுபோல மார்பும் என க்கு முன் இன் பஞ்செய்து பின் துன்பஞ் செய்கின்றது என்பது கருத்து. பறை யொலி அசுணங்கோறலை "பறைபட வாழா அசுணமா" என்பதகு னறிக. −
3. பார்வல் - பார்வை. புணர்வு புன்கணுடைத்து என்க. புன் கண் - துன்பம். ஈண்டு அச்சத்தின் மேற்று.

பியல்) பொருளதிகாரம் டு அக
கயந்தலை தோன்றிய காமர் கெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ நளியினிக்கிய இளிவரு நிலையும் - யானைக் கன்று போலும் புதல்வன் பிறக்கலான் உளதாகிய விருப்பத்தையுடைய நெய்யணிக்கு விரும்பிய தலைவனை நெஞ்சை வருக்கிக் தன்னைச் செறிதலினின்று நீக்கிய இளிவந்த நிலைமைக்கண்ணும்.
2தன்னை அவமதித்தானென்றது ‘இனிவருகிலை யென்றர்.
** 3 கரும்பு தடு பாத்தியிற் கவித்த வாம்பல் கரும்புபசி களையும் பெரும்புன லூர புதல்வன யீன்ற வெம் மேனி முயங்க துைவே தெய்யதின் மார்பு சிதைப் பதுவே." (ஐங்குறு. 65) இது, புதல்வம் பயந்தகாலத்துப் பிரிவுபற்றிக் கூறியது, புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனபுதல்வனை விளையாட்டை விரும்பின உள்ளத்தோட்ே புதுவது புணர்ந்த பரத்தையர் தன்மாட்டு மனநெகிழ்ந்த மென்மையின் பொருட்டு அவர்க்கு அருள்செய்யப் பிரிந்து வங்தோனே, புலம்பு கனி காட்டி - தனது தனிமை மிகவும் அறிவித்து, இயன்ற நெஞ்சங் தலைப்பெயர்த்து அருக்கி - அவன்மேற் சென்ற கெஞ்சினைச் செல் லாமல் அவனிடத்தினின்றும் மீட்டு *அருகப்பண்ணி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும் - பிறருள் ஒருக்கியைக் காணுளாயி னுங் கண்டாள் போலத் தன்முன்னர்ப் பெய்துகொண்டு வாயின் மறுத்தகனல் தோன்றிய 16யனுடைமைக்கண்ணும்:
எனவே, மறுப்பாள்போல் நயந்தாளாயிற் று. கிழவனை மறுத்த வெனக் கூட்டுக. உதாரணம்:
** 5 st-siosar t-sir sor Sairsorssör Lugt? Lí
னிலம்பக வீழ்ந்த வேர்முதிர் கிழங்கிற் கழைகன் டன்ன துரம்புடைத் திரள் காற் களிற்றுச்செவி யன்ன பாசடை மகுங்கிற் கழு நிவந் தன்ன கொழுமுகை யிடையிடை முறுவன் முகத்திற் பன்மலர் தயங்கப்
கயந்தல - யானைக் கன்று. 3. தன்னை என்றது ஈண்டுத் த லேவியை
藏 3. கலித்த - தழைத்த, சுரும்பு - வண்டு, களையும் - நீக்கும். முயங்கல் - முயக் கற்க, அது மார்பு சிதைப்பது வாம். சிதைத்தல். கெடுத்தல், பால்படுதன் முதலியவற்ருல் கெடுப்பதுவாம் என்றபடி,
4. அருகல் - சுருங்கல்.
5. பக-பிளக்க, வீழ்ந்த கிழங்கு என்க. கழை -மூங்கில், கால்தண்டு. கழு - கழுக்கோல். முறு வன்முகம் - மகளிரது நகையோடு

Page 307
டு அ2. தொல்காப்பியம் (கற்
பூத்த தாமரைப் புள்ளிமிழ் பழனத்து வேப்பு நனை யன்ன நெடுங்க ணிர்ஞெண் டிரைதேர் வெண்குரு கஞ்சி யயல தொலித்த பகன்றை யிருஞ்சேற் றள்ளற் றிதலையின் வரிப்ப வேரடி விரைந்துதன் னிர்மலி மண்ணளைச் செறியு மூர மன நகு வயலே மர னிவர் கொழுங்கொடி யரிம ைராம்பலொ டார் தழை தைஇ விழவாடு மகளிரொடு தழுவனிப் பொவிந்து மலரே குண்கண் மாணிழை முன்கைக் குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்த துடன்றனள் போலுநின் காதலி யெம்போம்
புல்லுளைக் குடுமிப் புதல் வற் பயந்து நெல்லுடை நெடுநகர் நின் னின் றுறைய வென்ன கடத்தளோ மற்றே தன்முகத் தெழுதெழில் சிதைய வழுத ன ளேங்கி வடித்தென வுகுத்த தித்திப் பல்லூழ் w நொடித்தெனச் சிவந்த மெல் விரற் றிருகுபு கூர்நுதி மழுகிய வெயிற்ற ளூர்முழுது நுவலு நிற் காணிய சென்மே." (அகம், 176)
எதிர்பெய்து மறுத்த ஈம மெனவே எதிர்பெய்யாது மறுத்த ஈசமுங் கொள்க.
* 1 கூர்முண் முள்ளிக் குவிகுலேக் கழன்ற மீன்முள் ளன்ன வெண்கான் மாமலர் பொய் தன் மகளிர் விழ வணிக் கூட்டு மவ்வய எண்ணிய வளங்கே மூரனைப் புலத்தல் கூடுமோ தோழி யல்கற் பெருங்கதவு பொருத யாசீன மருப்பி விரும்புசெய் தொடியி னேர வாகி
கூடிய முகம். என்ற து உவகையுற்ற முகத்தை மகளிர் என்னுஞ் சொல் வருவிக்க. கிழங்கினேயும் காலேயும் உடைய தாமரை எனவும், இஆலயின் மருங்கே முகையின் இடையிடையே மலர் தயங்கப் பூத்த தாமரை எனவும் இயைக்க, இமிழ்தல் - ஒலித்தல். பழன ம - வயனிலம். 15 &ன - அரும்பு, ஞெண் டு அஞ்சி ஒடிச் செறியும் ஊர எனக் கூட்டுக. பகன்றை - சிவதை, வயலைக் கொடி என இயையும். தை இ - உடுத்து. தழு வணி-தழு உ ஆடும் அழகு. தழுஉ - கைகோத் தாடல். குறுக்தொடி - குறியவளே யினையுடையாள். துடக்கிய - பிணித்த தொடர் - பிணிப்பு. காதலி என்ற து ஒருத்தியை. என்ன கடத்தள் - என்ன கடப்பாடுடையள். தித்தி - தேமல். பல்லூழ்பலமுறை. தத்தியையும், விரலேயும். எயிற்றையும் உடையளாய் மின்னே நுவலும் காணிய செல் என இயைக் க.
1. கழன்ற மலர் என முடியும், கால் - காம்பு. விழவணிக் கூட்டும் - (மலரை) விழவிற்கு அணியாகக் கூட்டும். கூட்டும் வயல் என்க. அல்கல்-இரவு. தொடி-பூண். தொடியின் ஏரவாகி-தொடி
9.

L9iu dioj ] . பொருளதிகாரம் டு அங்
Le rašas aouirao - au LD v řLuas th G Lu T 5 iš A9 முயங்கல் விடாஅ விவையென au ii 3 யா குே மென்னவு மொல்லார் தாமற் றிவைபா ராட்டிய பருவமு முளவே யினியே, புதல் வற் றடுத்த பாலொடு தடை இத் திதலை யணிந்த தேங்கொண் மென்முகில நறுஞ்சாந் தணிந்த கேழ்கின சகலம் வீங்க முயங்கல் யாம்வேண் டினமே தீம்பால் படுத ரூமஞ் சினரே யாயிடைக், கவவுக்கை நெகிழ்ந்தமை போற்றி மதவுநடைச் செவிலி கையென் புதல்வனை நோக்கி நல்லோர்க் கொத்தனிர் நீயி ரிஃதோ செல்வ் ற் கொத்தனெம் யாமென மெல்லன்ென் மகன் வயிற் பெயர்தந் தேனே பதுகண் டியாமுங் காதலெ மவற்கெனச் சா அய்ச் சிறுபுறங் கவையின சூறக வுறு பெயற் றண்டுளிக் கேற்ற பல வுழு செஞ்செய் மண் போன் ஞெகிழ்ந்தவற் கலும் ந்தே நெஞ்சறை போகிய வறிவி னேற்கே." (-sash. 36)
இதனுள், ஒருத்தியை வரைந்து கூருது கல்லோசைப் பொது வாகக் கூறியவாறும் வேண்டினமெனப் புலம்புகாட்டிக் கலுழ்ந்த தென *ஈரங் கூறியவாறுங் காண்க.
தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி எங்கையர்க்கு உரை யென இரத்தற்கண்ணும் - பாக்கையர் மாட்டுக் தங்கிய °செவ்வியை மறையாத ஒழுக்கக்தோடே வந்த தலைவனை நீ கூறுகின்ற பணிந்த மொழிகளை எங்கையர்க்கு வணங்கிக் கூறென இாந்து கோடற்கண் அனும் : உதாரணம் :
" அகன்றுறை யணிபெற." என்னும் மருதக்கலி (T3) யுள்,
யின் அழகையுடைய வாகி. மாக்கண் - கரியமுலேக் கண் . இவை: முயங்கல் விடா அல் என - இவற்றைத் தழுவுதல் விடா தொழிக என்று சொல்ல, ஓம் என்ன வும் - ஒழியும் என்று சொல்லவும். ஒல் லார் - இயையார். பருவம் - காலம். இனி - இப்பொழுது, கவ வுக்கை - அகத் திட்ட கை (தழுவியகை). போற்றி - கருதி. நல் லோர்க்கு - அழகுடைய பரத்தையர்க்கு. இஃது செல்வன் - இந்தச் செல்வன் (என்றது புதல்வனே). சிறு புறம - முதுகு, பிடருமாம். அறிவினேற்கு புலத்தல் கூடுமோ என இயைக் க. அறைபோதல் - கீழறல்,
1. புலம்பு - தனிமை. புலம்பு. காட்டி என்றது வேண்டி னம் என்பதனுல் தனித்த மை தோன்றின மை பின்,
2. ஈரம் - அன்பு.
3. செவ்வி - கோலம்,
di

Page 308
டுஅச தொல்காப்பியம் (கற்
* 1நோதக்கா யென நின்னே நொந்தீவர ரில் வழித்
தீதிலேன் யானெனத் தேற்றிய வருதிமன் ஞெகிழ்ந்தொடி யிளைய வ ரிடைமுலைத் தாதுசோர்ந் திதழ் வனம் பிழந்ததின் கண்ணிவத் துரையாக்கால்."
என்பன கூறி,
““ ? A 6ërGë prirur மலிகடல் போலுநின்
றண்டாப் பரத்தை தவிலக் கொள்ள நாளும் புலத்த கைப்xபெண்டிரைத் தேற்றி மற் றியாமெனிற் குேரலாமோ நின் பொய் மருண்டு.”
எனவும் எங்கையரைத் கேற்றெனக் கூறியவா ஆகாண்க.
செல்லாக்காலைச் செல்கென விடுத்தலும் - தலைவன் செல்லா னென்பது இடமுங் காலமும் பற்றி அறிந்தகாலத்து ஊடலுள்ளக் தாம் கூடப்பெருதாள் செல்கெனக் கூறி விடுத்து ஆற்று தற்கண் ஆணும் : உதாரணம் :
* புள்ளிமீ முகல்வயல்.* என்னும் மருதக்கலி (19) யுள்,
** 8 Lb til ast" sådavåkor i Guitui Liso Lar T rug.
நீங்கா யிக வாய், நெடுங்கடை நில்லாதி யாங்கே யவர் வயிற் சென்றி யணிசிதைப்பா னிங் கெம் புதல் வண்த் தந்து." * 4 சேற்று திகில முனை இய செங்கட் காரா
அனுரர்மடி கங்குலி குேன்றளே பரிந்து கூர்முள் வேலி கோட்டி னிக்கி நீர் முதிர் பழனத்து மீனுட னிரிய வந்துரம்பு வள்ளே மயக்கித் தாமரை வண்டுது பணிமல ராரு மூர
1. 5ோதக்காய்-வெறுக்கத்தக்க பரத்தமையையுடையை. கொங் தீவார் - வெறுப்பார். தேற்றிய - தெளிவிக்க (ஊடலுணர்த்த) இளேயவர் - இளேய பரத்தையர். தாது சோர்ந்து - தாதுகள் உதிர்ந்து, கண்ணி - மாலை.
2. ஆரா - விறையாத . தண் டாப்பரத்தை - அமையாத பரத் தைமை. புலத்த கைப்பெண் டிரை - புலக்குங் தகைமையுடைய பெண் டிரை, தேற்றி - தெளிவிப்பாய். தோலாமோ ட தோலா திருப்பேமோ, தோற்பேமன் ருே.
3. இக வாய் - பரத்தையர் குறிக் கொண்ட நிலையைக் கடவா யாய். கில்லாதி - கில்லாதே கொள், சென்றீ ட செல்வாய். ஈ முன் னிலையசை நின் ருல் அணி சிதைப் பான் ஆதலால் தந்து செல் என ருள.
4. முனை இய - வெறுத்த கா ரான் - எருமை, மடி - துயின்ற, நோன்தளே - வலிய கட்டு, பரிந்து - அறுத்து அந்தூம்புவள்ளே

பியல்) பொருளதிகாரம் டு அடு
யாரை யோ நிற் புலக்கேம் வாருற் அறுறையிறக் தொளிருந் தாழிருங் கூத்தற் பிறஞ மொருத்தியை யெம்மனத் தந்து வதுவை யயர்ந்தண் யென்ப வஃதியாங் கூறேம் வாழிய ரெந்தை சேறுநர் களிறு டை யருஞ் சமத் த ைதய நூறு மொளிறு வாட் டானக் கொற்கைச் செழியன் பிண்ட நெல்வி னஸ் ஞ ரன்னவெம் மொண்டொடி நெகிழினு நெகிழ்க சென்றி பெருமநிற் றகைக்குநர் யாரோ." (அகம். 46)
காமக் முத்தி தன்மகத் தழிஇ ஏமுறு விளையாட்டு இறுதிக் கண்ணும் - மனையறத்திற்கு உரியளாக வரைந்துகொண்ட காமக் கிழக்கி, தலைவி புதல்வன் மனப்புறத்து விளையாடுகின்றவனைத் தழுவிக்கொண்டு தான் எமுறுதற்குக் காரணமான விளையாட்டின் முடிவின்கண்ணும் :
அவள் எம்மைப் பாதுகாப்பீரோவென வினயவழி அவனும் அதற்கு உடன்பட்டான் போலக் கூறுவன உளவாகவின் ‘ஏமுறு விளையாட்டு’ என் முர். இறுதி ' என்ருர் விளையாட்டு முடியுங் துணையுங் தான் மறையநின்று பின்னர்க் கூறுதலின். உதாரணம் :
" 2தாயுடை முது நீச் க் கவித்த தாமரைத்
தாதி னல்லி யயவிதழ் புரையு மாசி லங்கை மணிமரு ள ஷ்வாய் நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல் யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத் தேர் வழங்கு தெருவிற் றமியோற் கண்டே கூரெயிற் றரிவை குறுகி யாவருங் காணு ந மீன் மையிற் செத்தனள் பேணிப் பொலங்க லஞ் சுமந்த பூண்டாங் கிளமுலை வருக மாளவென் ஆறுயிரெனப் பெரிது வந்து
அழகிய உட்டுளே யையுடைய வள்ளைக்கொடி. ஆரும் - உண்ணும். யாரோ - என்ன உறவினை ? ஐ - சாரியை இடைச்சொல். விற்புலக் கேம் - கின்னே வெறுப்பேம். வாருற்று - நீண்டு. இறந்து - மழை வீழ்ச்சியைக் கடந்து. பிறளும் ஒருத்தியை - வேறு மி ஒருத்தியை, பிறரும் என்றும் -- J -- lso. வதுவையயர்தல் - மணம் புரிதல், தகைக்குநர் - தடுப்போர். 场
1. ஏ முறல் - இன்பமுதல்; பாதுகாவலுமாம். 2. காய் - நீர் காய். கலித்த - முளைத்த, அயலிதழ் - புறவிதழ். மணி - பவளமணி. நவிலா - பயிலாத. 5 கைபடு - நகையையுண டாக்குஞ் (சொல்). தேர் - சிறு தேர். தமியேற்கண்டு - தனித்த வணுய்க் கண்டு. அரிவை என்றது காமக்கிழத்தியை, செத்தல் - கருதல்; ஒப்புமாம். பொலங்க்லம் - பொன்னபரணம். (ம கலக்
74

Page 309
டு அசு தொல்காப்பியம் (கற்
கொண்டன ணரின் ருேட் கண்டு நிலைச் செல்லேன் மாசில் குறுமக ளெவன்பே துற்றனை நீயுரத் தாயை யிவற்கென யான்றற் கரைய வந்து விரைவனென் கவை இக் கள வுடன் படுநரிற் கவிழ்த்துநிலங் கிளையா நா கணி னின் ருே னிலை கண் டியானும் பேணினெ னல்லளுே மகிழ்ந வானத் தணரங்கருங் கடவுளன் னுேணின் மகான்ரு யாதன் புரை வதாங் கெனவே." (அகம். 16) சிறந்த செய்கை அவ்வழித்தோன்றி அறம்புரி உள்ளமொடு தன்வாவு அறியாமைப் புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத்தானும்: சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி - காமக்கிழத்கியது எமுறும் விளையாட்டுப்போலாது தலைவிதன் புதல்வனைத் தழிஇ விளையாட்டை யுடைய இல்விடத்தே கலைவன் தோன்றி, அறம்புரி உள்ளமொடு தன்வரவு அறியாமைப் புறஞ்செய்தி - அவ்விளையாட்டு மகிழ்ச்சி யாகிய மனையறத்தினைக் காணவிரும்பிய நெஞ்சோடே தன் வரவிகணத் தலைவி அறியாமல் அவள் பின்னே கிற்றலைச் செய்து, பெயர்த்தல் வேண்டு இடத்தானும் - தலைவியது "துணியைப் போக்குதல் வேண் டிய இடத்துடம் :
* தன்வரவறியாமை " என்றதற்குத் தன்னக் கண்டால் தலைவி புழை நின்றார் தமக்குச் செய்யும் *ஆசாரங்களையும் அவர் செய்யா மற் கைகவித் துத் தன்வரவு அறியாமை நிற்பனென்று கொள்க. உதாரணம் :
* மையற விளங்கிய மணிமரு ள வ்வாய் தன்
மெய்பெரு மழலையின் விளங்கு பூ னனைத் தரப்
பெ ாலம்பிறை யுட்டாழ்ந்த புனை விகின யுருள் கல ன லம்பெறு கமழ் சென் னி நகையொடு துயல் வர
கொண்டனள் வின் ருேள் எனக் கூட்டுக. நிலச்செல்லேன் - சின்றவில் யிற் பெயரே குய். குறுமகள் - இளமகளே! எவன் பேதும்றன - என்ன மயக்-கமுற்ருய். கரைய - குறைகூற. கவை இ - தழுவி. உடம்படுதல் - இயைதல்; ஒப்புக்கொள்ளல். பேணல் ட் விரும்பல். வானத்து அணங்கு அருங்கடவுள் என்றது அருந்ததியை புரையும்-- தகும். எனப் பேணினெனல்லணுே என இயைக் க.
1. துனி - வெறுப்பு: உணர்த்தவுண ரா வூடல். 2. ஆசா ரம் ட ஒழுக்கம். என்றது மரியாதையை.
.குற்றம். மணி-பவளமணி. அவ்வாய்-அழகிய வாய்-- מL ק60 .3 தன் மெய் - கன் எழுத்து வடிவு. மிழலையின் - மழலைச்சொல்ஆலக் கூறுதலாம் பிறந்த வாய் சோல். பொலம்பிறை - ப்ொன்னுற்செய்த பிறையென்னுமணி, உருள்கலன் - உருண்டசுட்டி. நகை'- ஒளி.

டு
பியல்) பொருளதிகாரம் அஎ
வுருவெஞ்சா திடை காட்டு முடைகழ லந்துகி லரீபொவி கிண்கிணி யார்ப்போ வா தடி தட்பப் பாலோ டலர்ந்த முலைமறந்து முற்றத் துக் கால்வறேர் கையி னியக்கி நடை பயிற்ரு வாலமர் செல்வ னணிசா ல் பெரு விறல்
போல வருமென் னுயிர்;
பெரும, விருந்தொடு கை துர வா வெம்மையு முள்ளாய் பெருந்தெருவிற் கொண்டாடி ஞாயர் பயிற்றத் திருந்துபு நீகற்ற சொற்கள் யாங் கேட்ப - மருந்தோவா நெஞ்சிற் கமிழ் நயின் றற்குப் பெருந்த காய் கூறு சில:
எல்விழாய், சேய் நின்று நாங்கொணர்ந்த பாணன் சிதைந்தாங்கே வாயோடி யேஞதிப் பாடிய மென்றற்ரு நோய் நாந் தணிக்கு மருந்தெனப் பாராட்ட வோவா தடுத் தடுத் தத்தா வென் பான்மாண வேய்மென்ருேள் வேய்த் திறஞ் சேர்த்தலு மற்றி வன் வாயுள்ளிற் போகா னரோ; உள்ளி யுழையே யொருங்கு படை விடக் கள் வர் படர்தந் ததுபோலத் தாமெம்மை யெள்ளுமார் வந்தாரே யீங்கு;
ஏதப்பா டெள்ளிப் புரிசை வியலுள்ளோர் கள் வரைக் காணுது கண்டே மென் பார்போலச் சேய் நின்று செய்யாத சொல்லிச் சினவனின் ஞணை கடக்கிற்பார் யார் ;
அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன் மேல் முதிர்பூண் முகலபொருத வேதிலரண் முச்சி
துயல்வர - அசைய. உரூ - கிறம். இடை காட்சிம் - கடுவே தோற் றுவிக்கும். உடைகழல் - உடுத்தல் கழன்ற, கால்வல்தேர் - உருளே யோடுதல்வல்ல தேர். ஆலமர் செல்வன் - சிவன். (அவனுடைய) அணிசால் பெருவிறல் - முருகன். விருக்தொடு கை தூவா - விருந்து வருதலாம் கையொழியாத, ஞாயர் - நின் தாய்மார். பயிற்றகற்பிக்க, மருந்து ஒவா - இனிமை மாரு த. எல் இழாய் - ஒளியை யுடைத்தாகிய பூணினேயுடையாய். காம் கொணர்ந்த பாணன் - நாம பழக்கங்கொண்டு போக்த பாணன் (எவ்விடத் தாய் என்று யாம் விவை) சேய்கின்ற - தூரநின்று. வாய் சிதைந்து - வாயிற்கூறும் மொழி இதைந்து, ஒடி - பரத்தையர் கூற்றிலே மணந்தங்கி. என திப் பாடியம் என்றந் ரு - யாம் என திப்பாடி யிடத்தே மென்ற தன்மைத் தா க. அத்தத்தா - அத்தா அத்தா. வேய்த் திறம் - ஏற்றிக்கொள்ளு மிடம். வாயுள்ளில் - வாயினின்றும். போ கான் என்றது த&லவ&ன. அத்தத்தா என்று பின்னுங் கூறுகின் முன் என்றபடி, உள்ளி - கள் வரை நினைத்து. உழையே படை விட - அவரிடத்தே படைக் கலங்களே விடும் படி, படர் தந்ததுபோல - வங்ததுபோல. ஏதப்பாடு - கள் வ ரால் வருங் குற்றம். புரிசைவியலுளோர் - மதிலையுடைய ஊரிற் காவ

Page 310
டு அஅ தொல்காப்பியம் [கம்
யுதிர்துக ளுக்கநின் னுடை யொவிப்ப வெதிர் வளி நின் ருய்நீ செல்,
இனியெல்லா யாம், தீதிலே மென்று தெறிப்பவுங் கைத் விே யாதொன்று ம்ெங் கண் மறுத் தர வில் ாையின் மேதக்க வெந்தை பெயரனை யாங்கொள்வே ந் தாவர விருப்பொடு கன்றியாத் துழிச்செல்லு மாபோற் படர்தக நாம்,' (கலி. 81) தங்தையர் ஒப்பர் மக்கள் என்பதனுல் அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும் - அங்ஙனம் விளையாடுகின்ற காலத்து மக்கள் தங்தையரை ஒப்பரென்னும் வேதவிகிபற்றி முடிவில்லாத சிறப்பினையுடைய மகனைப் பழித்து வெகுளுதற்கண்ணும்:
மகனுக்கும் இது படுமென்று கருதிக் கூறலின் தலைவனைப் பழிக் தென்னது 8 மகப்பழித்து ' என்ருர்,
*மைபடு சென்னி" என்னும் மருதக்கலி (86) யுள்,
2 செம்மரம்
வனப்பெலா துந்தையை யொப்பினு நுந்தை நிலப்பாலு ளொத்த குறியென் வாய்க் கேட் டொத்தி கன்றிய தெவ்வர்க் கடந்து களங்கொள்ளும் வென்றிமாட் டொத்தி பெருமமற் ருெவ்வாதி யொன்றினேம் யாமென் றுணர்ந்தாரை நுந்தை போன் மென்ருே ணெகிழ விடல்." என அவனைக்கொண்டு விளையாடியவழி அவன் தலைவன்மேல் வீழ்தலின்,
* தந்தை வியன்மார்பிற் பாய்ந்தா னறனில்லா
வன்பிவி பெற்ற மகன்." எனத் தன்கிறத்து அன்பிலனென நெருங்கிக் கூறியவாறு
காண்க.
லாளர். படிறு - வஞ்சனே. எருக்கி - வருத்தி. முச்சி - மயிர் முடி. ஒலிப்ப -- விளக்க, எதிர்வளி - காற்றெதிர். எல்லா - ஏ டி. எந்தை பெயரனென்றது புதல்வனே. அக் காலத்துத் தந்தை பெயரே மைக் தற்கிடுவது வழக்கு. அது பற்றி எங்தை பெயரனென் ருன்,
1. இது - இக்குணம். படும் - உண்டாம் பொருந்தும்.
2. வனப்பு - அழகு. நுங்தை நிலைப்பாலுள் - நுங்தை கிற்கின்ற நிஆலகளின் கூற்றில், ஒத்த - உனக்கொத்த. குறி - குறிக்கப்படுங் குணம், கன்றி -- மாறுபாட்டி ற்பட்ட, களங்கொள்ளும் வென்றி 1களத்திற்கொள்ளும் வென்றி. கடம் என்று பாடமோதி - திறை என்று பொருள் கொள்வது நனறு. நெகிழவிடல் ஒவ்வாதி - மெலியு விடலாகிய பரத்தை மையை ஒவ்வாதே கொள்.
晚

பியல்) பொருளதிகாரம் டுஅ கூ
கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது நல்லிசை நயங் தோர் சொல்லொடு தொகை இப் பகுதியின் நீங்கிய தகுதிக்கண் ணும் கொடியோர் நல்லிசை நயங்கோர் சொல்லொடு தொகைஇகொடியோரென்றது பாணர் கூத்தர் விறலியர் அந்தணர் முதலி யோரை, கொடியோராய்த் தலைவன் புகழைக் கூறுகற்கு விரும்பி னேர் பாத்தையர்க்கு வாயிலாய்வந்து கூறிய சொல்லோடேதானும் அவரிடத்தே சேர்ந்து, பகுதியினிங்கிய கொடுமை - காவற்பாங்கிற் பக்கமும் ஆங்கோர் பக்கமுமாகிய பகுதி காத்தலினின்று கீங்கிய பரத்தையரைக் கூடிய கொடுமை, சுடுமென ஒடியாது தகுதிக்கண் ணும் - நெஞ்சைச் சுடுமென்று கூறி அவன் தவற்றைக் கூறுதலைத்
தவிராமம் கூறுதற்குத் தக்க தகுதியிடத்தும் :
*இன், நீக்கப் பொருட்டு. பகுதி - கூறுபாடு, ஆகுபெயர்; பகுதிகளைக் காத்தற்குப் பிரிவேனெனக்கூறிப் பிரிந்து பாணர் முதலி யோர் புகிகிற்கூட்டிய பாக்தையரிடக்கே ஒழுகிய மெய் வேறுபாட் டோடு வந்தானைக்கண்டு அப்பகுதிகளைப் பாத்தையராகக் கூறுவாளா யிற்று. அது, ' இணைபடகிவந்த' என்னும் மருதக்கலி (12) யுள்,
* 3 கண்ணி நீ கடிகொண்டார்க் கண் தொறும் யாமமுப்
பண்ணி குற் களிப்பிக்கும் பாணன் காட் டென் ருகுே பேணுனென் றுடன்றவ ருகிச்செய்த வடுவினுன் மேனுணின் ருேள் சேர்ந்தார் நகை சேர்ந்த விதழின்ன; நாடி நின் றுரதாடித் துறைச்செல்லா ஞரவ ராடை கொண் டொலிக்குநின் புலைத்திகாட் டென்முனோ கூடியார் புனலாடப் புணையாய மார்பிணி லூ டியா ரெறி தர வொளி விட்ட வரக்கினை : வெறிதுநின் புகழ்களை வேண்டாரி னெடுத்தேத்து மறிவுடை யந்தண ன வளைக் காட் டென்ருகுே களிபட்டார் கமழ் கோதை கயம்பட்ட வுருவின் மேற் குறிபெற்ருர் குரற் கூந்தற் கோடுளர்ந்த துக ளி இன." என்பவற்ரும் பாணர் முதலியோர் வாயிலாயவாறு காண்க.
1. பரணர் முதலியோரைக் கொடியரென்றது பரத்தையர்க்கு வாயிலா தல்பற்றி.
2. இன் என்பது பகுதியின் என்பதிலின் &ன. பகுதியை ー塾@ பெயரென் ருர் பகுதியான காவற்பாங்கையும் ஆங்கோர் பக்கத்தை யும் உணர்த்தலின்.
3. கண்ணி - கருதி கடி கொண்டார் - காவல் கொண்ட ιν μό தையர். களே தொறும்- செறியு க்தோறும். பாண ன் இதழி ஆண் எனக்குக் காட்டென் ருனே என இயைக் க. 15 கை - எயிற்றுக்குறி புணை - தெப்பம். அரக்கு - சாதி லிங்கம். அவளே - அவட்கு: உருபு மயக்கம். கயம் - மென்மை. கோடுளார்ந்த துகள் - முடியை
வகிர்ந்து கை செய்து முடித்தலால் வீழ்ந்துகிடந்த துகள்,

Page 311
Gabo தொல்காப்பியம் கற்
* 1ஏ ந்தெழின் மாச்ப வெதிர ல்ல நின் வாய்ச்சொற் பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தான மைந்தினை சாந்தழி வேரை சுவற் முழ்த்த கண்ணியை யாங்குச் சென் றிங்கு வந் தீத்தந்தாய்; கேளினி ஏந்தி, எதிரிதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணுய் குதிரை வழங்கிவரு வல்; அறிந்தேன் குதிரை தான் பால் பிரியா  ைவங் கூந்தற் பன்மயிர்க் கொய்சுவன் மேல் விரித் தியாத்த சிகழிகைச் செவ்வுளை நீல மணிக்கடிகை வல்லிகை யாப்பின் கீழ் ஞாலியன் மென் காதிற் புல்லிகைச் சாமரை மத்திகைக் கண்ணுறை யாகக் கவின் பெற்ற வுத் தி யொருகாழ் நூ லுத்தரியத் திண்பிடி நேர்மணி நேர்முக்காழ் பல்பல கண்டிகைத் தார்மணி பூண்ட தமனிய மேகலே நூபுரப் புட்டி லடியொ டமைத்தியாத்த . வார்பொலங் கிண்கிணி யார்ப்ப வியற்றி நீ காதலித் துார்ந்த நின் காமக் குதிரையை யாய் சுதை மாடத் தணிநிலா முற்றத்து ளாதிக் கொளி இய வசையினை யாகுவை வாதுவன் வாழிய நீ; சேகா, கதிர் விரி வைகலிற் கை வாரூஉக் கொண்ட மதுரைப் பெருமுற்றம் போல நின் மெய்க்கட் குதிரையோ வீறி யது; கூருகிச் மாண்ட குளம்பி னது வன்றே கோரமே வாழிகுதி ரை,
1. எதிரல்ல - மாறல்ல. சொல் மாறல்ல என மாற்றுக. பாய்ந்து - பரந்து (-மடி விரிந்து). பரிந்து ஆய்ந்ததானே - கரை யற்று முசிந்த புடைவை. பரிந்து என்பது மாற்றிப் பொருளுரைக் கப்பட்டதென்பதை உரை நோக்கியறிக. ஆ ை- அமையாத. பரிந்துவிரும்பப்பட்டு என்று பொருளுரைத்து நேரே முடிக்கலாம். வேரைவேர்வையையுடையை, சுவல் - தோட்கட்டு பிடர், வந்தீத்தக்தாப்வந்தாய். குதிரை வழங்கி - குதிரையேறி, பால் - ஐம்பாற்பகுதி. கூந்தலாகிய கொய் சுவலென விரிக்க. சுவல் - பிடரிமயிர். சிகழிகை செவ்வுளே - சி கழிகையாகிய சிவந்த தலையாட்டம். சிகழிகை - உரையுள் துஞ்சு என்று பொருள் கூறப்பட்டுளது. குஞ்சி என்றும் பாடம். நீலமணிக் கடிகையாகிய யாப்பின் வல்லிகை யெனக் கூட்டுக. யாத்தல் - கட்டுதல். கீழ் காலும் - கீழே தாங்கும். புல்லிகை யாகிய சாமரை என விரிக்க, புல்லிகை - கா திலிடும் ஓரணி, மத் திகை - சம்மட்டி . கண்ணுறை - கண்ணுக்குக் காண இட்டுவைத் தது. கண்ணுறையாகக் கவின் பெற்ற மத்திகை என மாற்று க. உத்தி - தெய்வ வுத்தி, மேகலையாகிய பூண்டதார் மணி என மாற்றுக. ஒருகாழ் - ஒரு வடம். பிடி - குசை, நூபுரம் - சிலம்பு. புட்டில்கெச்சை. கிண்கிணி - சதங்கை, காமம் - விருப்பம்; காமமுமாம். ஆதி-நேரோடற்க தி. அசையிண் - இளேத்தனே. வாதுவன் ஆகுவை என மாற்றுக, சேவகா சேகா எனத் திரிந்து நின்றது : விகார

பியல்) பொருளதிகாரம் டு கூக
t வெதிருழக்கு நாழியாற் சேதிகைக் குத்திக் குதிரை யுடலணி போலநின் மெய்க்கட் குதிரையோ கவ்வி யது;
சீத்தை, பயமின்றி யீங்குக் கடித்தது நன்றே asuu Los LD arges8 or; vኛ
மிகதன், நிணியறிந்தே னின்று நீ யூர்ந்த குதிரை பெருமணம் பண்ணி யறத்தினிற் கொண்ட பருமக் குதிரையோ வன்று பெரும நின் னேதின் பெரும்பாணன் றுண்தாட வாங்கேயோர் வாதத்தான் வந்த வளிக்குதிரை யாதி யுருவழிக்கு மக்குதிரை யூரணி யூரிற் பரத்தை பரியாக வாது வஞய்மற் றச்சாத் திரிகுதிரை யேறிய செல்." , (கலி, 96) இதனுட் • பாணன் தாதாட வாதத்தான் வந்தகுதிாை ? என்பதனல் அவன் கூட்டிய புதிய பாத்தையர் என்பதூஉம் அவன் பகுதியினின்று நீங்கியவாறுங் குதிரையோ வீறியது ' என்பது முதலியவற்ருற் கொடுமை நெஞ்சைச் சுடுகின்றவாறும், அதனை சீக்கிய பாத்தையசைக் குதிசையாகக் கூறித் தான் அதற்குத் தக வின்றவாறுங் காண்க.
*கடவுட்பாட்டு *ஆங்கோர் பக்கமும், யானைப்பாட்டுக் ? காவற் பாக்கின் பக்கமுமாம். •ფს.
கொடுமை ஒழுக்கங் கோடல்வேண்டி அடிமேல் வீழ்ந்த கிழவனே நெருங்கிக் காதல் எங்கையர் காணின் கன்றென மாதர் சான்ற வகை யின் கண்ணும் : கொடுமை ஒழுக்கங் கோடல் வேண்டி - அங்ஙனம் பகுதியினீங்கிப் பாத்தையர் மாட்டு ஒழுகிக் கொடுமைசெய்த ஒழுக் கத்தைத் தலைவி பொறுத்தலே வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனே நெருங்கி - தன் அடிமேல் வீழ்ந்து வணங்கிய தலைவனே ?. அதனின் மீது துணிமிக்குக் கழறி, காதல் எங்கையர் காணின் நன்றென -
மெனிலுமாம். வீறியது - கீறியது. குதிரை கோரமே - குதிரை கொடி யதே. வெதிர் - மூங்கில். உழக்கு 5ாழி என்பன அவ் வளவு கருவிக் காயின. சேதிகை - ஒருவகையான ஓவியக் கோலம். வியம் - வியப்பு. வாதம - மாறுபாடு. ஆதியுரு - பழைய வடிவு. அச்சார்அக் கூறு. திரி - திரிவாய். இதன் பொருளே இன்னும் உரை கொண் டறிக
1. அதனை - அச்சுடுதலே; அக்கொடுமையை எனினுமாம். நீக் கிய - நீக்கும் படி,
2. இவை கலியிலுள்ள பாட்டுக்கள்.
3. அதனின் மீது - அவ்வடி மேல் வீழ்தலின் மீது,

Page 312
டுசல் உ தொல்காப்பியம் (கற்
கின் மாட்டுக் காதலையுடைய எங்கையர் காணின் இவை நன்றெனக்
கொள்வாரெனக் கூறி, மாதர் சான்ற வகையின் கண்ணும் - காதல்
அமைந்து மாறிய வேறுபாட்டின் கண்ணும் :
பொருதாரைக் *கொள்ளார்’ என்பவாகலிற் கோடல் பொறுத்த லாயிற்று. 'காதலெங்கையர், மாதர் சான்ற ’ என்பனவற்ருல் துனி கூறினர். எனவே, யாங்கண்டதனும் பயனின்றென் முர். உதாரணம்.
* நில்லாங்கு நில்" என்னும் பூழ்ப்பாட்டி (கலி. 95)ணுள்,
" * மெய்யைப் பொய்யென்று மயங்கிய கையொன்
றறிகல் லாய் போறிகர ண; த ல் லாய், பொய்யெல்லா மேற்றித் தவறு தலைப் பெய்து கையொடு கண்டாய் பிழைத்தே னருளினி அருளுகம் யாம்யா ரே மெல்லா தெருள * வளித்து நீ பண்ணிய பூழெல் லா மின் ஆறும் விளித்துநின் பாணனுே டாடி யளித்தி விடலை நீ நீத்தவி னேய்பெரி தேய்க்கு நடலைப்பட் டெல்லா நின் பூழ் ."
இதனுள் " அருளினி' என அடிமேல் வீழ்ந்தவாறும் * அருளு கம் யாம்யார்’ எனக் காதல் அமைந்தவாறும் விளிக் தளித்கி" என இப்பணிவை நின் பெண்டிர் கொள்வரென வுங் கூறியவாறுங்
காண்க.
* 3 தினக்கே யன்ற ஃ தெமக்குமா ரினிதே நின்மார்பு நயந்த நன்னுத லரிவை வேண்டிய குறிப்பினை யாகி யீண்டு நீ யருளா தாண்டுறை தல்லே." (ஐங்குறு. 46) இதுவும் அதி,
1. கோடல் என்றது ‘கொடுமை ஒழுக்கங் கோடல்’ என்பதிற் G3az qr Léha).
2. மெய்யைப் பொய்யென்று மயங்கிய நீ என இயைக் க. கை - உலகவொழுக்கம். போறி - போலே இருந்தாய் ஏற்றி - ஏறத்தெளிவித்து. த லேயிட்டு - என் த லேயிலேயிட்டு (சுமத்தி). கையொ டு கண்டாய் - யான் செய்தனவற்றைக் கையொ டு பிடித்துக் கொண்டாய். யா ம்யார் - (அங்கனம் அருளுதற்கு) யச ம் யாராகுக் தன் மையுடையேம், 6T 6( منس--67ء * @T LT. அளித்து - அருள் செய்து. விடலே - விடலாய். கடலே - 15டிப்பு, பட்டு - அகப்பட்டு, பூழ்காடை. பாணனே டு - பாணனல். விளித்து - அழைத்து. ஏய்க்கும் - பொருந்தும். 4.
3. அரிஸ்வ வேண்டிய குறிப்பினையாகி ஆண்டு உறைதல் மீனச்கு
மாத்திரமினிதன்று. அஃது எமக்கு மினிது என மாற்றி இயைக் க. ஈண்டு - இவ்விடம்.

பியல் பொருளதிகாரம் டு கூக
தாயர் கண்ணிய கல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள்ளிய வழியும் - பாக்கையர் கருகி அணிக்க நன்றுகிய அணிகளைபுடைய புதல்வன மாயப் பாத்தைமையைக் குறித்தவிடத்தும் :
அவருள்; துனியாலே வருங்கிய பாத்தையர் தம் வருத்தத் தினை உணர்த்தியும், தலைநின்றெழுகும் பாத்தையர் தஞ்சிறப்பு உணர்த்தியும் அணிவரென்றற்குக் 'கண்ணிய ’ என்ருர், பரத்தையர் சேரி சென்று அணியணிந்ததற்கு வெகுண்டு கூறலிற் பொய்யாகிய பரத்தையென்றர். எனவே தலைவன் பாத்தைமை கருதினுளாயிற்று. உதாரணம் :
உறுவளி துர க்கு முயர்சினை மாவி னறுவடி யாரிற் றவைபோ லழியக் கரந்தியா னரக்கவுங் கைந்நில்லா வீங்கிச் சுரந்த வென் மென்முலைப் பால் பழு தாகநீ நல்வாயிற் போத்தந்த பொழுதினு னெல்லா கடவுட் கடிநகர் தோறு மிவனே வலங்கொளிஇ வாவெனச் சென்ருய் விலங்கினை யீர மிலாத விவன்றந்தை பெண்டிருள் uu T if poesídli pišs hur Hingy;
நீருள், அடைமறை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட குடைநிழற் ருேன்று நின் செம்மலைக் காணுஉ விவன்மன்ற யாணுேவ வுள்ளங்கொண் டுள்ளா மகனல் லான் பெற்ற மகனென் றகனகர் வாயில் வரையிறந்து போத்தந்து தாயர் தெகுவிற் றவிர்ப்பத் தவிர்ந்தனன் மற்றவர் தத்தங் கலங்களுட் கையுறை யென்றிவற் கொத்தவை யாராய்த் தணிந்தார் பிறன் பெண்டி ரீத்தவை கொள்வானு மிஃதொத்தன் சீத்தை செறுத்தக்கான் மன்ற பெரிது;
சிறுபட்டி, ஏதிலார் கையெம்மை யெள்ளுபு நீ தொட்ட மோதிரம் யாவோயாங் காண்கு;
அவற்றுள், நரு விதழ் கண்டன்ன செவ்விரற் கேற்பச் சுருவே றெழுதிய மோதிரத் தொட்டாள் குறியறிந்தேன் காமன் கொடியெழுதி யென்றுஞ் செறியாப் பரத்தை யிவன்றந்தை மார்பிற் பொறியொற்றிக் கொண்டாள்வ லென்பது தன்னை யறி இய செய்த விக்ன;
1. பரத்தை மை என்றது தலைவன் பரத்தை மையை.
2 இதன் பொருளே உரை நோக்கி யறிந்து கொள்க. விரியுமென ஆறு விடுத்துள்ளாம.
75

Page 313
டு கூச தொல்காப்பியம் (கற்
அன்னையோ விஃதொன்று முந்தைய கண்டு மெழுகல்லா தென்மு ன்னர் வெந்த புண் வேலெறித் தற்ரு வி ஃதொன்று தந்தை பிறைத் தொடீஇ மற்றிவன் றன் கைக்கட் டந்தா ரியா ரெல்லாஅ விது;
இஃதொன்று, என்னெத்துக் காண்க பிறரு மிவற்கென் அந் தன்னலம் பாடுவி தந்தாளா நின்னை
யிது தொடு கென்றவர் யார்;
அஞ் சாதி, நீயுந் தவறிலே நின்கை யிது தந்த
பூவெழி லுண்க ண வளுந் தவறிலன் வேனிற் புனலன்ன நுத்தையை நோவார் யார் மேனின்று மெள்ளி யிது விவன் கைத் தந்தா டான் யாரோ வென்று வினவிய நோய்ப்பா லேன் யானே தவறுடை யேன்." (கவி. 84)
தன் வயிற் சிறைப்பினும்-தலைவனில் தான் புதல்வற்குச் சிறக் தாளாகி அத்த?லவன் மாட்டும் அவன் காதலித்த பரத்தையர்மாட்டுஞ் செல்லாமல் புதல்வனைத் தன் பாற் சிறை செய்தற்கண்ணும் : உதா
சணம் :
* புள்ளிமி முகல் வயல்." என்னும் மருதக்கலி (19) யுள்,
** அணியொடு வந்தீங்கெம் புதல்வனே க் கொள்ளாதி மணிபுரை செய்வாய்நின் மார்பகல நண்ப்பதாற் ருேய்ந்தாரை யறிகுவேன் யானெனக் கமழுதின் சாந்திரூற் குறிகொண்டாள் சாய்குவ amr são soon r;
புல்லைெம் புதல்வனைப் புகலக னரின்மார்பிற் பல்காழ் முத் தணியாரம் பற்றினன் பரிவாறன் மாணிழை மடநல்லார் முயக்கத்தை நின்மார்பிற் பூணினுற் குறிகொண்.ாள் புலக்குவ ளல்லளோ
கண்டேயெம் புதல்வனக் கொள்ளாதி றின் சென்னி வண்டிமீர் வகையிணர் வாங்கினன் பரிவாணு னண்ணியார்க் காட்டுவ திது வெனக் கமழுநின் கண்ணியாற் குறிகொண்டாள் காய்குவ ளல்லளோ
1. சிறைத்தல் - தடுத்துக்கொள்ளல். 2. அணியொ டு (பரத்தையரிபு-த்ஆ அணிந்த) அணியோடு. கொள்ளாதி - எடா தே கொள் (தூ க்கா தே). செவ்வாய் - சிவந்த வாய்நீர். கஃனப்பது - நஆன க்கப்படுவதொன் ருயிரா கின்றது; இதற்கு எழுவாய் அகலம். ஆல் - அ ைச. (அங்ஙனம் நனைப்பதாற்) சாய்குவா ளல்லளோ என ஏது வருவித்து முடிக்க. சாய்தல் - வருங்கல். குறி - குறித்தல் கருதல், பரிவான் - அறுப்பான். புலத்
.கண்ணியார் - கூடினர். காய்தல் - கோபித்தல் .(6 -مar Lظ س"۔ (56

டு
fo
டு
laudio J பொருளதிகாரம்
魏影
எனவாங்கு, V. பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி நீங்கா யிக வாய் நெடுங் கடை நில்லாதி யாங்கே யவர் வயிற் சென்றி யணி சிதைப்பா
鲁
னிங்கெம் புதல்வனைத் தந்து.'
இது, தலைவனிடத்தினி ன்றும் புதல் வனச் சிறைத்தது.
ஞாலம் வறந்தீர' என்னும் மருதக்கலி (82) யுள்,
" அவட்கினி தாகி விடுத்தனன் போகித்
த லேக் கொண்டு நம்மொடு காயு மற் ரீதோர் புலத்த கைப் புத்தேளில் புக்கா, னஃலக் கொரு கோரு நினக் கவள் யாராகு மெல்லா t வருந்தியா நோய் கூர நுந்தையை யென்றும் பருத்தெறிந் தற்ருகக் கொள்ளுங்கொண் டாங்கே தொடியு முகிரும் படையாக நுந்தை கடியுடை மார் பிற் சிறு கண்ணு முட்காள் வடுவுங் குறித்தாங்கே செய்யும் விடுவினி யன்கள் பிறவும் பெருமா னவள் வயிற் று ன்னுத லோம்பித் திறவதின் முன்னிநீ யையமில் லாதவ ரில் லொழிய வெம்போலக் கையா றுடைய வ ரில் லல்லாற் செல்ல
லமைந்த திணி நின் ருெழில்."
இது, காதற்பாத்தையர்பாற் புதல்வன் செல்லாமம் சிறைத்தது.
அவன் வயிற் பிரிப்பினும் ட தன்னெடு மைந்தனிடை உறவு நீக்கி அவனைத் தலைவனெடு சார்த்துதற்கண்ணும்:
என்றது, எமக்கிவன் யாரென்று அயன்மை கூறுகலாம்.
1. அவட்கு - அங்ங்ணம் கூறின வளுக்கு இனிதா கி -- இனிதா யிருக்கும்படி. விடுத்தனன் போகி ட சில மறுமொழிகளே க் கூறிப் போய். த லேக் கொண்டு - த லேமைப்பாடுகொண்டு (பெருமிதவ் கொண்டு). ஈது புலத்த கைப்புத்தேள் இல் - இந்த புலக்குக் 应@5 மையையுடைய புகியவள் இல், புக்கான் என்ற வரையும் சேடி கூற்று. அப்பால் தலே விகூற்று. அலேக்கு ஒரு கோல்தர - இவனே அடித்திற்கு ஒரு கோல்தா, எல்லா ட ஏட7. எறிதல் - எடுத்தல. சிறு கண்ணும - சிறிய இடங்களிலும். செய்யும் - செய்வாள். விடுட அழுகையை விடு. பெருமான வள் - பெருமானுடைய அவள். என் றது அவன் தந்தையுடைய காதற்பரத்தை என்றபடி, கிற வது - (கீ போ தற்கு த்) தக்க இல் ஐயமில்லாதவர் இல் - நீங்கா னென்று துணிந்தவரிலலிலும். ஒழிய - சின் செலவொழிந்துகிடக் க. )مدة 6 (ت ع م - செல்லற்க, அமைந்தது - முடிந்தது.

Page 314
டு கூசு தொல்காப்பியம் (கற்
உகாரணம் : نر و
* * மைபடு சென்னி? என்னும் மருதக்கவி'(S6) யுள்,
* மறைநின்று தர்மன்ற வந்தித் தனர்; ·
ஆயிழாய், தாங்ாத வெற்குத் தவறுண்டோ கச வாதிங் கீத்தை யிவனே யாங் கோடற்குச் சீத்தையாங் கன்றி யதனைக் கடியவுங் கைந்நீவிக் குன்ற விறு வரை கோண்மா விவர்ந்தாங்குத் தந்தை வியன்மார்பிற் பாய்ந்தா னறனில்லா வன்பிலி பெற்ற மகன்."
என் புழி அறனில்லா வன்பிலி பெற்றமகன் ' எனவும், நின், மகன்ரு யாதல் புாைவதாங் கெனவே (அகம், 16) என் புழி கின் மகன்' எனவும் 2பிரித்தவாறு காண்க.
இன்னுத் தொல்குள் எடுத்தற்கண்ணும் - இன்னுங்குப் பயக் குஞ் குளுற வினைத் தலைவன் *குளுறுவலெனக் கூறுமிடத்தும் :
தலைவன் வந்தகுற்றம் வழிகெட* ஒழுகிக், கள விற். ෂෂණ வான்வந்த எதம்நீக்கி, இக்காலத்துக் கடவுளரையும் புதல்வனையுஞ் குளுறுதலின் ‘இன்னுதகுள்’ என்றர். அது களவுபோலச் குளு று தலின் 'தொல்குள்’ என்றர். உகாரணம்:
* ஒரூஉக் கொடியிய னல்லார்" என்னும் மருதக்கலி (88) யுள், * 4வேற்றுமை யென் கண்ணுே வோராதி திதின்மை
தேற்றக்கண் டீயாய் தெளிக்கு; இனித் தேற்றேம்யாம்; தேர் மயங்கி வந்த தெரிகோதை யந்தல் லார் தார் மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி நீயுறும் பொய்ச்சூ ளணங்காகின் மற்றினி யார்மேல் விளியுமோ கூறு."
1. மறைவின் று - மறையாகின்று. வங் தீத்தனர் - வந்தனர். தாவாத - வருத்தம் இல்லாத. தவறு - தப்பு. யாம் இவனே க் கோடற்கு காவாது ஈங்கு ஈத்தை என இயைக் க. ஈத்தை - த ரு வாய். சித்தை - கைவிடப்படுமவன். கன்றி - மனங் கன்றி. அதனே - அவள் மார் பிற் பாய்தலே. கடிதல் - விலக்கல், கோண்மா - சிங்கம்.
ஐ பிரித்தல் - தன் னினின்றும் பிரித்து தலைவன் பாற் சார்த்தி அவன் புதல் வனகக் கூறல்.
3. குளு றல் - சத்தியஞ்செய்தல்.
4.* வேற்றுமை - மெய்வேறுபாடு. தேற்ற - தெளிவிக்க. தெளிக்கு - தெளிவிப்பேன். தேற்றேம் - எம் கெஞ்சைத் தெளி வியேம். தார் மயங்கிவந்த - (பரத தையரது) தாரை நின் தாராக மயங்கி அணிந்து வந்த, தீவறு - தப்பு போர் - ஊடற்போர். குள் - சத்தியம், அணங்கு - வருத்தம. விளிதல் - கெடுதல்,

பியல்) பொருளதிகாரம் டு கூ எ
எனத் தலைவி எம்மேலே இப் பொய்ச்சூளர்ல் வருங்கேடு வரு
மென மறுத்தவாறு காண்க.
காமக்கிழக்கியர் 5லம்பாராட்டிய தீமையின் முடிக்கும் பொரு ளின் கண்ணும் - கலம்பாராட்டிய காமக்கிழக்கியர் தலைவி தன்னிற் சிறந்தாராகத் 'தன்னுன் கல்ம்பர்ார்ட்டப்பட்ட இற்பரத்தையர்மேல் தீமையுறுவரென முடித்துக் கூற்ம் பொருளின் கண்ணும் : உதாரணம் :
* மடவ ளம்மநீ யினிக்கொண் டோளே
தன்ரூெடு நிகரா வென்குெடு நிகரிப் பெருநலந் தருக்கு மென்ப விரிமலர்த் தாதுண் வண்டினும் பலர் நீ யோதி யொண்ணுதல் பசப்பித் தோரே." (ஐங்குது. 87) இதனுள், இப்பொழுது கிடையாதது கிடைக்கதாக வரைந்து கொண்ட பரத்தை தன்னெடு இளமைச் செவ்வி ஒவ்வா என்னையுங் தன்னுேடொப்பித்துத் தன் பெரிய கலத்தாலே மாறுபடுமென்ப வென அவள் நலத்தைப் பாராட்டியவாறும் நீ பசப்பித்தோர் வண்டு தாது உண்ட மலரினும் பலரெனத் தீமையின் முடித்தவாறுங் காண்க, ** அணிற்பல் லன்ன." (குறுங். 49) என்னும் பாட்டுக் கற்பாகலின் இதன் பாற்படும்.
கொடுமையொழுக்கம் தோழிக்கு உரியவை வடுவறு சிறப்பிற் கற்பில் கிரியாமைக் காய்தலும் உவக்கலும் பிரித்தலும் பெட்டலும் ஆவயின் வரூஉம் பல்வேறு கிலையினும் : கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை - பரத்தையிற் பிரிவும் ஏனைப்பிரிவுகளும் ஆகித் தலைவன்கண் நிகழும் கொடுமை யொழுக்கத்தில் தோழி கூறு கற்கு உரியளென மேற்கூறுகின்றவற்றைக் கேட்டவழி, வடுவறு சிறப்பிற் கற்பில் திரியாமை - எஞ்ஞான்றும் குற்றமின்றி வரு கின்ற பிறப்பு முதலிய சிறப்பிடத்துங் கற்பிடத்துங் கிரிவுபடாத படி, காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் நிலையினும் - தோழி கூற்றினை வெகுளலும் மகிழ்தலும் அவளைப் பிரித்தலும் பின்னும் அவள் கூற்றினைக் கேட்டற்கு விரும்புதலுமாகிய கிலையின் கண்ணும், ஆவயின்வரூஉம் நிலையினும் - அத்தோழியிடத்துத் த&ல
1. தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும் என்பது இங்கே மீளவும் வர வேண்டும்.
2. இனி . இப்பொழுது, கொண்டோள் மிக மடவள் என்க. யாதனுலெனின் பசப்பித்தோர் பலரென்பதையறியாளாதலின் எண்க

Page 315
டுக அ தொல்காப்பியம் (கம்
வனக் காய்தலும் உவத்தலும், பிரித்தலும் பெட்டலுமாய்வரும் நிலையின் கண்ணும், பல்வேறு நிலையினும் - இக் கூறியவாறன்றிப் பிறவாற்ருய்ப் பல வேறுபட்டுவரும் நிலையின் கண்ணும் :
அவள் வயி னென்னுது * ஆவயின் ' என்ருர், தோழியும் பொருளென்பதுபற்றி.
** இது மற் றெவனுே தோழி துணியிடை
யின்ன ரென்று மின்னுக் கிளவி யிருமருப் பெருமை யீன்றணிக் காரா அனுழவன் யாத்த குழவியி னக லாது பாற்பெய் பைம் பயி ராரு மூ ரன் றிருமனைப் பல்கடம் பூண்ட பெருமுது பெண்டிரே மாகிய நமக்கே." (குறுங். 181)
இது, கோழி இன்னுக்கிளவி கூறியதன இதுபொழுது கூறிப்
பயந்ததென்னெனக் காய்ந்து கூறினுள்.
* 3 பார்பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்
டுடும்படைத் தன்ன நெடும்பொரி விளவி குறட்டொழி பத்திற் கோட்டு மூக் சிறு பு கம்பலத் தன்ன பைம் பயிர்த் தாஅம் வெள்ளில் வல்சி வேற்று நாட் டாரிடைச் சேறு நாமெனச் சொல்லச் சேயிழை நன்றெனப் புரிந்தோய் நன்று செய் தகனயே செயல்படு மனத்தச் செய்பொருட் asas dio au brar l - 6av prgv anvä5 6ör Lu 6č7 Ĝ3LJ.” (கற்றினே. 24)
து, செய்தனையெனத் தலைவி உவந்து கூறியது. இ ஆதி
1. ஆவயின் - அவ்விடம். தோழியைப் பொருளாக வைத்து ஆவயின் என்று சுட்டினர் என்பார், பொருள் என்பது பற்றி என் ருர்,
3. இருமருப்பு - கரியகொம்பு, எருமையாகிய காரான் என்க. ள் ருமையையும் ஆ என்றல் மரபு. ஈன்றணிக்கா ரான் என்றமையால் பெண் எருமை என்பது பெறப்படும். யாத்த - கட்டிய, பால் - பக்கம். பெய் - பெய்த = விதைத்து முஃாத் த. பா அற் பைம் பயிர் எனவும் பாடம். மனே - இல்; ஈண்டு அறத்தின் மேலாயத. கடம்கடமை. துணியிடை - பல விக் காலத்து. இன்னுக்கிளவியாகிய இத னல். எவன் - யாது பயன். இன்னர் - இத்தகையர்
3. பார்பக - நிலம்பிளக்க வீழ்தல் ட'கீழ்ச்சேறல், உடும் படைந்தன் ன - உடும்பு செறிந்தாற்போன்ற, பொரி - பொரிந்த செதிள், ஆட்டு - விளையாட்டு. கோடு - கிளே. கம்பலத்து அன்னட கம்பலத்தை விரித்தாற்போன்ற பந்தின் தாஅம் - பந்துபோலப் பரவிக்கிடக்கும். வெள்ளில் - விளாமபழம். வல்சி .ட உணவு. ஆரிடை - அரிய வழி. புரிந்தனை - விரும்பிக்கிறினே. கன்று ட் f5 6ör Gooduo. М

L9audio 7 பொருளதிகாரம் டு கூ கூ
* 1 வண்டுபடத் ததைந்த கொடியின ரிடையீடு பு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர் கதுப்பிற் குேன்றும் புதுப் பூங் கொன்றைக் கானங் காரென்க் கூறினும் யானுே தேறேனவர் பொய்வழங் கலரே." (குறுக்' 21)
இது, கானங் காரெனக் கூறவும் ?வாாாரென்றவழி, அது கூறிலும் யானே தேறேனெனப் பிரிநிலைஓகாரத்தாற் பிரிந்தது.
* 3 யாங்கறித் தனர்கொ ருேழி பாம்பி
ஆறுரிநிமிர்ந் தன்ன வுருப்பவி ரமயத் திரைவேட் டெழுந்த சேவ லுள்ளிப் பொறிமயி ரெருத்திற் குறுநடைப் பேடை பொரிகாற் கள்ளி விரிகா யங் கவ்ட்டுத் தயங்க விருந்து புலம்பக் கூஉ மருஞ்சுர வைப்பிற் கானம் பிரிந்துசே னுறைதல் வல்லு வோரே." (குறுக் 154)
இது, வல்லுவோர் என்னும் பெயர் கூறிக் கோழி கொடுமை கூறியவழி, அவளையே பிரிதல்வன்மை யாங்கறிந்தனரெனத் தலைவி வினவுதலின் அது பின்னுங் கேட்டற்கு அவாவியதாம். .
இனிக் தோழியிடத்துத் தலைவனைக் காய்தல் முதலியன வ tfity
* 4 நன்னலந் தொல்ய நலமிகச் சாஅ
யின் அனுயிர் கழியினு முரைய லவர் நமக்
கன்னேயு மத்தனு மல்லரோ தோழி புலவிய தெவகுே வன்பிலங் கடையே." (குறுங். 93)
இது, காய்தல்.
1. கொடியினர் - நீண்ட பூங்கொத்து. இடையிடுபு தோன்றும் கொன்றை என் க. கதுப்பு - கூந்தல். கார் - கார்காலம். கொன் றை மலர்வது கார்காலம்.
.ே வாரார் என்றது தோழி.
3. பாம்பின் உரி - பாம்பின் (கழற்றிய) தோல், நிமிர்ந்தன்ன உருப்பு என் க. உருப்பு - கானல், உருப்ப விர மையம் - 5ண பகற் காலம் உள்ளிப்பேடை கூஉம் என இயைக் க. பொரிகால்-ட வெப்பத்தாம் பொரீக் த அடி. கவடு - கிளே. புலம்பக் கூஉம் ட தனிமைதோன்றக் கூவும். சுரம - வழி. பிரிந்து - கடந்து வல்லு வோர் அவ்வன் மையை யாங்கறிக்தனர் என முடிக்க.
4. கன்னலம் - நல்ல பெண் மை நலம். சா அய் - மெலிந்து. உரையல் - (அவர் பாற் பரிவுகூர்ந்த சொற்களை ச்) சொல்லாதே. காவன்? - எதன் பொருட்டு. அன்பில்லாதவர் பால் யான் புலக்கவில்லை என்பது கருதது.

Page 316
siroc தொல்காப்பியம் (கம்
* 1வெள்ளசங் குருகின் பிள் இன செத்தெனக்
காணிய சென்ற மட நடை நாரை பதைப் பத் ததைந்த நெய்தல் கழிய வோத மொடு பெயருந் துறை வற்குப் பைஞ்சாய்ப் பரவை யீன்றனென் யானே. (ஐங்குறு. 155) இது, பல்லாற்ருனும் வாயில் நோாத கலைவியை மகப்பேற் றிற்கு உரிய காலங்கழிய ஒழுகாகின்றயென நெருங்கிய தோழிக்கு,
யான் களவின் கண் மகப்பெற்றேனெனக் காய்ந்து கூறியது.
* 2கொடிப்பூ வேழ ந் தீண்டி யயல
வடுக் கொண் மாஅத்து வண்டளிர் நுடங்கு மணித்துறை யூரன் மார்பே பனித்துயில் செய்யு மின் சா யற்றே." (ஐங் குறு. 14)
f இஃது, உவத்தல்.
* 3 புதன் மிசை நுடங்கும் வேழ வெண் பூ
விசும்பாடு குருகிற் ருேன்று மூரன்
புதுவோர் மேவல சூறகவின் வறிதா கின்றென் மடங்கெழு நெஞ்சே." (ஐங்குறு. 17 ) இது, பிரித்தல்.
*4 நாமவர் திருந்தெயி லுண்ணவு மவர் நம
தேந்துமுகில யாகத்துச் சார்ந்துகண் படுப்பவுங் கண் சுடு பரத்தையின் வந்தோற் கண்டு மூடுதல் பெருந்திரு வுறு கெனப் பீடு பெற லருமையின் முயங்கி யேனே." இது, பெட்டது.
* நீரார் செருவின்" என்னும் மருதக்கலி (15) யும் அது.
இனிப் 8 பல்வேறு நிலை 'யாவன :- தோழி பிரிவுணர்க்கியவழிச் செலவழுங்கக் கூறுவனவற்றின் வேறுபாடுகளும், பிரிந்துழி வழி யருமை பிறர்கூறக் கேட்டுக் கூறுவனவும், தலைவனது செலவுக் குறிப்பு அறிந்து தானே கூறுவனவும், தூதுவிடக் கருதிக்
1: செத் தென - இறந்ததாக, பதைப்ப - அசைய ஏதுப் பொ ருட்டு, கழிய - மிக, கழியநெய்தல் என மாற்றியும் பொருள் கொள்ளலாம். நெய்தல் ஒதமொடு பெயரும் துறை என் க. பைஞ் சாய்ப்பாவை - தண்டான் கோரையிதழிற் செய்த பாவை.
3. கொடிப்பூ - மீண்ட பூ தீண்ட ட தீண்ட லால், வடு- பிஞ்சு , மா - மாமரம். பனித்துயில் - இனியது யில், சாயல் - மென் மை.
3. புதல் - செடி. நுடங்கும் - அசையும். விசும் பாடு குருகுவிசும்பில் நின்ற சையும் குருகு புதுவோர் மேவலன் - புதிதான பரத் தைய ரொடு மேவுதலுள கைலின்,
4. கண் படுதல் - துயிலல். கண் சுடுபரத்தையின் - கோபிக் கின்ற பரத்தையினின்றும்,

பியல்) பொருளதிகாரம் grO is
கூறுவனவும், நெஞ்சினையும் பாணனையும் தூதுவிட்டுக் கூறுவனவும், வழியிடத்துப் புட்களைகொந்து கூறுவனவும், பிரிவிடை ஆற்றளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவலெனக் கூறு வனவும், அவன் வரவு தோழி கூறியவழி விரும்பிக் கூறுவனவும், கூறிய பருவத்தின் வாராது பின்னர் வந்தவனெடு கூடியிருந்து முன்னர்த் தன்னை வருக்கிய குழலை மாலையிற் கேட்டுத் தோழிக்குக் கூறுதலும், தலை வன் தவறிலனெனக் கூறுவனவும், புதல்வனை சீங்க தொழுகிய தலைவன் நீங்கியவழிக் கூறுவனவும், காமஞ்சாலா விளமையோளைக் களவின்கண் மணந்தமை அறிக்தேனெனக் கூறுவனவும், இவற்றின் வேறுபட வருவன பிறவுமாம்.
" அருளு மன்பு நீக்கித் துணை துறந்து
Gluir G56ir ali u Adib uffi(36) RT G5r3 a r rruf ஆறுரவோ ருரவோ ராக ud -a uor h. uo-sß6os 57 (ua.' (குறுங். 20).
இது, செலவழுங்கக் கூறியது.
* வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென
நெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லசர்க்கு மல்யுடை யருஞ்சுர மென் பநம் முலையிடை முனி நர் சேன்ற வாறே." (குறுங், 39)
*" *ன்றும்பி யளையிற் குறும்பல் சுனைய வுலக்கல் லன்ன பாறை யேறிக் கொலேவி லெயினர் பகழி மாய்க்குங் கவலேத் தென்பவவர் தேர்சென்ற வாறே யதுமற் றவலங் கொள்ளாது நொதுமற் கழறுமிவ் வழுங்க லுரரே,” (குறுங். 13)
இவை, வழிபருமை கேட்டவழிக் கூறியன.
1. துணை - துணைவி. உர்வோர். அறிவுடையோர், மடவமாகsadas Qayudras.
2. கடுவளி - கடுங் காற்று. பொங்கர் - மரக்கினே. போக் தென - வீசியதாக, போக்தென நெற்றுவிளே வற்றல் ஆர்க்கும் அருஞ் சுரம் என்க. நெற்றுவிளேவற்றல் - நெற்றின் முற்றியவற்றல். ஆர்க்கும் - ஒலிக்கும். உழிஞ்சில் - வாகை.
3. எறும்பியளை - எறும்புப்புற்று. சுனைகளையுடைய பாறை என் க. உலேக் கலன்ன பாறை - கொல்லனுலையிற் பட்டடைக் கல்லே யொத்த வெப்பமுடைய பாறை மாய்க்கும் - தீட்டும். கவலை - கவர்த்த வழி. அது அவலம்கொள்ளாது - அதற்குத் துன் பங்கொள் ளாது. கொதுமல் - அயன் மை.
76

Page 317
dro P. தொல்காப்பியம் (கற்
* 1 நுண்ணெழின் மா மைச் சுணங்க ணி யச கந்தங்
கண்ணுெடு தொடுத் தென நோக்கியு மமையா ரென் னுெண்ணுத னிவு வர் காதலர் மற்ற வ ரெண்ணுவ தெவன் கொ லறியே னென்னும்,' (கலி. 4) இது, செலவுக் குறிப்பறிந்து தோழிக்குக் கூறிய அதி கொண்டு கூறிற்று.
* 2 பல புகழ் சிறப்பினுங் குரிசி லுள்ளிச் செலவு நீ நயந்த கன யாயின் மன்ற வின் ஞ வரும்பட ரெம் வயிற் செய்த
பொய்வ லாளர். பே லக்
கைவல் பாணவெம் மறவா தீமே." (ஐங்குறு. 473) இது, தூதுவிடக் கருதிக் கூறியது.
** 3 சூழ் கம் வம்மோ தோழியாழ் பட்டுப் பைதற வெந்த பாலை வெங்காட் டருஞ் சுர மிறந்தோர் தே எத்துச் »፩ சென்ற தெஞ்ச மீட்டிய பொருளே.' (ஐங்குறு. 817)
இது கெஞ்சினைக் தூதுவிட்டுக் கூறியது.
"4 மைய று சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர்
செய்ய ரண் சிதைத்த செருமிகு தர கன யொடு கதழ் பரி நெடுந்தே ரதர்படக் கடை இச் சென்ற வர்த் தருகுவ லென்னு நன்கு லம்ம பாணன தறிவே." (ஐங்குறு 474) இது, பாணனைத் தூதுவிட்டுக் கூறியது.
* 5 புல்வி Airds கல்விவர் வெள்வேர்
வரை யிழி யருவியிற் ரூேன்று நாடன் நீதி னெஞ்சத்துக் கிளவி நம் வயின்
1. ஆகம் - மார்பு தொடுத்தென - தொடுத்தது என (வைத்
துக்) கட்டினது என்று கூறும் படி . அமையார் - வேட்கை தணி
யாராய்.
2. நுங்குரிசில்-நுங் த லேவன். உள்ளி - கினேத்து, கயங்
தனையாயின் மறவாதீமே என இயைக் க. இன்ன - துன்பம்.
படர் - நோய்.
3 தோழி - விளி. ஈட்டிய பொருளினச் குழ்கம் என இயைக் க. மீடியபொருள் எ னவும் பாடம். மீடியபொருள் - நீட்டித்த காரியம்.
4. கறுத்தோர் - தன்னெடு வெகுண்ட பகைவர். அரண் - மதில். கதழ் - விரைவு. அதர் - வழி கடை இ - செலுத்தி. என் னும் - என் பான். விளங்கத்தருகுவலென்னும் என இயைக் க.
5. புல் வீழ் - புல்லிய விழுது கல்இவர் வெள்வேர் - மலைக் கற்களிற் படர்ந்த வெள்ளியவேர். வேர் அருவியிற்ருே ன்றும் நாடன் இளவி நயந்தன்று-சொல்15யக்கத்தக்கதாக வங்தது; என்றது

பியல்) பொருளதிகாரம் cm-○ 五
நயந்தன்று வாழி தோழி நாமு நெய்பெய் தீயி னெதிர்கொண்டு - தாமணந் த ஃனய மென விடு கத் துரதே. ?? (குறுங். 106)
இது, தூதுகண்டு கூறியது.
** 1 ஆம்பற் பூவின் சாம்ப லன்ன
கூம்பிய சிறகர் மனே யுறை குரீஇ முன்றி லுணங்கன் மாந்தி மன்றத் தெருவி னுண்டாது குடைவன வாடி யில் விறைப் பள்ளி தம் பிள்ளையொடு வதியும் புன்கண் மாலையும் புலம்பு மின்று கொ ருேழியவர் சென்ற நாட்டே' (குறுங். 48)
இது, சென்ற நாட்டு இவை இன்றுகொலென்றது.
" 2 வாரா ராயினும் வரினு மவர் நமக்
கியாரா கியரோ தோழி நீர நீலப் பைம்போ துளரிப் புதல பீவி யொண் பொறிக் கருவிளை யாட்டி நுண்முள் ளங்கைச் செவ்வரும் பூழ்த்த வண்ணத் துய்ம்மல ருதிரத் தண்ணென் றின் ஞ தெறிவரும் வாடையொ டென்னு யினள் கொ லென்னு தோரே ." (குறுங். 110)
இது, பருவங்கண் டழிந்து கூறியது.
* Sஉதுக்கா ணதுவே யிது வென் மொழிகோ
நேர்சினை யிருந்த விருந்தோட்டுப் புள் ளினத் தாம்புணர்ந் தமையிற் பிரிந்தோ ருள்ளா தீங்கு ர லக வக் கேட்டு நீங்கிய
தூ நினல் த லேவர் கிளவி 15யக்கத்தக்கதாக வந்தது என்றபடி, வங் தன்று எனவும் பாடம். அதற்கு கிளவியைக் கூறும் தூது வந்தது எனப் பொருள் கொள்க. தீயின் - தீயின் கிளர்ச்சிபோன்ற கிளர்ச்சி யோடு (குதூகலத்தோ)ே. மணந்தனையம் - மணந்த காலத்தைப் போன்றுள்ளேம் (அன்புடையேம்).
1. சாம்பல் - வாடிய பழம்பூ, உணங்கல் - உலருங் தானியம், இல்லிறைப் பள்ளி - வீட்டிலிறப்பாகிய பள்ளி. பள்ளி - தங்குமிடம், புலம்பு - தனிமை.
2. யாராகியர் - எத்தகைய உறவினராவர். உளரி ட மலரச் செய்து, புதல - புதரிற் படர்ந்துள்ள. பீலிட மயிற்பீலி. ஆட்டிஅசைத்து. கருவிளைப் பூ மயிற் பீலிக் கண் போன்றது. என்னதோர்என்று கருதாதோர்.
3. இது என் மொழிகோ - இதனே என்னென்று சொல்லுவேன். தோடு - திரள் (கூட்டம்). பிரிந்தோர் உள்ளா - பிரிந்தோருடைய துன்பத்தை சினயாதனவாய் அகவ - கூவ, போதிற் புனேயல்

Page 318
r C FP7 தொல்காப்பியம் I கற்
வேதி லாள ரிவண் வரிற் போதிற் பொம்ம லோதியும் புனைய o லெம்முந் தொடா அ லென் குவ மன்னே." (குறுக், 191)
இது, காய்ந்து கூறியது.
v té 2முதைப்புனங் கொன்ற வார் கவி யுழவர்
விதைக்கு று வட்டி போ தொடு பொதுளப் பொழுதோ தான் வந் தன்றே மெழுகரன் றுTதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி மாம்பயி விறும்பி ஞர்ப்பச் சுரனிபூதிபு மாலை நனிவிருந் தயர்மார் தேர்வரு மென் முன் மு ைரவா , ராதே." (குறுங். 155)
இது, பொழுதோ தான் வந்தன்றெனப் பொழுதுகண்டு மகிழ்ந்து கூறினுள்.
* 3 அம்ம வாழி தோழி சிறியிலே
நெல்வி நீடிய கல் காய் கடத்திடைப் பேதை தெஞ்சம் பின்படச் சென்ருேச் கல்வினும் வலியர் மன்ற பல்லித ழுண்க ணழப்பீfந் தோரே .' (gii (5 p. 834)
இது, வன்புறை எதிாழிந்து கூறியது.
* 4 அம்ம வாழி தோழி யாவதும்
வல்லா கொல்லோ தாமே ய வண கல்லுடை தன் குட்சிப் புள்ளினப் பெருந்தோ டியா அத் துணைபுணர்ந் துறை தும் யாங்குப் பிரிந்துறை தி யென்னு மாறே." (ஐங்குறு. 383) இது, புள்ளை கொந்து கூறியது.
என இயைக் க. வான்குவம்? அது (அதனே) உதுக் காண் (- உவ்வி டத்துக் காண் பாயாக) என மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்க.
1. காய்தல் - வெகுளல்.
2. மு தைப் புனங்கொன்ற- பழங் கொல்லேயை உழுத, விதைக் குறு வட்டி - விதையை எடுத்துச் சென்ற சிறு பெட்டி. மெழுகு ஆன்று - அரக் காற்செய்த கருவில் அமைத்து. இறும்பு - குறுங் காடு. சுரன் - அருவழி.
3. மீடிய டட மிக்க. காய்தல் - சுடுதல். கடம் - சுரம், பிரிக் தோராய்ச் சென் ருேர் வலியர் என இயைக் க.
4. அவண காடு - தலைவர் சென்றுறையும் அவ்விடத்துள்ள நாடு. தோடு - கிரள் (தலைவரைநோக்கி) யாம் எமது துணையைப் புணர்க் திருக்கின்றேம்; நீ எப்படி உன் துணைவியைப் பிரிங் துறைகின் ருய் என்னுமாறு சிறிதும் வல்லா கொல் என இயைத் துப் பொருள் கொள்க, வல்லா கொல் ட மாட் டாகொல்,

97 au dioj 7 பொருளதிகாரம் சுoடு
** 1 காதல ருழைய ராகப் பெரிதுவந்து
சாறு கொ ஞfற் புகல் வேன் மன்ற வத்த நண்ணிய வங்குடிச் சீறூர் மக்கள் போகிய வணிலாடு முன்றிற்
6) di dura si (6o sir pai Guar (3gou a pras airo g5 rair (p. (குறுக்.
இஃது, ஆற்றுவ லெனக் கூறியது.
41)
** நீ கண் ட&னயோ கண்டார்க்கேட் டனேயோ வொன்று தெளிய நசையின மொழிமோ வெண்கோட் டியான சோனை படியும் பொன்மவி பாடவி பெறீஇயச் VA யார் வாய்க் கேட்டனை காதலர் வரவே." (குறுக். 75)
இது தலைவன் வரவை விரும்பிக் கூறியது.
t * 3 இம்மையாற் செய்ததை யிம்மையே யாம்போலு
qph 6otDur Gur siru a qrt ris r–6Orb dola யெளிய ரென நினேந்த வின் குழ லா ரேடி தெளியச் சுடப்பட்ட வாறு." (திணை: நூற். 123)
இது, குழல் கேட்டுத் தோழிக்குக் கூறியது.
* 4 பெருங்கடற் றிசையது சிறுவெண் காக்கை
நீத்து நீ விருங்கழி யிரைதேர்ந் துண்டு பூக்கமழ் போதும் பர்ச் சேக்குந் துறை வஞெ டியாத்தேம் யாத்த ண்று நட்பே யவிழ்த்தற் களிதது முடிந்தமை ந் த்ன்றே." (குறுக்.
இது, தலைவன் தவறில னென்று கூறியது.
319)
grymoegreenwir
1. சாறு கொள் ஊரின் ட விழாக்கொண்டாடி ஊர் மகிழ்தல் போல். புகல்வேன் ட விரும்பி மகிழ்வேன். மக்கள் போகிய ட வசிக் கும் மக்கள் விட்டுப்போன. புலம்பு இல் - தனிமையான வீடு, அலப் டேன் - வருந்துவேன்.
2. கண்டார் ட கண்டவரிடத்தில். ஒன்று தெளிய - உண்மை யான ஒன்றை அறிய. சோணை - ஓராறு. பெறீஇயர் - பெறுவா Li fT é5. r
3. இம்மையான் - இம்மைக் கண், செய்ததை - ஐ-சாரியை. போலும் - அசை, உம்மை - மறுமை. குழல் - வேய்ங்குழல். ஆர் விகுதி உயர்த்தற்கண் வந்து இழிவுப்பொருள் தந்து நின்றது. சுடப் படமுன்னேயே அதற்குப் பிறரை நலிதற்குணமுண்மையின், கினேக்த குழலார் சுடப்பட்டவாறு என்ருள்.
4. நீத்து நீர் - வெள்ள நீர். பொதும் பர் - மரச்சோ லே. கட்பு யாத்தேம்; அக்கட்பு (5 ன் முக) யாத்தது. யாத்தல் - கட்டுதல். அது -(அக் கட்டிய கட்பு) அவிழ்த் தற்கரிதாக முடிந்தமைக்த ர என இயைத் துப் பொருள் கொள்க,

Page 319
cmr○óテ தொல்காப்பியம் (கந்
** உடலினே ரைன்லேன் பொய்யா துரை மோ
யார வண் மகிழ்ந தானே தேரொடு தளர்நடைப் புதல் வ&ன யுள்ளி நின் வளமனை வருதலும் வெளவி யோளே." (ஐங்குறு. 66)
இது; புதல்வனை நீங்கியவழிக் கூறியது.
* 2 கண்ட னெ மல்லமோ மகிழ்நநின் பெண்டே பல ரொடு பெருந்துறை மலரொடு வந்த தண்புனல் வண்ட லுய்த் தென வுண் கண் சிவப்ப வழுதுநின் ருேளே.' (ஐங்குறு. 69)
இது, காமஞ்சாலா விளமையோளைக் களவின் மணந்தமை அறிந்தேனென்றது.
வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ - வாயில் தன் ஏது வாகத் தலைவிக்கு வருங் கூற்றுவகையோடு கூட்டி : P
வாயில்களாவார் செய்யுளியலுட் (512) கூறும் பாணன் முதலி யோர். வகை’ என்ற தனன், ஆற்ருர மையும் புதல்வனும் ஆடை கழுவுவாளும் பிறவும் வாயிலாசல் கொள்க.
* 3 கொக்கினுக் கொழிந்த தீம்பழங் கொக்கின்
கூம்புநிலை யன்ன தகைய வரம்பற் றுரங்கு நீர்க் குட்டத்துத் துடுமென விழுந் தண்டுக்றை யூரன் றண்டாப் பரத்தமை புலவா யென்றி தோழி புலவேன் பழன யாமைப் பாசறைப் புறத்துக் கழனி காவலர் சூடுந் தெரடைக்கு ந் தொன்றுமுதிர் வேளிர் குன்று ரன்னவென் ன்ன்மண் நணிவிருத் தயரும் கைது வின்மையி னெய்தா மாறே."
1. உடலினேனல்லேன்-பகைத்தேனல்லேன். தேரோடு புதல் வனை உள்ளி நின்மனே க்கு நீ வருதலும், (வெளவியோள் ட) கின் வரு கையைத் தடுத்தவள் அவண் யார் (எவள்) பொய்யாது உரை என இயைக் க.
2. (அவள்) தண் புனல் வண் டலைச் சிதைத்துக்கொண்டு போன தச கக் கண் சிவக்க அழுதுகின் ருள் என இயைக் க.
3. கொக்கினுக்கு ஒழிந்த - கொச்குப்பறவை இருத்தலால் கிளே ய ைசந்து வீழ்ந்த (பழம்). கூம்புகிலே - ஒடுங்கியிருக்குநிலை. தகைய - தன்மையான சுரும்புகளையுடைய தண்டா - அமையாத; ஒழியாத, யாமைப் பாசறைப்புறத்து - யாமையின் பசிய பாறைக் கற்போன்ற முதுகில், 15ந்து - 15த்தை. கை தூவின்மையின் - கை யொழியாமையின், எய்தா மாறு - எதிர்ப்படப்பெருமை,

பியல் பொருளதிகாரம் 57rO 65T
இந் நற்றிணை (280) தலைவனெடு புலவாமை நினக்கு இயல்போ வென்ற தோழிக்கு விருந்தாம் கை தூவாமையின் அவனை எதிர்ப் படப் பெற்றிலேனல்லது புலவேனே என்றவாறு.
** " அன்ரூ யிவனுே ரீளமா ஞக்கன்
தன்னுரர் மன்றத் தென்னன் கொல்லோ விரந்துர னிரம்பா மேனி யொடு விருந்தி ஆறுTரும் பெருஞ்செம் மலனே." (குறுங். 33) இது, பாணன் சொல்வன்மைக்குத் தோற்று வாயில் நேர்ந்த தலைவி தோழிக்கு உரைத்தது.
* 2 காண்மதி பாண நீ யுரைத்தற் குவியை
துறை கெழு கொண்கன் பிரீத்தென விறைகே ழெல் வளே நீங்கிய நிலையே." (ஐங்குறு. 140) இது, பாத்தையிற் பிரிந்துழி அவன் நின்வார்த்தையே கேட்ப னென்பது தோன்றப் பாணற்குத் தலைவி கூறியது.
* 3 ஆடியல் விழவி னழுங்கன் மூ துர
குடையோர்ப் பன்மையிற் பெருங்கை துர வா வறணில் புலத்தி யெல்வி தோய்த்த புகாப்புகர்க் கொண்ட புன் பூங் கவிங்க மொடு வாடா மாலை துயல் வர வோடிப் பெருங்கயிறு நாலு மிரும்பனம் பிணையற் பூங்க ளுய மூக்க வூங்கா எழுதனள் பெயரு மஞ்சி லோதி நல்கூர் பெண்டின் சில் வளைக் குறுமக ளூச லுறுதொழிற் பூசற் கூட்டா நயனின் மாக்களொடு குழீஇப் பயனின் றம்மவிவ் வேந்துடை யவையே." (கற்றினே. 90)
இது, பாணனைக் குறித்துக் கூறியது.
1. சொல்வன்மைபற்றி இளமாணுக்கன் என்ருள். மன்றம் ட பொது விடம் என்ன ன் - எத்தகையன். சிரம்பா - முற்றவளராத, ஊரும் - செல்லும், செம்மல் - தலைமை.
2. பாண ! நீ வ&ள நீங்கிய நிலை காண். (மதி-முன்னி ஆலயசை) அதனே நீ துறைவற்கு உரைத்தற்குரியை என்க. இறை - முன்கை
3. ஆடு இயல் விழாவின் அழுங்கன் மூதூர் - கூத்தாடுகின்ற விழா வினுெவியையுடைய பழைய ஊர். உடை ஓர் பான்மையின் ட்ட ஆடைகளை ஆராய்ந்து கழுவுந்தன்மையிேைல. கை தூவா - கையொ ழியாத, புலைத்தி என்றது வண்ணத்தியை, எல்லி - இரா. புகாப் புகர் - சோம் றின் கஞ்சி கலிங்கம் - ஆடை. 6υ Π 1 - fτιριτάου - பொன னரிமாலை. பனம்பிணையல் - பனே5ார்க் கயிறு. ஊக்காள் ட ஆடாள். நல்கூர் பெண் டு - குறைவுபட்ட பெண் டன் மை (பெண் டன் மையிற் குறைவுபட்ட) பூசல் - ஆரவாரம், கூட்டல் - பொருத் தல்; பொருந்தது செய்தல். 5யனின் மக்கள் என்றது பாணன் (Lpab லாயிஞேரை.

Page 320
சுOஅ தொல்காப்பியம் (கம்
* 1 நெய்யுங் குய்யு மாடி மெய்யொடு
மாசுபட் டன்றே கவிங்கமுந் தோளுந் திதலை மென்முகத் தீம்பான் பிவிற்றப் புதல் வற் புல்விப் புனிறுநா றும் மே வாலிழை மகளிர் சேரித் தோன்று ந் தேரோற் கொத்த னெ மல்லே மதனும் பொன்புரை நரம்பி னின் குரற் சிறியா ழெழா அல் வல்லே யாயினுந் தொழாஅன்
* புரையோ ரன்ன புரையு நட்பி
னி ஆளயோர் கூம்புகை மருள வோராங் கட்டங் காது விட்டாங் கமைத்துக் கொண்டுசெல் பானநின் றண்டுறை T. Ur Lü பாடு மனப் பாடல் கூடாது நீடு நிலப் புரவியும் பண்ணிலை முனிகுவ விரகில மொழியல்யசம் வேட்டதில் வழியே." (கற்றின. 880)
இது, பாணனுக்கு வாயின் மறுத்தது.
* 3 புல்லேன் மகிழ்த புலத்தலு மிலனே
கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன் படைமாண் பெருங்குள மடை நீர் விட்டெனக் காலணைந் தெதிரிய கனக்கோட்டு வாளை யள்ளலங் கழனி யுள்வா யோடிப் பகடு சே று தைத்த புள்ளி வெண் புறத்துச் செஞ்சா லுழவர் கோற்புடை மதரிப் பைங்காற் செறுவி ன&ண முதற் பிறழும் வாணன் சிறுகுடி யன்னவென் கோனே ரெல்வ&ள நெகிழ்த்த நூம்மே." (நற்றிணை 340)
இஃது, ஆற்றமை வாயிலாகச் சென்றுNத் தலைவி கூறியது"
1. குய் - நறும் புகை, கலிங்கம் - ஆடை, புனிறுகாறும் - ஈன்றணிமையானுய முடைநாற்றம் வீசும், சோ - சேரியினின்றும். எழாஅல் - யாழ்க ரம்பினின்றும் எழும் ஓசை என்றது ஓசையை எழுப்பிப்பாடலே. தொழாஅல் - எம்மைத் தொழாதே. பாடு மனே ப் பாடல்கூடாது - சிறந்த எமது மனைக் கண்கின்று பாடுதலைச்செய்யாது. பாடல்கூடாது ஊரனக் கொண்டுசெல் என இயைக் க. பண்ணிலட பிணித்திருக்குவிலைமை. முனிகுவ - வெறுக்கின்றன. விர கில மொழி யல்-பயனில்லாதவற்றைச் சொல்லாதே. *இது முதல் மூன்று அடியும் உரைப் புத்தகத்தில் இல்ல் புரையு நட்பு - உயர்ந்த நட்பு. இளே யோர் கூம்புகை மருள ஒராம் - இளே ய பரத் கையர் கூம்புதலோடு மயங்க யாம சிந்தியேம், கண் தங்காது - இவ்விடக் தங்காது. ஆங்கு - இளையரிடம். அமைத்து - அமையச் செய்து என்று பொருள் கொள்க.
2. நும்மைப்புல்லேன் புலத்தலு மிலன் என இயைக்க கல்லாபாகன் மொழிக் குறிப்பன்றிப் பிற கல்லாத. படை - படைத்த = செய்த, மடை - அடைப்பு அடைப்பைத் திறந்து கொண டு நீர் பெருகியதாக என இயைக் க. கால் - கால்வாய். எதிரிய - திருமிய

பியல்) பொருளதிகாரம் gird did
* 1வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை காலை யிருந்து மாலைச் சேக்குந் தண்கடற் சேர்ப்பளுெடு வாரான் ருன்வந் தனனெங் காத லோனே." (ஐங்குறு. 157) இது, வாயில் வேண்டி ஒழுகுகின் முன் புதல்வன் வாயிலாக வருமெனக் கேட்டு அஞ்சிய தலைவி, அவன் விளையாடித் தனித்து வந்துழிக் கூறியது.
* கூர்முண் முள்ளி" என்னும் (26) அகப்பாட்டு ஆற்றமை வாயிலாகச் சென்று பூழித் தடையின்றிக் கூறியவாறு.
* மாருப் புண்போன் மாற்றச் சீற்றங் கனற்றப் 2பின்னும் புலவி கூர்ந்து தலைவன் கேட்ப முன்னிலைப் புறமொழியாக யான் ஒமென்ன வும் ஒல்லாரென வலிகிற் கூறியவாறு காண்க.
** பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி." (கவி. 79: 20) எனப் புதல்வனை வாயிலாகக் கொண்டு சென்றவாறு காண்க.
* 3 நாடி நின் று தாடித் துறைச் செல்லா ஞரவ
ராடை கொண் டொ விக்கு நின் புலைத்திகரட் டென் ருளோ கூடியார் புனலாடப் புணையாய மார்பினி லூ டியா ரெறி தர வொளி விட்ட வரக்கிண்." (கலி 73; 13-6) இஃது, ஆடைகழுவுவாளை வாயிலென்றது.
பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதனும் கொள்க. கிழவோள் செப்பல் கிழவது என்ப - இப் பத்தொன்பதுங் கிழவோளுக்கு உரிமை யுடைத்தென்று கூறுவர் ஆசிரியர் என்ற
(திரும்பிய) உள்வாய் - உள்ளிடம். சேறு உதைத்த புள்ளி - சேற்றை மிதித்தலாற் றெறித்த சேற்றுப்புள்ளி. புறத்து - முதுகிலே, உடம்பின் புறத்தே எனினுமாம். கோல்புடைமத ரி - கோலால் அடித் தற்கும் அஞ்சாது செருக்குற்று. பிறழும் - புரளும்; அதுவும் பாடம். 1. செத்தென - இறந்ததாக, சேக்கும் - துயிலும். எங் காத லோன் சேர்ப்பனெடு வார சய்ைத் தானே தனித்து வந்தனன் என இயைத்துப் பொருள் கொள்க. தடையின்றிக் கூடியவாறு என்றிருத் தல் வேண்டும். ஆய்க.
2. பின்னும் - புலவி நீங்கிக் கூடியிருக்த பின்னும். ஓம் என் னவும் - ஒழியுமென்னவும். ஒல்லார் - விடாச், உடன்படார். வலி தின் - கடுஞ்சொல்லான்.
3. புலத்தி என்றது வண்ணுத்தியை. கூடியார் - கின் ஞெடு புணர்ந்த பரத்தையர். புணே - தெப்பம். நின் புலேத்தி அரக்கி ஆன (எனக்குக்) காட்டென் ருளோ என இயைக்க. அரக்கு - சாதி
லிங்கம்.
77

Page 321
cmr 5 ○ தொல்காப்பியம் (கம்
வாறு. முன்னர் நின்ற எழனுருபுகளைத் தொகுத்து இன்னதன் கண்ணும் இன்னதன் கண்ணுக் கலைவி செப்புதலை வாயிலின் வகை யோடே கூட்டிக் கிழவோள் செப்பல் வாயிலின் வரூஉம் வகையொடு
தொகைஇ என மாறுக. (5)
(தலைவி கூற்றின் கட்படுவதோ ரிலக்கணமுணர்த்தல்)
கச.அ. புணர்ந்துடன் போகிய கிழவோண் மனையிருந்
திடைச்சுரத் திறைச்சியும் வினையுஞ் சுட்டி பன்புறு தக்க கிளத்த ருனே கிழவோன் செய்வினைக் கச்ச மாகும். இது, தலைவி கூற்றின்கட் படுவதோர் இலக்கணங் கூறு கின்றது.
இ - ள் : புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனையிருந்துகளவுக் காலத்துப் புணர்ந்து உடன் போகிய தலைவி கற்புக்காலத்து இல்வின்கண் இருந்து, இடைச்சுரத்து இறைச்சியும் அன்புறுதக்க வினையுஞ் சுட்டிக் கிளத்தல் தானே - தான் போகிய காலத்துக் காட்டின்கட் கண்ட கருப்பொருள்களையுங் தலைவன் தன்மேல் அன்பு செய்தற்குத் தக்க கருப்பொருளின் தொழில்களையுங் கருதிக் கூறு கல்தானே, கிழவோன் செய்வினைக்கு அச்சம் ஆகும் - கலேவன் எடுத்துக்கொண்ட காரியத்திற்கு முடித்தலாற்ருன்கொலென்று அஞ் சும் அச்சமாம் என்றவாறு,
எனவே, அருத்தாபத்தியாம் புணர்ந்து உடன்போகாத தலைவி மனைக்கணிருந்து தலைவன் கூறக்கேட்டு அக்கருப்பொருள் கடன் மேல் அன்புறுதக்க வினைகளைக் கூறுதல் தலைவன் செய்வினைக்கு அச்சமாகாது வருவரெனத் துணிந்து கூறுதலாமென்ரு ராயிற்று.
** ?கான யானே தோணயந் துண்ட --
பொரீதா ளோமை வளி பொரு நெடுஞ்சினை யலங்க லுலவை யேறி யொய்யெனப்
புலம்பு தரு குரல புறவுப்டெட்டை பயிரு மத்த நண்ணிய வங்குடிச் சீறூர்ச்
4. த லேவன் கூறக்கேட்டு என்றது, பிரிதற்குமுன் த லேவன் அ ைபுறுதிக் கன வாகிய கருப்பொருள்களைக் கூறத் தான் கேட்டு என்ற படி
2. பொரி - வ்ெப்பாற் பொரிந்த பொருக்குமாம், அலங்கல் - அசைதல். உலவை - வற்றற்கொம்பு. புறவு பெடை பயிரும் -

பியல்) பொருளதிகாரம் 3r 5 é5
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக் கொல்லோ மென்ற தப்பற்குச் சொல்லா த கறல் வல்லு வோரே." (குறுங். 79) புலம்புதரு குரலவாய்ப் புறவினைப் பெடை அழைக்கும் வருக் சங் கண்டு வினைமுடியாமல் வருவரோவென அஞ்சியவாறு காண்க.
அரிதாய வறனெய்தி " என்னும் (11) கலிப்பாட்டுத் தலை வன் 18 அன்புறு தக்கன கூறக்கேட்ட தலைவி அவற்றைக் கூறிப் புனைநலம் வாட்டுநர் அல்லரென வரவுகருகிக் கூறியவாறு காண்க. *இதனுள் ஆற்றுவிக்குங் தோழி வருவர் கொல்லென ஐயுற்றுக் கூறவின்மையின் தோழி கூற்றன்மையும் உணர்க.
புல்லுவிட் டிறைஞ்சிய பூங்கொடி த ைகப்பன." (கலி. 3: 13) என்றற் போல்வன தலைவி கூற்முய் வருவன உளவாயின் இதன் கண் அடக்குக. (σ7)
(தோழி முதலிய வாயில்கட்கு எய்தாததெய்துவித்தல்)
கசசு, தோழியுள் ளுறுத்த வாயில் புகுப்பினு
மாவயி னிகழு மென்மனுர் புலவர்.
இது, தோழி முதலிய வாயில்கட்கு எய்தாத கெய்துவித்தது.
இ - ள் : நோழி உள்ளுறுத்த வாயில் புகுப்பினும் - தலைவ னது செலவுக்குறிப்பு அறிந்து அவனைச் செலவழுங்குவித்தற்குக் தோழியுள்ளிட்டவாயில்களைத் தலைவி போகவிட்ட அக்காலத்து அவர் மேலன போலக் கூறுங் கூற்றுக்களும், ஆவயின் நிகழும் என்மனுர் புலவர் - தலைவி அஞ்சினுற்போல அவ்வச்சத்தின் கண்ணே நிகழுமென்று கூறுவர் புலவர் என்றவாறு.
* அறனின்றி யயறுாற்றும்’ (கலி. 3) என்னும் பாலைக்கலியுள் இறைச்சியும் வினையுமாகிய பூ முதலியன கூறியவாற்றல் தலைவிக்
புறவுச்சேவல் தன் பெடையை அழைக்கும். ஒல்லேம் ட பொருந் தேம் (உடன்ப டேம்). தப்பல் - தவறு. அகறல் வல்லுவோர் சேர்ந் தனர் கொல் என இயைக்க,
1. அன்புறுத்தக்கன என்றது, 'அன்புறுதகு 5' என்னுஞ் குத் திரத்தைக் குறித்துகின்றது. (பொருளியல் - 37),
3. இப்பாட்டு, தோழி கூற் றன்று என்பதற்குக் காரணம் வருவர் கொல்' என ஐயுற்றுக் கூறலே என்பது கருத்து.

Page 322
d57r «5 2 தொல்காப்பியம் (கம்
கிாங்கி நீர் செலவழுங்குமெனக் கூறுவாள் : யாமிரப்பவு GuDud கொள்ளா யாயினை எனப் பிறவாயில்களையுங் கூட்டி உரைத்தவாறு காண்க, )عے(
(கற்பின் கண் தோழிக்குரிய கூற்றுக்கள் நிகழுமிடமிவையெனல்)
கடுo. பெறற்கரும் பெரும்பொருண் முடிந்தபின் வந்த
தெறற்கரு மரபிற் சிறப்பின் கண்ணு மற்றமழி வுரைப்பினு மற்ற மில்லாக் கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினுஞ் சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினு மடங்கா வொழுக்கத் தவன் வயி னழிந்தோளை யடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும் பிழைத்துவந் திருந்த கிழவனே நெருங்கி யிழைத்தாங் காக்கிக் கொடுத்தற் கண்ணும்
10 வணங்கியன் மொழியான் வணங்கற் கண்ணும்
புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியுஞ் சிறந்த புதல்வனே நேராது புலம்பினு மாணலந் தாவென வகுத்தற் கண்ணும் பேணு வொழுக்க நாணிய பொருளினுஞ் சூணயத் திறத்தாற் சோர்வுகண் டழியினும் பெரியே ரொழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை யில்லாப் பிழைப்பினு மவ்வயி இணுறுதகை யில்லாப் புலவியுண் மூழ்கிய கிழவோள்பா னின்று கெடுத்தற் கண்ணு 20 முனர்ப்புவயின் வாரா வூடலுற் ருேள்வயி
ணுணர்த்தல் வேண்டிய கிழவோன்பா னின்று தான் வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணு மருமைக் காலத்துப் பெருமை காட்டிய வெண்மைக் காலத் திரக்கத் தானும் பாணர் கூத்தர் விறலிய ரென்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை யெதிரு நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக் காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும்
1. உரைத்தது தோழி.

பொருளதிகாரம் ir- 5
பிரியுங் காலை யெதிர்நின்று சாற்றிய
மரபுடை யெதிரு முளப்படப் பிறவும்
வகைபட வந்த கிளவி யெல்லாந் 32 தோழிக் குரிய வென்மனுச் புலவர்.
இது, முறையானே தோழிக்குரிய கூற்றுக் கூறுகின்றது.
இ - ள் : பெறற்கு அரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த தெறற்கு அரும் மரபிற் சிறப்பின் கண்ணும் : பெறற்கு அரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த - தலைவனுங் தலைவியுங் தோழி யும் பெறுதற்கரிதென கினைத்த பெரிய பொருளாகிய வதுவை வேள்விச்சடங்கான் முடிந்தபின்பு தோன்றிய, தெறற்கு அரும் மரபிற் சிறப்பின் கண்ணும் - தனது தெறுதற்கரிய மிரபுகாரணத் தால் தலைவன் தன்னைச் சிறப்பித்துக் கூறுமிடத்தும், கோழி கூற்று நிகழும். தலைவியையுங் தலைவனையும் வழிபாடாற்றுதலின் * தெறற்கரு மரபின் ' என்ருர், தெறுதல் - அழன்று நோக்குதல். சிறப்பு, இவளை மீ ஆற்றுவித்தலின் எம் உயிர் தாங்கினேம் என் முற்போல்வன. அவை, எம்பெருமானே அரிதாற்றியதல்லது யான் ஆற்றுவித்தது உண்டோவென்ருனும் கின் அருளால் இவள் ஆற்றிய தல்லது யான் ஆற்றுவித்தது உண்டோவென்ற னுங் கூறுவனவாம்.
* 1 அயிரை பரந்த வந்தண் பழனத்
தேந்தெழின் மலரத் தூம்புடைத் திரடா ளாம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவ ளிடைமுலைக் கிடந்து நடுங்க லானிர் தொழுது காண் பிறையிற் முேன்றி யா நுமக் கரிய மாகிய காலைப் பெரிய நோன் றனிர் நோகோ யானே." (குறுங். 178)
இதனுண் முலையிடைக்கிடந்தும் பனிக்கின்ற சீர் அரியமாகிய காலத்து எங்ஙனம் ஆற்றினீரென யான் நோவாகின்றேன், இல் நுனம் அருமை செய்தலால் தேற்றுதற்கு உரியேனுகிய என்ஜனச் சிறப்பிக் துக் கூறல் ஆகாது என்றவாறு காண்க.
1. அயிரை - ஒரு மீன். தூம்பு - உட்டுளே. தாள் - காம்பு, பழனம் - பொய்கை. குறுநர் - பறிப்போர். நடுக்கம் - வேட்கை விரைவுபற்றி உண்டான நடுக்கம். அரியமாகிய கா லே என்றது களவுக்காலத்தை. கோன்றல் - பொறுத்தல். கோகு - கோவேன்,

Page 323
4-5 SP தொல்காப்பியம் (கற்
** 1 பொங்கு திரை பொருத வாச்மன லடைகரைப்
புன்கா னுவற் புகர்ப்புற விருங்கனி கிளை செத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப் பல்கா லலவன் கொண்டகோட் கூர்ந்து கொள்ளச நரம்பி னிமிரும் பூச லிரை தேர் நாரை யெய்திய விடுக்குந் துறை கெழு மரந்தை யன்ன விவணலம் பண்டு மிற்றே கண்டிசிற் றெய்ய வுழையிற் போகா தளிப்பினுஞ் சிறிய நெகிழ்ந்த கவினலங் கொல்லோ மகிழ்ந்தோர் கட் கழி செருக்கத் தன்ன காமங் கொல்லி வள் கண் பசந் ததுவே." (நற்றிணை. 35)
இதனுள், தலைவி கனியாகவும், தும்பி தோழியாகவும், அல வன் தன்மேல் தவறிழைக்குங் தமராகவும், தலைவன் இரைதேர் காரையாகவும் உள்ளுறையுவமங் கொள்வுபூழித் தலைவிபொருட்டு யாய்க்கு அஞ்சி ஒழுகினேனை நீ காத்ததன்றி யான் ஆற்றுவித்தது உளதோவெனத் தலைவன் சிறப்பிற்கு எகிர் தோழி கூறியவாறு காண்க. ' பண்டும் இற்றே" என்றது பண்டையின் மிகவும் வருக் கினுள் என்ருள். இவள் கண் நீண்டு பசந்தது, களவின்கண் நீங் காது அளியாகிற்கவுஞ் சிறிது கெட்ட அழகின் மிகுகியோ, கள் ளுண்டார்க்குக் கள் அறுாஉங் காலத்துப் பிறந்த வேறுபாடுபோலுங் காம வேறுபாடோ, அவ்விரண்டும் அல்லவே. இஃது ஒர் அமளிக் கண் துயிலப்பெற்றும் வேதவிகிபற்றிக் கூட்டம் நிகழாமையாற் பிறந்த மிக்க வேறுபாடன்ருே? இதனை இவளே ஆற்றுவதன்றி யான் ஆற்றுவிக்குமாறென்னை என்ருளென்க.
அற்றம் அழிவு உரைப்பினும் - களவுக்காலத்துப்பட்ட வருத் தம் நீங்கினமை கூறினும் :
2 எக்கர் ஞாழ விகந்துபடு பெருஞ்சினை
லீயினிது கமழுந் துறைவனை நீயினிது முயங்குமதி காத லோயே." (ஐங்குறு. 148)
1. புன் கால் - புல்லிய காம்பு. காம்பையுடைய கனி என்க. பு கர்ப்புறம் - புகர் நிறம்பொருந்திய புறம். கனி கிளை செத்து ட கணியைத் தம் கிளையாகக் கருதி, பழஞ் செத்து - பழமாகக் கருதி, அலவன் கொண்ட கோட்கு ஊர்ந்து கொள்ளா - நண்டுகொண்ட கோட்பாட்டினின்றுக் 5 ft Lib விலகிக் கொள்ளப்படாதனவாய். பூசல் - ஆரவாரம், எய்திய விடுக்கும் - ( காரை ) வர விடுத் துச் செல்லும், மகிழ்ந்தார் - கள்ளுண்டார். கட் கழிசெருக்குகள்ளறா உங் காலத்துப் பிறந்த வேறுபாடு. பூசல் விடுக்கும் என்க.
2. எக்கர் - மணற்குவியல். இகங்துபடு சினே - உயர்ந்து வள ரும் 68 ટકer ,

பியல்) பொருளதிகாரம் சுகடு
* 1 எரிமருள் வேங்கை யிருந்த தோகை
யிழையணி மடந்தையிற் ருேன்று நாட வினிதுசெய் தண்யா னுந்தை வாழியர் நண்மனை வதுவை யயர விவள் பின்னிருங் கூந்தன் மலரணிந் தேரயே." (ஐங்குறு. 294)
*அற்றம் இல்லாக் கிழவோட் சட்டிய தெய்வக்கடக்கினும் - களவொழுக்கம் புலப்பட ஒழுகுதல் இல்லாத தலைவியைத் தலைவன் வரைந்து கோடல் குறித்துப் பரவிய தெய்வம் அதனை முடித்தலின் அப்பாவுக்கடன் கொடுத்தல் வேண்டுமெனத் தலைவற்குக் கூறும் இடத்தும் : உகாரணம் :
* நெஞ்சொடு மொழிகடுத் தஞ்ச்வர நோக்குத் தாய வட் டெறுவது தீர்க்க வெம் மகனெச் சிறந்த தெய்வத்து மறையுறை குன்ற
மறைந்துநின் றிறைஞ்சினம் பலவே பெற்றனம் யாமே மற்றதன் பயனே."
* கிழவோம் சுட்டிய செய்வக்கடம்" என்று பாடம் ஒதி,
4 வாழி யாதன் வாழி யவினி
வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக G 6 sur (3 ou " (3 LT (36m urdu urus மலர்ந்த பொய்கை மு ைகந்த தாமரைத் தண்டுறை யூரன் வரை க வெந்தையுங் கொடுக்க வெனவேட் டேமே." (ஐங்குறு. 6)
என்பது உதாரணம் காட்டுவாருமுளர்
சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பினும்-தலைமை யுடைய இல்லறத்தைத் தலைவிமாட்டு வைத்தகாலத்துத் தலைவன் அறஞ்செயற்கும் பொருள்செயற்கும் இசையுங் கூத்துமாகிய இன் பம் நுகர்தற்குக் தலைவியை மறந்து ஒழுகினும் :
1. தோகை - மயில், இழை - ஆபரணம். இனிது - இனி தான காரியம். ሰ
2. அற்றம் - சோர்வு; எனவே களவைப் பிறர் அறிய ஒழுகல் என்றபடி, இல்லா எனவே அவ்வாருெழு கலில்லாத என்றபடி,
3. கடுத்து - வெகுண்டு. தெறுவது - வருத்துவது. இறைஞ்சினம் - பலமுறை வணங்கினேம். அதன் பயன் பெற்றனம்அவ்வணக்கத்தின் பயனை இப்பொழுது பெற்றேம்.
4. யாய் என்றது தலைவியை நந்துக - பெருகுக. தண்டுறை யூரன் வரைக எங்தையுங் கொடுக்க என்றது கிழவோம் சுட்டியன.
5. பெரும்பொருள் என்றது இல்லறத்தை.

