கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொல்காப்பியம் சொல்லதிகாரம்

Page 1
- | THANA LUCKUMY B
CHUN NAKAM
 
 
 


Page 2

ஒம தொல்காப்பிய முனிவரால் இயற்றப்பட்ட
தொல் காப்பியம் சொல்லதிகார மூலமும்
சேணுவரையருரையும்
இவை தமிழ் வித்துவான் புன்னுலைக்கட்டுவன், பிரமயூரீ சி. கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புக்களுடன்
* ஈழகேசரி" அதிபதி நா. பொன்னையா அவர்களால்
திமது சுன்னுகம், திருமகள் அழத்தகத்தில்
பதிக்கப்பட்டன.
உரிமை பதிவு) 1938 (விவல ரூபா 5

Page 3
PRINTED AT
THE THIRUMAKAL PRESS
CHUN NAKAMI
[Copyright Registeved]

பொருளடக்கம்
-مســـــسیــــــــــــــ<مسسیسسسہ ہم۔
உரை விளக்கக் குறிப்பின் முகவுரை · · · у சிறப்புப் பாயிரம் is a xi கொல்காப்பியத்தின் ருெPன்மை . XX பிழைகிருக்கம் хxvi
சொல்லதிகார மூலமும் சேனவரையருாையும், உரைவிளக்கக் குறிப்பும்
க. கிளவியாக்கம் e o a 8 ó5
உ. வேற்றுமையியல் . . . 655, O2. h. வேற்றுமைமயங்கியல் . to さ万 Fさ万 ச. விளிமரபு ... p. 957 OI டு. பெயரியல் O o ககூடு
சு. வினையியல் 0 a PL'92.
எ. இடையியல் p. a 2.Ra3P
அ. உரியியல் • O V A} a o o |Р5.Э - Я கூ. எச்சவியல் 0 th. (B2 - குக்கிர அகராகி . . . . . 1. உதாரண அக பாகி * * * 4 to 0 9 விஷய அகராகி P ... 40 அரும்பதவிளக்க முதலியன O a 51 விளங்கா மேற்கோளில் விளங்கியன . O 66 அது பந்தம்
பொருளுதவிய தமிழபிமானிகள்

Page 4

6. கணபதி துணை
உரைவிளக்கக் குறிப்பின் முகவுரை
தெ Tல்காப்பியச் சொல்லதிகாரத்துக்குப் பல உரைகளுள வாயினும், அவ்வுரைகளுள்ளே பொருள்களைத் தருக்கமுறை யாகத் தெளித்துணர்த்துவதினனும், தெளிவும் இன்பமும் பயக் கும் வாக்கிய கடையையுடைமையானும், ஆசிரியர் குத்திரப்போக் கினையும் வடமொழி தென்மொழி என்னும் இருமொழி வழக் கினையும் நன்குணர்ந்து தென்மொழி வழக்கொடு மாறுபடாவண் ணம் வடமொழி வழக்கினோபுங்கொண்டு பொருளுரைத்தலினு லும் தலை சிறந்து விளங்குவது சேனவரையருரையே. பிறருரைகளி னும் சிற்சில கயங்கள் காணப்படினும் இதுவே பற்பல நயம் படைத்துள்ளது. ஆதலாற்றன் அக்காலக்தொட்டு இதனைப் பலரும் போற்றிப் படித்து வந்தனர். யாம் நல்லூர் வித்துவ சிரோமணி, பூரீமான் ச. பொன்னம்பலப்பிள்ளையவர்களிடம் பாடங் கேட்டகாலத்தில் இதன் கண்னேயே எமக்கு அதிகம் உள்ளஞ் சென்றது.
இவ்வுரையை, கிரிபாஷாவிற்பன்னரும், ஆரியகிராவிட
பாஷாபிவிருத்திச் சங்க ஸ்தாபகரும், வித்தியாதரிசியுமாகிய பிரமறுரீ. தி. சதாசிவ ஐயரவர்களால் சுன்னுகத்திலே தாபிக்கப் பட்ட பிராசீன பாடசாலையிலே பண்டிதவகுப்பு மாணவர்களுக்குப் பதினைந்து வருடகாலம் படிப்பித்துவந்துள்ளேம். படிப்பிக்கும்போ கே பலர்க்கும் பயனகுமென்று கருதி இவ்வுரைவிளக்கக்குறிப்புக் களை ஆராய்ந்து எழுதிவைத்தேம். எழுதுங்காலத்து நேர்ந்த சில சந்தேகங்களை, சுன்னகம் பூரீமான் அ. குமாரசுவாமிப்புலவரவர் களிடங் கேட்டறிந்துள்ளேம்.
1937-ம் ஆண்டில், எழுத்ததிகார நச்சினர்க்கினியருரை விளக்கக் குறிப்புக்களையச்சிட்டபின், “ ஈழகேசரி’ப் பத்திராகிபர்

Page 5
V
பரீமான் நா. பொன்னையபிள்ளையவர்கள் சேனவரையருரை யையும் விளக்கக் குறிப்புக்களோடு தாங்களே யச்சிட்டு வெளிப் படுத்தின் ڑھیے {{تےl படிப்போர்க்குப் பெருகன்மை ஆகும் என்றும், அச்சிடுகற்கு யாம் பேருதவி செய்வேமென்றுங் கூறினர்கள். அவர்கள் கருக்கின்படி அச்சிடவிரும்பி யாம் முன் எழுகிவைத்க அக்குறிப்புக்களை மீளவும் ஆராய்ந்து கிருத்தி அவர்களிடம் பகிப்பிக்கும்படி கொடுத்தேம்.
இப்பதிப்புக்குரிய மூலமும் உரையும் பூரீலபூரீ ஆறுமுக நாவலபவர்களால் பரிசோதிக்கப்பெற்று, ராவ்பகதூர் பூரீமான் சி. வை. தாமோதரம்பிள்ளையவர்களால் பதிப்பிக்கப்பெற்ற பதிப்பைப் பெரும்பாலுந் தழுவிப் பதிப்பிக்கப்பட்டன. பதிப்பிக்கும்போது
so
சில பாடங்கள் பிரகிகள் நோக்கித் கிருத்தப்பட்டுள்ளன.
பெயரியல் கஅ-ம் குக்கிரத்துள், வினையோடல்ல" கென்ற தலையைபுடைய வாக்கியக்கினும், வினையியல், க.எ-ம் சூத்திரத் துள், " அஃறிணை வினைக்குறிப்பு’ என்ற தலையையுடைய வாக் கியத்தினும், எச்சவியல் கஅ-ம் குத்திரத்துள், ! உவம உருபு ஒப்பில் வழியாற் பொருள் செய்யும் இடைச்சொல்லாகலான்’ என்ற வாக்கியத்தினும் எங்கருத்தின்படி சில திருத்தங்கள் குறிப் புட் காட்டியுள்ளேம். அவைகளுங் கிருத்தமுற்றனவோ? அல்லவோ? என்பகை அறிஞர்கள் காடிபுணர்வார்களாக, குறிப்புள் விளக்கப்படாதன சில அரும்பத விளக்கம் முதலியன என்பதன் கண்ணும் விளக்கப்பட்டுள்ளன. ஆண்டு நோக்கி உணர்க.
இன்னும், “பெயரினகிய தொகையுமாருளவே' என்னுங் தலையையுடைய குத்திரத்துள், கொகையும்’ என்பதிலுள்ள உம்மைக்குச் சேனுவரையர் கொண்ட பொருளே பொருத்த முடையதெனவும், ‘ஒருவரைக்கூறும் பன்மைக்கிளவி” என்னுஞ் சூத்திர உரையுள், ‘தாம் வந்தார் தொண்டனுர்’ என்னும் உதா. ாணத்தில் ‘காம் வங்கார்’ என்பதே ஒருவரைக்கூறும் பன் மைக்கிளவிக் குகாரணமெனவும், ‘தொண்டனர்' என்பது இயற் பெயர் ஆரைக்கிளவி பெற்றுவந்த தெனவும், ஆ சி ரி ய ர், * இரண்டாகுவதே,-ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி”

W
என அநுவகித்தது, பெற்றதன் பெயர்த்துரைக்குரிய பொருள்க ளிரண்டனுள் நியமித்தலில் வாராது பிறிதொன்றுபெறுதலில் வந்த தெனவும், “இறுதியுமிடையும்’ என்னுங் தலையையுடைய சூத்திரத் அக்கும், “ஐயுங் கண்ணும்” என்னுந் தலையைபுடைய சூத்திரத்துக் கும், “ பிறிது பிறிதேற்றலும்’ என்னுங் தலையையுடைய சூத்திரத் துக்கும் இளம்பூரணர், சேணுவரையர், நச்சினர்க்கினியர் என்னும் மூவரும் ஒரேகருத்தாகக் கொண்டபொருளே பொருத்தமுடைய தெனவும், நும் என்பது நீயிர்எனத் கிரிந்தது என எழுத்தகிகாரத் கிற் கூறிய ஆசிரியர், இவ்வதிகாரத்தில் எல்லாம் நீயிர் நீ’ என இயற்கைப் பெயரோடு நீயிரையுஞ் சேர்த்துக் கூறினமையின் நீயிர் என்பதே நும்எனத் கிரிந்தது எனக் கோடலும் அவர்க்குக் கருத்து எனச் சேனவரையர் கறியதுபோல, யாமும் வினையியல் கசு.-ம் குத் கிரக் குறிப்புள் உண்குவ என்னும் உதாரணத்தில் அகரம் விகுதி யெனக் கொள்ளாது, வகர அகரத்தை விகுதியெனக் கொண்ட ஆசி ரியர் 'உண்குவம்' என்பதில் வம்’ என்பதை விகுதி எனக்கொள் ளாது “ அம்’ என்பதை விகுதியெனக் கொண்டமையின் உண்குவ என்பதி னும் அகரமாகவுங் கொண்டு அகர விற்றினுள் அடக்கலா மென்பதும் கருத்தாகும்எனவும் கூறியுள்ளாம். இவற்றின் பொருத் தங்களையும் ஆராய்ந்து உணர்ந்துகொள்க.சேனவரையர் உண்குவ என்பது அன் பெருமையால் வகரமாகக் கொள்ளப்பட்டது என் தனர்; உண்குவம் என்பதும் உண்குவனம் என அன் பெறுதற்
கேலாமை காண்க.
யாம் இவற்றை அச்சிடக்கொடுக்குமுன் எமக்குத் துணையா யிருந்து மிக நுட்பமாக இவற்றைப் படித்துப் பார்த்து நேர்ந்த பிழைகளை எமக்கு அறிவித்துஞ் சில திருத்தியும், அவசியமன் றென எம்மால் விளக்காது விடப்பட்டவற்றுள் மாணுக்கருக்கு
வென்று கண்டன சில தாமும் விளக்கியும் பலவாறு துணை
விளங்கா புரிந்த திருநெல்வேலி ஆசிரிய கலாசாலைத் தமிழாசிரியரும், எம் ஆசிரியருளொருவராகிய சுன்னுகம், அ. குமாரசுவாமிப்புலவரவர் களிடங் கற்று விற்பக்கிமானுய் விளங்குபவருமாகிய, பண்டிதர் பரீமான் சி. கணபதிப்பிள்ளை அவர்களுக்கு பாஞ் செய்யக்கிடந்த 1. ப்பாடு யாதென அறியோம். அவர்களுடைய கற்சிங்தையும் நூ77
னறிவும் GTLDLDT 6) 6T607g)fls LJT TITLE. LJUJI-35,555607.

Page 6
viii
இன்னும் பிள்ளையவர்கள் இவ்வுரைவிளக்கக் குறிப்பை யச் சிட்டு வெளிப்படுத்துவிக்கவேண்டு மென்னும் அவாவினுல் தமது நண்பர்களானும், மாணுக்கர்களானும் அவரவர்க்கியன்ற பொரு ளும் உபகரிப்பித்தார்கள். உபகரிப்பித்த அவர்களுடைய தமிழ்ப் பற்றும் நற்சிங்தையும் எவர்க்கும் பெறலரியவாகும்.
இவ்வுரை விளக்கக் குறிப்பை அச்சிடுதற்கு உதவியாக வட மொழி தென்மொழிப் பயிற்சியுடையவரும், சைவாகம போதக
த றசபு ரு ೨. ரும், கிருநெல்வேலிச் சிவன்கோயிலருச்சகரும் தமிழ்ப்பற் அறுடையவருமாய் விளங்கும் பிரமயூரீ. சி. சபாபதிக்குருக்களவர்க ளும் அதிக உவப்போடும் ரூபா ஐம்பது உபகரித்தார்கள். குருக்க ளவர்கள் செய்த பேருபகாரம் என்றும் எம்மாற் போற்றற்பால
தாகும்.
இன்னும் இக்குறிப்பை யான் அச்சிடற்குதவியாக யாழ்ப் பாணத்திலுள்ள அரசாங்க உத்தியோகஸ்தர் சிலரும் ஆசிரியர் கள் பலரும் 'தத்தமக்கியன்ற பொருளை உபகரித்தார்கள். அவர்க ளுள்ளும் விசேடமாக, தென் மயிலை, சேவையர் பூரீமான் க. சின்னப்பு அவர்கள் ரூபா இருபத்தைந்தும், அளவெட்டி பூரீமான் பொ. அருணசல ஆசிரியர் அவர்கள் ரூபா இருபத்தைக் தும் உதவிபுரிந்தார்கள். பொருளுதவிசெய்த ஏனையோர் பெயர்கள்
பின்னர்க்காட்டப்படும். இவர்களுக்கெல்லாம் எம்நன்றி உரியதாகுக.
இக்குறிப்பை அச்சிடற்கு மேலே காட்டப்பட்டவர்களுதவிய பொருளொழிய ஒழிந்தபொருளெல்லாம் ‘ஈழகேசரி’ப்பக்கிராகிபர் பூரீமான். நா. பொன்னையபிள்ளை அவர்களே உதவிப் பதிப்பித் தார்கள். அவர்கள் செய்த பேருதவி எவர்களாலும் பாராட்டப்
படத்தக்கதேயாம்.
இன்னும், அச்சிட்டபின் இக்குறிப்புக்களைப் படித்துப் பார்த் துச் சில திருக்கமுங் காட்டி அன்போடு சிறப்புப்பாயிரமுதவியவர் களாகிய, "உயிரிளங்குமரன் நாடக ஆசிரியரும் கலாவிற்பன்னரும் கவிஞருமாய் விளங்கும் நவாலியூர் பூரீமான் க. சோமசுந்தரப்புலவ
ரவர்களுக்கும், சுன்னுகம் அ.குமாரசுவாமிப்புலவரவர்களிடம் கற்று

1X
விற்பத்திமானுய் விளங்குபவரும், கொழும்புநகர்அரசினர் கல்லூரிக் தமிழாசிரியராயிருந்தவரும், உண்மை முத்திநிலை இதுவென காட் டும் ‘விக்ககப்பக்கிராசிரியருமாகிய பண்டிதர் பூரீமான் ச. கந்தைய பிள்ளை அவர்களுக்கும், மட்டுவில் ஆசிரியர் க. வேற்பிள்ளையவர்க ளுக்குப்புதல்வரும் மாணக்கரும் விற்பத்திமானும் கோப்பாய் அரசி 'னர் ஆசிரியகல்லூரித் தமிழாசிரியருமாகிய பண்டிதர் பூரீமான் மகாலிங்கசிவம் அவர்களுக்கும் எமது பேரன்பு உரியதாகுக.
இன்னும் கிருநெல்வேலிப் பரமேசுவரக் கல்லூரிச் சம்ஸ்கிருத பண்டிதரும், வேதவிசார தருமாகிய பிய மயூரீ. வி. சிதம்பர சாஸ் திரி களும், யாழ்ப்பாணம் மத்தியகல்லூரிக் தமிழ்ப்பண்டிதரும், வியா காண மகோபாத்தியாயருமாகிய பிரமயூரீ. வை. இராமசாமி சர்மா அவர்களும் இவற்றுள் வரும் ஆராய்ச்சிகளின்பெர்ருட்டு @)}t- மொழியில் அறியவேண்டியவற்றிற்கு உதவி செய்ததுமன்றிச் சர்மா அவர்கள் சில கிருத்தமுங் காண்பித்தனர். அவ்விருவர்க்கும் எமது அன்பார்ந்த வணக்கம் உரியதாகுக.
இவ்விளக்கவுரைக் குறிப்புக்களைப் பிழைகள் நேராவண்ணம் அச்சிடுதற்கு ஏற்றவாறு நீன்கிகாக எழுதியும், உதாரண அக ராகி விஷய அகராதி முதலியவற்றை எழுதியுமுதவிய எம் மாண வர்களுக்கும் எமது போன்பு உரியதாகுக.
"யாமெழுகிய இக்குறிப்புக்களெல்லாங் கிருத்தமுடையன. வென்று எம்மாற் சொல்லுகல் கூடாது. ஏனெனில், முற்கணத்து எமக்குச் சரியாகத் தோன்றியதே பிற்கணத்துப் பிழையாகக் தோன்றுகின்றதாகலின். ஆகலால் இவற்றுள் வரும் பிழைகளைப் பேரறிஞர்கள் கிருத்திக் கொள்வார்களாக, அன்றியும் இவற்றுள் காங்கண்ட பிழைகளை நேரே எமக்கு அறிவிப்பின் அவற்றை கோக்கி உண்மையென்று கண்டவற்றை அவர்கள் பெயருடனே இரண்டாவது பகிப்பில் வெளியிடுவேம். அதற்கு ஒருபோதும் நாணமாட்டேம். ஏனெனில், சிற்றறிவையே இயற்கையாக வுடைய மக்களுள் யாமும் ஒருவேமாதலின். இன்னும் பிழைகளை யறிவிக்குங்கால் இக்குறிப்புக் கிருத்தமுற்றுத் தமிழ்மக்களுக்கு மரபு மரபாகப் பயன்படுமென்பதற்கு ஐயமேயில்லை.
ii

Page 7
யாம் எழுகிய வாக்கியங்களிலே எமது தேக அசெளக்கியங் காரணமாகச் சில பிழைகள் நேர்ந்தன. அவற்றைப் பிழைதிருத் தத்திற் காண்பித்துள்ளேன். அத்திருத்தங்களை நோக்கித் திருத் திப் படித்துக் கொள்ளுமாறும், இன்னும் வரும் பிழைகளைத் கிருத்திப் படித்துக்கொள்ளுமாறும் அறிஞர்களை வேண்டிக்கொள் ளுகின்றேம்.
' குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண்
மிகைநாடி மிக்க கொளல்.’
இக்கருமத்தைக் குறையின்றி முற்றுமாறு அருள்செய்த எங் குருபானுக விளங்கும் விநாயகப்பெருமான் திருவடியை மனத்துள் நிறுவி வாழ்த்தி வணங்குதும்.
ԵՔչՖ. @
இங்ஙனம்,
சி. கணேசையர்.

6.
சிறப்புப் பாயிரம்
-sur-a-
s உயிரிள ங்குமரன் ’ நாடக நூலாசிரியர்
கவாலியூர், திரு. க. சோமசுந்தரப்புலவர் அவர்கள் இயற்றியது)
10
நேரிசையாசிரியப்பா
தேன்முகம் பிலிற்றுஞ் செய்யபங் கயத்து நான்முக னறியா நளிர்மதிச் செஞ்சடை வானக மகளிர் மங்கலங் காத்த போனகம் பொதிந்த புதுமணிக் களத்துத் கிரிபுர மெரித்த வருடவழ் சிறுநகை பெருமால் கொண்டு நெடுநில மகழ்ந்துங் கிருமால் காணுத் திருந்திய சேவடித் கிலக வாணுதற் சேயிழை பகிர்ந்த வுலகுபொதி யுருவத் துயர்ந்தோ னுெருகால் கடுக்கை மாற்றிக் கடிப்பகை (Tityயானே றகற்றி மீனே றுயர்த்திச் சடைமுடி மறைத்து மணிமுடி தாங்கி யிடப்பாற் பிரிந்த மடக்கொடி யுடனே யறப்பாற் றனியா சாண்டது மன்றி யிருவினை துடைக்கு மெண்ணுன் கிரட்டி திருவிளை யாடல் செய்தருள் சிறப்பிற் றிங்கட் டிருக்குலத் தென்னவன் சீர்பொலி மங்கலப் பாண்டி வள் கா டதனிடைக் தொன்னுள் நிறுவிய துறைமலி சங்கத் தங்காள் வீற்றிருந் தாய்ந்கிடு முதல்வன் விந்தமுங் கடலு மேதக வொடுங்கச் சுந்தரச் செங்கை துளக்கிய வாய்மைச்
சந்தனப் பொதியத் தவமுனி தனது

Page 8
30
40
50
5
5
xii
சாயா வாணை தலைத்தலை தாங்கிய தேயா நல்லிசைச் சீடர்பன் னிருவருட் பல்காப் பியக்கலை பழுகிய முதன்மைத் தொல்காப் பியாருள் தொன்மை5ன் னுாற்கு முற்படு ஞான முதுமொழி மெய்ந்நூல் கற்பவை யெவையவை கற்றுணர்ந் தடங்கி வளம்பூ ரித்த விளம்பூ ரணருங் கச்சங் கடந்த கலைமலி காட்சி நச்சினர்க் கினியரு நானில மருங்கி னெழுத்துக் களித்த விழுப்பொரு ள வற்றுட் பின்னவ ரெழுதிய பேருரை கற்புழி மன்னிய குறிச்சி மானென மாணவர் நின்றிடர் கூரு நிலைமையை நோக்கிக் கன்றினுக் கிரங்குக் தாயினிற் கசிந்து நன்றவர் புலங்கொள நன்கன காடி யுரைக்குரை காட்டி நெறிப்பட விளக்கி முன்னு ஞருதவிய முறைபோ லிங்கா ளானச் செந்தமி ழாரிய நூற்கடல் சேன வரையர் ச்ெய்தசொல் லுரைக்குப் பொய்யாப் புலமைப் பூரணர் நச்சரும் ஐயமில் காட்சித் தெய்வச் சிலையரும் பல்லோர் பழிச்சுங் கல்லாட னரு மருளிய நல்லுரைப் பொருளொடு பொருந்த முன்னூ னவின்ற முறையின ராய்ந்தே யிடர்ப்பா டகற்றிப் புலப்படு நீர்மையின் மன்னிய தமிழக வடதென் மருங்கிற் பன்னூ இணுணித்துப் பயனறி புலவரு மிங்காட் பிணங்கு மிலக்கண நுண்பொரு ளொருதலை துணிய விரிவுற விளக்குழித் தன்கோ னிறுத்திப் பிறன்கோண் மறுத்துக் * கடலமு கெடுத்துக் கரையில்வைத் ததுபோற் சங்கச் செய்யுள் மேற்கோள் காட்டி அன்பா லறிஞர்க ளனைவரு மியாண்டும் பொன்போற் போற்றும் புத்துரை யாத்ததை

60
70
SO
)0
xiii
யெழுதா வெழுத்தி லெழிலுற வேற்றுவித் தழியாப் பெருநிதி யாருயிர்க் கீந்தனன்; மணிநீ ரிலங்கை யணியிழை தனது முழுமதி முகமென விழுமியோ ருாைக்குஞ் சீரியாழ்ப் பானத்துச் செந்தமிழ் மொழிபு மாரிய மொழியு மழகுடன் வாழ வன்னக் கதலிபு மாவும் பலாவுஞ் செந்நெற் கழனியுஞ் சேர்ந்துதலை மயங்கிய புன்னமா நகரம் பொலியவங் குளித்தோன் ஆசிக லறுத்த வருந்தவக் காட்சிக் காசிப முனிவன் கால்வழி வந்தோன் முகநூல மாாபன முதுமறை ய5தனன சின்னையக் குரிசில் செய்தவப் புதல்வன் சைவமுங் தெய்வத் தமிழுநன் கோங்க மெய்வளர் நல்லை மேவிய கலைக்கடல் நாவலர் பேருமான் பாலுணர் மருமான் போன்னம் பலமெனும் புலவர் சிகாமணி தனனன பகததுத தழைததமா னககன தண்டாப் புலமை வண்டமி ழாசான சுன்னைக் குமார சுவாமிதன் பாலு மன்னிகின் முய்ந்து வளர்ந்த மாமணி அரச கேசரி யாக்கிய செந்தமிழ் இரகு வமிசத் கின்னுரை கண்டோன் கோதிலா ஞானக் குசேலர்தங் காதையு மோதிய புலவ ருயர்வர லாறு முரைநடை காட்டிப் புாைதப வகுத்தோன் ஆடகக் குடுமி மாடம துரையி னுன் காஞ் சங்கத் தோங்கிய புலவன் திங்க டோறு மங்கண் வெளிவரு நந்தாச் சீர்த்திச் செந்தமிழ்த் தாளிற் கூறிய சிறுபொழு தாறென நிறுவிபு
மாறனு ருபுரு பேற்குமென் றமைத் து மாகு பெயரு மன்மொழித் தொகையும்

Page 9
100
xiv.
பாகுபா டறிகுபு பாரித்து விளக்கிபு நல்லுரை பலவரை சொல்லுரை யாளன் எறியாழ் நகரி லிங்கா ஸரிலங்கிடு மாரிய கிராவிட வவைக் களத் தறிஞன் மேவுமைம் மூன்று வற்சரம் விரிந்த காவியக் கழகக் கலைத்தலை யாசான் அவநெறி யகற்றுஞ் சிவநெறி யொழுக்கமு மரனடிப் பற்று மடியவர்க் கன்பும் புலனெறி யடக்கமும் பொருந்திய புண்ணியன் பூவல யத்துப் பொருளறி புலவர் நாவினும் பாவினு நாடொறு நவிலுங் கற்புறு கனேசைய னென்னு மற்புத நாமத் தருந்தவத் தோனே.

(' வித்தக "ப் பத்திராசிரியர்
தென்கோவை, பண்டிதர் ச.கந்தையபிள்ளையவர்கள் இயற்றியது)
1 ()
‘()
ஆசிரியப் A II
பூநீர் தீவளி வானெனப் புகலும் ஐக்கிணை மயக்கா னமைந்தகிவ் வுலகே ! ஓங்காரி யான வுமையவ ளன்ருே? ஆங்காரி யாகி ஐவரைப் பெற்றனள் ! * அந்தணர் மறை”யெனு மரியதத் துவமாய் வியாப்பிய மாகி மேவுமா ரியமாம் மகாரத்து நின்று விசர்க்கமென மரீஇ மாவென விரிந்து மலர்ந்தவிப் பவஞ்சம்
சொற்பொருள் வடிவாய்த் துலங்கிடு மன்றே ! வியாப்பிய ஆரியங் கெளனமாய் மேவிட வியாபக மாகி மிளிருமற் றிதுவே தமிழ்எனச் சாற்றினர் தத்துவப் பெரியார் இயற்கைகன் னெறியா வியம்புகுரு நெறியால் நிறைமுறை தழிஇ கின்றுN யிதுவே அமிழ்த மாகி யமைதரு மன்றே ! தமிழ்அமிழ் தேயெனச் சாற்றுபொரு னிதுவே ! ஒலிகட் கெல்லா மொருபிறப் பிடமாய் • நாத பீடமெனும் வேத வந்தமாய் அன்னகை யணவு மாரிடர் தம்மால் அறிந்கிடு மறையாய்ச் செறிந்துள தடமாம் * அந்தனர் மறை”யை யநுபவத் துணர்ந்து வேத வந்தமாய் விளங்குமெய் யீறும் சித்தி னந்தமெனக் கிகழுயி fறும் சமரச மாகத் தமிழை யமிழ்தாக்கி வேதாந்த சித்தாந்த சமரச மிளிர்தர அமிழ்க வடிவென வருமறை முழங்கும் முன்னிலைப் பிரமங் தன்னிலை யாக நித்தியம் பெறீஇய தத்துவப் பெரியாாம்

Page 10
30
35
40
50
60
χνι
அகத்தியர் அனைய வருந்தவச் சித்தரே! வியாப்பியம் பிரதம கலையென மேவ உபய கலையா யொலிவரி வடிவாய்
வியாபக மாகி விளங்குதமிழ் கண்டு
எழுத்துச் சொற்பொரு வியலுற வுணர்ந்தோர்! ஆகலி ன்ன்றே மேதகு புலவனும் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியனும் எழுத்தி னிலக்கணம் வழுக்கட அணர்த்துதல் தனக்கிய லாதெனத் தன் மதிப் பொலிவால் * அந்தணர் மறைத்தே ”யென் றமைந்தனன் மன்னே! * மொழிப்பொருட் காரணம் விழிப்பத்தோன் ரு ”வென உரைத்தது மீங்கிதற் குறுசான் முமே ! எல்லாச் சொல்லும் பொருளுன்டத் தெனினும் வாய்மையே போலி பாகிமன் னிடலால் வாய்மையின் பெயரே போலியும் பெறலால் மாயையி னிர்மையு மதுவா தலினல் மாவெனப் பூத்த ஐயெனு மாயையின் மாழாந்து நாளும் வருந்துபு மாளும் சிவர்கள் வாய்மையின் றிறன் றெரிகிலரே! எழுத்திய லதனிற் பழுத்தநல் லறிவால் மெய்யுயி ரொருமை கைவரத் தெரித்தே ஏனைய வோத்தினும் பாமினி துணர இந்துமத வுண்மை யியல்பெற வுணர்க்கிய புலவன் மாண்பு புகலவும் படுமோ! இன்னன "வேத" வுண்மைகள் மலிந்தவித் தொல்காப் பியமெனுக் கொல்லிய னுாலுக் குலகியற் கொப்பக் குலவுகல் லுரைகள் கண்டனர் பலரே! பண்டைய விந் நூற் சொல்லதி காரக் கொல்லும் வகையால் சேனு வரையனுர் செய்திடு முரையே திட்ப நுட்பங் திகழுகன் னடையான் இயன்றகெனப் போற்றுவ ரியற்றமிழ் வாணர்! அன்னபே ருரையி லமைந்தநுண் பொருளை

7 ()
SO
S
5
90
b XVII
மயக்கமற விளக்கி மற்றையோ ருரைகளும் ஒப்பு நோக்கி விகற்பமு முணர்த்தி ஒருதலை துணிந்துக் தன்மத நிறுவியும் குறிப்புரை யறிஞர் குறிக்கொள வரைந்தே 1ாணவர் குழாமு மருவுமா சிரியரும் பாவரு மெளிகி னுணர்தர விரிவான் உதவிய புலவ னுவன்யா ரெனினே ! . புனிதஐ இலங்கும் புகலிடங் தெரிக்கும் இலங்கைப் பெயரிய வீழமண் டலத்தின் சிரமெனத் திகழ்ந்து பரவுசெந் தமிழின் யாண ரருதயாழ்ப் பாணமாங் தேத்துப் புன்னையம் பதியினன் ; மன்னிய காசிப . கோத்திரத் துதித்த குலகல முடையோன்; இத்தலம் புகழும் விக் துவன் மணிகளாம் கல்லூர் ஆறுமுக நா வலன் மருகன் போன்னம் பலவனுட) புலவன் பாங்கரும் என்போல் வார்பலர்க் கியற்றமிழ் தெரித்த சுன்னைக் குமார சுவாமிப் புலவனும் தோன்றறன் பாங்கருங் தொன்மைசா லிலக்கண இலக்கிய நூல்பல வினிதுகற் றுணர்ந்தோன் ; தொல்காப் பியமுங் தொல்காப் பியங்களும் 1ாணவர் பலர்க்கு வரன்முறை பயிற்றிய பிடுசா லதுபவப் பெற்றிகை வந்தோன் ; இலக்கண வுணர்ச்சியி னித்தமி ழகத்தே இணையிலா துயர்ந்த வியற்றமிழ்க் குரிசில்; தமிழொடு சமக்கிருத சாகரங் கடந்த புரசை மால்களிற் றரசகே சரியெனும் அரசிளங் குமா னமைத்தகாப் பியமாம் இரகுவம் மிசத்துக் குரைகண்ட விபுதன்; மதுரைச் சங்க மருவுசங் கிபையாம் * சேந்தமிழ்’ இதழிலுக் திருநந்தி யாணையால் புதுவையிற் முேன்றிப் புராதன சைவ முத்திநிலை நாட்டும் “வித்தக " விதழிலும்
ll

Page 11
XVII •
தமிழறி வோங்கத் தன்மதிப் பொலிவ்ால் 95 கட்டுரை வரைந்த கல்வி யாளன்;
என்பா னண்பு பண்புறக் கொண்டோன்; விழுப்பமார் குணனு மொழுக்கமு மமைந்து முத்தி வாயிலென வேதநூன் முழங்கும் விக்கிடு விநாயக விழுப்பே றளிக்கும் 100 கணேச னடிமலர் கனவினு மறவாக்
கணேசையப் பெயர்கொளுங் கவிஞ ரேறே இன்னகுறிப் புரையோ டிங்நூ லுரையினை எழிலுற வச்சிட் டியாவர்க்கு முதவும் * ஈழ கேசரி’ யிதழுக் கதிபனும் 105 போன்னைய காமன் புகழுமருங் குரைத்தே !

|கோப்பாய் அரசினர் ஆசிரிய கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர் மட்டுவில் பண்டிதர், திரு. வே. மஹாலிங்கசிவம் அவர்கள் இயற்றியது)
பதினன்குசீராசிரியவிருத்தம்
மணிவளர் மிடற்றுக் கடவுள்பொன் னடியை
மறக்கலாக் காசிப முனிவன் வழிவரு புனிதச் சின்னைய சுகுணன்
வளர்தவத் தருள்புரி மறையோன் அணிவளர் தமிழ்நூற் பரப்பெலாங் குசைநுண்
மதியினு னுய்ந்தமிழ் தெனவே அருந்தமிழ்ப் புலவோர் விருந்தென நுகர
வளவிலாப் பொருளுரை வரைந்தோன் கணிவளர் புலமை யீழநாட் டறிஞர்
நமக்கொரு நாயக மெனவே நயந்தினி கேத்தும் பருனித கனேச ஞானகு ரியனிலக் கணநூற் றுணிவளர் தருதொல் காப்பிய வுரையிற்
றுறுமு.நுண் பொருளிரு ளகன்று துலங்குற விளக்கிச் செம்மைசெய் கனன்போன்
னையனுந் தோன்றல்வேண் டிடவே.

Page 12
தொல்காப்பியத்தின் ருென்மை -> -
@ତ திTல்காப்பியமெனப் பெயரிய இவ்விலக்கணநூல் தமி ழிலே மிகப் பழைமை பொருந்தியதொரு நூலாகும். இது முதற்சங்கத்திறுதியிலே செய்யப்பட்டு இடைச் சங்கத்திற்கும் கடைச் சங்கத்திற்கும் இலக்கணமாகவமைந்தது என்பர். முதற் சங்க கால நூல்களாய்க் கடல்கொள்ளாது எஞ்சிக் கிடந்தவற்றுள் இஃதொன்றுமே இப்பொழுதும் வழங்குவது. இந்நூலை இயற்றி னர் அகத்தியரின் முதன் மாணக்கராகிய தொல்காப்பியனராவர். கொல்காப்பியனுர் அகத்தியரின் முதன்மாணுக்கரென்பது,
* பூமலி நாவன் மாமலைச் சென்னி
ஈண்டிய விமையோர் வேண்டலிற் போந்து குடங்கையின் விந்த நெடுங்கிரி மிகைதீர்த் தலைகட லடக்கி மலயத் திருந்த இருந்தவன் றன்பா லியற்றமி ழுணர்ந்த புலவர்பன் னிருவருட் டலைவ னுகிய தொல் காப்பியன்",
என அகப்பொருள் விளக்க நூலார் கூறுமாற்ருனும், அகத்தியர் தென்றிசைக்கு வரும்போதே தொல்காப்பியரை (கிரனதுமாக் கினியாரை)ச் சமதக்கினிமுனிபாற் பெற்றுவந்தாரென்று தொல் காப்பியப் பாயிரத்துள் நச்சினர்க்கினியர் கூறுதலானும் அறி யப்படும். இராமபிரானுலே சீதையைத் தேடும்படி அனுப்பப் பட்ட அனுமன் முகலிய குரக்குவீரர் தென்றிசை நோக்கிச் செல்லுங்கால் பாண்டிநாட்டில் இடைச்சங்க மிருந்த கபாடபுரத் தைபுங் கண்டு போனரென்று வான்மீக ராமாயணங் கூறுகலா னும், இடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் அகத்தியனருங் கொல்காப்பியனரும் முதலாயினர் என்று நூல்கள் கூறுகலி னம்ை, இராமர் காலத்துக்கு முன்னுமிருந்த பாசுராமர் சமதக் கினியின் புதல்வரென்று நூல்கள் கூறுதலானும், தொல்காப்பி யரும் சமதக்கினி புதல்வரென்று தொல்காப்பியப் பாயிரங் கூறு தலினுனும் தொல்காப்பியர் இராமர் காலத்திற்கு முக்கியேயிருக்

xxi
கவர் என்பது துணிபாகும். சோழவந்கான் அரசஞ் சண்முக ர்ை தமது சண்முக விருத்தியுள் 8 இந்நூலை அதங்கோட்டாசிரி பற்குக் காட்டிய காலம் வரையறையா னித்துணைத்தென வறியப் படாவிடினும் பாண்டியநாட்டைக் கடல்கொள்ளுமுன்னர்த் தென் மதுரையில் அரங்கேற்றப்பட்டமையானும் அங்காட்டைக் கடல் கொண்ட பின்னர்க் கபாடபுரத்துச் சங்கமிருந்த காலத்தே இராம னிலங்கை சென்றமையானும் அவன் காலத்துக்கு முன் என்பது தேற்றமாகலின்” என்று கூறிப்போதல் காண்க. இதனுல், தமி ழர்களுடைய கணிதப்படி தொல்காப்பியஞ் செய்யப்பட்டுப் பல ஆயிரமாண்டுகள் சென்றன என்று சொல்லலாம். தொல்காப்பி பாைப் பற்றிய உண்மைச் சரிதங்கள் கிடையாமையினலே அவர் காலத்தை வரையறுக்க முடியவில்லை. இக்காலத்தில் சரித்திர ஆராய்ச்சியாளர் தமிழர்களுடைய கணிதங்களை ஒப்புக்கொள்
سمي ܚ கின்றிலர்.
தொல்காப்பியப் பொருளதிகாரத்தைத் தாமே முதலில் அச் சிட்ட ராவ்பகதூர், சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் தாமெழு திய தொல்காப்பியப் பொருளதிகார முகவுரையுள் தொல்காப்பியம் செய்யப்பட்ட காலம் பன்னீராயிரமாண்டுகள்வரை ஆகும் என்று எழுதியுள்ளார்கள். மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையவர்கள் கமது அபிதானகோச மென்னு நூலுள் “இதுவே தலைச்சங்க மாக நெடுங்காலம் நிலைபெற்று வரும்போது அதற்கிடமாயிருந்த தென்மதுரை கடல் கொள்ளப்பட்டழிந்தது. இதுமாத்கிரமன்று, குமரியாற்றின் றெற்கே நாற்பத்தொன்பது நாடுகள் கடலாற் கொள்ளப்பட்டன. இப்பெரும் பிரளயம் வந்த காலத்தை ஆராயு மிடத்து அது துவாபா கலியுக சங்கியாதல் வேண்டும். புக சங்கி யாவது யுக முடிவுக்கு ஐயாயிர மாருயிரம் வருஷ முண்டென்னு மளவிலுள்ள காலம். ஒவ்வோர் யுக சந்தியிலும் பிரளயமொன் றுண்டாகுமென்பது புராண சம்மதம். ஆகவே, தென்மதுரை அழிந்தகாலம் இற்றைக்குப் பன்னிராயிரம் வருஷங்களுக்கு முன்ன சாகல் வேண்டும். இற்றைக்கு 11431 வருஷங்களுக்கு முன் னர் ஒரு பிரளயம் வந்துபோயதென்றும், அப் பிரளயத்தால்
- ξ ας ; இா சிார் 7ெA O இப் பூமுகத்திலே சமுத்திர கீரஞ் சார்ந்த நாடுகளெல்லாம் சிதைக்

Page 13
κκii
அம் திரிந்தும் பூர்வ ரூபம் பேகித்துத் தற்காலத்துள்ள ரூபம் பெற்றனவென்றும், 8 போசிடோனிஸ்* முதலிய தீவுகள் சமுத் கிர வாய்ப்பட்டழிந்ததும் அப் பிரளயத்தாலேயாம் என்றும் * அத்திலாந்தி’ சரித்திர மெழுகிய எல்லியட்' என்னும் பண் டிதர் கூறியதும் இதற்கோராதாரமாம்’ என்று கூறினர்.
இவர்கள் கூறுவதும் உண்மையன்றென மறுத்து இப்பொழு துள்ள ஆராய்ச்சியாளர் சிலர் தொல்காப்பியர் காலம் ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுவரையாகும் என்பாரும் நாலாயிரம் ஆண்டு வரை ஆகும் என்பாரும் இன்னும் பலபடக் கூறுவாருமாயினர். அவர்கள் அங்ங்னம் வரையறுத்தற்குக் காரணம், ஆரியருள் அகத்தியரே முதலில் தென்னுடு வந்தாரென்றும், அவர் வரு தற்கு முன் ஒரு பூகம்பம் நடந்ததினுல் கடல் வற்றியும் விந்தமலை கீழடங்கியும் விட்டமையினல் பூமி இப்போதிருக்கு நிலைக்கு வந்ததென்றும், அக்காலத்தேதான் அகத்தியர் தென்னடு வந்தா ரென்றும், கடல் வற்றியதையும் விந்தமலை கீழடங்கியதையுமே, அகத்தியர் கடலைக் குடித்தாரென்றும், விந்தமலையை அடக்கிக் தென்னடு வந்தாரென்றும் புராணகாரர் கூறியதென்றும் கருதின மையே. ஆரியரும் தமிழரும் ஆகாயவிரதத்திற் சென்ருரர்கள் என்று புராணங் கூறியதை நம்பாத ஐரோப்பியர் இப்போது பல ஆகாய விமானங்களில் செல்லுகின்முர்களல்லவா? ஆகையால் புராணங் கூறும் ஏனைய சரிதங்களின் உண்மைகளையும் அவர்கள் நம்புங் காலத்தை நாம் எதிர்பார்த்திருப்போமாக.
இனிச் சிலர் ‘ஐந்திர முணர்ந்த தொல்காப்பியன்’ எனத் தொல்காப்பியப் பாயிரங் கூறலின், வியாகரண காலத்தை அடுத்தே தொல்காப்பியஞ் செய்திருக்கவேண்டுமென்பர். வியாகாண கால மென்று அவர் கருதுங் காலம் பாணினி வியாகரணமும் அக னுரைகளுமெழுந்து பிரசித்திபெற்ற காலத்தையே குறிக்குமன்றி ஐக்கிர வியாகரண காலத்தைக் குறியாது. ஐந்திர வியாகாணத்தை இராமன் காலத்திருந்த அனுமன் சூரியனிடம் கேட்டறிக்கா னென்று இராமாயணங் கூறுதலின் ஐந்திர வியாகானம் மிகப் பழைமையுற் A),ಆಥ್ರ? என்பது அறியப்படும்.

xxiii
" வேதமொரு காலுடன் விளங்கிய சடங்கமும் விரிந்தகலையும்
ஒதநிலை வீதிமிசை யேழுபரி பூணருண னுார விரைதேர் மீதுசெலும் வெங்கதிர வன்றனுெ டயிந்திரவி யாகரணமும் ஒதியொரு நாளினி லுணர்ந்தனனிம் மாருதி யுயர்ந்தபுகழோய்."
என்பது இராமாயணம். அத்தகைய ஐக்கிர வியாகாணத்தையே இராமனுக்கு முன்னிருந்த தொல்காப்பியருமுணர்ந்தாராதலின், அது கொண்டு தொல்காப்பியர் வியாகரண காலத்தவராதலின் அவர் காலமும் அக்காலமேயென்று உரைத்தல் கூடாது. * பாணினி காலம் கி. மு. 900 ஆண்டுகளுக்குமுன் என்று சி. வி. வைத்தியர் (எம். ஏ ; எல். எல். பி) என்பார் தமது வேதகால சமஸ்கிருத இலக்கிய வரலாறு என்னும் நூலில் கூறியிருக்கின்றர். * ஐக்கிர முணர்ந்த தொல்காப்பியன்” என்பதே பாணினி காலத்துக்கு மிக முந்தியிருந்தார் தொல்காப்பியர் என்பதை உணர்த்தும். ஆதலினுலும் தொல்காப்பியர் வியாகரண காலத்தவரல்ல ரென்பது துணியப்படும் என்க. கடைச்சங்கம் இருந்தே நாலாயிரம் ஆண்டு களுக்கு மேலாகின்றன என்று கூறுவாருமுண்டு. இவற்றையெல் லாம் நாம் ஆராய்ந்து துணிதல் முடியாதெனினும் தொல்காப்பியம் கடைச்சங்க காலத்துக்கு மிக முற்பட்ட பழையதொரு நூலாகும் என்பதை மாத்திரம் துணிந்து கூறலாம். என்னையெனின் ? தொல்காப்பியர் நூல்செய்த காலத்து வேதங்கள் இருக்கு முதலி யனவல்ல, அவை வியாசராற் பிற்காலத்துப் பகுக்கப்பட்டன என்று தொல்காப்பியப் பாயிரத்துள் நச்சினர்க்கினியர் கூறுவதி ணுணும், தொல்காப்பியத்திற் சொல்லப்பட்ட சில சொற்களும் பொருள்களும் கடைச்சங்க நூல்களுக்கு முன்னேயே வழக்கில் வீழ்ந்தன என்று தொல்காப்பிய உரையாசிரியர்கள் கூறுதலி ணுணும் என்க. தொல்காப்பியத்திற் சொல்லப்பட்ட சில சொற் களும் பொருள்களும் வீழ்ந்தமையை இங்கே எடுத்துக்காட்டுதும்:-
t எழுத்ததிகாரம் தொகைமரபில் வரும்,
" சுட்டுமுத லாகிய விகார விறுதியும்
எகர வினவி னிகர விறுதியும் சுட்டுச்சினை மீடிய வையெ னிறுதியும்,'
* இதனே ஆங்கிலத்தினின்றும் பெயர்த்து உதவிஞர் வண்ணுர் பண்ணை, கலாநிலையம்', பூரீமான். K. Bவரத்தினம்பிள்ளையவர்கள்,

Page 14
l XXlV
என்னுஞ் சூத்திரத்து சுட்டுமுத லிகர விறுதிக்குக் காட்டிய அதோளி இதோளி உதோளி என்னு முதாரணங்களுள் இதோளி (ஈதோளி) ஒழிந்தன கடைச்சங்க நூல்களுட் காணப்படாமை யானும் சுட்டுச்சினை நீடியவையெ னிறுதிக்குரிய உதாரணங்களும் * அழனே புழனே” என்னுஞ் சூத்திர உதாரணங்களும் இறந்தன at airp: “ கடிசொல்லில்லைக் காலத்துப்படினே” என்னுஞ் சூத்தி ரத்து இளம்பூரணரும் மற்றைய உரையாசிரியர்களும் உரைத் தமையானும், பொருளதிகாரத்து களவியலில் வரும் 116-ம், 117-ம் சூத்திரங்களுள்ளும் சில துறைப்பொருள்களுக்கும், கற்பியலில் 146-ம், 165-ம், 179-ம் சூத்திரங்களுள்ளும் சில துறைப் பொருள் களுக்கும், உவம இயல் 31-ம் சூத்திரத்துக்கும் உதாரணமில்லை என்று நச்சினர்க்கினியர் முதலியோர் உரைத்தலினுலும் உணரப் படும். இன்னும் செய்யுளியலுள், ‘வஞ்சி மருங்கினு மிறுகி நில்லா” என்னுஞ் சூத்திர உரையுள் தேமா புளிமா என்னு நேரீற்று இய்ற் சீர் இரண்டும் வஞ்சிப்பாவினும் அடியிற்றணில்லா என்னு முரையா சிரியருரையே சூத்திரப்போக்கிற் கேற்ற உரையாகவும், பேராசிரி யரும் நச்சினர்க்கினியரும் இறுதி என்பதற்கு இறுதல் என்று பொருளுரைத்து, முதற்கண் தூங்கலோசைப்பட்டு நில்லா என்று கருத்துக்கொண்டு, கொற்றக் கொடி உயரிய களிறுங் கத வெறிங் தனவே என உதாரணங் காட்டி, இவை துரங்கலோசைப் பட்டு கில்லாமை கண்டுகொள்க என்றும், இறுதியிலே ‘மண் டிணிந்த நிலனு, கிலனேந்திய விசும்பும், விசும்புதைவரு வளி யும், வளித்தலைஇய தீயும், தீமுரணிய நீரும்’ என அவ்விரு சீரும் பெரும்பான்மை வருதலின் இறுதியில் நில்லா என்று பொருள் கூறல் பொருந்தா என்றும் கூறுவர். ஆயின், கடைச் சங்க நூல்களுள் இறுதியில் வருதல்பற்றி இறுதி நில்லா என்ப தற்கு அவ்வாறு பொருள் கூறலினும் உதாரணமில்லை என்றலே பொருத்தமாம். கடைச்சங்க நூலுள் இறுதியில் வருதலைக் காலத்துட்பட்டதெனலாம். ஆதலினனும், செய்யுளியல் S0-ம் குத்திர உரையுள் பேசாசிரியர், “ஒருகாலத்து வழங்கப்பட்ட சொல் ஒருகாலத்து வாராதாகலும் பொருள் வேறுபடுதலு முடைய, அதொளி இதொளி உதொளி எனவுங் குயின் எனவும் நின்ற இவை ஒருகாலத்துளவாகி இக்காலத்திலவாயின. இவை

XXV
முற்காலத்துளவென்பதே கொண்டு வீழ்ந்தகாலத் துஞ் செய்யுள் செய்யப்படா. அவை ஆசிரியர் நூல்செய்த காலத்துளவாயினும் கடைச்சங்கத்தார் காலத்து வீழ்ந்தமைபிற் பாட்டினுங் தொகை யினும் அவற்றை நாட்டிக்கொண்டு செய்யுள் செய்திலர்; அவற் றுக்கு இது மரபிலக்கணமாகலி னென்பது ’ என்றும், நச்சினர்க் கினியரும் அச்சூத்திர உரையுள் ? அதோளி, இதோளி, உதோளி, குயின் என்ரு?ற்போல்வன இடைச் சங்கத்திற் காகாவாயின. * அட்டானுனே குட்டுவன்’ (பதிற்றுப்பத்து டு, சள) உச்சிக் கூப்பிய கையினர்’ (திருமுருகாற்றுப்படை) என்முற்போல்வன கடைச்சங்கத்திற்காயின சொற்கள் இக்காலத்திற் காகாவாயின.” என்றும் உரைத்துளார்கள். ஆதலினனும் உணரப்படும். (பேரா சிரியர் கடைச்சங்கத்திற்காகாவாயின என்று கூறலின் நச்சினர்க் கினியரும் அவ்வாறே கூறியிருப்பர் என்பது எமது கருத்து. * கடைச்சங்கத்கிற்காயின இக்காலத்திற் காகாவாயின’ என்று கூறலானும் * கடைச்சங்கத்கிற் காகாவாயின’ என்றே கூறியிருக்க வேண்டுமென்பது பெறப்படும்.)
இன்னும் மரபியலில், மூங்கா முதலியன -
பறழெனப்படினு முறழாண்டில்லை’ என்னுஞ் சூத்திரத் கின் கண்ணும் அவை இக்காலத்து வீழ்ந்தன என்று பேராசிரியர் கூறலானும் உணரப்படும். இங்ஙனம் ஒருகாலத்து வழங்கிய சொற்கள் ஒருகாலத்து வீழ்தற்கு எத்துணைக்காலஞ் செல்லும்
so
என்பதை நாம் உற்றுணருவோமாயின் அதன் ருெ?ன்மையும்
கம்மாலுணரப்பெறும் என்க.
Sില്ല

Page 15
பிழை திருத்தம்
is is if aff பிழை திருத்தம்
க. உக கூறுகின் ருர்; கூறுகின்ருர், w டு கசு நிறுத்தினர் உணர்த்தியவெடுத்துக்
கொண்டார் எ கஅ |சொன் மேனேற்றி சொன்மேலேற்றி அ | கO|தகுதி, யோக்கியதை யோக்கியதை, சங்கிகி அ | கூஉ! நிலையில் நிலையல் கூ| Bசு உளவாக உளதாக கO கன காரணமாதல் | காரணமாகக்கோடல் கஉ | ங் சு|மகடூஉவறி மகடூஉவறிசொல் கF கக|(தனித்தனி) தனித்தனி கசு Rச|பேடுவந்தான் பேடுவந்தாள் கள் BO|ஆண்மைதிரித்த ஆண்மைதிரிந்த கஅ | கனகிரிதல் - திரிந்த
கவினைக்குறிப்புப்பற்றி வினைக்குறிப்பும்பற்றி உக உஉ முடிக்கற்கேற்பகோர் முடிகற்கேற்பகோர்
2_夺 உரித்தாகின்றது உரித்தாகின்றன உஉ உன சினையும் சினையவும் உஉ உகசினேயவும் சுனையவும் சினையும் சுனையும் உச உடு|வகாவீறும் வ ஈறும் உசு கசு பாலுணர்த்தல் |பாலுணர்தல் நடக உச|ஒன்றன் செப்பு ஒன்றற்
காவதென்றது கூஉ | அசெவ்வநிறை செவ்வணிறை கூஉ | கR|வழாஅலேம்பல் வழாஅலோம்பல் கூடு| உசு (எச்சவியல் சசு-ம் சூத்தி|எச்சவியல் சசும் குக்கி ரத்தில்) ரத்தில் உசு உஅ |அக்குணுமுடையது - அக்குணமுடையது B.எ | கB.|கின்றதன்று. நின்றதன்று 5 அ | உக எக 5Taoists
சஉ| கஉதொக்கும்வழி தொகுக்கும் வழி
F72
கள நல்லவைகளெல்லாம்
நல்லவையெல்லாம்

XXνii
பக்கம் வரி பிழை திருத்தம்
is . . C. திணைவயியென்னது திணைவயினென்னது “ ፌዎጋዘE - | djop | Š6በV 6)]ff• ᏧᎦᎦᎧYF ᎧlfᎢ
சக கO|வண்டலயர்ந்தார். வண்டலயர்ந்தார் சB. B.O|நிகழ்த்தி நிகழ்த்திப் சரச கஉ|உயர்திணைப்பாலய உயர்கிணைப்பாலைய சடு க |கிணையத்திற்கும் திணையையத்திற்கும் சடு கக பிற பிற, சடு உளவழுவமைகியாயிற்று. வழுவமைதியாயிற்று சசு க.க எனறது என்றதற்கு சன உஅ எதிர்மறையாகலின். எதிர்மறையாகலின்; சஎ கO மறுதலைவினைகளை மறுதலைவினைகளுட்
சிலவற்றை .وw டுo| கஉ|உயர்த்துஞ் சொல் உயர்த்துச்சொல் டுக உஉ|நச்சினர் நச்சினர்க்கினியர் டுஉ1 ish|உன்குணம் உள்குணம் டுடு கஅ | வாராது வாராதுஎன சுஉ உஎ |கேயில் கோயில் சுச| கூஉ|தெரித்து எடுத்து சு|பின்னையதற்கு முன்னேயதற்கு لیے وf', எO கக சுட்டுவரு சுட்டிவரு எO உஅ உருபேற்றுசுட்டுப் உருபேற்ற எO உகூகுவ்வுயிருக்கு குவ்வுருபிற்கு எக கO கிளத்தி கிழக்கி ாக உஉ|முதலாகிய முதலாகிய எகi உடுபட்டனவென்று பட்டதென்று எசு ககூ|அவ்வழக்கு நோக்கி இவ் அவ்வழக்கு ஈண்டு
வாறு கூறினரெனி நோக்கத்தக்கது. அனு மமையும, எசு கூடு கருத்தும் கருக்துமாகிய
கமரனு மூளவேனும் மரனுமுளவேனும் تھے { கூO கச|தெரிந்து தெரித்து கூக, உள்|செறிதல் - அறிதல் செறுதல் - அறுதல். கOக உஅ |கோடற்கு கோடல் கOச உசு ஒழிந்த ஒழித்த

Page 16
xxviii
Uà55 in || eff || பிழை திருத்தம்
கOசு உசு|விசேடணம். விசேடணம், கOஎ| டு பிறிதொன்றனேடு பிறிதொன்றனேடு
தொகாது or இச்சூத்திரத்தும். G இச்சூத்திரத்தும். உ|எறபுடைததனஅறு ஏறபடைததனஅறு கO7 கசு|அப்பயனிலையாகிய அப்பயனிலையுள் கOஎ உக இ இஃது, கOஅ| டு வேற்றுமை செய்தல் வேற்றுமை செய்தல்” கக2. கக பெயரிகினய . பெயரினுகிய ககச கஉ |ஒழித்தற்காகவே ஒழித்தற்காகச் ககச| கன இச்சூத்திரத்தில் . . * இச்சூக்கிரத்கில் .
கொண்டனர், கொண்டனர்’ ககடு கஅ | வினைத்தொகை (வினைத்தொகை) ககன . கூ|திரிபினு திரியினு கககூ உடு|அன்மொழித்தொகையை அன்மொழித்தொகை
6ᏡᏆ ] . கஉக | உ எ|உரியதாகலின் உரியவாகலின் み2 @| み五。 அறிவானமைத்த அறிவானமைந்த கஉசு கஅ இன்னேது இன்னுனேது க2.எ உo|செய்தற்கு செயப்பட்டதற்கு கR.எ | B உ|எறபதானும, ஏறபதானும. கசஅ (வேற்றுமை ..பகுதி) வேற்றுமை . பகுதி கசஅI உச விலக்கணவதிகாரம் விலக்கணமதிகாரம் கடுடு உஅ (கிளவி - உசல்) கிளவி - உக. கடுளI உடு|கடவுளுக்கு கடவுளருக்கு
கசுO உO வேண்டியதில்லை. வேண்டியதில்லை கசுO உஅ |கிளந்து விதந்து கசுக உஉ |தொகுக்கல் தொகுதல்
29 உசு துணிபப்படும் துணியப்படும் კთ „e_i ** பிறிது பிறிதேற்றல். ; பிறிது பிறிதேற்றல்.
T 2 கூ| . அமையாதென்க. .அமையாதென்க’ é35 9.c47 | 65O | sbí óððf ணை கசுடு உக புள்ளியிற்சலி
புள்ளியற்கலி

ΧΧίX
பக்கம் வரி பிழை திருத்தம்
கசுசு கB|பிலக்த பிறத்த
، و • سہ க அ2. } ஏயொடுசிவனும் ஏயொடு சிவனும்'
2. கஅகூடு தொழிலீஇ தொழிஇ
கஅசு க விளிவயினனெனல் விளிவயினனவெனல் ககூசு உன செய்தனெச்சம் செய்தெனெச்சம் உoக உசமுறையே سسسسسه ح உகசு க.க பெறுவதன்று பெறுவனவன்று உஉங், ! உஅவருமென்றதனுல் * ஆக்கமில்லை யென்ற
தலை உஉச கB. கென்னிழை கென் உஉச கச நெகிழப் னிழை நெகிழ் உகூடு| உக நிற்றலான் கிற்றல் 2_E5 lor ...} பெறுதற்கே பெறுதலே உBசு க.க தன்மையை தன்மை 2.5 do } e-e- கூறப்பட்டது கூறப்பட்டன 2.B.க் உடு க, ட, த, நக்கள் நச்சினர்க்கினியர், கட
தறககள உசO உஅ | ஆண்டு ஆண்டுக் உசக கூ (குறள் - அச) (குறு - அச) உச க | ங க |எறபுடைததாம ஏறயுடையவாம 2டசச் எ|ரெவரே ரெமரே A_jP7CT || 2 O || DAT 35 IT IT Ló ஆகாரம் உச அ| உO அதுச்செல் அதுச்சொல் 2- égio 2. O of 6ft it it - gif (T6ft it last
உடுo B.உசாத்தனை உடையான (சாத்தனை) உடுக ?-அ|உடமை D - Gð){ --Gð){f} 2. GEc) — க|வாய்பாடேற்றி வாய்பாடேபற்றி உடுஉ| கஅ அண்மை அன்மை உசுக உடு முதனிலைக் முதனிலை gogo கசு | துவாமை துவவாமை 7 என உகூ|முடியாதென்றபடி
முடியாவென்றபடி

Page 17
XXX
பக்கம் ഖf பிழை திருத்தம்
உஅஎ| உடு சிறந்தது சிறந்தது;
உகூசு கூடு|ஒருவகை என்பதொருவகை கoச| கஅனல்லவென்பது னல்லனென்பது Fடகக. உசு மாதவர் |மாதவர்த் கூகஅ உO சொல் , சொல். கூஉஅ ககூ|எடுத்தோத எடுத்தோதா கூகூஉ | உ |சென்கேழ் செங்கேழ் it is 47 டு விதிர்பு விதிர்ப்பு h_sச கடு வார்கை வார்க கூகசு கடு காரிகை காரி க ச உ உச நாகல்லார் நாமகல்லார் Bசன கடு மார்பனணங்கிய மார்பணங்கிய h-சஅ உசமுணர்த்த முணர்த க எh| உசு | றகரம றகர அகாம நாடு உஉ முதனிலை தனிநிலை கூகூஉ க.உ கச்சினன் கழலினன் கச்சு, கழல் ச2.ச உக ளன்றே ளன்னே
அரும்பத விளக்க முதலியன
டு h i Bசு|மண்கலம் மட்கலம்
(5)στ 299 59.
டுக கக சுண்ணம் - பொற்பொடி சுண்ணம் - பொற்பொ
டி, சுண்ணும்புமாம்.
விசேடக் குறிப்பு.
இவ்வுரையை அச்சிட்டபின், சென்னை ஒரியண்டல் லைப்ரரி யில் உள்ள கல்லாடனுருரைக் கையெழுத்துப் பிரதியில் ? எல் லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்ற குத்திரவுரையை இப்போது அங்கு வசிக்கும் எம்முடைய மாணவரொருவரால் எழுதுவித்துப் பார்த்தபோது, அவ்வுரையுள்,-

XXXi
* மற்றசைநிலை யிடைச் சொற்கள் பொருளுணர்த்காவா லெனின், அவையு மொருவாற்ருற் சிறுபான்மை பொருளுணர்த்து மென வுணர்க. அல்லதூஉம் இது பெரும்பான்மை’ எனக் காணப்படுகின்றது. பெரும்பான்மை என்றலால், அவை பொரு ளுணர்த்தா என்பதும் கல்லாடனர் கருத்தென்பது பெறப்படி இனும், இச்சொல்லதிகார முதற்குக்கிரத்துக்கு இவருரைத்த உரை புள் வரும், எழுத்தல்லோசையும். ஆராயப்படுகின்றது. என்ற வாக்கியத்துள் வரும் பின்னின்றவிரண்டும் இவ்வதிகாரக் தாராயப்படுகின்றது என்பது பின்னின்ற விரண்டனுள் முன் னையதே இவ்வதிகாரத் தாராயப்படுகின்றது.’ என்றிருப்பின் மிகப் பொருத்தமாகுமென்பது எமது கருத்து.
இன்னும், எச்சவியல் சகச-ம் குத்திர உரையுள் போல என்பது குறிப்பு வினையெச்சமாய் நிற்றலானும் என்பதில், * குறிப்பு’ என்பது, அவைபற்றி (வினையும் வினைக்குறிப்பும் பற்றி). விரித்தற்கேற்புடைமை அறிக’ என வருதலை நோக்கும்போது, இல்லாமலிருப்பது பொருத்தமாகும் என்பதும் எமது கருத்து.
சி. க.

Page 18

6
கிருச்சிற்றம்பலம் தொல் கா ப் பியம்
சொல்லதிகாரம்
சேணுவரையம்
ബm.
தன் ருே ணன் கி னென்று கைம் மிகூத்_ங் களிறுவளர் பெருங்கா டாயினு மொளிபெரிது சிறந்தன் றளியவென் னெஞ்சே. ஆதியிற் றமிழ்நூ லகத்தியர்க் குணர்த்திய மாதொரு பாகனை வழுத்து தும் போதமெய்ஞ் ஞான நலம்பெறற் பொருட்டே. தவளத் தாமரைத் தாதார் கோயி லவளைப் போற்றுது மருந்தமிழ் குறித்தே. சந்தனப் பொதியத் தடவரைச் செந்தமிழ்ப் பரமா சாரியன் பதங்கள் − சிரமேற் கொள்ளுதுந் திகழ்தரற் பொருட்டே.
க. கிளவியாக்கம்
க. உயர்திண் யென் மனர் மக்கட் சுட்டே
யஃறிணை யென் மன ரவரல பிறவே யாயிரு திணையி னிசைக்குமன சொல்லே. நிறுத்தமுறையானே சொல்லுணர்த்திய வெடுத்துக்கொண் டார்; அதனுல் இவ்வதிகாரள் சொல்லதிகார மென்னும்
பெயர்த்தாயிற்று.

Page 19
2. தொல்காப்பியம் (கிளவி
சொல்லாவது எழுத்தொடு ஒருபுடையா னுெற்றுமையுடைத் தாய்ப் பொருள் குறித்து வருவது. உரையாசிரியரும் எழுத் தாதற் றன்மையொடு புணர்ந்தென்பார் எழுத்தொடு புணர்ந்து’ என்ரு ராகலின், ஒருபுடையொற்றுமையே கூறினர். தன்மை யொடு புணர்ந்தென்னுக்கால், ஒரெழுத் தொருமொழிக்கு எழுத் தொடு புணர்தலின்மையிற் சொல்லாதலெய்தாதென்க. பொருள் குறித்து வாராமையின் அசைநிலை சொல்லாகாவெனின் ;- ஆவயி ணுறு முன்னிலை யசைச்சொல் (சொல்-உனச) என்றும், * வியங்கோளசைச்சொல் (சொல்-உன ஈ ) என்று மோதுதலான், அவையும் இடமுதலாகிய பொருள் குறித்து வந்தனவென்க. * யாகா பிற பிறக்கு (og Tai-2 at ...) என்னுக் தொடக்கத்தன வோவெனின், அவையும் மூன்றிடத்திற்கு முரியவாய்க் கட்டுரைச் சுவைபட வருதலிற் பொருள் குறித்தனவேயாம். இக்கருத்தே பற்றியன்றே ஆசிரியர் எல்லாச் சொல்லும் பொருள்குறித் கனவே (சொல்-கடுடு) என்றே துவாராயிற் றென்க.
சொற்ருன் இரண்டுவகைப்படும், கனிமொழியுங் தொடர் மொழியுமென. அவற்றுள், கனிமொழியாவது சமய வாற்ற லாற் பொருள் விளக்குவது தொடர்மொழியாவது அவாய்நிலை யானும் தகுதியானும் அண்மைநிலையானும் இயைந்து பொருள் விளக்குங் தனிமொழியிட்டம்.
பெயர்ச்சொல்லும், வினைச்சொல்லும், இடைச்சொல்லும், உரிச்சொல்லுமெனத் தனிமொழி நான்கு வகைப்படும். மர மென்பது பெயர்ச்சொல். உண்டானென்பது வினைச்சொல் மற் றென்பது இடைச்சொல். கனியென்பது உரிச்சொல்.
இருமொழித் தொடரும் பன்மொழித்தொடருமெனத் தொடர்மொழி இரண்டுவகைப்படும். சாத்தன் வந்தானென்பது இருமொழித்தொடர். அறம்வேண்டி யரசனுலகம் புரிந்தானென் பது புன்மொழித் தொடர்.
அதிகாரமென்னுஞ் சொற்குப் பொருள் பலவுளவேனும் ஈண்டகிகாரமென்றது ஒரு பொருணுதலிவரும் பலவோத்தினது, தொகுதியை என்க. வடநூலாரும் ஒரிடத்து நின்ற சொற் பல

யாக்கம்) சொல்லதிகாரம் fi
சூத்திரங்களோடு சென்றியைதலையும் ஒன்றன திலக்கணம்பற்றி வரும் பல குத்திரத் தொகுதியையும் அதிகாரமென்ப, சொல் லதிகாரம் சொல்லையுணர்த்திய வதிகாரமென விரியும். அச் சொல்லை யாங்ஙனமுணர்த்தினனேவெனின், தம்மையே யெடுத்
தோதியும் இலக்கணங் கூறியு முணர்த்தினுனென்பது.
வழுக்களைந்து சொற்களை ஆக்கிக்கொண்டமையான், இவ் வோத்துக் கிளவியாக்கமாயிற்று. ஆக்கம்-அமைத்துக்கோடல் நொப்பு துறுங்குங் களைந்து அரிசியமைத்தாரை அரிசியாக்கின ரென்பவாகலின். சொற்கள் பொருள்கண்மேலாமாறுணர்த்தின மையால் கிளவியாக்கமாயிற் றெனினு மமையும். பொதுவகை 1ாற் கிளவி யென்றமையால், தனிமொழியுந் தொடர்மொழியுங் கொள்ளப்படும். கிளவி, சொல், மொழி என்னுந் தொடக்கத்தன வெல்லாம் ஒரு பொருட்கிளவி,
海 (இதன் போருள் : மக்களென்று கருதப்படும் பொருளை ஒ 2. く s தி2 (ର ( KO s ممبر . ஆசாயா உயாகணமேயனஅ சொல்லுவர்; மக்கமேளனது கருதப படாத பிறபொருளை அஃறிணையென்று சொல்லுவர்; அவ்விரு ைெணமேலுஞ் சொற்கணிகழும் என்றவாறு. f -- f r=
எனவே, உயர்திணைச் சொல்லும் அஃறிணைச் சொல்லு
மெனச் சொல்லிரண்டென்றவாரும்.
மக்கட்சாதி சிறந்தமையான் உயர்திணை யென்ருர்,
என்மனரென்பது செய்புண்முடிபெய்கிநின்றதோ சாரிற் றெதிர்கால முற்றுச்சொல். என்றிசினுேர், கண்டிசினுேர் என் 11ன முதலாயின அவ்வாறு வந்த இறந்தகால முற்றுச்சொல். என்ப என்னு முற்றுச்சொல்லினது பகாங் குறைத்து மன்னும் ஆரு மென இரண்டிடைச்சொற்பெய்து விரித்தாரென்று உரையாசிரி பர் கூறினுராலெனின் :- என்மனுரென்பது இடர்ப்பட்டுழிச் சிறுபான்மை வாராது, நூ லுள்ளுஞ் சான்றேர் செய்யுளுள்ளும் பயின்று வருதலானும், இசைநிறையென்பது மறுத்துப் பொருள் 1. லுகின்ருர்; பின்னும் இசைநிறையென்றல் மேற்கோண் மலை
வாதலானும், அவர்க்கது கருத்தன்றென்க. மானுக்கர்க்குணர்வு

Page 20
தொல்காப்பியம் கிளவி ق
பெருகல் வேண்டி வெளிப்படக் கூருது உய்த்துணர வைத்தல் அவர்க்கியல்பாகலாற் செய்யுண் முடிபென்பது கூரு ராயினர்.
என்மனுராசிரியரெனவே, உயர்கிணை அஃறிணை யென்பன ܕܙ தொல்லாசிரியர் குறியாம். ஆசிரியரென்னும் பெயர் வெளிப் படாது நின்றது.
மக்களாகிய சுட்டு யாதன்கணிகழும் அது மக்கட்சுட்டெனப் பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. ஈண்டு மக்களென்றது மக்களென்னுமுணர்வை. எனவே, மக்களே யாயினும் மக்களென்று சுட்டாது பொருளென்று சுட்டியவழி உயர்திணை யெனப்படாவென்பதாம்.
இனி அவரலவென்னது பிறவென்றேவிடின் யாதல்லாத பிறவென்று அவாய்நிற்குமாகலின், அவரல' வென்முர். மக்கட் சுட்டே யென்று மேனின்றமையின் மக்களல்லாத பிறவென் அறுணரலாமெனின் ;- ஆற்றன் முதலாயினவற்ருற் கொள்வது சொல்லில்வழியென மறுக்க. இனி அவரல வென்றே யொழியின் அவற்றது பகுதியெல்லாம் எஞ்சாமற் றழுவாமையின், எஞ்சா மற் றழுவுதற்கு அவாலி பிற வென்முர்.
செய்யுளாகலான் ஆயிரு திணையெனச் சுட்டு நீண்டது. வரை யறையின்மையின் ஈண்டு யகாவுடம்படுமெய்யாயிற்று.
சொன்னிகழ்ச்சிக்குப் பொருளிடமாகலின், ஆயிருதிணையின் கண்ணென ஏழாவது விரிக்க. இன்சாரியை வேற்றுமையுருபு பற்றியும் பற்றதும் நிற்குமென்று உரையாசிரியர் இரண்டாவது விரித்தாராலெனின் :- சாரியை யுள்வழிச் சாரியை கெடுதலுஞ்சாரியை யுள்வழித் தன்னுருபு நிலையலும் (எழு-கடுஎ.) என் றிரண்டாவதற்குத் கிரிபோதினமையானும், ° செலவினும் வரவி (சொல்-உஅ.) என்புழியும் பிருண்டுமெல்லாம் ஏழாவது விரித்தற்கேற்பப் பொருளுரைத்
னுந் தரவினுங் கொடையினும்
தமையானும், அவ்வுரை போலியுரை யென்க. ஆயிருகிணையினு
மென்னும் உம்மை விகாரவகையாற் ருெக்கு நின்றது.
இசைக்குமென்பது செய்யுமென்னு முற்றுச்சொல்.

ust distb சொல்லதிகாரம் @
மன்னென்னு மிடைச்சொல் மனவென விறுதிரிந்து நின்
றது. மன்னென்று பாடமோதுவாரு முளர்.
ஏகாரம் ஈற்றசை,
சொல் வரையறுத்தலே இச்சூத்திரத்திற்குக் கருத்தாயின், ஆடூஉவறிசொல் மகடூஉவறிசொல் என்ருற்போல உயர்திணைச் சொல் அஃறிணைச்சொல் எனவமையும், உயர்திணை மக்கள் அஃ றிணை பிறவெனல் வேண்டாவெனின் ;-உயர்கிணை அஃறிணை யென்பன தொல்லாசிரியர் குறியாகலான் ஆடூஉ மகடூஉப் போல வழக்கொடு படுத்துப் பொருளுணரலாகாமையின், உயர்திணை மக் கள் அஃறிணை பிறவெனல் வேண்டுமென்பது. இவ்வாறு ஒருபொரு ணுதலிற்முக உரையாக்கால்,குத்திரமொன்ருமாறில்லை யென்க. (க)
உரைவிளக்கக் குறிப்பு:-
நிறுத்தமுறையென்றது பாயிரத்துள் நிறுத்த முறையை. பாயிரத் துள் நிறுத்தினர் பனம்பாரனுரன்ருேவெனின், அஃதொக்குமன்; ஆயி னும், தொல்காப்பியர் நூல்செய்த முறையைத்தானே அதுவதித்துப் பனம்பாரனுர் பாயிரத்துள் நிறுத்து வைத்தாராக லின், அதுபற்றிப் பாயிரத்துள் நிறுத்தமுறையைத் தொல்காப்பியனுர் நிறுத்ததாகவைத்து நிறுத்தமுறையானே யென்று சேனவரையர் கறிஞர். அன்றிப் பாயிரத்துள் பனம்பாரனர் நிறுத்தமுறையை நோக்கித் தொல்காப் பியஞர் நிறுத்தினரென்று கூறினரென்பது கருத்தன்று.
இக்கருத்துப்பற்றியே நச்சினுர்க்கினியரும் " மேற்பாயிரத்துள் * எழுத்துஞ் சொல்லும் பொருளு நாடி " என நிறுத்தமுறையானே, எழுத்துணர்த்திச் சொல்லுணர்த்துகின்ரு ராதலிற் சொல்லதிகாரமென் னும் பெயர்த்து ’ என்று கூறினர். இவ்வாறே கல்லாடனரும் கூறுவர். ஆசிரியர் நூல் செய்த முறையைத் தானே பாயிரம் அநுவதித்துக் கூறியவியல்புபற்றிப்; பேராசிரியரும் " மேற்பாயிரத்துள் வழக்குஞ் செய்யுளுமாயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும்' ஆராய்வ லென்று புகுந்தமையால்" (தொல்-செய்-க-ம் சூத்தி-உரை) என்று அப்பாயிரத்தைத் தொல்காப்பியனுர் கூறியதாக வைத்துக் கடறுதல் காண்க. இனித் தம்மனத்துள் நிறுத்த முறை என்பாருமுளர்.
சொல் எழுத்தொடு ஒருபுடை யொற்றுமையுடைத்தென்றது, எழுத்தாதற்றன் மையொடு கடியிருத்தலை, எழுத்தாதற் றன்மையா வது : எழுத்துக்கள் தனித்தும் தொடர்ந்தும் பொருளுணர்த்திச் சொல் லாயபோதும் தம்மையுணர்த்துமிடத்து எழுத்தாதலாகியவியல்பு. அவ்

Page 21
சு “ தொல்காப்பியம் [fieTណ៍
வியல்போடு சொற்கடியிருத்தலையே ஒருபுடை ஒற்றுமையென்றர். ஒருபுடை-ஏகதேசம் (சிறுபான்மை). தம்மையுணர்த்தின் எழுத்தா மாற்றை, “ தன்னையுணர்த்தி னெழுத்தாம் பிறபொருளைச் சுட்டுதற் கண்ணேயாஞ் சொல்' என்பதனனுமறிக.
"எழுத்து, சுண்ணத்தின்கண் அரிசன முதலியபேர்லாது மாலையின் கண் மலர்போல் அவற்றின்.நிற்றலின் ' (எழு-எஉ) என்றும், " எழுத் தானய பதம் அரிசன முதலியவற்ருற் சமைந்த சுண்ணம் போலாது மலராற் சமைந்த மாலைபோனிற்றலின் " (பதம்-க) என்றும் நன்னூ ஆலுரையுள் சங்கர நமச்சிவாயப் புலவர் கூறுதலானும் ஒருபுடை யொற்றுமை யின்னதென்பது அறியப்படும்.
ஒரெழுத்தொருமொழிக்கு எழுத்தொடுபுணர்தலின்மையின் என் றது, தானே மொழியாதலன்றி இரண்டு முதலிய எழுத்துக்களோடு கூடி மொழியாய் கில்லாமையின் என்றபடி. எனவே தனியெழுத்தே பொருளுணர்த்தி ஒரெழுத்தொருமொழியாய் நிற்குமென்றவாறு.
எழுத்தொடுபுணர்ந்து என்பதற்கு எழுத்தொடு கடடி என்று பொருள்கூறின் அவ்விலக்கணம் தனியெழுத்துமொழிக்கட்செல்லாது. ஆதலின், அதன் கண்ணுஞ் செல்லுமாறு எழுத்தாதற்றன்மையொடு கூடி என்று பொருள் கடறுக. அங்ஙனங் கடறின் எழுத்தாதற்றன்மை தனிமொழிக்குமுண்மையின் அதனையுந் தழுவிக்கொள்ளு மென்பது சேனவரையர் கருத்து. உதாரணமாக, மான் என்னுஞ் சொல் மா, ன் என்னும் இரண்டெழுத்தோடுக.டி மான் என்னும் பொருளையுணர்த் த லின் எழுத்தொடுபுணர்ந்து என்பது அதற்கெய்தும், ஓரெழுத்தொரு மொழியாகிய மா என்னுஞ்சொல் எழுத்தே மொழியாய் நிற்றலின் (மான் என்னுஞ் சொற்போல முதலுஞ் சினையுமாகவின்மையின்) அதற்க்ஷ்விலக்கணம் எய்தாதென்றபடி, எழுத்தாதற்றன்மை என்ப தற்கு எழுத்துத்தன்மை என் பாருமுளர், அது கருத்தாயிற் சேணு வரையரே அங்கனங் கடறியிருப்பர். கடறியிராமையி னது பொருந்தா தென்பது.
கல்லாடனர் ஒசை, எழுத்தல்லோசையும், (கடலொலி சங்கொலி போல்வன) எழுத்தொடுபுணராது பொருளையறிவுறுக்குமோசையும், (முற்கு, வீளை, இலதை போல்வன) எழுத்தொடுபுணர்ந்து பொருளை யறிவுறுக்குமோசையும், எழுத்தொடுபுணர்ந்து பொருளேயறிவுறுத் தாது வருமோசையும் (இறிD, மிறிD என்ருற்போல்வன) என நான்குவகைப்படுமென்றும், அந்நான்கினுள்ளும் பின்னின்றவிரண் டுமே இவ்வதிகாரத்தா னுராயப்படுகின்றனவென்றுங் கறுவர். இங் கே எழுத்தொடுபுணர்ந்து பொருளே அறிவுறுத்தா துவருமோசை என்று கல்லாடனர் கூறியது எல்லாச்சொல்லும் பொருள் குறிக்குமென்ற ஆசி ரியர் கருத்துக்கு மாறயினும், இசை நிறையும் அசைநிலையு முதலாயின

im Tä5úb) சொல்லதிகாரம் எ
பற்றி வருமொழிகள் வேறுபொருளுணர்த்தாது, இசைநிறைத்த wம் அசைத்து நிற்றலும் முதலாயின பற்றியே வருதலின் அவ்வாறு கடறினர்போலும். இசைநிறை அசைநிலை முதலியன வற்றையே பொருளுணர்த்தா ஓசை என்று கல்லாடனுர் கருதி ருக்கவேண்டுமென்பது "எல்லாச் சொல்லும் பொருள் குறித் தனவே ” என்னுஞ் சூத்திரத்துக்கு தெய்வச்சிலையார் உரைத்த உரையானு மூகிக்கக்கிடக்கின்றது. உரையாசிரியர் * சொல் என் பது எழுத்தொடு புணர்ந்து பொருளறிவிக்குமோசை " என்ற கருத்தை நோக்கியே கல்லாடனுர் இவ்வாறு விரித்துரைத்தனர். இசை கிறை அசைநிலை முதலாயினவும், பொருளுணர்த்துவன என்பதே வ&னய உரையாசிரியர்கள் யாவர்க்குங் கருத்தாகும்.
இனி, நச்சினுர்க்கினியர். ' சேவைரையர் சொல் பொருள் குறித்து வருமென்ரு ராலெனின், ஒருவன் பொருட்டன்மை யுணர்த்துதற்குச் சொல்கருவியாய் நிற்றலன்றித் தனக்கோருணர்வின்மையிற் ருைெரு பொருளைக் கருதிநிற்றலின்றென மறுக்க ? என்று சேவைரை யரை மறுத்தனர். சேனவரையர் சொல் கருவியாய்நில்லா தென்று கடருமையின் அவர் கருத்துப் பொருந்தாது. சொல்லுவானது கருதுதற் ருெழிலைச் சொன்மேனேற்றிச் சொல்பொருள் குறித்து வருவதென்றர். எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே ' எனத் தொல்காப்பியரு மங்கனங் கடறுவர்.
நச்சினுர்க்கினியரும் இச்சூத்திர உரையின்கண், திணையி?ன இசைக்கும் ' என்னும் பொருளே விளக்குமிடத்துப் 'பொருளை புணர்த்துவான் ஒரு சாத்தனேயெனினும், அவற்கது கருவியாக வல் லது உணர்த்தலாகாமையின் அக்கருவிமேற் ருெழிலேற்றிச் சொல் னர்த்துமென்று கருவிக்கருத்தாவாகக் கடறினர். இவ்வாசிரியர் எவ்விடத் துஞ் சொல்லைக் கருவிக்கருத்தாவாகக் கூறுமாறு மேலே காண்க. அஃது, ' எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே ' என் nற்போல் வன ' " என்ற தூஉம் ஈண்டு நோக்கத்தக்கது.
சமயவாற்றல்-சங்கேதவாற்றல். அஃதாவது இச்சொல் இப் பொருளுணர்த்துக என்னும் இறைவனுடைய சங்கேதத்தா லுண்டாய ரக்தி. சங்கேதம்-நியமம், உடன்பாடு, -۔
* சமெள சமய சங்கே தெள.' என்று வடமொழியிலுள்ள அமரமென்னு நூலுட் கூறப்படுதலாற் சமயம் என்னுஞ் சொல் சங் கேதம் என்னும் பொருளுணர்த்தல் அறியப்படும். சமயம் சங்கேத மென்று இலக்கணவிளக்க துலாருங் கூறுவர். சங்கேதமே ஆற்றல் என்பாருமுளர்.
அவாய்நிலையாவது : ஒரு சொல் தன்னெடு சேர்ந்து பொருண் முடித்தற்குரிய மற்றெரு சொல்லை அவாவிகிற்றல். ஆ நடக்கின்றது

Page 22
H தொல்காப்பியம் (கிளவிگے
என்புழி, ஆ என்பது நடக்கின்றது என்பதை அவாவிநின்று தன் பொருளை முடித்துகிற்றல் காண்க,
தகுதியாவது: பொருள் விளக்கற்கேற்ற சொற்கள் சேர்ந்துகிற் றல். மீரானனை என் புழி, ந?னத்தற்கு நீர் ஏற்றதாதலும், நெருப்பா ன?ன என்புழி நெருப்பு ந?னத்தற்கு ஏற்றதல்லாமையும் உணர்க.
அண்மைநிலையாவது : தொடராய் நிற்கும் மொழிகளை இடையீ டின்றிச் சொல்லுதல், அஃதாவது காலதாமதமின்றிச் சொல்லுதல். அங் கனம் சொல்லுதலாற்றன் அத்தொடரின் பொருள் விளங்கும் என்க. ஆவாய்நிலை, தகுதி, அண்மை என்பவற்றை வடநூலார் முறையே ஆகாங்கை, தகுதி, யோக்கியதை என்பர்.
தம்மையெடுத்தோதலாவது: சொற் (களாகிய பொருள்) களே * ஆடூஉவறிசொல்' என்ருற்போலப் பெயர் மாத்திரையானே எடுத்துக் கூறல். இதனே உத்தேசமென்பர் தருக்க நூலார். உத்தேசமாவது, பொருள்களைப் பெயர் மாத்திரையப்ானே எடுத்துக்கடறல்.
இலக்கணங் கடறலாவது : “ னஃகானுெற்றே ஆஉேவறிசொல்" என்றற்போல அவற்றிற்கிலக்கணங் கடறல். கொய்-தவிடு. நூறுங்கு-குறுணி. உயர்திணை-உயர்வாகியசாதி. நூல் என்றது இலக்கண நூலை. * என்மனுர்’ என்பதில் மன் எதிர்காலங்காட்டிவந்த இடைச்சொல். ஆர் பலர்பால் விகுதி. இதனை ‘ என்ப ' என்பதன் கிரிபென்றுகொண் டனர் உரையாசிரியர். களவியலுரைகாரரும் அவ்வாறே கூறுப.
இடர்ப்படல்-செய்யுள்யாத்தற்கிடர்ப்படல். * இசைநிறையென்பது மறுத்துப் பொருள் கடறுகின்றர் பின்னும் இசைநிறையென்றல் மேற்கோண்மலைவு என்னும் பகுதிபற்றியகருத்து இளம்பூரண ருரையுட் காணப்படவில்லை. அங்ஙனமே உரையாசிரியர் கருத்தென்று வைத்துச் சேனவரையர் மறுத்த இடங்கள் பல அச் சிட்ட இளம்பூரணருரையுட் காணப்படவில்லை. அஃதாராயத்தக்கது.
வெளிப்படாது கின்றதென்றது, மறைந்துநின்றதென்றபடி, எழு வாய் மறைந்துநிற்குமென்றதை,
"எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி
யவ்விய னிலையில் செவ்வி தென்ப " என்பதனுரையுட் காண்க.
ஈண்டு மக்களென்றது மக்களென்னும் உணர்வை என்றது, மக்கட் சுட்டென்று ஆசிரியர் கடறினமையின் மக்களென்னுஞ் சொல், மக்கட்பொருளேக் குறியாது மக்களென் னு முணர்ச்சியைக் குறித்து நின்றதென்றபடி, இங்கனம் கூறியதனல் யாதன் கணிகழு

யாக்கம்) சொல்லதிகாரம் க்
மென்பதற்கு விபரீதமாகவன்றி, இயல்பாக மக்களென்னுங் கருத்து எப்பொருட்கண் நிகழுமோ என்பதே சேனவரையர் கருத்தா த ல் பெறப்படும். அதுவே கருத்தாதல், பின்னர் டுஎ-ம் சூத்திர வுரையுள் " உயிரே உடம்பே எனப் பொதுவகையாற் கடறினரேனும் மக்களுயிருமுடம்புமே கொள்ளப்படும். என்ன ? உயர்திணைமுடிபு கொள்ளாவென விலக்கப்படுவன அவையேயாக லினென்பது. " அஃ றிணே யென்மன ரவரல பிறவே " என் புழி அஃறிஃணயாயடங்கி உயர் திணை முடிபெய்தாமையின் ೨ ಆರಾ .೧!|db விலக்கற்பாட்டிற்கே லா வெனின்,-அற்றன்று; மக்கட்சுட்டுடைமையான் அவை உயர்தினேயே யாமென்பது. யாதோ மக்கட்சுட்டுடைய வா றெனின், அறஞ் செய்து துறக்கம் புக்கான்’ எனவும், 'உயிர் மீத் தொருமகன் கிடக்கான்' 01ாைவும், உயிருமுடம்பும் அவரின் வேறன்றி அவராக உணரப்பட்டு உயர்திணைக்கேற்ற முடிபு கொண்டு நிற்றலின் மக்கட்சுட்டுடைய வென்பது. ஓராவை எம்மன்னே வந்தாளென்றும், ஒரெருத்தை எந்தை வந்தானென்றும் உயர்திஃணவாய்பாட்டாற் கடறியவாறுபோல உயிருமுடம்பும் அவ்வாறு கூறப்பட்டனவென்று கொள்ளாமோ வெனிற், கொள்ளாம். அவற்ருன் வரும்பயனுேக்கிக் காதலால் எம் மன்னை எந்தை என்ருன் ஆண்டு, ஈண்டுக் காதன்முதலாயின வின் மையின் மக்கட்சுட்டுடைய வென்பது" என்று கூறுதலானுமுணர்க. அற்றேல், உயர்திணைமக்கள் எனவமையும் ; சுட்டென்றன் மிகையாம் பிறவெனின்,- காதன் முதலிய பற்றி, ஒராவை எம்மன்ஃன வந்தாள் என்பதுபோல அஃறிணைப்பொருள் குறித்து உயர்திணை வாய்பாட் டான் வருவனவற்றை நீக்குதற்கும், உலகம் பசித்தது என்பதுபோல உயர்திணைப்பொருள் குறித்து அஃறிஃண வாய்பாட்டான் வருவனவற் றைத் தழுவுதற்கும் அவ்வாறு கூறினராக லின் மிகையாகா தென்க.
மக்களென்னுங் கருத்து இயல்பாக எப்பொருட்கண் நிகழுமோ அது மக்கட்சுட்டென்பதே ஆசிரியர்க்குங் கருத்தாதல் அவரென்று ? உயர்திஃணப்பாலாற் சுட்டி மக்களேயே குறித்தமையானறியப்படும்.
ஒரு மரத்தைக் கண்டபோது இயல்பாக மரமென்னும் உணர்ச் சியே உண்டாதலானும், ஒரு மகஃனக் கண்டபோது இயல்பாக மக னென்னும் உணர்ச்சியே உண்டாகலானும் இயல்பாக நிகழும் ' என் பதே பொருத்தமாதல் காண்க. மாறிநிகழின் அது மயக்கவுணர்ச்சி 1ாகிப் பின் தெளிவுபெறும் என்க.
ஆற்றல் முதலாயினவற்றற் கொள்வது சொல்லில்வழியென மறுக்க என்றது, சொல்லில்லாதவிடத்தேயே ஆற்றலாற் கொள்ளப் படும்; சூத்திரத்துள் அவரென்னுஞ் சொல் உளவாக நாம் ஆற்ற லாற் கொள்ளவேண்டியதில்லை யென மறுக்க என்றபடி, இங்ஙனமே ' உய்த்துணர்ந்திடர்ப்படுவது எடுத்தோத்தில்வழியென மறுக்க என்று சேணுவரையர் பின்னும் (கிளவி . சன் கடறுதல் காண்க,
2

Page 23
5O தொல்காப்பியம் (கிளவி
அவற்றது.பகுதி யென்றது அஃறிணையின் பகுதியை. அவற்றின் பகுதியாவன, உயிருள்ளனவும், அவற்றின் உயிருமுடம்பும், உயி ரில்லாதனவுமாம். அவரல எனின் ; உயிருள்ளனவேயமையும், ஏனைய வற்றையுந் தழுவற்குப் பிற என்ருர் என்றபடி,
வரையறையின்மையின் என்றது,
எல்லா மொழிக்கு முயிர்வரு வழியே - உடம்படு மெய்யி னுருவு கொளல் வரையார்." (எழு-புணரி-B அ) என்று பொதுப்படக் கூறியதன்றி இன்ன இன்ன வெழுத்திற்கு இன்ன இன்ன உடம்படு மெய்யென்று ஆசிரியர் வரையறை கருமையின் என்றபடி,
ஆபிருதினையினிசைக்கும் என்பதற்குத் திணையின் கண் இசைக்குமென்று ஏழாவதுவிரித்தல் வேண்டுமென்பது சேவைரையர் கருத்து. இரண்டாவது விரித்தல் இளம்பூரணர் நச்சினுர்க்கினியர் கல் லாடர் என்னும் மூவருரையிலும் காணப்படுகிறது.
இன்சாரியை வேற்றுமையுருபுபற்றியும் பற்றதும் நிற்கும் என் றது, இன்சாரியை, தானிற்றற்கு வேற்றுமையுருடைக் காரணமாகக் கொண்டும் நிற்கும் ; வேற்றுமையுருபைக் காரணமாகக் கொள்ளா தும் நிற்கும் என்றபடி, பற்றுதல் - காரணமாதல், குறித்தல். சாரியை உருபு விரிந்துநின்ற வழி வந்துநிற்றல், அதனை இயைவிக்க வந்துநிற்பதாகலின் உருபுகாரணமாகவும் நிற்கும் என்றும், உருபு தொக்கு நின்றவழி வந்துகிற்றல், அதனே இயைவிக்க வந்து நிற்பதன் ருகலின் உருபு காரணமாகாதும் நிற்கும் என்றுங் கடறினர் என்க.
ஆசிரியர் இரண்டாவதற்குத் திரிபோதிய சூத்திரத்தின்கண், இரண்டாவதனுருபு சாரியை நின்றவிடத்துத் தானும் நிற்குமன் றிச் சாரியை நிற்பத் தான் தொக்குநில்லாது என்று கடறினமையானும், *செலவினும் தரவினும்" என்பனபோல வரும் வேறு சூத்திரங்களின்க ணெல்லாம் ஏழாவது விரித்தற்கேற்பப் பொருளுரைத்தமையானும், உரையாசிரியர் " திணையின் இசைக்கும் ' என்பதற்குத் திணையினை யிசைக்குமென்று ஐயுருபுவிரித்துப் பொருள் கோடல் பொருந்தாது என்பது சேஞ)வரையர் கருத்து.
ஆயிருதிணையினு மென்னுமும்மை விகார வகையாற் ருெக்கு நின்றதென்பது, இருகிஃண இணைத்தென வறியப்பட்ட பொருளாதலின் அது முற்றும்மைபெற்று வருதல்வேண்டும்.வஈராமையின் தொகுக்கும் வழித் தொகுத்தல் என்னும் விகார வகையாற் ருெக்குநின்றதென்றபடி, ஒன்றை விதிக்குமிடத்து ஒரு சூத்திரத்துள் ஒருபொருளே கடறல் வேண்டும். இரண்டுபொருள் கடறலாகாது. கடறின் அது ஒரு சூத்திர மாகாது இரண்டாகுமென்பார் ஒருபொருள் நுதலிற்ருக உரையாக் கால் சூத்திரமொன்ருமாறில்லை என்ருர், இருபொருள் துதவிற்ருகக் கூறிஞர் இளம்பூரணர். அவரைப் பின்பற்றி நச்சினர்க்கினியரும் அவ்வாறே கூறுவர்.

யாக்கம்) சொல்லதிகாரம் (ቻjóቻና .
உ. ஆடுஉ வறிசொன் மகடூஉ வறிசொற்
பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி யம்முப் பாற்சொ லுயர்திணை யவ்வே.
(இதன் போருள் : ஆடூஉவறிசொல்லும் மகடூஉவறி
லும் பல்லோரறியுஞ்சொல்லொடு பொருந்தி அம்மூன்று கூற்றுச்
சொல்லும் உயர்திணைபனவாம் என்றவாறு,
சொல்
ஆண்மகனே ஆடூஉவென்றலும் பெண்டாட்டியை மகடூஉ
வென்றலும் பண்டையார் வழக்கு.
அறிவு முதலாயினவற்றுன் ஆண்மகன் சிறந்தமையின் ஆடூஉவறிசொன் முற்கூறப்பட்டது. பன்மை இருபாலும் பற்றி வருதலிற் பல்லோரறிசொற் பிற்கூறப்பட்டது.
இரண்டாம் வேற்றுமை உயர்திணைக்கட் சிறுபான்மை தொகப்பெறுதலிற் ருெக்கு நின்றது. கிரிந்த புணர்ச்சியன்மை
பின் விகாரவகையாற் ருெக்கதென் பாரு முளர்.
(2) இரண்டாம் வேற்றுமை உயர்திணைக்கட் சிறுபான்மை தொகப் பெறுதலின் தொக்கு நின்ற தென்றது, இரண்டாம் வேற்று மைத் திரிபோதிய சூத்திரத்துள்வரும் ' உயர்திணை மருங்கி ைெழியாது வருதலும் " (எழுத்-தொகை-கடு) என்ற விதியின் கண் ஒழியாது வருதலென்றமையாற் சிறுபான்மை ஒழிந்தும் வருமென்று கொண்டு அதனுலிது தொக்குகின்றது என்றபடி, இளம்பூரணரும் நச்சிர்ைக் கினியரும் எழுத்ததிகாரத்து அச்சூத்திர வுரையில் ஆடூஉவறிசொல் " முதலியவற்றை உதாரணமாகக் காட்டுதல் காண்க.
திரிந்த புணர்ச்சியன்மையின் விகார வகையாற் ருெக்கதென் பாரு முளரென்றது, மகட் பெற்றன் என்பதுபோல ஆடுஉவறிசொல், திரிந்தபுணர்ச்சி (விகாரப்புணர்ச்சி) யன்மையின் அதன்கட்டொகுதல் கூடாதென்றபடி, ஆடூஉவையறிசொல் என்னும் இரண்டாம் வேற் றுமை விரி ஆடூஉவறிசொல்லெனத் தொகுமாயின் ஆடூஉவா லறியப் பட்டசொல் எனவும் அத்தொகை விரிதற்கிடமாகலின் அதன்கட் டொகாது விரிந்தே நிற்கவேண்டும் என்பதாம். அங்கனம் விரிந்தே நிற்கவேண்டியவிடத்துத் தொக்கமையால் விகாரவகையாற் ருெக்க தென்பாரும் உளர் என்ருர்,

Page 24
. 32. தொல்காப்பியம் (கிளவி
சிவணியென்னும் வினையெச்சம் உயர்கிணையவென்னும் வினைக்குறிப்புக் கொண்டது, ஆரும் வேற்றுமையேற்று நின்ற சொற் பெயராயும் வினைக்குறிப்பாயும் நிற்குமாகலான். உயர் கிணையவாமென்னும் முப்பாற்சொல்லின்வினை ஆடுஉவறிசொல் மகடூஉவறிசொல் என்னுமிரண்டன் வினையாகிய சிவணியென் னுஞ் செய்தெனெச்சத்திற்கு வினைமுதல்வினையாயினவா றென்னை யெனின் ;-உயர்திணையவாதல், ஆடூஉவறிசொல் மகடூஉவறிசொல்
என்பனவற்றிற்கு மெய்துதலான், வினைமுதல்வினையா மென்க.
* முதனிலை மூன்றும் வினைமுதன் முடியின’(சொல் - உக O) என்பு ழி
ஆரும் வேற்றுமை யேற்றுகின்றசொற் பெயராயும் வினைக்குறிப் பாயும் நிற்குமாகலானென்றது, ஆரும் வேற்றுமை யேற்றுகின்ற, உயர்கினேய வென்னும் சொல் உயர்திணையினுடையன என்று பொரு டருங்காற் குறிப்புவினையாலணையும் பெயராயும், உயர் திணையி ஒனுடையவாயிருந்தன என்று பொருடருங்கால் வினேக்குறிப்பாயும் நிற்குமென்றபடி,
உயர்திஃணய சொற்கள் என்புழி ஆகும் வேற்றுமையேற்றுநின்ற சொல் குறிப்புவினையாலஃணயும் பெயராயும், சொற்கள் உயர்திணைய வென்புழி வினைக்குறிப்பு முற்றயும் நிற்குமென்க. கச்சினர்க்கினி யரும், உயர்திஃணய என்று ஆரும் வேற்றுமையாய் நிற்குஞ்சொல் ஈண்டுப் பெயராகாது வினைக்குறிப்பாய் நின்றது என்று கறுதல் காண்க,
ஆரும் வேற்றுமையேற்று நின்ற சொற்பெயராயும் வினைக்குறிப் பாயும் நிற்குமென்ற வாக்கியத்துள், ஆரும் வேற்றுமையேற்று நின்ற சொல் பெயராய் நிற்குமென்று சேவைரையர் கடறியதைச், சிவஞானமுனிவர் சூத்திர விருத்தியுள், ஆரும் வேற்றுமை யேற்று நின்ற சொற்பெயராகுமாயின் அப்பெய ரீற்று நின்றன. விகுதி முத லியனவாகுமன்றி வேற்றுமையுருபாகா என்னும் கருத்துப்படக் கடறி மறுத்துள்ளார். அதனை; யாம் செந்தமிழ்ப் பத்திரிகையில் வெளிப்படுத்திய " ஆறனுருபு பிறிதுருபேற்றல்" என்ற விஷயத்துள் மறுத்துக் கடறியுள்ளாம். ஆண்டுக் காண்க. அவ்விஷயம் இந்நூலில் அநுபந்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
இனி, சிவணியென்னும் செய்தென் வாய்பாட்டு வினையெச்சம் உயர்திணையவென்னும் வினைக்குறிப்போடு முடிந்ததைப்பற்றிச் சேஞ வரையர் ஆராய்கின்றர். அது வருமாறு :- செய்தெனெச்சம் தன்வினை யோடன்றிப் பிறவினையான் முடியாது. அங்ஙனமாக, சிவணியென்னும் செய்தெனெச்சம், ஆடூஉவறிசொல் மகடூஉவறி என்பவற்றின் வினை

LITë 5th சொல்லதிகாரம் 95万_
வினைமுதல்வினை யென்னுந் துணையல்லது பிறிதொன்றற்குப் பொதுவாகாது வினைமுதற்கே வினையாதல் வேண்டுமென்னும் வரையறையின்மையின். அல்லாக்கால், 'இவளுமிவனுஞ் சிற்றி விழைக் துஞ் சிறுபறையறைந்தும் விளையாடுப' என்பனபோல்
வன அமையாவா மென்க.
ஆடுஉவறிசொன் முதலாயினவற்றை புணர்த்தியல்லது அவற்றதிலக்கண முணர்த்தலாகாமையின், பாலுணர்த்துமெழுத்து வகுப்பவே அவைதாமும் பெறப்படும் இச்சூத்திரம் வேண்டா
வென்பது கடாவன்மை (புணர்க.
யாகலின், அது முப்பாற் சொல்லின் வினையோடு எப்படி முடியு மெனின் ? உயர்திஃணய வென்னும் முற்று ஆஉேவறிசொல் மகடூஉ வறிசொற்களுக்கும் தன்வினையேயாகவின் தன்வினையோடு முடிந்த தேயாம், ஏனெனின் ? ஆசிரியர் வினைமுதல் வினையோடு முடியவேண்டு மென்று கடறியதேயன்றி, அவ்வினை வேறென்றற்குப் பொதுவா பிருத்தல் கூடாதென்று கூருமையினென்பது, இதுபோலவே இவ ஆளும் இவனுஞ் சிற்றிலிழைத்தும் சிறுபறையறைந்தும் விளையாடுப? ன்னும் முடிபுங் கொள்ளப்படும். ஏனெனின் ? இவன் சிறுபறை யறைந்தும், இவள் சிற்றிலிழைத்தும் என்புழி, அறைதல் இவனின் வினையாயும் இழைத்தல் இவளின் வினையாயும் (தனித்தனி) சிறப்பு வினேகளாய் நின்று இருவர்க்கும் பொதுவாகிய “ விளையாடுப? வென் பத்னேடு தனித்தனி முடிதலின் என்க.
நச்சினர்க்கினியரும், ! இவ்வாறன்றிச் சிவணி உயர்திணையவாம் என்பார்க்கு, முப்பாற் சொற்கும் பயனிலையாய் நின்ற உயர்திணை யவாம் என்னும் வினைக்குறிப்பு, ஆடூஉவறிசொல் மகடூஉவறிசொல் என்னும் இரண்டன்வினையாகிய சிவணி என்னுஞ் செய்தெனெச்சத் திற்கு வினைமுதல் வினையாயிற்று, உயர்திணையவாகல் ஆடுஉவறி சொற்கும் மகடூவறிசொற்கும் எய்துதலின், என்று சேவைரையர் கருத்தை விளக்கியிருத்தல் காண்க.
ஆடூஉவறிசொல் முதலாயினவற்றை உணர்த்தி யல்லது அவற்ற திலக்கணம் உணர்த்தலாகாமையின் என்றது, பொருளே முன்உணர்த்தி அவற்றது இலக்கணத்தைப் பின் உணர்த்துவதே முறை என்றபடி, () பாலுணர்த்துமெழுத்தென்றது, * னஃகா ணுெற்றே யாடூஉ வறி சொல் " என்பது முதலிய இலக்கணச் சூத்திரங்களிற் கடறிய எழுத் துக்களை, அவைதாமும் என்றது, ஆடுஉவறிசொல் மகடூஉவறிசொல் பல்லோரறியுஞ்சொல் என்பவற்றை,

Page 25
53 தொல்காப்பியம் (கிளவி
உயர்திணைச் சொல்லுணர்க்கி அகனது பாகுபாடு கூறு கின்று ராகலின், ‘அம்முப்பாற்சொலுயர்திணைய' என்முராயினும் உயர்கிணைச்சொல் மூன்று பாகுபாடுபடுமென்பது கருத்தாகக் கொள்க. இக்கருத்தானன்றே, ஆசிரியர் அம் முற்பாற்சொல்லும் என இணைத்தென வறிந்த பொருட்டொகுதிக்குக்’ (சொல்-உக) கொடுக்கும் உம்மை கொடாராயினும், உரையாசிரியரும் உயர் கிணை யெனப்பட்ட பகுப்பை விரிப்புழி இத்துணையல்லது விரி
படாதென்பது ஈண்டுக் கூறியது என்றுரைத்ததுTஉமென்க. ‘ஆயிரு பாற்சொ லஃறிணை யவ்வே (சொல் - B.) என்பதற்கும் ஈகொக்கும். (e-)
ந. ஒன்றறி சொல்லே பலவ்றி சொல்லென்
ரூrயிரு பாற்சொ லஃறிணை யவ்வே. இதன் போருள் : ஒன்றனையறியுஞ் சொல்லும் பலவற்றை
யறியுஞ் சொல்லுமென அவ்விரண்டுகற்றுச் சொல்லும் அஃறிணை
யனவாம் என்றவாறு. 制 (5)
முப்பாற்சொல்லும் உயர்தினேய என்ற முடியினல், முப்பாற் சொல்லும் உயர்திணைச்சொல்லாகுமென்பது கருத்தாகுமன்றி, ஆசி ரியர் கொண்ட உயர்திஃணச்சொன் மூன்று பாகுபாடு படுமென்னுங் கருத்ததனுட்டோன்ருது, ஏனெனின் ? ஆசிரியர் கூறிய சொன்முடிவு முப்பாற்சொன்மேலதாய் நிற்றலின். ஆதலால் மூன்று பாகுபாடு படுமென்னுங் கருத்துத்தோன்ற, மாற்றிக்கொண்டு கொள்கவென்றர். மாற்றிக்கொண்டு கொள்க வென்றதற்குக் காரணம், மேற்குத்திரத்து உயர்திணைச் சொல்லென்று கடறி, அதன் பாகுபாடு இதனுற் கடறு கின்றமையே.
இக்கருத்து என்றது உயர்திணைச்சொல் மூன்று பாகுபாடு படு மென்னும் கருத்தை. ஆசிரியர் கொடாபாயினும் என வியைக்க.உம்மை கொடாமையாவது, சூத்திரத்துள் முப்பாற் சொல்லுமென்று உம்மை கொடாது, முப்பாற்சொல் என்றமையை. இக்கருத்தானன்றே உரை யாசிரியரும் உரைத்ததாமென வியைக்க. எங்ஙனம் உரைத்ததெனின்? ஆசிரியர் முற்றும்மை கொடுத்தோதாராயினும், தாம் இத்துணேயல் லது விரிபடாதென உரைத்த காஉமென்க. " ஆசிரியர். . . . கொடாராயி னும்" என்னும் வாக்கியம் சேரூனவரையர் தங்கருத்தாகக் கூறியதாகும்.
(3) ஒன்று-ஒருபொருள். பல-பலபொருள். அது என்றத ஞல் ஒரு பொருளும் அவை என்ற தல்ை பலபொருளும் அறியப் படுதல் காண்க, கடறு-பகுதி. *

பாக்கம்) சொல்லதிகாரம் கடு
ச. பெண்மை சுட்டிய வுயர்திஃண மருங்கி
ண்ைமை திரிந்த பெயர்நிலைக் கிளவியுங் தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியு மிவ்வென அறியுமங் தங்கமக் கிலவே யுயர்திணை மருங்கிற் பால்பிரிங் திசைக்கும்.
(இதன் பொருள் : உயர்திணையிடத்துப் பெண்மைத்தன்மை குறித்த ஆண்மை திரிந்த பெயர்ச்சொல்லும், தெய்வத்தைக் குறித்த பெயர்ச்சொல்லும், இவையெனத் தம்பெருளை வேறறிய நிற்கும் ஈற்றெழுத்தினைத் தமக்குடையவல்ல, உயுர்திணையிடத்து அதற்குரிய பாலாய் வேறுபட்டிசைக்கும் என்றவாறு.
பால் வேறுபட்டிசைக்தலாவது காமுயர்திணைப்பெயராய் ஆடூஉவறிசொன் முகலாயினவற்றிற்குரிய ஈற்றெழுத்தே கம் வினைக்கிா?க இசைக்கல்.
f
உதாரணம் : பேடி வந்தாள், பேடர் வந்தார், பேடியர் வந்தார் எனவும்; தேவன் வந்தான், தேவி வந்தாள், தேவர் வங்
தார் எனவும் வரும்.
(4) ஆடூஉ வறிசொல் முதலாயினவற்றிற்குரிய எழுத்தே தம் வினைக்கீருக இசைத்தலாவது, ஆடூஉ வறிசொன் முதலியவற்றிற் குரிய னகர முதலிய வொற்றுக்களே தம் வினைக்கு ஈற்றெழுத்தாகப் பொருந்திப் பாலுணர்த்தத், தாமும் அவ்வப்பாலை உணர்த்தல், உதாரணமாக, பேடிவந்தாள் என் புழி மகடூஉ வறிசொல்லென் றுணர்த்துதற்குரிய ளகாரவொற்றே தனக்கு முடிக்குஞ் சொல்லா யமைந்த வந்தாளென்னும் வினைக்கு ஈற்றெழுத்தாகப் பொருந்திப் பெண்பாலையுணர்த்தப் பேடியாகிய தானும் அப்பெண்பாலையே உணர்த்தல் காண்க. இவ்வாறே தேவன் வந்தான், தேவி வந்தாள் தேவர் வந்தாரெனத் தெய்வம் என்பதும் வந்தான் முதலிய வினை களைப் பெற்றுப் பாலுந் திணையும் உணரகிற்றல் காண்க. வந்தான் முதலிய வினைகளைப் பெறுங்கால் தெய்வம் தன்னிறு திரிந்து நிற்கு மென்க. −
பேடர் என்ற உதாரணம் மயிலைநாதர் உரையைப் படித்தோர் சேர்த்திருக்கவேண்டும். அல்லது பேடிமார் என்ற உதாரணத்தையே

Page 26
5r தொல்காப்பியம் (கிளவி
அலிப்பெயரின் நீக்குதற்குப் பெண்மை சுட்டிய' என்றும் மகடூஉப் பெயரின் நீக்குதற்கு “ஆண்மை கிரிந்த' என்றுங் கூறினர்.
பெண்மை சுட்டிய எனவே பெண்மை சுட்டாப் பேடென் பதும் ஒழிக்கப்பட்டதாம்.
பிரதி எழுதுவோர் சில எழுத்தழிந்தமையிற் பேடர் என்றெழுதி யிருத்தல்வேண்டும். அன்றி, பேடர் வந்தார் என்பதையும் பெண் பாற் பன்மைக்கு உதாரணமாகச் சேனவரையர் காட்டியிருப்பரேல், அதனை ஒழித்து, " பேடியர், பேடிமார், பேடிகள் என்பனவும் அடங்குதற்குப் பேடியென்னும் பெயர்நிலைக்கிளவியென்னுதுபெண்மை சுட்டிய ஆண்மைதிரிந்த பெயர்நிலைக்கிளவி யென்ருர்; ' என்று கூறி யிருக்கமாட்டார். ஆதலின் அஃது அவர்காட்டிய உதாரணமன்று.
உயர்திணை மருங்கின் ஆண்மை திரிந்த பெயர்நிலைக்கிளவியெனின் அலிப்பெயர்மேலுஞ் செல்லும்; அப்பெயர்மேற் செல்லாது நீக்கு தற்குப் பெண்மைசுட்டிய' என்றும், உயர்திணை மருங்கிற் பெண்மை சுட்டிய பெயர்நிலைக்கிளவியெனின் பெண்பாற் பெயர்மேலுஞ் செல் லும், அவற்றின்மேற் செல்லாமணிக்குதற்கு ஆண்மை கிரிந்த ' என் அறுங் கடறினர். இதனுல் அதிவியாத்திக் குற்றம் மீக்கியவாறு.
அலிப்பெயரி னிக்குதற்குப் பெண்மை சுட்டிய என்று கடறியத லுைம், "ஆண்மைதிரிந்த பெயர்நிலைக்கிளவி ஆண்மையறிசொற் காகிடனின்றே" என்னும் கஉ-ம் சூத்தி உரையுள் ஆண்மையறிசொற் காகிடன் என்ற விலக்கு, ஆண்மையறிசொல்லோடு புணர்தல் எய்தி நின்ற பேடிக்கல்லது ஏலாமை பின் அலிமேற் செல்லாதென்க: என்றதனுலும் ஆண்மைதிரிந்து பேடியும் அலியும் ஆகுமென்பது சேணுவரையர் கருத்தாதல் பெறப்படும்.
பெண்மை சுட்டாப் பேடு என்பதற்கு ஆண்மை சுட்டிய பேடு என்றுகொண்டு, பேடு என்பது பேடியைக் குறித்ததென்று சிலரும், அலியைக் குறித்ததென்று சிலரும் பொருள் கொள்வர். இளம் பூரணர் பேடியையாதல் அலியையாதல் பேடு என்னுஞ் சொல்லால் வழங்காமையிற் பேடு என்னுஞ் சொல்லைக் கருதியே சேவைரையர் பெண்மைசுட்டாப் பேடு என்பதும் ஒழிக்கப்பட்டது என்று கூறி யிருத்தல் வேண்டுமென்பது எமது கருத்து. பேடு என்னுஞ்சொல் பேடு வந்தாள் என முடியாமையான் அவ்வாறு கடறினரெனலாம். அலியேயன்றிப் பேடு என்பதூஉம் பெண்மை சுட்டாமையின் ஒழிக் கப்பட்டது என்பது கருத்து. உம்மை இறந்தது தழி இயது.

List is b சொல்லதிகாரம் w óGf
பெண்மை சுட்டிய என்னும் பெயரெச்சம் பெயர்கிலைக் கிளவி என்னும் பெயர் கொண்டது. ஆண்மை திரிந்த என்பது இடைநிலை,
தன்மைதிரிபெயர்’ (சொல்-டுசு) என்முற்போலச் சொல் லொடு பொருட்கொற்றுமை கருதி ! ஆண்மைதிரிந்த பெயர் நிலைக்கிளவி என்ருரர். ۔۔۔۔
உயர்திணைமருங்கிற் பால்பிரிந்திசைக்கும் என வேறீறின்மை பெறப்படுதலின், ‘இவ்வெனவறியு மந்தங் தமக் கிலவே' எனல் வேண்டாவெனின்-தமக்கென வேறீறுடைய வாய் ஆடுஉவறி சொன் முதலாயினவற்றிற்குரிய ஈற்றணும் இசைக்குங்கொல் என்னும் ஐய நீக்குதற்கு ‘அந்தந்தமக்கிலவே' எனல் வேண்டுமென்பது.
வே தமக்கென
பெண்மைதிரிதலு முண்டேனும் ஆண்மைதிரிதல் பெரும் பான்மையாகலான் “ஆண்மை கிரிந்த' என்ருர்,
பேடியர் பேடிமார் பேடிகள் என்பனவும் அடங்குதற்குப் பேடியென்னும் பெயர்நிலைக்கிளவியென்னுது பெண்மை சுட்டிய ஆண்மை கிரிந்த பெயர்நிலைக்கிளவி என்ருரர்.
மயிலைநாதரும், இலக்கண விளக்க நாலாரும், பெண்மை திரிந்த தற்கு உதாரணமாகப் பேடன் வந்தான், பேடர் வந்தார், பேடன் மார் வந்தார் என உதாரணங் காட்டுவர். ஆயின் இவ்வுதாரணங்களே இளம்பூரணர் முதலியோர் எடுத்தாளாமையின் அவ்வழக்குப் பொருங் தாதெனவும், பெண்மை திரிந்தது அலியெனவும் சிவஞான முனிவர் . Ե.- Ձ)! Ql11 •
இடைநிலை - இடைப்பிறவரல்,
தன்மைதிரிபெயர்" (சொல் - கிள - டுச - ம் சூ.) என்புழிப் பொருளுக்குரிய தன்மை திரிதலை ஒற்றுமைபற்றிச் சொன் மேலேற் றித் தன்மைதிரிபெயர் என்று கடறியதுபோல, ஈண்டும் ஆண்மை திரிதல் பொருளுக்கன் றிச் சொற்கின்றேனும் ஒற்றுமைபற்றி ஆண் மை திரிந்த பெயர்நிலைக்கிளவி யென் ருர் என்க.
பெண்மை திரிதலுமுண்டேனும் ஆண்மைதிரிதல் பெரும்பான்மை யாகலான் ஆண்மை திரித்த என்ருர். எனவே, பெண்மை திரி தல் சிறுபான்மையாகலின் அதனை ஆசிரியர் எடுத்துக்கடரு ராயினர் oான்றபடி, கூருராயினும் அதுவும் கொள்ளப்படுமென்பது சேனவரை யர் கருத்து.
3

Page 27
கி.அ தொல்காப்பியம் (கிளவி
பாலுளடங்காத பேடியையும் திணையுளடங்காத தெய்வத் கையும் பாலுள்ளுங் திணையுள்ளுமடக்கியவாறு.
சுட்டியவென்பது செய்யியவென்னும் வினையெச்சமென் றும், ஆண்மை திரிதல் சொற்கின்மையிற் பெயர்நிலைக்கிளவி என்பது ஆகுபெயராய்ப் பொருண்மேனின்றதென்றும் உரை யாசிரியர் கூறினராலெனின் :-ஆண்மை கிரிதல் பெண்மைத் தன்மை யெய்துதற் பொருட்டன்றிப் பேடிக் கியல்பாகலிற் பெண்மை சுட்ட வேண்டி ஆண்மை திரிந்த வென்றல் பொருங் தாமையானும், பொருளே கூறலுற்ற ராயின் ஆசிரியர் பேடியுங் தெய்வமுமென்று தாங்கருதிய பொருள் இனிது விளங்கச் சுருங் கிய வாய்பாட்டாற் சூத்திரிப்பாாகலானும், அவர்க்கது கருத் தன்மையான், உரையாசிரியர்க்கும் அது கருத்தன்றென்க. (ச)
பாலுளடங்காத பேடி என்றது ஆண்பால் பெண்பால்களுள் ஒன்றிலடங்காத பேடி என்றபடி, திணையுளடங்கிரத தெய்வம் என்றது உயர்திணேஅஃறிணைகளுள் ஒன்றுளடங்காத தெய்வம் என்றபடி,
சுட்டிய வென்பதனைச் சுட்டும்படியென வினையெச்சமாகக் கொண்டு, கிரிதலென்பதனுேடு முடிப்பின் பேடித்தன்மை பேடிக் கியற்கையில் (பிறப்பில்) உள்ளதன்றென்று கருத்தாமாக லின் அது பொருளன்றென்க. ஆசிரியர்க்கா ராய்ச்சி தொல்லின்கண்ணதன்றிப் பொருளின் கண்ணதன்று. பொருளின் கண்ணதாயின் பேடியுங் தெய்வமுமென்று விளங்கச் சூத்திரிப்பார் என்பது சேணுவரையர் கருத்து. Q.
ஆண்மை திரிதலாவது இன்னதென்பதை, * ஆண்மைதிரிந்த பெண்மைக்கோலத்துக்
காமனடிய பேடியாடலும் ' (சில . கட. டுசு - எ) என்பத னுரைக்கண் அடியார்க்கு நல்லாரும், “ஆண்மைத்தன்மையிற் றிரித லாவது, விகாரமும், வீரியமும், நுகரும்பெற்றியும் பத்தியும் பிறவு மின்ருதல். ஆண்மைதிரிந்த என்றதனுல் தாடியும், பெண்மைக் கோலததென்டகனல் முலை முதலிய பெண்ணுறுப்புப் பலவும் உடை யது ஆண்பேடு எனக் கொள்க' என்று கூறுவர். ஆண்பேடு என் றது ஆண்மை திரிரி பேடியை.
தெய்வச்சிலேயர்N"பேடியாவது பெண் பிறப்பிற்ருேன்றிப் பெண் ணுறுப்பின்றித் தாடிAேற்றி ஆண்போலத் திரிவதெ”ன்று க அறுவர். இது பெண்மைதிரிந்த படியாகும். இவர் பேடியும் அலியும் ஒன் றென்பர். அது பொருங்xாது, பேடிவேறு அலிவேறு என்க.

யாக்கம்] சொல்லதிகாரம் ó夺 டு. னஃகா னெற்றே யாடுஉ வறிசொல்.
இதன் போருள் : ஃைகானுகிய வொற்று ஆடூஉவறிசொல் லாம் என்றவாறு.
உதாரணம் : உண்டனன், உண்டான், உண்ணுகின்றனன், உண்ணுகின்றன், உண்பன், உண்பான், கரியன், கரியான் ଶt ୭୪୮ வரும்.
ஆடூஉவறிசொல்ல்ாவது னகார வீற்றுச் சொல்லாயினும், பாலுணர்த்துதற் சிறப்பு நோக்கி னஃகானெற்றே யென்றர். * அறமாவ தழுக்காறின்மை’ என்றற்போல, னஃகானுெற் றுஉே வறிசொல் என்ரு ராயினும், ஆடூஉவறிசொல்லாவது னஃகா னுெற்றென்பது கருத்தாகக் கொள்க. ' ளஃகானுெற்று முத லாயினவற்றிற்கும் இவையொக்கும். ஏகாரம் அசைநிலை.
உரையாசிரியர் என்ற ராலெனின் - பிரிநிலையாயின் ஆடூஉவறிசொற் கி. கண4 கூறுதலன்றிப் பிரித்து அதன் சிறப் ணர்த்துதலே கரு நாமங்கலின், அவ்வுரை போலியுரையென்க. புணாதது, い"、" eg) ) / ôH էվ
சு. ளஃகா னெற் ற மகடூஉ வறிசொல்.
(இதன் G_1T 5sio ளஃகானுகிய வொற்று மகடூஉவறிசொல்
லாம் என்றவாறு.
உதாரணம் : உண்டனள், உண்டாள், உண்ணுகின்றனள், உண்ணுகின்முள், உண்பள், உண்டாள், கரியள், கரியாள் என வரும். (9) (டு) ஏகாரத்தைப் பிரிநிலையாகக்கொள்ளின், னகரவீற்றுச் சொல்லி லுள்ள ஏனை எழுத்துக்களினின்றும் னகரவொற்றை வேறுபிரித்து அவ்வொற்றிற்கே ஆண்பாலுணர்த்து மியல்புளதாமென அதன்பா லுணர்த்தற் சிறப்பை யுணர்த்துமேயன்றி ஆடூஉவறிசொல்லாவது னஃகானிற்றுச் சொல்லென்று பொருள்தராது. ஆகலின் அது பொருந்தாதென்க. அதன் என்றது னகரவொற்றை,
இளம்பூரணருன் ரயுள், உண்டான் என்புழி கான்கெழுத்து உளவே யாயினும் னகரத்தை ஆடூஉவறியுஞ்சொல்லென்ருர் அதன்கட் டலைமைகோக்கி. ஏகாரம் பிரிநிலை "என்றுகடறப்பட்டிருத்தல்காண்க."
கரியன், கரியான் என்பன குறிப்புவினைமுற்றுச் சொற்கள்,

Page 28
2O. தொல்காப்பியம் (கிளவி
GT ரஃகா னெற்றும் பகர விறுதியு
மாரைக் கிளவி யுளப்பட மூன்று நேரத் தோன்றும் பலரறி சொல்லே.
இதன் போருள் : ரஃகானுகிய வொற்றும் பகரமாகிய விறுதியும் மார் என்னு மிடைச்சொல்லும் இம் மூன்றும் பலரறிசொல்லாம் என்றவாறு, எ யென்பது ஈற்றசை.
உதாரணம் : உண்டனர், உண்டார், உண்ணுகின்றனர், உண்ணுகின்ருர், உண்பர், உண்பார், கரியர், கரியார் எனவும்;
கூறுப, வருப எனவும்; கொண்மார், சென்மார் எனவும் வரும்.
மார் எதிர்காலம் பற்றி வந்த ஆரேயாம் ரஃகானெற்றென வடங்குமெனின் :-அற்றன்று, ஆரேயாயிற் கொண்மார் என்புழி மகரங் காலம்பற்றி வந்ததோரெழுத்தாகல் வேண்டும்; உண்பார் வருவார் எனக் காலம்பற்றி, வருமெழுத்து முதனிலைக்கேற்ற வாற்முன் வேறுபட்டு வருமென்றே; அவ்வாறன்றி உண்மார் வருமார் எனவெல்லா முதனிலைமேலும் மகாத்தோடு கூடி வருத லானும், வினைகொண்டு முடி தற்கேற்பதோர் பொருள் வேறுபா டுடைமையானும் ஆரீறன்று வேறெனவே படுமென்பது.
மூன்று காலமும் வினைக்குறிப்பும் பற்றி வருதல் ஒப்புமை நோக்கி அர் ஆர் என்னு மிரண்டீற்றையும் * ரஃகான்’ என அடக்கியோகினர். அன் ஆன் அள் ஆள் என்பனவற்றையும் இவ்வொப்புமைபற்றி  ாைஃகான் ளஃகான்’ என அடக்கி யோகினர்.
(எ) மகரத்தை இடைநிலையாக்கி மாரீற்றை ஆரீற்றுளடக்கின லென்னே? என்று சேனவரையர் ஆக்கேபித்து, அதற்குச் சமா தானமாக ஆறு வினைமுதனிலைகளோடு வருங்கால் முதனிலைக் கேற்றவாறு காலங்காட்டும் பகர, வகரங்களைப் பெற்றுவரும், நட வென்னும் முதனிலையோடு ஆfறு வருங்கால் பகரத்தோடு வருமன்றி வகரத்தோடு வரமாட்டாது. வா என்னும் முதனிலையோடு வருங்கால் வகரத்தோடன்றிப் பகரத்தோடு வரமாட்டாது. அதுபோலன்றி மகரத் தோடு கடடி எல்லாமுதனிலையோடும் வருதலின் ஆரீற்றின் வேறேயாம் என ஆசிரியர் வேறு கூறினர். ஆரீறு வினைகொண்டுமுடியாது. மாரீறு

uITä3sub) சொல்லதிகாரம்
ரகாரம் மூன்று காலமும் வினைக்குறிப்புப்பற்றிப் பெரு வழக்கிற்முய் வருதலின் முன் வைத்தார். மார் பகாவிறுதியிற் சிறுவழக்கிற்முகலிற் பின் வைத்தார்.
உண்கும், உண்டும், வருதும், சேறும் என்னுங் தொடக் கத்தனவும் பலரறி சொல்லாயினும், அவை எண்ணியன் மருங்கிற் றிரி (சொல் - உoக)தலின் நேரத்தோன்முவாகலான், "இவற்றை நேரத்தோன்றும் பலரறிசொல் என்ரு?ர்.
மூன்றும் பலரறிசொல் என்ரு ராயினும், பலரறி சொல்லா
65) gil இம்மூன்றுமென்பது கருத்தாகக் கொள்க. " (στ)
9. ஒன்றறி கிளவித ற ட வூர்ந்த
குன்றிய லுகரத் திறுதி யாகும்.
(இதன் போருள் : ஒன்றறி சொல்லாவது த ற ட என்னு மொற்றை பூர்ந்த குற்றிலியலுகரத்தை யிறுதியாகவுடைய
சொல்லாம் என்றவாறு.
உதாரணம் : வந்தது, வாாகின்றது, வருவது, கரிது என வும்; கூயிற்று, தாயிற்று, கோடின்று, குளம்பின்று எனவும் ; குண்டுகட்டு, கொடுந்தாட்டு, குறுந்தாட்டு எனவும் வரும்.
வி?னகொண்டு முடியும். அதனுணும் ஆfற்றுளடங்காதென்று கூறினர் என்க. ஆரிறு வினைகொண்டுமுடியின் எச்சப்பொருளேத் தருமன்றி முற்றுப்பொருளேத் தாராது. மார்விஃண்கொண்டுமுடியினும் முற்றுப் பொருளேத் தருமென்பதுபற்றிச் சேனவரையர் " வினை கொண்டு முடித்தற்கேற்பதோர் பொருள் வேறுபாடுடைமையானு " மென்ருர், தன்மைப் பன்மை வினைமுற்றுக்களும் பலரறி சொல்லாயினும் பலர்பாலைத் தனித்துணர்த்தாது * யானுமென்னெஃகமுஞ்சாறும் " வன்ருற்போல் இருதிணையும் விரவி எண்ணுமிடத்து உயர்திணையை பன்றி அஃறிணையையு முளப்படுத்துநிற்றலின் அஃறிணைக்கு முரித் தாகின்றது. அன்னவன்றி இவ்விகுதிகள் உயர்திணைக்கே உரியவா தலின் " நேரத் தோன்றும் பலரறி சொல்" என்றர்.

Page 29
22 தொல்காப்பியம் (கிளவி
கிடக்கை முறையாற் கூறது ‘த ற ட' எனச் சிறப்பு முறை யாற் கூறினுர்.
குன்றியலுகரமென மெலிந்து நின்றது.
தகாவுகரம் மூன்று காலமும் வினைக்குறிப்பும்பற்றி வருத லும், றகரவுகரம் இறந்தகாலமும் வினைக்குறிப்பும்பற்றி வருத லும், டகாவுகரம் வினைக்குறிப்பேபற்றி வருதலுமாகிய வேறுபா டுடைமையால், குற்றியலுகரமென ஒன்று காது மூன்முயின. )و?{(
6, அ ஆ வ என வரூஉ மிறுதி
யப்பான் மூன்றே பலவறிசொல்லே.
(இதன் போருள் : பலவறிசொல்லா வன அ ஆ வ என வரு LS றுதியையுடைய அக்கூற்று மூன்று சொல்லாம் என்றவாறு.
உதாரணம் : உண்டன, உண்ணுகின்றன, உண்பன, கரி ய்ன எனவும் ; உண்ணு, கின்னு, எனவும் ; உண்குவ, தின்குவ எனவும் வரும்.
உண்ட, உண்ணுகின்றி, உண்ப, கோட்ட என்னுங் தொடக் கத்தனவும் அகரவீற்றுப் பலவறிசொல். அவற்றுள் உண்ப வென்பது பகாவிற்றுப் பலவறிசொல்லன்றே, அஃறிணைக்
(அ) கிடக்கைமுறை என்றது நெடுங்கணக்கினுள் ஒதப்பட்டுக் கிடக்கும் முறையை. கிடக்கைமுறைப்படி கூறின் ட, த, ற எனக் கறவேண்டும்.
சிறப்புமுறை என்றது காலமுணர்த்தும் சிறப்புமுறையை, அத ஃனப் பின்வரும் தகர வுகரம்" என்னும் வாக்கியத்தானுணர்க.
குற்றியலுகரம்என்பது, குன்றியலுகரமென மெலிந்து நின்றது. வேறுபாடின்றேல் ஒன்ருக ஒதலாமென்பது கருத்து,
(க) உண்பவென்பதைப் பகரவீருகப் பிரித்தால் உயர்திணைப் பலர்பாலாகும். அகரவீருகப் பிரித்தால் அஃறிணைப் பலவின்பா லாகும். அதுபற்றியே பகரவிறுதியாயினன்றே உயர்திணைக்காவது என்ருர், " சினையுஞ் சுனையவும் நாடினர் கொயல் வேண்டா நயந்து தாங்கொடுப்பபோல் " என்பதில் தாம் கொடுப்பபோல் என்பது சினை யவும் சுனேயவுமாகிய அவைதாமே கொடுப்பனபோல எனப் பொருள்

யாக்கம்) சொல்லதிகாரம் 29 15
காயினவா றென்னையெனின் :-பகாவிறுதியாயினன்றே உயர் கிணைக்காவது, ஈண்டுக் காட்டப்பட்டது ‘கானந் தகைப்ப செலவு (கலி-கஉ.) சினையவுஞ் சுனையவு நாடினர் கொயல் வேண்டா நயந்து தாங்கொடுப்பபோல்’ (கலி-அO.) என நின்றன போல எதிர்காலத்து வரும் பகாமூர்ந்து கின்ற அகர விருதலின், அஃறிணைச் சொல்லேயாமென்பது. செய்யுளாகலின், தகைப்பன கொடுப்பன என்னுஞ் சொற்கள் தகைப்ப கொடுப்ப என விகார வகையான் அவ்வாறு நின்றனவாகலான், வழக்கு முடிவிற்கு அவை காட்டல் நிரம்பாதெனின் :-தகைத்தன, தகையாகின் றன; தகைத்த, த்கையாகின்ற எனவும்; கொடுத்தன, கொடா நின்றன ; கொடுத்த, கொடாநின்ற எனவும் இறந்தகாலத்தும் நிகழ்காலத்தும் அகரவீறு முதனிலைக் கேற்றவாற்முன் அவ்வக் காலத்துக்குரிய எழுத்துப்பெற்று அன்பெற்றும் பெருதும் முடியுமாறுபோல, எதிர்காலத்தும் முதனிலைக்கேற்றவாற்றன் அக்காலத்திற்குரிய எழுத்துப்பெற்று அன் பெற்றும் பெருதும் முடியும். எதிர்காலத்துக்குரிய எழுத்தாவன பகரமும் வகரமு மாம். அவற்றுட் பகரம் பெற்று அன்பெற்றும் பெருதும் முடிவுபூமி, தகைப்பன, தகைப்ப, கொடுப்பன, கொடுப்ப என வும்; வகரம் பெற்று அவ்வாறு முடிவுழி, வருவன வருவ; செல்வன செல்வ எனவும் இவ்வாறு முடியுமாகலின், தகைப்ப
கொடுப்ப என்பன விகாரமெனப்படா இயல்பேயாமென்பது
தந்து, தாம் என்பது சினையையும் சுனேயையும் குறித்துநிற்க, அத் காம் என்பதற்குக் கொடுப்ப என்பது முடிக்குஞ் சொல்லாய் நிற் 1) லின் முற்றன்றிப் பெயரன்மையறிக. கொடுப்பவைகளைப்போல of ன உவமை கருதினற்ருன் கொடுப்ப என்பது பெயராகும். அங் 1னம். உவமை கருதாது நிற்றலின் கொடுப்ப என்பது பெயரன்மை பறிக என்றர். பெயரன்மையறிக வென்பதில் பெயரென்றது வினையாலஃணயும் பெயரை. போல் என்பது ஈண்டு உவமப் பொருளில் வந்த உருபன்று. தற்குறிப்பேற்றப்பொருளில் வந்ததோ டைச்சொல்லாம். கொடுப்பனயாவை . . . . . . அறிக என்னும் இவ்வாக்கியம் சினையவும் சு?னயவும் ' என்னும் செய்யுளடியை விளக்கவந்ததாகும். உண்பவென்பது பகர வீறன்று ; அகரவீறே 1ாம். ஏனெனின் ? அகரவீறு அன்பெற்று கொடுப்பன, தகைப்பன னவும், அன்பெறது கொடுப்ப தகைப்ப எனவும் நின்ருற்போல இதுவும் அன்பெருது உண்பவென நின்றதாகலின் என்பது கருத்து,

Page 30
237 தொல்காப்பியம் (கிளவி
கொடுப்பன யாவை அவைபோல என உவமை கருதாது அவை தம்மையே. சுட்டி நிற்றலிற் கொடுப்ப என்பது பெயரன்மையறிக. அன்பெருது எதிர்காலத்து வரும் வகரவொற்றுார்ந்து நின்ற அகரமாய் வகரவி றடங்குமெனின், வினைகொண்டு முடித லொழித்து மாரிற்றிற்குரைத்ததுரைக்க, அவ்வாறுரைக்கவே, குகரம் பெற்றவழி அன்பெறற்கேலாமையின், உண்குவ தின்குவ என்னுங் தொடக்கத்தன வகரவிறேயாம். வருவ செல்வ எனக் குகாம் பெருதவழி வகரவிருதலும் அகரவிருதலுமென இரு நிலைமையுமுடையவாம். என்ன? எல்லா வினைக்கண்ணுஞ் சேறன்மாலைத்தாகிய வகர வீறு ஆண்டு விலக்கப்படாமையானும், அக்தன்மைத்தாகிய அகரவீறும் ஆண்டுவந்து அன்பெருதவழிக் காலவகாமூர்ந்து அவ்வாறு நிற்றலுடைமையானு மென்பது.
வருமென்னுமுகாம் விகாாவகையான் நீண்டு நின்றது.
ஈற்றுவகையான் மூன்முகிய சொல்லென்பார் ? அப்பான்
மூன்று’ என்ருர். (கூ)
கo. இருதிணை மருங்கி னைம்பா லறிய
வீற்றினின் றிசைக்கும் பதினே ரெழுத்துக் தோற்றந் தாமே வினையொடு வருமே.
இதன் போருள் : உயர்திணை அஃறிணை யென்னும் இரண்டு திணைக்கண்ணுமுளவாகிய ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல வென்னும் ஐந்துபாலுமறிய அவ்வச்சொல்லி னிறுதிக்கணின் ருெலிக்கும் பதினேரெழுத்தும் புலப்படுதற்கண் வினைச்சொற் குறுப்பாய்ப் புலப்படும் என்றவாறு.
உண்குவ எனக் குகரம் இடைவரின் வகர வீருதலும் உகரம் வராவழி (அஃதாவது வருவவென் புழி) வகர வீறும், அகர வீறும் ஆத லும் உரியவெனக்கொள்க; ஏனெனின் ? எல்லா வினைமுதனிலைகளோ டும் வருமியல்புடைய வகர வீறும் வா என்னும் முதனிலையோடு வந்து * வருவ" என நிற்குமாகலானும் அகரவீறும் வா என்னும் முதனிலை யோடு வந்து அன்பெருது வருவ ” என நிற்குமாகலானும்,
சூத்திரத்துள் வரும் என்பது வரூஉம் என மீட்டும்வழி மீட்டல் ? என்னும் செய்யுள் விகாரத்தால் ன்ேடது என்றபடி, ஈறு-விகுதி.

Tä5b சொல்லதிகாரம் دے _@
திணை இரண்டே பால் ஐந்தேயென வரையறுத்தற்கு இருதிணைமருங்கி னைம்பால்’ என்ரு?ர்.
னகாரமும் ளகாரமும் ரகாரமும் மாரும் இறுதி நின் றணர்த்துமென்பதற்கு ஈற்றினின்றிசைக்கும் பதினேரெழுத் தும்’ என்பது ஆாபகமாயிற்று. அல்லனவற்றிற்கு அநுவாத மாத்திரமென்றர். -
தாமேயென்பது கட்டுரைச் சுவைபட நின்றது. வினையெனப் பொதுப்படக் கூறினராயினும், ஏற்புழிக் கோட லென்பதனுற் படர்க்கைவினையென்று கொள்ளப்படும்.
இவை பெயரொடு வருவழித் திரிபின்றிப் பால் விளக்கா மையின் வினையொடு வருமென்ரு?ர்.
கக. வினையிற் ருேரன்றும் பாலறி கிளவியும்
பெயரிற் ருேரன்றும் பாலறி கிளவியு
மயங்கல் கூடா தம்மர பினவே.
ஒருகிணைச்சொல் எனத் திணைச்சொல்லொடு முடியுங் கிணே வழுவும், ஒருபாற்சொல் அத்கிணைக்கண் எனப்பாற் சொல்லொடு முடியும் பால்வழுவும், பிறிதோர் காரணம்பற்றது ஒரு பொருட் குரிய வழக்கு ஒரு பொருண்மேற் சென்றதெனப்படும் மரபு வழுவும், வினயதற்கிற்ையாகாச் செப்புவழுவும், வினுவப் படாத பொருளைப்பற்றி வரும் வினவழுவும், ஒரிடச்சொல்
(கO) ஞாபக மென்றது :- னஃகா ணுெற்றே யாடுஉ வறிசொல் ? ன்பது முதலிய சூத்திரங்களின் ஈற்றினின்றிசைக்குமென்று சொல் 0ாதனவற்றை ஈற்றினின்றிசைக்குமென்று இதனுல் ஞாபகப்படுத் யெ தென்றபடி,
அநுவாதம் : முன்சொல்லியவற்றை அநுவதித்தல், னஃகானுெற் றும், ரஃகானெற்றும் மாரைக்கிளவியும் ஞாபகம். ஏனைய அனுவா தம். இவ் வீறுகள் பெயரொடு வருவழித் திரிபின்றிப் பால்விளக்கா வென்பதை, கசுக-ம் சூத்திரம் நோக்கியுணர்க.
கட்டுரைச் சுவையென்றது செய்யுளாக யாக்கப்பட்ட வாக்கியக் வையை செய்யுட்சுவையென்பர் பின்னும்
4.

Page 31
23r தொல்காப்பியம் (கிளவி
ஓரிடச்சொல்லொடு முடியும் இடவழுவும், காலக்கிளவி தன்னே டியையாக் காலமொடு புணருங் காலவழுவுமென வழு எழுவகைப் படும். வழுவற்கவென்றலும் வழுவமைத்தலுமென வழுக்காத்தல் இருவகைப்படும். குறித்த பொருளை அதற்குரிய சொல்லாற் சொல்லுகவென்றல் வழுவற்கவென்றலாம். குறித்த பொருட் குரிய சொல்லன்ருபினும் ஒருவாற்றன் அப்பொருள் விளக்கு தலின் அமைகவென்றல் வழுவமைத்தலாம். இச்சூத்திரமுதலாக இவ்வோத்து வழுக்காக்கின்றது.
(இதன் போருள் : கூறப்பட்ட பதினுேfற்றவாய் வினை பற்றிவரும் பாலறிசொல்லும், அவன் இவன் உவன் என்பன முத லாகப் பெயர்பற்றி வரும் பாலறிசொல்லும், தம்முட்டொடருங் கால், ஒருபாற்சொல் ஏனைப்பாற்சொல்லொடு மயங்கா, தம்பாற் சொல்லொடு தொடரும் என்றவாறு.
எனவே, பிறபாற்சொல்லொடு தொடர்வன வழுவென்பதாம். ஈண்டுப் பெயரென்றது பொருளை. கிணைபுணராக்கால் அதனுட்பகுதியாகிய பாலுணர்த்தலாகா மையின், பாலறிகிளவியெனவே திணையறிதலும் பெறப்படும்; படவே, மயங்கல்கூடாவென்றது திணையும் பாலும் மயங்கற்க வென்றவாரும்.
இன்னும் மயங்கல்கூடாவென்றதனன், வினைப்பாலறிசொல் லும் பெயர்ப்பாலறிசொல்லும் பாலறிசொல்லுள் ஒருசாரனவும், இடமுங்காலமுமுணர்த்துமாகலின், அவ்வாறுணர்த்துவனவற்ரு
(கக) பெயரென்றது ஈண்டுப் பொருளையென்றது, பெயர் என்ற சொல் பெயர்களேயுங் குறிக்கும்; பொருள்களையுங் குறிக் கும் ஈண்டு பெயர்களைக் குறியாது பொருள்களைக் குறித்துவந்த தென்றபடி, இங்ஙனமே ' பெயர்நிலைக்கிளவி யென்னும் கூ-ம் குத் திர உரையுள்ளும் பெயர் - பொருள் என்று கூறுதல் காண்க. பெயர் பொருள் என்பன ஒருபொருட்கிளவிகள் என்று சிவஞான முனிவர் சூத்திரவிருத்தியுட் கூறுவர்.
பாலறிசொல்லுள் ஒருசாரன வென்றது, தன்மை முன்னிலை களை. தன்மை முன்னிலை மயக்கம் பின் கூறப்படுகின்றனவெனின், ஆண்டுப் பான்மயக்கம்பற்றிக் கூறினர். ஈண்டு இடமுங்காலமும் மயங்

யாக்கம்) சொல்லதிகாரம் 2 GT
அறும் மயங்கற்கவென்றவாழும் ; ஆகவே, இடமுங் காலமும் மயங் காது வருதலுங் கூறப்பட்டதாம்.
உதாரணம் : அன்ை வந்தான், அவள் வந்தாள், அவர் வந்தார், அது வந்தது, அவை வந்தன எனவும் ; நெருகல் ᎧᎥ f5 கான் எனவும் திணையும் பாலும் இடமுங் காலமும் வழுவாது முடிந்தவாறு. அவ்வாறன்றி, அவன் வந்தது, அவன வ6தாள, யான் வந்தான், நாளை வந்தான் என மயங்கி வருவனவெல்லாம்
வழுவாம். ら
* சிறப்புடைப்பொருளைத் தானினிது கிளத்தல் என்பதனுன் ஐம்பாலுணர்த்துதற் சிறப்புடைய படர்க்கைவினைபற்றியோகின ரேனும், தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவி (சொல் - சங்.) என்றும் முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி (சொல் - சசுஉ) மான்றும் பெயர் வழுவமைப்பா ராகலின், தன்மை முன்னிலைப் பாலறிகிளவியும் மயங்கற்க வென்பது ஈண்டைக் கொள்ளப்படும்.
உதாரணம் : யான் வங்கேன், யாம் வந்தேம் எனவும்; நீ வந்தாய், நீயிர் வந்தீர் எனவும் வரும். யான் வந்தேம், நீயிர்
வகதாய எனனு5 தொடக்கத்தன all (pa)) TLD.
மயங்கல்கூடாவென்றது மயங்குதலைப் பொருந்தா வென்ற வாறு. மயங்கல்கூடா, கம்மரபினவே என்பனவற்றுள் ஒன்றன காற்றலான் ஏனையதன்பொருளும் உணரப்படுகலின் ஒன்றே Prமையுமெனின் :-சொல்லில்வழிய துய்த்துணர்வதென்க.
தம்மரபினவேயென்பதனைப் பிரித்து வேருேர் தொடராக்கிக் சொற்கண்மரபு பிறழா தம்மரபினவேயென மரபு வழுக்காத்ததாக அரைக்க. இது யோகவிபாகம் என்னு நூற் புணர்ப்பு. முன் ரிருபொருள்பட வுரைப்பனவெல்லாம் இந்நூற்புணர்ப்பாகக் கொள்க, யானை மேய்ப்பானைப் பாகனென்றலும், யாடு மேய்ப்
'கல்பற்றிக் கடறினர். ஐம்பாலுணர்த்தாது ஒருமைப்பால் பன்மைப்
பால் என்றவளவின் மாத்திரம் s பாலுணர்த்துதல்பற்றிப் * பாலறி
சொல்லுள் ஒருசாரன் வென்றர்.
யோகவிபாகம்-கூட்டிப்பிரித்தல்,
நூற்புணர்ப்பு-தந்திரவுத்தி,

Page 32
தொல்காப்பியம் (கிளவி ہے ۔ہجے
பானை இடையனென்றலும் மரபு. மேய்த்தலொப்புமையான் யானை மேய்ப்பான இடையனென்றலும், யாடு மேய்ப்பானைப் பாகனென்றலும் மரபுவழு.
செப்புவழா நிலையும், வினவழா நிலையும், சிறப்பு வகையா னுேதப்படும் இடவழா நிலையும், இவ்வாருேதப்படு மரபுவழா நிலையும் ஒழித்து, ஒழிந்தன இச்சூத்திரத்தாற் காத்தார்.
கஉ. ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி யாண்மை யறிசொற் காகிட னின்றே.
இதன் போருள் : “ உயர்திணை ம்ருங்கிற் பால்பிரிங் திசைக் கும் (சொல் - ச.) என்று மேற்கூறப்பட்ட ஆண்மை கிரிந்த பெயர்நிலைக் கிளவி ஆடூஉவறிசொல்லோடு புணர்தற்குப் பொருங் அதும் இடனுடைத்தன்று என்றவாறு,
ஆண்மையறிசொற்காகிடனின்றென்ற விலக்கு ஆண்மையறி சொல்லோடு புணர்தலெய்தி நின்ற பேடிக்கல்லதேலாமையின், அலிமேற்செல்லாதென்க,
இச்சூத்திரத்தைப் * பெண்மை சுட்டிய' என்னுஞ் குத்தி ாத்தின்பின் வையாது ஈண்டு வைத்தார், இது வழுவற்க வென் கின்றதாகலான். (க2)
கB. செப்பும் வினவும் வழாஅ லோம்பல்.
இதன் போருள்: செப்பினையும் வினவினையும் வழுவாமற்
போற்றுக என்றவாறு.
ஒழிந்தன என்றது, திணைவழாநிலை, பால்வழாநிலை, காலவழா நிலை, பொதுவாக ஒத்ப்படும் இடவழா நிலை, இவ்வாருேதப்படும் மரபுவழாநிலை என்பவற்றை.
(கஉ.) ஆண்மையறி சொல்லோடு புணர்த்தலெய்தி நின்ற பேடிக்கல்லது என்பது, "உயர்திணைமருங்கிற் பால்பிரிந்திசைக்கும்" (கிள.ச-ம்சூ) என்றதனற் பேடி என்னுஞ்சொல் ஆண்பாலோடு முடியுமென எய்திகின்ற விதியை ஞாபகப்படுத்தி நின்றது.

IršEứb சொல்லதிகாரம் 2.3
செப்பென்பது வினய பொருளையறிவுறுப்பது. அஃகிரண்டு வகைப்படும், செவ்வணிறையும் இறை பயப்பது மென. உயிரெத் தன்மைத்து என்று வினயவழி உணர்தற்றன்மைத்து என்றல் செவ்வனிறையாம். உண்டியோ என்று வினயவழி வயிறு குத் கிற்றென்றல், உண்ணேனென்பது பயந்தமையின், இறை பயப்
பதாம.
கருவூர்க்குச் செல்லாயோ சாத்தாவெனப் பருநூல் பன்னிரு தொடியென்பது செப்புவழுவாம். சொல் எப்பொருளுணர்த்து மென்று வினயவழிச் சொல் ஒரு பொருளுமுணர்த்தாதென்பது மது, வினய பொருளை வினவாலுணர்ந்து வினய பொருளையன் றித் தான் குறித்த பொருளைச் செப்பாலுணர்த்துகின்ரு ணுகலி னென்பது.
வினவின்றியுஞ் செப்பு நிகழ்தலின் வினய பொருளையெனல் வேண்டாவெனின், வினுய பொருளையென்ஞ்றது அறிவுறுப்பது செப்பெனின், அறியலுறவினையறிவுறுத்தலின் வினவுஞ்செப்பா யடங்குதலானும், செப்பென்பது உத்தரமென்பதனே டொரு பொருட் கிளவியாகலானும், வினுயபொருளை யறிவுறுத்தலே இலக்கணமாமென்பது, குமரியாடிப் போங்தேன் சோறு தம்மின் என வினவின்றி நிகழ்ந்த சொல் யாண்டடங்குமெனின் :- அறியலுறுதலை யுணர்த்தாது ஒன்றனையறிவுறுத்து நிற்றலிற்
o *。 w செப்பின்பாற்படும்.
(கா) செவ்வனிறை-நேர்விடை,
இறைபயப்பது-விடைபயப்பது.
அறியலுறவு-அறியலுறுதல்.
அறிவுறுப்பது செப்பெனின், தான் நினைத்ததை மற்ருெருவனுக் கறிவுறுத்தலின் வினவு மவ்விலக்கணத்துளடங்கிச் செப்பாகும். 哆西 வின் வினுயபொருளே அறிவுறுப்பதே செப்பெனல் வேண்டுமென் பது கருத்து.
உத்தரம்-விடை
குமரியாடிப்போங்தேன்" என்ற வாக்கியம் " சோறு தம்மின் ? என்று கேட்கப்பட்டவன் வினவாதிருக்க நிகழ்த்தியதாகலின் அது யாண்டடங்குமெனின், கேட்கப்பட்டான்கண் அறியலுறுதலை உணர்த் தாது, ஒன்றனை அறிவுறுத்தி நிற்றலின் செப்பின்பாற்படும்.

Page 33
IO தொல்காப்பியம் (கிளவி
வினவெதிர்வினுதல், எவல், மறுத்தல், உற்றதுரைத்தல், உறுவதுகூறல், உடம்படுதலெனச் செப்பறுவகைப்படுமென்று உரையாசிரியர் கூறினுராலெனின் :- உயிரெத்தன்மைத்தென்ற வழி உணர்தற்றன்மைத்தென்றன் முதலாயின அவற்றுளடங்கா மையானும், மறுத்தலும் உடம்படுதலும் வினவப்பட்டார்கண், ணன்றி ஏவப்பட்டார்கண்ணவாகலானும், அறுவகைப்படுமென்று பிறர்மதமேற்கொண்டு கூறினுரென்பது.
வினவாவது அறியலுறவு வெளிப்படுப்பது. அது மூவ கைப்படும், அறியான்வினவும், ஐயவினவும் அறிபொருள் வினவு மென. அறியான்வின உயிரெத்தன்மைத்தென்பது. ஒருபுடை யானு மறியப்படாத பொருள் வினவப்படாமையிற் பொதுவகையா னறியப்பட்டுச் சி றப்புவகையா னறியப்படாமை நோக்கி அறி யான் வினவாயிற்று. ஐயவின குற்றியோ மகனே தோன்று கின்றவுரு வென்பது. அறிபொருள்வினு அறியப்பட்ட பொரு ளையே ஒருபயனுேக்கி அவ்வாய்பாட்டினென்முன் வினவுவது. பயன் வேறறிதலும் அறிவுறுத்தலு முதலாயின. கறக்கின்ற வெருமை பாலோ சினையோவென்பது வினவழுவாம். ஒரு பொருள் காட்டி இது நெடிதோ குறிதோ வென்பதுமது.
அவற்றுளடங்காமை-அவ்வறுவகைச்செப்புளடங்காமை.
ஒருவன் நீ செய்யென்று ஒருவனே ஏவியவழிச் செய்கின்றே னென்ருல் ஏவியதை உடன்படல். செய்யமாட்டேன் என்ருல் ஏவி யதை மறுத்தலாகும். மீ செய்கின்ரு யா? என்ருல் அது ஏவலன்று; அவன்கருத்தையறிய வினவியதாகும். அப்பொழுது அவன் செய் கின்றேனென்ருவது, செய்யமாட்டேனென்ருவது தன் கருத்தை அறிவுறித்தி நிற்பானகலின், அது தன் கருத்தை யறிவுறுத்த தன்றி, உடன்பட்டதும் மறுத்ததுமன்ருகலின் வினுவப்பட் டார்கண்ணன்றி ஏவப்பட்டார்கண்ணவாகலானும் என்ருர், வேறறித லென்றது, தானறிந்தபொருளன்றி வேறுமுண்டோவென வறிதல்,
இருபொருள்காட்டி எது நெடிது? எது குறிது? என்று வின வாது, ஒருபொருள் காட்டி நெடிது குறிது விஞதலின் வழுவென்றர். ஏனையவென்றது ஐயவினவும் அறியான் வினவும் ஆகிய இரண்டனை
|LD.

யாக்கம்) (oláFII Qע6ע ,#{{>bעוו Lנו Hዙ፡ _ Šዓ;
உரையாசிரியர் அறிபொருள் வினுவை அறிவொப்புக் காண் 1-லும், அவனறிவு தான் காண்டலும், மெய்யவற்குக் காட்ட
லும் என விரித்து, ஏனைய கூட்டி, ஐந்தென்ருரர்.
இருவகைச்செப்பினும், மூவகைவினவினும், செவ்வனிறை யும், அறியான்வினவும், ஐயவினவும் வழாநிலையர்கலின், வழாஅ லோம்பலென்பதனுற் கொள்ளப்படும் ஏனைய வழுவமைப்புழிக் காணப்படும். வினு வழிஇயினவிடத்து அமையாதென்று உரை 1ாசிரியர் கூறினராலெனின் :- அற்றன்று: "யாதென வரூஉம் வினவின் கிளவி (சொல் - B.உ) எனவும், வன்புறவரூஉம் வினவுடை வினைச்சொல் (சொல் - உசச) எனவும் முன்னர் வழுவமைப்பராகலான், அது போலியுரை பென்க. (ககூ)
கச. வினவுஞ் செப்பே வினவெதிர் வரினே.
(இதன் போருள் : வினுய பொருளை ஒருவாற்றன் அறி அறுத்து வினுவிற்கு மறுமொழியாய் வரின், வினவுஞ்செப்பாம்
ான்றவாறு,
சாத்தா உண்டியோவென்று வினுபவழி உண்ணேனேவென, வரும். 9 வினு வாய்பாட்டான் வந்ததாயினும், உண்பலென்பது கருத்துப்பொருளாகலிற் செப்பெனப்படும். உண்டியோவென்று வினு பவழி உண்பல் உண்ணே னென்றிருது தானென்றை வினு அவான் போலக் கூறலின், வழுவமைதியாயிற்று. இது செப்பு வழுவமைதியேற் செப்பே வழிஇயினும் என்புழி யடங்கு மெனின் :-ஒன்றன்செப்பு ஒன்றற்காவதன்றி வினச் செப்பாயின மையின், வேறு கூறினர். м (கச)
(கச) ஒன்றன் செப்பு ஒன்றற்காவதென்றது, உண்டியோ வன்று வினவியவழி, வயிறு குத்திற்றென்று விடைகடறின் அவ்விடை வயிறு குத்திற்றே என்னும் விவிைற்கு விடையாவதன்றி உண்டியோ என்றற்கு விடையாகாது. ஆதலின் ஒன்றன் செப்பு என்ருர், அதுவே சு லிண்ணேன் என்பது பயந்து உண்டியோ என்பதற்கு விடையாக லின் ஒன்றற்காவதென்ருர்,

Page 34
is 2 - தொல்காப்பியம் (கிளவி
கடு. செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே யப்பொருள் புணர்ந்த கிளவி யான.
இதன் போருள் : செவ்வனிறையாகாது செப்பு வழுவி வரி லுங் கடியப்படாது, ஒருவாற்முன் வினய பொருட்கு இயைபு பட்ட கிளவியரீதற்கண் என்றவாறு.
சாத்தா உண்டியோவென்று வினயவழி, நீயுண்ணென்றும், வயிறு குத்துமென்றும், பசித்தேனென்றும், பொழுதாயிற்றென் அறும் வரும்; இவை செவ்வநிறையல்லவேனும், வினுயபொருளை ஒருவாற்ரு? னறிவுறுத்தலின், அமைந்தவாறு கண்டுகொள்க. அஃதேல், இவை தெரிபுவேறு நிலையலுங் குறிப்பிற்முேன்ற அலும் ' (சொல் - கடுள) என்புழிக் குறிப்பிற் ருேன்றலா யடங்கு மாகலின், ஈண்டுக் கூறல்வேண்டாவெனின் :-அவ்வாறடங்கு மாயினும், செப்பும் வினவும் வழாஅ லேம்பல்” (சொல் - கs) என்றதனன். இவையெல்லாம் வழுவாதலெய்கிற்று, அதன னமைக்கல்வேண்டுமென்பது. (கடு)
கசு. செப்பினும் வினவினுஞ் சினைமுதற் கிளவிக்
கப்பொருளாகு முறழ்துணேப் பொருளே.
(இதன் போருள் : செப்பின்கண்ணும் வினவின்கண்ணும் சினைக்கிளவிக்கும் முதற்கிளவிக்கும் உறழ்பொருளுக் துணைப் பொருளும் அவ்வப்பொருளுக்கு அவ்வப்பொருளேயாம் என்ற
3)}ll 12}.
எனவே, சினையுமுதலுக் தம்முண்மயங்கி வருதல் வழு
வென்பதாம்.
உறழ்பொருளாவது ஒப்புமை கூருது மாறுபடக் கூறப் படுவது. துணைப்பொருளாவது ஒப்புமை கூறப்படுவது.
(கடு) சாத்தா உண்டியோ என்று வினவியவழி மீ உண் என் றும், வயிறு குத்தும் என்றும், பசித்தேன் என்றும், பொழுதாயிற்று என்றும் கடறும் இவைகள் பொருள் குறிப்பிற்ருேன்றிக் குறிப்பிற் ருேன்றலாய் அடங்குமாயினும் வினவியதற்கு விடையன் ருய் விடை வழுவாகலின் அமைக்கவேண்டிற்று என்ரு ரென்க.

யாக்கம்) சொல்லதிகாரம் f}_ih_
உதாரணம் : இவள் கண்ணி னிவள் கண் பெரிய, நும்மாச பனின் எம்மாசன் முறைசெய்யும் எனவும் ; இவள் கண்ணி னிவள் கண் பெரியவோ, எம்மரசனி நும்மரசன் முறைசெய்யுமோ என வும்; இவள் கண்ணுெக்கு மிவள்கண், எம்மரசனையொக்கு நும்மா சன் எனவும்; இவள் கண்ணுெக்குமோ விவள் கண், எம்மாசனை
யொக்குமோ நும்மாசன் எனவும் வரும்.
* அவன் கோலினுந் தண்ணிய தடமென் முேளே’ எனவும்: துளிதலைத் தலைஇய தளிரன் னுேளே’ எனவும் மயங்கி வந்தன வழுவாம் பிறவெனின் :-அவை செய்யுள்பற்றி வருமுவமவழுவாக லின் ஈண்டைக்கெய்தா, அணியியலுட் பெறப்படும். இம்மகள் கண் நல்லவோ கயல் நல்லவோவென வழக்கின்கண்ணும் மயங்கி வருமாலெனின் :- உண்மையுணர்தற்கு வினுயதன்றி ஐயவுவமை வாய்பாட்டாற் கண்ணேப் புனைந்துரைத்தல் கருத்தாகலின், அன் னவையெல்லாம் உரையென்னுஞ் செய்யுளாமென்பது. இங்கங்கை முலையின் இங்கங்கை கண்ணல்ல என்னுந் தொடக்கத்தன மயக்க மின்மையின் இலக்கண வழக்காம் பிறவெனின் :- அற்றன்று : ஒத்தபண்பு பற்றியன்றே பொருவுவது, கண்ணுெடு முலைக்கு ஒத்த பண்பின்மையாற் பொருவுதல் யாண்டையது! ஒத்த பண்பு
பற்றிய பொருவுதற்கண்ணது இவ்வாராய்ச்சியென்பது.
(கசு) இவள்கண்ணி னிவள் கண் பெரிய ; நும்மரசனி னெம்மர சன் முறைசெய்யும் என்பன உறழ்பொருளில் வரும் செப்புக்குக் காட்டிய சிஃனயும் முதலும். இவள் கண்ணி னிவள்கண் பெரியவோ? எம்மரசனின் நும்மாசன் முறை செய்யுமோ? என்பன உறழ் பொரு ளில் வரும் வினவிற்குக் காட்டிய சினேயும் முதலும்.
இவள் கண்ணுெக்கு மிவள் கண்; எம்மரசனே யொக்கும் நும்மர f ன் என்பன துணேப்பொருளில் வரும் செப்புக்குக் காட்டிய சினை யும் முதலும். இவள் கண்ணுெக்குமோ இவள் கண்; எம்மரசனேயொக் குமோ நும்மரசன் என்பன து0ேணப்பொருளில் வரும் வினவுக்குக் காட்டிய சினையும் முதலும். துணே - ஒப்பு. கோல் - முதல், தோள் - சினை. தளிர் - சினை. அன்னுேள் - முதல், புனேங் துரைத்தல் - புனைந்து சொல்லுதல், ஒத்த பண்பு - ஒத்த குணம். கண்ணுக்கும் முலேக்கும் ஒத்தகுணமில்லை. ஆதலால் அவற்றின்கண் இவ்வாராய்ச்சியுமின்றென்பது கருத்து,
5

Page 35
sh-Gr தொல்காப்பியம் (கிளவி
காக்கப்பட்டன செப்புவழாநிலையும் வினவழாநிலையுமென் பார் 8 செப்பினும் வினவினும் என்ற7ர். * வழாலோம்பல் (சொல் - கB.) என்புழி யடங்குமாயினும், நுண்ணுணர்வுடை யார்க் கல்லது அதனுலுணர்தலாகாமையின், விரித்துக் கூறிய வாறு. கன்னினமுடித்தலென்பதனுற் பொன்னுங் துகிரு முத்து மணியும்’ என வெண்ணுங்காலும் இனமாய பொருளே எண்
ணப்படுமென்பது கொள்க. (கசு)
கஎ. தகுதியும் வழக்குந் தழீஇயின வொழுகும் பகுதிக் கிளவி வரைநிலை யிலவே.
(இதன் போருள் : தகுதிபற்றியும் வழக்குப்பற்றியும் நடக் கும் இலக்கணத்திற் பக்கச்சொற் கடியப்படா என்றவாறு.
தகுகியென்பது அப்பொருட்குரிய சொல்லாற் சொல்லுத னிர்மையன்றென்று அது களைந்து தக்கதோர் வாய்பாட்டாற் கூறுதல். அது செத்தாரைத் துஞ்சினரென்றலும், சுடுகாட்டை நன்காடென்றலும், ஒலையைத் திருமுகமென்றலும், கெட்டதனைப் பெருகிற்றென்றலுமென இத்தொடக்கத்தன.
வழக்கென்பது காரணமின்றி வழங்கற்பாடேபற்றி வருவது. பண்புகொள் பெயராயினும் பண்பு குறியாது சாதிப்பெயராய் வெள்யாடு வெண்களமர் கருங்களமரென வருவனவும், குடக் துள்ளும் பிறகலத்துள்ளுமிருந்த நீரைச் சிறிதென்னுது சில வென்றலும், அடுப்பின்கீழ்ப் புடையை மீயடுப்பென்றலும், பிற
6)լLD வழககாரும.
பொன்னுந் துகிரும் முத்தும் மணியும் விளைபொருள்களாகலா லும் அணிபொருள்களாகலானும் ஓரினமாயின. புறநானூற்றிலே * பொன்னுந் துகிரும் முத்தும் மன்னிய . . . . . . . . மணியும் ' என (உக அ-ம் செய்யுள்) வருதல் காண்க.
(க எ) வெள்ளாடு முதலியவற்றில் வரும் அடை பண்பு கருதாது சாதி குறித்து நின்றன என்றபடி, வெண்களமர் உழவரையும், கருங்களமர் பறையரையும் குறித்து நின்றன.
அடுப்பின் கீழ்ப்புடையை மீயடுப்பென்றிது என்பதில், புடை என்றது பக்க அடுப்பை, புடை - பக்கம். புடையடுப்பென்றும் பாடம், பக்க அடுப்பு - 5ெருப்பு மூட்டும் உள்ளடுப்பின் பக்க

viti 5th சொல்லதிகாரம் In 6
பொற்கொல்லர் பொன்னைப் பறியென்றலும், வண்ணக்கர் காணத்தை நீலமென்றலு முதலாகிய குழுவின் வந்த குறிநிலை வழக்கும், கண்கழிஇ வருதும் கான்மே ணிர்பெய்து வருது மென் னுந் தொடக்கத்து இடக்காடக்குங் காகுதியென்றும், மரூஉ (புடிபை வழக்காறென்றும், உரையாசிரியர் அமைத்தாரா லெனின் :-குழுவின் வந்த குறிநிலைவழக்குச் சான்றேர் வழக்கின் கண்ணும் அவர் செய்யுட்கண்ணும் வாராமையின் அமைக்கப்படா வாகலானும், இடக்காடக்கு அவையல் கிளவி (சொல் - .4+4+a_.) எனவும், மறைக்குங்காலை (சொல் - சசB.) எனவும், முன்ன ரமைக்கப்படுதலானும், மரூஉமுடிபு எழுத்தகிகாரக்துக் கூறப் பட்டமையானும், அவர்க்கது கருத்தன்றென்பது. கருமை முத லாயின ஒரு நிகரனவன்மையிற் காக்கையொடு சார்க்கிக் களம் பழத்தை விகந்த துணையல்லது காக்கைக்கு வெண்மைநேராமை யிற் காக்கையிற் களிது களம்பழம் என்புழிக் களிது வெளிகாயிற் றன்று. ஆதலால் வழுவன்று. கிழக்குமேற் கென்பன வரையறை யின்றி ஒன்றனெடு சார்த்திப் பெறப்படுவனவாதலின், ஒன்றற் குக் கீழ்பாலகனைப் பிறிகொன்றற்கு மேல்பாலகென்றலும் வழு வன்று. சிறுவெள்வாயென்பது இடுகுறி. கருவாடென்பதுமது.
அடுப்புக்கள். அப்பக்க அடுப்புக்களின் மேலே கலச முதலியன வைத் கற்குரியவாக மூன்று பிரிவாக ( ஃ போல) வைத்திருக்கும் சூட்டடுப் பையே ஈண்டு அடுப்பென்றதென்க. பக்க அடுப்பை இக்காலத்தும் மேலடுப்பென வழங்குப. வண்ணக்கர் - காணக பரிசோதகர். வண் வணக்கஞ் சாத்தனர் முதலிய பெயர்களை நோக்குக. காணம் - பொற் óT务。
இடக்கரடக்கலை இங்கே வழுவமைதியென்று கடறிய சேவைரை யர் (எச்சவியல் சசு-ம் குத்திரத்தில்) இது வழுவமைதியன்மையாற் கிளவியாக்கத்துட் கூரு ராயினுர் என்று கடறியதாக அச்சூத்திர வுரையுட் காணப்படுகின்றது. ஆண்டடங்காது என்பதே கிளவியாக் கத்துட் கூருமைக்குக் காரணமாக இது வேண்டியதன்மையின் இடையில் செருகப்பட்ட வாக்கியம் போலும்,
ஒரு நிகரன அன்மை - பல வேறுவகை. 'காக்கையிற் கரிது களம்பழம்" என்புழிக் காக்கையின் கருநிறத்தி லும் பார்க்கக் களம்பழம் கரியது என்பது கருத்து, அன்றி, காக்கை வெண்மையுடையது என்பது கருத்தன்று. சிறு வெள்வாய் என்ப கன் பொருள் இக்கால வழக்கிற் காணப்படவில்லை.

Page 36
広 笠 தொல்காப்பியம் Tctഖ
அதனிைவை வழக்காறென அமைக்கப்படாவாயினும், go. 60) யாசிரியர் பிறர்மத முணர்த்திய கூறினரென்பது.
தத்தமக்குரிய வாய்பாட்டானன்றிப் பிறவாய்பாட்டாற் கூறு தல் வழுவாயினும், அமைகவென மரபுவழு வமைத்தவாறு. (கன)
கஅ. இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை
வழக்கா றல்ல செய்யு ளாறே.
இதன் போருள் : இனப்பொருளைச் சுட்டுதலின்றிப் பண் படுத்து வழங்கப்படும் பெயர் வழக்குநெ றியல்ல செய்யுனெறி என்றவாறு. Հ*
உதாரணம் : * செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் வெண் டிங்களுள் வெயில் வேண்டினும்’ (புறம் - க.அ.) என வரும்.
பலபொருட்குப் பொதுவாகிய சொல்லன்றே ஒரு பொருட் குச் சிறந்த பண்பான் விசேடிக்கப்படுவது; ஞாயிறு திங்களென் பன பொதுச்சொல்லன்மையிற் செஞ்ஞாயிறென்றும் வெண் டிங்களென்றும் விசேடிக்கப்படாவாயினும், செய்யுட்கண் அணி
யாய் நிற்றலின், அமைக்கவென்முர்.
பெருங்கொற்றன் பெருஞ்சாத்தன் என இல்குணமடுத்து வழக்கின்கண்ணும் இனஞ்சுட்டாது வருதலிற் செய்யுளாறென் றல் கிாம்பாதெனின் - அவை இனஞ்சுட்டாமையின் வழு வாயினவல்ல, இல்குணமடுத்தலின் வழுவாயின. இனஞ்சுட்ட லாவது இனத்தைச் சுட்டி அவற்றினின்றும் விசேடிக்கப்படுதல். வெண்மை முதலாயின விசேடித்தலாவ து அக்குணமில்லா இனப் பொருளினீக்கி அக்குண முடையதனை வரைந்து சுட்டுவித்த
(கஅ) இல்குணம் - இயற்கையிலுள்ளதல்லாத குணம்,
பெருங்கொற்றன் என்புழிப் பெருமை கொற்றணுக்கு இயற்கையி லுள்ள குணமன்று. (உயர்த்தும்பொருட்டுச் சொன்ன குண மென்ற LJ 19,- )
அக்குணம் - வெண்மைக்குணம். அக் குண மில்லா வினப் பொருள் செந்தாமரை. அக்குனு முடையது - வெண்மைக் குண (lpa) 1 lug.

list isth சொல்லதிகாரம் fi Gr
லன்றே; சுட்டப்படுவதன்கண் அக்குணமில்லையாயின் வரைந்து பட்டுவிக்குமாறென்னை ! அதனுல் விசேடிக்கற்பாலது விசேடியாது நின்றதன்முகலின் ஈண்டைக் கெய்தா ; வழக்கி னுகிய வுயர் சொற் கிளவி (சொல் - உஏ.) என்புழி ஒன்றென முடித்தலென்
பதனன் அமைக்கப்படும்.
சுட்டப்படுவதன்கண் - இனஞ்சுட்டி விசேடிக்கப்படுவதன்கண். அக்குணம் - வெண்மை முதலிய குணம். இல்லையானுல் அக்குணம், அக்குணமுடையதனை வரைந்து சுட்டுவிக்குமாறு எப்படி? (இல்லை என்றபடி). உதாரணமாக பெருங் கொற்றன் என்புழிப் பெருமை கொற்றன்கணில்லாத குணமாக லின் அவனே, இல்லாத அக்குணம் வரைந்து சுட்டுவிக்குமாறு எப்படி? (வரைந்து சுட்டுவிக்கமாட்டா தென்றபடி) வரைந்து சுட்டுவிக்கமாட்டாத அதனல் விசேடிக்கற்பால தாகிய குணம் விசேடியாது நின்றதன்று. (இனஞ் சுட்டாது நின்ற தன்று) என்றபடி, எனவே இல்குணமாய் நின்றதென்றபடி,
செஞ்ஞாயிறு, வெண்டிங்களில் விசேடணங்களாகிய செம்மை, வெண்மை ஆகிய குணங்கள் ஞாயிற்றிற்கும் திங்கட்கு மியற்கையாத வின் அவை விசேடிக்கற்பாலவேயாயினும், பொதுச்சொல்லல்லன வாகிய, அஞ்ஞாயிறு திங்களை விசேடித்து, இனஞ் சுட்டாது நிற்ற லானே, விசேடியாது நின்றனவாயின. பொதுச்சொல் - ஏனைய குணங்களுக்கும் பொதுவான சொல். அவை போலப் பெருமையும் கொற்றணுக்கு இயற்கையாகாது செயற்கையாதலின் ( இல்குணமா தலின்) விசேடிக்கற்பா லது விசேடியாது நின்றதென்று சொல்லமுடி யாது என்றபடி, வரைதல் - எல்லைப்படுத்தல். ܗܝ
வெண்டாமரையென் புழி, வெண்மையாகிய குணம், தன்னே யுடைய தாமரையைச் செம்மையுடைய தாமரையினின்றும் நீக்கி வரைவுபடுத்தும். பெருங்கொற்றன் என்புழிப் பெருமை கொற்ற னுக்கு இல்குணமாகலின் அவனை யது வரைவுபடுத்தமாட்டாது. ژوزایی லின் அதற்கு இனஞ்சுட்டுதல் இல்லை, ஆதலால் அதனே இனஞ் சுட்டாது வந்ததென்று கொள்ளற்க; இல்குணமடுத்து வந்ததென்று கொள்க என்பது கருத்து. சேனவரையர் கடறிய இக்கருத்தோ டொப்பவே தெய்வச்சிலையாரும், "பெருவண்ணுன், பெருங் கொல் லன் என வழக்கின்கண்ணும் இனம் சுட்டாது வந்ததாலெனின்? பண் பாவது தமக்குள்ளதோரியல்பு; ஈண்டு அப்பெருமை இயல்பன்மை யின் அஃது உயர்த்துச் சொல்லுதற்கண் வந்ததென்க " என்று கடறுதல் காண்க.

Page 37
sh. -9 தொல்காப்பியம் (கிளவி
குறுஞ்சூலி, குறுந்தடி என்னுந் தொடக்கத்தன சூலி தடி யெனப் பிரிந்து நில்லாமையிற் பண்புகொள் பெயரெனப்படா. பண்படாது, வடவேங்கடங் தென்குமரி, முட்டாழை, கோட் சுரு? எனத் கிசையும் உறுப்புக் தொழிலு முதலாய அடை யடுத்து இனஞ்சுட்டாது வருவன ஒன்றென முடித்தலென்பத னுற் செய்புளாறென அமைத்துக்கொள்ளப்படும்.
ஒன்றனதாற்றலான் ஒன்று பெறப்படுதலின், வழக்காறல்ல வென்ருனுஞ் செய்யுளாறென்று லும் கூறவமையுமெனின் :-
உய்த்துணர்வது சொல்லில் வுழியென மறுக்க,
பண்புகொள் பெயர் இனங்குறித்து வருதன் மரபு ; அம் மரபு வழக்கின்கண் வழுவற்கவென்றும், செய்யுட்கண் வழு
வமைக்கவென்றுங் காத்தவாருயிற்று. (க-)
சேவைரையர் கருத்தின்படி விசேடணத்தை, இனஞ்சுட்டும் விசேடணம், ( விசேடிப்பது) இனஞ்சுட்டா விசேடணம் ( விசேடியா தது) இரண்டுமல்லாத விசேடணம் ( இல்குணவிசேடணம்; அஃதா வது விசேடிப்பதும் விசேடியாததுமல்லாதது.) என மூன்ருகப் பகுக் கலாம். உதாரணம் :- முறையே வெண்டாமரை, செஞ்ஞாயிறு, பெருங்கொற்றன் என்பனவாம்.
வெண்டாமரை என்பதில் வெண்மை, வெண்மைக்குணமில்லாத தாமரை (செந்தாமரை) யினின்றும் நீக்கி, வெண்மைக்குணமுள்ள தாமரையையே வரைந்து சுட்டுதலின், இனஞ்சுட்டும் விசேடணம் (விசேடிப்பது) ஆயிற்று. செஞ்ஞாயிறு என்புழி, செம்மைக்குண முள்ள ஞாயிறன்றி, வெண்மை முதலிய குணமுள்ள ஞாயிறு இல்லா மையில்ை அவற்றினின்றும் நீக்குதலுமில்லாமையின் இனஞ்சுட்டாத விசேடணம் ( விசேடியாதது) ஆயிற்று. பெருங்கொற்றன் என்பு ழிப் பெருமையென்னுங் குணம், கொற்றணுக்கு இல்லாத (பு?னந்து சொன்ன) குணமாதலின், (செஞ்ஞாயிற்றிற்போல இயற்கையாக உள்ள குணமல்லவாதலின்) இரண்டுமல்லாத விசேடணமாயிற்று எ க, இன்னுமதனேச் சுருங்கக்கடறின் இனஞ்சுட்டுவது விசேடிப் பது; இனஞ்சுட்டாதது விசேடியாதது ; இரண்டுமல்லாதது விசேடிப் பதும் விசேடியாதது மல்லாதது என்னலாம். -
குறுந்தடி)\குறுஞ்சூலி என்பவற்றிற் சூலி, தடி என்பன பிரிந்து நின்ற்வழி அப்பொருளுணர்த்தாமையின் ஒருசொல் என்றபடி,

யாக்கம்) சொல்லதிகாரம் I do
ககூ. இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்.
இதன் போருள் : தன்னியல்பிற் றிரியாது நின்ற பொருளை, -அகனியல்பு கூறுங்கால் ஆக்கமுங் காரணமுங் கொடாது, இற் ரெனச் சொல்லுக என்றவாறு
இயல்பாவது பொருட்குப் பின்றேன்ருது உடன் நிகழுங்
தன்மை.
உதாரணம் : நிலம் வலிது, நீர் தண்ணிது, தீ வெய்து,
r வளி உளரும், உயிர் உணரும் எனவரும.
இற்றென்பது வினைக்குறிப்பு வாய்பாடாயினும், உளரும், உணரும் என்னுங் தெரிநிலை வினையும், இற்றென்னும் பொருள் பட கிற்றலின், இற்றெனக்கிளத்தலே பாம்.
நிலம் வலிதாயிற்று என இபற்கைப்பொருள் ஆக்கம் பெற்று வருமாலெனின் - கல்லுமிட்டிகையும் பெய்து குற்றுச் செய் ப்ேபட்ட நிலத்தை வலிதாயிற்றெனின், அது செயற்கைப் பொரு ளேபாம். நீர்நிலமும் சேற்றுநிலமும் முன் மிதித்துச் சென்று வன்னிலமிதித்தான், நிலம் வலிதாயிற்றென்ற வழி மெலிதாயது வலிதாய் வேறுபட்டதென ஆக்கம் வேறுபாடு குறித்து நிற்ற வின் இயற்கைப்பொருள் ஆக்கமொடு வந்ததன்மும். அல்லது நிலத்திற்கு வன்மை விகாரமென்ருே?ர்ந்து நிலம் வலிதாயிற் றென்னுமாயின், திங்கள் கரிதென்பதுபோலப் பிறழவுணர்ந்தார்
வழக்காய் ஆராயப்படாதென்க. (கசு)
உO. செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல்.
(இதன் போருள் : காரணத்தாற் தன்மை கிரிந்த பொருளை, அத்திரிபு கூறுங்கால், ஆக்கங்கொடுத்துச் சொல்லுக என்றவாறு,
(ககூ) உளரும், உணரும் என்பனவும் உளருந்தன்மைத்து உண நந்தன்மைத்து என்னும் பொருள்பட நிற்றலின் இற்றெனக் கிளத்த லேயாம்.
இட்டிகை - செங்கல், பிறழஉணர்தல் - மாறுபடவுணர்தல்,

Page 38
அHO தொல்காபபியம் (கிளவி
ஆக்கமொடுகடற லென்பதனுற் றிரிபு கூறுதல் பெற்ரும். என்னை ? அதன்கணல்லது வாராமையின்.
இயற்கைப்பொருள் செயற்கைப்பொருளென்பன, இரு பெயரொட்டுப் பண்புத்தொகை, (2O) உக. ஆக்கங் தானே காரண முதற்றே.
இதன் போருள் : செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறுங்கால், காரணத்தை முற்கூறி அதன்வழி யாக்கங் கூறுக என்றவாறு.
தானேயென்பது செய்யுட்சுவை குறித்து கின்றது.
உதாரணம் : கடுக்கலந்த கைபிழியெண்ணெய் பெற்றமை பூான் மயிர் 15ல்லவாயின; எருப்பெய்திளங்களை கட்டு நீர்கால் யாத் தமையாற் பைங்கூழ் நல்லவாயின; நீர் கலத்தலால் நிலம் மெலி தாயிற்று, தீச்சார்தலால் நீர் வெய்தாயிற்று என வரும்.
மயிர் நல்ல, பயிர் நல்ல எனச் செயற்கைப் பொருள் ஆக் கம் பெருது வந்தனவாலெனின் :- அங்கன்மை பொருட்குப் பின்றேன்முது உடன்முேன்றிற்றேல் இயற்கையேயாம்; அவ் வாறன்றி, முன் றியவர்ய்ப் பின் நல்லவாயினவேனும், தீபநிலைமை காணுதான் மயிர் நல்ல பயிர் நல்லவென்முற் படுமிழுக்கென்னே? அது செயற்கையாவதுணர்ந்தான் ஆக்கங்கொடாது சொல்லி
னன்றே வழுவாவ தென்க.
(உO) ஆக்கமொடு கூறல் என்பதனுல் திரிபுகடறல் பெற்ரும் என்றது : திரிபுகடறுதற்கண்ணல்லது ஆக்கங்கறுதல் வாராமையின் அவ்வாக்கங் கொடுத்துக் கடறுகவெனவே திரிபுகடறுங்காலென்பது பெற்றே மென்பது கருத்து. இதனல் " திரிபுக லுங்காலென "த் தாம் வருவித்ததற்குக் காரணம் கடறியவாறு.
(உக) கடுவும் கைபிழி எண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்லவாயின; இதில் ஆயினவென்பது ஆக்கச்சொல். மயிருக்கு நன்மை இயற்கையன்று செயற்கை என்றபடி, எனவே மயிர் நல்லவாதற்குக் காரணம் கடுவும் கைபிழி எண்ணெயும் பெற்றமை என்க. மயிருக்கு அத்தன்மை இவற்றலாயின. தென்றபடி, கடுகடுக்காய்,
முன் தீயவாய்ப் பின் நல்லவாயினவேனும் அத் தீயநிலை காணு தான் மயிர் நல்ல பயிர் நல்ல என ஆக்கங்கொடாது கடறிற் படு மிழுக்கென்னையென வியைக்க, அது என்றது நன்மையை,

பாக்கம்) சொல்லதிகாரம் E5 ف
செயற்கைப் பொருளை ஆக்கமுங் காரணமுங் கொடுத்துச் சொல்லுக வென்பதே கருத்தாயிற் சூத்திரம் ஒன்முகற்பாற் றெனின் :- அவ்வாருே?கின், ஆக்கமுங் காரணமுஞ் செயற்கைப் பொருட்க னெத்தவாயினவென்பது பட்டுக் காரணமின்றியும் போக்கின்று’ (சொல் - உஉ) என்பதனேடு மாறுகோடலானும், காரணஞ் செயற்கைப் பொருளதோ ஆக்கத்தகோவென ஐயுறப் படுதலானும், ஆக்கங்தானே காரண முதற்றெனப் பிரித்துக் கூறினரென்பது.
இயற்கைப்பொருள் ஆக்கமுங் காரணமும் பெருது வருத அஞ் செயற்கைப் பொருள் அவை பெற்று வருதலும் இலக்கண மெனவே, இவ்வாறன்றி வருவன மரபு வழுவென்பதாம்.
நுண்ணுணர்வுடையார்க்குத் தம்மரபினவே” ( சொல்- கக.) என அடங்குவவாயினும், ஏனையுணர்வினர்க்கு இவ்வேறுபா டுணர லாகாமையின், விரித்துக் கூறினர். (2-3)
உஉ ஆக்கக் கிளவி காரண மின்றியும்
போக்கின் றென்ப வழக்கி னுள்ளே. இதன் போருள் : காரண முதற்றெனப்பட்ட ஆக்கச்சொற் காரணமின்றி வரினுங் குற்றமின்று வழக்கினுள் என்றவாறு.
உதாரணம் : மயிர் நல்லவாயின, பயிர் நல்லவாயின என வரும்.
வழக்கினுட் காரணமின்றியும் வருமெனவே, செய்யுளுட் காரணம் பெற்றே வருமென்பதாம். உதாரணம் :
* பரிசிலர்க் கருங்கல நல்கவுங் குரிசில் வலிய வாகுகின் ருடோய் தடிக்கை (புறம் - கச.)
எனவும்,
* ஆக்கமுங் காரணமும் செயற்கைப்பொருட்கண் ஒத்தவாயின என்பது பட்டு ' என்றது, செயற்கைப் பொருட்கு எப்படி ஆக்கம் நியதியாய் வரவேண்டுமோ, அப்படியே காரணமும் நியதியாய் வuஇ வேண்டுமென வரவில் ஒத்ததன்மையுடையவாயின என்பது பட்டு oT6öTApLu 49-. காரணம் ஆக்கம்பற்றி வருமென்பது இச்சூத்திரக் கருத்து,
(உஉ) நல்கவென்பதை நல்குதலால் என ஏதுவாக்குக.

Page 39
+ല്ല. தொல்காப்பியம் (கிளவி
* தெரிகணை யெஃகந் திறந்தவா யெல்லாம் குருதி படிந்துண்ட காக - முருவிழந்து குக்கிற் புறத்த சிரல்வாய செங்க்ண் மால்
தப்பியா பட்ட களத்து ? (களவழி நாற்பது - டு.)
எனவும்,
* வருமழைய வாய்கொள்ளும் வாடாச்சீர் வண்கைக்
கருமுருகன் சூடிய கண்ணி - திருநுதா
லின்றென் குரற்கடந்தற் பெய்தமையாற் பண்டைத்தன்
சாயல வாயின தோள் ” எனவும் காரணம் பெற்று வந்தவாறு கண்டுகொள்க. @్య, புறத்த, சிரல்வாய என ஆக்கமின்றி வந்தனவர் லெனின்:- தொக்கும்வழித் தொகுத்த லென்பதனுன் ஆண்டாக்கங் தொக்கு நின்றதென்பது.
'அரிய காணஞ் சென்றேர்க்
கெளிய வாகிய தடமென் ருேளே ((5-0) - at ar.) எனவும்,
* நல்லவை வெல்லாஅந் தீயவாங் தீயவு
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு ' (குறள் - கoடு.) எனவும், செயற்கைப் பொருள் செய்யுளுட் காரணமின்றி வந்தன வாலெனின் - களவுக்காலத் தரியன இக்காலத்தெளிய வாயின வென்பது கருத்தாகலான், இக்காலங் காரணமென்பது பெறப் படுதலானும், ஊழாலென்பது அதிகாரத்தான் வருமாகலானும், அவை காரணமின்றி வந்தனவெனப்படா வென்பது. (2-2)
உங். பான்மயக் குற்ற வையக் கிளவி
தானறி பொருள்வயிற் பன்மை கூறல்.
(இதன் போருள் : திணை துணிந்து பாறுணியாத ஐயப் பொருளை அவ்வத்திணைப்பன்மையாற் கூறுக என்றவாறு.
படிந்துண்ட காகம் உருவிழந்து எனவே படிந்துண்டல் உருவிழத் தற்கு ஏதுவா மென்க, குக்கில்-செம்போத்து. சிரல்-சிச்சிலி. இக் கால மென்றது கற்புக்காலத்தை,

i uiséasúb] சொல்லதிகாரம் ‹5ም”ff፭ -
கிளவியென்றது ஈண்டுப் பொருளை, ஐயப்பொருளாவது சிறப்பியல்பாற் முேன்முது பொது வியல்பாற் ருே?ன்றிய பொருள்.
உதாரணம் : ஆண்மகன் கொல்லோ பெண்டாட்டி கொல் லோ இஃதோ தோன்றுவார். எனவும், ஒன்றே பலவோ செய்
ககன. எனவும வரும.
திணைவயியென்னது தானறிபொருள்வயி னெனப் பொதுப் படக் கூறியவதனன், ஒருவன்கொல்லோ பலர்கொல்லோ கறவை புய்த்த கள்வர். எனவும், ஒருத்கிகொல்லோ பலர்கொல்லோ இக்குருக்கத்திநீழல் வண்டலயர்ந்தார். எனவும், கிணையோடு ஆண்மை பெண்மை துணிந்த பன்மையொருமைப்பா லையமுங் கொள்ளப்படும்.
ஒருமையாற்கூறின் வழுப்படுதனேக்கிப் பன்மை கூறலென வழாநிலை போலக் கூறினுரேனும், ஒருமையைப் பன்மையாற் கூறுதலும் வழுவாதலின், ஐயப்பொருண்மேற் சொன்னிகழுமா ஹணர்த்திய முகத்தாற் பால்வழுவமைத்தவாரும்.
உச, உருபென மொழியினு மஃறிணைப் பிரிப்பினு
மிருவீற்று முரித்தே சுட்டுங் காலை.
இதன் போருள் : உருபெனச் சொல்லுமிடத்தும், ஒருமை ! யும் பன்மையுமாகப் பிரிக்கப்படும் அஃறிணைப் பொதுச்சொற்
(உா) கிளவி என்றது ஈண்டுப் பொருளை என்றது, "ஐயக்கிளவி என்பதில் கிளவி என்பது சொல்லுக்கும் பொருளுக்குமுள்ள ஒற்று மையாற் பொருளை யுணர்த்திகின்ற தென்றபடி,
சிறப்பியல்பு என்றது ஐயுற்றிபொருளின் சிறப்பியல்பை, பொது வியல்பென்றது அதன் பொதுவியல்பை. பான்மயக்குற்ற ஐயப் பொருளிலே பொதுவியல்பு திணை. சிற்ப்பியல்பு பால். எனவே நி%னயாற்றேன்றிப் பாலாற் றேன்ருத பொருளே ஈண்டு ஐயப் பொருளென்பது கருத்து. ஏனைப் பாலையத்திற்கும் ஏற்பக் கொள்க.
ஒருமையைப் பன்மையாற் கூறலென்றது, ஐயச்சொல்லை ஒருமை வாய்பாட்டால் நிகழ்த்தி பொதுச்சொல்லைப் பன்மை வாய்பாட் டாம் கூறல் என்றபடி,

Page 40
gP 3F தொல்காப்பியம் (கிளவி
கண்ணும், இவ்விரு கூற்றினும் ஐயப்புலப் பொதுச்சொல்லாத லுரித்து என்றவாறு.
எனவே, ஆண்மகன் கொல்லோ பெண்டாட்டி கொல்லோ தோன்முநின்ற வுருபு எனவும், ஒன்று கொல்லோ பலகொல் லோ செய்புக்க வுருபு. எனவும், குற்றிகொல்லோ மகன்கொல் லோ தோன்று நின்ற வுருபு. எனவும், ஒன்று கொல்லோ பல கொல்லோ செய்புக்க பெற்றம் எனவும் சொல்லுகவென்பதாம்.
ஐயக்கிளவியென்பது அதிகாரத்தாற் பெற்ரும்.
உருபினுமென்னது உருபெனமொழியினு மென்றதனன், உருபின் பொருளவாகிய வடிவு, பிழம்பு, பிண்டமென்னுங் தொடக் கத்தனவுங் கொள்க.
பன்மைகூறல் உயர்திணைப்பாலயத்திற் குரித்தென்றும், உரு பென மொழிதல் திணையையத்திற்குரித்தென்றும், உரையாசிரி யர் கூறினராலெனின் :- அவை அவற்றிற்கே உரியவாயின், அஃறிணைப்பிரிப் பென்முற்போல உயர்திணைப்பான் மயக்குற்ற வென்றும், திணையையத்தென்றும், விதந்தோ துவர் ஆசிரியர்; அவ்வாருே?தாமையானும், நடையுள் அவை பொதுவாய் வருத லானும், அவை போலியுரையென்க.
ஒருவன்கொல்லோ பலர்கொல்லோ என்றற்முெடக்கத்து உயர்கிணைப்பன்மை யொருமைப்பாலையத்திற்கு உருபு முதலா
(உச) உருபென மொழிதற்கண்ணும் அஃறிணைப் பிரிப்பின்கண் ஒனும் உரித்தாமென்க. எது உரித்தாமெனின் ஐயப்புலப் பொதுச் சொல்லாய் வருதல் உரித்தாமென்க. எனவே உருபும் அஃறிணைப் பிரிப்பும் ஐயப்புலப் பொதுச் சொல்லாய் வருமென்றபடி, ஆதல் எழுவாய்; உரித்து பயனிலை,
உருபு என்ருல் உருபு என்ற ஒரு சொல்லே வருமென்றுமாகும். என என்பதைக் கொடுத்து உருபென மொழியினுமென்றதஞல் அதன் பொருள்பட வருவனவும் அதற்குப் பதிலாய் வரலாம் என்றபடி, உஈ-ம் குத்திரத்தில் உயர்திணைப்பான் மயக்குற்ற என்றும், இச்சூத் திரத்தில் திணை யையத்தென்றும் ஆசிரியர் சூத்திரிப்பு:ஈரென்பது கருத்து. நடை - வழக்கு. அவை பன்மை கூறலும், உருபென

i Ti Bib] சொல்லதிகாரம் சடு
யின வேலாமையும், திணையத்திற்கும் எனப்பாலையத்திற்கும் எற்புடைமையும், சுட்டிபுணர்கவென்பது போதரச் சுட்டுங்காலை "
யென்முர். சுட்டுதல்-கருதுதல்.
உடு. தன்மை சுட்டலு முரிக்கென மொழிப
வன்மைக் கிளவி வேறிடத் தான.
(இதன் போருள் : ஐபுற்றுத் துணியும்வழி அன்மைக் கிளவி அன்பைவித்தன்மையைச் சுட்டி நிற்றலுமுளிக்கென்று சொல்லுவர், துணிந்து கழிஇக் கொள்ளப்பட்ட பொருளின் வேருடிய பொரு
ளிடத்து என்றவாறு. A.
என்றது குற்றிகொல்லோ மகன்கொல்லோ என்றுணும், ஒருவன் கொல்லோ ஒருத்தி கொல்லோ என்ரு?னும், ஒன்று கொல்லோ பலகொல்லோ என்ருனும், ஐயநிகழ்ந்தவழித் துணி கலுமுண்டு; பிற நடையுட்டுணிந்தவழி மறுக்கப்படும் பொருண் மேல் அன்மைத்தன்மை யேற்றினுமமைபு மென்றவாறு.
மகனென்று துணிந்தவழிக் குற்றியன்று மகனெனவும், குற்றியென்று துணிந்தவழி மகனல்லன் குற்றியெனவும் ஆண் மகனென்று துணிந்தவழிப் பெண்டாட்டி யல்லள் ஆண்மக னெனவும், பெண்டாட்டி யென்று துணிந்தவழி ஆண்மகனல்லன் பெண்டாட்டியெனவும், ஒன்றென்று துணிந்தவழிப் பலவல்ல ஒன்றெனவும், பலவென்று துணிந்தவழி ஒன்றன்று பலவென வும் மறுக்கப்படும் பொருண்மேல் அன்மைக்கிளவி அன்மைத்
கன்மையைச் சுட்டி நின்றவாறு.
மொழிதலும். ஏனைப்பாலையம் என்றது உயர்தினை ஆண்மை பெண் மைப் பாலையத்தையும், அஃறிணை ஒருமைபன்மைப்பாலையத்தையும், பெற்ற மென்பது இயற்பெயராயினும் ஒருகாற் சொல்லுதற்கண் ஒருபான்மேல் நில்லாது இருபான்மேல் நிற்றலான் வழு வ ைமதியா பிற்று. என்று நச்சினுர்க்கினியர் கடறுதல் மிகப்பொருத்தமாதலின் பெற்றம் இயற்பெயராதலின் வழுவன்று என்று கூறுவார் கூற்றுப் பொருந்தாது என்க.
(உடு) பிற என்றது வேறு என்ற பொருளில் நின்றது. நடை-ð!!s:6G5.

