கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொல்காப்பியம் எழுத்ததிகாரம்

Page 1
FBF
עתA_{R)
 
 
 

திகாரம்
t
குறிப்புக்களுடன்

Page 2

தொல் காப்பியம்
எழுத்ததிகாரம்
ரிாவ்பகதூர் சி. வை. கா
மோதரம்பிள்ளை அவர்கள்
ஞாபகார்த்த வெளியீடு
g。
கணேசையர் பதிப்பு

Page 3

த்ொல் காப்பியம் எழுத்ததிகார மூலமும்
மதுரையாசிரியர் பாரத்துவாசி
நச்சினர்க்கினியருரையும்.
இவை தமிழ்வித்துவான் புன்னுலைக்கட்டுவன், பிரமயூரீ சி. கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புக்களுடன்
* ஈழகேசரி" அதிபதி நா. பொன்னையா அவர்களால்
தமது சுன்னுகம், திருமகள் அழுத்தகத்தில்
பதிக்கப்பட்டன.
1937

Page 4
PRINTED A HE THRUMAKAL PRESS
CHUN NA KAM
Copyright Registered

பொருளடக்கம்
*adFr'JMFYTeபதிப்புரை
ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள்
வரலாற்றுச் சுருக்கம் ix உரைவிளக்கக்குறிப்பின் முகவுரை xiii தொல்காப்பியர் வரலாறு oo Xνiι நச்சினர்க்கினியர் வரலாறு XX எழுத்ததிகார மூலமும் கச்சினர்க்கினியருரையும்,
உரைவிளக்கக் குறிப்பும்
சிறப்புப்பாயிரம் க. நூன்மரபு . . . P_(G) உ. மொழிமரபு 爱姆 魏 级 éエーéエ க. பிறப்பியல் P A 5GO ச. புணரியல் 55O டு. தொகைமரபு ‹፰ ፵'é}ጋ சு உருபியல் " 5ی ۔۔۔G7 IF எ. உயிர்மயங்கியல் , , á5éFo2
அ. புள்ளிமயங்கியல் 8 & ... 2 (PG கூ குற்றியலுகாப்புணரியல் . . . . . is d2சூத்திர அகராதி உதாரண அகராதி அரும்பதவிளக்கமுதலியன
முற்பதிப்புக்களில் விளக்கப்படாத மேற்கோள் விளக்கம் விஷயஅகராதி
பிழைதிருத்தம்
அநுபந்தம்

Page 5
கடவுள் வணக்கம்
* நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய்
நிறைவாய் நீங்காச் சுத்தமுமாய்த் தூரமுமாய்ச் சமீபமுமாய்த் துரியநிறை
சுடராய் எல்லாம் வைத்திருக்க காாகமாய் ஆனந்த மயமாகி
மனவாக் கெட்டாச் சித்துருவாய் நின்றவொன்றைச் சுகாயம்பப் பெருவெளியைச்
சிங்தை செய்வாம்"
-தாயுமான சுவாமிகள்,

ஒம்
பதிப் புரை
----─────་ལས་
"ஆதியிற் றமிழ்நூ லகத்தியற் குணர்த்திய மாதொரு பாகஃன வழுத்துதும் போதமெய்ஞ் ஞான நலம்பெறற் பொருட்டே'
செந்தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் எழுத்ததி காரம், 'சொல்லதிகாரம், பொருளதிகாரமென மூன்று அகி காரங்களை உடையது. அவற்றுள், முன் ஐந்கியலும் நச்சினர்க் கினியர் உரையும், பின் நான்கியலும், பேராசிரியர். உரையுமா புள்ள பொருளதிகாரத்தையும், சொல்லதிகாரம் நச்சினர்க்கினி யர் உரையையும், பல ஏட்டுப் பிரதிகளை ஒப்புநோக்கி ஆராய்ந்து அச்சிற் பகிப்பித்து முதலில் வெளியிட்டவர்கள், யாழ்ப் பாணம் ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை B.A., அவர்களே. எழுத்ததிகாரம் 6 ச் சினர் க் கினியர் உரை, மழவை மகா வித்துவான் பூரீமத் மகாலிங்கையர் அவர்களால் முன் அச்சிடப்பட்டதாயினும் பின், தென்னுட்டுப் பிரதிகளோ டும், ஒப்பு நோக்கி அச்சிட்டு வெளிப்படுத்தினவர்களும் பிள்ளை யவர்களே. இவைகளே யன்றி வீரசோழியம் இலச்கண விளக்கம் என்னும் இலக்கண நூல்களையும், தொகை நூல்களில் ஒன்ருகிய கலித்தொகையையும், சூளாமணி, தணிகைப்புராணம் முதலியவற்றையும், முதலில் அச்சிட்டு வெளிப்படுத்தியவர்களும் பிள்ளையவர்களே. இவைகள், இக்காலத்துபூ பிறரால் அச்சிட்டு வெளிப்படுத்தப் படுதலின் பிள்ளையவர்கள் தமிழ் நாட்டிற்குச் செய்த அரும் பெருந் தொண்டு எவர்களாலும் மறக்கக் கூடிய நிலைமையை உடையதாயிற்று. ஆதலால் அந்நிலையை ஒழித்து, பிள்ளையவர்கள் தமிழ் உலகிற்குச் செய்த நன்றியையும், அவர் களையும் ஞாபகப்படுத்கற் பொருட்டே இத்தொல் - எழுத்ததி காரம் நச்சினர்க்கினியர் உரையை முன்னர் அச்சிட்டு வெளிப்
படுத்தினுேம்,
இதனை யாம் அச்சிடுதற்கு முன், எமது எண்ணத்தை முற் றுவிப்பான் விழைந்து, தமிழ்வித்துவான், பிய மறுநீ சி. கணே

Page 6
viii
சையர்அவர்களிடஞ் சென்று, தொல் - எழுத்ததிகாரம் கச்சினுர்க் கினியர் உரையை யாம் பதிப்பதாகவும், அவ்வுரைக்கு மானுக்கர் கள் இடர்ப்பாடின்றிப் படித்தற் பொருட்டு, ஒர் விரிவான விளக்க வுரையைத் தாங்கள் எழுதி உதவின், அதனேயும் அவ்வுரையோடு சேர்த்துப் பதிப்பேம் என்பதாகவும் தெரிவிக்கேம். அதற்கு அவர்கள் தாம் உடல் நலமில்லாதிருப்பதால் அவ்வாறு செய்ய முடியாதென்றும், "யாம் படிந்த காலத்தும், படிப்பித்த காலத் தும், குறித்து வைத்த குறிப்புக்களைத் தருகின்றேம்; அவற் றைக் கொண்டு சென்று, அவ்வுரையோடு சேர்த்துப் பகித்துக் தமிழ் உலகிற்குப் பயன்படுத்துக' என்றுஞ் சொல்லி, அவ் அரைக் குறிப்புக்களே எமக்கு உதவினுர்கள். அவ்வுரைக் குறிப் புக்களும், அவ்வுரையோடு சேர்த்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அன்றியும் நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு, உதா ான அகராதி, அரும்பதவிளக்கம் முதலியனவற்றின் அகராதி, மேற்கோள் விளக்கம், முதலியவற்றையும் தம் மாணவர்களேக் கொண்டு எழுதுவித்து அவர்களே உதவினுர்கள். ஆதலால்
இது கணேசையர் அவர்கள் பதிப்பாக எம்மால் வெளியிடப் படுகின்றது.
سم سے _ "கைம்மா றகவாமற் கற்றறிக்கோர் மெய்வருந்தித்
தம்மா வியலுதவி காஞ்செய்வார்' என்ருங்கு ஐயர் அவர் கள் செய்தவுகவி எம்மாலன்றித் தமிழ் உலகத்துள்ளார் எவர் கள்ாலும் பெரிதும் போற்றற் குரியதேயாம்.
உடலோம்பும் ஒன்றனேயே குறிக்கோளாகக் கொண்ட நமக் கும், பூவுடன் கூடிய காரும் மனம் பெற்றவாறு போல பல பேரறிஞர்களின் சேர்க்கையால் இப்பெரும் பணியில் ஈடுபடு மாறு அருள் செய்த அருட் பெருஞ் சோதியை - ஆனந்த
வாரியை - உண்மைப் பொருளே — MITI, TIL Dörf? " J TENT — ITT னக்கரியானே - எறுடைய பெம்மானே - ஐயாறுடையானே -
ஒப்பற்ற கண்ணுகலே - ஒங்காாத்துட்பொருளே - எப்பற்று மின்றி இறைஞ்சுவதே கடனும்,
மயிலிட்டிதெற்கு, தாது-தை-க-ம் நாள்
"திருமகள் நிலேயம்"
நா. போன்னேயா
 
 
 

ான்பகதூர் சி, Pa, 1 மோதரம்பிள்ளே,

Page 7

é 彰 d a 叔 ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் வரலாற்றுச் சுருக்கம்
متعصمسمومصعصيه
இவர், சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை குமாரர். 1832-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந் தேதி பிறந்தவர். தமது 12-ம் வயதில் வட்டுக்கோட்டைச் செமினரி யெனவழங்கிய பல்கலைக் கழ கத்தில் படித்துச் சிறந்த மாணுக்க கை விளங்கினர் தமிழ் நூல் களைக் கல்லூரியிற் படிக்கதனுே டமையா அது முத்துக்குமாரக் கவி ராயரிடமும் முறையே கற்றுணர்ந்தார். ஆங்கிலக் கல்வியறிவையும் வளர்த்து 1S57-ம் ஆண்டு முதன்முதல் சென்னைப் பல்கலைக் சழ கத்தாரால் நடாத்தப்பட்ட பிரவேச பரீட்சையிற்றேறியதோடு, அடுத்த நான்கு கிங்கள் கழித் தி இக்கழகத்தினரால் நடாத்தப் பட்ட பி. ஏ. பரீட்சையிலும் சிறந்த சித்தியடைந்தார்.
பிள்ளையவர்கள் முதலில் 1852-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23. ங் தேதி கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரி யராயும், பின்பு “கின வர்த்தமானி ' எனும் தமிழ் வெளியிட் டின் ஆசிரியராயும், IS31-ம் ஆண்டு கள்ளிக்கோட்டை அர சினர் கல்லூரித் தலைமையாசிரியராயும், சென்னை அரசியல் வரவு செலவுக் கணக்குகிலேய முதல்வராயும், சிறிது காலம் வழக்கறிஞராயும், 1 SS 7-i ஆண்டு தொடக்கம் புதுக்கோட் டைப் பெருமன்றத்து நீதிபதியாயும் கடமைபுரிந்துள்ளார்கள்.
பிள்ளையவர்கள் பல உத்தியோகங்களி லிருந்தும் இடர்ப் பாடு நோக்காது, தமது பிறப்புரிமைத் தமிழ்க் கல்வியைக் கைவிட்டாரில்லை. தமக்குள்ள ஒய்வு நேரம் தமிழுக்குழைக்கும் கோமென முடிவு செய்து ஒழுகிவந்தார். தலைசிறந்த தமிழ் நூல்கள் பலவும் போற்றுவாரின்றி மறைந்து போவதைக் கண் அணுற்று அவலக்கண்ணி ருகுத்தார். எங்ங்னமாயினும் தமிழ்நூல் களை அச்சூர்தியேற்ற வேண்டுமெனத் துணிவு கொண்டார். பலவிடங்களில் முயன்று தேடியும் தேடுவித்தும் ஏடுகளைப் பெற்றர். அவை எடுக்கும் போதே ஒாங்தேய்ந்தும், கட்டு

Page 8
艾
அவிழ்க்கும்போது இதழ் முரிந்தும், ஒற்றை புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்தும், அறிஞர்கள் மிகவும் கவலு தற்குரிய நிலையிற் காணப்பட்டன. இத்தகைய நிலைமையினை யடைந்த ஏட்டுச் சுவடிகளைத் தம்முள் ஒப்பு நோக்கி, அல்லும் பகலும் உழைத்துச் செப்பஞ் செய்து வெளிப்படுத்துக் காத் தோம்புதலே நோன்பென மேற்கொண்டார். இதன் பயனுக, முதலில் நீதிநெறி விளக்கவுரையும், பின்னர் 1881-ம் ஆண்டில் விரசோழியமும், 1883இல் தணிகைப்புராணமும் 1885 இல் தொல்காப்பியம் பொருளதிகாரமும், 1881இல் கலித்தொகை பும், 1889 இல் இலக்கண விளக்கமும் சூளாமணியும், 1901இல் தொல் எழுத்ததிகாரம் நச்சினர்க்கினியமும் அடுத்தவாண்டில் தொல் சொல்: நச்சினர்க்கினியமும் அச்செழுத்துச்சுவடியாக
நாம் கண்டின்புறக் கிடைத்தன.
தொல்காப்பிய முற்றும் பகிப்பித்த தனிச்சிறப்புப் பிள்ளை யவர்கட்கே புரித்தாதல் கண்டின்புறு க. எழுத்ததிகாரம் முன் னரே மழவை மகாலிங்கையர் அவர்களாற் பகிப்பிக்கப்பட்ட தெனினும், எஞ்சிய சிறந்த பாகங்கள் பிள்ளையவர்களாலேயே முதன்முதல் அச்சில் வெளிப்போந்தன. ஏட்டுச் சுவடிகளிருந் தும் அவற்றைப் பயின்ற புலவர்களிருந்தும் தங்கள் பட்டத்திற் கிழக்குண்டாகுமென் றஞ்சி அழுத்தெழுத்திற்பொறித்து வெளி யிடப் பின்னிட்டுக் கரந்திருந்தனர். தான் பெற்ற இன்பம் தமி ழுலகம் பெறவேண்டுமென்ற தலைப்பெரு நோக்கொன்றே புடைய வெற்றிவிரர் பிள்ளையவர்களேயன்ருே? யானென்று முன்வந்து தொல்காப்பியத்தைப் பகிப்பித்தலால் தமிழன்னைக் குத் தொன்மையான இயற்றமிழ்ப் பொன்முடியைச் சூட்டி மகிழ்வித்தாராயினர். நட்சத்திரமாலை, ஆகியாகமகிர்த்தனம், ஆரும் ஏழாம் வாசக புத்தகங்கள், கட்டளைக் கலித்துறை, சூளாமணிவசனம், சைவமகத்துவம் முதலிய நூல்கள் பிள்ளை யவர்கள் தாமாகவெழுதி யச்சியற்றப்பட்டனவாம்.
பிள்ளையவர்கள் சென்னைப் பல்கலைக்கழகப் பரீட்சகரா கவும் கடமை புரிந்து வந்தார்கள். இவர் செய்த நன்மை யைப் பாராட்டிச் சென்னை அரசாட்சியார் ‘ராவ் பகதூர்’ எனும் பட்டத்தை யளித்துப் பெருமைப் படுத்தினர்.

X
*அகநானூறு' எனும் பனுவலை ஆராய்ந்து வந்தார்கள். ஆனல் தமிழ் மக்கள் இழைத்த தவக்குறையால் 1901-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-க் தேதி தமிழன்னை தலைகுனிய இவ் வுலக வாழ்வை நீத்து இறைவன் கிருவடி நீழலிற் குளிர்க் தனர் இவரை நீத்த கையாற்றுமிகையான் தமிழ்ப் புலவர் பலர் இரங்கற் பாக்களால் தங் துயர்வெப்பத்தை ஒருவாறு ற்றுவாராயினர். அவற்றுள் இரு செய்யுளை மாத்திரம் இங்கே குறிப்பிடுகின்ரும்.
மகாமகோபாத்தியாய த9கதிணுத்தியகலாகிகி டாக்டர் உ. வே.
சாமிநாதையர் அவர்கள் கூறியது:
"தொல்காப் பியமுதலாங் தொன்னூல்க ளேப்பதிப்பிக் தொல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்பி-னல்காத தாமோ தரச்செல்வன் சட்டகtத் திட்டதுன் பை யாமோ தரமியம்ப வே."
பிள்ளையவர்களை நன்கறிந்தவரும் சிறந்த ஆராய்ச்சி வல்லுநரு மாய கிரு. வி கோ. சூரியநாராயண சாஸ்திரியார் அவர்கள் கூறியது:
"காமோதி வண்டர் கடிமலர்த்தேன் கட்டுதல்போ ேைமாது செந்தமிழி னன்னுரல் பலதொகுத்த தாமோ த பம்பிள்ளே சால்பெடுத்துச் சாற்றவெவர் தாமோ தரமுடையார் தண்டமிழ்ச்செங் காப்புலவீர்

Page 9

உரைவிளக்கக் குறிப்பின் முகவுரை
—ബത്ത
இந்நூற் பதிப்பாசிரியர் பூரீமாங் நா. பொன்னையா அவர் கள் சென்ற வைகாசித் திங்களில் எம்மிடம் வந்து, ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளையவர்கள் பதித்த நூல்களுட் சில வற்றை அவர்கள் பெயரை ஞாபகப்படுத்தும் பொருட்டுத் தாம் பதிப்பதாகவும், அவைகளுள், தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினர்க்கினியருறையே முன்னர்ப் பதிப்பதாகவும், அந் நச்சி னுர்க்கினியருாைக்குத் தாங்கள் விரிவான ஒரு விளக்கவுரை எழுகி உதவினல் அதனை நச்சினர்க்கினியர் உரையோடு சேர்த்து யாம் பதிப்பேமென்பதாகவுஞ் சொன்னர்கள். அப்பொழுது இதுவே, யாம் எழுதிவைத்த பழைய விளக்கவுரைக் குறிப்புக்கள் வெளி வந்து தமிழ் மக்களுக்கு மரபு மரபாகப் பயன்படுதற்கு ஏற்ற காலம் என்று கருதி, அவர்களை நோக்கி, உடம்பு நலமில்லாமையால் தாங்கள் விரும்பியவாஅ புதிதாகவும் விரிவாகவும் ஒரு விளக்க அசை எழுதுதல் எமக்கு முடியாது ; கச்சினர்க்கினியர் உரையில் விளங்காதவற்றிற்கு யாப முன் எழுகிவைத்த சில குறிப்புக்க ளிருக்கின்றன ; அவற்றைத் தருகின்றேம், காங்கள் கொண்டு போய் அவ்வுரையோடு அச்சிட்டு வெளிப்படுத்தித் தமிழ் மக் களுக்குப் பயன்படுத்துக என்று கூறி, அவற்றை அவர்களிடம் கொடுத்தேம். அவையே இவையாம்.
இவ் விளக்கவுரைக் குறிப்புக்கள், யாம் படிக்குங் காலத்தில் எமது ஆசிரியர்களாகிய வித்துவசிரோமணி 15. ச. பொன் னம்பலபிள்ளை, சுன்னகம், அ. குமாரசுவாமிப்புலவர் என்பவர்க ளிடங் கேட்டுக் குறித்தனவும், யாம் படிப்பிக்குங் காலத்தில் பல முறை யாராய்ந்து குறித்து வைத்தனவுமாகும்.
இவ் விளக்கவுரைக் குறிப்புக்கள் நச்சினர்க்கினியருரையில் அதிகம் புலப்படாதவற்றிற்கே எழுதப்பட்டுள்ளன. சில பகுதி கள் விளங்கற்கரியனவாயினு மவற்றை, அவர் உதாரணமாகக் காட்டிய சூத்திரங்களையும், உதாரணங்களையும், அவருரைப் போக் கையும், நன்கு ஆராய்ந்து விளக்கியுள்ளேம். குறிப்புள் விளக் காதன அரும்பத விளக்க முதலியன என்பதன்கண்ணும் விளக் கப்பட்டுள்ளன.

Page 10
xiv
யாமெழுகிய இக்குறிப்புக்க ளெல்லாங் கிருத்தமுடையன வென்று எம்மாற் சொல்லுதல் கூடாது. ஏனெனில், முற்கணக்தி எமக்குச் சரியாகத் தோன்றியதே பிற்கணத்துப் பிழையாகக் தோன்றுகின்றதாகலின். ஆதலால் இவற்றுள் வரும் பிழையைப் பேரறிஞர் கிருத்திக் கொள்வார்களாக. அன்றியும் இவற்றுள் தாங்கண்ட பிழைகளை நேரே எமக்கு அறிவிப்பின் அவற்றை நோக்கி உண்மையென்று கண்டவற்றை அவர்கள் பெயருடனே இரண்டாவது பகிப்பில் வெளியிடுவேம். அதற்கு ஒருபோதும் நாணமாட்டேம். ஏனெனில், சிற்றறிவையே இயற்கையாக
வுடைய மக்களுள் யாமும் ஒருவேமாதலின்.
இன்னும் இக் குறிப்புக்களை யாராய்ந்து பிழைகளை எமக்கு அறிவிக்குங்கால், அடிப்பட்டு வந்தமையால் உண்மையாகத் தோன்றுங் தமது கருத்தினையே உண்மைஎனக் கொண்டு, புதி தாகக் காணப்படும் எங் கருத்தினை இது பிழையென இகழாது எங்கருக்கினையு நன்கு நோக்கி எது வுண்மையென ஆராய்ந்து உண்மையான பிழைகளையே அறிவிப்பதும் பேரறிஞர் கடனு கும். அங்ங்ன மறிவிக்குங்கா விக்குறிப்புத் திருத்தமுற்றுத தமிழ்மக்களுக்கு மரபு மர்டாகப் பயன்படு மென்பதற் கையமே
-
இவ்வுரைக் குறிப்பிலே சிற்சிலவிடங்களில் எமது அபிப் பிராயமான உரைகளும் உள்ளன. அவற்றை ஆராய்ந்து பொரு த்தமாயிற் கொள்ளுமாறும், அன்றேற் றள்ளுமாறும் பேரறிஞர் களை வேண்டிக்கொள்ளுகின்றேம்.
எமக்கு உதவியாளரா யிருந்து யாமெழுகிய இக்குறிப்புக்க ளைப் பலமுறை படித்துப்பார்த்து, எமது மறகி முதலியவற்றல் நேர்ந்த பிழைகளை எமக்கு அறிவித்தும் சில கிருத்தியும் பலவாறு துணை புரிந்த, திருநெல்வேலி ஆசிரியர்கலாசாலைக் கமிழாசிரிய ரும், சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவரவர்களுக்கு மானக்க ரும், பண்டிதருமாகிய பூரீமத் சி. கணபதிப்பிள்ளை அவர்களுக் கும் எமது பேரன்பு என்றும் உரியதாகுக.
இன்னும் இக்குறிப்புகளை அச்சிட்டு வெளிப்படுத்துமாறு பலமுறை ஊக்கப்படுக்கியவர்களும், அச்சிட்டபின் இக்குறிப்புக்

Xν
களைப் படித்துப் பார்த்துச் சில திருத்தங்கூறி யுதவியவரும், சுன் னகம், அ. குமாரசுவாமிப்புலவச வர்களுக்கு மாணுக்கரும், பண் டிதருமாகிய வித்தக ’ப் பத்திராதிபர், ச. கந்தையபிள்ளை அவர் களுக்கும் எமது பேரன்பு உரியதாகுக.
இவ் விளக்கவுரைக் குறிப்புக்களை பிழைகள் வாராவண்ணம் அச்சிடுதற்கு ஏற்றவாறு கன் கிதாக எழுதியும், உதாரண அக ராதி, அரும்பதவிளக்கம் முதலியன என்னுமிவற்றை எழுதியும் உதவிய எமது மாணவர் சிறுப்பிட்டி, கி. சுப்பிரமணியபிள்ளைக் கும் எமது அன்பு உரியதாகுக.
இன்னும், நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு என்பவற்றையும், மேற்கோள்விளக்கம் ஆகியவற்றையும் எழுதி உதவிய மற்றும் மாணவர்களுக்கும் எமது அன்பு உரியதாகுக.
இன்னும், கதம்பமுள கியாயம், விசிதாங்க நியாயம் என்ப வைகளை, நருக்கசங்கிரகத்தின் உரைக்குரையாகிய நீலகண் 1உயத்தின் உரைகளை நோக்கி, விளக்கமுற எழுகி உதவிய சுன்னு கம் பிராசீன பாடசாலைச் சம்ஸ்கிருத வாசிரியரும், சம்ஸ்கிருத வித்துவானுமாகிய பிரமறுரீ வி. சிதம்பர சாஸ்திரி யவர்களுக்கும் எமது வணக்கம் உரியதாகுக.
இன்னும் இக்குறிப்புக்களை யச்சிட்டு வெளிப்படுத்திய இந் நூற் பகிப்பாசிரியருக்கும் எமது போன்பு உரியதாகுக.
ன் லைக் * ge புனன, :*} சி. கணேசையர்,
தாது-தை-க.

Page 11

தொல்காப்பியர் வரலாறு
------ബ
தொல்காப்பியமென்னும் இப்பேரிலக்கணநூலைச் செய்த தொல்காப்பியர், சமதக்கினி முனிவர் புதல்வர் என்பதும், இவ ரியற்பெயர் திரணதூமாக்கினியார் என்பதும் இந்நூற் பாயிாத் துள் “ சமதக்கினியாருழைச்சென்று அவர் மகனர் திரணதுரமாக் கினியாரை வாங்கிக்கொண்டு,’ என்று நச்சினர்க்கினியர் கூறுத லானே அறியக்கிடக்கின்றன. இன்னும், அப்பாயிரத்துள் தொல் காப்பியன்’ என்பதற்குப் பழைய காப்பியக் குடியிற் பிறத்தலின் தொல்காப்பியன் என்று பெயராயிற்று' என்று கூறுதலானே காப்பியக் குடியிற் பிறந்தவரென்பதும், சமதக்கினி புதல்வரென் பதனனே அந்தணகுலத்தவ ரென்பதும் அறியத்தக்கன. சம தக்கினி புதல்வரென்றதனுனே பரசுராமர் இவர் சகோதரராவா ரென்பதும் பெறப்படும். இராமாயணத்துள்ளே பாசுராமர் இராம ரோடு போரை விரும்பிச் சென்று அவருக்குத் தோற்றதாகவும், அவருக்கு மிக முக்கினவராகவும் அறியப்படுதலினலும், இராம ராற் சீதையைத் தேடும்படி அனுப்பப்பட்ட குரங்குப்படை இடைச்சங்க மிருந்த கபாடபுரத்தை யடைந்து சென்றதாக அறியப்படுதலினலும், இடைச்சங்கப் புலவர்களா யிருந்தோர் அகத்தியருக் தொல்காப்பியரும் முதலாயினுேர் என்று இறை யணு சகப்பொருளுரை முதலியவற்ற னறியப்படுதலினலும், தொல்காப்பியரும் இராமர் காலத்துக்கு மிக முக்தியவ ரென்ப தும், தொல்காப்பியரிருந்து பல்லாயிரம் யாண்டுகள் சென்றன வென்பதும் அறியத்தக்கன. ஆயினும் இக்காலத்துச் சரித்திய ஆராய்ச்சிக்காரருட் சிலர், மூவாயிரம் ஆண்டு என்றும் ஆற யிரம் ஆண்டு என்றும் இப்படிப் பலவாருகக் கூறுகின்றனர். தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பாளர், ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளையவர்கள் அப்பொருளதிகாரப் பதிப் புரையில் பன்னிராயிரம் ஆண்டுகளுக்குக் குறையாதென்று கூறியிருக்கின்றனர். தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய சுப்பிர மணியபிள்ளையவர்கள் கி. மு. 700 ஆண்டுகளுக்குப் பிற்படா தென்கின்றனர். எவ்வாறு கூறினும் இவர்காலம் 12000 ஆண்டு களுக்கு மிக முற்படுமன்றிய பிற்படாது.
1ll

Page 12
xviii
இனி, இடைச்சங்கத்தார்க்கு இந், ல் இலக்கணமாக இருந்த தாக அறியப்படுதலானே முதற்சங்கத் திறுதியில் இத் தொல் காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பது ஆராய்க் அணரத் தக்கது.
இவர் வடமொழியையும் நன்கு கற்றவர் என்பது ‘ஐந்திர நிறைந்த தொல்காப்பியன் என்பதனு னறியத் தக்கது. இவர் அகத்தியரோடு தென்னுடு புக்கபின் அவர்பால் செந்தமிழ் இலக் கிய விலக்கணங்களைக் கற்று அவருடைய முதன் மாணுக்காாய் விளங்கினர். அகத்தியர்பால் இவருடன் கற்றவர்கள் அதங் கோட்டாசிரியர் பனம்பாானுர் செம்பூட்சேய் வையாபிகர் அவி நயனுர் காக்கைபாடினியார் துராலிங்கர் வாய்ப்பியர் கழாரம்பர் நற்றத்தர் வாமனர் என்னும் பதினெருவருமாவர். தொல்காப் பியர் முதலாகப் பன்னிருவர் அகத்தியர்பால் ஒருங்கு கற்றனர்
என்பது,
* மன்னிய சிறப்பின் வானேர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன் தன்பாற் றண்டமிழ் தாவின் அறுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த "
என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுளானும்,
* வீங்குகட லுடுத்த வியன்கண் ஞாலத்துத்
தாங்கா நல்லிசைத் தமிழ்க்கு விளக்காகென வானே ரேத்தும் வாய்மொழிப் பல்புக ழானப் பெருமை அகத்திய னென்னு மருந்தவ முனிவ ஞக்கிய முதனுரல் பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்”
என்னும் பன்னிரு படலச் செய்யுளானு மறியப்படும்.
இவராலியற்றப்பட்ட இத் தொல்காப்பியமென்னும் நூலுக்கு உரை செய்தோராகத் தெரியப்பட்டவர் இளம்பூரணர், கல்லாடர், பேராசிரியர், சேணுவாையர், நச்சினர்க்கினியர், தெய்வச்சிலையார் என்னும் அறுவராவர். சேனவரையரும் தெய்வச்சிலையாரும்
சொல்லதிகாசத்திற்குமாத்திர:ே உரை செய்தனர்.

Χίχ
இக் கொல்காப்பிய மொன்றே முன்னோால் எமக்குக் கிடை க்க மிகப் பழையதொரு நிதியாம். இதன்கண் சில சூக்திரங் களுக்குக் கடைச்சங்க நூல்களிற்கூட உதாரணமில்லாமையை நோக்கும்போது இதன் பழைமை எத்துணை என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். பன்னிரு படலத்துள் ஒரு படலமும் இவராற் செய்யப்பட்டதென்பர். இவரைப்பற்றிய பழைய உண்மைச் சரிதங்கள் கிடையாமையால் இஃது மிகச் சுருக்கி
67(A5LuLL-t–gi) (of 607 as,

Page 13
நச்சினர்க்கினியர் வரலாறு.
-----------
செந்தமிழ்ப் புலமையிற் சிறந்து விளங்கிய உரையாசிரிய لار கிய நச்சினுர்க்கினியர் பாண்டிவளநாட்டிலே மது ராபுரியிலே பிறந்தவர். அஃது, ' கரைபெற்றதோர் பஞ்சலட்சணமான ’ என்னும் பாண்டி மண்டல சதகச் செய்யுளானும், “வண்டிமிர் சோலை மதுரா புரித னி-லெண்டிசை விளங்க வந்த வாசான்” என்னும் உரைப்பாயிரச் செய்யுளடிகளானுந் தெளிவாகும்.
இவர் பாரத்துவாச கோத்திரத்தவர். பார்ப்பன மரபினர். அஃது, இவர் எழுதிய உரைகளின் இறுதியில், “ பாாத்துவாசி நச்சினர்க்கினியர் செய்தவுரை முற்றிற்று ’ எனக் கூறப்படலா னும், “மதுரை நச்சினர்க்கினியன் மாமறையோன் ” என்னும் உரைப்பாயிரச் செய்யுட்பகுதியானும் உணரப்படும்.
இவர் சமயம் சைவமாகும் "ஒரெழுத்தொருமொழி' (கொல்-மொழிமரபு-கஉ) என்னுஞ் சூத்திரவுரைக்கண், “திருச் சிற்றம்பலம்,” “ பெரும்பற்றப்புலியூர் ' என்னுஞ் சிவஸ்கலங்க ளின் பெயரைக் குறிப்பிடலர் ஒனும், தம்முாையகத் துத் திருவாச கம், கிருக்கோவையார் முதலிய சைவ நூல்களிலிருந்து மேற் கோள் காட்டலானும், கிருமுருகாற்றுப்படை யுரையகத்துக் கூறிய சிலபகுதிகளானும் அது துணிதலாகும்.
இவர் தங்தையார் பெயர் இதுவெனத் துணிதற்குத் தக்க ஆதாரம் யாதுமில்லை.
இவர் பெயர் நச்சினர்க்கினியர் என்பதாகும். அது சிவபெரு மானுக்குரிய திருநாமங்களுளொன்முகக் கருதப்படுகிறது. அக் கூற்றிற்கு, “இச்சையான் மலர்க டூவி யிரவொடு பகலுங் கம்மைநச்சுவார்க் கினியர் போலு நாகவிச் சுரவனரே ’ (கிருநா-கிருநா கேச்சுரம்-தே.) ? நச்சினர்க் கினியாய் போற்றி யெனத்துகி. நவிலுங் காலை” (காஞ்சிபுராணம் - சத்ததான-கக) என்பன வாதாரமாம.
இவர் தமிழ்மொழியை நன்கு கற்றுத் தேறிப் புலமை வாய்க் கப்பெற்றவர். இலக்கண விலக்கியங்களிலன்றி யேனைய கலைகளி
லும் நிரம்பியவறிவு படைத்தவர். ஆரியமொழிப் பயிற்சியு

XK XK!
முடையவர் அது,தொல்காப்பிய முதலியவற்றிற்கு இவர் எழுகிய வுரைகளிடையே எனக் கலைகள் சம்பந்தமாக வரும் பகுதிகட்கு எழுதியுள்ள விசேடவுரைகளானும், இன்னும் அவ்வுரையகத்து வேதவேதாங்கங்களிலிருந்து பல பொருள்களையெடுத்துக்காட்டிச் சேறலானும் நன்குதெளிவாகும் இவரைக் கற்பித்தவாசிரியர் யாவ
ரெனத் தெரிந்துகொள்ள முடியவில்லை.
இவர் புதுவதாகத் தாமோர் நூலியற்றியிருப்பதாகத் தெரிய வில்லை. இவரின் வாணுள் முழுவதும் பண்டைத்தமிழ் நூல்கட்கு உரையெழுதுவதிலேயே கழிவதாயிற்று. இவரா லுரைகாணப் பட்டன தொல்காப்பியம், பத்துப்ப்ாட்டு, கலித்தொகை, சீவக சிந்தாமணி, குறுந்தொகை யிருபதுசெய்யுள் என்பனவாம். அது, “பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியு-மாரக் குறுந்தொகையு 2ளஞ்ஞான்குஞ் - சாரத்-திருத்தகு மாமுனி செய் சிந்தா மணியும்- விருத்திருச்சி னுர்க்கினிய மே” என்னு முரைப்பாயிரச் செய்யுளாலறியலாகும்.
இவர் பதசாரமெழுதுவகினும், முடிபுகாட்டுவதினும், விளங் காத பகுதிகளை நன்கு விளக்குவகினும், போகிய மேற்கோள் களை யெடுத்தாளுவதினும், நூலாசிரியரின் கருத்தை புணர்ந்து உரைகாண்டலினும் ஏனையுரையாசிரியர்களைக் காட்டினும் மிக்க கிறமை படைத்தவர். உரையெழுதுவதில் இவரை வடமொழிப் புலவராகிய மல்லிகாதசூரியோடு ஒப்பிட்டுக் கூறுவது மிகவும் பொருத்தமாகும்.
இவர்காலம் கி. பி. ஒன்பதாம் நூற்றண்டாகும். அது, நச் சினர்க்கினிய ருரையகத்து பேராசிரியர் கூற்றை மறுக்கும் பகுதி காணப்படலானும், பேராசிரியருாையகத்து கிருநாவுக்காசுகாய னர் தேவாரமொன்று மேற்கோளாகக் காணப்படலானும், காய னர். காலம் கி. பி. ஏழாம் நூற்றண்டின் பிற்பகுதியெனச் சிலா சாஸனங்களாற் றுணியப்பட்டிருத்தலானும், கிருமுருகாற்றுப் படை கிருமுறைகளுளொன்முகச் சேர்க்கப்பெற்றகாலம் கி. பி. பத்தாம் நூற்றண்டின் நடுப்பகுதியாமாகலானும், அந்நூலுரை யகத்து இவ்விசேடசெய்தி யாதொன்றுங் கூறப்படாமையானும் எட்டாம் நூற்ருண்டிற்கும் பத்தாம் நூற்றண்டிற்கு மிடைப் காலமே இவர்காலமாதல் கூடுமெனக் கருதப்படலானு ساكالة
மொருவாறு புலனகும்.

Page 14

ஓம் தொல் காப்பியம் எ முத்த தி கா ரம் நச்சினர்க்கினியம்
சிறப்புப்பாயிரம்
வடவேங்கடங் தென்குமரி யாயிடைத் அt+ ைை \
மிேழ்கூறு நல்லுலகத்துஉ
வழக்குஞ் செய்யுளுமாயிரு முதலி னெழுத் துஞ் சொல்லும் பொருளு நாடிச் செங்த்மி Nயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட வெண் ணிப் புலந்தொகுத் தோனே ப்ோக்கறு பணுவ னிலங்கரு திருவிற் பாண்டிய னவையத் தறங்கரை நாவி ன்ைபறை முற்றிய வதங்கோட் டாசாற் கரிறபத் தெரிந்து மயங்கா மரபி னெழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பி னைந்திர் நிறைந்த தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே
என்பது பாயிரம்,
எந்நூல் உரைப்பினும் அந் நூற்குப் பாயிரம் உரைத்து உரைக்க என்பது இலக்கணம். என்னை ?
2 . . . . * ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிர மில்லது பணுவ லன்றே, என்றாாகலின்,

Page 15
d- தொல்காப்பியம் (சிறப்புப்
. , . . பாயிரமென்றது புறவுரையை, நூல்கேட்கின்றன் புறவுரை கேட் கிற் கொழுச்சென்றவழித் துன்னூசி இனிது செல்லுமாறுபோல அங் அால் இனிது விளங்குதலிற் புறவுரை கேட்டல் வேண்டும், என்னே?
பருப்பொருட் டாகிய பாயிரங் கேட்டார்க்கு துண்பொருட் டாகிய நூல் இனிது விளங்கும்."
என்ரு ராகலின்,
அப்பாயிரந்தான் தலையமைந்த யானைக்கு விஃனயமைந்த பாகன் போலவும் அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் நோயி அறும் போலவும் நூற்கு இன்றியமையாச் சிறப்பிற்ரு யிருக் 'ன், அது கேளாக்காற் குன்று முட்டிய குரீஇப் போலவுங் குறிச்சபுக்க மான்போலவும் மாணுக்கன் இடர்ப்படுமென்க,
அப்பாயிரம் பொதுவுஞ் சிறப்புமென இருவகைத்து.
அவற்றுட் பொதுப்பாயிரம் எல்லா நூன்முகத்தும் உரைக்கப் படும். அதுதான் நான்கு வகைத்து.
. ?" 7s s , , , {{چهر $ t.1 'ஈவோன் றன்மை யீத வியற்கை
கொள்வோன்’றன்மை கோடன்”மரபென
வீரிரண் டென்ப பொதுவின் ருெகையே, '
என்னும் இதனன் அறிக.
ஈவோர் கற்கப்படுவோருங் கற்கப்படாதோருமென இருவகையர். அவருட் கற்கப்படுவோர் நான்கு திறத்தார்.
- i t ܠ ܐ ܬ மலேகிலம் பூவே துல்க்கோலென் றின்ன ருஃலவி லுண்ர்வுட்ை C8u il ii * இதனுள்,
* மலையே, . . .
அளக்க லாகாப் பெருமையு மருமையு 'Eருங்கதல முடைமையு மேறற் கருமையும்
பொருந்தக் கூறு. பொச்சாப் பின்றி. '
* நிலத்தி னியல்பே நினைக்குங் காலைப். , , ) ༼༽. "
பொறையுடைமையொடு செய்பாங் கமைந்தபின் விளேதல் வண்மையும் போய்ச்சார்ந் தோரை யிடுதலு மெடுத்தல் மின்னண மாக வியையக் கூறுப வியல்புணர்ந் தோரே.
* பூவின தியல்புே பொருந்தக் கடறின் மங்கல மாதலு Bாற்ற முடைமையுங்

பாயிரம் எழுத்ததிகாரம் f.
காலத்தின் மலர்தலும் வண்டிற்கு ஞெகிழ்தலும். கண்டோ ருவத்தலும் விழைய்ப்படுதலு முவமத் தியல்பி னுணரக் காட்டுப. "
துலாக்கோ லியல்பே தூக்குங் காலை மிகினுங் குறையினு நில்லா தாகலு மையந் தீர்த்தலு நடுவு நிலைமையோ டெய்தக் கடறுப வியல்புணர்ந் கோே ago நான்குங் கண்டுகொள்க.
இனிக் கற்கப்படாதோரும் நான்கு திறத்தார்.
* : '.' ; ༦༡ - ། கழற்பெய் குடமே மடற்பனைமுட்த்தெங்கு குண்டிகைப் பருத்தியோ டிவையென மொழிப.
ལུ་ ༨.སྙིང་ () :༥༦, ༥༥ ༩ -
い い* ミッ °い النصرا இதனுட் * கழற்பெய்குடமாவது கொள்வோனுணர்வு சிறிதாயி ஒனுங் கான் கற்றதெல்லாம் ஒருங்குரைத்தல், t மடற்பனை யென்பது பிறராற் கிட்டுதற்கு அரியதாகி இனிதாகிய பயன்களைக் கொண்டிருத் கல். முடத்தெங்கென்பது ஒருவர் நீர்வார்க்கப் பிறர்க்குப் பயன் படுவதுபோல ஒருவர் வழிபடப் பிறர்க்கு உரைத்கல், S குண்டிகைப் 1.பருத்தியென்பது சொரியினும் வீழாது சிறிது சிறிதாக வாங்கக் கொடுக்குமதுபோலக் கொள்வோனுணர்வு பெரிதாயினுஞ் சிறிது சிறி தாகக் கடறுதல்.
இனி
"ஈத லியல்பேயியல்புறக் கிளப்பிற்
பொழிப்பே ய்கல நுட்ப மெச்சமெனப் பழிப்பில் பல்லுரை பயின்ற நாவினன் புகழ்ந்த மதியிற் பொருந்து மோாையிற் றிகழ்ந்த வறிவினன் ஹெய்வம் வாழ்த்திக் கொள்வோ னுணர்வகை யறிந்தவன் கொள்வரக் கொடுத்தன் மரபெனக் கடறினர் புலவர்."
இதன்ை அறிக.
* பெய்தமுறை யன்றிப் பிறழ வுடன்றருஞ்-செய்தி கழற்பெய் குடத்தின் சீரே.
+ " தானே தரக்கொளி னன்றித் தன்பான்-மேவிக் கொளக் கொடா விடத்தது மடற்பனை. "
‘பல்வகை யுதவி வழிபடு பண்பி-னல்லோ ரொழித் தல்லோர்க் களிக்குமுடத் தெங்கே,
S அரிதிற் பெயக்கொண் டப்பொரு டான்பிறர்க்-கெளிதி வில்லது பருத்திக் குண்டிகை."

Page 16
A. தொல்காப்பியம் (சிறப்புப்
இனிக் கொள்வோருங் கற்பிக்கப்படுவோருங் கற்பிக்கப்படாதோரு மென இருவகையர். அவருட் கற்பிக்கப்படுவோர் அறுவகையர்.
அவர்தாம்,
* தன்மக சைான் மகனே மன்மகன்
பொருணனி கொடுப்போன் வழிபடு வோனே யுரைகோ ளாளனே டிவரென மொழிப."
இவர் தன்மை,
* * அன்னங் கிளியே நன்னிற நெய்யரி யானே யானே றென்றிவை போலக் கடறிக் கொள்ப குணமாண் டோரே. இதனன் அறிக.
இனிக் கற்பிக்கப்படாதோர் எண்வகையர்,
* மடிமானி பெர்ச்ச்ாப்பன் காமுகன் கள்வ னடுநோய்ப் பிணியாள குருைச் சினத்தன் றடுமாறு கெஞ்சத் தவனுள்ளிட் டெண்மர் நெடுநூலைக் கற்கலா தார்." என இவர்.
இவர் தன்மை,
g . + ' குரங்கெறி விளங்கா யெருமை யாடே
தோணி யென்ா?ங் கிவையென மொழி.."
இதன்ை அறிக
* பாலு நீரும் பாற்படப்பிரித்த-லன்னத் தியல்பென வறிக் தனர் கொளலே." tum
* கிளந்தவா கிளத்தல் கிளியின தியல்பே." * எந்நிறங் தோய்தற்கு மேற்ப தாதனேன்னிறக் தியல்பென நாடி னர் கொளலே. * .
* நல்லவை யகத்திட்டு நவைபுறத் திடுவது-நெய்யரி மாண்பென நினேதல்வேண்டும், "
'குழுவுபடுஉப் புறந்தருதல் குஞ்சரத் தியல்பே. * பிறந்த வொலியின் பெற்றியோர்ந் துணர்தல்-சிறந்த் வானேற் றின் செய்தி யென்ப. "
+ ' கல்லா லெறிந்து கருதுபயன் கொள்வோன்-குரங்கெறி விளங்கா யாமெனக் கூறுப. *
* விலங்கி வீழ்ந்து வெண்ணி ருழக்கிக்-கலங்கல்செய் தருந்தல் காரா மேற்றே. *

U th o - штifiдib) எழுத்ததிகாரம் டு
له இவருட் களங்கடியப்பட்டார்:
மொழிவ துணராதார் முன்னிருந்து காய்வார் படிறு பலவுரைப்பார் பல்கா னகுவார் திரிதரு நெஞ்சத்தார் தீயவை யோர்ப்பார் அெv4கடியப்பட் டாவையின் கண் "
இனிக் கோடன்மரபு : ه :ارا
* கோடன் மரபு கூறுங் காலைப்
பொழுதொடு சென்று வழிபடன் முனியான் முன்னும் பின்னு மிரவினும் பகலினு மகலா ஞகி யன்பொடு கெழீஇக் \ குணத்தொடு பழகிக் குறிப்பின் வழிநின் ருஈற வுணர்ந்தோன்.வாவென வந்தாங் கிருவென விருந்தே'ட்விழென வவிழ்த்துச் சொல்லெனச் சொல்லிச் செல்லெனச் சென்று பருகுவ னன்ன வார்வத்த கிைச் சித்திரப் பாவையி னத்தக வடங்கிச் செவிவா யாக நெஞ்சுகள கைக் இ\ கேட்டவை கேட்டவை வல்ல குகிைப் போற்றிக் கோட லதனது பண்பே, '
{ سسه" Y. . , எத்திற மாசா இவ்க்கு மத்திற 7 மறத்திற் றிரியாப் படர்ச்சிவழி பரடே
’’صء ، سحہ سمہۂ
செவ்வன் றெரிகிற்பான் மெய்ந்நோக்கிக் காண்கிற்பான் பல்லுரையுங் கேட்பான் மிகப்பெரிதுங் காதலான் ஹெய்வத்தைப் போல மதிப்பான் றிரிபில்லா னிவ்வாறு மாண்பு முடையாற் குறைப்பவே செவ்விதி னுலைத் தெரிந்து. "
ஆழ்க்கினிலத்கணமிழுக்கின்ஐஜிகல் ப்ரீட்ம் போற்றல் கேட்டவை"நினைக்க லாசாற் சார்ந்தவை யமைவரக் கேட்ட லம்மாண் புடையோர் தம்மொடு பயிறல், வினுதல் வினயவை விடுத்தலிென் றின்னவை கடனுக் கொளினே மடகனி யிகக்கும்.
* ஒன்றிடை யார வுறினுங் குளகு-சென்று சென் றருந்தல் யாட் டின் சீரே."
* நீரிடை யன்றி நிலத்திடை யோடாச்-சீருடை யதுவே தோணி Gou 16ör Lu.”

Page 17
子 தொல்காப்பியம் (சிறப்புப்
* அனைய னல்லோன் கேட்குவ னுயின்
வினையி னுழப்பொடு பயன்றலைப் படாஅன்
அ&னய னல்லோ னம்ம்ர பில்லோன் கேட்குவ ஞயிற் கொள்வோ .னல்லன்,
இவற்ருன் உணர்க.
* இம்மாணக்கன் முற்ற உணர்ந்தானுமாறு,
"*** , فن امر
"+ '' ஒருகுறி கேட்போ னிருகாற் கேட்பிற் பெருக நூலிற் பிழைபா டிலனே.
rே ?
* * * *५t १.४
முக்காற் கேட்பின் முறையறிக் துரைக்கும்.
- - - -w ஆசா னுரைத்த தமை வரக் கொளினுங் காற்கட றல்லது பற்றல் குகுைம்.
: ' ' ' ' ، . . ۱:۰۰ ،و ... او ران அவ்விஃன யாளரொடு பயில்வகை யொருபாற் செவ்விதி ஒர்ைப்பவவ்விரு பாலு my '.' . . . . . " Ꮠ 8 ?? மைய்ர் புலமை மாண்புகனி யுடைத்தே." * பிறர்க்குரை யிடத்தே நூற்கலப் பாகுங் திறப்பட வுணருக் தெளிவி ைேர்க்கே."
இவற்ருன் அறிக.
பொதுப்பாயிரம் முற்றிற்று.
இனிச் சிறப்புப்பாயிரமாவது தன்னுல் உரைக்கப்படும் நூற்கு ன்றியமையாதது. அது பதிைெருவகையாம்.
鸟 ருை * ஆக்கியோன் பெயரே வழியூே யெல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே ! கேட்போர் பயனே டாயெண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே, ! காலங் களனே காரண மென்றிம் மூவகை யேற்றி மொழிநரு முளரே." இப்பதினென்றும் இப்பாயிரத்துள்ளே பெறப்பட்டன.
இனிச் சிறப்புப்பாயிரத் திலக்கணஞ் செப்புமாறு, * பாயிரத் திலக்கணம் பகருங் காலை
நூனுதல் பொருளைத் தன்னகத் தடக்கி யாசிரிய மானும் வெண்பா வானு மருவிய வகையா னுவறல் வேண்டும்,
இதன்ை."அறிக.

பாயிரம்) எழுத்ததிகாரம் GT
۔ منشی ؟ .3 & .
நூல்செய்தான் பாயிரஞ் செய்தானுயிற்ற ன்னேப் புகழ்ந்தானும். ('3 x rh, f . * . や、ヘ・ - مدی از و . . . . . . . با این از واژه : نبی
தோன்ற தோற்றித் துறைபல முடிப்பினுக் தான்றற் புகழ்த றகுதி யன்றே. * என்பவாகலின்,
பாயிரஞ்செய்வார் தன் ஆசிரியருந் தன்னேடு ஒருங்குகற்ற ஒரு சாலே மாணுக்கருக் தன் மாணுக்கருமென இவர். அவருள் இந் நாற்குப் பாயிரஞ் செய்தார் தமக்கு ஒருசாலை மாணுக்கராகிய பனம்பாரனுர்.
இதன் பொருள் : வடவேங்கடங் தென்குமரி ஆயின்டவடக்கின்கண் வேங்கடமுங் தெற்கின்கட் குமரியுமாகிய அவ் விரண் டெல்லைக்குள்ளிருந்து, தமிழ் கூறும் 15ல் உலகத்து வழக் குஞ் செய்யுளும் ஆ இருமுதலின்-தமிழைச் சொல்லும் கல்லா சிரியரது * வழக்குஞ் செய்யுளுமாகிய அவ்விரண்டையும் அடியா சுக் கொள்ளுகையினுலே, செந்தமிழ் இயற்கை சிவணிய கிலத் தொடு முந்துநூல் கண்டு-அவர் கூறுஞ் செந்தமிழ் இயல்பாகப் பொருங்கிய செந்தமிழ்நாட்டிற்கு இயைந்த வழக்கோடே முன்னை யிலக்கணங்கள் இயைந்தபடியை முற்றக்கண்டு, முறைப்பட எண்ணி-அவ்விலக்கணங்க ளெல்லாஞ் சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினுேர்க்கு அறியலாகாமையின் யான் இத்துணை வரை யறுத்து உணர்த்துவலென்று அங்,நூல்களிற் கிடந்தவாறன்றி அதிகார முறையான் முறைமைப்படச் செய்தலை எண்ணி, எழுத் துஞ் சொல்லும் பொருளும் நாடி-அவ்விலக்கணங்களுள் எழுத் தினையுஞ் சொல்லினையும் பொருளினையும் ஆராய்ந்து, போக்கு அறுபணுவல்-பத்துவகைக் குற்றமுங் தீர்ந்து முப்பத்திரண்டு வகை உக்கியொடு புணர்ந்த இந்நூலுள்ளே, எழுத்துமுறை காட்டிப் புலங்தொகுத்தோனே-அம்மூவகை யிலக்கணமும் மயங்காமுறைமையாற் செய்கின்றமையின் எழுத்
மயங்கா மரபின்
கிலக்கணத்தை முன்னர்க் காட்டிப் பின்னர் என யிலக்கணங்களை யுங் தொகுத்துக் கூறினன், நிலந்தரு கிருவிற் பாண்டியன் அவை யத்து-மாற்ற ரது நிலத்தைக் கொள்ளும் போர்த் திருவினை
* சிவஞானமுனிவர், வழக்கினேயுஞ் செய்யுளினையும் ஆராய்ந்த பெரிய காரணத்தானே ? என உரைகடறி நச்சினர்க்கினியார் முத லென்பதனேப் பெயரடியாற்பிறந்த முதனிலைவினைப் பெயராகக் கொண்டு முதலுதலினலென உரைப்பர் ; இருமுதலென்னுந் தொகைச் சொல் அங்ஙனம் பக்கிசைத்தல் பொருந்தாமை அறிக’ ಆT6೮fé தொல்காப்பியச் சூத்திரவிருத்தியுட் கூறியது காண்க,

Page 18
H தொல்காப்பியம் (சிறப்புப்رکے
யுடைய பாண்டியன் மாகீர்த்தி அவையின்கண்ணே, அறங்கரை காவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசாற்கு அரில் தபத் தெரிந்து-அறமே கூறும் நாவினையுடைய நான்கு வேதத்கினை பும் முற்ற அறிந்த அதங்கோடென்கிற ஊரின் ஆசி ரியனுக்குக் குற்றமற ஆராய்ந்து கூறி, மல்குநீர்வரைப்பின் ஐந்திரம்நிறைந்த தொல்காப்பியனெனத் தன் பெயர் தோற்றி-கடல் சூழ்ந்த உலகின்கண்ணே ஐந்திரவியாகாணத்தை நிறைய அறிந்த பழைய காப்பியக் குடியினுள்ளோனெனக் தன்பெயரை மாயா மல் நிறுத்கி, பல்புகழ் நிறுத்த படிமையோனே-பல புகழ் களையும் இவ்வுலகின்கண்ணே மாயாமல் நிறுத்திய தவவேடக்தை
யுடையோன் ; என்றவாறு.
இருந்து தமிழைச் சொல்லும் என்க: கொள்ளுகையினல்ே பொருந்திய நாடு என்க; கண்டு எண்ணி ஆராய்ந்து தன்றாலுள்ளே தொகுத்தான், அவன் யாரெனின் அவையின்கண்ணே கறி உலகின் கண்ணே தன் பெயரை நிறுத்திப் புகழை நிறுத்திய படிமையோன் атоот Ђ.
இப்பாயிரமுஞ் செய்யுளாதலின் இங்கனம் மாட்டுறுப்பு நிகழக் கூறினர். இதற்கு இங்கனங் கண்ணழித்தல் * உரையாசிரியர் கருத் தென்பது அவருருரையான் உணர்க.
இனி மங்கலமரபிற் காரியஞ்செய்வார் வடக்குங் கிழக்கும் நோக்கியுஞ் சிந்தித்தும் நற்கருமங்கள் செய்வாராதலின் மங்கலமாகிய வடதிசையை முற்கூறினர், இந்நூல் கின்று நிலவுகல் வேண்டி, தென்புலத்தார்க்கு வேண்டுவன செய்வார் தெற்கும் மேற்கும் நோக்கி யுங் கருமங்கள் செய்வாராதலின் தென்றிசையைப் பிற்க றினர். நிலங்கடந்த நெடுமுடியண்ணலை நோக்கி உலகங் தவஞ்செய்து வீடு பெற்ற மலையாதலானும் எல்லாரானும் அறியப்படுதலா ஒனும் வேங் கடத்தை எல்லையாகக் கடறினர். குமரியுந் தீர்த்தமாகலின் எல்லையா கக் கூறினர். இவ்விரண்டினேயுங் காலையே ஒதுவார்க்கு நல்விஃன யுண்டாமென்று கருதி இவற்றையே கடறினர். இவையிரண்டும் அகப் பாட்டெல்லையாயின. என்னே ? குமரியாற்றின் தெற்கு நாற்பத்தொன் பது நாடு கடல்கொண்டதாகலின், கிழக்கும் மேற்குங் கடலெல்லை யாக முடிதலின் வேறெல்லை கூரு ராயினர். வேங்கடமுங் குமரியும் யாண்டைய என்றல் வடவேங்கடங் தென்குமரியென வேண்டுதலின் அதனை விளங்கக் கடறினர்.
* உரையாசிரியரென்றது தொல்காப்பியத்திற்கு முதன்முதல் உரை செய்த இளம்பூரண அடிகவள.