Page 324
... }
57r (5 r ܖ தொல்காப்பியம் (கற்
உதாரணம் :
* 1 கரும்பி னெந்திரங் களிற்றெதிர் பிளிறு ந்
தேர்வண் கோமான் றேனுர ரன்ன விவ ணல் லணி நயந்து நீ துறத்தலிற் பல்ைோ ரறியப் பசந்தன்று நுதலே." (ஐங்கு று. 55) இதனுள், துறக்கவினெனப் பொதுவாகக் கூறினுள் -9AD முதலியவற்றைக் கருதுதலின். ५
*அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும் - புறத்து ஒழுக்கத்தை உடைய கிைய தலைவன்மாட்டு மனம் வேறுபட்ட தலைவியைப் புறத்து ஒழுக்கமின்றி நின்மேல் அவர் அன்புடையரென அவ்வேறுபாடு நீங்க நெருங்கிக் கூறுதலை யுடைத்தாகிய பொருளின் கண்ணும்: உதாரணம் :
8 செந்நெற் செறுவிற் கதிர் கொண்டு கள்வன்
றண்ணக மண்ணளைச் செல்லு மூரம் கெல்வ&ள ஞெகிழச் சாஅ யல்ல லுழப்ப தெ வன்கொ லன்னுய்." (ஐங்குறு. 37) இதன் உள்ளுமையாற் பொருளுணர்க. பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி 4இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்ணும் - பரத்தையர் மனைக்கண் தங்கி வந்து அகனகர் புகுதாது புறத்திருந்த தலைவனை மிகக் கழறிச், சில மொழிகளைக் கூறி, இதனனே தலைவி மனத்தின் கண் ஊடல் நீங்குக் தன்மை உளதாக்கிக் கூட்டும் இடத்தும் : உதாரணம்:
* 6 நகை நன் றம்ம தானே யிறை மிசை
மாரிச் சுதையி னிர்ம்புறத் தன்ன
1. கரும்பின் எந்திரம் - கரும்பை கெரிக்கும் ஆலே. கோமான் என்றது பாண்டியனே.
3. அடங்கல் - அம்ைதல். அமையாத ஒழுக்கம் - புறத்தொ முக்கம்.
3. செறு - வயல். கள்வன் - 15ண்டு. அளே ட புற்று. சா அய்மெலிந்து.
4. இழைத்தல் - தானே தொடுத்துக்கூறல். 5. இறைமிசை - சிறையின் மேலிடம். மாரிச்சுதையின் ஈர்ம் புறத்தன் ன - மழைக்காலத்துச் சுண்ணச்சாங்கின் ஈரிய புறத்தை யொத்த மழையாற் கழுவப்பட்ட சுண்ணச் சாந்து தூய வெண்ணிற முடையதாதல் பற்றி இங்ங்ணங் கூறினர். இறை என்பது சிறைக்குப் பெயராத லை. ‘முடங்கலிறைய தாங்கணங்குரீஇ' என்னுங் குறுக்

பியல்) பொருளதிகாரம் ‹ጓኝräö @/ ̇
கூரற் கொக்கின் குறும் பறைச் சேவல் வெள்ளி வெண்டோ டன்ன கயல் குறித்துக் கள்ளா ருவகைக் கலிமகி ழுழவர் காஞ்சியங் குறுந் தறி குத்தித் தீஞ்சுவை மென்கழைக் கரும்பி னன் பல மிடைந்து பெருஞ்செய் நெல்வின் பாசவல் பொத்தி வருத்திக் கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிறை மீதழி கடுநீர் நோக்கிப் பைப் பயப் பார்வ விருக்கும் பயங்கே மூர யாமது பேணின் ருே விேைம நீ நின் பண்ணமை நல்யாழ்ப் பாணகுெறடு விசிபிணி மண்ணுர் முழவின் கண்னதிர்ந் தியம்ப மகிழ்துணைச் சுற்றமொடு மட்டு, மாந்தி யெம்மனை வாரா யாகி முன் சூற ணும்மனைச் சேர்ந்த ஞான்றை யம்மனைக் குறுந்தொடி மடந்தை யுவத் தன னெடுந்தே ரிழையணி யானைப் பழையன் மாறன் மாடமலி மறுகிற் கூட லாங்கண் வெள்ளத் தாண் யொடு வேறு புலத் திறுத்த கிள்ளி வளவ னல் லமச் சா அய்க் ܖ கடும்பரிப் புரவியொடு களிறு பல வெளவி யே தின் மன்ன ரூர் கொளக் - கோதை மார்ப ஆறு வகையிற் பெரிதே." (Jay E luib. 346) தொகைச் செய்யுளானறிக. (குறுங், 374) , இறை - இறப்பு என் றும், புறம் - மேவிடம் என்றும் உரை கூறுவாரு முளர். பொருத்த கோக்கிக் கொள்க. சுதையின் புறம் என்பதற்கு சுண்ணச் சாந்து பூசிய சுவர்ப்புறம் எனினுமமையும். சிறகின் மேவிடம் அதிவெண்ணிற முடைமை பற்றி மா ரிச்சுதையை உவமை கூறினர். கூரந்கொக்குஅவ்விறகையுடைய கொக்கு. கூரல் என்பதற்கு (க் குளிர்ச்சியால்) கடுங்குதல் எனினுமாம். சேவல் கயல் குறித்து நோக்கிப் பார்வ விருக்கும் ஊர் என இயைக் க. சிறை மிசை அதன் மீது வழியு நீரைப் பார்த்திருக்கும் எனச் சிறை (அணை)யை அது இருத்தற்கு இடமாகக் கொள்க. உழவர் குத் தி மிடைந்து பொத்திக்கொண்ட அணே என இயையும். செய்யாகிய கெற்ப பிரையுடைய விளே நிலங்களே மறைத்து என் க. வல்வாய் - வலிய இடம். ஊர ! நீ பாணனெடுமாந்தி வாரா யாகி நும்மனே ச் சேர்ந்த ஞான்று நும் மன மடங்தை உவகையிற் பெரிது உவந்தன ள் யாமது பேணின் ருே விலம் எனக் கூட்டி முடிக்க. அது - அவ்வுவகை. பேணின்றிலம் - பேணிற்றிலம், யாமது பேணு தொழியவும் நீ அதனே மறைப்பது பெரிதும் 5 கையாடற்கிடமாய தென் பாள் 15கை கன்றம்ம என்ருள். பழையன் மாறனது. கூடற்கண் பகைப் புலத்தே இறுத்த கிள்ளிவளவன் அம்மா றனை அமரிற் சாய்த்து வவ்வி ஊர் கொள அதனேக் கண்டு உவந்த கோதை மார்பன் என்னுஞ் சேரன் உவகையின் எனவும் கூட்டி முடிக்க. மட்டு - கள். சா அய் - சாய்த்து. உவகையிற் பெரிது உவந்தன ள் என மாற்றிக் கூட்டுக.
78

Page 325
சுக அ தொல்காப்பியம் ( கற்
** கேட்டிசின் வாழியோ மகிழ்ந வாற்றுற
மைய னெ ஞ் சிற் கெவ்வந் தீர நினக் குமருந் தாகிய யானினி யி வட் குமருந் தன்மை நோ மெ னெ ஞ்சே." (ஐங்குறு. 59)
வணங்கியன் மொழியான் வணங்கற் கண்ணும் - தாழும் இயல் பினையுடைய சொற்களால் தோழி தாழ்ந்து கிற்கும் நிலைமைக்கண் ணும் : உதாரணம் :
* உண்டுறைப் பொய்கை வராஅ வினமிரியுந்
தண்டு றை யூர தகுவகொ-ஸொண்டொடியைப் பாராய் மனத்துறந் தச்சேரிச் செல்வதனை யூராண்மை யாக்கிக் கொளல்.' (ஐங்: STCP. 54) என வரும்.
* 3 பகலிற் ருேன்றும் பல் கதிர்த் தியி
னும் பல ஞ் செறு விற் றேனுர ரன்ன விலணலம் புலம்பப் பிரிய
வனநல முடையளோ மகிழ்நநின் பெண்டே." (ஐங்குறு. 57) இதுவும் அதன்பாற் படும். புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும் - பரத்தைய ரிடத்தே உண்டாம் விளையாட்டினைத் தலைவன் பொருங்கிய மன மகிழ்ச்சிக்கண்ணும் :
விளையாட்டாவது - யாறுங் குளறுங் காவும் ஆடிப் பகி யிகந்து நுகர்தலாம்.
i. 4 பகுவாய் வராஅற் பல்வரி யிரும்போத்துக் கெசடு வா யிரும்பின் கோளிரை துற்றி யாம்பன் மெல்லடை கிழியக் குவளைக்
கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்தெழுத் தரில் படு வள்ளை யாய் கொடி மயக்கித்
1. எவ்வங் தீர ஆற்றுற - துன்பங் தீர ஆற்றுதற்கு என் கெஞ்சு கோம் என இயைக் க.
2. உண்துறை - நீருண்ணுக் துறை, கொளல் தகுவகொல் என இயைக் க. அச்சேரி என்றது பரத்தையர் சேரியை, ஊராண்மை ட உபகாரியாக்தன்மை,
3. பல்கதிர்த்தி - பல ஒளியையுடைய வேள் வித்தீ. தீயினையும் செறு வினை யு முடைய தேனூர் என்பது உரைகாரர் கருத்து. தீபோ லச் செவ்வரம் பற்பூ விளங்கும் செறுவென்று மாம். tly a LDU - தனிப்ப; கெட. அனே கலம் ட அத்துணை 5 லம்.
4. வராற்போத்து-ஆண வரால் கொடு வா யிரும்பு - தூண்டில் துற்றி - உண்டு. அடை - இலை, அரில் படு - பின்னிய, போத்து

பியல்) பொருளதிகாரம் Sir 5 5
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது கயிறடு கதச் சேப் போல மத மிக்கு நாட்கய முழக்கும் பூக்கே மூர வருபுனல் வையை வார் மண ல கன்று றைத் திருமரு தோங்கிய விரிமலர்க் காவி னறும் பல் கூந்தற் குறுத் தொடி மடந்தையொடு வது ைவ ய பர்ந்த சீன யென்ப வலரே கொய் சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழிய குலங் கானத் த கன்றலை சிவப்பச் சேரல் செம்பியன் சினங்கெழு திதியன் போர்வல் வியானப் பொலம்பூ ணெழினி நாரரி நறவி னெருமை யூரன் றே ங்கம முகலத்துப் புலர்ந்த சாந்தி னிரு ங்கோ வேண்மா னிய றேர்ப் பொருநனென் றெழுவர் நல் வல மடங்க வொரு பகன் முரசொடு வெண்குடை யகப்படுத் துரைசெலக் கொன்று களம் வேட்ட ஞான்றை வென்றி கொள் வீர ரார்ப்பினும் பெரிதே' (அகம், இதனுள் கொள்வா ரார்ப்பினும் பெரிதெனவே நாண் நீங்கிப் புலப்படுத்தலை மகிழ்ந்தவாறு காண்க.
சிறந்த புதல்வனை நேராது புலம்பினும் - யாரினுஞ் சிறந்த புதல்வனை வாயிலாகக்கொண்டு சென்றுழ அவற்குத் தலைவி வாயில் கோாமல் தலைவன் வருங்கினும் : உதாரணம் :
* பொன்னெடு குயின்ற பன்மணித் தாவித்
தன் மார்பு நஇனப்பத்தன் றலையு மிஃதோ மணித் தகைச் செவ்வாய் மழலையங் கிளவி புலர்த்தகைச் சாந்தம் புலச்தொறு நனேப்பக் காஞ யாகலேச கொடிதே கடி மனேச் சேணிகந் தொதுங்கு மாணிழை யரிவை நீயிவ ணே, ரா வாயிற்கு நானுந் தந்தையொடு வருவோன் போல மைந்த ைெடு புகுந்த மகிழ்நன் மார்பே." துற்றி, பாய்ந்தெழுந்து, மயக்கி, வாராது மத மிக்கு உழக்கும் ஊர என முடிக்க. அலர் ஆர்ப்பினும் பெரிது என மாற்றி இயைக் க. அலர், செழியன் அகப்படுத்துக் கொன்று கள வேள்வி வேட்ட ஞான்றை ஆர்ப்பினும் பெரிது பரந்தது என்பது கருத்து.
1. பொன்னெடு குயின் ற - பொன்னுற் செய்த, தாவி - ஐம படைத்தாலி (பஞ்சாயுதம்). தாலியையுடைய பார்பை குணப்பதன் றலையும என விரித்து இயைக் க. 15னேப்பதன் றலையும் - நனே ப்பதன் மேலும். மணி - பவளமணி. மழலே - எழுத்து நிரம் பாதது இஃது செவ்வாய் மழலையங்கிளவி - இந்தச் செவ்வாயினின்றுக் தோன்று மழலைச்சொல்லோடு கூடிய நீர், நீர் நனப்பதன்றலயும் கஃனப்பப புகுந்த மகிழ்நன் மார்பு காணுயாகல் கொடி து என க கூட்டுக. தங்தை - தன் தந்தை. போலப் புகுந்த என இயைக் க.
36).

Page 326
ér2-O தொல்காப்பியம் (கம்
மாண் கல்ம் கா என வகுத்தற்கண்ணும் - இவள் இழந்த மாட்சிமைப்பட்ட கலத்தைத் தந்து இகப்பினும் இகப்பாயெனத் தலைவனே வேறுபடுத்தற்கண்ணும் : உதாரணம்:
* 1 யாரை யெலுவ யாரே நீயெமக்
கியாரையு மல்ல நொதும லாளன யனைத்தாற் கொண் கவெம் மிடையே நினைப்பில் கடும்பகட் டியான நெடுந்தேர்க் குட்டுவன் வேந்தடு மமயத்து முரசதிர்ந் தன்ன வே சங்கற் புணரி பாய்ந்தாடு மகளி
ரஃணந்திடு பல்பூ மரீஇ யார்ந்த வா புலம் புகுதரு பேரிசை மாலைக் கடல்கெழு மாந்தை யன்னவெம் வேட்டனை யல்கலயா ன லந்தந்து சென்மே." (15ற்றின. 395)
என வரும்.
* 3 நுண்ஞாண் வலையிற் பரதவர் போத்தந்த
பன்மீ லுணங்கல் கவருந் துறைவனை க் கண்ணினுற் காண வியையுங்கொ லென் முேழி வண்ணத்தா வென்கந் தொடுத்து.' (ஐக்: எழு. 86) இதுவும் அதன்பாற்படும். பேணு ஒழுக்கம் காணிய பொருளினும் - பரத்தை தலைவி யைப் பேணுது ஒழுகிய ஒழுக்கத்திற்குத் தலைவி காணிய பொரு ளின் கண்ணும் தலைவற்குத் தோழி கூற்று நிகழ்த்தும். உதாரணம்:
6 பூொய்கை நீர்நாய்ப் புலவு நா றிரும்போத்து
வரளே நாளிரை தேரு மூர "தரணினென் பெரும யானே பாணன்
மல்லடு மார் பின் வலியுற வருந்தி யெதிர்தலைக் கொண்ட வாரியப் பொருந
1. எலுவ -நண்பனே யாரை - யாரை (5ட்பாகவுடையை). யார்-என்னவுறவினை. நொது மலாளன - அயலாகுயினே எம்மிடை நினேப்பில் அனைத்து - எம்மிடத்து கடந்து கொள்ளும் இயல்பை ஆராயின் அஃது அத்தக மைத்தே. அதிர்ந்த ன்ன ஓங்கற்புணரி ட அதிர்ந்தாற்போன்ற ஒலியோடு உயர்ந்து வருகின்ற திரையையுடைய கடல், மரீஇ யார்ந்த ஆ - மருவியுண்ட பசு, புலம் - தானடையு மிடம் மாந்தை அன்ன எம் - மாக்கை 5 கர்போன்ற எம்மை. கலம் தந்துசெல்-நின்ன லிழந்த கலனைத் தந்துவிட்டு அப்பாற் போவாயாக.
2. ஞாண் - கயிறு. டோத் தந்த - கொண்டுவந்த, உணங்கல் - வற்றல்; துறைவனே என் கம் என இயையும். தொடுத்து - இடை நிலை. தொடுத்தல் - இடை விடாமை. ، ۰
3. தாய்ப்போத்து இரை தேரு மூ ர என இயைக் க. பாணனது மார் பின் வலியுற வருந்தி ஆரியப் பொருநன் தோள் அவன் கை பத்து ஒழிந்த கிடக்கை 5ோக்கி கணேயன் காணியாங்கு வாணுதற் கண்டு யான் நாணினன் என முடிக்க. எதிர்த கலக்கொண்ட - எதிர்ந்த,

பியல்) பொருளதிகாரம் gr2 - 65
னிறைத் திரண் முழவுத்தோள் கையகத் தொழிந்த திறன் வேறு கிடக்கை நோக்கி நற்போர்க் கணேய னணி யாங்கு மறையினண் மெல்ல வந்து நல்ல கூறி மையீ ரோதி மடவோ யானுநின் சேரி யேனே யயவி லாட்டியே அனுங்கை யாகுவெ னினக்கெனத் தன்கைத் தொடுமணி மெல் விர றண்ணெணத் தை வர நுதலுங் கூந்தலு நீவிப் s பகல் வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே." (அகம். 386) இதனுள், யான் நினக்குத் தோழியாவேனெனப் புசக்கை மீவிய பேணு ஒழுக்கத்திற்குக் தலைவி நாணியது கண்டு தான் காணினேனென்று தலைவற்குத் தோழி கூறியவாறு காண்க, ”
இன்னுங் தலைவனது பேணு ஒழுக்கக்கிற்குத் தலைவி காணிய பொருளின் கண்ணுமெனவுங் கூறுக. "
** 2 uur uur Gui (36or ID regy (3 uur (36Ir
மடை மாண் செப்பிற் றமிய வை கிய பெய்யாப் பூவின் மெய்சா யினளே பாசடை நிவந்த கண் க்கா னெய்த வின மீ னிருங்கழி யோத மல்குதொறுங் கயமூழ்கு மகளிர் கண்fை ன் மானுந் தண்ணத் துறைவன் கொடுமை நம்மு னுணிக் கரப்பா டும்மே." (குறுங். 9)
என வரும். இவை இரண்டும் பொருள்.
குள் கயத் கிறந்தாற் சோர்வுகண்டு அழியினும் : கயத்திறத் தாற் குள் சோர்வுகண்டு அழியினும் - கூடுதல் வேட்கைக் கூறு பாட்டால் தான் குளுறக்கருகிய குளுறவினது பொய்ம்மையைக் கருகித் தலைவி வருக்கினும் : தோழிக்குக் கூற்று நிகழும். e 5 TDTGØILD :
* 3 பகல் கொள் விளக்கோ டிரா நா ளறியா
வென் வேற் சோழ ராமூ ரன்ன விவ
ண லம்பெறு சுடர்நுத றேம்ப லெவன் பயஞ் செய்யு நீ தேற்றிய மொழியே." (ஐங்குறு. 56)
1. பேணு - வழிபாடில்லாத; மதியாத,
2. மாஅயோள் - மா மை கிறமுடைய தலைவி, மடை - மூட்டு வாய். தமிய - குடா மையால் தனித்தவையாய், மெய் சாயினள் - உடம்பு மெலிந்தாள். கணேக் கால் - திரண்ட காம்பு, ஒதம மல்கு தொறும் - வெள்ளம அதிகரிக்குந்தோறும். கய ம - குளம், நம்முன் நாணி - நமக்கு முன் செல்ல 50 ணரி. க ரப்பு ஆடும் - மறைத் த ஆலயுடைய சொற்களைச் சொல்லு வாள். (அதனல் அவள்) யாயா கியளே - கம்புக் கடம்பூண் டவளே.
3. பகல் கொள் விளக்கொடு - ப கலைச் செய்யும் விளக்கால். தேற்றிய மொழி எவன் பயஞ் செய்யும் என மாற்றிக் கூட்டுக.

Page 327
dhir 3D - 2 - தொல்காப்பியம் (கற்
இதனுள், இவள் துதல் கேம்பும்படி நீ தேற்றிய சொல் லெனவே சோர்வுகண்டு அழிந்தாளென்பது உணர்ந்தும் இப் பொய்ச் குள் நினக்கு என்ன பயனைத் தருமெனத் தோழி தலைவினை கோக் கிக் கூறியவாறு காண்க.
* கோடுற கிவந்த (அகம், 266) என்னும் மணிமிடை பவளத்தைக் தோழி கூற்முகக் காட்டுவாரும் உளர்.
பெரியோர் ஒழுக்கம் பெரிது எனக் கிளந்து பெறுதகை இல் லாப் பிழைப்பினும் : பெரியோர் பெறுதகை இல்லாக் கிளந்து - நன் மக்கள் பெறுக் தகைமை இல்லறமாயிருக்குமென்றுஞ் சொல்லி, பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் கிளந்து பிழைப்பினும் - 5ன் மக்கள் ஒழுகும் ஒழுக்கம் பெரிதாயிருக்குமென்றுஞ் சொல்லிக் தான் தலைவனை வழிபாடுதப்பினும் தோழிக்குக் கூற்று நிகழும். பெரியோரையுங் கிளந்தென்பதனையும் இரண்டிடத்தும் கூட்டுக. உதாரணம் :
** 2 வெள்ளி விழுத்தொடி மென் கருப் புலக்கை வள்ளி நுண் ணிடை வயின் வயி ஆறு டங்க மீன் சிக்ன யன்ன வெண்மணற் குவை இக் காஞ்சி நீழற் தமர் வளம் பாடி யூர்க்குறு மகளிர் குறு வழி விறந்த வ ராஅ லருந்திய சிறு சிரன் மருதின் ருழ்சினை யுறங்கும் தண்டுறை யூர விழையா வுள்ளம் விழைவ தாயினு மென்றுங், கேட்டவை தோட்டி யாக மீட்டாங் கறனும் பொருளும் வழாமை நாடித் தற்றக வுடைமை நோக்கி மற்றதன் பின் ஞ கும் மே முன்னியது முடித்த லனைய பெரியோ ரொழுக்க மதகு லரிய பெரியோர்த் தேருங் காலே நும்மோ ரன்னுேர் மாட்டு மின்ன பொய்யொடு மிடைந்தவை தோன்றின் மெய்யாண் டுளதோ வீவ் வுலதத் தானே.” (அகம். 286)
1. தான் என்றது தோழியை.
2. வெள்ளித்தொடி - வெள்ளிப்பூண். அதனை யுடைய கரும் பாகிய உலக்கை என்க. வள்ளி - கொடி, குறுமகளிர் - சிறு மக ளிர் குறுவழி - குற்றுமிடத்து. உலக்கையாற் பாடிக் குறுவழி உறங் கும் நாட என முடிக் க. விறந்த - செறிந்த, கேட்டவை - கேட்ட நூலறிவு. உள்ளமாகிய யானையை மீட்டு என உரைக்க. அனேய - அத்தன்மைய (-பெரிய). தேருங்கால், அவ் ஒழுக்கம் அரியவா யிருந்தன என வருவித்து முடிக்க,

பியல்) பொருளதிகாரம் ir- R - 5.
இதனுள், 'அறன் ' என்றது இல்லறத்தை ; * கற்றகவுடைமை கோக்கி’ என்றது தன்னல் அவ்வறலும் பொருளுக் தகுகிப்பா டுடைய வாங் தன்மையை நோக்கி என்றவாரும் ; முன்னியது என்றது புறத்தொழுக்கக்கை ; பெரியோ ரொழுக்கமணைய' என் றது பெரியோர் ஒழுக்கம் பெரிய வென்றவாறு.
இது, முன்னர் நிகழ்ந்த பொய்ச்சூள் பற்றி நும்மனேர் மாட் டும் இன்ன பொய்ச்குள் பிறக்குமாயின் இவ்வுலகத்து மெய்ச்குள் இனி இன்ரும்; அதனுற் பெரியோரைத் தமது ஒழுக்கக்கைக் தேருங்காலை அரியவாயிருந்தனவெனத் தலைவனை நோக்கித் தோழி கூறலின் அவனை வழிபாடு ஆப்பினளாயிற்று. உள்ளுறையுவமம் இதற்கு ஏற்குமாறுணர்க.
அவ்வயின் உறுதிகை இல்லாப் புலவியுண் மூழ்கிய கிழவோள் பால்கின்று கெடுத்தற்கண்ணும் - தலைவன் அங்ஙனம் பிறழ்ந்த இடத்து அவன் சென்று சேரும் தகைமை இல்லாமைக்குக் காரண மாகிய புலவியின்கண் அழுந்திய தலைவி பக்கத்தாளாய் கின்று அவள் புலவியைத் தீர்த்தற்கண்ணும் : உதாரணம் :
" 1 மாகுேக்கி நீயழ நீத்தவ னுகுது நாணில குயி னவிதந் தவன் வயி
ஆணுTடுத லென்குே வினி.'" (கலி. 87; 11 . 3) * 3 உப்பமைந் தற்ருற் புல வி யது சிறிது
மிக்கற்கு னிள விடல்." (குறள். 1302)
* 3 கால் யெழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர் மரீஇய சென்ற மல்ல லுரா னெல்லினன் பெfதென மறு வகுஞ் சிறுவன் ருயே தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே." (குறுந் 45)
w
உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்முேள்வயின் உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்
1. மானுேக்கி - மான் போலும் நோக்கமுடையவளே! ミ数@ Z7ー அமையாது. கலிதக்து - வருத்தி. என் - என்ன பயன்தரும்.
2. புலவி உப்பமைந்த ற்று - புலவி இன் பஞ் செய்தற்கு வேண்டு மளவிற்ருகல் உப்புத துய்ப்பனவற்றிற்கு வேண்டுமளவிற்ருக அமைக் தாற்போலும். அது - அவ்வுப்பு.
3. பண்ண ல் - ஏறு தற்கேற்ப அமைத்தல், மரீஇய - மருவும் பொருட்டு. எல்லின ன் - விளக்கத தி ஃ ையுடையவன் ; விளக்கம் பூசத்தையரை மருவலால உண்டாயது. மறு வரும் ட மனஞ் சுழலும், இத் திணை - இக்கு டி.

Page 328
òክነ-£ሞ» -- Šዎ” தொல்காப்பியம் (கற்
கண்ணும் : உணர்ப்புவயின் வாசா ஊடல் உற்முேள்வயின் - தலைவன் தெளிவிக்கப்படுக் தன்மைக்கணில்லாத ஊடல் மிகுத்தோ ளிடத்து :
உணர்ப்புப் புணக்ப்புப் போல் நின்றது. உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் கின்று - ஊடல் தீர்த் தலை விரும்பிய தலைவன் வயத்தாளாய் நின்று, தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக் கண்ணும் - தான் தலைவியைக் கழறி அவள் சீம்
餐
றம்போங்தன்மை உண்டாக்கிய தகுதிக்கண்ணும் : உதாரணம் :
" துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
யளிமல ராம்பன் மேய்ந்த நெறிமருப் பீர்ந்த ணெருமைச் சுவல்படு முதுபோத்துத் தூங்குசேற் றள்ள ற் றுஞ்சிப் பொழுது படப் , பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து பரூஉக் கொடிப் பகன்றை சூடி மூதூர்ப் போச்செறி மள்ளரிற் புகுதரு மூ ரன் றேர்தர வந்த தெரியிழை ஞெகிழ்தோ ளூர் கொள் கல்லா மகளிர் தரத்தரப் பரத்தைமை தாங்கலோ விலனென வறிது நீ புலத்த லோம்புமதி மனே கெழு மடந்தை யது புலந் துறைதல் வல்லி யோரே செப்போ னிங்கச் சில பதங் கொழித்துத் தாமட் டுண்டு தமிய ராகித் தேமொழிப் புதல்வர் திரங்குமுலே சுவைப்ப
R & ராகுத லறிந்து W
'; துடலு மோரே." (அகம். 316)
இது, தோழி தலைவியை வெகுண்டு ஆக்கியவாறு காண்க.
1 ஆம்பல் மேய்ந்த எருமை (முதுபோத்து) ஆண் அள்ளம் spyd 6 (al UAP Sill- (பொழுதுதோன்ற) வரால் குறையப பெயர்ந்து (மீண்டுவந்து) பகன்றை குடி மள்ளரிற் புகுதருமூரன எனக கூட்டி முடிக்க, போர்ச்செறி மள்ளர் ட போரிற் சென்று பொருது வெற்றிபெற்று வரும் வீரர் வீரர் பூச் குடி !! பெருமிதத் தொடு வரு தல் போல வந்தது என்பது கருத்து. குறைய - காலான மிதிபட்டு உடல் துணிய, ஊரன் தேர்தர வங் த மகளிர்தரத்த ரப் பரத்தை மையைத் தாங்கலாம்ருத வனக வுள்ளான் என்று கூறி வறிது புேலத்தல் என இயைக்க ஊர்கொள் கல்லா மகளிர் - ஊரிற்பொருந்திய தமக் கென்று ஒருவனே வரித்தலறியாத மகளிர். ஊர் (கொள் கல்லா ) தாங்காத மகளிர் என்று ரைப் பாருமுளர். தாங்கலோவிலன் எனப தனத் தாங்கல் ஒவிலன் எனக் கண்ணழித்து- தாங்கலை ஒழிகின் நிலன் என்றும் பொருள் கொள்ளலாம். வல்லியோர் வைகுதல் அறிக் தும் உடலுமோர் அறியார் என முடிகக. இனித் தெரியிழை என் பதை ஆகுபெயராக்கி, தெரிந்த இழையையுடையாளது ஞெகிழ்

பியல்) பொருளதிகாரம் சுஉடு
*அருமைக்காலத்துப் பெருமைகாட்டிய எண் மைக்காலத்து இாக்கக்கானும்: எண்மைக்காலத்து - தாம் எளியராகிய கற்புக் காலத்திலே, அருமைக்காலத்துப் பேருமை காட்டிய இாக்கத்தா ணும் - களவுக்காலத்துத் தமது பெருமையை உணர்ச்கிய வருத் தத்தின் கண்ணும் : உதாரணம் :
" 2 வேம்பின் பைங்காவியன் முேழி தரினே தேம்பூங் கட்டி யென்றணி ரினியே பாரி பறம்பிற் பனிச் சுனைத் தெண்ணீர் தை இத் திங்கட் டண்ணிய தரினும் வெய்ய வுவர்க்கு மென்ற வி ரைய வற்ரு லன் பின் பாலே." (குறுக். 196)
பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் - பாணருல் கூத்தரும் விறலிய்ரு மென்று சொல்லுகின்ற இம் மூவரும், பேணிச் சொல் லிய குறைவினை எதிரும் - விரும்பிக் கூறிய குறையுறும் வினைக்கு எதிராகவும் கூற்று நிகழும்.
* எதிரும் என்றது அவர் வாயில் வேண்டியவழித் தோழி அவர்க்கு மறுத்தலும் மறுத்தாள்போல கேர்தலுங் கூறியதாம். உதாரணம் :
* S புமை க ரூதவிற் பொய்ந்தின் வாய்மொழி
நில்லல் பாண செல்லினிப் பரியல்
பகலெஞ் சேரி காணி ண் கல் வய லூர ஞணவும் பெறுமே."
இது, பாணர்க்கு வாயின் மறுத்தது.
தோளை (ப் புணர்ந்தமையை) " ஊரிற்பொருந்திய (பழி கூறலன்றிப் பிறிது) கல்லாத மகளிர் (ஊர்மகளிர்) கொண்டுவந்து சொல்லச் சொல்ல, பரத்த மை ஏர்ன்னும் பொறுக்கப்படுதல் இலணுகின் முன் என்று புலத்தல் கூடுமோ என்று உரைப்பினும மையும்.
1. அருமைக் காலம் - தலைவனே அரிதாகப் பெறும் காலம். என்றது களவுக்காலத்தை. தாம் த லேவற்கு அரியராகிய காலம் 67 Gif gluott Lä.
2. தேம் பூங் கட்டி ட இனிய பொலிவான வெல்லக் கட்டி. இனி. இப்பொழுது. வெய்ய உவர்க்கும் - வெப்பமுடையனவாய் உவர்ப்புச் சுவையைத் தரும். அன்பின்பால் அற்று - நுமது அன்பின்பகுதி அத்தன்மைத்து. ஐய! விளி.
3. புலைமகன் - புலேத் தொழிலேயுடைய மகன்; கீழ்மகன், மீன் வாய்மொழி பொய் என மாற்று க. சில்லல் - எம்மனையில் சில்லற்க பரியல் - வருங் தற்க. ஊரன் எம்சேரி காணின் காணவும்பெறும் என இயைக் க.
79

Page 329
சுஉசு தொல்காப்பியம் (கற்
* 1 விளக்கி னன்ன சுடர் விடு தாமரைக்
களிற்றுச் செவி யன்ன பாசடை தயங்க வுண்டுறை மகளி ரீரியக் குண்டு நீர் வாளை யுகளு மூரற்கு நாளே மகட்கொடை யெதிர்ந்த மறங்கெழு பெண்டே தொலைத்த தாவி ஆறுந்ேத குறுமொழி யுடன் பட் டோ ராத் தாயரோ டழிபுடன் சொல்லலே கொல்லோ நீயே வல்லக் கன்று பெறு வல்சிப் பாணன் கையதை வள்ளுயிர்த் தண் Gamo un 3 u Iran
ಫ್ಲಿ: போர்வையஞ் சொல்லே."(கற்றிணை 310)
இது விறலிக்கு வாயின் மறுத்தது. மதுப்பாள் போல் கேர்வ வந்துழிக் காண்க. •
நீக்க கிழவனை நிகழுமாறு படீஇக் காத்த தன்மை பிற் கண் ணின்று பெயர்ப்பினும் : நீத்த கிழவனை - பாக்ண்தயிற் பிரிந்து கலைவியைக் கைவிட்ட தலைவனே, விகழு மாறு படீஇ - தாகுெழுகும் இல்லறத்தே படுத்தல் வேண்டி, காத்த தன்மையில் - புறத்தொ ழுக்கிற் பயனின்மை கூறிக் காக்க தன்மையிஞலே, கண் இன்று பெயர்ப்பிலும் - கண்ணுேட்டமின்றி நீக்கினும் : உதாரணம்:
* மனயுறை கோழிக் குறுங்காற் பேடை
வேலி வெருகின் மாலை யுற்றெனப் புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇப் பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅய் கின் னு திசைக்கு மம்பலொடு வாரல் வாழிய ரையவெத் தெருவே." (குறுந் 139) . இதனுள் அம்பலொடு வாரல்’ எனவே, பன்னுள் மீத்த மையுங் கண்ணின்று பெயர்த்தமையும் கூறிற்று. கோழிபோலச்
1. சுடர் விடுதாமரை - ஒளியைக் காலும் பூவைத் தோற்றுவிக் குங் தாமரை. பாசடை - பசிய இலே. உண்துறைமகளிர் இரிய ட நீருண்ணுக் துறையின் கண் நீராடு மகளிர் அஞ்சி ஓட வாளை பிறழும் - வாளை மீன் உகளும் (வெடி பாயும்). பெண் டு என்றது விறலியை, தொலே க்த நா - மென்மையைக் கல்லாத கா. உலேந்த-நிலகு ஆலந்த ஓரா - ஆராயாத ஒழிபு - ஒருசர் ரெய்தி, போர்வையஞ் சொல் சொல்லலே கொல்லோ என இயைக் க. உள் யாது மில்லது - உள்ளே ஒருபொருளுமில்லாததாகிய,
2. கோழிப்ப்ேடை பயிர்க் தாங்கு என்க. வெருகினம் ட காட் டுப் பூனைக் கூட்டம், உடன் குழீஇய - தன்னுடன் கூடும்படியாக, பிள் கிள - குஞ்சு, பயிர்தல் - அழைத்தல் இன்னது இசைக்கும் - துன்பத்தைத் தருவதாகிக் கூறப்படும். அம்ப்ல் - பழிமொழி. வாரல் - வரா தொழிக.

uudi) பொருளதிகாரம் சுஉன
*காயர் மகளிரைத் தழீஇக் கொண்டா ரென்றலிற் புறம்போயும் பயமின்றெனக் காத்ததன்மை கூறிற்று.
பிரியுங்காலை எதிர்கின்று சாற்றிய மரபுடை எதிரும் உளப் படப் பிறவும் : பிரியுங்காலை எகிர்கின்று சாற்றிய - தலைவன் கற் பிடத்துப் பிரியுங்கால் கெய்வத்தன்மையின்றி முன்னின்று வெளிப் படக்கூறிய, மரபுடை எகிரும் உளப்படப் பிறவும் - முறையுடைச் தாகிய எதிர்காலமும் இறந்தகாலமும் உட்படப் பிறவற்றுக் கண்ணும்:
2° எதிரும் என்ற உம்மை எச்சவும்மை. பிற ஆவன :- தலைவன் வரவு மலிந்து கூறுவனவும், வந்தபின்னர் முன்பு நிகழ்க் தன கூறுவனவும், வற்புறுப்பாள் பருவமன்றெனப் படைத்து மொழிவனவும், தூதுகண்டு கூறுவனவும், தூது விடுவனவும், சேணிடைப்பிரிந்தோன் இடைநிலத்துத் தங்காது இரவின் வந்துழிக் கூறுவனவும், பிறவுமாம்.
A. * பாஅலஞ்செவி என்னும் பாலக்கலி (5) புள்,
* 3 பொய்த்தல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்
டெந்நாளோ நெடுந்த காய் நீசெல்வ தந்நாள் கொண் டிறக்குமிவ ளரும்பெற லுயிரே."
இதனுட், ! புரிந்தனை ‘ என இறப்பும் இறக்குமென எதி ரும் மரபில் தப்பாமல் வந்தவாறு காண்க.
" வேனிற் சிங்கள் வெஞ்சுர மீறந்து
செலவயர்ந் தனையா னியே நன்று நின்னயந் துறைவி கடுஞ்சூற் சிறுவன்
முறுவல் காண்டவி னினிதோ விறு வரை நாடநீ விரைந்து செய் பொருளே." (გფná, 309)
இஃது எகிரது கோக்கிற்று.
1. தாயர் என்றது பரத்தையரது தாயரை. புறம்போ யும் என்றது இல்லின் புறத்தே பேர யும் (பரத்தையர் பற்றிபோயும்) என் றபடி, இது இறைச்சியாற்போக்த பொருள்.
3. எதிரும் என்பதற்கு இளம்பூரணர் கொண். பொருள் பொருத்தமாகும்.
3. பொய்நல்கல் - பொய்யான அருளுதல். புறக்தரல் - பாது காத்தல். அங்ாேள் இவள் உயிரைக் கொண்டிறக்கும் என இயைக்க
4 செலவு அயர்ந்தனே - செல்லவிரும்பினுய், சின் நயந்துறைவிட சின்ன விரும்பியுறைபவள். கடுஞ்சூம் சிறுவன் - முதற்கு லிற் பெற்ற புதல்வன். காண்டலின் பொருள் இனிதோ என இயைக் க.

Page 330
சு உஅ தொல்காப்பியம் I கற்
“ . Li po av apríl tsar Li sir is ir 5 sèv Duas
ளொண்ணுதல் பசப்ப நீசெலிற் றெண்ணிர்ப் போதவிழ் தாமரை யன்னறின் காதலம் புதல்வ னழுமினி முலைக்கே." (ஐங்குறு. 434)
இதுவும் அது. இனிப் பிற வருமாறு.
“ 2 LJ ir i 60 av 3 ou L'69 av Gör Luaw&v 6 av f)
நெடுங்காற் கணந்துள் புலம்புகொ டெஸ் விளி கதஞ்செல் கோடியர் கதுமென விசைக்கு கடும்போடு கொள்ளு மத்தத் தாங்கட் கடுங்கு ர ற் பம்பைக் கதநாய் வடுகர் நெடும்பெருங் குன்ற நீந்தி நம்வயின் வந்தனர் வாழி தோழி கையதை og th GLige sp6gg- 06rå& Idrup sor கவவுக்கோ எரின் குரல் கேட்டொறும் வயவுக் கொண் மனத்தே மாகிய நமக்கே."
இது, தலைவிக்கு வரவு மலிந்தது. (நற்றிணை 212)
3 நீலத் தன்ன நீர் பொதி கருவி
னமர் விசும் பதிர முழங்கி யாலியி tைலந்தண் ணேன்று கானங் குழைப்ப வினந்தே ருழவ ரின் குர லியம்ப மறியுடை மடப்பினை தழீஇப் புறவிற் றிரிமருப் பிரலை பைம்பயி குகள வரச் டெய லுதவிய கார்செய் கால் நூனேறி நுணங்கிய காணவில் புரவி கல்லெனக் கறங்குமணி யியம்ப வல்லோன் வாய்ச் செஸ் வணக்கிய தாப்பரி நெடுந்தே ரீர்ம்புற வியங்குவழி யறுப்பத் தீத்தொடைப் பையு ண ல் யாழ் செவ்வழி பிறப்ப 1. புறவு - காடு முல்லேவிலம், மு லேக்கு அழும் என்றதன் கருத்து, நீ பிரிந்து செலின் அவள் இறப்பாள்; அதனும் புதல்வன் முலே க்கு அழும் என்றபடி.
2. படுவலை - அகப்படுத்த அமைத்த வலே. வெரீஇ - அஞ்சி, கணக்தள் - ஓர் புள், நரம்பொ டுகொள்ளும் - யாழோசையோடு ஒத்து ஒலிக்கும். அத்தம் - அரு நெறி. (த ஃலவர்) குன்றம் நீக்தி வந்தனர் என வருவித்து முடிக்க, கழல் தொடி - இப்போது கழலு கின்ற வளையல், கவவுக் கொள் - அணைத்துக்கொள்ளுகின்ற; மக னது என மாற்றி முடிக்க, அவவு - ஆசை. நமக்கு (மகிழ்ச்சியுண் டாக) வந்தனர் என இயைக் க.
3. நீலம் ட நீலமணி. ககுவினுன் முழங்கி என்க. இன் ஏதுப் பொ ருட்டு, நூல் ட அசுவநூல், நூன்முறை - நூலிணக்கம், நுணங்கியநுட்பமாயமைக்த, கால்நவில் - காற்றை ஒப்புச் சொல்லும், கால் பழகிய எனினுமrம். வல்லோன் - செலுத்தலில் வல்ல பாகன்.

பியல்) பொருளதிகாரம் «5frr O. df6b
6?š9&o au ir prr pr r u? Ab Ao iš Arno யெவன் கோல் பாண வுணரத்திசிற் சிறிதெனக் கடவுட் கற்பின் மடவோள் கூறச் செய்வினை யழிந்த மைய னேஞ்சிற் றுணி கொள் பகுவர ரீர வந்தோ யினிதுசெய் தண் யால் வாழ்க நின் கண்ணி வேலி சுற்றிய வால்வீ முல்லைப் பெருந்தார் கமழும் விரிந்தொலி கதுப்பி னின் னகை யிஃாயோள் கவவ
மன்னுக பெரும நின் மலர்ந்த மார்பே.' (அகம், 314)
இது, முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்முமையும் அது கண்டு தான் கலங்கியவாறுங் தலவற்குக் கூறியது.
* மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
கல் பிறங் கத்தஞ் சென்ருேர் கூறிய பருவம் வாரா வளவை நெரிதரக் கொம்பு சேர் கெசடியின ரூழ்த்த வம்ப பாரியைக் காரென மதித்தே." (குறுங். 86)
இது, பருவம் அன்றெனப் படைத்து மொழிந்தது.
* என நீ, தெருமரல் வாழி தோழிநங் காதலர்
பொருமுரண் யாசீனயர் போர் மலைந் தெ ழுந்தவர் செருமேம் பட்ட வென்றியர்
வருமென வந்தன்றவர் வாய்மொழித் துரதே." Cases. 86 )
இது, தூது வந்தமை தலைவிக்குக் கூறியது.
* 3 கைவல் சீறி யாழ்ப் பாண நுமரே செய்த பகுவம் வந்து நின் றதுவே யெம்மி ஆறுணரா ராயினுந் தம் வயிற் பொய்படு கிளவி நானலு
மெய்யா சாகுத னேகோ யானே." (ஐங்குறு. 473)
வாய் - இடம். வணக்கிய - வசப்படுத்திய தாப்பரி - செல்லும்
வேகம். தேர்வழி அறுப்பப் பிறப்ப வாரர ராயின் என இயைக் க. தங்கிலே - அவர்தம் கிலே. வால் வீ - வெண் பூ. 4 ஒவ - தழுவ,
1. கொன்றை வம்பமா ரியைக் கா ரென மதித்து இணர் ஊழ்த்த: ஆதலால் மட வமன் ற என இயைத் துப் பொருள் கொள்க. வாரா அளவுை - வாராத காலத்து (- வருதற்கு முன் பே),
2. யா னேயர் - யானே ப் படையையுடைய ராய், போர் மலேந்து எழுந்தவர்-போர் மலேந்து எழுந்தவராகிய பகைவர் வரும்- வருவார்.
3 நூமர் என்றது தலைவனே. எம்மின் - எம்போல. 15ாணலும்
எய்யார் ஆகுதற்கு யான் கோகு - காண லேயும் அறியாராதற்கு யான் கோவேன்.

Page 331
Filer. O தொல்காப்பியம் Tasë
இது, குறித்த பருவத்துத் தலைவன் வாராதவழித் தூதாய் வந்த பாணற்குத் தோழி கூறியது.
தூதுவிட்டது வந்துழிக் காண்க.
* 1 பதுக்கைத் தாய விவாதுக் கருங் கவலேச்
சிறுகண் யானை யுறுபகை நினையா
தியாங்கு வந் த&னயோ பூந்தார் மார்ப
வருள் புரி நெஞ்ச முய்த் தர
விருள் பொர நின்ற விரவி னனே." Cai (5.g. 36.) இது சேணிடைப்பிரிந்து இரவின் வந்துழிக் கூறியது.
64 2 ஆமா சிலைக்கு மணிவரை யாரிடை
டூபமண் சி&லயார்க் கினமா விரிந்தோடுக் தாமாண்பில் வெஞ்சு சஞ் GF Gör go f வரக்கண்டு வாய்மாண்ட பல்லி படும்.' (கைக்கில, 18)
இது, நிமித்தங்காட்டிக் கூறியது.
இன்னும் அதனனே கமர் பொருள் வேண்டுமென்முர்; அதற்கு யான் அஞ்சினேனெனக் களவின் நிகழ்ந்ததனைக் கற்பில் தலைவிக்குக் கூறுதலுங் கொள்க.
* 3 கன்னவி ருேளான் கடிநாள் விலக்குதற்
கென்ன பொருணினைந்தா ரேந்திழாய்-பின்ன ரமரேற்றுக் கொள்ளுமேன் றஞ்சினே ன ஞ் சார் நமரேற்றுக் கொள்ளாக ஞான்று.”* இன்னும் தோழி கூற்முய்ப் பிறவாம்முன் வருவனவெல்லாம் இதனுன் அமைக்க.
1. பதுக்கைத்து ஆய - பதுக்கையையுடைத்து ஆய, பதுக்கைகற்குவியல். ஒதுங்கு அரும் கவலே - செல்ல ற் கரிய கவர்த்த வழி. ஒதுங்கு ஒதுககு என வலிந்துகின்றது: ஒதுக்கிட மரிதாய எனினு
மாம். யானையுறு பகை - புலி. உய்த் தர - செலுத்த இரவீனன் - இரவின் கண்.
2. ஆமா - காட்டுப்பசு. சிலே க்கும்- ஒலிக்கும். ஆரிடை - அரியவழி ஏ - அம்பு, சில யார் - வில்லையுடைய ரச கிய வேடர். இனமா -இனமான விலங்குகள் கண்டு - அறிந்து வாய்மாண்ட பல்லி - இடம் நல்ல பல்லி. படும் - சொல்லும்,
3. கடி நாள் - மண நாள். என்னே - என்ன காரணம். (கமர்) பொருணினந்தார் என வருவித் து இயைக் க. 'அஞ்சா ராய் கமர் ஏற்றுக்கொள்ளாத ஞான்று அமர் ஏற்றுக்கொள்ளுமென் றஞ்சி Q au Gäv GT av ds,

laudio 1 பொருளதிகாரம் Girlhi. 5
“ 1-gyalvaw i av Typos 6n 6oir air åror p5ł epi'
பலர்மடி பொழுதி ன லமிகச் சாஅய் நள்ளென வந்த வியறேர்ச் செல்வக் கொண்கன் செல்வன ஃ துர ரே." (ஐங்குறு. 104) இது, புதல்வம் பெற்றுபூழித் தலைவன் மனைக்கட் சென்ற செவிலி க்கு அறக்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி அவன் ஊர் காட்டிக் கூறியது.
வகைபட வந்த கிளவி எல்லாம் தோழிக்கு உரிய என் மனர் புலவர் - தோழி கூற்முய்த் தலைவி கூற்றினுள் அடங்குவதன்றிக் தோழிக்கே கூறத்தகும் வேறுபாடு உண்டாக வந்த கிளவிகளெல் லாங் தோழிக்கு உரியவென்று கூறுவர் புலவர் என்றவாறு,
இச்சூத்திரத்துக்கண் எழனுருபும் அவ்வுருபு தொக்குகின்று விரிந்தனவுஞ் செயினென்னும் வினையெச்சமும் உரியவென்லுங் குறிப்புவினை கொண்டன. அவற்றை இன்னவிடத்தும் இன்ன விடத்தும் இன்னது செய்யினும் உரியவென்று ஏற்பித்து முடிக்க. (கூ)
(காமக்கிழத்தியர் கூற்றுக்கள் நிகழுமிட மிவை எனல்)
கடுக. புல்லுதன் மயக்கும் புலவிக் கண்ணு
மில்லோர் செய்வினை யிகழ்ச்சிக் கண்ணும் பல்வேறு புதல்வர்க் கண்டுநனி யுவப்பினு மறையின் வந்த மனயோள் செய்வின பொறையின்று பெருகிய பருவரற் கண்ணுங் காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையிற் ருய்போற் றழீஇக் கழறியம் மனைவியைக் காய்வின் றவன்வயிற் பொருத்தற் கண்ணு மின்னகைப் புதல்வனத் தழீஇ யிழையணிந்து
10 பின்னர் வந்த வாயிற் கண்ணு
மனயோ ளொத்தலிற் றன்னுே ரன்னுேர் மிகைபடக் குறித்த கொள்கைக் கண்ணு மெண்ணிய பண்ணையென் றிவற்ருெடு பிறவுங்
14 கண்ணிய காமக் கீழத்தியர் மேன.
1. பலர்மடி பொழுது - பலருங் துயிலும்பொழுது. சாஅய் - மெலிச்து. செல்வனது ஊர் அது என் க.

Page 332
க்கஉ தொல்காப்பியம் கற்
இது, காமக்கிழத்தியர் கூற்றெல்லாங் தொகுத்துக் கூறுகின் மது : காமக்கிழத்தியராவார் கடனறியும் வாழ்க்கையுடையாாகிக் காமக்கிழமை பூண்டு இல்லற நிகழ்த்தும் பாத்தையர். அவர் பல ாாதலிற் பன்மையாற் கூறினர். அவர் தலைவனது இளமைப் பரு வக்கிற் கூடி முதிர்ந்தோரும், அவன் தலைசின்று ஒழுகப்படும் இளமைப் பருவத்தோரும், இடைநிலைப் பருவத்தோரும், காமஞ் சாலா இளமையோருமெனப் பல பகுதியாாம். இவரைக் கண்ணிய காமக் கிழக்கிய ரெனவே கண்ணுக காமக்கிழக்கியரும் உளாா யிற்று. அவர் கூத்தும் பாட்டும் உடையாாகிவருஞ் சேரிப்பாத்தை யரும் குலத்தின் கண் இழிந்தோரும் அடியரும் வினவலபாங்கின ரும் பிறருமாம். இனிக் காமக்கிழக்கியாைப் பார்ப்பார்க்குப் பார்ப் பணியை யொழிந்த மூவரும், ஏனையோர்க்குக் கங்குலத்தல்லாதோ ரும் வரைந்துகொள்ளும் பரத்தையருமென்று பொருளுரைப்பாரு முளர். அவர் அறியார், என்ன ? சிறப்புடைத் தலைவியரொடு பரத்தையரையுங் கூட்டிக் காமக்கிழத்தியரென்று ஆசிரியர் குத்திரஞ் செய்யின் மயங்கக்கூற லென்னுங் குற்றங் தங்குமாதலின். அன்றியுஞ் சான்றேர் பலருங் காமக்கிழக்கியரைப் பாத்தையராகத் தோற்று வாய் செய்து கூறுமாறும் உணர்க.
இ*- ள் : புல்லுதன் மயக்கும் புலவிக் கண்ணும் - தலைவன் தனது முயக்கத்தைச் தலைவியிடத்துங் தம்மிடத்தும் இடைவிட்டு மயக்குதலால் தலைவிக்கண் தோன்றிய புலவியிடத்தும் : காமக் கிழக்கியர் புலந்து கூறுப. உதாரணம் :
உமண் கணை முழ வொடு மகிழ்மிகத் துரங்கத்
தண்டு றை யூரனெ ஞ் சேரி வந்தென வின் கடுங் கள்ளி னகுதை களிற் ஒெடு நன்கல னியு நாண் மகி பூழிருக்கை யவை புகு பொருநர் பறையி னுஞது கழறுப வென் பவவன் பெண்டி ரந்திற் கச்சினன் கழவினன் றேந்தார் மாச்பினன் வகையமை பொவித்த வனப்பமை தெரியற் கரியலம் பொருநனைக் காணி ரோவென surgo un áAD 6uguió pro&ruji
1. கடன் - முறைமை,
2. மண் கணை முழவு - மார்ச்சன்ை யமைந்த முழவு. மகிழ் - மகிழ்ச்சி. துரங்க - கூத்தாட அகுதை - ஒருவள்ளல், நாண் மகிழ் இருக்கை - ஓலக்கம், இருக்கையையுடைய அவை என்க. அவன் பெண் டிர் கழறுப என்ப என மாற்றிக் கூட்டுக. பொருநன் -

பியல்) பொருளதிகாரம் சுகங்
சிறையறைந் துரை இச் செங்குணக் கொழுகு மத்தண் காவிரி போலக் கொண்டு கை வலித்தல் சூழ்ந்தி சின் யானே." (அகம். 76)
இதனுள், எஞ்சேரி வக்தெனக் கழறுபவென்ப அவன் பெண்டி ரென முன்னஞான்று புல்லுதன் மயக்குதலால் தலைவி புலந்தவா மறும், அதுகண்டு காமக்கிழத்தி கொண்டுகை வலிப்பலெனப் பெரு மிதம் உரைத்தவாறும் காண்க.
இது, பெருமிதங்கூறலின் இளமைப் பருவத்தாள் கூற்முயிற்று"
* ஒண்டொடி யாயத் துள்ளு நீ நயந்து
கொண்டனை யென்பவோர் குறுமகள்." (அகம். 96)
எனக் காமஞ்சாலா இளமையோளைக் கூறிற்று.
இரட்டுற மொழித லென்பதனம் பாத்தையரிடக் துப் புலப்பட ஒழுகாது அவர் புல்லுதலை மறைத்தொழுகுதலாம் காமக்கிழக்கி யர்க்குப் பிறக்கும் புலவிக்கண்ணும் அவர்க்குக் கூற்று நிகழுமென வும் பொருள் கூறுக. உதாரணம் :
* கண்டேனின் மாயங் கள வாதல் பொய்ந்நகர."
என்னும் மருதக்கலி (90) யுட் காண்க.
இல்லோர் செய்வினே இகழ்ச்சிக் கண்ணும் - இல்லீடக்கிருந்த தலைவனுந் தலைவியும் ஊடியும் உணர்த்தியுஞ் செய்த தொழிலைக் கேட்டு இகழும் இகழ்ச்சிக்கண்ணும் : உதாரணம் :
*" ? கழனி மாஅத்து விளைத்துகு தீம்பழம்
பழன வாளே கதூஉ மூர னெம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் கையுங் காலுந் தாக்கத் துரங்கு மாடிப் பாவை போல மேவன செய்யுந்தன் புதல்வன் ருய்க்கே." (குறுக், 8)
ஆட்டனத்தி, காண்டிரோ - கண்டீரோ. சிறை - அணை. மறைந்துஉடைத்து. கொண்டு - சூட்கொண்டு (-வஞ்சினங் கூறி). என் னிடத்தே கொண்டு எனினுமாம். கை வலித்தல் - கையால் பற்றிக் கோடல்.
1. பெருமிதம் - மேன்ழை.
2. மாஅத்து - மாமரத்தினது. end IT I J س- முற்றி (பழுத்து). கதூஉம் - கதுவும் - கவ்வி உண்ணும். ஆடி - கண்ணுடி பாவைகண்ணுடி யிற்முே ன்றும் ஒருவனது உருவச் சாயை. ஆாக்குதல் - மேலெடுத்தல் (உயர்த்தல்). மேவன - விரும்பியன.
8o

Page 333
dar e தொல்காப்பியம் (கற்
* நன்மரங் குழீஇய நஇன முதிர் சாடிப்
பன்னு ள ரித்த கோயுடை யுடைப் பின் மயங்கு மழைத் து வலையின் மறுகுடன் பனிக்கும் பழம்ப னெல்லின் வேளுர் வர் யி னறு விரை தெளித்த நாறினர் மால் பொறி வரி யின வண் டு தல கழியு முயர்பலி பெறுா உ முருகெழு தெய்வம் புனையிருங் கதுப்பி னிவெய் யோள் வயி னனையே யிை னணங்குக வென்னென மன யோட் டேற்று மகிழ்ந ஞயின் யார்கொல் வாழி தோழி நெருநை தார் பூண் களிற்றிற் றலைப் புணே தழீஇ வதுவை பீ ) னரிப் பொலிந்த நம் மொடு புதுவது வந்த காவிரித் தோடுதோய் மலிர்நிறை யாடி யோரே." (அகம். 163)
என வருமிவையும் இளையோர் கூற்று. பிநவும் அன்ன. பல்வேறு புதல்வர்க் கண்டு கனி உவப்பினும் - வெவ்வேருகிய புதல்வரைத் தாங் கண்டு மிக மகிழ்ச்சி செய்யினும்:
வேறுபல் புதல்வர்' என்ருர் முறையாற்கொண்ட மனைவியர் பலரும் உளராதலின்,
* ஞாலம் வறந்தீர என்னும் மருதக்கலி (82) புள்,
'* 3 அடக்கமில் போதின்கட் டத்தை கா முற்ற
தொடக்கத்துத் தாயுழைப் புக் காற் கவளு மருப்புப் பூண் கையுறை யாக வணிந்து
1. மரங்குழி இய - மரங்களில் குழும வைத்த நனை - அரும்பு; கள்ளுமாம். மரங்களில் ஒருசேர வைத்த கட்சா டி என்க. Ա 6)) (15 մ)ւ! களிலும் கள்வடிப்பதுமுண்டு. அரித்த - வடித்த, கோய் - கள் முகக்கும் பாத்திரம். கோயினது உடைப்பினல். (துவலேயின்-) துவக்ல Guru. (பனிக்கும் ட) துளிக்கும் வேளூர் என் க. கள் முதிர மரங்களில் வைத்தல் அக்கால வழக்குப்போலும், மரங்களே வைத்து அதன் மேல் வைத்த எனினுமாம். ஊதல கழியும் - தெய்வத்தினுணை யால் ஊதலவாய்க் கழியும். உரு - அச்சம். நீ வெய்யோள் - நின் னல் விரும்பப்பட்டவள். அணங்குக - வருத்துக, தெய்வம் அணங் குக என்று மனையோ &ளத் தெளித்த என இயைக் க. யார் ட எவர். 6 கருநை - முதனுள். ஈர்அணி - புனலாடற்கணிக்த அணி. வதுவை நம்மொடு - கூட்டத்திற்குரிய கம்மொடு. மவிர்நிறை - வெள்ளப் பெருக்கு. ஆடியோர் யார்? என முடிக்க.
2 இ&ள யோர் - இளமைப்பருவமுடைய பரத்தையர். இளே யோள் என்றிருப்பது கலம்.
3. அடக்கமில்போழ்து - வேண்டியவாறு ஒழுகுங்காலம். காமுற்ற - விரும்பிய, தொடக்கத்துத் தாய் - (தங்கை) பரத் தைமைதொடங்குங் காலத்துள்ளாளாகிய தாய். மருப்புப் பூண்-இடப

பியல்) பெர்ருளதிகாரம் சுவடு
பெருமா ன கைமுகங் கசட்டென்பாள் கண்ணிச் சொரிமுத்தங் காழ்சோர்வ போன்றன.'
இது, முகிர்ந்தாள் உண்ணயங்து கூறியது.
** 1 மற்றும், வழிமுறைத் தாயுழைப் புக் காற் கவளு
மயங்குநோய் தாங்கி மகனெதிர் வந்து முயங்கினண் முத்தின னுேக்கி நினைந்தே நினக்கியாம் யாரே மாகுது மென்று வனப் புறக் கொள் வன நாடி யணிந்தனள்." (as als. 83) இதனுள், நோய்தாங்கினளென இளமைப்பருவத்து மகிழ்ச்சி யும் முதிர்க்த பருவத்து மற விபுங் தோன்றக் கூருமையினனும் வழிமுறைத்தா யென்றமையானும் இஃது இடைநிலைப் பருவத்தாள்
* ? அவட்கினி தாகி விடுத்தனன் போகித்
தலைக்கொண்டு நம் மொடு காயுமற் றிதோர் புலத்தகைப் புத்தேளில் புக்கான்." (கலி. 82) என்ற வழிப் புத்தேள் என்றதுவும் தலைநின்ருெழுகும் இளை யோளைக் கூறியது.
* 3தந்தை யிறைத்தொடீஇ மற்றி வன் றன் கைக் கட்
டந்தா ரியா ரெல்லாஅ விது ; இஃதோன்று." (a 66. 84)
என்றற்போல அவள் கொடுப்பக் கொள்வனவுங் கொள்க.
மறையின் வந்த மனையோள் செய்வினப் பொறையின்று பெரு கிய பருவாற் சண்ணும் : மறை பின் வந்த - த்லைவற்கு வேறேர் தலைவியொடு களவொழுக்கம் நிகழ்தலின் அவன் செய்கிகளின் வேறு
இலச்சினை. கையுறையாக - கைக் கணியாக, க கை - சிரிப்பு. காழ்முத்து இடம். சோர்தல் - அற்றுச் சொரிதல். தொடக்கத்துத் தாய் என் 9தனுல் முதிர்ந்தாளாயிற்று பரத்தை மை - பரத்தையர் பாற் சென்று ஒழுகுங் தன்மை.
1. மயங்குநோய் - மயங்குதற்குக் காரணமான காமநோய், தாங்கி - பொறுத்து. முயங்கினள் - தழுவின ளாய். முத்தினள் - முத்த மிட்டாளாய், இவை முற்றெச்சம். யா ரே ம் - என்ன
முறையேம். கொள்வன - ( இவன் வடிவு) தF க்குவ ை.
2 விடுத்தனன் - சில மறுமொழி கூறி. த ஃ க் கொண்டு ட தலைமை கொண்டு (பெருமிதங்கொண்டு). காயும் - வெகுளும். புலத்தகை - புலக்குந்தகைமை, புத்தேள் - புதியவள்.
3. இறை - முன் கை. தொடி - வளை. தந்தார் - அணிந்தார். எல்லா - ஏடா ա»

Page 334
守五●后 தொல்காப்பியம் (கம்
பாட்டால் தமக்குப் புலப்படவந்த, மனையோள் செய்வினை - மனயோளாதற்குரியவள் தமர்பணித்தலில் தைந் நீராடலும் ஆருட லும் முதலிய தொழில்களைச் செய்யுமிடத்து, பொறை இன்று பெருகிய பருவாற் கண்ணும் - இவள் தோற்றப்பொலிவால் தலை வன் கடிகின் வரைவனெனக் கருகிப் பொறுத்தலின்றி மிக்க வருத் தத்தின் கண்ணும் : உதாரணம் :
" வாளை வாளிற் பிறழ நாளும்
பொய்கை நீர்நாய் வைகுதுயி லேற்குங் கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த வயல்வெள் ளாம்ப லுருவ நெறித் தழை யைதக லல்கு லணி பெறத் ததை இ விழவிற் செ வீஇயர் வேண்டு மன்னுே யாண ரூரன் காணுந குறயின் வரையா மையேர வரிதே வரையின் வரை போல் யானே வாய்மொழி முடியன் வரைவேய் புரையு நற்ருே Y ளளிய தோழி தொலையுத பலவே." (நற்றிணை, 390) இதனுள், விழவிற் செல்கின்ற கலைவியைக்கண்டு காமக்கிழத்தி இவள் தோற்றப்பொலிவோடு புறம்போத சக்காணின் வரைவனென வும், அதனுன் இல்லுறைமகளிர் பலருங் தோள் நெகிழ்பவெனவும் பொருது கூறியவாறு காண்க.
காதற் சோர்விற் கடப்பாட்டு ஆண்மையில் தாய்போல் கழிஇக் கழறி அம்மனைவியைக் காய்வு இன்று அவன் வயிற் பொருத்தற் கண்ணும் காதற் சோர்வில் - தானுங் காய்தற்குரிய காமக்கிழக்கி தஜலவன் தன்மேற் காதலை மறத்தலானும், "கடப்பாட்டாண்மையிற் சோர்வில் - அவற்கு இல்லொடு பழகிய தொல்வா ற் கிழமையாகிய ஒப்புரவின்மையானும், காய்போல் தழிஇக் கழறி - தலைவியைக் செவிலிபோல உடன்படுக்கிக்கொண்டு தலைவ%னக் கழறி, அம் மனைவி யைக் காய்வின்று அவன் வயிற் பொருக்தற்கண்ணும் - அத் தலைவி யைக் காதலின்ற கித் தலைவனிடத்தே கூட்டுமிடத்தும்:
1. வைகுதுயிலேற்கும் - தங்கிய துயிலைப் பொருந்தா நிற்கும் தங்கிய துயில் - நீண்ட துயில். வெண்ணி - ஓராறு, உருவல்றிெத் தழை - அழகையுடைய குெறிப்பையுடைய தழை. ததை இ - உடுத்து. காணு5ணுயின் - இவ் விளமகளே க் காண் பானுயின் வரை வேய் - மலையிலுள்ள மூங்கில், தோள் தொலையுடு பல அளிய எண் மாற்றிப் பொருள் கொள்க. அளிய - (அவை) இரங்கத்தக்கன.
3. கடப்பாடு - ஒப்புரவு.

பியல்) பொருளதிகாரம் girl. 6
இது, "துணிகிகழ்ந்துழித் தலைவனது தலைவளரிளமைக்கு ஒரு துணையாகி முதிர்ந்த காமக்கிழக்கி இங்ஙனம் கூட்டுமென்முர். உதாரணம் :
* 2 வயல் வெள் ளாம்பல் சூடு தகு புதுப்பூக்
கன்று டைப் புனிற்ரு தின்ற மிச்சி லோய்நடை முதுபக டாரு மூரன் முெடர்புநீ வெஃகினை யாயி னென் சொற் கொள்ளண் மாதோ முள்ளெயிற் ருேயே, நீயே, பெருநலத் தையே யவனே நெடுநீர்ப் பொய்கை நடுநா ளெய்தித் தண்கமழ் புதுமல ருதும் வண்டென மொழிய மகனென் குரே." (நற்றிணை. 290) இதனுள், நீ இளமைச்செவ்வியெல்லாம் நுகர்ந்து புசல்வம் பயந்த 3பின்னர் உழுது விடு பகடு எச்சிலை அயின் முற்போலப் பிறர் அவனை நுகர்ந்தமை நினக்கு இழுக்கன்றெனவும், அவனுேடு கூட்டம் கெடுங்காலம் நிகழ்த்தவேண்டும் நீ அவள் அவணுேடு கட் டில்வரை எய்கியிருக்கின்ருளென்று ஊரார் கூறுகின்ற சொல்லை என் னைப்போல வேறுபட்டுக்கொள்ளாதே. கொள்வது நின் இளமைக்கும் எழிற்கும் எலாதெனவும், அவனை வண்டென்பதன்றி மகனென்ன சாதலின் அவன் கடப்பாட்டாண்மை அதுவென்றுக் கூறினுள்.
இனி " என்சொற், கொள்ளண்மாதோ' (நற். 290) *என்பதற்கு என்வார்த்தையைக் கேட்டல் நினக்கு விருப்பமோ ? விருப்பமாகில் யான் கூறுகின்றதனைக் கொள்க.
5 ஈண்டு பேருந் தெய்வத் தியாண்டு பல கழிந்தெனப் பார்த்துறைப் புணரி யலேத் தவிற் புடை கொண்டு மூத்து விண் போகிய மூfவா யம்பி னல்லெருது நடை வளம் வைத் தென வுழவர்
1. துனி - உணர்ப்புவயின் வாரா ஊடல். துணையாகிக்கூட்டு மென் ருர் என இயைக் க.
2. ஆம்பற் பூ எனக் கூட்டுச. குடுதரு புதுப்பூ - (கதிரோடு அறுபட்டு) குட்டோடு களத்திற் கொண்டு வந்து போடப்பட்ட புதிய பூ, மிச்சில் - மிஞ்சியது. தொடர்பு - நீள நிகழ்த்துங் கூட்டம். கொள்ளல் - ஏற்றுக்கொள்வாயாக. பெருகலம் - பெரிய இளமை,
3. பின்னர் நுகர்ந்தமை என இயையும். 4. என்பதற்கு என்பதற்கு முடி பின்மையின், 'என வும் பொரு ளுரைக்கலாம்’ என்னுஞ் சொற்கள் விடப்பட்டிருத்தல் வேண்டும்.
5. தெய்வத்துயாண்டு - தெய்வத்தன்மையையுடையதாகிய யாண்டு. பார் - கரை. புடைகொண்டு-மோதப்பட்டு. வைத் தென.

Page 335
சுக அ தொல்காப்பியம் (கற்
புல்லுடைக் காவிற் ருெழில்விட் டாங்கு நறுவிரை நன் புகை கொடார் சிறுவீ ஞாழலொடு கெழீஇய புன்னே யங் கொழுநிழன் முழவுமுதற் பிணிக்குந் துறை வ நன்றும் விழுமிதிற் கொண்ட கேண்மை நெசவ்விதிற் றவறு நற் கறியா யாயி னெம்போன் ஞெகிழ்தோட் கலும் ந்த கண்ணர் மலர்தீய்ந் தனை யர் நின்னயந் தோரே." (Isi Sator. 315)
இதனுள் மூக்து வினை போகிய அம்பிபோலப் பருவஞ்சென்ற பிணிக்கப்பட்ட எம்மைப்பேசலாது இவள் இப்பருவத்தே இனைய ளாகற் பாலளோ மலர்ந்த செவ்வியான் முறை வீயாய்க் கழியாது இடையே எரிந்து கரிவுற்ற பூவினப்போலவெனக் தலைவனுக்குக் காமக்கிழக்கி கூறியவாறு காண்க.
இன் ஈகைப் புதல்வனைத் சழிஇ இழை அணிந்து பின்னர்வந்த வயிற்கண்ணும் : இன் நகைப் புதல்வனக் தழிஇ இழையணிக்தி - கண்டோர்க்கெல்லாம் இன்பத்தைப் பயக்கும் புதல்வனை எடுத்துப் 2பொலங்கலத்தாற் புனேக் துகொண்டு, பின்னர் வந்த வாயிற் கண் ணும் - பலவாயில்களையும் மறுத்தபின்னர் வாயிலாகக்கொண்டு புகுந்த வாயிலின் கண்ணும் : உதாரணம் :
* 3 என்குறித் தனன் கொல் பாண நின் கேளே
வன்புறை வாயி லாகத் தந்த பகைவரு தகூஉம் புதல்வன நகுவது கண்டு 5 சுட உ. (3or (3r.“ இதனுள், வன்புறை வாயிலாகிய புதல்வனைக் கண்டு 45குவா ரைத் தனக்கு நகுவாரைப்போல கோநின்றனெனக் காமக்கிழக்கி கூறி வாயில்நேர்ந்தவாறு காண்க. * பகைவரும் நசுஉம்' எனவே
தான் புலக்கத்தகுந்த தலைவியர் புதல்வனென்ருளாயிற் று.
நீங்கியதாக, அம்பியப் புகை கைகொடார் பிணிக்கும் துறைவ என இயைக் க. அம்பி ட தோணி. நன்றும் - பெரிதும். கேண் மைட கட்பு.
1. பூவினைப்போல இனையளாகற்பாலளோ என இயைக் க.
2. பொலங்கலம் - பொன்ஞபரணம்.
3. நின் கேள் - கின் நண்பன். என்குறித்தனன் கொல் - யாது கருதினன் கொல் (அதனே அறியேம்). ா கூஉம் - 5குவான். ஓர். ஏ அசைகள்.
4. நகுவாரை என்று தன்னைப் படர்க்கையாகக் கூறிஞள் எனக் கொள்க:

பியல் பொருளதிகாரம் சுக சில்
மனையோள் ஒத்தலில் தன்னேர் அன்னேர் மிகைபடக் குறித்த கொள்கைக்கண்ணும் : மனயோள் ஒத்தலில் - தானும் உரிமை பூண்டமைபற்றி ம%னயோளொடு கானும் ஒத்தாளாகக் கருதுதலின், கன்னேர் அன்னேர் மிகைபடக் குறித்த கொள்கைக்கண்ணும் - தன்னை ஒக்கும் எனமகளிரின் தன்னை விசேடமுண்டாகக் குறித் துக்கொண்ட கோட்பாட்டின் கண்ணும் : உதாரணம் :
* புழற் காற் சேம்பின் கொழுமட ல கவிலைப்
பாசிப் பரப்பிற் பறழொடும் வதிந்த வுண் ணுப் பிணவி னுயக்கஞ் சொலிய நாளிரை த சீஇய வெழுந்த நீர்நாய் வாளையொ டுழப்பத் து ைநகலும் ந் தமையிற் றெண் கட் டேறன் மாந்திய மகளிர் நுண்செய லங்குட மிரீஇப் பண்பின் மகிழ்நன் பரத்தை பாடி ய விழிணர்க் காஞ்சி நீழ ற் குரவை யயருந் தீம் பெரும் பொய்கைத் துறைகே மூரன் றேர்தர வந்த நேரிழை மகளி ரே சுப வென்பு வென் ன லனே யதுவே பாக னெடிதுயிர் வாழ்தல் காய்சினக் கொல்களிற் றியான நல்கன் மாறே தாமும் பிறரு முளர் போற் சேறன் முழவிமிழ் துணங்கை தாங்கும் விழவின் யான வண் வாரா மாறே வரினே வானிடைச் சுடரொடு திரிதரு நெருஞ்சி போல வென்றெடு திணியே ஞயின் வென்வேன் ' Dr Itfi uu th 76cir u D 60o gpies rib GF trip i
வில் லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளே யாரியர் படையி னுடைக வென் னேசிறை முன் கை வீங்கிய வ&ளயே." (அகம். ತಿ36)
இதனுள், யாணவண் வாரா மாறே எனத் தான் மனையோ%ளப் போல் இல்லுறைதல் கூறி * யாண்டுச் 2செல்லிற் சுடரொடு கிரியும்
1. புழற்கால் - உட்டுளே பொருந்திய தண்டு. மடல் அகலிஆல ட மடலிலுள்ள அகன்ற இலை. இலையுடன் கூடிய பாசிப்பரப்பு என்க. பறழ் - குட்டி. உயக்கம் சொலிய - வருத்தத்தை நீக்குதற்கு. நாள் ட விடியற்காகல. வாளே யொடு உழப்ப - வாளே மீனைப்பற்றிப் பொருதலால், கலும்தல் - கலக்கல் நுண்செயல் அம்குடம் இரீஇநுண்ணிய தொழிலமைந்த அழகிய குடத்தை வைத்துவிட்டு. பரத் தைமை - பரத்தையரைப் புணருங் தன்மை; அயன் மை. மகளிர் ஏ ) ஏ ன்ப அது நல்கன் மாறுபோலும் என இயைக்க. தூங்கும் -ஆடும். வாரா மாறு ஏ - வாராமையாலேயே, வரின் நெருஞ் சிபோலத் திரியே ஞயின் என் முன் கைவளை உடைக என முடிக்க. சுட ரொடு திரிதல்ஞாயிறு செல்லும் பக்கத்துத் தானும் சேறல். மிளை - காவற் காடு,
3. செல்லில் என்பது செல்லும் என்றிருத்தல் நலம்,

Page 336
சுசo தொல்காப்பியம் (கற்
நெருஞ்சிபோல’ என மகளிரை யான் செல்வுபூழிச் செல்லுஞ் சேடி
யர்போலக் கிரியும்படி பண்ணிக்கொள் வலெனக் கூறியவாறு காண்க.
எண்ணிய பண்ணை - தலைவற்குத் தகுமென்று ஆய்ந்த யாறுங் குளனும் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்வன போல்வன வற்றுக்கண் தாமும் விளையாடுதற்கண்ணும் : உதாரணம்:
" ? கூந்த லாம்பன் முழு நெறி யடைச்சிப்
பெரும்புனல் வந்த விருந்துறை விரும்பி யாமஃ தயர்கஞ் சேறு ந் தான ஃ தஞ்சுவ துடைய ளாயின் வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வே லெழினி முஆனயான் பெருநிரை போலக் கிளையொடு காக்கதன் கொழுநன் மார்பே." (குறுக். 80) இதனுள் * யாமஃதயர்கஞ்சேறும் என விளையாட்டுக் கூறி
ணுள.
என்றிவற்ருெடு பிறவும் - இக்கூறியவற்றின் கண்ணும், புதல் வற்கண்டு கனியுவப்பினும் கூற்று நிகழுமென்று கூறப்பட்ட இவ் வெட்டோடே பிறகூற்றுக்களும், கண்ணிய காமக்கிழத்தியர் மேனஇக் கருதப்பட்ட காமக்கிழக்கியரிடத்தன என்றவாறு.
கூற்றென்பது "அதிகாரத்தான் வருவிக்க, ஒடுவென்றது, உருபு ; கண்ணுதல் - ஒருமனத் தெருவின்கண் உரிமைபூண்டு இல்லறநிகழ்த்து வரென்று சிறப்புக்கருதுதல். * பிறவும் ' என்றத னல் தலைவனை என்னலங் தாவெனக் கொடுத்துக் கூறுவனவும், கின் பாத்சைமையெல்லாம் கின் தலைவிக்கு உரைப்பலெனக் கூறு வனவும், சேரிப் பாத்தையரொடு புலந்துரைப்பனவும், தலைவிகூற்றே டொத்து வருவனவும் பிறவாறு வருவனவுங் கொள்க.
* 4 தொடுத்தென மகிழ்ந செல்லல் கொடித்தேர்ப்
பொலம்பூ னன்னன் புன்குடு கடிந்தென
1. பண்ணை - விளையாட்டு
2. முழு 5ெ றி - புறவீதழொடியாத முழுப்பூ அடைச்சி - செருகி. பெரும்புனல் - வெள்ள நீர். அஃது - அவ்விளையாட்டு, அயர்தல் - செய்தல், நுகம்பட - நடுநிலையுண்டாக; வலியுண்டாக எனினுமாம். எழினி நிரையைக் காத்தவாறுபோல மார்பு காக்க என முடிக்க.
3. அதிகாரம் - முற்குத்திரங்களிற் கூற்றுக் கூறிய அதிகாரம்
4. தொடுத்து என்?-யான் பல தொடுத்துச் சொல்லியாவதென்? இனி, தொடுத் தென் - பற்றினேன் என் பாருமுளர். மகிழ்ந - கணவ.

பியல்) பொருளதிகாரம் 3 ஆகி
யாழிசை மறுகிற் பாழி யாங்க ணஞ்ச லென்ற வாஅ யெயின னிகலடு கற்பின் மிஞலியொடு தாக்கித் தன்னுயிர் கொடுத்தனன் சொல்லிய தமையாது தெறலருங் கடவுண் முன்னர்த் தோற்றி மெல்லிறை முன்கை பற்றிய சொல்லிறந் தார்வ நெஞ்சந் தலைத்தலை சிறப்பநின் மார்புதரு கல்லாய் பிற ஞ யினையே யினியான் விடுக்கு வெ னல்லென மந்தி பணி வார் கண்ணள் பல புலந் துறையக் கடுந்திற லத்தி யாடனி நசைஇ, நெடு நீர்க் காவிரி கொண்டொ எரித் தாங்குதின் ம&ன யோள் வெளவலு மஞ்சுவல் சினே இ யாரிய ரலறத் தாக்கிப் பேரிசைத் தொன்று முதிர் வ. வரை வணங்குவிற் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி யன்னவென் ன லந்தந்து சென்மே." (அகம், 396)
இது, காமக்கிழத்தி என்னலந்தாவென்றது.
* உள்ளுதொறு நகுவ குேழி வள்ளுகிர்
மாரிக் கொக்கின் கூரல கன்ன குண்டு நீ ராம்பற் றண்டுறை யூரன் றேங்கம முைம்பால் பற்றி யெம் வயின் வான்கோ லெல்வ&ள வெளவிய பூசற் சினவிய முகத்தஞ் சின வாது சென்று நின் மனையோட் குரைப்ப லென்றவின் முனேயூர்ப் பல்லா நெடுநெறி வில்லி னெய்யுக் தேர்வண் மலையன் முந்தைப் பேரிசைப் புலம்புரி வயிரியர் நலம்புரி முழவின் மண்ணுர் கண்ணி ன திரு நன்ன ராள னடுங்களுர் நிலையே."
(நற்றினே. 100) இது, மனையோட்கு உரைப்பலென்றவின் நடுங்கினனென்றது.
செல்லல் - செல்லாதே கொள், இனி யான் விடுக்குவனல்லன் என் கலந்தந்து செல் என இயைக் க. 15 ன்னன் - ஒரு சிற்றரசன். கடிக் தென - கடிக் தானுக. ஆஅய் எயினன் - ஒரு சிற்றரசன். சொல் லியதமையாது உயிர்கொடுத்தனன் என மாற்றிக் கூட்டுக. கற்பு-ட கல்வி; பயிற்சியுமாம். மக்தி - ஆதிமந்தி. அத்தி - ஆட்டனத்தி. ஆடு அணி நசைஇ ட நீர் விளையாட்டணியை விரும்புதலால், வடவரை விற்பொறித் தோன் - சேரன்.
1. உள் ளு தொறும் - கினே க்குங் தோறும். அலகு - மூக்கு. அன்ன ஆம்பற்பூ என் க. ஆம்பல் - ஆகுபெயர். வெளவிய பூசல் - கழற்றுதலாலுண் டான பூசல். பூசல் - கலாம், பூசலா லே சின விய என் க, ஒய்யும் - செலுத்தும் , மண்ணுர் - மார்ச்சனேயமைந்த. நடுங்கிய நிலையை :ள்ளுதொறும் நகுவேன் என மேலே கூட்டுக,
8 Ι

Page 337
Sir 5BP 9. தொல்காப்பியம் (கற்
கண்டேனின் மாயம் என்னும் மருதக்கலி
* 1 ஆராக் கவவி னுெருத்திவந் த ல் கற்றன்
சீரார் ஞெகிழ ஞ் சிலம்பச் சிவந்து நின் போரார் கதவ மிதித்த தமையுமோ வாயிழை யார்க்கு மொலிகேளா வவ்வெதிச் தாழா தெழுந்து நீ சென்ற தமையுமோ மாருள் சி&ன இ ய வளாங்கே நின்மார்பி குறினர் ப் பைந்தார் பதிந்த தமையுமோ தேறி நீ தீயே னலேனென்று மற்றவள் சிறடி தோயா விறுத்த த மையுமே ச."
எனச் சேரிப் பாத் தையராற் புலந்து தலைவனுேடு கூறியவாறு காண்க. இன்னும் இகனனே,
2 நீளிரும் பொய்கை யிரைவேட் டெழுந்த, வர&ள வெண்போத் துணி இய நாரை தன் னடியறி வுறுத் லஞ்சிப் பைப் பயக் கடியிலம் புகூஉங் கள் வன் போலச் சாஅ யொதுங்குக் துறைகே மூரணுே டொல் கா தாக வினி நச spy air (t-r வருக தி லம்மவெஞ் GEffi (3 gf ggr வரிவே யுண் கணவன் பெண்டிர் காணத் தாருந் தானேயும் பற்றி யாரியர் பிடிபயிர்ந்து தரூஉம் பெருங்களிறு போலத் தோள் கந் தாகக் கூந்தலிற் பிணித்தவன் மார்புகடி கொள்ளே ணுயி சூறர்வுற் நிரந்தோர்க் கீயா திட்டியோன் பொருள் போற் பரத்து வெளிப்படா தாகி வருந்துக தில் லயா யோம்பிய நலனே." (அகம், 276)
1. ஆராக்க வவு- நிறைவுபெருத முயக்கம், அல்கல் - தங்கல். போரார் - (பலகை) பொருத, மிதித்தது - பாய்ந்தது; உதைத் தி து. சினம் மாருளாய் மீளவுங் கோபித்துப் பறித்தது என இயைக் கி.
ாய்தல் -கோபித்தல்.
2. பொய்கை - த -ாகம் (குளம்) இரைவேட்டெழுந்த வாளே டுவண் போத்தை உண்ணும்படி நாரை தான் அடிபெயர்த்து வைக்கும் ஒலியைக் கேட்கின் அஃது ஓடி விடும் என்றஞ்சிப் பைப் பயசா அய் ஒதுங் குந் துறை என இயைக் க. சா அய்-தளர்ந்து ஒதுங்கும்-5டக்கும். இல்லம் - காவல் பொருந்திய மனே அவன் வருக என வருவித் துரைக் க. அவனே அவன் பெண் டிர் காணப் பற்றிப் பிணித்து மார் 60 u i கடிகொள்ளேனயின் ) مسب சிறைசெய்யேனுயின்) என் நலன் வெளிப்படாதாகி வருந்துக என முடிக்க தானே - ஆடை 39 5ו ענן upom i u aj 6íi),5 U (Lp toʻ"9. ஆரியர் பிடி - ஆரியர் பழக்கி வைத்த பிடி. பிடி பயின று தருங் களிறு என் க" களிற்றைக் கந்திற் பிணித்து கடி கொள்ளு கல்போல என உவமையை விரித்துரைத்துக்கொள்க.
ட செவிலித் தாய். குலன் - அ 8 <劲山 சவிலிதத் p(35

பியல் பொருளதிகாரம் cm "歴
இதனுட் பரந்து வெளிப்பட்டதாகி வருந்துக என்னலம் என்ற மையிம் சேரிப்பரத்தையைப் புலந்து கூறு தன் முதலியனவுங் கொள்க. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன் கண் அடக்குக. (கO
(அகநகர்க்கட் புகுதற்குரிய வாயில்கள் கூற்று இவை எனல்)
கடுஉ கற்புங் காமமு நற்பா லொழுக்கமு
மெல்லியற் பொறையு நிறையும் வல்லிதீன் விருந்துபுறந் தருதலுஞ் சுற்ற மோம்பலும் பிறவு மன்ன கிழவோண் மாண்புகண் முகம்புகன் முறைமையிற் கிழவோற் குரைத்த லகம்புகன் மரபின் வாயில்க்ட் குரிய, இது, விருந்து முதலிய வாயில்கள் போலாது அகநகர்க்கட் புகு தற்குரிய வாயில்கள் கூற்று உணர்த்துகின்றது.
இ - ள் : கற்பும் - கணவன் முதலியோர் கற்பித்த நிலையில் கிரியாத கல்லொழுக்கமும், காமமும் - அன்பும், கற்பால் ஒழுக்க மும் - எவ்வாற்ருனுக் தன் குலத்திற்கு ஏற்றவாற்ரு என் ஒழுகும் ஒழுக்கமும், மெல் இயற் பொறைபும் - வல்லென்ற நெஞ்சொடு பொறுக்கும் ?அவனைப்போலாது ஒரு தலையாக மெல்லென்ற நெஞ் சினராய்ப் பொறுக்கும் பொறையும், கிறையும் - மறை புலப் L l Les 600 LID கிறுக்கும் நெஞ்சுடைமையும், வல்லிகின் விருந்து புறக் தருதலும் - வறுமையுஞ் செல்வமுங் குறியாது வல்லவாற்றன்
1. அகநகர் - உள் 5 கர்; என்றது கலேவியிருக்கும் அந்தப் புரத்தை. அவ்வாயில்களாவன: அறிவர், பாச்ப் பார், தோழி, விறலி, பாணன் முதலியோர்
3. அவனே - தலைவன. தலைவன் என்னுமொழி பின் வர லின் அவனே என்று சுட்டியொழிந்தார் இவ்வாறு உரையினும் சுட்டு முன் வர எழுதுவது கச்சினர்க்கினியர் வழக்கு. அதனே இச்குத் திர உரையில் அவன் முகம் புகுது முறைமை என வருமுரையானும், புறத் திஃ ையியல் 76-ஞ் குத்திரத்துவரும் பெரும்ப கைதாங்கும் வேலினுைம்’ என்பத னுரையானும், கற்பியல் 146-ஞ் சூத்திரத்து வரும் "பேரிசையூர்திப் பா கர்பாங்கினும் என்பதன் விசேடவுரையானும், அகததி ஃணயியல் 27-ஞ் குத்திர உரையானும் அறிந்து கொள் க. S. கனகசபாபதிப் பிள்ளை பதிப்பில் மாத்திரம் அவனே என்பது ஆனே என்று காணப் படுகின்றது. ஆனே க்கும் தலை விக்கும ஓரியை பு ஆண்டுக் காணப்படாமையின், அப்பாடம் பொருந்துமோ என்பது ஆராயத் தக்கது. காதல் முதலியவற்றைத் தலைவி மெலிதாகப் பொறுத் து (அடக்கி)க் கொள் வாள். த லேவன் வலிதாகப் பொறுத்து (அடக்கி) க் கொள் வான் என்பது இவ்வுரைக் கருத்து.

Page 338
'፤፵ኞች áምጋéዎ” தொல்காப்பியம் (கம்
விருந்தினரைப் பாதுகாத்து அவர் மனமகிழ்விக்தலும், சுற்றம் ஒம்பலும் - கொண்டோன் புரக்கும் நண்புடை மாங்கருஞ் சுற்றச் தாருங் குஞ்சர முதலிய காலேசங்களும் பலபடை மாக்களும் உள்ளிட்ட சுற்றங்களைப் பாதுகாத்து அவை உண்டபின் உண்ட அலும், அன்னபிறவும் கிழவோள் மாண்புகள் - அவைபோல்வன பிறவுமாகிய கலைவியுடைய மாட்சிமைகளை, முகம் புகன் முறைமை யிற் கிழவோற்கு உரைக்கல் - அவன் முகம் புகுதும் முறைமை காரணத்தால் தலைவற்குக் கூறுதல், அகம் புகன் மரபின் வாயில் கட்கு உரிய - அகநகர்க்கட் புகுந்து பழகி அறிதன் முறைமையினை யுடைய வாயில்களுக்குரிய என்றவாறு.
அன்னபிற வாவன :- அடிசிற்முெழிலும், குடிநீர்மைக்கேற்ற வகையான் தலைமகள் ஒழிந்த தலைமகளிரையும் மனமகிழ்வுறுக் அஅலும், காமக்கிழக்கியர் கண்புசெய்து நன்கு மகிக்கப்படுதலும் போல்வன. புகலுதல் - மகிழ்தல். செவிலி கூருமை கொள்க; அவட்கு முகம் புகன் முறைமையின்மையின். உதாரணம் :
* 2 கடல்பா டவிந்து தோணி நீங்கி
நெடுநீ ரிருங்கழிக் கடுமீன் கலிப்பினும் வெவ்வாய்ப் பெண்டிர் கெளவை தூற்றினு மாணிழை நெடுந்தேர் பாணி நிற்பப் பகலு நம் வயி னகலா னகிப் பயின்று வரு மன்னே பனிநீர்ச் சேர்ப்ப னினியே, மணப்பருங் காமந் தணப்ப நீங்கி வாரா தோர் நமக் கியா அரேன் குறது . மல்லன் மூதூர் மறையிண் சென்று செர்ல்வி னெவனுே பாண வெல்லி Loar (3ari Guar aor LDL dibaut usir d றுணையொன்று பிரியினுந் துஞ்சா காணெனக் கண்ணிறை நீர் கொண்டு கரக்கு மொண்ணுத லரீவையா ளென் செய்கோ வெனவே." (அகம்,50) 1. முகம்புகுதல் - (தாஞ்சொல்வதை) முகங்கொடுத்துக் கேட் டல் (விரும்பிக் கேட்டல்). புகலுதல் எ னின் மகிழ்தல் என்ரும்.
2. பாடு - ஒலி, நீங்கி - போதலொழிந்து, கலித்தல் - செருக் கித் கிரிதல். கெளவை - அலர். பாணிநிற்ப - தாமதித்துநிற்ப, அகலானகி - பிரியான கி. பயின் று - பழகி. மணப்பு அருங்காமம் தணப்ப - (களவுக் காலத்து) கூடுதற் கரிய வேட்கை ஒழிய, யாரென்னது - என்ன உறவினரென்று கருதாது. மறையினே சென்று. மறைந்தா யாய்ச்சென்று. எல்லி - இரா (இரவில்). பெண் ஆண - பனை, கரக்கும் - கன்னம்ரு மையை மறைக்கும். அரிவை - த ஆலவி. அரிவை கரக்கும்; இதற்கு யான் என் செய்கோ எனச் சென்று செப் பின் எவனே எனக் கூட்டி முடிக்க எவன் - என்ன தவமும்,

பியல்) பொருளதிகாரம் சு சடு
இதனுட் காமமிகுதியாற் கண் தாமே அழவும், கற்பிற் காக்கு
மெனத் தலைவி பொறையும் நிறையுங் தோழி பாணற்குக் கூறினுள் அவன் தலைவற்கு இவ்வாறே கூறுவனெனக் கருதி. 18 இனி " என்ற தனந் கற்பும் பெற்ரும்.
தலைவற்குக் கூறுவன வந்துழிக் காண்க.
* வாயி லுசாவே தம்முளு முரிய (512) என்பதனுல் தலைவற்கு உரையாமல் தம்முட்டாமே உசாவுவனவும் ஈண்டே கொள்க.
* 2 அணிநிற வெருமை யாடிய வள்ளன்
மணிநிற நெய்த லாம்பலொடு கவிக்குங்
கழனி யூரன் மகளி வள் பழன வூரன் பாயலின் றுணயே." (ஐங்கு று, 96)
இது, கம்புக் கூறியது. * முளிதயிர் பிசைங்க (குறுந்- 167) என்பது அடிசிற்றெழி வின் கண் மகிழ்ச்சி வாயில்கள் தம்முட் கூறியது.
3 கிழமை பெரியோர்க்குக் கே டின்மை கொல்லோ
பழமை பயனுேக்கிக் கொல்லோ-கிழமை குடிநாய்கர் தாம்பல பெற்ரூரிற் கேளா
வடிநாயேன் பெற்ற வருள்.' (திணை: நூற். 134) பல வாயில்களை மறுத்த தலைவி தனக்கு வாயில் நேர்ந்தமை தோழிக்கு விறலி கூறியது. (கக)
(செவிலி கூற்று இவை எனல்
கடுக. கழிவினும் வரவினு நிகழ்வினும் வழிகொள நல்லவை புசைத்தலு மல்லவை கடிதலுஞ் செவிலிக் குரிய வாகு மென்ப.
இது, செவிலிகூற்று உணர்த்துகின்றது. இ - ள் : கழிவினும் வாவிலும் நிகழ்விலும் வழிகொள
1. இனி என்பது பாட்டில் வங்த சொல். இனி -- இப்பொழுது
3. ஆடிய - உழக்கிய அள்ளல் - சேறு கலிக்கும் - தழைக் கும். பாயல் - படுக்கை. இன் துணே - இனிய துணை யாம்.
3. பெற்ருளின்-பெற்றவரைப் போல பெற்ரு ரிற் பெற்ற அருள் உரிமை கே டில் லா மையாலோ பழமையின் பயனுேக்கியோ ) و برق யேன்) என இயைக் க. கேள்--கேளாக (உறவாக). கிழமை - உரி.ை

Page 339
சுசஅ தொல்காப்பியம் ssió
என்றது, அறியாத தலைவியிடத்துச் சென்று அறிந்தார் முன் னுள்ளோர் அறம் பொரு ளின் பங்களாற் கூறிய புறப்புறச் செய் யுட்களைக் கூறிக் காட்டுவரென்பதாம். உதாரணம் :
*" தெய்வந் தொழாஅள் கொழுநற் றெழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை." (குறள், 55) * தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர் விலாள் பெண்.' (குறள், 56) * மனத் தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் W
வளத்தக் காள் வாழ்க்கைத் துணை .' (குறள், 51) இவை கல்லவை உணர்த்தல்.
* ? எறியென் றெதிர் நிற்பாள் கூற்றஞ் சிறு காலை
யட்டிற் புகாதா ளரும்பிணி-யட்டதனிை
யுண்டி யுத வாதா ளில் வாழ்பே யிம்மூவர் கொண்டான க் கொல்லும் படை." (நாலடி, 863) * தலைமகனிற் றீர்ந்தொழுகல் தான் பிறரிற் சேற
னிலேமையி ஹீம்பெண்டிர்ச் சார்தல்-கலனணிந்து வேற்றுார் புகுதல் விழாக்காண்ட னுேன்பெடுத்தல்
கோற்ருெடியார் கோளNயு மாறு.* (அறநெறி. 94) இவை அல்லவை கடிகல். இவை அறிவர் கூற்ருதலிற் புறப் புறப் பொருளாயிற்றென உணர்ந்துகொள்க. (கங்)
(அறிவர்க்கு எய்தியதன் மேற் சிறப்புவிதி) கடுடு. இடித்துவரை நிறுத்தலு மவர தாகுங்
கிழவனுங் கிழத்தியு மவர்வரை நிற்றலின். இஃது அறிவர்க்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. இ - ள் : கிழவனுங் கிழக்கியும் அவர் வரை சிற்றலின் - தலைவனுக் தலைவியும் அவ்வறிவரது எவலைச் செய்து நிற்பராதலின், இடித்துவரை சிறுத்திலும் அவரது ஆகும் - அவரைக் கழறி ஒரெல்லையிலே நிறுத்தலும் அவ்வறிவாது தொழிலாகும் என்ற வாறு.
1. புறப்புறச்செய்யுள் என்றது, புறப்பொருட்செய்யுளல்லாத வற்றை. அஃதாவன : மு ன்னுள்ளோர் கூறிய நீதிவாக்கியங்க ளமைந்த செய்யுட்களை
2. எறி - அடி. சிறு காலே-உதயம், அட்டில்-அடப்படும் வீடு
3. த சில மகனிற் றீர்ந்து - கணவனினின்றும் நீங் கி. பிறரில் - பிறர் வீடு. நிலைமையில் - மனம் ஒருப்படாத நோன்பு - விரதம், கோள் - கொள்கை (கற்பு).

பொருளதிகாரம் சு சிசில்
அஃது, உணர்ப்புவயின் வாராது ஊடிய தலைவிமாட்டு ஊடி ணுனையும் உணர்ப்புவயின் வாராது ஊடினுனையுங் கழறுப.
** உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇ யுத்
தழையணிப் பொலிந்த வாய மோடு துவன்றி விழவொடு வருதி நீயே யிஃதோ வோரான் வல்சிச் சீறில் வாழ்க்கைப் பெருநலக் குறுமகன் வந்தென வினி விழ வாயிற் றென்னுமிவ் ஆரே." (குறுங். 395)
இது, தலைவனைக் கழறியது.
" உமனே மாட்சி யில்லாள்க ணல் லாயின் வாழ்க்கை
யென மாட்சித் தாயினு மில்." (குறள், 52)
இது, தலைவியைக் கழறியது. (கச)
(தலைவற்குப் புலவியு மூடலு நிகழுமிடம் இவை எனல்
கடுக. உணர்ப்புவரை யிறப்பினுஞ் செயற்குறி பிழைப்பினும்
புலத்தலு முடலுங் கிழவோற் குரிய,
இது, கலைவற்குப் புலவியும் ஊடலும் நிகழுமிடங் கூறுகின்றது.
இ - ள் : உணர்ப்புவரை இறப்பினும் - கற்பிடத்துத் தலைவி ஊடியவழி அவன் தேற்றச் சேறுமெல்லை இகந்தன ளாயினும், செய்குறி பிழைப்பினும் - களவின்கட் டலை விசெய்த குறியைத் தானே தப்பினும், புலத்தலும் ஊடலுங் கிழவோற்கு உரிய - உள்ளஞ் சிறிது வேறுபடுதலும் அவ்வேறுபாடு மிக்கு டுேகின்று தேற்றியக்கால் அது நீங்குதலும் தலைவற்குரிய என்றவாறு.
எனவே, கற்பிற்கும் களவிற்கும் புலத்தலும் ஊடலு முரிய வென்றர். புலவியும் ஊடலுங் கற்பிற்கே பெரும்பான்மை நிகழ்தலிற் கற்பிற்கு அவை உரிய * வென்கின்றர், அவை களவிற்குஞ் சிறு பான்மை உரிமைபற்றிச் சேரக் கூறினர், குத்திரச் சுருக்கம் நோக்கி,
1. தழையணிப்பொலிந்த - தழையை அணித லாற் ப்ொ விந்த, விழவு - நீர் விழாச் செய்ததன லாய அடையாளம். ஓரான் வல் சி ட ஓராவால் நிகழ்த்திய உணவு. சிறில் வாழ்க்கை ட சிறிய இல் லின் வாழ்க்கை. சிரில் வாழ்க்கை எனவும் பாடம். ஊர் வாழ்க்கை வந்தென விழவாயிற்று என்னும் என்க.
2. மனை - இல்லறம். மாட்சி - 5ற்குண 5 ற்செயல்கள். எஆன ட எத்துணே. இல் - (மாட்சி) இல்லே (உடையதன்று).
8. என்கின் ருர் - வினைப்பெயர்; என்கின்றவர் என்பது கருத்து,
32 -

Page 340
சுடுo தொல்காப்பியம் [ sá
* 1 எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பானர்." (குறுக், 19) இது, கற்பிற் புலந்தது.
*" ? தீதிலே மென்று தெளிப்பவுங் கைந்நீவி
யாதொன்று மெங்கண் மறுத் தர வில்லாயின் .' (கலி, 81)
என்பது ஊடல். பிறவிடத்தும் ஊடுதலறிந்துகொள்க.
* 3 கலந்த நோய் கைம்மிகக் கண்படா வென் வயிற்
புலத் தாயு நீயாகிற் பொய்யானே வெல் குவை." (கலி, 46) என்பது குறி பிழைத்துழிப் புலந்தது.
* குணகடற் றிரையது பறை தபு நாரை." (குறுங். 128)
என்பதனுள், 51ரை தெய்வங் காக்கும் அயிரை இரையை வேட்டாற்போல் நமக்கு அரியளாயினுளை நீ வேட்டாயென் பதனும் குறி பிழைத்துழி ஊடினமை கூறிற்று. பிறவும் இவ்வாறு வருவன உய்த்துணர்ந்துகொள்க. (கடு)
(தலைவன் புலக்குமிடத்துத் தோழி கூற்று நிகழ்த்துமெனல்) கடுஎ. புலத்தலு மூடலு மாகிய விடத்துஞ்
சொலத்தகு கிளவி தோழிக் குரிய. இது, முன்னர்க் தலைவன் புலக்குமென்ருர், அவ்விடத்துங் தோழியே கூற்று நிகழ்த்து தற்கு உரியளென்கிறது.
இ - ள் : புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும் - தலைவன் தலைவியையும் தோழியையும் அச்சுறுத்தற்குச் செய்கையாகச் செய்து கொண்டு புலத்தலும் அது மீட்டித்து ஊடலும் உடன் நிகழ்த்திய வழியும், சொலத்தகு கிளவி தோழிக்கு உரிய - சொல்லத்தகும் பணிமொழி தோழிக்கு உரிய என்றவாறு.
எனவே, தலைவி குறிப்பறிந்து சோழி கூறுதலன்றித் தலைவி தானே கூறப்பெருளென்றவாறு. எனவே *பாடாண்டிணைக் கைக்கிளை யாயின் தலைவி கூறவும்பெறுமென்று கொள்க. உம்மை, சிறப்பும்மை.
1. எவ்வி - ஒருவள்ளல்.
2. தெளித்தல் - குளுறல்.  ைகங்ரீவி - கை கடந்து, மறுத்தர வில்லாயின் - (துணித்த நிலைமை) மீட்சியில்லேயாயின். ଛିଣ୍ଡ தலைவனதூடல்,
3. (இவளைக்) கலந்த-கூடிய, கைம்மிக-(இவள்) ஒழுக்கத்தை மிகுக்கையினுலே, கண் படா - (அது கண்டு) துயிலாத இது தோழி கூற்று.
4. பாடாண்டினை க்கைக் கிளை புறப்பொருட்குரியது

பியல்) பொருளதிகாரம் சுடுக
உதாரணம்:
* தாயுயிர் வேண்டாக் கூருகி ரலவ னரிதின்று பரிக்கு மூர யாவது மன்புமு த லுறுத்த காத வின்றெவன் பெற்றனை பைந்தொடி திறத்தே."
*" 2 அலந்தா ரை யல்லனுேய் செய்தற்ருற் றம்மைப்
புலந் தாரைப் புல்லா விடல்,' ܫ (குறள், 1803)
இவை கற்பில் தலைவி குறிப்பினல் தோழிகூற்று வங்கன.
புலந்தாயு நீயாகிற் போய்யானே வென்குவை." (as als. 46) என்று களவில் தோழி கூறினுள், தலைவி குறிப்பினல்,
* 3 கன பெய னடுநாள் யான் கண்மாறக் குறிபெற அன் புனே யிழா யென் பழி நினக்குரைக்குந் தானென்ப துளி நசை வேட்கையான் மிசைபாடும் புள்ளிற் றன் னளி நசைஇ யார்வுற்ற வன்பினேன் யாஞ க. (கலி. 46)
எனத் தோழி சொல்லெடுப்புதற்குத் தலைவி சிறுபான்மை கூறதலும் ஈண்டு உரிய ’ என்ற கணும் கொள்க.
" யானுரடத் தானுணர்த்த யானுணரா விட்டதற் பின் முனுரட யானுணர்த்தத் தானுணரான்-றே ஆணுாறுங் கொய்தார் வழுதிக் குளிர்சாந் தணிய கல மெய்தா திராக் கழிந்த வாறு." (முத்தொள் ளாயிரம். 104)
இதனுள், யானுணர்த்தக் தானுணரானெனப் பாடாண்டிணைக் கைக்கிளையுட் டலைவி கூறியது காண்க. (கசு)
1. வேண்டா - விரும்பாத (கேளாத). அலவன் - கண்டு. நரி தின் று பரிக்கும் - 5ரிதின்று உயிர் பரிக்கும் (தாங்கும்). காதல் திறத்து எவன் பெற்ற சீன - காதலைத் திறத்து எவ்வாறு பெற்ரு ய், யாவதும் - சிறிதாயினும்.
2. அலக்தாரை - துன்பமுற்ரு ரை அல்லல்நோய்- அல்லலாகிய நோய் (மிக்க துன்பம்), செய்தற்று - செய்தாற்போலும். புலங் தார் - ஊடி ஞர். புல்லல் - தழுவல்.
3. கனே பெயல் நடுநாள் - மிக்க மழையையுடைய இடையா மம், கண்மா ற - இடமாற. மிசை பாடும் புள் - வானம்பாடி, அளிஅருள். நசைஇ - விரும்பி ஆர்வுற்ற - கிறைவுற்ற தான் என்றது தலைவனை என்ப - அசைகிலே.
4. உணர்த்தல் - தெளிவித்தல். வழுதி அகலம் எய்தாது என இயைக் க. எய்தாது - கூடப்பொருது.

Page 341
சுடுஉ தொல்காப்பியம் (கற்
(தோழி இடித்துக்கூறற்கு முரியளெனல்] ஈடுஅ. பரத்தைமை மறுத்தல் வேண்டியுங் கிழத்தி மடத்தகு கிழமை யுடைமை யானு மன்பிலே கொடியை யென்றலு முரியள். இது, சொல்லத்தகுங் கிளவியேயன்றிச் சொல்லத்த காக் கிளவியுங் தோழி கூறுமென எய்கியதன்மேற் சிறப்புவிகி உணர்த்துகின்றது. இ - ள் : பாச்தைமை மறுத்தல் வேண்டியும் - தலைவன் படிற்றுள்ளத்தாற் புறத்து ஒழுகும் ஒழுக்கத்தைப் போக்குதல் விரும்பியும், கிழக்கி மடத்தகு கிழமை உடைமையானும் - தலைவி அவன் பாத்தைமை அறிந்தேயும் அவன் கூறியவற்றை மெய்யெனக் கொண்டு சீற்றங்கொள்ளாது ஒழுகும் மடனென்னுங் குணத்திற்கு ஏற்றன அறிக்கொழுகும் உரிமையுடையளாகிய எண்மையானும், அன்பிலை கொடியை யென்றலு முரியள் - தலைவனை அன்பிலையென்ற லுங் கொடியையென்ற லுமுரியள் தோழி என்றவாறு.
கொடுமை கடையாயினர் குணம். கள வினுள் தன் வயினுரிமை யும் அவன் வயிற் பரத்தைமையுங் கோடலின் இதற்குப் பரத்தைமை மறுத்தல் கொள்க. உதாரணம் :
" 1 கண்டவ சில்லென வுலகத்து ஞணராதார்
தங்காது த கைவின்றித் தாஞ்செய்யும் வினை களு ணெஞ்சறிந்த கொடியவை மறைப்பினு மறியவர் நெஞ்சத்துக் குறுகிய கரியில்லை யாகவின் வண்பரி நவின்ற வயமான் செல்வ நன்கதை யறியினு நயணில்லா நாட்டத்தா லன் பீலே யெனவந்து கழறுவ ஃலயகேள்; மகிழ் செய் தேமொழித் தொய்யில் சூ Nளமுலை முகிழ்செய முள் கிய தொடர்பவ ளுண்க ணவிழ்பணி யுறைப்பவு நல்காது விடுவா
பிமிழ் திரைக் கொண்க கொடியை காணி'; இலங்கே ரெல் வள யேர்தழை தைஇ நலஞ்செல நல்கிய தொடர்பவள் சாஅய்ப் புலந்தழப் புல்லாது விடுவா யிலங்குநீர்ச் சேர்ப்ப கோடியை காணி; 1. தங்காது - இது செய்யலா காதென்று மீளா த. த கைவின்றிதடுப் பாருமின்றி. அறிபவர் - தாஞ்செய்தமையை அறிக் திருக்கின்ற வர்கள். கரி - சான்று. அதை - கழறவேண்டாமையை. நாட்டத் தால் - ஆராய்ச்சியால் அறியினுங் கழறுவல் என ஒட்டுக முள் கியகூடிய, தொடர்பு - தொடர்பி&ன. தொடர்பினை விடுவாய் என இயைக் க. தை இ - உடுத்து. செல - வளர்ந்து செல்ல. சா அய் -

பியல் பொருளதிகாரம் சுடுக
என வாங், கனை யளேன் றளிமதி பெரும நின்னின் றிறைவரை நில்லா வளைய வரிவட்கினிப் பிறையேர் சுடர்நுதற் பசலே மறையச் செல்லுநீ மணந்தனை விடினே." (கலி. 125)
என்னும் நெய்தற்கலி கைகோள் இரண்டிற்குங் கொள்க. (கன)
(தலைவி தலைவணுெடு அயன் மை கூறவும் பெறுவளெனல்) கடுக. அவன் குறிப் பறிதல் வேண்டியுங் கீழவி
யகன் மலி பூட லகற்சிக் கண்ணும் வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே. இது தலைவிக்கு ஆவதோர் இலக்கணம் உணர்த்துகின்றது.
இ - ள் : அவன் குறிப்பு அறிதல் வேண்டியும் - தோழி அன்பின்ல கொடியை எனக் கேட்ட தலைவன் முனிந்த உள்ளத்தனங் கொல்லோ என ஐயுற்று அவனது குறிப்பை அறிதல்வேண்டியும், அகன்மலி ஊடல் அகற்சிக் கண்ணும் - கனது நெஞ்சில் நிறைந்து கின்ற ஊரில் கையிகங் து துனியா கியவழி இஃது அவற்கு எவளுங் கொல்லென அஞ்சிய வழியும், கிழவி வேற்றுமைக்கிளவி தோற்ற வும் பெறும் - தலைவி தலைவனேடு அயன் மையுடைய சொல்லைத் கோற்றுவிக்கவும்பெறும் என்றவாறு. உதாரணம் :
* நன்னலந் தொலேய நல மிகச் சா அ
யின் ஆறுயிர் கழியினு முரைய  ைவர் நமக் கன்னை யு மத்தனு மல்லரோ தோழி புல்லிய தெவணுே வன்பிலங் கடையே.”* (குறுக் 93) இதனுள், அவரை அன்பிலை கொடியை யென்னதி, அன்பில் வழிநின்புலவி அவரை என்செய்யும் அவர் நமக்கு இன்றியமையாத எமால்லரோவென ?இருவகையானும் அயன் மை கூறியவாறுங்
காண்க. ویے 95 ) ۔۔۔۔۔۔(
மெலிந்து, இறைவரை - இறையினெல்லே. இறை ட முன்கை,
மறையச் செல்லு ம - ஒருகாலமும் வராமல் மறையும் படி போம்.
1. கைகோள் இரண்டிற்கும் என்றது களவுங் கற்புமாகிய இரண் டற்கு மென்றபடி,
3. கலம் - பெண்ண லம் கல மிகச் சாய் - அழகு மிகக்குறைந்து. புலவிய ஃது எவன் ? - புல வியாகிய அஃது எர்ன்ன பயனுடைத்து. அன்பில்லாத விடத்து புலவியாற் பயனில்லை என்றபடி,
3. இருவகை என்றது, குத்திரத்துட் கூறிய இருவகையையும். இருவகைக்கும் இஃது உதாரணமாகும்.

Page 342
சுடுச தொல்காப்பியம் (கம்
(தலைவன் தலைவிகண் பணிந்த கிளவி கூறுமிடமிதுவெனல்)
கசுo. காமக் கடப்பினுட் பணிந்த கிளவி காணுங் காலக் கிழவோற் சித்தே வழிபடு கிழமை யவட்கிய லான. இது, தலைவி வேற்றுமைக் கிளவி தோற்றிய பின்னர்க் தலை வற்கு உரியகோர் இலக்கணங் கூறுகின்றது.
இ - ள் : காமக் கடப்பினுட் பணிந்த கிளவி - அங்ங்னங் கலைவிகண்ணுக் தோழிகண்ணும் வேறுபாடு கண்டுழித் தனக்குக் காமங் கையிகந்துழிக் தாழ்ந்து கூறுங் கூற்று, காணுங் காலை கிழவோற்கு உரித்தே - ஆராயுங் காலத்துத் தலைவற்கு உரித்து, வழிபடு கிழமை அவட்கு இயலான - அவனை எஞ்ஞான்றும் வழி பட்டொழுகுதல் தலைவிக்கு இல்லறத்தோடு பட்ட இயல்பாகலான் என்றவாறு. உதாரணம் :
' 1 ஆயிழாய், நீன் கண் பெறினல் லா விண்ணுயிர் வாழ் கல்லா
வென் க ணெவனுே தவறு." (கலி. 88) *" கடியர் தமக், கியார் சொல்லத் தக்கார் மாற்று." (கலி 88) ** நின், குணை கடக்கிற்பர் ரியார்." (கலி 81)
என்ரு ற்போல்வன கொள்க.
* காணுங்காலை' என்ற கனல் கலைவன் தலைவியெதிர் புலப்பது, தன்றவறு சிறிதாகிய இடத்கெனவும் இங்ங்ணம் பணிவது தன்றவறு பெரிதாகிய இடக்கென வுங் கொள்க. (கசு)
(தலைவன்கண் தலைவியும் பணிந்து கூறுமெனல்] கசு க. அருண்முந் துறுத்த வன்புபொதி கிளவி
பொருள்பட மொழிதல் கிழவோட்கு முரித்தே.
இது, தலைவன் பணிந்து மொழிந்தாங்குத் தலைவியும் பணிந்து கூறுமென்கின்றது.
இ - ள் : அருள் முந்துறுத்த அன்புபொகி கிளவி - பிறர் அவலங்கண்டு அவலிக்கும் அருள் முன்தோற்றுவிக்க அவ்வருள் பிறக்தற்கு ஏதுவாகி எஞ்ஞான்றும் அகத்து நிகழும் அன்பிஜனக்
1. ரின் கண் - நின் கண்ணினருணுேக்கு, தவறு - தப்பு. மாற்று - மாற்றம் மறுமொழி.