Page 41
<字"cmr தொல்காப்பியம் (கிளவி
உம்மை எதிர்மறையாகலான், வேறிடத்துச் சுட்டாமையே பெரும்பான்மை யென்பதாம். ஆகவே, இவ்வுருபு குற்றியன்று மகனென ஐயப்புலமாகிய பொதுப்பொருண்மேலானும், குற்றி யல்லன் மகனெனத் துணிபொருண்மேலானும், அன்மைக்கிளவி அன்மை சுட்டி நிற்றல் பெரும்பான்மை யென்பதாம்; என்ன? வேறிடத்துச் சுட்டாமையாவது ஈண்டுச் சுட்டலே யாகலான்.
குற்றியன்று மகன் என்றவழி மகனென்பது நின்று வற்று மெனின் :-
எவ்வயில் பெயரும் வெளிப்படத் தோன்றி யவ்விய னரிலையல் செவ்வி தென்ப" (சொல் - சுஅ ) என்பதனன் எழுவாய் வெளிப்படாது நிற்றலு முண்மையான், வெளிப்படாது நின்ற இவனென்னு மெழுவாய்க்கு அது பயனிலை யாகவின், கின்றுவற்றுதல் யாண்டைய தென்க. அல்லனவற் றிற்கு மீதொக்கும்.
குற்றியல்லன் என்புழிக் குற்றியென்பது அல்லனென்னுஞ் சொல்லோடியைந்தவா றென்னையெனின் - இவ்வுருபு குற்றியா மென்றவழி ஆமென்பதனேடு குற்றியென்பது உம் எழுவாயாய்
பொதுப்பொருள் என்றது இவ்வுருபு என்பதை. வேறிடமென் றது மறுக்கப்படும் பொருளே, 4.
இவ்வுருபு குற்றியன்று மகன் என ஐயப்புலமாகிய பொதுப் பொருண்மேல் அன்மைக்கிளவி அன்மை சுட்டிநிற்றல் என்றது, குற்றி என்பது இடைப்பிறவரலாய் நிற்ப, அன்று என்பது உருபு என்பதற்குப் பயனிலையாய் அதன்மேல் குற்றியல்லாத தன்மை யைக் குறித்து நின்றதென்றபடி, குற்றியல்லன் மகன் என் புழி அன்மைக் கிளவி துணிபொருண்மேல் அன்மை சுட்டி நின்றதென் றது, அல்லன் என்பது தனக்கு எழுவாயாய் வரும் இவன் என்ப தற்குப் பயனிலையாய், இவன் அல்லன் என நின்று, இவன்மேல் குற்றியல்லாத தன்மையைக் குறித்து நின்றதென்றபடி,
ஈண்டுச் சுட்டல் என்றது ஐயப்புலமாகிய பொதுப் பொருளை யுந் துணிபொருளையும். அல்லன என்றது ஏனைய உதாரணங்களே. ஈதொக்கும் என்றது இதுபோல எழுவாய் ஏற்ப வருவித்துக் கொள் ளப்படும் என்பது கருத்து.
இவ்வுருக்குற்றியாம் என்புழிக், குற்றியென்பது எழுவாயாய் நின்று " ஆம் ' என்பதனேடு இயைந்தாற் போலவே, இவன் குற்றி

யாக்கம்) சொல்லதிகாரம் PvGr
கின்றே இயைந்தாற்போல, இவன் குற்றியல்லன் என்புழி ஆமென்பத னெதிர்மறையாகிய அன்மைக்கிளவியோடும் குற்றி பென்பது எழுவாயாய் நின்றேயியையுமென்பது. எழுவாயா யியைதலி னன்றே யான் நீயல்லன் என்புழி நீயென்பது வேற்று மைக்கேற்ற செய்கை பெருது நின்றதென்க. (2 (5)
உசு. அடைசினை முதலென முறைமூன்று மயங்காமை
நடைபெற்றியலும் வண்ணச் சினேச்சொல்.
(இதன் போருள் : பண்புச்சொல்லும், சினிைச்சொல்லும், முதற்சொல்லுமென மூன்றுங் கூறப்பட்ட முறை மயங்காமல், வழக்கைப் பொருந்தி 15டக்கும், வண்ணச்சொல்லோடு தொடர்ந்த
an . . சிக்னச் சொல்லையுடைய முதற்சொல் என்றவாறு.
வடிவு முதலாகிய பிற பண்பு முளவேனும், வண்ணப் பண்பி எனது வழக்குப்பயிற்சி நோக்கி வண்ணச் சினைச்சொல் என்ருர்.
உதாரணம் : செங்கானுரை, பெருந்தலைச்சாத்தன் என வரும். கால் செங்காரை, தலைபெருஞ் சாத்தன் என முறை
༼།༽
மயங்கிவரின், மரபு வழுவாமென்க.
வழக்கினுண் மயங்காது வருமெனவே,
* கவிசெந் தாழிக் குவிபுறத் திருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவர வாய்வன் காக்கையுங் கூகையுங் கூடி " (புறம் - 2.5 அ}
பல்லன் என் புழியும் ஆம் என்பதன் எதிர்மறையாகிய அன்மைக் கிளவியோடும் குற்றியென்பது எழுவாயாய் நின்றே இயையும். hான் மீயல்லன் என்புழி நீ என்பது எழுவாயாய் கின்று அன்மை யோடு முடிந்தாற்போல வென்பது.
ஆம் என்பதன் எதிர்மறையாகிய அன்மைக்கிளவி என்ற வாக்கியத்தில் எதிர்மறையென்பது மறுதலை யென்றிருக்கவேண்டும். rனெனின் ? உண்டான் உண்டிலன் என்பனபோல ஒரே யடியில் வருவதே எதிர்மறையாக வின். என்று சிலர் கடறுவர். அஃதுண் மையே; ஆயினும் எதிர்மறைப்பொருள் தருதல்பற்றி மறுதலையையும் எதிர்மறை என்றனர்போலும். மறுதலைவினைகளை எதிர்மறை என்று உரையாசிரியர் பலரும் வழங்கினர்,

Page 42
சஅ தொல்காப்பியம் (கிளவி
எனச் செய்யுளுண் மயங்கியும் வரப்பெறு மென்றவாரும், செவி செல்சேவல், வாய்வன் காக்கை என்பன செஞ்செவிச்சேவல்
@ s to 5 9 வல்வாய்க் காக்கை என்னும் பொருள்பட நின்றமைபின், வண் ணச் சினைச்சொன் மயக்கமாயின. அஃதேல், சினையடையாகிய செம்மையும் வன்மையும் (மதலடையாயினவா றென்னையெனின் :-
էվ பும முத A)
சினையொடு முதற்கொற்றுமை புண்மையான் அவை முதலொடு
மியைபுடையவென்பது.
* பெருந்தோட் சிறுநுசுப்பிற் பேரமர்க்கட் பேதை’ என்புழி மூன்றும்வழி முதல் கிடவாது பின்னும் அடையுஞ் சினையும் புணர்த்தமையான் வண்ணச் சினைச்சொற் செய்யுளுண் மயங்கி வந்ததென்று உரையாசிரியர் கூறினராலெனின் :- மூன்றும் வழிப் புணர்க்கப்படும் பேதையென்னு முதற்சொல் போமர்க் கண்ணென்னுந் தொகையோடு வேற்றுமைப் பொருள்படத் தொக்கு, அத்தொகை சிறுநுசுப்பென்னுங் தொகையோடும் அப் பொருள்படத் தொக்கு, ஒரு சொல்லாய், பெருந்தோட்பல் யாக FT&ು முதுகுடுமிப் பெருவழுதி’ என்றுற்போல மூன்றும்வழிப் பிற சொல்லடுத்துப் பேதை யென்னுமுதல் கிடந்ததெனவே படு தலின், மயக்க மின்மையான், அவர்க்கது கருத்தன்றென்க. அன் றிப் பெருந்தோண் முதலாகிய மூன்றும் பலபெயர் உம்மைத் தொகைபடத் தம்முட்டொக்கு @@ சொல்லாய்ப் பின் பேதை யென்பதனேடு வேற்றுமைத் தொகைபடத் தொக்கனவெனினும், அவை உம்மைத்தொகைபடத் தொகாது நின்று பேதையென்பத
னேடு வேற்றுமைத் தொகைபட ஒருங்கு தொக்கனவெனினும்,
(உசு ) கினேயொடு முதற்கொற்றுமை யுண்மையான் அவை முதலொடுமியைபுடைய வென்பது; என்ற தற்ை, செவிசெஞ்சேவல் வாய்வன் காக்கை என்பவற்றைச் செவியாற் சிவந்தசேவல் வாயான் வலியகாக்கை என விரிக்கலாமென்பது சேவைரையர் கருத்தாயிற்று.
பல பெயரும்மைத் தொகை படத்தொக்கு ஒரு சொல்லாய்ப் பின் பேதை என்பதனேடு வேற்றுமைத் தொகை படத் தொகுதலா வது:-பெருந்தோளும் சிறுநுசுப்பும் பேரமர்க்கண்ணு மென விரித் அதுக் கொள்ளுமாறு உம்மைத் தொகைபடத்தொக்கு ஒரு சொல் லாகிப் பின் பெருந்தோளும் சிறுநுசுப்பும் பேரமர்க்கண்ணுமாகிய

யாக்கம்) சொல்லதிகாரம் சிக
தம்முளியையாது பேதை யென்பதனேடியைதலின், ஆண்டும் மயக்கமின்மை யறிக. அஃதேல், இவ்வாறு வருதல் வழக்கிற்கு முரித்தோவெனின் - அடுக்கிய அடையுஞ் சினையும் பொதுமை க்ேகுதற்கன்றி அணி குறித்து நிற்றலிற் செய்யுட்கே உரித்தென் பது. சிறுபைக் தூவி' எனச் சினையொடு குணமிரண்டடுக்கி வருதல் செய்யுட் குரித்தென்றும், இளம்பெருங் கூத்தன்' என முதலொடு குணமிரண்டடுக்கி வருதல் வழக்கிற்குரித்தென்றும், பிறர் மதமேற் கொண்டு கூறினர். ஒன்முக பலவாக இனஞ்சுட் டாதன செய்யுட்குரியவாம், இனஞ்சுட்டி நின்றன வழக்கிற் குரியவா மென்பதே உரையாசிரியர் கருத்தென்க. அன்றிப் பிற நூான் முடிந்தது தானுடன் படுத லென்பதனுற் சினையொடு குண மிரண்டடுக்கல் செய்யுளாறென்று கொள்ளினுமமையும்;
* முதலொடு குணமிரண் டடுக்கல் வழக்கியல் சினையோ டடுக்கல் செய்யு ளாறே
என்ரு ராகலின்.
இவற்றையுடைய பேதை என விரித்துக்கொள்ளுமாறு வேற்றுமைத்
தொகையாகத் தொகுமென்றபடி, பேதையென்பதனேடு வேற்று
மைத் தொகைபட (மூன்றும்) ஒருங்கு தொக்கன வெனினு மமையு
மென்றது-பெருந்தோட்பேதை, சிறுநுசுப்பிற்பேதை, பேரமர்க்கட் பேதை எனத் தனித்தனி பேதை யென்பதனுேடு சென்றியைந்து
வேற்றுமைத் தொகைப்பொருள் படும்படி, அம்மூன்றும் பேதை
என்பதனேடு ஒருங்கு தொக்கன வெனினு மமையு மென்றபடி,
சினேயொடு குணமிரண்டடுக்கலையும், முதலொடு குணமிரண் டடுக்கலையும் உரையாசிரியர் தமதுரைக்கண்ணே பிறர் மத மேற் கொண்டு கடறினரேயன்றி இந்நூலாசிரியர் கொள்கையைக் கொண்டு கூறினரல்லர் என்பார் பிறர்மத மேற்கொண்டு கடறினர் என்ருர், அங்ஙனங் கடறினுரேனும் அவ்விரண்டனுள் சினேயொடு குணமிரண் டடுக்கி வருதலை (சிறுபைந்தூவி என வருவதை)ச் செய்யுளாறெனப் பிறர் நூன் முடிந்தது தானுடம் படுதல் " என்னு முத்தியால் இந் நாற்கண்ணும் கொள்ளினுமமையும். ஏனெனின் ? ஈரடை சினையை விசேடித்து வருதல் வழக்காறன்மையின் என்றபடி. எனவே இளம் பெருங்கடத்தன் என்பதுபோல முதலொடு குணமிரண்டடுக்கி வரும் வழக்காற்றைப்பற்றி ஈண்டாராய்ச்சி யில்லையென்பது சேணுவரையர்
7

Page 43
டுo தொல்காப்பியம் (கிளவி
வண்ணச் சினைச்சொ லென்றதனுன் வண்ணமுஞ் சினையு முத லுங் கூறுதற்கண்ணது இவ்வாராய்ச்சி யென்பதாம். எனவே, இளம்பெருங்கூத்தன், பெரும்பலாக்கோடு என்னுங் தொடக்கத் தன வேண்டியவாறு வரப்பெறு மென்றவாறு.
மயங்காது வருகவென மரபுவழுக் காத்தவாறு. (உசு)
உஎ. ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியு
மொன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னகிய வுயர்சொற் கிளவி யிலக்கண மருங்கிற் சொல்லா றல்ல.
இதன் போருள் : ஒருவனையும் ஒருத்தியையுஞ் சொல்லும் பன்மைச் சொல்லும், ஒன்றனைச் சொல்லும் பன்மைச் சொல்லும், வழக்கின்க லுயர்த்துஞ் சொல்லுஞ் சொல்லாம், இலக்கண முறைமையாற் சொல்லு நெறியல்ல என்றவாறு.
உதாரணம் : யாம் வங்தேம், நீயிர் வந்தீர், இவர் வந்தார்
என வரும்.
கருத்து. ஏனெனின் ? வண்ணமும் சினையும் முதலுமாகி வரும் வண் ணச் சினேச் சொற்கண்ணேயே ஈண்டு ஆசிரியர்க்கு ஆராய்ச்சியாக லின். எனவே இளம்பெருங்கடத்தன், பெரும்பலாக்கோடு என்பன போல்வன வண்ணமுஞ் சினையு முதலுமென்ற நியதியின்றி வேண் டியவாறு வரலாமென்பது ஆசிரியர்க்குக் கருத்தாயிற்று.
(உள) ஒருவர் என்பது உயர்திஃணயில் ஆண், பெண் என்னு மிருபாலையும் ஒன்றென்பது அஃறிணை ஒன்றன்பாலையுங் குறித்து நின்றன. உதாரணம்:-யாம் வந்தே மென்பது ஒருவரைக் கூறும் பன்மைக்கிளவி, என்னே ? ஒருவனும் யாம்வந்தேம் என்பான்; ஒருத்தியும் யாம் வந்தேம் என்பாளாக லின். நீயிர் வந்தீர் என்பது ஒருவரையும் ஒன்றனேயுங் கூறும் பன்மைக்கிளவி, என்னே ? ஒரு வனையும் யிேர் வந்தீர் என்ப; ஒருத்தியையும் யிேர் வந்தீர் என்ப; ஒன்றனையும் நீயிர் வந்தீர் என்பவாகலின். இவர் வந்தார் என்ப தும் ஒருவரையும் ஒன்றனையுங் கடறும் பன்மைக் கிளவி. என்னே? ஒருவனேயும் இவர் வந்தார் என்ப; ஒருத்தியையும் இவர் வந்தார் என்ப; ஒன்றனையும் இவர் வந்தார் என்ப வாகலின்,

யாக்கம்] சொல்லதிகாரம் டுக
உயர்சொல் உயர்க்குஞ்சொல்.
உயர்சொற் கிளவி யென்புழிக் கூறியதுகூறலன்மை பண் புத்தொகை யாராய்ச்சிக்கட் சொல்லுதும்.
காம் வந்தார் கொண்டனர் எனப் பன்மைக்கிளவி இழித்தற் கண்ணும் வந்ததாலெனின் :-ஆண்டு உயர்சொற்ருனே குறிப்பு நிலையாய் இழிபு விளக்கிற்றென்பது.
இலக்கண மருங்கிற் சொல்லாறல்ல வென்றதனன் இலக்கண மன்மையும், வழக்கினுகிய வுயர்சொற்கிளவி யென்றதனன் வழு வன்மையுங் கூறினர்; கூறவே, வழுவமைகி யென்றவாரும். அஃதேல், வழக்கினுகிய வுயர்சொற்கிளவி யெனவே வழுவமைதி யென்பது பெறுதும்; இலக்கண மருங்கிற் சொல்லாறல்லவெனல் வேண்டாவெனின் :- அங்ஙனங் கூறிற் செய்யுள் வரைந்தவாறே வழுவமைத்தவாறேவென ஐயமாக்கலின், அவ்வாறு கூறல் வேண்டு மென்பது.
பன்மைக் கிளவியு மெனப் பொதுவகையாற் கூறினரேனும், உயர்த்தற்கண் வழங்கப்பட்டு வரும் உயர்கிணைப்பன்மையும் விர வுப் பன்மையுமே கொள்ளப்படு மென்றற்கு வழக்கினகிய வென்றர். t
தான் வந்தான் தொண்டன் என்பது தாம் வந்தார் தொண்ட ஞர் என உயர்த்திக் கடறப்பட்டது. இங்கே "தாம் வந்தார்’ என்ப தளவில் உதாரணமாம். அதனே, "ஒருவனையும் தாம் வந்தார் என்ப" என நச்சிஞர் க.அறுதலானு முணர்ந்துகொள்க. தொண்டனர் oன்பதற்கு விதி * இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி" என்னும் (இடையிய - உஉ ) சூத்திரமாகும்.
'வழக்கி கிைய உயர்சொற் கிளவி யென்றே யொழியின் செய் புளுள் வாராதென்று வரைந்தவாரும்; அக்கருத்துத் தோன்ருமலே "இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல" என்ரு ரென்பது. எனவே இலக் கணச் சொல்லல்லவாயினும் வழக்கினுகிய உயர்சொற்கிளவி யென் றதஞல், அமைத்துக் கொள்ளப்படும் என்பது கருத்து. எனவே வழுவமைதியாயிற்று. இவ்வழுவமைதிகள் வழக்கினும் செய்யுளி தனும் வருமென்பது கருத்து.

Page 44
(മ தொல்காப்பியம் (கிளவி
தன்னின முடித்த லென்பதனன் எருத்தையும் ஆவையும்,
எங்தை வந்தான், எம்மன்னை வந்தாள் என வுயர்திணையாவுயர்த்து வழங்கலும், ஒன்றென முடித்த லென்பதனுற் கன்னிஞாழல், (சிலப்-கானல்வரி-க.அ.) கன்னியெயில் என வஃறிணையாய் நின்று உயர்கிணை வாய்பாட்டாற் கூறப்படுதலும், பண்புகொள் பெயர்க் கொடை, வழக்கினகத்தும், பெருங்கொற்றன், பெருஞ்சாத்தன் என இல்குணமடுத்து உயர் சொல்லாய் வருதலுங் கொள்க. (உ.எ) உஅ. செலவினும் வரவினுந் தரவினுங் கொடையினு
நிலைபெறத் தோன்று மந் நாற் சொல்லுங்
தன்மை முன்னிலை படர்க்கை யென்னு
மம்மூ விடத்து முரிய வென்ப.
(இதன் போருள் : செலவு முதலாகிய நான்கு தொழிற்கண் இணும் நிலைபெறப் புலப்படாநின்ற அங்கான்கு சொல்லும், தன்மை இவர், யாம் என்பன உயர்தினைப்பன்மை, நீயிர் என்பது விரவுப்பன்மை, இப்பன்மையே கொள்ளவேண்டும் என்றபடி,
அஃறிணை ஒன்ற?ன உயர் கிஃணயாய் உயர்க்கு வழங்குதல்போல ஒபெருத்தை எங்தை வந்தான் என்பதும், ஒராவை, "எம்மன் ஃன வந் தாள்" என்பதும் அஃறிஃணயை உயர்திணையாய் உயர்த்து வழங் கினும், அவ்வொன்றனைப்போல ஒருமையைப் பன்மையாற் கருமை பற்றி அதற்கு இனமாகக் கொள்ளப்படுதலின் தன்னின முடித்த லாற் கொள்க என்ருர், அன்னவன்றி, கன்னிஞாழல், கன்னி யெயில் என்பனவும், பெருங்கொற்றன் பெருஞ்சாத்தன் என்பன வும் முறையே, வாய்பாட்டானும், அடையானும் உயர்த்துக் கடறல் பற்றி ஒன்றென முடித்தலாற் கொள்கவென்றர்.
கன்னிஞாழல் கன்னியெயில் என அஃறிணையாய் நின்று, உயர்திணை வாய்பாட்டாம் கூறப்படுதலென்றது : ஞாழல், எயில் என்ற அஃறிணைப் பொருளை யுணர்த்துஞ் சொற்களை, கன்னி என்ற உயர்திணைப்பொருளை யுணர்த்துஞ் சொல்லை அடையாகக் கொடுத்துக் கன்னிஞாழல் கன்னியெயில் என வழங்குதலை,
பண்புகொள் பெயர்க்கொடை வழக்கினகத்தும் இல்குண மடுத்து உயர்சொல்லாய் வருதலுங் கொள்க எனவியைக்க, எப் படியெனில் ? பெருங்கொற்றன் பெருஞ்சாத்தன் என. இவை இனஞ்சுட்டாது இல்குண மடுத்து வந்தன. உன்குணமடுத்து இனஞ் சுட்டாது வருவன (செஞ்ஞாயிறு போல்வன) செய்யுட்கே உரிய வென்க,

LITësi சொல்லதிகாரம் டுக.
முன்னிலை படர்க்கையென்னும் அம்மூவிடத்திற்கு முரியவாய் வரும் என்றவாறு.
செலவு முதலாகிய தொழிற்கட் சிறப்பு வகையால் நிலை பெருது பொதுவாய் வரும் இயங்குதல் ஈதலென்னுங் தொடக்கத் தனவற்றி னிக்குதற்கு நிலைபெறத் தோன்றும் ' என்றர்.
முற்றும் எச்சமும் தொழிற்பெயருமாகி அத்தொழில்பற்றி வரும் வாய்பாடு பலவாயினும், அவையெல்லாம் இங்கான்கு தொழிலும் பற்றித் தோன்றுதலின், ' நான்கு சொல் லென்ரு?ர்.
பொருள் வகையான் முன்னறியப்பட்டமையான் f அக் காற்
சொல்லும் ' என்ருர்,
இச் சூத்திரத்துள் ஈங்கு முதலாயின தன்மைக்கண்ணும், ஆங்கு முகலாயின படர்க்கைக்கண்ணும் அடக்கப்பட்டன.
வினைச்சொன் மூன்றிடத்திற்கு முரியவாதல் வினையியலுட் பெறப்படுதலின் ஈண்டுக் கூறல் வேண்டாவெனின் :-ஆண்டுப் பாலுணர்த்து மீற்முன் இடத்திற்குரிமை கூறினர், ஈண்டு ஈற்ற? னன்றிச் செலவு முதலாயின முதனிலை தாமே இடங்குறித்து கிற்றலுடைமையான், இவ்வேறுபாடு ஆண்டுப் பெறப்படாமை யின், ஈண்டுக் கூறினரென்பது, அஃதேல், தருசொல் வருசொல்
(உஆ) இயங்குதல், ஈதல் என்பன செலவு முதலிய தொழிற் கண் சிறப்புவகையா னிலைபெருது பொதுவாய் வருமென்றது செலவு வரவின்கண் இயங்குதலும் தரவு கொடைக்கண் ஈதலும் பொதுவாய் வருதல், நான்கு சொல்லும் பற்றிவரும் வாய்பாடு பல வென்றது, சென்றன், வந்தான், தந்தான், கொடுத்தான் என முற் முகியும்; சென்று, வந்து, தந்து, கொடுத்து என வினையெச்சமாயும்: சென்ற, வந்த, தந்த, கொடுத்த எனப் பெயரெச்சமாயும்; செல்லல், வருதல், தருதல், கொடுத்தல் எனத் தொழிற்பெயராயும் வருவன வற்றை, தொழிற்பெயர் வினையாலணையும் பெயருமாம்.
பொருள்வகையான் முன் அறியப்பட்டதென்றது, பொருள் வகையானே இத்துணையென (5ான்கென)'முன் அறியப்ப்ட்டமையை, ஆதலின் அந்நாற்சொல்லும் என முற்றும்மை கொடுத்தார் என்பது.
வரவு தன்மைக்கண் வருமென்று மேற்கடறுதலால், அவ்வரவு "என்கண் வந்தான்" என்பதுபோல, ஈங்கு வந்தான் என எங்கி

Page 45
டுச தொல்காப்பியம் (கிளவி
லாயிரு கிளவியுங் தன்மை முன்னிலை யாயிரிடத்த, படர்க்கை யிடத்த கொடைச்சொல்லுஞ் செலவுச்சொல்லும் என வோதுக, இச் சூத்திரம் வேண்டாவெனின் :-அங்ங்னமோகின், இடஞ் சுட்டு முதனிலை இங்கான்குமேயென்னும் வரையறை பெறப்படா மையின், இது வேண்டுமென்பது. அஃதேல், போதல் புகுத லென்னுங் தொடக்கத்தனவும் இடஞ் சுட்டுதலின் நான்கென்னும் வரையறை அமையாதெனின் :-அவை இக்காலத்துச் சிலவிடக் துப் பயின்று வருமாயினும் மூன்றிடத்திற்கும் பொதுவாகலி னன்றே, ஆசிரியர் அங்காற்சொல்லுமென இவற்றையே வாைங் கோதுவாராயிற் றென்பது. (2-9)
о-в. அவற்றுள்
கருசொல் வருசொல் லாயிரு கிளவியுங் தன்மை முன்னிலை யாயீ ரிடத்த,
இதன் போருள் : கூறப்பட்ட நான்கு சொல்லுள், கரு சொல்லும் வருசொல்லுமாகிய இரண்டும் தன்மை முன்னிலை யாகிய இரண்டிடத்திற்குமுரிய என்றவாறு.
உதாரணம் : எனக்குத் தந்தான், நினக்குத் தந்தான், என்னுழை வந்தான், நின்னுழை வந்தான் எனவும் ; ஈங்கு வங்
தான் எனவும் வரும்.
தரப்படும் பொருளையேற்பான் தானும் முன்னின்றனு மாகலானும், வரவுதொழில் தன்கண்ணும் முன்னின்றன் கண் இணுஞ் சென்று முடிதலானும், ஈற்றனன்றி இவ்விரு சொல்லுங் தன்மை முன்னிலைக்குரியவாயினவாறு கண்டுகொள்க.
ைேடும் இயைதலின் ஈங்கு தன்மைக்கண்ணும், செலவு படர்க் கைக்கண் வருமென்று கூறுதலின், அச்செலவு "அவன்கட் சென் ருன்’ என்பதுபோல ஆங்குச் சென்ருனென ஆங்கினுேடும் இயை தலின் ஆங்கு படர்க்கைக்கண்ணும் அடக்கப்பட்டன. எனவே ஈங்கு தன்மையிடத்தையும், ஆங்கு படர்க்கையிடத்தையும் உணர்த்து மென்றபடி, இவற்றைச் சிறப்புச் சூத்திரங்களில் வைத்து உணர்ந்துகொள்க,

turš Süd) சொல்ல திகாரம் டுடு
* நிலைபெறத் தோன்று மந்நாற் சொல்லுங்
தன்மை முன்னிலை படர்க்கை யென்னு
மம்மூ விடத்து முரிய " (சொல்-உஅy என்று மூன்றிடத்திற்கும் வரைவின்றியர்மெனவுங் கொள்ள
வைத்தமையான்,
'பெருவிற லமரர்க்கு வென்றி தந்த (புறம் - டுடு) எனவும்,
* தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது" (அகம் - கசு) 676ಠTಖ್ಯLb
மயங்கி வருவனவும் அமைக்கப்படும். அஃதேல், படர்க்கைச் சொன் மயக்கமு மெய்துமா லெனின் :- அஃதெச்சவியலுட்
பெறப்படுதலின், ஈண்டுக் கொள்ளப்படாதென்க.
ஒருவன் சேய்கிலத்து கின்றும் அணிநிலத்துப் புகுந்தானுயிற் சேய்கிலநோக்க அணிநிலம் ஈங்கெனப்படுதலின், அவன்கண்
வந்தான், ஆங்கு வந்தான் என்பன இலக்கணமேயாம். இங்
(உக) அமார்க்குத் தந்த என் புழி அமரர் என்னும் படர்க்கைச் சொல்லோடு தருதல் என்பதும் வேட்டுவன் வாங்க வாராது என் புழி ( அவன்கண் வாராது) என வேட்டுவன் என்னும் படர்க்கைச் சொல்லோடு வருதல் என்பதும் இயைதல் வழுவமைதி, அஃதேல் படர்க்கைச்சொல் மயக்கமு மெய்துமா லெனின் ? அஃதெச்சவிய லுட் பெறப்படுமென்றது, படர்க்கைக்குரிய செலல் கொடைகளும் தன்மை முன்னிலேகளொடு மயங்குமெனின்; அஃது, " கொடுவென் கிளவி படர்க்கை யானும்-தன்னைப் பிறன் போற் கடறுங் குறிப்பிற்ஹன்னிடத் தி பலு மென்மஞர் புலவர் ' என்று எச்சவியலுட் கடறிய (டுஉ-ம்) சூத்திரத்தாற் பெறப்படும் என்றபடி, இங்ஙனங் கொடு வென் கிளவியை மாத்திரம் ஆசிரியர் விதந்து கூறினமையால் ஏஃனய படர்க்கைச் சொற்கள் தன்மை முன்னிலைகளோடு மயங்காமை ஆசிரியர் கருத்தென்பது சேனவரையருக்குக் கருத்துப்போலும், பராமுகமாகக் கூறியவிடத்து மயங்குமென்பர் நன்னூலுருரையுள் மயிலைநாதர்.
ஆங்குவந்தான் என்புழி வருதல் படர்க்கையோடு வருதல் இலக்கணமாகாதெனின் ? ஆங்கு என்று சுட்டப்படுமிடமே அதற் குத் தூரமான இடத்தை நோக்க ஈங்கெனப்படுதலின் வருதல் ஆங்கு என்பதனுேடும் வருமென்றபடி, சேய் நிலத்திற்குங் தனக்கு மிடைநிலத்தில் நிற்பானெருவனிடை ஒருவன் வந்தால்

Page 46
டுசு தொல்காப்பியம் (கிளவி
நான்குங் கொடைப்பொருளனவென்று உரையாசிரியர் கூறினாா லெனின் :- தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது" என்பதனை அமைத்தாராகலின், அவர்க்கது கருத்தன் றென்க.
தன்னே நோக்க இடைநிலம் ஆங்காயினும் அவ் ஆங்கு என்று சுட் டப்பட்டவிடமே அதற்குச் சேய்கிலம் நோக்க ஈங்கெனப்படுதலின் அவ் ஆங்கினுேடும் ஈங்கிற்குரிய வந்தான் என்பது வருமாதலின் இலக்கணமாமென்பது கருத்து. V
இங்நான்கும் கொடைப்பொருளனவென்று உரையாசிரியர் கடறியதன் விளக்கமாவது:-தருதலும், கொடுத்தலுமாகிய இரண் டும் கொடைப்பொருளை யுணர்த்தி நின்றனபோலவே, வருதலும் செல்லுதலுமாகிய இரண்டும் கொடைப்பொருளையுணர்த்தி நின்றன என்பதே. * தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது ' என்னும் உதாரணத்தில் வருதல் என்னுஞ் சொல் கொடைப்பொருளை யுணர்த் தாது வருதற்றெழிலையே உணர்த்தி வரவும் அதனையுங் கொண்டு வழு வமைத்தாராதவின் கொடைப்பொருளில் வருமென்பது அவர்க்குக் கருத்தன்மை பெறட்படும் என்பதே சேணுவரையர் கருத்தாம்.
இளம்பூரணர் இந்நான்கு சொல்லுக்கு முதாரணமாக; எனக் குத் தருங்காணம், எனக்கு வருங்காணம், நினக்குத் தருங் காணம், நினக்கு வருங்காணம், அவற்குச் செலுங்காணம், அவற்குக் கொடுக்குங்காணம் எனக் காட்டினமையை நோக்கும்போது நான்கு சொல்லுங் கொடைப்பொருளனவாய் நிற்றலும் நிலை மொழிகள் கோடற்பொருளில் நிற்றலும் அறியப்படுகின்றன. அன்றியும் இங் நான்கு சொல்லும் மூன்றிடத்திற்கும் கொடைப்பொருளில் வரு மென்றமையானும், ஏனையிரண்டும் ஏனையிடத்த என்னுஞ் சூத்திர விரிவுரையில் "செலவினும். அம்மூவிடத்து முரிய வென்க." என்னும் குத்திரத்தான் மயக்கங் கடறிவந்து, ‘இனிக் கொடுத்தல் கோடற்பொருண்மை மூன்றிடத் துஞ் சொல் நிகழுமாறு கூறியது என்பாருமுளர்" என்று கூறியதனுலும், மூன்றிடத்திற்கும் இங் நான்கு சொல்லும் கொடைப்பொருளில் வழக்குப்பற்றி மரபாக உரியவாம் என்பதே அவர் கருத்தாகும். சேணு வரையரோ அவர் கருத்துக்கு மாறக, நினக்குத் தந்தான், நின்னுழை வந்தான், எனக் குத் தந்தான், என்னுழை வந்தான், அவன்கட் சென்ருன், அவற் குக் கொடுத்தான் என உதாரணங் காட்டி இந்நான்கு சொல்லும் மூன்றிடத்திற்கும் சிறப்புச் சூத்திரத்து நியமிக்கப்பட்டவாறே முத னிலைபற்றி உரியவாயின என்பர். முதனிலைபற்றி உரியவாயின என்ற கருத்தாற்றன், உரையாசிரியர் கொடைப்பொருளன என்

யாக்கம்) சொல்லதிகாரம் டுஎ
தரவு வரவை யுணர்த்துவனவற்றைத் தருவதும் வருவதும் போலத் தருசொல், வருசொ லென்ரு?ர். (உக)
so. ஏனே யிரண்டு மேனை யிடத்த,
இதன் போருள் : செலவுச்சொல்லுங் கொடைச்சொல்லும் படர்க்கைக்குரிய என்றவாறு.
உதாரணம் : அவன்கட் சென்ருன், ஆங்குச் சென்றன், அவற்குக் கொடுத்தான் என வரும்.
செலவுதொழில் படர்க்கையான்கட் சென்றுறுதலானும், கொடைப்பொருளேற்பான் படர்க்கையானுகலானும் ஈற்மு னன்றி இவ்விருசொல்லும் படர்க்கையிடத்திற்குரியவாயினவாறு கண்டு கொள்க. s (n.o) ரு ராலெனின், தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது" என்றதை அமைத்தாராதலின் அவர்க்கது கருத்தன்றென்க என்ருர், வேட்டு வன் வாங்கவாராது என்பது அவன்கண் வாராது என்று பொரு டந்து வருதற்றெழில் அவன்கண் சென்று முடிவதாகவே கொள் ளப்படுதலின் ஆண்டு முதனிலைபற்றியே உரித்தாகுமென்பது பொருத்தமாகுமன்றி, வருதல் கொடைப்பொருளில் வாராமை யின் மரபுபற்றி அவ்வவ்விடத்திற்குரியவாயின என்று கொள்ளும் உரையாசிரியர் கருத்துப் பொருந்தாதென்பதே சேனவரையர் கருத் தாம். நச்சிஞர்க்கினியரும் சேனுவரையர் கருத்தையே பின்பற்றி யுள்ளார். தெய்வச்சிலையார் இளம்பூரணர் கருத்தையே பின்பற்றி யுள்ளார். நன்னாற்குரை உரைத்த மயிலைநாதரும் இளம்பூரண ரையே பின்பற்றியுள்ளார். சங்கரநமச்சிவாயப் புலவர் நன்னூ லுரைக்கண் சேவைரையரைப் பின்பற்றி உதாரணங் காட்டிவிட்டு, இளம்பூரணரைப் பின்பற்றி இவை முதனிலைபற்றி உரியவாகாது மரபுபற்றி உரிய வாயின எனக் கூறிச் சேனவரையர் கருத்தையும் நிச்சினர்க்கினியர் கருத்தையு மறுத்துள்ளார். ஆயின் சேனவரையர் கருத்தே பொருத்தமாகும்.
தருசொல் வருசொல் என்பனவற்றிற்கு, தரவை யுணர்த்துஞ் சொல் வரவை யுணர்த்துஞ்சொல் என்பன பொருள். அவ்வாறு பொருள்படுவனவற்றையே தருவதும் வருவதும் போல வைத்துக் கடறினான்றி அவற்றிற்குத் தருதலும் வருதலும் இல்லை என்றபடி, தருசொல் வருசொல் என்பவற்றை இளம்பூரணர் தரும்சொல், வரும்சொல் எனக் கொடைப்பொருள் தோன்ற விரிப்பர்,
(ஈo) ஈற்ருனன்றி-விகுதியானன்றி, எனவே முதனிலையானே இவ்விருசொல்லும் படர்க்கைக் குரிய என்றபடி,
w

Page 47
டுஅ V தொல்காப்பியம் (கிளவி
கக. யாகெவ னென்னு மாயிரு கிளவியு
மறியாப் பொருள்வயிற் செறியத் தோன்றும்.
(இதன் போருள் : யாது எவனென்னும் இரண்டுசொல்லும் அறியாப்பொருளிடத்து வினவாய் யாப்புறத் தோன்றும் என்ற
@մՈ՞-նԶ}.
உதாரணம் : இச்சொற்குப் பொருள் யாது, இச்சொற்குப் பொருள் எவன் என வரும்.
எவ்வகையானும் அறியாப்பொருள் விணுவப்படாமையின், ஈண்டறியாப் பொருளென் பொதுவகையான் பெப்பட்டுச்
ரும 5 ADJil ாதுவகை அறி. إلا أسس சிறப்புவகையான் அறியப்படாத பொருளையாம்.
யா, யாவை, யாவன், யாவள், யாவர், யார், யாண்டு, யாங்கு என்னுங் தொடக்கத்தன திணையும் பாலும் இடமு முதலாகிய சிறப்புவகையானுஞ் சிறிதறியப்பட்ட பொருளனவாகலின், அறியாப்பொருள்வயிற் செறியத்தோன்ருமையான், இவற்றையே விதந்து அறியாப்பொருள்வயிற் செறியத்தோன்றும்’ என்றர். இவையுங் கிணையும் பாலுங் குறித்து வருதலிற் சிறப்புவகை யானும் அறியப்பட்ட பொருளனவேயன்ருேவெனின் :-அற் றன்று. இச்சொற்குப் பொருள் யாது, எவன் என்று வினுயவழி, இறுப்பானும், அஃறிணை யொருமையும் பொதுமையுந் துணிந்து
(ஈக) சிறப்புவகையா னறியப்படாமை, திணை, பால், இடம், பெயர் முதலியவற்ருனறியப்படாமை,
விவுைவோன் மரம் என்ற சொற்குப் பொருள் யாதென்புழி, யாது என்ற சொல் அஃறிணை யொருமை உணர்த்தலின், அதனுல் தான் வினவும் பொருளின் ஒருமை துணிந்து அவ்வொருமைப் பொருளெது வென்றறிதற்கு வினவுகின்றனல்லன், தானறியாத அச்சொல்லின் பொருளை யறிதற்கு விவுைகின்றனென்று உணரு மன்றி, யாது என்னும் ஒருமைச் சொல்லால் வினவினமையாலே தான்" வினவியபொருள் அஃறிஃண யொருமைப் பொருளென்று துணிந்து அப்பொரு ளெதுவென்றறிதற்கு விவுைகின் ருனென்று உணரானென்று அறிந்து கொள்க என்பார் வழக்கினகத்து வினவு வோன கம் இறுப்போனதும் குறிப்பொடுபடுத்துணர்க என்ருர், பொதுமை என்றது; வேன் என்பது அஃறிணை யொருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நிற்றலை.

யாக்கம்) சொல்லதிகாரம் டுக
அவற்றுட் பகுகியறிதற்கு வினவுகின்றனல்லன் பொதுவகை யான் வினவுகின்றனென்று உணரும். ஆகலின், அவ்வாறுதல் வழக்கினகத்து வினவுவானதும் இறுப்பானதுங் குறிப்பொடு படுத் துணர்க.
முன்னர் வழுவமைத்தற்கு அவை இன்னபொருட் குரிய வென அவற்ற கிலக்கணங் கூறியவாறு. (க.க)
B உ. அவற்றுள்
யாதென வரூஉம் வினவின் கிளவி யறிந்த பொருள்வயி னேயந் தீர்தற்குக் தெரிந்த கிளவி யாதலு முரித்தே. A.
(இதன் போருள் : கூறப்பட்ட இரண்டனுள் யாதென்னும் வினுச்சொல் அறியாப்பொருள் வினவாதலேயன்றி அறிந்த பொருட்கண் ஐயநீக்குதற்கு ஆராய்ந்த சொல்லாதலு முரிக் து
என்றவாறு.
உதாரணம் : இம்மரங்களுட் கருங்காலி யாது, நம்மெரு தைங்தனுட் கெட்டவெருகியாது என வரும்.
இச் சூத்திரக் கருத்தின்படி யாது எவன் என்பன திணேபான் முதலியவொன்றுந் துணியாத வினவின்கண் பொதுவாய் வருமென் பதும், வருஞ் சூத்திரக் கருத்தின்படி யாது என்பது திணைபான் முதலிய துணிந்த வினவின் கண்ணும் வரும் என்பதும், திணே பான் முதலிய துணியாத விவிைன் கண் யாது என்பது வருங்கால் ஐயங் தீர்தற்கு வருமென்பதும் கருத்து. யாது எவன் என்பன திணைபான் முதலிய துணியாத விவிைன்கண் வருமென்பது பற்றியே இளம்பூரணரும் ஐம்பாலுமறியலுற்றுவாரா; வினமாத் திர முணர்தற்கு வருமென்ருர். இம்மரம் யாது? என்ருல், யாது என்றதனல் அஃறிணை யொருமை என்பது துணிந்து வினவுகின்ரு னல்லன்; பொதுவாக என்னமரம் என்றறிதற்கு வினவுகின்றன் என்பது அவர் கருத்து.
(க.உ) கருங்காலிமரம் இதுவென்பது விவுைவோனுக்குத் தெரிந் தும் துணிவுபிறவாமையினலே, தான் அறிந்த அதனே, நன்கு துணிந்து தன் ஐயத்தை நீக்கற்பொருட்டு இம்மரங்களுள் கருங்காலி யாது என்று வினவுகின்றன் என்பார் ஐயந்தீர்தற்கு என்றர். தெய்

Page 48
έή Ο தொல்காப்பியம் (கிளவி
கமருள் யாவர் போயினர், அவற்றுளெவ்வெருது கெட்டது எனப் பிறவும் அறிந்த பொருள்வயின் ஐயந்தீர்தற்குத் தெரிந்த கிளவியாய் வருதலின், அவையும் ஈண்டமைக்கற்பாலவெனின்:- அவை அறிந்த பொருள்வயின் ஐயந்தீர்தற்கல்லது யாண்டும்
வாராமையின், ஈண்டமைக்கப்படாவென்பது.
இதனுன் வினவழுவமைத்தார். (52)
B.B. இனைத்தென வறிந்த சினைமுதற் கிளவிக்கு
வினைப்படு தொகுதியி னும்மை வேண்டும்.
இதன் போருள்: கேட்போரான் இத்துணேயென்றறியப் பட்ட சினைக்கிளவிக்கும் முதற்கிளவிக்கும் வினைப்படு தொகுதிக் கண் உம்மை கொடுத்துச் சொல்லுக என்றவாறு.
உதாரணம் : “ பன்னிரு கையும் பாற்பட வியற்றி ’ (திருமுருகா-கிருச்சீரலைவாய்.) எனவும், முரசு முழங்குதான மூவருங் கூடி (பொருநராற் - டுச ) எனவும் வரும்.
அறிந்த சினைமுதற்கிளவியெனவே, முன்னறியப்படாக்கால், முருகற்குக் கை பன்னிரண்டு, தமிழ்நாட்டிற்கு வேந்தர் மூவர் என உம்மை பெருது வருமென்பதாம்.
ஐந்தலைநாகமுடன்றது, நான்மறைமுதல்வர் வந்தார் என்
புழி, இனைத்தெனவறிந்த சினைமுதற்கிளவியாயினும், வினைப்படு
வச்சிலையாரும் ஐயமறுத்தலாவது :-இச்சொற்குப் பொருள் இது என உணர்ந்தான் ஒரு தலையாகத் துணிதலாற்ருது அஃதறிவான் ஒருவனே வினுதல் எனக் கடறுதல் காண்க.
அறிந்த பொருட்கண் வினவாய் வருதற்குரியது அறியாப் பொருட்கண்ணும் வருதல் வழுவென்பது சேனவரையர் கருத்து, தெய்வச்சிலையார் கருத்துமதுவே. அறிந்த பொருட்கண் ஐயந்தீர் தற்கு வருதலின் வழுவன்று என்பர் நச்சினர்க்கினியர். ஐயந்தீர் தற்கண் வருதலும் மரபென்பது அவர் கருத்து
(ஈஈ) வினைப்படல் - முடிக்குஞ் சொல்லைக் கொள்ளல். தொகுதி - இத்துணை யென்னுந்தொகை, ஐந்தலை என்பது நாகத்துக்கும் நான்மறை என்பது முதல்வர்க் கும் அடையாய் நின்றனவன்றி உடலுதலும் வருதலுமாகிய விணே

uriatb சொல்லதிகாரம்
தொகுதி யன்மையின், உம்மை பெருவாயின. அஃதேல், பன் னிருகைபு மென்புழியும் தொகுதிப்பெயர் வினையொடு தொடராது கையென்பதனேடொட்டி நிற்றலின் வினைப்படுதொகுதியன்மும் பிறவெனின் :-ஒட்டி நின்றதாயினும், ஐந்தலைநாகம், நான்மறை, முதல்வர் என்பன போலாது இருசொல்லும் ஒருபொருண்மேல் வருதலிற் கையென்பதனே டியைங் த இயற்றியென்னும் வினை தொகுதிப்பெயரோடு மியைந்ததாம் ; அதனனது வினைப்படு தொகுதியாமென்பது. அஃதேல், கண்ணிரண்டுங் குருடு : எரு திரண்டு மூரி எனப் பெயர் கொண்டவழி உம்மை பெறுமா றென்னையெனின்:--பெயராக வினையாக முடிக்குஞ்சொல்லொடு படுதலை ஈண்டு வினைப்படுதலென்று ராகலின் அவையும் வினைப் படு தொகுதியாமென்க. ஐந்தலை, நான்மறை என்பனவற்றிற்கு நாகம், முதல்வர் என்பன முடிக்குஞ்சொ லன்மையின், வினைப் l/@ (ତதாகுதியாகாமை யுணர்க.
* சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல்’ என்பதனும் சினைமுதற்கிளவியென்ற ராயினும், சிறவாத பண்பு முதலாயின வுங் கொள்ளப்படும்.
உதாரணம் : சுவையாறுமுடைத்திவ்வடிசில், கதியைந்து முடைத்திக்குதிரை என வரும்.
களேக்கொண்டு முடியாமையின் அவை உம்மை பெரு என்பது கருத்து. w
பன்னிருகையும் பாற்படவியற்றி என்பதன் கண் பன்னிரண்டு பன்பது இயற்றி என்பதனேடு முடியா து கையென்பதனேடு முடிந்த கன்ருேவெனின் ? அவையிரண்டுஞ் சேர்ந்து ஒரு பொருண் மேல் வருத iன் கையோடு இயைந்த இயற்றியென்பது பன்னிரண்டு என்னுந் தொகுதிப் பெயரோடும் இயைந்ததேயாம். பன்னிரண்டுகை என்பது இருபெயரொட்டி (பன்னிரண்டாகிய கை என ) ஒரு பொருண்மேல் வருதலும், ஐந்தலைநர்கம் என்பது அங்கனம் வராமையுமுனர்க, டிந்தலை5ாகம் என்பது ஐந்தலையையுடைய நாகம் என விரியும்,
பன்னிரண்டு என்னுமெண் கையை இத்துணையெனத் தொகுத்து வந்தது. நான்மறை முதல்வர் என் புழி நான்கு என்னுமெண் மறை யைத் தொகுத்து வந்ததன்றி, முதல்வரைத் தொகுத்து வந்ததன் று. ஆதலின் நான்கும் முதல்வரும் ஒரு பொருண்மேல் வந்தனவாகா,

Page 49
r தொல்காப்பியம் (கிளவி
* இருகோடோழர்பற்ற எனவும், "ஒண்குழையொன்றெல்கி யெருத்தலைப்ப* எனவும் உம்மையின்றி வந்தனவாலெனின்:- ஆண்டும்மை செய்யுள் விகாரக்காற் ருெக்குகின்றன வென்பது.
க.ச. மன்னப் பொருளு மன்ன வியற்றே.
(இதன் போருள் : இல்லாப்பொருட்கும் இடமுங் கால மும் பொருளுரு தலாயினவற்ருெடு படுத்து இன்மை கூறுதற் கண் உம்மை கொடுத்துச் சொல்லுக என்றவாறு.
உதாரனம் : பவளக்கோட்டு நீலயானை சாதவாகனன் கோயிலுள்ளுமில்லை எனவும், குருடு காண்டல் பகலுமில்லை எனவும், உறற்பால நீக்க லுறுவர்க்கு மாகா (நாலடி - கOச) எனவும் வரும். இல்லாப்பொருட்கு ஒருகாலு நிலையுறுத லின்மையின், மன்னப்பொருள் ' என்முர்.
இடமுதலாயினவற்றெடு படுத்தற்கனென்பது ஏற்புழிக் கோட லென்பதனுற் பெற்றும். அவற்றெடு படாதவழிப் பவளக் கோட்டு நீலயானையில்லை என உம்மையின்றி வருமென்பதாம். முற்றும்மையும் எச்சவும்மையுமாகிய வேறுபாடுடையவேனும், உம்மை பெறுதலொப்புமையால், " அன்னவியற்று’ என்ருரர்.
இரண்டு சூத்திரத்தானும் மரபுவழுக் காத்தவாறு. (க ச) கடு. எப்பொரு ளாயினு மல்ல தில்லெனி
னப்பொருளல்லாப் பிறிதுபொருள் கூறல்.
(இதன் போருள் : யாதாயினு மொருபொருளையாயினும் ஒருவன் அல்லதில்லென்னும் வாய்பாட்டான் இல்லையென
(B.ச) மன்னப்பொருள் என்பதற்கு என்றுமில்லாப் பொருள் என்பது கருத்து. இதற்கு நிலையாப் பொருள் என்றும் பொருள் கடறுவாருமுளர். 1.
கோயிலுள்ளும் இல்லை என்பது இடத்தொடுபடுத்துக் கடறியது. கேயில் - இடம். பகலுமில்லையென்பது காலத்தொடுபடுத்துக் கூறி யது. பகல் - காலம், உறுவர்க்குமாகா என்பது பொருளொடு படுத் துக் கடறியது. உறுவர் - பொருள். அன்னவியற்று என்று மாட் டியது உம்மை பெறுதலாகிய அவ்வளவிற்கே எனக் கொள்க என் பது சேஞவரையர் கருத்து.

யாக்கம்) சொல்லதிகாரம் girl
லுறின், அப்பொருடன்னேயே கூருது அப்பொருளல்லாத பிறிது
பொருள் கூறுக என்றவாறு.
"உதாரணம் : பயறுளவோ வணிகீர் என்று வினுயவழி உழுந்தல்லகில்லை ; கொள்ளல்லதில்லை என அல்லதில்லென்பான் பிறிது பொருள் கூறியவாறு கண்டுகொள்க.
அல்லகில்லெனினெனப் பொருள்பற்றி யோகினராகலின், அல்லதில்லென்னும் வாய்பாடேயன்றி, உழுந்தன்றியில்லை உழுந்தேயுள்ளது என அப்பொருள் படுவனவெல்லாங் கொள்க. உழுந்தல்லகில்லையெனப் பிறிது பொருள் கூருது பயறல்லகில்லை யென அப்பொருள் கூறின், பயறுள்ள அல்லனவில்லையென மறுதலைப் பொருள்பட்டுச் செப்பு வழுவாமா றறிக.
யாதானுமாக அல்லகில்லெனிற் பிறிதுபொருள் கூறுக வென எஞ்சாமற் றழிஇ யாப்புறுத்தற்கு எப்பொருளாயினு மென்ரு?ர்.
அல்லதில் லென்பதற்குத் தன்னுழையுள்ள தல்லதென்றும், அப்பொருளல்லாப் பிறிதுபொருள் கூறலென்பதற்கு இனப் பொருள் கூறுகவென்றும், உரைத்தாரால் உரையாசிரியரெனின்:- பயறுளவோ வென்று வினயவழிப் பயறில்லை யென்முற்படும் வழுவின்மையானும், உள்ள கல்லதென்றல் கருத்தாயின் ஆசிரி யர் அல்லதெனக் குறித்த பொருள் விளங்கா மையின் அகப்
ւյւ-d: சூத்திரியா ாாகலானும், பாம்புணிக் கருங்கல்லும் பயறும்
(நடு) உரையாசிரியர் பிறிது பொருள் என்பதற்கு இனப் பொருள் என்று கடறினர். சேவைரையர் யாதானுமாக ; பிறிது பொருள் என்பர்.
த்ன்னுழை உள்ளதல்லது என்றது தன்னிடத்துள்ளதல்லாததை என்றபடி, உள்ளதல்லாதது - இல்லாதது. எனவே இல்லாததை இல்லை என்று சொல்ல விரும்பினுல் இனப்பொருள் கூறுக என்பது உரையாசிரியர் கருத்து,
ஒருவன் பயறுளதோ என்று வினவினுல் அப்பயறு தன்னி க்துள்ளதல்லதாயின் ( இல்லையாயின்) பயறில்லை என்று சொல்வ தஞல் வரும் வழுவின்மையான் உழுந்தன்றி இல்லை என அதற்கு

Page 50
a. தொலகாப்பியம் (கிளவி
ற்பா ைெருவனுழைச் சென்று பயறுளவோ வென்றவழிப் பாம்புணிக் கருங்கலல்லதில்லை யென்ருல் இனப்பொருள் கூருமை பாற் பட்ட இழுக்கின்மையானும், அவை போலியுரை யென்க. அல்லது உம், இனப்பொருள் கூறுகவென்பதே கருத்தாய்வின் அப்பொருளல்லா இனப்பொருள் கூறலென்னுது பிறிது பொருள் கூறலென்னர் ஆசிரியர், அதனுலும் அஃதுரையன்மையுணர்க. B.சு. அப்பொருள் கூறிற் சுட்டிக் கூறல்.
(இதன் போருள் : அல்லதில் லென்பான், பிறிதுபொருள் கூரு து அப்பொருட்ன்னையே கூறுமாயின், இப்பயறல்லதில்லை யெனச் சுட்டிக் கூறுக என்றவாறு. •
பயறுளவோ என்றவழிச் சுட்டாது பயறல்லதில்லையெனிற் பயறுள உழுந்து முதலாயினவில்லையெனப் பிறிதுபொரு ளேற்
பித்துச் செப்புவழுவாமென்பது.
அல்லதில்லென்பது அதிகாரத்தாற் பெற்றும். தன்னினமுடித்தலென்பதனல், பசும்பபறல்லகில்லை, பெரும்
பயறல்லதில்லை எனக் கிளந்து கூறுதலுங் கொள்க.
* செப்பும் வினவும் ( சொல்-கவ. ) என்றதனுல் இவ் வேறுபா டினிது விளங்காமையானும், பொருளொடு புணராச் சுட்டு ' (சொல் - க.எ.) என வழுவமைக்கின்ற ராகலானும், இவற்றை
விதந்து கூறினர். (th-, )
இனப்பொருள் கடறல்வேண்டா வாதலானும், ஆசிரியர்க்கு உள்ளதல்ல தென்றல் கருத்தாயின் உள்ளதல்லதென்றே விளங்கச் சூத்திரிப்பா ரன்றி, விளங்காமை பினுட்பட அல்லதென்று சூத்திரியாராகலானும் அது பொருந்தாதென்பது கருத்து.
(Bசு) அதிகாரத்தாற் பெற்ரும் என்றது முற் சூத்திரத்துள் * அல்லதில் ' என்பது கூறப்பட்டு அதிகரித்து நிற்றலின், அதுபற்றி ஈண்டும் அதனை வருவித்தாம் என்றபடி, அதிகாரம் - தலைமை. * அதிகாரமுறைமை' என்னும் உத்தியும் இதுபற்றி எழுந்ததேயாம். அதிகாரமுறைமை என்பதற்கு இடமுறைமை என்பர் பேராசிரியர், வடநூலார் முன்னின்ற ஒருசொல் பின்னும் (வருஞ் சூத்திரங்களிலும்) சென்றியைதலையும் அதிகாரமென்ப, கிளந்து கடறல் - இன்னதெனத் தெரித்துச் சொல்லல். விதங்து கூறல் - சிறப்பாகப் பிரித்தெடுத்துச் சொல்லல்,

Virš 3Súb] சொல்லதிகாரம் சுடு
1.எ பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும் பொருள் வேறு படாஅ தொன்ற கும்மே.
இதன் போருள் : சுட்டானன்றிப் பொருள் வரையறுத் துணர்த்தாச் சுட்டுப்பெயராற் கூறினும், பொருள் வேமுகாது இப்பயறெனச் சுட்டிக் கூறிய பொருளேயாம் என்றவாறு.
என் சொல்லியவாறேவெனின்:-இவையல்லகில்லையென்ற வழி, இவையென்பது பயற்றையே சுட்டாது உழுந்து முதலா யினவற்றிற்கும் பொதுவாய் நிற்றலின் வழுவாமன்றே ; ஆயி /னும், முன் கிடந்த பயறு காட்டி இவையென்முனகலின், அவற்றையே சுட்டு முதலா னமைக்கவெனச் செப்புவழு வமைத்த GI}{T-42) ·
சாதியும் பண்புங் தொழிலு முதலாயினபற்றி ஒரு பொருளை வரைந்துணர்த்தாது எல்லாப்பொருண்மேலுஞ் சேற லிற் பொருளொடு புணராச் சுட்டுப்பெயரென்ருர்,
வேறுபடாது, ஒன்ருகும் என்பனவற்றுள் ஒன்றே அமையு மெனின்:-பொருள் வரைந்துணர்த்தும் பெயரொடு பொருள் வரைந்துணர்த்தாச் சுட்டுப்பெயர் வேறுபாடுடைத்தேனும், ஒரு
(ஈ எ) சுட்டும் முதல் - சுட்டுகின்ற காரணத்தால், முதல் - கார பணம். " இரண்டாகுவதே - ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி ?? என்னுஞ் சூத்திரத்து 'அவ்விருமுதல்’ என்ற பகுதியையும், அதன் விசேடவுரையையும் நோக்குக. முதல், முதனிலை, காரகம், கார ணம் என்பன ஒருபொருட்கிளவிகள். இவை என்னும் சுட்டு அவற்றையே சுட்டுங் காரணத்தானமைக்கவென வழுவமைத்த வாறு என்க. அவற்றை என்றது முன் கிடந்த பயற்றை, பொருள் வரையறுக்காத சுட்டுப் பெயரென்றது, இவை என்னுஞ் சுட்டுப் பெயரை. இவை என்னுஞ் சுட்டு, பயறு முதலிய பொருள்களுள் ஒன்றை இதுதானென்று வரையறுக்காது யாவற்றிற்கும் பொது வாய் கிற்றல் காண்க.
சாதியும் பண்புக் தொழிலு முதலாயின பற்றிப் பொருளை வரைக் துணர்த்தலாவது; பெரும்பயறு, சிறுபயறு, எனச் சாதிபற்றியும், பசும்பயறு காரா மணிப்பயறு எனப் பண்புபற்றியும், வறையற் கடலை, சுண்டற்கடலை எனத் தொழில்பற்றியும் பொருள்களை வரைந்துணர்த்தல்ை,
9

Page 51
&ቻሸr d።ሸነ* தொல்காப்பியம் (கிளவி
பொருண்மேன் முடிதலின் ஒரு பொருட்டாமென்பது விளக்கிய பொருள் வேறுபடா தொன்முகு மென்முர்,
அப்பொருள் கூறுதற்க ணென்னுது பொதுப்படக் கூறிய வதனல், பிறிதுபொருள் கூறும்வழியும் இவையல்லதில்லையெனச் சிறுபான்மை சுட்டுப்பெயராற் கூறினுமமையு மென்பதாம்.
யானைநூல் வல்லானெருவன் காட்டுட்போவுழி ஒர் யானை யடிச்சுவடு கண்டு இஃதசசுவாவாதற்கேற்ற இலக்கண முடைத்து என்ற வழியும்,
"இஃதோர் - செல்வற் கொத்தனம் யாமென மெல்லவென் மகன் வயிற் பெயர்தந் தேனே ? என்புழியும் சுட்டுப்பெயர் பொருளொடு புணராது நிற்றலின், அவற்றையே அமைக்கின்றது இச்சூக்கிரமென்பாருமுளர். (உஎ) யானை அடிச்சுவடு கண்டு இஃது அரசு வாவாதற்கேற்ற விலக்கண முடைத்து என்புழி, யானே ஆண்டு (சுட்டிய இடத்து) இல்லையாயினும் இஃது என்பது அதனையே சுட்டி நிற்றலினலும், "இஃதோர்-செல்வற் கொத்தனம் யாமென மெல்லவென், மகன் வயிற் பெயர்தந் தேனே." (அகம் - உசு) என்றவழி, ' (இஃதோர் செல்வன்) இந்தச் செல்வன் என்பது சுட்டிய இடத்தில் மகன் இல்லையேனும் அவனையே சுட்டி நிற்றலானும் இவற்றையே பொருளொடு புணராச் சுட்டு என்ருர் என் பாருமுளர் என்பது கருத்து. இக்கருத்து யார் கருத்தென்பது தெரிய வில்லை. சேவைரையர் மறுக்காமையால் இதுவும் அவர்க்குக் கருத் தேயாம். மேற்காட்டிய உதாரணச் செய்யுளடிகளின் பொருள், "இந் தச் செல்வனுக்கு யாம் இயைந்தே மென்று மெல்ல என்மகனிடம் சென்றேன்’ என்பது. இது தலைவி தோழிக்குக் கடறியது.
* பொருளொடு புணராச் சுட்டு" என்பதற்கு, சுட்டு தான் உணர்த்துதற்குரிய அஃறிணைப் பொருளைக் குறிக்காது உயர்திணைப் பொருளைக் குறிக்குமாயினும் என்று பொருள்கறி "இஃதோர் செல்வற்கு" என்புழி இஃது என்னுஞ் சுட்டுப்பெயர் அஃறிணைப் பொருளைக் குறியாது இவன் என்று உயர்திணைப் பொருளைக்குறித்து கின்ற தென்பர் நச்சினர்க்கினியர். சேனவரையர் கருத்து அஃதன்று என்பது " இஃது அரசுவாவாதற்கேற்ற இலக்கணமுடைத்து என்று முன்கடறிய உதாரணத்தால் அறியப்படுகின்றது. இஃதோர் செல்வன் என்புழி இ என்னுஞ் சுட்டு இஃதெனத் திரிந்து நின்றதாகக் கொள்க. * அவ்வனைத்தும் " எனபது அன்றியனைத்தும் * (தொல் - வேற் றுமை - டு) எனத் திரிந்து நின்றதுபோல.

Il T distb) சொல்லதிகாரம் (grOf
1.அ. இயற்பெயர்க் கிளவியுஞ் சுட்டுப்பெயர்க் கிளவியும்
வினைக்கொருங் கியலுங் காலங் தோன்றிற் சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவா ரியற்பெயர் வழிய வென்மனர் புலவர்.
(இதன் போருள் : இயற்பெயரும் சுட்டுப்பெயரும் ஒன்றனே ஒன்று கொள்ளாது இரண்டும் பிறிதுவினகோடற்கு ஒருங்கு நிகழுங்காலங் தோன்றுமாயின், உலகத்தார் சுட்டுப் பெயரை முற்படக் கூருர், இயற்பெயர்க்கு வழியவாகக் கூறுவரென்று சொல்லுவர் புலவர் என்றவாறு.
வினைக்கொருங்கியலுங்கால் அப்பெயர் எழுவர்யாயும் உரு பேற்றும் நின்றனவெல்லாங் கொள்ளப்படும்.
வினைக்கென்புழி அவ்விருபெயரும் ஒருவினைகோடலுங் தனித் தனி வினைகோடலுங் கொள்க. ஒருங்கியலும் என்ற தனுல் அவை பொரு பொருண்மேல் வருதல் கொள்க.
உதாரணம் : சாத்தன் அவன் வந்தான், சாத்தன் வந்தான், அவன் போயினுன் எனவும், சாத்தி வந்தாள் அவட்குப் பூக் கொடுக்க எனவும் வரும்.
அவன்முன் வந்தான், அவனுெருவனுமறங்கூறும், ஈதொன்று
குருடு என இயற்பெயரல்லா விரவுப்பெயர்க்கும் உயர்திணைப் பெயர்க்கும் அஃறிணைப்பெயர்க்கும் வரையறையின்றிச் சுட்டுப்
(5.அ) அப்பெயரென்றது சுட்டுப்பெயரை. அவை-இயற்பெய ரும் சுட்டுப்பெயரும். இயற்பெயராவது :- காரணமின்றிப் பொரு ஃளயே குறித்து இட்டு வழங்கும் பெயர். சேணுவரையரும் " இயற் பெயர் சினைப்பெயர் " பெயரி-உO) என்னுஞ் சூத்திர உரையுள், இயற் பெயராவன சாத்தன், கொற்றன் என வழங்குதற்பயத்தவாய் நிமித்த மின்றிப் பொருளேபற்றிவரு மிடுபெயர் எனக் கூறுதலானு மறிந்து கொள்க. தான் - விரவுப்பெயர். முன்னேயதென்றது விரவுப்பெயரை, விரவுப்பெயராவது :- உயர்திணை அஃறிணை என்னும் இருதினையி குறும் விரவுதிலையுடைய பெயர். இயற்பெயரும் விரவுப்பெயராதலின் அதற்கு இனமென்ருர், சேனவரையரும் மேற்காட்டிய சூத்திர உரை புள் "இயற்பெயரும் விரவுப்பெயரு மொக்குமாயின், அவற்றுள் ஒரு

Page 52
கீர் அ தொல்காப்பியம் (கிளவி
பெயர் முற்கிளக்கவும்படுதலின், இயற்பெயர்க் கிளவியென்மூர், அவ்வாறவை முற்கிளக்கப்படுவது ஒருவினை கோடற்கண்ணே யென்பது. அற்றேல், அவை முடவன் வந்தான் அவற்குச் சோறு கொடுக்க, நங்கை வந்தாள் அவட்குப் பூக் கொடுக்க, குதிரை வந்தது அதற்கு முதிரை கொடுக்க எனத் தனித்தனி வினை கோடற்கண் சுட்டுப்பெயர் பிற்கிளக்கப்படுதல், பின்னையதற்குத் தன்னினமுடித்தலினனும் எனையிரண்டற்கும் இயற்பெயரென்ற மிகையானுங் கொள்க.
பிறிது வினை கோடற்கனெனவே, அவன் சாத்தன், சாத்த னவன் என ஒன்றற்கொன்று பயனிலை பாதற்கண்ணும், ஒரு பொருண்மேல் நிகழுமெனவே, அவனுஞ் சாத்தனும் வந்தார், சாத்தனும் அவனும் வந்தார் என வேறு பொருள வாய் வருதற் கண்ணும், யாதுமுற்கூறினும் அமையுமென்பதாம்.
வினை யென்றது முடிக்குஞ் சொல்லை. சுட்டுப்பெயர் யாண்டும் இயற்பெயர்வழிக் கிளக்கப்படுமென யாப்புறுத்தற்கு, முற்படக் கிளவாரென்றும், இயற்பெயர் வழிய வென்றுங் கூறினர்.
சுட்டுப்பெயரென்ற சாயினும், அகர இகரச் சுட்டுப்பெயரே கொள்க.
இதுவுமோர் மரபு வழாநிலை. (ħoli)
சாரனவற்றிற்கு அப்பெயர் கொடுத்த தென்னையெனின், அவற்றது சிறப்பு தோக்கி அப்பெயர் கொடுத்தார். பாணியும் தாளமும் ஒரு பொருளனவாயினும் இசைநூலார் தாளத்துள் ஒருசாரனவற்றிற்குப் பாணியென்னும் பெயர் கொடுத்தாற்போல் என்பது" என்று கூறு தல் காண்க. நன்னூலார் இதனை முதற்பெயர் என்ப. விரவுப்பெயரை முதற்பெயர், சினேப்பெயர், சினேமுதற்பெயர் எனப் பகுத்துக் கோடற் கேற்ப அங்ஙனங் கூறுவர். அவ்வாறல்ை ' என் புழி அவை என் றது விரவுப்பெயர், உயர்திணைப்பெயர், அஃறிணைப்பெயர் என்னு மூன்றை பும், முன்னேயதென்றது விரவுப்பெயரை, மிகை என்றது இயற்பெயரை இரண்டாம்முறையுங் கடறினமையை. யாண்டும் என் றது ஒருவினை கோடற்கண்ணும் தனித்தனி வினை கோடற்கண்ணும் என்றபடி, உகரச் சுட்டுக் கொள்ளாமைக்குக் காரணம், வழக்கின்மை
போலும்,

itiséit Gib] சொல்லதிகாரம் dar Sio
கூகூ. முற்படக் கிளத்தல் செய்யுளு ளுரித்தே.
(இதன் போருள் : இயற்பெயருஞ் சுட்டுப்பெயரும் வினைக் Ra, at 15 , • N . تر -یم
575 ங்கியலும்வழிச் சுட்டுப்பெயரை முற்படக் கூறுதல் செய்யுளு ஞரித்து என்றவாறு.
உதாரணம் : -
அவனணங்கு நோய்செய்தா னயிழாய் வேலன் விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி-முகனமர்ந் தன்னை யலர்கடப்பந் தாரணியி லென்னைகொல் பின்னே யதன்கண் விழைவு என வரும். இதனுட்சேந்தனென்பது இபற்பெயர்.
ஒரு வினை கொள்வழிச் சுட்டுப்பெயர் முற்கிளத்தல் வந்த வழிக் கண்டுகொள்க.
இது செய்யுளிடத்து மரபுவழு வமைத்தவாறு. (5.4)
சO. சுட்டுமுத லாகிய காரணக் கிளவியுஞ்
சுட்டுப்பெய ரியற்கையிற் செறியத் தோன்றும். (இதன் போருள் : ஈட்டை முகலாகவுடைய காரணப் பொருண்மையை உணர்த்துஞ் சொல்லுஞ் சுட்டுப்பெயர்போலத் தன்னுற் சுட்டப்படும் பொருளை யுணர்த்துஞ் சொற்குப்பின் கிளக்கப்படும் என்றவாறு.
ஈண்டுச் சுட்டப்படும் பொருள் தொட ர்மொழிப் பொருள். உதாரணம் : சாத்தன் கையெழுதுமாறுவல்லன் அதனும் ரக்தை யுவக்கும், சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள் அதனம்
கொண்டானுவக்கும் எனவரும்.
(க.க) அவன் என்னும் சுட்டுப்பெயர் செய்யுளில் முன்வந்தது. இச்செய்யுளில் சுட்டுப்பெயரும் இயற்பெயரும் தனித்தனி வினை கொண்டன. வினை என்றது ஈண்டுப் பயனிலையை, சேந்தன்-இயற் பெயர்; ஒருபகாரி என நன்னூல் நமச்சிவாயருரையிற் கீழ்க்குறிப்பாக டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் காண்பித்திருக்கிறர்கள். அஃ துண்மையேயாதல் நன்னூல் ந.க எ-ம் சூத்தி உரையுள் *கொய் தளிர்த் தண்டலைக் கடத்தப்பெருஞ் சேந்தன் " என வரும் வெண்பாவா லறியலாம்.

Page 53
G7 O தொல்காப்பியம் (கிளவி
சுட்டு மு தலாய காரணக்கிளவி உருபேற்று நின்ற சுட்டுமுதற் பெயரோ டொப்பதோ ரிடைச்சொல்லாகலின், " சுட்டுப்பெய ரியற்கையிற் செறியத் தோன்றும் என்ருர், செயற்கென்னும் வினையெச்சம், உருபேற்று நின்ற தொழிற்பெயரோடு ஒப்புமை யுடைத்தாயினும், உருபும் பெயரு மொன்முகாது பகுப்பப் பிளவு பட்டிசையாது ஒன்றுபட்டிசைத்தலான், அதனின் வேருPயினுற் போல, இதுவும் உருபேற்ற சுட்டுப்பெயரோடு ஒப்புமை புடைத் தாயினும் பிளவுபட்டிசையாது ஒன்றுபட்டிசைத்தலான், வேறு கவே கொள்ளப்படுமென்பது. அஃதேல், சாத்தன் வந்தான் அஃகரசற்குத் துப்பாயிற்று எனத் தொடர்மொழிப் பொருளையுஞ் சுட்டுவருஞ் சுட்டுப்பெயர் கூருது காரணக்கிளவியே கூறிய
(சo) சுட்டு முதலாகிய காரணக்கிளவியென்றது, ஈண்டு அதனல் என்னுஞ் சுட்டிடைச்சொல்லை. ஆலுருபேற்ற சுட்டுப்பெயரன்றென்க.
தொடர் மொழிப்பொருள் என்றது, சாத்தன்கையெழுதுமாறு வல்லன் என்ற தொடர்மொழிப் பொருளே. அத் தொடர்மொழிப் பொருளே அதனுல் என்பது சுட்டி வந்த தென்றபடி, உருபும் பெயரு மொன்ற காது என்னும் வாக்கியத் தொடர் பின்வருங் தொடரோடு தொடர்புள்ளதாகக் காணப்படவில்லை. உருபும் பெயருமென்ருகாது என்றிருப்பிற் பொருத்தமாகும். ஆயின் பிளவுபட்டிசையாது ஒற்று மைப்பட் டிசைத்தலான் என்ற வாக்கியமே, செயற்கு என்னும் வினை யெச்சத்திற்கும், செயற்கு என்னும் உருபேற்ற தொழிற்பெயருக்கு முள்ள வேறுபாட்டை யுணர்த்த அமையுமாதலின், உருபும் பெயரு மொன்ற காது பகுப்ப" என்றவரையும் அத்தொடரை நீக்கிவிடலாம். பின்னும், உருபேற்ற சுட்டுப்பெயர்க்கும் சுட்டு முதலாகிய காரணக் கிளவிக்கும் வேறுபாடு கடறுங்காலும் " பிளவுபட்டிசையாது ஒன்றுபட் டிசைத்தலான்’ என்றே கூறுதல் காண்க.
செயற்கு என்னும் வினையெச்சம் பிளவுபடாது ஒன்றுபட்டிசைக் கும் ; உருபேற்று சுட்டுப்பெயர் செயல் என்னுந் தொழிற்பெயர்க்கும் குவ்வுயிருக்குமிடையில் பிளவுபட்டிசைக்கும் ; இதுவே அவ்விரண் டற்குமுள்ள வேறுபாடாகும். அவைபோலவே, அதனுல் என்னும் சுட்டு முதலாகிய காரணச்சொல் பிளவுபட்டிசையாது ஒன்றுபட் டிசைக்கும். அதனல் என்னும் உருபேற்ற சுட்டுப்பெயர் அதன் + ஆல் எனச் சாரியையோடு கடடிய சுட்டுப்பெயர்க்கும் உருபிற்கு மிடையில் பிளவுபட்டிசைக்கும் என்றபடி,

Täsib சொல்லதிகாரம் G79,
கென்னேயெனின் :-அவ்வாறு வருவன தன்னின முடித்த லென் பகஞ லடங்கும். ஈண்டுச் சுட்டப்படும் பொருளை யுணர்த்துவது பெயரன்மையின், சுட்டுப்பெயரியற்கையென்றது வழக்கினகத்துச் htட்டப்படும் பொருளை யுணர்த் துஞ் சொற்குப் பின்னிற்றலுஞ் செய்யுளகத்து முன்னிற்றலுமாகிய அத்துணையேயாம். செய்யுட் கண் முன்னிற்றல் வந்தவழிக் கண்டுகொள்க. பொருள் பற்றது பண்பு முதலாயினபற்றி வந்த சுட்டாதலின் வேருேதப்பட்ட தென்று உரையாசிரியர் கூறினராலெனின் :- சாத்தன் வந்தான் அஃதாசற்குத் துப்பாயிற்று எனவும், கிழவன் பிரிந்தான் அத னைக் கிளத்திபுணர்ந்திலள் எனவும், எழுவாயாயும் ஏனை வேற் றமையேற்றும் அச் சுட்டுப் பயின்றுவருதலாற் பண்பு முதலா யினவற்றைச் சுட்டுஞ் சுட்டெனப் பொதுவகையாற் கூரு’அது காரணக் கிளவியென ஒருசார் வேற்றுமைக்குரிய வாய்பாடுபற்றி போதுதல் குன்றக்கூறலாகலானும், சுட்டுப்பெயராயிற் சுட்டு முதலாகிய காரணக்கிளவி என்றும் சுட்டுப்பெய ரியற்கையிற் செறியத் தோன்றும் என்றுங் கூறுதல் பொருங்காமையானும் அது போலியுரை யென்க.
இதனல் வழக்கின்கண் மரபு வழாநிலையுஞ் செய்யுட்கண் மரபு வழுவமைதியு முணர்த்தினர். (FO)
அவ்வாறு வருவன என்றது, தொடர்மொழிப் பொருளைச் சுட்டி எழுவாயாயும் உருபேற்றும் வரும் சுட்டுப்பெயர்களே.
உரையாசிரியர் சுட்டு முதலாகிப காரணக் கிளவி என்பதை, இடைச்சொல்லாகக் கொள்ளாது, உருபேற்றுகின்ற சுட்டுப்பெயராகக் கொண்டு பண்பு முதலியவற்றைச் சுட்டிவந்த சுட்டாதலின் வேருேதப் பட்டன வென்று கூறினராலெனின், சுட்டுப்பெயர் எழுவாயாயும், மூன்ற னுருபையேயன்றியும் ஏனை யுருபுகளையும் ஏற்றும் பயின்று வருதலின் அவையுமடங்கப் பண்பு முதலாயினவற்றைச் சுட் டும் சுட்டெனப் பொதுவகையான் ஆசிரியர் கடருது மூன்ரும் வேற்றுமைக்குரிய வாய்பாடுபற்றிக் காரணக்கிளவி எனக் கடறுதல் குன்றக்கடறலாமாகலானும், உருபேற்ற சுட்டுப்பெயரென்றே கடறுவ ரன்றி, " சுட்டு முதலாகிய காரணக் கிளவி என்றும், " சுட்டுப்பெய ரியற்கையின் " என்றும் கடரு ராகலானும், அவர் கருத்துப் பொருந் ாது என்பது கருத்து. " சுட்டுப்பெய ரியற்கையின் ' என்று கூறிய தனல் சுட்டுமுதலாகிய காரணக்கிளவி என்றது உருபேற்ற சுட்டுப் பெயரன்றென்பது பெறப்படுமென்பது சேனவரையர் கருத்து,

Page 54
G.72 தொல்காப்பியம் (கிளவி
சக, சிறப்பி கிைய பெயர்நிலைக் கிளவிக்கு
மியற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்.
இதன் போருள் : வினைக்கொருங்கியலும்வழிச் சிறப்பினுகிய பெயர்க்கும் இயற்பெயரை உலகத்தார் முற்படக் கிளவார் பிற்
படக் கிளப்பர் என்றவாறு.
வினைக்கொருங்கியலுமென்பது ஏற்புழிக்கோட லென்பதனுற் பெற்ரும்.
ஈண்டுச் சிறப்பாவது மன்னர் முதலாயினராற் பெறும் வரிசை.
உதாரணம் : எனகிநல்லுதடன், காவிகிகண்ணங்தை என வரும்.
உம்மையால், தவம், கல்வி, குடி, உறுப்பு முதலாயினவற்ரு? ணுகிய பெயருங் கொள்ளப்படும். அவை முனிவ னகத்கிபன் எனவும், தெய்வப்புலவன் றிருவள்ளுவன் எனவும், சோமான் சேரலாதன் எனவும், குருடன் கொற்றன் எனவும் வரும்.
திருவிரவாசிரியன், மாந்தக்கொங்கேனுதி என இயற்பெயர் முன் வந்தனவாலெனின் :-அவை தொகைச்சொல்லாகலான், அவற்றின்கண்ணதன்று இவ்வாராய்ச்சியென்பது. ஆண்டியற் பெயர் முன்னிற்றல் பண்புத்தொகை யாராய்ச்சிக்கட் பெறு அம். (சக)
சஉ. ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி
தொழில்வேறு கிளப்பி னென்றிட னிலவே.
(இதன் போருள் : ஒருபொருளைக் குறித்து வந்த பல பெயர்ச்சொற்கள், ஒருதொழிலே முடிபாகக் கூருது பெயர்
(சக) வரிசைப்பெயர்-பட்டப்பெயர். ஏதிை, காவிதி என்பன பட்டப்பெயர்கள். தொகைச்சொல் என்றது ஈண்டு ஈறுகெட்டு இரு சொல்லு மொன்றி நிற்றலே. திருவீரன் ஆசிரியன் என ஈறுகெடாது இருசொல்லுந் தனித்தனி வருதற்கண்ணேயே இவ்வாராய்ச்சி என் பது கருத்து. முன்வரல் பிற்கால வழக்கென்பர் நச்சினர்க்கினியர், முன் என்றது ஈண்டு இடமுன்னே.

மாக்கம்] சொல்லதிகாரம் GTsä
கோலும் வேறுகிய தொழில்களைக் கொடுத்து முடிப்பின், ஒரு பொருளவாய் ஒன்ரு என்றவாறு.
ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் என்னுது, ஆசிரியன் வந்தான் பேரூர் கிழா னுண்டான் செயிற்றியன் சென்றன் என வேறு வேறு தொழில் கிளந்தவழி, வந்தானும் உண்டானும் சென்ருனும் ஒருவனுகாது வேமுய்த் தோன்றியவாறு கண்டுகொள்க.
எங்தை வருக எம்பெருமான் வருக மைந்தன் வருக மணுளன் வருக என்புழிக் காதன் முதலாயினபற்றி ஒருதொழில் பலகால் வந்தமையல்லது வேற்றுத்தொழிலன்மையான், ஒருதொழில் கிளத்தலேயாமென்பது. 衅
ஈண்டுத் தொழிலென்றது முடிக்குஞ் சொல்லை. ஆசிரியன் வந்தானென்று ஒருகாற்கூறி இடையிட்டு அவ னையே பின்னெருகாற் பேரூர்கிழான் சென்றனென்று கூறியவழி, ஒரு தொடரன்மையான் ஆண்டாராய்ச்சியில்லையென்பது. அஃ தேல், ஆசிரியன் வந்தான் பேரூர்கிழா னுண்டான் செயிற்றியன் சென்றன் என இடையிடின்றி நின்றனவும் ஒரு தொடரன்மை யின், ஆராய்ச்சியின்ரும் பிறவெனின்:-அற்றன்று. உட்டொடர் பலவாயினும், அவற்றின் ருெகுதியாய் அவன்றெழில் பலவுங் கூறுதற் பொருண்மைத்தாகிய பெருக்தொடர் ஒன்றெனவே படு மென்பது.
ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியணிளங்கண்ணன் சாத் தன் வந்துண்டு சென்ருனென்னுது, ஆசிரியன் வந்தான் பேரூர் கிழா னுண்டான் செயிற்றியன் சென்ருனெனப் பெயர்தோறும் வேறுதொழில் கிளத்தன்மாபன்மையின், மரபுவழுக் காத்தவா முயிற்று. (J72) (ச2) இடையீடின்றி நின்றன என்றது, சேர்ந்து (அண்மைப் பட்டு) நின்றன என்றபடி, அண்மைப்பட்டு நிற்றல்-காலதாமத மின்றிச் சொல்லப்பட்டு நிற்றல், காலதாமதமின்றிச் சொல்லப்பட்டு நிற்பினும். (ஒரு தொடரன்மையின்) பலதொடராயிருத்தலின் அதன் கண்ணும் ஆராய்ச்சி இல்லையெனின், தொடர் பலவாயினும் அத் தொடர்கள் ஒருவனுடைய தொழிலேயே உணர்த்திவருதலின் பெருங் தொடர் ஒன்றெனவேபடும். ஆதலின் ஆராய்ச்சியுண்டென்பது கருத்து.
10

Page 55
Grgo தொல்காப்பியம் (கிளவி
சB. தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவியென்
றெண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார்.
இதன் போருள் : தன்மைச்சொல்லும் அஃறிணைச்சொல் லும் எண்ணுதற்கண் விராய் வரப்பெறும் என்றவாறு.
என் சொல்லியவாருே?வெனின் - உயர்திணைச்சொல்லும் அஃறிணைச்சொல்லும் எண்ணுதற்கண் விராய் வந்து உயர்திணை முடிபு கொள்ளினும், அஃறிணைமுடிபு கொள்ளினும் வழுவா மாகலின், மயங்கல்கூடா தம்மரபின (சொல்-கக) எனவே அவை விராயெண்ணப்படாமையும் எய்தி நின்றது; தன்மைப் பன்மைச்சொல்லால் அஃறிணைச்சொல்லு முடியுமாகலால், தன் மைச்சொல்லும் அஃறிணைச்சொல்லும் விசாய்வந்து உயர்திணை முடிபு கொள்ளினும் அமையுமெனத் திணை வழுக் காத்தவாறு.
உதாரணம் : யானுமென்னெஃகமுஞ்சாறும் என வரும்.
பன்மைத் தன்மைவினை கோடல் எற்றற் பெறுதுமோ வெனின் -தன்மைச்சொல்லே யென்றதனுணும்,
* பன்மை யுரைக்குங் தன்மைக் கிளவி
யெண்ணியன் மருங்கிற் றிரிபவை யுளவே" (சொல்-உoக)
(சக) இச்சூத்திரம் திணைவிராய் வருதலை அமைக்க எழுந்ததென உரையாசிரியர் கடறியதே பொருத்தம் என்பர் சிலர். உரையாசிரியர் எண்ணுங்கால் தன்மைச் சொல்லும் (உயர்திணைச்சொல்லும்) அஃ றிணைச்சொல்லும் விரவிவரினும் அமைக்கப்படுமென்பது இச்சூத்திரக் கருத்தென்பர். சேனவரையர், தன்மைச்சொல்லும் அஃறிணைச் சொல்லும் விராய்வந்து தன்மைப்பன்மை வினைகொள்ளினும் அமைக்கப்படும் என்பது இச்சூத்திரக் கருத்து என்பர். தன்மைச் சொல்லும் அஃறிணைச்சொல்லும் விர வித் தன்மைப் பன்மை வினை கொள்ளும் என்பதைச் சேனுவரையர் எப்படிப் பெற்ருரெனின் ? தன்மைச்சொல்லே என ஆசிரியர் கடறியதனுல், அத்தன்மைச்சொல் முடிபுகொள்ளுங்கால் தனக்குரிய தன்மைவினையொடு முடியுமென்பது பெறப்படுதலின லும், “ அவற்றுள்-தன்மை புரைக்கும் பன்மைக் கிளவி எண்ணியன் மருங்கிற் றிரிபவை யுளவே" என்ற (வினை-கஉ) சூத்திரத்துக்குத் தன்மைப் பன்மை வினைமுற்று அஃறிணையை யுளப் படுத்தலினுற் றன்றிணை திரிவது, தன்மைச் சொல்லையும் அஃறிணைக்

(IITJi55ıb] சொல்லதிகாரம் orԹ
என்பதனனும் பெறுதுமென்பது. அஃதேல், “எண்ணியன் மருங்கிற் றிரிபவை யுளவே என்பதன்ை விராய்வந்து உயர்
கிளவியையும் எண்ணுமிடத்து அவ்விரு சொல்லுக்கும் முடிபாய் வரு மிடத்தென்பதே கருத்தாகலானும் பெற்ருர் என்பது. அஃதேல், அச் சூத்திரத்தானேயே முடிபு கோடலும் பெறப்படும்; ஆதலால் ஈண்டுக் கூற வேண்டாவெனின்,- ஆண்டுத் தன்மைப் பன்மை வினைமுற்றுத் தன்மைச்சொல்லையும் அஃறிணைச்சொல்லையும் விரவி எண்ணுமிடக்க, அவற்றிற்கு முடிபாய் வருங்கால் அஃறிணையையுளப்படுத்துத் தினேதிரி யும் என்று கடறியதன்றி, அவ்விரண்டக்கும் முடிபாய் வருமென்று கடருமையின் அதல்ை அது பெறப்படாதாம். ஆதலின் முடிபுகோடல் இதனுற் கடறவேண்டுமென்பது. உய்த்துணரலாமெனின்,- உய்த் துணர்ங் கிடர்ப்படுவது எடுத்தோத்து இல்லாதவிடத்தன்ருே வென்க. அற்றேல் ஆசிரியர் தன்மைச்சொல்லும் அஃறிணைக்கிளவியும் எண்ணு மிடத்து அமைக்கப்படும் என்று கூறச் சேனவரையர் இருதிணையும் விரவி உயர்திணை முடிபுகொள்ளினும் அமைக்கப்படுமென்று கறல் பொருந்துமோ எனின் ? அங்ஙனம் தாம் பொருள்கொண்டதற்கு அவர் கூறுங் காரணங்கள் இரண்டு. ஒன்று,-* பலவயினனு மெண் னுைத்திணே விரவுப்பெயர்-அஃறிணை முடிபின செய்யுளுள்ளே " (கிள-டுo) என்று பிருண்டும் முடிபுகோடலைப்பற்றியே ஆசிரியர் விதி கடறுவது. (அஃதாவது :- உயர்திணைப்பெயரும், அஃறிணைப்பெயரும் எண்ணுதற்கண் விரவிவருமென்னது விரவிவந்து அஃறிணை முடிபு பெறும் என்று முடிபுபெறுதலைக்குறித்தே ஆசிரியர் அச்குத்திரத்து விதி கூறலான், ஆசிரியர்க்கு ஆராய்ச்சி கிஃணவிராய் வருதற்கண்ண தன்று முடிபுகோடற்கண்ணதே என்பது). ஒன்று,- உயர்திணைப் படர்க்கைச்சொல்லும் அஃறிணைச்சொல்லும் பெரும்பாலும் மயங் கலின் அவையுமடங்க, இச்சூத்திரத்தை "உயர்திணைச் சொல்லும் அஃ றிணைக் கிளவியும் " என்று சூத்திரியாது, "தன்மைச் சொல்லே அஃறி ஃணக் கிளவி என்று (எதிரது நோக்கி) சூத்திரித்தமையால் தன்மைச் சொல்லும் அஃறிணைச்சொல்லும் விராய்வந்து ஒரு முடிபெய்தும் என்பதே ஆசிரியர்க்குக் கருத்தாம் என்பது. உயர்திணைப் படர்க்கைச் சொல்லும் அஃறிணைச்சொல்லும் விராய் எண்ணலை இச்சூத்திரத்துத் கன்னின முடித்தலாற் கொள்ளலாமெனின் ? பெரும்பான்மையான வழக்கைக்கறிச் சிறுபான்மையான வழக்கைத் தழுவலாமேயன்றிச், சிறுபான்மையான வழக்கைக் கூறிப் பெரும்பான்மையான வழக் கைத் தழுவுதல் பொருந்தாதென்பதே சேவைரையர் கருத்தாதலால் * படர்க்கைச்சொல்லும் அஃறிணைச்சொல்லும் விராய் எண்ணல் வழக்குப்பயிற்சி உடைமையால்" என்று கூறினமையானே அறியப் படும், அற்றேல் வருஞ்சூத்திரத்து ஒருதொடரின்கண் விராய்

Page 56
(Ter தொல்காப்பியம் (கிளவி
திணை முடிபு கோடலும் பெறப்படுதலின், இச்சூத்திரம் வேண் டாவெனின் :-உய்த்துணர்ங் திடர்ப்படுவது எடுத்தோத்தில்வழி யென மறுக்க, (FIF)
எண்ணலையே கடறலின், இதனையு மங்கனமே கடறினரென்ருலென்னை யெனின் ? அஃதொக்குமன்யிைனும், ஒருவர் என்பது ஒருவர், இருவர், மூவர் என எண்ணுமுறைக்கணிற்கும் ஒருவனென்பது அன்விகுதி பற்றி எண்ணுமுறைமைக்கணில்லாது என்று ஆசிரியர் கூறும் விதியை உற்றுநோக்கின் அதுவும் விகுதிபற்றிய முடிபேயாம் என் பது சேவைரையர் கருத்தாம். இரண்டு முதலிய பன்மைகளோடு அவ்விகுதி (ஒருமைவிகுதி) வராமை இயல்1ே1யாதலின் இருவன் மூவன் என வாராதென விலக்கலாற் பயனில்லையெனின் ? அற்றன்று; இரண்டு முதலியவற்றேடு ஒருமை விகுதி வாராமை இயல்பேயாயி னும் ஒருவனுேடு மற்ருெருவனைச் சேர்த்து எண்ணுதற்கண் (அஃதா வது நால்வர் நிற்புழி அவரை எண்ணுங்கால்) ஒருவன், இருவன், மூவன், நால்வன் என எண்ணலாமோ என்று மாணுக்கனுக்கு ஐய நிகழுதலுங் கடடும்; அவ்வைய நிகழாமற் கடறினர் என்பதே சேன
வரையர் கருத்தாம். இக்காலத்தும் சிறுவர் சிலர் எண்ணுமாறு ஒருவன் என்று ஆசிரியன் தொடக்கிவிட, ஒருவன், இரு வன், மூவன் என எண்ணிவிடுவது வழக்கு. அவ்வழக்கு நோக்கி
இவ்வாறு கடறினரெனினுமமையும். " பொதுப்பிரிபாற்சொல் ஒருமைக் கல்லது எண்ணுமுறை மில்லாது" எனவே பொதுப்பிரியாப்பாற்சொல் ஒருமைக்கும், இருமை முதலியவற்றிற்கும் எண்ணுமுறைக்கண் நிற்குமென்பதாம்.
இனி,
* பலவயினுை மெண்ணுத்திணை விரவுப்பெய
ரஃறிணை முடிபின செய்யுளுள்ளே” என்னுஞ் சூத்திரத்துத் திணைவிரவி அஃறிணை முடிபைப்பெறும் என ஆசிரியர் கூறிய கருத்தை நோக்கும்போது, திணைவிரவிவரும் என்பதும் அதனுற் பெறவைத்தமை தோன்றலின் அவ்விதியை அநுவாதமாகக்கொண்டு, சூத்திரக்கருத்தான் முடிபுகோடற்பொருளும் அநுவாதத்தாற் றிணைவிரவுதற்பொருளும் தோன்ற அச்சூத்திரஞ் செய்யய்பட்டதென்று கொள்ளுதலே பொருத்தமாகுமென்பது எமது கருத்து. அங்ஙனங் கொள்ளின், இச்சூத்திரத்திற்கும், " வியங்கோ ளெண்ணுப்பெயர் திணைவிரவு வரையார் " என்ற சூத்திரத்திற்கும் அவ்வாறே கொண்டுவிடலாம். அங்ஙனங் கொள்ளின் உரையாசிரியர் கருத்தும், சேஞவரையர் கருத்தும் இரண்டும் இச்சூத்திர முதலிய வற்றிற்கு (சக-சடு-டுக)க் கருத்தாகும் என்பது, திணைவிராய் வரு

u Irrisaisib] சொல்லதிகாரம் GT GIr
சச. ஒருமை யெண்ணின் பொதுப்பிரி பாற்சொல்
லொருமைக் கல்ல தெண்ணுமுறை நில்லாது.
இதன் போருள் : ஒருமையெண்ணினை யுணர்த்தும்பொதுப் பிரி பாற்சொல்லாகிய ஒருவன் ஒருத்தியென்னுஞ் சொற்கள், ஒரு மைக்கண்ணல்லது, இருமை முதலாகிய எண்ணுமுறைக்கணில்லா என்றவாறு. எனவே பொதுப்பிரியாப் பாற்சொல்லாகிய ஒருவ ரென்னுஞ்சொல் இருவர் மூவரென எண்ணுமுறைக்கண்ணு நிற்குமென்பதாம்.
பொதுப்பிரி பாற்சொலென்முரேனும், ஒருவன் ஒருத்தி யென்பனவற்றது பாலுணர்த்துமீறே கொள்ளப்படும். கர்ன்னை? எண்ணுமுறை நில்லாவென்று விலக்கப்படுவன அவ்ையேயாகலி னென்பது.
மகன் மகளென்னுங் தொடக்கத்துப் பெயர்ப்பொதுப் பிரி
பாற்சொல்லினிக்குதற்கு ஒருமையெண்ணினென்றும், ஒருவர்
மெனப் புரோவாதமுன் கூறப்படாதிருக்க அதுவதிக்கப்பட்ட தென் றல் பொருந்துமோ வெனின், விதந்து கடருது ஒரோவோரிடங்களில், முன்னேர் கடறிய இலக்கணங்களையும் பழைய வழக்குக்களேயும், தங்கருத்துள் வைத்து அநுவதித்துக்கடறலும் இவ்வாசிரியர்க்கு இயல்பேயாதலிற் பொருந்துமென்க. அவ்வாருதல் இவ்வதிகாரத்து வரும் அக.ம், கஉடு-ம் சூத்திர முதலியவற்றை நோக்கியுணர்க. எடுத்தோத்து-குத்திரம்,
(சச) பொதுவென்பது ஆண், பெண் இரண்டற்கும் பொது வாகிய ஒருவர் என்பதை. அதனிற் பிரிந்தது எனவே ஒருவன் ஒருத்தி என்பனவாம். பாற்சொல்லென்றது பாலுணர்த்துமீற்றை, அவை அன்விகுதியும் இகர விகுதியும்,
ஒருமை எண்ணின் என்று கடருது பொதுப்பிரிபாற்சொல் என்று மாத்திரங் கடறின் மகன் மகள் என்றற்ருெடக்கத்துக்குப் பெயர்ப் பொதுபிரிபாற்சொல்லையு முணர்த்துமாக லின் அவற்றை நீக்குதற்கு ஒருமையெண்ணினென்றும் பொதுப்பிரிபாற்சொல்லென்னது ஒருமை எண்ணின்பாற்சொல் என்ருல் ஒருவர், ஒன்று என்பவற்றையு முணர்த்துமாகலின், அவற்றினிக்குதற்குப் பொதுப்பிரிபாற்சொல் லென்றுங் கடறினர்.
மகன் மகள் என்பன மக என்னும் பொதுமையிற் பிரிந்தன. சொல் என்பதற்கேற்ப நில்லாது என ஒருமையாற் கடறினர்.

Page 57
7ெஅ தொல்காப்பியம் (கிளவி
ஒன்றென்பனவற்றினீக்குதற்குப் பொதுப்பிரி பாற்சொலென்றுங் கூறினர்.
ஒருவரென்னும் ஆண்மைப்பெண்மைப் பொதுவிற் பிரிதலிற் பொதுப்பிரிபாற்சொலென்ரு?ர்.
பொதுப்பிரி பாற்சொலென்னும் ஒற்றுமையான் நில்லாதென ஒருமையாற் கூறினர்.
ஒருவன் ஒருத்தியென ஒருமைக்கணிற்றலும், இருவன் மூவன் இருத்தி முத்தி என எண்ணுமுறைமைக்கண் நில்லா மையுங் கண்டுகொள்க.
ஒன்றென முடித்தலென்பதனன் ஒருவேன் ஒருவை யென் னுங் தன்மைமுன்னிலையிறும் எண்ணுமுறைகில்லாமை கொள்க.
இது பால்வழுக்காத்தவாறு. (gpg)
சடு. வியங்கோ ளெண்ணுப்பெயர் திணைவிரவு
வரையார். இதன் போருள்: வியங்கோளொடு தொடருமெண்ணுப் பெயர் திணை விராய்வருதல் வரையார் என்றவாறு.
உதாரணம் : ஆவுமாயனுஞ்செல்க என வரும்.
தன்மைப் பன்மை வினைபோலாது வியங்கோள் இருதிணேக்கு முரிய சொல்லாகலான் இருகிணைச் சொல்லையு முடிக்குமன்றே, அகனன் ஆவுமாயனுஞ் செல்க என்புழி வழுவின்மையின்
எண்ணுமுறை நில்லாமை-இருவேன், இருவை என எண்ணு முறை நில்லாமை, ஏனேயனவுமன்ன.
ஒருமை எண்ணின் பொதுவாகிய ஒருவர் என்னுஞ் சொல்லி னின்றும் பிரிந்த ஒருவன் ஒருத்தி என்பன எண்ணுமுறைக்கண் ஒருவன் இருவர் மூவர் என ஓடா. ஒருவர் என்பது ஒருவர் இருவர் மூவர் என எண்ணுமுறைக்கண் ஒடும் என இளம்பூரணரும் தெய் வச்சிலையாரும் கூறுவர்.
(சடு) வியங்கோள் இருதிணைக்கண்ணும் சேறலின் இருதிணேச் சொற்கு முடிபாகுமாதலின் முடிபுகோடற்கண்ணதன்றுவழு , இன

பாக்கம்) சொல்லதிகாரம் G7 go
அமைக்கற்பாற்றன்றெனின் :-இருதிணைப்பொருட்கு முரித்தே னுேம், ஒருகிணைப்பொருளைச் சொல்லுதற்கண் இருதிணேப் பொருளு முணர்த்தாமையின், ஒருகிணையேயுணர்த்தல்வேண்டும்; ருகிணேபுணர்த்தியவழி ஏனைத்திணைப்பெயரோடு இயையா மையிற் றிணை வழுவாம், அதனனமைக்கல் வேண்டுமென்பது.
எண்ணென்ரு வுறழென்ரு வாயிரண்டு மினனென்றல் வேண்டுமென்பது இலக்கணமாகலான், யானுமென்னெஃகமுஞ் FT). LD என்புழியும் ஆவுமாயனுஞ்செல்க என்புழியும் இன னல்லன உடனெண்ணப்படுதலின் வழுவென்றாால் உரையாசிரிய ரெனின் :-திணைவேறுபாடுண்டேனும் யானுமென் னெஃகமும் என்புழி வினைமுதலுங் கருவியுமாகிய இயைபும் ஆஷ்மாயனும் மான்புழி மேய்ப்பானும் மேய்க்கப்படுவனவுமாகிய இயைபு முண்மையான் உடனெண்ணப்படுதலானும், யானை தேர் குதிரை
காலாளெறிந்தான் என முன்னர் உதாரணங் காட்டுபவாகலானும்,
னல்லன விராய் எண்ணுதற்கண்ணதே வழு என்பது உரையாசிரியர் கருத்து. சேணுவரையர், வியங்கோள் இருதினேக்கண்ணும் வரு மெனினும் ஒருதிணைப்பொருளேச் சொல்லற்கண் இருகிஃணப்பொருளு முணர்த்தாமையின் ஒருதிணேப்பொருளேயே உணர்த்தல் வேண்டும் ; ஒருதினேப்பொருளை யுணர்த்தியவழி ஏனைத் திணைப்பொருளோடு மியையாமையின் திணைவழுவாமாதலான் முடிவின் கண்ணதே வழு வென்றர்.
ஒருதிணேப் பொருளுணர்த்தும்வழி இருதிணேப் பொருளுமுணர்த் காமை என்றது, ஆசெல்க என்ருல் செல்க என்னும் வியங்கோள் வினைமுற்று அஃறிஃணப்பொருட்கு முடிபாயினமையின் அஃறினைப் பொருளையே உணர்த்துமன்றி உயர்திணைப்பொருளே யுணர்த்தாது; ஆதலின் அதனுேடு ஆயன்முடிதல் திணேவழுவென்றபடி,
எண்-எண்ணுதல். உறழ்-உறழ்ந்து கடறல். அவ்விரண் டன் கண்ணும் இனப்பொருளே ஒன்றி வரல்வேண்டும், எண்ணும் உறழும் இனனென்றல்வேண்டுமென்பதை, கிளவியாக்கம் கசு-ம் சூத்திரத்தை பும் அதன் உரையையும் நோக்கி அறிக.
யானை, தேர், குதிரை, காலாள் என்புழிக் காலாள் இனமல்லா கது. பிருண்டும்-பிற விடத்தும், ஆசிரியர்க்கு ஆராய்ச்சி (1Ք գ-ւ! கோடற்கண்ணது என்றது, ஆசிரியர்க்கு ஆராய்வு திணைவிராய் வருதற்கண்ணதன்று ; முடிபுகோடற்கண்ணதே ஆகலானும் என்ற

Page 58
SOJO தொல்காப்பியம் (கிளவி
பிறண்டும் எண்ணுத்திணை விரவுப்பெய ரஃறிணைமுடியின (சொல்-டுக) என ஆசிரியர்க்கு ஆராய்ச்சி முடிபுகோடற்கண்ண தாகலானும், அவர்க்கது கருத்தன்றென்க. அல்லதூஉம், திணே விராயெண்ணல் வழுவென்பதே கருத்தாயின்,
* நெடுநல் யானையுந் தேரு மாவும்
படையமை மறவரு முடையம் யாம் " (புறம்-எஉ) எனவும், "இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறும் (குறள்-கூஉO) எனவும், படர்க்கைச்சொல்லும் அஃறிணைக்கிளவியும் விரா யெண்ணுதல் வழக்குப்பயிற்சி யுடைமையான் அவையுமடங்க உயர்திணைச்சொல்லே யஃறிணைக்கிளவி எனப் பொதுப்பட வோதாது தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவி (சொல்-சB) எனத் தன்மைச் சொல்லையே விதந்தோதல் குன்றக்கூறலா மாகலானும், அவர்க்கது கருத்தன்மை யறிக.
ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை பீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெருஅ தீருமெம் மம்பு கடிதுவிடுது நும்மரண் சேர்மின் " (புறம்-கூ) எனத் திணை விராய்வந்து முன்னிலை வின்ன கோடல் எற்ருற்பெறுது மெனின் :- அங்கிகரன செய்புண் முடிபெனப்படும், அவற்றை யதிகாரப் புறனடையாற் கொள்க. திணை விராயெண்ணப்படும் பெயர் விபங்கோளல்லா விரவுவினையொடு தொடர்ந்து வரு வன வழக்கினு ஞளவேல், ஒன்றென முடித்தல் என்பதனும் கொள்க. (சடு)
படி, முடிபுகோடல்-ஒருசொல் மற்ருெருசொல்லைத் தனக்கு முடிக் குஞ் சொல்லாகக் கொள்ளுதல். Y
ஆவும், பார்ப்பன மக்களும், பிணியுடையீரும் பெருதீரும் சேர் மின் எனத் திணைவிரவிவந்து முன்னிலைவினை கோடல், சொல்லதிகாரப் புறனடையால் (எச்-சு எ) கொள்ளப்படும்.
வியங்கோளல்லா விரவுவினை என்றது, செய்யும் என்னும் முற்று, வேறு, இல்லை, உண்டு முதலியவற்றை. இச்சூத்திரமுடிபு அஃறிணை முடியின செய்யுளுள்ளே என்ற முடியிலடங்காமையின் வேறு கூறப் full-gil.

பாக்கம்) சொல்லதிகாரம் دھو گے
சு. வேறுவினைப் பொதுச்சொ லொருவினை கிளவார்.
(இதன் போருள்: வேறுபட்ட வினையையுடைய பல பொருட்குப் பொதுவாகிய சொல்லை ஒன்றற்குரிய வினையாற் கிளவார் என்றவாறு.
எனவே, பொதுவியைாற் கிளப்ப ரென்றவாறும். அவை டிடிசில் அணி இயம் படையென்னுங் தொடக்கத்தன.
அடிசில் என்பது உண்பன கின்பன பருகுவன நக்குவன வென்னு நால்வகைக்கும், அணியென்பது கவிப்பன கட்டுவன செறிப்பன பூண்பனவெ ன்னுங் தொடக்கத்தனவற்றிற்கும், இயமென்பது கொட்டுவன ஊதுவன எழுப்புவனவென்னுக் தொடக்கத்தனவற்றிற்கும் படையென்பது எய்வன எறிவன வெட்டுவன குத்துவனவென்னுங் தொடக்கத்தனவற்றிற்கும், பொதுவாகலின், அடிசிலயின்ருர், மிசைந்தார் எனவும் ; அணி யணிந்தார், மெய்ப்படுத்தாt எனவும்; இயம்இயம்பினர், படுத் தர்ர் எனவும் ; படைவழங்கினர், தொட்டார் எனவும் ; பொது வினையாற் சொல்லுக, அடிசிறின்மூர், பருகினர் எனவும்; அணி கவித்தார், பூண்டார் எனவும்; இயங்கொட்டினர், ஊதினுள் எனவும்; படையெறிந்தார், எய்தார் எனவும்; ஒரு சார்க்குரிய இனையாற்சொல்லின் மரபு வழுவாமென்பது. -
பொருளின் பொதுமையைச் சொன்மேலேற்றி வேறு வினைப் பொதுச்சொலென்ற7ர். (சசு) dዎ” @]`• எண்ணுங் காலு மதுவதன் மரபே.
(இதன் போருள் : வேறுவினப் பொருள்களைப் பொதுக் சொல்லாற் கூறுது பிரித்தெண்னுமிடத்தும் அதனிலக்கணம் ஒருவினையாற் கிளவாது பொதுவினயாற் கிளத்தலேயாம் எனறவாறு.
(சசு) பொருளின் பொதுமையைச் சொன் மேலேற்றி வேறு வினைப்பொதுச்சொல் என்ருர், என்றது வெவ்வேறு வினேக்குப் பொதுவாய் வருவது சொல்லன்று பொருள் ; அப்பொருளின் பொதுமையை ஒற்றுமைபற்றிச் சொன்மேலேற்றிப் பொதுச்சொல் லென்றர் என்றபடி, பொது அடிசில் என்னுஞ் சொல்லன்று ; அதனு 8ಗೆಟ್ಟಿ೨u66 ଧ-ଚିଠor all otଦoTADL 4.',
l ܫ

Page 59
தொல்காப்பியம் (கிளவி سے Iگے
உதாரனம் : சோறுங்கறியுமயின்ருர், யாழுங்குழலுமியம் பினர் எனவரும். சோறுங்கறியுங் 5aiopi, யாழுங்குழலு மூதி னர் எனின் வழுவாம். அஃதேல், ஊன்று வை கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது’ (புறம்-கச) என்புழி உண்டென்பது ஒன்றற்கேயுரிய வினையாகலின் வழுவாம் பிறவெனின் :-உண்ட லென்பது உண்பன தின்பனவெனப் பிரித்துக் கூறும்வழிச் சிறப்பு வினையாம் ; பசிப்பிணி தீர நுகரப்படும் பொருளெல்லாம் உணவெனப்படுமாகலிற் பொதுவினபுமாம், அதனுன்து வழுவன் ஹென்பது. கறியொழித்து ஏனையவற்றிற்கெல்லாம் உண்டற் ருெழி லுரித்தாகலிற் பன்மைபற்றிக் கூறினரெனினுமமையும். ()
சஅ. இரட்டைக் கிளவி யிரட்டிற்பிரிங் திசையா.
இதன் போருள் : இரட்டித்து கின்று பொருளுணர்த் துஞ் சொற்கள் இரட்டித்து நிற்றலிற் பிரிந்து நில்லா என்றவாறு.
உதாரணம் : சுருசுருத்தது, மொடுமொடுத்தது என இதை பற்றியும், கொறுகொறுத்தார், மொறுபொறுத்தார் எனக் குறிப் புப்பற்றியும், குறுகுறுத்தது, கறுகறுத்தது எனப் பண்பு பற்றியும் இரட்டித்து வந்தன பிரிந்து நில்லாமை கண்டுகொள்க. அஃதேல், குறுத்தது குறுத்தது எனப் பிரிந்தும் வங்தனவா லெனின் :- அற்றன்று. குறுத்ததென்பதோர் சொல் குறுவென்' பதோர் சொல்லடுத்துக் குறுகு றுத்ததென நின்று குறுமை மிகுதியுணர்த்திற்றுயிற் குறுத்ததென்பது குறுமையுணர்த்தக் குறுவென்பது மிகுதியுணர்த்திற்றதல்வேண்டும் குறுவென்பது மிகுதியுணர்த்தாமையிற் குறுகுறுத்ததென்பது ஒரு சொல்லாய் நின்று அப் பொருளுணர்த்திற்றெனவே படும். அதனுற்முன்
(ச எ) ஏனேயவென்றது ஊன், துவை, சோறு, கறி என்பவற் அறுள் கறி ஒழிந்தவற்றை. உண்டு என்பது உண்பனவற்றிற்குச் சிறப்புவினையா யும் நிற்கும். நுகரப்படுவனவெல்லாவற்றிற்கும் பொது
வாயும் நிற்குமென்ற படி,
(ச.அ) குறுகுறுத்தது என்பது குறுத்தது, குறுத்தது எனப் பிரிந்தும் வந்த தாலெனின் அங்கனம் வாராது. ஏனெனில் குறுகுறுத் தது என்பது மிகக் குறுத்தது என்னும் பொருளில் வருதலின் குறு, மிகுதியுணர்த்தக் குறுத்தது என்பது குறுமையையுடையது என்னும்

யாக்கம்) சொல்லதிகாரம் -9վե
பyக்குறுமை மாத்திரமுணர்த்கி நிற்பது அதனின் வேருமென் 14. கறுகறுத்ததென்பதுக்கும் ஈகொக்கும். கறுத்தது கறுக் கது, குறுக்கது குறுத்தது எனச் சொன்முழுவதும் இருமுறை வாராமையின், அடுக்கன்மை யறிக.
ஈண்டிரட்டைக் கிளவி யென்றது, மக்களிரட்டை விலங் கிாட்டைபோல வேற்றுமையுடையனவற்றையன்றி இலையிாட் டையும் பூவிரட்டையும்போல ஒற்றுமையும் வேற்றுமையு
முடையனவற்றை யென்றுணர்க.
இரட்டித்து நின்று பொருளுணர்த்துவனவற்றைப் பிரித்து வழங்கன் மரபன்பையின், மரபுவழுக்காத்தவாறு. (சஅ)
P கூ. ஒருபெயர்ப் பொதுச்சொ லுள்பொரு ளொழியக் தெரிபுவேறு கிளத்த றலைமையும் பன்மையு முயர்திணை மருங்கினு மஃறிணை மருங்கினும். இதன் போருள் : உயர்கிணைக்கண்ணும் அஃறிணைக்கண் னுைம் ஒருபெயராய்ப் பலபொருட்குப் பொதுவாகிய சொல்லைப் பிற உள்பொருளொழியத் தெரிந்துகொண்டு பொதுமையின் வேருகச் சொல்லுக தலைமையானும் பன்மையானும் என்றவாறு. தெரிபென்பதற்குச் செயப்படுபொருள் தலைமையும் பன்மையு
மேயாம்.
பொருளில் வருதல் வேண்டும். குறு மிகுதிப்பொரு ஞணர்த்தாமை பின் குறுகுறுத்தது என இரட்டையாய் கின்றே மிகக் குறுத்தது என்னும் பொருளே உணர்த்து மென்றபடி, அக்குறுமை மாத்திரம் உணர்த்தி நிற்பது என்பது குறுத்தது குறுத்தது என வரும் அடுக்கை, அது குறுமை என ஒரு பொருளே மாத்திரம் உணர்த்து மென்றபடி, குறுத்தது குறுத்தது என்பதிற்போல குறுகுறுத்தது என்பதில் முதற் சொல் முழுதும் வாராமையின் அடுக்கன்மையறிக, ஒருசொல் முழுதும் இருமுறை வாராமையின் அடுக்கன்றென்பர் நச்சிஞர்க்கினியர்.
(சக) ஒருபெயர்ப் பொதுச்சொல்-ஒருபொருட்கு இடப்பட்ட பெயராய்ப் பலபொருட்கு உரியதாயுள்ள சொல். ஈண்டு ஒற்றுமை பற்றிப் பொருளின் பொதுமையைச் சொன்மேலேற்றிப் பொதுச் சொல் என்ருர் என்க. அவை, சேரி தோட்டம் முதலியன. சேரிபலரிருப்பது. "சேரி-பலரிருப்பது என்பர் இளம்பூரணர். பல குடி சேர்ந்தது சேரி; பல பொருள் தொக்கது தோட்டம்" என்பர்

Page 60
அச தொல்காப்பியம் கிளவி
பிறரும் வாழ்வாருளரேனும் பார்ப்பனச்சேரியென்றல் உயர் திணைக்கட் டலைமைபற்றிய வழக்கு. எயினர்காடென்பது அத் கிணைக்கட் பன்மைபற்றிய வழக்கு. பிறபுல்லு மானுமூளவே இனும் கமுகங்கோட்டமென்றல் அஃறிணைக்கட் டலைமைபற்றிய வழக்கு ஒடுவங்காடென்பது அத்கிணைக்கட் பன்மைபற்றிய வழக்கு. பார்ப்பார் பலராயினுங் கமுகு பலவாயினும் அவை தாமே பன்மைபற்றிய வழக்காம்.
பலபொருளொருசொல்லினிக்குதற்கு ஒருபெயரென்ருர், ஒன்றென முடித்தலென்ப.கன்ை, அரசர்பெருந்தெரு, வயிர கடகம், ஆதீண்டுகுற்றி, ஆனதர், எருத்தில் எனப் பொதுச் சொல்லின்றி வருவனவுங் கொள்க
உள்பொருளெல்லாங் கூருது ஒன்றனையெடுத்துக் கூறுதன் மரபன்முகலின், பொதுச்சொன்மேற் சொன்னிகழுமா றுணர்க் கிய முகத்தான் மரபுவழுக்காத்தவாறு, (சக)
நச்சிர்ைக்கினிபர். தெரு முதலியன அன்னவன்றி ஒரு பொருட்கே யுரியன. அரசர் பெருந்தெரு அரசருக்கே யுரியது. பொதுச்சொல் என்றல், வாரணம்போன்ற பல பொருளைத் தருஞ் சொல்லையுங் குறிக்குமாதலின் அப்பலபொருளொருசொல்லைக் குறியாமனிக்குதற்கு ஒருபெயர்ப் பொதுச்சொல் என்ருர் என்பது கருத்து. பலபொருளொரு சொல் - பல பொருளை யுணர்த்தி வருவது. அன்னதன்றி இது பல பொருட்குரியதாய் வருவது என்றபடி, பெயர் - ஈண்டு நாமம். பலபொருளொருசொல், ஒவ்வொருபொருட்கும் வேறுவேறு சொல்லா கும் என்பதும், எழுத்தொப்புமைபற்றி ஒருசொல் என்பர் என்பதும் சேணுவரையர் கருத்து. கிளவி-டு எ.ம் குத்திர உரை நோக்குக.
ஆ தீண்டு குற்றி என் புழிக் குற்றி ஆ தீண்டற்கென்றே நடப்பட் டது; ஆயினும் பிறவுங் தீண்டு மென்றபடி,
அரசர் பெருந்தெரு - அரசர் செல்லுதற்கெனச் சமைக்கப்பட்ட பெருந்தெரு. ஆதலின் ஒரு பொருட்கே யுரியதாயிற்று. பிறருஞ் செல்லலா மென்றபடி, -لام வயிரகடக்ம்-வயிரத்தாற் செய்த கடகம், (பிறமணிகளுமிருக்க லாம்) W
ஆனதர்-ஆன் செல்லுகின்ற வழி. பிறவுஞ் செல்லலாம். எருத்தில் - எருத்துமாடு கட்டற்கியற்றிய கொட்டில், பிறவு நிற்க 6) TLD

uTÈSúb] சொல்லதிகாரம் அடு
டுo. பெயரினுந் தொழிலினும் பிரிபவை யெல்லா
மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன.
இதன் போருள் : உயர்கிணைக்கண்ணும் அஃறிணைக்கண் னுைம் பெயரினனும் வினையினுணும் பொதுமையிம் பிரிந்து ஆண் மைக்கும் பெண்மைக்குமுரியவாய் வருவனவெல்லாம் வழுவாகா, வழக்கு வழிபட்டனவாகலான் என்றவாறு.
உயர்கிணைக்கண்ணும் அஃறிணைக்கண்ணுமென்பது அதி காரத்தான் வந்தது.
* தொடியோர் கொய்குழை யரும்பிய குமரி ஞாழல்’ என் பது உயர்கிணைக்கட்பெயரிற் பிரிந்த ஆணுெழி மிகுசொல். வடு கரசராயிரவர் மக்களைபுடையரென்பது பெயரிற்பிரிந்த பெண் ணுெழி மிகுசொல். இவர்வாழ்க்கைப்பட்டாரென்பது தொழிலிற் பிரிந்த ஆணுெழி மிகுசொல். இவர் கட்டிலேறினர் என்பது தொழிலிற் பிரிந்த பெண்ணுெழி மிகுசொல். நம்பி நூறெருமை யுடைய னென்பது அஃறிணைக்கட் பெயரிற் பிரிந்த ஆணுெழி மிகுசொல். நம்மரச னயிரம் யானையுடைய னென்பது பெயரிற் பிரிந்த பெண்ணுெழி மிகுசொல். தொடிசெறித்தலும், மக்கட் டன்மையும் இல்வாழ்க்கைப்படுதலும், கட்டிலேறுதலும், எரு மைத் தன்மையும், யானைத்தன்மையும் ஒழிக்கப்படும் பொருட்கு முண்மையாற் பொதுவாய் கிற்கற்பாலன ஒருபாற் குரியவாய் வருதலின், மரபுவழு வமைத்தவாறு,
பிறசொல்லாற்பிரிவன வேறுபடு வினையினு மினத்தினுஞ் சார்பினும் (சொல்-டுR) எனவும், தெரிநிலை யுடைய வஃறிணை யியற்பெயர் (சொல்-கனக) எனவும், கினையுங் காலைத் தத்த மரபின் வினையோடல்லது பாறெரிபிலவே' (சொல்-கன உ) எனவும் முன்னுேதப்படுதலானும், ஆண்டு வழுவின்மையானும், ஈண்டுத் தாமே பிரிவனவே கொள்க.
தம்மாற்ரும்பிரியுமென்பார் பெயரினுங் தொழினும் என் முர். பெயர்க்கண்ணும் வினைக்கண்ணுங் தாமே பிரிவன்வெனினு
மமையும்.
(டுo) தம்மாற் பிரிவதென்றது, பிறிதொன்ருற் பிரியாது தாமே பிரிவதென்றபடி,காரணங் கடருது வாளா, பெயரினும்,வினையினும், பிரி பவை யென்றதல்ை தாமே பிரியுமென்பது பெறப்பட்டது என்றபடி,

Page 61
a].gor தொல்காப்பியம் கிளவிے
அஃறிணைக்கட் டொழிலிற் பிரிந்தன வுளவேற் கண்டுகொள்க. இன் றிவ்வூர்ப் பெற்றமெல்லா மறங்கறக்கும், உழவொழிந்தன என உரையாசிரியர் காட்டினராலோவெனின் :-பெற்றமென்னும் பொதுப்பெயர் கறத்தலு முழுதலுமாகிய சிறப்புவினையாற் பொ துமை நீங்குதல் வழுவன்மையான் ஈண்டைக்கெய்தாமையின்,
அவர்க்கது கருத்தன்றென்பது. (Ђо)
டுக. பலவயினனுமெண் ணுத்திணே விரவுப்பெய ரஃறிணை முடிபின செய்யுளுள்ளே.
இதன் போருள் : தி%ண விராயெண்ணப்பட்ட பெயர்
செய்யுகத்துப் பெரும்பான் மையும் அஃறிணைச்சொற் கொண்டு முடியும் என்றவாறு.
D 5T JOHDTD :
வடுக பருவா ளர் வான்கரு காடர் சுடுகாடு பேபெருமை யென்றிவை யாறுங் குறுகா பறிவுடை யார் ' எனவும்,
* கடுஞ்சினத்த கொல்களிறுங்
கதழ்பரிய கலிமாவு நெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய புகன்மறவருமென நான்குடன் மாண்ட தாயினும்." (புறம்-டுடு) எனவும் வரும்
எண்ணுக்திணை விரவுப்பெயர் பெரும்பான்மையும் அஃறி ணேச்சொற் கொண்டு முடியுமெனவே, சிறுபான்மை உயர்திணைச் சொற் கொண்டு முடியவும் பெறுமென்பதாம்.
D-5T J 600 i D :
* பார்ப்பா ரறவோர் பசுப்பத் திணிப்பெண்டிர் மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டு '
*( (சிலப்-வஞ்சினமாலை) எனவும்,
* பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தா ரிளையார் பசுப்பெண்டி ரென்றிவர்கட்

List i35ub சொல்லதிகாரம் 2کے/G7
காற்ற வழிவிலங்கி குனரே பிறப்பிடைப் போற்றி யெனப்படு வார் ? (ஆசாரக்கோவை-சு ச) பன வும் வரும்.
இருதிணைப்பெயரும் விராய்வந்து ஒருகிணேச்சொல்லான் முடிதல் வழுவாயினும், செய்யுளகத்தமைகவெனத் திணே வழு வமைத்தவாறு.
* பாணன் பறையன் றுடியன் கடம்பனென்
றிந்நான் கல்லது குடியு மில்லை" (புறம்-5.5டு) என விருதிணைப்பெயரும் விரவி வாராது உயர்கிணைப் பெயரே வந்து செய்யுளுள் அஃறிணை முடிபு கொண்டனவென்று உரையாசிரியர் கூறினாாலெனின் :-பாணன் முதலாயினுரைக் குடியென்று சுட்டியவழிக் குடிக்கேற்ற தொகை கொடுத்தல் வழு வன்மையான், அவ்வுரை போலிபுரையென்க குடியென்று சுட் டாதவழிப் பாணன் பறையன் றுடிபன் கடம்பனென் றிக்கால் வருமல்லது குடியில்லையென்றேயாம்.
* தம்முடைய தண்ணளியுந் தாமுக்தம் மான்றேரு மெம்மை நினையாது விட்டனரேல் விட்டகல்க ! 6ரினவும்,
* யானுந் தோழியு மாயமு மாடுந் துறைநண்ணிக்
தானுந் தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான்' எனவும், இவை யெவ்வாறு வந்தவோவெனின் :-அவை கலை மைப் பொருளையும், தலைமையில் பொருளையும் விராயெண்ணித் தலைமைப்பொருட்கு வினை கொடுப்பவே தலைமையில் பொருளு முடிந்தனவாவதோர் முறைமைபற்றி வந்தன, ஈண்டைக்கெய்தா வென்பது. தானுந் தன் புரவிபுங் தோன்றினு னென்பதுமது. (டுக)
犧 டு உ. வினை வேறு படுஉம் பலபொரு ளொருசொல்
வினைவேறுபடா அப் பலபொருளொருசொலென் ரூரயிரு வகைய பலபொரு ளொருசொல்.
(டுக) குடி என்று சுட்டுதலாவது, பாணன் முதலிய பெயர்கள் கத்தம் பொருளைச் சுட்டாது தத்தம் குடியைச் சுட்டி நிற்றல், என் றது பாணன் குடி பறையன் குடி என நிற்றலே. ஈண்டுக் காட்டிய
இரு செய்யுளுக்கும் தலைமைப் பொருள் தலைவனுகும்.

Page 62
S=9|es= தொல்காப்பியம் (கிளவி
இதன் போருள் : வினைவேறுபடும் பலபொருளொருசொல் லும் வினைவேறுபடாப் பலபொரு ளொருசொல்லுமென இரண்டு
வகைப்படும் பலபொருளொருசொல் என்றவாறு.
ரு ரு A)
இனமுஞ் சார்பு முளவேனும் வேறுபடுத்தற்கண் வினை சிறப் புடைமையின், அதனுற் பெயர் கொடுத்தார், ஆதீண்டுகுற்றி
யென்பதுபோல.
இலக்கணச் சூத்திரங்களே யமையும் இச்சூத்திரம் வேண்டா பிறவெனின் :-இருவகையவென்னும் வரையறை அவற்ரும் பெறப்படாமையானும், வகுத் துப் பின்னு மிலக்கணங் கூறியவழிப் பொருள் இனிது விளங்குதலானும், இச்சூத்திரம் வேண்டு மென்பது, (டு2)
டுB. அவற்றுள்
வினைவேறு படுஉம் பலபொரு ளொருசொல் வேறுபடு வினையினு மினத்தினுஞ் சார்பினும் தேறத் தோன்றும் பொருடெரி நிலையே.
(இதன் போருள் : அவ்விரண்டனுள்ளும், வினைவேறுபடும் பலபொருளொருசொல், ஒருபொருட்கே சிறந்த வினையானும், இனத்தானும், சார்பானும், பொருடெரிகிலைக்கட் பொதுமை நீங்கித் தெளியத்தோன்றும் என்றவாறு.
மாவென்பது ஒருசார்விலங்கிற்கும் ஒருமாத்திற்கும் வண் டிற்கும் பிறபொருட்கும் பொது. குருகென்பது ஒருபறவைக்கும் உலைமூக்கிற்கும் வளைக்கும் பிறவற்றிற்கும் பொது. நாகமென்பது மலைக்கும் ஒருசார்மரத்திற்கும் யானைக்கும் மாம்பிற்கும் பிறவற் றிற்கும் பொது. சேவென்டது ஒருசார்ப்பெற்றத்திற்கும் ஒரு மரத்தித்கும் பிறவற்றிற்கும் பொது.
(டு) இலக்கணச் சூத்திரமென்றது, வினே வேறுபடுஞ் சொல் லிது விஃன வேறுபடாச் சொல்லிது of ன அவற்றின் இலக்கணங் கூறுஞ் சூத்திரங்களே. அவை டுக, டுச-ம் சூத்திரங்கள்.)

ய்ாக்கம்) சொல்லதிகாரம் அர்க்
மாப்பூத்தது; மாவுமருது மோங்கின என வேறுபடு வினை யானும் இனத்தானும், மரமென்பது விளங்கிற்று. கவசம் புக்கு நின்று மாக்கொணுவென்றவழிக் குதிரையென்பது சார்பினுல் விளங்கிற்று. குருகுமுதலாயினவு மன்ன.
வேறுபடுவினையினு மென்ருரேனும், ஒன்றென முடித்தலென் பதனன், இம்மாவயிரம், வெளிறு என வேறுபடுக்கும் பெயருங்
கொள்ளப்படும்.
இனத்தொடு சார்பிடை வேற்றுமை யென்னையெனின்:- ஒரு சாதிக்கணணைந்த சாதி இனமெனப்படும்; அணைந்த சாதி யன்றி ஒருவாற்ற னரியைபுடையது சார்பெனப்படுமென்பது. ()
டுச. ஒன்றுவினை மருங்கி னென்றித் தோன்றும்
வினைவேறு படா அப் பலபொரு ளொருசொன் னினையுங் காலைக் கிளந்தாங் கியலும்.
(இதன் போருள் வேறுபடாத வினை கொண்டவழி வேறு படாது தோன்றும் வினை வேறுபடாப் பலபொருளொருசொல் ஆராயுங்கால் கிளந்து சொல்லப்படும் என்றவாறு.
உதாரணம் : மாமரம் வீழ்ந்தது; விலங்குமா வீழ்ந்தது
என வரும்.
வினைவேறுபட்ாப் பலபொருளொருசொலென வேறுநிற்பன வில்லை வேறுபடுவினை முதலாயினவற்முன் வேறுபடுவனதாமே பொது வினை கொண்டவழி வினைவேறுபடாப் பலபொருளொரு சொல்லா மென்பதும் அறிவித்தற்கு ஒன்று வினைமருங்கி னென்
(டுB) ஒரு சாதிக்கண் அணேந்தசாதி யென்றது, ஒரு சாதிக்கண்' சேர்ந்த சாதிகளே. மாவும், மருதுமோங்கின என்புழி மாவும் மருதும் மரச்சாதி என்றற்கண் இரண்டுஞ் சேர்ந்த சாதியாதல் காண்க. அங்கன மன்றிக் கவசமும் பாய்மாவும் ஒருவாற்ருனியைபுடைமை காண்க, மாச் செலுத்துவோன் சட்டையிட்டுக் கொண்டே செலுத்தல் வழக்கா தலின் ஒருவாற்ரு னியைபு என்ருர். இதனைச் சந்தர்ப்ப மென்னலாம்,

Page 63
க்ல் தொல்காப்பியம் (கிளவி
றித் தோன்றுமென்முர். ‘ஒன்றுவினை மருங்கி னென்றித் தோன் றும் என ஒரு குத்திரமாக உரையாசிரியர் பிரித்தாராலெனின் :- அங்ஙனம் பிரிப்பின் ஒன்றுவினை மருங்கினென்றித் தோன்று தலும் வினைவேறுபடுஉம் பலபொருளொருசொற்கே இலக்கண மாய் மாறுகோடலானும், வினைவேறுபடுவன தாமே பொதுவினை கொண்டவழி வினைவேறுபடாதனவாமென்பது அதனுற் பெறப் படாமையானும், அது போலியுரை யென்க,
முன்னும் பின்னும் வருஞ் சார்பு முதலாயினவற்றற் குறித்த பொருள் விளங்காக்கால் கிளந்தே சொல்லுகவென யாப்புறுத் தற்கு நினையுங்காலை' என்றர்.
ஆங்கென்பது gᎠ -ᎧᏡᎯrᎥᎥ ]ᎧᏈᎠᏯj- :
குறித்த பொருள் விளங்காமைக் கூறல் மரபன்மையின் LD TIL வழுக் காத்தவாறு (டுச)
டுடு. குறித்தோன் கூற்றக் தெரிந்துமொழி கிளவி,
இதன் போருள் : ஒருபொருள் வேறுபாடு குறித்தோன், அஃதாற்றன் முதலாயினவற்ருன் விளங்காதாயின், அதனைத் தெரித்துச் சொல்லுக என்றவாறு.
உதாரணம் : * அரிதாரச் சாந்தங் கலந்தது போல
வுருகெழத் தோன்றி வருமே - முருகுறழு மன்பன் மலைப்பெய்த நீர்?
எனவும்,
(டு ச) ஒன்று வினைமருங்கி னென்றித் தோன்று மென்பதை வேருகப் பிரிக்கின் முதற் சூத்திரத்திற்கே இலக்கணமாகி முடியுமாத லானும், வினை வேறுபடாப் பல பொருளென ஒருசொல் உள்ளதென வும் படுமாதலானும் அது பொருந்தாதென்பது கருத்து. வினையால் வேறுபடுஞ் சொற்களே பொதுவிஃன கொண்சிவழி வினே வேறுபடாச் சொல்லாகு மென்க. மாவேறின்ை என்பதுபோல. முதற் சூத்திரத் திற்கே இலக்கணமாதல்,- வினை வேறுபடும் பலபொரு ளொருசொல் வேறுபடு வினையைக் கொண்டு வேறுபடுதலன்றிப் பொது வினையைக் கொண்டும் வேறுபடுமென்றதல் இப்பொருள் மேற் சூத்திரப்பொரு ளோடு மாறுகோடலின் "மாறுகோடலானும் " என்ருர்,

பாக்கம்) சொல்லதிகாரம் ●ー。
* வாரு மதுச்சோலை வண்டுதிர்ந்த நாண்மலரா
ணுறு மருவி நளிமலைநன் னுட' எனவும் வரும். கலந்ததுபோல வருமே யிலங்கருவி யன்பன் மலைப்பெய்த நீர்’ எனவும், 16ாறு மருவி நளிமலை நன்னட எனவும் தெரித்து மொழியாதவழிக் குறித்தது விளங்காது வழுப்படுதலின் மரபுவழுக் காத்தவாறு. வடநூலார் இதனை நேய மென்ப,
* ஊட்டியன்ன வொண்டளிர்ச் செயலை’ என்புழி இன்ன தனை யென்று தெரித்து மொழியாமையின் வழுவாம் பிற வெனின் --உவமையென்னு மலங்காரமாயினன்றே இன்னதொன் றனை யெனல் வேண்டுவது. செயலAக் தளிரினது செய்யாத நிறத்தைச் செய்ததுபோலக் கூறுங் கருத்தினனுகலிற். பிறிதோ ாலங்காரமாம். அதனுன் அது கடாவன் றென்பது.
* படுத்துவைத் தன்ன பாறை மருங்கி a
னெடுத்து நிறுத்தன்ன விட்டருஞ் சிறுநெறி' - (மலைபடு-கடு)
என இன்னோன்ன வெல்லாம் அவ் வலங்காரம் பற்றி வந்தன.
* ஒல்லேங் குவளைப் புலாஅன் மகன்மார்பிற்
புல்லெருக்கங் கண்ணி நறிது '
என் புழிக் குவளை புலானறுதற்கும் எருக்கங்கண்ணி நறிதாதற் கும் காரணங் கூருமையின் வழுவாம். பிறவீெனின் - புதல்வற் பயந்த பூங்குழன் மடங்தை பரத்தையிற் பிரிந்து வந்த கிளவ னெடு புலந்துரைக்கின்ரு ளாகலிற் குவளை புலானறுதற்கு அவன் றவற்றேடு கூடிய அவள் காதல் காரணமென்பது உம், எருக்கங் கண்ணி நறிதாதற்கு மகிழ்நன் செய்த துனி கூர் வெப்பம் முகிழ் நகை முகத்தாற் றணிக்கும் புதல்வன்மேல் ஒருகாலைக் கொரு காற் பெருகுமன்பு காரணமென்பது உம் பெறப்படுதலின், வழுவாகா தென்பது.
மீக்கூற்ற மென் புழிப்போலக் கூற்றுக் கூ ற் ற மென கின்றது. (நிடு)
(டுடு) தெரித்து மொழியாமையை (குறித்த பொருளை விளக்கற் கேற்ற சொற்களில்லாமற் கடறலை) வடநாலார் கேயம் என்னுங் குற்ற மென்ப. " மீக்கடற்றம் என்பதுபோலக் கூற்றுக் கடற்றம் என

Page 64
&2 தொல்காப்பியம் (கிளவி
டுசு. குடிமை யாண்மை யிளமை மூப்பே யடிமை வன்மை விருந்தே குழுவே பெண்மை யாசே மகவே குழவி தன்மை திரிபெய ருறுப்பின் கிளவி காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொலென் ருரவறு மூன்று முளப்படத் தொகைஇ யன்ன பிறவு மவற்றெடு சிவணி முன்னத்தி னுணருங் கிளவி யெல்லா முயர்திணை மருங்கி னிலையின வாயினு மஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும்.
இதன் போருள் : குடிமை முதலாக விறற்சொலிருகச் சொல்லப்பட்ட பதினெட்டு முளப்பட அன்னபிறவும் அவற் ருெடு பொருந்தித் தொக்கு Nன்னத்தி னுணருங் கிளவிகளெல் லாம், உயர்திணைப்பொருண்மேல் நின்றனவாயினும், அஃறிணைப் பொருளை யுணர்த்திகின்ற வழிப்போல, அஃறிணைமுடிபே கொள் ளும் என்றவாறு.
உதாரணம் : குடிமை நன்று, குடிமை தீது; ஆண்மை
16ன்று, ஆண்மை தீது என வரும். ஒழிந்தனவற்றிற்கும் இவ் வாறு பொருந்தும் வினை தலைப்பெய்க.
நின்றது' என்ற உரையால் குறித்தோன் கடற்றம் என்பதில் கற் றம் என்பது சொல்லை என்பது பெறப்படும். படவே சொற்கும் பொருட்குமுள்ள வொற்றுமைபற்றிப் பொருள் என்று பொருள் கடறினர் என்பது பெறப்படும். தெரித்துமொழி கிளவி என்றதனல் வேறுபாடு என்னுஞ் சொல் வருவிக்கப்பட்டது. நச்சிர்ைக்கினியர் தெரிவித்துச் சொல்லும் சொல்லாகச் சொல்லுக என்று கடறிய பொருளை நோக்கும்போது சேனவரையரும் தெரிவித்து மொழியும் மொழிகளாற் சொல்லுக என்பதையே சுருங்கிய வாய்பாட்டால் தெரித்துச் சொல்லுக எனக் கூறியிருக்கவேண்டும். இப்பொருட்குச் சொல்லுகவென்பது அவாய்நிலையான் வருவிக்கப்பட்டதாகும். மொழிக என்றதனீறு தொக்குகின்றதென்பாரு முளர். ,ே வில...
- Α )
செய்யாதநிறம்-இயற்கை நிறம் பிறிதோரலங்காரம்-தற்குறிப்பேற்றம்.

யாக்கம்) சொல்லதிகாரம் கூக
தன்மைகிரிபெயர் அலி. இதனே டெர்ருபொருட் கிளவி யாய் வருவனவுங் கொள்க.
உறுப்பின்கிளவி குருடு முடம் என்னுக் தொடக்கத்தன. காதற்சொல் பாவை யானையென ஒப்புமை கருதாது காதல்பற்றி வருவன. சிறப்புச்சொல் கண்போலச் சிறந்தானக் கண்ணென் றலும், உயிர்போலச் சிறந்தானை உயிர் என்றலும் என இவை முதலாயின. செறற்சொல் செறுதலைப் புலப்படுக்கும் பொறியறை கெழீஇயிலி யென்னுந் தொடக்கத்தன. விறற்சொல் விறலை யுணர்த்தும் பெருவிறல் அருந்திறலென்னுங் தொடக்கத்தன. தன்மை கிரிபெயர் முதலாயின பொருள் வகையான் ஆமுக
வடக்கப்பட்டன.
குடிமை, ஆண்மை, இளமை, மூப்பு, அடிமை, வன்மை, பெண்மை, உறுப்பின்கிளவி, சிறப்புச்சொல், விறற்சொல் என் பன உயர்திணைக்கண் ஆகுபெயராயல்லது வாரா; அல்லன இருதிணைக்கண்ணும் ஒத்த வுரிமையவெனக் கொள்க. காதல் பற்றிச் சிறுவன 'யானையென்றலும் ஆகுபெயராமன்ே ரு வெனின்:-யாதானுமோ ரியைபுபற்றி யொன்றன்பெய ரொன்றற் காயது ஆகுபெயராம் ; இயைபு கருதாது காதன் முதலாயின வற்றன் யானையென்றவழி ஆகுபெயருள் அடங்காவென்பது. சிறுவன யானையென்றலும் ஒன்றன்பெயர் ஒன்றற்காத லொப் புமையான் ஆகுபெய ரென்பாருமுளர்.
சொல்லானன்றித் திணைவேறுபாடு சொல்லுவான் குறிப் பொடுபடுத் துணரப்படுதலின். * முன்னத்தி னுணருங் கிளவி
என்ரு?ர்.
(டுசு) இதனே டொருபொருட்கிளவியாய் வருவனவென்றது அழிதூ முதலியவற்றை.
செறிதல்-அறிதல், பொறியறை-பொறியற்றது. காதறை,
மூக்கறை என்பனவுமன்ன. கெழீஇயிலி-நட்பில்லாதது. ஒன்றன் பெயர் ஒன்றுக்காத லென்றது யானையின் பெயர் மகனுக்காத8ல.

Page 65
தொல்காப்பியம் (கிளவி
அஃறிணை முtபின வென்னுது அஃறிணை மருங்கிற் கிளங் தாங்கியலும் எனப் பொதுப்படக் கூறியவதனல், குடிமை நன்று, குடிமை நல்ல "அடிம்ை நன்று, அடிமை நல்ல என வேற்புழி ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நிற்றலும் கொள்ள்ப்
படும்,
அன்ன பிறவு மென்றதனன் வேந்து வேள் குரிசில் அமைச்சு புரோசு என்னுங் தொடக்கத்தனவுங் கொள்க.
o 赢、 குடிமை முதலியன உயர்திணை புணர்த்தும்வழி அஃനില്ക്കt
யான் முடிதல் வழுவாயினும் அமைகவெனத் திணை வழு வமைத்த 6)JT 221. V (டுக)
டுஎ. கால முலக முயிரே யுடம்பே
பால்வரை தெய்வம் வினையே பூத ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉ மாயீ ரைந்தொடு பிறவு மன்ன வாவயின் வரூஉங் கிளவி யெல்லாம் பால்பிரிங் திசையா வுயர்திணை மேன.
(இதன் போருள்: காலமுதலாகச் சொல்லப்பட்ட பத்தும் அத்தன்மைய பிறவுமாகிய அப்பகுதிக்கண் வருஞ் சொல்லெல் லாம், உயர்திணேச் செல்லாயினும், உயர்கிணைக்கட் பால்பிரிங் திசையா, அஃறிணைப்பாலா யிசைக்கும் என் AT-೨) -
உதாரணம் : இவற்குக் காலமாயிற்று, உலகம் பசித்தது, உயிர் போயிற்று, உடம்பு நுணுகிற்று, தெய்வஞ் செய்தது, வினை விளைந்தது, பூதம் புடைத்தது, ஞாயிறு பட்டது, கிங்க ளெழுந்தது, சொன் னன்று என வரும்.
பிறவு மென்றதனல், பொழுது ந்ன்று, யாக்கை தீது, விதி வலிது, கனலி கடுகிற்று, மதி நிறைந்தது, வெள்ளி
யெழுந்தது, வியாழ ன்ேறு என்பன போல்வன கொள்க.
புரோக-புரோகிதன். "மடியாவுள்ள மொடு. ... புரோக மயக்கி" என்னும் பதிற்றுப்பத்து ஏழாம்பத்து)ப் பதிக உரை நோக்குக்,

யாக்கம்) சொல்லதிகாரம் க்டு
காலமென்றது காலக் கடவுளை. உலகமென்றது . ஈண்டு மக்கட் டொகுதியை. w m
kar உயிரே யுடம்பேயெனப் பெரதுவ்கையாற் கூறினரேனும், மக்களுயிரு முடம்புமே கொள்ளப்படும். என்னை ? உயர்திணை முடி புகொள்ளாவென விலக்கப்படுவன அவையேயாகலிலென்பது. அஃறிணை யென்மனு ரவரல பிறவே ’ என்புழி அஃறிணையா யடங்கி உயர்கிணை முடிபெய்தாமையின், அவையும் விலக்கற்
9
பாட்டிற் கேலாவெனின்-அற்றன்று: மக்கட்சுட்டுடைமையான் அவை உயர்திணையேயாமென்பது. யாதோ மக்கட்சுட்டுடைய வாறெனின்-அறஞ்செய்து துறக்கம் புக்கான் எனவும், உயிர் நீத் தொருமகன் கிடந்தான் எனவும், உயிருமுடம்பும் அவரின் வேறன்றி அவராக வுணரப்பட்டு உயர்கிணைக் கேற்ற (fl.9-l கொண்டு நிற்றலின் மக்கட்சுட்டுடைய வென்பது, ஒராவை எம் மன்னை வந்தாளென்றும் ஒசெருத்தை எங்தை வந்தானென்றும் உய்ர்கிணை வாய்பாட்டாற் கூறியவாறுபோல, உயிரு முடம் பும் அவ்வாறு கூறப்பட்டன வென்று கொள்ளாமோவெனின்:- கொள்ள்ல்ாம். அவற்ருன் வரும் பயனுேக்கிக் காதலர்ல் எம் மன்னை எங்தையென்முன் ஆண்டு; ஈண்டுக் காகன் முதலாயின வின்மையின் மக்கட்சுட்டுடைய வென்பது.
பால்வரை தெய்வமென்பது எல்லார்க்கு மின்பத் துன்பத் திற்குக் காரணடிாகிய இருவினையையும் வகுப்பது. வினையென் பது அறத் தெய்வம். சொல்லென்பது நாமகளாகிய தெய்வம்.
அஃதேல், குடிமை யாண்மை யென்பனவற்முேடு இவற் றிடை வேற்றுமை யென்னயெனின் :-அவை இருகிணைப் பொருட்கண்ணுஞ் சேறன்மாலைய; இவை அன்னவல்ல வென்பது.
உலகமென்பது இட்த்தையும் ஆகுபெயரான் இடத்துநிகழ் பொருளாகிய மக்கட்டொகு கியைபு முணர்த்துமாகலான், இரு திணைக்கண்ணுஞ் சென்றதன்ருேவெனின் :-அற்றன்று வட நூலுள் உலகமென்பது இருபொருட்குமுரித்தாக ஒதப்பட்ட மையின், மக்கட்டொகுதியையுணர்த்தும் வழியும் உரிய பெயரே
யாகலின் ஆகுபெயரன்று ; அதனுல் ஒருசொல் இருபொருட்

Page 66
gor தொல்காப்பியம் (கிளவி
கண்ணுஞ் சென்றதெனப்படாது இருபொருட்கு முரிமையான் இரண்டுசொல்லெனவே படுமென்பது. வேறுபொருளுணர்த்தலின்
வேறுசொல்லாதலே துணிவாயினும், பலபொருளொருசொல் லென்புழி எழுத்தொப்புமை பற்றி ஒருசொல்லென்ருரர்.
w மேலென்பது ஏழாம் வேற்றுமைப் பொருளுணர்த்துவதோ ரிடைச்சொல்லாகலின், ஈறு திரிந்து மேனவென கின்றது.
இதுவுங் கிணைவழுவமைகி. (டுள)
டு அ. நின்றங் கிசைத்த லிவணியல் பின்றே.
இதன் போருள்: ஈறு திரியாது நின்ருங்கு நின்று உயர் கிணையா யிசைத்தல் ஈண்டியல்பின்று என்றவாறு,
ஈண்டென்றது காலமுதலாகிய சொற்களை. அவை இடை யீடின்றி மேற்சொல்லப்பட்டு நிற்றலின் இவண் என்ருர்,
இவணியல்பின்றெனவே, குடிமை ஆண்மை முதலாயின
சொல்லின்கண், குடிமை5ல்லன், வேந்து செங்கோலன் என நின்றங்கு நின்று உயர்திணையாயிசைத்தல் இயல்பு டைத்தென் பதாம். (டுஅ)
டு கூ. இசைத்தலு முரிய வேறிடத் தான்.
இதன் போருள்: காலமுதலாகிய சொல் உயர்திணையா யிசைத்தலுமுரிய, ஈறு கிரிந்து வாய்பாடு வேறுபட்டவழி என்றவாறு.
காலன் கொண்டான், உலகர் பசித்தார் என வாய்பாடு வேறு பட்டவழி உயர்திணையாய் இசைத்தவாறு கண்டுகொள்க. (டுக)
(டுஎ ) எழுத்தொப்புமை யென்றது, உலகமென்புழி, உயர் திணைப் பொருளை உணர்த்தும் வழியும் அஃறிஃலாப் பொருளை உணர்த்தும் வழியும் சொல்லான் வேரு யினும் எழுத்தான் ஒன்ரு யிருத்தல்ை.

யாக்கம், சொல்லதிகாரம் 3G) Gf
சுo. எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்தே.
இதன் போருள் : இனமாகிய பலபொருட்கண் ஒன்றன வாங்கிக் கூறியவழி அச்சொற் றன் பொருட்கினமாகிய பிற பொருளைக் குறிப்பாலுணர்த்தலு முரித்து என்றவாறு. "
உம்மை எதிர்மறையாகலான் உணர்த்தாமையு முரித்
தென்பதாம்.
உதாரணம் : அறஞ்செய்தான் ஆறுறக்கம் புகும் எனவும், * இழிவறிந்துண்பான்க ணரின்பமெய்தும்' எனவும் வரும் இவை சொல்லுவார்க்கு இனப்பொருளியல்புரைக்குங் குறிப்புள்வழி, மறஞ்செய்தான் துறக்கம் புகான், கழிபேரிரையன் இன்பமெய் தான் என வினஞ் செப்புதலும், அக்குறிப் பில்வழி இனஞ்
செப்பாமையுங் கண்டுகொள்க.
எடுத்தபொருளை உணர்த்து மொழியை எடுத்த மொழி' என்ரு?ர்.
இனனல்பொருளி னிக்குதற்கு * இனம் ' என்ருர்,
அஃதேல், மேற்சேரிக் கோழி யலைத்தது எனக் கீழ்ச்சேரிக் கோழி யலைப்புண்டது எனவும், குடங்கொண்டான் வீழ்ந்தான் எனக் குடம் வீழ்ந்த து எனவும், இவை பினஞ் செப்புமென்றும், ஆ வாழ்க அந்தணர் வாழ்க என்பன இனஞ்செப்பா வென்றும் உரையாசிரியர் கூறினராலெனின் :-அற்றன்று : கீழ்ச்சேரிக் கோழி யலைப்புண்டலின்றி மேற்சேரிக் கோழி யலைத்த லமை யாமையானும், குடம் வீழ்தலின்றிக் குடங்கொண்டான் வீழ்த லமையாமையானும், கீழ்ச்சேரிக் கோழி யலைப்புண்டலும் குடம் வீழ்தலும் சொல்லானன்றி இன்றியமையாமையாகிய பொரு
(சுo) புகையாகிய பொருள் தன்னேடியைபுடைய நெருப்
பென்னும் பொருளே இயைபான் உணர்த்தல்போல்வனவே பொரு
ளாற்றல் என்பதும், அறஞ் செய்தான் துறக்கம் புகுமென்ற
தொடர்மொழிப் பொருள் மறஞ்செய்தான் நரகம் புகுமென்னும்
தனக்கு இனமான தொடர்மொழிப் பொருளேக் குறிப்பாலுணர்த்தல்
போல்வனவே சொல்லாற்றலென்பதும் சேனவரையர் கருத்து. ஆத
13

Page 67
கி.அ தொல்காப்பியம் (கிளவி
ளாற்றலாற் பெறப்படுமாகலான் ஈண்டைக்கெய்தா, இது சொல் லாராய்ச்சியாகலா னென்பது. இன்னுேரன்ன சொல்லாற்றலாற் பெறப்பட்டவெனின் :-புகையுண்டென்றவழி எரியுண்மை பெறு தலுஞ் சொல்லாற்றலாற் பெறப்பட்டதா மென்பது. இனி ஆ வாழ்க அந்தணர் வாழ்க என்புழிச் சொல்லுவான் ஒழிந்த விலங் கும் ஒழிந்த மக்களுஞ் சாகவென்னுங் கருத்தினனுயின் இவைபு மினஞ் செப்புவனவன்றே வென்பது. அதனுன் அவை போலி யுரையென்க.
ஒருதொடர் ஒருபொருளுணர்த்தி யமையாது வேறெரு
பொருளுங் குறித்து நிற்றல் வழுவாயினும் அமைகவென மரபு வழுக் காத்தவாறு. (ho)
சுக. கண்ணுக் கோளு முலையும் பிறவும் பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி பன்மை கூறுங் கடப்பா டிலவே
தம்வினைக் கியலு மெழுத்தலங் கடையே.
தம்வினைக் கியலு மெழுத்தான் முடிதலும் தம்முதல் வினேக் கியலு மெழுத்தான் முடிதலுமெனச் சினைநிலைக்கிளவி இருமுடி புடையவற்றுள், முதல்வினைக் கியலு மெழுத்தான் முடிவுழியென் பார், தம்வினைக் கியலு மெழுத்தலங் கடை யென்றர்.
兹 (இதன் போருள் : கண்முதலாயவும் பிறவும் பன்மை குறித்துநின்ற சினேநிலைக்கிளவி, அவை தம் வினைக்கியலுமெழுக் தான் முடியாது தம் முதல்வினேக்கியலுமெழுத்தான் முடியும் வழிப் பன்மையாற் சொல்லப்படும் யாப்புறவுடையவல்ல ; முத லொன்றுயின் ஒருமையானும், பலவாயிற் பன்மையானுங் கூறப்
படும் என்றவாறு.
லாற் சேனவரையர் புகையா லனல் பெறல் போலவே, குடங் கொண் டான் வீழ்ந்தமையின் அவனேடியைபுபட்ட குடமும் வீழ்ந்தது என்பதும், மேலைச்சேரிக் கோழி அலைத்தது என்றதனுனே அத் தொழிற்கியைபுடைய மற்ருென்று அலைப்புண்டதென்பதும் ஒரு பொருளோடு மற்ருெரு பொருட்குள்ள இயைபுபற்றி அறியப்படுத லின் பொருளாற்றலான் என்றர் என்க.

யாக்கம்) சொல்லதிகாரம் ●●
உதாரணம் : கண்ணல்லள், கோணல்லள், முலைநல்லள்
எனவும் ; கண்ணல்லர், கோணல்லர், முலைநல்லர் எனவும் வரும்.
பிறவுமென்றதனுற் புருவங் காதென்னுங் தொடக்கத்தனவுங் கொள்க.
பன்மைகூறுங் கடப்பாடிலவே யென்றதனுற் பால்வழுவும், தம்வினைக்கியலு மெழுத்தலங்கடை யென்றதனுற் றிணை வழுவும்
அமைத்தார்.
( சுக) கண் முதலிய சினைகள் தமக்குரிய அஃறிணைப்பன்மை விகுதியான் முடியாது தம் முதலாகிய உயர் கிஃணக்குரிய விகுதி யான் முடியுங்கால், முதல் (கருத்தா ) ஒன்ருரயின் ஒருமை விகுதி 1ானும், முதல் (கருத்தா) பலவாயிற் பன்மை விகுதியாலும் முடியு மென்பது இச்சூத்திரக் கருத்து. உத்ாரணம்: சாத்தி கண்நல்லள் சாத்திகள் கண்நல்லர் என வரும். இவ்வுதாரணங்களுள், கண்ணு கிய சினை தன் வினை விகுதியான் முடியுங்கால், கண்நல்லன என (அகரவிகுதியான் ) முடிதல் வேண்டும். அங்ஙனம் முடியாமல் தன் முதலுக்குரிய விகுதியான் முடியுங்கால், எழுவாய் சாத்திஎன ஒருமை யாயவழி அதற்கேற்பக் கண்ணல்லள் என (அள் என்னும்) ஒருமை விகுதியானும், சாத்திகள் எனப் பன்மையாயவழி, அதற்கேற்ப கண் நல்லர் என அர் என்னும் பன்மைவிகுதியானும் முடிந்து நிற் கும் என்றபடி, ஏனைய தோண் முதலியவற்றிற்கும் இவ்வாறே கொள்க.
இங்கே நல்லன என்னும் அஃறிணை வினையிற் பகுதியே தம் முதலுக்குரிய அள், அர் என்னும் விகுதிகளைப்பெற்று நல்லள், நல்லர் என நின்றதெனக் கொள்க. ஆதலின், "உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறும்-அதைெடு சார்த்தின் அத்திணே முடிபின" என்னும் நன்னூற் சூத்திரத்தில், " அதைெடு சார்த்தின்" என்பதற்கு, அதனெடு தம் வினையைச் சார்த்திச் சொல்லுமிடத்து என்று பொருள் கோடலே பொருத்தமாம். இக்கருத்து இலக்கண விளக்க நூலாசிரியருக்கும் உண்டு என்பதை அவருரை நோக்கித் தெளிந்து கொள்க. சங்கரநமச்சிவாயப் புலவருக்கும் இக்கருத்து உண்டு என்பதை வினேயியல் உசு-ம் சூத்திரத்துள் உரைத்த விரி வுரை நோக்கித் தெளிக.
பன்மை கூறுங் கடப்பாடிலவே என்றதனுற் பால்வழுவமைத் தார் என்றது, பன்மை கூறுங் கடப்பாடிலவே என்றதனுல் ஒரு மையாலுங் கூறலாம் என்பதைப் பெறப்படவைத்து அவ்வொருமை

Page 68
5OO தொல்காப்பியம் (கிளவி
பன்மை கொண்டன, பன்மையொருமை மயக்கமில்லாத் திணை வழுவாகலின், தம்வினைக்கியலு மெழுத்தலங்கடை யென் பதனுன் அமைக்கப்படும்.
மூக்கு நல்லள், கொப்பூழ் நல்லள் என ஒருமைச் θέσπι ι பெயர் நின்று உயர்திணை கொண்டனவும், நிறங்கரியள், கவவுக் கடியள் எனப் பண்புக்தொழிலும் நின்று உயர்திணைகொண்ட னவும் தன்னினமுடித்த லென்பதன னமைக்கப்படும்.
கோடு கூரிது களிறு, கும்ேபு கூரிது குதிரை என வஃ றிணைப் பன்மைச் சினைப்பெயர் நின்று முதல்வினையாகிய ஒருமை யான் முடிந்தனவும் அமையுமாறென்னையெனின் :-ஆண்டுப் பன்மையொருமை மயக்கமல்லது திணை வழுவின்மையின் ஈண்
யொடு கண் முதலிய பன்மைச் சினைகள் முடியினும் அமையுமெனப் பால்வழுவமைத்தமையை.
தம் வினைக்கியலு மெழுத்தலங்கடை என்றதனற் றிணைவழு வமைத்தார் என்றது, தம் வினைக்கியலு மெழுத்தல்லாதது உயர்திணை வினைக்கியலும் எழுத்தேயாகலின் அவ்வுயர்திணை வினைக்கியலும் எழுத்துத் தம்வினேக்கியலு மெழுத்தன்ரு:கலின் அதனெடு முடிதல் திணைவழுவாமென வழுவமைத்தமையை.
இவற்றுள் ஒருமைவிகுதி கொண்டதைப் பால்வழுவென்றமை யாற் றிணைவழுவன்று என்ருர் என்பது கருத்தன்று. தம்வினைக் கியலு மெழுத்தலங்கடை யெனவே திணைவழுவென்பதும், பெறப்படும். ஏனெனின் ? ஒருமை விகுதியும் உயர்திணே விகுதியேயாதலின்.
ஆகோடு கூரிது என்புழிக் கடரிது என்னுஞ் சினை வினேயிலுள்ள துவ்விகுதியோடு, சினையாகிய கோடும், கோடுகடரிது என முடியும், முதலாகிய ஆவும் ஆகடரிது என மூடியும். ஏனெனின் ? அஃறிணைக் குரிய எழுத்து முதல் சினை இரண்டற்கும் ஒன்றேயாகலின். ஆவந் தது என்புழி, ஆவுக்குரிய வந்தது என்னும் விஃனயிலுள்ள து என்னும் ஒருமை விகுதியே கூரிது என்னும் சினை வினைக்கும் விகுதியாய் நிற்றலின் இரண்டற்கும் ஒன்றேயாமாறு காண்க. நம்பி கண் நல்லன் என்புழி அன்விகுதி முதலாகிய நம்பிக்கு அன்றி, கண்ணுக்கு ஏற்புடைத்தாகாமை காண்க. கண் தனக்குரிய வினை பெறின் நம்பிக்குக் கண் நல்லன என முடியும் என்க. ஆதலினற் ரூன் தம்வினேக் கியலும் எழுத்தலங் கடை ‘ என்றர்.

யாக்கம்) சொல்லதிகாரம் 5Od
டைக் கெய்தா ; அப்பன்மையொருமைமயக்கம் ஒன்றெனமுடித்த லென்பதன ன மைக்கப்படும். அஃதேல், இச் சூத்திாத்தாற் றிணைவழுவோடுகூடிய பால்வழுவமைக்கப்பட்டதென்பது எற்றற் பெறுதுமெனின்-சினைக்கிளவிக்குத் தம்வினைக்கியலு மெழுத் தாவது அஃறிணை வினைக்குரிய வெழுத்தாம்; அஃதல்லாதது உயர்திணை வினைக்குரிய வெழுத்தேயாம். என்ன ? அஃறிணைக்கு மறுதலை உயர்திணையேயாகலான். அதனுற் றிணை வழுவுதலும் பெறுதுமென்பது. அஃதேல், தம்வினைக்கியலுமெழுத்தாவன சினைவினைக்குரிய வெழுத்தென்றும், அவையல்லாதனவாவன முதல்வினைக்குரிய வெழுத்தென்று முரைக்க ; உரைக்கவே, உயர் கிணைச் சினையும் அஃறிணைச் சினையு மெல்லா மடங்குமெனின் :- அற்றன்று : அஃறிணிைக்கட் சினைவினைக்குரிய எழுத்தோடு முதல் வினைக்குரிய எழுத்திற்கு வேறுபாடின்றி எல்லா மஃறிணை யெழுத்தேயாகலின், தம்வினைக்கியலு மெழுத்தலங்கடை யென் பதற் கேலாதாகலான், கண் முதலாயின உயர்திணைச்சினையேயா மென்பது. (சுக)
கிளவியாக்கம் முற்றிற்று
நல்லன் என்ற வினையோடு முடிந்தபின் நல்லன என்ற விஜன யோடு முடியாது, என்று விதிப்பது பொருந்தாது என்று உரையா சிரியர் முதலிய மூவரையும் மறுத்துரைப்பாருமுளர். அவ்வாறு, சேவைரையர் கறவில்லை. இளம்பூரணரும், நச்சிர்ைக்கினியருமே கூறுகின்றனர். ஆதலின் சேனவரையருரையையுங் கூட்டி அவர் மறுத்தல் பொருந்தாதென்க.
இன்னுமவர் நால்வருரையையு மறுத்துத் தாம் சினைக்கிளவி பன்மை கடறுங் கடப்பாடில என்பதற்குச் சினைச்சொற்கள் தாம் பன்மையைக் குறிக்குங் கடப்பாடில என்று பொருள்கறி இடத் திற்கேற்றவாறு பன்மையையுங் குறிக்கும் ஒருமையையுங் குறிக்கு மென்றுங் கூறுகின்றனர். அவ்வாறு பொருள் கோடற்கு ' பன்மை குறிக்கும் " என்று சூத்திரமிருப்பிற் பொருந்துமேயன்றி, ' பன்மை கூறும் " என்றிருத்தலாற் பொருந்தாது. கூறும் என்பதும் அப்பொரு டருமெனின் அது மயங்கவைத்தலாமென்க,

Page 69
உ. வேற்றுமையியல்
சுஉ. வேற்றுமை தாமே யேழென மொழிப.
நான்குசொற்கும் பொதுவிலக்கண முணர்த்தினர் அதற் கிடையீடின்றி அவற்றது சிறப்பிலக்கண முணர்த்துதன் முறைை மயாயினும், வேற்றுமையிலக்கண முணர்த் து தற்கு வேறிடமின்மையானும், பொது விலக்கணமாக லொப்புமையானும், உருபேற்றல் பெ பர்க்கிலக்கணமாகலின் வேற்றுமை புணர்த்திப் பெயருணர்த்தன் முறையாகலானும், கிளவியாக்கத்திற்கும் பெய ரியற்குமிடை வேற்றுமையிலக்கண முணர்த்திய வெடுத்துக்
s
கொண்டார். வேற்றுமையாவன பெயரும் ஓரிடைச்சொல்லுமாக
லின், அவற்றதிலக்கணமும் பொது விலக்கணமேயாம்.
(க) இடையீடு . இடையிலிடுவது; தடை, இடையீடின்றி-கிளவி யாக்கத்தின் பின் வேறிலக்கணமோதாது என்க.
பொது இலக்கணமாத லொப்புமையான் என்றது, வேற்றுமை இலக்கணமும் பொதுவிலக்கணமாதலாகிய ஒப்புமையுடைமையான் என்றபடி, ஒப்புமை - ஒத்ததன்மை. அஃது ஈண்டு இயைபைக் காட்டி நின்றது. எதைேடு ஒத்ததன்மையெனின் ? கிளவியாக்கத்தோ டொத்த தன்மை என்க.கிளவியாக்கம் நான்குசொற்கும்பொதுவிலக்கணமுணர்த் திற்று. இதுவும் அதுபோலவே பொது விலக்கணமுணர்த்தலின்; அதன் பின் வைத்தார் என்பது கருத்து. வேற்றுமையிலக்கணமும் பொது விலக்கணமாதலை விளக்குவாராயே ; வேற்றுமையாவன பெயரும் ஓர் இடைச்சொல்லுமாக லின் அவற்றிலக்கணமும் பொதுவிலக்கணமே யாமென்ருர், வேற்றுமையாவனவெல்லாம் பெயரும் அப்பெயரேற்று வரும் ஓரிடைச்சொல்லுமேயாதலின் பெயர்ச்சொல் இடைச்சொல் என்னும் இரண்டற்கும் பொதுவிலக்கணங் கடறுவதே வேற்றுமை யியலும் என்பது கருத்தாயிற்று. பெயரும் என்று பகுத்துக்கொண் டமையானே எழுவாயும் அதனுளடங்கும். பெயரின் கிரிபே விளி யாதலின் அதுவும் அதனுளடங்கும் என்க. பன்மைபற்றிக் கூறின ரெனினு மமையும். வேற்றுமையாவன பெயரும் ஒளிடைச் சொல் ஆலுமே யாகலின் " என்றது உருபும் உருபேற்றதுவும் வேற்றுமை என்றபடி,

சொல்லதிகாரம் 95O Fi
வேற்றுமையிலக்கணமென ஒன்றுயினும் சிறப்புடைய எழுவகைவேற்றுமையும் அவற்றது மயக்கமும் விளிவேற்று மையுங் தனித்தனி புணர்த்தத் தகும் வேறுபாடு யாப்புடைமை யான், மூன்ருேத்தா னுணர்த்தினர்.
பொதுவிலக்கண முணர்த்திச் சிறப்பிலக்கண முணர்த்து தன் முறைபாகலின், முதற்கண்ணதாகிய பெயர்ச்சொற்குப் பயனிலைகோடலும் உருபேற்றலும் காலங்தோன்ரு மையுமாகிய இலக்கண முணர்த்துவார் இயைபுபட்டமையான் வேற்றுமை யிலக்கணமுணர்க்கினரென மேலோத்தினேடு இவ்வோத்கிடை யியைபு கூறினரால் உரையாசிரியரெனின் :-அற்றன்று : இவ் வோத்துப் பெயரிலக்கண நுகலி யெடுத்துக்கொள்ளப்பட்டதா யின், உருபேற்றலும் பயனிலைகோடலுங் காலந்தோன்ருமைபு மாகிய பெயரிலக்கணம் முன்னேகி, இபைபுபடுதலான் வேற் அறுமை புணர்த்துங் கருத்தினாாயின் அவற்றையும் இன்ன விலக் கணத்தவென உணர்த்திப் பின்னும் எடுத்துக்கொண்ட பெய ரிலக்கணமேபற்றி யோகிப் பெயரியலென ஒரோத்தான் முடியற் பாற்றன்றே; அவ்வாறன்றி, வேற்றுமையிலக்கணமே முன்கூறி * அன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே’ (சொல்-சுசு) எனவும், 6 ஈறுபெயர்க் காகு மியற்கைய வென்ப* (சொல்-சு கூ) ଓta୪t all 6 வேற்றுமைபிலக்கணங் கூறி அச் சூத்திரத்தாற் பயனிலை கோட அலும் உருபேற்றலும் பெயர்க்கிலக்கணமென்பது உய்த்துணர
யாப்பு - பொருத்தம் ; நியமம்.
இவ்வோத்தும் பெயரிலக்கணம் நுதலி எடுத்துக்கொள்ளப்பட்ட தாயின் பெயரிலக்கணம் முன் ஒதிப் பின் வேற்றுமையிலக்கண மோதிப் பின்னும் பெயரிலக்கணமே ஒகிப் பெயரிய லென ஒரியலாய் முடித் தல் வேண்டும். அவ்வாறன்றி, வேற்றுமையிலக்கணமோதி அவ் வேற்றுமை இலக்கண மோதுமுகத்தான் உருபேற்றலும் பயனிலை கோடலும் பெயருக்கிலக்கணமென்பது உய்த்துணரவைத்துப், பின் ஒனும் வேற்றுமையிலக்கணமும் அதன் மயக்கமும் விளியிலக்கணமும் உணர்த்தி அதன்பின் பெயரியலென வேருேரோத்திற்குப் பெயர் கொடுத்தமையானும். இவ்வோத்துப் பெயரிலக்கண நுதலி எடுத்துக் கொள்ளப்பட்டதன்று என்க.
இச்சூத்தி உரைக்கண் இளம்பூரணர் சேனவரையர் நச்சினுர்க் கினியர் என்னும் மூவரும் பயனிலைகோடலையும் பெயர்க்கு இலக்கண

Page 70
5OP t தொல்காப்பியம் ( வேற்றுமை
வைத்துப் பின்னும் வேற்றுமையிலக்கணமே யுணர்த்தி, இதனை வேற்றுமையோத்தென்றும், அவற்றது மயக்கமுணர்த்திய வோத்தை வேற்றுமை மயங்கியலென்றும், சிறப்பில்லா விளிவேற் றுமை உணர்த்திய வோத்தை விளிமரபென்றும், நுதலியதனுற் பெயர்கொடுத்து, மூன்ருேத்தாக வைத்து, பெயரியலென வேருே ரோத்திற்குப் பெயர்கொடுத்தமையானும், * எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (சொல்-கடுடு) என்பது முதலாகிய ஐந்து சூத்திரமும் பெயரிலக்கண முணர்த்து மோத்தின்முன் வையாது இடைவைத்தல் பொருந்தாமையானும், இவ்வோத்துப் பெயரிலக்கண நுதலி யெடுத்துக்கொள்ளப்பட்டதன்று, வேற்
அறுமை யிலக்கணமே நுதலி யெழுந்ததெனவேபடும்; அதனன்
அவர்க்கது கருத்தன்றென்க. அஃதேல், பெயர்நிலைக் கிளவி காலக் தோன்ற (சொல்-எo) எனப் பெயரிலக்கணம் ஈண்டுக் கூறியதென்னயெனின்:- பயனிலைகோடலும் உருபேற்றலும் பெயர்க் கிலக்கண மென்பது ஈண்டுப் பெறப்பட்டமையான். அவற்முேடியைபக் காலக்தோன்ரு மையும் ஈண்டே கூறினர். பெய ரிலக்கணமாத லொப்புமையா ணென்பது,
இதன் போருள்: வேற்றுமையாவன ஏழென்று சொல்லுவர் தொல்லாசிரியர் என்றவாறு.
செயப்படுபொருள் முதலா பினவாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துணர்த்தலின், வேற்றுமை பாயின. செயப்படுபொருண்
மாகக் கடறல் எவ்வாறு பொருந்தும் ?எழுவாயுருபேற்ற பெயர் ஏனை வேற்றுமை உருபுகளை ஏற்காது. ஆதலால் எழுவாயுருபேற்ற பெய ரும் வேறு, ஏற்காத பெயரும் வேறு என்க. மயிலைநாதரும், நன்னூ லுரையுள் (பெய-B.கூ) பெயர்வேற்றுமையும் ஏஃorயுருபுகளே ஏற்கு மால் அஃதொழிந்ததென்னேயோவெனின் ? பெயர் எழுவாயுருபாவது தன் பயனிலைதோன்ற நின்ற காலையன்றே, ஆண்டுப் பிறவுருபுகளை ஏலாது. ஏற்பின் தன்பொருண்மையும் , ஏற்கும் உருபின் பொருண் மையும் ஒருங்குடைத்தாதல்வேண்டும். அதனுற் பயனிலைகொள்ளாது நின்ற பெயரே உருபுகளை ஏற்குமெனக்கொள்க எனக் கூறல் காண்க. சங்கர நமச்சிவாயரும் இவ்வாறே கூறுவர்.
உருபுகள் தம்மையேற்ற பெயர்ச்சொற்களின் பொருளை வேற் றுமைப்படுத்து உணர்த்தலின் வேற்றுமை என்று பெயர் பெற்றன.

ເຕົuao] சொல்லதிகாரம் கoடு
முகலாயினவற்றின் வேறுபடுத்துப் பொருண்மாத்திர முணர்த் கவின், எழுவாயும் வேற்றுமையாயிற்று. அல்லதூஉம், வேற் மறுமை யென்பது பன்மைபற்றிய வழக்கெனினு மமையும்.
தாமேயென்பது கட்டுரைச்சுவைபட நின்றது. (a)
சுக. விளிகொள்வதன் கண் விளியோ டேட்டே.
இதன் போருள் விளிகொள்வதன் கண்ணதாகிய விளி யோடு தலைப்பெய்ய வேற்றுமை யெட்டாம் என்றவாறு. வேற்றுமையென்பது அதிகாரத்தான் வந்தது. முன்னர் * விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு
தெளியத் தோன்று மியற்கைய வென்ப (சொல்-கக அ) என்பவாகலின், விளிகொள்வதென்றது விளிகொள்ளும் பெயரை. அதன்கண் விளியென்றதனல், பெயருமன் ற், பெயரின் வேறு மன்று, விளிவேற்றுமையாவது கிரிந்தும் இயல்பாயும் நிற்கும் பெயரிறுதி யென்பதாம்.
* வேற்றுமை தாமே யேழென மொழிப* (சொல்-சுஉ) எனப் பிறர்மதங்கூறி இச் குத்திரத்தால் தந்துணிபுரைத்தார். (2)
அங்ஙனமே பெயர் வேற்றுமையும் (எழுவாயும்) தன்பொருளே மாத் திரம் உணர்த்தி, தன்ஃனச் செயப்படுபொருள் முதலியவற்றினின்றும் வேறுபடுத்தலின் தானும் வேற்றுமையாயிற்று. உதாரணமாக - கந்தன் என்ற பெயர்ச்சொல் தான் எழுவாய்ப்பட்டு கிற்குங்கால் ஐ முதலிய உருபுகளை ஏற்று அவற்றல் செயப்படுபொருள் முதலியவாக வேறு படுக்கப்படாமல் தன்பொருளாகிய கந்தனென்ற பொருளே மாத்திரம் உணர்த்தித் தன்னை அவற்றினின்றும் வேறுபடுத்திக் காண்பித்தலால் தானும் வேற்றுமையாயிற்று என்க. மயிலைநாதரும் நன்னூலுரையுள் (பெய-sச) "முதலாவது சாத்தன் என அப்பெயர்தான் தன்பொருண் மையிற் றிரிபின்றி ஏனேயவற்றின் வேறுபடுத்தது, என்பர்.
பன்மைபற்றிய வழக்கென்றது; வேற்றுமைசெய்தல் எழுவாய்க் கின்றேனும், மற்றவையெல்லாம் வேற்றுமை செய்தலாகிய பன்மை பற்றி வேற்றுமை என்று பெயர்கொடுக்கப்பட்டமையை, பன்மை பற்றிப் பெயர்கொடுத்தற்கு விதி கிளவியாக்கம் சக-ம் சூத்திரத்துள் ஓதப்பட்டது; ஆண்டுக் காண்க. கட்டுரைச்சுவை என்றது - அச்சூத் திரத் தொடரைச் சுவைபடச்செய்து நிற்றலை.
(உ) பிறர்மதமென்றது : வடஅாலுட் பாணினிமதத்தை,
14 .

Page 71
க்oசு தொல்காப்பியம் (வேற்றுமை
சு ச. அவைதாம்
பெயர் ஐ ஒடு கு இன் அது கண்விளி யென்னு மீற்ற.
இதன் போருள் : எட்டெனப்பட்ட வேற்றுமையாவன
விளிவேற்றுமையை இறுதியாகவுடைய பெயர், ஐ, ஒடு, கு, இன்,
அது, கண்ணும் என்றவாறு.
பெயர் ஐ ஒடு கு இன் அது கண் என்பன பல பெயர் உம்மைத்தொகை. அஃது ஒருசொல்லாய் விளியென்னு மீற்ற வென்பதனன் விசேடிக்கப்பட்டது. பெயரும் ஐயும் ஒடுவும் குவ்வும் இன்னும் அதுவும் கண்ணும் என விரியும்.
சிறப்புடைப்பொருளைத் தானினிதுகிளத்த லென்பதனுன் ஒடுவென்றும் அதுவென்றும் ஒதினராகலின், ஆனுருபும் அகர வுருபும் கொள்ளப்படும்.
●
விளிவேற்றுமையினது சிறப்பின்மை விளக்கிய பெயர் ஐ ஒடுகு இன் அது கண் விளி யென்னது ? விளியென்னு மீற்ற வெனப் பிரித்துக் கூறினர்.
சுடு, அவற்றுள்
எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே.
(இதன் போருள் : மேற்சொல்லப்பட்ட வேற்றுமையுள், முதற்கட் பெயரென்று கூறப்பட்ட வேற்றுமையாவது பெயர் தோன்றிய துணையாய் நிற்கு நிலைமையாம் என்றவாறு.
(க) பெயரும் ஐயும் ஒடுவும் குவ்வும் இன்னும் அதுவும் கண்ணும் என விரியும். பலபெயர் உம்மைப் பொருள்படத் தொக்குகிற்றலின் பலபெயர் உம்மைத்தொகை யென்ருர்,
விளி என்னும் ஈற்ற என்பது பெயர் முதலியவற்றை விசேடித்து வருதலால் அது விசேடணம். பெயர் முதலிய விசேடியமென்க. பிரித் துக் கூறிய தென்றது அவற்ருேடொருங் கெண்ணுது அடையாகக் கூறி யதை, விசேடணம் என்பது வடமொழி. அதற்குப் பதிலான தமிழ்ச் சொல் அடை என்பது.