பாயிரம்) எழுத்ததிகாரம் дъ
உலகமென்றது பலபொருளொருசொல்லாகலின் ஈண்டு உயர்ந் தோரை யுணர்த்திற்று, உலகம் அவரையே கண்ணுகவுடைமையின், என்னை ?
* வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே 翁 நிகழ்ச்சி அவர்கட் டாக லான, (மரபியல்-கூஉ)
என மரபியலுட்க.றுதலின். அவ்வுயர்ந்தோராவார் அகத்தியணுரும் மார்க்கண்டேயருக் தலைச்சங்கத்தாரும் முதலாயினுேர், உலகத்து உலகத்தினுடைய என விரிக்க,
வழக்காவது சிலசொற் பிறந்த அக்காலத்து இஃது அறத்தை உணர்த்திற்று, இது பொருளே உணர்த்திற்று, இஃது இன்பத்தை உணர்த்திற் று, இது வீட்டை உணர்த்திற்று என்று உணர்விப்பது.
செய்யுளாவது " பாட்டுரைநூலே (செய்யு-எ அ) ள்ன்னுஞ் செய் யுளியற் சூத்திரத்தாற் கடறிய ஏழு நிலமும் அறமுதலிய மூன்றுபொரு ளும் பயப்ப நிகழ்வது. முதலினென்றது முதலுகையினுலே என்ற
வாறு.
ჯო&ს *eri:
எழுத்தென்றது யாதனேயெனின், கட்புலனுகாஉருவுங் கட்புலை
דיון, * கிய வ் டிவுமுடைத்தாக வேறுவேறு வகுத்துக்கொண்டு தன்ஃனயே
': " * * * ܡܗܝ * * * * 1 إلا في خزنه உணர்த்தியுஞ் சொற்கு இயைந்தும்"கி சங்கொலி முதலிய ஓசைகள் பொருளுணர்த்தாமையானும் முற்குவிளை
** x { * ......... مم ... حت۔ ற்கும் ஓசையையாம். கடலொலி
இலதை முதலியன பொருளுணர்க்கினவேனும் எழுத்தாகாமையானும் அவை ஈண்டுக்கொள்ளாராயினர். ஈண்டு உருவென்றது மனனுணர்
* ww * * 8 رد : " ل " ر " ."" | ؟؟ نر . r is வாய்நிற்குங் கருத்துப்பொருளை. அது செறிப்பச்சேர்லானுஞ் செறிப்ப
. . . . . s w வருதலானும் 'இடையெறியப்படுதலானும் இன்பதுன்பத்தை, யாக்க லாறும் உருவுமுருவுங்கடடிப் பிறத்தலானும் உந்திமுதலாகத்தோன்றி எண்வகை நிலத்தும் பிறந்து கட்புலர்ை. தன்மையின்றிச் செவிக்கட்
- - w KO சென்று உறும் ஊறுடைமையானும் விகும்பிற் பிறந்து இயங்குவதோர் தன்மையுடைமையானுங் காற்றின் குணமாவதோர்உருவாம். வன்ம்ை
ருவேயாயிற்று. இதஃx க்
# 。
மென்மை இடைமை கேடலா ஆறும்
காற்றின் கு) மேயென்றல் இவ் வாசிரியர் கருத்து. இதனே விசும்பின் குண்மென்பாரும் உளர். இவ்வுரு உருவுருவாகி (எழு-க எ) எனவும் * உட்பெறுவுள்ளி புருவாகும்மே (எழு-கச) எனவுங் காட்சிப் பொருட்குஞ் சிறுபான்மை வரும். வடிவாவது கட்புலனுகியே நிற் கும். அது வட்டஞ் சதுரம் முதலிய முப்பத்திரண்டனுள் ஒன்றை உணர்த்தும். மனத்தான் உணரும் நுண்ணுணர்வில்லோரும் உணர் தற்கு எழுத்துக்கட்கு வேறு வேறு வடிவங்காட்டி எழுதப்பட்டு நடத் தலிற் கட்புலகிைய வரிவடிவும் உடையவாயின. இதற்குவிதி உட் பெறுபுள்ளி யுருவாகும்மே (எழு-கச) என்னுஞ் சூத்திரம் முதலியன வாம். இலஜ்கும் பெரும்பான்மை மெய்க்கே வடிவு கூறினுர், "எகர

Page 19
AO தொல்காப்பியம் (சிறப்புப்
ஒகrத் தியற்கையு மற்றே (எழு-கசு) என உயிர்க்குஞ் சிறுபான்மை வடிவு கூறினர்.
இனித் தன்ஃன உணர்த்தும் ஒசையாவது தன் பிறப்பையும் மாத் o) lf (30) Jilo to றிவித்துத் தன்ஃனப்டெ Ꮷ5 (Ꮏpub Ꮝo2) èr . திரையையுமே அறிவித்துத் தன்னைப்ெ நிகழும் ஓசை
சொற்கு இயையும் ஒசையாவது ஒரெழுத்தொருமொழி முதலிய வாய வரும ஒசை.
இனிச் சொல்லென்றது யாதனையெனின், எழுத்தினன் ஆக்கப் பட்டு இருகிணைப்பொருட்டன்மையையும் ஒருவன் உணர்தற்குநிமித்த மாம் ஓசையை, இவ்வுரைக்குப்பொருள் சொல்லதிகாரத் துட் கூறு தும். ஈண்டு ‘டறலள (எழு-உஈ) என்னுஞ் சூத்தி முதலியவற்ருன் மொழியாக மயங்குகின்றனவும் அவ்வாக்கத்தின்கண் அடங்குமென்று உணர்க. எழுத்துச் சொற்கு அவயவமாதலின் அதனே முற்கறி அவய வியாகிய சொல்லைப் பிற்கடறினர். V
இனிப் பொருளென்றது யாதனையெனின் சொற்ருெடர் கருவி யாக உணரப்படும் அறம் பொரு வின்பமும் அவற்றது நி?ல்பும் நிலை யாமையுயாகிய அறுவகைப்பொருளுமாம். அவை பொருளதிகாரக் துட் கூறுதும்.
வீடு கடருரோவெனின், அகத்தியருைந் தொல்காப்பியருைம் வீடு பேற்றிற்கு நிமித்தங் கடறுதலன்றி வீட்டின்தன்மை இலக்கணத்தாற் கடரு பொன்றுணர்க. அஃது,
அந்நிலை மருங்கி னறமுத லாகிய மும் முதற் பொருட்கு முரிய வென்11. (செய்யு-கoசு) என்பதன்ை உணர்க. இக்கருத்தானே :ெள் ஒருவருைம் முப்பாலாகக் கடறி மெய்யுணர்தலன் வீடுபேற்றிற்கு நிமித்தங் கறிoர்.
செந்தமிழ் செவ்வியதமிழ். முந்து நூல் அகத்தியமும் மாபுராணமும் பூதபுராணமும் இசை நுணுக்கமும். அவற்றுட்கறிய இலக்கணங்களாவன எழுத்துச் rொற் பொருள் யாப்பும் சந்தமும் வழக்கியலும் அரசியலும் அமைச்சிய லும் பார்ப்பனவியலுஞ் சோதிடமும் காந்தருவமுங் கூத்தும் பிறவுமாம்,
புலமென்றது இலக்கணங்களே. பணுவலென்றது அவ்விலக்கணங்களெல்லாம் அகப்படச் செய் கின்றதோர் குறியை. ஆவை இதனுட் கடறுகின்ற உரைச் சூத்திரங் களானும் மரபியலானும் உணர்க.
பாண்டியன் மாகீர்த்தி இருபத்துநாலாயிரம் யாண்டு வீற்றிருந்தா ணுதலின் அவனும் அவன் அவையிலுள்ளோரும் அறிவுமிக்கிருத்த

பாயிரம்) எழுத்ததிகாரம் கக
லின் அவர்கள் கேட்டிருப்ப அதங்கோட்டாசிரியர் கடறிய கடாவிற் கெல்லாங் குற்றந்தீர விடைகடறுதலின் அfறப என்றர். "
அகத்தியனர் அதங்கோட்டாசிரியரை நோக்கி மீ தொல்காப்பி யன்செய்த நூலைக் கேளற்க " வென்று கூறுதலானும், தொல்காப்பி யனரும் 11ல்காலுஞ்சென்று " பான் செய்த நூலை மீர் கேட்டல் வேண் டும் ' என்று கடறுதலானும், இவ்விருவரும் வெகுளாமல் இந் நூற்குக் குற்றங் கடறிவிடுவலெனக் கருதி அவர் க.விய கடாவிற்கெல்லாம் விடை கடறுதலின் அரிறபத் தெரிந்து ’ என்ருர்,
அவர் கேளன்மினென்றற்குக் காரண மென்னேயெனின், தேவ ரெல்லாருங்கடடி யாஞ் சேரவிருத்தலின் மேருத் தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது, இதற்கு அகத்தியேைர ஆண்டிருத்தற் குரியரென்று அவரை வேண்டிக்கொள்ள, அவருந் தென்றிFைக்கட் பேதுகின்றவர் கங்கையாருழைத்தென் று காவிரியா ை வாங்கிக்கொண்டு, பின்னர் யமதக்கினியாருழைச்சென்று அவர் மகனர் திரண தாமாக்கினியாரை வாங்கிக்கொண்டு, புலத்தியருைழைச்சென்று அவருடன் பிறந்த குமரி யார் உலோபா முத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இfஇப், பெயர்ந்து, துவாாபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல்வழிக் கண் அரசர்,புதினெண்மரையும் பதினெஸ்கோடி வேளிருள்ளிட்டா ரையும் அருவாளரையுங்கொண்டு போந்து, காடுகெடுத்து ந: டாக்கிப் பொதியின்கணிருந்து, இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து, 3) TT i ககரை ஆண்டு இயங்காமை விலக்கித் திரண நூமாக்கினியாராகிய கொல்காப்பியனுரை நோக்கி, ‘ரீ சென்று குமரியாரைக் கொண்டு வருக வெனக்கடற, அவரும் எம் பெருமாட்டியை எங்ஙனங் கொண்டு வருவலென்ருர்க்கு முன்கைப் பின்கை நாற்கோல்நீளம் அகலநின்று கொண்டுவருகவென அவனும் அங்கனங் கொண்டு வருவழி, வைல!ை! ர்ேகடுகிக் குமரியாரை ஈர்த்துத்கோண்டுபோகத், தொல்காப்பியனுச் கட்டளை பிறந்துசென்று ஓர் வெதிர்ங்கோலை முறித்து மீட்ட, அதுபற்றி யேறினர்; அது குற்றமென்று அகத்தியர்ை குமரியாரையுக் தொல் காப்பியைைரயுஞ் சுவர்க்கம் புகாப்பிர் ' எனச் சபித்தார்; யாங்கள் ஒருகுற்றமுஞ் செய்யாதிருக்க எங்களைச் சபித்தமையான் எம்பெரு மானுஞ் சுவர்க்கம் புகாப்பிர் ' என அவர் அகத்தியைைரச் சபித்தார். அதன்ை அவர் வெகுண்டாராதலின் அவன் செய்த நூலைக் கேளற்க வென்ற ரென்க.
நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையான் " நான் மறை யென்றர். அவை தைத் திரியமும் பெள டிகமுந் தல வகாரமுஞ் சாமவேதமுமாம், இனி இருக்கும் யசுவும் சாமமும் அதர் 1ெணமு மென்பாரு முளர். அது பொருந்தாது; இவர் இந்நூல் செய்தபின்னர் வேதவியாதர் சின்ட்ை பல்பிணிச் சிற்றறிவிைேர் உணர்தற்கு நான்கு கடருக இவற்றைச் செய்தாராதலின்.

Page 20
52. தொல்காப்பியம் [Քույւյն
முற்கூறிய நூல்கள்போல எழுத்திலக்கணமுஞ் சொல்லிலக்கண மும் மயங்கக் கருது வேருேர் அதிகாரமாகக் கூறினுரென்றற்கு
எழுத்து முறைகாட்டி யென்றர்.
வரைப்பின் கண்ணே தோற்றி நிறுத்தவென்க, இந்திரனுற் செய்யப்பட்டது ஐந்திர மென்ரு யிற்று.
பல்புகழாவன, ஐந்திரநிறைதலும் அகத்தியத்தின் பின் இந்நூல் வழங்கச் செய்தலும் அகத்தியனரைச் சபித்த பெருந்தன்மையும் ஐந்தீ காப்பண் நிற்றலும் நீர்நிலை நிற்றலும் பிறவுமாகிய தவத்தான் மிகுத லும் பிறவுமாம்.
படிமை தவவேடம்.
ہیں۔ ”! 4 نس بي
人彦
வடவேங்கடங் தென்குமரி என்பது கட்டுரை வகையான் எண் ணுெடு புணர்ந்த சொற்சீரடி, 'ஆயிடை என்பது வழியFைபுணர்ந்த சொற்சீரடி, "தமிழ் கூறு நல்லுலகத்து' என்பது முட்டடியின்றிக் குறைவு சீர்த்த 11 சொற்சீரடி. இங் நனஞ் சொற்சீரடியை முற்கூறி ர்ை, சூத்திர யாப்பிற்கு இன்னுேசை பிறத்தற்கு. என்?ன ? “ பாஅ வண்ணஞ், சொற் சீர்த் தாகி நூற்பாற் பயிலும் " (செய்யுளியல்-உகடு) என்றலின். ஏலோயடிகளெல்லாஞ் செந்தூக்கு. J۱ لا با از , . . .
வடவேங்கடங் தென்குமரியெனவே எல்லையும், எழுத்துஞ் சொல் லும் பொருளும் நாடியெனவே நுதலியபொருளும் 1.யலும் யாப்பும், முந்துநூல் கண்டெனவே வழியும், முறைப்பட வெண்ணியெனவே காரணமும், பாண்டிய னவயத்தெனவே காலமுங் களனும், அரிறபத் தெரிந்தெனவே கேட்டேரும், தன்பெயர் தோற்றியெனவே ஆக்கி யோன் பெயரும் நூற்பெயரும் பெறப்பட்டன. w
سمبر
*"י
γο, தொல்காப்பியமென்பது மூன்று உறுப்படக்கிய பிண்டம்,
பொருள் கூறவே அப்பொருளைப் பொதிந்த யாப்பிலக்கணமும் அடங்
, ty's
கிற்று. நூறு கர்ண்ங்கொணர்ந்தானென்ருல் அவை பொதிந்த கடறை
யும் அவையென அடங்குமாறுபோல. f
இனி, இவ்வாறன்றிப் பிறவாறு கண்ணழிவு கூறுவாரும் உளரா லெனின், வேங்கடமுங் குமரியும் எல்லையாகவுடைய நிலத்திடத்து வழங்குக் தமிழ்மொழியினைக்ககூறும் நன்மக்கள் வழக்குஞ் செய்யுளு மென்ருற் செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த கொடுந்தமிழ்நாடு பன்னிரண் டினும் வழங்குக் தமிழ்மொழியினைக் கூறுவாரை நன்மக்களென்ரு ரென்று பொருடருதலானும், அவர் கடறும் வழக்குஞ் செய்யுளுங் கொண்டு எழுத்துஞ் சொல்லும் பொருளும் ஆராய்தல் பொருந்தாமை யானும், அவர்க-அறும் வழக்குஞ் செய்யுளுமாகிய இருகாரணத்தானும் எழுத்துஞ் சொல்லும் பொருளும் ஆராய்ந்தாரெனின் அகத்தியர்க்கு மாருகத் தாமும் முதனூல் செய்தாரென்னும் பொருடருதலானும், அங்

பாயிரம்) எழுத்ததிகாரம் s
நனங் கொடுங்கமிழ்கொண்டு இலக்கணஞ் செய்யக் கருதிய ஆசிரியர் குறைபாடுடையவற்றிற்குச் செந்தமிழ் வழக்கையும் முந்து நூலையும் ஆராய்ந்து முறைப்பட எண்ணினரெனப் பொருடருதலானும் அது பொருளன்மை உணர்க.
c\ இன்னும் முந்துநூல்கண்டு முறைப்படவெண்ணி யென்றதனுனே முதல்வன் வழிநூல் செய்யுமாற்றிற்கு இலக்கணங் கூறிற்றிலனே ஒனும் அவன் நூல்செய்த முறைமைதானே பின்பு வழிநூல் செய் வார்க்கு இலக்கணமா மென்பது கருதி இவ்வாசிரியர் செய்யுளிய விலும் மரபியலிலும் அந்நூல் செய்யும் இலக்கணமும் அதற்கு உரையுங் காண்டிகையுங் கூறும் இலக்கணமுங் கடறிய அதனேயே ஈண்டுங் கடறினரென்று உணர்க. அவை அவ்வோத்துக்களான் உணர்க.
* யாற்ற தொழுக்கே தேரைப் பாய்வே சீய நோக்கே பருந்தின் வீழ்வென் ருவகை நான்கே கிடக்கை முறையே.
r "3, * பொழிப்பே யகல நுட்ப மெச்சமெனப்
பழிப்பில் சூத்திரம் 11ன் ன ன்ைகே."
அவற்றுள்
భ பாடங் கண்ணழி வுகணே மென்றிவை நாடித் திரிபில வாகுதல் பொழிப்பே.
تہہ د:: 8، 1 ... ان کS :::.:..! . --س۔ --س கன் ாைன் மாங்கிம்ை பிற நான் ங்கினங் தனனை ழருவகலும பிறதான மருங்கனுக
துன்னிய கட்ாவின் புறக்தோன் றும்விகற்பம் பன்னிய வகல மென்மனர் புலவர்."
- ... . . . ... سیستمع
ஏதுவி வ்ைகவை துடைத்த னுட்ப்ம்.
、N * துடைத்துக் கொள்பொரு ளெச்ச மாகும்,
அப்புல மரிறப வறிந்து முதனூற் பக்கம் போற்றும் பயன்றெரிக் துலகக் கிட்ப முடைய தெளிவர வுடையோ னப்புலம் படைத்தற் கமையு மென்ப."
சூத்திர முரையென் ருயிரு திறத்தினும் பாற்படத் தோற்றல் படைத்த லென்ப நூற்பய னுணர்ந்த நுண்ணி யோரே."
இவற்றை விரித்து உரைக்க.
சிறப்புப்பாயிரம் முற்றிற்று.

Page 21
உரை விளக்கக் குறிப்பு
போதுப்பாயிரம்
முகம் - உறுப்பு. பனுவல் - நூல், கொழு - கலப்பைக் கொழு. துன்னுரசி - அக்கொழுவை அகப்படுத்திக்கொண்டு அதன் கீழிடந்தே கடராகவிருக்கும் மரம், உழும்பொழுது முன்னுள்ள கொழு வயலே உழுது செல்லத் துன்னுசியுமக்கொழுச் சென்றவழியே இடர்ப்படாது செல்லும். அதுபோல முன்னுள்ள புறவுரை சென்ற வுள்ளத்திலே து லுமினிது செல்லும், இக் கருத்துக் கொண்டே நூல்கேட்கின்றன் புறவுரை கேட்கின் "கொழுச்சென்றவழித் துன்னுரசி யினிது செல்லு மாறுபோல அந்நூலினிது விளங்குமென்றச். எனவே கொழுப் பாயி ாக்கிற்கும், துன்னுசி நூலிற்கும், வயல் ஒருவனுள்ளத்திற்கும் ?) - QJ o3) LD 'LJ T (35 tiño. இக் கருத்தமையவே, திருவாவடுதுறை ஆதீனத் து மகாவித்துவான் பூரீ tட்ைசிசுந்தரம்பிள்ளை பவர்கள்,
* இசைபடும் பருப்பொரு. டா மிலக்கியம் சென்ற வாறே
வசைதவிர் நுண்பொருட்டா மிலக்கணம் வயங்கிச் செல்லும் 5சையுண ரொருவன் மாட்டு கறும்புனல் வயலின் மாட்டு மசைவிறிண் கொழுச்செல் லாறே துன்னூசி யழகிற் செல்லும்.' of Gör 2, 5, றியுள்ளார்கள்.
பருப்பொரு ளென்பதும் நுண்பொருளென்பதும் முறையே பாபி ாம் நூல் என்பவற்றி னியல்பை புணர்த்தி அவற்றிக் கடையாய் கின்றன.
*கொழுவைப்பாயிரத்துக்கும், துன்னுசியை மாணுக்கன் அறி வுக்கும், வயலை நூலுக்கும் உவமையாகக் கொள்ளுமாறு இவ்வாக் கியம் எழுதப்பட்டிருப்பின் மிகப்பொருத்தமாகும். ஏனெனில், நூலுட் புரூவோன் மாணுக்க கைலா னும், பின்னும், பாயிரம் கேளாக்கால் குன்று முட்டிய குரீஇப் போலவும் குறிச்சிபுக்க மான்போலவும் மாணுக்கன் இடர்ப்படுமென நூலுட் புகுதலை மாணுக்கனுக்கே கடறுத லானும் என்க. எனவே, பாயிரங்கேட்ட மாணுக்கன் அவ்வறிவோடு நூலுட் புக்கால் அவ்வறிவு நாலை விளக்க அவற்கு நூலினிது விளங் கும் என்பது அதன் கருத்தாம்.
* புறவுரை யேயது கேட்டென்னை பயனெனின்
மாயிரு ஞாலத் தவர்மதித் தமைத்த பாயிர மில்லாப் பனுவல் கேட்கிற் காணுக் கடலிடைக் கலைஞரில் கலத்தரின் மானக் கன்றன் மதிடெரி திடப்படும் ?? என மாணுக்கனறிவே நூலுட் புகுவதாக மாறனலங்காரச் சூத்திரங் . கூறுமாற்ருனும் இக்கருத்துப் பொருத்தமாதல் காண்க.

எழுத்ததிகாரம் கடு
இனிப், பாயிரம் யாப்பருங்கல விருத்தியுட் போல நூற்பொரு ளேச் சுருக்கிப் பருப்பொருட்டாக விளக்குதல்பற்றியே ;
* பருப்பொருட் டாகிய பயிரங் கேட்டார்க்கு
நுண்பொருட் டாகிய நூலினிது விளங்கும் ' என்ருரெனினு மமையும். அங்கனேல் புறவுரையாகிய பாயிரம் நாற்பொருளைச் சுருக்
கிப் பருப்பொருட்டாக எங்ஙனம் விளக்குமெனின் ?
பொதுப்பாயிரம்;
* ஈவோன்றன்மை பீதலியற்கை கொள்வோன்றன்மை கோடன் மரபு " ஆகி, எல்லா நூன்முகத்து முரைக்கப்படுகவின் அஃதொழித் தே?னச் சிறப்புப்பாயிரமே தன்)ை லு ை1க்கப்படுநூற் கின்றியமை யாச் சிறப்பிற்ருய் நிற்றலின், அதுவே பருப்பொருட்டாய் நூற் பொருளைச் சுருக்கி விளக்குமெனக்கோடும். அவற்றுள்ளும் துதலிய பொருளே நூற்பொருளேக் கருக்கிப் பருப்பொருட்டாய்ப் பெரிதும் விளக்கி நிற்கு மென்க. துதலிய பொருளென்றதஞ)ல் நானுதவியதே யன்றி அதிகா துதலிய தTஉம், ஒக்க துதலிய,நூஉம், சூத்திர துத லியதாஉம் நுதலிய பொருளாயடங்கிப் பாயிரமாகக் கொள்ளப்படு மென்க. இப்பாயிரங்கள் நாற்ெ 1ாருளே நன்குவிளக்குமென்க. பேரா சிரியர்: “மேற்கிளங்கெடுத்து ' (மர - m) என்னும் மரபியற் குத்திர வுரையுள், “ இனி மேற்கிளந்தெடுத்த பாயிரவிலக்கணஞ் சூத்திரத் தோடு பொருந்துங்கால் பொதுப்பாயிர விலக்கணம் பொருந்த ; சிறப் புப்பாயிர விலக்கணமெட்டுமேபொருந்துவன ‘ வென்றுகடறுதலானே சிறப்புப்பாயிரம் நூற்கின்றியமையாத தென்பதூஉம், அவர், " ஒத்த சூக்திர முரைப்பிற் காண்டிகை (மர - க.அ) என்னுஞ் சூத்திரவுரை யுள்ளே, “ சூத்திரவுரையுட் 11ாயிரவுரை மயங்கிவருவன உள, *அங் கனம் மயங்கி வருவன எவையெனின் ? “ எழுத்தெனப்படு என்னுஞ் (எழு - க). சூத்திரத்தினே (முதலில் எடுத்து) நிறுவி என் 11 து சூத்திரம் எனக் கறிப், பின் இவ்வதிகார மென்ன பெயர்க் தோ வெனவும் இவ்வதிகார மென்னுதலிற்ருேவெனவும் வினவிப் பின் இன்ன பெயர்த்தெனவும் இவை துதலிற்றெனவும் அவற் றிற்கு விடை கூறுவனவும், இவ்வதிகார மெனைத்துப்பகுதியா லுணர்த்திேைனவெனவினவி இ?னத்துப்பகுதியால் 2- ணர்த்தினுனென விடை கூறுவதாஉம், ஒத்து முதற்கண்ணே இவ்வாறு வினவி விடை கறுவதாஉம், சூத்தி முதற்கண் இச்சூத்திர மென்னுதலிற்ருேவென விவிை. விடைக-றுவதூஉம் போல்வனவென்க' என்று உரைத்தலி
*அங்கனம் மயங்கிவருவன எவையெனின் ? என்பதுமுதல்,. என்க" என்பது வரையும் உள்ளவாக்கியம் மானுக்கன் விளங்கும் பொருட்டுப் பேராசிரியர் கருத்தைத் தழுவி யாமெழுதிய வாக்கிய மாகும்.

Page 22
கிர தொல்காப்பியம் (உரைவிளக்கக்
ஞலே சிறப்புப்பாயிரம் நூற்பொருளைச் சுருக்கி விளக்கற்குரிய தென் பதூஉம் பெறப்படுத்ல் காண்க. பேராசிரியர் கருத்தைத் தழுவிச் சிவ ஞானமுனிவரும் “ இனி, வாய்ப்பக் காட்டல்' என்றதனலே இத்து ஃணச் சிறப்பிலவாய் அவ்வவற்றிற் கினமாய்க் கூறப்படுவனவு முள வென்பது பெற்ரும், அவைதானுதலிய பொருளேயன்றிப் படலதுத லிய தூஉம் ஒத்துதுதலிய தூஉஞ் சூத்திரநுதலிய தூஉங் கூறுதலும் என்றும், இவை தூான்முகத்துக் காட்டப்படுதலே யன்றிப் படல முகத்தும் ஒத்துமுகத்தும் சூத்திரமுகத்தும் காட்டவும்படும் என்றும் தொல்காப்பியச் சூத்திரவிருத்தியுட் கடறுதலுங்காண்க. நூற்பொருளேக் சுருக்கிப் (பதிகம் =) பாயிரங் கடறுதலைச் சிந்தாமணி, மணிமேகலை முதலிய தால்களுள்ளுங் காண்க.
இனிக் கொழு என்பதற்குத் துன்னுாசி செல்லுதற்கு முதலிற் குந்தி வழியாக்குவதொரு கருவி என்றும், தன்னுரசி தையலூ சி என் றும் இவை தோற்கருவி செய்வோர் வைத்திருப்பவை என்றும் கலப் பையும் கொழுவும்போல் ஒருங்கு சேர்ந்திருப்பனவன்றி, இவை வேறு வேருக இருப்பனவாதலின் இவையே பொருந்துவன என்றும் கடறு வாருமுளர், பொருந்துவன கொள்க.
த%லயமைந்தயா?ல - பூதநாதன். வினேயமைந்தபாகன் - அதஃork செலுத்துக்தொழிலமைந்த பாகன், இனி, த?லயமைந்த யானே என் தற்கு அரசு வ1 எனினுமாம். அது அசனிவேகம், நள கிரி என்பன போன்றது. வினேயமைந்த பாகன் - சீவகன், உதயணன் போன்ருன், இன்றியமையாத - வேண்டியதான, அப்பாயிரம் இன்றியமையாக் சிறப்பிற் எனக் கட்டுக. த%லயமைந்த யானையை அடக்கிச்
@ sy
செலுத்தற்குப் பாகன் அதனினுமிறப்பச் சிறியவ ைபிருந்தாலும் அவனே வேண்டும்; ஒரு பெரிய ஆகாயத்தை விளக்குதற்கு ஞாயிறுந் திங்களும் அதனினுமிறப்புச் சிறியனவாயினும் அவையே வேண்டும். அதுபோலவே ஒரு பெரிய இலக்கண நூலே விளக்கற்குப் பாயிரம் அத னினு மிறப்பச் சிறிதாயினும் அதுவே வேண்டும். ஏனெனின்; நூற் பொருளைத்தன்னுளடக்கி விளக்குமாற்றல் அதன்கணமைந்திருக்கவின், அதுபற்றியே இன்றியமையாச் சிறப்பிற்று என்ருர், குன்று - மலை. பறந்து செல்கின்ற ஒரு குருவியை அது செல்லுந் திசைக்கண் மீண்டு உயர்ந்த ‘ஒரு ம?ல பிருக்குமாயின் அது, அதன் Fெலவைத் தடுக்கும். அதல்ை அது இடர்ப்படும். அதுபோலவும், ஒருமான் கான் வசிக்கும் காட்டைவிட்டு ஒரு குறிச்சிக்கட் புகுமாயின் அங்குள்ளார் அதைத் தடைப்படுத்த அது அப்பாற் போகமுடியாது இடர்ப்படும். அதுபோல வும், பாயிரங்கேளாது ஒருமானக்கன் ஒருநாலின்கட் புகுவாயிைன் அக்தாலின்கட் பல ஐயங்களிடையேதோன்றி அவனே அப்பாற்செல்ல விடாது தடுப்ப அவன் இடர்ப்படுவான். ஆதலாம் பாயிரங் கேட்க, வேண்டுமென்பது கருத்து.

குறிப்பு) எழுத்ததிகாரம் 5GT
கற்கப்படுவோர் கற்கப்படுவோர் - கற்கப்படக்தக்க நல்லாசிரியர். உலைவிலுணர் வுடையோர் - அசைவற்ற உணர்ச்சி யுடையோர். என்றது ஐயந்திரி பின்றிக் கற்றவரை,
lfᎼ Ꭷ6ᎣᎩ
அளக்கலாகாப் பெருமை - அளக்கப்படாத உருவின் பெருமை, அருமை - அரிய பொருள்களைத் தன்னிடத் துடைமை, மருங்ககல முடைமை - பக்கம் விஸ்தா ரமுடைமை. இனி, அளவிடப்படாத கல்வி யறிவின் பெருமையும், நூல்களி னரிய பொருளை ஆராய்ந்து தன்னி டத்தே கொண்டிருத்தலும், பக்கத்திலுள்ளவர்களாலுந் தெரியப்பட்ட கல்விப் புகழுடைமையும், தருக்கஞ்செய்து பிறரால் நெருங்குதற் கரு மையுமென ஆசிரியனுக்குப் பொருந்த உரைத்துக் கொள்க.
நிலம்
செய்பாங்கு - செப்தற்குரிய தொழிற்பகுதிகள். என்றது: எருவிடல், உழுதல் முதலியன. வி?ளதல் வண்மை - வி?ளந்து பயன்படுதற் கேற்ற தன்மையுடைமை. போய்ச்சார்ந்தோர் - உழவர். இடுதல் - தன் பயனே க் கொடுத்தல், orடுத்தல் - அதலைவரை யுயர்த்தல். இனி, மானுக்கன் செய்த குற்றத்தைப் பொறுத்த ஓம் , மாஞணுக்கன் செய்தற்குரிய வழி பாட்டின்பகுதி 11மைந்தபின்பு, அவனுக்குத் தான் பயன்படுகற் கேற்ற தன்மை புடைய குதை லும், 1ா ரூனுக்கறனுக் கறிவைக் ଘ +) || டுத்தலும். ~gy乙万 )ை ல் அவ*ன உயர்த்தலுமென ஆசிரியனுக்குப் பொருந்த வுரைத்துக் கொள்க. வண்மை - வளத்தன்மை, என்றது நிலவளத்தையு மறிவின் வளத்தையும். − -
b
சுப கருமங்களுக் கேற்றதா த லும், உரியகாலத்திலே மலர்தலும், வண்டு சென்றுாக அதற்குத் தே?ன உண்றுைம்படி நெகிழ்ந்து கொடுத்தலு மெனவுரைக் க. விழையப் படுதல் - ע מ, 7וf3 ז( விரும் 1ப்படுதல்,
இனிக் கற்பிக்குங் காலத்தே முகமலர்ந்து கற்பித்தலும், மனம் நெகிழ்ந்து கற்பித்தலுமென ஆசிரியனுக்குப் பொருந்த வுரைத்துக் கொள்க. ஏனைய வெளி
துலாக்கோல் மிகினுங் குறையினும் கில்லாதாக லும் - தன்கணிட்ட பொருள் துலாம் என்னும் அளவிலும் மிக்காலும் குறைந்தாலும் தன் சமநிலையி ரிைல்லாமையுடையதாகலும், என்றது துலாம் என்னும் அளவுக்கு மேற் படி உயர்ந்து காட்டும் ; குறையிற் ருழ்ந்துகாட்டும். எனவே பொரு எளின் குறைவையும் நிறைவையுங் காட்டும் என்ற டி. ஐயந்தீர்த்தல் - பொருளி னளவைக்காட்டி ஐயந்தீர்த்தல், நடுநிலை - கொள்வோனுக் குங் கொடுப்போனுக்கும் நடுநின்று அளவினுண்மையை உணர்த்தல். மெய்ந்நடுநிலை - மெய்யை உணர்த்தி நடுநிற்றலென்க. இனி ஒரு நூலி லேனும் விவைப்பட்ட பொருளிலேனும் குற்றம் மிகுந்தாலுங் குறைந் தாலு மம்மிகுதி குறைவை யுணர்ந்தவளவில் நில்லாமல் உணர்த்திவிடு தலும், தன் பால் வினுவப்பட்ட பொருளி னேயத்தைத் தீர்த்தலும், வாரம்படாமற் சமமாய் நிற்றலுமென ஆசிரியனுக்குப் பொருந்த வுரைத்துக்கொள்க.
3

Page 23
க்கத் தொல்காப்பியம் (உரைவிளக்கக்
கற்கப்படாதோர் கற்கப்படாதோர் - கற்கப்படத்தகாத ஆசிரியர். கழல் - கழற்காய். பெய்தல் - இடுதல், குண்டிகை - குடுக்கை,
பொழிப்பு :-
* பாடங் கண்ணழி வுதாரண மென்றிவை நாடித் திரிசில வாகுதல் பொழிப்பே."
பாடம் - மூலபாடம். கண்ணழிவு - பதப்பொருள் கடறல்.
மூலபாடமும், கண்ணழிவும், உதாரணமுமாகிய இவற்றைத் திரிபிலவாக ஆராய்ந்து செய்வது பொழிப்புரையாம்.
திரிசிலவாகச்செய்தல் - மூலபாடம் முதலாகிய மூன்றும் ஒன்ருே டொன்று மாறுபடாமற் செய்தல், விபரீதப் பொருளின்றி யெனினு மாம். நாடின் எனவும் பாடம். அதற்கேற்பவும் பொருள் உரைத் துக் கொள்க. பொழிப்புரைத்தல் இருவகைப்படும். ஒன்று சிண்ட மாகக் கடறல்; ஒன்று மூலபாடம் கறியும் அதற்குப் பதப்பொருள் உரைத்தும் அத?ன உதாரணத்தால் விளக்கியுஞ் செய்தல். அவற்றுட் பின்?னயதே இச்சூத்திாத்தாற் கறிய இலக்கணம், சிவஞானபோகக் துக் குரைக்கப்பட்ட பொழிப்புரையும் பின்னேயதே. அதஃor அச்சூத் திர உரையானறிக. அகலம் :-
* தன்னான் மருங்கினும் பிறநூன் மருங்கினும துன்னிய கடாவின் புறக்கோன்று விகற்பம் பன்னிய வகல மென்மஞர் புலவர்."
இதன் கருத்து :- தன்னாலிடத்தும் பிறநூலிடத்துமுள்ள பொருள் விகற்பங்களை ஆக்கே பஞ் செய்து அதனுற் புறத்தே தோன்றும்படி அவ்விகற்பத்தைத் தெரித்துக் காட்டுவது அகலவுரையென்ப ராசிரிய ரென்பது,
நுட்பம் :-
" ஏதுவி னுங்கவை துடைத்தல் நுட்பம்."
இதன் கருத்து :- அங்கன மாக்கேபித்துத் தெரித்த விகற்பப் பொரு ளுட் பொருந்தாத பொருளைக் காரணங்காட்டி மறுத்து மீக்கிவிடுவது நுட்பவுரை என்பது. எச்சம் :- t
* துடைத்துக் கொள் பொரு ளெச்ச மாகும்."
இதன் கருத்து :- அங்கனம் மறுத்து இதுதான் பொருத்தமென்று கொள்ளப்பட்ட பொரு ளெச்சமாகும் என்பது,
புகழ்ந்தமதி - கல்வி தொடங்குதற்கு நல்லதென்று புகழப்பட்ட மாதம்,
ஓரை - இலக்கினம்,

O ســـــــــ , o
குறிப்பு எழுதததகாரம c5 2.
கொள்வோர் - மானுக்கர், கற்பிக்கப்படுவோர் - கற்பிக்கப்படத்
தகுந்த மானுக்கர்.
அவர் தன்மை :-
நன்னிறம் : எவ்வகைப்பட்ட நிறங்களுந் தன்னிடத்திலே கலத்தற்
குரியது. அதுபோல, 5ன் மானுக்கனும் ஆசியர் க.ஆறும் 67 ல் வகைப்
பட்ட வுரைகளையுந் தன் கருத்தில் ஏற்றுக்கொள்ளத் தகுந்தவனுயிருப்
பன் என்றபடி, பல்லுரையுங் கேட்பான்' என்று பின் ஆறுங் கூறுதல்
காண்க.
பன்னுடைப்புறமென்றது : பன்னுடையின் மேற்புறத்தை, குஞ்சி' ரம்-யா?ன. யானே தன்னினத்தோடுக.டி அவற்றிற் கிடையூறு ஷா ரா மற் காப்பதுபோல, நன்மானுக்கனும தன்னெடு உடன் கற்கும் மானுக் கர்களோடுங்கூடி அவர்களேயங்களே நீக்கிக் கல்வியில் அவர்களைப் பாதுகாத்த லுடையவன் என்றபடி,
ஆனேறு : ஆனேறு காட்டுள் மேய்வுபூழி அங்குத் தோன்றிய வொலியை இன்னதைெலி இதுவென வோர்ந்து அதன் நன்மை தீமை களை நிச்சயித் தறிதல்போல, மானுக்கனும் ஆசிரியன் கறிய சொற்
99. ۔ ۔ ( سہ .  ̄ ܕܐ مهم وم பொருள்களை ஆராயநது அப்பொருள்களின் குளுகுணங்களே நிச்சி யித் தறிவன் என்றபடி,
குரங்கெறி விளங்காயாவது: குரங்குக்குக் கல்லெறிந்து நான் கரு திய விளங்காயைப் பெற்றுக்கொள்வோனுடைய அவ்வியல்பு. அது போலக் கடைமானுக்கனும் ஆசிரியனிடம் வழிபட்டு முறைப் படி கேளாமற் சில கடாக்களை நிகழ்த்தித் தான் கருதிய பொருளைப் பெற் அறுக்கொள்வன் என்றபடி,
எறிவிளங்கா யென்பது எறிந்து விளங்காயைக் கொள்பவன் எனக் கொள்பவன்மேல் நின்றது. இக்கருத்தை விளக்கவே, * கல்லால் எறிந்து கருது பயன் கொள்வோன் குரங்கெறி விளங்காயாமென மொழிப எனக் கடறினர். இங்கே * கல்லா லெறிந்து கருதுபயன் கொள்வோன்' என்பது கல்லாலெறிந்து தான் கருதிய பயனகிய விளங்காயைக் கொள்பவனென அவனே புணர்த்தலோடு உடம்பொடு புணர்த்தலால் அவன் றன்மையையு முணர்த்திமின்றது. நிற்கவே அவன் றன்மையாவது கல்லாலெறிந்து கருதுபயன் கோடல் என்பது பெறப்படும். கல்லாலெறிந்து கருதுபயன் கோடலே கொள்பவனுடைய இயல்பு.
காரா - எருமை. அதனியல்பாவது ! பெருகிவரும் நீரிலே அத னைத் தடுத்து வீழ்ந்து அங்கீரை புழக்கிக் கலக்கி உண்ணுதலாம். அது போலக் கடைமானுக்கனும் ஆசிரியனேச் சொல்லவிடாது தடுத்து அவ ணுடைய அறிவைத் தர்க்கித்துக் கலக்கி யறிவன் என்றபடி, அருந்தல் காாமேற்று என முடிக்க . அருகதல - அருந்துமியல்பு. ஆட்டின் சீர் - ஆடடினறனமை. ஆரஉறினும் - நிறையப் பொருந்தினுலும். குளகு - விலங்கிற்குரிய உணவு.
தோணி நீரிடையின்றி நிலத்திற் செல்லமாட்டாததுபோலக் கடை மாரூக்கனும் தான் பயின்ற நூலினன்றிப் பயிலாத நாவின்கட் செல்லமாட்டான். களம் - கலாசாலை,

Page 24
2O தொல்காப்பியம் (உரைவிளக்கக்
முன்னும் பின்னும் அகலானகி என்றது ஆசிரிய னிருக்கும்போது அவன் முன்னிடத்தையும் செல்லும்போது அவன் பின்னிடத்தையும் அகலா கிைப் படித்தலே. ஆசு - குற்றம். என்றது ஐயந்திரிபுகளை. எத் திறம் - எவ்வகையான வழிபாடு. அத்திறம் - அவ்வகையான வழி பாடு. அறத்திற் றிரியாப் படர்ச்சி - அறநூலிற் சொன்ன முறையிற் றவருத வழிபாட்டொழுக்கம். வழிபாடு - எழுவாய், படர்ச்சி - பய னிலே, வழக்கு - உலகவழக்கு. அவையென்றது - முன்கேட்கப்பட்ட வற்றை. அமைவரக்கேட்டல் மனத்தில் நன்குய்ப் படியக்கேட்டல். அ?னயன் அல்லோன் - மாணுக்க ஒதுக்குரிய இலக்கண மில்லாகவன். வி?னயினுழப்பொடு - கற்றற்றெழிலில்ைவரும் வருத்தத்தோடு (பொருங் துவதன்வி), பயன்தலைப்படான் - பயனேயுமடையமாட்டான். (பொருங் துதலன்றியென்பது இசையெச்சம்) படான் என்பதில் t_i LT63 LDil முடைய ன் என உடைமை விரித்து அதனே டு ஒடுவை முடிப்பினு மமையும். வி?ன.பினுழப்பு என்பதை ' வி?னயிலுழப்பு " என்று பாட மோதிக் கொழிலற்றமுயற்சி எனப் பொருள் கொண்டு, தாற்பரியமா கப் ட பனற்றமுயற்சி " என்பாரு முளர். அம்மரபில்லோன் - அக் கோடன் மரபில்லாதவன். செவ்விதி ஆறுரைத்தல்- நன்கு கற்பித்தல்
சிறப்புப்பாயிரம்
அவ்விரண்டெல்லைக்குளிருந்து தமிழைச்சொல்லும் நல்லாசிரிய ரது வழக்கையுஞ் செய்பு?ள பும் அடிபாகக்கொள்ளுதவிேைல செங் தமிழியல்பாகப் பொருக்கிய செந்தமிழ்நாடென்க. இருந்து சொல் லும் என்றதனுலே, செந்தமிழ் மொழியி?னக் கூறுவாரையே நல்லா சிரிய பென்ருபென்ரு:கும். கல்லாசிரியாது வழக்கை புஞ் செய்யு?ள யும் அடிபாகக் கொள்ளுகை பிேைல செந்தமிழ் இயல்பாகப் பொருங் திய வென்றது, செந்தமிழாசிரியரது வழக்கையுஞ் செய்யுணுால் க*ள யும் அடியாகக்கொண்டே செந்தமிழ் செந்தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றதென்றபடி, எனவே கொல்காப்பி பரும் செந்தமிழ்நாட்டு வழக்கோடு முன்னே பிலக்கணங்களே:பு ம4 ராய்ந்து இந்நூல் செய்தா ரென்பது கருத்தாம். நல்லாசிரியர் வழக்கை யடியாகக் கொள்ளுகை யிேைல செந்தமி பூழியல்பாகப்பொருந்திய செந்தமிழ்,ாட்டு வழக் கெனவே, நல்லாசிரியாது மரபு தவருது வந்த செந்தமிழ் வழக்கு என்பது போதரும். செய்யுளேவிதவாது செந்தமிழ் வழக்கெனப் பொதுவாகக் கடறினமையின் இரண்டுங் கொள்ளப்படும்,
ーrー
ஏழு நிலமாவன :- பாட்டு, உரை, நால், வாய்மொழி, பிசி, அங்க தம், முதுசொல் என்பன. இவற்றைச் செய்யுளியலில் 5.அஎ-ம் சூத்
திரம் நோக்கியுணர்க.
இவற்றுட் பாட்டென்றது: செய்யுளே, உரையென்றது : உரை நடையை, அது நான்குவகை. சஅசு-ம் சூத்திரம் (தொல் - செப்1 பார்க்க. நூல் என்றது : இலக்கண நூலே. இது பெரும்பாலும் சூத் திர யாப்பாற் செய்யப்படுவது. வாய்மொழி : உண்மைமொழி, என் றது நிறைமொழி மாந்தபாற் கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப் “ புலனு காமை மறைத்துக் கூறப்படும் தொடர்மொழிகளே. இவையே மந்தி ரம் எனப்படும். பிசி என்றது : நொடியான சொற்ருெடர்களே. இத. ஃனச் செய்யுளியல் சஅக-ம் சூத்திரத்துட் பார்க்க. அங்கதம் : வசைச்
 

குறிப்பு எழுத்ததிகாரம் Ø_-ජි 5
செய்யுள். முதுசொல் : பழமொழி. செய்யுளியல் சகo-ம் சூத்திரம் நோக்கிபுணர்க. இவை உரையாசிரியர் கருத்து,
முற்கு - கர்ச்சனே; வீரர் போர்க்கழைக்கும் ஒருவகையொலி. இகனே அறைகடவலென்ப. வீளே : சீழ்க்கை. இது வேட்டுவசாதிக் குள் வழங்கியது. இலதை இதுவுமோர் குறிப்பொலி. இன்ன கென்று புலப்படவில்லை. வழக்கிறந்ததுபோலும். எனினுஞ் செரு மல்போன்ற ஒரொலியா பிருக்கவேண்டுமென்று இக்கால வழக்காம் கருதப்படுகின்றது. முற்கு வீளே இலதை என்பன அடி நாவடி பிற் காட்டப்படும் ஒலிக்குறிப்பென்பர் இராமாதுச கவிராயர். முற்கு - முக்கு என்பாருமுளர்.
செறிப்பச்சேறல் என்பதற்கு ஒருவன் சொல்லச் செல்லுதல் என்றும், செறிப்பவருதல் என்பதற்கு மற்ருெருவன் சொல்லத் தன் கண் வருதலென்றும் பலரும் சாதாரணமாகக் கடறுவதுண்டு. மற் ருெருவன் சொல்லவருதல் என்பது அவனுக்குச் செறிப்பச் சேறலே யா கலானும், செறிப்பச் சென்ற உருவே மீண்டு வராமையானும், சொல்லச் செல்லலே கருத்தாயின் செறிப்பச்சேறலென்னது பின் “சொல்லப்பிறந்து சொற்குறுப்பாமோசையை இவர் எழுத்தென்று வேண்டுவர்" எனக் கடறியதுபோல ஈண்டும் சொல்லச் செல்லல் என வெளிப்படையாகக் கடறுவராக லானும், ஆசிரியரும் * எல்லாவெழுத் துஞ் சொல்லுங்காலை " யென்றே கடறுதலானும், செறிப்ப என்ப கற்குச் சொல்ல என்பது நேர்பொருளன்ருகலானும் அவ்வாறு பொருள்கூறல் பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது. பின் வடிவு கூறியதற் கியைய ஈண்டும் செறிப்பச் சேறல் என்பதற்கு குழல் போன்ற ஒன்றனுட் புகுத்த அதனுள்ளே சேறல் என்றும், செறிப்ப வருதல் என்பதற்கு குடம்போன்ற ஒன்றனுட் புகுத்த அதனுள்ளே புகுந்து உட்புறத்தே தாக்குண்டு மீண்டுவருதல் என்றும் பொருள் கட)லே பொருத்தமாகும் என்பது எமது கருத்து. புகுத்கல் - (அகத்தே சொல்லிப்) புகச்செய்தல். இதுபற்றியே பின்னரும் அகத்துக்கடறல் என்ருர், சொல்லுதல் வருதல் என்பன உள்ளே செல்லுதலையும் வெளியே வருதலேயும் குறித்துநின்றன. இவற்ருல் எழுத்திற் குரு வுடைமை எங்ஙனம் பெறப்படுமெனின், குழல்போன்றவற்றினுட் புக்கு அவற்று ளடங்கிச் செல்லுதலானும் குடம் போன்றவற்றினுட் புக்கு அவற்றினடியிற் ருக்குண்டு மீளுதலானும் பெறப்படும். என்னே? உருவுடையதே ஒன்றனுட் புக்குச்செல்வதும் புக்குத் தாக்குண்டு மீளுவது முடை6மையின். குழலானும் குடத்தானும் எழுத்துருவின் வயம்புபட்ட பரினமமுடைமை பெறப்படுதலான் அதன் வடிவுடை ம்ையும் பெறப்படும். செறித்தல் - உட்புகுத்தல். *கேள்விச்செவியிற் கிழித்துகிற் 11ஞ்சி - பன்னிச் செறித்து’ (பெரு-உஞ்-மரு.கா சு) என்னு மடிகளே நோக்கியுணர்க. இனிச் சேறல் வருதலாகிய வினையுடை மையானும் உருவுடைமை பெறப்படுமென்க.
பின்னர் (க கு-4-ம்) "எழுத்துக்களி னுருவிற்கு வடிவு கூரு ராயி அவ்வடிவாராயுமிடத்துப் பெற்ற பெற்ற வடிவே . . . . . . . . . . . . . . أ. (تعن தமக்கு வடிவாம். குழலகத்திற் கடறிற் குழல்வடிவும், குடத்தகத்திற் ஆடறிற் குடவடிவும் வெள்ளிடையிற் கடறி னெல்லாத்திசையு
கரங்கமும்பே ல’ என்று குழல்முதலிய மூன்றிலுமமைந்த உருவிற்கே

Page 25
22. தொல்காப்பியம் (உரை விளக்கக்
வடிவமுங் காட்டினராதலின் அம் மூன்றிலும் வைத்தே முன்னர் அவ் வுருவை உணர்த்திப்பின்னர் வடிவிற்கும் அவற்றையே எடுத்துக்காட்டி ெைரன்பது சாலப் பொருத்தமாதலின் நச்சிஞர்க்கினியர்க்கும் இதுவே கருத்தாதல் துணிபாம். என்?ன? உருவின் கண்ணதே வடி மாகலின் செறித்தல் (உட்புகுத்தல்) என்றசொல்லே குழலுங் குடமும் போல்வன வற்றை உணர்த்தும் என்க. அன்றியும் இடையென்பது வெளியிடத்தை உணர்த்தலானும் முன்னேயவிரண்டும் வெளியிடமல்லாத குழ லுங் குடமும் போல்வனவற்றையே உணர்த்திவந்தனவென்பது துணிைபா கும். நூலாசிரிய உரையாசிரியர்கள் கருத்துக்களைப் பின் முன் நோக் கிக்கொள்ளும் பொருளே பொருத்தமாம் என்க. குழல் குடம் டோல் வனவற்றில் வைத்து உருவுவடிவுகளே விளக்கின் மாஞக்கர்க்கு அவை இனிது விளங்குமென்பது கருதியே அவற்றை ஈண்டு நச்சி3ர்க் கினியர் எடுத்துக்காட்டிர்ை என்க. சிறுவர் நீண்ட குழல் முதலியவற் லுட் பேசும் வழக்கம் இக்காலத்தும் உண்டு.
இடையெறியப்படுதலானும் என்பதில் இடையென்பது இடத்தை யுணர்த்திநின்றது. இடம் ஈண்டு வெளியிடம். அது பின் "வெள்ளிடை யிற் கடறின்' என்பதஞனும் உணரப்படும். எறியப்படுதல் - வீசப் படுதல். எனவே வெள்ளிடையிற் கடறின் அவ்வெள்ளிடைக்கண் எல் லாத்திசையும் நீர்த்தரங்கமும்போல வீசப்பட்டுச் சேறலானும்" என் பது பொருளாம். திரை வீசுங்கால் ஒன்றலொன்று வீசி எழுப்பப்படு தல் போல், எழுத்தொலியும் ஒன்ருலொன்று வீசி எழுப்பப்படுதலின் * 6:றியப்பட்டு " என்ருர், அதனை ' உட்கப்படார் " என்பதுபோலச் செப்விஃனயாகக் கொள்ளினுமமையும். ஒன் ரூலொன்று வீசியெழுப் பப்படுதலின் உருவுடைமை பெறப்படும். அவ்வொலி நீர்த்தரங்கம் போல வட்டவடிவாய்ச் சேறலின் அதன் வடிவுடைமையும் பெறப் படும். எல்லாத்திசையுமென்பது கதம்பமுகுள நியாயத்தையும், கீர்த் தரங்கமென்பது வீசிதரங்க நியாயத்தைபும் குறித்து வந்தன.
கதம் முகுள நியாயமாவது : கடப்பம் பூவில் முதல7 வதுண்டான மொட்டு ஒரே காலத்தில் நான்குபக்கமும் பல மொட்டுக்களே உண் டாக்கிக்கொண்டு தோன்றுவதுபோல்வ கொருமுறை. அதுபோல முத லாவதுண்டான எழுத்தொலி தன் நாற்பக்கமும் ஒரே நேரத்திற் பல ஒலிகளை உண்டாக்கிக்கொண்டு தோன்றும், கடம்பு பூக்குங்கால் தன் பூவைக் கதிராகப் பூக்கும். அக்கதிரின் தலையில் ஒரு சிறு மொட்டிருக் கும். அதன் மேற்பக்கங்களிற் பல மொட்டிருக்கும்.
வீசிதரங்கநியாயமாவது : ஒரு குளத்தில் நீரிடையே ஒரு கல்லை இட அந்த இடத்தில் முதலாவதுண்டான திரை, தன்ஃலச்சூழப் பின்னு மோர் திரையை எழுப்ப, அது தன்ஃனச்சூழப் பின்னுமோர் FaDI ಸ್ಟೂಲ யெழுப்ப, இப்படியே க ைசாரும் வரையும் வேறு வேறு திரைகளே எழுப்பிச் சேறல்போல்வதொருமுறை. அதுபோலவே முதலாவதுண் டான எழுத்தொலி, தன் நாற்புறமும் ஒன்றையொன்று சூழ வேறு வேறு ஒலிகளே எழுப்பிச் செல்லும் என் க. இவை முறையே தருக்க சங்கிரகத்தி னுரைக்குரையாகிய நீலகண்டீ ய உரையின் வியாக்கியா னங்களாகிய நிருதமப்பிரகாசிகையிலும், இராபருத்திரீயத்திலும் கடறப்பட்டுள்ளன.