பியல்) பொருளதிகாரம் சுடு டு
கரந்து சொல்லுங் கிளவி, பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே - பணிந்தமொழி தோற்றது வேமுேர்பொருள் பயப்பக் கூறுதல் தலைவிக்கும் உரித்து என்றவாறு.
வேறுபொருளாவது தலைவன் கூறியாங்குத் தானும் பணிந்து கூறுவாள், பணியாதே தன் நெஞ்சு தன்னையுங் கைகடந்து அவன் ஏவலைச் செய்ததென் முற்போலக் கூறுதலுமாம்.
’ எனப்
இது கன் வயிற் காத்தலு மவன்வயின் வேட்டலும் பொருளியலுள் (205) வழுவமைத்தற்கு இலக்கணம். * இணையிாண்டு ' என்னும் மருதக்கலி (17) யுள்,
' 1 மாசற மண்ணுற்ற மணியேசு மிருங்கூந்தல்
விசேர்ந்து வண்டார்க்குங் கவின் பெறல் வேண்டேன்டின் ணுேய்சேர்ந்த திறம்பண்ணி நின்பான னெம்மனை நீசேர்ந்த வில்லினுய் வாராமற் பெறுகற்பின்." எனக் கூறிய தலைவி,
*' ? கடைஇய நின்மார்பு தோயல மென்னு
மிடையு நிறையு மெளிதோ நிற் காணிற் கடவுபு கைத் தங்கா நெஞ்சென்னுந் தம்மோ டுடன் வாழ் பகையுடை யார்க்கு." என்புழி, கிற்காணிற் கடவுபு கைத்தங்கா கெஞ்செனவே அவன் ஆற்றமை கண்டருளி நெஞ்சு ஏவல்செய்ததென வேருேர் பொருள் பயப்பக் கூறித் தன் அன்பினைக் காங்கவாறு காண்க.
கூர்முண்முள்ளி (அகம். 26) என்பதனுட் சிறுபுறங்கவை யினன்' என அவன் வருக்கியது எதுவாகத் தான் மண்போன் ஞெகிழ்ந்தேன்' என அருண் முந்து றுக்கவாறும், * இவை பாராட்டிய பருவமும் உள ‘ என அன்பு பொதிந்து கூறியவாறும், * ஆண்டும் பணிந்தமொழி வெளிப்படாமல் கெஞ்சறை போகிய அறிவினேற்கு ' எனத் தன் அறிவினை வேருக்கி அசன்மேலிட்டுக்
கூறியவாதுங் காண்க. (ello)
1. மண்ணுதல் - கழுவல், மணி - நீலமணி ஏசும் - பழிக் கும். இருங்கூந்தல் - கருங்கூக்தல். கோய்சேர்ந்ததிறம் - கோவு சேர்ந்த திறம் (நோ திறம் என்னும் பண்),
2. கடை இய - (ரின் மேல்) வீழ் வித்த, தோயலம் - கூடக் கடவே மல்லேம், இடையும் என்பதை கெஞ்சுக்கு விசேடணமாக்குக என்பர் நச்சினர்க்கினியர், இடையும் என்று விறைக்கு விசேடண மாக்கி வருந்தும் கிறை என்று கூறல் நன்று. கடவுபு - செலுத்தி,

Page 343
ðኛነ-‹ዎ” éቿnነ- தொல்காப்பியம் (கற்
உரைத்தலும் - முற்கூறிய கற்பு முதலிய கல்லவற்றைக் கற்பித்த அலும், அல்லவை கடிதலும் - காம நுகர்ந்த இன்பமாகிய கற்பிற்குச் தீயவற்றைக் கடிதலும், செவிலிக்கு உரியவாகும் என்ப - செவிலித் தாய்க்கு உரியவாகுமென்று கூறுவர் புலவர் என்றவாறு. உதாரணம்:
" 1 கட்கிணியாள் காதலன் காதல் வகை புனேவா ளுட்குடையா ரூரா னியல் பின--ஞட் கி யிட னறிந் துரடி யினிதி ஆறுணரு மடமொழி மாதராள் பெண்." o
கட்கினியாள், இது காமம் ; வகைபுனைவாள், இது கற்பு ; உட் குடையாள், இஃது ஒழுக்கம்; ஊராண்மை, இது சுற்றமோம்பல்; ஊடியுணர்தல், அல்லவை கடிதல்.
" நாலாறு மாருய் தனி சிறிதா யெப்புறது மேலாறு மேலுரை சோரினு-மேலாய வல்லாளாய் வாழுமூர் தற்புகழு மாண் கற்பி னில் லா ளமர்ந்ததே யில்.’ (நாலடி. 383) என்னும் வெண்பா விருந்து புறந்தருதல் கூறியதுமாம்.
இனி ஆகும்’ என்றதனுனே செவிலி கற்முய்க்கு உவர் துரைப்பனவுங் கொள்க.
* ? ?கானங் கோழிக் கவர் குரற் சேவ
அனுண்பொறி யெருத்திற் றண்சித ருறைப்பப் புதனிச் வாரும் பூநாறு புறவிற் சிறு ரோளே மடந்தை வேறுார் வேந்து விடு தொழிலொடு செல்லினுஞ் சேந்து வர லறியாது செம்ம றேரே." (குறுக், 242)
** 3 மறியிடைப் படுத்த மாண்பிணை போலப்
புதல்வ னடுவண ஞக நன்று மினிது மன்றவவர் கிடக்கை முனிவின்றி நீணிற வியல கங் க ைவஇய வீனு மும் பரும் பெறலருங் குணரத்தே." (ஐங்குறு, 401) 1. கட்கினியா ள் - கண்ணுக்கினிய உருவமுடையவள். காதல் வகை புனே வாள் - காதற் படி தன் சீன அணிவாள். உட்கு - அச்சம், ஊ ராண் இயல்பு - உபகார இயல்பு. இனிதினுணரும் - இன்ப முண்டிக ஊடல் தீரும்.
2. பொறி - புள்ளி. எருத்தில் - கழுத்தினிடத்து. சிதர் - துளி. உறைப் ப - துளிப்ப.
3. மறி - குட்டி, இடைப்படுத்த - 15டுவிலே படுத்த, மான் பினே - மானும் பிணையும். பிஃண - பெண் மான். நன்றும் - பெரி தும், கிடக்கை இனிது என் க. கிடக் கை - படுக்கை. கவை இயகுழ்ந்த ஈன் - இப்பூமி. உம்பர் - மேலுலகம்.

பியல்) பொருளதிகாரம் ፵ኽr éዎ” 6ï ̇
" 1 வாணுத லரிவை மகன் முலை யூட்டத்
தானவள் சிறுபுறங் கவையின னன்று தறும் பூந் தண்புற வணிந்த குறும் பல் பொறைய நாடு கிழ வோனே." (ஐங்குறு. 404) இவை உவந்து கூறியன.
* பிரசங் கலந்த வெண் சுவைத் தீம்பால்
விரி கதிர்ப் பொற் கலத் தொரு கை யேந்திப் புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோ லுண்ணென் ருேக்குபு புடைப்பத் தெண்ணிர் முத்தரிப் பொற் சிலம் பொலிப்பத் தத்தும் றரிதரைக் கூந்தற் செம்முது செவிலியர் பரிமெலித் தொழியப் பந்த ரோடி யே வன் மறுக்குஞ் சிறு விளை யாட்டி யறிவு மொழுக்கமும் யாண்டுணர்ந் தனள் கொல் கொண்ட கொழுநன் குடிவற அனுற்றெனக் கொடுத்த தாதை கொழுஞ்சோ றுள்ள ச ளொழுகு நீர் நுணங்கறல் போலப் பொழுதுமறுத் துண்ணுஞ் சிறுமது கையளே. (5 d. 110) இது, மனையறங்கண்டு மருண்டு உவந்து கூறியது.
* 3 அடிசிற் கினியாளை யன்புடை யாளைப்
படுசொற் பழி நாணு வாளை-யடி வருடிப் பின்றுரங்கி முன்னுணரும் பேதையை யான் பிரிந்தா லென்றுாங்குங் கண்க ளெனக்கு." என்னும் பாட்டுச் செவிலி கூற்றன்முயினுக் தலைவன் மனை யறங்கண்டு கூறியதன்பாற்படுமெனக் கொள்க. (கஉ)
(அறிவர்க்குரியகூற்று இவை எனல்) கடுச. சொல்லிய கிளவி யறிவர்க்கு முரிய.
இஃது அறிவாது கூற்றுக் கூறுகின்றது.
இ - ள் : முற்கூறிய கல்லவையுணர்த்தலும் அல்லவை கடிதலு மாகிய கிளவி செவிலிக்கேயன்றி அறிவர்க்குமுரிய என்றவாறு.
1. மகன் முலையூட்ட - மகனுக்கு முலேயூட்ட சிறுபுறம் கவை யினன் - பிடரைத் தழுவிச்சூழ்ந்தான். புறவு - காடு. பொறையபொறைக் கற்களே யுடைய, s
2. பிரசம் - தேன். புடைப்பிற்கற்றும் - புடைப்பாகச் சுற்றிய, ஒக்குபு - ஓச்சி. தத்தும்து - பாய்ந்து, ஓடி, மறுக்கும் சிறுவிகள யாட்டி என இயைக் க. பரி - பரிந்து பொழுது மறுத்து உண் ணும் - ஒருபொழுதின்றி ஒரு பொழுதுண்டிருக்கும. மதுகை - வலி,
3. அடி சில் --- உணவு. படுசொற்ப மி - உண்டாகுஞ்சொற்பழி. உணர்தல் - துயிலொழிதல்.

Page 344
சுசி அ தொல்காப்பியம் (கற் என்றது, அறியாத தலைவியிடத்துச் சென்று அறிந்தார் முன்
னுள்ளேசர் அறம் பொரு வின்பங்களாற் கூறிய புறப்புறச் செய்
யுட்களைக் கூறிக் காட்டுவரென்பதாம். உதாரணம் :
*" தெய்வந் தொழாஅள் கொழுநற் முெழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை." (குறள், 55) " தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்கரத்துச் சோர் விலாள் பெண்.' (குறள், 56)
** மனேத் தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக் காள் வாழ்க்கைத் துணை .' (குறள், 51)
இவை கல்லவை உணர்த்தல்.
* எரியென் றெதிர்நீற்பாள் கூற்றஞ் சிறு கால யட்டிற் புகாதா ளரும்பிணி-யட்டதனை * யுண்டி யுத வாதா எளில் வாழ்பே யிம்மூவர் கொண்டான க் கொல்லும் படை." (நாலடி. 863)
* தலைமகனிற் றீர்ந்தொழுகல் தான் பிறரிற் சேற
னிலமையி ரீப்பெண்டிர்ச் சார்தல்-கல னணிந்து வேற்றுார் புகுதல் விழாக்காண்ட னுேன்பெடுத்தல்
கோற்ருெடியார் கோளNயு மாறு." (அறநெறி. 94) இவை அல்லவை கடிகல். இவை அறிவர் கூற்முதலிற் புறப் புறப் பொருளாயிற்றென உணர்ந்துகொள்க. (கB)
(அறிவர்க்கு எய்தியதன் மேற் சிறப்புவிதி)
கடுடு. இடித்துவரை நிறுத்தலு மவர தாகுங்
கிழவனுங் கிழத்தியு மவர்வரை நிற்றலின். இஃது அறிவர்க்கு எய்கியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. இ - ள் : கிழவனுங் கிழத்தியும் அவர்வரை சிற்றலின் - தலைவனுந் தலைவியும் அவ்வறிவாது ஏவலைச் செய்து நிற்பராதலின், இடித்துவரை சிறுத்தலும் அவரது ஆகும் - அவரைக் கழறி ஒரெல்லையிலே நிறுத்தலும் அவ்வறிவரது தொழிலாகும் என்ற
61st
-سسسسه - - - - حس مس - سیاه.
w--- 1. புறப்புறச்செய்யுள் என்றது, புறப்பொருட்செய்யுளல்லாத வற்ற்ை. அஃதாவன : மு ன்னுள்ளோர் கூறிய நீதிவாக்கியங்க
ளமைந்த செய்யுட்களை
2. எறி - அடி. சிறு காலே-உதயம், அட்டில்-அடப்படும் வீடு 3. த லே மகனிற் றீர்ந்து - கணவனினின்றும் நீங் கி. பிறரில் - பிறர் வீடு. நிலைமையில் - மனம் ஒருப்படாத, நோன்பு - விரதம். கோள் - கொள்கை (கற்பு).

பியல்) பொருளதிகாரம் än dም Š..»
அஃது, உணர்ப்புவயின் வாராது ஊடிய தலைவிமாட்டு ஊடி னுனையும் உணர்ப்புவயின் வாாாது ஊடினுனையுங் கழறுப.
** உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇ யுந்
தழையணிப் பொவிந்த வாயமோடு துவன்றி விழவொடு வருதி நீயே யிஃதேச வோ ரான் வல்சிச் சீறில் வாழ்க்கைப்
பெருநலக் குறுமகன் வந்தேன வினி விழ வாயிற் றென்னுமிவ் வூரே.?? (குறுங். 395)
இது, தலைவனைக் கழறியது.
** 2 மனை மாட்சி யில் லாள் கணில் லாயின் வாழ்க்கை
யெனை மாட்சித் தாயினு மில்." (குறள், 52)
இது, தலைவியைக் கழறியது. (கச)
(தலைவற்குப் புலவியு மூடலு நிகழுமிடம் இவை எனல்) கநிசு, உணர்ப்புவரை யிறப்பினுஞ் செயற்குறி பிழைப்பினும்
புலத்தலு முடலுங் கிழவோற் குரிய. இது, கலைவற்குப் புலவியும் ஊடலும் நிகழுமிடங் கூறுகின்றது.
இ - ள் : உணர்ப்புவரை இறப்பினும் - கற்பிடத்துத் தலைவி ஊடியவழி அவன் தேற்றச் சேறுமெல்லை இகந்தன ளாயினும், செய்குறி பிழைப்பினும் - கள வின்கட் டலை விசெய்த குறியைக தானே தப்பினும், புலக்கலும் ஊடலுங் கிழவோற்கு உரிய - உள்ளஞ் சிறிது வேறுபடுதலும் அவ்வேறுபாடு மிக்கு டுேகின்று தேற்றியக்கால் அது நீங்குதலும் தலைவற்குரிய என்றவாறு.
எனவே, கற்பிற்கும் களவிற்கும் புலத்தலும் ஊடலு முரிய வென்றர். புலவியும் ஊடலுங் கற்பிற்கே பெரும்பான்மை நிகழ்தலிற் கற்பிற்கு அவை உரிய 8வென்கின்றர், அவை களவிற்குஞ் சிறு பான்மை உரிமைபற்றிச் சோக் கூறினர், குத்திரச் சுருக்கம் நோக்கி.
1. தழையணிப்பொலிந்த - தழையை அணிதலாற் ப்ொ விந்த, விழவு - நீர் விழா ச் செய்ததனுலாய அடையாளம், ஓ சான் வல் சி -- ஓராவால் நிகழ்த்திய உணவு. சிறில் வாழ்க்கை - சிறிய இல்லின் வாழ்க்கை. சீரில் வாழ்க்கை எனவும் பாடம், ஊர், வாழ்க்கை வந் தென விழவாயிற்று என்னும் என்க.
2. மனை - இல்லறம், மாட்சி - 5ற்குண15 ற்செயல்கள். எஆன. எத்து ஆண. இல் - (மாட்சி) இல்லே (உ டையதன்று).
8. என்கின் ருர் - விக்னப்பெயர் என்கின்றவர் என்பது கருத்து,
32 w

Page 345
சுடுo தொல்காப்பியம் (கம்
* 1 எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர்." (குறுங். 19)
இது, கற்பிற் புலந்தது.
2தீதிலே மென்று தெளிப்பவுங் கைந்நீவி
யாதொன்று மெங்கண் மறுத்தர வில்லாயின்.' (கலி, 81)
என்பது ஊடல். பிறவிடத்தும் ஊடுதலறிந்துகொள்க.
* 3 கலந்த நோய் கைம்மிகக் கண்படா வென் வயிற்
புலந்தாயு நீய சகிற் பொய்யானே வேல் குவை.' (கலி, 46) என்பது குறி பிழைத்துழிப் புலந்தது.
* குணகடற் றிரையத் பறை தபு நாரை." (குறுங். 128)
என்பதனுள், நாரை தெய்வங் காக்கும் அயிரை இசையை வேட்டாற்போல் நமக்கு அரியளாயினுளை நீ வேட்டாயென் பதனம் குறி பிழைத்துழி ஊடினமை கூறிற்று. பிறவும் இவ்வாறு வருவன உய்த்துணர்ந்துகொள்க. (கடு)
(தலைவன் புலக்குமிடத்துத் தோழி கூற்று நிகழ்த்துமெனல்) கடுஎ. புலத்தலு முடலு மாகிய விடத்துஞ்
சொலத்தகு கிளவி தோழிக் குரிய. இது, முன்னர்க் தலைவன் புலக்குமென்ருர், அவ்விடத்துங் தோழியே கூற்று நிகழ்த்து தற்கு உரியளென்கிறது.
இ - ள் > புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும் - தலைவன் தலைவியையும் தோழியையும் அச்சுறுத்தற்குச் செய்கையாகச் செய்து கொண்டு புலத்தலும் அது மீட்டித்து ஊடலும் உடன் நிகழ்த்திய வழியும், சொலத்தகு கிளவி தோழிக்கு உரிய - சொல்லத்தகும் பணிமொழி தோழிக்கு உரிய என்றவாறு.
எனவே, தலைவி குறிப்பறிந்து சோழி கூறுதலன்றித் தலைவி தானே கூறப்பெருளென்றவாறு. எனவே 'பாடாண்டினக் கைக்கிளே யாயின் தலைவி கூறவும்பெறுமென்று கொள்க. உம்மை, சிறப்பும்மை.
1. எவ்வி - ஒருவள்ளல்.
3. தெளித்தல் - குளுறல். கைக்ரீவி - கை கடந்து, மறுத்தர வில்லாயின் - (துணித்த நிலைமை) மீட்சியில்லேயாயின். இது தலைவனதூ டல்,
3. (இவளை க்) கலந்த-கூடிய, கைம்மிக-(இவள்) ஒழுக்கத்தை மிகு க்கையினுலே, கண் படா - (அது கண்டு) துயிலாத இது தோழி கூற்று.
4. பாடாண்டிணைக்கைக் கிளை புறப்பொருட்குரியது

பியல்) பொருளதிகாரம் சுடுக
உதாரணம்:
* தாயுயிர் வேண்டாக் கூருகி ரலவ னரிதின்று பரிக்கு மூர யாவது மன்புமு த லுறுத்த காத லின் றெவன் பெற்றனை பைந்தொடி திறத்தே."
* 2 அலந்தா ரை யல்லனுேய் செய்தற்ருற் றம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்,' - (குறள், 1303)
இவை கற்பில் தலைவி குறிப்பினுல் தோழிகற்று வந்தன.
* புலந்தாயு நீயாகிற் போய்யானே வெல் குவை." (sa. 46) என்று களவில் கோழி கூறினுள், தலைவி குறிப்பினல்.
* 3 கன பெய னடுநாள் யான் கண்மாறக் குறிபெற அன் புனையிழா யென் பழி நினக்குரைக்குந் தானென்ப துளி நசை வேட்கையான் மிசைபாடும் புள்ளிற் றன் ாைளி நசைஇ யார்வுற்ற வன்பினேன் யாகுக. (கலி, 46)
எனத் தோழி சொல்லெடுப்புதற்குத் தலைவி சிறுபான்மை கூறுதலும் ஈண்டு உரிய ’ என்றதனும் கொள்க.
** யானுரடத் தானுணர்த்த யானுணரா விட்டதற் பின் முனுரட யானுணர்த்தத் தானுணரான்-றே ஆணுரறுங் கொய்தார் வழுதிக் குளிர்சா ந் தணிய கை மெய்தா திராக்கழிந்த வாறு.' (முத்தொள் ளாயிரம். 104)
இதனுள், யானுணர்த்தக் தானுணரானெனப் பாடாண்டிணைக் கைக்கிளை யுட் டலைவி கூறியது காண்க. (கசு)
1. வேண்டா - விரும்பாத (கேளாத ) அலவன் - கண்டு. நரிதின் று பரிக்கும் - 5ரிதின்று உயிர் பரிக்கும் (தாங்கும்). காதல் திறத்து எவன் பெற்றன - காதலைத் திறத்து எவ்வாறு பெற்ரு ய், யாவதும் - சிறிதாயினும்,
2. அலந்தாரை - துன்பமுற்ரு ரை, அல்லல்கோப்-ட அல்லலா கிய நோய் (மிக்க துன்பம்), செய்தற்று - செய்தாற்போலும், புலக் தார் - ஊடிஞர். புல்லல் - தழுவல்,
3. கனே பெயல் நடுநாள் - மிக்க மழையையுடைய இடையா மம், கண்மா ற - இடமாற. மி ைசபா டும் புள் - வானம் பாடி, அளிஅருள். நசை இ - விரும்பி ஆர்வுற்ற - கிறைவுற்ற தான் என்றது தலைவனே, என்ப - அசைநிலை.
4. உணர்த்தல் - தெளிவித்தல். வழுதி அகலம் எய்தாது என இயைக் க. எய்தாது - கூடப்டெருது.

Page 346
சுடுஉ தொல்காப்பியம் (கற்
(தோழி இடித்துக்கூறற்கு முரியளெனல்) சுடு அ. பரத்தைமை மறுத்தல் வேண்டியுங் கிழத்தி மடத்தகு கிழமை யுடைமை யானு மன்பிலே கொடியை யென்றலு முரியள். இது, சொல்லத்தகுங் கிளவியேயன்றிச் சொல்லத்த காக் கிளவியுங் தோழி கூறுமென எய்தியதன்மேற் சிறப்புவிகி உணர்த்துகின்றது. இ - ள் - பரத்தைமை மறுத்தல் வேண்டியும் - தலைவன் படிற்றுள்ளத்தாற் புறக்து ஒழுகும் ஒழுக்கத்தைப் டோக்குதல் விரும்பியும், கிழக்கி மடத்தகு கிழமை உடைமையானும் - தலைவி அவன் பரத்தைமை அறிந்தேயும் அவன் கூறியவற்றை மெய்யெனக் கொண்டு சீற்றங்கொள்ளாது ஒழுகும் மடனென்னுங் குணத்திற்கு ஏற்றன அறிக்கொழுகும் உரிமையுடையளாகிய எண்மையா னும், அன்பிலை கொடியை யென்றலு முரியள் - தலைவனை அன்பிலையென்ற லுங் கொடியையென்றலுமுரியள் தோழி என்றவாறு.
கொடுமை கடையாயினர் குணம். கள வினுள் தன் வயினுரிமை யும் அவன் வயிற் பரத்தைமையுங் கோடலின் இதற்குப் பரத்தைமை மறுக்கல் கொள்க. உதாரணம் :
* 1 கண்டவ ரில் லென வுலகத்து ஞணராதார்
தங்காது தகைவின்றித் தாஞ்செய்யும் வினை களு னெஞ்சறிந்த கொடியவை மறைப்பிறு மறியவர் நெஞ்சத்துக் குறுகிய கரியில்லே யாகலின் வண் பசி நவின்ற வயமான் செல்வ நன் கதை t றியினு நய கல்லா நாட்டத்தா லன் பீலே யென வந்து கழறுவ லேய கேள்; மகிழ் செய் தேமொழித் தொய்யில் சூ Nள முலை முகிழ்செய முள் கிய தொடர்பவ ளுண்க ணவிழ் பணி புறைப்பவு நல்காது விடுவா பிமிழ் திரைக் கொண்க கொடியை காணி'; இலங்கே ரெல் வள யேர்தழை தை இ நலஞ்செல நல்கிய தொடர்பவள் சாஅய்ப் புலந்தழப் புல்லாது விடுவா யிலங்குநீர்ச் சேர்ப்ப கோடியை காணி:
1. தங்காது - இது செய்யலாகா தென்று மீளாது. த கைவின்றிதடுப் பாருமின்றி. அறிபவர் - தாஞ்செய்தமையை அறிக் திருக்கின்ற வர்கள். கரி - சான்று. அதை - கழறவேண்டாமையை நாட்டத் தால்- ஆராய்ச்சியால் அறியினுங் கழறுவல் என ஒட்டுக முள் கியகூடிய, தொடர்பு - தொடர்பின. தொடர்பினை விடுவாய் என இயைக் க. தை இ - உடுத்து. செல - வளர்ந்துசெல்ல. சா அய் --

பியல் பொருளதிகாரம் சுடுக
என வாங், கனையளென் றளிமதி பெரும நின் னின் றிறைவரை நில்லா வளைய எளிவட் கினிப் பிறை யேர் சுடர்நுதற் பசலே மறையச் செல்லுநீ மணந்தனை விடினே." (கலி. 125)
என்னும் நெயதற்கலி கைகோள் இரண்டிற்கும் கொள்க. (கன)
(தலைவி தலைவணுெடு அயன் மை கூறவும் பெறுவளெனல்) கடுக. அவன் குறிப் பறிதல் வேண்டியுங் கிழவி
யகன் மலி யூட லகற்சிக் கண்ணும் வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே. இது தலைவிக்கு ஆவதோர் இலக்கணம் உணர்த் துகின்றது. இ - ள் : அவன் குறிப்பு அறிதல் வேண்டியும் - தோழி அன்பிலை கொடியை எனக் கேட்ட தலைவன் முனிந்த உள்ளத்தனங் கொல்லோ என ஐயுற்று அவனது குறிப்பை அறிதல்வேண்டியும், அகன் மலி ஊடல் அகற்சிக் கண்ணும் - தனது நெஞ்சில் நிறைந்து கின்ற ஊடல் கையிகந்து துனியா கியவழி இஃது அவற்கு எவளுங் கொல்லென அஞ்சிய வழியும், கிழவி வேற்றுமைக்கிளவி தோற்ற வும் பெறும் - தலைவி தலைவனேடு அயன் மையுடைய சொல்லைத் தோற்றுவிக்கவும்பெறும் என்ற வாறு. உதாரணம் :
* நன்னலந் தொல்ய நல மிகச் சா அ
யின் ஆறுயிர் கழியினு முரைய ல வர் நமக் கன்னே யு மத்த ஆறு மல்லரோ தோழி புல்லிய தெவனுே வன் பிலங் கடையே." (குறுங் 98) இதனுள், அவரை அன்பிலை கொடியை யென்னதி, அன்பில் வழிகின் புலவி அவரை என்செய்யும் அவர் நமக்கு இன்றியமையாத எமால்லரோவென *இருவகையானும் அயன் மை கூறியவாறுங்
காண்க. - (கஅ) மெலிந்து, இறைவரை - இறையினெல்லே. இறை - முன்கை,
மறையச்செல்லும - ஒருகாலமும் வராமல் மறையும்படி போம்.
1. கைகோள் இரண்டிற்கும் என்றது களவுங் கம்புமாகிய இரண் டற்கு மென்றபடி . -
3. நலம் - பெண்ண லம் நலமிகச் சாய் - அழகு மிகக்குறைந்து. புல வியஃது எவன் ? - புல வியாகிய அஃது என்ன பயனுடைத்து. அன் பில்லாத விடத்து புலவியாற் பயனில் லே என்றபடி,
3. இருவகை என்றது, குத்திரத்துட் கூறிய இருவகையையும். இருவகைக்கும் இஃது உதாரணமாகும்.

Page 347
சுடுச தொல்காப்பியம் (கற் (தலைவன் தலைவிகண் பணிந்த கிளவி கூறுமிடமிதுவெனல்)
கசுo. காமக் கடப்பினுட் பணிந்த கிளவி காணுங் காலக் கிழவோற் சித்தே வழிபடு கிழமை யவட்கிய லான. இது, தலைவி வேற்றுமைக் கிளவி தோற்றிய பின்னர்க் தலை வற்கு உரியகோர் இலக்கணங் கூறுகின்றது.
இ - ள் : காமக் கடப்பினுட் பணிந்த கிளவி - அங்ஙனங் தலைவிகண்ணுங் தோழிகண்ணும் வேறுபாடு கண்டுழிக் தனக்குக் காமங் கையிகந்துழிக் தாழ்ந்து கூறுங் கூற்று, காணுங் காலை கிழவோற்கு உரித்தே - ஆராயுங் காலத்துத் தலைவற்கு உரித்து, வழிபடு கிழமை அவட்கு இயலான - அவனை எஞ்ஞான்றும் வழி பட்டொழுகுதல் தலைவிக்கு இல்லறக்கோடு பட்ட இயல்பாகலான் என்றவாறு, உதாரணம் :
* 1 ஆயிழாய், நின்கண் பெறினல் லா லின்னுயிர் வாழ் கல்லா
வென் க ணெவனே தவறு." (கலி. 88) *" கடியர் தமக், கியார் சொல்லத் தக்கார் மாற்று.' (கலி, 88) ** நின், ஞ ண கடக்கிற்பா ரியார்." (கலி 81)
என்ருற்போல்வன கொள்க.
* காணுங்காலை' என்ற தனல் கலைவன் தலைவியெதிர் புலப்பது, தன்றவறு சிறிதாகிய இடத்தெனவும் இங்ங்ணம் பணிவது தன்றவறு பெரிதாகிய இடத்தென வுங் கொள்க. (கசு)
(தலைவன்கண் தலைவியும் பணிந்து கூறுமெனல்]
கசு க. அருண்முந் துறுத்த வன்புபொதி கிளவி
பொருள்பட மொழிதல் கிழவோட்கு முரித்தே. இது, தலைவன் பணிந்து மொழிக்காங்குக் கலைவியும் பணிந்து
கூறுமென்கின்றது.
இ - ள் : அருள் முந்துறுத்த அன்புபொகி கிளவி - அவலங்கண்டு அவலிக்கும் அருள் முன்தோற்றுவித்த அவ்வருள் பிறக்கற்கு ஏதுவாகி எஞ்ஞான்றும் அகத்து நிகழும் அன்பினைக்
1. ரின் கண் - நின் கண்ணினருணுேக்கு, தவறு - தப்பு. மாற்று - மாற்றம் மறுமொழி.

பியல்) பொருளதிகாரம் w சுடு டு
கரந்து சொல்லுங் கிளவி, பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே - பணிந்தமொழி தோற்றது வேருேரர்பொருள் பயப்பக் கூறுதல் தலைவிக்கும் உரித்து என்றவாறு.
வேறுபொருளாவது தலைவன் கூறியாங்குத் தானும் பணிந்து கூறுவாள், பணியாதே தன் நெஞ்சு தன்னையுங் கைகடந்து அவன் ஏவலைச் செய்ததென் முற்போலக் கூறுதலுமாம்.
9
இது ? கன் வயிற் காத்தலு மவன் வயின் வேட்டலும் எனப்
பொருளியலுள் (205) வழுவமைத்தற்கு இலக்கணம்.
* இணையிரண்டு ' என்னும் மருதக்கலி
" 1 மாசற மண்ணுற்ற மணியேசு மிருங்கூந்தல்
வீசேர்ந்து வண்டார்க்குங் கவின் பெறல் வேண்டேன்டின் ணுேய்சேர்ந்த திறம்பண்ணி நின்பான னெம்மனை நீசேர்ந்த வில்லிஞய் வாராமற் பெறுகற் பின்."
எனக் கூறிய தலைவி,
' 2 கடை இய நின்மார்பு தோயல மென்னு
மிடையு நிறையு மெளிதோ நிற் காணிற் கடவுபு கைத் தங்கா நெஞ்சென்னுந் தம்மோ டுடன் வாழ் பகையுடை யார்க்கு." என்புழி, கிற்காணிற் கடவுபு கைத்தங்கா கெஞ்செனவே அவன் ஆற்றமை கண்டருளி நெஞ்சு ஏவல்செய்ததென வேறேர் பொருள் பயப்பக் கூறிச் தன் அன்பின்னக் காங்கவாறு காண்க.
கூர்முண்முள்ளி (அகம். 26) என்பதனுட் சிறுபுறங்கவை யினன்' என அவன் வருக்கியது ஏதுவாகச் சான் மண்போன் ஞெகிழ்ந்தேன்' என அருண் முந்துறக்கவாறும், இவை பாராட்டிய பருவமும் உள ‘ என அன்பு பொதிந்து கூறியவாறும் * ஆண்டும் பணிந்தமொழி வெளிப்படாமல் நெஞ்சறை போகிப் அறிவினேற்கு எனத் தன் அறிவினை வேமுக்கி அசன்மேலிட்டுக்
கூறியவாறுங் காண்க. (eo)
1. மண்ணுதல் - கழுவல். மணி - நீலமணி ஏசும் - பழிக் கும். இருங்கூந்தல் - கருங்கூந்தல். கோய்சேர்ந்ததிறம் - நோவு சேர்ந்த திறம் (கோ திறம் என்னும் பண்).
2. கடை இய - (மின்மேல்) வீழ்வித்த, தோயலம் - கூடக் கடவே மல்லேம். இடையும் என்பதை கெஞ்சுக்கு விசேடணமாக்குக என்பர் 5 சிசிஞர்க்கிணியர், இடையும் என்று சிறைக்கு விசேடண மாக்கி வருந்தும் கிறை என்று கூறல் 15ன்று. கடவுபு - செலுத்தி,

Page 348
சுடுக தொல்காப்பியம் (கம்
(தலைவியுந் தோழியு மலரெழுகின்றதெனக் கூறற்கு முரியரெனல்) கக2. களவுங் கற்பு மலர்வரை வின்றே.
இதுவுக் தலைவிக்குங் தோழிக்கும் உரிய கூற்றுக் கூறுகின்றது. இ - ள் : களவின் கண்ணுங் கற்பின் கண்ணும் அலரெழுகின்ற தென்று கூறுதல் தலைவிக்குக் தோழிக்கும் நீக்குகிலைமையின்று என்றவாறு. m
* வரைவின்று ' எனப் பொதுப்படக் கூறினமையான் இரு வரையுங் கொண்டாம் - தலைவன் ஆங்குக் கூறு வனுயிற் கள விற் கூட்டமின்மையுங் கற்பிற் பிரிவின் மை பும் பிறக்கும். ஒப்பக்கூறல் ' (666) என்னும் உத்கிபற்றிக் களவும் உடனுேதினர் குத்திரஞ் சுருங்குதற்கு. கள வலராயினும் ’ (115) எனவும் * அம்பலுமல ரும் (131) எனவும் களவிற் கூறியவை அலராய் நிகழ்ந்தவழி வேறுசில பொருண்மைபற்றிக் கூறு தற்கு வந்தன. அவை அலர் கூறப் பெறுப என் மற்கு வந்தனவன்றென உணர்க. உதாரணம் :
2 கண்டது மன்னு மொரு நா ள லர்மன்னுந்
திங்கண்ப் பாம்புகொண் டற்று." (குறள், 1146) இது, களவு.
** வேதின வெளிநி குேதி முதுபோத்
தாறு சென் மசக்கள் புட்கொளப் பொருந்து ஞ் சுரனே சென்றனர் காதல ருரனழிந் தீங்கியான் ருங்கிய வெவ் வம் யாங்கறிந் தன்றி வ் வழுங்க லூ ரே.' (குறுக், 140) இது, கற்பு.
' 4 கரும்பி னெந்திரங் களிற்றெதிர் பிளிறு ந் தேர்வண் கோமான் றேனுர ரன்ன விவ கணல் லணி நயந்து நீ துறத்தலிற் பல்லோ ரறியப் பசந்தன்று நுதலே." (ஐங்கு று. 55)
இது, தோழி அலர்கூறியது. (2.5)
1. அலராய் - (களவு) அலராய். 2. காதலரைக் கண்டது ஒருநாள் எனவும், அலர் பாம்பு கொண் டற்று எனவு மியைக் க. மன் என்பதும் உம் என்பதும் அசைகள். 3. வேதினம் - கருக் கரிவாள். வெரிங் - முதுகு. ஓதி - ஒக்தி. போத்து - ஆண் . புட்கொள - நிமித்தங்கொள. தாங்கிய - பொறுத்த, அழுங்கல் - ஆரவாரம்
4. எந்திரம் என்றது ஆலேயை. கோ மான் என்றது பாண்டி நல்லணி - நல்ல அழகு. நயந்து - விரும்பி. பசந்தன்று - பசப்புற்றது. நுதல் பசந்தது என இயைக் க.

பியல்) பொருளதிகாரம் சுடுள்
(அலராற்ருே ன்றும் பயனிதுவெனல்) கசுக. அலரிற் ருேன்றுங் காமத்து மிகுதி.
இஃது, அலர்கூறியதனுற் பயன் இஃது என்கின்றது. இ - ள் : அலரிற் ருே?ன்றுங் காமத்து மிகுதி - இருவகைக் கைகோளினும் பிறந்த அலரால் தலைவற்குக் தலைவிக்குங் காமத் திடத்து மிகுதிதோன்றும் என்றவாறு.
என்றது, களவு அலராகிய வழி இடையீட்டிற்கு அஞ்சிய அச்சக்தான் இருவர்க்குங் காமஞ்சிறந்த லுங் கற்பினுட் பரத்தைமை யான் அலர்தோன்றியவழிக் காமஞ்சிறத்தலும் அவள் வருந்துமென்று தலைவற்குக் காமஞ்சிறத்தலுக் தலைவன் பிரிவின்கட் டலைவிக்குக் காமஞ் சிறத்தலும் பிறவுமாம். உதாரணம் : A.
** 1 ஊரவர் கெளவை யெருவாக வன்னை சொன்
னிராக நீளுமித் நோய். ' (குறள், 1147) * 2 நெய்யா லெரிநுதுப்பேட் மென்றற்ருற் கெளவையாற் ܗܝ . காம நுதுப்பே மெனல்." (குறள் 1148) என்ருற் போல்வன கொள்க. (ele-)
(இதுவும து}
கசு ச. கிழவோன் விளையாட் டாங்கு மற்றே.
இதுவுங் காமச்சிறப்பே கூறுகின்றது. இ - ள் : கிழவோன் விளையாட்டு - தலைவன் பரத்தையர் சேரியுள் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டும் அவருடன் யாறு முதலியன ஆடியும் இன்பம் நுகரும் விளையாட்டின் கண்ணும், ஆங்கும் அற்று - அப்பாத்தையரிடத்தும் "அலாாற்முேன்றும் காமச்சிறப்பு என்றவாறு.
* ஆங்கும்’ என்ற உம்மையான் அற்றெனக் கொள்க. தம்மொடு தலைவன் ஆடியது பலரறியாதவழி ள்ன்றுமாம். பலரறிந்த
1. கெளவை - அலர் (பழிமொழி). நீளும் - வளரும், நோயா கிய பயிர் வளரும் என்க.
2. எரி - நெருப்பு. நுதுப்பல் - அவித்தல் (தணித்தல்). வளர்ப் பதால் தணித்தல்கூடாது என்றபடி,
3. காமச்சிறப்புத் தோன்றும் என முடிக்க
4. ஈங்கும் என்றது தலைவியிடித்தும் என்றவாறு.
83

Page 349
சுடுஅ தொல்காப்பியம் − கற்
வழி அவனது பிரிவு கமக்கு இழிவெனப்படுதலின், அவர் காமச் சிறப்புடைய ராம். தலைவன் அவரொடு விளையாடிய அலர் கேட்குக் தோறுங் தலைவிக்குப் புலத்தலும் ஊடலும் பிறந்து காமச்சிறப் பெய்தும். ஆங்கு மீங்கு மெனவே அவ்விருவரிடத்துக் தலைவன் அவை நிகழ்த்தினனுகலின் அவற்குங் காமச்சிறப்பு ஒருவாற்றற் கூறியவாறயிற்று. இது காமக்கிழக்கியரல்லாத பாத்தையரோடு விளையாடிய பகுதியாகலின் வேறு கூறினர். காமக்கிழத்தியர் ஊடலும் விளையாடலும் யாறுங் குளலும் ’ (191) என் புழிக் கூறுப. அஃது அவரெனப்படாமையின், விளையாட்டுக்கண்ணென விரிந்த உருபு வினைசெய்யிடத்து வந்தது. உதாரணம் : −
' 1 எஃகுடை யெழின லத் தொருத்தியொ டு நெருநை
வைகு புன லயர்ந்த சீன யென்ப வதுவே > பொய் புறம் பொதிந்த யாங் கரப்பவுங் கையிகந் தல ரா கின் குற் ருனே." (அகம். 116) " 2 கோடு தோய் மலிர்நிறை யாடி யோரே." (அகம், 166) எனத் தலைவியும் பரத்தையும் பிறர் அலர்கூறிய வழிக் காமஞ் சிறந்து புலந்தவாறு காண்க. ஆண்டுப் பணிந்து கூறுங்காலும் விளையாடுங்காலுங் தலைவன் காமச்சிறப்புக் காண்க, (or)
(வாயில்கள் தலைவி முன் கிழவோன் கொடுமை கூரு ரெனல்) கசுடு, மனைவி தலைத்தாட் கிழவோன் கொடுமை
தம்முள வாதல் வாயில்கட் கில்லை.
இது, வாயில்கட்கு உரிய இலக்கணங் கூறுகின்றது.
இ - ள் : மனைவி காட்டலை - தலைவி எத்திறத்தானும் புலந்த வழி அவளிடத்து, கிழவோன் கொடுமை - தலைவன் கொடுக் தொழில்களை, தம் உள ஆதல் - தம்முரைக்கண் உளவாக்கி உரைத் தல், வாயில்கட்கு இல்லை - தோழி முதலிய வாயில்களுக்கில்லை என்றவாறு. -
3தாட்டலையென மாறு க. அது பாதத்திடத்தென்னுங் தகுதிச் சொல். அது வாயில்கள் கூற்முய் வந்தது. உதாரணம் வந்துழிக் காண்க. )e-مو(
1. நெருநை - முன் &ன 5ாள். அயர்தல் ஆடல், 2. கோ டு ட கரை. மலிர் நிறை - வெள்ளம். 3. மனே விமு ன் என்பதை மனே விதலைத்தான் என்றது தகுதிச் ல் என்றபடி , த லேத் தாள் என்பது தாட்டலை அடியின் கண்

9 uueño ] பொருளதிகாரம் சுடு கூ
(வாயில்கட்கு எய்தியதிகந்துபடா மைக் காத்தல்) கசுசு. மனைவி முன்னர்க் கையறு கிளவி
மனைவிக் குறுதி யுள் வழி யுண்டே. இஃது எய்தியது இகந்துபடாமைக் காத்தது, இன்னுழியாயிற் பெறுமென்றலின்,
இ - ள் : மனைவி முன்னர்க் கையறு கிளவி - தலைவி முன் னர்த் தலைவன் காமக் கடப்பினுற் பணிபுந்துணையன்றி நம்மைக் கையிகந்தானெனக் கையற்றுக் கூறுங் கூற்று, மனைவிக்கு உறுதி உள்வழி உண்டே - புலந்து வருக் தலைவிக்கு மருந்தாய் அவன் கூடுவதோர் ஆற்றல் உறுதிபயக்குமாயின் அவ்வாயில்கட்கு உளதாம் எனறவாறு. உதாரணம :
" 1 அறியா மையி னன் சீன யஞ்சிக்
குழையன் கோதையன் குறும் பைந் தெர டியன் விழ வயர் துணங்கை தழு உகஞ் செல்ல நெடுநிமிர் தெருவிற் கை புகு கொடுமிடை நொதும லாளன் கதுமெனத் தாக்க விற் கேட்போ ருளர் கொ வில் லே கொல் போற்றென யாண்டைய பசலை யென்றன னதனெதிர் நாணிலை யெலுவ வென்று வந் திசினே செருநரும் விழையுஞ் செம்ம லோனென நறுநுத லரிவை போற்றேன் - சிறுமை பெருமையிற் காணுது துணிந்தே." (கற்றிணை, 50)
2 இதனுள், என்னறியாமையாலே அன்னுய் நின்னையஞ்சியாங் கள்வன் துணங்கையாடுங் களவைக் கையகப்படுப்பேமாகச் செல்லா
என மாற்றிப் பொருள் கொள்ளப்படும். தாட்டலே என்பது முன் என்னும் பொருள் படலே, பொருளியல் 41-ஞ் குத்திரப் பொருள் கோக்கியறி க. தகுதிச்சொல் இது வென்பதை, தொல், சொல். கிளவி 1?-ஞ் குத்திர உரை கோக்கியறிக
1 அன்னை - அன்னுய்! அஞ்சி - நின்னே அஞ்சி. தழு உகம் ட அகப்படுப் பேமாகி, கை புகு கொடுமிடை ட வேருெரு வழிவக் து புகுந்த வளைந்த விடத்தே. தாக்கலின் - எதிர்ப்பட லின் , போற்றென - அறிந்து கொள் என்று யான் கூற யாண்டைய பச லே என்றனன் - அவனறியாமையான் எவ்விடத்தது என் கட்பசலை என் ரு ஞக. யாணது பசலை என்ற னணு க என்னும் பாடத்திற்கு என் கட்பசலை அழ குடைத்து என்ரு ஞக எனப் பொருளுரைக்க, சிறுமை பெருமை யின் - என் சிறுமை பெரிதாக லான் காணுது - ஆராயாது துணிந்து காணிலே எலுவ என்றனன் என இயைக் க.
2. இவ்வாக்கியத்தில் எ கிர்ப்பட்டனுக என்பதன் பின்னே * கேட்போர். . போற்றென” என்பதன் பொருளும் "எலுவ என்று' என்பதில் என்று என்பதும் விடப்பட்டன.

Page 350
grrro தொல்காப்பியம் (கற்
நிற்க, அவன் குழை முதலியவற்றையுடையணுய்த் தெருவுமுடிந்த இடத்தே எதிர்ப்பட்டானுக, அவ்வருளாமையின் யாண்டையது என்கட் பசலையென் முனுக, அவனெகிரே என் சிறுமை பெரிதாகலான் ஆராய/ாதே துணிந்து நாணிலை எலுவ 1 என்று வந்தேனெனத் தோழி மெய்யானும் பொய்யானும் புனைந்துரைத்தவாறு காண்க எனைய வாயில்கள் கூற்று வந்துழிக்காண்க.
இங்ஙனங் தலைவன் சிறைப்புறமாகக் கூறுவன : அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றின’ (119) என் புழிக் கூறுதும். (e-G5)
(வாயில்கட்கு முன்னிலைப் புறமொழி பின்னிலைக்கணு ரித்தெனல்)
65 gr Q7 ... முன்னிலப் புறமொழி யெல்லா வாயிற்கும்
பின்னிலைத் தோன்று மென்மனுர் புலவர். இது, வாயில்கட்கு உரியதோர் பகுதி கூறுகின்றது.
இ - ள் : முன்னிலைப் புறமொழி - முன்னிலையாய் நிற்கின்ற தலைவனை நோக்கிப் பிறரைக் கூறுமாறுபோலக் கூறுதல், எல்லா வாயிற்கும் - பன்னிரண்டு வாயில்களுக்கும், பின்னிலைத் தோன்றும் என்மனுர் புலவர் - குறைவேண்டி முயலுங்கால் தோன்றுமென்று கூறுவர் புலவர் என்றவாறு. உதாரணம் :
** 1 உண் கடன் வழிமொழிந் திரக்குங்கான் முகனுத் தாங்
கொண்டது கொடுக்குங்கான் முகனும் வே ரு குதல் பண்டுமிவ் வுலகத் தியற் கை யஃதின்றும் புதுவ தன்றே புல அனுடை மாந்திச் தாயுயிர் பெய்த பாவை போல நலனுடை யார் மொழிக்கட் டா வார்தாந் தந் நலந் தாது தேர் பறவையி னருத்திறல் கொடுக்குங்கா லே தி லார் கூறுவதெவனுே நின் பொருள் வேட்கை." (கவி. 22)
எனத் தலைவனை நோக்கி முன்னிலைப் புறமொழியாகக் கூறிற்று. (2-3)
1. உண் கடன் - தானுண்ணுதற்குரிய கடன். வழிமொழிந்துவழிபாடாகச் சொல்லி. முக மவேருதல் -முக மலர்தல் கொண்டதுன் கடனுக வாங்கிய பொருள். முகம்வேருதல் - முகம் மலர்ச்சி யின்றியிருத்தல், புலன் - அறிவு தாய் என்றது சித் சீரகார ஆன. டிர் பெய்த - உயிர்ப்புக் கொடுத்த. தாவார் - கெடார். அருந்துஅருந்திய, இறல் - கேடு (அழிவு) கின் பொருள் வேட்கையிடத்து ஏதிலார் கூறுவதெவன்? என மாற்றுக, -

பியல்) பொருளதிகாரம் ・五r cm- 安万
(கூத்தர் கிளவி இவையெனல்)
கசு அ. தொல்லவை யுரைத்தலு நுகர்ச்சி யேற்றலும்
பல்லாற் ருனு முடலிற் றணித்தலு முறுதி காட்டலு மறிவுமெய் நிறுத்தலு மேதுவி னுணர்த்தலுந் துணிவு காட்டலு மணிநிலை யுரைத்தலுங் கூத்தர் மேன. இது, கூத்கர்க்குரிய கிளவி கூறுகின்றது.
இ - ள் : தொல்லவை உரைத்தலும் - முன்பே மிக்கார் இருவர் இன்பம் நுகர்ந்தவாறு இதுவெனக் கூறலும், நுகர்ச்சி ஏற்றலும் - நுமது நுகர்ச்சி அவரினுஞ் சிறந்ததெனக் கூறலும், பல் ஆற்றணும் ஊடலில் தணித்தலும் - இல்லறக் கிழமைக்கு இயல்பன்றென்முயினும் இஃது அன்பின்மையாமென்முயினுங் கூறித் தலைவியை ஊடலினின்று மீட்டலும், உறுதி காட்டலும் - இல் வாழ்க்கை நிகழ்த்தி இன்ப நுகர்தலே நினக்குப் பொருளென்றலும் :
இனிக் கூறுவன தலைவற்குரிய அறிவு மெய் நிறுத்தலும் - புறத்தொழுக்கம் மிக்க தலைவற்கு நீ கற்றறிக்க அறிவு இனி மெய் யாக வேண்டுமென்று அவனை மெய்யறிவின் கண்ணே நிறுத்தலும் எதுவின் உணர்த்தலும் - இக் கழிகாமத்தான் இழிவு தலைவரு மென்றற்குக் காரணங் கூறலும், துணிவு காட்டலும் - அதற் கேற்பக் கழிகாமத்தாற் கெட்டாரை எடுத்துக்காட்டலும், அணிநிலை உரைத்தலும் - முலையினுங் தோளினும் முகத்தினும் எழுதுங்காற் புணர்ச்சிதோறும் அழித்தெழுதுமாறு இதுவெனக் கூறலும், கூத்தர் மேன - இவ்வெட்டுங் கூத்தரிடத்தன என்ற வாறு.
கூத்தர் - நாடகசாலையர். தொன்றுபட்ட நன்றுங் தீதுங் கற்றறிந்தவற்றை அவைக்கெல்லாம் அறியக்காட்டுதற்கு உரியராகலிற் கூத்தர் இவையுங் கூறுபவென்றர். இலக்கியம் இக்காலத்திறந்தன.
* 1 பொருட்பொருள்ார் புன்னல ந் தோயா ரருட்பொரு
ளாயு மறிவி  ைவர்.' , (குறள் , 914) இஃது அறிவு மெய்க்கிறுத்தது. " (a -or)
1. பொருட்பொருளார் - பொருளேயே பொருளாகக் கொள் வோர் (-பரத்தையர்) பொருள் - பயன். பொருளாகிய பொருள் என்பர் பரிமேலழகர். அருட்பொருள் ஆயும் - அருளேயே பொரு ளாகத் துணியும். அருளாகிய பொருளுமாம். தோ யார் - விரும்பார்,

Page 351
ëሸነrd፵፡፡- £2 - தொல்காப்பியம் (கற்
[ கூத்தர்க்கும் பாணர்க்கு முரிய கிளவி கூறல்) கசுக. நிலம்பெயர்ந் துறைதல் வரைநில யுரைத்தல்
கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை யுரிய
இஃது, அகிகாரப்பட்ட கூத்தரொடு பாணர்க்கும் உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.
இ - ள் : நிலம் பெயர்ந்து உறைதல் வரைநிலை யுாைத்தல் - தலைவன் சேட்புலத்துப் பிரிந்துறைதலைத் தலைவிக்காக 1 வரைந்து மீளும்நிலைமை கூறுதல், கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய- கூத்தர்க்கும் பாணர்க்கும் 2யாப்பமைந்தன உரிய என்றவாறு.
யாப்பமைதலாவது :- கோழியைப்போலச் செலவழுங்குவித் தல் முதலியன பெரு ராகலின், யாழெழ்இக் கடவுள் வாழ்க்கி அவளது ஆற்றமை தோற்றும்வகையான் எண் வகைக் குறிப்பும்பட நன்னயப்படுத்துத் தலைவற்குக் காட்டல் போல்வன. உதாரணம் :
1 + அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழிக்
காயா ஞ சென்ம ரு அய்ப் பலவுட ணியன் மூதாய் வரிப்பப் பவள மொடு மணிமிடைந் தன்ன குன்றங் கவை இய வங்காட் டாரிடை மட ப் பிணை தழீஇத் திரிமருப் பிரலை புல் லருந் துகள முல்ஃல வியன் புலம் பரப்பிக் கோவலர் குறும் பொறை மருங்கி னறும் பூ வயரப் பதவுமேய ஸ்ருந்து மதவு நடை நல்லான் வீங்கு மாண் செருத்த ரீம்பால் பிலிற் றக் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரு
Dr Bbw u Gap 6ir 6T r r r uiib g, T ëivo யாங்கா குவங்கொல் பாண வென்ற மனையோள் சொல் லெதிர் சொல்லல் செல்லேன் செவ்வழி நல்யா ழிசையினென் பையெனக் கடவுள் வாழ்த்திப் பையுண் மெய்ந்நிறுத்
1. வரைதல் - நீக்கல்.
2. யாப்பு - நியமம்.
3. எண் வகைக்குறிப்பு ட எண் வகை மெய்ப்பாடு.
4. அரக்கு - செவ்வரக்கு. செம்மல் - வாடிய பூ (பழம்பூ). தாஅய் - பரந்து, ஈயன் மூதாய் - தம்பலப்பூச்சி, வரிப்பட வரி வரியாக ஊர்ந்து செல்ல, மணி - நீலமணி; இது காயாம் செம்ம
லுக்கு உவமை. கவை இய - சூழ்ந்த, திரிமருப்பு - முறுகிய கொம்பு. உ கள - கு கீப்ப (துள்ளிச்செல்ல). குறும்பொறை - சிறுகுன்று. அயர - மாலையாகக் கட்ட. அறவு - அறுகம் புல், மேயல் - உணவு, செருத்தல் - முலை மடி, பயிர்தல் - அழைத்தல் பையு ள் - துன்பம். செல்வேன் தேர்கண்டனன் என இயைக் க.

பியல்) பொருளதிகாரம் thar éir liti.
த வர்திறஞ் செல்வேன் கண்டனென் யானே விடுவிசைப் புரவி வீங்குபரி முடுகக் கல்பொரு திரங்கும் பல் வாய் நேமிக் கார் மழை முழக்கிசை கடுக்கும் O முனை நல் லூரன் புனை நெடுத் தேரே." (அகம், 14) இதனுள், தலைவி இரக்கங் தோன்றக் கடவுள் வாழ்க்கிப் பிரிந்தோர்மீள நினையாகின்றேனுக அவர்மீட்சி கண்டேனெனப் பாணன் கூறியவாறு காண்க.
கூத்தர் கூற்று வந்துழிக் காண்க. )e لیے(
(இளையோர்க்குரிய கிளவி இதுவெனல்)
களo. ஆற்றது பண்புங் கருமத்து விளைவு
மேவன் முடிவும் வினவுஞ் செப்பு மாற்றிடைக் கண்ட பொருளு மிறைச்சியுந் தோற்றஞ் சான்ற வன்னவை பிறவு மிளையோர்க் குரிய கிளவி யென்ப. இஃது, 'உழைக்குறுக்கொழிற்கும் காப்பிற்கும். (171) உரிய சாகிய இளையோர்க்குரிய இலக்கணங் கூறுகின்றது.
இ - ள் : ஆற்றது.பண்பும் - தலைவன் தலைவியுடனுயினுக் தானேயாயினும் போக்கு ஒருப்பட்டுழி வழிவிடற்பாலாாகிய இளை யோர் தண்ணிது வெய்துசேய்த்து அணித்தென்று ஆற்றது நிலைமை கூறுதலும், கருமத்து விளையும் - "ஒன்முகச் சென்று வந்து செய்பொருண் முடிக்குமாறு அறிந்து கூறுதலும், எவல் முடிவும் - இன்னுழி இன்னது செய்க என்று ஏவியக்கால் அதனை முடித்துவந்தமை கூறலும், வினவும் - தலைவன் ஏவலைத் தாங் கேட்டலும், செப்பும் - தலைவன் வினவாதவழியும் தலைவிக் காகவாயினுஞ் செப்பக்ககுவன தலைவற்கு அறிவு கூஊசலும், ஆற்றிடைக்கண்ட பொருளும் - செல்சுரத்துக்கண்ட நிமித்தம் முதலிய பொருள்களைத் தலைவற்கும் தலைவிக்கும் உறுதி பயக்கு மாறு கூறலும், இறைச்சியும் - ஆண்டு மாவும் புள்ளும் புணர்ந்து விளையாடுவனவற்றை அவ்விருவர்க்குமாயினுக் தலைவற்கேயாயினுங் காட்டியும் ஊறு செய்யும் 2கோண்மாக்களை அகற்றியுன் கூறுவனவும்,
1 ஒன்முக - துணிவாக; இது அறிந்து என்பதனேடு முடியும். 2. கோண்மாக்கள் - கொலை செய்யும் விலங்குகள் : அவை ւ 68, யானே, கரடி மூதலியன.

Page 352
gra தொல்காப்பியம் (கற
தோற்றஞ் சான்ற அன்னவை பிறவும் - அங்ஙன்ம் அவற்குச் தோற்றுவித்தற் கமைந்த அவைபோல்வன பிற கூற்றுக்களும், இளை யோர்க் குரிய கிளவி என்பூ - இளையோர்க்கு உரிய கூற்றென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
தலைவியது செய்கி அறிந்து வந்து கூறுவனவும் பிறபொரு ளுணர்ந்து வந்துரைப்பனவும் ஒற்றர்கண் அடங்கும். எவன் முடி விற்கும் இஃதொக்கும். சான்ற " என்ற தனுன் ஆற்றது பண்பு கூறுங்கால் இதுபொழுது இவ்வழிச்சேறல் அமையாதென விலக் கலுங் கருமங் கூறுங்காற் சந்துசெய்தல் அமையுமெனக் கூறுதலும் போல்வன அமையாவாம் ; அவர் அவை கூறப்பெரு ராகலின் பிறவாவன :- கலைவன் வருவனெனக் கலை விமாட்டுத் துரதாய் வருதலும், அறிந்து சென்ற தலைவற் குத் தலைவிநிலை கூறுதலும், மீளுங்கால் விருந்த பெறுகுவள்கொல்லெனத் தலைவிகிலையுரைத்தலும் போல்வன. இலக்கியம் வந்துழிக் காண்க.
" விருந்தும் பெறுகுநள் போலுந் திருந்திழைத் தட மென் பணைத் தோண் மட மொழி யரிவை தளிரியற் கிள்ளே யினிதினி னெடுத்த வளராப் பிள்ஃளத் துர வி யன்ன வார் பெயல் வளர்த்த பைம்பயிர்ப் புறவிற் பறைக்கண் ணன்ன நிறைச் சுனே தோறு ந் துளிபடு மொக்குள் துள்ளுவன சா லத் தொளி பொரு பொகுட்டுத் தோன்று வன மாய வளிசினை யுதிர்த்தலின் வெறிகொள்பு தாஅய்ச் சிரற் சிற கேய்ப்ப வறற் கண் வரித்த வண்டு ணறு வீ துமித்த நேமி தண்ணில மருங்கிற் போழ்ந்த வழியு ணிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுகச் சேல்லு நெடுந்த கை தேரே முல்லை மாலை நகர் புக லாய்ந்தே." (அகம், 334)
1. அரிவை விருந்தும் பெறுகுகள் போலும் என மாற்றியுரைக்க. எடுத்த - வளர்த்த, வளராப்பிள்ளை - இளம்பிள்ளை. துர வியன்ன பைம் பயிர் என இயையும். வார் பெயல் - பெய்த மழை, புறவு - காடு, மொக்குள் - குமிழி. தொளிபொருபொகுட்டு தோன்று வன மாய - சேற்றின் கண் பொருதலால் குமிழிகள் தோன்றுவன வாய் மறைய. மாய கேமிபோழ்ந்த வழி என இயைக் க. வளி ட காற்று. தாஅய் - பரந்து அறல் - மணல் வரித்த - கோலஞ் செய்த, வழியுள் நீர் முடுக ஆய்ந்து தேர்செல்லும். ஆதலால் அரிவை இன்று விருந்தும் பெறுகுகள் போலும் என முடிக்க.

பியல்) பொருளதிகாரம் சுசுடு
அவர்கள் தங்களுக்கு விளாாப்பிள்ளையென்றலுமாம். இது பெறுவளென்றது. ஆற்றது.பண்பும், ஆற்றிடைக்கண்ட பொருளும் இறைச்சியும் உடன் போக்கிலுங் கற்பிலுங் கூறுவனவாதலின் இச்குத்திரங் கைகோள் இரண்டற்கும் பொது விதி. )a -zܗ̄(
(இது இளையோர்க்குரிய இயல்புகூறல்)
கனகி உழைக்குறுந் தொழிலுங் காப்புமுயர்ந் தோர்க்கு
நடக்கை யெல்லா மவர்கட் படுமே. இது முற்கூறியவற்றிற்கு உரியார் இங்ங்னஞ் சிறந்தாரென் மேலகற்கோர் புறனடை,
இ - ள் : உழைக்குறுங் தொழிலும் காப்பும் உயர்ந்தோர்க்கு கடக்கையெல்லாம் - அவரிடத்து நின்று கூறிய தொழில்செய்தலும் போற்றீடு முதலிய பாதுகாவலும் பிறவும் உயர்ந்தோர்க்குச் செய்யுங் தொழிற்பகுதியெல்லாம், அவர்கட் படும் - முற்கூறிய இளையோ
ரிடத்து உண்டாம் என்றவாறு.
எனவே இவ்விரண்டற்குமுரியால்லாத 2புறத்திணையர் முற் கூறியவை கூறப்பெருரென்பது பொருளாயிற்று. (яо)
(தலைவன் பரத்தைமை நீங்குமிடமிவை எனல்)
கஎஉ. பின்முறை யாக்கிய பெரும்பொருள் வதுவைத்
தொன்முறை மனைவி யெதிர்ப்பா டாயினு மின்னிழைப் புதல்வன வாயில்கொண்டு புகீனுங் கிழவோ னிறந்தது நினைஇ யாங்கட் கலங்கலு முரிய னென் மஞர் புலவர்.
1. அவர்கள் தங்களுக்கு என்பது அவைகள் தங்களுக்கு என் றிருத்தல் வேண்டும். தாமோதரம்பிள்ளை பதிப்பில் “வளரிளம்பிள் ஆள என்று பாடங் காணப்படலின்; அதுகோக்கி 'அவைகள் தங்களுக்கு வளராப்பிள்ளை' என்றலுமாம் என்று பொருளுக்தோன்றப் பாட பேதங் கூறியிருக்கலாமென்பது எமது கருத்து. வளராப்பிள் அள இளம்பிள் ஆள. அல்லது அவ்வாக்கியத்தில் வேறு சிதைவுமிருக்கலாம். அவைகள் தங்களுக்கு - அவைகளுக்கு.
2. புறத்திணையர் - புறவொழுக்கத்தினர். இது புறத்தினர் என்றுமிருந்திருக்கலாம்.
84

Page 353
சுசுசு தொல்காப்பியம் (கற்
இது, மேல் அகிகாரப்பட்ட வாயில், பரத்தையிற் பிரிவொடும் பட்டதாகலின் அது கூறி, இனித் தலீைவன் பாக்தைமை நீங்கு மிடங் கூறுகின்றது.
இ - ள் : பின்முறை ஆக்கிய பெரும்பொருள் வதுவை - மூவகை வருணத்தாரும் முன்னர்த் தக்கம்வருணத்தெய்கிய வதுவை மனைவியர்க்குப் பின்னர் முறையாற் செய்துகொள்ளப்பட்ட பெரிய பொருளாகிய வதுவை மனேவியரை, தொன்முறை மனைவி எதிர்ப்பா' டாயினும் - பழையதாகிய முறைமையினையுடைய மனைவி விளக்கு முதலிய மங்கலங்களைக்கொண்டு எகிரேற்றுக் கோடற் சிறப்பினும், இன்இழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினும் - இனிய பூண் களை அணிந்து தொன்முறை ഥárി புதல்வனைக் கோலங்காட்டிய செல்வான்போலப் பின்முறை வதுவையரிடத்து வாயிலாகக்கொண்டு செல்லினும், கிழவோன் இறந்தது கினை இ - தலைவன் இங்ஙனஞ் செய்கையுடைய இருவகைத் தலைவியரையுங் கைவிட்டுப் பாத்தைமை செய்து ஒழுகியவற்றை நினைந்து, ஆங்கட் கலங்கலும் உரியன் என்மனுர் புலவர் - அப்பாத்தையர்க்கண் நிகழ்கின்ற காதல் நிலை குலைந்து மீளுதலும் உரியன் எனக் கூறுவர் புலவர் என்றவாறு.
உம்மை எதிர்மறையாகலான் மீளாமையும் உரித்தாயிற்று. என்ன ? இளமைப்பருவங் கழியாத காலத்து அக்கா தன் மீளா தாகலின். பெரும்பொருள் " என்ருர் வேதநூல், அந்தணர்க்குப் பின்முறைவதுவை மூன்றும் அரசர்க்கிரண்டும் வணிகர்க்கொன்றும் கிகழ்தல் வேண்டுமெனக் கூறிற்றென்பது உணர்த்துதற்கு.
இனி, மகப்பேறு காரணக்காற் செய்யும் வதிவையென்றுமாம். * ஆக்கிய என்றதனனே வேளாளர்க்கும் பின்முறை வதுவை கொள்க. தொன் மனைவியென்னது முறை ' என்றதஞனே அவரும் பெருஞ்சிறப்புச்செய்து ஒரு கோக்கிரத்கராய் ஒன்றுபட்டொழுகுவ ரென்பது கூறினர். இங்வனங் தொன்முறையசர் பின்முறையாரை மகிழ்ச்சி செய்தமை கண்டு இத்தன்மையாரை இறக்தொழுகித் தவறு செய்தோமேயென்றும் பின்முறையார் அவர் புதல்வரைக்கண்டு மகிழ்ச்சிசெய்து வாயில்5ேர்ந்த குணம்பற்றி இவரை இறங்கொழுகித் தவறு செய்தோமேயென்றும் ப 7 க்  ைத  ைம நீங்குவனென்றர். புகினும் எனவே பிறர்மனைப் புதல்வனென்பது பெற்மும். தொன்
முறை மனைவி எதிர்ப்பட்டதற்கு இலக்கியம் வந்துழிக் காண்க.

பியல்) பொருளதிகாரம் ፴r áኽ" ©U ̈
இனிப், பரத்தைமையிற் பிரிவொழிந்து மனேக் கண் இருக்க கற்கு உதாரணம் :
** மாத ருண் கண் மகன் விளை யாட க்
காதலிற் ற பூe இ யினி திருந் தனனே தாத சர் பிரச முரலும் போதாம் புறவி னுடு கிழ வோனே.” (ஐங்குறு. 406)
இன்னும் இவ்வாறு வருவனபிறவும் உய்த்துணர்ந்துகொள்க. (கூக
(தலைவி புலவி நீங்குங்கால முணர்த்தல்) கனக. தாய்போற் கழறித் தழீஇக் கோட
லாய்மனைக் கிழத்திக்கு முரித்தென மொழிப கவவெடு மயங்கிய காலை யான இது, தலைவி புலவிகடைக்கொள்ளுங் காலம் உணர்த்துகின்றது. இ - ள் - தாய்போற் கழறித் தழீஇக் கோடல் - பரத் தையிம் பிரிவு நீங்கிய தலைவன் தன்னினும் உயர்ந்த குணத்தின ளெனக் கொள்ளுமாற்றுண் * மேனின்று மெய் கூறுங் கேளிராகிய (கவி. 3) தாயரைப்போலக் கழறி அவன் மனக்கவலையைமாற்றிப் பண்டுபோல மனங்கோடல், ஆய்மனைக் கிழக்கிக்கும் உரித்கென மொழிப - ஆராய்ந்த மனையற நிகழ்த்துங் கிழக்கிக்கும் உரித் தென்று கூறுப, கவவொடு மயங்கிய காலை யான - அவன் முயக் கத்தால் மயங்கிய காலத்து என்றவாறு.
என்றது, தலைவன் தவற்றிற்கு உடம்பட்டுக் கலங்கினமை கண்ட தலைவி அதற்கு ஆற்ருது தன்மனத்துப் புலவியெல்லாம் மாற்றி இதற்கொண்டும் இனையையாகலெனக் கழிஇக் கொண்டமை கூறிற்று. தலைவன் தன் குணக்கினும இவள் குணமிகுதிகண்டு மகிழவே தலைவி தன்னைப்புகழ்ந்த குறிப்பு உடையளென்பது உங் கொள்க. (52)
Iதலைவி குணச்சிறப்புரைத்தல்/ ' கன ச. அவன்சோர்பு காத்தல் கடனெனப் படுதலின்
மகன்ரு யுயர்புந் தன்னுயர் பாகுஞ் செல்வன் பணிமொழி யியல்பாக லான. இதுவுங் தலைவி குணச்சிறப்புக் கூறுகின்றது. 1. மாதருண் கண் - அழகிய மையுண்டகண், சிறு வருக்கும்
மையூட்டல் இக்காலத்தும் வழக்கிலுள்ளது. கண்ணே யுடையr ளாகிய தலைவி என்று கூறினுமாம். பிரசம் - வண்டு.

Page 354
சுசு அ தொல்காப்பியம் I as A5
இ - ள் : அவன் சோர்பு காத்தல் கடன் எனப்படுதலின் - தான் நிகழ்த்துகின்ற இல்லறத்தால் தலைவற்கு இழுக்கம் பிறவாமற் பாதுகாக்தல் தலைவிக்குக் கடப்பாடென்று கூறப்படுதலால், மகன் தாய் உயர்பும் தன் உயர்பு ஆகும் - மகன் தாயாகிய மாற்ருளைக் தன்னின் இழிந்தாளாகக் கருதாது தன்னேடு ஒப்ப உயர்ந்தோ ளாகக் கொண்டொழுகுகல் தனது உயர்ச்சியாம், செல்வன் பணி மொழி இயல்பு ஆகலான் - கலைவன் இவ்வாறு ஒழுகவென்று தமக்குப் பணித்தமொழி நூலிலக்கணத்தான் ஆனமொழியாகலான் எனறவாறு.
ஈண்டு மகன்முய் ' என்றது பின்முறையாக்கிய வதுவையாளை. இன்னும் அவன் சோர்பு காத்தல் தனக்குக் கடனென்று கூறப் படுதலாலே முன்முறையாக்கிய வதுவையாளைத் தம்மின் உயர்ந்தா ளென்றும் வழிபாடாற்றுதலும் பின்முறை வதுவையாளுக்கு உயர்பாஞ் செல்வன் பணிச்ச மொழியா லென்றவாறு. ஈண்டு * மகன்முய் ' என்றது உயர்ந்தாளை உய்த்துக்கொண்டுணர்கல் (666) என்னுமுத்தியால் இவையிரண்டும் பொருள். * செல்வன் ’ என்ருர், பன்மக்களையுங் தன்னுணை வழியிலே இருக்துக் கிரு
வுடைமைபற்றி. இவை வந்த செய்யுட்கள் உய்த்துணர்க. (கூக)
(பாசறைக்கண் தலைவியரொடும் போகான் எனல்)
கண்டு. எண்ணரும் பாசறைப் பெண்ணுெடு புணரார்.
இஃது எய்கியது விலக்கிற்று ; முக்கீர்வழக்கம் ' (34) என்ப தனுந் பகை தணி வினைக்குங் காவற்குங் கடும்பொடு சேறலா மென்று எய்தியகனை விலக்கலின்.
இ - ள் : எண் அரும் பாசறை - போர்செய்து வெல்லு மாற்றை எண்ணும் அரிய பாசறையிடத்து, பெண்ணுெடு புணாார்தலைவியரொடு தலைவனைக் கூட்டிப் புலனெறி வழக்கஞ் செய்யார் என்றவாறு.
இரவும் பகலும் போர்த்தொழின் 2 மாருமை தோன்ற அரும் பாசறை' என்ருரர்.
1. கடும்பு - சுற்றம். என்றது தலைவியரை. இது ஈச்சிஞர்க் கினியர் கருத்து.
2. மாருமை - ஒழியாமை,

பியல்) பொருளதிகாரம் r r do
" 1 நள் ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சில ரொடு திரி தரும் வேந்தன் பல இராடு முரணிய பாசறைத் தொழிலே’ எனவுப
(நெடுகல். 186-8)
* ? ஒருகை பள்ளி யொற்றி யொருகை
முடிபொடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து.' (முல்லை. 75-6) எனவும் வருவனவற்ருன் அரிதாக "உஞற்றியவாறு காண்க.
இனிக் காவற்பிரிவுக்கு முறைசெய்து காப்பாற்றுதலை *எண்ணு மெனப் பொருளுரைக்க. (க.ச)
(அகப்புறத் தலவற்குரிய விதி கூறல்) கஎசு. புறத்தோ ராங்கட் புரைவ தென்ப.
இஃது எய்தியது இகந்துபடாமற் காத்தது.
இ - ள் : புறத்தோர் ஆங்கண் - அடியோரும் வினைவல பாங்கினுேருமாகிய அகப்புறத்தலைவருடைய பாசறையிடத்தாயில், புரைவது என்ப - அவரைப் பெண்ணெடு புணர்த்துப் புலனெறி வழக்கஞ்செய்தல் பொருந்துவது என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு
இப்பாசறைப் பிரிவை வரையறுப்பவே ஏனைப் பிரிவுகளுக்குப் புணர்த்தலும் புணாாமையும் புறக்கோர்க்கு "வரைவின்முயிற்று.(கூடு)
(பார்ப்பார்க்குரிய கூற்று இவையெனல்)
களன. காமநிலை யுரைத்தலுந் தேர்நிலை யுரைத்தலுங் கிழவோன் குறிப்பினை யெடுத்தனர் மொழிதலு மாவொடு பட்ட நிமித்தங் கூறலுஞ் செலவுறு கிளவியுஞ் செலவழுங்கு கிளவியு மன்னவை பிறவும் பார்ப்பார்க் குசிய, இது, பார்ப்பார்க்குரிய கிளவி கூறுகின்றது.
1. Issir GO GT Gir uu IT Lm b - 15 Qbil u IT Lao Lib. பள்ளிகொள்ளான் - துயி லான், முரணுதல் - மாறுபடல்,
2. பள்ளி ஒற்றி - பள்ளிமேல் வைத்து. ஒருகையிற் கடகத்தை மூடி யொ டு சேர்த்தி என மாற்றி உரைக்க
3. உஞற்று - முயலுதல்,
4. எண்ணும் என்றது "எண்ணரும்" என்பதில் எண் என்றதை. அதற்குக் காவற் பிரிவிற்கேற்ப இவ்வாறு பொருளுரைக்க என்றபடி .
5. வரைவு - நியமம்,

Page 355
éfiroTO தொல்காப்பியம் (கம்
இ - ள் : காமநிலையுரைத்தலும் - தலைவனது காமமிகுகி கண்டு இதன் நிலை இற்றென்று இழித்துக் கூறுவனவுழ், தேர்கிக்ல உசைக்தலும் - அங்ஙனங்கூறி அவன் தேருமாறு எதுவும் எடுத் துக்காட்டுங் கூறலும், கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழி தலும் - தலைவன் காழ்க் கொழுகியவற்றை அவன் குறிப்பான் அறிந்து வெளிப்படுத்தி அவற்கே கூறுதலும், ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும் - வேள்விக்கபிலை பாற்பயங்குன்றுதலானும், குன்றது கலநிறையப் பொழிதலானும் உளதாய நிமித்தம் பற்றித் தலைவற்குவரும் நன்மை தீமை கூறுதலும், செலவுறு கிளவியும் - அவன் பிரியுங்கால் நன்னிமித்தம்பற்றிச் செலவு நன்றென்று கூறு தலும், செலவு அழுங்கு கிளவியும் - தீய நிமித்தம்பற்றிச் செல வைத் தவிர்க் துக் கூறுதலும், அன்ன பிறவும் - அவைபோல்வன பிறவும், பார்ப்பார்க்கு உரிய - அந்தணர்க்கு உரிய என்றவாறு.
தேர்நிலை என்றதனுல் தேர்ந்து பின்னுங் கலங்கினுங் கலங் காமல் தெளிவுகிலை காட்டலுங் கொள்க. அன்ன பிறவும் என் றதனன்,- அறிவர் இடிக் துக் கூறியாங்குக் தாமும் இடித்துக் கூறுவனவும், வாயிலாகச் சென்று கூறுவனவும், தூது சென்று கூறுவனவுங் கொள் ச. மொழிக்க பொருளோடொன்ற அவ்வயின் மொழியாததனை முட்டின்றுமுடித்தல் (666) என்பதனுற் களவியலிற் கூரு தனவும் ஈண்டே கூறினர். அஃது இப்போறிவு உடையையாயின் இனையையாதற் பாலையல்லையெனக் காமநிலை யுரைத்தலும், கற்பினுள்,
** இல்லிருந்து மகிழ்வோற் கில்லையாற் புகழென."
(சிற்றெட்டகம்) தலைவன் கினையுமாற்ரும் காமகிலை யுரைத்தலும் அடங்கிற்று. எனையவற்றிற்கும் இருவகைக் கைகோளிற்கும் ஏற்பன கொணர்ந்து ஒட்டுக. * பார்ப்பான் பாங்கன் (501) என உடன் கூறினமையிற் பாங்கற்கு ஏற்பனவுங் கொள்க. இவையெல்லாங் தலைச்சங்கத்தாரும் இடைச்சங்கத்தாருஞ் செய்த பாடலுட் பயின்றபோலும்; இக்காலத் கில் இலக்கியமின்று. பாங்கன் கூறுவன நோய்மருங் கறிகள் 9 அடக்கிக்கொண்டு எடுத்து மொழியப்படுதலன்றிக் கூற்று அவன் இன்மை உணர்க. அது,
1. ஏது - காரணம். எடுத்துக்காட்டு - உதாரணம்,

பியல் ) பொருளதிகாரம் għar 65
" 1 வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும்
நீட்டித்தா யென்று கடாங் கடுந் திண்டேச்
பூட்டு விடாஅ நிறுத்து.' (கலி. 66) ଔTଶot qui, வரும். இன்னும் சான்றேர் கூறிய செய்யுட்களில் இதுபோல வருவன பிறவனைத்தும் உய்த்துணர்ந்துகொள்க. (PiS)
(வாயில்கட்குரிய தோர் இலக்கணங் கூறல்) கனஅ. எல்லா வாயிலு மிருவர் தேஎத்தும்
புல்லிய மகிழ்ச்சிப் பொருள வென்ப
இது, வாயில்களின் இலக்கணங் கூறுகின்றது.
இ - ள் : எல்லாவாயிலும் - பார்ப்பான் முதலிய வாயில்க ளெல்லாம், இருவர் தேஎத்தும் புல்லிய - தலைவன்கண்ணுங் தலைவி கண்ணும் பொருங்கிய, மகிழ்ச்சிப் பொருள என்ப - மனமகிழ்ச்சிப் பொருளினை ?நிகழ்த்துதலைத் தமக்குப் பொருளாகவுடையர் என்ற aft
எனவே, மகிழ்ச்சி கூறப்பெருராயிற்று. புல்லிய" என்றத ஞனே விருந்தும் புதல்வரும் ஆற்ருமையும் வாயிலாகுப என்று கொள்க. வாயில்கள் தோழி தாயே (193) என்பதனுட் கூறுப. உதாரணம் வந்துழிக் காண்க. (125 qr.)
(வாயில்கட்கு எய்தியதிகந்துபடாமற் காத்தல் கனக, அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றிற்
சிறைப்புறங் குறித்தன் றென்மஞர் புலவர்.
இது, மகிழ்ச்சிப் பொருளன்றி வாயில்கள் இவ்வாறுங் கூறப் பெறுவரென்றலின் எய்கியதிகந்துபடாமற் காத்தது.
இ - ள் : அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றில் - அன்பு இருவரிடத்தும் நீங்கிய கடுஞ்சொல் அவ்வாயில்களிடத்துத் தோன்று மாகில், சிறைப்புறங் குறித்தன்று என்மனுர் புலவர் - ஒருவர்க் கொருவர் சிறைப்புறத்தாராகக் கூறல்வேண்டுமென்று கூறுவர் புலவர் என்றவாறு,
1. வேட்டோர் - ()ே விரும்பினேர். விரும்பிய - நீசெல்லுதலை விரும்பிய. நீட்டித்தாய் என்று ܚ ܝܚ காலக் தாழ்த்தா யென்று. it (5 விடாத் தேர்க டாம என மாறறு க. கடாம-அது நிற்குமிடத்துச் செலுத்து ம. நிறுத்து - அவவன பை சிறுத்து வாயாக.
3. நிகழ்த்தல் - உண்டாக்கல்,

Page 356
ór6rg)ー தொல்காப்பியம் (கற்
* தோன்றின் என்பது படைத்துக்கொண்டு கூறுவரென்பதா மாகலின். ' குறித்தன்று ' என்பது " போயின்று' என்பதுபோல, றகரம் ஊர்ந்த குற்றியலுகரம். * அறியாமையின் " என்னும் (50) நற்றிணைப்பாட்டும் உதாரணமாம் ; அது சிறைப்புறமாகவுங் கொள் ளக் கிடந்தமையின். (rip)
(தலைவி தலைவன்கட் தற்புகழ் கிளவி முற்கூறிய
இரண்டிடத்தல்லது கூருள் எனல்) கஅ0. தற்புகழ் கிளவி கிழவன்முற் கீளத்த லெத்திறத் தானுங் கீழத்திக் கில்லை முற்பட வகுத்த விரண்டலங் கடையே. இது, தலைவியிலக்கணங் கூறுகின்றது. ” இ - ள் : தற்புகழ் கிளவி கிழவன்முற் கிளத்தல் - தன்னைப் புகழ்ந்துரைத்தலைக் கிழவன் முன்னர்ச் சொல்லுதல், எத்திறத் தானுங் கிழக்கிக் கில்லை - கணிமிகு சீற்றத் துனியினும் தலைவிக்கு இல்லை, முற்பட வகுத்த இரண்டலங் கடையே - முன்பு கூறு படுத்தோகிய தாய்போற் கழறித் தழீஇக் கோடலும் (173) அவன் சோர்புகாத்தற்கு மகன்ரு யுயர்பு தன்னுயர் பாதலும் (174) அல்லாதவிடத்து என்றவாறு.
கிழத்திக்கில்லையென முடிக்க. அவ்விரண்டிடத்துக் தனது குணச்சிறப்பைக் குறிப்பால் தலைவன்முன்னே புகழ்வாள் போல ஒழுகினளென்றுணர்க.
இனி, முற்பட வகுத்த இரண்டு ' என்பதற்கு இரத்தலுக் தெளித்தலும்’ (41) என அகத்திணையியலுட் கூறியனவென்றுமாம். தலைவன்முன்னர் இல்லையெனவே அவன் முன்னால்லாதவிடத்துப் புகழ்தல் பெற்ரும். அவை காமக்கிழக்கியரும் அவர்க்குப் பாங்காயி னருங் கேட்பப் புகழ்கலாம். உதாரணம் :
*" பேணுதகு சிறப்பிற் பெண்ணியல் பாயினு
மென்ளுெடு புரையுந ளல்ல டன்னெடு புரையுநர்த் தானறி குநனே."
எனப் *பதிற்றுப்பத்தில் வந்தது. (55) 1. குறித்தன்று - குறித்தது. போயின்று - போயது.
* பதிற்றுப்பத்து என்பது ஆராயத்தக்கது; இச்செய்யுள் அகப்பொருளை யுணர்ச் துதலின்.

பொருளதிகாரம் 巴茄·●了庇
(தலைவன் தன்னைப் புகழுமிட மிதுவெனல் கஅக. கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி
கிழவோன் வினை வயி னுரிய வென்ப.
இது, தலைவன் தன்னைப் புகழ்ந்துரைக்கும் இடம் இன்னுழி என்கின்றது.
இ - ள் : கிழவி முன்னர்க் கிழவோன் தற்புகழ் கிளவி -- தலைவிமுன்னர்த் தலைவன் தன்னைப் புகழ்ந்து கூறும் கூற்று, வினை வயின் உரிய என்ப - காரியங்களை நிகழ்த்துங் காரணத்திடத்து உரியவென்று கூறுவார் ஆசிரியர் என்றவாறு.
அக்காரணமாவன :- கல்வியும், கொடையும், பொருள்செயலும், "முற்றகப்பட்டோனை முற்றுவிடுத்தலுமாகிய காரியங்களை நிகழ்த்
துவலெனக் கூறுவன. இவ் வாள்வினைச்சிறப்பை ய்ான் எய்துவ லெனத் தன்னைப் புகழவே அதுபற்றித் தலைவி பிரிவாற்றுதல் பயனுயிற்று.
* இல்லென விரத்தோர்க்கொன் றீயாமை யிளிவென.’ (கவி, 2) என்ற வழி, யான் இளிவரவு எய்தேனென்றலிற் புகழுக்குரி யேன் யானேயெனக் கூறியவாறு காண்க. ஏனையவும் வந்துழிக் காண்க. (gPo)
(பாங்கற்கு எய்திய தொருமருங்கு மறுத்தல்) கஅஉ. மொழியெதிர் மொழிதல் பாங்கற் குரித்தே.
இது, மேற் பார்ப்பார்க்குரியன பாங்கற்குமாமென எய்துவித தகனை "ஒருமருங்கு மறுக்கின்றது. s
இ - ள் : மொழியெதிர் மொழிதல் - பார்ப்பானைப்போலக் காமநிலையுரைத்தல் போல்வன கூறுங்கால் தலைவன் கூறிய மொழிக்கு எகிர்கூறல், பாங்கற்கு உரித்து - பாங்கனுக்கு உரிச்து என்றவாறு. இது களவியற்கும் பொது ; அது பாங்கற்கூட்டத்துக் காண்க. கற்பிற் புறத்தொழுக்கத்துச் தலைவன் புகலாமம் கூறுவன வங்துழிக் காண்க. ' உரித்து ' என்ற தணுல் தலைவன் இடுக்கண் கண்டுழி எற் றினன் ஆயிற்றென அவன் மொழிக்கு முன்னே விஞதலுங் கொள்க. (3Pas) 1. முற்றுதல் - மதிலை (அரணே) வளைத்தல். அதில கப்பட் டோன், மதில கத்தோன் என்க.
3. ஒருமருங்குமறுத்தல் - பார்ப்பார்க்குரித்தன்றென மறுத்தல், 85

Page 357
éir 6f Frö தொல்காப்பியம் (கற்
(இதுவும் பாங்கற்குரியதொரிலக்கணங் கூறல்) கஅங. குறித்தெதிர் மொழித லஃகித் தோன்றும்.
இதுவும் பாங்கற்குரியதோ ரிலக்கணங் கூறுகின்றது. இ - ள் : குறித்து எதிர்மொழிதல் - தலைவன் குறிப்பினை அவன் கூருமல் தான் குறித்துணர்ந்ததற்கு எதிர்மொழி கொடுத்தல், அஃகித் தோன்றும் - சுருங்கித் தோன்றும் என்றவாறு.
அவன் குறிப்பறிந்து கூறல் சிறுவர விற்றெனவே காமநிலை யுரைக்கல் (177) என்னுஞ் சூத்திரத்தின் கட் கூறிய ஆவொடு பட்ட நிமிக்தம்' ஆயின் 1 பார்ப்பான் கூறக்கேட்டுத் தான் கூறவும் பெறுமெனவும், எனையவுங் கிழவன் கூருமல் தானே கூறவும் பெறு மெனவுங் கூறியவாமுயிற்று. (P2)
(தலைவன் வற்புறுத்திப் பிரிவனெனல்) கஅச. துன்புறு பொழுதீனு மெல்லாங் கிழவன் வன்புறுத் தல்லது சேற லில்லை.
இது, முன்னர்க் கிழவி முன்னர்’ (181) என்பதனுற் குறிப் பினுன் ஆற்றுவித்துப் பிரிதல் அகிகாரப்பட்டதனை ஈண்டு விளங்கக் கூறி வற்புறுத்துமென்கின்றது.
இ - ள் : துன்பு உறு பொழுதினும் - உணர்த்தாது பிரிந்து தலைவி துன்பம் மிக்க பொழுகிலும், உம்மையான் உணர்த்கிப் பிரிந்து துன்பம் மிகாத பொழுகினும், எல்லாம் - சுந்தமுங் தோழி யும் ஆயமுங் கலைமகள் குணமாகிய அச்சமும் காணமும் மடனு மாகியவற்றையெல்லாம், கிழவன் வன்புறுத்து அல்லது சேறல் இல்லை - தலைவன் வலியுறுத்து அல்லது பிரியான் என்றவாறு.
எனவே, இவற்றை முன்னர் நிலைசிறுத்திப் பின்னர் பிரியு மாயிற் று. சொல்லாது பிரியுங்கால், போழ்கிடைப் படாமன் முயங்கியு மகன் றலைத், தாழ்க துப் பணிந்துமுள் ளுறழ் முளையெயிற் றமிழ் தூறுங் தீ நீரைக், கள்ளினு மகிழ்செய்யு மென வுரைத்தும் (கவி. 4) இவை முதலிய தலையளிசெய்து தெருட்டிப் பிரிய அவை பற்றுக் கோடாக ஆற்றுதலின் அவள் குண்ங்கள் வற்புறுத்துவன ஆயின.
1. தான் அறியமாட்டாமையிற் பார்ப்பான் கூறக்கேட்டு என குரா.

பியல்) பொருளதிகாரம் சு எடு
இனி உலகத்தார் பிரிதலும் ஆற்றியிருக்தலு முடையரென உலகியலாம் கூறலும் பிரிவுணர்த்திற்றேயாம். இனிப் பிரிவினை விளங்கக்கூறி ஆற்றியிருவென்றலும் அவற்றை வற்புறுத்தலாம்.
" யாந்தமக், கொல்லேச மென்ற தப்பற்குச்
சொல்லா த கறல் வல்லு வோரே." (குறுங், 79) இது சொல்லாது பிரிதல்.
* அரிகாய வறணெய்கி" (கலி. 11) இது சொல்லிப்பிரிதல். (சs
(தலைவன் செலவிடையழுங்கல் இன்னதன் பொருட்டெனல்) கஅடு. செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே வன்புறை குறித்த தவிர்ச்சி யாகும். இது செலவழுங்கலும் பாலையா மென்கின்றது.
இ - ள் செலவிடை அழுங்கல் செல்லாமை அன்றே - கலை வன் கருகிய போக்கினை இடையிலே தவிர்ந்திருக்கல் பிரிந்து போகல் ஆற்றுமைக்கன்று, வன்புறை குறித்த தவிர்ச்சியாகும்கலேவியை ஆற்றுவித்துப் பிரிதற்குத் தவிர்ந்த தவிர்ச்சியாகும்
என்றவாறு.
செலவழுங்கி ஆற்றுவிக்க அவள் ஆற்றியிருக்கல் இப்பிரிவிற்கு நிமித்தமாகலிற் பாலையாயிற்று.
** மணியுரு விழந்த வணியிழை தோற்றங்
கண் .ே கடிந்தன ஞ் செலவே யொண் டொடி யுழைய மாகவு மினை வோள் பிழைய லண் மா தேச பிரிது நா மெனினே." ( - 9 4 μο. 5 )
* 3 களங்காய்க் கண்ணி நார்முடிச் சேர
விழ க்த தாடு தந் தன்ன வளம்பெரிது பெறினும் வாரலெ னியானே.' (அகம், 199) இவை வன்புறை குறித்துச் செலவழுங்குதலிற் பாலையாயிற்று. (PP) 1. ஆற்ரு மை - செய்யா மை. 2. மணி - பவளமணி. உரு - நிறம் உழை - பக்கம்; அணிமை, இனதல் - வருந்தல். எனின் பிழையலஸ் என இயைக் க.
3. களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்பதற்கு களங் காயாற் செய்த கண்ணின யயும் கா ராற்செய்த முடி யையுமுடைய சேரல் என்பது பொருள். நெஞ்சே வாரலன் என இயையும். "கள ங் காய்க் கண்ணி நார்முடிச் சேரல்" இவ்வடி பதிற்றுப்பத்தில் நாலாம் பத்து 38-ம் செய்யுளிலும் பதிகத்திலும் வருகின்றது; ஆண்டு நோக்கி ፴u,fi፰ &.

Page 358
ö·5了矢齐 தொல்காப்பியம் கற்
(பாசறைப்புலம்பல் இன்னுழியாகாதெனலும் இன்னுழியாமென லும்) கஅசு. கிழவி நிலையே வினையிடத் துரையார்
வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும் ,
இஃது, அகத்திணையியலுட் பாசறைப் புலம்பலும் (41) என்ருர், ஆண்டைப் புலம்பல் இன்னுழியாகாது இன்னுழியாமென வரையறை கூறுகின்றது.
இ - ள் : கிழவி நிலையே வினையிடத்து உரையார் - தலைவி யது தன்மையை வினைசெய்யா கிற்றலாகிய விடத்து நினைந்து கூறின கைச் செய்யுள் செய்யப்பெருர், வென்றிக் காலத்து விளங்கிக் தோன்றும் - வெற்றி நிகழுமிடத்தும் தான்குறித்த பருவம் வந்துழி யும் தாதுகண்டுழியும் வருத்தம் விளங்கிக் கூற்றுத் தோன்றிற்முகச் செய்யுள் செய்ப என்றவாறு.
* உரையார்? எனவே நினைத்தலுளதென்பதூஉம் அது போர்த் திறம் புரியும் உள்ளக்காற் கதுமென மாயுமென்பது உங் கொள்க. வினையிடம் - வினைசெய்யிடம். காலத்துமென்னும் எச்சவும்மை கொக்குகின்றது. அன்றி அங்ங்ணம் பாடங் கூறலும் ஒன்று. உதாரணம : v
** 1 வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
வளைகளைத் தொழிந்த கழுந்தி னன்ன தளை பிணி ய விழாச் சுரிமுகிழ்ப் பகன்றை சிதரலந் துவஃல தூவலின் மலருத் தை இ நின்ற தண் பெயற் கடை நாள் வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி மங்குன் மாமழை தென் புலம் படரும் பனி யிருங் கங்குலுந் த மீய ணத்தித் தம்மூ ரோளே நன்னுதல் யாமே கடிமதிற் கதவம் பாய்தலிற் முெடிபிளந்து நூதிமுக மழுங்கிய மண்ணை வெண் கோட்டுச் சிறுகண் யாகன நெடுநா வொண்மணி கழிப்பிணிக் கறைத்தோற் பொழிகணை யுதைப் பத் 0ScTT G T HLLTtT TTLL T S LLL0 T TT T TT SLL T HHH LL0LLLL LT L0 TS வாளரந்து மித்த - வாளரத்தால் அறுத்தெடுத்த, வளே - வளைகள். ஒழிந்த கழுத்து - எஞ்சிய சங்கின் தலே. அன்னபகன்றை அரும்பு என்க. தென் புலம் - தென்றிசை, சேட் புலம் எனவும் பட தமியள் - தனித்த வளாய். நீந்தி - கடக்தி. தொடி - கிம்புரி, மண்ணை - மழு மொட்டை, மணி - மணியோசை, தோல் - பரிசை. பரிசையில் கணை தைப்ப அதனல் உண்டான ஓசையும் என்க. யாம் பாசறையேம் என இயைக் க.

பியல் பொருளதிகாரம r of as
தழங்குரன் முரசமொடு மயங்கும் யாமத்துக் கழித் துறை சேறியா வாளுடை யெறுழ்த்தோ ளிரவித்துயின் மடிந்த தாண் யுரவுச்சின வேந்தன் பாசறை யேமே." (அகம் 24) இதனுட் கிணையுசைப்ப முரசமொடு மயங்கும் யாமத்துத் துயின் மடிந்த வாளுறை செறியாக் தானையையுடைய வேந்தனெனவே வென்றிக்காலங் கூறியவாறும் கிழவிகிலை உரைத்தவாறுங் காண்க.
பருவங்கண்டும் தூதுகண்டும் கூறியவை பாசறைப் புலம்ப லும் (41) என் புழிக் காட்டினும். s (சடு
Tபரத்தையிற் பிரிவின் கண் தலைவற்கும் தலைவிக்குமாவதோ ரிலக்கணமுரைத்தல் 1 கஅன. பூப்பின் புறப்பா டீராறு நாளரு
நீத்தகன் றுறையா ரென் மனுர் புலவர் பரத்தையிற் பிரிந்த கால யான இது, பரத்தையிற் பிரிவின் கண் தலைவற்குக் தலைவிக்கும் உரிய தோர் இலக்கணங் கூறுகின்றது.
இ - ள் : பாத்தையிற் பிரிந்த காலை யான - பரத்தைபிற் பிரிந்த காலத்தின் கணுண்டான, பூப்பின் நீக் து - இருதுக்காலக் கின்கட் சொந்கேட்கும் அணுமைக்க இண் நீங்கியிருந்து, புறப்பாடு ஈராறு நாளும் அகன்றுமையார் என்மனர் புலவர் - அவ்விருதுக் காலத்தின் புறக்கூருகிய பன்னிரண்டுநாளும் இருவரும் பிரிந்துறையா
ரென்று கூறுவர் புலவர் என்றவாறு.
என்றது, பூப்புத்தோன்றிய மூன்று நாளுங் கூட்டமின்றி அணுக விருந்து அதன் பின்னர்ப் பன்னிரண்டுநாளுங் கூடியுறைப என்றதாம்.
தலைவியுங் தலைவனுக் துணித்தும் இருத்தலிற் ' பிரிந்துறையார்? எனப் பன்மையாற் கூறினர்.
இனிப், பூப்பின் முன்னுறு நாளும் பின்னறு 6ாளுமென்றும், பூப்புத்தோன்றிய5ாள்முதலாகப் பன்னிரண்டு 6ாளுமென்றும், நீக்கல் தலைவன்மேல் ஏற்றியும், அகமலைக் கலைவிமேல் ஏற்றியும் உரைப்பாரு (முளர், பாக்தையிற் பிரிந்தகாலத்துண்டான பூப்பெனவே, கஜலவி சேடியர் செய்யகோலங்கொண்டு பரத்தையர் மனக்கட்சென்று தலைவற்குப் பூப்புணர்த்துகலுங் கொள்க. இது,
1. துனி - உணர்ப்புவயின் வாரா ஊடல்.

Page 359
சுன் அ தொல்காப்பியம் (கற
* 1 அரத்த மூடீஇ யணி பழுப்புப் பூசிச்
சிரத்தையாற் செங்கழுநீர் குட்டிப்-பரத்தை நினை நோக்கிக் கூறினு நீமொழிய லென்று மனநோக்கி மாண விடும்." (திணை: நூற். 144)
தோழி செவ்வணியணிந்துவிட்டமை தலைவன் பாங்காயினர் கூறியது.
இக்காலத்தின் கண் வேறுபாடாக வருவனவெல்லாம் ஈண்டு அடக்கிக்கொள்க.
பூப்புப் புறப்பட்ட ஞான்றும் மற்றைய5ாளுங் கருத் தங்கில் அது வயிற்றில் அழிதலும், மூன்ரும்நாள் தங்கில் அது சில்வாழ்க் கைக்தாகலும் பற்றி முங்காளும் கூட்டமின்றென் முர். கூட்டமின்றி யும் நீங்கா கிருத்தலிற் பரத்தையிங் பிரிக்கானெனத் தலைவி நெஞ்சத்துக் கொண்ட வருத்தம் அகலும், அகல வாய்க்குங்கரு மாட்சிமைப்படுமாயிற்று. இது மகப்பேற்றுக் காலத்திற்குரிய நிலைமை கூறிற்று. இதனுற் பரத்தையிற் பிரியுநாள் ஒரு தீங்களிற் பதினைந்தென்ருராயிற்று. உதாரணம் வந்துழிக் காண்க. * குக்கூ (குறுந்- 157) என்பதனைக் காட்டுவாருமுளர். (சசு)
(ஒதற்பிரிவிற்குக் காலவரையறை யிதுவெனல்) கஅஅ. வேண்டிய கல்வி யாண்டுமுன் றிறவாது.
இஃது ஒதலுங் தூதும் ' (26) என்னுஞ் சூத்திரத்திற் கூறிய ஒகற்பிரிவிற்குக் காலவரையறையின்றென்பதூஉம் அவ்வோத்து இது வென்பது உம் உணர்த்துகின்றது.
இ டன் : 2 கல்வி வேண்டிய யாண்டு இறவாது - துறவறத் கினைக் கூறும் வேதாந்தமுதலிய கல்வி வேண்டிய யாண்டைக்கடவாது, மூன்று இறவாது - அக்கல்வியெல்லாம் மூன்று பதத்தைக் கடவாது எனறவாறு.
* இறவாது ' என்பதை இரண்டிடத்துங் கூட்டுக. மூன்று பதமாவன :- அதுவென்றும் நீயென்றும் ஆணுயென்றுங் கூறும் பதங்களாம். அவை பரமுஞ் சீவனும் அவ்விரண்டும் ஒன்முதலு மாகலின் இம்மூன்று பகத்தின் கண்ணே கத்துவங்களைக் கடந்த 1. அரத்தம் - செக்கிற வஸ்திரம், பழுப்பு - அரிதாரம்; அதன் சாந்து பூசி என்றபடி, சிரத்தை - அன்பு, மனே - பரத்தை வீடு.
2. இப்பொருள் கேர்பொருளன்று; வலிந்து கோடலாம்.

பொருளதிகாரம் eżer Sir asso
பொருளை யுணர்த்தும் ஆகமங்களெல்லாம் விரியுமாறு உணர்ந்து கொள்க. இது மூன்று வருணத்தார்க்குங் கூறினர். ஏனை வேளா ளரும் ஆகமங்களானும் அப்பொருளைக்கூறிய தமிழானும் உணர்தல் * உயர்ந்தோர்க்குரிய (31) என்பதனுன் உணர்க. இஃது இல்லறம் நிகழ்த்தினர் துறவறம் நிகழ்த்துங் கருத்தினராக வேண்டுதலின் காலவரையறை கூரு ராயினர். முன்னர்க் காட்டிய அரம்போழவ் வளை (அகம். 125) என்னும் பாட்டினுட்,
** 1 பானுட் கங்குவின் முனிய வலைத்தி
கடவுள் சான்ற செய்வினே மருங்கிற் சென்முேர் வல்வரி னேடுவை."
என்றது இராப்பொழுது அக்லாது மீட்டித்ததற்கு ஆற்ரு ளாய்க் கூறினுளென்று உணர்க. (gar)
(பகைவயிற்பிரிவிற்குக் காலவரையறை இதுவெனல்] கஅக. வேந்துறு தொழிலே யாண்டின தகமே.
இது வரையறையுடைமையிற் பகைவயிற்பிரிவிற்கு வரையறை கூறுகின்றது.
இ - ள் : வேந்து உறு தொழிலே-இரு பெரு வேந்தருறும் பிரிவும், அவருள் ஒருவற்காக மற்முெரு வேந்தனுறும் பிரிவும், யாண்டினது அகமே - ஒர் யாண்டினுட்பட்டதாம் என்றவாறு,
* வேந்துறு தொழில்’ என்பதன இாட்டுறமொழிதல் என்பத னன், வேந்தனுக்கு மண்டிலமாக்களும் தண்டத்தலைவரு முதலியோர் உறும் பிரிவும் யாண்டினதகம்’ எனவும் பொருளுரைக்க, * தொழில்’ என்றது அகிகாரத்தாற் பிரிந்து மீளும் எல்லையை, அஅது நடுவு நிலைத்திணையே நண்பகல் வேனிலொடு’ (9) என்பகனற் பிரிவிற் கோகிய இருவகைக்காலத்துள்ளும் முதற்கணின்ற சித்திரை தொடங்கித் தையிமுகக் கிடந்த பத்துக் கிங்களுமாம். இனிப் பத்தென்னுது யாண்டென்றதனும் பின்பணிதானும் (10) என்ப தணுற் கொண்ட சிறப்பில்லாத பின்பனிக்குரிய மாசி தொடங்கித் தை யிருக யாண்டு முழுவது உங் கொள்ளக் கிடந்ததேனும் அதுவும் பன் னிரு திங்களுங் கழிந்த தன்மையின் யாண்டினதகம் ஆமாறுணர்க. இதற்கு இழிந்த எல்லைவரைவின்மையிற் கூமுராயினர்; அது,
1. மு னிய அலைத்தி - வெறுப்ப அகீலப்பாய். கடவுள் சான்ற
செய்வீகன - கடவுட்டன்மை அமைந்த செய்வினே என்றது ஓதல், வல்வரின் - விரைந்துவரின், இது வாடையை விளித்துக் கூறியது.

Page 360
சு அO தொல்காப்பியம் (கம்
** இன்றே சென்று வருவது நாளே க்
குன்றிழி யருவியின் வெண்டேர் முடுக." (குறுங். 189) எனச் சான்ருேர் கூறலின்.
** நிலதா விற் றிரிதரூஉ நீண் மாடக் கூடலார்
புலநா விற் பிறந்த சொற் புதிதுண்ணும் பொழுதன் ருே பல நாடு தெஞ்சினேம் பரிந்து நாம் விடுத்தக் காற் சுடர் துதா ன மக்க வர் வருதுமென் று ை த்த தை." (கலி. 35) இது, பின் பனியிற் பிரிந்து இளவேனினுள் வருதல் குறித்தலின் இரு திங்கள் இடையிட்டது.
* கருவிக் காசிடி யிரீஇய
பருவ மன றவர் வருது மென் ற துவே." (அகம். 189) இது, கார் குறித்து வருவலென்றலின் அறுகில்கள் இடை யிட்டது. s
* வேளாப் பார்ப்பான்’ (அகம். 24) என்பது தைஇ நின்ற தண்பெயற் கடை5ாட்.பனியிருங் கங்குல்' என்றலின் யாண்டென் பதூஉம், அது கழிந்ததன்மை பின் அஃது அகமென வும் பட்டதென்பதூஉம் தலைவன் வருதுமென்று காலங்குறித்ததற் கொத்தவழக்கென்றுணர்க. காவற்பிரிவும் வேந்து றுதொழிலெனவே அடங்கிற்று ; தான்கொண்ட ாேட்டிற்குப் பின்னும் பகையுளதாங் கொலென்று உட்கொண்டு காத்தலின். h− (சஅ) (ஏனைப்பிரிவுகளுக்குக் காலவரையறை இதுவெனல்) ககூ0. ஏனைப் பிரிவு மவ்வயி னிஃலயும்,
இஃது எஞ்சிய பிரிவிற்கு வரையறை கூறுகின்றது. இ - ள் : ஏனைப் பிரிவும் அவ்வயின் நிலையும் - கழிந்துகின்ற தூதிற்கும் பொருளிற்கும் பிரிந்துமீளும் எல்லையும் யாண்டினதகம்
என்றவாறு,
1. கூறலின் கூரு ரா யினர் என்க.
2. சிலம் - கிலத்திலுள்ளார். திரிதரும் - வழங்கும். இது மாடக்கூடலுக்கு விசேடணம். மாடக்கூடல் - மதுரை மாநகர், புல5ாவிற் பிறந்த சொல் - அறிவுடையோர் காவிற் பிறந்த சொல்லா லாகிய கவி. பொழுது - இளவேனில், உரைத்தது பொழுதன் ருே என மாற்றிக் கூட்டுக. விடுத்தக் கால் ட விடுக்க.
8. இரீஇய - தன்னிடத்தே ஓடச்செய்த அமரச் செய்த என்று மாம். பருவ மன்று - பருவமன்று போலும். வருதுமென்றது பருவ மன்று போலும் என இயைக் க.

9audio] பொருளதிகாரம் சு அக
உதாரணம் :
** 1 மண்கண் குளிர்ப்ப வீசித் தண்பெயல்
பாடு லந் தன்றே பறைக்குர லெழிவி புதன்மிசைத் தளவி னிதன் முட் செந்நண் நெடுங்குலேப் பிடவமோ டொருங்கு பிணி யவிழக் காடே கம்மென் றன்றே யவல கோடுடைந் தன்ன கோடற் பைம்பயிர்ப் பதவின் பாவை முனை இ மதவுநடை யண்ண ன ல்லே றமச்பி இண தழீஇத் 'தண்ணறன் பருகித் தாழ்ந்து பட் டன்றே யஃனய கொல் வாழி தோழி மண்ய தாழ்வி குெச்சி சூழ்வன மலரும் மெளவன் மாச்சினே காட்டி யவ்வள வென் ருே ராண்டுச்செய் பொருளே." (அகம், 33)
இது பொருட்பிரிவின்கட் கார் குறித்து ஆறு திங்கள் இடை
யிட்டது.
* நெஞ்சு நடுக்குற என்னும் பாலைக்கலி (24) புள்,
* நடுநின்று, செய்பொருண் முற்றுமள வென்ருச்." என்றலின் எத்துணையும் அணித்தாக மீள் வலென்றதாம். இவற்றிற்குப் பேரெல்லை வந்த செய்யுள் வந்துழிக் காண்க. (J73)
Iதலைவன் முதவியோர்க்குரிய மரபு கூறல்) ககூக, யாறுங் குளறுங் காவு மாடிப்
பதியிகந்து நுகர்தலு முசிய வென்ப. இது, தலைவற்குங் காமக்கிழத்தியர்க்குங் தலைவியர்க்கும் உரிய தோர் மரபு கூறுகின்றது.
இ - ள் : யாறும் குளலும் காவும் ஆடி - காவிரியும் தண் பொருனையும் ஆன்பொருனையும் வையையும் போலும் யாற்றிலும் இருகாமத்திணையேரிபோலும் (பட்டினப். 39) குளங்களிலும், கிரு மருதந்துறைக்காவேபோலும் (கலி. 25) காக்களினும் விளையாடி பகி இகந்து நுகர்தலும் உரிய என்ப - உறைபகியைக் கடந்து போய் நுகர்ச்சியெய்துதலுங் தலைவற்குங் காமக்கிழத்தியர்க்குக் தலைவியர்க்கும் உரிய என்றவாறு.
1. மண் கண் - மண்ணிடம், பாடு உலக்தன்று - ஒலிஅடவ் கிற்று. பறை - முரசு, தளவு - முல்லை. இதல் முட்செங் டு ஃன ட சிவல் முட்போலும் சிவந்த அரும்பு. அவல - பள்ளங்களிலுள்ளன. கோடு - சங்கு. கோடல் - வெண்காந்தள். பத்வின் பாவை - அறு கங்கிழங்கு. முனே இ - வெறுத்து. அனேயகொல் - அவ்வளவிற்ருே? மெளவல் - முல்லை. அவ்வளவு - அது மலருங் காலமளவு.
86

Page 361
சுஅ உ தொல்காப்பியம் (கம்
ஏற்புழிக் கோடலால் தலைவியர்க்குச் சிறுபான்மையென்றுணர்க.
1 கதிரிலை நெடுவேற் கடுமான் கிள்ளி
மதில் கொல் யானையிற் கதழ்பு நெரி தந்த சிறையழி புதுப்புண் லாடுக மெம்மொடுங் கொண்மோ வெந் தோள் புரை புணை யே.
(ஐங்குறு. 78) இது, காமக்கிழக்கி கின்மனைவியோடன்றி எம்மொடு புணை கொள்ளின் யாமாடுதுமென்று புனலாட்டிற்கு இயைந்தாள் போல மறுத்த அது.
* 2 வயன் மல ராம்பற் கயிலமை நுடங்கு தழைத்
திதலை யல் குற் றுயல் வருங் கூந்தற் குவளை யுண்க ணேனர் மெல்லியன் மலரசர் மலிச் நிறை வந்தெனப் புனலாடு புணர் துணை யாயின ளெ மக்கே.? (ஐங்குறு 73) இது, கலைவி புலவிநீங்கிக் தன்னெடு புனலாடல்வேண்டிய தலைவன், முன் புனலாடியதன அவள் கேட்பத் தோழிக்குரைத்தது. * வண்ண வொண்ட முை " (ஐங்குறு. 78) விசும் பிழி தோகை." (ஐங்குறு. 74) இவையும் அது.
புனவளர் பூங்கொடி' என்னும் மருதக்கலி (92) யுள்,
3 அன்ன வகையால் யான் கண்ட கனவுதா
ண ன் வாயாக் காண்டை நறுநுதால் பன்மாணுங் க. டிப் புணர்ந்தீர் பிரியன் மி னிடிப் பிரித்தீர் புணர்தம்மி னென்பன போல . வரும்பவிழ் பூஞ்சின தோறு மிருங்குயி லான தகவும் பொழுதினன் மேவர நான் மாடக் கூடன் மகளிரு மைந்தருந் தேனி மிர் காவிற் புணர்ந்திருத் தாடுமா ரானு விருப்போ டணியயர்ப காமற்கு வேனில் விருந்தெதிர் கொண்டு."
என்னுஞ் சுரிதகத்துக் காவிற் புணர்ந்திருந்தாட யுேங் கருதெனத் தலைவன் தலவிக்குக் கூறியவாறு காண்க, (Go)
1. கடுமான் கிள்ளி - சோழன் ஒருவன் பெயர். இன் - உவம 2-@t-s・ கதழ் - விரைந்து. நெரிதந்த சிறை கெரிந்த சிறை சிறை - கர்ை. எங்தோள் புரை புணை என்றது ட் மூங்கிற்புகனயை'
2. கயில் - மூட்டு வாய், கயில் அமை - பூட்டு அமைந்தது. எனவே ஆபரண ம என்ரு யிற்று தழைக்கு விசேடணமாக்கினு மமையும். ஏர் - அழகு. மலிர் நிறை - வெள்ளப்பெருக்கு.
3. நன் வாயா - நல்ல உண்மையாக, காண்டை - காண் பாய் ஆனது -அமையாது. அகவும - பெடையை அழைக்கும். பொழுது' இளவேனில். அணிஅயர் ப - அணிகளே அணிவார். எ கிர்கொண்டு அணி அயர் ப என இயைக் க.

பியல்) பொருளதிகாரம் ݂z9ܟܸܢ ܗ̄ E
fதலைவனும் தலைவியும் இல்லற நிகழ்த்தியபின் துறவறமு நிகழ்த்துவர் எனல்) ககூஉ. காமஞ் சான்ற கடைக்கோட் கால்
யேமஞ் சான்ற மக்களொடு துவன்றி யறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்ற லிறந்ததன் பயனே. இது, முன்னர் இல்லற நிகழ்க்கிய தலைவனுக் தலைவியும் பின்னர்த் துறவற நிகழ்த்தி விடு பெறுப என்கின்றது.
இ - ள் : கிழவனும் கிழத்தியும் - தலைவனுக் தலைவியும், சுற்றமொடு துவன்றி அறம்புரி மக்களொடு - உரிமைச் சுற்றத் தோடே கூடிகின்று இல்லறஞ் செய்தலை விரும்பிய மக்களோடே, சான்ற காமங் கடைக்கோட் காலை - சமக்கு முன்னரமைந்த காமக் கினையுங் கீதாக உட்கொண்ட காலக்கிலே, சிறந்தது எமஞ் சான்ற பயிற்றல் - அறம்பொருளின்பர்கிற் சிறந்த வீட்டின்பம் பெறு தற்கு ஏமஞ் சான்றவற்றை அடிப்படுத்தல், இறந்ததன் பயனே - யான் முற்கூறிய இல்லறத்தின் பயன் என்றவாறு.
சான்றகாமம்’ என்ருர், நுகர்ச்சியெல்லாம் முடிந்தமை தோன்ற இது கடையாயினர் கிற்கும் நிலையென்று உரைத்தற்குக் * கடை" என் முர். எமஞ்சான்றவாவன :- வானப்பிரத்தமுஞ் சங்கியாசமும், எனவே, இல்லறத்தின்பின்னர் இவற்றின் கண்ணே நின்று பின்னர் மெய்யுணர்ந்து வீடு பெறுப என்ருர். இவ் வீடுபேற்றினை இன்றி யமையாது இவ்வில்லறமென்பது இதன் பயன். இது காஞ்சி யாகாதோவெனின் P ஆகாது ; (தங்குறிப்பினுனன்றி நிலையாமை தானே வருவதுதான் சிறந்து நிலைபெற்றுகிற்குமெனச் சான்றேர் கூறுதலும், அது தானேவந்து கிற்றலுங் காஞ்சி. இஃது அன்ன தன் றிச் சிறந்த வீட்டின்ப வேட்கையால் தாமே எல்லாவற்றையும் பற்றறத் துறத்தலின் அகப்பொருட் பகுகியாம்). இதனுனே இவ் வோக்கினுட் பலவழியுங் கூறிய காமம் நிலையின்மையின்மேல் இன் பத்தை விளைததே வருதலிற் காஞ்சியாகாமையுணர்க. உதாரணம் :
'* அரும் பெறற் கற்பி னயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டி ரெனினும்-விரும்பிப் பெறு நசையாற் பின்னிற்பா ரின் மையே பேணு
நறுநுத லார் நன்மைத் துணை." ( காலடி. 381)
1. காமம் விளேத்தே வருதலின் என இயைக் க.