சொல்லதிகாரம் SOGT
பெயர் தோன்றிய துணையாய் நிற்கு நிலைமையாவது, உருபும் விளியுமேலாது பிறிதொன்றைேடு தொகாது நிற்கு நிலைமை. எனவே, உருபும் விளியுமேற்றும் பிறிதொன்றனேடு தொக்கும்
கின்ற பெயர் எழுவாய்வேற்றுமையாகா தென்றவாழும்.
(ச) பிறிதொன்றைேடு என்றது: முடிக்குஞ்சொல்லோடு தொகா மையை தொகாமை - சேராமை, முடிக்குஞ்சொல்லோடு தொகின் அது எழுவாய்த்தொடரெனப்படும். வேற்றுமை என்றது ஈண்டு உருபை, எனவே பெய்ர்மாத்திரையாய் நிற்றலே முதல் வேற்று மைக்கு உருபு என்றபடி, எழுவாயுருபு திரிபில்பெயரே" என்றர் கன்னூலாரும். இச் சூத்திரத்தும் வருஞ் சூத்திரத்தும் முதல் வேற்று மைக்குப் பொருள் கருத்தா என்பது கூறப்படவில்லை. ஆதலால் உரைகாரர் இச் சூத்திரத்துக்குக் கூறும் பொருள் ஏற்புடைத்தன்று என்று சிலர் கூறுவர். ஆயின் வருஞ்சூத்திரத்துப் பெயர்ப்பயனிலையே என்று கடறுவதை நோக்கும்போது முதல் வேற்றுமைக்குப் பொருள் கருத்தாவென்பது கடறப்பட்டதேயாம். எங்கனமெனில் பெயர் பய
விலைகொள்ளுமெனவே அப்பயனிலையாகிய_வினைக்குத்தான் கருத்
தாவாக நிற்குமென்பது பெறப்படுமாதலின். அங்கனேல் மற்றைய வேற்றுமைகளுக்குப்போல் இதற்கும் பொருளே வெளிப்படையாகக் கூருத தென்ஃனயெனின், மற்றைய வேற்றுமைகளுக்குருபுகளுண் மையின் அவ்வுருபுகளைக்கறி அவற்றின் பொருளையும் அவ்வவ் வேற்றுமை கடறும்வழிக் கடறினர். இது அன்னதோர் உருபைப் பெருது பயனிலைகொள்ளு முகத்தானேயே தன்பொருளே உணர
கிற்றலின் அம்முகத்தானே கடறினுரென்பது. ஏனைய வேற்றுமை.
களின் பொருள் உருபாலும் பயனிலையாலு மறியப்படும். இதன் பொருள் பயனிலைகொண்டே உணரப்படுமென்க. இதுபற்றியே நன்னூ லுரையுள் (பெய-க.அ) சங்கர நமச்சிவாயரும் "எல்லை யின்னு மதுவும் பெயர்கொளும் " என்னுஞ் சூத்திரத்து இதன் பயனிலையும் உடன் கூருது ஈண்டே கடறிய தென்னையெனின் அவிகாரியாய்கின்ற பெயர் இப்பயனிலைகளை அவாவியகாலத்தன்றி அவிகாரியினின்றும் விகாரி யாகத் தன்னைத்தானே வேற்றுமைசெய்தல் தோன்றமையினென்க. கன்ஃனத்தானே வேற்றுமைசெய்தல்,
* நன்னிலைக்கட் டன்?ன நிறுப்பானுந் தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும்-நிலையினும் மேன்மே லுயர்த்தி நிறுப்பானுந் தன்னைத் தலையாகச் செய்வானுந் தான் " என்பதனுைம் உணர்க.
இரண்டாவது முதலிய வேற்றுமைக்கு உருபும் பொருளும் கூறிப் போந்து பயனிலையுங் கடறினர். இதற்கு உருபும் பயனிலையுங் கடறிப்
σε بيدا لسا

Page 72
கOஅ தொல்காப்பியம் (வேற்றுமை
உதாரணம் : ஆ, அவன் என வரும். (p)
பொருள் கருதது என்?னயெனின் எழுவா யுருபு திரிபில் பெயரே' என்ற துணையானே அதன்பொருளும் கிரிபில் பெயர்ப்பொருளே யென்பது தானேபோதருமென்க. அஃதாவது அவிகாரியாய் நின்ற தன் *னத்தானே விகாரியாக வேற்றுமை செய்தல் எனக் கூறுதல் காண்க.
இனிச் சிலர் " எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே ? என்பதற்கு வேற்றுமைப்பெயர் " எனப் பாடங்கொண்டு எழுவா யென்பதற்கு வாக்கியத்தின் முதற்கண் நிற்பது (வினைமுதல்) என் ருதல்.கருக்காவென்(mகல் பொருள்கொள்ளின் பெயராகியவேற்றுமை, வாக்கியத்தின் முதற்கட்டோன்று நிலையுடையது என்ருயினும் பெயர் வேற்றுமை கருத்தாப்பொருளில் கோன்று நிலையுடையது என்ற7யினும் பொருள்கொண்டுவிடலாம் என்கின்றனர். இவ்வாறு பொருள்கொள் வது சுத்திரப்போக்கிற்குப் பொருக்கமின்மையொடு சூத்திரமும் இசையிற் பிறழுகின்றது. இசையிற் பிறழுமாற்றைச் செவி கருவியாக உணர்ந்துகொள்க. அன்றியும், ஆசிரியர் வேற்றுமைகறுங்கால் அவைதாம் பெயர் ஐ ஒடு கு-இன் அது கண் விளி என்னுமீற்ற என்று முதற்கண்ணகாகிய பெயரை உருபுகளோடெண்ணிவிட்டமை யானே, பெயர் என்னும் சொல்லும் ஒர் உருபோ என்று மானுக்கர்க் கையம் நிகழுமாதலின் அகன நீக்கற்கும், வடமொழியுள் எழு வாய்க்கு உருபு இருத்தல்போலத் தமிழ்மொழியுள் எழுவாய்க்கு உருபு இல்லை என்பதை உணர்த்தவுமே " எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே' என்று கடறின் ராதலின் அக்கருத்துக்கு மாருக இவ்வாறு வலிந்து பொருள்கோடல் பொருந்தா தென்க. அன்றியும் இரண்டாகுவதே ஐ எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி என்றற் ருெடக்கமாக ஏஃனயவேற்றுமைகளுக்குக் கடறியதுபோலவே,இதற்கும் குறியீடும் உருபுங் கூறவேண்டுமாதலின் எழுவாய்வேற்றுமை பெயர் தோன்று நிலையே என்று கூறினராதலானும், எழுவாய்வேற்றுமை என்பதற்கு முதல்வேற்றுமை என்று பொருள்கோடல் பொருத்த மாம், நச்சிர்ைக்கினியரும் " மேல் இரண்டாவது மூன்ருவது என்று ஆளுமிடத்து இதனை முதல்வேற்றுமை என்றே ஆளவேண்டு மாதலின் எழுவாய் என்ருர்’ என்று கடறுதலும் ஈண்டு நோக்கத் தக்கது. கச்சினர்க் சினியர் வினைமுதலாகிய எழுவாய் என்று கூறு தலின் எழுவாயென்பதற்கு வினைமுதல் என்று பொருள் கூறலும் அவர்க்குக் கருத்தெனின், அற்றன்று ; எழுவாயே வினைமுதலாகியும் நிற்றல்பற்றி அங்ஙனம்\கடறினரென்க. அதுவே அவர்க்குக் கருத் தாதல் ** @gఓr (*ழுவாயை) முற்கடறியதென்னையெனின் ? சாத்தன் குடத்தைக் கையால் வனைந்து கொற்றணுக்குக் கொடுத்தான் என வினைமுதல்நின்று ஏனையவற்றை நிகழ்த்தவேண்டுதலின்'

சொல்லதிகாரம் 45 OG
சுசு. பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்
வினை நிலை யுரைக்கல் வினவிற் கேற்றல் பண்புகொள வருதல் பெயர்கொள வருகலென் றன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே.
இதன் GLIT(56ir : பொருண்மைசுட்டல்-ஆ வுண்டு என் .தி. வியங்கொளவருதல்-ஆ செல்க என்பது. வினைகிலையுரைத் கல்-ஆ கிடந்தது என்பது, வினவிற்கேற்றல்-அஃதியாது, அஃதெவன் என வினச்சொல்லோடு தொடர் த ல், பண்பு கொளவருதல்-ஆ கரிது என்பது ; தன்னினமுடிக்கலென்ப தனல், ஆவில்லை, ஆ வல்ல என்னுங் தொடக்கத்துக் குணப் பொருளவல்லா வினைக்குறிப்போடு தொடர்தலுங் கொள்க. பெயர் கொளவருகல்-ஆ பல என்பது. அன்றியனேக்தும் பெயர்ப்பய னிலையேயென்பது அவ்வாறும் பெயர்வேற்றுமைப் பயனிலையா மென்றவாறு.
முடிக்குஞ்சொற்பொருள் அத்தொடர்மொழிக்குப் பயனுகலிற் பயனிலையென்ற7ர்.
உண்டென்பது பண்புமுதலாயின சுட்டாது உண்மையே சுட்டலின், வேறுக்கூறினர். பொய்ப்பொருளின் மெய்ப்பொருட்கு வேற்றுமை புண்மையாகலின், அவ்வுண்மையைப் பொருண்மை
யென்றர். *
என்று கூறும் வாக்கியத்தான் இனிதுணரப்படும். வினைமுதல் என்பது வினைமுதலாய் என்றும் பாடமிருக்கலாம். சங்கரகமச்சிவாயரும், " இதனே முதல்வேற்றுமை என்றதென்னே எனின், பெயராயே நிற்ற லானும் வினை முதலாய் கடத்தலானும்’ எனக் கடறுதல் காண்க. குத்திரத்துக்குப் பொருள் கடறுங்காலும் எழுவாய்வேற்றுமை-முதல் வேற்றுமை என்று கடறியதும் ஈண்டு நோக்கத்தக்கது. பெயர் என்று கூறியமையானும் பெயரின் விகாரம் விளி என்று கடறியமையானும் முதல் வேற்றுமையின் உருவம் உணர்த்தல்வேண்டுவதவசியமன் றெனின் ? யாம் முன்னர்க்ககூறிய காரணங்களோடு உய்த்துணர்ந் திடர்ப்படாமை காரணமாகவும் ஆசிரியர் முதல் வேற்றுமையின் உருவத்தைக் கடறினுரென்றலே பொருத்தமாம்.
'(டு) பொருண்மை என்றது உண்மையை. உண்மை உளதாங் தன்மை, பயனிலை-பொருள் நிற்பது. அத்தொடர்மொழிக்கு முடிக்

Page 73
5 O தொல்காப்பியம் (வேற்றுமை
வியங்கொளவருதல் வினை நிலையுரைத்தற்கண்ணும், வினவிற் கேற்றல் பெயர்கொளவருதற்கண்ணும், வினைக்குறிப்பாயவழிப் பண்புகொளவருதற்கண்ணும் அடங்குமாயினும், வினையும் பெய ரும் பண்பும் முடிக்குஞ்சொல்லாதலேயன்றி முடிக்கப்படுஞ் சொல்லாதலுமுடைய, வியங்கோளும் வினவும் முடிக்குஞ்சொல்லீர் யல்லது நில்லாமையின், அவ்வேறுபா டறிவித்தற்கு வேறு கூறின ரென்பது.
* பெயர்தோன்றுநிலை (சொல்-சுடு) என்றதனனும், அன்றி யனைத்தும் பெயர்ப்பயனிலையே யென்பதனுைம், பெயர் தோன் றிய துணை பாய் கின்று பயனிலைத்தாதல் எழுவாய்வேற்றுமைய திலக்கணமென்பது பெற்ரும், *
ஆபல என்புழிப் பலவென்பதற்குப் பயனிலை யாதெனின் :- அது பயனிலையாய் ஆவென்பதனை முடித்தற்கு வந்ததாகலின், தான் பிறிதோர்சொன்னுேக்காது ஆவென்பதனேடு தொடர்ந்து அதனை முடித்தமைந்து மாறுமென்டது. அஃதேல், பயனிலை கொள்ளாதது எழுவாய்வேற்றுமையாமா றென்னையெனின் :- உருபேற்றல் பெயர்க்கிலக்கணமாயினும் உருபேலாதவழியும் பெயராமாறுபோல, எழுவாய்வேற்றுமை பயனிலை கொள்ளாத வழியும் எழுவாய்வேற்றுமையேயாமென்பது. இலக்கியமெங்குஞ் செல்லாதன இலக்கணமாமா றென்னையெனின் :-ஆண்டிலக்கண மாவன உருபேற்றற்கேற்ற தன்மையும் பயனிலையும் பயனிலை
குஞ் சொல்லின் பொருள் பயனுகலின் என்றது, சாத்தன் உண் டான் என் புழி, சாத்தன் என்னும் நிலைமொழி உண்டானென்னும் முடிக்குஞ்சொல்லோடு தொடர்ந்த வழியே அத் தொடர்மொழிப் பொருள் இஃது என்பது அறியப்படுமென்பது. முடிக்குஞ் சொல் லைப் பொருளென்ருர் தொடர்மொழிப் பொருள் அதன் கண்ணதாக லின் என்று பிருண்டும் கடறல்காண்க. இலக்கணவிளக்க நூலாரும் முடிக்குஞ் சொற்பொருள் அத்தொடர்மொழிக்குப் பொருள்நிலை யாகலின் பயனிலை என்ருர் என்று பெயரியல் ககூ-ம் சூத்திர உரை யுள் கடறுதல் காண்க.
முடிக்கப்படுஞ் சொல்லாத லென்றது-தான் வேறிடத்துப் பய னிலை ஏற்று முடிக்கப்படுஞ் சொல்லா தலை, முடிக்குஞ்சொல்-பயனிலை. முடிக்கப்படுஞ் சொல்-எழுவாய். மாறும்-ஒழியும்; நீங்கும்,

(iiidio சொல்லதிகாரம் Ꮿ5Ꮿ;Ꮿ5
கோடற்கேற்ற தன்மையுமாகலின், அத்தன்மை எல்லாவற்றிற்கு முண்மையின் இலக்கணமாமென்பது.
அகரச்சுட்டு அன்றியென வீறுகிரிந்து நின்றது. அன்றி யனைத்தும் பெயர்ப்பயனிலையெனவே, பயனிலைகோடல் பெயர்க் கிலக்கணமென்பதூஉம் பெற்ரும். (டு)
கrஎ. பெயரி னகிய தொகையுமா ருளவே
யவ்வு முரிய வப்பா லான,
இதன் போருள் : பெயரும் பெயருக்தொக்க தொகையுமுள; அவையுமுரிய எழுவாய்வேற்றுமையாய்ப் பயனிலைகோடற்கு
என்றவாறு.
உதாரணம் : யானைக் கோடு கிடந்தது, மதிமுகம் வியர்த் தது, கொல்யானை கின்றது, கருங்குதிரை போடிற்று, உவாப் பதினன்கு கழிந்தன, பொற்முெடி வந்தாள் என வரும்.
பெயரினுகிய தொகையுமென்னும் உம்மையாற், பெயரொடு பெயர் தொக்கனவேயன்றி, நிலங்கடந்தான், மாக்கொணர்ந்தான் எனப் பெயரொடு வினை வந்து தொக்க வினையினுகிய தொகையு முளவென்பதாம். ஆகவே, பெயரொடு பெயரும் பெயரொடு தொழிலுக் கொக்கன தொகையென்பது பெற்றும்.
ஆண்டு என்பது பெயரையும் எழுவாயையும் சுட்டி நின்றது. பயனிலையும் என்றது, பெயர் பயனிலையாயும் நிற்றலை. அன்றி யனைத்தும் என்றது அவ்வ&னத்து மென்றபடி,
எல்லாவற்றிற்கு முண்மையின் என்றது எல்லாப் பெயருக்கும் எல்லா எழுவாய்க்கு முண்மையின் என்றபடி, உருபேற்றற் கேற்ற தன்மையும் பயனிலை பாதலும் ота) зети பெயருக்குமுரிய இலக்கணம். பயனிலை கோடற்கேற்ற தன்மை எழுவாயாய் நிற்கும் எல்லாப் பெயருக்குமுரிய இலக்கணம். அகரச் சுட்டு கிளந்த வல்ல செய்யு ளுட் டிரிருவும் " என்னும் எழுத்ததிகாரப் புறனடைச் சூத்திரவிதியால் அன்றி எனத் திரிந்து நின்றது. பெயர் என்றது ஈண்டு எழுவாயை. வருஞ் சூத்திரத்துப் பெயரென்றது எழுவாயை' என்று சேவைரை யரும் கூறுதல் காண்க,

Page 74
552. தொல்காப்பியம் (வேற்றுமை
அவ்வுமுரியவெனப் பொதுவகையாற் கூறினரேனும், ஏற்புழிக்கோடலென்பதனன் எழுவாய் வேற்றுமையாகற்கேற் புடைய பெயரினுகிய தொகையே கொள்ளப்படும்.
இருதொடர்படச் சூத்திரித்திடர்ப்படுவ தென்னை: பெயரி ணுகிய தொகையும் எழுவாய்வேற்றுமையாமென்ருேத வமையா தோவெனின் :-அங்கனமோகிற் பெயரொடு பெயரும் பெய ரொடு வினையுங் தொக்கன தொகைச்சொல்லாமென்னுங் தொகை பிலக்கணம் பெறப்படாதாம்; அவ்விலக்கண முணர்த்துதற்கு இவ்வாறு பிரித்தோகினுரென்பது.
பெயரினுகிய தொகையுமென்ற அம்மையான் வினையினுகிய வினைத்தொகை மவப்பட்டதென்றும் * எல்லாத் தொகை
த չ5 Լք y s s է| மொருசொன் னடைய (சொல் -gE >_O) என்பதனுல் தொகைச் சொல்லெல்லாம் எழுவாய்வேற்றுமை பாதல் பெறப்படுதலின்
. ). s وتشي ---عم
ஈண்டு அவ்வுமுரிபவப்பாலானவென்றது தொகைச்சொற்குப்
(சு) உம்மையிேைல 'வினை பிகிைய தொகையும் கொள்ளப் படுதலின் அத்தொகைக னிர்ண்டையும் அவ்வுமுரிய" என்றது சுட்டி வருதலின் வினேயினுகிய தொகையும் எழுவாய் வேற்றுமை யாவான் செல்லும், அதனை விலக்கி ஏற்புழிக் கோடலால் பெயரி கினுய தொகையே கொள்க என்பது " அ வ்வு முரிய. கொள் ளப்படும் " என்னுந் தொடரின் கருத்தாகும். வினைத்தொகைக்கு நிலை மொழி வினையன்று பெயரே என்பது சேனவரையர் கருத்து. ஆசி ரியர்க்குமதுவே கருத்தாதல் ஞகாரை யொற்றிய தொழிற் பெயர் " (எழு-புள்-க-ம் சூ) எனக் கடலுமாற்ருன் அறியப்படும், அதனே * வினையின் ருெகுதி காலத்தியலும் " எ ன்னும் சூத்திர உரையுள் சேனவரையர் கடறுமாற்ருனறிக. எ ல் லாத் தொகையு மொரு சொன் னடைய " என்பதற்கு எழுவாய் வேற்றுமையாம் என்னும் கருத்துண்டாயின் அவை எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே' என்பதனுல் எழுவாய் வேற்றுமையாகிப் பொருண்மை சுட்டலும் என்னுஞ் சூத்திரத்தினலே பயனிலையுங் கொண்டு முடியும். முடியவே அவ்வுமுரியவப்பாலன என்றது கடறியது கடறிற்ரும், ஆதலால் அது பொருந்தாதென்பது கருத்து. இக்குத்திரத்து பெயரி ஞகிய தொகையும் ருளவே ' என்பதை வேறு தொடராக வைத் தற்குக் காரணம் \, தாகையிலக்கணம் பெறவைத்தற்கே என்று சேனவரையர் கூறின்ர். அங்ஙனம் கூறினமையானே தொகையிலக்

ເfiudb] சொல்லதிகாரம் ககங்
பயனிலை கோடன்மாத்திரமெய்துவித்தற்கென்றும், உரையாசிரியர் 1.பினராலெனின் :-அற்றன்று: வினைத்தொகைக்கு நிலைமொழி வினையென்பது உரையாசிரியர்க்குக் கருத்தன்மை வினையின் ரெகுதி காலத் தியலும்’ (சொல்-ச கடு) என்னுஞ் சூத்திரத்திற் சொல்லுதும். இனி எல்லாத் தொகையு மொருசொன் னடைய (சொல்-சஉO) என்பதற்கு ஒஞ்சொன்னடையவா மென்பதல்லது rழுவாய்வேற்றுமையாமென்னுங் கருத்தின்மையானும், அக்கருத் துண்டாயின் அவையும் எழுவாய்வேற்றுமையாய் நின்று அன்றி பு:னத்தும் பெயர்ப்பய னிலையே” (சொல்-சுக) என்றதனுல் பயனிலை யெய்துமாகலின் அவ்வு முரிய வப்பா லான வென்றல் கூறியது கூறிற்றமாகலானும், அதுவு முரையாசிரியர் கருத்தன் றென்க.
கணமும் இச் சூத்திரப் பொருளாகக் கூறப்பட்டதென்பது கருத் தன்று. பெயரினுகிய தொகையும் எழுவாய் வேற்றுமையா மெனின் பெயரேயன்றித் தொகையும் எழுவாய் வேற்றுமையாமென் பதே பெறப்படுமன்றித் தொகையாவது இது என்பதும் அது இரண் டென்பதும் பெறப்படாதாம். அது பற்றிப் பெயரினுகிய தொகிையு மாருளவே என வேறு தொடராக வைத்து உம்மையினலே பெய ரும் வினையும் தொக்க தொகையையும் தழுவித் தொகையிலக்கணம் பெற வைத்தாரென்பதே கருத்தாம், உம்மையினுல் தழுவுவதெற் அறுக்கு ? பெயரினுகிய தொகையும் வினை பிஞகிய தொகையும் உள என்று கூறவமையுமெனின் ? அங்ஙனம் கடறிற் பெயரும் வினையும் தொக்கதும் எழுவாய் வேற்றுமையாதலும் பயனிலை கோடலுமாகிய இரண்டிலக்கணமு மெய்துவான் செல்லும், அதனேயொழித்தற்கா கவும் சுருங்கிய வாய்பாட்டாற் கடறு தற்காகவும் உம்மையினம் றழுவினரென்பது, எனவே உம்மையாற்றழுவியதே ஈண்டு அதன் பிரதானமின்மையைக் காட்டும் என்க. உம்மையாற்றழுவுங்காலும் அவை:பும் என்ற சுட்டு இரு தொகையையும் சுட்டும் என்பது கரு தியே சேஞவரையர் ஏற்புழிக்கோடலால் பெயரினகிய தொகையே ாண்டு கொள்ளப்படுமென்ருரர். அங்கனேல் இதன் கண் வாக்கிய பேதம் என்னும் குற்றம் வருமே எனின் வராது; ஏனெனின் ? பெயர் எழுவாயாய்ப் பயனிலை கோடலைத் தாங் கடறல் அதிகாரப்பட்ட மையினன் அவற்றேடு தொகைப்பெயர் எழுவாயாய்ப் பயனிலை கோட லையும் ஒருங்கு முடிக்கக் கருதிய ஆசிரியர், இயைபும் சுருக்கமும் நோக்கித் தொ ைகபிலக்கணத்தையும் ஈண்டே பெறவைக்க விரும்பி, அதனே; அநுவதித்துக் கூறினராக லான் என்பது, அன்றியும் அவ்வு
15

Page 75
க்க்சி தொல்காப்பியம் (வேற்றும்ை
அஃதேல், தொகையும் எழுவாய்வேற்றுமையாமென்பதே இச் சூத்திரத்திற்குக் கருத்தாயின் எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே? (சொல்-சுடு) என்னுஞ் சூத்திரத்தின் பின் வைக்கவெனின் :-பெயர் தோன்றிய துணையாய் நிற்றலும்
மென்று சுட்டிக்ககூறவே அத்தொடர்ப் பொருளும் இத்தொடர்ப் பொருளே நோக்கியே வந்தாயிற்று. அதனனும் அக்குற்றம் வரா தென்க. எனவே இது " உயர்தினே என் மனர் மக்கட் சுட்டே, அஃ றினே என்மனு ரவரல பிறவே, ஆயிருதினேயி னிசைக்குமன சொல்லே என்புழியும் முதலிரண்டுதொடரையும் அது வாதமாகக் கடறியதுபோல இதுவும் கூறப்பட்டதென்பது பெ ற ப் ப டு ம். இங்கே வாக் கியபேதம் 6ானனுங் குற்றம் வருமென்று கருதியே சேனவரையர் அதனை ஒழித்ததற்காகவே,முதலாஞ்சூத்தியத்து முதலிருதொடரையும் ஆசிரியர் வேறுவைத்தது விளங்கவைத்தற்கு எனக் காரணங் கூறிப் பரிகரித்ததுபோல,உம்மையினுல் தொகையிலக்கணம் பெறுவித்தற்காக வேறு தொடராக வைத்தார் எனக் காரணங் கடறி அக்குற்றத்தைப் பரிகரித்தார் என்க.
இன்னும் சிலர் இச்சூத்திரத்தில் சேனவரையர் உம்மையாற் பெய ரொடு வினை வந்து தொக்க வினையினுகிய தொகையுமுள என்பதாம்" என்று கடறுகின்றனர். எழுவாய் வேற்றுமைபற்றிக் கூறுமிவ் வி டத்தில் உம்மையாற் பெயரும் வினையும் தொக்க தொகையும் உண்டு என்று கடறுவது எவ்வாறு பொருந்தும்; நிலங்கடந்தான் என்பதைத் தொகைச்சொல் என்று கருதி, அதற்குப் பிரமாணம் யாண்டுமின்மையின் உம்மைக்கு இவ்விடத்திற்கு ஏற்புடைத்தாகாத பொருளைக் கொண்டனர் என்று சேனவரையரை மறுக்கின்றனர். இங்கே தொகையுமாருளவே என்று பயனிலை கொடுத்து முடித்த மையினலே தொகையும் என்றதிலுள்ள உம்மை ஏனைத்தொகை யைத் தழுவுமேயன்றித் தனிப்பெயரைத் தழுவாது என்றுகொண்டே சேனவரையர் அவ்வாறு பொருளுரைத்தனர். பெயரேயன்றி அவையும் எழுவாய் வேற்றுமையாய்ப் பயனிலை கொள்ளும் அப் பகுதிக்கண் உரிய எனப் பின்வருமும்மையையே எச்சவும்மை யாகச் சே ஞ வ  ை ய ர் கொண்டனர். பெயரும் பெயரு மன்றிப் பெயரும் வினையும் சேர்ந்திசைக்கும் எ ன் ப து * பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப-வே ற் று  ைம உருபு நிலைபெறு வழியுங்-தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும்" (எழு-புண-50) என்னுஞ் சூத்திரத்தால் நன்கு பெறப்படுதலினுலும் பெயரும் வினையும் தொக்கு வருதல் தமிழ் மொழிக்குச் சிறப்பாக உரியதோர் இலக்கணமாதலானும் தமிழுக்கே உரிய அச்சிறப்பு

indio) சொல்லதிகாரம் ககடு
பனிலைகோடலுமாகிய எழுவாய்வேற்றுமையிலக்கண மிரண்டுங் நாகைச்சொற்கு மெய்துவித்தற்கு அவ்விரண்டு குத்திரத்திற்கும் டன் வைத்தாரென்பது. ஆண்டு வைப்பின், அன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே (சொல்-சுக) என்றதனுற் பயனிலைகோடல் பெயர்க்கேயாய்த் தொகைக்கெய்தாதாமென்பது. (3) சு.அ. எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி
யவ்விய னிலையல் செவ்வி தென்ப. ܖ இதன் போருள் : மூன்றிடத்துப்ப்ெயரும் செவிப்புலனுகத் கோன்றி நின்று பயனிலை கோடல் செவ்விதென்ப ஆசிரியர் 1 ல் றவாறு. எனவே, அவ்வாறு தோன்ருது கின்று பயனிலை கோடலுமுண்டு; அது செவ்விதன்று என்றவாறும்.
பெயரென்றது ஈண்டெழுவாயை.
விதியை வடநூல் விதிகொண்டு தொகையன்றென்றேனேயோர் கடறல் பொருந்தாதாகலானும் அதற்குப் பிரமாணம் யாண்டுமின்மையின் என்று அவர் கூறியது பொருந்தாது. இன்னும் பெயரிஞகிய தொகை யும் என்ற உம்மையினலே வினையிகிைய தொகையு மென்று கொள் 'ருங்கால் வினையும் வினையும் தொக்க தொகை என்று பொருள்படுமே பன்றி வினைபெயரொடு தொக்க தொகை வினைத்தொகையென்று பொருள்படாமையானும் வினைத்தொகையின் முதனிலை பெயரென் பதே சேனவரையர் கருத்தாகலானும், ஆசிரியர்க்கு மதுவே கருத் கென்பது முன்னர்க் காட்டினுமாகலானும், சேவை ைரயர் கருத்தே பொருத்தமாம். அங்கனேல் பெயரும் வினையும் தொக்க தொகையை விஃணயிகிைய தொகை என்று சேவைரையர் கடறுவதும் பொருங் தாதேயெனின் நிலைமொழி பெயராய் நிற்ப அதனேடு வருமொழி பெயராய் வந்து பொருந்துவதே பெயரினுகிய தொகை எனப் படுதல் போலவே நிலைமொழி பெயராய் நிற்ப அதனேடு வினை வந்து பொருந்துவதே வினையினுகிய தொகை எனப்படும். ஆதலின் சேன வரையர் கடறியதே பொருத்தமாமென்பது. வினைச்சொல் நிலைமொ ரியாக நிற்குக் தொகை தமிழ் மொழியில் இல்லை என்பது சேவைரை யர் கருத்து வினைத்தொகையில் வினை நிலைமொழியாக வருகின்ற கன்ருேவெனின்? ஆண்டு வினே என்றது முதனிலைத் தொழிற்பெயரை வன்பது சேவைரையர்க்குக் கருத்தாதல் மேலேயுரைத்தா மாதலின் அது கடாவன்றென்க.
(可) எழுவாய்-முதல் வேற்றுமை,

Page 76
d#5ቇ5ፈፃናr தொல்காப்பியம் (வேற்றுமை
கருவூர்க்குச் செல்லாயோ சாத்தா என்றவழிச் செல்வல் எனவும், யான் யாது செய்வல் என்றவழி இது செய் எனவும், இவன் யார் என்றவழிப் படைத்தலைவன் எனவும் செப்பியவழி, யான் நீ இவன் என்னும் எழுவாய் வெளிப்படாது நின்று, செல்வல், இது செய், படைத்தலைவன் என்னும் பயனிலைகொண்ட வாறு கண்டுகொள்க. W
எவ்வயிற்பெயரு மென்ற தென்னையெனின் :-செல்வல், இது செய் என்னுந் தன்மை முன்னிலை வினைகளான் யான் நீ யென்பன வற்றின் பொருளுமுணரப்படுதலின், யான் செல்வல், நீயிது செய் யெனப் பெயர் வெளிப்படுதல் பயமின்முயினும் வழக்கு வலியுடைத்தாகலின், அவ்வாறு வருதல் பயமின்றெனப்படா கென்பது விளக்கிய எவ்வயிற் பெயருமென்ற ரென்பது.
அவ்வியலானிலையலென விரியும்.
பயனிலைக்கு இருநிலைமையுமோகாது எழுவாய்க்கே யோது தலாற் பயனிலை வெளிப்பட்டே நிற்கும்.
எவ்வயிற் பெயரும் ப்யனில கோடல் செவ்விதென் உரு பேற்றல் செவ்விதன்முமெனவுரைத்து அவ்வாய் நீயிரென்பன உருபேலாவென்று காட்டினரால் உரையாசிரியரெனின்:-அவ் வாயென்பது இடைச் சொல்லாய் ஆண்டென்னும் பொருள்பட
எவ்வயின்-எவ்விடம், என்றது-எல்லா இடமு மென்றதைமூன் றிடமும் என்றபடி, இருநிலைமை என்றது வெளிப்பட்டுகிற்றலையும் வெளிப்படாது நிற்றலையும், அவ்வியலான் என்றது, முன் சொன்ன அப்பயனிலை கோடலான் என்றபடி,
அவ்வாய் என்பது இடைச் சொல்லாதலின் உருபும் பயனிலையும் ஏலாது. என்னே? சாத்தன் அவ்வாய்ச் சென்றன் என்புழி அவ் வாய் என்பது ஏழாம் வேற்றுமைப் பொருள்பட வருதலின் பயணி லையும் ஏலாதென்க. சென்றன் என்பது சாத்தனுக்குப் பயனிலை யாக வந்தது, நும்மின் திரிபாகிய நீயிர் என்னுஞ் செயற்கைப் பெயரை இயற்கைப் பெயராகக் கொண்டு உருபேலாதெனின், நீ என்பதன் திரிபாகிய நின் என்பதனையும் இயற்கைப் பெயராகக் கொண்டு பயனிலை கொள்ளாதென்று கடறல் வேண்டும். ஆதலின் செயற்கைப் பெயரை உருபேலா தென்றல் பொருந்தாது. தும்ழை

uful6o சொல்லதிகாரம் EGT
ன்றவழி உருடேயன்றிப் பயனிலையும் ஏலாதாம். இனி அல் Nக்கண் நும்மென்பது கிரிந்து நீயிரென நின்ற திரிபைப் பயரெனக் கொண்டு உருபேலா தென்முராயின், நீயென்பதன் ரிபாகிய நின் என்பதனையும் பெயராகக் கொண்டு பயனிலை கொள்ளாதென்றுங் கூறல்வேண்டும்; அன்றி நும்மின் திரிபா கிய நீயிரென்பதனை ‘ எல்லா நீயிர் ரீயெனக் கிளந்து ' (சொல். க. ச) என இயற்கைப்பெயரோடு ஒருங்கு வைத்தது நீயி ரென்னுங் கிரிபே இயல்பாக வேற்றுமைக்கண் நும்மெனத் கிரியினு மமையுமென்னுங் கருத்தினராயன்றே. அதனன் இயல் பாகக் கொள்ளப்பட்ட நிலைமைக்கண் நீயிரென்பதனை உருபேலா கென்ரு?ராயின் நும்மெனத் திரிந்து உருபேற்பதனை உருபேலா கென்றல் பொருந்தாதாம். அதனனது போலியுரை ய்ென்க, (எ)
சுகூ. கூறிய முறையி னுருபுநிலை திரியா
தீறுபெயர்க் காகு மியற்கைய வென்ப.
எழுவாய் வேற்றுமை புணர்த்தி என யறுவகை வேற்றுமை யிலக்கணமு முணர்த்திய வெடுத்துக்கொண்டார்.
பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்று கூறப்பட்ட முறைமையையுடைய உருபு தங்கிலை திரியாது பெயர்க்கீரு மியல்பை யுடையவென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு,
உதாரணம் : சாத்தனை, சாத்தனெடு, சாத்தற்கு, சாத்த னின், சாத்தனது, சாத்தன் கண் என வரும்.
அம்முறைபற்றி அவை யெண்ணுப் பெயரான் வழங்கப் படுதலிற் கூறிய முறையி னுருபு'
என்றர்.
இயற்கைப் பெயராகக் கொள்ளாது நீயிர் என்பதை இயற்கைப் பெயராகக் கொள்ளினும் நீயிர் என்பது நும் எனத்திரிந்து உருப்ேற் றலின் ஆண்டும் உருபேலாதென்றல் பொருந்தாது. ஆகையால் இரு வழியானு முரையாசிரியர் கருத்துப் பொருந்தாமை அறிக.
(அ) எண்ணுப் பெயராய் வழங்குவதாவது-முதலாவது இரண் .ாவது என வழங்குதலை, M

Page 77
ககஅ தொல்காப்பியம் (வேற்றுமை
வினைச்சொ லிறுதிநிற்கு மிடைச்சொற் றுமென வேறு உணரப்படாது அச்சொற் குறுப்பாய் "கிற்குமன்றே, இவையல் வாறு பெயர்க்குறுப்பாகாது தாமென வேறுணரப்பட் டி முகி நிற்குமென்பார் 1 நிலைகிரியாது ’ என்ற7ர்.
உருபு பெயர் சார்ந்து வருமெனவே, உருபேற்றலாகிய பெயரிலக்கணமும் பெறப்பட்டது )لت(
எo. பெயர்நிலைக் கிளவி காலங் தோன்ற
தொழினிலை யொட்டு மொன்றலங் கடையே.
இதன் போருள் : பெயர்ச்சொற் காலக் தோன்ற, வினைச் சொல்லோ டொக்கும் ஒரு கூறல்லாத விடத்து என்றவாறு.
சாத்தன், கொற்றன், உண்டல், நின்றல் எனக் காலங் கோன் முது நிற்றலும், உ ன் டா ன், தின்முன் எனத் தொழினிலை யொட்டுவன காலங்கோன்றி நிற்றலுங் கண்டுகொள்க.
உண்டான், தின் முன் என்னுங் தொடக்கத்துப் படுக் துச் சொல்லப்படும் தொழிற்பெயர் வினைச்சொற்போலத் திணையும் பாலுங் காலமு முதலாயினவற்றை விளக்கி, அன் ஆன் முதலா கிய வீற்றவாய் வருதலின், “தொழினிலையொட்டும்’ என்ருர்,
ஒட்டுமென்பது உவமைச்சொல்.
வினைச்சொல்லிறுதி நிற்கு மிடைச்சொல் என்றது-நடந்தான் என்புழி ஆன் என்னும் விகுதி யிடைச்சொல்லை. இஃது அச்சொற் குறுப்பாய் நின்றது. உருபிடைச் சொல் பெயருக் குறுப்பாகாது தாமென வேறுணரப்பட்டு நிற்கு மென்றது; சாத்தனை என்புழி சாத்தன் என்னும் பெயருக்கு ஐ உறுப்பாகாது உருபென வேறுண ரப்பட்டு நிற்றலை. வினைச் சொற்களில் விகுதி இடைச்சொற்கள அவற்றிற் குறுப்பாய் கிற்கும். இவை யவை போலாகாது வேருய் நிற்கு மென்பது கருத்து,
(க) தொழினிலை யொட்டும் ஒன்று என்றது-வினையாலணையும் பெயரை. பெயரென்றது ஈண்டுப் பெயர்களேக் குறியாது பொருள் களைக் குறித்து நின்றது. கிளவியாக்கம் கக-ம் சூத்திரக் குறிப்பு நோக்குக.

մաev] சொல்லதிகாரம் கக்க
பெயராகிய நிலையையுடையது பெயர்நிலையென அன்மொழித் தொகை, பெயர்-பொருள். தொழினிலையுமது.
காலங் தோன்ற வென்பன ஒரு சொல்லாய்ப் பெயர் நிலைக் கிளவி யென்பதற்கு முடிபாயின.
பயனிலை கோடலும் உருபேற்றலுமாகிய பெயரிலக்கணம் +ண்டுப் பெறப்படுதலின், அவற்ருேடியையக் காலங் தோன்ருமை 1ாகிய பெயரிலக்கணமும் ஈண்டே கூறினர். பெரும்பான்மை
பற்றிக் காலங்தோன்ரு மை பெயரிலக்கணமாயிற்று. (கூ)
等 -
எக, இரண்டர் குவதே
ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி யெவ்வழி வரினும் வினையே வினைக்குறிப் பவ்விரு முதலிற் றேன்று மதுவே.
(இதன் போருள் பெயர் ஒடு கு’ என்னுஞ் சூத்தி ாத்து ஐ எனப் பெயர் பெற்ற வே ற்றுமைச்சொல் இரண்டாவ தாம். அஃதியாண்டு வரினும் வினையும் வினேக்குறிப்புமாகிய அவ்விரண்டு முதற்கண்ணுக் தோன்றுமவை புொருளாகவரும் ான்றவாறு,
உதாரணம் : குடத்தை வனேந்தான், குழையையுடையன்
nான வரும்.
எண்ணுமுறையான் இரண்டாவதென்பது பெறப்படுமாயி ub; இக்குறி தொல்லாசிரியர் வழக்கென்ப தறிவித்தற்குוני, . ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி யிரண்டாவதென்முர்.
இது மூன்றுவது முதலாயினவற்றிற்கு மொக்கும்.
தொழினிலை தொழிலாகிய நிலையுடையது. அது என்றது அன் மொழித் தொகையை, பெரும்பான்மை பற்றி என்ருர்; சிறுபான்மை காலம் விளக்குவனவு முள வாதலின், அவை வினையாலணையும் - w will T.

Page 78
4o о. தொல்காப்பியம் (வேற்றுமை
பெயரியவென்பது பெயரென்பது முதலாக முடிந்ததோர். பெயரெச்சம்.
தம்மை புணர்த்துவனவும் பெயரெனப்படுகவின் "ஐயெனப்
பெயரிய வென்முர்.
வினையே வினைக்குறிப்பென்ரு ராயினும் அவற்றின் செயப் படுபொருளே கொள்ளப்படும்; அவ்விருமுதலிற். ருே?ன்றுமென் றமையான், முதலாதற்கும் வேற்றுமைப் பொருளாதற்கு மேற் பன அவைபேயாகலின். என்னை அவை முதலாதற் கேற்றவா றெனின்-செயப்படுபொருண் முதலாயின தொழிற்குக் காரண மாகலானும், ஆயெட் டென்ப தொழி ன் முத னிலையே? (சொல்-ககஉ) என அவற்றை முதனிலையென்று கூறுபவாக லானு மென்பது. அஃதேல், செயப்படுபொருளாவது வினே முதற்முெழிற் பயனுறுவதாதலால், குழை முதலாயினவற்றிற்கு அவ்விலக்கண மேலாமையிற் செயப்படு பொருளன்மையான் வினைக்குறிப்பெனல் வேண்டா வெனின்-அற்றன்று; * அம்
(கo) பெயரிய என்பது பெயர் என்னும் பெயரடியாகப் பிறந்த பெயரெச்சம். தம்மை உணர்த்துவனவு மென்றது-எழுத்தாகிய தம்மை உணர்த்துவனவு மென்றபடி, முதலென்றது-காரணத்தை அவ்விரு முதலிற் ருே ன்றும் என்றது-வினைச் செயப்படு பொருளும் விஃனக் குறிப்புச் செயப்படுபொருளும் ஆகிய அவ்விரு காரணத்தின் கண்ணும் தோன்றலை. செயப்படுபொருளும் வினைக்கு முதல்ாதல் பற்றிச் செயப்படுபொருளை முதல் என்ருர்,
சூத்திர உரையுள் அஃது என்றது உருபை, சோற்றை உண் டான் என் புழி ஐயுருபேற்ற சோருகிய செயப்படுபொருள் உண் ணுதற்றெழில் நிகழ்தற்குத்தான் காரணமாயும் அத்தொழிற் பயனை உற்று அவ்வுருபிற்குப் பொருளாயும் நிற்றலின் முதலாதற்கும் வேற்றுமைப் பொருளாதற்கும் ஏற்பன அவையே யாகலின் என் ரூர். அவையே என்றது வினைச் செயப்படு பொருளையும் குறிப்புச் செயப்படு பொருளையும். செயப்படு பொருள் காரணமாதலை விணே யியல் உக-ம் சூத்திரம் நோ க் கு க. குழை முதலாயினவற்றிற்கு அவ்விலக்கண மேலாமையினென்றது குழை முதலிய குறிப்புச் செயப் படுபொருள்களுக்கு, தொழிலுக்குக் காரணமாதல் ஏலாமையின் என்றபடி,

ເກົ່າຄໍາ] சொல்லதிகாரம் கஉக
முக்காலமுங் குறிப்பொடுங் கொள்ளு, மெய்ங்கிலையுடைய (சொல். ( OO) என்ரு ராகலின், குறிப்புச் சொற் காலமொடு தோன்றித் தொழிற் சொல்லாதலும் குழை முதலாயின தொழிற் பயனுறு கலும் ஆசிரியர் துணிபாகலின், அவையுஞ் செயப்படுபொருளா மென்பது. ஆயின், செயப்படுபொருட்கட் டோன்றுமென வமையும், வினையே வினைக்குறிப்பெனல் வேண்டாவெனின்:- அங்ஙனங் கூறின், செயப்பாடினிது விளங்குஞ் சிறப்புடைத் தெரிகிலை வினைச் செயப்படுபொருளையே கூறினரோ குறிப்புப் பொருளு மடங்கப் பொதுவகையாற் கூறினரோ வென்றைய மாம், ஐயநீங்க வினையே வினைக்குறிப்பென்ருரென்பது. வினை வினைக் குறிப்பென்பன ஈண்டாகு பெயர்.
புகழை நிறுத்த்ான், புகழை நிறுத்தல், புகழையுடையான், புகழையுடைமை என இரண்டாவது பெயரொடு தொடர்ந்தவழி யும் வினைச்செயப்படுபொருளும் குறிப்புச் செயப்படுபொருளும் பற்றியே நிற்குமென்பார், எவ்வழி வரினு மென்று யாப் புறுத்தார். 银
இயற்றப்படுவதும், வேறு படுக்கப்படுவதும், எய்தப்படு வதுமெனச் செயப்படுபொருண் மூன்ரும். இயற்றுதலாவது
பண்டு குழையையுடையன் என்புழி உடையன் என்பது உடையணு
யிருந்தான் எனக் காலம் பெற்று நிற்குங் கால் குழையும் உடைமை யாக்கப்பட்டமையாகிய தொழிற் பயனுற்றே நின்றமையிற் குறிப்பு வினையும் செயப்படு பொருளேயாம் என்பது. ஆதலின் அவையுங் தொழிற்குக் காரணமாதல் காண்க. வினை வினைக்குறிப்பு ஆகுபெய ரென்றது வினையும் வினைக்குறிப்பும் அவற்றின் செயப்படு பொரு ளுக்கு ஆதலை.
இச்சூத்திரத்துள் வரும் இரண்டாவது என்னும் பெயரும் பொரு ளும் ஐயுருபிற்கே உரியதாகலின் ஒரு பொருளேயே நுதலி வந்த தாம். அதனுல் ஒரு சூத்திரமாயிற்று. இங்ஙனம் வருவது வாக்கிய பேதமாகாது. பெயரியல் உக-ம் சூத்திரம் நோக்குக. ஐ இரண்டாவது பன்பது மேலே பெறப்பட்டதாதலின் ஈண்டுக் கடறல் வேண்டா வெனின், தொல்லாசிரியர் குறியென்பதறிவித்தற்கு மீளவுங் கடறினர். பெற்றதன் பெயர்த்துரை நியமித்தற்கன்றி, மீ ள வும் ஒன்று அதனுற் பெறுதற்குமே யாதலின். விளியியல் எ-ம் சூத்திர உரை நோக்குக. நிறுத்தான் உடையான் வினையாலணையும் பெயர்; நிறுத் தல் உடைமை தொழிற்பெயர்.

Page 79
க்உஉ தொல்காப்பியம் (வேற்றும்ை
முன்னில்லதனை யுண்டாக்குதல். வேறு படுத்தலாவது முன் னுள்ளதனைத் திரித்தல். எய்தப் படுதலாவது இயற்றுதலும் வேறுபடுத்தலு மின்றித் தொழிற்பயனுறுங் துணையாய் நிற்றல் (dio)
எஉ. காப்பி னெப்பி னுார்தியி னிழையி னுேப்பிற் புகழிற் பழியி னென்ற பெறலினிழவிற் காதலின் வெகுளியிற் செறலி னுவத்தலிற் கற்பி னென்ற வறுத்தலிற் குறைத்தலிற் ருெகுத்தலிற்
(பிரித்தலி னிறுத்தலி னளவி னெண்ணி னென்ற வாக்கலிற் சார்தலிற் செலவிற் கன்றலி னேக்கலி னஞ்சலிற் சிதைப்பி னென்ற வன்ன பிறவு மம்முதற் பொருள வென்ன கிளவியு மதன்பால வென்மனர். செயப்படு பொருண் மூன்றனையும் பற்றி வரும் வாய்பாடு களை விரிக்கின்ரு?ர்.
இதன் பொருள் : காப்பு முதலாகச் சிதைப்பீருகச் சொல்லப்பட்ட இருபத்தெட்டுப் பொருளும் அவை போல்வன பிறவுமாகிய அம்முதற் பொருண்மேல் வரும் எல்லாச் சொல்லும் இரண்டாம் வேற்றுமைப்பாலவென்று சொல்லுவர் புலவர் என்றவாறு.
என்ருவென்பது எண்ணிடைச்சொல்.
இன்னெல்லாம் புணரியனிலையிடைப் பொருணிலைக் குத வாது (சொல்-உடுo) எண்ணின் கண் வந்தன. முன்னர் வரு வனவற்றிற்கும் ஈதொக்கும்.
அம்முதல்’ என்றது கூறப்பட்ட செயப்படுபொருள்
என்றவாறு.
(கக) செயப்படுபொருள் மூன்றென்றது-இயற்றப்படுவது மூத லாக முற்கூறிய மூன்றினையும், புணரியனிலையிடைப் பொருள்நிலைக்

யியல் சொல்லதிகாரம் கஉங்.
உதாரணம் : எயிலை யிழைத்தான் என்பது இயற்றப் படுவது. கிளியை யோப்பும், பொருளை யிழக்கும், காணேயறுக் கும், மரத்தைக் குறைக்கும், நெல்லைத் தொகுக்கும், வேலியைப் பிரிக்கும், அறத்தை யாக்கும், நாட்டைச் சிதைக்கும் என்பன வேறு படுக்கப்படுவன. குறைத்தல் சுருக்குதலும் சிறிகிழக்கச் சிதைத்தலுமாம். அறுத்தல் சிறிகிழவாமற் சினையையாயினும் முதலையாயினும் இருகூறு செய்தல். ஊரைக் காக்கும், தங்தையை யொக்கும், தேரையூரும், குரிசிலைப் புகழும், நாட்டைப் பழிக் கும், புதல்வரைப் பெறும், மனைவியைக் காதலிக்கும், பகை Կ)) օծծ Մ வெகுளும், செற்றுரைச் செறும், கட்டாரை யுவக்கும், நாலைக் கற்கும், பொன்னை நிறுக்கும், அரிசியையளக்கும், அடைக்காயை யெண்ணும், ஊரைச் சாரும், நெறியைச் செல்லும், (சூகினைக் கன்றும், கணேயை நோக்கும், கள்வரை யஞ்சும் என் பன எய்தப்படுவன. வெகுளலுஞ் செறலும் கொலைப்பொருள வாயவழி வேறு படுக்கப்படுவனவாம். செறல் வெகுளியது காரியம்.
இயற்றப்படுவது ஒரு தன்மைத்தாகலின், அதற் கொரு வாய்பாடே கூறினர். ஏனைய பலவிலக்கணத்தவாகலிற் பல வாய்பாட்டான் விரித்துக் கூறினர்.
அன்னபிறவு மென்றதனல், பகைவரைப் பணித்தான், சோற்றையட்டான், குழையை யுடையான், பொருளையிலன் என்னுக் தொடக்கத்தன கொள்க.
காப்பு முதலாயின பொருள்பற்றி யோகப்பட்டமையான், pளரைப் புரக்கும், ஊரை யளிக்கும், தங்தையை நிகர்க்கும், தங்
குதவாதென்றது-சாரியையாகாதென்றதை. குறைத்தல்-முன் இருந்த திற் சுருக்குதலும், சிறிகிழக்கும்படி துணித்தலுமாம். சுருக்குதல்செதுக்கிச் சுருக்குதல். செறல்-கடுங்கோபம். பொருள்பற்றிஒதல்-பொ ருள்குறித்து ஒதல். காப்பு முதலாயின பொருள் பற்றி ஒதப்பட்டதென் றது-காப்பு முதலாயினவற்றைச் சொற்பற்றிக் கூருது காவல் முத லிய பொருள் பற்றிக் கடறியதை. சொற்பற்றிக் கடறல்-சொல்லாகிய கன்னே உணர்த்துதல் கருதிச் சொல்லல். அஃதாவது: கடி என் கிளவி தஞ்சக்கிளவி என்பன போலக் கிளந்து ஓதல், காப்பென் கிளவி

Page 80
59 GP தொல்காப்பியம் Colbo60)in
தையை யொட்டும், தேரைச் செலுத்தும், தேரைக் கடாவும் என்பன போல்வன வெல்லாங் கொள்க.
இயற்றப்படுதன் முதலாகிய வேறுபாடு, குறிப்பு வினேச் செயப்படு பொருட்கண் ஏற்பன கொள்க. (கக)
எங். மூன்று குவதே
ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைமுதல் கருவி யனைமுதற் றதுவே.
இதன் போருள்: மேல் ஒடுவெனப் பெயர் கொடுத் தோகிய வேற்றுமைச்சொல் மூன்முவதாம். அது வினைமுதலுங் கருவியுமாகிய இரண்டு முதலையும் பொருளாவுடைத்து என்ற 6,742.
மேல் ஐயொடு குவ்வென்றுேதியவழி ஆனுருபுக் தழுவப் பட்டமையான், ஈண்டும் அவ்வாறே கொள்ளப்படும்; படவே, மூன்றுவதாதலும் வினைமுதல் கருவிப் பொருட்டாதலும் ஆனுரு பிற்குமெய்தும்.
வினைமுதலாவது கருவி முதலாயின காரணங்களைத் தொழிற் படுத்துவது. கருவியாவது வினைமுதற்றெழிற்பயனைச் செயப்படு பொருட்க அணுய்ப்பது.
அனையென்பது அத்தன்மையாகிய முதலென அவற்ற திலக்கணத்திற்குத் தோற்றுவாய் செய்தவாறு.
முதலென்பதற்கு மேலேயுரைத்தாம்.
உதாரணம் . கொடியொடு துவக்குண்டான், ஊசியொடு குயின்ற தூசும் பட்டும் எனவும், அகத்தியனற் றமிழுரைக்கப் பட்டது, வேலானெறிந்தான் எனவும் வரும்.
என்ருேதாது காப்பு என வாளா ஒதுதலின் காப்பு முதலாயின பொருண்மேனின்றன. சார்பென் கிளவி (வேற்றுமை மயங்-க) முத லியன பொருள்பற்றி ஒதப்பட்டன அல்லவெனின் அற்றன்று. ஆண் டுப் பொருட்கும் சொற்குமுள்ள ஒற்றுமைபற்றிச் சார்பு பொருளையே சார்பென் கிளவி என்றர்.
(க2.) முதல்-காரணம், இரண்டாம் வேற்றுமைச் சூத்திரக் குறிப் புட் காட்டப்பட்டது, கொடியொடு துவக்குண்டான் - கொடியாற் கட்

ເຕົuຄໍາ] சொல்லதிகாரம் கஉடு
பிறபொருளு முளவேனும் வினைமுதல் கருவி சிறந்தமை யான், ' வினைமுதல்கருவி யனைமுதற்று' என்றர்.
வினைமுதல் கருவிக்கண் ஒடுவெனுருபு இக்காலத் தருகி யல்லது வTTது. - (க2)
எச. அதனி னியற லதற்றகு கிளவி யதன் வினைப் படுத லகனி தை லதனிற் கோட லதனெடு மயங்க லதனே டியைந்த வொருவினைக் கிளவி யதனே டியைந்த வேறுவினைக் கிளவி யதனே டியைந்த வொப்ப லொப்புரை யின்ன னேது வீங்கென வரூஉ மன்ன பிறவு மதன் பால வென்மனர்.
அதனினியறல்-மண்ணுனியன்ற குடம் என்பது. மண் முதற்காரணம். முதற் காரணமாவது காரியத்தோ டொற்றுமை யுடையது. அதற்றகுகிளவி-வாயாற்றக்கது வாய்ச்சி, அறிவா னமைத்த சான்முேர் என்பன. இவை கருவிப்பாற்படும். அதன் வினைப்படுதல்-சாத்தனன் முடியுமிக்கருமம் என்பது. இது வினைமுதற்பாற்படும். அதனினுதல்-வாணிகத்தானுயினன் என் பது. அதனிற் கோடல்-காணத்தாற் கொண்ட வரிசி என்பது. இவையுங் கருவிப்பாற்படும். இவையைந்து பொருளும் ஒடுவுருபிற் குஞ் சிறுபான்மை யுரியவாயினும், பெரும்பான்மைபற்றி ஆனுரு
டப்பட்டான், ஈண்டு கட்டுதற்குக் கொடி கருத்தா. கொடியாற் கட்டி ன்ை என்புழிக் கொடி கருவியாகும். மேல் என்பது வேற்றுமை யியல் க-ம் சூத்திர உரையைக் குறித்து நின்றது. அவற்றது என் றது வினைமுதலையும் கருவியையும். தோற்றுவாய்- தோற்றுமிடம், அத்தன்மை என்றமையால், வினைக்கு முதலாதற் றன்மையுடையது வினைமுதல் ; வினே செய்தற்குக் கருவியாய் நிற்குமியல்பினது கருவி என்றபடி, கருவி,காரகக்கருவி (இயற்றுதற்கருவி) ஞாபகக்கருவி (அறி தற்கருவி) என இருவகைப்படும். காரகம் - இயற்றுவிப்பது. (துணை யாய் நின்று தொழிலை இயற்றச் செய்வது,) ஞாபகம் - அறிவிப்பது (துணையாய் நின்று பொருளை அறியச் செய்வது) என்பர் நச்சிர்ைக்
கினியர். பிறபொருள். உடனிகழ்ச்சி ; ஏது என்பன.

Page 81
கஉசு தொல்காப்பியம் (வேற்றுமை
பிற்கே யுரியபோலக் கூறினர். அதனெடு மயங்கல்-எண்ணுெடு விசாயவரிசி என்பது. அதனுேடியைந்த வொரு வினைக் கிளவிஆசிரியன்ெடு வந்த மாணுக்கன் என்று வருதற்றெழில் இருவர்க்கு மொத்தலின் ஒருவினைக் கிளவியாயிற்று. அதனேடியைந்த வேறு வினைக்கிளவி-மலையொடுபொருத மால்யானை என்பது. பொருதல் யானைக்கல்லதின்மையின் வேறு வினைக் கிளவியாயிற்று. அதனே டியைந்த வொப்பலொப்புரை-பொன்னே டிரும்பனையர் நின் னெடு பிறரே என்பது. ஒப்பல்லதனை யொப்பாகக் கூறலின் ஒப்பலொப்புரையாயிற்று. இம் மூன்றற்கும் உடனிகழ்தல் பொது வென்பது உம் அவை ஒடுவெனுருபிற்கே யுரியவென்பதூஉ முணர்த்திய, அதனேடியைதல் மூன்றற்குங் கூறினர். அதனெடு மயங்கற்கும் ஈதொக்கும். எல்லாப்பொருட்கண்ணும் அதுவென் றது உருபேற்கும் பெயர்ப்பொருளை. ' அதற்கு வினைமையுடை மையின் (சொல்-எசு) என்பதற்கும் ஈதொக்கும். இன்னுனேது வென்பது முயற்சியிற் பிறத்தலா னெலி நிலையாது என்பது அதனினுதலெனக் காரகவேது முற்கூறப்பட்டமையான், இது ஞாடகவே துவாம். இப்பொருள் ஆனுருபிற்கும் இன்னுருபிற்கு முரித்தென்பது விளக்கிய எதுவென்னுது இன்னேதுவென்முர். இன்னுனென்பது உம்மைத்தொகை. அவற்றதேதுப்பொருண்மை யென்றவாறு.
(கB.) அது என்றது உருபேற்கும் பெயர்ப் பொருளே என்றது மண்ணுனியன்ற குடம் என்புழி உருபேற்ற மண் என்னும் பொருளே. இவ்வாறு பிறவு முணர்ந்து கொள்க. ஒப்பலொப்பு-இரும்பு. பொன் னுக்கு இரும்பு ஒப்பாகாமையின் ஒப்பலொப்பாயிற்று.
இன்னனேது வென்பது இன்னும் ஆனும் ஒரு தொடரின்கண் ஏதுப் பொருளில் வருவது. இன் ஐந்தாம் வேற்றுமை உருபு. ஆன் மூன்ரும் வேற்றுமை உருபு. அதற்கு முயற்சியிற் பிறத்தலான் ஒலி நிலையாது என்பது உதாரணம். முயற்சியிற் பிறத்தல் என்பதில் இன் காரகஏதுப் பொருளில் நின்றது ; பிறத்தலை முயற்சி செய்விப்பதாக லின். சொல்லுவான் எழுத்தைப் பிறப்பித்தற்கு அவன் முயற்சி செய் தற் காரணம் என்றபடி, பிறத்தலான் ஒலி நிலையாதென்பது ஞாபக ஏது; ஒலியின் நிலையாமையைப் பிறத்தல் அறிவித்தலின், பிறப்பது எதுவோ அது நிலையாதாகலின் ஒலியின் நிலையாமையும் பிறத்தலால் அறியப்படும் என்றபடி,

ແຕີ່ມຂຶ] சொல்லதிகாரம் d52 Gir
என வென்பதனை மாற்றி ஏது வென்பதன் பின்கொடுத்து, "ங்கு வரூஉ மன்ன பிறவு மென வியைக்க, ஈங்கனமென்று பாட மோதுவாருமுளர். 锣
அதனினியற லென்பதற்குத் தச்சன் செய்த சிறுமாவைய மென்றும், இன்னுனென்பதற்குக் கண்ணுற் கொத்தை காலான் முடவனென்றும், உதாரணங்காட்டினரால் உரையாசிரியரெனின்:- அற்றன்று : தச்சன் செய்த சிறுமாவையமென்பது ? வினைமுதல் கருவி யனைமுதற்று (சொல்-எB) என்புழியடங்குதலான் ஈண்டுப் பாற்படுக்க வேண்டாமையானும், சினைவிகாரத்தை முதன்மேலேற்றிக் கூறும் பொருண்மை இன்னனென்பதனுற் பெறப்படாமையானும், அது போலியுரை யென்க. "
ஒடுவும் ஆனும் இரண்டு வேற்றுமையாகற்பாலவெனின் :- அற்றன்று வேற்றுமை மயக்கமாவது ஒரு வேற்றுமையது ஒரு பொருட் கண்ணுக, சில பொருட் கண்ணுக ஏனை வேற்றுமையுஞ் சேறலன்றே; அவ்வாறன்றிச் சிறிதொழித்து எல்லாப்பொருட் கண்ணும் இரண்டுருபுஞ் சேறலானும், வடநூலுட் பொருள் வேற்றுமை யல்லது உருபுவேற்றுமையான் ஒரு வேற்றுமையாக வோதப்பட்டர்மையானும், ஈண்டெல்லா வாசிரியரும் ஒரு வேற் றுமையாகவே யோகினுரென்க. வடநூலொடு மாறுகொள்ளா
தச்சன் செய்த சிறுமாவையம் என்புழி செய்தற்குக் கருத்தா வையமாயவழி தச்சன் மூன்ரும் வேற்றுமைக் கருத்தாவாம். வையம் செயப்படுபொருளாகியக்கால் தச்சன் முதலாம் வேற்றுமைக் கருத்தா வாகும். இவற்றை முறையே தச்சனுல் வையம் செய்யப்பட்டது. வையத்தைத் தச்சன் செய்தான் என மாறிக் கடறிக்காண்க. தச்சன் செய்த சிறுமாவையம் என்பது மூன்ரும்வேற்றுமையாங்கால் தச்ச ஞல் செய்யப்பட்ட சிறுமாவையம் என விரியும். ஈண்டுச் செய்த வென்னும் பெயரெச்சம் செயப்பாட்டுவினைப் பொருளில் நின்றது.
தச்சன் செய்த சிறுமாவையம் என்பது மூன் ருகுவதே வினை
முதல் கருவி " என்பதில், வினே முதலுள் அடங்குதலானும் இச்சூத்தி பத்தால் * அதனினியறல் ' என்று பகுதிப்படுத்தல் வேண்டாமையா
4றும் இன்னுன் என்பதற்கு இதனன் என்று பொருள் கடறல் பொருங்
தாமையின் கண்ணுற் கொத்தை எனச் சினை விகாரத்தை முதன் மேலேற்றிக் கூறுவது இன்னுன் என்பதற்குப் பொருந்தாமையா

Page 82
க்உஅ தொல்காப்பியம் (வேற்றும்ை
மைக் கூறல் ஆசிரியர்க்கு மேற்கோளாயின், விளிவேற்றுமையை எழுவாய் வேற்றுமைக்கண் அடக்கற்பாலராவர், அவ்வாறடக்க விலரெனின் :-அற்றன்று : விளிவேற்றுமையை எழுவாய் வேற் அறுமைக்க ணடக்கல் ஆண்டெல்லார்க்கும் ஒப்ப முடிந்ததன்று;
"எழியன் முறைய தெதிர்முக வேற்றுமை .
வேறென விளம்பான் பெயரது விகாரமென்
ருேதிய புலவனு முளைெரு வகையா னிந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன் "
என்பவாகலின், ஐக்கிரநூலார் விளி வேற்றுமையை எட்டாம் வேற்றுமையாக நேர்ந்தாரென்பது பெறப்படும்; ஆசிரியர் அவர் மதம்பற்றிக் கூறினராகலின், அதனெடு மாறுகொள்ளாதென்பது. இக்கருத்து விளக்கியவன்றே, பாயிரத்துள் ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்’ எனக் கூறிற்றென்க.
அன்னபிறவுமென்றதனுல், கண்ணுற்கொத்தை, தாங்கு கையா னேங்குகடைய, (புறம்-உஉ) மகியோடொக்குமுகம், சூலொடு கழுதை பாரஞ் சுமந்தது என்பனபோல்வன கொள்க. ()
எடு. நான்கா குவதே
குஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி யெப்பொருளாயினுங் கொள்ளு மதுவே. இதன் போருள் மேல் கு எனப் பெயர் கொடுத்தோதப் பட்ட வேற்றுமைச்சொல் நான்காவதாம். அது யாதாயினுமொரு பொருளாயினும் அதனை ஏற்றுநிற்கும் என்றவாறு,
லும் அவ்வுரை பொருந்தாது. சிலர் இன்னன் என்பதற்கு இவ்வா ஆறுள்ளவன் என்று பொருள் கொண்டு அதற்குதாரணமாகக் கண்ணுற் கொத்தை காலான் முடவன் என்னுமிவற்றை உரையாசிரியர் கடறி யது பொருத்தமானதே யென்கின்றனர். அங்கனமாயின் ஐம்பாலு மடங்குதற் கேற்ற ஒரு சொல்லாற் கூருது ஒரு பாலாற் கடறுதல் சிறப்பாகுமா?
பொருள் வேற்றுமை யல்லது என்பதைப் புொருள் வேற் நுமையானல்லது எனத் திருத்திக்கொள்க. வடநூலார் பொருள் வேறுபட்டவிடத்து வேற்றுமையை வேருகக் கொள்வர். பொருள் வேறுபடாது உருபு வேறுபட்டால் ஒன்ருகவே கொள்வர் என்பது
கருத்து.

சொல்லதிகாரம் கஉக
உதாரணம் : அந்தணற் காவைக் கொடுத்தான் என வரும். மாணுக்கற்கு நூ ற்பொருளுரை த்தான் எனக் கொடைப் பொருளவாகிய சொல்லானன்றிப் பிற வாய்பாட்டாற் கூறப்படு வனவும், மாணுக்கற்கு அறிவு கொடுத்தானெனக் கொடுப்பான் பொருளாய்க் கொள்வான்கட்செல்லாது ஆண்டுத் தோன்றும் பொருளும்ெல்லா மடங்குதற்கு எப்பொருளாயினும் என்ருர்,
பிறபொருளு முளவாயினும், கோடற்பொருள் சிறந்தமை பின், எப்பொருளாயினுங் கொள்ளுமென்றர். (கச)
எசு. அதற்குவினை யுடைமையி னதற்குடம் படுதலி
னதற்குப்படு பொருளினதுவாகு கிளவியி னதற்கியாப் புடைமையி ன தற்பொருட் டாதலி னட்பிற் பகையிற் காதலிற் சிறப்பினென் றப்பொருட் கிளவியு மதன்பால வென்மனர்.
அதற்கு வினையுடைமை-கரும்பிற்கு வேலி என்பது, வினைஈண்டுபகாரம். அதற்குடம்படுகல்-சாக்தற்கு மகளுடம்பட்டார் 6ான்பது. சான்றேர் கொலைக்குடம்பட்டார் என்பது மது. அதற்குப்படு பொருளாவது பொதுவாகிய பொருளைப் பகுக் குங்கால் ஒருபங்கிற்படும் பொருள் ; அது சாத்தற்குக் கூறு கொற்றன் என்பது. அதுவாகு கிளவி-கடிகுத்திரத்திற்குப் பொன் என்பது. பொன் கடி குத்திரமாய்த் திரியுமாகலின் அதுவாகுகிளவி யென்முர். கிளவி-பொருள். அதற்கு யாப் புடைமை-கைக்கு யாப்புடையது கடகம் என்பது. அதற்பொருட் டாதல்-கூழிற்குக் குற்றேவல் செய்யும் என்பது. நட்பு-அவற்கு கட்டான், அவற்குத் தமன் என்பன. பகை -அவற்குப் பகை,
அவற்கு மாற்றுன் என்பன. காதல்-15ட்டார்க்குக் காதலன்,
(கச) பிறவாய்பாடென்றது, கொடுத்தான்’என்பதன்றி, உரைத் தான் என்பதுபோல வருவனவற்றை அவையுங் கொடைப் பொருளே. பிறபொருளென்றது வினையுடைமை முதலியவற்றை.
(கடு) உபகாரமென்றது-கரும்பைக் காத்தற்கு உபகாரமாய்ச்
செய்த வேலி என்பது, படுதல்-ஒரு பங்கிற் படுதல்,

Page 83
க்கO Gதால்காப்பியம் (வேற்றும்ை
புதல்வற் கன்புறும் என்பன. சிறப்பு-வடுகரசர்க்குச் சிறந்தார் சோழியவசசர், கற்பார்க்குச் சிறந்தது செவி என்பன.
அப்பொருளென்றது அன்னபொருளை ; இவ்வாடையு மங் நூலானியன்ற தென்றதுபோல. எனவே, அன்னபிறவு மென்ற வாரும். W
அப்பொருட்கிளவியு மென்றதல்ை, பிணிக்கு மருந்து, 5ட் டார்க்குத் தோற்கும், அவற்குத் கக்காளிவள், உற்ருர்க்குரியர்
பொற்ருெடிமகளிர் என்பன போல்வனவெல்லாங் கொள்க. (கடு)
எஎ. ஐந்தா குவதே
இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி யிதனி னிற்றிது வென்னு மதுவே. (இதன் போருள் மேல் இன்னெனப் பெயர் கொடுத்தோதப் பட்ட வேற்றுமைச்சொல் ஐந்தாவதாம். அஃது இப்பொருளி னித்தன்மைத்து இப்பொருளென்னும் பொருண்மையை உணர்த் அதும் என்றவாறு.
ஐந்தாவது நான்குபொருண்மையுடைத்து ; பொருவும், எல் லையும், மீக்கமும், ஏதுவுமென. அவற்றுட் பொருவு இருவகைப் படும்; உறழ்பொருவும் உவமப்பொருவுமென. ஏதுவுமிருவகைப் படும்; ஞாபகவே துவும், காரகவே துவுமென. அவற்றுண் ஞாபக வேதுப் பொருண்மை மேலே கூறப்பட்டது. காரகவேதுப் பொருண்மை அச்ச மாக்க மென்பனவற்ருற் பெறப்படும். நீக்கப் பொருண்மை தீர்தல் பற்றுவிடுத லென்பனவற்ருற் பெறப்படும். ஏனையிரண்டும் இதனினிற்றிது வென்டதனுற் கொள்ளப்படும்,
அப்பொருள் என்றது-அதுபோன்ற பொருளே. இவ்வாடையுமந் நூலானியன்றது என் புழி அந்நூலென்பது அதுபோன்ற நூல் என் னும் பொருளே உணர்த்திகின்றது. எனவே அந்நூலானியன்றதன்று என்றபடி,
(கசு) ஏனைய இரண்டுமென்றது-எல்லையும் பொருவும், அவை இதனினிற்றிது என்பதனுற் கொள்ளப்படும். எங்ஙனம் கொள்ளப் படுமெனின்? இதனின் இத்தன்மைத்து இது என்பதனுன் எல்லைப் பொருளும்; இதனினும் இத்தன்மைத்து இது என்பதனன் உறழ்

சொல்லதிகாரம் 35/26
அவ்விரண்டனையும் அஃகிருமுறையா னுணர்த்துமாகலான். எல் %லப்பொருள்-கருவூரின் கிழக்கு; இதனினூங்கு 6a வரும். கிழக்கு, ஊங்கு என்பன வினைக்குறிப்பல்லவேனும் இற்றென் ம்ை பொருள்பட நிற்றலின், இற்றென்றலேயாம். பொரூஉப் பொருட்குதாரணம் முன்னர்ப்பெறப்படும். (கசு)
எஅ. வண்ணம் வடிவே யளவே சுவையே
தண்மை வெம்மை யச்ச மென்ருர நன்மை தீமை சிறுமை பெருமை வன்மை மென்மை கடுமை யென்ற முதுமை யிளமை சிறத்த லிழித்தல் புதுமை பழமை யாக்க மென்ற வின்மை யுடைமை நாற்றந் தீர்தல் பன்மை சின்மை பற்று விடுதலென் றன்ன பிறவு மகன் பால வென்மனர்.
(இதன் போருள் : வண்ணமுதலாகப் பற்றுவிடுதலீருகச் சொல்லப்பட்டனவும் அவைபோல்வன பிறவும் ஐந்தாம் வேற்று மைத் திறத்தனவாம் என்றவாறு.
வண்ணம் வெண்மை கருமை முதலாயின. வடிவு வட்டஞ் சதுர முதலாயின. அளவு நெடுமை குறுமை முகலாயின. சுவை கைப்புப் புளிப்பு முதலாயின. நாற்றம் நறுநாற்றம் தீநாற்ற முதலாயின.
பொருவும், இதுபோல இத்தன்மைத்து இது என்பதனுன் உவமப் பொருவும் ஆகிய பொருவுப் பொருளும் கொள்ளப்படும்,
கருவூரின் கிழக்கு என்றதில் நீக்கப்பொருளை வைத்து உணர்த் துங்கால் கருவூரின் என்பது இதனின் எனவும், கிழக்கு (கிழக்குள் ளது ) என்பது இற்று எனவும் மருவூர் என்பது இது எனவும் உணரப்படும். மருவூர் -வருவிக்கப்பட்டது. சாக்கையிற் கரிது களம் பழம் என்பதைக் காக்கையினும் கரிது என விரித்து உறழ் பொரு வுக்கும், காக்கைபோலக் கரிது என விரித்து உவமப் பொருவுக்கும் உதாரணமாகக் கொள்க,

Page 84
(36-2. தொல்காப்பியம் (வேற்றுமை
உதாரணம் : காக்கையிற்கரிது களம்பழம், இதனின் வட்ட மிது, இதனி னெடிகிது, இதனிற் றிவிகிது, இதனிற் றண்ணி திது, இதனின் வெய்திது, இதனி னன்றிது, இதனிற் றீகிது, இதனிற் சிறிதிது, இதனிற் பெரிதிது, இதனின் வலிதிது, இத னின் மெலிதிது, இதனிற் கடிகிது இதனின் முதிகிது, இதனி னிளைகிது, இதனிற் சிறந்ததிது, இதனி னிழிந்ததிது, இதனிற் புகிகிது, இதனிற் பழைதிது, இவனி னிலனிவன், இவனி னுடையணிவன், இதனி னுறுமிது, இதனிற் பலவிவை, இதனிற் சிலவிவை எனவும், அச்சம்-கள்ளரி னஞ்சும் எனவும், ஆக்கம்வாணிகத்தினுயினன் எனவும், தீர்தல்-ஊரிற் றீர்ந்தான் எனவும், பற்றுவிடுதல்-காமத்திற் பற்றுவிட்டான் எனவும் வரும்.
அச்சமுதலிய நான்குமொழித்து ஒழிந்த இருபத்துநான்கும் ஒத்தபண்பு வேறுபாடுபற்றிப் பொரூஉப்பொருள் விரித்தவாறு.
அன்னபிறவுமென்றதனல், அவனி னளியனிவன், அதனிற் சேய்த்திது, இகழ்ச்சியிற் கெட்டான், மகிழ்ச்சியின் மைந்துற்முன்
என்பனபோல்வன கொள்க.
பல வாய்பாட்டோடு வழக்கின்கட்பயின்று வருதலுடைமை யாற் பொரூஉப்பொருள் இதற்குச் சிறப்புடைத்தாகலின், பெரும் பான்மையும் அதனையே விரித்தார். (фо7)
எகூ. ஆருர குவதே
அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி தன்னினும் பிறிதினு மிதன திதுவென மன்ன கிளவிக் கிழமைக் த துவே.
இதன் போருள்: அதுவெனப் பெயர்கொடுத் தோதப் பட்ட வேற்றுமைச்சொல் ஆருவதாம். அது உடையதாய் நிற்குக்
(கள) அச்சம் முதலிய நான்குமென்றது-அச்சம் ஆக்கம் தீர் தல் பற்று விடுதல் என்பனவற்றை, பண்பு-குணம்,
அச்சமும் ஆக்கமும் ஏதுவும்; தீர்தலும் பற்று விடுதலும் மீக்க மும் பற்றிவந்தன. ஏனையவெல்லாம் பொருவு (ஒப்பு).

ເຕົudb] சொல்லதிகாரம் 5 L,
கன்னனும் பிறிதொன்ற னும் இதனகிதுவென்பதுபட நிற்குங் கிளவியிற் ருே?ன்றுங் கிழமையைப் பொருள ாகவுடைத்து என்ற வாறு.
எனவே, ஆருவது கிழமைப்பொருட்டென்றும், அக்கிழமை கன்னன் வந்த தற்கிழமையும் பிறிதான் வந்த பிறிதின் கிழமையு
மென இரண்டென்றுங் கூறியவாரும்.
தன்னென்றது தன்னேடொற்றுமையுடைய பொருளை, பிறிதென்றது தன்னின் வேருகிய பொருளை.
அஃதேல், தன்னினும் பிறிதினுமாகிய கிழமைத்தென்னது இதனகிதுவெனு மன்ன கிளவிக் கிழமைக்கென்ற சென்னை யெனின் :-பொருட்கிழமையும், பண்புக்கிழமையும், தொழிற்கிழ மையும் அவைபோல்வனவுமெனக் கிழமை தாம் பல. அவற்று ளொன்று சுட்டாது இதனகிதுவென்னுஞ் சொல்லாற்றேன்றும் கிழமைமாத்திரம் சுட்டுமென்றற்கு இதனகிதுவெனு மன்ன கிளவிக் கிழமைத்து’ என்ருரர்.
இதனவிவையென்னும் பன்மையுருபுத்தொடரு மடங்கு கற்கு அன்னகிளவியென்றர்.
ஒன்று பல குழீஇய தற்கிழமையும், வேறு பல குழீஇய கற்கிழமையும், ஒன்றியற்கிழமையும், உறுப்பின்கிழமையும், மெய் திரிந்தாய தற்கிழமையுமெனத் தற்கிழமை ஐந்துவகைப்படும்.
(கஅ) அவற்றுளொன்று சுட்டாது. . . . சுட்டும் என்றது: இது பொ ருட்கிழமை இது பண்பின் கிழமை என்று அவற்றுள் ஒன்றைச் சுட் டாது இதனுடையது இது என்கிற சொல்லாற் பெறப்படுங் கிழமை (உரிமை) மாத்திரஞ் சுட்டிவருவது ஆரும் வேற்றுமை என்றபடி, சாத்தனது ஆடை என்பு பூழி ஆடை என்பது பொருளாதலின் அப் பொருளைச் சுட்டாது, அப்பொருள் சாத்தனுடையதென அவனுடைய பொருளென்னும் உரிமை மாத்திரம் குறித்து வரும் என அறிக. எனவே இதனுடையது இது என்னும் உரிமைமாத்திரங் காட்டுவதன்றிக் கிழமையின் பேதங் காட்டாது. அப்பேத்ம் உணர்வோரால் இன்ன கிழமை என உணரப்படுமென்பதாம்,

Page 85
Shigo தொல்காப்பியம் (வேற்றுமை
பொருளின் கிழமையும், நிலத்தின் கிழமையும், காலத்தின் கிழமையுமெனப் பிறிதின்கிழமை மூவகைப்படும். அவற்றிற்கு உதாரணம் முன்னர்க் சாட்டுதும். (கஅ)
அo. இயற்கையி னுடைமையின் முறைமையிற்
கிழமையிற் செயற்கையின் முதுமையின் வினையி னென்ரு கருவியிற் றுணேயிற் கலத்தின் முதலி னெருவழி யுறுப்பிற் குழுவி னென் ருர தெரிந்துமொழிச் செய்தியி னிலையின் வாழ்ச்சியிற் றிரிந்துவேறு படுஉம் பிறவு மன்ன கூறிய மருங்கிற் ருேரன்றுங் கிளவி யாறன் பால வென்மனர் புலவர்.
இதன் போருள் : இயற்கை முதலாக வாழ்ச்சி யிருகச் சொல்லப்பட்டனவும் திரிந்து வேறுபடுஉமன்ன பிறவுமாகிய மேற் கூறப்பட்ட கிழமைப்பொருட்கட் டோன்றுஞ் சொல்லெல்லாம் ஆரும்வேற்றுமைத் திறத்தனவென்று சொல்லுவர் புலவர்
என்றவாறு.
திரிந்து வேறுபடுஉமன்ன பிறவுமென்ருரேனும், திரிந்து வேறுபடுதல் அன்ன பிறவுமென்றதனுற் றழுவப்படுவனவற்றுள் ஒருசாானவற்றிற்கே கொள்க.
உதாரணம் எள்ளது குப்பை, படைபது குழாம் என்பன குழுஉக்கிழமை. அவை முறையானே ஒன்று பல குழீஇயதும் வேறு பல குழீஇயதுமாம். சாத்தனதியற்கை, நிலத்ததகலம் என்பன இயற்கைக்கிழமை. சாத்தனது நிலைமை, சாத்தனதில் லாமை என்பன நிலைக்கிழமை இவையொன்றியற்கிழமை. யானையதுகோடு, புலியது.கிர் என்பன உறுப்பின்கிழமை. உறுப்
(கக) ஒன்றியற்கிழமை என்றது-பண்புக்கிழமையை, இது தொழிற்பண்பு குணப்பண்பு என இருவகைப்படும், சாத்தனது இயற்கை, கிலத்ததகலம் என்பன குணப் பண்பு. சாத்தனதுநிலைமை சாத்தனது இல்லாமை-தொழிற் பண்பு செய்யுட்கிழமை எனினும்

சொல்லதிகாரம் காட்டு
பாவது பொருளினேகதேச மென்பதறிவித்தற்கு ஒருவழியுறுப் பென்ருர். சாத்தனது செயற்கை, சாத்தனது கற்றறிவு என்பன செயற்கைக்கிழமை. அரசனது முதுமை, அரசனது முதிர்வு என்பன முதுமைக்கிழமை. முதுமையென்பது பிறிதோர் கார கணம்பற்றது காலம் பற்றி ஒருதலையாக அப்பொருட்கட்டோன் றும் பருவமாகலிற் செயற்கையுளடக்காது வேறு கூறினர். சாத்தனது தொழில், சாத்தனது செலவு என்பன வினைக்கிழமை. இவை மெய்திரிந்தாய தற்கிழமை, சாத்தனது உடைமை, சாக்தனது தோட்டம் என்பன உடைமைக்கிழமை, மறியது காய், மறியது தங்தை என்பன முறைக்கிழமை. இசை 11.து கருவி, வனைகலத்தது கிகிரி என்பன கருவிக்கிழமை, அவனது துணே, அவனதினங்கு என்பன துணைக்கிழமை, கிலத்ததொற்றிக்கலம், சாத்தனது விலைத்தீட்டு என்பன கலக் கிழமை. ஒற்றியது முதல், ஒற்றியது பொருள் என்பன முதற் கிழமை. கபிலரது பாட்டு, பரணரது பாட்டியல் என்பன செய் யுட்கிழமை. தெரிந்து மொழியாற் செய்யப்படுதலிற் றெரிந்து மொழிச் செய்கியாயின. இவை பொருட்பிறிதின்கிழமை. முருக eხბTკტ1 குறிஞ்சிநிலம், வெள்ளியதாட்சி என்பன கிழமைக் கிழமை. காட்டதியானை, யானையது காடு என்பன வாழ்ச்சிக்கிழமை, அவற்றுண் முருகனது குறிஞ்சிநிலம், யானையது காடு என்பன நிலப்பிறிகின்கிழமை, காட்டகியானே என்பது பொருட் பிறிதின் கிழமை. ஏனையது காலப்பிறிதின்கிழமை,
கிரிந்து வேறுபடுஉ மன்ன பிறவு மென்றதனல், எட்சாந்து, கோட்டுநூறு, சாத்தனதொப்பு தொகையதுவிரி, பொருளது கேடு, சொல்லது பொருள் என்னுங் தொடக்கத்தனகொள்க. அவற் றுள் எட்சாந்து, கோட்டுநூறு என்பன முதலாயின முழுவது உங் கிரிதலின், வேறு கூறினர்.
மேற்சொல்லப்பட்ட தற்கிழமை பிறிதின்கிழமை யென்பன வற்றை விரித்தவாறு. (ககூ)
செய்தற்கிழமையெனினும் ஒக்கும். ஏனேயதென்றது வெள்ளிய தாட்சியை,

Page 86
<95f5. Er தொல்காப்பியம் (வேற்றும்ை
அக. ஏழா குவதே
கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைசெய் யிடத்தி னிலத்திற் காலத்தி னனைவகைக் குறிப்பிற் ருேரன்று மதுவே. (இதன் போருள்: கண்ணெனப் பெயர்கொடுத்தோதப்பட்ட வேற்றுமைச்சொல் ஏழாவதாம். அது வினைசெய்யா நிற்றலாகிய இடத்தின் கண்ணும், நிலமாகிய இடத்தின் கண்ணும், காலமாகிய இடத்தின் கண்ணுமென அம்மூவகைக் குறிப்பின்கண்ணுக் தோன்றும் என்றவாறு,
எனவே, ஏழாவது இடப்பொருண்மைத் தென்றவாரும். குறிப்பிற்முேன்றுமது வென்றது அவற்றை யிடமாகக் குறித்தவழி அவ்வேற்றுமை தோன்றுமென்றவுாறு.
எனவே, இடமாகக் குறிக்கப்படாதவழி அப்பெயர்க்கண் வேற்றுமை தோன்ற தென்பதாம்.
தன்னினமுடித்த லென்பதனன் என வேற்றுமைச் சொற் களும் அவ்வப்பொருட்கட் குறிப்பில்வழி அவ்வப்பெயர்க்கண் வாராமை கொள்க.
உதாரணம் : தட்டுப்புடைக்கண் வந்தான், மாடத்தின்க ணிருந்தான், கூகிர்க்கண் வந்தான் என வரும். (olo
அ உ. கண்கால் புறமக முள்ளுழை கீழ்மேல்
பின்சா ரயல்புடை தேவகை யெனஅ முன்னிடை கடைதலை வலமிட மெனஅ வன்ன பிறவு மதன்பால வென்மனர். இதன் போருள் : கண் முதலாக இடமீருகச் சொல்லப் பட்ட பத்தொன்பது பொருளும் அவைபோல்வன பிறவும் ஏழாவதன்றிறத்தன என்றவாறு.
(உo) வேற்றுமைச் சொல் என்றது உருபை, தட்டுப் புடைக் கண் வந்தான் என்பது வினை செய்யிடத்தின்கண் வந்தது. ஏனை யவை முறையே இடத்தின் கண்ணும் காலத்தின் கண்ணும் வந்தன. நிலம்-இடம்,

மியல்) எழுத்ததிகாரம் க்கள்
கண்ணென்னும் பொருளாவது கண்ணின்று கூறுதலாற் /னவனுயின்’ (கலி-உன) எனவும், கண்ணகன்ஞாலம்’ எனவும், கண்ணென்னு மிடைச்சொல்லா லுணர்த்தப்படும் இடப்பொ ருண்மை. தேவகையென்பது திசைக்கூறு. கண்கால்புறமகமுள் ளென்பன முதலாயினவற்றது பொருள் வேற்றுமைவழக்கு நோக்கி புணர்ந்து கொள்க.
கண்ணின்று சொல்லியானே என கண்ணின்றிவை சொல்லற் பாலையல்லை என்றும், ஊர்க்காற்செய்யை ஊர்க்கட்செய் என்றும், ஊர்ப்புறத்து நின்ற மாத்தை ஊர்க்கண்மரம் என்றும், எயிலகத் அப் புக்கான எயிற்கட்புக்கான் என்றும், இல்லுளிருந்தான இற்கணிருந்தான் என்றும், அரசனுழை யிருந்தானை அரசன்க ணிருந்தான் என்றும், ஆலின்கீழ்க் கிடந்தவாவை ஆவின்கட் கிடந்தது என்றும், மரத்தின்மேலிருந்த குரங்கை மரத்தின்கண் னிருந்தது என்றும், ஏர்ப்பின்சென்முனை ஏர்க்கட்சென்ருன் என்றும், காட்டுச்சாரோடுவதனைக் காட்டின்கணுேடும் என்றும், உறையூர்க்கயனின்ற சிராப்பள்ளிக்குன்றை உறையூர்க்கட் குன்று என்றும், எயிற்புடைகின்ருரை எயிற்கணின் ருர் என்றும், வட பால்வேங்கடம் தென்பாற்குமரி என்பனவற்றை வடக்கண்வேல் கடம் தெற்கட்குமரி என்றும், புலிமுன்பட்டானைப் புலிக்கட் பட்டான் என்றும்,நூலினிடையுங்கடையுந்தலைபுகின்ற மங்கலத்தை நூற்கண்மங்கலம் என்றும், கைவலத்துள்ளதனைக் கைக்கண்ணுள் ளது என்றும், தன்னிடத்து நிகழ்வதனைத் தன்கணிகழ்வது என்றும் அவ்விடப் பொருள்பற்றி ஏழாம்வேற்றுமை வந்தவாறு கண்டுகொள்க.
எனஅவென்பது எண்ணிடைச்சொல்.
கண்முதலர்யினவெல்லாம் உருபென்ரு ரால் உரையாசிரிய ரெனின் :-உருபாயின், ஏழாவதற்குக் கண்ணென்பது உருபாதல்
--
(உக) கண் கால் முதலியவெல்லாம் இடவிசேடத்தைக் காட்டி
வந்த இடைச்சொற்கள் என்பது சேனவரையர் கருத்து. இவற்றை
இடைச்சொலென் ருரேனும் பெயர்த்தன்மை யடைந்து நின்ற இடைச்
சொற்கள் என்று கொள்க; ஏனெனின் இடவிசேடத்தையுணர்த்தலா
னும், சாரியை ஏற்பதானும், கண்ணுருபு தன்னையேற்ற பெயர்ப்
18

Page 87
கங் அ தொல்காப்பியம் (வேற்றும்ை
மேலே பெறப்பட்டமையாற் பெயர்த்துங் கண்காலென்றல் கூறியது கூறிற்றமாகலானும், ஊர்ப்புறத்திருந்தான், ஊரகத் கிருந்தான், கைவலத்துள்ளது கொடுக்கும் எனப் புறம் அகம் வலமென்பனவற்றுவழி அத்துச்சாரியை கொடுத்து உதாரணங் காட்டினமையானும், அவர்க்கது கருத்தன்றென்க. உருபல்லவேல், என்னுழை, என்முன் என நிலைமொழி உருபிற்கோதிய
செய்கை பெற்றவாறென்னையெனின் :- அதற்பொருட்டாகலின் ' (சொல்-எசு) எனவும் தம்முடைய தண்ணளியுங் தாமும்’ எனவும் உருபின் பொருள்பட வரும் பிறமொழி வந்துழியும் நிலைமொழி அச்செய்கை பெற்று நிற்றலின், அச்செய்கை உருபுபுணர்ச்சிக்கே யென்னும் யாப்புறவின் றென்க.
அன்னபிறவுமென்றதனுல், பொருட்கனுணர்வு, என்கணன் புடையன், மலர்க்கணுற்றம், ஆகாயத்துக்கட்பருந்து என்னுங் தொடக்கத்தன கொள்க. )e_لوىs(
பொருளை இடமாகக் குறிக்கும். இவையே இடவிசேடமுணர்த்துங் கண் முதலியவற்றிற்கும் கண்ணுருபுக்குமுள்ள வேறுபாடாகும். ஊர்ப்புறத் திருந்தான் என் புழிப் புறம் என்பது உருபாயின் அத்துச்சாரியை பெருது வரும்; இதுபோல்வன பெற்று வருதலின் கண்கால் முதலிய இவைகள் உருபன்று; பெயர்த் தன்மைப்பட்டு நின்றதோரிடைச்சொல் என்பதாம், பெயர் சாரியை ஏற்றுவரும். உருபு ஏலாது என்ற படி. இதன் விரிவை இலக்கண விளக்கம் பெயரியல் சசு-ம் குத்திர உரைநோக்கி అ60Off5, அதற்பொருட்டு என்பதில் பொருட்டு என்பது நான்காம் வேற்றுமைச் சொல்லுருபு. தம்முடைய என் нур) உண்டய என்பது ஆரும்வேற்றுமைச் சொல்லுருபு, யாப் புறவு-நிச்சயம்,
ஏழுவேற்றுமைகளையும் வைத்த முறையைப்பற்றித் தெய்வச் சிலையார் கூறியவற்றை இங்கே தருகின்றம். "யாதானும் ஒரு தொழிலும் செய்வான் உள்வழியல்லது நிகழாமையின் அது செய்து முடிக்கும் கருத்தா முன்வைக்கப்பட்டான். அவன் ஒருபொருளைச் செய்துமுடிக்குங்கால் செய்யத்தகுவது இதுவெனக் குறிக்கவேண்டு. தலின் செயப்படுபொருள் இரண்டாவதாயிற்று. அவ்வாறு அப் பொருளேச் செய்துமுடிக்குங்கால் அதற்காங்கருவி தேடுமாதலின் அக்கருவி மூன்றுவதாயிற்று. அவ்வாறு, செய்துமுடித்த பொருளைத் தான் பயன்கோடலேயன்றிப் பிறர்க்குங் கொடுக்குமாதலின் அதனை ஏற்றுகிற்பது நான்காவதாயிற்று. அவ்வாறு கொடுப்புழி அவன்

fugio சொல்லதிகாரம் á5h-éab
அs. வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலே
யீற்றுகின் றியலுக் தொகைவயிற் பிரிந்து பல்லா முகப் பொருள்புணர்ந் திசைக்கு மெல்லாச் சொல்லு முரிய வென்ப.
இதன் போருள்: வேற்றுமைத்தொகையை விரிக்கு மிடத்து, வேற்றுமையேயன்றி, அன்மொழித்தொகையை விரிப் புழிப் பல்லாற்றன் அன்மொழிப் பொருளொடு புணர்ந்து வரும் எல்லாச்சொல்லும், விரிக்கப்படும் என்றவாறு.
உருபு தொகப் பொருணிற்றலின், வேற்றுமைத் தொகையை வேற்றுமைப் பொருளென்றர். தொகையை வேற்றுமைப்பொரு ளென்றும், பொருளென்றும் யாண்டு மாள்ப.
அன்மொழித்தொகை பண்புத்தொகை முதலாகிய தொகை இறுதிகின்றியறலின், ஈற்றுகின்றியலுங்தொகை யென்றர்.
தாழ்குழல், பொற்ருெடி, மட்காரணம் என்னும் அன் மொழித்தொகைகளை விரிப்புழி, தாழ்குழலையுடையாள், பொற் முெடியை யணிந்தாள், மண்ணுகிய காரணத்தா னியன்றது என வரும் உடைமையும், அணிதலும், இயறலும், கருங்குழற்பேதை, பொற்ருெடியரிவை, மட்குடம் என்னும் வேற்றுமைத்தொகை களை விரிப்புழியும், கருங்குழலையுடைய பேதை, பொற்றெடியை யணிந்தவரிவை, மண்ணுனியன்ற குடம் என வந்தவாறு கண்டு
கொள்க.
கையினின்றும் அப்பொருள் நீங்கிநிற்பது ஐந்தாவதாயிற்று. அவ்வாறு மீங்கியபொருளைத் தனதென்று கிழமைசெய்தலின் அக்கிழமை ஆருவ தாயிற்று. ஈண்டுக் கடறப்பட்ட எல்லாவற்றிற்கும் இடமும், காலமும் பொதுவாகிநிற்றலின் அவை ஏழாவதாயின."
(உஉ) அன்மொழித்தொகை இறுதி நின்றியை த லின் என இயைக்க. இச்சூத்திரத்துக்குச் சேனவரையர் உரைத்த உரையைச் சிவஞான முனிவர் மறுத்துள்ளார். சேனவரையர் உரையே பொருத்த மென ஒராராய்ச்சி எழுதி யாம் செந்தமிழ்ப் பத்திரிகையில் வெளிப் படுத்தியுள்ளாம். அவ்வாராய்ச்சி இந்நூற்கு அனுபந்தமாகச் சேர்க்கப் படும். அதனுட் காண்க.

Page 88
கசo தொல்காப்பியம் வேற்றுமை
பொருள் புணர்ந்திசைக்குமெனவே, இருதொகைக்கண்ணும் ஒரு வாய்பாட்டா னன்றிப் பொருள் சிதையாம லுணர்த்துதற் கேற்ற வாய்பாடெல்லாவற்ருனும் வருமென்பதாம். அவ்வாருதல் மேற்காட்டப்பட்டனவற்றுட் கண்டுகொள்க.
அன்மொழித்தொகையிற் சொற்பெய்து விரித்தல் யாண்டுப் பெற்ருமெனின் :-அதுவும் அநுவாதமுகத்தான் ஈண்டேபெற்ரு மென்க. பெறவே, இரண்டுதொகையும் விரிப்புழி வரும் வேறு பாடு கூறியவாரும்.
இதனை ? வேற்றுமைத் தொகையே புவமைத் தொகையே? (சொல்-சக2) என்னுஞ் சூத்திரத்தின்பின் வைக்கவெனின் :- அதுவுமுறையாயினும், இனி வருஞ் சூத்திரங்களான் வேற்று மைத்தொகை விரிபற்றிய மயக்கமுணர்த்துதலான், ஆண்டுப்படு முறைமை யுணர்த்துதல் ஈண்டு மியைபுடைத் தென்க.
உரையாசிரியர் இரண்டு சூத்திரமாக அறுத்து ஆசிரியர் மதவிகற்பங்கறித் தம்மத மிதுவென்பது போதர ஒன்முக வுரைப்பாரு முளரென்ருரர். இரண்டாய் ஒன்ருயவழிப் பிறிதுரை யின்மையின், உரையாசிரியர் கருத்து இதுவேயாம். (2 e )
வேற்றுமையியல் முற்றிற்று.

க. வேற்றுமைமயங்கியல்
அச. கரும மல்லாச் சார்பென் கிளவிக் .
குரிமையு முடைத்தே கண்ணென் வேற்றுமை.
மேற்கூறப்பட்ட வேற்றுமை தம்முண்மயங்குமாறுணர்த்திய வெடுத்துக்கொண்டார். அம்மயக்கம் இருவகைப்படும்; பொருண் மயக்கமும், உருபுமயக்கமுமென. பொருண்மயக்கமாவது தன் பொருளிற்றிராது பிறிதொன்றன்பொருட்கட்சேறல். உருபு மயக்கமாவது தன்பொருளிற்றிர்ந்து சேறல், 'யாத னுருபிற் கூறிற் முயினும் (சொல்-கOசு) என்பதனுன் உருபுமயக்கமுணர்க் கினர்; அல்லனவற்ருனெல்லாம் பொருண்மயக்கமுணர்த்தினர். இவ்விருவகை மயக்கமு முணர்த்துதலான், இவ்வோத்து வேற் றுமைமயங்கியலென்னும் பெயர்த்தாயிற்று மயக்கமேயன்றி வேற்றுமைக்கோதிய இலக்கணத்திற் பிறழ்ந்து வழிஇயமை வனவும் பிறவும் இயைபுடையன ஈண்டுணர்த்துதலான், இக்குறி பன்மைநோக்கிச் சென்ற குறியென வுணர்க.
(இதன் போருள் : இரண்டாவதற்கோதப்பட்ட சார்பு பொருண்மை கருமச்சார்புங் கருமமல்லாச் சார்புமென இரண்டு வகைப்படும். அவற்றுள், கருமச்சார்பு தூணைச்சார்ந்தான் என வொன்றனேயொன்று மெய்யுறுதலாம். கருமமல்லாச்சார்பு மெய் புறுதலின்றி அரசரைச்சார்ந்தான் என வருவதாம். கருமமல்லாத சார்பு பொருண்மைக்கு உரித்தாய் வருதலுமுடைத்து ஏழாவது எனறவாறு.
உதாரணம் : அரசர்கட்சார்ந்தான் என வரும்.
(s) வழீஇயமைவனவென்றது, பிறிது பிறிதேற்றலும், உருபு தொகவருதலும், வேற்றுமைச்சொல் எதிர்மறுத்து மொழிதலும் என்ப வற்றை, பிற எ ன் ற து வி ஃன மு த லு ம் ஆகுபெயரும் ஆதிய வற்றை,
இக்குறி என்றது வேற்றுமைமயங்கியல் என்னுங் குறியை, குறி-பெயர். கருமச்சார்ச்சி என்றது மெய்யுறுதலாகிய தொழிலை,

Page 89
2. தொல்காப்பியம் (வேற்றுமை
கருமமாவது ஈண்டு மெய்யுறுதலாயின், அரசர்கட்சார்க் தான் என்புழி உறுதலின்மையிற் சார்பாமாறென்னையெனின் :- தூண்பற்முக ஒருசாத்தன் சார்ந்தாற்போல அரசர் பற்முக அச் சார்ந்தானெழுகுதலிற் சார்பாயிற்றென்பது.
உம்மை எதிர்மறை.
தூணின்கட் சார்ந்தான் எனக் கருமச்சார்ச்சிக்கண் ஏழாவது சென்ருற் படுமிழுக்கென்னையெனின் :- அன்னதோர் வழக்கின் மையே பிறிதில்லையென்க. இக்காலத்து அவ்வாறு வழங்குபவா லெனின் :-கருமமல்லாச்சார்ச்சிக்கண் வருமுருபைச் சார்தலொப் புமையாற் கருமச்சார்ச்சிக்கண்ணுங்கொடுத்து உலகத்தார் இடைத் தெரிவின்றி வழங்குகின் முரெனவேபடும்; ஆசிரியர் கருமமல்லாச்
சார்பென்கிளவியென விதந்து கூறினமையானென்பது. (க)
அடு. சினைநிலைக் கிளவிக் கையுங் கண்ணும்
வினை நிலை யொக்கு மென்மனர் புலவர்.
இதன் போருள் : சினமேனிற்குஞ் சொல்லிற்கு இரண் டாவதும் ஏழாவதும் வினைநிலைக்கண் ஒக்குமென்று சொல்லுவர்
புவவர் என்றவாறு.
உதாரணம் : கோட்டைக்குறைத்தான், கோட்டின்கட் குறைத்தான் என வரும்.
மயக்கமேயன்றி வழீஇயமைவனவும் பிறவுமுணர்த்துதலான் பன்மைநோக்கிச் சென்றகுறி யென்ருர், பன்மை-மிகுதி. மிகுதி யென்றது மயக்கமே பெரிதும் உணர்த்தலை, உம்மையெதிர்மறை யென்றது உரிமையைமறுத்து உரித்தாய் வாராமையையுமுணர்த்தல்
பற்றி.
இடைத்தெரிவின்றி வழங்குகின்றரென்றது, இது இவ்விடத்து வழங்குவதென்று இடங்தெரியாது வழங்குகின்ரு ரென்றபடி ; என்றது கருமமல்லாச்சார்ச்சி இது, கருமச்சார்ச்சி இது என்ற இடவேறுபாடு தெரியாது, கருமமல்லாச்சார்ச்சிக்கண் வழங்குவதைக் கருமச்சார்ச் சிக்கண்ணுங் கொடுத்து வழங்குகின்ருர் என்றபடி, இடை-இடம்,

à . ی ifotti fil fuudio] சொல்லதிகாரம் 5grth
வினைக்குறிப்பை நீக்குதற்கு வினையென்முர். வினை நிலையொக்குமென்முரேனும், புகழ்தல் பழித்தலென்னுங்
நாடக்கத்தனவொழித்து மயங்குதற்கேற்கும் அறுத்தல் குறைத் தன் முதலாயின வினையே கொள்ளப்படும்.
இரண்டாவதன்பொருட்கண் ஏழாவது சென்றதாயினும் பவாவிற்றன்றி இரண்டாவதுபோல ஏழாவது வழக்கின்கட் பயின்று வருதலின், ஒக்குமென்ருர்; அதுகாாணத்தால், கரும மல்லாச் சார்ச்சிக்குஞ் சினைக்கிளவிக்கும் ஏழாவது உரிமை யுடைத்தென உடன்கூருது, வேறு கூறினரென்பது. (2)
அசு. கன்றலுஞ் செலவு மொன்றுமார் வினையே.
இதன் போருள் : கன்றற்பொருண்மேல் வருஞ் சொல்லும் செலவுபொருண்மேல் வருஞ்சொல்லும் இரண்டாவதற்கும் ஏழா வதற்கும் ஒரு தொழில் என்றவாறு.
உதாரணம் : சூகினைக்கன்றினன், குகின் கட்கன்றினன் ; நெறியைச் சென்றன், நெறிக்கட்சென்றன் என வரும்.
பொருள்பற்றியோகினமையால், குதினையிவறினன், குதின்க ணிவறினன் ; நெறியைகடந்தான், நெறிக்கணடந்தான் என வருவனவுங் கொள்க.
1.
இரண்டாவதற்கு இப்பொருள் மேலே கூறப்பட்டமையால்,
கன்றல் செலவென்னும் பொருட்கு ஏழாவதுமுரித்தென்ருேத
(உ) வினை-தெரிநிலைவினை. வினை நிலைக்கண்-வினையைக்கொண்டு முடிந்து நிற்றற்கண். புகழ்தல், பழித்தல் போன்றவினைகள் மயங்கு தற் கேற்றவல்ல என்றபடி,
கருமமல்லாச்சார்ச்சிக்கண் இரண்டாவது வழங்குவதுபோல் ஏழாவது வழங்குதல் பயில்வுடையதன்று ; சினேநிலைக்கிளவிக்கண் இரண்டாவதும் ஏழாவதும் ஒப்பப் பயின்றுவரும்; அக்காரணத் தான் இரண்டையுமுடன்கடருது வேறு கூறினர். அது காரணம்பயின் அறுவருங்காரணம்.
(n) கன்றலுஞ் செலவுமெனப் பொருள் பற்றி spo 60T60) LDu Tib கன்றற்பொருள்பற்றிவரும் இவறன் முதலிய சொற்களும், செலவுப்

Page 90
53rd தொல்காப்பியம் (வேற்றும்ை
வமையுமெனின், அங்ங்னமோதின் ஏழாவதன்வரவு சிறுபான்மை
யென்பது படும்; ஆகலின் உடனுேதினரென்பது.
சினைநிலைக்கிளவி நிலைமொழிவரையறையாகலானும், இது வருமொழி வரையறையாகலானும், வேறு கூறினரென்பது. (B)
அஎ. முதற்சினைக் கிளவிக் கதுவென் வேற்றுமை முதற்கண் வரினே சினைக்கை விருமே.
இதன் போருள் : முதற்சொல்லோடு தொடர்ந்த சினைச் சொல்லிற்கு, ஆரும் வேற்றுமை முதற்கண் வருமாயின், சினைச் சொல்லின்கண் இரண்டாம் வேற்றுமையே வரும் என்றவாறு,
உதாரணம் : யானையது கோட்டைக் குறைத்தான் என வரும்.
*சினேநிலைக் கிளவிக் கையுங் கண்ணும் (சொல்-அடு) என்ற தனன் முதற்சினைக் கிளவிக்கும் இரண்டு வேற்றுமையு மெய்து வதனை நியமித்தவாறு. இது வருஞ் சூத்திரத்திற்குமொக்கும். (ச)
பொருள்பற்றிவரும் நடத்தல் முதலிய சொற்களும், கொள்ளப்படு மென்க, கன்றல்-அடிப்படல்,
மேல் என்றது, வேற்றுமையியல் கக-ம் சூத்திரத்தை. வேருே தினர் எ ன் ற து, அதகுே டொருங்கோதாது வேறு கூறினர் என்றபடி,
சினைநிலைக்கிளவி என்ற சூத்திரம் நில்ைமொழிவரையறைபற்றிய விதியாகலானும், இச்சூத்திரம் வருமொழி வரையறைபற்றிய விதி யாகலானும், இரண்டையும் ஒரு சூத்திரமாக்காது வெவ்வேருகக் கூறினரென்பது கருத்து.
(ச) நியமித்ததென்றது,~ சினைநிலைக்கிளவி என்னுஞ் சூத்திரத் தானே சினைக்கு ஐயுங் கண்ணும் வருமென்று கூறியதனனே, முத லோடு சேர்ந்த சினேக்கண்ணும் இரண்டும் வரும் என எண்ணியதை, முதற்கு அதுவந்தால் சினைக்கு (கண்வாராது) ஐ மாத்திரம் வரும் என நியமித்ததென்றபடி, ஆதலின் இது நியமச்சூத்திரமாகும்.

மயங்கியல்) சொல்லதிகாரம் W கசடு
ஜஅ. முதன்மு னவரிற் கண்ணென் வேற்றுமை
சினைமுன் வருத றெள்ளி தென்ப.
இதன் போருள் : அம் முதற்சினைக் கிளவிக்கண், முதற் சொன்முன் ஐகாரவேற்றுமை வரின், சினைச்சொன்முன் கண் ணென்னும் வேற்றுமை வருதறெள்ளிது என்றவாறு.
உதாரணம் : யானை பைக் கோட்டின்கட் குறைத்தான் என
oմ 5ւճ,
தெள்ளி தென்றதனன், யானையைக் கோட்டைக் குறைக் தான் எனச் சிறுபான்மை ஐகார வேற்றுமையும் வருமென்பதாம்.
சினைக்கிளவிக்கண் மயக்க முணர்த்துகின்ற சூத்திரத்திடைக் * கன்றலுஞ் செலவும்’ என்னுஞ் சூத்திரம் வைத்த தென்னை யெனின் :-ஐயுங் கண்ணுமென்பது அதிகாரத்தான் வரச் குத் கிரஞ் சுருங்குமாகலின், ‘சினைநிலைக் கிளவிக்கு’ என்னுஞ் சூத் திரத்தின் பின் அதனை வைத்தாரென்பது. (டு).
அகூ. முதலும் சினையும் பொருள் வேறு படாஅ
அவலுங் காலைச் சொற்குறிப் பினவே.
(இதன் போருள் : முதலுஞ் சினையும் முதலாயது முதலே யாய்ச் சினையாயது சினையேயாய்த் தம்முள் வேறுபொருளாகா. சொல்லுங்கால், சொல்லுவானது சொல்லுதற் குறிப்பினன் முதலென்றுஞ் சினையென்றும் வழங்கப்படும் என்றவாறு.
சொற்குறிப்பினவென்றது முதலெனப்பட்டதுதானே தன் னைப் பிறிதொன்றற்கு ஏகதேசமாகக் குறித்தவழிச் சினையுமாம் ;
(டு) சுருங்கும் என்றதனுல் அங்ஙனம் வையாதொழிந்தால், ஐயையும் கண்ணையும் அதனேடு சேர்த்துச் சூத்திரஞ் செய்யவேண் டும்; அதனல் சூத்திரம் விரியுமென்பது பெறப்படும்.
(சு) ஆப் என்னும் வினையெச்சம் ஆகாவென்பதனேடு முடியும். எனவே சொல்லுவான் குறிப்பின்படி முதல்சினையாயும், சினைமுத லாயும் ༡༧ என்றபடி, அங்ஙனம் மாறிவருங்காலும் முன்னிரு சூத்

Page 91
க்ச்சக் தொல்காப்பியம் Gagbgeoub
சினையெனப் பட்டதுதானே தன்கண் ஏகதேசத்தை நோக்கி முதலெனக் குறித்தவழி முதலுமாமென்றவாறு
கோட்டது நுனியைக் குறைத்தான், கோட்டை நுனிக்கட் குறைத்தான், கோட்டை நுனியைக் குறைத்தான் என முதற் கோதப்பட்ட உருபு சினைக்கண்ணும் வந்ததாலென்று ஐயுற் மூர்க்கு, கருத்து வகையாற் கோடென்பது ஆண்டு முதலாய் நிற்றலின், முதலிற் கோதிய உருபே முதற்கண் வந்ததென ஐய மகற்றியவாறு, (9)
கூo, பிண்டப் பெயருமாயிய விரியா
பண்டியன் மருங்கின் மரீஇய மரபே.
இதன் போருள் : பிண்டத்தை புணர்த்தும் பெயரும் முதற்சினைப் பெயரியல்பிற் றிரியா ; அவ்வாறு அவற்றை முதலுஞ் சினையுமாக வழங்குதல் மேற்றெட்டு வழங்கி வாராகின்ற கூற்முன் மருவிய முறை என்றவாறு.
பிண்டம் பலபொருட்டொகுதி.
ஈண்டு ஆயியறிசியாவென மாட்டெறிந்தது, முதற்சினைக் கிளவிக்குப் போலப் பிண்டப் பெயர்க்கு முதற்கண் ஆருவது வரிற் சினைக்கு இரண்டாவது வருதலும், முதற்கு இரண்டாவது வரிற் சினைக்கு ஏழாவது வருதலும், சிறுபான்மை இரண்டாவது வருதலுமாம். திரங்களுட் கூறியபடி முதற்குக்கடறிய உருபு முதற்கும், சினைக் குக்ககூறிய உருபு சிஃனக்குமே வரும். அஃதாவது,-யானையது கோட் டைக் குறைத்தான் என்ற வழி முதற்கண்வந்த அவ்வுருபே, கோட்டை முதலாகக்கருதிக் கோட்டது நுனியைக் குறைத்தான் என்றவழியும் வருதல்.
ஏகதேசம்-ஓரிடம், இங்கே உறுப்பைக் குறித்துகின்றது. (тр 6ӧr (வேற்று - ககூ) ஒருவழியுறுப்பென்ருர் ஆசிரியர்,
முதற்கோதிய உருபு-முன்னிரு சூத்திர்ங்களானும் முதற்கோதிய உருபு என்றபடி

மயங்கியல்) சொல்லதிகாரம் கசஎ
உதாரணம் : குப்பையது தலையைச் சிதறினன், குப்பை யைக் தலைக்கட் சிதறினன், குப்பையைத் தலையைச் சிதறினுன் ான வரும்.
பிண்டமும் முதலுஞ் சினையுமேயாகலின் வேறு கூறல் வேண்டாவெனின் :-குப்பை யென்புழி, தொக்க பல பொரு ளல்லது, அவற்றின் வேருய் அவற்ருனியன்று தானென்றெனப் படும் பொருளின்மையின், தொல்லாசிரியர் அதனை முதலென்று வேண்டார்; அதனுன் வேறு கூறினரென்பது. படை காடு கா
முதலாயினவுமன்ன. (στ)
கூக, ஒருவினை யொடுச்சொ லுயர்பின் வழித்தே.
இதன் போருள் அதனேடியைந்த ஒருவினைக் கிளவியென மூன்ருவதற் கோதிய ஒருவினை யொடுச்சொல் உயர்பொருளை
புணர்த்தும் பெயர்வழித் தோன்றும் என்றவாறு.
உதாரணம் : அரசனேடிளையர் வந்தார், ஆசிரியனெடு
மாணுக்கர் வந்தார் என வரும்.
உயர்பொருட் பெயர்வழி ஒடுக்கொடுக்கவெனவே, உயர்பில் வழிச் சாத்தனுங் கொற்றணும் வந்தார் என இரு பெயரும் எழுவாயாய் கிற்குமென்பதாம். நாயொடு நம்பி வந்தான் என இழிபெயர்க்கண்ணும் ஒருவினை யொடுச்சொல் வந்ததாலெனின் :- யாதானுமோாாற்ருன் அதற்குயர்புண்டாயினல்லது அவ்வாறு கூருர்; கூறுபவாயின், அஃது ஒருவினையொடுச்சொ லெனப் படாது, கைப்பொருளொடு வந்தான் என்பதுபோல, அது தனக்
(எ) குப்பையென்பது தொக்கபலபொருளல்லது, தொக்கபல பொருளின் வேருய் அப்பொருளானியன்று தானெ ருபொருளாய் இருப்பதில்லாமையால் அதனை முதலெனவேண்டார் ; அதனுல் வேறு கடறினரென்க. அல்லது இன்மையின் எனவியைக்க, குப்பை யென்பது பலபொருட்கட்டமாவதன்றிப் பலபொருளானியன்ற தொரு பொருளாகாமை யறிக. எனவே குப்பை பலபொருளா னியன்றதொரு பொருளாயிருப்பின் அதனை முதலுஞ் சினையுமாகப் பிரிக்கலாம். அங்ங்ணமில்லாமையின் ஆகாதென்றபடி,

Page 92
கசஅ தொல்காப்பியம் (வேற்றுமை
குண்டாக வந்தானெனப் பிறிது பொருள்படுவதோ ரொடுவுருபா
மென்க,
இதனை வேற்றுமை யோத்தின்கண் * அதனினியறல் (சொல்-எச) என்னுஞ் சூத்திரத்தின்பின் வையாது ஈண்டுவைத்த தென்னேயெனின் :-வேற்றுமையது பெயரும் முறையுங் தொகை யும் பொதுவகையான் அவற்றதிலக்கணமும் உணர்த்தியதல்லது, இன்னவேற்றுமை இன்னபொருட்கண் இன்னவாழுமென்னும் விசேட விலக்கண மதிகாரம்பட்டின்முகலான், ஆண்டு வையாது, மூன்முவது இப்பொருட்கண் இவ்வாழுமென விசேடவிலக்கணம் * மூன்றனு மைந்தனும் (சொல்-கூஉ) எனக் கூறுகின்ரு ராகலின், அதனேடியைய ஈண்டு வைத்தார்; இதுவும் ஒருபொருள்பற்றி யோதுகின்ற விசேடவிலக்கணமாகலானென்பது. )و{(
கூஉ. மூன்றனு மைந்தனுங் தோன்றக் கூறிய
வாக்கமொடு புணர்ந்த வேதுக் கிளவி நோக்கோ ரனைய வென்மனர் புலவர்.
(இதன் போருள் : மூன்றும்வேற்றுமைக்கண்ணும் ஐந்தாம் வேற்றுமைக்கண்ணும் விளங்கச் சொல்லப்பட்ட ஆக்கத்தோடு கூடிய ஏதுச்சொல் அவ்வேதுப்பொருண்மையை நோக்கு நோக்கு ஒருதனமைய எனறவாறு.
உதாரணம் வாணிகத்தானுயினன், வாணிகத்தானுய பொருள் எனவும், வாணிகத்தினுயினன், வாணிகத்தினுயபொருள்
எனவும் வரும்.
(அ) " அதனேடியைந்த ஒருவினைக்கிளவி (வேற்றுமை இயல் கரு-ம் சூத்திரப்பகுதி)வேற்றுமையோத்தின்கண் விசேடவிலக்கணவதி காரம்பட்டின்று என்றது,- ஆண்டு விசேடவிலக்கணத்தைச்சொல்லு மதிகாரம் பொருந்திவரவில்லை என்றபடி, பொருந்திவரின் ஆண்டும் வைக்கலாமென்பதாம். " ஒருபொருள் " என்றது அதனேடியைதல் என்னும் பொருளே. இப்பொருட்கண் விசேடவிலக்கணமாவது ஒடுச் சொல் உயர்பின்வழித்தாதல்.
பிறிதுபொருள் என்பதற்கு வேறுவினையொடு என்று கூறலாம்,

மயங்கியல்) சொல்லதிகாரம் à5égF”éjEp
வாணிகத்தான், வாணிகத்தின் என வுருபொடு தொடர்ந்து நின்ற சொல்லை ஏதுக்கிளவியென்றர்.
*அதன்வினைப்படுதலதனினுதல்’ (சொல்-எச) என்றும் * புதுமைபழமையாக்கம் (சொல்-எ.அ) என்றும் மூன்றுவதற்கும் ஐந்தாவதற்கும் ஏதுப்பொருண் மேற்கூறப்பட்டமையான் இச் குத்திரம் வேண்டாவெனின் :- அற்றன்று : பிரிநிலையேகார முதலாகிய இடைச்சொல்லும் ஒருசார்வினைச்சொல்லும் முன் னுேதப்பட்டனவேனும், எச்சமாதலொப்புமையான் எச்சவாறாய்ச்
சிக்கண் அவைதம்மையே
* பிரிநிலை வினையே பெயரே யொழியிசை
யெதிர்மறை யும்மை யெனவே சொல்லே " (சொல்-சகo) எனப் பின்னுங் கூறினுற்போல, எதுப்பொருண்மை மூன்றுவ தற்கும் ஐந்தாவதற்கும் மேற்கூறப்பட்டதாயினும், மயக்கமாத லொப்புமையான் மயக்கவாராய்ச்சிக்கண் ஈண்டுங் கூறினராகலின், கூறியது கூறலென்னுங் குற்றமின்றென்பது. இஃது அச்சக் கிளவி (சொல்-கoo) என்பதற்குமொக்கும். .
அஃதேல், மயக்கமாவது ஒரு வேற்றுமை பிறிதொன்றன் பொருட்கட் சேறலன்றே; ஏதுவின் கண் வரும் மூன்றுவதும் ஐந்தாவதும் தம்பொருளேபற்றி நிற்றலின் மயங்கின வெனப் படாவெனின் :-நன்று சொன்னுய். எதுப்பொருண்மை தனக் குரியவாற்றன் அவற்றிற்குத் கன்பொருளாயினவாறுபோலப் பிறிதொன்றற் குரியவாற்றற் பிறிதொன்றன் பொருளாகலு முடைமையின், அம்முகத்தான் மயங்கினவெனவே படுமென்பது.
(க) ஒருசார்வினைச்சொல் என்றது வினையெச்சத்தையும் பெய ரெச்சத்தையும். அவை வினையியற்கண் முன் ஒதப்பட்டனவேனும் என்றபடி, :: அவற்றிற்கு என்றது மூன்றையும் ஐந்தையும். தன்னென்று ஒருமையாற் கூறியது ஒவ்வொன்றையும் நோக்கி. மூன்றம் வேற்று மைக்கு ஏதுப்பொருள் தனக்குரியவாற்றற் றன் பொருளாயினவாறு போலப் பிறிதொன்ருகிய ஐந்தாம் வேற்றுமைக்குரியவாற்றல் அதன் பொருளாதலும் உடைய, ஐந்தாம் வேற்றுமைக்கும் அவ்வாறே கொள் ளுங்கால் அவ்வாயிலான் ஒன்றுடனென்று மயங்கினவெனவே படும்,

Page 93
கடுo தொல்காப்பியம் (வேற்றுமை
அல்லதூஉம் ஒருபொருட்கண் இரண்டுருபுசென்ற துணையான் மயக்கமாயிற்றெனினு மமையும்.
t ஆக்கமொடுபுணர்ந்த வேதுக்கிளவி யெனவே, ஆக்கமொடு புணராது ஞாபகவேதுப் பொருண்மைக்கண் வரும் இன்னும் ஆனும் ஒத்தவரவினவல்ல வென்பதாம். ஆண்டைந்தாவது பெருவாவிற்றெனக் கொள்க. (ಆಹಾ)
கூB. இரண்டன் மருங்கி னேக்க னேக்கமஷ்
விரண்டன் மருங்கி னே துவு மாகும்.
(இதன் போருள்: • நோக்கலினஞ்சலின்’ (சொல்-எஉ) என இரண்டாவதற்கோகிய நோக்கப்பொருண்மை நோக்கிய கோக்கமும் நோக்கனுேக்கமுமென இரண்டுவகைப்படும். நோக்கிய நோக்கம் கண்ணுனுேக்குதல், நோக்கனுேக்கம் மனத்தானென்றனை நோக்குதல். அந்நோக்கனுேக்கமாகிய பொருள் மூன்ருவதற்கும் ஐந்தாவதற்குமுரிய எதுப்பொருண்மையுமாம் என்றவாறு.
நோக்கனேக்கத்தா னுேக்கப்படும் பொருளை நோக்கனுேக்க மென்றர்.
நோக்கனுேக்கமல் விரண்டன் மருங்கி னே துவுமாகு மெனவே, அவ்வேதுப்பொருண்மைக்குரிய இரண்டுருபும் அவ் வேதுப் பொருண்மையிற் றீராது இரண்டாவதன்பொருட்கண் வருமென்பதாம். ஒம்படைப்பொருட்கண் வருவனவற்றிற்கும் மீதொக்கும்.
உதாரணம் :
* வானுேக்கி வாழு முயிரெல்லா மன்னவன்
கோனுேக்கி வாழுங் குடி " (குறள்-டுசஉ)
அன்றி, ஒருபொருட்கண்ணே இரு உருபுஞ்சென்று மயங்குதலின் மயக்கமெனினுமமையும். புணராது வரும் இன்னும் ஆனுமென்க. புணராது வரும் என்னும் வினைகளுக்குக் கருத்தா இன்னும் ஆனும், ஆக்கமொடுபுணர்ந்த ஏதுக்கிளவி என்பது காரகவே துவைக் குறிக்குமன்றி, ஞாபக வேதுவைக் குறியாமையின் ஞாபகவே துக்கண் இன்னும், ஆனும் ஒத்தவர வினவல்ல என்பது கருத்தாகும்.

மயங்கியல்) சொல்லதிகாரம் கடுக
கான்புழி வான நோக்கி வாழும், கோலை நோக்கி வாழும் என விரண்டாவது வருதலேயன்றி, வானனுேக்கி வாழும், வானி
னுேக்கீ வாழும், கோலானுேக்கி வாழும், கோலினுேக்கி வாழும்
என மூன்முவதும் ஐந்தாவதும் வந்தவாறு கண்டுகொள்க.
எதுவாயின வாறென்னையெனின் ! - உயிருங்குடியும் வானையுங் கோலையும் நோக்குவது அவற்றனய பயன்பற்றி அவற்றைத் காமின்றியமையாமையன்றே; அதனுன் அவ்வாறு பயன்படுவன அவற்றதின்றியமையாமைக்கு ஏதுவாதலுமுடைய வென்பது. அஃதேல், வானுங்கோலும் ஏதுவாயவழி நோக்கப்படுவன பிற வாவான் செல்லுமெனின் :-அற்றன்று : கண்ணுட்குத்தினன் என்றவழிக் கண்ணே செயப்படுபொருளாதலும் பெறப்பட்டாற் போல, வானனுேக்கும், கோலானேக்கும் என் புழியும் அவை தாமே செயப்படுபொருளாதலும் பெறப்பட்டமையால், நோக் கப்படுவன பிறவாவான் செல்லாவென்பது: (5o)
கூச. அதுவென் வேற்றுமை யுயர்திணைத் தொகைவயி
னதுவெ னுருபுகெடக் குகரம் வருமே. (இதன் போருள்: ஆரும்வேற்றுமைப்பொருண்மேல் வரும் உயர்திணைத்தொகைக்கண் உருபு விரிப்புழி அதுவென்னுமுருபு
கெட அதன் பொருட்கண் நான்காமுருபு வரும் என்றவாறு.
ஈண்டு அதுவெனுருபு கெடுதலாவது அவ்வுருபாண்டு
6)/ffffff Gð)LD
(கo) அவ்வாறு பயன்படுவனவென்றது, வானையும், கோலையும் ; அவ்விரண்டும் உயிரும் குடியுமாகிய அவ்விரண்டினது இன்றியமை யாமைக்கு ஏதுவாதலுடைமையினென்க.
இன்றியமையாமை-இல்லிாமல் முடியாமை. எனவே வானுகிய மழையை இன்றியமையாமையுடையது உயிரும், கோலாகிய மீதியை இன்றியமையாமையுடையது குடியும் என்க. அவையின்றி வாழ மாட்டாவென்பது கருத்து, கண்ணுட்குத்திெைனன்புழிக் கண்குத்து தற்கு இடமாதலன்றிக் குத்தப்படுதலிற் செயப்படுபொருளாதலும் பெறப்பட்டாற்போலவென்க. வானும் கோலும் நோக்குதற்குத் தாம் காரணமாவதோடு நோக்கப்படுதலுமுடைமையிற் செயப்படுபொரு ளாதலுமுடைய வென்றபடி,

Page 94
கடுஉ தொல்காப்பியம் Galibgp6Otb
நம்பி மகன், நங்கை கணவன் என்னுங் தொகைகளை விரிப் புழி, கம்பிக்கு மகன், கங்கைக்குக் கணவன் என நான்கனுருபு
வந்தவாறு கண்டு கொள்க.
உயர்கிணைத் தொகைவபி னதுவெனுருபு கெடக் குகாம் வருமென்றதனன், ஆறனுருபு அஃறிணைப்பாமுேன்றநிற்றல் பெற்ரும்.
உயர்கிணைத்தொகைவயின் ஆருவதனை விலக்கி நான்காவதே சேறலின், இதனதிது விற்று’ (சொல்-ககO) என்னுஞ் சூத் திரத்தாற் கூறப்படும் பொருளோடு உடன்வையாது இதனை வேறு கூறினர். (கக)
கூடு. தடுமாறு தொழிற்பெயர்க் கிரண்டு மூன்றுங்
கடிநிலை யிலவே பொருள்வயி னன.
இதன் போருள் தனக்கேயுரித்தாய் நில்லாது ஒருகால் ஈற்றுப்பெயரோடுஞ் சென்று தடுமாறு தொழிலொடு தொடர்ந்த பெயர்க்கு இரண்டாவதும் மூன்றுவதுங் கடியப்படா, அவ்வேற் அறுமை தொக அவற்றின் பொருணிற்குக் தொகையிடத்து,
என்றவாறு.
Rp.
உதாரணம் : புலிகொன்றயானை, புலிகொல்யானை என்புழிப் புலியைக்கொன்ற யானை எனவும், புலியாற் கொல்லப்பட்ட யானை எனவும் இரணடாவதும் மூன்முவதும் மயங்கியவாறு
கண்டு கொள்க.
(கக) ஆறனுருபு அஃறிணைப்பாருேன்றல்-சாத்தனது சாத்தன. என்பன சாத்தனுடையது, சாத்தனுடையன என்று குறிப்புவினைப் பெயராகி நின்றவழி அஃறிணை ஒருமைப்பாலும் பன்மைப்பாலுக் தோன்றுதல்,
* இதனது இது விற்று ' என்னும் பொருள் அஃறிணைப்பொரு ளில் வருதலால் அதற்குதாரணமாகிய யானையது கோடு கரிது என் பதன்கண் யானைக்குக் கோடு கூரிது என ங்ான்காவதும் ஒப்பச் செல்லும் ; உயர்திணைத் தொகையின்கண் நான்காவது மாத்திரமே சேறலின் இதனை வேறுகடறினுரென்பது.

பயங்கியல் சொல்லதிகாரம் கடுக.
கொன்ற, கொல்லென்பன வினைமுதற்பொருட்குரியவாகப் புலியென்பது செயப்படுபொருளாயவழியல்லது இரண்டாவது வாாாமையானும், அச்சொற்கள் செயப்படுபொருட்குரியவாகப் புலி வினைமுதலாயவழியல்லது மூன்றுவது வாராமையானும், இவை ஒருபொருட்கண் வந்தனவன்மையின், LDL 1.55LDTLDT றென்னையெனின் -ஒருபொருட்கண் வாராமையின் மயக்க மெனப்படாதாயினும், தடுமாறு தொழிற்ருெகைக்கண் இரண்டும் வந்து நிற்றலின் மயக்கப்பாற்படுமென்பது. (52.)
கூசு, ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின்
வேற்றுமை தெரிப வுணரு மோரே.
இதன் போருள் : தடுமாறுதொழிலொடு புணர்ந்தபெயருள், இறுதிப்பெயர்முன்னர்ப் பொருள் வேறுபாடுணர்த்துஞ்சொல் வரின், அச்சொல்லால் அப்பொருள் வேற்றுமை தெரிவர் உணர் வோர் என்றவாறு.
உதாரணம் : புலிகொல்யானை யோடாநின்றது, புலிகொல் யானைக்கோடு வந்தன என வரும்.
பிறமயக்கம்போலாது ஈண்டுப் பொருள் வேறுபாடுணர்ந் தல்லது உருபு விரிக்கலாகாமையின், ! மெய்யறி பனுவலின் வேற் றுமை தெரிப வென்ற7ர்.
முன் புலியைக் கொன்ற யானை பின் பிறிதொன்றன னரிறங் துழியும் புலிகொல்யானைக்கோடு வந்தனவென்ப; அவ்வழிக் கொன்றது, கொல்லப்பட்டதென்னும் வேறுபாடு குறிப்பா 'லுணரப்படுமென்பார் * உணருமோர்’ என்ருர், பிறவுமன்ன.(கB)
(கரு) புலிகொல்யானை என்புழிப் புலியைக்கொன்ற யானையோ, புவியாற் கொல்லப்பட்ட யானையோ என அறிவது பின்வருஞ் சொல் லாலென்பது இச் சூத்திரத்தின் கருத்து. பணுவலென்றது ஈண்டுச் சொல்லை. கொன்றது கொல்லப்பட்டது என்னும் வேறுபாடென்றது, புலிகொல்யானைக்கோடு என்புழிப் புலியைக் கொன்ற யானையோ, புலியாற் கொல்லப்பட்ட யானையோ என்னும் பொருள் வேறு பாட்டை. அது சொல்லுவான் குறிப்பான் அறியப்படுமென்பதாம்,
20

Page 95
கடுச தொல்காப்பியம் (வேற்றும்ை
கூஎ. ஒம்படைக் கிளவிக் கையு மானுங்
தாம்பிரி விலவே தொகைவரு காலை.
இதன் போருள்: ஒம்படைப்பொருண்மைக்கு ஐகாரவுரு பும் ஆனுருபும் ஒத்தவுரிமைய, அவ்வேற்றுமை தொக்கவழி என்றவாறு.
ஒம்படுத்தல் பாதுகாத்தல்.
புலிபோற்றி வா என்புழி ஒம்படைக்கிளவி இரண்டாவதற் கோதிய காப்பின்கணடங்குதலின், புலியைப்போற்றி வாவென ஐகாாவுருபும், புலி அவன் போற்றி வருதற்கு ஏதுவாதலு முடைமையாற் புலியாற்போற்றி வா வென ஆனுருபும், ஒத்த
வுரிமையவாய் வந்தவாறு கண்டுகொள்க.
புலியேதுவாதலுமுடைத்தாயின், இரண்டன் மருங்கினுேக்க னுேக்கமு மோம்படைக் கிளவிபு மேதுவுமாகும் என வமையும் இச்சூத்திரம் வேண்டாவெனின் :-அங்ஙனமோதின் ஒம்படைப் பொருண்மைக்கு ஐந்தாமுருபுமெய்தும்; அதனை விலக்குதற்கு ஐயுமானுந் தாம் பிரிவிலவென வேறு கூறினர். இவை பிரிவில வெனவே, இன்னுருபு பிரிவுடைத்தாய், புலியிற் போற்றிவா வெனச் சிறுபான்மை வருமென்பதாம்.
இரண்டு வேற்றுமைக்கும் ஒம்படைப் பொருண்மை இச்
குத்திரத்தா னெய்துவித்தாரெனினு மமையும்.
தாமென்பது செய்யுட்சுவைபட நின்றது. (கச)
(கச) புலியைப்போற்றிவா என்றது, உன்னைக் கொல்லாமற் புலியைப் போற்றிவா என்றபடி, இது இரண்டாவதற்கோதிய * காப்பின் ஒப்பின் " என்னுஞ் சூத்திரத்துக் காப்பின்கண்ணடங்கும். இனி, தன்னை யவன் போற்றிவருதற்குக் காரணம் புலியாதலிற் புலி ஏதுப்பொருளுமாம். s
இனிக் காப்பின்கண் அடக்காது ஒம்படைப்பொருண்மைை
இரண்டுருபிற்கும் எய்துவித்தாரெனினுமமையும்,

மயங்கியல்) சொல்லதிகாரம் கடுநி
கூ அ." ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்
கேழு மாகு முறைநிலத் தான.
இதன் போருள் : ஆரும் வேற்றுமைக்கணுேதிய வாழ்க்சிக்
கிழமைக்கு உறை நிலத்தின்கண் ஏழாவதும் வரும் என்றவாறு.
காட்டியானை என்பது காட்டகியானயென விரிதலேயன்றிக் காட்டின்கண் யானையெனச் சிறுபான்மை ஏழாவது விரியினு மமையு மென்றவாறு,
யானைக்காடு, நம்பியூர் என்பன வாழ்ச்சிக்கிழமைப் பொருள வாயினும், ஆண்டேழாவது மயங்காதென்றற்கு "உறைநிலத்தான? வென்றர். எனவே, உறைநிலப் பெயர் பின்மொழியாயவழியது இம்மயக்கமென்பதாம். (கடு)
கூகூ. குத்தொக வரூஉங் கொடையெதிர் கிளவி யப்பொருளாறற் குளித்து மாகும்.
இதன் போருள் : குவ்வென்னு முருபு தொக வருங் கொடையெதிர் கிளவியாகிய தொகையினது கொடையெதிர்த லாகிய அப்பொருண்மை ஆரும்வேற்றுமைக் குரித்துமாம் எனறவாறு.
நாகர்பலி என்பது நாகர்க்கு நேர்ந்த பலியென விரிதலே பன்றி நாகாது பலியென விரியினுமமையு மென்றவாறு.
கொடையெதிர் கிளவி யென்பதற்குத் தருசொல் வருசொற் குாைத்த துரைக்க.
(கடு) யானைக்காடு என்பதும் காட்டுயாணையென்பதும் வாழ்ச் சிக்கிழமையில் வந்தாலும் உறைநிலத்தோடு ஆருவது வந்தவழியே ஏழாவது விரியுமென்றபடி, காட்டதியானேயென்புழி உறைநிலமா கிய காட்டோடு ஆருவது வருதல் நோக்குக. உறைநிலம்-வாழு மிடம், பின்-ஈண்டு இடப்பின்,
(sss) கொடைஎதிர் கிளவி - கொடையெதிர் பொருளையுணர்த் துஞ் சொல். 'தருசொல் வருசொல் (கிளவி உக).

Page 96
கடுகள் தொல்காப்பியம் (வேற்றுமை
கொடையெதிர்தல் கொடையை விரும்பி மேற்கோடல்.
நாகர்க்குக் கொடுத்தலை விரும்பி மேற்கொண்டவழித் கிரி பின்றி அவர்க்கஃதுடைமையாதலின், கிழமைப்பொருட்குரிய உருபாற் கூறினு மமையு மென்றவாறு, (கசு)
(95 Od. அச்சிக் கிளவிக் கைந்து மிரண்டு
மெச்ச மிலவே பொருள்வயி னன.
இதன் போருள் : அச்சப் பொருண்மைக்கு ஐந்தாம் வேற் மறுமையும் இரண்டாம் வேற்றுமையும் ஒத்த கிழமைய, வேற்றுமை தொக அவற்றின் பொருணின்றவழி என்றவாறு.
பழியஞ்சும் என்புழி, பழியினஞ்சும், பழியையஞ்சும் என விரண்டும், ஒத்த கிழமையவாய் கின்றவாறறிக.
அஃதேல், ஒருபொருட்கண் வரினன்றே மயக்கமாவது ; இவை செயப்படுபொருளும் எதுவுமாகிய பொருள் வேறுபா டுடையனவாகலின் மயக்கமர்மா றென்னையெனின் :-அற்றன்று : ஈண்டே துவாதலே அஞ்சப்படுதலாய் வேறன்றி நிற்றலின், ஒரு பொருட்கண் வந்தனவேயாம் ; அதனுன் மயக்கமாமென்பது. (கன)
கoக. அன்ன பிறவுங் தொன்னெறி பிழையா
துருபினும் பொருளினு மெய்தடு மாறி யிருவயி னிலையும் வேற்றுமை யெல்லாங் திரிபி. னரிலவே தெரியு மோர்க்கே.
கொடையை விரும்பி மேற்கோடல் என்றது நேர்தலை, நேர்ந்த பொருள் அவர்க்குரிமையாதலின் ஆருவதும் வருமென்பதாம்.
Vğp ஃது-மேற்கொள்ளப்பட்ட அப்பொருள். திரியின்றி-தப்பாமல்,
(கஎ) பழியினஞ்சும், பழியை அஞ்சும் என்புழி இரண்டும் வெவ் வேறு பொருளில் வந்தனவாதலின் மயக்கமாமாறு இல்லையெனின்,- அற்றன்று. ஈண்டு ஏதுப்பொருளாய் நின்றபழியே அஞ்சப்படுவது மாய் நிற்றலின் இரண்டும் ஒருபொருட்கண்வந்த மயக்கமேயாம்,

DuéléFu16o எழுத்ததிகாரம் கடுரை
(இதன் டோருள் மேன்மயக்கங் கூறப்பட்ட வேற்றுமையே யன்றி, அவைபோல்வன பிறவும், தொன்றுதொட்டு வரும் வழக்கிற் பிழையாது, உருபானும் பொருளானும் ஒன்றனிலைக் களத்து ஒன்று சென்று, பிறிதொன்றன் பொருளுங் தன் பொருளுமாகிய ஈரிடத்தும் நிலைபெறும் வேற்றுமையெல்லாங் கிரி புடையவல்ல தெரிந்துணர்வோர்க்கு என்றவாறு. 命
பொது வகையான் இருவயினிலையு மென்ருரேனும், வழி போயினரெல்லாங் கூறைகோட்பட்டார் என்றவழிக் கூறை கோட் படுதல் கடவுளரை யொழித்து ஏனையோர்க்கேயாயினவாறுபோல ஏதுப்பொருட்கண் வரும் மூன்ருவதும் ஐந்தாவதும் ஒரு பொருளேபற்றி நிற்றலின் இருவயினிலையற்கேலாமையான், அவற்றையொழித்து அஃதேனையவற்றிற்கேயாம். என்ன? ஏனைய தன்பொருளிற் றீராது பிறிதொன்றன் பொருட்கட் சேறலுடை மையான் இருவயினிலையற் கேற்றவா றறிக.
அன்ன பிறவாவன-நோயினிங்கினன் நோயைநீங்கினன் எனவும், சாத்தனை வெகுண்டான் சாத்தனெடு வெகுண்டான் எனவும், முறையாற்குத்துங்குத்து முறையிற்குத்துங்குத்து என வும், கடலொடு காடொட்டாது கடலைக் காடொட்டாது எனவும் வருவனவும் பிறவுமாம்,
இக்காலத்துச் சிதைந்து வழங்குமயக்கமு முண்மையால் தொன்னெறி பிழையாதன ஆராய்ந் துணரப்படுமென்ப்ார் * தெரியுமோர்க்கு’ என்றர். (கஅ)
கoஉ. உருபுதொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி
யொருசொன் னடைய பொருள் சென் மருங்கே
(கஅ) கடவுளுக்குக் கடறையின்மையின் கோட்படுதலு மில்லை யென்க. ஏதுப்பொருட்கண்வரும் மூன்ருவதும் ஐந்தாவதும் என்றது கூ-ம் குத்திரப் பொருளை.
சாத்தனெடுவெகுண்டான் ஏதுப்பொருள். இது மூன்ருவதற் கோதிய ஏதுப்பொருள். கடலொடு காடொட்டாது-அதனெடு மயங் கலாயடங்கும். சிதைந்து-தொன்னெறிகுலைந்து.

Page 97
கடுஅ தொல்காப்பியம் (வேற்றுமை
(இதன் போருள் : பலவுருபுங் தம்முட்டொடர்ந் தடுக்கி வந்த
வேற்றுமைச் சொற்களெல்லாம் முடிக்குஞ்சொல் லொன்றனுன்
முற்றுப்பெற்று நடக்கும், அவ்வொன்றனுற் பொருள் செல்லு மிடத்து என்றவாறு.
ஈண்டு வேற்றுமைக் கிளவியென்றது வேற்றுமை புருபை யிறுதியாகவுடைய சொல்லை.
உதாரணம்: ' என்னெடு நின்னெடுஞ் குழாது’ எனவும், * அந்தணர் நாற்கும் அறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல் ? (குறள்-டுசஈ)
எனவும் வரும்.
சாத்தன்முயைக் காதலன், நாய் தேவனுயிற்று என்புழி தாயை, தேவன் என்பன, காதலன் ஆயிற்றென்னும் பயனிலைக்கு அடையாய் இடை நின்ரு?ற்போல, கோட்டை நுனிக்கட் குறைத் தர்ன், தினையிற் கிளியைக் கடியும் என் புழி, நூனிக்கண், கிளியை யென்பன, குறைத்தான், கடியுமென்னு முடிக்குஞ் சொல்லிற்கு அடையாய் இடைகின்றவாகலான், அவையடுக்கன்மையின், அவை புகாரணமாதல் உரையாசிரியர் கருத்தன் றென்க.
குழையைச் சாத்தனது கள்ளரின் என இவ்வாறு தொட ராது வருவனவற்றை நீக்குதற்கு உருபு தொடர்ந்தடுக்கியவென் நும், நீ தந்த சோற்றையுங் கூறையையுமுண் டுடுத்திருந்தேம் என இன்னுேரன்னுழி ஒரு சொல்லாற் பொருள் செல்லாமையின் அவற்றை நீக்குதற்குப் பொருள் சென்மருங்கென்றுங் கூறினர்.
பிறவுமன்ன. (ககூ)
(ககூ) உருபு தொடர்ந்துவருங்காலு மடுக்கிவரவேண்டுமென்பார் உருபுதொடர்ந்தடுக்கியவென்றும், ஒருசொல்லாற் பொருண்முடிக்கக் கடியனவே அடுக்கல் வேண்டுமென்பார் பொருள்சென்மருங்கினென் றுங் கூறினர்.
சோற்றையுங் கடறையையு முண்டுடுத்து என்பது, சோற்றையுண் டுங் கடறையையுடுத்தும் என நிரநிறையாய் முடிதலின் அவை அடுக்கி முடியாதன என்றபடி,

மயங்கியல்) சொல்லதிகாரம் கடுக
கOB. இறுதியு மிடையு மெல்லா வுருபு
நெறிபடு பொருள்வயி னிலவுதல் வரையார்.
இதன் போருள் : வேற்றுமைத்தொடரிறுதிக்கண்ணும் அதனிடைநிலத்தும் ஆறுருபுக் தத்தமக் கோகிய பொருட்கணிற் றலை வரையார் என்றவாறு.
உதாரணம் : கடந்தானிலத்தை, வந்தான் சாத்தனெடு, கொடுத்தான் சாத்தற்கு, வலியன் சாத்தனின், இருந்தான் குன் றத்துக்கண் எனவும் ; நிலத்தைக்கடந்தான் சாத்தனெடு வக் கான், சாத்தற்குக்கொடுத்தான், சாத்தனின்வலியன், சாத்தன தாடை, குன்றத்துக்கணிருந்தான் எனவும் வரும்.
(உo) "இறுதியு மிடையும் எல்லா உருபும்
நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார் "
என்பதற்கு இளம்பூரணர், சேனவரையர், நச்சினர்க்கினியர் மூவரும், “வேற்றுமைத்தொடர் இறுதிக்கண்ணும் இடைகிலத்தும் ஆறுருபும் தத்தமக்கு ஒதியபொருட்கண் நிற்கு மென்று பொருள்கடறத், தெய் வச்சிலையார் 'முதற்கணின்ற வேற்றுமையுருபே பொருளொடு முடித லன்றி, இறுதிக் கண்ணும் இடையின்கண்ணும் எல்லாவுருபும் விரவி வந்து முடிக்கும் பொருண்மைக்கண்ணே நிலைபெறுதல் நீக்கார்" என்று பொருள்கடறி, குயவன் குடத்தைத் திரிகையால் அரங்கின்கண் வனைந் தான் என உதாரணங் காட்டுவர். ஒருவாக்கியத்தின்கண் முதலில் நிற்குமெழுவாயும் இறுதியில்கிற்கும் பயனிலையுமொழிய மற்றைய வெல்லாம் இடைநிற்பனவாகவும், அவற்றின்கண் முதலுமிடையும் இறுதியும் வகுத்துக்கோடல் மரபன்மையின் அஃதெவ்வாறு பொருந் தும் ? பல உருபு விரவி இடைநின்று ஒருமுடிபுகோடலை இச்சூத்திரத் தாற் கூறுதலே ஆசிரியர்க்குக் கருத்தாயின், விரவிநின்று எல்லா உருபும் ஒருவினைகொள்ளு மென்று கூறுவாரன்றி இங்ஙனம் கடருரர். ஆதலின் மூவருங்கடறிய உரையே பொருத்தமாகும். அங்க னேல் பலஉருபும், இடைவிரவற்கு விதிகடறவேண்டாமோ எனின் ?
" உருபுதொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி
ஒருசொன் னடைய பொருள்சொன் மருங்கே " என்னும் சூத்திரத்திற்கு நச்சினர்க்கினியர் கொண்டவாறு பொருள் கொள்ளின் அதுவுமடங்கும். அடுக்கென்பது ஒருசொல் அடுக்கிவருதலே யாதலின், ஒருருபே அடுக்கிவரல் வேண்டுமெனின் ? பலவகைப் புத்த கங்களை யடுக்கினும் அவ்வடுக்குப் புத்தகவடுக்கேயாமாறுபோலப் பல

Page 98
45 Gjir O தொல்காப்பியம் (வேற்றுமை
நெறிபடு பொருள்வயி னிலவுதல்வரையா ரெனவே, அப் பொரு ளுணர்த்தாக்கால் நிலவுதல் வரையப்படு மென்பதாம். அங்ங்ணம் வரையப்படுவன யாவையெனின் :-ஆருவதும், ஏழா வதும், சாத்தனதாடை, குன்றத்துக்கட் கூகை என. விடைகின்று தம்பொருளுணர்த்தினுற்போல, ஆடை சாத்தனது, கூகை குன்றத் துக்கண் என விறுதிகின்றவழி அப்பொருளுணர்த்தாமையான், அவ்வுருபுகள் ஆண்டு வரையப்படும். ஆறனுருபேற்ற பெயர் உருபொடு கூடிப் பெயராயும் வினைக்குறிப்பாயும் நிற்றலுடை மையான், அங்கிலைமைக்கண் ஆடை சாத்தனது என இறுதிக்
வகை உருபடுக்கினும் அதுவும் உருபடுக்கென்றே சொல்லப்படுமாக வின் பலவுருபு அடுக்குதலும் அடுக்கென்றே கொள்ளப்படுமென்பது நச்சினுர்க்கினியர் கருத்தாகும். இளம்பூரணர் கருத்துமதுவே.
சேனவரையர் கோட்டைநுனிக்கட் குறைத்தான் என்பனபோல் வனவற்றில் நுனிக்கண் என்பது குறைத்தான் என்பதற்கடையாய் ஒருசொல்லாப் நிற்குமென்று கடறினரன்றி, பலஉருபு அடுக்கிவாராது என மறுத்துக்கடருமையால், அங்ஙனம்கோடலும் ஒருவாறு பொருந்து மென்பதும் அவர்க்குக் கருத்தேயாம். அன்றிச் சேனவரையர் அடை யென்று கடறினமையானே, அவை அடுக்கி ஒருமுடிபுபெறும் என் பதும் மறுக்கப்பட்டதென்றே கொண்டாலும் மறுக்கப்பட்ட அதற்கு விதியும் வேண்டியதில்லை. அடை என்றே கொள்ளப்படும். ஆதலின னும் தெய்வச்சிலையார் கருத்துப் பொருந்தாதென்க.
இனித் தெய்வச்சிலையார் இறுதியுமிடையும் முதலும் உருபுவிரவி ஒருமுடிபுகோடற்கு இச்சூத்திரத்தால் விதிகடறினமையானே, அவ் வுருபுகள் தனித்தனி வினைகொண்டு முடிதலும் கடறவேண்டுமென்பது பற்றிப் பிறிதுபிறிதேற்றலும் என்று வருஞ் சூத்திரத்தா லதனேக் கடறினரென்று கூறுவர். பொருள்சென்மருங்கின் ஒருவினைகொண்டு முடியும் எனவே பொருள்செல்லாவிடத்துத் தனித்தனிவினையான் முடியு மென்பது பெறுதுமாகலின் அதனைக்கிளந்து கடறல்வேண்டா என்க. ஒருவினைகொண்டுமுடிதல் கூறினமையின், தனித்தனி வினைகொண்டு முடிதலும் மாணுக்கர்க் கையம் கிகழாமைக் கடறவேண்டுமெனின் ? தனித்தனி வினையொடுமுடிதலே அதற்கு இயல்பென்பது அவரியல் பாகவே அறிந்ததாகலான் அதன் கண் அவர்க்கு ஐயம் நிகழாமையான் அது பொருந்தாதென்க.
இனித் தொடரிறுதிக்கண் உருபு விரிந்து நிற்றல் எதனும் பெறப் படுமெனின் ?

மயங்கியல்) சொல்ல திகாரம் க்சுக
கண்ணு நிற்குமென்பது. இவ் வரையறை யுணர்த்துதற்கும் மெய்யுருபு தொகாஅ விறுதி யான ’ (சொல்-கoடு) என முன்ன ருணர்த்தப்படும் வரையறைக்கு இடம் படுத்தற்கும் ஈறுபெயர்க் காகும்’ (சொல்-கசு) என்ருேதப்பட்ட உருபு தம்மையே இறுதியு மிடையும் நிற்குமென வகுத்துக் கூறினரென்பது. (2. lo)
" ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின்
மெய்யுருபு தொகா விறுதி யான "
என்ற சூத்திரத்தாற் பெறுதுமென்ருர், அதுபொருந்தாது, ஏனெனின் அச்சூத்திரம் இறுதியிற்ருெகுமென்று விதித்தவற்றுள் இவை தொகும் இவை தொகாவென்று வரையறுக்க வந்ததேயன்றி விரியை உணர்த்த வந்ததன்ருகலின். இறுதியிற்ருெ கா என்றதனனே விரிந்து நிற்றலும் பெறப்படுமெனின் ? இறுதியிற்ருெகா என்ற விலக்கினுல்ேயே உருபு மாறி இறுதியிலு நிற்குமென்பது பெறப்படவைத்து, அங்கன நிற்கு முருபுகளுள் இவை தொகும் இவை தொகா என்று வரையறை கடறினரென்றல் சூத்திரஞ் செய்யும் வன்மையற்றவர் ஆசிரியர் என்பதைப் புலப்படுத்தி அவரை இழிவுபடுத்தலானும், முன்னர்த் தொகுமெனக் கூறியவற்றிற்கே பின்னர் இவை தொகும் ; இவை தொகா என வரையறை கடறல் வழக்காருதலானும், இறுதி பிற் ருெகா என்றதனனே தொகுதலும் முன்னர் ஆசிரியர் கடறியுள்ளார் என்பதும், அதுமுதற் சூத்திரத்துட் கறிய உருபுதொக வருதல் என்றதே என்பதும் பெறப்படுதலிலுைம், இறுதியு மிடையு மென்பன அதிகாரத்தான் வர உருபு தொகுத்தல் இறுதியிலும் இடையிலும் என்பது பெறப்படுமாதலானும், அவர் கருத்துப் பொருந்தா தென்க. ஆதலால் " இறுதியுமிடையும் 6 ன்னும் சூத்திரத்திற்கும், பிறிது பிறிதேற்றலும் ' என்னுஞ் சூத்திரத்திற்கும் மூவருங் கூறியபொருளே பொருத்தமாமென்பது நன்கு துணி பப்படும்.
ஆடைசாத்தனது என்புழி முற்ரு யும், கடகை குன்றத்தின் கண் என்புழி, க.கையானது குன்றத்துக்கண் உள்ளது என்றும் பொருள் படுமாதலின் அவை இறுதியில் வாரா ,
அந்நிலைமைக்கண் என்றது முற்ருய அந்நிலைமைக்கண் என்றபடி,
இவ்வரையறை என்றது-ஆருவதும், ஏழாவதும் இறுதியில்
நில்லா என்ற வரையறையை. இறுதியுமிடையும் உருபுகள் விரிந்து
கிற்கும் என்றமையினனே அவ்வுருபுகள் இரண்டிடத்தும் தொக்கும்
வருமெனத் தொகைக்கிடம்படுத்தலானே இறுதியிற்ருெகாதவற்றிற்கு மிடம்படுத்தற்கும் வகுத்துக் கடறினரென்பது கருத்து,
21 - .

Page 99
க்க்ர்2. தொல்காப்பியம் (வேற்றும்ை
கoச, பிறிது பிறி தேற்றலு முருபுதொக வருதலு நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப.
இதன் போருள் : பிறிதோருருபு பிறிதோருருபை யேற்ற லும் ஆறுருபுங் தொக்குகிற்றலும், நெறிபடவழங்கிய வழக்கைச் சார்ந்துவருதலான், வழுவாகா என்றவாறு.
ஏற்புழிக் கோடலென்பதனுல், பிறிதோருருபேற்பது g(Of வதேயாம்.
பிறிதேற்றலு மென்றமையால் தானல்லாப் பிறவுரு பேற் றல் கொள்க.
உதாரணம் : சாத்தனதனை, சாத்தனதனெடு, சாத்த னதற்கு, சாத்தனதனின், சாத்தனதன் கண் என உருபுஉருபேற்ற வாறும், நிலங்கடந்தான், தாய்மூவர், கருப்புவேலி, வரை வீழருவி, சாத்தன்கை, குன்றக்கூகை எனவும் ; கடந்தானிலம், இருந்தான்
குன்றத்து எனவும் உருபுதொக்கு நின்றவாறுங் கண்டு சொள்க.
(2-5) இச்சூத்திரத்துப் பிறிது பிறிதேற்றல் இயைபின் றிக் கடறப்பட்டதெனின், உருபுகளின் விரி ஒதப்பட்ட அதிகாரமாதலி ஞலே அதன் கண் பிறிதோருருபு பிறிதோருருபை ஏற்றலும் விரி இலக்கணமாதலோடு மயக்க விலக்கணமுமாதலின் இயைபுடைத்தேயா மென்க. இனி, பிறிது பிறிதேற்றல்" என்பதனை ஆறனுருபு ஏனை உருபேற்குமெனப் பொருளுரைத்துச் சாத்தனதனே ... என உதா ரணங்காட்டு பவாலெனின், அவ்வாறு வரும் அதுவென்பது உருபு நிலை யொழிந்து பொருளாய் நிற்றலானும், சாத்தனதனேக் கொணர்ந் தான் என் புழி இடைகின்ற அதுவென்பது உருபாயிற் சாத்த ஃனக் கொணர்ந்தான் என்று பொருள்படவேண்டும் ; அவ்வாறு பொருள்படாது (அதனே என) உடைப்பொருளையே காட்டலானும், அஃறினே ஒருமை அது என்னும் பெயர்க்காகலானும் சாத்தனதனேக் கொணர்ந்தான் என்பது சாத்தன் புத்தகத்தைக் கொணர்ந்தான் என்றற்போல்வதல்லது உருபு உருபினையேற்றல் என்றல் அமையா தென்க. என்ற சொற்ருெடரால் உரையாசிரியர் முதலியோர் கொள் கை1ை1த் தெய்வச்சிலையார் மறுத்தனர். அது பொருந்தாது. என்ஃor ? சாத்தனதனே என்ற விடத்து சாத்தனதனே என்பது, சாத்த னுடையதனே என்று பொருள்படுதலின், சாத்தனுடையது என் பது ஆரும் வேற்றுமை உடைமைப் பொருளேயும், ஐ இரண்டாம்

மயங்கியல்) சொல்லதிகாரம் 西五星
இறுகியு மிடையு மென்பதனை அதிகாரக்கான் வருவித்து
இரண்டிடத்துங் கூட்டி யுரைக்க
சாத்தனதனது எனச் சிறுபான்மை தன்னைபுமேற்றல்
உரையிற் கோடலென்பதனுற் கொள்க,
பெயரிறுதி நின்ற உருபு தன்பொருளொடு தொடராது பிறிதோருருபையேற்றலும், தாம் நின்று தம்பொருளுணர்த்து கற்பாலன தொக்கு நிற்றலும், இலக்கணமன்மையின், வழு வமைத்தவாறு. )م. க)
கoடு. ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின்
மெய்யுருபு தொகாஅ விறுதி யான.
இதன் போருள்: ஐகாரவேற்றுமைப்பொருளுங் கண்ணென் வேற்றுமைப்பொருளு மல்லாத பிறபொருண்மேனின்றஉருபு தொடர்மொழியிறுதிக்கட் டொக்குநில்லா என்றவாறு.
இறுதியுமிடையுமென்பது அதிகரிக்க உருபுதொகவருதலு மென்றமையான் வரைவின்றி எல்லாவுருபும் இறுதிக்கண்ணுங் தொகுமென்பது பட்டதனை விலக்கி, இவ்விரு பொருட்கண்ணும் வருவனவே இறுதிக்கட்டொகுவன அல்லன தொகாவென வரை
யறுத்தவாறு.
அறங்கறக்கும் என இடைக்கட்டொக்கு நின்ற நான்காவது கறக்குமறம் என இறுதிக்கட்டொக்கு கில்லாமை கண்டுகொள்க. பிறவுமன்ன. (2-2)
வேற்றுமைப் பொருளையும் தருதலின் ஆரும் வேற்றுமை இரண்டா முருபு முதலியவற்றை ஏற்குமென்றர். ஆதலின் பிறிது பிறி தேற்றலை விளங்காது சாத்தனதனை யென்பதைச் சாத்தன் அதனே என்று பிரித்துச் சாத்தன் புத்தகத்தைக் கொணர்ந்தான் என்றற் போல கின்றது எனக் கடறி மறுத்தல் எவ்வாறு பொருந்தும் ? ஆரும் வேற்றுமையதிலக்கணம விளங்காமையே இங்வனம் மறுத் தற்குக் காரணம் என்க. இதன் விரிவைப் பிறிது பிறிதேற்றல்' என்னுந் தலைப்பெயரோடு எம்மாற் 'செந்தமிழில் எழுதி வெளிப்ப டுத்தப்பட்ட பொருளுரை பின்னர் அநுபந்தமாகச் சேர்க்கப்படும். அது நோக்கி அறிந்துகொள்க.

Page 100
தொல்காப்பியம் (வேற்றுமை
கoசு. யாத னுருபிற் கூறிற் ருரயினும்
பொருள் சென் மருங்கின் வேற்றுமை சாரும். இதன் போருள் : ஒருதொடர் யாதானுமோர் வேற்றுமைய துருபுகொடுத்துச் சொல்லப்பட்டதாயினும், அவ்வுருபு தன் பொருளான் அத்தொடர்ப்பொருள் செல்லாதவழிப் பொருள் செல்லும் பக்கத்து வேற்றுமையைச் சாரும் என்றவாறு.
பொருள் சொல்லாமையாவது உருபேற்ற சொல்லும் உருபு நோக்கிய சொல்லுந் தம்முளியையாமை. அவ்வேற்றுமையைச் சார்தலாவது அதன்பொருட்டாதல்,
S&rt if நாணற் கிழங்குமணற் கீன்ற
முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய்"
என்றவழி நான்காவதன்பொருளான் அவ்வுருபேற்ற சொல் லும் அவ்வுருபுகோக்கிய சொல்லும் தம்முளியையாமையின், அவற்றை யியைக்கும் ஏழாவதன் பொருட்டாயினவாறு கண்டு கொள்க. Mز
உருபு தன்பொருளிற் றீர்ந்து பிறவுருபின் பொருட்டாயும் நிற்குமென் உருபுமயக்கங் கூறியவாருயிற்று.
அஃதேல், அரசர்கட்சார்ந்தான் என்புழியும் இரண்டாவ தன்பொருட்கண் ஏழாவது சென்றதென்றமையான், அதனே டி.தனிடை வேற்றுமையென்னையெனின் :-அரசர்கட்சார்ந்தான் என்புழி, அரசரது சார்தற்கிடமாதலே சாரப்படுதலுமாய் இரு பொருண்மையும் ஒற்றுமைப்பட்டு நிற்றலின், தத்தம்பொருள் வயிற் றம்மொடுகிவணு மாகுபெயர்போல, இடப்பொருண்மைச் குரிய கண்ணெனுருபு அவ்விடப்பொருண்மையோடு ஒற்றுமை யுடைத்தாகிய செயப்படுபொருட்கும் ஆண்டுரித்தேயாம். மணற் கீன்ற என்புழி, நான்காவதன் பொருளோடு ஏழாவதன்பொருட் கென்னு மியைபின்மையான், ஒப்பில்வழியாற் பிறிதுபொருள்
(உக) என்னும் - சிறிதும் " என்னும் பனியாயிரவெல்லாம் வை கினே' (பரி-சு-ம் பாடல்-அக-ம் அடி) என்பதிலும் அப்பொருளில் என்னும் என்பது வருதல் காண்க. மணற்கின்ற முளை என்புழி ஈனுதற்ருெழிலை மணல் ஏற்பதன்ருகலான் இடமாயிற்று. எனவே மணலின் கண்ணெனத் திரிக்கவேண்டு மென்பதாம்.

மயங்கியல்) சொல்லதிகாரம் கசுடு
பட்டுமாகுபெயர்போல, அப்பொருட்குரித்தன்றி வந்ததெனப் படும். அன்னபிறவற்றுள்ளும் இவ்வேறுபாடு தெரிந்துணர்க.
தன்பொருளிற் றீர்தல் இலக்கணமன்மையின், இதனை யிலக் கனத்தோடுறழ்ந்து வருவனவற்றேடு வைக்கார். , (2B)
கoஎ. எதிர்மறுத்து மொழியினுந் தத்த மரபிற்
பொருணிலை திரியா வேற்றுமைச் சொல்லே.
இதன் போருள் : விதிமுகத்தாற் கூருது எதிர்மறுத்துக் கூறினும், தத்தமிலக்கணத்தான் வரும் பொருணிலைமை கிரியா வேற்றுமையுருபு என்றவாறு.
உதாரணம் : மரத்தைக் குறையான், வேலானெறிபான்
61 6ծT வரும்.
என்சொல்லியவாருேவெனின் - குறையான், எறியான் என்றவழி வினை நிகழாமையின், மாமும் வேலும் செயப்படு பொருளுங் கருவியுமெனப்படாவாயினும், எதிர்மறைவினையும் விதிவினையோடொக்குமென்பது நூன்முடிபாகலான் ஆண்டு வந்த உருபுஞ் செயப்படுபொருண் முதலாயினவற்றுமேல் வந்தன வெனப்படுமென வழுவமைத்தவாறு. பிறவுமன்ன. )eبg(
கoஅ. கு ஐ ஆனென வரூஉ மிறுதி
அவ்வொடு சிவனுஞ் செய்யுளுள்ளே.
இதன் போருள்: கு ஐ ஆனென வரூஉ மூன்றுருபும், தொடரிறுதிக்கண்ணின்றவழி, அகரத்தோடு பொருந்தி நிற்றலு முடைய, செய்யுளுள் என்றவாறு.
உதாரணம் : 8 கடிநிலிை யின்றே யாசிரி யற்க எனவும், * காவ லோனக் களிறஞ் சும்மே' களிறு மஞ்சுமக் காவ லோன ? எனவும், புரை தீர் கேள்விப் புலவ ரான ' எனவும், உள்ளம் போல வுற்றுபூழி யுதவும்-புள்ளியிற் கலிமா வுடைமை யான’ என வும் வரும்.

Page 101
c5 7r Tr தொல்காப்பியம் (வேற்றுமை
குகரமும்' ஐகாரமும் ஈறு கெட அகரத்தொடு சிவன லுடைமையான், ஐ ஆன் கு.என முறையிற் கூருது, கு ஐ என அவற்றை இயைய வைத்தார். இயைப வைக்கின்றவர் ஐகாரம் முன்வைக்கவெனின் :- முறை அதுவாயினுஞ் செய்யுளின்ப நோக்கிக் குகரம் முன்வைத்தாரென்பது.
அஃதேல், இத்திரிபு தம்மீறு திரிதல் (சொல்-உடுக) ଗtଗot இடைச்சொற்கோகிய பொதுவிலக்கணத்தாற் பெறப்படு தீவின் ஈண்டுக் கூறல் வேண்டாவெனின் :-அப்பொதுவிலக் கணத்தான் எய்துவன. உருபிற்கு மெய்துமேல், பிறிதுபிறிதேற் றலும், பிறிதவணிலைய’ (சொல். உடுக, லா யடக்குதலான், ஈண் டுக் கூறல் வேண்ட்ாவாம்; அகனல் அன்ன பொதுவிலக்கணம் உருபிற்கெய்தாதென மறக்க, (2 GB)
கoகூ. அ எனப் பிலத்த லஃறினே மருங்கிற்
குவ்வும் ஐயு மில்லென மொழிப. * (இதன் போருள் : அஃறிணைப்பெயர்க்கண் அகரத்தொடு சிவணி ஈறுதிரிதல் குவ்வும், ஐயுமில்லென எய்தியது விலக்கிய
@մH”-ն}.
அ எனத் திரிதலை அ எனப் பிறத்தலென்ருர், (2-3)
ககo. இதன திதுவிற் றென்னுங் கிளவியு
மதனேக் கொள்ளும் பொருள்வயி னணு மதனற் செயற்படற் கொத்த கிளவியு முறைக்கொண்டெழுந்த பெயர்ச்சொற்கிளவியும் பால்வரை கிளவியும் பண்பி னக்கமுங் காலத்தி னறியும் வேற்றுமைக் கிளவியும் பற்றுவிடு கிளவியுந் தீர்ந்துமொழிக் கிளவியு மன்ன பிறவு நான்க ஒனுருபிற் ருென்னெறி மரபின தோன்ற லாறே.
(உடு) குகரமும் ஐகாரமும் ஈறுகெட வென்றது-அவற்றை யுடைய சொல் ஈறுகெட வென்றபடி, எனவே ஆசிரியற்கு என்ப தில் 'உ' கெட அகரம் வரும். காவலோனை என்பதில் 'ஐ' கெட அக ரம் வருமென்றபடி,

tDužiéSuáb) · சொல்லதிகாரம் 55r GT
༠་
இதன் போருள் : இதனதிது இத்தன்மைத்தென்னும் ஆறுவதன்பொருண்மையும், ஒன்றனேயொன்று கொள்ளுமென் லும் இரண்டாவதன்பொருண்மையும், ஒன்றனனென்று தொழிற் படற் கொக்குமென்னும் மூன்ரு வதன்பொருண்மையும், முற்ைப் பொருண்மையைக்கொண்டு நின்ற பெயர்ச்சொல்லினது ஆருரம் வேற்றுமைப் பொருண்மையும், நிலத்தை வரைந்து கூறும் பொருண்மையும் பண்பின்கணும் பொருவுமாகிய ஐந்தாவதன் பொருண்மையும், காலத்தின் கணறியப்படும் ஏழாம்வேற்றுடிைப் பொருண்மையும், பற்றுவிடுபொருண்மையும் தீர்ந்துமொழிப் பொருண்மையுமாகிய ஐந்தாவதன்பொருண்மையும், அவைபோல் வன பிறவும், நான்கனுருபாற்றே ன்று கற்கட் டொன்னெறி ԼD 7ւԳ63r என்றவாறு. p
உதாரணம் : யானைக்குக்கோடு கூரிது எனவும், இவட்குக் கொள்ளுமிவ்வணி எனவும், அவற்குச் செயத்தகு மக்காரியம் எனவும், ஆவிற்குக்கன்று எனவும், கருவூர்க்குக் கிழக்கு எனவும், சாத்தற்கு நெடியன் எனவும், காலைக்கு வரும் என ம்ை, டான வாழ்க்கைக்குப் பற்றுவிட்டான் என ம்ை, ஊர்க்குத் தீர்ந்தான் எனவும், அப்பொருளெல்லாவற்றின் கண்ணும் நான்காமுருபு
வந்தவாறு கண்டுகொள்க.
( லி நி - /-N ۔ வனபால oமனபால என பவாகலன கலநதைப பாமலனருPா.
* சிறப்பே நலனே காதல் வலியோ
டந்நாற் பண்பு நிலைக்கள மென்ப" (பொருள்-உஎகூ) என வுவமை நிலைக்களத்தைப் பண்பென்பவாகலின் * பண்பினுக்கம்’ என்ரு?ர்.
(எஉ) உவமை நிலைக்கள மென்றது, உவமை பிறக்குமிடமென்ற படி, உவமை பிறக்குறிடம் : சிறப்பு, நலன், காதல்வலி என் பன. (உவமவியல் சூ-ம் ச)
நான்காவது தொடர்மொழிக்கண், பிறவேற்றுமைப் பொரு ளோடு மயங்குவதைச் சொல்லவந்த ஆசிரியர் அந்நான்காவது ஆரு வதோடு தொகைமொழிக் கண்ணும் மயங்குமாதலின் அதனையும் சுருங்கச் சொல்லல்பற்றி தொடர்மொழிக்கண் மயங்கும் மயக்கத் தோடு வைத்தாரென்க.

Page 102
கசு அ தொல்காப்பியம் (வேற்றும்ை இதுவும் •வேற்றுமை மய்க்கமாகவின் மேற்கூறப்பட்டவற் ருேடு வையாது இத்துணையும் போதந்து வைத்ததென்னை யெனின் :-அது தொகை விரிப்ப மயங்குமதிகாரம் ; இது தொகையல்வழி யானையது கோடு கூரிது என்னுங் தொடர் மொழிப் பொருள் சித்ையாமல் யானைக்குக் கோடு கூரிது ass நான்காவது ஆண்டுச்சென்று நின்றதாகலான், அவற்றேடு வையா ராயினுரென்பது.
அஃதேல், ஆவின்கன்று எனவும் கருவூர்க்கிழக்கு எனவுங் தொகையாயும் வருதலின், அப்பொருட்கண் நான்காவது வருதல் ஈண்டுக் கூறற்பாற்றன்றெனின் :- அஃதொக்குமன்னுயினும், பிறவேற்றுமைக்கண் நான்காவது சேறலொப்புமையான் அவற் றிற்கு வேருேச்சூத்திரஞ் செய்யாது இவற்ருே டொருங்கோதின. ரென்பது.
 ைஅன்னபிறவுமென்றதனுன், ஊர்க்கட்சென் முன், ஊர்க்கணுற் றது செய்வான் என்னு மேழாவதன்பெ ாருட்கண்ணும், ஊரிற் சேயன் என்னும் ஐந்தாவதன் பொருட்கண்ணும், ஊர்க்குச் சென் முன், ஊர்க்குற்றது செய்வான், ஊர்க்குச் சேயன் என
நான்காவது வருதல் கொள்க. பிறவுமன்ன. (2 37)
ககக. ஏனே யுருபு மன்ன மரபின
மான மிலவே சொன்முறை யான.
இதன் போருள்: நான்கனுருபல்லாத பிறவுருபுங் தொகை யல்லாத தொடர்மொழிக்கண் ஒன்றன்பொருள் சிதையாமை ஒன்று மயங்குதற்கட்குற்றமில, வழங்குமுறைமையான் என்ற
oll'Al'
உதாரணம நூலது குற்றங்கூறினன் என்னுந் தொடர் மொழிக்கண் நூலைக் குற்றங்கூறினன் எனவும், அவட்குக் குற் றேவல் செய்யும் என்னுங் தொட்ர்மொழிக்கண் அவளது குற் றேவல் செய்யும் எனவும் வருவன கொள்க. பிறவுமன்ன. (2-2)

மயங்கியல்) சொல்லதிகாரம் க்சுக்
ககஉ. வினையே செய்வது ச்ெயப்படுபொருளே.
நிலனே காலங் கருவி யென்ருர வின்னதற் கிதுபய னக வென்னு மன்ன மரபி னிரண்டொடுந் தொகைஇ யாயெட் டென்ப தொழின்முத னிலையே.
இதன் போருள் : வினையும், வினைமுதலும், செயப்படு பொருளும், நிலமும், காலமும், கருவியுமாகிய ஆறும், இன்னதற்கு, இது பயணுக என்று சொல்லப்படும் இரண்டொடுக்தொக்குத் தொழிலது முதனிலையெட்டாமென்று சொல்லுவர் ஆசிரியர் எனறவாறு.
ஈண்டேதுப்பொருண்மை கருவிக்க ணடக்கப்பட்டது.
தொழின்முதனிலை யென்றது தொழிலது காரணத்தை காரியத்தின் முன்னிற்றலின் முதனிலையாயிற்று. காரணமெனி லும் காாகமெனினுமொக்கும். se
வனைந்தான் என்றவழி, வனைதற்முெழிலும், வனைந்த கருத் தாவும், வனையப்பட்ட குடமும், வனைதற்கிடமாகிய நிலமும், அத்தொழி னிகழுங்காலமும், அதற்குக் கருவியாகிய கிகிரிமுத லாயினவும், வனையப்பட்ட குடத்தைக் கொள்வானும், வனைக் ததனனய பயனுமாகிய எட்டும்பற்றி அத்தொழி னிகழ்ந்தவாறு
கண்டுகொள்க.
அஃதேல், தொழிலின் வேறயது காாகமாகலின், வனைதற் முெழிற்கு அத்தொழிமுன் காாகமாமாறென்னையெனின் :- வனந்தானென்பது வனதலைச் செய்தானென்னும் பொருட்டா கலின், செய்தற்கு வனைதல் செயப்படு பொருணிர்மைத்தாய்க்
(உக) வனையப்பட்ட குடத்தைக் கொள்வானென்றது இன்ன
தற்கு என்பது படவந்தது. வனைந்ததனணுயsபயனென்றது, இது பயன்
என்பது படவந்தது, வனைந்தான் என்பது வனைதலைச் செய்தான்
என விரியுமிடத்து வனைதலாகிய செயல் செயப்படுபொருளின் தன்
மைத்தாய்க் காரகமாயிற்று. எனவே வனைதல் சிறப்புத்தொழிலும், செய்தல் பொதுத்தொழிலுமாம்,
22

Page 103
όσ7Ο தொல்காப்பியம் (வேற்றும்ை
கர்ரகமாமென்பது. அற்முகலினன்றே கொளலோகொண்டா னென்பது இரண்டாம் வேற்றுமைத் தொடராயிற்றென்பது.
இன்னதற்கு, இதுபயணுக என்னும் இரண்டும் அருகியல் லது வாராமையின், அன்னமரபினிரண்டொடுமெனப் பிரித்துக் கூறினர்.
அஃதேல், செய்வது முதலாகிய முதனிலை வேற்றுமை யோத்தினுட் கூறப்பட்டமையின் இச்சூத்திரம் வேண்டா வ்ெனின் -அற்றன்று : இரண்டாவதற்கோதிய பொருளெல்லா வற்றையுஞ் செயப்படுபொருளெனத் தொகுத்து, ஏதுவைக் கரு விக்கண்ணும் வினைசெய்யிடத்தைக் காலத்தின் கண்ணும் அடக்கி, ஏழாகச் செய்து, அவற்முெடு ஆண்டுப்பெறப்படாத வினை யென்னுமுதனிலை கூட்டி, எட்டென்ரு ராகலின், இப்பாகுபாடு ஆண்டுப்பெறப்படாமையான், இச்சூத்திரம் வேண்டுமென்பது.
கொளலோகொண்டான் என்பது கொள்ளுதலையோ செய்தான் என விரிதலின் கொண்டான் என்பதிலுள்ள கொள்ளுதல் பொதுத் தொழிலாகிய செய்தல் என்னும் பொருட்டாய் நின்றது. " உண்ணலு முண்ணேன்; வாழலும் வாழேன்" (கலி-பாலை-உசு) என்பனவும் இப்பொருள.
செய்வது முதலிய முதனிலை, வேற்றுமையோத்திற் கடறப்பட்ட தென்றதென்னையெனின் ? செய்வது எழுவாயாயும் மூன்ருவதாயும் வினையும் செயப்படுபொருளும் இரண்டாவதாயும், கருவி மூன்ருவ தாயும், இன்னதற்கு இது பயன் நான்கவதாயும் நிலமும் காலமும் ஏழவதாயும் சேர்ந்தன.
இன்னும் வனேந்தவன் கொடுத்த கு ட ம் அவ னினி ன் றும் நீங்குதல் ஐந்தாவதாயும், ஒருவன் அதை ஏற்றுக்கொண்டவழி அஃது அவனுடைமையாதல் ஆருவதாயும் சேருமாறும் உணர்க.
கருவிக்கண் அடங்குமே துவும் ஐந்தாவதற்கும் வரும், "ஒருவன் ஒன்றை ஒன்ருனியற்றி ஒருவற்குக் கொடுப்ப, அவன் அதனை அவனினின்றும் தனதாக்கி ஓரிடத்து வைத்தான்" எனத் தெய்வச் சிலையார் கடறிய வாக்கியம் ஈண்டு நோக்கத்தக்கது. வேற்றுமை யுருபுகளின் பொருள் வினை நிகழ்ச்சிக்குக்காரணமாதல்பற்றி அவற்றை இச்சூத்திரத்தாற் ருெகுத்துக் கூறினர்.

மயங்கியல்) சொல்லதிகாரம் 5GT45
இதனற்பயன் "நிலனும் பொருளுங் காலமும் கருவியும் (சொல்-உசு-ச) எனவும் " செயப்படு பொருளைச் செய்தது போல s (சொல்-உசசு) எனவும் வினைக்கிலக்கணங் கூறுதலும் பிறவு மாம். (உக)
ககக. அவைதாம்
வழங்கியன் மருங்கிற் குன்றுவ குன்றும். இதன் போருள்: மேற்கூறப்பட்ட தொழின்முதனிலைதாம் எல்லாத்தொழிற்கும் எட்டும் வருமென்னும் யாப்புறவில்லை; வழக்கின்கட் சிலதொழிற்கட் குன்றத்தகுவன குன்றி வரும் என்றவாறு.
குன்றத்தகுவனவாவன செயப்படுபொருளும் எற்பதும் பயனுமாம்.
கொடியாடிற்று, வளிவழங்கிற்று என்புழி, செயப்படுபொரு ளும் எற்பதும் பயனுமாகிய முதனிலையில்லையாயினும், ஒழிந்தன வற்முன் ஆடுதலும் வழங்கலுமாகிய தொழினிகழ்ந்தவாறு கண்டு கொள்க.
இதனுற்பயன், எல்லாத்தொழிற்கும் முதனிலையெட்டுங் "குன்ருது வருமோ சில தொழிற்குச் சில குன்றிவருமோ வென் னும் ஐயநீங்குதலும், செயப்படுபொருள் குன்றிய வினையை யுணர்த்துஞ்சொல் இரண்டாவதனே டியையாதென்பது பெறு தலுமாம். V (Filo)
ககச. முதலிற் கூறுஞ் சினையறி கிளவியுஞ்
சினையிற் கூறு முதலறி கிளவியும் பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரு மியன்றது மொழிதலு மிருபெய ரொட்டும் வினைமுத லுரைக்குங் கிளவியொடு தொகைஇ யனையமர பினவே யாகுபெயர்க் கிளவி,
(Bo) கொடி ஆடிற்று என்புழி, ஆடுதல்வினைக்குச் செயப்படு பொருளும், ஆடுதலை ஏற்பதும், ஆடுதலால் வரும் பயனுமாகிய காரணங்களில்லே,

Page 104
(5GT2 தொல்காப்பியம் (வேற்றுமை
இதன் போருள்: முதற்சொல் வாய்பாட்டாற் கூறப் படுஞ் சினையறிகிளவியும், சினேச்சொல் வாய்பாட்டாற் கூறப்படு முதலறிகிளவியும், நிலத்துப் பிறந்த பொருண்மேல் அங் நிலப் பெயர் கூறலும் பண்புப்பெயர் அப்பண்புடையதனை யுணர்த் திப் பண்பு கொள் பெயராய் நின்றதூஉம், முதற் காரணப் பெயரான் அக்காரணத்தானியன்ற காரியத்தைச் சொல்லுதலும், அன்மொழிப் பொருண்மேனின்ற இரு பெயரொட்டும், செயப் பட்ட பொருண்மேல் அதனைச் செய்தான் பெயரைச் சொல் லுஞ் சொல்லுமென அப்பெற்றிப்பட்ட இலக்கணத்தையுடை யன ஆகுபெயர் என்றவாறு.
உதாரணம் : கடுத்தின்முன், தெங்குகின்முன் என முதற் பெயர் சினைமேலும், இலை கட்டு வாழும், பூ கட்டு வாழும் எனச் சினைப்பெயர் முதன்மேலும், குழிப்பாடி நேரிது என நிலப் பெயர் அங்கிலத்துப்பிறந்த ஆடைமேலும், இம்மணி நீலம் எனப் பண்புப்பெயர் அப்பண்புடையதன் மேலும், இக்குடம் பொன் எனக் காரணப்பெயர் அதனுனியன்ற காரியத்தின் மேலும், பொற்ருெடி வந்தாள் என இருபெயரொட்டு அன்மொழிப் பொருண்மேலும், இவ்வாடை கோலிகன் எனச் செய்தான்பெயர் செயப்பட்டதன் மேலும், வந்தவாறு கண்டுகொள்க.
அன்மொழித்தொகை எச்சவியலுள் உணர்த்தப்படுதலின் ஈண்டுக் கூறல்வேண்டா வெனின்-அன்மொழித் தொகை தொகையாதலுடைமையான் ஆண்டுக் கூறினர்; இயற்கைப் பெயர், ஆகுபெயரெனப் பெயர் இரண்டாயடங்கும்வழி ஒரு பெயர்ப்பட்டதென மேலும் வந்தவாறு கண்டுகொள்க. அன் மொழித்தொகை எச்சவியலுளுணர்த்தப்படும்; அதனல் அவ்
(க.க) ஒருபெயர்ப்பட்டதென மேலும் வந்தவாறு கண்டுகொள்க என்பது, "ஆகுபெயர்ப்பட்டதன்மேலும் வந்தவாறு கண்டுகொள்க’ எனப் பழைய ஏட்டுப் பிரதியை நோக்கி எழுதிய ஒரு கையெழுத் துப் பிரதியிற் காணப்படுகிறது; ஆதுவே பொருத்தமாம், ஏனெனின்? மேல் வந்தமை காணப்படாமையின்,
அவ்வென்றது, அவை என்னும் பொருட்டு ; என்றது அன் மொழித்தொகையை.

மயங்கியல்) சொல்லதிகாரம் 35GT[a-
வாகுபெயராதலுடைமை பற்றி ஈண்டுக் கூறினர்; எச்சவியலுட் கூறப்பட்டவாயினும் வினையெச்ச முதலாயின வினைச்சொல்லாத அலும் இடைச்சொல்லாதலு முடைமையான் அவற்றை வினையிய லுள்ளும் இடையியலுள்ளுங் கூறியவாறு போலவென்பது.
தொல்காப்பியனனுங் கபிலனனுஞ் செய்யப்பட்ட நூலைத் தொல்காப்பியங் கபிலமென்றல் வினைமுதலுரைக்குங் கிளவியென் முரால் உரையாசிரியரெனின்-அற்றன்று : ஒரு மொழி யிலக் கணம் ஈண்டுக் கூமுராயினும், வெற்புச் சேர்ப்பு என்னும் பெய ரிறுதி இதனையுடையானென்னும் பொருடோன்ற அன்னென் பதோ ரிடைச்சொல் வந்து வெற்பன் சேர்ப்பன் என நின்முற் போல, தொல்காப்பியன் கபிலன் என்னும் பெயரிறுதி இவனுற் செய்யப்பட்டதென்னும் பொருடோன்ற அம்மென்பதோ ரிடைச் சொல் வந்து அன் கெடத் தொல்காப்பியம் கபிலம் என நின் ஹனவென்பது ஆசிரியர் கருத்தாம்; அதனன் அவையுதாரண மாதல் உரையாசிரியர் கருத்தன்றென்க.
அனயமரபின வென்றது அவ்வாறியாதானுமோ ரியைபு பற்றி ஒன்றன் பெயர் ஒன்றற்காதலென ஆகுபெயரிலக்கணத் திற்குத் தோற்றுவாய் செய்தவாறு. ஒன்றன் பொருட்கண் ஒன்று சேறலென்னு மொப்புமையான் இவற்றையீண்டுக் கூறி னர். அஃதேல் ஆகுபெயர் எழுவாய் வேற்றுமைமயக்கமாதலான் ஈண்டுக் கூறினரென்முரால் உரையாசிரிய ரெனின்-ஆகுபெயர் எனவேற்றுமையு மேற்று நிற்றலானும், எழுவாய் வேற்றுமை யாய் கின்றவழியும் அது பிறிதோர் வேற்றுமைப் பொருட் கட் சென்று மயங்காமையின் வேற்றுமைமயக்கமெனப் படா
மையானும் அது போலியுரை யென்க. (க.க)
வினையெச்சம் முதலாயினவென்றது, வினையெச்சமும், எனவெ னெச்சமும், ஒழியிசையெச்சமும், உம்மையெச்சமும் முதலாயின வற்றை, வினையெச்சத்தை வினையியலுள்ளும், எனவெனெச்சம் முதலியவற்றை இடையியலுள்ளுங் கடறியவாறுபோலவென்க. ஈண்டு என்றது வேற்றுமை மயங்கியலுள் என்றபடி. ஆகுபெயர் ஏனைய வேற்றுமையை ஏற்றுகிற்றல் ; கடுத்தின்ருன் முதலியன. குழிப்பாடி நேரிது என்பது எழுவாய்வேற்றுமை, -

Page 105
3.5G,73A தொல்காப்பியம் வேற்றுமை
ககடு. அவைதாம்
தத்தம் பொருள்வயிற் றம்மொடு சிவணலு மொப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டலு மப்பண் பினவே நுவலுங் காலை வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்.
(இதன் போருள். மேற்கூறப்பட்ட ஆகுபெயர் தாங் தத் தம் பொருளி னிங்காது தம்பொருளின் வேறல்லாத பொரு ளொடு புண்ர்தலும், தம்பொருட் கியைபில்லாத பிறிது பொரு ளைச் சுட்டிகிற்றலுமென இரண்டியல்புடைய வேறுபாடுபோற்றி
யுணரப்படும் என்றவாறு.
கடுவென்னு முதற்பெயர் முதலோடொற்றுமையுடைய சினமே னிற்றல் தத்தம் பொருள்வயிற் றம்மொடு சிவணலாம். குழிப்பாடியென்னுமிடப்பெயர் இடத்தின் வேமுய ஆடைமே னிற்றல் ஒப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டலாம். அஃ தேல், குழிப்பாடியும் ஆடையும் இடமும் இடத்துநிகழ் பொ ருளுமாகிய இயைபுடைய வாகலினன்றே அதன் பெயர் அதற்கா யிற்று; அதனன் அஃதொப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டலாமாறென்னையெனின் - நன்று சொன்னுய் அவ்வியை புடையவேனும், முதலுஞ் சினையும் பண்பும் பண்புடையது மாதன் முதலாகிய ஒற்றுமையாகிய இயைபிலவாகலின், அவை
தம்முள் வேறெனவேபடும் ; அதனற் குழிப்பாடியென்பது
ஆகுபெயரும் அன்மொழித்தொகையும் வேறென்பதற்குத் தெய்வச்சிலையார் காட்டிய காரணத்தை, யாம் செந்தமிழில் வெளிப் படுத்திய ஆகுபெயரும் அன்மொழித்தொகையும் என்னும் பொரு ளுரையின்கண் மறுத்துக் கூறிஉள்ளாம். அப்பொருளுருரை இந் நூலுக்கு அனுபந்தமாகத் தரப்படும். அதனைப்படித்து அறிந்துகொள்க.
(க2) இச்சூத்திரத்துள் வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண் டும்" என்பதை வேருகப்பிரித்து ஒரு சூத்திரமாகக் கொண்டு, இது விட்டும் விடாத ஆகு பெயரைக் குறித்ததென்று சிலர் கடறுவர். வடமொழி விதிகளைக் கொண்டுவந்து புகுத்தற்குத் தொல்காப்பியச்சூத் திரங்களைச் சிதைத்துப் பொருள்கோடல் பொருந்தாமையிற் சேனு

மயங்கியல்) எழுத்ததிகாரம கTெடு
ஒப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டலேயாமென்பது. ஒற்று மையாகிய இயைபுள்வழி அது தத்தம்பொருள்வயிற் றம்மொடு சிவணிற்றென்றும், அவ்வியைபின்றி இடமும் இடத்துநிகழ் பொருளு மாதன் முதலாகிய இயைபேயாயவழி இஃதொப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டிற்றென்றும், வேறுபடுத்துணரப் படுமென்பார், வேற்றுமைமருங்கிற் போற்றல்வேண்டுமென்முர்’ என்பது. அஃதேல், இதனைப் பிரித்து ஒரு குத்திரமாக உரைத் தாரால் உரையாசிரியரெனின்:-அங்ஙனம் பிரிப்பின், தம்மொடு சிவணலும் பிறிதுபொருள் சுட்டலுமாகிய இவற்றது வேறு பாட்டின்கணென்பது இனிது பெறப்படாமையானும், எழுத் தோத்தினுள் புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியும் (எழு-கடு Jr.) என்னுஞ் சூத்திரத்து இங்கிகர்ப்பாதுகாவலைப் பிரியாது ஒன் முகவே யுரைத்தலானும், அவர்க்கது கருத்தன் றென்க (B2)
ககசு. அளவு நிறையு மவற்றெடு கொள்வழி
யுளவென மொழிப வுணர்ந்திசி னேரே.
(இதன் பொருள். அளவுப்பெயரும் நிறைப்பெயரும் 鸟@ பெயராகக் கொள்ளுமிடமுமுடையவென்று சொல்லுவர் உணர்ந் தோர் என்றவாறு.
பதக்குத் தூணியென்னும் அளவுப்பெயர் இங்கெற்பதக்கு, இப்பயறு தூணி எனவும், தொடிதுலாமென்னு நிறைப்பெயர் இப்பொன்முெடி, இவ்வெள்ளி அலாம் எனவும், அளக்கப்பட்ட பொருண்மேலும், நிறுக்கப்பட்ட பொருண்மேலும், ஆகுபெய ராய் நின்றவாறு கண்டுகொள்க.
ஒன்று இரண்டென்னுங் தொடக்கத்து எண்ணுப் பெயரும் எண்ணப்பட்ட பொருண்மே னின்றவழி ஆகுபெயரேயாகலின்
வரையர் கருத்தே பொருத்தமாம். விட்டும் விடாத ஆகுபெயர் " கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும் (வே-மய-ந.ச) என்னும் புறனடை யாற் கொள்ளப்படும் என்க. V
(க.க) ஒன்று இரண்டு முதலியன எண்ணுப் பெயர் எண் ணப்படுபொருளையும் உணர்த்து மாகலின் ஆகுப்ெயரன்றென்பது

Page 106
5GrSir G தால்காப்பியம் (வேற்றும்ை
அவற்றையொழித்த தென்னையெனின் :- அவை எண்ணப்படு பொருட்கு முரியவாகலின், ஆகுபெயரெனப்படா; அதனன் அவற்றை யொழித்தா ரென்பது.? 鼎 (கூக)
ககஎ. கிளந்த வல்ல வேறு பிற தோன்றினுங் .
கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே.
(இதன் போருள்: சொல்லப்பட்டனவேயன்றிப் பிறவும் ஆகுபெயருளவேல், அவையெல்லாஞ் சொல்லப்பட்டவற்ற தியல்பா னுணர்ந்துகொள்க என்றவாறு.
சொல்லப்பட்டவற்ற கியல்பாவது யாதானுமோரியைபு பற்றி ஒன்றன்பெயர் ஒன்றன்மேல் வழங்கப்படுதல்.
யாழ் குழல் என்னுங் கருவிப்பெயர் யாழ்கேட்டான், குழல் கேட்டான் என அவற்ருனுகிய ஒசைமேலும் ஆகுபெய ராய் நின்றன. யானை பாவை என்னு முவமைப்பெயர் யானை வந்தான், பாவை வந்தாள் என உவமிக்கப்படும் பொருண்மே லும், ஏறு குத்து என்னுங் தொழிற் பெயர் இஃதோாேறு : இஃதோர்குத்து என அத்தொழிலானும் வடுவின்மேலும், வரு
வனவெல்லாங் கொள்க. பிறவு மன்ன.
இயைபுபற்றி ஒன்றன்பெயர் ஒன்றற்காங்கால் அவ்வியைபு ஒரிலக்கணத்ததன்றி வேறுபட்ட விலக்கணத்தை யுடைத்து: அவ்விலக்கணமெல்லாம் கடைப்பிடித்துணர்க வென்பார், வேறு பிறதோன்றினும் என்ருர். (5 g) வேற்றுமை மயங்கியல் முற்றிற்று.
கருத்து. பெயரியல் கச-ம் சூத்திரத்துள் எண்ணுப்பெயரையும் பொருளைக் குறிக்கும் பெயர்களோடு வைத்து எண்ணினமையாற் ருன் ஆசிரியர் எண்ணை விலக்கி ஈண்டு அளவும், நிறையும் என்று ஒதி யிருக்கவேண்டுமென்று கருதியே, சேனவரையர் எண்ணுப்பெயர் எண் ணப்படும்பொருட்கு முரியவாகலின் ஆகுபெயர் எனப்படா என்ருர்.
(க.ச) ஏறு, குத்து என்பன நன்னூலார் கூறிய தொழிலாகு பெயருளடங்கும்.

ச. விளிமரபு
ககஅ. விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு தெளியத் தோன்று மியற்கைய வென்ப.
நிறுத்த முறையானே விளிவேற்றுமை யுணர்த்திய வெடுத்துக்கொண்டார்; அதனன் இவ்வோத்து விளிமா பென் னும் பெயர்த்தாயிற்று.
இதன் போருள் : விளியென்று சொல்லப்படுவன தம்மை யேற்கும் பெயரோடு விளங்கத் தோன்று மியல்பையுடைய வென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு.
விளிவேற்றுமை எதிர்முகமாக்குதற் பொருட்டாதல் பெய ரானே விளங்குதலிற் கூரு’ாாயினர்.
ஈறுகிரிதலும், ஈற்றயனிடலும், பிறிது வந்தடைதலும், இயல்பாதலுமென்னும் வேறுபாடுடைமையான் விளியெனப் படுப வென்றர்.
கொள்ளும் பெயரோ டெனவே, கொள்ளாப் பெயருமுள
வென்பதாம்.
இயல்புவிளிக்கண் கிரியாது நின்ற பெயரீறே விளியெனப் படுதலின், ஆண்டுங் தெற்றன விளங்கு மென்பார் தெளியத் தோன்றும் ' என்ருர். (5)
(s) விளிவேற்றுமை எதிர்முகமாக்குதற் பொருளை உடைய தாதல் விளியென்ற பெயரானே விளங்குதலிற் கருராயினரென்க. ஏனே வேற்றுமைகளைப்போல இதற்கும் பொருள் கடறததென்னே யென்று ஆக்ஷேபம் நிகழாவண்ணம் பெயரானே விளங்குதலின் என அதற்குச் சமாதானங் கடறியவாறு.
ஈறு திரிதல் முதலாக வேறுபாடு பலவாகலின் விளியெனப் படுப் என்று பன்மையாற் கூறிஞர். ஆண்டு என்றது-இயல்பாய பெயரீற்றை,
98

Page 107
கனஅ தொல்காப்பியம் [േ
கககூ. அவ்வே 卷
இவ்வென வறிதற்கு மெய்பெறக் கிளப்ப.
இதன் போருள்: விளி கொள்ளும் பெயரும் கொள்ளாப் பெயரும் இவையென மாணுக்க னுணர்தற்பொருட்டு அவை யிவ் வோத்கினகத்துப் பொருள்படக் கிளக்கப்படும் என்றவாறு.
இது கூறுவா மென்னுங் தந்திரவுத்தி.
அவ்வேயெனக் கொள்ளும் பெயரொடு தெளியத் தோன் அறும் (சொல்-ககஅ) எனப் பெயரா னுணர்த்தப்படுவதாய் நின்ற விளியைச் சுட்டிய பெயரைச் சுட்டுதல் இடருடைத் தெனின் - விளிவேற்றுமையாவது கொள்ளும் பெயரின் வேறன்றி அவை தாமேயாய் நிற்றலின், அப்பெயரைச் சுட்டவே விளியுஞ் சுட்டப்பட்டனவேயாம் ; அதனுன் இடரின் றென்பது. இவ்வாறுரையாது அவ்வேயெனச் சுட்டப்பட்டன விளிவேற் அறுமையெனின் - வருஞ் சூத்திரத்தின் அவைதாமெனப் பட் டனவும் விளிவேற்றுமையேயாய் ' மெய்ப்பொருள் சுட்டிய விளி கொள் பெயர் (சொல்-கஉo) என்பதனேடு இயையாவா மென் பது. விளிகொள்ளும் பெயரும், கொள்ளாப் பெயரும், உயர் திணை விரவுப்பெயர் ஈண்டுயர்திணைப் பெயருள்ளுமடங்குத லும், நுண்ணுணர்வினர்க்கல்லது அறியலாகாமையின், ஏனேரும் அறிதற்கு அவை கிளக்கப்படு மென்பார் இவ்வெனவறிதற்கு? என்ருர், (e)
கஉo. அவைதாம்
இ உ ஐ ஒ வென்னு மிறுதி யப்பா னன்கே யுயர்திணை மருங்கின் மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே.
(உ) அவ்வென்று சுட்டப்பட்டன விளிகொள் பெயரன்றி விளி வேற்றுமையேயெனின் வருஞ் சூத்திரத்தில் அவை தாமென்பதுவும் விளிவேற்றுமையென்ற பொருளாகி விளிகொள் பெயரென்றதணுேடு இயையாது மாறுபடுமாகலின் அவ்வென்பது ஈண்டு விளிகொள்பெய ரைச் சுட்டி கின்றதென்கி,

by LJ சொல்லதிகாரம் G.75
இதன் போருள் கிளக்கப் படுவனவாகிய பெயர்தாம் இ உ ஐ ஒ என்னு மிலுகியையுடைய, அக்கூற்று நான்குபெய ரும் உயர்கிணைப்பெயருள் விளிகொள்ளும் பெயர் என்றவாறு.
அஃறிணைப்பெயர் ஆகுபெயராய் உயர்திணைக்கண் வந்துழி யும், விரவுப் பெயர் உயர்திணைக்கண் வருங்காலும், அவை விளியேற்குமிடத்து உயர்திணைப் பெயரா மென்றற்கு உயர் கிணை மருங்கின் மெய்ப்பொருள் சுட்டிய வென்முர்.
உதாரனம் : சுடர்த்தொடீ கேளாய் (கலி-டுக.) எனவும், சாத்தீ எனவும் அவை உயர்திணைப் பெயராய் விளி யேற்றவாறு
கண்டு கொள்க.
மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயர் அப்பால் நான் கென்பன எழுவாயும் பயனிலையுமாய் இயைந்து, ஒருசொன்னீர் மையவாய், அவைதாமென்னும் எழுவாய்க்குப் பயனிலையாயின.
அஃதேல், உயர்கிணை விரவுப் பெயரைப் பொருள்பற்றி உயர்திணைப் பெயர்க்கண் அடக்கினராலெனின், முன்னர் * விளம்பிய நெறிய விளிக்குங் காலை (சொல்-கடுo) எனல் வேண் டாவாம் பிறவெனின் :-நன்று சொன்னப் : “ விளம்பிய நெறிய
விளிக்குங் காலை' என்புழி, விரவுப் பெயரென்னுது அஃறிணை
(B) தொடி அஃறிணைப்பெயர்; உயர்திணைப்பெயராய் விளியேற் றது. தொடியென்பது தொடியுடையாளை உணர்த்தலின் ஆகுபெயர். சாத்தி-பொதுப்பெயர்; உயர்திணைப்பெயராய் விளியேற்றது. விளி கொள்பெயர் எழுவாய்; அப்பானன்கு பயனிலை; இவை ஒருங் கியைந்து அவைதாமென்பதற்குப் பயனிலையாம்; அவைதாமென்பது எழுவாயும் விளிகொள்பெயர் அப்பானன்கு என்பது பயனிலையாயும் வரும் என்பது கருத்து. அஃறிணைவிரவுப்பெயரென்பதற்கு உரை யாசிரியர் முதலியோர் உயர்திணையோடு அஃறிணை சென்று விரவும் விரவுப் பெயரெனப் பொருள்கடறி உயர்திணை அஃறிணை என்னும் இரண்டற்கும் பொதுவாய் வரும்பெயரென்பர். சேனவரையர் விரவுப் பெயருள் உயர்திணை விரவுப்பெயரை உயர்திணைப் பெயரோடு சேர்த்து விளியேற்குமாறு கடறி, அஃறிணை விரவுப்பெயரையே “கிளந்த விறுதி அஃறிணை விரவுப்பெயர்’ என்னும் சூத்திரத்தாம் கூறினர் என்பர்,

Page 108
க்அC) Gதால் காப்பியம் விளி
விரவுப் பெயரென அஃறிணைக்கண் வருவனவற்றை விதந்தோ துதலான், உயர்கிணைக்கண் வருவன உயர்கிணைப் பெயருள் அடங்குமென்பதற்கு அச்சூத்திரமே கரியாயிற்றென்பது. அல்ல தூஉம், புள்ளியீற்றுயர்கிணைப் பெயர்க்கண் அவ்விற் நுயர்திணை விரவுப் பெயரு மடங்கி விளிகோடலெய்துதலா னன்றே, தாம் நீயிரென்பன விளி கொள்ளாவென எய்தியது விலக்குவா சாயிற்று; அதனனுமடங்குதல் பெறுதுமென்பது. அல்லது உம், உயர்கிணை யதிகாரத்து முறைப்பெயர் விளியேற்குமாறு கூறின மையானும் பெறப்படும். விரவுப் பெயரை உயர்திணைப் பெய ரோடு மாட்டெறிபவாகலின், மாட்டேற்முன் முறைப் பெயர் ஆகாரமும் ஏகாரமும் பெற்று விளியேற்ற லெய்தாமையின் ஈண்டுக் கூறினரென்ற ரால் உரையாசிரியரெனின் :-அக்கருத் தினராயின் அஃறிணை யென்னுஞ் சொல்லொழித்துக்
* கிளந்த விறுதி விரவுப் பெயர்
விளம்பிய நெறிய விளிக்குங் காலை " (சொல்-கடுo.) எனவும், இதன் பின்
* முறைப்பெயர் மருங்கி னையெ னிறுதி
யாவொடு வருதற் குரியவு முளவே" (சொல்-கஉசு) எனவும், இதன்பின் னகார ளகார வீற் றிருவகை முறைப்
பெயரு மடங்கப்
உயர்கிணேப்பெயரோடு உயர்திணை விரவுப்பெயரையும் பொரு ளொப்புமைபற்றிச் சேர்த்து விதி கடறினரென்பதற்குச் சேனவரையர் காட்டும் காரணம் இரண்டு. ஒன்று முறைப்பெயர் விதியையும் விர வுப்பெயர் விதியையும் உயர்திணை அதிகாரத்துக் கொடுவந்து கூறி னமை, மற்ருென்று மாட்டேற்றுச் சூத்திரத்தில் விரவுப்பெயரென் னது அஃறிணை விரவுப்பெயரென்று ஆசிரியர் கூறினமை.
உயர்கிணைப்ப்ெயர்க்கண் ஆகாரமும் ஒகாரமும் பெற்று விளி யேற்பனவின்மையின், பின்னர் உயர்திணைப்பெயரோடு விரவுப்பெ யரை மாட்டெறியும் மாட்டேற்றல் விரவுப்பெயரின் பிரிவாகிய முறைப்பெயருக்கு ஆகாரமும் ஒகாரமும் பெறுதல் எய்தாமையின் உயர்தின அதிகாரத்திலே முறைப்பெயரையும் கொண்டுவந்து கடறின ரென்பது உரையாசிரியர் கருத்து. அது பொருந்தாதென்பதற்குச்

மரபு சொல்லதிகாரம் கஅக
* புள்ளி யிறுதி யேயொடு வருமே " (சொல்-கடுக.) எனவும் ஒதுவார்மன்னசிரியர். என்ன? மயங்கக் கூறலென் னுங் குற்றமும் நீங்கிச் சூத்திரமுஞ் சுருங்குமாதலான். அவ்வா ருேதாமையானும், முறைப் பெயரே யன்றித் தான் நீயிரென் பனவும் ஈண்டுக் கூறப்பட்டமையானும், உரையாசிரியர்க்கு அஆதி கருத்தன் றென்க, (h)
கஉக. அவற்றுள்
இ ஈ யாகும் вт սյո (35ւD.
மேற்கூறப்பட்ட நான்கீறும் விளியேற்குமாறு கூறு கின்ருர்,
இதன் போருள்: அவற்றுள் என்பது அந் நான்கீற்றி இனுள் என்றவாறு. நம்பி, நம்பி என இகரம் ஈகாரமாயும் கங்கை, நங்காய் என ஐகாரம் ஆயாயும் ஈறு கிரிந்து விளியேற்கும் என்ற வாறு. (p)
கஉஉ. ஒவும் உவ்வும் ஏயொடு சிவனும்.
இதன் போருள் : கோ, கோவே எனவும், வேந்து
வேங்தே எனவும், ஒகாரமும் உகரமும் ஏகாரம் பெற்று விளி
யேற்கும் என்றவாறு. (டு)
கஉங். உகரங் தானே குற்றிய லுகரம்.
இதன் போருள் மேற்கூறப்பட்ட உகரமாவது குற்றிய லூகாம் என்றவாறு.
சேனவரையர் சொல்லும் காரணங்கள் இரண்டு. ஒன்று; உயர்திணைப் பெயரோடு விரவுப்பெயரை மாட்டெறிந்ததெனின் ஆசிரியர் அஃறிணை என்ற சொல்லை ஒழித்து விரவுப்பெயரென்று கூறியிருப்பாரென் lugs. மற்றென்று; மாட்டேற்றுக்குப்பின்னே முறைப்பெயர்கள் விளிபெறுதலையும், விரவுப்பெயர்கள் விளி ஏலா என்ற விலக்கை யும் கூறியிருத்தல் வேண்டும் என்பது.