குறிப்பு) எழுத்ததிகாரம் 2 LiH
இன்பதுன்பத்தையாக்கல் : வல்லோசையாற் றுன்பத்தையும்
QLD to 3a), F 63d Fu Jit லின்பத்தையு மாக்கல்,
உருவுமுருவுங் கூடிப்பிறத்தல் : உயிர்வடிவும் மெய் வடிவுங் கூடிப் பிறத்தல். உருவுமுருவுங் கடுமன்றி உருவமில்லாதன கடமாட்டா. அதனுைம் உருவுடைமை பெறப்படும். நாமுதலிய உருவங் கடிப் பிறத்தல் என்றுகொள்ளின் பின்னர் " தலையு மிடறும் நெஞ்சு மென் தனும் மூன்றிடக்தும் நிலைபெற்றுப் பல்லு மிதழும் நாவும் அண்ணமு முறப்பிறக்கும் ' எனக் கடறுதலான் அது பொருந்தாது, கடிப்பிறத்தல் என்பதன் கண் கடுதல் என்னுஞ் சொல்லிலேயே பொருள் சிறந்து கின்றது. பிறந்தபின்பே அவற்றின் கூட்டமறியப்படுதலின் பிறத்த லாறு மென்ருர்,
' உந்திமுதலாகத் தோன்றி எண் வகை நிலத்தும் சிறந்து கட்புல
குந் தன்மையின்றிச் செவிக்கட் சென்றுறும் உளறுடைமையானும்" என்றதன)ற் பிறப்புடைமையானும் பரிசமுடைமையானும் உருவு டைய கெழுத்தென்பது கறப்பட்டது.
எண்வகை நிலம் : எழுத்துக்களக்குப் பிறப்பிடமாகச் சொல்லப்
)1( )" )or ܝzܝܟ ܃ ܃ ܐ 9 ܕ பட்ட எண்வ ை5 இடம். அவை : த?ல, மிடறு, நெஞ்சு, பல், இதழ், நா, மூக்கு, அண்மனம் என்பன. இவற்றை நன்னூலார் இடமும் முயற்சியுமென இருவகையாகப் பகுப்பர். இடம் : கலை மிடறு நெஞ்சு மூக்கு என்பன. முயற்சி : பல் இதழ் நா அண்ணம் என்பன.
விசும்பிற் பிறந்தியங்குவதோர் தன்மை உடைமையானும் என்ற தற்ை காற்று விசும்பின்கட் பிறந்து இயங்குவதுபோல இவ்வெழுத் நோசையும் விசும்பின்கட் பிறந்து இயங்கு மியல்புடைய தென்பது நச்சினுர்க்கினியர் கருத்துப்போலும்.
கடைபிற்க.) {፱ ! இவ்வேதத்களிரண்டையும் எழுததககளுககுழு காற்றுக்கும் முறையே தனித்தனி சிறப்பாகவும் ஏஃoய ஏதுக்களைப் பொதுவாகவும் நச்சிர்ைக்கினியர் கூறியிருக்கலா மென்பதும் எமது கருத்து.
இனிக் காற்றிற் கேற்பவும் குழல்போன்றவற்றிற் புகுத்தப்புகுத லானும் குடம்போன்ற வற்றிற் புகுத்த அடிப்புறத்தே தாக்குண்டு மீண்டு வருதலானும் வெளிநிலத்தே வீசிச்சேறலானும் மென்மையாக வீசலானே இன்பத்தையும் வன்மையாக வீசலானே துன்பத்தையு மாக்கலானும் இருதிசைகளான் வருங்காற்று ஒன்றுகடித் தோன்ற லானும் உருவுடைமை அறியப்படும் எனக்கொள்க.
காந்தருவம் - இசைநூல். குறி - பெயர். காணம் - பொற்காசு. இவற்றுட் கடறுகின்ற உரைச் சூத்திரங்களென்றது இப்பாயிரத்திற் கடறுகின்ற " யாற்றதொழுக்கே " என்பது முதலிய குத்திரங்களே,
அரில்தப என்பது குற்றங் கஃள கலையும் தெரித்து என்பது விடை கடறுதலையும் உணர்த்தின.
சொற்சீரடி - சொற் சீராலாகிய வடி, என்றது அசையாற் சிர் செய்து சீரா லடியாக்காது, சொற்களேயே சீராகவைத்து அடியா குவது

Page 26
go Art தொல்காப்பியம்
கட்டுரை வகை பானெண்ணுெடு புணர்ந்த சொற்சீரடியாவது, கட் டுரைக்கண் வருமாறுபோல எண்ணுேடு பொருங்கி வருந்சொற்சீ டி.
வடவேங்கடமும் தென்குமரியுமென்பது உம்மை தொக்கு செவ் வெண்ணுய் வடவேங்கடங் தென்குமரி என நின்றது.
வழியசைபுணர்ந்த சொற்சீரடியாவது, 'தனியசையன்றிப் பல வசைபுணர்க்கப்பட்டு வருஞ்சொற்சீரடி யென்பர் கச்சிர்ைக்கினியர். ஆயிடையென்பது தனியசையன்றிப் பின்னுமோரரை புணர்க்கப் பட்டவாறு காண்க. ' ஒருசீர்க்கண்ணே பிறிதுமொருசிர்வரத்தொடர்வ தோர் அசையைத் தொடுப்ப தென்பர் இளம்பூரணர்,
முட்டடியின்றிக் குறைவு சீர்த்தாய சொற்சீரடியென்றது - நாக் குப்பட்டு முடியுமடியின்றிச் சீர்குறைந்து வருவதை, "தமிழ் கடறு நல்லுலகத்து" என்பது காற்சீரடியாப் முடியாது குறைவு சீர்த்தாய் முடிதல்காண்க. இவற்றைக் " கட்டுரை வகைபா னெண்eொறு நிபுணர்ந் தும் ' என்ற செய்யுளியல் கஉ-ம் சூத்திரத்திற்கு நச்சினுர்க்கிலரியர் முதலியோர் உரைத்த உரைகோக்கி உணர்க.
செக் காக்காவது - நான்கு சீரும் நிரம்பிவரும் அடி, மூன்றுறுப் படக்கிய பிண்டம் - சூத்திரம், ஒத்து, படலம் என்னும் மூன்றுறுப்பை யும் அடக்கிய நால். பிண்டம் - திரட்டப்பட்டது.
இன்னும் பாயிரத்துள் " முந்துநால்கண்டு முறைப்படவெண்ரிை ??
என்று பா:பிரஞ்செய்தார் கறுதலானே உன்னர்கவென இயைக்க, எப்படி உணர்த்தலெவின் ? இவ்வ1 சிரியர் கடறிய அத?லயே ஈண்டும் (பாயிரத்துள்) * முந்துருால்கண்டு முறைப்படவெண்ணி ' எனப் பாயிரகாரர் கறிஞ)ரென உணர்தல், முந்துதால்கண்டு முறைப்பட வெண்ணித் தொகுக்கான் என வழிநால் இலக்கணமும் பெறப்பட பாயிரகாரர் கறியதற்குவிகி செய்யுளியவிலும் மரபியலிலும் தொல் காப்பியர் கடறிய விதியே யென்பதாம்.
இந்நூலாசிரியர் வழி.நால்செய்தற்கு விதியாண்டுப் பெற்ருரெனின் நல்வன் கடறிற்றிலனேனும் அவன் நூல் செய்த மறையே தமக்
f *** ダー r 2 f கிலக்கண மாமென்று கருதிச் செய்தாரென்க, முதல்வன் செய்த முறையே தமக்கும் இலக்கணமாகக்கொண்டு நூல் செய்தா ரெனினும் ర(ఎ/3గేr நெய்ததை மீளவுஞ் செய்தலநற் பயனின்றே யென்னுமாக் கேபத்தை மீக்கும் பொருட்டே முறைப்படவெண்ணி யென் ருபென்க.
பாயிரம் முற்றிற்று.

தொல் காப்பிய ம்
எழுத்ததிகா ரம்
நச்சினர்க்கினியம்
க. நூன்மரபு
க. எழுத்தெனப்படுப
அகரமுத னகர விறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே.
என்பது குத்திர ம்.
இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனின் எழுத்திலக்
கணம் உணர்த்தினமை காரணத்தான் எழுத்ததிகாாமென்னும்
- பெயர்த்து. எழுத்தை உணர்க்கிய அதிகாரமென விரிக்க, * அதிகாரம்-முறைமை.
எழுத்து உணர்த்துமிடத்து எனத்து வகையான் உணர்த் தினுரோவெனின் எட்டுவகையானும் எட்டிறந்த பலவகையா லும் உணர்க்கினுரென்க.
リ〉 ""。い எட்டு வகைய வேன்பார் கூறுமாறு:-எழுத்து இனைத் தென்றலும் இன்ன பெயரின வென்றலும் இன்ன முறையின வென்றலும் இன்ன அளவின் வென்றலும் இன்ன பிறப்பின வென்றலும் இன்ன புணர்ச்சியின வென்றலும் இன்ன வடிவின வென்றலும் இன்ன"தன்மை பின வென்றலுமாம். இவற்றுள் . தன்மையும் வடிவும் நமக்கு உணர்த்தலாகாமையின் ஆசிரியர் ஈண்டு உரைத்திலர். ஏனைய இதனுட் பெறுதும்.
எழுத்து இனைத்தென்றலைத் தொகைவகை விரியான் உணர்க. முப்பத்துமூன் றென்பது தொகை. உயிர் பன்னிரண்
டும் உடம்பு பதினெட்டுஞ் சார்பிற்முேற்றம் மூன்றும் அதன்
4.

Page 27
s
உக்ர் தொல்காப்பியம் (நான்
வகை, அளபெடை யேழும் உயிர்மெய் யிரு.தாய்ருெருபத்தாறும் அவற்றேடுங் கூட்டி இருநூற்றைம்பத்தாறெனல் விரி.
இனி எழுத்துக்களது பெயரும் முறையுர் தொகையும் இச்சூத்திரத்தாற் பெற்றும். வகை ஒளகாாவிறுவாய் ' (brழு-டி) என்பதனுலும் னகார விறுவாய் ' (எழு-சு) மான் தனனும் * அவைதாங், குற்றியலிகாங் குற்றியலுகரம் ' (orழ-உ) மான்ப தனுணும் பெற்றும். விரி “குன்றிசைமொழிவயின் ' (எழு-சக) என்பதனனும் புள்ளியில்லா (எழு.க.எ) என்பதனுலும் பெற் மும்.
அளவு அவற்றுள், அ இ உ’ (ம1ழு-h) என்பதனனும் * ஆஈ ஊ (எழு-ச) என்பதனுனும் ' மெய்யினளவே "(எழ-கக) என்பதனனும் அவ்வியனிலையும் ' (எழு-க2.) என்பதனுைம் பெற்ரும்.
பிறப்பு பிறப்பியலுட் பெற்றும்.
புணர்ச்சி ' உயிரிற சொன்முன் (எழு-கOஎ) என்பகன ணும் அவற்று, னிறுத்தசொல்லின் ' (எழு-கoஅ) என்பதன னும் பிறவாற்ருனும் பெற்றும்.
இனி எட்டிறந்த பல்வகைய வேன்பார் கூறுமாறு:- எழுத்துக்களது குறைவுங் கூட்டமும் பிரிவும் மயக்கமும் மொழி யாக்கமும் நிலையும் இனமும் ஒன்றுப்ல" வர்க்லுங் கிரிக்கதன் றிரிபு அதுவென்றலும் பிறிதென்றலும் அதுவும் பிறிதுமென் றலும் நிலையிற்றென்றலும் நிலையாதென்றலும் கிலேயிற்றம் நிலை
யாது மென்றலும் இன்னோன்ன பலவுமாம்,
குறைவு ‘அரையளபு குறுகல் (எழு-க h ) * y 1ளபாகும்’ (எழு-டுடி) என்பனவற்ரும் பெற்மும்,
கூட்டம் மெய்யோடியையினும் (எழு-க) * புள்ளியில்லா ?
எ(ம-கா) என்பனவற்ா?ற் பெற்7ம்.
(Աք யமுற றரு
பிரிவு 8 மெய்யுயிர்நீங்கின் (எழு-கரு கூ) என்பகணற் பெற் ரும்.
மயக்கம் டறலள (எழு-உந) என்பத முதலாக ‘மெய்ங் நிலைசுட்டின்' (எழு-க o) என்பதீருகக் கிடந்தனவற்ருற் பெற்
(07ւD

LDJIL) எழுத்ததிகாரம் o GT
மொழியாக்கம் "ஒரெழுத்தொருமொழி (எழு-சடு) என் பதனுற் பெற்மும், அவ்வெழுத்துக்களை மொழியாக்கலின்.
நிலை பன்னிருயிரும் (எழு-டுக) உயிர்மெய்யல்லன (எழு-சுO) * உயிர்ஒள' (எழு-சுக) ஞணநமன ? (ort9-ማ -፵) என்பன. இவற்முன் மொழிக்கு முதலாம் எழுத்தும் ஈரு மெழுத்தும் பெற்றும்.
இனம் வல்லெழுத்தென்ப" (எழு-ககூ) மெல்லெழுத் தென்ப" (எழு-உO) இடையெழுத்தென்ப" (எழு-2 க) 6 ஒளகார விறுவாய் (எழு-அ) " னகார விறுவாய் ' (எழு-க) என் பனவற்ருற் பெர்மும் இவற்முனே எழுத்துக்கள் உருவாத அலும் பெற்றும். இவ்வுருவாகிய ஒசைக்கு ஆசிரியர் வடிவு கூருமை உணர்க . இனி வரிவடிவு கூறுங்சால் மெய்க்கே பெரும்
பான்மையும் வடிவு கூறுமாறு உணர்க.
ஒன்று பலவாதல் 1 எழுத்தோரன்ன" (எழு-கசக) என்ப கணும் பெற்மும். W
கிரிந்ததன் றிரிபது வென்றல் ககரம் வருவழி (எழுகசுக) என்பதனனும் பிமுண்டும் பெற்ரும்.
பிறிதென்றல் மகாவிறுதி ? (எழு-க.கo) னகார விறு' (எழு-கூக உ) என்பனவற்ரு?ற் பெற்ரும்.
அதுவும் பிறிதுமென்றல் " ஆறனுருபி னகரக்கிளவி (எழு-ககடு) என்பதனுற் பெற்ரும்.
நிலையிற்றென்றல் நிறுத்த சொல்லினிறகு (எழு-கoஅ) என்பதனுற் பெற்ரும்,
நிலையாதென்றல் நிலைமொழியது ஈற்றுக்கண்ணின்றும் வரு மொழியது முதற்கண்ணின்றும் புணர்ச்சி தம்முள் இலவா தல். அது 'மருவின்ருெகுகி (எழு-ககக) என்பதனுற் பெற் மும்.
நிலையிற்றும் நிலையாதுமென்றல் * குறியதன் முன்னரும் " (எழு-உஉசு) என்பதனுற் கூறிய அகரம் இாா வென்கிளவிக் ககாமில்லை (எழு-உஉள்) என்பதனுற் பெற்ரும்.

Page 28
2--9 தொல்காப்பியம் (நான்
இக்கூறிய இலக்கணங்கள் கருவியுஞ் செய்கையு மென இருவகைய.
அவற்றுட் கருவி புறப்புறக் கருவியும் புறக் கருவியும் அகப் புறக் கருவியும் அகக்கருவியு மென நால்வகைத்து. நான்மாபும் பிறப்பியலும் புறப்புறக் கருவி. மொழிமாபு ரவி. புண ரியல் அகப்புறக்கருவி. எகர ஒகரம் பெயர். மு.கா " (எழு
எஉ) என்முற்போல்வன அகக்கருவி.
இனிச் சேய்கையும் புறப்புறச்செய்கையும் புறச்செய்கை யும் அகப்புறச்செய்கையும் அகச்செய்கையுமென கால்வகைத்து. * எல்லா மொழிக்கு முயிர் வருவழியே (ன.ழ்-க#() என்றற் போல்வன புறப்புறச்செய்கை, * லனவெனவரும் புள்ளிமுன் னர் " (எழு-கதக) என்முற்போல்வன புறச்செய்கை, கர மொடு புணரும் புள்ளி யிறுதி (எழு-கசுக) கான்ரு/ற்போல் வன அகப்புறச்செய்கை, தொகை மரபு முதலிய ஓக்கினுள் இன்ன ஈறு இன்னவாறு முடியுமெனச் செய்கை கூறுவன வெல் லாம் அகச்செய்கை. இவ்விகற்பமெல்லாங் தொகையாக உணர்க,
இவ்வோத் தென்னுதலிற்றே வெனின், அதுவும் அகன் பெயருாைப்பவே அடங்கும்.
இவ்வோத் தென்ன பெயர்த்தோவெனின் இக் கொல்காப் பியமென்னும் நூற்கு மரபாங் துணைக்கு வேண்டுவனவற்றைத் தொகுத்து உணர்த்தினமையின் நூன்மா பென்னும் பெயர்த் தாயிற்று.
நூலென்றது நூல்போறலின் ஒப்பினுயகோர் முகுபெய ாாம். அவ்வொப்பாயவா றென்னை யெனின், குற்றங் களைந்து எஃகிய பன்னுனைப் பஞ்சிகளை யெல்லாங் கைவன் மகடூஉத் தூய்மையும் நுண்மையுமுடையவாக ஒரிழைப் படுக் ைெற்போல * வினையினிங்கி விளங்கிய வறிவ’ (மரபியல்-கச) ரூ, லே வழுக் களைந்து எஃகிய இலக்கணங்களை யெல்லாம் முதலும் முடிவும் மாறுகோ ளின்முகவுந், தொகையினும் வகையினும் பொருண்மை காட்டியும், உரையுங் காண்டிகையும் உள் நின்று அகலவும், ஈ0ைங்குற்றமு மின்றி ஈரைந் தழகுபெற, முப்பக்கிரண்டு தந்திர வுக்கியோடு புணரவும்,

D TLI எழுத்ததிகாரம் 2-dio
* ஒருபொரு ணுதலிய குக்கிாக் தானு
மினமொழி கிளந்த வோத்தி னனும் ب" لمما பொதுமொழி கிளந்த படலத் தானு
'மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானும். (செய்-கசுசு) أمس.
ஒருநெறிப்படப் புணர்க்கப்படுஉங் தன்டையுடைமையா னென்க. மரபு,இலக்கணம்,முறைமை,தன்மை என்பன ஒருபொருட்கிளவி
ஆயின் நூலென்றது ஈண்டு மூன்றதிகாரத்கினைபு மன்றே இவ்வோத்து மூன்றதிகாரக்கிற்கும் இலக்கணமாயவாறென்னை யெனின், எழுத்துக்களஆ பெயரும் முறையும் இவ்வதிகாரக் இற்குஞ் செய்யுளியற்கும் ஒப்பக் கூறியது. ஈண்டுக் கூறிய முப்பத்து மூன்றனேப் பதினைந்தாக்கி ஆண்டுத் தொகைகோட
வில் தொகை வேரும். அளவு செய்யுளியற்கும் இவ்வதிகாரத்
கிற்கும் ஒத்த அளவும் ஒவ்வா அளவு முளவாகக் கூறியது. குறிற்கும் நெடிற்குங் கூறிய மாத்திரை இரண்டிடத்திற்கும் ஒத்த அளவு ஆண்டுக் கூறுஞ் செய்யுட்கு அளவுகோடற்கு சண்டைக்குப் பயன் தாராத அளபெடை கூறியது ஒவ்வா அளவு. அஃது அளபிறந் துயிர்த்தலும்’ (எழு-Rs) என்னுஞ் சூத்திரத்தோடு ஆண்டு மாட்டெறியுமாற்ருன் உணர்க. இன்னுங் குறிலும் நெடிலும் மூவகையினமும் ஆய்தமும் ##1 னத்திற்கும் இவ்வதிகாரத்திற்கும் ஒப்பக் கூறியன. குறை வும் இரண்டற்கும் ஒக்கும். கூட்டமும் பிரிவும் மயக்கமும் இவ்வதிகாரத்திற்கே உரியனவாசக் கூறியன. அம்மூவாறும் (எழு-உஉ) என்னுஞ் சூத்திர முதலியனவற்ருன் எழுத்துக் கள் கூடிச் சொல்லாமாறு கூறுகின்றமையிற் சொல்லதிகாரத் கிற்கும் இலக்கணம் ஈண்டுக் கூறினராயிற்று. இங்ங்ணம் மூன் றகிகாரக்கிற்கும் இலக்கணங் கூறுதலின் இவ்வோத்து நூலி னது இலக்கணங் கூறியதாயிற்று. நூலென்றது தொல்காப் பிய மென்னும் பிண்டத்தை. இவ் வோத்கிலக்கணங்கடாம் எழுத்துக்களது பெயரும் முறையுங் தொகையும் அளவுங் குறைவுங் கூட்டமும் இனமும் மயக்கமுமாம். ஏனைய இவ் வதிகாரத்துள் ஏனையோத்துக்களுள் உணர்த்துப.
அற்றேல் அஃதாக, இத் தலைச்சூத்திாம் என்னுதலிற்முே வெனின் எழுத்துக்களது பெயரும் முறையும் தொகையும் உணர்த்துத னுதலிற்று.

Page 29
IO தொல்காப்பியம் (நான்
இதன் போருள் : எழுத்கெனப்படு - புழக்கென்று சிறப் பித்துச் சொல்லப்படுவன, அகரமுதல் னக விறுவய் முப்பஃ தென்ப-அகாம் முதல் னகரம் ஈமுகக் கிடங்க முப்பதென்று சொல்லுவர் ஆசிரியர், சார்ந்து வால் மாபின் முன்bலங்கடையேசார்ந்துவருதலைத் தமக்கு இலக்கணமாகவுடைய முன்றும் அல்லாத இடத்து; என்றவாறு.
எனவே, அம்மூன்றுங் கூடியவழி மூப்பக்து மூன்றென்ப. ="/一盟“出 SSH SLA SEMME S 00S00SMeSMe ee eMTO StStSLSETATAL AAASTtSTAAT -ய்-ர்-ல்-வ்-ழ்-ள்-ற்-ன் எனவரும். எனப்படுவ வென்று சிறப் பித் துணர்த்துதலான் அளபெடையும் உயிர்மெய்யும் இந்துணை ச் சிறப்பில; ஒசையுணர்வார்க்குக் கருவியாகிய வரிவடிவுஞ் சிறப் பிலா எழுத்தாகக் கொள்ளப்படும்.
அகாம் முதலாகல் ஆரியக்கிற்கும் ஒக்குமேலும் ஈண்டுக் தமி ழெழுத்தே கூறுகி ജrസ്ര? ரெ ன்பது உர்ைத„ჩტ னகாவியவா யென்றர்.
. . ; படுப, படுவ. படுபவென்பது படுத்தலோசையால் கொழிற் பெயராகக் கூறப்படும். பகரமும் வகரமும் ஈண்டு கிற்றற்குத் தம்முள் ஒத்த உரிமையவேனும் எழுக்கெனப்படுவவெனத் தாக்கற்று கிற்குஞ் சொற்சீரடிக்குப் படுபவென்பது இன்னே சைத்தாய் கிற்றலின் ஈண்டுப் படுபவென்றே பாடம் ஒதுக,
இஃது அன்பெழுத அகர வீற்றுப் பலவறிசொல்
! بر...یہ ہے . : “
அகர னகரமெனவே பெயருங் கூறினர்.
எழுத்துக்கட்கெல்லாம் அகரம் முகலாகற்குக் காானம் * மெய்யினியக்க மகரமொடு சிவனும் (எழு-சசு) என்பகனும் கூறுப. வீடுபேற்றிற்கு உரிய ஆண்மகனை உணர்க்,துஞ் சிறப் பான் னகரம் பின்வைத்தார். இனி எழுத்துக்கட்குங் டெக்கை முறை யாயினவாறு கூறுதும்.
குற்றெழுத்துக்களை முன்னுகக் கூறி அவற்றிற்கு இன மொத்த நெட்டெழுத்துக்களை அவற்றின் பின்னகக் கூறினர், ஒருமாத்திரை கூறியே இரண்டுமாத்திரை கூmவேண்டுதலின், அன்றி இரண்டை முற்கூறிஞலோவெனின், ஆகாது ; ஒன்று நின்று அதனேடு பின்னரும் ஒன்று கூடியே இரண்டாவகன்றி

மரபு) எழுத்ததிகாரம் f
இரண்டென்பதொன்று இன்முதலின். இதனன் ஒன்றுதான் பலகூடியே எண் விரிந்ததென்று உணர்க,
63 இனி, அகரத்தின் பின்னர் இகரம் எண்ணும் பிறப்பும பொருளும் ஒத்தலின் வைத்தார். இகரத்தின் பின்னர் உகரம் வைத்தார், பிறப்பு ஒவ்வாதேனும் அ-இ-உ அம் முன்அஞ் சுட்டு ' (எழு-க.க) எனச் சுட்டுப்பொருட்டாய் நிற்கின்ற இனங் கருதி. அவை ஐம்பாற் கண்ணும் பெரும்பான்மை வருமாறு உணர்க. எகரம் அதன்பின் வைத்தார், அகர இகரங்களோடு பிறப்பு ஒப்புமைபற்றி. ஐகார ஒளகாரங்கட்கு இனமாகிய குற்றெழுத்து இன்றேனும் பிறப்பு ஒப்புமை பற்றி ஏகார ஒகாரங்களின் பின்னர் ஐகசசடஒளகாரம் வைத்தார். ஒகரம் கொ என மெய்யோடு கூடி நின்றல்லது தானுக ஒரெழுத் சொருமொழி யாகாத சிறப்பின்மை நோக்கி ஐகாரத்தின் பின் வைத்தார். அ - இ - 2. - எ என்னும் நான்கும் அக்கொற்றன் இக்கொற்றன் உக்கொற்றன் எக்கொற் றன் என மெய்யோடு கூடாமல் தாம் இடைச்சொல்லாய் நின்றபினும் மேல் வரும் பெயர்களோடு கூடிச் சுட்டுப்பொருளும் வினப்பொருளும் உணர்த்தும். ஒகரம் மெய்யோடு கூடியே தன் பொருள் உணர்த் துவதல்லது நானகப் பொருளுணர்த்தாதென்று உணர்க. இன் லும் அ-ஆ-உ-ஊ-எ-ஏ-ஒ-ஓ-ஒள என்பன தம்முள் வடிவு ஒக் கும். இ-ஈ-ஐ தம்முள் வடிவு ஒவ்வா. இன்னும் இவை அள பெடுக்குங்கால் நெட்டெழுத்தோடு குற்றெழுத்திற்கு ஒசை இயைபுமாற்றலும் உணர்க. இனிச் சுட்டு நீண்டு ஆகார
ஈகார ஊகாரங்கள்ாதலானும் பொருள் ஒக்கும். புணர்ச்சி ஒப்
w s •. ܢ [ܟ݂܂ புமை உயிர்மயங்கியலுட் பெறுதும். இம்முறை வழுவாமல் ?
மேல் ஆளுமாறு உணர்க.
இனிக் ககார வகாரமுஞ் சகார ஞகாரமும் டகார ணகார முந் தகார நகாரமும் பகார மகா ரமுங் தமக்குப் பிறப்புஞ் செய்கையும் ஒத்தலின் வல்லொற்றிடையே மெற்லொற்றுக் கலந்து வைத்தார். முதனுவும் முதலண்ணமும் இடைகாவும் இடையண்ணமும் நுனிகாவும் நுனியண்ணமும் இதழியைதலு மாகிப் பிறக்கின்ற இடத்தின் முறைமை கோக்கி அவ்வெழுத் துக்களைக் க-ச-ட-த-ப-B-ஞ-ண-5-ம-ன வென இம்முறையே

Page 30
E_2- தொல்காப்பியம் shrist
வைத்தார். பிறப்பு ஒப்புமையானும் கனகாாம் காயமாய்த் திரிதலானும் றகாரமும் னகாாமு ன் சே.கார். இவை தமிழெழுத்தென்பது அறிவிக்க்குப் பின்னர் . அத்தார். இபணி இடையெழுத்துக்களில் யகாரம் / இன் வைக்11. / பூவும்
ار ( سہ ۔یہ 2 உயிர்கள் போல மிடற்றுப்பிறந்த வி" அ " . . லூப்.) அடையப் பிறத்தலின். ரகாரம் அககுேடு பிறப்பு ஒன்வா தேனுஞ் செய்கை ஒத்தலின் அகன்பின் வைக்கார். லகார மும் வகாரமுந் தம்மிற் பிறப்புஞ் செய்கையும் ஒவ்வாவேனுங் கல்வலிது சொல்வலிது என்றுப்போலக் கம்மிப் சேர்ந்து வருஞ் சொற்கள் பெரும்பான்மை யென்பதுபற்றி லகா மும் வகாரமுஞ் சேர வைத்தார். ழகாரமும் ள ፃ,ባ " "/›1ስ ஒன்று ம்ை இயைபிலவேனும் இடையெழுத்கென்ப ய ல வழௗ (எழுஉக) என்ருற் சந்த வின்பத்திற்கு இயைபுடைமை கருதிச் சேர வைத்தார்போலும்,
அகரம் உயிரகசமும் உயிர்மெய்யகாமுமென இரண்டு. இஃது ஏனை யுயிர்கட்கும் ஒக்கும். 51ணவே, ஒருயிர் பதினெட்
!۱
டாயிற்று.
- - 優》 இவ்வெழுத்தெனப்பட்ட ஒசையை அருவென் பார் அறியா தார். அதனை உருவென்றே கோடும். அது செறிப்பச் சேறலா இணுஞ், செறிப்ப வருதலானும், இடையெறியப்படுகலானுஞ், செவிக்கட்சென்று உறுதலானும், இன்ப துன்பக்தை ஆக்குக லானும், உருவும் உருவுங் கூடிப் பிறத்தலானுக், தலையும் மிடறும் நெஞ்சுமென்னும் மூன்றிடத்தும் நிலைபெற்றுப் பல்லும் இத ழும் காவும் மூக்கும் அண்ணமும் உறப் பிறக்குமென்றமையா னும் உருவேயாம். அருவேயாயின் இவ்விடக்கிற் கூறியன இன்மை உணர்க. அல்லதூஉம், வன்மை மென்மை இடைமை யென்று ஒதியமையானும் உணர்க. உடம்பொடு புணர்க்கலென் னும் இலக்கணத்தான் இவ்வோசை உருவாகல் நிலைபெற்ற தென்று உணர்க. அதற்குக் காரணமும் முன்னர்க் கூறினும்,
இவ்வெழுத்துக்களின் உருவிற்கு வடிவு கூரு ராயினர், அது முப்பத்திரண்டு வடிவினுள் இன்ன எழுத்திற்கு இன்ன வடி வெனப் பிறர்க்கு உணர்த்துதற்கு அரிதென்பது கருகி. அவ் வடிவு ஆராயுமிடத்துப் பெற்ற பெற்ற வடிவே தமக்கு வடிவாம்,

மரபு) எழுத்ததிகாரம்
குழலகத்திற் கூறிற் குழல்வடிவுங் குடத்தகத்திற் கூறிற் குட வடிவும் வெள்ளிடையிற் கூறின் எல்லாத்திசையும் நீர்த்தாங் கமும்போல.
* எல்லா மெய்யு முருவுரு வாகி (எழு-க எ) எனவும் * உட் பெறு புள்ளி புருவா கும்மே ' (ஏழு-கச) எனவும் * மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்’ (எழு-கடு) எனவுஞ் சிறு பான்மை வடிவுங் கூறுவர். அது வட்டஞ் சதுரம் முதலிய 'முப்பத்திாண்டனுள் ஒன்றை உணர்த்தும். மனத்தான் உணரும் நுண்ணுணர்வு இல்லோரும் உணர்தற்கு எழுத்துக்கட்கு வேறு வேறு வடிவங்காட்டி எழுதப்பட்டு நடத்தலிற் கட் புலனுகிய வரிவடிவும் உடையவாயின. பெரும்பான்மை மெய்க்கே வடிவு கூறிஞர், உயிர்க்கு வடிவின்மையின். எக வொகசத் தியற்கை புமற்)ே (எழு- கசு) எனச் சிறுபான்மை உயிர்க்கும் வடிவு கூறிஞர்) (3) குறிப்பு:
இஃனத்து - இவ்வளவிற்று, வடிவு என்றது ஒலிவடிவை. குறைவு என்றது மாத்தில்ரைக் குறுக்கத்தை. கூட்டம் - உயிரும் மெய்யும் க.டல். பிரிவு - கடடிய உயிரும் மெய்யும் பிரிந்து நிற்றல். ஒன்று பலவாதல் - ஒரெழுத்தாப் நின்றன பிரிந்து பலவாதல். அஃதாவது குன்றேருமா " என்புழி மாவின் முன் நின்ற ரு என்னும் ஒரெழுத்தே, ' குன்றேறு ஆமா " எனப் பிரிப்புழி லு - ஆ’ எனப் பலவாதல். இதஃண், இவ்வதிகாரத்து கசக-ம் சூத்திரத்தாலறிக.
திரிந்ததன் றிரிபு அதுவென்றலாவது: . நிலைமொழி வருமொழி களில் யாங்காயினும் ஓரெழுத்திற்குத் திரிபு கூறி அம்மொழிகளுள் ஒன்றற்கு மீளவுங் கிரிபு கூறுங்கால் அத்திரிபெழுத்து (கிரியப்பட்ட எழுத்து) மொழியை யெடுத்துக் கருமல் திரியப்பட்டவெழுத்து மொழி அத்திரிந்த எழுத்து மொழியுமாம் என்னும் நயம்பற்றி அத்திரிந்த எழுத்து மொழியையே யெடுத்துப்புணர்ச்சிகடறல். உதாரணம் உருபிய லில்,  ெேய ைெருபெயர் நெடுமுதல் குறுகும் - ஆவயி னகர மொற்ற கும்மே ' என்னுஞ் சூத்திரத்தால் நீ நின் ' எனத் திரியுமெனக் கறி மீளவும் அந்த நீ " என்பதற்குப் பொருட்புணர்ச்சி விதி கடறுங் , கால் முற்கூறிய நின் ' என்னும் திரிபு மொழியை யெடுத்துக் கூரு மல், ' நின் " எனத் திரிந்ததும் நீயே" என்பது பற்றி அதனையே யெடுத்து ரீயெ ஞெருைபெயருருபிய னிலையும் ' எனக் கறல் காண்க, இன்னும் குற்றியலுகரப் புணரியலில் * மூன்று மாறும் நெடுமுதல்
O *
குறுகும் ' என்ற ஆசிரியர், மூன்ற, னெற்றே பகாரமாகும். எனக் கூறுதலும் ஆறென் கிளவி முதனிடும்மே” எனக் கூறுதலும் அன்ன

Page 31
4. 47 தொல்காப்பியம் (நான்
வாதல் உணர்க. இன்னும், புள்ளிமயங்கியலில், n.கவிற்.) மொழிகட் குத் திரிபு கூறுங்கால் " அல்வழி யெல்லா (,)ழென மொழி மனக் கூறி லகரம் றகரமாகுமெனக் கூறிய ஆரிய மீளவும் அவற்றிற் குத் திரிபு கூறுங்கால் 'தகம் வரும்வழி யாய்கம் 'லியலும் " மான் ஒனுஞ் சூத்திரத்தால் லகரம் ஆய்கமாகக் திரிபு 1 ன்று கிரிக்க மொழியீற்றையே (லகரத்தையே) எடுத்துக் 6. n மதுவாம். இனி * லனவென வருஉம் புள்ளி முன்னர்க் கன வெகன வரிற் றனவா கும்மே, என்பதல்ை தகரம் றகரமாகத் திரிபுலி ' ) கூறிய ஆசிரியர், மீள லகரத்திற்குத் திரிபு , வங்கால் ,0க பனக் திரி டெழுத்து மொழியை எடுத்துக் கடருமல் 'தகம் வரும் வழி" எனத் திரிந்த எழுத்து மொழியை யெடுக்குக் powம் அதுவேயாம், நன்னூ லுரையுள் மயிலைநாதர் " திரிந்ததன் றிரிபு 1 பவுமா மொரோ வழி ' என்று கூறலின் இத் திரிந்ததன்றிரிபு அதுவெ. பன் முதலியன முன் யாதோ ஒரு நாலிலே சூத்திரங்களா யிருந்தனபோலும்,
திரிந்ததன் றிரிபு பிறிதென்றலாவது :- ஒ. பிறிதோரிமுகத் திரிந்து அவ்வாறே (பிறிதீருகவே) நின்று புஸ்ருமென்/0ல், அது மரமென்பதனுேடு அடியென்னும் வருமொழி புலருங்கால் மகரங் கெட்டு அகர வீருகவே (பிறிதீருகவே) மின், லு புணருகல் போல்வது. இங்கனமே 'னக வீறும் றகரமாகத் திரிந்து விதிருக'வே நின்று புணர்தல் காண்க.
திரிந்ததன் கிரிபு அதுவும் பிறிதுமென்றலாவது :- ஒfறு வேருேரெழுத்துப் பெற்று பிறிதீருக நின்று புowருமெனக் கூறி, அத்திரிற்ேறிற்காயினும் அத்திரி?ற்றேடு புலரும் வருமொழிக்காயி துறும் மீளவும் ஒன்று விதிக்கவேண்டி, அக்கிரிபீற்றை எடுக்கப் புணர்க்குங்கால், அத்திரிறுே திரிந்த ஈற்குேடுங் (இயல்?ற்(ே) ம்ெ) கூடிநிற்றலின், அதுவும் (இயல்?றும்) பிறிதும் (விதியிலும்) ஆயே நின்று புணருமென்றல். அது, ஆறனுருபோடும் நான்கpலுருபோடும் புணருங்கால் நெடுமுதல் குறுகிகின்ற தம், கம், oம், தன், கின், என் என்னும் மொழிகளின் ஈற்றிலுள்ள மெய்கள் ஓயகம் பெற் லுப் புணருமென, "ஆற னுருபினு நான்க லுருபிடினுங் - கறிய குற் ருெற் றிரட்டலில்லை - யீருகு புள்ளி யகர மொடு நிலையு - நெடுமுதல் குறுகு மொழிமு ன்னுன' என்னுஞ் சூத்திரக்தால் விகிக்க ஆசிரி யர், மீள அவ்வகரம் பெற்ற தம முதலிய மொழிகளோடு அது உருo011 வைத்துப் புணர்த்துங்கால் அம்மொழிகஃவ மகரம் முதலிய புள்ளியீறும் (அதுவும்) அகரவீறும் (பிறிதும்) ஆகிய இரண்டீறு மாயே, " ஆறனுருபி னகரக்கிளவி யிருககர முஃoக்கெடுதல் வேண் டும்’ என்னுஞ் சூத்திரத்துள், ஈருககரம் என வைத்துப் புணர்த் தல் காண்க. ஈருககரம் - புள்ளியீற்றுக்களுக்கு ஈருகிய அகரம் என்பது பொருள். தம முதலிய என்னுது தாமுதலிய புள்ளியீற் றகரமென்று புள்ளியீறு கடறினமையிஞனே அதுவும், அவற்றின்

g
மரபு] எழுத்ததிகாரம் (hi. ́Gô
ஈருகிய அகரம் என்றதனுனே பிறிதுக் தோன்றக் கடறினமை காண்க. இன்னும் ' வெரி5ெ னிறுதி முழுதுங் கெடுவழி . வருமிட னுடைத்தே மெல்லெழுத் தியற்கை " என்னுஞ் சூத்திரத்து ‘ வெளிநு' என்று சொல்லவேண்டியதை ‘ வெரிந்' என்றதனனே திரிந்ததன் றிரிபு அது வென்பதும், முழுதும் கெடுவழி என்றகேைல பிறிதென் பதும் தோன்றக் கூறியமையானே அதுவும் ; திரிந்ததன்திரிபு அது வும் பிறிதும் என்றலாம். இன்னும், இத்திரிபுகள் பிறவாறு வருவன வுளவேனு மறிந்துகொள்க.
நிலையிற்றென்றல் என்றது . நிலைமொழியும் வருமொழியும் பொருட்பொருத்தமுறப் புணரும் தழுவுதொடர்ப் புணர்ச்சி விதிகளே. * பொற்குடம் ? என்பதுபோல வருக்தொடர்மொழிகளில் நிலை மொழியும் வருமொழியும் பொருட்பொருத்தமுற ஒன்றை ஒன்று கழுவிப் புணர்க் து கிற்றலின் ஆண்டுக் கூறுஞ் செய்கை என்றும் நிலையுடைமையின் கிலேபிற்றென்றல் என்ருர், பதச்சேதகாலத்துக் நிலைத்தலானே நிலையிற்றென்ருர்,
நிலையாதென்றல் என்றது . நிலைமொழியும் வருமொழியும்
பொருட்பொருத்தமுறப் புணராத கழாஅத்தொடர்ப் புணர்ச்சி விதி களே. முன்றில் என்பதுபோல வரும் தொடர்மொழிகளில் நிலை மொழியும் வருமொழியும் பொருட்பொருத்தமுற ஒன்றை ஒன்று தழுவிப் புணர்ந்து நில்லாமையின் (முன்றில் என்பது இல் முன் எனப் பொருள் கொள்ளுங்கால் நிலைமொழியும் வருமொழியுங் தம்முள் இயையாமையின்) ஆண்டுக் கூறுஞ் செய்கை என்றும் நிலையாமை யின் நிலையாதென்றல் என்ருர், 'மாயிரு மருப்பிற் பரலவ லடைய இரலைதெறிப்ப" என்பதிலும் மருப்பின் என்பது பரலோடியை யாது இரலையோடியைதலின் அங்கனம் இயைபுங்கால் ஆண்டு னக ரம் றகரமாய்த் திரிந்த செய்கை நிலைபெருமையின் (இலவாதலின்) அதுபோல்வனவும் அன்னவேயாம். இதனை 'மருவின் ருெகுதி மயங்கியன் மொழியு - முரியவை யுளவே புணர்நிலைச் சுட்டே" என் னும் (எழு-ககக) சூத்திரம் நோக்கி உணர்க. பதச்சேதகாலத்தும் அந்நுவயகாலத்தும் நிலையாமையானே நிலையாதென்றர்,
நிலையிற்றும் நிலையாதுமென்றல் - ஓரிடத்தில் பெற்ற புணர்ச்சிநிலை அதுபோன்ற வேறேரிடத்தில் நிலைபெருதென்றல். அது "பலாஅக் கோடு" எனக் குறியதன் முன்னர் நின்ற ஆகாய வீறு பெற்ற அக ரத்தை அதுபோன்ற இராவென்கிளவி பெருதென விலக்கல் போல் வன. குறியதன் முன்னர் நின்ற ஆகார வீறு அகரம்பெறும் என்ற இப்புணர்ச்சி விதி பலா முதலிய ஆகார வீற்றில் நிலைபெற்றும் அதுவே ஈருய இராவென் கிளவியில் நிலைபெருதும் வருதலின் நிலையிற்றும் நிலை யாது மென்றல் என்ருர்,
கருவி W
கருவி - செய்கைக்குரிய கருவி. இக்கருவி செய்கைக்கு நேரே
கருவியாவதும் பரம்பரையாற் கருவியாவதும் என இருவகைத்து

Page 32
፵፩ - gናr தொல்காப்பியம் (*ficiër
அகக்கருவியும் அகப்புறக்கருவியும் நேரே கருவியாவன. ஏ&னய பரம்பரையாற் கருவியாவன, நூன்மரபு பிறப்பியல்களிற் கடலும் இலக்கணங்களும் சொற்குக் கருவியாகுமுகக்கடல் Pெப்கிைக்குக் கருவியாதலின் பரம்பரையாற் கருவியாயின.
அகக்கருவியாவது - செய்கைப்படுதற்குரிய நிலைமொழி.பீம்றெழுக் துப்பற்றி வரும் விதிகளேக் கடறுவது. அஃது " எகர வொகரம் பெயர்க் கீருகா " என்றற் போல்வது, இது செய்கைக்குரிய ஈற் றெழுத்துப்பற்றிய விதியாதலின் அகக் கருவியாயிற்று. −
* அளவிற்கு நிறையிற்கு மொழிமுகலாகி - புளவெனப்பட்ட வொன்பதிற் றெழுத்தே - யவைகாங் - க ச த ப வென்று ந ம வ வென்ற வகர வுகரமோ டவையென மொழிப" என்பதும் அகக் கருவியாகும்; செய்கைக்கு அண்ணிய கருவியாகலின், முதனிலை இறுகிநிலைகளும் அகக்கருவியாகும் ; மொழிக்கு முகனிற்கும் எழுத்துக் களும் ஈற்றினிற்கு மெழுத்துக்களுஞ் செய்கைக் கு காப்படுகவின்.
அகப்புறக்கருவியாவது - புணர்ச்சி இலக்கணமும் புணர்ச்சிக் குரிய கிரிபுகள் இவையென்பதும், இயல்பும், புணர்ச்சிவகையும், நிலைமொழிகள் செய்கைவிதியிற் பெறுஞ் சாரியைகள் வருமொழி யொடு புணருங்கா லடையுந் திரிபுகளுமாகி இருமொழிகளும் செய் கைப்படுதற் கேற்றவாய்வரும் விதிகளைக் கூறுவது.
புறக்கருவியாவது - செய்கைக்குரிய நிலைமொழி வருமொழிக களாய் நிற்குமொழிகளின் மரபு கூறுவது. அது மொழி பு. அது செய்கைக்குரிய கருவிவிதிகூருது செய்கைப்படுதற்குரிய மொழிகளின் மரபு கூறுதலின் புறக்கருவியாயிற்று.
புறப்புறக்கருவியாவது - மொழிகளாதற்குரிய எழுத்துக்களது இலக்கணமும் பிறப்புங் கூறுவது. அது நூன்மரபும் பிறப்பியலுமாம். அவை செய்கைக்குரிய புறக்கருவியாகிய மொழிகளாகற்குரிய எழுத்துக்களின் இலக்கணமும் பிறப்புங் கூறுகலின் புறப்புறக் கருவியாயின. இங்ஙனமே நால்வகைக் கருவியின் இலக்கணமு மறிந்துகொள்க.
எழுத்துக்கள் மொழியாகி நின்று பின் செய்கை அடைகவின் அவற்றி னிலக்கணங்க?ளச் செய்கைக்குப் புறப்புறக்கருவியென் றும், அம்மொழிகளே, நிலைமொழி வருமொழியாக நின்று செய்கை பெறுதலின் மொழிகளினிலக்கணங்களைப் புறக்கருவியென்றும், அங்க னம் மொழிகள் புணருங்கால் நிலைமொழியீறும் வருமொழிமுதலு மடைகின்ற திரிபிலக்கணங்களையும் இயல்பையும், நிலைமொழி பெறுஞ் சாரியைகள் இவை என்பதையும், அவற்றின் திரிபு முத லியவற்றையுங் கடறுதலின் புணரியலை அகப்புறக்கருவியென்றும், நிலைமொழியீற்றில் நிற்றற்குரிய எழுத்து விதி முதலியவைகளைக்

un Jl.J எழுத்ததிகாரம் I GT
கடறும் விதிகளே அகக் கருவியென்றும் வகுத்தனர் என்க. இவற் றுள் எழுத்துக்களின் இலக்கணமும் மொழியி னிலக்கணமும் பரம் பரையாற் கருவியாதல் காண்க. கருவியொன்றே அகம், அகப்புறம், புறம், புறப்புறம் எனச் செய்கை நோக்கி வகுக் கப்பட்டது,
செய்கை
இனிச் செய்கை நான்கனுள் அகச்செய்கையர்வது - நிலைமொழி பீறு இன்ன இன்னவாறு முடியுமெனக் கடறுவது. அது பொற் குடம் என்ருற்போல்வது. இது ஈற்றெழுத்துக்கள் படுஞ் செய்கை விதியாதலின் அகமாயிற்று. இதுபற்றியே தொகை மரபு முதலிய ஒத்தினுள் இன்னஈறு இன்னவாறு முடியுமெனச் செய்கை கடறு வனவெல்லா மகச்செய்கையென்றர் உரைகாரர். செப்கை யோக் துக்களை அகத்தோத்தென்பதும் இதுபற்றியேயாம்.
அகப்புறச்செய்கையாவது - நிலைமொழியீறு பெறும் முடிபன்றி நிலைமொழி பீறுபெற்று வரும் எழுத்து முதலியவற்றின் முடிபு கடறுவது. அது புள்ளியீற்றுள் உகரம் பெறுமென விதித்த புள்ளி fறுகள் பின் அவ்வுகரம் பெருவென விலக்குதல்போல்வன. இது ஈற்றெழுத்தின் விதியன்றி ஈற்றெழுந்துப்பெற்று வரும் எழுத்தைப் பற்றிய விதியாதலின் அகப்புறமாயிற்று. இதுபற்றியே “ உகர ம்ொடு புணரும் புள்ளி யிறுதி - எகரமு மு:பிரும் வருவழி யியற்கை " என்றற் போல்வன அகப்புறச் செய்கை என்ருர் உரைகாரர். * வேற்றுமைக் குக்கெட வகரம் நிலையும் " எனவும் " இராவென் கிளவிக் ககர மில்லை " எனவும் வருவனவுமவை.
புறச்செய்கையாவது - வருமொழிச்செய்கை கூறுவதீ. ટ્ટિો છl நிலைமொழிச் செய்கையன்றி வருமொழிச் செய்கையாதலின் புறச் செய்கையாயிற்று, அது பொன்னரிது, பொன்றீது என்றற்போல வருவது. இதுபற்றியே “ லளவென வரூஉம் புள்ளி முன்னர்த் - தனவென வரிற் றனவா கும்மே ' a ன்ருற்போல்வன புறச்செய்கை யென்றர் உரைகாரர்.
புறப்புறச்செய்கையாவது - நிலைமொழியீறும் வருமொழிமுதலும் செய்கைபெருதுநிற்ப அவ்விரண்டையும் பொருத்துதற்கு இடையில் உடம்படுமெய்போன்ற ஒரெழுத்து வருவது போல்வது. அது தீபழ கிது’ என்ருற் போல்வது. இதுபற்றியே 'எல்லா மொழிக்கு மு:பிர்வரு வழியே - யுடம்படு ம்ெப்யி னுருவுகொளல் வரையார்’ என்றற் போல்வன புறப்புற்ச்செய்கை யென்ற ருரைகாரர்.
நிலைமொழியீறுபற்றி வருவ்தை அகச் செய்கையென்றும், அவ் வீறுபற்றது அவ்வீறு பெற்றுவரும் எழுத்தைப்பற்றி வருவது அவ் வீற்றுக்குப் புறமாதலின் அதலே அகப்புறமென்றும், வருமொழிச் செய்கைபற்றி வருஞ்செய்கை நிலைமொழியீறும் அது பெற்றுவரும் எழுத்தும் பற்றிவருஞ் செய்கையன்றி, அவற்றிற்குப் புறமாதலின்

Page 33
உஅ தொல்காப்பியம் (நான்
அதனைப் புறச்செய்கை யென்றும், நிலமொழியிலும் வருமொழி முதலும் பற்ருது வருஞ் ச்ெய்கை அவ்விரண்-ற்கும் புறமாகலின் அதனைப் புறப்புறமென்றும் கூறினர் என்க.
கு - பு: இங்கே கடறிய கருவியுஞ் செப்கையும் வழக்கதிகாரக் துக்கு மாத்திரமே உரையாசிரியா லும் , ) koolt rib உரைக்கப்பட்டமையை அவ்விருவருரையும்hே க், தெளிந்து கொள் 1. எஃகுதல்-பஞ்சினை நொய்தாக்கல், மூன்று லுப்பு: சூக்திாம், ஒத்து, படலம், ஆண்டு என்றது செய்யுளியலை, வண்ணம் மன்றது . செய்யு ளுக்குரிய வண்ணங்களே. அவை பாவண்ணம் முதலியன. அகஃனப் பொருளதிகாரம் டுஉசு-ம் குத்திரம் முதலியவற்று கூறுணர்ந்துகொள்க.
உடம்பொடு புணர்த்தலென்னு மிலக்கணக்கா லிவ்வேறா புரு வாத னிலைபெற்றதென்து - பழனிமலையிலிருக்குங் குமரன் திருட்ப வ் குன்றம் திருச்செந்தார் முதலிய இடங்களினு மிருப்பானென்ருல், பழனிமலையும் அவனுக்கு ஒரிடமாதல் தோன்று:கல்போல, oழுத்துக் களுக்குப் பிறப்பிடங்களும் வன்மை மென்ஸ்மகளுஞ் சொல்லி அதன்கண் உருவுடையவென்பதையும் ெ 1,06.ರಾಹ್ಮಿರಾ Unoು |
حسب محتسبیحہ۔
உ. அவைதாங்
குற்றிய லிகரங் குற்றிய லுகர
மாய்தமென்ற
apsuit ற் புள்ளியு மெழுக்கோ ரன்ன. இது மேற் சார்ந்து வருமென்ற மூன்றிற்கும் பெயரும்
முறையும் உணர்த்துதணுதலிற்று.
(இதன் போருள் : அவைதாம்-மேற் சார்ந்துவருமெனப்
பட்டவைகாம், குற்றியலிகாங் குற்றியலுகரம் ஆய்கம் என்ற
முப்பாற்புள்ளியும் - குற்றியலிகரமுங் குற்றியலுகரமும் ஆய்தமு
மென்று சொல்லப்பட்ட ன்று கூற்றதாகிய புள்ளிவடிவுமாம் ;
ՇւՔ rーイrー・イー - 9-ol
2. இரண்டும் என்றது குற்றியலுகர குற்றியலிகாங்க?ள. அவை உம்மை தொக்குகின்றன என்றது குற்றியலுகரமும் குற்றிய லிகரமும் என உம்மைபெற்று நிற்கவேண்டியன அவ்வும்மைகள் கொக்குக் குற்றியலுகரம் குற்றியலிகரம் என நின்றன என்றபடி, குற்றியலுகரம் உயிரேற இடங்கொடுத்து நிற்றலும் முற்றியலுகரம் உயிரேற இடங் கொடாமையுமே அவ்விரண்டற்குமுள்ள வேறுபா டென்பது நச்சினர்க்கினியர் கருத்து. இதல்ை குற்றியலுகரத்துக்கு முன்னும் முற்றியலுகரத்துக்கு முன்னும் உயிர் முதன்மொழி வருங் கால் அவை அடையும் புணர்ச்சி வேற்றுமை அறியப்ப்டும். ஏ?லாக் கணம் வருங்காலும் அவை அடையும் புணர்ச்சி வேற்றுமைகளே அறிந்துகொள்க. வரகியாது என்புழி வரகு என்பதன் முன் யகர

மரபு) எழுத்ததிகாரம் sh;5
எழுத்தோ ரன்ன-அவையும் முற்கூறிய முப்பதெழுத்தோடு ஒருதனமையாய வழங்கும எனறவாறு. • ܨ ܐ முற்கூறிய இரண்டும் உம்மை தொக்குகின்றன. இகர உக ரங் குறுகிகின்றன, விகாரவகையாற் புணர்ச்சி வேறுபடுதலின், இவற்றை இங்ஙனங்குறியிட்டாளுதல் எல்லார்க்கும் ஒப்ப முடிங் தது. சந்தனக்கோல் குறுகினும் பிரப்பங்கோ லாகாது அது போல உயிரது குறுக்கமும் உயிரே யாம். இவற்றைப் புணர்ச்சி வேற்றுமையும் பொருள் வேற்றுமையும்பற்றி வேருேர் எழுத்
- (?ሖ
தாக வேண்டினர்./
S SSL S SS · AA · . - છે . இவற்றுட் குற்றியலுகரம் நேர்பசையும் நிாைபசையுமாகச் சீர்களைப் பலவாக்குமாறு செய்யுளியலுள் உணர்க.
ஆய்தமென்ற ஒசைதான் அடுப்புக்கூட்டுப்போல மூன்று புள்ளிவடிவிற்றென்பது உணர்த்தற்கு ஆய்தமென்ற முப்பாற் புள்ளியுமென் ருர் அதனை இக்காலத்தார் நடுவு வங்கியிட்டெழு
முதன்மொழி வந்தவிடத்து வரகு என்பதிலுள்ள உகரங் கெட்டு இகரம் விரிந்து குறுகி நின்றதா கலின் அவ்விகரம் குற்றியலிகr மெனப்படுமன்றி முற்றியலிகர மெனப்படாது. அதல்ை இயல்பான இகர வீற்றுப் புணர்ச்சிக்கும் குற்றியலிகரப் புணர்ச்சிக்கும் உள்ள வேறுபா டறியப்படும்.
காது என்னுஞ் சொல்லை இதழ் குவித்துச் சொல்லுமிடத்து முற்றியலுகரமாம். அதற்குப் பொருள் கொல் என்பது. அதஃ) இதழ் குவியாமற் சொல்லுமிடத்துக் குற்றியலுகரமாம். அதற்குப் பொருள் காது என்னும் உறுப்பு. முருக்கு என்னுஞ் சொல் இதழ் குவித்துச் சொல்லுமிடத்து அழி எனவும் இதழ்குவியாமற் சொல்லு மிடத்து முருக்கா கியமரமெனவும் பொருள்தரும். பிறவும் இவ் வாறே பொருள் வேற்றுமை உடையவாதல் அறிந்துகொள்க. குற் றியலுகரத்துக்கும் முற்றியலுகரத்துக்குமுள்ள பொருள் வேற் றுமை இவையே. அரசியாது என் புழி அரசி என்பதிலுள்ள இக பக்தை முற்றியலிகரமாகக் கொள்ளின் அதஃ) ஒர் இகர வீற்று உயர்திஃணப் பெயராகக் கொள்ளவேண்டும். அங்கனங் கொள்ளுங் கால் அது யாது என்பதனுேடு இயையாது. ஆதலின் அரசு என் பதே சொல்லும் பொருளும் என்பதும் அதிலுள்ள இக ங் குற்றிய லிகர மென்பதும் பெறப்படும். படவே அரசி என்பதிலுள்ள இக ரத்தை இயல்பாகக் கொள்ளுங்கால் இது பொருளாகுமெனவும் குற் றியலிகரமாகக் கொள்ளுங்கால் இது பொருளாகுமெனவும் அவ் விரண்டற்குமுள்ள பொருள் வேற்றுமை யறியப்பட்டவாறு காண்க. இன்னும் “ சங்கக் தருமுத்தி யாம்பெற ’ என்னும் திருக்கோவை