Page 362
சு அச தொல்காப்பியம் கற்.
இதனுள், அருந்ததியைப்போலுங் (f) தமக்குப் பெரும் பொருள்களை நச்சுதலாலே இாப்பாாது வறுமையே விரும்பிப் பாது காக்து, அவர்க்கு வேண்டுவன கொடுக்கும் மகளிர், நாஞ் செல்கின்ற வானப்பிரத்த காருகத்திற்குத் துணையாவரெனத் தலைவன் கூறவே கலைவியும் பொருள்களிற் பற்றற்றளாய் யாமுக் துறவறத்தின் மேற் செல்வாமெனக் கூறியவாறு காண்க, பிறவும் வந்துழிக் 5 Taoirs , (டுக)
(வாயில்களாவார் இவர் எனல் ;
க கூக, தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி யிளேயர் விருந்தினர் கூத்தர் விறலிய ரறிவர் கண்டோர் • யாத்த சிறப்பின் வாயில்க ளென்ப.
இது, வாயில்களைத் தொகுத்து அவருக் துறவிற்கு உரிய ராவர் என்கின்றது.
இ - ள் : தோழி - அன்பாற் சிறந்த தோழியும், தாய் - அவளேபோலுஞ் செவிலியும், பார்ப்பான் - அவரின் ஆற்றலுடைய பார்ப்பானும், பாங்கன் - அவரேபோலும் பாங்கனும், பாணன் - பாங்குபட்டொழுகும் பாணனும், *பாடினி - தலைவிமாட்டுப் பாங்கா யொழுகும் பாடினியும், இளையர் - ன்னறும் பிரியா இளையரும், விருந்தினர் - இருவரும் அன்புசெய்யும் விருக்கினரும், கூத்தர்கலைவற்கு இன்றியமையாக் கூத்தரும், விறலியர் - தாமேயாடலும் பாடலும் நிகழ்த்தும் விறலியரும், அறிவர் - முன்னே துறவுள் ளத்தராகிய அறிவரும், கண்டோர் - அவர் துறவுகண்டு கருணை செய்யுங் கண்டோரும், யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப - இந்தத்
1. அருந்ததியைப் போலும் என்பது அயிராணியைப்போலும் என்று பாட்டின் படி இருத்தல் வேண்டும். அயிராணியைப்போலும் என்று பாடங்கொள்ளின், இங்கே கச்சினர்க்கினியா கூறிய பொருள் பொருந்தாது. இப்பாட்டின் படி பொருள் கூறுங்கா ல், பெரும் பெயர் ட் பெரும்பொருள்கள் என்று கொள்ளப்படும். அவ்வாறே கச் சிணுர்க்கினியருங் கூறியுள்ளார். போலும் என்பது மகளிரொடு முடி யும. பின்னிற்பார்- இரப்போர்; வறியவர். நன்மை - வானப் பிரதத, காருகம். காருகம் - ஊழியம் (-தொண்டு). எனவே வா  ைப்பிரதத நெறியில் நிற்பார்க்குச் செய்யத்தகுவதா ன தொண்டிற்குத் துணை யாவார் என்பது கருத்தாம்,
2. பாடினி - யாழ்ப்பாடினி.

பொருளதிகாரம் சு அடு
தலைவனுங் தலைவியும் பெற்ற துறவின் கண்ணே மணம் பிணிப்புண்ட சிறப்பினையுடைய வாயில்களென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
என்றது, இவர் அத் துறவிற்கு இடையூருகாது முன்செல்வர், காமும் அவரைப் பிரிவாற்ருண்மயினென்பதாம். இதனைக் கற்புங் காமமும் ' என்னும் (152) குத்திரத்து முன்னுக வாயில்களைத் தொகுத்துக்கூறிய குத்திரமாக வைத்தல் பொருத்தமுடைத்தேனும் * யாத்த சிற்ப்பின் ' என்று துறவுநோக்குதலின் இதன்பின் வைத் தார். இதற்குக் கோப்பெருஞ்சோழன் துறந்துழிப் பிசிராங்தை யாரும் பொக்கியாரும் போல்வார் துறந்தாரென்று கூறும் புறச்செய் யுட்கள் உதாரணம் என்றவாறு. ' (டுஉ)
(வினை வயிற்பிரிந்து மீளுந் தலேவற்குரிய தோ ரிலக்கணமுணர்த்தல்)
ககூச. வினை வயிற் பிரிந்தோன் மீண்டுவருங் கால யிடைச்சுர் மருங்கிற் றவிச்த வில்லை யுள்ளம் போல வுற்றுN யுதவும் புள்ளியற் கலிமா வுடைமை யான.
இது பிரிந்து மீளுங்காற் செய்யத்தகுவதோர் இயல்பு கூறு கின்றது.
இ - ள் : வினை வயிற் பிரிந்தோன் மீண்டுவருகாலை - யாதானு மோர் செய்வினையிடத்துப் பிரிங் தோன் அதனை முடித்து மீண்டு வருங்காலத்து, இடைச்சுர மருங்கில் கவிர்கல் இல்லை - எத்துணைக் காகம் இடையிட்டதாயினும் இவ்விடையின் கணுண்டாகிய ஒரு வருவழியிடத்துத் தங்கி வருதவில்லை. உள்ளம்போல உற்றுN உத வும் - உள்ளஞ் சேட்புலத்தை ஒருகணத்திற் செல்லுமாறுபோலக் தலைவன் மனஞ் சென்று ற்ற விடத்தே ஒருகணத்திற் சென்று உதவி செய்யும், புள் இயல் கலிமா உடைமை யான - புட்போல கிலத்தீண் டாக செலவினையுடைய * கலித்த குதிரையுடையணுதலான் என்ற off 427
1. பிசிராங்தை யாரும் பொத்தியாரும் கோப்பெருஞ்சோழனுேழ நண்பு பூண்டிருந்த இரு புலவர்கள். அவன் துறந்தபொழுது இவர் களும் துறந்தமையை- புற6ானூற்றுள் வரும் 313, 216, 217, 218, 280, 823-ம் செய்யுட்களாலறியலாம்.
3. கவித்த - செருக்கின.

Page 363
சு அசு தொல்காப்பியம் [ ←ዶወ
கோங் ாையாலல்லது செல்லாமையிற் ரையைக்
தரு கு (छ; கூறினர். இஃது இடையிற்றங்காது, இரவும் பகலுமாக வருதல், கூறிற் று. இதனை மீட்சிக்கெல்லேகூறிய குத்திரங்களின் பின் வையாது, ஈண்டுத் துறவு கூறியதன் பின்னர் வைத்தார், இன்ப நுகர்ச்சியின்றி இருந்து அதன்மேல் இன்பமெய்துகின்ற நிலையாமை கோக்கியும், மேலும் இன்பப்பகுதியாகிய பொருள் கூறுகின்றதற்கு அதிகாரப் படுத்தற்குமென்றுணர்க. உதாரணம் :
* வேந்து விண் முடித்த கசண்மத் தேம்பாய்ந்
தின வண் டார்க்கு ந் தண்ணறும் புறவின் வென்வே விளைய ரின் புற வலவன் வள் புவவித் துரி னல்லதை முள்ளுறின் முந்நீர் மண்டில மாதி யாற்ரு நன்னுல் கு பூண்ட கடும்பரி நெடுந்தேச் வாங்கு சினே பொலிய வேதிப் புதல பூங்கொடி ய வரைப் பொய்யத ளன்ன வுள்ளில் வயிற்ற வெள்ளே வெண்மறி மாழ்கி யன்ன தாழ் பெருஞ் செவிய புன்றலச் சிருரோ டு களி மன்றுழைக் கவையிலே யாரி ரிைளங்குழை கறிக்குஞ் சிறுரர் பல் பிறக் கொழிய மாலை யினிதுசெய் தன யா லெந்தை வாழிய பனிவாச் கண்ணள் பல புலந் துறையு மாய்தொடி யரிவை கூந்தற் போதுகுர லணிய வேய்த ந் தேரயே." (அகம், 104)
இதனுள், வினைமுடித்தகாலைத் தேரிளையர் செலவிற்கேற்ப ஊராது கோலூன்றின் 2உலகிறந்தன செலவிற்குப் பற்ருத குதிரைத் தேரேறி இடைச்குத்திரத்கிற்றங்கா அது மாலைக்காலத்து வந்து பூச்சூடினை, இனிது செய்தனை எங்கை வாழிய எனத் தோழி கூறியவாறு காண்க.
* இருந்த வேந்த னருக்தொழின் முடித்தென என்னும் அகப் பாட்டி (384) னுள், - 1. வேந்து வினே முடித்த காலே - வேங் தனது வினே யை முடித்த போது, புறவு - காடு (-முல்லேகிலம்). வலவன் - பாகன், வள் புட வார் (-கடிவாளம்), முள்-தாற்றுக்கோல். ஆதி- ஒரு கதி. கால்குநான்கு. பரி - வேகம்; குதிரையுமாம். உள் இல் - உள்ளிடில்லாத, வெள்ளை வெண்மறி - வெள்ளாட்டுக்குட்டி. வெள் - வெண்மை; வாளா பெயரெனினும மையும், உகளி - துள்ளிவிளையாடி. ஆர் - ஆத்தி. பிறக்கு - பின், வேய்ங்தோய் - பூச்குடினே. எந்தை - எந்த கலவனே.
3. உலகிறந்தன பற்றுத என இயையும். பம்முத - போதாத,

பியல்) பொருளதிகாரம் சுஅள்
* 3 புரிந்த காதலொடு பெருந்தேர் யானு
மேறிய தல்லது வந்த வாறு நனி யறிந் தன் ருே விலனே. . . . . . . . . . . இழிமி னென்றநின் மொழிமருண் டிசினே வான் வழங் கியற்கை வளிபூட் டினையோ மாஅனுரு வாக நின் மனம்பூட் டினையோ வுரை மதி வாழியோ வலவ."
என உள்ளம்போல உற்றுபூழி உதவிற்று ' எனத் தலைவன் கூறியவாறு காண்க. (டுக)
கற்பியல் முற்றிற்று.
1. ஏறியதல்லது வந்தவாறு அறிக் தன் ருேவிலன் - அறிந்ததோ விலன் (அறிந்திலன்) இழி மின் ட்ட இறங்குமின். மொழிமருண் டிசின் - மொழி கேட்டு மயங்கினேன் (அதிசயித்தேன்). வளி . காற்று. மான் - குதிரை. வலவ உரைமதி - வலவ உரைப்பாய் மதி - முன்னிலேயசை,

Page 364
ஐந்தாவது : பொருளியல்
(வழுவமைதி இருவகையவெனல்)
ககூடு. இசைதிரிந் திசைப்பினு மியையுமன் பொருளே யசைதிரிந் தியலா வென்மஞர் புலவர் இவ்வோத்துப் பொருளிலக்கணம் உணர்த்தினமையிற் பொரு ளியலென்னும் பெயர்த்தாயிற்று. ஏனை ஒத்துக்களும் பொருள திலக்கணமன்றே உணர்த்தின, இதற்கிது பெயராயவாறென்னை யெனின்; சொல்லகிகாரக்கிற் கூறிய சொற்களை மரபியலின் ** இரு கிணை ஐம்பாலியனெறி வழாமைக் கிரிபில்சொல் ”லென் பாராதவின் அவை ஈண்டுத் தம்பொருளை வேறுபட்டிசைப்பினும் பொருளா மெனவும், இப் பொருளதிகாரத்து முன்னர்க்கூறிய பொருள்களிற் பிறழ்ந்திசைப்பனவும் பொருளாமெனவும் அமைக் துச், சொல் லுணர்ச்தும் பொருளுங் தொடர்மொழியுணர்த்தும் பொருளும் ஒருங்கே கூறலிற் பொருளியலென் ருர். இச்சூக்கிரம இவ்வோத்தின் கண் அமைகின்ற வழுவமைகிகளெல்லாஞ் சொற்பொருளின் வழு வமைதியும் பொருளின் வழுவம்ைதியுமென இருவகைய என்கின்றது.
இ - ள் : ?இசைகிரிந்து இசைப்பினும் - சொற்கள் தத்தம் பொருளுணர்த்தாது வேறுபட்டிசைப்பினும், அசைதிரிந்து இயலா இசைப்பினும் - இவ்வகிகாரத்துள் யாத்த பொருள்கள் காடகவழக் கும் உலகியல் வழக்குமாகிய புலனெறி வழக்கிற் றிரிந்து இயன் றிசைப்பினும், மன்பொருள் இயையும் என்மனர் புலவர் - அவை மிகவும் பொருளேயாய்ப் பொருந்துமென்று கொல்லாசிரியர் கூறுவர் என்றவாறு, அதனல் யானும் அவ்வாறு கூறுவலென் ருர்,
சொல்லாவது எழுத்தினன் ஆக்கப்பட்டுப் பொருளறிவுறுக்கும் ஒசையாதலின் அதனை இசையென்மூர். இஃது ஆகுபெயர். அசைக் கப்பட்டது அசையென்பதும் ஆகுபெயர். நோயுமின்பமும் ' (198)
1. (மரபியல் - 89) கிலக் தீ. தழா அல் வேண்டும்,
2. இசை - சொல்,
3. இசை - இசைத்தலுடையது (சொல்) = தொழிலாகுபெயர். அசைத்தல் - யாத்தல், அது யாக் கப்பட்ட தாகிய பொருளுக்கு ஆகியதும் தொழிலாகுபெயர்.

பொருளதிகாரம் சு அசு
என்பதனுள் இருபெயர் மூன்று முரிய வாக’ என்பதனுல் திணைமயங்கு . மென்றும் உண்டற்குரிய வல்லாப் பொருளை ( 13) என்றும் பிருண்டுஞ் சொல் வேறுபட்டுப் பொருளுணர்த்துதலும், இறைச்சிப் பொருண் முதலியன நாடக வழக்கின் வழீஇயவாறும், கேரும் யானையும் (212) அறக்கழிவுடையன (2 S) * தாயக்கினடையா’ (22) என்னுஞ் குக் கிர முதலியன உலகியல்வழக்கின் வழிஇய வாறுங் கூறி, அவ் வழு அமைக்கின்றவாறு மேலே காண்க. புறத்திணையியலுட் புறத்திணை வழுக் கூறி அகப்பொருட்குரிய
வழுவே ஈண்டுக் கூறுகின்றதென் றுணர்க.
இயலா’ என்றதனுல் 'என்செய்வரம்’ என்ற வழிப் பொன்செய்வாம்’ என்ரும்போல வினவிற்பயவரது இறை பயந்தாற்போல நிற்பனவுங் கொள்க. இன்னும் அதனுனே செய்யுளிடத்துச் சொற்பொருளா னன்றித் தொடர்பொருளாற்பொருள் வேறுபட இசைத்தலுங் கொள்க. நிதி குத்திரத் துஞ் செய்யுளுள்ளும் பொருள் கூறு மாற்ருனுணர்க.
w み (முற்கூறிய இருவன்கயானும் பொருள் வேறுபட்டு (க)
வழி இயமையுமாறு கூறல்) ககசு. நோயு மின்பமு மிருவகை நிலையிற் காமங் கண்ணிய மரபிடை தெரிய வெட்டன் பகுதியும் விளங்க வொட்டிய வுறுப்புடை யதுபோ லுணர்வுடை யதுபோன் மறுத்துரைப் பதுபோ னெஞ்சொடு புணர்த்துஞ் சொல்லா மரபி னவற்ருெடு கெழீஇச் செய்யா மரபிற் ருெழிற்படுத் தடக்கியு மவரவ ருறுபிணி தமபோற் சேர்த்தியு N மறிவும் புலனும் வேறுபட நிறீஇ யிருபெயர் மூன்று முரிய வாக வுவம வாயிற் படுத்தலு முவம மொன்றிடத் திருவர்க்கு மூரியபாற் கிளவி,
1. இது குறிஞ்சிக்கலி 24-ஞ் செய்யுளடி. இதற்கு நச்சினர் க் கினியர் 'பொன் செய்வாம்' என 15 கைக்குறிப்புத்தோன்றக் கூறினுள் என்று உரை கூறலின் தனக்கு உடன்பாடன் மை தோன்றத் தேரற் றப்பொலிவுசெய்வாம் என 15 கையாடிக் கூறினள் என்பது கருத் தாகும். இறை பயத் தலாவது : நேர்விடையாகாது குறிப்பாற் ருே ன் றும் விடையாய் வருவது. வீன விற்கு 5ேர் விடையா காது குறிப்பால் விடைபயப்பது என்பது கருத்து. கலி. 64-ஞ் செய்யுளுள் ளு ம 'பொன் படுகு வை' என வருதலும நோக்குக.
87

Page 365
3rds O தொல்காப்பியம் - (பொரு
இது முற்கூறிய இருவகையானும் பொருள் வேறுபட்டு வழீஇ யமையுமாறு கூறுகின்றது.
இ - ள் : கோயும் இன்பமும் இருவகை நிலையிற் காமம் கண் ணிய மரபிடை தெரிய - அதுன்பமும் இன்பமுமாகிய இரண்டு நிலைக் களத்துங் காமங் கருகின வரலாற்று முறையிடம் விளங்க, எட்டன் பகுதியும் விளங்க - நகை முதலிய எட்டனுடைய கூறுபாடுங் தோன்ற, அறிவும் புலனும் வேறுபட, நிறீஇ இருபெயர் மூன்றுமி உரியவாக - மன அறிவும் பொறியறிவும் வேறுபடகிறுக்கி அஃறிணை யிருபாற்கண்ணும் உயர்கிணை மூன்று பொருளுமுரியவாக, அவரவர் ஒட்டிய உறுப்புடையதுபோல் உணர்வுடையதுபோல் மறுத்துரைப் பதுபோல் நெஞ்சொடு புணர்த்தும் - கூறுகின்ற அவரவர் தமக்குப் பொருந்திய உறுப்பெல்லாம் அதுவுடையதுபோலவும் உணர்வுடை யதுபோலவும் மறு மாற்றங் தருவதுபோலவுங் தங்நெஞ்சொடு புணர்க் துச்சொல்லியும், சொல்லா மரபினவற்ருெடு கெழீஇச் செய்யா மரபிம் ருெழிற்படுத்தடக்கியும் - வார்த்தை சொல்லா முறைமையுடையன வாகிய புள்ளும் மாவும் முதலியவற்றேடே அவை வார்க்கை கூறு வனவாகப் பொருங்கி அவை செய்தலாற்ருத முறைமையினேயுடைய தொழிலினை அவற்றின் மேலே ஏற்றியும், உறுபிணி தமபோலச் சேர்த்தியும் - அச்சொல்லா மரபினவை உற்ற பிணிகளைத் தம் பிணிக்கு வருங்கினபோலச் சார்த்திக் கூறியும், உவமம் ஒன்றிடக் து உவமவாயிற்படுத்தலும் - அம் மூவகைப்பொருளை உவமஞ்செய்தற் குப் பொருந்துமிடத்து உவமத்தின் வழியிலே சார்த்திக் கூறுதலும், இருவர்க்கும் உரியபாற் கிளவி - அக் கலைவர்க்குக் தலைவியர்க்கு முரிய இலக்கணத்திற் பக்கச்சொல் என்றவாறு.
தெரிய விளங்க உரியவாகப் புணர்த்தும் அடக்கியுஞ் சேர்த்தும் அவற்றைப்படுத்தலும் அவ்விருவர்க்குமுரிய பாற்கிளவியென முடிக்க. அவரவரென்கின்றர் அகத்திணையியலுட் பலராகக்கூறிய தலைவரை யுந் தலைவியரையும். "இருவரென்றதும் அவரென்னுஞ் சுட்டு. நெஞ் சென்னும் அஃறிணையொருமையைத் தெரிய விளங்கத் தலைவன்
1. அகத்திணையியலுட் பல ராகக் கூறிய த லேவர் த ஃலவியர் என் றது: ஐந்திணைக்குரிய த லே மக்களும் 5ான்கு வருணத்தாரும் முதலாயி னுேரையும் அடிமையோரையும் வினே வல பாங் கிருேனரையும்.
2. இருவர், என்ற பெயர் ஈண்டு அவர் என்னுஞ் சுட்டுமாத்திரை யசய நின்றதென்றபடி ,

ளியல் ] பொருளதிகாரம் r 5o
கூறும்வழி உயர்கிணையாண்பாலாகவும் தலைவிகூறும்வழி உயர்கிணைப் பெண்பாலாகவும் அவற்றைத் கம்போலச் சேர்க்கிக் கூறுபடுத்து உயர்கிணை முப்பாலாக்கியுங் கூறுபவென வழுவமைத்தார்.
இருவகை நிலைக்களத்து எட்டனையும் சேர்க்கப் பதினரும். அவற்றை நெஞ்சொடு சேர்க்கப் பலவாமென்றுணர்க.
* உண்ணுமையின்’ என்னும் அகப்பாட்டி (123) னுள்,
** இற வொடு வத்து கோதையொ டு பெயரும்
பெருங்க. லோதம் போல வொன்றிற் கொள்ளாய் சென்று தரு பொருட்கே."
என்ற வழி அழிதக வுடைமகி வாழிய நெஞ்சே ' என்றதனுன் நிலையின் முகுதியென நெஞ்சினை யுறிப்புடையதுபோலக் கழறி கன் குாைக்கவாறும் 2ஓதத்தையும் நெஞ்சையும் உயர்கிணையாக்கி உவம வாயிற்படுத்தவாறுங் காண்க.
** கை கவியாச் சென்று கண்புதையாக் குறுகிப்
பிடிக்கை யன்ன பின்னக நீ தீண்டித் தொடிக்கை தை வரத் தோய்ந்தன்று கொல்லோ நாளுெதி மிடைந்த கற்பின் வாணுத லந்தீங் கிளவிக் குறும கண் மென்ருேள் பெறணசைஇச் சென்றவென் னெஞ்சே." (அகம், 9)
இஃது, உறுப்புடையதுபோல் *உவந்துரைத்தது. * அன்றவ ணெழிங்கன்று மிலையே' என்னும் அகப்பாட்டி (19)
620jᎧrᏤ ,
* வருந்தினை வாழியெ னெஞ்சே பருந்திருந்
துயா விளி பயிற்று மியாவுயர் நனந்தலே யுருடு டி மகுளியிற் பொருடெரிந் திசைக்குங் கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்ற மெம்மொ டி றத்தலுஞ் செல் லாய் பின்னின் ருெழியச் சூழ்ந்த சீன யாயிற் ற விராது
செல்வினிச் சிறக்கநின் ஆறுள்ளம்." (அகம், 19) என அறிவுடையதுபோல் அழுகைபற்றிக் கூறிற்று.
பூவில் வறுந்தலே போலப் புல்லென் w
றினை மதி வாழிய நெஞ்சே." (குறுக், 19)
என்றது உணர்வுடையதுபோல் வெகுளிபற்றிக் கூறிற்று.
1. எட்டு என்றது மெய்ப்பா டெட்டையும்.
2. ஒதம் - கடலின் நீர்ப்பெருக்கு,
3. இது முதலாக மெய்ப்பாட்டுக்குரிய உதாரணங் கறுகின் ருர் . உ வந்து என்பது உவகை என்னு மெய்ப்பாட்டைக் குறித்து நின்றது, ஏ &ன யன வுமன் ன.

Page 366
ér (E3 9- தொல் காப்பியம் (பொரு
‘ உள்ளம் பிணிக்கொண் டோள் வயி னெஞ்சஞ்
செல்ல நீர் கஞ் செல்வா மெனினுஞ் செய்வினை முடியா தெவ்வஞ் செய்த லெய்யா மையோ டிஎரிவுதலைத் தருமென வுறுதி தூக்காத் தூங்கி யறிவே சிறிதுநணி விரைய லென்னு மாயி.ை யொளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல விவது கொல்லென வருந்திய வுடம்பே." (கற். 284)
இஃது, உணர்வுடையதுபோல இளிவால்பற்றிக் கூறியது.
** ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்
செய்வினை கைம்மிக வெண்ணுதி யவ்வினை க் கம்மா வரிவையும் வருமோ வெம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே." (குறுங். 63) இது, மறுத்துரைப்பார்போல நெஞ்சினை இளிவால்பற்றிக் கூறியது.
* பின்னின்று துரக்கு நெஞ்ச நின் வாய் − வாய்போற் பொய்மொழி யெவ்வமென் களமா." (அகம். 3) என்பதும் அது.
* விசும்புற நிவந்த," (அகம். 181) என்பதனுள்,
வருக வென்னுதி யாயின் வாரே னெஞ்சம் வாய்க்க நின் வினையே."
என்பது, மறுத்துாைப்பதுபோல் தறுகண் மைபற்றிய பெரு மிகங் கூறிற்று. ஏனை அச்சமும் மருட்கையும் பற்றியன தலைவன் கூற்று வந்து மிக் காண்க. இவை நெஞ்சை ஆண்பாலாகக் கூறின.
மன்று பாடவிந்து (அகம். 128) என்பதனுள்,
* நெஞ்ச, மென்ணுெடு நின்னுெடுஞ் சூழாது கைம்மிக்
கிறும்புபட் டி ருளிய விட்ட ருஞ் சிலம்பிற் குறுஞ் சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் கானக நாடன் வரூஉம் யானைக் கயிற்றுப்புறத் தன்ன கன்மிசைச் சிறுநெறி மாரி வானந் தலைஇ நீர் வார் பிட்டருங் கண்ண படுகுழி யியவி னிருளிடை மிதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்ற தின்றே."
என்பது உறுப்புடைய துபோல் அழுகைபற்றிக் கூறியது.
* குறுநிலைக்குரவின்’ (நற்றிணை. 56) என்பது உறுப்புமுணர்வ முடையதுபோல இளிவால்பற்றிக் கூறியது.

ளியல்) பொருளதிகாரம் dዏናr égõp ኽi
* அறியவும் பெற்ரூயோ வறியாயோ மட நெஞ்சே." (கலி, 123) இஃது உணர்வுடையதுபோல் நகைபற்றிக் கூறியது.
** கோடெழி ல கல ல் குற் கொடியன்னுர் முலை மூழ்கிப்
பாடழி சாந்தினன் பண் பின்றி வரினெல்லா வூடுவே னென்பேன் ம னந்நிலையே யவற் காணிற் கூடுவே னென்னுமிக் கொள்கை யி னெஞ்சே." (as as 6?) இது, மறுத்துரைப்பதுபோல் உவகைபற்றிக் கூறியது.
** அவர் நெஞ் சவர்க் காதல் கண்டு மெவனெஞ்சே
நீயெமக் காகா தது." இஃது, இளிவால்பற்றி மறுத்துக் கூறியது. ஏனைய வந்துழிக் காண்க. இவை நெஞ்சினைத் தலைவி பெண்பாலாகக் கூறியன. 1இவை துன்பமும் இன்பமும் நிலைக்களமாகக் காமங்கண்ணியமரபிடை
(குறள் , 1891)
தெரியவந்தன.
*" கானலுங் கழருது கழியுங் கூருது
தேனிமிர் நறுமலர்ப் புன்னை யு மொழியா தொரு நீ யல்லது பிறிதியாது மிலனே யிருங் க்ழி மலர்ந்த கண் போ னெய்தற் கமழிதழ் நாற்ற மமிழ் தென நசைஇத் தண்டா தூதிய வண்டினங் களி சிறந்து பறை இ தளருத் துறை வகின நீயே சொல்லல் வேண்டுமா ர ல வ .' (அகம், 170)
இது சொல்லா மரபின சொல்லுவனவாக அழுகை பற்றிக் கூறி யது. இவை உயர்கிணேயுமாயின.
' கொங்குதேர் வாழ்க்கை." (குறுங். 2) என்பது உவகைபற்றிக் கூறியது.
* போர் தொலைந் திருந்தாரைப் பாடெஸ் எரி நகுவார் போ
லா ரஞ ருற்ரு ரை யணங்கிய வந்தாயோ' (கவி. 120) இது, செய்கையில்லாத மாலைப்பொழுகினச் செய்யாமரபில் தொழிற்படுத்தடக்கி உவமவாயிற்படுத்தது.
* தொல்லூழி தடுமாறி (J, G, 129) என்பதனுள்,
** பாய்திரை பாடோ வசப் பரப்புநீர்ப் பணிக்க ட று வத் துறந்தனன் றுறைவனென் ற வன்றிற நோய் தெற வுழைப்பார்க ணமிழ் தியோ வெம்போலக் காதல் செய் த கன்முரை வுடையையோ நீ; மன்றிரும் பெண்ணை மடல்சே ரன்றி னன் றறை கொன்றன ரவரெனக் கலங்கிய
1 இச்சூத்திரத்து 'கோ யுமின்பமும்' என்பதை விளக்கி இஷ் வாக்கியம் எழுதப்பட்டது.

Page 367
· ár àâp dዎ” தொல்காப்பியம் (பொரு
வென்று ய ர றிந்தனை நரறியோ வெம்போல வின் றுணப் பிரிந்தா ரை யுடையையோ நீ;
பணியிருள் சூழ் தரப் பை த லஞ் சிறுகுழ வினி வf னுயருமற் பழியெனக் கலங்கிய தனிய வ ரிடும்பை கண் டினை தியோ வெம்போல வினிய செய் த கன்ரு ரை யுடையையோ நீ.'
எனக் கடலும் அன்றிலுங் குழலும் உற்ற பிணியைத் தம் பிணிக்கு வருக்கின வாகச் சேர்க்கி உயர்கிணையாக்கி உவமவாயிற் படுத்தவாறு காண்க.
ஒன்றிடத்து என்றர் வேண்டியவாறு உவமங் கோடலாகா தென்றற்கு. பகுகியைப் * பால்கெழு கிளவி (199) என மேலும் ஆளுப. * காமங்கண்ணிய ’ என்றதனம் கைக்கிளையும்பெருங்கிணையு மாகிய காமக்கிற்கு வருவனவுங் கொள்க :
6 சென்றதுகொல் போத்தது கொல் செவ்வி பெறுந்துணையு
நின்றது கொ னேர் மருங்கிற் கையூன்றி-முன்றின் முழங்குங் கட.ாயான மொய்ம்மலர்த்தார் மாறற் குழந்து பின் சென்ற வென் னெஞ்சு.' (முத்தொள் ) இது கைக்கிளைக்கண் உறுப்புடையதுபோல் அவலம்பற்றி நெஞ் சினைக் கூறியது.
* ஒங்கெழிற் கொம்பர் நடுவி தெனப் புல்லுங் க்சந்தட் கி வருங் கருவிளம் பூக்கொள்ளு மாந்தளிர்க் கையிற் றடவரு trou o 6 பூம்பொழி னுேக்கிப் புகுவன பின் செல்லுத் தோளெனச் சென்று துளங்கொளி வேய் தொடு நீள் கதுப் பிஃதென நீரற லுட் புகும் வாளொளி முல்லை முகையை முறுவலென் ருள் வலி மிக்கா னஃ தறி கல்லான்." என் முற்போல உயர்திணையாக உவமவாயிற்படுக்க பெருங்
திணையாய் வருவனவுங் காண்க. இஃது அவலம். (e.)
(முற்கூறிய நிஜலமைகள் கனவின்கண்ணு நிகழுமெனல்) ககூன. கனவு முரித்தா லவ்விடத் தான.
இது, மேற்கூறிய நிலைமைகள் கனவின் கண்ணும் நிகழுமெனப் பகுதிக் கிளவி கூறுகின்றது.
இ - ள் : அவ்விடத்தான - முன்னர் வழுவமைத்த நிலைமை யின் கண்ணே வந்தன, கனவும் உரித்தால் - கனவும் உரித்தாயிருங் த அது முந்து நூற்கண் என்றவாறு.
எனவே, யானுங் கூறுவலென் ருர்,

chauá) | பொருளதிகாரம் சு கூடு
"" அலந்தாங் கமையலே னென் ருஃனப் பற்றியென் னலந்தாரா யோ வெனத் தொடுப்பேன் போலவுங் கலந்தாங் கே யென் கவின் பெற முயங்கிப் புலம்ப லோம்பென வளிப்பான் போலவும்:
முலையிடைத் துயிலு மறந்தித் தோ யென நிலையழி நெஞ்சத்தே னழுவேன் போலவும் வ&லயுறு மயிலின் வருந்தி &ன பெரிதெனத் தலையுற முன்னடிப் பணிவான் போலவும்.' (கலி. 138) இவற்றுள், கன்னெஞ்சினை உறுப்பும் உணர்வும் மறுத்துரைத் தலுமுடையதாகக் கூறியவாறும், ஆங்கு எதிர்பெய்துகொண்ட தலைவன் உருவும் உறுப்பும் உணர்வும் மறுத்துரைத்தலு முடைய தாகச் செய்யா மரபின செய்ததாகக் கூறியவாறும், அவை உயர் திணையாகக் கூறியவாறும், பிறவுமுணர்க.
2 இன்னகை யினைய மாகவு மெம் வயி
லூடல் யாங்கு வந் தன் றென யாழ நின் கோடே ந்து புருவமொடு குவவு நுத னிவி நறுங்க துப் புளரிய நன்ன ரமயத்து வறுங்கை காட்டிய வாயல் கனவின்.
(அகம். 39) என வருவனவுங் கொள்க. (in )
'கனவு களவின்கட் செவிலிக்குமுரித்தெனல்) ககூஅ. தாய்க்கு முரித்தாற் போக்குடன் கிளப்பின்.
இது முற்கூறிய கனவு களவின்கட் செவிலிக்கு முரித்தென வழுவமைகின்றது.
இ - ள் : உடன்போக்குக் கிளப்பின் - உடன்போக்கின்கட் கூறின், தாய்க்கும் உரித்தால் - அக்கனவு செவிலிக்கும் உரித்தா யிருந்தது முந்து நூற்கண் என்றவாறு.
தோழி உடன்பட்டுப் போக்குதலானும், நற்முய் நற்பாற் பட்டனள் ' என்று வருதலானுங், "தாயெனப்படுவோள் செவிலி யாகும்’ (124) என்பதனனுஞ் செவிலியைக் காயென்றர். கஜலவி போகாமற் காத்தற்குரியளாதலானும், அவளை என்றும் பிரியாத பயிற்சியானுஞ் செவிலிக்குக் கனவு உரித்தாயிற்று.
v " காய்ந்து செலற்கனலி" (அகம். 55) என்பதனுட்
' கண்படை பெறேன் கனவ." என்றவாறு காண்க. )می( 1. எதிர்பெய்துகொண்ட என்றது - தனக்கு முன் னிற்பவனுக்
இட்டுக்கொண்ட (முன்னிலைப்படுத்திக் கொண்ட ), த லேவன் உருவுமதலைவனுடைய உருவும் என் க.
2. வாயல் கனவு - உண்மையல்லாத கனவு.

Page 368
9-9 3r தொல்காப்பியம் பொரு
(பக்கச்சொல் தோழி முதலிய நால்வர்க்குமுரித்தெனல்)
ககூக, பால்கெழு கிளவி நால்வர்க்கு முரித்தே
இது, எய்தாக கெய்து வித்து வழுவமைக்கின்றது.
இ - ள் : பால்கெழு கிளவி - இலக்கணக்கிற் 1 பக்கச்சொல், கால்வர்க்கும் உரித்து - தோழிபுஞ் செவிலியும் நற்றயும் பாங்கனு மென்னும் நால்வர்க்கும் உரித்தாம் என்றவாறு.
மேல் இருவர்க்குமுரிய பாற்கிளவி (196) என்றலின் தலைவனையும் தலைவியையும் ஆண்டே கூறலின் ஈண்டு இந்நால்வரு மென்றே கொள்க.
தருமணற் கிடந்த பா வையென் மருமக ளேயென முயங்கின ளழுமே." (அகம். 165) இது, கற்ருய் மணற்பாவையைப் பெண்பாலாகக் கூறித் கழீஇக் கொண் டழுதலிற் பால்கெழு கிளவியாயிற்று.
தோன் ருயாக் கோங்கந் தளர்த்து முகல கொடுப்ப
வின் ருய்நீ பாவை யிருங்குரவே-யீன் குண்
மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்ருள் சென்ற வழிகாட்டா யீ தென்று வந்து.' (தி ஆண நூற் 65)
என்பது செவிலி குரவை வழிகாட்டென்றலிற் பால்கெழு கிளவி யாயிற் று. ஏனையிரண்டும் மேல் விலக்குப. (B)
(இறந்தது காத்தல்) ഠം. |'tി னடக்கை யாங்கலங் கடையே.
இஃது, இறந்தது காக்க அ.ை இ - ள் : ஆங்கு - அந்நால்வரிடத்து, நட்பின் நடக்கை அலங் கடை - நட்பின் கண்ணே ஒழுகுதலல்லாத *அவ்வீரிடத்தும் பால் கெழுகிளவி உரித்து என்றவாறு.
எனவே, நட்புச்செய் தொழுகுக் தோழிக்கும் பாங்கனுக்கும் பால்கெழுகிளவி (199) இன்றென்ருசெனக் கொள்க. (சு) 1 பக்கச் சொல் - பகுதிச்சொல்; இலக்கணமல்ல வாயினும் இலக்கணமுடைய வாக அமைத்துக்கொள்வது.
2. அவ் வீரிடத்தும் என்றது செவிலியும் கற்றயுமாகிய இருவ ரிடத்தும் என்ற படி

ளியல் பொருளதிகாரம் đĩr đỡ (fly”
(தலைவிக்கு வேறுபாடு தோன்றியவிடத்து அதனைப் பரிகரித்தற்குரியாரிவரெனல் ] உoக. உயிரு நாணு மடனு மென்றிவை
செயிர்தீர் சிறப்பி னுல் வர்க்கு முரிய, இது, தலைவிக்குத் தலைவனும் பிறப்பதோர் வேறுபாடு தோன் றியவழி அதனைப் பரிகரித்தற் குரியோர் இவரென வழுவமைக் கின்றது.
இ - ள் : உயிரும் காணும் மடனும் என்றிவை - உயிரும் காணும் மடனுமென்று கூறப்பட்ட இவை மூன்றும், செயிர்தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய - குற்றந்தீர்ந்த தலைமையினையுடைய 6ம்முய்க்குஞ் செவிலிக்குங் தோழிக்குக் தலைவற்குமுரிய, என்றவாறு உம்மை ஐயமாதலின் தலைவனை யொழிந்த மூவர்க்குமுரிய என்ரு சாயிற் று. என்றது தலைவன் இவற்றைக் களவிலுங் கற்பிலுங் காத்தலும் வரை விடைவைத்துப் பிரிந்தும் பரத்தையிற் பிரிந்துக் காவாமையுமுடையனென்பது கூறிற் று. அவை எழு வகையால் (207) கோழி அவற்றைக் காத்து அறக்கொடுகிற்ப, அதனைச் செவிவி உட்கொண்டு அவற்றைக் காத்து 5ற்ருய்க் கறக்தொடுகிற்ப, அவளும் அவற்றை உட்கொண்டு காக்கற்கு அறக்தொடு நிற்றலும் உடன் போயது அறனென 5ற்ருய்கோடலுஞ் செவிலி பிறரை வரைகின் முனுேவெனத் தோழியை வினவலும் பிறவுமாம். உதாரணம் முன்னர்க் காட்டியவற்றுட் காண்க.
இனி உம்மையை முற்றும்மையாக்கி உயிர் முதலிய தலைவி யுறுப்பினை உறுப்புடைத்தாகவும் மறுத்துரைப்பதாகவுங் 2 கூறப்பெரு தென்முர். (στ) (தலைவி வருத்தமிக்கவழி இவ்வாறு புணர்க்கவும் பெறுமெனல்) உOஉ. வண்ணம் பசந்து புலம்புறு கால
யுணர்ந்த போல வுறுப்பினைக் கிழவி புணர்ந்த வகையிற் புணர்க்கவும் பெறுமே. இது, வருத்தமிக்கவழி இவையுமா மென்கிறது.
1. எழுவகையால் அறத் தொடு சிற்றலை 207-ஞ் குத்திர நோக்கி யறிக.
2. கூற அவ்வுறுப்புப் பெருது என முடி க்க.
88

Page 369
சு கல் அ. தொல்காப்பியம் I@ Lu nr Cu5
இ - ள் : வண்ணம் பசந்து புலம்பு உறுகாலை - மேனி பசந்து தனிப்படருறுங்காலத்து, கிழவி உறுப்பினை உணர்ந்த போல - ஃலவி தனது உறுப்பினை அறிந்தனபோல, புணர்ந்த வகையிற் புணர்க்கவும் பெறுமே ட பொருக்கின கூற்றற் சொல்லவும பெறும் என்றவாறு,
** கேளல ன மக்கவன் குறு கன்மி னெனமற்றெந்
தோளொடு பகை பட்டு நினைவாடு நெஞ்சத்தேம்." (கலி 68) ** நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு சினேப்பசும் பாம்பின் சூன் முதிர் பன்ன கனத்த கரும்பின் கூம்பு பொதி யவிழ நுண்ணுறை யழிதுளி தலே இய தண் வரல் வாடையும் பிரிந்திசினுேர்க் கழலே " (குறுங் 35)
d தணந்தநாள் சாஸ் வறிவிப்ப போலு , மணந்த நாள் வீங்கிய தோள்.' (குறள் 1233) காதும் ஒகியும் முகலியன கூறப்பெரு, கண்ணுங் தோளும் முலையும் போல்வன புணர்க்கப்படுமென்றற்குப் புணர்ந்தவகை' யென் முர். இதனுனே இவற்றைத் தலைவன் பாற் செலவுவா வுடை யனபோலக் கூறலுங் கொள்க.
*" கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவை யென் இனத்
தின் னு மவர்க் காண லுற்று.' (குறள் , 1344)
எனக் கண்ணிக்னச் செல்வனவாகக் கூறினுள். )نئے(
(தலைவனெடு வேறுபட்டவழித் தலைவி இவ்வாறு கூறுவள் எனல்) உOA. உடம்பு முயிரும் வாடியக் காலு
மென்னுற் றனகொ லிவையெனி னல்லது கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை. இது, தலைவனெடு வேறுபட்டுழிப் பிறப்பதோர் வழுவமைகி கூறுகின்றது.
இ - ள் - உடம்பும் உயிரும் வாடியக் காலும் - தன் உடம்பும் உயிருங் தேய்ந்து கூட்டமின்றி இருங்ககாலத்தும், இவை என் உற்றன கொல் எனின் அல்லது - இவை என்ன வருத்த முற்றன கொலென்று தனக்கு வருத்தமில்லதுபோலக் கூறினல்லது, கிழக் கிக்குக் கிழவோற் சேர்தல் இல்லை - தலைவிக்குத் தலைவனைத் தானே சென்று சேர்தல் இருவகைக் கைக்கோளினுமில்லை என்றவாறு.

வியல் ) பொருளதிகாரம் சு கூ கூ
இது, காதல் கூ சவுங் கணவற்சேராது வஞ்சம்போன்முெழுகலின் வழுவாயினும் அமைக்க என்றவாறு.
*" எற்ருே வாழி தோழி முற்று பு
கறி வள ரடுக்கத் திரவின் முழங்கிய மங்குல் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க் கலைதொட விழுக்கிய பூநாறு . லவுக்கனி வரையிழி யருவி யுண்டு றைத் தரூஉங் குன்ற நாடன் கேண்மை மென்ருேள் சாய்த் துஞ் சால் பீன் றன்றே.' (குறுக், 90) என்பதனுட் கேண்மை கோளை மெலிவித்ததாயினும் எனக்கு அமைகியைத் தந்தது ; யான் ஆற்றவுக் தாம் மெலிதல் பொருங் தாதது எக்கன்மைத்தெனத் தலைவி தோழிக்குக் கூறியவாறு காண்க. * கலைதீண்ட வழுக்கி வீழ்ந்த பழத்தை யருவி பின்னும் பயன் படுத்து நாடன்' என்ற தனனே அலரால் நஞ்சுற்றக்கிற் பிரிக்கே மாயினும் அவன் நம்மை வரைந்துகொண்டு இல்லறஞ் செய்வித்துப்
பயன்படு த்துவனென்ப்தாம்.
' 1 கதுமெனத் தர நோக்கித் தரமே கலிழு
மிது நகத் தக்க துடைத்து.' (குறள் 1173) இதுவும் அது.
* 2 ஒஒ வினிதே யெமக்கிந்நோய் செய்த கண்
டாஅ மிதற்பட் டன.' (குறள். 1176)
இதுவும் இதன்ப3 ம்படும்.
** 3 இனிப்புணர்ந்த வெழினல்லா விலங்கெயி லுமுஅவி னனிச்சிவந்த வடுக் காட்டி நாணின்றி வரினெல் சை துனிப்பேன்யா னென்னேன்ம னந்நிலையே யவற் காணிற் றணித்தே தாழுமித் தணியி னெஞ்சே." (கவி. 67)
இதனுள், யான் துணித்தல்வல்லேன் , என் நெஞ்சிற்குத் தன்றன்மை யென்பதொன்றில்லை ; ஈகென்னென்றலின் அவ்வாறு காண்க. v (க)
1. கலும்தல் - அழுதல் கண்கள் அழும் என்பது இவை என் னுற்றன கொல் என்பதிலடங்ாகும் என்ற படி
2 ஓஒ இனிது - மிக வினிது. எமக்குத் துயர் செய்த கண்கள் தாமே துன்பமடைந்தன என்றபடி இதுவுமத ன் பாற்படும்.
3. இனி - இப்பொழுது உரு அலின் - அழுந்த லின், எல்லாட ஏடி, தனியில் நெஞ்சு - தனிமையான மனத்தைத் தனக்கு உரித் தாக்குதலில்லாத கெஞ்சு. தனித்து - என்னே விட்டு,

Page 370
GTOც தொல்காப்பியம் (பொரு
(இதுவுமது உOச். ஒருசிறை நெஞ்சமோ டுசாவுங் காலை
உரிய தாகலு முண்டென மொழிப. இதுவும் அஆ7. இ - ள் : ஒருசிறை - தன் உள்ளத்து நின்ற தலைவனையொழி யப் போந்துகின்றது, நெஞ்சமொடு 1உசாவுங்காலை - தானுங் கன் நெஞ்சமும் வேருக கின்று கூட்டத்கிற்கு உசாவுங் காலம், உரிய காகலும் உண்டென மொழிப - தலைவிக்குரித்தாகலும் உண்டென்று கூறுவர் புலவர், என்றவாறு.
உம்மையால் தோழியுடன் உசாவுங்காலமும் உண்டு என்று கொள்க. உம்மை எச்சவும்மை. இது தலைவனை வேறுபடுத்துத் தானும் நெஞ்சமும் ஒன்முய்கின்று உசாவுதலின் வழுவாயமைந்தது. இது யாண்டு நிகழுமெனின் இவனெடு கூடாமையின் இவன் ஆற்மு ணுவனென் முனும் உணர்ப்புவயின்வாராவூடற் 'கட் (150) புலக்கு மென்மு னும் பிறவாற்ருனுமென்ரு ணும் உசாவும்.
* 2 மாண மறந்துள்ளா நாணிலிக் கிப்போர்
புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே யுறழ்ந்தி வனப் பொய்ப்ப விடேள மென நெருங்கிற் றப்பினே னென்றடி சேர்தலு முண்டு." (as 65. 89) * 3 பகலே பலருங் காண நாண் விட்
டகல் வயிற் படப்பை யவனூர் வினவிச்
சென்மோ வாழி தோழி." (நற்றிணை 365) இது, தோழியோடு உசாவியது. (ѣo)
(மடமை அழியுமிடமிவை எனல்)
உoடு. தன்வயிற் கரத்தலு மவன்வயின் வேட்டலு
மன்ன விடங்க ளல்வழி யெல்லா மடனெடு நிற்றல் கடனென மொழிப. இது, பெண்டிர்க்கியல்பாகிய மடமை யழிவதோர் வழுவமைக் கின்றது.
1 உசாவல் - வினவல். 2. மாண - யான் மாட்சிமைப்பட்டிருக்க. மாண உள்ளா எனக் கூட்டுக. இப்போர் - ஊடற்போர். புறஞ்சாய்ந்து - தோற்று. நெஞ்சே காண் பாய் என் க.
3. பலருங் காணச் சென் மோ என இயையும். சென்டு 2 ட செல்லுவே மோ? வினவி - மன்றத்துள்ளாரை வினவி.

ளியல் பொருளதிகாரம் GT○リ万
இ - ள் : கன்வயிற் காத்தலும் - தலைவன் தலைவியிடத்தே புறத்தொழுக்க மின்றென்று பொய் கூறலும், அவன் வயின் வேட்ட லும் - அங்கினங் காந்து கூறிய தலைவன்கட் டலைவி விரும்புதலும், அன்ன இடங்கள் அல்வழி எல்லாம் - ஆகிய அவைபேலும் இடங்க ளல்லாத இடத்தெல்லாம், மடனுெடு நிற்றல் கடனென மொழிப - தலைவி மடமையுளளாகிகிற்றல் கடப்பாடென்று கூறுவர் புலவர் என்றவாறு.
எனவே இவ்வீரிடத்தும் மடனழிதலுடையளென வழுவமைத்
தார். அது ‘குகிரை வழங்கிவருவல் ’ (கவி. 98) என்று அவன் காந்தவழி, அதனை மெய்யெனக் கோடலன்றே மடமை, அங்ஙனங் கொள்ளாது அறிந்தேன் குதிரை தானெனப் பரத்தையர்கட் டங்கினயெனக் கூறுதலின் இது மடனழிந்த வழுவனமகியாயிற்று.
* கவவுக் கை ஞெகிழ்ந்தமை போற்றி மதவுநடைச்
செவிலி கையென் புதல்வனே நோக்கி நல்லோர்க் கொத்த னிர் நீயி ரிஃதோ செல்வர்க் கொத்தனம் யாமென மெல்லவென் மகன் வயிற் பெயர்தந் தேனே." (அகம், 36) என்ற வழி, மனத்து நிகழ்ந்த வேட்கையை மறைத்து வன் கண்மைசெய்து மாறினமையின் அதுவும் மடனழிந்து வழுவாகி யமைந்தது. அன்னவிடமென்றதனல்,
** யாரினுங் காதல மென்றேகு வூடினுள்
யாரினும் யாரினு மென்று." (குறள் , 13 14)
என்முற்போல மடனழிய வருவனவுங் கொள்க. (கக)
(தலைவி அறத்தொடு நிற்குங் காலத்தன்றித் தோழி அறத்தொடு நில்லாள் எனல்)
உOசு. அறத்தொடு நிற்குங் காலத் தன்றி
யறத்தியன் மரபில டோழி யென்ப.
இது, தலைவியால் கோழிக்கு வருவதோர் வழுவமைக்கின்றது.
1. கவவு - அகத்தீடு, கவவுக்கை 5ெ கிழ்ந்த மை போற்றி - அகத் தீட்டொழுக்க ம 15ழுவினமை கருதி எம் புதல் வனே நோக்கி இக் தச் செல்வற்கியைக் தேம் யா மென்று மெல்ல என் மகன் வயின் சென் றேன் என இயைக் க.
2. தன்னுல் காதலிக்கப்பட்ட ud sorff ய!ரினும் காதல் உடையேனென்முகக் கருதின மையின் மடனழிய வந்தது என் மு.

Page 371
6TO தொல்காப்பியம் (பொரு
இ - ள் அறக்தொடு நிற்குங் காலத் தன்றி - தலைவி இக் களவினைத் தமர்க்கறிவுறுத்தல் வேண்டுமென் னுங் கருத்தினளாகிய காலத்தன்றி, தோழி அறத்தியன் மரபில ளென்ப- தோழி அறக்கி னியல்பாகத் தமர்க்குக் கூறும் முறைமையிலளென்று கூறுவர் புலவர் எனறவாறு.
đ#f3)Lf) T â)JốöT 5ொதுமலர்வாைவும் வெறியாட்டெடுத்தலும் முதலியன. கலைவி களவின் கண்ணே கற்புக்கடம் பூண்டு ஒழுகு கின்ருளை நொதுமலர் வரை வைக் கருகினர் என்பதூஉம் இற்பிறக் தார்க் கேலாத வெறியாட்டுத் தம்மனைக்கண் நிகழ்ந்ததூஉம் தலைவிக் 2கிறந்துபாடு பிறக்குமென்று 8உட்கொண்டு அவை பிறவாமற்டோற் றுதல் தோழிக்குக் கடனுகலின் இவை நிகழ்வதற்கு முன்னே தமர்க்கறிவித்தல்வேண்டும் ; அங்ஙனம் அறிவியாகிருத்தலின் வழுவா யமைந்தது.
* 4 இன்றியாண் டையணுே தோழி குன்றத்துப் பழங்குழி யகழ்த்த கானவன் கிழங்கின் கண்ணகன் று மணி பேறு உ நாட னறிவுகாழ்க் கொள்ளு மள வைச் சிறுதொடி யெம் மில் வருகுவை நீயெனப்
பொம்ம லோதி நீவி யோனே." (குறுங். 879) இது, நொதுமலர் வரைவுகூறி உசாவி அறத்தொடு நின்றது.
' கடவுட் கற்சுனை யடையிறந் தவிழ்ந்த." (நற்றிணை. 34) இது, வெறியாட்டெடுத்தவழி அறத்தொடு கின்றது.
1 அகவன் மகளே யக வன் மகளே." (குறுக். 33) இது, கட்டுக்காணிய கின்றவிடத்து அறக்தொடு நின்றது. அதுவும் வெறியாட்டின்கண் அடங்கும். தலைவிக்குக் குறிப் பினு மிடக்கினுமல்லது வேட்கைநெறிப்பட வாராமையிற் சின்னுள் கழித் தும் அறக்கொடுகிற்பாளாகலானுஞ் செவிலியும் நற்றுபுங் கேட்ட பொழுதே அறத்தொடு நிற்பாாகலானும் ஆண்டு வழுவின்று. (கஉ)
1. நொதுமலர் - அயலார், 2. இறந்து பாடு - இறந்து படுதல், 3. உட்கோடல் - கருதல், சிக்கித்தல். 4 கானவன் பட வேட்டுவன் காழ்க் கொள்ளல் - முதிர்தல், இல் - வீடு. மீவியோன் ட தடவியோன் .
5. கட்டுக் காணல் - கட்டுவிச்சியால் கட்டுப் பார்ப்பித்தல். கட் டாவது இன்னது என்பதை, களவியலில் 'கட்டினுங் கழங்கினும்' என்னுஞ் சூத்திர அடி விளக்கக்குறிப்பாலறிக.

ளியல்) பொருளதிகாரம் GT Osä.
(அறத்தொடு நிற்கும்வகை இவையெனல்) உOஎ. எளித்த லேத்தல் வேட்கை யுரைத்தல், கூறுத லுசாத லேதீடு தலைப்பா டுண்மை செப்புங் கிளவியொடு தொகைஇ யவ்வெழு வகைய வென்மனுர் புலவர்.
இதுவும் அவ்வறத்தொடு நிலை இனத்தென்கின்றது.
இ - ள் : எளித்தல் - தலைவனை எளியணுகக் கூறுதல், ஏர் தல் - அவனை உயர்த்துக்கூறல், வேட்கை உயர்த்தல் - அவனது வேட்கை மிகுத்துாைத்துக் கூறல், P கூறுதல் உசாதல் - தலைவியுங் தோழியும் வெறியாட்டிடத்தும் பிரிவிடத் துஞ் சில கூறு தற்கண்ணே தாமும் பிறருடனேயும் உசாவுதல், ஏதீடு - ஒருவன் களிறும் புலி பும் காயும் போல்வன காத்து எம்மைக் கைக்கொண்டானெனவும் பூத்தங்தான் தழைதங்கானெனவும் இவை முதலிய காரணமிட் டுணர்த்தல், தலைப்பாடு - இருவருங் தாமே எதிர்ப்பட்டார் யான் அறிந்திலேனெக் கூறுதல், உண்மை செப்புங் கிளவியொடு தொகைஇ - என்று அவ்வாறனையும் படைத்துமொழியாது பட் டாங்கு கூறுதலென்னுங் கிளவியோடே கூட்டி அவ் எழுவகைய என்மனர் புலவர் - அத்தன்மைத்தாகிய எழுகூற்றையுடைய அறத் தொடு நிற்றலென்று கூறுவர் புலவர் என்றவாறு.
* அவ்வெழுவகைய' என்றதனுல் உண்மைசெப்புங்கால் எஆன யாறு பொருளினுட் சில உடன்கூறி உண்மைசெப்பலும் ஏனைய கூறுங் காலுந் தனித்தனி கூருது இரண்டும் மூன்றும் உடனே கூறுதலுங் கொள்க. உதாரணம்:
* ? எல்லு மெல்லின் றசைவு பெரி துடையேன்
மெல்விலைப் பரப்பின் விருந்துண் டி யானுமிக் கல்லென் சிறுகுடித் தங்கின் மற்றெவனுே வெனமொழிந் தணனே யொருவன்.' (அகம். 110) என்பது எளித்தல். 1. படைத்து மொழிதல் - கற்பித்துக் கூறல், பட்டாங்கு - நிகழ்ந்த படி,
2. எல் - பகல். எல்இன்று - ஒளியின்று (இருண்டது), அசைவு - தொழில் செய்த லா லுண்டான மெய்யசைவு. எளிவந்து கூறினனுகக் கூறலின் எளித்தல் என் ருர்,

Page 372
@I`Osዎ” தொல்காப்பியம் (பொரு
*“ 1 tu 5 siwtor யந்திப் படுசுட ரமயத்
த வன்மறை தேஎ நோக்கி மற்றிவன் மகனே தோழி யென்றனன்." (அகம். 48)
என்பது எத்தல்.
" ? பூணுக முறத்தழி இப் போதந்தான்." (கலி 39) என்பது வேட்கைபுாைத்தல்.
' 3 முருகயர்ந்து வந்த முது வாய் வேல
சினவ லோம்புமதி வினவுத லுடையேன் பல்வே றுருவிற் சில்லவிழ் மடை யொடு சிறுமறி கொன்றி வ ணறுநுத னிவி வணங்கினை கொடுத்தி யாயி னணங்கிய 6ýðsfr(3 t.d. uti upm tD&r j á svth Lu ஞெண்டா ரகலமு முண்ணுமோ பலியே." (குறுங். 362)
இது, சீவேலனெடு கூறுதலுசாதல். கூறுகற்கண் உசாதலென விரிக்க,
" 5 வாடாத சான் ருேர் வர வெதிர் கொண்டிராய்க்
கோடாது நீர்கொடுப்ப த ல்லது --கோடா V வெழிலு முஃஸ் யு மிரண்டற்கு முந்நீர்ப் பொழிலும் விலையாமோ போந்து.' (திணை: நூற். 15)
இதுவும் உசாகலாய் அடங்கும்.
* 6 உரவுச்சின ஞ் செருக்கித் துன்னுதொறும் வெகுளு
முளை வா ளெயிற்ற வள்ளுகிச் ஞமலி திஅளயாக் கண்ண வளைகுபு நெரிதர நடுங்குவன மெழுந்து நல்லடி தளர்த்தியா மிடும்பை கூர் மனந்தே மருண்டு புலம்படர
1. படு சுடர மையம் - ஞாயிறு படுங்காலம். தேஎம் - திக்கு. இவன் மகனே என்றனள் - இவன் ஒரு புருஷனே என்று வியந்து கூறினுள். இது தலைவனைப் புகழ்ந்து கூறலின் ஏத்தல் என் முள்.
2. ஆக முறத்தழுவினன் என்றதனல் அவன் வேட்கையுரைத்த லாயிற்று.
3. சில்ல விழ் மடை - சில சோற்ருேடு கூடிய பலி, மறி - ஆட்டுக்குட்டி. அணங்கிய - தலைவியை வருத்திய, வருத்திய அகலம் என்க. அகலம் - மார்பு.
4. வேலனெடு உசாதல் என இயையும்; வேலன் வெறியாடிக் கூறற்கண் அவனெடுங் தோழி உசாவும் என்றபடி, இளம்பூரண * நோக்கியறிக.
5. கோடாது ட மனங்கோடாது. கோடா-தளராத, பொழில்உலகு. போக்து - நிரம்பி. நிரம்பிவிலையாமோ என இயையும்.
6. ஞமலி - காய். திண்யா - இமையாத, வளைகு புகெரிதர - எம்மை வளேத்துக்கொண்டு கெருங்குகையினலே, புலம்படர -

ளியல்) பொருளதிகாரம் எoடு
மாறு பொரு தோட்டிய புகல்வின் வேறு புலத் தா காண் விடையி னணி பெற வந்தெ மலமர லாயிடை வெருவுத லஞ்சி மெல்லிய வினிய மேவரக் கிளந்தெ மைம்பா லாய் கவி னே த்தி யொண்டொடி யசை மென் சா ய லவ்வரங் குத்தி மடமதர் மழைக்க ணளையீ ரிறந்த கெடுதியு முடையே னென்றனன்." (குறிஞ்சி. 130-43)
என காய் காத்தவாறும்.
* 1 கணை விடு புடையூக் கானங்கல்லென மடிவிடு வீளையர் வேடிபடுத் தெதிரக் கார்ப்பெய லுருமிற் பிளிறிச் சீர்த்தக விரும்பினர்த் தடக்கை யிருநிஸ் ஞ் சேர்த்திச் சினந்திகழ் கடாஅஞ் செருக்கிமரங் கொல்பு மையல் வேழ மடங்கலி னெதிர்தர வுய்விட மறியே மாகி யொய்யெனத் திருந்து கோ லெல்வளை தெளிர்ப்ப நாணு மறந்து விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருத்திச் சூருறு மஞ்ஞையி னடுங்க வார்கோ லுடுவுறு பகழி வாங்கிக் கடுவிசை யண்ணல் யானே யணிமுகத் தழுத்தலிற் புண்ணுமிழ் குருதி முகம் பாய்ந் திதிதரப் புள்ளி வரிநுதல் சிதைய நில்லா தயர்ந்து புறங் கொடுத்த பின்னர் நெடுவே ளணங்குறு மகளி ராடு களங் கடுப்பத் திண் ணிலைக் கடம்பின் றிரள ரை வளைஇய துணையறை மாலேயிற் கை பிணி விடேன நுரையுடைக் கலுழி பாய் தவி அனுரவுத் திரை யடுங்கரை வாழையி னடுங்கப் பெருந்த கை யஞ்சி லோதி யசைய லெனேயது உ மஞ்ச லோம்பு நின் னணி நலங் காக்கென மாசறு சுடர்நுத னிவி நீடு நினேந் தென்முக நோக்கி நக்கனன்." (குறிஞ்சி. 160-83)
எனக் களிறு காத்தவாறும், புனலுள் எடுத்தவாறுங் காண்க.
வேற்றுப்புலத்து ஏறச் செல்லா நிற்ப, புகல் வு - மனச் செருக்கு. விடை - ஆணேறு, அலமரல் - சுழற்சி. வெரூஉதல் - அஞ்சுதல். யா மஞ்சுதற்குத்தான ஞ் சி என்க. அவ்வாங்கு உந்தி - அழகிய வளைந்த கொப்பூழ், கெடுதிகள் - கெடுக் கப்பட்டவை = இழந்தவை. அவை: மான், மரை, பன்றி, வேழம் முதலியன. -e
1. மடிவிடுவீளை - வாயை மடித்து விடுஞ் சீழ்க்கை. எதிர -ச எதிர்த்தலினல் = புறத்தினின்றும் ஒட்டுதலினல், வெடி - ஒசை, பிணர் - சருச்சரை. எதிர் த ர - எம மேல் வருகையினலே, விதுப்புநடுக்கம். உடு - நானே க் கொள்ளுமிடம். பகழி - அம்பு. கடுப்பஒப்ப. களத்திற்குருதியை ஒப்ப என்க. கலுழி -- யாற்றின் பெருக்கு. அஞ்சல் ஓம்பு - அஞ்சு தலைப் பாதுகாப்பாய்.
89

Page 373
GTO fir- தொல்காப்பியம் I Gi uir ag
" 1 புலிபுலி யென்னும் பூச ருேன்ற
வொண்செங் கழுநீர்க் கண்போ லாயித மூசி போகிய சூழ் செய் மா?லயன் பக்கஞ் சேர்த்திய செச்சைக் கண்ணியன் குயமண் டாகஞ் செஞ் சாந்து நீவி வரிபுனை வில்லி குெருகனை தெரிந்து கொண் டியாதோ மற்றிம் மாதிறம் படரென வினவி நிற்றந் தோனே." (அகம். 48)
இது, புலிகாத்தற்கு வந்தானென இட்டுரைத்தது.
" 2 அன்னுய் வாழிவேண் டன்ஃன யென் இன
தானு மஃலந்தா னெமக்குத் தழையாயின பொன் வீ மணியரும் பினவே யென்ன மரங்கொல வர் சார லவ்வே." (ஐங்குறு. 201)
இது, தோழி தழைதந்தானென அறக்கொடு கின்றது.
** 3 கள்ளி சுண் நீல ஞ சேரபா லிகை செயலை
யஸ் எரி யள கத்தின் மேலாய்ந்து-தெள்ளி யிதனுற் கடியொடுங்கா வீர்ங்கடா யானே யுதணு ற் கடிந்தா ஆறுளன்." (திணை: நூற். 2)
இதனுள் அளகத்தின் மேலாய்ந்தெனவே பூத்தந்தமை கூறினுள்.
* 4 பிறிதொன் றின் மை யறியக் கூறிக்
கொடுஞ்சுழிப் புகா அர்த் தெய்வ நோக்கி கடுஞ்சூ டருகுவ ணினக்கே." (அகம். 110)
இது தலைப்பாடு.
1. குறிஞ்சிநிலமகளிர் வேங்கைப்பூக் கொய்யுங் கால் புலி புலி யென்று பூசலிட்டுக் கொய்வது வழக்கு; அப்பூசல் கேட்பனன்றபடி,
கண் போலும் கழுநீர்ப்பூ என்க. ஊசி போகிய சூழ் செய்மாலே - ஊ சியாற் கோத்துச் சுற்றின மாலை. ஊசிபோலும் அல்லியைக் கழித்துச் சுற்றின மாலேயுமாம். செச்சை - வெட்சி. மாபடச்
திறம் யாது? - புலியாகிய மா போன வழி யாது? என வினவியின் முன் என இயைக் க.
2. என்ன - என் தலைவன், வீ - பூ. பொன் போலும் பூவும் மணிபோ லும் அரும்பும் உடையன. சா ர ல - மலேச்சாரலிடத்தன.
3. சுள் ள்-கறவு. சோபா லிகை-அடம்பு, செயலே-அசோகு. இதண் - பரண். இதனுற் கடியொ டுங்கா - பரணும் காவலமையாத உதண் - மொட்டம்பு.
4. பிறிதொன்றின்மை-தலைவிவேறுபாட்டிற்கு வேருெரு காரண மின்மை, புகா அர்த்தெய்வம் - கடற்றெப்வம், கடுஞ் சூழ் - கடிய சத்தியம். த லேப்பாடு - தலைப்படல் : இருவருக் தாமே எதிர்ப் ܗܝ ܖ . لأ6-سا لا

ளியல்) பொருளதிகாரம் TOST
** நேரிறை முன்கை பற்றி நுமர்தர
நாடறி நன்மண மயர் கஞ் சின்னுட் கலங்க லேசம்புமி னிலங்கிழை யீரென வீர நன்மொழி தீரக் கூறித் துணை புண ரேற்றி யெம் மொடு வந்து துஞ்சா முழவின் மூதூர் வாயி லுண்டு றை நிறுத்துப் பெயர்ந்தனெ னதற்கொண் டன்றை யன்ன விருப்போ டென்று மிர வரன் மாலய னே வரு தோறுங் காவலர் கடுகினுங் கதகுனு ய் குரைப்பினு நீது யி லெழினு நிலவு வெளிப் படி அனும் வேய்புரை மென்ருே னின் றுயி லென்றும் பெருஅன் பெயரினு முனிய ളി (j < னிளமையி னி கந்தன்று மிலனே வளமையிற் றன் னின திரிந்தன்று மிலனே." (குறிஞ்சி. 881-845)
“ ‘அலங்குமழை பொழிந்த வகன்க ணருவி யாடுகழை யடுக்கத் திழிதரு நாடன் பெரு வரை யன்ன திருவிறல் வியன்மார்பு
முயங்காது கழிந்த நாளி வண் மயங்கிதழ் மழைக்கண் கலுழு மன்னுய்." (ஐங்குறு. 280)
என வருவன உண்மைசெப்பல்.
* காமர் கடும்புனல் (கலி. 39) என்பதனுள் *இரண்டுவந்தன; பிறவு மன்ன. (கs)
(தோழி அறத்தொடு நிற்றல் தலைவி விருப்பத்தால் நிகழுமெனல்) உoஅ. உற்றுழி யல்லது சொல்ல லின்மையி
னப்பொருள் வேட்கைக் கிழவியி னுணர்ப. இது, மேலதற்கோர் புறனடை, இ - ள் : உற்று N அல்லது சொல்லல் இன்மையின் - தலைவியர்க்கு ஏதமுற்ற இடத்தன்றிக் கோழி அவ்வாறு மறை புலப்படுத்துக் கூருளாதலின், அப்பொருள் வேட்கைக் கிழவியின் உணர்ப - அம்மறை புலப்படுத்துதல் விருப்பத்தைத் தலைவியர் காரணத்தால் தோழியர் உணர்வர் என்றவாறு.
1. துணேபுணர் ஏறு - ஆவைப் புணர்ந்த ஏறு. இரவரன் மாலை யன் - இரவுக்குறியில் வரும் தன்மையன்
2. ஆடுகழை - அசைகின்ற மூங்கில், கலுமும் - அழும்.
3. இரணடு என்றது - ஏதிடும் உண்மை செப்பலுமாகிய இரண்டையும்.

Page 374
எOஅ தொல்காப்பியம் (பொரு
* உணர்வர்” என்று உயர்கிணைப்பன்மையாற் கூறவே, தலைவி யருங் தோழியரும் பலரென் முர். கிழவி' என் ருரேனும், ஒரு பாற் கிளவி (222) யென்பதனுற் பன்மையாகக் கொள்க. ' உயிரினுஞ் சிறந்த நாணுடையாள் (113) இது புலப்படுத்தற்கு உடம்படுதலின் வழுவாயமைந்தது.
" 1 இன்னுயிர் கழிவ தாயினு நின் மக
6mr ir au tua 6o 56.7 95 L " Lu F&v காம நோயெனச் செப்பா தீமே." (அகம். 52) என்றற் போல்வனவே இலக்கணமென்பது மேலைச் சூத்திசத் தாம் கூறுப. (கச)
அறத்தொடு நிற்றல் வழுவென்றதற்குக் காரணங் கூறல்) உ0க. செறிவு நிறைவுஞ் செம்மையுஞ் செப்பு
மறிவு மருமையும் பெண்பா லான. இது, மறைபுலப்படாமல் ஒழுகுதல் இலக்கணமென்றற்கும் மறைபுலப்படுத்துகல் வழுவென்றற்குங் கூறுகின்றது.
இ - ள் : செறிவும் - அடக்கமும், நிறைவும் - மறைபுலப் படாமல் நிறுத்தும் உள்ளமும், செம்மையும் - மனக்கோட்டமின்
மையும், செப்பும் - களவின் கட் செய்யத்தகுவன கூறலும், அறி வும் - நன்மைபயப்பனவும் தீமைபயப்பனவும் அறிவித்திலும், அருமையும் - உள்ளக்கருக்கறிகலருமையும், பெண்பாலான -
இவையெல்லாம் பெண்பாற்குக் காரணங்கள் என்றவாறு.
இவையுடையளெனவே மறைபுலப்படுத்தற்கு உரியளல்ல ளென்ப தூஉம் அகனைப் புலப்படுத்தலின் முற்கூறியன வழுவமைத் தனவுமாயிற்று. இவை வருஞ்சூத்திரக்கிற்கும் ஒத்தலிற் சிங்க நோக்கு. (கடு)
(வரைதல் வேட்கைக்குரிய கூற்றுக்கள் இவையெனல்) உகo. பொழுது மாறுங் காப்புமென் றிவற்றின்
வழுவி கிைய குற்றங் காட்டலுந்
தன்னை யழிதலு மவணு றஞ்சலு மிரவினும் பகலினு நீவர லென்றலுங்
1 u 5 ča - பசப்பு. செப்பா தீமே - சொல்லா தொழிவாய். இது விஇனத்திரி சொல்.

ளியல்) பொருளதிகாரம் 6O3
கிழவோன் றன்ன வார லென்றலு நன்மையுந் தீமையும் பிறிதினக் கூறலும் புரைபட வந்த வன்னவை பிறவும் வரைதல் வேட்கைப் பொருள வென்ப. இதுவுங் தோழிக்குங் தலைவிக்கும் உரியனவாகிய வழுவமைக் கின்றது.
இ - ள் : பொழுதும் ஆறும் காப்பும் என்றிவற்றின் வழுவின் ஆகிய குற்றங்காட்டலும் - இராப்பொழுதும் அக்காலத்து வழியுங் கண்ணுறும் இடத்துள்ள காவலுமென்று கூறப்பட்டவை மூன்றி னது பழையமுறையிற் பிறழுதலால் தலைவற்குளதாகிய குற்றத்தை யுணர்த்தலும் :
இவை, தலைவற்கு அச்சம் உளவாகக் கருதுதலும் அவனுல் நிகழும் இன்பத்தைத் துன்பமாகக் கருதுகலும் உடையனவாயிற் றேனும் அன்புபற்றிக் கூறலின் அமைந்தது. அப்பொழுகிற் றலைவ னது செலவு வரவு நிகழ்ந்துழியே இக்குற்றங் காட்டுவதென்று கொள்க. y
" மன்று பா டவிந்து.” (அகம. 128) என்பது பொழுது வழுவுதலிம் குற்றங்காட்டியது.
* 2ஈர்ந்த னடையை யெல்லி மாலையை
சோர்ந்து வீழ் கதுப்பினுள் செய்குறி நீவரி னுெளி திகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர் களிறென வார்ப்பவ ரேனல்கா வலரே." (கவி. 52)
இது, காப்பினன் வழுவுணர்க்கியது.
தன்னை அழிதலும் - அவன் அக்காலத்து அவ்வழியில் தனியே வருதற்கு யான் எதுவாயினேன் எனத் தன்னை அழிவுபடுத்துரைக் தலும் :
1. மன்று பாடு அவிதல் - ஊர்ப் பொது மன்றம் ஒளி அடங்கல்: என்றது அங்குள்ளாரும் பொழுதா ன மையின் அதனை விட்டனர் என்ற படி மனே மடிந்தன்று " என்பது மனேயிலுள்ளாரும் துயின்ற னர் என்ற படி. எனவே இடை யாமமாயிற்று. எனவே இக் காலம் அவர் வருதற்குத் தகுதியில்லை எனக் குற்றங்காட்டியதாயிற்று.
2 ஞெகிழி - குறைக் கொள்ளி கவணையர் - கல்லெறியும் கவனே யுடையர்; ஐ - சாரியை. இது குறவர் காவலால் ஏதம் வரு மென்று தலேவி இரவுக்குறிவரல் விலக்கியது.

Page 375
(ST 5O தொல்காப்பியம் பொரு
* 1 நீதவ றுடையையு மல்கல நின் வயி
ஞணு வரும்படச் செய்த யானே தோழி தவறுடை யேனே" (அகம். 72) அவன் வரவினை உவவாது துன்பங்கூர்கல் வழுவாயினும் அதுவும் அவன் கண் அன்பாதலின் அமைத்தார்.
அவண் ஊறு அஞ்சலும் - அவ்வழியிடத்தத் தலைவற்குவரும் எகமஞ்சுதலும் :
* 2 அஞ்சுவல் வாழி யை ய வ சரிருட்
கொங்கிய ரீன்ற மைந்தின் வெஞ்சின வுழுவை திரிதருங் காடே."
இஃது, அவனைப் புவிகவியுமென் றஞ்சியது.
* 3 ஒருநாள் விழும முறிஅம் வழிநாள்
வாழ்குவ ளல்லளென் ருேழி.' s (o sus. 18)
என்பதும் அஆது.
ஆறின் னுமையாவது :- விலங்கு முதலியவற்றன் வரவிற்கு இடையீடு நிகழுமென் றஞ்சுதல் ; *எளித்தலின் வேருயிற்று, இது நன்குமதியாமையின் வழுவாயினும் அன்புமிகுதியான் அமைத் தார்.
இரவினும் பகலினும் நீ வர என்றலும் - இராப்பொழுகின் கண்ணும் பகற்பொழுகின்கண்ணுங் தலைவனைக் குறியிடத்து வருக வெனத் தோழி கூறலும் :
* * 5 6nu 6ib info? 6á?&mT uu (a? „r ar @ L -- sib 6ŝoj da73F dib6oriu
சேர்ந்தனை செவினே சிதைகுவ துண்டோ பெண்ணை யோங்கிய வெண் மணற் படப்பை யன்றி லகவு மாங்கட் சிறுகுர னெய்த லெம் பெருங்கழி நாட்டே." (அகம், 180) ' 6 பூவேய் புன்கனயந் தண்பொழில்
வாவே தெய்ய மணந்தனை செலற்கே." (அகம், 340)
1. ஆணு அரும் படர் - நீங்காத ஆற்றமுடியாத துன்பம்.
2. உழுவை - புவி. இருளில் புலி திரிதருங் காட்டை அஞ்சு வல் என இயைக் க.
3. வீழுமம் - துன்பம், வழிகா ள் - பின் ஞள் (= அடுத்த5ாள்.)
4 எளித்தலின் வேரு யிற்று என்றது - தலைவனுக்கு ஏதம் வருமென்றஞ்சுதல். அறத் தொடு சிற்றலின் கட் கூறிய எளித்தலின் வேறு என்ற படி,
5. இஃது இரவுக்குறி வேண்டியது.
6. இது பகற்குறி சேர்ந்தது.

ளியல்) பொருளதிகாரம் @W ‹፥፵ ቇ5
களவு அறிவுறுமென்று அஞ்சாது வருகவென்றலின் வழுவேனுக் தலைவி வருத்தம்பற்றிக் கூறலின் அமைத்தார்.
கிழவோன்றன்னை வாரல் என்றலும் - தோழியுங் தலைவியுங் தலைமை செய்துகொண்டு தலைவனை வாரற்க என்று கூறுகலும் :
தலைமை வழுவேனும் அன்பான் அமைத்தார்.
** இரவு வார ஆலய விரவுவீ
யகலறை வரிக்குஞ் சாரற் - பகலும் பெறுதியிவ டடமென் ருேளே." (கலி, 49)
இஃது இரவுவாரலென்றது.
" உபகல் வரிற் கவ்வை யஞ்சுதும்." (அகம். 118) என்றது பகல்வாரலென்றது.
" 3 நல்வதை நாட நீவரின் Ꭿ
மெல்லிய லோருந் தான் வா ழலளே." (அகம், 12) இஃது, இரவும் பகலும் வாரலென்றது. நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும்- பிறிதோர் பொருண் மேல் வைத்து நன்மையுங் தீமையுங் தலைவற்கேற்பக் கூறலும் :
* கழிபெருங் காதல ராயினுஞ் சான்ருேச்
பழியொடு வரூஉ மின்பம் வெஃகார்.' (egy 4 lib. 113) எனப் பிறர்மேல் வைத்துத் தலைவனை அறிவுகொளுத்கினமை யின் வழுவாயமைந்தது.
பழியொடு வரூஉ மின்பம் வெஃகார்." எனவே புகழொடு வரூஉம் இன்பம் வெஃகுவரெனக் கொள்ள வைத்தலின் கன்மையுங் தீமையும் பிறிதின்மேல் வைத்துக் கூறிற்மும், புரைபட வந்த அன்னவை பிறவும் - வழுப்பட வந்த இவை போல்வன பிறவும் :
அவை ஊடற்கணின்றியுங் தலைவனைக் கொடியனென்றலும் நொதுமலர் வரைகின்றரென்றலும் அன்னை வெறியெடுக்கின்ருளென் நலும் பிறவுமாம். r
1. வீ - பூ. அறைவரிக்கும் - பாறையிற் கோலஞ்செய்யும். இஃது இரவு வாரல் என்றது. 2. கவ்வை - அலர். 3. ஒரும் - அசை. மெல்லியல் தான் வாழலள் என்க. 4. பிறிது - பிறிது பொருள். இது சான் ருே ராகிய பிறிது
பொருண் மேல் வைத்துக் கூறியது என்றபடி, பழியொ டுவருமின் பம் தீமை, புகழொ டுவருமின்பம் நன்மை என்றபடி,

Page 376
5T á59. தொல்காப்பியம் பொரு
* பகையினுேய் செய்தான்." (கலி, 40) என்பது ஊடற்கணினறிக் கொடியனென்றது.
* கினைபுண் கேழ விரிய” என்னும் நற்றிணை (119) யுள்,
* யாவது, முயங்கல் பெறுகுவ னல் லன்
புல விகொ ஸ்ரீயர்தன் மலையினும் பெரிதே."
இது, கொதுமலர் வரைவு சிறைப்புறமாகக் கூறியது.
* 3 கடம்புங் களிறும் பாடித் தொடங்குபு
தோடுந் தொட&லயுங் கைக்கொண் டல் கலு மாடின ளாத னன்முே நீடு." (அகம், 138)
என்பது தலைவர்க்கு வெறியாட்டுணர்த்கியது.
வரைதல் வேட்கைப் பொருள என்ப - தலைவன் வரைந்து கோடற்கண் நிகழும் விருப்பத்தைத் தமக்குப் பொருளாகவுடைய வென்றவாது.
என்றது, வழுப்படக்கூறினும் வரைவு காரணத்தாற் கூறவின்
அமைக்க வென்றவரும். (கசு)
(கைக்கிளை பெருந்திணைக்கட்படுவதோர் வழுவமைக்கின்றது]
உகக. வேட்கை மறுத்துக் கிளந்த ரிங் குரைத்தன்
மtஇய மருங்கி னுரித்தென மொழிப. இது, நடுவணங்கிணையல்லாத கைக்கிளை பெருங்கிணைக்கட் படுவதோர் வழுவமைக்கின்றது.
இ - ள் : வேட்கை மறுத்து - தம்மனக் து வேட்கையை மாற்றி, ஆங்குக் கிளந்து உரைக்கல் - இருவரும் எதிர்ப்பட்ட விடத்துத் தாம் ஆற்றின தன்மையைப் புலப்படக்கூறி ஒருவர் ஒருவர்க்கு அறிவிக்கல், மரீஇய மருங்கின் உரித்தென மொழிபட புலனெறி வழக்கஞ்செய்து மருவிப்போங்க கைக்கிளை பெருங்கிணைக் கண் உரித்தென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
1. பகையில் நோய் - மருந்தில்லாத நோய். இது வரைவு நீட்டிக் தமைபற்றிக் கொடியனென்றது. ஆதலின் ஊட ற்கணின்றி என் ருர்,
2. வேற்று வரைவு உள்ளுறை உவமத்தாற் பெறப்பட்டது நற்றிணை யுரை நோக்கியறிக.
3. கடம்பும் களிறும் - முருகவேளின் கடப்பமாலையும் அவனது ஊர்தியாகிய பிணி முகம் என்னும் யானையும். அன்னை - ஆடினளத னன் ருே என்பது ஆடுவான் வினே யை ஆடுவிப்பாள் மேலேற்றிக் கூறப்பட்டது.

ளியல்) பொருளதிகாரம் 6Tó店
* கைக்கிளை முதலாப் பெருங்கிணை யிறுவாய்' என அவை இரு மருங்கும் நிற்றலின் ஈண்டு மருங்கு ' என்றர்.
** 1 தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னு
செய்வது நன்ருமோ மற்று.'" (கலி, 62) இஃது, அடியோர் தலைவராயவழித் தலைவி வேட்கை மறுத் துணர்த்தியது. 魏
* 2 எறித்த படை போன் முடங்கி மடங்கி ܝ
நெறித்துவிட் டன்ன நிறையேரா லென் கீனப் பொறுக்கலா நோய் செய்தாய் பொறிஇ நிறுக்கல்லே
னி நல்கி ஆறுண்டென் அனுயிர்." (கவி. 94) * உழுந்தினுந் துவ்வரக் குறுவட்டா நின்னி
னிழிந்ததோ கூனின் பிறப்பு.’. (கலி. 94)
இவை, அடியோர் தலைவராக வேட்கைமறுத்துணர்த்தியது. பெருங்கிணை.
ஏனை வினவலபாங்கினுேர்க்கு வந்துழிக்காண்க. இவை கைகோ ளிரண்டன் கண்ணும் வழங்குதல் சிறுபான்மை யுரித்தென்று அகத் திணைக்கட் கூறலின் வழுவமைத்தார். * ஒன்றென முடித்த லான் மரீஇயவாறு *எனையவற்றிற்குங் கொள்க.
" 5 புவ்ளிக் கள் வன் புனல் சேர் பொதுக்கம்போல்
வள்ளுகிர் போழ்ந்தனவும் வாளெயி றுற்றவுை. மொள் விதழ் சோர்ந்த நின் கண்ணியு நல்லார் சிரறுபு சிறச் சிவந்த நின் மார்பு ந்
த வருதல் சா லாவோ கூறு." (கவி. 88) * குதிரையோ வீறியது.” (கலி. 96) என வருவனவும் பிறவும் இழிந்தோர் கூற்றை உயர்ந்தோர் கூறுவன ; அவையும் அமைத்துக்கொள்க. (கன)
1. இன்னு - துன்பம். வலிதின் என்றதனுல் பெருந்திணை யாயிற்று. இது தீதாமாதலின் அடியோர் தலைவராயது என்று இக் கவியுரையில் நச்சிஞர்க்கினியர் கூறுகின் ருர், ஆயின் அடியோர் என்பது இச்செய்யுளிற் கூறப்படவில்லே.
3. எறித்த படை - கலப்பையிற்றைத்த படைவாள். நெறித்து விட்டன்ன-முறித்துவிட்டாற்போன்ற, ஏர்-அழகு. பொறிஇ-ஆற்றி. 3. உழுந்து - உழுத்தம் பணியாரம், துவ்வா - அனுபவிக்கப் பட்டு இருக்கின்ற.
4. ஏனைய என்றது ஐந்திணையை.
5. கள் வன் - ஞெண்டு. சேர் பொதுக்கம் - சேர்பு ஒதுக்கம் எனப் பிரிப்பர் 15ச்சினர்க்கினியர், ஒதுக்கம் - கடை; அது வடுவுக்கா யினது. ஆகுபெயர் என்பதும் நச்சிஞர்க்கினியர் கருத்து.
த வருதல் சா லாவோ - தப்பா தற்கு அமையாவோ போழ்ந்தன, உற்றன என்பவை வினைப்பெயராய் வழுக்களே யுணர்த்திற்று.
9ο

Page 377
©W`‹å 5sም" தொல்காப்பியம் W (பொரு
(இது களவொழுக்கத்தின் கண் தேர் முதலியவற்றை ஊர்ந்துந் தலைவன் செல்லுவன் எனல்) உகஉ. தேரும் யானையுங் குதிரையும் பிறவு
மூர்ந்தன ரியங்கலு முரிய ரென்ப. இது, களவொழுக்கத்துக்கு மறுதலையாயதோர் வழுவமைக்கின்
0ஆதி.
இ - ள் : தேர் முதலியவற்றையும் பிறவூர்திகளையும் ஏறிச் சென்று கூடுதலையும் உரியர் தலைவரென்று கூறுவர் புலவர் என்ற
6 ATA ,
* பிற ஆவன கோவேறு கழுதையுஞ் சிவிகையும் முதலியன வாம். இது செல்வக் குறைபாடின்மை கூறுதலான் அமைந்தது.
" குறியின்றிப் பன்னணின் கடுந் திண்டேரி வருபதங்கண் டெறி திரை யி!மிழ் கான லெதிர்கொண்டா ளென்பதோ வறிவஞ ருழ்த் தேங்கி யாய்நலம் வறிதாகச்
செறிவளை தோளுர லிவளை நீ துறந்ததை "' (கலி. 127) " *நிலவுமணற் கெசட்குமோர் தேருண் டெனவே." (அகம் 20)
* கடுமான் பரிய கதழ் பரி கடை இ
நடுநாள் வரூஉம்' (கற். 149) * 3 கழிச் சுரு வெறிந்த புட்டா ளத்திரி
நெடு நீ சிருங்கழிப் பரிமெலிந் தசை இ." (அகம். 180)
என வரும். ஏனைய வந்துழிக் காண்க, உம்மையான், இளையரோடுவந்து தனித்துக் கூடுதலுங் கொள்க:
ா 4 வல்வி விஆளயரொ டெல்லிச் செல்லாது
சேர்ந்தனை செவினே சிதைகுவ துண்டோ," (அகம். 120) என்ருற் போல்வன கொள்க.
இதனனே உடன்போக்கிலும்,
* கடுங்கட் காளையொடு நெடுந்தே ரேறி கோல்வல் வேங்கை மலை பிறக் கொழி வேறுபல் லருஞ்சுர மிறந்தன ளவனெண் க் கூறுமின் வாழியே வாறு சென் மாக்கள் நற்ருே ணயத் துபா ராட்டி
யெற் கெடுத் திருந்த வறணில் யாய்க்கே." (ஐங்குறு. 385) எனக் கேர் முதலியன ஏறிப்போதலுங் கொள்க. (கஅ)
1 தேர் இதனுள் வந்தது. 2. இதுவும தேர் கூறியது. 3. இதனுள் அத்திரி – கோவேறு கழுதை வந்தது. 4. இளையர் - ஏ வலிளேயர்.

ளியல்) பொருளதிகாரம் எகடு
(இது ஓர் சொல் வழுவமைத்தல்) உகs. உண்டற் குரிய வல்லாப் பொருனே
யுண்டன போலக் கூறலு மரபே.
இது, சொல்வேறுபட்டுப் பொருளுணர்க் தும் வழுவமைக் கின்றது.
இ - ள் : உண்டற்கு உரிய அல்லாப் பொருளை - உண்டற் ருெழிலை நிகழ்த்து தற்கு உரிய வல்லாத பொருளை, உண்டன போலக் ܖ கூறலும் மரபே - அக்தொழிலை நிகழ்த்தினவாகப் புலனெறி வழக்கஞ் செய்தலும் மரபு என்றவாறு.
.A و[نئیے /ے
* 1 பசஆலயா லுணப்பட்டுப் பண்டை நீ ரொழிந்தக்கால்." (கலி. 15)
என வரும்.
இதன்கட் சொல்வழு வன்றிச் செய்யா மரபிற் ருெழிற்படுத்து அடக்கலும் அமைத்தார். இன்னும், உய்த்துக்கொண்டுணர்தல் (666) என்பதனுன் உண்ணப்படுகக்குரிய வல்லாத பொருளதனைப் பிறர் உண்ணப்பட்டதுபோலக் கூறலும் மரபாமென்பது பொரு ளாகக் கொள்க. அவை,
* தோணல முண்டு துறக்கப் பட்டோர் வேணி ருண்ட குடையோ ரன்னர் ;
நல்குநர் புரிந்து நல அனுணப் பட்டோ ர ல் குநர் போகிய வூரோ ரன்னர் ; கூடினர் புரிந்து குண ஆறுணப் பட்டோர் சூடு த ரிட்ட பூவோ ரன்னர்." (கவி. 28) என வரும். பிறவுங் கொள்க. உம்மையாற் பிறதொழில் பற்றி வருவனவுங் கொள்க.
* 3 கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவை யென்ஃனத்
தின் னு மவர்க்கான லுற்று.' (குறள். 1244) * புல் விக் கிடந்தேன் புடை பெயர்ந்தே னவ்வளவி
லள்ளிக்கொள் வற்றே பசப்பு.' (குறள், 1187) ' வருத்தின், வான்ருேய் வற்றே காமம்.” (குறுக், 10 2) என்றற் போல்வனவுங் கொள்க. (ககூ)
1. பசலையின் பரத்தலே உண்ணல் என்றது சொல் வழு உண்ண மாட்டாத பசலையை உண்டதாகக் கூறல், செய்யா மரபின வற்றைச் செய்ததாகக் கூறியது.
2. இதில் நலமுண்டு என்றது உண்ணப்படாத பொருளை உண்ட தாகக் கூறியது. பிறவுமன் ன
3. தின்னல், அள்ளிக்கொளல், வான்ருே ய்தல் என்பன உண்டலல் லாத பிற தொழில்கள். வருத்தல், செறிதல், மிகுதல் என்பனவற்றை முறையே தின்னல் முதலியவாகக் கூறப்பட்டது சொல் வழு என்றபடி,

Page 378
GT 5 Kr தொல்காப்பியம் (பொரு
(வரைவு நேராமைக்குக் காரணம் பொருள் வேண்டி எனத் தோழி கூறல்) உகச. பொருளென மொழிதலும் வரை நிலை யின்றே காப்புக் கைமிகுத லுண்மை யான.
இது, களவின் கண் தோழிக்குரியதோர் வழுவமைக்கின்றது.
இ - ள் : பொருள் என மொழிதலும் வரைநிலை இன்றே - எமர் வரைவு நேராமைக்குக் காரணம் பொருள் வேண்டியெனத் தோழி கூறலும் நீக்குநிலைமையின்று, காப்புக் கைம்மிகுதல் உண் மையான - காவன் மிகுகியால் தலைவிக்கு வருத்தங் கைகடத்த
அலுண்டாகையால் என்றவாறு.
உம்மையால், பொருளேயன்றி ஊரும் க்ாடும் மலையும் முதலியன வேண்டுவரென்றலுங் கொள்க.
* சான்ருேர் வருந்திய வருத்தமு நுமது
வான் முேய் வன்ன குடிமையு நோக்கித் திருமணி வரன்றுங் குன்றங் கொண்டி வள் விருமுகில யாதம் வழங்கி னன்றே யஃதான், றடை பொருள் கருது வி ராயிற் குடை யொடு கழுமல ந் தந்த நற்றேர்ச் செம்பியன் பங்குனி விழவின் வஞ்சியோ R டுள்ளி விழவி அனுறந்தையுஞ் சிறிதே' (பக். 525) இதனுள், பொருள் விரும்பியவாறும் குன்றம் விரும்பியவாறுங் காண்க. அட்ைபொருள் - இவள் நும்பால் அடைதற்குக் காரண மாகிய பொருளென்க. (olo)
(மேலதற்கோர் புறனடை)
உகடு. அன்பே யறனே யின்ப நாணுெடு
துறந்த வொழுக்கம் பழித்தன் ருகலி னுென்றும் வேண்டா காப்பி னுள்ளே. இது, கோழி பொருளென மொழிகற்குத் தலைவியும் உடன் பட்டு நிற்றற்குரியளென்றலின் மேலதற்கோர் புறனடை,
இ - ள் : காப்பினுள் - காவன் மிகுதியால் தலைவிக்கு வருத் தம் நிகழ்ந்தவிடத்து, அன்பே அறனே இன்பம் நாணுெடு துறந்த
1. குன்றம் - மலை. அடைபொருள் கருதுவிராயின், வஞ்சியும் உறந்தையுஞ் சிறிதாகும் என்க.

எளியல்) பொருளதிகாரம் €} &56ቻ ̈
ஒழுக்கம் - தலைவன்கண் நிகழும் அன்பும், குடிப்பிறந்தோர் ஒழு கும் அறனும் தமக்கு இன்றியமையா இன்பமும் காணும் அகன்ற ஒழுகலாறு, பழித்தன்று ஆகலின் ஒன்றும் - பழியுடைத்தன்று ஆகையினலே புலனெறிவழக்கிற்குப் பொருங்தும், வேண்டா - அவற்றை வழுவாமென்று களையல் வேண்டா என்றவாறு,
எனவே பொருளென மொழிதல் தலைவிக்கும் உடன்பாடென்று அமைத்தாராயிற்று. - (2.a)
தலைவர் பிரியக்கருதின் இவ்வாறுங் கூறுவரெனல்) உகசு. சுரமென மொழிதலும் வரைநில யின்றே
இது, சோழிக்குங் தலைவிக்கு முரியதோர் வழுவமைக்கின்றது இ - ள் - தலைவன் பிரியக் கருதியவழித் தோழியுங் தலைவியும் மீ போகின்றவிடம் எல்லாவற்ருனும் போதற்கரிய நிலமெனக்கூறி விலக்குதலும் நீக்குகிலைமையின்று என்றவாறு. உதாரணம் :
1 இடுமு னெடுவேலி போலக் கொலை வர்
கொடுமர ந் தேய்த்தார் பதுக்கை திரைத்த கடுநவை யாராற் றறு சுனே முற்றி யுடங்குநீர் வேட்ட வுடம் புயங் கியான கடுந்தாம் பதிபரங்குக் கைதெறப் பட்டு வெறிநிர்ை வேருகச் சார்ச்சார லோடி நெறுமயக் குற்ற நிரம்பா நீ டத்த ஞ் சிறுநணி நீது ஞ்சி யேற்பினு மஞ்சு நறுநுத னித்துப் பொருள் வயிற் செல்வோ யுரனுடை யுள்ளத்தை." (கலி. 12)
எனச் சுரமெனக் கூறினுள். தலைவியுங் தோழியாற் கூற்று நிகழ்த்தும். *குக்கிரம் பொதுப் படக் கிடத்தலின் தலைவி உடன்போகக் கருதியவழித் தலைவனுஞ்
சுரமெனக் கூறுதல் கொள்க.
1. கொடுமரம் தேய்த்தார் - வில்லா லே கொல்லப்பட்டவர். பதுக்கை - கொல்லப்பட்டவரது உடல்களே மறைத்த இலைக்குவியல். 15வை - குற்றம். ஆர் - கிறைந்த ஆறு - வழி. முற்றி - சூழ்ந்து. கடுமை - வெம்மை. சுனே க்கு - அடை. தாம் பதிபு - தாஞ்சேரப் பதிந்து. தெறப்பட்டு -- சுடப்பட்டு, நெறி - வழி. கிரம் பT ட சென்று முடியாத (தொ லேயர் த). அத்தம் - காடு. உரன் - வலி.
2. இப்பொருளேயே குத்திரப் பொருளாக இளம் பூரணர் கொண் டனர். இலக்கியங் காண்டலின் நச்சினர்க்கினியருரையுங் கொள்ளந் பசற்று.

Page 379
எக அ தொல்காப்பியம் (பொரு
எ ல் வ&ள யெம் மொடு நீ வரின் யாழ நின் மெல்லியன் மே வந்த சீறடித் தாமரை யல் விசே ரா யித ழரக்குத் தோய்ந் த வை போலக் கல்லுறி னவ்வடி கறுக்கு த வல்லவோ." (கலி. 13)
எனவரும். (2-2)
உலக வழக்குச் செய்யுட்குமாமெனல்)
உகள். உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின்
வழக்குவழிப் படுத்தல் செய்யுட்குக் கடனே.
இது, முன்னர் உலகியல் வழக்கென்றது செய்யுட்காமென்று அமைக்கின்றது.
இ - ள் : உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின் - உயர்ந்த மக்கள் கூறுங் கூற்றும் வேத ேெறியோடு கூடுதலின், வழக்கு வழிப்படுத்தல் செய்யுட்குக் கடனே - அவ்வழக்கினது நெறியிலே நடத்தல் செய்யுட்கு முறைமை என்றவாறு.
வழக்கெனப் படுவது' (648) என்னும் மரபியற் குக்கிாத் தான் வழக்கு உயர்ங்கோர் கண்ணதாயிற்று. அவர் அகத்தியன் முதலியோரென்பது பாயிரக் துட் கூறினும். அவை சான்றேர் செய்யுளுட் காண்க. இதனை மேலைச்குக்கிரத்திற்கும் எய்துவிக்க,(உA)
(உலகியலல்லாதனவும் பயன்படவரின் புலனெறிவழக்கிற்கூறல் வழு வன்றெனல்) உகஅ. அறக்கழி வுடையன பொருட்பயம் படவரின்
வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப. இஃது, உலகியல் வழக்கன்றிப் பொருள் கூறினும் அமைக வென்கின்றது.
இ - ள்: அறக்கழிவு உடையன - உலக வழக்கத்திற்குப் பொருத்தமில்லாத கூற்றுக்கள், பொருட்பயம் படவரின் - அகப் பொருட்குப் பயமுடைக்காக வருமாயின், வழக்கென வழங்கலும்அவற்றை வழக்கென்றே புலனெறி வழக்கஞ் செய்தலும், பழித் தன்று என்ப-பழியுடைத் தன்றென்று கூறுவாராசிரியர் என்றவாறு, தலைவன் குறைவுற்று கிற்கின்றவாற்றைத் தோழி தலைவிக்குக் கூறுங்கால், தன்னை அவன் 16யங்தான் போலத் தலைவிக்குக் கூறு வனவும், பொய்யாக வீழ்ந்தே னவன்மார்பின் (கலி. 31) எனப்

ளியல்) பொருளதிகாரம்
படைத்து மொழிவனவும், தலைவி காமக் கிழவ னுள்வழிப் படுத லும்’, ‘ தாவி னன்மொழி கிழவி கிளப்பினும் (113) போல்வன பிறவும் அறக்கழிவுடையனவாம். தலைவி தனக்கு மறை புலப்படுத் தாது வருந்துகின்ற காலத்து அதனைத் தனக்குப் புலப்படுவித்துக் கொண்டே அவளை ஆற்றுவித்தற்பொருட்டு அறக்கழிவுடையன கூறலின் அவை பொருட்குப் பயன் றந்தனவாம்.
' நெருந லெல்லை யேனற் ருேன்றி.” (அகம், 32) என்பதனுள்,
* 1 சிறுபுறங் க ைவயின னுக வதற்கொண்
டிகுபெயன் மண்ணின் ஞெகிழ்பளு குற்றவென் லுள்ள வ னறித லஞ்சி யுள்ளில் கடிய கூறிக் கை பிணி விடா அ." எனத் தலைவன் தன்னை 6யங்கானென இவள் கொண்டாள் கொல்லெனக் தலைவி கருதுமாற்றல் தோழி கூறவே தலைவி மறை புலப்படுத்துவளென்பது பயனுயிற்று.
** கயமல ருண்கண் ஞய். . .
அங்க ணுடைய னவன்." (கவி. 37) என்பதனுள், " மெய்யறியா தேன் போற் கிடந்தேன்,' என் புழி, முன்னர் மெய்யறி 2 வழிநிலை பிழையாமனின்று பின்னர்ப் பொய்யாக வழிநிலை பிழைத்துக் கூறியது வழுவேனும், இவளுங் தலைவனும் இவ்வாறே செறிந்தமை யுணர்த்தலின் மறை புலப்படுத்துங் கருத்தினளாக் தலைவியென்பது பயனும்.
* 3 மள்ளர் குழீஇய விழவி ஞனும்,?" (குறுக். 31) * 4 அருங்கடி யன்னை." (நற்றிணை, 86) 1 சிறுபுறங்கவையினனுக - முதுகை அகத் தீட்டுத் தழுவின ஞ க. அதற்கொண்டு - அதனேக் கருதி. அதனுல் எனினுமாம் இகு பெயன் மண வின் நெகிழ்க் து - பெய்த மழையால் நெகிழ்ந்த மணல் போல் மனம் நெகிழ்ந்து. அஞர் - வருத்தம்; நோய். பிணி-பிணிப்பு 2. வழி சிலை பிழையாமல் என்றது தான் குற்றேவன் மகளாத லின் தலைவிக்குத் தான் செய்யும் வழிபாட்டு நிலையிற் பிழையாமல் என்றபடி, "மெய்யறி' என்பது 'மெய்யின்' என்றிருத்தல் வேண்டும் 114-ம் குத்திர நோக்கியறிக,
3. இச்செய்யுளில் விழவின் கண்ணும் துணங்கைக்கண்ணும் யாண்டும் காணேன் என்று தலைவி கூறலின் தேடிச் சென்றவாறு காண்க,
4. இச்செய்யுளில் 'அவனூர் வினவிச்சென்மோ தோழி' என்று தலைவி கூறலின் செல்வாம் என்ரு யிற்று.

Page 380
of 2-O தொல்காப்பியம் (பொரு
* பம்புமத னழியும் பாஜட் கங்குலு
மரிய வல்ல ம னிகுளே.' (அகம். 8) என்பனவற்றுள், தலைவி தேடிச்சென்றதும், செல்வாமென்ற தும், சிறைப்புறமாக வாைவுகடாயது பொருட்பயன் றருதலின் அறக்கழிவுடையவேனும் அமைந்தன.
*இது, பல்வேறு கவர்பொரு ரூட்டத்தான்’ (114) அறக் கழிவுடையனவுங் கூறப்பெறுமென்றமைப்பது பெரும்பான்மை.
இஃது அகிகாரத்தாம் ருேழிக்குங் தலைவிக்குங் கொள்க. )e-توى(
(மேலதற்கோர் புறனடை)
உககூ. மிக்க பொருளினுட் பொருள் வகை புணர்க்க
நாணுத்தலப் பிரியா நல்வழிப் படுத்தே. இது, மேல் அறக்கழிவுடைத்தாயினும் அது பொருட்பயம்படு (218) மென்ருர், அப்பொருளினை இது வென்றலின் தற்கோர் புறனடை,
இ - ள் : மிக்க பொருளினும் - முன்னர் அகப்பொருட்குப் பயப்படவரினென்று வழுவமைத்த பொருளின் கண்ணே, நாணுத் தலைப்பிரியா நல்வழிப் பொருள் வகை படுத்துப் புணர்க்க - தலைவி யது நாண் அவளிடத்து நின்று நீங்காமைக்குக் காரணமாகிய நன்னெறியாகிய பொருட் கூறுபாடுகளை உள்ளடக்கிப்படுத்துக் கூறுக என்றவாறு.
* நெருத லெல்ல" (அகம், 32) என்பதனுள், நெருகல் யான் காக்கின்ற புனத்துவந்து ஒரு தலைவன் தன் பெருமைக்கேலாச் சிறுசொற் சொல்லித் தன்னை யான் வருத்தினே கைக் கூறி என்னை முயங்கினன் ; யான் அதற்கு முன்ஞெகிழ்ந்தே மனநெகிழ்ச்சி அவனறியாமன் மறைத்து வன்சொற் சொல்லி கிங் கினேன்; அவ்வழி என் வன்கண்மையாற் பிறிதொன்று கூறவல்ல ணுயிற்றிலன்; அவ்வாறு போனவன் இன்று நமக்குத் தோலாத்
தன்மை யின்மையினின்றும் இளிவந்தொழுகுவன்; தனக்கே நங்கோள்
1. இச் செய்யுளில் ‘கங்குலும் (சேறற்கு) அரியவல்ல எனத் த லேவி கூறலின் இதுவும் செல்வாம் என்றது.
2. இது - இச்சூத்திரம். இது காட்டத்தாற் கூறவும் பெறும் என இயைக் க.

ளியல்) பொருளதிகாரம் 6T 2. Sj
உரியவாகலும் அறியானுய் என்னைப் பிறநிலை முயலுங் கண்ணேட்டமு முடையவனே நின் ஆயமும் யானும் மீயுங்கண்டு நகுவோமாக ; 母 அவன் வருமிடத்தே செல்வாயாக எனக் கூறியவழி, எம்பெருமானை இவள் புறத்தாற்றிற் கொண்டாள் கொல்லோ வெனவும், அவன் தனக்கு இனியசெய்தனவெல்லாம் என்பொருட்டென்று கொள்ளாது பிறழக்கொண்டாள் கொல்லோ வெனவுங் கலைவி கருதுமாற்றனே கூறினுளெனினும் அதனுள்ளே ?இவளெனக்குச் சிறந்தா ளென்ப துணர்தலின் என் வருத்தங் தீர்க்கின்றிலை யென்முன் எனவும், அதற்கு முகமனுக இவளைத் தழிஇக்கொண்டதன்றி இவள் பிறழக் கொண்ட தன்மை அவன்கணுளதாயின் இவளைக் குறிப்பறியாது புல்லானெனவும், இவ்வொழுகலாறு சிறிதுணர்தலில் இக்குறை முடித்தற்கு மனஞெகிழ்ந்தாளெனவும், அவனை என்னேடு கூட்டு தற்கு என்னை வேறு நிறுத்தித் தானும் ஆயமும் வேறுகின்று நகுவேமெனக் கூறினுளெனவும், தலைவி நாண் நீங்காமைக்குக் காரண மாகிய பொருளை உள்ளடக்கிப் புணர்த்துக் கூறியவாறு காண்க. இதனுள் அறக்கழிவான பொருள் புலப்படவும் எனப்பொருள் புலப்படாமலும் கூருக்கால் தலைவியது மறையை "வெளிப்படுத் கினளாமாதலின் அதனை மிக்கபொருள் ' என்றர். ஏனையவற்றிற்கும் உட்பொருள் புணர்த்தவாறுணர்ந்து பொருளுரைத்துக் கொள்க.(உடு)
(எல்லா என்னுஞ்சொல் இருபாற்குமுரித்தெனல்) உஉo. முறைப்பெயர் மருங்கிற் கெழுதகைப் பொதுச்சொ
னில்க்குரி மரபி னிருவீற்று முரித்தே. இது, கிழவன் கிழக்கி பாங்கன் பாங்கியென்னு முறைப் பெயராகிய சொல்பற்றிப் பிறந்ததோர் வழு அமைக்கின்றது.
இ - ள் : முறைப்பெயர் மருங்கிற் கெழுதகைப் பொதுச் சொல் - முறைப்பெயரிடத்து இருபாற்கும் பொருங்கின தகுதியை யுடைய எல்லா வென்னுஞ் சொல், நிலைக்கு உரி மரபின் இருவீற்றும் உரித்தே - புலனெறி வழக்கிற்குரிய முறைமையினனே வழுவா காது ஆண்பாற்கும் பெண்பாற்கும் ஒப்ப உரியதாய் வழங்கும்
என்றவாறு.
1. புறத்தா று - புற ஒழுக்கம்; என்றது புறவொழுக்கமுடைய வணுகக் கருதிக் கொண்டாளோ என்பது கருத்து.
2. இவள் என்றது தோழியை, சிறந்தாள் என்றது ஆயத்தr ருள்ளே நண் பிற சிறந்தாள் என்றபடி.
9.

Page 381
бT S2 - Э.О- தொல்காப்பியம் (பொரு
கெழுதகை’ என்றதனுனே தலைவியும் தோழியும் தலைவனைக் கூறியதே பெரும்பான்மையென்றும், கலைவன் தலைவியையும் பாங் கனையுங் கூறுதல் சிறுபான்மை வழுவமைகியென்றுங் கொள்க. உதாரணம் :
** அதிர்வில் படிறெருக்கி வந் தென் மகன் மேன் முதிர் பூண் முலை பொருத வேதிலாண் முச்சி யுதிர்துக ளக்க நின் னுடை யொவிப்ப வெதிர்வளி நின்ரு ய் நீ செல் : இனி யெல்லா." (கவி. 81) எனத் தலைவியைத் தலைவன் விளித்துக் கூறலின் வழுவா யமைந்தது.
'' ? ଶt é ådar $,
முன்னத்தா னுெ ன்று குறித்தாய் போற் காட்டினே நின்னின் விடாஅ நிழற்போற் றிரீதருவா யென்னி பெருததி தென் ." (கலி. 61)
எனத் தோழி தலைவனை விளித்துக்கூறலின் வழுவாயமைந்தது.
(கலி 6 1) என்பது பெண்பால்மேல்
88 எல்லா விஃதொத்தன் வந்தது. ஏனைய வந்துழிக்காண்க. பொதுச்சொல் ' என்றதனுனே எல்லா எலா எல்ல 4 எலுவ எனவும் கொள்க.
* எலுவ சிருஅர்." (குறுக், 129) �t 6gt வந்தது. (தலைவன் பாங்கனை விளித்தது).
* யாரை யெலுவ யாரே.? (கற்றிணை. 395) எனத் தலைவனைத் தோழி கூறினுள். எலுவியென்பது பாலுணர்த்தலின் ஆராயப்படா. (2-3) (தோழி தலைவியுறுப்பைத் தன்னுறுப்பாகவுங் கருதுவளெனல்) உஉக. தாயத்தி னடையா வீயச் செல்லா
வினவயிற் றங்கா வீற்றுக் கொளப்படா வெம்மென வருஉங் கிழமைத் தோற்ற மல்லா வாயினும் புல்லுவ வுளவே. இது, தோழி தலைவிபுறுப்பினைத் தன்னுறுப்பாகக் கூறப்பெறு மென வழுவமைக்கின்றது.
1. எல்லா - எடி. இது த லேவன் தலைவியை விளித்தது. 2. எல்லா - ஏட. இது தலைவணேத் தோழி விளித்தது. 3. எல்லா! ஏ டி. இது தோழி கலேவியை விளித்தது. 4 எலுவ என்பது பெண் பால் மேல் வந்ததற்கு இலக்கியம்
உளதோ என்பது ஆராயத்தக்கது.

ளியல்) பொருளதிகாரம் T2 .
இ - ள் - தாயத்தின் அடையா - தந்தையுடைய பொருள்க
ளெய்து தற்குரிய பொருள்களிற் சேராதனவுமாய், ஈயச்
ளாய் மக்க செல்லா - அறமும் புகழுங் கருதிக் கொடுப்பப் பிறர்பாற் செல்லா தனவுமாய், வினைவயின் தங்கா - மைக்கரில்லாதார்க்கு மைக்கர் செய்வன செய்து பெறும் பொருளில் தங்காதனவுமாய், வீற்றுக் கொளப்படா - வேறுபட்டானெருவன் வலிந்துகொள்ளப்படாதனவு மாய், எம்மென வரூஉங் கிழமைத் தோற்றம் - எம்முடையன வென்று தோழி கூறப் புலனெறி வழக்கிற்குப் பொருங்கிவரும் உரி மையையுடைய உறுப்புக்கள், அல்லா வாயினும் புல்லுவ உளவேவழுவாயினும் பொருந்துவனவுள என்றவாறு.
உறுப்புக்கட்புலனுதவின் தோற்றம் ' என்றர். எனவே, உறுப் பொழிய இங்கான்கும் எம்மெனக் கூறலாகாதென்ருரர்.
* ஒருநாளென், ருேணெகிழ் புற்ற துயராற் றுணிதந்தோர்.'
(கலி 37) எனவும்,
** என்ருே னெழுதிய தொய்யிலும்." (sas. 18) எனவும் தலைவிதோளினை என்தோள் என் முள்.
' 1 என்கா, லரியமை சிலம்பு கழி இப் பன்மாண்
வரிப்புனை பந்தொடு வைகிய செல்வோள் இவை காண் டோறு தோ வர மாதோ." (கற். 12) * நெய்த விதழுண்க ணன் கண்ணு கென் கண் மன." (கலி. 39)
என்பவும் இதன் கணடங்கும். உள' என்றதனுற் சிறுபான்மை தலைவி கூறுவனவுங் கொள்க ; அவை,
* எண்ணுெடு நின்னெடுஞ் சூழாது." (அகம். 128) எனவும், * தின் கண்ணுற் காண் பென்மன் யான்." (கலி. 39) எனவும் வரும். (eat)
(பால்வழுவமைத்தல் 1 உஉஉ , 2ஒருபாற் கிளவி யெனப்பாற் கண்ணும் வருவகை தானே வழக்கென மொழிப.
1. என் கால் என்றது தலைவி கா ஆலத் தன் காலாகத் தோழி கூறி து. இது கற்றி ஆணப் பதிப்பில், தன் கால் என்று பாடங்கொள்ளப் . لقد ساكا لا
2. இதற்கு வேறு கருத்துக் கூறுவர் இளம்பூரணர். சேணுவரை யர் சொல்லதிகாரத்து வேறு கூறுவர்.