Page 109
கீஅ2. தொல்காப்பியம் (விளி
திரு, கிருவே எனச் சிறுபான்மை முற்றுகாவீறுமுள வேனும், ஒதிய முறையானே விளியேற்பன குற்றுகாவிறே யாத லின் குற்றியலுகரமென்ருர். (5)
கஉச. ஏனை யுயிரே யுயர்திணை மருங்கிற் '
ருரம்விளி கொள்ளா வென்மனர் புலவர்.
இதன் போருள் : மேற்கூறப்பட்ட நான்கீறுமல்லா உயிரீறு உயர்திணைக்கண் விளி கொள்ளாவென்று சொல்லுவர் புலவர் என்றவாறு.
கொள்வன விவையென வரையறுத் துணர்த்தவே, ஏனைய கொள்ளாவென்ப துணரப்படும், வரையறைக்குப் பயன் அது வாகலான்; அதனு னிச்சூத்திரம் வேண்டா வெனின் :-அஃ தொக்கும் வரையறையாற் பெறப்படுவதனையே ஒருபயனுேக்கிக் கூறினர். யாதோ பயனெனின் :-ஏனையுயிர் விளி கொள்ளாவென, மேற்கூறப்பட்ட உயிர் கூறியவாறன்றிப் பிறவாற்ருனும் விளி கொள்வனவு முளவென்ப துணர்த்துதற்கென்பது.
உதாரணம் : கணி, கணியே; கரி, கரியே என வரும், பிறவுமன்ன.
தாமென்றதனுன் ஏனையுயிர் தம்மியல்பாற் கொள்ளாவாயி
னுஞ் சொல்லுவான் குறிப்புவகையாற் கொள்வனவுமுளவென் பதாம், மகவென்பது விளி பெருPதாயினுஞ் சொல்லுவான் குறிப்பான் மகவேயென விளியேற்றவாறு கண்டு கொள்க. (எ)
கஉடு. அளபெடை மிக-உ மிக ர விறுபெய
ரியற்கையவாகுஞ் செயற்கைய வென்ப.
(dir) ஒதியமுறையானே விளியேற்பனவென்றது, ஏயொடு சிவ ணும் என்று தாம்சொன்ன விதியான் விளியேற்பன என்றபடி,
முற்றியலுகரம் " திருவேபுகுதக " என விளியேற்குமாற்றைச் சிந்தாமணி 2121-ஞ் செய்யுளுட் காண்க. இது பிற்கால வழக்குப் போலும்,

மரபு) சொல்லதிகாரம் கஅங்.
இதன் போருள் அளபெடை தன்னியல்புமாத்திரையின் மிக்கு நான்கும் ஐந்தும் மாத்திரை பெற்று நிற்கும் இகாவிற் முறுப்பெயர் இ ஈ யாகாது இயல்பாய் விளியேற்குஞ் செயற் கையை யுடையவாம் என்றவாறு.
W
அளபெடை மிக்கியற்கையவாகுஞ் செயற்கைய வென்னது * மிகஉமிகாவிறுபெயரென அநுவகித்தாரேனும், மாத்திரை மிக்கியல்பாமென்பது அதனுற் பெறப்படும். | *
f உதாரணம் : தோழிஇஇ எனவும், தோழிஇஇஇ என كما ۶ - - - : ، هما هou (15tb قیام
இ ஈ யாகாமையின் இயற்கையவாகுமென்றும், மாத்திரை மிகுதலாகிய செயற்கையுடைமையாற் செயற்கைய வென்றுங்
கூறினர்.
இகாவிறுபெயரென்பது இகாத்தானிற்ற பெயரென விரிபும். (அ)
கஉசு. முறைப்பெயர் மருங்கி இனயெ னிறுதி
யாவொடு வருதற் குரியவு முளவே.
இதன் பொருள் : முறைப்பெயரிடத்து ஐயென்னு முடிபு ஆயாகாது ஆவொடு வருதற்கு முரியனவுள என்றவாறு.
உதாரணம் : அன்னை, அன்ன எனவும்; அத்தை, அத்தா
எனவும் வரும்.
(அ) அநுவதித்ததென்றது அளபெடை மிகஉ மிகர விறுபெய ரென்று அனுவதித்துக் கடறியதை, முன் மிகுமென்று கூரு திருக் கக் கடறியது போலவைத்து, அளபெடையில் மிக்க இக ரவிறு பெயர் என்று கூறியதே அனுவாதம். தோழீஇ தொழிலீஇ என்றிருத் தல்வேண்டும். இச்சூத்திரத்துக்கு இளம்பூரணர், அளபெடை இகரம் ஈருயின் இயல்பாய் விளியேற்கும் எனப் பொருள் கூறித் "தொழிலீஇ' என உதாரணங் காட்டி, பெயர் நிலையும் விளி நிலையும் அதுவே நிற்கு மாறு எனக் கடறி, ஐந்து மாத்திரை பெறுதலைப் பிறர் கருத்துள் ஒன்ருகக் காட்டியுள்ளார், h−

Page 110
கஅச தொல்காப்பியம் (விளி
உம்மையான் அன்னுய் அத்தாய் என ஆயாதலுமுடைய வென்பதாம். உம்மை பிரிந்து நின்றது. (கூ)
கஉஎ. அண்மைச் சொல்லே யியற்கை யாகும்.
இதன் போருள் : நான்கிற் றண்மைச்சொல்லும் இயற்கை யாய் விளியேற்கும் என்றவாறு.
அண்மைக்கண் விளி கொள்வதனை : அண்மைச்சொல்' எனருா.
உதாரணம்: நம்பி வாழி, வேந்து வாழி, கங்ஃக வாழி, கோ வாழி, என வரும். (зso)
கஉஅ. னரலள வென்னு மந் நான் கென்ப புள்ளி யிறுதி விளிகொள் பெயரே.
உயிரீற் றுயர்திணைப் பெயர் விளியேற்குமா றுணர்த்தி, இனிப் புள்ளியீற் றுயர்திணைப்ப்ெயர் விளியேற்குமா றுணர்த்து கின்றர்.
இதன் போருள் : புள்ளியீற்றுயர்திணைப் பெயர் னாலள வென்னும் அங்கான்கீற்றவென்று சொல்லுவர் ஆசிரியர் என்ற 6)JfTAg2i.
னாலளவென்னுமொற்றை ஈருகவுடைய சொல்லை னாலள வென்றர். (கக) கஉக. ஏனைப் புள்ளி யீறுவிளி கொள்ளா.
இதன் போருள் : அங்கான்குமல்லாத புள்ளியீற்றுப் பெயர் விளி கொள்ளா என்றவாறு.
ஈண்டும் விளிகொள்ளாவென்ற கனற் பயன், கூறப்பட்ட
புள்ளியிறு பிறவாற்ருன் விளி கொள்வனவுளவென்ப துணர்த் தலாம்.
(க) உம்மை பிரிந்து நின்ற தென்றது, வருதற்கும் என்பதில் வரவேண்டிய உம்மை, உரியவும் என்பதனேடு பிரிந்து நின்ற தென்றபடி. எனவே பிரித்துக் கூட்டப்படும் என்பது கருத்து.

LDOL) சொல்லதிகாரம் கஅடு
உதாரணம் : பெண்டிர், பெண்டிரோ எனவும், தம்முன், தம்முனு எனவும் வரும், பிறவு மன்ன.
* விளங்குமணிக் கொடும்பூணுய் (புறம்-கRo) என வே%னப் புள்ளி சிறுபான்மை விளியேற்றலுங் கொள்க. (க2)
கB.O. அவற்றுள்
அன்னெ னிறுதி யாவா கும்மே. இதன் போருள்: அவற்றுள் அன்னென்னும் னகர வீறு ஆவாய் விSரியேற்கும் என்றவாறு.
உதாரணம் : சோழன், சோழா ; சேர்ப்பன் சேர்ப்பா என வரும். (கs) கங்க. அண்மைச் சொல்லிற் ககர மாகும்.
இதன் போருள்: அண்மைவிளிக்கண் அன்னிறு அகாமாம் என்றவாறு.
உதாரணம் : துறைவன், அதுறைவ; ஊரன், ஊர் என வரும். (கச) கB.உ. ஆனெ னிறுதி யியற்கை யாகும்.
இதன் போருள் : ஆனென்னும் னகரவீறு இயல்பாய் விளியேற்கும் என்றவாறு.
சேரமான், மலையமான் என்பன கூவுதற்கண்ணும் அவ் வாறு நிற்றல் கண்டுகொள்க. (கடு) கB.B. தொழிலிற் கூறு மானெ னரிறுதி
யாயா கும்மே விளிவயினன.
(இதன் போருள் : தொழிலானெருபொருளைச் சொல்லும் ஆனீற்றுப்பெயர் விளிக்கண் ஆயாம் என்றவாறு.
(க2) ஆய் என்றது, ஆய் என்னும் குறுநிலமன்னனே. இவன் ஒருவள்ளல். இங்கே ஆயென்பது இயல்பு விளி. இது ன, ள, ர, ல அல்லாத ஏனைப்புள்ளி விளி ஏற்றது.
24

Page 111
கஅகள் தொல்காப்பியம் [ബ
உதாரணம் : வந்தான், வந்தாய்; சென்முன், சென்முய் என வரும்.
விளியதிகாரமாகலான் விளிவயினனெனல் வேண்டா வெனின் :-சொல்லில்வழி உய்த்துணர்வதென்று மறுக்க, (கசு)
கsச. பண்புகொள் பெயரு மதனே ரற்றே.
இதன் போருள்: ஆனிற்றுப் பண்புகொள்பெயரும் அவ் வீற்றத் தொழிற்பெயர்போல ஆயாய் விளியேற்கும் என்ற
all.
உதாரணம் : கரியான், கரியாய்; செய்யான், செய்யாய் என வரும். (கன)
கsடு. அளபெடைப் பெயரே யளபெடை யியல.
இதன் போருள் ஆணிற்றளபெடைப்பெயர் இகாவிற்றள
பெடைப் பெயரேபோல மூன்று மாத்திரையினிண்டு இயல்பாய் விளியேற்கும் என்றவாறு.
உதாரணம் : உழாஅஅன், கிழாஅஅஅன் என வரும். அளபெடை மூன்றுமாத்திரையின் மீண்டிசைத்தலாகிய விகார
(கஅ) இச்சூத்திரத்துக்குக் காட்டிய உழாஅன், கிழாஅன் என்பனவற்றிற்குப் பதிலாக, "அழாஅன், புழாஅன்' என்று உரையாசிரியரைப் பின்பற்றிச் சேனவரையரும் காட்டியிருக்கலாமோ என்பது ஆராயத்தக்கது. ஏனெனின் ? “ ஆவோவாகும் பெயருமா ருளவே - யாயிட னறிதல் செய்யுளுள்ளே" (பெய. சக) என்னுஞ் சூத்திரத்தில் உழாஅன், கிழாஅன் என்பனவற்றை அன்னி றென்று சேனவரையர் கடறுதலின். அன்னிறு என்று கூறியதை இடைச் செருகல் என்னலாம் நச்சினர்க்கினியர் மருதொழியின், நச்சினர்க்கினியர் மறுக்க முன்னேயே இடைச்செருகிய தென்பாரு முளர். அது உண்மையாயின் உழாஅன், கிழாஅன் என்றே அள பெடைப் பெயருக்குச் சேனவரையர் உதாரணம் காட்டிரூரென்று கொள்ளலாம்.
அழன், புழன் வேறு. அவை அழனே புழனே" என்று ஆசிரி யரால் எழுத்ததிகாரத்துட் கூறப்பட்டவை. அழாஅன் புழாஅன்

மரபு] சொல்லதிகாரம் கிஅள்
முடைமையான் "ஆனெ னிறுதி யியற்கையாகும் (சொல்-ககூஉ) மான்புழி அடங்காமையறிக. (கஅ)
கB.சு. முறைப்பெயர்க் கிளவி யேயொடு வருமே.
இதன் போருள் : னகாாவிற்றுமுறைப்பெயர் ஏகாரம் பெற்று விளியேற்கும் என்றவாறு.
உதாரணம் : மகன், மகனே ; மருமகன் மருமகனே என வரும். (ககூ)
கB.எ. தானென் பெயருஞ் சுட்டுமுதற் பெயரும்
யானென் பெயரும் வினவின் பெயரு மன்றி யனைத்தும் விளிகோ விலவே. இதன் போருள் : தானென்னும் பெயரும், அவன் இவன் உவனென்னுஞ் சுட்டுமுதற்பெயரும், யானென்னும் பெயரும், யாவனென்னும் வினப்பெயருமாகிய அவ்வனைத்தும், னகரவிறே யாயினும், விளிகொள்ளா என்றவாறு. (elo)
கB.அ. ஆரு மருவு மீரொடு சிவனும்.
நிறுத்த முறையானே ரகாரவிறு விளியேற்குமாறுணர்த்து கின்றர்.
இதன் போருள் : ரகாாவிற்றுள் ஆர், அர் என நின்ற இரண்டும் ஈராய் விளியேற்கும் என்றவாறு.
உதாரணம் : பார்ப்பார், பார்ப்பீர் கூத்தர், கூத்தீர் என
வரும். (உக)
என்பன உரையாசிரியரால் $ாட்டப்பட்ட உதாரணங்கள். இவை எப்படி வழக்கில் வந்தனவென்பது ஆராயத்தக்கது. இன்னும்
"அழான், புழான் " என விருபெயர்கள் விரவுப் பெயர்களுக்கு உதாரணமாக உரையாசிரியராலும், கச்சினுர்க்கினியராலும், காட்டப் பட்டுள்ளன. இவ்வளவெடைப் பெயருக்கு உதாரணமாக இளம் புரணர் காட்டிய அழாஅன், புழாஅன் என்பனவே இவர்களுக் கெல்லாம் பிந்திய உரையாசிரியராகிய கல்லாடனராலும் காட்டப்
பட்டுள்ளன.

Page 112
க்அஅ தொல்காப்பியம் விளி
கங்கூ. தொழிற்பெய ராயி னேகாரம் வருதலும்
வழுக்கின் றென்மனர் வயங்கி யோரே. (இதன் போருள்: மேற்கூறிய இரண்டீற்றுத் தொழிற் பெயர்க்கும் ஈரோடு ஏகாரம் வருதலுங் குற்றமன்று என்ற
6)JH.2.
உதாரணம்: வந்தார், வந்தீரே, சென்றுர், சென்றீரே என வரும்.
அர் ஈற்றுத்தொழிற்பெயர் வந்தவழிக் கண்டுகொள்க. ஏகாரம் வருதலும் வழுக்கின்றென்றதனன், ஏகாரம் பெருது ஈரொடு சிவணலே பெரும்பான்மையென்பதாம் (2-2)
கசo. பண்புகொள் பெயரு மதனே ரற்றே.
இதன் போருள்: அவ்விரண்டீற்றுப் பண்புகொள்பெயரும், அவ்விற்றுத் தொழிற்பெயர்போல, ஈரொடு சிவணியும், சிறு பான்மை ஈரோடேகாரம் பெற்றும், விளியேற்கும் என்றவாறு.
உதாரணம் : கரியார், கரியீர், இளையர், இளையீர் எனவும்; கரியிரே, இளையிரே எனவும் வரும். (olsh)
கசக. அளபெடைப் பெயரே யளபெடை யியல.
இதன் போருள் சகாரவிற் றளபெடைப்பெயர், முற் கூறிய அளபெடைப் பெயரேபோல, மூன்று மாத்திரையின் மிக்கியல்பாய் விளியேற்கும் என்றவாறு.
உதாரணம் : சிரு அஅர், மகாஅ அஅர் என வரும், (உச)
கசஉ. சுட்டுமுதற் பெயரே முற்கிளங் தன்ன.
(இதன் போருள்: அவர், இவர், உவர் என வரும் ரகாாவிற்
அறுச் சுட்டுமுதற்பெயர், னகாாவிற்றுச் சுட்டுமுதற்பெயரேபோல
விளிகொள்ளா என்றவாறு. (2-6)
(-)-2-) தொழிற்பெய்ர் - வினையாலஃணயும் பெயர்.
(2-1) பண்புகொள் பெயர் - பண்பிப்பெயர்.

மரபு) சொல்லதிகாரம் கஅக
கசக. நும்மின் றிரிபெயர் வினவின் பெயரென்
றம்முறை யிரண்டு மவற்றியல் பியலும்.
s (இதன் போருள்: நும்மின்றிரிபாகிய நீயிரும் வினவின்
பெயராகிய யாவரும் இரண்டும், மேற்கூறிய சுட்டுப்பெயரே
போல, விளியேலா என்றவாறு.
யிேரென்பதனை நும்மெனத் திரியாது நும்மென்பதனை நீயிரெனத் திரிப்பினும் இழுக்காதென்னுங் கருத்தான் எழுத் தோத்தினுள் நும்மென நிறுத்தித் கிரித்தாராகலான், அது பற்றி நீயிரென்பதனை நும்மின்றிரிபெயரென்ருர், (e.9)
கசச. எஞ்சிய விரண்டி னிறுதிப் பெயரே
நின்ற வீற்றய னிட்டம் வேண்டும்.
நிறுத்த முறையானே லகார ளகாரவிற்றுப்பெயர் விளி யேற்குமா றுணர்த்திய வெடுத்துக்கொண்டார்.
இதன் போருள்: உணர்த்தாது கின்ற லகார ளகார மென் னும் இரண்டு புள்ளியை யிறுதியாகவுடைய பெயர் ஈற்றய லெழுத்து நீண்டு விளியேற்கும் என்றவாறு.
உதாரணம் : குரிசில் குரிசீல் ; மக்கள் மக்காள் என வரும். (2 at)
கசடு. அயனெடி தாயி னியற்கை யாகும்.
இதன் போருள்: ஈற்றயலெழுத்து, கெட்டெழுத்தாயின், இயல்பாய் விளியேற்கும் என்றவாறு.
உதாரணம்: பெண்பால், கோமாள் எனவரும், (உஅ)
கசசு. வினையினும் பண்பினு
நினையத் தோன்று மாளெ னரிறுதி யாயா கும்மே விளிவயினன.
(உசு) கருத்தான் நிறுத்தித் திரித்தாராகலின் என வியைக்க,

Page 113
கிக்o தொல்காப்பியம் {േ
இதன் போருள் வினையின்கண்ணும் பண்பின்கண்ணும் வரும் ஆளிற்றுப்பெயர், இயல்பாகாது, ஆயாய் விளியேற்கும் என்றவாறு.
உதாரணம்: நின்முள், நின்முய் எனவும்; கரியாள், கரியாய் எனவும் வரும்.
விளிவயினன வென்பதனை முன்னும் பின்னுங் தகுவன வற்றேடு கூட்டுக. - (eld,
கசஎ. முறைப்பெயர்க் கிளவி முறைப்பெய ரியல.
இதன் பொருள்: ளகாரவிற்றுமுறைப்பெயர், னகார
வீற்று முறைப்பெயர்போல, ஏகாரம்பெற்று விளியேற்கும் என்றவாறு.
உதாரணம் : மகள், மகளே; மருமகள், மருமகளே என வரும். (Fio)
கசஅ. சுட்டுமுதற் பெயரும் வினவின் பெயரு
முற்கிளங் தன்ன வென்மனர் புலவர்.
இதன் போருள் : அவள், இவள், உவளென்னும் ளகாா வீற்றுச் சுட்டு முதற்பெயரும், யாவளென்னும் வினப்பெயரும், மேற்கூறிய சுட்டுமுதற் பெயரும் வினப்பெயரும்போல, விளி
கொள்ளா என்றவாறு. (க.க)
கசகூ. அளபெடைப் பெயரே யளபெடை யியல.
இதன் போருள் : லகார ளகார வீற்றளபெடைப்பெயர், மேற்கூறிய அளபெடைப் பெயரே போல, அளபு நீண்டு இயல் பாய் விளியேற்கும் என்றவாறு.
உதாரணம் : மாஅஅல், கோஒஒள் என வரும். (உக) வினே - வினையாலணையும் பெயர்.
பண்பு-பண்புகொள் பெயர்; பண்பி,

மரபு) சொல்லதிகாரம் <%á5ó
இவை அளபெடைப் பெயராயின், மால் கோளென அள பெடையின்றி வருவன செய்யுணுேக்கி அளபு சுருங்கி வந்தன வாம்; இவை அளபெடைப் பெயரல்லவாயின், அளபெடைப் பெயர் வந்தவழிக் கண்டு கொள்க. (i.e. )
கடுo. கிளந்த விறுதி யஃறிணை விரவுப்பெயர்
விளம்பிய நெறிய விளிக்குங் காலை.
உயர்திணைப்பெயரும் உயர்திணை விரவுப்பெயரும் விளி கொள்ளுமா றுணர்த்தி, இனி யஃறிணைவிரவுப்பெயர் விளிகொள் ளுமாறுணர்த்துகின்ருர்,
இதன் போருள் : கிளந்தவிறுதியாவன, உயிரீறு நான்கும் புள்ளியிறு நான்குமாம். அவற்றை யிறுதியாகவுடைய அஃறி ணைக்கண் வரும் விரவுப்பெயர் மேற்கூறிய நெறியான் விளி யேற்கும் என்றவாறு.
உதாரணம் : சாத்தி, சாத்தீ; பூண்டு, பூண்டே ; தங்தை, தந்தாய் எனவும், சாத்தன், சாத்தா , கூந்தல், கூந்தால், மக்கள், மக்காள் எனவும் வரும். சாத்தி, பூண்டு, தந்தை, சாத்த என
அண்மைவிளியாய் வருவனவுங் கொள்க.
ஒகாாவீறும் ரகாரவிறுமாய் வருவன விரவுப்பெயருளவேற் கொள்க. பிறவுமன்ன. (Ћ Ђ.) .
கடுக. புள்ளியு முயிரு மிலு தி யாகிய
வஃறிணை மருங்கி னெல்லாப் பெயரும் விளிநிலை பெறு உங் காலங் தோன்றிற் றெளிநிலை யுடையவே காரம் வாலே.
(இதன் போருள்: புள்ளியிறும் உயிரீறுமாகிய அஃறிணைப் ப்ெயரெல்லாம், விளிகொள்ளுங் காலங் தோன்றின், ஏகாரம் பெறுதலைத் தெற்றெனவுடைய என்றவாறு.
உதாரணம் : மாம், மரமே ; அண்ல், அணிலே ; நரி, நளியே ; புலி, புலியே என வரும்,

Page 114
d53s2 - தொல்காப்பியம் (விளி
அஃறிணைப்பெயருள் விளிகேட்கும் ஒருசார் விலங்கின் பெயரும், விளிகேளாதனவற்றைக் கேட்பனவாகச் சொல்லுவார் கருதியவாற்முன் விளியேற்பனவுமல்லது, ஒழிந்த பெயரெல் லாம் விளியேலாமையின், விளிநிலைபெறுTஉங் காலங்தோன்றின் ' என்றர். அதனுனே சுட்டுப்பெயர் முதலாயின விளியேலாமை யுங் கொள்க.
தெளிநிலையுடைய வேகாரம் வரலே என வேகாரம் பெற்று விளியேற்றலை யாப்புறுப்பவே, யாப்புறவின்றிச் சிறுபான்மை பிறவாற்ருன் விளியேற்பனவுமுள வென்பதாம். அவை வருக் தினை வாழியென்னெஞ்சம்’ ‘கருங் 1ால்வெண் குருகொன்று கேண்மதி காட்டுச்சாரோடுங் குறுமுயால் ஒண்டூவி நாராய்' என்னுங் தொடக்கத்தன. (Big) கடுஉ. உளவெனப் பட்ட வெல்லாப் பெயரு
மள பிறந் தனவே விளிக்குங் காலைச் சேய்மையி னிசைக்கும் வழக்கத் தான.
(இதன் போருள் : உயர்திணைக்கண்ணும் அஃறிணைக் கண் அணும் விளியேற்பனவாகச் சொல்லப்பட்ட எல்லாப் பெயரும், விளிக்குமிடத்து, தத்தமாத்திரையி னிறந்திசைத்தனவாம், சேய்மைக்கணுெலிக்கும் வழக்கத்தின்கண் என்றவாறு.
உதாரணம் : கம்பீஇ, சாத்தாஅ என வரும்.
அளபெடைமிசுஉ மென்றமையான், அளபெடைப் பெய ரொழித்து நின்ற பெயர் கொள்க. •
அளபிறந்தனவென்றது, நெட்டெழுத்து அளபெடையா யும், அளபெடை மூன்றுமாத்திரையினிறந்தும், சேய்மைக்குத் தக்கவாறு மீண்டிசைக்கு மென்றவாறு.
(Bடு) அளபெடை மிக.உம் என்றமையான் என்பது அள பெடை மிக-உ மிகர விறுபெயர் ’ என்ற சூத்திரத்தை நோக்கி யது. ஆண்டு அளபெடை மிககூஉம் என்றமையினல் அளபெடைப் பெயர் அளபெடுத்தல் பெறுதலின் ஈண்டு அளபெடுத்தல் அதற்குக் கூறவேண்டாமையான் அதனை ஒழித்து, நின்ற பெயர் கொள்க என்ருர், சேய்மைக்குத் தக்கபடி மீண்டும் இசைக்கு மென்றது அண்மைச் சேய்மை, சேய்மை, அதிசேய்மை என்னும் பகுதிக்குத் தக்கபடி மீண்டிசைக்கு மென்றபடி,

மரபு) சொல்லதிகாரம் 455 fill
சோமான், மலையமான் என்னுமீற்றயல் அளபிறந்த வழி இயல்புவிளியென்னது ஈற்றயனிண்டதாகக் கொள்க. அளபிறப் பன எழுத்தாகலின், ஒற்றுமை நயத்தாற் பெயாளபிறந்தன வென்முர். (கூடு)
கடுங். அம்ம வென்னு மசைச்சொன் னிட்ட
மம்முறைப் பெயரொடு சிவணு தாயினும் விளியொடு கொள்ப தெளியு மோரே.
(இதன் போருள் : அம்மவென்னும் அசைச்சொல்லினது நீட்டம், விளிகொள்ளும் பெயரொடு தோன்ருது, இடைச்சொல் லோடு தோன்றிற்றயினும், விளியாகக் கொள்வர் தெளிவோர்
என்றவாறு.
உதாரணம் : அம்மா சாத்தா என வரும்.
சாத்தாவென்பதே எதிர்முகமாக்குமாயினும், அம்மா வென் பதும் அவ்வெதிர்முகமாக்குதலே குறித்து நிற்றலின், விளியாகக்
கொள்ளப்படுமென்பார் ? விளியொடு கொள்ப வென்முர். (உசு)
கடுச. தநநு எஎன வவைமுத லாகித்
தன்மை குறித்த னரளவெ னிறுதியு மன்ன பிறவும் பெயர்நிலை வரினே யின்மை வேண்டும் விளியொடு கொள லே.
இதன் போருள்: த 6 நு என்னு முயிர்மெய்யையும் எ என்னுமுயிரையும் முதலாகவுடையவாய் ஒருவனது கிழமைப் பொருண்மையைக் குறித்து நின்ற ன ர ள வென்னு மூன்று புள் ளியை யிறுதியாகவுடைய சொல்லும் அவைபோல்வன பிறவுமா கிய பெயர்ச்சொல் வருமாயின், விளியொடு பொருந்துதலில
என்றவாறு.
உதாரணம் : தமன் தமர் தமள், 5மன் கமர் நமள், நுமன் நூமர் நுமள், எமன் எமர் எமள் எனவும்; தம்மான் தம்மார் தம்மாள், நம்மான் நம்மார் நம்மாள், நும்மான் நும்மார் நும் மாள், எம்மான் எம்மார் எம்மாள் எனவும் வரும்.
25

Page 115
ககன்சர் தொல்காப்பியம் (விளிமரபு
அன்னபிறவுமென்றதனன், மற்றையான், மற்றையார், மற் றையாள் ; பிறன், பிறர், பிறள் என வருவன கொள்க.
அஃதேல், இவற்றைத் தத்தமீற்றகத்துணர்த்தாது ஈண்டுக் கூறியதென்னயெனின்:- இவற்றை யிற்றகத் துணர்த்தின் மூன்றுகுத்திரத்தா னுணர்த்தல்வேண்டுதலிற் குத்திரம் பல்கும்; அதனு னுண்டுணர்த்தாராயினர். அஃதேல், உயர்கிணை யதி காரத்துப் பின் வைக்கவெனின் :-ஆண்டு வைப்பின் * விளம் பிய நெறிய விளிக்குங் காலை (சொல்-கடுo, ) என்னுமாட்டேற்று இனிது பொருள்கொள்ளாதாம், அதனுல் பிறிதிடமின்மையின்
ஈண்டு வைத்தாரென்பது. (க.எ)
விளிமரபு முற்றிற்று.
(sஎ) இச் சூத்திரத்தைக் கிளந்த விறுதி " என்னும் மாட்டேற் றுச் சூத்திரத்தின் முன் வைப்பின் இச்சூத்திரம் இடை நின்று விலக்குமாக லின் அஃது இனிது பொருள் கொள்ளாதென்று கருதி Nாண்டு வைத்தாரென்ருர்,

டு. பெயரியல்
கடுடு. எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே.
நான்குசொல்லும் பொதுவகையானுணர்த்தி, பொதுவிலக் கணமாத லொப்புமையானும் வேற்றுமை பெயரோடியைபுடைமை யானும் பெயரிலக்கணத்திற்கும் பொதுவிலக்கணத்திற்கும். இடை வேற்றுமை யிலக்கண முணர்த்தி, இனிச் சிறப்புவகை யான் நான்கு சொல்லு முணர்த்துவானெடுத்துக்கொண்டு, இவ் வோத்தான் அவற்றின் முதற்கண்ணதாகிய பெயரிலக்கண முணர்த்துகின்றர். அதனு னிது பெயரியலென்னும், பெயர்த் தாயிற்று. w
(இதன் போருள் : பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லுமாகிய எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே, பொருள் குறியாது நில்லா என்றவாறு.
* ஆயிருகிணையி னிசைக்கும்" (சொல் - க) என்றதனன் இது பெறப்படுதலின் இச் சூத்திரம் வேண்டாவெனின் :- அற்றன்று: சொல்லிசைக்கும் பொருளாவன இவ்விரண்டு திணை யுமே பிறிதில்லையென்பதல்லது, சொல்லெல்லாம் பொருளுணர்க் துதன் மாலையவே உணர்த்தாதனவில்லை யென்னும் யாப்புறவு அதனற் பெறப்படாமையின், அசைநிலை முதலாயினவும் பொருள்குறித்து நிற்குமென ஐயமறுத்தற்கு இச் சூத்திரம் வேண்டுமென்பது. அசைநிலை முதலாயின பொருளுணர்த்து மாறு மேலே கூறிப்போந்தாம்.
முயற்கோடு, யாமைமயிர்க்கம்பலம் என்பன பொருளுணர்த் காவாலெனின் :- அவை தொடர்மொழியாகலான் ஈண்டைக் கெய்தாவென்பது. அஃதேல், தொடர்மொழிதான் பொருள்
(க) மேல் என்றது கிளவியாக்கத்து க-ம் சூத்திர உரையுள் என்ற படி என அன்மையான் என இபைக்க. இவை கிளவியாக்கத்துட் கூறிய சூத்திரங்களைப் போல வழுக்காத்தலும் வழுக்காத்தற்குபகார மு டையனவும் அன்மையான் ஈண்டுக் கூறினர் என்பது கருத்து.

Page 116
255 dir தொல்காப்பியம் [G3uLLI
குறியாது வருமோவெனின் - வாரா. அவை மெய்ப்பொருள் குறிப்பனவும் பொய்ப்பொருள் குறிப்பனவுமென இருவகைப் படும். அவற்றுள், பொய்ப்பொருள் குறிப்பனவும் பொரு ளுணர்த்துவனவேயாம். அல்லாக்கால், இல்லோன்றலைவனுக வருங் தொடர்நிலைச் செய்யுள் பொருளுணர்த்தாமையின், அவை புலவராற் கொள்ளப்படாவென்பது,
அஃதேல், இச் சூத்திரம் முதலாக ஐந்துகுத்திரத்தாற் கூறப்பட்டன பொதுவிலக்கணமாகலான், இவற்றை ஈண்டு வையாது கிளவியாக்கத்துள் வைக்கவெனின் :- இவை பொது விலக்கணமே யெனினும், ஆண்டுக் கூறப்பட்டன வழுஉக் காத்தலும் வழுஉக்காத்தற்கு உபகாரமுடையனவுமன்றே; எல் லாச்சொல்லும் பொருள்குறித்தன என ஐயமகற்றலும் சொற் பொருள் இனத்துப் பாகுபடுமென்றலும் சொல்லினைத்தென்றலு மென வழுஉக்காத்தலும், வழுஉக்காத்தற் குடகாாமுடையனவு மன்மையான், ஆண்டுணர்த்தாது, பொருள்வேறுபாடுபற்றிச் சிறப்புவகையான் நான்கு சொல்லு முணர்த்துங்கால் அவை புணர்த்தி யல்லது யுணர்த்தலாகாமையின், அவற்றை யிண் டுணர்த்தினரென்பது, பொருள் வேறுபாடுபற்றிச் சொல் லுணர்த்துமாறு முன்னர்க் காணப்படும். (5)
கடுசு. பொருண்மை தெரிதலுஞ் சொன்மை
(தெரிதலுஞ் சொல்லி குை மென்மனர் புலவர்.
இதன் போருள் : தன்னின் வேருகிய பொருளறியப்படு தலும் பொருளறியப்படாது அச் சொற்முனே யறியப்படுதலும் இரண்டுஞ் சொல்லான மென்று சொல்லுவர் புலவர் என்றவாறு.
உதாரணம் : சாத்தன், வந்தான், பண்டு காடு மன், உறு கால் என்பவற்றல் பொருளுணரப்பட்டவாறும், ரீயென்கிளவி, செய்தனெச்சம், தஞ்சக்கிளவி, கடியென்கிளவி என்பனவற்றற் பொருளுணரப்படாது அச் சொற்றமே யுணரப்பட்டவாறுங் கண்டுகொள்க.

ரியல்) சொல்லதிகாரம் cm(エf
* ஆயிரு திணையி னிசைக்குமண் சொல்லே ' எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (சொல்-கடுடு) ஈறு பெயர்க் காகு மியற்கைய வென்பர் (சொல்-சுகூ) என்புழிச் சொல்லென்னுஞ் சொல்லும் பெயரென்னும் பெயரும் அறியப் படுதற்கட் சொன்மை தெளிதலாம்; ஏனைச்சொல்லும் எனப் பெயரு மறியப்படுதற்கட் பொருண்மை தெரிதலாம். அதனன் ஆண்டுச் சொன்மை தெரிதலும் பொருண்மை தெரிதலும் ஒருங்கு வந்தனவெனப்படும். அல்லாக்கால், சொல்லென்னுஞ் சொற்பொருளுணர்த்துதலும் பெயரென்னும் பெயரிறுதி யுருபு வருதலும் பெறப்படாவா மென்பது.
மேலைச் சூத்திரத்தாற் சொற்கள் பொருளுணர்த்து மென் பது பெறப்பட்டமையால், தானும் பிறிதுமெனப் பொருள் இரண்டு வகைப்படுமென அதனது பாகுபாடு உணர்த்தியவாறு.
இதனுற் பயன், சொற் றன்னையுணா கின்றவழியுஞ் சொல் லேயாமென ஐயமறுத்தலாம். (2-)
கடுஎ. தெரிபுவேறு நிலையலுங் குறிப்பிற் ருேன்றலு
மிருபாற் றென்ப பொருண்மை நிலையே.
(உ) அல்லாக்கால் என்றது-ஒருங்கு வந்தன அல்லவாயின்: என்றபடி. எனவே இரண்டும் வாராது ஒன்றுமாத்திரம் வந்ததென் ருல் என்பது கருத்து. ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே " என்பதில் சொல் என்பது தன்னையுணர்த்திச் சொன்மை தெளிதன் மாத்திரமாய் வந்ததென்ருல் (பொருண்மை தெரிதல் இல்லை என் ருல்) ஏனைச்சொற்களாகிய பொருளையுணர்த்துதல் பெறப்படாதாம். ஆதலானும், * ஈறு பெயர்க்காகும்’ என்பதில் பெயர் என்பது ஏனைப் பெயர்களே மாத்திரமுணர்த்திப் பொருண்மை தெரிதன் மாத் திரமாய் வந்ததென்றல் (சொன்மை தெரிதல் இல்லை யென்ருல் . பெயர் என்பது தானும் ஒரு பெயர்ச்சொல் எனத் தன்னேஉணர நில்லா தொழிந்தால்) அப்பெயர் என்ற சொல்லின் பின்னர் உருபு வரு தல் பெறப்படாது. என்னை ? பெயர்ச் சொல்லின் பின்னேயே உருபு வருமென்பது விதியாதலின். ஆதலானும் இரண்டும் ஒருங்கு வந்தன வேயாம் என்க. இங்ஙனங் கடறியது பொருண்மை தெரிவன சொன் மையுந் தெரிய நிற்குமென்பது பெறவைத்தற் கென்க.

Page 117
ககஅ தொல்காப்பியம் (பேய
இதன் போருள் : மேற் கூறப்பட்ட் பொருண்மை தெரி தல், சொன்மாத்திரத்தான் விளங்கி வேறு நிற்றலுஞ் சொன் மாத்திரத்தாற் முேன்ருது சொல்லொடு கூடிய குறிப்பாற் முேன்றலுமென, இரண்டு கூற்றை யுடைத்தென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
உதாரணம் : அவன், இவன், உவன்; வந்தான், சென் முன் என்றவ்ழிப் பொருடெரிபு வேறு நின்றன. ஒருவர் வங் தார் என்றவழி ஆண்பால் பெண்பாலென்பது உம், சோறுண்ணு நின்முன் கற்கறித்து, நன்கட்டாய்' என்றவழித் தீங்கட்டாய் என்பதூஉம், குறிப்பாற் முேன்றின. கடுத்தின்முன், தெங்கு கின் முன் எனப் பிறிதின்பெயராற் பிறிதுபொரு டோன்றலுங் குறிப்பிற் முேன்றலாம். கின்றனென்னுங் தொழிலொடு முதற் பொருள் இயையாமையின் அதனேடியையுஞ் சினைப்பொருள் அத்தொடராற்றலாற் பெறப்பட்டமையாற் குறிப்பிற் முேன்ற லாகாதெனின் :- அற்றன்று : அவ் வியையாமை சொல்லுவான் குறிப்புணர்தற் கேதுவாவதல்லது முதற்பெயரைச் சினைப் பொருட்டாக்கு மாற்றலின்முகலான், அதுவுங் குறிப்பிற் முேன் றலேயாமென்க, பிறவுமன்ன.
* இளைதாக முண்மரங் கொல்க களையுநர்
கைகொல்லுங் காழ்த்த விடத்து ' (குறள் - அஎக)
என்னுந் கொடர்மொழியான், நிலைபெற்றபின் க்ளையலுறிற் களைய லுற்றரை அவர்தாங் கொல்வர் அதனுற் றீயாரை அவர் நிலை பெருக் காலத்தே களைக என்னும் பொருள் விளங்குதலுங் குறிப்பிற் முேன்றலாம். அணியிலக்கணங் கூறுவார் இன்னே ான்னவற்றைப் பிறிதுமொழித லென்பதோரணி யென்ப. (Is)
(B) கடுத்தின்ருன் என்றவழி, தின்னுதல் வினை கடுவிற்கியை யாமையின் அதற்கு இயையுங் காயென்றுஞ் சினேப்பொருள் அத் தொடராற்றலாற் பெறப்படுதலின் குறிப்பிற் ருேன்றலாகாதெனின்? அவ்வியையாமை குறிப்புப் பொருளே உணர்த்தற் கேதுவாவதல்லது முதற்பொருளைச் சினைப்பொரு ளாக்கமாட்டாது. அச் சினைப் பொ ருள் இயையாமையான் உணர்ந்து ஆக்கப்படும். ஆதலாற் குறிப்பிற் றேன் றலாமென்க. பிறிது மொழிதல்-ஒட்டு என்னுமணி.

fudb] சொல்லதிகாரம் 635
கடுஅ. சொல்லென்ப் படுப பெயரே வினையென்
முயிரண் டிென்ப வறிந்திசி னேரே.
இதன் போருள்: சொல்லாவன பெயர்ச் சொல்லும் வினைச் சொல்லுமென இரண்டென்று சொல்லுவர் அறிந்தோர் என்ற 6)JIT.42.
பெயர்ச்சொற்கிலக்கணம் வேற்றுமையோத்தினுட் கூறினர் ; வினைச்சொற்கிலக்கணம் வினையியலுட் கூறுப.
பிறசொல்லுமுளவாயினும், இவற்றது சிறப்புநோக்கிப் பெயரே வினையென் ருயிரண் டென்ப வென்முர். இவற் அறுள்ளும் பொருளது புடைபெயர்ச்சியாகிய தொழில் பற்ருது அப்பொருள்பற்றி வருஞ் சிறப்புடைமையாற் பெயரை முற் கூறினர். (GF)
கடுக. இடைச்சொற் கிளவியு முரிச்சொற் கிளவியு
மவற்றுவழி மருங்கிற் ருேரன்று மென்ப.
இதன் போருள் : இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெய ரையும் வினையையுஞ் சார்ந்து தோன்றும் என்றவாறு.
அவற்றுவழி மருங்கிற் முேன்று மென்முரேனும், பெய ரையும் வினையையுஞ் சார்ந்து தோன்றும் இவ்விரண்டையும் அவற்றேடு தலைப்பெய்யச் சொல் நான்காமென்பது கருத்தாகக் கொள்க. சார்ந்து தோன்றுமெனவே, அவற்றது சிறப்பின்மை பெறப்படும். வழக்குப்பயிற்சி நோக்கி இடைச்சொல் முற் கூறினர். (டு)
' g5 (grO. அவற்றுள்
பெயரெனப் படுபவை தெரியுங் காலை யுயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையு மாயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையு மம்மூ வுருபின தோன்ற லாறே.

Page 118
2 OO தொல்காப்பியம் [GLu
பொருள் வேறுபாடுபற்றிச் சிறப்பு வகையான் நான்கு சொல்லு முணர்த்துதற்கு உபகாரமுடைய பொது விலக்கண முணர்த்தி, நிறுத்த முறையானே இனிப் பெயர்ச்சொலுணர்த்து கின்றர்.
இதன் போருள்: மேற்கூறப்பட்ட நான்கனுள், பெய ரென்று சொல்லப்படுவன, உயர்திணைக்குரியவாய் வருவனவும், அஃறிணைக்குரியவாய் வருவனவும், இரண்டு திணைக்குமொத்த வுரிமையவாய் வருவனவுமென, மூன்று வேறுபாட்டனவாம், தோன்று நெறிக்கண் என்றவாறு. (5)
கசுக. இருதிணைப் பிரிந்த வைம்பாற் கிளவிக்கு
முரியவை யுரிய பெயர்வயினன.
இதன் போருள்: இருகிணேப்பிரிந்த ஐம்பாற் கிளவி
யாதற்குப் பெயருள் உரியன உரியவாம் என்றவாறு.
அவன், பெண்மகன், சாத்தன் என னகரவீறு ஆடுவிற் கும், மகடூவிற்கும், அஃறிணையாண்பாற்கும் உரித்தாய் வருத லானும், அவள், மக்கள், மகள் என ளகாவிறு மகடூவிற்கும், பல்லோர்க்கும், அஃறிணைப் பெண்பாற்கும் உரித்தாய் வருத லானும், பெண்டாட்டி நம்பி எனவும், ஆடு மகடு எனவும் இகா வீறும் ஊகார வீறும் இருபாற்கு முரியவாய் வருதலானும், வினைச்சொற்போல இன்னவீறு இன்னபாற் குரித்தெனப் பெயர்ச்சொல் ஈறுபற்றி உணர்தலாகாமையின், ! உரியவை புரிய
வென்றர். பிறவுமன்ன.
பல்குமென்றஞ்சி இன்ன பெயர் இன்னபாற் குறித்தெனக் கிளங்தோதாராயினர். அஃதேல், இவற்றது பாற்குரிமை யெற் முற் பெறுதுமோவெனின் - உரியவையென்றது வழக்கின்கட் பாலுணர்த்துதற்குரியவாய் வழங்கப்படுவன வென்றவாறன்றே : அதனுன் வழக்கு நோக்கிக் கொள்ளப்படுமென்பது.
மற்றும், நஞ்சுண்டான் சாம் என்பது ஒருபாற்குரிய சொல் லாயினும், நஞ்சுண்டாள் சாம், நஞ்சுண்டார் சாவர், கஞ்சுண்

ரியல்) சொல்லதிகாரம் gods
டது சாம், நஞ்சுண்டன சாம் என ஏனைப்பாற்கு முரித்தாம் அச்சொல்லென இப்பொருண்மை யுணர்த்துகின்றது இச்சூத் கிரமென்ரு ரால் உரையாசிரியரெனின் :- நஞ்சுண்டல் சாதற்குக் காரணமென்பான் ஒரு பான்மேல் வைத்து நஞ்சுண்டான் சாமென்றதல்லது, ஆண்டுத் தோன்றும் ஆண்மையும் ஒருமை யுஞ் சாதற்குக் காரணமென்னுங் கருத்தினனல்லன்; அதனுற் சொல்லுவான் கருத்தொடுகூடிய பொருளாற்றலாற் சாதல் ஏனைப் பாற்கு மொக்குமெனச் சேறல் சொல்லிலக்கணத்திற் கூறப் படாமையான், ஆசிரியர்
* ஒருபாற் கிளவி யேனைப்பாற் கண்ணும்
வருவன தானே வழக்கென மொழிப" (மரபியல்-உஅ.) என விப்பொருண்மை பொருளியலிற் கூறினராகலின், இச்சூத் திரத்திற்கு அஃதுரையாதல் உரையாசிரியர் கருத்தன்றென்க. அல்லதூஉம், பார்ப்பான் கள்ளுண்ணுன் என்றவழிக் கள்ளுண் ஞமை சாதிபற்றிச் செல்வதொன்ற கவின் பார்ப்பனிக்கும் பார்ப் பார்க்கு மல்லது பிறசாதியார்க்கும் அஃறிணைக்குஞ் செல்லாமை யின், ஐம்பாற்கிளவிக்குமுரியவென்றல் பொருந்தாமையானும், அவர்க்கது கருத்தன்மையறிக. - (a7)
கசுஉ. அவ்வழி
அவனிவ னுவனென வரூஉம் பெயரு மவளிவ ளுவளென வரூஉம் பெயரு மவரிவருவரென வரூஉம் பெயரும் யான்யாம் நாமென வரூஉம் பெயரும் யாவன் யாவள் யாவ ரென்னு மாவயின் மூன்ருேர டப்பதி னேந்தும் பாலறி வந்த வுயர்திணைப் பெயரே.
இதன் போருள்: மூவகையாக மேற்சொல்லப்பட்ட பெய ருள், அவனென்பது முதலாக யாவரென்பதீமுகச் சொல்லப்
(எ) பொருளாற்றல் என்றது, நஞ்சுண்டல் சாதற்குக் காரண மென்னும பொருளால் ஏ?னப்பால்களும் கொள்ளப்படுவனவன்றி நஞ்சுண்டான் என்னும் சொல்லாம் பெறப்படும் ஆண்மையும் ஒரு மையும் பற்றிக் கொள்ளப்படாதென்பது கருத்து.

Page 119
தொல்காப்பியம் (பேய تصءنC-قے
பட்ட பதினைந்தும் பால் விளங்க நிற்கும் உயர்கிணைப்பெயர் என்றவாறு.
யானென்பது, ஒருவன் ஒருத்தி யென்னும் பகுதி யுணர்த்தா தாயினும், அத்திணை யொருமை யுணர்த்தலிற் பாலறிவந்த பெயராம். அல்லதூஉம், பாலறி வந்தவெனப் பன்மைபற்றிக்
கூறினரெனினு மமையும். )و(
கசுங். ஆண்மை யடுத்த மகனென் கிளவியும் பெண்மை யடுத்த மகளென் கிளவியும் பெண்மை யடுத்த விகர விறுதியு 5ம்மூர்ந்து வரூஉ மிக ரவை காரமு முறைமை சுட்டா மகனு மகளு மாந்தர் மக்க ளென்னும் பெயரு மாடு மகடு வாயிரு பெயருஞ் சுட்டுமுத லாகிய வன்னு மானு மவைமுத லாகிய பெண்டென் கிளவியு மொப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ யப்பதி ஃனந்து மவற்ருே ரன்ன.
இதன் போருள் : இப்பெயர் பதினைந்தும் மேற்கூறப்
பட்டனபோலப் பாலறிவந்த உயர்திணைப்பெயராம் என்றவாறு.
(அ) யான் என்பது ஆண்பால் பெண்பால் உணர்த்தாதாயினும் ஒருமைப்பா லுணர்த்தலின் அதுவும் பாலறிவந்ததேயாம். அன்றி இது முப்பாலுளொன்றை உணர்த்தாதாயினும் ஏனையவெல்லாம் முப் பாலுள் ஒன்றை உணர்த்தலின் அப்பன்மைபற்றி பாலறிவந்த என்று கடறினுரெனினு மமையு மென்றபடி.
(க) நம்மூர்ந்து வரூஉ மிகர வைகார மென்றதனுல் நம் என்னும் அடியையே நம்பி நங்கை என்னும் இரண்டுங் கொள்ளுமென்பதும், அவை நமக்கு இன்னரென்னும் பொருள்பட வரூஉமென்பதும் பெறப்படும். அவை அவ்வடியவாய் அப்பொரு ஞணர்த்தாவாயின் நம்மூர்ந்து வருஉ மிகரமும் நம்மூர்ந்து வரூஉ மைகாரமும் எனத் தனித்தனி கூறுவாரென்க. (தனித்தனி கூறுவாரென்றது முறையே ஆடூஉக்களுள் சிறந்தவன் என்றும் மகடூஉக்களுள் சிறந்தவள் என்

ரியல்) சொல்லதிகாரம் 2 on
ஆண்மையடுத்த மகனென் கிளவி ஆண்மக னென்பது, ஒற்றுமை நயத்தான் ஆண்மையுணர்த்துஞ் சொல்லை ஆண்மை யென்றர். இது பெண்மையடுத்த வென்புழிபு மொக்கும். பெண்மையடுத்த மகளென் கிளவியும் பெண்மையடுத்த இகர விறுகியுமாவன பெண்மகள், பெண்டாட்டி என்பன. கம்மூர்ந்து வரூஉமிகாமும் ஐகாரமுமாவன கம்பி, நங்கை என்பன. நமக் கின்னரென்னும் பொருள்பட வருதலின் நம்மூர்ந்துவரூஉ மென்ருரர். அவை நம்மென்ப்து முதனிலையாக அப்பொரு ளுணர்த்தாவாயின், நம்மூர்ந்து வரூஉ மிகாமும் நம்முர்ந்து வரூஉ மைகாரமுமெனப் பிரித்துக் கூறல் வேண்டுமென்பது. இவை யுயர்சொல். முறைமை சுட்டா மகனு மகளுமாவன முறைப் பெயரன்றி மகன் மகளென ஆடு மகடு வென்னுங் துணையாய் வருவன. மாந்தர் மக்களென்பன பன்மைப் பெயர். ஆடு மகடூ வென்பன மேற்சொல்லப்பட்டன. சுட்டு முதலாகிய அன்னும் ஆனுமாவன அவ்வாளன், இவ்வாளன், உவ்வாளன்; அம்மாட் டான், இம்மாட்டான், உம்மாட்டான் என்பன. இவற்றுள் ஆனீறு இக்காலத்துப் பயின்று வாரா. அவை முதலாகிய பெண் டென் கிளவி இக்காலத்து விழுந்தனபோலும், பெண்டன் கிளவி யென்று பாடமோகி, அவையாவன அவ்வாட்டி, இவ்வாட்டி, உவ்வாட்டி என்பாருமுளர். ஒப்பொடு வரூஉங் கிளவியாவன பொன்னன்னன், பொன்னன்னுள் என்னுங் தொடக்கத்தன. இவை மேலனபோலப் பயின்று வராமையின், அவற்ருே? டொருங்கு வையாது வேறு கூறினர். (க) றும் முறையே பொருடரும் நம்பி நங்கை என்னும் பெயர்களேக் குறித்து நின்றது போலும்.) இவை என்றது நம்மூர்ந்து வரூஉ மிக ர ஐகாரங்களை. என் தம்பி என்பதை நம்பி என்றும் என் தங்கை என் பதை நங்கை என்றும் சொல்லுதலின் உயர்சொல் என்ருர், நம்பி என்பதில் 5ம் என்பதே உயர்சொல். நச்சினர்க்கினியரும் இவற்றை உயர் சொல்என்பர். பெண்டென் கிளவியெனின் பெண்டென்றசொல்லை உணர்த்தும். பெண்டன் கிளவியெனின் பெண் என்னும் பொருளை யுணர்த்துங் கிளவி என விரியும். அவ்வாட்டி யென்னும் உதாரணம் பெண்பாலைக் குறித்து நின்றது. " பெண்டென் கிளவிக்கு அன்னும் வரையார்’ என்னும் விதிப்படி பெண்டு அன்சாரியை பெற்றது. தெய் வச்சிலையார் காட்டும் உதாரணங்களை நோக்கும்போது அவரும் இப் பாடமே கொண்டிருக்க வேண்டுமென்பது பெறப்படும்.

Page 120
2 Og தொல்காப்பியம் (பேய
கசுச. எல்லாரு மென்னும் பெயர்நிஜலகீ கிளவியு
மெல்லீரு மென்னும் பெயர்நிலைக் கிளவியும் பெண்மை யடுத்த மகனென் கிளவியு மன்ன வியல வென்மனர் புலவர்.
இதன் போருள் எல்லாரு மெனவும், எல்லீரு மெனவும், பெண் மகனெனவும் வருமூன்றும் மேற்கூறப்பட்டனபோலப் பாலறிவந்த உயர்திணைப் பெயராம் என்றவாறு.
புறத்துப் போய் விளையாடும் பேதைப்பருவத்துப் பெண் மகளை மாருேக்கத்தார் இக்காலத்தும் பெண்மகனென்று வழங்குப.
எல்லாரும் எல்லீரும் என்புழிப் படர்க்கைப் பன்மை யுணர்த்தும் ஆரும் முன்னிலைப் பன்மை யுணர்த்தும் ஈரும் உம்மை யடுத்து வருதலானும், பெண்மகனெனப் பால் கிரித லானும், இவற்றை வேறு கூறினர். (фо)
கசுடு. நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே
வினைப்பெயருடைப்பெயர் பண்புகொள்
(பெயரே
பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே. பல்லோர்க் குறித்த நினேநிலைப் பெயரே கூடிவரு வழக்கி னடியற் பெயரே யின்றிவ ரென்னு மெண்ணியற் பெயரோ டன்றி யனைத்து மவற்றியல் பினவே.
இதன் போருள் : கிலப்பெயர் முதலாகச் சொல்லப்பட் டனவும் மேலனபோலப் பாலறிவந்த உயர்கிணைப் பெயராம் என்றவாறு.
நிலப்பெயர்-அருவாளன், சோழியன் என்பன. குடிப் பெயர்-மலையமான், சோமான் என்பன. குழுவின் பீெயர்

fub] சொல்லதிகாரம் உoடு
அவையத்தார், புேத்தி கோசத்தார் என்பன. வினைப்பெயர்வருவார், செல்வார் என்பன. தச்சன், கொல்லன் என்பனவு மவை. உடைப்பெயர்-அம்பர்கிழான், பேரூர்கிழான் என்பன. வெற்பன், சேர்ப்பன் என்பனவு மவை. பண்புகொள் பெயர்கரியான், செய்யான் என்பன. பல்லோர்க்குறித்த முறைகிலைப் பெயர்-தங்தையர், தாயர் என்பன. பல்லோர்க் குறித்த சினை நிலைப்பெயர்-பெருங்காலர், பெருந்தோளர் என்பன. பல்லோர்க் குறித்த கிணைநிலைப் பெயர்-பார்ப்பார், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர் என்பன. பல்லோர்க்குறித்த வென்று விசேடித்தலான், இம் மூவகைப் பெயருள் ஒருமைப் பெயர் இரண்டு கிணைக்கு முரியவாம். கூடிவரு வழக்கினடியற் பெயர்-பட்டிபுத்திரர், கங்கைமாத்திரர் என்பன. இவை ஆடல்குறித்திளையார் பகுதிபடக் கூடிய வழி யல்லது வழங்கப் படாமையிற் குழுவின் பெயரின் வேறயின. அக் குழுவின் டெயர் ஒரு துறைக்க அணுரிமைபூண்ட பல்லோர் மேல் எக்கா லத்தும் நிகழ்வன. இன்றிவரென்னு மெண்ணியற் பெயராவன ஒருவர், இருவர், முப்பத்துமூவர் என்பன. இன்றிவரென்பது இத்துணைய ரென்னும் பொருட்டுப் போலும். எண்ணுகிய வியல்புபற்றிப் பொருளுணர்த்துதலான் ' எண்ணியற் பெயர் ’ எனருரா.
ஒரு நிமித்தம் பற்றிச் சேறலிற் பல்பெயர் ஒரு பெயராக அடக்கப்பட்டமையான், நிலப்பெயர் முதலாயினவற்றை வேறு கூறினர். அஃகேல், ஒப்பொடு வருங்கிளவியும் அன்னதாகலின் இவற்றெடு வைக்கற்பாற்றெனின் :-அற்றேனும், வழக்குப் பயிற்சி யின்மையான் அவற்றெடு வைத்தாரென்க. (கக)
(கக) அத்தி கோசத்தார் - யானை மேலேற்று மளவான நிதிக் குவையை யுடையோர் (குழுஉவால் வரு பெயர்) அம்பர் -ஒரூர்.
தந்தை, பெருங்காலன், பார்ப்பான் என்பன முதலிய ஒருமைப் பெயர்கள் இருதிணைக்கும் பொது. ஒரு நிமித்த மென்றது :- நிலம் என்னும் ஒரே காரணம் பற்றி வருதலை. அக்காரணம்பற்றி வரும் பல பெயர் கிலப்பெயரென ஒரு பெயராக அடக்கப்பட்ட தென்க. இது குடி முதலியவற்றிற்கு மொக்கும்,

Page 121
2 Ogr () தால்காப்பியம் (பேப
கசுசு. அன்ன பிறவு முயர்திணை மருங்கிற்
பன்மையு மொருமையும் பாலறி வந்த
வென்ன பெயரு மத்திணே யவ்வே.
இதன் போருள்: மேற்சொல்லப்பட்ட பெயர்போல்வன பிறவும், உயர்கிணைக்கட் பன்மையும் ஒருமையுமாகிய பாலறி வந்த எல்லாப்பெயரும், உயர்திணைப் பெயராம் என்றவாறு.
பாலறிவந்த வென்னது, ஒருமைப்பாலுணர்த்துவனவும் அடங்குதற்குப் பன்மைபு மொருமையும் பால்றிவந்த வென் முர்.
அன்னபிறவுமாவன-எனதி, காவிகி, எட்டி, வாயிலான், பூபிலான், வண்ணத்தான், சுண்ணத்தான், பிறன், பிறள், பிறர், மற்றையான், மற்றையாள், மற்றையார் என்னுந் தொடக் கத்தன. ( கஉ)
கசுஎ. அது விது வுதுவென வரூஉம் பெயரு
மவைமுத லாகிய வாய்தப் பெயரு மவை இவை யுவையென வரூஉம் பெயரு மவைமுத லாகிய வகரப் பெயரும் யாதுயா யாவை யென்னும் பெயரு மாவயின் மூன்றே டப்பதி னேந்தும் பாலறி வந்த வஃறிணைப் பெயரே.
நிறுத்த முறையானே உயர்திணைப்பெய ருணர்த்தி, இனி யஃறிணைப்பெய ருணர்த்துகின்றர்
(இதன் போருள்: அது, இது, உதுவென வரூஉம் பெய ரும், அப்பெயர்க்கு முதலாகிய சுட்டே முதலாக ஆய்தத்தோடு கூடி அஃது, இஃது, உஃது என வரூஉம் பெயரும், அவை, இவை, உவையென வரூஉம் பெயரும், அச்சுட்டே முதலாக
(கஉ) முப்பால் எனின் ஆண், பெண், பலர் என்னும் முப் பாலையு முணர்த்துமேயன்றித் தன்மை யொருமையை யுணர்த்தாது. அது பற்றிப் பன்மையு மொருமையு மென்ருர்,

ரியல்) சொல்லதிகாரம் à ló Gift
அவ், இவ், உவ் என வரூஉம் வகா வீற்றுப் பெயரும், մJT-5] யா, யாவை என்னும் வினப்பெயருமென இப்பதினைந்து பெய ரும், பால்விளங்க வரூஉம் அஃறிணைப் பெயராம் என்றவாறு.
சுட்டு முதலாகிய ஆய்தப் பெயரும் அவை முதலாகிய வகா வீற்றுப் பெயரும் அவ்ையல்லகின்மையின், அவ்வாறு கூறி னர். - (கB)
கசுஅ. பல்ல பலசில.வென்னும் பெயரு
முள்ள வில்ல வென்னும் பெயரும் வினைப்பெயர்க் கிளவியும் பண்புகொள் பெயரு மினைத் தெனக் கிளக்கு மெண்ணுக்குறிப்
(பெயரு மொப்பி னகிய பெயர்நிலை யுளப்பட வப்பா லொன்பது மவற்றே ரன்ன. இதன் போருள் : பல்லவென்பது முதலாகக் கூறப்பட்ட ஒன்பது பெயரும் மேற்கூறப்பட்ட அஃறிணைப் பெயர்போலப் பாலுணர நிற்கும் என்றவாறு.
(கரு) இரண்டாம் அடியில், அவை-அது, இது, உது என்பன வற்றையும் நான்காம் அடியில் அவை-அவை, இவை, உவை என் பனவற்றையும் சுட்டி வந்தன.
அவை முதலாகிய ஆய்தப்பெயர் :- அது, இது, உது என்னும் அவைக்கு முதலாகவுள்ள சுட்டெழுத்துத் தமக்கு முதலாகவுள்ள ஆய் தத்தோடு கடடிய அஃது, இஃது, உஃது என்னும் பெயர்.
அவை முதலாகிய வகரப் பெயர் :- அவை, இவை, உவை என் ணும் அவைக்கு முதலாகிய சுட்டெழுத்துத் தமக்கு முதலாகவுள்ள அவ், இவ், உவ் என்னும் பெயர். அவை முதலாகிய ஆய்தப் பெயர் அது, இது, உதுவென வரூஉம் பெயரின் வேறன்று. அங்ஙனமே அவை முதலாகிய வகரப் பெயரும் அவை இவை உவையென வரூஉம் பெயரின் வேறன்று. சிறிதே உருவ வேற்றுமையன்றிப் பொ ருள் வேற்றுமையின்று என்றபடி, இங்ஙனமாதலின் " அவையல்ல தின்மையின் ' எனப்பட்டது. அவையல்லதின்மையின் என்பதற்கு அது இது உது என வரூஉம் பெயரும், அவை இவை உவை என வரூஉம் பெயருமாகிய அவையல்லது வேருகாமையின் என்பது பொருள்.

Page 122
தொல்காப்பியம் [Gւյա [تےoے
பல்ல, பல, சில, உள்ள, இல்ல வென்னும் ஐந்து பெய ரும் தம்மை யுணர்த்திகின்றன. அல்லன பொருளுணர்த்தி நின்றன.
விணைப்பெயர்க்கிளவியாவன வருவது, செல்வது என்பன: பண்புகொள்பெயராவன கரியது, செய்யது என்பன ; இனைத் தெனக்கிளக்கு மெண்ணுக்குறிப் பெயர் ஒன்று, பத்து, நூறு என எண்பற்றி எண்ணப்படும் பொருண்மேனின்றன. ஒப்பி ணுகிய பெயர்நிலையாவன பொன்னன்னது, பொன்னன்னவை என்பன.
முன்னையவைபோலப் பல்ல முதலாயின வழக்கின்கட் பயின்று வாராமையின், வேறு கூறினர். பல சில வென்பன பயின்றவாயினும், பல்ல இல்ல உள்ளவென்பனவற்றேடு ஒப் புமையுடையவாகலின், இவற்ருெடு கூறினர். (கச)
கசு கூ. கள்ளொடு சிவனு மவ்வியற் பெயரே
கொள்வழி யுட்ைய பலவறி சொற்கே,
இதன் போருள்: கள்ளென்னுமீற்றெடு பொருந்தும் அஃ றிணையியற்யெயர் கள்ளிற்றேடு பொருந்துதற்கட் பலவறிசொல்
லாம் என்றவாறு.
அஃறிணை யியற்பெயராவன ஆ, காய், குதிரை, கழுதை, தெங்கு பலா, மலை, கடல் என்னுங் தொடக்கத்துச் சாதிப் பெயர். ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நிற்றலின் இயற்பெயரென்ருர். இவை கள்ளென்னு மீற்றவாய், ஆக்கள், குதிரைகள் என நின்றவழிப் பன்மை விளக்கலிற் பலவறி சொல்லாயினவாறு கண்டு கொள்க.
(கச) வினைப்பெயர் - வினையாலணையும் பெயர். இங்கே ஒன்று முதலியவற்றையும் பொருளைக் குறிப்பனவாக ஆசிரியர் கடறினமை யின் “ அளவும் நிறையும் ' என்னும் ஆகுபெயர்ச் சூத்திரத்து எண் ணேயும் உடனெண்ணுது ஆசிரியர் விலக்கினரென்று சேனவரையர் கூறுதல் பொருத்தமானதே.

ரியல்) சொல்லதிகாரம் а-озь
அஃறிணையியற்பெயரெனவே, பாலறிபெயரேயன்றி அஃ' றிணைப் பொதுப்பெயருமுளவென்பது பெற்ரும்.
பாற்குரிமை சுட்டாது அஃறிணைக்குரிமை சுட்டிய, அவ் வியற்பெயர்’ என்ருர். (கடு)
களO. அன்ன பிறவு மஃறிணை மருங்கிற்
பன்மையு மொருமையும் பாலறி வந்த வென்ன பெயரு மத்திணே யவ்வே.
(இதன் போருள்: மேற்கூறப்பட்ட பெயர்போல்வன பிற வும், அஃறிணைக்கட் பன்மையும் ஒருமையுமாகிய பால் விளங்க வந்த எல்லாப்பெயரும் அத்திணைக்குரிய என்றவாறு.
அன்னபிறவு மென்றதனுற் கொள்ளப்படுவன பிறிது, பிற, மற்றையது, மற்றையன; பல்லவை, சில்லவை; உள்ளது, இல் லது; உள்ளன, இல்லன என்னுங் தொடக்கத்தன. (கசு)
கஎக. தெரிநிலை யுடைய வஃறிணை யியற்பெய
ரொருமையும் பன்மையும் வினையொடு வரினே.
(இதன் போருள் : கள்ளொடு சிவனுத அஃறிணை யியற் பெயர் ஒருமையும் பன்மையும் விளங்கு நிலையுடைய, அதற் கேற்ற வினையொடு தொடர்ந்தவழி என்றவாறு,
உதாரணம் : ஆ வந்தது, ஆ வந்தன; குதிரை வந்தது, குதிரை வந்தன என வினையாற் பால் விளங்கியவாறு கண்டு கொள்க.
(கடு) அஃறிணையிற் பாலறி பெயர்களை முற்கறிப் பின்னர் இயற்பெயர் என்றதனலே இயற்பெயர்கள் பாலறியப்படாதனவாய் அவ்விருபாற்கும் பொதுவாமென்பது பெற்ருமென்பார் " அஃறிணை இயற் பெயரெனவே பாலறி பெயரேயன்றி அஃறிணைப் பொதுப் பெயருமுள வென்பது பெற்ருமென்றர்.
கள்ளொடு சிவனும் அவ்வியற் பெயர் என்றதனல் கள்ளொடு சிவனுமுன் பாலைச் சுட்டாது திணையை மாத்திரஞ் சுட்டி நின்றதென் பது பெறப்படுமாகலின், பாற்குரிமை சுட்டாது திணைமைக்குரிமை சுட்டிய அவ்வியற் பெயர் என்ருர் என்பது என்று கூறினர் என்க,
27

Page 123
உகb தொல்காப்பியம் [GLluuiu
இஃது அஃறிணைப்பெயரிலக்கணமாயினும், பொதுப்பெயர் வினையொடுவந்து பால் விளங்குத லொப்புமை நோக்கி ஈண்டு வைத்தாரென்பது. அஃதேல், கள்ளொடு சிவணு மென்பதனை பும் ஈண்டு வைக்கவெனின் :-இயற்பெயர் முன்ன ாாரைக்கிளவி போலக் கள்ளென்பது அஃறிணை யியற்பெயர்க்கு ஈருய் ஒன்று பட்டு நிற்றலின், வினையானன்றிப் பெயர்தாமே பன்மை யுணர்த்தியவாம்; அதனுல் அதனைப் பாலறிவந்த பெயருணர்த்து மதிகாரத்து வைத்தார். (ѣa7)
கஎஉ. இருதிணைச் சொற்குமோ ரன்ன வுரிமையிற் றிரிபுவேறு படுஉ மெல்லாப் பெயரு கினையுங் காலைத் தத்த மரபின் வினையோ டல்லது பாறெரி பிலவே.
இதன் போருள் : இருகிணைச் சொல்லாதற்கு மொத்த உரிமையவாதலின் உயர்திணைக்கட் சென்றுN உயர்திணைப் பெய ராயும் அஃறிணைக்கட் சென்றுழி அஃறிணைப்பெயராயும் வேறு படும் விரவுப்பெயரெல்லாம் ஆராயுங்கால், தத்தமாயின் வினையோடியைந்தல்லது, திணை விளங்க நில்லா என்றவாறு,
வினையோடல்லதெனவே, கிணைக்கேற்றவாற்ருன் ஈறுவேறு படாது ஒரீற்றவாய் நிற்றலின், பெயர்தாமே நின்று தத்தமரபி னென்றதனுற் பொதுவினையொடு வந்து திணைவிளக்கா வென் பது பெறப்படும்.
இனி அவை தத்தமரபின் வினையொடு பால்விளக்குமாறு :ー சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது; முடவன் வந்தான், முட வன் வந்தது என வந்தவாறு கண்டுகொள்க.
(கஎ) * கள்ளொடு சிவனும் " என்றது பெயரியல் கடும் குத் திரத்தை, கள்ளிொடு சிவனும் அஃறிணைப் பெயர்கள், தாமே பாலுணர்த்தும். அத்னன் அவற்றைப் பெயரதிகாரத்து வைத்தார். கள் ளொடு சிவகுதணி, தாமே பாலுணர்த்தா விணையானே உணரப் படும். அதனன் அதனை ஈண்டு வைத்தார் என்றபடி,
வினையோடல்லதென்ற வாக்கியத்துள், நின்று என்பது ({ے 5ھ) கின்றும் என்றும், வங்து என்பது வந்தும் என்றும், இருப்பதே

fligio) சொல்லதிகாரம் 2 d5&S
தத்தமரபின் வினையாவன உயர்கிணைக்கும் அஃறிணைக்கு முரிய பதினேரீற்றுப் படர்க்கைவினை.
எல்லாப்பெயருமென்பதனை ஆறு போயினுரெல்லாருங் கூறை கோட்பட்டார் என்பது போலக் கொள்க. w
இரு கிணைக்கும் பொதுவாகிய சொல், வினையாற் பொதுமை நீங்கி ஒருகிணைச்சொல்லாமென்பது கருத்தாகலின், ஈண்டுப் பாலெனப்பட்டது கிணையேயாம்.
* சிறப்புடைப்பொருளைத் தானினிது கிளத்தல் என்பத னல் தத்தமரபின் வினையோடல்லது பாறெரிபிலவென்று ரேனும், சாத்தனுெருவன், சாத்தனென்று எனக் தத்தமாபிற் பெயரொடு வந்து பால்விளக்குதலுங் கொள்க. (கஅ)
35 GoTs. நிகழுஉ நின்ற பலர்வரை கிளவியி
னுயர்திணை யொருமை தோன்றலு முரித்தே யன்ன மரபின் வினைவயினன.
இதன் போருள் : நிகழ்காலம்பற்றி வரும் பலர்வரை கிள வியான் உயர்திணை யொருமைப்பா முேன்றுதலு முரித்து, அவ் வொருமைப்பா ருேன்றுதற்கேற்ற வினையிடத்து என்றவாறு.
பலர்வரை கிளவியென்றது செய்யுமென்னு முற்றுச்சொல்லை.
உதாரணம் : சாத்தன் யாழெழுஉம், சாத்தி சாந்தரைக் கும் என்றவழி யாழெழுஉதலுஞ் சாந்தரைத்தலுமாகிய வினை அஃறிணைக்கேலாது ஒருவற்கும் ஒருத்திக்கு மேற்றலின், உயர் திணையொருமைப்பால் விளங்கியவாறு கண்டு கொள்க.
பொருத்தமாகும். எல்லாப் பெயரு மென்பதனேக் கடறைகோட்பட் டார் என்பது போலக் கொள்க என்றது, எல்லாப்பெயரும் தத்த மரபின் வினையால் பால் விளங்கு மென்ருரேனும் இப் பொதுப் பெயருள் முன்னிலைப் பெயர்க்குத் தத்தம் மரபின் வினையில்லாமையி ேைல அதனுற் பால் விளங்காமையின் அப்பெயரையொழித்து ஏனைப்பெயர்களே வினையாற் பால் விளங்குதலின் அவற்றையே கொள்க என்றபடி,

Page 124
உகஉ. தொல்காப்பியம் (Guu
நிகழுஉநின்ற தொழிலையுணர்த் துஞ் சொல்லை ஒற்றுமை நயத்தான் நிகழுஉநின்ற பலர்வரைகிளவி யென்ருர், நிகழுஉ நின்றவென்றது நிகழாநின்றவென்றவாறு.
15டத்தல் கிடத்தன் முதலாகிய பிறதொழில்பற்றி வரும் பலர்வரைகிளவியான் உயர்திணை யொருமை தோன்றமையின், * அன்னமரபின் வினைவயினன வென்முர்.
தோன்றலு முரித்தென்னும் எதிர்மறை யும்மையான், அன்னமரபின் வினைக்கட் டோன்ருமையு முரித்தென்னுது, பலர்வரை கிளவியாற் முேன்முமையு முரித்தென்று கொள்க,
அஃதேல் யாழெழுஉதலுஞ் சாந்தாைத்தலுமுதலாகிய தொ ழில் வேறுபாடுபற்றி வரு முன்னிலை வினையானும் வியங்கோ ளானும் இருவகை யெச்சக்கானு மெல்லாம் உயர்திணைப்பா முேன்றுதலாற் பலர்வரை கிளவியினென வரைந்துகறல் பொ ருந்தாதெனின் :- அற்றன்று : “முன்னஞ் சேர்த்தி முறையி னுணர்தல்’ (சொல்-ககூக.) என முன்னிலைப்பெயராற் பாலுணரு
(கக) நிகழுஉ நின்ற பலர்வரை கிளவி யென்றது நிகழுகின்ற தொழிலை உணர்த்தும் பலர்வரை கிளவியை என்றபடி, நிகழ் காலத் , தொழிலுக்கும் அச்சொற்குமுள்ள ஒற்றுமை நயத்தால் நிகழுஉ நின்ற கிளவியென்றர். எழுப்புதல் அரைத்தல் முதலிய வினை கள் அஃறிணைக்கேலாமையின் அன்ன மரபின் வினையென்ருர், எனவே நடந்த கிடத்தல் முதலிய வினைகள் இரண்டற்கும் பொது வாதலின் அவற்ருல் உயர்திணைப்பால் தோன்ரு தென்றபடி, தோன் றலும் என்றதிலுள்ள உம்மையை அன்னமரபின் வினையொடு கட் டாது பலர் வரைகிளவியாற் ருேள்"ருமையு முரித்தென்று கட்டிக் கொள்க என்றபடி,
முன்னிலைப் பெயர் பாலுணர்த்துதல் பின்னர் * முன்னஞ் சேர்த்தி முறையி னுணர்தல்" என்ற க.சு-ம் சூத்திரத்தாற் கடறப்படுதலினுல் ஈண்டுக் கடறவேண்டுவதில்லை. (நீ வந்தாய் என்றவழி நீ எனச் சுட் டிய பொருள் உயர்திணையோ அஃறிணையோ வென்பது சொல்லு வான் குறிப்பா னறியப்படுமென மேற் கூறப்படுதலின் ஈண்டு எழுப்புதன் முதலிய சிறப்பு வினையான் அறியப்படுமெனக் கடறல் வேண்டாமையின் முன்னிலை வினையைக் கூரு தொழிந்தார் என்பது கருத்து.) சாத்தன் யாழெழுஉக என்புழி வியங்கோள் உயர்திணை

fມຄໍo] சொல்லதிகாரம் 2-dist
மாறு முன்னுணர்த்தப்படுதலானும், அன்னமரபின் வினைபற்றி வரும் வியங்கோள் எவற்பொருண்மைத்தாகலின் ஏயதுணர்ந்து செய்யுமுயர்திணை சுட்டியல்லது பெரும்பான்மையும் வாாாமை யான் ஆண்டன்னமாபின் வினையாற் பாலுணர்தல் ஒருதலையன் முகலானும், பெயரெச்சத்திற்கு முடிவாகிய பெயரும் வினையெச்ச முஞ் சிறுபான்மை பொதுவினைகொண்டவழியல்லது தத்தமரபின் வினை கொண்டவழி அவ்வினையே பால் விளக்கலான் ஆண்டெச்சம் பால் விளக்கல் வேண்டாமையானும், அவை யொழித்துப் பலர் வரை கிளவியே விதந்து கூறினர். இருவகை யெச்சத்தானும் வியங்கோளானுஞ் சிறுபான்மை உயர்கிணைப்பாருேன்றல் ஒன் றென முடித்தலென்பதனுற் கொள்க.
நிகழ்காலத்துப் பிறசொல்லை நீக்குதற்குப் பலர்வரைகிளவி யென்முர்,
பன்மைவிரவுப்பெயரை நீக்குதற்கு நிகழுஉகின்ற வென் முர்.
மேல் விரவுப்பெயர் தத்தமரபின் வினையோடல்லது பாறெரிபிலவென்முர் , இனி அவற்றனன்றிப் பொதுவினை யானும் பாறெரிய நிற்குமென்பது உணர்த்தியவாறு. அஃதேல்,
சாத்தன் புற்றின்னும், சாத்தி கன்றீனும், எனச் செய்யுமென் னுஞ் சொல்லான் அஃறிணைப்பாலுங் தோன்றுதலின், அது கூரு
சுட்டி யல்லது பெரும் பான்மையும் வாராமையின் எழுப்புதல் விணையாற் பாலுணர்த்தல் வேண்டாமையானும் யாழ் எழுப்பிய சாத்தன் வந்தான் என்னும் பெயரெச்சத்துள் வந்தான் என்பதே உயர்திணைப்பாலைக் காட்டுதலின் ஆங்கு எழுப்புதல் பால்காட்ட வேண்டாமையானும், யாழெழுப்பி வந்தான் என்னும் வினையெச் சத்துள் வந்தானென்பதே பால் காட்டுதலின் ஆண்டும் எழுப்புதல் பால் காட்டவேண்டாமையானும் அவை யொழித்துப் பலர்வரை கிளவியே கடறினரென்க.
நிகழ்காலத்துப் பிறசொல்லை நீக்குதற்கென்றது, நிகழ்கால எழுத்துப்பெற்று வருபவைகளே. பன்மை விரவுப்பெயரென்றது கஅஉ-ம் சூத்திரத்திற் கூறும் யானை முதலிய பெயர்களை,

Page 125
25.2 தொல்காப்பியம் GềLuu
ாாயிற் றென்னையெனின் :-எழுஉதலும் அரைத்தலும் அஃறி ணேக்கென்னும் இயைபில்லாதவாறுபோலப் புற்றின்றல் உயர் கிணைக்கு எவ்வாற்ருனு மியைபின்றெனப்படாமையானும், கன் றினும் என்புழி ஈனுமென்னும் வினையானன்றிக் கன்றென்னுஞ் சார்பான் அஃறிணைப்பாமுேன்றுதலானும், ஒருமை வினையான் ஒருவழி அஃறிணைப்பாருேன்றினும் அது சிறுபான்மையாகலா னும், கூரு’ாாயினு ரென்பது. (கக)
கஎச. இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற் பெயரே முறைப்பெயர்க் கிளவி தாமே தானே யெல்லா நீயிர் நீயெனக் கிளந்து சொல்லிய வல்ல பிறவு மாஅங் கன்னவை தோன்றி னவற்றெடுங் கொளலே.
விாவுப்பெயர் பாறெரிய நிற்குமா அறுணர்த்தி, இனி அவை
தம்மை யுணர்த்துவா னெடுத்துக் கொண்டார்.
இதன் போருள் : இயற்பெயர் முதலாக நீ யென்பதிமுக எடுத்துச் சொல்லப்பட்டனவல்லாத அன்னபிறவும் ஆண்டு வரு மாயிற் சொல்லப்பட்டவற்றெடுங் கூட்டுக என்றவாறு.
இயற்பெயராவன சாத்தன் கொற்றன் என வழங்குதற் பயத்தவாய் நிமித்தமின்றிப் பொருளே பற்றி வரும் இடுபெயர். இயற்பெயரெனினும் விரவுப்பெயரெனினு மொக்குமாயின், அவற்றுள் ஒரு சாானவற்றிற்கு அப்பெயர் கொடுத்த தென்னை யெனின் :-அவற்றது சிறப்புநோக்கி அப்பெயர் கொடுத்தார்; பாணியுங் தாளமும் ஒருபொருளவாயினும் இசை நூலார் தாளத் துள் ஒருசாானவற்றிற்குப் பாணி யென்னும் பெயர் கொடுத் தாற்போல வென்டது.
சினைப்பெயராவன பெருங்காலன், முடவன் என அச் சினையுடைமையாகிய நிமித்தம்பற்றி முதன்மேல் வரும் பெயர்.
என்னுமியைபின்மை - சிறிது மியைபின்மை. ஒருமை வினை யான் ஒருவழி அஃறிணைப்பாருேன்றினுமென்றது, குரைக்கும் கறக் கும் முதலிய வினைகளே. உ-ம்: சாத்தன் குரைக்கும். சாத்தி கறக் கும்,

ரியல்) சொல்லதிகாரம் உகடு
சினைமுதற்பெயராவன சீத்தலைச்சாத்தன், கொடும்பு றமருதி எனச் சினைப்பெயரோடு தொடர்ந்துவரு முதற்பெயர். சாத் தன், மருதியென்னு முதற்பெயர் சினைப்பெயரொடு தொடர்ந் தல்லது பொருளுணர்த்தாமையிற் சினைமுதற் பெயராயின. முறைப்பெயராவன தங்தைதாயென முறைபற்றி முறையுடைப் பொருண்மேல் வருவன. முறையாவது பிறவியான் ஒருவனே டொருவற்கு வருமியைபு. அல்லன வைந்துங் தம்மை யுணர்த்தி கின்றவாகலான் தாமென்பது முதலாகிய சொல்லேயாம்.
பிறவுமென்றதனன், மக, குழவி போல்வன கொள்க: இவற்றை உயர்திணைப் பெயரென்றாால் உரையாசிரியரெனின் :- மரபியலுள் -- -MSK MAMM
* மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பு
மவையு மன்ன வப்பா லான (மரபியல்-கச.) எனவும்,
* குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை ‘
(மரபியல்"கக.)
எனவும்,அவை அஃறிணைக்காதல் கூறி,
* குழவியு மகவு மாயிரண் டல்லவை
கிழவ வல்ல மக்கட் கண்ணே " (மரபியல்-உக. )
என வுயர்கிணைக்கு மோதிவைத்தாராகலின், அவை விரவுப் பெயரேயாம்; அதனுன் அது போலியுரை யென்க.
ஒரு நிமித்தத்தான் இரண்டுதிணைப் பொருளு முணர்த்து தலின் விரிவுப்பெயர் பொருடோறு நிமித்தவேறுபாடுடைய பலபொரு ளொருசொலன்மை யறிக. (olo)
(உo) நிமித்தம்-காரணம். அல்லன ஐந்தென்றது, தாம் முத லாகிய சொற்களை. அவை சொல்லாகிய தம்மை உணர்த்தி நின் றனவாதலான் அவ்வச் சொல்லே கொள்ளப்படுமென்பது கருத்து. ஒரு நிமித்தமென்றது - இயற்பெயராதன் முதலிய ஒரு காரணத்தா னிரண்டு திணைப்பொருளையு முணர்த்துதலை. வெவ்வேறு காரண முடைய பலபொரு ளொருசொல்லின் இது வேறுஎனவுணர்க. வாரணம்

Page 126
உக்சு தொல்காப்பியம் (Guu
கண்டு. அவற்றுள்
நான்கே யியற்பெயர் நான்கே சினைப்பெயர் நான்கென மொழிமனர் சினைமுதற் பெயரே முறைப்பெயர்க் கிளவி யிரண்டா கும்மே யேனைப் பெயரே தத்த மரபின.
(இதன் போருள்: மேற்கூறிய விரவுப் பெயருள் இயற் பெயருஞ் சினைப்பெயருஞ் சினைமுதற்பெயரும் ஒரொன்று 15ங் நான்காம் ; முறைப்பெயர் இரண்டாம்; ஒழிந்தன ஐந்து பெய ருங் தத்தமிலக்கணத்தனவாம் என்றவாறு.
தத்தமிலக்கணத்தன வென்றது பொது விலக்கணத்தன வல்ல சிறப்பிலக்கணத்தனவேயா மென்றவாறு. எனவே, அவை ஒரொன்முகி நிற்கு மென்றவாரும். ஈண்டுத் தத்தமென்பது, அங்கிகானவெனப் பொதுமை சுட்டாது, ஒரொன்முய் கின்ற பெய ரைச் சுட்டி நின்றது. தனிப்பெயரைந்தும் விரிப்பெயர் பகி னன்குமாகப் பத்தொன்பதென்றவாரும்.
கூறப்பட்ட பெயரது பாகுபாடாகிய ஒரு பொருணுதலுதல் பற்றி ஒரு சூத்திரமாயிற்று. நான்காய் விரிதலும் இரண்டாய் விரிதலுங் தாமேயாதலுமாகிய பொருள் வேற்றுமையான் மூன்று குத்திாமெனினு மமையும். (2 3)
என்னுஞ் சொல் கோழியும் சங்கும் யானையும் எனப் பல பொருளை யுணர்த்துமாயினும் ஒவ்வொன்றையும் வெவ்வேறு காரணத்தானுணர்த் தும். விரவுப்பெயர் இரண்டுதிணைப் பொருளையும் ஒரேகாரணத்தா னுணர்த்து மென்றபடி, இரண்டு திணைப்பொருளும் சாத்தன் என்ற பெயரைப் பெறுதற்குக் காரணம் வெவ்வேறன்று; இயற்பெயாாத லாகிய ஒன்று என்றபடி, முடவன் என்ற சொல்லின் முடமே இரண்டு திணைப்பெயர்கட்கும் காரணமாம்.
(உக) தத்தமிலக்கணத்தவென்றது, ஒவ்வொன்றும் தன்தன் இலக்கணத்தை உடையவாய் நடக்குமன்றி எல்லாம் ஒரு நிகரவாய இலக்கணம் உடையவல்ல என்றபடி, அங்கிகரன என்றது, ஒன்று போல ஒன்று இலக்கணம் பெறுவதன்று என்றபடி,

ரியல்) சொல்லதிகாரம் S-ásGr
க்எசு. அவைதாம்
பெண்மை யியற்பெய ராண்மையியற்பெயர் பன்மை யியற்பெய ரொருமை யியற்பெயரென் றந் நான் கென்ப வியற்பெயர் நிலையே.
கஎஎ. பெண்மைச் சினைப்பெய ராண்மைச் சினைப்பெயர் பன்மைச் சினைப்பெய ரொருமைச்சினைப்
(பெயரென் றந்நான் கென்ப சினைப்பெயர் நிலையே.
கனஅ. பெண்மை சுட்டிய சினைமுதற் பெயரே யாண்மை சுட்டிய சினைமுதற் பெயரே' பன்மை சுட்டிய சினைமுதற் பெயரே யொருமை சுட்டிய சினைமுதற் பெயரென் றங் நான் கென்ப சினைமுதற் பெயரே.
கஎகூ. பெண்மை முறைப்பெய ராண்மை முறைப்
பெயரென் முயிரண் டென்ப முறைப்பெயர் நிலையே.
இயற்பெயர் முதலிய நான்கன் விரியாகிய பதினுன்கும் இவையென வுணர்த்தியவாறு.
இவற்றிற்கு உதாரணம் முன்னர்க் காட்டுதும்.
இயற்பெயர் முதன்மூன்றும் ஒரொன்று நான்காய் விரித அலும், முறைப்பெயர் இரண்டாதலும், மேலைச் சூத்திரத்தாற் பெறப்பட்டமையான் அங்கான்கும் இரண்டுமாவன இவையென் பது இச்சூத்திரங்கட்குக் கருத்தாகக் கொள்க. இவ்வாறிடர்ப் படாது தொகைச்சொற்களைப் பயனிலையாகக் கொள்ளவே, இச்சூத்திரங்களான். அவை யின்னவென்றலும் இத்துணேயவென் ஹஅலும் பெறப்படுமாகலின், மேலைச் சூத்திரம் வேண்டா வெனின் -அற்றன்று; இவற்முன் விரவுப்பெயர் பத்தொன்ப தென்னும் வரையறை பெறப்படாமையானும், வகுத்துக்கூறல் தக்கிசஆகியாகலானும், அது வேண்டுமென்பது. (உஉ-உடு)

Page 127
உகஅ தொல்காப்பியம் {Guu
கஅo. பெண்மை சுட்டிய வெல்லாப் பெயரு
மொன்றற்கு மொருத்திக்கு மொன்றிய நிலையே?
மேற்கூறிய பகினன்கு பெயரும் இருகிணையும் பற்றிப் பாலுணர்த்திய வெடுத்துக்கொண்டார். அவை பெண்மைப்பெயர் நான்கும், ஆண்மைப்பெயர் நான்கும், பன்மைப்பெயர் மூன்றும், ஒருமைப்பெயர் மூன்றுமாம்.
இதன் போருள்: பெண்மைபற்றி வரும் நான்குபெயரும், அஃறிணைப்பெண் னென்றற்கும் உயர்திணை யொருத்திக்கும்
உரிய என்றவாறு.
அங்கான்குமாவன : பெண்மை யியற்பெயரும், பெண்மைச் சினைப்பெயரும், பெண்மைச் சினைமுதற்பெயரும், பெண்மை
CU (LዖዶቓዶD @ முறைப்பெயருமேயாம்.
உதாரணம் : சாத்தி வந்தது, சாத்தி வந்தாள் எனவும், முடத்தி வந்தது, முடத்தி வந்தாள் எனவும், முடக்கொற்றி வங் தது, முடக்கொற்றி வந்தாள் எனவும், தாய் வந்தது, தாய் வங் தாள் எனவும், அவை முறையானே அஃறிணைப்பெண்மைக்கும், உயர்திணைப் பெண்மைக்கும், உரியவாய் வந்தவாறு கண்டுகொள்க. முடமென்பது சினையது விகாரமாகலிற் சினையாயிற்று.
ஒன்றற்குமெனப் பொதுப்படக் கூறினரேனும், பெண்மை சுட்டிய பெயரென்றமையான் அஃறிணைப்பெண்ணென்றேயாம். இஃது ஆண்மை சுட்டிய வெல்லாப் பெயரும்’ (சொல்-கஅக.) என்புழியு மொக்கும்.
ஒன்றிய நிலையுடையவற்றை ஒன்றிய நிலை யென்முர் (உசு)
(உசு) ஒன்றற்குமெனப் பொதுப்படக் கடறினரேனும் என் றது-ஒன்றற்கு gtao அஃறிணை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது வாய சொல்லாற் கடறியதை, அஃது ஈண்டு ஆணேயொழித்துப் பெண்ணையே காட்டுதல் பெண்மை சுட்டிய பெயரென்றதனுற் பெறப்படுமென்பது.

ரியல்) சொல்லதிகாரம் 2 da
கஅக. ஆண்மை சுட்டிய வெல்லாப் பெயரு
மொன்றற்கு மொருவற்கு மொன்றிய நிலையே.
இதன் போருள்: ஆண்மை பற்றி வரும் நான்குபெயரும், அஃறிணையா ணுென்றற்கும், உயர்கிணை யொருவனுக்கும் உரிய என்றவாறு.
அங்கான்குமாவன : ஆண்மை யியற்பெயரும், ஆண்மைச் சினைப்பெயரும், ஆண்மைச் சினைமுதற்பெயரும், ஆண்மை முறைப்பெயருமேயாம். 8
உதாரனம் : சாத்தன் வந்தது, சாத்தன் வந்தான் என வும்; முடவன் வந்தது, முடவன் வந்தான் எனவும் ; முடக்கொற் றன் வந்தது, முடக்கொற்றன் வந்தான் எனவும்; தங்தை வங் தது, தங்தை வந்தான் எனவும் அவை முறையானே அஃறிணையா னென்றற்கும், உயர்திணையாண்பாற்கும் உரியவாய் வந்தவாறு கண்டுகொள்க. பிறவுமன்ன. (olat)
கஅ உ. பன்மை சுட்டிய வெல்லாப் பெயரு
மொன்றே பலவே யொருவ ரென்னு மென்றிப் பாற்கு மோரன் னவ்வே.
இதன் போருள்: பன்மை சுட்டி வரு மூன்று பெயரும், அஃறிணையொருமையும் அத்திணைப்பன்மையும் உயர்திணை யொரு மையுமெனச் சொல்லப்பட்ட மூன்றுபாற்கும் உரிய என்ற
6)If Id.
அம்மூன்றுமாவன : பன்மையியற்பெயரும், பன்மைச் சினைப்பெயரும், பன்மைச் சினைமுதற்பெயருமாம்.
உதாரணம்: யானை வந்தது, யானை வந்தன, யானை வங் தான், யானை வந்தாள் எனவும்; நெடுங்கழுத்தல் வந்தது, நெடுங் கழுத்தல் வந்தன, நெடுங் கழுத்தல் வந்தான், நெடுங்கழுத்தல் வந்தாள் எனவும்; பெருங்கால் யானை வந்தது, பெருங்கால் யானை வந்தன, பெருங்கால் யானை வந்தான், பெருங்கால் யானை வக்
தாள் எனவும் அவை முறையானே அஃறிணையொருமைக்கும்,

Page 128
Ol2O தொல்காப்பியம் [GLuu
அத்திணைப் பன்மைக்கும், உயர்திணை யொருமைக்கும் உரியவாய்
வந்தவாறு கண்டுகொள்க.
பன்மைக்கேயன்றி ஒருமைக்கு முரியவாய் வருவனவற் நைப் பன்மைப்பெயரென்ற தென்னையெனின்-நன்று சொன் னுய்; பெண்மைப்பெயர் முதலாயினவும் பிறபெயரா லுணர்த்தப் படாத பெண்மை முதலாயினவற்றையு முணர்த்தலானன்றே அப்பெயரவாயின. என்ன? பெண்மை முதலாயின பிறபெயரா லுணர்த்தப்படுமாயின் அப்பெண்மை முதலாயினவற்ருன் அப் பெயர் வரைந்து சுட்டலாகாமையின். பன்மைப்பெயர், ஒருமை யுணர்த்துமாயினும், பிறவாற்ருனுணர்த்தப்படாத பன்மையை ஒருகாலுணர்த்தலின் அப்பன்மையான் அவை வரைந்து சுட் டப்படுதலின் அப்பெயரவாயின. அற்றேனும், பன்மை சுட்டிய
(உஅ) இங்குப் பெண்மைப்பெய ரென்றது - உயர்திணைப் பெண் மைப் பெயரையே யன்றி அஃறிணைப் பெண்மைப் பெயரையும் உணர்த்தி நிற்கும் பெயரை, இப் பெண்மைப் பெயர்கள் உயர் திணைப் பெண்மையே யன்றி, அஃறிணைப் பெண்மையையும் உணர்த் தல்போல ஏனைப் பெண்பாற் பெயர்கள் அஃறிணைப் பெண்மையை யும் உணர்த்தமாட்டா. அதுபற்றியே பிறபெயராலுணர்த்தப்படாத பெண்மை என்ருர், பிறபெயரால் உணர்த்தப்படுமாயின் பெண்மை முதலாயினவற்ருல் அவ் விரவுப்பெயர்கள் வரைந்து சுட்டப்பட மாட்டா என்க. அவள், கங்கை முதலிய பெண்பாற் பெயர்கள் அஃறிணைப் பெண்மையை யுணர்த்தாமை காண்க. எனவே இவை அஃறிணைப் பெண்மை முதலியவற்றையு முணர்த்தலாம் தன்னேடியை பின்மை மீக்கிய விசேடண மடுத்து நின்றனவாம். ஆண்மைப் பெயர் முதலியனவு மன்ன. பெண்மைப் பெயர் என்பதில் பெண்மை என்ற விசேடணம் ஆண்மைப்பெயரினிக்குதற்கு வந்த பிறிதினியைபு நீக்கிய விசேடணமன்று; ஏனைப் பெயர்கள் இருகிணைப் பெண்மையையும் உணர்த்துதற்குரியவல்ல; இவையே இருகிணைப் பெண்மையையு முணர்த்துதற்குரியவென வரைந்து சுட்டிகின்ற தென்றபடி, வரை தல் - எல்லைப்படுத்தல்-உரிமையாக்கல்.
பிறவாற்ருலுணர்த்தப்படாத பன்மை என்றது, பிறசொற்களின் வழியால் உணர்த்தப்படாத பன்மை என்றபடி, அப்பன்மையை இவை ஒருதர முணர்ந்துதலினல் அப்பன்மையால் இவை வரைந்து சுட்டப்படும். எனவே பன்மைப் பெயரென்பது தன்னேடியை பின்மை மீக்கிய விசேடணமடுத்து நின்றதென்பது பெறப்படும்,

fudb] சொல்லதிகாரம் 22 - 5
பெயரென்றமையாற் பன்மையே புணர்த்தல் வேண்டுமெனின்:- அற்றன்று இயைபின்மை நீக்கலும் பிறிதினியைபு நீக்கலுமென விசேடித்தல் இருவகைத்து. வெண்குடைப் பெருவிறல் என்ற வழிச் செங்குடை முதலியவற்றேடு இயைபு நீக்காது வெண் குடையோடு இயைபின்மை மாத்திரை நீக்கி வெண்குடையா னென்பது பட நிற்றலின் அஃதியைபின்மை நீக்கலாம். கருங் குவளை என்றவழிச் செம்மை முதலாயினவற்றேடு இயைபு நீக்கலின், இது பிறிதினியைபு நீக்கலாம். பன்மை சுட்டிய பெயரென்பது, வெண்குடைப் பெருவிறல் என்பதுபோல, ஒருமை யியைபு நீக்காது பன்மை சுட்டுதலோடு இயைபின்மை மாத் திரை நீக்கிப் பன்மை சுட்டுமென்பது பட நின்றது. அதனுன் விசேடிக்குங்காற் பிறிதினியைபு நீக்கல் ஒருதலைய்ன்றென்க. அஃறிணையொருமையும் அத்திணேப்பன்மையும் உயர்திணை யொருமையுமாகிய பலவற்றையும் உணர்த்தலாற் பன்மைசுட்டிய பெயரென்டாரு முளர். அஃதுரையாசிரியர் கருத்தன்மை அவ் வுரையான் விளங்கும்.
கருங்குவளை முதலியன பிறிதினியைபு மீக்குவன. வெண்குடைப் பெருவிறல் முதலியன தன்னேடியைபின்மை நீக்கிய விசேடணம். வெண்குடைப் பெருவிறல் என்புழி வெண்குடையொடுதான் அவ னியைபுடையனென்பதை அவ்விசேடண முணர்த்தித் தன்னேடியை பின்மை நீக்கிய விசேடணமாய் நின்றதன்றி ஏனைக்குடையினியையை மீக்க வந்ததன்று. ஏனைக்குடைகள் அவனுக்கு உளவாயினும் உளவாக லாம் ; இலவாயினும் இலவாகலாம். அது போ ல வே பன்மைப் பெயர் என்புழியும் பன்மையொடுதான் அப்பெயர் இயைபுடைய தென்பதை அவ்விசேடண முணர்த்தித் தன்னேடியைபின்மை மீக்கிய விசேடணமாய் நின்றதன்றி, ஒருமை முதலியவற்றி னியைபை நீக்க வந்ததன்று. ஆதலின் அஃது ஒருமையோடுமியையலாம். ஆயினும் பன்மையொடுதான் அஃது இயைபுடையதென்றபடி,
பெண்மைப் பெயர், ஆண்மைப் பெயர், ஒருமைப் பெயர் என் பன; பெண்மையை உணர்த்துதற்குரிய பெயர், ஆண் மை  ைய உணர்த்துதற்குரிய பெயர், ஒருமையை உணர்த்துதற்குரிய பெயர் என்ற பொருளில் வருமாறு கடறி, பன்மைப்பெயர் என்பதை மாத்தி ரம் பல பாலையு முணர்த்துதற்குரிய பெயர் என்ற பொருளில் ஆசிரி யர் கடறினர் என்றல் பொருந்தாமையின் பல பாலையுமுணர்த்துதலாற் பன்மைப் பெயர் என்று கடறிச் சேனவரையரை மறுப்பார் கருத்

Page 129
2-2-2. தொல்காப்பியம் fĜLJELI
என்றிப்பாற்கு மென்னுமும்மை, இம்மூன்று பாற்கு மென்பது பட நிற்றலின், முற்றும்மை. )e ے۔((
கஅக. ஒருமை சுட்டிய வெல்லாப் பெயரு
மொன்றற்கு மொருவர்க்கு மொன்றிய நிலையே.
இதன் போருள்: ஒருமை சுட்டி வரு மூன்று பெயரும், அஃறிணை யொருமைக்கும், உயர்திணை யொருமைக்கும் உரிய
என்றவாறு.
அம்மூன்றுமாவன: ஒருமையியற்பெயரும், ஒருமைச்சினைப் பெயரும், ஒருமைச்சினைமுதற்பெயருமாம்.
உதாரணம் : கோதை வந்தது, கோதை வந்தான், கோதை வந்தாள் எனவும்; செவியிலி வந்தது, செவியிலி வந்தான், செவி யிலி வந்தாள் எனவும்; கொடும்புறமருதி வந்தது, கொடும்புற மருகி வந்தான், கொடும்புறமருகி வந்தாள் எனவும் அவை முறையானே அஃறிணையொருமைக்கும், உயர்கிணையொருமைக்
கும் வந்தவாறு கண்டுகொள்க.
பெண்மைப் பெயரும் ஆண்மைப் பெயரும் ஒருமை யுணர்த்துமாயினும், இவை பெண்மை ஆண்மையென்னும் வேறுபா டுணர்த்தாது ஒருமையுணர்த்தலான், இவற்றை ஒருன்மப்பெய ரென்றர். (உகூ)
துப் பொருந்தாதென்க. நன்னூலிற் கடறும் பன்மைப்பெயர் வேறு. அஃது உயர்திணைப் பன்மைக்கும் அஃறிணைப் பன்மைக்கும் பொது வாய் வரும். என்றிப்பாற் கும் என்னும் உம்மை எச்சமன்று. முற்றும்மை என்றபடி, இப்பால்-ஒன்று, பல, ஒருவர்.
(உக) உசு-ம் உஎ-ம் சூத்திரங்களிற் கடறிய ஆண்மைப் பெய ரும், பெண்மைப் பெயரும் முறையே உயர்திணை ஆணெருமையை யும் அஃறிணை ஆணுெருமையையும் உயர்திணைப் பெண்மையொருமை யும் அஃறிணைப் பெண்மையொருமையும் உணர்த்துகின்றனவன்றே? இவற்றை ஒருமைப்பெயரென்ற த்ென்னையெனின், இருதிணையி னும் ஆண்மை, பெண்மைப் பகுப்பை உணர்த்தலின் அவற்றை ஆண்மைப்பெயர் பெண்மைப்பெயரென்றும், இவை இருதிணையி

ரியல்) சொல்லதிகாரம் 22 sh
கஅச. தாமென் கிளவி பன்மைக் குரித்தே.
தத்தமரபினவெனப்பட்ட பெயர் பாற்குரியவாய் வருமா
அணர்த்துகின்றர்.
இதன் போருள் : தாமென்னும் பெயர் இருதிணைக்கண்
ணும் பன்மைப்பாற்குரித்து என்றவாறு.
உதாரணம் : தாம் வந்தார், தாம் வந்தன என வரும். (B.C)
கஅடு. தானென் கிளவி யொருமைக் குரித்தே.
இதன் போருள் : தானென்னும் பெயர் இருதிணைக்கண் அணும் ஒருமைப்பாற்குரித்து என்றவாறு.
உதாரணம் : தான் வந்தான், தான் வந்தாள், தான் வங் தது என வரும். (கூக)
க.அசு. எல்லா மென்னும் பெயர்நிலைக் கிளவி
பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே.
இதன் போருள் : எல்லாமென்னும் பெயர் இரண்டு திணைக் கண்ணும் பன்மை குறித்து வரும் என்றவாறு.
வழியென்றது இடம். பொருள் சொன்னிகழ்தற்கிடமாக விற் பல்பொருளைப் பல்வழி' என்றர்.
உதாரணம் : எல்லாம் வந்தேம், எல்லாம் வந்தீர், எல்லாம் வந்தார், எல்லாம் வந்தன என வரும்.
னும் ஆண்மை பெண்மையென்னும் வேறுபாட்டை உணர்த்தாது, ஒருமை என்ற பகுப்பை மாத்திரம் உணர்த்தலின் ஒருமைப் பெயர் என்றுங் கூறினர் என்பது கருத்து. கோதை வந்தது என்பது ஆண் பெண் என்ற பகுப்பின்றி அஃறிணை ஒருமை என்ற பகுப்பை மாத்திரமும், கோதை வந்தான் கோதை வந்தாள் என்பன ஆண் பெண் என்ற பகுப்பை உணர்த்தாது இரண்டும் உயர்திணை யொ ருமை என்ற பகுப்பை மாத்திரமும் உணர்த்தி நின்றன என்றபடி,
(க.உ) பின் விலக்கலின் எல்லாம் வந்தார், எல்லாம் வந்திலர் என் பன இங்கே காட்டவேண்டியதில்லை. அடுத்த சூத்திரத்தில் வரு மென்றதனுற் காட்டினுமமையும்.

Page 130
2-2-F தொல்காப்பியம் Guu
எல்லாமென்னும் பெயர் இரண்டு திணைக்கண்ணும் பன்மை குறித்து வருமென்னது பல்வழியென்றது, மேனியெல்லாம் பசலை யாயிற்று என ஒரு பொருளின் பலவிடங் குறித்து கிற்றலு முடைத் தென்பதூஉம் கோடற்குப் போலும். அஃது எஞ்சாப் பொருட்டாய் வருவதோ ருரிச்சொலென்பாருமுளர், . (ze)
கஅஎ. தன்னு ளுறுத்த பன்மைக் கல்ல துயர்திண் மருங்கி னக்க மில்லை.
இதன் போருள் : எல்லாமென்னுஞ்சொல், உயர்கிணைக்காங் கால், தன்மைப்பன்மைக்கல்லது முன்னிலைப்பன்மைக்கும் படர்க் கைப் பன்மைக்கும் ஆகாது என்றவாறு.
* நெறிதா ழிருங்கூந்த னின்பெண்டி ரெல்லாம்" எனப் படர்க்கைக்கண்ணும் வந்ததாலெனின் :-எழுத்ததிகாரத்துள் * உயர்திணை யாயி னம்மிடை வருமே (எழு-ககூo) எனத் தன்மைக்கேற்ற சாரியை கூறினமையானும், ஈண்டு நியமித்த லானும், அஃகிடவழுவமைதியா மென்பது.
தன்மைச்சொல் அஃறிணைக்கின்மையின், எல்லா மென்பது பொதுமையிற் பிரிந்து தன்னுளுறுத்த பன்மைக்கண் வந்துழி உயர்திணையிற்றுப்பெய ரெனப்படினும், இருதிணைப்பன்மையு முணர்த்துதற் கேற்றுப் பொதுப்பிரியாது நின்றவழி விரவுப் பெயராகற் கிழுக்கின்மை யறிக.
எல்லாப் பார்ப்பாரும் எல்லாச் சான்றரும் எனப் படர்க்கைக் கண் வருதலும் கோடற்குத் தன்னுளுறுத்த பன்மைக் காங்கால் உயர்திணை மருங்கி னல்லதாகாதென மொழிமாற்றி யுாைத்தாரால் உரையாசிரியரெனின்:-படர்க்கைக்கண் வருதல்
மேனி எல்லாம் பசலை என்புழி எல்லாம் என்பது மேனியின் பலவிடத்தைக் குறித்து நின்றது. அம்மேனியெல்லாம் என்பதினுள்ள எல்லாம் என்பதை உரிச்சொல்லாகக் கொள்வாருமுளர்.
(க.க) பொதுமையிற் பிரிந்து என்றது இருதிணைக்கும் பொது வாய் நிற்குந் தன்மையிற் பிரிந்து என்றபடி,

fubl சொல்லதிகாரம் உஉடு
இடவழுவமைதியென்றவழிப்படு மிழுக்கின்மையானும், *தன் மைச் சொல்லே யஃறிணைக் கிளவி (சொல்+சB.) எனவும், * யான் யாம் நாமென வரூஉம் பெயர் (சொல்-கசுஉ.) எனவும் பிருண்டுமோதியவற்றல், தன்மைச்சொல் அஃறிணைக்கின்மை பெறப்படுதலின் ஈண்டுக் கூறல் வேண்டாமையானும், எழுத் ததிகாரத்துள் உயர்திணை யாயி னம்மிடை வருமே எனத் தன்மைக்குரிய சாரியையே கூறலானும், அது போலியுரை யென்க.
frr:ଗଞt(ତ ஆக்கம் பெருக்கம். பெருக்கமில்லையெனவே, சிறு பான்மை ஏனையிடத்திற்கு முரித்தாமென்பாருமுளர். (B.E.)
கஅ.அ. யிேர் நீயென வரூஉங் கிளவி
பாறெரி பிலவே யுடன்மொழிப் பொருள.
இதன் போருள்: நீயிர் நீயென்னு மிரண்டு பெயர்ச் சொல்லும் திணைப்பகுதி தெரிய நில்லா; இருகிணையு முடன் ருேன்றும் பொருள என்றவாறு.
உடன்மொழிப் பொருள வென்றது, இருகிணைப் பொரு ளூம் ஒருங்குவரத் தோன்று மென்றவாறு. பிரித்தொருதிணை
விளக்கா வென்றவாறு.
உதாரணம் : நீயிர் வந்தீர், நீ வந்தாய் என இருகிணைக் கும் பொதுவாய் நின்றவாறு கண்டு கொள்க.
இருதிணைக்குமுரிய பெயரெல்லாங் தத்தமரபின் வினை யொடு வந்து திணை விளக்குமன்றே ; இவற்றிற்கு அன்ன வினையின்மையின் ஒருவாற்றுனுங் திணை விளக்காமையின், * பாறெரி பிலவே யுடன்மொழிப் பொருள* வென்முர். (கூச)
(க.க) பொதுமையிற் பிரிந்து உயர்திணைக் கண் வந்துழி, :68תT6OכLמ பிடத்திற்கே உரியதாகும்; ஏனையிடத்திற்கு வராது என்பது இச்சூத் திரக் கருத்து. எனவே பொதுமையிற் பிரியாது நின்றவழி இரு தி%ணக்கும் பொதுவாகும் என்பது கருத்து,
29 -

Page 131
2.23r தொல்காப்பியம் (Guus
கஅக. அவற்றுள்
ெேயன் கிளவி யொருமைக் குரித்தே.
இதன் போருள்:மேற்சொல்லப்பட்ட இரண்டு பெயருள் ெேயன்னும் பெயர் ஒருமைக்குரித்து என்றவாறு.
ஒருமையாவது, ஒருவன், ஒருத்தி, ஒன்றென்பனவற்றிற் கெல்லாம் பொதுவாகிய ஒருமை.
உதாரணம்: நீ வந்தாய் என வந்தவாறுகண்டுகொள்க. (கூடு) ககூo. ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே.
இதன் போருள் ! நீயிரென்னும் பெயர் பன்மைக் குரித்து என்றவாறு.
பன்மையாவது பல்லோர்க்கும் பலவற்றிற்கும் பொதுவா கிய பன்மை.
உதாரணம் : நீயிர் வந்தீர் என வந்தவாறு கண்டுகொள்க.
* எல்லாம் நீயிர் நீ’ (சொல்-கனச.) எனவோகியவாறன்றி, ஒருமை பன்மையென்னும் முறைபற்றி ஈண்டு நீ யென்பதனை முற்கூறினர். அன்றி, முந்துமொழிந்ததன்றலைதடுமாற்றமென் லுங் தந்திாவுத்தி யெனினுமமையும்.
நீயிர் நீயென இருதிணையைம்பாலுள் ஒன்றனை வரைந் துணர்த்தாவாயினும், ஒருமை பன்மையென்னும் பொருள் வேறுபாடுடையவென வரையறைப்படுவழி, வரையறுத்த 6) lit. A. (PL3)
ககூக, ஒருவ ரென்னும் பெயர்நிலைக் கிளவி யிருபாற்கு முரித்தே தெரியுங் காலை.
இதன் போருள் மேல் இன்றிவசென்னு மெண்ணியற் பெயரென்ருேதப்பட்டவற்றுள், ஒருவரென்னும் பெயர்ச்சொல், உயர்திணை முப்பாலுள் ஒருபால் விளக்காது, ஒருவன் ஒருத்தி யென்னும் இருபாற்கும் பொதுவாய் கிற்கும் என்றவாறு.

ரியல்) சொல்லதிகாரம் 922 GT
உதாரணம் : ஒருவர் வந்தார் எனப் பொதுவாய் நின்ற வாறு கண்டுகொள்க.
இருபாற்குமெனப் பொதுப்படக் கூறினரேனும், ஒருவ ரென்னும் ஒருமைப்பெயரா னுணர்த்த்ப்படுதற்கேற்பன ஒரு வன் ஒருத்தியென்பனவேயாகலான், அவையே கொள்ளப்படும்.
உயர்திணை யொருமைப்பால் இரண்டென்றறியப்பட்டமை யான், இருபாற்கு முரித்தென்னுமும்மை முற்றும்மை, உயர் கிணைப் பெயராயினும், பாலுணர்த்தாமையும் முன்னத்தா ணுணர்த்தலும் இதற்குமொக்கு மாகலின், ஈண்டுக் கூறினரென் է.151o (B.எ) ககூஉ. தன்மை சுட்டிற் பன்மைக் கேற்கும்.
இதன் போருள்: ஒருவரென்னும் பெயாகியல்பு கருகின் அஃது ஒருமைப் பெயராயினும், பல்லோாறியுஞ் சொல்லொடு தொடர்தற்கேற்கும் என்றவாறு.
உதாரணம் : ஒருவர் வந்தார். ஒருவரவர் என வரும். ஒருமைப்பெயர் பன்மை கொள்ளாதாயினும், இது வழு வமைதி யிலக்கணமென்ப தறிவித்தற்குத் தன்மை சுட்டி னென் முர். (B.அ)
ககூB. இன்ன பெயரே யிவையெனல் வேண்டின்
முன்னஞ் சேர்த்தி முறையி னுணர்தல். இதன் போருள் ! நீயிர் நீ ஒருவரென்பனவற்றை இன்ன பாற்பெயரென் றறியலுறின், சொல்லுவான் குறிப்பொடு கூட்டி முறையானுணர்க என்றவாறு. r
(க.எ) பலர்பாற் பெயரை ஒருவர் என்னும் ஒருமைப் இபயர் உணர்த்தமாட்டாமையின் ஒருமையில் வரும் ஒருவனையும் ஒருத்தி அயையுமே உணர்த்து மென்பதாம்.
(க.அ) தன்மை சுட்டின் என்ருர், சொல்லிலுள்ள விகுதியைக் குறிக்கின் பன்மைக் கேற்கும் என்பது தோன்ற. எனவே பொருளே நோக்கின் ஒருமை குறிக்குமென்றபடி தன்மை - சொற்றன்மை,

Page 132
2-2-up தொல்காப்பியம் (பேப
ஒருசாத்தன், ஒருவனனும் ஒருத்தியானும் பலரானும் ஒன்ருனும் பலவானுங் தன்னுழைச் சென்றவழி, ! நீ வந்தாய், நீயிர் வந்தீர்’ என்னுமன்றே; ஆண்டது கேட்டான் இவனின்ன பால் கருதிக் கூறினன் என்ப துணரும். இனி ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுகலாற்றின்’ என்றவழிச் சொல்லுவா னெடு கேட்டான் இவனுெருமை குறித்தானென விளங்கும். பிறவுமன்ன.
இனி இடமுங் காலமும் பற்றிப் பால் விளங்கும் வழியும் அறிந்து கொள்க.
ஏகாரம் தேற்றேகாரம். முறையினுணர்தலென்பது பாதுக்ாவல். (கூக)
ககூ ச. மகடூஉ மருங்கிற் பாறிரி கிளவி
மகடூஉ வியற்கை தொழில்வயி னன. இனி யொருசா ருயர்கிணைப் பெயர்க்கும் விரவுப்பெயர்க்கும் எஞ்சி நின்ற இலக்கணங் கூறுகின்றர்.
(இதன் போருள் : மகடூஉப்பொருண்மைக்கண் பாறிரிந்து வரும் பெண்மகனென்னும் பெயர், வினைகொள்ளுமிடத்து, மகடூஉ விற்குரிய வினைகொள்ளும் என்றவாறு,
உதாரணம் : பெண்மகன் வந்தாள் என வரும். பொருண்மைபற்றி மகடூஉவினை கொள்ளுமோ ஈறுபற்றி ஆடூஉவினை கொள்ளுமோ என்று ஐயுற்றர்க்கு ஐயமகற்றியவாறு. * சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல்’ என்பத னல் தொழில்வயினனவென்றாாகலின், சிறப்பில்லாப் பெயர்வயி னனும் பெண்மகனிவள் என மகடூஉவியற்கையா மென் பதாம். (Fo) (க.க) மீ வந்தாய், நீயிர் வந்தீர், என்பன முன்னிலைப் பெயர்க் கும், ஒருவர் ஒருவரை என்பது ஒருவர் என்னும் பெயர்க்கும் பாலுணர்த்துமாற்றிற்கு உதாரணமாகக் காட்டப்பட்டன. இரண் டும் சொல்லுவான் குறிப்பாற் பாலுணரப்படும் *ன்றபடி, சொல் வானெடு - சொல்லுவானல். ஒருமை குறித்து என்பது ஆடூஉ ஒருமை குறித்து என ஏனையோருரைகளுட் காணப்படுகின்றது. அங்ஙனம் இதன்கண்ணுமிருப்பது நலமே.

fuiu சொல்லதிகாரம் 2-2 do
க கூடு. ஆவோ வாகும் பெயருமா ருளவே
யாயிட னறிதல் செய்யுளுள்ளே.
இதன் போருள் : ஆகாரம் ஒகாரமாய்த் கிரியும் பெயர்களு முள; அத்திரியுமிட மறிக செய்யுளுள் என்றவாறு.
உதாரனம் :
வில்லோன் காலன கழலே தொடியோண் மெல்லடி மேலவுஞ் சிலம்பே கல்லோர் யார்கொ லளியர் தாமே (யாரியர்* கயிருடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற் ருெலிக்கும்) வேய்டாயில் பழுவ முன்னி யோரே ! (குறுங்-எ) எனவும்,
கழனி நல்லூர் மகிழ்நர்க் கென்னிழை * நெகிழப் பருவரல் செப்பா தோயே! (நற்றிணை-60)
எனவும் ஆகாரம் ஒகாரமாய்த் திரிந்தவாறு கண்டுகொள்க.
ஆன், ஆள், ஆர், ஆய் என்னுமீற்றவாகிய பெயரல்லது சேரமான், மலையமான் என்னுங் தொடக்கத்தன அவ்வாறு திரி யாமையின், ‘ ஆயிடனறிதல்' என்ருர், உழாஅன், கிழாஅன் என்பனவோ வெனின் :-அவை ன்னிற்றுப் பெயர் ல மொழிப் புணர்ச்சியான் ே పేషuడా 36 வழி, உழவோன், கிழவோன் எனத் திரியுமாறறிக. (gió)
ககூசு, இறைச்சிப் பொருள்வயிற் செய்யுளுட் கிளக்கு மியற்பெயர்க் கிளவி யுயர்திணை சுட்டா நிலத்துவழி மருங்கிற் ருேரன்ற லான,
(J75) ஒருமொழிப் புணர்ச்சி என்றது விகுதிப் புணர்ச்சியை. விளிமரபிள்கள் இவற்றை ஆணிற்றுக்கு உதாரணமாகக் காட்டிய சேவைரையர் இங்கே அன்னிறு என்று கூறுகின்றர். இதனை நச்சினுர்க்கினியர் அளபெடுத்தால் ஆ, ஒவாகா என்று மறுத்த வின் இடைச்செருகலெனக் கூறல் முடியாது. ஆயினும் நச்சிகுர்க் கினியருக்கு முன் யாராயினும் செருகியிருக்கலாம்,

Page 133
он о தொல்காப்பியம் | Gel ILLI
இதன் போருள் செய்யுளுட் கருப்பொருண்மேற் கிளக் கப்படும் இருகிணைக்குமுரிய பெயர் உயர்திணையுணர்த்தா அவ் வவ் நிலத்துவழி அஃறிணைப் பொருளவாய் வழங்கப்பட்டு வருத லான எனறவாறு.
உதாரணம் :
* கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு
வதுவை பயர்ந்த வன்பறழ்க் குமரி'
மான்புழி, கடுவன், மூலன், குமரியென்பன அஃறிணைப் பொருளவா யல்லது நிலத்து வழி மருங்கிற்முேன்முமையின், உயர்திணை
சுட்டாதவாறு கண்டுகொள்க.
நிலமாவது, முல்லை குறிஞ்சி மருத நெய்தலென்பன.
அஃதேல், இவை உயர்திணை யுணர்த்தாவாயின் அஃறி ணைப் பெயரே யாம் ; ஆகவே, இச்சூத்திரம் வேண்டா பிற வெனின் :-அற்றன்று : கடுவன் மூலனென்பன அன்னிறு ஆண்மையுணர்த்து மன்றே : அஃறிணைப்பெயர் அவ்விற்றன் அப் பொருளுணர்த்தாமையின், அவை விரவுப் பெயரேயாமென்பது.
அலவன், கள்வனென்பனவோ வெனின் :- அவை சாகிப்டெய ரெனப்படுவதல்லது ஆண்மைப் யரெனப்படாவென்க. குமரி யென்பது, வடமொழிச்சிதைவாய் வடமொழிப் பொருளே உண்ர்த்தலின், விரவுப்பெயரேயாம். (#72-)
க கூஎ. தினேயொடு பழகிய பெயரலங் கடையே. "
இதன் போருள் : கருப்பொருளுணர்த்தும் விரவுப்பெயர் உயர்கிணே சுட்டாது அஃறிணை சுட்டுவது, அவ்வத்திணைக்குரிய வாய் வழங்கப்பட்டு வரும் பெயரல்லாத விடத்து என்ஹவாறு.
(ச2) கடுவன், மூலன் என்பன ஈறுபற்றி உயர்திணைக்குரிய பெயராயினும் அஃது அஃறிஃணப் பெயராயே வழங்குமென்றபடி, அலவன் கள்வன் என்பன னகர வீருயினும் சாதிப் பெயராய் நண்டையே உணர்த்தலின் ஆண்மைப் பெயராகா . குமாரீ என்னும் வடமொழி குமரி என மருவிற்று. அதுவும் அம்மொழிக்குரிய உயர் தி%ணப் பொருளையே உணர்த்தலின் உயர் கிணைக் குளித்தாதல் பெறப் படவின் இருதிணைக்கும் பொதுவாகும். ஆயினும் ஈண்டு உயர் திணையை யுணர்த்தாது என்றபடி,

சொல்லதிகாரம் 22 shii. 66
- 彰 எனவே, திணைக்குரியவாய் வழங்கப்பட்டுவரும் பெயர் இருகிணையுஞ் சுட்டிவரு மென்பதாம்.
கிணயொடு பழகிய விரவுப் பெயாவன காளை, விடலை யென்னுங் , தொடக்கத்தன.
உதாரணம் : 'செருமிகு முன்பிற் கூர்வேற் காளை' என வும், திருந்துவேல் விடலையொடு வருமெனத் தாயே’ (அகம்" ககூடு.) எனவும், உயர்திணை சுட்டி வந்தவாறு கண்டுகொள்க. இவை உயர்கிணைப் பொருளன்ருேவெனின் :-ஒரெருத்தையும் காளை விடலை யென்பவாகலின், விரவுப்பெயரெனவே படுமென் Lğbl,
கடுவன், மூலன், குடிரியென்பனவும் கருப்ப்ொருளுணர்த் தலிற் றிணையொடு பழகிய பெயராம் பிறவெனின் -அற்றன்று : விலங்கும் புள்ளுமுதலாகிய பொருள்வழி யெல்லாம் அவற்றிற் குரிய பெயர் சொல்வதல்லது, பொருளுண்டாயினும், இங்கிலத்து இப்பொருள் இப்பெயரால் வழங்கப்படா வென்னும் வரையறை யில்லை. தலைமக்கள் எங்கிலத்து முளராயினும், பாலைநிலத்துக் காளை மீளியென்னும் பெயர் செல்லா மருதநிலத்து ; மருத நிலத்து மகிழ்நன் ஊரனென்னும் பெயர் செல்லா பாலைநிலத்து. அதனுற் பொருள்வகையானன்றி பெயர் தங் கிணைக்குரிமை பூண்டு நிற்றலின், அவற்றைத் திணையொடு பழகிய பெயரென்ற ரென்பது. (சக)
பேயரியல் முற்றிற்று.
(சசு) திணையொடு பழகிய பெயரென்றது அவ்வத் திணைக்குரிய மக்கட்பெயரை, ஒரு நிலத்து மக்கட்பெயர் ஒரு நிலத்து மக்கட் பெயராற் கூறப்படாமையின் பழகிய என்றர்.

Page 134
சு. வினை யி ய ல்
ககூஅ. வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும்.
நிறுத்த முறையானே வினைச்சொல்லாமா றுணர்த்திய வெடுத்துக்கொண்டார். அதனுனிவ்வோத்து வினையியலென்னும் பெயர்த்தாயிற்று.
இதன் போருள்: வினையென்று. சொல்லப்படுவது வேற் றுமையொடு பொருந்தாது ஆராயுங்காற் காலத்தொடு புலப்படும் என்றவாறு.
ஈண்டு வேற்றுமையென்றது உருபை.
உதாரணம் : உண்டான், கரியன் என வேற்றுமை கொள் ளாது காலமொடு தோன்றியவாறு கண்டுகொள்க.
வேற்றுமை கொள்ள ாதென்னுது காலமொடு தோன்று மெனின் தொழினிலையொட்டுக் தொழிற்பெயரும் வினைச்சொல் லாவான் செல்லுமாகலானும், காலமொடு தோன்று மென்னது வேற்றுமை கொள்ளாதெனின் இடைச்சொல்லும் உரிச்சொல் லும் வினைச்சொல்லெனப்படுமாகலானும், அவ்விருதிறமு நீக்கு
ற்கு வேற்றுமை கொள்ளாது காலமொடு தோன்றும்’ என்(?ர். தற்கு A) ഗ്ര
வினைச்சொல்லுள் வெளிப்படக் காலம் விளக்காதனவுமுள. அவையும் ஆராயுங்காற் காலமுடைய வென்றற்கு, கினையுங்காலை’ என்ருர். அவை யிவையென்பது முன்னர்ச் சூத்திரத்தாற் பெறப்படும்.
(க) தொழினிலேயொட்டுங் தொழிற்ப்ெயரென்றது வினையா லணையும் பெயரை. ஒட்டும் - ஒக்கும். (வேற் - சு-ம் சூத்திரநோக்குக.)
தொழிற்பெயரும் என்பதிலுள்ள உம்மை எச்சமன்றி எண்ணன்று.
வெளிப்பட விளக்காதன - குறிப்புவினை.

சொல்ல்திகாரம் 2 fl
உணர்த்தப்படும் வினைச்சொற்கெல்லாம் பொதுவிலக்கண
முணர்த்தியவாறு. (க)
ககூகூ. காலங் தாமே மூன்றென மொழிப.
இதன் போருள் : மேற்றேற்றுவாய் செய்யப்பட்ட காலம் முன்றென்று சொல்லுவர் புலவர் என்றவாறு.
தாமென்பது கட்டுரைச் சுவைபட நின்றது. (2)
உo. இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்ற
வம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளு மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே.
(இதன் போருள் : இறப்பும், நிகழ்வும், எதிர்வும் என்று சொல்லப்படும் அம் மூன்றுகாலமுங் குறிப்புவினையொடும் பொருங் தும் மெய்ங்கிலைமையையுடைய, வினைச்சொல்லானவை தோன்று நெறிக்கண் என்றவாறு.
எனவே, காலமூன்ருவன இறப்பும் நிகழ்வும் எதிர்வு மென்பது உம், வெளிப்படக் காலம் விளக்காதன குறிப்புவினை யென்பது உம், பெற்ரும்.
உணர்த்தப்படும் வினைச்சொற்கெல்லாம் பொதுவிலக்கணம் என் றது - உயர்திணைவினையும் அஃறிணைவினையும் பொதுவினையும் என்று பகுத்து உணர்த்தப்படும் வினைச்சொற்கெல்லாம் பொது விலக்கண மென்றவாறு. பொதுவினைகள் திணேபான் முதலிய வுணர்த்தா வாயினும் காலமுணர்த்தலும், வேற்றுமை கொள்ளாமையுமாகிய இப் பொதுவிலக்கணத்துள் அடங்கு மாதலின் பொது இலக்கண மென்ருர், வினைச்சொற்களின் வகையாகிய உயர்திஃண வினைச் சொற்கும் அஃறிணை வினைச்சொற்கும் பொது வினைச்சொற்கும் உரிய இலக்கணங்களைப் பின் தனித்தனி உணர்த்தலின் அவை அவற் றிற்குச் சிறப்பிலக்கணங்கள் எனப்படும். மூவகை வினைச்சொற்கும் பொது என்பதே கருத்தாதல் ச-ம் குத்திரத்துப் பொதுவகையாற் கடறிய வினைச்சொல்லைச் சிறப்புவகையானுணர்த்திய வெடுத்துக் கொண்டார் எனச் சேனவரையர் கடறுமாற்றனறியப்படும்.
(உ) கட்டுரைச் சுவையென்றது - செய்யுளாக யாக்கப்பட்ட வாக்கியச் சுவையை,
30

Page 135
2. Iga G தால்காப்பியம 663.Or
உதாரணம் : உண்டான், உண்ணுகின்முன், உண்டான் என வரும.
இறப்பாவது தொழிலது. கழிவு. நிகழ்வாவது தொழில் தொடங்கப்பட்டு முற்றுப்பெருத நிலைமை. எதிர்வாவது தொழில் பிறவாமை, தொழிலாவது ,பொருளினது புடை பெயர்ச்சியாக லின், அஃதொருகணநிற்பதல்லது இரண்டுகணநில்லாமையின், நிகழ்ச்சியென்பதொன்று அதற்கில்லையாயினும், உண்டல் கின்றலெனப் பஃருெழிற்ருெகுதியை ஒரு தொழிலாகக் கோட லின், உன்னகின்றன், வாராநின்முன் என நிகழ்ச்சியு முடைத் தாயிற்றென்பது.
வினைக்குறிப்புக் காலமொடு தோன்றுங்கால், பண்டுகரியன், இதுபொழுது கரியன் என இறந்தகாலமும், நிகழ்காலமும் முறையானே பற்றி வருதலும், நாளைக்கரியனும் என எதிர் காலத்து ஆக்கமொடு வருதலும் அறிக.
மெய்ங்கிலையுடைய வென்றது, விளங்கித் தோன்முவாயினும் காலம் வினைக்குறிப்பொடு கோடல் மெய்ம்மையென வலியுறுத்த வாறு (h)
உoக. குறிப்பினும் வினையினு நெறிப்படத் தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொ லெல்லா - - முயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையு மாயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையு மம்மூ வுருபின தோன்ற லாறே. பொதுவகையாற் கூறிய வினைச்சொல்லை சிறப்புவகையா னுணர்த்திய வெடுத்துக்கொண்டார்.
(ii) பல்தொழிற் ருெகுதியை ஒரு தொழிலாகக் கோடலின் என் றது - உண்கின்ருன் என்புழி உண்ணுதலாகிய தொழில் பலதரம் நிகழ்தலின் கழிவதும் எதிர்வதுமாய் நிகழும் அத்தொழிற் ருெகுதியை உண்ணுதலாகிய ஒரு தொழிலாகவே கொள்ளுதலின் என்றபடி, உண்ணுங் தொழிலென்றது வாயை அசைத்து உண்ணுதலை, உண்ண லாகிய ஒரு தொழிலே அத்தொழிலின் தொடக்கம் முதல் முடிவு வரையும் நிகழ்வதாகலின் நிகழ்காலமுங் கொள்ளப்படுமென்பது கருத்து. ஏனையவுமன்ன.

யியல் சொல்லதிகாரம் உகூடு
இதன் போருள் : குறிப்புப் பொருண்மைக்கண்ணுங் தொழிற் பொருண்மைக்கண்ணுந் தோன்றிக் காலத்தொடு வரும் எல்லா வினைச்சொல்லும், உயர்திணைக் குரியனவும் அஃறிணைக் குரியனவும் இரண்டு திணைக்கும் ஒப்பவுரியனவுமென, முன்று
கூற்றனவாம், தோன்று நெறிக்கண் என்றவாறு.
கரியன், செய்யன் என்புழித் தொழின்மை தெற்றென விளங்காது குறித்துக் கொள்ளப்படுதலிற் குறிப்பென்ருரர்.
உதாரணம் : உண்டான், கரியன்; சென்றது, செய்யது ; வந்தனை, வெளியை என வரும்,
* குறிப்பொடுங் கொள்ளும் (சொல்-உo.) என மேற் குறிப்பியைபுபட்டு நிற்றலிற் குறிப்பினும் வினையினும்’ என்றர்.
முன் ஈறுபற்றி உணர்த்தப்படும் வினைச்சொற்களை இஃ. கிறந்தகாலத்திற்குரித்து, இது நிகழ்காலத்திற்குரித்து, இஃ தெகிர்காலத்திற்குரித்து என வழக்கு நோக்கி, உணர்ந்து கொள்க வென்பது விளக்கிய, காலமொடு வரூஉம்' என்ருர்,
வினைச்சொற் கால முணர்த்துங்காற் சிலநெறிப்பாடுடைய வென்பது விளக்கிய, நெறிப்படத் தோன்றி என்றர். நெறிப் பாடாவது அவ்வீற்றுமிசை நிற்கும் எழுத்து வேறுபாடு அவை
(ச) வினையினுங் குறிப்பினும் எனத் தெரிநிலைவினையை முற் கடருது குறிப்பை முற்கடறியதற்குக் காரணம் முதற்குத்திரத்துக் குறிப்பொடும் எனக் குறிப்பு இயைபுபட்டு நிற்றலான் என்றபடி, சிறப்புவகை யென்றது-உயர்திணைவினை, அஃறிணைவினை, பொது வினை எனப் பகுத்து வைத்து உணர்த்தலை.
ஈற்றுமிசை நிற்கு மெழுத்து வேறுபாடென்றது - விகுதிக்குமேல் நிற்கும் எழுத்துக்களின் வேறுபாட்டை, அவையே காலங் காட்டு வன. நன்னூலார் போல இவர் காலங்காட்டுமெழுத்துக்களே இடை நிலை என்று வழங்காது, விகுதிமேல் நிற்கும் எழுத்துக்களென்று. வழங்குவர்.
முன் ஈறுபற்றி உணர்த்தப்படும் வினைச்சொற்களை, இஃது இறங்ககாலத்திற்கு உரித்து இஃது நிகழ்காலத்திற்குரித்து இஃது எதி'

Page 136
2. Ai dr தொல்காப்பியம் [േ
முற்றவுணர்த்தலாகாவாயினும், அவ்வீறுணர்த்தும் வழிச் சிறிய சொல்லுதும். (p)
உOஉ. அவைதாம்
அம்மா மெம்மே மென்னுங் கிளவியு மும்மொடு வரூஉங் கடதற வென்னு மங்காற் கிளவியொ டாயெண் கிளவியும் பன்மை யுரைக்குங் தன்மைச் சொல்லே.
நிறுத்த முறையானே உயர்திணைவினையாமாறுணர்த்துகின் முர். அவை தாம் இருவகைய; தன்மை வினையும் படர்க்கைவினையு மென. தன்மைவினையும் இருவகைத்து ; பன்மைத் தன்மையும் ஒருமைத் தன்மையுமென. தனித்தன்மையும் உளப்பாட்டுத் தன்மையுமெனினு மமையும். இச்சூக்கிரத்தாற் பன்மைத் தன்மை புணர்த்துகின்ருரர்.
(இதன் போருள் மேன் மூவகையவெனப்பட்ட வினைச் சொற்மும், அம் ஆம் எம் எம் என்னுமீற்றவாகிய சொல்லும், உம் மொடு வரூஉங் கடதறவாகிய கும்மும் டும்மும் தும்மும் அறும் மும் என்னுமீற்றவாகிய சொல்லுமென, அவ்வெட்டும் பன்மை யுணர்த்துங் தன்மைச் சொல்லாம் என்றவாறு.
காலத்திற்குரித்து என வழக்குநோக்கி உணர்ந்து கொள்க என்பது விளக்கிய காலமொடு வரூஉம் ' என்ருர் என்று சேனவரையர் கடறி யது அவசியமா? என்று சிலர் வினு நிகழ்த்துவர். வரையறுத்த வற்றைப் பின்னும் வரையறுத்தற்குப் பயன் பிறிதொன்று பெறு தற்கேயாமெனச் சேனவரையர் (விளி-எ-ம் சூ.) கடறுவதை நோக் கின், இஃதும் அவசியமென்பது பெறப்படும். பெற்றதன் பெயர்த் துரை நியமப்பொருட்டு என்பது கொண்டு நச்சினர்க்கினியர் வலி யுறுத்தற்குக் கடறினரென்று கொள்வது பொருந்தாது. என்னை ? க-ம் சூத்திரத்தில் காலமொடு தோன்றும் என்று கூறிய பின் னும் ந.ம் சூத்திரத்தில் குறிப்பிற்குக் காலம் உண்டென்று கடறலே வரையறுத்தற்பயனைக் காட்டும். அதன் மேலும் கடறியதற்குப் பயன் பிறிதொன்று பெறுதலே எனக் கடறியதே பொருத்தமாகும்ாத்லின்.
(டு) பன்மைத் தன்மையை உளப்பாட்டுத் தன்மையை யென்
றும் ஒருமைத் தன்மையைத் தனித்தன்மை யென்றும் உரைப்பினு மமையும்.

பியல்) சொல்லதிகாரம் 275-67;
தனக்கு ஒருமையல்ல தின்மையிற் றன்மைப்பன்மையாவது தன்னெடு பிறரை உளப்படுத்ததேயாம். அவ்வுளப்படுத்தன் மூவகைப்படும்; முன்னின்முரை உளப்படுத்தலும், படர்க்கை யாரை உளப்படுத்தலும், அவ்விருவரையும் ஒருங்குளப்படுத் தலுமென.
அம் ஆம் என்பன முன்னின்முரை உளப்படுக்கும்; தம ாாயவழிப் படர்க்கையாரையும் உளப்படுக்கும். எம் ஏம் என் பன படர்க்கையாரை உளப்படுக்கும். உம்ம்ொடு வரூஉங் கடதற அவ்விருவரையும் ஒருங்குளப்படுத்தலுங் தனித்தனி புளப்படுத் தலு முடைய. , , ,
ஈண்டும் அவைதாமென்பதற்கு முடிபு அவைதாம் இ உ ஐ ஒ (சொல் - கஉO) என்புழி உரைத்தாங் குாைக்க,
அம், ஆம், எம், ஏம் என்பன மூன்று காலமும் பற்றி வரும். உம்மொடு வரூஉங் கடதற எதிர்காலம் பற்றி வரும்,
முன்னின்ற நான்கீறும் இறந்தகாலம் பற்றி வருங்கால், அம்மும் எம்முங் கடதறவென்னு நான்கன்முன் அன்பெற்று வரும். எம் அன் பெற்றும் பெருதும் வரும். ஆம் அன் பெருது வரும்.
உதாரணம் : (5க்கனம் நக்கனெம், உண்டனம் உண்ட னெம், உரைத்தனம் உரைத்தனெம், கின்றனம் கின்றனெம் எனவும்; நக்கனேம் நக்கேம், உண்டனேம் உண்டேம், உரைத்த னேம் உரைத்தேம், கின்றனேம் கின்றேம் எனவும்; நக்காம் உண்டாம், உரைத்தாம் தின்ரும் எனவும் வரும்.
அங்கான்கீறும் ஏனை யெழுத்தின்முன் Bகாரமும் ழகாரமு மொழித்து இன்பெற்று வரும்.
உதாரணம் : அஞ்சினம், அஞ்சினும் ; அஞ்சினெம், அஞ்
சினேம்; உரிஞனம் உரிஞனும் ; உரிஞனெம், உரிஞனேம் என வரும். பிறவெழுத்தோடு மொட்டிக்கொள்க. கலக்கினம்,

Page 137
உக.அ தொல்காப்பியம் [65%or
தெருட்டினம் என்னுங் ெதாடக்கத்தன குற்றுகாவீருகலான் அதுவும் ஏனையெழுத்தேயாம்.
இனி அவை நிகழ்காலம் பற்றி வருங்கால், கில், கின்று என்பனவற்றேடு வரும். கில்லென்பது லகாரம் னகாரமாய் றகாரம் பெற்று நிற்கும்.
உதாரணம் : உண்ணுகின்றனம், உண்கின்றனம் ; உண்ணு. நின்மும், உண்கின்ரும் ; உண்ணுகின்றனெம், உண்கின்றனெம்; உண்ணுகின்றேம், உண்கின்றேம்; உண்ணுநின்றனேம், உண் கின்றனேம் என வரும். ஈண்டு அன்பெற்ற விகற்பம் இறந்த காலத்திற் கூறியவாறே கொள்க.
உண்ணுகிடந்தனம், உண்ணுவிருந்தனம் எனக் கிட இரு என்பனவுஞ் சிறுபான்மை நிகழ்காலத்து வரும்.
நிகழ்காலத்திற்கு உரித்தென்ற நில்லென்பது, உண்ணு நிற்கும், உண்ணுகிற்பல் என வெகிர்காலத்தும் வந்ததா லெனின்:-அற்றன்று : “ பண்டொரு நாள் இச்சோலைக்கண் விளை யாடா நின்றேன் அங்கோத்தொரு தோன்றல் வந்தான் என்ற வழி, அஃகிறந்தகாலத்து நிகழ்வுபற்றி வந்தாற்போல ஆண் டெகிர்காலத்து நிகழ்வுபற்றி வருதலான், ஆண்டும் அது நிகழ் காலத்திற் றீர்ந்தின் றென்க,
அவை எதிர்காலம்பற்றி வருங்காற் பகாமும் வகரமும் பெற்று வரும். வகாமேற்புழிக் குகரமும் உகரமும் அடுத்து நிற்கும். Ab
தன்மை யென்பது ஒருவனுகிய தன்னையே உணர்த்தலின் ஒரு வனுகிய தனக்கு ஒருமை அல்லது இல்லாமையின் என்ருர். எனவே தன்மைப் பன்மையெல்லாம் உளப்பாடென்பது கருத்து. ஏ?னய எழுத்தென்றது மேல் உதாரணத்துக் காட்டிய, க, ட, த, ற அல்லாத வற்றை. உண்ணுகின்றனம், உண்ணுகிடந்தனம், உண்ணுஇருந்த னம் என்பவற்றை நன்னூலுரைகாரர் ஆகின்று, ஆகிடந்து, ஆ விருந்து எனப் பிரிப்பர். சேனவரையர் ஆவைச் சாரியை என்று கருதினர்போலும்.

பியல் சொல்லதிகாரம் 2R-35)
உதாரணம்: உாைப்பம், செல்வம்; உண்குவம், உரிலு வம் என வரும். ஒழிந்த வீற்றேடு மொட்டிக்கொள்க. பாடு கம், செல்கம் என ஏற்புழிச் சிறுபான்மை ககரவொற்றுப் பெறுதலுங் கொள்க.
உம்மொடு வரூஉங் கடதற-உண்கும், உண்டும், வருதும், சேறம் என வரும். உரிதுதும், திருமுதும் என ஏற்புழி உக ாம் பெற்று வரும்.
கும்மீறு, வினைகொண்டு முடிதலின், ஒழிந்த உம்மீற்றின் வேறெனவே படும். டதற வென்பன, எதிர்காலத்திற்குரிய எழுத்தன்மையால், பாலுணர்த்தும் இடைச்சொற்கு உறுப்பாய் வந்தன வெனவே படும். அவற்றை உறுப்பாகவுடைய ஈறு மூன்மும்; அதனன் உம்மென ஒரீமுக வடக்கலாகான்மையின், அங்காற் கிளவியொ டென்முர். (டு)
உOங். கடதற வென்னு
மந்நான் கூர்ந்த குன்றிய லுகரமோ டென்னே னல்லென வரூஉ மேழுங் தன் வினை யுரைக்குங் தன்மைச் சொல்லே.
ன் போருள் : கடதறவென்னு நான்( மெய்யை 莎 (5 த கு யூர்ந்து வருங் குற்றிய லுகரத்தை ஈருகவுடைய சொல்லும்,
இடைச்சொற்கு உறுப்பெழுத் தென்றது, உம்மூர்ந்த ட, த, ற என்னு மெழுத்துக்களே. அவை டும், தும், றும் என்னும் விகுதி இடைச் சொற்களுக்கு உறுப்பாய் நிற்றலின் அவ்வாறு கூறப்பட்டது. டும், தும், றும் என்னும் இவற்றுள் டும் இறந்தகாலமும், ஏனைய இறந்த காலமும் எதிர்காலமும் உணர்த்துமென்பது நன்னூலார் கருத்து. பதவியல் கஅ-ம் சூத்திரம் நோக்குக. கடதறக்கள் முதனிலையை யடுத்து வருங்கால் இறப்பும் ஈற்றினை அடுத்து வருங்கால் எதிர்வும் உணர்த்தும் என்றது கருதத்தக்கது. நக்கனம் உண்டனம் என்பன் போல முதனிலையை அடுத்து வருங்கால் இறப்பும், உண்கும் உண்டும் என ஈற்றினை அடுத்து வருங்கால் எதிர்வும் உணர்த்தும் என்பது அதன் கருத்து. பாடுகம், செல்கம் என்புழிக் ககர ஒற்று எதிர் காலங் காட்டிற்று.

Page 138
20 fee7GƏ தொல்காப்பியம் [6397
என் ஏன் அல்லென்னு மீற்றவாகிய சொல்லுமென அவ்வேழும், ஒருமையுணர்த்துங் தன்மைச் சொல்லாம் என்றவாறு.
குற்றுகா நான்கும், அல்லும், எதிர்காலம்பற்றி வரும். குற்றுகரம், காலவெழுத்துப் பெறுங்கால், உம்மீற்முேடொக் கும். அல்லீறு பகரமும் வகரமும் பெற்று வரும். என் என் என்பன மூன்று காலமும் பற்றி வரும்.
உதாரணம் : உண்கு, உண்டு, வருது, சேறு எனவும்: உரிஆகு, கிருமுகு எனவும்; உண்டனென், உண்ணுகின்றனென், உண்குவென் எனவும்; உண்டேன், உண்ணுகின்றேன், Ο οδοτ பேன் எனவும்; உண்பல், வருவல் எனவும் வரும்.
காலவெழுத்தடுத்தற்கண் எம்மீற்ருேடு என்னிறும், எமீற் ருேடு ஏனிறு மொக்கும். ஆண்டுக் கூறிய விகற்பமெல்லாம் அறிக்தொட்டிக்கொள்க.
குற்றியலுகரமென ஒன்ருகாது நான்காதற்கு முன்னுரைத் தாங் குரைக்க,
எதிர்காலம்பற்றி வழக்குப்பயிற்சியு மில்லாக் குற்றுகரத்தை, அங்ங்னம் வரும் அல்லோடு பின் வையாது, மூன்றுகாலமும் பற்றிப் பயின்று வரும் என் ஏன் என்பனவற்றின் முன் உம் மீற்முேடியைய வைத்தது, செய்கென்பது போலச் செய்குமென் பதூஉங் காண்கும் வந்தேம், என வினைகொண்டு முடியுமென்ப தறிவித்தற்கெனக் கொள்க. (#) (3) குற்றுகரமென்றது - குகாம் முதலிய நான்ற்ேறையும். 5116) எழுத்தென்றது - கால எழுத்தோடு பெறுஞ் சாரியையை. என் ஈறு எம்மீற்றையும் ஏன் ஈறு ஏமீற்றையும் ஒக்கும் என்றது டு-ம் சூத் திர உரையுட் கூறியவாறு இறந்தகாலத்து வருங்கால், க, ட, த, ற முன் அன் பெற்றும் பெருதும் வருதலையும், ஏனை எழுத்தின் முன் இன் பெற்று வருதலையும், ஏனைய காலத்தும் அச்சூத்திர உரை யுட் கடறியவாறே பெறுதலையும். ஆண்டு கடறிய விகற்பமென்றது அச்சூத்திரத்துக் கூறியபடி கால எழுத்துப்பெறும் வேறுபாடுகளை. வழக்குப் பயிற்சியுமில்லா என்பதிலுள்ள உம்மை செய்யுட் பயிற்சியுமில்லா என்பதைக் காட்டுதலின் இரண்டினும் அருகி வரும் என்பது கருத்து. உம்மீற்ருே டியைய வைத்ததென்றது - முதற்குத்திரத்துக் கடறிய கும் முதலிய ஈறுகளோடியைய இச் சூத் திரத்து முன் வைத்தமையை,

யியல்) சொல்லதிகாரம் 2675
உOச. அவற்றுள்
செய்கென் கிளவி வினையொடு முடியினு மவ்விய நிரியா தென்மனர் புலவர்.
இதன் போருள்: மேற்கூறப்பட்ட ஒருமைத் தன்மை வினையேழனுள், செய்கென்னுஞ்சொல் வினையொடு முடியுமாயி லும், முற்றுச்சொல்லாதலிற் றிரியாது என்றவாறு.
உதாரணம் : காண்கு வங்தேன் என வரும்.
செய்கென் கிளவி யவ்வியறிசியா தெனவே, 8 பெயர்த்தனென் முயங்கயான் (குறள் - அச) எனவும், “ தங்கினை சென்மோ? எனவும், மோயின ளுயிர்த்த காலை (அக - டு) எனவும் ஏனை முற்றுச்சொல் வினைகொள்ளுங்கால் அவ்வியறிசியு மென்பதாம். அவை கிரிந்தவழி வினையெச்சமாதல் * வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய (சொல் - சடு எ) என்புழிப் பெறப்படும்.
இருசாானவும் பெயர்கொள்ளாது வினை கொண்டவழிச் செய்கென்கிளவி திரியாதென்றும் ஏனைய கிரியுமென்றுங் கூறிய கருத்தென்னையெனின் :-நன்று சொன்னப் : காண்கு வந்தேன் என்றவழிச் செய்கென் கிளவி வினையெச்சமாய்த் திரிந்ததாயிற் செய்தெனெச்சமாகற் கேலாமையின், செயவெனெச்சமாய்த் திரிந்ததெனல் வேண்டும். வேண்டவே, செயவெனெச்சத்திற்குரிய வினைமுதல் வினையும் பிறவினையும் அது கொள்வான் செல்லும்; வினைமுதல் வினையல்லது கொள்ளாமையிற் செயவெனெச்சமாய்த் திரிந்ததென்றல் பொருந்தாது. பிறிதாறின்மையின், முற்றுச் சொல்லாய் நின்றதெனவே படும். அதனுன் அவ்வியறிfயாதென்மு
ரென்பது. அல்லதூஉம், செய்கென்கிளவி சிறுபான்மையல்லது
(எ) இருசாரனவுமென்றது-வினேயொடு முடியினு முற்ருகும்
செய்கென் கிளவின்யயும் வினையொடு முடியினு முற்றகாத ஏனைய வற்றையும்.
செய்தெனெச்சமாய்த் திரிந்ததெனற் கேலாமைக்குக் காரணம்
எதிர்காலங் காட்டல். பெயர்த்தனென் என்பது முதலியன இறந்த
காலங் காட்டலின் செய்தெனெச்சமாய்த் திரிதற் கேற்புடைத்தாம்
31

Page 139
as dF.2 தொல்காப்பியம் [65%ol
பெயர்கொள்ளாமையின், பெரும்பான்மையாகிய வினைகோடல் அதற்கியல்பேயாம்; ஆகவே, அது கிரிந்து வினை கொள்ளு மெனல் வேண்டாவாம்; அதனுலும் முற்முய் நின்று வினை கொண்டதென்றலே முறைமையென்றுணர்க.
* முற்றுச் சொற்கும் வினேயொடு முடியினு
முற்றுச்சொ லென்னு முறைமையி னிறவா "
என்ருர் பிறருமெனக் கொள்க.
* பெயர்த்தனென்முயங்க' என்னுங் தொடக்கத்தன இறந்த கால முணர்த்தலிற் செய்தெனெச்சமாதற் கேற்புடைமையான், அவற்றைத் திரிபென்ருர்.
முன்னர் எத்திறத் தானும் பெயர்முடி பினவே” என்ப தனுற் பெயரொடு முடிதலெய்துவதனை விலக்கியவாறு. (στ)
உOடு. அன்ஆன் அள்ஆ ளென்னு நான்கு
மொருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே.
தன்மைவினையுணர்த்தி, இனி யுயர்திணைப் படர்க்கை வினை புணர்த்துகின்ருரர்.
இதன் போருள்: அன், ஆன், அள், ஆள், என்னு மீற்றை யுடைய நான்குசொல்லும் உயர்திணை யொருமையுணர்த்தும் படர்க்கைச்சொல்லாம் என்றவாறு.
இவை நான்கீறும் மூன்றுகாலமும்பற்றி வரும்.
உதாரணம் : உண்டனன், உண்ணுகின்றனன், உண்பன் எனவும்; உண்டான், உண்ணுகின்முன், உண்டான் எனவும்:
உண்டனள், உண்ணுகின்றனள், உண்பள் எனவும்; உண்டாள், உண்ணுகின்ருள், உண்பாள் எனவும் வரும்.
என்றபடி, ஏனையவும் அன்ன. முற்றுச்சொற்கும் என்பதற்கு முற் றுச்சொல்லாகிய கும் எனப் பொருள்கொள்க. பெயரொடு முடியுமென விதித்த விதியை இதனுன் விலக்கி வினையொடும் முடியும் என்றபடி

யியல்) சொல்லதிகாரம் 2 FI
காலத்துக்கேற்ற எழுத்துப்பெறுங்கால், அன்னும் அள்ளும் அம்மீற்முேடும், ஆனும் ஆளும் ஆமிற்றேடுமொக்கும். அவ் வேறுபாடெல்லாமறிக் தொட்டிக்கொள்க. )يى{(
உoசு. அர்ஆர் பளன வரூஉ மூன்றும்
பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே.
இதன் போருள்: அர் ஆர் ப என்னுமீற்றையுடையவாய் வருமூன்று சொல்லும் பல்லோரையுணர்த்தும் படர்க்கைச் சொல்லாம் என்றவாறு.
ாகாாவீறு இரண்டும் மூன்றுகாலமும் பற்றி வரும் பகாரம்
எதிர்காலம்பற்றி வரும். 云始 is
உதாரணம் : உண்டனர், உண்ணுநின்றனர், உண்பர் என
வும்; உண்டார், உண்ணுநின்முர், உண்பார் எனவும் ; உண்ப எனவும் வரும்,
அன்னிற்றிற்குரிய காலவெழுத்து அர் ஈற்றிற்கும், ஆனிற் றிற்குரிய காலவெழுத்து ஆரீற்றிற்கு முரிய,
பகாம் உகரம்பெற்றும் பெருதும், உரிதுப, உண்ட என வரும். வருகுப எனச் சிறுபான்மை குகாமும் பெறும். இவ் வேறுபாடு ஏற்புழியறிங் தொட்டிக்கொள்க. (க)
உoஎ. மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை
காலக் கிளவியொடு முடியு மென்ப,
இதன் போருள் : முன்னையனவேயன்றி மாரீற்றுச்சொல் லும் பல்லோர்படர்க்கையை யுணர்த்தும்; அஃது அவைபோலப்
பெயர்கொள்ளாது வினைகொண்டு முடியும் என்றவாறு.
பகாத்திற்குரிய காலவெழுத்து மாரைக் கிளவிக்குமொக்கும்.
(அ) காலத்திற்கு ஏற்ற எழுத்துப் பெறுங்கால் அன்னும், அள் ளும் அம் ஈற்ருெடும், ஆனும், ஆளும், ஆம் ஈற்றெடும் ஒத்தலை டு-ம் குத்திரம் நோக்கி உணர்ந்துகொள்க.

Page 140
2. Pli தொல்காப்பியம் [65%ol
உதாரணம் : எள்ளுமார் வந்தார், கொண்மார் வந்தார் என வரும். குகாம் வந்தவழிக் கண்டுகொள்க.
மாரைக்கிளவி வினையோடல்லது பெயரோடு முடியாமை யின், எச்சமாய்த் திரிந்து வினைகொண்டதெனப்படாமை யறிக.
அஃதேல்,
* டிேன்று பெருகிய திருவிற்
பாடின் மன்னரைப் பாடன்மா ரெவரே " (புறம்-5.எடு) எனவும்,
* காமம் படரட வருந்திய
நோய்மலி வருத்தங் காணன்மா ரெமரே' (நற்-சுச)
எனவும் மாரீற்றுச்சொற் பெயர் கொண்டு வந்தனவாலெனின் :- அவை பாடுவார் காண்பார் என்னும் ஆரீற்று முற்றுச்சொல்லின் எதிர்மறையாய் ஒரு மொழிப்புணர்ச்சியான் மகரம் பெற்று நின் றன. மாரீருரயின், அவை படாதொழிவார், காணுதொழிவார் என ஏவற்பொருண்மை யுணர்த்துமாறில்லை யென்க. (ѣo)
(கo) பாடன்மார் காணன்மார் என்பன பாடாதொழிவாராக காணுதொழிவாராக என வியங்கோளாக வரும் என்பதும், அவற்றிற்கு உடன்பாடாகிய பாடுவார் காணுவார் என்பனவும். பாடுவாராக காணுவாராக என வியங்கோளாக வருமென்பதும் சேனவரையர் கருத்தென்பது மாரீருயின் அவை ஏவற் பொருண்மை உணர்த்துமா றில்லை என்பதன னுணரக்கிடக்கின்றது. இக்கருத்தினை நச்சினர்க் கினியர் உரைநோக்கியுந் தெளிந்துகொள்க.
மாரீற்றைப்பற்றி, இலக்கண விளக்க நூலார் கடறியதாவது :- இனி, வினையொடுமுடியுமென்ற மாரீற்றுச்சொல்லை, " டிேன்றுபெரு கிய திருவிற்-பாடின் மன்னரைப் பாடன்மா ரெமரே', 'படரட வருங் திய-நோய்மலி வருத்தங் காணன்மா ரெமரே " எனப் பெயரோடு முடிந்ததாலெனின், இவை பாடுக காண்க என்னும் வியங்கோட்கு எதிர் மறையாய்ப் பாடாதொழிக, காணுதொழிக என ஏவற்பொருளவாய் நின்றன மாரீறல்லவென்க. அல்லதூஉம் பாடுவார், காண்பார் என் பன சில வியங்கோள் முற்றெனக்கொண்டு அவற்றிற்கு எதிர்மறை யாய்ப் பாடாதொழிவார், கானதொழிவார் என ஏவற்பொருளவாய் நின்றன என்றலுமொன்று. அன்றி மாரீறயின் ஏவற்பொருண் மையை உணர்த்துமாறில்லை என்க. ஏவல் என்றது வியங்கோளை,

ເຕົudb] சொல்லதிகாரம் உசடு
உoஅ. பன்மையு மொருமையும் பாலறி வந்த
வங்கா லைந்து மூன்றுதலை யிட்ட முன்னுறக் கிளந்த வுயர்திணை யவ்வே.
இதன் போருள் : பன்மையும் ஒருமையுமாகிய பாலுணர வந்த இருபத்துமூன்றீற்று வினைச்சொல்லும் முன்னுறக் கிளக்
கப்பட்ட உயர்கிணையுடையன என்றவாறு.
ஈண்டுக் கூறிய படர்க்கைவினையே கிளவியாக்கத்துட் கூறப் பட்டன, அவை வேறல்லவென்பார், முன்னுறக் கிளந்தவென் முர். அதனும் பயன், அன் ஆன் அள் ஆளென்பன ஆண்பால் பெண்பாலுணர்த்துதல் ஈண்டுப் பெறுதலும், னஃகானெற்று முதலாயின படர்க்கைவினைக்கீருய் நின்று பாலுணர்த்துதல் ஆண்டுப் பெறுதலுமாம். அஃதேல், முற்றுப்பெற ஓரிடத்துக் கூறவமையும் ஈரிடத்துக் கூறிப் பயந்ததென்னையெனின் :- பாலுணர்த்தும் இடைச்சொற்பற்றி உயர்திணைப்படர்க்கை வினை யுணர்த்துதல் ஈண்டுக் கூறியதனுற் பயன் ; ஆண்டுக் கூறியதனுற் பயன் வழுக்காத்தற்கு இவற்றைத் தொகுத்திலக்கண வழக் குணர்த்துதலாமென்க. பெயரியனுேக்கிப் பெயரிற் முேன்றும் பாலறி கிளவியும்’ என்முற்போல, வினையியனுேக்கி “ வினையிற் முேன்றும் பாலறி கிளவியு-மயங்கல் கூடா’ என வமையும், ஆண் டுக் கூறல்வேண்டாவெனின் :-அற்றன்று : இருதிணை யைம்பாற் சொல்லுணர்த்தாக்கால், திணைபால்பற்றி வழுவற்கவெனவும் வழிஇயமைகவெனவும் வழுக்காத்த சூத்திரங்களெல்லாவற்ரு) னும் பொருளினிது விளங்காமையானும் வினையுள்ளுங் கிரிபின்றிப்
(கக) படர்க்கைப்பெயரீறு திரிபின்றிப் பாலுணர்த்தாமையைப் புெயரியல் எ-ம் சூத்திர உரை நோக்குக.
வேறல்ல என்றதனற் பயன் என்னெனின் ? ஆண்டுக் கடறிய பாலை ஈண்டுப் பெறுதலும்; ஈண்டுக் கூறிய இடத்தை ஆண்டுப் பெறுதலுமாம்.
அன், ஆன், இர், ஈர் முதலியவற்றில் முதலிலுள்ள அ, ஆ, இ, ஈ முதலியன இடங்குறித்து வந்தனவென்று ஒருவாறு கூறலாமென் பது சிலர் கருத்து. இது பொருத்தமே என்பது எமக்குங் கருத்தே யாம்.

Page 141
፰» ፊ}”dሕr தொல்காப்பியம் ['ജെ
பால் விளக்குதற் சிறப்புடையன படர்க்கைவினையேயாகலானும், அவற்றைப் பிரித்து ஆண்டுக் கூறினரென்பது படர்க்கைப் பெய fறுங் கிரிபின்றிப் பாலுணர்த்தாமையின், இலக்கணவெழுத்தோடு கூருது, எதிரது நோக்கிக் கொள்ள வைத்தா ரென்க.
மூன்று தலையிட்ட வங்காலைந்துமாவன இவையென இனிது * விளங்கப் பன்மையு மொருமையும் பாலறி வந்த' என்றர். ,
இதனுற் பயன், உயர்கிணைவினை மூன்றுதலையிட்ட காலைக் தென்னும் வரையறை. (கக)
உO கூ. அவற்றுள்
பன்மை யுரைக்குக் தன்மைக் கிளவி யெண்ணியன் மருங்கிற் றிரிபவை யுளவே. இதன் போருள் : கூறப்பட்ட இருபத்துமூன்று சொற் களுள், பன்மையுணர்த்துங் தன்மைச்சொல் எண்ணியலும் வழி அஃறிணையையுளப்படுத்துத் திரிவனவுள என்றவாறு,
உதாரணம் : * யானுமென்னெஃகமுஞ் சாறும் ' என வரும்.
தன்மைப்பன்மை வினைச்சொல், உயர்திணை வினையாகலின், உயர்திணையே உளப்படுத்தற்பாலன ; அஃறிணையை உளப்படுத் தல் வழுவாயினும் அமைகவென்பார், கிரிபவையுளவென்முர். அதனன் இச்சூத்திரத்தை முன்னுறக் கிளந்த வுயர்திணை யவ்வே" (சொல்-உOஅ) என்னுஞ் சூத்திரத்தின் பின் வைத்தார்.
கிரியுமென்னுது கிரிபவையுளவென்றதனன், எல்லாங் திரியா சிலவே திரிவன வென்பதாம். (க2)
உகC. யாஅ ரென்னும் வினவின் கிளவி
யத்திணே மருங்கின் முப்பாற்கு முரித்தே.
இதன் போருள் : யாரென்னும் வினப்பொருளை யுணர்த் துஞ்சொல் உயர்திணைமருங்கின் முப்பாற்குமுரித்து என்றவாறு.
(க2) முன்வைப்பின் உயர்திணைய' என்பதனேடு மாறுபடு மாதலின் பின்வைத்தார் என்றபடி,

யியல் சொல்லதிகாரம் 2. APG
உதாரணம்: அவன் யார், அவள் யார், அவர் யார் என @@g
* ஊதைகடட் டுண்ணு முகுபனி யாமத்தெங்
கோதைகட் டுண்ணிய தான்யார்மன்-போதெல்லாங் தாதொடு தாழுந்தார்க் கச்சி வளநாடன் றுதொடு வாராத வண்டு " என்புழி, வண்டுதான் யார் என யாரென்பது அஃறிணைக்கண் ணும் வந்ததாலெனின் :-அது திணைவழுவமைதியெனப்படும்.
இது வினைக்குறிப்பாயினும், பல்லோர் படக்கையுணர்த் தும் ஆரீற்றின் மூன்றுபா லூணர்த்தும் வேறுபாடுடைமை யின், அவற்றெடு வையாது ஈண்டு வைத்தார்.
செய்யு ளின்பநோக்கி அளபெழுந்து நின்றது.
வினவின் கிளவியென அதன்பொரு ளுணர்த்தியவாறு. (கB)
உகக. பாலறி மரபி னம்மூ வீற்று
மாவோ வாகுஞ் செய்யு ளுள்ளே.
இதன் போருள் : பால் விளங்க வருமியல்பையுடைய அம்மூன்றீற்றின்கண்ணும் ஆகாரம் ஒகாரமாகுஞ் செய்யு ளிடத்து என்றவாறு.
பாலறிமரபினென்றதனுல், பாலுணர்த்துதற்கண் கிரிபுடைய ஆமீறு விலக்குண்ணும். மார் சிறுவழக்கிற்முகலானும், மாகா ாம் ஒகாரமாதற்கேலாமையானும், அம்மூவிருவன ஆன் ஆள் ஆர் என்பனவேயாம்.
(கக) அதன் பொருளென்றது, யார் என்றதன் பொருளை என்றபடி,
(கச) பாலுணர்த்துதற்கண் திரிபுடையதென்றதை கஉ-ம் குத் திர அகலவுரையிற் பார்க்க. யானும் என் குதிரையும் செல்வாம் மானின், ஆம் விகுதி அஃறிணையை உளப்படுத்தி அப்பாலையுங் காட்டித்திரியும் என்றபடி,

Page 142
உசஅ தொல்காப்பியம் (வினை
உதாரணம் : 6 வினவிநிற்றந்தோனே ? ? நல்லை மன்னென கேட்உப்பெயர்ந் தோளே (அகம்-உசஅ) பாசிலை, வாடா வள்ளியங் காடிறங் தோரே " (குறுங்-உகசு) என ஆசாம் ஒகாரமாய்த் கிரிந்தவாறு கண்டு கொள்க.
' வந்தோம், சென்ருேம் என வழக்கினுள் வருவனவோ வெனின் :- அவை ஏமீற்றின் சிதைவென மறுக்க. (கச)
உகஉட் ஆயென் கிளவியு மவற்ருெரடு கொள்ளும்.
(இதன்போருள் : முன்னிலையிற்றுள், ஆயென்னுமீறு மேற் கூறப்பட்டன போல ஆகாரம் ஒகாரமாஞ் செய்யுளுள் என்ற @hlil 4Ql.
உதாரணம் : * வங்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப (அகம்-அO) என வரும்.
கூறப்பட்ட நான் கீற்றுத் தொழிற்பெயரும் ஆகாரம் ஒகார மாதல் பெயரியலுட் கொள்ளப்படும்.
ஆயென்கிளவி ஆவோவாவது பெரும்பான்மையும் உயர் திணைக்கண் வந்தவழி யென்பதறிவித்தற்கு, முன்னிலை யதி காரத்துக் கூருது ஈண்டுக் கூறினர்.
அவற்றெடு கொள்ளுமென்றது அவற்றே டொக்குமென்ற 6) It al. (கடு)
உகB. அதுச்செல் வேற்றுமை யுடைமை யானுங்
கண்ணென் வேற்றுமை நிலத்தி னனு மொப்பி னனும் பண்பி னனுமென் றப்பாற் காலங் குறிப்பொடு தோன்றும். இதன் போருள் : ஆரும்வேற்றுமையது உடமைப்பொருட் கண்ணும், ஏழாம்வேற்றுமையது நிலப்பொருட்கண்ணும், ஒப் பின் கண்ணும், பண்பின்கண்ணுமென அப்பகுதிக் காலங் குறிப் பாற் றேன்றும் என்றவாறு.
(கடு) கூறப்பட்ட நான்கு ஈறென்றது, ஆன், ஆள், ஆர், ஆய் என்பவற்றை, தொழிற்பெயர்-வினையாலணையும் பெயர்.

சொல்லதிகாரம் உசக
அப் பகுதிக் காலமாவது அப் பொருட்பகுதிபற்றி வருஞ்
சொல்லகத்துக் காலமாம்.
அப்பகுதிக் காலங் குறிப்பாற் முேன்றுமெனவே அப் பொருள் பற்றி வினைக்குறிப்பு வருமென்றவாரும்,
உடையானது உடைமைத்தன்மையேயன்றி உடைப்பொரு ளும் உடைமையெனப் படுதலின், உடைமையானு மென்பதற்கு உடைப்பொருட்கண்ணுமெனவு முாைக்க, உரைக்கவே, உடைப் பொருட்கண் வருங்கால், உடைப்பொருட் சொல்லாகிய முதனிலை பற்றி வருதலும் பெறப்படும், கருமையனென்பது உடைமைப். பொருளாயடங்கலின், பண்பினுனும் என்புழிக் கரியனென இன்ன னென்பதுபட வருதலே கொள்க. வாளாது உடைமையானும் என்றவழி அன்மையின் (சொல்-உகச) என்பதுபோல அவ் வொருவாய்பாடேபற்றி நிற்கும். இதனை இஃதுடைத்தென்பது பட வரும் எல்லா வாய்பாடுக் தழுவுதற்கு அதுச்சொல் வேற் அறுமை புடைமையானு மென்ருரர். * கண்ணென் வேற்றுமை
நிலத்தி னனு’ மென்பதற்கும் ஈதொக்கும். ஆயின், இஃகிரண்
(கசு) சாத்தன் கச்சை உடையன் என்புழிக் கச்சை உடைமை யாகிய உடைமைத்தன்மையும் உடைமை எனப்படும். சாத்தனுடைய கச்சு என்புழி உடைப்பொருளாய் நிற்கும் கச்சும் உடைமை எனப் படும். இவ்விரண்டனுள் ஈண்டு உடைமை எனப்பட்டது உடைப் பொருளாய்நிற்குங் கச்சு முதலியன. ஆதலின் உடைமையானும் என்ப தற்கு உடைப்பொருட்கண்ணும் என உரைக்க என்பது கருத்து. அவ் வுடைப்பொருட் சொல்லாகிய முதனிலேபற்றி வரும் என்றது, கச்சு என்னும் உடைப்பொருட்சொல்லே பகுதியாக அதன்வழிக் கச்சி னன் எனக் குறிப்பு வினைமுற்றுப் பிறக்கும் என்றபடி, ஏனையவு மன்ன. உடைப்பொருட்கண்ணுமெனவுமுரைக்க என்பதில் உம்மை இல்லாமலிருப்பதே பொருத்தம்.
இன்னன் என வருதல்-கருநிறத்தன் என வருதல், வாளா உடைமையின் என்ருல் அவ்வொரு வாய்பாடேபற்றி வரும் உடை யன் என்ற குறிப்பு வினைமுற்று ஒன்றே கொள்ளப்படும். அவ் வொன்றே கொள்ளாது, ஆரும்வேற்றுமை உடைப்பொருள்பற்றி வரும் வாய்பாடு பலவும் கோடற்கு, அதுச்சொல் வேற்றுமையுடைமை யானு மென்ரு ரென்க. ஈண்டு உடைமை என்றது உடைப்பொ ருளே என்றபடி, நிலத்தினனும் என்பதற்கும் ஈதொக்கும் என்றது,
32 w

Page 143
a Goy தொல்காப்பியம் வினே
டாம் வேற்றுமைப் பொருளாமெனின் :-ஆண்டுடைமை e-CDL நோக்கிய சொல்லாய் வருவதல்லது இரண்டாம் வேற்றுமைப் பொருளெனப்படாது. என்ன? அது செயப்படு பொருண்மைத் தாகலின். அதனுன் உடைமை ஆருவதன்பொருளெனவே படு மென்பது.
உதாரணம் : கச்சினன் கழலினன் எனவும், இல்லத்தன் புறத்தன் எனவும், பொன்னன்னன் புலிபோல்வன் எனவும், கரியன் செய்யன் எனவும் வரும்.
கச்சினன், இல்லத்தான் எனப் பெயருங் குறிப்பாற் காலம் விளக்கலின், அப்பாற் காலங்குறிப்பெர்டு தோன்றுமென்றதனன் வினைக்குறிப்பென்பது பெறுமாறென்னையெனின் :- தொழினிலை யொட்டு மொன்றலங் கடை ? (சொல்-எo) எனத் தொழிற்பெய சல்லன காலங்தோன்ற வென்றமையால், கச்சினன் இல்லத்தா னென்பன காலம் விளக்காமையின், குறிப்பாற் காலம் விளக்குவன வினைக்குறிப்பாதல் பெறுதும். அல்லதூஉம், வினைக்குறிப்பும் காலந்தோன்றுதலை இலக்கணமாகவுடைய வினைச்சொல்லே யாதலின், தெற்றென விளக்காவாயினுங் காலமுடையவெனவே படும். பெயர்க்கு அன்னகோ ரிலக்கணமின்மையின், காலங் தெற்றென விளக்குவனவுளவேற் கொள்வதல்லது, காலம் விளக் காத பெயருங் காலமுடையவென உய்த்துணருமாறில்லை.
வாளா நிலத்தினனும் என்ருல் நிலம் என்னும் ஒரு வாய்பாடே கொள் ளப்படும். இடப்பொருள்பற்றிவரும் எல்லா வாய்பாடும் கொள்ளுதற்கு கண்ணென் வேற்றுமை நிலத்தினனுமென்ருர் என்றபடி,நிலம்-இடம்.
கச்சினன் என்றவிடத்து கச்சையுடையன் என விரிவுபூழி, உடை யன் என்பது ஐ யொடு வருதலின் இரண்டாம் வேற்றுமைப் பொரு ளன்றேவெனின் ? அற்றன்று ; அது செயப்படுபொருள் குறியாது உருபுநோக்கிய சொல்லாய் வந்தவென்க. உருபு நோக்கிய சொல் லென்றது வருமொழியை, உடைமை ஆருவதெனவே, சாத்தன் கச்சினன் என்பதைச் சாத்தன் கச்சினையுடையன் என விரிக்குங் கால் உடைமை சாத்தனேடியைந்து ஆருவதாகும் என்றபடி அங் நுனம் ஆருவதாதலைக் கச்சினன் என்புழி, அன் விகுதியாற் குறிக் கப்படும் சாத்தனே முன்வைத்துச் சாத்தனுடைய கச்சு என மாறிக் கடறிக் காண்க,

யியல் சொல்லதிகாரம் உடுக அதனனுங் குறிப்பாற் காலமுணர்த்துவன விக்னக்குறிப் பே யென்பது பெறப்படுமென்க, 。 。
தன்னினமுடித்த லென்பதனன், ஐயாட்டையன், துணங் கையன் எனச் சிறுபான்மை காலமும் வினைசெய்யிடமும் பற்றி வருவனவுங் கொள்க. (கசு)
உகச. அன்மையி னின்மையி னுண்மையின் வன்மையி
னன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளு மென்ன கிளவியுங் குறிப்பே காலம்.
இதன் பொருள் : அன்மை இன்மை உண்மை வன்மை யென்னும் பொருள்பற்றி வருவனவும், அவைபோல்வன பிற வும், குறிப்புப்பொருண்மையோடு பொருந்தும் எல்லாச்சொல்லுங் காலங் குறிப்பா லுணரப்படும் என்றவாறு.
காலங் குறிப்பா லுணரப்படுமெனவே, இவையும் வினைக் குறிப்பா மென்றவாறு.
உதாரணம் : அல்லன், அல்லள், அல்லர் எனவும்; இலன், இலஸ், இலர் எனவும்; உளன், உளஸ், உளர் எனவும் ; வல்லன், வல்லள், வல்லர் எனவும் வரும், •N
பொதுப்படக் கூறியவதனன், பொருளிலன், பொருளிலஸ், பொருளிலர் என உடைமைக்கு மறுதலையாகிய இன்மையுங் கொள்ளப்படும்.
ஐயாட்டையன் காலம்பற்றி வந்தது. துணங்கையன் வினை செய் யிடம் பற்றி வந்தது. துணங்கைக்கடத்து ஆடுமிடத்தன் என்பது பொருள்,
(கள்) இன்மை உண்மைக்கு மறுதலையும், உடைமைக்கு மறு தலையும் என இருவகைப்படும். ஆதலின், ‘பொதுப்படக் கடறிய தனுன் " என்ருர், ... "
உ-ம்: உண்மைக்கு மறுதலை : சாத்தனிலன்.
உடமைக்கு மறுதலை : சாத்தன் பொருளிலன்,
சாத்தன் உண்மைப்பொருள்; அவனுக்குப் பொருள் உடைமை
யாகும்,

Page 144
2 (52 தொல்காப்பியம் 652.0T
இவை ஒரு வாய்பாடேற்றிப் பிறத்தலின், வேறு கூறினர். பண்போடு இவற்றிடை வேற்றுமையென்னையெனின்:- இன்மை, பொருட்கு மறுதலையாகலின், பொருளின்கட் கிடக்கும் பண்பெனப்படாது. அன்மையும் உண்மையும் பண்பிற்குமொத் தலிற் பண்பெனப்படா. என்ன? குணத்திற்குக் குணமின்மை யின். வன்மை-ஆற்றல்; அதுவுங் குணத்திற்கும் உண்டாகலிற் குணமெனப்படாது ஊறெனின், அது பண்பாயடங்கும். அதனுற் பொருட்கட் கிடந்து தனக்கோர் குணமின்றித் தொழிலின் வேரு?ய குணத்தின் அன்மை முதலாயின வேறெனப்படும். பண் பெனினுங் குணமெனினு மொக்கும். இக் கருத்தேபற்றியன்றே, ஆசிரியர் இன்மையும் உண்மையு முணர்த்துஞ் சொற்களை முடிப்பாராயிற்றென்பது. རང་
சாத்தன் இலன் என்புழி இன்மை சாத்தனகிய பொருளினது இன்மையை உணர்த்தி கிற்றலின் இன்மை பொருட்கு மறுதலையென் ருர், இன்மை பொருளினது இன்மையை (அபாவத்தை) உணர்த்தலின் பொருளின்கட் கிடக்கும் பண்பெனப்படாது. அன்மையும், உண்மை யும் பண்பிற்குமொத்தலிற் பண்பெனப்படா என்றது-அன்மை உண்மைகள் பொருளின் அண்மை உண்மைகளே உணர்த்தி வருதலே யன்றிக் கருமை வெண்மையன்று, வெண்மை. உண்டு எனப் பண்பின் அன்மை உண்மைகளை உணர்த்தியும் வருதலின் குறிப்பு வினைமுற் றன்றிப் பண்பாகா. பண்பாகா என்றது என்னை எனின் ? குணத் திற்குக் குணமில்லை; ஆதலால் என்க,
வன்மை-ஆற்றல்; அதுவும் குணத்திற்கும் உண்டாதலிற் குண மெனப்படாது என்றது சாத்தன் வல்லன் எனப் பொருட்குளதா யதுபோல, அறிவு வல்லது எனக் குணத்திற்கும் வன்மை உளதா தலின் குணமெனப்படாது. என்னே? குணத்திற்குக் குணமின்மை யின் என்றபடி −
ஊறு-பரிசம், அது பண்பாயடங்குமென்றது-நிலம் வலிது என்புழி நிலத்திற்கு வன்மையாகிய பரிசம் குணமாதலின் அது பண்பாயடங்கும் என்றபடி,
பொருட்கட் கிடந்து தனக்கோர் குணமின்றித் தொழிலின் வேரு யது குணம் என்றது குணமாவது பொருளின் கண் உளதாய்த் தனக்கொரு குணமின்றித் தொழிலின் வேரு யது என்றபடி, பொருட் கன்றிக் குணத்திற்குக் குணமில்லை யென்பது தருக்கநூற் றுணி பாதலிற் தனக்கொரு குணமின்றி யென்ருர்,
இன்மையும் உண்மையும் என்னுஞ் சொற்களை முடித்தலை, எழு-சகo-ம் Bஉஉ-ம் சூத்திரங்களை நோக்கி உணர்க.

ເຕົudD சொல்லதிகாரம் உடுங்.
w என்னகிளவியுமென்றது அன்னபிறவு மெனப்பட்டவற் றையேயாகக் கொள்க.
குறிப்பேகாலம் என்றவழிக் குறிப்பென்றது குறிக்கப் படுவதனை.
அன்னபிறவுமென்றதனன், நல்லன், கல்லள், கல்லர்; தீயன் தீயள், தீயர் ; உடையன், உடையள், உடையர் என வித் தொடக் கத்தனவெல்லாங் கொள்க. (கள்) உகடு. பன்மையு மொருமையும் பாலறி வந்த
வன்ன மரபிற் குறிப்பொடு வரூஉங் காலக் கிளவி யுயர்திணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே.
இதன் போருள்: பன்மையும் ஒருமையுமாகிய பால் விளக்கிக் குறிப்புப்பொருண்மையுடையவாய் வரும் வினைச்சொல், மேல்வரு முயர்திணைக்கட் கூறிய தெரிகிலைவினையோடொக்கும்
என்றவாறு.
தெரிநிலைவினையோடொக்தலாவது, உயர்திணை த் தெரிகில வினைக்கோகிய ஈற்றுள் தமக்கேற்பனவற்றேடு வினைக்குறிப்பு வந்தவழி, அவ்வவ்விற்முன் அவ்வப்பாலும் இடமும் விளக்கலாம்.
மேல் வினைக்குறிப்பு இன்னபொருள்பற்றி வருமென்ற தல்லது இன்னவீற்ருன் இன்னபால் விளக்குமென்றிலர்; அத னுன் அஃ தீண்டுக் கூறினர்.
குணம் திரவியங் தோன்றிய பிற்கணத்துத் தோன்றுமென்பது தருக்க நூன் முடிபு. நன்மை தீமை உடைமை என்பன ஒருபொரு ளில், அப்பொருளைக்கண்ட பிற்கணத்தில், (அஃதாவது இரண்டாங் கணத்தில்) தோன்றுவன அல்ல. ஆதலின் அவைகள் பண்பெனப்படா,
கருமையன் என்புழிக் கருமை போல, நன்மை தீமை உடைம்ை என நில்லாது, கரியன் என்பதுபோல நல்லன் தீயன் உடையன் என்றிங்ஙனம் வந்தமையின் அதுச்சொல் வேற்றுமை உடைமையும்
ஆகிா

Page 145
உடுச தொல்காப்பியம் [65%or
கூறப்பட்ட பொருட்கண் வந்தனவாயினும், இல்லை, இல்,
இன்றி என்பன பால் விளக்காமையின், அவற்றை நீக்குதற்குப்
* பன்மையு மொருமையும் பாலறி வந்த வென்முர்,
ஒருபொருட்கட் பலவாய்பாடும் ஒருபொருட்கண் ஒருவாய் பாடும் பற்றி வரும் இருகிறமும் எஞ்சாமற் றழுவுதற்கு,
அன்னமாபின் என்றர்.
தன்மையும் படர்க்கையும் உணர்த்துங் தெரிநிலைவினை யீற்றுட் குறிப்புவினைக்கேற்பன :-அம், ஆம், எம், ஏம், என், ஏன் என் அனுங் தன்மையிருறும், அன், ஆன், அள், ஆள், அர், ஆர் என்னும் படர்க்கையிருறும் எனப் பன்னிரண்டாம்.
உதாரணம் : கரியம், கரியாம், கரியெம், கரியேம், களி யென், கரியேன் எனவும்; கரியன், கரியான், கரியள், கரியாள், கரியர், கரியார் எனவும் அவ்வவ்வீறு அவ்வவ்விடமும் பாலும் விளக்கியவாறு கண்டுகொள்க. ஒழிந்த பொருட்கண்ணு மொட் டிக்கொள்க. W
ஆன், ஆள், ஆர் என்பன நிலப்பொருண்மைக்கண் அல்லது பிறபொருட்கட் பயின்று வாாா.
இன்னும், மேலைக் கிளவியொடு வேறுபாடிலவென்றதனுன் வந்தனன் எனத் தெரிநிலைவிண் தொழின்மை மேற்படத் தொழி லுடைப்பொருள் கீழ்ப்பட முற்முய் நின்றுணர்த்தியவாறுபோல, உடையன் எனக் குறிப்பு வினையும் உடைமைமேற்பட உடை யான் கீழ்ப்பட முற்முய் கின்றுணர்த்துதலுங் கொள்க. வங் தான், உடையான் எனப் பெயராயவழித் தொழிலுடைப் பொரு ளும் உடையானும் மேற்பட்டுத் தோன்றுமா றறிக. இஃது
(கஅ) ஒரு பொருட்கட் பலவாய்பாடு-அதுச்சொல் வேற்றுமை உடைமையானும் என்பது போல்வன. ஒரு பொருட்கண் ஒருவாய் பாடு-அன்மை முதலாயின. நிலப்பொருண்மை என்றது-கண்ணென் வேற்றுமை நிலத்தினனு மென்றதை.
மேற்படல்-பொருள் சிறத்தல். கீழ்ப்படல்-பொருள் சிறவாமை. பெயர்-வினையாலணேயும் பெயர். வந்தான் உடையான் என்பன முற்றய வழிப் பகுதியிற் பொருள் சிறந்துநிற்கும். வினையாலணையும்

ຕົuຄໍb] சொல்லதிகாரம் உடுடு
*அஃறிணை மருங்கின் - மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே? (சொல்-உஉக) என்பதற்கு மொக்கும். (கஅ)
உகசு. அஆ வஎன வரூஉ மிறுதி
யப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை. உயர்திணைவினை யுணர்த்தி, இனி யஃறிணைவினை புணர்த்து கின்றர்
இதன் போருள் அகரமும் ஆகாரமும் வகரவுயிர் மெய்யு மாகிய ஈற்றையுடைய அக்கூற்று மூன்றும் அஃறிணைப் பன்
மைப்படர்க்கையாம் என்றவாறு,
அகரம் மூன்றுகாலமும்பற்றி வரும். ஆகாரம்; எதிர்மறை வினையாய் மூன்றுகாலத்திற்கும் உரித்தாயினும், எதிர்காலத்துப் பயின்று வரும். அகரம், இறந்தகாலம் பற்றி வருங்கால், கடதற வென்னு நான்கன்முன், அன் பெற்றும், பெருதும் வரும். ஏனை யெழுத்தின்முன் ரகார ழகார வெழுத்து இன் பெற்று வரும். யகரத்தின்முன் சிறுபான்மை இன்னேயன்றி அன்பெற்றும் பெருதும் வரும். நிகழ்காலத்தின்கண் நில், கின்றென்பனவற் ருேடு அன்பெற்றும் பெருதும் வரும். எதிர்காலத்தின்கண் பகர வகரத்தோடு அன் பெற்றும் பெருதும் வரும்.
உதாரணம் : தொக்கன தொக்க, உண்டன உண்ட, வங் தன வந்த, சென்றன சென்ற எனவும் ; அஞ்சின எனவும்; போயின போயன போய எனவும்; உண்ணுகின்றன உண்ணு நின்ற, உண்கின்றன. உண்கின்ற எனவும்; உண்பன உண்ப, வருவன வருவ எனவும் வரும். உரிதுவன உரிதுவ என உகரத்தோடு ஏனையெழுத்துப்பேறும் ஏற்றவழிக் கொள்க.
பெயராயின் விகுதியிற் பொருள் சிறந்துகிற்கும். பொருள் சிறந்து நிற்குமிடத்தை எடுத்தும் அயலெழுத்தை நலிந்தும் ஏனையெழுத்துக் களேப் படுத்துங் கடறுக என்பர் சிவஞானமுனிவர். சேனவரையர் வினைமுற்றி னிற்றைப் படுத்துக்ககூறப் பெயராகும் என்பர். ஆதலின் இஃது ஆராயத்தக்கது. i -
(கக) இங்கே உண்குவ என்பதில் வ விகுதியென்று கூறும் ஆசிரியர் உண்குவம் என்பதில் வம் விகுதியென்று கூருமையின்

Page 146
2. தொல்காப்பியம் es&sr
ப, செல்வ என்னுங் தொடக்கத்தன. அகாவீருதலும் தலுமுடைய வென்பது கிளவியாக்கத்துட் கூறினும்.
ஆகாரம் காலவெழுத்துப் பெருது, உண்ணு, கின்ன என வரும். வகரம், உண்குவ, கின்குவ என வெகிர்காலத்திற் குளித் தாய்க் குகாமடுத்தும், ஒடுவ, பாடுவ எனக் குகாமடாதும் வரும். உரிலுவ, கிருமுவ என உகரம் பெறுதலும் ஏற்றவழிக் கொள்க. ஒழிந்தவெழுத்தோடும் ஒட்டிக் கொள்க. (ககூ) உகன. ஒன்றன் படர்க்கை தறட வூர்ந்த
குன்றிய லுகரத் திறுதி யாகும்.
(இதன் போருள் : ஒன்றனையுணர்த்தும் படர்க்கைவினையா வது, தறடவென்பனவற்றை ஊர்ந்து நின்ற குற்றியலுகரத்தை ஈருகவுடைய சொல்லாம் என்றவாறு,
தகாவுகரம் மூன்றுகாலத்திற்குமுரித்து. றகரவுகரம் இறந்த காலத்திற்குரித்து. டகரவுகாம் மூன்றுகாலத்திற்குமுரிய வினைக் குறிப்பிற்கல்லது வாாாது. அஃதேல், வினைக்குறிப்புக் கூறும் வழிக் கூருது ஈண்டுக் கூறியதென்னையெனின் :- " அஃறிணை மருங்கின் மேலைக்கிளவியொடு வேறுபாடிலவே' (சொல்-உஉக.) என வினைக்குறிப்புப் பாலுணர்த்துமாறு தெரிநிலைவினையோடு மாட்டெறியப்படுமாகலின், டகரமூர்ந்த குற்றியலுகரம் தெரி நிலைவினைக் கீருகாமையின், மாட்டேற்று வகையாற் பாலுணர்த் துதல் பெறப்படாதாம்; அதனல் ஈண்டு வைத்தார்.
அ எனவும் பிரிக்கலாம் என்பது அவர் கருத்துப்போலும். ஏனை எழுத் துப் பேறு என்றது அன்னே. உரிதுவன என்பது உகரமும் அன் னும் பெறுதல் காண்க. ஒழிந்த எழுத்தென்றது முதனிலையீற்றெழுத் துள் இங்கே எடுத்துக்காட்டியன ஒழிந்தவற்றை.
(உo) டகரமூர்ந்த குற்றியலுகரம் தெரிநிலைவினைக் கீருகாமை யின் மாட்டேற்று வகையாற் பாலுணர்த்துதல் பெறப்படாதாம் ; அதனு னீண்டுவைத்தாரென்றது - ' பன்மையும் ஒருமையும் பாலறி வந்த ’ என்னும் உச-ம் சூத்திரத்தால் ஒருமைபீறு இவை, பன்மை பீறு இவையென விதந்து கூறிய தெரிநிலைவினை விகுதிகளே குறிப்பு வினையினும் வருதலின் அவைபோலக் குறிப்பு வினைக்கும் ஒருமை

யியல்) சொல்லதிகாரம் உடுன்
தகாவுகாம், இறந்தகாலத்து வருங்கால், புக்கது, உண்டது, வந்தது, சென்றது, போயது, உரிஞயது எனக் கடதறவும் யகரமுமாகிய உயிர்மெய்ப்பின் வரும். போனது என னகர உயிர்மெய்ப்பின் வருவதோ வெனின்-அது சான்றேர் செய் யுளுள் வாராமையின், அது சிதைவெனப்படும். நிகழ்காலத்தின் கண், கடவாகின்றது, நடக்கின்றது; உண்ணுகின்றது, உண் கின்றது என, கில், கின்றென்பனவற்ருேடு அகரம் பெற்று வரும். எதிர்காலத்தின்கண், உண்பது, செல்வது எனப் பகர வகாம் பெற்று வரும்.
றகரவுகரம், புக்கன்று, உண்டன்று, வந்தன்று, சென்றன்று எனக் கடதறவென்பனவற்றின்முன் அன்பெற்று வரும். கூயின்று, கூயிற்று; போயின்று, போயிற்று என ஏனையெழுத் தின்முன் இன் பெற்று வரும். ஆண்டு இன்னின் னகரங் கிரிக் !துக் கிரியாதும் வருதல் கொள்க. வங்கின் றென்பதோ வெனின் :-அஃது எகிர்மறுத்தலை யுணர்த்துதற்கு வந்த இல்லி னது லகரம் னகரமாய்த் கிரிந்த எதிர்மறைவினையென மறுக்க, அஃ தெதிர்மறையாதல், வங்கில, வங்கிலன், வந்திலள், வந்கிலர் என வரும் ஏனைப் பாற்சொல்லா னறிக.
டகசவுகரம் குண்டுகட்டு, குறுந்தாட்டு, என வரும். (உC) உக அ. பன்மையு மொருமையும் பாலறி வந்த
வம்மூ விரண்டு மஃறிணை யவ்வே.
இதன் போருள் : பன்மையும் ஒருமையுமாகிய பாலறிய வந்த அவ்வாறீற்றுச்சொல்லும் அஃறிணையனவாம் என்றவாறு.
பன்மையு மொருமையும் பாலறிவந்தவென்பதற்கு முன் னுரைத்தாங் குரைக்க. பன்மை கொள்கவென மாட்டெறிகின்றவர் டுகரத்தையும் அஃறி ணைக் குறிப்பு வினைச் சூத்திரத்துட் கூறிவிட்டுப் பின் மாட்டெறிந்தால், டுகரம் தெரிநிலை வினைக்கின்மையின், டுகரம் ஒருமைப்பாலுணர்த் துமோ, பன்மைப்பாலுணர்த்துமோ என ஐயம் வருமாதலின் அக் குறிப்பு வினேச் சூத்திரத்தோடு வையாது, அஃறிணைத் தெரிநிலை வினை முற்று ஒருமைப்பா லுணர்த் துமிச் சூத்திரத்தோடு வைத்தாரென்பது கருத்து. போனது-போயினது என்பதன் சிதைவு போயின்று
கனத் திரியாதும் போயிற்று எனத் திரிந்தும் வந்தது என்க,
33

Page 147
உடுஅ தொல்காப்பியம் [ങ്
இதனுற் பயன், அஃறிணைச்சொல் ஆறே பிறிதில்லையென
வரையறுத்தலெனக் கொள்க. (old)
உக கூ. அத்திணை மருங்கி னிருபாற் கிளவிக்கு
மொக்கு மென்ப வெவனென் வினவே. இதன் போருள் : எவனென்னும் வினச்சொல் மேற் கூறப் பட்ட அஃறிணை யிரண்டுபாற்கும் உரித்தென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு.
உதாரணம் : அஃதெவன், அவையெவன் என வரும். னகாவீருய் இரண்டுபாற்கும் பொதுவாய் வருதலின், இதனை வேறு கூறினர். அஃதேல் நுமக்கிவன் எவனும் என வுயர் திணைக்கண்ணும் வருமாலெனின் :-ஆண்டு அது முறைபற்றி நிற்றலின், அஃறிணைக்கண் வந்ததெனவே படுமென்பது. அஃ தேல், நுமக்கிவனென்னமுறையனும் என்பதல்லது என்ன முறை யாம் என்பது பொருந்தாதெனின் :-என்னமுறை என்பது ஆண்டு முறைமேனில்லாது ஒற்றுமை 16யத்தான் முறையுடை யான்மேனிற்றலின், அமையுமென்க. எவனென்பதோர்பெயரும் உண்டு, அஃதிக்காலத்து என்னென்றும் என்னையென்றும்
நிற்கும். ஈண்டுக் கூறப்பட்டது வினைக்குறிப்புமுற்றென்க. (ә е-)
உஉo. இன்றில வுடைய வென்னுங் கிளவியு
மன்றுடைத் தல்ல வென்னுங் கிளவியும் பண்புகொள் கிளவியுமுள வென் கிளவியும் பண்பி னகிய சினைமுதற் கிளவியு மொப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ யப்பாற் பத்துங் குறிப்பொடு கொள்ளும்.
(உக) அஃறிணைச்சொல் ஆறேயென்பது, விகுதி ஆருதலைக் குறித்தது.
(உஉ) எவன்" என்பது குறிப்புவினைக்கண் எவ்வியல்பினது என்னும் பொருள்பட வந்து காலமுணர்த்தும், விஞப்பெயராயும் வரும் என்று சேனவரையர் முதலியோர் க.அறுவதன்றிப் பரிமே லழகரும், ‘கற்றதனுலாய பயனென்கொல் " என் புழி எவன் என்னும் வினுப்பெயர் என் என மரீஇயிற்று என்று கூறுதல் காண்க,

ໂຕົub] சொல்லதிகாரம் உடுக
இதன் போருள் : இன்று, இலவென்பன முதலாகிய பத்தும் வினைக்குறிப்புச் சொல்லாம் என்றவாறு.
அவற்றுள், இன்று, இல, உடைய, அன்று, உடைத்து, அல்ல, உள என்பன தம்மையுணர்த்தி நின்றன. அல்லன பொரு ளுணர்த்தி நின்றன.
உதாரணம் : இன்று, இல, கோடுடைத்து, கோடுடைய அதுவன்று, அவையல்ல, உள என வரும். ஈண்டும், கோடின்று, கோடில என உடைமைக்கு மறுதலையாய இன்மைபற்றி வரு வனவுங் கொள்க.
உடையவென்பது முதலாயவற்றைச் செய்யுளின்ப நோக்கி, மயக்கங் கூறினர். -
அவ்வேழனையும் பொருள்பற்றியோதாராயினர்; கிளங் தோகியவழியுஞ் சூத்திரஞ் சுருங்குமாகலானென்பது.
உளதென்பது பெருவழக்கிற் றன்மையின், உளவென்பதே கூறினர். அது தன்னினமுடித்தலென்பதனுற் கொள்ளப்படும்.
பண்புகொள்கிளவி-கரிது, கரிய, செய்யது, செய்ய என வரும.
பண்பினகிய சினைமுதற்கிளவி-நெடுஞ்செவித்து, நெடுஞ் செவிய என வரும். பண்படுத்த சினைபற்றியல்லது அவ்வினைக் குறிப்பு நில்லாமையின், பண்பினுகியவெனப் பண்பை முதனிலை பாகக் கூறினர். பெருந்தோளன் என உயர்திணைக்கண்ணும் பண்படுத்துவருதல் ஒன்றெணமுடித்த லென்பதனுற் கொள்க. வேற்றுமைப்பொருள்பற்றி வருங்கால், பிறிதின்கிழமையும் உறுப் பின்கிழமையல்லாத தற்கிழமையும் ஏழாம்வேற்றுமைப் பொருண் மையும் பற்றி அஃறிணைவினைக்குறிப்புப் பயின்று வாராமையின் சினைக்கிழமையே கூறினர். அப்பொருள்பற்றிப் பயிலாதுவருவன
(உக) பொருள்பற்றி என்றது - " அதுச்சொல் வேற்றுமை உடைமையானும் ' என்பதுபோல பொருள்பற்றியோதுதலை, கிளந்து ஒதல்-இன்னதென எடுத்துக்கடறல். அப்பொருள் என்றது பிறிதின் கிழமையும், தற்கிழமையும், ஏழாம் வேற்றுமைப் பொருண்மையும் என்னு மூன்றையும்.