Page 34
aft தொல்காப்பியம் நூன்
துப. இதற்கு வடிவு கூறிஞர், எஃனயொ/ம்.ப.க்கள் போல உயி ரேருது ஒசை விகாரமாய் நிற்பகொன்றுகளின். மயூக்கியல் தழா ஒசைகள் போலக் கொள்ளிலுங் கொள்ளப்க மன்/nற்கு எழுத்தேயா மென்ருர். இதனைப் புள்ளிவடிவிப்nெணவே வ%ன யெழுத்துக்க ளெல்லாம் வரிவடிவினவாதல் பெப்ரும்.
முன்னின்ற சூக்கிரக்காற் சார்ந்துவரன் மரபின் மூன்ற லங்கடையே எழுத்தெனப்படுப முப்பஃகென்ப மனவே, சார்ந்து வரன் மரபின் மூன்றுமே சிறந்தன, எ%னய முப்பதும் அவ் வாறு சிறந்திலவெனவும் பொருடந்து நிற்றலின் அத%ன விலக்கிச் சிறந்த முப்பது எழுத்தோடு இவையும் ஒப்ப வழங்குமென் நற்கு எழுத்தோ ரன்ன என் முர்.
இப்பெயர்களே பெயர். இம்முறையே மு)ை, தொகை
யும் மூன்றே. இம்மூன்று பெயரும் பண்புக்கொகை,
* அவைதாம் ஆய்தமென்ற ’ என்பன சொட்சிபடி. (உ) ák. ---- யார்ச் செய்யுளடிக்குச் சிலேடைப் பொருள் கொள்ளும்பொழுது முத்து என்றும் முத்தி என்றும் பொருள் கொள்ளப்படும், கொள் ளுங்கால் முத்தி என்பதிலுள்ள இகரத்தைக் குற்றியலிகரமாகக் கொண்டு முத்து என்றும் முற்றியலிகரமாகக் கொண்டு முக்கி என் றும் பொருள்கொள்ளப்படுதலினுலே குற்றியலிகரம் முற்றியலிகரம் oான்னும் இரண்டற்கும் உள்ள பொருள் வேற்றுமை நன்கறியப் படுதல் காண்க,
காது - நேர்பு அசை, வரகு - நிரைபு அல்சை, நடுவுவ1ங்கி யிட்டெழு தல் .. இப்படிப் புள்ளியிடாமல் ஃ இப்படி உள்வளத்திட்டெழுதல். நடுவு - உள். வாங்கல் - வளைத்தல், எழுத்தியல் தழ1 அஓசை - க1. லொலி சங்கொலி போல்வன. முன்னின்ற சூத்திரமென்றது முத லாஞ் சூத்திரத்தை,
இச்சூத்திரத்துக்கு இவ்வாறு பொருள்கொள்ளாது பேராசிரியர் குற்றியலுகரமும் குற்றியலிகரமும் ஆய்தமுமென்ற முப்பாற் புள்ளி பெழுத்துக்களும் என்று பொருள் கூறுவர். அதஃல வராதத)ைல் வந்தது முடித்தல் என்னும் உத்தி உரையுள் இச்சூத்திரக்கை எடுத் துக்காட்டி இம்மூன்றும் புள்ளியெழுத்துக்க ளென்று அவர் கூறுதலா னறிந்துகொள்க. இவரைத் தழுவிச் சிவஞான முனிவரும் கொல் - சூத் திர விருத்தியுள் இவ்வாறு கூறுவர். குற்றியலுகரமும் குற்றியலிகரமும் அக்காலத்துப் புள்ளிபெற்று வழங்கியதென்பது " குற்றிய லிகர முங் குற்றியலுகரமு, மற்றவை தாமே புள்ளி பெறுமே " என்னும் சங்க யாப்புச்சூத்திரத்தானு மறியப்படும். (யாப் - விருத்தி - 27-ப் பக்கம்.) "

மரபு எழுத்ததிகாரம் சக
க. அவற்றுள், அ இ உ
எ ஒ என்னும் மப்பா லைந்து மோரள பிசைக்குங் குற்றெழுத் தென்ப. இது முற்கூறியவற்றுட் சிலவற்றிற்கு அளவுங் குறியும் உணர்த்து தனுதலிற்று.
இதன் போருள்: அவற்றுள்-முற்கூறிய முப்பதெழுத் தினுள், அ-இ-உ-எ-ஒ என்னும் அப்பாலைந்தும்-அகர இகர உகா எகர ஒகரம் என்று கூறப்படும் அப்பகுதிகளைந்தும், ஒரளபு இசைக்குங் குற்றெழுத்தென்ப-ஒரோவொன்று ஒாளபாக ஒலிக்குங் குற்றெழுத்து என்னுங் குறியினையுடைய என்று கூறுவர் புலவர்; என்றவாறு. .........۔”۔۔۔۔۔۔۔۔بی۔سی۔سی۔بی۔“
இக்காரணப்பெயர் மேல் ஆளுமாறு ஆண்டு "உணர்க. தமக்கு இனமாயவற்றின்கணல்லது குறுமை ஜிெமை கொள்ளப்பட்ாமையின், அளவிற்பட்டு அமைந்தனவாகி 'குற் றெழுத்திற் குறுகி மெய் அரைமாத்திரை பெற்றதேனுங் குற்றெழுத்து எனப் பெயர் பெரு தாயிற்று, ஒரு மாத்திரை பெற்ற மெய் தமக்கு இனமாக இன்மையின். குற்றெழுத் தென்பது பண்புத்தொகை,
இனி இசைப்பதும் இசையும் வேறுக உணரற்க, அது பொருட்டன்மை.
* அவற்றுள் அ-இ-உ என்பன சொற்சீரடி. (n)
3. இசைப்பது - எழுத்து. இசை - ஒலி. அது பொருட்டன்மை யென்றது. அந்த இசைபொருளின் குணமென்றபடி, இங்கே பொருள் எழுத்து. அதன் குணம் ஒலி என்பதாம். எனவே எழுத்து வேறு இசை வேறு என்று உணரற்க என்றபடி, ஏன் அவ்வாறு கடறினரெனின் ஓரளபிசைக்குங் குற்றெழுத்தென இசையை வேருக வும் எழுத்தை வேருகவும் ஆசிரியர் கூறியதனுல் என்க.
இரண்டுமாத்திரை பெற்ற எழுத்தைநோக்கி ஒருமாத்திரை பெற்ற எழுத்துக் குற்றெழுத் தெனப்பட்டாற்போல ஒரு மாத்திரை பெற்ற குற்றெழுத்தை நோக்கி அரைமாத்திரை பெற்ற மெய்யெழுத்தும் குற் றெழுத் தெனப்படலாமேயெனின்? தமக் கினமாயவற்றின் கண் ணன்றே குறுமை நெடுமை கொள்வது; அக்குற்றெழுத்துத் தமக் கினமல்லாமையின் அங்ஙனம் கூறப்படாதாயிற்று. அன்றியும் ஒரு மாத்திரை பெற்ற மெய்கள் தமக்கினமாக இருப்பினும் அரை மாத்திரை பெற்ற மெய்களாகிய தாம் குற்றெழுத் தெனப்படலாம், அதுவு மின்மையின் குற்றெழுத்தெனப்படாவாயின என்றபடி,
G

Page 35
ág- தொல்காப்பியம் (நூன்
ச. ஆ ஈ ஊ, ஏ, ஐ
ஒ ஒள என்னு மப்பா லேழு மீரள பிசைக்கு நெட்டெழுத் தென்ப. இதுவும் அது.
இதன் போருள்: ஆ-ஈ-ஊ-ஏ-ஐ-டி-ஒள என்னும் அப் பால் ஏழும்-ஆ-ஈ-ஊ-ஏ-ஐ-ஓ-ஒள என்று சொல்லப்படும் அக் கூற்றேழும், ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்து என்பஒரோவொன்று இரண்டு மாத்கிசையாக ஒலிக்கும் நெட் டெழுத்து என்னுங் குறியினையுடைய என்று சுறுவர் ஆசிரி
யர் ; என்றவாறு. འོ།།
W , ρ . . r எனவே, அளவுக் காரணக்குறியும் இங்ங்னம் உணர்த்தி மேல் ஆளுப. ஐகார ஒளகாரங்கள் குறிய எழுக்கின் கெடிய வாதற்குக் குற்றெழுத்தாகிய இனங் கமக்கின்றேனும் மாத் திரை யொப்புமையான் நெட்டெழுத் தென்முர்.
*ஆ ஈ ஊ' ஏ ஐ என்பனவற்றைச் சொற்சீரடியாக்குக.(ச)
டு. மூவள பிசைத்த லோரெழுத் தின்றே.
இஃது ஐயம் அகற்றியது ; ஒரெழுக்த மூவள பாயும் இசைக்குங் கொல்லோவென்று ஐயப்படுதலின்,
(இதன் போருள் : ஒரெழுத்து மூவளபு இசைக்கலின்றுஒரெழுத்தே நின்று மூன்று மாக்கிசையாக இசைக்தலின்று; என்றவாறு,
எனவே, பல எழுத்துக் கூடிய இடத்து மூன்று மாக் கிரையும் நான்கு மாத்திரையும் இசைக்கு மென்றவாறு,
எனவே, பெரும்பான்மை மூன்று மாத்கியையே பெறு பென்ருர் புலவர். பல எழுத்தெனவே, நான்கு மாத்திரை பும் பெறுதல் பெற்ரும்.
4. காரணக்குறி - காரணப்பெயர் என்றது குற்றெழுத்து நெட் டெழுத்து என்னும் பெயரை. குறிய இசையையுடையதாகிய எழுத்து நெடிய இசையையுடையதாகிய எழுத்து a ன்பது கருத்து, குற் றெழுத்து, நெட்டெழுத்து என்பன பண்புத்தொகை, மேலாளுப என்றது கெட்டெழுத்தென மேலும் எடுத்தாளுதலே,

udul எழுத்ததிகாரம் fin.
சு. நீட்டம் வேண்டி னவ்வள புடைய
கூட்டி யெழுஉத லென்மனர் புலவர்.
இது மாத்கிரை நீளுமாறு கூறுகின்றது.
இதன் போருள் : கீட்டம் வேண்டின்-வழக்கிடத்துஞ் செய்யுளிடத்தும் ஒசையும் பொருளும் பெறுதல் காரணமாக இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து அம்மாத்திரையின் மிக்கு ஒலித்தலை விரும்புவராயின், அவ்வளட உடைய கூட்டி எழுஉ தல் என்மனுர் புலவர்-தாங் கருகிய மாத்திரையைத் தரு தற்கு உரிய எழுத்துக்களைக் கூட்டி அம்மாத்தியைகளை எழுப் புகவென்று கூறுவர் ஆசிரியர் ; என்றவாறு. -
கூட்டியெழுப்புமாறு குன்றிசைமொழி (எழு - சக) *ஐ-ஒள வென்னும் " (எழு-சஉ) என்பனவற்ருன் எழுவகைக் தெனக் கூறுப.
உதாரணம் : ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஒஒ, ஒளஉ எனவரும். இவை மூன்று மாத்திரை பெற்றன. இவைதாம், * நெட்டெழுத் தேழே யோரெழுக் கொருமொழி" (எழு-சR) என்ற அங்கெட்டெழுத்துக்களே அளபெடுத்தலிற் சொல்லா தல் எய்கின. இனி அளபெடை யசைநிலை யாகலு முரித்கே ’ (செய்யுளியல்-கள்) என்னுஞ் செய்யுளியற் குத்திரத்தான் எழுக் தாங்தன்மையும் எய்கிற்று.
6. ஆஅ என்புழி ஆ என்னும் ஒரெழுத் தொருமொழியாகிய நெட்டெழுத்தே அளபெடுத்தலின் அவ்வளபெடை யெழுத்தும் அங் நெட்டெழுத்தோடு சேர்ந்து மொழியாமென்பார் ஓரெழுத் தொருமொழி யாகிய நெட்டெழுத்தே அளபெடுத்தலிற் சொல்லாத லெய்கிற் றென் றர். எனவே அளபெடை எழுத்துக்குப் பொருளில்லையாயினும் அதற்கு முன்னுள்ள நெட்டெழுத்துக்குப் பொருளுண்மையின் அதன் பொருளே தனக்கும் பொருளாய்ச் சொல்லாங் தன்மை எய்தி நிற்கு மென்றபடி, சொல்லாங் தன்மையெய்தி கிற்றலாவது : தானு மம் மொழிக் குறுப்பெழுத்துப்போல நின்று அசையாகி அலகுபெறுதல். எழுத்தாந் தன்மையெய்தலாவது - அங்ஙனஞ் சொற்குறுப்புப்போல நின்ற அளபெடையெழுத்துத், தமக்குமுன்னுள்ள நெட்டெழுத்தே அல குபெறத் தாம் அலகுபெருது (அஃதாவது ஆ அ என்புழி அளபெடை யெழுத்தாகிய அகரம் தனக்கு முன்னுள்ள நெட்டெழுத்தோடு சேர்ந்து அலகுபெற்று நேர்நேர் என நில்லாமல் அந்நெட்டெழுத்தே தனித்த அலகுபெற்று நேர் என நிற்பத் தான் அலகுபெருது) அளபெடை

Page 36
தொல்காப்பியம் நூன்
இதுதான் இயற்கை யளபெடையுஞ் செய்யுட்குப் புலவர் செய்துகொண்ட செயற்கை யளபெடையுமாய்ச் சொற்றன்மை எய்திகின்று அலகு பெறுமாறுங் குற்றியலிகாக் குற்றியலுகாங் கள்போல எழுத்தாந்தன்மை எய்கி அலகுபெருது நிற்குமா மறும் அச்சூத்திாத்தான் உணர்க. எனவே, எழுக்காங் தன்மை யும் உடைமையின் அளபெடையோடு கூடி எழுத்து நாற்பது என்றலும் பொருங்கிற்று. ஒற்றளபெடை செய்யுட்கே வருத லின் ஈண்டுக் கூமுராயினர்.
அவ்வளடடைய எனப் பன்மையாகக் கூறியவதஞன் இவ ரும் நான்கு மாத்திரையுங் கொண்டார். என்னே? இவ்வாசிரி யரை "முந்துநூல் கண்டு என்ரு?ராகவின். மாபுராணக்க).
༦ ༄དེ་ཀ༽ , , ༥. * செய்யுட்க ளோசை சிதையுங்கா வீரளபு
மையப்பா டின்றி யணையுமா மைதீரொம்
றின்றியுஞ் செய்யுட் கெடினுெற்றை யுண்டாக்கு
குன்றுமே லொற்றளபுங் கொள். ' என்ற குத்திரத்தான் அவர்கொண்ட நான்கு மாக்கிசையும் இவ்வாசிரியர்க்கு நேர்தல்வேண்டுதலின். அது செரு அஅய் வாழிய நெஞ்சு (குறள்-கஉoo) * தூஉஉத் தீம்புகைக் கொல் விசும்பு’ பேஎஎர்த்துக்கொல் இலாஅ அர்க்கில்லை தமர் * விராஅஅய்ச் செய்யாமை நன்று மரீஇஇப்பின்ஃனப் பிரிவு". எனச் சான்முேர் செய்யுட்கெல்லாம் நான்கு மாக்கிாை பெற்று
யெழுத்தென்று கொள்ளப்பட்டு நிற்றல். எனவே அது அளபெடை எழுத்தென்று மீக்கப்படுவதன்றி அசைக்குரிய எழுக்காக வைத்து எண்ணப்படாது என்பது கருத்து, அளபெடை யசைகிலேயாகலா வது - அளபெடையெழுத் தானுமோரசையாகிச் சீர் கிலே படை யாது, தமக்கு :%: சேர்ந்து ஒாசைtர்கவே கொள்ளப்பட்டு நிற்றல்,
இயற்கையளபெடை குரீஇ, தோழீஇ என்பனபோல்வன. இவை வழக்கிற்குஞ் செய்யுட்கும் பொதுவாகலின் இயற்கையெனப் பட்டன. தோழீஇ என்பதைத் தொழிஇ என்றுகொள்வாரு முளர். (கலி - கoக-ம் செய்யுட் குறிப்புப் பார்க்க.)
செயற்கையளபெடை புலவன் செய்யுளோசைநிறைத்தற் பொருட்டுத்தானே செய்துகொண்ட அளபெடை, அது ஒஒதல்வேண் டும் என்பதுபோல்வன. சொற்றன்மை யெய்திநிற்றஅலும் எழுத்தாக் தன்மை யெய்திநிற்றலும் முன் விளக்கப்பட்டன. அலகபெறுதல்

LĎau) எழுத்ததிகாரம் சடு
நின்றன. அன்றி மூன்று மாத்திரை பெற்றனவேல் ஆசிரியத் தளை தட்டுச் செப்பலோசை கெடுமாயிற்று. இங்ஙனம் அள பெடாதுநின்று ஆசிரியத் தளைதட்டு நிற்பன கலிக்கு உறுப்பா கிய கொச்சகவெண்பாக்கள்; இவை அன்னவன்றென உணர்க.
., v , , , ..)]نیز با غ
கோட்டுநூறும் மஞ்சளுங் கூடியவழிப்பிறந்த செவ்வண் னம்போல நெடிலுங் குறிலுங் கூடிய கூட்டத்துப் பிறந்த பின் னர்ப் பிளவுபடா வோசையை அளபெடையென்று ஆசிரியர் வேண்டினுர். இவை கூட்டிச் சொல்லிய காலத்தல்லது புலப் படா, எள்ளாட்டிய வழியல்லது எண்ணெய் புலப்படாவாறு போல என்று உணர்க. இனி அளபெடையல்லாத இசைகளெல் லாம் இசையோசையாதலின் அவற்றை அளபிறந்துயிர்க்க லும் ' (எழு-B.A) என்னுஞ் சூத்திாத்தாற் கூறுப. ().)
எ. கண்ணிமை கொடியென வவ்வே மாத்திரை
நுண்ணிதி னுணர்ந்தோர் கண்ட வாறே.
இது மாத்திரைக்கு அளவு கூறுகின்றது.
இதன் போருள் : கண்ணிமை கொடி என அவ்வே மாக் கிாை-கண்ணிமையெனவும் கொடியெனவும் அவ்விரண்டே
அசைக்குரிய எழுத்தாக எண்ணப்பெறுதல், இயற்கையளபெடை செயற்கையளபெடைகளின் இயல்பை செய்யுளியல் கள-ம் சூத்தி ரம் நோக்கி உணர்க.
அகவலோசை - ஆசிரியப்பாவுக்குரிய ஓசை. அளபெடைக்கு நான்கு மாத்திரையுங் கொள்ளாக்கால் ஆன்ருேரியற்றிய வெண் பாக்களில் நான்கு மாத்திரை பெறுவன ஆசிரியத் தளேதட்டுச் செப்ப லோசை கெடும். ஆதலால் நான்கு மாத்திரையுங் கொள்ளவேண்டு மென்பதாம். கலிக்குறுப்பாகியகொச்சகவெண்பாக்கள் ஆசிரியக்களே தட்டும்நிற்கலாம். "செருஅஅய் வாழிய நெஞ்சு " முதலியன அவ் வாறு கிற்றல் கடடா என்க.
கோட்டுநூறு - சங்குநூறு - சுண்ணும்பு, இசை ஓசை என்றது பாட்டின் இசையை நிறைக்கும் ஓசையை என்பது ஈண்டு நச்சி ஞர்க்கினியர் கருத்து. ஏனெனில் “ அளயிறங் துயிர்த்தலும் " என் னுஞ் சூத்திரத்தாற் கூறுப என்று கடறலின்.
7. என என்னும் இடைச்சொல் எண்ணுப் பொருட்கண் வரு தலின் அது கண்ணிமையோடுங் கட்டப்பட்டு கண்ணிமையென

Page 37
Pir தொல்காப்பியம் [நூன்
எழுத்தின் மாத்திரைக்கு அளவு, நுண்ணிகின் உணர்ந்தோர் கண்டவாறே-நுண்ணிதாக நூலிலக்கணத்தை உணர்ந்த ஆசிரி யர் கண்டநெறி என்றவாறு, .
* என எண்ணிற் பிரிந்து இரண்டிடத்துங் கூடிற்று. கண் ணிமை நொடி என்னும் பலபொருளொருசொற்கள் ஈண்டுத் தொழின்மேலும் ஒசைமேலும் முறையே நின்றன. ஆசிரியர் எல்லாரும் எழுத்திற்கு இவையே அளவாகக் கூறலின் இவ ருங் கூறினர். இயற்கை மகன் தன் குறிப்பினன்றி இரண்டி மையும் ஒருகாற்கூடி நீங்கின காலக்கழிவும் அ எனப் பிறக்க ஒசையது தோற்றக் கேட்டுக் காலக்கழிவும் ஒக்கும். இக் கண் னிமையினது பாகம் மெய்க்குஞ் சார்பிற்றேற்றத்திற்கும் இதன் பாகம் மகரக் குறுக்கத்திற்குங் கொள்க. இக்கண்ணிமை இரட்டித்து வருதல் நெடிற்கும் அது மூன்றும் நான்குமாய் வருதல் அளபெடைக்குங் கொள்க. அதுபோலவே கொடித் தற்முெழிலிற் பிறந்த ஒசையது தோற்றக்கேட்டுக் காலக்கழி வும் அ எனப் பிறந்த ஒசையது தோற்றக்கேட்டுக் காலக்கழி வும் ஒக்கும். ஏனையவற்றிற்குங் கூறியவாறே கொள்க.
د ا .
. کہv - r. - - - - ܓ݁ܶܝܪ ܃ ܢ ܇ ܬܢ { fy இனி அவ்வளவைதான் நிறுத்தளத்தல் பெய்தளத்தல் ஐகுார்த்தியளத்தல் நீட்டிய்ளத்தல் தெறித்தளத்தல் தேங்கமுகக் தளத்தல் எண்ணியளத்தல் என எழுவகைத்து. அவற்றுள் இது சார்த்தியளத்தலாம்.
YA W
நொடியென நிற்குமென்பார் என எண்ணிற் பிரிந்து இரண்டிடத் துங் கூடிற்றென்றர். கண்ணிமை தொழின்மேலும் நொடி ஓசை மேலும் நின்றன என்க. இயற்கை மகன் என்றது இமைத்தற் றெழிலில் விகாரமில்லாத மகன் என்றபடி குறிப்பு. நினைவு. பாகம் . சரிபங்கு,
சார்த்தியளத்தல் - ஒன்றனளவோடு மற்றென்றனளவை ஒப் பிட்டு நோக்கியளத்தல், நிறுத்தளத்தல் - துலா முதலிய நிறையள வைகளால் நிறுத்தளத்தல், பெய்களத்தல் - ஒன்றனுட்பெய்களத்தல், என்றது கலமுதலியவற்றிற் பெய்தளத்தலை, தெறிக்களத்தல் - ஒன் றஃனப்புடைத்து ஒலியையுண்டாக்கி அதனைச் செவியாற்கேட்டு நிதா னித்து அளந்துகோடல். அது மத்தளம் வீணே முதலியவற்றைப் புடைத்து அவற்றெலியைச் செவிகருவியாக அளந்து கோடலால் அறி, பப்படுதல், தேங்கமுகந்தளத்தல் - நாழி முதலியவற்ரு னளக்கல்,

மரபு எழுத்ததிகாரம் gPGj
கண்ணிமைக்கும் கொடிக்கும் அளவு ஆராயின் வாம் பின்றி ஒடுமென்று கருதி நுண்ணிகி னுணர்ந்தோர் கண்ட வாறு’ என்று முடிந்தது காட்டலென்னும் உத்தி கூறினர். இஃது ஆணே கூறுதலுமாம். எனவே, எழுத்திற்கே அளவு கூறி மாத்திரைக்கு அளவு கூறிற்றிலர். கொடியிற் கண் னிமை சிறப்புடைத்து, உள்ளத்தான் கினைத்து நிகழாமை யின். (σ7)
அ. ஒளகார விறுவாய்ப்,
பன்னி ரெழுத்து முயிரென மொழிப.
இது குறிலையும் கெடிலையுங் தொகுத்து வேறேர் குறியீடு கூறுகின்றது. . s
இதன் போருள் : ஒளகார இறுவாய்ப் பன்னிரெழுத் ஆம்-அகரம் முதலாக ஒளகாரம் ஈருகக் கிடந்த பன்னிரண் டெழுத்தும், உயிரெனமொழிப-உயிரென்னுங் குறியினை
யுடைய என்று கூறுவர் புலவர் என்றவாறு.
இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கியதோர் குறி. மெய் பதினெட்டினையும் இயக்கித் தான் அருவாய் வடிவின்றி நிற்றலின் உயிராயிற்று. இவை மெய்க்கு உயிராய் நின்று மெய்களை இயக்குமேல் உயிரென வேருேர் எழுத்தின்ரும் பிறவெனின், மெய்யி னிற்கும் உயிருந் தனியே நிற்கும் உயி ரும் வேறென உணர்க. என்ன? " அகர முதல' (குறள்-க) என்புழி அகாங் தனியுயிருமாய்க் ககாவொற்று முதலியவற் றிற்கு உயிருமாய் வேறு நிற்றலின். அவ்வகரங் தனியே நிற்றலானும் பல மெய்க்கண் நின்று அவ்வம் மெய்கட்கு இச்ைந்த ஒசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்டதாக வின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மையை யுடைத்தென்று கோடும்; இறைவன் ஒன்றேயாய் நிற்குக்
8. அகரமுதல்' என முற்கடறிப் போந்தமையின் என் றது - முதற் சூத்திரத்தில் * அகரமுதல்' எனக் கூறினமையை, எனவே ஆண்டுக் கூறிய அதனை ஈண்டுக் கடறிய ஒளகார விறு வாய்' என்பதனேடு சேர்த்து " அகரமுதல் . ஒளகாரவிறுவாய்ப் பன்னிரெழுத்து மு:பிரென மொழிப' எனக் கூறுக என்றபடி,

Page 38
Y9
சிஅ தொல்காப்பியம் (நூன்
தன்மையும் பல்லுயிர்க்குக் தானேயாய் அவற்றின் அளவாய் கிற்குக் தன்மையும்போல. அது அ என்ற வழியும் ஊர என விளியேற்றவழியும் * அகரமுதல' என்றவழியும் மூவினங் களில் ஏறினவழியும் ஒசை வேறுபட்டவாற்முன் உணர்க. இங்ங்ணம் இசைத்துழியும் மாத்திரை ஒன்றேயாம். இஃது எனயுயிர்கட்கும் ஒக்கும்.
لا در }
ஒளகாவிறுவாய் என்பது பண்புத்தொகை. உம்மை முற்
அம்மை, 8 அகரமுதல்' என முற்கூறிப் போந்தமையின் ஈண்டு
ஈறே கூறினர்.
கூ. னகாரவிறுவாய்ப்,
பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப.
இஃது உயிால்லனவற்றைத் தொகுத்து ஒர் குறியீடு கூறு கின்றது.
(இதன் போருள் : னகார விறுவாய்ப் பகினெண் எழுத்தும் -ககாரம் முதல் னகாரம் ஈருய்க் கிடந்த பதினெட்டு எழுத் தும், மெய்யென மொழிப-மெய்யென்னுங் குறியினையுடைய என்று கூறுவர் புலவர் என்றவாறு.
இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி. என்ன ? பன்னிருயிர்க்குங் தான் இடங்கொடுத்து அவற்ருன் இயங்குங்
தன்மை பெற்ற உடம்பாய் நிற்றலின்.
னகாரவிறுவாய் என்பது பண்புத்தொகை \ உம்மை முற் ஆறும்மை. முன்னர் னகாாவிறுவாயென்புழி முப்பதெழுத்திற்கும் ஈருரமென்ருர், ஈண்டுப் பதினெட்டெழுத்திற்கும் ஈருமென்ற சாதலிற் கூறியது கூறிற்றன்று. (க)
9. இதன் கண் “ ககரமுதல் னகரவிறுவாய் ' எனக் கூறப்பட வில்லையேயெனின் ? அது முதற்சூத்திரத்து முப்பது என்ற தலுைம் இதன்கண் பதினெண் எழுத்தும் என்றதனுலும் பின்வரும் " வல் லெழுத் தென்ப க ச ட த ப ற ' என்னுஞ் சூத்திசம் முதலியவற்ரு ணும் உய்த்துணர்ந்துகொள்ளப்படும், இச்சூந்திரமும் முதற்சூத்திர மும் நெடுங்கணக்கை அதுவதித்துக் கூறினவாகும்.

tDDL] எழுத்ததிகாரம் சக்
l கO. மெய்யோ டியையினு முயிரிய விரியா. இஃது உயிர்மெய்க்கு அளவு கூறுகின்றது. இதன் போருள் : உயிர் மெய்யோடு இயையினும்-பன்னி ருயிரும் பதினெட்டு மெய்யோடுங் கூடி நின்றனவாயினும், இயல் கிரியா-தம் அளவுங் குறியும் எண்ணுங் கிரிந்துகில்லா என்றவாறு. இது ? புள்ளியில்லா? (எழு-கள) என்பதனை நோக்கி நிற்ற லின் மகிாது போற்றலாம். உயிரும் மெய்யும் அதிகாரப்படு தலின் ஈண்டுவைத்தார். அ என்புழி நின்ற அளவுங் குறியும் ஒன்றென்னும் எண்ணுங் க என நின்ற இடத்தும் ஒக்கும்; ஆ என்புழி நின்ற அளவுங் குறியும் ஒன்றென்னும் எண்ணுங் கா என நின்ற இடத்தும் ஒக்கும் 61ள்பது இதன் கருத்து. பிறவும் அன்ன. ஆயின் ஒன்றரை மாத்திரையும் இரண்டரை மாத்திரையும் உடையன ஒரு மாத்திரையும் இரண்டு மாத்தியை யும் ஆயவாறு என்னையெனின், நீர் தனித்து அளந்துழியும் நாழியாய் அரைகாழியுப்பிற் கலந்துழியுங் கூடி ஒன்றரை நாழி யாய் மிகாதவாறுபோல்வதோர் பொருட்பெற்றியென்று கொள்வ தல்லது காரணங் கூறலாகாமை உணர்க. ஆசிரியன் ஆணே என்பாரும் உளர்.
* விளங்காய் கிரட்டினு ரில்லைக் களங்கனியைக்
காரெனச் செய்தாரு மில்.’ (காலடியார்-கOE)
என்பதே காட்டினர் உரையாசிரியரும். (3, O)
கக. மெய்யி னளவே யரையென மொ ழிப. இது தனிமெய்க்கு அளவு கூறுகின்றது. (இதன் பொருள் : மெய்யின் அளவே அரையென மொழிப
-மெய்யினது மாத்திரையினை ஒரோவொன்று அரைமாத்திரை யுண்டயவென்று கூறுவர் புலவர் என்றவாறு.
10. விளங்காய்க்குத் திரட்சியும், களங்கனிக்குக் கருநிறமும் இயற்கையாதல்போல உயிர்மெய்க் குறில்கள் ஒருமாத்திரை பெறுத லும், உயிர்மெய்நெடில்கள் இரண்டுமாத்திரை பெறுதலும் இயற்கை யென்று கொள்வதல்லது அவற்றிற்குக் காரணங்கடறலாகாதென்றபடி, 11. மெய்கள் எனக் கடறவேண்டியதை மெய்யென ஒருமை யாகக் கூறினமையின் அதற்கியைய அரையென ஒருமையாம்

Page 39
டுo தொல்காப்பியம் (நூன்
அவ்வசைமாத்திசையுந் தனித்துக் கூறிக் காட்டலாகாது, நாச் சிறிது புடைபெயருந் தன்மையாய் கிற்றலின். இனி அத %னச் சில மொழிமேற் பெய்து காக்கை கோங்கு கன்வை யெனக் காட்டுப, மெய்யென்பது அஃறிணை யியற் பெயபாதலின் மெய்யென்னும் ஒற்றுமைபற்றி அரையென்முர். (கக)
கஉ. அவ்விய னிலையு மேனை மூன்றே.
இது சார்பிற் ருேற்றத்து மூன்றற்கும் அளவு கூறுகின் fD ] •
(இதன் போருள் : என மூன்று - சார்பிற் குேற்றத்து மூன்றும், அவ்வியல் நிலையும் - முற்கூறிய அரை மாத்திரை யாகிய இயல்பின்கண்ணே நிற்கும் என்றவாறு.
கேண்மியா நர்கு எஃகு என வரும். (5-)
கB. அரையளNே குறுகன் மகர முடைத்தே
لهم இது மெய்களுள் ஒன்றற்கு எய்தியது விலக்குதல் நுக દ્વીિ ئے فلمp( •
(இதன்-போருள் : இசை இடன் மகரம் அரையளவு குறுகலுடைத்து - வேமுேர் எழுத்தினது ஒசையின்கண் மகா
வொற்றுக் கன் அரைமாத்திரையிற் குறுகிக் கால்மாத்திரை
பெறுதலையுடைத்து, தெரியுங்காலை அருகும் - ஆரா |ங்காலத்
துத் தான் சிறுபான்மையாய் வரும் என்றவாறு.
உதாரணம் : போன்ம் வரும்வண்ணக்கன் என ஒரு மொழிக்கண்ணும் இருமொழிக்கண்ணுங் கொள்க. இது பிறன் கோட் கூற லென்னும் உத்தி. புக: (கக)
கடறினரென்பார் மெய்யென்னும் ஒற்றுமை பற்றி அரையென் ருர்
என்றர். *w i
13. சார்பெழுத்து மூன்றென்பவர்க் கிது கடறல்வேண்டாவாக
லின் பிறன் கோட் கூறல் என்னும் உத்தி என்ருர்,

1D TL]] எழுத்ததிகாரம்
கச, உட்பெறு புள்ளி யுருவா கும்மே.
இது பகரத்தோடு மகாத்திடை வரிவடிவு வேற்றுமை செய்கின்றது.
மகரம் அதிகாரப்பட்டு நிற்றலின் ஈண்டுக் கூறினுர்,
இதன் போருள்: உட்பெறுபுள்ளி - புறத்துப் பெறும் புள்ளியோடு உள்ளாற்பெறும் புள்ளி, உருவாகும் - மகாத் கிற்கு வடிவாம் என்றவாறு. ...... عالمولد ہی
எனவே புறத்துப் பெறும் புள்ளியாவது மேற்குத்திர்த் கான் மெய்கட்குக் கூறும் புள்ளி. ஈண்டு உருவென்றது காட்சிப்பொருளை உணர்த்திநின்றது.
உதாரணம் : கப்பி கப்பி (கம்மி) எனவரும். இஃது எதிரது போற்றல், (கச)
கடு. மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்.
இது தனிமெய்க்கும் உயிர்மெய்க்கும் ஒப்புமைமேல் வேற் அறுமைசெய்தல் கூறுகின்றது. என்ன ? உயிர்மெய்யான கக நகரங்கட்குங் தனிமெய்யான ககர நகரங்கட்கும் வடிவு ஒன் முக எழுகினவற்றை ஒற்றுக்குதற்குப் பின்பு புள்ளி பெறுக வென்றலின்.
இதன் போருள் : மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலை யல்-பதினெட்டு மெய்களின் தன்மையாவது புள்ளிபெற்று
நிற்றலாம் என்றவாறு.
எனவே உயிர்மெய்கட்குப் புள்ளியின்ருயிற்று, க்-ங். . .ம்-ன் எனவரும். இவற்றைப் புள்ளியிட்டுக் காட்டவே புள்ளி பெறு வதற்கு முன்னர் அகரம் உடனின்றதோர் மெய்வடிவே பெற்று நின்றனவற்றைப் பின்னர் அப்புள்ளியிட்டுத் தனிமெய் யாக்கின
14. இதனை மகரக்குறுக்கம், புள்ளிபெறுதலை விதிக்கவந்த சூத் திரமென்பாருமுளர்.
15. அகரம் நீங்கியே போகஎன்றது, அகரம் மீளவும் வந்து ஏறது நீங்கிப்போக என்றபடி, எனவே வாராதொழிய என்பதாம்,

Page 40
ரு2. தொல்காப்பியம் நூன்
ரென்பதூஉம் பெறுதும். இதனுனே ககரம் நுகரம் முதலியன புள்ளிபெறுவதற்கு முன்னர் இயல்பாக அகரம் பெற்றே நிற்கு மென்பதூஉம் புள்ளி பெறுங்காலத்து அவ்வகரம் நீங்குமென் பதூஉம் பின்னர் அப் புள்ளி நீங்கி உயிரேறுமிடத்துத் தன் கண் அகரம் நீங்கியே போக வருகின்றதோர் உயிர் யாதாயி
னும் ஒன்று ஏறி நிற்குமென்பது உம் பெற்றும். மெய்யி னியக்க மகாமொடு சிவனும் (எழு-சசு) என்னுஞ் சூக்கிாத் தானும் இதுவே இதற்குக் கருத்தாதல் உணர்க. (கடு)
கசு. எகர ஒகரத் தியற்கையு மற்றே. இதுவும் அது.
இதன் போருள் : எகர ஒகரத்து இயற்கையும் அற்றேஎகர ஒகரங்களினது நிலையும் மெய்போலப் புள்ளிபெறும் இயல் பிற்று என்றவாறு,
எனவே ஏகார ஒகாரங்கட்குப் புள்ளி யின்ருயிற்று.
ள்-இ-என வரும்.
இஃது உயிர்மெய்க்கும் ஒக்கும்.
மகரம் ஆராய்ச்சிப்பட்டது கண்டு மகாத்திற்கு வடிவு வேற் நுமை செய்து, அதிகாரத்தான் மெய்யின் தன்மை கூறி, அதன் பின் மாட்டேற்றலின் எகர ஒகரத்தையுங் கூறினர். (கசு)
கஎ. புள்ளி யில்லா வெல்லா மெய்யு
முருவுரு வாகி யகரமோ டுயிர்த்தலு + மேனை யுயிரோ டுருவுதிரிங் துயிர்க்கலு மாயீ ரியல வுயிர்த்த லாறே. VK.
இது மெய்யும் உயிருங் கூடிப் புணருமாறும் ஆண்டு அவை கிரியாதுங் கிரிந்தும் நிற்குமாறுங் கூறுகின்றது.
இதன் போருள் : புள்ளி இல்லா எல்லா மெய்யும் - உயி ரைப் பெறுதற்குப் புள்ளியைப் போக்கின எல்லா மெய்களும், உரு உருவாகி அகரமோடு உயிர்த்தலும் - புள்ளி பெறுகின்ற காலத்து இயல்பாகிய அகா நீங்கிய வடிவே தமக்கு வடிவாகி

Lfô(TL] எழுத்தகிகாரம் நிக
நின்று பின்னர் ஏறிய அகரத்தோடு கூடி ஒலித்தலும், ஏனை உயி ரோடு உருவு கிரிந்து உயிர்த்தலும்-ஒழிந்த பதினேருயிருங் கூடி அவ்வடிவு கிரிந்து ஒலித்தலும், ஆயிரியல உயிர்த்தலாறே -என அவ்விரண்டு இயல்பினையுடைய அவை ஒலிக்கும்
முறைமை என்றவாறு.
புள்ளியில்லா மெய்யெனவே முன்பெற்று நின்ற புள் Giaodu உயிரேற்றுதற்குப் போக்கினமை பெறுதும். உருவுரு வாகி யெனவே புள்ளி பெறுதற்காக இயல்பாகிய அகரம் கிங் கிய வடிவே பின்னர் அகாம் பெறுகைற்கு வடிவாமென்பது கூறினுர்,
க-B-ய’ என வரும்.
உருவு திரிந்து உயிர்த்தலாவது,மேலுங் கீழும் விலங்கு பெற்றும் கோடுபெற்றும் புள்ளிபெற்றும் புள்ளியுங் கோடும் உடன்பெற்றும் உயிர்த்தலாம். கி கீ முதலியன மேல்விலங்கு பெற்றன. கு கூ முதலியன கீழ்விலங்கு பெற்றன. கெ கே முத வியன கோடு பெற்றன. கா வா முதலியன புள்ளி பெற்றன. அருகே பெற்ற புள்ளியை இக்காலத்தார் காலாக எழுகினர். மகரம் உட்பெறு புள்ளியை வளைத்தெழுதினர். கொ கோ ங்ொ வோ முதலியன புள்ளியுங் கோடும் உடன்பெற்றன. இங் Blனங் கிரிந்து ஒலிப்பவே உயிர்மெய் பன்னிருபதினெட்டு இருநூற்முெருபத்தாமுயிற்று. ஆகவே உயிர்மெய்க்கு வடிவும் ஒருவாற்றற் கூறினராயிற்று. இதனுனே மெய் தனக்கு இயல் பாகிய அகாத்தை நீங்கி நிற்பதோர் தன்மையும் பிறிதோ ருயிரை ஏற்குந் தன்மையும் உடையதென்பதூஉம், உயிர் மெய்க் கட் புலப்படாது இயல்பாகிய அகரமாய் கிற்குங் தன்மையும் மெய் புள்ளிபெற் றழிந்தவழி அவற்றிற்குத் தக்க உயிராய்ப் புலப்பட்டுவருங் தன்மையும் உடையதென்பதூஉம் பெற்ரும். உயிர்மெய் யென்பது உம்மைத் தொகை, (கன)
17. புள்ளிபெறுதல் என்றது; க ங் என்பன அக்காலத்து க.க. எனப் புள்ளிபெற்று வழங்கினமையை, உயிர்த்தன்மையு முடைய வென்பது பெற்ரும் எனமுடிக்க, புலப்படாது நிற்றல் அகரமும், புலப்பட்டு நிற்றல் ஏனைய உயிருமென்க. உயிர் நிற்குக் தன்மையும், வருங் தன்மையுமுடையது எனக் கூட்டிக்கொள்க,
总

Page 41
டுச தொல்காப்பியம் (நான்
க.அ. மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே.
இது மெய்யும் உயிருங் கூடியவழி அவற்றின் ஓசை கிற்
கும் முறைமை கூறுகின்றது.
(இதன் போருள் : மெய்யின் வழியது-மெய்யினது ஓசை தோன்றிய பின்னதாம், உயிர் தோன்று நிலையே-உயிரினது
ஓசை தோன்றும் நிலை என்றவாறு.
முன்னின்ற குத்திரத்தான் மெய் முன்னர் நிற்ப , உயிர் பின் வந்து ஏறுமென்ருர், அம்முறையே ஒசையும் பிறக்குமென் முர். இதஞனே மாத்திரை கொள்ளுங்கால் உப்பும் நீரும் போல ஒன்றேயாய் நிற்றலும் வேறுபடுத்துக் காணுங்கால் விரலும் விரலுஞ் சேரநின்முற்போல வேமுய் கிற்றலும் பெற்றும். நீர் உப்பின் குணமேயாயவாறுபோல உயிரும் மெய்யின் குணமே யாப் வன்மை மென்மை இடைமை எய்கி நிற்றல் கொள்க.
உதாரணம் : க-E-ய எனக் கூட்டமும் பிரிவும் மூவகை .
போசையுங் காண்க. (க-9)
ககூ. வல்லெழுத் தென்ப க ச ட த ப ற.
இது தனிமெய்களுட் சிலவற்றிற்கு வேறேர் குறியீடு கறுகின்றது.
(இதன் போருள் : க ச ட த ப ற-க் ச ட த ப ற என்னுங்
தனிமெய்களை, வல்லெழுத்தென்ப-வல்லெழுத்தென்னுங் குறி யினையுடைய என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
இஃது ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி. ஒழிந்த மெல்லெழுத்தையும் இடையெழுத்தையும்.இEரக்கித் தாம் வல்
லென்றிசைத்தலானும் வல்லெனத் தலைவளிப்ாற் பிறக்கலானும்
வல்லெழுத்தாயிற்று. (ககூ)
உO. மெல்லெழுத் தென்ப ந ஞ ண ந ம ன.
இதுவும் அது.
(இதன் போருள் : ங் ஞ ண ந ம ன - B ஞ ண ந ம ன
என்னுக் தனி மெய்களை, மெல்லெழுத்தென்ப-மெல்லெழுத்

டு
命
மரபு எழுத்ததிகாரம்
தென்னுங் குறியினையுடைய என்று கூறுவர் ஆசிரியர் என்ற
G) UTAOJ.
இதுவும் ஆட்சியும் காரணமும் நோக்கிய குறி. மெல்லென் றிசைத்தலானும் மெல்லென்று மூக்கின் வளியாற் பிறத்தலா லும் மெல்லெழுத்தாயிற்று. (2 O)
உக. இடையெழுத் தென்ப ய ர ல வ ழ வ. இதுவும் அத்து.
(இதன் போருள்: ய ர ல வ ழ ள-ய ர ல வ ழ ள என் னுங் தனி மெய்களை, இடையெழுத்தென்ப-இடையெழுத் தென்னுங் குறியினையுடைய என்று க றுவர் ஆசிரியர் என்றவாறு.
இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி. இடை நிகர்த்தாய் ஒலித்தலானும் இடைநிகர்த்தாய மிடற்றுவளியார்
பிறத்தலானும் இடையெழுத்தாயிற்று.
வல்லினத்துக் க-ச-த-1 என்னும் நான்கும் மெல்லினத்து ஞ-15-ம என்னும் மூன்றும் இடையினத்து ய-வ என்னும் இரண் டும் மொழிக்கு முதலாதல் நோக்கி இம்முறையே வைத்தார். இப்பெயரானே எழுத்தென்னும் ஓசைகள் உருவாயின. உயிர்க் குங் குறு1ை0 நெடுமை கூறலின் அவையும் உருவாயின. இது சார்பிற் ருேற்றத்திற்கும் ஒக்கும். Φ )05یۓ(
h) உஉ அம்மூ வாறும் வழங்கியன் மருகின்
மெய்ம்மயங் குடலிலே தெரியுங் காஃல.
水 ue في جع இது தனிமெய் பிறமெய்யோடுந் தன்மெய்யோடும் மயங்
a w w 86
கும் மயக்கமும் உயிர்மெய்"ஃபிர்மெய்யோடுந் தனிமெய்யோ
டும் மயங்கும் மயக்கமும் கூறுகின்றது.
21. இப்பெயரானே என்றது, வன்மை மென்மை இடைமை என்னும் பெயர்களே, உரைகாரர் தாம் எழுத்து அருவன்று 9) Cly வென்பதை இதனுலும் வலியுறுத்துமாறு உருவாயின என ஈண்டுக் கடறினரென்க,
22. இச்சூத்திரத்துக்கு உரையாசிரியர் மேற்சொல்லிய தி
e tue to ':', ملکہ لکھ
னெட்டு மெய்யும் தம்மை மொழிப்படுத்தி வழங்குதலுளதாமிடத்து

Page 42
டுசு தொல்காப்பியம் (நான்
(இதன் போருள் : அம்மூவாலும்-அங்ஙனம் மூன்று கூரு கப் பகுத்த பதினெட்டு மெய்யும், வழங்கியல் மருங்கின்-வழக் கிடத்துஞ் செய்யுளிடத்தும் எழுத்துக்களைக் கூட்டி மொழிப் படுத்த வழங்குதல் உளதாமிடத்து, மெய் மயங்கும் நிலை - தனிமெய் தன்முன்னர் கின்ற பிறமெய்யோடுக் தன்மெய்யோ டும் மயங்கும் நிலையும், உடன்மயங்கும் நிலை - அப்பதினெட்டும் உயிருடனே நின்று தன் முன்னர் கின்ற உயிர்மெய்யோடுங் தனிமெய்யோடும் மயங்கும் நிலையுமென இரண்டாம், தெரியுங் காலை-அவை மயங்கும் மொழியாங் தன்மை ஆராயுங்காலத்து •
என்றவாறு.
எனவே, தனித்துகின்ற எழுத்துடன் முன்னின்ற எழுத் துக்கள் தாங் கூடுமாறு கூறினராயிற்று. கட்க என்ருல் இடைநின்ற தனிமெய் முன்னர் நின்ற தன்னின் வேருடிய ககரவொற்முேடு மயங்கிற்று. காக்கை என்றல் இடைநின்ற ககரவொற்று முன்னர் நின்ற தன்னெற்றேடு மயங்கிற்று, கரு என ஈரெழுத்தொருமொழியுங் கருது என மூவெழுத்தொரு மொழியும் உயிர்மெய் நின்று தன்முன்னர் நின்ற உயிர்மெய் யோடு மயங்கிற்று, துணங்கை என உயிர்மெய் நின்று தன் முன்னர் நின்ற் தனிமெய்யோடு மயங்கிற்று. கல்வில் என உயிர்மெய் நின்று தனிமெய்யோடு மயங்கிற்று.
தெரியுங்காலை என்றதனுன் உயிர் முன்னர் உயிர்மெய்ம் மயக்கமும் உயிர் முன்னர்த் தனிமெய்ம்மயக்கமுங் கொள்க. அவை அளை ஆம்பல் என்ருற்போல்வன.
மெய்ம்மயக்கங்கள5ள் தனிமெய் மன்னர்ப் பிறமெய் நின்று отро" , | Մ) r ی{ மயங்குதல் பலவாதலிற் பல குத்திரத்தாற் கூறிக் தன் முன் னர்த் தான் வந்து மயங்குதலை ஒரு குத்திரத்தாற் கூறுப.
மெய்ம்மயக்கமென்றும் உடனிலை மயக்கமென்றும் இருவகைய: அவை மயங்குமுறை யாராயுங்காலத்து என்று கடறி மெய்ம்மயக்க மென்பதற்கு வேற்றுநிலை மெய்ம்மயக்கமென்றும் உடனிலை மயக்க மென்பதற்குத் தன்னெடுதான் மயங்குதலென்றும் பொருள்கொண்ட னர், நச்சினர்க்கினியர் ' மெய்ம்மயங் குடனரிலை" என்பதை மெய்ம் மயங்கு நிலை உடன்மயங்கு நிலை எனக்கொண்டு உடன் மயங்கு நிலை

மரபு) எழுத்ததிகாரம் டுரை
அவை மயங்குங்கால் வல்லினத்தில் டகரமும் றகரமும் மெல் லினமாறும் இடையினமாறும் பிறமெய்யோடு மயங்குமென்றும் வல்லினத்திற் கசதபக்கள் தன் மெய்யோடன்றிப் பிறமெய் யோடு மயங்காவென்றும் உய்த்துணரக் கூறுமாறு உணர்க.
மூவாறு மென்னும் உம்மை முற்றும்மை.
இச்சூத்திரம் முதலாக மெய்ங்கிலைசுட்டின் (எழு-RO) ஈருரக மேற்கூறும் மொழிமரபிற்குப் பொருங்கிய கருவி கூறு கின்றதென்றுணர்க; எழுத்துக்கள் தம்மிற் கூடிப் புணருமாறு கூறுகின்றதாகலின், (e.g. )
உங. ட ற ல ள வென்னும் புள்ளி முன்னர்க்
க ச ப வென்னு மூவெழுக் துரிய,
இது தனிமெய் பிறமெய்யோடு மயங்கும் மயக்கம் உணர்த்துகின்ற்து.
(இதன் போருள்: ட ற ல ள என்னும் புள்ளிமுன்னர் - மொழியிடை நின்ற ட |ற ல ள என்று கூறப்படும் நான்கு புள்ளிகளின் முன்னர், க ச ப என்னும் மூவெழுத்து உரிய - க ச ப என்று கூறப்படும் மூன்றெழுத்தும் வந்து மயங்கு தற்கு உரிய என்றவாறு.
உதாரணம் : கட்க கட்சி கட்ப எனவுங் கற்க முயற்சி கற்ப எனவுஞ் செல்க வல்சி செல்ப எனவுங் கொள், மீள் சினை கொள்ப எனவுங் கனிமெப் பிறமெய்யோடு மயங்கிய வாறு காண்க, கட்சிருர் கற்சிறர் என்பன இருமொழிப்
புணர்ச்சியாகலின் ஈண்டைக்காகா. (e一万)
என்பதற்கு மெய்கள் உயிருடன் கடிநின்று உயிர்மெய்யோடும் தனிமெய்யோடும் மயங்கும் மயக்கமென்று பொருள்கடறினர்.
உடனிலை மெய்ம்மயக்கத்திற்கு அவர் கூறிய பொருளின்படி உயிர்மெய் உயிர்மெய்யோடு மயங்குமிடத்துக் கரு என மயங்கும். ஆண்டு ககரத்திலுள்ள அகரமும் ரு என்னும் எழுத்திலுள்ள ரகர மும் மயங்கியதன்றிக் ககர அகரமும் ரகர உகரமும் மய்ங்கியதின் கும். ஏனெனின் ' மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே' என் பது விதியாகலின். ஆதலின், உரையாசிரியர் கருத்தே பொருத் தமாமென்க. நன்னூலார் கருத்து மிதுவேயாம்.
8

Page 43
டுஅ தொல்காப்பியம் (நூன்
உச. அவற்றுள்
லளஃகான் முன்னர் யவவுங் தோன்றும்.
இதுவும் அது.
(இதன் போருள்: அவற்றுள் - முற்கூறிய நான்கனுள், லள ஃகான் முன்னர் - லகார ளகாரமாகிய புள்ளிகளின் முன் னர், யவவுங் தோன்றும் - கசபக்களே யன்றி யகர வகாங்க ளும் வந்து மயங்கும் என்றவாறு.
ሓ፧ கொல்யானை செல்வம் வெள்யாறு கள்வன் என வரும்.
இவற்றுட் கொல்யானை என வினைத்தொகையும் வெள் யாறு எனப் பண்புத்தொகையும் நிலைமொழி வருமொழி செய்வ தற்கு இயையாமையின் மருவின்பாத்திய’ என்று கூறுவ ராதலின் இவ்வாசிரியர் இவற்றை ஒருமொழியாகக் கொள்வ ரென்று உணர்க. இக்கருத்தானே மேலும் வினைத்தொகை யும் பண்புத்தொகையும் ஒருமொழியாகக்கொண்டு உதாரணங் காட்டுதும் அன்றி இவ்வாசிரியர் நூல் செய்கின்ற காலத்து வினைக்தொகைக்கண்ணும் பண்புத்தொகைக்கண்ணு மன்றி ყატ15 மொழிக்கண்னே மயங்குவனவும் உளவாதலின், அவற்றைக் கண்டு இலக்கணங் கூறினர். அவை பின்னர் இறந்தனவென்று ஒழித்து உதாரணமில்லனவற்றிற்கு உதாரணங் காட்டாமற் אר". போதலே நன்றென்று கூறலுமொன்று. )لاق ہوۓ(
. உடு. ந1ஞண நமன வெனும் புள்ளி முன்னர்த்
தத்த மிசைகளொத்தன நிலையே.
இதுவும் அ.து.
(இதன் போருள் : B ஞ ண ந ம ன எனும் புள்ளி முன் னர் - B ஞ ண ந ம ன என்று கூறப்படும் புள்ளிகளின் முன் னர், தத்த மிசைகள் - தமக்கினமாய் முன்னின்ற க ச ட த
24. மருவின்பாத்திய” என்பது எசு-ம் சூத்திரத்தின் ا لا يزية • அச்சூத்திரத்து வினைத்தொகையையும் பண்புத்தொகையையும் பிரித்து வழங்கப்படாவென்று கூறுவாராகலின் ஒரு மொழியாகக் கொள் ளப்படுமென்பது கருத்து.

மரபு) எழுத்ததிகாரம் டுக
பறக்கள், ஒத்தன நிலையே-பின்னிற்றற்குப் பொருங்கின. மயங்கி நிற்றற்கண் என்றவாறு.
உதாரணம்: கங்கன் கஞ்சன் கண்டன் கந்தன் கம்பன் மன்றன் என வரும். தெங்கு பிஞ்சு வண்டு பந்து கம்பு கன்று எனக் குற்றுகாமுங் காட்டுப. (2,-(GB)
LL S0SLS S L SLS "3"خنة ٩ في ساحGتش دي உசு. அவற்றுள், ணனஃகான் முன்னர்க்
க ச ஞ ப ம ய வவ் வேழு முரிய, இதுவும் அது, இதன் போருள்: அவற்றுள்-மேற்கூறிய மெல்லொற்று ஆறனுள், ணனஃகான் முன்னர்-ணகார ணகாரங்களின் முன் னர், க ச ஞ ப ம ய வ எழும் உரிய-டறக்களே பன்றிக் க ச ஞ ப ம ய வ என்னும் எழெழுத்தும் வந்து மயங்குகற்கு உரிய என்றவாறு.
உதாரணம் : எண்கு வெண்சாந்து வெண்ஞாண் பண்பு
(P ، ه نهال های ۱۱ او را வெண்மை மண்யாறு எண்வட்டு எனவும், "புன்கு 'புன்செய் மென்ஞாண் அன்பு வன்மை இன்யாழ் புன்வரகு எனவும் வரும், எண்வட்டு வினைத்தொகை. எண்கு புன்கு பெயர். (உக)
உஎ. ஞ ந ம வ வென்னும் புள்ளி முன்னர்
யஃகா னிற்றன் மெய்பெற் றன்றே.
இதுவும் அது.
இதன் போருள் : ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர்ஞ ந ம வ என்று கூறப்படும் புள்ளிகளின் முன்னர், யஃகான்
26. எண்கு - கரடி. ஞாண் - கயிறு. எண்வட்டு என்பதற்கு எண்ணப்படும் வட்டு எனப் பொருள் கொள்க.
இருமொழிப்புணர்ச்சி காட்டின் கூறியது கூறலென்னும் குற் றமாமென்று நச்சினர்க்கினியர் கடறுதல் பொருந்தாது. ஏனெனில் மயக்கம் வேறு புணர்ச்சி வேருகலின், வேருமாற்றை, மயக்க முள்ளனவும் இயல்பாதலன்றித் திரிந்தும் மயக்கமில்லாதன மயக்க முள்ளனவாகத் திரிந்தும் புணர்தலானறிக.
பொன்குடம் - பொற்குடம். இது மயக்கமுள்ளன திரிந்தன. கல் தீது . கற்றீது இது மயக்கமில்லாதன திரிந்து புணர்ந்தன.