Page 382
UT Q, P தொல்காப்பியம் TQ Lu arq5
இஃது, ஒன்றே வேறே (93) என்னுஞ் சூத்கிரத்து * ஒத்த கிழவனுங் கிழத்தியும் ' என்ற ஒருமை பன்மைப்பாலாய் உணர்த்துகவென வழுவமைத்தது.
இ - ள் : ஒருபாற் கிளவி - ஒத்த கிழவனுங் கிழக்கியும்? என்ற வழி ஆணுெருமையும் பெண்ணெருமையும் உணர்த்திகின்ற சொற்களை ஆசிரியரும் அவ்வாறு ஆண்டாரேனும் அவ்வொருமைச் சொற்கள், ஏனைப்பாற் கண்ணும் வருவகை கானே - நால்வகைக் குலத்துத் தலைவ்ரையுங் கலைவியையும் உணர்த்தும் பன்மைச்சொர் கண்ணே நின்று பன்மைப்பொருள் உணர்த்திவருங் கூறுபாடுதானே, வழக்கென ம்ொழிப - உலக வழக்கென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு,
இதனும் பயன்: உலகத்து ஒருவர்க் கண்ணும் ஒரோவொரு குலத்தின் கண்ணும் தலைவருக் தலைவியரும் பலரேனும் அவர்களை யெல்லாங் கூறுங்காற் கிழவனுங் கிழக்கியுமென்று ஒருமையாற் கூறுவதன்றி வேறேர் வழக்கின்றென்பதுபற்றி முதனுலாசிரியர் அங்ஙனஞ் குக் கிரஞ் செய்தலின், யானும் அவ்வாறே குத் கிரஞ் செய்தேனுயினும், அச்சொல் பலரையும் உணர்த்துமென வழுவமைத் சாராயிற்று. ஒருவனேடு பலர் கூட்டமுங் கோடற்கு ஏனைப்பா லென்று ஒருமையாற் கூருது எனப்பால்’ எனப் பன்மையாற் கூறிஞர்; இதனுற் சொல்வழுவும் பொருள் வழுவும் அமைத்தார். * ஒத்த கிழவனுங் கிழக்கியும்' (93) என்ற ஒருமையே கொள்ளின் அன்னுரிருவச் இவ்வுலகத்துள்ளாரன்றி வேருக காட்டிக் கொள்ளப்பட் டாரென்பதுபட்டு இஃது உலகவழக்கல்லாதோர் நூலுமாய் வழக்குஞ் செய்யுளும்' (பாயிரம்) என்பதனேடு மாறுகோடலே யன்றிப் * பரத்தை வாயி னல்வர்க்கு முரித்தே' (224) என்றற் போல்வன பிற குக்கிரங்களும் வேண்டாவாமென்றுணர்க. (உ.அ)
(எல்லாவுயிர்க்கும் இன்பமுரித்தெனல் உஉங. எல்லா வுயிர்க்கு மின்ப மென்பது
தானமர்ந்து வரூஉ மேவற் ருகும். இது, மேலகற்கோர் புறனடை,
1. மேவல் - ஆணும் பெண்ணுமாய்க் கூடிப் போக நுகர்தல் என்பது நச்சினர்க்கினியர் கருத்து. எனவே மேவற்று என்பதற்கு ஆணும் பெண்ணுங் கூடி அநுபவித்தலுடையது என்று பொருளாம். இன்ப மென்பது மேவற்று என இயையும். மேவல் - ஒன்ருே டொன்று பொருந்தல் (சேர்தல்),

ளியல்) பொருளதிகாரம் எஉடு
இ - ள்: இன்பம் என்பது தான் - அறனும் பொருளும் ஒழிய இன்பமென்று கூறப்படுவதுதான், எல்லா உயிர்க்கும் அமர்ந்து வரூஉம் - மக்களும் கேவரும் நரகரும் மாவும் புள்ளு முதலிய எல்லாவுயிர்களுக்கும் மனத்தின் கண்ணே பொருங்கித் தொழிற்பட வருமாயினும், மேவற் முகும் - ஆணும் பெண்ணுமென அடுக்கிக் கூறலுடைத்தாய் நுகர்ச்சி நிகழும் என்றவாறு.
மேவற்ருகும் ' என்ருர், என்பது ஆணும் பெண்ணுமாய்ப் போகநுகர்ந்து வருதலின். ஒருவனும் ஒருக்கியுமே இன் பநுகர்ந்தா ரெனப்படாது அவ்வின்பம் எல்லாவுயிர்க்கும் பொதுவென்பது உம் அவை இருபாலாய்ப் புணர்ச்சிநிகழ்த் தமென்பதூஉங் கூறியதாயிற்று. அறனும் பொருளும் எல்லா உயிர்க்கும் நிகழா, மக்கட்கே சிறந்து வருமென்முராயிற்று. A. )ܝܧzܗ̄(
(ஊடல் தீர்க்கும் வாயில் நால்வர்க்குமுரித்தெனலும் பரத்தையிற்பிரிவு ஒரேநிலத்தின்கண்ணதெனலும்) உஉச. 2பரத்தை வாயி னுல்வர்க்கு முரீத்தே
− நிலத்திரி பின்றஃ தென்மனர் புலவர்.
இது, தலைவர்க்குரிய தலைவியர்பலருங் தலைவன் பரத்தைமை காரணமாக ஊடற்குரியரென்பதூஉம் அவரிடத்து வாயில்சேறற் குரியரென்பது உங் கூறி வழுவமைக்கின்றது.
இ - ள் : பாத்தை வாயில் நால்வர்க்கும் உரித்து -- தலைவன் பரத்தைமையால் தலைவிக்குத்தோன்றிய ஊடல் தீர்க்கற்குரிய வாயிலை அவர்பாற் செலுத்தல் நான்கு வருணத்தாருக்கும் உரித்து, அஃது நிலக்கிரிபு இன்று என் மனர் புலவர் - அவ்வொழுக்கம் பெரும் பான்மை மருத நிலத்தினின்றுங் கிரிந்து வருதல் இன்றென்று கூறு வர் புலவர் என்றவாறு.
* பரத்தை வாயில் என்றது ? குதிரைக்தேர்' போல நின்றது. இதனற் பயன் : அந்தணர்க்கு கால்வரும், அரசர்க்கு மூவரும்,
1. என்பது என்பது வருதலின் பின் வருதல் வேண்டும். வருத வின் என்பதன் பின் முற்றடையாளம் இடுதல் வேண்டும்.
2. இளம்பூரணர் வேறு கூறுவர். 3. பரத்தை வாயில் - பரத்தைமையால் தோன்றிய ஊடல் தீர்த் தற்குரிய வாயில். குதிரைத் தேர் என்பது கு கிரையால் இழுக்கப் படும் தேர் என் ருகும்; உருபும் பொருளு5 தொக்கது.

Page 383
GT@_ö... தொல்காப்பியம் (பொரு
வணிகர்க்கு இருவருமாகிய தலைவியர் ஊடற்குரியரென்பதூஉம், அவர்பால் தத்தக் கலைவர் ஊடநீர்த்தற்குரிய வாயில் விடுவரென்
பதூஉம், அவர் வாயின் மறுத்தலும் நேர்க லும் உடையரென்பதாஉம்)
எனப்பாத்தையர்க்கு வாயில்விடுதல் இன்றென்பநூஉங் கூறியவா முயிற்று, * ஒருபாற் கிளவி ? (222) ଶt ଔ usଏ୭ଚି) ஒரோவோர் குலத்துத் தலைவருக் கலைவியரும் அடங்குமாறுணர்க. உதாரணம் முற்காட்டியவற்றுட்காண்க. ஒருவனும் ஒருத்தியுமாகி இன்ப நுகர்ந்து இல்லற நிகழ்த்துதலே சிறந்ததென்றற்கு இங்ங்னம் பல சாதல் வழு வென்று அதனை அமைத்தார். (Po)
(களவின்கண் தலைவிகண் நிகழும் வழு அமைதி இவை எனல்)
உஉடு. ஒருதல் யுரிமை வேண்டியு மகடூஉப்
பிரித லச்ச முண்மை யானு
மம்பலு மலருங் களவுவெளிப் படுக்குமென்
றஞ்ச வந்த வாங்கிரு வகையினு
நோக்கொடு வந்த விடையூறு பொருளினும்
போக்கும் வரைவு மனைவிகட் டோன்றும்.
இது, களவின்கட் டலைவியின்கண் நிகழ்வதோர் வழுவமைக் கின்றது.
இ - ள் : உரிமை ஒருதலை வேண்டியும் - இடைவிடாது இன்ப
நுகர்தலோடு இல்லறகிகழ்த்தும் உரிமையை உறுகியாகப் பெறுதலை விரும்புதலானும், பிரிதல் அச்சம் மகடூஉ உண்மையானும் - ஆள் வினைக் குறிப்புடைமையின் ஆண்மக்கள் பிரிவரென்று அஞ்சும் அச்சம் மகளிர்க்குண்டாகையினனும், ஆங்கு அம்பலும் அலரும் களவு வெளிப்படுக்கும் என்று அஞ்ச வந்த இருவகையினும் - அக் களவொழுக்கத்திடத்தே அம்பலும் அலரும் இக்களவைப் புலப்படுக்குமென்று அஞ்சும்படி தோன்றிய இருவ்கைக் குறிப் பானும், நோக்கொடு வந்த இடையூறு பொருளினும் - பிறர் தன்னை அயிர்த்துநோக்கும் நோக்கல்காரணமாக வந்த கூட்டம் இடையூறுற்ற காரியத்தினனும், மனைவிகட் போக்கும் வரையும் தோன்றும் - கலை விபிடத்தே உடன்போக்கும் வரையக் கருதுதலுங் தோன்றும் என்றவாறு,

ளியல்) பொருளதிகாரம் 6T 2 6T
" வழையம லடுக்கத்து. " (அகம், 388) என்பதனுள்,
* முகந்துகொண் டடக்குவம்' என இடைவிடாது இன்ப நுகர விரும்பியவாறும் உள்ளுறையான் இல்லறங்கழித்த விரும்பியவாறுங் affa
* உன்னங் கொள் கையொடு’ (அகம். 65) என்பது ?அம்பலும் அலரும் அஞ்சிப் போக்குடன்பட்டது.
* 3ஆன தலைக்கு மறனி லன்னை
தானே யிருக்க தன் மனை யானே.” (குறுங். 262)
இஃது, இடையூறுபொருளின்கட் போக்குடன் பட்டது.
ஏனைய முன்னர்க் காட்டியவற்றுட் காண்க. ஒன்றித் தோன்றுக் தோழி மேன’ (39) என்பதனுல் தோழிக்கும் இவை புரியவென்று கொள்க. உடன் போக்குக் கருதுதலும் தலைவன் தான் வரையாமல்
தலைவி விரும்புதலும் வுழுவாய் அமைந்தன. (HLG)
(கற்பினுள் தோழிக்கும் அறிவர்க்குமுரிய வழு அமைதி இவை யெனல்] உஉசு. வருத்த மிகுதி சுட்டுங் காலே , யுரித்தென மொழிய வாழ்க்கையு ளிரக்கம். இது, கற்புக்காலத்துத் தோழிக்கும் அறிவர்க்கும் உரியதோர் வழுவமைக்கின்றது. YA
இ - ள் : வருத்தமிகுதி சுட்டுங்காலை - தோழியும் அறிவரும் பரத்தையிற் பிரிவால் தலைவர்க்குங் தலைவியர்க்குங் தோன்றிய வருத்த மிகுதியைத் தீர்க்கக் கருதிக் கூற்று நிகழ்த்துக் காலத்து, வாழ்க்கை யுள் இரக்கம் உரித்தென மொழிப - அவரது இல்வாழ்க்கை நிகழ்ச்சிக்கண்ணே தமக்கு வருத்தங் தோன்றிற்முகக் கூறுதலும் உரித்தென்று கூறுவ ராசிரியர் என்றவாறு.
1. இதனுள், "சாயன்மார்பு - முகந்து கொண்டு அடக்குவம்' என் பதனல் இடைவிட ரது இன்ப நுகர்தலை விரும்பினள் என்று பெறப் படும்.
2. அம்பல் - வாயை முகிழ்த்துணர்த்தல்; சிலரறிந்தது. அலர்
வாயைத் திறக்து வெளிப்படக் கூறல் பலரறிந்தது. இவை அரும்பு அலர் என்ற பூவகை போறலின் அப்பெயர்பெற்றன (109).
3. ஆணுதலைக்கும் அன்னே என்றலின் இடையூறு பொருள் பெறப்படும். ஆனது அஃலத்தல் இடையூருகும.

Page 384
எஉ அ தொல்காப்பியம் (பொரு
* நீர்நீ டாடிற் கண்ணுஞ் சிவக்கு
மார்ந்தேரர் வாயிற் றேனும் புளிக்குந் தணந்தனை ய7 பினெம் மில்லுய்த்துக் கொடுமோ வந்தண் பொய்கை யெந்தை யெம்மூர்க் கடும்பாம்பு வழங்குந் தெருவி னடுங்களு ரெவ்வங் களைந்த வெம்மே." (குறுக். 354) இதனுள், இல்லறத்கினை நீ துறந்தாயாயின் எம்மை எம்மூர்க் கண்ணே விடுக எனத் தனக்கு வருத்தங் தோன்றிற்முகத் தோழி கூறியவாறு காண்க. .
** 2உடுத்துந் தொடுத்தும் பூண்டு ஞ செரீஇயுந்
தழைபரணிப் பொவிந்த வாயமொடு துவன்றி விழவொடு வருதி நீயே யிஃதோ வோரா வல்சிச் சீறில் வாழ்க்கைப் பெருநலக் குறுமகன் வந்தென * வினி விழ வாயிற் றென்னுமிவ் வூரே." (குறுங். 295) இதனுள், ஒாா வல்சியொடு முன்னர் நிகழ்த்கிய வாழ்க்கை இவன் வந்தானகப் புறத்து விளையாடும் விழவுளதாயிற்றென்று இவ்வூர் கூறுநிற்குஞ் செல்வம் இவளை ஞெகிழ்ந்தாற் பழைய தன்
மையா மென்று அறிவர் இாங்கிக் கூறியவாறு காண்க.
* துறைமீன் வழங்கும்’ (அகம். 316) என்பதனுள்,
" அது புலந் துறைதல் வல்லி யோரே." எனப் புலவியால் கின் இல்வாழ்க்கை குறைபடுமெனத் தோழி கூறியவாறு காண்க.
இன்னும், உய்த்துக்கொண்டுணர்தல் (666) என்பதனல், * எனப்பிரிவான் நிகழும் வருத்த மிகுதியைக் குறித்தவிடத்து உயிர் வாழ்க்கையின் இாக்கமுரித்தென மொழிப' என்றும் பொருள் கூறிச்,
4 செல்வாமை யுண்டே லெனக்குரை மற்று நின்
வல்வரவு வாழ்வார்க் குரை." (குறள். 1151)
1. ஆர்ந்தோர் - பலதரம் நுகர்ந்தோர். தணத்தல் - துறத் தல்; இல்லறத்தைத் துறத்தல், எவ்வங் களைந்த எம்மை எம்மி லுய்த்துக்கொ டுமோ என இயைக் க.
2. ஆயம் - பரத்தையர் கூட்டம். ஓரா வல்சி - நன்று தீது ஆராயாத உணவு. "ஒரான் வல்சி' என்று பாடங்கொள்வாரு முளர்.
3. இவ்வாறு பொருள் கூறுவர் இளம்பூரணர். 4. வாழ்வார்க்கு - உயிருடன் வாழ்வார்க்கு.

Grifi audio 7 பொருளதிகாரம் 6TD-d
* அன்பற மாறியா மூள்ளத் துறந்தவள் பண்பு மறிதிரோ வென்று வருவாரை யென்றிறம் யாதும் வினவல் வினவிற் பகலின் விளங்கு நின் செம்மல் சிதையத் தவருைஞ் செய்வினை முற்ரும லாண்டோ ரவலம் படுதலு மூண்டு.”* (கலி, 19 )
என வருவன பிறவுங் கொள்க. (52.)
(புலவியுள் தலைவற்குத் தலைவிக்குமுரிய நிலைமை கூறல்)
உஉன. மனைவி யுயர்வுங் கிழவோன் பணிவு
நினையுங் காலைப் புலவியு ளுரிய.
இது, கற்பினுள் தலைவற்குக் தலைவிக்கும் எய்கியதோர் வழு வமிைக்கின்றது. w
இ - ள் : புலவியுள் மஜனவி உயர்வும் - புல்விக்காலத்துத் கலைவன் பணிந்துழி *உட்கும் காணுமின்றித் தலைவி அதனை ஏற்றுக் கோடலும், கிழவோன் பணிவும் - தலைவன் தலைமைக்கு மாமுகக் கலைவியைப் பணிதலும், கினையுங்காலை உரிய - ஆராயுங்காலை இரு வர்க்குமுரிய என்றவாறு. உதாரணம்:
" 9 வலையுறு மயிலின் வருந்தினை பெரிதெனத்
தலையுற முன்னடிப் பணிவான் போலவும் கோதை கோலா விறைஞ்சி நின்ற ஆதையஞ் சேர்ப்பனை யலைப்பேன் போலவும்." (கலி, 128)
இது, "முன்னே தலைவி மனத்து நிகழ்தலுண்மையிற் கனவிலுங் கண்டாளென்றுணர்க.
'தப்பினே, னென்றடி சேர்தலு முண்டு." (கலி. 89) எனபதும அது. * நினையுங்காலை என்றதனல் தோழியுயர்வும் கிழவோன் பணி மொழி பயிற்றலுங் கொள்க. is
1. மாறி - மனம்வேறுபட்டு. உள்ள - என்ன நி&னந்து வருங் தும் படி யாக்துறந்தவள் பண்பும் - யாம் துறக்கப்பட்டவளுடைய
செய்தியும். யாதும் - சிறிதும். வினவல் - வினவா தேகொள். பகலின் - ஞாயிறுபோல், செம்மல் ட தலமை படுதலும் - பிறத்தலும். .
2. உட்கு - அச்சம். 3. கோதை - மாலை. கோலா - அடிக்குங்கோலாக, கோலாக அலேப்பேன் போலவும் என இயைக் க. ஊதை - குளிர்காற்று; சேர்ப்புக்கடை சேர்ப்பு - கடற்கரை.
4. முன் என்றது கனவுக்குமுன் (கனவில்) என்றபடி,
92

Page 385
எகe தொல்காப்பியம் tallurg
** 1 ஒன்று, இரப்பான்போ லெளிவந்து ஞ் சொல்லு முலகம்
புரப்பான் போல் வதோர் மதுகையு முடையன் வல்லாரை வழிபட் டெரன்றறிந் தான்போ னல் லார் கட் டோன்று மடக்கமு முடைய னில்லோர் புன்க ைை கயிற் றணிக்க வல்லான் பேசல் வதோர் வண்மையு முடைய னன்னு ைெருவன்றன் னுண்டகை விட்டென்னச் சொல்லுஞ்சொற் கேட்டி சுடரிழாய் பன்மாணும்.' (கலி. 47)
இதனுள், தலைவன் இரந்துரைத்தவாறும் தான் அதனை ஏற்றுக் கொண்டவாறுங்காண்க. இச்சூத்திரம் புலவிக்கே கூறினர்; ஊடற்குக் துனிக்குங் காமக்கடப்பின் ’ (160) என்பதனுட் கூறினுரென வுணர்க. (கூக)
(கற்புக்காலத்து வேட்கை மிகுதியால் திகலவனுந் தலைவியும் ஒருவரை ஒருவர் புகழ்வர் எனல்)
உஉஅ. நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியிற்
புகழ்தகை வரையார் கற்பி னுள்ளே.
இது, கற்புக் காலத்துத் தலைவற்குக் தலைவிக்கும் உரியதோர் வழுவமைக்கின்றது.
இ - ள் : கற்பினுள் - கற்புக்காலத்து, தகைநிகழ் மருங் கின் - ஒருவர்க்கொருவர் மனத்து நிகழுமிடத்து, வேட்கைமி யிற் ஒரு ரு த (A குதியற புகழ் தகை வரை யார் - வேட்கைமிகுதியாலே அதனைப் புகழ்ந் துரைக்குங் தகைமையினை ஆசிரியர் இருவருக்கும் நீக்கார் கொள்வர் என்றவாறு.
ஆக"வன முலே யரும்பிய சுணங்கின் மாசில் கற்பிற் புதல்வன் முயென மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி." (syasti. 6)
இது, புலவிக்கண் தலைவன் புகழ்ந்தது. 1. புரப்பான் - பாதுகாப்பான். மதுகை - வலி, வல்லார் - மெய்ப்பொருணுால் வல்லார். கல்லார் - கன் மக்கள். புன் கண் - இழிவு. வண்மை - கொடை. ஆண்தகை - ஆளுந்தகைமை,
2. ஆகம் - மார்பு, சுணங்கு - தேமல், மா யம் - வஞ்சனை.
சாயீன பயிற்றி - ஒருப்பக்கஞ்சார்ந்து (ஒரம்) சொல்லி. பயிறல்பல காற்கூறல்.

ளியல்) பொருளதிகாரம் எங்க
" அண்மரு எளின்றுயி லம்பஐணத் தட மென்முேட்
டுணே மல ரெழினிலத் தேத்தெழின் மலருண்கண் மணமெளவன் முகையன்ன மாவீழ்வா னிரைவெண்பன் மணநாறு நறுநூதன் மாரி வீ பூழிருங்கூந்த லலர்முலை யாகத் தகன்ற வல் குல் சில நிரை வால்வளைச் செய்யா யோவெனப் பல பல கட்டுரை பண்டையிற் பாராட்டி யினிய சொல்வி யின் ஞங்கும் பெயர்ப்ப தினியறித் தேனது துனியா குதலே." (கலி, 14)
இது, 2 போக்கின் கண் தலைவன் புகழ்ந்தது.
* அரிபெய் சிலம்பின்." (அகம், 6) என்பதனுள், * 3 ஏந்தெழி லாகத்துப் பூந்தார் குழைய." என்பது, தலைவி புலவிக்கட் புகழ்ந்தது.
* 4 நிரைதார் மார்ப நெருந லொருத்தியொடு." (அகம். 66) என்பதும் அது.
’ எனப் பொதுவாகக் கூறலிற் குணத்தைக் கூறலும்
* தகை கொள்க :
* நாலாறு மாருய்." (நாலடி. 383) எனவும், " 5 நின்ற சொல்வி னிடுதோன் றினியர் (கற். 1) எனவும் வரும. குற்றேவனிலையளாகிய தலைவியைத் தலைவன் புகழ்தலானும் பெருநாணினளாகிய தலைவி தலைவனைப் பிறரெதிர் புகழ்தலானும் வழுவாயிற்று. (Aச)
(இறைச்சிப்பொரு ளிதுவெனல்) உஉக. இறைச்சி தானே பொருட்புறத் ததுவே. 2
இது, தலைவிக்குங் தோழிக்குமுரியதோர் வழுவமைக்கின்றது"
இறைச்சியாவது உள்ளபொருள் ஒன்றனுள்ளே . கொள்வதோர்
1. அணை மருள் தோள் என்க. இன்துயில் என மாறுக, பணைமூங்கில். மெளவல் - முல்லை. மிாவீழ் - வண்டுகள் விரும்புகின்ற. மாரிவீழ் - மழைவிரும்புகின்ற, பாராட்டி - கொண்டாடி. இன் ஞங்கு - துன்பம். பெயர்த்தல் - செலுத்தல், இனி -- இப்பொழுது. அணி - வெறுப்பு. م
2. போக்கு - பிரிந்தபோதல். 3. ஏங்தெழிலாகம் என்றது புகழ்ச்சி. 4. சிரைதார் மார்பு ட என்றது புகழ்ச்சி. நெருநல் -- Qp 6ör år ls ATGT.
5. கின்றசொல்லும், மீடுதோன்றினிமையும் அவன் குனங்கள் •

Page 386
6T (, ) தொல்காப்பியம் (பொரு
பொருளாகலானுஞ் செவ்வன் கூறப்படாமையானுங் தலைவன் கொடுமை கூறும்வழிப் பெரும்பான்மை பிறத்தலானும் வழுவா யிற்று.
இ - ள் : இறைச்சிதானே - கருப்பொருட்கு *நேயந்தான், பொருட் புறத்ததுவே - கூறவேண்டுவதோர் பொருளின்புறத்தே புலப்பட்டு அதற்கு உபகாரப்படும் பொருட்டன்மையையுடையதாம் என்றவாறு.
" இலங்கு மருவித் திலங்கு மருவித்தே
வானி ன லங்கு மருவித்தே தாஅற்ற சூள் பேணுன் பொய்த் தான் மலை." (as als. 41)
*சூளைப்பொய்த்தா னென்பதே கூறவேண்டும் பொருள். அதன் புறக்தே இங்ஙனம் போய்த்தான் மலையகத்து 4நீர்திகழ் வானென் னென இறைச்சிப்பொருள் தோன்றியவாறு காண்க, பிறவு மன்ன, (5-16)
(கருப்பொருளிற் பிறக்கும் பொருளுமுள வெனல்]
உங.O. இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே
திறத்தியன் மருங்கிற் றெரியு மோர்க்கே. இஃது, எய்தியது இகந்துபடாமற் காத்தது.
இ - ள் : இறைச்சியிற் பிறக்கும் பொருளுமார் உளவே - கருப்பொருள் பிறிதோர் பொருட்கு உபகாரப்படும் பொருட்டாதலே யன்றி அக்கருப்பொருடன்னுள்ளே தோன்றும் பொருளும் உள, திறத்து இயல் மருங்கில் - அஃது உள்ளுன்றயுவமத்தின் கூற்றிலே அடங்குமாறுபோல நடக்குமிடத்து, தெரியு மோர்க்கே - அவ்வுள் ளுறை யுவமமன்று இஃது இறைச்சியென்று ஆராய்ந்துணரும் நல் லறிவுடையோர்க்கு என்றவாறு.
1. செவ்வன் கூறப்படாமை - வெளிப்படக் கூறப்படாமை. 2. கேயம் - தெரித்து மொழியாற்கூருமை. 3. குள் - சத்தியம். 4. நீர்திகழ்வான் என்? நீர்திகழ்தற்குக் காரண மென் சீன பொய் கூறியவன் மலையில் நீர் திகழமாட்டாது. அங்ங்ணமாகத் திகழ்தன் என்ன யோ? என்று சிந்திக்கின் முள் தலைவி.

எளியல்) பொருளதிகாரம் 6A. A.
" கன்று தன் பயமுலே மாந்த முன்றிற்
றினை பிடி யுண்ணும் பெருங்கன் னுட கெட்டிடத்து வந்த வுதவிக் கட்டில் வீறு பெற்று மறந்த மன்னன் போல நன்றி மறந்தனே யாயின் மென் சீர்க் கலிமயிற் கலா வத் தன்ன விவ ளொலிமென் கூந்த லுரிய வா நினக்கே." (குறுக், 225)
இதனுள், ! தான் கெட்டவிடத்து உதவின உதவியை அரச வுரிமை யெய்கிய மன்னன் மறந்தாற்போல நீ இாந்து துயருற்ற காலத்து யான் தலைவியை கின்னுேடு கூட்டிய செய்ங்கன்றியை மற வாது இன்று நீ வரைந்து கொள்வாயாயின் இவள் கூந்தல் நினக் குரிய ’ என்ற வழி, உவமையும் பெர்ருளும் ஒத்து முடிந்தமையின் முன்னின்ற 5ாட ‘ என்பது, உள்ளுறையுவமமன்முய் இறைச்சியாம். என்ன? கன்கன் றிற்குப் பயன்பட்டுப் பிறர்க்கு உயிரைக் கொடுக் கின்ற கினையைத் தான் உண்டு அழிவு செய்கின்ரு?ற்போல, நீ நின் கருமஞ் சிதையாமம் பார்த்து எமக்குயிராகிய இவளைத் துயருறுத்தி எம்மை இறந்துபடுவித்தல் ஆகாதென்று உவமை யெய்கிற்றேனும், பின்னர் நின்ற பொருளோடியையாது இவ்வுவமம் உள்ளுறையுற்றுப் பொருள்பயவாது இறைச்சியாகிய நாடனென்பதனுள்ளே வேறேர் பொருள் தோற்றுவித்து நின்றதேயாமாதலின். முலைமாந்த என்றது தன் கருமஞ் சிதையாமற் பார்த்தென்னுங் துணையன்றி. உள்ளுறை யுவமப்பொருளை முற்ற உணர்க்காமை யுணர்க. * ? வேங்கை தொலைத்த வெறிபொறி வாரணத்
தேந்து மருப்பி னினவண் டிமிர் பூது ஞ் சாத்த மரத்தி னியன்ற வுலக்கையா லைவன வெண்ணெ லறையுரலுட் பெய்திருவா மையன யேத்துவரம் போல வணிபெற்ற
மைபடு சென்னிப் பயமலை நாட இனத் தையலாய் பாடுவா நாம்,' (கலி. 43)
இதனுட், புலவு5ாறியும் பூ6ாறியுங் தீதும் 5 ல் றுமாகிய இறைச்சி
யாகிய உலக்கைகளால் தலைவனைப் பாடும் பாட்டோடே கலந்து கூறத்
1. மாந்த ட உண்ணற்பொருட்டு. பிடி - பெண்யாண். கெட் டிடத்து - வறுமையுற்றவிடத்து உவந்த உதவி - (பிறர் உதவ) மகிழ்க்த உதவி. கட்டில் - அரசு கட்டில். வீறு - பெருமை. நன்றி மறந்தனையாயின் - கன்றியை மறந்தாயாயின் (வரைந்து கொள்ளா யாயின்).
2. வேங்கை - புலி. வெறி - மதமயக்கம். பொறி - புகர் நிறம் இமிர்பு - மொய்த்து. ஐவனம் - மலைநெல். அறைஉரல் - பாறை யாகிய உரல். ஐயனே - முருகக் கடவுளே,

Page 387
Othe தொல்காப்பியம் ['Gourq5
தகாத செய்வத்தையும் பாடுவாமென்னும் பொருள் பயப்பச் செய்த இறைச்சியிற் பொருளே பயந்தவாறும் இரண்டுலக்கையானும் பயன் கொண்டாற்போ லையன்பெயர் பாடுதலாற் பயன்கொள்ளாமையின் உள்ளுறையுவமமன்மையுங் காண்க. உள்ளுறையுவமமாயின்,
* தன் பார்ப்புத் தின்னு மன் பின் முதலயொடு
வெண்பூம் பொய்கைத் தவனூ ரென்ப." (ஐங்குறு. 41) என்ருற்போலத் தலைவன் கொடுமையுங் தலைவிபேதைமையும் உடனுவமங்கொள்ள நிற்கும் ; இதுபற்றிக் ‘தெரியு மோர்க்கே என் முர். உம்மை இறந்தது கழி'இயிற்று. (5 5) (பிரிவின் கண் இறைச்சியுள் அன்புசெய்தற்குரியவற்றைத் தோழிகறல் தலைவியை வற்புறுத்தற்கெனல்) உகூக, அன்புறு தகுந விறைச்சியுட் சுட்டலும்
வன்புறை யாகும் வருந்திய பொழுதே. இஃது, இறைச்சி முற்கூறியவற்றின் வேறுபட வருமென்றது. இட ள் : வருக்கிய பொழுதே - பிரிவாற்ருத காலத்து, இறைச்சியுள் அன்புறு ககுரு சுட்டலும் - கோழி கருப்பொருள் களுள் தலைவன் அன்பு செய்தற்குத் தகுவனவற்றைக் கருதிக் கூற லும், வன்புறை ஆகும் - வன்புறுத்தலாகும் என்றவாறு,
** 2தசை பெரி துடையர் நல்க லு நன்குவர்
பிடிபசி களேஇய பெருங்கை வேழ
மென் சினே யாஅம் பொளிக்கு மன் பின தோழிய வர் சென்ற வாறே," (குறுங். 3?)
இதனுள், * முன்பே நெஞ்சகத்தன் புடையார் அதன் மேலே களிறு தன் பிடியின் பெரும்பசி களைதற்கு மென்முேலையுடைய ஆச் சாவைப்பிளந்து அங்காரைப் பொளித்தாட்டும் அன்பினையுடைய அவர் சென்ற ஆறதனைக் காண்பார்காண்’ என்று அன்புறு தகுந கூறிப் பிரிவாற்ற தவளை வற்புறுத்தவாறு காண்க. கம்மேல் இயற்கையாக அன்பிலனென்று ஆற்றுளாவளென்று கருதாது இவளை ஆற்றுவிக் தற்பொருட்டு இவ்வாறு கூறலின் வழுவாயமைந்தது.
அரிதாயவறன்’ (கலி. 1 ) என்புது தோழிகற்றன்மை
உணர்க. (nar)
1. பார்ப்பு - பிள் ளே. வெண் பூ என்பதனல் தக்லவி பேதைமை தோன்றிற்று.
2. நசை - வேட்கை நல்க லு கல்குவர் - நல்கலுஞ் செய்வர். நல்கல் - அருளல்; தலையளி செய்தல். யாஅம் பொளிக்கும் - யாமரத் தின் பட்டையை 2. i di Gg5 te.

asfalu iv ) பொருளதிகாரம் எகடு
தலைவன் தலைவியைப் பாராட்டியவழி அஃது அவன் பிரிவை யுணர்த்து மெனல்) உகூஉ, செய்பொரு ளச்சமும் வினை வயிற் பிரிவு
மெய்பெற வுணர்த்துங் கிழவிபா ராட்டே இது, தலைவன் தலைவியைப் பாராட்டியவழி வருவதோர் வழு வமைக்கின்றது.
இ - ள் : கிழவி பாராட்டே - தலைவன் தலைவியைப் பாராட் டிய பாராட்டு, செய்பொருள் அச்சமும் - யாஞ் செய்யக் கருகிய பொருட்கு இவள் இடையூறுவள்கொலென்று தலைவன் அஞ்சிய அச் சத்தையும், வினைவயிற் பிரிவும் - தான் பொருள்செய்தற்குப் பிரிகின்றதனையும், மெய்பெற உணர்த்தும் - ஒருதலையாகத் தலைவிக்கு உணர்த்தும் என்றவாறு.
? அப்பாராட்டுக் கிழவியதாகலிற் * கிழவிபாராட்டு’ என்ருர்,
* நுண்ணெழின் மரமை." (sa. 4) என்பதனுட் கழிபெருகல்கலால் தலைவன் செய்பொருட் கஞ்சிய வாறும் அவன் பிரியக்கருகியதூஉக் தலைவியுணர்ந்தாள் அப்பாராட் டினுலென்றுணர்க.
அன்பானன்றிப் பொருள்காரணத்தாந் பாராட்டினமையானும் அதனைச் செவ்வனங்கொள்ளாது பிறழக்கோடலானும் இருவர்க்கும் வழுவாமென்றமைத்தார். (க.அ)
(தலைவி பரத்தையைப் புகழினும் உள்ளத்தூடல் உண்டெனல்
உss, கற்புவழிப் பட்டவள் பரத்தை யேத்தினு
முள்ளத் தூட லுண்டென மொழிப. இது, தலைவிகட்டோன்றியதோர் வழுவமைக்கின்றது.
1. வினை வயிற்பிரிவு என்பதற்குப் போர்த்தொழிற்குப் பிரிதல் என்று பொருள் கொள்வது நலம்.
2. கிழவி பாராட்டு என்றது கிழவியது பாராட்டு என 2 if மைப் பொருள்பட நிற்றலினலே ஆருவதன் பொருட்டாய் சின்றது என்றபடி, ஆரு வதன் பொருட்டாய் சிற்பவும் இரண்டாவதன் உரு பும் பொருளும் விரித்தது அன்ன பிறவுக் தொன்னெறி பிழையா கருபினும் பொருளினும் மெய் தடுமாறி" என்னும் வேற்றுமை ம்யங் கியல் 18-ஞ் சூத்திர விதிபற்றியெ ன் க.
3. செவ்வனம்கொள்ளாது - மெய்யாகக்கொன்னாது,

Page 388
STS- தொல்காப்பியம் (பொரு
இ - ள் : கற்புவழிப் பட்டவள் - கற்பின்வழிகின்ற தலைவி, பரத்தை ஏத்திலும் -- பரத்தையைப் புகழ்ந்து கூறினுளாயினும், உள்ளத்து ஊடல் உண்டென மொழிப - உள்ளத்துள்ளே ஊடின தன்மை உண்டென்று கூறுவர் புலவர் என்றவாறு,
பரத்தையை எத்தவே தலைவன்கட் காதலின்மைகாட்டி வழுவா யிற்றேனும் உள்ளத் தூடலுண்மையின் அமைக்கவென்றர்.
* 1 நாணி நின் ருே ணஇலகண் டியா அனும்
பேணினெ னல்லனுே மகிழ்ந வான்த்
தணங்கருங் கடவுளன் ஞேனின் மகன்ரு யாதல் புரை வதாங் கெனவே.' (அகம், 16)
ஏத்தினும் " என்ற உம்மைப்ால் ஏத்தாமற் கூறும்பொழுதெல் லாம் மாறுபடக் கூறலுளதென்பது பெற்றும்.
* 2 என்னுெடு புரையுந ளல்ல a
டன்னெடு புரையுநர் ந் தானறி குநளே." (பதிற்றுப்) (B.கூ)
(கிழவன் குறிப்பை அறியக் கிழவி பிறள்குணத்தைப் புகழ்தலுமுரியஸ் எனல்) உஙச, கிழவோள் பிறள்குண மீவையெனக் கூறிக்
கிழவோன் குறிப்பின யுணர்தற்கு முரியள்.
இஃது, எய்கியது ஒருமருங்கு மறுக்கின்றது, உள்ளத்தூட லின்றியும் பிறளொருக்கியைத் தலைவி புகழுமென்றலின்.
இ - ள் : கிழவோள் பிறள் குணம் இவையெனக் கூறி - தலைவி வேருெரு தலைவியுடைய குணங்கள் இத்தன்மையவென்று தலைவற்குக் கூறி, கிழவோன் குறிப்பினை உணர்தற்கும் உரியள் - அவள் மாட்டு இவன் எத்தன்மையணுயிருக்கின்றனென்று தலைவன் குறிப்பினை அறிதற்குமுரியள் என்றவாறு.
பரத்தையென்னது பிறள்" என்றதனுல் தலைவியேயாயிற்று: அன்றிப் பரத்தையாயின் ஊடலின்மை அறனன் முகலின் உள்ளத் தாடல் நிகழ்பவை வேண்டும். தோழிக.pங்கால் கலைவியரைக் கூறப்பெருளென்பதூஉம் பாத்தையரைக்கூறின் அவர்க்கு “முதுக் குறைமைகூறிக் கூறுவளென்பது உங் கொள்க. 一五一 காணியின் ருேள் என்றது பரத்தையை, பேணினன் - விரும்பி னேன். அணங்கு அருங்கடவுள் - வருத்தும் அரியதெய்வம். புரை வது - ஒபபது; தி கிகிது.
2, புரைதல் - ஒத்தல்,
3. முதுக்குறைமை - பேரறிவு,

ளியல்) பொருளதிகாரம் G方面,每了
* கண்டிகு மல்லமோ கொண்க நின் கேளே யொள்ளிழை யுயர்மணல் வீழ்ந்தென வெள்ளாங் குருகை வினவு வோளே." (ஐங்குறு. 122) இது, தலைவன் வரையக்கருகினுளோர் தலைவியை இணையளெனக் கூறி அவள் மாட்டு இவன் எத்தன்மையனென்று விதுப்புற்றுக் கூறி யது. இது தலைவன் கூற உணராது தான் வேறென்று கூறி அவன் குறிப்பு அறியக் கருதுதலின் வழுவாயமைக்கது. இது *கைக்கிளைப் பொருட்கண் வழுவமைக்கின்றது. (gpo) (தலைவி மலிதலு மூடலுமல்லாதவிடத்துத் தலைவன் முன் கழற்றுரை கூருள் எனல்) உக டு. தம்முறு விழுமம் பரத்தையர் கூறினு
மெய்மமை யாக வவர் வயி னுணர்ந்து தலத்தாட் கழறறம் மெதீர்ப்பொழு தின்றே மலிதலு முடலு மவையலங் கடையே. இது, பாத்தையர்க்கும் தலைவிக்கும் தலைவற்கும் படுவதோர் வழுவமைக்கின்றது.
இ - ள் : தம்முறு விழுமம் பாத்தையர் கூறினும் - தலைவ னல் தாம் உற்ற வருத்தத்தைக் தலைவிக்குப் பரத்தையர் கூறினும் ஏனைத் தலைவியர் கூறினும், அவர் வயின் மெய்ம்மையாக உணர்ந்து - அவர் கூறியவாற்றனே அவ்வருக்கத்தை அவரிடத்து உண்மையாக உணர்ந்து, தலைத்தாட் கழறல் - தலைவன்முன் நின்று கழறும் கழற்: அறுரை, தம் எகிர்ப்பொழுது இன்று - தம்மைப் பரத்தையர் எதிர்ப் பட்டபொழுகின் கண் இல்லை, மலிதலும் - அவர் துயருறகின்றுபூழிக் கவலாது நீங்கினனென மகிழ்தலும், ஊடலும் - அவன் பிரிவிற்கு இவர் இரங்கினரென்ற காரணத்தான் ஊடுதலும், அவை அலங் கடை - அவ்விரண்டும் கிகழாவிடத்து என்றவாறு.
என்பது, வெறுத்த உள்ளத்தளாமென்பது கருத்து. எனவே, மலிதலும் ஊடலும் சிகழுமிடத்தாயின் தலைத்தாட் கழறுமென்பது பெறுதும். "தலைத்தாள் - தகுதிபற்றிய வழக்கு.
1. விதுப்பு - வேட்கை மிகுதியானுளதாய விரைவு. 3. த லேவன் பேதைப் பகுவப் பெண்ணை விரும்பலின் கைக் கிளை என் ருர், பேதைப் பருவத்தாள் என்பதை "வெள்ளாங்குருகை வினவலா லறிக.
3. த லேத்தாள் - தாட்டலை; அடியிடத்து. தலைவன் முன் னின்று கழறசில அடியிடத்துக் கழறல் என்றது தகுதிபற்றி என்பது கருத்து. கற்பியல். 34-ஞ் சூத்திர உரை கோக்குக. "கொற்றவன் றலைத்தாள்" (பெருங்கதை-உஞ்சை 45-79).
93

Page 389
5-g தொல்காப்பியம் (பொரு
" பொன்னெனப் பசந்த கண் போதெழி ன லஞ்செலத்
தொன் ன ல மிழந்த கண் துயில் பெறல் வேண்டேன்மன் னின்னணங் குற்றவர் நீசெய்யுங் கொடுமைக ளென் அனுழை வந்து நொத் துரையாமை பெறுகற் பின்."
(கலி, 77) இது, பரத்தையர் முன்னான்னமையின் மலிதலும் ஊடலும் நிகழ்ந்து கலைத்தாட்கழறியது.
கழருது கூறியது வந்துழிக் காண்க. கம்முறு 'விழுமத்தைப் பரத்தை தலைவிக்குக் கூறுதலாம் பரத்தைக்கும், அவர்கூறக் கான் எளிவந்தமையின் தலைவிக்கும், இவரிங்ஙன மொழுகலின் தலைவற்கும் வழுவமைந்தது. உம்மை, இறந்ததுதழிஇயிற்று. (சக)
(இது பெருந்திணைக்குரியதொரு வழுவமைக்கின்றது) உகூசு, பொழுது தல வைத்த கையறு காலே
யிறந்த போலக் கிளக்குங் கிளவி
மடனே வருத்த மருட்கை மிகுதியொ
டவைநற் பொருட்க ணகழு மென்ப,
இது, பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே (105) என்ற
சிறப்புடைப் பெருங்கிணையன்றிப் பெருந்திணைக் குறிப்பாய்க் கந்தருவத்துட்பட்டு வழு விவரும் ‘எறிய மடற்றிறம் (51) முதலிய காள்கினுள் ஒன்முய் முன்னர் நிகழ்ந்த கந்தருவம் பின்னர் வழிஇ வந்த தேறுத லொழிந்த காமத்து மிகுகிறம் (51) ஆகிய பெருங் திணை வழு அமைக்கின்றது.
ஒதலுங் தூதும் ஒழிக்க பகைவயிற்பிரிவாகிய வாளாணெகி ரும் பிரிவும் முடியுடை வேந்தர்க்கும் அவரே வலிற் பிரியும் அரசர்க்கும் இன்றியமையாமையின், அப்பிரிவிற் பிரின்ெமுன் வன்புறை குறித்த றவிர்ச்சி யாகும்’ (185) என்பதனும் கற்புப் போல நீ இவ்வாறெழுகி யான் வருந்துணையும் ஆற்றியிருவென ஆற்றுவித்துப் பிரிதல் இலக்கண மன்மையின் வாளா பிரியுமன்றே: அங்கினம் பிரிந்துழி அவன் கூறிய கூற்றினையே கொண்டு ஆற்.அ விக்குங் தோழிக்கும் ஆற்றுவித்தலரிதாகலின், அவட்கு அன்பின்நி நீங்கினுனென்று ஆற்றமை மிக்கு ஆண்டுப் பெருங்கிணைப் பகுதி
நிகழுமென்றுணர்க.
1 நின்னணங்குற்றவர் - கின்னல் வருத்த முற்றவர். நொந்துவெறுதது.

ளியல்) பொருளதிகாரம் @7阪.●
இ - ள் : பொழுது - அங்கிக்காலத்தே, கையறுகாலை - * புறஞ்செயச் சிதைத்தல் (18) என்னுஞ் சூத்திரத்தில் அதனி அனுரக்கின்று எனக் கூறிய கையற வுரைத்த லென்னும் மெய்ப்பா டெய்கிய காலத்தே, தலைவைத்த - அந்த வாற்றமையின் இகந்த வாக முடி விலே வைக்கப்பட்ட மெய்ப்பாடுகள், மிகுகியோடு மடனே வருத்தம் மருட்கை நாற்பொருட்கண் நிகழும் - தன் வனப்பு மிகுகி யுடனே மடப்பமும் ஆற்றமையும் வியப்புமாகிய நான்குபொருட் கண்ணே நடக்கும், அவை இறந்தபோலக் கிளக்குங் கிளவி என்பஅங்ஙனம் அவை நடக்கின்ற நான்கு பொருளுல் கூற்று நிகழுங்கால் தன்னைக் கைகடந்தனபோலக் கூறுங் கூற்முய் நிகழுமென்று கூறுவர்
புலவர் என்றவாறு.
தலைவைத்த மெய்ப்பாடாவன:- 'ஆமுமவகியினும் ஒப்பத் தோன்றுதற்குரிய மெய்ப்பாடுகளாகி மன்றத்திருந்த சான்ருே?ாறியத் கன்றுணைவன் பெயரும் பெற்றியும் அவனேடு புணர்ந்தமையுங் தோன்றக் கூறியும் அழுதும் அாற்றியும் பொழுதொடு புலம்பியும் ஞாயிறு முதலியவற்றேடு கூறத்தகாதன கூறலும் பிறவுமாம். 22-5 IT u a2or u D :
' புரிவுண்ட புணர்ச்சியுட் புல் லாரா மாத்திரை
யருகுவித் தொருவரை யகற்றலிற் றெரிவார்கட் செயநின்ற பண்ணினுட் செவிசுவை கொள்ளாது நயநின்ற பொருள் கெடப் புரியறு நரம்பினும் பயனின்று மன்றம்ம காம மிவண்மன்னு மொண்ணுத லாயத்தா ரோராங்குத் திளேப்பினு முண்ணுகின தோன்ரு மை முறுவல் கொண் டடக்கித்தன் கண்ணினு முகத்தினு நகுபவள் பெண்ணின்றி யாவருந் தண்குரல் கேட்ப நிரை வெண்பன் மீயுயர் தோன்ற நகாஅ நக்காங்கே பூவுயிர்த் தன்ன புகழ் சச லெழிலுண்க ணுயிதழ் மல்க வமும்; ஓஒ , அழிதகப் பாராதே யல்லல் குறுகினங் கரண்பாங் கனங்குழை பண்பு;
1. ஆருமவதி என்றது மெய்ப்பாட்டியலிம் கூறும் “புறஞ்செயச் சிதைதல். ஆறென மொழிப' என்னுஞ் சூத்திரத துக் கூறிய மெய்ப்பாடுகளே அவற்றுள் கையறவுரைத்தல் என்ற மெய்ப்பாட்டின் மேல் களவொழுக்கத்தினுள் மெய்ப்பாடு நிகழா என்றும் அதன் மேல் வருவன கைக் கிளே பெருக்திணைக்கு வருவன என்றும் அச்குத் திர உரையுள் இவரே கூறுதல் நோக்கி யறிக. ۔۔۔۔
2. இதன் பொருளைக் கலித்தொகை யுரை நோக்கி யறிந்து கொள்க, விரிவுபற்றி விடுத்தனம்,

Page 390
ergo
தொல்காப்பியம் Gur(5
என்று, எல்லீரு மென்செய்தி ரென்னை தகுதிரோ நல்ல நகர அவிச் மற்கொலோ யானுற்ற வல்ல லுரீஇயான் மாய மலர்மார்பு புல்லிப் புணரப் பெறின்; எல்லா நீ, யுற்ற தெவனுேமற் றென்றீரே லெற்சிதை செய்தா னிவனென வுற்ற திதுவென வெய்த வுரைக்கு முரனகத் துண்டாயிற் பைதல வாகிப் பசக்குவ மன்னுேவென் னெய்தன் மலரன்ன கண்; கோடு வாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று நாடுவேன் கண்டனென் சிற்றி லுட் கண்டாங்கே யாடையான் மூஉ யகப்படுப்பேன் சூடிய காணுன் றிரிதருங் கொல்லோ மணிமிடற்று மான்மலர்க் கொன்றை யவன்; தெள்ளியே மென்றுரைத்துத் தே ரா தொரு நிலையே வள்ளியை யாகென நெஞ்சை வலியுரீஇ யுள்ளி வகுகுவர் கொல்லோ வுளைத்தியா னெள்ளி யிருக்குவேன் மற்கொலோ நல்லிருண் மாந்தர் கடிகொண்ட கங்கு ற் கனவிஞற் முேன்றின ஞகத் தொடுத்தேன் மன் யான்றன்னைப் பையெனக் காண்கு விழிப்பயான் பற்றிய கையுளே மாய்ந்தான் கரந்து; கதிர் பகா ஞாயிறே கல் சேர்தி и ти? ன வரை நினைத்து நிறுத் தென் கை நீட்டித் தருகுவை யாயிற் ற விருமென் னெ ஞ் சத் துயிர் திரியா மாட்டிய தீ; மையில் சுடரே மலைசேர்தி நீயாயிற் பெளவரீர்த் தோன்றிப் பகல் செய்யு மாத் திசை கை விளக் காகக் கதிச்சில தாராயென் ருெய்யில் சிதைத் தானத் தேர்கு: சிதைத்தானைச் செய்வ தெவன் கொலோ வெம்மை நயந்து நலஞ்சிதைத் தான்;
மன்றப் ப&ண மேன் மலைமாத் தளிரே நீ
தொன்றி வ் வுலகத்துக் கேட்டு மறிதியோ மென்ருே ணெகிழ்த்தான் ற ைகயல்லால் யான்கானே னன்று தீ தென்று பிற
நோயெரி யாகச் சுடினுஞ் சுழற்றியென் குயித ழுள்ளே கரப் பன் கரந்தாங்கே
G ዞs።rህዛJሠ வெந்நீர் தெளிப்பிற் றஇலக்கொண்டு துேவ தளித் திவ் வுலகு
மலியப் பொறுத்தேன் கஆனந்தீமின் சான்றிச் நவிதருங் காமமுங் கெளவையு மென்றிவ்
வலிதி னுயிர்காவாத் தாங்கியாங் Gass ssir or
நவியும் விழும மிரண்டு
ravrů urk

ளியல்) பொருளதிகாரம் er Fs
இ&னத்து நொந் தழு தன னினைந்து நீ டுயிர்த்தன ளெல்லையு மிர வுங் கழிந்த ைவென்றெண்ணி யெல்லிரா நல்கிய கேள்வ னிவன் மன்ற மெல்ல மணியுட் பரந்த நீர் போலத் துணிவாங் கலஞ்சிதை யில் லத்துக் காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போற் றெளித்து நலம்பெற்ரு ணல்லெழின் மார்பனேச் சார்ந்து.' (கலி. 142)
இதனுள் அங்கிக்காலத்தே கையறவெய்திப் பின்னர்ச் சான் முேரை நோக்கிக் கூறுகின்றவள் *புல்லாரா மாத்திரையென அவ னேடு புணர்ச்சி நிகழ்ங்கமையும் யாவருங் கேட்ப 15க்கழுஅ அல்லலுறீஇயானெனப் பெயரும் பெற்றியுங் கூறிப், புல்லிப் புணரப் பெறின் ஈகிகழ்ச்சியன் முமெனக் கூறத்தகாதன கூறலான் மடக் தன்னை இறந்தவாறும், தெள்ளியே மென்றதனுனும் எள்ளியிருக்குவே னென்றதனணும் வருத்கமிறந்தவாறும் கோடுவாய்கூடா " என் பது முதலாகக் கொன்றையவன்' என்னுங் துணையுங் தான் செய் தத%ன வியவாமையின் மருட்கை யிறந்த லாறும், நெய்தன்மலான்ன கண்ணெனத் தன் வனப்புமிகுதி கூறலின் மிகுதியிறந்தவாறுங் காண்க. எல்லிரா கல்கிய கேள்வனிவனெனவே கந்தருவத்தின் வழுவிப் பெருங்கிணை நிகழ்ந்தவாறும் பின்னர் வரைவு நிகழ்ந்த வாறுங் காண்க. இதற்குப் பொருளுரைக்குங்காற் கேட்பிராக இவள் 15க்கு, 15க்க அப்பொழுதேயழும் ; இங்ஙனம் அழுமாறு காமத்தை ஊழானது அகற்றலின் அஃதறுகியாக நரம்பினும் பய னின்ருயிருந்தது; ஒஒ, இதனையுற்ற இவள் அல்லற்பண்பைப் பாராகே அழிதக யாங்குறுகினுேம் ; குறுகி யாம் இதனை முடிவு போகக் காண்பேமென்று வந்து எல்லீரும் என்செய்தீர்? என்னை யிகழ்கின்றீரோ ? இவ்வருத்தத்தை எனக்குறுத்தினவனது மாயஞ் செய்த மலர்ந்த மார்பை யான்முயங்கிக் கூடினும் இகழ்ச்சியன்மும் என்றற் ருெடக்கமாய் வரும். (82 )
(இரந்து குறையுற்ற தலைவனைத் தோழி நீக்கி
நிறுத்தலன்றிப் படைத்துக் கூறவும் பெறு மெனல்) உக எ. இரக்து குறையுற்ற கிழவனைத் தோழி
நிரம்ப கீக்கி நிறுத்த லன்றியும்
வாய்மை கூறலும் பொய்தலைப் பெய்தலு
கல்வகை யுடைய கயத்திற் கூறியும்
பல்வகை யானும் படைக்கவும் பெறுமே.
1. அந்தி - மா லே கையறவு - செயலறல். 2. புல் ஆரா மாத்திரை - புல்லுதல் சிறையாத அளவு

Page 391
எச உ தொல்காப்பியம் (பொரு
இது, தோழி தலைவனைக் கூறுவனவற்றுள் வழுவமைவன கூறுகின்றது.
இ - ள் : இரங்து குறையுற்ற ழெவனை - இாந்துகொண்டு தன்காரியத்தினைக் கூறுதலுற்ற தலைவனை, தோழி கிரம்ப நீக்கி நிறுத்தலன்றியும் - கோழி அகற்றுற எச்துமுறைமையில் தாழ் வின்முக அகற்றி நிறுத்தலேயன்றியும், வாய்மை கூறலும் - நுமது கூட்டத்தினை யான் முன்னே அறிவலென மெய்யாகக் கூறலையும், பொய்தலைப்பெய்தலும் - அப்புணர்ச்சியில்லையென்று பொய்த்த துணைத் தலைவன்மேற் பொய்யுரை பெய்துரைத்தலையும் அவன் வரைந்துகோடற்பொருட்டுச் சில பொய்களைக் கூறவேண்டுமிடங் களிலே பெய்துரைத்தலையும், கல்வகையுடைய நயத்திற் கூறியும் - நல்ல கூறுபாடுடைய சொற்களை அசதியர்டிக் கூறியும், பல்வகை யானும் படைக்கவும் பெறுமே - இக்கூறியவாறன்றி வேறுபடப் புனைந்துரைக்கவும் பெறும், என்றவாறு.
கோழி நீக்கலன்றியுங் கூறலையுந் தலைப்பெய்தலையும் படைக்க வும்பெறும், பல்வகையானும் படைக்கவும் பெறுமென வினைமுடிக்க. தோழி தலைவனுேடு ? நயங்கருதுமாற்ருல் அவனை நீக்குதல் எனைய வற்ருேடெண்ணுது அன்றியுமெனப் பகுத்துரைத்தார். °ஏனைக் குறை முடித்தற்கு இடையூறின்மை கூறியனவும் வரைவுகடாய்க் கூறியனவுமாம்.
* நெருநலு முன்கு ளெல்லையு.
மகளே." (பக். 490, 551) இது *சேட்படுத்தது.
* எமக்கிவை யு ரையன் மாதோ நுமக்கியான்
யாரா கியரோ பெரும வாருயி ரொருவி ரொருவீர்க் காகி முன்கு ளிருவிச் மன்னு மி ைசந்தணி ரதணு யைலே சூறகிய யாஅன் முயலேன் போல்வனி மொழிபொருட் டி றத்தே." இது, வாய்மை கூறியது. யாங் தன்னை மறைத்தவிற்போலும் இவள் குறை முடியாளாயதென அவன் கருதக் கூறினுள்.
1. அசதியாடல் - பரிகாசமாகக் கூறல்; 5 கையாடல் 2. கயம் - குறையறிதல். 3. ஏனே - ஏளே ய என்றிருத்தல் வேண்டும். 4. சேட்படுத்தல் - அகற்றுதல். 5. தன் கீனமறைத்தல்-தனக்குமுன்னுறு புணர்ச்சியைமறைத்தல்,

aflaudio ] பொருளதிகாரம் எசA
" அறியே மல்லே மறிந்தன மர தோ
பொறிவரிச் சிறைய வண்டின மொய்ப்பச் சாத்த நாறு நறியோள் கூந்த குறுநின் மாச்பே தெய்யோ." (ஐங்குறு. 240)
இதுவும் அஆ.
* உநீயே, பொய்வன் மையிற் செய்பொருண் மறைத்து
வந்து வழிப் படு குவை யதற லெம்மை யெமக்கே வினவலனே(?) தகாது சொல்லப் பலவும் பற்றி (?) யொரு நீ வருத னு டொறு முள்ளுடை ந் தீர்மா மழைக்கண் கலூழ்க மதகு ன ல்லோர் கண்ணும ஃ தல்ல தில்லை போலுமிவ் வுலகத் தானே.'
இது, பொய்தலைப் பெய்தது.
* கிருக்கிழை கேளாய் ' என்னுங் குறிஞ்சிக்கலி ( 5)யுள் வரைந்து கோடற்குப் பொய்யுரை படைத்தது.
" 3 அன்னே யு மறிந்தன ளலரு மாயின்று
நன்மனை நெடுநகர் புலம்புகொள வுறு தரு
மின்கு வாடையு மல்யு நும்மூர்ச் செல்க மெழுமோ தெய்யோ.' (ஐங்குறு. 236)
இது, கல்வகையுடைய கயத்திற் கூறியது.
* வீகமழ் சிலம்பின் வேட்டம் போந்து
நீயே கூறினு மமையுநின் குறையே." இதுவுமதி.
அஃதன்றியும் நீயே சென்று கூறென்றலும் அறியாள் போற லூங் குறியாள் கூறலுங் குறிப்புவேறு கூறலும் பிறவும் நயத்திற் கூறும் பகுதியாந் படைத்தது பலவகையாம் படைத்துத் துறை வகையாம். இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதனனமைக்க, இவை நாடக வழக்காகவும் உலகியல் வழக்காகவும் புனைந்துரைத் தமையானுங் தோழி தலைவற்குக் கூறத்தகாதன கூறலானும் வழு வமைந்தது. (சாs)
1. கின் மார்பு கறியோள் கூ க்தல் 15ாறும், சின் புறத் தொழுக் கத்தை யாம் அறியேம் அல்லேம்; காறுமதஞல் அறிந்தேம் என்பது கருத்து.
2. இச்செய்யுளுட் பிழையிருத்தலினல் பொருளறிய முடிய வில் லே
8. ஆயின்று - ஆயினது. புலம்பு - தனிமை. மலேயும் - வருத் தும், கயம் - அசதியாடல்.

Page 392
67 ya gif தொல்காப்பியம் (பொரு
(உறழுங் கிளவி தர்லவி முதலியோர்க்கும் ஐயக்கிளவி தலைவற்கு முரித்தெனல் உங.அ. உயர்மொழிக் குர்ய வுறழுங் கிளவி
யையக் கிளவி யாடுஉவிற் குரித்தே இது, தோழிக்குக் தலைவிக்குமுரியதோர். வழுவமைக்கின்றது . இ - ள் : உயர்மொழிக்கு உறழுங் கிளவியும் உரிய - இன்பம் உயர்தற்குக் காரணமான கூற்று நிகழுமிடத்திற்கு எதிர்மொழியாக மாறுபடக்கூறுங் கிளவி நிகழ்ச்தலுமுரிய, ஐயக்கிளவி ஆடூஉவிற்கு உரித்தே - கூறுவேமோ கூறேமோ என்று ஐயமுற்றுக் கூறுஞ் சொல் தலைவற்குரித்து, என்றவாறு,
உறழுங் கிளவியைப் பொதுப்படக் கூறினுர், தோழி உயர்மொழி கூறியவழித் தலைவி உறழ்ந்து கூறலும், தலைவன் உயர்மொழி கூறிய வழிக் கோழி உறழ்ந்து கூறலும், தலைவன் உயர்மொழி கூறிய வழித் தலைவி உறழ்ந்து கூறலும், தலைவி உயர்மொழி கூறியவழித் தோழி உறழ்ந்து கூறலுங் கோடற்கு.
* சுணங்கணி வனமுலை என்னும் குறிஞ்சிக்கலி (60) யுள்,
*8 க் எண்செய்தான் கொல்லோ, விஃதொத்தன் றன் கட்
போருகளி றன்ன தகை சாம்பி யுள்ளு ளுருகுவான் போலு முடைந்து.' எனத் தோழி கூறியவழித்,
" தெருவின் கட், காரணமின்றிக் கலங்குவார் கண்டு. எவன்' எனவும்,
* 3 அலர் முலை யாயிழை நல்லாய் கதுமெனப்
பேரம ருண் கணின் ருேழி யுநீஇய வாரஞ ரெவ்வ முயிர் வாங்கு மற்றிந்நோய் தீரு மருந்தருளா யொண்டொடி நின்முகங் காணு மருந்தினே னென்னுமா னின்முகந் தான் பெறி னல்லது கொன்னே 'மருந்து பிறிதியாது மின்லேற் றிருந்திழாய்
என் செய்வாங் கொல்லினி நாம்;"
1. உறழ்தல் - மாறுபடல். 2. இஃதொத்தன் - இவரூெறருத்தன். தகை-தகைமை; தன்மை,
சாம்பி - கெட்டு, உடைந்து - மனமுடைந்து,
3. ஆரஞர் எவ்வம்-பொறுத்தற்கரிய மனக் கவற்சியைச் செய்யும் வருத்தம். உயிர் வாங்கும் - உயிரைக் கவரும். பெறின் - அவன்
பெறின் அல்லது - அது மதங்தாவதல்லது. இல்லேல் - இல்லையா யிருக்குமாயின்,

ளியல்) பொருளதிகாரம் எசடு
எனத் தோழி கூறியவழிப் பொன்செய்வாம் எனவும் தலைவி உறழ்ந்து கூறியவாறு காண்க.
இது, தலைவன்வருத்தங்கூற அதனை ஏற்றுக்கொள்ளாது உறழ்தலின் வழுவாய் காணமிகுகியாற் கடிகின் உடம்படாமையின் அமைந்தது.
எல்லாவிஃதொத்தன்' என்னுங் குறிஞ்சிக்கலி (61) புள்,
ஈத விரத்தார்க்கொன் ரூற்றது வாழ் தவிற் சாதலுங் கூடுமா மற்று."
எனத் தலைவன் கூறியவழி,
" இவடந்தை, காதலின் யார்க்குங் கொடுக்கும் விழுப்பொருள்
யாது நீ வேண்டி யது." . எனவும்,
** மண்டம ரட்ட களிறன்னுன் றன்னே யொரு
பெண்டி ரருளக் கிடந்த தெவன் கொலோ."
எனவும் தோழி யுறழ்ந்து கூறியவாறு காண்க.
இதுவும் அவன் வருக்கத்திற்கு எதிர்கூறத் தகாதன கூறவின் வழுவாய்த் தலைவி கருத்தறிந்து உடம்படவேண்டுமென்று கருது சலின் அமைந்தது.
8 அணிமுக மதியேய்ப்ப வம்மதியை நனியேய்க்கு
மணிமுக மாமழை நின் பின்னுெப்பப் பின்னின்கண் விரிநுண்ணுரல் சுற்றிய வீரித முலரி ய ரவுக் கண் ணனியுற ழாரன் மீன் றகையொப்ப வரும்படச் கண்டாரைச் செய்தாங் கியலும் விரிந்தொலி கூந்தலாய் கண்டை யெமக்குப் பெரும் பொன் படுகுவை பண்டு;
1. பொன் செய்வாம் என 15 கையாடிக் கூறலால் உடன்பாடன் மைக் குறிப்புத் தோன்ற கின்றது.
2. இவ்வடி கள், தோழி தலைவியோடு சாவியதாகக் கலியுரையிற் கூறியுள்ளார். இங்குத் தலைவனே டுறழ்ந்து கூறியதாகக் கூறுகின் ருர், பின்னதே பொருத்தமாகத் தோன்றுகின்றது.
3. தனியேய்க்கும் மாமழை - மிகப் பொருந்தும் கரியமழை. பின் - பின்னு முடிப்பு. பின் னின் கண் அலரிப் (பூக்கள்), அரவுக்கண கனியுறழ் ஆரன் மீனின் தகையையொப்ப என் க. அரவு - கரும்பாம்பு. ஆரன் மீன் - கார்த திகை மீன். படர் - துன்பம். பொன் படுகு வைட பொன்னுண்டாவை என்றது; தோற்றப்பொலிவெய்தினை என்றபடி, இது எனக்கு நீ பெரிய பொன் கடவை என்பதோர் 5 கைப் பொரு
94

Page 393
C. P. தொல்காப்பியம் (பொரு
ஏஎ! எல்லா, மொழிவது கண் .ை யிஃதெரத்தன் ருெய்யி லெழுதி யிறுத்த பெரும்பொன் படுக முழுவ துடை, யமோ யாம்;
உழுதாய், சுரும்பிமிர் பூங்கோதை யந் நல்லா யானின் றிருந்திழை மென்ருே எளிழைத்தமற் றிஃதோ கரும்பெல்லா நி ன்னுழ வன் ருே வொருங்கே துகளறு வாண்முக மொப்ப மலர்ந்த குவளை யு நின்னுழ வன் ருே விகவி மு கைமாறு கொள்ளு மெயிற்ரு யி ைவயல்ல வென்னுழுவாய் நீமற் றினி; எல்லா , தற்ருே எளிழைத்த கரும்புக்கு நீகூறு முற்றெழி னில மலரென வுற்ற விரும்பீர் வடி யன்ன வுண்கட்கு மெல்லாம் பெரும்பொன்னுண் டென் பா யினி;
நல்லா யிகுளை கேள், சங்கே தலைப்படுவ ஆணுண்டான் றலைப்பெயின் வேந்து கொண் டன்ன பல; ஆங்காக வத்திற மல்லா க்கால் வேங்கைவி முற்றெழில் கொண்ட சுணங்கணி பூணுகம் பொய்த்தொருகா லெம்மை முயங்கினை சென்றிமோ முத்தேர் முறுவலாய் நீபடும் பொன்னெல்லா முத்தி யெறிந்து விடற்கு.' (கலி. 64)
இது, தலைவன் உயர்மொழிக்குத் தலைவி உறழ்ந்து கூறியது: இது நகையாடிக் கூட்டத்தை விரும்பிக் கூறியமொழிக்கு உறழ்ந்து கூறலின் வழுவாய் அவளும் நகையாடிக் கூறலின் அமைந்தது.
மறங்கொளிருப்புலி’ என்னுங் குறிஞ்சிக் கலி (42) புள்,
" 1 ஆர்வுற்ருர் நெஞ்ச மழிய விடுவானுே
வோர்வுற் முெகுதிற மொல்காத நேர்கோ லறம்புரி நெஞ்சத் தவன்."
எனத் தலைவி கறலுங்,
* தண்ணறுங் கோங்க மலர்ந்த வரை யெல்லாம்
பொன்னணி யானே போற் ருேன்றுமே நம்மருளாக் கொன் ஞள ஞட்டு மலை."
مح
ளுந் தோன்ற கின்றது. இறுத்த - ஓரொரு காற்றங்கின. பொன் படு கம் - தோற்றப்பொலிவு உண்டா வேம். உழுவது - உழுதல். இது வும் நகையாடிக் கூறியது. முத்தியெறிந்து விடல் - ஒருகாலமுமுருத Li t- கழித்துவிடல்
1. ஆர்வும் ருர் - தன்னன் நுகரப்பட்டார். ஒரு திறம் ஒல்காத ட ஒருபக் கஞ்சாயத- கேர் கோல் நேர் நிற்குக் துலாக்கோல். மலே தோன்றும என இயைக் க. கொன் ஆளன் -- பயனின்மையை ஆளுபவன்

ளியல் ] பொருளதிகாரம் எசஎ
எனத் தோழி உறழ்ந்து கூறியவாறு காண்க. இதுவுக் தலைவி
கூற்றிற்கு மாரு தலின் வழுவாய்ச் சிறைப்புறமாகக் கேட்டு வரைதல் பயனுதலின் அமைந்தது.
* சொல்லின், மருதீவாண் மன்னே விவன் ." (கலி, β 1 )
" 2 கூறு வங் கொல்லோ கூறலங் கொல்லெனக்
கரந்த காமங் கைத் நிறுக் கல்லாது.' Cysts. 198)
என ஐயக்கிளவி தலைவற்குரியவாய் வந்தன.
இனி, ஐயப்பாடு தலைவிக்குமுரித்தென்முற் சிறந்துழியையம்' (94) என்பதற்கு மாரும்.
* அவன்மறை தேஎ நோக்கி மற்றிவன்
மகனே தோழி யென்றனஸ் ." (அகம். 48) என்பதனை ஐயத்துக்கண் கெய்வமென்று துணிக்காளெனின் அதனைப் பேராசிரியர் தாமே மறுத்தவாறு காண்க.
(தோழி அறிவுடைய ளாகக் கூறலும் அமையுமெனல் 1 உR.கூ. உறுக ணுேம்ப றன்னியல் பாகலி
னுரிய தகுந் தோழிகண் ணுரனே. இது, தோழி அறிவுடையாளாகக் கூறலும் அமைகவென் கின்றது.
இ -ள் : உறுகண் ஒம்பல் தன் இயல்பு ஆகலின் - தலைவிக்கு வந்த வருத்தத்தைப் பரிகரித்தல் தனக்குக் கடனுதலின், தோழி கண் உான் உரியதாகும் - தோழிமாட்டு அறிவுளதாகக் கூறல் உரித்தாகும் என்றவாறு. உதாரணம் :
* பான் மருண் மருப்பின்.’’ என்னும் பாலைக்கவி
" 8 பொருடரன்,
பழ விக்ன மருங்கித் பெயர்புபெயர் புறையு மன்ன பொருள் வயிற் பிரிவோய்."
எனத் தோழி அறிவுடையாளாகக் கூறியவாறு காண்க.
1. சொல்லின் - யான் என் குறையைச் சொல் வின். மருதீ வாளோ - மருதிருப்பாளோ?
3. கரந்த - மறைத் த.
3. பழவினை மருங்கின் - பழவினேயினலே, பெயர்பு பெயர்பு உறையும் - (இவர் 15 மக்கு உரியவரென்று கருதாது பிறரிடத்தே) மீண்டு மீண்டு சென்று தங்கும். பெயர்தல் - ஓரிடத்து நில்லாமை பெயர்பு பெயர்பு தங்கும் என்றது அறிவுடைமையாற் கூறியதாகு ம

Page 394
எசஅ தொல்காப்பியம் (பொரு
" பீண்ட நெல்லி னள்ளூ ரன்னவென்
னுெண்டொடி ஞெகிழி அணு நெகிழ்க சென்றி பெரும நிற் றகைக்குநர் யாரோ." (A sub. 46)
என்பது உறுகண் காத்தற் பொருட்டாகத் தலைவி வருங்கினும் நீ செல்லென்ருள் தலைவன் செல்லாமை அறிதலின்.
ஒன்றென முடித்தலான் தலைவி உரனுடையளெனக் கூறலுங் கொள்க. (சடு) (தோழிக்கு உயர்மொழிக் கிளவியு முரித்தெனல் ] உசo. உயர்மொழிக் கிளவியு முரியவா லவட்கே
இதுவுக் கோழிக்குரியதோர் வேறுபாடு கூறுகின்றது. இ - ள் அவட்கு - கோழிக்கு, உயர்மொழிக் கிளவியும் உரிய - தலைவியையுங் தலைவனையும் உயர்த்துக் கூறுங் கூற்று முரிய வாம் ஒசோவோரிடத்து, என்றவாறு.
* 2 மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ
யாண ரூர நின் மாணிழை யரி ைவ
காவிரி மவிர்நிறை யன்னநின் மார்புநனி விலக்க ருெடங்கி யோளே," (ஐங்குறு. 43)
இதனுட் காவிரிப் பெருக்குப்போலத் தலைவியைகோக்கி வரு கின்ற மார்பினைத் தான் விலக்குமா றென்னையெனத் தலைவியை உயர்த்துக் கூறியவாறு காண்க.
* காலை யெழுந்து ' (குறுந். 45) என்பதும் அது.
* உலகம், புரப்பான் போல் வதோர் மதுகையு முடையன்."
(as 65. 47) * 3தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை
நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின் மணங் கமழ் நாற்றத்த மலை நின்று பலிபெறுTஉ மணங்கென வஞ்சு வர் சிறுகுடி யோரே." (கலி, 53) எனக் தலைவனை உயர்த்துக் கூறியவாறு காண்க. (சசு)
1 தொடி - வளையல், 1ெ5 கிழ்தல் - தளர்தல். தகைக்குநர் - தடுப் போர். V
2. யாணர் - வளம் (புதுவருவாய்). மலிர்நிறை - நீர் வெள்ளம். விலக்குமாறென்னே எனத் தலைமைதோன்றக் கூறியதனுல் உயர்த்துக் கூறியதென் ருர்,
3. குறி - குறியிடம், அணங்கு - தெய்வம், தெய்வம் என்று கருதி என்றதனம் மலேவனே யுயர்த்துக் கூறியவாறு காண்க.

ளியல்) பொருளதிகாரம் €pገ`éዎ” Š..ጳp
(தலைவியும் தோழியும் வாயில்களோடு கூறுவனவற்றை
வெளிப்படக் கிளப்பரெனல்)
உசக, வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்த
ருவின் றுரிய தத்தங் கூற்றே. இது, தலைவியுங் தோழியும் வாயிலாகச் சென்றருடன் கூறு வனவற்றுட் படுவதோர் வழுவமைக்கின்றது.
இ - ள் - தத்தங் கூற்றே - தோழிக்குக் தலைவிக்குமுரிய கூற்றின்கண், வாயிற் கிளவி - வாயிலாய் வந்தார்க்கு மறுத்துத் தலைவனது பழிகளைக் கூறுங் கிளவிகளை, வெளிப்படக் கிளக்கல்மறையாது வெளியாம்படி கூறுதல், தாவின்று உரிய - இங்ங்னங் கூறுகின்றேமே என்னும் வருத்தம் மனத்து நிகழ்தலின்றியே உரிய வாம், என்றவாறு,
அவை தலைவிக்குக் தோழிக்குமுரியனவும் தோழிக்கே புரியனவுக் தலைவிக்கே யுரியனவுமாம். வாயில்களாவார் ஆற்ருமையுங் தோழி முதலியோருமாம்.
‘* நெஞ்சத்த பிற வாக நிறையில விவளென
வஞ்சத்தான் வந்தீங்கு வலியக்லத் தீவா யோ.?? (கவி. 69) இஃது, ஆற்ருமைவாயிலாகத் தலைவன் வந்துழித் தலைவி வெளிப் படக் கூறியது, இது தோழிக்கும் உரித்து.
"எரிய கைந் தன்ன தாமரை யிடையிடை
. « » யார்ப்பினும் பெரிதே." (அகம், 116) இதனுள் " நாணிலைமன்ற எனத் தோழி கூறி அலராகின்ற லென வெளிப்படக்கிளத்தலின் வழுவாயமைந்தது.
* 2 அகல நீ துறத்தவி னழுதோவா வுண் கனெம்
புதல் வன மெய் தீண்டப் பொருத்துத வியைபவா
னினக்கொத்த நல்லாரை நெடுநகர்த் தந்துநின் றமர்பாடுந் துணங்கையு ளரவம் வந் தெடுப்புமே.” (கலி, ?0)
இது, தலைவிகூற்று.
1. வஞ்சத்தான் வந்து என வஞ்சனேயுடையணுகக் கூறியது வெளிப்படக் கிளந்ததாம்.
2. எமது கண்கள் எம் மெய்ப் புதல்வனே த் தீண்டப பெறுகை
யினலே துயிலவுங் கூடுப, அதனே அரவம வங்து போக்கும என இயைத் துப் பொருள் கொள்க.

Page 395
எடுo தொல்காப்பியம் (பொரு
* உரிய ’ என்றதனுல் தோழிவாயிலாகச் சென்றுNத் தலைவி வெளிப்படக் கூறுதலுங் கொள்க. அஃது . . இம்மையுலகு' என்னும் (66) அகப்பாட்டினுட் காண்க. *
இவை இங்ஙனம் வெள்ளிப்படக்கிளத்தலின் வழுவாய் அமைக் தன. - (σΡσ7 )
(உள்ளுை ஐந்துவகைப்படும் எனல்) உதஉ உடனுறை யுவிமஞ் சுட்டுநகை சிறப்பெனக்
-கிெட்லரு மரபி னுள்ளுறை யைந்தே இது, மேல் வெளிப்படக் கிளப்பனகூறிப் பின் வெளிப்படாமற் கிளக்கும் உள்ளுறை இனத்தென்கின்றது,
இ - ள்: உடனுறை - நான்கு நிலக் தும் உளவாய் அங்கிலத் துடனுறையுங் கருப்பொருளாற் பிறிதொன்று பயப்ப மறைத்துக் கூறும் இறைச்சியும், உவமம் - அக்கருவாற் கொள்ளும் உள்ளுறை யுவமமும் ஏனையுவமமும், சுட்டு - உடனுறையுவமமுமன்றி நகையுஞ்சிறப்பும் பற்ருது வ4ளாது ஒன்று கினைந்து ஒன்று சொல் வனவும் அன்புறுககு5 இறைச்சியுட் சுட்டிவருவனவும், நகை - நகையாடி ஒன்று நினைத்து ஒன்று கூறுதலும், சிறப்பென - என யுவமம் நின்று உள்ளுறை புவமக்தைத் தத்தங் கருப்பொருட்குச் (50) சிறப்புக் கொடுத்து நிற்றலும் என்று, கெடலரும் மரபின் உள்ளுறை ஐந்தே - கெடுதலரிதாகிய முறைமையினையுடைய உள் ளுறை ஐந்துவகைப்படும், என்றவ்ாறு.
2 ஒன்றனை உள்ளுறுத்து அதனை வெளிப்படாமற் கூறலின் அவற்றை உள்ளுறையாமென்முர்.
இறைச்சிதானே (229) இறைச்சியிற் பிறக்கும் (230) என்பனவற்றுள் இறைச்சிக்குக் காரணங் காட்டினம். உவமம் உவம வியலுட் காட்டுஅம்.
* 3 பெருங்கடன் முகந்த பல் கிளைக் கொண்மூ
விருண்டுயர் விசும் பின் வலனேர்பு வளைஇப் போர்ப்புறு முரசி னரி ரங்கி முறை புரித்
தறநெறி பிறழாத் திறனறி மன்ன சருஞ் சமத் தெதிர்ந்த பெருஞ்சே யாடவர் 1. நகையும் சிறப்பும் பின் வருகின்றன. 2. ஒன்றன - ஒருபொருளே. 3. கிளை - கூட்டம். கொண் மூ-மேகமே! விளி ஏர்பு-எழுந்து வளை இ - சூழ்ந்து. முறை - நீதி, சமம் - போர். கழித்து எறி

ளியல்) பொருளதிகாரம் எடுக
கழித்தெறி வாளி னழிப்பன விளங்கு மின்னுடைக் கருவியை யாகி நாளுங் கொன்னே செய்தியோ வரவம் பெசன்னென மலர்ந்த வேங்கை மலிதொட ரடை ச்சிப் பொலிந்த வாயமொடு கண்டக வியவித் தழலை வாங்கியுந் தட்டை யோப்பியு மழலேச் செயலை யந்தளிர் ததையுங் குறமகள் காக்கு மேனற் புறமுத் தருதியோ வாழிய மழையே.' (அகம். 188) இதனுட் கொன்னே செய்கியோ அரவ மென்பதனுற் பயனின்றி அலர்விளைக்கியோ வெனவுங் கூறி எனற் புறமுங் தருகியோ என்ப தனுல் வரைந்து கொள்வையோ வெனவுக் கூறிக் தலைவனை மழைமேல் வைத்துக் கூறலிற் சுட்டாயிற்று. கொன்னே செய்தியோ என்றத னுல் வழுவாயினும் வரைதல் வேட்கையாற் கூறினமையின் அமைக் திதி.
* அன்புறுதகு5 (231) என்பதனுள் எனையதற்குக் காரணங் காட்டினும்.
ʻʻ li 6x6?8kmr u u r u l ar u u @ uo ar (g5). . . . t ?/up 6 ud or q567r GB aQ.v. ʼ ʼ (προ. 172) இதனுட் புன்னையை அன்னை நூல்வகையாகு மென்றதனுன் இவளெதிர் நும்மை நகையாடுத லஞ்சு துமென நகையாடிப் பகற்குறி யெதிரேகொள்ளாமைக் குறிப்பினன் மறைக்துக்கூறி ம்றுத்தவாறு காண்க. இதனைச் செவ்வனங் கூருமையின் அமைத்தார்.
* உள்ளுறை யுவம மேனை யுவமம் (46) என்னுஞ் சூத்திரத்து விரிகதிர் மண்டிலம் ' என்னும் மருதக்கலி (11) யுட் சிறப்புக் கொடுத்து கின்றது காட்டினும்.
அறத்தொடு நிலையும் பொழுதும் ஆறும் முதலியனவுஞ் செவ் வனங் கூறப்படுதலின் இவை கசங்கே கூறப்படுதலிற் கெடலரு மரபின் " என்ருர். இவை தோழிக்குங் தலைவிக்கும் உரியவாறு செய்யுட்களை நோக்கி யுணர்க. )ویFعے ل(
உறை கழித்து வெட்டுகின்ற. களிப்பன - செறிவன. கருவி - தொகுதி. வாளா - பயனின்றி. அரவம - முழக்கம். அடைச் சி ட அணிந்து தழலே - கவண் ; வேறு கூறுவாரு முளர். தட்டை - மூங் கி3ல நறுக்கிப் பிளந்து ஒன்றிலே தட்டுவது. புற முக்த ருதியோ ட காத்தலைச் செய்வாயோ? உம்மை அசை.
1. ஆய் - தாய். நுல்வை - நுக் தங்கை,

Page 396
எடுஉ தொல்காப்பியம் (பொரு
உள்ளுறை யைந்தானும் தலைவியுந் தோழியுமாக்கிய வின்பம்
த%லவன்கண்ணு நிகழ்ந்து இன் பஞ்செய்யுமெனல்) உசா. அந்தமில் சிறப்பி னுக்கிய வின் பந்
தன்வயின் வருதலும் வகுத்த பண்பே.
இது, மும் கூறிய உள்ளுறைபற்றித் தலைவற்கு வருவதோர் வழுவமைக்கின்றது.
இ - ள் - ஆக்கிய அந்தமில் சிறப்பின் இன்பமும் - மும் கூறிய உள்ளுறை ஐந்தானும் அவர்களுண்டாக்கிய முடிவிலாத சிறப் பினையுடைய இன்பம், தன்வயின் வருதலும் வகுத்த பண்பு - தலைவன் கண்ணும் நிகழ்ந்து இன்பஞ் செய்தலுங் காமத்துக்கு முத லாசிரியன் வகுத்த இலக்கணம், என்றவாறு.
தலைவன்தன்மை என்ப கொன்றின்றி நந்தன்மையெனக் கருது தலின் யாம் ஒன்றை கினைந்து ஒன்று கூறினும் அவன் முனியாது இன்பமெனக் கொள்வனெனக் கூறியவற்றை, அவன் இவை இன்பக் தருமென்றே கோடலின் வழுவமையப்பட்டன. உதாரணம் மும்
காட்டியவற்றுட் காண்க. (Pa.)
(எய்தாத தெய்துவித்தல்)
உசச. மங்கல மொழியும் வைஇய மொழிபு
மாறி லாண்மையிற் சொல்லிய மொழியுங் கூறியன் மருங்கிற் கொள்ளு மென்ப.
இது, மேன் மூன்றுபொருளும் வழுவாயமைக என்றலின் எய்தாத செய்துவித்தது.
இ - ள் : மங்கலமொழியும் - தலைவற்குத் தீங்குவருமென் றுட்கொண்டு தோழியுங் தலைவியும் அதற்கஞ்சி அவனை வழுத்துக லும், வைஇயமொழியும் - தலைவன் கம்மை வஞ்சித்தானுகக் கலைவி யுங் தோழியுங் கூறலும், வைஇயமொழி, தீங்கைவைக்க மொழியு மாம் ; மாறில் ஆண்மையிற் சொல்லிய மொழியும் - மாறுபாடில்லாத ஆளுங் தன்மையிடத்தே பழிபடக்கூறிய மொழியும், கூறியன் மருங் கிற் கொள்ளும் என்ப - வழுவமைதியாகக் கூறிய இலக்கணத் திடத்தே கொள்ளுமொழியென்று கூறுவர் ஆசிரியர், என்றவாறு.

களியல்) பொருளதிகாரம் எடுக.
" நோயில ராகநங் காதலர்." (அகம், 115, 22?) எனவும், " காந்தளுஞ் செய்வினை முடிக்கத் தோழி' எனவுவ கூறுவன கமமை அறனனறித் துறத்தலின் தீங்கு வருமென் றஞ்சி வாழ்க்கியது. 5ம்பொருட்டுத் தீங்கு வருமென கினைத்தலின் வழுவாயமைந்தது.
* 3 வையினர் நலனுண்டார் வாராமை நினைத்தவின்.”* (கவி. 134) என்பது வஞ்சித்தமை கூறிற்று.
* 4இதுவுமோ, ரூராண்மைக் கொத்த படிறுடைத்து." (கலி. 89) என்பது ஆண்மையிலே பழியுண்டு என்றது. இதுவும் வழிஇ அமைந்தன. ap ::: ((gBôo)
(சினம் முதலியன ஒருபொருஆளச் சிறப் பித்து வருமாயின் அமைக்கப்படுமெனல்) உசடு. சினனே பேதைமை நிம்பிசி நல்குர
வனநால் வகையுஞ் சிறப்பொடு வருமே. இது, மெய்ப்பாட்டியலுள் ஆகாதென்பவற்றுட் சில அமைக வென வழுவமைக்கின்றது. இது பொதுவாகக் கூறவின் தலைவிக்குக்
தோழிக்குங் கொள்க.
இ–ள் : சினனே - கோபம் நீடித்தலும், பேதைமை - ஏழைமையும், கிம்பிரி - பொருமைதோன்றுங் குறிப்பும், கல்குரவுசெல்வமின்மையும், அனகால்வகையும் - என்ற அத்தன்மையன
வாகிய நாற்கூறும், சிறப்பொடுவருமே - ஒருபொருளைச் சிறப்பித் துக்கூறுதல் காரணத்தான் வரும், என்றவாறு.
சினத்தை ஆண்டுக் கொடுமையினடக்கினர்.
* நாணு நிறையு நயப்பில் பிறப்பிவி.?? எனவும், (கவி. 60) ** தொடிய வெமக்குநீ யாரை.’’ (கவி. 88) எனவுஞ் சினம்பற்றிவரினும் அவை தன் காதலைச் சிறப்பித்சலின்
அமைந்தன.
1. கோயிலராக என்றதே வாழ்த்தாகும். 2. இது என்ன நூலிற் செய்யுளென்பது தெரியவில்ல். 3. வையினர் - இறக்துபட்டு வருத்தந்திராமல் என்னே வைத்து
என்பது கவியுரை.
4. ஊர் ஆண்மை - ஊரையாளுக்தன்மை படிது - கொடுமை
95

Page 397
எடுச தொல்காப்பியம் I Galu 7 5
* 1 செவ்விய தீவிய சொல்லி யவற் ருெடு
பைய முயங்கிய வஞ்ஞான் றவை யெல்லாம் பொய்யாத ல் யான் யாங் கறி கோமற் றைய வ கனகர் கொள்ள வலர் தலைத் தந்து பகன் முனி வெஞ் சுர முள்ள லறிந்தேன் மகனல்அல மன்ற வினி.’ (as Go. 19) எனக் கழிபெருங் காதலான் கின்னே உள்ளவா றறிந்திலே னெனத் தன் பேதைமையைக் காதலாற் சிறப்பித்தலின் அமைந்தது.
* உஉறவியா மொளி வாட வுயர்ந்தவன் விழவினுள்
விறலிழை யவரோடு விளையாடு வான் மன்னுே பெறலரும் பொழுதொடு பிறங்கிணர்த் துருத்திசூழ்ந் தறல் வாரும் வையை யென் றறையுந ருளராயின்.” (கலி 30)
இது 3.நிம்பிரி, அவரோடும் விளையாடுவானெனப் பொருமை கூறியும் அவன் சண்டையானுக வேண்டுமெனக் காதலைச் சிறப்பித் தலின் அமைந்தது. as
' 4 பிரசங் கலந்த வெண் சுவைத் தீம்பால்
விரீகதிர்ப் பொற் கலத் தொருகை யேந்திப் புடைப்பிற் சுற்றும் பூந்தலச் சிறுகோ லுண்ணென் ருேக்கு பு புடைப்பத் தெண் ணிச் முத்தரிப் பொற் சிலம் பொவிப்பத் தத்து ற் ற நரைக் கூந்தற் செம்மு து செவிவியர் பரிஇமெலிந் தொழியப் பந்த ரோடி யேவன் மறுக்குஞ் சிறு விளை யாட்டி யறிவு மொழுக்கமும் யாண்டுணர்ந் தனள் கொல் கொண்ட கொழுநன் குடிவற அனுற்றெனக் கொடுத்த தாதிை கொழுஞ்சோ றுள்ளா ளொழுகு நீர் நுணங்கறல் போலப் பொழுது மறுத் துண்ணுஞ் சிறும அது கையளே.' (கற்றினே. 110)
இது குடிவறணுற்றென நல்குரவு கூறியுங் காதலைச் சிறப்பித் தவின் அமைக்தி அ.
இது, மெய்ப்பாட்டியலுள் விலக்காமையின் அதனைச் சாச சம் நிலே வைத்தார். (டுக)
1. தீவிய - இனிய. யாங்கு அறிகோ - எப்படி அறிவேனே அலர் - பலரறிந்த பழிமொழி.
2. உறலியா ம் - தன் னுேடு உறுதற்குரிய யாம். துருத்தி - ஆம் றிடைக்குறை.
3. sto 9 ff -- G_j M (? 60 LID.
4. பிரசம் - தேன். கலம் - பாத்திரம் (கிண்ணம்). ஒக்கல் - ஒச்சல. பரீஇமெலிங் தொழிய - (செவிலியர் பற்ற முடியாமையால்) வரு5 தி மெலிந்தொழியுமாறு. பரீஇ - ஓடியுமாம். யாண்டு - எப்.டி. வன் - வறுமை, உன்ௗசள் - நீனே யாளாய். பொழுது மறுத் துண் ஒருபொழுதின்றி ஒருபொழுதுண் ணல். மதுகை - வன்மை - سست (6 iته

ளியல் பொருளதிகாரம் எடுரு
முறைப்பெயர்பற்றியும் வழுவமைத்தல் ) உசசு. அன்னை யென்னை யென்றலு முளவே
தொன்னெறி முறைமை சொல்லினு மெழுத்தினுந் தேசன்ரு மரபின வென்மனுர் புலவர். இது, முறைப்பெயர் பற்றி வருவதோர் வழுவமைக்கின்றது. இ - ள் சொல்லினும் எழுக்கினுங் தோன்ரு மரபினசொல்லோத்தினும் எழுத்தோக்கினுஞ் சொல்லப்படாத இலக்கணக் தனவாய, தொல் நெறி முறைமை - புலனெறி வழக்கிற்குப் பொருங் கிய பழைய நெறி முறைமையானே, அன்னை என்னை என்றலும் உள என்மனுர் புலவர் - தோழி தலைவியை அன்னை யென்றலும் தலைவி தோழியை அன்னை யென்றலும் இருவருக் தலைவனை என்னை யென்றலும் உளவென்று கூறுவர் புலவர் என்றவாறு.
" 1 அன் சூற யிவனுே ரிளமர் இறக்கன் ." (குறுக். 33) * புல்லின் மாய்வ தெவன் கொ லன்ஞய்." (குறுங். 150) இவை, தோழியைத் தலைவி அன்னயென்றன.
* 2 அன்னுய் வாழிவேண் டன் இன நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங் குடுமித் தலைய மன்ற நெடுமலை நாட அனுTர்ந்த மாவே." (ஐங்குறு. 202)
* 3 அன்குய் வாழிவேண் டன்னே யுவக் காண்
மாரிக் குன்றத்துக் காப்பா னனனன் று வலி னனேந்த தொடலே யொள் வரட் பாசி சூழ்ந்த பெருங்கழற்
றண்பனி வைகிய வரிக்கச் சினனே." (ஐங்குறு. 208) இவை, தோழி தலைவியை அன்னை யென்றன.
" எனக்கு மாகா தென்னக்கு முதவாது." (குறுக் 2?) * ஒரீஇயின குெழுகு மென்னே க்குப்
பரிய லென் மன்யா ன் பண்டொரு காலே." (குறுக். 203)
இவை, கலைவி தலைவனை என்னை யென்றன. 1. இது - இச்சூத்திரப்பொருள். 3. LDás - பிள் &ள சிறுவன். அவனுக்குக் குடுமி உ ச்சியிலிருப்பது போல மாவுக்கும் உச்சியிற் குடுமி உள்ளதாத லின் மா குடுமித்தலைய என் ருர், குடுமி - உளே; த லேயாட்டம்.
3. காப்பாளன்னன் - காப்பாளைப்போன்றவனய. காப்பு ஆள் - காவல் புரியும் ஆள். தூவல்- மழை. தொடலே - தொடுக் கப்பட் டது. தொடுக்கப்பட்டதாகிய வாள் என்க, பனி - குளிர்ச்சி,

Page 398
எடுசு தொல்காப்பியம் (பொரு
தோழி கூறியது வந்துழிக் காண்க. கலைவன் தலைவியை அன்னை யெனக் கூறலும் உளதென் பாருமுளர். எழுத்தினுஞ் சொல்லினு மென்னத முறையன்றிக் கூற்முனே புறத்திற்கும் இவை கொள்க:
" என்ன மார் பிற் புண் ணுக்கு."
" என்ன க் கரிஃ தன்மை யானு
மென்னேக்கு நாடி ஃ தன்மை யானும்.' (புறம் 85) ' என் ஆன முன் னில்லன் மின் றென் விர் பல ரென் க்ன
முன் னின்று கன்னின் றவர்.' (குறள். γ 71) *' என் கன மார் பிற் புண்ணும் வெய்ய' (புறம். 280)
என்பன கொள்க. ஏனைய வந்துழிக் காண்க.
t
இனி, உம்மையாற் 1 பிறவுமுள வெனபது பெறுதலின்,
“எந்தைதன், அள்ளங் குறைபடா வாது." (as 65. 61) என்முற்போல் வருவன பிறவுங் கொள்க. (டுஉ)
(கட்புலனுகக் காட்ட லாகாப் பொருளிவையெனல்]
உசஎ. ஒப்பு முருவும் வெறுப்பு மென்ரு
கற்பு மேரு மெழிலு மென்ரு சாயலு நாணு மடனு மென்ரு நோயும் வேட்கையு நுகர்வு மென்ருங் காவயின் வருஉங் கிளவி யெல்லா நாட்டிய மரபி னெஞ்சுகொளி னல்லது காட்ட லாகப் பொருள வென்ப. இது, கட்புலனுகக் காணப்படாத பொருண்மேலும் கட்புல ணுகக் காணப்பட்டாற்போலப் பொருள் கோடல் வழுவமைக்கின்றது
இ - ள் : ஒப்பாவது: ஒக்க கிழவனுங் கிழத்தியுமென்றவழி அவரொப்புமை மனனுணர்வா னுணர்வதன்றி மெய் வேறுபாடுபற்றிப் பொறியானுணரலாகா தென்றது; தந்தைய ரொப்பர் மக்களென்பதும்
அதி.
உருவாவது: "உட்கு, அதுவும் பொறிநுதல் வியர்த்தல் போல் வனவற்மு னன்றிப் பிழம்பு பற்றி உணரலாகாது.
1. பிற என்றது என்னே என்றலன்றி எங்தை என வுங் கூறன் முதலியவற்றை.
2. உட்கு - அச்சம். பொறிநுதல் வியர்த்தல் ஒரு மெய்ப்பாடு. மெய்ப்பாட்டியல் 48-ம் குத்திர நோக்கியறி க. பிழம்பு - வடிவு.

ளியல்) பொருளதிகாரம் எடுள்
வெறுப்பாவது: செறிவு; அதுவும் மக்கட் குணமாய் இசை யாததோர் மன கிகழ்ச்சியாதவிற் பொறியான் உணரலாகாது.
கற்பாவது: தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதொரு மேற்கோள்.
ஏராவது: "எழுச்சி ; அஃது எழுகின்ற நிலைமையென நிகழ் காலமே குறித்து கிற்கும். ۔۔۔
எழிலாவது: அங்ஙனம் வளர்ந்தமைந்த பருவத்தும் இது வளர்ந்து மாறியதன்றி இன்னும் வளருமென்பது போன்று காட்டுகல்.
*சசயலாவது ஐம்பொறியால் அதிகரும் மென்மை, 7.
நாணுவது : செயத்தகாதனவற்றின்கண் உள்ளமொடுங்குதல். மடனுவது கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமை. நோயாவது : கோதல், வேட்கையாவது: பொருள் கண்மேல் கோன்றும் பந்துள்ளம்; * செய்யுண்மருங்கின் வேட்கை (58) என்புழி அவாவிற்கு வேறு பாடு கூறினும்.
நுகர்வாவது : இன்பத்துன்பங்களை நுகரும் நுகர்ச்சி, * என்ற ? என்பன எண்ணிடைச்சொல்.
என்று வருங் கிளவி - ஒப்பு முதல் நு சர்வு ஈருகப் பன்னிரண் டென்று அகப்பொருட்கள் வருங் கிளவிகளும்.
ஆவயின் வருங் கிளவி - அப்பன்னிரண்டின் கண்ணே புறப் பொருட்குரியவாய் அவ்வாசகத்தான் வருங் கிளவிகளும்.
ஆங்கு ; ஈண்டு, உவமவுருபு ; அவைபோல்வன கிளவி என்பதாம்.
எல்லாம் நாட்டிய மரபின் நெஞ்சு கொளின் அல்லது - ஏஆனய வும் நாடக வழக்கத்தாற் புலனெறி வழக்கஞ்செய்த முறைமையானே நெஞ்சு உணர்ந்து கொள்ளினன்றி,
1. இசையாமை - உடன் படாமை.
2. எழுச்சி என்றது வளர்ச்சியைக் குறிக்கின்றதுபோலும் பின் எழில் என்பதில் அங்ங்னம் எனச் சுட்டலின்
3, சாயல் - மென்மை (தொல், உரி. 4).

Page 399
எடுஅ தொல்காப்பியம் (பொரு காட்டலாகாப் பொருள என்ப - உலகியல் வழக்கான் ஒருவர்க் கொருவர் கட்புலனுகக் காட்டப்படாத பொருளைப் பொருளாகவுடைய என்று கூறுவர் புலவர் என்றவாறு.
இவை மேல்வரும் மெய்ப்பாடு பற்றி உணர்கலிற் கட்புல னகாவோவெனின், மெய்ப்பர்டாவது: மனக்குறிப்பாதலின் அதன் குறிப்பிற்குப் பற்றுக் கோடாகிய பொருளினவை யென்றுணர்க.
இனி, இவை புறப்பொருட்கண் வருமாறு :
* வரைபுரையு மழ களிற் றின் மிசை.” (புறம், 38) என்வும்:
' 'உருகெழு முரசம்." (புறம், 50) எனவும்,
* 3 வெறுத்த கேள்வி விளங்கு புகழ் க் கபிலன்." ( LIDuih. 5 3)
எனவுப ,
* 4 நிகல கிளர் கூட னிளெரி யூட்டிய
பலர் புகழ் பத்தினர்." (சிலப்-பதி. 35; 36)
எனவும் வரும். இவ்வாறே எனையவற்றிற்கும் ஒட்டிக்கொள்க.
இனி எல்லாமாவன : ஒளியும் அளியும் காய்தலும் அன்பும் அழுக்காறும் பொறையும் நிறையும் அறிவும் முதலியனவும் பிற வுமாம்.
ஒளியாவது: "வெள்ளைமையின்மை.
அளியாவது: அன்புகாரணத்தால் கோன்றும் அருள்.
காய்தலாவது ! வெகுளி.
அன்பாவது : மனவியர்கண்ணுங் காய் தங்தை புதல்வர் முதலிய சுற்றத்தின் கண்ணும் மனமகிழ்ச்சி நிகழ்த்கிப் பிணிப்பித்து நிற்கும்
r
நேயம்,
அழுக்காருவது : பிறர் செல்வ முதலியவற்றைப் பொருமை. பொறையாவது : பிறர் செய்த தீங்கைப் பொறுத்தல். நிறையாவது : மறை பிற எறியாமல் ஒழுகுதல்.
புரை- ஒப்பு.
உரு - அச்சம்.
வெறுத்த் - செறிந்த, இது செறிவு
இது கற்பிற்குதாரணம் வுெள்ளேமை - அறிவுமுதிராழை,

ளியல்) பொருளதிகாரம் − எடுக
அறிவாவது ! நல்லத னலனுங் தீயதன் நீமையும் உள்ளவா றணர்தல். இவை கண்டிலமென்று கடியப்படா கொள்ளும் பொரு ளென்ருர். இவை ஆசிரியனுணையன்றென்பது மேற் குத்திரத்தாற் கூறுகின்றன். (டுகூ
(காட்டலாகாப் பொருள்களும் உள்பொருளாதலின்
பொருளே எனல்) உசஅ. இமையோர் தேஎத்து மெறிகடல் வரைப்பினு
மவையில் கால மின்மை யான. இஃது, இவையுங் காட்டலாகாப் பொருள்கள் ஆசிரியணுணை
யாற் கொண்டனவல்லவற்றைப் பொருளெனக் கொள்க என்கின்றது.
இ - ள் : இமையோ தேஎத்தும் எறிகடல் வரைப்பினும் - தேவருலகத்தின் கண்ணுக் கிரையெறியுங் கடல்சூழ்ந்த நிலத்தின் கண்ணும், அவை இல் காலம் இன்மை யான - அறம் பொருள் இன் பங்களின் நுகர்வு இல்லாததோர் காலம் இன்ருகையால் அவற் றைப் பொருளென்றே கொள்க என்றவாறு.
தமிழ் கடக்கும் எல்லை கூருது தேவருலகையும் மண்ணுலகை யும் கூறியமையின் இவை யாண்டும் ஒப்ப முடிந்தனவெனவும் அவை உள்ள அளவும் இவை நிகழ்வனவெனவுங் கூறலின் வழுவமைதியா யிற்று. இமையாக் கண்ணாாகலின் இமையோர் என்ருர், இடையூ நில்லா இன்பச் சிறப்பான் இமையோரை முற்கூறினர். (டுச) பொருளியல் முற்றிற்று.
** பருவ ராலுகள் வாவிசூழ் மதுரையம் பதிவாழ்
பொருவ ராநச்சி ஞர்க்கினி யானுரை புணையாங் கருவ ராநெறி யுதவுதொல் காப்பியக் கடற்கே வெருவ ராதுநின் றனமகிழ்ந் தேகுவன் விரைந்தே."
தொல்காப்பியனுர் திருவடி வாழ்க
-rasat

Page 400

உதாரணச் செய்யுட் குறிப்புரை
அகத்திணையியல்
3 - ம் சூத்திரம்
1. கணம் - கூட்டம் , திரட்சி. கான்கெழு காடு - காட்டிலுள்ள நாடு (முல்லை). குறும்பொறைநாடு - மலைநாடு (குறிஞ்சி). கல்வயலூரன்நல்ல வயல்பொருந்திய ஊரையுடையவன் (மருதம்). தெண்கடற்சேர்ப் பன் - தெள்ளிய கடற்கரை (ஊரை) யுடையவன் (5ெய்தல்).5ானிலங் களையுமுடையவன் என்றபடி, கையறுமாலை - செயலற்ற மாலையே ! விளி. கடும்பகல் - நடுப்பகல் (உச்சிக்காலம்). களைஞர்- நீக்குபவர் ; தடுப்பவர். இதனை டுச்சினர்க்கினியர் அகத்திணையில் 12-ம் குத்திர உரையுள் பருவவரவின்கண் மாலைப்பொழுதுகண்டு ஆற்ருளாய தலைவி தோழிக்குக் கூறியதென்று கூறலின் நெய்தற்கண் பாலை வந்ததாகும். இதனுலே பிரிவு பாலைக்குரியதென்பதும், அது நெய்தற்கண் மயங்கி வந்ததென்பதும் பெறப்படும். சேர்ப்பனுக்கு ஏனை கிலங்களை விசேடண மாக்கிக் கூறியதனுனும், ஏனை ஒழுக்கங்களுக்குரிய நிலங்களிவையென் 'பது குறிப்பாற்முேன்ற வைத்தமையானும் ஐக்தினைக்கும் இட. நியமித்த
தென்பது பெறப்படும்.
2. வைநூனை - கூரிய நுனையையுடைய மொட்டு. இல்லம் - தேற்ரு. பிணி - மொட்டு. திரித்தன்ன மருப்பு என இயைக்க. திரித்தல் - முறுக் கல். மருப்பின் இரலை என வொட்டுக. அவல் - பள்ளம். அடைய - ஒருங்கு. தெறிப்ப - துள்ள. புலம்பு - நீர்பெருத வருத்தம். கருவி - தொகுதி. வானம் - மேகம், உறை - துளி. குரங்கு உளே - வளைந்த தலையாட்டம் (உச்சிமயிர்). வள் - வார். 15ரம்பு ஆர்ப்பன்ன பறவை என இயைக்க. பறவை - வண்டு. உவக்காண் - உவ்விடத்தே. ஒட்டி கின்ற ஒரு சொல். இது பரிமேலழகர் கருத்து. இது பொருத்தமோ என்பது ஆராயத்தக்கது. உங்கேகாண் என்பது 15ன்று. நாடன் தோன்று மெனக் கூட்டுக. உறங்தை - உறையூர், குணுது - கிழக்கின்கணுள்ளது. அரிவை - விளி. (அகம் -ச).
3 ' கிளை - சுற்றம். பாராட்டும் - விரும்பிப் பாதுகாக்கும். முளை - மூங்கின் முளே. தருபு - தக்து. குளகு - இலையுணவு உருவு - வடிவு ஒளிறு - விளங்கிய, உறை - மழை 5வின்று - பயின்று. சிமை - சிகரம். வட்டித்து - சூழ்ந்து. ஏறு - இடியேறு. உரைஇய - பரந்த காண்பு இன் சாயல் - காண்டற்கினிய சாயல், தடைஇ - வளைந்து. டாஅ - துயிலா, இயவுக்கெடவிலங்கி - வழிதடுமாறலான் விலகி. வழங்கு சர் - வழிச்செல்
96

Page 401
2
வோர். புலிபார்க்கும் மலையின் பிளப்பினையுடைய இடத்தில் வரவு அரிதென்னுய் என இயைக்க. ஆரம் - சாந்தம். முயங்கல் - தழுவல். சாஅய்தும் - மெலிவேம், அலர் - பலரறிந்த பழிமொழி, அம்பல் - சில ரறிந்த பழிமொழி. தோன்றி - காந்தள். பகல்வந்தீமே - பகற்பொழு தில் வருவாயாக. வினைத்திரிசொல்.
4. பட - மொய்த்தலால், ததைந்த - சிதறின ; மலர்ந்த, கண்ணிகெற்றிமாலை, உரு - கிறம் , அச்சமுமாம், மழவர் ஒட்டிய - மழவ தேசத்தாரை ஓடச்செய்த, ஆவி5ெடுவேள் - ஒரு குறுநில மன்னன். அறுகோடு - அறுத்துத் திருத்தின கோடு. பொதினி - ஒருமலை. சிறு காரோடன் - சாணைக்கல் செய்வோன். பயின் - அரக்கு. கல் - சாணைக் கல். காடிறந்தோர் ஆங்கண் (சொல்லிய) சொல் தாம் மறந்தனர்கொல் என இயைக்க. தோழி - விளி. பொலங்கலம் - பொன்னுங் கலமும். வெறுக்கை - செல்வம். தருமார் - தருவார் (தரும்படி). உலறிய - வற்றிய நேரான, வெளவுநர் - ஆறலைப்பார். மடிய - வாராதொழிய, கவிரல்வான்பூ - பழையதாகிய வெள்ளியபூ, குரற்கடுவளி - குருவளி. ஆர் - ஆர்ப்பு. முன்கடல் - கடல்முன். மரத்த வெம்மைய, ஆற்ற தோன்றலகாடு என இயைக்க. (அகம் - க).
5. முனை இய - வெறுத்த. காரான் - எருமை. கோன்தளை பரீஇ - வலியகட்டை அறுத்துக்கொண்டு. பழனம் - வயல். உடன் - ஒருங்கு. தூம்பு - மதகு. மயக்கி - காலாலுழக்கி. ஆரும் - உண்ணும். புலக்கேம்புலப்பேம். யார் - அதற்கு யோர்? ன்ன்ன உறவினை என்றபடி, வாருற்றுநீட்சியுற்று, உறைஇறந்து - மழைக்கால வீழ்ச்சியைக் கடந்து. சமம் ததைய நூறும் - போர் சிதையக் கெடுக்கும். சென்றீ-செல்; ஈ முன்னிலை யசை, தகைக்குநர் - தடுப்போர். (அகம் - சசு).
6. கானல் - கடற்கரைச்சோலை. பாடு - ஒலி, எழுந்து - மிக்கு. தொகுதி - கூட்டம். குவை- திரட்சி. குடம்பை - கூடு. அல்குறுகாலை யாகிய மாலை எனக் கூட்டுக. அல்குதல் - (எல்லாம் தம்பதியிற்சென்று) தங்குதல். தளர - ஒல்க. தூங்கி - அசைந்து. தூங்கிவந்த கொண்டல் என இயைக்க. கொண்டல் - கீழ்காற்று. கையறுபு - செயலற்று. இனைய - வருந்த மருஅலியர் - மறவாதொழிக. கேண்மையை மறவா தொழிக என மாற்றிக்கொள்க. அளி - அளித்தல் (= அருளல்) முனை இவெறுத்து. ததும்பும் - ஒலிக்கும். செறிமடைவயிர் - செறிக்கப்பட்ட மடை (மூட்டுவா) யையுடைய கொம்பு. வயிர் - கொம்புவாச்சியம். பிளிற்றி - ஒலித்து. (அகம் - சo).
7. முல்&ல - விளி. நீபெறக் கேண்மை எவன் ? என முடிக்க. எவன் - எவ்வியல்பினது. மாஅயோள் - மாமை நிறமுடையோள்.
8. கரந்தை - நிரை மீட்டற்குரியது. கண்ணி - மாலை, பரி - குதிரை. கடைஇ - செலுத்தி,

3
9. கறை - நறுமணம். எறிந்து - வெட்டி, உறை - மழை. ஏனல் - தினே. காணிரோ - கண்டிலீரோ. ஏ மரை - அம்பு தைத்த மரை, ஈண் டுப் போந்தது காணிரோ என இயைக்க. (தி%ண நூற் - க).
10. வாரா - வளர்ந்து, முதுக்குறைவு - பேரறிவு. இது தோழி 15கையாடிக் கூறியதுபோலும்.
11. ஆள் வினை - முயற்சி. கண்பனி - கண்ணிர். 13. எங்கை - என் தங்கை என்றது பரத்தையை ஆகி - ஆகியும்.
13. பூசல் - ஒலி, ஏதின் மாக்கள் - அயலார். கோவர் - வருந்துவர். என் நலத்துக்கு கோவாரில்லை என இயைக்க.
5-ம் சூத்திரம்
14. பாடு இமிழ்பரப்பு-திரை) முறிதலையுடைத்தாகிய முழங்குகின்ற கடல், அசைஇய - துயின்ற, ஆடுகொள் கேமியான் - வெற்றியைக்கொண்ட சக்கரத்தினையுடையோணுகிய திருமால்.
15. மடையடும் - பலியாகச் சமைக்கும். காமன் - மன்மதன். படை மன் இடுவான் - தன் கையிற் படையை மிகவும் (போகவிடுவான்) செலுத் துவான்.
18. படியோர் - (பிரதியோர்) பகைவர், படியார் என்பதில் ஆ - ஒவாயிற்ருக உரைப்பினுமமையும். தேய்த்த - அழித்த. நெடுவேள் - முருகன்,
17. புதுப்புனல் - புதுர்ே. தவிர்தல் - ஒழிதல் : தங்கல். தேற்றிவார்த்தையால் தெளிவித்து. தெய்வத்திற்றெளிப்பேன் - பின், தெய்வத் தாற் தெளிவிப்பேன். (சத்தியஞ் செய்வேன்).
18. மனை - இல் வீடு. அணங்கு தெய்வம். 19. புகாஅர்த்தெய்வம் - சங்கமுகத்திலுள்ள தெய்வம். சங்கமுகம் - கடலில் ஆறுவந்து கலக்குமிடம்.
30. அணங்கு - தெய்வம், அயரும் - வழிபாடுசெய்வாள். 21. சினை - மரக்கொம்பு, சினம் - கோபம் (வெப்பம்). தணிந்தீக தணிக ; அகரக் தொக்கது. கனலி - ஞாயிறு,
22. வளி - காற்று. 23. நெய்தல் - இரங்கலெர்லி. கேளன்மார் - கேளாதொழிவார். 34. வன்புலக்காடு - வன்புலமாகிய காடு , முல்லையுங் குறிஞ்சியும் வன்புலமாதலின் முல்லையை வன்புலக்காடு என்ருர்,
25. இறும்பு - சிறுகாடு. 36. புலத்தல் - வெறுத்தல்,

Page 402
4.
8 - ம் சூத்திரம்
37. விருந்தின் மன்னர் - புதியமன்னர். கலம் - ஆபரணம். தெறுப்பகுவிப்ப. வேந்தன் - தான் துணையாகப்போன வேந்தன். பெயல் - மழை. ஆர்கலிதலையின்று - ஆரவாரத்தோடுபெய்தது. ஒவத் தன்னநிலம் என்க. ஒவம் - சித்திரம். கோபம் - இந்திரகோபம் (-தம்பலப்பூச்சி). வள் வாய்செறிவைத்தன்கட்கொண்ட ஆழி - உருளே. உள்ளுற்று உருள - நிலத் தில் ஆழ்ந்து உருள. உள்ளுறல் - பெயலால் நனைதல் என்பர் குறிப் புரைகாரர். கடவி - செலுத்தி. மதவுகடை - வலிய5டை, தாம்பு - கயிறு, அசை - கட்டிய, சுரை - முலைமடி. மடிய - சோர (சொரிய). கனே - கனேக்கின்ற (அழைக்கின்ற). காற்பரிபயிற்றி - காற்செலவைப் பயிலச்செய்து. கொடுமடி - இலை பறித்திடுதற்குக் குழியக்கோலின மடி. பின்றை - (பசு நிரைகளின்) பின். துரங்க - மெத்தென நட்க்க. நகுதல் -
மலர்தல். சுவையின் - சுவைபோல. தீவிய - இனியவாக, மிழற்றி -- மொழிந்து திங்கள் - விளி. தாலி - ஐம்படைத்தாலி, ஒற்றி - நினைந்து. விலங்கு அமர்க்கண்ணள் - ஒருக்கடித்துப்பார்க்குங் கண்ணளாய். விரல்
விளிபயிற்றி - விரலால் அழைத்து. பூங்கொடிகிலே காண்குவம் கடவுக என இயைக்க,
28. மன்று - ஊர் அம்பலம். பாடு - ஒலி. அவிதல் - அடங்கல். மனை - இல்லிலுள்ளார். மடிந்தன்று - துயிலுற்றனர். யாமம் - இடை யாமம். கொளவரின் - முற்பட்டுவரின் உயிர்கொளவரின் எனலுமாம். கன இ - செறிந்து, உரை இ - பரந்து. கரைபொழியும் - மிகும் கரைந்து ஒழியும் என்றுமாம். எவன்கொல் - எத்தன்மையோ ! குழாது - கலக் தாலோசியாது. இறும்பு - சிறுகாடு. சிலம்பு - பக்கமலை. தலைஇ - பெய்து. வார்பு - ஒழுகி, இட்டு அருங்கண்ண - குறுகிய அரிய இடத்தி லுள்ள படுகுழி - யானைப்படுகுழி. இயவு - வழி. கெஞ்சம் குழாது தாங் கிய சென்றது எவன்கொல் ? என இயைக்க. இடுகல் - ஒடுங்கலு
lf).
7 - ம் சூத்திரம் 29. அடூஉகின்ற - வருத்தாநின்ற, தமியோர் - தனித்திருப்போர். மதுகை - வலி, துக்காய் - ஆராயாய். முனிதல் - வெறுத்தல் முரண். மாறுப்ாடு.
8 - ம் சூத்திரம் 30. அஆணமென்ருேள் - அணேபோலும் மெல்லிய தோள். அமர் துணை - விரும்பிய பரத்தை. வாட புணர்ந்து எனவியைக்க மல்லல் - வளப்பம், கவ்வையிற் பொலிந்த பொதுக்கொண்ட பூவணி வதுவை யென மாற்றுக. கவ்வை - ஆரவாரம். பொது - சிறப்பில்லாமை. வதுவை - கலியாணம். வைகறைப்பெற்றது மாண்பன்ருே எனக் கூட்டி முடிக்க.