Page 148
OrO தொல்காப்பியம் [66%01
உாையிற் கோடலென்பதனுற் கொள்ளப்படும், சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல்’ என்பதனுற் கொள்ளினு மமையும,
* அறிந்த மாக்கட் டாகுக தில்ல
மெல்விரன் மந்தி குறைகடறுஞ் செம்மற்றே " எனவும,
* அணித்தோ சேய்த்தோ கூறுமி னெமக்கே’ (புறம்-கனக) எனவும் வரும். வடாது' தெனது (புறம்-சு) என்பனவும் ஏழாம் வேற்றுமைப் பொருண்மைக்கண் வந்த வினைக்குறிப்பு; பெயருமாம்.
ஒப்பொடு வரூஉங் கிளவி-பொன்னன்னது, பொன்னன்ன என வரும். ஒப்பொடு வருதலாவது பொருள்பற்றி வருதல்.
வழக்குப்பயிற்சி நோக்கிப் பத்தெனவரையறுத்தவாறு. (உA)
உஉக. பன்மையு மொருமையும் பாலறி வந்த
வன்ன மரபிற் குறிப்பொடு வரூஉங் காலக் கிளவி யஃறிணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே.
இதன் பொருள் : பன்மையும் ஒருமையுமாகிய பால் விளக்கிக் குறிப்புப் பொருள்பற்றி வரும் வினைச்சொல் மேற் கூறப்பட்ட அஃறிணை வினையோடொக்கும் என்றவாறு.
வாய்பாடுபற்றியும் பொருள்பற்றியும் கூறிய இருவகையும் எஞ்சாமற் றழுவுதற்கு அன்னமரபின்’ என்றர்.
ஒத்தலாவது, அஃறிணை வினைக்கோகிய ஈற்றுட் பொருங் துவன வினைக்குறிப்பின்கண் வருங்காலும், அவ்வவ்விற்முன் அவ்வவ் விடமுங் காலமும் விளக்குதல்.
மாக்கட்டு-பிறிதின் கிழமைப் பொருள்பற்றி வந்தது. செம்மற்றுபண்புத் தற்கிழமைபற்றி வந்தது. அணித்து, சேய்த்து ஏழாம் வேற் றுமைப் பொருண்மை பற்றி வந்தன. பொருள்பற்றி வருதல்-ஒப்புப் பொருள் பற்றி வருதல். −
(உச) வாய்பாடுபற்றி வருவன- இன்று, இல" என்பனபோல வருவன. பொருள்பற்றிவருவன- அதுச்சொல் வேற்றுமையுடைமை

யியல் சொல்லதிகாரம் 32, r3
பொருந்துவனவாவன ஆகாரமும் வகா முமொழித்துக் குற்றுகர மூன்றும் அகரமுமாம். அவற்றுட் டகரமூர்ந்த குத் றுகரம் ஒன்றன் படர்க்கை' (சொல்-உகன) என்புழிக் கூறுத லான், ஒழிந்தமூன்றும் ஈண்டுக் கொள்ளப்படும். அவை அப்பால் விளக்குதல் மேற்காட்டப்பட்டனவற்றுட் கண்டு கொள்க. (உச)
உஉஉ முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி யின்மை செப்பல் வேறென் கிளவி செய்ம்மன செய்யுஞ் செய்த வென்னு மம்முறை நின்ற வாயெண் கிளவியும் திரிபுவேறு படுஉஞ் செய்திய வாகி யிருதிணைச் சொற்குமோ ரன்ன வுரிமைய. இதன் போருள் : முன்னிலை முதலாகச் செய்தவென்ப தீமுகக் கூறிய முறையானின்ற எட்டுச்சொல்லும், பொதுமையிற் பிரிந்து ஒருகால் உயர்திணையுணர்த்தியும், ஒருகால் அஃறிணை யுணர்த்தியும், வேறுபடுக்தொழிலையுடையவாய், இருதிணைச் சொல்லாதற்கும் ஒத்தவுரிமைய என்றவாறு.
முன்னிலை வினைச்சொல்லாவது எதிர்முகமாய் கின்றன் தொழிலுணர்த்துவது.
வியங்கோள் எவற்பொருட்டாய் வருவது. வாழ்த்துதன் முதலாகிய பிறபொருளுமுடைத்தாகலின், இக்குறி மிகுதிநோக்கிச் சென்ற குறியென வுணர்க.
வினையெஞ்சுகிளவி வினையை யொழிபாகவுடைய வினை. இன்மை செப்பல் இல்லை, இல் என்பன.
வேறென்பது தன்னை யுணர்த்தி நின்றது.
யானும் " என்பதுபோல வருவன. ஒழிந்த மூன்ருவன-டுக மொழிந்த குற்றுகர மிரண்டும் அகரமும்,
(உடு) இக்குறி என்றது-வியங்கோள் என்ற பெயரை, வினையை ஒழிபாகவுடைய வினையென்றது-வினைச்சொல்லைத் தனக்குமுடிக்குஞ் சொல்லாகவுடைய வினைச்சொல் என்றபடி, தன்னை உணர்த்தி நிற் நல்-சொல்லாகிய தன்னை உணர்த்திகிற்றல்,

Page 149
2-grad தொல்காப்பியம் [ඛ6%or
செய்ம்மனவென்பது மனவிற்று முற்முய் எதிர்காலமுணர்த் தும். செய்யுமென்பது முற்றும் எச்சமுமாகிய இருநிலைமையு முடைத்தாய் உம்மீற்முன் நிகழ்காலமுண்ர்த்தும். செய்தவென் பது அகரவீற்றெச்சமாய் இறந்தகாலமுணர்த்தும்.
செய்ம்மன முதலாகிய மூன்றுவாய்பாட்டானும், அவ்வீற்ற வாயக காலமுணாததும உணமன, உணனும, உணட எனனுக தொடக்கத்தன வெல்லாங் தழுவப்பட்டன. அவற்ருன் அவை தழுவப்பட்டவாறென்னையெனின்-எல்லாத்தொழிலுஞ் செய்தல் வேறுபாடாகவின், பொதுவாகிய செய்தல் எல்லாத்தொழிலையும் அகப்படுத்து கிற்கும்; அதனுன் அவற்றுன் அவை தழுவப்படு மென்க. அவை பொதுவுஞ் சிறப்புமில்லவேல், என் செய்யா நின்முன் என்று வினுயவழி, உண்ணு நின்முன் எனச் செப்புதல் இயையாதாமென்க. இது செய்து செய்பு என்பனவற்றிற்கு மொக்கும்.
அஃதேல், சிலவற்றை ஈற்ருனுணர்த்திச் சிலவற்றை வாய் பாட்டானுணர்த்திய தென்னயெனின் :- அம்மீறும் அன்னிறும் ஐபீறும் முதலாகிய சொற்கள் காலப்பன்மையான் வரும் வாய் பாட்டுப் பன்மையாற் குக்கிரம் பெருகுமென்றஞ்சி, அவற்றை ஈற்றணுணர்த்திக் காலவேறுபாடு இலேசாற்கொள்ள வைத்தார். காலப்பன்மையில்லனவற்றை வாய்பாட்டானு முணர்த்துப, ஈற்ருனு முணர்த்துப.
முற்றுதலும் பலவாய்பாட்டாற் பயின்றுவருதலு முடைமை யான், முன்னிலைவினையை முன் வைத்தார். எவற்பொருண்மை
முன்னிலைவினைக்கண்ணு முண்மையிற் பொருளியைபுடைத்தாக
எல்லாத்தொழிலும் செய்தல் வேறுபாடென்றது, தொழிலெல் லாம் செய்தலின் வேறுபாடே என்பதாம். எனவே நடத்தல் வருதல் முதலிய தொழில்களெல்லாம் செய்தலின் வேறுபாடென்பது கருத்து. சிலவற்றை ஈற்ருனுணர்த்தியதென்றது, அம்மீறு முதலியன வாய் பாட்டானுணர்த்தப்புகின் இறப்பு--நிகழ்வு-எதிர்வு என்னும் கால வேறுபாட்டால் பல வாய்பாடுகளாய் விரியும். அதனுற் சூத்திரம் பெருகும். அதுபற்றி ஈற்ருனுணர்த்தினரென்பது. இலேசு என்றது ச-ம் குத்திரத்து, ' தோன்றிவரும் வினைச்சொல்" என்னது கால

யியல்) சொல்லதிகாரம் 20 lirsi
லானும், இடங்குறித்து முற்முய் வருத லொப்புமையானும், அதன்பின் வியங்கோள் வைத்தார். அதன்பின், முற்முதலொப்பு மையான் இன்மைசெப்பல் வேறென்கிளவி செய்ம்மன வென் பனவற்றை வைத்தன் முறைமையாயினும், முற்றின்கண் வினை யெச்ச முண்மையானும், ஈற்றுப்பன்மையொடு பயின்று வருத லானும், வினையெச்சம் வைத்தார். இன்மைபற்றி வரும் வினை யெச்சமு முண்மையான், அதனுேடியைய இன்மைசெப்பல் வைத்தார். வினைக்குறிப்பாத லொப்புமையானும், செய்ம்மன விற் பயிற்சியுடைமையானும், அதன்பின் வேறென் கிளவி வைத்தார்; முற்ருதலொப்புமையான், அதன்பின் செய்ம்மன வைத்தார். முற்றுநிலைமையுமுடைத்தாகலின், அதன்பின் செய்யுமென்பது வைத்தார். பெயரெச்சமாதலொப்புமையான், அதன்பின் செய்த வென்பது வைத்தார். இவ்வாறியைபுபற்றி வைத்தமையான், * அம்முறை கின்ற வென்றர்.
கிரிபு வேறுபடுஉஞ் செய்தியவாகி யெனவே, வேறு வேறுணர்த்தினல்லது ஒரு சொற் சொல்லுதற்கண் இருதிணையு முணர்த்தாமை பெறுதும். (e. 5િ )
உஉங. அவற்றுள்
முன்னிலைக் கிளவி இ ஐ ஆயென வரூஉ மூன்று மொப்பத் தோன்று மொருவர்க்கு மொன்றற் (கும்.
இதன் போருள் : கூறப்பட்ட விரவுவினைகளுள், முன்னி லைச்சொல், இகரவீறும் ஐகாாவீறும் ஆயிறுமாகிய மூன்றும் ஒருவற்கும் ஒருத்திக்கும் ஒன்றற்கும் ஒப்பச்செல்லும் என்ற
640. w
மொடு வரூஉம் " என்று கடறிய இலேசானென்றபடி, இடங்குறித்து வருதல்-முன்னிலைபோலத் தானும் இடங்குறித்து வருதல். ஈற்றுப் பன்மையொடு பயிறலாவது, பலவீற்ருேடு பயிறல். செய்து, செய்பு orன ஈறு பலவாதல் நோக்குக.

Page 150
à-зr dјР தொல்காப்பியம் [6ਟੈਲ
முன்னிலைக்கிளவி யென்பதற்கு முடிபு அவைதாம் அம்மா மெம்மேம்’ (சொல்-உoஉ) என்புழி "அவைதாம்’ என்பதற் குாைத்தாங் குரைக்க,
இகரம் தடற ஆர்ந்து எதிர்காலம் பற்றி வரும். ஐகாரம் அம் மீற்றிற்குரிய எழுத்துப் பெற்றும், ஆயிறு ஆeற்றிற்குரிய எழுத்துப் பெற்றும், மூன்றுகாலமும் பற்றி வரும்.
உதாரணம் : உரைத்தி, உண்டி, கின்றி எனவும் ; உண் டனை, உண்ணகின்றன, உண்பை எனவும் ; உண்டாய், உண்ணு நின்முய், உண்பாய் எனவும் வரும். ஒழிந்தவெழுத்தோடு மொட்டிக்கொள்க. "ஐயசிறிதென்னையூக்கி (குறிஞ்சிக்கலி-க.)
என இகரம் சிறுபான்மை ககரம் பெற்று வரும்.
உண், கின், கட, கிட என்னுங் தொடக்கத்து முன்னிலை ஒருமை பெறுமாறென்னை யெனின் :-அவை ஆயிமுதல் எச்ச வியலுட் பெறப்படு மென்க. (2-5)
உஉச. இர் ஈர் மின்னென வரூஉ மூன்றும்
பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினுஞ் சொல்லோ ர னைய வென்மனர் புலவர்.
இதன் பொருள் : இர், ஈர், மின்னென்னும் ஈற்றை யுடைய மூன்றுசொல்லும், பல்லோர்கண்ணும் பலவற்றின் கண் அணுஞ் சொல்லுதற்கண், ஒத்தவுரிமைய என்றவாறு.
இர் ஈறு அர் ஈற்றிற்குரிய எழுத்துப் பெற்றும், ஈரீறு ஆரீற்றிற்குரிய எழுத்துப் பெற்றும், மூன்றுகாலமும் பற்றி வரும், மின்னிறு பிறவெழுத்துப் பெருது, ஏற்றவழி உகரம் பெற்று, எதிர்காலம் பற்றி வரும்.
(உசு) ஊக்கி-ஊக்குவாய். ககர ஒற்று-எதிர்காலங் காட்டி வந் தது, கட, வா முதலியன முன்னிலை ஏவல். அவை ஆய்விகுதி குன்றி நின்றனவாதலின் அதற்குரிய ஒருமை உணர்த்தி நின்றன என்றபடி, உண்ணுப் :ொ ராப் என ஒருமை உணர்த்தல் கண்க.

யியல்) சொல்லதிகாரம் உசுடு
O உதாரணம் : உண்டனிச், உண்ணுகின்றனிர், உண்குவிர் எனவும்; உண்டீர், உண்ணுகின்றீர், உண்குவீர் எனவும்; உண் மின், தின்மின், உரிதுமின் எனவும் வரும். ஒழிந்த வெழுத் தோடு மொட்டிக் கொள்க.
முன்னிலைவினைக்குறிப்பு, உயர்கிணைவினைக்குறிப்பிற்கோகிய பொருள்பற்றி ஐகாரமும் ஆயும் இருவும் ஈருமென்னு நான்கீற் ஹவாய், கழலினை, நாட்டை, பொன்னன்னை கரியை எனவும்; கழலினுய், நாட்டாய், பொன்னன்னுய், கரியாய் எனவும்; கழ லினிர், நாட்டினிர், பொன்னன்னிர், கரியிர் எனவும்; கழலினீர், நாட்டினீர், பொன்னன்னீர், கரியீர் எனவும் வரும். ஒழிந்த பொருளோடு மொட்டிக் கொள்க. போறி என இகரவீற்று வினைக்குறிப்பு முண்டாலெனின் :- போன்றனன், போன்முன் என்பனபோல வந்து தெரிநிலை வினையாய் நின்றதென மறுக்க,
அஃறிணை வினைக்குறிப்பும் உயர்திணை வினைக்குறிப்பிற் கோகிய பொருள்பற்றி வருதலின், அவற்றையெடுத்தோகிற் றென்னையெனின் :-அன்மை முதலாயின பொருள் பற்றி வங் தனவெனக் கிளந்தோதலாஞ் சுருக்கத்தனவாகையானும், சினை முதற்கிளவி பண்புமடுத்து வருதல் உயர்கிணை யதிகாரத்துப் பெறப்படாமையானும், அவற்றையோதுவார் ஏனைப்பொருளு முடனுேதினர்.
(உஎ) போறி என்பது சேறி என்பதுபோல நின்ற தெரிநிலை வினைமுற்று. பொருள்பற்றியோதல் வேறு, கிளந்தோதல் வேறு. ஆத லால் இவ்வாக்கியம் அன்மை முதலாயினபொருள்பற்றி வந்தன கிளந்தோதலாஞ் சுருக்கத்தனவாகையானும் என்றிருத்தல் வேண்டும். முதலாயின பொருள்பற்றி வந்தன என்பது முதலாய பொருள்பற்றி வந்தன எனப் பொருள் கொள்ளப்படும். இங்ஙனம் பொருள்பட எழுதுவது சேனவரையர் வழக்காதலை இயற்சொற்றிரிசொல் முத லாயின செய்யுளதிகாரத்து" என்னும் (எச்-கு-டுஎ) வாக்கியத்தானு மறிக. எனவே இவ்வாக்கியப்போக்கு அறியாமையால் என என்பது பின் சேர்க்கப்பட்டது. சுருக்கத்தனவன்மையானும் என்ற பாடம் பொருத்தமில்லே. ஏனெனின்? அது சுருக்கம்பற்றிச் சூத்திரஞ்செய்தார் என்பதற்குக் காரணமாகாமையின், சுருக்கத்தனவாகையானுமென்ற பாடமே பொருத்தமென்பதை, வினை உB-ம் சூத்தி உரையுள் வரும்

Page 151
2_先r分 தொல்காப்பியம் (விக்னி
முன்னிலை வினைக்குறிப்புப் பலவாதலானும், எடுத்தோதா வழிப் படுவதோர் குறைபாடின்மையானும், இவற்றை யுய்த் அணா வைத்தா ரென்பது. அல்லது, எடுத்தோத்தில்வழி உய்த் துணர்வதெனினு மமையும்,
முன்னிலைவினையிற்முன் எதிர்காலம்பற்றி வரும் இகரத் தையும் மின்னையும் முதலும் இறுதியும் வைத்து, மூன்று காலமும்பற்றி வரும் நான்கீற்றையுங் தம்முளியைய இடை வைத்தார். அல்லது, பொருண்மை கருதாது குத்திர யாப்பிற் கேற்ப வைத்தா ரெனினு மமையும். (2 LGT)
உஉடு. எஞ்சிய கிளவி யிடத்தொடு சிவணி
யைம்பாற்கு முரிய தோன்ற லாறே.
இதன் போருள் : முன்னிலை வினையொழித்து ஒழிந்த ஏழுவினைச்சொல்லும் மூன்றிடத்திற்கும் ஐந்துபாற்குமுரிய, தத் தம் பொருட்கண் தோன்றுமிடத்து என்றவாறு.
இவ்வாறு பொதுவகையான் எல்லாவிடத்தோடும் எல்லாப் பாற்கும் உரியவாதலெய்கினவெனினும், முன்னர் விலக்கப்படுவன வொழித்து ஒழிந்த விடமும் பாலும் பற்றி வருமாறு ஈண்டுக்
காட்டப்படும்.
உதாரணம் : அவன் செல்க, அவள் செல்க, அவர் செல்க, அது செல்க, அவை செல்க எனவும்; உழுது வங்தேன், உழுது வந்தேம், உழுது வந்தாய், உழுது வந்தீர், உழுது வந்தான், உழுது வந்தாள், உழுது வந்தார், உழுதுவந்தது, உழுது வந்தன எனவும்; யானில்லை, யாமில்லை, நீயில்லை, நீயி ரில்லை, அவனில்லை, அவளில்லை, அவரில்லை, அதுவில்லை, அவை
* அவ்வேழனையும் பொருள்பற்றி யோதாராயினர், கிளந்தோதிய வழியுஞ் சூத்தியஞ் சுருங்குமாக லான்’ என்பதனனுமறிக. அவற்றை -அஃறிணை வினைக்குறிப்பை. இவற்றை-முன்னிலை வினைமுற்றை. பொருண்மை கருதாதென்றது-காலப் பொருண்மை கருதாதென்றபடி,
(உஅ) முன்னர் என்பது-பின்வரும் விலக்குச் சூத்திரங்களே ; அவை உசு-ம் 50-ம் சூத்திரங்கள்.

சொல்லதிகாரம் 23f GT
யில்லை எனவும்; யான் வேறு, யாம் வேறு, நீ வேறு, நீயிர் வேறு, அவன் வேறு, அவள் வேறு, அவர் வேறு, அது வேறு, அவை வேறு எனவும்; யானுண்மன, யாமுண்மன, மீயுண்மன, நீயிருண்மன, அவனுண்மன, அவளுண்மன, அவருண்மன, அதுவுண்மன, அவையுண்மன எனவும் , யானுண்ணுமுண், யாமுண்ணுமூண், நீயுண்ணுமூண், நீயிருண்ணுமூண், அவ அனுண்ணுமுண், அவளுண்ணுமூண், அவருண்ணுமூண், அஅ வுண்ணுமுண், அவையுண்ணுமூண் எனவும்; அவன் வரும், அவள் வரும், அது வரும், அவை வரும் எனவும்; யானுண்ட ஆண், யாமுண்டவூண், நீயுண்டவூண், நீயிருண்டவூண், அவ அனுண்டவூண், அவளுண்டவூண், அவருண்டவூண், அதுவுண்ட ஆண், அவையுண்டவூண் எனவும் வரும். (உஅ)
உஉசு. அவற்றுள்
முன்னிலை தன்மை யாயீ ரிடத்தொடு மன்ன தாகும் வியங்கோட் கிளவி,
இதன் போருள்: மேல் எஞ்சியகிளவி (சொல்-உஉடு) எனப்பட்ட எழனுள், வியங்கோட்கிளவி, முன்னிலையும் தன்மையு மாகிய இரண்டிடத்தோடு நிலைபெருதாம் என்றவாறு,
ஆயிரிடத்தொடு கொள்ளாதென்னுது மன்னதாகு மென்ற தனன், அவ்விடத்தொடு சிறுபான்மை வருதல் கொள்க. மன்னுதல் பெரும்பான்மையும் நிகழ்தல், சிறுபான்மை வருவன, நீ வாழ்க என்னும் வாழ்த்துதற்பொருண்மைக்கண்ணும், யானு நின்னெடுடனுறைக என்னும் வேண்டிக்கோடற்பொருண்மைக் கண்ணும் வருவனவாம். கடாவுக பாகநின் கால்வ னெடுங்தேர்' என்பதும் வேண்டிக்கோடற் ப்ொருண்மைக்கண் வந்ததாம்.
தன்மைக்கண் ஏவலில்லை. முன்னிலைக்கண் ஏவல் வருவ
துண்டேற் கண்டு கொள்க.
(உக) ஏவலில்லை என்றது-ஏவற்பொருளில் வரும் வியங்கோ ளில்லை என்றபடி. எனவே வாழ்த்துதற் பொருண்மைக்கண்ணும் வேண்டிக் கோடற்பொருட்கண்ணும், முன்னிலைதன்மைகளில் வியங் கோள் வருமென்றபடி,

Page 152
உகர்அ தொல்காப்பியம் [ ର$ଅot
அஃதேல், வியங்கோளிறு கூருராயிற் றென்னையெனின் :- எழுத்தோத்தினுள் ? ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும்? (எழு-உகo) என அகாவிற்றுள் எடுத்தலாற் பொருந்திய மெய்யூர்ந்து அகரவீமுய் வருதலும், செப்பும் வினவும் வழாஅ லோம்பல் (சொல்-கs) எனவும், சொல்வரைந் தறியப் பிரித் தனர் காட்டல் (சொல்-சசுக) எனவும், மறைக்குங் காலை மரீஇய தொாாஅல் (சொல்-சசங்) எனவும், உடம்பொடு புணர்த்தலான் அல்லிருய் வருதலும், ஆலீமுய் வருதலும் பெறு தலின், வியங்கோளிறுங் கூறினரெனவே படும். பிறவுமுளவேற்
கொள்க. )e-ܐgܗ̄(
உஉள. பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
யவ்வயின் மூன்று நிகழுங் காலத்துச் செய்யு மென்னுங் கிளவியொடு கொள்ளா. இதன் போருள் : பல்லோர்படர்க்கையும் முன்னிலையும் தன்மையுமாகிய அவ்வயின்மூன்றும், நிகழ்காலத்து வருஞ் செய்யு மென்னுஞ் சொல்லோடு, பொருந்தா என்றவாறு,
அவ்வயினென்றது, இடமும் பாலுமாகிய எஞ்சிய கிளவிக் குரிய பொருட்கண் என்றவாறு.
நிகழுங்காலத்துச் செய்யுமென்னுங் கிளவியொடென அதனும் ருேன்றுங் கால முணர்த்தியவாறு.
இவையிரண்டு சூத்திரமும் பொதுவகையா னெய்கியன வற்றை விலக்கி நின்றன. (n.o)
உஉஅ. செய்து செய்யூச் செப்பு செய்தெனச்
செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென வவ்வகை யொன்பதும் வினையெஞ்சு கிளவி.
எடுத்தலால்-எடுத்துச்சொல்லுதலால். பொருந்திய மெய்யூர்ந்து வரும் அகர மெய்யென்றது, க-ய முதலியவற்றை,
(கo) பொதுவகையா னெய்தியதென்றது, உஅ-ம் சூத்திரத்து மூவிடத்திற்கும் ஐம்பாற்கும் உரிய என்று பொதுவாக விதித்தலான் எய்தியதை.

யியல் சொல்லதிகாரம் உசுக்
பொதுவகையா னெய்தியவற்றுள், வியங்கோட் கிளவிக்குஞ் செய்யுமென்னுங் கிளவிக்கும் எய்தாதன விலக்கி, இனி நிறுத்த முறையான் வினையெச்சத்தினது பாகுபாடுணர்த்துகின்ருர்,
(இதன் போருள் செய்தென்பது முதலாகச் சொல்லப் பட்ட ஒன்பதும் வினையெச்சமாம் என்றவாறு.
அவ்வகையொன்பது மென்றது இறுதி நின்ற இடைச் சொல்லான் வேறுபட்ட ஒன்பதுமென்றவாறு. அவ்விடைச்சொல் லாவன உகரமும், ஊகாரமும், புகாமும் எனவும், இயரும்,
இயவும், இன்னும், அகரமும், குகாமுமாம்.
* செய்கென் கிளவி வினையொடு முடியினும்’ (சொல்-உOச) எனவும், * செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல்? (சொல்சடுo) எனவும், இறுதியிடைச்சொ லேற்றவாற்ருற் பிரித்துணர வாய்பா டோகினுற்போல, ஏற்றவாற்முன் இறுதியிடைச் சொற் பிரிந்துணர்ந்துகொள்ள ஈண்டும் வாய்பாடுபற்றி யோகினர்.
உகரம் கடதறஜர்ந்து இயல்பாயும், ஏனையெழுத்தூர்ந்து இகரமாய்த் திரிந்தும், நெடிலிற்று முதனிலைமுன்னர் யகரம் வரத் தான் கெட்டும், இறந்தகாலம்பற்றி வரும் இவ்வுகாவிறு இகர மாதலும், யகரம் வரக் கெடுதலும் வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய (சொல்-சடுஎ) என்பதனுற் பெறப்படும்.
உதாரணம் : நக்கு, உண்டு, வந்து, சென்று எனவும்: எஞ்சி, உரிஞ, ஒடி எனவும்: ஆய், போய், எனவும் வரும். சினஇ, உரைஇ, இரீஇ, உடீஇ, பராஅய், தூஉய், தாஅய் என் பனவோவெனின் :-அவை செய்யுண்முடிபென்க. ஆகி, போகி, ஒடி, மலர்த்தி, ஆற்றி என்புழி, முதனிலைக் குற்றுகாவீமுதலின், எனையெழுத்தாத லறிக.
(க.க) இறுதியிடைச்சொல் - விகுதி. பிரித்துணர்தல் - விகுதியாகப் பிரித்தறிதல்,

Page 153
2G7O தொல்காப்பியம் |6)ඛ
கடதறவென்டன குற்றுகாக்தோடு வருமிடமும் தனி மெய் யாய் வருமிடமுங் தெரிந் துணர்க.
அஃதேல், ஆய் என்பதனை யகசவிறென்றும், ஒடியென்பதனை இகாவிறென்றும் கொள்ளாது, உகர விறென்றதென்னையெனின் :- நன்றுசொன்னுய் : இகாவிறுகி இடைச்சொல்லாயின், இறுதி இடைச்சொல் எல்லாத்தொழிலும் பற்றி வருதலிற் செலவு வர வென்பனவற்றேடும் வால் வேண்டும். இனிச் செய்தெனெச்சத் துகாமும் இறுகியிடைச்சொல்லாதலின் ஆகுதல் ஒடுதலென்னுங் தொழில் பற்றியும் வால்வேண்டும். செலவு வரவுபற்றி இகரம் வாாாமையானும், ஆகுதல் ஓடுதல்பற்றி உகரம் வாராமையானும், இறுதியிடைச்சொல் இகரமேயாக உகரமேயாக ஒன்ருவதல்லது இரண்டெனப்படாதாம். உகரம் ஒன்ருய் கின்று கடதறவூர்ந்த, விகிவினைக்கட் பயின்று வருதலானும், எகிர்மறையெச்சமெல்லாம் பெரும்பான்மையும் உகர வீமுயல்லது வாராமையானும், உகரம் இயல்பாக இகரம் அதன் றிரிபென்றலே முறைமை யென்க. யகாவீற்றிற்கும் இஃதொக்கும்.
ஊகாரம் உண்ணுTவந்தான், கின்னூவந்தான் எனப் பின் வருங் தொழிற்கு இடையின்றி முன்வருங் தொழின்மேல் இறந்த காலம்பற்றி வரும் அஃது உண்ணு என ஆகாரமாயும் வரும். பகாவுகரம் ககுபு வந்தான் என நிகழ்காலம்பற்றி வரும். நகா நின்று வந்தான் என்றவாறு. ஈண்டு நிகழ்காலமென்றது முடிக்குஞ்சொல்லா லுணரப்படுங் தொழிலோடு உடனிகழ்தல். குற்றுகரத்தோடு வருமிடம் - ஆகி, போகி என் புழி ஆகு, போகு என்னும் குற்றுகரத்தோடு வருதல்போலு மிடம். தனிமெய் யாய் வருமிடம், நக்கு உண்டு என்பனவற்றில் ககர, டகரங்க ளாய் வருதல்போலுமிடம். வரவு முதலிய முதனிலையோடு இகரம் வராது; ஆகு முதலியவற்றேடு உகரம் வராது; ஆதலால், யாதானு மொன்று ஈறு எனப்படும். உகரம் பெரும்பாலும் வருதலால் அதுவே ஈருகும். அதுவே ஆகு முதலியவற்றேடு திரிந்து வருமெனப்பட்டது. இகரம் பயின்று வராமையின் நீக்கப்படும். ஏனெனின் பயின்று வந்த ஒன்றே மற்றை வாய்பாடுகளோடுங் கிரிந்து வந்ததெனக் கொள்ள வேண்டுமாதலின். இடையீடு - தடை, தின்னுTவந்தான் என்பது தின்றவுடன் வந்தான் என உடன் வருதலைக் காட்டுமென் றபடி, உடனிகழ்தல்- 15குதலும் வருதலும் கூடகிகழ்தல், எனவே

யியல்) சொல்லதிகாரம் 2 G5
உரிதுபு என உகரமும், கற்குபு எனக் குகாமும் ஏற்ற வழிப் பெறுதல் கொள்க.
எனவென்பது கடதறஜர்ந்து இறந்தகாலம்பற்றி முடிக்குஞ் சொல்லா லுணர்த்தப்படுங் தொழிற்குத் தன் முதனிலைத்தொழில்
காரணமென்பது பட வரும்.
உதாரணம் : சோலைபுக்கென வெப்பநீங்கிற்று; உண்டெனப் பசிகெட்டது; உரைத்தென உணர்ந்தான் ; மருந்து தின்றெனப் பிணி நீங்கிற்று என வரும், எஞ்சியென எனவும், உரிஞயென எனவும், ஏனையெழுத்தோடும் வருமாறறிங் தொட்டிக்கொள்க.
இயர், இய என்பன, எதிர்காலம்பற்றி, உண்ணியர், தின் னியர்; உண்ணிய, கின்னிய என வரும். போகியர், போகிய என ஏற்றவழிக் ககரம்பெற்று வருதலுங் கொள்க.
இன் எதிர்காலம்பற்றிக் காரணப்பொருட்டாய் வரும்.
உதாரணம் : மழைபெய்யிற் குளநிறையும்; மெய்யுணரின் வீடெளிதாம் என வரும். நடப்பின், உரைப்பின் என ஏற்றவழிப் பகரம் பெற்று வருதலுங் கொள்க.
அகாம், மழை பெய்யக் குள நிறைந்தது; ஞாயிறு பட வங் தான் ; உண்ண வந்தான் என மூன்றுகாலமும் பற்றி வரும். உரைப்ப, உரைக்க என ஏற்றவழிப் பகாமுங் ககரமும் பெறுதல் கொள்க.
குகாம் உணற்கு வந்தான் ; கிணற்கு வந்தான் என வெதிர் காலம் பற்றி வரும்.
புகாமும் குகாமும் உகரத்தின் கண்ணும், எனவும் இயவும் அகரத்தின்கண்ணும், அடங்குமெனின் :-ஆரீற்றின் மார் அடங்
காமைக்கு உரைத்தாங் குரைக்க,
வரும் பொழுதே நகுதலைச் செய்துகொண்டு வந்தான் என்றபடி, இறந்தகாலம் பற்றி வருதல் என்றது. சோலைபுக்கானுக அதனல் வெப்பம் நீங்கிற்று எனப் பொருள் படுமிடத்துப் புக்கென என்பது இறந்தகாலத்து வருதலை.

Page 154
2G72. தொல்காப்பியம் 653-or
செயற்கென்னும் வினையெச்சம் நான்கனுருபேற்றுகின்ற தொழிற்பெயரின் வேமுதல் கிளவியாக்கத்துட் கூறினும்.
திரியாது நிற்கும் ஊகாரமும், புகாமும், எனவும், இயரும், இயவுமென்னும் ஐந்தீற்றுவினையெச்சமும் வழக்கினுள் இக் காலத்து வாராவாயினும், சான்றேர் செய்யுளுள் அவற்றது வாய் பாட்டு வேற்றுமையெல்லாங் கண்டுகொள்க. (கூக)
உஉகூ. பின் முன் கால்கடை வழியிடத் தென்னு மன்ன மரபிற் காலங் கண்ணிய வென்ன கிளவியு மவற்றியல் பினவே.
இதன் போருள்: பின்னும், முன்னும், காலும், கடையும், வழியும், இடத்தும் என்னுமீற்றவாய் வருவனவும் அவைபோல்க் காலங்கண்ணி வருவன பிறவும், வினையெச்சமாம் என்றவாறு.
உதாரணம் : நீயிர் பொய் கூறியபின் மெய் கூறுவார் யார் எனவும், நீ யிவ்வாறு கூறுகின்றபின் உரைப்பதுண்டோ எனவும் பின் இறப்பும் நிகழ்வும் பற்றியும், மருந்து தின்னுமுன் நோய் தீர்ந்தது என முன் இறந்தகாலம்பற்றியும் வலனுக வினையென்று வணங்கிகாம் விடுத்தக்கால்’ எனவும், அகன்றவர் திறத்தினி நாடுங்கால்’ எனவும், காலிறு மூன்றுகாலமும் பற்றியும், தொடர் கூரத் தூவாமை வந்தக் கடை’ எனக் கடையிறு இறந்தகாலம் பற்றியும், உரைத்தவழி, உரைக்கும்வழி, உரைத்தவிடத்து, உரைக்குமிடத்து என வழியென்னுமீறும் இடத்தென்னுமீறும் மூன்றுகாலமும் பற்றியும் வரும். கால், வழி, இடத்தென்பன வற்றின் நிகழ்காலத்து வாய்பாடு எதிர்காலத்திற்கு மேற்ற லறிக.
கூகிர் போயபின் வந்தான் எனவும், நின்றவிடத்து நின்முன் எனவும், பின் முதலாயின பெயரெச்சத்தோடும் வந்தவழி, (க.உ) கதிர் போயபின் வந்தான், உண்டவிடத்து நின்ருன் என்பவற்றிலுள்ள பின், இடம் என்பன பெயர். பின் - பிற்காலம். செய்து முதலியன போல வாய்பாடுபற்றி ஒதலாகாமையின் என்

சொல்லதிகாரம் 22 GW li
இறப்பு முதலாகிய காலங் கண்ணுமையின், அவற்றை நீக்கு தற்குக் காலங்கண்ணிய வென்றர்.
காலவேறுபாட்டான் வரும் வாய்பாட்டுப் பன்மையெல்லாம் ஒரு வாய்பாட்டாற் றழுவலாகாமையின், இவற்றை ஈறுபற்றி யோகினுர்.
அன்ன மரபிற் காலங் கண்ணிய வென்ன கிளவியு மென்ற தனன், உண்பாக்கு, வேபாக்கு என வரும் பாக்கீறும், உண் பான் வருவான் என்னும் ஆனீறும் * கனவிற் புணர்ச்சி நடக்கலு (குறிஞ்சிக்கலி-A) என்னும் உம்மீறும், " அற்ற லளவறிக் துண்க’ (குறள்-கூசs) என்னும் ஆலீறும், எகிர் மறை பற்றிக் கூருமற் குறித்ததன் மேற்செல்லும் (கலி-க) என வரும் மல்லீறும், கூருமை நோக்கிக் குறிப்பறிவான்'
மாங்கே ’
(குறள்-எoக) என்னும் மகா வைகாரவீறுங் கொள்க.
என்னகிளவிபு மென்றதனன், இன்றி, அன்றி, அல்லது, அல்லால் என வருங் குறிப்புவினையெச்சமுங் கொள்க, பிறவு
மன்ன. (iii.2 )
உB.O. அவற்றுள் -
முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபின.
இதன் போருள் : மேற்சொல்லப்பட்ட பதினைந்து வினை யெச்சத்துள், முதற்கணின்ற செய்து, செய்யூ, செய்பு என்னு மூன்றும், தம்வினை முதல்வினையான் முடியும் என்றவாறு,
உதாரணம் : உண்டு வந்தான், உண்ணு வந்தான், உண் குபு வந்தான் எனவும்; கற்று வல்லனுயினுன், கல்லூ வல்ல னுயினன், கற்குபு வல்லன பினன் எனவும் வரும்.
* உாற்கால் யானை யொடித்துண் டெஞ்சிய யாஅவிரி நிழற் றுஞ்சும்’ (குறுந்-உக.உ) எனச் செய்தெனெச்சம் வினைமுதல்
றது. ஒரு வாய்பாட்டினுள் கால வேறுபாட்டால் வரும் பல வாய் பாடுகளும் அடக்கமுடியரமையின் என்றபடி.
35

Page 155
2G7 தொல்காப்பியம் (வினை
வினையல்லா வினையான் முடிந்ததாலெனின்-அது வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய (சொல்-சடுள) என்புழிப் பெறப் படும். −
இது முன்னர்
* வினையெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பு
நினையத் தோன்றிய முடிபா கும்மே (சொல்-சங் உ) எனப் பொதுவகையான் முடிவனவற்றை எதிரது நோக்கி இவை மூன்றும் வினைமுதன் முடியினவென நியமித்தவாறு, அஃதேல், இதனையும் ஆண்டே கூறுகவெனின் :-ஆண்டுச் செய்து செய்பூச் செய்பு என்னு மூன்றுமெனக் கிளங்தோதுவதல்லது, முதனிலை மூன்றுமெனத் தொகுத்தோதலாகாமையானும், ஈண்டு இயை புடைத்தாகலானும்,ஆண்டுக்கூருது ஈண்டுக்கூறினரென்பது.(கூக)
உக.க. அம்முக் கிளவியுஞ் சினைவினை தோன்றிற் சினையொடு முடியா முதலொடு முடியினும் வினையோ ரனைய வென் மனர் புலவர்.
(இதன் போருள் வினைமுதன் முடியினவாகிய அம் மூன்றுசொல்லும், சினைவினை கின்று சினைவினையோடு முடியாது முதல்வினையோடு முடியினும், வினையானுெருதன்மைய என்ற
6)Jfr-01.
வினையானுெருதன்மைய வென்றது, முதல்வினையோடு முடி யினும் முதலொடு சினைக்கொற்றுமையுண்மையாற் பிறவினை கொண்டனவாகா, வினைமுதல்வினை கொண்டனவேயாமென்றவாறு.
உதாரணம் : கையிற்று வீழ்ந்தான், கையிறுா வீழ்ந்தான், கையிறுபு வீழ்ந்தான் என வரும்.
* உரற்கால் யானை யொடித்துண் டெஞ்சிய' என்புழிப் போலக் கையிற்றென்னுஞ் செய்தெனெச்சம் கையிறவெனச்
(B.க) முதற் சூத்திரத்தில் செய்து முதலிய வாய்பாடு ஒகின மையின் அவற்றை முதனிலை மூன்றும் என்று தொகுத்துச் சொல் லலாமென்றபடி,

யியல்) சொல்லதிகாரம் e_Gr(G)
செயவெனெச்சப் பொருட்டாய் நின்றதெனவமையும், இச்சூத் கிசம் வேண்டாவெனின் :-அற்றன்று : வினைமுதல்வினை கொள் ளாதவழியன்றே அது பிறபொருட்டாயது ; வினைமுதல்வினை கொண்டு தன்பொருளே யுணர்த்துவதனைப் பிறபொருண்மே னின்றதென்றல் பொருந்தாமையான், அது கடாவன்றென்க.(உச)
உக.உ. ஏனை யெச்சம் வினைமுக லானு
மான்வந் தியையும் வினைகிலை யானும் தாமியன் மருங்கின் முடியுமென்ப.
இதன் போருள்: முதனிலை மூன்றுமல்லாத பிறவினை யெச்சம், வின்ைமுதல் வினையானும், ஆண்டு வந்து பொருந்தும் பிறவினையானும், வரையறையின்றித் தாமியலுமாற்றன் முடியும் என்றவாறு,
உதாரணம் : மழை பெய்தெனப் புகழ் பெற்றது, மழை பெய்கென மாங்குழைத்தது எனவும்; மழைபெய்யியரெழுந்தது, மழைபெய்யியர் பலி கொடுத்தார் எனவும்; மழைபெய்யிய முழங் கும், மழைபெய்யிய வான் பழிச்சுதும் எனவும்: மழைபெய்யிற் புகழ்பெறும், மழைபெய்யிற் குளநிறையும் எனவும்; மழைபெய் யப் புகழ்பெற்றது, மழைபெய்ய மரங்குழைத்தது எனவும் ; மழைபெய்தற்கு முழங்கும், மழைபெய்தற்குக் கடவுள் வாழ்த் து தும் எனவும்; இறந்தபின்னிளமை வாராது, கணவன் இனி துண்டயின் காதலி முகமலர்ந்தது எனவும் அவை வினைமுதல் வினையும் பிறவினையுங் கொண்டவாறு கண்டுகொள்க. அல்லனவும் இருவகை வினையுங் கோடல் வழக்கினுட் கண்டுகொள்க.
வரையறையின்றி இருவகை வினையுங்கோடலின் வினையுங் குறிப்பு-நினையத் கோன்றிய முடிபாகும்மே (சொல்-சB.உ) என்னும் பொது விதியான் முடிவனவற்றை ஈண்டுக் கூறல்
(sச) அது என்றது உண்டு என்னு மெச்சத்தை, பிறபொருட் டாய தென்றது - செயவெனெச்சப்பொருளாயதை. உண்டு என்பது செயவெனெச்சப் பொருளதென்பது சேனவரையர்க்குக் கருத்தின் றேனும், ஈண்டுப் பிறர்கருத்தையே எடுத்து வினவிவிடுத்தனரென்க.

Page 156
9 Ger- தொல்காப்பியம் (வினை
வேண்டாவெனின் :-வினையெச்சங்களுள் ஒருசாான வினைமுதல் வினை கொள்ளுமென்றதனன், ஏனையெச்சம் பிறவினையே கொள் ளுமோ இருவகை வினையுங் கொள்ளுமோ என்றையமாம் : அதனுன் ஐயநீங்க இவ்வாறு கூறல்வேண்டுமென்பது.
அஃதேல், வினையொடு முடிதல் ஈண்டுக் கூறப்பட்ட்மையின் எச்சவியலுள் குறிப்பு முடிபாகும் என வமையும், வினையு மெனல் வேண்டாவெனின் :-குறிப்புமென்னுமும்மையாற் றழு வப்படுவது சேய்த்தாகலிற் றெற்றென விளக்காமையானும், வினை முதலென்பது பெயர்க்கும் வினைக்கும் பொதுவாகலானும், வினையு மெனல் வேண்டுமென்பது. (கூடு)
உங்க. பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி
சொன்முறை முடியா தடுக்கு5 வரினு முன்னது முடிய முடியுமன் பொருளே.
இதன் பொருள்: ஒரு வாய்பாட்டானும் மற்றப் பல வாய் பாட்டானும் வினையெஞ்சுகிளவி அச் சொற்கண்முறையான் முடி யாது அடுக்கிவரினும், முன்னின்றவெச்சம் முடிய ஏனையவும் பொருண் முடிந்தனவாம் என்றவாறு.
உதாரணம் : உண்டு கின்முேடிப் பாடி வந்தான் எனவும்: உண்டு பருகூத் கின்குபு வந்தான் எனவும் வரும்.
முன்னது முடிய முடியுமென்றாாயினும், உண்டு கின்று மழை பெய்யக் குளநிறையும் என்றவழி, முன்னதன்ருெழிலான் ஏனைய முடியாமையின், பன்முறையான் அடுக்குங்கான் முன் னதன் முெழிலான் முடிதற்கேற்பனவே கொள்க.
(கடு) இங்கே, தெரிநிலை வினையொடு முடிதல் கடறப்பட்டமை யின், எச்சவியலிற் குறிப்பொடு முடிதலைமாத்திரம் சொல்லவமையு மெனின் ? இவ்வியலிற் சொன்ன வினையை, ஆண்டுச் சொல்லும் * குறிப்பும் ' என்னும் உம்மையாற் றழுவல் சேய்த்து ஆதலின் அமை யாது என்றபடி,

ເກົudb] சொல்லதிகாரம் 2_GTÔT
சொன்முறை முடியாமையாவது தம்மொடு தாமும் பிற சொல்லு முடியாமை.
உண்டு வந்தான்; கின்று வந்தான் எனச் சொற்றேறும் வினை யியைதன் மரபு. அங்ஙனகில்லாது தம்முளியைபில்லன அடுக்கி வந்து இறுதி வினையெச்சத்திற்கு முடிபாகிய சொல் லான் எல்லாம் முடியினும் இழுக்காதென அமைத்தவாறு.
வினையெச்சம் பன்முறையானு மடுக்கி ஒருசொல்லான் முடியு மெனவே, பெயரெச்சம் ஒருமுறையா னடுக்கி ஒருசொல்லான் முடியுமென்பதாம்.
* கெல்லரியுமிருந்தொழுவர் (புறம்-உச) என்னும் புறத் தோகைப் பாட்டினுள் தென்கடற் றிரைமிசைப் பாயுந்து எனவும், 'தண்குரவைச்சீர் தூங்குந்து' எனவும், "எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து' எனவும், முக்ரீர்ப்பாயும்’ எனவும் செய்யுமென்னும் பெயரெச்சமடுக்கி ஒம்பா விகை மாவே ளெவ்வி புனலம் புதவின் மிழலை' என்னும் ஒருபொருள்கொண்டு முடிந்த வாறு கண்டுகொள்க. ஆங்குத் தாங்கா வுறையு ணல்லூர் கெழீஇய’ என்னும் பெயரெச்சம் இடைநிலையாய் வந்தது. பிறவுமன்ன. (உசு)
உங்ச. கிலனும் பொருளுங் காலமுங் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையு முளப்பட வவ்வறு பொருட்குமோ ரன்ன வுரிமைய செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே.
(கசு) தம்மொடு தாமும் பிற சொல்லும் முடியாமை என்றதுசெய்து என்னும் வாய்பாட்டுச் சொல் அடுத்து வரும் செய்தென் னும் வாய்பாட்டுச் சொற்களோடும், செய்பு முதலிய வாய்பாட்டுச் சொற்களோடும் முடியாமையை. முடியுமாயின் அடுக்கெனப்படா என்றபடி. எனவே ஈற்றுவினையொடு தனித்தனி முடியுமன்றி, உண்கு என்பது பருக என்பதனேடும், அது தின்குபு என்பதனே டும் முடியாதென்றபடி, ஒரு முறையானடுக்கல் - ஒருவாய்பாட்டா னடுக்கல், பன்முறையானடுக்கல் - பலவாய்பாட்டானடுக்கல்,

Page 157
2-G7-9 தொல்காப்பியம் (வினை
வினேயெச்ச முணர்த்தி, இனிப் பெயரெச்ச முணர்த்து கின்றர்.
இதன் போருள் : செய்யும், செய்த என்னுஞ் சொற்கள், தொழின்முதனிலை யெட்டனுள் இன்னதற்கு இது பயனுக என்னும் இரண்டொழித்து என யாறுபொருட்கும் ஒத்த
வுரிமைய என்றவாறு.
இவற்றிற் கொத்தவுரிமைய வெனவே, ஒழிந்த விரண்டற் கும் இவற்ருே டொப்ப வுரியவாகா, சிறுபான்மை புரியவென்ற வாரும்.
உதாரணம் : வாழுமில், கற்கு நூல், துயிலுங்காலம், வனை யுங்கோல், ஒதும் பார்ப்பான், உண்ணுமுண் எனச் செய்யுமென் னும் பெயரெச்சத்து உம்மீறு காலவெழுத்துப்பெருது ஆறு பொருட்கு முரித்தாய் வந்தவாறு. புக்கவில், உண்ட சோறு, வந்த நாள், வென்ற வேல், ஆடிய கூத்தன், போயின போக்கு எனச் செய்தவென்னும் பெயரெச்சத் கிறுகியகரம் கடதறவும் யகர னகரமும் ஊர்ந்து அப்பொருட்குரித்தாய் வந்தவாறு. நோய் தீருமருந்து, நோய் தீர்ந்த மருந்து என்னு மேதுப்பொருண்மை கருவிக்கணடங்கும். அரசன் ஆ கொடுக்கும் பார்ப்பான், ஆ கொடுத்த பார்ப்பான் எனவும் , ஆடை யொலிக்குங்கூலி, ஆடை யொலித்த கூலி எனவும் ; ଶ ଥିr யிரண்டற்குஞ் சிறுபான்மை
W
யுரியவாய் வந்தவாறு.
எல்லைப்பொருள் பஃருெழில்பற்றி வருஞ் சிறப்பின்முகலிற் ருெ?ழின் முதலொடு கூருது ‘இன்மை யுடைமை நாற்றங் தீர்தல் ? (சொல்-எஅ) என்னும் பொருண்மையாற் றழிஇக்கொண்டா - (B.எ) ஒழிந்த இரண்டு-இன்னதற்கு இது பயன் என்பன. ஆ கொடுக்கும் பார்ப்பான் என்பதில் பார்ப்பான் கோடற் பொருளா தலின், இன்னதற்கு என்பது பட நின்றது. ஆடை ஒலிக்குங் கடலி என்பதில், கூலி ஒலித்தலால் வந்த பயனதலின் இது பயன் என்பது பட நின்றது.

யியல்) சொல்லதிகாரம் 2-GTS
ாாகலின், பழமுதிருங்கோடு, பழமுதிர்ந்தகோடு எனச் சிறு பான்மை எல்லைப்பொருட் குரியவாதலுங் கொள்க:
“நின்முகங்காணு மருந்தினே னென்னுமால் (குறிஞ்சிக்கலிஉச) என்புழிக் காட்சியை மருந்தென்முணுதலின், காணு மருங் தென்பது வினைப்பெயர் கொண்டதாம். பொச்சாவாக் கருவி யாற் போற்றிச்செயின் (குறள்-டுக.எ) என்புழிப் பொச்சா வாக் கருவியென்பதுமது. * ஆறுசென்ற வியர்' என்புழி வியர் ஆறுசேறலான் வந்த காரியமாகலின், செயப்படு பொருட்கணடங் கும். நூற்ற நூலானியன்ற கலிங்கமும் ஒற்றுமை நயத்தால் நூற்ற கலிங்கமெனப்படும். * நூலாக் கலிங்கம் வாலரைக் கொளிஇ (பகிற்றுப்பத்து உ-ம் பத்து கஉ) எனப் பெயரெச் சத்தி னெதிர்மறை பொருட்பெயர் கொண்டு நின்றதாம், பிறவுங் கூறப்பட்ட பொருட்க ணடங்குமாறறிந்தடக்கிக்கொள்க. உண் டான் சாத்தன், மெழுகிற்றுத் திண்ணை என்புழி உண்டான் மெழுகிற்று என்னு முற்றுச்சொல் வினைமுதலுஞ் செயப்படு பொருளுமாகிய பொருட்குரியவாமாறுபோல, இவ்விருவகைப் பெயரெச்சமும் நிலமுதலாகிய பொருட்குரியவாமென அவற்றது அறுபொருட்கு முரிமை உணர்த்தியவாறு. முடிவு எச்சவியஅனுட் பெறப்படும்.
பொருளைக் கிளவி என்ரு?ர்.
எல்லை என்றது,-நீக்கத்தை. அதனைத் தீர்த்தல் என்பதனுற் றழுவிக்கொண்டார் என்றபடி, எல்லை மீக்கத்துளடங்கும். பழம் உதிருங்கோடு என்பதை நீக்கம் என்றது, கோட்டினின்றும், ւմtք முதிர்ந்து அதனின் வேருதலை.
உதிர்தற்குக் கோடு எல்லையாயும் நிற்றலின் நீக்கத்தை எல்லை யென்ருர்,
வினைப்பெயரென்றது-செல்வது முதலிய ஆறனுள் வரும் வினைப் பெயரை. வினே-செயல். உண்ணுமூண் என்பதில் உண்ணல்-செயல், காணுமருந்து-காணுதலாகிய மருந்து , என்றது காணுதலையே ஈண்டு மருந்தென்ரு ராகலின் காணுதலைத்தான் மருந்தென்று கூறியதாயிற்று. ஆகவே காணுதல் தொழிற்பெயராகலின் மருந்துந் தொழிற்பெய ராயிற்று. அதுபற்றித் தொழிற்பெயர் கொண்டதென்ருர், grడింTu6
D3060

Page 158
உஅO தொல்காப்பியம் (வினை
நில முதலாயினவற்றைப் பெயரெச்ச்ப் பொருளென்னுது முடிக்குஞ் சொல்லெனின், அவ்வறுபொருட்கு மென்னது அவ் வறு பெயர்க்கு மென்ருேதுவார். ஒதவே, பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே? (சொல்-சாss) என்னுஞ் சூத்திரம் வேண் டாவாம்; அதனுன் இவை பொருளென்றலே புரை.
அம் ஆமென்பன முதலாக அகரமீமுகக் கிடந்த இறுதி யிடைச்சொற்குக் கூறப்பட்ட காலவெழுத்துச் சிறிய சிதைந்து வரினும், சிறுபான்மை பிறவெழுத்துப் பெறினும், நுண்ணுணர் வுடையோர் வழக்கு நோக்கி புணர்ந்துகொள்க. (sஎ)
உகடு. அவற்ருெரடு வருவழிச் செய்யுமென் கிளவி
முதற்கண் வரைந்த மூவீற்று முரித்தே.
இதன் போருள்: நிலமுதலாகிய பொருளோடு வருங்கால் செய்யுமென்னுஞ் சொல், விலக்கப்பட்ட பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை யென்னும் மூவகைக்கும், உரித்தாம் என்ற
6. A
உரித்தாய் வருமாறு எஞ்சிய கிளவி (சொல்-உஉடு) என் அனுஞ் சூத்திரத்திற் காட்டினம்.
அவற்றெடு வருவழியெனச் செய்யுமென்னுஞ் சொல் அப் பொருண்மைக் குரித்தாயும் உரித்தன்றியும் வரும் இருநிலைமை யும் உடைத்தென்பது பெறுதும். அவற்றேடு வரு நிலைமை பெயரெஞ்சு கிளவியாம்; அவற்றேடு வாரா நிலைமை முற்றுச் சொல்லாம். அஃதேல், அது முற்றுச் சொல்லாதற்கண்ணும்
நூற்றகலிங்கம் நூலாதகலிங்கம் இரண்டும் செயப்படுபொருள் கொண்டன. இச்சூத்திரத்தாற் பெயரெச்சப்பொருள் சொன்னதன்றி முடிபு சொன்னதன்று என்பது கருத்து. கால எழுத்து-காலங்காட்டு மெழுத்து.
(க.அ) " அவற்றேடு வருவழி என ’ என்பதை அவற்ருேடு வருவழி எனவே எனத் திருத்துக, அவற்றேடு என்றது-நிலன் முதலிய ஆறனுேடும் என்றபடி,

ເຕົudb] சொல்லதிகாரம் உஅக,
பெயரெஞ்சு கிளவியர்கற்கண் ணும் வேற்றுமை யென்னை யெனின் :-ஏனைமுற்றிற்கும் ஏனையெச்சத்திற்கும் வேற்றுமை யாவதே ஈண்டும் வேற்றுமையாமென்க. முற்றுச் சொல்லிற்கும் எச்சத்திற்கும் வேற்றுமை யாதெனின் :-பிறிதோர் சொல்லோ டியையாது தாமே தொடராதற்கேற்கும் வினைச்சொல் முற்ரும் ; பிறிதோர் சொற்பற்றி யல்லது நிற்றலாற்ரு வினைச்சொல் எச்ச மாம் ; இது தம்முள் வேற்றுமை யென்க. அஃதேல், உண்டா னென்பது சாத்தனென்னும் பெயரவாவியன்றே நிற்பது, தாமே தொடராமென்றது என்னையெனின் :-அற்றன்று : உண்டான் சாத்தன் என்றவழி, எத்தையென்னும் அவாய்நிலைக்கண் சோற்றையென்பது வந்தியைந்தாற்போல, உண்டான் என்றவழி யாரென்னும் அவாய்நிலைக்கண் சாத்தனென்பது வந்தியைவ, தல் லது, அப்பெயர்பற்றியல்லது கிற்றலாற்ற நிலைமைத்தன்று அச் சொல்லென்பது இவ்வேற்றுமை விளங்க ஆசிரியர் முற்றுச் சொல்லென்றும், எச்சமென்றும், அவற்றிற்குப் பெயர் கொடுத் தார். (க.அ)
உsசு. பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியு
மெதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா.
இதன் போருள் : பெயரெச்சமும் வினையெச்சமும், செய் தற்பொருளவன்றி அச்செய்தற்பொருண்மை எதிர்மறுத்துச் சொல்லினும், அவ்வெச்சப்பொருண்மையிற் றிரியா என்றவாறு.
பொருணிலையாவது தம்மெச்சமாகிய பெயரையும் வினையை யுங்கொண்டல்லது அமையாத நிலைமை. என்சொல்லியவாருே?
வெனின் :- செய்யும் செய்த எனவும், செய்து செய்யூ செய்பு எனவும் பயரெச்சமும் வினையெச்சமும் விகிவாய்பாட்டா
னேதப்பட்டமையான், ஆண்டுச் செய்யா, செய்யாது என்னு மெகிர்மறை வாய்பாடு அடங்காமையின், அவை எச்சமாதல் பெறப்பட்டின்று. அதனுல் அவையும் அவ்வெச்சப்பொருண்மை யிற் றிரியாது பெயரும் வினையுங்கொள்ளுமென எய்தாததெய்து வித்தவாறு.
36

Page 159
2-92- தொல்காப்பியம் [65%or
உதாரணம்: உண்ணுவில்லம், உண்ணுச்சோறு, உண்ணுக் காலம், வனையாக்கோல், ஒதாப்பார்ப்பான், உண்ணுவூண் எனவும் ; உண்ணுது வந்தான், உண்ணுமைக்குப்போயினன் எனவும் வரும்.
உண்ணு என்பது உண்ணும், உண்ட என்னுமிரண்டற்கும் எதிர்மறையாம். உண்ணுத என்பதுமது. உண்ணுது என்பது உண்டு, உண்ணு, உண்குபு என்பனவற்றிற் கெதிர்மறை. உண் ணுமைக்கு என்பது, உண்ணியர், உண்ணிய, உணற்கு என்பன வற்றிற்கும், உண்ண எனச் செயற்கென்பது படவரும் செயவெ னெச்சத்திற்கும் எகிர்மறையாம். உண்ணுமை, உண்ணுமல் என் பனவுந்தாம் அதற்கு எதிர்மறையாம். பிறவும் எதிர்மறை வாய் பாடுளவேற் கொள்க. ve
உண்டிலன், உண்ணுநின்றிலன், உண்ணலன், உண்ணுன் என முற்றுச்சொல்லும் எதிர்மறுத்து நிற்குமாகலின், பொரு ணிலை கிரியாதென அதற்கோதாராயிற் றென்னையெனின் :- விதிவினைக்கும் எதிர்மறைவினைக்கும் பொதுவாக ஈறுபற்றி ஒகிய தல்லது விதிப் பொருளவாகிய வாய்பாடுபற்றி ஒதாமையின், ஆண்டுக் கட்டுரையில்லை யென்க. (5.5)
(B.கூ) விதிப்பொருளவாகிய வாய்பாட்டா ைேதப்பட்டதென் றது-ஈறுபற்றி ஒதாது செய்து முதலிய உடன்பாட்டுப் பொருளவாகிய வாய்பாட்டாற் சொல்லியதென்றபடி, அவையுமென்றது-அவ்வெதிர் LD60dpadu .
ஈறுபற்றி ஓதியதென்றது-அன், ஆன் முதலிய ஈறுபற்றி ஒதி யது என்றபடி, ஈறுபற்றி ஒதினமையான் உண்டான், உண்ணுன் என விதியு மெதிர்மறையும் நிலைதிரியாமை அவ்வீறுகளையுடைய சொற்களா லுணர்ந்துகொள்ளலாமாதலின், பொருணிலை திரியா தென்று சொல்லவேண்டாமென்றபடி, எனவே விதி வாய்பாடுபற்றிச் சொன்னமையின் இவற்றிற்கு எதிர்மறை வாய்பாடும் ஒதல் வேண்டு மென்பது கருத்து.
ஆண்டு ஈறுபற்றி ஒதியதல்லது ஈண்டுப்போல வாய்பாடுபற்றி ஒதாமையின் ஆண்டுக் கட்டுரை இல்லை என்றபடி, கட்டுரை-ஆக்ஷேபம், பேச்சு.
விதிப்பொருள்-நியமப்பொருள்-உடன்பாட்டுப்பொருள். அவ்வெச்சம்-செய்தென் வாய்பாட்டு வினையெச்சம். சேணுவரை luf எதிர்மறை வினைகளுக்கு வினை நிகழ்ச்சியில்லை என்று கடறலின்

யியல்) சொல்லதிகாரம் உஅகட
உங்.எ. தத்த மெச்சமொடு சிவனுங் குறிப்பி
னெச்சொல் லாயினு மிடைநிலை வரையார்.
இதன் போருள் : தத்தமெச்சமாகிய வினையோடும் பெய ரோடும் இயையுங் குறிப்பையுடைய எச்சொல்லாயினும், இவ் வெச்சத்திற்கும் அவற்றன் முடிவனவாகிய தமக்கும், இடை நிற்றல் வரையார் என்றவாறு.
உதாரணம் : உழுது சாத்தன் வந்தான், உழுதேரொடு வந்தான் எனவும்; கொல்லுங் காட்டுள் யானை, கொன்ற காட்
டுள் யானை எனவும் வரும்.
சிவனுங்குறிப்பின் வரையாரெனவே, சிவனுக்குறிப்பின் வரைப வென்பதாம். சிவனுக்குறிப்பினவாவன, ஒருதலையாக எச்சத்தோ டியைந்து நில்லாது நின்ற சொல்லொடுங் தாமே யியைந்து கவர்பொருட்படுவன. உண்டு விருந்தொடு வந்தான்; *வல்ல மெறிந்த கல்விளங் கோசர்தந்தை மல்லல் யானைப் பெரு வழுகி” என்றவழி விருந்தொடுண்டென வினையெச்சத்தோடு மியைதலிற் பொருள் கவர்க்கும்; வல்லமெறிதல் நல்லிளங் கோசர்க்கும் ஏற்குமாகலின் ஆண்டும் பொருள் கவர்க்கும் ;
அன்ன சிவனுக் குறிப்பினவாம்.
எச்சொல்லாயினு மென்றதனன், உழுதோடிவந்தான், கவ ளங்கொள்ளாக் களித்த யானை என எச்சமும் இடைநிலையாதல் கொள்க.
சாத்தன் உண்டு வந்தான், அறத்தை யாசன் விரும்பினுன், உண்டான் வந்த சாத்தன் என ஏனைத்தொடர்க்கண்ணும் பிற சொல் இடைநிற்ற லொக்குமாயினும், எச்சத்தொடர்க்கு இடை நிற்பனவற்றின்கண் ஆராய்ச்சியுடைமையாற் கூறினர். (fo)
எதிர்மறையெல்லாம் வினை நிகழ்ச்சியில்லாதவற்றை உள்ளதுபோலக் கடறுவதொரு இலக்கணையென்க.
(சo) இடைநிலை என்பதை இடைப்பிறவரல் என்பர் நன்னூலார்,

Page 160
உஅச தொல்காப்பியம் [6ਟੈo
உங்அ. அவற்றுள்
செய்யு மென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு மெய்யொடுங் கெடுமே யீற்றுமிசை யுகர மவ்விட னறித லென்மனர் புலவர்.
இதன் பொருள்: மேற்சொல்லப்பட்ட எச்சங்களுட் செய்யு மென்னும் பெயரெச்சத்திற்கு ஈற்றுமிசை நின்ற உகாங் தன்னு அனுராப்பட்ட மெய்யொடுங்கெடுமிட மறிக என்றவாறு.
கெடுமிடமறிக வென்றது, அவ்விற்றுமிசையுகாம் யாண்டுங் கெடாது வரையறுக்கவும்படாது சான்றேர் வழக்கினுள்ளும் செய்யுளுள்ளும் வந்தவழிக் கண்டுகொள்க வென்றவாறு.
உதாரணம்: வாவும்புரவி, போகும்புழை என்பன ஈற்று மிசைபுகாம் மெய்யொடுங்கெட, வாம்புரவி, போம்புழை என நின்றன. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.
செய்யுமென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு ஈற்றுமிசையுகர மெய்யொடுங் கெடுமெனவே, செய்யுமென்னு முற்றுச்சொற்கு ஈற்றுமிசையுகரம் மெய்யொடுங்கெடும், மெய்யொழித்துங் கெடு மென்பதாம்.
உதாரணம் : “ அம்ப லூரு மவனெடு மொழிமே (குறுடுக) ‘சாா னுடவென் ருேழியுங் கலும்மே” எனவரும். பிறவு
மன்ன. (475)
உங்கூ. செய்தெ னெச்சத் திறந்த கால
மெய்திட னுடைத்தே வாராக் காலம்.
இதன் போருள்: செய்தென்னும் வினையெச்சத்தினது இறந்தகாலம் வாராக்காலத்தை எய்துமிடமுடைத்து என்றவாறு.
ஈண்டுச் செய்தெனெச்சத்திறந்தகால மென்றது முடிபாய் வரும் வினைச்சொல்லா னுணர்த்தப்படுங் தொழிற்கு அவ்வெச் சத்தா னுணர்த்தப்படுங் தொழில் முன் நிகழ்தலை, அது வாராக் கால மெய்துதலாவது, அம் முன்னிகழ்வு சிதையாமல் அவ் வெச்சம் எதிர்காலத்து வருதல்.

யியல் சொல்லதிகாரம் உஅடு
உதாரணம் : மீயுண்டு வருவாய், உழுது வருவாய் எனச் செய்தெனெச்சம் பொருள் சிதையாமல் எதிர்காலத்து வந்தவாறு கண்டுகொள்க.
* எய்திட லுடைத்தே வாாாக் காலம்’ என்றதனன், உண்டு வந்தான், உழுது வந்தான் என அவ்வெச்சம் இறந்தகாலத்து வருதல் இலக்கணமென்பதாம்.
இறந்தகாலத்துச்சொல் எதிர்காலத்து வங்ககாயினும் அமைகவெனக் காலவழு வமைத்தவாறு. (gF2)
உசo. முந்நிலைக் காலமும் தோன்று மியற்கை
யெம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து மெய்ங்கிலைப்பொதுச்சொற்கிளத்தல்வேண்டும். இதன் போருள் : மூன்றுகாலத்தும் உளதாம் இயல்பை யுடைய எல்லாப்பொருளையும் நிகழ்காலத்துப் பொருணிலைமை யுடைய செய்யுமென்னுஞ் சொல்லாற் கிளக்க என்றவாறு.
முன்னிலைக்காலமுங்கோன்று மியற்கையெம்முறைப்பொருளு மாவன மலையது நிலையும் ஞாயிறு கிங்களதியக்கமு முதலாயின. அவற்றை இறந்தகாலச்சொல்லானும், எதிர்காலச்சொல்லானும், என நிகழ்காலச்சொல்லானும் சொல்லாது, இறந்தகாலத்கையும் எதிர்காலத்தையும் அகப்படுத்து மூன்று காலத்திற்கும் பொது வாய் கிற்குஞ் செய்யுமென்னுஞ்சொல்லாற் சொல்லுக என்றவாறு.
பொதுச்சொற் கிளத்தல்வேண்டு மெனவே, முற்ருனும் பெயரெச்சத்தானுங் கிளக்க வென்பதாம்.
உதாரணம்: மலை நிற்கும், ஞாயிறியங்கும் கிங்களியங்கும் எனவும்; “வெங்கதிர்க் கனலியொடு மதிவலக் கிரிதருங் தண் கடல் வையத்து' எனவும் வரும்.
(சஉ) முடிபாய் வரும் வினைச்சொல்லா லுணர்த்தப்படும் தொ ழிற்கு, எச்சத்தா னுணர்த்தப்படுந் தொழில் முன்னிகழ்தல் என்றது,- உண்டு வருவாய் என்புழி வருதற்கு உண்ணுதல் முன்னிகழ்தலை : என்றது வருதல் எதிர்வில் நிகழ்வதாகக் கூறினமையின் உண்ணு தலும் எதிர்காலத்து நிகழ்வது என்பது பெறப்படுமாயினும் வரு தற்குமுன்னே உண்ணுதல் நிகழுமாதலின் இறந்தகாலமே உணர்த் தும் என்றபடி

Page 161
உஅசு தொல்காப்பியம் 6630
நிகழ்காலச் சொல்லாயினும் ஒருகாற் பொதுவாகலுடைமை யாற் பொதுச்சொல்' என்ருர்,
நிகழ்காலச்சொல் இறந்தகாலமும் எதிர்காலமு முணர்த்துதல் வழுவாயினும் அமைகவென அமைத்தவாறு. (PP)
உசக. வாராக் காலத்து நிகழுங் காலத்து
மோராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி யிறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள வென்மனர் புலவர்.
இதன் போருள் : எதிர்காலத்தும் நிகழ்காலத்தும் ஒரு படியாக வரும் வினைச்சொற்பொருண்மை இறந்தகாலத்தாற் சொல்லுதல் விரைவு பொருளையுடைய என்றவாறு.
சோறு பாணித்தவழி உண்ணுதிருந்தானைப் போகல் வேண்டுங் குறையுடையானெருவன் இன்னுமுண்டிலையோ என்றவழி, உண் டேன் போங்தேன் என்னும்; உண்ணுகின்றனும் உண்டேன் போந்தேன் என்னும்; ஆண்டு எதிர்காலத்திற்கும் நிகழ்காலத் கிற்கும் உரிய பொருளை விரைவுபற்றி இறந்தகாலத்தாற் கூறிய வாறு கண்டுகொள்க.
தொழில் இறந்தனவல்லவேனும், சொல்லுவான் கருத்து வகையான் இறந்தனவாகச் சொல்லப்படுதலின், ' குறிப்பொடு கிளத்தல்' என்ருர்,
எதிர்காலத்துப் பொருண்மையைக் கிளத்தலும், நிகழ் காலத்துப் பொருண்மையைக் கிளக்கலும்'என இரண்டாகலான் * விரைந்தபொருள வென்முர்.
இதுவும் காலவழுவமைகி. (சச)
(சக) பொதுவாதல்-மூன்றுகாலத்துக்கும் பொதுவாதல். செய்யும் என்னும் முற்ருனும் செய்யும் என்னும் பெயரெச்சத்தானும் கூறுக என்றபடி,
(சச) பாணித்தல்-தாமதித்தல். இறந்த்ன-முடிந்தன. இரண்டா கலான் பொருள எனப் பன்மை ஈற்றம் கூறின ரென்றபடி,

யியல்) சொல்லதிகாரம் உஅள
உச உ. மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி
யப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி செய்வ தில்வழி நிகழுங் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே.
இதன் போருள் : மிக்கதன்கண் நிகழும் வினைச்சொல்லை நோக்கித் திரிபின்றிப் பயக்கும் அம் மிக்கதனது பண்பைக் குறித்து வரும் வினைமுதற்சொல், சுட்டிச் சொல்லப்படுவதோர் வினைமுதலில்லாதவிடத்து, நிகழ்காலத்தான் யாப்புறுத்த பொருளை யுடைத்தாம் என்றவாறு.
முயற்சியும் தெய்வமுமாகிய காரணங்களுட் , டெய்வஞ் சிறந்தமையான், அதற்குக் காரணமாகிய தவஞ்செய்தல் தாயைக் கோறன் முதலாகிய தொழிலை மிக்கது என்ருர், தெய்வமாய இருவினை மிக்கதன்கண் வினைச்சொல்லாவன, தவஞ்செய்தான், தாயைக் கொன்முன் என்னுங் தொடக்கத்தன. அப்பண்பு குறித்த வினைமுதற்கிளவியாவன, சுவர்க்கம் புகும், கிரையம் புகும் என் பன. யாவன் முயைக் கொன்ருன் அவனிரயம் புகும் எனவும் ; ஒருவன் றவஞ்செய்யிற் சுவர்க்கம் புகும், தாயைக் கொல்லி னிர யம் புகும் எனவும் மிக்கதன் வினைச்சொ னுேக்கி அம் மிக்கதன் றிரியில் பண்பு குறித்த வினைமுதற்கிளவி நிகழ்காலத்தான்
வந்தவாறு கண்டுகொள்க.
அப்பண்பு குறித்தவென்பதற்கு மிக்கதாகிய இருவினைப் பயனுறுதல் அவ்வினமுதற் கியல்பென்பது குறித்தவென்று
உரைப்பினு மமையும்.
(சடு) குறை-காரியம்; என்றது இன்றியமையாத காரியத்தை மிக்கது-பயனுக்குரிய காரணங்களுள் சிறந்தது என்றது தெய்வத்தை தெய்வம்-ஊழ். தெய்வமாய இருவினை மிக்கது-தெய்வமாய இரு வினையாய்ச் சிறந்தது. அதன்கண்வரும் வினையென்றது-செய்தான், கொன்ருன் முதலியவற்றை. அப்பண்பு-அத்தொழிலின் பயன்; என் றது-தவஞ்செய்தலும் தாயைக்கோறலும் ஆகிய தொழிலின் பயன் என்றது-முறையே சுவர்க்கம் புகுதலும், நரகம் புகுதலும் என்றபடி, சுட்டிக் குறித்த கிளவியென வியைக்க, பண்பென்ருர் முயற்சிக்கு

Page 162
உஅஅ தொல்காப்பியம் (வினை
பொதுவகையாகக் கூருது ஒருவற் சுட்டியவழி, அவன் றவஞ் செய்து சுவர்க்கம் புக்கான், புகுவன் என ஏனைக்காலத்தாற் சொல்லப்படுதலின், அவ்வாறு ஒருவற்சுட்டுதலை நீக்குதற்கு, வினைமுதற்கிளவியாயினுஞ் செய்வதில்வழி யென்ருர், செய்வ
தென்பது செய்கையை யென்பாரு முளர்.
வினைச்சொலென்ருரேனும், தவஞ்செய்தான் சுவர்க்கம் புகும், தாயைக் கொன்மு னிரயம் புகும் என வினைப்பெயராய் வருதலுங் கொள்க.
தவஞ்செய்யிற் சுவர்க்கம் புகுவன் என எதிர்காலத்தாற் சொல்லப்படுவதனை நிகழ்காலத்தாற் சொல்லுதல் வழுவாயினும் அமைகவென வழுவமைத்தவாறு.
அஃதேல், இயற்கையுங் தெளிவுங் கிளக்குங் காலை (சொல்-உசடு) என்புழி இது தெளிவாயடங்குமெனின் :-அற் நன்று : இயற்கையுங் தெளிவும் சிறந்த காரணமாகிய தெய்வத் தானுக பிறிதொன்ருனுக திரிதலுடைய, இது கிரிபின்முகலா னும், இறந்தகாலத்தாற் சொல்லப்படாமையானும், ஆண் டடங்கா தென்பது. இதனது கிரிபின்மையும் அவற்றது கிரிபுடைமையும் விளக்குதற்கன்றே, ஆசிரியர் * மிக்கதன் மருங்கின் ’ என்றும் * இயற்கையுங் தெளிவுங் கிளக்குங் காலை' என்றும் ஒதுவாராயிற் றென்பது. (சடு)
அதன் LווL168T குணமா த ல் ப ற் றி. வினைமுதற்சொல்வினைமுதற்குப் பயனிலையாய் வருஞ் சொல். வினைமுதற்குரிய சொல் எனினும் அமையும். கிரிபில்பண்பு-நியதியான பயன். எனவே நிச் சயமாக அடைவதென்றபடி, இனி, அப்பண்பு குறித்த என்பதற்கு (மிக்கதாகிய இருவினைப்பயனுறுதல்) அவ்வினைமுதற் கியல்பென்பது குறித்த என்று உரைப்பினு மமையு மென்றபடி, வினைப்பெயர் - வினையாலணையும் பெயர்.
செய்வது-வினைமுதல். செய்கை-செய்தல். (செய்வதென்பது என்றது செய்வதென்றது என இருத்தல்வேண்டும்.) இது என்றதுமிக்கதன் திரிபின் பண்பை அவற்றது என்றது இயற்கையையுங் தெளிவையும். இது " புகும் என நிகழ்வாற் சொல்லப்படுவதன்றிப் புகுந்தார் என இறந்தகாலத்தாற் சொல்லப்படாதென்றபடி,

யியல்) சொல்லதிகாரம் உஅகல்
உசB. இதுசெயல் வேண்டு மென்னுங் கிளவி
யிருவயி னிலையும் பொருட்டா கும்மே தன்பா லானும் பிறன்பா லானும்,
(இதன் போருள் : இது செயல்வேண்டுமென்பது பட வருஞ்சொல், தன்பாலானும் பிறன்பாலானுமென ஈரிடத்தும் நிலைபெறும் பொருண்மையையுடைத்தாம் என்றவாறு .
தானென்றது செயலது வினைமுதலை.
ஒதல்வேண்டும் என்றவழி வேண்டுமென்பது ஒதற்கு வினை முதலாயினுற்கும் அவனுேதலை விரும்புக் தங்தைக்கும் ஏற்றவாறு கண்டுகொள்க. A
இதனுன் ஒருசார்வினைச்சொற் பொருள்படும் வேறுபா டுணர்த்தினர்; உணர்த்தாக்காற் றெற்றென விளங்காமை பி னென்பது. (p5)
உச ச. வன்புற வரூஉம் வினவுடை வினைச்சொ
லெதிர்மறுத்துணர்த்துதற் குரிமையுமுடைத்தே.
இதன் போருள் : துணிந்து திட்பமெய்துதற்கு வரும் வினுவையுடைய வினைச்சொல் வினை நிகழ்வுணர்த்தாது எதிர்மறுத் துணர்த்துதற்கு உரித்தாதலுமுடைத்து என்றவாறு.
வினவாவன ஆ, ஏ, ஓ என்பன.
(சசு) தான் என்றதனைத் தன் எனத் திருத்துக. செயல்-ஒதுஞ் செயல். ன் வினை ல்-ஒதுபவன். சாத்தன் ஒதல் வேண்டுமென்
UD్యల్ప-స్థ த ஒதலி( 955یے புழிச் சாத்தன் ஒதலை விரும்புவானெனத் தன் பாலினும் சாத்தனு டைய ஒதலைத் தங்தை வேண்டுமெனப் பிறன்பாலினும் வந்தமை காண்க.
பால்-பக்கம்.
(சஎ) திட்பம்-திடம். எதிர்மறைப் பொருளுணர்த்தியது வின வெழுத்தன்று. அது எதிர்மறையைத் தி ட ப் படுத் தி ய து . எனவே வைதேன் என்பதே எதிர்மறைப்பொருளே ஒசை வேற்
37

Page 163
2-do O தொல்காப்பியம் | 65%of
கதத்தானக களியானக ஒருவன் தெருளாது ஒருவனை வைதான்; அவன்றெருண்டக்கால், வையப்பட்டான் நீ யென்னை வைதாய் என்றவழித் தான் வைதவை புணராமையான் வைதேனே யென்னும் ; ஆண்டவ் வினவொடு வந்த வினைச்சொல் வைகிலே னென்னும் எதிர்மறைப்பொருள் பட வந்தவாறு கண்டுகொள்க. வினவொடு வந்தவழி ன்திர்மறைப்பொருள் படுமா றென்னையெனின்:- சொல்லுவான் குறிப்புவகையான் எதிர் மறைப்பொரு ஞணர்த்திற்றென்க, எதிர்மறைப் பொருளுணர்த் திற்று ஆண் டேகாரமாகலின், வினைச்சொல் எதிர்மறுத்துணர்த் துதற் குரிமையுமுடைத்தென்றல் நிரம்பாதெனின் - எதிர் மறையாயின பயன்றருவது வினவுடைவினைச்சொ லென்முரா கலின், அஃதெதிர்மறுத்தல் யாண்டையதென மறுக்க,
வினைநிகழ் வுணர்த்தற்பாலது. வினையது நிகழாமை புணர்த் துதல் வழுவாயினும் அமைகவென வினைச்சொற்பற்றி மரபுவழு வமைத்தவாறு. r (συστ) உசடு, வாராக் காலத்து வினைச்சொற் கிளவி
யிறப்பினு நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்று மியற்கையும் தெளிவுங் கிளக்குங் காலை.
(இதன் போருள் : எகிர்காலத்துக்குரிய வினேச்சொற் பொருண்மை, இயற்கையாதலும் தெளியப்படுதலும் சொல்லு மிடத்து, இறந்தகாலச் சொல்லா னும் நிகழ்காலச் சொல்லானும் விளங்கத் தோன்றும் என்றவாறு,
இயற்கையென்பது பெற்றி முதலாயினவற்ற லுணரப் படுவது. தெளிவு நூற்றெளிவான் வருவது.
றுமையான் உணர்த்துமென்றபடி, இடைச்சொற்குத் தனித்துப் பொரு வில்லையென்பது சேவையைர்க்குக் கருத்தாகலின் இங்கனம் , பி னர். இதனை இடையியல் உ-ம் சூத்திரத்தில் கூறிய ‘கடரியதோர் வாண்மன்' என்பதனுரை நோக்கித் தெளிக. எதிர்மறையாயின பயன் தருவது வினவுடை வினைச்சொல் என வினைச்சொன் மேலேற்றிக் கடறினமையின் எதிர்மறைப் பொருளைத் தனிய விதிைதராது; அது பற்றிச் சொல்லுவான் குறிப்பால் எதிர்மறை பெறப்படுமென் ருர், அஃது-அவ் வினவெழுத்து.
(சஅ) பெற்றி-இயல்பு; சுபாவம்,

66o சொல்லதிகாரம் 2 as 35
ஒருகாட்டின்கட் போவார் கூறைகோட்படுகல் ஒரு கலை யாகக் கண்டு இஃதியற்கையென்று துணிந்தான், கூறைகோட் படாமுன்னும், இக் காட்டுட் போகிற் கூறைகோட்பட்டான், கூறைகோட்படும் என்னும், எறும்பு முட்டை கொண்டு தெற்றி யேறின் மழை பெய்தல் நூலாற் றெளிந்தான், அவை முட்டைகொண்டு தெற்றி யேறியவழி, மழை பெய்யாமுன்னும், மழைபெய்தது, மழை பெய்யும் என்னும். ஆண்டு எகிர்காலத்திற் குரிய பொருள் இறந்தகாலத்தானும் நிகழ்காலத்தானும் கோன் றியவாறு கண்டு கொள்க.
இது காலவழு வமைத்தவாறு. (ச அ)
உச சு. செயப்படு பொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே.
(இதன் போருள் செயப்படுபொருளைச் செய்த வினை முதல்போலத் தொழிற்படச் சொல்லுதலும் வழக்கின்கண் இயலு மரபு என்றவாறு.
வழக்கியன் மரபெனவே, இலக்கணமன்றென்றவாறும்.
உதாரணம் : கிண்ணே மெழுகிற்று, கலங் கழி'இயிற்று என வரும.
கிண்ணை மெழுகப்பட்டது, கலங் கழுவப்பட்டது என்று மன்னகற்பாலது, அவ் வாய்பாடன்றி வினைமுதல் வாய்பட்டான் வருதலும் வழக்கினு ஞண்மையான் அமைகவென வினைச்சொற் பற்றி மரபு வழு வமைத்தவாறு.
(சக) திண்ணைமெழுகப்பட்டது என்றவழி மெழுகப்பட்டது திண்ணையாதலின் அது செயப்படுபொருளாம். திண்ணை மெழுகிற்று ਨੋਰਫਰੰ மெழுகுதல் வினை திண்ணையின் வினையாம். இங்கே திண்ணை யாகிய செயப்படுபொருள் மெழுகுதலைச் செய்த வினேமுதல்போலக் கிளக்கப்பட்டவாறறிக. இங்ஙனமன்றிச் செயப்படுபொருளைக் கருத்தாவாகவே வைத்து அரிசி தானே யட்டது என்புழி தானே அட்டது என அடுதலாகிய தொழிலை அரிசியின் வினையாகக் கடறலும் தொழிற்படக் கிளத்தலேயாம் என்றபடி, முன்னது செயப்படுபொரு ளேச் செய்ததன் வாய்பாட்டாற் கிளக்கப்பட்டது; பின்னது செயப்படு

Page 164
2-doo தொல்காப்பியம் (வினை
செயப்படுபொருளை வினைமுதல் வாய்பாட்டாற் கிளத்தலே யன்றி, எளிதினடப்படுதனேக்கி அரிசிதானேயட்டது எனச் செயப்படுபொருளை வினைமுதலின் ருெழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மாபென்றற்கு, “தொழிற்படக் கிளத்தலும் என் முர். இதைக் கரும கருத்த னென்ப. (ச கூ)
உசஎ. இறப்பே யெதிர்வே யாயிரு காலமுஞ்
சிறப்பத் தோன்று மயங்குமொழிக் கிளவி.
இதன் போருள்: இறப்பும் எதிர்வுமாகிய இரண்டுகாலமும் மயங்குமொழிப் பொருளாய் விளங்கத் தோன்றும் என்றவாறு.
உதாரணம் : இவர் பண்டு இப் பொழிலகத்து விளையாடு வர்; நாளை அவன் வாளொடு வெகுண்டு வந்தான் பின், மீயென் செய்குவை என வரும்.
அவ்விரண்டு காலமும் மயங்கு மொழிப் பொருளாய்த் தோன்றுமெனவே, அவற்றை யுணர்த்துஞ்சொன் மயங்குமென்ற வாரும். அவை பெயரும் வினையுமாய் மயங்குதலின்றி மயங்கு வினைச்சொற் கிளவி யென்னுது பொதுப்பட மயங்குமொழிக்
கிளவி என்ருர்,
தோன்றுமென்பது பெயரெச்சமெனினு மிழுக்காது.
பண்டு விளையாடினர் என்றும் நாளை வருவன் என்றுமன்றே கூறற்பாலது; அவ்வாறன்றித் தம்முண் மயங்கக் கூறினு மமைக வெனக் காலவழு வமைத்தவாறு. (டுo)
பொருளைச் செய்ததாகவே கூறியதென வேறுபாடறிக. மெழுகிற்று என்றதை மெழுகப்பட்டதென மாற்றலாம். அட்டது என்பதை அடப் பட்டதென மாற்றமுடியாது. ஆதலால் அரிசி தானே யட்டது என்பது செயப்படுபொருளை வினைமுதலாகக் கூறப்பட்டது என்க. கரும கருத்தன்-செயப்படுபொருள் கருத்தாவாகக் கடறப்படுவது.
(டுo) தோன்றும் என்பது பெயரெச்சமெனினு மிழுக்காது என் றதனுன், தோன்றும் மொழிக்கிளவி தம்முள் மயங்கும் என்றும் மாற்றியும் கொள்ளலாம் என்பது கருத்தாகும்:

யியல்) சொல்லதிகாரம் 2 -élesli
உசஅ. ஏனைக் காலமு மயங்குதல் வரையார்.
(இதன் போருள் இறப்பும் எதிர்வுமேயன்றி நிகழ்கால மும் அவற்முெடு மயங்கும் என்றவாறு.
உதாரணம் : இவள் பண்டு இப்பொழிலகத்து விளையா டும் எனவும், நாளை வரும் எனவும் வரும்.
சிறப்பத்தோன்று மெனவும், மயங்குதல் வாையாரெனவும் கூறினர்; இறப்பும் எதிர்வும் மயங்குதல் பயின்று வருதலானும், அத்துணை நிகழ்காலமயக்கம் பயின்று வாராமையானு மென்க.
மூன்றுகாலமுக் தம்முண் மயங்குமென்றாேனும், ஏற்புழி யல்லது மயங்காமை கொள்க. ஏற்புழிக் கொள்ளவே, 'வந்தான வருமென்றலும் வருவானை வந்தானென்றலுமென இவை முதலா யினவெல்லாம் வழுவென்பதாம் பிறவுமன்ன. (டுக)
வினையியல் முற்றிற்று.

Page 165
G. இடையியல்
உச கூ. இடையெனப் படுப பெயரொடும் வினையொடு
நடைபெற் றியலுங் கமக்கியல் பிலவே.
நிறுத்த முறையானே இடைச்சொலுணர்த்திய வெடுத்துக் கொண்டார். அதனன் இவ்வோத்து இடையியலென்னும் பெயர்த்தாயிற்று. மொழிக்கு முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பான்மையும் இடைவருதலின் இடைச்சொல்லாயிற்று.
(இதன் போருள் : இடைச்சொல் என்று சொல்லப்படுவன பெயரொடும் வினையொடும் வழக்குப்பெற் றியலும் ; தாமாக நடக்கு மியல்பில என்றவாறு,
இடைச்சொற் கிளவியு முரிச்சொற் கிளவியு
மவற்றுவழி மருங்கிற் ருேன்றும் " (சொல்-கடுக.) என்றதனன் இடைச்சொற் பெயரும் வினையுஞ் சார்ந்து வருதல் பெறப்பட்டமையால், பெயரொடும் வினையொடு நடைபெற்றிய லுங் தமக்கியல்பில வென்றது, ஈண்டுப் பெயரும் வினையுமுணர்த் தும் பொருளைச் சார்ந்து நின்று அவற்றை வெளிப்படுப்ப தல் லது தமக்கெனப் பொருளுடையவல்ல வென்றவாறும்.
(க) ஈண்டு இடைச்சொல் பெயரொடும் வினையொடும் சார்ந்து வருமென்றது, பெயர்ப் பொருளையும் வினைப் பொருளேயும் சார்ந்து அப்பொருளே வெளிப்படுத்தி வருவதை அங்ஙனம் பொருள்கொள்ளுவ தென்னெனின்-முன் (பெயர்-டு) இடைச்சொற் கிளவியும் உரிச் சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கிற்றேன்றி வருமென்றமையின். இனி ஒருரை என்பதன் விளக்கம் வருமாறு: பெயரியலிலே சொல்லெனப் படுவ பெயரே வினையென், ருயிரண் டென்ப வறிந் திசி னுேரே (பெயர்-ச) என்னுஞ் சூத்திரத்துள் சொல் பெயரும் வினையுமென்று இரண்டெனக் கடறிப் பின் " இடைச்சொற் கிளவியும் உரிச்சொற்கிளவியும்அவற்றுவழி மருங்கிற்றேன்றுமென்ப"(பெயர்-டு) என்னுஞ் சூத்திரத்தானே இடைச்சொல்லும் உரிச்சொல்லும் (2} t_1 u_16CDur யும் விஜனயையும் சார்ந்து தோன்றும் என்றதனுனே இடையும் உரி եւյւb ஒறப்பிலாச் சொற்களென்பதும், அவற்றேடு இவையுஞ் சேர்ந்து நான்காமென்பதும் பெறப்பட்டதன்றி இடைச்சொல் பெயரையும் விஜனயையும் சார்ந்து பிறக்கமென்பது அச் சூத்திரத்தாற் பெறப்

சொல்லதிகாரம் உகடு
உதாரணம் : * அதுகொ முேழி காமநோயே (குறு-டு) எனவும், வருககில் லம்மவெஞ் சேரி சேர (அகம்-உனசு) எனவும், பெயரும் வினையுஞ் சார்ந்து அப்பொருளை வெளிப்
படுத்தவாறு கண்டுகொள்க.
சார்ந்து வருதல் உரிச்சொற்கு மொத்தலின், தமக்கெனப் பொருளின்மை இடைச்சொற்குச் சிறப்பிலக்கணமாம். தமக்கியல் பிலவே யென்றது, சார்ந்தல்லது வாராவென வலியுறுத்தவாறு.
பெயரொடும் வினையொடு நடைபெற்றியலுந் தமக்கியல்பில வெனப் பொதுப்படக் கூறியவதனல், சாரப்படுஞ் சொல்லின் வேருய் வருதலேயன்றி, உண்டனன், உண்டான் எனவும்: என்மனுர், என்றிசினுேர் எனவும் அருங்குரைத்து எனவும் அவற் றிற் குறுப்பாய் வருதலுங் கொள்க.
இனி ஒருரை :-* இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கிற் முேன்றும்’ என்பதற்கு, சார்ந்து வருதலான் இடைச்சொல்லும் உரிச்சொல்லுஞ் சிறப்பில இவை யுட்படச் சொன்னுன்காமென்பது கருத்தாகலின், இடைச் சொற் பெயரும் வினையுஞ் சார்ந்து வருமென்னும் வேறுபாடு
படாது. என்னெனின் பெயரைச் சார்ந் திடைச்சொல்லும் வினையைச் சார்ந்து உரிச்சொல்லும் தோன்றுமென நிரனிறையாகப் பொருள் கொண்டாலும் இடையும் உரியும் சிறப்பில வாதலும் சொல் நான் காதலும் பெறப்படுதலான். ஆதலின் இடைச்சொல் பெயரும் வினை பும் சார்ந்து தோன்றுமென இச்சூத்திரத்தாற் கடற வேண்டுமெனக் கொண்டு பெயர்ச் சொல்லையும் வினைச்சொல்லையும் இடைச்சொல் சார்ந்து தோன்றுமெனப் பொருள் கடறுவாருமுளர் என்றபடி, முதலுரையின் கருத்து இடைச்சொல் பெயர்ப்பொருளையும் வினைப் பொருளேயுஞ் சார்ந்து அப்பொருளே வெளிப்படுத்து மென்பது. பின் னுரையின் கருத்து பெயர் வினைகளேச் சார்ந்து வருமென்பது.
இனிச் சிலர் இடைச்சொல் பெயர் வினைகளைச் சார்ந்து நின்றன் றித் தனித்து நின்று பொருள் விளக்காதென்று கொள்கின்ற பொருள், "பெயரொடும் வினேயொடும் நடைபெற்றியலும் " எனப் பொதுப்படக் கடறியவதனுல் சாரப்படும் சொல்லின் வேருய் வருதலே யன்றி, உண்டனன், உண்டான் என்வும், என்மனர் என்றினி

Page 166
2-doodar தொல்காப்பியம் (இட்ை
அதனுற் பெறப்படாது. என்ன ? இடைச்சொற் பெயர் சார்ந் தும் உரிச்சொல் வினை சார்ந்தும் வரினும் அவற்றது சிறப் பின்மையுஞ் சொன் னன்காதலும் உணர்த்துதல் சிதையா தாகலான். அதனுன் இடைச்சொற் பெயரும் வினையுஞ் சார்ந்து வருமென்பது இச் குத்திரத்தாற் கூறல்வேண்டு மென்ப. அவ் வுரை யுரைப்பார் பெயரினும் வினையினு மெய் தடுமாறி (சொல்-உகூஎ.) என்பதற்கும் பெயரும் வினையுஞ் சார்ந்தென்று பொருளுாைப்ப. (க)
உடு). அவைதாம்
புணரிய னிலையிடைப் பொருணிலைக் குதBவும் வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநஷம் வேற்றுமைப் பொருள்வயி னுருபா குடுவு மசைநிலைக் கிளவி யாகி வருடுவு மிசைநிறைக் கிளவி யாகி வருடுவுந் தத்தங் குறிப்பிற் பொருள்செய் குருவு மொப்பில் வழியாற் பொருள்செய் குருவுமென் றப்பண் பினவே நுவலுங் காலை.
னுேர் எனவும், அருங்குரைத்து எனவும் அவற்றிற் குறுப்பாய் வருதலுங் கொள்க " என்று சேனவரையர் கடறியதனுற் பெறப்படு மென்க, இங்ஙனஞ் சேனவரையர் கூறியதனுல் இடைச் சொற்கள் பெயர்வினைகளைச் சார்ந்துநின்று அவற்றின் பொருளை வெளிப்படுத் துவ தல்லது தமக்கெனப் பொருளுடையவல்ல என்பது இரண்டு விதமாகும் : ஒன்று, தனக்கெனப் பொருளின்றிப் பெயர் வினைக ளுணர்த்தும் பொருளைச் சார்ந்துநின்று அப்பொருளை வெளிப்படுப் பது. ஒன்று, பெயர் வினைகளைப் போலத் தனியே நின்று பொரு ளுணர்த்தாது அவற்றைச் சார்ந்துகின்று தானும் பொருளுணர்த் துவது. பண்டு காடுமன் என்பதில் பண்டு காடு என்பதே எடுத்த லோசையால் ஆக்கப்பொருளே யுணர்த்த அப்பொருளே மன் என் பது வெளிப்படுத்தி நின்றது என்பது ஒருவகை. உண்டான் என்பதில் ஆன் என்னும் விகுதி யிடைச்சொல் உண் என்னும் பகுதியைச் சார்ந்துநின்று தான் ஆண்பாற்பொருளை உணர்த்தி அப்பகுதியும் ஆண்பாற்குரிய வினைப்பொருளில் வந்தமையை யுணர்த்தி நின்றது ஒருவகை. ஆன் விகுதி தனித்து நின்று ஆண்பாற் பொருள் தரா தென்க. பிறவுமன்ன.

ແຕົuabl சொல்லதிகாரம் 2 good
இதன் போருள் : மேற்சொல்லப்பட்ட இடைச்சொற்கள் தாம், இரண்டுசொற் புணருமிடத்து அப் , பொருணிலைக் குதவு வனவும், வினைச்சொல்லை முடிக்குமிடத்துக் காலப் பொருளவாய் வருவனவும், செயப்படுபொருண் முதலாகிய வேற்றுமைப் பொருட்கண் உருபென்னுங் குறியவாய் வருவனவும், பொரு ளுடையவன்றிச் சார்த்திச் சொல்லப்படுங் துணையாய் வருவன வும் வேறு பொருளுணர்த்தாது இசை நிறைத்தலே பொருளாக வருவனவும் தத்தங்குறிப்பாற் பொருளுணர்த்துவனவும், ஒப்புமை தோன்ற தவழி அவ்வொப்புமைப்பொருள் பயப்பனவு மெனக் கூறப்பட்ட ஏழியல்பையுடைய, சொல்லுமிடத்து என்றவாறு.
புணரியனிலை புணரியலது நிலை, ஆண்டுப் பொருணிலைக்குதி வுதலாவது, எல்லாவற்றையும் என்புழி வற்றுச் சாரியை நிலை மொழிப்பொருள் அஃறிணைப் பொருளென்பது பட வருதலும், எல்லா நம்மையும் என்புழி நம்முச் சாரியை அப்பொருள் தன் மைப்பன்மையென்பது பட வருதலுமாம். அல்லனவும் தாஞ் சார்ந்து வரும் மொழிப் பொருட்கு உபகாரமுடையவாய் வருமா முேர்ந்து கொள்ளப்படும். அல்லாக்கால், சாரியை மொழியாகா வென்பது. く
வினைச்சொல் ஒரு சொல்லாயினும் முதனிலையும் இறுதிநிலை யும் இடைச் சொல்லுமாகப் பிரித்துச் செய்கை செய்து காட்டப் படுதலின், வினைசெயன் மருங்கின்' என்ரு?ர். அம் முடிபுணர்த்தா மைக்குக் காரணம் ‘புணரிய னிலையிடை யுணரத் தோன்ரு என்புழிச் சொல்லப்பட்டது. அவற்றுள் ஒரு சாரன பாலுணர்த் தாமையானும், எல்லாங் காலமுணர்த்துதலானும், * காலமொடு வருகவும்' என்ருரர்.
வேற்றுமைப் பொருளவாய் வருவன பிறசொல்லுமுளவாக வின், அவற்றை நீக்குதற்கு உருபாகுகவுமென்றர். பிற சொல்
லாவன கண்ணகன் ஞாலம்’ ஊர்க்கா னிவந்த பொதும்பர் ?
(உ) பாலொடு வருகவுமென்று விதவாதது வினையினுெரு சாரன பாலுணர்த்தாமை பற்றியும் காலமொடு வருகவுமென்று விதந்தது எல்லாங் காலமொடு வருதல் பற்றியுமென்க. பாலுணர்த்தாவினைகள் தன்மை, முன்னிலை, வியங்கோள், வேறு, இல்லை, உண்டு, பெயரெச் சம், வினையெச்சம் முதலியன.
38

Page 167
உகஅை தொல்காப்பியம் (இடை
(குறிஞ்சிக்கலி-உO) என ஏழாம் வேற்றுமைப் பொருட்கண் வருங் கண் கால் முதலாயினவும், 8 அனையை யாகன் மாறே (புறம்-ச.) சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே ‘இயல்புழிக் கோலோச்சு மன்னவன்” (குறள்-உஉ ) என மூன்றும் வேற்று மைப் பொருட்கண் வரும் மாறு உளி என்பனவும், அன்ன பிறவு மாம், அஃகேல், வேற்றுமை உருபுமென் ருேதுவார்; ஒதவே, இவை நீங்குமெனின்:-அஃதொக்கும். அவைதம்மையும் தழிஇக் கோடற்கு வேற்றுமைப் பொருள்வயின்’ என்ருரர். அவை வருங்கால் நிலைமொழி புருபிற்கேற்ற செய்கை ஏற்புழிப் பெறு கலுமுடைமையின், உருபாகுகவும்’ என்ருர், இஃது இரு பொருளுணர்த்தலான் இருதொடராகக் கொள்க
அசைத்தல் சார்த்துதல். பொருளுணர்த்தாது பெயரொடும் வினையொடுஞ் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்றலின், அசைநிலை யாயிற்று. அவை அங்கின் முதலாயின. புகழ்ந்திகு மல்லரோ பெரிதே' உரைத்திசினேரே " எனச் சார்ந்த மொழியை வேறு படுத்து நிற்றலின், அசைநிலைச் சொல்லாயின என்பாரு முளர்.
செய்யுட்கண் இசைநிறைத்து நிற்றலின், இசைநிறை யாயின.
குறிப்புச் சொல்லுவான் கண்ணதாயினும் அவன் குறித்த பொருளைத் தாங்குறித்து நிற்றலின், தத்தங் குறிப்பினென்றர். சொல்லுவான் குறித்த பொருளைத் தாம் விளக்குமெனவே, * கூரியதோர் வாள்' என மன்னனன்றி ஓசைவேறுபட்டான் ஒரு காற் மிட்பமின்றென்னுங் தொடக்கத்து ஒழியிசைப்பொருடோன் றலும்பெறப்படும். பொருட்கும் பொருளைப் புலனுகவுடைய உணர்
இருதொடராகக் கொள்க என்றமையான் வே ற் று  ைம ப் பொருள்வயின் உருபென்னும் பெயர்க்குரியவாய் வருவனவாகிய அவ்வுருபுகளும் எனவும், வேற்றுமைப் பொருள் வயின் உரு பாகி வருவன பிற சொற்களுமெனவும் பொருள் கொள்க என்ற tit- உருபாகிவருவன பிற சொற்களைச் சொல்லுருபென்ப. ஒசை வேறுபாடென்றது. எடுத்தல் படுத்தல் முதலியவற்றை, கடரிய தோர் வாள் என்புழி எடுத்த லோசையாலேயே வாளின் திட்ப மின்மை முதலிய ஒழியிசைப் பொருள் தோன்றிவிடும். அதனை வெளிப்படுத்த மன் வந்ததென்பது கருத்து. புகழ்ந்திகு மல்லரோ

ແຕົudb] சொல்லதிகாரம் உகூக
விற்கும் ஒற்றுமை கருதிப் பொருளுணர்வைப் பொருளென்ருர், * மிகுதி செய்யும் பொருள? (சொல்-உககூ) என்பது முதலாயின வற்றிற்கும் ஈதொக்கும்.
ஒக்குமென்னும் சொல்லன்றே ஒப்புமை புணர்த்துவது; அச்சொல் ஆண்டின்மையான் ஒப்புமை தோன்முமையான், ஒப்பில் வழியாலென்முர்; உவமையொடு பொருட்கு ஒப்பில்லை யென்றால்லரென்பது. ஒக்குமென்னுஞ்சொல்லை ஒப்பென்றுரென் பாருமுளர். ஒப்பில்வழியாற் பொருள்செய்குருவாவன, அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப என்பன முதலாகப் பொருளதிகாரத்துக் கூறப்பட்ட முப்பத்தாறனுள் ஒக்குமென்ப தொழிய ஏனையவாம்.
சாரியையும், வேற்றுமையுருபும், உவமவுருபும் குறிப்பாற் பொருளுணர்த்துமாயினும், புணர்ச்சிக்கண் உபகார்ப்படுதலும் வேற்றுமைத்தொகைக்கும் உவமத்தொகைக்கும் அவ்வுருபுபற்றி இலக்கணங் கூறுதலும் முதலாகிய பயனுேக்கி, இவற்றை வேறு கூறினர்.
இடைச்சொ லேழனுள்ளும் முதனின்ற மூன்றும் மேலே யுணர்த்தப்பட்டமையான் முன் வைத்தார். ஒப்பில்வழியாற் பொருள் செய்குக முன்ன ருணர்த்தப்படுதலின் இறுதிக்கண் வைத்தார். ஒழிந்த மூன்றும் இவ்வோத்தின்கண் உணர்த்தப்படு தலின் இடை வைத்தார். (2)
இகும் அசைநிலை, உரைத்திசினுேர்-இசின் அசைநிலை. இவை புகழ்ந்தா ரல்லரோ உரைத்தார் என்னுஞ் சொல்லொடு சேர்ந்து அவற்றை வேறுபடுத்தி நிற்றலின் அசைநிலை என்பாருமுளர், அசைத்தல் சார்த் துதல். வேறுபடுத்தலுமாம். பொருள் செய்குரு-பொருளுணர்ச்சி யைச் செய்குக என்றபடி, ஒப்பில் வழி என்பதற்கு-ஒப்புப் பொரு ளுணர்த்தும் ஒக்கும் என்னுஞ்சொல் இல்லாதவிடத்து என்பது கருத்து. சாரியை முதலிய மூன்றையும் குறிப்புளடக்காது வேறுகடறியது, சாரியை புணர்ச்சிக்கண் உபகாரப்படுதலும் வேற்றுமையுருபும் உவமஉருபும்பற்றி தொகைக்கு இலக்கணங் கடறுதலு முதலாகிய பயன் நோக்கி என்க. தொகையிலக்கணம் எச்சவியலிற் கறப் படும். முதனின்ற மூன்றும் என்றது-சாரியையும் காலங்காட்டுவன வும் உருபாகு5வும் என்னும் மூன்றையும், ஒழிந்த மூன்று, அசை நிலையும் இசை நிறையும் தத்தம் குறிப்பிற் பொருள் செய்குருவும். முன்னர் என்றது-பொருளதிகாரத்து உவம இயலில் என்றபடி,

Page 168
IA, OO தொல்காப்பியம் (S60).
உடுக. அவைதாம்
முன்னும் பின்னு மொழியடுத்து வருதலுக் தம்மீறு திரிதலும் பிறிதவ ணிலையலு மன்னவை யெல்லா முரிய வென்ப. இதன் போருள்: மேற்சொல்லப்பட்ட இடைச்சொல், இடை வருதலேயன்றி, தம்மாற் சாரப்படுஞ்சொற்கு முன்னும் பின்னும் வருதலும், தம்மீறு வேறுபட்டு வருதலும், பிறிதோ ரிடைச்சொல் ஓரிடைச்சொன்முன் வருதலுமாகிய அத்தன்மைய வெல்லாம் உரிய என்றவாறு.
உதாரணம் : * அதுமன்’ எனவும், ‘கேண்மியா’ (புறம்கசஅ) எனவும், சாரப்படுமொழியை முன்னடுத்து வந்தன. * கொன்னூர் (குறுந்-கB.அ) எனவும், ஒஒவினிதே ' எனவும், பின்னடுத்து வந்தன. உடனுயிர் போகுக கில்ல' (குறுங்-டுள) என ஈறு கிரிந்து வந்தது. வருககில் லம்ம வெம்சேரி சோ ? (அகம்-உனசு) என்பது பிறிதவ ணின்றது.
அவைதாமெனப் பொதுவகையா `னுேக்கினரேனும், இவ் விலக்கணம் இவ்வோத்தின்கண் உணர்த்தப்படும் அசைநிலை முதலாகிய மூன்றற்குமெனக் கொள்க.
அன்னவையெல்லா மென்றதனுன், மன்னச்சொல் (சொல்உடுஉ) கொன்னைச்சொல் (சொல்-உடுச) எனத் தம்மை புணர கின்றவழி ஈறு கிரிதலும், f னகாரை முன்னர்’ என எழுத்துச் சாரியை ஈறு கிரிதலுங் கொள்க. (p.)
உடுஉ. கழிவே யாக்க மொழியிசைக் கிளவியென்
றம்மூன் றென்ப மன்னச் சொல்லே.
இவ்வோத்தின் க அணுணர்த்தப்படும் மூவகையிடைச்சொல் அலுள், தத்தங் குறிப்பாற் பொருள் செய்குடு பொருளுணர்த்
(B) மன்-மன்னே எனவும், கொன்-கொன்ஃன எனவும் திரிந்தன. தம்மை உணர நின்ற வழி என்றது-சொல்லாகிய தம்மை உணர நின்ற வழி என்றபடி,

யியல்) சொல்லதிகாரம் fi CD45
துதற் சிறப்புப் பசப்புடமையான் அதனை முன்னுணர்த்து கின்றர்.
இதன் போருள் : கழிவு குறித்து கிற்பதும், ஆக்கங் குறித்து நிற்பதும், ஒழியிசைப் பொருண்மை குறித்து நிற்பது மென மன்னச்சொன் மூன்றும் என்றவாறு,
உதாரணம் : “ சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே’ (புறம்-உகூடு) என்புழி மன்னச்சொல் இனி அது கழிந்ததென் னும் பொருள் குறித்து நின்றது. பண்டு காடும னின்று கயல் பிறழும் வயலாயிற்று' என்புழி அஃதாக்கங் குறித்து கின்றது. * கூரியதோர் வாண்மன் என்புழித் திட்பமின்றென்ருனும் இலக்கணமின் றென்றனும் எச்சமாய் ஒழிந்த சொற்பொருண்மை நோக்கி நின்றது. (g)
உடுந. விழைவே கால மொழியிசைக் கிளவியென்
றம்மூன் றென்ப தில்லைச் சொல்லே.
இதன் போருள் விழைவு குறித்து நிற்பதும், காலங் குறித்து நிற்பதும், ஆண்டொழிந்து நின்ற சொற்பொருளை நோக்கி நிற்பதுமெனத் தில்லைச்சொன் மூன்றும் என்றவாறு.
உதாரணம் :
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப் பெறுகதில் லம்ம யானே ‘ (குறுங்-கச)
என அவளைப் பெறுதற்க அணுளதாகிய விழைவின்கண் வந்தது. * பெற்முங் கறிகதில் லம்மவிவ் வூரே " எனப் பெற்றகாலத் தறிக வெனக் காலங்குறித்து நின்றது. வருகதில் லம்மவெஞ் சேரி சேர (அகம்-உனசு) என வந்தக்கால் இன்னது செய்வலென்
னும் ஒழியிசைப்பொரு ணுேக்கிற்று. (டு)
(ச) கடரியதோர் வாள்மன் என்புழி இப்பொழுது வலிமை இன் றென்ருயினும் வாளுக்குரிய இலக்கணமின்றென்ருயினும் பொருள் படும், இலக்கணம் - கடர்மை.
(டு) வருகதில்லம்ம எம்சேரிசேர-ஒழியிசை. எம்சேரிக்கு ஊரன் வருக; வந்தால் அவனை இன்னது செய்வல் என்னும் ஒழியிசைப் பொருள் தந்து கின்றது. இன்னது செய்வல் என்ருள் பரத்தை. இன்

Page 169
fas O2 தொல்காப்பியம் (இடை
உடுச. அச்சம் பயமிலி காலம் பெருமையென்
றப்பா னன்கே கொன்னைச் சொல்லே.
இதன் பொருள் : அச்சப்பொருளதும், பயமின்மைப் பொருளதும், காலப்பொருளதும், பெருமைப்பொருளதுமெனக் கொன்னைச்சொன் ணுன்காம் என்றவாறு.
உதாரணம் :
* கொன்முனை யிரவூர் போலச்
சிலவாகுக மீதுஞ்சு நாளே * (குறுந்-கூக) என்புழி அஞ்சி வாழுமூர் எனவும்,
* கொன்னே கழிந்தன் றிளமை" (நாலடி-டு-டு)
என்புழிப் பயமின்றிக் கழிந்தது எனவும்,
* கொன்வரல் வாடை நினதெனக் கொண்டேனே ? என்புழிக் காதலர் நீங்கிய காலமறிந்து வந்த வாடை எனவும்,
* கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே (குறுந்-கக.அ) என் புழிப் பேரூர் துஞ்சினும் எனவும், கொன்னைச்சொல் நான்கு பொருளும் பட வந்தவாறு கண்டு கொள்க. (+)
உடுடு. எச்சம் சிறப்பே யைய மெதிர்மறை
முற்றே யெண்ணே தெரிநிலை யாக்கமென் றப்பா லெட்டே யும்மைச் சொல்லே.
இதன் போருள் : எச்சங்குறிப்பது முதலாக ஆக்கங் குறிப்பதீருக உம்மைச்சொல் எட்டாம் என்றவாறு.
னது செய்வல் என்றது, துறைகேமூரன் எம் சேரி சேர வருக. வந்தால் அவனைப் பெருங்களிறு போலத் தோள் கந்தாகக் கூந்தலிற் பிணித்து அவன் மார்பைக் கடிகொள்ளுவே னென்றமையை. அகம்-உஎசு.ஞ் செய்யுள்நோக்குக.இக் காலத்தும் கலாசாலைமாணவர்களுள் ஒருமானுக் கன் ஒரு மாணுக்கனை அடித்தால் அடிபட்ட மாணவன் அடித்தவனை நோக்கி நீ எங்கள் வீட்டிற்கு வாவென்று சொல்வது வழக்கு, வந்தால் நான் உன்னை நன்கு அடிப்பேன் என்பதே அவன் கருத்திாம். அதுபோலவே இதுவுமென்பது.

யியல்) சொல்லதிகாரம் I-O is
உதாரணம் : சாத்தனும் வந்தான் என்னுமும்மை கொற் றனும் வந்தானென்னும் எச்சங்குறித்து நிற்றலின், எச்சவும்மை. கொற்ற னும் வந்தான் என்பதூஉம், இறந்த சாத்தன் வரவாகிய எச்சங்குறித்து நிற்றலின், எச்சவும்மை. * குறவரு மருளுங் குன்றத்துப் படினே' (மலை-உண்டு) என்பது குன்றத்து மயங்கா கியங்குதற்கண் குறவர் சிறந்தமையாற் சிறப்பும்மை,
* ஒன்று இரப்பான்போ லிளிவந்துஞ் சொல்லுமுலகம்
புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன் வல்லாரை வழிபட் டொன்றறிந் தான்போ னல்லார்கட் டோன்று மடக்கமு முடைய னில்லோர் புன்க ணகையிற் றணிக்க வல்லான் போல்வதோர் வண்மையு முடையன் " (கலி-ச எ) என்புழி இன்னனென்று துணியாமைக்கண் வருதலின் ஐய வும்மை. சாத்தன் வருதற்கு முரியன் என்பது, வாராமைக்கு முரிய னென்னும் எதிர்மறையை ஒழிபாகவுடைத்தாய் நிற்றலின், எதிர்மறை பும்மை. தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார் என எஞ்சாப் பொருட்டாகலான் முற்றும்மை. கிலனு நீருங் தீயும் வளிபு மாகாயமுமெனப் பூதமைந்து’ என்புழி எண்ணுதற்கண் வருதலின் எண்ணும்மை. இருகில மடிதோய்தலிற் றிருமகளு மல்லள் அாமகளுமல்லள் இவள் யாராகும் என்றவழித் தெரிதம் பொருட்கண் வருதலிற் றெரிநிலைபும்மை. திருமகளோ அரமகளோ
(எ) சாத்தனும் வந்தான் கொற்றணும் வந்தான் என்று கடறியக் கால், சாத்தனும் வந்தான் என்புழி உம்மை பின்வந்த கொற்றன் வரவைத் தழுவுதலால் எதிரது தழிஇய எச்சம். கொற்றணும் வக் தான் என்புழி உம்மை முன்வந்த சாத்தன் வரவைத் தழுவி நிற் லின் இறந்தது தழிஇய எச்சம். இறந்த-கழிந்த = முன்வந்த, கொற்ற ஜம் வந்தான் சாத்தனும் வரும் என்று நிகழ்காலத்தானும் எஞ்சு பொருட்கிளவி வருமென்பது உரையாசிரியர் கருத்து, "உம்மையெச் சம். தன்வினே யொன்றிய முடிபாகும்மே " என்று ஆசிரியர் கூறிய கல்லது காலங்குறியாமையான் நிகழ்காலத்தானும் தன்வினை வரலா மென்பது உரையாசிரியர் கருத்தாம் அதுவும் பொருத்தமேயாயினும் அவ்வக்காலத்தான் தன்வினை வருதலே சிறப்பென்பது சேவை ரையர் கருத்து. என்னையெனின்? 'தன்மேற் செஞ்சொல் வரூஉங் ಹಗ್ಗಜನಿ. ... முறைகிலையான" (எச்ச-சக) என்று ஆசிரியர் கடறலின்.

Page 170
fa-O&P தொல்காப்பியம் (இடை
என்னுது அவரை நீக்குதலின், ஐயவும்மையின் வேருத லறிக. ஆக்கவும்மை வந்தவழிக் கண்டு கொள்க. உரையாசியர் நெடிய னும் வலியனுமாயினன் என்புழி உம்மை ஆக்கங் குறித்து நிற்றலின் ஆக்கவும்மை யென்முர். * செப்பே வழிஇயினும் வரை நிலை யின்றே (சொல்-கடு) என்னுமும்மை, வழுவை யிலக்கண மாக்கிக்கோடல் குறித்து நின்றமையின், ஆக்கவும்மை யென் பாரு
முளா. (στ)
உடுசு, பிரிநிலை வினவே யெதிர்மறை யொழியிசை
தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ யிருமூன் றென்ப வோகா ரம்மே.
இதன் போருள் : பிரிநிலைப் பொருட்டாவது முதலாக ஒகாரம் அறுவகைப்படும் என்றவாறு.
உதாரணம் : "யானே தேறே னவர்பொய் வழங்கலரே” (குறுங்-உக) என்பது தேறுவார் பிறரிற் பிரித்தலிற் பிரிநிலை யெச்சமாயிற்று. சாத்தனுண்டானே என்பது வினவோகாாம். யானுே கொள்வேன் என்பது, கொள்ளேனென்னு மெதிர்மறை குறித்து நிற்றலின், எதிர்மறை யோகாரமாம். கொளலோ கொண்டான் என்பது, கொண்டுய்யப் போயினு னல்லவென்பது முதலாய ஒழியிசை நோக்கி நிற்றலின், ஒழியிசையோகாாம். திருமகளோவல்லள் அாமகளோவல்லள் இவள் யார்? என்றவழித் தெரிதற்கண் வருதலிற் றெரிநிலையோகாாம். ஒஒபெரியன் என்பது பெருமைமிகுகியுணர்த்தலிற் சிறப்போகாரம். (அ)
உடுஎ, தேற்றம் வினவே பிரிநிலை யெண்ணே
யீற்றசை யிவ்வைந் தேகா ரம்மே.
இதன் போருள் : தேற்கு காச முதலாக ஏகாாமைந்து
என்றவாறு.
உதாரணம் : உண்டோ மறுமை எனத் தெளிவின்கண்
வருதலிற் றேற்றேகாரம், நீயே கொண்டாய் என வினப் பொரு
ளுணர்த்தலின் வினுவேகாரம். அவருளிவனே கள்வன் எனப்

யியல் சொல்லதிகாரம் in o5
பிரித்தலிற் பிரிநிலையேகாரம். நிலனே நீரே தீயே வளியே என் எண்ணுதற்கண் வருதலின் எண்ணேகாரம். கடல்போற் முேன் றல காடிறங் தோரே ’ (அகம்-க) என்பது செய்யுளிறுதிக்கண் வருதலின் ஈற்றசையேகாரம். வாடா வள்ளியங் காடிறங் தோரே' (குறுங்-உகசு) எனச் செய்யுளிடையும் வருதலின் ஈற்றசையென் பது மிகுதி நோக்கிச் சென்ற குறி. இஃ தசைநிலையாயினும் ஏகார வேறுபாடாகலின் ஈண்டுக் கூறினர். (க)
உடு அ. வினையே குறிப்பே யிசையே பண்பே
யெண்ணே பெயரோ டவ்வறு கிளவியுங் கண்ணிய நிலைத்தே யெனவென் கிளவி.
இதன் போருள் : வினை முதலாகிய ஆறு பொருண்மையுங் குறித்து வரும் எனவென்னு மிடைச்சொல் என்றவாறு.
உதாரணம் : மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய் (புறம்-கசA) என வினைப்பொருண்மையும், துண்ணெனத்
அடித்தது மனம்’ எனக் குறிப்புப்பொருண்மையும், ஒல்லென வொலித்தது என இசைப்பொருண்மையும், வெள்ளென விளர்த் தது எனப் பண்புப்பொருண்மையும்,கிலனென நீரெனத் தீயென வளியென என எண்ணுப்பொருண்மையும், * அழுக்காறென வொருபாவி’ (குறள்-கசுஅ) எனப் பெயர்ப்பொருண்மையுங் குறித்து என வென்னுஞ் சொல் வந்தவாறு கண்டு கொள்க. (கo)
உடுகூ. என்றென் கிளவியு மதனே ரற்றே.
இதன் போருள் : என்றென்னு மிடைச்சொல்லும் என வென்பதுபோல அவ் வாறுபொருளுங் குறித்து வரும் என்ற
@ԱՈ մ0.
உதாரணம் : * நாைவரு மென்றெண்ணி (நாலடி-கக) என வும், விண்ணென்று விசைத்தது’ எனவும், ஒல்லென்ருெ விக்கு மொலிபுன ஆாாற்கு (ஐக்கிணே ஐம்பது-உஅ) எனவும், பச் சென்று பசுத்தது எனவும், நிலனென்று நீரென்று தீயென்று எனவும், பாரியென்ருெருவனுளன் எனவும் வரும். (கக)
39

Page 171
|H5. Odr தொல்காப்பியம் [ઉો 60) iஉசுO. விழைவின் றில்லே தன்னிடத் தியலும்.
இதன் போருள் : அப்பான்மூன்றே கில்லைச்சொல்’ என்று சொல்லப்பட்ட மூன்றனுள், விழைவின்கண் வருங் கில்லை தன்மைக்க ணல்லது வாராது என்றவாறு.
தன்மைக்கண் வருதல் மேற்காட்டப்பட்டனவற்றுள்ளும் பிருண்டுங் கண்டு கொள்க. இடம் வரையறுத்தோதாமையின், விழைவின்றில்லை தன்மைக்கண் வருதலும் மேலே பெறப்பட்ட தனைப் பின்னுங் கூறினர், ஏனையிடத்து வாராதென்று நியமித் தற்கென்பது. (கஉ)
உசுக. தெளிவி னேயுஞ் சிறப்பி னேவு
மள பி னெடுத்த விசைய வென்ப.
இதன் போருள்: தெளிவின்கண் வரும் ஏகாரமுஞ் சிறப் பின்கண் வரும் ஒகாரமும் அளபான் மிக்க இசையை புடைய வென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு,
அளபெடையாய் வருதல் மேற்காட்டப்பட்டனவற்றுள்ளும்
பிருண்டுங் கண்டு கொள்க. (கக.)
உசுஉ. மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை
யப்பா லிரண்டென மொழிமனர் புலவர்.
இதன் போருள் : மற்றென்னுஞ்சொல் வினைமாற்றும் அசைநிலையுயென இரண்டாம் என்றவாறு.
உதாரணம் : மற்றறிவா நல்வினை யாமிளையம் (நாலடிககூ) என்றவழி அறஞ்செய்தல் பின்னறிவாமென அக்காலத்து வினைமாற்றுதலான் மற்றென்பது வினைமாற்றின்கண் வந்தது. * அது மற்றவலங்கொள்ளாது நொதுமற்கலுழும் (குறுங்-கஉ) என அசைநிலையாய் வந்தது. கட்டுரையிடையும் மற்றே என அசை நிலையாய் வரும். (கச)
(கச) கட்டுரை - வார்த்தை, (பேச்சு)

ເຮົudb] சொல்லதிகாரம் sAO GA
உசுங். எற்றென் கிளவி யிறந்த பொருட்டே.
(இதன் பொருள் : எற்றென்னுஞ் சொல் இறந்த பொருண் மைத்து என்றவாறு.
உதாரணம் எற்றென் னுடம்பி னெழிநிலம்’ என்பது என்னல மிறந்ததென்னும் பொருட்பட நின்றது. ‘எற்றேற்ற மில்லாருள் யானேற்ற மில்லாதேன்’ என்பதூஉம் இதுபொழுது துணிவில்லாருட் டுணிவில்லாதேன் யான் என்று துணிவிறந்த தென்பது பட நின்றது. (கடு
உசுச. மற்றைய தென்னுங் கிளவி தானே
சுட்டுநிலை யொழிய வினங்குறித் தன்றே.
இதன் போருள்: மற்றையதெனப் பெயர்க்கு முதனிலை யாய் வரும் மற்றையென்னும் ஐகார வீற்றிடைச்சொல் சுட்டப் பட்டதனை ஒழித்து, அதனினங்குறித்து நிற்கும் என்றவாறு
ஆடை கொணர்ந்தவழி அவ்வாடை வேண்டாதான் மற்றை யது கொண வென்னும், அஃது அச்சுட்டிய வாடையொழித்து அதற்கினமாகிய பிறவாடை குறித்து நின்றவாறு கண்டு கொள்க.
பெரும்பான்மையும் முதனிலையாய் நின்றல்லது அவ்விடைச் சொற் பொருள் விளக்காமையின், மற்றையதென்னுங் கிளவி என்ருரர். சிறுபான்மை மற்றையாடை எனத் தானேயும் வரும். மற்றையஃது, மற்றையவன் என்னுங் தொடக்கத்தனவும் அவ்
விடைச்சொன் முதனிலையாய பெயர். (கசு) உசுடு. மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும்.
இதன் போருள் : மன்றவென்னுஞ்சொல், தெளிவு பொருண்மையை யுணர்த்தும் என்றவாறு.
(கசு) மற்றையது என்பது போன்ற பெயர்களுக்கு முதனிலை யாய் நின்று மற்றை என்பது பொருள் விளக்குதலின் மற்றை யென்னுது மற்றையது எனக் கூறினரென்பது கருத்து, முதனிலேபகுதி. மற்றை என்பதே சொல் என்றபடி,

Page 172
ங் Oஅ தொல்காப்பியம் (இட்ை
உதாரணம் :
* கடவு ளாயினு மாக
மடவை மன்ற வாழிய முருகே " (நற்றிணை-நச) என வரும், மடவையே யென்றவாரும். (கள்)
உசுசு. தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே.
* முரசுகெழு தாயத் தரசே கஞ்சம்’ (புறம்-எs) எனத்
தஞ்சக்கிளவி அரசுகொடுத்த லெளிதென எண்மைப்பொரு
ளுணர்க்கியவாறு கண்டு கொள்க. (கஅ)
உசுஎ. அந்தி லாங்க வசைநிலைக் கிளவியென்
ருயிரண் டாகு மியற்கைத் தென்ப.
(இதன் போருள் : அங்கிலென்னுஞ்சொல், ஆங்கென்னும் இடப்பொருளுணர்த்துவதும் அசைநிலையுமென இரண்டாம் என்றவாறு.
உதாரணம் : வருமே-சேயிழை யந்திற் கொழுநற் காணிய’ (குறுங்-உகூக) என்புழி ஆங்கு வருமென்றவாரும். * அங்கிற் கச்சினன் கழலினன்’ (அகம்-எசு) என வாளாதே அசைத்து நின்றது. (கக) உசுஅ. கொல்லே யையம்.
குற்றிகொல்லோ மகன்கொல்லோ எனக் கொல் ஐயத்துக் கண வநதவாறு. (2O)
உசு கூ. எல்லே யிலக்கம்.
எல்லென்பது உரிச்சொனீர்மைத்தாயினும், ஆசிரியர் இடைச் சொல்லாக ஒகினமையான், இடைச்சொல்லென்று கோடும்
* எல்வளை (புறம்-உச) என எல்லென்பது இலங்குதற்கண் வந்தவாறு. (olds)
(உக) எல்லேவிளக்கம் " எனப் பாடங்கொள்வாருமுளர். எல்இலக்கம் என்று தானே பொருடரலின் உரிச்சொன்னீர்மைத்தாயினும் என்று சேனவரையர் கூறினமையால் தஞ்சக்கிளவி முதலியன சார்ந்துநின்று தான் எளிது முதலிய பொருள்களே உணர்த்துமென்ப துணரப்படும், தஞ்சக்கிளவியும் தானே பொருள் உணர்த்துமென்பார் கொள்கை ஆராயத்தக்கது.

யியல்) சொல்லதிகாரம் IOS
உஎo, இயற்பெயர் முன்ன ராரைக் கிளவி
பலர்க்குரி யெழுத்தின் வினையொடு முடிமே.
இதன் போருள் : இயற்பெயர் முன்னர் வரும் ஆரென்னு மிடைச்சொற் பலரறிசொல்லான் முடியும் என்றவாறு.
ஈண்டியற்பெயரென்றது இருகிணேக்கும் அஃறிணையிரு பாற்கு முரிய பெயரை.
உதாரணம் : பெருஞ் சேந்தனுர் வந்தார், முடவனுர் வங் தார், முடத்தாமக் கண்ணியார் வந்தார், தங்கையார் வந்தார் எனவும்; கரியார் வந்தார் எனவும் வரும்.
தாம், தான், எல்லாம், நீயிர், நீ என்னும் ஐந்துமொழித்து அல்லா வியற்பெய ரெல்லாவற்று முன்னரும் அஃறிணையியற் பெய ரெல்லாவற்று முன்னரும் ஆரைக்கிளவி வருதலின், பெரும்பான்மை குறித்து ‘இயற்பெயர் முன்னர்’ என்றர்.
நம்பியார் வந்தார், நங்கையார் வந்தார் எனச் சிறுபான்மை உயர்கிணேப் பெயர் முன்னர் வருதல் ஒன்றென முடித்த லென் பதனுற் கொள்க.
ஆாைக்கிளவி கள்ளென்பதுபோல ஒற்றுமைப்பட்டுப் பெய ரீமுய் நிற்றலின், ஆரைக்கிளவி பலரறி சொல்லான் முடியுமென் றது அதனை யிருகவுடைய பெயர் பலரறிசொல்லான் முடியு மென்றவாழும்.
(உ2) ஒருமைக்கிளவி யென்றது, முடவனுர் என்பதில் முடவன் என்பதை. இவன் என்பதை இவர் என்று கூறுதல் முதலியன ஒருமைசிதைந்து உயர்த்தற்கண் வந்தன. முடவனுர் முதலியன ஒருமை. சிதையாமல் உயர்த்தற்பொருட்கண் ஆரைக்கிளவி பெற்று வந்தன. ஆதலால் வேறு கூறப்பட்டன என்பது சேனவரையர் கருத்து. அது பொருத்தமாம், தாம் வந்தார் தொண்டனர் என்றவிடத்துச் சேன வரையர் கருதிய உயர்சொற்கிளவி தொண்டனர் என்பதன்று; தாம் என் பதாம். அது தான் என்னும் ஒருமைக்கிளவியே ஒருமை சிதைந்து தாம் என உயர்த்தற்கண் வந்தது என்றபடி. எனவே தொண்டன் என்பது இச்சூத்திரத்தால் ஆர் பெற்று ஒருமை சிதையாமல் வந்தது என்றபடி, ^ 'வச்சிலையாரும் ஒருவரைக் கூறும் பன்மைக்கிளவியும்-ஒன்

Page 173
falso தொல்காப்பியம் (இட்ை
* பலர்க்குரி யெழுத்தின் வினையொடு முடிமே என ஆரைக் கிளவியகியல் புணர்த்தவே, அஃது உயர்த்தற் பொருட்டாத்லும், திணைவழுவும் பால்வழுவும் அமைத்தலும் பெற்ரும்.
ஒருமைப்பெயர் முன்னர் ஒருமை சிதையாமல் ஆரைக்கிளவி வந்து பலரறிசொல்லான் முடி தலின், ஒருவரைக் கூறும் பன் மைக் கிளவியின் வேருPத லறிக. (2-2)
உஎக. அசைநிலைக் கிளவி யாகுவழி யறிதல்.
இதன் போருள்: ஆரைக்கிளவி அசைநிலையாமிடமறிக
என்றவாறு.
உதாரணம் : பெயரி னகிய தொகையுமா ருளவே" (சொல்-சுன) எனவும், "எல்லா வுயிசொடுஞ் செல்லுமார் முதலே " (எழுத்து-சுக) எனவும் வரும்.
ஆகுவழியறித லென்றதனுல், அசைநிலையாங்கால் உம்மை முன்னரும் உம்மீற்று வினைமுன்னரு மல்லது வாராமை யறிக. சிறுபான்மை பிருண்டு வருமேனுங் கொள்க. (உக)
உஎஉ. ஏயுங் குாையு மிசைநிறை யசைநிலை யாயிரண் டாகு மியற்கைய வென்ப.
இதன் போருள்: ஏயென்னு மிடைச்சொல்லும் குாை
யென்னு மிடைச்சொல்லும் இசை நிறையும் அசைகிலையுமென ஒரொன்றிரண்டாம் என்றவாறு.
றஃனச் கடறும் பன்மைக்கிளவியும் இயற்பெயர் முன்னர் . வினை யொடு முடிமே ' என்புழி யடங்காகோவெனின், ஆண்டு நம்பி நங்கை சாத்தன் என்னும் பெயர்தானே பால் காட்டுதலான் அதன்மேல் ஓர் இடைச்சொல்லாயிற்று. ஈண்டுப் பன்மைச்சொற்றனே ஒருமைக்கு வருதலின் அடங்காதாயிற்று என்று கிளவியாக்கத்து உஎ-ம் சூத்திர உரையுட் கூறுதல் காண்க.
(உக) தொகையுமார் என்பதில் ஆர் உம்மை முன்வந்தது. செல்லுமார் என்பதில் ஆர் உம்மீற்றுவினை முன்வந்தது.

யியல் சொல்லதிகாரம் [5 - 555
உதாரணம் : ஏஎயிஃதொத்த னெனப்பொருடின் கேட்டை காண் (கலி-சுக) என்பது இசைநிறை. ஏஎயென் சொல்லுக என்பது அசைநிலை. அளிதோ தானே யதுபெறலருங் குரைத்தே (புறம்-டு) என்பது இசைநிறை. * பல்குரைத் துன்பங்கள் சென்று படும் (குறள்-கoசடு) என்பது அசைநிலை.
தொடர்மொழி முதற்கட் பிரிந்துநின்றல்லது பெரும்பான்மை யும் ஏகாரம் இசைநிறையும் அசைநிலையு மாகாமையின், சார்ந்த மொழியோடு ஒன்றுபட் டிசைத்து இடையும் இறுதியும் நிற்குக் தேற்றேகார முதலாயினவற்றேடு ஒருங்கு கூருது வேறு கூறினுர்.
அஃதேல், இதனை நிரனிறைப் பொருட்டாகக்கொண்டு ஏ இசைநிறை குரை அசைநிலை யென்முரால் உரையாசிரியரெனின்:- அற்றன்று மற்று அங்கில் என்பனபோலப் பொருள் வகையான் வேறுபடுவனவற்றை இரண்டா மென்பதல்லது, சொல்வகையான் இரண்டாகிய சொல்லை இரண்டா மென்றதனன் ஓர் பயனின்மை யின், அவர்க்கது கருத்தன் றென்க, அல்லதூஉம், ஒரு சொல்லே இசைநிறையும் அசைநிலையுமாக லுடைமையான் அவற்றை யுடன் கூறின ரென்னுக்கால் இசைநிறையும் அசைநிலையும் ஒருங்கு
மயங்கக்கூறலாமாகலானும், அவர்க்கது காத்தன்மை யுணர்க.(உச s @0[LDے و[ அது கருத եւվ
உஎந. மாவென் கிளவி வியங்கோ ளசைச்சொல்.
இதன் போருள் : மாவென்னு மிடைச்சொல் வியங்கோளைச் சார்ந்து அசைநிலையாய் வரும் என்றவாறு.
உதாரணம் : “ புற்கை புண்கமா கொற்கை யோனே' என வரும். لمراه (உடு) (உச) ஒரு சொல்லே என்றது-ஏயுங் குரையுமாகிய இரு சொல் அலுள்ளும் ஒருசொல்லே என்றபடி, அவை இருபொருளுந் தருதலி ேைல அவற்றை உடன் கடறினரென்று சொல்லாதவிடத்து, ஏ இசைநிறை குரை அசைநிலை என்று ஏயொடு இசைநிறையையும் குரையொடு அசைநிலையையும் ஒருங்கு சேரக் கடறலாம் என்ற படி, அங்ஙனம் கூருமையால் அது பொருந்தாதென்க, அவற்றை என்றது-ஏயும் குரையும் ஆகிய அவ்விரண்டையும்.
(உடு) உண்க-வியங்கோள்.

Page 174
fill 52 தொல்காப்பியம் (இடை உஎ ச. மியாயிக மோமதி யிகுஞ்சின் னென்னு
மாவயி னறு முன்னிலை யசைச்சொல். (இதன் போருள் : மியா முதலாகிய ஆறும் முன்னிலை மொழியைச் சார்ந்து வரும் அசைச்சொல்லாம் என்றவாறு.
உதாரணம்: கேண்மியா சென்மியா எனவும், கண்பனி யான்றிக வென்றி தோழி? எனவும், காமஞ் செப்பாது கண்டது மொழிமோ (குறு-உ) எனவும், உாைமகி வாழியோ வலவ! எனவும், மெல்லம் புலம்ப கண்டிகும் ' எனவும், ! காப்பும் பூண்டிசிற் கடையும் போகல் (அகம்-எ) எனவும் வரும். (உசு) உ எடு. அவற்றுள்
இகுமுஞ் சின்னு மேனை யிடத்தொடுங் தகுநிலை யுடைய வென்மனர் புலவர். இதன் போருள் : மேற்கூறப்பட்ட ஆறனுள், இகுமுஞ் சின்னும் படர்க்கைச்சொல்லோடுக் தன்மைச்சொல்லோடும் பொருந்து நிலையுடையவென எய்தியதன்மேற் சிறப்புவிகி வகுத்தவாறு.
உதாரணம் : “ கண்டிகு மல்லமோ (ஐங்குறு-கஉக) என வும், கண்ணும் படுமோ வென்றிசின் யானே ? (5ற்-சுக) என
வும், தன்மைக்கண் வந்தன. புகழ்ந்கிகு மல்லரோ பெரிதே' எனவும், யாரஃ தறிந்கிசி னேரே (குறு-கஅ) எனவும் படர்க் கைக்கண் வந்தன. (2-at)
உஎசு. அம்மகேட் பிக்கும்.
(இதன் போருள் : அம்மவென்னு மிடைச்சொல் ஒருவனை ஒருவன் ஒன்று கேளென்று சொல்லுதற்கண் வரும் என்றவாறு. உதாரணம் : “ அம்ம வாழி தோழி’ (ஐங்-B.க) என வரும். மியா இக முதலாகிய அசைநிலை ஒரு பொருளுணர்த்தா வாயினும் முன்னிலைக்கணல்லது வாராமையான் அவ்விட முனர் விக்குமாறுபோல, அம்மவென்பதூஉம் ஒரு பொருளுணர்த்தா தாயினும் ஒன்றனைக் கேட்பிக்குமிடத்தல்லது வாராமையான் அப்பொரு ஞணர்விக்குமென்பது விளக்கிய, கேட்பிக்குமென் முர். )e_لیک(
(உஅ) அப்பொருள்-கேள் என்ற பொருள்.

யியல்) சொல்லதிகாரம் fi ékít.
உள்ள. ஆங்க வுரையசை.
இதன் போருள்: ஆங்கவென்னுமிடைச்சொல் கட்டுரைக் கண் அசைநிலையாய் வரும் என்றவாறு.
உதாரணம் : * ஆங்கக்குயிலு மயிலுங்காட்டி ' என வரும். (2 fo)
உஎ அ. ஒப்பில் போலியு மப்பொருட் டாகும்.
(இதன் போருள் : ஒப்புமையுணர்த்தாத போலிச்சொல்லும் ஆங்கவென்பதுபோல உரையசையாம் என்றவாறு.
உதாரணம் : மங்கலமென்பதோரூருண்டு போலும் assa வரும்.
போலும் போல்வது என்னுந் தொடக்கத்துப் பல வாய்பாடுங் தழுவுதற்குப் போலியென்முர். நெருப்பழற் சேர்ந்தக்கா னெய் போல்வதுTஉம், (நாலடி-கஉச) என்பதுமது.
அசைகிலையும் பொருள் குறித்தல்லது நில்லாமையின் * அப்பொருட்டாகும் ' என்ருர்: (Ћо)
got did III is IT
பிறபிறக் கரோபோ மாதென வரூஉ மாயேம் சொல்லு மசைநிலைக் கிளவி,
(இதன் போருள் : யா முதலாகிய ஏழிடைச்சொல்லும் அசைநிலையாம் என்றவாறு.
உதாரணம் : யா பன்னிருவர் மாணுக்கருள ரகத்தியனர்க்கு எனவும், புறநிழற் பட்டாளோ விவளிவட் காண்டிகா” எனவும், * தான் பிறவரிசை யறிதலிற் றன்னுந்தூக்கி’ (புறம்-கசo) என வும், * அது பிறக்கு’ எனவும், நோதக விருங்குயி லாலுமரோ (கவி-கூக) எனவும், பிரியின் வாழா தென்போ தெய்ய' எனவும், * விளிந்தன்று மாதவர் தெளிந்தவென் னெஞ்சே (6ற்றிணைகன அ) எனவும் வரும்.
40

Page 175
历_ó<子° தொல்காப்பியம் (S60).
இடம் வரையருமையின் இவை மூன்றிடத்திற்குமுரிய.
- 一年。 ஆங்கவும் ஒப்பில்போலியும் உரைதொடங்கும் கண்ணும் ஆதாமில்வழியும் வ்ருதலின் வேறு கூறினர். (Β-35)
உஅo. ஆக வாக லென்ப தென்னு
மாவயின் மூன்றும் பிரிவி லசைநிலை.
இதன் போருள்: ஆக, ஆகல் என்பது என்னு மூன் றிடைச்சொல்லும், அசைநிலையாங்கால், இரட்டித்து நிற்கும் என்றவாறு. w
பிரிவிலசைநிலையெனவே, தனித்து நின்று அசைநிலையாகா வென்பதாம்.
ஒருவன் யானின்னேன் என்ருனும், நீயின்னை என்ருனும், அவனின்னன் என்ருனும் கூறியவழிக் கேட்டான் ஆக ஆக, ஆகல் ஆகல் என்னும் ; இவை உடம்படாமைக்கண்ணும் ஆதா
கேட்டான் என்பது
மில்வழியும் வரும். ஒருவனென்றுரைப்பக் என்பது என்னும்; அது நன்குரைத்தற்கண்ணும் இழித்தற் கண்ணும் வரும். பிருண்டு வரினும் வழக்கு கோக்கி யுணர்ந்து கொள்க. (b. 2.)
உஅக. ஈரள பிசைக்கு மிறதியி லுயிரே
யாயிய னிலையுங் காலத் தானு மளபெடை நிலையுங் காலத் தானு மளபெடை யின்றித் தான் வருங் காலையு முளவென மொழிப பொருள்வேறு படுதல் குறிப்பி னிசையா னெறிப்படத் தோன்றும்.
(இதன் போருள் : இரண்டுமாத்திரையை யுடைத்தாய மொழிக்கீமுகா தெனப்பட்ட ஒளகாரம், பிரிவிலசைநிலையென
(க.க) நிரனிறையாகக் கொள்க. ஆதரம்-விருப்பம். (க.உ)? நீ கள்வன் என்ருல் ஆக ஆக எனின், அவை உடன் படாமையையாதல் விருப்பமின்மையையாதல் உணர்த்துமென்றபடி

பியல்) சொல்லதிகாரம் கூகடு
மேற்கூறப்பட்டனபோல இரட்டித்துநிற்குமிடத்தும், இரட்டி யாது அளபெடையாய் நிற்குமிடத்தும், அளபெடையின்றித் தான் வருமிடத்தும், பொருள் வேறுபடுதலுள; அப்பொருள் வேறுபாடு சொல்வான் குறிப்பிற்குத் தகுமோசை வேறுபாட் டாற் புலப்படும் என்ற வாறு.
பொருள் வேறுபாடாவன வ்ழக்கு நோக்கச் சிறப்பும் மாறு பாடுமாம்.
உதாரணம் : ஒளஒளவொருவன் றவஞ்செய்தவாறு என்ற வழிச் சிறப்புத் தோன்றும். ஒருதொழில் செய்வானை ஒளஒள வினிச்சாலும் என்றவழி மாறுபாடு தோன்றும். ஒளஉ வொருவ னிரவலர்க் கீந்தவாறு. ஒளஉவினி வெகுளல் எனவும்; ஒளவவன் முயலுமாறு, ஒளவினித்தட்டுப்புடையல் எனவும், அளபெடுத் தும் அளபெடாதும் வந்தவழியும், அப்பொரு டோன்றியவாறு கண்டு கொள்க. இதனை இக்காலத்து ஒகாரமாக வழங்குப, பிற பொருள்படுமாயினும் அறிந்துகொள்க.
ஈரளபிசைக்கு மென்றே யொழியின் நெட்டெழுத்தெல்லா வற்று மேலும், இறுதியிலுயிரென்றே யொழியின் எகரவொக ரத்துமேலுஞ் சேறலான், * ஈரளபிசைக்கு மிறுகியிலுயிர்' என்ரு?ர்.
இது தத்தங் குறிப்பிற் பொருள் செய்வதாயினும் அடுக்கி
வருதலுடைமையான் ஈண்டு வைத்தார். (ii.5)
உஅஉ. நன்றிற் றேயு மன்றிற் றேயு மந்தீற் ருேரவு மன்னிற் றேரவு மன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும்.
(க.க) ஒள அடுக்கும், அளபெடையும், அளபெடாமையுமாகிய மூன்றிடத்தும் சிறப்பும், மாறுபாடுமாகிய இரண்டு பொருளிலும் வருமென்பது கருத்து.
மாறுபாடு-மாறுபடுதல்; ஒழிக என்னும் பொருளில் வருதல் ; இறுதியில் உயிர்-இறுதியில் வராத உயிர். எ ஒ ஒள என்பன. எழுத்ததிகாரம் மொழிமரபு நோக்குக.

Page 176
伤_卤6Gr தொல்காப்பியம் (S60) L
நன்றிற்றேயும் அன்றீற்றேயுமாவன நன்றே அன்றே என்பன. அங்கீற்ருேவும் அன்னிற்றுேவுமாவன அங்தோ அன்னே என்பன. நன்றின தீற்றின்கண் ஏயென விரியும். இவ்விரிவு, எனையவற்றிற்கு மொக்கும். நன்றிற்றேயென்பதனன் *கம்மூர்ந்து வரூஉ மிகா வைகாரமும்’ (சொல்-கசுக) என்புழிப் போலச் சொன்முழுவதுங் கொள்ளப்படும். ஒழிந்தனவுமன்ன.
குறிப்பொடுகொள்ளுமென்றது, மேலதுபோல இவையுங் குறிப்போசையாற் பொருளுணர்த்து மென்றவாறு.
ஒருவன் ஒன்றுரைத்தவழி அதற்கு மேவாதான் கன்றே நன்றே, அன்றேயன்றே என அடுக்கலும் வரும் ; அவை மேவாமைக்குறிப்பு விளக்கும். அவனன்றே யிதுசெய்வான் என அடுக்காது நின்றவழி, அன்றிற்றேவுக்குக் தெளிவு முதலாகிய பிறபொருளும் படும். ஏனையிரண்டும் அடுக்கியும் அடுக்காதும் இரங்கற்குறிப்பு வெளிப்படுக்கும். இவையும் தத்தங் குறிப்பிற் பொருள் செய்குவன.
அன்னபிறவு மென்றதனன், அதோ அதோ, சோ சோ, ஒக்கும் ஒக்கும் என்னுங் தொடக்கத்தன கொள்க. (5-4)
உஅங். எச்ச வும்மையு மெதிர்மறை யும்மையுங்
தத்தமுண் மயங்கு முடனிலை யிலவே.
இனி மேற்கூறப்பட்ட இடைச்சொல்லின்கட் படு மிலக்கண வேறுபா டுணர்த்துகின்றர்.
(இதன் போருள் : எச்சவும்மை நின்றவழி எஞ்சுபொருட் கிளவியாம் எதிர்மறையும்மைத் தொடர் வந்து தம்முண் மயங்குத லில என்றவாறு.
சாத்தனும் வந்தான் கொற்றணும் வாலுரியன் எனின் இயையாமை கண்டுகொள்க.
(நடு) சாத்தனும் வந்தான் கொற்றணும் வந்தான் என்பது எச்ச வும்மை வந்த தொடர், இத்தொடரில் சாத்தனும் கொற்றணும் என்ப வைகள் எச்சவும்மைகள். இவ்வும்மைகளோடு எதிர்மறையும்மையுஞ்

யியல் சொல்லதிகாரம் கூகள்
ஏனையும்மையொடு மயங்குதல் விலக்காராயிற் றென்னை யெனின் :-அவை எஞ்சுபொருட் கிளவியவாய் வாராமையி னென்பது. (Bடு)
உஅச. எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயிற்
பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல். இதன் போருள் ; எச்சவும்மையாற் றழுவப்படும் எஞ்சு பொருட்கிளவி உம்மையில் சொல்லாயின் அவ்வும்மையில் சொல்லை அவ்வும்மைத் தொடர்க்குப்பின் @#ခဲalr# முன்செல்லுக, என்ற வாழி W (f། །
உதாரணம்: சாத்தன் வந்தான் கொற்ற னும் வந்தான் என வரும். கொற்றணும் வந்தான் சாத்தன் வந்தான் எனப் பிற்படக் கிளப்பின், முற்கூறியதன விலக்கு வதுபோன்று பொருள் கொள்ளாமை கண்டுகொள்க.
அடகுபுலால் பாகு பாளிதமு முண்ணுன் கடல்போலுங் கல்வி யவன் "
என்பதுமது.
சேர்ந்து சாத்தனும் வந்தான் கொற்றணும் வரலுமுரியன் என ஒரு தொடரில் மயங்கி வரல் கடடாதென்பது ஆசிரியர் கருத்தாம். உதா ரணத்தின்கண் வரலுரியன் என்பது வரலுமுரியன் என்றிருத்தல் வேண்டும். அதுவே எதிர்மறையும்மையாதலின். இளம்பூரணரும், * சாத்தனும் வந்தான் கொற்றணும் வரும் என்பது எச்சவும் மை; அதனைச் சாத்தனும் வந்தான் கொற்றணும் வரலுமுரியன் என எதிர்மறையும்மையோடு கூட்டிச் சொல்லப்படாது -என்று கூறு தல் காண்க.
ஏனையும்மை என்றது முற்றும்மை முதலியவற்றை. அவை எஞ்சு பொருட் கிளவியவாய் வாராமையின் என்றது, அவை எஞ்சு பொருட் கிளவியையுடையனவாய் வாராமையின் என்றபடி, எதிர் மறை யும்மை எஞ்சுபொருட் கிளவியையுடையதாய் வருதலின் எச்ச வும்மைத் தொடரோடு வந்து மயங்கல் கடடா : மயங்கின் எச்சவும்மை இனிது பொருள்படாது. ஏனெனின் சாத்தனும் வந்தான் கொற்றணும் வரலுமுரியன் எனின் வாராமையுமுரியன் என்று பொருள்தருதலின் சாத்தனும் வந்தான் என்பதிலுள்ள எச்சவும்மைக்கு அது எஞ்சு பொருட்கிளவியாகாமையின்.

Page 177
கடகஅ தொல்காப்பியம் ((இட்ை
உம்மையடாதே தானே நிற்றலிற் செஞ்சொலென்முர்.
செஞ்சொலாயின் முற்படக் கிளக்கவெனவே, எஞ்சு பொருட் கிளவி உம்மையோடு வரிற் பிற்படக் கிளக்க வென்றவாரும். (B.சு)
உஅடு. முற்றிய வும்மைத் தொகைச்சொன் மருங்கி
னெச்சக் கிளவி யுரித்து மாகும்.
இதன் பொருள் : முற்றும்மையடுத்து நின்ற தொகைச் சொல்லிடத்து எச்சச்சொல் லுரித்துமாம் என்றவாறு.
உதாரணம் : பத்துங்கொடால், அனைத்துங்கொடால் என்புழி முற்றும்மை தம்பொரு ஞணர்த்தாது சில வெஞ்சக் கொடுவென்னும் பொருள் தோன்றி நின்றவாறு கண்டு கொள்க.
முற்றுதலென்னும் பொருளது பண்பு முற்றியவும்மையென ஒற்றுமை நயத்தாற் சொன்மே லேறி நின்றது.
உரித்துமாகு மெனவே, எச்சப் பொருண்மை குறியாது நிற்றலே பெரும்பான்மை யென்பதாம்.
ஏற்புழிக்கோட லென்பதனுன் எச்சப்படுவது எதிர்மறை வினைக்கணென்று கொள்க. பத்துங்கொடு என்பது பிறவுங்கொடு என்பதுபட கிற்றலின், விகிவினைக்கண்ணும் எச்சங் குறிக்கு மென்பாரு முளர். இப்பொழுது பத்துங்கொடு என்பது கருத் தாயின், இப்பொழுது பத்துக்கொடு என உம்மையின்றியும்
(கசு) எஞ்சு பொருட்கிளவி - பொருளெஞ்சி நிற்கும் சொல் உம்மைப் பொருட்கு முடிபு எஞ்சுபொருட் கிளவியேயாம். உம்மை யோடு வரிற் பிற்படக் கிளக்கவென்றது - சாத்தனும் வந்தான் என உம்மையோடு வரின், கொற்றணும் வந்தான் சாத்தனும் வந்தான் எனப் பிற்படக் கிளக்க வென்றபடி,
(B.எ) முற்றும்மை எச்சப்படுவது எதிர்மறை வினையைக்கொண்டு முடியுமிடத்தென்க. இப்பொழுது பத்துங் கொடு என்பது முற்றும்மை யாயின் பத்துக் கொடு என நிற்கலாம்; உம்மை வேண்டியதின்று.

பியல்) சொல்லதிகாரம் f五_e劣cm
பொருள் பெறப்படும்; பத்துங்கொடு பிறவுங்கொடு என்பது கருத்தாயின், இஃதெச்சவும்மையாகலின் ஈண்டைக் கெய்தாது ;
அதனன் அது பொருத்தமின் றென்க.
இவை மூன்று குத்திரத்தானும் வழுவற்க வென இடைச் சொற்பற்றி மரபுவழுக் காத்தவாறு. (உஎ)
உஅசு. ஈற்றுகின் றிசைக்கு மேயெ னிறுதி
கூற்றுவயி னேரள பாகலு முரித்தே.
இதன் போருள்: செய்யுளிறுதிக்கண் நின்றிசைக்கும் ஈற்றசையேகாரங் கூற்றிடத்து ஒருமாத்திரைத் தாகலுமுரித்து
என்றவாறு.
உதாரணம் : கடல்போற் முேன்றல காடிறங் தோரே' (அகம்-க) என்புழி ஒரளபாயினவாறு கண்டுகொள்க.
தேற்றமுகலாயின நீக்கி ஈற்றசையே தழுவுதற்கு ஈற்று நின்றிசைக்கு மென்ருர், செய்யுளிடை நிற்பதனை நீக்குதற்கு ஈற்று நின்றிசைக்கு மென்றே யொழியாது இறுதியென்ருர், மேனின்ற செய்புளுறுப்போடு பொருந்தக் கூறுதற்க ணென்பார் கூற்றுவயினென்றர்.
உம்மை எதிர்மறை. (B.அ)
அன்றி, பத்துங் கொடு என்பது பிறவுங் கொடு என்பதை உணர்த்தி எச்ச வும்மையாயின் அது எச்ச உம்மைப் பாற்படும்; முற்றும்மை யாகா தென்றபடி
(sஅ) காடிறந்தோரே என்பதிலுள்ள ஏகாரம் ஒரு மாத்திரை பெறும். இரண்டு மாத்திரையாயின் இசை மீளும். மேனின்ற செய்யு ளுறுப்பென்றது ஏகாரத்துமேல் நின்ற செய்யுள் உறுப்புக்களே. ஈண் டுச் செய்யுளுறுப்போடு இசைய என்ருரேனும் ஓசையோடு பொருந்த என்பதேகருத்தாம். இங்கே செய்யுளுறுப்பென்றது-மாத்திரையளவை, அது உறுப்பாதலை மாத்திரை எழுத்திய லசைவகை யெனுஅ " என் ஒதுக் தொல்-செய்யுளியற் சூத்திரத்தா னுணர்க.

Page 178
f2O தொல்காப்பியம் (இடை
உஅஎ. உம்மை யெண்ணு மெனவெ னெண்ணுங்
தம்வயிற் ருெகுதி கடப்பா டிலவே.
இதன் போருள்: உம்மையான் வருமெண்ணும், எனவான் வருமெண்ணும், இறுதிக்கட் டொகை பெறுதலைக் கடப்பாடாக வுடையவல்ல என்றவாறு. எனவே, தொகை பெற்றும் பெரு தம் வருமென்பதாம்.
உதாரணம் :
* உயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையு
மாயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையு
மம்மூ வுருபின? (சொல்-கசுo)
எனவும், இசையினுங் குறிப்பினும் பண்பினுங் தோன்றி, (சொல்-உசுஎ.) எனவும், நிலனென சீரெனத் தீயென வழி யென நான்கும்’ எனவும், உயிரென வுடலென வின்றி யமையா' எனவும் அவ்விருவகை யெண்ணுங் தொகை பெற்றும் பெருதும் வந்தவாறு.
தொகையெனப் பொதுப்படக் கூறியவதனன், எண்ணுப் பெயரேயன்றி அனைத்தும் எல்லாமென்னுங் தொடக்கத்தனவுங் கொள்க. (க.க)
உஅ அ. எண்ணே கார மிடையிட்டுக் கொளினு
மெண்ணுக்குறித் தியலு மென்மனர் புலவர்.
(இதன் போருள் : சொற்ருெ?றும் வாராது எண்ணேகாரம் இடையிட்டு வரினும் எண்ணுதற்பொருட்டாம் என்றவாறு.
உதாரனம் : * மலைநிலம் பூவே துலாக்கோலென் றின்னர் " எனவும்,
* தோற்ற மிசையே காற்றஞ் சுவையே யுறலோ டாங்கைம் புலனென மொழிப?
மனவும் வரும்.

யியல்) சொல்லதிகாரம் fi_e_đ
எண்ணுக் குறித்து வருவன எண்ணப்படும் பெயரெல்லா வற்முேடும் வருதன் மாபாயினும், இடையிட்டு வரினும் அமைக வென அமைத்தவாறு.
எனவும் என்றும் சொற்ருெறும் வாராது ஒருவழி நின் அறும் எண்ணுக் குறிக்குமாலெனின் :-அவை ஒருவழி நின்று எல்லாவற்முேடும் ஒன்றுதலின் ஆண்டாராய்ச்சி யில்லையென்க.
பிறவெண் ஒடாநின்றவழி எகாரவெண் இடை வந்ததாயினும் ஒடாகின்ற பிறவெண்ணேயாமென உரைத்தாரால் உரையாசிரிய ரெனின் :-அவ்வாறு விரா பெண்ணியவழிப் பிறவெண்ணுற் பெயர் கொடுப்பின் அதனை ஏகார வெண்ணென்பாரையும் விலக் காமையானும், பிறவெண்ணு மென்றதனும் பெறப்ப்டுவதோர் பயனின்மையானும், அவர்க்கது கருத்தன் றென்க. (Fro)
உஅ கூ. உம்மை தொக்க வெனவென் கிளவியு
மாவீ ருரகிய வென்றென் கிளவியு மாயிரு கிளவியு மெண்ணுவழிப் பட்டன. (இதன் போருள்: உம்மை தொக்குகின்ற எணுவென்னு மிடைச்சொல்லும் என்ருவென்னு மிடைச்சொல்லும் இரண்டும் எண்ணுமிடத்து வரும் என்றவாறு.
உதாரணம் : நிலனெணு நீரெனு எனவும் நிலனென்ற நீரென்ரு எனவும் வரும்.
உம்மைதொக்க வெனவென் கிளவி யெனவே, எனவுமென அச்சொல் உம்மோடு வருதலுமுடைத்தென்பதாம். உம்மோடு வந்தவழி அவ்வெண்ணும்மை எண்ணுளடங்கும்.
(சo) ஏகார எண்ணுலும் பெயர் கொடுக்கலா மென்றபடி, பிற எண் - செவ்வெண் முதலியன. செவ்வெண் - உம்மை தொக்கு வரு வன. இடையிட்டு வருதல் என்றது, என்றும் எனவும் போல இறுதி நின்று முன்னின்ற எல்லாவற்ருேடுஞ் சென்று கூடும் இயல்பின்றி இடையிடையே வருவதென்றபடி, பிற எண் ஓடா கின்றவழி என் றது,-பிற எண் எண்ணுப் பொருளிற் செல்லும் வழி என்றபடி,
(சக) உம்மை தொக்க என என்றது - " எனவும்" என்னுஞ் சொல்லை. எனவும் என்றதி லும்மையும் எனுவோடு சேர்ந்து எண்
41

Page 179
4.2.3 தொல்காப்பியம் (866)l
எண்ணுவழிப்பட்டனவெனவே, அவை சொற்முெறும் வரு கலேயன்றி இடையிட்டும் வருமென்பதாம். பின்சா ரயல்புடை தேவகை யென? (சொல்-அ2) எனவும், ஒப்பிற் புகழிற் பழியி னென்று’ எனவும் இடையிட்டு வந்தவாறு. இவை எண்ணுதற் கண் அல்லது வாராமையானும், அவற்றின் வரூஉ மெண்ணி னிறுதியும் (சொல்-உகூo) எனச் சூத்திரஞ் சுருங்குதற் சிறப் பினனும், அவற்றினை ஈண்டு வைத்தார். )یgق مs(
உகூo. அவற்றின் வரூஉ மெண்ணி னிறுதியும் பெயர்க்குரி மரபிற் செவ்வெ னிறுதியு மேயி னகிய வெண்ணி னிறுதியும் யாவயின் வரினுக் தொகையின் றியலா.
டுதன் பொருள் : மேற்சொல்லப்பட்ட எணு என்ரு என் பனவற்ருன் வரும் எண்ணினிறுதியும், இடைச்சொல்லானன் றிப் பெயரானெண்ணப்படுஞ் செவ்வெணிறுதியும், ஏகாரத்தான் வரும் எண்ணினிறுதியும், யாதானுமோரிடத்து வரினுக் தொகையின்றி நில்லா என்றவாறு,
உதாரணம் : நிலனெணு நீரென விரண்டும் எனவும், நில னென்ரு நீரென்முவிாண்டும் எனவும், நிலநீரெனவிரண்டும் என வும், நிலனே நீரேயென விரண்டும் எனவும் தொகைபெற்று வகதவாறு.
செவ்வெண் இடைச்சொல்லெண்ணன் றென்றாயினும், எண்ணுதலுங் தொகை பெறுதலுமாகிய ஒப்புமையான் ஈண்டுக் கூறினர். (J2)
ணுப் பொருளில் வருமென்பார் எண்ணுளடங்குமென்றர். இடையிட்டு வருதலை "கண்கால். . . . பின்சார் அயல்புடை தேவகை என ’ என்னும் வேற்றுமை இயலில் வரும் உக-ம் சூத்திரத்தில் நோக்கி யறிக.
(ச2) எண்ணிடைச் சொற்களுட் சில தொகை பெறுமென இதனனுணர்த்தினர்.

சொல்லதிகாரம (P5. 2/Ai
உ கூக, உம்மை யெண்ணி னுருபுகொகல் வரையார்.
(இதன் போருள்: உம்மையெண்ணின்கண் உருபு தொகு தல் வரையப்படாது என்றவாறு. مح۔
* பிறிதுபிறி தேற்றலு முருபுதொக வருதலு
நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப" (சொல்-கoச) என்னும் பொதுவிதியான் உம்மையெண்ணின்கண் உருபு தொகல் பெறப்பட்டமையால், பெற்றதன் பெயர்த்துரை நியமப்பொருட் டாகலான், உம்மையெண்ணி னுருபுதொகல் வரையப்படாது; எனையெண்ணின்கண் அவை வரையப்படுமென நியமித்தல் இதற் குப் பயனுகக் கொள்க.
* குன்றி கோபங் கொடிவிடு பவள
மொண்செங் காந்த ளொக்கு நின்னிறம்,
எனப் பிறவெண்ணின்கண் உருபு தொக்கதாலெனின் :- அற்றன்று: செவ்வெண் தொகையின்றி நில்லாமையின் அவற்றையென ஒரு சொல் விரிக்கப்படும்; விரிக்கவே, குன்றி முதலாயின எழுவாயாய் நின்றனவாமென்பது.
உதாரணம்:
பாட்டுங் கோட்டியு மறியாப் பயமி றேக்கு மரம்போ னீடிய வொருவன்"
* இசையினுங் குறிப்பினும் பண்பினும் கோன்றி (சொல்
உகன) என உம்மையெண்ணின்கண் உருபு தொக்கவாறு கண்டு
கொள்க.
வரையாரென்றதனன், ஆண்டும் எல்லாவுருபுங்கொகா ; ஐயுங்கண்ணுமே தொகுவனவெனக் கொள்க.
யானை தேர் குதிரை காலாளெறிந்தார் என உம்மையும் உரு பும் உடன்முெக்கவழி உம்மைத்தொகையென்னது உருபுதொகை
(சக) உம்மை யெண்ணின்கண் உருபு தொகுமெனவே செவ் வெண் முதலிய எண்ணின்கண் தொகாதென்றபடி, இது நியமித்தல், குன்றியும் கோபமும் பவளமும் எழுவாயாய் நின்று அவற்றை என் னுந் தொகையோடு சேரும் என்றபடி, எழுவாய்-முதல் வேற்றுமை. யானை குதிரை தேர் காலாள்-இது உம்மைத்தொகையாதலால் ஒரு

Page 180
IL 2 - &P தொல்காப்பியம் (S60).
யென்க வென்பது இச்சூத்திரத்திற்குக் கருத்தாக உரைத்தாரால் உரையாசிரியரெனின் :-அஃது உம்மைத்தொகையாகலின் ஒரு சொன்னடைத்தாய் உருபேற்முனும் பயனிலைகொண்டானும் நிற்கும்; அத்தொகையிடை உருபின்மை சிற்றறிவினர்க்கும் புலனும்; அதனுன் அஃதவர்க்குக் கருத்தன்மை சொல்லவேண் டுமோ வென்பது. (giFi)
உகூஉ. உம்முங் தாகு மிடனுமா ருண்டே.
(இதன் போருள் : வினைசெயன்மருங்கிற் காலமொடு வரு வனவற்றுள் உம்மீறு உங்காய்க் கிரிதலுமுடைத்து என்றவாறு.
உதாரணம் : நீர்க்கோழி கூப்பெயர்க்குந்து (புறம்-கூகூடு) எனவும், 15ாமரி கறவினுண் மகிழ்தூங் குந்து' எனவும் வரும்.
வினைசெயன்மருங்கிற் காலமொடு வரும் உம்மென்பது ஏற்புழிக்கோடலென்பதனற் பெற்ரும்.
இடனுமாருண்டேயென்றது, இத்கிரிபு -- பெயரெச்சத்திற் கீழுயவழியென்பது கருதிப்போலும்.
தம்மீறு திரிதன்முதலாயின இவ்வோத்தினுட் கூறப்படும் இடைச்சொற்கே யென்பது இதனனும் பெற்றும். வினையிய அலுள்ளுங் கூறப்படுமாயினும், இடைச்சொற்றிரிடாகலான் ஈண்டுக் கூறலும் இயைபுடைத்தென்பது. (சச)
சொல்லாய் நின்று இறுதியில் உருபேற்கும். ஆதலால் அவ்வும்மைத் தொகைக்கண் உருபில்லை என்க.
(சச) உம் உந்தாதல் முற்றின் கண்ணும் வருதலின், " இடனுமா ருண்டே என்றது இத்திரிபு பெயரெச்சத்திற் ருேயவழி என்பது கருதிப்போலும் " என்றது இடையில் செருகப்பட்டதுபோலும் என் பது சிலர் கருத்து. " தம்மீறு திரிதல்" இடையியல் B-ம் சூத்திரம். செய்யுமென்பது வினைச்சொல்லாதலின் வினையியலுள்ளுங் கூறப் படும் இயல்புடைத்தாயினு மென்ருர்,

யியல்) சொல்லதிகாாம் ாக,உடு
உ. கூக, வினையொடு நிலையினு மெண்ணுநிலை திரியா
கினையல் வேண்டு மவற்றவற் றியல்பே.
இதன் போருள் : வினையொடு நிற்பினும் எண்ணிடைச் சொற்கள் தங்கிலையிற் றிரியா; அவற்றெடு வருங்கால் அவற் றவற்றியல்பு ஆராய்தல்வேண்டும் என்றவாறு.
உதாரணம் : உண்டுங் கின்றும் பாடியும் வந்தான் எனவும், உண்ணவெனத் தின்னவெனப் பாடவென வந்தான் எனவும் வரும.
ஒழிந்தவெண்ணெடு வருவனவுளவேற் கண்டுகொள்க.
பெரும்பான்மையும் பெயரோடல்லது எண்ணிடைச்சொல் நில்லாமையின் அதனை முற்கூறி, சிறுபான்மை வினையொடு கிற்றலுமுடைமையான் இதனை ஈண்டுக் கூறினர்.
நினையல் வேண்டு மவற்றவற்றியல்பே யென்றதனன், எண் ணிடைச்சொல் முற்றுச்சொல்லும் பெயரெச்சமும் பற்றி வாரா தென்பது உம், வினையெச்சத்தோடும் ஏற்பன வல்லது வாரா வென்பதூஉம், ஆண்டுத்தொகை பெறுதல் சிறுபான்மையென் பதூஉங் கொள்க.
சாத்தன் வந்தான், கொற்றன் வந்தான், வேடன் வந்தான் என மூவரும் வந்தமையாற் கலியாணம் பொலிந்தது எனச் செவ்வெண் தொகை பெற்று வந்ததென்முரால் உரையாசிரிய ரெனின் :-அவை எழுவாயும் பயனிலையுமாய் அமைந்து மாறு தலின் எண்ணப்படாமையானும், மூவருமென்பது சாத்தன் முத லாயினுேர் தொகையாகலானும், அது போலியுரையென்க. (சடு)
உகூச. என்று மெனவு மொடுவுங் தோன்றி
யொன்றுவழி யுடைய வெண்ணினுட் பிரிந்தே. (இதன் போருள் : என்றும் எனவும் ஒடுவும் என்பன ஒரு வழித்தோன்றி எண்ணினுட் பிறவழியும் பிரிந்துசென்று ஒன்று மிடமுடைய என்றவாறு. t
(சடு) அமைந்து மாறுதலின்-அமைந்து ஒழிதலின்,

Page 181
2-air கொல்காப்பியம் (இடை
உதாரணம் : * வினைபகை யென்றிரண்டி னெச்சம்' (குறள்-சுஎச) எனவும், கண்ணிமைகொடியென (நூன்மரபு-எ) எனவும், பொருள் கருவி காலம் வினையிடனே டைந்தும்’ (குறள்-சுஎடு) எனவும், அவை ஒருவழி நின்று, வினையென்று, பகையென்று எனவும், கண்ணிமையென கொடியென எனவும், பொருளொடு கருவியொடு காலத்தொடு வினையொடு இடத்தொடு எனவும் நின்றவிடத்துப் பிரிந்து, பிறவழிச்சென்று ஒன்றியவாறு கண்டுகொள்க.
ஒன்றுவழியுடைய வென்றதனல், சொற்ருெறு நிற்பதே பெரும்பான்மை யென்பதாம். சொற்ருெறு நின்றவெண் இக்காலத் கரிய, ஒடுவென்பதோ ரிடைச்சொல் எண்ணின்கண்வருத விக
குற் கொள்க.
இவைமூன்றும் பொருளிற்பிரிந்து எண்ணின்கண் அசையாய் வருதலுடையவென்பது உரையாசிரியர்க்குக் கருத்தென்பாரு முளர். அசைநிலையென்பது இச்சூத்திரக்காற் பெறப்படாமை யானும், கண்ணிமை கொடி’ என்னுஞ் சூத்திரத்து எனவைக் கண்ணிமை யென்பதனேடுங் கூட்டுகவென் றுரைத்தலானும், அவர்க்கது கருத்தன்றென்க. )یg9,ت;,(
உகூடு. அவ்வச் சொல்லிற் கவையவை பொருளென
மெய்பெறக் கிளந்த வியல வாயினும் வினையொடும் பெயரொடு நினையத் தோன்றிக் திரிந்துவேறு படினுங் தெரிந்தனர் கொள லே.
இதன் போருள் மேற்கூறப்பட்ட இடைச்சொற்கள், அவ்வச்சொல்லிற்கு அவையவை பொருளென நிலைபெறச் சொல் லப்பட்ட இயல்புடையனவாயினும், வினையொடும் பெயரொடும்
(சசு) பொருள்-எண்ணுப்பொருள். கூட்டுக என்ற தல்ை, எண்ணுப்பொருளில் வருதல் கொள்ளப்படும். ஒடு என்பதோ ரிடைச் சொல் எண்ணுப்பொருளில் வருதல் இச்சூத்திரத்தாற் கொள்க. என்னை? ஆசிரியர் எண்ணுப்பொருளில் வருதலை முன் எடுத்தோ தாமையின்,

யியல்) சொல்லதிகாரம் Th_a_G
ஆராய்ந்து உணரத் தோன்றி வேறுபொருளவாயும் அசைநிலை யாயுங் கிரிந்துவரினும், ஆராய்ந்து கொள்க என்றவாறு.
எனவே, கூறியமுறையான் வருதல் பெரும்பான்மையென் நும், வேறுபட வருதல் சிறுபான்மையென்றுஞ் சொல்லிய வாரும்.
வினையொடும் பெயரொடுமென்றது, அவை வேறு பொருள வென் றுணர்த்துதற் சார்பு கூறியவாறு.
உதாரணம் : “ சென்றி பெருமகிற் றகைக்குநர் யாரோ " (அகம்-ச சு) எனவும், கலக்கொண்டேன் கள்ளென்கோ காழ் கொற்றன் குடென்கோ’ எனவும் ஒகாரம் ஈற்றசைப்ாயும் எண் ஞனயும் வந்தது. * ஒர்கமா தோழியவர் தேர்மணிக் குரலே " (அகம்-உன s) என மா முன்னிலை யசைச்சொல்லாயிற்று. * அது மற் கொண்கன் றேரே என மன் அசைநிலையாயிற்று. பிறவுமன்ன.
செய்யுளின்பநோக்கி வினையொடும் பெயரொடுமென்ருர், (சன)
உகூசு. கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங்
கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொள லே.
இதன் போருள்: மேற்சொல்லப்பட்டனவன்றியவைபோல் வன பிறவரினும், அவற்றைக் கிளந்த சொல்லினியல்பா னுணர்ந் துகொள்க என்றவாறு.
கிளந்தவற்றியலானென்றது, ஆசிரியர் ஆணையானன்றிக் கிளந்தவற்றையும் இன்னவென் றறிவது வழக்கினுட் சார்பும் இடமுங் குறிப்பும் பற்றியன்றே, கிளவாதவற்றையும் அவ்வாறு
(சஎ) அவை-மேற்கறப்பட்ட இடைச்சொற்கள். இச்சூத்திரம் மேற்கடறப்பட்ட இடைச்சொற்கள் வேறு பொருளில் வருமாயினும் அமைத்துக்கொள்க என்று புறனடை கூற எழுந்தது; வருஞ் சூத்தி ரம் சொல்லப்படாதன இடைச்சொற்கள் உளவாயினும் கொள்க எனப் புறனடை கூற எழுந்தது என உணர்ந்துகொள்க.
செய்யுளின்பம் நோக்கி பெயரை முற்கடருது வினையை முற் கூறினர் என்பது கருத்து.

Page 182
ங்.உஅ தொல்காப்பியம்
சார்பும் இடமுங் குறிப்பும்பற்றி இஃதசைநிலை இஃதிசைநிறை இது குறிப்பால் இன்னபொருளுணர்த்தும் என்றுணர்ந்து கொள்க வென்றவாறு.
உதாரணம் : “ சிறிதுதவிர்ந் தீக மாளகின் பரிசில ருய்ம் மார் எனவும், * சொல்லென் றெய்ய நின்னெடு பெயர்ந்தே' என வும், ‘அறிவார் யாாஃ கிறுவுழி யிறுகென’ எனவும், பணி யுமா மென்றும் பெருமை (குறள்-கூள அ) எனவும், “ ஈங்கா குருவா லென்றிசின் யானே' (நற்றிணை-டுடு) எனவும், மாள, தெய்ய, என, ஆம், ஆல் என்பனவும் அசைநிலையாய் வந்தன. குன்றுதொ முடலு நின்றதன் பண்பே (கிருமுருகா-உகன) எனத் தொறுவென்பது தான் சார்ந்த மொழிப்பொருட்குப் பன்மையும் இடமாதலுமுணர்த்தி நிற்கும். ஆனம், ஏனம், ஒனம் என்பன எழுத்துச்சாரியை. பிறவும் எடுத்தோத விடைச்சொ லெல்லாம் இப்புறனடையாற் றழிஇக்கொள்க. )اېلي تو(
இடையியல் முற்றிற்று.

உரியியல் * [2کے
உகூஎ. உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை
யிசையினுங்குறிப்பினும் பண்பினுந்தோன்றிப் பெயரினும் வினையினு மெய்தடு மாறி யொருசொற் பலபொருட்குரிமைதோன்றினும் பலசொல் லொருபொருட்குரிமை தோன்றினும் பயிலாத வற்றைப் பயின்றவை சார்த்தித் தத்த மரபிற் சென்று நிலை மருங்கி னெச்சொல் லாயினும் பொருள் வேறு கிளத்தல்.
நிறுத்தமுறையானே உரிச்சொல்லுணர்த்திய வெடுத்துக் கொண்டார்; அதனுன் இவ்வோத்து உரியியலென்னும் பெயர்த் தாயிற்று. தமக்கியல்பில்லா விடைச்சொற்போலாது இசை குறிப் புப் பண்பென்னும் பொருட்குத் தாமே புரியவாதலின், உரிச் சொல்லாயிற்று. பெரும்பான்மையுஞ் செய்யுட்குரியவாய் பருத லின் உரிச்சொல்லாயிற்றென்பாருமுளர்.
இதன் போருள் : உரிச்சொல்லை விரித்துரைக்குமிடத்து, இசை குறிப்புப் பண்பென்னும் பொருண்மேற்முேன்றி, பெயர்க் கண்ணும் வினைக்கண்ணுக் கம்முருபு தடுமாறி, ஒருசொற் பல பொருட் குரித்தாய் வரினும் பலசொல் ஒருபொருட் குரித்தாய் வரினும் கேட்பானுற் பயிலப்படாத சொல்லைப் பயின்றவற்றேடு சார்த்திப் பெயரும் வினையுமாகிய தத்தமக்குரிய நிலைக்களத்தின் கண் யாதானுமொரு சொல்லாயினும் வேறு வேறு பொருளுணர்த் தப்படும் என்றவாறு,
என்றது, இசை குறிப்புப் பண்பென்னும் பொருளவாய்ப் பெயர் வினை போன்றும் அவற்றிற்கு முதனிலைபாயுங் தடுமாறி ஒரு சொல் ஒரு பொருட் குரித்தாதலே பன்றி ஒரு சொற் பல பொருட்கும் பலசொல் ஒருபொருட்கும் உரியவாய்வருவன உரிச் சொல்லென்றும்,அவை பெயரும்வினையும்போல ஈறுபற்றிப் பொரு ளுணர்த்தலாகாமையின் வெளிப்படாதவற்றை வெளிப்பட்ட
வற்றேடு சார்த்தித் தம்மை யெடுத்தோகியே அப்பொருளுணர்க்

Page 183
tës. Ih O தொல்காப்பியம் [D. í
தப்படுமென்றும், உரிச்சொற்குப் பொதுவிலக்கணமும் அவற்றிற் குப் பொருளுணர்த்துமுறைமையு முணர்த்தியவாறு.
குறிப்பு மனத்தாற் குறித் துணரப்படுவது. பண்புபொறியா னுணரப்படுங் குணம்.
கறுப்பு, தவவென்பன பெயர்வினைப் போலி. துவைத்தல், துவைக்குமென்பன பெயர்வினைக்கு முதனிலையாயின. உறு முத லாயின மெய் தடுமாருது வருமாதலின், பெயரினும் வினையினு மெய்தடுமாறியென்றது பெரும்பான்மை பற்றியெனக் கொள்க.
அவை கூறியவாற்றற் பொருட்குரியவாய் வருமாறு முன் னர்க் காணப்படும்.
மெய்தடுமாறலும், ஒருசொற் பலபொருட் குரிமையும், பல சொல் ஒருபொருட்குரிமையும் உரிச்சொற்கு உண்மையான் ஒஇேை ரிச்சொற்க இலக்க: இசை குறிப்புப் ஒதன2 ரனும, உாசமசாறகு இலக்கணமாவது இசை குறிப்பு பண்பென்னும் பொருட்குரியவாய் வருதலேயாம்.
ஒருசொல் ஒருபொருட்குரித்தாதல் இயல்பாகலாம் சொல் லாமையே முடியுமென்பது. )نE(
உகூ அ. வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா
வெளிப்பட வாரா வுரிச்சொன் மேன.
(இதன் போருள்: வெளிப்பட்ட உரிச்சொல், கிளந்ததனு) பயனின்மையிற் கிளக்கப்படா; வெளிப்பட வாரா உரிச்சொன் மேற்றுக் கிளந்தோதல் என்றவாறு,
(க) பொறி-மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொழ பெயர்வினைப் போலி-பெயர்வினே போன்று வருவன.
கறுப்பு-பெயர்போன்றது. தவ-வினை போன்றது. துவைத்தல், இதில் துவை என்னும் உரிச்சொல் பெயர்க்கு முதனிலையாய் வந்தது. துவைக்கும். இதில் துவை என்னும் உரிச்சொல் வினேக்கு முதனிலையாய் வந்தது. முதனிலை-பகுதி. மெய்தடுமாறல் என்றது பெயர்வினை சளாகத் திரிகலை.