Page 44
கள்o தொல்காப்பியம் [நூன்
நிற்றல் மெய்பெற்றன்றே-யஃகான் நிற்றல் பொருண்மை பெற்றது என்றவாறு.
இங்ஙனம் ஆசிரியர் குத்திரஞ்செய்தலின் அக்காலத்து ஒரு மொழியாக வழங்கிய சொற்கள் உளவென்பது பெற்ரும். அவை இக்காலத்து இறந்தன.
இனி உரையாசிரியர் உரிஞ்யாது பொருங்யாது திரும்யாது தெவ்யாது என இருமொழிக்கண் வருவன் உதாரணமாகக் காட்டினுராலெனின், ஆசிரியர் ஒருமொழியாமாறு ஈண்டுக் கூறி, இருமொழி புணர்த்தற்குப் புணரியலென்று வேறேர் இயலுங் கூறி, அதன் கண் * மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியும் ' (எழு-கOள) என்று கூறிஞர். கூறியவழிப் பின்னும் உகர. மொடு புணரும் புள்ளி யிறுகி (எழு-கசு கூ) என்றும் பிருரண்டும் ஈறுகடோறும் எடுத்தோதிப் புணர்ப்பர். ஆதலின் ஈண்டு இரு மொழிப்புணர்ச்சி காட்டிற் கூறியதுகூற லென்னுங் குற்றமாம். அதனுல் அவை காட்டுதல் பொருந்தாமை உணர்க.) (2-67)
உஅ. மஃகான் புள்ளிமுன் வவ்வுங் தோன்றும்.
இதுவும் அது.
(இதன் போருள் : மஃகான் புள்ளிமுன்-முற்கூறியவற் அறுள் மகரமாகிய புள்ளி முன்னர், வவ்வுங் தோன்றும்-பகா யகாமேயன்றி வகரமும் வந்து மயங்கும் என்றவாறு.
இதற்கும் உதாரணம் இக்காலத்து இறந்தன. அன்றி, வரும் வண்ணக்கன் என்ரு?ற்போல்வன காட்டின் வகார மிசையு மகாாங் குறுகும்’ (எழு-நs O) என்ற விதி வேண்டாவாம். (உஅ)
உ கூ. யாழ வென்னும் புள்ளி முன்னர்
முதலா கெழுத்து நகரமொடு கோன்றும்,
இதுவும் அது.
----- -ة" باسم "ر
இதன் போருள்: யாழவென்னும் புள்ளி முன்னர்-யாழ என்று கூறப்படும் மூன்று புள்ளிகளின் முன்னர், முதலாகெ ழுத்தும்-மொழிக்கு முதலாமென மேற்கூறும் ஒன்பதெழுத் துக்களும், உம்மையான் மொழிக்கு முதலாகாத பிற எழுத்

DT L - メ எழுத்ததிகாரம் ghraf
அதுக்களும், ங்காமெர்டு தோன்றும்-ங்காரமும் வந்து மயங்கும் என்றவாறு.
உதாரணம்: ஆய்க ஆர்க ஆழ்க, ஆய்தல் ஆர்தல் ஆழ் தல், ஆய்கர் ஆர்கர் ஆழ்கர், ஆய்பவை ஆர்பவை ஆழ்பவை, வாய்மை நேர்மை கீழ்மை, எய்சிலை வார்சிலை வாழ்சேரி, தெய் வம் சேர்வது வாழ்வது, பாய்ஞெகிழி நேர்ஞெகிழி வாழ் ஞெண்டு, செய்யாறு போர்யானை வீழ்யானை என மொழிக்கு முதலாம் ஒன்பதும் வந்து மயங்கின. செய்யாறு என யகரத் கின் முன்னர் யகரம் வந்தது தன்முன்னர்த் தான் வந்ததாம்.
- لا؟ یہیںA for <>'}' छै
இனி உம்மையாற்கொண்ட மொழிக்கு முதலாகாதவற்றின் கண்ணுஞ் சில காட்டுதும் : ஒய்வு சோர்வு வாழ்வு, ஒய்வோர் சோர்வோர் வாழ்வோர், ஆய்ஞர் சேர்ஞர் ஆழ்ஞர் எனவரும். பிற எழுத்துக்களோடு வருவன உளவேனும் வழக்குஞ் செய்யு ளும் நோக்கிக் கூறிக்கொள்க.
இனி வேய்ங்ஙனம் வேர்ங்ஙனம் வேழ்ங்ங்ணம் என மொழிக்கு முதலாகாத நுகரம் இடைவந்த சொற்கள் அக்கா லத்து வழங்கின என்றுணர்க, ஆசிரியர் ஒதுதலின். இதனை * நுகரமொடு தோன்றும்' எனப் பிரித்தோகினர் அக்காலத்தும் அரிதாக வழங்கலின். : ) ( ، ، ...»
v ۷ الرد میں د(',
இனி வேய்கடிது வேர்கடிது வீழ்கடிது சிறிது கீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது என்பன காட் டின் அவை இருமொழியாக நிலைமொழி வருமொழி செய்து
மேற்புணர்க்கின்றன ஈண்டைக்காகா என மறுக்க, (g 45) கo. மெய்ங்கிலே சுட்டி னெல்லா வெழுக்துங் தம்முற் றரம்வரூஉம் ரழவலங் கடையே.
இது நிறுத்தமுறையானே தனிமெய் தன்னெற்றேடு மயங்குமாறு கூறுகின்றது.
29. ஓய்வு, ஒர்வு என்பனவற்றின் வகர உகரமும் ஒவ்வோர் என்பதில் வகா ஓகாரமும் ஆய்ஞர் என்பதில் ஞகர அகரமும் மொழிக்கு முதலாகா எழுத்துக்கள். அவை யரழ என்னும் மூன் ருேடும் மயங்கி வந்தமைக்கு ஈண்டு உதாரணமாகக் காட்டப்பட்டன,

Page 45
dr2 தொல்காப்பியம் (நூன்
(இதன் போருள் : மெய்ந்நிலை சுட்டின் - பொருணிலைமை யைக் கருகின், எல்லா எழுத்தும் - பதினெட்டு மெய்யும், கம் முன் தாம் வரூஉம் - தம்முன்னே தாம் வந்து மயங்கும், ா ழ அலங்கடையே - ரகார ழகாரங்களல்லாத இடத்து என்ற UெTமு),
உதாரணம் : (Ś၅)ဦး எங்ஙனம் பச்சை மஞ்ஞை பட்டை
Tege ། --ཁཡ──མཁས་མང་། ། P is o மண்ணை தத்தை がリ அப்பு அம்மை வெய்யர் எல்லி எஹ்வி கள்ளி கொற்றி கன்னி என வரும்.
மெய்ந்நிலை சுட்டினென்றதனுல் தனிமெய் முன்னர் உயிர் மெய் வருமென்று கொள்க. எல்லாமென்றது ரகார ழகாரங் கள் ஒழிந்தனவற்றைத் தழுவிற்று. (ho)
B.க. அ இ உ அம் மூன்றுஞ் சுட்டு.
இது குற்றெழுத் தென்றவற்றுட் சிலவற்றிற்கு வே7ேர் குறியிடு கூறுகின்றது.
(இதன் போருள் : அ இ உ அம்மூன்றுஞ் சுட்டு - அ இ உ என்று கூறிய அம்மூன்றுஞ் சுட்டென்னுங் குறியினை யுடைய என்றவாறு.
இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கியதோர் குறி, சுட்டி அறியப்படும் பொருளை உணர்த்தலின். தன்னின முடித்தல் என்பதனுன் எகரம் வினப்பொருள் உணர்த்தலுங் கொள்க.
உதாரணம் : அக்கொற்றன் இக்கொற்றன் உக்கொற்றன் எப்பொருள் என வருடி: இவுை பெயரைச் சார்ந்து தத்தங்
குறிப்பிற் பொருள்செய் % *இட்ைச்சொல். இச்சூத்திரம் ஒரு கலைமெ ாழித் லென்னும் உத்தி. இதுவும் மேலைச் சூத்திரமும்
எழுத்தாந்தன்மையன்றி மொழிகிலைமைப்பட்டு வேருேர் குறி பெற்று நிற்றலின் மொழிமரபினைச் சோவைத்தார். (h. 5)
31. ஒருதலைமொழிதலென்னு முத்தியாவது- ஒரதிகாரத்திற் சொல் லற்பாலதனை வேருே பதிகாரத்திற் சொல்லி அவ்விலக்கணமே ஆண் டும் பெறவைத்தல், சொல்லதிகாரத்திற் சொல்லற்பாலதாய சுட்டை எழுத்திற் கறி அதனையே சொல்லிற்கும் பெறவைத்தல்,

மரபு) - எழுத்ததிகாரம் கள் 4.
B.உ. ஆ ஏ ஒ அம் மூன்றும் வின.
இது நெட்டெழுத்தென்றவற்றுட் சிலவற்றிற்கு வேறேர் குறியீடு கூறுகின்றது.
(இதன் போருள் : ஆ ஏ ஒ அம்மூன்றும் வினு - ஆ எ ஒ என்று கூறப்பட்ட அம்மூன்றும் வின என்னுங் குறியினை புடைய என்றவாறு.
இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி, வினுப்
பொருள் உணர்த்தலின்.
உதாரணம் : உண்கா உண்கே உண்கோ என வரும். *இவற்றுள் ஆகாரம் இக்காலத்து வினவாய் வருத லரிது. நீயே நீயோ என்பது இக்காலத்து வரும். இவற்றுள் எ ஒ என் பன இடைச்சொல்லோத்தினுள்ளுங் கூறினர், ஏகார ஒகாரங் தள் தரும் பொருட்டொகைபற்றி, இ இமாழிந்த பொருளோ
? ':' ५५.fix** ********مس۔۔۔۔ہو مـمــــــــــــــــ,..............--تص~~عتحہمسد دی امنها S۱
ட்ொன்ற ವಿವಿಸಿ ன்ே மொழியாதகனே முட்டி ன்று முடிச்தலென் அனும் உத்திக்கு இனமாம், பு:ஆகமும் வினவாய் வருதலின். ()
- აა S Xპ` დაჯგ *--> B.B. அளபிறந் துயிர்த்தலு மொற்றிசை நீடலு
முள வென மொழிப விசையொடு சிவணிய
ա, ):Հ ** i - t -
A"9 நரம்பின் மறைய வென்மனர் புலவர். இ8
இது பிறன்கோட் கூறலென்னும் உத்திபற்றி இசைநூற்கு வருவதோர் இலக்கணமாமாறு கூறி, அவ்விலக்கணம் இந்நூற் குங் கொள்கின்றது.
(இதன் போருள் அள பிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை டேலும் நரம்பின் மறைய என்மனுர் புலவர் - முற்கூறிய உயி ரும் உயிர்மெய்யும் மாத்திரையை இறங்தொலித்தலும் ஒற்
32. மொழிந்த பொருளோடொன்ற வவ்வயின் மொழியாததனையு முட்டின்று முடித்தலென்னு முத்தியாவது - எடுத்தோதிய பொருண் மைக் கேற்றவகையா னப்பொருண்மைக்குச் சொல்லாததொன்று கொள்ள வைத்தல். இங்கே எடுத்தோதிய பொருள் வினு ஆ ஏ ஒ அம்மூன்றும் என்பது. அவற்ருே ட்ெடுத்தோதாத பொருள் யா என்பது, அதலையும் விெைவன்று இவ்வுத்தியாற் கொள்க என்ற படி, இனமென்றது உயிர்மெய்யாதலிற் போலும்.

Page 46
தொல்காப்பியம் (நூன்
றெழுத்துக்கள் அரைமாத்திரையின் நீண்டொலித்தலும் யாழ் நூலிடத்தன என்று கூறுவர் புலவர், இசையொடு சிவணிய உளவென மொழிப - அங்ஙனம் அளபிறந்தும் நீண்டும் இசைத் தல் ஒசையோடு பொருந்திய நால்வகைச் செய்யுட்களுக்கும் உளவென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
எழுத்துக்கள் முற்கூறிய மாத்திரையை இறந்தொலிக்கு மாறு கண்டு, அஃது இறங்தொலிக்கும் இடங் கூறினர், எழுத் துஞ் சொல்லும் பொருளுங் கிடக்கும் இடஞ் செய்யுளிட மாதலின், அது மிக்கொலித்த%லச் செய்யுளியலின்கண் மாத் கிரை யெழுத்கிய லசைவகை யெனுஅ (செய்-க) என இரு பக்தா ஆறு உறுப்பிற்குஞ் சிற்ப்புறுப்பாக முற்கூறிப், பின்னர்
* மாத்திரை யளவு மெழுக்கியல் வகை பு
* மேற்கிளங் கன்ன வென்மனுர் புலவர். ' (செய்-உ)
என இச்சூக்கிபத்தோடு மாட்டெறிந்து, பின்னும்
* 01ழுக்கள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே
குன்றலு மிகுதலு மில்லென மொழி..' (செப்-h)
என்றுங் கூறினர். இது எகிரதுபோற்றலென்னும் உத்கியுங் கூறிற்று.
உதாரணம் : “ வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பன்யான் கேஎளினி (கலி-கக) என்புழி ழகர ஆகாரமும் ககர ஏகாரமும் மாத்திசை இறக்தொலித்தவாறு உணர்க. ' பிடி பூட்டிப் பின் ஒண்ணுங்ங் களிறெனவுமுரைத்தனரே ' (கலி-கக) என்புழி ங்கரவொற்று அளவிறந்தவாறு காண்க, ஒழிந்த மூவகைச் செய்யுட்கும் இவ்வாறே தத்தமக்குரிய பாவென்னும் உறுப் பினை நடாத்தி அளவு மிகுமாறு காண்க.
சிவணிய என்பது தொழிற்பெயர். இசையொடு சிவணிய எனவே செய்யுளாதல் பெற்றும். நாம்பென்றது ஆகுபெய ராய் யாழினை உணர்த்திற்று. மறையென்றது' நூலை, மொழிப வென்றும் என்மனுர் புலவரென்றும் இருகாற் கூறியவதனல், இங்ஙனம் பொருள் கூறலே ஆசிரியர்க்குக் கருத்தாயிற்று.
V 33. தொழிற்பெயர் - வினையாலணையும் பெயர்.

மரபு எழுத்ததிகாரம் சுடு
என்ன? செய்யுளியலுட் கூறிய 'மாத்திரையளவும் என்னுஞ் சூத்திரத்கில் ‘மேற்கிளந்தன்ன ? (செய்-உ) என்னும் மாட் டேற்றிற்கு இவ்வோத்கினுள் வேருேர் குத்திரம் இன்மை யின். இவ்விலக்கணங் கூருக்காற் செய்யுட்குப் பாவென்னும் உறுப்பு நிகழாது அவை உரைச்செய்யுட்போல கிற்றலின் இவ்விலக்கணங் கூறவே வேண்டுமென்று உணர்க.
* சூத்திரத் துப்பொரு ளன்றியும் யாப்புற
வின்றி யமையா தியைபவை யெல்லா மொன்ற வுரைப்ப துரையெனப் படுமே. (மரபியல்-கos)
என்னும் மரபியற் சூத்கிரத்தானே இவ்வாறே குத்திரங்களை
நலிந்து பொருளுரைப்பனவெல்லாங் கொள்க. (a匠)
நான்மரபு முற்றிற்று.

Page 47
p ... (0) Tiff J | |
B ச. குற்றிய லிகர நிற்றல் வேண்டும்
*A. W XV - V யாவென் மிசை யுரையசைக் கிளவிக்
காவயின் வரூஉ மகர மூர்ந்தே.
என்பது குத்திரம். மேல் எழுத்து உணர்த்தியபின்னர் அவை தம்முட் தொடருமாறும் உணர்த்தி அவ்வெழுத்தானும் மொழியது மரபு உணர்த்துகின்றமையின் இவ்வோத்து மொழி மரபெனக் காரணப் பெயர்த்தாயிற்று. இச்சூத்திரம் முன்னர்ச் சார்ந்து வருமென்ற மூன்றனுட் குற்றியலிகரத்திற்கு இடனும் பற்றுக்கோடுங் கூறுகின்றது.
இதன் போருள்: உரையசைக் கிளவிக்கு வரூஉம்-தான் கூறும் பொருளைக் கோடற்கு ஒருவனே எதிர்முகமர்க்குஞ் சொல் விற்குப் பொருத்தவரும், ஆவயின்-அம் மியாவென்னும் இடைச் சொல்லைச் சொல்லுமிடத்து, யாவென் சினை மிசை மகரம் ஊர்ந்துயாவென்னும் உறுப்பின் மேலதாய் முதலாய் நின்ற மகரவொற் றினை யேறி, குற்றியலிகாம் நிற்றல் வேண்டும்-குற்றியலிகரம் நிற்றலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு
உதாரணம் : கேண்மியா சென்மியா என வரும். கேளென் றது உரையசைக்கிளவி ; அதனைச் சார்ந்து தனக்கு இயல்பின்றி நின்றது யாவென்னும் இடைச்சொல். அவ்விடைச்சொல் முத லும் அதனிற் பிரியும் யா அதற்கு உறுப்புமா மென்று கருகி யூரவென்சினை என் முர். மியா இடம் , மகரம் பற்றுக்கோடு. யாவும் இகரம் அரை மாத்திரையாதற்குச் சார்பு. இவ்விடைச்சொல் தனித்துகிற்றல் ஆற்ருமையிற் கேளென்பதனேடு சார்ந்து ஒரு சொல்லாயே கின்றுN இடைநின்ற இகரம் ஒருமொழியிடத்துக்
1. உரையசைக் கிளவி என்பதற்குத் தான் கறும் பொருளேக்
- NIN محتی*
கோடற்கு ஒருவலே எதிர்முகமாக்குஞ் சொல் என்றும், அது கேள் என்றும் நச்சினர்க்கினியர் கடறுகின்ருர், அசைத்தல் - எதிர்முகமாக் கல். அங்கனமாயின் சென்மியா என்புழிச் செல் என்பதற்கு அது பொருந்தாமல் வருகின்றது. ஆதலின் உரையசைக்கிளவி என்ப தற்கு உரையசைச் சொல்லா கிய மியா 61 ல் று உரையாசிரியர் கொள்ளும் பொருளே பொருத்தமாகின்றது. நன்னூலாரும் இவ் வாறே கொள்வர். உரையசை - கட்டுரைக் கண் அசை நிலையாய் வரு
 

எழுத்ததிகாரம் Jr 7
1 (وه ۹۹۲۱ | குற்றியலிகரமாய் வ ಗ್ರಕ್ಹT ஆறும்.ஆண்டு உணர்த்தற்குச் சிறப்
பின்மையானும் ஈண்டுப் போத்தங்து கூறினர். ஊர்க்தெனவே குற்றியலிகரமும் உயிரென்பது பெற்றும், உயிர்க்கல்லது 31 முத
லின்மையின்./ V (5)
கடு. புணரிய னிலையிடைக் குறுகலு முரிந்தே யுணரக் கூறின் முன்னர்த் தோன்றும்.
இது குற்றியலிகாம் புணர்மொழிபகத்தும் வருமென் கின்றது.
(இதன் போருள் : புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே-அக்குற்றியலிகரம் புணரியலுள் ஒருமொழிக்கண் ணன்றி இருமொழி தம்மிற் புணர்தலியன்ற நிலைமைக் கண்ணுங் குறுகுதலுரித்து, உணரக்கூறின் முன்னர்த்தோன்றும் - அகற்கு இடமும் பற்றுக்கோடும் உணரக் கூறத்தொடங்கின் அவை குற்றியலுகரப் புணரியலுள்ளே கூறப்படும் என்றவாறு,
குறுகலுமென்னுமிடத்து உம்மையை நிலையிடைபுமென
w ? / سر سویہ Rr atom ar Maric, d, மாறிக்கூட்டுக. யகரம்வருவழி (எழு-சகO) என்னுஞ் சூத்கி ாத்து யகரம் இடம், உகரம் சார்ந்த வல்லெழுத்துப் பற்றுக்
கோடு. 「の প্তে) י ܐܼܲܝܟ ,"Y | ۱ ruó'c'
உதாரணம் : நாகியாது வ்ாகியாது தெள்கியாது எஃகியாது கொக்கியாது குரங்கியாது எனவரும். இது மொ ழிவாமென் ஒனும் உத்தி. (2) .
ந.சு. நெட்டெழுத் திம்பருங் தொடர்மொழி யீற்றுங்
குற்றிய லுகரம் வல்லா றார்ந்தே.
இஃது ஒருமொழிக் குற்றியலுகரத்துக்கு இடமும் பற் அறுக்கோடும் உணர்த்துகின்றது.
வது. கட்டுரை - வாக்கியம். ஆங்க உரையசை ' யென்பர் பின் னும், அச்சூத்திரத்திலே உரை என்பதற்கு நச்சினர்க்கினியர் கட் டுரை என்பர். ஆண்டு என்றது நூன்மரபை, -
2. முன்னர் என்றது குற்றியலுகரப் புணரியலை. ஆண்டு டு-ம் சூத்திரம் கோக்குக. சிறப்பின்மை - சிறந்த எழுத்தல்லாமை,

Page 48
சீர் அ தொல்காப்பியம் (மோழி
இதன்போருள் குற்றியலுகரம் வல்லாறு ஊர்ந்தே-குற் றியலுகரம் வல்லெழுத்துக்கள் ஆறினையும் ஊர்ந்து, நெட்டெழுத் கிம்பருங் தொடர்மொழி ஈற்றும்-நெட்டெழுத்தின் பின்னும் ஐவகைத் தொடர்மொழியின் இறுதியினும் நிற்றல் வேண்டும் ஆசிரியன் என்றவாறு.
நெட்டெழுக்கினது பின் தொடர்மொழியினது ஈறென நிலத்ததகலம்போல ஒன்றியற்கிழமைப்பட்டு நின்றது, அம் மொழியிற் றீர்ந்து குற்றியலுகரம் கில்லாமையின். வல்லாறு பண்புத்தொகை. * முற்றும்மை தொக்குகின்றது. அகிகார முறைமையென்னும் உத்தியான் கிற்றல்வேண்டுமென்பது வரு விக்க, -
* உதாரணம் : நாகு வரகு தெள்கு எஃகு கொக்கு குரங்கு எனவரும். இவ்வாறுவகையும் இடம்; வல்லெழுத்துப் பற்றுக் கோடு. எனவே, மொழிக்கு ஈருதலும் பெற்மும் பெருமுரசு" கிருமுரசு என்பன இருமொழிக்கண் வந்த முற்றுகரம். பரசு இங்கு எது என்னும் முற்றுகாங்கள் வடமொழிச்சிதைவு. தருக்கு அணுக்கு என்பன வினைக்கண்வந்த முற்றுகரம், குற் அறுகாத்திற்கு முன்னர் வந்த உயிாேறிமுடிய அரை மாத்திரை யாய் நிற்றலும், முற்றுகாத்திற்கு முன்னர் வந்த உயிரேறி முடி
யாமையுங் தம்முள் வேற்றுமை. (B.)
亨 நெட்டெழுத்தினது இம்பர் தொடர்மொழியினது ஈறு என்ப வைகள் நிலத்ததகலம்போல ஒன்றியற் கிழமைப்பட்டு நின்றன என் றது - நிலத்ததகலம் என்புழி நிலத்தைவிட அகலம் வேறன்றுகி நிலத்து ளடங்கும். அதுபோல நெட்டெழுத்தின் பின்னும் தொடர் மொழி யீற்றும் வல்லா றுார்ந்துவரு முகரம் நெட்டெழுத்தையும் தொடர் மொழியையும் விட்டுத் தான் வேருய் நின்று குற்றியலுகரமாவ தன்று; அவற்ருேடு ஒன்றுபட்டு நின்றே குற்றியலுகரமாகு மென்ற படி, அதிகார முறைமையாவது, அதிகாரப்பட்டு வருமுறைமையாற் கொள்வது. அதனற் கோடலாவது, ஈண்டுச் சார்பெழுத்தின் இலக் கணமே அதிகாரப்பட்டு வந்தமையின் சார்பெழுத்தாகிய குற்றிய லிகரத்துக்குக் கூறிய நிற்றல்வேண்டும்" என்பதை இதற்கும் வரு வித்துக்கொள்ளல், இதழ் குவித்துச் சொல்வது முற்றுகரம் என் பது நச்சினர்க்கினியர் கருத்து. அதுபற்றிப் பெருமுரசு முதலிய வற்றை முற்றுகரமென்றர். பெருமுரசு, திருமுரசு என்பஒ இரு மொழிக்கண் வந்த குற்றுகரமென்பது மஹாலிங்கையர் பதிப்பு,

மரபு] எழுத்ததிகாரம் க்ாக
B.எ. இடைப்படிற் குறுகு மிடனுமா ருண்டே கடப்பா ட்விந்த புணரிய லான,
இது குற்றியலுகரம் புணர்மொழிக்கண் தன் அயை மாத்
கிரையிற் குறுகிவரு மென்கின்றது.
d.
இதன்போருள் : இடைப்படிற் குறுகும் இடனுமார் உண்டே-அவ்வுகரம் ஒருமொழியுளன்றிப் புனர்மொழியிடைப் படின் தன் அரைமாக்கி பைபினுங் குறுகும் இடனும் உண்டு, கடப்பாடு அறிந்த புணரியலான-அகற்கு இடனும் பற்றுக் கோடும் யாண்டுப் பெறுவதெனின், அதன் புணர்ச்சிமுறைமை அறியுங் குற்றியலுகரப் புணரியலுள் என்றவாறு
*வல்லொற்றுத்தொடர்மொழி (எழு-சOசு.) என்பதனுள் வல்லெழுத்துத் தொடர்மொழியும் வல்லெழுத்து வரும்வழியும் இடம் ; ஈற்று வல்லெழுத்துப் பற்றுக்கோடு. ' "
உதாரணம் : செக்குக்கணே சுக்குக்கோடு எனவரும். இவை அரைமாத்கிரையிற் குறுகியவாறு ஏனையவற்முேடு படுத்து உணர்க. இடனுமெனவே இது சிறுபான்மையாயிற்று. (ge)
க.அ. குறியதன் முன்ன ராய்தப் புள்ளி
யுயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே.
இது நிறுத்தமுறையானே ஆய்தம் ஒருமொழியுள் வருமாறு கூறுகின்றது.
(இதன் போருள்: ஆய்தப்புள்ளி-ஆய்தமாகிய ஒற்று, குறியதன் முன்னர் உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்து
5. வல்லா றன்மிசைத் தென்றதனுைம் ஈண்டுப் புள்ளி என் றகனுைம், ஆய்தத் தொடர்மொழியென மேற்கூறுதலானும், உயிர் என்றது ஈண்டுப் பெரும்பான்மையும் குற்றுகரமேயா மென்றதன் விளக்கமாவது :- முன் குற்றியலுகர விலக்கணங் கடறுமிடத்து உக ரம் வல்லாறுTர்ந்து வருமென்று கடறியதுபோல ஈண்டும் வல்லாறன் மிசைத்தென்று கூறியதனனும், ஈண்டுப் புள்ளி (வல்லாறன்மிசைத்து வரும் புள்ளி) யென்று ஆய்தத்தொடரைக் கருதுமாறு கூறியதனனும், உகரமூர்ந்த வல்லாறன் மிசைவரும் ஆய்தத்தையே ஆய்கக் ெ

Page 49
6to தொல்காப்பியம் (Querf
* x, *w,
குற்றெழுத்தின் முன்னதாய் உயிரோடுகூடிய வல்லெழுத்தாறின் மேவிடக்கதாய் வரும் என்றவாறு.
. , , : - , வல்லாறன்மிசைத்தென்றதனனும் ஈண்டுப் புள்ளி, யென்றத னனும் 'ஆப்தத்தொடர்மொழி (எழு-சOசு) என மேற்கூறுதலா ஒனும் உயிரென் ஈண்டுப் பெரும்பான்மையுங் குற்றுகரமே
பாம். சிறுபான்மை என யுயிர்களையுங் கொள்க
உதாரணம் : எஃகு கஃசு கஃடு க ஃது கஃபு கஃறு அஃது இஃது உஃது என வரும், கஃறீது முஃடீது என்பனவற்றை மெப்பிறித கிய என்ற தலுைம் ஈண்டுப் புள்ளிபென் pதனுலும் ஆய்தமும் மெய்யாயிற்று, அஃகாமை வெஃகாமை அஃகி வெஃகி அஃகம் எனப் பிறவுயிர்களோடும் வந்தது கஃசி யாதெனத் கிரிந்தது வுங் குற்றியலுகரத்தோடு புணர்ந்ததாம். (டு)
/ க.க. ஈறியன் மருங்கினு மிசைமை தோன்றும்.
இஃது அவ்வாய்தம் புணர்மொழியகத்தும் வருமாறு கூறு கின்றது.
(இதன் போருள் : ஈறியன் மருங்கினும்-நிலைமொழியீறு வருமொழி முதலொடு புணர்ந்து நடக்கும் இடத்தும், இசைமை தோன்றும் - அதன் அரைமாத்கிரையே இசைக்குங் தன்மை தோன்றும் என்றவாறு,
ட ' உதாரணம் : கஃறீது முஃடீது எனவரும். இவ்வீறு இய்லுமாறு புள்ளிமயங்கியலுட் பெறுதும். ஈண்டும் இடம் குற் றெழுத்துமேல் வரும் வல்லெழுத்து. (5)
மொழியென மேற்கடறுதலானும், உயிர் என்றது பெரும்பான்மை யும் குற்றுதரத்தையே யுணர்த்துமென்றபடி ஈண்டென்பது "வல் லாறன் மிசைத்தி' என வந்த முன்வாக்கியத்தைச் சுட்டி நின்றது. இனி, ஈண்டுப் புள்ளி என்றதனுைம் என்பதற்கு இத்சூத்திரத்துள் ஆப்தத்தைப் புள்ளியென்று, மெய்யுளடக்கினமையானே குற்றிய லுகரத்தை உயிருளடக்கி உயிரென்று கடறினுரென்று கருத்துக் கோடலுமாம், கஃசியாது என்புழி கஃசு என்னும் குற்றியலுகர வீறே அங்ஙனம் புணர்ந்ததாகலின் அதுவும் குற்று கரமேயாம், அதனை யகரம் வரும்வழி யிகரங் குறுகு - முகரக் கிளவி துவரத் தோன்றது (குற். புண- சூ-டு) என்னும் சூத்திரம் கோக்கியறிக.

மரபு எழுத்ததிகாரம் đJ JE
உருவினு மிசையினு மருகித் தோன்று மொழிக்குறிப் பெல்லா மெழுக்தி னியலா
༦།།9 ༦ வாய்த மஃகாக் காலை யான.
இஃது எகிரது போற்றலென்னும் உத்தியாற் செய்யுளியலை
t 。登 。 நோக்கி ஆப்தத்திற்கு எய்கியதோர் இலக்கணம் உணர்த்து கின்றது.
(இதன் போருள் :-உருவினும் இசையினும் அருகித் தோன் அலுங் குறிப்புமொழியும் - நிறத்தின் கண்ணும் ஒசையின் கண் இணுஞ் சிறுபான்மை ஆய்தந்தோன்றும் பொருள் குறிக்கலை புடைய சொல்லும், எல்லா மொழியும்- அவையொழிந்த எல்லா மொழிகளும், எழுத்தினியலா-ஒற்றெழுத்துக்கள் போல அரை மாத்கிரையின் கண்ணும் சிறுபான்மை மிக்கும் நடந்து, ஆய்தம் அஃகாக் காலையான -ஆய்ரஞ் சுருங்காத இடத்தான சொற் களாம் என்றவாறு.
எனவே, ஈண்டு ஆராய்ச்சியின்றேனுஞ் செய்யுளியலிற் கூறும் 'ஒற்றளபெடுப்பினு மற்றெனமொழிப' (செய்யுளியல்-கடி) என்னுஞ் சூக்தி ரத்துக் கண்ண்டண்ணெனக் கண்டுங்கேட்டும் என் புழிக் கண்ண்ணென்பது சீர்நிலை யெய்தினுற்டோலக், கஃஃ
றென்னுங்கல்லதரத்தம்’ என நிற,
த்தின் கண்ணும் பஃஃறென் னுங் கண்டோட்டுப் பெண்ணே ' என இசையின் கண்ணும் வந்த
R حصير ஆய்தம் ஒருமாத்திரை பெற்றுச் சீர்நிலை யெய் துங்கால், ஆண் டுப் பெறுகின்ற ஒருமாத்கிரைக்கு ஈண்டு எதிரதுபோற்றி விகி கூறினுர், ஆய்தம் அதிகாரப்பட்டமை கண்டு. எஃஃகிலங்கிய கையரா பின்னுயிர்-வெஃஃ குவார்க்கில்லை வீடு' என்று ஏனையி
டத்தும் வந்தன. ஒற்றளபெடுக்குமாறு இவ்வதிகாரத்துக் கூறிற்
- - -- -- -- ܝ ܝ ܝ
7. ' உருவிலு மிசையிறு மருகித் தோன்றுமீ மொழிக்குறிப் பெல்லாம் ' என்பதற்குக் குறிப்பு மொழியெல்லாம் என்று பொருள் கடறலன்றி, உம்மைத்தொகையாகக் கோடல் சிறப்பின்ரும். உரை யாசிரியர் அவ்வாறே கொள்வர். இனி எழுத்தினியலா என்பதற்கு ஆய்தவெழுத்தானிட்டு எழுதப்பட்டு கடவா என இளம்பூரணர் கடறு வது வழக்கோ என்பது ஆராயத்தக்கது. எழுத்தினியலா என்ப நற்குத் தனியெழுத்தான் நடவா என்று பொருள் கூறி, இரண் டெழுத்தா னடக்குமென்று பொருள் கூறுதலும் பொருத்தம்போ

Page 50
are தொல்காப்பியம் (மோழி
றிலர், அஃது உயிரளபெடை போலச் சீர்நிலையெய்துதலும் அசை நிலையாந்தன்மையு முடையவாய்ச் செய்யுட்கே வருதலின், இத் னனே ஒற்றளபெடையும் ஒரு மாத்திரை பெறுமென்பது பெற்றும். ... ' , >فييج?ه $لام! چھ. எழுத்தினென்ற இன் உவமப்பொருள். இயலாவென்றது செய்யாவென்னும் வினையெச்சம்.
இவ்வாறன்றி இக்குறிப்புச்சொற்கள் ஆய்தம் இரண்டிட்டு எழுதப்படாவென்று பொருள்கூறிற் செய்யுளியலோடு மாறுபட்டு மாறுகொளக் கூறலென்னுங் குற்றங் தங்குமென்று உணர்க. (எ)
சக. குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கு
- ( ), , .=- - مہ میر سر -یے۔ γι η ιέ (9 π. நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே.
இஃது எதிரது போற்றலென்னும் உத்திபற்றித் செய்யு ளியலைநோக்கி நீட்டம் வேண்டின்’ (எழு-சு) என முற்கூறிய அளபெடையாமாறு கூறுகின்றது.
(இதன் போருள் : குன்றியை மொழிவயின் நின்று இசை நிறைக்கும்-அளபெடுத்துக் கூருக்காற் குன்றுவதான ஒசையை புடைய அவ்வளபெடைச் சொற்கண்ணே நின்று அவ்வோசையை நிறைக்கும், அவை யாவைய்ோவெனின், கெட்டெழுத்திம்பர் ஒத்த குற்றெழுத்தே-கெட்டெழுத்துக்களின் பின்னகத் தமக்கு இனமொத்த குற்றெழுத்துக்கள் மான்றவாறு.
உதாரணம் : ஆஅ ஈஇஊட ஏள ஒஒ எனவரும் குன்றிசை மொழி என்றதற்கு இசைகுன்றுமொழி என்றுமாம். இனமொத் கலாவது பிறப்பும் புணர்ச்சியும் ஓசையும் வடிவும் ஒத்தல். ஈண்டு மொழியென்றது ‘அளபெடையசைகிலை (செய்யுளியல்-கா) என் னுஞ் செய்யுளியற் குத்திரத்து எட்டு இயற்சீரின் பாற்படு கின்ற எண்வகை அளபெடைச் சொற்களையும் அவை ஆ.அ கடாஅ ஆஅழி படா அகை ஆஅங்கு ஆஅவது புகா அர்த்து லும், எழுத்தெனவே தனியெழுத்தென்பது பெறுதும். * ஆய்தம் இரண்டிட்டெழுதப்படா என்று பொருள் கூறில் என்றது, இளம் பூரணர் கருத்தை நோக்கிநின்றது போ அம்.

மரபு எழுத்ததிகாரம் ள்க.
விராஅயது என்பனவாம். கட்டளைகொள்ளா ஆசிரியர் இவற்றைத் தனிநிலை முதனிலை இடைநிலை இறுதிநிலை யென்றும் அடக்குப. இனி மொழியென்றதற்குத் தனிநிலை எழனையுமே கொள்ளின்,
ஒழிந்த இயற்சீர்ப்பாற்படும் அளபெடை கோடற்கு இட
மின்மை உணர்க, (9)
சஉ. ஐஒள வென்னு மாயீ ரெழுத்திற்
கிகா வுகர மிசைநிறை வாகும்.
இஃது ஒத்தகுற்றெழுத்து இல்லாதன அளபெடுக்குமாறு கூறுகின்றது.
இதுவும் எதிரது போற்றல்.
இதன் போருள் : ஐஒள என்னும் ஆயிரெழுத்திற்குதமக்கு இனமில்லாத ஐகார ஒளகாரமென்று கூறப்படும் அவ் விரண்டெழுத்திற்கு, இகர உகரம் இசைநிறைவாகும்-ஈகார ஊகாரங்கட்கு இனமாகிய இகர உகரங்களைச் சார்த்திக்கூற, அவை அக் குன்றிசைமொழிக்கண் நின்று ஒசையை நிறைப்
பனவாம் என்றவாறு.
ஐஇ ஒள உ என கிரனிறையாகக் கொள்க. இவற்றை முற் கூறிய இயற்சிரெட்டிற்கும் ஏற்பனவற்றேடு உதாரணங் காட் டிக்கொள்க
இத்துணையும் நூன்மரபின் ஒழிபு. (ii) சB. நெட்டெழுக் தேழே யோரெழுத் தொருமொழி.
இஃது ஒரெழுத்தொருமொழி உணர்த்துதல் நுதலியவற் அறுள் நெட்டெழுத்தானும் மொழியாக்கங் கூறுகின்றது.
இதன் போருள் : நெட்டெழுத்து ஏழிே-நெட்டெழுத் தாகிய உயிர்களேழும், ஒரெழுத்தொருமொழி-ஒரெழுத்தா ணுகும் ஒருமொழியாம் என்றவாறு.
8. கட்டளைகொள்ளா ஆசிரியர் என்றது, கட்டளை யடிகொள் ளாக ஆசிரியர் என்றபடி, கட்டளை யடியென்றது, எழுத்தெண்ணி
வகுக்குமடியை, ஒழிந்த இயற்சீர் என்றது, நேர் நேர் அல்லாத இயல்
●i五%yr - 〜ニー T

Page 51
GTA தொல்காப்பியம் [GLOTAĝo
முற்றும்மை தொகுத்து ஈற்றசையேகாரம் விரித்தார்.
உதாரணம் : ஆ ஈ ஊ ஏ 8 தி எனவரும். ஒளகாரம் உயிர்மெய்க்கண்ணல்லது வாராது. ஊ என்பது தசை, இஃது உயிர்க்கும் உயிர்மெய்க்கும் விதி. கா தீ பூ சே தை கோ கெள என வரும். இவை தம்மையுணரநின்ற வழி எழுத்தாம். இடைகின்று பொருளுணர்த்தியவழிச் சொல்லாம். நெட்டெழுத் தேறியமெய் நெட்டெழுத்தாயுங் குற்றெழுத்தேறியமெய் குற் றெழுத்தாயும் நிற்றலேயன்றி மெய்க்கு நெடுமையுங் குறுமை யும் இன்மை உணர்க, , , , a (фо)
რიბ” சச. குற்றெழுத் தைந்து மொழிநிறை பிலவே.
இது குற்றெழுத்து ஐந்தும் மொழியாகா. அவற்றுட் சில மொழியாகுமென்பது உணர்த்துகின்றது.
இதன் போருள் : குற்றெழுத்து ஐந்தும்-குற்றெழுத்தா கிய உயிரைந்தும், மொழிநிறைபு இலவே-தாமே நிறைந்து நின்று மொழியாதல் இல; சில மெய்யோடு கூடி நிறைந்து நின்று மொழியாம் என்றவாறு.
உதாரணம் : து நொ எனவரும். இவை உயிர்மெய்க் கண்ணல்லது வாராமையானும், உயிர்க்கண்ணும், ஏனை அகர மும் எகரமும், அக்கொற்றன் எப்பொருள் எனத் தனித்து கின்று உணர்த்தலாற்ருது இடைச்சொல்லாய்ப் பெயரைச் சார்ந்துகின்று சுட்டுப்பொருளும் வினுப்பொருளும் உணர்த் அதலானும் * நிறையில வென்றர். முற்றும்மை ஈண்டு எச். சப்பட்டு நின்றதென்று உணர்க. (கக)
10. இவை என்றது, நெட்டெழுத்துக்களே. தம்மை என்றது, எழுத்தாகிய கம்மை என்றபடி, தம்மை - தம்மியல்பை. இடைநிற்றல் - தன்னே புணர்த்தி எழுத்தாதற்கும் பொருஃள புணர்த்திச் சொல்லாதற் கும் இடையாக நிற்றல். எனவே, எழுத்துக்கள் சொல்லாயவிடத்துக் தம்மையுணர்த்தி எழுத்தாதலுமுடைய வென்பதாம்.
11. முற்றும்மை என்றது, ஐந்தும் என்றதிலுள்ள உம்மையை அது எச்சப்பட்டு நின்றதென்றது, சில மொழியாம் என்னும் பொருள் பயந்து நின்றமையை. எல்லாரும் வங்கிலர் என் புழிச் சிலர் வந்தார் எனப் பொருள்படுதல்போல. சொல்-இடை-சூ-உஎ)

(மரபு எழுத்ததிகாரம் στ15
சடு. ஒரெழுத் தொருமொழி யீரெழுத் தொருமொழி
யிரண்டிறந் திசைக்குங் தொடர்மொழி யுளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே.
இது முன்னர் மெய்ம்மயக்கம் உடனிலைமயக்கங் கூறலா னும் ஈண்டு நெட்டெழுத்தேழே" (எழு-சs) என்பதனனும் எழுத்தினன் மொழியாமாறு கூறினர், அம்மொழிக்கு இச்குக் கிாக்காற் பெயரும் முறையுங் தொகையுங் கூறுகின்றர்.
இதன் போருள் ஒரெழுத்தொருமொழி ஈரெழுக்தொரு மொழி இரண்டிறந்து இசைக்குங் தொடர்மொழி உளப்படஒரெழுத்தானகும் ஒருமொழியும் இரண்டெழுத்தானகும் ஒரு மொழியும் இரண்டனை இறந்து பலவாற்முன் இசைக்குங் தொடர்மொழியுடனே கூட, மொழிகிலை மூன்றே-மொழிக ளின் நிலைமை மூன்றேயாம். தோன்றிய நெறியே-அவை தோன்றிய வழக்குநெறிக்கண் என்றவாறு.
உதாரணம் : ஆ கா  ாே ஒரெழுத்தொருமொழி, மணி வரகு கொற்றன் ஈரெழுத்தொருமொழி, குரவு அரவு மூவெழுத் தொருமொழி, கணவிரி நாலெழுத்தொருமொழி, அகத்தியனுர் ஐயெழுத்தொருமொழி, கிருச்சிற்றம்பலம் ஆறெழுத்தொரு மொழி, பெரும்பற்றப்புலியூர் ஏழெழுத்தொருமொழி.
ஒரெழுத்தொருமொழியுங் தொடர்மொழியு மென்னது ஈரெழுத்தொருமொழியும் ஒகினர், சில பல என்னுங் தமிழ்
ہا \ a ربطبہ ۲۸ جماع?
வழக்கு நோக்கி.
12. இங்கே ஈரெழுத்தொருமொழி தொடர்மொழி என்று வகுத் தது சில பல என்னும் தமிழ் வழக்கு நோக்கி யென்று கூறுவதி அலும், வடமொழி வழக்கு நோக்கியென்று கடறுதலே பொருத்தமா கும். நன்னூல் விருத்திகாரர் அங்ஙனமே கூறுவர். இங்கே நச் சிர்ைக்கினியர் செய்யுளியலோடு மாறுபடாவண்ணம் ஒரெழுத்து மொழி ஈரெழுத்துமொழி தொடர்மொழிகளே ஒற்றெழுத்துத் தள் ளிக்கொள்ளவேண்டுமென்றல் பொருந்தாது. ஏனெனின் மாத்திரை பற்றி அசை வகுத்தலாற் செய்யுளியலில் ஒற்றெழுத்து "முதலிய வற்றை ஆசிரியர் தள்ளுகின்ரு ராதலானும், ஈண்டு எழுத்துப்பற்றி ஆசிரியர் ஒரெழுத்துமொழி முதலியவற்றை வகுத்துக் கூறுகின்ற ராதலானுமென்பது, அன்றியும் புணர்ச்சி கூறும் இயல்களின்கண்

Page 52
GT3 தொல்காப்பியம் (GLDTS
ஆசிரியர் ஒற்றுங் குற்றுகாமும் எழுத்தென்று கொண் டனாாதலின் மா கா என நின்ற சொற்கள் மால் கால் என ஒற்றடுத்துழி ஒற்றினுன் வேறு பொருள் தந்து நிற்றலின் இவற்றை ஈரெழுத்தொருமொழியென்றும், நாகு வரகு என்னுங் குற்றுகர ஈற்றுச் சொற்களிற் குற்றுகரங்கள் சொல்லொடுகூடிப் பொருள் தந்து நிற்றலின் இவற்றை ஈரெழுத்தொருமொழி மூவெழுத்தொருமொழி யென்றுங் கோடுமென்பார்க்கு, ஆசிரி யர் பொருளைக் கருதாது மாத்திரை குறைந்தமைபற்றி ' உயிரி லெழுத்து மெண்ணப்படா (செய்யுளியல்-ச ச) குறிலேநெடிலே குறலிணை (செய்யுளியல்-க) என்னுஞ் செய்யுளியற் குத் கிரங்களால் இவற்றை எழுத்தெண்ணவும் அலகிடவும் பெரு 61ன்று விலக்குவராதலின், அவற்ருல் ஈண்டு ஈரெழுத்தொரு மொழியும் மூவெழுத்தொருமொழியுங் கொள்ளின், மாறுகொளக் கூறலென்னுங் குற்றங் கங்குமென்று மறுக்க.
இனி நெட்டெழுத் தேழே யோரெழுத் தொருமொழி (எழு-சA) * குற்றெழுத் தைக்து மொழிநிறை பிலவே' (στ.μ சச) என்பனவற்முன் மெய்க்குக் குறுமை நெடுமை யின்ை யான் உயிரும் உயிர்மெய்யுமாகிய நெடிலுங் குறிலுமே மொழிய மென்று கூறி, மீட்டும் அதனையே இச்சூத்திரத்தான் ஒரெழு தொருமொழி யென்றெடுத்து அதனுேடே ஈரெழுத்தையு இரண்டிறந்ததனையுங் கூட்டி மொழியாகக் கோடலின், ஒற்றி னைக் கூட்டி எழுத்தாகக் கோடல் ஆசிரியர்க்குக் கருத்தன்மை
ணும் ஆசிரியர் குற்றியலுகரப் புணரியலில் நெடிற்ருெடர்க் குற் றியலுகரத்தை ஈரெழுத்தொருமொழி (சூ - கசு) என்றும், ஆய்தங் தொடர்ந்தனவற்றை ஆய்தத் தொடர்மொழியென்றும், மற்றும் ஈரொற்றுத் தொடர்மொழியென்றும், வல்லொற்றுத் தொடர்மொழி யென்றும் கடறுவதை நோக்கும்போது ஒற்றையும் குற்றியலுகரத் தையும் கூட்டி மொழிவகுத்தலே அவர் கருத்தாதல் நன்கு புலப் படும். அன்றியும் நச்சினர்க்கினியர்க்கும் எழுத்து நோக்கி மொழி வகுத்துக் கோடலே கருத்தாதல் கசடு-ம் சூத்திர உரையில் மெய் முதலியவற்றை ஈரெழுத்து மொழியென்றே கடறலா னறியப்படும். எழுத்தாற் சொல்லாதலே கடறலின் கொல் என்புழி லகரமுஞ் சேர்ந்து இரண்டெழுத்தாலாய மொழியென்று கூறுவதேயன்றி, லக ரத்தைத் தள்ளிக் ககர ஒகரத்தாற் றனியேயானதென்று கடறமுடியா காகலானும் அது பொருந்தாமை யறியப்படும். உரையாசிரியர்க்கு மிதுவே கருத்தாத லவருரையா னுணர்க. அன்றியும் " அகரமுத

ur) Ju] எழுத்ததிகாரம் なけGr
யுணர்க. / அன்றியும் மொழிப்படுத்கிசைப்பினும்’ (எழு-டு) என்னுஞ் சூத்திரத்திற் கூறுகின்றவாற்ருனும் உணர்க. அகர (எழு-க) என ஒற்றினை யும் எழுத்தென்றது எழுத்தின் தன்மை கூறிற்று. ஈண்டு
2தல் னகர விறுவாய் (புமப்பஃதென்ப (ԼՔ:5 (ԼՔ تقش
மொழியாந்தன்மை கூறிற்று. (52.)
சக. மெய்யி னியக்க மகரமொடு சிவனும்
இது தனிமெய்களை அகரம் இயக்குமாறு கூறுகின்றது.
(இதன் போருள் : மெய்யினியக்கம் - தனிமெய்களினது நடப்பு, அகாமொடு சிவனும் - அகரத்தோடு பொருங்கி நடக் கும் என்றவாறு.
எனவே ஒருவன் தனிமெய்களை நாவாற் கருத்துப்பொரு ளாகிய உருவாக இயக்கும் இயக்கமும் மூவகையாற் காட்சிப் பொருளாகிய வடிவாக இயக்கும் இயக்கமும் அகரத்தோடு பொருக்தி நடக்கும் என்றவாறு,
உதாரணம் : “ வல்லெழுத் தென்ப க ச ட த ப ற (எழு-கக) * ககாரங்கர் முதன வண்ணம் (எழு-அக) என் முற்போல்வன நாவால் இயக்கியவாறு காண்க. எழுதுக் காட்டு மிடத்துக் ககரம் முகலியன உயிர்பெற்று நின்ற வடிவாக எழு திப் பின்னர்த் தனிமெய்யாக்குதற்குப் புள்ளியிட்டுக் காட்டு s கின்றவாற்முன் வடிவை இயக்குமிடத்தும் அகாங் கலந்து நின்ற
வாறு காணக,
இங்ஙனம் மெய்க்கண் அகாங் கலந்து நிற்குமாறு கூறி ணுற்போலப் பதினுேருயிர்க்கண்ணும் அகயங் கலந்து நிற்குமென் பது ஆசிரியர் கூரு ராயினர், அங்கிலைமை தமக்கே புலப்படுத்த லானும் பிறர்க்கு இவ்வாறு உணர்த்துதல் அரிதாகலானுமென்று உணர்க. இறைவன் இயங்குதிணே க்கண்ணும் நில்த்திணைக்கண் இணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் கிற்குமாறு
னகர விறுவாய் ' என்புழி ஆசிரியர் ஒற்றினேயும் எழுத்தென்று கருதினரெனின் ஆண்டு எழுத்தின் தன்மை கூறிற்றென்ற நச்சி சூர்ைக்கினியர்க்கு ஈண்டும் (எழுத்தான் மொழியாதற்கண்ணும்) எழுத் தின் தன்மை கடறல் உடன்பாடேயாதல் காண்க,

Page 53
அே தொல்காப்பியம் [GLDTỆ
எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல அகரமும் உயிர்க்கண்ணுக் தனிமெய்க்கண்ணுங் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்கு மென்பது சான்றேர்க்கெல்லாம் ஒப்பமுடிந்தது, " அகரமுதல' என்னுங் குறளான் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்க ளெல்லாம், அதுபோல இறைவனுகிய முதலையுடைத்து உலக மென வள்ளுவனுர் உவமை கூறியவாற்ருனுங், கண்ணன் எழுத் துக்களில் அகரமாகின்றேன் யானேயெனக் கூறியவாற்ருனும் பிற நூல்களானும் உணர்க. -s ,'', }~?** :' ,"۔ இதனுன் உண்மைத்தன்மையுஞ் சிறிது கூறினராயிற்று. இதனை நூன்மரபிற் கூமுது ஈண்டுக் கூறினர், வல்லெழுத் தென்ப க ச ட த ப ற (எழு-ககூ) என்ற இடத்துத் தான் இடைநின்று ஒற்றென்பதோர் பொருளை உணர்த்தி மொழி , யாங்தன்மை எய்திகிற்றலின். ' (கக)
சஎ. தம்மியல் கிளப்பி னெல்லா வெழுத்து மெய்ந்நிலை மயக்க மான மில்லை.
இது முனனர் மெய்க்கண் உயிர் நின்றவாறு கூறி அவ் வுயிர் மெய்க்கண் எறி உயிர்மெய்யாய் நின்றகாலத்து அம்மெய் யாற் பெயர் பெறுமாறு கூறுகின்றது.
இதன் போருள் : எல்லா எழுத்தும் - பன்னிருயிரும், மெய்ங்கிலை தம் இயல் மயக்கங் கிளப்பின் - மெய்யின் தன்மை பிலே தம்முடைய தன்மை மயங்கிற்முகப் பெயர் கூறின், மானமில்லை - குற்றமில்லை என்றவாறு.
*
மெய்யின் தன்மையாவது வன்மை மென்மை இடைமை, தம்மியலாவது உயிர்க்தன்மை என்றது வல்லெழுத்து மெல்
14. நச்சினர்க்கினியர் இச்சூத்திரத்திற்கு இது உயிர் மெய்க் கண் ஏறி உயிர்மெய்யாய் நின்றவிடத்து அம்மெய்யாற் பெயர் பெறுமாறு கூறுகிறதென்று கருத்துரைத்துப், பின் பன்னீருயிரும் மெய்யின் றன்மையிலே தம்முடைய தன்மை மயங்கிற்ருகப் பெயர் கடறிற் குற்றமில்லை என்று பதவுரையுங் கூறி, மெய்யின் தன்மை யாவது, மெய்யோடு கூடிய உயிரும் வன்மை மென்மை இடைமை என்று பெயர் பெறுதலென்று விரிவுரையுங் கடறி, மூவினத்தாற் பெயர் பெறுமாற்றிற் குதாரணமுங் காட்டினர். ஆயின் இங்ஙனம்

மரபு) எழுத்ததிகாரம் எக
லெழுத்து இடையெழுத்தென உயிர்மெய்க்கும் பெயரிட்டாளு தல் கூறிற்று. அவை " வல்லெழுக் கியையி னவ்வெழுத்து மிகுமே? (எழு- கசக) எனவும், * மெல்லெழுத் தியையி னிறு தியோ டுறழும் (எழு-2 O) எனவும், இடையெழுத் தென்ப ய ர ல வ ழ ள ' . (எழு-உக) எனவும் பிருண்டும் ஆள்ப. எழுத்தை வன்மை மென்மை இடைமையென விசேடித்த சிறப் பான் இப்பெயர் கூறினுர்,
இஃதன்றிப் பதினெட்டுமெய்யுங் தன்மை கூறுமிடத் து மெய்ம்மயக்கங் கூறிய வகையானன்றி வேண்டியவாறு மயங்கு ` மென்று கூறி, ‘அவற்றுள் லள ஃகான் முன்னர் (எழு-உச) என்பதனைக் காட்டில் அஃது இருமொழிக்கண்ணதென
翰 * ፡
(கச)
மறுக்க,
சஅ. ய ர ழ வென்னு மூன்று மொற்றக்
க ச த ப ந1 ஞ ந ம ெேராற் ருகும். இஃது ஈரொற்றுடனிலையாமாறு கூறுகின்றது.
(இதன் போருள்: ய ர ழ என்னும் மூன்றும் ஒற்ற - ய ர ழ வென்று கூறப்படும் மூன்று புள்ளியும் ஒற்றுய்நிற்ப, க ச த ப B ஞ ந ம ஈசொற்றகும் - க ச த பக்களும் B ஞ 6 மக்களும் வந்து ஈரொற்ருய்நிற்கும் என்றவாறு,
உதாரணம் : வேய்க்க வாய்ச்சி பாய்த்தல் வாய்ப்பு என வும் பீர்க்கு நேர்ச்சி வார்த்தல் ஆர்ப்பு எனவும், வாழ்க்கை தாழ்ச்சி தாழ்த்தல் தாழ்ப்பு '' காய்ங்கனி தேய்ஞ்சது
காய்ந்தனம் காய்ம்புறம் எனவும், iங்கல் நேர்ஞ்சிலை நேர்ந் ,
வலிந்து மாற்றிப் பொருள் கோடலாற் போந்த பயனின்மையின், உரையாசிரியர் கூறியவாறு இடைநிலை மயக்கப் புறனடையாகக் கொண்டு, தம் வடிவினியல்பைச் சொல்லுமிடத்து எல்லா மெய் யெழுத்தும் மெய்ம்மயக்கநிலையில் மயங்கல் குற்றமில்லையென்று கோடலே பொருத்தமாம். நன்னூலாரும் இவ்வாறே தம்பெயர். இயலுமென்ப " எனக் கடலுதல் காண்க. அன்றியும் வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே என்றது, மெய்யெழுத்து முன்னும் உயிர் பின்னுமாக ஒலித்துநின்ற முறைபற்றியன்றி, உயிரையுங் கூட்டியன்று. ஆதலானும் நச்சினுர்க்கினியர் கருத்துப் பொருந்தா தென்க,