5
31. தணத்தல் - நீங்கல். பாராட்டல் - கொண்டாடுதல். வந்தீ யான் - வாரான். கதுப்பறல் - அறல் கதுப்பு; என்றது அறலேயுடைய கூந்தலை, காணிய - காண்டற்கு,
33. நெடுவேள் - முருகக்கடவுள், செவ்வாய்வானம் - செவ்வானம் பறை உகப்ப - சிறையை உயர்த்த பறப்ப. எல்லை - பகற்காலம். குட வயின்கல் - அத்தகிரி. மதர் எழில் மழைக்கண் - மதர்த்த அழகிய குளிர்ந்த கண். மாண்டுலம் - மாண்ட அழகு. ஆணுது - அமிையாது. அழல் - அழுதல். அத்திரி - கோவேறுகழுதை, பரிமெலிந்து - செலவு மெலிந்து. எல்லி - இராக்காலம், படப்பை - தோட்டம் , சோலே.
பெரும ! ஞாயிறு கல்சேர்ந்தன்று ; இவள் அழல் தொடங்கினள், செல் லாது; அசைஇ, சேர்ந்தனே, செலின், சிதைகுவதுண்டோ என வியைக்க.
33. மா - மாமரம். விளைந்து - பழுத்து. கது உம் - கவ்வும். ஆடிப் பாவை - கண்ணுடியுள் தோன்றும் சாயை ; உருவம். மிேவன - விரும்பு @AV 607".
34. அரி - உள்ளிடுபரல். அவ்வளே - அழகியவளை. ஐயை - ஐயை என்னும் பெயருடைய பெண். தித்தன் - ஒரு சிற்றரசன், நீவெய்யோள்நீ விரும்பிய பரத்தை. குழைய - பொலிவுகெட, அகம் - மார்பு. வனம் - அழகு, சுணங்கு - தேமல். மாயம் - வஞ்சனே சாயினை பயிற்றி-வணங்கிப் பலகாற் சொல்லி. அந்தூம்புவள்ளை - அழகிய உட்டுளையினையுடைய வள்ளேக்கொடி. அரில் - பிணக்கம் , தூறு, மத்தி - ஒரு குறுநில மன் னன். கழாஅர் - ஓர் ஊர். தொல்லஃது - பழையது.
நெருகல் ஆடினே, இன்று வந்து புதல்வன் தாயெனச் சாயினே பயிற்றி எள்ளல் அஃது அமைகும் ; இளமை தொல்லஃது ; கின் பொய்ம்மொழி இனிமைசெய்வது எவன் எனக் கூட்டி முடிக்க,
9 - ம் சூத்திரம் 35. ஆறு - வழி. இரும்பொறை - பெரியமலை. உடைத்து ஆகலின் ஆறு கன்று எனக்கூட்டி முடிக்க. 86. கையறல் - செயலறுதல். தானே - சேனை. ஆற்றவுமிருத்தல் - மிகவுக் தங்குதல்,
37. மா -பெரிய. வீ - பூ. அறை - பாறை, வரித்தல் -கோலஞ் செய்தல், அன்னுய் ! பிரிக்தெனப் பசப்பது எவன் கொல் ? எனக் கூட்டுக. 38. எக்கர் - மணற்றிடல். கமழ - மணம்வீச. துவலைத்தண்துளி - துவலையாகிய தண்ணிய துளி.
39. அறல் - நீர் வரி - இசை. துவன்றி - நிறைந்து. விவேக்கும் - உண்டாக்கும்.
40. கள்ளியம்காடு - கள்ளிக்காடு. வறன் - வறட்சி. வலங்கடந்து. ஒடும் வெற்றியைக் கடந்து: வலத்தில் "வீழ்வென்று எனினுமாம். புல வுப்புலி - புலால் விருப்புடைய புலி கலவு - மூட்டுவாய். குறும்பு - காட்

Page 403
6.
ட ரண் நூறி - கொன்று : சிதைத் த. கல் முடுக்கர் - கற்பாறையின் முடுக்கு. திற்றி - தசை. கெண்டும் - அறுத்துத் தின்னும், அகழ்ந்து தின்னும் எனினுமாம். இறும்பு - சிறுகாடு. கண் - கணு. வயலை-வயலைக் கொடி. புலம்ப - தனிப்ப. ஆழேல் - (துன் பத்தில்) ஆழ்ந்திடாதே அழேல் எனினு மாம். விகாரம், அற்சிரம் - முன் பனிக்காலம் அகல்யாறுஅகன்ற ஆறு. தொகல் - தொகுதி. மாஅத்து - மாமரத்து, இணர் - கொத்துக்கள். மஞ்சு ஊ ர - மேகம் தவழ. தோழி! கொடியோர்க்கு அகம்புலம்ப ஆழேல் என்றி ; என் ? யாற்றடைக்கரைப் பொங்கரில் மஞ்சு ஊரக் குயில் அகவும் குரல் கேட்போர்க்கு கண்பனி நிறுத்தல் எளிதோ எனக் கூட்டி முடிக்க . முடை இறுக்கும் சுரம் என்க. முடை - 2,60 f.
10 - ம் சூத்திரம் 41. பகைவென்று - பகையை வென்று. வகை - கூறுபாடு. செம் மல் - தலைமை. புதல் - சிறு தாறு. பூஅம்கட் பொதிசெய்யா - பூவாய் அழகிய கள்ளைப் பொதிதலைச் செய்யாத .
43 நூல் அறுமுத்து - நால் அற்ற முத்துமாலை, தண்சிதர் - குளிர்ந்த பனித்துளி தாளி - தாளியறுகு, காள் - விடியற்காலம்,
11 - ம் சூத்திரம் 43. கிளர்ந்தன்ன - எழுந்துசென்ரு லொத்த அன்ன வங்கம் என
வியைக்க உரு - அச்சம், வங்கம் ர்ே இடையே பிளக்கும்படி என வியைக்க. எல்லை - பகற்காலம். விரைசெலல் இயற்கை - விரைந்து
செல்லுக் தன்மையாக , வங்கூழ் - காற்று. கோன் - மீகாமன், எரி - தீபம். ஒய்ய - செலுத்த.
ஆள்வினைப்பிரிந்த - பொருள்தேடும் முயற்சிபற்றிப் பிரிந்த அழி படர் அகல - வருந்துதற்குக் காரணமாகிய துன்பம் நீங்கும்படி, ஆல் - அசை. பெறின் வருவர்மன் என வியைக்க. வைப்பு - மருதநிலத்து ஊர். பகன்றை - கிலுகிலுப்பை ; சிவதையுமாம். பலவுக்காய் - பலாக்காய், பாகல் தூங்க என வியைக்க. பாகல் - பாகற்கொடி. துரங்க - அசைய ஆனுவாடை - இடைவிடாது வீசுகின்ற வாடைக்காற்று இழை - ஆப ரணம். கவின் - அழகு.
44 துறைகெழு நாட்டின்கண் குன்றம்போலும் வெண் மணலிலே ஏறிநின்று; தோன்றலை இன்னும் காண்கம் எனவியைக்க. தோன்றும்காணப்படும்; கூம்புங் கலனும் தோன்றும் ; அத்தோன்றுதலே என்க. தோன்றும் துறையென முடிப்பினுமமையும்.
12-ம் சூத்திரம் 45 சிறைய வண்டினம் - சிறகினையுடைய வண்டுக்கூட்டம், கூந்தல் காறும் - கூந்தல் நறுமணம் வீசா நிற்கும். தெய்யோ, மாதோ என்பன sgy69áFá56IT,

A/
46 புலி கொல் - புலியாற்கொல்லப்பட்ட, குருளை - குட்டி, கேழல்ஆண்பன்றி. நாடன், நீத்தோன் மறந்தன ன் எனக் கூட்டி முடிக்க.
47. வன்கண்மை - தறுகண்மை. மென்சொன் மடமகள் - மெல்லிய சொற்களையுடைய மடமகள். நீத்தல் - நீக்குதல். தவப்பல - மிகப்பல. 48. கண்ணை - கண்ணையுடையாய். கடாவுதி - கடவுதி என நின்றது. கடாவுதி - வினவுவாய். ஆயின் என் எனப் பிரிக்க. அஃதூஉம் என்பதில் ஆய்தம் விகாரத்தாற் ருெக்கது. பயந்த மாருகிய அஃதூஉம் அறிய வாகுமோ என மாற்றி இயைக்க. 's
49. முளை கிரைமுறுவல் - முளைபோலும் கிரைந்த பல். நெருகல் - முன்னுள். குறி - குறிப்பிடம் ; குறிப்பின்தங்கி விளையாடல். அலர் பெரிது என முடிக்க. கெளவை - ஒலி,
50. படலை - மாலை. படலையில் மொய்ப்ப நீ நயந்துறையப்பட் டோள் யாவள் என முடிக்க, எம்மறையாதி - எமக்கு மறையாதி, யாரள் என்ற பாடத்திற்கு எத்தகைய உறவினள் எனப் பொருள் கொள்க.
51. உதுக்காண் - உவ்விடத்தே பார். பாசடும்பு - பசிய அடம்பங் கொடி. பரிய - அற; வருந்த, வந்தன்று - வந்தது. உண்கண் - மையுண்ட கண். மரீஇய- மருவிய பொருந்திய, தேர் அடும்பு பரிய அதன்மேல் ஊர்ந்திழிந்து நெய்தலை மயக்கி வந்ததென்க.
52 கேள் - உரிமை, அது ஆகுபெயராய் உரிமையுடையாளே யுணர்த்திற்று. கண்டிகும் - கண்டேம்.
53. உரு அவறுமுலை - பால் பொருந்தப்பெருத வெறுமுலை. உண் ணுப்பாவை - உண்ணுவியல்பையுடைய (விளையாட்டிற்குரிய) பாவை. மடுத்தல் - பொருந்தவைத்தல்.
54. ஆனது - அமையாது. வளேத்தோள் - வளையலணிந்த தோள். புல்லென்றன - பொலிவழிந்தன (வாட்டமடைந்தன).
55. குருகு - கொக்கு. பிள்ளை - பார்ப்பு. 15க்க - மலர்ந்த, நேர்கல் லேன் - உடன்படேன். M
56. இலங்குவளை தெளிர்ப்ப - விளங்குகின்ற வளையல்கள் ஒலிக்க. அலவன் ஆட்டி - 15ண்டையலேத்து. முகம்புதைகதுப்பினள் - முகத்தை மறைக்கின்ற கூந்தலையுடையள்.
57. வேப்புகனை - வேம்பினரும்பு, கள்வன் - கண்டு. பூவுறைக்கும்பூவுதிரும். எவன் கொல் - யாதுகொல்.
58. பழனம் - வயல். கம்புள் - சம்பங்கோழி, பயிர் - ஒலிக்குறிப்பு. தந்தை கைவேல் - தங்தை கையின் வேல்.
59. நெறிமருப்பு எருமை நீலவிரும்போத்து - திருகிய கொம்பை யுடைய லே நிறத்தையுடைய பெரிய எருமைக்கடா. பழனவெதிர் -
கிரும்பு.

Page 404
8.
60. புனிற்ரு - ஈன்றண்ணிய எருமைஆ, நுங்தை - நுமது தங்தை, 61 புரவிச் குட்டு மூட்டுறு கவரி - குதிரையின் உச்சியின் மூட் டிற் பொருத்திய சாமரை (தலையாட்டம்}, சேயரிப் புனிற்றுக்கதிர் - சிவக்த வரிபொருந்திய இளங்கதிர். மூதா - முதிய ஆன். பாகல் ஆய் கொடிப் பகன்றையொடு பரீஇ - பாகற்கொடியையும் நுணுகிய பகன் றைக் கொடியையும், அறுத்து. (அவற்ருல்) காஞ்சியினகத்துக் கரும் பருத்தியாக்கும் - காஞ்சிக் குற்றியினிடத்துக் கரிய பருத்தித் தண்டினே வைத்து (வேலியாக)க் கட்டும். கரும்பருகி யாக்கும் என்னும் பாடத் திற்குக் கரும்புத் துண்டுகளை அருகே வைத்துக் கட்டும் எனப் பொருள் கொள்க. மூதாதின்றலஞ்சி அதனைக் கரும்பு அருத்திக் காஞ்சியினகத்து யாக்கும் எனப் பொருள் கொள்வாரும் உளர். பொருந்துவ கொள்க. பரீஇ யாக்கும் எனக் கூட்டி முடிக்க. ஆம்பல் முழு5ெறிப்பகைத்தழைசெவ்வாம்பலின் முழுப்பூவாற் ருெடுத்த நிறம் மாறுபட்ட தழை. முழு 5ெ மி - புறவிதழ் ஒடித்த பூ எனப் புறநானூற்றுரைகாரர் (116-ம் செய் யுள்) கூறுவர். வேறு பூவும் இலையும் விரவத் தொடுத்திருத்தலின் பகைத் தழை என்ருர் மிகுதிபற்றி ஆம்பற்றழையாயிற்று. காயா ஞாயிற்று ஆகத்து அலைப்ப - இள ஞாயிறுபோல உடம்பிலே கிடந்து மோத, பொய்தல் - விளையாட்டு. பொலிக என - பொலிக என்று யாய் கூற. வந்து - யாம் வந்து. நின்கோ - நின்னெடு (5க்கு) சிரித்து விளையாடி. 5கா - எள்ளாது எனினுமாம். டொன்னிறங்கொளல் பிழைத்த தவருே என முடிக்க. கையுறை - கையிலுறுவிப்பது. வெள்ளை - வெள்ளாடு. ஒச்சி - செலுத்தி ; பலியிட்டு. தணிமருங்கு அறியாள் - நோய் தணியு மிடத்தைக் காணுளாய். காயா ஞாயிற்றுப் பொய்தலாடி. எனக் கூட்டி காயாத ஞாயிற்றுப்போதில் விளையாடி எனப் பொருள் கூறுவாரு முளர். V−
63. அகல் - கெருங்கிய, வாலிய - வெள்ளியவாக. கோடல் - வெண் காந்தள். பெயல் - மழை. உழக் த - வருக்திய, சேண் - ஆகாயம், ஏர்தரு - எழுந்த. கூதிர்ப்பொழுது கின்றன்று என மாற்றிக் கூட்டுக. பாசறையோராகிய காதலர் என இயைக்க. 15ம்கிலை - 15மது துன்ப நிலை. தங்நிலை - தாமுறுங் துன்பநிலை, யாமிறந்துபடின் அவர் துன்ப மடைவார் என்பாள் தங்கிலை அறிந்தனர்கொல் என்ருள்.
63. மங்குல் மாம்ழை - மிக விருண்ட மேகம், துள்ளுப்பெயல் - விழுந்த ர்ே துள்ளுதலையுடைய மழை. புகையுற - புகைபோல. புள்ளி நுண்துவலை - புள்ளி வடிவாகிய நுண்ணிய பனித்துளிகள், கருவிளை - காக்கணம்பூ, துய் - பஞ்சிற்ருெடர்நுனி, புதல் இவர் - புதல்களிற் பட ருகின்ற, இருவகிர் ஈருளின் - இரு பிளவான ஈர லேப்போல, ஈரியதுயல் வர - ஈரமுடையனவாய் அசைய. சிதர்சினை தூங்கும் - சிறுநீர்த் துளிகள் சினைகளிற்ருெங்கும். துரங்கும் - துளித்துக்கொண்டிருக்கும் எனினுமாம். அற்சிரம் - முன்பணிக்காலம் ஆனதுஎறிதரும் - அமை, யாது வீசும். வாடையொடு - வாடையால், கோனேன் - பொறேன்.

9
64. துறுகல் - குண்டுக்கல். புலிக்குருளை - புலிக்குட்டி. எல்லி - இரவு. கல்லை அல்லை - கன்மை தருவாய் அல்லை.
65. துஞ்சுதல் - துயிலல், பக - பிளக்க, ஏறுதல் - மேலெழுதல். பாடு - ஒலி. உரை இ - உலாவி. சிலைத்து - முழங்கி. ஆம் - நீர், தளி - மழை, ஈன்று - பெய்து, வாலா - தூய்தல்லாத ஆடும் - அசையும்; உலாவும் புதல் - தூறு, காண்பு இன் காலை - காணுதற்கினிய காலத்து. படு - குழி; குண்டு. பதவு - அறுகு. புறக்கு - முதுகு. அரக்கு - செம் மெழுகு. ஈயன் மூதாய் - தம்பலப்பூச்சி (இந்திரகோபம்). பாஅய் - பரந்து ஈரணி - இருநிறம் (-மீரொரு நிறமும் இஃதொரு நிறமுமாகத் தோன் றல்). இரீஇய - தன்னுள் அமைத்துக்கொண்ட, ஈர்மருங்கில் அணிதிகழ என்று மாற்றி, ஈரமான இடத்தில் அழகுற விளங்க என்று பொருள் கொள்வாருமுளர்.
66. வயவுநோய் - கருப்பக் தங்கிய காலத்துப் பிறக்கும் வேட்கை கோய். கலிதல் - வருத்தல், அல்லாந்தார் - அலமக் தசுற்றத்தார். அலவுறவருந்த, பயம் - உணவு, பசும்ை - பயிர்களால் உண்டான பசுமை. புனிறு - ஈன்றணிமை வண்டல் - வண்டற்பாவை. வடு - பூக்களுதிர்ந்து கிடந்த வடு. ஐம்பால் - மயிர். எக்கர் - இடுமணல். அறல் - நீர். வார - பெருக. மாயவள் - மாமைநிறமுடையவள். திதலை - தேமல் ஐய - அழகிய, கொங்கு - தாது. உறைத்த ர - உதிர்தலைச்செய்ய, இறுத் தரல் - வந்து தங்கல் சேய் - தூரம். சின்மொழி - விளி. நிறை - நிறுத் தல், நீவி - கைகடப்ப. வைகலான் - காளின் கண்.
போழ்து - இளவேனிற்காலம். புரி - புரிதலால் (விரும்பலால்). வாடும் - வாடலுறும். சூழ்பு - குழ்க் து. கரத்தல் - மறைத்தல், கதிர் விடுத்த-ஞாயிற்றின் கதிர் அலர்த்திய. உயிர்வலிப்பேன் - உயிரை அவரிடம் செல்லாமற் காப்பேன். நிலாக்கங்குல் - கிலாவையுடைய இராக்காலம். திறந்து - (வண்டுகள்) திறந்து.
பொருட்பிணி - பொருள் வேட்கை , பொருளில்லாமையாலுண்டான வருத்தம் எனினுமாம். படர்ந்து - விரும்பி. படர்ந்துவந்தனர் என இயையும்.
67. சிறியவிலே - சிறியிலை எனத் தொக்கு நின்றது. உணிஇயஉண்ணும்பொருட்டு, உகக்கும் - உயரப்பறக்கும். க்ாட்டு இன்றுகொல் என இயைக்க, ܫ
68. கையறுமாலை - செயலற்ற மாலையே! கடும்பகல் - உச்சித் காலம், களைஞர் இலர் - நீக்குவர்ர் (தடுப்பார்) இலர்.
69. ஊழி - ஊழிக்கண். தடுமாறல் - உயிர்கள் பிறந்திறத்து தடு மாறல் தொகல் - ஒடுங்கல். வேண்டும் - விரும்பும். கண் - தன் கண் பெயர்த்தல் - ஒடுக்கல். எல் - பகல். தன் கதிர்மடக்கி கதிர்மாய என்க. கதிர்மாய - ஞாயிறுபட. அல்லது - திே அல்லாதது, மலேக் திருந்து -
97

Page 405
10
ஏறட்டுககொண்டிருந்து, எல்லைக்கு வரம்பாய - பகற்பொழுதிற் கெல்லை
யாகிய,
பைதல் - வருத்தம். குழல் - விளி. இனி - இக்காலம். உயர்தல் -
நீங்கல். இடும்பை - துன்பம். இணைதல் - வருந்தல்.
13 - ம் சூத்திரம் 70. ஆய்தூவி - அழகிய குட்டுமயிர். ஆய் - நுணுகிய எனினுமாம். தாது - கல் மாதர் - காதல், பேதுறு உம் - மயக்கமுறுத்தும்,
71. ஆயர் - இடையர். புல்லல் - தழுவல். உயிர்வளியா அறியா - உயிரை ஒரு காற்முக உண ராதே. 15ளிவாய் மருப்பு - செறிந்த வாயை யுடைய கோடு.
72. முள் எயிறு - கூரிய கோடு. எருத்து அடங்குவான் - கழுத் திலே கிடக்குமவன். அடங்குவான் பெறும் என்க.
காரி - கரிய ஏறு கதம் - கோபம் வைமருப்பு - கூளியமருப்பு. கொள்வான் துயில்பெறும் என இயைக்க. கொள்வான் - அடக்குபவன்; தழுவுபவன்.
73. புணே - தெப்பம் உறீஇய - காமுறச்செய்த, 74. கல்லாப்பொதுவன - சாதித்தன்மை இயல்பாக அமைந்த இடையணுக் தன்மையுடையை.
75. கடாக்கரும்பு - எழுதியகரும்பு. அமன்ற - நெருங்கிய, 76 வயங்கொளிமண்டிலம் - சூரியமண்டிலம். உருப்பு - வெப்பம். 77. மிடல் - வலி. மடங்கல் - சிங்கம். உடவல் - கோபித்தல். கடக் தடுமுன்பு - வஞ்சியாது எதிர்கின்று அடும்வலி, கணிச்சி - மழு, சினவல்சினந்து கூறல் ஏறுபெற்றுதிர்வன - (முப்புரம்) அழிவுபெற்று உதிர் வன. அழலவிர் ஆரிடை - வெப்பமான அரியவழி. நிலையேகற்பு - சிலை பெற்ற கற்பு
14 - ம் சூத்திரம்
78 கோடல் - காந்தள். எதிர்முகை - தோற்றிய அரும்பு. இடைப் படவிரை இ - இடையே கலந்து, மாண்ட - மாட்சிப்பட்ட முறி - தளிர். முயங்கற்கும் இனிது - தழுவுதற்கும் இனியது.
79 அல்குபடர்-மிக்க துன்பம். மதர்மழைக்கண் - மதர்த்த குளிர்ச்சி யுடைய கண். திருமணி - அழகிய நீலமணி. யார் மகள் - யாவர் புதல்வி, இவடக்தை - இவளது தங்தை கோன்தாள் - வலியதண்டு. கண்போ னெய்தல் - கண்போன்ற நெய்தல்.
80. வந்து - போக்து. 'உயா - வருத்தம், விளி - ஒசை. உருள் - குறுந்தடி உருள்கின்ற மகுளி - ஓசை, குடிஞை - கோட்டான். ஒழியச் சூழ்ந்தன - போக்கு ஒழீயக் கருதின மாஇதழ் - கரிய இதழ். மலிர்

11
நீர். டுறவு - நறவம்பூ. உள் அகம் கனல - உள்ளம் கொதித்தலால், பழங் கண் - துன்பம், அறல் - நீர், வெய்ய உகுத ர - வெப்பங்கொண்டனவாய்ச் சொரிய, வெரீஇ - அஞ்சி. மெல் இறை முன்கை - மெல்லிய சக்தினே யுடைய முன்கை. அடர் - பொற்றகடு. அகல்சுடர் - அகலில்ஏற்றிய விளக்கு , உயங்குசாய் சிறுபுறம் - வருந்தி மெலிந்த பிடர், முயங்கியபின் - தழுவிய பின்.
81. விரைசெலல் திகிரி - விரைந்துசெல்லும் ஞாயிறு. கடுங்கதிர் - கடிய கதிர். விடுவாய் - பிளப்பு. தாஅய் - பரக்க. நீர் அறவறந்த - நீர் அற்று வறட்சியுற்ற, வள்எயிறு - கூரியபல். கள்ளியங்காட்ட - கள் ளிக்காட்டையுடைய, கடம் - சுரம். உள் ஊன் - உள்ளிருக்கும் தசை, சுரிமூக்குகொள்ளை - சுரிக்த மூக்கினையுடைய சிறுகத்தை. இயவு - வழி. விழுத்தொடை - சிறந்த அம்பு, எழுத்துடை நடுகல் - எழுத்துக்களை யுடைய நடுகல், அருஞ்சுரக்கவலை - அரிய பாலையிடத்துக் கவர்த்தவழி. கரத்தல் வல்லா நெஞ்சம் - கரத்தல் மாட்டாத 5ெஞ்சம் என்றி - என்று கூருகின் ருய்.
82. ததைந்த - செறிந்து மலர்ந்த, கொடிஇணர் - நீண்ட பூங் கொத்து. மகளிர் கதுப்பு - மகளிர் கூந்தல். புதுப்பூங்கொன்றை - புதிய பூக்களையுடைய கொன்றை. கானம் - காடு. யான் தேறேன் - யான் தெளியேன். பொய்வழங்கலர்-பொய்ம்மொழி கூருர்,
83. பறியுடைக்கையர் - பறிஓலையையுடைய கையினையுடையர். மறி இனம் - ஆட்டின் திரள். ஆடுடை இடைமகன் - ஆடுகளையுடைய இ.ை யன், சிறுபசு முகையே - சிறிய செவ்வியையுடைய முல்லை அரும்புகளே.
84 கல்பிறங்கு அத்தம் - கற்கள் விளங்கும் பாலை. வாரா அளவை. வாராக்காலம், வம்பமாரி - பருவமல்லாத பருவத்து மழை. நெரிதர - நெருங்கும்படி. பருவம் வாராஅளவை, வம்பமாரியைக் கார்என மதித்து இணர் ஊழ்த்த என முடிக்க.
85. கானல் - கடற்கரைச்சோலை. அலவ! நின்னல்லது பிறியாது மிலன் எனக் கூட்டுக. அலவன் - கண்டு. தூதுசேறற்குப் பிறிது யாது மிலன் என்க. நசைஇ - விரும்பி, துறைவனே - துறையையுடையவனுக்கு. எவ்வம் - துன்பம். அசாவுதல் - தளர்ந்திருத்தல். வேட்டம் - வேட்டை : என்றது இரைகவருதலே. மடிதல் - ஒழிந்திருத்தல். காக்கை கன வும் எனக் கூட்டுக. ந்ேதுமோ என அலவ! நீயே சொல்லல் வேண்டும் எனக் கூட்டி முடிக்க.
86. கொடுஞ்சிறை - வளைந்த சிறகு, இறைஉற - தாங்குதல் உற, நெறி - வழி. பிள்ளை - குஞ்சு, மராஅம் - கடம்பு. செரீஇய - செருகும் படி. பறவை செலவு, விரையும் எனக் கூட்டுக
87. நல்கல் - அருளல். பெரும ! நின் கல்கல் தருக்கேம் எனக் கூட்டுக. தகவிலசெய்யாது - தகுதியற்றன செய்யாது. வீழ்ந்தார் - (8) விரும்பினர்,

Page 406
2
88. பரி - விரைவு. மான் - குதிரை. உளே - தலையாட்டம். வேழம் - கொறுக்கச்சி. பகரும் . கொடுக்கும், ஊர் துஞ்சு யாமம் என்க. துயில் - கித்திரை,
15 - ம் சூத்திரம்
89. வேனில் - வேனிற்காலம் நாள் - விடியல், அரி - உள்ளிடுபரல். ஓராறு படீஇயர் - ஒருவழியிற் பொருக்தி வரற்கு. பொதுள - செறிய. மராஅத்து அலரி - வெண்கடம்பின் மலர் கூந்தல்குறும் பலமொசிக்கும்கூந்தற்கண் குறியனவாய்ப் பலவாய் மொய்க்கும்.
கோல் - திரட்சி தெளிர்த்தல் - ஒலித்தல். கவலை - கவர்த்த வழி. மரம் - ஏணிமரம் யாஅத்து - யா மரத்தினிடத்து. பொழித்து - உரித்து. கோதுஉடைத்ததசல் - கோதாந்தன்மையையுடைய சக்கைகள். தீமூட்டு ஆகும் - தீமூட்டற்கு ஆகின்ற, துன்புறுதகுரு - துன்பமுறுதற்குத் தகுந்தவிடமாகிய, கோடு - புற்றின் புடைப்பு. அரில் - சிறுதுாறு. இரைபுற்ருஞ்சோறு.
90. பிடவு - ஒருமரம். ஊன்பொதி அவிழா - தசையின்கட்டு விரியாத, துறுகல் - பொற்றைக்கல். அளே - குகை. பிணவு - பெண்புலி. உழுவைஏற்றை - ஆண்புலி, ஓர்க்கும் - கேளாகிற்கும். 5ெறி - முடக்கம். கவலே - கவர்வழி. நிரம்பாள்ே இடை - சென்றுமுடியாத நீண்டவழி. உண்ணுஉயக்கம் - உண்ணுத வருத்தம். சாஅய் - மெலிந்து. மருந்து பிறிது இன்மையின் - (அவ்விரக்கத்தைப்போக்கும்) மருந்து பிறிது இல்லாமையானே. வினை - செயல்.
91. கை கவர் முயக்கம் - கையகத்திட்ட முயக்கம்.
93 கூழ் - உணவு, வரைப்பு - மாளிகை ஊழ் - முறைமை,
98. அல்குபதம் - தங்கும் உணவு. இங்கே 6ெல்லுணவு குறித் தது என்பது கச்சினர்க்கினியர் கருத்து.
18 - ம் சூத்திரம் 94 அலமரும்தகைய - சுழலுந்தன்மையன. ஏ - அம்பு. தேமொழி
இனியமொழி. பரீஇ - பருத்தி. வித்திய - விதைத்த. குரீஇ - குருவி யினம். கண் அலமருந்தகைய 5ோய்செய்தன எனக் கூட்டி முடிக்க,
19 - ம் சூத்திரம் 95. கண்ணியை - மாலையையுடையையாய். சாந்தினை - சந்தனத்தை யுடையையாய் செய்குறி - செய்யப்பட்ட குறியிடம்,
96. உடையிவள் - கின்னே உயிராகவுடைய இவள், GITLD - Glittlib முடைய வார்த்தைகள். கடைஇயஆறு - கெஞ்சைச் செலுத்திய வழி. அடை - இலை. அணிமலர் - அழகிய மலர்கள்,

13
97. மயில் ஆல - மயில் ஆரவாரித்து ஆடும்படியாக. மறந்தைக்கமறப்பாராக. மாகொன்ற - மாமரத்தைத் தடித்த வென்வேலான் குன்று - திருப்பரங்குன்று,
21 - ம் சூத்திரம்
98. யாய் - தாய். புடைதாழ - பக்கத்தே தாழாகிற்க. டாங்கர் - பாங்கர்க்கொடி. பாட்டங்கால் - முற்றுாட்டு. எல்லா - ஏடா. கற்றதின்ல. உலகியலிற் கற்றதொன்றும் இல்லை. ஐய வியக்கத்தக்க பெயர்ப்ப - மறுப்ப, அல்லாந்தான் - அலமந்தான். மகளிரியல்பு - மகளிரை வரைந்து கொள்ளுமியல்பு. களை குவை - போக்குவை
99. காணுமையுண்ட - பிறர்காணுமை யுண்ட, மெய்கூர - மெய் யிடத்துத் தோன்றி மிகுகையினலே.
100 தண்டழைக்கொடிச்சி - தண்ணிய தழையையுடைய கொடிச்சி.
வளேயஸ் - வளையையணிந்தவள். முளைவாலெயிறு - முஃள போலும்
வெளிய எயிறு ஆரணங்கினள் - வருத்துக்தன்மையுடையள்.
22 - ம் சூத்திரம்
101. சிலைவில் - சிலையாகிய வில். சிலை - ஒருமரம். பகழி - அம்பு. செந்துவராடை - செவ்வியதுவராடை அணங்குநெஞ்சு - வருத்துகின்ற கெஞ்சம். சுணங்கு - தேமல், அணங்கு - தெய்வம்
103. முளவுமாவல்சி - முட்பன்றியூனுணவு. இக்கிலை என்றது உடன் போக்கை. இரக்குமளவை - இரந்து உடன்படுவித்துவருங்காறும். விரையாதீமே - விரையாதொழிவாய். ஏ - அசை. வென்வேல் - வெற்றி பொருந்திய வேல். விடலை - விளி.
103. மா - விலங்குகள் தன்னையர் - தமையன்மார். படுபுள் - படியும் பறவைகள். (5ல்நலம் - கல்ல கிறவுழகு. கயவரவுடையை-விருப் பம் வருங் தகுதியுடையை.
104. முற்ருமஞ்சள் - இளமஞ்சட்கிழங்கு, பிணர் - சருச்சரை. இறவு - இரு மீன். குப்பை - குவியல். உணங்கல் - காய்தல், பாக்கம் - கடற்கரை ஊர். பாக்கமும் இனிது எனக் கூட்டுக. அளிது - இரங்கத் தக்கது. ஐது - மெல்லியது. காணுஊங்கு 5ணி இனிது என இயைக்க, ஊங்கு - முன்,
105. ஆன்ருேர் - அறிவான் மைக்தோர். அறிகரி - தாமறிந்தசான்று. இதற்கு இது மாண்டது. இப்பொருட்கு இப்பொருள் ஏற்ற மாட்சிமை யுடையது. அதற்பட்டு-அக்கண் வலையிற்பட்டு. மயிற்கண் - மயிலினது பீலிக்கண். பாவை - பாவைபோல்வாள். கானலான் - கடற்கரைச்சோஜல யின் கண், கான லான் நெஞ்சம் ஒழிந்தன்று; அறிகரிபொய்த்தல் ஆண் முேர்க்கில்லை; குறுகல் ஓம்புமின் என முடிக்க,

Page 407
14
23 - ம் சூத்திரம் 106. நகுதற்கு - மகிழ்தற்கு. தொடீஇயர் (யான் நின்மெய்யைத்) தீண்டுதற்கு. உசாவுதல் - ஆராய்தல், கோன் - அரசன். கோயில் - அரசமாளிகை. நகாமை - சிரியாமை,
107. முதுக்குறைமை - முதுமைக்கண்ணுறைகின்ற நிலைமை, போற் முய் களை - போற்ருது கைவிடு. வேட்டார்க்கு - (தண்ணீரை) விரும்பி ஞர்க்கு.
108. பிற - வேருக. ஞாயிற்றுப்புத்தேண்மகன் - கன்னன். புகாஉணவு. எங்தை - என்தமையன், இனம் - பசுத்திரள் என்னே - என் பிதா. கலம் - கறவைக்கலம்
109. வழங்காப்பொழுது - வெயில் வெம்மையால் ஒருவரும் இயங் காத உச்சிக்காலம். வழங்கல் - (மீ) திரிகின்ற தன்மை,
113. அல்கல் அகல் அறை - தங்கும் அகன்ற பாறை. ஆயம் - மக ளிர் கூட்டம். முச்சி - மயிர் முடி. அரவு - பாம்பு. உற்று - உறலால். நாமுடன்செலற்கு - காமுங் கூடிப்போதற்கு (உடன்படுவாயாக).
24 - ம் சூத்திரம் 114. தாமரைக்கண்ணி - தாமரைப் பூவாலாகிய மாலை. கோதை - மாலை. அணங்கு - தெய்வம்.
115 முளிதயிர் - முற்றிய தயிர். கழுவுதல் - அழுக்குப்போக்கல். கழாஅது - கழுவாது. தயிர் பிசைந்த விரலைக் கழுவாது என இயைக்க குய்ப்புகை - தாளிதப்புகை, துழந்து - துழாவி. தீம்புளிப்பாகர் - இனிய புளிக்குழம்பு. புளிப்பாகர் பதக் தப்பாதபடி, துழாவுவதற்கு அவசிய நிமித்தம் தயிர் பிசைந்த கையைக் கழுவாது குலைந்த ஆடையை உடுத்தா ளென்க. இனி - கழுவுறு கலிங்கம் என்பதற்கு விரலைத் துடைத்த ஆடையைத் துவைக்காது உடுத்து என்பர் குறுக்தொகை உரைகாரர் டாக்றர் சாமிநாதையர். இஃது ஆராயத்தக்கது.
118. அரி - செவ்வரி. நீரும்கில்லா - நீரும் தங்கா (விழுகின்ற என்ற படி) வைவாய் வான்முகை - கூரிய முகத்தையுடைய வெள்ளிய மொட்டு கோதை - மாலை, கதுப்பு - கூந்தல். மாறல்மாறுக - மாறலைச் செய்யி னுஞ் செய்க. அந்தில் - அசைநிலை; அவ்விடத்து எனினுமாம். துனி - வெறுப்பு, கேட்கு ஞான்று பெற்ருேள் போல உவக்குகள் என முடிக்க, மானடி மருங்கில் பெயர்த்த குருதி - குதிரைகள் அடி வைத்த இடத்திலே வீழ்த்திய இரத்தம் நூறிப் பெயர்த்த குதிரை என இயைக்க,
117 செம்மல் - தலைமை, வனப்பு - அழகு, ஆர - நுகர.
118 தட மருப்பு - வளைந்த மருப்பு. எருமைக்குழவி எனக் கட்டுக. மடகடை - இளநடை. காண்டகுகல்லில் - காட்சி மிக்க நல்ல இல்லம்.

15
சிறு தாழ் - சிறிய மோதிரம். சேப்ப - சிவப்ப, வாளை யீர்ந்தடி - வாளை மீனின் ஈரியதசை. வாழை எனவும் பாடம், பொருத்த நோக்கிக்கொள்க. வியர் - வேர்வை. அட்டில் - அடி சிற்சாலை. சிவப்பான்று - சிவப்பமைந்து (கோபந் தணிந்து). சிவப்பாளன்று எனவும் பாடம். காண்கம் - காண் பேம்,
119. குலைஇய - வளைந்த, உரு - அச்சம். திருவில் - அழகிய வில். பணை - முரசு பெளவம் - கடனிர். பெயல் - மழை. மாதிரம் - திக்கு. ஏமுறுகாக்ல - இன்பமெய்தியகாலத்தே. அயில் - நுண் மணல் படா அர்சிறு தூறு. புறம் - முதுகு புறவு - காடு அருமுனே இயவு - அரிய முனை தலையுடையவழி. முனைதல் - ஆறலைப்போ ராலாயது. எரி - நெருப்பு. யாத்த - கட்டிய. அலங்கல் - அசைதல் தலை - பக்கம். களம் - நெற் களம், மறுகும் - கொண்டுபோகும். தண்ணடை - மருதநிலம்; காடுமாம். எயில் - அரண். பெயர்க்கும் - செலுத்தும், ஒண்ணுதல் சீறூ ரோஸ் யாம் பாசறையேம் என்க. A.
130. ஒருபடை - ஒப்பற்ற படை. பெயர்க்கும் - ஓடச்செய்யும். விறல் நின்றன்று - வெற்றிநின்றது (நிலைபெற்றது). பூக்கோள் - பொற் ருமரைப் பூப்பெறல். கையற்று - செயலற்று. கப்புலந்து - என்ன வெறுத்து. பழங்கண் - துன்பம். யாங்காகுவள் - எவ்வாருவள். ஊழுறு கிளர்வீ - அலர்ந்த விளக்கம்பொருந்திய பூ, சுணங்கு - தேமல், ஒதுக்குகடை, மாயோள் யாங்காகுவள் கொல் என முடிக்க. மாயோள் - மாமைநிறமுடையாள்.
26 - ம் சூத்திரம்
121. அரம்போழ் அவ்வளே - அரத்தாற் போழப்பட்ட அழகிய வளைகள். நிரம்பா வாழ்க்கை - முடிவுபோகாத இல்வாழ்க்கை. கேர் தல் - முற்றுவித்தல். ஈர்ங்காழ் - ஈரியகொட்டை, ஆலி - ஆலங்கட்டி. ஒதி - ஒக்தி. மைஅணல் - கரியதாடி, படா - துயிலா. பாவடி - பரந்த அடி. முரணில்காலை - மாறுபாடில்லாத காலம். தமியோர் மதுகை - தனித்திருப்போர் வலி. தூக்காய் - ஆராயாய், வாடை - வாடையே ! தூக்காய் அலைத்தி என இயைக்க, கடவுள் சான்ற செய்வினை மருங்குதெய்வத்தன்மையமைந்த செய்யும் வினையாகிய ஓதல் வினையிடத்து. பரி - செலவு, கரிகால் - கரிகாற்சோழன். குடாவாகை - வாகையென்னு மூர். சூ. 1ாவாகை என்பதிற் சூடா என்னுமடை வெளிப்படை குறித்து நின்றது. பறந்தலை - போர்க்களம். ஆடு - வெற்றி. சென்ருேர்வல்வரின் எமக்கு ஒடுவைமன் என இயைக்க.
123. கேள்வி - கல்வி. புரையோர் - மேலோர், மையற்றபடிவம் - மாசற்ற விரதம், மறுத்தரல் - மீட்டல்.
123 தூது5டந்தான் - கண் ண ன்.

Page 408
16
27 - ம் சூத்திரம்
134. மாறு - பகையரசன். தகை - வீரத்தாற் பிறந்த அழகு.
125 புணை - தெப்பம். போராகிய கடலைக் கடத்தற்கு உதவி யாகிய தெப்பம் கணங்குழை - கணங்குழையுடையாள், கண்ணுேக்கால்அவளுடைய கட்பார்வையால்.
186. கொற்றச் சோழர் கொங்கர்ப் பணிஇயர் - வெற்றிபொருந்திய சோழர் கொங்கு5ாட்டரசரை யடக்கும்பொருட்டு. போர்கிழவோன் - போரென்னுமூருக்குத் தலைவன். போரென்னுமூர்க்குத் தலைவனுகிய பழையன் என்க. இவன் ஒரு சேனபதி, பேனர் எனவும் பாடம்
28 - ம் சூத்திரம்
12?. ஒருகுழையொருவன் - ஓர் குண்டலன் (-பலதேவன்). பருதி யஞ்செல்வன் - சூரியன் மீனேற்றுக்கொடியோன் - சுருக்கொடியோன் - மன்மதன். ஏனேன் - மன்மதன் தம்பிசாமன். ஆனேற்றுக்கொடியோன்சிவன் கவின் - அழகு 5ோதக - பிரிந்தார்க்கு வருத்தமுண்டாக புதி துண்ணும் பருவம் - இளவேனிற்காலம், ஒல்குபு- அலைவுற்று. நிழல்சேர்க் தார். தன்னை நிழலாக வந்தடைந்த குடிமக்கள். விருந்து நாடு - புதுமை யான 5ாடு முன்றுறை - துறைமுன். இசை - புகழ் ஏதினடு - அயனடு. அறல்சாய்பொழுது - நீரற்று ஓடுதல் சுருங்கின இளவேனில். ஊறுமுன்பு ஆண்ட அரசர் செய்த) வருத்தம். ஆறு - 5ெறி. அகன்ற - (முன் ஆண்ட அரசர்) நீங்கின. தெருமரல் - சுழற்சியுறற்க, தூதுவந்தன்று எ ைஇயைக்க. வந்தன்று - வத்தது.
128. கேள்கேடுஊன்ற - நண்பரைக் கேட்டினின்று தாங்க. கிளை ஞர் - உறவினர். கேளல்கேளிர் - அயலவர். எதிரிய - ஒத்த. ஊக்கம் - உள்ளக் கிளர்ச்சி.
129. ஆக்கம் - செல்வம். அணி - பூண் (ஆபரணம்). சென்றதிறம் வரற்கு அன்ருே என இயைக்க,
29 - ம் சூத்திரம்
130. கேட்டும் என்றது இவ்வாலிலே பேயுண்டெனக் கேட்டும் என்றபடி, கடுத்தும் - ஐயுற்றும். அணங்காகும் - வருத்தமாகும். வாய். உண்மை. மன்ற - அறுதியாக, கேள் - உறவானவர். புதுவது - புதிய தொன்று. இது - இப்பாராட்டு. ஒன்று - ஒருகாரியம், அதுதேர - அக்காரியத்தை ஆராயகிற்க, கன வுவார் - கனக்காண்கின்றவர். கொள் ளாள் - முற்றெச்சம். இடுமருப்பு - குத்துங்கொம்பு, தேர் - பேய்த்தேர்கானல் நீரென்று கானலைக் கருதி ஓடுகின்ற சுரமென்க. முற்றுமள வும் வல்லுவள் கொல்லோ என்ருர் என இயைக்க, கொய்யார் - நொய்ய மகளிர், போயின்று - போயிற்று.

17
131. கலம் - ஆபரணம். கண்ணுர் - பகை அரசர். வழிமொழிந்துவழிபாடுசொல்லி ; அவன் சொல்லை அனுவதித்து எனினுமாம்.
30 - ம் சூத்திரம் 132. பகடு புறக்தருகர் - பகட்டைப் பாதுகாப்போர். பகடு - எருது ; எருமைக்கடா, புறக்தரல் - பாதுகாத்தல்.
133. கூலம்பகர்கர் - கூலம்விற்போர். கூலம் - பலபண்டம் , கருஞ் சரக்கு என் பாருமுளர். குடி புறக்தருகர் - கீழ்க்குடிகளைப் பாதுகாக்கு? மேற்குடிகளாகிய காணியாளர்.
134. குறிப்பு - எண்ணம், கலங்கல் - கலங்கற்க,
32 - ம் சூத்திரம் 135. விலங்குதல் - குறுக்கிட்டுக்கிடத்தல், சிமயம் - சிகரம். வேறு பன்மொழி - தமிழல்லாத பலமொழிகள் (பாஷைகள்). தேம் - தேயம். வினை - போர்த்தொழில், கசைஇ - விரும்பி. பரித்தல் - தாங்கல் செலுத்தல் எஃகம் = வேல்.
35 - ம் சூத்திரம் 136. உழந்தும் - வருந்தியும். மடல் - மடன்மா, 137. வஞ்சி - உறையூர். வேட்டமாமேற்கொண்டபோழ்து மடலூர் தல் காட்டுகேன் வம்மின் என இயைக்க
38 - ம் சூத்திரம்
138. மள்ளர் - வீரர். கொட்டின் - பறைமுழக்கினல், ஆலல் - ஆடல், படுமழை - தாழ்ந்தமேகங்கள். தலைஇ - நீரைப்பெய்து, போகிய சுரன் - டோன அருவழி. சுரம் - பாலைநிலம். சுரன், சுரம் கனி இனிய வாகுக என முடிக்க.
139. கலிழும் - கலங்கும் , அழும். இடைநின்று - காட்டினிடத்தே நின்று. கனலியர் - வெப்பமடைகுக. அறனில்பால் கன லியர் என முடிக்க,
140 விடலை - காளே. விடலையது தாய் இடும்பை எய்துக என முடிக்க. கோள் - கொலே. பிழைத்த - தப்பிய, கலை - ஆண்மான். வம்புபுதுமை.
141. மகளை - மகளே ; ஐ சாரியை. வரைப்பு - இடம். புலம்ப - தனிப்ப. கோவேன் - கோகின்றேனல்லேன். கோவல் - (கலுழுமென் நெஞ்சைக் குறித்து) கோகின்றேன் என முடிக்க முடங்குதாள் - வளைந்த அடி. தார் - மாலை ; ஆரம். செம்பூழ் - சிவந்த காடை. புன் கண்ண - பொலிவற்றகண்ணவாய். மன்று - தொழுவம். பைதல் - துன் பம், மறவர் - வெட்சிமறவர். செதுகால் - சோர்ந்த கால். குரம்டை - குடில். சே - ஆனேறு. கோவேன் கோகேன் என்றிருப்பது 15லம்.
98

Page 409
18
142 எம்வெங்காமம் - எமது மிக்க விருப்பம். மெய் - உண்மை மொழி. செம்மல் - தலைமை. குடுமி - தலையிலுள்ள ஆர்க்கு. பாகல் - பாகற்பழம். பறைக்கண் - பறைக்கண்போலும் வட்டமான கண். வம் பலர் - புதியோர். அறிந்த - பழகிய மாக்கட்டு - மாக்களையுடையது. ஆறு மாக்கட்டு ஆகுக என முடிக்க. புலம்ப - தனிப்ப. குழி - முக படாம். பாழி - ஓரூர். காப்பு - காவல். அத்தம் - அருவழி; சுரமுமாம். ஆர்கழல் -ஆர்க்கினின்றும் கழன்ற, துய்த்தவாய - உண்ட வாயையுடைய வாய எணகு - கரடி.
143. இறந்த - கடந்த. குறுமகள் - சிறியமகள். இஞ்சி - மதில். பூவல் - செம்மண். மனை - வீட்டுமுற்றம், அயரும் - கொண்டாடும். நுசுப்பு இவர்க் து - இடையில் இவரச்செய்து. ஓம்பிய - வளர்த்த (பாது காத்த), தில் - அசைகிலே. அறுவை - வஸ்திரம். குடுமி - உச்சி (கோலின் றலை). காற்றிய - தூக்கிய. ஆகுவது - நிகழ்வது. திட்பம் - உறுதி. படீஇயர் - துயிலும்படி. குறிப்பு ஏனத் திட்பங் கூறுக என முடிக்க.
144 இல் - மனை. வயலை - ஒருகொடி ஊழ்த்தல் - கெட்டுவிட்டுச் சொரிதல், செல் - மேகம், அஃகின - மழை பெய்து குறைந்தன. பாவைவிளையாட்டுப் பாவை, ஏதிலாளன் - அயலான். பொய்ப்ப - பொய்கூற , இறந்துபோயினள் என என இயைக்க. இறந்து - கடந்து. மான்றமாலை - இருள் மங்கிய மாலைக்காலம். அகடு - வயிறு. என்றது உள்ளிடத்தை, திங்களங்கடவுள் - திங்கட் கடவுளே! பெயர்த்தரின் - மீட்பின், கொன் றைக்காவலன் - சிவன். குடுமி - சடர்முடி. தந்தையென்றது - யயாதியை. இளமையீந்தோன் - பூரு. வியலிடம் - அகலிடம் (பூமி). பெயர்த்தரின் குன் ருயாய் வியலிடத்தின்கண் மன்ற விளங்குவை என இயைக்க.
145. தூவி - இறகு, பச்சூன் - பசிய ஊன்கறி, வல்சி - சோறு. காக்கையே! வல்சி தருகுவன் என இயைக்க, கரைந்தீமே - கரைவாய்.
146. புறந்தந்த - பாதுகாத்த, உள்ளாள் - கினையாள். இஞ்சி - மதில், புலம்ப - தனிமையுற, தனிமணி இரட்டும் - ஒப்பற்றமணி மாறி மாறி ஒலிக்கும். தாழ் - தடையாணி. கடிகை - காம்பு. குறும்பு - சிற்றரண், மழவர் - வீரர் (வெட்சியார்). ஆதந்து - ஆவை மீட்டு. முரம்பின் வீழ்த்த - அவ்வெட்சியாாை மேட்டுநிலத்தே கொன்றுவீழ்த்திய, மறவர் - கரந்தை வீரர். பதுக்கைக்கண் 5டுகல் என இயைக்க, தோப் பிக்கள் - நெல்லில் வடித்த கள். துரூஉ - செம்மறி ஆட்டுக்குட்டி கவலைகவர்த்தவழி, உள்ளாள் பிறளாயினள் ; ஆயினும் (துணை = ) துணைவன் தன்மார்பு துணையாகத் துயிற்றுக என இயைக்க. கோவல் - திருக்கோவ லூர். காரி - ஒரு வள்ளல்
147, நீர்5சை - நீர்வேட்கை ஊக்கிய - முயன்ற உயவல் - வருத் தம். இயம் - வாய்ச்சியம். தூம்பு - நெடுவங்கியம், உயிர்க்கும் - கெட்

19
148. உள்ளுதல் - நினைத்தல். - நெஞ்சு உணத் தேற்றிய - கெஞ்சு கொளத் தெளிவித்த அழுங்கல் - இரங்கல்; வருந்தல், அலர் - பழி மொழி. இறந்த - கடந்த,
149 முயலி - முயன்று. பாஅய - பரப்பிய, விரித்த, உகக்கும் " உயரப் பறக்கும்.
150 கோவேன் - கோவேனகிய நான். இவட்கும் கோவதுவே - இவளுக்கும் கோகவேண்டியுள்ளது. அவட்கோ நோவாநின்றேனுகிய யான், இவட்கும் கோகவேண்டியுள்ளது அவட்கு கோவேனே! இவட்கு க்ோவேனே! என்பது கருத்து, ஏர் - எழுச்சி, அழகு, கண்5ோவது என முடிப்பாருமுளர்
151. வரி - வரியப்பட்ட வயலை - ஒர்கொடி. நொச்சியினிலை மயி லடிபோன்றது ஆதலின், 'மயிலடியிலேய’ என்ருர், மாக்குரல் - கரிய பூங்கொத்து. காண்வர - காண. தனியே - (அவனின்றித்) தனியே, தெறுவர - என்னை வருத்த. மகளை மகளே! ஐ - சாரியை, இலையில் - இலையில்லாத. சினை - மரக்கிளே. புறவு - புரு. உருப்பு - வெப்பம். அமையம் - சமையம் - பொழுது, அமர்ப்பனள் - போர்செய்யப் புகுந்தாற் போன்ற கண்களையுடையவளாய்,
153 என்பாவை - எனது பாவைபோல்வாள். பாவைக்கு இனிய கன்பாவை - பாவைபோல்வாளுக்கு இனிமையான நல்ல விளையாட்டுப் பாவை. பூவைக்கு - பூவைபோல்வாளுக்கு. பூவை - 5ாகணவாய். என்று யான் கலங்க நீங்கினளோ என முடிக்க நோக்கினையும் நுதலே யும் உடைய பூங்கணுேள் என இயைக்க. பூங்கணுேள் என்பது ஈண்டுப் பெண் என்னும் பொருட்டாய் நின்றது. காட்டிற் செல்லும் அச்சத்தாற் சுழலுதல்பற்றி அலம்வரும் என்ருர், நோக்கினையும் நுதலி னையும் உடையேனுய் யான் கலங்க என்றல் இத்துணைச் சிறப்பின்று
153. தாங்கல் - பொறுத்தல், அவலம் - துன்பம், ஒல்லுதல் - பொருந்தல்; இயைதல். தெற்றி - திண்ணை. கண்டு உள்ளின் உள்ளம் வேம் என இயைக்க.
164. கயத்தலை - மெல்லிய தலை. பயம்பு - படுகுழி விளிப்படுத்தபிளிற்றிய, கம்பலை - ஒலி. வெரீஇ - அஞ்சி. குழவி - கன்று. தாதுஎரு. தாதாகிய எரு. ஆயம் - தோழியர்கூட்டம், அழுங்கின்று - வருந்திற்று. இlஇயர் - இறுக, அசைஇ - தங்கி, பாவை - பாவையை, தாயும் அமும் என முடிக்க.
165. அறம் - கல்வினே. அருளின்று - அருளிற்று. ஒதியையும் - சிறுநுதலையும் உடைய மகள் என்க.
166. கழிஇ - கழித்து. அயர்தல் - கொண்டாடல். வதுவை நன் மணம் - வதுவைக் கல்யாணம். கழிகென - செய்துமுடி க என்று தாய்க் குச்சொல்லின் எவனே? என முடிக்க. எவன் - எத்தன்மையது.

Page 410
20
37 - ம் சூத்திரம் 167. கம் இவண் ஒழிய - 6ாம் இங்கு ஒழிந்திருப்ப. நாம் 5ம் எனக் குறுகிகின்றது. 15ம்மை இவண் ஒழித்து எனினுமாம். நிலம் - கிலத்தி லுள்ளார். இன்னு - துன்பம் : வெயில் முதலியவற்ருல் இன்னத என்க: 5ெருகல் - முன்னுள். தகுவி - தகுதியுடையாள்; தகுவியாகிய என்மகள் என்க. தழை - தழையுடைய கூழை - தழைகொய்தலாற் கூழையான. கீழதாகிய வண்டல் என இயைக்க.
168. நிலங்தொட்டுப்புகார் - கிலத்தைத் தோண்டிப் புகமாட்டார். வானம் ஏருர் - விண்ணுலகத்தும் ஏறிப் போக மாட்டார். முந்நீர் - கடல். கடலின் மேல் காலால் நடந்து செல்லமாட்டார். குடிமுறை குடிமுறை தேரின் - முறையே குடிகள்தோறும் ஆராயின் (தேடின்). கெடுதர்தப்புவார் (காணப்படாதொழிவார்). நம் காதலோர் - கம்மால் காத லிக்கப்பட்டார்; என்றது தலைவனை யும் தலைவியையும்.
169. ஓர்த்தல் - ஆராய்தல். அமர் - போர்.
39 - ம் சூத்திரம்
170. பல்காழ் - பல மணிவடம். அவரி - அழகிய வரி. விழவொலி கூந்தல் - விழவிடம்போல நறுமணம் வீசுங் தழைத்த கூந்தல் கொண்டாடத்தக்க தழைத்த கூந்தல் எனினுமாம். மாயோள் - மாமை நிறமுடையவள்.
171. உன்னங்கொள்கையொடு-கங்கருத்தினை உணர்ந்துகொள்ளுத லோடு. உளங்க ரக்து - தாமறிக் தவற்றை மறைத்து. உய்கம் - உய் வேம். ஈரம்-அன்பு. கெளவை - அலர். 15ாடுகண் அகற்றிய - தன் காட்டை இடம் விசாலிக்கச்செய்த உவ - மகிழ்வாய், கம்மொடு ஒராங்குச்செல வயர்ந்தனர் - கம்மொடு உடன்செல்ல விரும்பினர், கழை - மூங்கில். பிசைந்த - ஒன்ருேடொன்று உரிஞ்சுதலால், கால் - காற்று கூரெரி புணரிமிசைக் கண்டாங்குதோன்றும் கனக்தலே என இயைக்க, கனக் தலை - அகன்ற இடம். வெரிக் - முதுகு, காட்டுமீக்கூறும் - காட்டை மேம்படச் சொல்லும். ஒருத்தல் - களிறு, ஆறுகடிகொள்ளும் - வழியைக் காக்கும். அழுங்கிய செலவு - தாழ்த்திருக்த செலவை. அழுங்கியசெலவு செலவயர்ந்தனர் என முடிக்க
173. இலங்கு வீங்கு எல்வளை - விளங்குகின்ற செறிந்த ஒளியை யுடைய வளையையுடையாய் ஆய்நுதல் - அழகு குறைந்த நுதல். விலங்கு அரி - குறுக்கிட்ட ரேகை. அனந்தல் - குறைகித்திரை. கலம் - அழகு. பசலை - பசப்பு.
173. வேல் - ஒருமரம். வினைஞர் - தொழில்செய்வோர். இயலுதல்தொழிலிற் புகுதல். தை இயின - கட்டப்பட்டன. தலைஇ - பெய்து உலவை - மரக்கொம்பர். பொதுளல் - தழைத்தல். பனிநீங்குவழிகாள்

21
இளவேனிற்காலம். வந்தன்று - வந்தது. மாலைப்போது துTதாகவக்தது என இயைக்க. உலறுதல் - காய்தல். வணர் - வளைவு, புலிமருள்செம் மல் - புலியும் மருளும் தலைமை, அலமரலல் - சுழலற்க,
174 அண்ணுந்து - நிமிர்ந்து ஏந்திய - உயர்ந்த, மேனியில் தாழ்ந்த எனக் கூட்டுக. மணி - நீலமணி. மீத்தல் ஒம்புமதி - கைவிடலைப் பாது காப்பாயாக. பணி இயர் - அடக்கும்பொருட்டு. இவட்குத் தளரினுமி முடிப்பினும் (இவளே) நீத்தலோம்புமதி என முடிக்க.
175. சின்னலதிலள் - நின்னை இன்றியமையாமையாக வுடைய ஸ் , யாய் - தாய். ஆயிடையேன் - அத்தன்மையினேன்.
178. கமஞ்சூ ற்குழிசி - கிறைந்த பரிய தயிர்த்தாழி. பாசம் - கயிறு மத்தம் - மத்து. கெய்தெரி இயக்கம் - வெண்ணெய் தோன்றக் கடையு மொலி. வெளின் முதல் - தறியினடி வைஇய - வைக்க, அயர்தல் - மேற்கொண்டொழுகல் ; விரும்பல்: வரைத்தன்றியும் - அளவன்றியும். 177. ஓரை - விளையாட்டு. ஏதிலாளன் - அயலான். என்றது தலை வனே. காதல் - காமவேட்கை. பால் - ஊழ், விழவயர்தல் - மண விழவு செய்தல். அன்னை - தாயே! யாய் - என்தாய்; என்றது செவிலியை,
178 அன்னை என்றது கற்ரு யை. அன்னேயாகிய கின் பகள் என இயைக்க. " அன்னை யென்னே யென்றலு முளவே . . புலவர் ” என் னும் (பொருளியல்-52) சூத்திர விதப்படி தலைவியைத் தோழி ஈண்டு அன்னே என்ருள் என்க. யாய் - என்ருய் எனத் தன்மைக்கண் வந்தது. தன் அமர் - தன்னை விரும்பிய, துணை என்றது தலைவனை, முனது - பழையது. புல்லி - ஒரு குறுநில மன்னன். உழைவயின் - தன் பக்க விடம். வன்கண் - இரக்கமின்மை. புன்கண் - துன்பம்,
179. கல்லா - மரமேறிப் பழகாத இருவெதிர் - பெரிய eptšiga) கழை - பெருங்கோல் ஏறி - ஏறலால், அஃது - வரைந்தமை யாய்க்கு உரைத்தனனல்லனே என மாறிக் கூட்டுக. யாய் - என்ருய்.
180. பழுநி - பழுத்து. சுரம் - பாலைநிலம் 15ம்மூர் கணிபுலம்பினது என முடிக்க. கலிமும் - அழும்.
181. சேரி - சேரியிலுள்ளார். கல்லென - கல்லென்று ஆரவாரிப்ப, ஆனது - அமையாது (இடைவிடாது). தன்மனே தானே யிருக்க என மாறிக் கூட்டுக. நீர் உணலாய்ந்திசின் என முடிக்க. உணல் ஆய்க் திசின் - உண்ணுதலை நினைத்தேன். ஆல் - அசை,
40 - ம் சூத்திரம் 183. கணித்து - சமீபமாக, வெம்முரண்செல்வன் - வெம்மையான் மாறுபடுகின்ற சூரியன். வெம்மையான் வலிய சூரியன் எனினுமாம், கதிரு மூழ்த்தன ன் - கிரணங்களே உதிர்த்தான். (மேல்கடலில் வீழ்த்தி ணுன் என்றபடி. சேர்க்தனே செல் - எம்மூரை அடைந்து (விடியலிற்)

Page 411
22
செல்வாயாக. அரிய-செல்லுதற்கரிய, சேய - தூரமாயுள்ளன. ஆறு அரிய சேய; ஆதலாற் சேர்ந்தனை செல் என இயைக்க.
183 வதுவை - மணச்சடங்கு. ஈன்ருேர் - பெற்ருேர் (தாய் தந்தை யர்). மீண்டனே செல் - மீண்டு (எம்மூர்க்கு) வருவாய்.
184. பெயர்ந்து - மீண்டு. சுரன் - பாக்லகிலம். இறத்தல்- கடத்தல். 185. சங்கம் - சங்கு. பெண்ணே - பனை, அன்றில் - ஒருபறவை; இது பனேமடலுள் வாழ்வது. வாமான் - வாவுங் குதிரை. கோதை - சேரன் கொல்லி - ஒருமலை, கனி - பழம். இவை தோன்றிய பொருட் குப் பயன்படாது பிறர்க்குப் பயன்படுவன என்றபடி,
186 அலங்கல் - மாலை. ஆடு எருத்து - அசைகின்ற கழுத்து. குழை - குண்டலம். விலங்கல் - மலை வேறு - வேறுவேரு ை உருவம், அலங்கல் - அசைதல். எம் அண்ணல் - எமது இறைவன். என்றது சிவனை விளையாட்டென் முர்; அர்த்த நாரீசுவர வடிவாய் விளையாடலைக் குறித்து
187. கனலி - ஞாயிறு. உருப்பு - கொதிப்பு. யாத்து - யாமரத் தினது. அசைஇ - இளைப்பாறி. சிறுவரை - சிறுபோழ்து. சு ரன் காண்பை என இயைக்க முன்னிய - முற்பட்டுச் சென்ற,
188 ஒரு சு. ருமின்றி - இருசுடருள் ஒரு சுடருமின்றி. இருசுடர் என்றது ஞாயிறுந் திங்களுமாகிய இரண்டையும்.
189 அழுந்துபட - ஆழ்ந்துபட குறுக்கல் விகாரம். (தொல். சொல் சos) வீழ்ந்த - கீழேசென்று கிடந்த, ஒலிவல் ஈந்து - தழைத்த வலிய ஈத்தமரம். உலவை - காற்று. எறிந்த - தாக்கிய, செம்மறுத் தலைய - (குருதிபடிதலால்) சிவந்த மறுப்பொருந்திய தலையையுடைய நெய்த்தோர் - இரத்தம். வல்லியக்குருளே - புலிக்குட்டி, மரல் - மரற் செடி இண்டு - இண்டங்கொடி, ஈங்கை - ஓர்கொடி, ஐயள் - மெல் லியள். எல் - இரா. மிளிர்க்குதல் - புரட்டுதல்
190. தாரம் - மயிர்ச்சாந்து, வார்ந்த - 5ேரான, சேர்ந்து - திரண்டு, தழைத்தை இ - தழையை உடுத்து. இவள் என்றது தலைவியை, விறலி என்பது 5ற்றிணையுரை. இச்செய்யுளுக்கு துறை கொண்டமை யில் நச்சினர்க்கினியர் கருத்து வேறு, கற்றிணை உரைகாரர் கொழுநற் காக்க எனப் பாடங்கொள்வர்.
191. தொடியோள் - வளையை அணிந்தவள். யார்கொல் - யாவரோ! அளியர் - இரங்கத்தக்கார். பற்ையினெலிக்கும் என இயைக்க அழுவம்காடு. முன்னியோர் - முற்பட்டுச்செல்வோர். முன்னியோர் யார்கொல் என இயைக்க,
192. கல் அளை - கல்லிலுள்ள குண்டு. வெம்பிய - வெயிலால் வெப்ப மடைந்த ஆழியான் - திருமால். குடங்கை - உள்ளங்கை. இவ்வரு வார் என்றது செவிலியை,

23
198. அமர்வில் - அமர்தலில்லாத (=அடக்கமில்லாத). ஒரா அவ தியாய் - நீங்காத அவதியையுடையாய். தான்கண்டாள் என்றது தன் பக்கத்து வரும் தன் மனையாளாகிய தலைவியை. களக்கனி வண்ணனே யான் கண்டேன் என்றது புணர்ந்துடன்வந்தாரிருவருள் தலைவன் கூற்று. இது தேடிச்சென்ற செவிலியை கோக்கிக் கூறியது.
194. கவின்ற - பயின்ற, ஒண்தொடி - ஒண்தொடியையுடையாள். இன்துணை - இனிய துணையாகிய தக்லவன். மலேயிறந்தோள் - (அவள்) மலையைக்கடந்தாள்.
195. கதிர் - ஞாயிற்றின் கிரணம் உறித்தாழ்ந்தக ரகம் - உறியிலே தங்கின கமண்டலம். முக்கோல் - திரிதண்டம். சுவல் அசைஇ - தோளிலே வைத்து. வேருே ரா கெஞ்சத்து - அயன், அரி, அரன் என் னும் மூவரையும் ஒருவனுகவல்லது கினேயாத கெஞ்சத்தாலே, குறிப்பு ஏவல்செயன் மாலைக்கொளே - ஐம்பொறியும் நுமக்கு ஏவல்செய்தலை இயல்பாகவுடைய கோட்பாடு. கடை - ஒழுக்கம். வெவ்விடை - வெவ் விய காடு. தம்முளே புணர்ந்த - தம்மிலே கூடின. பெரும என்றது அவ்வந்தணரு ளாசிரியணுகிய டெரியோனே. போரீர் - போலிருந்தீர். படுப்பவர் - மெய்ப்படுப்பவர் (பூசுவோர்). ஏழ் - ஏழ்நரம்பு. முரல் பவர் - பாடுவார். சூழ்தல் - ஆராய்தல். இறந்த - மிக்க. எவ்வம் - துன் பம், தலைப்பிரியா என்று பாடமிருப்பின் அதுவே கலம்,
41 - ம் சூத்திரம் 196 இல்லோர் - பொருளில்லார். செய்வினை - பொருள் செய் தற்குரிய செயல்கள். கைம்மிக - மிக; ஒருசொல். உய்த்தியோ - செலுத் துகின்றயோ ? வெண்டேர் - யானைத்தந்தத்தாற்செய்த வெள்ளிய தேர். முடுக - விரைந்துசெல்ல, கேமி - தேருருளே. கால் - காற்று. பல்மாண் ஆகம் - பலவாக மாட்சிமைப்பட்ட மேனி.
197. வாள்வரி - வாள்போலும் வரி. வயமான் - வலிய புலி. கோள்கொலைத்தொழில். சிதர் - வண்டு. செம்மல் - பழம்பூ, தாய் - பரந்து, அசைஇ - தங்க : கிடக்க. அதிரல் - புனலி. எதிர்வீ - மாறுபட்ட பூக் கள். பராஅம் அணங்கு - பராவப்படும் தெய்வம். குகன் மணந்தபூவின்கோயிலின் கண் கூடிக்கிடந்த பூக்களைப்போல, 16யவரும் - விரும்பத்தக்க தாகின்றது. தொடி - பூண் குறு கெடுக் துணைய - குறியவும் 5ெடியவு மாய அளவையுடைய, வாள் - கொலையுமாம். -
198. அவிரறல் - விளங்குகின்ற மணல், தொடலைதைஇய - மாலை யைத் தொடுக்கும் கதவ - கோபத்தையுடையன. கதவ என்பதற்கு, வேகமாகத் தாக்குவன என்றும் பொருள் கூறலாம்.
199. அழிவிலமுயலும் - அழிவில்லாத கருமங்களே முயன்று செய் யும். அழிவில்லாத தவமுமாம். பொரிப்பூ - கெற்பொரிபோலும் பூ. முறி - தளிர். அணங்குகொள - வீற்றுத் தெய்வம் சிறப்படைய, திமிரி

Page 412
24
அப்பி. நெடிய - நெடுநேரமாக குறும்பல் ஊர - குறிய (அடுத்தடுத் துள்ள) பல ஊர்களை உடையன. ஆறு உடையன என்க. ஆறு - வழி. 300 இரிந்த - புறமிட்டோடின. செங்காகு - சிவந்த ஆனின் பெண். காள் - வைகறை. வெரூஉம் - அஞ்சும். தயிர்கடையும் ஒலியைப் புலியின் ஒலியென்று அஞ்சும். ஆங்லைப்பள்ளி - பசுத் தொழுவத்தி னிடத்து.
201. வினையமைபாவை - இயந்திரத்தொழிலமைந்தபாவை, இயலிஇயங்காகின்று தலைநாட்கு எதிரிய - முதற் பெயலைப் பெய்யத்தொடங் கிய, கடுஞ்செம்மூதாய் - விரைந்த செலவினையுடைய சிவந்த நிறத்தை யுடைய தம்பலப்பூச்சி. கொண்டு - பிடித்து. வேங்கை - வேங்கைமரம். அமர் (ஆறலை கள்வர் முதலாயினுேருடைய) - போர் பெயர்க்குவென் - நிலை கெட்டு ஓடச் செய்வேன்.
202. ஒர்த்தல் - ஆராய்தல், கலும்தல் - அழுதல். 203. அருளியோர் - தமக்கு அருள் செய்யவந்த அந்தணர், தாபதர் முதலியோர். தெறுதல் - கொல்லுதல். புரிவு - மனம்பொருந்தல், விருப் பம், வலித்தல் - துணிந்துகூறல்.
204. காதலி - டும்பாற் காதலையுடையாள் என்றது தலைவியை கலிழும் - அழும், கலங்கும். இழைத்தல் - செய்தல்.
305, 15ல்ல - நல்லனவற்றை அருக்தொழில் உதவி - அரியபோர்த் தொழிற்குதவிசெய்து.
206. வந்தால் - நீ வந்தால், செல்லாமோ - யாம் போகேமோ, ஆரிடையாய் - அரிய இடையினே யுடையாய் அத்தம் - காடு. தந்து - கொண்டணிந்து, ஆர் - நிறையப்பட்ட, தகரம் - மயிர்ச்சாந்து. மகரக் குழை - மகரக்குண்டலம், மறித்த - சென்று மீண்ட
207. சேய்த்து - தூரத்திலுள்ளது. விடிற்சுடர்நுதல் காண்குவம் என இயைக்க. மண்ணுறு - மண் பூசிய,
208 தழங்குகுரல் - தழங்குரல் என நின்றது. தழங்குதல் - ஒலித் தல். வன்மருங்கு - வலி இடம் என்றது காட்டை. அவன் மருங்கு என்று பிரித்தல் சிறப்பின்று. எதிர்ந்தது - எதிர்கொண்டு சொரிந்தது. அலமரல் - சுழற்சித்துன்பம்.
209. தூற்றி - எடுத்துக்கூறி. பிறிதுநினைத்தல்-வாராரென நினைத் தல், யாம் வெங்காதலி - எம்மால் விரும்பப்பட்ட காதலையுடையாள். சாய் - மெலிந்து சொல்லியதை எமக்கு உரைமதி என இயைக்க. மதி - முன்னிலையசை,
210. பனி - குளிர்ச்சி. பசலை - பசப்பு. துனி - வெறுப்பு. படர் - துன்பம். கையறல் - செயலறல். உயவுதுணே - வருத்தங் தீர்க்குக் துணை. உயா-வருத்தம். (தொல். சொல். உரி. 73) தேர் காண்குவை என முடிக்க.

25
311. படு - ஒலிக்கின்ற, பணை - முரசு. மின் கூற்றமாக பணே - மூங்கில், பருமையுமாம்.
313. ஐய வாயின - வியக்கத்தக்கவாயின. கிளவி ஐயவாயின என இயைக்க. கையற - செயலற. கார்நாள் எமக்கே நோய் நன்குசெய்தன எனக் கூட்டுக.
313 முரம்பு - பருக்கைக் கற்களையுடைய மேட்டுநிலம். திகிரி - உருளை, பணை - பந்தி, முனை இய - வெறுத்த, வயமா - வெற்றியை யுடைய குதிரை. வீடிற்காண்குவம் என முடிக்க,
214 ஒரூஉ - எம்மை விட்டு) நீங்குவாயாக குரல் - பெண் மயிர். மொய்ம்பு - தோட்கட்டு. தொடிய - தீண்டுதற்கு மாற்று - பதில், வாயல்லாவெண்மை - உண்மையல்லாத பயனில்லாத சொற்கள்.
கண் - கண்ணருள். தவறு - தப்பு. எவன் - யாது ? இஃதொத்தன்இவனுெருத்தன், கள்வன் - ஞெண்டு. புனல் - நீர்க்கரை, ஒதுக்கம் - கடையாலாய வடு. சேர்பு - சேர்ந்துகிடந்தாற்போல ; கிடத்தல்வினை வருவிக்கப்பட்ட து. சாலாவோ - அமையாவோ தேற்ற - தெளிவிக்க. தெளிக்கு - தெளிவிப்பேன் (குளுறுவேன் என்பது கருத்து).
தேற்றம் - (நெஞ்சைத்) தெளிவியேம். போர் - ஊடற் போர். அணங்கு - வருத்தம். விளியுமோ - கெடுமோ.
42 - ம் சூத்திரம் , 215 விரும்பின வள். அளி - அருள். சாயல் - மென்மை. இநீ இயர் - இறுக கொடுக்தொடை - வளைந்த கால் கறவை - பாற்பசு. குவவு - திரட்சி ஆகம் - மார்பு. வறன் - வறந்த அசைஇ - தங்கி. வான் புலந்து - மேகத்தை வெறுத்து. அசாவினம் - வருந்திய கூட்டம், திரங்கிய - வற்றிய, மரல் - ஒரு செடி. பதம் - சோறு. மெய்க்கிழல் - அவள் மெய்யின் கிழல்போல அகலேனென முடிக்க. ஒரை - விளே யாட்டு, தோடு - திரட்சி. ஆடுவழி - விளேயாடுமிடம்.
216. அத்தம் - காடு முகிழ்ககை - அரும்பிய நகை, எடுத்தேன் - எடுத்து வளர்த்தேன். கொடுத்தோர் - (அவளைத் தலைவனிடம் கொடுத் தோர். ஆயத்தோர் - தோழியர் கூட்டத்தார்.
217. பரிதப்பின - 5 டை ஓய்க் தன வாள் - ஒளி பிறர் - தான் கருதி நோக்குவாராகிய தலைவனுக் தலைவியுமல்லாத பிறர். ஆணும் பெண்ணுமாக இணைந்து தூரத்து வருவாரை தம் மகளுக் தலைவனு மெனக் கருதிப் பின் அவரல்லாமை கண்டு வெள்கினுளாதலின் பிறர் பலர் என்ருள்,
318. கம்பலை - ஒலி. இன்னத - இனிமையல்லாத - துன்பத்தைத் கரும் இசையினரா - இசைத்தலேக்கேட்டு, கடுவினையாளர் - கொடுக் தொழிலைச் செய்யும் ஆறலை கள்வர் முதலியோர். குரவின் பூபாவை
99

Page 413
26
போறலின் பாவையென்ருர், பறித்துக்கோட்பட்டாயோ - பறித்துக் கொள்ளப்பட்டா யோ, பைய - மெல்ல, .
319 கோங்கம்முலை, முலைபோறலின் முலைகொடுப்ப என்ருர், பாவை என்றது பாவைபோலும் குரவம்பூவை. மொழிகாட்டாயாயினும் (கினக்குச் சொல்லிய) சொல்லைச் சொல்லாயாயினும் வந்து ஈதென்று வழிகாட்டாயென இயைக்க,
320. குடம்புகா - குடம்புகாமல் - (பிறர்) அள்ளாமல் குடம்புகாத கூவலெனினுமாம். கூவற் சின்னீர்-கூவலிலுள்ள அற்பநீர். இடம்பெருகுடித்தற்கு இடம்பெருமையால், மா - விலங்குகள், ஏரு - சென்று முடியாத, உடம்புணர் காதல் - உடன்கூடிச் செல்லுங் காதலால், உவப்ப இறந்த - மகிழ்ந்து சென்ற
381. பசந்தன்று - பசந்தது. சாய்ஐது ஆகின்றது - நுணுகி மெல்லி தாகின்றது. அவலம் - துன்பம், உயிர்கொடுகடியினல்லது - என்னுயி ரைக்கொண்டு செல்லினல்லது. கினேயின் எவனே? - ஆராயுமிடத்து இவை வேறு என்செய்வன. டொரி - பொருக்கு, பொகுட்டு - தாம ரைப் பொகுட்டுப்போல் அடிமரத்தினி லெழுந்திருப்பது ஆலி - ஆலங் கட்டி, தூம்பு - உட்டுளே . வீ - பூ. எண்கு - கரடி, வீயைக் கவருமென இயைக்க, நிரையப்பெண்டிர் - 5ரகம்போலும் பெண்கள் கெளவை மேவலராகி - அலர்தூற்றுதலை விரும்புதலேயுடையோராக. இன்னு - இனிமையல்லாத சொற்கள் புரையஅல்ல-உயர்ச்சியைத் தருவன அல்ல. பரைசி - தெய்வத்தைப் பரவி. ஆறிய - அடங்கிய. இதற்படல்என் - இங்கிலையிற்படுதல் எவ்வாரும்.
222, "நாண் = காணம், நீடு உழந்தன்று - நெடுங்காலம் உடனிருந்து வருந்தியது. இனி - இப்பொழுது. சிறை - கரை. புனல்கெரிதர - நீர் நெருங்கி அடித்தலால். உக்காங்கு - வீழ்ந்தாற்போல. தாங்கல் - தடுத்தல், நெரிதர - 5ெரிக்க (மென்மேல் நெருக்க). கைகில்லாது . எம்பால் நில்லாது; ' போய்விடும். அளிது - அஃது இரங்கத்தக்கது. நாண் நனி நீடுழந்தன்று, இனிக் கைநில்லாது அளிது என முடிக் க.
228 மறுகு - வீதி மறுகிற் பெண்டிர் சிலரும் பலரும் என இயைக்க அம்பல் - பழிமொழி. வலத்தள் - வலக்கையிற் கொண்டவ ளாய். வலந்தனள் என்னும் பாடத்திற்குச் சுழற்றின வளாய் என்று கொள்க, அலங்தனன் - துன்பமுடையயிைனேன். செல்வயர்ந்திவின் - செல்ல விரும்பினேன். அழுங்கல் - பேரொலி.
224. சேட்புலமுன்னிய - தூரியவிடத்தைச் செல்லக் கருதிய யாய். என்ருய், ஆய்நலம் - நுணுகிய அழகு. 15லம் - இன்பமுமாம். ஆயத் தோர்க்கு என்மின் என இயைக்க.
225. கவிழ்மயிர் - கவிழ்ந்து தொங்குகின்ற மயிர். செந்நாயேற்றைசெந்நாயேற்றையானது. ஏற்றை - ஆண், குருளைப்பன்றி - பன்றிக்

27
குட்டி. விரைக்த - விரைக்து செல்கின்ற. ஆயத்தோர்க்கு உரை மின் என முடிக்க.
236. வேய் - மூங்கில் வனப்பு - அழகு. ஆய்கவின் - நுணுகிய அழகு. பரியல் - வருந்தற்க வந்தமாறு - வந்த காரணம். வந்த மாறு தரூஉம் என இயைக்க,
387. வேண்டு - விரும்பிக் கேட்பாயாக. படப்பைத்தேன் - தோட் டத்தில் வைத்த தேன். மயங்கிய - கலந்த, உவலை - இலை, கீழதாகிய, கலுழிர்ே என இயைக்க கலுழி - கலங்கல்.
238. அறம்சாலியர் - கல்வினே நிறைவதாக, வறணுண் டாயினும் - வறற்காலம் உளதானலும், எங்தையை - என்றலைவனே. மறைத்த குன்று, அறஞ்சாலியர் எனக் கூட்டுக. 'கோள் - கொலைத்தொழில்.
329. மான் அதர் - மான் செல்லும் வழி. மான் என்பதற்கு விலங் குகள் என்றலுமாம். மயங்கிய - கலக் துள்ள மலை முதல் - மலையடி. தோளி பரல்வடுக்கொளத் தான் வருமென்ப என இயைக்க,
330. துறக்ததைக்கொண்டு - (கின்னே த்) துறந்ததனுல், அட ட வருத்த. சாஅய் - மெலிந்து. புலந்து - வெறுத்து. அளை கண் - நீர் அளேந்தகண். எவ்வம் - துன்பம். ஏமம் - இன்பம். முக்துற கின் மகள் வந்தன ள் என முடிக்க.
43 - ம் சூத்திரம்
231. எழில் - அழகு, மாமை - மாக்தளிர் போலும்நிறம். சுணங்கு - தேமல், ஆரம் - மார்பு தொடுத்தென - எதிராக வைத்துக் கட்டின தென்று சொல்லும்படி அமையார் - வேட்கை தணியார், எண்ணுவதுநினைக்கின்ற காரியம்.
232 அளிநிலை - அருளுநிலை. அமரிய - மாறுபட்ட விளிநிலை - அழைக்குந்தன்மை, நிலம்வடுக்கொளா - கிலம் வடுக்கொளச்செய்து என் றது இதற்குமுன் மெத்தென 5டக்குமடி , இப்பொழுது கோபத்தால் நிலம் வடுக்கொள்ளுமாறு (ஊன்றி) 15டக் து என்றபடி, வறிது - சிறிது, அகம் - தன்னிடம் வாயல் - உண்மையல்லாத கண்ணியது. நினைத்த காரியம். வினை தலைப்படுதல் - (ஆள்வினை) தொழிலிற் தலைப்படுதல் செல்லா நினைவுடன் - டோகாமற்றடுக்கும் கினவோடு. முளிக் த - உலர்ந்த, ஒமை - மாமரம். முதையற்காடு - பழங்காடு. அம் - சாரியை, மோடு - உயரம் ஈட்டுதல் - கொண்டுவந்து குவித்தல், காய் உதிர்ந்து கிடக்கு மென இயைக்க. கவான் - மலைப்பக்கம். மாய்த்தபோல - தீட்டிவிட்டது போல. மழுகு துனை - தேய்ந்த கூரிய முனே. பாத்தியன்ன - பரப்பி வைத்தாலொத்த ; பகுத்துவைத்தாலொத்த எனினுமாம் குடுமி - முனை உச்சி, அதர - வழியையுடைய, அதரகான ம் என இயையும். முரம்பு - மேட்டுநிலம், இறப்ப - கடக்க, அறத் தாறன்றென மொழிந்த

Page 414
28
தொன்றுபடுகிளவி - நின்னிற்பிரியேன், பிரிதல் அறத்தாறன்றெனக் கூறிய இயைற்கைப் புணர்ச்சிக்காலத்து வார்த்தை. அன்னவாக - கூறிய அத்துணையாகுக. முன்னம் - குறிப்பு. ஒன்றுகினேந்து ஒற்றி - போக் குடன்படாமையை எண்ணித் துணிந்து. பாவை - கண்மணிப்பாவை. மாய்த்த - மறைத்த. ஆகம் - மார்பு, புன்றலை - மென்மையான தலை. பின்ணயல் - (செங்கழுநீர்) மாலை உயிர்த்தல் - கெட்டுயிர்ப்புக்கொள்ளு தல் மணி - பவளம். காட்சி - தோற்றம். கடிந்தனம் - தவிர்ந்தேம்.
238. வேர்பிணிவெதிரத்து - வேர்கள் பிணிப்புண்ட api 66ú னிடத்தே கால் - காற்று. 15ரலல் - ஒலித்தல். கந்து - தறி. அயர்வுயிர்த் தல் - நெட்டுயிர்ப்புக்கொளல். என்றுாழ் - வெயில் அழுவம் - காடு குன்று - மலை மதியம் - திங்கள். முள்ளெயிற்றினே யும் திருநுதலையு முடைய காள் நிரம்பிய மதித் திங்கள் எம்முடையதுமொன்றுண்டு அஃது இப்பொழுது மாமலேயும்பரஃது என உள்ளினனல்லனே என இயைக்க.
234. உறல்யாம் - தன்னே உறுதற்குரியயாம். உயர்ந்தவன் விழவுகாமன் விழா. விறலிழையவர் என்றது பரத்தை யரை. விளையாடல்நீர்விளையாடல். பொழுது - இளவேனிற்காலம். துருத்தி - ஆற்றிடைக் குறை. அறல்வாரும் - ர்ேபெருகும். அறலுண்டாகும்படி ஒழுகும் என்றுமாம்.
235. உயவு - வருந்தியுறையும். பொரி - பொருக்கு. புள்ளிகிழல்புள்ளிபோன்ற நிழல். கட்டளை - கட்டளைக்கல், வட்டரங்கு - வட்டா டற்குரிய அரங்கு, நெல்லிவட்டு ஆடும் - கெல்லிக்காயை வட்டாகக் கொண்டு ஆடும். ஆடும் சிறு ர் என இயைக்க சுரம் - பாலைவனம், முதல்வந்த - முற்பட்டுவந்த உரம் - வலி, படர்பொழுதென உள்ளின னல்லனே என முடிக்க சுடர் - விளக்கு, படர்தல் - வருந்தல்,
44 - ம் சூத்திரம்
236. பொருள் வேட்கை - பொருளாசை. துரப்ப - செலுத்த, உறைஉறைதல், குழாதி - கினையாதேகொள். தொய்யில் - தொய்யிற்கொடி, யாழ - முன்னி ஆலயசை, நின்மார்பிற்கணங்கு - நின்மார்பு மலைத் தலால் இவன்கனுண்டான தேமல். இதற்கு கச்சினர்க்கினியர் கருத்து வேறு. அது - அத்துணைப் பொருத்தமில்லை முகப்ப - முகந்துகொண்டு உடனே வர கிட வாது - ஓரிடத்தே கிடவாது. செல்லார் - ஒழு கார், ஒராங்கு - ஒருசேர, வளமை - செல்வம், விழை தக்கதுண்டோ - விரும்பத்தக்க தாக உளி தோ, ஒன்றன் கூ முடை - ஒரு ஆடையின் கூரூகிய ஆடையை சென்ற இளமை த ரற்கு அரிது-கழிந்த இளமை மீண்டு தருதற்கு அரிது.
237. பொய்யற்ற கேள்வி - மெய்ப்பொருளுணர்ச்சி. புரையோர் - மேலோர் படர்ந்து - சென்று; அடைந்து. மையற்றபடிவம் - மாசற்ற Φθμ Φιb. மறுத்தரல் - மீட்டல். ஒல்வதோ - பொருந்துவதோ.

29
238. கோளுற - உயிரைக்கொள்ள, பிறர் - பகையரசர், தாள் - முயற்சி வலம் - வெற்றி 15ாள் இழைசுவர் - பிரிந்துசென்ற காளைக் கீறிவைத்த சுவர். ஆழல் - துன்பத்து ஆழாதே. நறவுகொடை5ெல்லின் நாண் மகிழ் அயரும் - (கோடுடன்) கறவை விற்றுக்கொண்ட நெல்லால் நாளோலக்கச் சிறப்புச்செய்யும், கள்வர் கோமானுகிய புல்லியின் வேங் கடம் பெறினும் நின் ஆகம் பொருந்துதல் மறந்து ஆங்குப் பழகுவராத லரிது என முடிக்க ஆவியென்பான் நெடுநகராகிய பொதினி அன்ன ஆகம் என இயைக்க ܚ
239. குறிப்பு - கருத்து. தனித்துப் பிரிவரோ - கின்னத் தனித் திருக்க விட்டுப் பிரிவரோ (பிரிந்திரார்). கலங்கல் - - ஆதலால்) கலங் கற்க பனி - நீர்த்துளி. வார - வடிய
240. பொறி - புள்ளி வானம்வாழ்த்தி - வானம்பாடிப்புள், உறை துறந்து - துளிபெய்தலைவிட்டு, பறைபு உடன் - இலே யாவும் கெட்டொ ழிதலோடு. புல்லென்ற - பொலிவழிந்த, முரம்பு - மேட்டுநிலம், வாளி யம்பு - அலகம்பு நிரம்பாநோக்கு - இடுக்கிக் குறிபார்க்கும் பார்வை. கிரயங்கொண்மார் - தம் கிரைகளே மீட்கவேண்டி அம் சாரியை, நல்லமர்க் கடந்த - வெட்சியாரின் கல்லபோரை வென்றுபட்ட அதர் - வழி, பீலி - மயிற்பீலி, ஊன்றுவேல்பலகை - ஊன்றிய வேலும் அதனேடு சார்த்திய பரிசையும். நடுகல், வேலையும் பரிசையையும் கொண்டு வேற்றுமுனையை யொக்குமென இயைக்க. வேற்றுமுனே - பகைமுனை மொழிபெயர்தேம்வேற்றுமொழி வழங்கும் தேயம். கழிப்பிணிக்கறைத்தோல் - கழியாற் பிணிக்கப்பட்ட கரிய பரிசை. உவல் இடுபதுக்கை - தழையால் மூடிய கற்குவியல். ஆள் உகுபறக்தலே - ஆட்கள் இறந்து பட்ட பாழ்கிலம். உரு இல் ஊராத பேய்த்தேர் என மாற்றி இயைக்க. சென்ற ஆறு தேரொடு பரல் இமைக்கும் எனக் கூட்டி முடிக்க. கிரயங்கொண்மார் எனவும் பாடம், கிரயம் - 5ரகம்,
241. தக்கிலை - யாமிறந்துபடின் தாமடையும் துன்பநிலை. இதற்கு உரை முன் எழுதப்பட்டுளது.
45 - ம் சூத்திரம்
243. கோடு - சிகரம். இறத்தல் - கடந்துசேறல். கண் நீடவிடுமோ? விடாது என்றபடி, மற்று - வினே மாற்று. ஏ - அசைநிலை. உடைத்துஅணையை உடைத்து, நீடு வினே க்து என்பது தக்லவன் வினை. அவர் நீடு நினைந்து துடைத்தொறும் வெள்ளத்தைச் சொரிந்த கண்ணியல்பை அவரறிவராதலின் அவரை அது டேவிடாது என்றபடி, நீட்டித்து வருத&ல நினைந்து எனவே பிரிதலைக்கருதி என்பது பெறப்படும்.
248. ៣ ចំពោr — சங்கு. பகரும். விலைகூறும். கொண்கன்-நெய்தல் நிலத் தலைவன். படல் - கண் படல் பாயல் - படுக்கை, வெளவுதல் - கவர்தல், இன் பாயற்படல் என மாற்றிக்கொள்க படலை விசேடன மாக்கி பாயலே ஆகுபெயரா க்கினு மமையும்.

Page 415
30
244. கூந்தலையும் உண்கண்களையுமுடைய பிணிக்கொண்டோள் என்க. நெஞ்சமானது அவள் சொல்லைத் தீர்ப்போம் (சொல்லுவாம்) என்று சொல்லும், அறிவானது செய்த வினையை முடிவு போக்காது இடையே இகழ்ந்து விட்டுவிடுதல். அறியாமையோடு, இகழ்ச்சியையும் தருமென்று உறுதிப்பாட்டை ஆராய்கையாலே தாமதித்து ; ஏ நெஞ் சமே சிறிது விரையாதேகொள் என்னும் களிறுமாறுபற்றிய - இரு. களிறு ஒன்ருேடொன்று. மாரு கப் பற்றிய, கயிறுபோல என்னுடம்பு வீவதுபோலும் என முடிக்க.
245. கானம் - காடு கருந்தகடு - கரிய தகடுபோன்ற விதழ். அதிரல் - புனலிப்பூ, காண்வர - அழகுண்டாக, மராம் - கடப்பம்பூ அடைச்சி - குடி. தெளிர்ப்ப - ஒலிப்ப, இயலி - நடந்து சிறுபுறம் - பிடர் ; சிறிய முதுகுமாம், சாஅய் - விலகி, அல்கியேம் - தங்கினோம். குழுமும் - முழங்கும். பாணி - ஒலி. «
246. கலம் - இன்பம். பொருட்பிணி - பொருளாசை. பெருந்திரு உறுக என - பெரிய திருவையுறுக என வாழ்த்தி. சொல்லாது - என் 15ட்பினர்க்குஞ் சொல்லாது. பெயர் தந்தேன் - மீண்டுவந்தேன். அதரவழியையுடைய கானத்தான் - காட்டுவழியான், கானத்தான் பெயர் தந்தேனென முடிக்க.
247. அளிது - இரங்கத்தக்கது ஆள்வினே - முயற்சி. ஓம்பன் மின்பாதுகாவாதீர். அதாஅன்று - அஃதன்றி. புலம்புறுநிலை - தனிமைநிலை.
248 தலைமணந்த - ஒன்ருேடொன்று நெருங்கிய, ஞெமை - ஒரு மரம். குடிஞை - பேராக்தை பொன்செய் கொல்லனின் - பொன்செய் யும் கொல்லன் தொழில் செய்தற்கண். ஒலிபோல தெளிர்ப்ப - ஒலிப்ப, முரம்பு - மேட்டுகிலம். சென்றிசின் - சென்றனன். உரைத் தென - உலாவியதென. 5றுந்தண்ணியன் - 5றிய குளிர்ச்சியை யுடையனய், வாராகின்றன் ; கண்டீர் : (கோகோ) கோவேனுே? மகிழ் வேன் என்றபடி,
249 இனைந்து - வருக்தி. நீடுயிர்த்தல் - கெட்டுயிர்ப்புக்கொள்ளல். எண்ணி இணைந்து கொந்து அழுதனள் என மாற்றிக் கூட்டுக. எல் - விளக்கம், நல்கிய - வரைந்துகொண்ட மணியுட் பரந்த நீர்போல் . மணியும் அதனுட் பரந்த நீரும்போல், துணிபாம் - (வேறல்லரென்று) துணிகுவாம். சிதை இல்லத்துக்காழ் - தேய்த்தகாலத்துக் கலங்கலைச் சிதைக்கின்ற தேற்ரும்விதை. கலத்தில் நீரைத் தேற்றத் தெளியுமா போலத் தெளிந்து என விரித்துரைக்க.
250. குரவை - குரவைக்கூத்து. மரபுளிபாடி - முறையாற்பாடி, சுற் றத்தார்கூறு மரபைப்பாடி என்பது நச்சினர்க்கினியர் கூறிய பொருள். எங்கோ உலகில் வாழியர் என்று யாம் தெய்வம் பரவுதும் என இயைத்து முடிக்க.

31
351. மரையா மரற்செடியைச் சுவைக்கும்படி மாரிவறப்ப என்க. ஆரிடை - அரியவழி சுரை - மூட்டுவாய் சுருங்கி - உடலஞ் சுருங்கி, உள் நீர் - உள்ளே பொருந்திய நீர், துயரத்தைக் கண்ணிர் நனைத்துப் போக்கும் கடுமையையுடைய காடு என விரித்துரைக்க, அறியாதீர் போல் - யான் இறந்துபடுதலை அறியாதீர்போல. இன் ரே அல்ல - இக் கூற்று இனிய நீர்மையையுடையன வல்ல. துன்பக் துணையாக நாடின் - துன்பத்திற்குத் துணையாக எம்மையுங் கொண்டுபோக ஆராயின்,
252. எல்வளை - ஒளிபொருந்திய வளையையுட்ையாய் ! வேரின் சீறடி கல்லுறின் தோய்ந்தவைபோலக் கறுக்கு5வல்லவோ என இயைக்க. தாமரை அல்லிசேர் ஆயிதழ் அரக்குத்தோய்ந்தவைபோல - தாமரையின் அல்லியைச்சேர்ந்த அழகிய விதழ்கள் இங்குலிகக் தோய்ந்தனபோல.
48 - ம் சூத்திரம் 253. விரிகதிர்மண்டிலம் - சூரியமண்டிலம், ஊர்தர'- பரவா நிற்ப. புரித அல - இதழ்முறுக்குண்ட தலையையுடைய. அங்கள் - அழகியதேன். புணர்ந்து - கூடிநுகர்க் து. வாய்குழம் - அவ்விடத்தே சூழ்ந்து திரியும். துனிசிறந்து - துனி மிகுதலாலே. அறல்வார - காமத்தியால் சுவறி அறு தலையுடைத்தாய் ஒழுக. அளித்தலின் - அருளுதலானே. பனி ஒரு திறம் வார - பனி ஒருகூற்றில் வடியாகிற்ப, தளே விடு உம் - அலரும்.
254. யான் ஈண்டையேன் ; என் 15லன் ஆண்டொழிந்தன்று என முடிக்க, கவணுெடு - கவணுல். யானே வெருவிக் கைவிடு பசுங்கழை நிவக் கும் கானகதாடு என இயைக்க. நிவக்கும் - நிமிரும், மேற்செல்லும், கழை - மூங்கில்,
47 - ம் சூத்திரம் 255. ஒன்றல் - பொருந்தல், பொருகளிறு - ஒன்ருே டொன்று பொ ருத களிற்று யானேகள். தாள் - அடி நின்றுகொய - ஏருமல் நிலத்தே கின்று கொய்ய, ஒன்று என்றது 5ொதுமலர் வரைவொடு புகுந்த ஒன்று.
48 - ம் சூத்திரம் 256. வீங்குநீர் - பெருகுர்ே. நீலம் - கருங்குவளைப்பூ. பகர்பவர் - விற்போர். வயற்கொண்ட - வயலிடத்தே பறித்துக்கொண்டவை. கொண்ட - வினைப்பெயர். ஞாங்கர்மலர் - தலையிடத்தன வாகிய மலர். நாற்றம் கடாஅம் விருந்தயர - ஊர்புகுந்த வண்டிற்கு, மாற்றத்தை யுடைய மதத்தை (அம்மதத்தின் முன் படிந்த வண்டுகள்) விருந்து செய்ய. அல்கி - தங்கி, இறை - முன்கையிலுள்ள வளை; ஆகுபெயர். விழுநர் - விரும்பிய கணவர். புணர்ந்தவர் - வினேப்பெயர். வண்டு, அல்கி பாய்ந்தூதிப் படர்தீர்ந்து மறந்துள்ளாத புனல் என முடிக்க.
50 - ம் சூத்திரம் 257. வாருறுவணர்ஐம்பால் - கோதுதலுற்ற கடைகுழன்ற ஐம்பால். ஐம்பால் - ஐந்து கூருக முடிக்கப்படுவது, இறை - முன்கை, எழில்பிணை

Page 416
32
மான் - அழகினேயுடைய பெண்மான் மால்நோக்கு எனக் கண்ணழித்து, மயங்கிய கோக்கு எனினுமாம். சார் - மழை கூர் எயிறு - விழுந்தெழுந்த கூரிய எயிறு என்பர் கச்சினர்க்கினியர். அரி - உள்ளிடுமணி அறிந்தி யாது இறப்பாய்கேள் - அறியாது போகின்றவளே கேள்.
உளன - உயிருடனே இருக்க. உய்வு5ோய் - வருத்தத்தினையுடைய காமகோய், தவறு - தப்பு. களைகர்இல் - களேபவர் இல்லாத அறிந்து அணிந்து - அறிந்துவைத்தும் அழகுசெய்து, போத்தந்த - புறப்பட விட். நுமர் - நுமரை, கில்லாது எய்க்கும் இடை - கிற்கமாட்டாது இளக்கும் இடை உரு-வடிவு, அல்லல்கூர்ந்து - வருத்தமிக்கு. அணங் காகி - வருத்தஞ்செய்வதாகி, 5ோய் - காமநோய். ஒறுத்தல் - வருத்து தல், தண்டித்தல் மறுத்து - வருந்துகின்ற நிலைமையைப்போக்கி, பேடு பழி - நீ எய்துவதொருடழி பழிகிறுக்குவன் போல்வல் என மாற்றிக் கூட்டுக. நிறுக்குதல் - நிலைநிறுத்தல்.
258. இவள் தந்தை விழுப்பொருள் யார்க்கும் கொடுக்கும். நீ வேண் டிய பொருள் யாது என்ருள் தோழி. போதாய் - கூற்றின் (சொல் லின்) குறிப்பறியாதவளே ! வேண்டும் - இரக்கும். புன்கண்மை - மிடி. ஈண்டு - என் பால். மருளி - மருண்டு. என்ன அருளியல் - எனக்கு அருள் செய்தலே. வேண்டுவன் - இரப்பேன்.
51 - ம் சூத்திரம்
259. சான்றவிர் - கற்குணங்களெல்லாமமைந்தீர்! அறிவுறுப்பேன்தெரியச்செய்வேன். மான்றதுளி - மயங்கிய மழை, உரு என்னேக்காட்டிதன்வடிவை என்னைக் காணப்பண்ணி (எனக்குக்காட்டி) அளியள் - அளிக்குந்தன்மையளாய். என்5ெஞ்சு ஆறுகொண்டாள் - என் நெஞ்சைத் தான் வரும் வழியாகக் கொண்டாள். அதற்கொண்டு - அதனே முதலாகக் கொண்டு. அலங்குதல் - அசைதல். மிலேந்து - சூடி, பெண்ணே மடல் - பனை மடற் குதிரை. எவ்வ5ோய் - துன்பங் தரும் காமநோய், உயிர்ப்பாகஇளைப்பாறுதலாக, மாதர்திறத்து -மாதர் வருத்தின கூற்றிலே ஒரு கூற்றின. பாய்மாநிறுத்து - அப் பாய்மாவை மனத்தே கிறுத்தி. நிறுத்தி உயிர்ப்பாக மாதர் திறத்துப் படுவேனென இயைக்க எல்லேபகல், எவ்வத்திரை - துன்பமாகிய திரைகள். மடல்புனேயா - அம் மடன்மா ஒரு தெப்பமாக நீந்துவேன் - அக்கடலை நீந்துவேன். உய்யாபிழைக்கமுடியாத, இம்மா உயலாகும் - இம்மடன்மா பிழைக்கும்படி செய்வதொன் ருயிருந்தது.
ஏரென - அழகால் வந்த கோயென்று யான் கூறும்படியாக * காமன தாணேயால் வந்த காம கோயாகிய படை என் விரித்துரைக்க. படை முற்றி உடைத்து உள் அழித்தரும் என மாற்றி முடிக்க.’ ஆணெழின் முற்றி - ஆண்டன்மையின் அழகாகிய மதிலைச் சூழவிட் டிருந்து. இம்மா ஏமம் - இம்மடன்மா பரிகாரமாயிற்று. தகையால் ar

33
அழகால். தலைக்கொண்ட - அவளிடத்தைப் பற்றிக்கொண்ட, கெஞ்சி டத்து எரிகின்ற காமத்தீ அமையாது என்னுள்ளத்தைச் சுடும் என மாற்றிப் பொருள் கொள்க. இதற்குச் சிறிது வேறுபட உரைப்பார் நச்சினுர்க்கினியர்.
அழன் மன்ற... இம்மா என்பதற்கு, காமமாகிய பொறுத்தற் கரிய நோய் அறுதியாக நெருப்பு: அக் நெருப்பிற்கு இம்மா அறுதியாக ஒரு கிழலாயிருந்தது என்ருன் என உரைக்க
ஆன்ருேர் - ஆன்ருேரர்கள். உள்ளிடப்பட்ட அரசனை - இவன் தவஞ் செய்தற்குரியனென்று தவத்துள்ளே கூட்டிக் கொள்ளப்பட்ட அரசனை. துறக்கத்தின் வழீஇ - துறக்கத்திற் சேறலை வழுவுகையி னலே, பெயர்த்து - அவ்வழுவுகையினின்று மீட்டு. அவர் - அச் சான் ருேர், உறீஇயாங்கு - உறுவித்தாற் ப்ோல. உறீஇயாங்குத் தீர்த்தல் நுந்தலைக்கடனே என இயைக்க. நுக்தலேக்கடன் - நும்மிடத்து முறைமையாகும் P
260 உக்கம் - தலை, நடு உயர்ந்து - இடை இல்லையாய், வாள் வாய் - வாள் போலும் வாயையுடைய. கொடுமடாய் - வளைந்த மடுப்பை யுடையாய், கொக்குரித்தன்னமடுப்பென் முர்; தோல்திரைக் திருத்தலின்,
அகலம் - மார்பு. ஊன்றும் - அக்கூன் ஊன்றும். புறம் - முதுகு. அக்குளுத்து - அக்குளுக் காட்டுதலால் நச்சினுர்க்கினியர் உரையின் படி அக்குளுத்தும் என்று இருக்கவேண்டும். புல்லல் - முயங்கல்
(தழுவல்). அருளிமோ - வருவாயாக.
361 உளைத்தவர் - வெறுத்தவர். முளைத்த - தோன்றின முறுவல்எயிறு. படுகளி - மிக்ககளிப்பு மூப்பு - முதுமை, மூப்புச் செய்யுமென முடிக்க -
262, அலர் - பூ. 15ாற்றம் உண்டோ என இயைக்க, விறலி - பாணினியே! பிணங்கல் - பிணங்கற்க, சுரும்பு - வண்டு. முயக்கு அமிர் தன்ருே என முடிக்க. முயக்கு - தழுவுதல்.
263. இஃதொத்தன் - இவனெருத்தன். மேவேமென்பார் - புணர்ச் சிக் குறிப்பின்றி நிற்பார். மேவினன் - புணர்ச்சிக் குறிப்புடையணுய் முற்றெச்சம், அமன்ற - 5ெருங்கிய, மெல்லிணர் செல்லா - மெல்விய பூங்கொத்து நீங்காத, எல்லா - ஏடா. இன்ன - துன்பம்,
52 - ம் சூத்திரம் 264 மனை - இல்லம், வயலை - வயலைக் கொடி வேழம் - கொறுக் கச்சி ; கரும்பென் பாருமுளர். தோள் (கல்லன்) அல்லனென்னும் என இயைக்க.
265 முளி தயிர் - செறிந்த தயிர். கழுவுறு கலிங்கம் - அழுக்குப் போகத் தோய்த்த வஸ்திரம், கழா அது - கழுவாது. விரலைக் கழுவாது
OO

Page 417
S4
உடுத்து என இயைக்க, குய்ப்புகை - தாளிதப்புகை துழந்து - துழாவி. புளிப்பாகர் - புளிக்குழம்பு. கழாஅது - தோய்க்காது என்று கூறு வாரு முளர். பொருத்த கோக்கிக்கொள்க.
266. கொளலரிதாக - கொள்ளுதலரிதாக, ஏற்றுக் காரி - ஏருகிய காரி. காரி - கருநிறமுடையது. கதம் - கோபம், பாய்ந்த - பாய்ந்து தழுவின. ஆர்வுற்று - மகிழ்ச்சி கிறைதலுற்று. உச்சி பதித்து - தலை யில் மிதித்து. மிதித்துக் கொடை5ேர்ந்தார் என இயையும், உச்சி மிதித்து என்றது அவர் கூருமல் அடங்கச் செய்து என்றபடி,
54 - ம் சூத்திரம் 267 முகிழ் முகிழ்த்தே வரவாயினும் - அரும்பு போல முகிழ்த்து வருதலுடையதாயினும், வருதல் - முகஞ் செய்தல் வளர்தல், முலைவர வாயினும் அஞ்சுதக்கன என இயைக்க, அரவெயிறு - பாம்பின் பல்லு, ஒழுக்கம் - வெளிப் போக்தும் வெளிவராமலுமிருத்தல். அணங்குதகு இவள் - வருத்தம் செய்யுக் தகுதியுடைய இவள். தகு - தக்கு என நின்றது. இவள் இளையளாயினும், முதுக் குறைந்தனள் ( - பேரறிவுற் ருள்) என முடிக்க தாய் கோயிலளாகுக என இயைக்க. அணங்கு -
அணங்கு போன்ற என்றுமாம்.
268. ஆள்வினை - தவமுயற்சி. முனிவன் என்றது விசுவாமித்திரனை. போற்றிய - பாதுகாத்த, எய்திய ஞான்று - எய்தியபோது மதியுடம் பட்ட - அவன் கருத்தினைத் தன் 5ோக்கான் உடன்பட்ட இதனேக் கண்ணுடன் முடிக்க, ஞாண் - 5ாண். இடி ஒலி - இடிபோலும் ஒலி. இடியின் ஒலி கேட்ட பாம்பு என, இடியொலியைக் கேட்ட என்பத னேடும் கூட்டுக.
269. பாண்டியன் மகள் - சித்திராங்கதை. விசயன் - அருச்சுனன். இதன் கருத்து கன்ருகப் புலப்படவில்லை இச் செய்யுளிற் பிழையு மிருக்கலாம் போலும்,
270. முட்கால் - முட்பொருந்திய தாள் (அடி). காரை தீங்கங் தாரம் - காரை முதுபழம்போல முற்ற விளேக் த இனிய கந்தாரமென் னும் பெயரையுடைய மது எனப் பொருள் கொள்க. தீங்கட்டாரம் என வும் பாடம், தாரம் - பண்டம் (பொருள்). ஆயம் - கிரை. தலைச் சென்று - கள் விலைக்கு நேராகக் கொடுத்து. பெருத்த - மிக்க. எச்சில் ஈர்ங்கை - எச்சிலான ஈரியகை. கையை வில்லின் புறத்தே திமிரி என இயைக்க அணல் - தாடி, தொடுதல் ஓம்பு - தொடுதலைப் பாதுகாப் பாயாக, சாடியைத் தொடுதல் ஒம்புமதி என இயைக்க காய்தல் - விடாய்த்தல்.
271, பல்லானிரை ஓம்பு மென்ப என முடிக்க வில்லேருழவர் கடந்து கொண்ட பல்லா னிரை என இயைக்க, கடந்து - வென்று.