ນີ້ເudb] சொல்லதிகாரம் {rs {1, 35
* பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி யெச்சொல்லாயி தினும் பொருள்வேறு கிளத்தல் (சொல்-உகூஎ) என்றதனுல், பயிலாதவற்றைப் பயின்றவற்றேடு சார்த்திப் பயின்றவற்றைப் பிறிதொன்றனுேடு சார்த்தாது தம்மையே கிளந்தும் எல்லா வுரிச்சொல்லும் உணர்த்தப்படுமென்பது பட்டுகின்றதனை விலக்கி, பயனின்மையாற் பயின்ற உரிச்சொற் கிளக்கப்படாது பயிலாக உரிச்சொல்லே கிளக்கப்படுமென வரையறுத்தவாறு.
மேலவென்பது மேனவென நின்றது. (e)
உகூ கூ. அவைதாம்
உறுதவ நனியென வரூஉ மூன்று மிகுதி செய்யும் பொருள வென்ப. .
வெளிப்பட வாரா உரிச்சொல்லைக் கிளந்தோதி விரிக்கின்றர்.
அவைதாம் என்றது வெளிப்பட வாரா உரிச்சொற்ரும் என்றவாறு அதற்கு முடிபு அவைதாம், அம்மா மெம்மே மென்னுங் கிளவியும் (சொல்-உoஉ) என்புழி உரைத்தாங்
குரைக்க.
இதன் போருள் : உறுபுன றந்துல கூட்டி (நாலடி-கஅடு) எனவும், “ ஈயாது வீபு முயிர்தவப் பலவே ’ (புறம்-உகூசு) என வும், வந்து5னி வருங்கினை வாழியென் னெஞ்சே (அகம்-ககூ) எனவும், உறு, தவ, கனியென்பன மிகுதியென்னுங் குறிப்புப் பொருளுணர்த்தும் என்றவாறு,
குறிப்புச்சொற் பரப்புடைமையான் முற்கூறினர். (h)
உOO. உருவுட் காகும் புரையுயர் பாகும்.
இதன் போருள் : “ உருகெழு கடவுள்' எனவும், புரைய மன்ற புரையோர் கேண்மை (6ற்றிணை-க) எனவும், உருவும் புரையும், உட்கும் உயர்புமுணர்த்தும் என்றவாறு. )نازی (
(உ) தம் மையே கிள்த்தல்-சொல்லாகிய தம்மையே எடுத்தோ தல், பயின்றது- எல்லார்க்கும் பொருள் தெரிந்தது. ப.பிலாதது--
எல்லார்க்கும் பொருள் தெரியாதது. உட்கு-அச்சம்,

Page 184
2 தொல்காப்பியம் (உரி
Boக. குருவுங் கெழுவு கிறன கும்மே.
இதன் போருள் : “ குருமணித் தாலி சென்கேழ் மென்
கொடி’ (அகம்-அo) எனக் குருவும் கெழுவும் கிறமென்னும்
பண்புணர்த்தும் என்றவாறு. (டு)
B.Oஉ. செல்ல லின்ன லின்ன மையே.
இதன் போருள்: 8 மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்
லல்’ (அகம் -உஉ) எனவும், ‘வெயில்புறங் தரூஉ மின்ன லியக் கத்து ' (மலைபடு-B.எச) எனவும், செல்லலும், இன்னலும், இன்னுமையென்னுங் குறிப்புணர்த்தும் என்றவாறு. (5)
BoB. மல்லல் வளனே. Boச. ஏபெற் ருகும்.
(இதன் போருள் : * மல்லன் மால்வரை ’ (அகம்-டுஉ) என வும், ஏகல்லடுக்கம்' (நற்றிணை-ககr) எனவும், மல்லலும் ஏவும், வளமும் பெற்றுமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு.
பெற்று-பெருக்கம். ஈது அக்காலத்துப் பயின்றதுபோ லும். இவை யிரண்டு சூத்திரம். )T( )یی((
B.Oடு. உகப்பே யுயர்த லுவப்பே யுவகை.
(இதன் போருள் : “ விசும்புகந் தாடாது' எனவும், உவக் துவங், தார்வ நெஞ்சமொ டாய்நல னளை இய’ (அகம்-கூடு) என வும், உகப்பும் உவப்பும், உயர்தலும் உவகையுமாகிய குறிப்
புணர்த்தும் என்றவாறு. (சு)
B.Oசு. பயப்பே பயனும், Boஎ பசப்புகிற குைம்.
(இதன் போருள் : “ பயவரக் களானையர் கல்லா தவர் (குறள்-சOசு) எனவும், மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே”
(அ) இன்னுமை-துன்பம். ஏகல்லடுக்கம் -பெருகிய வளர்ந்த கன்மலை,

யியல்) சொல்லதிகாரம் Ih. A. E.
கலி-எ) எனவும் பயப்பும் பசப்பும், பயனும் நிறவேறுபாடுமாகிய
குறிப்பும் பண்புமுணர்த்தும் என்றவாறு. (கO) (கக)
BOஅ. இயைபே புணர்ச்சி.
B.O கூ. இசைப்பிசை யாகும்.
(இதன் போருள் : “ இயைந்தொழுகும் ' எனவும், யாழி
சையூப் புக்கும்’ எனவும், இயைபும், இசைப்பும், புணர்ச்சிக்
குறிப்பும் இசைப்பொருண்மையு முணர்த்தியவாறு. (க2) கR)
ககo, அலமா றெருமர லாயிரண்டுஞ் சுழற்சி.
(இதன் போருள்: 1 அலமர லாயம் (ஐங்-சுச) எனவும், * தெருமா லுள்ளமோ டன்னை துஞ்சாள் ” எனவும், அலமாலும்
கெருமாலும், சுழற்சியாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (கச)
B.க க. மழவுங் குழவு மிளமைப் பொருள.
(இதன் போருள்: * மழகளிறு’ (புறம்-B.அ) எனவும், * குழக்கன்று’ (புறம்-கOA) எனவும், மழவுங் குழவும், இளமைக் குறிப்புப் பொருளுணர்த்தும் என்றவாறு. (கடு)
ககஉ. சீர்த்தி மிகுபுகழ். ந.கந. மாலை யியல்பே.
இதன் போருள்: வயக்கல்சால் சீர்த்தி’ எனவும், * இரவரன் மாலையனே? (குறிஞ்சிப்-உக. க) எனவும், சீர்த்தியும் மாலையும் பெரும்புகழும் இயல்புமாகிய குறிப்புணர்த்தும் என்ற Tெபூ), (கசு) (கள்)
நக ச. கூர்ப்புங் கழிவு முள்ளது சிறக்கும்.
(இதன் போருள் : துணிகூ ரெவ்வமொடு” (சிறுபாண்-கூக) எனவும், கழிகண் ணுேட்டம் எனவும், கூர்ப்பும் கழிவும், ஒன்றனது சிறத்தலாகிய குறிப்பையுணர்த்தும் என்றவாறு. உள்ளதென்றது முன் சிறவாதுள்ள கென்றவாறு. (க அ)

Page 185
18- []ና - ፈም” தொல்காப்பியம் 의_f-
ந.கடு. கதழ்வுங் துனேவும் விரைவின் பொருள.
இதன் போருள் : கதழ்பரி நெடுந்தேர்' (நற்றிணை-உOR)
எனவும், துனைபரி நிவக்கும் புள்ளின் மான’ எனவும், கதழ்வும் துனேவும் விாைவாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு, (கக)
ந. கசு. அதிர்வும் விதிபு நடுக்கஞ் செய்யும்.
இதன் போருள் : “அகிர வருவதோர் நோய்’ (குறள்
சஉகூ) எனவும், விதிர்ப்புற வறியா வேமக் காப்பினை (புறம்
உO) எனவும், அகிர்வும் விகிர்ப்பும், நடுக்கமாகிய குறிப்புணர்க்
தும் என்றவாறு.
அகிழ்வென்று பாடமோகி, ‘அகிழ்கண முரசம் என் றுதாரணங் காட்டுவாரு முளர். (2 LO)
Bகஎ. வார்தல் போக லொழுகன் மூன்று
நேர்பு நெடுமையுஞ் செய்யும் பொருள.
(இதன் போருள் விார்க்கிலங்கும் வை யெயிற்று' (குறுகச) வார்கையிற் முெழுகை (அகம்-களR) எனவும், போகு கொடிமருங்குல்' ‘ வெள்வேல் விடத்தேரொடு காருடைபோகி (பதிற்-கs) எனவும், ஒழுகுகொடி மருங்குல் மால்வரை யொழுகிய வாழை (சிறுபாண்-உக) எனவும், வார்தல், போகல், ஒழுகல் என்னு மூன்றுசொல்லும், நேர்மையும் நெடுமையுமாகிய
பண்புணர்த்தும் என்றவாறு. )e_ورن( ‘
B.க.அ. தீர்தலுக் தீர்த்தலும் விடற்பொருட் டாகும்.
(இதன் போருள் : தீர்தலுங் தீர்க்கலுமென்னுமிரண்டும் விடுதலாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு,
உதாரணம் : “ துணையிற் றீர்ந்த கடுங்கண் யானை (நற்றிணை-கOஅ) என வரும்.
(உo) அதிழ்கண்முரசம்-நடுங்குகின்ற கண்ணேபுடைய முரசு.

uíît 6ão சொல்லதிகாரம் க.கூடு
தீர்த்தல் விடுதற் பொருண்மைக்கண் வந்தவழிக் கண்டு கொள்க. தீர்த்தலென்பது செய்வித்தலையுணர்த்தி நின்ற நிலைமை யெனின் :- செய்வித்தலையுணர்த்து நிலைமை வேருேதின் இயைபே புணர்ச்சி (உரியியல்-கஉ) என்புழியும் இயைப்பென வேருேதல் வேண்டும்; அதனுற் றீர்த்தலுஞ் செய்தலை யுணர்த்து வதோ ருரிச்சொல்லெனவே படுமென்பது.
விடற்பொருட்டாகு மென்பதனை இரண்டனேடுங் கூட்டுக. பன்மை யொருமை மயக்கமெனினு மமையும். (22 )
ந.க க. கெடவரல் பண்ணே யாயிரண்டும் விளையாட்டு.
இதன் போருள் கெடவர லாயமொடு’ எனவும், ' பண் ணேத் தோன்றிய வெண்ணுன்கு பொருளும் (பொருள், மெய்ப் பாட்டியல்-க) எனவும், கெடவாலும் பண்ணையும், விளையாட் டாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (2 5)
B உO. தடவுங் கயவு 5ளியும் பெருமை.
(இதன் போருள் : “ வலிதுஞ்சு தடக்கை வாய்வாட் குட்டு வன்’ (புறம்-H கூச) கயவாய்ப் பெருங்கை யானை’ (அகம்ககஅ) ‘நளிமலை நாடன்’ (புறம்-கடுO) எனத் தடவும் கயவும் களியும், பெருமையாகிய பண்புணர்த்தும் என்றவாறு. (2-4)
ந.உக. அவற்றுள்
தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும்.
B உஉ கயவென் கிளவி மென்மையு மாகும்.
ந.உB, நளியென் கிளவி செறிவு மாகும்.
(இதன் போருள் தடமருப்பெருமை ' (கற்-கஉO) " கயந் தலை மடப்பிடி' (கற்-கB.7) ‘நளியிருள் எனத் தடவென் கிளவி
(உ.உ) தீர்த்தல் பிறவினையெனின் ? இயைபு என்னுந் தன்வினை யோடு இயைப்பு என்னும் பிறவினையையு மொருங்கோதல் வேண்டும். அவ்வாருேதாமையின் தீர்த்தலுந் தன்வினேப்பொருட்டேயாமென்க. தீர்த்தலைப் பிறவினையாக இளம்பூரணர் கோடலின் இவ்வாறு அதனை மறுத்துக் கூறினர் என்க.

Page 186
ங் கூகள் தொல்காப்பியம் [2- f
முதலாயின, பெருமையேயன்றிக் கோட்டமும் மென்மையுமாகிய பண்பும் செறிவாகிய குறிப்பு முணர்த்தும் என்றவாறு. (உடு) (உசு) (2-7)
Bஉச. பழுதுபய மின்றே.
B உடு. சாயன் மென்மை.
Bஉக. முழுதென் கிளவி யெஞ்சாப் பொருட்டே.
இதன் போருள் : “ பழுதுகழி வாழ்நாள் சாயன் மார்பு' (பதிற்-கசு) மண்முழுதாண்ட எனப் பழுது முதலாயின, பய மின்மையாகிய குறிப்பும் மென்மையாகிய பண்பும் எஞ்சாமை யாகிய குறிப்புமுணர்த்தும் என்றவாறு. )e-یے۔({()e B) (h_O(
B உஎ. வம்புநிலை யின்மை
B உஅ. மாதர் காதல். Bஉகூ. 5ம்பு மேவு நசையா கும்மே. -
(இதன் போருள்: ‘வம்புமாரி' (குறுங்-கசு) * மாதர்நோக்கு * 6யந்துகரம் விட்ட நன்மொழி நம்பி’ (அகம்-ககூஅ) " பேரிசை நவிர மேஎ வுறையுங், காரிகை யுண்டி’ (மலைபடு-அஉ) என வம்பும் மாதரும், நிலையின்மையுங் காதலுமாகிய குறிப்புணர்க் தும் ; நம்பும் மேவும், நசையாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. மே-கசையாக, (反ó)(巨e)(FF) B.B.C. ஒய்த லாய்த னிழத்தல் சா அ
யாவயினன்கு முள்ளத னு,ணுக்கம்.
(இதன் போருள் : “ வேனி லுழந்த வறிதுயங் கோய்களிறு (கலி-எ) பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானு மைந்தினை (கலிகூசு) நிழத்த யானை மேய்புலம் படா (மது-B.OR) கயலற லெதிரக் கடும்புனற் சா அப்' (நெடுகல்-கஅ) என ஒய்தன் முதலாயின நுணுக்கமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு.
ஆய்ந்த தானே -பொங்குதல் விசித்தலானுணுகிய தானே. உள்ள தென்றது முன்னுணு காதுள்ள தென்றவாறு. (உச)
(கச) தானே--வஸ்திரம். பொங்குதல்-பொலிதல். நுணுகுதல்ஒடுங்குதல் = முன்னுள்ள பொலிவு விசித்தலால் ஒடுங்குதல், விசித் தல்-கட்டுதல்,

யியல்) சொல்லதிகாரம் fis Is Gj.
B.B.க. புலம்பே தனிமை. B.B.உ. துவன்றுகிறை வாகும். B.B.B. முரஞ்சன் முதிர்வே. B.B.ச. வெம்மை வேண்டல்.
(இதன் போருள் : “ புலிப்பற்கோத்த புலம்புமணித் தாலி (அகம்-எ) எனவும், ஆரியர் துவன்றிய பேரிசை மூதூர்' (நற்கரO) எனவும், ! சூன்முரஞ் செழிலி' எனவும், * வெங்காமம்’ (அகம்-கடு) எனவும், புலம்பு முதலாயின, தனிமையும , றவும் முதிர்வுமாகிய குறிப்பும் விரும்புதலாகிய பண்புமுணNதும் என்றவாறு. (sடு) (B.சு) (B.எ) ) B.Bடு. பொற்பே பொலிவு. B.B.சு. வறிதுசிறிதாகும். B.B.எ. ஏற்ற நினைவுந் துணிவு மாகும்.
(இதன் பொருள் : 'பெருவரை யடுக்கம் பொற்ப (நற்கூச ) எனவும், வறிது வடக் கிறைஞ்சிய" (பதிற்-உச) எனவும், * கானலஞ் சேர்ப்பன் கொடுமை யேற்றி (குறுங்-கசடு) * எற் றேற்ற மில்லாருள் யானேற்ற மில்லாதேன்' எனவும், பொற்பு முதலாயின, முறையானே பொலிவும், சிறிதென்பதூஉம், கினை வும் அணிவுமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு, (5.36) (Po) (gas) B.B.அ. பிணேயும் பேணும் பெட்பின் பொருள.
(இதன் போருள் : “ அரும்பிணை யகற்றி வேட்ட ஞாட் பினும் ' எனவும், அமார்ப் பேணிபு மாகுகி யருத்தியும் (புறம்-ககூ) எனவும், பிணையும் பேணும், பெட்பின் பொரு ளாகிய புறக்தருதலென்னுங் குறிப்புணர்த்தும் என்றவாறு.
பெட்பின் பொருள வென்றதனுல், பெட்யின் பொருளா கிய விரும்புத லூணர்த்தலுங் கொள்க. அது வந்தவழிக் கண்டு கொள்க. (P2-)
(B.எ) முரஞ்சல்-முதிர்தல்=முற்றுதல். (சக) ஏற்றம்- நினைவு. கொடுமையேற்றி-கொடுமையை நினைந்து. ஏற்றமில்லாருள்-துணிவில்லாருள். ஏற்றமில்லாதேன்-துணிவில்லா தேன்.
(ச2) புறந்தரல்-காத்தல்.
43

Page 187
க. கி.அ தொல்காப்பியம் (உரி
B.B.கூ. பணயே பிழைத்தல் பெருப்பு மாகும்.
இதன் பொருள் : “ பணைத்து வீழ் பகழி’ எனப் பண யென்பது பிழைத்தலாகிய குறிப்புணர்த்தும்; அதுவேயன்றி * வேய்மருள் பணைத்தோள்’ (அகம்-க) எனப் பெருப்பாகிய குறிப்புமுணர்த்தும் என்றவாறு.
பெருமையாகிய பண்புணர்த்தாது பெருத்தலாகிய குறிப் புணர்த்து மென்பார் பெருப்பென்ருரர். (ан)
கச0. படரே யுள்ளல் செலவு மாகும்.
இதன் போருள்: வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி (புறம்-சள) கறவை கன்று வயிற்படா (குறுக்கOஅ) எனப் படரென்பது உள்ளுதலுஞ் செலவுமாகிய குறிப் புணர்த்தும் என்றவாறு. (pp)
உசக. பையுளுஞ் சிறுமையு நோயின் பொருள.
இதன் போருள் : *பையுண்மாலை' (குறு-ககூடு ) என வும், சிறுமை யுறுப செய்பறி யலரே” எனவும், பையுளுஞ் சிறுமையும், நோயாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (சடு)
கூசஉ. எய்யா மையே யறியா மையே.
(இதன் போருள் : “ எய்யா மையல்ல நீயும் வருந்துகி’ (குறிஞ்சிப்-அ) என எய்யாமை அறிவின்மையாகிய குறிப் புணர்த்தும் என்றவாறு.
அறிதற் பொருட்டாய் எய்தலென்ருனும் எய்த்தலென்ரு னும் சான்ருேர் செய்யுட்கண் வாராமையின், எய்யாமை எதிர் மறையன்மையறிக. (சசு)
(சக) பெருப்பு-பெருத்தல். இது தொழில்,
(சசு) எய்யாமைக்கு எய்த்தல் எதிர்மறையாகி பிற்கால நூல்க ளில் வழங்கல், காலத்துட்பட்டதாகும்.

யியல் சொல்லதிகாரம் If 5.
க. சங. நன்றுபெரி தாகும்.
இதன் பொருள் : நன்று, மரிதுற் றனையாற் பெரும
(அகம்-கO) என நன்றென்பது பெரிதென்னுங் குறிப்புணர்க்
தும் என்றவாறு. •
பெருமை யென்னது பெரிதென்றதனன் நன்றென்பது
வினையெச்சமாதல் கொள்க. (PGT)
* Bசச. தாவே வலியும் வருத்தமு மாகும். )
(இதன் போருள் : “ தாவி னன்பொன் றைஇய Vʻr;
(அகம்-உக2.) எனவும், ‘கருங்கட் டாக்கலை பெரு தி துற்
றென (குறு-சுக) எனவும், தாவென்பது வலியும் வருக்த மாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு, (ச'அ) கூசடு. தெவுக்கொளற் பொருட்டே. ந.சசு. தெவ்வுப்பகை யாகும்.
இதன் போருள்: "நீர்த் தெவுநிரைத் தொழுவர்" (மதுஅக) எனவும், தெவ்வுப் புலம்’ எனவும், தெவுங் தெவ்வும், முறையானே கொள்ளுதலும் பகையுமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (சக) (டுo)
நச எ. விறப்பு முறப்பும் வெறுப்புஞ் செறிவே.
(இதன் போருள்: ' விறந்த காப்போ டுண்ணின்று வலி புறுத்தும் ' எனவும், உறந்த விஞ்சி' எனவும், ‘வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்’ (புறம்-டுக. ) எனவும், விறப்பு முதலாயின செறிவென்னுங் குறிப்புணர்த்தும் என்ற alsTA). (டுக)
க.ச.அ. அவற்றுள்
விறப்பே வெரூஉப் பொருட்டு மாகும். இதன் போருள் : “ அவலெறியுலக்கைப் பாடுவிறக் தயல’ (பெரும்பாண்-உஉசு) என விறப்பென்பது செறிவேயன்றி வெருவுதற் குறிப்புமுணர்த்தும் என்றவாறு. (டுஉ)
(ச எ) நன்று மரிது உற்றனை-பெரிது மரிதாக உற்ருய், - -ar-rrr... -

Page 188
sq O திொல்காப்பியம் (உரி
க ச கூ. கம்பலே சும்மை கலியே யழுங்க
லென்றிவை நான்கு மரவப் பொருள. இதன் போருள்: " கம்பலை மூதூர்’ (புறம்-டுச) என வும், ஒருபெருஞ் சும்மையொடு’ எனவும், கலிகொளாய மலிபுதொகு பெடுத்த (அகம்-கக) எனவும், உயவுப்புணர்ந் தன்றிவ் வழுங்க லூரே (நற்-உOR) எனவும், கம்பலை முத லாகிய நான்கும் அரவமாகிய இசைப்பொருண்மை யுணர்த்தும் என்றவாறு. (டுக) கடுo. அவற்றுள் -
அழுங்க லிரக்கமுங் கேடு LD TStb. இதன் போருள் : “ பழங்க னேட்டமு நவிய வழுங்கின னல்லனே’ (அகம்-சுசு) எனவும், ' குணனழுங்கக் குற்றமுண்ழ நின்று கூறுஞ் சி றியவர்கட்கு ( நாலடி-கூடுFட) எனவும், அழுங் கல், அரவமேயன்றி இரக்கமுங் கேடுமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு, (டுச) Bடுக. கழுமென் கிளவி மயக்கஞ் செய்யும்.
(இதன் போருள் : “ கழுமிய ஞாட்பு' (களவழி-கக) எனக் கழுமென்பது மயக்கமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு, கடுஉ செழுமை வளனுங் கொழுப்பு மாகும்.
(இதன் போருள்: செழும்பல் குன்றம்’ எனவும், * செழுந்தடி கின்ற செங்காய்' எனவும், செழுமை, வளனுங் கொழுப்புமாகிய பண்புணர்த்தும் என்றவாறு. (டுக) கடுங். விழுமஞ் சீர்மையுஞ் சிறப்பு மிடும்பையும்.
இதன் போருள் : “ விழுமியோர்க் காண்டொறுஞ் செய்வர் சிறப்பு (நாலடி-கடுக) எனவும், வேற்றுமை யில்லா விழுத் திணைப் பிறந்து’ (புறம்-உன) எனவும், நின்னுறு விழுமங் களைந்தோன் (அகம்-களO ) எனவும், விழுமம் முறையானே. சீர்மையுஞ் சிறப்பும் இடும்பையுமாகிய குறிப்புணர்த்தும் என்ற 6)JIT. 12). (டுஎ) (டுடு) கழும்-ம்யக்கம்= கலப்பு. கழுமிய ஞாட்பு. கைகலந்தபோர். (டுஎ) விழுப்பம்-சீர்மை. விழுமியோர்-சீரியோர், காகரிகர் என்பது கருத்து.

சொல்லதிகாரம் f5.565
Bடுச. கருவி தொகுதி. கூடுடு. கமகிறைந் தியலும்.
(இதன் போருள் : “ கருவி வானம்’ (புறம்-கடுக) என வும், ' கமஞ்சூன் மாமழை (அகம்-சக, குறுங்-கடுஅ) என வும், கருவியுங் கமமும், கொகுதியும் நிறைவுமாகிய குறிப் புணர்த்தும் என்றவாறு. கருவிவானம்’ என்புழிக் க( வி மின்னு முழக்கு முதலாயவற்றது தொகுகி. ( ) (டுக) கூடுசு. அரியே யைம்மை.
நடுஎ. கவவகத் திடுமே.
இதன் போருள்: 'அரிமயிர்த் திரண் முன்கை (புறம்கக) எனவும், கழுஉவிளங் காாங் கவைஇய மார்பேட் (புறம்ககூ ) எனவும், அரியுங் கவவும், ஐம்மையும் அகத்திடுமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (க்o) (சுக) கூடு அ. துவைத்தலுஞ் சிலைத்தலு மியம்பலு மிரங்கலு மிசைப்பொருட் கிளவி யென்மனர் புலவர். (இதன் போருள் : வரிவளை துவைப்ப எனவும், ஆமா கல்லேறு சிலைப்ப" (முருகு-கூகடு) எனவும்,
* கடிமரங் தடியு மோசை தன்னுரர் நெடுமதில் வரைப்பிற் கடிமனே யியம்ப ? (புறம்-கசு) எனவும், ஏறிரங்கிருளிடை’ (கலி-சசு) எனவும், துவைக் தன் முதலாயின இசைப்பொருளுணர்த்தும் என்றவாறு, (#e)
கூடு கூ. அவற்றுள்
இரங்கல் கழிந்த பொருட்டு மாகும். இதன் போருள் : * செய்திரங்காவினை s (புறம்-கO) ଘstଘ୪f
இரங்கல், இசையே யன்றிப் பொருளது கழிவாகிய குறிப்பு
முணர்த்தும் என்றவாறு. r
கழிந்த பொருள்பற்றி வருங் கவலையைக் கழிந்த பொரு
ளென்றர். - (3,5) (சுங்) செய்திரங்காவினே-செய்து (முற்றுப்பெருமையாற்) பின்
இரங்காத செயல் என்பது கருத்து. கழிந்த பொருள்-முற்றுப்பெருத
காரியம், . -

Page 189
si 5P2 தொல்காப்பியம் (உரி
கசுO. இலம்பா டொற்க மாயிரண்டும் வறுமை.
இதன் போருள்: ' இலம்படு புலவ ாேற்றகை நிறைய (மலைபடு-டு:எசு) எனவும், ஒக்கலொற்கஞ் சொலிய (புறம்க.உ.எ) எனவும், இலம்பாடும் ஒற்கமும் வறுமையாகிய குறிப் புணர்த்தும் என்றவாறு.
இலமென்னு முரிச்சொல், பெரும்பான்மையும் பாடென் அனுங் தொழில்பற்றி யல்லது வாாாமையின் இலம்பாடென் முர். (சுச)
ந.சுக. ஞெமிர்தலும் பாய்தலும் பாத்தற் பொருள.
இதன் போருள் : “ தருமணன் ஞெமிரிய கிருநகர் முற்
றத்து (நெடுகல்-கO ) எனவும், பாய்புனல்’ எனவும், ஞெமிர்தலும் பாய்தலும், பரத்தலாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (கடு)
B.சுஉ. கவர்வுவிருப் பாகும். நசுங், சேரே திரட்சி. நசுச, வியலென் கிளவி யகலப் பொருட்டே.
இதன் போருள் : “ கவர்நடைப் புரவி' (அகம்-கB.O) எனவும், சேர்ந்து செறி குறங்கு' (நற்றிணை-கனO) எனவும், * வியலுலகம்’ எனவும், கவர்வு முகலாயின முறையானே விருப் புங் கிரட்சியும் அகலமுமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (சுசு) (சுஎ) (சுஅ)
கசுடு, பேநா முருமென வரூஉங் கிளவி
யாமுறை மூன்று மச்சப் பொருள.
(இதன் போருள் : மன்ற மரா அத்த பேமுதிர் கடவுள்' (குறுந்-அஎ) எனவும், நாகல்லார்’ எனவும், * உருமில்சுற்றம்' பெரும்பாண்-சசன்) எனவும், பே முதலாகிய மூன்றும் அச்ச மாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (சுக)

யியல்) சொல்லதிகாரம் ħ ġ ħ
ந.சுசு. வயவலி եւITՓմ),
Bசுஎ. வாளொளி யாகும். கசுஅ. துயவென் கிளவி யறிவின் றிரிபே.
இதன் போருள்: ' துன்னருந் துப்பின் வயமான்’ (பு “နrဂ် சச) எனவும், வாண்முகம் (புறம்-சு) எனவும், துயவுற் ༩ ཀ་ யாமாக ’ எனவும், வயமுதலாயின, வலியும் அறிவு வே4,
. தலுமாகிய குறிப்பும் ஒளியாகிய பணபுமுணாததும , ؟ alta). (στο) (στσι) (αγa )
நசுகூ. உயர வே யுயங்கல். நஎo. உசாவே சூழ்ச்சி. B.எக, வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம்.
இதன் போருள்: 8 பருந்திருந் துயாவிளி பயிற்று மியா வுயர் கனந்தலை (அகம்-கக) எனவும், ! உசாத்துணே ’ (குறுஉO7) எனவும், வயவுறு மகளிர்’ (புறம்-உO) எனவும், உயா முதலாயின, முறையானே உயங்கலுஞ் சூழ்ச்சியும் வேட்கைப் பெருக்கமுமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (எh)(எச)(எடு) B.எஉ. கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள.
இதன் ப்ோருள் : நிற்கறுப்பதோ சருங்கடி முனையள் எனவும், சிேவங் திறுத்த நீரழி பாக்கம் (பதிற்-கக) என வும், கறுப்புஞ் சிவப்பும், வெகுளியாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. .
கருமை செம்மையென்னுது கறுப்புச் சிவப்பென்றதனன், தொழிற்பட்டுழியல்லது அவை வெகுளி புணர்த்தாமைகொள்க. () B.எB. நிறத் துரு வுணர்த்தற்கு முரிய வென்ப.
இதன் போருள் : * 3றுத்த காயா சிவந்த காந்தள் ? (பதிற்-கடு) என அவை வெகுளியேயன்றி கிறவேறுபாடுணர்த் தற்கு முரிய என்றவாறு.
(எசு) கறுப்பு-கோபம். இது கறுப்பது என வினைப்பட்டுழிக் கோபிப்பது என்னும் பொருளேயுடையதாகும்.

Page 190
lih FóĝP தொல்காப்பியம் (உரி இவை வெளிப்படு சொல்லாயினும், கறுப்புஞ் சிவப்பும் , வெகுளிப் பொருள வென்றதனல், கருங்கண், செவ்வாய் எனப் பண்பாயவழி யல்லது தொழிலாயவழி நிறவேறுபா டுணர்த்தா வென்பது படுதலின், அதனைப் பாதுகாத்தவாறு. (στατ)
Aஎச. நொசிவு நுழைவு நுணங்கு நுண்மை.
(இதன் போருள் : நொசிமட மருங்குல் (கலி-சுO) என வும், நுழைநூற் கலிங்கம் (மலைபடு-டுசுக) எனவும், நுணங்கு துகி னுடக்கம்போல' (நற்றி-கடு) எனவும், நொசிவு முதலாயின, நுண்மையாகிய பண்புணர்த்தும் என்றவாறு. (எஅ)
கூஎடு, புனிறென் கிளவியீன் றணிமைப் பொருட்டே.
(இதன் போருள்: • புனிற்றுப் பாய்ந்தெனக் கலங்கி (அகம்-டுசு) எனப் புனிறென்பது ஈன்றணிமையாகிய குறிப்
புணர்த்தும் என்றவாறு. (G7 4ữ)
க.எசு. நனவே களனு மகலமுஞ் செய்யும்.
இதன் போருள்: கனவுப்புகு விறலியிற் றேன்று நாடன்' (அகம்-அ2) எனவும், நனந்தலையுலகம்’ (பதிற்-சுக) எனவும், நனவு, களனும் அகலமுமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு (அC)
உஎ எ. மதவே மடனும் வலியுமாகும்.
இதன் போருள்: பதவு மேய்ந்த மதவுகடை நல்லான்’ (அகம்-கச) எனவும், கயிறிடு கதச்சேப் போல மதமிக்கு ' (அகம்-உசு) எனவும், மதவென்பது மடனும் வலியுமாகிய குறிப் புணர்த்தும் என்றவாறு, (அக)
உஎ அ. மிகுதியும் வனப்பு மாகலு முரித்தே
(இதன் போருள் : மதவிடை’ எனவும், 8 மாதர் வாண் முக மதைஇய நோக்கே ’ (அகம்-கso) எனவும், மடனும் வலி யுமேயன்றி மிகுதியும் வனப்புமாகிய குறிப்புஞ் சிறுபான்மை யுணர்த்தும் என்றவாறு, மதவிடை யென் புழி மிகுதி உள்ள மிகுதி. (அ2)

யியல்) சொல்ல திகா ரம் கசடு கூஎகூ. புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி
(இதன் போருள்: மீனெடு பெயரும் யாண ரூர' (நற்-உகo) என யாணரென்பது வாரி புதிதாகப்படுதலாகிய குறிப்புணர்த்" அம் என்றவாறு. (அB)
BஅO. அமர்தன் மேவல். B.அ.க. யானுக் கவினும்.
(இதன் போருள் : அகனமர்ந்து செய்யா ஞறையும்
(குறள்-அச) எனவும், 'யானது பசலை (நற்றிணை-டுo) என வும், அமர்தலும் யாணும், முறையானே மேவுதலுங் கவினு மாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (அச்) (அடு)
க.அ உ. பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள.
(இதன் போருள் : நெல்லுகுத்துப் பரவுங் கடவுளு மிலவே ’ (புறம் -கூகூடு) எனவும், கைதொழுஉப் பழிச்சி’ (மது-சுகூச) எனவும், பரவும் பழிச்சும், வழுத்துதலாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (அசு)
B அங். கடியென் கிளவி
வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்க மிகுதி சிறப்பே யச்ச முன்றேற் ருரயீ ரைந்து மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே.
இதன் போருள் : கடியென்னு முரிச்சொல் வரைவு முத லாகிய பத்துக்குறிப்புமுணர்த்தும் என்றவாறு. N ཆ་ ༥
உதாரணம்: * கடிந்த கடிக்தொரார் செய்தார்க்கு (குறள்சுடு அ) என வரைவும், கடிநுனைப் பகழி’ எனக் கூர்மையும், * கடிகா' (களவழி-உக) எனக் காப்பும், "கடிமலர்' எனப் புது s மையும், கடுமான்' (அகம்-கஙச) @T3がf விரைவும், * கடும்பகல் (அகம்-கசஅ) என விளக்கமும், கடுங்கா"லொற்றலின்’ (பதிற்உடு) என மிகுதியும், கடுநட்பு' எனச் சிறப்பும், கடியையா
44

Page 191
ங்சன் தொல்காப்பியம் (உரி
னெடுந்தகை செருவத் தானே ? என அச்சமும், ‘கொடுஞ்சுழிப் புகார்த்தெய்வ நோக்கிக் கடுஞ்கு டருகுவ னினக்கே ’ (அகம்ககo) என முன்றேற்றும் உணர்த்தியவாறு கண்டுகொள்க.
முன்றேற்று-புறத்திலன்றித் தெய்வமுதலாயினவற்றின் முன்னின்று தெளித்தல். (அஎ)
B.அச. ஐயமுங் கரிப்பு மாகலு முரித்தே.
(இதன் பொருள்: * கடுத்தன ளல்லளோ வன்னை' எனவும், * கடிமிளகு கின்ற கல்லா மந்தி’ எனவும், கடியென்கிளவி மேற் கூறப்பட்ட பொருளேயன்றிச் சிறுபான்மை ஐயமாகிய குறிப்புங் கரிப்பாகிய பண்புமுணர்த்துதற்குமுரித்து என்றவாறு. (அஅ)
க.அடு. ஐவியப் பாகும். கஅசு. முனைவுமுனி வாகும். Bஅஎ. வையே கூர்மை. க.அ அ. எறுழ்வலி யாகும்.
இதன் போருள்: ஐதே காமம் யானே' (நற்றிணை-கசh) எனவும், சேற்றுநில முனை இய செங்கட் காசான் (அகம்-சசு) எனவும், வைநூனைப் பகழி' (முல்லை-எR) எனவும், போ ரெறுழ்த் திணிதோள்’ (பெரும்பாண்-கs) எனவும், ஐ முத லாயின முறையானே வியப்பும் முனிவுங் கூர்மையும் வலியு மாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (அசு) (கo) (கூக) (கூஉ
ந.அகூ. மெய்பெறக் கிளந்த வுரிச்சொல் லெல்லா
முன்னும் பின்னும் வருபவை நாடி யொத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்த றத்த மரபிற் றேன்றுமன் பொருளே. இதன் போருள்: இச்சொல் இப்பொருட்குரித்தென மேற்
கூறப்பட்ட உரிச்சொ லெல்லாவற்றையும், அவற்று முன்னும்
(乌ar) முன்றேற்று-தெய்வத்தின் முன்னின்று சத்தியஞ் செய்து தெளித்தல், !

யியல்) சொல்லதிகாரம் I. FGF
பின்னும் வருமொழிகளை ஆராய்ந்து, அம்மொழிகளுட் மொழியாலே ஒருபொருளுணர்த்துக; இவ்வாறுணர்ச் வரலாற்றுமுறைமையாற் றத்தமக்குரித்தாய பொருள் வி என்றவாறு.
இஃது என் சொல்லியவாறேவெனின்:-
* உறுதவ கனியென வரூஉ மூன்று
மிகுதி செய்யும் பொருள வென்ப ? (சொல்-உகக) எனவும்,
* செல்ல லின்ன லின்னு மையே * (சொல்-கoஉ)
எனவும், ஒதியவழி, அவை வழக்கிடைப் பயின்ற சொல்லன்மை யான், இவை மிகுதியும் இன்னுமையுமுணர்த்துமென்று ஆசிரிய சாணையாற் கொள்வதல்லது வரலாற்றற் பொருளுணர்த்துமெனப் படாவோவென்று ஐயுறுவார்க்கு, உறுகால்' (நற்-B.எ) தவப் பல (புறம்-உB.டு) 5னிசேய்த்து (ஐங்குறு-சசs) எனவும், * மணங்க்மழ் வியன்மார்ட் னணங்கிய செல்லல்’ (அகம்-உ2) எனவும், முன்னும் பின்னும் வருஞ் சொன்னடி அவற்றுள் இச் சொல்லோடு இவ்வுரிச்சொல் இயையுமென்று கடைப்பிடிக்கத் காம் புணர்த்த சொற்கேற்ற பொருள் விளங்குதலின், உரிச் சொல்லும் வரலாற்றற் பொருளுணர்த்து மென்பது பெறப்படு மென ஐயமகற்றியவாறெனக் கொள்க. வரலாற்குரற் பொரு ளுணர்த்தாவாயின், குழுவின் வந்த குறிநிலைவழக்குப்போல இயற்கைச் சொல்லெனப்படா வென்பது. (கூக)
B கூo. கூறிய கிளவிப் பொருணிலை யல்ல
வேறுபிற தோன்றினு மவற்றெடுங் கொளலே.
இதன் போருள் : முன்னும் பின்னும் வருபவை நாடியவழி, உரிச்சொற்குக் கூறப்பட்ட பொருளேயன்றிப் பிறபொரு டோன்றுமாயினும், கூறப்பட்டவற்றேடு அவற்றையுங் கொள்க
என்றவாறு.
(சுக) வரலாறு-வருதல் வழி; தொன்றுதொட்டு வழங்கி வந்த முறை என்பது பொருள். தாம் புணர்த்த சொல் என்றது உரிச் சொல்லை. இயற்கை-இயல்பு.

Page 192
கூசஅ தொல்காப்பியம் (உரி
* கடிகாறும் பூந்துணர் ' என்றவழிக் கடியென்பது முன் ஒனும் பின்னும் வருபவை காட, வரைவு முதலாயின பொருட் கேலாது மணப் பொருட்டாயினவாறு கண்டுகொள்க. பிறவு
மன்ன. (கூச)
க. கூக. பொருட்குப்பொரு டெரியி ன துவரம் பின்றே.
பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்திப் பொருளுணர்த்துங் காற் படு முறைமை யுணர்த்துகின்றர்.
இதன் பொருள்: ஒருசொல்லை ஒருசொல்லாற் பொரு ளுணர்த்தியவழி அப் பொருளுணர்த்த வந்த சொற்கும் பொருள் யாதெனப் பொருட்குப் பொருடெரியுமாயின், மேல் வருவன வற்றிற்கெல்லாம் ஈதொத்தலின், அவ்வின இறை வரம்பின்றி யோடும்; அதனுற் பொருட்குப் பொருடெரியற்க என்றவாறு.
ஒரு சொற்குப் பொருளுரைப்பது பிறிதோர் சொல்லா னன்றே, அச்சொற்பொருளும் அறியாதான உணர்த்துமா ன்ெனையெனின், அது வருகின்ற குக்கிரத்தாற் பெறப்படும். ()
B கூஉ. பொருட்குத்திரி பில்லை யுணர்த்த வல்லின்.
இதன் போருள் : “ உறுகால்' (நற்-க.எ) என்புழி உறு வென்னுஞ் சொற்குப் பொருளாகிய மிகுதி யென்பதன் பொரு ளும் அறியாத மடவோனுயின், அவ்வாறு ஒருபொருட் கிளவி கொணர்ந்துணர்த்தஅருது கடுங்காலது வலி கண்டாய் ஈண்டு உறுவென்பதற்குப் பொருளென்று தொடர்மொழி கூறியானும் கடுங்காலுள்வழிக் காட்டியானும், அம் மாணுக்க இனுணரும் வாயி லறிந்து உணர்த்தல் வல்லனுயின் அப்பொரு டிரிபுபடாமல் அவ அனுணரும் என்றவாறு. அவற்ருனு முணர்த்தலாற்ருதானை உணர்த்துமாறென்னையெனின் :-அதற்கன்றே வருஞ் சூத்திர மெழுந்ததென்பது. (கசு)
கூகூs. உணர்ச்சி வாயி லுணர்வோர் வலித்தே.
இதன் போருள் : வெளிப்படத் தொடர்மொழி கூறியா அனும் பொருளைக் காட்டியானும் உணர்க்கவும் உணராதானே
("E) டு) இறை-விடை, I

யியல்) சொல்லதிகாரம் (his yi,
உணர்த்தும் வாயிலில்லை; உணர்ச்சியது வாயில் உணர்லே துணர்வை வலியாகவுடைத்தாகலான் என்றவாறு.
யாதானுமோராற்று லுணருந்தன்மை அவற்கில்லையாயின், அவனையுணர்த்தற்பாலனல்ல னென்றவாறு. (கள்)
க. கூச. மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்ரு.
இதன் போருள்: உறு தவ முதலாயின சொற்கு மிகுதி முதலாயின பொருளாதல் வரலாற்று முறைமையாற் கொள்வ கல்லது, அவை அப் பொருளவாதற்குக் காரணம் விளங்கத் தோன்ரு என்றவாறு.
பொருளொடு சொற்கியைபு இயற்கையாகலான் அவ்வியற்கை யாகிய இயைபாற் சொற்பொரு ளுணர்த்துமென்ப ஒரு சாரார். ஒரு சாரார் பிறகாரணத்தா னுணர்த்துமென்ப. அவற்றுண் மெய்ம்மையாகிய காரணம் ஆசிரியர்க்குப் புலணுவதல்லது நம் மனேர்க்குப் புலனுகாமையின், மொழிப்பொருட் காரண மில்லை யென்னது விழிப்பத் தோன்ற வென்முர். அக்காரணம் பொது வகையான் ஒன்முயினுஞ் சொற்முெறு முண்மையிற் சிறப்பு வகையாற் பலவாம்; அதனுன் விழிப்பத்தோன்ற வெனப் பன் மையாற் கூறினர். உரிச்சொற்பற்றி யோதினுரேனும்; ஏனைச் சொற்பொருட்கு மிஃதொக்கும். (கூஅ)
க. கூடு. எழுத்துப்பிரிங் திசைத்த லிவணியல் பின்றே.
(இதன் போருள் : முதனிலையும் இறுதி நிலையுமாக எழுத்
துக்கள் பிரிந்து வேறு வேறு பொருளுணர்த்தல் உரிச்சொல் விடத் தியைபுடைத்தன்று என்றவாறு.
(க.அ) விழிப்ப-விளங்க. இயைபு-பொருத்தம், சம்பந்தம். இயற்கை--இயல்பு. இயற்கையாகிய இயைபு என்றது ஆற்றல்ை, இச் சொல் இப்பொருளுணர்த்துக என்னும் இறைவனுடைய சங்கேதமே ஆற்றலாதலின் இயற்கையாகிய இயைபு என்ருர். ஆதலால் சங்கேதம் என்பதும் இயற்கையாகிய இயைபு என்பதும் வேறன்று; ஒன்றே. சங் கேதம்-நியமம். சொற்றெறுமுண்மை-ஒவ்வொருசொற்கு முண்மை,

Page 193
கடுo கொல்காப்பியம் ( உரி
இவணியல்பின்றெனவே, எழுத்துப் பிரிந்து பொருளுணர்க் தல் பிருரண்டு இயல்புடைத் தென்பதாம். அவையாவன, வினைச் சொல்லும் ஒட்டுப் பெயருமாம். பிரிதலும் பிரியாமையும் பொரு ளுணர்த்துவனவற்றிற்கே யாகலின், கூறை கோட்படுதல் கடவு ளர்க்கு எய்தாதவாறுபோல, இடைச்சொற்கு இவ்வாராய்ச்சி யெய்தாமை யறிக.
தவ கனியென்னுங் தொடக்கத்தன குறிப்பு வினையெச்சம் போலப் பொருளுணர்த்கலின், அவைபோலப் பிரிக்கப்படுங் கொல்லோவென் றையுருமை ஐயமகற்றியவாறு. (கூகூ)
B கூசு, அன்ன பிறவுங் கிளந்த வல்ல
பன்முறை யானும் பரந்தன வரூஉ முரிச்சொல் லெல்லாம் பொருட்குறை கூட்ட வியன்ற மருங்கி னினைத்தென வறியும் வரம்புகமக் கின்மையின் வழிநண் கடைப்பிடிக் தோம் படை யாணேயிற் கிளந்தவற் றியலாற் பாங்குற வுணர்த லென் மனர் புலவர். (இதன் போருள் : அன்ன பிறவுங் கிளந்தவல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉ முரிச்சொல்லெல்லாம் என்பது, சொல் லப்பட்டனவேயன்றி அவைபோல்வன பிறவும் பலவாற்ரு?னும் பரந்துவரு முரிச்சொ லெல்லாம் என்றவாறு. பொருட்குறை கூட்ட வியன்ற மருங்கினினைத்தென வறியும் வரம்பு தமக்கின் மையின் என்பது, பொருளொடு புணர்த்துணர்த்த இசை குறிப் புப் பண்புபற்றித் தாமியன்ற நிலத்து இத்துணையென வரை யறுத் துணருமெல்லை தமக்கின்மையான் எஞ்சாமைக் கிளத்த லரிகாகலின் என்றவாறு, வழி கனிகடைப்பிடித்தோம்படை யாணேயிற் கிளந்தவற்றியலாற் பாங்குறவுணர்தல் என்பது,
* இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப்
பெயரினும் வினையினு மெய்தடு மாறி'. (சொல்-உகன) எனவும், முன்னும் பின்னும் வருபவை காடி’ எனவுங் கூறிய நெறியைச் சோராமற் கடைப்பிடித்து எச் சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல் (சொல்-உகூஎ) எனவும்,

யியல்) சொல்லதிகாரம் கூடுக
'ஒத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்த
றத்த மரபிற் ருேன்றுமன் பொருளே ". (சொல்-க அக) எனவும், என்னுற் றரப்பட்ட பாதுகாவ லாணையிற் கிளந்தவற் றியல்பொடு மரீஇயவற்றை முறைப்பட வுணர்க என்றவாறு.
குறிப்புப்பொருண்மை பலவகைத்தாகலானும், பெயரினும் வினையினு மெய்தடுமாறியுங் தடுமாருதும் ஒருசொற் பலபொருட் குரித்தாயும் வருதலானும், ஈறுபற்றித் தொகுத்துணர்த்தற்கு அன்னவீறுடைய வன்மையானும், ! பன்முறையானும் பரந்தன வரூஉம்' என்ருரர்.
பொருளைச் சொல் இன்றியமையாமையின், அதனைக் குறை யென்முர் ; ஒருவன் வினையும் பயனும் இன்றியமையாமையின், * வினைக்குறை தீர்ந்தாரிற் றீர்க்கின் அறுலகு (குறள்-சுக2) * பயக்குறை யில்லைதாம் வாழு நாளே’ (புறம்-கஅஅ) என்றற் போல. பொருட்குறை கூட்ட வரம்பு தமக்கின்மையினென
இயைபும்,
இருமையென்பது கருமையும் பெருமையுமாகிய பண் புணர்த்தும். சேணென்பது சேய்மையாகிய குறிப்புணர்த்தும். தொன்மையென்பது பழமையாகிய குறிப்புணர்த்தும். இவை யெல்லாம் அன்ன பிறவுங் கிளந்தவல்ல வென்பதனுற் கொள்க. பிறவுமன்ன. (воо)
உரியியல் முற்றிற்று.
(கoo) பொருட்குறை-பொருளாகிய குறை. குறை-இன்றி யமையாதது. சொல் தனக்கு இன்றியமையாததாகக் கொண்டது= பொருள். என்பது கருத்து. அதனே-பொருளே. வினைக்குறைவினையாகிய இன்றியமையாதது. பயக்குறை-பயணுகிய இன்றி LUGO) Dll) ir 5g,

Page 194
க. எச்சவியல்
கூகஎ. இயற்சொற் றிரிசொற் றிசைச்சொல் வடசொல் றனைத்தே செய்யு ளிட்டச் சொல்லே. (லென்
கிளவியாக்கமுதலாக உரியியலிறுதியாகக் கிடந்த ஒத்துக்க ளுள் உணர்த்துதற்கிட மின்மையான் உணர்த்தப்படாது எஞ்சி நின்ற சொல்லிலக்கணமெல்லாங் தொகுத்துணர்த்திய வெடுத்துக் கொண்டார். அதனுன் இவ்வோத்து எச்சவியலென்னும் பெயர்த் தாயிற்று.
*கண்டீரென்ரு (சொல்-சஉடு) எனவும், செய்யாயென்னு முன்னிலை வினைச்சொல் (சொல்-சடுo) எனவும், ! உரிச்சொன் மருங்கினும் (சொல்-சடுசு) எனவும், 'ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி (சொல்-சசுக) எனவும், இவைமுதலாகிய சூத் திரங்களா லுணர்த்தப்பட்ட அசைநிலையும் வினைச்சொல் விலக் கணமும் வழுவமைதியும் அவ்வோத்துக்களு ஞணர்த்தாது ஈண் டுணர்த்தியதென்னையோவெனின் :- அதற்குக் காரணம் அவ்வச் சூத்திர முாைக்கும் வழிச் சொல்லுதும்.
பலபொருட்டொகுதிக்கு ஒன்றனற் பெயர் கொடுக்குங்கால் தலைமையும் பன்மையும் பற்றிக் கொடுப்பினல்லது பிறிதாறின்மை யானும், தலைமையும் பன்மையும் எச்சத்திற்கின்மையானும் பத்துவகையெச்சம் ஈண்டுணர்த்தலான் எச்சவியலாயிற்றென்றல் பொருந்தாமை யுணர்க.
(க) எஞ்சிக்கிடந்த சொல்லிலக்கணம் உணர்த்தலின் எச்சவிய லாயிற்று என்பது சேனவரையர் கருத்து. தலைமைய்ாற் பெயர் கொடுத்தல்-பாாப்பனச்சேரி என்ருற்போல்வன. பன்மையாற் பெயர் கொடுத்தல்-எயினர்சேரி என்ருற்போல்வன. பத்துவித எச்சமு முணர்த்தலான் எச்சவியல் என்று பெயர்பெற்றதென்றல் பொருந் தாது. ஏனெனின் ? எச்சத்திற்குத் தலைமையும் பன்மையுமின்மை யின், எச்சவியலிற் சொல்லப்படும் விஷயத்துள் பத்துவகை யெச்சங் களுக்குரிய இலக்கணங்கள் அதிகமாயிருத்தலால் பன்மையாற் பெயர் கொடுக்கலாம் ; அவற்றிலும் ஏனைய இலக்கணங்கள் அதிகமாயிருத் தலின் பன்மையாற் பெயர் கொடுக்கப்பட்டது எனலுமாகாது. எச் சத்திற்குத் தலையுமின்று. ஆதலாற் றலைமையாற் பெயர் கொடுக்கப் பட்டதெனலு மாகாதென்பது கருத்து,

ዶ ፩ ♥ቋ:
சொல்லதிகாரம் ங் டுங் செய்யுட்குரிய சொல்லும், அவற்றதிலக்கணமும், அவற்ரும் செய்யுள் செய்வுபூழிப்படும் விகாரமும், செய்யுட் பொருள்கோளும், எடுத்துக் கோடற்க ணுணர்த்துகின்றர்.
(இச்சூத்திரத்தின் போருள் : இயற்சொல்லும், கிரிசொல் லும், திசைச்சொல்லும், வடசொல்லும் என அத்துணையே செய்யுளிட்டுதற்குரிய சொல்லாவன என்றவாறு,
இயற்சொல்லானுஞ் செய்யுட்சொல்லாகிய திரிசொல்லானுமே பன்றித் திசைச்சொல்லும் வடசொல்லும் இடைவிராய்ச் சான் ருேர் செய்யுள் செய்யுமாறு கண்டு ஏனைப்பாடைச் சொல்லுஞ் செய்யுட்குரியவோவென் றையுற்றர்க்கு, இக்கான்கு சொல்லுமே செய்யுட்குரியன பிறபrடைச்சொல் உரியவல்லவென்று வரை UJA2 த் தவாறு. A.
செய்புள் செய்யலாவது ஒருபொருண்மேற் பலசொற்
கொணர்ந்தீட்டலாகலான், ஈட்டலென்முர்.
பெயர்வினையிடையுரி யென்பன இயற்சொற் பாகுபாடாக லான், இயற்சொல் அங்கான்கு பாகுபாட்டானுஞ் செய்யுட்குரித் தாம். திரிசொற்பெயராயல்லது வாரா. என்மனுரென்பதனை வினைத்திரிசொல் என்பாருமுளர். அஃது என்றிசினேர் பெற லருங்குரைத்து’ (புறம்-டு) என்பனபோலச் செய்யுண்முடிபு பெற்று நின்றதென்றலே பொருத்தமுடைத்து. தில்லென்னு மிடைச்சொல், கில்லவென்றனுக் தில்லையென்ருனுக் கிரிந்து நின்றவழி அவை வழக்கிற்குமுரியவாகலின், கிரிசொல்லெணப் படாது. 8 கடுங்கால்’ என்புழிக் கடியென்னுமுரிச்சொல், பெய ரினும் வினையினு மெய்தடு மாறி (சொல்-உகூஎ) என்பதனுற் பண்புப் பெயராய்ப் பெயரொடு தொக்கு வழக்கினுட் பயின்று வருதலால், திரிசொல்லெனப்படாது. திசைச்சொல்லுள் ஏனைச் சொல்லுமுளவேனும், செய்யுட் குரித்தாய் வருவது பெயர்ச் சொல்லேயாம். வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட்குரிய வாய் வாரா. இவ்வாருதல் சான்றேர் செய்யுள் நோக்கிக் கண்டு கொள்க. (5)
எடுத்துக்கோடல்-ஆரம்பம் ; தொடக்கம். ஈட்டல்-சேர்த்தல், வினைத்திரிசொல்லென்பார் உரையாசிரியர். (கிள. சூ. க) கடுங்கா லென் புழிக் கடுவென்பது கடியின் திரிபு.
45

Page 195
கூடுச தொல்காப்பியம் (எச்ச
B கூ அ. அவற்றுள்
இயற்சொற் ருமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவனித் தம்பொருள் வழாமை யிசைக்குஞ் சொல்லே. இதன் போருள்: அங்கான்கனுள், இயற்சொல்லென்று சொல்லப்பட்ட சொற்ரும், செந்தமிழ்கிலத்து வழக்காதற்குப் பொருங்கிக் கொடுந்தமிழ் நிலத்துங் தம்பொருள் வழுவாம அலுணர்த்துஞ் சொல்லாம் என்றவாறு.
அவையாவன : கிலம், சீர், தீ, வளி, சோறு, கூழ், பால், தயிர், மக்கள், மா, தெங்கு, கமுகு என்னுங் தொடக்கத்தன.
செந்தமிழ் நிலமாவன வைகையாற்றின் வடக்கும் மருத
யாற்றின் றெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்குமாம்.
திரிபின்றி இயல்பாகிய சொல்லா கலின் இயற்சொல்லாயிற் று. கொடுந்தமிழ் நிலத்திற்கும் பொதுவாகலின் இயற்சொல்லாயித் றெனினு மமையும். நீரென்பது ஆரியச் சிதைவாயினும் அப் பொருட்கு அதுவே சொல்லாய்ச் செந்தமிழ் நிலத்தும் கொடுக் தமிழ்கிலத்தும் வழங்கப்படுதலான் இயற்சொல்லாயிற்று. பிறவு மிவ்வாறு வருவன இயற்சொல்லாகக் கொள்க.
தாமென்பது கட்டுரைச்சுவைபட நின்றது. (2)
ககூ கூ. ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும்
வேறுபொருள் குறித்த வொருசொல் லாகியு மிருபாற் றென்ப திரிசொற் கிளவி. இதன் போருள் : ஒருபொருள் குறித்து வரும் பல சொல்லும் பலபொருள் குறித்து வரும் ஒருசொல்லுமென இரு
வகைப்படுங் திரிசொல் என்றவாறு.
(உ) இயற்சொல்-எல்லாரானும் இயல்பாகப் பொருளறியப் படுவது. மீரம் என்னும் ஆரியச்சொல் ஈறு கெட்டு நீர் எனத் திரிந்து வந்தது என்பது சேனவரையர் கருத்து. சிலர் தமிழ்ச்சொல் ஆரியத் துப் புக்கதென்பர்.

வியல்) சொல்லதிகாரம் ாட்டுடு
வெற்பு, விலங்கல், விண்டு என்பன ஒருபொருள் குறித்த வேறுபெயர்க்கிளவி, எகினமென்பது அன்னமும் கவரிமாவும் புளிமாவும் நாயுமுணர்த்தலானும், உந்தியென்பது யாழ்ப்பத்த லுறுப்பும் கொப்பூழும் தேர்த்தட்டும் கான்யாறு முணர்த்தலானும், இவை வேறுபொருள் குறித்த ஒருசொல்.
கிரிசொல்லது கிரிவாவது உறுப்புத் திரிதலும் முழுவதுக் கிரிதலுமென இருவகைத்து. கிள்ளை, மஞ்ஞை என்பன உறுப் புத் திரிந்தன. விலங்கல், விண்டு என்பன முழுவதுக் கிரிந்தன. முழுவதுக் திரிந்தனவற்றைக் கட்டிய வழக்கென்டாருமுளர். அவை கட்டிய சொல்லாமாயிற் செய்யுள் வழக்காமாறில்லை; அத ன்ை அவையுங் திரிவெனல் வேண்டுமென்பது. As
அஃதேல், பலசொல் ஒருபொருட் குரியவாதலும் ஒருசொற் பலபொருட் குரித்தாதலும் உரிச்சொன் முதலாகிய இயற்சொற்கு முண்மையான் அது கிரிசொற்கிலக்கணமாமாறென்னை யெனின் :- அது கிரிசொற்கிலக்கண முணர்த்தியவாறன்று; அதனது பாகுபா டுணர்த்தியவாறு. திரிபுடைமையே கிரிசொற்கிலக்கணமாதல் *சொல்லின் முடிவி னப்பொருண் முடித்தல் ’ என்பதனுற் பெற வைத்தார். கிள்ளை மஞ்ஞையென்பன ஒருசொல் ஒருபொருட் , குரித்தாகிய திரிசொல்லாதலின் இருப்ாற் றென்றல் நிரம்பா தெனின் :-அற்றன்று: ஆசிரியர் இருபாற்றென்ப கிரிசொற் கிளவி எனத் தொகை கொடுத்தாாாதலின், கிள்ளை மஞ்ஞை யென்பனவற்றேடு ஒருபொருட் கிளவியாய் வரும் கிரிசொலுள வாக லொன்றே இவை பிறபொருள் படுதலொன்றே இரண்டனு ளொன்று திட்பமுடைத்தாதல் வேண்டும். என்ன? ஆசிரியர் பிற கூருமையினென்பது
(EET) கட்டிய சொல் என்றது புதிதாக இயற்றிக்கொண்ட சொல் : குழுஉக்குறிபோல, கிளி என்ற பொருண்மேல் வருங் கிள்ளே தனித்து நில்லாது அப்பொருளுணர்த்தும் வேறு சொல்லோடு சேர்த்து நோக்க ஒருபொருள் குறித்த வேறு சொல்லாம் என்றபடி, கிள்ளே மஞ்ஞை என்பவற்றுள் கிள்ளேயென்பது தன்னைப்போலக் கிளி என்னும் பொருளை யுணர்த்துதற்குரிய சுகம் தத்தை முதலியவற்றேடு சேர்ந்து கிளியென்னும் பொருண்மேல் வருவது ஒருவகை, கிளியை உணர்த்த

Page 196
கடுகள் தொல்காப்பியம் ਕ8
கிரித்துக்கொண்டது இயற்கைச்சொல்லான் இன்பம்பெறச் செய்யுளிட்ட லாகாமையானன்றே; அதனுற் றிரிசொல்லெனவே, செய்யுட் குரித்தாதலும் பெறப்படும். (h)
சoo. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துங்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி.
இதன் போருள்: செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னி ாண்டு நிலத்துங் தாங் குறித்த பொருள் விளக்குங் திசைச்சொல் என்றவாறு. என்றது, அவ்வங்கிலத்துத் தாங் குறித்த பொருள் விளக்குவதல்லது அவ் வியற்சொற்போல எங்கிலத்துங் தம் பொருள் விளக்காவென்றவாரும்.
பன்னிருநிலமாவன பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டி நாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவாகாடு, அருவாவடதலை எனச் செங் தமிழ்நாட்டுத் தென்கீழ்பான் முதலாக வடகீழ்பா லிறுதியாக எண்ணிக்கொள்க.
தென் பாண்டிநாட்டார் ஆ எருமை என்பனவற்றைப் பெற்ற மென்றும், தம்மாமி யென்பதனைத் தந்துவையென்றும் வழங்குட. பிறவுமன்ன.
தங்குறிப்பினவென்று தனிமொழி தம்பொருளுணர்த்துமா Αυ. அறுக்குச் சொல்லினர்; இருமொழி தொடருமிடத்துத் தன்னை வங்
தான் என வேண்டியவாறு வரப்பெறுமென்றால்ல ரென்பது. (ச)
Οδου τ{E} பிறபொருளையு முணர்த்தி வேறு வேறு பொருளவாய் வரு வது ஒருவகை. இவ்விரண்டு வகையல்லது சொற்கள் பொருளுணர்த் தும் வகை வேறின்மையின் ஆசிரியர் இருபாற்றென்ருர், கிள்ளே என்பது கிளி குதிரை என வேறு வேறு பொருளுணர்த்துதல் காண்க,
(ச) தங்குறிப்பின என்றது, அவ்வங்கிலத்துக் குறித்த பொருளையே செந்தமிழ் கிலத்தும் உணர்த்தி வழங்குமென்பது கருத்து. இயற்சொற் போல என்றது, நிலம் என்னுமியற்சொல் செந்தமிழ் நிலத்தும் கொடுங் தமிழ் நிலத்தும் தம்பொருளே இனிது விளக்குதல்போலக் கொடுந்தமிழ் நாட்டுச்சொற்கள் தத்தம் நாட்டில் இயற்சொல்லாய் நின்று தம்பொ ருளே இனிது விளக்குமன்றிச் செந்தமிழ் நாட்டில் இயற்சொல்லாய்

6ພົudb] சொல்லதிகாரம் நடுன
சoக. வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
யெழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.
இதன் போருள்: வடசொற் கிளவியாவது வடசொற்கே உரியவெனப்படுஞ் சிறப்பெழுக்கினிங்கி இருசார் மொழிக்கும்
பொதுவாகிய எழுத்தானியன்ற சொல்லாம் என்றவாறு.
எனவே, பொதுவெழுத்தா னியன்ற வடசொல்லும் செய் யுட் செய்தற்குச் சொல்லா மென்றவாறயிற்று.
அவை வாரி, மேரு, குங்குமம், மணி என்னுங் தொடக் கத்தன.
வடசொல்லாவது வடசொல்லோடொக்குங் தமிழ்ச்சொல் லென்ரு ரால் உரையாசிரியரெனின் :-அற்றன்று : ஒக்குமென்று சொல்லப்படுவன ஒருபுடையானுெப்புமையும் வேற்றுமையு முடைமையான் இரண்டாகல் வேண்டும். இவை எழுத்தானும் பொருளானும் வேறுபாடின்மையாகிய ஒருசொல்லிலக்கண முடைமையான் இரண்டு சொல்லெனப்படா; அதனுன் ஒத்தல் யாண்டையது, ஒரு சொல்லேயாமென்பது. ஒரு சொல்லாயினும் ஆரியமுங் தமிழுமாகிய இடவேற்றுமையான் வேருயினவெனின்:- அவ்வாருPயின் வழக்குஞ் செய்யுளுமாகிய இடவேற்றுமையாற்
நின்று பொருள்விளக்கா. ஆதலின் செந்தமிழ் நாட்டில் அச் சொற்கள் திசைச்சொல்லாகக் கொள்ளப்படுமென்பது கருத்து. தங் குறிப்பின வென்று தனிமொழிகள் செந்தமிழ் நிலத்தும் தம்பொருளுணர்த்து மாற்றிற்குச் சொன்னான்றித் தள்ளே வந்தான் என்பதுபோலப் பால் முதலிய நோக்காது இரு மொழிகள் விரும்பியவாறு தொடர்ந்து வரலா மென்பது கருதிக் கடறினரல்லர் என்பது கருத்து. தன்னே என்பது தள்ளே என்றிருப்பதே பொருத்தம்போலும். தள்ளே-தாய்.
(டு) வடசொல்லோடொத்த தமிழ்ச்சொல் என்றது, வாரி என் பது தமிழினுமுண்டு ; வடமொழியினுமுண்டு; ஆதலால் வடசொல்லோ டொத்த தமிழ்ச்சொல்லென்று உரையாசிரியர் கடறுவரென்றபடி,
ஒரு பொருட்கு ஒரு பொருளை உவமை கூறுங்கால் அப்பொருள்
ஒரு புடையான் ஒற்றுமையும் ஏனையவற்ருன் வேற்றுமையும் உடையதாயேயிருக்கும், ஈண்டு வடசொல்லுக்கும் தமிழ்ச்சொல்லுக்

Page 197
கடுஅ. தொல்காப்பியம் (எச்ச
சோறு கூழென்னுங் தொடக்கத்தனவும் இரண்டு சொல்லாவான் செல்லும்; அதனன் இடவேற்றுமையுடையவேனும் ஒரு சொல் விலக்கணமுடைமையான் ஒருசொல்லேயாம். ஒரு சொல்லாய வழித் தமிழ்ச்சொல் வடபாடைக்கட்செல்லாமையானும், வட சொல் எல்லாத்தேயத்திற்கும் பொதுவாகலானும், இவை வட சொல்லாய் ஈண்டு வழங்கப்பட்டனவெனல்வேண்டும்; அதனுன் அது போலியுரையென்க. அல்லதூஉம், அவை தமிழ்ச்சொல் லாயின் வடவெழுத்தொரீஇயென்றல் பொருந்தாமையானும், வடசொல்லாத லறிக. (டு)
சOஉ. சிதைந்தன வரினு மியைந்தன வரையார்.
(இதன் போருள் : பொதுவெழுத்தானியன்றனவேயன்றி, வடவெழுத்தானியன்ற வடசொற் சிதைந்து வரினும், பொருத்த முடையன செய்யுளிடத்து வரையார் என்றவாறு.
உதாரணம் : “ அரமிய வியலகத் கியம்பும் (அகம்-கஉச) எனவும், தசநான் கெய்திய பணைமருணுேன்முள்’ (நெடுகல்ககடு) எனவும் வரும்.
சிதைந்தன வரினுமெனப் பொதுப்படக் கூறியவதனன், ஆணை, வட்டம், நட்டம், கண்ணன் எனப் பாகதமாய்ச்
சிதைந்து வருவனவுங் கொள்க.
இச் சூத்திரத்தானும் அவை தமிழ்ச் சொலன்மையறிக. (சு)
கும் ஒப்புமை சொல்லுங்கால் ஒற்றுமையும் வேற்றுமையும் அவைக் கில்லை, ஏனெனில் ? எழுத்தானும் பொருளானும் அவ்விரு சொல் லும் ஒற்றுமையுடையனவாய்க் காணப்படுவனவன்றி, வேற்றுமை உடையனவாகக் காணப்படாமையின். ஆதலால் ஒருசொல் எனப்படு மன்றி இரண்டு சொல்லெனப்படாமையின் ஒக்குமென்றல் பொருங்
தாமை காண்க என்றபடி,
எழுத்தானும் பொருளானும் வேற்றுமையுடையவற்றை இரண்டு சொல்லென்று சொல்வதேயன்றி இடத்தான் வேற்றுமையுடைய வற்றை இரண்டென்றல் பொருந்தா தென்றபடி, ܫ
(சு) பாகதம்-பிராகிருதம்-என்றது இழிசனர் வழக்கு என்ற -?tلـL

வியல்) சொல்லதிகாரம் கூடுக
சOB. அந்நாற் சொல்லுந் தொடுக்குங் காலை
வலிக்கும்வழி வலித்தலு மெலிக்கும்வழி
(மெலித்தலும் விரிக்கும்வழி விரித்தலுங் தொகுக்கும்வழித்
(தொகுத்தலு நீட்டும்வழி நீட்டலுங் குறுக்கும்வழிக் குறுக்க ஆறு நாட்டல் வலிய வென்மனர் புலவர்.
இதன் போருள் : இயற்சொற் றிரிசொற் றிசைச்சொல் வடசொல் லென்னு நான்கு சொல்லையுஞ் செய்யுளாகத் தொடுக் குங்கால், மெலியதனை வலிக்கவேண்டும்வழி வலித்தலும், வலி யதனை மெலிக்கவேண்டும்வழி மெலித்தலும், குறைவதனை விரிக்க வேண்டும்வழி விரித்தலும், மிகுவதனைத் தொகுக்கவேண்டும் வழித் தொகுத்தலும், குறியதனை மீட்டவேண்டும்வழி நீட்டலும், 9ெடியதனக் குறுக்கவேண்டும்வழிக் குறுக்கலுமாகிய அறுவகை விகாரமும், செய்யுளின்பம்பெறச் செய்வான் நாட்டுதலை வலி யாகவுடைய என்றவாறு.
உதாரணம் : “ குறுக்கையிரும்புலி’ (ஜங்-உசுசு) ‘முத்தை வரூஉங் காலங் தோன்றின் (எழு-ககூச) என்பன வலிக்கும் வழி வலித்தல். கடுமண்பாவை’ * குன்றியலுகரத்திறுதி' (சொல்-கூ) என்பன மெலிக்கும்வழி மெலித்தல், தண்ணங் துறைவன் (குறு-உசுக) என்பது விரிக்கும்வழி விரித்தல். * மழவரோட்டிய (அகம்-க) என்பது தொகுக்கும்வழித் தொகுத் தல். ' குன்றி கோபங் கொடிவிடு பவள மொண்செங் காந்த ளொக்கு நின்னிறம்’ என்புழிச் செவ்வெண்ணின்முெகை தொக்கு நிற்றலின் இதுவுமது. வீடுமின்’ என்பது நீட்டும்வழி நீட்டல். * பாசிலை (புறம்-டுச) யென்பது காட்டுவாருமுளர். உண்டார்க் தென்பது உண்டருக்தெனக் குறுகி நிற்றலிற் குறுக்கும்வழிக் குறுக்கல். ' அழுந்து படு விழுப்புண்' (நற்றிணை-கூஎ) என்
பதுமது. பிறவுமன்ன.
(a) தண்ணந்துறைவன் என்பதில் “ அம்' சாரியை விரிந்தது. * மழவரோட்டிய ' (அக-க) என்பதில் ஐ தொக்கது. ஆழ்ந்து என் பது அழுந்து எனக் குறுகி நின்றது,

Page 198
ங் சுல் தொல்காப்பியம் (எச்ச
நாட்டல்வலிய வென்றது, இவ்வறுவகை விகாரமும் இன் ஓழியா மென்று வரையறுக்கப்படா ; செய்யுள் செய்யுஞ் சான் ருேர் அணிபெற நாட்டலைத் தமக்கு வலியாகவுடைய வென்ற வாறு. நாட்டல், நிலைபெறச் செய்தல். (r)
சoச, நிரனிறை சுண்ண மடிமறி மொழிமாற்
றவை5ான் கென்ப மொழிபுண ரியல்பே.
இனிச் செய்யுளிடத்து விகாரவகையான் மொழிகள் தம் முட் புணருமாறு கூறுகின்றர்.
இதன் போருள்: நிரனிறையும், சுண்ணமும், அடிமறியும், மொழிமாற்றுமென கான்கென்று சொல்லுப, அங் நான்கு ତଣFTଜି) । லுஞ் செய்யுளிடத்துத் தம்முட் புணருமுறைபை என்றவாறு.
நான்கு சொல்லு மென்பது உஞ் செய்யுளிடத்தென்பதூஉம்
அதிகாரத்தாற் பெற்ரும்.
நிரனிறையுஞ் சுண்ணமும் மொழிமாற்றதலொக்குமாயினும், நிானிற்றலும் அளவடியெண்சீரைச் சுண்ணமாகத் துணிக்கலு மர்கிய வேறுபாடுடைமையான், அவற்றைப் பிரித்து அவ்வேறு பாட்டாற் பெயர் கொடுத்து, வேறிலக்கணமில்லாத மொழிமாற்றை மொழிமாற்றென்ருரர்.
இச்சூத்திரத்தான் மொழிபுணரியல் கான்கென வரையறுத்த es. )لطف(
சoடு. அவற்றுள்
நிரனிறை தானே வினையினும் பெயரினு நினையத் தோன்றிச் சொல்வேறு நிலைஇப் பொருள் வேறு நிலையல். (அ) அதிகாரம் என்றது இவ்வியன் முதற் சூத்திரத்து அதிகரித் தமையை. நிரனிறையும் சுண்ணமும்போல வேறு இலக்கணமில் லாத மொழிமாற்றை என்க. நிரனிறை-முறைகிற்றல். சுண்ணம்சுண்ணம்போலக் கிடத்தல், சுண்ணம்-பொடி,

6 ນົມຫຶງ சொல்லதிகாரம் கதர்க
(இதன் பொருள் : அந்நான்கினுள், நிரனிறையாவது வினை யானும் பெயரானும் ஆராயத் தோன்றிச் சொல் வேறு நிற்பப் பொருள் வேறு நிற்றலாம் என்றவாறு.
தொடர்மொழிப்பொருள் முடிக்குஞ் சொற்கண்ணதாகலான், முடிக்குஞ்சொல்லைப் பொருளென்றர்.
வினையினும் பெயரினுமென்றதனன், வினைச்சொல்லான் வருவதூஉம், பெயர்ச்சொல்லான் வருவதூஉம், அவ்விரு சொல் லான் வருவது உமென நிரனிறை மூன்ரும்.
உதாரணம்: • மாசு போகவுங் காய்பசி நீங்கவுங்-கடிபுனன் மூழ்கி யடிசில்கை தொட்டு’ என முடிவனவும் முடிப்புனவுமாகிய வினைச்சொல் வேறு வேறு நிற்றலின், வினை நிரனிறையாயிற்று. அவை மாசு போகப் புனன்மூழ்கி, பசி நீங்க அடிசில் கைதொட்டு என வியையும். கொடி குவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி என முடிவனவும் முடிப்பனவுமாகிய பெயர்ச்சொல் வேறு வேறு நிற்றலின், பெயர் நிரனிறையாயிற்று, அவை நுசுப்புக்கொடி, உண் கண் குவளை, மேனி கொட்டை என வியையும்.
* உடலு முடைந்தோடு மூழ்மலரும் பார்க்குங்
கடலிரு ளாம்பல்பாம் பென்ற-கெடலருஞ்சீர்த் திங்க டிருமுகமாச் செத்து ' என முடிப்பனவாகிய வினையும் முடிவனவாகிய பெயரும் வேறு வேறு நிற்றலின், பொதுகிானிறையாயிற்று. அவை கடல் உட லும், இருள் உடைந்தோடும், ஆம்பல் ஊழ்மலரும், பாம்பு பார்க் கும் என வியையும்.
நினையத்தோன்றி யென்றதனல், சொல்லும் பொருளும் வேறு வேறு நிற்குங்கால் நிரல்பட நில்லாது.
* களிறும் கந்தும்போல நளிகடற்
கூம்புங் கலனுங் தோன்றுங் தோன்றன் மறந்தோர் துறைகெழு காட்டே'
என மயங்கி வருதலுங் கொள்க. (க)
.கூ) உடலும்-பகைக்கும். செத்து-நினைத்து. கந்து-தறி( ܚܚܚܚ கடம்பு-பாய்மரம். கலன்-தோணி,
46

Page 199
li re2 தொல்காப்பியம் [6
சoசு, சுண்ணந் தானே
பட்டாங் கமைந்த வீரடி யெண்சீ ரொட்டுவழி யறிந்து துணித்தன ரியற்றல்.
இதன் போருள் : சுண்ணமாவது இயல்பாக அமைந்த ஈரடிக்கணுளவாகிய எண்சிரைத் துணித்து இயையும்வழி அறிந்து கூட்டி இயற்றப்படுவதாம் என்றவாறு.
அளவடியல்லாதன விகாரவடியாகலிற் பட்டாங்கமைந்தில வாதலிற் பட்டாங்கமைந்த வீரடியெனவே, அளவடியாதல் பெறப் படும். ஈரடியெண்சீர் விகாரவடியானும் பெறப்படுதலின், அவற்றை நீக்குதற்குப் பட்டாங்கமைந்த வீரடியென் முர். எனவே, சுண்ணம் அளவடியிரண்டனு ளல்லது பிமுண்டு வாாா தென்பது.
உதாரணம் : * சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய யானேக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை' என் புழி, ஆழ, மிதப்ப, நீக்தி, நிலையென்பனவும், சுரை, அம்மி, யானைக்கு முயற்கென்பனவும், நின்றுபூமி நிற்ப இயையாமை யின், சுரை மிதப்ப, அம்மியாழ, யானைக்கு நிலை, முயற்கு நீத்து
எனத் துணித்துக் கூட்ட, இயைந்தவாறு 9ண்டுகொள்க.
சுண்ணம்போலச் சிதராய்ப் பரந்து கிடத்தலிற் சுண்ண மென்றர். (கO) சoஎ. அடிமறிச் செய்தி யடிநிலை திரிந்து
சீர்நிலை திரியாது தடுமா றும்மே. இதன் போருள் : அடிமறிச் செய்யுளாவது, Goi கின்ருங்கு நிற்ப அடிகள் தத்தநிலையிற் றிரிந்து ஒன்றனிலைக் களத்து ஒன்று சென்று நிற்கும் என்றவாறு.
எனவே, எல்லாவடியும் யாண்டுஞ் செல்லுமென்பதாம்.
(கo) பட்டாங்கு-உண்மை ; இயல்பு. விகா பாவடி ; என்றது ஐஞ்சீரும் முச்சீருமாய் வருவதை. சிதராய்-துண்டு துண்டாய்.

வியல்) சொல்லதிகாரம் உக்ர்ங்.
உதாரணம் :
மாருக் காதலர் மலைமறந்தனரே யாருக் கட்பனி வரலா னுவே வேரு மென்ருேள் வளைநெகிழும்மே கடருய் தோழியான் வாழு மாறே." என வரும். இதனுட் சீர் நின்முங்கு நிற்பப் பொருள் சிதை யாமல் எல்லாவடியுங் தடுமாறியவாறு கண்டுகொள்க.
பெரும்பான்மையும் நாலடிச் செய்யுட்கணல்லது இப்பொருள்
கோள் வாராதென்க.
* நிரனிறை தானே ? ? சுண்ணங் தானே? * மொழிமாற் றியற்கை’ என்பனபோல ஈண்டும் அடிமறிச்செய்கியென்பதனைக் குறளடியாக்கி, அடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே பொருடெரி மருங்கின் என்று குத்திரமாக அறுப்பாருமுளர். (கக)
சOஅ. பொருடெரி மருங்கி
னிற்றடி யிறுசி ரெருத்துவயிற் றிரிபுக் தோற்றமும் வரையா ரடிமறி யான. (இதன் போருள் : பொருளாராபுங்கால், அடிமறிச் செய் யுட்கண் ஈற்றடியது இறுதிச்சீர் எருத்தடியிற்சென்று திரிதலும்
வரையார் என்றவாறு.
(கக) அடிகள் மாறி வருவது-அடிமறி, எனவே சொல் மாறுவ தின்று என்றபடி,
நீங்காத காதலையுடையார் எமது மலையை மறந்தனர். ஆருகக் கண்ணிர் வருதல் ஒழியாது. வேறுபட்டமென்ருேளினின்றும் வளே கள் நெகிழாகிற்கும். தோழி யான் வாழுமாறு கூருய் என்பது பொருள். இச்செய்யுளில் அடிகளை எப்படி மாற்றிக் கடறினும் பொருள் வேறுபடாமையின் அடிமறியாயின. வேருமென்ருேள் என்பது ஏருமென்ருேள் எனவும் பாடம், இப்பாடத்திற்கு தோளின் மேலிடத்தேறி எனப் பொருள் கொள்க. ஏறல் வளையின் வினே. இது பகற்குறிக்கண் தலைவனிட்டித்தவிடத்து நீங்கருமை தலைவிசாற்றல், மறைந்தனர் என்று பாடங்கொண்டு, பகற்குறியிற்றலைவன் வந்து நீங்கியபின் கவற்சி என்னென்ற தோழிக்குத் தலைவி கூறியதாகக் கொள்ளினும் பொருந்தும்,

Page 200
ங் சுச் தொல்காப்பியம் (எச்ச
சீர்நிலை காரியாது தடுமாறுமென்ரு ராகலின், சீர்நிலை கிரிதலும் ஒருவழிக்கண்டு எய்தியகிகங்துபடாமற் காத்தவாறு.
இலக்கியம் வந்தவழிக் கண்டுகொள்க. எருத்துவயி னென்பதற்கு ஈற்றயற்சீர்வயி னென்று பொா ளுரைத்து,
* சூரல் பம்பிய சிறு கான் யாறே குரர மகளி ராரணங் கினரே சார னட வேரு தீயே வார லெனினே யானஞ் சுவலே." என்புழி அஞ்சுவல் யான் என இறுதிச்சீர் ஈற்றயற்சீர்வயிற் சென்று கிரிந்ததென்று உதாரணங் காட்டினுரால் உரையாசிரிய ரெனின் :-யானஞ்சுவலென நின்றங்கு நிற்பவும் பொருள் செல்லுமாகலின் வ்வாறு திரிதல் பொருந்தாமையின் வர்க்
2}} ዶj ரு ( ́ s نئے[[ கது கருத்தன்றென்க.
எல்லாவடியும் யாண்டுஞ் செல்லுமாயினும், உரைப்போர் குறிப்பான் எருத்தென்றும் ஈற்றடியென்றுங் கூறினர்.
* உரைப்போர் குறிப்பி னுணர்வகை 11ன்றி யிடைப்பான் முதலீ றென்றிவை தம்முண் மதிக்கப் படாதன மண்டல யாப்பே. என உரைப்போர் குறிப்பான் முதலுமிடையுமீறுங்கோடல் பிற ருங் கூறினுரென்பது. .." (52 )
ச0கூ. மொழிமாற் றியற்கை
சொன்னிலை மாற்றிப் பொருளெதி ரியைய முன்னும் பின்னுங் கொள்வழிக் கொளா அல். இதன் போருள் : மொழிமாற்றின.கியல்பு, பொருளெதி ரியையுமாறு சொன்னிலையை மாற்றி முன்னும் பின்னும் கொள் ளும்வழிக் கொளுவுதலாம் என்றவாறு.
(க2) எய்தியதிகந்து படாமைக் காத்தல் என்றது, சீர்நிலை திரியா தென்று முதற் சூத்திரத்தால் எய்தியதை, சீர்நிலை திரிதலும் ஒரு வழி உண்டென இச்சூத்திரத்தால் இகந்து ப.ாமற் காத்தது என்றபடி. vn

வியல்) சொல்லதிகாரம் கூசுடு
உதாரணம் :
ஆரிய மன்னர் பறையி னெழுந்தியம்பும்
பாரி பறம்பின்மேற் றண்ணுமை-காரி
விறன்முள்ளூர் வேங்கைவி தானுணுங் தோளா
ணிறனுள்ளூ ருள்ள தலர்." என இதனுள், பாரி பறம்பின்மேற் றண்ணுமைதானுணுக் தோளாள் எனவும், நிறன் விறன்முள்ளுர் வேங்கைவி எனவும், உள்ளுருள்ளதாகிய அலர் ஆரிய மன்னர் பறையினெழுந்தியம்பும் எனவும், முன்னும் பின்னுங் கொள்வழியறிந்து கொளுவப் பொருளெதிரியைந்தவாறு கண்டுகொள்க. மொழிமாற்று நின்று ஒன்றற்கொன்று செவ்வாகாமை கேட்டார் கூட்டிபுணருமாற்றற் கடாவல்வேண்டும். அல்லாக்கால், அவாய்நிலையுங் தகுதியு முடைய வேனும் அண்மையாகிய காரணமின்மையாற் சொற்கள் தம்மு ளியையாவாமென்க. (கs)
சகO. த 5 நூ எ எனு மவைமுத லாகிய
கிளை நுதற் பெயரும் பிரிப்பப் பிரியா.
செய்யுட்குரிய சொல்லும், சொற் முெடுக்குங்காற் படும் விகா ாமும், அவை செய்யுளாக்குங்காற் றம்முட் புணர்ந்து நிற்குமாறு மாகிய செய்யுளொழிபு உணர்த்தி, இனி வழக்கிலக்கணத்தொழிபு கூறுகின்றர்.
இதன் போருள் : த 6 நு 67 என்பனவற்றை முதலாக வுடைய வாய்க் கிளை மை நுதலி வரும் பெயரும் பிரிக்கப்படா
என்றவாறு.
அவையாவன தமன், தமள், தமர்; 15மன், 15மள், 5மர்; நுமன், நுமள், நூமர்; எமன், எமள், எமர்; தம்மான், தம்மாள், தம்மார்; கம்மான், நம்மாள், கம்மார்; நும்மான், நும்மாள், நும்
மார்; எம்மான், எம்மாள், எம்மார் என வரும்.
(கs) மொழிமாற்று. . . . . . கடாவல் வேண்டும் ’ எப்படிக் கடா வல்வேண்டும்? மொழிகள் நின்று செவ்வாகாமையைக்கேட்டார் பின் கூட்டியுணருமாற்றற் கடாவல் வேண்டும் ; என்றபடி, கடாவல்சொருகுதல். செவ்வாகாமை-நேராகாமை ; இயைபுபடாமை, செவ்வ னிறை யென்பதில் செவ்வென்பது நேர்மை உணர்த்தலுங் காண்க,

Page 201
ங், சுசு தொல்காப்பியம் எச்ச
உம்மையாற் பிற கிளைநுதற்பெயரும் பிரிக்கப் பிரியாவென் பதாம் : அவை தாய், ஞாய், தங்தை, தன்னை என்னுங் தொடக் கத்தன.
இவற்றைப் பிரிப்பப் பிரியாவென்றது என்னையெனின் :- வெற்பன், பொருப்பன் என்னுக் தொடக்கத்து ஒட்டுப்பெயர் வெற்பு + அன், பொருப்பு + அன் எனப் பிரித்தவழியும், வெற்பு, பொருப்பு என்னு முதனிலை தம்பொருள் இனிது விளக்கும். தமன் எமன் என்பனவற்றைத் தம் + அன், எம் + அன் எனப் பிரிக்கலுறின் தம், எம் என்பன முதனிலையாய்ப் பொருளுணர்த்து வனவாதல் வேண்டும்; அவை பொருளுணர்த்தாமையான், தமன், எமன் என வழங்கியாங்குக் கொள்வதல்லது பிரிக்கப்படாமையின், அவ்வாறு கூறினரென்பது. பிறவுமன்ன. அஃதேல், தாம், யாம் என்பனவற்றிற்கு முதனிலையாகப் பிரிக்கவே, அவையுங் தம் பொருளுணர்த்துமெனின் :-தமன், எமன் என்பன தன்கிளை என் கிளை எனவும், தங்கிளை எங்கிளை எனவும் முதனிலைவகையான் ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாதலுடைய, ஒருமையுணர்த் துங்கால் தாம் யாம் என்பன பொருந்தாமையின் தான் யான் என்பனவே முதனிலையெனல்வேண்டும். வேண்டவே, இவ்வாறு பிரிப்பின் தமன் எமன் என ஒரொன்றிரண்டு சொல்லாதல் வேண்டுதலான், எழுத்தானும் பொருளானும் வேறுபாடின்மையின்
(கச) பிரிப்பப் பிரியா என்றது-பகுதி விகுதியாகப் பிரிக்கப் பிரிந்து பொருளுணர்த்தா என்றபடி, தாம், யாம் என்பவற்றிற்கு முதனிலையாகப் பிரித்தலென்றது, தமன் நமன் என்பனவற்றை முறையே தாம், யாம் என்பவற்றிற்கு அவை முதனிலையாக வரப் பிரித்தலை, என்பவற்றிற்குப் பிரித்தல் என இயையும். தமன் எமன் என்பன பன்மையாக கின்றே சந்தர்ப்பத்திற்கேற்றபடி, தன்கிளே Traడిగా என்றெருமையாகவும், தங்கிளை எங்கிளை என்று பன்மை யாகவும் பொருள் தரும். தமன்-எமன் என்பன .ஒருமையுணர்த் துங்கால், தான் யான் என்பனவற்றைப் பகுதியாக வைத்துத் தான்-- அன், யான் + அன் எனப் பிரித்தல் வேண்டும். பன்மையுணர்த்துங் கால் தாம், யாம் என்பவற்றைப் பகுதியாக வைத்துத் தாம்+அன், யாம் + அன் எனப் பிரித்தல்வேணடும், தான், யான் எனப் பிரித் தற்குப் பன்மையாக நிற்கும் தமன், எமன் என்பன இடங்தராமை யின் பன்மையாக நின்றே ஒருமையும், பன்மையுமாகிய பொருளைத்

வியல்) சொல்லதிகாரம் 店占京CT
ஒரு சொல்லெனவே படும்; இரண்டு சொல்லென்றல் நிரம்பாமை யின், அவ்வாறு பிரித்தலும் பொருத்தமின்றென்பது.
கிளை நுதற்பெயர் விளிமரபின்கட் பெறப்பட்டமையாற் பெய ரியலு ஞணர்த்தாராயினர். அதனன் ஆண்டியைபு பட்டின்முக லான், பிரிப்பப் பிரியா ஒருசொல்லடுக்கோடியைய இதனை ஈண்டு
(கச)
சகக. இசைநிறையசைநிலை பொருளொடு புணர்தலென் றவைமூன் றென்ப வொருசொல் லடுக்கே.
வைத்தார்.
(இதன் போருள் : இசைநிறைவும், அசைநிலையும், பொருள் வேறுபாட்டோடு புணர்வதுமென ஒருசொல்லடுக்கு அம்மூன்று வகைப்படும் என்றவாறு. a
○t (。い உதாரனம் : 8 ஏ 郎 ஏ சி யம்பன் மொழிந்தனள் என் றது இசைநிறை. மற்ருே மற்முே; அன்றே அன்றே என்பன அசைநிலை. பாம்பு பாம்பு; அவனவன்; வைதேன் வைதேன்; உண்டு உண்டு; போம் போம் என்பன், முறையானே விரைவுக் துணிவும் உடம்பாடும் ஒருதொழில் பலகா னிகழ்தலுமாகிய பொருள் வேறுபாடுணர்த்தலிற் பொருளொடு புணர்தல், பொருள் வேறுபாடு பிறவுமுளவேல் வழக்கு நோக்கிக் கண்டுகொள்க.
அடுக்கு ஒருசொல்லது விகாரமெனப்படும்; இரண்டு சொல் லாயின் இருபொருளுணர்த்துவதல்லது இப்பொருள் வேறுபா டுனர்த்தாமையி னென்பது. (கடு
சகஉ. வேற்றுமைத் தொகையே யுவமத் தொகையே
வினையின் ருெர கையே பண்பின் ருெரகையே யும்மைத்தொகையே யன் மொழித்தொகையென் றவ்வர் றென்ப தொகைமொழி நிலையே.
தருமென்று கொள்வதன்றித் தாம் யாம் என்பனவற்றிற்கு முதனிலை யாகப் பிரித்துக் கொள்ள முடியாதென்றபடி,
(கடு) அடுக்கு ஒரு சொல்லது விகாரம். இரு சொல்லாயின் இரு பொருளுணர்த்துமன்றி விரைவு முதலிய இப்பொருள் வேறு பாடுகளே உணர்த்தாதென்றபடி,

Page 202
க. சுஅ தொல்காப்பியம் (எச்ச
இனித் தொகையிலக்கண முணர்த்துகின்றர்.
இகன் போருள்: வேற்றுமைத்தொகை முதலாகத்
தொகைச்சொல் ஆரும் என்றவாறு.
வேற்றுமையுருபும் உவமவுருபும் உம்மையும் வினைச்சொல் வீறும் பண்புச்சொல்லீறுங் தொகுதலிற் ருெக்ையாயின வென் 'பாரும், அவ்வப் பொருண்மேல் இரண்டும் பலவுமாகிய செர்ற்கள் பிளவுபடாது ஒற்றுமைப்படத் தம்முளியைதலிற் ருெகையாப்பின வென்பாருமென இருகிறத்தர் ஆசிரியர். செய்தான் பொருள், இருந்தான் மாடத்து என உருபு தொக்கு ஒரு சொன்னீர்ஓமப் படாதனவுக் தொகையாவான் சேறலின் அவற்றை நீக்குதற்கும், வேழக்கரும்பு, கேழற்பன்றி என்புழித் தொக்கனவில்லையெனினும் தொகையென வேண்டப்படுமாகலான் அவற்றைத் தழுவுதற்கும்: உருபு முதலாயின தொகுதலிற் முெகை யென்பார்க்கும் ஒட்டி யொருசொன்னீர்மைப் படுதலுங் தொகையிலக்கணமெனல் வேண் டும்; அதனுன் உருபு முதலாயின தொகுதல் எல்லாத்தொகை யினுஞ் செல்லாமையான், எல்லாத்தொகைக்கண்ணுஞ் செல்லு மாறு ஒட்டி யொருசொல்லாதல் தொகை யிலக்கணமாய் முடித லின், இவ்வாசிரியர்க்கு இதுவே துணிவெனப்படுமென்பது. அற் r முயின், உருபு தொக வருதலும் (சொல்-ககச) எனவும், * வேற்றுமை தொக்க பெயர்வயினனும்’ (சொல்-சகஅ) எனவும், * உம்மை தொக்க பெயர்வயி னுனும் எனவும், * உவமை தொக்க பெயர்வயினனும் எனவும் ஒதலால் அவை ஆண்டுத் தொக்கன வெனப்படுமன்ருேவெனின் -அற்றன்று : “அதுவென் வேற்
(கசு) தொகையாவது, இரு சொல் வேற்றுமைப்பொருள் முத லிய பொருண்மேற் சேர்ந்து வருவதென்பது சேனவரையர் கருத்து. வினையும், பண்பும் அன்மொழியுங் தொக்கு நில்லாவென்றது, கொல் யானை யென் புழி கொல்லென்னும் வினை தொகாமையையும், செங் தாமரையென் புழி, செவ் என்னும் பண்புச்சொல் தொகாமையையும், அன்மொழிப் பொருண்மேல் இருசொற்ருெகுவதன்றி அன்மொழி தொகாமையையும் என அறிக. அன்மொழி கருங்குழல் வந்தாள் என்புழிக் கருங்குழல் என்பது படுத்தலோசையால் அதனையுடையா?ள உணர்த்தி வருதலின் ஆண்டோர் சொற்ருெகாமையறிக. உடையா ளென்பது தொக்கதன்ருேவெனின் அது தொக்கபொருளை (பெண்

வியல் சொல்லதிகாரம் கடசுக்
அறுமை புயர்கிணைத் தொகைவயின் (சொல்-கச) என்புழி அதுவெனுருபு நின்று கெட்டதாயின் நின்ற காலத்துத் திணை வழுவாம்; அத்திணை வழு அமைவுடைத்தெனின் விரிக்கின்றுழி நான்காமுருபு தொடராது அது தன்னையே விரிப்பினும் அடைகி வுடைத்து; அதனன் முறைப்பொருடோன்ற நம்பிமகன் என இரண்டுசொற் முெக்கன வென்பதே ஆசிரியர் கருத்தெனல் வேண்டும். ' அல்லதூஉம், வினைத்தொகை பண்புத்தொகை அன் மொழித்தொகை யென்பனவற்றின்கண் வினையும் பண்பும் அன் மொழியுங் தொக்கு நில்லாமையானும், அஃதே கருத்தாதலறிக. அதனுன்உருபும் உவமையும் உம்மையுங் தொகுதலாவது தம் பெர்ருள் ஒட்டிய சொல்லாற்றேன்றத் தாம் ஆண்டுப் புலப் படாதே நிற்றலேயாம். J As
வேற்றுமைத் தொகையென்பது வேற்றுமைப்பொருளை புடைய தொகையென்ருனும் வேற்றுமைப் பொருடொக்க தொகையென்றனும் விரியும். உவமத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை யென்பனவும் அவ்வாறு விரியும். அன் மொழியாவது தொக்க சொல் லல்லாத மொழி. வினைக்தொகை பண்புத்தொகை யென்பன வினையினது தொகை பண்பினது தொகையென விரியும். வினைபண்பென்றது அவற்றைபுணர்த்துஞ் சொல்லை. ஒரு சொல்லாற் ருெகையின்மையிற் பிறிதோர் சொல் லொடு தொகுதல் பெறப்படும்.
இச்சூத்திரத்தாற் ருெ கைச்சொல் இனத்தென வரை யறுத்தவாறு. (கசு)
ணைக்) காட்டுதற்கு விரித்துக்கொள்ளப்பட்டதன்றித் தொக்கதன்று, எனவே, கருங்குழல் என்னு மிருமொழித் தொகையே படுத்தலோசை யால், கருங்குழலை யுடையாள் என்றவரையு முணர்த்திவிடு மென்ப தாம். ஒரு சொல்லாற் ருெகையின்மையின் வினைத்தொகை, பண்புத் தொகை யென்றது;-வினைச்சொல்லும், பண்புச் சொல்லும் பிற சொல்லோடு தொகுதலென்பது கருத்து. வேற்றுமை உருபு இருந்தே வேற்றுமைப்பொருள்வர வேண்டுதலின் உரையாசிரியர் கச்சினுர்க் கினியர் கடறிய முறைப்படி வேற்றுமை உருபு தொக்க தொகை யென்று பொருள் கொள்வதே சாலும் ; என்று சேணுவரையரை மறுப்பாரும் உளர். சேனவரையர்க்கு வேற்றுமையுருபு ஆண்டில்லை
4.

Page 203
Πη ά7 Ο தொல்காப்பியம் 6d
சகB. அவற்றுள்
வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல.
இதன் போருள் வேற்றுமைத்தொகை அவ்வேற்றுமை யுருபுதொடர்ப்பொருளுணர்த்தியாங்குணர்த்தும் என்றவாறு.
எனவே, சாத்தனெடு வந்தான் என்னும் பொருட்கட் சாத்தன் வந்தான் எனவும், சாத்தற்குக் கொடுத்தான் என்னும் பொருட்கட் சாத்தன் கொடுத்தான் எனவும், உருதொடர்ப் பொருளுணர்த்தும் ஆற்றலில்லன தொகா; அவ்வாற்றலுடை , யனவே தொகுவன வென்றவாரும்.
இரண்டாம் வேற்றுமைத்தொகை முதலாக வேற்றுமைத் தொகை அறுவகைப்படும். நிலங்கடந்தான், குழைக்காஅது 63 TOT வும் ; தாய் மூவர், பொற்குடம் எனவும் ; கருப்புவேலி, கடிசூத் கிரப்பொன் எனவும்; வாைபாய்தல், கருவூர்க்கிழங்கு எனவும்: சாத்தன் புத்தகம், கொற்றணுணர்வு எனவும்: மன்றப்பெண்ணை, மாரியாமா எனவும் வரும். இவை, முறையானே நிலத்தைக் கடந்தான்; குழையையுடைய காது ; தாயொடு மூவர்; பொன்ன னியன்ற குடம்; கரும்பிற்கு வேலி ; கடிசூத்திரத்திற்குப் பொன்; வரையினின்றும் பாய்தல் ; கருவூரின் கிழக்கு; சாத்த னது புத்தகம் ; கொற்றன துணர்வு; மன்றத்தின்கணிற்கும் பெண்ணை ; மாரிக்கணுள தாமா என்னும் உருபுதொடர்ப் *பொருளை இனிது விளக்கியவாறு கண்டுகொள்க. பிறவுமன்ன.(கன)
யென்பது கருத்தன்று. அஃது ஆண்டு மறைந்து நின்றதென்பது கருத்து. ' அதனே, உருபும் உவமையும் உம்மையுந் தொகுதலாவது தம்பொருளொட்டிய சொல்லாற்றேன்றத் தாம் ஆண்டுப் புலப்படாதே நிற்றலேயாம் ' என்று இச்சூத்திர உரையிற் கடறுமாற்றனறிக. பிரயோகவிவேக நூலாரும் உருபு தொகுதலே அழிவுபாட் டபாவ மாகக் கொள்ளாது முன் னபாவமாகக் கொள்க என்று கூறியத னுைம் அஃதுணரப்படும். இதனைப் பின்னர் அநுபந்தமாகச் சேர்க் கப்படுந் தொகைநிலை என்னும் பொருளுரைநோக்கி அறிந்துகொள்க.
(கள்) வேற்றுமை இயலவென்றது-வேற்றுமை விரிபோல விரிந்து பொருளுணர்த்துவன தொகும் என்றபடி. எனவே அங்ஙனம் பொருளுணர்த்தாதன தொகா என்பதாம்.

வியல்) சொல்லதிகாரம் sh. GT5
சக ச. உவமத் தொகையே யுவம வியல.
ஆ (இதன் போருள்: உவமத்தொகை உவமவுருபு தொடர்ப் பொருள் போலப் பொருளுணர்த்தும் என்றவாறு. எனவே, புலியன்ன சாத்தன், மயிலன்ன மாதர் என்னும் பொருட்கட் புலிச்சாத்தன் மயின்மாதர் என அப்பொருள் விளக்கும் ஆற்ற வில்லன தொகா , ஆற்றலுடையனவே தொகுவனவென்பதாம்.
உதாரணம் : புலிப்பாய்த்துள்; மழைவண்கை; அடிநடுவு; பொன்மேண் என்பன புலிப்பாய்த்துளன்ன பாய்த்துள்; மழை யன்னவண்கை; துடியன்ன நடுவு, பொன்னன்ன மேனி எனத் தம் விரிப்பொருளுணர்த்தியவாறு கண்டுகொள்க. அஃதேல், புவிப்பாய்த்துளையொக்கும் பாய்த்துள்; மழையையொக்கும் வண்கை என விரிதலின் அவையெல்லாம் வேற்றுமைத் தொகை யெனப்படும்; அதனுன் உவமத்தொகையென ஒன்றில்லை யெனின் :-அற்றன்று சொல்லுவார்க்கு அது கருத்தாயின் வேற்றுமைத்தொகையுமாம். அக்கருத்தானன்றிப் புலியன்ன பாய்த்துள், பொன்மானுமேனி என வேற்றுமையோடு இயை பில்லா உவமவுருபு தொடர்ப்பொருட்கட் டொக்கவழி உவமத் தொகையாவதல்லது வேற்றுமைத்தொகை ஆண்டின்மையின் வேற்றுமைத்தொகையாமா றில்லையென்க. உவமவுருபு ஒப்பில் வழியாற் பொருள்செய்யும் இடைச்சொல்லாகலான் வினையும் வினைக்குறிப்பும் பற்றி வரும். (இரண்டாம் வேற்றுமை) அவை பற்றி, ‘ என்போற் பெருவிதுப் புறுக நின்னை யின்னதுற்ற வறணில் கூற்றே (புறம்-உடுடு) என்புழிப் போலவென்பது
(க அ) அக்கருத்தென்றது-இரண்டாம் வேற்றுமைக் கருத் தென்றபடி, புலியன்னபாய்த்துள் பொன்மானுமேனி என இயை பில்லா உவமஉருபு தொடரின் பொருட்கட் டொக்கவழி உவமைத் தொகையன்றி வேற்றுமைத்தொகை ஆண்டில்லை என்க. எனவே அப்பொருட்கட் டொகாதவிடத்து (வேற்றுமைப்பொருட்கட் டொக்க விடத்து) வேற்றுமைப்பொருட்கண் வரும் என்பதாம். உவமஉருபு இடைச்சொல்லாகலான் தெரிநிலைவினேப்பொருள்பற்றியும் குறிப்பு வினைப்பொருள் பற்றியும் வரும். அவைபற்றி (அவ்வினை வினைக் குறிப்புப் பற்றி) இரண்டாவது விரித்தற்கேற்புடைமை அறிக. என இயைத்துப் பொருள் கொள்க, ஏனேய இடைப்பிறவரலாய்

Page 204
I ( 2. தொல்காப்பியம் (எச்ச
குறிப்பு வினையெச்சமாய் நிற்றலானும், நும்ம னேருமற் றினைய ர்ாயி-னெம்ம னேரிவட் பிறவலர் மாதோ’ (புறம்-உகO) என் புழி அன்னே சென்பது இடைச்சொன் முதனிலையாகப் பிறந்த குறிப்புப்பெயராகலானும், என்னைப்போல, நும்மையன்னேர், எம்மையன்னேரென இரண்டாவது விரித்தற் கேற்புடைமை யறிக. (கஅ)
சகடு. வினையின் ருெகுதி காலத் தியலும்.
இதன் போருள் : வினைத்தொகை காலத்தின்கணிகழும்
என்றவாறு.
காலத்தியலுமெனப் பொதுவகையாற் கூறியவதனுன் மூன்று காலமுங் கொள்க.
தொகுகி காலத்தியலுமெனவே, அவ்வினை பிரிந்து நின்ற வழித் தோன்ருது தொக்கவழித் தொகையாற்றலாற் காலங் தோன்று மென்றவாரும்.
ஈண்டு வினையென்றது எவற்றையெனின் :-வினைச்சொற் கும் வினைப்பெயர்க்கும் முதனிலையாய், உண், தின், செல், கொல் என வினைமாத்திரமுணர்த்தி நிற்பனவற்றையென்பது. இவற்றை வடநூலார் தாதுவென்ப.
உதாரணம்: ஆடரங்கு; செய்குன்று; புணர்பொழுது ; அரிவாள்; கொல்யானை ; செல்செலவு என வரும். காலமுணர்த் தாது வினைமாத்திரமுணர்த்தும் பெயர் நிலப்பெயர் முதலாகிய பெயரொடு தொக்குழிக் காலமுணர்த்தியவாறு கண்டுகொள்க.
வினைகள் இடைச்சொல்லடியாகப் பிறத்தலையும் உருபு விரித்தலையும் விளக்கிநின்றன. இரண்டாம் வேற்றுமை என்பது பாடங்கேட்ட மாணுக்கரால் இடையிற் சேர்க்கப்பட்டிருத்தல்வேண்டும். இரண்டா வது என்பது பின்வரலின்.
(கக) தொகுதி காலத்தியலுமென்றது, காலம், வினையும் பெய ருஞ் சேர்ந்தவழி அத்தொகையாற்றலினுற் ருேன்றுமென்றபடி, தோன்றுதல்-வெளிப்படுதல்; எனவே கொல்யானை என்பது வேறு வேறு சொல்லாக கின்ற வழி ஆண்டுக் காலங் தோன்ருமை காண்க,

வியல்) சொல்ல திகாரம் A GT IA
காலமுணர்த்துகின்றுNப் பெயரெச்சப் பொருளவாய் நின் றுணர்த்து மென்பது செய்யுஞ் செய்த வென்னுங் கிளவியின்மெய்யொருங் கியலுந் தொழிருெகு மொழியும் (எழு-ச.அ.உ) என்பதனுற் கூறினர். தொகைப் பொருளாகிய தாம் பிரிந்த வழிப் பெறப்படாமையின் ஆசிரியர் இவற்றைப் புணரிய னிலையிடை யுணரத் தோன்ரு ' என்ருர். அதனுன் இவை தஞ்
சொல்லான் விரிக்கப்படாமையிற் பிரிவிலொட்டாம்.
பெயரெச்சம் நின்று தொக்கதென்முரால் உரையாசிரிய ரெனின் :-அற்றன்று: ஆசிரியர் இவற்றைப் பிரித்துப் புணர்க் கப்படா, வழங்கியவாறே கொள்ளப்படுமென்றது, பிரித்தவழித் தொகைப்பொருள் சிதைதலானன்றே ; கொன்றயானை என விரிந்தவழியும் அப்பொருள் சிதைவின்றேல் ‘புணரிய னிலையிடை யுணரத் தோன்ரு ' என்றற்கோர் காரணமில்லையாம். அதனுற் பெயரெச்சம் நின்று தொகுதல் ஆசிரியர்கருத்தன்மையின், உரை யாசிரியர்க்கும் அது கருத்தன்றென்க, அல்லதூஉம், ஆகுபெயர் உணர்த்கியவழி வினைத்தொகையுளப்பட இருபெயரொட்டும்? (சொல்-ககச) என்ரு ராகலானும் வினை நின்று தொகுதல் அவர்க் குக் கருத்தன்மை யறிக.
அஃதேல், வினைத்தொகைக்கு முதனிலை பெயரா மன்றே வெனின் :-உரிஞென்பது முதலாயினவற்றைத் தொழிற்பெய ரென்ற ராகலின், தொழின் மாத்திர முணர்த்துவனவெல்லாம்
தொழிற்பெயரென்பது ஆசிரியர் கருத்தென்ப. (கக)
கொன்ற யாணை யென்பது நின்று தொக்கதாயின் வாழிய சாத்தா என்பது போலப் பிரித்துப் புணர்க்கப்படும். அப்போது அது தொகையாகா தென்றபடி, என்னே ? கொன்றயானை, கொல்யாஜன என வந்ததென்ருல் ஆண்டுப் புணர்ச்சிபற்றி றகரம் கெட்டதென் ருகும். ஆண்டுத் தொக்க தொன்றுமில்லையாகலின் தொகைப்பொருள் சிதையுமென்ருரென்க.
இருபெயரொட்டும் என்புழி, வினைத்தொகையும் இருபெய ரொட்டாய் அடங்குமென்பது சேனவரையர் கருத்து. ஏனெனில் ? கொல்லென்பது முதனிலைத் தொழிற்பெயராதலின், கொல்லென்னுந் தாதுவைச் சேனவரையர் பெயரென்று கூறுவது பொருந்தும்,

Page 205
E. GTGPU தொல்காப்பியம் (எச்ச
சகசு, வண்ணத்தின் வடிவி னளவிற் சுவையினென்
றன்ன பிறவு மதன் குண நுதலி யின்ன திதுவென வரூஉ மியற்கை யென்ன கிளவியும் பண்பின் ருெகையே.
(இதன் போருள்: வண்ணம், வடிவு அளவு, சுவை என் பனவும் அவைபோல்வன பிறவுமாகிய குணத்தை நுதலிப் பின் ருெக்கவழிக் குணச்சொற் குணமுடையதனை புணர்த்தலான் இன்னதிதுவென ஒன்றனை ஒன்று விசேடித்து இருசொல்லும் ஒருபொருண்மேல் வரு மியல்பையுடைய எல்லாத் தொகைச் சொல்லும் பண்புத்தொகையாம் என்றவாறு.
நுதலியென்னுஞ் சினைவினையெச்சம் வருமென்னு முதல் வினையோடு முடிந்தது.
இயற்கையென்றது, தொக்குழிப் பண்புடையதனைக் குறித் கல் அத் தொகைச் சொல்லகியல்பென்பதல்லது காரணங் . கூறப்படாதென்றவாறு. தொகைக்கணல்லது அச்சொல் தனி, நிலையாய் உண், தின், செல், கொல் என்பன போலப் பொசூர் ளுணர்த்தாமையின், பண்புத்தொகையும் வினைத்தொகைபோலர் பிரிக்கப்படாதாம். í என்னையெனின் ? ஆசிரியரே உரிஞ் முதலிய முதனிலைகளைத் தொழிற் பெயரென்று ஞகாரை யொற்றிய தொழிற்பெயர் முன்னர் " என் னும் புள்ளி மயங்கியல் முதற் சூத்திரத்துட் கடறலானும், வனைதல் முதலிய தொழில் நிகழ்ச்சிக்கண், வனதல் முத்லிய செயலுங் காரண மாகக் கூறப்படலால், ஆண்டும் வனே என்னுந் தாது வ&னதலாகிய செயலை உணர்த்திப் பெயராய்நிற்றலானும் பெயரே என்பது ஆசிரியர் கருத்தாதல் நன்கு துணியப்படுதலின்,
(உo) சினை என்றது ஈண்டுக் குணச்சொல்லை(பண்புச் சொல்ஜல). அதன்வினை நுதலுதல், முதலென்றது (பண்பும் பண்புடையதுமாகிய இரண்டுந் தொக்க) தொகைச் சொல்லை. அதன் வினை வருதல். எனவே குணச் சொல்லின் வினையாகிய நுதலி என்பது வரும் என் னும் முதல் வினையோடு முடிந்ததென்க. இது ' சினை வினை ' என்னும் வினையியல் ஈச-ம் சூத்திர விதிப்படி முடிந்தது.

வியல்) சொல்லதிகாரம் கூஎடு
உதாரணம் : கருங்குதிரை யென்பது வண்ணப்பண்பு. வட்டப்பலகை யென்பது வடிவு. நெடுங்கோ லென்பது அளவு. தீங்கரும் பென்பது சுவை. அன்னபிறவுமென்றதனன், நூண் அணுால், பராசை, மெல்லிலை, நல்லாடை என்னுங் தொடக்கத்தன கொள்க. அவை, களிதாகிய குதிரை, வட்டமாகிய பலகை எனப் பண்புச்சொல்லும் பண்புடைப்பொருளே குறித்தலான், இரு சொல்லும் ஒருபொருளவாய் இன்னதிதுவென ஒன்றையொன்று பொதுமை நீக்கியவாறு கண்டுகொள்க. பிறவுமன்ன.
அஃதேல், கரிதாகிய குதிரை, வட்டமாகிய பலகை என்பன
அத்தொகையின் விரியாகலிற் பண்புத்தொகை பிரிக்கப்படா தென்ற தென்னை யெனின் :-அற்றன்று : தொகைப்பொரு ளுணர்த்துதற்குப் பிறசொற் கொணர்ந்து விரித்த தல்லது, தன் சொல்லான் விரியாமையின் அவை விரியெனப்படாவென்க. வட நூலாரும் பிரியாத்தொகையும் பிறசொல்லான் விரிக்கப்படு மென்ருர். கரியதென்னும் பண்புகொள்பெயர் கருங்குகிரை யெனத் தொக்கதென்ரு ரால் உரையாசிரியரெனின் :-அதனைப் பெயரெச்சம் வினைத்தொகை நிலைமொழி யென்றதற் குரைத் தாங் குரைத்து மறுக்க, பிறசொற்கொணர்ந்து விரிக்குங்கால், கரிய குதிரை, கரிதாகிய குதிரை, கரியது குதிரை என அத் தொகைப் பொருளுணர்த்துவன வெல்லாவற்ருனும் விரிக்கப் படும். r)
፥ முதனியாவது, கரியன், செய்யன், கருமை, செம்மை என் பனவற்றிற்கெல்லாம் முதனிலையாய்ச் சொல்லாய்நிரம்பாது கரு செவ்வெனப் பண்புமாத்திரமுணர்த்தி நிற்பதாம்.
கருங்குதிரை என்பதில் கரு ' பண்புச் சொல். குதிரை பண் புடையது.
கருங்குதிரை கரியது குதிரை என விரியுமிடத்து இன்னது இது வென வருதல் காண்க.
ஒன்றை ஒன்று பொதுமை நீக்குதலாவது-செந்தாமரை என் புழிச் செம்மை என்பது தாமரையை விசேடித்து, அத்தாமரை என் னுஞ்சொல் வெண்டாமரையையும் உணர்த்தும் பொதுமையை நீக்கி யும், தாமரையென்பது செம்மையை விசேடித்து அச்செம்மை

Page 206
历_CTā தொல்காப்பியம் (எச்ச
என்ன கிளவியுமென்றதனல், சாரைப்பாம்பு, வேழக்கரும்பு, கேழற்பன்றி எனப் பண்பு தொகாது பெயர் தொக்கனவும் அத் தொகையாதல் கொள்க. இவற்றது சாரை முதலாகிய நிலைமொழி பிரித்தவழியும் பொருளுணர்த்தலின், இவற்றைப் பிரித்துப் புணர்த்தார். அஃதேல், பாம்பைச் சாரை விசேடித்ததல்லது சாரையைப் பாம்பு சேடித்தின்முகலின் ஒன்றையொன்று பொதுமை நீக்காமையாற் சாாைப்பாம்பென்பது முதலாயின் பண்புத் தொகையாயினவாறென்னையெனின் :-நன்று சொன் னய் விசேடிப்பதும் விசேடிக்கப்படுவதுமாகிய இரண்டனுள் விசேடிப்பது விசேடியாக்கால் அது குற்றமாம்; விசேடிக்கப்படு வது விசேடித்தின்றென்றலும் விசேடிக்கப்படுதலாகிய தன் றன் மைக் கிழுக்கின்மையான் விசேடியாது நிற்பினும் அமையுமென்க. இவ்வேறுபாடு பெறுதற்கன்றே, இன்னதிதுவென வரூஉமென பின்மொழியை விசேடிப்பதாகவும், முன்மொழியை விசேடிக்கப் படுவதாகவும், ஆசிரியர் ஒதுவாராயிற்றென்பது. அற்றே னும், சாரையெனவே குறித்த பொருள் விளங்கலிற் பாம்பென்பது மிகையாம் பிறவெனின் :-அற்றன்று: உலகவழக்காவது, குத் திர யாப்புப்போல மிகைச்சொற்படாமைச் சொல்லப்படுவதொன் ஹன்றி, மேற்ருெட்டுக் கேட்டார்க்குப் பொருள் இனிது விளங்க வழங்கப்பட்டு வருவதாகலின், அது கடாவன்றென்க. மிகைச் சொற் படாமைச் சொல்லப்படுமாயின், யான் வந்தேன், நீ வங் தாய் என்னுது வந்தேன், வந்தாய் என்றே வழங்கல்வேண்டு
செம்மையுடைய பிறபொருட்கும் பொதுவாய் நிற்றலை மீக்கியும் வருதல், சாரைப்பாம்பு என்புழி, பாம்பு என்பது ஏனைப்பாம்புக்கும் பொதுவாதலின் அப்பொதுமையைச் சாரை விசேடித்து மீக்கிய தல்லது, சாரை செம்மை முதலிய போலப் பிறபொருட்குப் பொது வன்மையின் அதனைப் பாம்பு விசேடித்து வந்ததில்லையென்பது கருத்து. சாரைப்பாம்பு என்புழி, சாரை விசேடிப்பது, பாம்பு விசேடிக்கப்படுவது. அவ்விரண்டனுள் விசேடிப்பதாகிய சாரை விசேடியாக்கால் அது குற்றமாகும். விசேடிக்கப்படுவதாகிய பாம்பு விசேடியாது கின்றது என்று சொல்லுதல் விசேடிக்கப்படுத லாகிய தன் இயல்பிற்குக் குற்றமின்மையான் விசேடியாது நிற்பி னும் அமையும் என்றபடி, எனவே விசேடிப்பது விசேடித்தே வர வேண்டும் ; விசேடிக்கப்படுவது விசேடியாமலும் வரலாமென்பது

வியல் சொல்ல திகா ரம் கள்ள்
மென்பது. இனி ஒற்றுமை நயத்தால் என்புக்தோலு முரிய வாதலாகிய உறுப்புஞ் சாரையெனப்படுதலின், அவற்றை நீக்க லாற் பாம்பென்பது உம் பொதுமை நீக்கிற்றென்பாருமுளர். உயர்சொற்கிளவி, இடைச்சொற்கிளவி, உரிச்சொற்கிளவி என் புழியும், உயர்சொல், இடைச்சொல், உரிச்சொல்லென்பன சொல் லென்பதன்கட் கருத்துடையவன்றிக் குறிமாத்திரமாய், உயர்வு இடை, உரி என்ற துணையாய் நின்றனவாகலின், சாரையென் பது பாம்பை விசேடித்தாற்போல அவை கிளவி யென்பதனை விசேடித்து நின்றனவென்பது. அவ்வாற்றன் அமைவுடைய வாயினும், குத்திரமாகலின், உயர்சொல், இடைச்சொல், உரிச் சொலெனவேயமையும், கிளவியென்பது மிகையெனின் :-மிகை யாயினும் இன்னுேரன்ன அமைவுடையவென்ப துணர்த்துதற்கு அவ்வாருேகினரென்பது. (olo)
சக எ. இருபெயர் பல்பெய ரளவின் பெயரே
யெண்ணியற் பெயரே நிறைப்பெயர்க் கிளவி யெண்ணின் பெயரோ டவ்வறு கிளவியுங் கண்ணிய நிலைத்தே யும்மைத் தொகையே.
இதன் போருள் : இருபெயர் முதலாகச் சொல்லப்பட்ட அறுவகைச் சொற்றிரளையும் தனக்குச் சார்பாகக் குறித்து நிற் கும் உம்மைத் தொகை என்றவாறு,
உதாரணம் : உவாப்பதினன்கு என்பது இருபெயரானுய உம்மைத் தொகை. புலிவிற்கெண்டை என்பது பல பெயரானுய உம்மைத் தொகை. தூணிப்பதக்கு என்பது அளவுப்பெயரானய உம்மைத் தொகை. முப்பத்துமூவரென்பது எண்ணியற்பெயரா ணுய, உம்மைத் தொகை, தொடியரை யென்பது நிறைப்பெயரா
கருத்து. மிகைச்சொல்-அதிகமானசொல் வேண்டாத சொல். இக்கா
லத்துச் சாரைபோல் என்புங் தோலுமாய்த் தோன்றும் மனுட
ருடைய வயிற்றைச் சாரைக்குடல் என்று கூறுவதும் இங்கு நோக்
கத்தக்கது. இச்சூத்திரத்தும் சேனவரையர் மதத்தை இக்காலத்தார்
சிலர் மறுத்தல் பொருந்தாதென்பதைப் பின்னர் அநுபந்தமாகச்
சேர்க்கப்படும் தொகைநிலை யென்னு b பொருளுரை நோக்கியறிக
48

Page 207
ங்.எ அ தொல்காப்பியம் எச்ச
னப உம்மைத் தொகை. பதினைந்தென்பது எண்ணுப்பெயரா னப உம்மைத் தொகை. இனி அவை விரியுங்கால், உவாவும் பதினன்கும் எனவும், புலியும் வில்லுங் கெண்டையும் எனவும், தூணியும் பதக்கும் எனவும், முப்பதின்மரும் மூவரும் எனவும், தொடியும் அரையும் எனவும், பத்துமைந்தும் எனவும் விரியும். -
வேற்றுமைத்தொகை முதலாயின பலசொல்லாற் ருெகுதல் சிறுபான்மை ; அதனுன் உம்மைத்தொகை இருசொல்லானும் பல சொல்லானும் ஒப்பத்தொகு மென்பது அறிவித்தற்கு இரு பெயர் பல்பெயரென்முர். கற்சுனைக் குவளையிதழ், பெருந்தோட் பேதை எனப் பிறதொகையும் பெரும்பான்பையும் பலசொல்லான் வருமாலெனின் :-கல்லென்பதுஞ் சுனையென்பதுங் கற்சுனே யெனத் தொக்கு ஒரு சொல்லாய்ப் பின் குவளையென்பதனேடு தொக்கு ஒரு சொல்லாய்ப் பின் இதழென்பதனேடு தொக்குக் கற்சுனைக் குவளையிதழென வொன்முயிற்று. பெருந்தோளென் அனுங் தொகை ஒருசொல்லாய்ப் பேதையென்பதனேடு தொக்குப் பெருக்தோட்டேதையென வொன்முயிற்று. அவை இவ்வாற்ற னல்லது தொகாமையின் இருசொற்ருெகையேயாம். புலிவிற் கெண்டை என் புழி மூன்று பெயருக் தொகுமென்னது முதற் பெயரொழித்தும், இறுதிப் பெயரொழித்தும், ஏர்னயிரண்டுங் தம்முட்டொக்கு ஒரு சொல்லாய்ப் பின் மற்றையதணுேடு தொகு மெனின் -முன்ருெகு மிரண்டற்கும் ஒரியைபுவேறுபா டின்மை யானும், இருதொகைப் படுத்தல் பலசெய்கைத்தாகலானும், அவை மூன்று பெயரும் ஒருங்கு தொக்கனவெனவே படுமென்பது.
அளவின் பெயர் முதலாயின, இருபெயராயல்லது தொகா வென வரையறுத்தற்கு இருபெயர் பல்பெயரென அடங்குவன வற்றைப் பெயர்த்துக் கூறினர். கலனே தூணிப்பதக்கு, தொடியே
(உக) எண்ணுப்பெயரென்றது, ஒன்றிரண்டு முதலாக எண்ணைக் குறித்து வரும் பெயரை. எண்ணியற்பெயர்-எண்ணுகிய இயல்பு பற் றிப் பொருளுணர்த்தும் பெயர். அவை முப்பதின்மர் மூவர் என்றற் போல்வன, இயைபு வேறுபாடின்மை யென்றது-கற்சுனைக் குவளை யிதழ் என் புழிக் கல்லும் சுனேயும் முதற்ருெகுதற்குக் குவளையோடு இயைபுவேறுபாடுண்டு ; ஆதலா னது தொகலாம். புலிவிற்கெண்டை

ລງົໃນຖໍ້o] சொல்லதிகாரம் காக
கஃசரை, நூற்றுநாற்பத்துநான்கு என்புழித் தூணிப்பதக்கு, கஃசரை, நாற்பத்துநான்கு என்பன ஒரு சொற்போல அளவுப் பெயரும் நிறைப்பெயரும் எண்ணுப்பெயருமாய் வழங்கப்பட்டு வருதலின், கலமுங் தூணிப்பதக்கும், தொடியுங் சஃசரையும், நூறும் நாற்பத்துநான்கும் என இருமொழி நின்று தொக்க வென்றலே பொருத்த முடைமையறிக.
உம்மைத்தொகை இன்னபொருள்பற்றித் தொகுமென்னது
கி வி የ» · C ベで) w அவ்வறுகிளவியும் எனச் சொல்லேபற்றி ஒகினரேனும், ஏற்புழிக் கோடலென்பதனன் ' உயர்கிணை மருங்கி னும்மைத் தொகையே பலர்சொன் ன டைத்து (சொல்-ச உக) என்பதனுன் எண் அணும்மைப்பொருட்கட் டொகுமென்பது பெறப்படும். எண்ணின் கண் வரும் இடைச்சொற்பலவேனும், தொக்குகிற்கும் ஆற்றலுடை யது உம்மைப்பெயராகலான், உம்மைத்தொகையாயிற்று. (உக)
சக அ. பண்புதொக வரூஉங் கிளவி யானு மும்மை தொக்க பெயர்வயினனும் வேற்றுமை தொக்க பெயர்வயினனு மீற்றுகின் றியலு மன்மொழித் தொகையே. இதன் போருள் : பண்புச்சொற்ருெகுஞ் சொல்லினும் உம்மைதொக்க பெயர்க்கண்ணும் வேற்றுமை கொக்க பெயர்க் கண்ணும் இறுதிச்சொற்கண் நின்று நடக்கும் அன்மொழித் தொகை என்றவாறு.
யென் புழிப் புலியும் வில்லும் முதற்ருெகுதற்குக் கெண்டையோடு இயைபு வேறுபாடில்லை என்றபடி, மூன்றுங் தம்முள் இயைபுடைய வாகலின் ஒன்ருய்த் தொகுவதல்லது முன் இரண்டு தொக்குப் பின் மற் றதனுேடு தொகா தென்றபடி, இருபெயர் பலபெயர் என்பவற்றுள் அடங்கும் அளவுப் பெயர் முதலியவற்றை மீண்டுங் கிளந்து கூறியது அவை இருபெயராய் அல்லது தொகாவென அறிவித்தற்கென் க.
இரண்டிடத்தும் " என்பதனன்' என்பது " என்பதனுைம் " என் றிருப்பது நலம். இலக்கணவிளக்கம் நோக்குக.
எண்ணின்கண் வரும் தொகைச்சொல் பல என்றது ஏ, என்று, என்ரு, என முதலியவற்றை,

Page 208
A அO தொல்காப்பியம் Gé
பண்புத்தொகைபடவும் 'உம்மைத்தொகைபடவும் வேற்று மைத்தொகைபடவும் அச்சொற் ருெக்கபின் அத்தொகை அன் மொழித்தொகை யாகாமையின், தொகுவதன்முன் அவற்றிற்கு நிலைக்களமாகிய சொற்பற்றி வருமென்பது விளக்கிய, தொகை வயினனு மென்னது, ' பண்புதொகவருஉங் கிளவி யானு மும்மை தொக்க பெயர் வயினனும், வேற்றுமை தொக்க பெயர்வயி ணுணும்' என்ருர்,
இறுதிச்சொற் படுத்தலோசையாற் பொருள் விளக்குமாறு வழக்கினுள்ளுஞ் செய்யுளுள்ளுங் கண்டுகொள்க.
உதாரணம் : வெள்ளாடை, அகரவீறு என்பன பண்புத் கொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை, தகர ஞாழல் என்பது உம்மைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன் மொழித்தொகை பொற்முெடி என்பது வேற்றுமைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை, இனி அவை வெள் ளாடையுடுத்தாள், அகரமாகிய ஈற்றையுடைய சொல் எனவும், தகரமுஞாழலுமாகிய சாந்து பூசினுள் எனவும், பொற்முெடி தொட்டாள் எனவும் விரியும்.
பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறத்தல் பெரும்பான்மை யாகலின், முறையிற்கூருது அதனை முற்கூறினர்; வேற்றுமைத் தொகை நிலைக்களத்துப் பிறத்தலின் உம்மைத்தொகை நிலைக் களத்துப் பிறத்தல் சிறுபான்மையாயினும், ஒருபவனுேக்கி அதனை அதன்முன் வைத்தார். யாதோ பயனெனின் :-சிறுபான்மை
(உஉ) வெள்ளாடை என்புழி, வெளியது ஆடை எனப் பண்புத் தொகையாகக் கருதும்படி தொக்குவரின் அது பண்புத் தொகையா கக் கருதப்படும். அவ்வாறு கருதாது வெள்ளாடை வந்தாள் என் புழி வெள்ளாடையையுடையாள் வந்தாள் என, வெள்ளாடை என்ப தன் இறுகியில் அன்மொழிப்பொருள் தொக்கதாகக் கருதப்படின் ஆண்டுப் பண்புத்தொகைக் கருத்தின்ரும். ஆதலினுற்றன் தொகை வயினனுமென்னது " தொக வரூஉங் கிளவியானும் ' என்ருர்,
தெய்வச்சிலையார் இச் சூத்திரத்து, ஆகுபெயராவது ஒட்டுப்பட்ட பெயரொடு ஒற்றுமைப்பட்டுவரும் ; அன்மொழித்தொகையாவது அப் பொருளின் வேறுபட்டுவரும் என்று கூறியது பொருத்தமில்லையென்

வியல்) சொல்லதிகாரம் (Bi 9|56
உவமத்தொகை நிலைக்களத்தும் வினைத்தொகை நிலைக்களத்தும் அன்மொழித்தொகை பிறக்குமென்ப துணர்த்துதலென்க. அவை பவளவாய், திரிதாடி என வரும். அவைதாம் பவளம்போலும் வாயையுடையாள், கிரிந்த தாடியையுடையான் என விரியும், பிறவுமன்ன. )eܝa -(
éዎ” 35 5ßp . அவைதாம்
முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலு மிருமொழி மேலு மொருங்குட னிலையலு மம்மொழி நிலையா தன் மொழி நிலையலு மங் நான் கென்ப பொருணிலை மரபே.
இதன் போருள் : முன்மொழிமே னிற்றலும், பின மொழிமே னிற்றலும், இருமொழிமே னிற்றலும், அவற்றின்மே னில்லாது பிறமொழிமே னிற்றலுமென அத்தொகையும் அவற் றது பொருணிலைமரபும் நான்கென்று செல்லுவர் ஆசிரியர்
என்றவாறு,
தொகையும் அவற்றது பொருணிலைமரபும் ஒருவகையான் வேறயினும், ஒற்றுமைகயம்பற்றி அவைதாமென்றர்.
பொருணிற்றலாவது வினையோடியையுமாற்ருன் மேற்பட்டுத் தோன்றுதல்,
உதாரணம் : வேங்கைப்பூ என்புழிப் பூவென்னும் முன் மொழிக்கட் பொருணின்றது. அது நறிதென்னும் வினையோ
டியையுமாற்றன் மேற்பட்டுத் தோன்றியவாறு கண்டுகொள்க.
பதைப் பின் அநுபந்தமாகச்சேர்க்கப்படும். 'ஆகுபெயரும் அன்மொ ழித்தொகையும்' என்னும் பொருளுரையைப் படித்து அறிந்துகொள்க.
ஆசிரியர் காலத்திலே உவமைத்தொகைப்புறத்துப் பிறந்த அன் மொழித் தொகையும், வினைத்தொகைப்புறத்துப் பிறந்த வன்மொழித் தொகையும் பயின்றுவாராமையின் அவர் கடறிற்றிலரென்பதே பொ ருத்தமாகலின், அவற்றை ஆகுபெயராகுமென்று கூரு தொழிங் தனர் என்றல் பொருந்தாதென்பது சேவுைரையர் கருத்து,

Page 209
JP தொல்காப்பியம் ତT ଏଁF8Fس ق}
H தیسی
மேல் வருவனவற்றிற்கும் ஈதொக்கும். இடவகையான் முன் மொழியாயிற்று. அடைகடல் என் புழி அடையென்னும் பின் மொழிக்கட் பொருணின்றது. இடவகையாற் பின்மொழியா யிற்று. முன் பின்னென்பன காலவகையாற் றடுமாறி நிற்கும். கடலுங் கடலடைந்தவிடமுங் கடலெனப்படுதலின், அடைகட லென்பது அடையாகிய கடலென இருபெயர்ப் பண்புத்தொகை. இனி வரையறையின்மையாற் சிறுபான்மை முன்மொழி பின் மொழியாகத் தொக்கதோ ராமும் வேற்றுமைத்தொகை யெனவு மமையும். உவாப்பதினன்கு என் புழி இருமொழிமேலும் பொரு ணின்றது. தன்னின முடித்தலென்பதனுற் பல பெயர்மே னிற் றலுங் கண்டுகொள்க. வெள்ளாடை என்புழித் தொக்க இரு மொழி மேலும் நில்லாது உடுத்தாளென்னும் அன்மொழிமே னின்றது.
வேற்றுமைத்தொகைமுத னன்குதொகையும் முன் மொழிப் பொருள ; வேற்றுமைத் தொகையும் பண்புத்தொகையுஞ் சிறு பான்மை பின்மொழிப் பொருளவுமாம். உம்மைத்தொகை இரு
மொழிப்பொருட்டு.
ஆறெனப்பட்டதொகை பொருள்வகையான் நான்காமெனப் பிறிதோர்வகை குறித்தவாறு. (2 Iri)
சஉO. எல்லாத் தொகையு மொருசொன் னடைய,
இதன் போருள்: அறுவகைத் தொகைச் சொல்லும் ஒரு சொல்லாய் நடத்தலையுடைய என்றவாறு.
ஒரு சொன்னடையவெனப் பொதுப்படக் கூறியவதனன், யானைக்கோடு, கொல்யானை என முன்மொழி பெயராகிய வழி ஒரு பெயர்ச்சொன்னடைய வாதலும், நிலங் கடந்தான், குன்றக்
கிருந்தான் என முன்மொழி வினையாயவழி ஒருவினைச் சொன்
(உ5) ஒற்றுமைநயம்-தொகைக்கும் அவற்றின் பொருணிலை மரபுக்குமுள்ள ஒற்றுமைநயம். இரண்டையுஞ் சேர்த்து அவைதாம் என்று சுட்டியது இரண்டற்குமுள்ள ஒற்றுமைநயம் பற்றி என்பது கருத்து. மேற்படல் - சிறத்தல்.

வியல்) சொல்லதிகாரம் ங், அங்.
னடைய வாதலுங் கொள்க, அவை உருபேற்றலும் பயனிலை கோடலுமுதலாகிய பெயர்த்தன்மையும், பயனிலையாதலும் பெயர் கோடலுமுதலாகிய வினைத்தன்மையு முடையவாதல் அவ்வச்
சொல்லோடு கூட்டிக் கண்டுகொள்க. −
நிலங்கடந்தான், குன்றத்திருந்தான் எனப் பெயரும் வினை யுங் தொக்கன ஒருசொன்னீர்மையிலவாகலிற் ருெகை யெனப்படா வென்பாரு முளர். எழுத்தோத்தினுள் பெயருக் தொழிலும் பிரிக்தொருங் கிசைப்ப-வேற்றுமை புருபு நிலைபெறு வழியுங்தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் (எழு-கக.உ) என் றதனுன் வேற்றுமையுருபு தொகப் பெயருங் தொழிலும் ஒருங் கிசைத்தல் ஆசிரியர் நேர்ந்தாராகலின், அவை தொகையெனவே படுமென்பது. கடந்தானிலம் இருந்தான்குன்றத்து என்பன ஒருங்கிசையாது பக்கிசைத்தலின், அவை தொகையன்மையறிக.
எல்லாத் தொகைபு மொருசொன் ன டைய என் ன்
f தி Լ! @ மதனன,
தொகையல்லாத தொடர்மொழியுள் ஒருசொன்னடையவாவன சிலவுளவென்பதாம். யானை கோடு கூரிது, இரும்பு பொன்ன யிற்று, மக்களை யுயர்திணையென்ப என்பனவற்றுள், கோடு கூரிது, பொன்னபிற்று, உயர்திணையென்ப என்னுக்தொகையது தொடர் மொழி ஒரு சொன்னடையவாய் எழுவாய்க்கும் இரண்டாவதற் கும் முடிவாயினவாறு கண்டுகொள்க. பிறவுமன்ன. (2-4)
(உச) பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப
வேற்றுமை யுருபு நிலைபெறு வழியும்
தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் " என்பதற்குச் சேனவரையர் பெயரும் பெயரும், பெயருந் தொழிலும் பிரிந்திசைப்பவும் ஒருங்கிசைப்பவும் வேற்றுமை உருபு விரிந்து கின்ற வழிபு மவை மறைந்துகின்றவழியும்’ எனப் பொருள்கொண்டு, பெயரும் பெயரும் பெயருந் தொழிலும் பிரிந்திசைப்ப விரிந்தும், ஒருங் கி ைசப்பத் தொக்கும் என்று நிரனிறையாகக் கொள்ளுகின்றனர். அதுவே தமிழ் வழக்கிற்கும் ஆசிரியர் கருத்திற்கும் பொருந்திய தென்க. இங்ஙனமன்றி வடமொழிக் கருத்திற்கிசையப் பொருள் கோடல் பொருந்தா தென்க.
பெயரிகிைய தொகையுமாருளவே என்னுஞ் சூத்திர உரையின் கண் பெயரும் வினேயும் தொகும் என்பதைக் கொள்வதற்காக, சந்தர்ப்

Page 210
ዜ፡ ﷽9jታ" தொல்காப்பியம் எச்ச
சஉக. உயர்திணை மருங்கி னும்மைத் தொகையே
பலர்சொன் ன டைத்தென மொழிமனர் புலவர்.
இதன் போருள் : உயர்திணைக்கண் வரும் உம்மைத்தொகை பலர்க்குரிய ஈற்முன் நடக்கும் என்றவாறு.
பொதுவிற் கூறினரேனும், மாமூலபெருந்தலைச்சாத்தர்;
கபிலபரணடுக்கீரர் என வரும்.
விரவுப்பெயர்த்தொகையும் அடங்குதற்கு உயர்திணைப்பெய ரும்மைத்தொகை யென்னது, உயர்திணை மருங்கினும்மைத்தொகை யென்றர். அவை ஒட்டியொருசொல்லாய் கிற்றலிற் பலரறி சொல்லெனப்படும். பலரறிசொற் கபில பரணன் என ஒருமை யிற்முன் நடத்தல் வழுவாகலின் வழுக்காத்தவாறு.
இதனு னுக் தொகை ஒருசொல்லாதல் பெற்ரும். ஒரு சொன் னிர்மை பெற்றின்முயின், கபிலன் பாணன் என ஒருமைச்சொல்
ஒருமையிற்றன் கடத்தற்கட்படும் இழுக்கென்னையென்பது. (உடு)
ச உஉ. வாரா மரபின வரக்கூ முறுதலு
மென்ன மரபின வெனக்கூட நுதலு மன்னவை யெல்லா மவற்றவற் றியல்பா னின்ன வென்னுங் குறிப்புரை யாகும்.
இதன் போருள் : வாசாவியல்பினவற்றை வருவனவாகச் சொல்லுதலும், என்னுவியல்பினவற்றை என்பனவாகச் சொல்லு தலும், அத்தன்மையனவெல்லாம் அவ்வப் பொருளியல்பான் இத்தன்மையவென்று சொல்லுங்குறிப்புமொழியாம் என்றவாறு.
பத்திற்கு விரோதமாகச் சேனவரையர் உம்மைக்குப் பொருள் கொண் டனரென்று இக்காலத்துச் சிலர் கடறியது பொருத்த மன்றென்பது அச்சூத்திரக் குறிப்பில் உரைத்தாம். அதனே ஆண்டு நோக்கி உணர்க.
(உடு) உயர்திணை மருங்கின் என உயர்திணை முப்பாற்கும் பொது விற் கடறினரேனும் மாமூலபெருந்தலைச்சாத்தர் என்பது போலப் பலர் சொன்னடைத்தாய் உயர்திணையுள் இயைபுடைய ஆடுவறி சொல்லே பெரும்பாலும் வரும் என்பது கருத்து.

வியல் சொல்லதிகாரம் க.அடு
உதாரணம் : அந்நெறி யீண்டு வந்து கிடந்தது, அம்ம%ல வங்கிதனேடு பொருந்திற்று எனவும்; அவலவலென்கின்றன 5ெல், மழைமழையென்கின்றன பைங்கூழ் எனவும் வரும். அவை வரவுஞ் சொல்லுதலு முணர்த்தாது இன்னவென்பதனைக் குறிப்பா னுணர்த்தியவாறு கண்டுகொள்க.
முலை வந்தன, தலை வந்தன என்பன காட்டுவாருமுளர். ஆண்டு வருதல் வளர்தற் பொருட்டாகலான், அவை ஈண்டைக் காகாவென்க.
நிலம் வல்லென்றது, நீர் தண்ணென்றது என்பன காட்டினு
ரால் உரையாசிரியரெனின் :-சொலற்பொருள வன்மையின்,
அவை காட்டல் அவர் கருத்தன்றென்க.
அன்னவையெல்லா மென்றதனன், இந்நெறி யாண்டுச் சென்று கிடக்கும்; இக்குன் றக்குன்ருேடொன்றும் என்னுங் தொடக்கத்தன கொள்க. (உசு)
சஉங. இசைப்படு பொருளே நான்குவரம் பாகும்.
ச உச. விரைசொல் லடுக்கே மூன்றுவரம் பாகும்.
இதன் போருள்: மேற்கூறப்பட்ட ஒருசொல்லடுக்கினுள், இசைநிறையடுக்கு நான்காகிய வரம்பையுடைத்து; பொருளொடு புணர்தற்கண் விரைவுபொருள்பட அடுக்குவது மூன்ருகிய வாமபையுடைதது எனறவாறு.
வரம்பாகுமென்றது, அவை நான்கினும் மூன்றினுமிறந்து வாரா, குறைந்து வரப்பெறு மென்றவாறு.
உதாரணம் : * பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ' எனவும், தீத்தீத்தீ எனவும் வரும். *
(உசு) வாரா மரபின வரக் கடறுதல்-அந்நெறி ஈண்டு வந்து கிடந்தது என்பது. என்னுமரபின எனக் கடறுதல்-அவல் அவல் என்கின்றன. நெல் என்பது. இவற்றில் நெறிக்கு வருதலும், நெற்கு என்னுதலும் இலவாகவும் உளபோலக் கூறுதல் காண்க,
49

Page 211
A அசுர் தொல்காப்பியம் (எச்ச
அவை மும்முறையானும் இருமுறையானும் அடுக்கிவருதல், இவற்றைக் குறைத்துச் சொல்லிக் கண்டுகொள்க.
இசைப்பொருளாவது செய்யுளின்பம்.
விரைவிக்குஞ் சொல்லை விரைசொலென்முர்,
அசைநிலை இருமுறையல்லது அடுக்காமையின், அதற்கெல்லை கூரு ராயினர். அஃதிருமுறையடுக்கு மென்பது யாண்டுப்பெற்ற மெனின் :-அடுக்கென்பதனுற் பெற்றும்; ஒருமுறை வருவது
அடுக்கெனப் படாமையினென்பது.
முன்னர்க் கூறப்படும் அசைநிலை அடுக்கி வருமென்பது அதிகாரத்தாற் கோடற்பொருட்டு 'இசைநிறையசைநிலை’ என் னுஞ் சூத்திரத்தின் பின் வையாது இச்சூத்திரமிரண்டனையும் ஈண்டு வைத்தார். (உஎ) (உஅ)
சஉடு. கண்டீ ரென்று கொண்டீ ரென்ருர சென்ற தென்ற போயிற் றென்ற வன்றி யனைத்தும் வினவொடு சிவணி நின்றவழி யசைக்குங் கிளவி யென்ப.
(இதன் போருள் : கண்டீரெனவும், கொண்டீரெனவும், சென்றதெனவும், போயிற்றெனவும் வரும் வினைச்சொன் னன்கும், வினவொடு பொருக்கி நின்றவழி, அசைநிலை யடுக்காம்
என்றவாறு.
கட்டுரையகத்து ஒருவன் ஒன்று சொல்லியவழி அதற் குடம்படாதான் கண்டீரே கண்டீரே என்னும் ; ஈண்டு வினைச்
(உஅ) விரைவித்தல்-விரைந்து செல்லச் செய்தல், முன்னர் என்றது வருஞ் சூத்திரத்தை,
(உக) கண்டீரே என்பதில் கண்டீர் என்னும் வினைச்சொற் பொருண்மையும், ஏகாரத்திற்குரிய வினப் பொருண்மையும் இன்மை யின் கண்டீரேகண்டீரே என்பது அசைநிலையாயிற்று என்பது கருத்து. கட்டுரை என்றது ஈண்டு வார்த்தையை (பேச்சை) க் குறித்து நின்றது.

வியல்) சொல்லதிகாரம் க.அன
சொற் பொருண்மையும் வினுப்பொருண்மையுமின்மையின், அசை நிலையாயினவாறு கண்டுகொள்க. வரையாது கூறினமையால், கண்டீரே எனச் சிறுபான்மை அடுக்காது வருதலுங் கொள்க. எனேயவும் ஏற்றவழி அடுக்கியும் அடுக்காதும் அசைநிலையாம்.
அவை இக்காலத்தரிய; வந்தவழிக் கண்டுகொள்க. )a -gܗ̄(
சஉசு. கேட்டை யென்ற நின்றை யென்ரு காத்தை யென்ற கண்டை யென்ருர வன்றி யனைத்து முன்னிலை யல்வழி முன்னுறக் கிளந்த வியல்பா கும்மே. (இதன் போருள் : கேட்டையெனவும், நின்றையெனவும், காத்தையெனவும், கண்டையெனவும் வரும் நான்கும், முன்னிலை யல்லாக்கால் மேற்சொல்லப்பட்ட அசைகிலையாம் என்றவாறு.
இவையுங் கட்டுரைக்கண் அடுக்கியும் சிறுபான்மை அடுக் காதும் ஏற்றவழி அசைகிலையாய் வருமாறு கண்டுகொள்க.
நின்றை, காத்தையென்பன இக்காலத்துப் பயின்ற வாரா. வினவிற்கடையாக அடுக்கி வந்தவழி முன்னிலையசைநிலையே யாம். இவை அடுக்கியும் அடுக்காதும் முன்னிலைச் சொல்லாதலு முடைமையான், அங்கிலைமை நீக்குதற்கு முன்னிலையல்வழி' யென்றர்.
முன்னுறக்கிளந்த வியல்பாகுமென்றதனன், முன்னைய போலச் சிறுபான்மை வினவொடு வருதலுங்கொள்க.
முன்னிலையல்வழி யென்பதற்கு முன்னையபோல வினவொடு சிவணி நில்லாதவழி யென்றுரைத்தாரால் உரையாசிரியரெனின் :- அற்றன்று: வினவொடு சிவனல் இவற்றிற்கொன்ரு னெய்தா
மையின் விலக்கவேண்டா; அதனுன் அவர்க்கது கருத்தன்றென்க.
(Bo) கேட்டை முதலாயின வினவிற் கடையாக அடுக்கி வந்த வழி முன்னிலை அசையேயாம். இவற்றிற்கு ஒன்ருன் எய்தாமை என்றது, இச்சொற்களுக்கு வினவோடு சிவணி நிற்குமென ஒன் ருல் விதிக்கப்படாமை என்பது கருத்து. ஒன்ருல்-ஒரு சூத்திரத்
தால m

Page 212
கி.அ-தி தொல்காப்பியம் (எச்ச
இரண்டு சூத்திரத்தானுங் கூறப்பட்டன வினைச்சொல்லாத லும் இடைச்சொல்லாதலு முடைமையான், வினையியலுள்ளும் இடையியலுள்ளுங் கூருது ஈண்டுக் கூறினர்.
அஃதேல், ஆக, ஆகல், என்பது என்பனவற்றேடு இவற் றிடை வேற்றுமையென்னை, அவையும் வினைச்சொல்லாதலுடை மையானெனின் :-இசை நிறைத்தற்கும் பொருள் வேறுபாட் டிற்கும் அடுக்கி வரினல்லாது அடுக்காது வருதலே வினைச்சொற் கியல்பாம். ஆக, ஆகல், என்பது என்பன அடுக்கியல்லது நில் லாமை பின், வினைச்சொல் இடைச்சொல்லாயின வெனப்படா;
கண்டீர், கொண்டீர் என்பன முதலாயின வினைச்சொற்குரிய ஈற்ற வாய் அடுக்கியும் அடுக்காதும் வருதலால் வினைச்சொல் அசைநிலை யாயினவெனப்படும்; இது தம்முள் வேற்றுமையென்க. அல்ல தூஉம், வினவொடு சிவணி கிற்றலானும் வினைச்சொல்லெனவே படுமென்பது. (கூO)
சஉஎ. இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றச்
சிறப்புடை மரபி னம்முக் காலமுக் தன்மை முன்னிலை படர்க்கை யென்னு மம்மூ விடத்தான் வினையினுங் குறிப்பினு மெய்ம்மை யானு மிவ்விரண் டாகு மவ்வா றென்ப முற்றியன் மொழியே.
இதன் போருள் : முற்றுச்சொல்லாவது, இறப்பு நிகழ்வு எதிர்வென்னும் மூன்றுகாலமும், தன்மை முன்னிலை படர்க்கை
(க.க) யார், எவன், இல்லை வேறு என்பன இடமுணர்த்தா. வியங்கோளும் இடத்தாற் பொதுவாயினும், " அவற்றுள்-முன்னிலை தன்மை யாயீ ரிடத்தொடு மன்னு தாகும் வியங்கோட் கிளவி' (வினைஉகம் சூத்திரம்) என்று ஆசிரியர் முன்னிலை தன்மைகளை விலக்கிப் படர்க்கைக்குரியவாகக் கூறலின், அதனைப் பொதுவெனக் கடறல் பெரும்பாலும் சேனவரையர்க் குடன்பாடன்று. செய்யும் என்னு முற்றும் படர்க்கைக்குரிய, இவைகளும் திணையும் பாலு முணர்த்தா. முன்னிலையு மவ்வாறே. முன்னிலை போலத் தன்மையும் ஒருமை பன்மையன்றி ஐம்பாலுமுணர்த்தா. இக்காரணத்தால் முற்றுக்களுள்

வியல்) சொல்லதிகாரம் ங் அக
யென்னும் மூன்றிடத்தும், உயர்கிணையும் அஃறிணையும் இரு திணைப் பொதுவுமாகிய பொருடோறும், வினையானுங் குறிப்பா னும் இவ்விரண்டாய் வரும் அவ்வறுவகைச் சொல்லாமென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு.
உதாரணம்: சென்றனன், கரியன் எனவும்; சென்றது, கரிது எனவும்; சென்றன, கரியை எனவும் வரும்,
இடமுணர்த்தலுங் கிணையும் பாலும் விளக்கலும் போல ஒரு சாானவற்றிற்கே யாகாது, எல்லாமுற்றுச் சொற்குங் காலம் முற்சிறத்தலின், சிறப்புடை மரபி னம்முக்காலமும்’ என்றர்.
வினையினுங் குறிப்பினும் என்புழி ஒரீற்றவாகிய வினையும் வினைக்குறிப்புமே கொள்ளப்படும்; இவ்விரண்டாகற் கேற்பன அவையாகலான்.
மெய்ம்மையாவது பொருண்மை.
உயர்திணையும் அஃறிணைபு மல்லது இருகிணைப் பொது வென்பதோர் பொருளில்லையாயினும், சென்றன, கரியை என் பன செலவிற்கு வினைமுதலாதலும் பண்பியுமாகிய ஒரு நிமித் தம்பற்றி இருகிணைக்கண்ணுஞ் சேறலின், அங்கிமித்தம் இரு திணைப் பொதுவெனப்பட்டது.
வினையினுங்குறிப்பினும் இவ்விரண்டாய் வருதலாவது தெரி நிலைவினையாற் றெற்றெனத் தோன்றலும், குறிப்புவினையாற் மெற்றெனத் தோன்றமையுமாம்.
இடமுணர்த்துவனவும் திணையும் பாலு முணர்த்துவனவும் ஒருசாரன வற்றிற்கே யுரிய என்றர்.
ஒரீற்றவாய் வருத லென்றது உண்டனன் எனத் தெரிநிலை வினைக்கு வரும் அன் ஈறே கரியன் எனக் குறிப்புக்கும் வருதல் போல்வன.
ஒரு நிமித்தம்-ஒரேகாரணம். சென்றனே கரியை என்புழி, செல் லுதலாகிய தொழிற்கு வினே முதலாதலும் கருநிறத்தை யுடையதாத ஆலும் இரண்டுதிணைப் பொருளுக்கும் பொதுவாய் வருதல்காண்க. தெற். றெனத் தோன்றல்-வெளிப்படத் தோன்றல். தெற்றெனத் தோன்

Page 213
[5 36 O தொல்காப்பியம் எச்ச
முற்றி நிற்றல் முற்றுச்சொற்கிலக்கணமாதல் * முற்றியன் மொழியே யென்பதனுற் பெற்ரும். முற்றிகிற்றலாவது இது வென்பது வினையியலுட் கூறினும். (சொல்-உகடு) கிணையும் பாலும் இடமும் விளக்கல் எல்லாமுற்றிற்கு மின்மையான், இலக்கணமன்மையறிக.
உயர்திணை அஃறிணை விரவென்னும் பொருண்மேல் வினை யும் வினைக்குறிப்புமாய் வருதல்பற்றி, ‘அவ்வாறென்ப வென் முர். காலமும் இடமுமுதலாயினவற்றேடு கூட்டிப் பகுப்பப்
t-16PG)}{f'LO•
ஊரானுேர் தேவகுலம் என்ருற்போல மெய்ம்மையானும் என்புழி ஆனென்பது தொறுமென்பதன் பொருட்டாய் கின்
10]
முன்னர்ப் பிரிநிலை வினையே பெயரே " (சொல்-சBo) என்புழிப் பெயரெச்சமும் வினையெச்சமும் கூறுபவாகலின் அவற்முேடியைய முற்றுச்சொல்லையும் ஈண்டுக்கூறினர். கூறவே, முற்றுச்சொல்லும், பெயரெச்சமும், வினையெச்சமுமென வினைச் சொன் மூவ்கைத்தாதல் இனிதுணரப்படுமென்பது.
உரையாசிரியர் வினையியலுள் ஒதப்பட்டன சிலவினைச் சொற்கு முற்றுச்சொல்லென்று குறியிடுதனுதலிற்று இச்சூத் கிரமென்ரு ராலெனின் :-குறியீடு கருத்தாயின், அவ்வா றென்ப முற்றியன் மொழியே என்னுது அவ்வாறு முற்றியன் மொழியெனல் வேண்டுமாகலான், அது போலியுரையென்க. முற்றியன்மொழியென்ப என மொழிமாற்றவே குறியீடா மெனின் :-குறியீடு ஆட்சிப்பொருட்டாகலின், அக்குறியான்
ருமை-வெளிப்படத் தோன்ருமை = குறிப்பாகத் தோன்றல். ஆருய் வருதல்-வினையையும், குறிப்பையும் உயர்திணை அஃறிணை பொதுத் திணைகளோடு உறழ ஆருய் வருதல்.
முற்றுச்சொல் எனப் பெயரிடுதலே கருத்தாயின் அவ்வாறும் முற்றியன்மொழி என்பர். மொழிமாற்றிக் கொள்ளலாமே எனின் ? அதனைக் குறியீடாக வேறிடத்து ஆசிரியர் எடுத்தாளாமையின் அவ் வாறு இடர்ப்பட்டுப் பொருள் கொள்ளவேண்டியதில்லை என்பது கருத்து.

வியல்) சொல்லதிகாரம் I5(5
அதனை யாளாமையான், மொழிமாற்றியிடர்ப்படுவ தென்னையோ வென்பது. அல்லதூஉம், முற்றியன்மொழியெனக் குறியிட்டா ாாயின், இவை பெயரெஞ்சு கிளவியெனவும், இவை வினை யெஞ்சு கிளவியெனவுங் குறியிடல்வேண்டும்; அவ்வாறு குறி யிடாமையானும் அது கருத்தன்ரும். அதனன் வினைச்சொல் லுள் இருவகையெச்சமொழித்து ஒழிந்தசொன் முற்றி நிற்கு மென்றும், அவை இனைத்துப்பாகுபடுமென்றும் உணர்த்தல்
இச்சூத்திரத்திற்குக் கருத்தாகக் கொள்க. (A5) சி உஅ. எவ்வயின் வினையு மவ்விய னிலையும்.
இதன் போருள் மூவிடத்தாற் பொருடோறும் இவ் விரண்டாமென மேற்சொல்லப்பட்ட கட்டளையுட்பட்டடங்காது
பிருண்டு வரும் வினையும் முற்றியல்பாய் நிலையும் என்றவாறு.
யார், எவன், இல்லை வேறு என்பன, இடமுணர்த்தாமை யின், மேற்கூறிய கட்டளையி னடங்காது, பிருண்டு வந்தனவாம். சிறப்பீற்றன் வருங் தெரிநிலைவினையுங் குறிப்புவினையும், பொரு டோறும் வினையும் வினைக்குறிப்புமாய் வருதற்கு எய்தாமையின் * மெய்ம்மை யானு மிவ்விரண்டாகும்” (சொல்-ச உஎ) கட்டளை புட்படாது பிருண்டு வந்தனவாம். குறிப்புவினைக் கீறகாது தெரிநிலைவினைக் கீருவனவுந் தெரிநிலைவினைக் கீமுகாது குறிப்பு வினைக் கீருவனவும் சிறப்பீற்றவாம். அவை வினையியலுட் கூறிப் போந்தாம். யார், எவன் என்பன் பாலும், இல்லை, வேறு என் பன திணையும் பாலும் உணர்த்தாவாயினும், மேலைச் சூத்திரத் தான் முற்றுச்சொற்குப் பாலுந் திணையு முணர்த்தல் ஒருதலை யாக எய்தாமையின் இடமுணர்த்தாமையே பற்றி ஈண்டுக் காட்
டப்பட்டன. கிணையும் பாலு முணர்த்தல் ஒருதலையாயின்,
(ங் உ) பிருண்டு வரும் வினை என்றது-இடமுணர்த்தா வினை களையும் சிறப்பீற்றவாய் வரும் வினே முற்றுக்களையும். இடமுணர்த் தாதன யார், எவன் முதலியன. சிறப்பீறென்றது-இரண்டற்கும் பொதுவாகாது தெரிநிலைக்கே சிறப்பாயும், குறிப்புக்கே சிறப்பாயு முள்ள விகுதிகளே. தெரிநிலைக்கே சிறப்பாயின ப, மார், கும் டும் தும் றும், கு, டு, து, று முதலிய. குறிப்பு வினைக்கே சிறப்பாயின டு. பிருண்டு-பிறவிடம். முன்னிலையில் திணையும் பாலுந் தோன்ரு.

Page 214
flag. தொல்காப்பியம் [ன்ச்ச * தன்மை முன்னிலை படர்க்கை யென்னு மம்மு விடத்தான்' (சொல்-சஉஎ ) என ஆசிரியர் முன்னிலையிடம் ஆண்டு வையா ரென்பது.
முற்றுச்சொல்லே யன்றிப் பெயரெச்சமும் வினையெச்சமுங் காலமும் இடமு முணர்த்துமென்பது இச்சூத்திரத்திற்குப் பொரு ளாக உரைத்தாரால் உரையாசிரியரெனின் :-அவை இட வேறு பாடுணர்த்தாது மூவிடத்திற்கும் பொதுவாய் நிற்றலின், அ
போலியுரையென்க. S། ༣
இனி ஒருரை:-மேலைச் குத்திரத்தாற் ನಿಯಾ: பெr ருண்மேலும் வரும் எல்லா வினையும் முற்றுச்சொல்லாய் நிற்கும்
என்றவாறு. ஈண்டு வினையென்றது வினைச்சொல்லையாக்கு முதி னிலையை. எல்லாவினையும் முற்றுச்சொல்லாமெனவே, எச்ச மாதல் ஒருதலையன்றென்பதாம். ஆகவே, வினைச்சொல்லாதற் குச் சிறந்தன முற்றுச்சொல்லே யென்பதாம். எல்லா வினையும் முற்றுச்சொல்லாகலும் கச்சினன், கழலினன், நிலத்தன், புறத் தன் என்னுந் தொடக்கத்து வினைக்குறிப்பின் முதனிலை எச்ச மாய் கில்லாமையும் வழக்குநோக்கிக் கண்டுகொள்க பிறவுமன்ன.
இவையிரண்டும் இச்சூத்திரக்கிற்குப் பொருளாகக்
கொள்க (5.2 )
ச உகூ. அவைதாம்
தத்தங் கிளவி யடுக்குரு வரினு மெத்திறத் தானும் பெயர்முடி பினவே. (இதன் போருள் : மேற்சொல்லப்பட்ட முற்றுச்சொற்ரும், தத்தங்கிளவி பல அடுக்கி வரினும், தம்முட்டொடராது எவ் வாற்ற னும் பெயரொடு முடியும் என்றவாறு.
மேலைச் சூத்திரத்தால் கடறப்பட்டபொருள் என்றது உயர்திணைப் பொருள் அஃறிணைப்பொருள் இருதிணைக்கும் பொதுவாகிய பொருள் என்பவற்றை. இம்மூன்றின் மேலும் வரும் எல்லா வினையடியும் முற்ருய் வருமெனவே எச்சமாய் வருதல் நிச்சயமல்ல என்றபடி, வினையென்றது வினையடிகளை (முதனிலைகளே). குறிப்புவினையடிகளுள் கச்சினன், கழவினன் என்பன போன்ற பெயரடிகள் எச்சங்களுக்கு முதனிலையாக வரமாட்டாமையின் இங்ஙனம் கூறினர் என்க.

வியல்) சொல்லதிகாரம் 455;o H_
உதாரணம் : உண்ட்ான்றின்முனேடினன் பாடினுன் சாத் தன் ; கல்லனறிவுடையன் செவ்வியன் சான்றேர் மகன் என வரும.
அடுக்கிவரினு மென்ற உம்மையான், வந்தான் வழுதி; கரியன் மால் என அடுக்காது பெயரொடு முடிதலே பெரும் பான்மை யென்பதாம்.
தம்பாற் சொல்லல்லது பிறபாற்சொல்லொடு விராயடுக் கின்மையின், தத்தங்கிளவி யென்றர்.
என்மனுர் புலவர், முப்பஃதென்ப என வெளிப்பட்டும் வெளிப்படாதும் பெயர்முடிபாமென்றற்கு எத்திறத்தானு மென் முர். எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி (சொ.சு.அ) என்றதனன் வெளிப்படாது நிற்றலும் பெறப்பட்டமையான் ஈண்டுக் கூறல்வேண்டாவெனின் :-ஆண்டுமுடிக்கப்படும் பெயர் வெளிப்படாது நிற்றலுமுடைத்தென்முர் ; இது முடிக்கும் பெயராகவின் ஆண்டடங்காதென் பது. முடிக்கப்படுவதனேடு முடிப்பதனிடைவேற்றுமை வேற்றுமையோத்தினுட் கூறினும், இன்னும் எத்திறத்தானுமென்றதனன், உண்டான் சாத்தன் ; சாத்தனுண்டான் என முன்னும் பின்னும் பெயர் கிடத்தலுங் கொள்க.
அஃதேல், முற்றி நிற்றலாவது மற்றுச்சொன்னுேக்காமை யாகலின் முற்றிற்றேல் அது பெயர் அவாய் கில்லாது; பெயர் அவாயிற்றேன் முற்றுச்சொலெனப்படாது ; அதனன் முற்றுச் சொற் பெயர்கொள்ளுமென்றல் மாறுகொள்ளக் கூறலாமெனின் :- அற்றன்று ; உண்டான் சாத்தன் என்பது எத்தையென்னும் அவாய்நிலைக்கட் சோற்றை என்பதனுேடு இயைந்தாற்போல, உண் டான் என்பது யாரென்னும் அவாய்நிலைக்கட் சாத்தனென்பத னேடு இயைவதல்லது, அவாய்நிலை யில்வழி உண்டானெனத் தானே தொடராய் நிற்றல் வினையியலுள்ளுங் கூறினமென் T(க3) அடுக்கிவரினும் என்பதிலும்மை சிறுபான்மை என்ப தைக் காட்டிகின்றது. எனவே அடுக்காது வந்து பெயரொடு முடி தலே பெரும்பான்மை என்பதாம். உண்டான் என்பது யார் என். னும் அவாய் நிலைக்கண் சாத்தைேடு முடிவதல்லது அவாய்நிலை இல் வழிச் ರಾಷ್ಟ್ರೇ.೧೯೭೫ இல்லாமலே உண்டானென்பது தானே தொட
り

Page 215
f தொல்காப்பியம் (எச்ச
பது. அஃதேல் சாத்தனென்னும் பெயர் சோற்றை என்பது போல அவாய்கிற்றலை யுள்வழி வருவதாயின், எக்கிறத்தானும் பெயர்முடியினவே என விதந்தோதல் வேண்டாவாம் பிற வெனின் நன்று சொன்னுய்: அவாய்கிற்றலை யுள் வழி வருவது அவ்விரண்டிற்கும் ஒக்குமேனும், உண்டானென்றவழி உண்டற் ருெழிலாற் செயப்படுபொருள் உய்த் துணர்ந்து பின் அதன் வேறுபாடறியலுறிற் சோற்றை யென்பது வந்தியைவதல்லது, சொற்கேட்டதுணையான் எத்தையெனக் கேட்பான் செயப்படு பொருள் வேறுபாடு அறிதற்கு அவாவாமையின், சோற்றை யென்பது வருதல் ஒருதலையன்று. இனி உண்டானென்னுஞ் சொல்லாற் பொதுவகையான் வினைமுதலுணர்ந்து கேட்பான் அதன் வேறுபாடறியலுறுதலின், சாத்தனென்பது வருதல் ஒருதலையாம். அதனுன் இச்சிறப்புநோக்கி விதந்தோகின ரென்பது. (5.5)
சso, பிரிநிலை வினையே பெயரே யொழியிசை
யெதிர்மறை யும்மை யெனவே சொல்லே குறிப்பே யிசையே யாயி ாைந்து நெறிப்படத் தோன்று மெஞ்சுபொருட் கிளவி,
முற்றுச்சொல் அலுணர்த்தி எச்சமாமாறுணர்த்துகின்ருரர். எஞ்சுபொருட்கிளவி கொண்டல்லது அமையாமையின் எச்சமா யினவும், ஒருதொடர்க்கொழிபாய் எச்சமாயினவுமென அவை
இருவகைப்படும்.
இதன் போருள் : பிரிநிலை முதலாகச் சொல்லப்பட்ட
பத்தும் எஞ்சுபொருட் கிளவியாம் என்றவாறு.
ராய் நிற்கு மென்றபடி, அங்கனேல் எத்திறத்தானும் பெயர் முடி பினவே எனல் வேண்டா எனின் ? உண்டான் ன்ன் புழிக் கேட் போன், வினை முதலை யறிதற்கு அவாவலின் வினை முதல் வருதல் ஒருதலையாதல் பற்றி அங்ஙனங் கூறினரென்க. ஒருதலை-நிச்சயம்.
(கச) எச்சம் இரண்டு வகை யென்றது எஞ்சு பொருட் கிளவி யான் முடிவனவும் ஒரு தொடர்க் கொழிபாய் எஞ்சி நிற்பனவுமென விவற்றை. எஞ்சுபொருட் கிளவியென்றது எஞ்சிய பொருளையுணர்த்

வியல்) சொல்லதிகாரம் கூகடு
அவற்றுட் கடைநிலை மூன்றும் ஒருதொடர்க்கொழிபாய் எச்சமாயின் ; அல்லன எஞ்சுபொருட்கிளவிபான் முடிவன. எஞ்சு
பொருட்கிளவியெனினும் எச்சமெனினு மொக்கும்.
பெயரெச்சம் வினையெச்சம் பெயர் வினையான் முடிதலின், ஆகுபெயராற் பெயர் வினையென்முர்.
ஆயிரைந்து மெஞ்சுபொருட்கிளவி யென்றரேனும், எஞ்சு பொருட்கிளவி பத்துவகைப்படுமென்பது கருத்தாகக் கொள்க.
எச்சமாவன ஒருசார்பெயரும் வினையும் இடைச்சொல்லுமாத லின், பெயரியன் முதலாயினவற்றுட் பத்தும் ஒருங்குணர்த்துதற் கேலாமை யறிக.
முடிவும் பொருளு மொத்தலான், என்றென்பதனை எனவின்க ணேற்றினர். (rig)
சங்க். அவற்றுள்
பிரிநிலை யெச்சம் பிரிநிலை முடிபின.
(இதன் போருள் : மேற்சொல்லப்பட்ட எச்சங்களுள், பிரி நிலையெச்சம் ஏகாரப்பிரிநிலையும் ஒகாரப்பிரிநிலையுமென இருவகைப் படும். அவ்விருவகைப் பிரிநிலையெச்சமும் பிரிக்கப்பட்ட பொருளை யுணர்த்துஞ் சொல்லோடு முடியும் என்றவாறு.
துஞ் சொல்லை. அவை தொடராயும் தனிமொழியாயும் வரும், அச் சொல்லின்றி அப்பொருள் நிரம்பாமையின் அவ்வாறு கடறினர். உதாரணமாகத் தானே கொண்டான் என் புழி ஏகாரத்தாற் பிரிக்கப் பட்ட பொருள் பிறர் கொண்டிலர் என்பதாக லின் அப்பொருளே யுணர்த்தும் அத்தொடர்மொழியான் அப்பிரிநிலையெச்சம் முடிந்த வாறு காண்க. பிறவும் இதுபோலக் கொள்ளப்படும். பிரிநிலை யெச்சம் முதலிய ஏழற்கும் அவற்றை முடிக்கவருஞ் சொல் உள என்பதும், ஏனேய மூன்றும் அவ்வத் தொடர்க்குத் தாமே எச்சமாய் நின்று, அவ்வத் தொடரை முடித்து நிற்பனவன்றித் தம்மை முடிக்க வருஞ்சொல் உளவல்ல என்பதும் கருத்து.

Page 216
f : 5 தொல்காப்பியம் (எச்ச
உதாரணம் : தானே கொண்டான்; தானே கொண்டான் என்னும் பிரிநிலையெச்சம் பிறர் கொண்டிலரெனப் பிரிக்கப்பட்ட பொருளையுணர்த்துஞ் சொல்லான் முடிந்தவாறு கண்டுகொள்க.
அஃதேல், கானெனப்பட்டானன்றே ஆண்டுப் பிரிக்கப்பட் டான், பிறர் கொண்டிலரென்பது அவனையுணர்த்துஞ் சொல் லன்மையான், அவை பிரிநிலை கொண்டு முடிந்திலவாலெனின் :- அற்றன்று : தானெனப்பட்டான் பிறரிற் பிரிக்கப்பட்டவழிப் பிறரும் அவனிற் பிரிக்கப்பட்டமையான், அவை பிரிநிலை கொண்
( o
டனவேயா மென்க.
பிரிநிலையோடு முடிதலாவது அவனே கொண்டான் என்ற வழி அவனேயென்பது கொண்டானெனப் பிரிக்கப்பட்டபொருளை வினையெனக் கொண்டு முடிதலென்ரு ரால் உரையாசிரியரெனின் :- அற்றன்று அவனே கொண்டான் என்புழி அவனென்னும் எழுவாய்வேற்றுமை கொண்டானென்னும் பயனிலை கொண்டது; எகாரம் பிரிவுணர்த்திற்று ; ஆண்டெச்சமும் எச்சத்தை முடிக் குஞ் சொல்லுமின்மையான், அவர்க்கது கருத்தன்றென்க. (கூடு)
சக உ. வினையெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பு
நினையத் தோன்றிய முடிபா கும்மே யாவயிற் குறிப்பே யாக்க மொடு வருமே.
இதன் போருள் : வினையெச்சத்திற்குத் தெரிநிலைவினையுங் குறிப்புவினையும் முடிபாம் ; ஆண்டைக் குறிப்புவி%ன ஆக்கவினை யோடு வரும் என்றவாறு.
(நடு) தானே கொண்டான் என்பது பிரிநிலை எச்சம் என்ற வழித் தான் பிறரினின்றும் பிரிக்கப்பட்டானன்றிப் பிறர் கொண்டில கிரன்பது அவனை உணர்த்தாமையின் பிரிநிலையன்றெனின் ? அற் றன்று. பிறரினின்றும் அவன் பிரிக்கப்பட்ட வழிப் பிறரும் அவனி னின்றும் பிரிக்கப்பட்டமையின் அஃது பிரிநிலை கொண்டதேயாம் என்க. பிறவுமன்ன. பிறரினும் அவனே எனப் பிரிக்கப்பட்டவழி அப்பிரிநிலைக்குப் பொருள் கொண்டான் என்னும் முடிக்குஞ் சொற் பொருளாதலின் அதனைக் கொண்டு முடியும் என்பது உரை யாசிரியர் கருத்து.

வியல் சொல்லதிகாரம் t: Ց5 Col
உதாரணம் : உழுது வந்தான் ; மருந்துண்டு கல்லனுயி னன் என வரும்,
உழுது வருதல்; உழுது வந்தவன் என வினையெச்சம் வினைப் பெயரோடு முடிதல் நினையத்தோன்றிய வென்றதனுற் கொள்க.
வினையெச்சத்திற்கு முடிபு வினையியலுட் கூறப்பட்டமை யான் இச்சூத்திரம் வேண்டா வெனின் :-இதற்கு விடை ஆண்டே கூறினும்.
வேங்கையுங் காந்தளு நாறி யாம்பன் மலரினுந் தான் றண் ணியளே (குறுந்-அச) வில்லக விரலிற் பொருந்தியவாறு 15ல் லகஞ் சேரி னெருமருங் கினமே" (குறுங்-B எO) எனவும்; கற்று வல்லன், பெற்றுடையன் எனவும் வினைக்குறிப்பு ஆக்கமின்றி வந்தனவாலெனின் :-ஆக்கமொடு வருமென்றது பெரும்பான்மை குறித்ததாகலிற் சிறுபான்மை ஆக்கமின்றியும் வருமென்பது.(உசு)
சB.B. பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே.
இதன் போருள் : பெயரெச்சம் பெயரொடு முடியும்
என்றவாறு.
உதாரணம் : உண்ணுஞ் சாத்தன் ; உண்ட சாத்தன் என வரும.
அவ்வறு பொருட்குமோ ரன்ன வுரிமைய (சொல்-உக ச) என்றதனுற் பெயரெச்சம் பொருள்படுமுறைமை கூறினர். முடிபு எச்சவியலுட் பெறப்படுமென வினையியலுட் கூறியவாறு கடைப் பிடிக்க. (η στ)
சBச, ஒழியிசை யெச்ச மொழியிசை முடிபின.
இதன் போருள் : மன்னயொழியிசையும், தில்லையொழி யிசையும், ஒகாரவொழியிசையும் ஆகிய ஒழியிசை யெச்ச மூன் றும் ஒழியிசையான் முடியும் என்றவாறு.
(கசு) வினையெச்சத்திற்குத் தெரிகிலை வினையும் குறிப்பு வினை யும் முடிபாகும். குறிப்பு ஆக்கமொடு வருதல் நல்லனயினுன் என வருதல்.

Page 217
க. கஅ தொல்காப்பியம் (எச்ச
உதாரணம் : “ கூரியதோர் வாண்மன் வருகதில் லம்ம வெஞ் சேரிசோ (அகம்-உனசு) கொளலோ கொண்டான் என் ணும் ஒழியிசை யெச்சம், முறையானே கிட்பமின்று, வந்தா லின்னது செய்வல், கொண்டுய்யப்போமாறறிந்திலன் என்னும் ஒழியிசையான் முடிந்தவாறு. பிறவும் முடித்தற் கேற்கும் ஒழி யிசை யறிந்து கொள்க. (B அ)
சsடு. எதிர்மறை யெச்ச மெதிர்மறை முடியின.
இதன் போருள்: மாறுகொளெச்ச மெனப்பட்ட ஏகார வெதிர்மறையும், ஒகாரவெதிர்மறையும், உம்மையெதிர்மறையு மாகிய எதிர்மறையெச்ச மூன்றும் எதிர்மறையான் முடியும் என்றவாறு.
உதாரணம் : யானே கொள்வேன்; யானே கள்வேன்; வரலுமுரியன் என்னும் எதிர்மறையெச்சம், முறையானே, கொள்ளேன், கள்ளேன், வாராமையுமுரியன் என்னும் எதிர்
மறையான் முடிந்தவாறு கண்டுகொள்க. (5.95)
சகசு. உம்மை யெச்ச மிருவீற் ருரனுக்
தன்வினை யொன்றிய முடிபா கும்மே.
இதன் போருள் : எஞ்சுபொருட்கிளவியும் அவ்வெஞ்சு பொருட்கிளவியான் முடிவதுமாகிய உம்மையெச்ச வேறுபா டிாண்டன் கண்ணும், தன்வினை உம்மையொடு தொடர்ந்த சொற் குப் பொருங்கிய முடிபாம் என்றவாறு.
என்றது, ‘ எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயின் (சொல்உஅச) என்றதனன் உம்மையுடைத்தாயும் உம்மையின்றியும்
(EE) யானே கள்வேன் என்புழிக் கள்ளேன் என்பது பட நின்றமையின் எதிர்மறை முடிபின எனப்பட்டது.
(சo) உம்மை எச்சத்தாற் பெறப்படும் பொருள் எஞ்சு பொரு ளென்க. எனவே அப் பொருளே அதற்கு எஞ்சு பொருளாகலின் அதனை உணர்த்துஞ் சொல்லை எஞ்சு பொருட்கிளவி யென்ருர், உம்மையுடைத்தாயும் உம்மையின்றியும் வருதலை " எஞ்சுபொருட்

வியல்) சொல்லதிகாரம் I do so
வரும் எஞ்சுபொருட்கிளவி உம்மையெச்சத்திற்கு முடியாதலெய் கிற்று. என்ன? எல்லாவெச்சத்திற்கும் எஞ்சுபொருட்கிளவியே முடிபாகலின். இனி உம்மையொடு தொடர்ந்த சொல்லிரண்டற் கும் வினையொன்றேயாகல் வேண்டுமென எய்தாததெய்துவித்த்
affail.
ஒன்றற்காயதே ஏனையதற்கு மாகலிற் றன்வினையென்றர்.
உதாரனம் : சாத்தனும் வந்தான் கொற்றணும் வந்தான் என இரண்டும் ஒருவினை கொண்டவாறு கண்டுகொள்க. சாத் தனும் வந்தான் கொற்றணுமுண்டான் என வினை வேறுபட்ட வழி உம்மையெச்சமும் எஞ்சுபொருட் கிளவியும் இயையாமை கண்டுகொள்க. அஃதேல், 邮
* பைம்புதல் வேங்கையு மொள்ளினர் விரிந்தன
நெடுவெண் டிங்களு மூர்கொண் டன்றே (gy 35 Lib-2-) என வினை வேறுபட்டுழியுங் தம்முளியைந்தன வ1லெனின் :- இணர் விரிதலும் ஊர் கோடலும் இரண்டும் மணஞ்செப் காலம் இதுவென் றணர்த்துதலாகிய ஒருபொருள் குறித்து கின்றமை யான், அவை ஒருவினைப்பாற்படுமென்பது. பிறவும் இவ்வாறு வருவனவறிந்து ஒருவினைப்பாற்படுக்க,
கிளவி செஞ்சொல் லாயின் ’ என்னும் இடையியல் கசு-ம் குத் திர உரையுட் காண்க.
உம்மையோடு தொடர்ந்தசொல் இரண்டாகலின் தம்வினை யென்று கடறல் வேண்டும். அங்ஙனங் கடருமல் தன்வினையென்று கடறியதற்குக் காரணம் ஒன்றற்காய அவ் வினையே ஏனேயதற் கும் வினையாதல்பற்றி என்பது கருத்து. எனவே இரண்டற்கும் முடிக்குஞ் சொல்லாய் வருவன ஒருவினேயே என்பதாம். சாத்தனும் வந்தான் கொற்றணும் வந்தான் என இரண்டற்கும் வினை ஒன்றே வந்தமை காண்க.
சாத்தனும் வந்தான் கொற்றணும் வந்தான் என்றவிடத்து, கொற்றணும் வந்தான் என்பது உம்மையெச்சமாங்கால் முன்னின்ற சாத்தனும் வந்தான் என்பது எஞ்சுபொருட் கிளவியாம் என்றபடி, வேங்கை விரிதலும் சந்திரன் நியம் பலு முற்றகாலத்தே வரை தல் குறிஞ்சிநில வழக்கு. வேங்கையும் விரிந்து மணஞ்செய்யுங் காலத்

Page 218
POO தொல்காப்பியம் (எச்ச
எஞ்சுபொருட்கிளவி செஞ்சொலாயவழித் தன்வினைகோடல் ஈண்டடங்காமையான், அது தன்னினமுடித்த லென்பதனுற் பெறப்படும்.
உம்மையெச்ச மிருவிற்முனுமென்றதனன், உம்மையெச்சத்
கிற்கு முடிபாகிய எஞ்சுபொருட்கிளவி உம்மையொடுவரின் எச்
சமாமென்பதாம். அஃதெச்சமாங்கால், முன்னின்றது எஞ்சு பொருட்கிளவியாமென்பது.
எதிர்மறையும்மை எதிர்மறை ெ படங்குதலின், ஈண் டும்மையெச்சமென்றது எச்சவும்மையேயாம். (glo)
சநஎ. தன்மேற் செஞ்சொல் வரூஉங் காலை
நிகழுங் காலமொடு வாராக் காலமு மிறந்த காலமொடு வாராக் காலமு மயங்குதல் வரையார் முறைகிலை யான.
இதன் போருள் : உம்மை யெச்சத்தின்முன் எஞ்சு பொ ருட்கிளவி உம்மையில் சொல்லாய் வருங்கால், நிகழ்காலத்தோடு எதிர்காலமும் இறந்தகாலத்தோடு எதிர்காலமும் மயங்குதல் வரை
யார் என்றவாறு,
முறைகிலையான வென்றதனன், கூறிய முறையானல்லது எதிர்காலம் முன்னிற்ப ஏனைக்காலம் பின் வந்து மயங்குதலில்லை யென்பதாம்.
உதாரணம் : கூழுண்ணுகின்ருன் சோறுமுண்பன் என வும், கூழுண்டான் சோறுமுண்பன் எனவும் அவை கூறிய முறையான் மயங்கியவாறு கண்டுகொள்க.
இவற்றேடு இது மயங்குதல் வரையாரெனவே, இறந்த
காலத்தோடு நிகழ்காலமும் நிகழ்காலத்தோடு இறந்த காலமும் வந்து மயங்குதல் வரையப்படுமென்றவாருயிற்று.
தைக் காட்டியது. திங்களு நிறைந்து மணஞ்செயுங் காலத்தைக் காட் டியது. அதனல் அவை ஒருவினைப்பாற்பட்டன என்றபடி,

வியல்) சொல்லதிகாரம் ‹ዎ”Oë
தன்மேற் செஞ்சொல் வரூஉங்காலை யென்றதனன், உம்மை யடுத்த சொல் வருங்கால் வேறுபாடின்றி இரண்டு சொல்லும் ஒருகாலத்தான் வருமென்பதாம்.
தன்வினை காலம் வேறுபடுதலும் படாமையும் உடைமை யான், இன்னுழி இன்னவாற்றுனல்லது காலம் வேறுபடாதென வரையறுத்தவாறு. (சக)
சB.அ. எனவெ னெச்சம் வினையொடு முடிமே.
இதன் போருள் : எனவென்னுமெச்சம் வினைகொண்டு முடியும் என்றவாறு.
உதாரணம் : கொள்ளெனக் கொடுத்தான் , துண்ணெனத் துடித்தது ; ஒல்லென வொலித்தது; காரெனக் கறுத்தது என வும், நன்றென்று கொண்டான் ; தீதென்றிகழ்ந்தான் எனவும்
வரும். (g 2-)
சB.கூ. எஞ்சிய மூன்று மேல்வந்து முடிக்கு N மெஞ்சுபொருட் கிளவி யிலவென மொழிப.
இதன் போருள் : சொல்லப்பட்டனவொழிந்து நின்ற சொல்லுங் குறிப்பும் இசையுமாகிய எச்ச முன்றும் மேல் வந்து தம்மை முடிக்கும் எஞ்சுபொருட் கிளவியையுடைய வல்லவென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு.
என்றது, அவ்வத்தொடர்க்குத் தாமெச்சமாய் வந்து அவற்ற தவாய்நிலையை நீக்கலின், பிரிநிலையெச்ச முதலாயின போலத் தம்மை முடிக்கும் பிறசொல்லைத் தாம் அவாய் கில்லாவென்ற வாறு. அவை பிறசொல் லவா வாது தாம் எச்சமாய் வருமாறு முன்னர்ச் சூத்திரத்தாற் பெறப்படும். (PIB)
(சக) இரண்டு சொல்லும் ஒருகாலத்தால் வருதல் சோறுமுண் டான் கறியுமுண்டான் என வருதல்.
(ச2) என்றென்பதை என வின்கண் ஏற்றினர் (எச்-கச) என் றது பற்றி ஈண்டு என்றிற்கும் உதாரணங் காட்டினர்.
(சக) எஞ்சிய மூன்று சொல்லெச்சம், குறிப்பெச்சம், இசை யெச்சம் ஆகிய மூன்று.
51.

Page 219
ge Og தொல்காப்பியம் (எச்ச
சசo. அவைதாம்
தத்தங் குறிப்பி னெச்சஞ் செப்பும்.
இதன் போருள்: அவ்வெச்சமூன்றும் சொல்லுவார் குறிப் பான் எஞ்சி நின்ற பொருளையுணர்த்தும் என்றவாறு.
உதாரணம் :
* பசப்பித்துச் சென்ற ருடையையோ வன்ன
நிறத்தையோ பிர மலர் " இளைதாக முண்ம ரங் கொல்க களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து (குறள்-அஎகூ) என் புழி முறையானே பசப்பித்துச் சென்ரு ரை யாமுடையேம் எனவும், தீயாரைக் காலத்தாற் களைக எனவும், வந்த தொடர் மொழி எச்சமாய்கின்ற குறிப்புப்பொருளை வெளிப்படுத்தலாற் குறிப்பெச்சமாயின.
* அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு ' (குறள்-க) * அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற்
றேறியார்க் குண்டோ தவறு ? (குறள்-ககடுச) என்றவழி முறையானே அதுபோல எனவும், நீத்தார்க்கே தவறு எனவும் வருவன எஞ்சிய இசைப்பொருளுணர்த்தலான் இசை
யெச்சமாயின. சொல்லெச்சத்திற்கு உதாரணம் முன்னர்க்காட் டுதும். * சொல்லள வல்ல தெஞ்சுத லின்றே (சொல்-ச சக)
என்பதனுன் அஃதொருசொல்லாதல் பெறப்படுதலின், இது தொடர்ச்சொல்லா மென்பது. சொல்லென்னுஞ் சொல் எஞ்சு வது சொல்லெச்சமென்பார் இவ்விருவகையும் இசையெச்சமென அடக்குப.
பசப்பித்துச் சென்ரு ரை யாமுடையேம் என்னுங் தொடக் கத்தன குறிப்பிற்றேன்றலாயடங்குதலின், விண்ணென விசைத்
(சச) இம் மூன்றெச்சமும் செய்யுட்டொடர்க்கண் சொல்லு வான் குறிப்பான் எஞ்சிக்கிடந்த பொருளை விளக்குமென்பது கருத்து. செய்யுட்கண் குறிப்பான் எஞ்சிக்கிடந்த பொருளை இம் மூன்றும் வெளிப்படுத்தலின் இவைகளும் எச்சமெனப்பட்டன என்க.

வியல்) சொல்லதிகாரம் APMO 25
தது என்பது குறிப்பெச்சமென்றும், அதுபோல என்னுக் தொடக்கத்தன விகாரவகையாற் ருெக்கு நின்றமையான், ஒல் லென வொலித்தது என்பது இசையெச்சமென்றும், இவை தத் தஞ் சொல்லான் முடிகலல்லது பிறசொல்லான், முடியாமையின் இவற்றை மேல்வந்து முடிக்கும் எஞ்சுபொருட்கிளவியில வென்ற ரென்றும், உரைத்தாரால் உரையாசிரியரெனின் -அற்றன்று : * தெரியுவேறு நிலையலுங் குறிப்பிற் முேன்றலும் (சொல்-கடுஎ) எனச் சொற்பொருட் பாகுபாடுணர்த்தினர்; குறிப்பிற்முேன்றும் பொருளை வெளிப்படுத்தும் எச்சமாதலுடைமையான் எச்சமென் முர்; அதனுன் ஆண்டடங்காது. இனி விசைத்தது ஒலித்தது என்பன தஞ்சொல்லெனப்படா ; படினும், விண்ணென வீங்கிற்று துண்ணெனத் துளங்கினன் எனவும், ஒல்லென வீழ்ந்தது என வும் பிறசொல்லானும் முடி தலின் எஞ்சுபொருட் கிளவியிலவென் றல் பொருந்தாதாம் என்ன? கஞ்சொலல்லாதன எஞ்சுபொருட் கிளவியாமாகலின்.
இனி அதுபோல வென்பது தொகுக்கும்வழித் தொகுத்த
லென்பதனுற் ருெக்கதாயின், அதனைச் சுட்டிக் கூறுவுவமையென
தெரிபு வேறு நிலையலுங் குறிப்பிற் ருேன்றலும் என்னுஞ் சூத் திரத்தால், பொருள் குறிப்பாலும் தோன்றுமெனக் கடறப்பட்டது. குறிப்பிற்ருேன்றும் அப்பொருளே வெளிப்படுத் துஞ் சொற்ருெடரை ஈண்டு எச்சம் என்ருர் என்பது கருத்து.
விசைத்தல் விண்ணென்றிருத்தலானும், ஒலித்தல் ஒல்லென்றிருத் தலானும் விசைத்தலும் விண்ணெனலும் ஒலித்தலும் ஒல்லெனலும் ஒன்றென்பதே உரையாசிரியர் கருத்தாகலின் தத்தஞ் சொற்கொண்டு முடியுமென்ருர், அவர்க்கு அதுவே கருத்தாதல்,- விண்ணென்றதே விசைத்தது எனப்பட்டது. அதனுல் தத்தம் குறிப்பி னெச்சத்தான் முடிந்தது என்பது' என்று கடறியதனல் அறியக் கிடக்கின்றது. சேன வரையர் தஞ்சொல்லெனப்படா என்றதற்குக் காரணம் இரண்டும் வெவ்வேறு என்று கருதிப்போலும், எஞ்சுபொருட்கிளவி இல என் றல் பொருந்தா என்றது எஞ்சுபொருட்கிளவி இல என்று ஆசிரியர் கடறல் பொருந்தா என்றபடி, விண்ணென விணைத்தது என்பது நச்சி ஞர்க்கினியர் பாடம் தஞ்சொல் என்பதற்குப் பொருத்தம்போலும்,
அதுபோலும் என்பது தொகுக்கும் வழித் தொகுத்தல் எனின், அதனே ஆசிரியர் சுட்டிக் கரு உவமை என்று உவமை வேறுபாடா கக் கூறல் பொருந்தா தென்பது.

Page 220
SFOg தொல்காப்பியம் எச்ச
அணியியலுள் ஆசிரியர் ஒருவமை வேறுபாடாகக் கூறல் பொருக் தாது. தொகுக்கும்வழித் தொகுத்தல் ஒரு மொழிக் கண்ண தாகவிற் பலசொற்ருெகு மென்றலும் பொருத்தமின்று. அத னன் அவர்க்கது கருத்தன்று. விண்ணென விசைத்தது; ஒல் லென வொலித்தது என்னுங் தொடக்கத்தனவற்றை எனவெ னெச்சமென அடக்கிக் குறிப்பெச்சத்திற்கும் இசையெச்சத் திற்கும் வேறுதாரணங்காட்டல் கருத்தென்க. அல்லதூஉம், எனவெனெச்சமென அடக்காது இசையுங் குறிப்பும்பற்றி வரு வனவற்றை வேருேதின், வெள்ளென வெளுத்தது எனப் பண்பு பற்றி வருவதனையும் வேறேதல்வேண்டும்; அதனை வேருேதாமை யானும் என வெனெச்சமென அடக்குதலே கருத்தாகக் கொள்க. குறிப்புப்பொருளைப் பேசப்பித்துச் சென்ருருடையையோ இளை தாக முண்மாங் கொல்க" என்பன முதலாகிய தொடர்மொழியே உணர்த்தலான் எஞ்சுபொரு ளெனப்படாவாயினும், அப்பொருள் பிறசொல்லானல்லது வெளிப்படாமையின், அச்சொல் லெச்சமா யிற்று. குறிப்புப் பொருளே யன்றி எஞ்சுபொருளுஞ் சொல்லு வான் குறிப்பொடு படுத்துணர்ந்து தமக்கேற்ற சொல்லா லுணர்த் தப்படுதலின், குறிப்பா னெச்சஞ் செப்பல் மூன்றற்கு மொத்தவா றறிக. )توی تایی(
சசக. சொல்லெ னெச்ச முன்னும் பின்னுஞ்
சொல்லள வல்ல தெஞ்சுத லின்றே.
இதன் போருள் : சொல்லெச்சம், ஒருசொற்கு முன்னும் பின்னுஞ் சொன்மாத்திரம் எஞ்சுவதல்லது, தொடரா யெஞ்சுத லின்று என்றவாறு
எச்சம் எஞ்சி நின்ற பொருள் எனப்படினும் அவை பிறசொல்லா னல்லது வெளிப்படாமையின் அச்சொல் எச்சமாயிற்று என்பது கருத்து. -
குறிப்புப் பொருளென்றது, குறிப்பெச்சப் பொருளே. எஞ்சு பொருளென்றது சொல்லெச்சம் இச்ையெச்சம் என்னும் இரண் டையும். குறிப்பெச்சம், இசையெச்சம், சொல்லெச்சம் என்னும் மூன்றையும் சேர்த்துக் கறியதற்குக் குறிப்புப் பொருளேயன்றி என்பதை முதலாகக் கொண்ட தொடராற் காரணங் கடறிஞர் என்க.

வியல்) சொல்லதிகாரம் சOடு
* உயர்திணை யென்மனர்" (சொல்-க) என்புழி ஆசிரியரென் னுஞ் சொல் முன்னும், * மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே' (குறுங்-எக) என்புழி எமக்கென்னுஞ் சொல் பின் இனும், எஞ்சி நின்றவாறு கண்டுகொள்க.
ஒருசாரார் இவற்றை இசையெச்சமென்று, சொல்லள வல்ல கெஞ்சுத லின்றே என்பதற்குச் சொல்லென்னுஞ் சொல்லள வல்லது பிறிதுசொல் லெஞ்சுத வின்றென்று பொருளுரைத்து, பசித்தேன் பழஞ்சோறு தாவென்று நின்முள் என்புழித் தாவெ னச்சொல்லி யெனச் சொல்லென்னுஞ்சொல் எஞ்சி நின்றதென்று, இதனை உதாரணமாகக் காட்டுப. அவர் முன்னும் பின்னுமென் பதற்குச் சொல்லென்னுஞ்சொற் கொணர்ந்து கூட்டுவகன் முன் னும் பின்னுமென இடர்ப்பட்டுப் பொருளுரைப்ப, (சடு)
சசஉ, அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்.
(இதன் போருள்: அவைக்கணுரைக்கப்படாத சொல்லை அவ்வாய்பாடு மறைத்துப் பிறவாய்பாட்டாற் சொல்லுக என்ற 6alit gi.
அவைக்கண் வழங்கப்படுஞ் சொல்லை அவையென்முர்.
உதாரணம் : “ ஆன்முன் வரூஉ மீகார பகாம் எனவும், கண்கழிஇ வருதும்; கான் மே னிர்பெய்து வருதும் எனவும், கருமுகமந்தி செம்பினேற்றை : “ புலிகின் றிறந்த நீரல் லிரத்து எனவும் இடக்கர்வாய்பாடு மறைத்துப் பிறவாய்பாட்டாற் கூறிய GJITgl.
(சடு) இச்சூத்திரத்தில் தொடராய் எஞ்சி நில்லாதென்று கூறிய தற்குக் காரணம் * சொல்லளவு அல்லது எஞ்சுதலில்லை' எனக் கடறப் பட்டமை. குறிப்பெச்சம் முதலிய மூன்றும் எச்சப் பொருள் தரு மாறு முன்னர்ச் சூத்திரத்தானுணர்த்தி அதன் பின் இச்சூத்திரத்தால் சொல்லெச்சத்திற்கோர் சிறப்பு விதி கடறப்பட்டதாகக் கொண்டால் குறிப்பெச்சத்திற்கு முன் சொல்லெச்சமுணர்த்தப்படுதல் பொருந்தா தென்பார் கருத்தே பொருந்தாமை காணப்படுமென்க.
(சசு) கருமுகமந்தி-பெண்குறி. செம்பினேற்றை-ஆண்குறி. மீரல்லீரம்-மூத்திரம்.