Page 54
lo தொல்காப்பியம் (மோழிصویے ،
திலை நேர்ம்புறம் எனவும் வரும். ழகாரத்திற்கு வாழ்ந்தனம் இக்காலத்து நகரவொற்று வரும். ஏனைய மூன்றும் இக்காலத்து வழங்குமெனின் உணர்க.
இனித் தாழ்ங்குலை தாழ்ஞ்சினை தாழ்ந்திரள் வீழ்ம்படை என அக்காலத்து வழங்குமென்று இத்தெள்கைச் சொற்கள் காட்டலும் ஒன்று. உரையாசிரியரும் இருமொழிக்கட் காட் டியவற்றிற்கு அவ்விறுகடோறுங் கூறுகின்ற குத்திரங்கள் பின் னர் வேண்டாமை உணர்க. இஃது ஈரொற்றுடனிலையாதலின்
ஈண்டு வைத்தார்.
இனி நெடிற்கீழேயன்றிப் பலவெழுத்துங் தொடர்ந்து நின்ற தன் பின்னும் ஈரொற்று வருதல் கொள்க. அவை வேந்தர்க்கு அன்னய்க்கு என்ருற்போல்வனவாம். (கீடு)
சகூ. அவற்றுள், ரகார ழகாரங் குற்oருரற் ருர்கா.
இஃது எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் கூறுகின்றது.
(இதன் போருள்: அவற்றுள் - முற்கூறிய மூன்றனுள், ாகார ழகாரம் - ரகாரமும் ழகாரமும், குற்ருெPற்றுகா - குறிற் கீழ் ஒற்முகா, நெடிற்கீழ் ஒற்றும், குறிற்கீழ் உயிர்மெய்யாம் என்றவாறு.
கீழென்னும் உருபு தொகுத்துக் கூறினர். ஆகாதனவற் றிற்கு உதாரணமின்று.
உதாரணம் : கார் வீழ் என 5ெடிற்கீழ் ஒற்முய் வந்தன. கரு மழு எனக் குறிற்கீழ் உயிர்மெய்யாய் வந்தன. இவற்றை விலக்கவே, யகரம் பொய் எனவும் நோய் எனவும் இரண்டி டத்தும் ஒற்றுய் வருதல் பெற்ரும். புகர் புகழ் புலவர் என் ഴ് போல்வனவோவெனின், மொழிக்கு முதலாம் எழுத்கினைச் சொல்வனவற்றிற்கே ஈண்டு ஆராய்ச்சியால் அவை வேண்டிய வாறே வருமென்று உணர்க. அன்றியுங் குற்முெற்றென்றே குத்திரஞ்செய்தலிற் குறிலிணை யொற்றினைக் காட்டிக் கடாவ
16. மொழிக்கு முதலா மெழுத்தைச் சொல்வனவற்றிற்கே யென்றது, மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக் குறிலாயின் அதன்

மரபு) எழுத்ததிகாரம் அக்
லாகாமை உணர்க. இது வரையறையின்றி உயிர்மெய்யோடு தனிமெய் மயங்குவனவற்றிற் சில வொற்றிற்கு வரையறை ஈண்டுக் கூறியது. (கசு)
டுO. குறுமையு நெடுமையுமளவிற் கோடலிற்
ருெடர்மொழி யெல்லா நெட்டெழுத் தியல.
இஃது அளபிறந் துயிர்த்தலும் (எழு-ss) என்னுஞ் செய்யுளியலை நோக்கிய நூன்மரபிற் குத்திரத்திற்குப் புறனடை யாய் அதன் கண் நிகழ்வதோர் ஐயம் அகற்றுகின்றது என்ன ? உயிரும் உயிர்மெய்யும் அளபிறந்து இசைக்குங்காற் குறிலோ 5ெடிலோ இசைப்பதென மாணுக்கர்க்கு நிகழ்வதோர் w ஐயம் அலுத்தலின்.
感
(இதன் போருள் : குறுமையும் நெடுமையும் - எழுத்துக்க ளது குறியதன்மையும் நெடியதன்மையும், அளவிற்கோடலின் -
மாத்கிரையென்னும் உறுப்பினைச் செவி கருவியாக அளக்கின்ற
ளவு தொழிலாலே செய்யுட்கக் கொள்ளப்படுதலின், தொடர் அளவு மதாழ է|ւ-(35 தல ன, \p மொழியெல்லாம் - அம்மாத்திசை தம்முட் டொடர்ந்து நிற் கின்ற சொற்களெல்லாம், நெட்டெழுத்தியல - நெட்டெழுத்து மாத்திரை மிக்கு நடக்கும்படியாகத் தொடர்ந்த சொல்லாம் என்றவாறு.
உதாரணம் : வருவர்கொல்வயங்கிழாஅய்' (கலி-கக) ாேன
SJ) @ கழ
rð -, - f • ar - . வும், கடியவேகனங்குழாஅய்' (கலி-கக) என வுங் குற்றெழுத் ஆக்களெல்லாம் நெட்டெழுத்தினை மாக்திரை மிகுத்தற்குக் கூடியவாறு உணர்க. எ%னச் செய்யுட்களையும் இவ்வாறே காண்க.
கீழ் வருவனவற்றிற்கே ஈண்டு ஆராய்ச்சியென்றபடி. எனவே புகர் புகழ் என்பனவற்றில் இரண்டெழுத்துக்குப் பின் வருதலின் ஆண்டா ராய்ச்சி இல்லையென்பது கருத்து.
17. இதற்கு 5 சிசினுர்க்கினியர் எழுத்துக்களது குறியதன்மை
யும், கெடியதன்மையும், மாத்திரை என்னும் உறுப்பிஃனச் செவி
கருவியாக அளக்கின்ற அளவு தொழிலாலே செய்யுட்குக் கொள்
ளப்படுதலின், அம்மாத்திரை தம்முட் டொடர்ந்து நிற்கின்ற சொற்க்
ளெல்லாம், நெட்டெழுத்தை மாத்திரை மிகுத்தற்குத் தொடர்ந்த
சொல்லாம், என்று பொருள் கூறி நெட்டெழுத்துக்களே மாத்திரை
l -

Page 55
—9|Ձ- தொல்காப்பியம் (Gமாழி
எனவே, மாத்திரை அளக்குங்கால் நெட்டெழுத்தே மாத்திரை பெற்று மிக்குகிற்கும் என்றமையான், எகிரது போற்றலென் னும் உத்திபற்றிச் செய்யுளியலை நோக்கிக் கூறியதாயிற்று. ஈண்டுக் கூறினுர், நெட்டெழுத்து இரண்டு மாத்திரையின் இகந்துவருமென்பது அறிவித்தற்கு,
அளபென்று மாத்திரையைக் கூரு து அளவெனச் சூத் கிரஞ் செய்தமையான் அளவு தொழின் மேனின்றது. அது செய்யுளியலுள் மாத்கிரையளவும் (செய்யுளியல்-உ) என்பதனு னும் உணர்க. இயலவென்றதனைச் செயவெனெச்சமாக்கிப் படுத்தலோசையாற் கூறுக.
இனித் தன்னினமுடித்தலென்பதனுன் ஒற்றிற்கும் இவ்வாறே கொள்க. ' குரங்ங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி' (அகம்-ச) என்ற குறுஞ்சீர்வண்ணத்திற்கு உரிய குற்றெழுத்துக்களெல்லாம் இடையினின்ற ஒற்றெழுத்தை மாத்திரை மிகுத்தற்குக் கூடி கின்றவாறு உணர்க. எனவே, குற்றெழுத்துக்களெல்லாம் ஒற் றெழுத்துக்களோடும் நெட்டெழுத்துக்களோடுங் கூடி அவற் றையே ஒசைமிகுத்து நிற்கும் என்றவாறுயிற்று. இதனுனே ஒற்றிசை நீடலுமென்ற ஒற்றிசை நீளுங்காற் குற்றெழுத்தாய் நீளுமென்றர். இனி உரையாசிரியர் புகர் புகழ் எனக் குறி விணைக்கீழ் ரகார ழகாரங்கள் வந்த தொடர்மொழிகளெல்லாங் தார் தாழ் என்ருற்போல ஒசையொத்து கெட்டெழுத்தின்
மிகுத்தற்குக் குற்றெழுத்துக்கள் அவற்ருேடு கூடிநிற்குமென்று கருத் துக் கொள்கின்றனர். இதற்கு முன்னுள்ள சூத்திரங்கள் மொழிக் கண் எழுத்துக்கள் மயங்குமாறு கறி அதிகாரப்பட்டு நிற்றலானும் பின்னுள்ள குத்திரமும் மயக்கமேகடறலானும், நச்சிர்ைக்கினியர் கடறிய வாறு செய்யுள்கள் தத்தம் இசைபெறும் பொருட்டுக் குற்றெழுத்துக் கள் நெட்டெழுத்துக்களோடு கடி அவற்றிைேசையை மிகுக்துநிற்கும்
'-. R . w என்று பொருள்பட வந்ததாகக் கோடலிலும் மயக்கம்பற்றிவந்ததோ ரையமறுக்க வந்ததாகக் கோடலே பொருத்தமாதலின் இச்சூத்திரத் திற்கு உரையாசிரியர் உரையே பொருத்தமாகும். உயிரெழுத்துக்குக் குறுமையும்கெடுமையும் அளவிற் கொள்ளப்படுதலின், தொடர்மொழிக் கீழ் (அஃதாவது புகர் புகழ் என்பனவற்றின் கீழ்) நின்ற ரகர ழகரங்க ளெல்லாம் நெடிற்கீழ் நின்ற ரகர ழகரங்களின் இயல்பையுடையன வென்று கொள்ளப்படுமென்பது உரையாசிரியர் உரை. இங்கே
2 m2Y 2 ’’ہو ۔ நெட்டெழுத்தின் இயல்புடைய என்றது, புகர் புகழ் என்பன குறி

touԿl எழுத்ததிகாரம் 9 Pi.
0. ۲۰ ساع 、エ\
தன்மையவாம் என்று பாலெனின், புகர் புகழ் என்பனவற்றை நெட்டெழுத்தென்றே எவ்விடத்தும் ஆளாமையானும் நெட் டெழுத்தாகக் கூறிய இலக்கணத்தால் ஒரு பயன் கொள்ளாமை யானுஞ் செய்யுளியலுள் இவற்றைக் குறிலிணை ஒற்றடுத்த நிரையசையாகவுங் தார் தாழ் என்பனவற்றை நெட்டெழுத்து ஒற்றடுத்த கேரசையாகவுங் கோடலானும் அது பொருளன்மை உணர்க. (கன)
டுக. செய்யுளிறுதிப் போலி மொழிவயி
னகார மகார மீரொற் ருகும்.
۹۳۹ ب.م. " இது செய்யுட்கண் ஈரொற்றிலக்கணமாமாறு கின்றது,
இதன் போருள் செய்யுட் போலி மொழி இறுதிவயின்செய்யுட்கட் போலுமென்னுஞ் சொல்லின் இறுதிக்கண், னகா ாம் மகாாம் ஈரொற்ருகும் - ணகாரமும் மகாரமும் வந்து
ஈரொற்று உடனிலையாய் கிற்கும் என்றவாறு.
உதாரணம் : “அந்நூலை முந்நூலாக் கொள்வானும் போன்ம்' சிதையுங் கலத்தைப் பயினுற் றிருத்கித் - கிசை யறி மீகானும் போன்ம்' (பரி-கO) என வரும். போலும் என்னுஞ் செய்யுமென்னும் முற்று ஈற்றுமிசைபுகாம் மெய்யொழித்துக் கெட்டு லகாரங் கிரிந்துகின்றது. இஃது இறுகியில் முற்று இடையிற் பெயரெச்சமாகிய உவமவுருபு. ஈண்டு முற்றென்பார் இறுதிமொழி என்ருர், (கஅ) விண்க் கீழ் நிற்பினும், கார் காழ் என்னும் இரண்டு மாத்திரையை யுடைய நெட்டெழுத்துக்குக் கீழ் நின்றனபோல ஈண்டுக் கொள்ளப் படு மியல்பை. இக்கருத்தை ஒபாது புகர் புகழ் என்பவற்றை நெட் டெழுத்து மொழியாக உரையாசிரியர் கொண்டாரென்று நச்சினர்க் கினியர் மறுத்தல் பொருந்தாதென்க.
18. பெயரெச்சம் பெயர்கொண்டன்றி கில்லாகாகலின் இறு திச் சொல்லாய் நில்லாது; முற்றே இறுதிச் சொல்லாய் நிற்கும், என்பது கருத்து. V

Page 56
4FT தொல்காப்பியம் (மோழி{یی
டுஉ. னகாரை முன்னர் மகாரங் குறுகும்.
இஃது அசையளபு குறுகுமென்ற மகாரத்திற்குக் குறு கும் இடம் இதுவென்கின்றது.
இதன் போருள்: னகாரை முன்னர் மகாரங் குறுகும் - முற்கூறிய னகரத்தின் முன்னர் வந்த மகாங் தன் அரைமாத் கிரையிற் குறுகிGற்கும் என்றவாறு.
உதாரணம் : போன்ம் என முன்னர்க் காட்டினும் னகாரை யென இடைச்சொல் ஈறுதிரிந்து நின்றது.
இனித் தன்னினமுடித்தலென்பதனுன் ணகாாவொற்றின் முன்னும் மகாரங் குறுகுதல்கொள்க. மருளினு மெல்லா மருண்ம்' எனவரும். (க%)
டு5. மொழிப்படுத் திசைப்பினுந் தெரிந்துவே றிசைப் மெழுத்திய விரியா வென்மனர் புலவர். (பினு
இஃது ஒற்றுங் குற்றுகாமும் ஈண்டு எழுத்துக்களோடு கூட்டி எண்ணப்பட்டு நிற்குமென்பது உஞ் செய்யுளியலுள் எண்ணப்படாது நிற்குமென்பது உங் கூறுகின்றது.
இதன் போருள் : தெரிந்து-ஒற்றுங் குற்றுகரமும் பொருள் கரு நிலைமையை ஆராய்ந்து, மொழிப்படுத்து இசைப்பினும்சொல்லாகச் சேர்த்துச் சொல்லினும், வேறு இசைப்பினும்செய்யுளியலுள் ஒற்றுங் குற்றுகாமும் பொருள் தருமேனும் மாத்திரை குறைந்து கிற்கும் நிலைமையை நோக்கி எழுத்தெண் ணப்படாவென்று ஆண்டைக்கு வேருகக் கூறினும், எழுக்கியல் கிரியா என்மனுர் புலவர்-அவ்விரண்டிடத்தும் அரைமாத்திரை பெற்று நிற்கும் ஒற்றுங் குற்றுகாமும் முற்கூறிய எழுத்தாங் தன்மை திரியாவென்று கூறுவர் புலவர் என்றவாறு.
20. இதற்கு நச்சினர்க்கினியர் தெரிந்து என்பதை மொழி படுத் திசைப்பினும் என்பதோடும் கூட்டி, ஒற்றும் குற்றியலுகர மும் பொருட்ருநிலையை யாராய்ந்து மொழிப்படுத்துச் சொன்னலும், செய்யுளியலின் மாத்திரை குறைந்து நிற்கும் நிலை நோக்கி எழுத் தெனப்படாவென்று வேருகக் கடறினும், அவ்விரண்டிடத்தும் எழுத் தாந்தன்மை திரியாவென்று பொருள் கூறுவர். ஈண்டு மெய்யெழுத்

un TL எழுத்ததிகாரம் அடு
இதனுன் ஒற்றும் ப்தமுங் ற்றுகாமும் எழுத்தாகி, கின்று ''T *? ష T...? பெரு வென்பது கூறினாாயிற்று. தெரிந்துவேறிசைக்தல் குற்றுக பக்கிற்கு இன்றுதலின் ஏற்புழிக்கோடலான் ஒற்றிற்கும் ஆப் தத்திற்குங் கொள்க. ..
உதாரணம் : அல் இல் உண் எண் ஒல் எனவும், கல் வில் முள் செல் சொல் எனவும், ஆல் ஈர் உள்ர் ஏர் ஒர் என வும், கால் சீர் குல் தேன் கோன் எனவும் உயிரும் உயிர் மெய்யுமாகிய குற்றெழுத்தையும் நெட்டெழுத்தையும் ஒற் றெழுத்துக்கள் அடுத்துகின்று பொருள் தந்தவாறு காண்க. கடம் கடாம் உடையான் கிருவாரூர் அகத்தியனுர் என ஈரெழுத்தையும் மூவெழுத்தையும் காலெழுத்தையும் ஐயெழுத் தையும் இறுகியிலும் இடையிலும் ஒற்றடுத்து நின்று பொருள் தந்தவாறு காண்க. எஃகு தெள்கு கொக்கு குரங்கு என்பன வும் எழுத்தெண்ணவும் அலகிடவும் பெறுத குற்று கரம் அடுத்து நின்று பொருள் தந்தவாறு காண்க. ' உயிரி லெழுத்து மெண் ணப்படா அ-உயிர்க்கிற மியக்க மின்மை யான" (செய்பு ளியல்-சச) என்பது எழுத்து எண்ணப்பெருமைக்கு விகி.
இனி இச்சூத்திாக்கிற்கு எழுத்துக்களைச் சொல்லாக்கிக் கூறினும் பிறிதாகக் கூறினும் மாத்திரை கிரியாதென்று பொருள் கூறி, அகரம் என்புழியும் அ என்புழியும் ஆலம் என்புழியும் ஆ என் புழியும் ககரம் என்புழியுங் க என்புழியுங் காலம் என்புழியுங் கா என்புழியும் ஓசை ஒத்து நிற்குமென் முல், அது முன்னர்க் கூறிய இலக்கணங்களாற் பெறப்படுத விற் பயனில் கூற்றுமென்க. o (2-o) தென்றும் குற்றியலுகரமென்றும் ஆசிரியர் விதந்து கூருமையானும், தெரிந்து என்பதற்கு இன்னதைத் தெரிந்து என்று தெரித்துக் கடருமையானு, மது பொருளன்ருகலின் உரையாசிரியர் கருத்தே இதற்குப் பொருத்தமாம். நன்னூலாரும் இதைத் தழுவியே * மொழி யாய்த் தொடரினு முன்ன?னத் தெழுத்தே' என்ருர்,
குற்றுகரத்தை நேர்பும் நிரைபுமாகக் கோடலாற் போலும் வேறிசைத்தல் குற்றுகரத்திற்கின்மையின் என்ருர். இவ்வாக்கியம் முன்னும் பின்னும் கடறிய பொருள்களுக்கு முரணுகக் காணப்பட லின் இடையில் எழுதப்பட்டதுபோலும், -

Page 57
spair தொல்காப்பியம் (Gமாழி
டுச. அகர இகர மை கார மாகும்.
இது சிலவெழுத்துக்கள் கூடிச் சிலவெழுத்துக்கள்போல இசைக்குமென எழுத்துப்போலி கூறுகின்றது.
இதன் போருள் அகர இசுரம் ஐகாரம் ஆகும்-அகரமும் இகாமுங் கூட்டிச்சொல்ல ஐகாரம்போல இசைக்கும், அது கொள் ளற்க என்றவாறு.
போல என்றது தொக்கது.
உதாரணம் : ஐவனம் அஇவனம் எனவரும். ஆகுமென் றதனுல் இஃது இலக்கணமன்றபிற்று. (e-s)
டுடு. அகர உகர மெளகாரமாகும்.
இதுவும் அஆ.
இதன் போருள் : அகர உகரம் ஒளகாரம் ஆகும்-அகா மும் உகரமும் கூட்டிச்சொல்ல ஒளகாரம்போல இசைக்கும், அது கொள்ளற்க என்றவாறு.
போல என்றது தொக்கது.
உதாரணம் : ஒளவை அஉவை எனவரும். )هa-(
சுெ. அகரத் திம்பர் யகரப் புள்ளியு
மையெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்.
இதுவும் அது. See 6؟SGMف: 's مowرد{8 ."م^سسSجoار نقrہ^ما
இதன் போருள் அகரத்திம்பர் யகாப்புள்ளியும்-அக ாத்தின்பின் இகரமேயன்றி யகரமாகிய புள்ளிவந்தாலும், ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் -ஐயெனப்பட்ட நெட்டெ ழுத்தின் வடிவுபெறத் தோன்றும் என்றவாறு.
உதாரணம் : ஐவனம் அய்வனம் எனவரும். மெய்பெற என்றதனுன் அகரத்தின்பின்னர் உகரமேயன்றி வகாப்புள்ளியும்
21. கொள்ளற்க என்றது பொருந்தாது, இது அக்காலத்துக் கொள்ளப்பட்டு வழங்கி வந்தமையின். இதனை நன்னூலார் சந்தி யக்கரமென்றல் பொருந்தாது. இதனே யாம் செந்தமிழில் வெளிப் படுத்திய ‘போலி எழுத்து" என்னும் கட்டுரையை நோக்கித் தெளிக. அக்கட்டுரை இவ்வதிகாரத்து ஈற்றில் அநுபந்தமாகச் சேர்க்கப்பட்
டுள்ளது,

(மரபு எழுத்ததிகாரம் –96T
ஒளகாரம்போல வருமென்று கொள்க, ஒளவை அவ்வை என வரும். (உகூ)
டு எ. ஓரள பாகு மிடனுமா ருண்டே தேருங் காலை மொழிவயினன. இஃது அதிகாரத்தான் ஐகாரத்திற்கும் ஒளகாரக்கிற்கும் எகிரது போற்றலென்பணுதற் செய்யுளியலைநோக்கி மாத்திரைச் சுருக்கங் கூறுகின்றது. -
(இதன் போருள் : மொழிவயினன-ஒரு சொல்லிடத்தே நின்ற ஐகார ஒளகாரங்கள், தேருங்காலை-ஆராயுமிடத்து, ஒரளபாகும் இடனுமாருண்டே-ஒரு மாத்திரையாய் நிற்கும் இடமும் உண்டு என்றவாறு.
உம்மையான் இரண்டுமாத்திரை பெறுதலே வலியுடைத் தாயிற்று. இடனுமென்றது ஒருசொல்லின் முதலிடைகடை யென்னும் மூன்றிடத்துங் குறுகும், அது செய்யுட்கண் ஒசை இடர்ப்பட்டொலிக்குமிடத்துக் குறுகுமென்றற்கு. உரையிற் கோடலால் ஐகாரம் முதலிடைகடையென்னும் மூன்றிடத்துங் குறுகும், ஒளகாரம் முதற்கண் குறுகுமெனக்கொள்க.
உதாரணம் : ஐப்பசி கைப்பை இடையன் குவ%ள என வரும். அடைப்பையாய்கோரு' எனவும், புனையிளங்கொங்கை யாய் வரும் ' எனவும் பிறவாறும் வருவன செய்யுளியலுட் காண்க. ஒளவை கெளவை எனவரும். ஒளகாரம் கெளவை நீர்வேலிகூற்று (வெண்பா-23) எனத் தொடைநோக்கிக் குறு கினவாறுங் காண்க. தேருங்காலை யென்றதனுன் ஒரெழுத் தொருமொழியுங் குறுகும். கை பை எனவரும். (o. 37)
டு.அ. இகர யகர மிறுதி விரவும்.
இதுவும் போலி கூறுகின்றது.
(இதன் போருள்: இகாயகரம் இறுதிவிரவும் -இகரமும் யகரமும் ஒருமொழியின் இறுகிக்கண் ஒசை விரவிவரும், அவ் விகாரங் கொள்ளற்க என்ற்வாறு.
நாய் நாஇ எனவரும். (9 (6)
25. இகர யகரம் இறுதி விரவி கடந்த மொழி வழக்கு அக் காலத் துண்டென்பது இதனு லறியப்படும்,

Page 58
அஅ தொல்காப்பியம் [GLDTTß
டுசல். பன்னி ருயிரு மொழிமுத லாகும்.
இது மேல் எழுத்தினுன் மொழியாமாறு உணர்த்தி அம் மொழிக்கு முதலாமெழுத்து இவையென்பது உணர்த்துகின் هJقی IDه
இதன் போருள் : பன்னிருயிரும்-பன்னிரண்டு உயிரெ ழுத்தும், மொழிமுதல் ஆகும்-மொழிக்கு முதலாம் என்றவாறு.
உதாரணம் : அடை ஆடை இலை ஈயம் உளை ஊர்கி எழு ஏணி ஐவனம் ஒளி ஒடம் ஒளவியம் என வரும். ( *)
சுO. உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா.
இஃது உயிர்மெய் மொழிக்கு முதலாம் என்கின்றது.
இதன் போருள் : உயிர்மெய்யல்லன மொழிமுதல் ஆகாஉயிரோடு கூடிய மெய்யல்லாதனவாகிய தனிமெய்கள் மொழிக்கு முதலாகா எனறவாறு,
எனவே, உயிரோடுகூடிய மெய்களே மொழிக்கு முதலா வன என்றவாரும். ஈண்டு உயிர்மெய்யென்றது வேற்றுமைகயங் கருகிற்று. ஒற்றுமைகயங் கருதின் மேலைச் சூத்திரத்து, உயி ரோடுங்கூடி ஆமென்றல் பயனின்ரும். )دےGT(
- 品( சுக. கத5 பமவெனு மாவைங் கெழுத்து
மெல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே. இது மேற் பொதுவகையான் எய்துவித்த இருநூற்ருெரு பத்தாறு எழுக் துக்களைச் சி றப்புவகையான் வரையறுத்து எய்து விக்கின்ற்து.
இதன் போருள் : க த ந ப ம எனும் ஆவைக்தெழுத்தும் -க த ந ப ம என்று கூறப்பட்ட அவ்வைந்து தனிமெப்பும், எல்லா உயிரொடுஞ் செல்லுமார் முதலே - பன்னிரண்டு உயிர் ரோடும் மொழிக்கு முதலாதற்குச் செல்லும் என்றவாறு.
27. உயிர்மெய் என்றது, உயிரோடு கடyடய மெய்யை அது வருஞ் சூத்திரத்து உயிரொடுஞ் செல்லும் என்றதனுலு மறி யப்படும்.

மரபு எழுத்ததிகாரம் அகூ
உதாரணம் : கலை கார் கிளி கீரி குடி கூடு கெண்டை கேழல் சூைதை கொண்டல் கோடை இகளுவை எனவும், தங்தை தாய் கித்தி தீழைதுணி துணி த்ெற்றி தேன் தையல் தொண்டை தோடு @:###႔, எனவும், நந்து காரை நிலம் கீலழ், நுகம் நூல் நெய்தல் கேமி 'ன்விேளம் நொச்சி நோக்கம் நெளவி எனவும்,
می را ۱ مرسوق படை பால் பிடி பீடு புகழ் பூமி பெடை பேடைய்ைக்ல் பொன் போது ப்ெள்வம் எனவும், மடி ழாலை மிடறு ஜிமுகம் முப்பு
மெலிவு மேனி மையல் மொழி மோத்தை ேெவல் எனவும் வரும். / r t )e-طعے(
4உ சகரக் கிளவியு மவற்றே ரற்றே
அ ஐ ஒளவெணு மூன்றலங் கடையே.
இதுவும் அது.
(இதன் போருள் : சகாக்கிளவியும் அவற்றே சற்றே-சகா மாகிய தனிமெய்யும் முற்கூறியவைபோல எல்லா உயிரோடுல் கூடி மொழிக்கு முதலாம், அ ஐ ஒள எனும் மூன்றலங்கடையே -அகா ஐகார ஒளகா மென்று சொல்லப்பட்ட மூன்று உயிரும் அல்லாத இடத்து என்றவாறு.
உதாரணம் : சாந்து சிற்றில் சிற்றம் சுசை சூரல்செக்கு சேவல் சொல் சோறு எனவரும், சட்டி சகடம் சரீப்”ள்ன் முற்போல்ஆனஐடிசொல்ஜில்லை (எச்சவியல்-டுசு) என்பதனும் கொள்க.“ன்சியம் செரிேய்ம் என்பவற்றை வடசொல்லென மறுகக. (2-3)
சுரு. உஊ ஒஓ வென்னு நான்குயிர்
வ என் னெழுத்தொடு வருத லில்லை. இதுவும் அது. இதன் போருள் : உ ஊ ஒ ஓ என்னும் நான்குயிர்-உ ஊ ஒ ஓ என்று சொல்லப்பட்ட கான்கு உயிரும், வ என் எழுத் தொடு வருதலில்லை-வ என்று சொல்லப்படுங் தனிமெய்யெழுத் தோடு கூடி மொழிக்குமுதலாய் வருதலில்லை என்றவாறு.
னவே, ஒழிந்தன மெழிக்குமுதலாம். என்றவாறயிற்று. உதாரணம் : வளை வாளி விளரி விடு வெள்ளி வேட்கை
வ்ையம் வெளவுதல் என வரும், (RC)
" l2

Page 59
dьо தொல்காப்பியம் (Gமாழி
சுச. ஆஎ, ஒஎனு மூவுயிர் ஞகாரத் துரிய, இதுவும் அது.
(இதன் போருள் : ஆ எ ஒ எனும் மூவுயிர்-ஆ எ ஒ என்று
கூறப்படும் மூன்று உயிரும், ஞகாரத்து உரிய -ஞகார ஒற்றெடு
கூடி மொழிக்கு முதலாதற்கு உரிய என்றவாறு,
எனவே, ஏனைய உரியவல்ல என்பதாம். உதாரணம் : ஞாலம் ஞெண் Go எனவரும்.
دست^وr *ஞ்மவிதந்தமனவுச்சூலுடும்பு (பெரும்பாண் - 132) என் பது திசைச்சொல். ஞழியிற்று என்ருற்போல்வன இழி வழக்கு, (Pilot)
சுடு, ஆவோ டல்லது யகர முதலாது.
இதுவும் அது. இதன் போருள்: ஆவோடு அல்லது யகரம் முகலாதுஆகாரத்தோடு கூடியல்லது யகரவொற்று மொழிக்கு முதலா
காது 61ன்றவாறு,
உதாரணம் : யானை யாடு யாமம் எனவரும்.
யவனர் யுத்தி யூபம் யோகம் யெளவனம் என்பன வட சொல்லென மறுக்க. (h p )
சுசு. முதலா வேன கம்பெயர் முதலும்.
இது மொழிக்கு முதலாகாதனவும் ஒரோவழி ஆமென் கின்றது.
(இதன் போருள் : முதலாவும்-மொழிக்கு முதலாகா என்ற ஒன்பது மெய்யும், எனவும்-மொழிக்கு முதலா மென்ற ஒன் பது மெய்யும் பன்னிரண்டுயிரும், தம்பெயர் முதலும்-தத்தம் பெயர் கூறுதற்கு முதலாம் என்றவாறு.
முதலாவும் எனவும் என்ற உம்மைகள் தொக்குகின்றன.

எழுத்ததிகாரம் gags
உதாரணம் : ககரமும் டகரமும் னகரமும் மகாமும் லகாமும் ழகரமும் ளகரமும் றகரமும் னகரமும் என மொழிக்கு முதலாகாக ஒன்பதும் முதலாமாறு, Bக்களைத்தார் டப்பெரிது ணங்கன்று எனவரும் இவ்வாறே ஏனையவற்றைபும் ஒட்டுக. இனி எனவென்றதனுன் கக்க%ளந்தார் தப்பெரிது அக்குறிது ஆநெடிது 6f бТ மொழிக்குமுதலாமவற்றைபுக் தம்பெயர் கூறு தற்கு முதலாமாறு ஒட்டிக்கொள்க. வரையறுக்கப்பட்டு மொழிக்கு முதலாகாது நின்ற மெய்க்கும் இவ் விகி கொள்க. அவை சகரத் தி மூன்றும் வகரத்து நான்கும் ஞகரத் தொன்ப தும் யகரத்துப் பகினென்றுமாம். - (h h )
சுஎ. குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கி
னுெற்றிய நகரமிசை நகரமொடு முகலும்,
இஃது எழுத்துக்களை மொழிக்கு முதலாமாறு கூறி முறையே குற்றியலுகரம் மொழிக்கு முதலாமாறு கூறுகின்றது.
இதன் போருள் : குற்றியலுகரம் முறைப்பெயர் மருங் கின்-குற்றியலுகரமானது முன்னிலைமுறைப் பெயரிடத்து, ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்-தனிமெய்யாய் நின்ற நகரத்துமேனின்ற நகரத்தொடுகூடி மொழிக்கு முதலாம் என்ற
ahlff AO
நுங்தை எனவரும். இத குனே முறைப்பெயர் இடமும் நகரம் பற்றுக்கோடுமாயிற்று. ஈண்டுக் குற்றியலுகரம் மெய்ப் பின்னர் நின்றதேனும் ஒற்றுமை நயத்தான் மொழிக்கு முத லென்முர். இது செய்யுளியலைநோக்கிக் கூறியதாயிற்று. (கூச)
சுஅ. முற்றிய லுகரமொடு பொருள் வேறு படாஅ
தப்பெயர் மருங்கி னிலையிய லான,
இது மேலதற்கோர் புறனடை கூறுகின்றது.
இதன் போருள் : அப்பெயர்மருங்கின் நிலையியலான-அம் முறைப்பெயரிடத்தே நிற்றலிலக்கணமான குற்றியலுகரம், முற் றியலுகர மொடு பொருள் வேறுபடாஅது - இதழ்குவித்துக் கூறும்வழி வரும் முற்றுகாத்தோடு அவ்விடத்துக் குற்றுகரம்

Page 60
്. தொல்காப்பியம் (மோழி
பொருள் வேறுபடுமாறுபோல ஈண்டுப் பொருள் வேறுபட்டு நில்லாது என்றவாறு.
காது கட்டு கத்து முருக்கு தெருட்டு என்பன முற்றுகாமும் குற்றுகரமுமாய்ப் பொருள் வேறுபட்டுகின்றற்போல நுங்தை யென்று இதழ்குவித்து முற்றக்கூறியவிடத்தும் இதழ்குவியாமற் குறையக்கூறியவிடத்தும் ஒரு பொருளே "தந்தவாறு காண்க நுங்காயென்பதோவெனின் அஃது இதழ்குவித்தே கூறவேண்டு தலிற் குற்றுகாமன்று. இயலென்றதனுன் இடமும் பற்றுக் கோடும் இரண்டிற்கும் வேறுபாடின்றென்று கொள்க. இதனனே மொழிக்கு முதலாமெழுத்துத் தொண்ணுற்றுகான்கென்று உணர்க. . (கடு)
சுகூ. உயிர்ஒள வெஞ்சிய விறுதி யாகும். இஃது உயிர்மொழிக்கு ஈருமாறு கூறுகின்றது.
メ (இதன் போருள் : உயிர் ஒள. எஞ்சிய இறுதியாகும்உயிர்களுள் ஒளகாரம் ஒழிந்தனவெல்லாம் மொழிக்கு ஈருரம் என்றவாறு,
எனவே, ஒளகாரவுயிர் ஈருகாதாயிற்று. இஃது உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது,
ஆ ஈ ஊ எ ஐ ஒ என இவைதாமே ஈருயின. ஆஅ ஈஇ ஊஉ ஏஎ ஒஒ எனக் குறிலைக் தும் அளபெடைக்கண் ஈருயின. s g も女 சே கை கோ எனவும், விள கிளி மழு எனவும் வரும். எகர ஒகரம் மேலே விலக்குப. அளபெடை மிகூஉ மிகா விறுபெயர் (சொல்-கஉடு) என்பராதலின், அளபெடைப்பின் வந்த குற்றெழுத்துங் கொள்வர் ஆசிரியரென்று உணர்க. நெட் டெழுத்தேழும் முதன் மொழியாமென்னுக் துணையே முன் னுணர்த்துதலின் ஈண்டு அவை ஈருமென்றும் உணர்த்தினர். (கசு)
36. அளபெடைப் பின்வந்த குற்றெழுத்துங் கொள்வரென்றது, * அளபெடை மிகஉஉ மிக விறுபெயர் " என்ற சூத்திரத்துள் அள பெடை யெழுத்தாக வரும் இகரத்தை, இகர விறுபெயரென்று ஆசிரியர் கொண்டமையை,

LDJIL) எழுத்ததிகாரம் dahila
எo. கவவோ டியையி னெளவு மாகும்.
இஃது ஈமுகாதென்ற ஒளகாரம் இன்னுழியாமென்கின்றது.
(இதன் போருள் ! ஒளவும் - முன் ஈருரகாதென்ற ஒளகார மும், கவவோடு இயையின் ஆகும்-ககரவகாத்தோடு இயைந்த வழி ஈமும் என்றவாறு.
உதாரணம் : கெள வெள எனவரும். எனவே, ஒழிந்த உயிரெல்லாங் தாமே நின்றும் பதினெட்டு மெய்களோடுங் கூடி நின்றும் ஈருதல் இதனுற் பெற்ரும். இதனுனே ஒளகாரம் என மெய்க்கண் வாராதென விலக்குதலும் பெற்ரும். உயிர் ங்காத் தோடுகூடி மொழிக்கு ஈருமென்பது இதனுல் எய்கிற்றேனும் அது மொழிக்குசருகாமை தந்து புணர்ந்துரைத்தலான் உணர்க. இது வரையறை கூறிற்று. (F.G7)
எக, எ என வருமுயிர் மெய்யீ முகாது.
இஃது எகரந் தானேகின்ற வழியன்றி மெய்யோடு கூடி னுல் ஈறுகாகென விலக்குகின்றது.
(இதன் போருள் : எ என வரும் உயிர் மெய் ஈமுகாதுஎ என்று கூறப்படும் உயிர் கானே ஈருவகன்றி யாண்டும் மெய் களோடு இயைந்து ஈருகாது என்றவாறு, )'מ ep{(
எஉ. ஒவ்வு மற்றே நவ்வலங் கடையே. இது விலக்கும் வரையறையுங் கூறுகின்றது.
(இதன் போருள் : ஒவ்வும் அற்று-ஒகரமும் முன்சொன்ன எகரம்போலத் தானே ஈருவதன்றி மெய்களோடு இயைந்து ஈருகாது, நவ்வலங்கடையே-நகரவொற்றேடு அல்லாத இடத் கில் என்றவாறு. V
உதாரணம் : நொ கொற்ற கொஅலையனின்னுட்டைமீ”
எனவரும். (n.d.)
37. தந்து புணர்ந்துரைத்தலான் என்றது, உள்பொருளல்லாத தனை உள்பொருள்போலத் தந்து கூட்டி உரைத்தலே. இங்கே உயிர் நுகரத்தோடு கட்டி ஈருவதுபோலக் கூறியது தந்து புணர்த்தல்,

Page 61
5ö玛 தொல்காப்பியம் (மோழி
எங். ஏ ஓ எனுமுயிர் ஞகாரத் தில்லை.
இது சில உயிர் சில உடலோடேறி முடியாகென விலக்கு கின்றது.
இதன் போருள் : எஒ எனும் உயிர் ஞகாசத்தில்லை-ஏஓ என்று கூறப்பட்ட இரண்டுயிருந் தாமேகின்றும் பிறமெய்க ளோடு நின்றும் ஈருரதலன்றி ஞகாரத்தோடு ஈருதலில்லை என்ற Gift 21,
எனவே, ஏனையுயிர்கள் ஞகாரத்தோடு ஈருமென்முராயிற்று.
உதாரணம் : உரிஞ உரிஞா உரிடு உரிஞ் உரிது உரி ஒது
JL G ST SLLLS S AT hALAASST EL L S S S q q TT SSSL S GL S
இவை எசசமும வினேப்பெயரும் பற்றிவரும். ೨gö மஞஞை
இவை பெயர். ஏனையைந்தும் விலக்கப்பட்டன. உரிஞோ என்
I 1857 " கடிசொல்லில்லை ? என்பதனும் கொள்க. (fo)
எச. உ ஊ கார நவவொடு நவிலா.
இதுவும் அது.
(இதன் போருள் : உ ஊகாரம்-உகர ஊகாரங்கள் தாமே நின்றும் பிறமெய்களோடுகின்றும் பயில்வதன்றி, நவவொடு நவிலா-நகர வொற்றேடும் வகாவொற்றேடும் பயிலா என்ற
ԹԱՄ-40):
எனவே, எனையுயிர்கள் நகரவகரங்களோடு வருமாயின.
உதாரணம்: நகரம் பொருரு என வினைப்பெயராகியும், நா ரீ ருே எனப் பெயராகியும், கை நொ நோ என வியங்கோளாகி யும் வரும். பொருநை என்றுங் காட்டுப. வகரம் உவ வே என வியங்கோளாயும், உவா செவ்வி வீ வை எனப் பெயராயும் வரும் ஒருவ ஒருவா ஒருவி ஒருவி ஒளவை என்றுங் காட்டுப. ஈண்டு விலக்காத ஏனை யுயிர்களோடு வந்த நகரவகரங்கள் அக்
40. வினைப்பெயரென்றது, தொழிற்பெயரை, அஞ்ஞை என் றது தாயை, அகநானூற்றில் " என் அஞ்ஞை சென்றவாறே ' என வருதலா னுணர்க.
41. வியங்கோள் - ஏவல்,

மரபு) எழுத்ததிகாரம் கூடு
காலத்து வழங்கினவென்று கோடும். இவ்விதியால் இனி நவிலா வென்றதனுனே வகா வுகாம் கதவு அரவு குவவு புணர்வு நுகர்வு நொவ்ல; கவ்வு எனப் பயின்று வருதலுங் கொள்க. (P3)
எடு. உச்ச கார மிருமொழிக் குளித்தே.
சொற்க ஈ7ய் வரா
Aகு ஈரு gil ரு
சொற்கு ஈருரமென்று வரையறை கூறுகின்றது.
இது சகார உகாரம் பல
(இதன் போருள் : உச்சகாரம்-உகாரத்தோடு கூடிய சகா ரம், இரு மொழிக்கே உரித்து --இரண்டு மொழிக்கே ஈரும்
என்றவாறு.
எனவே, பன்மொழிக்கு ஈருகாதென்றவாருயிற்று. உரித்
தேயென்னும் ஏகாரம் மொழிக்கேயெனக் கூட்டுக. ༣
í í تا۔ مصر
உதாரணம் : உசு ; இஃது உளுவின்பெயர். முசு ; இது குரங்கினுள் ஒருசாகி. பசு என்பதோவெனின், அஃது ஆரியச் சிதைவு, கச்சு குச்சு என்றும்போல்வன குற்றுகரம், உகரம் ஏறிய சகரம் இருமொழிக்கு ஈருரமெனவே ஏனை உயிர்கள் ஏறிய சகரம் பன்மொழிக்கு ஈறுமாயிற்று. உச உசா விசி சே கச்சை சோ எனப் பெயராயும், அதுஞ்ச எஞ்சா எஞ்சி மூசி மூகு என எச்சமாயும் வரும். அச்சோ என வியப்பாயும் வரும். இன்னும் இவை வழக்கின்கட் பலவாமாறும் உணர்க. / (go)
எசு. உப்ப கார மொன்றென மொழிப
விருவயி னிலையும் பொருட்டா கும்மே.
இஃது ஒருசொல்வரையறையும் அஃது ஒசைவேற்றுமை யால் இருபொருள் தருமெனவுங் கூறுகின்றது.
இதன் போருள் : உப்பகாரம் ஒன்றென மொழிப- உக சத்தோடுகூடிய பகரம் ஒருமொழிக்கல்லது பன்மொழிக்கு ஈரு காதென்று கூறுவர் புலவர். இருவயினிலையும் பொருட்டா
43. இச்சூத்திரத்தால் ஒசைபற்றிப் பொருள் வேறுபடுமென் பது பெறப்படும், 'தொனி ' என்பது மிக்கருத்து,

Page 62
தொல்காப்பியம் (மோழி
கும்மே-அது தான் தன்வினை பிறவினை யென்னும் இரண் டிடத்தும் நிலைபெறும் பொருண்மைத்தாம் என்றவாறு.
உதாரணம் : தபு எனவரும். இது படுத்துக்கூற நீ சாவெனத் தன்வினையாம். எடுத்துக்கூற நீ ஒன்றனைச் சாவப்பண்ணெனப் பிறவினையாம். உப்பு கப்பு என்றற்போல்வன குற்றுகரம். 25 ரத்தோடு கூடிய பகரம் ஒன்றெனவே ஏனையுயிர்களோடு கூடிய பகாம் பன்மொழிக்கு ஈருய்ப் பலபொருள் தரும்ென்று ராயிற்று. மறந்தப துப்பா என எச்சமாயும், நம்பி செம்பூ பே பெதும்பை எனப் பெயராயும், போ என ஏவலாயும் வரும். இவற்றைப்
பிறசொற்களோடும் ஒட்டுக. ஏனை ஈகாரபகரம் இடக்கராய் வழங்கும். (я 5.)
Norn?
எஎ. எஞ்சிய வெல்லா மெஞ்சுத லிலவே.
இது முன்னர் மொழிக்கு ஈருமென்றவற்றுள் எஞ்சி நின் றன மொழிக்கு ஈருமாறும் மொழிக்கு ஈருரகாவென்றவை தம் பெயர் கூறுங்கான் மொழிக்கு ஈருமாறுங் கூறுகின்றது.
(இதன் போருள் : எஞ்சியவும் எஞ்சுதலில-‘கவவோ டியையின்’ (எழு-எ O) என்னுஞ் சூத்திரத்தாற் பதினுேருயி ருேம் பதினெட்டு மெய்க்கண்ணும் வந்து மொழிக்கு ஈருரமென்ற பொது விகியிற், பின்னை விசேடித்துக் கூறியவற்றை ஒழிந்தன வும் மொழிக்கு ஈமுதற்கு ஒழிவில, எல்லாம் எஞ்சுதலிலமொழிக்கு ஈருரகாதென்ற உயிர்மெய்களுங் தம்பெயர் கூறும்வழி ஈருரதற்கு ஒழிவில என்றவாறு
எல்லாமென்றது சொல்லினெச்சஞ்சொல்லியாங் குணர்த்த லென்னும் உக்கி, உம்மை விரிக்க. ஈண்டு எஞ்சியவென்றது: முன்னர் உதாரணங்காட்டிய ஞகரமும் நகரமும் வசரமும் சிகர மும் பகரமும் ஒருமொழிக்கும் ஈருகாத நகரமும் ஒழிந்த பன் னிரண்டு மெய்க்கண்ணும் எகரமும் ஒகரமும் ஒளகாரமும் ஒழிந்த ஒன்பதுயிரும் எறி மொழிக்கு ஈருய் வருவனவற்றை யென்று உணர்க.
உதாரணம் : வருக புகா விக்கி புகீ செகு புகூ ஈங்கே
மங்கை எங்கோ எனவும், கட்ட கடா மடி மடீ மடு படு படை

Z į.
& į.
Zs.
Z4 ?
yang
Z
yra
༡༩7Ae re་པོ།p→御
iෂ්පීa)没9B|đì) 19g|
-岭egaqinooạos@ @ofosfi Jone) — | — | — | — | — | — | — | — | — | — | scn | — -L 一司漫画一_— | 5) lage@g) –|— | —– s neve | — su@e)seo,!||---- đạo|||| ----sɩo køllere 9)qirmietos sooTreş) yo sereo)|© so | y se se|you're|11% || -|ařízes)|9巨电0— ge中心一时将由5|宿r喻|if@9 sae?|gia’ąos | eo goạ’3?|匈gla— |-—— |-浪-| ဖါး5引sfiugno) | sormontos | young)***9||Hņđi|qofi | spegi|*-p:|aoạ, bơi | -61 J. osiers)时um) 94no 通的no |丁en)|-----r으ẤsāđîșH§ 5 (아9.5m(9 url | -109Tl 脚|| |-|||
•••• • •••••5书145)|quae exceAP學校)***으og Is|gno sĩsaogqiegnoong | og sí ;響į-· Rogo,Ꭶ0uᏎ 30 ;~ No| •••*B)|oooo!乍94翻|(്|onges|颂)tmıs|哈999 us通s)| ovos, į ~~~~ | ~ ~ o ' o ~ ~ ~ |||–) –· ----_-| +icos|| RoỌ9)(19-1 -i qờ ở As o战độ3)已由寸图|崎|{pro七怪唱&出 us E-8)丁ero丸。总唱o 959)虑出3){};|••·- -| Jiogrā|" *é|-詩' 「공ss
-----1. U ujsť그
C3%go o fɔ
... »Normgogo@,,
欧必GÊo ( 9 (9-7Jufෙ9%”,
„€.望喻,
„ổ & Isso -a,
qashi
& & \,
59 logo Jo?,,

Page 63
- ஆ ஈடு ಡಾ.
േ| - செகு --
உச உசா விசி மூசி 9-5 *
萤 呜 உரிதி உரிது 보.
கட்ட கடா 부l다. மடு
ଦ୍ଯୁ (zaဇံ၊ ဆorl၈ လျှေ ၅၅|#ဆဲ၊ ဂေါ உரிை கணு கண்
点 அத புதா பதி வதி அது ஏ.
* பொருந நா நீ __
|L துப்பா of Lifli 凸 தபு செ
I 。 - -- ଗ: ಸ್ವಪ್ನ। அம்மி - ப் 'FLDLF t . ܩ ܒ ܒ |+ - ܒܝܼܩܸܕ݂ ܒ 在 କ, EL REFLET I FATTTTTT T
品 FJI 蔷 鹉 希 [ଳ
li li l-FTT | " " ". (3" | 5 |
= I__ _ . ல் சில பலா வலி | வலி வலு
-다- -L。 வ் E_QJ | PeGaJiT ରାଷ୍ଟ୍ରି str + '_' ) --
妊 கொழ விழா நாழி வழி | tt Լբ
3i P-51 GT.
@
ନୀ୮ g, GIT BI af SIII (Fagor SF
, 00
వో | 97 கணு வன்னி தனி முன்னுதன்
இவ்வடையானம் உதாரண்மல்லாதனவற்றைக் காட்ரிம் இக்கணக்கின்படி உரையில் ஆக ஈறு நூற்றநாற்பத்துகு
என்பது ஆக ஈறு நூற்றுநாற்பத்தொன்றும் உதாாண்பில்லாத

卫 πί 31 I 국 – f1. ஈங்கே மங்கை srá Gil Gæsir O
- - துே: 2ão) ரோ - 9. 枋 _ _ °芭 | |
୩ୟ୍ଯ படை 據 9 କ୍ଷୁଃT) — .18 Usਗ 事 9 LT , ஆர் 卯 一 தோ 9. நே | நை | நோ நோ S its - I cut." - Cur-g ாண்ட 靴。 Er.
- LTETLD - Gr III. 9 காய்=- ஐயை — TIT *二十 g 관
19 ால் _ Flå Got ToU – 1 ܨ g 亚_
() cost 9. ;.¬  ̄ 奧 - தழை - - O
FITGES, ਸ਼ - 翡 9. நூர் - கற்றை - என்றே - 9 一 .1 ܠܵܐ
.. str:T ا.. چون۔ அன் T피 = Gero -5: ರಾ। - னுே
பன்றும், உதாரணமில்லாத பதினெட்டும் - F - F = F
இருபதும் ஆக நூற்றறுபத்தொன்று என்றிருக்கவேண்டும்

Page 64
மரபு. எழுத்த
எனவும், இதற்கு ஏகார, ஒகா கொள்க, மண்ண எண்ணு கண் எனவும், இதற்கு ஏகார ஓகா கொள்க, அத புதாபதி வதி எனவும், இதற்கு ஏகாரம் ஏற கம நென்மா அம்மி மீ செம்மு ெ எனவும், இதற்கு ஏகாரம் ஏறின் காயா கொய்யூ ஐயை ஐயோ உகர ஏகாரங்கள் ஏறிவருவன குரி கரு வெரூ காரை எனவும், வருவன உள வேற் கொள்க, சிே வல்லே கலை எனவும், இதற்கு கொள்க, தொழ விழா நாழி இதற்கு ஏகார ஓகாரங்கள் ஏ, உள உள்ளா வெள்ளி குளி உளு ஏகார ஓகாரங்கள் ஏறி வருவன உறி உறீ மறு உறுா கற்றை எற் ஏறி வருவன உளவேற் கொள்க, துன்னூ என்னே அன்னை அன்ே பெயராயும் வினையாயும் வருவன ாங்கள் விலக்காத ஒன்பதும் 6 பத்துமூன்றும் உதாரணமில்லாத தொன்று. நகரம் மொழிக்கு யாதலிற் கூறிற்றிலர். இனி ங் பதினைந்தும் எகரமும் ஒகரமும் ஊகாரமும் "எழுத மெய்களுக் த ஈருரமர்று, நுப்பெரிது செள அ ஏனையவற்றேடும் இவ்வாறே ஒட் ஞெல்வழகிது ஞொத்தீது நுங் வூப்பெரிது என எல்லாவற்றை அனும் எல்லாமென்றதனுனே கங் ஈருவனவுங் தம்பெயர் கூறும்வ
எஅ. ஞன5ம னயர6 மப்பதி னென் ே 13

w.
திகாரம் 5 GT
ரங்கள் ஏறி வருவன உளவேற். ண உணி கணு நண்ணு பண்ணை ரங்கள் ஏறிவருவன உளவேற் அது கை தூ தந்தை அங்தோ லி வருவன உளவேற் கொள்க, காண்மூ யாமை காத்தும்வம்மோ பருவன உளவேற் கொள்க, செய எனவும், இதற்கு இகர ஈகார உளவேற் கொள்க, வர தாரா பரி இதற்கு ஏகார ஓகாரங்கள் ஏறி N) பலா வலி வலி வலு கொல்லூ ஒகாரம் ஏறி வருவன உளவேற் வழி மழு எழு தாழை எனவும், றி வருவன உளவேற் கொள்க, எள்ளு களை எனவும், இதற்கு ா உளவேற் கொள்க, கற்ற கற்ற? ருே? எனவும், இதற்கு ஏகாரம் நன கணு வன்னி துனி முன்னு னே எனவும் வரும். இவற்றுட் 7 உணர்க. இவற்றுட் ககரணக வந்தன. ஆக ஈறு நூற்றுநாற் 3 பதினெட்டும் ஆக நூற்றறுபத் ஈருகாதென்பது பெரும்பான்மை கரமும் ஒளகாரமும் எருத மெய் ம ஏகாரமும ஒகாசமும உகரமும ம்பெயர் கூறுங்கான் மொழிக்கு ழகிது ஞெளதீது என வரும். டுக. கெக்குறைந்தது கொத்தீது நன்று நூப்பெரிது வுச்சிறிது பும் இவ்வாறே ஒட்டுக. இன் நன்று ஆகன்று என மொழிக்கு ழி ஆமென்று கொள்க. (973)
GDI முள வென்னு ற புள்ளி யிறுதி.

Page 65
dog தொல்காப்பியம் W [GLDTß
இது முன்னர் உயிர் ஈருமாறு உணர்த்திப் புள்ளிகளுள் ஈருவன இவையென்கின்றது.
இதன் போருள் : ஞணநமனயாலவழள என்னும் அப்பதி னென்றே புள்ளியிறுதி-ஞணகமனயரலவழள வென்று கூறப்
பட்ட பதினென்றுமே புள்ளிகளில் மொழிக்கு ஈருரவன என்ற Glid). Ma.
உதாரணம் : உரிஞ் மண் பொருங் கிரும் பொன் வேய் வேர் வேல் தெவ் வீழ் வேள் எனவரும். னகரம் ஈற்றுவை யாது மகாத்தோடு வைத்தது வழக்குப் பயிற்சியும் மயக்க இயைபும் நோக்கி. (சடு)
எசு. உச்ச காரமொடு நகாரஞ் சிவனும்.
இது மேற் பொதுவகையான் ஈருரவனவற்றுள் வரைய
றைப்படுவது இதுவென்கின்றது.
(இதன் போருள் : உச்சகாரமொடு நகாரஞ் சிவனும்-உகா ரத்தோடு கூடிய சகரம் இருமொழிக்கிருயவாறுபோல நகரவொற் அறம் இழ்மொழிக்கல்லது ஈமுகாது மன்றவாறு.
உதாரணம் : பொருங் வெரிங் எனவரும். (4 ...)
அo. உப்ப காரமொடு ஞகாரையு மற்றே
யப்பொருளிாட்டா திவண்ண யான.
இதுவும் அது.
இதன் போருள் : உப்பகாமமொடு ஞகாரையும் அற்றேஉகாரத்தோடு கூடிய பகாத்தோடு ஞகரமும் ஒத்து ஒருமொ ழிக்கு ஈருரம், இவணையான அப்பொருள் இரட்டாது-இவ்வி டத்து ஞகாரத்தின் கண்ணுன அப்பொருள் பகாம்போல இரு பொருட்படாது என்றவாறு.
உதாரணம்: உரிஞ் எனவரும். ஞகாரம் ஒருமொழிக்கு ஈருதலின் நகரத்தின் பின் கூறிஞர். இவணை என்னும் ஐகாரம் அசை (PGT)

IDJц). எழுத்ததிகாரம் «έδοξον
அக. வகரக் கிளவி 5ான்மொழி யீற்றது. இதுவும் அஆ.
இதன் போருள் : வகரக்கிளவி நான்மொழி ஈற்றது -வகர மாகிய எழுத்து நான்குமொழியின் ஈற்றதாம் என்றவாறு.
உதாரணம் : அவ் இவ் உவ் தெவ் எனவரும். கிளவி ஆகு பெயர், எழுத்துக் கிளவியாதற்கு உரித்தாமாதலின். (ச அ)
அஉ. மகரக் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப புகாறக் கிளந்த வஃறிணை மேன. இதுவும் அது ; வரையறைகூறுதலின். இதன் போருள்: புகாறக் கிளந்த அஃறிணைமேன-குற்ற மறச் சொல்லப்பட்ட அஃறிணைப் பெயரிடத்து, மகரத்தொடர் மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப-மகர ஈற்றுத் தொடர்மொழியோடு மயங்காதென்று வரையறைப்பட்ட னகர ஈற்றுத்தொடர்மொழி ஒன்பதென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
ஆய்தம் விகாரம். همه
G3 ათბy9 ܪܐ
Za o கிேன் செகின் வி பின் O ۔۔۔۔ உதாரனம : எகன மசகன விழன பயன (ಆL160T அழன புழன் கடான் வயரன் எனவரும். எகின் எகினம் என்ரு?ற்போல வேறேர் பெயராய்த் கிரிவனவுஞ் சந்தியாற் திரிவனவுமாய் ஈற்றுட் கிரிபுடையன களைந்து ஒன்பதும் வரும். மேற்கண்டு கொள்க. நிலம் நிலன் பிலம் பிலன் கலம் கலன் வலம் வலன் உலம் உலன் குலம் குலன் கடம் கடன் பொலம் பொலன் புலம் புலன் நலம் நலன் குளம் குளன் வளம் வளன் என இத் தொடக்கத்தன தம்முள் மயங்குவன. வட்டம் குட்டம் ஒடம் பாடம் இவைபோல்வன மயங்காதன. வரையறை னகரத்தின் மேற் செல்லும். மயங்காவெனவே மயக்கமும் பெற்ரும். (சக)
மொழிமரபு முற்றிற்று.
49. இது மொழியிறுதிப்போலி கூறிற்று, னகரத்தோடு மக ரம் ஒத்து நடவாது, மகரத்தோடு னகரம் ஒத்து நடக்குமென்பது கருத்து.