35
வெட்சித்தாயத்து - நிரைகவருமுரிமையையுடைய. இதனை உழவரொடு முடிக்க
55 - ம் சூத்திரம் 273. கெடுவேள் ஆவி - ஒருவள்ளல்.
278. எவ்வி - ஒரு குறுநில மன்னன். இவன் கொடையிற் சிறக் தவன்; வேவி எனவும் படுவன். புற5ானூறு பார்க்குக. பூ - பொற்ருமரைப்பூ. புல்லென்று - பொலிவழிக் து,
374 ஏறு - ஆனேறு பொதுமகளிர் - இடைச்சாதி மகளிர். புணர்குறி - புணர்தற்கு வேண்டும் நிமித்தம். கொண்டு - பெற்று
முற்றிற்று

Page 418
உதாரணச் செய்யுள் முதற்குறிப்பகராதி
mഅm
s9.
அகவன் மகளே அகனடுபுக்கவர் அகல துேறத்தலி அகழ்வாரை அகன்றுறையணி பெற அங்கண் மதியம் அஞ்சுவல்வாழி அஞ்சிலம்பொடுக்கி அஞ்சுடர்நீள் அடக்கமில்போது அடியதிரார்ப்பின அடி புனே தொடு அடி சிற்கினியாளே அடுமரக் துஞ்சும் அடுகையாயினும் அடும்பினுய்மலர் அடும்பமனெடுங்கொடி அட்டிலோலை
அணங்குடைப்பணித்துறை 18,
எண்-பக்க எண்
அணங்குடை5ெடுவரை 163.
அணங்குகொல் ஆய்மயில்
கொல் அணிகிற எருமை அணியொடு அணிமயிற்பீலி அணியாயசெம் அணிற்பல்லன்ன அணிமுகமதியேய்ப்ப
அணிகடற்றண்சேர்ப்பன்
அணே மருளின்றுயி அணை மென்ருேள் அண்ணுக்தேக்திய அதிர்வில்படி அதிர்ப்பில்பைம்பூண் அதிரிசையருவிய அதுகொருே பூழி அத்த நீளிடை அத்த5ண்ணிய அந்தணராவொடு அந்தணர் சான்ருேர் அமரகத்துத்தன்னே அம்மெல்லோதி
351,
562,
703 19? 49 360 583
15 10 538 100 634 151 393 64? 33?' 300 431 434 539 3?'9 411
344 645 594 181 393
அம்மவாழிதோழிநம்மலை 506 அம்மவாழிதோழிகென்ன 50? அம்மவாழிதோழி சிறியிலை 44, 804 அம்மவாழிதோழியாவதும் 604 அம்மவாழிதோழி5லமிக 419 அம்மவாழிதோழியன்மா 419 அம்மவாழிதோழியன் ஃன 419 அம்மவாழிதோழிபன் மலர் 496 அம்மவாழிதோழியவர்போ 443 அம்மவாழிதோழிகம்மூர் 498 அம்மவாழிதோழிகாதலர் g அயத்து வளர் 379 அயிரை பரந்த 613 அயிற்கதவம் பாய்ந்து 298 அரவணை மென்ருேள் 532 அரம்போழஷ்வளை 23 அரத்தமுடீஇ 628 அரக்கத்தன்ன 662 அரவின் பொறியுமணங்கும் 465 அரவூர்மதியிற் 153 அரசரல்லா 141 அரிபெய்சிலம்பி 28, 299 அரிதாயவறனெய்தி 110, 611 அரிமதருண்கண் 338 அரும்பிற்குமுண்டோ 136 அருளாயாகலோ 315 அருமைத்தலைத்தரும் 160 அரும்பொருள்வேட்கை 120 அருளுமன் பு 6O1 அருங்கடியன்னை ? 19 அரும்பறமலர்ந்த 441 அருவியார்க்கும் 373,566 அருவிவேங்கை 401 அரும்பெறற்கற்பி 683 அருங்கடியன்ன 448 அரும்பவிழ்தார் 25 அருஞ்சுரமிறந்த 8? அலர்முலையாயிழை 744 அலங்தாங்கமையலேன் 695 அலக்தாரையல்லனுேய் 651 அலங்குமழைபொழிந்த 498, 707 அல்குபதமிகுத்த 55 அல்குபடருழக்க 50

அவ்வழி, முள்ளெயி அவரோவாரார் அவளே உடனம அவன் மறைதேஎ அவலெறியுலக்கை அவட்கினிதாகி அவனுக்தான் அவருடை5ாட்ட அவ்வளை வெரிநி அவர்கெஞ்சவர்க்காதல் அவ்வயன ண்ணிய அழிவிலமுயலுமார்வமாக்கள் அழியு5ர்புறக்கொடை அழியலாயிழை <9 (Լէ 15 ֆ/ւմւஅளிதோதானே 15ாணே
கம்மொடு அளிதோதானே பாரியது
பறம்பே அளியதாமே அளிநிலைபொரு அளிமுடியா அளிதோதானே நானே
tiunt Git GSFåOT அளிதோதானேயருண்மி அறனில்வேந்தன் ܖ அறங்கூருன் அறத்தாறன்றென அறத்திற்கேயன் பு அறனின்றியயல் அறத்திற்பிறழ அறததுறை அறகீர்மைதாங்கி அறஞ்சாலியரோ அறம்புரியருமறை அரு அயாணர் அறியே மல்லே 36, அறியாய்வாழி அறிகரிபொய்த்த அறிகவளே யைய அறியவும்பெற்ருயோ அறியாமையி அறிதோறறியா அறையருவி அனேயவைகாதலர் அன்னுய்வாழிவேண்டன்ஃன அன்னேயுமறிந்தன
595,
115,
278,
510,
45 51 96 P47
283 (335 516 440 46? 693 21 109 196 482 100
401
203 479
118 323
134 368 169 359
B40 611 31 314 3.24 116 10 1 193 843 5 I 65 3?? 693 659 551
486
136 3? 4
அன்றவ 50
அன்பறமாறிய ?89 அன்னய்வாழி-5ெய்த 504 அன்னுய்வாழிவேண்டன்ஃன
யுவக்காண் ?55 அன்னை வாழிவேண்டன்னே
யுதுக்காண் 38 அன்னய்வாழிவேண்டன்னே
Quଗd୮ ଅଁ୪r . 500 அன்னை தந்த 49? அன்றுகொளாபெயர்த் ፲?”9 அன்னய்வாழிவேண்டன்னை
கழனிய 505 அன்னய்வாழிவேண்டன்னே
புன்னை 423 அன்னே வாழ்க 398 அன்ன வகையால் 683 அன்னை வாழிவேண்டன்ஃன
நம்மூர் 631 அன்னயிவனுெருவ 294 அன்புமடனுஞ் 563 அன்னே வாழியோ அன்ஃன 9? * அன்னுய்வாழிவேண்டன்னே
நின் மகள் 511 அன்னய்வாழி வேண்டன்ஃன
கம்படப்பை 1 16, 474 அன்னய்வாழிவேண்டன்ஃன
நம்மூர் ?55 அன்னுயிவனெருவன் 60?, 745
ஆ ஆகவனமுலே P30 ஆங்கணங்குறித்த 345 ஆடமைகுயின்ற 444 ஆடிப்பண்பாடி 161 ஆடியலழற்குட்டத் 39 ஆடியல்விழவி 60? ஆடும்பொழுதின் 175 ஆடு5ணிமறந்த 96 ஆதிசான்ற 336 ஆதிமந்திபோல 143 ஆபயன் குன்றும் 340 ஆமாசிலைக்கு 630 ஆம்பற்பூவின் சாம்ப ரன்ன 603
ஆம்பனுடங்குமணித்தழையும் 475 ஆயர்மகனே 63

Page 419
ஆயிழாய்கின் கண் ஆய்தூ வியன மென ஆராவியற்கை ஆர்கலிவெற்பன் ஆர்வேய்ந்த ஆவாழ்குழக்கன்று
ஆவுமானியற்பார்ப்பனமாக்க
ளும ஆளிம துகை ஆளுங்குரிசில் ஆள்வழக்கற்ற ஆள்வினை முடித்த ஆறுசெல்வருத்தத்து ஆறறலசானற ஆற்றவுங்காற்ரு ஆன வீகையடுபோர் ஆன5ோயோ
இ
இகல்வேந்தன் இகுளே கேட்டிசிற் இக்காந்தள் இடிதுடிக்கம்பலையும் இடிக்குங்கேளிர் இடியானிரு இடுமுணெடுவேலி இடுமணலெக்கர் இடைச்சுரமருங்கி இ.ை மயக்கஞ்செய்யா இடையெழு வில் இணர்ததைஞாழல் இணே படகிவந்த இணைப்படைத்தானே இது நும்மூரே இதுவென்பாவை இதுவுமோரூராண்மைக் இது மற்றெவனே இந்திரனென்னின் இந்திரன் மைந்தன் இம்மைபயக்குமால் இம்மைச்செய்தது
இம்மைப்பிறப்பிற்பிரியலம்
இம்மையாற்செய்ததை இரண்டறிகள்வி இரவுவாரல இரவலர்வம் மி இரவலர்புரவல்
489.
654 இரவூரெறிந்து 154 45 இருசுடரியங்கா 303 216 இருகன் றின் 309 423 இருங்கண்யானை 193 165 இருக்கையெழலும் ኃ 4:} 19 இருங்கழிமுதலே 118 இருபெருவேந்தர் ? 1, 10?
149 இருப்புமுகஞ்செறித்த 35 I 3.35 இருப்புமுகஞ்சிதைய 354 838 இரும்புலிக்கிரிந்த 109 568 இருமுக்ர்ேக்குட்ட 333 1 4 3 இருவர்கட்குற்றமு ö 35 108 இருந்தவேந்தனருக்தொழில் 570 55? இருங்கடலுடுத்த 26? 336 இருகிலமருங்கி 互 53 200 இரும்புலிதொலைத்த 508 384 இரும்பிழிமிகார் 395 இருள் கிழிப்பது 436 இருள் வீநெய்தல் @95 இலங்குதொடி ()5 6ே இலங்குமருவி 842, 401 510 இலங்குவளை தெளிர்ப்ப 361 39? இலங்குவீங்கு 95 114 இலனென்னுமெள்வ 33?' 366 இலை சூழ்செங்காந்தள் 46? 237 இலையமர்தண்குளவி 403 ? I? இல்லடுகண் 178 53 l இல்லிருந்து 6?0 53 இல்லுடைக்கிழமை ਹੈ? 4 339 இல்லென 6?3 308 இல்லெழும்வயலை 88 190 இல்லோனின் பம் 374 559 இவடக்தை 134, 745 171 இவர் பரிநெடுந்தேர் 469 99 இவளே கானல் கண்ணிய 459 90 இவளே நின்னலதிலளே 96 753 இவளே நின்சொற்கொண்ட 465 598 இவள் வயிற்செலினே 4 55 168 இவற்கீத்துண் மதி 2 3 5 956 இவனிவளை ம்பால் 341 있36 இழைத்ததிகவாமற் ぶ255 Ց09 இளமையும் வனப்பும் 436 i576 இளமாவெயிற்றி 15? 605 இளையர்முதியர் 863 380 இளையரும் முதியரும் 926 ? 11 இறவுப்புறத்தன்ன 4?6 3?4 இறவொடுவந்து 691
330 இறும்பூதாற்பெரிதே
38

இறும்புபட்டிருளிய 20 இற்றைப்பகலுள் 301 இன மீனிருங்கழி 491 இனிகின ந் 36? இனிப்புணர்ந்த 699 இனைந்துகொந்தழு தன ள் 1 2 5, இன்றேசென்றுவருதும் 105 இன் கடுங்கள்ளின் 34? இன்பமுடம்புகொண் 87 1 இன்றுசெலினும் 3O8 இன்னளாயின 409 இன்கனுடை 4I4、580 இன்னிசையுருமொடு 4, 18 இன்றுயாண்டையணுே 497, 709 இன்றேசென்று 680 இன்னகையினைய 695 இன்னுயிர்கழிவ ?08
RF
ஈட்டியதெல்லாம் 242 ஈண்டுபெருந்தெய்வத் 63? ஈதலுங் துய்த்தலுக் I り5、56? ஈத்துவக்கும் 23?, 243 ஈயற்புற்றத்தீர்ம்புறத் 449 ஈர்க்தணுடையை ?'09 ஈன்று புறக்தந்த 89 ஈன்று புறக்தருதல் 280 ஈன்பருந்துயவும் 119 ஈன்றவுலகளிப்ப 83?
2.
உக்கத்துமேலும் 136 உடலினேனல்லேன் 606 உடுத்துக் தொடுத்துங் 649, 738 உடையிவளுயிர் 60 உண்கடன் 660 உண்டியின் 192 உண்டாலம்ம . 390 உண்ணுமையினுயங்கிய 566 உண்டுறைப்பொய்கை 6 18 உதுக்கான துவே 603 உக்தியொடு 245 உப்பமைந்தற்ருற் 623 உயர்கரைக்கானியாற்று 109 உயிர்ப்பிடம்பெரு அ 339 உரவுச்சினம் O4
39
தீட்ரவுத்திரைபொருத 50@ உருகெழு முரசம் ?58 உருமுரறுகருவிய 494, 509 உரைத்திசிற்ருேழியது 448 உரைத்திசிற்ருேழி 383 உலகு பொதியுருவம் 281 உலகம்புரப்பான் ? 48 உலகு கிளர்ந்தன்ன 34 உழுதுண்டு 243 உழுந்துதலைப்பெய்த 543 உழுந்தினுந்துவ்வா ? 13 உழைய ந்ைதுண்ட 56? உளே மான்றுப்பி 539 உளேத்தவர்கூறும் 136
உள்ளம்பிணிக்கொண்டோள் 693
உள்ளினனல்லனுே 5?3 உள்ளிக்காண் பென் 3?5 உள்ளினுள்ளம் 410
உள்ளத்துணர்வுடையானே திய550
உள்ளுதொறுங்குவ 641 உறுவளிதுரக்கு 593 உறலியா மொளிவாட 119, 75.4 உறுகழிமருங்கி 413 உறுதோறுயிர்தளிர்ப்ப 359 உறைபதியன்றித் 488 உற்று பூமியுதவியும் 242 உன்னங்கொள்கை 94, 72?
gT
ஊடலினுண்டாங்கோர் i5?? ஊடுகமன்னே 5?? ஊரவர்கெளவை 65? ஊரலரெழ 9? ஊர்கபாக 57.1 ஊர்க்குமணித்தே 472 ஊர்சூழ்புரிசை ኃ09 ஊர்குனியிறந்த 1?? ஊனுமூணும் 33?'
6.
எஃகுடையெழின லத் 65& எக்கர்ஞாழல் 30 எக்கர்ஞாழலிகந்து 6 1 4 எச்சார்க்கெளிய 339 எண் பொருளவாக 236

Page 420
எண்ணியதியையா 362 எந்தையும்யா யும் 500 எந்தை தன்னுள்ளங் ?56 எமக்கு5யந்தருளினே 370, 38? எமக்கிவையுரையன் ? 43 எம்மணங்கினவே 361 எம்பியை வீட்டுதல் 355 எம்மூரல்ல 99 எம்வெங்காமம் 8? எம்மனே முந்துறத்தருமோ 514 எம்மூர்வாயிலொண்டுறைத் 475 எரியெள்ளுவன்ன 386 எரிமருள் வேங்கை 6 15 எரிகவர்ந்துண்ட 5? l、526 எரியகைந்தன்ன 446, 749 எருமையன்ன 8 18 எருதுகாலு மு 254 எ லுவசிரு அரெம் 365, 722 எல்வளை யெம்மொடு 126, p 18 எல்லையுமிரவும் 185 எல்லுமெல்லின் 376,703 எல்லா நீ ?33 எல்லாவிஃதொத்தன் 134, 722 எவ்வியிழந்த I45 563 எழா அவா கலினெழின லங் 458 எறித்தரு 101 எறியென்றெதிர்நிற்பாள் 648 எறிந்த படைபோல் ? 13 எறிக்தெமர்தாமுழுதவின்
குரல் 4?'9 எறிசுரு நீள்கடல் 53 f எறும்பியளையிற் 6 0 1 எற்கண்ட ஹிகோ ዷ80 எற்ருேவாழி 699 எனக்குமாகா ?55 எனெேதருமரல் 639 எனப்பெரும்படை 56 என்றுகொலெய்து 568 என்ருேளெழுதிய 33 என்னுமுள்ளினள் 89 என்னுறுநோய் 368 என்றுமினியள் 38 5 என்காலரியமை 228 என்ன ராயினு 4五0 என் குறித்தன ன் f & என்னை கொருேழி 44? என்னங்கொல் 491 என்னை மார்பிற் ?56
என்ன ெேசய்யினு
559
என்னை முன் னில்லன் ?56 என்னைக்கூரிஃதன்மை 756 என்னெடுபுரையு5 ? 36 என்னெடுகின்னெடு ?33 என் செய்தான் கொல் 744
6T ஏஎயிஃதொத்தனணிலன் 13?' ஏஎயிஃதொத்தன் 台6线 ஏஎயிவை, ஒருயிர்ப்புள்ளி 56 3 ஏதப்பாடெண்ணிப் 5 (; 1 ஏக்தெழின் மார்ப 59 O ஏமாருமன்னிர் @之 2 ஏரியுமேற்றத்தி 397 ஏழகமேற்கொண்டு 1 6 4 ஏறிரங்கிருளிடை 394 ஏறுடைப்பெருகிரை | 7 1 ஏற்றுவலனுயரிய 166 ஏற்றுார்தி 168 ஏற்றெறிந்தார் l?5 ஏறும்வருக்தின 145 ஏனல்காவலிவளுமல்லள் 455,526 ஏன மிடந்திட்ட 473
ஐதகலல்குன் 之 0 ஐயவாயின 112 ஐயுணர்வெய்தியக்கண்ணும் 261 ஐயோவென யாம் 446
ஒ ஒடுங்கிரோதி 3 6 4 ஒண்டூ விநாராய் 422 ஒண்டொடியாயத்து 6 33 ஒத்த வயவர் 154 ஒத்தமுயற்சியான் 236 ஒருகுழையொருவன் போல் 26 ஒரீஇயின னெழுகு ?55 ஒருமகளுடை 9 O ஒருவரொருவர் I 53 ஒருமழுவாள் 240 ஒருமையுளாமை 346 35& ஒருதிசையொருவனே B3 O ஒருகெறிப்பட்டாங் 404 ஒருகாள் வாரல 466

ஒருகைபள்ளி
ஒருநாள் விழும ஒருநாளென் ருே ணெகிழ் ஒரூஉக்கொடியிய 112
ஒலியவிந்தடங்கிய ஒல்லுவதொல்லும் ஒழுக்கம்விழுப்பந்தரலான் ஒழுக்காருக்கொள்க ஒழித்தது.பழித்த ஒள்வாண் மலைந்தார்க்கு ஒள்ளிழைமகளிரொடு ஒறுப்பவோவலர் ஒன்றேனல்லேன் ஒன்றுதெரிந்துரைத்திசி ஒன்று இரப்பான்போ ஒன்னுராரெயில்
ᎧᎮ
ஒஒவுவமை ஒஒவினிதே ஓங்கலிறுவரை மேற் ஓங்கு மலை5ாட ஒங்கெழிற்கொம்பர் ஓங்குமலைச்சிலம்பிற் ஓதல்வேட்டல் ஒதமுமொலியோ ஒம்புமதிவாழியோ ஒருயிராக
ஒரையாயமறிய ஒவத்தன்ன
கங்கைசிறுவனும் கங்கைபரந்தாங்கு கடலும்மலையும் கடல்புக்குயிர்கொன்று கிடலபர6து கடல்புக்குமண்ணெடுத்த கடன் மேய கடலன்னகாமமுழந்து கடலனன காமதத கடற்கானாற்சேர்ப்ப கடலுடனடியுங் கடவுட்கற்சுனை 466, கடல்கண் டன்ன கடல்பாடவிக்த
fQ1
669 ? 10 ??
434 3 O 5 259 る5g 5?3 156 380 402 189 56? ? 30 3 O O
353
699 439 ö I3 694
235 &金 38.9 2? 6. 46? 245
23.1 I53
361 309 1 53 99 84
4?5 486 O2 58 f
644
41
கடவுணெற்றிய கடம்புங்களிறும் கடிமனேச்சீறூர் கடியர் தமக்கியார்சொல்லத் கடியான்கதிரெறிப்ப கடிமலர்ப்புன்னேக்கீழ் கடுக்தேர்குழித்த கடுந்தேரேறியுங் 65. கடுங்கட்காளே 116, கடும்புனல்மலிந்த கடுமான்பரிய கடுமாகடவுறு உங்கோல் கடைஇயகின்மார்பு கடும்புலால்புன்னே கட்கிணியாள் கணங்கொளருவி கண முகைகையென " கண மாதொலைச்சி கணேவிடுபுடையூக் கண்டிகுமல்லமோ 38, கண்ணுதலோன் கண்ணுர்கதவம் கண்ணுெடுகண்ணிணே கண்களவுகொள்ளும் கண்ணென மலரும் கண்ணே கண்ணயற் கண்டிரண்முத்தம் கண்ணுக்தோளும் கண்ணுஞ்சேயரி கண்டல்வேலி கண்ணிறைந்தகாரிகை கண்கோளாக் கண்டனமல்லமோ கண்டேனின் மாயம், 633, கண்டவரில்லென கண்டது மன்னும் கண்ணுங்கொளச்சேறி 698 கதிர் சுருக்கி
கதிர்மூக்காரல் கதிரிலைநெடுவேற் கதுமெனத்தாகோக்கித் கயலேரமருண்கண் கயந்தலை, மடப்பிடி கயமலருணகணணுய கரந்தியல்சாட்டுத்தீ கரந்தை விரை இய கரியமலர்கெடுங்கட் கருவிக்காரிடி
493 ? 12 158 65会
1 0 1. 492 325 376 14 5i 9 214 465 655 469 646 9 486 64
705
737 81Ꮞ 322 34? 34? ፵68 369 415 424 454 49? i508 516 606 642 652 656 715 2 13 275 682 699 338 91 ? 19 152 14. 300 680

Page 421
42
கரும்பினெந்திரங் 6 16, 66 | கரும்புகடுபாத்தியிற் 581 க்ருங்கால்வேங்கைமாத்தாட் 30 கருங்கால்வேங்கைவி 42, 396 கருவிரன் மக்தி 4)? கருங்கடலுட்கலங்க 3? 4. கருங்கோட்டெருமை 40 கருந்தடங்கண் 343 கரைசேர்வேழம் 128 கலந்த5ோய் 6 5 O கலிவரலூாழி 355 கலையெனப்பாய்ந்த 2O3 கல்கெழு சிறுார் 155 கல்லாப்பொதுவ 46 கல்லாயுமேறெதிர்க் து 17 7 கல்லுற்றநோய் 3?3 கல்லோங்குசாரற் 458 கவளக்களியியன்மால்யானே 377 கவலைகெண்டிய 389 கவவுக்கைஞெகிழ்ந்தமை ?01 கவலை மறுகிற் 250 கவிழ்மயிரெருத்திற் 116 கழனிமா அத்துவிளைந்துகு 28, 633 கழகத்தியலும் 24? - கழிப்பூக்குற்றுங் 4.08 கழிச்சுருவெறிக்த 14 கழிபெருங்காதலர் ? 11 கழிபெருங்கிழமை 493 கழுதுகால்கிளர 484 கழுவொடுபாகர் I 56 கழைபாடி ரங்க 36? களவென்னுங்காரறி 263 களங்கனியன்ன 3 O 6 களரிபரக்து 381 கள வெனப்படுவது 3:36 களங்காய்க்கண்ணி 675 களிறுகடை-இய 185 களிற்றுக்கோட்டன்ன 253 களிறணைப்ப 3?2 களியானத்தென்னன் 2)2 களித்தொறுங் 385 கள்ளின் வாழ்த்தி 170 கள்ளியங்காட்ட 32 களிவளர்சிலம்பிற் 496 கறையடிமடப்பிடி 1?3 கனை பெயனடுநாள் 6 5 I கன்றுமுண்ணு து 1 4 3
கன்மிசைமயிலால 60 கன்ன விருேளான் 505, 299 கன்றுதன் பயமுலே ?33
di
காட்டகஞ்சென்று 155 காணுமரபிற்று 355 காணிற்குவளே 38? காண்பான வாவினல் 100 காண்மதி பாண நீ 607 காந்தளுஞ் செய்வினை ?53 காதலருழைய ராக 605 காப்பு நூல்யாத்து 177 காமந்தாங்குமதி 580 காமர்கடும்புனல் 496 காமங்கடவவுள்ள 493 காமநெறிதர 4O6 காமங்காமமென்ப 366 காமம்வெகுளி 36 3 காம்பிவர்தோளுங் 454 காயாவீன்ற 368 காய்நெல்லறுத்து 12 காய்ந்துசெலற்கன லி 695 கார்செய்காலையொடு 3 O கார்த்தரும்புல் 189 கார்கருதி 33 I கார்முற்றி 39 காலேபரிதப்பினவே 114 காலையெழுந்து 26, 623, 748 கானன் மாலை 13 கானம்பொருந்திய g, 17? கானலுங்கழரு து 21, 52 கானலஞ்சிறுகுடி 449 கானப்பாதிரி 184 கான மான தர்யானையும் 485 கானம்கண்டற் 490 கான யானே 610 கானங்கோழி 646 கான்யாறு 182
இ
கிழமை பெரியோர்க்கு 6 4 5 கிளியும்பத்தும் 1 13 கிளேபாராட்டும் 11

கு குக்கூ வென்றது 53 I குட நீரட்டுண்ணும் 55f குடம்புகாக்கூவற் 114 குடிப்பிறப்புடுத்துப் 355 குடுமிப்பருவத்தே 293 குணகடற்றிரையது 364 650 குதிரையோவீறியது ? 13 குர வைதழி இயா 135 குருதிவேட்கை 388 குருந்தமொசித்த 168 குவளே காறும் 3.54 குவளை மேய்ந்த 558 குழவியிறப்பினும் 3?5 குழாக்களிற் 333 குளிறுகுரன்முரசம் 156 குறும் பூழ்ப்போர் 1 6 4 குறுநிலைக்கு ரவின் சிறு 4 12 குறையொன்றுடையேன் 435 குறியின் றிப் ? 14 குனிகாயெருக்கின் 553 குன்றவெண்மனல் @5 குன்றக்குறவன் 63, 383 குன்றுயர்திங்கள் 30? குன்று துகளாக்கும் 354 குன்றும் மலையும் 33& குன்றமுருளிற் 365 குன்ற5ாடன் 5 ?5 குன்றக்குறவன் 490
dra கூடுதல்வேட்கை 4O6 கூந்தலாம்பன் 64 O கூழுடைத் தங்தை 55 கூறுவங்கொல்லோ 38?, ? 4? கூர்முண்முள்ளி 582 கூர்வாய்ச்சிறுகுருகே 433 கூன் முண்முண்டகக் 503
s கெ கெடுப்பது உங் 28?
கே. கேட்டிசின் வாழி 444, 618 480
கேழலுழு தகரிப்புரைக்
43
கேளலன மக்கவன் 698 கேளாயெல்லதோழி 4忍雄 கேளாய்வாழியோ 86 கேளிர்வாழியோ 367 கேள்விகேட்டு 339, 361 கேள்கேடூன்றவும் 78, 145
602) ტIP,
கைகால்புருவங் 246 கைகவியாச் சென்று 691 கைதையந்தண்கானற் 466 கையதுகையோடு 234 கைவல்சிறியாழ்ப் 639 கைவினை மாக்கள் 179 கைவேல்களிற்ருெடு 之 23
கொ கொக்கினுக்கொழிந்த 606
கொங்குதேர்வாழ்க்கை 353, 6 93 கொடியவுங்கோட்டவும் 413, 445
கொடிச்சிகாக்கு 503 கொடிப்பூவேழக் 600 கொடுவரிவேங்கை 485 கொடுஞ்சுழிப்புகார் i8 கொடுமுண்மடற்றழை 530 கொடுங்குரல்குறைத்த 439 கொடுந்தாளலவ 436 கொடுவரிகூடிக் 153 கொடைத்தொழிலெல்லாம் 158 கொண்டன் மாமழை 325 கொல்லேப்புனத்த 537 கொலையிற்கொடியாரை 24f கொல்வினைப்பொலிந்த 568 கொல்லைப்புனத்த 430 கொல்யா ஃன - 861 கொல்லேற்றுக் 45 கொல்லேறுபாய்ந்து 23? கொளற்கரிதாய் 197 கொற்றச்சோழர் ?5 கொன்னூர்துஞ்சினும் 394
கோ கோடலெதிர்முகைப்பசு வீ 49,347 கோட்ாப்புகழ்மாறன் ○85 கோடிரெல்வளைக் 459

Page 422
கோடீரிலங்குவளை
448, 489 கோடுதோய்மலிர்நிறை 658 கோடுயர்பன் மலை 133 கோடெழிலகலல்குற் 693 கோட்டங்கண்ணியும் 3?) கோவா மலையாரங் 168 கோழிகலவாளைக் 491 கோளரிதாக 140 கோள்வாய்த்த 179 கோனே ரெல்வளை 526
கெள
கெளவை நீர்வேலி 2?2 கெளவையஞ்சிற் 4 10 கெளவையம்பெரும்பழி 48 0
A
சமன்செய்துசீர்தூக்கும் 359
Fft
சாக்தமெறிந்துழுத 436 சாரற்பலவின் கொழுந்துணர் 477 சார்பினற்முேன் ருது 303 சாலியரிசூட்டான் .298 சான்றேர்வருந்திய 499, 716 சான்றவிர்வாழியோ I 35
ஒ
சிலம்புகமழ்காந்தள் 526 சிலம்பின் மேய்ந்த சிறு . 467 சிலரும்பலரும் 115 சிலம்புஞ்சிறுநுதலும் 100 சிலையுலாய்நிமிர்ந்த 330 சிலைவிற்பகN 64 சிரு அஅர்துடியர் 186 சிறியகட் பெறினே 369 சிறுவெண்காக்கைச் 413 சிறுவெள்ளாங்குருகே 433 சிறுபுன்மாலை 443 சிறு கிளிகடி தறேற்ருளிவள் 516 சிறுபுறங்கவையின ? 19 சினைச் சுறவின் கோடு
சினை வாடச்சிறக்கு 19
g? சீர்த்ததுகளிற்ருய் சீற்றங்கனற்ற
3Fr
சுடர்த்தொடீகேளாய் சுணங்கணிவன சுரஞ்செல்லியானைக் சுள்ளிசுனே நீலஞ் சுறவுப்பிறழிருங்கழி
கு குடியபொன் சூழ்கம்வம்மே
செ
செங்களம்படக்கொன்று செந்நெற்செறுவிற் செய்கையரிய செல்கதேரே செல்லியமுயலிற் செல்லாமையுண்டே செவ்வீஞாழற்கருங்கோட் செவ்விரல்சிவப்பூர செவ்விய தீவிய செறிகுரலேனற் செறுவார்க்குவகையாகத் செற்றவர் செங்குருதி
செற்றன் ருயினும்
சென்றவிடத்தாற் சென்றவுயிர் சென்றநிரைப்புறத்து சென்றதுகொல்
சே
சேக்குவங்கொல்லோ சேட்புலமுன்னிய சேணுயர் சேணுேன்மாட்டிய சேயிழைபெறுகுவை சேயுயர்வெற்பனும் சேய்விசும்பிவர்ந்த சேற்றுநிலைமுனை இய
128 23?
398
744
478 500, 706 4? 4.
252 603
423 6 16 3 22 5? 1 89 228 530 342
495、?54
3?3 473 3 f.3 3?'O 348 222 153 694
1?'t 1 15 308 43? 320 55? 474 12, 584

Glgfr
சொல்லின், மருதீவாள்
சொல்லிற்சொல்லெதிர்
கொள்ளா
சொற்பெயர்
ஞா
ஞாயிறுபோற்றுதும் ஞாயிறு சுமக்த ஞாயிறுபட்ட ஞா லத்துக்கூலம்பகர்கர் ஞாலம்வறக் தீர
ஞெ
ஞெகிழ்ந்ததோளும்
s
தகைமாண் சிறப்பிற் தங்குறிப்பி தட மருப்பெருமை தடவுநிலை - தணந்தனே யென தண்டழைசெரீஇயுக் தனக்த5ாள் தண்டுபுரை கதிர்த்த தண்கடற்சேர்ப்பன் தண்ணந்துறைவன் தக்தையிறைத்தொடீஇ தப்பினே, னென்றடி தம்மையிகழ்ந்தமை தம்மிலிருந்து தமது தயங்கியகளிற்றின் தருமணற்கிடந்த தருக்கேம்பெருமகின்
தலைமகளிற்றீர்க்தொழுகல்
தலைவன் மதில்சூழ்ந்த தலைப்புணைக்கொளினே தழங்குரன் முரசம் தழிச்சியவாட்புண் தழையொடுதண் கண்ணி தழையணியல்குருங்கல் தளிர்சேர்தண்டழை
தற்காத்துத்தற்கொண்டாற்
ל4 ל
60 29
324 334 53,436
595
450
38O 648
45
தற்கொள்பெருவிறல் 223 தனக்கொத்த 338 தனிக்கணிற் (0) தன் பார்ப்புத்தின்னும் PB4 தன்னை யுணர்த்தினுங் 5?? தன்னுயிர்க்கின் னுமை 362 தன்னையுந்தானுணுஞ் 460 தன்னெவ்வங்கூரினும் 4?1
தா தாக்கற்குப்பேருந்தகர் 3 IO தாக்தங்கடைதொறும் 3.11 தாமரைக்கண்ணியைத் தண்60, 68, i68, - ?48 தாயுயிர்வேண்டாக் 65f தாய்வாங்கு 209 தாவினன் பொன்றைஇய ö3? தாழிருடுமிய 5?6 தாழிகவிப்ப I?6 தாழைகுருகீனுக் 444 தான்குறிவாயாத் 532 தானல்விலங்காற் 1? 4. தான் சிறிதாயினும் ኃ88 தான் ருயாக்கோங்க 114,696
தி திங்கண்மாலை 884 திங்களைப்போற்று தும் 岛忍4
திசைதிசைதேனுர்க்கும் I38, 399
திருநகர்விளங்கும் 18 திருக்திழையரிவை 124 திருநுதல்வேரரும்பும் 845 திருந்துங்காட்சிப் 5?会 திரைமேற்போக்தெஞ்சிய 489 திரைகவுள் வெள் வாய் 151 جو தினையுண்கேழலிசிய ?13
தீ தீங்கனியிரவமொடு 3?'t தீண்டலுமியைவது 359 தீதிலேமென்று 650 தீமைகண்டோர் 414 தீம்பால்கறந்த 62 தீவினே யார் ቆöፀ

Page 423
ஆ துஞ்சுவதுபோல 42 துடியெறியும்புலைய 188 துயிலின் கூந்தல் 166 துறந்த தற்கொண்டும் 11? துறுகலயலது மாணே 45五 துறைவன் துறந்தெனத் 424 துறைமீன் வழங்கும் 634、?35
தெ தெய்வக்தொழாஅள் 648 தெய்வத்தினுயது 454 தெருவின் கட் 430, 744 தெள்ளறல்யாற்று 31 தெறுவதம்ம 515 தென் பரதவர் 388
தே தேரே முற்றன்று 4 (リ5 தேரோன்றெறுகதிர் 365 தேரோன் மகன் பட்ட 3?? தேர்செலவழுங்கற் 566
தொ தொடங்கற்கட் 4? தொடங்குவினை தவிரா 5? I தொடர்ந்தாரண 74 தொடி கிலேநெகிழ 434 தொடியவெமக்கு நீ ?53 தொடுத்தென 640 தொய்யில்வன முலையுக் 456 தொல்லெழில்வரை 43 தொல்லுTழிதடுமாறி 44, 693 தொழுதுவிழாக்குறைக்கு 20? தொறுத்தவயல் 340
தோ தோண லமுண்டு 215 தோழி வாழி 442 தோளுங் கூந்தலும் 381 தோளே தொடி 420 தோழிகாம் 63 தோளுக்தொல்கவின்தொலைக்
தன 482
46
ந
நகுதக்கனரே நகுகம்வாராய்பாண நகை நீகேளாய் 5கைநன்றம்ம கசைபெரிதுடையர் குச்சிலை வேற்காளைக்கு கடாக்கரும்ப கட்டோ ராக்கம் குந்நிலையறியா
நமரே யவரெனின்
நமக்கினிதென்று 15ம்முணகுதற் நயனு5ணபு ம நயனின்மையிற் நரம்பெழுந்துலறிய நலமிகநந்திய நல்கெனினுமிசை நல்லுரையிகக் து கல்யாழாகுளி நல்லோண் நல்வரை 15ாட 5ளிகடல் தள்ளென் யாமத்து
ருள்ளென்றன்றே
நறவுக்கமழலரி நறவுக்தொடுமின் நறுந்தண் டகரம் நறுந்தண் கூந்தல் நறுவிரைதுறந்த கறைபரந்த நனிசேய்த்தென்னது கன முதிர்ஞாழல் கன்றேசெய்த கன்னடலைவரு கன்ன லஞ்சிதைய கன்ன லக்தொ லேய கன்மரங்குழிஇய கன்றேகாதலர் f56 SG) கன்ருய்ந்தtணிமிர்
நா நாகுமுலேயன்ன 5ாகின கத்தி
14,

5ாகுபிடிதயந்த 15ாடி கின்று தாடித் 15ாடொறுங்க லுழு 15ாண்கையுடைய 15ாளுகsாறு 15ாணிலமன்றவெங் காணிகின்ருே 15ா ஆறு கிறையு காணுெடுகல்லாண்மை காண்மழைதலைஇய காமவர்திருக்தெயிறுண் காயு.ைமுதுநீர்க்கலித்த 5ாலாறுமாருய நாளும்புள்ளுங்கேளா 5ாளு5ாளும 15ாள்வலேமுகத்த 15ாள் வேங்கை 5ான்மருப்பில்லா
நி
கித்திலஞ்செய் நிலவுமிருளும்போல கிலவுமறைக்தன்றிருளும்
it -t- 607 கிலம்பூத்தமர நிலநீர்வளிவிசும்பு கிலம்பொறையாற்ரு நிலக்தொட்டு கிலத்தினும்பெரிதே கில5ாவிற்றிரிதரூஉ நிலமிசை நிலவுமணற் நிலாவினிலங்கு கிலே கிளர்க, டல் நிலையிலுயிரிழத்தற் நில்லாங்குநில் கிறுத்திய கிறைந்தோர்த்தேரு நிறைமொழியாக்தர் கிறைத் திங்கள் நிற்றலிருத்தல்
நிலக்கேயன்றஃதெமக்கு
நினே த்தொறும் நின்ஞணை நின்னின் விடா கின்கண் ணுற் கின்றசொல்லி
4P3 609 86 565
698 236 ?53 383 430 600 565 646
159
399 461 288
47
303
கின்றடிகழொழிய கின்  ையந்துறைகர்க்கும் 330 கின்செயல்செத்து 3?'8
நீ இேராட 246 கேண்டனையோ 605 நீங்கிற்றெறு உங் 363 நீடின மென்று 1 கிணிலவேந்தர் 186 தேவறுடையையுமல்லை 71) யுேடம்படுதலின் 410 நீயே, பொய்வன்மை 243 நீயே, அலங்குளை 398  ெேராலித்தன்ன 53? நீர் நசைக்கூக்கிய 89 ர்ேபலகான் மூழ்கி 345 நீர்டோடிற் P28 லேக்கச்சை 32? லேத்தன்ன 638 நீளிநெடுநகர் 338 நீளிரும்பொய்கை 642 | நீளுயர்கூடல் ?5
fil நுண்ஞாண் 495 நுண்ஞாண் வலையிற் 630 நுண்ணெழின்மாமை 11?,602, P35 நுண்ணேர்புருவத்த 498 நுதிவேல்கொண்டு 2?2 நுமர்வரினுேர்ப்பி 93, 110 நும்மனைச்சிலம்பு 91
நெ கெஞ்சுகடுக்குற ?9, 681 கெஞ்சொடுமொழி 615 கெஞ்சத்தபிறவாக 249 கெடுவேலேத்தி 5 12 5ெடுங்கழைமுளிய 568 5ெடுவேண்மார்பி 37) 5ெடுகிலேயாயத்து I53 5ெடுவேல்பாய்ந்த 218 5ெடுங்கயிறுவலந்த 464 5ெடுமலைநன்குட 488

Page 424
5ெடுவரை மிசையது நெடுநா வொண்மணி நெடுங்தேர்கடாய்த் கெய்யுங்குய்யு நெய்தற்படப்பை நெய்யாலெரிநுதுப்பே கெய்கனிகுறும்பூழ் கெய்வளரைம்பால் கெய்தலிதமுண்கண் 6ெய்தன நுமலர் நெய்தற்பரப்பி 5ெருநலெல்லை 5ெரு5 லுமுன்னுள் 5ெருப்பவிர் 1ெ5மிமருப்பெருமை குெறிநீரிருங்கழி குெறியறிசெறிகுறி
நே கேரிழாய் நீயுநின் கேரிறைமுள்கை
நொ
5ொதுமலாளர்
நோ கோக்கினுன் 5ோதக்காய் நோயலைக்கலங்கிய கோயிலராக நங் கோயுங்கைமிக கோயுமகிழ்ச்சியு கோற்ருேர்மன்ற
" E 1 பகடுபுறந்தருகர் பகலிற்ருேன்றும் பகல்கொள்விளக்கோ பகலேபலரும் பகன் மாயக்தி பகல்வரிற்கெளவை பகலெரிசுடரின் பகலெறிப்பபகுவாய்வரால்
489 558 46 608 41.4. 65? 5 O2 3?0 733 496 463 720 460, 742 100 39 4 7 1 53?
553
70?
505
3县6 584, 43? ?53 443 386 120
80 618 63f 200 704 7 11 44 30? 618
48
பகைவர்கொண்ட 156 பகைவென்று திறை 400 பகையினுேப் ? 1 ኃ பங்கயமோதுங்க 36? பசலேயாலுணப்பட்டு ?15 படியோர்த்தேய்த்த 18 படுந்தடங்கட்பல 1 12 படுபயன் வெஃகி 259 படை குடி கூழமைச்சு 261 படைபண்ணி y? படைப்புபலபடைத்து 36 f Lணேத்தோட்குறு 38.2 பண்டிப்புனத்து 456 பண்டைக்கொனல் 48? பண்டையையல்லை 865 பண்பும பாயலும் 3?5 பதுக்கைத் தாய (330 பரியுடைகன் மான் 53 பரிதிசூழ்ந்த 25? பருதிவேல் 218 பருத்திவேலி 224 பலவின் பழம்பெற்ற 431 பல விற்சேர்ந்த 434 பலர்புகழ்சிறப்பி 603 பல்கால்யாம் 6? பல்சான்றீரே 186, 266,279 பல்லாபெயர்த்து 128 பல்லுருவக்காலின் 224 பல்லேற்ற 293 பல்லோர் துஞ்சு 48? பழ்னக்கம்புள் 9 பழியொடுவரூஉ ? 11 பறைபடப்பணில 516, 544 பனிப்புதலிவர்ந்த 443 பனிமலர்கெடுங்கண் 111 பனியடு உகின்ற 35 பனிவரைகிவந்த 4.38 பன்னுளெவ்வக் தீர 4??
IIT
பாஅலஞ்செவி 128, 62? பாடிமிழ்பரப்பக 1? பாடுகர்க்கீந்த 269 பாணன் குடிய 319 டாம்புமசனழியும் ?20 305 h זוht_jו חJ_ן

I O2
49
பார்பகவிழ்ந்த 598 பார்வைவேட்டுவன் 628 பார்ப்பார்க்கல்லது 284 டானலக்தண் 47 பாலொத்தவெள்ளருவி 3?6 பாவடி யு ர ல பகுவாய்வள்ளை 50? பான் மருண்மருப்பி ?'42 பானுட்கங்குலின் 679
t?
பிணங்களில்வா டிய 479 பிணிநிறந்தீர்ந்து 439 பிண்டதெல்லி 48 பிரசங்கலக்த 64?, 754 பிறர்புலமென்னர் 151 பிறர்வேல் 3.l3 பிறன் மனை நோக்காத 259 பிறிதொன்றின் மை ?06 பிறைகாணுங்காலே 302 பிறைவனப்பிழந்து 409 பின்னின்று துரக்கு 692 பின்னுவிட5ெ றித்த 508
1/ புகழ்சால்சிறப்பிற் 1 10 புகழ்பட 306 புணர்துணையோடாடும் 4t? புண் ண னந்தர் 268 புதன்மிசை நுடங்கும் 600 புயல்குடிகிவந்த 28? புரிந்தகாதலொடு 68? புரிவுண்டபுணர்ச்சியுட் 739 புலந்தாயு யோகிற் 65 f புலிகொல்பெண்பால் 36 புலி புலியென்னும் 206 புலைமகனுதலின் 6 35 புல்லிக்கிடந்தேன் ? 15 புல்வின்மாய்வ ?55 புல்லுவிட்டிறைஞ்சிய 611 புள்லேன் மகிழ்டு í;08 புல் வீழிற்றிக் 602 புள்ளுமறியா - 9? புள்ளிமிழகல்வயல் 584、594 புள்ளிக்கள்வன் ? 13 புழற்காற்சேம்பின் 639 புறந்தாழ்பிருண்ட 128
புறவணிகாடன் 628 புற்றுறைபாம்பின் 212 புனம்வளர்பூங்கொடி 300, 560 புனத்துளானெங்தை 66 புனிற்றுப்பசி 26. புனே யிழைநோக்கியுங் 416, 521 புனே பூந்தழையல்குற் 466 புனேயிருங்குவளே 5l. புன்கண்கூர்மாலை 395 புன் மேய்க் தசை இ 155 புன் றலை மக்தி 462 புன்னேயம்பூம்பொழில் 48? புன்னே காத்தும் 488 புன்னையங்கானல் 5:30 புன்னேகனைப்பினும்" む33
Լb
பூங்கண்கெடுமுடி . 29? பூங்கொடிமருங்கி 15, 539 பூங்கட்புதல்வனே 584, 609 பூணுகமுறத்தழி இப் ?04 பூண்டாழ்மார்பிற் 43 பூந்தணிரும்புனத்து 369 பூவில்வறுந்தலை 69. பூவிடைப்படினும் 354 பூவேய்புன்னை 530, ?10 பூவொத்தலமருக் 56
பெ
பெயர்ந்துபோகுதி 99 பெயர்த்தனன் முயங்க 515 பெயரும்பீடும் 81. பெயல்கான்மறைத்தலின் 439 பெய்ம்மணன் முற்றம் 509 பெருங்களிற்றடியிற் 172
பெருங்கடற்றிரையது 432, 500
பெருங்கையிருங்களிறு 483 பெருங்கடன் முகக்த ?50 பெருநீரழுவத்தெந்தை 431 பெருநீர்மேவற் 174 பெருகன் ருற்றிற் 4?9 பெருமலைச்சிலம்பின் 53 பெறுமுதுசெல்வர் 483 பெறுவதியையாதாயினும் 385 பெற்றதற்குவத்தல் 344

Page 425
பேணுபபேணுர் 431 பேணு தகுசிறப்பிற் 672 பேயும்பேயும் 65 பேரேமுற்ருய் 405
6D
பைபயப்பசக்தன்று 115 பையுண்மாலை 456
GLT
பொங்குதிரை பொருத 64 பொய்கை நீர்காய்ப் 620 பொய்யெல்லாமேற்றி 561 பொய்படுடறியாக் 495 பொய்தீருலகம் 30 பொப்கொலைகளவே 忍44 பொய்த்தற்குரியனே 40 பொய்யற்றகேள்வியாற் 73, 130 பொரிப்புறப்பல்லி 4.18 பொருபெரு ?5 பொருசினமாரு 之メ03 பொருவரு 208 பொருதுவடுப்பட்ட 268 பொருட்பொருளார் 66 1 பொலஞ்செய் 21. பொழுதுமெல்லின்று 431, 512 பொறியுணர்வெல்லாம் 345 பொன்னன்ன பூ 166 பொன்வார்க் தன்ன 68 பொன்னிமையக் 168 பொன்னிறைந்த 31 1 பொன் னினர்வேங்கை 449 பொன்னெனப்பசந்தகண் 238 பொன்னெடுகுயின்ற 619 பொன்னாடர்ந்தன்ன 538 பொன் மெலியு 469
போ
போர்ப்படையார்ப்ப 184 போர்க்க: லாற்றும் 18? போர்வாகை ኃ 4 &? போர்தொலைந்திருந்தாரை 693 போற்ருய்களை 66
50
மகிழ்நன்மார்பே 480 மகிழ்மிகச்சிறப்ப ? 48 மங்குன்மாமழை 4五 மடக்கண்டகர 100 மடங்கலிற் 2?0 மடவமன்றதடவு 510, 629 மடவளம்மே 597 மணிதுணர்ந்தன்ன 210 மண்நிறநெய்தல் 533 மணியிற்றிகழ்தரு 50? மணியுருவிழக்த 6?5 மண்கணைமுழவு 632 மண் கண்குளிர்ப்ப 681 மண்டமரட்ட 165 மண் டிணிக்த 33 3 மண் டுநீரா ரா öö4 மண்ணியசென்ற 398 மதியேர்வெண்குடை 336 மந்த ரங்காம்பா 324 மயங்கமர் ?5 மயங்கிருங்கருவிய 264 மயில்கொன் மடவாள் 386 மரந்தலை மணந்த 135 மருந்திற்றிராது 3 P 1 மரையாம ரல்கவர 126 மலிதேரான்கச்சி 89? மலிபொற்பைம்பூண் 339 மலைமிசைக்குலைஇய 107, 112 மலையகழ்க்குவனே 3OO மலேயுறழ்யானே `ჯვ07 மழுவாளான் 312 மழுவான்மிளேபோய் 200 மழைகூர்பானுள் 3?5 மழைவரவறியா ჭ85 மழையில்வான 41 மள்ளர்குழீஇய 142, 403, 448 மள்ளர்கொட்டின் & 5 மள்ளர்மலைத்தல் 395 மறங்கெழுவேந்தன் 280. 468 மறங்கொளிரும்புலி ? 46 மறத்தற்கரிதால் 5?0 மற5ாட்டுக் 2 f f மறனுடைமறவர் 3Ot மறியிடைப்படுத்த 646 tfD 2 Ġġ5L | L 1562) 484 மறுவொடுபட்டன 459

மறுவிறு வி 88 மற்றும்வழிமுறை 635 மனத்தினேயொருவழி 345 மனத்தக்கமாண்பு 648 ப்னே நெடுவயலே 139 மனே மாட்சி 649 மனே யுறைகோழி 636 மன்னவற்பராஅய் 166 மன்னவுலகத்து ኃ6 0 மன்றத்துறுகற் 4 16 மன்றமராஅத்த 4 16 மன்று பாடவிந்து 24, 434, 692 மன்றப்பலவின் 439 மன்னேர்மன் சாயல் 470
f
மாசறக்கழி இயயான 48O மாசறவிசித்த 30? மாசறமண்ணுற்ற 655 மாணறமறந்துள்ளா ? OO மாண் பில்கொள்கை 91 மாதருண்கண் 66? மாமலர்முண்டகங் 501 மாமேலேகின்று 46 மாயத்தால் 334 மாயவனுக்தம்மு னுக் 4?2 மாயோன்ைன 468 மாய்கதில்வாழிய 3?8 மாவாராதே 234 மாவாடிய Ց03 மாவெனமடலு 388 மாற்றருந்துப்பின் 159 மாற்றுப்புலக்தோறும் 199 மான டியன்ன 414 மானதர்மயங்கிய 11? மானுேக்கி 683
LfS)
மிகுதியான் 159 மிடையூர்பிழியக் 529 மிதியற்செருப்பின் 3 1? மின்னுந்தமனியமும் 306 மின்னுச்செய் 41 ? மின்னுெளிர விரற 435 மின்னுர்சின මo 221
5
மீ மீளாது பெற்ற 165 :ற, 22望 மீனுண் கொக்கி { ?ز
CLP முகனிகுத்தொய்யென 550 முகிழ்முகிழ்த்தேவர 143 முகையவிழ்கோதையை 339 முட முதிர்புன்னே. 436 முட்காற்காரை 144 முதுக்குறைந்தன ளே 1 4 முதைப்புனங்கொன்ற 604 முத்தமரும்புமுடத்தாண் 4? 6 முக்ருேள்புக்கு 68 முயங்குகம்வாராய் 514 முரசு"முழங்குதானே 298 முரசு டைச்செல்வர் 40 முரசு கடிப்பிகுக்கவும் 145, 308 முரம்புகண்ணுடைய 1 13 முரம்புதலை மணந்த 5?4 முருகயர்ந்துவந்த 204 முருகனற் 145 முலைபொழி தீம்பால் 144 முலேமுகஞ்செய்தன 43.3 முல்லைநாறுங்கூந்தல் 110 முல்லைவைக் நுனை 10 முழவுமுதலரைய 394 முளவுமாவல்சி 6 4. முளிதயிர்பிசைந்த 69, 139 முறையோதி 255 முற்றரண் 208 முற்ருமஞ்சட் 65 முற்பற்றினரை 396 முஃனப்புலத்து 288 முன்னங்குழையவும் 166 முன் னுக்தொழத்தோன்றி 456
(up மூதில்வாய் 350 மூத்தோ ரன்னவெண்டல '491
மெ மெய்யோவாழிதோழி 489 மெய்யிற்றீரா 481

Page 426
52
மெய்புகுவன்ன 55 மெய்மலிமனத்தின் 188 மெல்லவக்தென் 2?O மெல்லியல் விறலிநீ 330 மெல்லிலைப்பரப்பின் 34 மென்றினை மேய்ந்த 416
மே
மேகத்தான் 03 மேயு கிரை முன் 66 மேற் செல்லுங்காலே 185
6D)
மை படுசென்னி 588,596 மைப்புறப்புழுக்கி 546 மைமிசையின்றி 311 மையறு சுடர்நுதல் 6 O2 மையறவிளங்கிய 556
மொ
மொய்யண லானிரை I55 மொய்வேற்கையர் 2O4.
யாஅங்கொன்ற 463 யாங்கறிந்தனர்கொ 5.99 யாங்குப்பெரிதாயினும் 228 யாண்டுதலைப்பெயர 18? யாதனின் யாதனின் 962 யாந்தமக்கொல்லோ 6?5 யாமெங்காமம் 42? யாமேபகுத்திடல் 156 யாயாகியாளே 621 யாயுஞாயும் 354。555 யாரினுங்காதலமென்றேன ?01 யாரிவனெங்கூந்தல் 6?, 562 யாருமில்லைத்தானே 441 யாரையெலுவயாரே 502 யாரையெலுவ 62() யானுடத் 65 I யானொவன் செய்கோ 38, 1 3 1 யானே யீண்டை 138, 413 யானே கிரையுடைய 356 யானையுழலுமணி கிளர் 463
யான் செய்தொல்வினை
யான்றற்காண்டொறும்
6
வஞ்சமேயென்னும் வடமலேமிசையோன் வடாஅது பனிபடு வண்டுபடத்ததைந்த
வண்டுபடந்ததைந்தகொடி51, 59
வண்சினைக்கோங்கு வண்டுறையு ம வண்ணவொண்டழை வந்த நிரையின் வந்த நீர்காண்மின்
வந்தாற்ருள் சொல்லாமோ
வயங்குமணிபொருத வயலைக்கொடியின் வயல்வெள்ளாம்பல் வயன் மலராம்பற் வயிர்மேல் வரியணிபக்துங் வருகதில்வல்லே வருதுமென்ற வருபெருவேந்தற் வருவது கொல்லோ வருதார்தாங்கி வருக்தினே வாழி வருந்தின் வான் ருேய் வரை புரையு வரையறைகுழ் வலந்தவள்ளி வலையுறுமயிலின் வல்லுரைக்கடுஞ்சொல் வல்விலிளையரொடு வழங்காப்பொழுது
GD 6)T வளிதருசெல்வனே வளிதுரந்தக்கண்ணும் வளே படுமுத்தம் வளை முன் கைபற்றி வளை யணிமுன்கை வளையமலடுக்கத் வள்ளே நீக்கி வன்கண்மறமன்னன் 61605LSIT607 at வன்புலக்காட்டு
@6 5 534 3 12, 145 9 3?' 246 683 159 151 1 11 564 74, 201 63?' 682 22龙 90 之204
69 3 I3 4, 18 339 691 ? 15 289, 758 .1?? 4 15 239 516 710, 714 6? 3? 19 B 11 123 406 465 787 1 1?6
(分 2O

6.
வாடாப்போதி 94 3 வாடா தசான்ருேர் 499, 701 வாணிகஞ்செய்வார்க்கும் &43 வா ஆறுதலரிவை 64? வாதுவல்வயிறே 279 வாயிலோயேவாயிலோயே 31 O வாயிற்கிடங்கொடுக்கி 3.13 வாய்வாட்டானே 3五0 வாய்மை எனப்படுவது ኃ68 வாய்மைவாழ்க 沙43 வாரன் மென் றினைப் 56ひ வாரா ராயினும் 603 வாராய்பாண 558 வாராக்காற்றுஞ்சா 414 வாரிநெறிப்பட்டு 403 வாருறுவன ரைம்பால் 133 வாழியாதன் வாழியவினி 615 வாழ்த லுயிர்க்கு 364 வாளமர்வீழ்ந்த 1?8 வாளே வானிற் 636 வாள்வலம்பெற்ற I58 வாள்வரிவயமான் 108 வாள் வரிவேங்கை 396 வானவர்போரில் 228 வானமூர்ந்த 46 வான்றுறக்கம் 8 ፤ 8 வான்ருேய்வெண்குடை 319 வாஅன் மருப்பிற் 193
வி
விசும் புறநிவக்த 693 விசும்பிழிதோகை 682 விண்ணகம் விளக்கல் 888). விண் ணசைஇச்செல் 184 விம்முறுதுயர மொடு 3?0 விரியிணர்வேங்கை 433 விரிகதிர்மண்டிலம் 13?' விரிதிரைப்பெருங்கடல் 549 விருந்தும்பெறுகுகள் 664 விருந்தின் மன்ன ரருங்கல 31 விருந்தின ராதலின் 471 விரைந்து 16 விலங்கிருஞ்சிமய 82
10 1
வில்லோன் காலன
500
வில்லார்விழவினும் விழவு வீற்றிருந்த 253 விழுத்தலைப்பெண்ணே 3 விழுந்தண் மாரிப் 450 விழையாவுள்ளம் 있59 விளக்கினன்ாை 636 விளம்பழங்கமழும் 96 விளே யாடாயமொடு 412
விளையாடாயமொடோரை 483, 751
வினே விளையச்செல்வம் 48? வினை வயிற் 349 வினே டாட்சிய j 8፵ வினே யமைபாவையின் 109
வீ
வீகமழ்சிலம்பின் ? 43 வீங்கு நீர விழ்நீலம் 130 வீங்குசெலற்பரிதி 169 வீயாச்சிறப்பி 岛25 வீழ்பெயற்கங்குலின் 53 I
வெ
வெஞ்சின வேந்தன் 310 வெண்குடை 23ö வெந்திறற்கடுவளி 6O1 வெம்மலையருஞ்சு ரம் 92 வெயின் மறைக்கொண்ட 297 வெய்யோன் 225 வெருக்குவிடையன்ன 170 வெல்பொறியும் 22庄 வெல்போர் 94 வெவ்வாண் மறவர் 151 வெள்ளவரம்பினுாழி 363 வெள்ளை வரகும் 3 I5 வெள்ளிவிழுத்தொடி 63 வெள்ளை வெள்யாட்டு 191 வெள்ளிவீதியைப்போல 五42 வெள்ளாங்குருகின் . பல 43? வெள்ளாங்குருகின் . செத் 38 வெறிகமழ்வெற்ப 490 வெறுத்தகேள்வி ?58 வென்றிபெறவந்த ኃ 1 8 வென்றுதனங்கொண்ட る53

Page 427
வே
வேங்கைகறுமலர் 494 வேங்கையிரும்புனத்து 511 வேங்கைதொலைத்த P33 வேட்டபொழுதின வையவை
361, 379 வேட்டச்செந்நாய் 564 வேட்டோர்திறத்து 6 1 வேதின வெரிகி 656 வேத்தமர்செய்தற்கு 186 வேக் தற்குற்று பூமிப் 1 4 1 வேந்து வினே முடித்த 686 வேந்து வினே41 யற்கை 141 வேக் தன் குறைமொழிந்து 81, 181 வேந்துடைத்தானே 190
வேப்புருனேயன்ன 39
54
வேம்புதலையாத்த வேம்பின் பைங்கா வேய்வனப்பிழந்த வேரல்வேலி வேரறகுபம்பி வேர்பிணிவெதிர வேலும் வினங்கின வேளாப்பார்ப்பான் வேற்றுச்சு ரத்தொடு வேனிற்பாதிரி வேனிற்றிங்கள்
SD6
வைததனேயின் சொல் வையினர்கலனுண்டார் வையைப்புதுப்புனல்
194
554,625
116 489 194 1 18 95 ፀ?6 3 10 5ö 637
346 ?53 18

அரும்பத முதலியவற்றின் அகராதி
sa b=srama-s
எண் - பக்க எண்
27یه
அகத்திணை-அகத்தே நிகழும்
இன்பமாகிய ஒழுக்கம் 5 அகம்-மனம் 4. அகடு-வயிறு 5:58 அககாடு-மருதம் 9S அகல்-விளக்குத்தகழி 50 அகலிடம்-பூமி 345 அகற்சி-துறவு 261 அகில்-ஒரு மரம் i537 அகைதல்-கப்புவிடல் 446 அசா-வருத்தம் 475 அசைதல்-இளைத்தல் 590 அஞ்ஞை-தாய் 87 அஞர்- துன்பம் 53, 519 அடகு-இலே 305 அடங்காதார்-பகைவர் 47 அடர்-தகடு 50, 568 அடர்தல்-வருத்தல் 33 அடுக்கம்-மலைப்பக்கம் 334 அடும்பு-ஒரு கொடி 4.08 அடுமரம்-வில் 337 அடை-இலை 6O அண்கணுளன்-கண்ணுக்கு முன்
வருவோன் 457 அணங்கு-தெய்வம் 26 அணங்கல்-வருத்தம் 494 அணல்-தாடி 144 -அல்லதாடி, கதுப்பு 155 அணவரல்-தலையை மேலே
உயர்த்தல் 364 அண்ணுக் து-தலைநிமிர்ந்து 496 அத்தம்-அருவழி 73, 534 அதம்-கொலை 339 அதர்-வழி 117, 4.6L - அதரிதிரித்தல்-எருதுகளை வளை
த்து கெற்போரை மிதிப் பித்தல் (சூடுமிதித்தல்) 250 அதவம்-அத்தி 367 அதள்-மிருகத்தோல் l69
அதிகமான்-கடையெழு வள்ளலி லொருவன், தகடூரிலிருந்து
அரசு செய்தவன் 189 அதிர்ப்பு-நடுக்கம் 339 அதிரல்-புனலிக்கொடி 08 அக்தி-செவ்வானம் 351 அம்பி-தோணி 500 அம்பு அணை-அம்பாலாகிய சய
னம். அப்பு-விகாரம் 280 அம்புலி-திங்கள் (சந்திரன்) %95 அமர்-போர் 63 அமலே-நெருக்கம் 460 -ஆரவாரம் 542 அமிளி-படுக்கை 444 அமை-மூங்கில் 444 அயம்-கீர் 448 அயிரை - ஒருவகை மீன் 288 -ஒரு மலே 297 அயிற்கதவம்-இரும்புக்கதவு 298 அரக்கு-இங்குலிகம்
(சாதிலிங்கம்) 26 அரசு நுகம்-அரசு பாரம் 69 அரண்-கோட்டை
-பாதுகாவலான இடம் 147 அரக்தை-துன்பம் 269 அரவம்-ஒலி 150, 184, 395 அரிசில் கிழாஅர்-கடைச்சங்கப்
புலவருளொருவர் 204 அரில்-ஆாறு; செடி 33, 327 அரிவை-பெண் 566 அருகல்-சுருங்கல்; குறைதல் 53 egY(15LILILA)-sgy J6öor 197 அருமை-இன்மை 284 அலகல-தங்கல் l24 -இரா 444,582 அல்லகுறி-குறியல்லாத குறி 522 அலங்கல்-பூமா ஆல 97 அலவன்-ஞெண்டு 39 egy 613Ö-L16TGI Lb 570 அவிதல்- தணிதல் 435 அவை-திரள் (கூட்டம்) 444

Page 428
அழல்-அங்காரன் (செவ்வாய்) 241 அழற்குட்டம்-கார்த்திகைநாள் 332
அழுக்காறு-பொருமை 758 அழுங்கல்-வருந்தல் 441 அழுந்து-ஆழம் J.00 அழுவம்-காடு; 101 --பரப்பு 42 அளி-அன்பு 113 அற்சிரம-முன் பனிக்காலம் 4 அற்றம்-சோர்வு 144, 153 அறுகாற்பறவை-வண்டு 518 அறுதி-முடிவு - 23. அறுவை-புடைவை 88; 422 அறை-பாறை - 287
<莎 ஆகம -மார்பு 21 ஆகுளி-சிறுபறை 327 ஆசாரம்-ஒழுக்கம் 453; 586 ஆசு-பற்றுக்கோடு 466 ஆஞ்சி-(அஞ்சி, அஞ்சுத
Ģ60) - ģ 271
ஆட்டனத்தி-ஆதிமந்திகணவன் 142 ஆடாவடகு-அடாவடகு
விளையாட்டு 385 ஆடு-மேடம் 33:2 ஆதிமந்தி-கரிகாற்சோழன்
மகள் 142 ஆகியம்-15ாள் 307 ஆம்-நீர் 373 ஆம்பல்-ஓரெண் 28. ஆம்பி-காளான் 326 ஆய்-ஒருவள்ளல் 306
-தாய் 751
ஆய்ச்சியர்-இடைச்சியர் 140 ஆய்தல்-உள்ளதன் நுணுக்கம் ஆயம்-பசுக்கூட்டம் 152
-ஆதாயம் 247 ஆயர்-இடையர் 140 ஆர்-ஆத்தி 65 ஆர்தல்- உண்ணல் 4 4 ஆர்பதம்-உணவு 48') ஆரணம்-மறை (வேதம்) . 74. ஆரல்-ஒருவகைமீன் 422 ஆன மர்செல்வன்-சிவன் ஆவ6ாழிகை-அம்புக்கூடு 28t)
ஆவி-ஒருவள்ளல் 21
ஆவித்தல்-கொட்டாவிக்கொள்
6IT 6Ն) 490 ஆழி-கரை 190
-கூடற்சுழி 4 8 ஆழியான்-திருமால் 101, 168 ஆள்வினை-முயற்சி 305 ஆளி-சிங்கம் 225 ஆன்ருேர்-கல்வியொழுக்கங்
களானிறைந்தோர் 20
ஆனது-அமையTது: இை
விடாது 97
இ
இகுத்தல்-அடித்தல் 3OS இஞ்சி-மதில்
இட்டுப்பிரிவு-அணிமையிற்பிரி
தல் (ஒருவழித்தணத்தல்) 413
இடங்கர்-முதலை 98 இடத்தல்-கிளப்பல் 473 இடுகல்-நுணுகல் 36 இடும்பை-துன்பம் 116 இண்டு-ஒருவகைக்கொடி lOO இதண்-பரண் 486 இமைத்தல்-ஒளிவிடல் 367
இயங்கு திணை-இயங்குஞ்சாதி
(இயங்குதல்-சஞ்சரித்தல்) 2 இயம்-வாச்சியம்
இயலுதல்-கடத்தல் 37 இரங்காழ்-இரவமரத்தின்
வித்து 223 இரலை-கலைமான் 42, 171 இரவம்-இரவமரம் 271 இருக்கை-ஆசனம் 243 இரும்-இருமல் 267 இருவி-கதிர்முறித்ததாள் 433 இல்லம்-தேற்ருமரம் 10 இல்லோர்-வறியோர் 105 இலக்கம்-குறி 172 இவுளி-குதிரை 205 இழிசினன்-இழிந்த மகன் 88 இழுது-வெண்ணெய் 530 இழைத்தல்-செய்தல் 579 இளிவரவு-இழிவு; இகழ்ச்சி 174 இறத்தல்-கடத்தல் 47 இரு-ஒருமீன் ქ5ჭ1 இறும்பு-சிறுகாடு 24, 604 இறும்பூது-அதிசயம் 165

57
இறை-முன்கை 31 உலவை-மரக்கொம்பு 9铲 -தங்குமிடம் 52 உவல்-சருகு 122 - அரசன் 252 உவலை-தழை 116 )(4 i( - 618 உழத்தல்-வருந்தல், ק9860 – . இறைகூர்தல்-தங்கியிருத்தல் 272 உழிஞ்சில்-வாகை 60 இறுவரை-தாழ்வரை - மலைப் உழிஞை-கொற்ருன் செடி 307 பக்கம் 439 உழுத்த தர்-உழுத்தஞ் சக்கை 224 இன்னுங்கு- துன்பம் 331 உழுவை-புலி 54 உழை-மான் 154, 566 rଗୁF உள்ளல்-கினைத்தல் 326 ஈங்கை-ஒருவகைக்கொடி 100 உளேத்தல்-வெறுத்தல் 3(, ஈமம்-பிணப்படுக்கை 279 -ஒருவகைஒலி 154 ஈமவிளக்கு-பிணஞ்சுடும் விற உறகதை-உறையூா 499 கின் அழலாகிய விளக்கு 281 உறழதல-மாறுபடல 746 ஈரம்-அன்பு 333 உறை-மழை 373 ஈருயிர்ப்பிணவு-குற்பிணவு 436 உறைத்தல்-துளித்தல் 225 ஈனுவேண்மான்-மகப்பெருத
வேளாளர்குலத்துப் பெண் 251 25
2. ஊகம்-ஒருவகைப் புல் 170 t ஊசி-வடதிசை 332 உக்கம்-தலை 36 ஊதியம்-பயன் 106 உகளுதல்-துள்ளிவிளையாடல் ஊதை-காற்று 369 உகிர்-நுகம் 08 ஊர்தல்-செல்லல் 186, 24l உஞறறல-முயலல -பரத்தல் 241. உட்கல்-அஞ்சல் 42 ஊர்தி-மெல்லிய நடை 20 உட்கு-அச்சம் 98 உடலல்-மாறுபடல் 477 6. உடன்று-பகைத்து 69 உடு -நாணேக்கொள்ளுமிடம் எஃகம்-வேல் 82, 268 உணங்கல்-உலர்தல் 399 எக்கர்-மணன் மேடு 501 உணர்த்தல்-தெளிவித்தல் 576 எண்கு-கரடி 54 உதண்-மொட்டம்பு 499 எய்-முட்பன்றி 28 உந்தல்-தள்ளல் 483 எய்த்தல்-இளேத்தல் 4l ll உம்பர்மீன்-விண்மீன் 57 எய்யாமை - அறியாமை 50 உம்மை-மறுமை 260 எயில்-அரண் - 184 உமணர்-உப்பமைப்போர் 450 | எ ரி-5ெருப்பு (அக்கிநி) 67 உயவல் வருக்தல் 2O எருக்கி-வெட்டி 82 உரறல்-ஒலித்தல் 184 -வருத்தி 562 உரன்-அதிவு l19 எருத்து-பிடர் 16 உரி-தோல் 72 எருவை-ஒருவகைக கழுகு உருப்பு-வெப்டம் 46 எல்-விளக்கம் 185 --கானல் 599 -இரவு 189 உரும்-இடி 12. -பகல 376 உருமு-இடி 208 எலல-எல-ஏடி 421. உரைத்த-தேய்த்த 204 எல்லே-என் னே 51 உலத்தல்-இறத்தல் 170 எல்லி-இரவு 122, 20l. -தணிதல் 16l, 41 எலுவன்-15ண்பன் = தோழன் த02
IO3

Page 429
எவ்வி-ஒரு வள்ளல் 145 எழில்-மிகு வளர்ச்சி
(அழகுமாம்) 757 எழிலி-மேகம் 109 எழினி-ஒரு வள்ளல் 326 எழு-கணேய மரம் 208 எழுவுஞ்சிப்பு-எழுப்பப்படும் w சீப்பு (தாழ்) 198 எள்ளல்-இகழ்தல் 410 எற்றம்-கினே வு: (எற்றம் என
வும் பாடம்) 422
எற்பாடு - நடுப்பகலின் பின் Վ. பத்து காழிகைவரையுள்ள
காலம் 25 எறிதல்-கொல்லல் 174 - அடித்தல் 227 என்றுாழ்-வெயில் 18 என்னே-எனது இறைவன்
6 ஏ-அம்பு 373 -பெற்று (பெருப்பம்) 43 ஏதம்-தீங்கு (குற்றம்) 371 ஏதீடு-காரணமிட்டுரைத்தல் 707 ஏமம்-இன்பம் 117 - காவல் 132 ஏமாப்பு-இறுமாப்பு 483 ஏ முறல்-இன்பமுறல் 585 ஏர்-எழுச்சி, வளர்ச்சி;
அழகுமாம் 757 ஏழகத்தகர்-ஆட்டுக்கடா 164 ஏழில்-ஒருமலே 394 ஏழை-அறியாமைக்குணம் 427 ஏற்றம்-நீரிறைத்தற்குரியது
(ஏத்தம் சிலப்பதிகாரம்) 297 ஏற்றி-கினேக்து (எற்றி எனவும்
* பாடம்) 482 QJJQ-GT (U5.gii 140 -கதவுக்கிடு மொரு தடை
போலும் 214 ஏனம்-பன்றி 473 ஏனல்-தினே 28
ທີ່ມຂຶ@g 2O. ஐவனம்-மலை 5ெல 376, 483
ஒ ஒக்கல்-சுற்றம் ஒசிதல்-முரிதல் ஒய்தல்-கொண்டுசெலுத்தல் ஒருதலை-நிச்சயம், உறுதி ஒருவுதல்-நீங்குதல் ஒலகல-தளாதல ஒல்கா நிலைமை-சுருங்காத . கின்லமை, வேறுபாடான
நிலையுமாம்
ஒல்வது-இயன்றது ஒழித்தது-விலக்கியது ஒழிதல்-நீங்கல்; வீழ்தல் ஒழுகை-சகடம் (வண்டி) ஒற்கம்-வறுமைக்காலம் ஒற்றி-அறிக் து (மறைக்துகின்
றறிந்து) ஒன் ருர்-பகைவர் ஒன்னர்-பகைவர்
ஒ ஒத்து-மறை (வேதம்) ஒதம்-நீர்ப்பெருக்கு; வெள்ளம் ஒப்புதல்-துரத்தல் ஓம்-(ஓவும்) ஒழியும்
ஓம்பல்-பாதுகாத்தல்
ஒம்புமதி-பாதுகாப்பாய்; மதி-முன்னிலையசை
ஒமை - மாமரம்
ஓரி-ஆண்மயிர்
-மயிலின் தலைக்கொண்டை
(சூட்டு) ஒரை-மகளிர் விளையாட்டு
-இராசி
207,
கங்கை சிறுவன்-வீடுமன் கஞற்றல்-5ெருங்குதல் கட்டளே-உரைகல் கட்டி-சேரன்சேனுபதி
-வெல்லக்கட்டி
329 41()
350 35L 377
245 306 573 606 464 223
492
207 184
81 532 283
124
72
403
487
96 54
222
26 119 4.48 554
கட்டில்-அரசுகட்டில்(ஆசனம்)257
கடம்-காடு , 3, 178 கடவல்-செலுத்தல் 208, 492 கடிகாள்-மண15ாள் 505 கடிப்பு-குறுந்தடி 308

கடிமரம்-காவன்மரம் 184 கடு-கோபம் ; வேகம் 227 கடுஞ்சூல்-முதற்கருப்பம் 627 கடும்பு-சுற்றம் 558 கடை - வாயில் 55 -கோபுரவாயில் 209 கண்சுடுதல்-கோபித்தல் 600 கண்டல்-தாழை 487 கண்ணகி-பேகன் மனைவி 315 கண்;ை ல்-கருதல் i589 கண்ணுேட்டம்-இரக்கம் 333 கண்ணி-நெற்றிமாலை 433 கண்ணுறை-மேலீடு 305 கண்படை-துயில் (கித்திரை) 310 கணி-சோதிடன் 293 கணிக்காரிகை-சோதிட ஞ
சொல்லும் பெண் 162 கணிச்சி-மழு 167 கணிைச்சியோன்-சிவன் 47 கணே-அம்பு 251 கதம்-கோபம் 109 கதழ்தல்-விரைதல் 151, 602 கதிரோன் செம்மல்-கன்னன் 222 கதிர்த்தல்-விளக்கமுறல்
-தோற்றமுறல் 507 கதுப்பு-கூந்தல் 26, 424 கதுவாய்-வடு (தழும்பு) 273 கந்தழி-தத்துவங் கடந்த
அருவப்பொருள் 300 கக் து-கட்டுத்தறி 257 கம்பம்-கடுக்கம் 172 கம்புள்-கோழிச்சாதி 39
- நீர்வாழ்பறவையுளொன்று 174 கயந்தலே-யானே க்கன்று 5S கயம்-குளம் 474 கயமாகியகுளம்-புநர்பூச5ாள் 332 கயிறுரீஇ விடல்-கயிறுகழற்றி
விடல்-(இல்லின்புறம்
போகவிடல்) 369 கரணம்-சடங்கு (கிரியை) 540 கரத்தல்-மறைத்தல் 168 கரிகால்-கரிகாற்சோழன் 73
கருங்கூத்து-தண்ணிய நாடகம் (படையாளர் தம்முறு தொழிலாய் ஆடுவது)
கருத்துப்பொருள்-கருதலள
வையான றியப்படும்பொருள் 2
163
59
கருப்பை-காரெலி 170 கருமம்- செய்யத்தக்கது (காரி
Այլի 579 கரைதல்-சொல்லல் 586 கலசயோனி-அகத்தியமுனி 244 கலம்- பாண்டம் 224 கலாவல்-கலத்தல் 450 கலி-ஒலி 173 கலிங்கம்-ஆடை 69, 608 கலிவர லூழி-கலியுகம் 255 கலுழ்தல்-கலங்கல் 86 கலையேறு-ஆண்மான் 22 கலையேற்றுார்தியாள்-துர்க்கை 212 கவந்தம்-உடற்குறைபோன்ற
ஒருகளங்கம்போலும் 33. கவடி-வெள்வரகு 215 கவறு-குதாடுகருவி 247 கவலை-கவர்வழி 152, 250 - ஒருகொடி 389 கவான்-பக்கமலை 97, 370 கவிரம்-ஒருமலை கவின் - அழகு 39 கவுள்-கதுப்பு 503 கழகம்-குது 247 கழறல்-இடித்துக்கூறல் 365 கழு- பால்கறக்கவிடாத ஆக்க
ளின் கழுத்திலிடுவது 156 கழுது-பேய் 241. 529 r 66brעL.j - கழுமலம்-சீகாழிப்பதி 252 கழுவுதல்-அழுக்குப்போக்கல் 69 கழை - மூங்கில் 95, 128, 58. -வேய்ங்குழல் 367 கள்வன்-ஞெண்டு 39. களி-களிப்பு 36 களேஞர்-நீக்குவோர் O கறங்கல்-ஒலித்தல் 570 கறி-மிளகு 496 கறை-உரல் 73 கனகம். பொன் 23S கல்ை-நெருப்பு 473 கனே -செறிவு 589
Gf
காஞ்சி-ஒருபண் 271
காட்சிப்பொருள்-காட்சியளவை
யாலுணரப்படும்பொருள் 2

Page 430
காட்டு-செத்தை (குப்பை)
70 காதலன்-நாயகன் 142 காப்பு-காவல் * 177 காம்பு-மூங்கில் 454 காமம்-பொருட்பற்று, 262 காமுறல்-விரும்பல் 338 காயம்-ஆகாயம் 333 காரி-ஒருவள்ளல் 89 - கரிய எருத்து . 140 - ஒரு குதிரை 308 காரிகை-அழகு 457 கால்-காற்று 106 * -தண்டு 581 கால்கழி கட்டில்-பாடை 192 கால்கோள்-தொடங்கல் 177 காலக்கடவுள்-ஊழித்தெய்வம் 284 காலை -ஞாயிறு 289 காழ்-கொட்டை 170,279 -குற்றுக்கோல் 425 காழகம்-நீல ஆடை 559 காளாம்பி-காளான் 252 காளே - ஆடவன் கானல்-கடற்கரைச்சோலை
-கழி 2l, 426
தி கிடுகு-ஒருவகைப்பரிசை 202 கிண் கிணி-சதங்கை 575
கிணைவன்-துடி கொட்டுவோன் 189 கிழவன்-உரியோன் (தலைவன்)542 கிழத்தி-உரியோள் (தலைவி) 542
கிளேத்தல்-தோண்டல் 564 கின்னரம்-ஒருபறவை 246
கு குஞ்சரம்-யானை 205 குட்டம்-ஆழம் 267 குடங்கை-உள்ளங்கை 1.O.
குடச்சூல்-குற்குடம்-சூல் உற்
றதுபோலுங்குடம் குடம் என்றது-ப்ருத்திருக்கும்
புடையை O 387 குடபுல உறுப்பு-சக்தல; க்
கட்டை 477 குடிஞை-கோட்டான்
(ஃபேரார்திை) 125
60
குடுமி-தலை 88 குடை-பிழா 565 குண்டு-ஆழம் 205 குதிரை-ஒருமலே 308 குமரன்-வேலன் = வெறியாட்
டாளன் 163 குமரி-அழிவின்மை 223 - ஓராறு 313 குய்-தாளிப்பு 306 குரம்பை-சிறுகுடில் 86 குரல்-கதிர் 373 குரா அல்-கூகைப்பெடை 384 குரீஇ-குருவி பறவை 56 குருதி இரத்தம் 69 குருக் து-ஒரு மரம் 16S குரும்பி-புற்ருஞ்சோறு 436 குவவு-குன்று 408 குழா அல்-கூடுதல் 283 குழு மல் முழங்கல் 484
குளிர். ஒருவகைக்கிளிகடிகருவி 380
குளிறுதல்-ஒலித்தல் 156 குறங்கு-தொடை 280 குறடு-வண்டியின் குடம் 225
-சக்கரத்தின் ஒருவகை
உறுப்பு 264 குறி-குறிக்கப்படும் இடம் குறிஞ்சி-ஒரு பண் 484 குறித்தல்-நினைத்தல் 49 குறிபெயர்த்திடுதல் - முன் குறித்தவிடத்தை நீக்கி வே றுகுறியிடங் கூறல் 433 குறியாள் கூறல்-கருதாதவள்
போலப் பிறிதுகூறல் 470 குறுதல்-கொய்தல் 376 குறும்பு-சிற்றரண் 89 -சிறுகுன்று 373 குறும்பூழ்-காடைப்பறவை 65 குறுமை-சிறுமை 204
குறை இன்றியமையாதகாரியம்372
(T.
கட்டுணல்-கவர்தல் 169 கூடல்-மதுரைப்பதி 299 கூடார். பகைவர் 212 கூதாளம்-கூதாளிக்கொடி 450 கூம்புதல்-ஒடுங்குதல் 6C6

கூரல்-குளிர்ச்சியால் நடுங்கல் 617
கூலம்-பலசரக்கு 8. கூவல் - கிணறு 3. கூவிஃள-வில்வமரம் 308 கூழை-கூந்தல் 472 சு ஸ்ரி-பேய் 325 கூற்றம்-இயமன் l2O கூற்று-சங்கா ரஞ் செய்வோன்
(அரன்) 167 -கூறுபடுத்தப்படுவது -
(பங்கு) 266 கூன்-வளைவு 530
கெ
கெடுதல்-தப்புதல்; இழத்தல் 372 கெடுகர்-அகப்படாமற்றப்புவார் 92
கெளிறு-ஒருமீன் 422
கே கேட் கம்- ஒருவகைப் பரிசை 202 கேண் மை-கட்பு 305 கேழல்-பன்றி 480 கேள்-உறவினர் 78 கேள்வர்-வேதம் 239 கேளல்கேளிர்-அயலார் 78
6O ές கைக்கிளே-ஒருமருங்குபற்றிய
கேண்மை 5 கைது வாள்-கையொழியாள் 157 கையறல்-செயலறல் 72 கையுறை-கையிலுறுவிப்பது
(காணிக்கை) 374
கொ கொங்கு-பூக்தாது 353 கொட்கும்-சுழலும் 69, 53. கொட்டல்-அடித்தல் 156 கொடி-ஒழுங்கு 157 - it .5 301, 599 கொடு-சகட ம் (உரோகணி) கொடுமுடி-சிகரம் 212 கொடுவாயிரும்பு-தூண்டில் 618 கொண்ட்ல்-கீழ்காற்று கொண்டிசுகொள்ள 92
கோடு-சங்கு
கோதை-சேரன்
கொண்டுதலைக்கழிதல்-உடன்
போக்கு கொண்டுநிலை-ஒருர்ேகூற்றினை
ஒருவர்கொண்டு கூறல்
கொண்டு-மேகம் 73, கொம்மை-பெருமை கொல்லி-ஒருமலை கொழு தல்-அலர்த்தல் 87,
கொள்-குடைவேல் கொள்ளே சாற்றல்-விலை கூறல் கொற்கை-ஒருநகர்
கோ
கோசர்-ஒருவகை வீரர் கோட்ட ம்-கோயில்
-வளைவு கோடல் -காந்தள் கோ டியர்-கூ த்தர் - G3LDG) -மயிர்முடி கோத்திரம்-மரபு
கோல்-துலாக்கோல்
-திரட்சி
கோவல்-ஒரூர்
கோவலர்-இடையர் கோவா ஆரம்-சந்தன மரம் கோழியான்-கோழிக்கொடி
யுடையவன் (முருகன்) கோள் - கிரகம்
கெள
கெளவை-அலர், பழிமொழி -ஆரவாரம்
சகடம்-பண்டி சங்கு-ஒருவகைப்படை சடங்கு-கிரியை சதுக்கம்-நாற்சந்தி சமம்-போர்
• ሰይS
t
558
552
751. 573 308 414 327 450 369
480 7 223
212
589
272
177 222 541 384 204 264

Page 431
FIT சாக்காடு-இறப்பு 46 சாகாடு-பண்டி 74 சாத்து-வணிகர்திரள் 7. சாம்பல்-வாடியபழம்பூ 603 சாயல்-இளைப்பு 157 சார்பு பற்றுக்கோடு 302 சாலி-நெல் 298 சாறு-விழா 605 சான்ருேர்-போர்வீரர் 189
Թ
சிகழிகை. மயிர்முடி 445 சிதரல் - சிதறுதல் l08 சிதவல்- பழக் துணி ; துகில் 498 சிம்புளித்தல்-கண்மூடல் , கண்
கூசலுமாம
சிரந்தை-துடி (உடுக்கை) 286 சிலே-வில் ‹ሶ 320 சிலைக்கும்-ஒலிக்கும் 69 சிலைப்பு-ஒலி 222 சிவந்து-கோபித்து 484 சிற்ருளி-சிங்கக்குட்டி 377 சிறக்கணித்தல்-சிறங்கரிைத்தல்
(கண்ணைச்சுருக்கிப்பார்த்
தல்) 227 சிறப்பின்று-சிறப்பினது 27 சிறுபதம்- தண்ணிர் 27.5 சிறுபுறம்-பிடர் 472 சிறை-அஃண 115
-மதில் l49, 479 சிறைத்தல்-தடுத்தல் 594
சின்னப்பூ-ஒருவகைப்பிரபந்தம் 298
Ꮫ சீத்தல்-பெருக்குதல் (குப்பை
கூட்டல்) 17 சீப்பு-கதவுக்குவலியாக உள் வாயிற்படியில் நிலத்தே வீழ இடுமரம் 201
d'H- சுங்கம்-கடற்றிர்வை 238 சுட்டுதல்-குறித்தல் 379 சுடர்-விளக்கு 95
6.
சுதை-சுண்ணச்சாந்து 328 சுணங்கு-தே மல் 64 சு ரம்-அருவழி 85 சு ைர - முலை மடி 55 - மூங்கிற்குழாய் 287 சுரும்பு-வண்டு 53. சுவல்-பிடர் 10l. -மேட்டுகிலம் 366 -பிடரி மயிர் 590 சுள்ளி - நறவு 706
கு குடாவாகை -ஒரூர் குடு-கேற்போர் 293 சூதர்-கின்றேத்துவோர் 317 குரரமகளிர்-அஞ்சப்படுக்
தெய்வமகளிர் 363 குழ்ச்சி-ஆராய்ச்சி 333 சூழ்தல்- ஆராய்தல் 594 குள்-சத்தியம் 13
ଓରଣF செத்தல்-கருதல் 378 செந்துறை-இசைமார்க்கம் 291 செம்பாகம்-சமபாகம் 347 செம்பாலை-ஒருபாண் செம்பியன்-சோழன் 499 செம்மல்-பழம்பூ 105 செயலை - அசோகு 474. செயிர்த்தல்-குற்றஞ்செய்தல் 329 செரு-போர் 210 செருப்பு-ஒருமலை 297 செல்லல் - துன்பம் 4ll செவ்வி ச்மயம் 37. செற்றவர்-பகைத்தவர் 22 சென்னி-சோழன் 242
GB-F சே-எருது (இடபம்) 87 சேக்குதல்-தங்குதல் 17. சேக்கை- கட்டில் 307 சேட்படை-தூரப்படுத்தல் 340 சேணுேன் - மர உச்சியில் கட்டிய
பரணிலிருப்பவன் 437 சேதா-கபிலைப்பசு 311 சேதிகை-ஒருவகை ஓவியக்
கோலம் 59.

QFor
சொல்-தருக்கம் சொலிய- நீங்க
டு ஞமலி-5ாய் ஞமன்கோல்-துலாக்கோல்
ஞா
ஞாண்-காண் ஞாய்-கின் முய் ஞாயர்-நின்முய்மார் ஞானி-நாய் ஞான்று-பொழுது
ஞெ ஞெமல்-சருகு ஞெமிடல்-கயக்கித் தூய்மை
செய்தல் ஞெமுங்க-அழுந்த ஞெமை-ஒருமரம் ஞெள்ளல்-வீதி
த
தகர்-ஆட்டுக்கடா
தகரம்-ஒருவகை மயிர்ச்சாந்து
-மணமுடைய மரச்சாதியி
லொன்று
தகுதி-பொறையுடைமை தஞ்சம்-எளிது தட்டல்-தடுத்தல் தட்டை-கிளிகடிகருவியு
ளொன்று தட-வளேவு தடி-தசை
தண்ணடை-மருதநிலத்தூர்
தண்ணுமை-மிருதங்கம்
(மத்தளம்) தண்டம்-சேஃன தந்திரவுத்தி-நூற்புணர்ப்பு தப்பல்-நீங்கல்
- தவறல தபுதல்-இறத்தல்
164 254
275 38
95
573
508 47 125 325
20 10
461 259 27. 194
433 269 174
87 48 285 254 429 2SO
63
தபுதார நிலை-மனே யாளே
இழந்தநிலை தம்மோன்-தமது தலைவன் தமனியம்-பொன் தயங்கல்-விளங்கல்
தலைப்பெயல்-கூடல்
தவலல்-மன மழிதல் தழலே கவண் தழிஞ்சி-தழுவல்
தழை-பூவுக் தளிருங்கொண்டு
தொடுத்த உடை தளே -கட்டு
தன்னை மார்-தமையன்மார்
தா
தாங்குதல்-தடுத்தல் -அடக்கல்
தாபதகிலே-கணவனே யிழந்தவள்
fish)
தாயத்தார்-சுற்றத்தார் தாயம்-உரிமைப் பொருள் தார்-து சிப்படை
—2-ւ III եւյլն - கழுத்துமாலை தாரம்-பண்டம் தாள்-முயற்சி
தி
திண்டி-ஒரூர் திணே-ஒழுக்கம் திதலை-தேமல் திமில் - சிறுதோணி திமிரல்-அப்புதல் திருவில்-இந்திரவில் தில்லை-ஒருமரம்
தீ
தீத்தீண்டுகை-வேங்கை
gif
துஞ்சல்-துயிலல் துடி-போர்ப்பறை துப்பு-பவளம்
428 306 476 280 363 75. I9.
95 127 347
328 430
5 542 239 175 24.7 438 44 2.
456
420
95 109 333 501.
419 189 568

Page 432
துமிதல்-அழிதல் 105, 576 துய்ட்பஞ்சிற்ருெடர்துனி 568 துய்த்தல்-அநுபவித்தல் 05 துயல்வரல்-அசைதல் 587 துயிலெ-ைதுயிலெழுப்பல் 37 துரங்கம்-குதிரை 238 துரங்கவேள்வி-அசுவமேத
யாகம் 23S துரு-செம்மறிக்குட்டி 89 துருத்தி-ஆற்றிடைக்குறை 19
துவர்ட்செக்கிறம்" (சிவப்புகிறம்) 427
துறுகல்-2 ருண்டைக்கல்
(பாறைக்கல் என்றல்நலம்) 416
துறை-பலவகைப்பட்ட பொரு ளும்ஒருவகைப்பட்டு இயங்
குதலாகும் மார்க்கம் 147 துறைபோதல்-முடிவுபோக
அறிதல் 569
துT தூக்கு-இசை 26 தூம்பு-ஒருவாச்சியம் 89 -மதகு 504
தெ தெரிதல்-ஆராய்தல் 483 தெருமரல்-சுழற்சி தெளிர்த்தல்-ஒலித்தல் 125 தெறிப்ப-முற்ற 144 தெறுதல்-வருத்துதல் 515 .
தே தேஎம்-தேயம் m 82 தேய்வை-சக்தனக்குழம்பு 252
தேய்வைவெண்காழ்-சந்தன க்
கட்டை 252
தேனி முல்-தேன்கூடு 553
தொ
தொடர்-சங்கிலி 223 தொடலை- பூமாலே 380 தொடி-பூண் 109 தொடை-அமட 89 தொண்டை-ஓ"ருச் * 144 தொழு-ஆன்ருெழுவம் 153
64
தோ
தோப்பி-நெல்லில் வடித்தகள் S9 தோட்டி-கதவுபூட்டுங்கொளுக்கி
(தோட்டி முள்ளுமாம்) 214 -யானையையடக்குங்கருவி 259 -காவல் :303 தோடு- தொகுதி 13 தோல் - கண்ணுடிதைத்த கிடுகு
படை(பரிசையின் பேதம்) 202
தோற்றுவாய்-தொடக்கம் 150
AB6 நகை-ஒளி 194, 586 5டலை-15டிப்பு 592 நடுவணது-பாலைத்திணை 7 கந்து-15த்தை 60t நந்துதல்-கெடுதல் 317 நயத்தல்-விரும்பல் 4:58 நல்கூர்தல் - வறுமை 458 நலன்-இன்பம் 45 ($ நனி-செறிவு 751 குவ்விப்பிணைடமான் பிணே
(பெண்மான்) கறவு-கள் 12: கறை-ஒருவகைக்கொடி 373 16ன்னன் - ஒருகுறுகிலமன்னன் 32
நா
காகம்-பாம்பினுள் ஒருசாதி 208 நாகு-இளமை 473 நாஞ்சில்-கலப்பை 167 -ஒருமலே 205 காஞ்சிற்கொடியோன்-பல
தேவன் 167 நாட்காலை-விடியற்காலம் 31. காட்டல் - நிறுத்தல் 176, 34.6 பிரதிட்டைசெய்தல் 179 நாடகவழக்கு-புனைந்துரை
வழக்கு 144 நாம்-அச்சம் 24() கார்-மட்டை 410 நாள்-தினம் l
- வைகறை 46 காற்றுதல்-துரங்கக் கட்டுதல் 88

நி
நிதி திரவியம் 237 கிம்பிரி-பொருமை 754. நியமம்-கோயில் கிரயம்-16 ரகம் 122 கிரை ஆனிரை 151 நிலத்தல்-உயர்தல் 47 நிறம்-மார்பகம் 360 நிறை-மறை பிற ர ூயாமை
ஒழுகல் 758
நீ நீ-நீத்தல் ; பிரிதல் si5
நீகான்-மீகான் (மரக்கல
மோட்டி) 34
நீர்காடன் - சோழன் 168 நீரல்லீரம்-மூத்திர ஈரம் நீவல். நீங்கல் ; விடுத்தல் 398 நீறு-புழுதி 213
நு நுங்கல்-விழுங்கல் 445 நுசுப்பு-இடை, 428 நுடங்கல்-அசைதல் 307 நுவ்வை-நுங் தங்கை 75.
Jill நூழை-நுழையும் சிறுவாயில் 444
நெ நெடுக்தொகை- அகநானூறு 139 நெடுமொழி-வஞ்சினம்
(சபதம்) 74 - புகழ் 467 நெருகல்-கேற்றைத்தினம் 460
நே கேமி-உருளை 105
நொ கொடுத்தல்-விற்றல் 477 கொடை-விலே 12. கொண்டு-முகக் து 347 கொவ்வல்-துன்பம் 428 கொள்ளை-வண்டுச்சாதி 51
II G4
65
நோ தோன்றல்-பொறுத்தல் 5ோன் ருர்-போரை அஞ்சாது
பார்ப்பவர் கோனர்-போர்செய்தற்கு ஆற்
ருதவர்
பக்குகிற்றல்-பிரிந்து நிற்றல் பகடு - களிற் றியானே பகர்தல்-விற்றல் பகன்றை-கிலுகிலுப்பை பகுதல்-பிளத்தல் பகையில்கோய்-மருந்தில்லாத
நோய் பச்சை-தோல் பசலை-பசப்புகிறம் பட்டி-கெறியின்றியொழுகு
also படப்பை-வீட்டுக்கொல்லை 116, படர்-துன்பம் 3, படலே-தழை படா-அம்-ஆடை (வஸ்திரம்) படா அலியர்-போகாதொழிக படி - பூமி
-தன்மை படியோர்-பகைவர் படிவம்- பிரதிமை
-விரதம் படிறு-வஞ்சனை படு-மடு பண்ணை-விளையாட்டு பணிதம்-ஒட்டப்பொருள் பணிலம்-சங்கு பனே - முரசு
- மூங்கில் பணத்தல்-பருத்தல் பணையம்-ஈடு பதம்-உணவு - 35 ft (3} {f} பதணம்-மதிலிலுளுயர்ந்த
மேடை பதலை-ஒருபறை பதி-ஊர் பதிதல்-ஒடுங்குதல் (பதி
விருத்தல்)
169,
8,
200
220
220
292 227 130
58.
72

Page 433
பதுக்கை-கற்குவியல் 122 -திட்டை 211 பயம்பு-யானைப்படுகுழி 91. பயல்-சிறுவன் 20. பரதன்-இராமன்றம்பி 257 பரல்-பரற்கல் 118 பரவல். வாழ்த்தல் 282 பராவல்-நேர்தல் 1.59 பரி-வேகம் (விரைவு) 224 பரிதல்-வருந்தல் 384 பரிதி-ஞாயிறு 169 பரியல்-வருந்தல் 16 பரிவேட்பு-சூழ்வு 297 பருதி-வட்டம் 2.9 பலகை-பரிசை 22 பழனவெதிர்-கரும்பு 39 பழங்கண்-துன்பம் 35. பழிச்சல்-புகழ்தல் 194 பழுக்காய்-பாக்கு 292 பழையன்-ஒரு குறுநிலமன்னன் 96 பள்ளி-படுக்கை 578 பற்ருர்-பகைவர் 151 பறந்தலே-போர்க்களம் 73 பறம்பு-ஒருமலை 308
பறவாப்புள்-வாய்ப்புள் (சொல்
நிமித்தம்) 151
பரு அக்குருகு-கொல்லனுக்ல
மூக்கு 446 பறித்தல்-பிடுங்கல் 360 பறை-சிறகு 364 பன்னல்-பருத்தி 273 பனித்தல்-நடுங்கல் 442 பனுவல்-நூல் 258 -பாட்டு 306
பாக்கம்-ஊர்ப்பக்கம் 50
-கடற்கரைப்பட்டினம் 435 பாகர்-ஆவின்கழுத்திலிடுவ
தொன்றுபோலும் 156 பாசம்- கயிறு பாசி-கீழ்த்திசை 332 பாடாண்டிணை-பாடப்படும்
ஆண்மகனது ஒழுக்கம் 282
LIT 19-LJIT fadio 183 பாடினி-விறலி 6. பாடு-பெருமை 464 ,
- கூறு 464
பாணி-தூங்கலோசை 124 -தாளம் 246 பாணித்தல்-தாமதித்தல் 208, 255 பாத்தல்-பகுத்தல் 156, 347 பாத்தி-பகுதி 186 டாந்தட்படாஅர்-பாம்புச்செடி 474 பாம்புண்பறவை-கருடன் 297 பார்த்தன்-அருச்சுனன் 257 பாரசவர்-பிராமணருக்குச்
குத்திரப்பெண்கள் வயிற்
றிற் பிறந்தோர் பாரி-ஒரு குறுநிலமன்னன் 315 பால் ஊழ், இடம் 341 பாழி-வலி 227 பானல்-நெய்தல் 347
பிடி-குசை (கடிவாளம்) 590 பிண்டம்-கருப்பம் பிணக்கு-மாறுபாடு 150 பிணர்-சருச்சரை 476 பிணிமுகம்-முருகனுடையான;
மயிலுமாம் 167 பிரப்பு-பிரப்பரிசி 428 பிழம்பு-உடம்பு 244 -வடிவு 757 பிழி-கள் 395 பிற்றைநிலை-தாழ்ந்து நிற்குகிலே 242 பிறக்கு-பின் l6 பிறங்கடைவழித்தோன்றல் 327 பிறங்கல்-விளங்கல் 8. பின்னிலை-(இரத்து) பின்னிற்
றல் 526 լց
பீடம்-ஆசனம் 179 பீள்-சூல் (கருப்பம்) 503
Լ! புக்கில்- எஞ்ஞான்று மிருப்ப
தோரில் 269 புகர்-குற்றம் 492 புகலல்-விரும்பல் 484 புகல்வு-மனச்செருக்கு 705 புகா.உணவு 397 புகார்-காவிரிப்பூம்பட்டினம் 242 புட்டில்-சதங்கை 396 -கெச்சை 590

67
புடை-மாற்ருர்புலம் 15 பெருந்திணை-பெரிதாகியதிணை புனே-தெப்பம் தோணி 46, 371 (பொருந்தாக்காமம்) 6 புத்தேணுடு-தேவருலகம் 549 பெரும்பிறிது-இறப்பு புதல-பறறை 443 புதவு-வாயில் G_Isri 173 பே புரவலா-பாதுகாபபோா 330 --வச்சம் ேேலிலம் ಫ್ಲಿ: || 3-5:: புரவு-இறை 6t) 172 ܕ݁ܪܶ - a புரி-முறுக்கு 169 பேதுறல்-மயங்கல் 367 புரிசை-மதில் 182 புரை-ஒப்பு 758 6D
-உயர்ச்சி B82 பைஞ்சாய்-பசியதண் டாங் புலலாா-பகைவர 84 கோரை 379 புல்லி ?' 歌 482 பைஞ்ஞலம்-மக்கட்பரப்பு 229 புல்வாய்க்கலை-கலைமான் 236 பைதல-துணபம 269 4: ಖ್ಯ பையுள-துனடம 27.
-விடயம் 245 புலவல்-தனித்தல் 28. 6 4. பொ புலனெறிவழக்கு-புலவராற்று பொங்கர்-மரக்கிளை 60l. வழக்கு (செய்யுள்வழக்கு) 8 பொத்தல்-மூட்டல் 70 புழுகு-அம்பின் மொட்டு பொதி-பொதியமலை 534 புழை-சிறுவாயில் 182 பொதும்பு-மரச்சோலை 402 -கொல் ஆலப்புறவாயில் 444 பொதுமகளிர்-இடைச்சியர் 145 -துளே V 568 பொதுவர்-இடையர் 46 புறங்காடு-சுடுகாடு 273 பொதுளல்-தழைத்தல் 95 புறநிலை-பின்னிஃல 457 பொருப்பு-மலை 143 புன்கண்-துன்பம் 97 பொருகர்-கத்தர் 169 புன்றலை-மெல்லியதலை 462 பொலம்-பொன் 586 புனல்வாயில்-வாய்க்கால் 240 பொலம்பூங்கா-கற்பகதரு 289 புனல்காடு--சோழநாடு 296 பொழில்-உலகு 287 புனிறு-ஈன்றணிமை 28 பொளித்தல்-உரித்தல் 54 பொறி-இழந்திரம் 20. -புள 307 பூசல்-போர் 54 -ஊழ 425 பூட்கை-மேற்கோள் 14g | பொறித்தல்-எழுதல் 8 பூண் ஞாண் - பூனூல் 236 பொறை-பாரம் 273 பூவல்-செம்மண் 87, 403 பொறையன்-சேரன் 256 பூவாப்பூ-பொற்பூ 445 பொன் முடியார்-கடைச்சங்கப் பூழ்-காடை 86, 164 புலவருளொருவர் 204
பெ (3 ur பெட்டல்-விரும்பல் 829, 452 போகம்-அநுபவிக்கும்இன்பம் 340 பெண்ணை-பனை 99 போக்தை-பஃன 6. பெயர்-பொருள் 239 போஒர்-ஒரூர் 96 பெயர்த்தல்-மீட்டல் 151, 383 போர்வு-சூடு 50 560 போனகம்-உணவு 2Ol
-நீக்குதல்

Page 434
மகடூஉ.பெண்மகள் 84
மகர வாய்-ஒருவகைத்தலைக்கோ
லம் 445 மகன் றில்-கீர்வாழ்பறவையு wM ளொன்று 354 மகுளி-ஒருவகை ஓசை 50 மஞ்ஞை-மயில் 3 7 மடல்-பனே மடல் 84 -பூவிதழ் 475 மடி-சோர்வு 305 மடை-நீர்மடை 298 - மூட்டுவாய் 513 மண்ணல்-கழுவல் 167 -நீராடல் 398
மண்டைகள்ளுண்ணும் பாத்
திரம் 192 -ஒருவகை மண்பாத்திரம் 478 மனி-நீலமணி 40 மதியம்-திங்கள் 18
மதியுடம்படுத்தல்-தலைவன்
தலைவி என்னுமிருவர் மதி யி ையும் தன் மதியோடு ஒருங்கு சேர்த்துணர்தல் 525
மதுகை-வலி 58G மக்திப்பறழ்-குரங்குக்குட்டி 367 மரங்தை-ஒரு5கர் 402 மரபு-வரலாறு 128 மரல்-ஒருசெடி 126 மரவடி-மரக்கால் 223 மராஅம்- கடம்பு 5i மருங்குல்-பக்கம் 307 - இடை 539 மருவுதல்- கூடிப்பழகல் 153 மரை-ஒருவிலங்கு 26 மலைதல்-வெறியாடல் 509 மலையமாதவன்-அகத்தியன் 81 மலையம்-பொதியமலை 81 மலையன்-ஒருவள்ளல் O1 மழு-கோடரி 200 மழுங்கல்-ஒளிகுறைதல் மழுவானெ டியோன்- __| | >
pst tr6ör 237 மள்ளன்-வீரன் 245 மறவர்-வீரர் 22 மறி-ஆடு 159
68
மறுதல்-சுழலல் 272 மறுகு- வீதி 115, 178 மறுகுசிறை-வீதிகளின் பக்கம் 283 மறை-களவொழுக்கம் 523 மன்ற-தெளிவாக 369 மன்று-ஊர்ப்பொதுவிடம்
(அம்பலம்) 24,434 -பசுத்தொழுவம் 152
s மா-குதிரை 84 மாகதர்-இருந்தேத்துவோர் மானே-ஒருகொடி 45. மாந்தை-ஒருநகர் 620 மாயம்-வஞ்சம் 336 மாரன்-மன்மதன் 244 மாராயம்- சிறப்பு 187 மாரி-மேகம் 305 மாறும்-ஒழியும் 377
Its மிகுதி-மனச்செருக்கு 259 மிகை-எச்சம் (சே ம்) 200 மிடல்-வலி 134, 328 மிடை-டாண் 494
மிதவை-கும்மாயம் (ஒருவகைச்
சிற்றுண்டி) 542
மிலைதல்-குடல்; அணிதல் 135
மிளிர்த்தல்-கீழ்மேலாகமறித்தல்
(உழுது புரட்டல்) 251
மிளே-காவற்காடு 200 மிறை-வளைவு 204
t
மீக்கூறுபடுத்தல்-புகழ்ந்து
கூறல் 232 மீட்டல்-மீளச் செய்தல்; விலக்
கல் 227
(lp முகவை-ஏற்றுக்கொள்ளும்
பரிசில் 252 முச்சி-மயிர்முடி 588 முசிறி-ஒரூர் 94 முசு-குரங்கினுளொருசாதி 429 முட்டி-கைப்பொத்து 222 முட்டு-தடை 396
முடப்பனே-அநுடநாள் 332

முண்டகம்-முள்ளி, தாழையு
t. Öff't D முதிரம்-ஒருமலை முதுக்குறைவு-பேரறிவு முதுபாலை-பெரும்பிரிவு முதை-பழங்கொல்க்ல முதையல்-முதுமை முக்திசினேர். முன்னுேர் முக்கீர்-கடல் முயங்கல்-புணர்தல், தழுவல் முரம்பு-வன்னிலம்
-பரற்கற்கள் முருகு-முருகன முல்லை-இருத்தல் ஒழுக்கம் முழவு-முழா (ஒருவாச்சியம்) முளரியோன்-பிரமன் முளவுமா-முட்பன்றி முளிதல்-காய்தல்; வற்றுதல்
-இறுகல் முற்றல்-வளேத்தல் முற்றில்-சுளகு முறி-தளிர் முன்பு-வலி முன்னம்-குறிப்பு முனைதல்-வெறுத்தல்
மூ
மூதாய்-தம்பலப்பூச்சி மூதில்-முதுகுடி (pus-ply . . . மூழ்த்து-மொய்த்து
மெ மெய்-உடம்பு மெய்ப்பெயர்-இயற்பெயர்
415 308 462 276 366 118 307 338 347 12 574 67 250 394. 238
64 8 139 533 453 347 167 525 327
1 O 204 389 S4
413 299
மெய்ம்மறை-கவசம் (சட்டை) 297
6DI) மை - ஆடு மைந்து-வலி
மொ
மொக்குள்-குமிழி மொசித்தல்-மொய்த்தல் மொய்த்தல்-செறிதல்
Gldt மோசி-ஒருபுலவன்
475 216
222
54 27
308
69
Li யா-ஒருமரம் யாப்பு-கட்டு பாய்-என்ருய் யானையங்குருகு-ஒருவகைப் பறவை
வ
வங்கம்-தோணி வசி-ஒளி வஞ்சி-பகைமேற் சேறல்
ஒரு5கரம் (கருவூர்) வடடம-சகதகைகல வட்டு-உண்டை. வடமலே-மேரு வடி-மாம்.வடு வடிம்பு-விளிம்பு வண்ணம்-நிறம், அழகு வண்டல் - மணல் விளையாட்டு;
விளையாட்டுப் பாவையு
மாம் 92
வண்மை-கொடை வணங்குதல்-வளைதல் வணர்தல்-கடை குழலல் 3.திதல்-தங்குதல் வந்திகர்-மங்கலபாடகர் வம்பு- கச்சு வயவு-வேட்கைநோய் வயலை-ஒருகொடி வயிர்-கொம்புவாச்சியம் வயிரியர்-கூத்தர்
- L- f Goff வரி-தொய்யில் வரிசை-தகுதி வரித்தல்-கோலஞ் செய்தல் வரிய தள்-புலித்தோல் வரைதல்-மணத்தல்
- நீக்கல் வல்-குது வல்சி-உணவு வலத்தல்-சுற்றல்
- கட்டுதல் 6) 6) 6d aR7o - lj (175560 வலார்-வளார் வலித்தல்-நினைத்தல் வசீல-சாலகம் என்னுமனி
விசேடம்
462 445 354 ,
402
34 533 8. 499 477 18
534
417 328 464.
424 65 133 133 442 317
333 95 205 69 283 46 330 502. 47
289 164
415 464 476 7O 487
236

Page 435
வழை-சுரபுன்னே 465 வள்பு-வார் 807 வள்ளை-உலக்கைப்பாட்டு 507 வளி-காற்று 119 வளிநிலை-பிராணுயாமம் 245 வளே - பொந்து; முழைஞ்சு 154 -சங்கு 167
6.
வாண்மடல்-வாளாகிய மடல்
மடல்-பனங்கருக்கு 251 வாதுவல்-கிழிப்பேன் 279 வாய்-உண்மை 355 வாய்ப்புள்-சொல்கிமித்தம் 51 வார்தல்-நிறைதல் 435 வாரணம்-யானே l65 வாரல்-வாருதல் 580 வாரி-வருவாய் 190 வாலாமை-தூய்மையில்லாமை
(தீட்டு) 557 வாலியோன்-பலதேவன் 167, 468 வாளாட்டு-வாட்போர் 65 வானம் வாழ்த்தி-வானம்பாடிப்
புள் 121
வி
விடத்தர்-ஒருமரம் 24 விடை-ஆட்டுக்கடா 157 விதுப்பு-நடுக்கம் 293 வியலுள்-அகன்ற ஊர் 25. விரிச்சி-நற்சொல் 59
விழுப்புண்-முகத்தினும் மார்பி
னும் பட்ட புண் 217
விழுமம்-துன்பம் 93, 478 விழைதல்-விரும்பல் 460 விள்வார்-பகைவர் 156 விளர்த்தல்-வெளுத்தல் 276 விளரி-ஒருபண்
விளி. ஒலி 580 விளிதல்-இறத்தல் 120 விறல்-வலி 1.65 விறலி-விறல்பட ஆடுபவள் 32O வினை -போர்த்தொழில் 185
70
வீ 6ն-Ա 284 வீழ்-விழுது 602 வீழ்தல். விரும்பல் 209 வீறு-பெருமை 467
வெ
வெண்போழ்-வெள்ளிய பனக்
தோடு 428 வெண்ணிறு-சாம்பர் 28. வெதிர்-மூங்கில் 424 வெய்யோன் -ஞாயிறு 235 வெருக்கு-காட்டுப்பூனை 170 வெள்ளி-சுக்கிரன் 241 வெள்ளிவீதி-இவர் ஒரு பெண்
* பாற் புலவர் 42 வெள்ளிலை-வெற்றிலை 293 வெள்ளை-வெள்ளாடு 170 வெளில்-விளாமரம் 96 -யானே கட்டுக்தறி 306 வெறித்தல்-வெருளல் 429 வெறுக்கை-செல்வம் 329
வே
வேட்கை-பற்றுள்ளம் 757
வேண்மாள்- வேளாளர் குலப்
பெண் 251 வேதாளிகர்-வை தாளியாடுவோர் (வேதாளியாடுவார் என வுங்
காணப்படுகின்றது) 317 வேய்-ஒற்றர் ஒற்றியுணர்த்துங்
குறளைச் சொல் 170 வேய்வை-குற்றம் 252 வேர். வியர்வை 345 வேரல்-சிறுமூங்கில் 489 வேலி-மதில் 2C9 வேவை-வெந்தது 259 வேழம்-யானை 164 வேளாண்மை-உபகாரம் 399
6D6)
வைகுறு-வைகறை 25 வைதல்-ஏசல் 246 வையம்-பூமி 257

சூத்திர முதற்குறிப்பகராதி
சூத்திரம் பக்கம் சூத்திரம் Ludish
97 இருவகைக்குறி 'g o ாகவகைப்பிரிவ 3 அகத்திணை மருங் 146 醬 ນ. ?3【 激 இறைச்சிப்பிற்பிறக்கும் ?33 அதுவேதானுமீரிரு 199 இன்பமும்பொருளு 336 அந்தமில் சிறப்பி ?53 அம்பலுமலரும் 536 9. அமரர்கண்முடியு 385 உடம்புமுயிரும் 698 அயலோராயினும் 93 உடனுறையுவமம் ?50 அருணமுகதுறுதத 634 உண்டற்குரிய ? 15 அல்லகுறிப் o 530 உணர்ப்புவரை 649 அலரிற்முேன்றும் 65 உயர்ந்தோர்க்குரிய 31 அவற்றுள், நடுவண்ணக் 2 உயர்ந்தோர்கிளவி ? 18 அவறநூறுளஓதலுக P3 உயர்மொழிக்கிளவி ?48 அவன்குறிப்பறித 6 53 உயர்மொழிக்குரிய 244 அவன்சோர்புகாத் 66? உயிரினுஞ்சிறந்தன்று 44? அவன் வரம்பிறத்த 519 உயிருகாணும் 69? அவனறிவாற்ற 5?? உரிப்பொருளல்லலா 44 அறக்கழிவுடையன 718 உழிஞைதானே 196 அறத்தொடுகிற்கு ?01 உழைக்குறுக்தொழி 665 அறுவகைபபடட 233 உள்ளுறுத்தித 130 அன்புதலைப்பிரிந்த 971 உள்ளுறைதெய்வ 129 அனபுறுதகு5 (32 உள்ளுறையுவமம் 五26 அன்பேயறனே 216 உற்று பூமியல்லது ?'O? அன்ன வகையான் 536 உறுகணுேம்ப 742 அன்னை யென்ஃன ?55
<–ՉԵ ஊரொடுதோற்றமு 395 ஆங்காங்கொழுகு 533 6. ஆயபெருஞ்சிறப்பி 533 ஆயர்வேட்டுவர் 63 எஞ்சாமண்ணசை 182 ஆற்றது.பண்பும் 663 எஞ்சியோர்க்கும் 118 ஆறின தருமையும் 535 எண் ணரும்பாசறை 668 எத்திணைமருங்கினு 84 இ எங்கிலமருங்கிற் 59 o o - எல்லாவாயிலும் 671 இசைதிரிந்திசைப் 688 எல்லாவுயிர்க்கும் 724 இடித்துவரைநிறு 648 எளித்தலேத்தல் 703 இமையோர்தேனத்து 759 இயங்குபடையரவ 183 6 இரந்துகுறையுற்ற P41 ஏமப்பேரூர் 92
588 ஏவன்மரபி
இரவுக்குறியே
6S

Page 436
72
. சூத்திரம் பக்கம் சூத்திரம் ஏறியமடற்றிறம் 134 கிழவோள் பிறள் ஏ ஃனப்பிரிவு 68’() கிழவோன் விளையா ஏனையுவமந்தானுணர் 13 1 கிழவோன நியா ஏனுேர்பாங்கினு 6 4.
கு ஒ குடையும்வாளு ஒப்புமுருவும் 756 குழவிமருங்கி ஒருசிறைகெஞ்ச ?00 குறித்தெதிர்மொழி ஒருதலையுரிமை P26 குறிப்பேகுறித்தது ஒருடாற்கிளவி 733 குறியெனப்படுவ ஒன்ருத்தமரினும் 103 குறையுறவுணர்த ஒன்றேவேறே 340
dra
ஒ கூதிர்வேனி ஓதல்பகையே ?g ஓதலுங் தூதும் 23 6D
d
கைக்கிளே (s) கஃணயும்வேலும் 3 1? (tfi கரணத்தினமைந்து 54? கலந்தபொழுதும் 86 கொ கழிவினும் வரவினும் 4ே5 | கொடி நிலைகந்தழி களவலராயினும் 506 கொடுப்போரின்றி களவுங்கற்பும் 656 கொடுப்போரேத்தி கற்புங்காமமும் 643 கொண்டுதலைக்கழியினும் கற்புவழிப்பட்டவள் ?55 கொள்ளார்தேங் கற்பெனப்படுவது 540 கொற்றவள்ளை கன வுமுரித்தால 694
தி GIT சிறந்துழியையம் காஞ்சிதானேபெருங் ጆ?68 சினனே பேதைமை காமக்கடப்பினுள் 654 காமக்கூட்டங் 519 dr காமஞ்சாலா விளமை 133 காமஞ்சான்ற 653 | சுரமென மொழிதலு காமஞ்சொல்லா 405 காமத்திணையில் 403 கு காமநிலையுரைத் 669
5 卢点 291 குழ்தலுமுசாத்துணை காருமாலையும் 3五 -
GoF இ செய்பொருளச்சமு கிழவிநிலையே 66 செலவிடையழுங்கல்
623 செறிவுநிறைவும்
கிழவிமுன்னர்த்தற்
l răzb
?36 657 51?
204 294 674 346 52? 535
ኃ48
300 543 304 53 199 303
343 ?53
?i?
534
?35 6?5 ?08

73
சூத்திரம் u&45 tä
G-For
சொல்லியகிளவி 64? சொல்லெதிர்மொழித 405
தி தந்தையுந்தன்னையு 535 தம்முறு விழுமம் 23? தஃலவரு விழுமம் 93 தற்புகழ்கிளவி 678 தன்வயிற்காத்தலு 700 தன்னுமவனும் 84 தன்னுறுவேட்கை 5fö
தா தாய்க்குமுரித்தா 695 தாய்க்கும்வரையா 5 I? தாய்போற்கழறி 66? தாயத்தினடையா தாயறிவுறுதல் 535 தாவில்கொள்கை 333 தாவினல்லிசை 316 தானே சேறலும் 74. தானே யானை 219
தி தினே மயக்குறுத 35
gil தும்பை தானே 215 துன்புறுபொழுதினு 674
தெ தெய்வமுணுவே b?'
தே தேரும்யானையும் 714
தொ தொல்லவையுரைத் 661
தோ தோழிதாயே 684 தோழிதானே 534 தோழியின் முடியு தோழியுள்ளுறுத் 611
Ιο.5
சூத்திரம் பக்கம்
b நட்பின டக்கை 696 கடுவுநிலைத்திணை 39
நா காட்டமிரண்டு 345 நாடகவழக்கினும் 138 காற்றமுந்தோற்றமு 451
நிகழ்தகைமருங்கி 7:30 நிகழ்ந்தது கூறி 119 நிகழ்ந்ததுகினே தற் it 12 கிலம்பெயர்ந்து 662
நோ கோயுமின்பமும் 689
Lu பகற்புணர்களனே 539 படையியங்கரவம் 15 O பண்பிற்பெயர்ப்பினு 38.3 பரத்தமை மறுத்த 652 பரத்தை வாயினுல் 235 பன்னுரறுவகையி 533 பனியெதிர்பருவம்
பாங்கருஞ்சிறப்பிற் 863 பாங்கனிமித்தம் 390 பாடாண்பகுதி 883 பால்கெழு கிளவி 6ჭ95
பின் பனி தானும் 33 பின் முறையாக்கிய 665
Լl புணர்தல்பிரிதல் 4? புணர்ந்துடன்போ 6 IO புல்லுதன்மயக்கு 631 புலத்தலுமூடலும் 650 புறத்திணே மருங்கி 144 புறத்தோராங்கட் 669
b பூப்பின்புறப்பாடி
6??