Page 221
POr தொல்காப்பியம் (எச்ச
ஈகாாபகாமென்பதுபோலக் கண் கழுவுதன் முதலாயின அவையல் கிளவியைக் கிடந்தவாறு கூருது பிறிதோராற்றற் கிளந்தனவல்லவெனினும் அவையல் கிளவிப் பொருண்மையை யுணர்த்தலின், ஒற்றுமை நயத்தான் அவையல் கிளவியைப் பிறி தோராற்றற் கூறிய வாய்பாடாகக் கொள்ளப்படும். இவை தகு கியும் வழக்கும்’ (சொல்-கன) என்புழித் தகுதியா யடங்கு மெனின் ! --செத்தாரைத் துஞ்சினரென்றல் முதலாயின வன்றே தகுதியாவன; ஆண்டுச் செத்தாரென்பது இலக்கணமாகலின் அதனனும் வழங்கப்படும்; தகவு நோக்கிச் சொல்லுங்காற் றுஞ் சினரென்றுஞ் சொல்லப்படும்; ஈண்டை யவையல்கிளவியாற் கிளத்தல் வழுவாதலின் மறைத்த வாய்பாட்டானே கிளக்கப் படும்; அதனன் ஆண்டடங்காவென்பது.
இது வழுவமைதியன்மையாற் கிளவியாக்கத்துக் கூரு ராயினர். (gp3) சசs. மறைக்குங் காலை மரீஇய தொரா அல்.
(இதன் போருள் : அவையல்கிளவியை மறைத்துச் அலுங்கால், மேற்ருெட்டு வழங்கப்பட்டு வருவன மறைக்கப்படா என்றவாறு.
உதாரணம் : ஆப்பி, ஆனையிலண்டம் என மரீஇ வந்தன மறைககபபடாது வந்தவாறு.
* பகல்கான் றெழுதரும் பல்கதிர்ப் பரிகி (பெரும்பாண்-உ) என் புழிக் கான்றென்பது, தன் பொருண்மேனில்லாது அணி குறித்துப் பிறிதோர் பொருண்மேனிற்றலின் மரீஇய சொல்லாய் மறைக்கப்படாமையின், அதன் பொருண்மேனின்றவழி மறைக் கப்படுதலுமறிக. − (σιστ) செத்தாரென்னும் வழக்கும் செய்யுள் வழக்கினிடத்துக் காணப் படுதலின் சேனவரையர் கற்றை மறுப்பார் கடற்றுப் பொருந்தா தென்க, ** துஞ்சினுர் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்றும்-நஞ் சுண்பார் கள்ளுண் பவர்.” என வருதல் நோக்கத்தக்கது. மறைத்த வாய்பாட்டானே கடறுதலின் இது வழுவமைதியன்றெனின், கிளவி யாக்கத்து கஎ-ஞ்சூத்திர உரையுள் அமைதி என்று கடறுதலோடு மாறு படும்; ஆராயத்தக்கது.
(சஎ) கான்றென்பது, கக்குதல் என்று தன் பொருண்மேனில் லாது செய்தென்னும் பொருண்மேனிற்றலின் மறைக்கப்படாமையும்,
சொல்

வியல்) சொல்லதிகாரம் gFOGT
சச ச. ஈதா கொடுவெனக் கிளக்கு மூன்று
மிரவின் கிளவி யாகிட னுடைய.
இதன் GuT56T: ஈ, தா, கொடு எனச் சொல்லப்படும் மூன்றும் ஒருவன் ஒன்றையிரத்தற்கண் வருஞ் சொல்லாம் என்ற GolfTAM/
O அவை பிறபொருண்மேல் வருதலுமுடைமையான், இரவின் கிளவி யாகிட னுடைய வென்றர்.
வழங்கல், உதவல், வீசல் முதலாயின பிறவுமுளவாக இவற் றையே விதந்தோதியதென்னையெனின் - அவை கொடைப் பொருளவாய் வருவதல்லது இவைபோல இரத்தற்குறிப்பு வெளிப் படுக்கும் இரவின் கிளவியாய்ப் பயின்று வாராமையானும், இன் னர்க்கு இன்னசொல்லுரித்தென்று வரையறுத்தலும் வழு வமைத்தலுமாகிய ஆராய்ச்சி ஆண்டின்மையானும் இவற்றையே விதந்தோதினரென்பது.
அஃதேல், “ ஈயென் கிளவி (சொல்-சசடு) என்னுஞ் சூத் ா (மகலாய நான்கம் மையம் ச்சுத்திரம் வேண்டா
gH Լ|ւմ» @్కے @ کP) வெனின் :- இவை ரவின் கிளவியா தலம் ன்றென்னும்
திலு மூனnற
வரையறையும் அவற்ருற் பெறப்படாமையின் வேண்டுமென்பது.
முன்னிலைச் சொல்லாய் வருவழியல்லது பிருரண்டு இன்ன சொல் இன்னுர்க் குரித்தென்னும் வரையறையில்லென்ப துணர்த் துதற்கு, ஈ தா கொடுவென முன்னிலை வாய்பாடுபற்றி யோகி னர். (சஅ)
கக்குதலென்ற தன் பொருண்மேனிற்பின் மறைக்கப்படுதலுமறிக என்க. அணி என்பது சமாதி என்னுங் குணவணியை. அதன் என்பது தன் என்றிருப்பது பொருத்தம்.
(சஅ) ஈ முதலியன பிறபொருளு முணர்த்தலான் " ஆகிடனுடைத் தென்ருர்’ என்க. வழங்கல் முதலியன கொடைப்பொருளவாய் வருவதல்லது அவை இரத்தற் குறிப்புணர்த்தா. இவை அவ்விரத்தற் குறிப்புணர்த்தலின் கீடுத்துக் கடறினர் என்க. முன்னிலை என்றது முன்னிலை ஏவலை. ஆண்டு இன்மையானும் என்றது, வழங்கல் முத லியவற்றின்கண் இன்மையானும் என்றபடி,

Page 222
&PO-9y தொல்காப்பியம் ਭੰ
சசடு. அவற்றுள்
ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே.
சச சு. தாவென் கிளவி யொப் போன் கூற்றே.
சச எ. கொடுவென் கிளவி யுயர்ந்தோன் கூற்றே.
இதன் போருள் ஈயென் கிளவி ரேக்கப்படுவோனின் இழிந்தவிரவலன் கூற்மும். தாவென் கிளவி அவனுேடொப்பான் கூற்றும். கொடுவென் கிளவி அவனினுயர்ந்தவன் கூற்ரும் என்ற
67).
உதாரணம் : சோறி , ஆடை தா; சாந்து கொடு என மூன்று சொல்லும் முறையானே மூவர்க்குமுரியவாய் வந்தவாறு கண்டுகொள்க. − (ச கூ) (டுO) (டுக) சச அ. கொடுவென் கிளவி படர்க்கை யாயினுங்
தன்னைப் பிறன் போற் கூறுங் குறிப்பிற் ஹன்னிடத் தியலு மென்மனர் புலவர். (இதன் போருள் கொடுவென்னுஞ்சொல், முதனிலைவகை யாற் பட்ர்க்கையாயினும், தன்னைப் பிறனுெருவன்போலக் கூறுங் கருத்துவகையால், தன்னிடத்துச் செல்லும் என்றவாறு.
உதாரணம் : மேற் காட்டப்பட்டது.
தன்மைக்கும் முன்னிலைக்குமுரிய தாவென்பதனனுக பொது வாகிய ஈயென்பதனைகவன்றே சொல்லற்பாலது ; உயர்ந்தான் அங்ஙனந்தானேற்பானுகச் சொல்லாது, கொடுவெனப்படர்க்கை வாய்பாட்டாற்சொல்லும் ; ஆண்டுத் தன்னையே பிறன் போலக் குறித்தானுகலிற் றன்னிடத்தேயாமென இடவழுவமைத்தவாறு. ----A wHa (െ) கொடு என்பது படர்க்கையாயினும் தன்னைப் பிறன்பூோல வைத்துக் கடறலால் தன்னிடத்துச் செல்லுமென்றபடி. சாந்து கொடு என்பது தன்னைப் பிறன் போல மனத்தில் வைத்துக்கொண்டு கடறியது,
'தன்மைக்கண் கொடு வென்னும் படர்க்கைச் சொல்லாற் சொல் லல் வழுவாயினும் தன்னையே பிறன் போலக் குறித்துக்கொண்டு கடற லின் அமைக்கப்படுமென்பது சேனவரையர் கருத்து.

வியல்) சொல்லதிகாரம் 903
உயர்ந்தான் தமனுெருவனைக்காட்டி இவற்குக் கொடுவென்னு மென்முரால் உரையாசிரியரெனின் :-ஆண்டுப் படர்க்கைச்சொற் படர்க்கைச்சொல்லோ டியைதலான் வழுவின்மையின் அமைக்கல்
வேண்டாவாம்; அதனன் அது போலியுரையென்க. (நி2)
சச கூ. பெயர்நிலைக் கிளவியினஅ குதவுக்
திசைநிலைக் கிளவியி னஅ குருவுக் தொன்னெறி மொழிவயினஅ குடுவு மெய்ந்நிலை மயக்கி னஅ குருவு மக்திரப் பொருள்வயி .ைஅ குருவு மன்றி யனைத்துங் கடப்பா டிலவே.
(இதன் போருள் : பெயர்நிலைக்கிளவியினுகுகவும் என்றது - ஒருகிணைப்பெயர் ஒருகிணைக்காய் வருவனவும் என்றவாறு.
தமனுெருவனேக் காட்டி இவற்குக் கொடுவென்று உரையாசிரி யர் கடறியதையே மறுத்ததன்றி இவற்கு என்னுஞ் சொல் வந்தியைத லைச் சேனவரையர் மறுக்கவில்லை. ஆதலின் நச்சிர்ைக்கினியர் மறுப்புப் பொருந்தாதென்க. தமனெருவனேக்காட்டி இவற்குக் கொடு வென்பது சேவைரையர் கூறியவாறு படர்க்கைச் சொல் படர்க்கைச் சொல்லோடேயே இயைதலின் அது வழுவன்ரும். இக்காலத்துப் பெரியோர் சிலர் தம்மையே சுட்டி, இப்பழங்களே இவனுக்குக் கொடுக்கின்ருயா ? என்றும், இது நல்லபழம் இதனைத் தம் பிரா னுக்குக் கொடு ' என்றும், ' குருவுக்குத் தக்கிணை கொடு" என்றும், தம்மையே படர்க்கையாகக் கடறுவதைக் கேட்டிருக்கின்றேம், அக் கருத்தையே கொண்டு இதற்கும் பொருள் கூறலாமென்பது எமது கருத்து.
(டுரு) "தொன் னெறி மொழிவயி னஅ குருவும்' என்பதற்கு இவ் வுரையாசிரியர் *முதுசொல்லாகிய செய்யுள் வேறுபாட்டின்கண் இயைபில்லன இயைந்தனவாய் வருவன ; அவை யாற்றுட்செத்த எருமையை ஈர்த்தல் ஊர்க்குயவர்க்குக்கடன் என்பது முதலியன’ என வரைந்துள்ளனர். இத் தொடர்மொழியின் பொருள் தெற் றெனப் புலப்படவில்லை. இயைபில்லன இயைந்தன வாய் வருத லென்றமையின், ஊர்க்குயவர்க்கு எருமையை ஈர்த்தலில் இயைபு இன்றேனும் இயைபுண்மை ஒருதலையான் வேண்டற்பாலதாம். அன்றியும் அது முதுசொல்லாயிருத்தலோடு செய்யுள் வேறுபா @ဇာ-4ု யிருக்கவேண்டுமெனவும் ஆணை தந்துள்ளார். நம் தமிழ்
5

Page 223
PGO தொல்காப்பியம் (எச்ச
அவையாவன : ஒசெருத்தை நம்பியென்று வழங்குதலும், ஒரு கிளியை கங்கையென்று வழங்குதலுமாம். பிறவுமன்ன. கிசைநிலைக்கிளவியினுகுருவும் என்றது - திசைச்சொல்லிடத்து வாய்பாடு திரிந்து வருவனவும் என்றவாறு. அவை புலியான்,
நாட்டின்கண் பண்டைக் காலந்தொட்டுப் பரவை வழக்கின்கண் அடிப்பட்ட சான்றேரால் நெறிப்பட வழங்கிவரும் இம்முதுமொழி பொருத்ருமுடையதாகக் காணக்கிடக்கின்றது.
அது வருமாறு : வாணிகச் சாத்தொடு சென்ருைெருவன், அச் சாத்தினின்றும் பிரிந்து ஒரு பட்டினத்துட்சென்று பல வெருமை களேப் பொருள் கொடுத் தேற்றுத் தங்நாடு சேறற்கு ஒருப்பட்டுப் பலப்பல காவதங்கடந்து ஒரு கான்யாற் றடைகரையை யண்மி அவ்வெருமைகளை மீரருந்தச் செய்து அயர்வுயிர்த்துப் பின்னர் அவ் வாற்றைக் கடக்குமமையத்து, காலமல்லர்த காலத்துச் சேய்மைக்கண் பெய்த மழையான் பொருக்கென வெள்ளந்தோன்றி அவ்வெருமை களேயெல்லாம் அடித்துக்கொண்டு ஓர் ஊர்ப்புறத் தொதுக்கிவிட்டது. அதனையுணர்ந்த அவ்வூரவர் அவைகளை ஈர்த்துக்கொணர்ந்து கரை சேர்த்தற்குப் பலரை வேண்டியும் நாற்றம் மிகுதியாக விருந்தமை யின், ஒருவரும் உடன்பட்டிலர். இதனையுணர்ந்த பெரியாரொருவர் இங்ஙனமாய செயல் நேரிடின், இச்செயலை இன்னவர் செய்து முடித்தல் வேண்டுமென நம்மூர் அடங்கலிலிருக்கும் அதனைக் கணக்கஃன யழைத்துக் கேட்பின் உண்மை வெளியாமென உரைத் தனர். அவ்வாறே கணக்கஃன யழைத்துக்கேட்க அவன் அடங்கலை எடுத்து வந்து ‘கண்ணுறீஇக் கழறுகின்றேன்" எனக் கறி, தம் மில்லிற் சென்று தனக்கு ஆண்டுதோறும் நன்கொடையாகக் கொடுக் கும் பொருளை அவ்வாண்டிற் கொடாத அவ்வூர்க் குயவரை யொறுத் தற்குத் தக்க வமையமிதுவே யெனக் கருதி,
* காட் டெருமுட்டை பொறுக்கி
மட்கலஞ் சுட்ட புகையான் மேற்கே மேகந் தோன்றி மின்னி யிடித்து மழைபொழிந்து யாற்றில் மீத்தம் பெருகி யடித்துக் கொல்லும் எருமைகளை ஈர்த்துக் கொணர்ந்து கரையேற்றல் இவ்வூர்க் குயவர்க் கென்றுங் கடனே" என்று ஒரு பழைய ஓலையில் வரைந்து அவ்வடங்கலோடு சேர்த்துக் கட்டி அவ்வூர வர் முன் கொணர்ந்து கட்டையவிழ்த்துப் பல ஏடு

வியல் சொல்லதிகாரம் ፈም”cኗ5Š5
பூசையான் என்னுந் தொடக்கத்தன. தொன்னெறி மொழிவயி குை5வும் என்றது -முதுசொல்லாகிய செய்புள் வேறுபாட்டின் கண் இயைபில்லன இயைந்தனவாய் வருவனவும் என்றவாறு. அவை யாற்றுட்செத்த வெருமையீர்த்த லூர்க்குயவர்க்குக் கடன் என்பது முதலாயின. மெய்நிலைமயக்கினகுருவும் என்றதுபொருண்மயக்காகிய பிசிச்செய்யுட்கட் டிணை முதலாயின கிரிந்து வருவனவும் என்றவாறு. அவை,
களேத் தள்ளிப் படித்துக் காட்டினன். அதனைக்கேட்ட பெரியார் பலரும் குயவன் சுள்ளையினெழுந்த புகையானுய மேகந்தந்த ரோன் எருமைசாதலின், இவ்வூர்க் குயவரே இவைகளைக் கரை யேற்றல் முறையென முடிவுசெய்தனர் என்பதாம். இது பொருத்த மாகக் காணப்படுகின்றது.
ஆசிரியர் நச்சினர்க்கினியர், 'தொன்னெறி மொழிவயி அை குநஷம் என்பதற்குச் சொல்லிடத்துப் பழைய நெறியானுய் வரும் சொல்லும்" என உரைகடறி, முதுமொழி பொருளுடையன வும் பொருளில்லனவுமென இரு வகைப்படும். அவை 'யாட்டுளான் இன்னுரைதாரான்’ என்றது : இடையன் எழுத்தொடு புணராது பொருளறிவுறுக்கும் மொழியைக் கூறுதலன்றி, எழுத்தொடு புணர்ந்து பொருளறிவுறுக்கும் மொழியைக் கூருன் என்னும் பொருள் தந்து நின்றது, 'யாற்றுட் செத்த எருமையை ஈர்த்தல் ஊர்க்குயவர்க்குக் கடன்' என்பது: குயவன் சுள்ளேயான் எழுந்த புகையானுய மேகந்தந்த மீரான் எருமை சாதலின், அதனே ஈர்த்தல் குயவர்க்குக் கடனுயிற்றென ஒரு காரணம் உள்ளதுபோலக் கூறு கின்றது; உண்மைப் பொருளன்றி ஒருவன் இயைபின்றிக் கடறிய சொற்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படுதலின் பொருளுணர்த்தா தாயிற்று" எனவும், இலக்கண விளக்க நூலாசிரியர், “தொன்னெறி மொழிவயி னுஅ குருவும்’ என்பது அடிப்பட்ட நெறியான் வழங் குதலுடைய முதுமொழியாகிய செய்யுள் வேறுபாட்டின்கண் இயை யாதன இயைந்தனவாய் வருவன. அவை 'யாற்றுட் செத்த எருமை ஊர்க்குயவர்க்கு இழுத்தல் கடன்' என்றது முதலாயின. குயவன் சுள்ளையின் எழுந்த புகையானகிய மேகந்தந்த மீரான் எருமைசாதலின் குயவர்க்கு ஈர்த்தல் கடனுயிற்று என்க. ஒரு கார ணம் உள்ளதுபோலக் கூறுகின்றது. உண்மைப் பொருளன்றி ஒரு வன் இறைபின்றிக் கூறிய சொற்கு எடுத்துக்காட்டாகக் கடறப் படுதலின், இயையாதன இயைந்தனவாய் வருதலாயிற்று' எனவும் கூறியிருத்தலின், இது நன்கு விளங்கும்.
இக்குறிப்பு கழகப்பதிப்பிலுள்ளது.

Page 224
சகஉ தொல்காப்பியம் [6Të g:
* எழுதுவரிக் கோலத்தா ரீவார்க் குரியார்
தொழுதிமைக் கண்ணணைந்த தோட்டார்-முழுதகலா நாணிற் செறிந்தார் நலங்கிள்ளி நாடோறும் பேணற் தமைந்தார் பெரிது" என்பது புத்தகமென்னும் பொருண்மேற் றிணை திரிந்து வந்த வாறு கண்டுகொள்க. பிறவுமன்ன. மந்திரப்பொருள் வயினு கு5வும் என்றது-மந்திரப்பொருட்கண் அப்பொருட் குரித்தல் லாச் சொல் வருவனவும் என்றவாறு. இதற்குதாரணம் மந்திர நூல்வல்லார்வாய்க் கேட்டுணர்க. அன்றியனைத்துங் கடப்பா டிலவே என்றது-அவ்வனைத்தும் வழங்கியவாறே கொள்வதல்
லது இலக்கணத்தான் யாப்புறவுடையவல்ல என்றவாறு.
இஃகிச்சூத்திரத்திற்கு ஒருசாராருரை. ஒருசாரார் பிற வுரைப்ப.
இஃகியற்சொல்லுங் திசைச்சொல்லும் பிறவும்பற்றி வழு வமைத்ததாகலின், கிளவியாக்க முதலாயினவற்றின்கண் உணர்த் துதற் கியைபின்மையான், ஈண்டு வைத்தார். (டுB)
சடுo. செய்யா யென்னு முன்னிலை வினைச்சொற்
செய்யென் கிளவியாகிட னுடைத்தே. (இதன் போருள் : செய்யாயென்னும் வாய்ப ட்டதாகிய முன்னிலை முற்றுச்சொல் ஆயென்னுமீறு கெடச் செய்யென்னுஞ் சொல்லாய் கிற்றலுடைத்து என்றவாறு.
ஆகிடனுடைத் தென்ற சனல், செய்யாயென ஈறு கெடாது லே பொரும்பான்மை யென்பதாம். நிற்றலே பெரும்பான்மை யென்பத
உதாரணம் : உண்ணுய், தின்னுய், கிடவாய், கடவாய், தாராய், வாராய், போவாய் என்பன ஈறு கெட உண், கின், கிட,
பூசை-பூனை. பிசி-நொடி. வரிக்கோலம்-வரிவடிவு. தொ ழுதி-கட்டம். மை-எழுத்து விளங்கப் பூசுவது. தோடு-இதழ். நாண் - கயிறு, பேணல்-விரும்பல் ; பாதுகாத்தல்.
(டுச) செய்யாய்' என்பது செய்யென விகுதி கெட்டு நிற்கும். கெடினும் அப்பொருளையே உணர்த்தும். இங்கே மறைவினையன்று விதிவினையே அங்கனம் வருமென்க,

வியல்) சொல்லதிகாரம் ëዎ”‹ዲ5ካhகட, தா, வ்ா, போ எனச் செய்யென்கிளவியாயினவாறு கண்டு கொள்க.
செய்யாயென்னும் முன்னிலையெதிர்மறை செய்யென் கிள்வி யாதற்கேலாமையின், செய்யாயென்னும் முன்னிலை வினைச்சொ லென்றது விதிவினையையேயாம்.
தன்னின முடித்தலென்பதனன் வம்மின், தம்மின் என்பன மின்கெட வம், தம் என நிற்றலும், அழியலை, அலையலை என்னு முன்னிலையெதிர்மறை ஐகாரங்கெட்டு அழியல், அலையல் என நிற்றலுங் கொள்க. ஒன்றென முடித்தலென்பதனல், புகழ்ந்தா ரென்னும் படர்க்கைவினை ஆரீறு கெடப் புகழ்ந்திகுமல்லரோ
என நிற்றலுங் கொள்க. இவையெல்லாஞ் செய்யுண்முடி பென்
பாருமுளர். 她
செய்யாயென்னு முன்னிலையெதிர்மறை எதிர்மறைபடாது செய்யென் விதிவினையாதலு முரித்தென்றுரைக்தாரால் உரையா சிரியரெனின் :- அற்றன்று செய்யா யென்னும் எதிர்மறைவினை யுஞ் செய்யாயென்னும் விதிவினையும் முடிந்த நிலைமை ஒக்கு மாயினும், எதிர்மறைக்கண் மறையுணர்த்தும் இடைநிலையு முண் மையான், முடிக்குஞ்சொல் வேறெனவேபடும். மறையுணர்த்தும் இடைநிலையாவன, உண்ணலன், உண்டிலன், உண்ணுது, உண் ணேன் என்புழி வரும் அல்லும், இல்லும், ஆவும், ஏயும் பிறவு மாம். உண்ணுய், உண்ணேன் என்புழி எதிர்மறையாகார வேகாரங் கெட்டுகின்றன வெனல் வேண்டும்; அல்லாக்கால் மறைப் பொருள் பெறப்படாமையின். அதனுன் எதிர்மறைச் சொல்லே விதிவினைச்சொல் லாகாமையின் அவர்க்கது கருத்தன்றென்க. அல்லதூஉம், ஆசிரியர் அக்கருத்தினராயின், செய்யாயென்னு மெதிர்மறை வினைச்சொல் என்ருேதுவார் மன் , அவ்வாருேதா மையான், அவர்க்கது கருத்தன்மையான் உரையாசிரியர்க்கும் அது கருத்தன்மை யறிக. (டுச)
செய்யாய் என்னும் எதிர்மறைவினை உடன்பாடாதலும் உரித் தென்ருர் உரையாசிரியர், இரண்டு சொற்கும் வேறுபாடுண்மையின் அது பொருந்தா தென்றபடி, வேறுபாடு-எதிர்மறை இடைநிலை இன்மையும், உண்மையும். உண்ணேன் என்பதற்கும் இடைநிலை ஆகாரம் என்றலே பொருத்தம்,

Page 225
A தொல்காப்பியம் (எச்ச
சடுக. முன்னிலை முன்ன ரீயு மேயு
மந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே.
இதன் போருள்: முன்னிலை வினைச்சொன்முன் வரும் ஈகாரமும் ஏகாரமும் அம் முன்னிலைச்சொற் கேற்ற மெய்யூர்ந்து வரும் என்றவாறு,
உதாரணம் : 'சென்றி பெருமகிற் றகைக்குநர் யாரே " அகம்-சசு) அட்டி லோலை தொட்டன நின்மே' (நற்றிணை-கூoo) என அவை முன்னிலைக்கேற்ற மெய்யூர்ந்து வந்தவாறு கண்டு கொள்க.
முன்னிலையென்றுரேனும், செய்யென் கிளவியாகிய முன்
னிலை யென்பது அதிகாரத்தாற் கொள்க.
ஈ காரமொன்றேயாக, புக்கீ, உண்டீ, உரைத்தீ, சென்றீ என முன்னிலை வினையிற்று வேறுபாட்டிற்கேற்ப மெய் வேறுபட்டு வருதலான், அங்கிலைமரபின் மெய்" என்றர், ஏகாரம் மகா
மூர்ந்தல்லது வாராது.
இவ்ழுெத்துப்பேறு புணர்ச்சி விகாரமாதலின் ஈண்டுக் கூறற் பாற்றன்றெனின் :-அற்றன்று : “ இயற்பெயர் முன்ன ராரைக் கிளவி (சொல்-உனo) அப்பெயரோடு ஒற்றுமைப்பட்டு நின்றற் போல முன்னிலைமுன்ன ரீயுமேயும் முன்னிலைச் சொல்லோடு ஒற்றுமைப்பட்டு நிற்றலான், நிலைமொழி வருமொழி செய்து புணர்க்கப்படாழையான், அம் மெய் புணர்ச்சிவிகார மெனப்படா வென்க. அஃதேல், இடையியலுள் ‘இயற்பெயர் முன்ன ராரைக் கிளவி (சொல்-உளO) என்பதனே டியைய இதனையும் வைக்க வெனின் :-ஆண்டு வைப்பிற் செய்யாயென்பது செய்யென் கிளவி யாயவழியது அவ்வீகார வேகார வரவென்பது பெறப்படாமை யின், ஈண்டு வைத்தார். செய்யா யென்னு முன்னிலை வினைச் சொல் ' என்பதனை ஈண்டு வைத்தற்கும் இதுவே பயனுகலறிக முன்னிலைச் சொல் விகாரம் ஒருங்குணர்க்தல் அதற்குப் பய’ (டுடு) செய் என் கிளவி என்பது அதிகாரத்தாற் கொள்க என் றதனல் வினே என்பதும் ஏவல் என்பதும் அதிகாரத்தாற் பெறப்

வியல்) சொல்லதிகாரம் சகடு
னெனினு மமையும். ஈயென்பதோரிடைச்சொல் உண்டென்பது இச் சூத்திரத்தாற் பெற்றும். இவையிரண்டும் ஈண்டுப் புறத்துறவு பொருள்பட நின்றன. அசைநிலை யென்பாருமுளர். (டுடு)
சடுஉ. கடிசொல் லில்லைக் காலத்துப் படினே.
(இதன் போருள் : இவை தொன்று தொட்டன வல்லன வென்று கடியப்படுஞ் சொல்லில்லை; அவ்வக்காலத்துத் தோன்றி
வழங்கப்படுமாயின் என்றவாறு.
உதாரணம் : சம்ப்பு, சள்ளை, சட்டி, சமழ்ப்பு என வரும். இவை தொன்றுதொட்டு வந்தனவாயின், முதலாகாதனவற்றின் கண், -
* சகரக் கிளவியு மவற்றே ரற்றே- A.
அ ஐ ஒளவெணு மூன்றலங் கடையே’ (எழு-சுஉ) என விலக்கார் ஆசிரியர்; அதனுன் அவை பிற்காலத்துத் தோன்றிய
சொல்லேயாமென்பது.
இஃது எழுவகை வழுவமைகியுள் ஒன்ருகாது ஒர் பாது காவலாகவிற் கிளவியாக்கத் கியைபின்மையான் ஈண்டுக் கூறினு ரென்பது.
இனி ஒருசாரா ருரை :--இன்ன அதுவகிக்குங் காலமா மக் காலத்து, அவை வழு வன்மை எல்லா ஆசிரியர்க்கும் உடம்பா
படும் என்பது கருத்து. புறத் துறவு-புறத்தே துறத்தல் ; என்றது புறத்தே வெறுப்புக்காட்டுதலை. சென்றி பெரும நிற்றகைகுநர் யாரே என்பது பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவற்குத் தலைவி கடறி யது. பெரும நின்னைத் தடுப்பார் யார் நீ செல்வாயாக என்று தலைவி புறத்தே வெறுப்புடையாள் போலக் காட்டிக் கூறினும், செல்லுதல் அவட்கு விருப்பில்லையாதலின் அகத்தே வெறுப்பிலளாயிற்று. ஆத லின் புறத் துறவு பொருள்பட நின்ற தென்ருர்,
* அட்டில் ஒலை தொட்டனை நின்மே" என்பது பாணனை நோக் கித் தலைவி கடறியது, பாண ! அட்டிற் சாலையின் கரையைப் பற்றி நிற்கின்றன. அங்கனே நில், எனப் பாணன் மேல் வெகுண்டு கடறி யது. இதுவும் புறத்தே வெகுட்சியுடையாள் போல கடறியதன்றி, அகத்தே வெறுப்பிலள் என்பதாம். எனவே இதுவும் புறத்துறவு பொருள்பட வந்ததாயிற்று.

Page 226
சக்சு தொல்காப்பியம் (எச்ச
டாகலின் அதனைத் தழுவிக்கொண்டவாறென்க, இவையிரண்டும் இச்சூத்திரத்துக்குப் பொருளாகக் கொள்க.
இனி ஒன்றென முடித்தலாற் புதியன தோன்றினுற்போலப் பழையன கெடுவனவும் உளவெனக் கொள்க. அவை அழான், புழான் முதலியனவும், எழுத்திற்புணர்ந்த சொற்கள் இக்காலத்து வழங்காதனவுமாம். (டுசு)
சடுக. குறைச்சொற் கிளவி குறைக்கும் வழியறிதல்.
இதன் போருள் : குறைக்குஞ் சொல்லைக் குறைக்குமிட
மறிந்து குறைக்க என்றவாறு.
குறைக்கும்வழி யறித லென்பது, ஒரு சொற்குத் தலைபு மிடையுங் கடையுமென இடமூன்றன்றே அவற்றுள் இன்னுழிக் குறைக்கப்படும் இச்சொல்லென்றறிந்து குறைக்கவென்றவாறு.
உதாரணம் : தீாமசையென்பது மரையிதழ் புரையு மஞ் செஞ் சீறடி எனத் கலைக்கண்ணும், ஓந்தியென்பது வேகின வெளிங் ைேதிமுது போத்து’ (குறு-க சo) என இடைக்கண்
(டுசு) எழுத்திற் புணர்ந்த சொல் என்றது எழுத்தாற் புணர்ச்சி யடைந்த சொல் என்பதை, அவை, அவ்வாண்டை, இவ்வாண்டை, உவ்வாண்டை போல்வன. எழுத்தில் என்பதற்கு எழுத்ததிகாரத்தில் புணைர்ந்த என்றல் பொருந்தாது. என்னே ? அழன் புழன் முதலியனவு மாண்டுப் புணர்ந்தனவேயாக லின். ஆசிரியர் சுட்டுச் சினை மீடிய ஐகாரவிற்றுப் பெயர் உறழ்ந்து முடிக என்ருர், அவை இக்காலத் தரியவாயின.’ என்று இளம் பூரணர் கடறலும் ஈண்டு நோக்கத் தக்கது.
* சுட்டுச்சினை மீடிய ஐயென் னிறுதியும் ' என்ருற்போல ஆசிரிய ல்ை, ஈற்றெழுத்துக்களே மாத்திரம் எடுத்தோதிப் புணர்க்கப்பட்ட சொல் என்று கோடல் பொருத்தமாதலின் எழுத்திற் புணர்ந்த சொல் என்பதில் புணர்ந்த என்பது புணர்த்த என்றிருப்பது நலமாகும்.
(டு எ) குறைக்கு மிடத்துக் குறைக்குமிடமறிந்து குறைத்தல் வேண்டு மென்ருரர். தாமரையை ஈற்றிற் குறைத்தாற் பொருடராது. ஆதலால் முதலிற் குறைக்க வேண்டுமென அறிந்து குறைத்தல் வேண் டும் என்பது கருத்து. பிறவுமன்ன.

வியல்) சொல்லதிகாரம் சகள்
ஆணும், நீலமென்பது நீலுண் டுகிலிகை கடுப்ப‘ எனக் கடைக் கண்ணும் குறைக்கப்பட்டவாறும், அவை பிரு ண்டுக் குறைத்தற் கேலாமையுங் கண்டுகொள்க. குறைத்தலாவது ஒருசொல்லிற் சிறிது நிற்பச் சிறிது கெடுத்தலாதலின், முழுவது ங் கெடுத்தலா கிய தொகுக்கும்வழித் தொகுத்தலின் வேறுதலறிக.
* இயற்சொற்றிரிசொல் (சொல்-கூகள்) என்னுஞ் சூத்திர முதலாயின செய்யுளதிகாரத்துக் கூருமையானும், ஒரு காரணத் காற் கூறினரேனுஞ் செய்யுட்கணென்று விதந்து கூருமையா லும், இது வழக்குமுடிபென்பாருமுளர். (டுஎ)
சடுச. குறைத்தன வாயினு நிறைப்பெய ரியல.
இதன் போருள் : குறைத்தனவாயினும், அவை குறையாது நிறைந்து நின்ற பெயரியல்புடைய என்றவாறு.
என்றது, முற்கூறிய உதாரணங்கள் தாமரை ஒக்கி நீலமென நிறைந்த பெயர்களின் பொருள்களைத் தந்தே நிற்குமென்றவாரும்.
குறைந்தவழியும் நிறைந்த பெயராகக் கொள்கவென்றவா மும், குறைக்கப்படுவன பெயரேயாகலின், நிறைப்பெயரியல’
வென்ருர். (டுஅ) சடுடு. இடைச்சொல்லெல்லாம் வேற்றுமைச்சொல்லே
இதன் போருள் : பிறிதோர் சொல்லை வேறுபடுப்பனவும் பிறிதோர் சொல்லான் வேறுபடுக்கப் படுவனவுமெனச் சொல் இருவகைப்படும்; பிறிதோர் சொல்லை வேறுபடுத்தலாவது விசே டித்தல், பிறிதோர் சொல்லான் வேறுபடுக்கப்படுதலாவது விசே டிக்கப்படுதல். இடைச்சொல்லெல்லாம் பிறிதோர்சொல்லை வேறு படுக்குஞ் சொல்லாம் என்றவாறு.
வேறுபடுத்தலும் வேறுபடுக்கப்படுதலும் ஆகிய இரண்டும் பொதுவகையான் எல்லாச் சொற்குங் கூருமை எய்துமாகலின், இடைச்சொல்லெல்லாம் வேற்றுமைச் சொல்லென்றதனன், இவை வேறுபடுக்குஞ் சொல்லாதலல்லது ஒரு ஞான்றும் வேறுபடுக்கப்
53

Page 227
சிகஅ தொல்காப்பியம் எச்ச
படுஞ் சொல்லாகாவென நியமித்தவாரும். அவை அன்னவாதல் இடையியலுள் ஒதப்பட்ட இடைச்சொல் வழக்கினுள்ளுஞ் செய்யு ளுள்ளும் வரும்வழிக் கண்டுகொள்க.
வேற்றுமைச் சொல் வேற்றுமையைச் செய்யுஞ் சொல்லென விரியும். வேற்றுமையெனினும், வேறுபாடெனினு மொக்கும்.
இடைச்சொல் லெல்லாம் வேற்றுமைச் சொல்லாயினும், அவற்றுள் ஒருசாரனவற்றை வேற்றுமைச் சொல்லென்முள்ப; இயற் சொல்லுள் ஒரு சாரனவற்றை இயற்பெயரென்றற்போல வென்பது, இதுவுமோர் நயம். (டுக)
சடுசு. உரிச்சொன் மருங்கினு முரியவை யுரிய.
இதன் போருள் : உரிச்சொல்லிடத்தும் வேறுபடுக்குஞ் சொல்லாதற்கும் உரியன உரியவாம்; எல்லாம் உரியவாகா என்ற வாறு. எனவே, உரிச்சொல்லுள் வேறுபடுத்தும் வேறுபடுக்கப் பட்டும் இருகிலைமைபு முடையவாய் வருவனவே பெரும்பான்மை யென்பதாம். g
வேறுபடுக்குஞ் சொல்லேயாவன உறு, தவ, கனி என்னுக் தொடக்கத்தன. இருநிலைமையுமுடையன குரு, கெழு, செல்லல், இன்னல் என்னுங் தொடக்கத்தன. உறுபொருள், தவப்பல, நனி சேய்த்து, ஏகல்லடுக்கம் என இவை ஒன்றை விசேடித்தல்லது வாராமையும், குருமணி, விளங்குகுரு; கேழ்கிளரகலம், செங் கேழ்; செல்லனுேய், அருஞ்செல்லல்; இன்னற்குறிப்பு, பெரிய ரின்னல் என இவை ஒன்றன விசேடித்தும் விசேடிக்கப்பட்டும்
(டுக) இடைச்சொற்கள் பிறிதோர் சொல்லை வேறுபடுக்கு மென்றபடி, வேற்றுமைச்சொல்-வேற்றுமையைச் செய்யுஞ்சொல். வேற்றுமை-வேறுபாடு. ஒரு சாபனவென்றது வேற்றுமை உருபை, இயற் பெயர் என்றது சாத்தன் கொற்றன் மரம் என்பன போல வரும் இருகிணேக்கும் அஃறிணையிருபாற்கு முரிய பெயர்களை. நயம்பொருணயம், -
(சுo) உரிச்சொல் வேறுபடுதலும், வேறுபடுக்கப் படுதலுமாகிய இருநிலையுடையவாம். குரு-ஒளி. கேழ்-நிறம், அகலம்-மார்பு.
சல்லல்-துன்பம், இன்னல்-துன்பம்,

வியல்) சொல்லதிகாரம் °G笼》
இருநிலைமையுமுடையவாய் வருமாறும், வழக்குஞ் செய்யுளு நோக்கிக் கண்டுகொள்க. குரு விளங்கிற்று; செல்லtர எனத் தாமே நின்று வினைகொள்வன, விசேடிக்கப்படுங் தன்மையுடைய வாதலின், விசேடிக்கப்படுஞ் சொல்லாம். பிறவும் விசேடித்தல்லது வாராதனவும், விசேடித்தும் விசேடியாதும் வருவனவும், வழக்
குஞ் செய்யுளுநோக்கி யுணர்க.
வேறுபடுக்குஞ் சொல்லேயாவன இவையெனத் தொகுத் துணர்த்தற்கும், உரிச்சொன்மருங்கினு முரியவையுரிய எனச் குத்திரஞ் சுருங்குதற்கும், இடையியலுள்ளும் உரியியலுள்ளும் வையாது இரண்டு குத்திரத்தையும் ஈண்டு வைத்தார் (3,O)
சடுள. வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய
இதன் போருள்: மேற்கூறப்பட்ட வினையெச்சமும் வேறு
பட்ட பல விலக்கணத்தையுடைய என்றவாறு.
அவையாவன, உாற்கால் யானை யொடித்துண் டெஞ்சிய (குறு-உக.உ)எனவும், ! ஞாயிறுபட்டு வந்தான்' எனவும், செய்தெ னெச்சம் வினை முதல் கொள்ளாது பிறிதின் வினை கோடலும், அஃ தீறு திரிதலும், மோயினளுயிர்த்தகாலை (அகம்-டு) என வும், கண்ணியன் வில்லன் வரும் எனவும், முற்றுச் சொல்லது கிரிபாய் வருதலும், ஒடி வந்தான் விரைந்து போயினன் எனவும், வெய்ய சிறிய மிழற்றுஞ் செவ்வாய் எனவும், செவ்வன்றெரிகிற் பான், புதுவதனியன்றவணியன் எனவும், தம்மை முடிக்கும் வினைக்கட் கிடந்த தொழிலானும் பண்பானுங் குறிப்பானும் உணர்த்தித் தெரிநிலை வினையுங் குறிப்பு வினையுமாய் முடிக்குஞ்
(சுக) "ஓடிவந்தான்" என்பன போல்வனவற்றில் ஒடி என் னும் வினையெச்சம் தம்மை முடிக்கும் வினைக்கட்கிடந்த தொழிலை உணர்த்திவந்த தென்றது ஓடுதல் வருதலின்கட் கிடந்த தொழிலையே யுணர்த்தி அதனை விசேடித்து, நடந்துவாராது ஓடிவந்தான் என் னும் பொருள்பட நின்றதென்றபடி, வெய்ய சிறிய மிழற்றும் செவ்வாய் என்புழி, வெய்ய சிறிய என்னும் குறிப்பு வினை எச் சங்கள் கேட்டோர் விரும்பத்தக்கனவாய் சிறியவாய் எனப் பொரு டந்து பேசுதலின் கட்கிடந்த குணத்தையே யுணர்த்தி அத்தொழிலேயே

Page 228
972 O தொல்காப்பியம் [6
சொல்லை விசேடித்தலும், பிறவுமாம். செய்தெனெச்சத் தீறுகிரி தல் வினையியலுட் காட்டிப் போந்தாம்.
* பெருங்கை யற்றவென் புலம்புமுங் துறுத்து’ என்புழிப் பெருமென்பதனை ஒருசாரார் வினையெச்ச வாய்பாடென்ப. ஒரு சாரார் வினைச்சொற்பற்றி நின்றதோ ருரிச்சொலென்ப.
இட்ைச்சொல்லும் உரிச்சொல்லும் மேற்கூறப்பட்ட இலக் கணமேயன்றிப் பிறவிலக்கணமு முடைய வென்ப துணர்த்தினர். இனி அவையேயன்றி வினையெஞ்சுகிளவியும் பலவிலக்கணத்தன வென்பதுபட கின்றமையான், உம்மை இறந்தது தழிஇய வெச்ச வும்மை. அவ்விலக்கணம் ஒரியலவன்றித் கிரிகலும் வேறு பொரு ளுணர்த்துதலும் விசேடித்தலுமாகிய வேற்றுமையுடையவாக லின், வேறுபல்குறிய வென்முர்,
வினையெச்சத்துள் விசேடித்தே நிற்பனவுமுளவென்பது உம் உணர்த்துகின்ரு?ராகலின், இதனை வினையியலுள் வையாது, ஈண்டு விசேடிக்குஞ்சொல் லுணர்த்துவனவற்றேடு வைத்தார்.
* பெயர்த்தனென் முயங்க (குறுக்-அச) என்பது முதலா செய்தெனெச்சம் முற்றுய்த் திரிந்தனவென்றும், ஒடித்துண் டெஞ்சிய என்பது முதலாயின செயவெனெச்சம் செய்தேனெச் சமாய்த் திரிந்தனவென்றும், முன்னருாைத்தாரால் உரையாசிரிய ரெனின் -பெயர்த்தனென் முயங்க ள்ன்பது முதலாயின எச்சத் கிரிபாயின் எச்சப்பொருளுணர்த்துவதல்லது இடமும் பாலு முணர்த்தற்பாலவல்ல ; எச்சப்பொருண்மையாவது மூன்றிடத்
விசேடித்து நின்றதென்றபடி, ஏனையவுமன்ன. " செவ்வன் றெரி விப்பான்’ என்புழி செவ்வனென்பது செவ்விதாய் என எச்சப் பொருடந்து ஆராய்தற்கண் செவ்விதாக ஆராய்ந்தானென ஆராய் தலின்கண் கிடந்த குறிப்பையே யுணர்த்தி அதனையே விசேடித்துகின்ற தென்றபடி, ஏனையவுமன்ன.
பெரும்-பெரிதும் ; கையற்ற-செயலற்ற ; என்பது பொருள். பெரிது-பெரிதாக, குறிப்பு வினையெச்சம். இச்சூத்திரம் இங்கே வைத்தது வினையெச்சததுள் விசேடித்து வருவனவுள என்பதுணர்த் தற்கென்க, நச்சினர்க்கினியர் தமதுரையுட் காட்டிய முற்றே யெச்ச

வியல்) சொல்லதிகாரம் 5F945
கிற்கும் ஐந்துபாற்கும் பொதுவாகிய வினைநிகழ்ச்சியன்றே : அவ்வாறன்றி முற்றுச்சொற்கு ஒதிய ஈற்றவாய் இடமும் பாலு முணர்த்தலின், அவை முற்றுத்திரிசொல்லெனவேபடும். சொல் வின்புணர்ந்து வினை கோடன் மாத்திரத்தான் வினையெச்ச மெனின், -மாரைக்கிளவியும் வினையொடுமுடியும் வேற்றுமையும் பிறவுமெல்லாம் வினையெச்சமாவான் செல்லும் ; அதனுன் அவர்க் கது கருத்தன்றென்க. அல்லதூஉம், கண்ணியன் வில்லன் வரும் என வினைக்குறிப்புமுற்முய்த் திரிதற்கேற்பதோர் வினையெச்சம் இன்மையானும், அது கருத்தன்மை யறிக.
'ஒடித்துண்டெஞ்சிய' என்பதூஉம் ஞாயிறு பட்டு வந்தான் என்பதூஉம் பிறவினை கொண்டனவாயினும், செய்தெனெச்சத் கிற் குரிய இறந்தகால முணர்த்தலான், ஏனைக்காலத்திற்குரிய செயவெனெச்சத்தின் திரிபெனப்படா; செயவெனெச்சத் திரி பாயிற் செயவெனெச்சத்திற்குரிய காலமுணர்த்தல் வேண்டும். மழை பெய்ய மாங் குழைத்தது எனச் செயவெனெச்சத்திற்கு இறந்தகாலமு முரித்தெனின் :-காரண காரியப் பொருண்மை யுணர்த்தும் வழியல்லது செயவெனெச்சம் இறந்தகாலமுணர்த் தாஅது ; ஒடித்துண்டலும் ஞாயிறு படுதலும் எஞ்சுதற்கும் வரு தற்குங் காரணமின்மையான் ஆண்டிறந்தகால (முணர்த்தாமை யின், செய்தெனெச்சமாய் நின்று தமக்குரிய இறந்தகால முணர்த் தினவெனப்படும். அதனுற் செயவெனெச்சஞ் செய்தெனெச்ச மாய்க் கிரிந்தனவென்றலும் அவர் கருத்தன்றென்க. ஞாயிறு பட்டு வந்தான் என்பது ஞாயிறு பட்டபின் வந்தான் என இறந்த காலமுணர்த்தலும், ஞாயிறு பட வந்தான் என்பது ஞாயிறு படா நிற்க வந்தான் என நிகழ்காலமுணர்த்தலும் வழக்கு நோக்
கிக் கண்டுகொள்க. (சுக)
மாகலு முரித்தே' என்பது நன்னூற் சூத்திரத்தின் பாகமென்று சிலர் கடறுவர். “ வினைமுற்றே வினையெச்சமாகலும் குறிப்பு முற்றீரெச்ச மாகலு முள வே” என்பது நன்னூற் சூத்திரம். ஆதலின் அது ஆரா யத்தக்கது. வேற்றுமையுடைய வாகலின் குறிய எனப் பன்மையாற் கடறினர் என்க. அவையென்றது பெயர்த்தனென் முதலிய முற் றுச் சொல்லை. பெயர்த்து முதலிய வினையெச்சங்கள் பெயர்த்தனென் முதலிய முற்றுக்களாய்த் திரிந்து நின்றனவன்று , முற்றுக்களே

Page 229
as 2. தொல்காப்பியம் (எச்ச சடு அ. உரையிடத் தியலு முடனிலை யறிதல்.
(இதன் போருள் : வழக்கிடத்து உடனிற்கற்பாலவல்லன வற்றது உடனிலை போற்றுக என்றவாறு.
உடனிற்கற்பாலவல்லனவாவன தம்முண் மாறுபாடுடையன. மாறுபாடில்லனவற்ற துடணிலைக்கண் ஆராய்ச்சியின்மையின், உடனிலையென்றது மாறுபாடுடையனவற்ற துடணிலையேயாம்.
உதாரணம் : இங்காழிக்கிங் நாழி சிறிது பெரிது, என உட னிற்கற்பாலவல்லாச் சிறுமையும் பெருமையும் உடனின்றவாறு கண்டுகொள்க. சிறிதென்பது பெரிதெனப்பட்ட் பொருளை நோக் காது பெரிதென்பதற்கு அடையாய் மிகப் பெரிதன்றென்பது பட நிற்றலான், அமைவுடைத்தாயிற்று.
அறிதலென்பது இவ்வாறு அமைவுடையன கொள்க
வென்றவாறு,
மாறுபாடுடையன உடனிற்றல் எழுவகை வழுவினுள் ஒன் றன்மையான், இதனைக் கிளவியாக்கத்துட் கூழுது ஈண்டுக் கூறினர். (சுஉ)
எ ச் சங்க ள T ய் த் திரியும் என்க. வினை கோடலாகிய சொன் னிலைமையை அறிந்து வினேகோடன் மாத்திரையானே வினையெச்ச மென்று சொல்லப் புகின் மாரைக்கிளவி முதலியனவும் வினையெச்ச மாவான் செல்லும் ; ஆதலினது பொருந்தாதென்க. பெயர்த்தனென் என்னும் முற்ருய், பெயர்த்து என்னும் வினையெச்சம் திரிந்து வந்த தென்று கொள்வார்க்கு, கண்ணியன் என்னும் முற்ருய்த் திரிதற்கு ஏற்றதோர் வினையெச்சம் இல்லாமையானும் அது பொருந்தாதென்க. முற்றுக்கள் வினையெச்சமாய்த் திரியுமன்றி வினையெச்சம் முற்ருய்த் திரியாதென்பது சேவைரையர் கருத்து. எச்-5.உ-ம் சூத்திர உரைக்குறிப்பு நோக்குக.
(சுஉ) வழக்கிலே தம்முண் மாருன சொற்கள் உடனிற்குமிட மறிந்து கொள்ளுக என்றது,-இந்நாழிக் கிங்நாழி சிறிது பெரிது என் புழி உடனிற்கலாம் என்றபடி, இங்கே முரணுய் வராமல் சிறிது, பெரிது என்பதை விசேடித்து நிற்றல் காண்க, மிகப் பெரிதன் றென்பது கருத்து,

வியல்) சொல்லதிகாரம் sp2 is
சடுகூ. முன்னத்தி னுணருங் கிளவியு முளவே
யின்ன வென்னுஞ் சொன்முறை யான. "
இதன் பொருள் : சொல்லானன்றிச் சொல்லுவான் குறிப் பாற் பொருளுணரப்படுஞ் சொல்லுமுள, இப்பொருள் இத் தன்மைய வென்று சொல்லுதற்கண் என்றவாறு.
உதாரணம் : செஞ்செவி, வெள்ளொக்கலர் என்புழி மணி பும் பொன்னுமணிந்த செவி என்றும், வெளியதுடுத்த சுற்றம் என்றும், குறிப்பா லுணரப்பட்டவாறு கண்டுகொள்க. குழை கொண்டு கோழியெறியும் வாழ்க்கையர் என்புழி அன்னபெருஞ்
செல்வத்தார் என்பதூஉங் குறிப்பாலுணரப்படும்.
இது Aரிபுவேறு நிலையலுங் குறிப்பிற் முேன்றலும்’ (சொல்-கடுஎ) என்புழி அடங்குமெனின் ; ஆண்டுப் பொருணிலை இருவகைத்தென்பதல்லது இன்னுழி இப்பொருள் குறிப்பிற் முேன்றுமென்னும் வேறுபாடு பெறப்படாமையான், ஆண்ட
سہ - hہ یہ ہم ر: டங்காமதனடது.
இதுவும் மேலேயோத்துகளுள் உணர்த்துதற் கியைபின்மை யான் ஈண்டுணர்த்தினர். (зnih) சசுo. ஒருபொருளிருசொற் பிரிவில வரையார்.
இதன் போருள் : பொருள் வேறுபாடின்றி ஒரு பொருண் மேல் வரும் இரண்டுசொற் பிரிவின்றித் தொடர்ந்துவரின், அவற்
றைக் கடியா ή என்றவாறு.
உதாரணம் : “ கிவங்தோங்கு பெருமலை ’ எனவும், துறு கன் மீமிசை புறுகண்‘ எனவும் வரும்.
(சு B) முன்னம்-சொல்லுவான் குறிப்பு. இங்கே இப்பொருள் இத்தன்மைய வென்புழி அச் சொற்ருெடர் பொருளுணர்த்துமாறு கூறப்பட்டது.
(சுச) நிவந்தோங்கு பெருமலை : இங்கே மிக உயர்ந்த என இரண்டும் ஒரு பொருளே குறித்து வருதலின் ஒரு பொருள் இரு சொல் என்ருர்,

Page 230
சிஉச் தொல்காப்பியம் (எச்ச
பிரிவிலவென்றது, வேறேர்சொல்லான் இடையிடைப்படாது நிற்பன வென்றவாறு.
இருசொல் ஒருபொருண்மேல் வருதல் எழுவகை வழுவி அனுள் ஒன்றன்மையான் ஈண்டுக் கூறினர்.
வையைக் கிழவன் வயங்குதார் மானகலந் தையலா யின்று ரீ கல்கினை நல்காயேற் கூடலார் கோவோடு மீயும் படுதியே நாடறியக் கெளவை யொருங்கு ' ܙ என்புழி, வையைக் கிழவன் கூடலார்கோ என்பன ஒருபொருளை வரைந்துணர்த்தலாம் பிரிவிலவாகலின் வரையப்படாவென்றும், ' கொய்தளிர்த் தண்டலைக் கூத்தப் பெருஞ்சேந்தன்
வைகலு மேறும் வயக்கனிறே-கைதொழுவல் காலேக வண்ணனேக் கண்ணுரக் காணவெஞ் சாலேகஞ் சார நட
என்புழிக் காலேகவண்ணன் என்பது அச்சாந்து பூசினுரெல்லார்க் கும் பொதுவாய்க் கூத்தப்பெருஞ்சேந்தனையே வரைந்துணர்த் தாமையின், அவை பிரிவிடையவாமென்றும், உரையாசிரியர் உரைத்தாாாலெனின :-அற்றன்று :
* நாணிநின் ருேணிலை கண்டி யானும்
பேணினெ னல்லனே மகிழ்ந வானத் தணங்கருங் கடவுளன் ருேணின் A மகன்ரு யாதல் புரைவதர்ங் கெனவே ' (அகம்-கசு) என் புழி வானத்தணங் கருங்கடவுளன்னுேள் என்பது மகளிர்க் கெல்லாம் பொதுவாய் காணி நின்ருேளை வரைந்துணர்த்தாதாயி னும் சொல்லுவான் குறிப்பான் அவளையே உணர்த்தினுற்போலக் காலேகவண்ணன் என்பது உம் பொதுவாயினுஞ் சொல்லுவான் குறிப்பாற் கூத்தப்பெருஞ்ச்ேந்தனையே உணர்த்திப் பிரிவிலவாய் கிற்றலான், அவர்க்கது கருத்தன்றென் க. (சுச)
சசுக. ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி பன்மைக் காகு மிடனுமா ருண்டே.
இதன் போருள் : ஒருமைக்குரிய பெயர்ச்சொற் பன்மைக் காகுமிடமுமுண்டு என்றவாறு.

வியல்) சொல்ல திகாரம் சஉடு
உதாரணம் : “ ஏவ விளையர் தாய்வயிறு கரிப்ப‘ என்புழித் தாயென்னும் ஒருமை சுட்டிய பெயர் இளையரென்பதனுற் முய ரென்னும் பன்மை உணர்த்தியவாறு கண்டுகொள்க.
* பன்மைக்காகுமிடனுமாருண் டேயென்பது 'ஒருமைச்சொற் பன்மைச்சொல்லோடு தொடர்தற்குப் பொருந்துமிடமுண்டென் பதூஉம் பட நின்றமையான், " அஃதை தங்தை யண்ணல் யானை யடுபோர்ச் சோழர்' என ஒருமைச்சொற் பன்மைச்சொல்லோடு தொடர்தலுங் கண்டுகொள்க. ஈண்டு ஒருமைச்சொற் பன்மைச் சொல்லோடு மயங்குதலுடைமையான் ‘ஒருவரைக் கூறும் பன் மைக் கிளவி (சொல்-உடு) என்புழி அடங்காமை யறிக.
ஏற்புழிக்கோடலென்பதனன் உயர்கிணைக்கண்ணது இம் மயக்க மென்று கொள்க.
ஆகுமிடமென்பதனல், பன்மையுணர்த்துதற்கும் பன்மைச் சொல்லொடு தொடர்தற்கும் பொருந்தும் வழிக் கொள்க வென் பதாம். - (சுடு)
சசுஉ முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி
பன்மையொடு முடியினும் வரைநிலை யின்றே யாற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும்.
இதன் போருள் : முன்னிலை குறித்து நின்ற ஒருமைச் சொல், பன்மையொடு முடிந்ததாயினும், வரையப்படாது. அம் முடிபு ஆற்றுப்படைச் செய்யுளிடத்துப் போற்றியுணரப்படும் எனறவாறு. V
(சுடு) தாய் என்பது தாயர் என்னும் பொருட்டாய் நின்றது. இஃது ஒருமை பன்மை உணர்த்தியது. இனிப் பன்மைச் சொல் லோடு தொடர்தற்குதாரணம் " அஃதை தந்தை அண்ணல் யானை அடுபோர்ச் சோழர்' என்பது, அஃதை தந்தை சோழர் என்பதில் தந்தை யென்னும் ஒருமை சோழர் என்னும் பன்மையோடு தொடர்ந்து நின்றது. சோழர் ஒவ்வொருவரும் தனித்தனி அஃதைக்குத் தந்தை என்னும் பொருளில் வந்ததாகலினஃதமைக்கப்படும்.
54

Page 231
ச3.கள் தொல்காப்பியம் எச்ச கூத்தராற்றுப்படையுள் கலம்பெறு கண்ணுள ரொக்கற் ற்லேவ (மலைபடுகடாம்-டுo) என நின்ற ஒருமைச்சொற்போய் * இரும்பேரொக்கலொடு பதமிகப் பெறுகுவிர்’ (மலைபடுகடாம்கடுன) என்னும் பன்மைச் சொல்லோடு முடிந்தவாறு கண்டு கொள்க. ஈண்டு முன்னிலை யொருமைப் பெயராதல் அதிகாரத் 'தாற் கொள்க.
* ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி
பன்மைக் காகு மிடனுமா ருண்டே' (சொல்-சசுக) என்பதனன் இதுவும் அடங்குதலின், இச்சூத்திரம் வேண்டா வெனின் :-பன்மையொடுமுடியு மிடனுமாருண்டே என்னுது * பன்ம்ைக் காகு மிடனுமாருண்டே' என்ரு ராதலின், ஆண்டுப் பன்மைச் சொற்கொண்டு முடியாது ஒருமைச்சொற் பன்மை புணர்த்துதலும் பன்மைச் சொல்லொடு ஒரு பொருட்டாகிய துணையாய் மயங்குதலு முணர்த்தினர்; அதனுன் இக்கொண்டு முடிபு ஆண்டடங்காதென்பது. அல்லதூஉம், இம்முடிபு செய் யுட்குரித்தென்றமையானும் ஆண்டடங்காமை யறிக.
பொதுவகையான் ஆற்றுப்படைமருங்கி னென்ரு ராயினும், சுற்றத்தோடு சுற்றத்தலைவனை ஆற்றுப்படுத்தற்கண்ணது இம் மயக்கமென்பது பாதுகாத் துணர்கவென்பார் போற்றல்வேண் டும்’ என்ருர்,
*பான்மயக் குற்ற வையக் கிளவி (சொல்-உh) என்பதனுற் கூறிய ஒருமைப் பன்மை மயக்கம் வழுவமைதியாயினும் இலக்க ணத்தோ டொத்துப் பயின்றுவரும். ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி பன்மைக்காதலும், முன்னிலையொருமை பன்மை யொடு முடிதலும் அன்னவன்றிச் சிறுவழக்கினவாதலின், ஆண்டு வையாது ஈண்டு வைத்தார்.
(சு சு) ஆற்றுப்படைச் செய்யுளில் முன்னிலை ஒருமைச்சொல் பன்மையோடு முடியினும் கொள்ளப்படுமென்றபடி, தலைவ. பெறு குவிர்' என முடிந்தமை காண்க, பெறுகுவிர் எனப் பன்மையாகக் கடறியது சுற்றத்தலைவனுேடு சுற்றத்தையும் சேர்த்தாகலின், இதுபோலச் சுற்றத்தோடு சுற்றத் தலைவனே ஆற்றுப்படுத்தற்கண் னது இம்மயக்கம் என்க. அதிகாரம்- பெயர்நிலைக் கிளவி ' என அகிகரித்த பெயர். இக்கொண்டு முடிபு என்றது பன்மைச்சொற் கொண்டு முடி தலை,

வியல்) சொல்லதிகாரம் P2 of
༈ ༽
ஒருவர் ஒருவரை ஆற்ற்ப்படுத்தற்கண் முன்னிலை பொருடிை பன்மையொடு முடிதல் வழக்கிற்கும் ஒக்குமாகலான், ஆற்றுப் படையெனப் பொதுவகையாற் கூறினர். (சுசு)
சசுக. செய்யுண் மருங்கினும் வழக்கியன் மருங்கினு
மெய்பெறக் கிளந்த கிளவி யெல்லாம் பல்வேறு செய்தியி னூனெறி பிழையாது சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல். இதன் பொருள் செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் இவ் வதிகாரத்தின்கட் பொருள்பெறச் சொல்லப்பட்ட சொல்லெல்லா வற்றையும் பலவேறு செய்கையுடைய தொன்னுரனெறியிற் பிழையாது சொல்லை வேறுபடுத்துணருமாற்ருற் பிரித்துக் காட் டுக என்றவாறு. م.
என்றது, நிலப்பெயர்’ குடிப்பெயர் எனவும், ‘அம்மா மெம்மேம்' எனவும் பொதுவகையாற் கூறப்பட்டன அருவாள நிலத்தானென்னும் பொருட்கண் அருவாளன் எனவும்; சோழ நிலத்தானென்னும் பொருட்கண் சோழியன் எனவும்; இறந்த காலத்தின் கண் உண்டனம், உண்டாம் எனவும் ; நிகழ்காலத்தின் கண் உண்ணுகின்றனம், உண்ணுகின்றும், உண்கின்ரும் எனவும்; எதிர்காலத்தின்கண் உண்குவம், உண்டாம் எனவும் வேறுபட்டு வருமென்றே; அவ் வேறுபாடெல்லாம் கூறிற் பல்குமென்றஞ் சிக்' கூறிற்றிலனுபினும், தொன்னூனெறியிற் பிழையாமல் அவ் வேறுபாடுணரப் பிரித்துக் காட்டுக நூல்வல்லாரென்றவாறயிற்று.
இது பிற நூன்முடிந்தது தானுடம்படுதலென்னுங் தந்திர வுத்தி. பிறவுமன்ன.
செய்கை - விதி.
சொல்வரைந்தறியவெனவே, வரைந்தோதாது பொது வகையானேகப்பட்டவற்றின்மேற்று இப்புறனடையென்பதாம்.
இனி ஒருரை :-செய்புளிடத்தும் வழக்கிடத்தும் என்னுற் கிளக்கப்படாது கொன்னூலாசிரியராற் கிளக்கப்பட்டு எஞ்சி நின்ற சொல் லெல்லாவற்றையும் அவ்வத் தொன்னூனெறியிற்

Page 232
சஉஅ தொல்காப்பியம் ਕ
பிழையாமைச் சொல்லைவரைந்துணரக் கொணர்ந்து பிரித்துக்
காட்டுக என்றவாறு.
என்னுற் கிளக்கப்படாது என்பது பெற்றவாறென்னை
யெனின் --கிளந்தன பிறநூலிற் கொணர்ந்து காட்டல் வேண்
டாமையிற் கிளக்கப்படாதன வென்பது பெறப்படுமென்க.
றனடையாற் கொள்ளப்படுவன :-யானு ரீயு மவனுஞ் செல்வேம் எனவும், யானுநீயுஞ் செல்வேம் எனவும் ஏனையிடத் திற்குரிய சொற் றன்மைச் சொல்லோடியைந்தவழித் தன்மையான் முடிதலும், அவனுநீயுஞ் சென்மின் எனப் படர்க்கைச்சொன் முன்னிலையோடியைந்தவழி முன்னிலையான் முடிதலும், நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளும்’ என் புழிப் பல்லே முள்ளுமெனத் தன்மையாகற்பாலது பல்லோருள்ளுமெனப் படர்க்கைப் பன்மை யாயவழி அமைதலும்,
* முரசுகெழு தானே மூவ ருள்ளு,
மரசெனப் படுவது நினதே பெரும (புறம்-கடு) என்புழி மூவிருள்ளுமென முன்னிலையாகற் பாலது மூவ ருள்ளுமெனப் படர்க்கையாயவழி அமைதலும், ‘இரண்ட னுட் கூர்ங்கோட்ட காட்டுவல்’ என் புழிக் கூர்ங்கோட்டகென ஒருமையாகற்பாலது கூர்ங்கோட்டவெனப் பன்மையாயவழி
அமைதலுமாம். பிறவுமுளவேற் கொள்க.
அகத்தியமுதலாயின எல்லாவிலக்கணமுங் கூறலிற் பல்வேறு செய்தியினூலென்ருரர்.
இவ் விரண்டுரையும் இச் சூத்திரத்திற் குரையாகக் கொள்க.
எச்சவியன் முற்றிற்று.
சொல்லதிகாரச் சேனவரையருரை முற்றுப்பெற்றது. மெய்கண்டதேவன்றிருவடிவாழ்க,
(சுஎ) எல்லாவிலக்கணமும் என்றது இயல் இசை நாடகம் என்னும் மூன்றையும்,

சூத்திர
அகராதி
சூத்திரம் , பக்கம் சூத்திரம் பக்கம்
& அவற்றுள், இகுமுஞ்சி 312 அ ஆவ என-வறி 22 அவற்றுள், இயற்சொ - ပို်ခံ့{ அ ஆவ என-வற்று 255 அவற்றுள், இாங்கல் 341 அ எனப் பிறத்த 166 அவற்றுள், ஈயென் w 4.08 அசைநிலைக்கிளவி 310 அவற்றுள், எழுவாய் 106 அச்சக்கிளவி i56 அவற்றுள், செய்கென் 241. அச்சம் பயமிலி 302 அவற்றுள், செய்யு 284 அடிமறிச்செய்தி 362 அவற்றுள், தடவென் 335 அடைசினைமுத 47 அவற்றுள், தருசொல் 54 அண்மைச்சொல்லிற் 185 அவற்றுள், நான்கே 26 அண்மைச்சொல்லே 184 அவற்றுள், நிானிறை 360 அதற்கு வினையுடைமை 129 அவற்றுள், ரீயென். . . “ 226 அதனினியறல் 125 அவற்றுள், பன்மை 246 அதிர்வும் விதிர்பு 334 அவற்றுள், பிரிநிலை 395 அதுச்சொல் வேற்றுமை 248 அவற்றுள், பெயரென 199 அது விதுவுதுவென 206 அவற்றுள், முகனிலே 273 அதுவென் வேற்றுமை 5 அவற்றுள், முன்னிலைக் 263 அத்திணை மருங்கி 258 அவற்றுள், முன்னிலை தன் 267 அந்திலாங்க 308 அவற்றுள், யாதென 59 அந்நாற் சொல்லு 359 அவற்றுள், விறப்பே 339 அப்பொருள்கூறி 64 அவற்றுள், வினைவேறு 88 அமர்தன்மேவல் 345 அவற்றுள், வேற்றுமை 370 அம்மகேட்பிக்கு 32 அவற்றெடு வருவழி 280 அம்மவென்னு 193 அவைதாம், அம்மா 236 அம்முக்கிளவி 274 அவைதாம், இ உ ஐ ஒ 178 அயனெடிதாயி 189 அவைதாம், உறுதவ 331 அரியேயைம்மை 341 அவைதாம், தத்தங்கிள - 392 அர் ஆர் பஎன 243 அவைதாம், தத்தங்குறி 402 அலமாறெருமா 333 அவைதாம், தத்தம்பொ 174 அவற்றின் வரூஉ 322 அவைதாம், புணரியணி 296 அவற்றுள், அழுங்கல் 340 அவைதாம், பெண்மை 217 அவற்றுள், அன்னெனி 185 அவைதாம், பெயர் 106 அவற்றுள், இ.ஈ யாகு 181 381
அவைதாம், முன்மொழி

Page 233
2 w ーエ சூத்தி அகராதி சூத்திரம் ப்க்கம் . .
" சூத்திரம் பக்கம் அவைதாம், முன்னும் 300 - V. ககம அவைதாம், வழங்கியல் 171 இடைச்சொல்லெல்லா அவையல்கிளவி 40 இடைச்சொற்கிள்வி 47 அவ்வச்சொல் 3. இடையெனப்படுவ 199. அவ்வழி, அவனிவ இதனதிது விற்றென் 294 அவ்வே, இவ் 201 இது செயல் ୬ ପ୍ରସ୍ତୁ 166
, இவ்வென 178 து செயல்வேண்டு அளபெடைப்பெயரே 190 இயற்கைப்பொருளை 289 அளபெடைப்ெ O − இயற்கை 39
பயரே 188 است யினுடைமை s அளபெடைப்பெயரே 186 இயற்சொற்றிரிசொ 134 அளபெடைமிக உ 182 இயற்பெயர்க்கிளவி 852. அளவு நிறையும் 175 இயற்பெயர் சினை 67 அன் ஆன் ஆள் ஆள் இயற்பெயர் முன் அன்மையினின்மை V− 551 * இயைபே புணர்ச்சி 309 அன்னபிறவுங்கிள 350 இரட்டைக்கிளவி ဒွိ அன்னபிறவுக்தொன் 156 இாண்டன் மருங்கி 82 ன்னபிறவுமஃறி 209 இரண்டாகுவதே, ஐயெ ¥) :றவுமுயர் 2O6 இருதிணைச்சொற்கு 2 19 இருதினைப்பிரிந்த 10 இருதிணைமரு r 29 ஆகவாக"ெ இருபெயர் பல்பெய ஆக்கக்கிளங். 41 இர் ஈர்மின் { ஆக்கங்கானே 40 o: 342 ஆங்கவுரையன் | ಬ್ಲೌ : ஆஉேவறிசொல் #| ವ್ಹೀಲ್ಡ್ರಿಅಲ : ஆணமை சுட்டிய, 219 ఏ; ப யெதிர் 292 ஆண்மைதிரிந்த ' 28 ವ್ಹೀ டையு 159 ஆண்மையடுத்த 202 ஐச ப்பொருள் 229 ஆயென்கிளவி 248 పి. ச்சுட்டில்லா 36 ஆருமருவும் 18? | ဒွိအံ့ த்தென 60 ஆவோவாகும் 229 O றிலவுடைய 258 ஆறன் மருங்கி : இன்ன பெய:ே 227 ஆனெனிறுதி 185 ஈதாகொடுவென இசைத் ) ஈற்றுநின்றிசை
திதிலு 9 ஈற்றுப் பெயர் 319 ವ್ಹಿ: ဒွါ; 153
சைப்படுெ 2.
பாருளே 385 உகப்பேயுயர் í) í ) ; செயாகும 338 உகாந்தானே 醬

羚
சூத்தின் அகராதி 3
சூத்திரம் பக்கம் சூத்திரம் பக்கம்
உசாவே சூழ்ச்சி 343 எவ்வயின் வினையு 391 உணர்ச்சிவுாயி* 348 எழுத்துப் பிரிந்திசை 349 உம்முந்தாகு 324 எறுழ்வலியாகும் 346 உம்மைதொக்க 321 என்றென் கிளவி 307 உம்மையெச்ச 398 எனவெனெச்சம் 401 உம்மையெண்ணினுரு 323 | என்றுமெனவு 325 உம்மையெண்ணுமென 320 என்றென் கிளவி 305 உயர்திணை மருங்கினு 384 . g உயர்திணை யென் 1. பெர்
ベひ w 6 எoபறமுகும 382 உயா\வேயுயE/கல 343 எயங்குர்ைய 310 உரிச்சொற்கிளவி 329 7డి, ఇది i់ உரிச்சொன் மருங்கினு யூ8 கு: கணமணன பூ
t ଶ] [DD is 4ତ୪TC) 337 உருட்தொடர் 157 ஏனைக்காலமு 293 உருபெனமொழி 43 ஏனைக்கிளவி 226 உருவுடகாகும 331 ஏனைப்பள்ளி 184 உரையிடத்தியலு 422 డా 凯7 உவமத்தொகையே 371 2 ளவெனப்பட்ட 192 ஏனையுயிரே 鲁 82 168 6f எனையுருபுமன்ன הפ2 o ஏனையெச்சம் 275 எச்சஞ் சிறப்பே 302 3 எச்சவும்மை 316 ஐந்தாகுவதே, இன் 130 எஞ்சியகிளவி 250 | ஐயமுங்களிப்பு 846 எஞஈயமூனறு 40 ஐயுங்கண்ணு 63 எஞ்சியவிாண்டி 189 ஐவியப்பாகும் ,346 எஞ்சுபொருட்கிளவி 317 எடுத்தமொழி 97 எண்ணுங்காலு 8. ஒப்பில்போலி 313 எண்ணே கார 320 ஒருபெயர்ப்பொது 8. எதிர்மறுத்து 1.65 ஒருபொருளிரு 423 எதிர்மறையெச்ச 398 ஒருபொருள், சொல் 354 எப்பொருளாயினு 62 ஒருபொருள், பெயர் 72 எய்யாமையே 338 ஒருமை சுட்டியபெயர் 424 எல்லாச்சொல்லும் 195 ஒருமை சுட்டியவெல் 222 எல்லாத்தொகையு 382 ஒருமையெண்ணின் 77 எல்லாமென்னும் 223 ஒருவரென்னும் 226 எல்லாருமென்னும் 204 ஒருவரைக்கூறும் 50 எல்லேயிலக்கம் 308 ஒருவினையொடு 147 எவ்வயிற்பெயரு 115 ஒழியிசையெச்ச 397

Page 234
4. சூத்திர அகராதி
சூத்திரம் பக்கம் . சூத்திரம் பக்கம்
ஒன்றறிகிளவி 21. கு ஒன்றறிசொல்லே a14 چ குஜஆனென 165 ஒன்றன் படர்க்கை 256 குடிமை யாண்மை 92 ஒன்றுவினை மரு 89 குத்தொகவருஉ 155
留 குருவுங் கெழுவு ஒம்படைக்கிளவி 154 : g ஒய்தலாய்த 386 குறிப் :æ ဓါးအခါ်
8 குறைசoசாறகள 4, 6 ஒவும உவவும குறைத்தனவாயினு 417 .
s da கடதறவென்னு 239 கூர்ப்புங் கழிவு 333 கடிசொல்லில்லை 415 கூறிய கிளவி 37 கடியென்கிளவி 345 கூறியமுறையி 7 கண்கால்புறமக 186 G கண்டீரென்று 386 s கண்ணுந்தோளு 98 கெடவரல் பண்ணை 335 கதழ்வுக் துனைவு 334 கே கமங்றைந்திய 341 கம்பலை சும்மை 840 கேட்டையென்ற 387 கயவென்கிளவி 335 Gæst af கருமமல்லா 141 கொடுவென்கிளவிபடர் 4.08 கருவிதொகுதி 341 கொடுவென் கிளவியுயர் 408 கவவகத்திடுமே 34 கொல்லேயையம் 30S கவர்வு விருப்பாகும் 342 கழிவே யாக்க 300 ன் மென் 3. கழுமென்கிளவி 340 சாயன \lமனமை 出6 கள்ளொடுசிவனு 208 感 éF கறுப்புஞ் சிவப்பும் 843 சிதைந்தனவரி 358 கன்றலுஞ் செலவு 143 சிறப்பினுகிய 72 s சினை நிலைக்கிளவி 142 காப்பினெப்பி 22 器 காலந்தாமே 233 சீர்த்தி மிகுபுகழ் 333 காலமுலக 94
கி சுட்டுமுதலாகிய 69 கிளந்தவல்ல 76 சுட்டுமுதற்பெயரும் 90 கிளந்தவல்ல 327 சுட்டுமுதற்பெயரே 188 கிளந்தவிறுதி 91 சுண்ணந்தானே கு 362

சூத்திர அகராதி
சூத்திரம் Lu is 35 tiib சூத்திரம் பக்கம்
de G8 . - தா செந்தமிழ் சேர்ந்த 35 தாமென் கிளவி 223 செப்பினும் வினவினும் 32 தாவென்கிளவி 408 செப்பும் வினவும் 28 தாவே வலியும் 339 செப்பேவழீஇயினும் 32 கானென் கிளவி 223 செயப்படுபொருளை 29 தானென்பெய 87 செயற்கைப்பொருளை 39 தி செய்து செய்யூ 268 தினையொடு பழகிய 230 செய்கெனெச்ச 284 செய்யாயென்னு 412 தீ செய்யுண் மருங்கிலு 427 தீர்தலுங் தீர்த்தலு 334 செலவிலும் வாவிலு 52 செல்லலின்ன 332 配 செழுமைவளணு 310 | துயவென்கிளவி 348 துவன்றுநிறை 337 Ga துவைத்தலுஞ்சிலை 34 சோே திரட்சி 342 தெ
Gas T தெவுக்கொள 339 .339 தெவ்வுப்பகை ܕܐ. ܚ܃ -- ܙ - ܕܐ.܇
* ;ို | မျှိမ်နှံခြုံးပျံစေ၊၊ .Ju 209 சொல்லெ ÖÖj ̇‹፵Föዎ። தெரியுவேறு 97 ஒெரு தெளிவினேயு 306 ஞெமிர்தலும் பாய்தலு 342 V தே
配 தேற்றம் விஞவே 304 ஈகுதியும் வீழக்கு 34 தொ தஞ்சக்கிளவி 308 தொழிலிற் கூறு 185 தடவுங்கயவு 335 தொழிற்பெயராயி 188 தடுமாறுதொழி 152 தத்தமெச்சமொடு 283 நம்புமேவு 336 த டு நூ எ என 3} | நளிய்ென்கிளவி 335 தி து எ எனு 365 நனவே களனு 344 தன்மேற் இசஞ்சொல் 400 நன்றிற்றிேயு 315 5 ವ್ಲಾ GDLD 4#FL---t6 صX{{ 45 நன்றுபெரிதாகும் 339 தன்மை சுட்டிற் பன்மை 227 தன்மைச் சொல்லே 74. p (T தன்னுளுறுத்தகு 224 நான்காகுவதே, கு என 128
55

Page 235
6
சூத்திர அகராதி
சூத்திரம்
சூத்திரம் ti 5 5 0 5 5.
配 t լՉ நிகழுஉகின்ற 211 பிணையும் பேணும் :3:37 நிானிறைசுண்ண 360 பிண்டப்பெயரும் I46 நிலப்பெயர்குடி 204 Siiga விஞவே 304 மிலனும் பொருளும் 277 பிரிநிலை வி?னயே 394 நிறத்துருவுணர் 348 பிறிது பிறிதேற்றலு 162 நின் முக்கிசைத்த 96 பின் முன்கால் 272
爵 நீயிர்நீயென 225 புதிதுபடற்பொரு 345 நு புலம்பே தனிமை 337 நம்மின் ՉC புள்ளியு முபி ). நும்மின்றிரிபெயர் 89 ||#ခ်ိဳ႔ခ်ိဳဓဓါခိ 344
நோ நொசிவு நுழைவு 344 Gl
பெண்மை சுட்டிய சினை 217 பெண்மை சுட்டியலியர் 5 பரப்புரிறஞகும் 382 பெண்மை சுட்டியவெல் 213 படரேயுள்ளல் 388 பெண் மைக்சினை :217 பனையே பிழைத்தல் 838 பெண்மை முறை 27 பண்புகொள்பெயரு 18S பெயரினுகிய 1. பண்புகொள் பெயரு 86 பெயரினுந் தொழி 85 பண்புதொகவரு2. 879 பெயரெஞ்சு கிளவிபெ 397 பயப்பே பயனும் 332 பெயரெஞ்சுகிளவியும் 28S பரவும் பழிச்சும் 345 பெயர்நிலைக்கிளவிகால 1S பலவயினனு 86 பெயர்நிலைக்கிளவியின 409 பல்லபலசில 207 - G பல்லோர் படர்க்கை 2(38 பழுது பயமின்றே 33 (5 பேநாமுருமென 342 பன்முறையானு 26 6. பன்மை சுட்டியவெல் 219 . í h sí பன்மையு-வந்நாலை 245 பையுளுஞ்சிறுமை 388 பன்மையு-வம்மூவிா 257 பன்மையு-யஃறிணை பொருடெரி மருங்கி :3(5:3 பன்மையுயுயர்தினை பொருட்குத்திரிபில் * 34S பொருட்குப்பொரு ;348 பாலறி மரபி 247 பொருண்மை சுட்டல் 109 பான்மயக்குற்ற 42 196
பொருண்மைரிெ

சூத்திர அகராகி
சூத்திரம் பக்கம் சூத்திரம் பக்கம்
பொருஒொாடுபுண 65 முன்னிலை சுட்டிய் 425 பொற்பே பொலிவு 337 முன்னிலைமுன்ன 414
முன்னிலை வியங்கோள் 26
மகடூஉமருங்கி 228 A மதவேமடனு 344 மூன்றனு மைந்தனு 48 மல்லவ்வளனே 2 மூன்முகுவதே, ஒடு 124 மழவுங்குழவு i; )هLo மறைக்குங்காலை • O மற்றென் கிளவி 306 மெய்பெறக்கிளந்த 846 மற்றையதென் 307 Got T மன்றவென் கிளவி ' மொழிப்பொருட்கார, 349 மன்னுப்பொரு 62 மொழிமாற்றியற்கை 364
மாதர் காகல் 336 யாஅ சென்னும் 246 மாசைக்கிளவி 243 யாகா பிறபிற 33 மாலையியல்பே ဒွိပိုဒို யானுக்கவினம் 845° மாவென்கிளவி 31 யயதனுருபிற்கூறி 64 யாதெவனென்னு i58
மிகுதியும் வனப்பு 344 *汉 மிக்கதன் மருங்கி 287 ாஃகானுெற்றும் 2O மியாயிகமோ 312
6 fò. வடசொற்கிளவி 857 முதலிற்கூறு 171 வண்ணத்தின் வடிவி 374 முகலுஞ்சினையு 145 வண்ணம் வடிவே 31 முதற்சினைக்கிளவி 144 வம்புநிலையின்மை 336 முதன்முனைவரி 45 வயவலியாகும் முந்நிலைக்கா ஒழு 28 வயா வென் கிளவி $4涯 முரஞ்சன் முதிர்வே ' ; வறிதுசிறிதாகும் * 7 முழுதென்கிளவி 6 வன்புறவரூஉம் 289 முறைப்பெடர்-முறை 90 முறைப்பெயர் யேயொ 187 s முறைப்பெயர் மரு 183 வாாாக்காலத்துங்க 28 (5 முற்படக்கிளத்தல் 69 வாராக்காலத்து வினை 290 முற்றியவும்மை 318 வாரா மரபின 384. முனைவுமுனிாைகும் 346 வார்தல்போக 334 முன்னத்தினுஜனரு 423 வ 3ொாளியாகும் 343

Page 236
8 குத்திர அகராகி
சூத்திரம் பக்கம் சூத்திரம் பக்கம்
325 வினையொடுநிலை 5ܘ வியங்கோளெண் 78 வினைவேறுபடூஉம் 87 லியலென் கிளவி 342 வெ விரைசொல்லடுக்கே 385 வெம்மை வேண்டல் 337 விழுமஞ்சீர்மை 340 வெளிப்படு சொல்லே 330 விழைவின்றில்லை 806 )àܢܘ
பிமைே 301 ன்ே ; வேறு வினைப்பொது 81 விளியெனப்ப்டுப 4 வேற்றுமை தாமே 92 விறப்புமுறப்பு 339 வேற்றுமைத்தொகை 367 வினவுஞ்செப்பே :1 வேற்றுமைப்பொருளை 189 வினையிற்றுே ன்றும் イ25 6s வினையினும் பண்பினு 1S) வையே கூர்மை 346 வினையின் ருெகுதி 72 6 y வினையெஞ்சு கிளவிக்கு 396 ) می O
2.3.5.3 g | ளஃகானுெற்றே 19 வினையெனப்படுவது 232 6 வினையே குறிப்பே 305 னஃகானுெற்றே 19 வினையே செய்வது 169 னாலளவென்னு 184
ܧܼܿ2ܮܠ݂ܲ

உதாரண அகராதி
--d
எண் - சூத்திர எண்
அஃதியாது 66 அஃதெவன் 66, 219 அஃதை தந்தை யண்ணல்
யானையடுபோர்ச்சோழர் 461 அகத்தியனற் றமிழுாைக்கப்
t-JL-l-gr! 73 அகன்றவர் திறத்தினி நாடுங்
கால் 229 அகனமர்ந்துசெய்யாளுறையும்380 அகாமுதலவெழுத்தெல்லாமாதி
-பகவன்முதற்றேயுலகு 440 அஞ்சினம் w 202 அஞ்சினம் 202 அஞ்சினெம் 202 அஞ்சினேம் 202 அஞ்சின 216 அடகுபுலால்பாகுபாளிதமுமுண் ணுன்-கடல்போலுங் கல்வி யவன் 284 அடிசில் அயின்ருர், மிசைந்தார் 46 அடிமை நன்று 56 அடிமை நல்ல 56 அடைக்காயையெண்ணும் 72 அடைகடல் 419 அட்டிலோலை தொட்டனை
கின்மே 451 அணியணிந்தார், மெய்ப்படுத்
தார் 46 அனிலே 51 அணித்தோ சேய்த்தோ
கூறுமினெமக்கே 220 அதனிற்சேய்த்திது 78 அதிரவருவதோர்நோய் 316 அதுவந்தது அதி 167
அதுவன்று 220 அதுசெல்க 225 - அதுவில்லை 225 அது மற்கொண்கன்ற்ோே 295 அது பிறக்கு 279 அது மற்றவலங்கொள்ளாது
நொது மற்கலுழும் 292 அது வேறு 225 அது உண்மன 225 அது உண்ணுமூண் 225 அதுவரும் 225 அது உண்ட ஊண் 225 அது மன் 25. அது கொருேழி காமநோயே 249 அத்தா 126 அத்தாய் 26 அத்திகோசத்தான் 65 அந்தணர்க் காவைக் *
கொடுத்தான் 76
அந்தணர் நூற்கு மறத்திற்கு
மாதிகின்றது மன்னவன்
கோல் 102 அந்திற்கச்சினன் கழலினன் 267 அந்நெறி யீண்டுவந்து கிடக்
திதி 422 அமார்ப்பேணியு மாவுதியருத்
தியும் 888 அம்மாசாத்தா 153 அம்மாட்டான் 63 அம்பர்கிழான் 65 அம்பலூரு மவனெடு
மொழிமே 238 . அம்மவாழிதோழி 276
அம்மலைவந்து இதனேடு
பொருந்திற்று 422

Page 237
10 உதாரண அகராகி
அரசர்பெருந்தெரு 49 அரசனது முதுமை 80 அரசனது முதிர்வு 80 அரசன் கணிருந்தான் 82 அரசரைச்சார்ந்தான் 85 அரசனேடிளையர்வந்தார் 92 அரசர் 165 அரசன் ஆகொடுக்கும் பார்ப்
238 6br חt_J அாமியவியலகத்தியம்பும் 402 அரியகானஞ்சென்றேர்க்கெ
ளியவாகுகதடமென்ருேளே 22 அரிதாரச் சாந்தங் சலந்தது போல-வுருகெழ்த்கோன் றி வருமே-முருகுறழு-மன்
பன் மலைப்பெய்தரீர் 55 அரிசியையளக்கும் 72 அரிசிதானேயட்டது 249 அரிமயிர்த்திாண் முன்கை 356 அரிவாள் 415 அருந்திறல் 5 (3 அருவாளன் 1.65 அருங்குாைத்து 249 அரும்பினை யகற்றிவேட்ட
ஞாட்பினும் 338 அருஞ்செல்லல் 456 அருவாளன் 463 அலமாாலயம் 310 அல்லன் 24 அல்லள் 214 அல்லர் 214 அல்லது 229 அல்லால் 229 அவன் வந்தான் அவள் வந்தாள் 11 அவர் வந்தார் l அவன் கோலினுந் தண்ணிய
தடமென்றேளே 6 அவன் கண்வந்தான் 29 அவன்கட்சென்ரு ன்
} · ; 30 ற்குக்கொடுத்ஜான் هتلاقي
அவற்று ளெவ்வெருது கெட்
32 لکھنے سے அவன் முன்வந்தான் 38 அவனெருவனுமறங்கூறும் 38 அவன் சாத்தன் ;38 அவனணங்குநோய்செய்தாஞயி
ழாய்வேலன் 39 அவன் 68, 1:56, 157, 163 அவற்கு5ட்டான் 76 அவற்குத்தமன் 6 அவற்குப்பகை 76 அவற்குமாற்ருன் 76 அவற்குத்தக்காளிவள் 76 அவனினளியனிவன் 78 அவனது துணை 80 அவனதிணங்கு 80 அவற்குச்செய்யத்தகு
மக்காரியம் " 10
அவட்குக்குற்றேவல்செய்யும் 111 அவளது குற்றேவல்செய்யும் 111
அவள 161, 163 அவர் 163 அவன் யார் 200 அவள் யார் 200 அவர் யார் 200 அவன் செல்க 225 அவள் செல்க 225 அவர் செல்க 2:25 அவனில்லை 225 அவளில்லை 225 அவரில்லை 225 அவன் வேறு 225 அவள் வேறு 225 அவர் வேறு 22.5 அவனுண் மன 225 அவளுண் மன 225 அவருண் மன 225 அவனுண்ணுமூண் 225 அவளுண்ணுமூண் 225 அவருண்ணுமூண் 225 அவன்வரும் 225

உதாரண அகராதி 11
அவள்வரும் 225 سس ۔ அவர்வரும் - 225 அவனுண்டவூண் 225 அவளுண்டவூண் 225 அவருண்ட ஆண் 225
அவருளிவனே கள்வன் 257 அவலெறியுலக்கைப்பாடுவிறங்
தயல 348 அவனவன் 41 அவலவலென்கின்றனநெல் 422 அவனே கொண்டான் 431 அவனு மீயுஞ் செல்மின் 463 அவை வந்தன - 11 அவையத்தான் 165 அவையெவன் 219 அவைசெல்க 225 அவையில்லை 225 அவைவேறு 225 அவையுண் மன 225 அவையுண்ணுமூண் 225 அவைவரும் 225 ഴ്ച തേഖ 167 அவ்வாளன் 168 அவ் 167 அழியல் 450
அழுக்காறென. ஒருபா வி 258 அழுந்து படு விழுப்புண் 403 அளிதோதானேயது பெற
லருங்குரைத்தே 272 அளித்தஞ்சலென்றவர் மீப்
பிற் றெளித்த சொற்றேறி
யார்க்குண்டோ தவறு 440 அறங்கறக்கும் 05 அறஞ்செய்து துறக்சம் புக்
፰ ff 6ör 57 அறஞ்ச்ெய்தான்றுறக்கம்புகும் 60 அறத்தையாக்கும் அறத்தை யாசன் விரும்பி
ன்ை 237
அறிவானமைந்த சான்றேர் 74 அறிந்தமாக்கட்டாகுகதில்ல 220
அறிவார்யர்ாஃதிறுவுமியிறு
கென . 296 அற்றலளவறிந்துண்க 229 அ?னயையாகன்மாறே 250 அனைத்துங் கொடால் 285 அன்றே அன்றே 41 அன்ன 126 அன்னுய் 26 அன்றி 229 ஆ 65, 169 ஆகரிது - (56 ஆகாயத்துக்கட் பருந்து 82 ஆகிடந்தது (36 ஆகி 228 ஆகொடுத்தப7ர்ப்பான் 234 ஆக்கள் 169 ஆங்குவந்தான் 29 ஆங்குச் சென்ருரன் 30
ஆங்கக்குயிலுமயிலுங்காட்டி 277 ஆசிரியன் பேரூர் கிழான் செ யிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் 42 ஆசிரியன் பேரூர்கிழான் செ யிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்து உண்டு சென்றன் 42 ஆசிரியன் வந்தான் 42
ஆசிரியனெடுவந்தமாணுக்கன் 74
ஆசிரியனெடு மாணக்கர் வந்
தாா 9. ஆசெல்க 66 ஆடரங்கு 45 ஆடியசாத்தன் 2:34 ஆகி r 161 ஆடையொலித்தகூலி 2:34 ஆடைதா 44)ژ
ஆடையொலிக்குங்கூலி 234
ஆணை 402
ஆண்மகன் கொல்லோ பெண் டாட்டி கொல்லோ இஃ தோ தோன்று வார் 23

Page 238
12
ஆண்மகன் கொல்லோ பெண் டாட்டி கொல்லொ தோன்
முகின்ற உருபு 23 ஆண்மகனல்லன் பெண்
Litt. 9. 25 ஆண்மை நன்று 56 ஆண்மை தீது 56 ஆதீண்டு குற்றி 49 66 60 لاڑیو> ஆப்பி 443 ஆமா நல்லேறு சிலைப் 358 ஆயர் 65 ஆய் 228
ஆரிய மன்னர் பறையி னெ
ழுந்தியம்பும், பாரிபறம் பின் மேற் றண்ணுமைகாரி, விறன்முள்ளூர் வேங் கை வீதான லுங்கோளா னிறனுள்ளூ ருள்ள தலர் 409
ஆரியர்துவன்றிய பேரிசை
முள்ளூர் 332 ஆலின்கட்கிடந்தது , 82 ஆவர்தது 17 ஆவந்தன 17 ஆவல்ல (56 ஆவில்லை 66 ஆவின் கன்று 110 ஆவிற்குக்கன்று s ஆவுண்டு 66 ஆவுமாயனுஞ்செல்க 145
ஆவுமானியற் பார்ப்பனமாக்
களும் பெண்டிரும் பின்னி யுடையீரும் பேணித் தென் புலவாழ்நர்க்கருங்கடனிறுக் கும் பொன்போற் புதல்வர்ப் பெரு தீருமெம்மம்புகடிவிடு து நும்மாண் சேர்மின் 45
ஆறு சென்ற வியர் 234 ஆனம் 296 ஆனதர் 49 ஆனையிலண்டம் 443
உதாரண அகராகி
ஆன்முன்வருஉமீகாாபகரம் 442
இஃதோர் செல்வற் கொத்த
னம் யாமெனமெல்ல என் மகன் வயிற் பெயர் தந்
தோனே 3. இஃதோாேறு 117 இஃதோர் குத்து 17 இஃது 167 இகழ்ச்சியிற் கெட்டான் 78 இக்குடம்பொன் 14
YA
இக்காட்டுட்போகிற் கூறை
கோட்பட்டான் இக்காட்டுட்போகிற் கூறை
245
கோட்படும் 245 இக்குன்றக்குன்றுேடொன்
றும் இசையது கருவி 80 இசையினுங் குறிப்பினும்
பண்பினுந் தோன்றி 288
இச்சொற்குப் பொருள் யாது 31 இச்சொற்குப் பொருளெவன் 31
இடையன் . 1. இதனினூங்கு 77 இதனின் வட்டமிது 78 இதனினெடி திது 78 இதனிற்றீவிதிது 78 இதனிற்றண்ணிதிது 78 இதனின்வெய்திது 78 இதனினன்றிது இதனிற்றீதிது 78 இதனிற்சிறிதிது 78 இதனிற்பெரிதிது 78 இதனின்வலிதிது 78 இதனின் மெலிதிது 78 இதனிற்கடிதிது 78 இதனின்முதிதிது 78 இதனினிள்ைதிது 78 இதனிற்சிறந்ததிது 78 இதனினிழிந்ததிது 78 இதனிற்புதிதிது 78 இதனிற்பழைதிது 78

உதாரண அகராதி 13
இதனினறுமிது இதனிற்பலவிவை இதனிற்சிலவிவை இது இந்நெற்பதக்கு இந்நெறி யாண்டுச் சென்று
கிடக்கும் இந்நாழிக் கிர் நாழி சிறிது
பெரிது இப்பயறுதாணி இப்பொன்முெடி இம்மாங்களுட்
யாது இம்மா வயிரம் இம்மாவெளிறு இம்மணிசீலம் இம்மாட்டான் இயல்புளிக்கோலோச்சுபன்
னன் இயமியம்பினர், படுத்தார் இயைந்தொழுகும் இரவான்மாலையனே இரண்டனுட்கூர்ங்கோட்ட
காட்டுவல் இரீஇ இருகோடோழர்பற்ற இருமனப்பெண்டிருங்கள்
ளும் கவறும் இருந்தான்குன்றத்து இருந்தான்குன்றத்துக்கண் இருகிலமடிதோய்தலிற் றிரு மகளுமல்ல ளாமகளு மல்ல வளிவர்யாாாகும் இரும்பு பொன்னுயிற்று இரும்பேரொக்கலொடு பத
மிக்ப்பெறுகுவிர் இலன் இலஸ் இலர்
கருங்காலி
இலம்படு புலவர் எற்றகை
שומן מ$6)
56
04 10 3
258 42)
462 24 24 214
360
8.
இல 220 இலைகட்டுவாழும் 114. இல்ல 168 இல்லது 170 இல்லன 170 இல்லத்தான் 213 இவள் கண்ணி னிவள் கண்
பெரிய 6 இவள் கண்ணி னிவள் கண்
பெரியவோ 16 இவள்கண்ணுெக்குமிவள் கண் 16 இவள் கண்ணுெக்குமோ இவள்
கண் 6 இவன்குற்றியல்லன் 25 இவர் வந்தார் 27 இவர் வாழ்க்கைப்பட்டார் 50 இவர் கட்டிலேறினர் 50 இவற்குக் காலமாயிற்று 56 இவன் யார் - 68 இவனினிலனிவன் 78 இவனினுடையணிவன் 78 இவட்குக்கொள்ளுமிவ்வணி 10 இவன் 157, 192 இவள் 162 இவர் 162 இவர் பண்டு இப்பொழிலகத்து
விளையாடுவர் 247 இவள் பண்டு இப்பொழிலகத்து
விளையாடும் 28 இவ்வுருபுகுற்றியன்று மகன் 24 இவ்வுரு குற்றியாம் 25 இவ்வாடையுமந்நூலா
னியன்றது 76 இவ்வாடை கோலிகன் 14 இவ்வெள்ளி துலாம் 14 இவ்வாளன் 163 இவ் 67 இழிவறிந்துண்பான்கணின்ப
மெய்தும் 60 இளம்பெருங்கூத்தன் 26 இளையீர் 140

Page 239
14 உதாரண் அகரா கி
இளையீரே 140 இளைதாக முண்மாங்கொல்க களையுநர் கைகொல்லுங்
காழ்த்தவிடத்து 158, 440 இறந்தபின் இளைமைவாசா து 232 இற்கணிருந்தான் 82 இன்றில்லுர்ப்பெற்றமெல்லா
மறங்கறக்கும் s 5S இன்றிவ்வூர்ப்பெற்றமெல்லா
முழவொழிந்தன 50 இன்று 220 இன்றி 229 இன்னற் குறிப்பு 456 ஈங்குவந்தான் 29 ஈங்காகுருவாலென்றிசின்
யானே 266 ஈதொன் றுகுருடு 38 ஈயாது வீயுமுயிர்தவப்பலவே 299 உஃது 167 உசாத்துணை 370 உடம்பு துணுகிற் i57
உடனுயிர்போகுகதில்ல 251
உடலுமுடைந்தோடு மூழ்
மலரும் பார்க்கும் கடலிரு ளாம்பல் பாம்பென்றகெடலருஞ் சீர்த் திங்கள் திருமுகமாச் செத்து 405
உடீஇ 228 உடையன் - 214 உடையள் 214 ܗܝ உடையர் 24 உண்டனன்
உண்டான் 5, 7, 198,200,201
உண்ணு நின்றனன் உண்ணு கின்ரு ன் 5, 200 உன பன் 5 உண்பான் 5, 200 உண்டனள் ... 6 உண்டாள் 6 உண்ணுநின்றனள் 6 உண்ணுகின்முள் 6
----
உண்பன் உண்பாள் உண்டனர் உண்டார் உண்ணுநின்றனர் உண்ணுகின்றர் 967 உண்பார் உண்மார்
உண்கும்
உண்டும் உண்டன உண்ணுகின்றன
easota 2_লেঠা ও ৫০) உண்குவ உண்ட உண்ணுகின்ற
2. உண்டியோ உண்ணேன் உண்பல் உண்டல் உண்டனம் உண்டனெம் உண்டனேம் உண்டாம் உண்ணுகின்றனம் உண்ணுகின் மும்
உண்கின் நனம்
உண்கின்ாம்
உண்ணுகின்றனெ th
உண்கின்றனெம் உண்ணுகின்றேம் உண்கின்றேம்
உண்ணுகின்றனேம்
உண்கின்றனேம் உண்ணுகிடந்தனம்
உண்ணவிருந்தன்ம்
ッ A.
உண்ணுங்ற்கும் உண்ணுகிற்பல்

உண்குவம்
உண்கும் உண்டும் உண்கு райт (Вї உண்டனென் உண்ணுகின்றனென் உண்குவென் உண்டேன் உண்ணுகின்றேன் உண்பேன்
உண்பல் go 620507 L. 6506T60T உண்ணுகின்றனன் g2.600 LU6õT உண்டான் உண்ணுகின்றன் உண்பான் உண்டனள் உண்ணுகின்ற ன் உண்பள் உண்டாள் உண்ணுகின்முள் உண்பஈள் உண்டனர் உண்ணுகின்றனர் gp6ðØT UT உண்டார் உண்ணுகின்றர் உண்பார் உண்ப உண்டன உண்ட உண்ணுகின்றன உண்ணுகின்ற உண்கின்றன உண்கின்ற gderiv Lua07 נL &82-6 உண்ணு உண்குவ
உதாரண அகராகி
202 202 202 202 202 203 203 203 203 203 203 203 205 205205 205 205 205 205 205 205 205 205 205 206 206 206 206 206 206 206 26 216 216 216 26 216 216 26 216 216
உண்டது உண்ணுகின்றது உண்கின்றது gd trugs உண்டன்று உண்டி உண்டனை உண்ணுகின்றன . נ_a_6&" 60) t உண்டாய் உண்ணுகின்முய்
உண்பாய்
உண்டனிர்
உண்ணுகின்றனிர் உண்குவிர் உண்டீர் உண்ணுகின்றீர் உண்குவீர் உண்மின்
உண்டு
ഇ_ജ്
உண்டெனப் பசிகெட்டது
உண்ண வந்தான் உண்ணிய உண்ணியர் உண்பாக்கு உண்பான் உண்டுவந்தான் உண்ணுவந்தான் உண்குபுவந்தான்
உண்டுதின்று ஒடிப்பாடி
வந்தான்
உண்டுபருகூத்தின்குபு
வந்தான் உண்ணுமூண் உண்டசோறு உண்டான் சாத்தன்
உண்ணுவில்லம்
உண்ணுச்சோறு உண்ணுக்காலம் உண்ணுவூண்
i5
217
217 27
21? 217 223 223 223 223 223 223 223. 224 224 224
224
224 224
224
228 228 228 228
228
228 229
229
230 230 230
233
233
234 2S4 23-4 234
234
236 236

Page 240
6 உதாரண அகராதி
உண்ணுதுவந்தான் உண்ணுமைக்குப்போயினன் உன் டிலன் உண்ணுநின்றிலன் உண்ணலன் உண்ணுன் உண்டு விருந்தோடு வந்தான் உண்டான் வந்த சாத்தன் உண்டு வந்தான் உண்டனன் உண்டான் உண்டே மறுமை உண்டும் தின்றும் பாடியும்
வந்தான் உண்ணவெனத் தின்னவெ
னப் பாடவென வந்தான் உண்டருந்து உண்டு உண்டு உண்டான்தின் முன் ஒடிஞன்
பாடினுன சாததன உண்டான் சாத்தன் உண்ணுஞ் சாத்தன் உண்ட சாத்தன் உண் உண்ணலன் உண்டிலன் உண்ணுது உண்ணேன் உண்ணுய் g) 600 Lo.
உண்டனம்
உண்டாம் உண்ணுகின்றனம் உண்ணுகின்ரும் உண்கின்றம் உண்குவம் உண்பாம்
°一垒7
உந்தி
உம்மாட்டான்
236 236
236 236
236 236 237 237 289 249
249 257
293
293
403 4
Y 429
429 433 433 450
450 450 450 450 450 451 463 463
463
463 463 463 463 167 399 63
உயர்திணைக்குரிமையு மஃறி
ணைக்குரிமையுமா யிரு
திணைக்குமோான்ன வுரிமை
யு மம்மூவுருபின உயவுபுணர்ந்தன்றிவ்வழுங்க
லூரே உயர்திணை என்மனர் உயிரெத்தன்மைத்து உயிருணரும் உயிர்போயிற்று உயிர்நீத்தொரு மகன் கிடச்
தான உயிரென உடலென வின்றி
62 L CLl உாற்கால் யானை ஒடித்துண்
டெஞ்சிய
உரிஞரினம்
உரிஞரினும் உரிஞழினெம் உரிஞனேம் உரிலுவம் உரிஞதும் உரிலுகு உரிதுப உரிலுவன உரிலுவ உரிஞரியது உரிலுமின் உரிஞரி உரிதுபு உரிஞரியென உருகெழுகடவுள் உரைத்தனம் உாைத்தனெம் உரைத்தனேம் உரைத்தேம் உரைத்தாம் உரைத்தி உரைக்க உாைப்ப உரைத்தென உணர்ந்தான்
287
349 441 13 9 57
57
28
457 2O2 2O2 202 202 2O2 202 2O3
206
216 26 27 224 228 228 228 300 202 202 202 202 202 202 202 228 228

உதாரண அகராகி 17
உரைத்தவழி உரைக்கும்வழி உரைக்குமிடத்து உாைத்தவிடத்து உரைத்திசினேரே உாைமதிவாழியோவலவ உவர் துவக் தார்வநெஞ்ச
மொடாய் நலனளை இய உவன் ജ_ഖ് உவர் உவாப் பதினன்கு கழிந்தன உவாப் பதினன்கு 4.17,
32_6265] உவ்வாளன் உவ் உழவோன் m உழாஅன் 95, உழுந்தல்ல தில்லை உழுந்தன்றியில்லை உழுதுவர்தேன் உழுதுவந்தேம் உழுது வநசாய உழுதுவந்தீர் உழுதுவந்தான் 225,239, உழுதுவதோன உழுதுவதோா உழுதுவந்தது உழுதுவதேன உழுது சாததன வ5 தான உழுதேரொடுவந்தான் உழுதோடிவந்தான் உழுது வருவாய உழுதுவருதல உழுதுவதேவன gaffs உளன் உளர்
§2 ගිහී" உள்ள உள்ளது
229 229 229 229 250 274
305 62 162 62
67 419 167 168 167
195
135
35
35 225 225 225 225 432 225 225 225 225 237 237 237 239 432 432 214 214 24 220 170 170
உள்ளன 70 உள்ளம் போலு முற்றுபூழி
யுதவும் 108. உறற்பாலநீக்கலுறுவர்க்குமாகா34 உறந்த விஞ்சி 347 உலுகால் 389, 392, 156 உறுபொருள் 456
உற்ருர்க்குரியர் பொற்முெடி
மகளிர்
ஊசியொடுகுயின்றதுரசும்
பட்டும் 73
ஊட்டியன்ன வொண்டளிர்ச்
செயலை-படுத்துவைத்தன்ன பாறை மருங்கி-னெடுத்து நிறுத்தன்ன விட்டருஞ் சிறுதெறி 55
ஊதைகூட்டுண்ணு முகுபனி
யாமத்தெங்-கோதை கூட் டுண்ணியதான் யார்மன். போதெல்லாம், காதொடு தாழுந் தார்க்கச்சி வளநா டன்,துதொடு வாராக
வண்டு 210 ஊாகத்திருச்தான் 82 Desir 31 ஊரன் 97 ஊரிற்றீர்ந்தான் 78 ஊரிற் சேயன் IO ஊரைக் காக்கும் 72 ஊரைச் சாரும் 72 ஊசைப் புரக்கும் 72 ஊரை யளிக்கும் 72 ஊர்க்கட்செய் 82 ஊர்க்கண் மாம் 82 ஊர்ப்புறத்திருந்தான் 82 ஊர்க்குத் தீர்ந்தான் 10 ஊர்க்கட் சென்முன் 110 ஊர்க்கணுற்றது செய்வான் 110 ஊர்க்குச் சென்றன் 110 ஊர்க்குற்றது செய்வான் 110 ஊர்க்குச் சேயன் 110

Page 241
18 உதாரண அகராகி
ஊர்க்கானிவந்த பொதும்பர் 250 ஊன்று வைகறிசோறுண்டு
வருந்து தொழிலல்லது 48
எஃது 167 ଶtଛିଶotub 299 எஞ்சி 228 எஞ்சியென 228 எட்சாந்து 80 எட்டி 166 எங்தைவத்தான் 27, 57
எங்தை வருக எம்பெருமான்
வருக மைந்தன் வருக மணு
ளன் வருக 42 எமன் 154, 400 எமள் 154, 400 எமர் 154, 400 எம்மான் 154, 400 எம்மாள் 154, 400 எம்மார் 154, 400 எம்மாசனினும்மாசன்
முறை செய்யும் 16, எம்மாசனை யொக்கும் நும்
மாசன் , 6 எம்மாச%ன யொக்குமோ
நும்மாசன் 16 எம்மன்னை வந்தாள் 27, 57 எயினர் நாடு - 49 எயிலையிழைத்தான் 72 எயிற்கணின் முன் 82 எயிற்கட்புக்கான் 82
எய்யாமையலையுேம்வருந்துதி342 எருப்பெய் திளங்களை கட்டு சீர் கால்யாத் தமையாற்
பைங்கூழ் நல்லவாயின 21 எருத்தில் 49 எல்லாரும் 164 எல்லீரும் 164 எல்லாம் வந்தேம் 186 எல்லாம் வந்தீர் 186 எல்லாம் வர்தார். 186
எல்லாம் வந்தன 186
எல்லாப் பார்ப்பாரும் 187 எல்லாச் சான்ருரும் 187 6ால்வளை மகளிர்தலைச்கை
தரூஉங்து 222 எல்லாவற்றையும் 250 எல்லா நம்மையும் - 250 எல்வளை 269 எல்லாவுயிரொடுஞ் செல்லு மார் முதலே 27
எழுதுவரிக் கோலத்தா ரீவார்க் குரியார், தொழுதிமைக் கண் ணணைந்த தோட்டார்முழுதகலா, நாணிற் செறிந் கார் நலங்கிள்ளி நாடோ லும், பேணற்கமைந்தார் பெரிது - 449 *எள்ளுமார் வந்தார் 207 எறும்பு முட்டைகொண்டு -
கெற்றியேறின் மழை ܂ ܢܖ
பெய்தது, பெய்யும் 245 எற்றென்னுடம்பினெழி
னலம் 268 எற்றேற்றமில்லாருள்யா
னேற்றமில்லாதேன் 263, 237 எனக்குத்தந்தான் 29 என்னுழை வந்தான் 29 என் கணன்புடையன் 82 என்னெடு நின்னெடுஞ்
குழா அது ሥተ 102 என்மனர் 249 என்றிசினேர் 279
ஏஎயிஃதொத்தினென்பெ
முன் கேட்டைக் காண் 272
ஏஎயென் சொல்லுக 272
ஏஏஏஏ யம்பன்மொழிந்தன ள் 405
எகல்லடுக்கம் 304, 456 ஏர்க்கட்சென்றன் 82 எவலிளைஞர்தாய்வயிறுகரிப்ப 62 எறிாங்கிருளிடை 358 ஏற்றி - 228 ଘ ଶ୪Tlf 296

உதாரண அகராதி
எனதி நல்லுதடன் 41
எனதி 166 ஐதே காமம் யானே 385 ஐந்தலை5ாகமுடன்றது 35 ஜயசிறிதென்னையூக்கி 223 ஐயாட்டையன் 213 ஒக்கலொற்கஞ் சொலிய 360 ஒடுவங்காடு 49 ஒண்குழையொன்றெல்கி
யெருத்தலைப்ப 33 ஒண்செங்காந்தளொக்குகின்
நிறம் 403,291 ஒண்டூ விநாராய் 151
ஒப்பிற்புகழிற்பழியினென்று 289 ஒருவன் கொல்லோ பலர்
கொல்லோ கறவையுய்த்த
கள்வர் 23. ஒருத்தி கொல்லோ பலர்
சொல்லோ 23 ஒருவன் கொல்லோ பலர்
கொல்லோ 23 ஒருவன் கொல்லோ ஒருத்தி
கொல்லோ 25 ஒருவன் 44 ஒருத்தி 44 ஒருவர் வந்தார் 157, 191, 192 ஒருவர் 165 ஒருவாவா
192 ஒருவன் தவஞ் செய்யிற்
சுவர்க்கம் புகும் தாயைக் கொல்லின் நிாயம்புகும் 242 ஒருபெருஞ் சும்மையொடு 349 ஒல்லேங்குவளைப் புலாஅன் மகண் மார்பிற் புல்லெருக்
கங்கண்ணி நறிது 55 ஒல்லென வொலித்தது 258 ஒல்லென் முெலிக்குமொலி
புனலுTாற்கு 259 ஒல்லெனவொலித்தது 437 ஒழுகுகொடிமருங்குல் 317
ஒற்றியது முதல் 80
19
ஒற்றியது பொருள் 80 ஒன்றே பலவோ செய்புக்கண 23 ஒன்றுகொல்லோ பலகொல்
லோ செய்புக்க உருபு 23 ஒன்றுகொல்லோ பலகொல்
லோ செய்புக்கபெற்றம் 23 ஒன்றுகொல்லோ பலகொல்
്ബ് 25 ஒன்றன்று பல 25 ஒன்று 168
ஒன்றிாப்பான் போலிளிவந்
துஞ் சொல்லுமுலகம் 254 ஒஒவினிதே - 251 ஒஒபெரியன் 256 ஒடி 228 ஒடிவந்தான் 457 ஒடுவ 26 ஒதல்வேண்டும் 243 ஒதாப்பார்ப்பான் 236. ஒதும்பார்ப்பான் 234 ஒம்பாவீகைமாவேளெவ்வி
புனலம்புதவின்மிழலை 233 ஒர்கமாதோழியவர் தேர் -
மணிக் குரலே 295 ஒனம் 296 ஒளஉவொருவனிாவலர்க்
கீந்தவாறு 281 ஒளஉவிளிவெகுளல் 281 ஒளஒளவொருவன்றவஞ்
செய்தவாறு 281 ஒளஒளவினிச்சாலும் 281 ஒளவவன் முயலுமாறு 281 ஒளவினித் தட்டுப்புடையல் 281 கங்கைமாத்திார் . . . 65 கச்சினன் 2.3
கடலொடு காடெrட்டாது 10
கடலைக் க"டொட்டாது 101 கடந்தானிலத்தை 103 கடந்தானிலம் 104 கடல் 169

Page 242
20 உதாரண அகராகி
கடல்போற் முேன்றல கா
டிறந்தோரே 257 கடவுளாயினுமாக மடவை
மன்ற வாழியமுருகே 265 கடாவுகபாக கால்வனெடுச்
தேர் 226 கடிசூத்திரத்திற்குப் பொன் 76 கடிநிலையின்றேயாசிரியற்க 108 கடிமாந்தடியுமோசை தன்
னுார் நெடுமதில் வரைப் பிற் கடிமனை இயம்ப 358 கடிந்தகடிந்தொ சார் செய்
கார்க்கு 883 கடிநுனைட்பகழி 388 கடிகா 383 கடிமலர் 383 கடிமையானெடுந்தகை செரு
வத்தானே 383 கடிமிளகுதின்ற கல்லாமந்தி 384 கடிநா அறும் பூந்துணர் 390 கடிபுனன் மூழ்கியடிசில்
கைதொட்டு 405 கடிகுத்திாப் பொன் 43 கடுத்தின்முன் 157
கடுவன் முது மகன் கல்லா
மூலற்கு வதுவை யயர்ந்த
வன்பறழ்க்குமரி 196 கடுமான் 383 கடும்பகல் 383 கடுங்காலொற்றலின் 383 கடு5ட்பு 383 கடுத்தனளல்லனோவன்?ன 384 கணவனினிதுண்டபின்
காதலிமுக மலர்ந்தது 282 கணியே 24 கணேயை நோக்கும் 72 கண்கழிஇவருதும் 17, 442 கண் 56 &ଶଞ ଶ୪tଉଁଶ)ରst 6. கண்ணல்லர் 6
கண்ணின்று கூறுதலாற்ற
னவனுயினன் 82 கண்ணகன் ஞாலம் 82 கண்ணுட்குத்தினுன் 93 கண்ணகன்ஞாலம் 250 சண்பனியான்றிகவென்றி
தோழி 274 கண்டிகுமல்லமோ 275 கண்ணும்படுமோ வென்றி
சின் யானே 275 கண் ணிமைநொடியென 294 கண்ணன் 402 கண்டீரே கண்டீரே 4:25 கண்ணியன் வில்லன் வரும் 457 கதழ்பரி நெடுக்தேர். 315
கதழ்பரிய கடுமாவு, நெடுங்கொ டிய நிமிர்தேரு, நெஞ்சு டையபுகன் மறவருமென, நான்குடன் மாண்டதாயி
னும 51 கதியைந்துமுடைத்திக்
குதிரை 35 கபிலபரணருக்கீரர் 421 கபிலரது பாட்டு 80 கமஞ்சூன் மாமழை 355 கமுகத்தோட்டம் 49 கமுகு 398 கம்பலைமூதூர் 349 கயந்தலை மடப்பிடி 322 கயலறிலெதிர்க்கடும்புன ற்
சாஅய் 330
கயவாய்ப் பெருங்கையானை 320 கயிறிகிகதச்சேப்போல மத
மிக்கு 377 கரியன் 5, 198, 20i, 215 sifu u 6ðir 5, 215 கரியள் 6, 215 கரியாள் 6, 215, 165 Astfluuif 7, 25 கரியார் 7, 215
கரிது 8, 427

உதாரண அ 1. ராதி 21
கரியன 9 s ff?uS°i 140 கரியீர்ே 140 கரியாய் 146, 34, 224 கரியது 168, 220 கரியன் 23 கரியம் - 215 கரியாம் 25 கரியெம் 25 கரியேம் 215 கரியென் 215 கரியேன் 25 கரிய 220 கரியை 224, 427 கரியன் மால் 429 கரியிர் 224, கரியீர் 224 கருவூர்க்குச் செல்லாயோ
午n彦西m 18, 67 கருங்களமர் கருவாகி f கருங்குதிரை ஓடிற்று 67 கரும்பிற்குவேலி 6 கருவூரின் கிழக்கு 76 கருங்குழற்பேதை 83 கருப்புவேலி 10, 43 கருவூர்க்குக்கிழக்கு 0 கருவூர்க்கிழக்கு 413, 110 கருங்கால்வெண்குருகொன்று
கேண்மதி 5 கருங்குவளை 182 கருங்கட்டாக்கலை பெரும்
பிறிதுற்றென 344. கருவிவானம் 354 கருங்குதிரை 416 கருமுகமந்தி 442 கலம்பெறுகண்ணுளரொக்
கற்றலைவ 462 கலங்கழிஇயிற்று 246 கலக்கினம் 202
57
கலக்கொண்டேன் கள்
ளென்கோ காழ்கொற் றன் குடென்கோ 25
கலனே தூணிப்பதக்கு 417
கலிகொளாய மலிபுகொகு
பெடுத்த 349 கல்லு வல்லனுயினன் 23) கவவுக்கடியன 6. கவளங்கொள்ளாக் களித்த . uTai 237 கவர்நடைப்புரவி 382 கவிசெந்தாழிக்குவிபுறத்
திருந்தசெவிசெஞ்சேவலும் பொகுவலும் வெருவர வாய்வன் கிாக்கையுங் கூகையுங் கூடி 26 கழலினை 224, கழலினய் 224 கழலினிர் 224 கழலினிர் 224 கழிபேரிாையனின்பமெய்
தான் 60 கழிகண்ணுேட்டம் 34 கழுமியஞாட்பு 35 கழுகை 69 கழுஉவிளங்காாங்கவைஇய
மார்பே 857
களிறுமஞ்சுமக் காவலோன 108
களிறு ங்கந்தும் போல நளி கடற் கூடம்பும் கலனுக் தோன்றும் தோன்றன் மறந்தோர் துறைகெழு
நாட்டே 495 கள்வரையஞ்சும் 72 கள்ளரினஞ்சும் 78 கறவைகன்றுவயிற்பா 340 கறுத்தகாயா 373 கறு கறுத்தது 48 கற்பார்க்குச் சிறந்ததுசெவி 76 கற்குநூல் 234 கற்றுவல்லனயினன் 230

Page 243
22 உகாான அகராகி
கற்குபுவல்லனுயினுன் 230 கற்குபு 228 கற்றுவல்லன் 432 கனலிகடுகிற்று 57 கன்னிஞாழல் 27 தன்னியெயில் 27 

Page 244
26 உதாரண அகராதி
சூதின் கணிவறிஞன் 86
சூலொடு கழுதை பாசஞ்
சுமந்தது 74 செங்கேழ்மென்கொடி 301 செங்கானரை 26 செங்கேழ் 456 செஞ்ஞாயிற்று நிலவுவேண் டினும் வெண்டிங்களுள் வெயில்வேண்டினும் 8 செஞ்செவி 158 செப்பேவழிஇயினும் வரை
நிலையின்றே 255 செம்பினேற்றை 442 செயிற்றியன் சென்மு ன் 42 செய்புக்கபெற்றம் 28 செய்யாய் 134 செய்யான் 165 செய்யது 168, 201, 210 செய்யன் 213 செய்ய 220 செய்திரங்காவினை 359 செய்குன்று 45 செருமிகுமுன்பிற்கூர்வேற்
காளை 200 செல்வன 9 செல்வ 9 செல்வல் 68 செல்வது 217, 168 செல்கம் 202 செல்வம் 222 செல்வார் 65 செல்செலவு 115 செல்லனேய் 456 செல்லறிர 456 செவிசெஞ்சேவலும் பொகுர் வலும் வாய்வன் காக்கை யும் கூகையுங்கூடி 26 செவியிலிவந்தான் 83 செவியிலிவந்தாள் 188 செவியிலிவந்தது 183
செவ்வன்றெரிகிற்பான் 457
செழும்பல்குன்றம் 352 செழுந்தடிநின்றசெந்நாய் 352 சென்மார் 7 சென்று 228 சென்றன்று 27 சென்றது 27 சென்ற 26 சென்றன 26 சென்றது 201 சென்ரு ன் 157 சென்ருய் 133 சென்மியா 274 சென்றீபெருமநிற்றகைக்குநர்
யாரே 295 சென்றனன் 427 சென்றது 427 சென்றனை 427 சென்றீ 451 சேரு 8 சேரமான் 132, 65 சேரமான் சேரலாதன் 41 சேர்ப்பன் 165 சேர்ப்பர் 130 சேர்ந்து செறிகுறங்கு 363 சேறும் 7, 202 சேறு 203 சேற்றுநிலமுனை இயசெங்கட்
ss T r Tert 386 சொல்லது பொருள் 80 சொல்லென்றெய்யகின் ஞெடு
பெயர்ந்தே 296 சொன்னன் று 57 சோ?லபுக்கென வெப்பம்
நீங்கிற்று 228 சோழர் 30 சோழியன் 463, 65 சோறி 445 சோறு 398 சோறுங்கறியுமயின்முர் 47 சோற்றையட்டான் 228 தகாஞாழல் 418

உகாரண அகராதி
தகைத்தன 9 தகையாகின்றன 9 தகைத்த 9 தகையாகின்ற 9 தகைப்பன 9 தகைப்ப 9 தங்கினைசென்மோ 204 தசரேன்கெய்திய பணைமரு
ணுேன்முள் 402 தச்சன் 165 தச்சன்செய்த சிறுமாவையம் 74 தடமருப்பெருமை 321 தட்டுப்புடைக்கண் வந்தான் 81 தண்ணந்துறைவன். 403 தண்குரவைச்சீர்தாங்குந்து 233 கங்தையையொக்கும் 72 தங்தையை நிகர்க்கும் 72 தங்தையையொட்டும் 72 தந்தாய் 150 தங்தை 150, 400 தந்தையர் 65 தந்தையர் வந்தார் 270 தந்துவை 400 தந்தை வந்தது 81 தந்தை வந்தான் 81 தப்பியாாட்டகளத்து 22 தமன் 154, 200 தம்ள் 154, 400 தமர் 154,400 தமிழ்நாட்டு மூவேந்தரும்
வந்தார் 254 தம்முடைதண்ணளியும்தாமும் தம்மான்றேரு மெம்மை நினையாது “விட்டனாேல் விட்ட கல்க 151 தம்முடைய தண்ணளியுங்
தாமும் 85 தம்முன 29 தம்மான் 154,400 தம்மாள் 154, 400 தம்
450
27
தயிர் 398 தருமணன்ஞெமிரிய திருநகர்
முற்றத்து 361 தவப்பல 456, 389 தவஞ்செய்தான் துறக்கம்
புகும் 242 தன்னை 400 கன்கணிகழ்வது 82 தாஅய் 228 தாம் வந்தார் தொண்டனர் 27 தாம் வந்தார் 184 தாம் வந்தன 184 தாயர் 165 தாயிற்று 8 தாயைக்கொன்ருன் நிாயம்
புகும் 242 தாய் வந்தாள் 180 தாய் மூவர் 413 தாய் வந்தது 180
தாவினன்பொன்றைஇயபாவை
தானுந் தன்புரவியுங் தோன் றினன் 51
தான் வர்தான் 85 தான் வந்தாள் 185 தான் வந்தது 85 தான்பிறவரிசையறிதலிற்றன்
னுந் தாக் 279 திங்களெழுந்தது 57 திங்களியங்கும் 240 திண்ணை மெழுகிற்று 246 திருவீாவாசிரியன் 4. திருவே 123 திருந்துவேல்விடலையொடு
வருமெனத் தாயே 197 திருமுதும் 202 கிருமுகு 203 திருமுவ 216 திருமகளோ வல்லள் அாமக
ளோ வல்லள் இவள்யார் 256 தினற்கு வந்தான் 228
தினையிற் கிளியைக் கடியும் 107

Page 245
28 உதாரண அகராதி
தின்ன 9, 216 தின்குவ 9, 216 தின்றல் 70 தின்முன் 7) நின்றனம் 202 தின்றனெம் 2O2 தின்றனேம் 202 தின்றேம் 202 தின்றும் 2O2 நின்றி 223 தின் பின் 224 தின்னியர் 228 தின்னிய 228 g 398 தீங்கரும்பு 46 தீச்சார்தலானீர் வெய்தாயிற்று 21 தீயன் 214 தீயள் 214 தீயர் 24 தீவெய்து 9 துஞ்சிஞர் 17 துடி நீடுவு 414 துணங்கையன் 23 துணையிற்றீர்ந்த கடுங்கண்
யானை 38 துண்ணெனத்துடித்தது
மனம் 258 துயவுற்றேம் யாமாக 368 துயிலுங்காலம் 234 துளித?லத்தலேஇயதளிான்
னுேளே 6 துறைவ 13 துனிசுடரெவ்வமொடு 34 துனைபரிநிவக்கும் புள்ளின்
f) I Øf 1- 35 துன்னருந்துப்பின்வலமான் 366 துன்னூவந்தான் 228 து உய் 228 தாங்குகையானுேங்குநடைய 74 தூணின்கட் சார்ந்தான் 84
தூ?னச்சார்ந்தான் 84
தூண்டில் வேட்டுவன் வாங்க
@DJAT TT/ 29 தெங்குதின்முன் 14, 157 தெங்கு 69, 398 தெய்வஞ் செய்தது 57 ܗܝ
தெய்வப்புலவன் திருவள்ளு
வன்
தெரிகனையெஃகம் திறந்தவா
யெல்லாம் 22 தெருமாலுள்ளமோ டன்னை
துஞ்சாள் 39 தெருட்டினம் 202 கெவ்வுப்புலம் 346 தெற்கட்குமரி 82 தெனது m 220 தென்குமரி 18 தென்கடற்றிாைமிசைப்பா
யுந்து 283 தேவன் வந்தான் 4 தேவர் வந்தார் 4. தேரைச்செலுத்தும் 72 தோைக்கடாவும் 72 தொகையது விரி 80 தொக்கன 21 6 தொக்க 26 தொடர்சுடாத்தாவாம்ை வந்தக்
229 هسt(ژ6 5 தொடியோர்கொய்குழையரும்
பிய குமரிஞாழல் 50 நக்கனம் 202 தக்கனெம் 202 நக்கனேம் 2O2 நக்கேம் 202 நக்காம் 202 நக்கு 228 சங்கைவந்தாளவட்குப் பூக்
கொடுக்க W 38 நங்கைகணவன் 94 நங்காய் 21 நங்கைவாழி 127 சங்கை 63

உதாரண் அகராதி 29.
ஈச்சையார் வந்தார் 70 ஈஞ்சுண்டான்காம் 16 நடவாநின்றது 217 ஈடக்கின்றது 27 நட்டம் 402 5- 450 ஈட்டாாையுவக்கும் 72 நட்டார்க்குத்தோற்கும் 76 நமருள்யாவர் போயிஞர் 32 நமன் 154, 40 ஈமள் 154, 410 s Lori 154, 40. நம்மெருதைந்தனுட்கெட்ட
வெருதியாது 32
நம்பிநூறெருமையுடையன் 50 நம்மாசனுயிரம்யானையுடையன்50
சம்பிமகன் 94. நம்பியூர் 98. நம்பிவாழி 27. நம்பீ . 2 நம்பீஇ 159 "நம்மான் 1 54, 40 சம்மாள் 154, 410 கம்மார் 54, 410 நம்பி 161, 63 நம்பியார்வர்தார் 270 ErfolGuy 5. நரியார்வந்தார் 27{}
ஈாைவருமென்றெண்ணி 259 நல்ல"வையெல்லாங் தீயவாம் தீயவு நல்லவாஞ் செல்
வஞ்செயற்கு 22 நல்லன் 214 நல்லர் 214 நல்லள் 214 நல்லைமன்னென நகஉப்
பெயர்ந்தோனே 2. நல்லாடை 46 நல்லறிவுடையன்செல்வியன் 429 நளியிருள் 323 ந6ரிமலைநாடன் 320
57
ஈனவிற்புணர்ச்சி டேக்சலு
மாங்கே 229நனவுப்புகுவிறலியிற்முேன்
அறுஈேடின் 376 நனந்தலையுலகம் 376 நனிசேய்த்து 389, 456: நன்காடு 17... நன்றுமரிதுற்றனை արծ
பெரும 84路、 ஈன்றென்றுகொண்டான் 488 நாகம் 53: நாகர்பலி 99 நாகர்க்குசேர்ந்தபலி 99. நாகாது பலி 99. நாட்டைச்சிதைக்கும் " 72 நாட்டையூழிக்கும் 72 நாட்டாய் 224 நாட்டினிர் 224 நாணிற்செறிந்தார் நலங்கிள்
ளிநாடோறும் 佳4导 நானிகின்முே னிலைகண்டி
யானும்பேணினெனல்லனே
மகிழ்டு-வானத் தணங்ககுங் கடவுளின்னேணின் மகன் முயாதல் புாைவதாங்கெ
னவே 460 ܝ நாணையறுக்கும் 72 நாமநல்லார் 365 நாம் }8兹 நாயோடு நம்பிவந்தசன் 9. நாய் 6t. நாய்தேவனுயிற்று 02 நாசரிநறவிஞண்மகிழ் துங்
குந்தி 292 நாளைவரும் 248
நாளையவள் வாளொடுவெ
குண்டுவந்தான் பின் மீ” யென்செய்குவை 。24架
நான்மறை முதல்வர் வந்தார் 38
நிலங்கடந்தான் 67,413, 428
நிலத்ததகலம் 89

Page 246
30. உதாரண அகராதி
நிலத்ததொற்றிக்கலம் 80 யிேருண்ணுமூண் 225 நிலத்தைக்கடந்தான் 103 சீயிருண்டவூண் : 225 நிலங்கடந்தான் 104. யிேர்பொய்கூறியபின் மெய் நிலனுசீருந்தீயும்வளியும் ஆகா கூறுவார் யார் 229 யமுமெனப்பூதமைந்து 254 மீயுண்மன 225 நிலனே நீரே தியே வளியே 257 மீயண்ணு-முண் 225 நிலனென நீரெனத் தீயென மீயுண்டவூண் 225 வளியென 258 மீயுண்டுவருவாய் 289 நிலனென்று சீரென்று தீ நீயேகொண்டாய் '57 யென்று 259 ۔۔۔۔ சீர்த்தெவுநிறைத்தொழுவர் 345 நிலனெனத் தியென வளி 岛房 ” 398 யென . . நான்கு 287 நீர்க்கோழிகூடப்பெயர்க்குந்து 292 ங்லனென நீரென 289 நீர்தண்ணித 9 நிலனென்று நீரென்மு 289 " | நீர்கலத்தலானிலம்மெலிதா நிலனென நீரென விாண்டும் 29) யிற்று 2 நிலனென்ரு நீரென்மு விாண் நீலம் 8 டும் 290 நீலுண்டுகிலிகைகடுப்ப 453 கிலரீரெனவிாண்டும் 290 நீ வந்தாய் 188, 189 நிலனே நீரேயெனவிரண்டும் 290 நீ வாழ்க 225 நிலம்வலிது 19 நீவேறு 225 நிலம் 398 நுணங்குதுகினுடக்கம்போல374 நிவந்தோங்குபெருமலை 460 நுண்ணுரல் 46. கிழத்தயானை மேய்புலம்படா 380 நுமக்கிவன் எவனம் 219 நிற்கலுப்பதோாருங்கடிமுனை நுமன் 154, 410 யன் 372 நூமள் 154, 410 நினக்குத்தந்தான் 26 நுமர் 154, 410 நின்னுழை வந்தாள் 29 நும்மான் 154, 410 நின்முய் ... 146 நும்மாள் 154, 410 நின்முகங்காணுமருந்தினே நும்மார் 154, 410 னென்னுமால் 234 நுழைநூற்கலிங்கம் 374, நின்னுறுவிழுமம்களைக் நூலது குற்றம் கூறினன் 111 தோன் 353 நூலைக்கற்கும் 72 கின்றை ...” 426 நூலைக் குற்றம் கூறினன் 11 மீ இவ்வாறு கூறுகின்றபின் நூறு v j67 உாைப்பதுண்டோ 229 நூற்றுசாற்பத்து நான்கு 48 நீ உண் 15 நூற்கண்மங்கலம் 86 நீ சிவந்திறுத்த சீரழிபாக்கம் 375 நெடுங்கோல் 46 நீயிர் வந்தீர் 9, 17, 188, 189 நெடுங்கழுத்தல் வந்தது 182 மீயிது செய் − 68 நெடுங்கழுத்தல் வந்தன 82 மீயிர்வேறு 225 நெடுங்கழுத்தல் வந்தான் 182
நீயிருண் மன - 225 நெடுங்கழுத்தல் வந்தாள் 182

உதாரண அகராகி 3f
நெடுநல்யானையும் தேருமாவும்
படையமை மறவருமுடை யம்யாம் 45 நெருப்பழற்சேர்ந்தக்கானெய்
போல்வதாஉம் 278 நெல்லைத் தொகுக்கும் 72 நெறியைச் செல்லும் 72 நெறியைச் சென்று ன் 86 நெறிக்கட் சென்மு ன் 86 நெறியை நடந்தான் 86 நெறிக்கணடந்தான் 86
கொசிமடமருங்குல் 374 நோதகவிருங்குயிலாலுமரோ 279
நோயினிங்கினன் 99 நோயை ரீங்கினன் 99. நோய்தீருமருந்து 234 நோய்தீர்ந்த மருந்து 284 பகல் கான்றெழுதரும் பல்
கதிர்ப்பரிதி 443 பகைவரைப் பணித்தான் 72 பகைவர்ைவெகுளும் 72
பசப்பித்துச் சென்றுருடை
யையோ வென்னகிறத்தை யோபீாமலர் 440 பசும்பயறல்லதில்லை 37 பச்சென்று பசுத்தது 259 படுத்துவைத்தன்னபாறை மருங்கினெடுத்து நிறுத் தன்னவிட்டருஞ் சிறுநெறி 55 படைவழங்கினர், தொட்டார் 46
படைத்தலைவன் 68 படையது குழாம் 80 Jod- 90 பட்டிபுத்திார் 1.65 பணியுமாமென்றும்பெருமை 296 பணத்து வீழ்பகழி .289 பண்டுகாடுமன் 156
பண்டுகாடுமன் இன்று கயல்
பிறழும் வயலாயிற்று 252 பண்ணைத்தோன்றிய எண்
னன்கு பொருளும் 319
s
பண்டொரு5ாள்இச்சோலைக்
கண் விளையாடாகின்றேன் 202 பதவுமேய்ந்த மதவுநடை நல்
லான் 377 பதினைந்து 47 பத்துங்கொடால் 285 பத்து . 68 பயறுளவோவணிர்ே 35 பயநல்லதில்லை 35 பயறில்லை 35 பயவாச்களானையர் கல்லா
தவர் 306 பயிர் நல்ல 21 பயிர்நல்லவாயின 21 பாணாது பாட்டியல் 80 பாாஅய் 228 ዚ...] [ffበ Gö)ff 416
பரிசிலர்க்கருங்கல நல்கவுங்
குரிசில் வலியவாகுக நின்ற டோய்தடக்கை
பருநூல் பன்னிருதொடி 13
பருந்திருந்து யாவிளிபயிற்றுமி
யாவுயர் நனந்தலை 367 பலவல்லஒன்று 25 L61) 168 last 69 பல்ல 68
பல்குாைத்துன்பங்கள் சென்று
படும் 272 பல்லவை 70 பவளவாய் 418
பவளக்கோட்டு லேயானை சாத
வாகனன்கோயிலுள்ளுமில்லை34
பழங்கண்ணுேட்டமுFலிய
வழங்கினனல்லனே 350
பழமுதிருங் கோடு 234 பழமுதிர்ந்தகோடு 234 பழுது கழிவாழ்நாள் 324 பழியஞ்சும் 100 பழியினஞ்சும் 00 பழியையஞ்சும் 100

Page 247
82 உதாரண அகராதி
பறி '7 பன்னிகுகையும் பாற்பட
இயற்றி 33 LᎯ ᏥᏯᎦ65r 11 பர்சி?லவாடா வள்ளியங்
காடிறந்தோனே 2.
493 பாடுகோ பாடுகோ பாடுகோ
பாடுகோ 423,424 Lluff (986) - 26 பாடுகம் 202
பாட்டுங் கோட்டியு மறியாப் பயமில் தேக்குமாம் போ னிடிய வொருவன் 261
பாணன் பறையன் துடியன்
கடம்பனென்றிக் நான்கல்
லது குடியுமில்லை 51 பாம்பு பாம்பு 4ll பாய்புனல் 361 பாய்ந்தாய்ந்ததானைப் பரிங்
தானு மைந்தினை 330 பாளியென் முெரூவனுளன் 259 பார்ப்பனச் சேரி 49
பார்ப்பாாறவோர் பசுப்பத்தி னிப் பெண்டிர் மூத்தோர் குழவியெனுமிவரைக் கை விட்டு 5
பார்ப்பார்தவரே சுமந்தார்
பிணிப்பட்டார் மூத்தாரிளே யார் பசுப்பெண்டிசென்
நிவர்கட் ஆாற்றவழி விலங்கி
ஞரே பிறப்பிடிைப் போற்றி
எனப்படுவார் 51 பார்ப்பான் கள்ளுண்ணன் 6 பர்ர்ப்பார் 65 பார்ப்பீர் 38 பால் 398 tuitaba 56 பாவை வந்தாள் 118
பிணிக்குமருந்து 6
பிரியின்வாழாதென்போ
தெய்ய 279 பிற 7 பிறன் 154,166 பிறள் 154, 166 பிறர் 154,166 பிறிது 70 பின்சாாயல்புடைதேவகை
யென 289
பீடின்று பெருகிய திருவித்
பாடின் மன்னரைப்பாடன்
மாரெமரே 207 புகழை நிறுத்தான் புகழை நிறுத்தல் புகழையுடையான் 7. புகழையுடைமை புகழ்ந்திகுமல்லாோ 450 புகழ்ந்திகுமல்லரோ பெரிதே 265 புக்கன்று 217 புக்கது 27 புக்கீ 45 புக்கவில் 234 புணர்பொழுது 415 புதல்வாைப்பெறும் 72 புதல்வற்கன்புறும் 76
புதுவதனியன்றவணியன் 45? புரப்பான் போல்வதோர் மது
கையுமுடையன் 254 புாையமன்றபுரையோர்
கேண்மை 254 புாைதீர் கேள்விப்புலவ சன 108 புலியது கிர் 80 புலிக்கட்பட்டான் 82 புலிகொன் றயானை 95 புவிதொல்யானை 95 புலியைக்கொன் றயான 95 புலியாற்கொல்லப்பட்டயான 95 புலியே 5 புலிகொல்யானை ஒடாகின்றது 96 புலியாற்போற்றிவர் 97 புலியைப்போற்றிவா 97

உகாரண அகராதி 38
புலிபோற்றிவா 97 புலிகின்றிறந்த சீசல்லீரத்து 442 புலியிற்போற்றிவா 97 புலியான் 446 புலிபோல்வன் 213 புலிப்பாய்த்துள் 414 புலிவிற்கெண்டை 4柱7 புல்லெருக்கங் கண்ணிறிேது 55 புறத்தன் 213 புற்கையுண்கமா கொற்கை
யோனே 273 புனிற்றுப் பாய்ந்தெனக்
ஆலங்கி 375 பூசையான் 449 பூண்டே 50 பூண்டு 150 பூதம்புடைத்தது 5 பூநட்டுவாழும் 114 பூயிலான் 66 பெண்டாட்டியல்லன் ஆண்
மகன் 25 பெண்டிரோ 29 பெண்பால் 45 பெண்மகன் 16 பெண்டாட்டி 161, 163 பெண் மகள் 163, 164 பெண்மகன் வந்தாள் 194 பெயரினகிய தொகையுமா
ருளவே 27 பெயரின்னல் 456 பெருகிற்று 17 பெருங்கொற்றன் 18, 27 பெருஞ்சாத்தன் 18, 27 பெருந்தலைச்சாத்தன் 26 பெருந்தோட்சிறுநுசுப்பிற்
பேரமர்க்கட்பேதை 26
பெருந்தோட்பல்யாகசாலை
முதுகுடுமிப்பெருவழுதி 26
பெரும்பலாக்கோடு 26
பெருவிறலமார்க்கு வென்றி
பெரும்பயறல்லதில்லை 37. பெருவிறல் 56 பெருங்கையற்ற வென்டிலம்பு
முந்துறுத்து 嗅57 பெருங்காலர் 165 பெருந்தோளர் 65 பெருங்காலன் 174
பெருங்கால்யானை வர்தது 182 பெருங்கால்யானை வந்தான் 182 பெருங்கால்யானை வந்தாள் 182 பெருங்கால்யானை வந்தன 182 பெருவரையடுக்கம் பொற்ப 335 பெருஞ்சேர்ந்தனர் வந்தார் 270
பெற்றம் 400 பெற்றுடையன் 432 பெற்றுங்கறிகதில்லம்ம்வில்
ஆரே 253 பேடர் வந்தார் 4 பேடி வந்தாள் 4. பேடியர் வந்தார் 4. பேடிமார் 4. பேடிகள் 4. பேரூர் கிழான் உண்டான் 42 பேரூர் கிழான் 65
பைம்புதல் வேங்கையுமொள் ளினர் விரிந்தன நெடு வெண்டிங்களுமூர் கொண்
டன்ே p 436 பொச்சாவாக்கருவியாற்
போற்றிச்செயின் 234 பொருளையிழக்கும் 72 பொருளையிலன் 72 பொருளது கேடு 80 பொருட்கனுணர்வு 82 பொருளிலன் 214 பொருளிலள் 2裴4 பொருளிலர் 214 பொருள் கருவிகாலம் வினை
யிடனெடைந்தும் 294 பொழுது நன்று 57 பொறியறை 56

Page 248
34 உதாரண அகராகி
பொற்றெடி வந்தாள் 67, 114
பொற்ருெ டி 83, 418 பொற்முெடியரிவை 83 பொற்குடம் 413 பொன்னுந் துகிருமுத்தும்
மணியும் 6 பொன்னை நிறுக்கும் 72 பொன்னேடிரும்பனையர்
கின்னெடு பிறரே 74. பொன்னன்னுள் 168 பொன்னன்னது l68, 220 பொன்னன்னவை 168 பொன்னன்னன் 213 பொன்னன்ன 220 பொன்னன்னை 224 பொன்னன் னிர் 224 பொன்னன்னீர் 224 பொன்மேனி 414 போ 450 போகி 228 போ கியர் 228 போகிய "228 போகுகொடி மருங்குல் 31? போம்போம் 4. போம்புழை 288 போயன 216 போய 216 போயது 217 போயின 216 போயின்று 217 போயிற்று 217 போயினபோக்கு 234 போய் 237 போரெறுழ்த்திணிகோள் 388 மகனல்லன் குற்றி 25 மகவே 124 மகடு 16 மகன் 163 மகனே 136 மகளே 147 மகள் 16
மகா அஅர் 141 மகிழ்ச்சியின்மைந்துற்ருன் 78 மகிழ்நன் 197 மக்காள் 150, 163 மக்கள் 6 மக்களை உயர்திணை என்ப 420 மங்கலமென்பதோ ரூருண்டு
போலும் 277 மஞ்ஞை ጳ99 மட்காரணம் 83 மட்குடம் 83
மணங்கமழ்வியன்மார்பணங்
கிய செல்லல் 389, 302 மனி 40 மண்ணுனியன் றகுடம் 74 மண்முழுதாண்ட 326 மதவிடை ፵78 மதிநிறைந்தது B7 மதிமுகம் வியர்த்தது 67 மதியோடொக்குமுகம் 74. மயிர்நல்ல 21 மயிர்நல்லவாயின 22 மாத்சைக்குறைக்கும் 72 மாத்தின் கணிருந்தது. 82 மாத்கைக்குறையான் 107 மாமே 151 மருமகனே 136 மருமகளே 147 மருந்தெனின் மருந்தே வைப்
பெனின் வைப்பே 44
மருந்துண்டு நல்லனயினன் 432 மருந்துதின்ன முன்நோய்
தீர்ந்தது 229 மருந்துதின்றெனப்பிணி நீங் a
கிற்று 228 மாையிதழ்புரையுமஞ்செஞ்
சீறடி 453
மலையொடுபொருதமால்யானை 74 மலையமான் 132, 152, 165 ഥീബ 69 மலைநிற்கும் 240

உதாரண அகராதி
மலைவான்கொள்கென உயர்
பலிதூஉய் 258 மலைநிலம் பூவே துலாக்கோ
லென்றின்னர் 288 மல்லன் மால்வரை 303 மழகளிறு 31 மழவரோட்டிய 403. மழைபெய்யக்குளநிறைந்தது 228 மழைபெய்தெனப் புகழ்பெற்
நிறது 232 மழைபெய்தென மால்
குழைத்தது 232 மழைபெய்யியரெழுந்தது 282 மழைபெய்யியர் பலிகொடுத்
தார் 232 மழைபெய்யிய முழங்கும் 232 மழைபெய்யியவான் பழிச்சு
தும் 232
மழைபெய்யிற் புகழ்பெறும் 232 மழைபெய்யிற் குளங்நிறையும் 232 மழைபெய்யப் புகழ்பெற்றது 282 மழைபெய்யமாங்குழைத்தது 232
மழைபெய்தற்கு முழங்கும் 232 மழைபெய்தற்குக் கடவுள்
வாழ்த்துதும் 282 மழைவண்கை 414 மழைமழை என்கின்றன
பைங்கூழ் 422 மறஞ்செய்தான் துறக்கம்
புகான் 60 மறியது தங்தை 80 மறியது தாய் 80 மற்றையான் 154, 166 மற்றையாள் 154, 166 மற்றையார் 154, 166 மற்ருே மற்ருே 411. மற்றையன 70 மற்றையஃ தி 264. மற்றையவன் 264 மற்றையது கொண 264
டினைவியைக் காதலிக்கும் 72
35
மனைவாழ்க்கைக்குப் பற்று
விட்டான் 10 மன்றமாா அத்தபேமுதிர்
கடவுள் 365 மன்றப்பெண்ணை 43 Ofi 398 மாஅஅல் 149 மாக்கொணர்ந்தான் 67 மாசுபோகவுங் காய்பசி நீங்க வுங் கடிபுனன் மூழ்கி யடி சில்கைதொட்டு 405 ر
மாடத்தின் கணிருந்தான் 81 மாணக்கற்கறிவுகொடுத்தான் 76 மாணுக்கற்கு நூற்பொருளு
ாைத்தான் 76 மாதர்நோக்கு 328 மாதர்வாண்முகமதைஇய
நோக்கே 278 மாந்தக்கொங்கேனதி : 41 மாந்தர் 163 மாப்பூத்தது 58 மாமரம் வீழ்ந்தது . 54 மாமூலபெருந்தலைச்சாத்தர் 421 மாரியாமா 43 மால்வரையொழுகியவாழை 317 மாவுமருது மோங்கின 53 மாருக்காதலர்மலை மறந்
தனரே 407 மீயடுப்பு 17 |A°რfმ 197
மீனெடுபெயரும் யாணரூர 879
முடவன் வந்தான் அவற்குச்
சோறுகொடுக்க 38 முடம் 56 முடவன் வந்தான் 72, 8 முடவன் வந்தது 172, 181 முடத்தி வந்தாள் w 180 முடத்தி வந்தது 80 முடக்கொற்றன் வந்தான் 181 முடக்கொற்றன் வந்கது. 181 முடக்கொற்றி வந்தாள் 80.

Page 249
38 உதாரண அகராதி
முடக்சொற்றி வர்தது 80. முடவன் 174 முடவனுர் வந்தார் 270 முடத்தாமக் கண்ணியார்
விந்தார் 270 முட்டாழை 18 முத்தைவரூஉங்காலக் தோன்
றின் 403 முந்நீர்ப்பாயுர்து 238 முப்பத்துமூவர் 417 முயற்சியிற் பிறத்தலாஞெலி
நிலையாது 74
முரசுகெழுதானை மூவருள்ளு மாசெனட்படுவது நினதே
பெரும 463 முரசுகெழுதாயத்தாசே தஞ்
சம் 266 முருகனது குறிஞ்சிநிலம் 80 முலைநல்லள் 6. முலைநல்லர் 6
முறையாற் குத்துங் குத்து 10 முறையிற் குத்துங் குத்து 101
முனிவனகத்தியன் 61 மெல்லம்புலம்ப கண்டிக்கும் 274 மெல்லி?ல 46 மெல்விான் மந்திகுறைகூறும்
செம்மற்றே 220 மெழுகிற்றுத்திண்ணை 2:34 மேரு 401 மொறுமொறுத்தார் 48 மோயினளுயிர்த்தகாலே 204, 457 I 31, 167 யாங்கு 31 urat Q 31 யாதுக 67 யாபன்னிருவர் மாணக்காகத்
தியஞர்க்கு 279 யாமில்லை 225 யாமுண்ணு மூண் 225 யாமுண் மன 225
யாம்வந்தேம்
l 1, 27
யாம் 62 யாம்வேறு 225 யாரஃதறிந்திகிஞோே 275 uታff ሹ- - 31 யாவன் ※猩 யாவள் 3. யாவர் 3. யாவன் றவஞ்செய்தா னவன்
சுவர்க்கம் புகும் 242 யாவன் முயைக் கொன்ரு
னவன் கிரவப்புகும் 242 trag 3, 67 யாழிசையூப்புக்கும் 309 யாழுங்குழலுமியம்பிஞர் 47 யாழ்கேட்டான் * 117 யானில்லை 225 யானுமென் எஃகமுஞ்
சாறும் 43, 209
யானுந்தோழியுமாயமுமாடுக் துறைநண்ணித் தானுந் தேரும் பாகனும் வந்தென்
னலணுண்டான் 5. யானுண்ணுமூண் 225, 51. யானுகின்னேடுடனுறைக 226 யானுரீயமவனுஞ்
செல்வேம் 463 யானுமீயுஞ் செல்வேம் 463 யானே கொள்வேன் 435 யானை குதிரை தேர்காலா
ளெறிந்தான் 45 யானை 56 யானைக்கோடு கிடந்தது 67 யானையது கோடு 80 யானையது காடு 80 யானையது கோட்டைக்
குறைத்தான் 87 யானையைக் கோட்டின்
கட்குறைத்தான் 88. யானையைக் கோட்டைக்
குறைத்தான் 88 யானைக்கோடு
99, 42C

யானைக்குக்கோடு கூரிது யானைவந்தான் யானை வந்தது யானைவந்தன யானை வந்தாள் யானைவந்தான் யானைக்கோடுகூரிது யானே கள்வேன் யான்வந்தேன் யான் மீயல்லன்
tu T 6ör
யான்வைதேனே
வடவேங்கடம்
வடக்கண் வேங்கடம்
6)JL-T gj
வடுகரசராயிரவர்மக்களை
உடையர்
உதாரண அகராதி
110 117 182 182 182 182 420 435
25 162 244
18
82 220
50
வடுக ரருவாளர் வான்கரு 5ாடர் சுடுகாடு பேயெருமை என்
றிவையாறுங் குறுகா சறிவுடையார்
வடுகரசர்க்குச் சிறந்தார் ே
ழியவரசர்
வட்டப்பலகை
வட்டம்
வணிகர்
வண்ணத்தான்
வந்தான் சாத்தனெடு
வந்தது
வந்தாய்
வந்தீரே
வந்தான்
வந்தோய்மன்ற தண் கடற்
சேர்ப்ப -
வந்தன
வந்த
வந்தன்று
வந்தில
வந்தின்று
வந்திலன்
வந்திலன்
58
50
óዎ T
76 4 (5 402 165 166 103 8 133 39 157
212 26 216 217 217 217 217 217
வந்திலர் 217 வந்து 228 வந்தானிவருந்தினைவாழி
யென்நெஞ்சே 299 வந்தநாள் 234 வர்தான் ഖgടി 429 வம் 450 வம்புமாரி 227 வயவுறுமகளிர் 37. வயக்கல்சால் சீர்த்தி 32 வயிரகடகம் 49 வயிறுகுத்திற்று 13 வயிறுகுத்தும் 15 வாலுமுரியன் 435 வராகின்றது 8 வரிவளை துவைப்ப 358 வருப 7. வருமார் 7 வருவார் 7 வருதும் 7 வருவது 8, 16S வருவ 9, 216
வருமழைய வாய்கொள்ளும்
வாடா ச்ச்ர் வண்கைக், கரு முருகன் சூடிய கண்ண்ரீ-ல் திருநதா, லின்றென் குரற் கூந்தற் பெய்தமையாற் பண் டைத், தன்சாய லவாயின
தோள் 22 வருக்கி}னவாழி யென்
நெஞ்சம் 151 வருவார் 1.65 GG5g. 203 வருவல் 204 6) G35u 206 வருமேசேயிழையந்திற் . . . .
கொழுநற்காணிய 267
வருகதில்லம்ம வெஞ்சேரி
சோ 249, 424 வருவான் 229 வாைவீழருவி 104.

Page 250
38 உதார்ண அகராகி
வரை பாய்தல் 412 வலனுகவினையென்று வணங்கி
நாம் விடுத்தக்கால் 229 வலியன் சாத்தனின் 103 வலிதுஞ்சுதடக்கை வாய்வாட்
குட்டுவன் 320 வல்லன் 214 வல்லள் 214 வல்லர் 214 வல்லான் போல்வதோர்
வன்மையுமுடையன் 254
வல்லமெறிந்த நல்லிளங்கோ
சர் தந்தைமல்லல் யானைப்
பெருவழுதி 237 வழிபோயினரெல்லாம் கூறை
கோட்பட்டார் 101 வளிஉளரும் 19 398 வள்ளியோர்ப் படர்ந்து
புள்ளிற்போகி 340 வறிது வடக்கிறைஞ்சிய 336 வனையுங்கோல் 234 வனையாக்கோல் 236 வனைந்தான் 12 450 வாடாவள்ளியங் காடிறக்
தோாே 257 வாணிகத்தாளுயிஞன் 74, 92
வாணிகத்தினுயினன் 78, 92
வாணிகத்தானுயபொருள் 92 .
வாணிகத்தினுயபொருள் 92
வாண்முகம் 367 வாம்புரவி 238 வாயாற்றக்க துவாய்ச்சி 74 வாயிலான் 166 aim if 40 வாருமதுச்சோலை வண்டுதிர்ந்த
நாண்மலரா-றுைமருவி நளி மலைநன்னட 55
வார்ந்திலங்குவையெயின் 317 (0ك
வார்ந்திலங்குவையெயிற்றுச்
சின்மொழியரிவையைப் பெறுகதில்லம்ம யானே 253
வார்கையிற்முெழுகை 317 வாழுமில் 234 வானனேக்கிவாழும் 93 வானினேக்கிவாழும் 93 வானைநோக்கிவாழும் 93 வானேக்கிவாழுமுயிரெல்லா மன்னன் கோனேக்கி வாழுங் குடி 93 விசும்பிகந்தாடாது 305 விண்ணென்று விசைத்தது 259 விண்டு 399 விதிவலிது 57 விதிர்ப்புறவறியா வேமக்
காப்பினை 316 வியலுலகம் 394 வியாழகன்று 57 விரைந்துபோயினுன் 457 விலங்குமா வீழ்ந்தது 54 விலங்கல் 399
வில்லோன் காலன கழலே
தொடியோண் மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர் யார்கொலளியர்தாமே (யாரி யர் கயிருடுபறையிற் கால் பொாக்கலங்கி வாகைவெண் ணெற்றுெ லிக்கும்) வேய் பயில் பழுவ முன்னி
யோரே 95 விழுமியோர் காண்டொறுஞ்
செய்வர் சிறப்பு 353 விளங்குமணிக்கொடும்பூணய் 129 விளங்குகுரு 456 விளிந்தன்று மாதவர்த்தெளிந்த,
வென் நெஞ்சே 279 விறந்தகாப்பொடுண்ணின்று
வலியுறுத்தும் 347
வினவிநிற்றந்தோனே 2ll

உகாான அகசாகி 39
வினை விளைந்தது 57 வினைபதையென்றிாண்டி
னெச்சம் 294. , வீடுமின் 402
வெங்கதிர்க்கனலியொடு மதி வலர் திரிதருந் தண்கடல்
வையத்து 240 வெங்காமம் 出34 வெண்களமர் 17
வெண்குடைப் பெருவிறல் 182 வெயில்புறந்தரூஉமின்னலியக்
கதது 802. வெய்யசிறியமிழற்றுஞ் செவ்
வாய் ,457 வெளியை 201 வெள்யாடு 17 வெள்ளி எழுந்தது 57 வெள்ளியதாட்சி 80 வெள்வேல்விடத்தேரொடு
காருடைபோகி 217 வெள்ளென விளர்த்தது 258 வெள்ளாடை 418 வெள்ளொக்கலர் 459 வெற்பன் - 65 வெற்பு - 399 வெறுத்தகேள்விவிளங்குபுகழ்க்
கபிலன் 347 வென்றவேல் 234 வேங்கைப்பூ 419
வேங்கையுங் காக்கிளு நாறி யாம் பன் மலரினுக் தான் றண் ணியளே. வில்லகவிரலிற் பொருந்தியவாறு நல்லகஞ் சேரினெரு மருங்கினமே 432
வேட்டுவர் w 165 வேதினவெரிகினேதிமுது
போத்து 453 வேந்துசெங்கோலன் 58 வேந்தே 22 வேந்துவாழி 127 வேபாக்கு 229 வேய்மருள் பனைத்தோள் 339 வேலானெறிந்தான் 73 வேலானெறியான் ' 107 வேலியைப் பிரிக்கும் 72 வேழக்கரும்பு 412, 416 வேளாளர் 165 வேற்றுமையில்லா விழுத்
திணைப்பிறந்து 353 வேனிலுழந்த வறிது யங்
கோய் களிறு 380 வைதேன் வைதேன் 412 வைநூனைப்பகழி 387
வையைக் கிழவன் வயங்குதார்
மாணகலங், தையலாயின்றுமீ நல்கினை-நல்காயேற், கூட லார் கோவொடு மீயும் படு தியே, நாடறியக் கெளவை யொருங்கு 460

Page 251
விஷய அகராதி
எண் - சூத்திர எண்
8. அஃறிணைப்பாற்பகுப்பு 3 அஃறிணை முடிபுகொள்ளும்
உயர்தினைச் சொற்கள் 58, 59 அஃறினை விரவுப்பெயர் விளி
யேற்குமாறு 150 அஃறிணைப்பெயர் விளியேற்கு
εριτ (22' 5
அஃறிணைப்பெயர்கள் 167, 168 அஃறினைப்பெயர்ப்பாகுபாடு 170 அஃறிணை இயற்பெயர் பால்
விளக்கும்வகை 171 அஃறிணைப் பலவின் பால்
வினை 216
அஃறிணை ஒன்றன்பால்வினை 217
அஃறிணை வினை விகுதிகளின்
தொகை 218
அச்சப்பொருண் மைக்கண்
ஐக்தாவதும் இரண்டாவ
தும் வருதல் 10) அச்சப்பொருளுணர்த்து
முரிச்சொல் 365
அசைச்சொல் விளியாதல் 153 அசைநிலையாக அடுக்கிவருஞ்
சொற்கள் 425 அடிமறிமாற்று 407, 408 அண்மைவிளி 27 அந்தில் என்னு மிடைச்சொற்
பொருள் 267
அம்மவென்னுமிடைச்சொல் 276 அரவப்பொருளுணர்த்து முரிச்
சொல் 349 அரியென்னு முரிச்சொற்
பொருள் 356 அருத்தாபத்தி 60
அல்லதில்லென்னும் வாய்பாட்
டாற் செப்பு நிகழுமாறு 35, 36
அவையல் கிளவியைக் கிளக்கு
ιριτάλ 442, 443
அழுங்கலென்னு முரிச்சொற்
பொருள் 350 அளபெடைப்பெயர்விளியேற்கு
மாறு 125, 135, 141, 149 அறியாப்பொருண்மேல் வரும்
விஞச்சொற்கள் 31 அறிந்தபொருண்மேல் ஐயங்
சீர்க்கவரும் வினச்சொல் 32 அறுவகைச் செய்யுள்
விகாரம் 409 அன்னீற்றுப்பெயர் விளி
யேற்குமாறு 30, 51 அன்மொழித்தொகையினிலக்
கணம் 48
g ஆக்கம் காரணமுதற்முய் வரு
தல் 21 ஆக்கச்சொல் காரணமின்றியம்
வருதல் 22 ஆகுபெயர் 14 ஆகுபெயர் இருவகையவென்
15 لكي السL ஆகுபெயர் வேறுபாடு 6
ஆகுபெயர்க்குப் புறனடை 117 ஆங்கவென்னு மிடைச்
சொல் 277 ஆடூஉவறிசொல் 5 ஆண் மைகிரிக்க பெயர்நிலைக்
கிளவி ஆடூஉ வறிசொல்
லோடு பொருந்தாதென்
L-3 12 ஆண்மை சுட்டியபெயர் இரு
திணைக்கும் பொதுவாதல் 181 * ஆய்' ஈற்றுவினைச்சொல்
செய்யுளுட்டிரியுமாறு 212

விஷய அகராதி
ஆர் என்னுமிடைச்சொல்
இயற்பெயரொடு வந்து
முடியுமாறு 270 ஆர் என்னுமிடைச்சொல்
அசைநிலையாதல் 271
ஆற்றுப்படைச் செய்யுட்கண் முன்னிலை யொருமைப் பெயர் பன்மையொடு
முடிதல் 462 ஆரும்வேற்றுமையுருபும்,
பொருளும் 79 ஆரும்வேற்றுமைப் பொருள்
@,@@ w 80 ஆரும்வேற்றுமை உயர்திணைத்
தொகை விரியுமாறு 94 ஆனீற்றுப்பெயர் விளியேற்கு
tot 2 132, 133, 134
Gg? இகா ஈகார வீற்றுப்பெயர் விளி
யேற்குமாறு 121 இசைநிறையடுக்கிற்கு வரை
யறை 423 இடைப்பிறவால் 237 இடைச்சொற் பொது விலக்
கணம் 249 இடைச்சொற் பாகுபாடு 250 இடைச்சொல் வேறுபாடு 251 இடைச்சொற்களின் பொருட்
குப் புறனடை 295 இடைச்சொற்களிற் கூறப்
படாதாவை 296
இடைச்சொல் விசேடிக்குஞ்
சொல்லாய் வருமென்பது 455
இது செயல்வேண்டும் என்
னும் முற்றுச் சொற் பொ
ருள் வேறுபாடு 24别 இயற்கைப் பொருட்கண்
மாபுவழுவாமை 9 இயற்பெயருஞ் சுட்டுப்பெய
ருஞ் சேர்ந்து வருமாறு 38
فی
巫量
இயற்பெயருஞ் சுட்டு முதலா
கிய காரணக் கிளவியும் வரு
to fig2 40 இயற் பெயருஞ் சிறப்புப்
பெயரும் வினைக்கொருங்
கியலும்வழி வருமாறு 41
இயற்சொல்லினிலக்கணம் 898 இயற்சொல் திசைச்சொல் முதலியன பற்றி வரும் வழுவமைதி இயைபு, இசைப்பு என்னு
முரிச்சொற்களுணர்த்தும் பொருள் 808, 309 இரட்டைக்கிளவி இாட்டி
த்து நிற்றலிற் பிரியா
449
தென்பது 48 இாண்டாம் வேற்றுமையின்
உருபும் பொருளும் 71. இரண்டாம் வேற்றுமைப்
பொருள்பற்றி வரும் வாய் பாடுகள் 72
இரண்டன் பொருளும் எழன்
பொருளும் மயங்கல்84,85,86, இாட்டித்து நிற்கும் அசைநிலை
யிடைச் சொற்கள் 280 இரத்தற்பொருண்மேல் வருஞ்
சொற்கள் 444 இருதிணைக்கண் ஐம்பாலு மு.
ணர்த்து மீற்றெழுத்துக்கள் வினைக் கண்ணேயே திரி பின்றிப் பாலுணர்த்து மென்பது இருதிணை இருபாற்கும் பொது
வாகிய பெயர்க்கண் மரபு
O
வழுக்காத்தல் 50 இருபத்துமூன்றீற்றவாகிய
உயர்தினேவினைகள் 208 இருதினைப் பொதுவினை 222 * இளமை ’ப் பண்புணர்த்து
முரிச்சொல் 31

Page 252
42 விஷய அகராகி
இறந்த காலம் எதிர்காலத்
தோடு மயங்கல் 247
இன்னமை என்னுங் குறிப்
புணர்த்தும்உரிச்சொற்கள் 802
இனச்சுட்டில்லாப் பண்படுத்து வரும் பெயர்கள் பற்றிய
மரபு 18 இனைத்தென்றறிபொருள்
உம்மை பெற்று வருமென் tgif 33
r ஈயென்னுஞ்சொல் இழிந்
தோன் கூற்றுதல் 441
உகப்பு, உவப்பு என்னுமுரிச் சொற்களுணர்த்தும் பொ
ருள்கள் 305 உசா, உயாவென்னுமுரிச்
சொற்களுணர்த்தும்
பொருள் 369, 370
உம்மிடைச் சொற்பொருள் 255 உம்மையில் சொல்லாகிய எஞ்சு
பொருட்கிளவி வருமிடம் 284 உம்மையெண்ணின் கண் உருபு
தொகுதல் 291 உம்மிடைச்சொல் உந்தாதல் 292 உம்மைத்தொகை 47 உம்மைத்தொகை பலர்க்குரிய
வீற்ருன் முடிதல் 421 உம்மையெச்சத்திற்கு முடிபு 436 உம்மையெச்சம் மயங்கி வருங்
காலம் 487 உயர்திணைக்கண் வரும் பாற்
பகுப்பு 2 உயர்திணைப்பெயருள் விளி
யேற்பவை 120, 128 உயர்தினைப் பெயர்
கள் 162, 163, 164
உயர்தினைப் பெயர்ப் பாகு
UA (6) 165, 166
உயர்திணை ஒருமைவினை 205 உயர்தினைப் பன்மைவினை 208 உயர்தினை வினைக்
குறிப்பு 213, 214 உயர்தினை வினைக்குறிப்பு
உயர்தி%ணத்தெரிநிலை வினை விகுதிகளொடுவருதல் 215 உரிச்சொற்கெல்லாம் பொது
விலக்கணம் 297 உரிச்சொல் வரலாற்று முறை யாற் பொருளுணர்த்து மென்பது 38) உரிச்சொற்களுக்குக் கூறப்
படாத பொருளுங் கொள் ளப்படுமென்பது 390 உரிச்சொற் பொருளுணரு
tք* 0 392,393 உரிச்சொற் பொருளுணர்ச்
சிக்குக் காரணம் வரலாற்று
முறையென்பது 394 உரிச்சொல்லெழுத்துப் பிரிக்
திசையாதென்பது 395 உரிச்சொற்களுக்குப் புற
�fତ୪୬L- 396
உரிச்சொல் விசேடிக்குஞ்
சொல்லாயும் வருமென்
Luigi 456 * உரு' என்னுமுரிச்சொற்குப்
பொருள் 300 உருபுதொடர்ந்தடுக்கியவழிப்
படுமிலக்கணம் 102 உருபுகிற்குமிடம் 03 உருபு உருபையேற்றல் 04. உருபு தொக்குவருதல் 104 உருபு தொகுமிடம் 31. உருபு மயக்கம் 106
உருபுகள் செய்யுளுட்டி fiպ
மென்றற்குப் புறனடை 109 உருபுகள் பிறபொருளில்
மயங்குமென்பது 111 உவமத்தொகை 414

விஷய அகராகி 43
எச்சவும்மையும் எதிர்மறை
யும்மையும் தம்முண் மயங்
Sato 283
எண்ணும்மை தொகைபெற் றும் பெருதும் வரும்
என்பது 287 எண்ணே காாமிடையிட்டு
வருதல் 288 எண்ணிடைச்சொல் வினை
யொடு வரல் 293 எதிர்மறையெச்சத்திற்கு
メ 435
Gрц9-L! எதிர்கால வினைச்சொல் இறந்த காலத்தும் நிகழ்காலத்தும்
மயங்குதல் 245 எய்யாமையென்னு முரிச்
சொற்பொருள் 342 எல்லாம் என்னும் பெயர் இருதிணைப்பன்மையு முணர்த்தல் 186 எல்லாம் என்னும்பெயர்
உயர்திணைக்காதல் 187 எல்லென்னுமிடைச்சொற்
பொருள் 269
எல்லாவிடத்தும் வரும் அசை
நி?ல இடைச்சொற்கள் 279 எவனென்னும் வினவினைக்
குறிப்பு 219 எழுவாய் வேற்றுமை 65
எழுவாய் ஏற்கும் பயனிலைகள் 66 எழுவாய் புலப்பட்டும் புலப்
படாதும் கிற்குமென்பது 68 எனவென்னுமிடைச்சொல் 258 எனவெனெச்சத்திற்கு
438 پا GLE L2 என, என்ருவென்னுமிடைச்
சொற்கள் எண்ணுப்பொரு ளில் வருதல் 289 என்று என்னுமிடைச்சொல் 259
எறுழ் என்னுமுரிச்சொல்லின்
பொருள் 388 எற்றென்னுமிடைச்சொல் 263
ஏகாாவிடைச்சொற்பொருள் 257
ஏகா8 ஒகாாங்கள் அளபுமிக்கு
வருமிடம் 26 எகாாவிடைச்சொல் ஒரலகு
பெறுமிடம் 286 ஏதுப்பொருண்மைக்கண்
மூன்முவதும் ஐந்தாவதும் மயங்குதல் 92 ஏயென்னுமிடைச்சொல் 22 ஏழாம்வேற்றுமை உருபும்
பொருளும் 8
ஏழாவதன் பொருட்டிறம் 82 ஏற்றமென்னும் உரிச்சொற்
பொருள் 337
& ஐகாாவீற்று முறைப்பெயர்
விளியேற்குமாறு 126 ஐந்தாம் வேற்றுமையுருபும்
பொருளும் 77 ஐம்பால் மூவிடத்திலும்
வரும் வினைகள் 225 ஐயப்பொருள் மேற்சொன்
னிகழ்த்து மாறு 24
ஐயமுற்றுத் துணிக்க பொ
ருண்மேல் அன்மைத் தன்
மை கூறும் மரபு 25 ஐயென்னு முரிச்சொற்
பொருள் . 385
g ஒப்பில்போலி அசைகிலே
யாதல் 278
ஒருபாற்சொல் ஏனைப்பாற்
சொல்லொடு மயங்காமை 11

Page 253
44. விஷய அகராதி
எருமைப்பால் பன்மைப்
பாலறி சொல்லால் வழங்
கும் வழுமைதி 2? ஒரு பொருட் பல்பெயர் பற்
றிய மரபு வழுக்காத்தல் 42
ஒருவன் ஒருத்தி யென்னுஞ்
சொற்கள் இருமை முத லாகிய எண்ணு முறைக்க னில்லா வென்பது 44
ஒரு பெயர்ப் பொதுச்சொற்
பற்றிய மரபு வழுக்காத்தல் 49
ஒரு பொருளின் வேறுபாடு
கருதின் அதனைத் தெரித் துச் சொல்லவேண்டு
மென்பது 55 ஒரு வினை யொடுச்சொல்
வருமிடம் 91 ஒருவர் என்னும் பெயர் உயர் திணை யிருபாற்குப் பொது வென்பது 9. ஒருவர் என்னும் பெயர்
கொள்ளு முடி: 192
ஒரு சொல்லடுக்கி வருங்கா
லுணர்த்தும் பொருள் @l@@。 41 ஒரு பொருள் குறித்து இரு
சொல் வரின் அது கடியப்
படாதென்பது 460 ஒருமை சுட்டிய பெயர் பன்
மைக்காதல் 46让 ஒழியிசை யெச்சத்திற்கு
(էքէջ -! 434 ஒன்றறிசொல் 8
ge
ஒகார, உகர ஈற்றுப் பெயர்
விளியேற்குமாறு “ 122 ஒகார விடைச்சொற்
பொருள் 256
ஒம்படைப் பொருண்மைக்கண்
மயங்கும் உருபுகள் 97
ஒரிடத்திற்கு நிற்குமிடைச்
சொல் எண்ணுப் பொருட் கண் பிறவிடத்துஞ்சென்று கூடுதல் 294
ଡ୍ରଗit
ஒள என்னுமிடைச்சொல் லுணர்த்தும் குறிப்புப் பொருள் வேறுபாடு 28 li
s
கடியென்னு முரிச்சொல்லின்
பொருள் 383, 884
نما
கமவென்னு முரிச்சொல்லின்
பொருள் 385 கயவென்னு முரிச்சொல்லின்’
பொருள் 320, 322 கருவியென்னு முரிச்சொல்
லின் பொருள் 354 கவவு என்னு முரிச்சொல்லின்
பொருள் 357 கழுமென்னு முரிச்சொல்லின்
பொருள் W 351
கள்ளொடு பொருந்து மியற் பெயர் பலவறி சொல் லாதல் 丑69
காலம் மூன்றென்பது 199 காலம் பற்றிவரும் புதிய சொற்
கள் தள்ளப்படா வென் Léos 452
குாையென்னு மிடைச்சொற்
பொருள் 272 குறிப்பாற் பொருளுணர்த்து
மிடைச்சொற்கள் 281, 282
குறைச் சொற்கள் குறைக்கப்
படுமாறு 453,454
Gs கொடுவென் கிளவி உயர்ந்தோ
ரிடத்து நிகழுமென்பது 447

விஷய அகராகி as
கொடுவென் கிளவி தன்மைக்
கண் நிகழுமாறு 448
கொடையெதிர் பொருண்
மைக்கண் ஆருவதும் வரு
மென்பது - 99 கொல்லென்னுமிடைச்சொல்
லின் பொருள் 268 கொன் என்னுமிடைச்சொல்
லின் பொருள் 255
邸町 சாயல் என்னுமுரிச் சொற்
பொருள் 325
if
சில உயர்தினைப் பெயர்கள்
அஃறிணை முடிபுகொள்ளு
தல் 56, 57 சில உருபுகள் செய்யுளுட்டிரியு
மெனல் 108 சிறத்தல் என்னுங் குறிப்
புணர்ச் தும் உரிச்சொற்கள் 314 சினைக்கிளவிக்கும் முதற்கிள
விக்கும் உருபு நியமித்
ふe) 570, 57
器 சீர்த்தி என்னுமுரிச்சொற்
பொருள் 32
o
சுண்ணப்பொருள்கோள் 406 சுழற்சியாகிய குறிப்புணர்த்து
முரிச்சொற்கள் 30
Gif செப்பிற்கும் வினவிற்கும்
பொருவுதல்பற்றியதோர் மரபு 16 செப்புவழுவமைதி 15 செட்பையும் வினுவையும் வழு
வாமற் காத்தல் 13
59
செய்கு என்னும் வினைமுடிபு
கொள்ளுமாறு 204 செய்கெனெச்சம் எதிர்காலத்து
வரும் வழுவமைதி 239
செய்யாயென்னும் முன்னிலை אי
வினை செய்யென் வினை
Այ756y 450 செய்யுட்கண் வருஞ்சொற்
கள் 397 செய்யுட்கண்வரும் அறுவகை
விகாரம் - - 408 செய்யுட்பொருள்கோள்
as as 404 செய்யுமென்னும் பெயரெச்
சத்திற்கு முடிபு 235
செய்யுமென்னும் பெயரெச்
சத்திற்குச் சிறப்புவிதி 288 செய்யுமென்னும் முற்றுவரு
மிடம் 227 செய்யுளுட்டிரியும் வினைகள் 211 செய்யுளுட்பெயர் திரியுமாறு 195 செயற்கைப் பொருட்கண்
மரபு வழுவாமை 20 செயப்படுபொருளை வினை முதல்
வாய்பாட்டாற் கிளத்தல் 246 செலவு, வரவு, தாவு, கொடை முதலிய சொற்கள் பயின்று வருமிடம் 28, 29, 30 செழுமையென்னு முரிச்சொற்
பொருள் 352 செறிவு என்னும் பொரு
ளுணர்த்து முரிச்சொல் 847
(
சேய்மைவிளிக்க ண் மாத்திரை
மிகுதல் * 52
சோ
சொல்லதிகாரப் புறனடை 463
சொல்லின் பொதுவிலச்
கணம் 155, 156

Page 254
46 விஷய அகசாகி
சொல்லைவரையறுத்தல் 1 சொல்லெச்ச முதலியன பொரு
ளுணர்த்துமாறு 439, 440 சொல்லெச்சம் 44 சொற்கள் குறிப்பாற் பொரு
ளுணர்த்துமாறு 459
配 * தஞ்சம்' என்னுங் கிளவியின்
Godunt Gajah 266 கட" வென்னும் உரிச்சொற்
பொருள் 320, 321 தடுமாறு தொழிற்பெயர்க்கண் இரண்டாவதும் மூன்மு வதும் மயங்கல் 95 தடுமாறுதொழிலோடுபுணர்ந்த
பெயர்ப்பொருளை நிச்சயிக்கு
Of 96 தன்மைச்சொல்லும் அஃறிணைச்
சொல்லும் விாவி ஒருமுடிபு கோடல் 43 தன்மைப் பன்மை வினை
முற்று 202 தன்மை யொருமை வினை
முற்று 203 தன்மைவினை யஃறிணையை
யுளப்படுத்திவருதல் 209
தா
தாம் என்னும்பெயர் இரு
திணைக்கண்ணும் வருதல் 184 தாவென்னுமுரிச்சொல்லின்
பொருள் 344 தாவென் கிளவியொப்போன்
கூற்முக நிகழுதல் 446 தானென்னும் பெயர் இரு
திணைக்கண்ணும் வருதல் 185
தி திசைச்சொல்லி னிலக்கணம் 400
திட்பமெய்து தற்கு வரும் வின
வுடை வினைச்சொல் 244
திணைவிாா யெண்ணப்பட்ட பெயர் அஃறிணைச் சொற் கொண்டு முடியுமென்பது 51 திரிசொல்லி னிலக்கணம் 399 தில்லென்னு மிடைச்சொற்
பொருள் 253
5
* துவன்று' என்னு முரிச்
சொற் பொருள் 332
தெ
தெவு, தெவ்வு என்னு முரிச்
சொற்பொருள் 345, - 46
தொ தொகைச் சொற்களின் பொ
ருள் சிறந்து நிற்குமிடம் 419 தொகைச்சொல் ஒருசொல்லாய்
தொகைப்பெயரும் பயனிலை
கொள்ளுமென்பது 67
தொகைமொழிகளின் பெயருந்
தொகையும் 42
தொகைபெற்றுவரும் எண்
னிடைச் சொற்கள் 290
தொழில் முதனிலைகள் 112 தொழில் முதனிலைகளுக்குப்
புறனடை 13
F5 * நசை' என்னும் பொரு
ளுணர்த்துமுரிச்சொற்கள் 329 நடுக்கமாகிய குறிப்புணர்த்து
முரிச்சொற்கள் 316 நளியென் கிளவியுணர்த்தும்
பொருள் 320, 323 நனவென்னுமுரிச்சொற்
பொருள் 36
நன்றென்னு முரிச்சொற்
பொருள் 34ö

விஷய அகராகி 47.
நால்வகைச் சொற்கள் 158, 159 நான்கனுருபு ஏனைப்பொரு
ளொடு மயங்குமாறு 110 நான்காம் வேற்றுமை யுருபும்
பொருளும் 75 -
நான்காம் வேற்றுமைப் பொ
ருள்பற்றிவரும்வாய்பாடுகள் 76
路
நிகழ்காலம் ஏனைக்காலத்தோடு
மயங்கல் 248 நிகழாவியல்புடையவற்றைகிகழ்
வதாகக் கூறுதல் 422
நிானிறைப்பொருள்கோள் 405
நிறம் என்னும் பண்புணர்த்து
முரிச்சொற்கள் 30. நிறவேறுபாடுணர்த்து முரிச்
சொல் 373
露 ரீயிர்-நீ என்னும் பெயர்க்கண்
இருதிணையு முடன்தோன்
றல 188 மீயிர்.ரீ.ஒருவர் என்பவற்றின்
பால் தெரியுமாறு 193
நுண்மை’ என்னும் பண் ヘ
புணர்த்துமுரிச்சொல் 374 நுணுக்கமாகிய குறிப்புணர்த்து
முரிச்சொல் 330
GBS ❖r நேர்மை, நெடுமையென்னும்
பண்புணர்த்து முரிச்சொற் கள் 317
smت) நோக்கனேக்கப் பொருண்
மைக்கண் மயங்குமுருபுகள் 93 நோயாகிய குறிப்புணர்த்து
முரிச்சொற்கள் 34
படர் என்னுமுரிச்சொற்
பொருள் 340 பணையென்னு முரிச்சொற்
Goluff Gujar 339 பண்புத்தொகை 416 பத்துவகையெச்சங்கள் 430 பயப்பு பசப்பு என்னுமுரிச்
சொற்களுணர்த்தும் பொருள் 306, 307
பயின்ற உரிச்சொல் கிளக்கப் படாது; பயிலாத உரிச் சொல்லே கிளக்கப்படு மென்பது A. 298
பாத்தாலாகிய பொரு
ளுணர்த்து முரிச்சொல் 361
பாவு பழிச்சு என்னு முரிச்
சொற்களுணர்த்தும்
பொருள் 382 பலரறிசொல் 7 பலவறிசொல் 9.
பலபொரு ளொருசொல்
இருவகைப்படுமென்பது 52 பழுது என்னு முரிச்சொ
லுணர்த்தும் பொருள் 324 பன்மைச்சினைச்சொல் உயர்
திணைச்சொல்லொடுமுடியும் வழுவமைதி 6. பன்மைசுட்டியபெயர் இரு
திணைக்கும் பொதுவாதல் 182
பா?லயந்தோன்றிய பொருண்
மேற்சொன்னிகழ்த்து மாறு 23
G
பிண்டப்பெயர் முதற்சினைப்
பெய ரியல்பிற்றிரியாதென்
பதி 90 பினையென்னு முரிச்சொற்
பொருள் 338

Page 255
48. விஷய அகராதி
பிரிக்கப்படாத கிளைப்பெயர்
கள் 410 பிரிநிலையெச்சத்திற்குமுடிபு 431
ч புலம்பு என்னு முரிச்சொற்
பொருள் 33 புனிறென்னுமுரிச்சொற்
பொருள் 375
Gu
பெண்மைசுட்டிய பெயர் இரு
திணைக்கும் பொதுவாதல் 180
பெண்மகன் என்னும் பெயர்
வினை கொண்டுமுடியுமாறு 94
பெயர்க்கெய்தியதோ ரிலக்
கணம் 70
பெயரெச்சம் 234·
பெயரெச்ச வினையெச்சங்கள் எதிர்மறைச்கட் பொருடிரி lijft 600 286
பெயரெச்சத்திற்குமுடிபு 433
பெயர்ச்சொல்லின் பாகு
161 ,160 (b) חt_J பெருமையா கிய பண் புணர்த்து
முரிச்சொற்கள் 820
- Glu பேடியுந் தெய்வமும் திணை
பாலுளடங்குமாறு 4
GLI பொருண்மைநிலை . 157 பொருளொடு புணராச் சுட்டுப்
பெயர் பற்றிய மரபு 37 பொற்பு என்னு முரிச்சொற்
பொருள் 835
மகடூஉவறிசொல் 6 மதவென்னு முரிச்சொற்
பொருள் S77, 378
மரபுவழுவி மைத்தல் 7
மற்றென்னுமிடைச்சொல் 262
மற்றையென்னுமிடைச்
சொல் 264 மன்னிடைச்சொல் 252
மன்றவென்னிடைச்சொல் 265 மன்னப்பொரு ஞம்மைபெறு
தல் 34
மாலையென்னுமுரிச்சொல்லா
லுணர்த்தப்படும் பொருள் 813 மாவென்னுமிடைச்சொல் 272 மாரீற்றுவினை, வினைகொண்டு
முடிதல் 2O7
மிக்கதன்கணிகழும் வினைச்
சொல் குறித்தவினைமுதலில். லாவிடத்து நிகழ்காலத்தா லுணர்த்தப்படுமென்பது 242 மிகுதிப்பொருளுணர்த்து
முரிச்சொல் 299 முக்காலமுந் தோன்றுமாறு 200 முக்காலத்தினு முளதாகிய
பொருளின் வினை நிகழ் காலத்தாற் கிளக்கப்படல் 240
p முதலுஞ் சினையுமறியுமாறு 89 முரஞ்சல் என்னு முரிச்சொற்
பொருள் 333 முழுதென்கிளவியுணர்த்தும்
பொருள் , 326. முற்றும்மையெச்சவும்மை
யாதல் 285 முற்றுச்சொற்குமுடிபு 429
முன்னிலையசைச்சொல் 274 முன்னிலைவினைக்கண் ஈகார
ஏகாரங்கள் வருமாறு 451 முன்னிலைப் பன்மைவினை இருதினைக்கும் பொது வாதல் 224

விஷய அகராதி 49,
முன்னிலையொருமைவினை
இருதிணைக்கும் பொது
வாதல் 223
முனைவென்னுமுரிச்சொற்
பொருள் 386
மூன்றும்வேற்றுமையுருபும்
பொருளும் 74.
மோ மொழிமாற்றுப் பொருள்
கோள் 4.09
யாணர் என்னுமுரிச்சொல்
லுணர்த்தம் பொருள் 879 யாண் என்னுமுரிச்சொற்
பொருள் 381 யார் என்னும் வினவினைக்
குறிப்பு 210
ாகாா வீற்றுப்பெயர் விளியேற்கு
மாறு 138, 139, 140 ாகாாவிற்றுப்பெயருள் aSaff
யேலாதவை 142, 143
6V)
லகாளகாவீற்றுப்பெயர்கள்விளி
யேற்குமாறு 144, 145, 46,
147 லகரள காவீற்றுப்பெயருள்
விளியுருபு ஏலாதன 148
es வடசொல்லினிலக்க
னம் 401, 402
வண்ணச்சினைச்சொன்மரபு 26
வம்பு என்னு முரிச்சொற்
பொருள் 327
வயவென்னு முரிச்சொற்
பொருள் 366
வழக்கின்கண்வரும் தொடர்
மொழி வேறுபாடு 458
வறிது என்னு முரிச்சொற்
பொருள். 336 வறுமையாகிய குறிப்புணர்த்து
முரிச்சொல் 360
GT
வாழ்ச்சிக்கிழமைப் பொருட்
கண் எழாவது மயங்கல் 78 வாள் என்னு முரிச்சொற்
பொருள் 367
வி விடுதலாகிய குறிப்புணர்த்து
முரிச்சொற்கள் 318
வியங்கோளொடு தொடரு மெண்ணுப்பெயர் திணை
விரவி வருமென்பது 45 வியங்கோள் வாராவிடம் 226 வியலென்னு முரிச்சொற்.
பொருள் . 364 விரவுப் பெயர் திணை
விளக்குநெறி 172 விரவுப்பெயர் உயர்திணை . ஒருமை விளக்கல் 73 விரவுப் பெயர்கள் 174
விாவுப்பெயர்ப் பாகுபாடு 175 விாவுப் பெயர்களின் பெயரும்
தொகையும் 176,177,178,179 விரவுப்பெயர் உயர்திணை
சுட்டாது அஃறிணை சுட்டி வருமிடம் 196 விரைவுப் பொருண்மைக்கண்
ஏனைக்காலச் சொல் இறந்த காலச்சொல்லாய் வருதல் 241 விரைவுப் பொருளடுக்கிற்கு
வரையறை 424
விரைவுப்பொருளுணர்த்து
முரிச்சொற்கள் 315 விழுமம் என்னு முரிச்சொற்
பொருள் 353

Page 256
50 விஷய
விழைவு பொருண்மை யுணர்த் தும் தில்லிடைச் சொல்
வருமிடம் 260 விளியுருபேலாத கிளைப்
பெயர்கள் 154. விளியினது பொதுவிலச் aw
கணம் 18
விளையாட்டாகிய குறிப்புணர்ச்
தும் உரிச்சொற்கள் 39 வினச் செப்பாகவும் வரு
மென்பது 14
வினை வேறுபடும் பல பொரு ளொருசொற் பொருள்
விளக்குமாறு 53 வினை வேறுபடாப் பலபொரு
ளொருசொற்பற்றிய மரபு வழுக்காத்தல் 54 வினைச்சொல்லின் பொது
விலக்கணம் 198 வினை நிகழுங்காலம் மூன்
றென்பது 199
வி?னச்சொற்களின் பாகுபாடு 201"
வினையெச்ச வாய்பாடுகள் 228 வினையெச்ச விகுதிகள் 229 வினையெச்ச முடிபு 230,231,232 வினையெச்சங்கள் அடுக்கி
முடிதல் 233 வினையெச்சத்திற்குமுடிபு 482 வினையெச்சத்தின் வேறுபட்ட
இலக்கணங்கள் 457 வினைமுற்றுக்களின்பாகுபாடு 427 வினைமுற்றிற்குப்புறனடை 428
அகராதி
வினைத்தொகையினிலக்க
ணம் . . . . 415
வெ வெகுளிப்பொருளுண ர்த்து
முரிச்சொல் 372
r د) வேற்றுமை இத்துணைய
வென்பது 62, 63 வேற்றுமையின் பெயரும்,
முறையும் 64
வேற்றுமையுருபு நிற்குமிடம் 69
வேற்றுமைத்தொகையை
விரிக்குமாறு 83 வேற்றுமைமயக்கத்திற்குப்
புறனடை 101 வேற்றுமைகள் எதிர்மறைக்
கண்ணுங் தம்பொரு ளுணர்த்தல் 07 வேற்றுமைத்தொகை 413 வேறுவினைப்பொதுச்சொல் பற்றிய மரபுவழுக்காத் தல் 46, 47
6e வையென்னுமுரிச்சொற்
பொருள் 387
6 னகாவீற்றுமுறைப்பெயர்விளி
யேற்குமாறு 36 னகாவீற்றுவிளியுருபேலாப்
பெயர்கள் 37

அரும்பதவிளக்க முதலியன
ഉത്ത് --
பக்கம் - க உயர்திணை - உயர்வாகிய சாதி அஃறிணை . அஃதல்லாத சாதி " , மக்கட் சுட்டு - மக்களென்னுங் கருத்து நிகழ்தற்கிடமாகிய பொருள்
பக் - உ ஒருபுடை - ஏகதேசம் (சிறு
பான்மை) சமயவாற்றல் - சங்கேதவாற்றல் சங்கேதம் - நியமம், உடன்பாடு அவாய்நிலை - ஒரு சொல் மற்
ருெரு சொல்லே அவாவிசிற்றல் தகுதி - பொருள் விளக்கற்கேற்ற
சொற்கள் சேர்ந்து நிற்றல் அண்மை நிலை - தொடாாய் நிற் கும் மொழிகளை இடையீடின் றிச் சொல்லுதல் அதிகாரம் - தலைமை
Luš - IF,
கிளவி . சொல் ஆக்கம் - அமைத்துக் கோடல் 5ொய் - கவிடு துறுங்கு - குறுணி என்மனுர் - என்று சொல்வர்; மன் - எதிர்காலம் காட்டிற்று
எனப எனபதன பகரம குறைத்து மன் ஆர் என்னும் இாண்டிடைச் சொற்பெய்து என் மனர் என விரித்தார் ஆசிரியர் என்று இளம்பூரணர் கூறுவர். சேவைாையர் இக்கருத்தை மறுக் குங்கால் 'இசைநிறை என்பது
மறுத்துப் பொருள் கூறுகின்ருர் பின்னும் இசைநிறை என்றன் மேற்கோண் மலைவு என்றும் ஒரு எதுக் காட்டி மறுக்கின்ருரர். இ ளம்பூரணர் உரையுள் இசைநிறை என்று கூறிய கருத்துக் காணப் படவில்லை. ஆயின் மன் என்னு மிடைச்சொற்கு ஆசிரியர் இடை யியலிற் பொருள் கூறியிருக்கின் முர். இசைநிறை என்று கூற வில்லை. "
பக் - ச
உய்த்துணால் - ஆராய்க் துணால் குறி பெயர்
வரையறை - எல்லைப்படுத்தல்
பக் - டு
நுதலுதல் - கருதுதல்
பக் - கக ஆடூஉ - ஆண்மகன் மகடூஉ - பெண்மகள் சிவணல் - பொருந்தல் கூறு - பகுதி. திரிந்த புணர்ச்சி - திரிபு புணர்ச்சி விகாரம் - செய்யுள் விகாரம்
LЈš - saவினை முதல் - எழுவாய்க்கருத்தா
பக் - காக சிற்றில் - சிறு வீடு, சிறு மகளிர்
மணலாற் கட்டி விளையாடுவது
கடா - ஆட்சேபம்
பக் - கச,
பாகுபாடு - பகுப்பு