Page 66
ந. பிறப்பியல்
அ5. உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇப் பல்லு மிதழு நாவு மூக்கு - மண்ணமு முளப்பட வெண்முறை நிலையா னுறுப்புற் றமைய நெறிப்பட நாடி யெல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப் பிறப்பி னுக்கம் வேறுவே றியல திறப்படத் தெரியுங் காட்சி யான.
என்பது சூத்திாம். இவ்வோத்து எழுத்துக்களினது பிறப்பு உணர்த்துதலிற் பிறப்பியலென்னும் பெயர்த்தாயிற்று. சார்பிற் முேற்றத்து எழுத்துக் தனிமெய்யும் மொழியினன்றி உணர்த்த லாகாமையின் அவை பிறக்கும் மொழியை மொழிமரபிடை உணர்த்திப் பிறப்பு உணர்த்த வேண்டுதலின் நூன்மரபின் பின் னர் வையாது இதனே மொழிமரபின் பின்னர் வைத்தார்.
இச்சூத்திரம் எழுத்துக்களினது பொதுப்பிறவி இத்துணை நிலைக்களத்து நின்று புலப்படுமென்கின்றது.
இதன் போருள்: எல்லா எழுத்தும் பிறப்பின் ஆக்கஞ் சொல்லுங்காலை-தமிழெழுத்து எல்லாவற்றிற்கும். ஆசிரியன் கூறிய பிறப்பினது தோற்றாவை யாங் கூறுமிடத்து, உந்திமுத லாத் தோன்றி முந்து வளி-கொப்பூழடியாகத் தோன்றி முந்து கின்ற உதான னென்னுங் காற்று, தலையினும் மிடற்றினும் கெஞ் சினும் நிலைஇ-தலையின்கண்ணும் மிடற்றின்கண்ணும் நெஞ்சின் கண்ணும் நிலைபெற்று, பல்லும் இதழும் காவும் மூக்கும் அண்ண மும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்புற்று-பல்லும் இத ழும் காவும் முக்கும் அண்ணமு மென்ற ஐந்துடனே அக்காற்று, நின்ற தலையும் மிடறும் நெஞ்சுங் கூட எட்டாகிய முறைமையை யுடைய தன்மையோடு கூடிய உறுப்புக்களோடு ஒன்றுற்று, அமைய-இங்ங்ணம் அமைதலானே, வேறுவேறு இயல-அவ்
1. வளிதோன்றி நிலைபெற்று உறுப்புற்று அமைய என்றத ر• ேைன அங்ஙனம் அமைதற்கு உயிர்க்கிழவனது முயற்சியும் அவ னும் வேண்டுமென்பது பெறப்படும், உயிர்க்கிழவன் - கருத்தா,

எழுத்ததிகாரம் Og
வெழுத்துக்களது தோற்றரவு வேறுவேறு புலப்பட வழங்க தலை
M தாற th பழங்கு புடைய, காட்சியான நாடி நெறிப்பட-அதனை அறிவான் ஆராய்ந்து அவற்றின் வழியிலே மனம்பட, கிறப்படத் தெரி யும்-அப் பிறப்பு வேறுபாடுகளெல்லாங் கூறுபட விளங்கும் என்றவாறு.
சொல்லுங்காலை வளி நிலைபெற்று உறுப்புக்களும் று இங் ங்ணம் அமைதலானே அவை வழங்குதலை புடைய ; அவற்றின் வழக்கம் அவற்றின் வழியிலே மனந் திறப்படத் தெரியுமெனக் கூட்டி உரைத்துக்கொள்க. இங்ஙனம் கூறவே முயற்சியும் முய லுங்கருத்தாவும் உண்மைபெற்ரும். (5)
அச. அவ்வழி V
பன்னி ருயிருந் தந்நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும்.
ஃது உயிரெழுத்திற்குப் பொதுப்பிறவி கூறுகின்றது.
ழுததற்கு ,מ A)
(இதன் போருள் : பன்னிருயிருந் தக்நிலை கிரியா-பன்னி ாண்டு உயிருந் தத்தம் மாத்திரை திரியாவாய், அவ்வழிப்பிறந்தஅவ்வுங்கியிடத்துப் பிறந்த, மிடற்றுவளியின் இசைக்கும்-மிடற் றின்கண் நிலைபெற்ற காற்முன் ஒலிக்கும் என்றவாறு.
எனவே குற்றிய்லிகாமுங் குற்றியலுகரமுந் தங்கிலை கிரிபு மென்று ராயிற்று. அவ்வெழுத்துக்களைக் கூறி உணர்க. )eس(
அடு. அவற்றுள்
=° 姜秒 ஆயிரண் டங்காங் தியலும்.
இஃது அவ்வுயிர்களுட் சிலவற்றிற்குக் சிறப்புப் பிறவி கூறுகின்றது.
இதன் போருள்: அவற்றுள்-முற்கூறிய பன்னிரண்டு உயிர்களுள், அ ஆ ஆயிரண்டு-அகர ஆகாரங்களாகிய அவ்
சொல்லுங்காலை என்பதை எழுத்துக்களைக் கூறுபவனுடைய வினையாக்கி உரையாசிரியர் கடறுவர். அதுவே சிறந்த உரையா தல் காண்க்.

Page 67
d5O2 தொல்காப்பியம் (பிறப்
விரண்டும், அங்காந்து இயலும்-அங்காந்து கூறும் முயற்சியாற்
பிறக்கும் என்றவாறு.
முயற்சி உயிர்க்கிழவன்கண்ணது. அ ஆ என இவற்றின்
வேறுபாடு உணர்க. (Ε)
அசு. இ ஈ எ ஏ ஐயென விசைக்கு
மப்பா லேந்து மவற்றே ரன்ன வ1வைதா மண்பன் முகனு விளிம்புற லுடைய.
இதுவும் அது. (இதன் போருள் : இ ஈ எ ஏ ஐ என இசைக்கும் அப்பா லைந்தும்-இ ஈ எ ஏ ஐ என்று கூறப்படும் அக்கூற்று ஐந்தும், அவற்றே ரன்ன-அகர ஆகாரங்கள் போல அங்காந்து கூறும் முயற்சியாற் பிறக்கும், அவைதாம் அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய-அவைதாம் அங்ஙனம் பிறக்குமாயினும் அண் பல்லும் அடிகாவிளிம்பும் உறப் பிறக்கும் வேறுபாடுடைய என்ற 6)}{T-4Զl.
அண்பல் வினைத்தொகை. எனவே, நா விளிம்பு அணுகு ற்குக் காரணமான பல்லென்று அதற்கோர் பெயராயிற்று இ ஈ எ ஏ ஐ என இவற்றின் வேறுபாடு உணர்க. (g)
அஎ. உ ஊ ஒ ஓ ஒளவென விசைக்கு
மப்பா லைந்து மிதழ்குவிங் தியலும்.
இதுவும் அஆதி.
இதன் போருள்: உ ஊ ஒ ஓ ஒள என இசைக்கும் அப் பாலைந்தும்-உ ஊ ஒ ஓ ஒள என்று சொல்லப்படும் அக்கூற்று ஐந்தும், இதழ் குவிந்து இயலும்-இதழ்குவித்துக் கூறப் பிறக் கும் என்றவாறு.
உ ஊ ஒ ஓ ஒள என இவற்றின் வேறுபாடு உணர்க. (டு)
அஅ. தத்தங் திரிபே சிறிய வென்ப.
இது முற்கூறிய உயிர்க்கும் மேற்கூறும் மெய்க்கும் பொது விதிகூறிச் சிங்கநோக்காகக் கிடந்தது.

Sudio எழுத்ததிகாரம் 35Osh
(இதன் போருள் : தத்தங் கிரிபே சிறிய என்ப-உயிர்க ளும் மெய்களும் ஒவ்வொரு தானங்களுட் பிறப்பனவற்றைக் கூட்டிக் கூறினேமாயினும் நுண்ணுணர்வான் ஆராயுமிடத்துத் தம்முடைய தம்முடைய வேறுபாடுகள் சிறியவாக 2-60)ւ-եւմ என்று கூறுவர் புலவர் என்றவாறு.
அவை எடுத்தல் படுத்தல் கலிதல் விலங்கல் என்றவாற் முனுந் தலைவளி நெஞ்சுவளி மிடற்றுவளி மூக்குவளி என்ற வாற்ருனும் பிற வாற்ருனும் வேறுபடுமாறு நுண்ணுணர்வுடை யோர் கூறி உணர்க. ஐ விலங்கலுடையது. வல்லினங் தலைவளி யுடையது. மெல்லினம் மூக்குவளிபுடையது. இடையினம்
மிடற்றுவளியுடையது ஏனையவுங் கூறிக் கண்டு உகணர்க.
அகூ. ககார நகார முத ைவண்ணம். இது மெய்களுட் சிலவற்றிற்குப் பிறப்புக் கூறுகின்றது.
(இதன் போருள் : ககார நகாரம் முதல் நா அண்ணம்ககாரமும் ங்காரமும் முதல் காவும் முதல் அண்ணமும் உறப் பிறக்கும் என்றவாறு.
உயிர்மெய்யாகச் சூத்திரத்துக் கூறினுங் தனிமெய்யாகக்
கூறிக் காண்க. முதலை இரண்டிற்குங் கூட்டுக, க B என இவற் றின் வேறுபாடு உணர்க். (ση)
கூo. சகார ஞகார மிடை5ா வண்ணம். இதுவும் அது.
(இதன் போருள்: சகார ஞகாரம் இடைநா அண்ணமசகாரமும் ஞகாரமும் இடைகாவும் இடையண்ணமும் உறப் பிறக்கும் என்றவாறு:
இடையை இரண்டிற்குங் கூட்டுக ச ஞ என இவற்றின் வேறுபாடு உணர்க. )ص(
கூக. டகார ணகார நுனிநா வண்ணம்.
இதுவும் அஆ.

Page 68
35OA தொல்காப்பியம் [ւհpւն
(இதன் போருள்: டகார ணகாரம் நுனி நா அண்ணம்டகாரமும் ணகாரமும் நுனிகாவும் நுனியண்ணமும் உறப் பிறக்
கும் என்றவாறு.
நுனியை இரண்டிற்கும் கூட்டுக. ட ண என இவற்றின் வேறுபாடு உணர்க. (fs)
கூஉ. அவ்வாறெழுத்து மூவகைப் பிறப்பின.
இது மேலானவற்றிற்கோர் ஐயம் அகற்றியது.
இதன் போருள்: அவ்வாறெழுத்தும் மூவகைப் பிரப் பின-அக்கூறப்பட்ட ஆறெழுத்தும் மூவகையாகிய பிறப்பினே உடைய என்றவாறு.
எனவே, அவை ககாரம் முதல் நாவினும் Bகாரம் முதல் அண்ணத்தினும் பிறக்குமென்று இவ்வாறே நிரனிறைவகை யான் அறுவகைப் பிறப்பின அல்ல என்ருர், (5O)
கூக, அண்ண நண்ணிய பன்முதன் மருங்கி
னநுனி பரந்து மெய்யுற வொற்றத் தாமிது பிறக்குங் தகார நகாரம்.
இது மெய்களுட் சிலவற்றிற்குப் பிறவி கூறுகின்றது.
(இதன் போருள் : அண்னம் கண்ணிய பல்முதல் மருங் கில்-அண்ணத்தைச்சேர்ந்த பல்லினதடியாகிய இடத்தே, நா நுனி பரந்து மெய்யுற ஒற்ற-காவினது நுனி பரந்து சென்று தன்வடிவு மிகவும் உறும்படி சேர, தகார நகாரந்தாம் இனிது பிறக்கும்-தகார நகாரம் என்றவைதாம் இனிதாகப் பிறக்கும் என்றவாறு,
10. நிரனிறை வகையா னறுவகைப் பிறப்பின அல்ல என் றது, " சகார ஞகார மிடைநா வண்ணம்? என்புழிச் சகர மிடை நாவிலும் ஞகர மிடையண்ணத்திலும் என்று நிரனிறையாகக் கொள்ள அறுவகைப் பிறப்பினவாம். அங்கனம் இல என்றபடி,
11. சிறிது ஒற்றப்பிறப்பன லகா றகாரம், சிறிது வருடப் பிறப்பன ளகார ரகார ழகாரங்கள். மெப்புற ஒற்ற என்றது .
அழுந்த ஒற்ற என்றபடி,

பியல்) எழுத்ததிகாரம் கoடு
த ந என இவற்றின் வேறுபாடு உணர்க. முன்னர் உறுப் புற்று அமைய என்று கூறி ஈண்டு மெய்யுற ஒற்ற என்றர். சிறிது ஒற்றவும் வருடவும் பிறப்பன உளவாகலின். (கக)
கூச. அணரி நுனிநா வண்ண மொற்ற
றஃகா னஃகா னுயிரண்டும் பிறக்கும்.
இதுவும் அது.
(இதன் போருள் : நுனி நா அணரி அண்ணம் ஒற்றநாவினது நுனி மேனுேக்கிச்சென்று அண்ணத்தைத் தடவ, றஃகான் னஃகான் ஆபிரண்டும் பிறக்கும் -றகார ணகாரமாகிய
அவ்விரண்டும் பிறக்கும் என்றவாறு,
இது முதலாக நெடுங்கணக்கு முறையன்றி நாவகிகாரம் பற்றிக் கூறுகின்றர்.
ற ன என இவற்றின் வேறுபாடு உணர்க. (க2)
கூடு. நுனிநா வணரி யண்ணம் வருட
ரகார ழகார மாயிரண்டும் பிறக்கும்.
இதுவும் அஅது.
இதன் போருள்: நுனிநா அணரி அண்ணம் வருடநாவினது நுனி மேனுேக்கிச் சென்று அண்ணத்தைத் தடவ, ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்--ரகார ழகாரமாகிய அவ்
விர்ண்டும் பிறக்கும் என்றவாறு,
ர ழ என இவற்றின் வேறுபாடு உணர்க. (கசு)
கூக. நாவிளிம்பு வீங்கி யண்பன் முதலுற
வாவயி னண்ண மொற்றவும் வருடவும் லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும்.
இதுவும் அது.
(இதன் போருள் : நா விங்கி விளிம்பு அண்பல் முதலுற - நா மேனேக்கிச்சென்று தன் விளிம்பு அண்பல்லி னடியிலே
12. அணருதல் - மேணுேக்கிச் சேறல். அணரி - மேனுேக்கி,
14

Page 69
ᏜCoᏐir தொல்காப்பியம் (பிறப்
உருகிற்க, ஆவயின் அண்ணம் ஒற்ற லகாரமாய்-அவ்விடத்து அவ்வண்ணத்தை அங்காத் தீண்ட லகாரமாயும், ஆவயின் அண் ணம் வருட ளகாரமாய்-அவ்விடத்து அவ்வண்ணத்தை அங் நாத் தடவ ள காாமாயும், இரண்டும் பிறக்கும்-இவ்விரண் டெழுத்தும் பிறக்கும் என்றவாறு.
ல ள என இவற்றின் வேறுபாடு உணர்க இத்துணையும் காவதிகாரங் கூறிற்று. (59) கூஎ. இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்.
இதுவும் அது.
(இதன் போருள் : இதழ் இயைந்து பிறக்கும் பகார மகா ாம்-மேலிதழுங் கீழிதழுந் தம்மிற்கூடப் பகாரமும் மகாாமும் பிறக்கும் என்றவாறு.
ப ம என இவற்றின் வேறுபாடு உணர்க. (கடு)
கூஅ. பல்லித Nயைய வகாரம் பிறக்கும். இது வகாரம் பிறக்குமாறு கூறுகின்றது.
இதன் போருள் : பல் இதழ் இயைய வகாசம் பிறக்கும்மேற்பல்லுங் கீழிதழுங் கூட வகாரமானது பிறக்கும் 01ண்றவாறு.
வ என வரும். இதற்கும் இதழ் இலயதலின். மகரத்தின் பின்னர் வைத்தார். (கசு)
s s ܟܐ -- கூக, அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை
கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும். இது யகாரம் பிறக்குமாறு கூறுகின்றது.
இதன் போருள் : எழுவளி ufმi_ ற்ற்ச் சேர்ந்த இசைஉந்தியிலெழுந்த காற்று மிடற்றிடத்துச் சேர்ந்த அதனுற் பிறந்த
14. இத்துணையும் நாவதிகாரம் கடறிற்றென்றது, அ-ம் சூத் திரத்தில் நாவிற் பிறக்கும் எழுத்தை அதிகாரப்பட வைத்து அது முதலாக நாவிற் பிறக்கும் எழுத்துக்களேயே கூறிவந்தமையை, ஆகி
5/1 JJ Lib - ĝ5čoĉ32 LI .. (lj oy), roj): 1 [ ci ன்பர்

பியல் எழுத்ததிகாரம் 5OGf
ஒ சை, அண்ணங் கண்ணுற்று அடைய-அண்ணத்தை அஃணந்து உரலாணி இட்டாற்போலச் செறிய, யகாரம் பிறக்கும்-யகார வொற்றுப் பிறக்கும் என்றவாறு.
ஆணி-மரம், ய எனவரும். (கன)
கoo. மெல்லெழுத் தாறும் பிறப்பி னக்கஞ்
சொல்லிய பள்ளி நிலையின வாயினு மூக்கின் வளியிசை யாப்புறக் தோன்றும்.
இது மெல்லெழுக்கிற்குச் சிறப்புவிதி கூறுகின் 39 القبر .
இதன் போருள் : மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக் கஞ் சொல்லிய பள்ளி நிலையின ஆயினும்-மெல்லெழுத்துக்கள் ஆறுங் தத்தம் பிறப்பினது ஆக்கஞ் சொல்லிய இடத்தே நிலை பெற்றனவாயினும், மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும்ஒசை கூறுங்கால் மூக்கின் கண் உளதாகிய வளியினிசையான் யாப்புறத் தோன்றும் என்றவாறு.
அவை அங்ங்னமாதல் கூறிக் காண்க. யாப்புற என்றதனுன் இடையினத்திற்கு மிடற்றுவளியும் வல்லினக்கிற்குத் தலைவளி யுங் கொள்க. (க-9)
கoக, சார்ந்துவரி னல்லது கமக்கியல் பிலவெனத்
தேர்ந்துவெளிப் படுத்த வேனே மூன்றுக் தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி யொத்த காட்சியிற் றம்மியல் பியலும்,
இது சார்பிற்முேற்றங்கள் பிறக்குமாறு கூறுகின்றது.
இதன் போருள் : சார்ந்து வரின் அல்லது-சில எழுத்துக் களைச் சார்ந்து தோன்றினல்லது, தமக்கு இயல்பு இல எனதமக்கெனத் தோன்றுதற்கு ஒரியல்பிலவென்று, தேர்ந்து வெளிப்படுத்த தம்மியல்பு மூன்றும்-ஆராய்ந்து வெளிப்படுக் கப்பட்ட எழுத்துக்கள் தம்முடைய பிறப்பியல்பு மூன்றினேயுங்
17. ஆணி என்றது - உரலின் அடித்துவாரத்தை மறைக்கம் படி இடும் மரத்தை,
18. பள்ளி - இடம்.

Page 70
தொல்காப்பியம் (பிறப் . فیت PO
கூறுங்கால், தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி இயலும்-தத் தமக்கு உரிய சார்பாகிய மெய்களது சிறப்புப் பிறப்பிடத்தே பிறத்தலோடு-பொருங்கி நடக்கும், ஏனை ஒத்த காட்சியின் இய லும்-ஒழிந்த ஆய்தங் கமக்குப் பொருங்கின் நெஞ்சுவளியாற் பிறக்கும் என்றவாறு.
காட்சியென்றது நெஞ்சினை. கேண்மியா நாகு நுந்தை
எனவும் எஃகு எனவும் வரும்.
ஆய்தத்திற்குச் சார்பிடங் குறியதன்முன்னர் (எழு-sஅ) என்பதனும் கூறினர். இனி ஆப்தங் தலைவளியானும் மிடற்று வளியானும் பிறக்குமென்பாரும் உளர் மொழிந்த பொருளோ டொன்ற வவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்தலென் பதனுன் அளபெடையும் உயிர்மெய்யுங் தம்மை ஆக்கிய எழுத் அதுக்களது பிறப்பிடமே இடமாக வருமென்று உணர்க. (கசு)
கoஉ. எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி யெழுதரு வளியிற் பிறப்பொடு விடுவழி யுறழ்ச்சி வாரத் தகத்தெழு வளியிசை யரிறப நாடி யளயிற் கோட லந்தணர் மறைத்தே யஃதிவ னுவலா தெழுந்துபுறத் திசைக்கு மெய்தெரி வளியிசை யளவு நுவன் றிசினே.
இஃது எழுத்துக்கடம் பிறப்பிற்குப் புறனடை கூறுகின்
ولكنك 10
இதன் போருள் : எல்லாவெழுத்துங் கிளந்து வெளிப்பட -ஆசிரியன் எல்லாவெழுத்துக்களும் பிறக்குமாறு முந்து நூற் கண்ஓே கூறி வெளிப்படுக்கையினலே, சொல்லிய பள்ளி பிறப் பொடு விடுவழி-யானும் அவ்வாறே கூறிய எண்வகை நிலத் தும் பிறக்கின்ற பிறப்போடே அவ்வெழுத்துக்களைக் கூறுமி டத்து, எழுதரு வளியின் உறழ்ச்சிவாரத்தின் அளபு கோடல்யான் கூறியவாறு அன்றி உந்தியில் தோன்றுங் காற்றினது கிரி தருங் கூற்றின் கண்ணே மாத்திரைகூட்டிக்கோடலும், அகத்து எழு வளியிசை அரில் தப நாடிக் கோடல்-மூலாதாரத்தில் எழு கின்ற காற்றினேசையைக் குற்றமற நாடிக்கோடலும், அந்த

பியல் எழுத்ததிகாரம் dOdo
னர் மறைத்தே-பார்ப்பாரது வேகத்து உளதே; அந்நிலைமை ஆண்டு உணர்க, அஃது இவண் நுவலாது-அங்கினம் கோடலை ft affirତିର୍ଣ୍ଣ கூறலாகாமையின் இந்நூற்கட் கூருதே, எழுந்து புறத்து இசைக்கும்-உந்தியிற்றுேன்றிப் புறத்தே புலப்பட்டு ஒலிக்கும், மெய் தெரி வளியிசை அளவு நுவன் றிசினே-பொருடெரியுங் காற்றினது துணிவிற்கே யான் மாத்திரை கூறினேன் , அவற் றினது மாத்திரையை உணர்க என்றவாறு.
இதனை இரண்டு குத்திரமாக்கியும் உரைப்ப.
இது பிறன்கோட்கூறலென்னும் உத்திக்கு இனம். என்ன? உந்தியில் எழுந்த காற்றினைக் கூறுபடுத்தி மாத்திரை கூட்டிக் கோடலும் மூலாதாரம் முதலாகக் காற்றெழுமாறு கூறலும் வேதத்திற்கு உளதென்று இவ்வாசிரியர் கூறி அம்மதம்பற்றி அவர் கொள்வதோர் பயன் இன்றென்றலின். உந்தியில் எழுந்த காற்று முன்னர்த் தலைக்கட்சென்று பின்னர் மிடற்றிலே வந்து பின்னர் நெஞ்சிலே நிற்றலை உறழ்ச்சிவாரத்து என்ருர், அகத் தெழுவளி யெனவே மூலாதாரமென்பது பெற்றும்
இன் சாரியையை அத்துச்சாரியையோடு கூட்டுக. எகாரங் தேற்றம்.
மெய்தெரிவளியெனவே பொருடெரியா முற்கும் விளையும் முயற்சியானுமெனினும் பொருடெரியாமையின் அவை கடியப் பட்டன. எனவே, சொல்லப் பிறந்து சொற்கு உறுப்பம் ஓசையை இவர் எழுத்தென்று வேண்டுவரென உணர்க;
* நிலையும் வளியும் முயற்சியு மூன்று
மியல கடப்ப தெழுத்தெனப் படுமே.”
என்ரு ராகலின். alo)
Α
பிறப்பியல் முற்றிற்று.
20. புலப்படல் - செவிக்குப் புலப்படல். நிலை என்றது இடத்தை" வளி என்றது காற்றை, முயற்சி என்றது முயற்சிப் பிறப்பை, பொருள் தெரியா என்பதற்கு எழுத்தாகிய பொருள் தெரியாத என்பது பொருள். இன்றேல், முற்கும் வீ&ளயும் பொருளுணர்த்து மேனும் என்று இவர் முற்கறியதோடு மாறுபடும்,

Page 71
н. ц от ї ни ії
கoக. மூன்றுதலை யிட்ட முப்பதிற் றெழுத்தி
னிரண்டுதலை யிட்ட முதலா கிருபஃ தறுநான் கீற்றெடு நெறிநின் றியலு மெல்லா மொழிக்கு மி_றுதியு முதலு மெய்யே யுயிரென் முயீ ரியல.
என்பது சூக்கிரம். மொழிமரபிற் கூறிய மொழிக%ளப்
பொது வகையாற் புணர்க்கும் முறைமை. உணர்க்கினமையிற்.
புணரியலென்று இவ்வோத்திற்குப் பெயராயிற்று, ஈண்டு
-
முறைமையென்றது மேற்செய்கை யோத்துக்களுட் புணர்கர்கு
உரியவாக ஈண்டுக் கூறிய கருவிகளை. R
1 مكماهدوكلاه ضوه) وفي خورمو
இச்சூத்திரம் என்னுதலிற்ருே? வெனின், மொழிமரபிற் கூறிய மொழிக்கு முதலா மெழுத்தும் மொழிக்கு ஈறு மெழுத் அதும் இத் துணை யென்றலும், எல்லா மொழிக்கும் ஈறும் முத லும் மெய்யும் உயிருமல்லது இல்லையென்று வரையறுத்தலும், ஈறும் முதலுமாக எழுத்து நாற்பத்தாறு உளவோவென்று ஐயுற்முர்க்கு எழுத்து முப்பத்து மூன்றுமே அங்ஙனம் ஈறும் முதலுமாய் நிற்பதென்று ஐயமறுத்தலும் ததலிற்று.
இதன் போருள் : முதல் இரண்டு தலையிட்ட இருபஃது ஈறு அறுநான்காகும் மூன்று தலையிட்ட முப்பதிற்றெழுத்தி னெடு-மொழிக்கு முதலாமெழுத்து இரண்டை முடியிலேபிட்ட இருபஃதும் மொழிக்கு ஈருமெழுத்து இருபத்துநான்குமா கின்ற மூன்றை முடியிலே யிட்ட முப்பதாகிய எழுத்துக்க ளோடே, நெறிநின்று இயலும் எல்லா மொழிக்கும்-வழக்கு நெறிக்கணின்று நடக்கும் மூவகை மொழிக்கும், மெய்யே உயி ரென்று ஆயிரியலஇறுதியும் முதலும்-மெய்யும் உயிருமென்று கூறப்பட்ட அவ்விரண்டு இயல்பினையுடைய எழுத்துக்களே ஈறும் முதலும் ஆவன என்றவாறு.
இருபத்திரண்டு முதலாவன பன்னீருபிரும் ஒன்பது உயிர்
மெய்யும் மொழிமுதற் குற்றியலுகரமுமாம். இருபத்துநான்கு ஈரு?வன பன்னிருயிரும் பகினுெரு புள்ளியும் ஈற்றுக் குற்றிய

எழுத்ததிகாரம் öGö
லுகரமுமாம். மெய்யை முற்கூறினர் கால்வகைப் புணர்ச்சியும் மெய்க்கண் நிகழுமாறு உயிர்க்கண் நிகழா வென்றற்கு,
உதாரணம் : மரம் என மெய்முதலும் மெய்யீறும், ఇడి 6 ன உயிர் முதலும் உயிரீறும், ஆல் என உயிர்முதலும் மெய் பீறும், விள என மெய்முதலும் உயிரிறுமாம். மொழியாக்கம் இயல்பும் விகாரமுமென இரண்டாம் உயிர் தாமே கின்று முதலும் ஈறுமாதல் இயல்பு. அவை மெய்யோடு கூடிகின்று அங்ஙனமாதல் விகாரம். (5)
கOச. அவற்றுள்
மெய்யி றெல்லாம் புள்ளியொடு நிலையல்.
இது முற்கூறியவாற்றல் தனிமெய் முதலாவான் சென்) தன்ன விலக்கலின் எய்தியது விலக்கிற்று.
. . . (இதன் போருள் : அவற்றுள் -முறகூறிய மெய்யும் உயிரு
மென்ற இரண்டினுள், மெய்யீறு எல்லாம் புள்ளியொடு நிலை
யல்-மெய்மொழிக்கு ஈருயவை யெல்லாம் புள்ளி பெற்று நிற்
கும் என்றவாறு.
எனவே மொழிக்கு முதலாயினவை யெல்லாம் புள்ளி பிழந்து உயிபேறி நிற்கு மென்ற ராயிற்று. இன்னும் ஈற்று மெய் புள்ளி பெற்று நிற்குமென்றதனுனே உயிர்முதன்மொழி தம்மேல் வந்தால் அவை உயிரேற இடங்கொடுத்து கிற்குமென் பதூஉங் கூறினராயிற்று. இவ்விதி முற்கூறியதன் ருேவெனின் ஆண்டுக் தனிமெய் பதினெட்டும் புள்ளி பெற்று நிற்குமென் பூலும் அவைதாம் உயிரேறுங்காற் புள்ளி யிழந்து நிற்குமென்றுங் கூறினர்; ஈண்டு மெய்முதல் மெய்யிறெனப் பொருளுரைக்க வேண்டியமையின் மொழிமுதன் மெய்களும் புள்ளிபெறுமோ
2. முதற் சூத்தியத்திலே ' இறுதியு முதலு மெய்யே பு:பிரென் ரூயீ ரியல' என்றமையான் மொழிக்கு மெய் முதலாயும் வரும் ஈருயும் வரும் என்பது பெறப்படுதலின், அவ்விரு மெய்களுள் ஈற்றில் நிற் கும் மெய் எப்படி நிற்குமென இச்சூத்திரத்தால் விகிக்கின்றர். ஈற் றில் வரும் மெய்கள் புள்ளிபெற்று கிற்குமெனவே முதலில் நிற்கும் மெய்கள் உயிரோடுக.டிப் புள்ளிபெரு:து நிற்குமென்ப்து பெறப்பு டும். ஈற்றில் மெய்கள் புள்ளிபெற்று கிற்குமென்றo):ம பானே, உயிர்

Page 72
552. தொல்காப்பியம் (புண
வென்று ஐயுற்ற ஐயம் அகற்றக் கூறினரென்று உணர்க. மாம் எனப் புள்ளி பெற்று நின்றது அரிதென வந்துழி மாமரி தென்று ஏறி முடிந்தவாறு காண்க. . (e)
கoடு. குற்றிய லுகரமு மற்றென மொழிப.
இது முன்னர்ப் புள்ளியீற்றுமுன் உயிர் தனித் தியலா தென்று மெய்க்கு எய்துவிக்கின்ற கருவியை எதிரது போற்றி உயிர்க்கும் எய்து விக்கின்ற கருவிச் சூத்திரம்.
இதன் போருள் : குற்றியலுகரமும் அற்றெனமொழிபஈற்றுக் குற்றியலுகரமும் புள்ளியிறுபோல உயிரேற இடங் கொடுக்குமென்று கூறுவர் புலவர் என்றவாறு.
இம்மாட்டேறு ஒருபுடைச் சேறல் புள்ளி பெருமை யின். அங்ஙனம் உயிரேறுங்காற் குற்றுகாங் கெட்டுப்போக நின்ற ஒற்றின்மேல் உயிரேறிற்றென்று கொள்ளற்க. நாக சிதென்புழி முன்னர்க் குற்றுகாவோசையும் பின்னர் உயிரோசையும்பெற்று அவ்விரண்டுங் கூடிகின்றல்லது அப்பொரு ஞணர்த்தலாகாமை பின், இஃது உயிரோடுங்கூடி நிற்குமென்றர். (ii)
வருங்கால் தன்மேலேறி முடியவும் இடங்கொடுக்குமென்பதும், ஏனைய மெய்வருங்கால் திரிந்தும் இயல்பாயும் முடியுமென்பதும் பெறப்படு மென்பதும் உரைகாரர் கருத்து,
3. இச்சூத்திரத்திற்குக் குற்றியலுகரமும் புள்ளிபெருது உயி ரேற இடங்கொடுக்குமென்று இளம்பூரணர் பொருள்கடறினர். நச்சி ஞர்க்கினியரும் அங்கனமே கடறினர். அற்று என்பது முதற் சூத்தி ரத்திற் கடறிய புள்ளிபெறுதலையே சுட்டுமன்றி அதிற் கடருத உயி ரேற இடங்கொடுத்குமென்பதைச் சுட்டாது. ஆதலின் அவ்வுரைகள் மாட்டேற்றிலக்கணத்தோடு பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது, முன்னும், ' மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல் என மெய்கள் புள்ளிபெறுதலை விதித்த ஆசிரியர், அம் மெய்கள் போலவே எகர ஒகரமும் புள்ளிபெறுமெனப் புள்ளிபெறுதலோடு மாட்டி, " ஒகரத் தியற்கையு மற்றே எனக் கூறுதலி சிைரியர் கூறும் மாட்டி னிலக்கணம் இஃதென்பது உணரத்தக்கது, பேராசிரியர்க்கும் சிவ ஞானமுனிவர்க்கும் சங்க யாப்பென்னும் நூலுடையார்க்கும் குற்றிய லுகரமும் புள்ளிபெறுமென்பது கருத்தாதல் நூன்மரபு 3-ம் சூத்தி ரக் குறிப்பில் உ00ணர்த்தப்பட்டது. ஆங்குக் காண்க.
3

ரியல்) எழுத்ததிகாரம் diss'
கoசு. உயிர்மெய் யீறு முயிரீற் றியற்றே.
இது மெய்யேயுயிரென்முயிரியல" (எழு-கos) என்ற உயிர்க்கண் நிகழ்வதோர் ஐயம் அகற்றியது; உயிர்மெய்யென்ப தோர் ஈறு உண்டேனும் அது புணர்க்கப்படாது, அதுவும் உயிராயே அடங்குமென்றலின்,
இதன் போருள் : உயிர்மெய்யீறும்-உயிர்மெய் மொழியி னது ஈற்றின்கண் நின்றதும், உயிரீற்றியற்றே-உயிரீற்றின் இயல்பை புடைத்து என்றவாறு.
உம்மையான் இை டகின்ற உயிர்மெய்யும் உயிரீற்றின் இயல் பை யுடைத்து என்ரு ராயிற்று உம்மை எச்சவும்மை ஈற்றினும் இடையினும் நின்றன உயிருள் அடங்குமெனவே முதல் நின் றன மெய்யுள் அடங்குமென்றர். இதனுனே மேல் விள என் முற்போலும் உயிர்மெய்களெல்லாம் அகரவிறென்று புணர்க்கு மாறு உணர்க. வரகு இதனை மேல் உயிர்த் தொடர்மொழி யென்ப. முன்னர் * மெய்யின் வழியது (எழு-க அ) என்றது ஒரெழுத்திற்கென்று உணர்க. இத்துணையும் மொழிமரபின் ஒழிபு கூறிற்று (3o)
கOஎ. உயிரிறு சொன்மு னுயிர்வரு வழியு
முயிரிறு சொன்முன் மெய்வரு வழியு மெய்யிறு சொன்மு னுயிர்வரு வழியு மெய்யிறு சொன் முன் மெய்வரு வழியுமென் றிவ்வென வறியக் கிளக்குங் காலை நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவியென் முயீ ரியல புணர்நிலைச் சுட்டே,
இது மேற்கூறும் புணர்ச்சிகளெல்லாம் இருமொழிப் புணர்ச்சி யல்லது இல்லையென்பது உம் அஃது எழுத்துவகை யான் நான்காமென்பதூஉம் உணர்த்துகின்றது.
4. இச் சூத்திரத்து உயிரிற்றியற்றே என விதித்தமையானும் இதற்கு முதற்குத்திரத்துக் குற்றியலுகரமும் மெய்யீறுபோலப் புள்ளி பெறுமென்று விதித்தாரென்றே துணியப்படுதல் காண்க,
15

Page 73
க்கச் தொல்காப்பியம் (புண
(இதன் போருள்: உயிரிறு சொன் முன் உயிர்வரு வழி யும்-உயிர் தனக்கு ஈருரக இறுஞ் சொல்லின்முன் உயிர் முத லாகிய மொழிவரும் இடமும், உயிரிறு சொன்முன் மெய்வரு வழியும்-உயிர் தனக்கு ஈருரக இறுஞ் சொல்லின் முன்னர் மெய்முதலாகிய மொழிவரும் இடமும், மெய்யிறு சொன்முன் உயிர்வரு வழியும்-மெய் தனக்கு ஈமுக இறுஞ்சொல்லின் முன் னர் உயிர் முதலாகிய மொழிவரும் இடமும், மெய்யிறு சொன் முன் மெய்வருவழியும்-மெய் தனக்கு ஈருரக இறுஞ்சொல்லின் முன்னர் மெய்முதலாகிய மொழிவரு இடமும், என்று புணர் நிலைச் சுட்டு-என்று சொல்லப்பட்ட ஒன்றினுேடொன்று கூடும் நிலைமையாகிய கருத்தின்கண், இவ்வென அறியக் கிளக்குங் காலை-அவற்றை இத்துணையென வரையறைய்ை எல்லாரும் அறிய யாங் கூறுங்காலத்து, நிறுத்தசொல்லே குறித்துவரு கிளவியென்று ஆயிரியல-முன்னர் நிறுத்தப்பட்ட சொல்லும் அதனை முடித்தலைக்குறித்து வருஞ்சொல்லும் என்று சொல்லப் பட்ட அவ்விரண்டு இயல்பினையுடைய என்றவாறு
எனவே, நான்குவகையானுங் கூடுங்கால் இருமொழியல்லது புணர்ச்சியின்று என்ரு ராயிற்று. p
உதாரணம் : ஆவுண்டு ஆவலிது ஆலிலை ஆல் வீழ்ந்தது என முறையே காண்க விளவினைக் குறைத்தான் என்றவழிச் சாரியையும் உருபும் நிலைமொழியாயே நிற்குமென்பது நோக்கி அத%ன நிறுத்த சொல்லென்றும் முடிக்குஞ் சொல்லைக் குறித்து வருகிளவி யென்றும் கூறினர். இதேைன நிலைமொ ழியும் வருமொழிபுங் கூறினர். முன்னர் * மெய்யேயுயிர் (எழுகos) என்றது ஒருமொழிக்கு, இது இருமொழிக்கென்று
(டு)
உணர்க.
கoஅ. அவற்றுள் -
நிறுத்த சொல்லி னிறு கெழுக்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலுந்
-ـــســ—سیمه
5. முன்னர் என்றது, நூன்மர்பு 5 அ-ம் சூத்திரத்தை,

எழுத்ததிகாரம் ககடு
தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலுக் கொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலு மூன்றே திரிபிட ைென்றே யியல்பென வாங்கந் நான்கே மொழிபுண ரியல்பே.
இது முன்னர் எழுத்துவகையான் நீளன்கு புணர்ச்சி எய் கிய இருவகைச் சொல்லுஞ் சொல்வகையானும் 15ான்காகுமென் பதூஉம் அங்ங்ணம் புணர்வது சொல்லுஞ் சொல்லும் அன்று எழுத்தும் எழுத்துமென்பதுTஉம் உணர்த்துகின்றது.
இதன் போருள்: அவற்றுள்-நிலைமொழி வருமொழி யென்றவற்றுள், நிறுத்த சொல்லின் ஈருகு எழுத்தொடு குறித் துவரு கிளவி முதலெழுத்து இயைய-முன்னர் நிறுத்தப்பட்ட சோல்லினது ஈருறுகின்ற எழுத்தோடே அதனை முடிக்கக்கருகி வருகின்ற சொல்லினது முதலெழுத்துப் பொருந்த, பெயரோடு பெயரைப் புணர்க்குங்காலும்-பெயர்ச்சொல்லோடு பெயர்ச் சொல்லைக் கூட்டும் இடத்தும், பெயரோடு தொழிலைப் புணர்க் குங்காலும்-பெயர்ச்சொல்லோடு தொழிற்சொல்லைக் கூட்டும் இடத்தும், தொழிலோடு பெயரைப் புனர்க்குங்காலும்-தொ ழிற்சொல்லோடு பெயர்ச்சொல்லைக் கூட்டும் இடத்தும், தொழி லொடு தொழிலைப் புணர்க்குங்காலும்-தொழிற்சொல்லோடு தொழிற்சொல்லைக் கூட்டும் இடத்தும், மூன்றே கிரிபு இடன் ஒன்றே இயல்பென ஆங்கு அங்கான்கே-கிரியும் இடம் மூன்று இயல்பு ஒன்று என்று முந்துநூலிற் கூறிய அங்கான்கு இலக் கணமுமே, மொழி புணர் இயல்பு-ஈண்டு மொழிகள் தம்முட் கூடும் இலக்கணம் என்றவாறு.
உதாரணம் : சாத்தன்கை, சாத்தனுண்டான், வங்கான்சாத் தன், வந்தான்போயினுன் என முறையே காண்க. இவை நான்கு இனத்தோடுங் கூடப் பதினுமும், இடையும் உரிபுக் தாமாக நில் லாமையிற் பெயர்வினையே கூறினர். இடைச்சொல்லும் உரிச் சொல்லும் புணர்க்குஞ் செய்கைப்பட்டுழிப் புணர்ப்புச் சிறு பான்மை. பெயர்ப்பெயரும் ஒட்டுப்பெயருமென இரண்டுவகைப்
6. கண்கடடாக என்றது, வரிவடிவைகோக்கி. இது என்றது முயற்கோட்டை, முயற்கோடு இன்று என்றும் புணர்க்கப்படும், என்னை? பொருளியைதலின்,

Page 74
”、苏劣5方 தொல்காப்பியம் (புன
படும் பெயர். தெரிநிலைவினையுங் குறிப்புவினையுமென இரண்டு வகைப்படுங் தொழில், நிலைமொழியது ஈற்றெழுத்து முன்னர்ப் பிறந்து கெட்டுப்போக வருமொழியின் முதலெழுத்துப் பின் பிறந்து கெட்டமையான் முறையே பிறந்து கெடுவன ஒருங்கு நின்று புணருமா றின்மையிற் புணர்ச்சியென்பது ஒன்றின்மும் பிறவெனின், அச்சொற்களைக் கூறுகின்முேருங் கேட்கின்ருே? ரும் அவ்வோசையை இடையறவுபடாமை உள்ளத்தின்கண்ணே உணர்வாாதலின் அவ்வோசை கேடின்றி உள்ளத்தின் கண் நிலை பெற்றுப் புணர்ந்தனவேயாம். ஆகவே பின்னர்க் கண்கூடாகப் புணர்க்கின்ற புணர்ச்சியும் முடிந்தனவேயாமென்று உணர்க. 'இனி முயற்கோடு உண்டென்ருல் அது குறித்துவருகிளவியன் மையிற் புணர்க்கப்படாது. இதுதான் இன்றென்றற் புணர்க்கப் படுமென்று உணர்க. . (3)
கoகூ. அவைதாம்
மெய்பிறி தாதன் மிகுதல் குன்றலென் றிவ்வென மொழிப திரியு மாறே.
இது முற்கூறிய மூன்று கிரிபும் ஆமாறு கூறுகின்றது.
(இதன் போருள் : அவை தாக் கிரியுமாறு-முன்னர்த் திரி பென்று கூறிய அவைதாங் கிரிந்து புணரும் நெறியை, மெய் பிறிதாதல் மிகுதல் குன்றலென்று இவ்வெனமொழிப-மெய் வேறுபடுதல் மிகுதல் குன்றலென்று கூறப்படும் இம்மூன்று கூற்றையுடையவென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு,
இம்மூன்றும் அல்லாதது இயல்பாமென்று உணர்க. இவை விகற்பிக்கப் பதினறு உதாரணமாம். மட்குடம் மலைத்தலை மா வேர் இவை பெயரோடு பெயர்புணர்க்க மூன்று கிரிபு. மண் மலை என்பது இயல்பு. சொற்கேட்டான் பலாக்குறைத்தான் மரநட்டான் இவை பெயரோடு தொழில் புணர்ந்த மூன்று திரிபு. கொற்றன் வந்தான் இஃது இயல்பு. வந்தானுற்சாத்தன் கொடாப்பொருள் ஒடுகாகம் இவை தொழிலொடு பெயர் புணர்ந்த மூன்று கிரிபு. வந்தான்சாத்தன் இஃது இயல்பு. வந்தாற்கொள் ளும் பாடப்போயினுன் சாஞான்முன் இவை தொழிலொடு தொழில் புணர்ந்த மூன்று கிரிபு. வந்தான் கொண்டான். இஃது

fudb] எழுத்ததிகாரம் 55GT
இய & gif (s o / a
}யல்பு. மூன்று திரிபென்னுது இடனென்றதனுன் ஒரு புணர்ச் சிக்கண் மூன்றும் ஒருங்கேயும் வரப்பெறுமென்று உணர்க. மகத் தாற் கொண்டான் இஃது அங்ஙனம் வந்தவாறு மகர ஈற்று * நாட்பெயர்க் கிளவி (எழு-க.க.க) என்னுஞ் சூத்திரத்தான் உணர்க, இரண்டு வருவனவுங் காண்க, (σ7)
ககO. நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியு
மடையொடு தோன்றினும் புணர்நிலைக் குரிய,
இது நிலைமொழி அடையடுத்தும் வருமொழி அடையடுத் அதும் அவ்விருமொழியும் அடையடுத்தும் புணருமென எய் கியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
(இதன் போருள்: நிறுத்தசொல்லுங் குறித்துவருகிளவி பும்-நிலைமொழியாக நிறுத்தினசொல்லும் அதனைக் குறித து வருஞ் சொல்லும், அடையொடு தோன்றினும் புணர்நிலைக்கு உரிய -தாமே புணராது ஒரோவோர்சொல் அடையடுத்துவரி அனும் இரண்டும் அடையடுத்துவரினும் புணர்கிலைமைக்கு உரிய எனறவாறு.
அடையாவன, உம்மைத்தொகையும் இருபெயரொட்டுப் பண்புக்தொகையுமாம்.
உதாரணம் : பதினுயிரத்தொன்று ஆயிரத்தொருபஃது பகினுயிரத்திருபஃது என வரும். இவ்வடைகள் ஒருசொல்லே யாம். வேற்றுமைத் தொகையும் உவமைத் தொகையும் முடியப்
பண்புத்தொகையும் வினைத்தொகை ம் பிளந்து முடியாமையின்
8. பதியிைரத்தொன்று. இதில் பதினுயிரம் என்புழி ஆயிரம் பத்தென்னும் அடையொடு தோன்றிற்று; இதுபண்புத்தொகை, பன்னி ரண்டு கை, இதில் இரண்டு பத்தென்னு மடையொடு வந்தது. பன்னி ாண்டு-பத்தும் இரண்டும் என உம்மைத்தொகை. இதுபற்றியே அடை யாவன இருபெயரொட்டுப் பண்புத்தொகையும் உம்மைத்தொகையும் எனருரா.
வேற்றுமைத் தொகையும் உவமைத் தொகையும் முடிய என்றது, பிளந்து முடிவுபெற என்றபடி, என்றது, குன்றக்கடகை, புலிப்பாய்த் துள் என்புழி குன்றம்+கடன்க எனவும், புலி + பாய்த்துள் எனவும் பிளந்து புணர்ச்சிபெற, வினைத்தொகையும் பண்புத்தொகையும் பிளந்து முடிவுபெருது ஒரு சொல்லாயே கிற்றலின் அவை அடை

Page 75
ககஅ தொல்காப்பியம் [ւկaԾծr
Conuooue &S 2سلهلم ஒருசொல்லேயாம். அன்மொழித் தொகையுங் தனக்கு வேருேர்
முடியின்மையின் ஒருசொல்லேயாம். இத்தொகைச் சொற்க ளெல்லாம் அடையாய்வருங்காலத்து ஒரு சொல்லாய் வருமென்று
உணர்க. உண்டசாத்தன் வந்தான், உண்டுவந்தான் சாத்தன்
என்பனவும் சொல்லேயாம். (
* |LD 3QGti5ʻo’,9-/Ta )بوب(
రీd - * ཡ་ཀ་རི་ மருவின் ருெகுதி மயங்கியன் மொழியு
முரியவை யுளவே புணர்நிலைச் சுட்டே.
இது மரூஉச்சொற்களும் புணர்ச்சிபெறுமென்பதா உம் நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியுமாய்ப் பொருளியைபில் லனவும் புணர்ச்சி பெற்றற்போல நிற்குமென்பதாஉம் உணர்த் துகின்றது.
(இதன் போருள் : மரு மொழியும்-இருவகையாகி மருவிய சொற்களும், இன்ருெகுகி மயங்கியன்மொழியும்-செவிக்கினி தாகச் சொற்றிரளிடத்து நிறுத்த சொல்லுங் குறித்துவருகிள வியுமாய் ஒட்டினுற்போலகின்று பொருளுணர்த்தாது பிரிந்து பின்னர்ச் சென்று ஒட்டிப் பொருளுணர்த்த மயங்குதல் இயன்ற சொற்களும், புணர்நிலைச் சுட்டு உரியன்வ உள-புணரும் நிலை . மைக் கருத்தின்கண் உரியன உள என்றவாறு.
மொழியுமென்பதனை மருவென்பதனேடுங் கூட்டுக. இன் ருெகுதியென்முர், பாவென்னும் உறுப்பு நிகழப் பொருளொட் டாமற் சான்றேர் சொற்களைச் சேர்த்தலின்.
உதாரணம் : முன்றில் மீகண் இவை இலக்கணத்தோடு பொருங்கிய மரு. இலக்கணம் அல்லா மரு வழங்கியன் மருங் கின் மருவொடு திரிகவும் (எழு-ச அக) என்புழிக் காட்டு தும். இனி,
யெனப்படும். அன்மொழித்தொகையும் தனக்கு வேருேர் முடிபின்மை யின் ஒரு சொல்லேயாம் என்றது, ஏனைய தொகைகளி னிற்றிற் பிறத்தலின், அவற்றின் முடிபே தனக்கு முடிபன்றி வேறேர் முடி பின்மையின் ஒரு சொல்லேயாம். எனவே தான்பிளந்து நின்று முடிவு பெருgது. பெறின் அன்மொழிப் பொருளுணர்த்தாது என்றபடி,
9. மருவின் தொகுதியும் மயங்கியன்மொழியும் எனப் பிரித்துப் பொருள்கடறினும், நச்சினர்க்கினியர் கருத்தின்படி பொருள்கடறலாம்.

fudio எழுத்ததிகாரம் ககக்
இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற் பரலவ லடைய விரலை தெறிப்ப.’
என்புழி மருப்பினிரலையென்று ஒட்டி இரண்டாவதன் தொகை யாய்ப் பொருடந்து புள்ளி யீற்றுமுன் னுயிர்தனித் தியலா ? (எழு-கஅR) என்ற உயிரேறி முடிந்து மயங்கி நின்றது. ஆயின், மருப்பிற்பாலென்று மெய் பிறிதாய் ஒட்டி நின்றவா றென்னையெனின் மருப்பினையுடைய பாலென் வேற்றுமைத் தொகைப்பொருள் உணர்த்தாமையின் அஃது அச்செய்யுட்கு இன்னேசை நிகழ்த்தற்குப் பகாத்தின் முன்னர் நின்ற னகரம் றகரமாய்த் திரிந்துகின்ற துணையேயாய்ப் புணர்ச்சிப் பயனின்றி நின்றது. இங்ஙனம் புணர்ச்சியெய்தினுற்போல மாட்டிலக்கணத் தின் கண்ணும் மொழிமாற்றின் கண்ணும் நிற்றல் சொற்கு இயல் பென்றற்கு அன்றே ஆசிரியர் இன்முெகுதி யென்றதென்று உணர்க. ' கருங்கா லோமைக் காண்பின் பெருஞ்சினை ' என்புழி ஒமைச்சினையென்று ஒட்டி, ஒமையினது சினையெனப் பொருள் தருகின்றது இன்னுேசை தருதற்குக் ககரவொற்றுமிக்குக் காண் பினென்பதனேடும் ஒட்டினுற்போல நின்றது. ‘தெய்வ மால்வ ரைக் கிருமுனி யருளால்' என் புழித் தெய்வவரை யென்று ஒட்டித் தெய்வத்தன்மையுடைய வரையெனப் பொருள்தரு கின்றது இன்குேசை தருதற்கு மாலென்பதனுேடும் ஒட்டினும் போலக் குறைந்து நின்றது மூன்று கிரிபும் வந்தவாறு காண்க. இனி எச்சத்தின்கண்ணும்,
* எயிறுபடையாக வெயிற்கதவிடா
பொன்னுேடைப் புகர்ணிநதற்
ற்ன்னருக்கிறற் கமழ்கடாத்துக்
கயிறுபிணிக்கொண்ட கவிழ்மணிமருங்கிற்
பெருங்கையானை யிரும்பிடர்த்தலையிருந்து
மருந்தில் கூற்றத் தருந்தொழில்சாயா' (புறம்-5) என மாட்டாய் ஒட்டிநின்றது கயிறுபிணிக்கொண்ட என்பத னுேடும் ஒட்டினுற்போல நின்று ஒற்றடுத்தது இன்னேசை
அவர் இன்ருெகுதியெனப் பிரித்துப் பொருள் கோடல் சிறப்பின்று. உரையாசிரியர் கருத்தே ஈண்டுப் பொருத்தமாம். ஏனெனின் ? ஆசி ரியர் இலக்கணத்தோடுபொருந்திய மரூஉச் சொற்களைப் பிரித்துப் புணர்த்தலின். - -

Page 76
52O தொல்காப்பியம் 14660
பெறுதற்கு பிற சான்றேர் செய்யுட்கண் இவ்வாறும் பிறவா அறும் புணர்ச்சியில்வழிப் புணர்ச்சிபெற்றற்போல நிற்பன எல்
லாவற்றிற்கும் இதுவே ஒத்தாகக் கொள்க. er t૦vઉછે . (க)
w tet
ககஉ. வேற்றுமை குறித்த புணர்திலுேமொ!
வேற்றுமை யல்வழிப் புணர்மொழி நிலையு மெழுத்தே சாரியை யாயிரு பண்பி - னெழுக்கல் வலிய புணருங் காலே.
இது மூவகைத் திரிபினுள் மிக்குப் புணரும் புணர்ச்சி
இருவகைய என்கின்றது.
(இதன் போருள் : புணருங்காலை-ாேல்வகைப் புணர்ச்சி யுள் மிக்கபுணர்ச்சி புணருங்காலத்து, வேற்றுமை குறித்த புணர்மொழிநிலையும்--வேற்றுமைப் பொருண்மையினைக் குறித்த புணர்மொழியினது தன்மையும், வேற்றுமை அல்வழிப் புணர் மொழி நிலையும்-வேற்றுமையல்லாத அல்வழியிடத்துப் புண ரும் மொழியினது தன்மையும், எழுத்தே சாரியை ஆயிரு பண் பின் ஒழுக்கல் வலிய-எழுத்து மிகுதலுஞ் சாரியை மிகுதலு மாகிய அவ்விரண்டு குணத்தினனுஞ் செல்லுதலைத் தமச்கு
வலியாகவுடைய என்றவாறு
எனவே ஏனைப் புணர்ச்சிகளுக்கு இத்துணை வேறுபாடு இன்றென உணர்க.
உதாரணம் : விளங்கோடு இஃது எழுத்துப் பெற்றது. மகவின் கை இது சாரியை பெற்றது. இனி அல்வழிக்கண் விளக்குறிது இஃது எழுத்துப் பெற்றது. பனையின்குறை இது சாரியை பெற்றது. இதற்குப் பன குறைந்ததென்பது பொரு ளாம். இஃது அளவுப் பெயர். ஒழுக்கல்வலிய வென்றதனுன்
10. யாப்பு-வலி. ஆறுபயனிலை என்றது, ‘ பொருண்மைசுட்டல் வியங்கொளவருதல் - வினை நிலையுரைத்தல் வினவிற்கேற்றல் - பண்பு கொளவருதல் பெயர்கொள வருதலென் - றன்றியனைத்தும் பெயர்ப் பயனிலையே' என்னுஞ் சொல்லதிகாரச் சூத்திரத்தாற் கூறிய ஆறு பயனிலையையும். அவற்றிற்கு உதாரணம் முறையே ஆவுண்டு, ஆ வாழ்க, ஆவந்தது, ஆயாது, ஆகரிது என்பனவாம். பண்புத்தொகை விரிவுN ஐம்பா லீருக விரியும். விணேத்தொகை" விரிவுபூழிச் செய்த