Page 437
7.
சூத்திரம்
tu išsih
பெ பெயரும்வினை யு 60 பெருமையுமு சலு 348 பெறற்கரும்பெரும் 6s3
G if பொய்யும்வழுவும் 545 பொருள்வயிற்பிரி 82 பொருளெ ைமொழி ? 16 பொழுதுமாறுங் 2O8 பொழுதுதலைவைத் 238 பொழுதுமாறுமுட்கு 98
மக்கனுதலிய 141 மங்கலமொழியும் ?53 மரபுநிலை திரியா 122 மறங்கடைக்கூட்டி 160 மறைந்தவற்காண்ட 40?' மறைக்தவொழுக்க 53盆 மன்லர் பாங்கிற் 80 மனே விதலைத்தாட் 65& மனே விமுன்னர் 659 மனேவியுயர்வும் 729
f மாயோன் மேய 16 மாற்றருங்கூற்றம் 865
மி மிக்கபொருளினு 220
முதல்கருவுரி 8 முதலெனப்படுவதாயி 57 முதலெனப்படுவது 15 முதலொடு புணர்ந்த 392 முக்காளல்லது 531 முக்கீர் வழக்கம் 83 முயற்சிக்காலத் 52? முழு முதலரன 19? முறைப்பெயர் 721 முன்னிலைப்புறமொ 660 முன்னிலையாக்கல் 353 முன்னை ய5ான்கும் 13?' முன்னேயமூன்றுங் 391
ജ് .
சூத்திரம் ---
W மெ
மெய்தொட்டுப்பயிற
மெய்ப்பெயர்மருங்
மே
மேலோர்முறைமை மேலோர்மூவர்க்கு மேவியசிறப்பின்
60) மைக் துபொருளாக
Al
மொ மொழியெதிர்மொ
II யாறுங்குளலும்
வஞ்சிதானே வண்டே யிழையே வனணமபச6து வருத்தமிகுதி வரை விடைவைத்த
வழக்கொடு சிவணிய
வழங்கியன் மருங்கி
6DfT
வாகைதானே வாயிற்கிளவி
வினைவயிற்பிரிக்
வெ வெளிப்படவரைத வெளிப்படைதா வெறியறிசிறப்பி
வே வேட்கைமறுத்து வேட்கையொருதலை வேண்டியகல்வி வேந்துவிடுமுனேஞ வேந்துவினேயியற் வேந்துறுதொழி
60) 62).1 வைகுறுவிடியல்
78 544 ?6
216
6?3
681
181 344 69? ??? 440 295 388
231 749
685
53?
161
12 349 68 148
679
25

அநுபந்தம்
சிறுபொழுதாராய்ச்சி
நாம், செந்தமிழ்த்தொகுகி உசு, பகுதி, உல் சிறுபொழுது என்னும் ஒரு விஷயம் எழுகினேம். அதற்கு மறப்பாகச் செக் கமிழ்த்தொகுகி உக, பகுகி டு-ல் பூரீமத். சி. வீரபாகுப்பிள்ளை பவர்கள் சிறுபொழுதாராய்ச்சி என ஒரு விஷயம் எழுகி வெளிப் படுத்தியிருக்கிரு?ர்கள். அவ்வாராய்ச்சி பூரீ சிவஞானசுவாமிகள் கருத்தைத் தாபிக்க வந்ததே. எமக்குச் சுவாமிகளிடக்கிற் காய்வும், இளம்பூரணர் நச்சினர்க்கினியரிடத்தில் உவப்பும் இல்லை. தமிழுல கிற்கு உண்மையை வெளிப்படுத்தவேண்டுமென்று எம்மால் அவ் விஷயம் எழுதப்பட்டதன்றிப் பொழுது போக்கிற்காக எழுதப் பட்டதன்று. பிள்ளையவர்களோ, சுவாமிகள் மீது கொண்ட உவப்புக் காரணமாக உண்மையை மறைத்துக் தமது சொல்வன்மையானே மெய்ம்மைகாட்டி அவ்விஷயத்தை எழுதியுள்ளார்கள் அங்ஙனம் எழுகியுள்ளார்கள் என்பது அவ்விஷயத்தைப் படிக்க அறிஞர்க் குணராதே போகாது. எனினும், ஆழ்ந்து நோக்காகார்க்கு அஃதும் உண்மைபோலக் காணப்படுமென்பதுபற்றி, இன்னுமொருமுறை
யாம் அதனை ஆராய்ந்துகாட்ட வேண்டியதாயிற் று. நிற்க.
நாம் எழுகிய சிறுபொழுது ’ என்னும் விஷயத்தையும், பிள்ளை யவர்கள் எழுதிய " சிறுபொழுதாராய்ச்சி' என்னும் விஷயத்தையும் படித்தவர்களுக்கு, விஷயத்தொடக்கம், இன்னது என்பது விளங்கு மாதலின், அவ்விஷயத் தொடக்கத்தை யாம் ஈண்டு எடுத்துக்கூருது, பிள்ளையவர்களின் ஆராய்ச்சியுள் வேண்டியவற்றை மாத்திாம் எடுத் துக்காட்டி மறுத்து உண்மையை 15ாட்டுதும்.
பிள்ளையவர்கள் " இவ்விதம் பூரீ சுவாமிகள் இளம்பூரணரையும் நச்சினர்க்கினியரையும் மறுத்துச் சிறுபொழுதைந்து என்று கூறி விடவே சிறுபொழு தாறென்பது பழங்கதையாய்விட்டது ? என் ரு?ர்கள்.
சுவாமிகளிடத்திலுள்ள உவப்போடு 6ோக்குவார்க்குச் சிறு பொழு தாறென்பது பழங்கதையாவதன்றி, என அறிஞர்க்கு அது

Page 438
76
பழங்ககை யாகுமா ? முன்னேர் கூறிய உண்மை.நூல்களைப் பழல் கதை என்று கூறப் புகுந்த இக்காலத்துப் பிள்ளையவர்கள் சிறு
1 n 4; t ( nai a - a e பொழுதாறென்பது பழங் கதையாய் விட்டது என்று கூறுவது ஒரு
நூதன மன நூறு.
பிள்ளையவர்கள், இளம்பூசணருாைப்பதிப்பில், வைகறை விடியல் ' என்றிருப்பது, நச்சினர்க்கினியர் காலம்வரையும் வைகுறு விடியல் ' என்று தானிருக்கிருக்கிறது என்றும், அதற்குக் காரணம் கச்சினர்க்கினியர் தமக்குச் சாதகமாக இருக்கும் " வைகறை விடியல் ? என்னும் பாடத்தை எடுத்துக்கொள்ளாமையே என்றும், பின் * வைகறை விடியல் ' என்னும் பாடம் ஏடு எழுதுவோரால் கிருச் தப்பட்டதென்றும் கூறுகிருரர்கள். VY
நச்சினர்க்கினியர் " வைகறை விடியல் ' என்னும் பாடத்தை எடுத்துக்கொள்ளாமையால், இளம்பூரணர்கொண்ட பாடமும் வைகுறு விடியல் 'கான் எனின், நச்சினர்க்கினியர் " வைகறை விடியல் ’ எனப் பாடாந்தரம் கொண்டதற்குக் காரணமின்று. ஆகையால் நச்சினுர்க் கினியருக்கு முன்னேயே இரண்டு பாடமும் இருந்ததென்பது கணிபேயாம். ஆயின் இளம்பூரணர் " வைகுறு விடியல் ? எனவும் பாடம் என்று கூறவில்லை. ஆதலால் அப்பாடமே ஐயமாகின்றது. அகப்பொருள் விளக்கப் பழையவுரையிலும், இறையனாகப்பொரு ளுரையிலும், வைகறை விடியல் ’ என்றே பிரமாணங் காட்டப் பட்டதனுலும், வைகறை விடியல் ' மென்பது துணிபாம். பிள்ளையவர்கள், இறையனாகப்பொருளி லுள்ள வைகுறு விடியல்' என்னும் பாடத்திை, யாம் பட்டதாரிகள் போலக் கிருக்கிவிட்டேம் எனக் குறை கூறிய துணிபு மிக வியக்கத்தக்கது. பூரீமாங். தாமோதரம்பிள்ளையவர்களால் சுபானு வருடத்துச் சித்கிரை மாதத்திற் பதிப்பித்த பதிப்பைப் பிள்ளை யவர்கள் கோக்கியிருப்பார்களாயின், அவ்வாறு குறைகூறமாட்டார் கள். அதுவே முதற்பதிப்புப் போலும். வைகுறு விடியல் ’ எனக் காணப்படும் பாடங்கள், பின் புத்தகம் பகித்தோரால், நச்சிர்ைக் கினியர் பாடத்தின்படி கிருத்தப்பட்டனவேயாம்.
என்பதே உண்மைப்பாட
கச்சினர்க்கினியர், மற்றவர்கள் சொல்வதைவிடத் தாம் புகி தாக ஒன்று சொல்வதில் விருப்பமுடையாாதலால், இளம்பூரண ருக்கு மாருக * வைகுறு விடியல்' என்னும் பாடத்தை எடுத்துக்

7ל
கூறி விளக்கியிருக்கலாமென்பதே எமது கருத்து. அன்றியும், வைகுறு வைகறை ’ என்னும இருசொற்களின் பொருளையும் அவர் விளக்கியே சேறலின், சொல்லின் பொருளை விளக்குதற்கு அவ்வாறு கூறினரென்று கொள்வதன்றி வேறுகோடல் பொருந்தா தென்க. குற்றியலுகரப் புணரியலில், " அல்லது கிளப்பினும் வேம் றுமைக் கண்ணும்-எல்லா விறு கியு முகர {doՍպմ ’ என்று இளம் பூரணர் கொண்ட பாடத்தை, நச்சினர்க்கினியர் ‘ நிலையும் ’ என்று பாடங்கொண்டமைபற்றி, நச்சினுர்க்கினியர் காலம் வரையும் நிலையும் என்று தானிருந்தது. பின், நிறையும் என்றும் கிருத்தப்பட்டது என்று கொள்ள முடியுமா ? ஆதலின் அக்காரணம் பொருந்தாது. ஆகையால் நச்சினர்க்கினியச், வைகுறு விடியல் ' என்னும் பாடத் தையே தாம் கொண்டு, இளம்பூரணர் பாடத்தைப் பாடாந்தரமாகக் கொண்டார் என்பதே துணிபாம். பிள்ளையவர்கள், வைகுறு விடியல் ’ என வரும் இலக்கியப் பிரயோகங்களை நோக்கித் தங் கருத்திற் கேற்ப வினைத்தொகையாக்கற்கே வைகுறு விடியல் தான் இளம்பூரணர் பாடமும் என்றதன் றிப் பிறிதொன்றன்று.
இனிப் பிள்ளையவர்கள், வைகுறுவிடியலை உம்மைக்தொகையாகக் கோடல் பொருங்காதென்கிருரர். பிள்ளையவர்கள் கூறியவாறு வைகுறு கல்-கழிதல் எனக்கொண்டு கழிதலுறுவது என்னும் பொருளில் வைகறைக்கும் வரும என்பது துணிபாம். அது, ! வைகுறுமீன் ? (அகம், 17) என்பதற்கு, " விடிகின்ற காலத்துமீன் ' என்றே உரை காரர் பொருள் கூறலானு மறியப்படும். ஒளி குறைந்த இலவம் பூக்களுக்கு விடியற்காலத்து (வைகறை) மீனும் ஒளி குன்றல்பற்றி உவமையாக ஆசிரியர் கூறினர். பெரும்பாணுற்றுப்படையிலே, * பொற்குழை ஒளி குறைந்து விளங்கல்பற்றி, " வைகுறு மீனிற் பையத் தோன்றும் ” (318-ம் அடி) என, விடி கின்றகாலத்து மீனே யுவமை புணர்க்கப்பட்டது. நச்சினர்க்கினியர் * வைகுறுமீன் 9. பதற்கு, விடி கற்குக் காரணமாகிய வெள்ளியாகிய மீன் என்று பொருள் கூறுகின்றனர். ஆண்டும் ஒளி குறை தற்கே உவமையாத லின், விடிகின்றகாலத்துமீன் என்றலே பொருக்கமாம். வெள்ளி யாகிய மீனென்றல் பையக்கோன்றும் ' என்பதற்கு அவ்வளவு பொருத்தமுடைய கன்று. கற்றிணை உரையாசிரியரும், " வைகுறு மீன் ' (48) என்பதற்கு விடியற்காலத்து மீன் என்றே பொருள் கூறுகின்றனர்.
என்

Page 439
78
இங்ஙனம் வைகுறு விடியற்கும் பெயராய் வருகிலின் " வைகுறு விடியல் என நச்சினர்க்கினியர் கொண்ட பாடத்திற்கும் வலிந்து கொள்ளாது, இடம் கோக்கி வைகுறுவும் விடியலும் என்று உம்மைத்தொகையாகவும் பொருள் கொள்ளலாமென்பது துணிபு. * வைகுறு விடியல்' என்பதை வைகறைக்குக் கொள்ளுங்கால் வைகுறு வாகிய விடியல் எனவுங் கொள்ளலாம். இங்கனமாக * வைகுறு விடியல் ' என்பதைப் பண்புக் தொகையாகவும் உம்மைத் தொகை யாகவுங் கோடல் பொருந்தாதென்பது எவ்வாறு பொருந்தும் ? * வைகறை விடியல் ' என்பதும் அங்கனே இடம் நோக்கி இரு தொகையாகவுங் கொள்ளப்படும்.
இனி, * உலகவழக்கிலாகட்டும் செய்யுள் வழக்கிலாகட்டும் இரவு, முதல்யாமம், இரண்டாம்யாமம், 15டுயாமம், கான்காம்யாமமென, நான்கு பிரிவாகவே பிரிக்கப்படுகின்றது. மாங்குடிமருதனுர் தமது மதுரைக்காஞ்சியிலே இசவை நான்குகூருகப் பகுத்து வருணித் கிருப்பதும், அதனுரையிலே நச்சினர்க்கினியர் இரண்டாம் யாமத் கிற்கும் நான்காம் யாமத்திற்கும் நடுவிடத்ததாகிய கெய்வங்களுலா வும் செயலற்ற கங்குல் என்பதும் காங் கூறியதை உறுதிப்படுத்தி விடும் ? என்முர்கள்.
இாவை நான்குகூருகப் பிரிப்பது வடமொழி வழக்கு. மூன்று கூமுகப் பிரிப்பது தமிழ்வழக்கு. நச்சினர்க்கினியருரைப்படி மாங்குடி மருகனரும் கருதிப் பாடினர் என்பது உண்மையாயின் 62 7قی [اویے( L_ மொழி வழக்கேயாம். கனநூல் முதலியவையு மன்னவேயாம். தமிழ் வழக்கு மூன்றே. அது, பொருளிலக்கண நூல்கள் அவ்வாறே கூறு தலானறியப்படும். * மாலை யாமம் வைகறை ? என்று அகப்பொருள் விளக்கமே கூறுகின்றது. அதுவே பிரமாணமாம். அன்றியும், அகநானூறு, நற்றிணை, குறுக்தொகை முதலியவற்றிலும் யாமம் ஒன்முகவே கூறப்படுகின்றது. பானுள் என்றும், ! அாையிருள் ’ என்றும், 6ள்ளென்யாமம் ' என்றும், 15டுயாமம் என்றும், இப் படியே வருகின்றன. முதல்யாமத்திற்கு யாம் பிரமாணங் காட்டா மல் விட்டது சிக்கிக்கத்தக்கது என்கிருர்கள். இளம்பூரணர், சேன வரையர் முதலியோரும் உதாரணம் வந்தவழிக் காண்க என்கிறர் கள் ; அங்ஙனம் கூறுதலால் அவர்கூற்றுப் பிழையாகுமா ? இலக் கியம் இறந்துபட்டிருக்கலாம். அல்லது பாடாமல் விட்டிருக்கலாம். முதல்யாமத்திற்கு யாம் மேற்கோள் காட்டாமைபற்றி அஃது

79
இல்லையென்பது கருத்தசகுமா ? பகலானது எப்படித் தமிழ் வழக் குப்படி, முற்பகல், நடுப்பகல், பிற்பகல் எனப் பிரிக்கப்படுமோ அப்படியே இரவும் முன்னிரவு, கள்ளிரவு, பின்னிரவு எனப் பிரிக் கப்படுமென்பது தானே போதசாதா ? ஆகையால், சிலப்பதிகாரம் கூறும் அரையிருள்யாமம் என்பதும், பட்டினப்பசலையில் வரும் கடைக் கங்குல் என்பதும் முறையே இடையாமத்தையும் பின்னிர வையும் குறிக்குமென்பது கிடம். வைகறையும் கடைக் கங்குலும் ஒன்ரும், கச்சினுர்க்கினியர் கடைக் கங்குல்-விடியல் என்றதும் பின் னிரவாகிய வைகறையையே.
சிலப்பதிகாரத்தில், "அரையிருள் யாமத்தும் பகலுக் துஞ்சார் என்பதற்கு உரைகாரர், “நான்குயாமம்’ என்பதை மனத்தில் வைத்துக் கொண்டு அரையிருள் யாமம் உம்மைத்தொகை என்றும், அரையிருள் இரண்டாம்யாமமென்றும், பகல் நடுயாமமென்றும், நலிந்து பொருள் கொள்கின்றனர். பழைய உரையாசிரியரோ, அரையிருள் யாமத்தும் ஒரு மாத்திரைப்பொழுதும் ' என்றும் பொருள் கூறுகின்றனர்; ஆதலின் பழைய உரைப்படி 5டுயாமமாகிய ஒருபொழுதே கொள் ளப்படுதலின், இரவும் மூன்று பிரிவையுடையதென்பது துணியப் படும். இங்ஙனமே மதுரைக்காஞ்சியிலும், கச்சினர்க்கினியரும் அடி களைப் பிரித்துக் கூட்டி, நலிந்து நான்குயசமம் கொள்கின்றனர். பாட் டின்படி மூன்று யாமங் கொள்ளலாகும். அதனைக் காலம்வாய்த்துழிக் காட்டுதும். ஈண்டு விரிப்பிற் பெருகும்.
இனி, களவெண்பாவிலே, புகழேந்திப்புலவர்,
" மல்லிகையே வெண் சங்கா வண்தே வான் கருப்பு வில்லி கணேதெரிக் து மெய்காப்ப-முல்லையெனும மென்மாக்ல தோளசைய மெல்ல கடந்ததே புன் மாலே யந்திப் பொழுது. " என்று மாலை கூறிப் பின்,
* ஊக்கிய சொல்ல ரொலிக்குக் துடிக்குரலர்
வீக்கிய கச்சையர் வேல் வாளர்-காக்க இடையாமம் காவலர்கள் போக்தா ரிருளின் புடைவா யிருள் புடைத் தாற் போன்று, ' என்று இடையாமம் கூறிப் பின், ' பூசுரர்கங் கைம்மலரும் ” என் னுஞ் செய்யுளில், “ புலர்ந்ததே யற்றைப் பொழுது ” யுங் கூறுவர் ; ஆதலானும் தமிழ் வழக்கின்படி இரா மூன்று பிரிவுடைய தென்பதே திண்ணம்.
Gas வைகறை

Page 440
80
இனிப் பிள்ளையவர்கள், 8 பூசாகாலங்கள், உழா பூசை, சிறுகாலைச் சக்கி, காலைச்சங்கி, உச்சிக்காலம், சாயாகூைடி, அர்த்தசாமம், என ஆருகப் பகுக்கப்படுகின்றன. ஆனல், உழாபூசை முதல் உச்சிக் காலம்வரை நான்குகாலமும் பகற் பன்னிரண்டுமணியோடு முடி கின்றன. மீதம் இரண்டுகாலம் மாலை இரவு என்னும் இரண்டிலும் நடக்கும். இவை ஒருகாளைப் பப்பத்து நாழிகையாக ஆறு கூமுக் கிச் சிறுபொழுது ஆறு என்று கூறுவதை எவ்வாறு வலியுறுத் தும் ' என்கின்றனர்.
நம்மூரிலுள்ள கோவில்களில் பூசாகாலம், உஷாகாலம், காலைச் சந்தி, உச்சிக்காலம், சாயாட்சை, இரண்டாங்காலம், அர்த்தசாமம் என்று ஆருக வழங்குகின்றன. இவற்றுள், உஷாகாலம் வைகறை யையும், காலைச்சங்கி விடியலையும், உச்சிக்காலம் நடுப்பகலையும், சாய ாட்சை ஏற்பாட்டையும், இரண்டாங்காலம் மாலையையும், அர்த்த சாமம் 5ள்ளிரவையுங் குறித்து வைக்கப்பட்டனவாகும். இவை இப்படி வழங்குவதை யாழ்ப்பாணம் வண்ணை வயித்தீசுரன்கோவி வில் விசாரித்தறியலாம். பிள்ளையவர்கள் கூறிய சிறு காலைச்சங்கி, காலைச்சந்தியுள் அடங்குமாதலின், அஃது அகிக பூசையாம். யாம் முற்கூறிய பூசையே தமிழ்க் காலவகுப்போடு ஒக்கிருக்கின்றன. இன்னும் பகலைப் பிராதக்காலம், சங்கமகாலம், மக்கியான்னகாலம், அபரான்னகாலம், சாயங்காலம் என ஐந்தாக வகுப்பதுமுண்டு. இவையெல்லாம் வடமொழி வழக்கேயாம். ஆதலால், ஆறுகாலமாகக் கொள்வது தமிழ் வழக்கே என்பது இதனனும் அறியலாம். கிரு வாரூர், வயித்தீசுவரன்கோவில் முதலிய இடங்களிலும் யாம் கூறிய வாறு ஆறுகால பூசையே கடப்பது எனக் கேட்டுள்ளாம்.
இனிப் பிள்ளையவர்கள், “ இாவிற் பத்து5ாழிகை மாலை, அஃதா வது ஆறுமணி முதற் பத்துமணிவரை மாலைப்பொழுது. இது எவ்விதம்.பொருந்தும்? சூரியாஸ்தமனத்துக்கும் இசவுக்கு மிடைப்பட்ட காலமே மாலை என்பதைக் காட்டுகின்றன. அப் பொழுது செவ்வானமுடைமையும் சிறிதுகோமாதலையும் தெரிவிக் கும்” என்கிருர்கள்.
சூரியாஸ்தமனத்கின்மேல் சூரியோதயம் வரையுமுள்ள காலமே இரவு எனப்படும். இவ் விரவின் முற்பகுகியே மாலை. அதனை வரு ணிக்குங்கால் பெரும்பாலும் சிறப்புநோக்கி அங்கிமாலையை எடுத்து

81.
வருணிப்பதே ஆசிரியர் வழக்கு. அதுபற்றி மாலை சிறிதுபோதென் றலும் இரவின் வேறென்றலும் பொருந்தாது.
இனிப் பிள்ளையவர்கள் ? இருள் வர மாலை வாள்கொள ” என்று வருணிக்கப்பட்டதென்றும், ** மயங்கிரு டலைவா-வெல்லைக்கு வரம் பாய விடும்பைகூர் மருண்மாலை ” என்று மாலையின் பின்னந்தியே
பகலுக்கு வரவு எனப்பட்டது என்றுங் கூறினர்கள்.
இக் கூற்று, எவ்வளவு சாதுரியமாக இருக்கின்றது. ஆசிரியர் பகற்கு வரம்பு மாலை என்றது, சூரியாஸ்தமனத்தின் பின் மாலையே யாதலின் மாலையின் கொடக்கமே எல்லையென இவர் பின்னந்தி என்கிருரர். முன் தாமும் குரியாஸ்தமனத்தின் பின் மாலை எனக் கூறி ஒப்புக்கொண்ட பிள்ளையவர்கள், பின் மாலையின் பின்னந்தி பகற்கு வரம்பு என்பது பொருத்தமுடைத்தன்று. எல்லைக்கு வரம்பாய இடும்பைகர் மருண்மாலை என்பதன் பொருளை நச்சினுர்க்கினியர் உரைகோக்கியுங் தெளியலாம். மருண்மாலை என்பதற்கு மயக்கத்தைத் தரும் மாலை என்பது பொருளன்றி வேறன்று. சூரியனஸ்தமித்த அந்திமாலையிலேயே இருள் வரத் தொடங்கிவிடும். ஆதலின், இரு டலைவா? வென் முர். அதுபற்றியே கம்பரும் விரிமலர்த் தென்றலாம்" என்னுஞ் செய்யுளில், “ எரிகிறச் செக்கரும் இருளுங் காட்டலால் ? என்றும் கூறினர். அங்கிமாலையின் பின வரு மிருளெனில் அந்தி மாலைக் குவமையாகக் கருகிறத்தைக் கூறுதல் பொருந்தாதாகும். அங்ங்னேல், பகலுக்கு மிாவுக்கு மிடையேயுள்ள அங்கிமாலையைச், சிவனுக்கும் உமைக்கும் நடுவிலிருக்கும் குமரனுக்கு உவமை கூறி யது, எற்றெனில், செவ்வானங் தோன்றும் அவ்வளவு நேரத்தை நோக்கியேயாம். ஆதலின், அந்திமாலை இரவின் வேறன்று. அஸ்த மயனங் தொடங்கி முப்பது நாழிகையும் இாவென்பது யாவர்க்குங்
தெரிந்த தொன்றே.
இதுமட்டோ 1 பிள்ளையவர்கள், * மாலைமதியமென்பது மாலையிற் முேன்றிய மகியமென்பதல்லது வேறென்றல்ல ; ஆதலால், மாலை சிறிது நேரமென்பது பெறப்படும் ' என்னுங் கருத்தோடு உரை விரிக்கின்றர்கள். மாலையிற் ருேன்று மகியமென்பதனுல் மாலை சிறிதுபொழுது என்பது எவ்வாறு பெறப்படும் ? காலையிற் முேன் அஞ் குரியனென்ரும் காலை சிறிதுபோழ்து என்பது பெறப்படுமா ? இாவிற்முேன்றுஞ் சந்திரன் என்முல் இரவு சிறிதுபோழ்து என்பது
fo6

Page 441
82
பெறப்படுமா ? இவை போலவே மாலைமகியம் என்பதும். மாலை மதியமென்முல், மாலையின் முற்பகுதியிற் முேன்றும் சந்திரன் என்பது கருத்தாகுமன்றி, மாலை பின்னில்லை எனபதைக் காட்டாது. பூரணைக் காலத்திலே பொழுதுபட, அல்லது பொழுதுபட்டபின் முேன்றுஞ் சந்திரனுடைய கிரணங்கள், அந்திமாலையிலே சரியாக விளங்கித் தோன் முது. மாலையின் பிற்பகுதியிலேயே விளங்கித் தோன்றும். அப்பொழுதே நிலவு உண்டாம். இனி, பிறையின் நிலவுப்பயன்கொள்ளவும் சதுர்க்கி அல்லது பஞ்சமியிலேதான் முடியும். இக்காலத்தை நோக்கியே வினைமுற்றிமீளும் தலைவன், பாகனை நோக்கி (அகம். டுச) * கடவுக் காண்குவம் பாக மதவுகடை என்னும் செய்யுளில், மாலையிலே-தன் மனைவி சந்திரனை நோக்கி, * முகிழ்கிலாத் திகழ்தரு மூவாத் கிங்களே ' என விளித்து, ‘ என் மகனுெற்றி, வருகுவையாயிற் றருகுவென் பாலென ’ என்று தன் மனேவி பொய்க்குகிலை கூறுகின் முன். இங்கினம் கூறுவது மகியம் தோன்றிய பின்னும் மாலையுள்ள தென்பதைக் காட்டாதா ? இன் னும் உதயணன் காதையிலும், இப்படியே அங்கிமாலை வருணனை யிலே, ' குடைவீற்றிருந்த குழவிபோலச் செங்கோட்டிளம்பிறை செக்கர்த்தோன்றி மதர்வையோர்கதிர் மாடத்துப் பயன்றா. பொய்ங்கொடி பகாவும்,” என்பதும் இதனை வலியுறுத்தும்.
இனி நளவெண்பாவிலே,
* கருவிக்கு நீங்காத காரிருள் வாய்க் கங்குல் உருவிப் புகுந்ததா லூ தை-பருகிக் கார் வண்டுபேர கட்ட மலர் போன் மருண் மாலே உண்டுபோ கட்ட உயிர்க்கு."
என்னுஞ் செய்யுளில் மருண்மாலை உண்டுபோகட்ட வுயிரை, நடுயாமத் தில் ஊதை உருவிப்புக்கது எனக் கூறுமாற்ருனும், மாலை 10 மணி வரையுள்ள காலம் என்பது பெறப்படும். இன்னும் பிள்ளை யவர்கள் கருத்தின்படி, முதல்யாமம் 72 நாழிகையாகும். அம் முதல் யாமமே மாலை யாமமுமாம். மதுரைக்காஞ்சியிலே, 9 பகலுரு வுற்ற இரவுவர-மாலை க்ேக” என்பது, இரவு வரும்படி மாலை பீங்க லால், “முந்தையாமம் கழிந்தபின்றை” என முடிதலால், மாலை யாமமே முக்தையாமமாம். அது மாலையாமம் என்ற பெயரானும் பெறப்படும். நான்காம் யாமமாகிய வைகறையசமத்தையும் பிள்ளை
யவர்கள் 12 நாழிகையென்று கூறியிருக்கிருர்கள். அங்கினமாக

83
இங்கேமாத்தாம் மாலை சிறிது பொழுது எனக் கூறுவது பொருங் துமா? பிள்ளையவர்கள் கருத்தின் படி மாலையாமம் ஒன்பது மணி வரை யாகின்றது. அப்பால் 1 மணி கூட்டிப் பத்துமணியென்றல் பிள்ளையவர்களுக்குப் பொருந்தாதாம் ; பால் கறக்கமுடியாது; மின் சாரவிளக்கு வேண்டும் என்பது அறிஞரை மயக்கமாட்டாது.
இனிப் பிள்ளையவர்கள் வைகறையும் விடியலும் ஒன்றெனப் பல உதாரணங்கள் காட்டுகிறர்கள். யாம் வைகறை வேறு, விடியல் வேறு என்று கூறியதன்றி, வைகறைக்கு விடியல் என்று பெய ரில்லையென்று மறுக்கவில்லை. இது, இருள் புலர்காலமாதல்பற்றி, வைகறையையும் ஒாேசவழி விடியல் என்று கூறுவதுபற்றி, விடியல், வைகறையாகாதென, யாமே சிறுபொழுது என்னும் . அவ் விஷ யத்திற் கூறியிருத்தலால் அறியப்படும். வைகறைக்கு விடியல் என்று பெயர் வருவதால், விடியல் என்பது, நாள்வெயிற்காலையன்று என் பது போதாாது. இதற்கு, குறிஞ்சிக்கலியுள் வரும், விடியல் வெங் கதிர்காயும் (சடு) என்பதே தக்க பிரமாணமாம். தாம் பிடித்த தையே சாகிக்கும்பொருட்டு, அவ்வடிக்கு ‘விடியற்பின்னர்த்தாகிய வெங்கதிர்’ எனப் புரட்டிப் பொருள் கூறியதினுல் அதனை அறிஞர் கள் ஒப்புவார்களா ? சுவாமிகள் கூறிய பொருளை நோக்கும்போது, விடியல் என்னுஞ் சொல் பயனின்றி நின்று வற்றுகின்றதன்ருே ? இது, பாடிய புலவனுக்கு அறியாமையை விளைவிப்பதன்றே ? ஏனெனின் ; காலை வெங்ககிர் ' எனப் பாடமுடியாது, விடியற் பின்னர்த் தாகிய வெங்கதிர் ' என்னும் பொருள்பட, * விடியல் வெங்கதிர் ’ எனப் பாடினன் எனப் புலப்படுத்தலின். இங்ஙனம் புரட்டிக் கூறியது சுவாமிகளுடைய சாகிப்பை யுணர்த்துமோ ? புலவ னுடைய அறியாமையை யுணர்த்துமோ ? அறியேம். இதனை, அறிஞர்கள் இதுவரை சிங்கித்திருப்பார்கள் என்றே எண்ணு கின்றேம்.
இன்னும், விடியல் என்பது நாள்வெயிற் காலைக்குப் பெயரா தலை, அகநானூற்று சுR.-ம் செய்யுளில்,
கடுங்கண் யானே நெடுங்கை சேர்த்தி மூடங்குதா ளு தைத்த பொலங்கெழு பூழி பெரும்புலர் விடியல் விரிந்து வெயி லெறிப்பக் கருக்தார் மிடற்ற செம்பூட் சேவல் சிறு புன் பெடையொடு குடையு மாங்கண்'

Page 442
84
என் பகில், விடியலில் வெயிலெறிப்பக் குறும்பூழ்ச்சேவல் பேடை யொடு பூழியிற் குடையுமாங்கண், என வருதலாற் காண்க. வெயி லெறிப்பக் குடையும் என்றது, மண் இளகுதலின்றிக் காய்ந்து புழுகியானபின் குடையும் என்றபடி முற்கூறிய செய்யுளும் இதுவும் நாள் வெயிற்காலையே விடியல் என்பதை வெள்ளிடை மலைபோலக் காட்டவில்லையா ? இங்கும் விடியலின் பின்னர் விரிந்து வெயி லெறிப்ப‘ எனப் புரட்டிவிட்டால் 15ாம் விழிக்கவேண்டியதுதான். நிற்க.
* வெங்ககிர் தோன்றி விடிந்ததை யன்றே ’ என்பது யாம் முன்னர்க் காட்டியதோர் உதாரணம். அதனைப் பிள்ளையவர்கள் சுவாமிகளினும் பெரும்புரட்டாகப் புரட்டுகிருரர்கள் ; வெங்கதிர் தோன்றி விடிந்தது என்பதில் தோன்றி, என்னுஞ் செய்தெனெச்சம் பிறவினையோடு முடியா சாகலின் 8 தோன்றும்படி விடிந்தது என் கிருரர்கள். அங்கினேல், கதிர்தோன்றல் விடிகற்குக் காரணமன்று. விடிதலே தோன்று தற்குக் காரணமென்பதாகின்றது. இந்த விநோ தத்தை அறிஞர்கள் கன்கு சிங்கிப்பார்களாக. பிள்ளையவர்கள் தோன்றி என்னும் செய்தெனெச்சம் ஏதுப்பொருட்டாய் கின்று தோன் துதலால் விடிந்தது எனப் பொருள்படும் என்பதை அறிக் தும், தோன்றும்படி விடிந்தது எனப் பொருள் கொண்டதே அவர் கள் முரணுறுதலை நன்கு விளக்கிவிட்டது. ஐங்குறு நூற்றில் * கொடிப்பூ வேழங் தீண்டி யயல-வடிக்கொண் மாஅத்து வண்டளிர் நுடங்கும்-மணித் துறை யூரன்’ என்பதில், தீண்டி என்பது தீண் டுதலால் என ஏதுப் பொருட்டாய் நின்று அடங்கும் என்பதனுேடு முடிந்ததுபோல, இதுவும் முடிந்தது என்க. ஆதலால், நாம் முன் னர்க் காட்டிய அச்செய்யுளிலுள்ள விடிந்தது ' என்பதும் நாள் வெயிற் காலையை யுணர்த்தல் மலை விளக்கேயாம். தொன்னுரல் விளக் கத்திலும் வீரமாமுனிவர் விடியலை எற்றேற்றம்’ என்பர்.
இன்னும், உதயணன் காதையில் வரும், கடுங்ககிர்க் கனலி கால்சீத் தெழுதா-விடிந்தது மாதோ வியலிருள் விரைந்தென என்பது மது. இன்னும், இராமாவதாரத்துச் சூர்ப்படுகைப் படலத் தில் வரும், /
" ஆன்ற காத லஃதுற வெய்துழி
மூன்று காலமு மூடு மரக்க ராம் ஏன்ற காரிரு ணிக்க விராகவன்
தோன்றி ெைனன வெப்பவன் தோன்றினன்."

35
எனக் கூறியபின், * விடியல் காண்டலி னீண்டுதன் னுயிர் கண்ட வெய் யாள் ” எனக் கூறவின் விடியல் என்பது நாள் வெயிற்காலை என்ப தைக் காதலாமலகம்’ போல விளக்கல் காண்க. இன் லும் இரா மாவதாரத்து யுக்க காண்டத்திலே, இரவிற் சென்ற அநுமன் மேரு வுக்கப்பாற் சென்றபோது சூரியனைக் கண்டு, ! உதயமாயிற்று; விடிங் தது' என மயங்கினுனென,
"அத்தடங் கிரியை நீங்கி அத்தலே யடைந்த வண்ணல் உத்தர குருவை யுற்ரு னெளியவன் கரங்க ளூன்றிச் செற்றிய விருளின் ருக்கி விளங்கிய செயல நோக்கி வித்த கன் விடிந்த தென்னு முடிந்த தென் வேக மென் முன், ", என்றும், பின், சூரியன் மேற்றிசையிற்முேன்றுகின்றன் ; ஆதலால் விடிந்த துமன்று, இது மேருவுக்கிப்பால் வந்ததன் காரணமென்று
துணிந்தான் எனக்,
" காற்றிசை சுருங்கச் செல்லுங் கடுமையான் கத்ரின் செல்வன்
மேற்றிசை யெழு வா னல்லன் விடிந்தது மன்று.' என்றுங் கூறுதலானும், சூரியோதயமே விடியல் என்பதைப் பிள்ளை யவர்கள் சொல்லியவாறு சீமைாசம்பூசிய கண்ணுடிபோற் காட்டிவிடு கின்றது. இச் செய்யுளில் அனுமன சூரியன் மேற்றிசையில உதிப் பவனல்லன் ; ஆதலால் விடியவில்லை, என்பகனுல் விடியல் வைகறை யன்றென்பதை நன்கு விளக்கிவிட்டது. ஆதலால் : “ விடியல்சூரியோதயமே” என்று முன்னரினு5 தடித்த எழுத்தில் யாம் எழுதுதற்கும் யாதொரு தடையின் மையுங் காண்க. இங்ஙனமாகப் பிள்ளையவர்கள், * ஐயரவர்கள் விடியல் குரியோகயமென்று கூறியது காக்கையை வெள்ளை போலு மென்றதும் வியக்கத்தக்கது.
இன்னும், பெருங்தேவனர் பாரதத்துள், "தாழ்வாையினுச்சி, வலங்கிரிவான் முேன்றினன் வந்து ’ எனக் கூறிப் பின், ‘மால்களி
’ என்னுஞ் செய்யுளில், * வெங்களங்கைக் கொண்
நும் பாய்மாவும் டார் விடிந்து” எனக் கூறியதூஉம், விடியல்-சூரியோதயமே என் பதைச் சிலையிலெழுத்தாக நாட்டுதல் காண்க. சூரியோதயத்தின் பின்னேயே போர்க்குச் செல்வதை, -
* பைய விருளோ டிப் பாய் கதிரோன் பொற்கடலில்
வெய்ய கதிர் தோன்றி விட்டெறிப்ப- வெய்யமுனே ப் போர்வேந்த ராகத் துப் போர்க் களங்கை க் கொண்டார்கள் பார் வேந்த ரெல்லாம் பரந்து.” என்பதனல் நன்கு தெளியப்படும்,

Page 443
86
இன்னும், இப்படிப் பல செய்யுள் அந்நூலுள் வருகின்றன. அவற்றையும் நோக்கிக் கொள்க. இசா மாவதாரத்தினும், " கதிரவ னுதயஞ் செய்தான் ” என்று கூறிப் பின், “ வளைத்தனர் விடியச் தக்கம் வாயில்க டோறும் வந்து ’ எனக் கூறுகலாலும் காண்க. இனி, வைகறையாமம் என வழங்குவதன்றி, விடியல்யாமம் என வழங்குவதாகவுங் தெரியவில்லை.
இங்ஙனமே, விடியல் நாள் வெயிற்காலைக்குப் பெயராதலை கோக் யே வைகறை விடியல்' என்பதற்கு வைகறையும், விடியலும் என இளம்பூரண அடிகளும், வைகுறு விடியல்' என்பதற்கு வைகு றுவும், விடியலும் என்று கச்சினர்க்கினியரும் இடம்நோக்கிப் பொ ருள் கூறினர்கள். செவியறிவுறுTஉ, என்பது, செவியறிவுறுத்தலை உணர்த்தினுற்போல வைகுறு, வைகுறுதலை யுணர்க்கிகின்றது என கச்சினர்க்கினியர் கூறினமையானே வைகுறுாஉவிடியல்’ எனவும் பாடங்கொள்ளலாம். ஒரு, ஒரூஉ எனவும், மரு, மரூஉ எனவும் கின்ரும்போல உறு, உறுTஉ எனவும் நிற்கும். * மரூஉவும் ? என் றும், மருவின் பாத்திய எ ன் று ம் வருவனவற்றை நோக்குக. , * வைகறைவிடியல்' என்பதற்கு, வைகறையாகிய விடியல்’ எனக் கொள்ளில் விடியலோடு சம்பந்தப்படும் ஊடலுக்குப் பொருந்தா தாகலின், அது பொருந்தாதென்க. அன்றியும், மருதத்திற்கு விடி யல்கொள்ளும் புறப்பொருளோடும் மாறுபடும். ஆதலின், அகக் கிணை புறத்கிணை என்னும் இரண்டிற்குமேற்பத் தொல்காப்பியர் கூறிய உண்மைப்பொருளை யுணர்ந்தே உம்மைத்தொகையாக உரைத் தார்கள் என அறிக. இதனை நன்கு ஆராய்ந்துணர்ந்த அறிஞர் புதுப்பொருளென்பாரா? பூரீ சுவாமிகள் கூறியதே புதுபபொரு ளாகும். காலநியமங் கூறும் @@ குக்கிரத்தின் கண், எடுத்துக் கோடற்கண்ணேயே வைகறை என்ருவது, விடியல் என் முவது தனித்துக்கூற முடியாமல் வைகறை என்று அடைமொழி புணர்த்தி வைகறைவிடியல் என்ருர் என்றலும், வைகுறுவென அடைபுணர்த்தி வைகுறு விடியல் என வினைத்தொகையாக்கிக் கூறினரென்றலும் ஆசிரியர் புலமையை இழிவுபடுத்தலின், உம்மைத்தொகையென்பதே ஆசிரியர் கருத்தென்பது துணிபாம். ஏனைய பொழுதுகளும் அடை யின்றிக் கூறுதலும் கோக்கத்தக்கது. செய்யுளாயின் அடையொடு கூறினசென்றல் சாலும்,

87
இங்ஙனமாகப் பிள்ளையவர்கள் அகப்பொருள் விளக்க நூலாரை இலக்கணவிளக்க நாலார் மறுத்த மறுப்பை மனத்துள் வைத்துக் கொண்டு பூரீ சுவாமிகள் எழுகிய மறுப்பை மெய்யென்று தாபிக்கப் புகுந்தது பெருங் திக்கமே.
இனி, ஊடல் விடியர்காலத்தும் நிகழும் என்பதற்கு நச்சினர்க் கினியர் காட்டிய உதாரணங்கள் இரண்டு, அவையாவன:-
"தண தேனே யெனக் கேட்டுத் தவருே ரா தெமக்குகின் குணங்களே ப் பாராட்டுக் தோழன் வங் தீயான் கொல் கணங்குழை நல்லவர் கதுப் பற லணைத் துஞ்சி அணங்கு போற் கமழுவின் ன லர்மார்பு காணிய." என்பது ஒன்று. இதில் * அணங்குபோற் கமழு நின் னலர்மார்பு காணிய” என்பதற்கு, ' கமழுமார்பு ' என்னது, ' அணங்குபோற் கமழுமார்பு என்றமையினுலே காற்றச் செவ்விபெறுதலின், காலை என்ருர். காற்றச் செவ்வி என்றது புதுமணம் என்பதைக் குறிக் தது. வைகறையில் விரிந்த புதுப்பூவும் புதுச்சாந்து மணிந்து பரத்தையரைப் புணர்ந்து விடியற்காலத்து வந்தமையின் அங்ஙனங் கூறினுள் என்பது கருத்து. அங்ஙனமாதல் “ வைகறைக்காலத்து மனைவயிற் செல்லாது இளைய செவ்வியையுடைய பாத்தையரைப் புணர்ந்து விளையாடி அதனினுமமையாது பின்னு மவரைப் புணர் வதற்குச் சூழ்ந்து கிரிகின்ற” என்னும் இதன் கண் வரும் உள்ளுறை யானும் விளங்கும். அங்கினேல் மேன் மக்களாதலின் வைகறை
யில் வருவர் என்பதனேடு மாறுபடாதோ எனின், அது பெரும்
பான்மைபற்றிக் கூறியதேயாம். ஆதலின் மாறுபடாதென்பது. அங்ஙனமாகத் தோழி காற்றத்தால் அறிந்து வைகறையிற் கூறிஞ ளென்றல் பொருந்துமா ? அணங்குபோற் கமழும் என்பதில்,
பச்சைப்படி கூறியது ஒன்றுமில்லை.
மற்றென்று,
* காலை எழுந்து கடுக்தேர் பண்ணி
வாலிழை மகளிர்க் கழீஇய சென்ற மல்ல லூரன் எல்லினன் பெரிதென மறுவருஞ் சிறுவன் ருயே தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே." என்பது. இதன் கண்வரும் * காலை’ என்பது பற்றி நச்சினர்க்னிெயர் காலைவந்தது என்று கூறினால்லர். யாம் அப்படிச் கூறவுமில்லை.

Page 444
88
அங்ஙனமாகப் பிள்ளையவர்கள் வேண்டியதன் முன பெரிய விரிவுரை நிகழ்த்திக்காட்டுதல் என்னையோ ? இதனுள் வரும் எல்லினன் பெரி? தென்றமைகொண்டே நச்சினுர்க்கினியர் காலையென்றனர். எல்வினன் பெரி கென்றதற்குப் பொருள் விளக்கமுடையன் பெரிதும் ? என் பதேயாம். விளக்கமுடையன் பெரிதும் என்று அறியக்கிடந்தது அவன் வந்த காலையேயாதலின் காலை என்ருர். ரோட்டக்கொண்டு போய காலையன்று. எல்-விளக்கம். * எல்லேயிலக்கம் ' என்னுக் தொல்காப்பியத் துச் சூத்திரமும் அதனை வலியுறுத்தும். தலைவன் பரத்தையைப் புணர்ந்து மேனி விளக்கமின்றி வந்தானுகலின் அல் வனங் கூறினுள். இதனை மருதக் கலி 10-ம் செய்யுளில் வரும் * எல்லின வருகி யெவன் குறித்தனை ‘ என்னும் அடியும் அதன் உரையாகிய 6 வதுவையயர்ந்த பின் விளக்கத்கினையுடையையாய் வாரா நின்முய் என்பதும் வலியுறுக் தும். இங்ஙனமே கள விற் கூடிவரும் தலைவியைத் தாய் பின்னு விட நெறித்த கூந்தலும் பொன்னெனஆகத் திரும்பிய சுணங்கும் வம்புடைக்-கண்ணுருத் தெழுதரு முலையு நோக்கி-எல்லினை பெரி கெனக் கூறியதும் இதனை வலி யுறுத்தும் என்க.
இங்கினமாகவும் பிள்ளையவர்கள், எல்லினன் பெரி* தென்ற தற்குக் குறிப்பாற் சிறுமையுடையன் பெரிதும் எனத் தாமே காலை யென்பதை மறுக்கற்கு ஒரு புதுப்பொருள் படைக் து மொழிந்து விட்டு * ஐயரவர்கள் புதுக்கருத்தைத் தாபிக்கவந்த தன் து’ எனப் புதுப்பொருள் கூறலை எம்மேலேற்றுதல் கிேயாகுமா ? அறிஞர்கள் இதனைச் சிக்கிப்பார்களாக,
இன்னும், அகநானூற்று க.சு-ம் செய்யுளில்,
* பகுவாய் வராஅற் பல்வரி யிரும்போத்துக் கொடுவா யிரும்பின் கோளிரை துற்றி யாம்பன் மெல்லடை கிழியக் குவளைக் கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்க்தெழுந்து
நாட்கய முழக்கும் பூக்கே மூர." என்பதன் கண் காலை நிலத்திற் கடையாய் வந்ததன்றி, இதன் உள்ளுறையாலும் காலையில் வந்து * காங்கள் நுமது நிறங்கண்டு வருந்த எல்லாருமறியக் கலக்குவான் ஒருவனல்லையோ ’ என அக்
காலை நன்கு தோன்றல் காண்க.

89
இனி வைகறைக்கண்ணும், விடியற்கண்ணும் தலைவி ஊட அலுற்றுச் சாராதவழிப், பாணன் விறலி முகலியோரை விடுத்து உணர்த்தி, அவ்வளவிலும் உணராத வழி விருந்தொடுபுக்கும் உணர்ச் துவான் எனப் பொருளிலக்கண நூலுடையார்கள் கூறலின், ஆண்டும் விடியற்காலம் மருதத்துக்குளதாதல் பெறுதுமாதலின், மருகத்துக் குக் காலை யில்லென்றல் எவ்வாறு பொருந்தும். * உப்பமைக் தற்ரும் புலவி யதுசிறிது-மிக்கற்ரு னிள விடல் ” என்னும் விதி உடன் உணர்த்த உணருங் காமக்கிற்கண்றி, உணர்ப்புவயின் வாரா ஊடலுக் கன்மும். உணர்ப்புவயின் வாரா ஊடலும் இருவகைப்படும். ஒன்று விருந்து முதலிய கண்டு தணிவது, மற்றது அதனுணுங் தணியா தது. இவை முறையே சிறு துணி எனவும், பெருந்துனி எனவும் படும். இவற்றுள் முந்திய சிறு துனி பெருங்கலாம்' எனப்பட்டுப் புணர்ச்சிக்கு வேண்டியதொன்முகின்றது. இதனையே, வள்ளுவனுர், * துணியும் புலவியு மில்லாயிற் காமம்-கனியுங் கருக்காயு மற்று ” என்றதனுள் துனி என்ற தூஉம். ஏனைப் பெருந்துணி இன்பந்தாரா மையின் அது இன்பத்துக்கு வேண்டப்பட்டதொன்றன்றென்பர் பரிமேலழகர். இதனுனே தேவர் கருத்தோடும் மாறுபடாமை புணர்ந்துகொள்க. காலையில் விருந்து கண்டு ஊடல் ஒளித்தமை கண்ட தலைவன், இன்னும், “ வருககில் லம்ம விருந்து ” கினைப் புகழ்ந்து கூறலை,
63 விருங்
* தடமருப் பெருமை மடகடைக் குழவி
தூண் டொறும் யாத்த காண்டகு நல்லிற் கொடுங்குழை பெய்த செழுஞ்செய் டேதை சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப வாழை யீர்ந்தடி வல்லிதின் வகை இப் புகையுண் டமர்த்த கண்ண டகை பெறப் பிறைநுதற் பொறித்த சிறுநுண் பல்விய ரக்துகிற் றக்ல யிற் று டையின ணப்புலக் தட்டி லோளே யம்மா வரிவை யெமக்கே, வருகதில் விருந்தே சிவப்பா னன்று சிறியமுள் ளெயிறு தோன்ற முறுவல் கொண்ட முகங்காண் கம்மே” (கற்றி க உo)
என்பதனுனறிக. இது ஒன்றும் காலையில் விருக்தொடுவந்து ஊடல் தணித்தலைக் காட்டாதா?
ΙοΖ

Page 445
90
இங்ஙனமே, ஊட்ல் மீடித்தலும், நீடித்த வழி விருந்து முதலிய வற்ருற் றணித்தலும், விடியலில் நிகழ்தல் பற்றியே, இளம்பூான அடிகளும் * தலைவி ஊடலுற்றுச் சாரகில்லாளாம் ' என்றும் கச்சி னுர்க்கினியரும் * மெய்வேறுபாடு விளங்கக் கண்டு வாயில்புகுத்தலின்’ என்றுங் கூறினர்கள். கூட்டம் நிகழ்தலின்றேவெனின், அது இருவ ருள்ளமும் ஒருப்பட்டவழி, உரியகாலத்தே நிகழும் என்க.
இனிப் பிள்ளையவர்கள் நாம், நக்கீரரும், குறுந்தொகைநூலாரும் முறையே, வைகறையுள் விடியலை யடக்கியும், எற்பாட்டை மாலையு ளடக்கியும் கூறியதாகக் கூறியது தவறு என்றும், சங்கப்புலவர்கள் தாங்கள் பொருள்களை எண்ணிச் செல்லும்போது ஒன்றை ஒன்றுள் அடக்கிக் கூறும் வழக்கில்லை என்றும், அது முரஞ்சியூர் முடிகாக urITul u li, “ மண்டிணிக்கநிலனும். நீரும்’ எனப் பஞ்சபூதங் களை எண்ணலால் அறியப்படும் என்றும் அதனுல் ஒன்றை ஒன் மனுள் அடக்கினரென்றல் பொருந்தாது என்றுங் கூறினர்கள். அஃதுண்மையே. நிலமுதலிய ஐந்துக் தனித்தனி பொருளாதலின், அவற்றைச் சொல்லுங்கால் ஒன்றுள் ஒன்றை அடக்கல் முடியாது தான். காலம் என்பது ஒரு தனிப்பொருளாதலின், அதன் பகுப் புக்களுள் ஒன்றை ஒன்றுள் அடக்கிக் கூறலாம். சிலர் குணம் எட்டெனச் சிலர் அவற்றை ஆறுள் அடக்குவர். இந்திரன் வேற்றுமை எட்டெனப் பாணினி விளியைப் பெயருளடக்கி ஏழென்பர். தொல் காப்பியர் தொழின்முதனிலை எட்டென கன்னூலார் ஆறு என்பர். அகத்தியர்,
" ஆலு மானு மொடுவு மோடுவும்
சாலு மூன்ரும் வேற்றுமைத் ததுவே செய்வோன் காரணஞ் செயத்தகு கருவி
எய்திய தொழின் முத லியைபுட னதன் பொருண்
என்று மூன்றும் வேற்றுமைக்கு நான்கு உருபும், பொருள் ஐந்துங் கூறத் தொல்காப்பியர் * மூன்றுகுவதே-ஒடுவெனப் பெயரிய வேற்
றுமைக் கிளவி-வினைமுதல் கருவி பனைமுதற் றதுவே ’ என உருபு ஒன்றும் பொருள் இரண்டுங் கூறுவர். நன்னூலார் பொருளை
மூன்றுள் அடக்குவர். ஆதலின் யாமு மங்வனே கூறினம். அங்கின மாகப் பிள்ளையவர்கள் ஒன்றை ஒன்றுள் அடக்கல் சங்கநூலார்
வழக்கன்று என்பது எவ்வாறு பொருந்தும்.

91
இன்னும் பிள்ளையவர்கள், நக்கீரனர், வைகறையாமம் சிறு பொழுது எனக் கூறிவிட்டு, விடியலுமடங்க வைகறை விடியல்" என உதாரணங் காட்டினுரென்றல் பொருங்காகென் கிருரர்கள். ஆயின், நக்கீரனரே ஒன்றெனக் கருகி அதனைக் காட்டினரென்றலும் பொருங் தாது. அவருரைக்கண் அச் சூக்கிரங்கள் பிற்காலத்தாாாற் சேர்க் கப்பட்டனவேயாம். அன்றியும், இறையனாகப்பொருளுரை அவ ருரையன்றெனச், சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும் என்ற நூலிலே மஹாமஹோபாத்தியாய, உ. வே. சாமிநாதையரவர்களும், தமிழ் வர லாற்றிலே பூநீநிவாசபிள்ளையவர்களும் உரைக்கின் முர்கள். ஆதலின் அதன் கண் ஆராய்ச்சி முடிவு போகாதென விடுக்குதும்.
மேலும், அடியார்க்கு5ல்லார், பதிக உரையில் எற்பாடும் அமை யச் சிறுபொழுது ஆறு என்று கூறினமையின் நெய்தற்கு எற்பாடு கூறினர் என்ரும். அதனைப் பதிக உரையை நன்குபடிக் தறிக. பின் சிலப்பதிகாரத்துள் வந்த சிறுபொழுதுகளைக் கூறுமிடத்தே மாலை கூறினர். யாம், * எற்பாட்டை மாலையுள் அடக்கிய கருக் துடையாாயே சிலப்பதிகார உரையாசிரியர்; முன் நெய்தற்கு எற் பாடு கூறிப், பின் வையமோ கண்புதைப்ப வந்தாய் மருண்மாலை என்பதை எடுத்துக் காட்டினர்’ என்ரும். இதனை விளங்காது பிள்ளையவர்கள், “ சிலப்பகிகார உரையாசிரியர் நெய்தற்கு எற்பாடு கூறவுமில்லை, *வையமோ கண் புதைப்ப வந்தாய் மருண் மாலை ” என்னுமடியை உதாரணமாகக் காட்டவுமில்லை ” என்றல், யாம் எழுகியதை விளங்கிக் கொள்ளாமையே.
இனிப் பரிபாடலில் வந்த கிரகநிலை ஆவணிமாதத்துப் பூரணையி லன்று வந்த கிரகண நேரம் கூறியதாதலின், சூரியன் நிற்க என்ற தனுல் எற்முேற்றம் என்ரும். ஏனெனின், ஆவணி மாசத்திலே சூரியன் சிங்கராசியிலே உதயமாதலின். இதன் கண் நிகழும் ஆட் சேபம் என்னையோ ? கிற்க;
இனிப் பிள்ளையவர்கள் எற்பாடு’ என்பதற்கு பூரீ சுவாமிகள் கூறியவாறு காலை என்பதே பொருத்தம் என் கிருரர்கள். அத னுண்மையையு மாாாய்வாம்.
அகப்பொருளிலக்கணஞ் சொன்ன ஆசிரியர்களெல்லாம் நெய்தற் குச் சிறுபொழுது கூறுங்கால் எற்பாடு' என்னுஞ் சொல்லையே எடுத்தாண்டனான்றிக் காலை' என்பதை ஒருவராயினும் எடுத்தாள

Page 446
92
வில்லை. அகப்பொருள் விளக்க நூலாரும், எற்படுகாலை' என்றும் * வெய்யோன் பாடு' என்றுங் கூறினான்றிக் காலை' என்று கூறிற் றிலர். பிள்ளையவர்களோ ? எற்படு காலை என்பதில், காலை என்பது காலையையுணர்க்க, எற்படு’ என்பது அதற்கு விசேடணமாக வந்தது என்கின்றனர். * காலை' என்பது ஈண்டுக் காலம் என்னும் பொரு ளில் வந்ததன் றிக் காலை-குரியோதயம்' என்னும் பொருளில் வந்ததன்று. அஃது ஆசிரியரே பின்னும் இருள்புலர்காலை’ எனக் கூறுவதால் அறியலாம். எனவே f எற்படுகாலை' என்பதற்குப் பொருள் எற்படுகாலம்’ என்பகேயாம். பழைய உரைகாரரும் * ஆதிக்கன் படுகிறபொழுது என்றே கூறுகல் காண்க. இங்ஙன மாக, காலை-என்பதற்குச் சூரியனுகிக்குங்காலம் என்று கிரிபுபொருள் என் கொள்ளல்வேண்டும். கிரித்துப் பொருள்கொண்டு செந்தமிழ் வழக்கைச் சிதைப்பது தருமமா? அங்கோ ! இது மிக இரங்கத் தக்கது, நிற்க:
எற்படுகாலை என்பதற்கு எற்படுகாலம் என்பதே பொருளென் பது மேற்கூறியவாற்ரும் பெற்ரும். இனி எற்படுகாலம் என்பது கான் எப்பொழுகை உணர்க்கிவந்ததென்பதே ஆராயத்தக்கது. அகப்பொருள் விளக்கநூலார் எற்படுகாலம் என்பதைக் காலை' என்று கருதியிருப்பாராயின், பின்னும் வெய்யோன்றேற்றம்' என விளங் கக் கூறியிருப்பார். அங்ஙனம் கூருமல், பின்னும் வெய்யோன் பாடு' என்றே கூறினமையின் இருவகை வழக்கினும் எளிதுணாநின்ற பொழுதுபடுதலையே கூறினர் என்பது அணிபாம். எற்பாடு’ என் னுஞ் சொல், குரியோதயத்துக்கும் பெயராய் வருதலின் “ஞாயிறு படுகல்" என்று எங்ங்னங் துணியப்படுமெனின், அச்சொல் குரியோ தயத்துக்கு, * படுதல்-உண்டாதல்’ என்னும் பொருளில் தாற்பரிய மாய் அரிதுணரப்பட்டுச் செய்யுள் வழக்கிற் சிறுபான்மை வருக லானும், பெரும்பான்மையும் பொழுதுபடுதற்கே வழங்கிவருகலா
னும், உலக வழக்கில், 6 பொழு துபட்டுப்போயிற்று ? என்றும், பொழு துபடுங்காலமாயிற்று என்றும், பொழுதுபட்டு 6)76olj அடைக்க அறி என்றும், சூரியன் பட்டுப்போயிற்று 9 என்றும், பொழுதுபட வந்தான் என்றும், இப்படிப் பலவாறு வழங்கக்
காண்டலானும், ஆட்சிபற்றி * எந்பாடு ' பொழுதுபடுதலென்று எளிதில் துணியப்படும் என்க. இனிச் சக்க விலக்கியங்களிலே, நெய்தற்கும் முல்லைக்கும் மாலை கூறுங்கால், அதற்குமுன் பொழுது

93
படுதலைக் கூறும்பொழுதும் எற்பாடு” என்னுஞ் சொல்லானே கூறக் காண்டலானும் தொல்காப்பியர் கருதியது பொழுதுபடுதலென்பதே துணிபாம். இங்ஙனமாகப் பிள்ளையவர்கள் எற்பாடு காலையை
யன்றி மாலையையுணர்த்துமா ? என்றல் எவ்வாறு பொருந்தும்.
இனி, எற்பாடேயன் றி மாலைமுதலியனவும் நெய்தற்கு வருகின் ஹகேயெனின், அது மயக்கமாய்வரும். அவற்றுள்ளும் மாலை எற்பாடு சார்ந்துவரும் உரிமைபற்றி நெய்தற்குப் பெரும்பான்மையாயும் ஏனையவை சிறுபான்மையாயும் வருமென்க. அங்ங்னம் வருதல்பற்றி அவை உரியபொழுதாக ஈவென்க. அன்றியும், இடையாமத்து நிகழும் புணர்ச்சியின் பின்னர், அதனுல் கிகழும் ஊடல் வருதல்போல நடுப் பகலில் நிகழும் பிரிவின்பின்னர் அகனுல் நிகழும் இரங்கல் வருத லும் முறையேயாமாகலானும் எற்பாடு பொழுதுபடுதல்ையேயுணர்த்து மென்பது துணிபாம்.
இனி, எற்பாடு என்னுஞ் சொல் பொழுதுபடுதலையேயுணர்த்திச் சங்கநூல்களில் வருமாற்றை, * பொழுது படப்பூட்டி ' (Bற். 187) என்றும், படுங்ககிரமையம் (சிலப். புறஞ்சேரி கக) என்றும், * படுகாலை' (சிலப். ஊர்சூழ் டு-ம் அடி) என்றும், “ எற்பட வருகிமில்" (அகம். 190) என்றும், எக்படுபொழுகின் ’ (சிலப்-ஊர்காண் அக) என்றும், படுசுடரடைந்து ’ (5ம்றிணை. க.க) என்றும், படுசுட சமையத்து (அகம். உங்) என்றும், “ எற்பட, அகலங்காடி ’ என் றும், படுசுடர்மாலை' (கலி-130) என்றும், இப்படிப் பலவாக நூல்கடோறும் வருதலானறிக. இவற்றுள், படுகாலை ' என்பதும், * எற்படு பொழுது என்பதும் அகப்பொருள் விளக்கத்துள் வரும் * எற்படுகாலை' என்பதும் தம்முள் ஒப்பாதலுங் தெளிக. அன்றியும், * எற்படக்-கண்போன் மலர்ந்த காமர் சுனைமலர் ' என்பது இடம் பற்றி உதயம் என்று பொருள் கொள்ளப்படும். சந்தர்ப்பம் வேண்டாமலே ' எற்பாடு’ என்பது பொழுதுபடுதலை யுணர்த்தும் ஆதலானும், எற்பாடு-பொழுதுபடுதலேயாம். அங்ஙனமன்று ; * காலை' எனபது கொல்காப்பியத்துக் கூறப்படாமையின் எற்பாடு ? காலையே யெனின், விடியலெனக் காலை வந்தமையின் அது பொருங் தாது என்பது.
இனிக், காமந்தணியுங்காலமன்றிக் காமமிக்கு இரங்குங் கால மன்மையானும் (எற்பாடு) காலையன்றென்பது பெறப்படும். காலை,

Page 447
94
இாங்குதற்குரிய காலமன்று ; காமங்கணியுங் காலமாதலை, * சேர்ந்த பள்ளி சேர்புணை யாகி-நீக்கி யன்ன நினைப்பின சாகி-முழங்குகடம் பட்டோர் ஆழ்ந்து பின் கண்ட-கரையெனக் காலை தோன்றலின்,' என்ற உதயணன் கதையில் வருமடிகளும்; * விடியல் காண்டவி னிண்டுகன் னுயிர்கண்ட வெய்யாள் என்னும் இராமாவதாரச்செய்யு ளடியும், ' கண்டா வந்த காம வொள்ளெரி" என்னுங் குறுங்தொ கைச் செய்யுளில் “ குப்பைக் கோழிக் தனிப்போர்ப் பொலிவிளி
வாங்குவிளியினல்லது-க%ளவோ ரில்லை யானுற்ற நோயே’ எனவரு
மடிகளும்,
" ஆக்க மித் திற மடை வுழிப் பத்து நூ றடுத்த
நோக்க முற்றவன் சசிபொருட் டுற்றகோ யதனை நீக்கு கின்றன ன் யானென கினேந்துள்ா னென்ன மாக்கள் பூண்டதேர் வெய்யவன் குண திசை வந்தான் " என்றும்,
' ஞாயி நுற்றவவ் வளவையி ன னந்த லே யுலகி
லேயெ னச் செறி யிருளெ லா மறைக் திருக் தென்னச் சேய ரிக்கணி தந்திடுங் தெளிவில் கா மத்து மாயி ருட்டொகை யொ டுங்கிய திந்திரன் மனத்துள் " என்றும் வரும் கந்தபுராணச்செய்யுள்களும் 'ஆழியொன்றீாடி’ என்னுந் திருக்கோவைச் செய்யுளும் வலியுறுத்தும். இன்னும் இப்படிப் பல நூல்களிலும் வருகின்றன. இனி, இரவும் பகலு மிரங்கியகாகவும் வருகின்றதேயெனின் அது காலவரையறை கடந்து வந்த தணியாக் காமமேயாதலின் அதன் க ணசங்கையின்மை
யுணர்க.
இனிப், பிள்ளையவர்கள், 'ஐயரவர்கள் சொல்லியபடி எற்பாடு? என்னுங் காலம் பகல் 2 மணி முதல் 6 மணிவரையு முள்ள கால மாம் ; இது பின்பகல் எற்பாடல்ல. பின் பகலை எற்பாடு என்று சொல்லி வருணித்த ஆசிரியர்கள் முன்னுமில்லை, பின்னுமில்லை. * உப்பின் குப்பை யேறி எற்பட-வருகிமி லெண்ணுக் துறைவ னெடு (அகம். 190) என மாலையில் வந்த திமிலையே எற்பட வருகிமில் என்கிறது. எற்பாடும் மாலையும் ஒருபொருட்சொற்களே. இதனை, * மாலைவந்தன்று ’ (ஐங்குறு. 11) என்பதற்கு அதனுரை
யாசிரியர் எற்பாடு, என்று பொருள்செய்வதால் அறியலாம்’ என்
மூர்கள்,

95
ஒருநாளாகிய காலத்தை, ஆருகப் பகுத்து, விடியல், நடுப் பகல், எற்பாடு, மாலை, நடுநாள், வைகறை எனப் பப்பத்து நாழிகை யாகக் கொண்டாலும் அவ்வக் காலங்களுக்குச் சிறந்த பெயர்க்காரண மான காலங்களையே புலவர்கள் எடுத்துப் பெரும்பாலும் வருணிப் பது வழக்கம். வைகறையெனின் கோழி கூவும் நேரத்தையும், விடியல் எனின் சூரியோகயத்தையும், நடுப்பகல் எனின் உச்சிக்கசலக்தையும், எற்பாடு எனின் பொழுதுபடு நேரத்தையும், ம்ாலை எனின் அந்தி மாலையையும், யாமமெனின் பானளையுமே எடுத்து வருணிப்பர். அதுபற்றியே, புலவர்கள் சூரியாஸ்தமனம் வருணித்துப் பின் அந்தி மாலையை வருணிப்பதாம். அங்ானமாக, பிள்ளையவர்கள் பின்பகலை எற்பாடு என்று சொல்வி வருணித்த ஆசிரியர் முன்னுமில்லை ; பின்னு மில்லை என்பது பொருந்துமா ? மாலை குரியாஸ்கமனத்துக்கும் இரவுக்கு மிடைப்பட்ட பொழுதே என்ற பிள்ளையவர்கள் எற்பாடும், மாலையும் ஒன்றென்றல் பொருந்துமா ? ஐங்குறுநூற்றில் மாலையை எற்பாடு என்றால்லர்; அது மாலைவந்து விட்டது என்று எற்பாட் டிற் கூறி இரங்கியதேயாம். அங்ஙனமாதல் அதன் கண் ? எற்பாட்டின் கண் தலைமகன் சிறைப்புறத்துநிற்பத் தலைமகள் தோழிக்குச் சொல் வியது ’ என்று கூறுதலாலு மறியப்படும்.
இதுபற்றியே எற்பாடு என்பதற்கு, அரும்பதவிளக்கமெழுகி யோரும் மாலை என்று கூருமல் குரியாஸ்தமனம் என்று கூறியதும், இங்ஙனமே மாலைவருதலைநோக்கி, ' கினையுமென் னுள்ளம்போல் ) (140) என்பதனுள்,
போயவென் ஞெளியேபோல் ஒருசிலையே பகன் மாயக் காலன் போல் வந்த கலக் கத்தோ டென்றலை மாலையும் வந்தன் நினி' w என எற்பாட்டிலே, கூறுமாற விக. இன்னும் இது எற்பாட்டிற் கூறியதென்பது, பின்,
4 இருளொடியா னிங் குழப்ப வென்னின்றிப் பட்டாய்
அருளிலே வாழி சுடர் " என வரும் சூரியாஸ்தமனக்கூற்ருல் விளங்கும். ஆதலாலே எற்பாடு வே று, மாலை வேறு என்பது துணிபாம். எற்பட வருகிமில் ’ என் பதற்குப் பொழுதுபட வருங் கிமில்’ என்பதன்றி, மாலை வருங் திமில் என்பது பொருளன்று ; எற்பட என்பது நிகழ்காலமாதலின்,

Page 448
96.
மாலை எனின், ‘எற்பட்டபின் வ ருதிமில் ' என்பர். கலியினும், * என்னின்றிப்பட்டாய்' என்றும், கோவையினும் பகலோன் காங் தனன்’ என்றுங் கூறுமாறறிக. எற்பட வருகிமில் என்பதற்குப் பொழுதுபடுகோம் வரும் திமில் என்பது பொருளாயினும், அது அகன்முன்னும் வருமென்பதையும் குறிக்கும் ; சிலபோது பின்னும் வரும். அதுபற்றி இங்கு ஆராய்ச்சியின்று. சேனவரையரும் ஞாயிறு படவந்தான் ’ என்பது நிகழ்காலமுணர்த்துமென்றும், * ஞாயிறுபட்டுவந்தான்’ என்பது இறந்தகாலமுணர்த்தும் என்றுங் கூறுதல் காண்க. (பட்டு-பட்டபின்)
இனி 2 மணி தொடங்கி 6 மணிவரையுமுள்ள எற்பாடு கூறி வருணித்த ஆசிரியர் முன்னுமில்லை ; பின்னுமில்லை என் முர்கள். அக்காலத்துத் தலைவி இரங்கல் கூறுவதன்றி மணித்தியாலங் கூறி வருணிப்பதில்லை. அங்ங்ணம் எற்பாட்டில் தலைவி இரங்கல் கூறுவ தையுங் காட்டுதும் - கிருக்கோவையினுள் வரும் ஒருவழித்தனத் தற் பிரிவிலே, * கார்த்த ரங் கந்திரை தோணி சுரு? என்னுஞ் செய் புளில், படப்போகின்ற சூரியனைப் பார்த்துத் துறை வர்போக்கும் அவர் குளுறவும் என்னை வருத்தாநின்றன; அதன்மேலே நீயு மேகா நின்முய். யான் இனி உய்யுமாறென்னே ? எனப் புலம்புமாற்றை, * துண்றவர்தம் போக்குமிக்க, தீர்த்தாங் கன்றில்லைப் பல்பூம் பொழிற் செப்பும் வஞ்சினமு, மார்த்தாங் கஞ்செய்யு மாலுய்யு மாறென்கொ லாழ் சுடரே " என்று கூறு சலானும், பின், மாலை வருதலை நோக்கிப்,
" பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர் பற்றற்றவர்க்குப் புகலோன் புகுநர்க்குப் போக்கரி யோனெவ ரும்புகலத் தகலோன் பயிறில்லைப் பைம் பொழிற் சேக்கைக ஞேக்கினவா வ கலோய் கிருங்கழி வாய்க் கொழு மீனுண்ட வன்னங்களே '
என்று கூறுதலானும், முறையே எற்பாடும் மாலையுங் கூறப்பட்டன. இங்ஙனம் மாலையினும், பொழுதுபடுதலாகிய எற்பாட்டினும் இசங் கல் கூறிய ஆசிரியர், அதன்முன், கூடலிழைத்து வருந்தலும், அதன்முன், கடலொடுகூறி வருக்கலும், அதன் முன் அன்னமொ டாய்தலும், அதன்முன் கடலொடு புல்த்தலும், அதன்முன் கட லொடு வரவுகேட்டலும் கூறலின் இவையெல்லாம். பொழுதுபடுவ தற்குமுன் எற்பாட்டிலே தலைவி இரங்கல் கூறுவதன் ருே 1 இன் னும், காலடியாரிலே,

97
" செல்சுடர் நோக்கிச் சிதாரிக் கண் கொண்ட நீர்
மெல்விர லூழ்தெறியா விம்மித்தன் - மெல் விரலின் நாள் வைத்து 15ங்குற்ற மெண்ணுங்கொ லங்தோதன் ருேள் வைத் தணை மேற் கிடந்து ” V என்பதனுள், படப்போகும் ஞாயிற்றைநோக்கித் தலைவி மாலை வாப் போகின்றதேயென்று எற்பாட்டில் வருந்துவாளென்று கூறப்பட் டது. இன்னும், உதயணன் காதையிலே, உதயணன் எற்பாட்டிலே வருக்கியதாக,
* வெயில் கண் போழாப் பயில் பூம் பொதும்பிம்
சிதர் தொழிற் றும் பியொடு மதர்வண்டு மருட்ட மாத ரிருங்குயின் மணி சிறப் பேடை காதற் சேவலேக் கண்டு கண் களித்துத் தளிர்ப்பூங் கொம்பர் விளிப்பது கோக்கியும் " பா னிறச் சேவல் பாளே யிற் பொதிக்தெனக் கோண் மடற் கமுகின் குறி வயிற் காணுது பவழச் செங்காற் பன்மயி ரெருத்திற் கவர் குர லன் ன ங் கலங்கல் கண்டும்
மன்ற ன ருெரு சிறை மின்ற பாணியுட் சென்று சென் றிறைஞ்சிய சினங் தீர் மண்டிலம் குடுறு பாண்டிலிற் சுருங்கிய கதிர்த் தாய்க் கோடு ய ருச்சிக் குடமலைக் குளிப்ப '
( up T &av L. L. Gav ub u sä) - 32? - ulið sy ug pas dä) ) என்று கூறும் இவ்வடிகள் எற்பாட்டுவருணனையும் எற்பாட்டிரங்கலு மன்ருே? இவற்றுள், * சென்றுசென்றிறைஞ்சிய" என்பது 2-மணித் தொடக்கத்தையும், சினந்தீர்' என்பது நச்சினர்க்கினியர் கூறிய வெஞ்சுடர் வெப்பந்தீச ' என்பதையும், கிடமுறக் காட்ட வில்லையா? இதனைக் குறுங்கொகையுள் வரும், " சுடர்கினங் தணிந்து குன்றஞ் சோ”(195) என்பதுங் காட்டும். இனிக், கண்ணறுஞ்சோலை தாழ்ந்து நீழற்செய்யவும் என்பதையும் கற்றிணை 187-ம் செய்யுளில் வரும், “ நெய்தல் கூம்ப நிழல்குணக் கொழுகக், கல்சேர் மண்டிலஞ் சிவந்துகிலங் தணியப், பல்பூங் கானலு மல்கின் மன்றே ’ என்பது காட்டும். இது எற்பாட்டு வருணனை ; பொழுதுபட என்பது பின் வருதலின். இதன் கண் வரும் விரிவுரையையும் நோக்குக. இங்ஙன மாகவும், நச்சினர்க்கினியர் கூறியவாறு வருணனை கப்பித் தவறி யேனும் கெய்தற்விணைப்பாட்டில் வரவில்லை என்றல் எவ்வாறு பொருந்தும்?
Ιο8

Page 449
98
இங்ஙனமே நெய்தற் கலிபினும், தலை சி எற்பாட்டில் வருக்கி யது கூறப்படுகின்றது. அதனையுங் காட்டுதும். கெப்கற்கவி, “ புரி வுண்ட புணர்ச்சியுள் ' என்னும் 142-ம் செய்யுளில்,
' கதிர் பகா ஞாயிறே கல் சேர்தி யாயின்
அவரை நிறுத்து வினேத் தென் கை கீட்டித் தருகுவை யாயிற் ற விரு மென் னெஞ்சத் துயிர் திரியா மாட்டிய தீ ' என்றும்
' மையில் சுடரே மல் சேர்தி யாயின்
பெளவர்ேத் தோன் றிப் பகல் செய்யு மாத்திரை கை விளக் காகக் கதிர் சில தாராயேல் தொய்யில் சிதைத்தா கீனத் தேர்கு ' என்றும்,
மன்றப் பனைமேன் மலைமாங் தளிரே (மஞ்சள் வெய்யிலே) என்றும் கலைவி ஞாயிற்றை விளித்துப் புலம்பியதாகக் கூறுதலா னும், 143, 145, 146, 147-ம் செய்யுள்களினும் இவ்வாறே எற் பாட்டிலே ஞாயிற்றை விளித்துப் புலம்பியதாகக் கூறலானும், பொழுதுபடாமுன்னும் எம்பாட்டில் வருதலை, இவை கிடமாக உணர்த்த வில்லையா?
இவற்றுள், 146-ம் செய்யுளில், நிாை கதிர்ஞாயிறே எனத் தலைவி விளித்துப் புலம்பியது காலைஞாயிற்றையென்று பிள்ளையவர் கள் காலை வருதற்குக் காட்டியுள்ளார்கள். அது பொருந்தாது. கிரை கதிர்ஞாயிறு ' என் புழி கிரைகநிர், ஞாயிற்றுக்கு விசேடணம். நிரை கதிர் நிக்கிலம் (சிந்தாமணி-99) என்புழிப்போல. இச்செய்யுள்கள் ஒரே பொருளில் வருதலானும், முன்பின்னுள்ள செய்யுட்களும் அதே கருத்தில் வருதலானும், உரைகாாரும் அங்ங்னே கருத்துப்படக் கூறலானும் எற்பாட்டு ஞாயிற்றையே விளிக்கதாம். இனி இதில், * வளாகமெல்லாம் தேடிவா’ என்றதுபோல், 142-ம் செய்யுளிலும் * அவரை (த்தேடி) நிறுத்து வினைத்து என்கை நீட்டித் தருகுவை ' என்று கூறுதலானும் எற்பாட்டுஞாயிறேயாம்.
இனி, யான் முன் எடுத்துக்காட்டிய், * பெருங்கடன் முழங்க . . பண்பு மாரன்றே ' (Bற்றி-111) என்னுஞ் செய்யுளும், 'நெடுவேண் மார்பி னுரம்போல. பெருங்கழி காட்டே’ (அகம்-120) என்னுஞ் செய்யுளும், * ஞாயிறு ஞான்று.யன்றிற் குரலே ’ என்னும் (நற்

99
றிணை-28) செய்யுளும் மாலவருகின்றமையையும், இரவுவருகின்ற மையையும் எற்பாட்டிற் கூறி வருங்கியதேயாம். இதன் கண் வரும் இறந்தகாலங்கள் எதிர்வுபற்றியதேயாம். விரைவுபற்றி இறக்க கால மாயின. கற்றிணைச் செய்யுள்களுள், 111-ம் செய்யுட்கொளுவின்கண் * இவ்வண்ணமாய் வருகின்ற மாலை' என்றும், 218-ம் செய்யுள் aᎯā வுரைக்கண், மாலைப்பொழுதானது காமகோயை முற்படவிட்டு வருதலின் அது வருதற்கேதுவாகிய ஞாயிறு படுந்தன்மை கூறினுள் என்றும் அதனுரையாசிரியர் கூறுமாற்றுனு முணர்க. இவற்றுள் கற்றிணையுள் வரும் சிவந்து வாங்கு மண்டிலம்’ என்பதும், ! ஞாயிறு ஞான்று குடக்குவாங் கும்மே (உக அ) என்பதும் எற்பாட்டு வருணனையைக் காட்டும். நச்சிஞர்க்கினியரும், சிந்தாமணி, கனகமாலை166-ம் செய்யுளில் நன்றே வந்த கிம்மாலை என்பதில், ' விரைவு பற்றி எதிர்காலம் இறந்தகாலமாயிற்று' என்றதும் இதனை வலி யுறுத்தும். இன்னும் ஐங்குறுநூற்றில் வரும்,
" அம்ம வாழி தோழி நாமழ
நின்ற விருங்கழி லேங் கூம்ப
மாலே வந்தன்று மன்ற
கால யன்ன காலை முங் துறுத்தே ’
என்பதனுள், காமழ-மாலைவந்தன்று ' என்பதும், எகிர்காலத்தை இறக்ககாலமாகக் கூறியதேயாம். இன்னும்,
" உருகெழு தெய்வமுங் காந்துறை யின்றே விரி கதிர் ஞாயிறுங் குடக்குவாங் கும்மே நீரலேக் கலைஇய கூழை வடியா சாஅ யவ்வயி நலப்ப வுடனியைக் தோரை மகளிரு மூரெய் தினரே பன்மலர் சறும் பொழில் பழிச்சி யா முன் சென் மோ சேயிழை யென்றன மதனெ திர் சொல்லாண் மெல்லியல் சிலவே நல்ல கத் தியான ரிளமு &ல நனைய மாணெழின் மலர்க்கண் டெண் பணி கெரளவே"
என்னும் கற்றிணை 398-ம் செய்யுளும், முன் எற்பாட்டில் நிகழ்ந் ததை எற்பாட்டிற் கூறியதேயாம். இன்னும் அகநானூற்றில் வரும் 300, 340-ம் செய்யுள்களும் எற்பாட்டிற் கூறியவேயாம். குறுக் தொகை ககஅ-ம் செய்யுளும் கஉB-ம் செய்யுளும் அதுவே. இவை யுண்மையாதலை ஆன்ருேர்வாய்க் கேட்டுணர்க.

Page 450
100
இங்ஙனம் வரும் ஆன்றேர் செய்யுட்களை சன்குணர்ந்த இளம் பூரண அடிகளும், நெய்தற்குப் பெரும்பாலும் இாக்கமே பொரு ளாதலின் தனிமையுற்று இரங்குவார்க்குப் பகற்பொழுகிலும் இராப்பொழுது மிகுமாதலின் அப்பொழுது வருதற்கு எதுவாகிய எம்பாடு கண்டார், இனிவருவது மாலையென்று வருத்தமுறுதலின். அது அதற்குச் சிறந்ததென்று கூறினர். அடிகள் கூறியது உண்மை யாதல், மேற்காட்டிய செய்யுட்களா னுணரக் கிடத்தலின், எம் பாடு-காலை என்றல் எவ்வாறு பொருந்தும். ஆதலின், எற்பாடுபொழுதுபடுநேரம் என்பது மலைமேல் விளக்கேயாம்.
இனிப் பிள்ளையவர்கள், 6 அத்திணைக்கேயுரிய காலை வரப் பாடி னமையோடு நண்பகலும் மாலையும், நடுயாமமும் வரப் பாடியிருக் கின்ருர்கள். அப்படியிருக்கவும் * நெய்தற்றிணே பாடினரெல்லாம் ஞாயிறுபடுங் காலமாகவே வைத்துப் பாடியிருத்தலினுலும் ' என ஐயரவர்கள் கூறியது முழுப் பூசணிக்காயைச் சோற்றுட் புகைத் தது ”” என்கிறர்கள்.
6ாம் 6ெய்தற்றிணை பாடினுரெல்லாம் ' என்றது பெரும்பாலும் எற்பாடே நெய்தற்குரிய பொழுதாக வைத்துப் பாடினமை பற்றிக் கூறியதேயாம், ஏனைப்பொழுதுகள் மயக்கமாக வருதல்பற்றி, அவை யுரியவை யாகா. நெய்தற்கு மாலை பெரும்பாலும் வருதல்பற்றி அவை புரிய பொழுதென்றல் கூடுமா? அதுபோலவே காலைவரினு மாம். எற்பாடே (பொழுது படுதலே) உரியபொழுதென்பது, மேற் காட்டிய திருக்கோவைச்செய்யுள்களானும், நெய்தற்கலிச்செய்யுள் களானும், மற்றுஞ் செய்யுள்களானும் தெற்றென விளங்கக் கிடத் தலின் பிள்ளையவர்கள், அத்திணைக்குக் காலையே உரியபொழுது என்றதுதான் முழுப் பூசணிக்காயைச் சோற்றுட் புதைத்ததாகும்.
நச்சினர்க்கினியர் மாலைமயக்க மென்றதும் நெய்தற்கு உரிய பொழுது எற்பாடு என்பது கருதியே : காலை என்பது கருகியன்று. அஃது, நெய்தற்கவி முதற்பாட்டினுாைக்கீழ், “ இது முதலிய மூன்றுபாட்டும் மாலைக் காலத்தைக் கூறினமையின், காருமாலையு முல்லை’ என்னும் பொதுவிகிபற்றி, முல்லையுட் கோத்தல் வேண்டு மெனின், அது பெரும்பான்மைபற்றிக் கூறியது. மாலை எம் பாட்டின் பின் நிகழுங் காலமாதலின் அதற்கியைபுபட்டு நெய்தற்கு முரித்தாயிற்று. அது கிணேமயக்குறுதலும் என்னுஞ் சூக்கிாத்து)

O
* நில ஞெருங்கு மயங்குதலின்று ’ என்றதனுல், கால மொருங்கு மயங்குமென்று கொண்டு சான் முேர் பலருஞ் செய்யுள் செய்தார். * கானன் மாலைக் கழிப்பூக் கூம்ப ” என்னும் அகப்பாட்டு கெய்தற் கண் மாலை வந்தது. தொல்லூழி தடுமாறி ' என்னும் நெய்தற் கவியுமது. இக் கிலத்து மாலைவந்த பாட்டுக்கள் பலவுமுள. பிற சான்றேர் செய்யுட்களுள் காலமயங்குமாறு கண்டுகொள்க.” என்ற தணுல் உணரப்படும். நச்சினர்க்கினியர் மாலை மயக்கமாக வரு மென்று கூறினும், ! உரித்தாயிற்று' என்றமையானே, இயைபுபற்றி எற்பாட்டின் வழித்தாய் அதுவும் உரித்தென்பதும் அவர்க்குக் கருத் தாத லுணரப்படும். தொல்காப்பியர் காலத்தின் பின்னே மாலையும் இாங்கல்பற்றியும் இயைபுபற்றியும் கெய்தற்குரித்தாகக் கொள்ளப் பட்டதென்று கருது வாருமுளர். அதுபற்றியே 151மும் இரங்கல் பற்றி * எற்பாட்டை மாலையுளடக்கினுர்,” என்ரும். இதன் கண்
வரும் வழு என்னையோ ?
இனிப் பிள்ளையவர்கள், பிற்பொழுது பாட்டிபழங்கதை படிக் தவிணுலும் விளையாட்டினுலும் கழியும் என்கிருர்கள். சுலைவனைப் பிரிங்து தனித்கிருப்போர்க்கு விளையாட்டில் மனஞ் செல்லாது ; ஒரு போது தன் வருத்தத்தை மறைத் தற்பொருட்டு விளையாடினும் அதன் கண் மனஞ் செல்லாது தலைவன் கண்ணேயே செல்லும், அவற்றை முறையே :-
'ஒள்ளிழை மகளி ரோரையு மாடாய் வள்ளிதழ் கெய்தற் ருெ டக்ல யும் புனே யாய் விரிபூங் கான லொருசிறை நின் ருேய்.” (கற். 155)
என்றும்,
* உரையாய் வாழி தோழி’ என்னும் (கற். 123) செய்யுளுள்
*" செம்பே ரேசினை யலவற் பார்க்குஞ்
சிறு விளே யாடலு மழுங்க நினக்குப் பெருக்துய ராகிய நோயே."
என்றும்,
** தொடி பழி மறைத்தலிற் ருேளுய்க் தனவே
வடிக்கொள் கூழை யாயமொ டா டவின் இடிப்பு மெய்யதொன் று டைத்தே கடிக்கொள அன்னே காக்குக் தொன் ன லஞ் சிதையக் காண் டொறுங் கலும் த லன்றியு மீண்டு நீர்

Page 451
102
முத்துப்ப0 பரப்பிற் கொற்கை மூன்றுறைச் சிறுபா சட்ைய செப்பூர் நெய்தற் றெண்ணிர் மலரிற் ருெ கலந்த கண்ணே காமங் காப்பரி யவ்வே." ( கம். உங்.) என்றும் வருவனவற்ரு அலுணர்க. இன்னும்,
* பூவை யன்னதோர் மொழியினுள் சிறுகுடிப் புகுந்து கோவில் வைப்பினுட் குறுகியே கொள்கை வே ருகி பாவை யொண் கழங் கா டலஸ் பண் டுபோன் மடவார் ஏவர் தம்மொடும் பேசலஸ் புலம் பீவீற் றிருந்தாள்.' என்னுங் கந்தபுராணச் செய்யுளானு மஃதறியப்படும்.
இனிப் பிள்ளையவர்கள், நெய்தற்குக் காலைவந்ததாகக் காட்டிய செய்யுட்கள் பலவும், கிலத்துக் கடையாயும் கிணை மயக்கமாயும் வந்தனவேயன்றி, அங்கிலத்திற்குரிய இரங்கற் பொருளோடு சம்பக்
தப்பட்டு வரவில்லை. அங்ங்னமாதல் காட்டுதும் :-
* பின்னுவிட் டெறிக்க ? என்னும் (அகநா. 150) செய்யுளில்,
* வாட் சுரு மயங்கும் வளே மேய் பெருந்துறைக்
க சீனத்த கெய்தற் கண் போன் மாமலர் நசீனத்த செருந்திப் போதுவா யவிழ மாலே மணியிதழ் கூம்பக் காலே கண்ணுறு காவியொடு கண்ணென மலரும் கழியுங் கானலுங் காண் டொறும் வாரார் கொல்லெனப் பருவருக் தாரார் மார் பங் தணந்த ஞான்றே.” என்பதன் கண், நீ தணந்தஞான்று-கழியுங் கானலுங் காண்டொ றும்-பருவரும்.’’ எப்படிப்பட்ட கழி எனில், மாலையிற் கூம்பும் படி, காலையில் மலரும் இயல்புடைய கழி எனக் கழிக்கு அடை யாய் வந்தது. அங்ஙனமாதல், 'கானலுங் கழருது கழியுங் கூருது' (அகம்-170) என்று கானலையுங் கழியையும் கோக்கிப் புலம்பலால் அறியப்படும். கானற்கானும் கழிக்கானுங் கூறி வருந்துமென்றே 'கழியுங் கானலுங் காண்டொறும். பருவரும்’ என்மூர். கழி யொடுங் கானலொடுஞ் சார்ச்கிப் புலம்பல், தலைவனுங் கானும் கூடி விளையாடிய இடமாதலின். இங்கே புலம்புவது எற்பாட்டிலே, و7ے کے மீ தணங்கஞான்று கோக்கிப் பருவரும் என்பதகு னறியப்படும் இது காலையன்று என்பது ‘மாலை மணியிதழ் கூம்ப ” என Drడి நிகழ்ச்சியு முடன்வைத்தமையா னறியப்படும்.

10s
இனி, அகம் 180-ம் செய்யுளில், 'குவளை-அரும்பலைக் கியற் நிய சுரும்பார் கண்ணி (குவளை மாலை) சூட்டி” என்பதுபற்றிக் காலை வந்தது என்கிருரர்கள். இது நெய்தற்கண் வந்த களவாதலின், அதற்குரிய மாலை குட்டிப் பெயர்ந்தமை பற்றிக், காலை வந்ததன்றி நெய்தற்குரிய பொழுது வந்தது அன்று. அன்றியும், இரங்கலொடு வந்ததுமன்றம். காலம் வேறு என்பது செய்யுள் நோக்கி யுணர்க இன்னும், நெய்தற்கலி, ' கருங்கோட்டு நறும்புன்னை மலர்சினே மிசை தொறும் ” என்னும் 123-ம் பாட்டில், நித்கிரையின்றி வருங்கியவள் கடலோய்ந்தமைகண்டு, நெஞ்சை நோக்கிக் கடலுக் துயின்றது, சீயோ துயின்றிலை எனக் கூறி, கெஞ்சொடு வருந்தியகன்றிக் கட லொடு வருங்கியதன் மும், அன்றியும், முன்னரெல்லாம் ஒலித்து வருக்கிய கடல், இப்பொழுது சாந்தமாய் விட்டது என்ற,ககுல், எமக்கு வருத்தந்தாராது கடலுக் துயின்றது என்பது குறிப்பிக் தாள். அங்ஙனமாக ; இது சுவாமிகள் கருத்தைச் சிலையிலெழுத் தாக்குவது எங்ஙணம்? அன்றியும் இது காலையன்று வைகறை யாமம். ஆதலானும் அது பொருந்தாது என்பது. " காலையி லோகங் ? என்று, அகம் உஉ0-ம் செய்யுள் கூறுகின்றது. அத குனுமது பொருந்தாது. கடலொலியே வருத்தத்தை மிகுவிப்பது ; و7 yیے
* திம்களுக் திகழ்வா னேர் தரு மின்னிர்ப்
பொங்குதிரைப் புணரியும் பாடோ வாதே ஒலி சிறக் தோதமும் வளரு மலிபுனல்
கொட்கும்
காமமும் பெரிதே களேஞரோ விலரே.' (நற்றி ஆண 446) என்பதன னறிக, குறுந்தொகை 163-ம் செய்யுளும் இதனை வலி யுறுத்தும்.
இனி, கெய்தற்கலி 146-ம் செய்யுள் காலையன்று என்பது முன் காட்டப்பட்டது. குறுந்தொகையில் வரும்,
* யாயா கியளே மா அ யோளே
மடை மாண் செப்பிற் றமியன் வைசிய பொய்யாப் பூணின் மெய்சா யினளே பாசடை நிவந்த கணைக்கா னெய்தல் இன மீ னிருங்கழி யோத மல் குதொறும கய மூழ்கு மகளிர் கண்ணின் மானும் தண்ணக் துறைவன் கொடுமை நம்மு னுணிக் காப்பா டும்மே."

Page 452
104
என்பதன் கண், நெய்தற்பூக்கள் வெள்ளம் நிறையுந்தோறும் அகனு ளமிழ்ந்துவதும் விடுவதுமா யிருப்பது கயமூழ்கு மகளிர் கண்ணே யொக்குமென்றல், காலை என்பது எப்படிப் பெறப்படுமோ ? இஃது இப்படிப்பட்ட துறை எனக் துறையினியல்பு கூறியதன்முே ? மாலையிற் கூம்பும் வரையும் கண்ணை மானுந்தானே. இதுவுமோர் மருட்டுரை.
இன்னும், “ இறவுப்புறத்தன்ன” என்னும் (5ற்றி. கக.) செய்யுளில் * மாலையில் மலருந் தாழை காலையில் விழவுக்களங் கமழும் சேர்ப்பு” எனச் சேர்ப்புக் கடையாய் வந்ததன்றிக் காலை வந்ததன்று. இது பகற்குறி வந்து நீங்குக் தலைவனுக்குத் தோழி சொன்னதாகவின் காலம் எற்பாடு. இன்னும், நற்றிணை-உஎடு-ம் பாட்டிலே, ** மென்மெலத்-தெறுககி ரின்றுயிற் பசுவாய் திறக் கும்-பேதை நெய்தற் பெருநீர்ச் சேர்ப்ப" என்பது திணை மயக்க மாதலின், மருதத்திற்குரிய காலைவந்தது. அன்றியுஞ் சேர்ப்புக்கு அடையாயும் வந்தது. இன்னும், நற்றிணை 283-ம் செய்யுளிலும் * நெய்தல்குற்று மனயை யணியுங் துறைவ!’ என்பதுக் துறைக்கு
அடையாய் வந்தது. இன்னும் இதனுள், “கடலிற் ருேன்றிய சூரியனினும் வாய்மையுடையாய்” என்பது வாய்மைக்கு அடையாய் வந்தது. கிங்களொடு-ஞாயிறன்ன வாய்மையும் ' எனத் தப்பா
துகித தல்பற்றி ஞாயிற்றை உவமை புணர்த்திப் பிறருங் கூறுதல் காண்க. இங்ஙனம் உவமையாய்வந்த சூரியனையும் விளங்காது காலை என்கிறர். இப்படிப் பிள்ளையவர்கள் புரட்டிக்கூறும் பகட்டுரைகள்
G).
இங்ஙனமே அடையாயும், கிணே மயக்கமாயும், வருவனவற்றைக் காட்டி, நெய்தற்குக் காலை வந்ததென்று பிள்ளையவர்கள் கூறுவது வெறும் பகட்டுரையாகுமன்றி உண்மையை நிலைநாட்டமாட்டாது. சிறுபான்மை இரங்கலோடு காலை வரப்பெறினும் அது மயக்கமே யாம். இதனைப் பிள்ளையவர்களே சிங்கிப்பார்களாக,
இங்ஙனமே ஊடலோடு சம்பந்தப்படாதனவாய், நிலத்தோடு சம்பந்தப்பட்டனவாக மருதத்துக் கரீலைவருஞ் செய்யுட்கள் சங்க இலக்கியங்களிலே பல காணப்படுகின்றன. அகநானூற்றிலே, நட்சு, கூகசு, ந. சுசு, கூஅசு-ம் செய்யுட்களும் கற்றிணையிலே உகூo, கூகo, சoo-ம் செய்யுட்களும் மருதத்துக் காலை வர்தனவேயாம். மற்றை

105
நூல்களிலும் வருகின்றன. அவைகள் ஊடலோடு சம்பந்தப்படா
மையின், அவை காட்டிற்றிலம்,
இனிப் பிள்ளையவர்கள், 'நெடுங்கயிறு வலந்த. கோடுயர் திணிமணற் றுஞ்சுங் துறைவ” என்னுஞ் செய்யுள், காலையிற் சென்று மீன் பிடித்ததைக் குறித்த தென் கிருரர்கள். இதில், இளை ஞரும் முதியரும் கூடி என்றமையால் இஃது கரைவலைபோட்டு இழுக்குக் கொழிலைக் குறித்ததேயாம், அக் கரைவலை கடற்பதம் நோக்கிக் காலையிற் போடுவது முண்டு; இரண்டு மணிக்குமேற் போடுவது முண்டு. மணற்றுஞ்சுக் துறை ’ என்றதனுலே இது எற்பாட்டிலே போட்டதாம். யாம் காலையிற் செல்வதை மறுக்க வில்லை. பெரும்பாலும் எற்பாடென்றே கூறினும், இன்னும் வழி வலை அல்லது கொடிவலை, என்று சொல்லப்படும் வலைகொண்டு மீன் பிடிப்பது இரவிலேயாம். இவர்கள் இரா உணவுங்கொண்டு 4 மணி, 5 மணி வரையிலே புறப்படுவார்களாம். து சமான இடங்களுக்குப் போகில் 1 மணி 2 மணி வரையிலும் புறப்படுவார்களாம். இவர்கள் காம் மீன் பிடிக்கக் குறித்த இடத்துக்குப் போனவுடன் வலையை வீசிவிட்டு உணவை அருங்கிக் கட்டுமரத்திலே படுத்துவிடுவார்க ளாம். மற்றை5ாட் காலையில் வலையைச் சுருக்கி மீன்களையும் வாரிக் கொண்டு வருவார்களாம். இத்தொழில் பெருங் கடல்களில் நடப் பது. இவ்வலையிற்றன் பெருமீன் களு மகப்படுவது. இவ்வுண்மை யைப் பரதவரிடம் கேட்டறிக. எற்பட வருகிமில்’ என்றது சிறுமீன் வேட்டத்தை. இளம்பூாணவடிகள் புறத்திணையிலும், தும்பைத்திணை நெய்தற்குரித்தாமாறு கூறுங்கால் நெய்தற்கு ஒகிய எந்பாடு போர்த்தொழிற்கு முடிவாசலானும் ' என்று கூறுதலானும் மீன் வேட்டையால் வருதலானும் எற்பாடு’ கெய்தற்கு உரித்தாதல் பெறுதும்.
இதுகாறுங் கூறியவாற்ருனே வைகறைவிடியல்’ என்பதே இளம்பூரணர் கொண்ட பாடம் என்பதூஉம், நீச்சினர்க்கினியாாற் கொள்ளப்பட்ட வைகுறுவிடியல்’ என்பதே ஐயமான பாடம் என்பதூஉம், இலக்கியங்களில், * வைகுறு ' என்னுஞ் சொல்லும் வைகறைக்குப் பெயராய் வருகின்றதென்பதூஉம், மூன்றுயாமல் கோடலே தமிழ்வழக்கு என்பதூஉம், ஆறுகால பூசைகொண்டு சிறு பொழுது ஆறு ன்ன்பது நன்கு நிச்சயிக்கப்படும் என்பது உம், இரவு பத்து மணிவரையும் மாலை என்பது பொருந்தும் என்பதூஉம்,
og

Page 453
106
தொல்காப்பியர் கூறிய குத்திரம், " வைகறை விடியல்' எனினும், * வைகுறு விடியல்' எனினும் உம்மைத் தொகை என்பதே அவர் கருக்தென்பதூஉம், விடியல் நாள் வெயிற் காலையே என்பதூஉம், மருதத்துக்கு, ஊடல் சம்பந்தப்படுதலால் விடியலும் உரித்தென்ப தூஉம், எற்பாடு பொழுதுபடுதலையே உணர்த்தி நெய்தற்குரித்தா மென்பதூஉம், பிற்பகலே எற்பாடு என்பதூஉம், காலை காமந்தனி யுங் காலமாதலின் இசங்கற்குரிய தன்றென்பது உம், இாங்கின் அது தணியாக் காமமென்பதூஉம், எற்பாடும் மாலையும் ஒன்றன்றென்ப தூஉம், எற்பாட்டு வருணனையும் புலம்பலும் நூல்களிலே வருகின் நன என்பது உம், பிள்ளையவர்கள் காட்டிய உதாரணங்கள் இரங்க லோடு சம்பங்கப்பட்டு வரவில்லை என்பதூஉம், ஒரோவழி வரினும் அது மயக்கமாகுமன்றி உரித்தாகாதென்பதூஉம், இவற்ருனே பூரீ சிவஞான சுவாமிகள் கருத்தே பொருத்தமெனக் தாபிக்க வந்த பிள்ளையவர்கள் கருத்துப் பொருந்தாதென்பதூஉம், இளம்பூரணரும் நச்சினுர்க்கினியரும் கொண்டபடி சிறுபொழுதாறென்றலே துணியா மென்பதூஉம் நன்கு உணரக்கிடந்தமை காண்க.
இங்ங்னம், சி. கணேசையர்
* செந்தமிழ் '-தொகுதி உக, பகுதி கo.
இம் மறுப்பின் பின் வீரபாகுப்பிள்ளை அவர்கள் அமைவுற்றனர். இது சிறுபொழுதாறே என்பதை நிச்சயப்படுத்திய ஆராய்ச்சி
யாகம்.
கு சி. க.
>്

பக்கம்
166 168 ど?9 34
436
இன்ன நூல் என்று இடங் குறிக்காது விடப்பட்ட சில உதாரணச் செய்யுள்களின் இடம்
செய்யுள் பொன்னன்ைன
டி) ற் றர்தி வாதுவல் வயிறே இல்லுடைக்கிழமை (இம்மனேக்கிழமை எனவும்
Luis 1.- t D} கருங்கடலுட் கலங்க முடமுதிர் புன்னே
3 - th it i'i) i n'i'ht 1 i g! 61 முது தாள்ள1 யிரம் தகடூர் அகம், 30
გფß. — გცuბ. 47 885. - այ «ք, 00

Page 454
தொல்காப்பியம்
(தமிழ்வித்துவான், பிரம பூரீ சி. கணேசையர்
அவர்கள் எழுதிய உரைவிளக்கக் குறிப்புக்களுடன்) .
1. எழுத்ததிகாரம்
மூலமும், நச்சினுர்க்கினியருரையும் 5-00
2. சொல்லதிகாரம்
மூலமும், சேனவரையருரையும் 6-00
3. பொருளதிகாரம் I
முன் ஐந்தியல்கள்
மூலமும், 15ச்சிர்ைக்கினியருரையும் 10-00
4. பொருளதிகாரம் 11
பின் நான் கியல்கள்
மூலமும், பேராசிரியருரையும் 9-00
கிடைக்குமிடம்:
சுன்னுகம்: தனலக்குமி புத்தகசால
t
مه
ܡܡܠ ܐ
~-~-~-~-~-~-~-~----
---
 


Page 455


Page 456