Page 257
52 அரும்பத விளக்க முதலியன
ஒன்று ஒரு பொருள் பல - பலபொருள்
பக் - கடு சுட்டுதல் - குறித்தல் அந்தம் - ஈற்றெழுத்து (விகுதி) இசைத்தல் - ஒலித்தல்
Luš · 2lo கோத்தோன்றல் - (பலர் பாற்குப்)
பொருந்தத்தோன்றல்
Ludi - 2.4 உண்கும் . உண்பே ம் உண்டும் - உண்பேம். (இதனை இற ந்த காலமென்பர் நன்னூலார்) வருதும் - வருவேம் م: په சேறும் . செல்வேம்
பக். உங்.
கானம் - காடு தகைப்ப - தடுப்ப சி?னய சினையிலுள்ளன சி?ன - கொம்பர் சுனைய - சுனைக்கணுள்ளன சுனை ਨੂੰ ਸੰ%)
பக் - உச தோற்றம் - புலப்படல் என்றது
வினையொடுவந்து பால்புலப் U-6)
பக் - உடு ஞாபகம் - நினைப்பித்தல் அநுவாதம் - முன்சொன்னதை
அங்கீகரித்துப் பிற்கூறல் கட்டுரை - வாக்கியம் - சொற்
ருெடர். r ஏற்புழிக்கோடல் - இடத்துக் கேற்ப பொருள்கோடல் திரிபு - (திணை) திரிதல் மரபு - முறை
பக் - உசு
பொருள் - விஷயம்
பக் - உள
யோகவிபாகம் - கூட்டிப்பிரித்தல் நூற்புணர்ப்பு - தந்திரவுத்தி தந்திரம் - நூல் -
பக் - உஅ செப்பு - விடை போற்றுதல் - பாது காத்தல்
பக் - உக
செவ்வன் இறை - நேர்விடை இறைபயப்பது - விடைபயப்பது தொடி - ஒருவகை அளவைப்
பெயர் ' y உத்தரம் - விடை அறியலுறவு- அறியலுறுதல் அறிவுறுத்தல்  ைதெரிவித்தல்
பக் - கஉ வாைதல் - நீக்கல் கடிதல் - நீக்கல் புணர்தல் - இயைதல் உறழ்பொருள் - மாறுபட்ட
பொருள் துணைப்பொருள் - ஒப்புப்
பொருள்
பக் - கக கோல் - செங்கோல் துளி = நீர்த்துளி தலைஇ - பெய்து அணியியல் - அணியிலக்கணம் ஒத்த பண்பு - ஒத்தகுணம் பொருவுதல் - ஒத்தல் யாண்டையது - எவ்விடத்தது
பக் - கசி தன்னினம் - தனக்கு இனமா
யுள்ளன துகிர் - பவளம்

அரும்பத் விளக்க் முத்லியன 58
தகுதி : தக்க்து - சொல்லத்
தகுந்த்து பகுதிக்கிளவி - பக்கச்சொல் பக்கச்சொல் - தனக்குரிய பொரு
ளுணர்த்தாது சார்பான
பொருளுணர்த்துவது வெண்களமர் - உழவர் கருங்களமர் - பறையர் புடை - பக்கம்
பக் - கடு பொற்கொல்லர் - தட்டார் வண்ணக்கர். நானகபரிச்ேர்திக்ர், வண்ணக்கஞ் சாத்தனர் முத லிய பெயர் நோக்கியறிக் குழு - கூட்டம் குறிகிலே - பெயராகிய நிலையை
(liablul 57 இடக்கர் - சபையிற் கூறத்தகாத
சொல் அடக்கல் - மறைத்தல் மரூஉ - மருவிவர்த் சொல் இடுகுறி - கிராண்மின்றி இடப்
பட்ட பெயர்
பக் - கசு வழக்காறு - வழக்குவழி ; உலகில்
வழங்கிவரு நெறி மதம் - கொள்கை சுட்டுதல் - குறித்தல் வேண்டுதல் - விரும்புதல் இல்குணம் - இயற்கையிலுள்ள
தல்லாத குணம்
பக் - ங் எ ஒன்றெனமுடித்தல்-முடித்தத
னுேடு ஒருமுடிபெய்துவன வற்றையு மொன்றென்று முடித்தல்
W பக் - கக இற்று இத்தன்மைத்து 60
is .
இட்டிகை - செங்கல் பிறழ்தல் - மாறுபடல் செயற்கை - காரணத்தால் இயல்பு
திரிந்தது
பக் - சக ஆக்கக் கிளவி - ஆக்கத்தை
யணர்த்துஞ் சொல் பரிசில் - சம்மானம் கலம் - ஆபரணம்
பக் - ச்உ எஃகம் - நுதி வாய் - இடம் குருதி - இரத்தம் படிந்து - மூழ்கி உரு - கிறம் குக்கில் - செம்போத்து சிால் - சிச்சிலி மால் - விட்டுணு தீப்பியார் - பகைவர்
வாடாத - அழியாத
வண்கை - கொடைக்கை சாயல் - மென்மை
பக் - சக முகம் - வாயில் வீறு - பகுப்பு
பக் - சச கூறு - பகுப்பு
tuš - P6
ைேட - வழக்கு
பக் - சக
வயின் - இடம்
செவ்விது - நேரிது
u á • 

Page 258
5巫 அரும்பத விளக்க முதலியன
பக் - சஅ நூசுப்பு - இடை, அமர் - போர் . .
பக் - டுo ' வண்ணம் - கிறம் உயர்சொல் - உயர்த்துச்சொல்
லுஞ் சொல்
பக்-டுக இயங்குகல் - செல்லுதல் ஈதல் - கொடுத்தல் * பக் - டுச உழை - இடப்பொருளில்வர்த
இடைச்சொல் ஈறு - விகுதி
பக் டுடு வாைவின்றி - நியமமின்றி தாண்டில் - மீன்பிடிக்கும் ஒரு
வகைக் கருவி வாங்க . நீரினின்று மேல் எடுக்க சேய்நிலம் - துரமான இடம் அணிகிலம் , அன்னிமையான்இட்ம் பக் . டுக இறுப்பான் - விடை கூறுவரன் கெடுதல் - காணப்படாமற்
போதல்
பக் - சுஉ மன்னுப்பொருள் - என்றுமில்
லாப்பொருள், கிலேயாப்பொ ருள் என்பாருமுளர்
பக் - க ச கிளந்து கூறல் - இன்னதென
எடுத்துக்கூறல்
பக் - சுசு அர்சுவா. அரசனுக்குரிய் பட்
டத்து யானை
இஃதோர் செல்வன் . இச்செல் வன்; சுட்டுத்திரிச்து நின்றது ஒர் . அசைகிலை செல்வன் . செல்வத்தை அளித்
தற்குரியோன், செல்வம்போன் றவன் எனினுமாம். செல்வன் என்றது மகனை
பக் - சுள் இயலல் - நிகழ்தல் வழி - பின் இயற்பெயர் - காரணமின்றிப்
பொருளையே குறித்து இட்டு வழங்கும் பெயர். விரவுப்பெயர் - உயர்திணை அஃ
றிணை யிாண்டினுஞ் சென்று விாவுதலையுடையபெயர் '
பக் - ச்சு
அணங்கு - துன்பம் சேந்தன் - ஒருபகாரி அமர்ந்து - விரும்பி கடப்பந்தார் - கடப்பமாலை விழைவு - விருப்பம் கொண்டான் . கணவன்
பக் - எஉ வரிசைப்பெயர். பட்டப்பெயர்
பக் - எசு எடுத்தோத்து - குத்திரம்
JOہیے - تلا: ۔ மா - குதிாை படை - படைக்கலம் மறவர் - வீரர் விதர்தோதல் --சிறப்பாகப் பிரித்
தெடுத்துக் கூறல் ቆ - LJዏ பார்ப்பனமாக்கள் - அங்கினர் அரண் - அாணுகச் சென்றடையு
மிடம்

அரும்பத விளக்க முதலியன 55
பக் - அக அடிசில் - உணவு அணி - ஆப்ாணம் இயம் - வாச்சியம்
பக் - அஉ நுகர்தல் - உண்ணல் இரட்டைக்கிளவி - இாட்டித்த
நின்று பொருளுணர்த் துஞ் சொல் m பக் - அச கடகம் - காப்பு அதர் - வழி எருத்தில் - எருத்து மாடு கட்டற்
கியற்றிய கொட்டில்
பக் - அடு குழை - தளிர் குமரி - கன்னி
கட்டில் - அரசுகட்டில். என்றது அரசன் வீற்றிருக்கும் சிங்கா சனத்தை
பக் அசு பெற்றம் - பசு சினம் - கோபம் களிறு - யானை கதழ் - விரைவு பரி - செலவு அறவோர் - துறவாது விாகங்
காத்தோர்; முனிவர்
பக் - அஎ துடியன் - துடிகொட்டுவோன் கட்ம்பன் - ஒருவகைக் குடிப்
பெயர் ஆயம் - மகளிர் கூட்டம்
பக் - க்) உரு - நிறம் முருகு - முருகன்
உறழும் - ஒக்கும் மீர் - வரும் என முடிக்க.
பக். கக
மது - தேன் நாறும் . மனக்கும் நேயம் - தான் சொல்லக்கருகிய பொருளை விளக்கற் கேற்ற சொற்களில்லாமற் கூறல் - தெரித்து மொழியாமை. ஊட்டல் - நிறமூட்டல் செய்யாதநிறம் - இயற்கைநிறம் பிறிசோாலங்காாம். தற்குறிப்
பேற்றம் 2 ۔مہ படுத்தல் - செய்து வைத்தல் பாறை - கற்பாறை இட்டு - நுணுக்கம் ஒல்லேம் - இயையேம் புலால் - புலான்மண்ம் புலந்து - ஊடி வறு - குற்றம்
துனி புல்வி மீட்டம்
வெப்பம் - கொதிப்பு
கூற்று - சொல்
பக் - கக உறுப்பின் கிளவி - குருடு முட
முதலியன காதற்சொல் - ஒப்புமை கருதாது
பாவை யானை என்றற்போற் காதல் பற்றி வருவன, a . சிறப்புச்சொல் - கண்போற் சிறந் தானைக் கண் என்றலும் உயிர் போற் சிறந்தானை உயிர் என் றலு முதலாயின -
செறற்சொல் - பொறியறை,
கெழீஇயிலி என்பன போல்
6)] 621* செறல் - செலுதல்

Page 259
56 அரும்பக விளக்க முகலியன
விறற்சொல் - பெருவிறல், அருந்
திறல் போல்வன مي" விறல் - வலி
பக் - கச பொழுது - ஞாயிறு விதி - ஊழ் கனலி - ஞாயிறு மதி - திங்கள்
பக் - கூடு துறக்கம் - சுவர்க்கம் ' பால்வரை தெய்வம் - இருவினை
யையும் வகுப்பது = ஊழ் சொல் - நாமகள்
பக் - கஅ கடப்பாடு - யாப்புறவு = நிச்சயம்
%oܧܼ - ܗܶܢ இடையீடு - தடை
பக் - கOங் யாப்புடைமை - பொருத்த
முடைமை; நியமமுடைமை நுதலுதல் - கருதுதல் ஒதல் - சொல்லல் ஒத்து - இயல்
பக் - கoச வேற்றுமை - வேறுபடுத்துவது தலைப்பெய்தல் - சேர்த்தல்,
கூட்டல். இயற்கை - இயல்பு
பக் - கoசு புலபெயர் உம்மைத்தொகை .
பலபெயர்கள் எண்ணும்மைப் பொருள்படத் தொக்கதொகை விசேடணம் - அடைமொழி
பக் - கoஎ
துணை - அளவு
பக் - கOஆ எழுவாய் தொடக்கத்திலுள் ளது ; முதலிலுள்ளது ; எனவே முதலாம் லுேற் றுமை என்றபடி
பக் - கoக
பொருண்மை - உண்மை - உள
தாக தனமை வியம் - ஏவல் . பொய்ப்பொருள் . உலகின்
இல்லாப்பொருள் மெய்ப்பொருள் - உலகின்
உள்ளபொருள் முடிக்கப்படுஞ்சொல் - எழுவாய் முடிக்குஞ் சொல் - பயனிலை
மாறும் - ஒழியும்
பக் - கஉக இயற்றல் - முன்னில்லதனை உண்டாக்கல் ما எய்தல் - உறுதல்; பொருந்தல்
பக் - கஉஉ
காப்பு - காவல் ஊர்தி - ஊர்தல் இழை - இழைத்தல் = செய்தல் ஒப்புதல் - துரத்கல் ܀- செறல் - வருத்தல் கன்றல் - அடிப்படல்
பக் - கஉக
புரத்தல் - காத்தல் அளித்தல் - காத்தல் நிகர்த்தல்,. ஒத்தல்
பக் - கஉச
துவக்கல் - கட்டல் குயிலுதல் - தைத்தல்

அரும்பதி விளக்க முதலியன 57
டக் - கஉடு இயற்றல் செய்தல் கரணம் - பொற்காக
பக் - உஉசு எண் - எள் V விராய - கலந்த காாகம் - இயற்றுவிப்பது ஞாபகம் - அறிவிப்பது
பக் - கஉள
வையம் 3 தேர் கொத்தை - குருடு
பக் - க உஅ மேற்கோள் - மேற்கொளப்
பட்டது; கருத்து எதிர்முகவேற்றுமை - விளி
வேற்றுமை ஐந்திரம் - இந்திரனற் செய்யப்
பட்டதொரு வியாகரண நூல் குல் - கருப்பம்
பக் - கஉசு கோடல் - ஏற்றுக்கொள்ளல் யாப்பு - பொருத்தம் கூறு - பங்கு ஆடிசூத்திரம் - அரைஞாண்
பக் e ககO பினர் - நோய் கட்டார் - நண்பர் உற்ருர் - தலைவர் தொடி - வளையல்
1A பக் - காக்க பொரூஉ - ஒப்பு Fாற்றம் - மணம் கீர்தல் - விட்டுரீங்கல் பற்று - ஆசை
புத் - கருஉ (as ஒருவகை மாம்
அளி - அன்பு மைந்து - வலி கிழமை - உரிமை
பக் - காடு திகிரி - சக்காம் இணங்கு - இயைபு - சீட்டு - தீட்டப்பட்டது; எழுதப்
اقلیئے اLلا
பக் - கசஉ கருமம் - தொழில் ; என்றது r, ଶ୪t@ மெய்யுறுதலாகிய தொழிலை பற்று . சார்பு இடை - இடம்
பக் - கசக அறுத்தில் - இருகூறுசெய்தல் குறைத்கல் - சுருக்குதல்; சிறி
திழக்கச் சிதைத்தல் கன்றல் - அடிப்படல் இவறல் - பேராசையுறல்
பக் - கசசு பிண்டம் = பலபொருட்டொகுதி மாட்டுதல் - கொளுவுதல்;
பொருத்துதல்
பக் - கடுo நோக்கல் நோக்கம். நோக்கு
அல்லாக நோக்கம். என்றது கண்னல் ஒன்றினைநோக்காது மனத்தானுேக்கல் ஒம்படை - பாது காத்தில்
பக் - கடுக இன்றியமையாமை - இல்லாமன்
முடியாமை
பக் - கடுஉ கடிதல் - சீக்கல்

Page 260
58. அரும்பக விளக்க முதலியன
பக். கடுக பனுவல் - சொல்
பக் - கடுடு உறைகிலம் - உறையுமிடம்;
இருப்பிடம்
uš·西历O வாையார் - நீக்கார்
பக் - கசுச நாணற்கிழங்கு - நாணற்புல்லின்
கிழங்கு
எயிறு பல் என்னும் - சிறிதும்
பக் - கசுடு புாை - குற்றம் உற்றுழி - ஆபத்துவந்தவிடம் புள் - பறவை
பக் - கசுக காாகம் - காரணம்
பக் - களாக சேர்ப்பு - கடற்கரை
பக் - கஎச சிவனல் - பொருந்தல்
பக் - கள் டு 冲 எழுத்தோத்து - எழுத்ததிகாரம் பதக்கு ஒருவகை அளவுப்பெயர் தூண் - ஒருவகை அளவுப்பெயர்
பக் - ககடு
ഥt?ഖ - இயல்பு uuff coup - 36040 கம்பலம் - கம்பளம்
பக் - ** அடுதல் - சமைத்தல் ' கொல்லுதல் - அழித்தல்
க%ளதல் - பிடுங்கல் காழ்த்தல் - வயிரமுடைத்தாதில் பிறிது மொழிதல் ஒட்டு என்னும்
ஒாலங்காரம்
பக் - உ0க’
r - ஆண்மகன்&6 4םL மகள் . ப்ெண்மகள்
பக் • ഠഭ
கூ டி வரு வழக்கினடியற் பெயர் - இளைஞர் தம் முட் கூடி விளையாடி வரும் வழக்கின் கண் தம்முள் இட்ட இயற்பெயர்
அவை, பட்டி புத்திார் கங்கை
மாத்திார் என்பன் போல்வன. "
ஆடி என்னும் வினையெச் சம் ஆடு என முதனிலை மாக் திரையாய் நின்றது.
பட்டிபுத்திார் - பட்டி என்ப வனுடைய குமாார், இப்பட்டி என்பவன் உச்சயினி நகரத்தாச ஞகிய விக்கிரமாதித்தன் மந்திரி. இவன் மதிநுட்ப நூலோடுடை யனுயிருந்ததோடு மக்களாற் செய் தற்கரிய அரும்பெருங் காரியங் களைச் செய்தவன். அவன் மக்க ளெனவே அன்னேரும் அவன் போன்ற தன்ம்ையையுடையார் என்பது விளக்கிய பட்டிபுத்திார்
என்றர். கங்கை மாத்திரர் - கங்
கையை அளவிடுபவர். மக்களால் அளவிடற்கரிய கங்கை யையும் அளவிட்டறியும் ஆற்றலுடையார் என்பது விளக்கிய கங்கைமாக் திார் என்முர். இப்பெயர்கள் பண்டைக்காலத்து விளையாடல் குறித்த காலத்துப் படைத்திட்டுக் கொண்டபெயர்கள். இச் காலத்

அரும்பத விள க்க முதலியன 59
தும் இவ்வாறு சிறர்கள் விளை யாடுவது வழக்கு
பக் - உoசு
ஏனுதி, காவிதி, எட்டி என்பன
பட்டப்பெயர்கள். வாயிலான் - வாயில் காப்போன் வண்ணத்தான் வண்ணஞ் செய்
வோன் - - சுண்ணத்தான் . சுண்ணஞ் செய்
வோன் •ል சுண்ணம் - பொற்பொடி
பக் - உoள
அவ் - அவை இனைத்து - இவ்வளவிற்று
ܡgܣܛ-uui - e இயற்பெயர் - சாத்தன் கொற்றன் என வழங்குதற் பயத்தவாய்க் காரணமின்றிப் பொருளே - பற்றிவரும் இடுபெயர் பாணி - ஒருவகைத் தாளம் நிமித்தம் - காரணம்
பக் - உகசு பாகுபாடு a பகுப்பு
முன்னம் - குறிப்பு தன்மை - இயல்பு
பக் - உஉக் பழுவம் - காடு கழனி - வயல் இழை - ஆபாணம் இறைச்சிப் பொருள் - கருப்பொ
ருட் பிறக்கும் பொருள் கடுவன் - ஆண்குரங்கு குமரி - கன்னி
யொடு முடியாது.
பக் - உச0
உரினுகு - உரிலுவேன் திருமுகு - திருமுவேன் உண்பல் - உண்பேன் செய்கு - செய்வேன் செய்கும் . செய்வேம்
பக் s உசக காண்கு - காண்பேன் மோயினள். மோயினளாய்;
மோந்து உயிர்த்தில் - நெட்டுயிர்ப்புக்
கோடல்
பக் - உசச
மாரைக் கிளவி வினையோ டல்லது பெயரொடு முடியாமை யின் என்றது, உண்மார் முதலிய மாரீற்று வினைமுற்றுக்கள் உண் மார் வந்தார், சென்மார் வந்தார் என வினையொடு முடியுமேயன்றி என வினைமுற்றுக்கள் போலப் பெயரொடு முடியாமையின் என் றபடி. எனவே, ஏனைவினைமுற் றுக்கள் பெயரொடன்றி வினை வினையொடு முடியாமையாற்றன் அம்முற்றுக் கள் எச்சமாய்த் திரிகின்றன மாரீறு பெயரொடு முடியாது வினையொடு மாத்திரமே முடியு மென ஆசிரியர் கூறலின், அஃது எச்சமாய்த் திரிதல்வேண்டா; விளம்பிய முற்றே யாய் நிற்கு மென்பது கருத்து.
பக். உசச
பீடு - பெருமை. இன்று - இன்றி திரு . வளம் பாடு - பெருமை

Page 261
60 அரும்பத் விளக்க முதலியன
படர் - நினைவு பாடன்மார் - பாடுவாரல்லாாக. காணன்மார் - காணுவாால்லாாக,
பக் - உச எ
ஊதை - காற்று கூட்டுணல் கொள்ளைகொள் ளுதல்; ஒருசோக்கவர்தல் கோதை - மாலை
பக் - உடுஉ ஆற்றல் - சாமர்த்தியம் ஊறு - பரிசம்
பக் - உசுO
மாக்கட்டு - மாக்களையுடையது அணித்து - அணிமைக்கணுள்ளது
சேய்த்து : சேய்மைக்கணுள்ளது
சேய்மை - தாம்
பக் - உஎக f
தன் முதனிலைத் தொழில் 6ான்றது எனவுக்கு முதனிலையாய் கிற்கும் புகுதல் முதலியவற்றை. அத்தொழில் காரணப் பொருளில் வருமென்றபடி
பக் உஎள்
தொழுவர் - உழவர் பாயுர்து - பாயும் குரவை - கைகோத்தாடல் சலைக்கை - முதற்கை ஈகை .கொடை எவ்வி - ஒருவள்ளல் உறையுள் - உறைதல்-வாழ்தல்
பக் - உள்க பொச்சாவாமை - சோர்வில்
ଶut 60) { ID
ஆறு வழி
வியர் . வேர்வை
கலிங்கம் - வஸ்திரம்
பக் - உஅாக இடைநிலை - இடைநிற்பது
இதன்ை, இடைப்பிறவால் என் பர் நன்னூலார்
பக் - உஅச அம்பல் - சிலரறிந்தது க்லுழும் - அழும்
வாாாக்காலம் - எதிர்காலம்
பக் - உஅடு கனலி - ஞாயிறு மதி - திங்கள் வலந்திரிதல் - சூழ்த்ல் கடல்வையம் - பூமி
பக் - உஅசு பாணித்தல் - தாமதித்தல் குறை - இன்றியமையாதகாரியம்
பக் - உஅ எ மிக்கது - சிறந்தது - தெய்வம்
தெய்வம், ஊழ், என்பன
ஒருபொருளன. ஊழுக்கு இரு வினை காரணம்.
பக் - உஅக
தன் என்பதற்குத் தான் என்பச்ே முதனிலையாதலின் அது பற் றித் தான் எனக் கூறினு ரெனினுமமையும்.
பக் - உக்o
கதம் - கோபம் கள்ளி - மய்க்கம்
செருள். தெளிவு
வைதல்". ஏசுதல்
பெற்றி - இயல்பு, சுபாவம்

அரும்பக விளக்க முதலியன 6
பக் - உகக கூறை - உடுக்கும் வஸ்திரம் தெற்றி . திட்டை , திண்ணை
பக் - உகக பண்டு - முன்னுள் பொழில் - சோ?ல
டக் - உகடு சேரி - இருப்பிடம்
பக் - உகக ஒப்புஇல் வழியான் . ஒப்புமை தோன்ருதவிடத்தின் சண் பொருள் செய்குக - அவ்வொப்பு * அமைப்பொருளைச் செய்வன
பக் - கoக
கழிவு - முன்னுள்ளது இல்லாமற்
போதல் சிறியகள் - அற்பமானகள் ஈயும் - கொடுக்கும் விழைவு - விருப்பம் வார்தல் - நேர்மை வை - கூர்மை அரிவை பெண்
്. - i;ാല. தொன் - அச்சம் முனை - போர்
தஞ்சல் - துயிலல்
பக் - கoக புரத்தல் - காத்தல் மதுகை - வலி புன்கண் - இழிவு, வறுமை
பக் - கoசு அவலம் - துன்பம் நொது மல் - அயல்
பக் - கoஎ எற்று - இறந்தது என்னும்
பொருள்ல்வருமோரிடைக் சொல் தேற்றம் ச தெளிவு
6.
பக் - கOஅ மடவை - அறியாமையுடையை முருகு - முருகன் எண்மை - எளிமை அக்தில் - அவ்விடம் ஆங்கு - அவ்விடம் எல் - விளக்கம்
பக் - ககஉ பனி - சீர்த்துளி காமம் - விருப்பம் வலவன் - தேர்ப்பாகன் மெல்லம்புலம்பன் - நெய்கனிலத்
தலைவன்
காப்பு - காவல் கடை - வாயில்
பக் - க கச ஆதாம் - விரும்பம் தேற்றம் - உருவம்; ஒளி இசை - ஒலி
றறம e Ost உறல் - பரிசம்
பக் - கஉக
ஒடல் - செல்லல்
பக் - கஉக குன்றி - குன்றிமணி கோபம் - இந்திரகோபம்
Iš - F, o F நார் - பன்னுடை நறவு - கள்ளு நாாரிநறவு - பன்னுடையின்
வடித்த கள்ளு புறம் - 400-ம் செய்யுள்
பக் - கஉசு இசை . ஒலி குறிப்பு - மனத்தாற்குறித் துனாப்
படுவது பண்பு - பொறியாலுணரப்படுங்
குணம்

Page 262
62 அரும்பக விளக்க முதலியன
பக் - ககo உறு - மிகுதி துவைத்தல் ஒலித்தல் மெய்தடுமாறல் - வடிவுதிரிதல்
பக் - ககக
ஊட்டல் - உண்பித்தல் வீதல் - அழிதல் தவ - மிக உட்கு - அச்சம் புரை - உயர்ச்சி
பக் - கா.உ
அணங்கிய - வருக்திய பறக்கால் - பாதுகாத்தல் இயக்கம் - வழி
ஐார் . உவர்கிலம்
பக் - காசு
இா - இரா மாலை, இயல்பு துனி - வெறுப்பு எவ்வம் - துன்பம்
பக் - காச பரி - குதிரை புள் - பறவை எமம் - இன்பம், காவல். ஒளுகை - பண்டி மருங்குல் - இடை வேல் - வேலமரம் விடத்கேர் - ஒருவகைமாம்
இக்காலத்து விடத்தல் என்பர் உடை - உடை மரம்
'திரிகாய் விடத்தரொடுகாருடை போகி' என்பது அச்சிட்ட புத்தகப் பாடம்
பக் - காசு
நவிரம் - ஒருமலை at T if - ਲਸ4 பாய்க்து - பாக்தி
ஆய்ந்த - நுணுகிய தானை - வஸ்திரம் அறல் - நீர்
பக் - காள சூல் - கரு எழிலி - மேகம் ஏற்றம் - நினைவு ; துணிவு ஞாட்பு - போர்க்களம் பக் - கா.அ பிழைத்தல் - இலக்குத்கப்பல் பெருப்பு - பெருத்தல் வள்ளியோர் - கொடையாளர் படர்தல் - நினைத்தல் நோய் - வருத்தம் செய்பு - செய்தல்
எய்யா மையல்லை - அறியாமை
யடையையல்லை
பக் - கருக பெரும்பிறிது - இறப்பு பாடு - ஒலி
பக் - கசO அாவம் - இசை-பேரொலி ஆயம் - மக்கட்டொகுகி மலிதல் - மிகுதல்
மலிபு - விக்கு
தொகுபு - கூடி உயவு - வருத்தம் அழுங்கல் - இரைச்சல் விழுமியோர் - சீரியோர் = நாச
flé517 விழுத்திணை - சிறந்தகுடி
பக் - கசக ஆாம் - முத்து மாலை கவைஇய - அகத்திட்ட கடிமரம் - காவன் மாம் தடிதல் - வெட்டுதல் இாங்காவினை - செய்து முற்றுப்
பெருமையால் பின் இாங்காத செயல்

அரும்பத விளக்க, முதலியன 63
பக் - கச2.
ஒக்கல - சுறறம சொலிய . நீக்க குறங்கு - தொடை மராஅம் - கடம்பு
பக் - கசக
துன்னுதல் - அடைதல் துப்பு - வலிமை மான் - குதிரை துய - அறிவு வேறுபடுதல் உயங்கல் - வருந்தல் ப்ாக்கம் - பட்டினம்
U Ë - 15, 9-9-
கலிங்கம் - வஸ்திரம் விறலி - விறல்பட ஆடுபவள் பதவு - புல் சே - எருது
பக் - கசடு வாரி - வருவாய் உகுத்தல் - சொரிதல் முன்றேற்று தெய்வத்தின்
முன்நின்று தெளித்தல்
காாான் - எருமை
-u á - it. SPSନ கடுத்தல் - ஐயப்படல்
பக் - கசஅ வரம்பு - எல்லை திரிவு - மாறுபாடு வாயில் - வழி
பக் - கடுo ஒட்டுப்பெயர் - வினையாலணையும்
பெயர்
ஒம்படை - பாதுகாவல்
பக் - கடுக குறை - இன்றியமையாமை
பக் - கடு2.
இயற்சொல் - திரிபின்றி இயல்
பாகிய சொல். எளிதாகப் பொருளுணரப்படுஞ்சொல் என் பாருமுளர் О. திரிசொல் - திரிபுடையசொல்,
அரிதாகப்பொருளுணரப்படுஞ் சொல் என்பாருமுளர்
பக் - கடுக விசாய் - கலந்து ஈட்டல் - சேர்த்தல்
பக். கடுச வளி - காற்று மா - லிலங்கு
பக் - கடுடு கிள்?ள - கிளி மஞ்எை5 - மயில் சுகம் - கிளி தத்தை - கிளி
பக் - கூடுசு
தன்னை வர்தான் என்பது தள்ளை வந்தான் என்றுதான் இருக்கவேண்டுமென்பது சிலர் கருத்து. அக்கருக்கையே இங்கே குறித்துள்ளேன். ஆயின் சேன வரையர் எக்கருத்திற் கூறினர் என்பது நன்கு புலப்படவில்லை.
பக் - கடுஅ
அாமியம் - கிலாமுற்றம் தசம் - பத்து
பனை . முரசு தாள் - கால்
பக் - கூடுக
நாட்டல் - நாட்டுதல் - கிலே
பெறச் செய்தல்

Page 263
64
குறுங்கை - குறுக்கை என
வலித்தது முக்கை - முத்தை எனவலித்தது
பக் - கro
கிரனிறை - முறைகிற்றலுடையது சுண்ணம் - சுண்ணம்போலச்
சிதறிக்கிடப்பது சுண் ணம் - பொடி
பக் - கசுக
மாசு - குற்றம் அடிசில் - உணவு கொட்டை - தாமரைப்பொகுட்டு உடலுகல - பகைத கல உடைந்தோடல் - தோற்றேடல் Tழ்த்தல் - விரிதல்
மயங்கிவருகல் - எதிர்கிானிறை
யாய் வருதல்
u á - f3: ୧.
பட்டாங்கு - உண்மை இயல்பு சிதர்தல் - சிந்துதல்
பக் - கசு ச குரல் - பிரம்பு சூர் - தெய்வம் W அணங்குதல் - வருத்தல்
பக் - கசுடு
ஆரியமன்னர் - வடநாட்டாசர்
_j7 (h - ஒருவள்ளல்
கணணுமை - மததளம, ஒரு கட
பறை
அலர் - பலரறிந்து தூற்றும்
பழிமொழி
பக் - கசுசு
ஞாய் - காய் தன்னை . கமையன்
தியவாறு '
அரும்பத விளக்க முதலியன
பக் - கண்க
கொல்யானை
என்பதைச்
கொன்றயானை எனப் பிரித்து ப்
புணர்த்தால், ஆண்டுத் தொகைப் பொருள் சிதையும் என் முர் ; முக்காலத்துக்குமுரியதனை ஒரு காலமாக விரித்துப் புணர்த்தால், ஏனைக்காலத்தையுணர்த்தாது ஆக லானும், கொன்றயானை எனவும், கொல்லும்யானை எனவும் தனித் தனி விரித்துப் புணர்க்கினும், முறையே றகாவகரமும் உம்மும் புணர்ச்சிபற்றிக் கெட்டன என் ருகுமன்றி தொக்கன வென்ற க! ஆதலானும் என்க.
பக் - ஈஅசு கட்டுரை - ஈண்டு வார்த்தை
யாடலை (பேச்சை)க் குறித் து கின்றது
பக் - கூகO குறியீடு . பெயரிடுகல் ஆட்சி - எடுத்தாளல்
பக் - ஈ கூக
கட்டளை - ஆணை ஒருதலை - நிச்சயம்
பக் - கூகடு கடைநிலை - இறுதிநிற்பன ஏற்றுதல் - ஒருங்கு முடித்தல்,
அடக்குதல்
பக் - ககள் * வில்லகவிரலிற் பொருங்
என்பது "வில்லக பொருந்தியவர் ' என
( வி o வில அக விால
என்
விரலிற் வும் பாடம். வில்லையுள்ளடக்கியவிரல் பது பொருள்.

அரும்பத விளக்க முதலியன
கடைப்பிடித்தல் - நிச்சயமாகக் :
கோடல்
பக் - க கூஅ சேரி . ஊர் திட்பம் - திடம்
பக் - SPOe
பீர் - பீர்க்கு பகவன் - இறைவன் அளித்தல் - அருள் செய்தல் தேறியார் . தெளிந்தார் தவறு - குற்றம்
பக் - ச0க
சுட்டிக்கூருவுவமை - தொகை
யுவமை
பக் - சOடு வைப்பு வைப்புப்பொருள்
ன்மன் வரூஉமீகாாபகாம் - **ஆ :10 ரூ Lßast st
ஆப்பி கான்மோரீர் பெய்து வருதும் .
கால்கழிஇ வருதும். என்றது: மலங்கழுவி வருதும் என்பதை
உணர்த்திற்று.
65
புலின்ேறிறந்தாேல்லீாம் - புலி
மூத்திரம், * களிறு நின்றிறக்க நீால்லீரத்து' என்பது நற் றிணை கoா-ம் செய்யுள்
பக் - சகச
தகைத்தல் - தடுத்தல் அட்டில் - சமையல்வீடு
பக் - சகசு
வெரிக் - முதுகு ஒதி - ஓந்தி
பக் - ச2 ச
அகலம் - மார்பு கெளவை - அலர் - பழிமொழி காலேகம் - கலவைச்சாந்து சாலேகம் . சாளாம்
பக் - சஉடு
கரித்தல் - எரிதல்
பக் - சஉசு
கணனுளர் - கழைக்கூத்கர் ஒக்கல் . சுற்றம் பதம் - உணவு

Page 264
விளங்கா மேற்கோளில் விளங்கியன.
கசும் சூத்.
கசு-ம் கு.
உசு-ம் கு. க.எ-ம் சூ,
đỡO-tb (ö. கOஅ-ம் கு. கoக~ம் சூ,
கடுக-ம் சூ, கடுக-ம் சூ, கஅ எ-ம் சூ உoச-ம் கு. 2-O-P-Lö (35, உகக-ம் கு. 2-2-O-td (35. 2-2-O-th (35. உங்க-ம் கு, உஉசும் சூ, உஉக-ம் கு. உச0-ம் கு. உசக-ம் கு. உடுக~ம் கு. உடுகம் சூ, 2- or 5-lb (5.
2.அஅ-ம் கு.
உசல்2-ம் கு. க.கச-ம் கு. க.2 அ-ம் சூ. 5.எ.அ-ம் சூ, க.அ5-ம் கு.
(5.25-lib (g. சச2-ம் கு.
சசுக.ம் கு.
அவன் கோலினுந் தண்ணிய தடமென்ருேள்ே' பட்டி னப்பாலை அடி-300-301 * துளிதலைத் தலைஇய தளிரன் னுேளே குறுந்தொகை .
222-ம் செய்யுள் சிறுபைக் தூவி- (அகம்-57) இஃதோர் செல்வற் கொத்தனம் யாமென மெல்லவென் மகன் வயிற் பெயர்தங் தேனே, இஃதோ
எனவும் பாடம். (அகம்-26 இழிவறிந் துண்பான்ேக ணரின்பம்-திரு.946 * கடிநிலையின்றே யாசிரியற்க " (தொல்-புள்-94 கிளையரி நாணற் கிழங்குமணற் கீன்ற-முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய்- (அக-212) வருந்தினை வாழியென் நெஞ்சே- (அகம்-19) கருங்கால் வெண்குரு-(நற்றிஃண-24) நெறிதா ழிருங்கடந்த னின் பெண்டி ரெல்லாம்,- கலி.97) தங்கினை சென்மோ,- (புறம்-320) பெயர்த்தனென் முயங்க,- (குறு-84) வினவி நிற்றந்தோனே- (அகம்-48 அறிந்தமாக்கட் டாகுகதில்ல,-- (அகம்-15) மெல் விரன் மந்தி குறை கறுஞ் செம்மற்றே- (கலி.40) வலனுகவினையென்று வணங்கி நாம் விடுத்தக்கர்ல்-(கலி-35) அகன்றவர் திறத்தினி நாடுங்கால்- (கலி-16 தொடர்கடரத் தூவாமை வந்தக்கடை- (கலி-22) தண்கடல் வையத்து- (பெரும் பா-17 அருங்குரைத்து- (புறம்-5) அதுமன்- (புறநாநூறு-147) பெற்றங் கறிகதில் லம்மவிவ் ஆரே- குறுக்-14) புறநிழற் பட்டாளோ விவளிவட் காண்டிகா-(கவி-99 ம%லகிலம் பூவே துலாக்கோலென்றின்னர்-தொல்-எழு
பாயிரம்) நாரரி நறவினண் மகிழ் தூங் குந்து,- (புறம்-400)
கழிகண்ணுேட்டம்- (பதிற்றுப்பத்-22)
* மாதர். நோக்கு"- (அகம்-130)
* மதவிடை - (பெரும்பாண்.43) "கடியையா னெடுக்க5ை செருவத் தானே- (பதிற்றுப்
பத்து-6 பத்-1-ம் செய்யுள்) கடுத்தன ளல்லளோ வன்னை-(ஐங்குறு 194-ம் செய்யுள்) ஆன்முன் வரூஉ மீகார பகரம்- (தொல், எழு.333 ஏவ லிளேயர் தாய்வயிறு கரிப்ப- அகம்-66)

அநுபந்தம்

Page 265

அநுபந்தம்
தொல்காப்பியச் சூத்திரப் பொருளாராய்ச்சி
வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை ஈற்றுகின் றியலுந் தொகை வயிற் பிரிந்து பல்லா முகப் பொருள் புணர்ந் திசைக்கு மெல்லாச் சொல்லு முரிய வென்ப.
என்பது சூத்திரம். இச்சூத்திரக்கிற்குச் சேனவரையர், * வேற் அறுமைத்தொகையை விரிக்குமிடத்து, வேற்றுமையுருபேயன்றி, அன்மொழித்தொகை விரிப்புழி, வேறுபட்டுப் பல்லாருக அன் மொழிப் பொருளோடு புணர்ந்துவரும் எல்லாச் சொல்லும் விரித் தற்குரிய’ என்னுங் கருத்தமையப் பொருள்கூறி, “தாழ்குழல், பொற்முெடி, மட்காரணம் என்னும் அன்மொழித் தொகைகளை விரிப்புழித் தாழ்குழலையுடையாள், பொற்முெடியையணிந்தாள், மண்ணுகிய காரணத்தா னியன்றது என விரிக்கப்படும் உடைமை யும், அணிதலும், இயறலும்; கருங்குழற்பேதை, பொற்ருெடி யரிவை, மட்குடம் என்னும் வேற்றுமைத் தொகைகளை விரிப் புழியும், கருங்குழலையுடையபேதை, பொற்றெடியை யணிந்த அரிவை, மண்ணுனியன்ற குடம் என வந்தவாறு கண்டுகொள்க’ என உதாரணமுங் தந்து விளக்கியுள்ளார். ஏனைய வுரையாசிரியர் களும் இக்கருத்தி லுடன்பாடுடையர்களேயாம்.
அம் மூவருங் கூறும் பொருளை மறுத்துச் சிவஞான முனி வர் தொல்காப்பியச் சூத்திரவிருத்தியுள் வேறு உரை கூறினர். அவ்வுரை வருமாறு :-" (ஒத்தினிறுதிக்கட் புறனடை) காப்பி னுெப்பின். என்றற்ருெடக்கத்தவாக ஆண்டுக் கூறிய பொருளேயன்றி, இன்னும் வேற்றுமைப்பொருளை விரித்துக் கூறுங்கால், அக் காப்பினுெப்பின் என்றற்முெடக்கத்துத் தொகைச் சொற்களின் வேறுபட்டுப் பொருளொடு புணர்ந்திசைக்கும் எல்

Page 266
ii
லாச் சொற்களும் ஈண்டுக் கோடற்குரியவென்டர் என்றவாறு. முடிக்குஞ் சொல்லைப் பொருள் என்ருர், தொடர்மொழிப் பொருள் அதன் கண்ணதாகலின். காப்பினுெப்பின்.முதலிய சொற்கள் புரத்தல் ஒம்புதல் தேர்தல் நிகர்தல் என்றற்ருெரடக்கத்துப் பொருள் புணர்ந்திசைக்குஞ் சொற்களையெல்லாம் கருத்துவகை யான் உள்ளடக்கித் தொகுத்த மொழியாய் நிற்றலின் அவற் றைத் தொகையென்றும் * அதனினியறல், அகற்றகுகிளவி என்றற்முெடக்கத்துத் தொடர்மொழிகளின் ஈற்றுச் சொற்களே ஈண்டுக் கொள்ளப்படும் என்பது விளக்கிய ஈற்றினின்றியலுங் தொகை' என்றும், ஊரைப்பேணும், ஊரைத்தாங்கும்’ என் முற்போலப் பிறவாற்றன் வருவனவுங் காத்தற்பொருளே பயந்து நிற்றலின் அவையுங் தழுவுவதற்குப் பல்லாமுக' என்றுங் கூறி னுர்’ என்பதாம்.
இவ்வுரைகளுள் எவ்வுரை பொருத்தமுடைய தென்பதே ஈண்டு நாம் ஆாாய்வது --ས་པས་ང་ཡང་མ་
ஆசிரியர், “ இன்றில வுடைய வென்னுங் கிளவியும்’ என் புழிப்போலச் சொற்பற்றியோகாது “அன்மையி னின்மையின் ” என்புழிப்போலக் * காப்பினெப்பின் ' எனப் பொருள்பற்றி யோதினுசாகலின், காவன் முதலிய பொருள்பற்றிவருஞ் சொல் லெல்லாம் கொள்ளப்படுமாதலின், அதற்கென வேருெரு குத் கிரஞ் செய்தார் எனக் கோடல் மிகைபடக் கூறலாமாதலின் ஆசிரியர்க் கது கருத்தன்றென்பது. கருக்காயின் * வேற்றுமைத்
தொடரி னிற்றுமொழி நிலவயின்-பல்லா முகப் பொருள் புணர்க்
திசைக்கு-மெல்லாச் சொல்லு முரிய’ என ஆசிரியர் விளங்கச் சூத்திரிப்பர்மன்; அங்ஙனஞ் சூத்திரியாமையானும் அவர்க் கது கருத்தன்று என்பது பெறப்படும். படவே முனிவருரை பொருத்தமற்றதென்பதூஉம், சேணுவரையர் முதலியோருரையே பொருத்தமென்பது உம் பெறப்படும். சேனவரையரும் ** காப்பி னுெப்பின்’ எனப் பொருள்பற்றியோகின மையானே அப்பொருள் பற்றிவருவனவெல்லாங் கொள்க’ எனக் கூறுதல் காண்க. அன்மைமுதலாயின கன்பொருட்கண் ஒருவாய்பாடே உடையன, காப்பு முதலாயின தன்பொருட்கண் பல வாய்பாடுடையன.

iii
இதனைத் தொல்-சொல்-215-ம் சூத்திரத்துச் சேனவரையருரை நோக்கி யுணர்க. இங்ஙனமே பொருள்பற்றி நன்னூலாரும், *ஆக்க லழித்த லடைக னித்த-லொத்த லுடைமை யாகியாகும்” எனப் பொருள்பற்றி யோகிப் புறனடைகருமையு முணர்க.
இன்னும், முனிவர் தம்முாையுள் “வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை ' என்பதற்கு, முதற்கூறிய பொருள்களன்றி, * இன்னும், வேற்றுமைப்பொருளை விரிக்குமிடத்து’ என்று ப்ொருளுரைத்து, ஈண்டுப் பொருளென்றது வருமொழியை என்று விரிவுரைத்துள்ளார். அங்கனேல் வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை' என்பதற்கு வேற்றுமைப் பொருளைத் தரும் வரு மொழிகளை இன்னும் விரிக்குமிடத்து என்பதே பொருளாம். அங்ஙனம் பொருள் கொள்ளுங்கால், ஈற்றுகின்றியலுங் தொகை வயின்.எல்லாச்சொல்லும், காப்பு முதலாக முன்சொன்ன பொருண்மேல் வந்தனவன்றி, இன்னும் விரிக்கப்பட்ட வேற் றுமைப் பொருளைத் தரும் வருமொழிகளன்ருதலின் அவ்வுரை முன்னெடு பின் முரணுதலிற் பொருந்தாதென்பது. அற்றன்று; இன்னும் விரிக்கப்படும் மொழியென்றது ஈற்றுகின்றியலுக் தொகைமொழிகளாகிய அம்மொழிகளையே யாதலிற் பொருந்தும் எனின் ஈற்றினின்றியலுங் தொகைமொழியென்ருவது, வேற்று மைப்பொருள் என்ருவது ஒன்றுகூறவே யமையும் ; இரண்டுங் கூறவேண்டா என்பது. ஈற்றுநின்றியல்வது தொகைமொழி யென்பதை விளக்கக் கூறினரெனின், அத்தொகையெனச் சுட்டி யொழியவே யமையும், ஈற்றுநின்றியலும் என்பது வேண்டா வாம். அன்றியும் தொகைமொழியென்பதே ஆசிரியர்க்குக்கருத் தாயின், அங்ங்ணம் விளங்கக் கூறியிருப்பர்மன் ; அங்ஙனங் கூருமையானும் அவர்க்கு அது கருத்தன்றென்பது பெறப்படும். இன்னும் வேறுவேறு பொருளைக் கூறலன்றி, ஒரு பொருண் மேல்வரும் பலசொல்லு மப்பொருளே தருதலின் அவற்றை விரித்தல் பயனில் கூற்ருமாதலின், அவற்றை யாசிரியர் கூறி யிருப்பரென்பதூஉம் கொள்ளத்தக்கதொன்றன்ரும். கூறினும், யாம் முன் சொன்னவாறு ? வேற்றுமைத் தொடரி னிற்றுமொழி
്
நிலைவயின் அம்மொழிப் பொருண்மேல்வரும் எல்லாச் சொல்லும்
வருதற்குரிய” என்றே கூறுவாான்றி விரிக்குங்காலை யெனவுங்

Page 267
சுரு?ர். ஆதலானும் அவ்வுரை ஆசிரியர் கருத்தொடு முரணும்
என்பது.
அங்ங்னேல், சேணுவரையருரைக்கண் முனிவர் நிகழ்த்திய தடைகள் பொருந்தாதெனக் காட்டிய பின்னன்ருே? அவ்வுரை பொருந்துமெனின், முனிவர்தடை பொருந்தாதனவாமாற்றையும் அத்தடையை முன்னர்த் தந்து பின்னர்க் காட்டுதும். முனிவர் தடை வருமாறு:-
வேற்றுமைத் தொகையை விரிக்குங்காலை என்னுமையானும், வேற்றுமைத்தொகை விரியுமாறு வேற்றுமையியலுட் கூறவோ ரியைபின்மையானும், வேற்றுமையியலுள் உருபும் பொருளும், உருபு நிற்குமிடமும் மாத்திரையே கூறியொழிந்தாரன்றி, வேறென்றுங் கூரு?மையானும், வேற்றுமைத்தொகை விரியு மாறு ? வேற்றுமையியல’ என்பதனுற் பெறப்படுதலின் வேறு கூறவேண்டாமையானும், வேண்டுமெனின் உவமைத் தொகை விரியுமாறுங் கூறவேண்டுதலானும் அச்சூத்திரத்திற் கது பொரு ளன்றென்பது. w
இத்தடை பொருந்தாமையை முறையே காட்டுதும் :- தொகையைப் பொருளென வாசிரியர் ஈண்டன்றி 1 னகார விறுதி வல்லெழுத் கியையின் -டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே” (தொல்-புள்ளி-எ) என்றும், “ கைார விறுதி வல்லெழுத் கியை யிற்-றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே’ (தொல்-எழுத்புள்ளி-B.எ) என்றும், * யகர விறுகி வேற்றுமைப் பொருள் வயின், வல்லெழுத் கியையி னவ்வெழுத்து மிகுமே * (தொல்புள்-சுஉ) என்றும், * லனவென வரூஉம் புள்ளி யிறுகிமுன். வேற்றுமை குறித்த பொருள்வயினன’ (தொல்-குற்றி-எடு) என்றும், ஆளுதலின், தொகையைப் பொருளென்றல் பொருந்து மென்பதூஉம், தொகை விரிப்புழி மயங்கும் மயக்கம் வரு மோத்தினுற் கூறுதலின் அதற்கியைய ஈண்டுத் தொகைவிரிக்கு மாறு கூறினரெனச் சேணு வரையரே இயைபு கூறியிருக்கலின அலும், அன்றியும், வேற்றுமையியலுட் கூறியது விரியிலக்கணமே யாகலின் அதனேடியையத் தொகையிலக்கணமன்றித் தொகை

v
விரியுங்காற் படு மிலக்கணமும் கூறுதலும் பொருந்துமாதலினு லும், “வேற்றுமையியல’ என்பதனுல் வேற்றுமைத் தொகை யின் இலக்கணமுணர்த்தியதன்றித் தொகை விரியிலக்கணங் கூறிய தன்ரு மாதலானும், உவமைத் தொகையை விரிக்குங்கால் வேறு சொற்பெய்து விரித்தல் வேண்டாவாகலானும் அத்தடைகள் பொருந்தாமை காண்க.
உவமைத் தொகைக்குச் சொற்பெய்து விரித்தல் என் வேண்டாவெனின், பவளவாய்' என்பதை விரிக்குங்கால், பவளம் போலும் வாய் என விரிந்து பொருட் பொருத்தமுறத் தழுவி வேறுசொல் வேண்டாது உவம உருபு முடிந்து நிற்றலின் என் பது, அற்றேல் பவளம் போலுஞ் சிவந்த வாய்' என ஆண் டுஞ் சொற்பெய்து விரிக்கப்படுமெனில் அற்றன்று ; ஆண்டுப் பொதுத் தன்மை இதுவென வுணர்த்தற்குச் சிவந்த என வொரு சொல் விரிக்கப்பட்டதன்றி உவமவுருபும் பொருளு மியையா மையின் விரிக்கப்பட்டதன்முகலான் அது பொருந்தாதென்பது. வேற்றுமைத்தொகையோவெனின் * பொற்றெடி யரிவை என்ற விடத்து பொற்றெடியை அரிவை என உருபு மாத்திரம் விரிக் குங்கால் வருமொழியோடியைந்து பொருள் விளக்காமையின் அதற்கு அணிந்த என ஒருசொல் விரித்து முடிக்கவேண்டு மென்பது. இதுபற்றியே ஆசிரியர் * வேற்றுமைப் பொருளை விரிக்குங்காலை.பொருள் புணர்க்கிசைக்கும் எல்லாச் சொல்லு முரிய வென் ருரர். பண்புத்தொகையில் விரிக்கப்படுவதுளதேல் அது தன்னின முடித்தலாற் கொள்ளப்படும்,
அங்ங்னே ல், அன்மொழித் தொகைபோல விரிக்கப்படு மென்ற தென்னேயெனின், அன்மொழித்தொகை பல்லாற்ருனும் பொருள் புணர்ந்திசைக்குஞ் சொல்லானன்றி விரியாமை யாவரு முண்ர்ந்ததொன்முகலின் அதனை முதற்கனெடுத்தோதி அவ்வி தியை இதற்குங் கொண்டாரென்பது. அற்றேல் அன்மொழித் தொகை விரிதற்கு விகி முன்சொல்லவில்லையே யெனின் அவ் விதி யையும் அதவாதமுகக் தானே ஈண்டுக்கொள் ள வைத்தா ரென்பது. இன்னுேசன்ன அதுவாதக்காற் ତl_।றவைத்தல்
பொருத்தமன்றெனின், அற்றன்று; முன் கூறப்படாததாயினும்,

Page 268
vi
ஆன்றேர்க்கெல்லா முடன்பாடாயதொன்றைத் தம் நூலுள் அது வகித்துக் கூறுதலும் ஆசிரியர்க்கு வழக்காதலின் அது குற்ற மாகாதென்க. ஆசிரியர்க்கு வழக்காதல், * அகரமுத னகாவிறு வாய் முப்பஃதென்ப* எனவும், ** ஒாள பிசைக்கும் குற்றெழுத் தென்ப* எனவும், “ ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப" எனவும், அகரமுத னகாவிறுவாய்’ ‘ஒாளபு', 'ஈரளபு' என் பவற்றை அநுவாதத்தாற் பெறவைத்தலா னறியப்படும். அத னுற் பெறவைத்தல் முனிவர்க்கு முடன்பாடாதல், " அகர முத லிய முப்பதும் நெடுங்கணக்கினுட் பெறப்படுதலின் அவற்றை விரித்தோதாது முதலு மிறுதியு மெடுத்தோதி அநுவகித்தார்’ என முதற் குத்திர விருத்தியுட் கூறலா னறியப்படும். அநு வாத முகத்தாற் கூரு அது அன்மொழித் தொகையையும் விதிமுகத் தாற் கூறவமையாதோவெனின், அமையுமாயினும், விதிமுகத் தாற்கூறின் ஈண்டு அதிகரித்தபொருள் வேற்றுமைத்தொகை யென்பது பெறப்படாமையான் அவ்வாறு கூறினரென்பது. அன்றியும், எல்லாச்சொல்லும் விரிக்கப்படுதலை வேற்றுமைத் தொகையுள் எல்லாத்தொகையும் பெருமையின் அஃது அன் மொழித்தொகைக்கே நியகி என்பதுணர்த்தற்காகவும் அங்ங்னங் கூறினர் என்பது. வேற்றுமைத் தொகையுள் எல்லாம் பெரும் மையானன்றே ஆசிரியர் உரிய' என் முர் என்பது.
ஆகலின், சேனவரையர் கூறியவாறு அன்மொழித் தொகை யையும், வேற்றுமைத் தொகையையும் விரிப்புழி வரும் வேறு
பாடு இச்சூத்திரத்தாற் கூறியதென்பதே பொருத்தமாதல் தெளிக.
இனி வேற்றுமையியல’ என்பதனுல் விரியிலக்கணம் பெறு தலின் வேறு கூறல்வேண்டா வென்னும் முனிவருரையையும் ஆராய்தும்:-
முனிவர் * வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல’ என்னுஞ் சூத்திரத்திற் குரைத்த பொருளாவது: -
வேற்றுமைத்தொகை விரியுங்கால் தொகாநிலை வேற்றுமை யியல்பினவாய் விரியும்; எனவே அங்ஙனம் விரியுமியல்புடையது

vii
வேற்றுமைத்தொகை என்றதாயிற்று; என்பதும், தொகாநிலை வேற்றுமையியல்பாவதென்னையெனின், கிழமைப்பொருட்கண் வந்த ஆருவகொழித்து ஒழிந்த உருபுகளெல்லாம் காரகப்பொருள வாகலின் வினைகொண்டன்றி முடியாமை : என்பதுமே.
தொகைகள் இவையெனக்கூறி, முறையே அவற்றின் இலக் கணங் கூறுவான்புகுந்த ஆசிரியர் இவ்வாறு தொகுவது வேற் றுமைத்தொகை என அதனியல்பு உணர்த்தாது, அது விரியு மாறுகறி அம்முகத்தானே வேற்றுமைத்தொகையி னிலக்கண முணர்த்தினுரென்றல் மலைவுகூற்றமாகலானும், தொகையிலக்க ணங் கூறவறியாது ஆசிரியர் இடர்ப்பட்டுக் கூறினுரெனவு மமையுமாகலானும், வேற்றுமையாய் விரியுமென்றன்றி, இயல் பாய் விரியுமென்று கூரு ராகலானும், உருபு வினைகொண்டு (ԼԲւ9தலே அதற்குச் சிறப்பிலக்கணமாய் முடியுமன்றி, உருபுவிரிதல் அதற்குச் சிறப்பிலக்கணமாய் முடியாமையானும், வினைகொண்டு முடிதல் ஆருவதன்கட் செல்லாமையானும், ஆசிரியர் விரிப்புழி எனவும் தொகாநிலை வேற்றுமையெனவும் விதந்து கூருமையா னும் தொகாநிலையென்பது தொகையே என்பதன்கண்வரும் பிரி நிலையேகாரத்தாற் பெறப்படுமெனின், அவ்வேகாரம் 8 னஃகா னெற்றே" என்புழியும், “ அளபெடைப்பெயரே" என்புழியும் வரு மேகாரங்கள் போல அசைநிலையாவதன்றிப் பிரிநிலையாகாமை யானும், ஆகுமெனின், தொகைநிலை வேற்றுமை தொகாநிலை வேற்றுமையென வேற்றுமையின் விகற்பமுணர்த்துவான்புகுந் தது இச்சூத்திரமாகுமன்றி, தொகையிலக்கண முணர்த்துவான் புகுந்ததன்முய் முடியுமாதலானும், வினைகொண்டு முடியவிரித லாகிய அவ்விலக்கணம் பெயரும் பெயருந்தொக்க வுவமைத் தொகைக்கட் செல்லாமையானும், வழிநூலாசிரியராகிய நன்னூ லாரும் வேற்றுமைத்தொகையாவது ஆறுருபும் வெளிப்படவில் லது எனக் கூறுதலினலும் அவ்வுரை வலிந்துகொண்டதொரு போலியுரையென்க. அன்றியும், * அளபெடைப் பெயரே யள பெடை யியல” என்பதுபோல ? வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல” என மாட்டேருகச் சூத்கிரஞ் செய்திருத் தலின், அச்சூத்திரத்திற்குப்போல இச்சூத்திரத்திற்கும் பொருள் கோடல் பொருந்துமன்றிப் பிறவாறு பொருள்கோடலும் பொருங்

Page 269
viii
தாது. அச்சூத்திரத்திற்குப் போலப் பொருள் கொள்ளுங்கால், வேற்றுமைத்தொகை, தொகாநிலைவேற்றுமை விரியுமாறுபோல விரியும் என்றே பொருள்கொள்ளவேண்டும். அங்ங்னங் கொள் ளுங்கால், பொதுத்தன்மையாகிய விரிதல் தொகாநிலைவேற்று மைக்குச் செல்லமாட்டாதாதலின் அவ்வாறுகோடலும் பொருந்தா தென்பது. மாட்டேற்றை வினை விரிதலளவிற்கே கோடலாமெ னின் அது தொகையிலக்கணமன்முதலின் அதுவும் பொருங் தாது. ஆதலானும் இச்சூத்திரத்திற்குச் சேனவரையர் முதலி யோருரையே பொருத்தமாதல் தெளிவாம். ஆகவே தொகைவிரி யிலக்கணம் இச்சூத்திரத்தாற் பெறப்படாமையின் ? வேற்று மைப் பொருளை விரிக்குங் காலை” என்னுஞ் சூத்திரத்தினுல் அகனைக் கூறினரென்பதே பொருத்தமாதல் காண்க
இன்னும், ஆசிரியர் தொகையிலக்கணங் கூறுங்கால் வேற் றுமைத் தொடர்மொழியோடு மாட்டெறிதலின், உருபோடு விரியும் மொழிகளையும் முன்னர்க் கூறியே மாட்டெறிய வேண்டு தலினுலும், ஆண்டுக் கூறுதற் கோரிடமின்மையானும், தொகை விரியுங் காற்படு மிலக்கணமாதலினுலும், தொடர்மொழியிலக் கணத்தோடு பொருந்த வ்ேற்றுமையியலின் ஈற்றிலே வைத்தார் எனக் கோடலும் பொருத்தமாதல் காண்க.
இனித் தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பாசிரியர் தாம் செந்தமிழ்-உசு-ந் தொகுதியில் (பக்-IsசO-Isசக) வெளிப்படுத் திய குறிப்பினுள் வரும் இச் சூத்திரக்குறிப்பின்கண் மேலுஞ் சேனவரையர் 8 இதனை ? வேற்றுமைத் தொகையே புவமைத் தொகையே’ என்னுஞ் சூத்திரத்தின் பின் வைக்கவெனின், அதுவு முறையாயினும் இனி வருஞ் சூத்திரங்களான் வேற்று மைத் தொகை விரிபற்றிய மயக்கமுணர்த்துதலான் ஆண்டுப்படு முறை யுணர்த்துதல் ஈண்டு மியைபுடைத் தென்க” என்று கூறி யுள்ளார். இது ஆராயத்தக்கது, என்றும், “ வேற்றுமை மயங் கியலில், தொகை, தொக, தொகா என்ற சொற்கொண்ட குத் கிரங்கள் ஐந்தே ; அவைகளுள், ஒம்படைக்கிளவி என்னுஞ் குத்திரத்துள்ள தொகை என்னுஞ் சொல்லைத் தவிர மற்றைச் குத்திாங்களிலுள்ள தொகை, தொக, தொகா என்ற சொற்கள்

ix
சீமாசனைக் குறிக்கின்றனவா? அல்லவா? என்பதை அவ்வச் குத்திரங்களுட் கூறுவோம். எவ்வாருயினும் இவ் வைந்து குத் கிரங்களுள் ஒன்றிலாவது வேற்றுமைத் "தொகையை விரிக்கு மிடத்து வேற்றுமையேயன்றி அன்மொழிப் பொருளோடு புணர்ந்துவரும் எல்லாச்சொல்லும் உணர்த்தப்படவில்லை. ஆத லால் சிவஞான முனிவர் கூறிய டொருளே பொருத்தமானதாகத் தோன்றுகின்றது” என்றுங் கூறியுள்ளார்கள். அவர்கள் கூறிய வாறு அச்சொற்கள் தொகைப்பொருளை யுணர்த்துகின்றனவா? அல்லவா? என்பதையும் ஈண்டு ஆராய்தும்.
ஆசிரியர் தொல்காப்பியனர் வேற்றுமை மயக்கத்தைத் தம்பொருளிற்றிராது பிறிதுபொருட்கண்வரும் பொருண்மயக்க மும், தம்பொருளிற்றீர்ந்து பிறிதுபொருட்கண்வரும் உருபு மயக்கமுமென இரண்டாக வகுத்துக் கூறியுள்ளார். அங்கினங் கூறுங்காற் பொருண்மயக்கத்தைத் தொகையிலும் தொடரிலும் உருபுமயக்கத்தைத் தொடரினும் வைத்துணர்த்தியுள்ளார். பொருண்மயக்கத்துட் சிலவற்றைத் தொகையிலும் சிலவற்றைத் தொடரிலும் வைத்து உணர்த்துவான் ஏன்? யாவற்றையுங் தொடரில் வைத்துணர்த்தினுலென்னை எனின், அங்ங்னமுணர்த் தின் அம்மயக்கங் தொகைக்கண் எவ்வாருமென மாணுக்கனுக்கு ஐயம் நிகழும். ஆதலின் அவ்வையம் நீக்குமாறு தொக்கு வருவனவற்றைத் தொகைக்கண்ணும் தொகாது வருவனவற்றைத் தொடர்க்கண்ணும் வைத்துணர்த்தினரென்பது. இதுபற்றியே சேனவரையரும், “ இதன திது விற் றென்னுங் கிளவியும் ” என்னுஞ் சூத்திாவுரைக்கண் “இதுவும் வேற்றுமை மயக்க மாதலின் மேற்கூறப்பட்டவற்றேடு ஒருங்கு வையாது இத் துணையும் போதந்துவைத்த தென்னையெனின் அது தொகை விரிப்ப மயங்குமதிகாரம், இது தொகையல்வழி, யானையதுகோடு கூரிது என்னுங் தொகைப்பொருள் சிதையாது யானைக்குக் கோடு கூரிது என நான்காவதாண்டுச் சென்றுகின்றதாகலான் அவற் முேடு வையாராயினுர் என்பது” எனக் கூறினுரென வுணர்க. இன்னும் வடமொழிக்கட் போலன்றித் தமிழ்மொழிக்கட் பெய ரோடு தொழிலுக் தொகுமாதலின் அவ்வழக்குப்பற்றியும் மாண வர்க்கு இனிது விளங்கத் தொகைக்கண் வைத்துணர்த்தினு

Page 270
ரெனவு முணர்க. ஆசிரியர் தொகைக்கண் வைத்தே இம்மயக்க முணர்த்தினரென்பது ? கருமமல்லாச் சார்பென்' கிளவிக்-குரி மையு முடைத்தே கண்ணென் வேற்றுமை’ என்னுஞ் சூத்திர முதலாக ** அச்சக் கிளவிக் கைந்து மிரண்டு-மெச்ச மிலவே ’ என்ப திறுதியாகவுள்ள சூத்திர விதிகளெல் லாம் தொகைவிரி மயக்கத்திற்கேற்றவாறு வருதலானும், “ உருபு
பொருள்வயினன'
தொடர்ந்தடுக்கிய வேற்றுமைக் கிளவி-யொருசொன் னடைய பொருள்சென் மருங்கே’’ என்னுஞ் குத்திர முதலாக “ஏனை யுருபு மன்ன மரபின-மான மிலவே தொன்முறை யான’ என் னுஞ் சூத்திர மிஅகியாக உள்ள குத்திரங்களெல்லாம் தொடர் மொழிக்கட் படுவனவற்றையே விதிப்பனவாக வருதலானும் அறியக்கிடத்தல் காண்க. e
இனி, உரையாசிரியர்க்கும் பொருண்மயக்கத்தைத் தொகைக் கண்ணும் வைத்து ஆசிரியர் உணர்த்தினரென்பதே கருத்தாதல் “இரண்டன் மருங்கினுேக்க னுேக்க-மிரண்டன் மருங்கினேதுவு மாகும்’ என்னுஞ் சூத்திரவுரையுள், “ வானேக்கி வாழும்’ என் னுந் தொகையையே உதாரணமாகத் தந்து விரித்துக்காட்டலா ஆணும் “ஓம்படைக் கிளவிக்கு ” என்னுஞ் சூத்திரவுரையுள் * தொகைவருகாலை” என்பதை யாண்டும் ஒட்டிக்கொள்க என்ப தனனும், “குத்தொகவருஉம்’ என்னுஞ் சூத்திரவுரையுள் *நாகர்பலி என்பது தொக்கு கின்றது, ஆண்டு ஆருவதுமாக வெனக் கூறியவதனனும் அறியப்படும். அன்றியும் உரை யாசிரியர்க்கது கருத்தன்முயின் சேனவரையர் அவரை யாண்டா யினும் மறுத்துக் கூறியிருப்பர். அங்ங்னங் கூருமையானும் உரையாசிரியர்க்கும் அதுவே கருத்தாதல் துணிபு. ஆதலின் தொகை தெரக தொகா என்பன சமாசனையே உணர்த்தி வந்த பதங்களென்பது துணிபாம். நிற்க.
இனித் தொகை முதலிய பதங்கள் சமாசனையே உணர்த்தி விந்தனவென்பதை யாம் முற்கூறியவாறு அவ்வச் சூத்திரங்க ளுள் வைத்து ஆராய்ந்து காட்டுதும்.
* அதுவென் வேற்றுமை உயர் திணைத் தொகைவயின்
அதுவெ னுருபுகெடக் குகரம் வருமே."

xi
என்னுஞ் சூக்கிரத்துள் வருந்தொகை என்பது உரையாசிரியர் மதப்படி சம்பந்தப்படுதல் என்னும் பொருளில் வருவதாகக் குறிப்பாசிரியர் கூறியுள்ளார். உரையாசிரியரோ, முதலடிக்கு, ஆரும் வேற்றுமைக்குரிய முறைப்பொருள் உயர்கிணைக்காயின் எனக் கருத்துரை கூறியுள்ளார்; அன்றி அதன் பதப்பொருள் கூறினால்லர். ஆதலின் உயர்திணைக்காயி னென்பதற்கு உயர் கிணைத்தொகைக்கண் வருமாயின் என்பதே பொருளாகும். முறைப்பொருள் உயர்திணைத் தொகைக்கண்ணும் அஃறிணைத் தொகைக்கண்ணும் வருதலின் அவ்வாறு கூறினர். குறிப்பா சிரியர் கூறியவாறு சம்பந்தப்படுதல் என்னும் பொருளிற் ருெகை யென்பது வந்ததாயின் அது விரியுங்கால் உயர்கிணையொடு தொகைவயின் என விகிந்து நிற்றல்வேண்டும். அவ்வாறு நில் லாமையின் அது பொருந்தாதென்பது. அன்றியும், சம்பந்தப் பட்டவிடத்து என்று குறிப்பாசிரியர் கூறியுள்ளார். அங்ஙனம் பெயரெச்சப் பொருள்படுதற்குத் தொகைவயின் என்ற பாடம் பொருந்தாது. உயர்கிணையொடு தொகுவயின் என்றிருத்தல் வேண்டும். அங்ஙனம் ஆசிரியர் சூத்திரியாமையின் அவர் கருத்து நிரம்பாதென்பது. அன்றியும், தொகை என்பது உரை யாரிசியர் கருத்தன் முயிற் சேணுவரையர் மறுத்திருப்பர். மறுக் காமையானும் அவர்க்கும் அதுவே கருத்தென்பது பெறப்படும். ஆதலிற் ருெகை சமாசமென்பதே ஆசிரியர் கருத்தாகல் துணிபு. அங்ங்னேல் உயர்திணைத் தொகைக்கண் அது உருபு வருவது வழுவென்பது பெறப்படாதன்முேவெனின், நன்று சொன்னுய்! தொகை என்னுது உயர்கிணைத்தொகை என்றதனுல் அது வழு வாதல் பெறப்படுமென்பது. உயர்கிணைத்தொகை என்பது உயர்கிணைப்பொருளோடு தொக்க தொகை என்முவது உயர்தி ணைப்பொருட்கட் டொக்க தொகை என்றுவது விரியும். அங்கினம் விரியவே அது உருபு வாரா மைக்குக் காரணம் உயர்கிணைப்பொரு ளோடு தொக்கமை என்பது பெறப்படும். ஆதலின் வழுவென் பது பெறப்படாமை யாண்டையது என்பது. உயர்திணைக் தொகை என்பது பின்மொழி நிலையல். * உயர்திணை யும்மைத்
99
தொகைபல fறே ’ என நன்னூலாரும் இங்ஙனமே பின்மொழி
நிலையலாகக் கூறுதல் காண்க. இதுபற்றியே சேணுவரையரும்

Page 271
xiii
* உயர்கிணைத் தொகைவயி னதுவெ னுருபுகெடக் குகாம் வரு மென்றதனல் ஆறனுருபு அஃறிணைப்பாமுேன்ற நிற்றல் பெற். மும்’ எனக் கூறியது உமென்க. உயர்கிணைத்தொகைக்க ணதுவெ அனுருபுகெடக் குகாம் வருமெனவே அஃறிணைத் தொகைக் கண் இரண்டும் வரும் என்பது பெற்ரும். இரண்டும் வரு மென்பது ' முறைகொண் டெழுந்த பெயர்ச்சொற் கிளவியும்’ என்பதனுற் கூறுப. ஆதலிற் முெகைக்கண் எவ்வுருபு விரித்த லென்? என்னும் ஆக்ஷேபம் பொருந்தாதென்பது. இனி,
%静 " ஓம்படைக் கிளவிக் கையு மானும்
தாம்பிரி விலவே தொகைவரு காலை." என்பது குத்திரம். இச்சூத்திரக் குறிப்பில், * புலிபோற்றிவா? என்னுங் தொடர்க்குப் பொருள் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு * புலியைப் போற்றிவா’ என்ருவது ? புலியாற் போற்றிவா’ என் ருவது கொண்டுவிடலாம் என்று குறிப்பாசிரியர் கூறினர். இது செயப்படு பொருட்கண் ஏதுப்பொருள் வந்த மயக்கமேயன்றிப் பொருளால் வேறுபாடுடையதன்று. ஆதலிற் சந்தர்ப்பத்துக் கேற்றவாறு கொண்டுவிடலாம் எனக் குறிப்பாசிரியர் கூறிய கருத்து நன்கு புலப்படவில்லை. புலிபோற்றிவா என்பது தனக் குத் தீங்குசெய்யாமற் போற்றிவரப்படுதல் பற்றிப் புலி செயப் படுபொருளாயும்; போற்றிவருதற்குக் காரணமாதல்பற்றி எதுப் பொருளாயும் கொள்ளப்படுதலால் இாண்டுபொருளும் ஒரு பொருட்கண்ணே வந்தனவேயாம். புலியைப் போற்றிவா என்னும் இரண்டாவதற்குப் பொருள் உனக்குத் தீங்குசெய்யாமற் புலி யைப் போற்றிவா’ என்பதன்றி, வேருெ?ன்று அதற்குத் தீங்கு செய்யாமற் புலியைப் போற்றிவா என்பதன்று. ஆதலால் இதன் கட் சந்தர்ப்பத்தாற் கொள்ளக்கிடந்த பொருள் யாதுமில்லை. பொருண் மயங்காது உருபுமாத்திரம் மயங்கியதாகக் கொள்ளிற் குறிப்பாசிரியர் பொருள் பொருந்தும். இது பொருண்மயக்க மாதலிற் பொருந்தாது. ஆதலின் இச்சூத்திர மெற்றுக்கென்னு மாக்ஷேபமும் ஈண்டுத் தோன்றது. இதன்கட் டொகை என வந்தமையே குறிப்பாசிரியர் வெறுப்புக்குக் காரணம்போலும். இனி, "குத்தொக வரூஉங் கொடையெதிர் கிளவி
அத்தொகை யாமற் குளித்து மாகும்."

X111
என்பது சூத்திரம். இச்சூத்திரங் தொகைவிதியன்றென்பதை மாற்றுதற்காகப்போலும் முற்குத்திரங்களால் நாகர்க்குப் பலி கொடுத்தான், நாகர்பலிகொடுத்தான்’ என்று இரண்டுவகை யாகப் பிரயோகம் வரலாமென்றுதெரிய நாகரது பலிகொடுத்தான் என்றும் வரலாமென்பதை இச்சூத்திரம் விதிக்கின்றது என்று குறிப்பாசிரியர் கூறினர். இச்சூத்திரத்தின் முதலடிக்குக் குவ் வுருபு தொகும்படி வருகின்ற கொடையெதிர் பொருண்மையை யுண்ர்த்துங் தொகைச்சொல் என்று பொருள் கொள்ளப்படும். கொடையெதிர் பொருண்மையில் வருக்தொகை எனவே அப் பொருட்கண் தொக்க தொகை என்பது கருத்தாயிற்று. ஆகவே கொடையெதிர்கிளவி என்பது ஈண்டுக் கொடுத்தலென்னும் வரு மொழியைக் குறித்ததன்று என்பது பெற்மும், கெர்டையெதிர் தல் என்பதற்குச் சேனவரையர் கொடைய்ை விரும்பி மேற் கோடல் என்று பொருள் கூறியதனுற் கொடையெதிர்தல் நேர் தல் என்பது பெறப்படும். அன்றியும் நச்சினர்க்கினியர் நாகர்க்கு நேர்ந்தபலி எனவே அது பிறர்க்காகாது அவருடைமையாயிற் முதலின் ஆண்டு ஆருவதும் உரித்தாகப் பெற்றது. சாத்தற்கு நேர்ந்த சோறென்புழி அது பிறர்க்குமாதலின் ஆண்டு ஆறுவது நில்லாது. தெய்வமல்லாதாரினுஞ் சிறந்தார்க்கு நேர்ந்ததேல் ஆண்டாருவது வரும் என்பதுணர்க என்று விளங்கக்கூறியதாலும் அது பெறப்படும். உரையாசிரியர்க்கு மிதுவே கருத்தாதல் நாகர்பலிகொடுத்தான் என உகாரணங்காட்டாது நாகர்பலி என உதாரணங்காட்டியதா லறியப்படும். அவர் ஆண்டு நாகர்க்குப்பலி என ஆருவது தொக்கு நின்றது என்றது குத்தொக என்பதை விளங்கவைத்ததேயாம். அன்றிக் குறிப்பாசிரியர் கருத்தின்படி தொக்குவிரியும் என்பதை உணர்த்தக்கூறியவரல்லர். இன்னும் கெர்டையெதிர்தல் நேர்தல் என்பதே அவர்க்குங் கருத்தாதல், * நாகர்பலி என்பது அவர்க்குத் திரிபில்லாமையின் நாகாது பலி யென உடைமைக்கிழமை செப்பலாயிற்று’ என அவர் கூறிய தணு லறியக்கிடக்கின்றது. இக்கருத்தை யோர்ந்தே சேணுவரையர் * நாகர்க்குக் கொடுத்தலை விரும்பி மேற்கொண்டவழியவர்க் கஃ துடைமையாதலிற் கிழமைப்பொருட்குரிய உருபாற் கூறினும் அமையும் என்றவாறு’ என விளங்கக் கூறினர். இதனையுணராது

Page 272
ΣXΥ
குறிப்பாசிரியர் பாக்ஷாங்காப் பொருளென்றது தவறேயாம். உரையாசிரியர் * கொடையெதிர்ந்து நின்றவழி’ என்றது கருத் துப்பொருளேயாம். அதற்குக் கொடையெதிர் பொருளுற்று நின்றவழி என்பது பொருள். நாகர்க்குப் பலிகொடுத்தான் நாகாது பலிகொடுத்தான் என்பது தொடர்மொழி மயக்கமாதலின் அது ' என யுருபு மன்ன மரபின என்னுஞ் சூத்திரத்தான் முடிக்கப்படும். அச்குக்கிரத்தின் கண் அவட்குக் குற்றேவல் செய்யும் அவளது குற்றேவல் செய்யும்’ எனச் சேனவரையரும் உதாரணங் காட்டுதல் காண்க. நாகர்பலி என்பது தொக்குவரு மன்முேவெனின், ஆண்டுக் குவ்வுருபுக்கு முடிபுகொடுத்தான் என்பதன்று; நாகர்க்கு நேர்ந்த பலி என விரிதலின் நேர்தலே யதற்கு முடிபாம். இது போல்வனவற்றை மத்தியபதலோபன் என்றும் நாகர்க்குப் பலிகொடுத்தான் என்பது போல்வனவற்றை உபபதவிபத்தியென்றும் பிரயோகவிவேக நூலாரும் கூறுதல் காண்க. ஆதலின் இதனுள்ளும் தொக என்பது சமாசனைக் குறித்துவந்ததென்பதே துணிபாம். இனி,
* அச்சக் கிளவிக் கைந்து மிரண்டு
மெச்ச மிலவே பொருள்வயி னன.'
என்பது குத்திரம். இதன்கட் பொருள்வயினன என்பதற்குப் பொருட்கண் என்று உரையாசிரியரும், ஏனையோர் வேற்றுமை தொக அதன் பொருள் நின்றவழி என்றும் உரைத்தனர்; இவற் றுள் உரையாசிரியர் பொருளே பொருத்தமுடைத்தென்று குறிப்பாசிரியர் கூறியுள்ளார். உரையாசிரியர் உரைக்கண் அப் பொருள் காணப்படவில்லை. ஆயினும் அப்பொருள், தொகை என்பதை விலக்காது. ஏனெனின் ** தொகைவரு காலை” என் பதை யாவற்றிற்குங் கூட்டுக என முற்கூறினராதலிற் ருெகை யதிகாசமென்பது பெறுதுமாதலின். அன்றியும், பொருண் மயக்க மென்றதனுற் முெடர்க்கண் என்பது துணிபாகாது; தொகைக்கண்ணும் வருதலின். இனி ஐந்து மிரண்டு மெச்சமில என்றதனுல் ஐந்தும் வரும் இரண்டும் வரும் என்பது பெறப் படுதலின் உம்மைகள் எச்சவும்மைகளாயும் நின்று தொகை விரிக்கண் வரும் மயக்கத்தையே காட்டலானும் அது நன்கு துணிபாம். தொடர்விரி மயக்கமாயின் ஆசிரியர் ஐந்தன் பொருள்

xv
இரண்டாவதாற் முேன்றும் எனக் கூறுவார்; பின் ? இதனி கிதுவிற் றென்னுங் கிளவியும்.நான்கனுருபிற் றென் னெறி மரபின தோன்ற லாறே” எனக் கூறினுற்போல என் பது. ஆசிரியர் ? கரும மல்லாச் சார்பென் கிளவிக்-குரிமையு என்பது முதலாக வருஞ் குத்திரங்களிலெல்லாம் உம்மை கொடுத்தது தொகைவிரி மயக்க
முடைத்தே கண்ணென் வேற்றுமை’
மென்பதைப் புலப்படுத்தற்கேயாம். இச்சூத்திரமும் தொகை விரி மயக்கங் கூறியதென்பதே துணிபாம். ur
இனி, “உருபு தொக வருதலும்’ என்பதில் வரும் ** தொக’ என்பதும் * மெய்யுருபு தொகா விறுதி யான ’ என்பதில் வரும் * தொகா” வென்பதும் சமாசனையே புணர்த்து மென்பது செந்தமிழ் உசு-ந் தொகுதி க-ம் பகுதியில் வெளி வந்த * தொகைநிலை’ எனும் பொருளுரை நோக்கி அறிக.
இதுகாறுங் கூறியவற்ருல் * தொகை, தொக, தொகா” என்பன சமாசனையே யுணர்த்தி வந்தன வென்பது வலியுறுத் தப்பட்டது. ஆகலின், அவைகள் சமாசனை யுணர்த்தி வந்தன வன்றெனக் குறிப்பாசிரியர் கூறியது பொருந்தாதென்பது.
இன்னும் * நாகர்பலி,” “முறைக் குத்து,” “காட்டியானை ’ என்னுந் தொகைகள் உருபும் பொருளும் விரிதலிற் குறிப் பாசிரியர் உருபும் பொருளும் விரிவன ஒன்றுமின்றெனக் கூறியது உம் பொருந்தாதென்க.
-"செந்தமிழ்" தொகுதி உஎ; பகுதி எ, க,

Page 273
பிறிதுபிறிதேற்றல்
* பிறிது பிறி தேற்றலு முருபுதொக வருதலு
நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப"
என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தினுட் பிறிதுபிறிதேற்ற அலும்’ என்பதற்கு, இளம்பூரணர், சேனவரையர், நச்சினர்க் கினியர் என்னும் மூவரும், ஆரும் வேற்றுமையுருபு மற்றைய உருபுகளை ஏற்றலும் எனப் பொருளுரைத்துச் சாத்தனதனே, சாத்தனதனுல்...சாத்தனதன்கண் என உதாரணம் காட் டினர்கள். அப்பொருட்கண்ணே தொல்காப்பியச் சொல்லதிகா ாக் குறிப்பாசிரியர் சில தடை நிகழ்த்தியுள்ளார்கள்.* அத் தடைகள வருமாறு :-
சாத்தனதாடை என்பது சாத்தனுடைய ஆடை எனப் பொருள்படுதல் போலச் சாத்தனதனே என்புழிச் சாத்தனது என்பது சாத்தனுடைய எனப் பொருள்படாது சாத்தனுடைய பொருள் எனப் பொருள்படுதலிற் பெயர் உருபேற்றதன்றி, உருபு உருபேற்றதன் ஆறு ன்ன்பது ஒன்று.
மற்றென்று, சாத்தனது என்பது பெயராயின் பெயர் உருபேற்றலின்கண் மாறுபாடொன்று மின்மையின் அது கூறல் வேண்டியதின்று என்பது.
இவ்விருதடைகளுள், சாத்தனதன என்புழிச் சாத்தனது என்பது, சாத்தனுடைய என ஆறனுருபின் பொருள்படாது, சாத்தனுடைய பொருள் எனப் பெயராய் நிற்றலின் ஆறனுரு பேற்ற சொல்லன்று என்னும் தடையை முதலில் ஆராய்தும்.
ஆரும் வேற்றுமை அது உருபிற்கு அஃறிணை ஒருமைப் பொருளைத் தொல்காப்பியர், ஆரும் வேற்றுமைச் சூத்திரத்து விதந்து கூறிற்றிலாாயினும் *இதனகிது” என்பதனனே குறிப் பித்துள்ளனர். அது கொண்டு உரையாசிரியர்கள் மூவரும் * அது ஒருமை யுருயென்று உரையிற் கூறினர்கள். அன்றியும், முதனூலாசிரியராகிய அகத்தியனுர்,
本 செந்தமிழ்த் தொகுதி உசு-ல், ச2 க-ம் பக்கம் பார்க்க,

Xνii
"ஆற னுருபே யதுவா தவ்வும்
வேருென் றுரியதைத் தனக்குரியதையென
விருபாற் கிழமையின் மருவுற வருமே” என்று கூறியதாக இலக்கணவிளக்கநூலா ருரைத்தனர். நன்னூ லாரும்,
"ஆற ைெருமைக் கதுவு மாதுவும்
பன்மைக் கவ்வு முருபாம்" எனக் கூறினர். ஆதலின், 'அது' என்னும் ஆறும்வேற்றுமையுருபு அஃறிணையொருமைப் பொருளுணர்த்துமென்பது துணிபேயாம்.
ஆகவே, ஒருமையுருபாகிய அது என்பது தன்னையேற்கும் சாத்தன் என்னும் பெயரோடு கூடிச் சாத்தனுடையது கனன்னும் பொருள்பட நிற்குமன்றிச் சாத்தனுடைய எனப் பொருள்படாது என்பதுங் கிண்ணமேயாம். ஆகவே ‘சாத்தனதாடை என்பது "சாத்தனுடைய பொருளாகிய ஆடை என்றும், “சாத்தன ஆடை கள்’ என்பது ‘சாத்தனுடைய பொருள்களாகிய ஆடைகள்’ என் அம் பொருடந்து முறையே, ‘இதனதிது’, ‘இதனவிவை’ என ஆரும்வேற்றுமைப் பொருடருமென்பதூஉம், ஆண்டு அஆது வும் அகரமும் உருபென்பதூஉம் வெள்ளிடை மலைபோல் விளங்கக்கிடந்தனவேயாம். கிடந்தன எனவே, சாத்தனதாடை என்புழி ஆண்டு, 'அது' உருபு பெயராய் கின்றே ஆடையொடு தொடர்ந்தாற் போலச் ‘சாத்தனதனை’ என்புழியும் 'அது' உருபுபெயராய் நின்றே 'ஐ' உருபொடு தொடரும் என்பதூஉம், ஆண்டுவரும் 'அது' வும் உருபென்பதூஉம் பெறப்படும். படவே முதலாவது கடை தடையன்றென்பது துணிடாயிற்று.
இனி, அது உருபு ‘சாத்தனதாடை என்மவிடத்து எப்படிச் *சாத்தனுடையதாகிய ஆடை , என கின்று உடைமைப்பொரு ளுணர்த்திற்றே, அப்படியே 'சாத்தனதனே' என்ற விடத்தும் ‘சாத்தனுடையதை’ என நின்று உடைமைப்பொரு ளுணர்த்தலி
னும் தடையின்மை காண்க.
ஆதலின் ‘சாத்தனதனே' என்புழிச் சாத்தனது என்பது உருபானும் பொருளானும் ‘சாத்தன தாடை என் புழிச் சாத்த

Page 274
\XVII
னது என்பதுபோல ஆரும்வேற்றுமையாதற்குத் தடையின்மை கண்டே, பிறிது பிறிதேற்றலும் என்னுந் தொல்க்ாப்பியச் சூத் திசத்துக்கு, அத னுரையாசிரியர்கள் மூவரும் ஆறனுருபு பிறி துருபேற்குமென உரை கூறினர்கள் என நுண்ணிதாக ஆராய்ந்து கண்டுகொள்க. இவ்வாறு நன்னூலாரும் “ஆற னுருபு மேற்குமல் வுருபே' என்றர். நன்னூலுரையாசிரியராகிய மயிலைநாதர் முதலி யோரும் அவ்வாறுணர்ந்து கூறுதல் காண்க.
இங்ங்னம் முதலாவது தடைக்குத் தடையுண்டாகவே இரண் டாவது தடைக்குங் தடையுண்டாயிற்று. எங்ஙனமெனின், 9,ി கோருருபு பிறிதோருருடையேற்றன் மாறுபாடாதலானும், ஏனைப் பெயர்போலிாது உருபே பெயராய் நின்று உருடேற்றலானு
மென்பது. 4
இன்னும் சாத்தனது என்பது சாத்தனுடைய எனப் பொருள் படுமாயின், ஒருமை, பன்மை, உயர்திணை, அஃறிணை என்ற நியதியின்றி யாண்டும் அது உருபுவரலாமெனப்பட்டு, நூலாசிரியர்கள் கருத்துக்களோடும் மாறுபடும். என்னை ? சாத்த னது ஆடை = சாத்தனுடைய ஆடை, சாத்தனது ஆடைகள் = சாத்தனுடைய ஆடைகள், சாத்தனது மகன் = சாத்தனுடைய மகன் எனப் பொருடந்து வழுவின்ருய் முடிதலின். அன்றியும், உயர்கிணைப்பொருளில்வரும் ஆரும்வேற்றுமைத் தொகைக்கண், அது உருபு விரிக்கப்படாது எனத் தொல்காப்பியர் கூறிய * அது வென் வேற்றுமை புயர்திணைத் தொகைவயி-னதுவெ அனுருபு கெடக் குகாம் வருமே” என்னுஞ் சூத்திரமும் வேண்டியதின்ரும். அன்றியும், “உடைய’ என்பதையே உருபாகக் கூறியும் விட லாம். ஆதலின் உடைய என்பது ஆரும்வேற்றுமைக்குரிய உடைமைப்பொருள் இது என்பதைக் காட்டற்கு விரிக்கப்படும் ஒர் சொல்லுருபேயன்றி அது வின் பொருளன்று என்ப்து தெற் றெனப்படும்.
இனி, இடைச்சொற்கள் பெயர் வினைகளைச் சார்ந்தன்றித்
தம்பொருளுணர்த்தா. என்ன ? ? இடையெனப் படுப பெய
ரொடும் வினையொடும்-நடைபெற்றியலுந் தமக்கியல் பிலவே?
எனத் தொல்காப்பியரும் அச்சூத்திரவுரைக்கண் “ தமக்கெனப்

ΧίX
பொருளின்மை இடைச்சொற் கிலக்கணமாம்' எனச் சேனவரை யருங் கூறுதலின். அதனுல், ஆறனுருபாகிய அதுவும் இட்ைச் சொல்லாகவின் தன்னையேற்கும் பெயரைச் சார்ந்துகின்றே, கன் னெருமைப் பொருளுணர்த்துமன்றித், தனித்து நின்று தன் பொருள் உணர்க்காது என்பது பெறப்படும். படவே நடந்தது என்புழித் துவ்விகுதி நட என்னும் முதனிலை வினையோடுகூடித் தன் னெருமைப்பொருளுணர்த்தினுற்போலவே, அது உருபும் தன்னையேற்கும் பெயரோடு கூடிச் சாத்தனது என நின்றே ஒரு மைப்பொருளுணர்த்துமென்பது துணியாம். ஆகவே ஆண்டு அது உருபு ஒருமையுணர்த்துங்கால் முற்றயேனும், பெயரா யேனும் நின்றே உணர்த்துவதல்லது, பிறவாறு உணர்த்தமாட் டாது என்பதும் துணிபாயிற் று. தொல்காப்பியூர் * அதுச் சொல் வுேற்றுமை யுடைமையானும்’ என்னுஞ் சூக்கிரக்கினுல் ஆரும்வேற்றுமை உடைமைப்பொருள் பற்றியும் குறிப்பு முற்றுப் பிறக்குமென்றலின், சாத்தனது என்னும் முற்றுய் உருபே வேறுபட்டு நின்றதென்பது பெறப்படுதலின், “ சாத்தனது' என் னும் பெயராயும் உருபு வேறுபடுமென்பது பெறப்படும். இதனை அச்சூத்திரவுரையில், நச்சினர்க்கினியர், 'உடைமைப்பொருளா வது:-ஒன்றற்கு ஒன்றை உரிமைசெய்து நிற்பது. அஃது இப் பொருளினுடையது இப்பொருளென்றும், இப்பொருள் இப் பொருளினுடையதாயிருந்தது என்றும், இப்பொருளையுடையதா யிருந்தது இப்பொருளென்றும் மூன்று வகைப்படும். அவை முறையே, சாத்தனதாடை என ஆறனுருபாயும், ‘ ஆடை சாத்தனது எனவும், * குழைபன், கச்சினன்' எனவும் வினைக் குறிப்பாயும் நிற்கும். உருபு உணர்த்தும்வழி ஆடை முதலியன முன்னிற்குமாறும், குறிப்பு உணர்த்தும்வழி ஆடை முதலியன பின்னிற்குமாறும் உணர்க.’ எனக் கூறுமாற்ருனும். ஒர்க் துணர்ந்துகொள்க. சாத்தன தாடை என்ற வழி, அது உருபென்ற தன்றிப் பெயரென்று நச்சினர்க்கினியர் கூறிற்றிலரா லெனின், * இறுதியுமிடையும்’ என்னும் வேற்றுமைமயங்கியற் சூத்திர வுரையின்கண் 1 சாத்தனதாடை” என்புழி 'அது'வென்பது பெயராய் நிற்கும்’ எனக் கூறினாாதலின் ஈண்டுக் கூறிற்றில
ரென்க.

Page 275
XKX .
இன்னும், ஆறனுருபு இவ்வாறு பெயராய் நிற்கும் என்னுங் கருத்துப்பற்றியே சேனவரையரும், மேற்காட்டிய “ இறுதியு மிடையும்” என்னுஞ் சூக்கிரவுரையின் கண் “ ஆருவதும் ஏழா வதும் சாத்தனதாடை ‘ குன்றத்தின்கட் கூகை என இடை கின்று தம்பொருளுணர்த்தினுற்போல * ஆடை சாக்தனது ' * கூகை குன்றத்துக்கண்‘ என இறுதி நின்றவழி அப்பொரு ளுணர்த்தாமையான் அவ்வுருபுகள் ஆண்டு வரையப்படும். ஆற னுருபேற்றபெயர் உருபோடுகூடிப் பெயராயும் வினைக்குறிப்பா யும் நிற்றலுடைமையான் அங்கிலைக்கண் ஆடை சாத்தனது என இறுதிக்கண்ணு நிற்குமென்பது ’ எனக் கூறினர். முற்று அது உருபிற்குக்கூறிய உடைமைப் பொருளுணர்த்திவருதலினற்கு ன் சாத்தனது ஆடை என்பது ஆடை சாத்தனது என நிற்குமென்று இளம்பூரணரும் உதாரணங் காட்டினர். முற்முய் நிற்கும் சாத்த னது என்பது, சாத்தனதாடை என கிற்குங்கால் வருமொழி யோடு பிளவுபட்டு ஒலித்து நிற்கும் என்பதும், பெயராய் கிற் கும் சாத்தனது என்பது வருமொழியோடு பிளவுபடாது ஒன்று பட்டொலித்து நிற்குமென்பதும் உணர்ந்துகொள்க.
இனிச் சாத்தனது ஆடை என் புழி வரும் * அது தொக்கு, சாத்தனுடை என நின்றவழியும், சாத்தனுடைய பொருளாகிய ஆடை என்னும் விரிப்பொருடருகற் சேற்புடைமை கண்டே, சாத்தனது ஆடை என்பதை விரியென்றும், சாத்தனுடை என் பதைத் தொகை என்றும் ஆசிரியர் வழங்கினர்போலும். இவ் வழக்கு, இவ்வழக்கை உணர்ந்துரைத்த தொல்லாசிரியர்க்கன்றி ஏனையோர்க்குப் புலப்படலரிதென்க. இஃதுணர்ந்தே பிறிது பிறி தேற்றலும் வழக்குநெறி என்பதை உணர்த்துதற்குப் * பிறிது பிறிதேற்றலும்.நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப' என் முர் தொல்காப்பியரும்.
அற்றேல், சாத்தனது ஆடை என்புழிச் சாத்தனது என்பது பெயர்ப்பொருடரின் அது பண்புத்தொகையாமன்ருேவெனின், ஆகாது. என்ன? சாத்தனது ஆடை என்னும் ஆரும்வேற்று மைத்தொகை இதனது இது என்னும் பொருள்படவருதலானும் பண்புத்தொகை இன்னது இது என்னும் பொருள்பட வருத

κκι
லானு மென்பது. இவ்வேறுபா டுணர்ந்துகோடற்கே தொல்காப் பியர் ஆரும்வேற்றுமைச் சூத்திரத்து இதனது இது என்றும், பண்புத்தொகைச் சூத்திரத்து இன்னது இது என்றும் விதந்து கூறினுரென்பது. அங்கனேல், சாத்தனது என்பது உடைப் பொருளையும் உணர்த்தி நிற்றலின் ஆடையோடு தொடரவேண் டியதின்றெனின், அற்றன்று. அது, உடைப்பொருளைப் பொது வாகத் தெரித்து நின்றதன்றிச் சிறப்பாகத் தெரித்து நில்லாமை யின் இது எனச் சிறப்பாக உணர ஆடையோடு தொடர்ந்தே
கிற்றல்வேண்டுமென்பது. இதனுல் ஆரும்வேற்றுமையை இவ்
- 6Al(T-4}} கொள்ளும் வழக்கு, தமிழ்வழக்கென்பது உணரக்கிடக் கின்றது. என்ன? வடநூலார் ஆறும்வேற்றுமை விரியை ( ராமஸ்ய வஸ்திரம்) இராமனுடைய ஆடையென்றும், தமிழ் நூலார் இராமனது ஆடை என்றும் கோடலின். அது என்ப தற்கு உடைய எனப் பொருள்கொள்ளின் இம்மாறுபாடு ஒன் அறும் வாராதேயெனின் அது பொருந்தாது. என்ன? தமிழ் நூலார் உருபிற்கு ஒருமை பன்மை கூறினமையின். இதனை முன்னும் உரைத்தாம். ஆகையால் வடமொழியில்வரும் ஆரும் வேற்றுமைக்கும் தமிழில்வரும் ஆரும்வேற்றுமைக்கும் சிறிது வேறுபாடுண்டென அறிந்துகொள்க.
இங்ஙனமாக, சிவஞான முனிவரைப் பின்பற்றியே, உருபு
உருடே/லாதென்றும், பெய ருருபேற்றலின்கண் மாறுபாடின் முதலின் அது கூறல் வேண்டியதின்றென்றும் தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பாசிரியர் கூறினர் என்பது எனது அபிப் பிராயம். சிவஞான முனிவர், ** இதனது இது’ என்றும், “இத னது இது விற்று' பொருள்களை நுண்மையாக ஆராய்ந்துணர்ந்திருப்பரேல், பிறிது
என்றுங் தொல்காப்பியர் கூறிய தொடர்களின்
பிறிதேற்கமாட்டாதெனக் கூறுதற்கு எழுந்திருக்கமாட்டார் என் Lஆதி என்றுணிபு.
இதுகாறுங் கூறியவாற்றற் போந்தபொருள் யாவையோ எனின், ஆரும்வேற்றுமை அது உருபு ஒருமைப்பொருடரும் என ஆசிரியர் ஒதுதலின் அது பெயர் சார்ந்தே ஒருமைப் பொரு டரும் என்பதாஉம், தருங்கால் சாத்தனது என்பது சாத்த

Page 276
xxii
னுடையது எனப் பொருடந்தே ஒருமையுணர்த்துமென்பதுTஉம், சாத்தனுடைய எனப் பொருடரின் ஒருமை உணர்த்தாதென்ப தூஉம், சாத்தனுடையது என்பதற்குச் சாத்தனுடையபொருள் என்பதே பொருள் என்பது உம், சாத்தனது ஆடை என்புழிச் சாத்தனது என்பதற்கும் அதுவே பொருளென்பது உம், அது போலவே சாத்தனதனை என் புழியும் சாத்தனுடைய பொருளை என்பத்ே பொருள் என்பது உம், பொருள் அதுவாகலாற்முன் உரையாசிரியர்கள் மூவரும் * பிறிது பிறிதேற்றலும்’ ஆறனுருபு பிறிதுருபேற்றலும் எனப் பொருள் கூறினர்களென் பதூஉம் அதனல் அவருரைக்கண் யாதுங் தடையில்லை யென்ப
எனபதறகு
தூஉம் பிறவுமென்க.
-" செந்தமிழ் ' தொகு-உஎ; பகுதி-க.

ஆறனுருபு பிறிதுருபேற்றல்
GG =沙” அனுருபு மேற்குமஷ் வுருபே' என்பது நன்னூற் சூக்கிாம். இதற்கு ஆரும்வேற்றுமையுருபும் மற்றையுருபுகளை யேற்றுவருமெனப் பொருளுரைத்து, அஃகேற்றுவருங்கால் சாத்தனது, சாத்தனதனை, சாத்தனதால், சாத்தனதற்கு, சாத்த னதனின், சாத்தனதனது, சாத்தனதன்கண் என உதாரணமுங் காட்டினர் மயிலைநாதர். இலக்கண விளக்க நூலாரும் அவ்வாறே யுரைத்தனர். இவர்கள் உரையை மறுத்துச் சிவஞானமுனி வர், உருபு இடைச்சொல்லாதலானும் சாத்தனதனை என்புழிச் சாத்தனது என்பது துவ்விகுதியும் அகரச் சாரியையும் பெற்று உருபேற்று நின்ற பெயராமாதலின் ஆண்டு அதுவென ஒன்ருக வைத்து ஆறனுருபென்றல் பொருந்தாமையானும் பொருந்தா தெனக் கூறினர். அம்மறுப்புப் பொருத்தமுடையதன்றென்பதை
யாம் ஈண்டுக் காட்டுவாம்.
* பெயர்வழித் கம்பொருள் தாவரு முருபே' எனவும்
* ஏற்கு மெல்வகைப் பெயர்க்கு மீருய்” எனவும் கூறப்படுகலி
ல்ை பெயர்ச்சொல்லே :çදා:2:::::::: ஏனைச்சொற்களும்
பெயராய் நின்றவிடத்து உருபே7ற்குமென்பதும் நன்கு புலப்படும். ஆறும்வேற்றுமைபுருபேற்று நின்ற சாத்தனது என்னும் சொல் ஆடையென்னும் சொல்லோடு சேருமிடத்து, சாத்தனது ஆடை யென ஆரும்வேற்றுமை உடைமைப் பொருளில் வருகின்றது. ஆடை சாத்தனது என்புழி அவ்வுருபேற்றுகின்ற சொல்லே அப்பொருளில் வினைக்குறிப்பு முற்ருகின்றது. அச்சொல் வினைக் குறிப்பு முற்முயவிடத்துப் பாலுணர்த்தும் ஈறுநோக்கி அவ் வுருபே துவ்விகுதியும் அகரச் சாரியையுமாகப் பிரிக்கப்படுகின்
حخس
றது. பிரிக்கப்படினும் சாத்தனுடையது என உடைமைப் பொருளில் வருதலானே ஆறனுருபு என்ருரர். ஆறனுருபென்ப தற்கு ஆறனுருபேற்று நின்ற சொல்ஷென்பதே யிண்டுப் பொரு ளாகும். இதுபற்றியே சேனவரையரும் சொல்லதிகாரத்து * இறுதியுமிடையும்” என்னும் கOs-ம் சூத்திரத்து விரிவுரை

Page 277
хxiv.
யின்கண் ஆறனுருபேற்ற பெயர் உருபோடுகூடிப் பெயராயும் வினைக்குறிப்பாயும் நிற்றலுடைமையான் அங்கிலைமைக்கண் ஆடை சாத்தனது என இறுதிக்கண்ணும் நிற்குமென்றும்,
" ஆடூஉ வறிசொல் மகடூஉ வறிசொல்
பல்லோ பறியும் சொல்லொடு சிவணி யம்முப் பாற்சொல் லுயர்திணை யவ்வே." என்னும் உ-ம் குத்கிரவுரையின் கண் சிவணியென்னும் வினை யெச்சம் உயர்கிணையவென்னும் வினைமுற்றுக்கொண்டது; ஆரும் வேற்றுமையுருபேற்று நின்ற சொல் பெயராயும் வினைக்குறிப் பாயும் கிற்குமாதலால் என்றும் உரைத்தனர். இவ்வுரையை நுணுகி நோக்குமிடத்து உருபு இனிடயில்வரின் உருபாகவும் இறுதியில்வரின் வினைக்குறிப்பு முற்முகவும் கொள்ளப்படும் என்பது நன்கு புலப்படுகின்றது. புலப்படுதலினல் சாத்தனது என்பது வினைக்குறிப்பு முற்ருய்நின்று உருபேற்குங்கால் குறிப்பு முற்ருலணையும் பெயராய்கின்று பிறிதுருபுகளை யேற்குமென்பது வெள்ளிடை மலைபோல் விளங்கக்கிடக்கின்றது. ኳ
இன்னும் மயிலைநாதர் சாத்தனது என்னும் ஆரும்வேற் அறுமையுருபேற்றுகின்ற சொல் எழுவாயுருபுமேற்கு மென்றும், அது சாத்தனது வந்தது; சாத்தன வந்தன எனவும், சாத்தனது நன்று ; சாத்தன நல்லன எனவு வினையும் வினைக்குறிப்பும் கொண்டு முடியும் என்றும் உரைத்தமையை யாம் உற்றுநோக்கும் போது ஆரும்வேற்றுமையுருபேற்று நின்ற சொல்லே வினைக் குறிப்புப் பெயராய் நின்று பிறிதுருபேற்குமென்பதூஉம், ஏற்குங் காலும் தன் உடைமைப் பொருளிற் மீராமையின் ஆறனுரு பென்றே வழங்கி வந்தனரென்பதூஉம் நன்கறியக்கிடக்கின்றன.
இவ்வாறு சாத்தனது என்னும் ஆறும்வேற்றுமையுருபேற்று நின்ற சொல் வினையாலணையும் பெயராய் நின்று பிறிதுருபை யேற்குமென்பது பற்றியே சேனவரையரும்,
* பிறிது பிறி தேற்றலும் உருபுதொக வருதலும்
நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப.'
என்னுஞ் சூத்திரத்தில், பிறிது பிறிகேற்றலும் என்பதற்குப் பிறிதோருருபு பிறிதோருருபை யேற்றலும் என்று பொருள்

xxv
கூறிச் சாத்தனதை என்பது முதலிய உதாரணங்களுங் காட்டிப் பெயரிறுதிநின்றஉருபு தன்பொருளோடு தொடராது பிறிதுருபை யேற்றல் இலக்கணமன்மையின் வழுவமைதியென்றுங் கூறினர். உரையாசிரியர் முதலியோர்க்கும் இதுவே கருத்தாதல் அவரவ ருரைநோக்கித் தெளிக. KP
முனிவர் இவ்வுரையை மறுத்து இச்சூத்திரத்திற்கு இடை யினும் இறுதியினும் உருபேற்றலும் இடையிற்முெக இறுதியி னுருபு வருதலும் நெறிபட வழங்கிய வழக்கைச் சார்ந்துவருத லான் வழுவாகா என்றுரைத்து இதற்கு முதற்குத்திரத்திற்கு இடையினும் இறுதியினும் விரிந்துவருமென்றும் அது வட நூலார் மதம் என்றும் பொருளுரைத்தனர். தமிழ்மொழியிலக் கணம் கூறவந்த ஆசிரியர் அதன் கண் வடமொழியிலக்கணங் கூறினரென்றல் பொருத்தமில் கூற்றுமாதலானும், கூறினும் * அளயிற் கோட லந்தணர் மறைத்தே' என்புழிப்போல இங்ங் னம் கூறுவர் வடநூலார் என விளங்கச் குத்திரிப்பார்மன் ; அங்ஙனம் குத்திரியாமையானும், பிரு ண்டும் வடநூலார்மதம் இஃகிஃதென எடுத்துக் காட்டும் வழக்கு இந்நூலகக்கின்மை யானும், “எல்லா மொழிக்கு முயிர்வரு வழியே -உடம்ப்டு மெய்யி
னுருபுகொளல் வரையார்’ எனவும், * உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார்’ எனவும், “குட்டியும் பறழுங் கூற்றவண் வரையார்’ எனவும், * பொருடெரி மருங்கின்.தோற்றமும்
வரையா ரடிமறி யான’ எனவும் வருமிடங்கடோறும் @)ሀ ÖÖ) [T፱ Jff ரென்பதற்குத் தமிழாசிரியர் என்பதே பொருளாக அமைதலின்" ஈண்டும் அதுவே வினைமுதலாகக் கோடல் பொருந்துமன்றி, வட நூலார் எனக் கோடல் பொருந்தாதாதலானும், வடநூலார்மத மிதுவெனின், அது வேண்டாக்கூற்முய் முடிதலானும் வேறுபா டறிதற்குக் கூறினரெனின் அதனற் போந்தபயன் ஈண்டு யாது மின்முதலானும் அவ்வுரை பொருந்தாதென்பது.
இன்னும்,
* ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின்
மெய்யுருபுதொகா விறுதி யான'
என்னுஞ் குத்திரத்தின்கண்வரும் தொகாவிறுதியான என்னும்
மறைப்பொருள் வேற்றுமைத்தொடரில் வருதலின், அத்தொடரி

Page 278
XXνi லேயே அப்பொருளின் உடன்பாட்டுப் பொருளும் வருதல்வேண் டும்; அவ்வாறு வருதல் முனிவருாைக்கின்மையானும் அவருரை பொருந்தாதென்பது.
இன்னும், பிறிதுபிறிதேற்றலும் உருபுதொகவருதலும் 1 என்னுஞ் சூத்திரத்து, குத்திரவிருத்தியுட் காட்டிய காரணங்க ளுள் உருபிடைச் சொல் வேற்றுமை புருபேலாதென்பதூஉம், சாத்தனது என்பது துவ்விகுதியும் அகர ச்சாரியையும்பெற்ற வினைக்குறிப்பாகுமன்றி உருபேற்ற பெயர்ச்சொல்லாகாதென்ப தூஉம் முன்னே மறுக்கப்பட்டனவாதலானும், மறுக்கப்பட வேண்டியதாய் நின்ற 8 இனமல்லவற்றை உடனெண்ணுதல் மா பன்’றென்பது, சேனவரையர் இச்சூத்திரம் வழுவமைதி யென்று கூறுதலின், வழுவமைத்தற்கண் வழுவா வனவற்றை யெல்லாம் வழுவாதலாகிய இனம்பற்றி உடன் எண்ணுதல் பொருந்துமென்பது அறியக்கிடத்தலான் அது மரபேயென மறுக்கப்படுதலினுலும், அன்றியும், இருவழுவும் உருபுபற்றிய வழுவாதலானும் இனமாதல் பொருந்துமெனவும் மறுக்கப்படுதலி னலும் சேனவரையருரையே பொருத்தமென்பது துணிபாம். துணிபாகவே அவருரைக்குக் காரணமாய் நின்ற உரையாசிரியர் முதலியோருரையும் பொருத்தமுடைத்தென்பதூஉம், அவை பொருத்தமுடையவாகவே, அவ்வழியெழுந்த பின்னேருரைகளும் பொருத்தமுடையவென்பது உங் தெற்றெனப்படும்.
அங்கனேல்; உருபுபிறிதேற்றலும் என விளங்கச் குத்திரி யாது ' பிறிது பிறிதேற்றலும் ” எனச் சூத்திரித்ததென்னை யெனின், அதனனும் ஒர்நயந்தோன்றற்கேயாம். என்னை நயமோ வெனின் உருபு இடைச்சொல்லாதலின் பிறிதுருபை ஏற்க மாட்டாதாதலின், உருபு தன்னையேற்ற சொல்லோடுகூடிப் பெயர்த் தன்மை யெய்திநின்ற என்னும் வேற்றுமைகயமேயாம். அங்ங
தன்பொருளிற் றீராமையானென முன்னரே உரைத்தாம்; ஆண் டுக் காண்க. நச்சினர்க்கினியரும் இச் குத்திரவுரையில், பெயர்க் குப் பிறிதாய்கிற்றலின் பிறிதென்முர் என உரைத்தனர். அவர் ஈண்டுப் பெயரென்றது சாத்தனது என்பதுபோல ஆரும் வேற் ஆறுமை புருபின் பொருளையுடைத்தாய் நின்ற பெயரல்லாதவைகளை,
னேல், பெயர்த்தன்மையெய்தியதை உருபென்ற தென்னையெனின்,

xxvili :
இன்னும் சாத்தனது ஆடை நல்லது என்றவிடத்துச் சாத்த னது ஆடை என்னுங் தொடர் சம்பந்தப்பொருளுணர்த்தி ஒரு சொல்லாய்நின்று பின் வினைகொண்டு முடிந்தாற்போலவே, சாத்த னது நல்லது என்றவிடத்தும் சாத்தனது என்பது சாத்த இனுடையதாயிருந்ததாகிய ஆடை என விரிந்துநின்று பின் வினை கொண்டு முடிதலினலும் ஆமும் வேற்றுமையுருபே தன்னை யேற்றுகின்ற சொல்லோடு கூடித் தன் உடைமைப் பொருளிற் மீர்ந்து வினைக்குறிப்புப் பெயராயிற்று என்பது நுணுகி நோக்கு வார்க்கு நன்கு புலனும்,
இனிச் சாத்தனது என்பதுபோல வேற்றுமைப் பொருள் பற்றிக் குறிப்பு வினைமுற்றுப் பிறத்தல் உண்டென்பது “ அதுச் சொல் வேற்றுமை யுடைமை யானும்-கண்ணென் வேற்றுமை நிலத்தி னனும்’ எனத் தொல்காப்பியனர் விதந்து கூறுதலா னறியப்படுதலின், சாத்தனது என்பது ? அதுச்சொல் வேற்று மைப் பொருளில்வந்து உடைமைப்பொருள் முன்னும் உடையது பின்னுமாக வரும் கோட்டது குழையது என்பது போலாது உடையது முன்னும் உடைமைப்பொருள் பின்னுமாக வந்த குறிப்புவினை முற்றுகிச் சாத்தனுடையதாயிற்று எனப் பொருள் தந்து உருபேற்ற சாக்தனதுபோல நிற்குமென்பதூஉம், பின் அது பெயராய்நின்று உருபேற்குமென்பதூஉம் அக்காலக் துரை யாசிரியர்களுக்கன்றி நூலாசிரியர்களுக்குங் கருத்தாதல் துணி யப்படும்.
இதுபற்றியே ஆட்ை சாத்தனது என்பது சாத்தனது
ஆடை என நின்முற்போல “புருஷோராஜ்ஞ : ; ராஜ்ஞ புருஷ : gTao நிற்கும் என்ருர் பிரயோக விவேக நூலாரும்.
இன்னும், சாத்தனது, சாத்தன என்னும் வினைக்குறிப்பு முற்றுக்களை ஒருமையிறும் பன்மையிறுமாகக் கொள்ளுதல் போலவே அது உருபையும் அகரவுருபையும் முறையே ஒருமை புருபும் பன்மையுருபுமாகக் கோடலானும் இரண்டற்குமுள்ள ஒற்றுமை நன்கு புலப்படும். ஏனை வேற்றுமைகட் கங்வனங் கூருமையும் ஈண்டு நோக்கத்தக்கது. அங்ங்னேல் வினையாலணே யும் பெயரும் பெயருளடங்குதலின் வேறுகூறல் வேண்டா

Page 279
Xκνiii
வென்ரின், அங்ஙனங் கூறினு மமையுமெனினும், உடைமைப் பொருளில் வரும் இதற்கும் ஏனைய பெயர்களுக்குமுள்ள வேறுபா டறிவித்தற்கு வேறு கூறினரென்பது வினவெதிர்வரும் வின வும் செப்பாயடங்குமெனினும் வினுச் செப்பாதலாகிய வேறுபா டறிவித்தற்கு ' வினவுஞ் செப்பே வினுவெதிர் வரினே” என விதந்து கூறினுற்போல வென்பது. ቅx
இனி * ஆற னுருபு மேற்குமல் வுருபே' என்பதற்கு முனிவருரைத்த உரையை ஆராய்வாம். அவருாை வருமாறு:-
அவ்வுருபு - எழுவாயாய்கின்ற அவ்வுருபே,-ஆறனுருபு மேற்கும்-ஐ முதலிய ஆறுருபுகளையும் ஏற்றுவரும் என்பது.
இவ்வுரையுள்; அவ்வுருபே என்பதற்கு அவ்வெழுவா யுரு பென்று பொருள்கோடல் பொருந்தாது. ஏனெனின், மேற்கூறிய * பெயரே ஐ ஆல் குஇன் அது கண்-விளியென் முகு மவற்றின் பெயர்முறை” என்னுஞ் சூத்திரத்து எட்டுருபு மொருங்கு கூறப்பட்டிருத்தலின் அகரம் எட்டையுஞ் சுட்டுமேயன்றிப் பெயரை வேறுபிரித்துச் சுட்டுத லதற்குக் கூடாமையின். இனி எழுவாயுருபு பிறிதுருபேற்குமென்றலும் பொருந்தாது. எனெ னின் ; எழுவாயுருபு பெயர்தோன்று மாத்திசையேயாகவின் அது தன்பொருளிற்றிராதுநின்று பிறிதுருபேற்கமாட்டாமையின். பெயராய் நின்றேற்குமெனின் ; பெயர் உருபேற்றல், “ஏற்கு மெவ்வகைப் பெயர்க்கு மீமுய்” எனவும், பெயர்வழித் தம்பொரு டாவரு முருபே' எனவும் மேற்கூறப்பட்ட சூத்திரங்களாற் கூறப்பட்டனவாதலின் ஈண்டுக் கூறல் கூறியது கூறலாமாதலின் அதுவும் பொருந்தாது.
இனி ஆறனுருபென்பது ஆரும்வேற்றுமையுருபென்று பொருள் படுவதன்றி ஆறுருபு என்று பொருள்படாது. ஏனெ னின்; அன்சாரியை நிற்றலின்; தவிர்வழி வந்த சாரியையெனின், அதுவும் பொருந்தாது. ஏனெனில், அங்ஙனமாளுதற் கருத்து, ஆசிரியர்கட்கின்றமாதலின். நன்னூலார், "ஆறனெருமைக்கு” எனவும், “ எழனுருபு” எனவும், ‘எட்டனுருபே" எனவும்,
தொல்காப்பியனர் " ஆறனுருபி னகரக்கிளவி’ எனவும், ' ஆறன்

хxix
மருங்கின்’ எனவும், ** இரண்டன் மருங்கின் * எனவும், * ஆற னுருபினும்’ இவ்வாறே பிறவுங் கூறுதலினனும் அவர்கட் கவ் வாறு ஆளுதற் கருத்தின்றென்பது பெறப்படும். நன்னூலார் ஆறுருபுகள் எனப் பொருள் கொள்ளவேண்டிய விடத்தெல்லாம்,
’ என
** இரண்டு முதலா விடையா றுருபும்-வெளிப்பட லில்லது ' வும், ** முற்றி ரெச்ச மெழுவாய் விளிப்பொருள்-ஆறுரு பிடை யுரி யடுக்கிவை’ எனவும், ஆஅறடுபு என்றே ஆளுமாற்ருனும் அது பொருந்தாமை யறியப்படும்.
இங்ங்ணமே * ஆற னுருபு மேற்குமஷ் வுருபே' என்னுஞ் குத்திரத்திற்கு மயிலைநாதருரைத்தவுரைக்கு, முனிவருரைத்த மறுப்பும், அச்குத்திரத்திற்கு அவருாைத்தவுரையும் பொருத் தமி லுரைகளாதல் தெளியப்படுதலின், மயிலைநாதருரையே பொருத்தமாதல் தெளிக.
-" செந்தமிழ் ' தொகுதி-உடு; பகுதி-க,

Page 280
இருபெயரொட்டாகுபெயரும் அன்மொழித்தொகையும்.
இருபெயரொட்டாகுபெயரும் அன்மொழித்தொகையும் ஒன்றென்பாரும் வேறென்பாருமாக உரையாசிரியர்கள் பல திறப்பட உரைக்கின்றனர். அவை ஒன்று? வேரு என்பதைக் கற்போர்க்கு உணர்ச்சி பெருகும்படி ஆராய்ந்து காட்டுதும்.
"உரையாசிரியர்கள் கருத்துக்களை முன்னர்த் தருதும்,
" முதலிற் கடறும் சினையறி கிளவியும் சினையிற் கடறும் முதலறி கிளவியும் பிறந்தவழிக் கடறலும் பண்புகொள் பெயரும் இயன்றது மொழிதலும் இருபெயரொட்டும் வினேமுத லுரைக்குங் கிளவியொடு தொகைஇ அனேயமர பினவே ஆகுபெயர்க் கிளவி' என்னுங் தொல்காப்பியச் சூத்திரத்துள் வரும் இருபெயரொட்டு என்பதற்கு இளம்பூரணர் இரண்டுபெயரொட்டி நிற்பது அது சொல்லப் பிறிதுபொருள் விளக்கும். அது வருமாறு: பொற் ருெடி என்பது இருபெயர் நின்று ஒட்டிற்று. அது சொல்லப் பொற்முெடி தொட்டாளை விளக்கும். என உரைத்தனர்.
சேனவரையர், "பொற்ருெடி வந்தாள் என இருபெயரொட்டு அன்மொழிப்பொருள்மேலும், ..வந்தவாறு கண்டுகொள்க’ என உரைத்து, அகலவுரையுள், 'அன்மொழித்தொகை எச்சவியலுள் உணர்த்தப்படுதலின், ஈண்டுக்கூறல் வேண்டாவெனின், அன் மொழித்தொகை தொகையாகலுடைமையின் ஆண்டுக் கூறினர். இயற்பெயர் ஆகுபெயரெனப், பெயரிரண்டாய் அடங்கும்வழி ஆகுபெயர்ப் பட்டதன் மேலும் வந்தவாறு கண்டுகொள்க. அன் மொழித்தொகை எச்சவியலு ளுணர்த்தப்படும். அதனுல் அவ் வாகுபெயராதலுடைமைபற்றி ஈண்டுக் கூறினர். எச்சவியலுட் கூறப்பட்டவாயினும் வினையெச்ச முதலாயின வினைச்சொல்லாக லும் இடைச்சொல்லாகலு முடைமையான் அவற்றை வினையிய

xxxi
லுள்ளும் இடையியலுள்ளும் கூறியவாறுபோல என்பது” என உரைத்தனர்.
நச்சினர்க்கினியர், 'அன்மொழிப்பொருண்மேனில்லாத இரு பெயரொட்டும்” என்றுரைத்து, மக்கட்சுட்டென இரண்டுமில் லாததோர் பொருளையுணர்த்தாது மக்களையுணர்த்திற்று. “பொற் ருெடி அன்மொழி; ஆகுபெயர் அன்மையுணர்க என உரைத்தனர்.
தெய்வச்சிலையார் இருபெயர் தொக்கு ஒருசொன்னீர்மைப் பட்டு, மற்முெருபொருள் தருபெயராகி வருவது. அது துடியிடை யென்பது துடிபோன்ற இடையினையுடையாளைத் துடியிடை என்ப வாகலின் ஆகுபெயராயிற்று. இஃது உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையன்ருேவெனின், ஒட் டுப்பட்ட பெயரோடு ஒற்றுமைப்பட்ட உருபு; அன்மொழித் தொகையாவது அப்பொருளின் வேறுபட்டுவரும். அன்னதாதல், அன்மொழி என்பதனுணும் விளங்கும். அதனுனன்றே *பண்பு தொகவருஉங் கிளவியானும்.ஈற்றுகின்றியலு மன்மொழிக் தொகையே’ என ஒதுவாராயிற்று.
அனயமரபினென்றதனுல் ஈண்டு ஒதப்பட்டனவற்றுள், அடை அடுத்து வருவனவுங் கொள்க. * தாழ்குழல்’ என்றவழி அதனை புடையாட்குப் பெயராகி வருதலின் ஆகுபெயராயிற்று. இது வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொக்ை யன்ருேவெனின், ஆண்டு எடுத்தோதாமையானும், பொருள் ஒற்றுமைப் படுதலானும் ஆகாதென்க.
இனித் தெய்வச்சிலையார் அன்மொழித்தொகைக் குத்திரத் திற்குரைத்த உரையும், இதற்கு வேண்டுமாகலின் அதனையும் ஈண்டுத் தருதும். r
* பண்பு தொகவருஉங் கிளவி யானும் உம்மை தொக்க பெயர்வயி ஞனும் வேற்றுமை தொக்க பெயர்வயி னனும் ஈற்றுகின் றியலு மன் மொழித் தொகையே '
என்பது குத்திரம். இதற்கு அவருரை வருமாறு:-

Page 281
xxxii
இ - ள் : பண்புதொகவரும் பெயர்க்கண்ணும் உம்மை தொக்க பெயர்க்கண்ணும், வேற்றுமைதொக்க பெயர்க்கண்ணும் இறுகி. அன்மொழித்தொகை. எ - அறு.
அல்லாதமொழி தொகுதலின் அன்மொழித்தொகையாயிற்று, இம்மூவகைத் தொகையினும் ஈற்று நின்றியலும் என்றதனன் முன்னும் பின்னும் என்னும் இரண்டினும் உணரப்படு பொருண்மையுடைத்து அன்மொழித்தொகை என்று கொள்க.
உதாரணம் :-கடுங்கோல் பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, கடுமையும் கோலும் அரசன் மேல் கிற்றலின் அன்மொழி.
* தகாஞாழல் உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்தது. தகர மும் ஞாழலும் சாங்கின்மேன் நிற்றலின் அன்மொழி. தூணிப் பதக்கு இரண்டும் பொருண்மேனிற்றலின் அன்மொழி.
* பொற்றெடி பொன் தொடிக்கு விசேடணமாயினும் உடையாளது செல்வத்தைக் காட்டலின் அன்மொழி.
இனித் துடியிடையும், தாழ்குழலும் என்பவற்றில் முன் மொழி அடையாய் வருவதல்லது அன்மொழியை விசேடியாமை யின் ஆகுபெயரன்றி அன்மொழி ஆகா என்றர்.
இனிச் சிவஞானமுனிவர், ஆகுபெயர்க்கும் அன்மொழித் தொகைக்கும் வேறுபாடு கூறுவதும் ஈண்டுக் காட்டவேண்டு தலின் அதனையும் காட்டுதும் :-
அற்றேல், ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் தம் பொருளுணர்த்தாது பிறிதுபொருளுணர்த்துதலான் ஒக்குமாக வின், அவை தம்முள் வேற்றுமை யாதோவெனின், ஆகுபெயர் ஒன்றன்பெயரானதனேடியைபுபற்றிய பிறிதொன்றனையுணர்த்தி ஒருமொழிக்கண்ணதாம், அன்மொழித்தொகை இயைபுவேண் டாது இருமொழியும் தொக்க தொகையாற்றலாற் பிறிது பொரு ளுணர்த்தி இருமொழிக்கண்ணதாம். இவை தம்முள் வேற்றுமை என்க. * ー - ご
இருபெயரொட்டாகுபெயர் இருமொழிக்கண் வந்ததன்றே வெனின், அன்று. என்ன ? வகாக்கிளவி, அதுவாகுகிளவி

xxxiii
மக்கட் சுட்டு. என்னும் இருபெயரொட்டாகுபெயருள், வகாமும், அதுவாதலும், மக்களுமாகிய அடைமொழிகள், கிளவி, சுட்டு என்னும் ஆகுபெயர்ப்பொருளை விசேடித்து நிற்பக், கிளவி, சுட்டு என்பனவே, ஆகுபெயராய் அப்பொருளை யுணர்த்த இரு பெயரொட்டி நிற்குமாகலின். இனிப் பொற்முெடி’ என்னும் அன்மொழித்தொகையில் * பொன் ' என்பது அவ்வாறு அன் மொழித்தொகையை விசேடித்து நில்லாது, தொடியினையே விசேடித்து நிற்ப, அவ்விரண்டன் தொகையாற்றலான் அன் மொழித்தொகைப் பொருளை யுணர்த்துமாறறிக.
இங்கே காட்டிய உரைகளுள், உரையாசிரியருரையும், சேன வரையருாையும், தம்முள் ஒத்தகருத்தினவாயும், மற்றைய மூவ ருரையும் ஒத்த கருத்தின வாயும் காணப்படுகின்றன. எனினும், தெய்வச்சிலையாருரையினும் சிவஞானமுனிவ ருரையினும் ஒரு வேறுபாடு காணப்படுகின்றது. அது, தெய்வச்சிலையார் இரு பெயரொட்டு ஆகுபெயர்க்குச் சொன்ன இலக்கணம், சிவஞான முனிவர் அன்மொழித்தொகைக்குச் சொன்ன இலக்கணமாயும், தெய்வச்சிலையார் அன்மொழித்தொகைக்குச் சொன்ன இலக்கணம் சிவஞானமுனிவர் இருபெயரொட்டாகுபெயர்க்குச் சொன்ன இலக்கணமாயும் மாறிகிற்றலே. இவ்வேறுபாட்டை நோக்கும் போது இவர்கள், இருபெயரொட்டாகுபெயர்க்கும் அன்மொழித் தொகைக்கும் ஏதோ வேறுபாடு கூறிவிடவேண்டுமென்று கரு கித் தத்தங் கருத்திற் பட்டதைக் கூறிவிட்டதே அன்றி, உண்மை நோக்கிக் கூறிற்றிலர் என்பது புலனுகின்றது. இவ்விருவ ருரையையும் நோக்கும்போது பெரிய நகைக்கிடமாகின்றது. இனித் தெய்வச்சிலையாரும் சிவஞானமுனிவரும் தாங்காட்டிய உதாரணங்களையும் நுனித்து நோக்காது, ஆகுபெயர், பொரு ளோடு ஒற்றுமையுடையதாய் வரும். அன்மொழி அங்ங்ணமின்றி வரும் என்று கூறினர்.
தெய்வச்சிலையார், தகாஞாழல் என்பதில் தகரமுஞாழலு மாகிய இரண்டும் சாங்கின்மேனிற்றலின் அன்மொழித்தொகை யென்றர். அங்ங்ணமாயின், தகரமும் ஞாழலும் கூடியதே சாங் தாதலின் அம்மொழிப்பொருளோடு இயைபுடையதன்றெனக் கூறல் எவ்வாறு பொருந்தும் கடுங்கோல்' என்னும் பண்புக்
i.

Page 282
xxxiv
தொகையில் வரும்”அன்மொழியில், கோலுக்கும் அரசனுக்கும் ஒற்றுமையின்றேனும், ‘கருங்குழல்’ முதலிய பண்புத்தொகை யில் வரும் அன்மொழியில் ஒற்றுமை காணப்படுகின்றதே? அங் வனமன்று, ‘கருமை குழலுக்கன்றிப் பொருளுக்கு விசேடண மன்மையின், இன்னோன்ன அன்மொழியாகாது இருபெய ரொட்டாகுமெனின், ' பண்பு தொகவரூஉம் கிளவி யானும் என ஆசிரியர் கூறிய நியதி' கப்புகின்றதே? இவற்றிற்கெல்லாம் தக்க சமாதானம் ஒன்றுமில்லையாகும். இன்னும் பொற்முெடி என்ப" தில், பொன்தொடியை விசேடித்து நின்றதென்பது வெள்ளிடை விலங்கல்போல் தெரிந்ததொன்முகவும், தெய்வச்சிலையார் இரு மொழியும் அன்மொழிப்பொருளை விசேடித்து வருவதே அன் மொழித்தொகையெனத் தாம்கொண்டதற்கேற்பப் பொன் தொடி யையேயன்றி உடையாளையும் விசேடித்துச் செல்வமுடையாள் என்பதைக் காட்டிகின்றதென வலிந்து பொருள்கொள்கின்றனர். அங்ங்னேல், துடியிடை தாழ்குழல் என்பனவும் உடையாளது இலக்கணச்சிறப்பைக் காட்டி நின்றதெனக் கூறலாமாதலின் அது பொருந்தாதென்பது. இவற்றல் அன்மொழிக்கும் ஆகுபெயர்க் கும் தெய்வச்சிலையார் காட்டிய வேறுபாடு பொருந்தாமை புண ரப்படும்.
இனிச் சிவஞானமுனிவரும், இயைபுவேண்டாது பிறிது பொருளுணர்த்திவருவது அன்மொழித்தொகையென்றனர். இவர் இங்ங்ணமுரைத்ததற்குக் காரணம் வடமொழியில் அன்மொழித் தொகைகள் எல்லாம் சக்கியசம்பந்தமின்றியே தொகையாற்ற லால் அன்மொழிப்பொருளை உணர்த்துமென்றும், இலக்கணக் குச் சக்கியசம்பந்தம் வேண்டுமென்றும் பிரயோகவிவேகநூலார் கூறியதை நோக்கிப்போலும். நுணுகி நோக்குவோர்க்குத் தொகையாற்றலாற் பெறப்படும் அன்மொழிப் பொருளும் சம் பந்தம்பெற்று வருகின்றது என்பது பெறப்படும். தொகை யாற்றலாற் பெறப்படும் என்று கூறிய பிரயோக விவேக நூலாரே, * தொல்காப்பியர் கூறிய ஆகுபெயரிலக்கணத்தைப் பாணினி முனிவர், தற்குண சம்விஞ்ஞான வெகுவிரிகி, அதற்குணசம் விஞ்ஞான வெகுவிரிகி, எனக் கூறுவர்” எனக் கூறுவதாலும் உணரப்படும்.

XXXv
கற்குண சம்விஞ்ஞான வெகுவிரீகி, அதற்குணசம்விஞ்ஞான வெகுவிரிகி என்பவற்றிற்கு பாணினி குத்திர உரையில் வருவ தையும் இங்கே தருகின்றம். (சர்வாதீகி சர்வநாமாநி என் அனுஞ் சூத்திரவுரையில் வருவது) தத்குண சம்விஞ்ஞான வெகு விரிகி! அன்மொழியின் விசேடண மொழிக்குத் தொழிலோடு சம் பந்தமுள்ளதாக அறிதல் எந்த அன்மொழியில் உண்டோ அது தத்குண.விரிகி : அச்சம்பந்தம் சமவாயம் சம்யோகம் என்ற இரண்டானும் கொள்ளப்படும். இங்ஙனமன்றி, உடைமை முதலிய பிறசம்மந்தமுறுவது அகத்குணசம்விஞ்ஞான வெகு விரிகி! அவற்றிற்குதாரணம் முறையே லம்பகர்ணுே பும்க்தே = தூங்குசெவியன் உண்கின்றன். இங்கே உண்பவனிடத் தில் தூங்குசெவிகள் சம்பந்தப்படுகின்றன. இது சமவாய சம்பந்தம். துவிவாசா : பும் க்தெ = இரு ஆடை யுடையவன் உண் கின்றன். இதில் உண்பவனிடத்தில் இரு ஆடையும் சம்பந்தப் படுகின்றன. சையோக சம்பந்தம் சித்திாகும்ஆ6யகி = பல நிறம் பொருந்திய பசுக்களையுடையவன அழைக்கிறன். இங்கே அழைத்துக்கொண்டு வருதலில் சம்பந்தப்படுகிறவன் உடைய வன், பசுக்கள் அவனுடைய பொருள். அவை அவனேடு வருத லின்மையின் வினையோடு சம்பந்தப்படுதலில்லை. செவி ஆடை களுக்கு உண்ணுங் தொழிலில் சம்பந்தமில்லையேனும் உண்பவ னேடு குறித்த சம்பந்தங்களினலே சம்பந்தப்படுகல் பற்றித் தற்குண சம்விக்ஞான வெகுவிரீகி எனப்படும் என்பது.
இங்ஙனங் கூறிய அன்மொழிப் பொருட் சம்பந்தத்தை நோக்கும்போது, அன்மொழிப்பொருள் தொகையாற்றலாற் பெறப்படுமேனும், ஆண்டு மியைபுடையதோர் மொழியைப் பற்றியே பெறப்படும் என்பது பெறப்படும். அன்மொழிப் பொருட்கு இயைபுவேண்டாமென்ற சிவஞானமுனிவரும், குத் திர்விருத்தியில், " அற்றேல் ஆகுபெயர் விட்ட ஆகுபெயரும் விடாத ஆகுபெயரும் என இருவகையாயவாறுபோல, அன் மொழித்தொகையும் விட்ட அன்மொழித்தொகையும் விடாத அன்மொழித்தொகையும் என இருவகைப்படும்.வட நூலார் விடாத அன்மொழித்தொகையைத் தற்குண சம்விஞ்ஞான வெகுவிரிகி என்றும் விட்ட அன்மொழித்தொகையை, அதற்

Page 283
XXXνι
குண சம்விஞ்ஞான வெகுவிfகி என்றும் கூறுவர்.” எனக் கூறுத
லானும், அவ்வியைபும் ஆண்டுளதாதல் பெறப்படும். சிவஞான
முனிவர் தற்குண.வெகுவிரிகிக்குக்காட்டிய உதாரணம்:- * அகரமுதல். . *னகாவிறு', அகரவீறு, புள்ளியீறு என் பன. அதற்குண. .வெகுவிரிகிக்குக் காட்டிய உதாரணம் * பொற்முெடி வந்தாள்', "ஒண்ணுதல் கண்டாள்" என்பன.
இவற்றுள் பின்னுள்ள இரண்டும் முறையே சம்யோகசம்பந்த மும், சமவாயசம்பந்தமுமுடைய வாய் வருதலின் தற்குணசம் விக்ஞான வெகுவிரீகி ஆகின்றன. சிவஞானமுனிவர் தொழிற் சம்பந்தமாக்கிரம் நோக்கிக் கூறினர்போலும். அது பாணினி குத்திர உரையோடு மாறுபடுதல் நோக்குக. இம் மாறுபாட்டை நோக்கும்போது வடமொழியிற் சம்பந்தங்கொள்வாரும் தத்தல் கருத்துக்கேற்பக் கொண்டு உரைக்கின்றனர் என்பது புலன கின்றது.
இ6ளித் தொல்காப்பியர் ஆகுபெயர்ச் சம்பந்தங் கூறிய 'தத் தம் பொருள்வயிற் றம்மொடு சிவணலும்-ஒப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டலும்’ என்னுஞ் சூத்திரத்தை நோக்கும்போது அவர் தொழிலியைபை நோக்காது, ஆகுபெயர்க்கும் பொருளுக் குமே சம்பந்தங்கூறியதாகத் தெரிகின்றது. எங்ஙனமெனில், * ஆகுபெயர், தம்பொருளோடியைபுடைய பொருளோடு பொருந்து திலும், தம்பொருட்கியைபில்லாத பிறிதுபொருள் சுட்டலும் என இயைபைப் பொருளோடியைபு படுத்திக் கூறினமையின், அன்றி வினையோடு இயைபுபடுத்திக்கொள்ளப்படுமெனின் அதற் கேற்றசொற்களான் விளங்கக்கூறியிருப்பர்; அங்ங்னங் கூருமை யிற் பொருட்சம்பந்தமே கூறினர் என்பது துணிபு. இதனை நோக்காது தொல்-சொல்-குறிப்பாசிரியரவர்கள் ‘செந்தமிழ்' தொகுதி - உசு, பகுதி - கூ, பக்கம் - சஉச-ல் சேனவரையர் ஆகு பெயர்க்கு இயைபு கூறிய ‘தத்தம் சுட்டலும்’ என்னுஞ் குத்திரத்துக்கு இலக்கணையை நோக்காது பொருள் கூறியது பொருத்தமன்றென்றது பொருந்தாது; குறிப்பாசிரியரவர்கள் கிரியைச் சம்பந்தமே நோக்கிக் கூறலின்.
இனிச் சேணுவரையர், *ஆகுபெயரும் அன்மொழித்தொகை யும் ஒன்றெனவும், இயற்பெயர், ஆகுபெயர் எனப் பெயர்

xxxvii
இரண்டாயடங்கும் வழிப்பொற்முெடி என்பது ஒருபெயர்ப்பட் டது. அதுவே அன்மொழித் தொகையாதலுமுடைமை எச்ச வியலுள்ளுங் கூறப்பட்டது” என வுங் கூறினர். அது வடநூல் விகியோடு மாறுபடுதலானும், வடநூல்விதியோடு, மாறுகொள் ளாமற் கூறலே, ஆசிரியர் மேற்கோளென அதனினியறல்” என்னுஞ் சூத்திரத்துத் தாமும் கூறினாாதலானும், அவர்க்கது கருத்தன்றென்க. எனச் சிவஞானமுனிவ ரூரைத்தமையையும் ஆராய்வாம்.
முனிவர், வடமொழியோடு மாறுபடுதலானும் எனக் கூறிய
தற்குக் காரணம் அன்மொழி தொகையாற்றலாற் பெறப்படும். சக்கிய சம்பந்தம் வேண்டாமென்பது நோக்கியே. தொகை யாற்றலாற் பெறப்படும் அன்பொழிப் பொருளும் சம்பந்த முடைய மொழிகளிடத்தேயே பெறப்படும் என்பது யாமுன் னுரைத்தவாற்ருற் பெறப்படுதலினுலும், வடமொழியோடு மாறு படாமற் கூறல், வடமொழிக்குக் தமிழ்மொழிக்கும் ஒத்தவழி யன்றிப் பிறவழிக் கூறல் பொருந்தாமையானும், அவர்கருத்துப் பொருந்தாமை யுணர்க. வடமொழியில்வரும் அன்மொழித் தொகை தமிழில் வரும் அன்மொழித் தொகைபோலன்றித் தாம் எந்த எந்தப் பொருண்மேல்வருகின்றதோ? அந்த அந்தப் பொருட் குரிய லிங்கவிகுதியைப் பெற்று வருதலினலே தமிழில் வரும் அன்மொழித்தொகையோடு வேறுபாடுடையது. எங்ஙனம் பெற்று வருகின்றதெனின், வடமொழியிலே நீலகண்ட (நீல கண்டன்) என்பது, நீலகண்டத்தையுடையவன் என விரிந்து அன் மொழிப்பொருளை யுணர்த்துகின்றது. இங்கே நீலகண்ட : நீல :- (நீலம்) கண்ட (கண்டம்) என்னும் இருசொல்லும் தொக்குகின்று தொகையாற்றலினலே, அன்மொழிப்பொருளை யுணர்த்தி, அதன் மேல் தான்உணர்த்தும் அப்பொருட்குரிய ஆண்பால் (பும்லிங்க) விகுதியைப்பெற்று நீலகண்ட என வருகின்றது. ஆண்பாலில் வரும் பீதாம்ப்ர: என்பது பெண்பாலில் பீதாம்பரா என வரும். தமிழில் வரும் பொற்ருெடி என்னும் அன்மொழித் தொகை, தானுணர்த்தும் பொருட்குரிய விகுதியின்றியே நிற் கின்றது. விகுதிபெற்றுப் பொற்ருெடியாள் என நிற்பின், அது பெயராகுமன்றி, அன்மொழித் தொகையாகாது. ஆதலின்,

Page 284
xxxviii
இரண்டிடத்தும் வரும் அன்மொழித் தொகைகளும் சிறிது வேறுபாடுடையன. ஆதலின் இாண்டையும் ஒப்புக்கொண்டு இலக்கணங்கூறல் பொருந்தாது என்பதுTஉம், வடமொழியோடு ஒப்பக்கோடல் ஒத்தவிடத்தன்றி, ஒவ்வாதவிடத்தன்று என்ப தூஉம் உணர்ந்துகொள்க, இரண்டிடத்தும் வரும் அன்மொழித் தொகைகளும் சிறிது வேறுபாடுடையவெனத் தொல்-சொல்குறிப்பாசிரியர் அவர்களும் தமது குறிப்புள் எழுதியிருக்கிருரர் கள். அதனைச் ‘செந்தமிழ்த் தொகுதி. உசு, பகுதி - கூ, பக்கம்
சஉச-ல் காண்க,
இன்னும் இவ்விகுதி வேறுபாடு குறியாதே, சேணுவரையர் தொகையை நோக்கும்போது, அன்மொழித் தொகை என்றும், பெயரை நோக்கும்போது ஆகுபெயரென்றும், கூறியிருப்பதே தக்க சமாதானமாதலின், அதனையும் ஈண்டு விளக்குவாம். பொற் முெடி’ என்புழி, பொன், தொடி என்னும் அவ்விருமொழியும் தொக்கதொகையாற்றலினலே, அன்மொழிப் பொருள் பெறப் படும் என்றும், அது இறுதிமொழியைப் படுத்துக் கூறப் பெறப் படும் என்றும், சேனவரையர் கூறுதலினலே பொற்றெடி என் பது ? வந்தாள்’ என்பதோடு தொடர்ப்பட்டு நிற்குமிடத்து, * வந்தாள்’ என்னும் வினைக்கும், தொடி’ என்னும் பெயர்க்கும் இயைபின்மையின், அத் தொடி’ என்பது, அவ்வினையோடியை புடைய அணிந்தாள்’ என்னும் வேறுபொருளையுணர்த்தி கிற் கின்றது என்பது பெறப்படும். அப்பொருள் அன்மொழிப் பொருளாதலின் பொற்முெடி அன்மொழிப்பொருளையுணர்த்தி வந்த தொகைமொழி எனப்படும். அவ்வன்மொழிப்பொருள் * தொடி’ என்னும் இயற் பெயரினின்றும் ஆகிய பொருளாதலின் * பொற்முெடி’ இருபெயரொட்டாகுபெயரெனவும்பட்டது. சுருங் கக் கூறில், பொற்ருெடி யென்னுங் தொகை யாற்றலாற் பெறப் பட்ட அன்மொழிப் பொருளே, பொற்முெடி’ என்னும் இரு பெயரொட்டில் வந்த ஆகுபெயர்ப்பொருளுமாதலின் இரண்டு மொன்றென்பதே சேணுவரையர் கருத்தாம். ஆதலாற்ருPன் தொகையை நோக்கும்போது அன்மொழித்தொகையென்றும், பெயரை நோக்கும்போது ஆகுபெயரென்றுங் கூறினர். இதில் வரும் வழு யாது என்பதை யாம் அறியேம். தமிழில் வரும்

xxxix
அன்மெ ாழித்தொகைக்கும், இருபெயரொட்டுக்கும் சிறிதும் வேறுபாடு காணப்படாமையின் இங்ங்ணம் கூறலே பொருத்த மாம். தொல்காப்பியர் இருபெயர்’ எனக் கூருது இருபெய ரொட்டு எனக் கூறியதை உற்றுநோக்கினர்க்குத் தொகையும், ஒட்டும் ஒன்றென்பது பெறப்படும். ஒட்டுதல்-சேர்தல் = தொகு தல், ஒட்டெனக் கூறியது இருமொழியும் பிரிந்து கின்று ஆகு பெயர்ப்பொருளை உணர்த்தமாட்டாமை கருதி, அங்ஙனமே அன்மொழித்தொகையும் பிரிந்து நின்று அன்மொழிப்பொருளை புணர்த்தா. ஆதலால் இரண்டும் ஒன்றென்றற்கு வருந்தடை யென்னையோ? கிளிமொழி, தகரஞாழல், வடகிழக்கு என்னும் அன்மொழியுள், மொழி, ஞாழல், கிழக்கு என்பன பிரிந்துகின்று அன்மொழிப்பொருளையுணர்த்தமாட்டாமையும் அங்ஙனமே, அவ் வாகுபெயர் வேறெனக் கூறுவார் அவ்வாகுபெயர்க்குக் காட்டிய மக்கட்சுட்டு, அறுபதம், வகாக்கிளவி முதலியனவும், பின்மொழி கள் தனித்துகின்று குறித்த ஆகுபெயர்ப்பொருளையுணர்த்தமாட் டாமையும் அறிந்துகொள்க. இனி, பசுங்கிளி, பூங்கொடி முத லிய அன்மொழிகள் பிரிந்து நின்றும் உணர்த்துமன்ருேவெனின், அவைபோன்ற சிலமொழிகள் வழக்காற்றில் இருவேறுவகையால் (அஃதாவது ஒரிடத்துத் தொக்கும், பிறிதோரிடத்துத் தனித்தும்) உணர்த்துமாற்றலுள்ளனவாதலின், அக்காரணம் பற்றித் தொகை யிலக்கணம் பிறழ7 ; தொக்கு வரும்வழித் தொகையிலக்கணமமை தலின். இங்ஙனம் கிளி என்றவிடத்து ஆகுபெயரென்றும், t * பசுங்கிளி' என்ற விடத்து அம்மொழியே தொகையென்றும் கூறப்படுதலும் ஆகுபெயரும் அன்மொழியும் ஒன்றென்பதற்கும் தக்கசான்றும். பாயினமேகலை, வாரேறுகொங்கை, முற்ருமுலை, கைபரந்து வண்டிசைக்குங் கூந்தல், என்பனவற்றை வடமொழி நோக்கிப் பிரயோகவிவேக நூலார் அன்மொழி என்பர். தமிழில் இவை அன்மொழியாகா. ஏனெனில், தொகைமொழியில் அன் மொழிப்பொருள் வருதல் நோக்கி, அத்தொகைமொழிகளை, அன்மொழித்தொகையெனத் தொகைகளோடு ஒருங்குவைத்து, எல்லா ஆசிரியரும் ஒதுதலின். * பாயினமேகலை’ முதலாயின தொகையன்றித் தொடர் ஆதலின், இவற்றை அடைபடுத்து நின்ற ஒருமொழியாகக்கொண்டு ஆகுபெயரென்றலே பொருத்த

Page 285
xl
மாம். பேராசிரியரும், 'பாயினமேகலை, ஒருசொல்லாதவின் ஆகுபெயரென்றதும் இக்கருத்து நோக்கியே என்க.
தமிழ்மொழி இலக்கணத்தையும் வடமொழி யிலக்கணத் தையும் ஒப்புநோக்காத) வடமொழி இலக்கணங்களைத் தமிழி அனும் புகுத்திவிட வேண்டுமென்றும், அப்படிக்கூறினுல் வட மொழியிலக்கண முணர்ந்தவர் எனத் தம்மை மதிப்பார் என்றுங் கருதியே, இவ்வாறு அன்மொழித் தொகைக்கும் ஆகுபெயருக் கும் வடமொழிநோக்கி வேறுபாடுகூறித் தமிழிலக்கணத்த்ைப் பிறழச்செய்தனர் என்பதும், சேணுவரையர் இரண்டையும் நன்கு ஆராய்ந்து ஒப்பனவற்றை ஒப்பக்கூறியும், ஒவ்வாதவற்றை விடுத்தும் கூறலின் அவருரையே கொள்ளத்தக்கன என்பதும் 67மது கருத்தாகும். இருபெயரொட்டாகுபெயரும் அன்மொழி யும் ஒன்றென்பகில் ஒத்தகருத்துடையார், உரையாசிரியர் சேன வரையர் மாத்திரமன்று. பரிமேலழகர் அடியார்க்கு நல்லார் முதலியோருமாம். ? கனங்குழை" ஆகுபெயர் என்பர் பரிமே லழகர். ‘அருங்கிறல்’-இராமன் அது அன்மொழித்தொகை ஆகுபெயர் (சிலப்பதிகாரம் : புறஞ்சேரி-ROகூ-ம் பக்க உரை) என்பர் அடியார்க்கு நல்லார். * மகாப்பகுவாய்' முதலியவற்றை (திருமுரு-உடு-ம் அடி உரை) நச்சினர்க்கினியரும் மயங்கி ஆகு பெயரென்பர்.
இதுகாறும் கூறியவாற்றல், ஆகுபெயரன்றி, அன்மொழித் தொகையும் உற்றுநோக்குவோர்க்குச் சக்கியசம்பந்தம் பெற்றே வருகின்ற தென்பதுTஉம், வடமொழியில்வரும் அன்மொழித் தொகைக்கும், தமிழில் வரும் 'அன்மொழித்தொகைக்கும் சிறிது வேறுபாடு உண்டென்பது உம், வடமொழியில்வரும் அன்மொழித் தொகைக்கும், இலக்கணக்கும் வேறுபாடு இருத்தல்போலத் தமிழில்வரும் அன்மொழித்தொகைக்கும் ஆகுபெயர்க்கும் வேறு பாடின்மையிற் சேனவரையர் ஒன்றெனக் கூறியதே பொருத்த முடையதென்பது உம், சேனவரையர்க்கன்றி உரையாசிரியர், பரிமேலழகர், அடியார்க்குகல்லார் முதலியோர்க்கும் ஒன்றென் பது கருத்தென்பதூஉம் பெறப்படுதல் காண்க,
-"செந்தமிழ்" தொகுதி-உஅ; பகுதி-க2.

தொகை நிலை.
-upra
தெ Tகைநிலையாவது வேற்றுமை முதலிய பொருண்மேல் இரண்டும் பலவுமாகிய சொற்கள் பிளவுபடாது ஒன்றுபடத் தம்முளியைந்து நிற்றல் என்றும், தொகுங்காற் பெயரும் பெய ரும், பெயரும் வினையும் தொகுமென்றும் சேனவரையர் கூறு வர். உரையாசிரியர் முதலியோர் பெயரும் பெயருமே தொகு மென்றும் பிளவுபட்டிசைத்தலானே பெயரும் வினையும் தொகா வென்றுங் கூறுவார்கள். இவ்விருகூற்றினுள் எது பொருத்த முடைத்தென்பதே ஈண்டு நாம் ஆராய்தற்பாலது. (ஈண்டு நாம் ஆராய்வது மாணக்கருக்கு உணர்வுபெருகலாகிய பயன்குறித்தே யாகலின், பெரியோருரைக்கண் ஆராய்ச்சி நிகழ்த்தி அவர்களை அவமதித்தான் இவன் என்னுங் குற்றம் 15ம்மேல் அணுகாதென் பதே துணிபு)
உரையாசிரியருக்குப் பெயரும் பெயருமே தொகுமென்ப தும் பெயரும் வினையுங் தொகாவென்பதும் கருத்தாதல்,
* பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப
வேற்றுமை யுருபு நிலைபெறு வழியுங் தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் "
என்னுஞ் சூத்திர்த்திற்கு அவர் பெயர்ச்சொல்லும் வினைச்சொல் லும் பெயரும் வினையுமாய்ப் பிரிந்தும் பெயரும் பெயருமாய்க் கூடியுமிசைப்ப வேற்றுமையுருபு தொகாது நிலைபெற்றவிடத்தும் அவை தோற்றுதல் வேண்டாத தொகுதிக்கண்ணும் எனவுரைத்த வுரையானும், விளவினைக் குறைத்தான் விளவினைக்குறைத்தவன் எனவும், நிலாத்துக்கொண்டான் கிலாத்துக்கொண்டவன் எனவும் காட்டியவுதாரணத்தானு மறியப்படும்.
இவர் இங்ங்னங்கூறிய்து பெயரும் பெயருமே தொகுமென் னும் வடநூல்விதியை மேற்கொண்டேயாம். வடநூலில் வினை கொண்டுமுடிவதெல்லாங் காரகமெனப்படுமாயினும், வினைகொண்டு
முடிதற்கண் உருபு விரிந்தல்லது தொக்குவாரா. மிழ் நூலில் முடிதம் (15ւլ தாக்கு 35 LEAEب
29.

Page 286
xlii
விரிந்தன்றித் தொக்கும் வருதலின் தொகையெனவேபடும். வட நூல்விதியையுங் தமிழ்நூல்விதியையும் ஒப்பக்காண்பது இரண் டற்கும் மாறுபாடில்லாதவிடத்தேயாம். உள்ள விடத்திலே ஒப் பக்கான்னில் ஒன்றுேடொன்று முரணும். இத்தொகையில் இரண் டற்கும் மாறுபாடுண்மையின் ஈண்டு வடநூல்விதியை மேற் கோடல் பொருந்தாது. மேற்கொள்ளின், தமிழ் வழக்கழியும். ஆதலால், தமிழ்நூல் வழக்கையுணர்ந்து உரைசெய்தலே முறை யாம். இம்முறையைப் பெரிதும் அங்கீகரித்து உரைசெய்தவர் சேனவரையரொருவரே. ஆதலின், தமிழ்வழக்கறிந்து பெயரும் வினையுங் தொகுமெனக்கொண்ட சேனவரையருரையே யீண்டுப் பொருத்தமாம். அங்ஙனமாயின், மேற்கூறிய சூத்திரம் அவ ருரையோடு மாறுபடுமேயெனின் மாறுபடாது. என்ன? அதற்கு அது பொருளன்ருதலின். அங்ங்னேல், அதன்பொருள் என்னை யெனிற் கூறுதும். அதன்பொருள், “பெயரும் பெயரும், பெய ரும் தொழிலும் பிரிந்திசைப்ப வேற்றுமையுருபு நிலைபெறுவழி யும் அவை ஒருங்கிசைப்ப அவ்வுருபுகள் நிலைபெறுதல்வேண்டாத தொகைச் சொற்கண்ணும்” என்பதே. ஆசிரியருக்குமிதுவே கருத்தாதல் பிரிந்தொருங்கிசைத்தலைப் பெயருக்கும் வினைக்கும் பொதுவாகக் கூறினமையினனும் பின் விரிதலையும் தொகுதலையும் முறை நிரனிறைவகையானே விளங்கவைத்தமையினனும் அறி யப்படும். அன்றி, உரையாசிரியர் முதலியோர் கூறியதே கருத் தாயின் * பெயரும் தொழிலும் பெயரும் பிரிந்தொருங்கிசைப்ப? என விளங்கச் சூத்திரிப்பார். அங்ஙனஞ் சூத்திரியாமையினனும், பெயருக் தொழிலும் என்பதிற் பெயரை முற்கூறினமையினனே பெயரும் பெயரும், பெயரும் தொழிலும் என்று பொருள்கோடல் முறையாகுமன்றிப் பெயரும் தொழிலும் பெயரும் பெயருமெனப் பொருள்கோடல் முறையன்முமாகலானும், பிமுண்டும் * பெயரி ணுகிய தொகை” எனப் பெயரும் பெயரும் இயைபுங் தொகை யையே முன்வைத்து உம்மையாற்றழுவிய பெயருந் தொழிலு மியையும் வினையினுகிய தொகையைப் பின்வைத்தமையினனும், அம்முறையே பெயரும் பெயரும் பெயருந் தொழிலும் எனப் பொருள்கொள்ளுமிடத்துப் பிரிந்திசைத்தல் பெயருக்கேயாய்க் குறித்த பொருளோடு மாறுபடு தலினலும், ஒருங்கிசைத் தலை எதிர்கிரனிறையாகக்கொண்டு பெயரொடு முடிக்கலாமெனின்

xliii
அது மயங்கவைத்தலாய் முடிதலானும், சேணுவரையர் கருத்தே பொருத்தமாகல் காண்க.
இன்னும், கோற்றம் வேண்டாக்கொகுகியென இருசொற் ருெகுதலே தொகையென்பது உம்பட ஆசிரியர்கூறினமையானும் சேனவரையர் கருத்தே ஆசிரியருக்கும் கருத்தாதல் தெளியப் படும். இனி, உரையாசிரியருக்கு மிதுவே கருத்தாதல்.
" நிறுத்தசொல்லுங்குறித்துவருகிளவியு
மடையொடுதோன்றினும்புணர்நிலைக்குரிய '
என்னுஞ் சூத்திரத்து உரையின்கண் இனி ஒழிந்த வேற்றுமைத் தொகையும் உவமத்தொகையும் தன்னினமுடிக்கலென்பதனுல் ஈண்டு ஒரு சொல்லெனப்படும் ’ என அவர்கூறினிமையினனும் அறியப்படும். சாத்தனிலங்கடந்தான் என்புழி நிலங்கடந்தான் என்பது ஒருசொல்லாய்வைத்து நிலைமொழியோடு புணர்க்கப்
படுதல் காண்க.
இன்னும், ஆசிரியர், " பெயரினகிய தொகையுமாருளவே,
அவ்வுமுரியவப்பாலான,” என்னுஞ் சூத்திரத்தானும் இக்கருத்தே
யமையக்கூறுதல் காண்க. எங்வனமெனில், உம்மையால், பெய ரும் வினையுந் தொக்க தொகையுமுள என்னும் பொருளை எளிதிற் பெறவைத்தமையான் என்பது. இனி, இவ்வும்மைப் பொருளைச்
சிவஞானமுனிவர் மறுத்து வினையினுகிய பெயரும் உள என
அதற்கு வேறுபொருள் கூறுவர். உம்மைக்கு அவ்வாறு பொருள்
கோடல் வழக்கின்மையின் அது பொருந்தாதென்க. அன்றியும், அவ்வினையினுகிய் பெயரும் பெயரினுகிய தொகையுள் அடங்கு மாதலினுலும் அது பொருளன்மையுணர்க.
இனி, தொல்காப்பியத்தின் வழிநூல்செய்த நன்னூலாருக்கு மிதுவே கருத்தாதல்,
" பெயரொடுபெயரும்வினையும்வேற்றுமை
முதலியபொருளினவற்றினுருபிடை யொழியவிரண்டுமுதலாத்தொடர்ந்தொரு மொழிபோனடப்பன தொகைநிலைத்தொடர்ச்சொல் '
எனபதனுைம,

Page 287
xliv
* முற்றீரெச்சமெழுவாய்விளிப்பொரு
ளாறுருபிடையுரியடுக்கிவைதொகாநிலை" என்பதனனும் அறியப்படும்.
இன்னும், ஆசிரியர் தொல்காப்பியருக்கும் உருபு வீரிந்து நிற்றல் தொகையென்பது கருத்தன் முதல்,
"உருபுதொடர்ந்தடுக்கியவேற்றுமைக்கிளவி
ஒருசொன்னடையபொருள்சென்மருங்கே " என விரியை வேருகவும்,
"எல்லாத்தொகையுமொருசொன்னடைய?
எனத் தொகையை வேருகவும் பிரித்துக் கூறினமையானும் அறி யப்படும்.
இனி, சிவஞானமுனிவர் நிலங்கடந்தான், காய்கோட்பட்டான், அறங்கறக்கும், வாைபாய்ந்தான், குன்றத்திருந்தான் என்பவற்றுள் உருபுதொக்கனவாயினும் வினையொடுமுடிதலின், ? எல்லாத்தொ
கைபுமொருசொன்னடைய'
என்னுங் தொகையிலக்கணம் பெருது பக்கிசைத்தலான் இவை கொகாநிலையேயாம் என்க என்றர். இதனுல் முனிவர் இருசொற் பிளவுபடாது நிற்றல் தொகை யென் னுங் கருத்தளவிற் சேனவரையரோடொப்பினும், பெயரும் வினை யும் இயைவது பிளங்கிசைத்தலின் அது தொகாநிலையெனக் கோட லினலே பெயரும் வினையும் இயைவதுந் தொகையெனக் கொள் ளும் சேனவரையரோடு மாறுபடுகின்றனரென்பது அறியக்கிடக் கின்றது. ஆதலின் அதனையும் ஈண்டு ஆராய்வாம்.
நிலங்கடந்தான் என்பது வினையொடு முடிதலினலே பிளங் திசைத்தலின்று. ஏனெனில், நிலத்தைக்கடந்தான் என்பது போலாது ஒருசொற்பட நிற்றலின் என்பது. அங்ங்னேல் நிலத் தைக்கடந்தான் என்பதும் ஒருசொல்லாய் கிற்குமென்று கொண் டாலென்னையெனின், நிலத்தைக்கடந்தான் என்பது உருபு இடையே விரிந்துநின்று இருசொல்லையும் பிளவுபடச் செய்தலின் அது பொருந்தாதென்பது. நிலிங்கடந்தான் என்பது உருபுவிரி யாமையினுலே இருசொல்லும் பிளவுபடாது ஒட்டிகிற்றலினல் ஒருசொல்லேயாம் என்பது. இருசொல் ஒட்டிநிற்றலே தொகை

KVY
யென்பது வடநூலாருக்குங் கருத்தாதலினல் நிலங்கடந்தான் என்பது தொகைப்பதமெனவேபடும். அங்ங்னேல் வடநூலார் வினையொடு முடிதலைத் தொகைப்பதமென விதித்கிலரெனின் அவருக்குப் பெயரும் வினையும் ஒட்டிமுடிதலின்முதலின் அவ்வாறு கூறிற்றிலரென்பது. ஒட்டிமுடியாததற்குக் காரண மென்னை யெனின் வினையொடு முடியுங்கால் நிலத்தைக்கடந்தான் (பூமிம் அலங்கயது) என ஆண்டு உருபுவிரிந்தே நிற்குமன்றித் தொக்கு நில்லாமையானென்பது. ஈண்டு நிலங்கடந்தான் என்பது தொக்கு நிற்றலின் தொகையெனவேபடும். அவ்வாருதல் முன்னருங் கூறினும். அறிந்துகொள்க.
இங்ஙனம் பெயரும் வினையும் பிளவுபடாதிசைத்தல்பற்றியே *எல்லாத் தொகையுமொருசொன்னடைய’ என ஆசிரியர் கூறி னர். “ஒரு சொன்னடைய’ என்பதற்கும் பிளவுபடாது ஒரு சொல்லாய் நடத்தலையுடைய எனப் பொருள்கோடலே முனிவருக் குக் கருத்தாம். அதுவே சேனுவரையர் கருத்துமாம். அதனை அச்சூத்திரத்திற்கு ‘அறுவகைத் தொகைச்சொல்லும் ஒரு சொல் லாய் 15டத்தலையுடைய’ எனக் கூறிய உரையாலும், அதற்கு “ஒரு சொன்னடையவெனப் பொதுப்படக்கூறியவதனுல் யானைக்கோடு, கொல்யானை என முன்மொழி பெயராகிய வழி ஒரு பெயர்ச்சொன் னடையவாதலும், கிலங்கடந்தான், குறைத்திருந்தான் என முன் மொழி வினையாயவழி ஒரு வினைச்சொல் நடையவாதலுங் கொள்க. அவை உருபேற்றலும் பயனிலைகோடலும் முதலாகிய பெயர்த்தன் மையும் பயனிலையாதலும் பெயர்கோடலும் முதலாகிய வினைத்தன் மையு முன்டயவாதல் அவ்வச்சொல்லொடுகூட்டிக் கண்டுகொள்க’ என்னும் விரிவுரையானும் அறியப்படும்.
ஈண்டு உருபும் பயனிலையுங் கொள்ளுங்காற் கோடு என்பது போலவே யானைக்கோடு என்பதும் ஒருமொழியாக நிற்குமென்ப தும், பயனிலையாதலையும் பெயர்கோடலையு மடையுங்கால் நடந் தான் என்பதுபோலவே நிலங்கடந்தான் என்பதும் நிற்குமென் பதுமே ஒருபெயர்ச்சொல்நடையவாதல் ஒருவினைச்சொல்நடைய வாதல் என்பவற்றின் கருத்தாதலின் “ அவற்றை அவ்வச்சொல் லொடு கூட்டிக்கண்டுகொள்க’ என்ருர், எனவே அவை ஒரு

Page 288
xlvi
சொல்லாதலை முடிபுகோடலில்வைத்தறிந்துகொள்க என்பதே அவர் கருத்தாம். அன்றி ஒருசொல்லாய்கின்று முடிபுகொள்ளும் என்பது அவர்கருத்தன்று. இன்னும், ஒருசொல்லாய் நிற்கு மென்பதே அவர் கருத்தாதல் * ஒருசொன்னடைய’ என்பதற்கு ஒருசொன்னடையவா மென்பதல்லது எழுவாய் வேற்றுமையா மென்னுங் கருத்தின்மையானும் அறியப்படும் (சொல்-கூள-உரை) ஆதலின் வினையொடுமுடிவது தொகையன்றென்னும் முனிவர் கருத்து நிரம்பாதென்க, அற்றேல் நிலங்கடந்தான் காய்கோட் பட்டான் என்பனபோலவே, நிலத்தைக்கடந்தான் நாயாற்கோட் பட்டான் என்பனவும் ஒருசொன்னீ ர்மையனவாகநின்று பயனிலை யாகுமென்முல் என்னையெனின் அவை ஒருசொன்னீர்மையன வாகநின்று பயனிலையாகாவாதலின் அது பொருந்தாதென்பது. எங்ங்னமெனிற் காட்டுதும்,
சாத்தன் நிலங்கடந்தான் என்புழிச் சாத்தன் என்னசெய் கான் என்னும் வினவுக்கு, நிலங்கடந்தான் என்பது விடையாக லினலே, ஆண்டு நிலங்கடந்தான் என்பது ஒருவினைச்சொல்லாய் நின்று பயனிலையாதலானும், சாத்தன் நிலத்தைக் கடந்தானென் புழிச் சாத்தன் என்னசெய்தான் என்ற வினவுக்குக் கடந்தான் என்பதே விடையாகலின் ஆண்டு நிலத்தைக் கடந்தான் என்பது ஒருசொல்லாகாது வேறுபிரிந்து எதை என்னும் வினவுக்கு விடையாதலானும் என்பது.
அற்றேல், நிலங்கடந்தவன் வந்தான் என்புழி வந்தான் என் னும் பயனிலைக்கு நிலங்கடந்தவன் என்பது ஒருசொன்னீர்மைப் பட்டு எழுவாயாய் நின்முற்போல நிலத்தைக்கடந்தவன் வந்தான் என்புழியும் நிலக்தைக்கடந்தவன் என்பதும் ஒருசொல்லாய் எழுவாயாய் நின்றதன்ருேவெனின், ஆண்டு நிலத்தைக்கடந்தவன் என்பது பொருள்பற்றி ஒருசொல்லாய் நின்றதன்றித் தொகை யால் ஒருசொல்லாய் நின்றதன்மும், அதனை ‘ எவன் வந்தான்” என்னும் வினவுக்கு நிலங்கடந்தவன் என்பது விடையாதலானும் நிலத்தைக் கடந்தவன் என்பது விடையாகாமையானும் அறிந்து கொள்க. −

xlvii
இன்னும், குன்றக்கூகை பறந்தது என்புழிக் குன்றக்கூகை என்பது பறந்தது என்னும் வினைக்கு எழுவாயாய் நின்முற்போ லக் குன் றத்தின்கட்கூகை பறந்தது என்புழியும் குன்றத்தின்கட் கூகை என்பது ஒருசொல்லாய்ப் பறந்தது என்னும் பயனிலை கொண்டு நில்லாதோவெனின் நில்லாது. என்ன? ஆண்டுக் குன்றத்தின்கண் என்பது பறந்தது என்பதனேடு முடிந்து குன் றத்தின்கட் பறந்தது எனவும் பொருள்பட்டு மயங்ககிற்றலின் என்பது. குன்றத்தின்கட்கூகை என்பதைக் குன்றத்தின்கண் ணுள்ளகூகை என விரித்து முடித்தல் அமையுமன்ருேவெனின், அமையுமேனும் ஆண்டு உட்டொடர் பலவாய விரி யாகுமன்றித் தொகையாதல் நிரம்பாதென்க. ஆதலின் உருபுதொகப் பெயரும் பெயரும் பெயரும் வினையும் இயைவதே தொகைச் சொல் என்பதற்கிழுக்கின்மையறிக.
இனி, செய்தான்பொருள், இருந்தான்மாடத்து என்பவற் றைத் தொகாநிலைச்சொல்லெனக் கொண்டமையாற் பெயரும் வினையும் இயைவது தொகையன்றென்பது சேனவரையருக்கும் கருத்துப்போலும் என்று முனிவர் கூறினர். சேனவரையர் அவற்றைத் தொகாநிலையெனக் கொண்டது வினை முன்னும் பெயர் பின்னுமாக மாறிப் பிளவுபட்டு நிற்றலானன்றி வினையொடு முடி தல்பற்றியன்று. அதனை முனிவர் “ எல்லாக்தொகையும்” என் ஒஞ் சூத்திரத்துரையானும், 'வேற்றுமைத்தொகை” என்னுஞ் குத்திரத்துச் செய்தான்பொருள், இருந்தான் மாடத்து என உருபுதொக்கு ஒருசொன்னீர்மைப்படாதனவும் தொகையாவான் சேறலின் அவற்றை நீக்குதற்கும் என்றமையானும் நன்கறிக் தும் தாம்பிடித்ததையே சாதிக்குமாறு சேனவரையர்க்கும் அதுவே கருத்துப்போலுமென்ருெ?ழிந்தார். கருத்துப்போலும் என்றதனுல் அவர்க்கது கருத்தன்மை தெரிந்தாரென்பதே துணிபு.
இன்னும், நச்சினர்க்கினியர் செய்தான்பொருள், இருந்தான் மாடத்து என்பன பிளவுபட்டிசைத்தலின் இருசொற்றுெகுகல் தொகையெனக்கொண்ட சேவைரையர் கருத்து நிரம்பாது ;
உருபுதொகுதலே தொகையென்று ராலெனின், அது பொருங்

Page 289
xlviii
தாது. என்ன? அவை ஒட்டி ஒருசொல்லாய் நில்லாமையின். தொகைச்சொல்லாவது ஒட்டி ஒருசொல்லாய் வரவேண்டுமென் பதே ஆசிரியர் கருத்தாமென முன்னருமோதினும், அதுபற்றியே சேணுவரையரும் செய்தான்பொருள் இருந்தான்மாடத்து என் பன ஒட்டி ஒருசொல்லாய்வாராமையின் அவை தொகையன் றென்றர். அங்கனேல் அவற்றையும் உருபுதொகுதலிற் முெகை யெனல் வேண்டுமன்றே வெனின், தொகையே மாறிப் பிளவு பட்டு நின்றதெனப்படுமாதலின் அதன்கண் ஆராய்ச்சியின்றென் பது. தொகை மாறிநின்றதென்பதே சங்கர நமச்சிவாயர் கருத் தும். அதனை, பொதுவியல் கஉ-ம் குத்கிரவுரையிற் காண்க.
இன்னும், சேனவரையர்,
G உயர்திணைமருங்கினும்மைத்தொகையே
பலர் சொன்னடைத்தென மொழிமனர் புலவர் ’
என்னுஞ் சூத்கிரவுரையின்கண், உயர்திணைக்கண்வரும் உம்மைத் தொகை பலர்க்குரிய விற்முன் நடக்கும் என்றதனனும் தொகை பொருசொல்லாதல்பெற்ரும். ஒருசொன்னீர்மைபெற்றின்ருயின், கபிலன் பாணன் என ஒருமைச்சொல் ஒருமையிற்முன் நடத்தற் கட்படும் இழுக்கென்னை யென்பது என வுரைத்தமையானும் இருசொற் பிளவுபடாது நடத்தலே தொகையிலக்கணம் என்பதை வலியுறுத்துதல் காண்க. இதனல், பெயரும் பெயரும் கூடிப் பிளவுபடாகிசைத்தற்கு உருபுங் தொகல்வேண்டுமென்பது ஆசிரி யருக்கும் சேனவரையருக்குங் கருத்தாதல் தெளிக.
இனி, நச்சினர்க்கினியர், “ எல்லாத்தொகையு மொருசொன் னடைய’ என ஆசிரியர் கூறிய சூத்திரக் கருத்தை நுணுகி நோக்காது பெயரும் வினையும் பிரிந்திசைத்தவழியும் வேற்றுமை யுருபு தொகுதலின் தொகையெனத் தாங்கொண்ட பொருளைச் சாதிக்குமாறு, அச்சூத்திரத்திற்கு எல்லாத்தொகைச் சொற்களும் ஒருசொல்கின்று தன்னைமுடிக்குஞ் சொற்களோடு முடியுமாறு போலத் தாமுங் தம்மைமுடிக்குஞ் சொற்களோடு முடிதலையுடைய என்று பொருள் கூறினர். ஆசிரியருக்கு இச்சூத்திரத்தால் முடிபு கோடல் கருத்தாயின்,

xlix
* பெயரினுகியதொகையுமாருளவே
யவ்வுமுரியவப்பாலான "
எனத் தொகைகொண்டு முடிவுகூருரர். என்ன! அது கூறியது கூறிற்முமாகலின். அன்றியும், * பெயரினுகியதொகை ? என ஆசிரியர் கூறினமையினனே உருபு மறையச் சொற்ருெகுதலையே தொகையென ஆசிரியர் வேண்டினரென்பது நன்கு தெளியப்படும். உம்மையினலே உருபு மறையப் பெயரும் வினையுந் தொகுதலை யும் தொகையென்றே ஆசிரியர் கொண்டாரென்பதும் நன்கு தெளியப்படும். அங்ஙனமாகச் சொற் பிளவுபடினும், உருபு தொகுதலே தொகையென்ற நச்சினர்க்கினியர் கருத்து ஆசிரியர் கருத்தோடு முரணுதல் காண்க. அன்றியும், ஒருசொல்லாய் கிற்றல் என்பதன்கண் இவர்கொண்ட கருத்து' ஒருசொல்லாய் நின்று உருபேற்றலும் பயனிலைகோடலுமேயாகலின் அது உருபு விரிந்து நிற்குங் தொகாநிலைச் சொற்கண்ணும் வருதலின் அது பொருந்தாதெனவுட்கொண்டே சங்கரருமச்சிவாயரும் * பெயரொடு பெயரும்” (பொ-கo) என்னும் நன்னூற் குத்திரவுரையின்கண் * ஒருமொழிபோனடத்தலாவது கொல்யானை வந்தது, நிலங்கடக் தான் சாத்த்ன் என இரண்டு முதலிய பலசொற் ருெடர்ந்து ஒருபெயராயும் வினையாயும் நின்று தம்முடிபேற்றலெனப் பொருள் கூறின், அவ்வாறு தொகாநிலைத்தொடருங் கொன்ற யானைவந்தது கிலத்தைக் கடந்தான் சாத்தன் என நடக்குமாதலின் அது பொருந்தாதென்க” என மறுத்தார்.
இன்னும், நச்சினர்க்கினியர், சேனவரையர் கருத்தை மறுக்கு l iyil Dll
அதுவெனவேற்றுமையுயர்திணைத்தொகை வயின் அதுவெனுருபு கெடக்குகரம்வருமே ' என ஆசிரியர் கூறிய சூத்திரத்திற்கு நேரே பொருள் கொள்ளாது, * உயர்கிணைத் தொகையிற் குகாம் வரும் அதுவென்வேற்றுமை அதுவெனுருபு கெடவரும்’ என இயைபின்றி மாற்றியும், * உடைமைப்பொருள்வரு’ மென இல்லாதபொருளை வருவித்தும் ஆசிரியர் கருத்தொடுமுரணப் பொருள்கொண்டு, ' நம்பிமகன் என்னுந் தொகை கம்பிக்கு மகன் என விரியும் ; இஃது உருபு
மயக்கம்' என்றும், நின்மகள் பாலுமுண்ணுள்' ‘யா மெம்மன்
f

Page 290
னைப் பாராட்ட' என்பவற்றுள் அதுவெனுருபுகெட அதனுடை மைப்பொருள் விரிந்தவாறு காண்க; இவை உருபுநிலைக்களத்துப் பொருண் மயங்கின என்றும், இவற்றிற்கு நான்கனுருபு விரிப் பின் கினக்கு மகளாகியவள் எமக்கு மகனுகியவனை என ஆக்கங் கொடுத்துக் கூறல்வேண்டும்; ஆண்டு அம்முறைமை செயற்கை யாமாதலின் அஆதி பொருளன்மையுணர்க என்றும் உதாரணங் காட்டினர். ஆசிரியர் அதுவெனுருபுகெட வுடைமைப்பொருள் வரும் என்று கூறினுரல்லாாதலானும், உடையவென்பது சொல் அருபன்றிப் பொருளன்முதலானும், நின்மகள் என்பதும் நம்பி மகன் என்பதுபோலப் பயனிலை கொள்ளாது நின்றவழி நினக்கு மகள் என விரியுமாதலானும், கம்பிமகன் என்பதும் பயனிலை கொள்ளுங்கால் நம்பிக்குமகன் வங் தான் என முடியாமையின் நம்பியுடையமகன் வந்தான்' என்ருதல் கம்பிக்குப் பிறந்தமகன் வந்தான் என்றுதல் விரித்தல் வேண்டுமாதலானும், நின்மகன் என்பதையும் நினக்குப் பிறந்தமகள் என விரிக்கலாமாதலானும் பொருந்தாதென மறுக்க. அன்றியும், நினக்குமகனுபுள் T 7نتِی/لئے۔ வன் என்பது ஆக்கமெனின் இயற்கையைச் செயற்கையாகக் கூறியதோர் இலக்கணயெனினுமாம். ஆதலின், அதுவும் பொருந்துமாறறிக.
இன்னும், நச்சினுர்க்கினியர் சாசைப்பாம்புமுதலியவற்றினும் ஆகிய என்னுஞ் சொல்லுருபு தொக்கதென்முராலெனின், ئي{{9ےh[ ஐம்பாலறியும் பணபுதொகுமொழி என்பதற் கேலாமையின் அது பொருந்தாதென்க. வட்டப்பலகையில் மகரங்குன்றலும் தொகுத லெனின் அது புணர்ச்சிபற்றிவந்ததன்றித் தொக்கதன்முமாதலின் அவர்கருத்து நிரம்பாதென்க. ஆதலின், சேனவரையர் கருத்தே வலியுறுதல் காண்க.
இன்னும், சேணுவாைபர் கருத்தே இலக்கணவிளக்க நூலா
ருக்குக் கருத்தாதல்,
* பெயரொடுபெயரும்வினையும் வேற்றுமை
முதலியபொருளின் முட்டுங்காலே
வேற்றுமையுருபுமுவமவுருபு மும்மையுந்தம்மிடையொழியவொட்டியு

li
மொழிவதொன்றின்றியொன்ருெடொன்ருெட்டியு மிரண்டும்பலவுமாகவொற்றுமைப்பட் டொருசொலினியல்வனதொகைநிலைத்தொடர்ச்சொல் "
என்னுஞ் சூத்திரத்தானும் அதனுரையானும் அறியப்படும். அவர் கருத்தே பிரயோக விவேக நூலாருக்குங் கருத்தாதல் * தனி நிலைச்சொற்கள் தகுதி முதலாகிய மூன்றுங் கோன்ற அல்வழி யாக வேற்றுமையாக அவ்வப்பொருண்மேற் பிளவுபட்டிசையாது கம்முட்கூடுவது தொகைநிலையாம். பிளவுபட்டு விரிந்த ஆ தொகா நிலை” (சமாசம்-உ) எனக் கூறியதனுல் அறியப்படும்.
- செந்தமிழ் ' தொகுதி-உசு, பகுதி-க.
Š
ク

Page 291
பொருளுதவிய தமிழபிமானிகள்
பூரீமார். S. கந்தையா அவர்கள், பிறக்ார், சுளிபுரம் ... 20.00
, க. குழந்தைவேல் அவர்கள், ஆசிரியர், தாவடி ... 20-00 , க. மயில்வாகனம் அவர்கள், தலைமையாசிரியர்,
அரசின்ர் பரிபாலன பாடசாலை, புத்தார் . 10.00 , கு. சு. கனகராயர் அவர்கள், பிறக்ார், தெல்லிப்பழை . 10.00 ஆ. கனகசபை அவர்கள், s காரைநகர் ... 10-00 , S முருகேசபிள்ளை அவர்கள், தலைமையாசிரியர், தாவடி. 10.00
சி. சுவாமிநாகன் B. A , அவர்கள்,
சைவாசிரியகலாசா?ல அதிபர், திருநெல்வேலி. 10.00 S. சண்முகரத்தினம் அவர்கள், அரசினர் ஆசிரியகலாசாலை
அதிபர், கோப்பாய். 10.00 , சி. இராசையா அவர்கள், ஆசிரியர், சிவியாதெரு ... 10 : 00 சதானந்த வித்தியாசா?ல ஆசிரியர்கள், (அளவெட்டி) . 12-00 பண்டிதகலாசாலை மாணவர், திருநெல்வேலி ... 11-00 கா. கந்தசாமி ஆசிரியர் அவர்கள், வட்டுக்கோட்டை
(சேகரித்த பணம்) . 11.00 பண்டிதர் க. தம்பாபிள்ளை அவர்கள், மட்டுவில்
(சேகரித்த பணம்) . 11-00 செந்தமிழ்த் தேர்ச்சிக் கழகம், மயிலிட்டி தெற்கு ... 10-00 பூரீமாங் மு. கதிரவேலு அவர்கள், ஆசிரியர், சிவன்கோவிலடி,
w வட்டுக்கோட்டை . 8.00 கொட்டடி வித்தியாசாலை, பூநீமாங் க. குமாரசுவாமி அவர்கள்,
ஆசிரியர் (சேர்த்தபணம்) . 7.00 டாக்டர் கு. சிவப்பிரகாசம் அவர்கள், பண்டிதகலாசாலைஅதிபர்,
திருநெல்வேலி . 5.00 வி. செல்வநாயகம் M. A. அவர்கள்,
அரசினர் ஆசிரியகலாசாலை, கோப்பாய் . 5-00 பொ. கைலாசபதி B. Sc., அவர்கள், உப அதிபர்,
சைவாசிரிய கலாசாலை, திருநெல்வேலி . 5.00 பண்டிதர் சி. கணபதிப்பிள்ளை அவர்கள், ஆசிரியர்,
சைவாசிரியகலாசாலை, திருநெல்வேலி . 5-00
பூரீமாங் இ. நடராசா அவர்கள், சைவாசிரியகலாசாலை,
M GP), n-(i) ar R1(?zos () ፹ኛ - ቦ)ቦ)

liii
பூரீம7ங் வ. டேராசா அவர்கள், தலைமையாசிரியர்,
முத்துத்தம்பி வித்தியாசாலை, திருநெல்வேலி . ச. சுப்பையா அவர்கள், ஆசிரியர்,
முத்துத்தம்பி வித்தியாசாலை, திருநெல்வேலி . பண்டிகர் செ. துரைசிங்கம் அவர்கள் ஆசிரியர்,
முத்துத்தம்பி வித்தியாசாலை, திருநெல்வேலி .
சு. செல்லையா அவர்கள், ஆசிரியர்,
முத்துத்தம்பி வித்தியாசாலை, திருநெல்வேலி . , கா. தம்பையா அவர்கள், ஆசிரியர்,
முத்துத்தம்பி வித்தியாசாலை, திருநெல்வேலி .
பூரீமாச் ச நடராசா அவர்கள், ஆசிரியர்,
சைவவித்தியாசாலை,'கல்வியங்காடு . , சி. கணபதிப்பிள்ளை அவர்கள், ஆசிரியர்,
சைவவித்தியாசாலை, கல்வியங்காடு. , K. S. ஆனந்தர் அவர்கள், ஆசிரியர்,
a- து விடாஷாபாடசாலை, திருநெல்வேலி . , க. சின்னத்தம்பி அவர்கள், ஆசிரியர், அளவெட்டி . , ச. சிதம்பரப்பிள்ளை , s
வை. நடார்சா அவர்கள், தலைமையாசிரியர்,
ஞானுேதய வித்தியாசாலை, அளவெட்டி .
y
, மு. சின்னப்பு அவர்கள், ஆசிரியர்,
ஞானுேதய வித்தியாசாலை, அளவெட்டி .
, வ. வைத்தியலிங்கம் அவர்கள், ஆசிரியர்,
ஞானேகய வித்தியாசாலை, அளவெட்டி. , த. சிவலிங்கம் அவர்கள், ஆசிரியர், p & , A. அருணசலம் அவர்கள், மானேஜர்,
இந்துக்கல்லூரி, சீர்வேலி . S, நடராசா அவர்கள், தலைமையாசிரியர்
இந்துச்கல்லூரி, நீர்வேலி ... , P. இராமுப்பிள்ளை அவர்கள்; ஆசிரியர்,
M இந்துக்கல்லூரி, நீர்வேலி . கை. செல்லமுத்து அவர்கள், தலைமையாசிரியர்,
கொழும்புத்துறை . பூரீமதி ச. இராசம்மா அவர்கள், ஆசிரியர், பூரீமார் கோ. நமசிவாயம் அவர்கள், தலைமையாசிரியர்,
விக்கிருேசுவா வித்தியாசாலை, குப்பிளான் .
"
5.00
5-00.
-00
5
5 - OG
5.00
5.00

Page 292
l1v
பூரீமாங் சி. வேலுப்பிள்ளை அவர்கள், ஆசிரியர்,
விக்கிருேசுவா வித்தியாசாலை, குப்பிளான் . சித்திவிநாயக வித்தியாசாலை, ஆசிரியர், பலாலி o டாலர் ஞனேதய சங்கம், மயிலிட்டி தெற்கு . . . பூரீமார் ச. பொன்னையா அவர்கள், ஆசிரியர், அளவெட்டி பண்டிதர் சி. கதிரிப்பிள்ளை அவர்கள்,
தலைமையாசிரியர், பன்னலே
பூரீமாங் வே. சங்காப்பிள்ளை அவர்கள், ஆசிரியர், s
, வி. சங்காப்பிள்ளை அவர்கள், ஆசிரியர், a , இ. நமசிவாயம் அவர்கள், y , . . . பூரீமதி சி. செல்லாச்சி அவர்கள், s 8
பூரீமாங் கங்கையா அவர்கள், ஆசிரியர்,
அரசினர் பாடசாலை, கோப்பாய் . ' கங்தையா அவர்கள், ஆசிரியர், மா விட்டபுரம்
T. சின்னத்தம்பி அவர்கள், தலைமையாசிரியர்,
ஆங்கில வித்தியாசாலை, அளவெட்டி . A, குமாரசுவாமி M. A. அவர்கள், அதிபர்,
இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் . s V சுப்பிரமணியம் அவர்கள், ஆசிரியர்,
இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் . K. S சுப்பிரமணியம் அவர்கள், ஆசிரியர்,
இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் . N, நாராயண சாஸ்திரிகள் அவர்கள், ஆசிரியர்,
இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் . அ. பாமசாமி அவர்கள், தலைமையாசிரியர்,
சைவவித்தியாசாலை, தெல்லிப்பழை. செ. சிவசுப்பிரமணியம் அவர்கள், ஆசிரியர்,
சைவவித்தியாசாலை, தெல்லிப்பழை. பூரீமதி சி. வள்ளியம்மை அவர்கள், ஆசிரியர்,
சைவவித்தியாசாலை, தெல்லிப்பழை.
பூரீமார் க. சுப்பிரமணியம் அவர்கள், ஆசிரியர், புத்தர்
வே. சுப்பிரமணியம் அவர்கள், தலைமையாசிரியர்,
வைத்தீஸ்வர வித்தியாசாலை, யாழ்ப்பாணம் . ச. கோபாலபிள்ளை அவர்கள், ஆசிரியர், வைத்தீஸ்வர
வித்தியாசாலை, யாழ்ப்பாணம் .
5-00 5.00 5.00 B-00
5-00
5-06) 5.00 5-00 5-00
5-00 5-00
5-00
5-0)
5-00
500
5.0 ()
i5-00 4-00
4-00
4-00

lv
வாலிபர் சங்கம், வயா விளான் பிரம்மபூரீ ந. கந்தசாமிஜயர் அவர்கள், ஆசிரியர்,
சைவாசிரிய கலாசா?ல, திருநெல்வேலி .
. 3-00
ஆரீமாங் தி. செல்லத்துரை அவர்கள், ஆசிரியர், அளவெட்டி
, சி. மயில்வாகனம் sy : 9. , வீ. சின்னத்தம்பி 零新 s , 5. வல்லிபுரம் 勢勞
பண்டிதர் செ. நடராசா அவர்கள், ஆசிரியர்,
வட்டு - திருஞானசம்பந்தர் வித்திய சா?ல . பூநீமாங் F. செல்லத்துரை அவர்கள், ஆசிரியர்,
ஆங்கிலவித்தியாசாலை, அளவெட்டி .
, தி. சுந்தரமூர்த்தி அவர்கள், ஆசிரியர்,
சைவவித்தியாசாலை, தெல்லிப்பழை. பூரீமாங் சி. முருகேசு அவர்கள், ஆசிரியர்,
முத்துத்தம்பி வித்தியாசாலை, திருநெல்வேலி . 4. தம்பிப்பிள்ளை அவர்கள், ஆசிரியர்,
முத்துத்தம்பி வித்தியாசாலை, திருநெல்வேலி
, கு. தியாகராசா அவர்கள், ஆசிரியர்,
முத்துத்தம்பி வித்தியாசா?ல, திருநெல்வேலி . அளவெட்டி ஆங்கிலவித்தியா சா?ல
s நாகபூஷணி வித்தியாசா?ல பூநிமதி க. செல்லம்மா அவர்கள், ஆசிரியர், விழாவை வடக்கு பூரீமாக் வீ. அரியநாயகம் அவர்கள், தலைமையாசிரியர்,
ஞானேதய வித்தியாசாலை, மயிலிட்டி தெற்கு . சீ. கந்தையா அவர்கள், ஆசிரியர்,
ஞானோய வித்தியாசாலை, மயிலிட்டி தெற்கு X சு. நாகலிங்கம் அவர்கள், ஆசிரியர்,
ஞானுேதய வித்தியாசாலை, மயிலிட்டி தெற்கு . கி. பொன்னம்பலம்அவர்கள், கிளாக்கர்,மயிலிட்டிதெற்கு. இ தாமோதரம்பிள்ளை அவர்கள், ஆசிரியர், s ö, சுப்பிரமணியம் அவர்கள், ஆசிரியர், வட்டுக்கோட்டை. ஐ. முருகுப்பிள்ளை அவர்கள், வட்டு , சிவன்கோவிலடி.
வே. சுப்பிரமணியம் அவர்கள், ஆசிரியர், புத்தூர் , சி. தணிகாசலம் அவர்கள், பூரீமதி சி. அன்னப்பிள்ளை 观影
3-00
3.00
3-00 3-00 3-00
3-00
2.00
2-00 2.00. 2-00
2-00
2-00
2.00 2.00 2.00 2.00 2-00
2.00 2.00 2.00

Page 293
W
பூரீமாக் து. செல்லேயா அவர்கள், ஆசிரியர்,
சைவவித்தியாசாலை, தெல்லிப்பழை .
பூரீமதி மு. அன்னப்பிள்
ነ9
9.
9.
அ. தியாகராஜர் அவர்கள், ஆசிரியர்,
க. காங்கேசு அவர்கள், ஆசிரியர்,
விக்கிருே சுவா வித்தியாசாலை; குப்பிளான் மு. வைத்தியலிங்கம் அவர்கள், ஆசிரியர்,
விக்கிநேசுவா வித்தியாசாலை, ருப்பிளான் ,
ச. தம்பிராசா அவர்கள், ஆசிரியர் 29
y # சி. சுப்பர் 9. வே, கனகசபை அவர்கள், ஆசிரியர், புத்தார் சி. கந்தவனம் அவர்கள், ஆசிரியர், மயிலிட்டி செற்
சைவவித்தியாசாலை, தெல்லிப்பழை.
a
ளை அவர்கள், வட்டு. சிவன்கோவிலடி
o
8 p. 4
s
 


Page 294


Page 295