ñolló எழுத்ததிகாரம் கஉக்
இக்கூறிய இரண்டும் எழுத்துஞ் சாரியையும் உடன்பெறுதலுங் கொள்க. அவற்றுக்கோடென்பது வேற்றுமைக்கண் இரண்டும் பெற்றது. கலத்துக்குறை யென்பது அல்வழிக்கண் இரண்டும் பெற்றது. இதற்குக் கலங்குறைந்ததென்பது பொருளாம். இயல்புகணத்துக்கண் இவ்விரண்டும் உடன்பெறுதலின்று. அல்வழி முற்கூருதது வேற்றுமையல்லாதது அல்வழியென வேண்டுதலின். எழுத்துப்பேறு யாப்புடைமையானும் எழுத் கினற் சாரியையாதலானும் எழுத்து முற்கூறினர். வேற் அறுமை மேலைச் சூத்திரத்தே கூறுகின் ருர்,
அல்வழியாவன அவ்வுருபுகள் தொக்கும் விரிந்தும் கில் லாது புணர்வன. அவை எழுவாய்வேற்றுமை 92 பயணி லையோடும் புணர்ந்த புணர்ச்சியும், விளிவேற்றுமை 'தன்பொரு ளோடு புணர்ந்த புணர்ச்சியும், முற்றுப்பெயரோடும் வினையோ டும் புணர்ந்த புணர்ச்சியும், பெயரெச்சமும் வினையெச்சமும் பெயரோடும் வினையோடும் புணர்ந்த புணர்ச்சியும், உவமத் தொகையும் உம்மைத்தொகையும் இருபெயரொட்டுப் பண்புக் தொகையும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரோடும் வினையோடும் புணர்ந்த புணர்ச்சியும், அன்மொழித்தொகை பொருளோடு புணர்ந்த புணர்ச்சியும், பண்புத்தொகையும் வினைத் தொகையும் விரிந்துகின்ற வழிப் புணர்ந்த புணர்ச்சியுமென
உனர்க. V (фо)
ககங். ஐஒடு குஇன் அதுகண் ணென்னு
மவ்வா றென்பதிவற்றுமை யுருபே.
இது மேல் வேற்றுமையெனப்பட்ட அவற்றது பெயரும் முறையுங் தொகையும் உணர்த்துகின்றது. , ,
(இதன் போருள் வேற்றுமையுருபு-முற்கூறிய வேற்று மைச் சொற்களை, ஐ ஒடு கு இன் அது கண் என்னும் அவ்வா
செய்யும் என்னும் பெயரெச்ச வீருக விரியும். இத்தொகைகள் பிரித் துப் புணர்க்கப்படா ஒரு சொல்லாப் நிற்கும். இங்ஙனம் பிரித்துப் புணர்க்கப்படாவென் ஆசிரியர் கடறுவதைப் பலவிடத்துங் கடறுகின்ற நச்சினுர்க்கினியர் ஈண்டுப் பண்புத்தொகையையும் வினைத்தொகை யையும் விரிந்துநின்ற வழிப் புணர்ந்த புணர்ச்சியுமெனக் கூறியது பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது.
16

Page 77
552 2 தொல்காப்பியம் (புண
றென்ப-ஐ ஒடு கு இன் அது கண் என்று சொல்லப்படும் அவ் வாறு உருபுமென்று சொல்வர் ஆசிரியர் என்றவாறு
மேற் சொல்லதிகாரத்து எழுவாயையும் விளியையுங் கூட்டி வேற்றுமை எட்டென்பாராலெனின் ஐ முதலிய வேற்றுமை யாறுக் தொக்கும் விரிந்தும் பெரும்பான்மையும் புலப்பட்டு கின்று பெயர்ப்பொருளைச் செயப்படுபொருள் முதலியனவாக வேறுபாடுசெய்து புணர்ச்சியெய்து விக்குமென்றற்கு ஈண்டு ஆறென்றர். ஆண்டு எழுவாயும் விளியுஞ் செயப்படுபொருள் முதலியவற்றினின்றுங் தம்மை வேறுபடுத்துப் பொருள்மாத் திரம் உணர்த்திநின்றும் விளியாய் எதிர்முகமாக்கிகின்றும் இங் நுனஞ் சிறுபான்மையாய்ப் புலப்படகில்லா வேறுபாடு உடைய வேனும் அவையும் ஒருவாற்ருன் வேற்றுமையாயினவென்றற்கு
ண்டு எட்டென்(?ரென உணர்க. (கக ஆ மு
ககச. வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருபிற்
கொல்வழி யொற்றிடை மிகுதல் வேண்டும்.
se
இது நான்காவதற்கும் ஏழாவதற்கும் உருபியலை நோக்கி
யதோர் கருவி கூறுகின்றது.
இதன் போருள் : வல்லெழுத்து முதலிய வேற்றுமை புருபிற்கு-வல்லெழுத்து அடியாய்கின்ற நான்காவதற்கும் ஏழா வதற்கும், ஒல்வழி ஒற்று இடைமிகுதல் வேண்டும் - பொருங் தியவழி வல்லொற்ருயினும் மெல்லொற்றுயினும் இடைக்கண் மிக்குப் புணர்தலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு.
வரையாது ஒற்றெனவே வல்லொற்றும் மெல்லொற்றும் பெற்ரும்.
உதாரணம் : மணிக்கு மணிக்கண் தீக்கு தீக்கண் மனைக்கு மனேக்கண் எனவும், வேய்க்கு வேய்க்கண் ஊர்க்கு ஊர்க்கண் பூழ்க்கு பூழ்க்கண் எனவும், உயிரீறு மூன்றினும் புள்ளியிறு மூன்றினும் பெரும்பான்மை வல்லொற்று மிக்குவரும். தங்
11. பொருள் நோக்கி ஆண்டு என்ருர், வருமொழியாய் நின்று புணரும் உருபுநோக்கி ஈண்டு என்ருர் என்க.
12. உருசியலிற் கடறுபவென்றது, உருபியல் கசு-ம் சூத்திரத் திற் கூறுப என்றபடி, இதில் மெய்யென்பதஞற் பிறவயின் மெய்

fub] எழுத்ததிகாரம் 452- .
கண் கங்கண் நுங்கண் எங்கண் என மெல்லொற்று மிக்கது. ത ^ Fil G) 应 இவற்றிற்கு நிலைமொழி மகரக்கேடு உரு யலிற் கூறப ஆக وق கண் ஈங்கண் ஊங்கண் என்பன சுட்டெழுத்து நீண்டு நின் றன. இவற்றிற்கு ஒற்றுக்கேடு கூறுதற்கு ஒற்றின்று.
இனி நான் கனுருபிற்கு மெல்லொற்று மிகாதென்று உணர்க. இனி, ஒல்வழியென்பதனுன் ஏழாமுருபின் கண் நம்பிகண் என இகர ஈற்றின்கண்ணும் கங்கைகண் என ஐகார ஈற்றின் கண்ணுங் தாய்கண் என யகர ஈற்றின் கண்ணும் அரசர்கண் என ரகரஈற்றின் கண்ணும் ஒற்று மிகாமை கொள்க. -—n-
இனி மெய் பிறிதாதலை முன்னே கூருது மிகுதலை முற் கூறிய அதனுனே பொற்கு பொற்கண் வேற்கு வேற்கண் வாட்கு வாட்சண் எனத்திரிந்து முடிவனவுங்கொள்க. இத னுனே அவன்கண் அவள் கண் என உயர்திணைப்பெயர்க்கண் எழனுருபு இயல்பாய் வருதலுங்கொள்க. இவற்றிற்குக் குன் றிய புணர்ச்சிவருமேனுங் கொள்க
கொற்றிக்கு கொற்றிகண் கோதைக்கு கோதைகண் என விரவுப்பெயர்க்கும் இதனுனே கொள்க. (52 )
ィー ۰ اصا ۱ با
ககடு. ஆற னுருபி னகரக் கிளவி
யீரு ககரமுனைக் கெடுதல் வேண்டும்.
இஃது ஆருவதற்குத் தொகைமரபை நோக்கியகோர் கருவி கூறுகின்றது.
(இதன் போருள் : ஆறனுருபின் அகரக்கிளவி-அதுவென் இனும் ஆறனுருபின்கணின்ற அகரமாகிய எழுத்து, ஈருகு அகர முனைக் கெடுதல்வேண்டும்-நெடுமுதல் குறுகுமொழிகட்கு"ஈருகு புள்ளி யகரமொடு நிலையும்" (எழு கசுக) என விதித்ததனுல் உள தாகிய அகரத்தின் முன்னர்த்தான் கெடுதலை விரும்பும் ஆசி
ரியன் என்றவாறு.
யும் கெடுக்க எனக் கடறுதல் காண்க. உயிரே நிலைமொழியாதலின்
ஒற்று இன்று என்ருர். -
18. எனவ என்புழி என் என்பது அகர உருபு வருங்கால்
இடையில் ஒரகரம் பெற்று என என்று நின்று பின்அகர வுரு.ோடு

Page 78
2 (F தொல்காப்பியம் (புன
தமது நமது எமது நுமது தனது எனது நினது என வரும். இது நிலைமொழிக்கு ஓர் அகரம் பெறுமென விதியாது உருபு அகரம் ஏறி முடியுமென விகித்தால் வரும் குற்றம் உண்டோவெனின், ‘நினவகறுவலெனவகேண் மதி (புறம்-கடு) என்முற்போல ஆருவதற்கு உரிய அகர உருபின் முன்னரும் ஒர் அகர எழுத்துப்பேறு நிலைமொழிக் கண்வருதலுளதாகக் கருதினாாதலின், ஆறனுருபிற்கும் நான்கனுருபிற்கும் பொது 6755 நிலைமொழிக்கண் அகரப்பேறு விகித்து, அதுவென்னும் ஒருமையுருபு வந்தால் ஆண்டுப்பெற்று நின்ற அகரத்தின் முன் னர் அதுவென்பதன்கண் அகரங்கெடுகவென்று ஈண்டுக் கூறி னராதலின் அதற்குக் குற்ற்ம் உண்டென்று உணர்க. (கக.)
ககசு. வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே.
இது வேற்றுமை பெயர்க்கண் நிற்குமாறு கூறுகின்றது.
(இதன் போருள் வேற்றுமைபெயர்வழிய-வேற்றுமை கள் பெயரின் பின்னிடத்தனவாம், புணர்நிலை-அவற்முேடு
புணரும் நிலைமைக்கண் என்றவாறு.
உதாரணம் : சாத்தனை சாத்தனெடு சாத்தற்கு சாத்த னின் சாத்தனது சாத்தன்கண் எனவரும். மற்று இத் கூறிய முறையின்’ (சொ-சுக) என்னும் வேற்றுமையோத்திற் குத்தி' ரத்தாற் பெறுதுமெனின், பெயரொடு பெயரைப் புணர்த்தல் முதலிய கால்வகைப் புணர்ச்சியினையும் வேற்றுமை அல்வழி யென இரண்டாக அடக்குதலிற் முெழிற்பின்னும் உருபு வரு மென எய்தியதனை விலக்குதற்கு ஈண்டுக்கூறினரென்க. ஆயின் இவ்விலக்குதல் வினையியன்முதற்குத்திரத்தாற் பெறுதுமெனின், அது முதனிலையைக் கூறிற்றென்பது ஆண்டு உணர்க. (கச)
சேர்ந்து எனவ என நிற்றல் காண்க. அதுபற்றியே ஈருகுபுள்ளி அகரமொடு நிலையும் " என்ருர் என்பது கருத்து,
14. முதனிலையென்றது பகுதியை. பகுதிக்கன்று வினைச்சொற் கே கடறிஞரென்றலே பொருத்தமர்ம். ஏனெனின்? இலக்கணம் கடறும் வழிக் கூருதொழியின் ஐயம்வருமென்று, வினேயியலில் வினையெ னப்படுவது வேற்றுமை கொள்ளாது" என்று கூறினர். உய்த்துணர்ந் . திடர்ப்படாமல் ஈண்டுக் கடறினரென்று கோடலே பொருத்தமாதலின்,

fub] எழுத்ததிகாரம் கஉடு
ககன. உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென் ரூர்யிரண் டென்ப பெயர்நிலைச் சுட்டே.
இது முற்கூறிய பெயர்கட்குப் பெயரும் முறையுங் தொகை புங் கூறுகின்றது.
(இதன் போருள் : சுட்டுநிலைப்பெயர்-பொருளை ஒருவர் கருதுதற்குக் காரணமான நிலைமையையுடைய பெயர்களை, உயர் திணைப்பெயரே அஃறிணைப்பெயரென்று ஆயிரண்டென்பஉயர்கிணைப் பொருளை ஒருவன் கருது தற்குக் காரணமானபெய ரும் அஃறிணைப் பொருளை ஒருவன் கருது தற்குக் காரணமான பெயரும் என்னும் அவ்விரண்டென்று கூறுவர் ஆசிரியர் என் றவாறு.
பெயரியலுள் அவன் இவன் உவன் என்பது முதலாக உயர்திணைப்பெயரும் அது இது உது என்பது முதலாக அஃ றிணைப்பெயரும் ஆமாறு அவற்றிற்கு இலக்கணங் கூறுகின்றர் ஈண்டுக் குறியிட்டாளுதல் மாத்திரையே கூறினுரென்று உணர்க. இனிக் கொற்றன் கொற்றி என்முற்போலும் விரவுப்பெயருங் கொற்றன்குறியன் கொற்றிகுறியள் கொற்றன்குளம்பு கொற்றி குறிது எனப் பின்வருவனவற்ருற் றிணைதெரிதலின் இருதிணைப் பெயரின்கண் அடங்கும். கொற்றன்செவி கொற்றிசெவி என் பனவும் பின்னர் வருகின்ற வினைகளாற் கிணைவிளங்கி அடங் குமாறு உணர்க. இனி 'அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருள வே (எழு-கடு டு) என்ரு?ற்போலப் பிமுண்டும் ஒதுதல்பற்றி நிலையென்றதன்ை விரவுப்பெயர் கோடலும் ஒன்று. (கடு)
ககஅ. அவற்றுவழி மருங்கிற் சாரியை வருமே.
இது சாரியை வருமிடங் கூறுகின்றது. (இதன் போருள்: அவற்றுவழி மருங்கின்-அச் சொல்
லப்பட்ட இருவகைப் பெயர்களின் பின்னுகிய இடத்தே, சாரி யை வரும்-சாரியைச்சொற்கள் வரும் என்றவாறு.
15. கொற்றன் செவிநல்லன் என்புழி உயர்திணையென்பதும் கொற்றன் செவிமீண்டது என்புழி அஃறிணை என்பதும் விளங்கும்.

Page 79
852 air தொல்காப்பியம் [ւ46&ծ7
உதாரணம் : ஆடு உவின் கை மகடூஉவின் கை பலவற்றுக் கோடு எனப் புணரியனிலையிடைப் பொருணிலைக்கு உதவி வங் கன. சாரியை யென்றதன் பொருள் வேருகி நின்ற இருமொழி
யுந் தம்மிற் சார்தற்பொருட்டு இயைந்துநின்றதுஎன்றவாறு. (கசு)
கககூ. அவைதாம்
இன்னே வற்றே யத்தே யம்மே யொன்னே யானே யக்கே யிக்கே யன்னென் கிளவி யுளப்படப் பிறவு மன்ன வென்ப சாரியை மொழியே.
இஃது அச்சாரியைகட்குப் பெயரும் முறையுங் தொகை பும் உணர்த்துகின்றது.
(இதன் போருள் : அவைதாம்-முன்னர்ச் சாரியை யெனப் பட்ட அவைதாம், இன்னே வற்றே அத்தே அம்மே ஒன்னே ஆனே அக்கே இக்கே அன்னென்கிளவி உளப்பட அன்ன என்ப-இன்னும் வற்றும் அத்தும் அம்மும் ஒன்னும் ஆனும் அக்கும் இக்கும் அன்னென்னுஞ் சொல்லோடுகூட ஒன்பதாகிய அத்தன்மையுடையனவும், பிறவுஞ் சாரியைமொழி என்பஅவையொழிந்தனவுஞ் சாரியைச் சொல்லா மென்பர் ஆசிரியர் எனறவாறு.
பிறவாவன தம் 5ம் நும் உம் ஞான்று கெழு எ ஐ என்பன வாம். இவற்றுள் ஞான்று ஒழிக்கன எடுத்தோ துவர் ஆசிரியர். ‘எடுத்தநறவின் குலையலங்காந்தள் இது வினைத்தொகை; சாரி யையன்று. இன்சாரியை வழக்குப்பயிற்சியும் பலகால் எடுத்
16. புணரியனிலையிடைப் பொருணிலைக் குதவிவந்தன என்பது, அவற்றுட் புணரியனிலையிடைப் பொருணிலைக் குதவுருவும் , என்னும் (சொல் - இடை) உ-ம் சூத்திரக் கருத்தை நோக்கி நின்றது.
பெயர்கடறி “ அவற்று வழிமருங்கிற் சாரியை வருமே " எனவே முன்பெயர்வழி வேற்றுமை வருமென்ருரேனும் சாரியை வருங்கால் சாரியைக்குப் பின்னேயே வேற்றுமையுருபு வருமென்பது இச்சூத் திரத்து “ அவற்றுவழி" என்பதனுற் பெறப்பட்டது.
17. குலையலங்காந்தள் என்புழி அலங்குகாந்தள் என்பது அலங் காந்தள் என நின்றதாதலின் அம்சாரியையென்று கொள்ளற்க என் பது கருத்து,

fugio எழுத்ததிகாரம் 52 G7
தோதப்படுதலும் பொதுவகையான் ஒதியவழித் தானேசேற அனுமாகிய சிறப்புநோக்கி முன்வைத்தார். வற்றும் அத்தும் இன்
போல முதல் கிரியுமாகலானுஞ் செய்கையொப்புமையானும்
அதன்பின் வைத்தார். அம் ஈறுகிரியுமாதலின் திரிபுபற்றி அதன்பின் வைத்தார். ஒன் ஈறு திரியுமேனும் வழக்குப்பயிற் சியின்றி நான்காமுருபின்கண் கிரிதலின் அதன்பின் வைத்தார். ஆன் பொருட்புணர்ச்சிக்கும் உருபுபுணர்ச்சிக்கும் வருமென்று அதன்பின் வைத்தார். அக்கு ஈறுகிரியுமேனும் உருபுபுணர்ச் சிக்கண் வாராமையின் அதன்பின் வைத்தார். இக்கு முதல் கிரியுமே லுஞ் சிறுபான்மைபற்றி அதன்பின் வைத்தார். அன் இன்போலச் சிறத்தலிற் பின்வைத்தார்.
ஆனுருபிற்கும் ஆன்சாரியைக்கும் இன்னுருபிற்கும் இன் சாரியைக்கும் வேற்றுமை யாதெனின், அவை சாரியையான இடத்து யாதானும் ஒர் உருபேற்று முடியும்; உருபாயின இடத்து வேருே?ர் உருபினே ஏலாவென்று உணர்க இனி மகத் துக்கை என்புழித் தகரவொற்றுக் தகர வுகரமும் வருமென்று கோடுமெனின், இருளத்துக்கொண்டானென்றல் அத்து எனவே வேண்டுதலின் ஆண்டும் அத்துகின்றே கெட்டதென்று கோடும். அக்கு இக்கு என்பனவும் பிரித்துக்கூட்டக் கிடக்கும். தாழக் கோலென அக்குப் பெற்றுகிற்றலானும் ஆக்கு என்புழிக் குகரம் நான்கனுருபாகாமையானும் இவை சாரியைபாமாறு
உணர்க. 制》 (Jsal )
கஉo. அவற்றுள்
இன்னி னிகர மாவி னிறுதி முன்னர்க் கெடுத லுரித்து மாகும்.
இது முற்கூறியவற்றுள் இன்சாரியை முதல் திரியுமாறு கூறுகின்றது.
(இதன் போருள் : அவற்றுள்-முற்கூறிய சாரியைகளுள், இன்னின் இகரம்-இன்சாரியையது இகரம், ஆவின் இறுதி
பொதுவ்கையானுேதிய வழித்தானே சேறல் என்றது. இச் சொல் இச்சாரியை பெறுமென விதியாது பொதுவாகச் சாரியைப் பேறு கூறியவிடத்து தானே சாரியையாகச் செல்லுதல்,

Page 80
கஉஅ தொல்காப்பியம் [Lଗ୦୩
முன்னர்-ஆ என்னும் ஒரெழுத்தொருமொழி முன்னர், கெடு தல் உரித்துமாகும்--கெட்டுமுடியவும் பெறும் என்றவாறு.
உரித்துமாகுமென்றதனுற் கெடாது முடியவும் பெறுமென் றவாறு, இஃது ஒப்பக்கூறலென்னும் உத்தி. .
உதாரணம் : ஆன ஆவினை ஆனெடு ஆவினெடு ஆற்கு ஆவிற்கு ஆனின் ஆவினின் ஆனது ஆவினது ஆன்கண் ஆவின்
கண் எனவரும்.
இனி முன்னரென்றதனுனே மாவிற்கும் இவ்வாறே கொள்க. மானை மாவின மானெடு மாவினெடு மாற்கு மாவிற்கு என ஒட்டுக. ஆகார ஈறென்னது ஆவினிறுதியென்று ஒகின மையின் மா இலேசினுற் கொள்ளப்பட்டது.
இனி ஆன்கோடு ஆவின்கோடு மான்கோடு மாவின்கோடு என உருபிற்குச் சென்றசரியை பொருட்கட் சென்றுழியுங் கொள்க. (கஅ)
கஉக. அளவாகு மொழிமுத னிலைஇய வுயிர்மிசை னஃகான் றஃகா ஞ்கிய நிலைத்தே.
இஃது அவ்வின்சாரியை ஈறுகிரியுமாறு கூறுகின்றது.
(இதன் போருள் அளவாகும் Q. -அளவுப்பெய ராய்ப் பின்னிற்கும் மொழிக்கு, முதல் நிலைஇய உயிர்மிசை னஃ கான்-முன்னர்நின்ற எண்லுப்பெயர்களின் ஈற்றுநின்ற குற் அறுகாத்தின் மேல் வந்த இன்சாரியையது னகரம், றஃகானுகிய நிலைத்து-றகரமாய்த் திரியும் நிலைமையைபுடைத்து என்றவாறு.
உதாரணம் : பகிற்றகல் பகிற்றுழக்கு இவற்றைப் பத் தென நிறுத்கி நிறையுமளவும் (எழு-ச உசு) என்னுஞ் குத் கிரத்தால் இன்சாரியை கொடுத்துக் குற்றிய லுகர மெய்யொ
18. ஆகார வீருயின் மாவுங் கொள்ளப்படும். இங்கே ஆவீறென்று ஆவையே கடறினமையின் மா இலேசினுற் கொள்ளப்பட்டது. இதனை ஒப்பக் கூறல் என்னும் உத்தியால் ஆவும் மாவும் என்பர் பேரா , சிரியர், ஆன் என்பதில் னகரம் சாரியையென்பச் நன்னூலார்,

ரியல்) எழுத்ததிகாரம் கஉக்
டுங் கெடுமே (எழு-சாss) என்றதனுற் குற்றுகாம் மெய்யோ டுங் கெடுத்து வேண்டுஞ் செய்கைசெய்து முற்றவின் வரூஉம்' (எழு.சAR) என்பதனன் ஒற்றிரட்டித்து முடிக்க
நிலைஇய என்றதனுற் பிறவழியும் இன்னின் னகரம் றகர மாதல் கொள்க. பதிற்றெழுத்து பதிற்றடுக்கு ஒன்பதிற்றெ ழுத்து பதிற்றென்று பகிற்றிரண்டு பகிற்றென்பது என எல் லாவற்ருேடும் ஒட்டிக்கொள்க. அச்சூத்திரத்திற் குறையாதா கும்" (எழு-சகசு) என்றதனுற் பொருட்பெயர்க்கும் எண்ணுப் பெயர்க்கும் இன்கொடுக்க. (ககூ)
கஉஉ வஃகான் மெய்கெடச் சுட்டுமுத லேம்மு
னஃகா னிற்ற லாகிய பண்பே.
இது வற்றுமுதல் கிரியுமாறு கூறுகின்றது. இதன் போருள் : சுட்டுமுதல் ஐம்முன்-சுட்டெழுத்தினை
முதலாகவுடைய ஐகார ஈற்றுச்சொன்முன் வற்று வருங்காலை, வஃகான் மெய்கெட அஃகான் நிற்றலாகிய பண்பு-அவ்வற் அறுச் சாரியையினது வகரமாகிய ஒற்றுக்கெட ஆண்டு ஏறிய அகரம் நிற்றல் அதற்கு உளதாகிய குணம் என்றவாறு.
உதாரணம் : அவையற்றை இவையற்றை உவையற்றை என வரும். இன்ஆம் இவற்றை, அவை இவை உவை என நிறுத்திச் சுட்டுமுதலாகியவையெனிறுதி" (எழு-கள் எ) என்ற தனுன் வற்றும் உருபுங் கொடுத்து வேண்டுஞ் செய்கை செய்க. இவ்வாறே எல்லா உருபிற்கும் ஒட்டுக, அவையற்றுக்கோடு என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றவழி யுங் கொள்க. O
ஆகியபண்பு என்றதனனே எவனென்பது படுத்தலோசை யாற் பெயராயவழி எவன் என நிறுத்தி வற்றும் உருபுங்கொ
19. வேண்டும் செய்கை என்றது, மெய்யில் உயிரேற்றி முடிப் பதை, பதிற்றகல் என்பதில் இற்று சாரியையென்பர் நன்னூலார்.
20. எவன் என்பது எடுத்தலோசையாற் கடறின் வினவினைக் குறிப்பாகும், படுத்தலோசையாற்கடறின் வினுப்பெயராம் எனறபடி, வற்றுச்சாரியையை அற்றுச்சாரியையென்பர் நன்னூலார்,
w 17

Page 81
efth O தொல்காப்பியம் (புண
டுத்து வற்றுமிசையொற்றென்று னகரங்கெடுத்து அகரவுயிர் முன்னர் வற்றின் வகரங் கெடுமெனக் கெடுத்து எவற்றை எவற்ருெடு என முடிக்க / (2.O)
கஉB னஃகான் றஃகா னன்கனுருபிற்கு.
இஃது இன் ஒன் ஆன் அன்னென்னும் னகர ஈறு நான்குங் திரியுமாறு கூறுகின்றது.
(இதன் போருள் : னஃகான் நான்கனுருபிற்கு றஃகான்னகார ஈற்று நான்கு சாரியையின் னகரமும் நான்காமுருபிற்கு றகாரமாய்த் திரியும் என்றவாறு.
உதாரணம் : விளவிற்கு கோஒற்கு ஒருபாற்கு அதற்கு
எனவரும்
இதனை அளவாகு மொழிமுதல் (எழு-க 2.க) என்பதன் பின் வையாது ஈண்டு வைத்தது னகர ஈறுகளெல்லாம் உடன் திரியுமென்றற்கு. ஆண்டுவைப்பின் இன்சாரியையே திரியுமென் பது படும். ‘ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வரூஉ-மெல்லா வெண்ணும் (எழு-கா கூ) என்பதனன் ஒருபாற்கு என்பதனை முடிக்க, (2 3)
கஉச. ஆனி னகரமு மதனே ரற்றே
bாண்முன் வரூஉம் வன்முதற் றொழிற்கே.
இஃது ஆனின் ஈறு பொருட்புணர்ச்சிக்கண் திரியுமென் கின்றது.
இதன் போருள் : நாள்முன் வரூஉம் வன்முதற் தொழிற்கு -நாட்பெயர்முன்னர் வரும் வல்லெழுத்தை முதலாக உடைய தொழிற்சொற்கு இடையே வரும், ஆனின் னகரமும் அதனுே சற்று-ஆன்சாரியையின் னகரமும் நான்கனுருபின்கண் வரும் ஆன் சாரியைபோல றகரமாய்த் கிரியும் என்றவாறு.
ஞாபகம் கூறல் என்னும் உத்தியாவது, சூத்திரஞ் செய்யுங்காற் சில்வகை எழுத்திலைாகியதாகவும் பொருணனி விளங்கவுஞ் செய் யாது, அரிதும் பெரிதுமாக கலிந்து செய்து அதனனே வேறு பல பொருளுணர்த்தல், ஞாபகத்தாற் கொள்க என ஒட்டுக.

. எழுத்ததிகாரம் (57-d
உதாரணம் : பரணியாற்கொண்டான் சென்றன் கந்தான் போயினுன் எனவரும். . நாண்முற் முேன்றுங் தொழினிலைக் கிளவிக்கு (எழு-உசஎ) శిశి ஆன்சாரியை கொடுத் துச் செய்கை செய்க. இனி உம்மையை இறந்ததுதழிஇய தாக்கி நாளல்லவற்றுமுன் வரும் வன்முதற்றெழிற்கண் இன் னின் னகரமும் அதனுேடு ஒக்குமெனப் பொருளுரைத்துப் பனி யிற்கொண்டான் வளியிற்கொண்டான் என இன்னின் னகரமும்
றகரமாதல் கொள்க.
இனி, ஞாபகத்தால் தொழிற்கண் இன்னின் னகரங் கிரிபு மெனவே பெயர்க்கண் இன்னின் னகரங் கிரிகலுக் கிரியா மையுங் கொள்க. குறும்பிற்கொற்றன் பறம்பிற்பாரி எனத் திரிந்து வங் தன. குருகின்கால் எருத்தின்புறம் எனத் திரியாது வந்தன. (உ.உ)
கஉடு. அத்தி னகர மகரமுனை யில்லை. இஃது அத்து முதல் திரியுமாறு கூறுகின்றது.
(இதன் போருள் : அக்கின் அகரம்-அத்துச்சாரியையின் அகரம், அகரமுனை இல்லை-அகரஈற்றுச் சொன்முன்னர் இல்லை யாம் என்றவாறு,
* அத்தவண் வரினும் வரைநிலை யின்றே (எழு-உககூ) என்" பதனுன் மகப்பெயர் அத்துப்பெற்று நின்றது மகத்துக்கையென அகரங்கெட்டு நின்றது. விளவத்துக் கண்ணென்புழிக் கெடாது நிற்றல் * அத்தேவற்றே (எழு-கss) என்பதனுள் “தெற்றென் மற்றே" என்பதனுற் கூறுப. (e.fi)
கஉசு. இக்கினிகர மிகரமுன யற்றே. இஃது இக்கு முதல் திரியுமாறு கூறுகின்றது. (இதன் போருள் : இக்கின் இகரம்-இக்குச் சாரியையி
னது இகரம், இகரமுனை அற்று-இகர ஈற்றுச்சொன் முன்னர் முற்கூறிய அத்துப்போலக் கெடும் என்றவாறு.
* திங்கண்முன்வரின் ' (எழு-உச அ) என்பதனுற் பெற்ற இக்கு ஆடிக்குக்கொண்டான் சென்ருன் தந்தான் போயினுன் என இகரங்கெட்டு நின்றது. இஃது இடப்பொருட்டு, (உச)

Page 82
ö五令_ தொல்காப்பியம் [LGOT
கஉஎ. ஐயின் முன்னரு மவ்விய னிலையும். இதுவும் அது.
இதன் போருள் : ஐயின் முன்னரும் அவ்வியல் நிலையும்-- இக்கின் இகரம் இகர ஈற்றுச் சொன்முன்னான்றி ஐகார ஈற்றுச் சொன்முன்னரும் மேற்கூறிய கெடுதலியல்பிலே நிற்கும் என்ற
வாறு,
கிங்களு நாளு முந்துகிளங் தன்ன ? (எழு-உஅசு) என்ப தனுற் சித்திரைக்குக் கொண்டான் என்புழிப்பெற்ற இக்கு ஐகா ரத்தின் முன்னர்க் கெட்டவாறு காண்க. (2 (6)
கஉஅ. எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி
யக்கி னிறுதிமெய்ம் மிசையொடுங் கெடுமே குற்றிய லுகர முற்றத் தோன்றது. . S. ÇäÌ. அக்கு முதல் ஒழிய ஏனைய கெடுமாறு கூறுகின்றது.
(இதன் போருள் எப்பெயர் முன்னரும்-எவ்வகைப்பட்ட பெயர்ச்சொன்முன்னரும், வல்லெழுத்து வருவழி -வல்லெழுத்து வருமொழியாய் வருமிடத்து, அக்கின் இறுதிக் குற்றியலுகரம் முற்றத்தோன் முது-இடை நின்ற அக்குச்சாரியையின் இறுகி நின்ற குற்றியலுகாம் முடியத் தோன்றது, மெய்ம்மிசையொ டுங்கெடும்-அக்குற்றுகரம் எறிகின்ற வல்லொற்றுத் தனக்கு மேல்நின்ற வல்லொற்றேடுங்கெடும் என்றவாறு,
* ஒற்றுநிலை கிரியா தக்கொடு வரூஉம் (எழு-சகஅ) என் மதனன் அக்குப்பெற்ற குன்றக்கூகை மன்றப்பெண்ணை என் பனவும், வேற்றுமையாயி னேனை யிரண்டும் (எழு-sஉகூ) என் டதனன் அக்குப்பெற்ற ஈமக்குடம் கம்மக்குடம் என்பனவும், ‘தமிழென்கிளவியும் (எழு-A அடு) என்பதனுன் அக்குப்பெற்ற தமிழக்கூத்து என்பதுவும் அக்கு ஈறுகெட்டவாறு காண்க. இங்ஙனம் வருதலின் எப்பெயரென்ருர். முற்றவென்பதனுன் வன்கணமன்றி ஏனையவற்றிற்கும் இவ்விகி கொள்க. தமிழநூல்
26. குன்றக்கடகை என்புழி, அக்குமெய்ம்மிசையொடுங் கெடா து, அக்கிலுள்ள ககர வொற்று நிற்குமென்ருல் என்னேயெனின் ? அங்ஙனங் கொள்ளின் கசதப முதன்மொழி வருங்கால் ககரத்துக்

fuao] எழுத்ததிகாரம் 35 shii
தமிழயாழ் தமிழவரையர் எனவரும். இன்னும் இதனுனே தமக்கேற்ற இயைபு வல்லெழுத்துக் கொடுத்து முடித்துக் கொள்க. அன்றிக் கேடோகிய ககாவொற்று நிற்குமெனின், சகரத் தகரம் பகரம் வந்தவற்றிற்குக் ககாவொற்முகாமை உணர்க. s )aمJ;;(
கஉகூ. அம்மி னிறுதி கசதக் காலைக்
தன்மெய் திரிந்து நஞ5 வாகும்.
இஃது அம் ஈறு கிரியுமாறு கூறுகின்றது.
(இதன் போருள் : அம்மின் இறுதி-அம்முச்சாரியையின் இறுதியாகிய மகரவொற்று, கசதக்காலை-கசதக்கள் வருமொழி யாய் வருங்காலத்து, தன்மெய் கிரிந்து ங்ஞ5 ஆகும்-தன் வடிவு கிரிந்து வஞ5க்களாம் என்றவாறு.
உதாரனம் : புளியங்கோடு செதிள் தோல் ତTଶ୪୮ ଗuଏ୭lf.
இது புளிமாக்கிளவிக்கு? (எழு-உசச) என்பதனுன் அம் முப்பெற்றது. கசதக்காலைத் கிரியுமெனவே பகரத்தின்கண் கிரி பின்முயிற்று. மெய்திரிந்தென்னுது தன்மெய் என்றதனன் அம்
மேயன்றித் தம் 5ம் நும் உம் என்னுஞ் சாரியை மக
மின் மகர
R ாமுங். கிரிதல் கொள்க. எல்லார் தங்கையும் எல்லார் கங்கையும் எல்லீர் நுங்கையும் வானவரி வில்லுங்கிங்களும் எனவரும். துறைகேழுான் வளங்கேழுசன் எனக் கெழுவென்னுஞ் சாரி யையது உகரக்கேடும் எகர நீட்சியுஞ் செய்யுண்முடிபென்று கொள்க. (ο στ)
கB.O. மென்மையு மிடைமையும் வரூஉம் காலை
யின்மை வேண்டு மென்மனர் புலவர்.
இஃது அம்மீறு இயல்புகணத்து முன்னர்க் கெடுமென் கின்றது.
இதன் போருள்: மென்மையும் இடைமையும் வரூஉங் காலை-மென்கணமும் இடைக்கணமும் வருமொழியாய் வருங்
கன்றி ஏனையவற்றிற்குப் பொருந்தாமையின் வல்லினம் மிகுமென் றலே பொருத்தமாமென்க. -

Page 83
SAF தொல்காப்பியம் (புன
காலத்து, இன்மை வேண்டும் என்மனுர் புலவர்-அம்முச்சாரியை இறுகிமகரழின்றி முடிதலே வேண்டுமென்று கூறுவர் புலவர்
என்றவாறு.
உதாரணும் : புளியஞெரி நுனி முரி யாழ் வட்டு என வரும். ஜீன்பிேற்கோடலென்பதனும் புளியவிலையென உயிர்வரு வழி ஈறுகெடுதலும் புளியிலையென அம்மு முழுவதுங் கெடுத லுங் கொள்க. புளியவிலை யென்றது 'ஒட்டுதற்கொழுகிய வழக்கு
(எழு-கB உ) அன்று. மென்கணமும் இடைக்கணமும் உயிர்க் கணமுந் தம்முளொக்குமேனும் அம்மு முழுவதுங் கெட்டுவரு தலின் உயிரை எடுத்தோகா ராயினுர். புளிங்காய் என்பது
ԼD(15(LPlգ-ւ-] • )رنے ض[(
கB.க. இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற் கின்னென் சாரியை யின்மை வேண்டும்.
இஃது இன்சாரியை ஐந்தாமுருபின்கண் முழுவதுங் கெடு மென்கின்றது.
く இதன் போருள் : இன்னென வரூஉம் வேற்றுமை Այ(15 பிற்கு-இன்னென்று சொல்ல வருகின்ற வேற்றுமை புருபிற்கு,
இன்னென்சாரியை இன்மை வேண்டும்-இன்னென்னுஞ் யை தான் இன்றி முடிதலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு,
உதாரணம் : விளவின் பலாவின் கடுவின் தழுவின் (?!! வின் வெளவின் என வரும். இவற்றிற்கு வீழ்பழமெனவும் நீங்கினுனெனவுங் கொடுத்து முடிவுணர்க. ஊரினிங்கினுன் என ஏனையவற்றேடும் ஒட்டுக. இனி அவற்றுள் இன்னினிகரம்" (எழு-க2 O) என்றதன்பின் இதனை வையாத முறையன்றிக் கூற்றினுன் இன்சாரியை கெடாது வழக்கின்கண்ணுஞ் செய் யுட்கண்ணும் நிற்றல்கொள்க. பாம்பினிற் கடிதுதேள் ‘கற்பி னின்வழாஅ நற்பலவுதவி ‘அகடுசேர்பு பொருந்தி யளவினிற் றிரியாது’ எனவரும். இனி இன்மையும் வேண்டுமென்னும் உம்மை தொக்குகின்றதாக்கி அதனுன் இவை கோடலும் ஒன்று.
28. இன்மை வேண்டும் என்றது, இறுதி கெடுதல் வேண்டும் என்றபடி, ஒட்டுதற் கொழுகிய வழக்கன்று - சாரியைகள் வருதற் குரிய மொழி வழக்கன்று. அடுத்த 50-ம் சூத்திரம் பார்க்க,

fugio எழுத்ததிகாரம் காட்டு
கB.உ. பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப
வேற்றுமை யுருபு நிலைபெறு வழியுங் தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணு மொட்டுதற் கொழுகிய வழக்கொடு சிவணிச் சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்கா திடைநின் றியலுஞ் சாரியை யியற்கை யுடைமையு மின்மையு மொடுவயி னுெக்கும்.
இது முற்கூறிய சாரியைகளெல்லாம் புணர்மொழியுள்ளே வருமென்பதூஉம் அம்மொழிதாம் இவையென்பது உம் அவை வாராத மொழிகளும் உளவென்பதூஉங் கூறுகின்றது:
(இதன் போருள் : பெயருங் தொழிலும்-பெயர்ச்சொல் லுங் தொழிற்சொல்லும், பிரிந்து இசைப்ப ஒருங்கு இசைப்பபெயருங் தொழிலுமாய்ப் பிரிக்கிசைப்பப் பெயரும் பெயரு மரீய்க்கூடியிசைப்ப, வேற்றுமையுருபு நிலைபெறுவழியும்-வேற் அறுமை செய்யும் உருபுகள் தொகாது நிலைபெற்ற இடத்தும், தோற்றம் வேண்டாத் தொகுதிக்கண்ணும்-அவ்வேற்றுமையுரு புகள் தோற்றுதல்வேண்டாது தொக்க இடத்தும், ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவனி-தாம் பொருந்து தற்கேற்ப கடந்த வழக்கோடே பொருங்கி, சொற்சிதர்மருங்கின்-சாரியைபெறும் புணர்மொழிகளைப் பிரித்துக்காணுமிடத்து, சாரியை இயற்கை வழிவந்து விளங்காது இடைகின்று இயலும் -அச் சாரியையி னது தன்மை அச்சொற்களின் பின்னே வந்து விளங்காது நடுவே கின்று கடக்கும், உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும்அச்சாரியை உண்டாதலும் இல்லையாதலும் ஒடுவுருபினிடத்து ஒத்துவரும் என்றவாறு
ஒடுவிற்கொக்கும் எனவே ஏனைய ஒவ்வாவாயின.
உதாரணம் : விளவினைக்குறைத்தான், கூழிற்குக் குற் றேவல் செய்யும் இவை பிரிந்திசைத்து உருபுகிலை பெற்றன.
30. இச்சூத்திரத்திற்கு உரையாசிரியரும் ந*ர்ைக்கினியரும் கொண்ட பொருளை மறுத்துச் சேவைரையர் * பெயரும் பெயரும் பெயரும் தொழிலும் பிரிந்திசைப்பவும் ஒருங்கிசைப்பவும் முறையே வேற்றுமை உருபுகிலே பெற்றவிடத்தும் மறைந்துநிற்கும் தொகைக்

Page 84
dish dr தொல்காப்பியம் (புண
* அன்னென்சாரியை (எழு-ககூச) என்பதனைக் குற்றியலுக ாத்கிறுதி (எழு-ககூடு) என்பதனைச் சேரவைத்ததனுல் இன் சாரியை வருதல் கொள்க. இவ்விரண்டுருபுஞ் சாரியைகிற்பப் பெரும்பான்மையுந் தொகாவென்று உணர்க. விளவினைக்குறைத் தவன், கடிசூத்திரத்திற்குப் பொன் இவை ஒருங்கிசைப்ப உருபு நிலை பெற்றன. வானத்தின் வழுக்கி, வானத்துவழுக்கி எனச் சாரியைபெற்றுப் பிரிங்கிசைத்து ஐந்தாமுருபு நிலைபெற்றும் நிலைபெருதும் வந்தது. வானத்தின் வழுக்கல், வானத்து வழுக் கல் இவை "மெல்லெழுத்துறழும் (எழு-A கஉ) என்னுஞ் குத்திரத்து வழக்கத்தான ’ என்பதனன் அத்துக்கொடுத்து மகரங்கெடுக்க ஒருங்கிசைத்தன. விளவினதுகோடு, விளவின் கோடு என ஒருங்கிசைத்துச் சாரியை பெற்ற வழி ஆம் ஆணுருபு தொகாதுங் தொக்கும் கின்றது. இதற்குப் பிரிந்திசைத்தலின்று. மாத்துக்கட்கட்டினுன், மரத்துக்கட்டினுன் எனப் பிரிந்திசைத்த வழியும், மரத்துக்க்ட்குரங்கு, மாத்துக்குரங்கு என ஒருங்கி சைத்த வழியுஞ் சாரியை நின்றவழி எழனுருபு தொகாதுக் தொக்கும் நின்றது. * கிளப்பெயரெல்லாம் (எழு-கoஎ) என் -றதனுட் கொள ' என்றதனுன் ணகாரம் டகாரமாயிற்று. * கிலாவென் கிளவி யத்தொடு சிவனும் "" (எழு-உஉ அ) என விதித்த அத்து நிலாக்ககிர் நிலாமுற்றம் என்ற்வழிப் பெருதா யிற்று, அஃது ஒட்டுதற் கொழுகியவழக்கு அன்மையின். நிலாத்துக்கொண்டான், நிலாத்துக்கொண்டவ்ன் என்பன உருபு தொக்குழி இருவழிபும் பெற்றன. எல்லார் தம்மையும் எனச் சாரியை ஈற்றின்கண்ணும் வருதலின் இடைகிற்றல் பெரும் 'ಸ್ನೀಶಿ இயலுமென்றர். பூவினெடு விரிந்த கூந்தல் என” ைேட்ம்ைப்ம் இன்மையும் ஒடுவயின் ஒத்தது. இனி இயற்கை யென்றதனுன் ஒடு உருபின்கட் பெற்றும் பெருமை யும் வருதலன்றிப் பெற்றேவருதலுங் கொள்க. பலவற்றெடு என வரும்./ v / (F_o)
கண்ணும் " என்று பொருள்கூறுவர். அவர் கருத்து " பெயரும் பெயரும் பெயரும் தொழிலும் வேற்றுமையுருபு நிலைபெற்றவழி (விரிந்தவழி) பிரிந்திசைக்குமென்பதும், தொக்கவழி ஒருங்கிசைக்கு மென்பதுமாகும். இதுவே நன்னூலார்க்குங் கருத்தாதல் பொதுவியலிற் கூறிய தொகைநிலைச் சூத்திரம் நோக்கி உணர்க. எல்லார்தம்மையும் என்புழி உம்மை முற்றும்மை என்பர் 5ன்னூலார்.

எழுத்ததிகாரம் d5 6.7
கB.B. அத்தே வற்றே யாயிரு மோழிமே
லொற்றுமெய் கெடுத றெற்றென் றற்றே யவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே.
இஃது அத்து வற்று என்பனவற்றிற்கு நிலைமொழியது ஒற்றுக்கேடும் வருமொழி வன்கணத்துக்கண் ஒற்றுப்பேறு மாகிய செய்கை கூறுகின்றது. -
இதன் போருள் : அத்தே வற்றே ஆயிரு மொழிமேல் ஒற்று-அத்தும் வற்றுமாகிய அவ்விரண்டு சாரியைமேல் நின்ற ஒற்று, மெய்கெடுதல் தெற்றென்றற்று-தன்வடிவு கெடுதல் தெளியப்பட்டது, அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்துமிகுமே-- அவ்விரு சாரியை முன்னும் வரும் வல்லெழுத்து மிக்கு முடியும்
என்றவாறு.
உதாரணம்: கலத்துக்குறை, அவற்றுக்கோடு எனவரும். அத்திடை வரூஉங் கலமென் னளவே (எழு-கசு அ) " சுட்டு முதல் வகர மையு மெய்யும் ' (எழு-கஅக) என்பனவற்றன் அத் அம்ை வற்றும் பெற்றுவரும் மகர வகர ஈறுகட்கு ஈற்று வல்லெ ழுத்துவிதி இன்மையின் அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமென்று சாரியை வல்லெழுத்து விதித்தார். வல்லெழுத்து இன்றித் கிரிந்து முடிவன ணகாரமும் னகாரமும் லகாரமும் ளகாரமுமாம். மகரஈற்றிற்கு அத்தும் வகா ஈற்றிற்கு, வற்றும் வருமென்பது அச்சூத்திரங்களாற் பெற்ரும். வற்றே யத்தே யென்னுத் முறையன்றிக் கூற்றினுற் புள்ளியீற்றின் முன்னர் அத்தின்மிசை யொற்றுக் கெடாது கிற்றலுங் கொள்க.
உதாரணம் : விண்ணத்துக் கொட்கும், வெயிலத்துச் சென் முன், இருளத்துக் கொண்டான் என வரும். மெய்யென்றதனுன் அத்தின் அகரம் அகரமுன்னரேயன்றிப் பிற உயிர்முன்னருங் கெடும் ஒரோவிடத்தென்று கொள்க. அண்ணுத்தேரி, கிட்டாத் அக்குளம் என ஆகாரத்தின் முன்னரும் வரும் அத்தின் அகாங்
31. ஈற்று வல்லெழுத்து விதியில்லாதது என்றது, கலம், அவ் என்னும் நிலைமொழிகளின் ஈற்றெழுத்துக்கள் ஒற்ருதலினலே வல்லி னம் மிகா , உயிராயின் மிகும். ஆதலின் விதியில்லை என்றபடி, அண்ணு, திட்டா என்பன ஊர்போலும்,

Page 85
கங்.அ தொல்காப்பியம் | [u6687
கெட்டது. இவற்றை அகர ஈருக்கியும் முடிப்ப. இனித் தெற் றென்றற்றே என்றதனன் அத்தின் அகரங் தெற்றெனக் கெடாது நிற்கும் இடமுங் கொள்க. அதவத்துக்கண், விளவத் அக்கண் என வரும். (he)
கsச. காரமுங் கரமுங் கானெடு சிவணி
நேரத் தோன்று மெழுத்தின் சாரியை.
இது மொழிச்சாரியையை விட்டு எழுத்துக்கட்கு வருஞ் சாரியைகளது பெயரும் முறையுங் தொகையும் உணர்த்துகின்
= [تنے 9
(இதன் போருள்: காயமுங் காமுங் காணுெடு சிவணி--கார முங் காமுங் கானெடு பொருங்கி, எழுத்தின் சாரியை நேரத் தோன்றும-எழுத்தின்கண் வருஞ் சாரியையாதற்கு எல்லா ஆசிரியரானும் உடம்படத்தோன்றும் என்றவாறு.
காரமுங் கரமும் எடுத்துச் சொல்லியவழி இனிதிசைத்த லானும், வழக்குப் பயிற்சியுடைமையானும், வடவெழுத்திற்கும் உரியவாதலாலுஞ் சேரக் கூறினர் கான் அத்தன்மை யின்மை யினுற் பின் வைத்தார். 6ேரத்தோன்றுமெனவே நேரத்தோன் முதனவும் உளவாயின. அவை ஆனம், ஏனம், ஒனம் என்க.
இவை சிதைந்த வழக்கேனுங் கடியலாகா வாயின, (க உ)
常
கBடு. அவற்றுள்
கரமுங் கானு நெட்டெழுத் திலவே.
இஃது அவற்றுட் சிலசாரியை சிலவெழுத்தோடு வாரா வென எய்தியது விலக்கிற்று.
(இதன் போருள்: அவற்றுள்-முற்கூறியவற்றுள், காமுங் கானும் நெட்டெழுத்தில-காமுங் கானும் நெட்டெழுத்திற்கு வருதலின்று என்றவாறு,
எனவே, நெட்டெழுத்திற்குக் காரம் வருமாயிற்று. ஆகா ாம் ஈகாரம் என ஒட்டுக. ஐகாரம் ஒளகாரமெனச் சூத்திரங்
களுள் வருமாறு காண்க (கூக)

fuດໍb] எழுத்ததிகாரம் 557 & d五万守。 வரன்முறை மூன்றுங் குற்றெழுத் துடைய.
இஃது ஐயம் அகற்றியது ; என்னே? நெட்டெழுத்திற்குச் சிலசாரியை விலக்கினுற்போலக் குற்றெழுத்திற்கும் விலக்கற்பாடு
உண்டோவென ஐயம் நிகழ்தலின்.
இதன் போருள்: வான்முறை மூன்றும்-வரலாற்று முறைமையையுடைய மூன்றுசாரியையும், குற்றெழுத்துடையகுற்றெழுத்துப்பெற்று வருதலையுடைய என்றவாறு.
அகாரம் அகரம் மஃகான் என ஒட்டுக. 8 வகார மிசையும் * அகர இகரம் வஃகான் மெய்கெட' எனவும் பிறவுஞ் குக் கிரங்களுட் காண்க. இஃகான் ஒஃகான் என்பன பெருவழக் கன்று. வான்முறையென்றதனன் அஃகான் என்புழி ஆய்தம் பெறுதல் கொள்க. இது குறியதன் முன்ன ராய்தப் புள்ளி? (எழு-க அ) என்பதனுற் பெரு தாயிற்று, மொழியாய் நில்லா மையின். )E_تو(
கsஎ. ஐகார ஒளகாரங் கானெடுங் தோன்றும்.
இஃது அவற்றுட் காமுங் கானும் ' என்பதற்கோர் புற னடை கூறுகின்றது.
(இதன் போருள்: ஐகார ஒளகாரங் கானெடுங் தோன்றும் -நெட்டெழுத்துக்களுள் ஐகார ஒளகாரங்கள் முன் விலக்கப் பட்ட கானெடுங் தோன்றும் என்றவாறு.
ஐகான் ஒளகான் என வரும். உம்மை இறந்ததுதழிஇ யிற்று, காரத்தைக் கருதுதலின். (கூடு)
கா.அ. புள்ளி யீற்றுமுன் னுயிர்தனித் தியலாது
மெய்யொடுஞ் சிவனு மவ்வியல் கெடுத்தே.
4/7-SSY A زه د سره والا ده.۱ ز دی. چاته இது புள்ளியீற்றுமுன் உயிர்முதன்மொழி வந்த காலத்துப் புணரும் முறைமை கூறுகின்றது.
36. இச்சூத்திரத்து “ அவ்வியல்கெடுத்து" என்பதற்குத் தான் தனித்துநிற்கு மியல்சினைக் கெடுத்து என்று பொருள் கொள்ளாது

Page 86
όό ΡΟ G தால்காப்பியம் (புன
(இதன் போருள் : புள்ளியீற்றுமுன் உயிர் தனித்து இய லாது-புள்ளியிற்றுச் சொன்முன்னர் வந்த உயிர் முதன்மொழி யின் உயிர் தனித்து நடவாது, மெய்யொடுஞ் சிவனும்-அப் புள்ளியோடும் கூடும், அவ்வியல் கெடுத்து -தான் தனித்து நின்ற அவ்வியல்பினைக் கெடுத்து என்றவாறு.
எனவே, நீரோடு கூடிய பால்போல நின்றதென்று ஒற் றுமை கூறினர். ஈண்டு இதனுனே உயிர்மெய்யெனப் பெயர் பெற்றது.
உதாரணம் : பாலரிது பாலாழி ஆலிலை பொருளீட்டம் வானுலகு வானூடு வேலெறிந்தான் வேலேற்முன் பொருளையம் பொருளொன்று நாணுேடிற்று சொல்லெளவியம் என வரும்.
ஒன்றென முடித்தலென்பதனுன் இயல்பல்லாத புள்ளி முன் னர் உயிர்வந்தாலும் இவ் விதி கொள்க. அதனை அதனெடு நாடுரி என வரும். இவற்றைச் * சுட்டுமுத லுகா மன்னெடு’ (எழு-கனசு) உரிவருகாலை நாழிக்கிளவி (எழு-உசO) என்பன வற்முன் முடிக்க. புள்ளியீற்று முன்னுமென உம்மையை மாறி எச்சவும்மையாக்கிக் குற்றியலுகரத்தின் முன்னரும் என அவ்
புள்ளியீருக நிற்கு மவ்வியல்பினைக்கெடுத்து என்று மெய்க்கும், குற் றியலுகர வீருககிற்கு மவ்வியல்பினைக் கெடுத்து என்று குற்றியலுகர விற்றிற்கு மேற்பப் பொருள்கொள்ளின், நன்னூலார் குற்றியலுகரங் கெட்டுப் புணருமெனக் கூறியது தொல்காப்பியர்க்குங் கருத்தாகும். கெட்டுப் புணருமென்பதே தொல்காப்பியர்க்குங் கருத்தாதல் * யகரம் வரும்வழி இகரங் குறுகு - முகரக் கிளவி துவரத் தோன்ருது” என் னுஞ் சூத்திரத்தை உற்றுநோக்கின் அறியப்படும். இனி, * புள்ளி சிற்றின்முன் னுயிர் தனித்தியலாது ' என்புழி, ஈற்றும் என உம் மையை விரித்துக் குற்றியலுகர வீற்றிற்கு வலிந்து விதி கொள்வ தினும் “ புள்ளியீறு" என்பதை இருமுறை ஓதி இரு தொடராகக் கொண்டு மெய்யீறு என்றும், புள்ளிபெறுங் குற்றியலுகர வீறென் றும் பொருள் கொள்ளலாமென்பது எமது கருத்து. அங்ஙனம் கொள் ளின், ' குற்றியலுகரமு மற்றெனமொழிப " என ஆசிரியர் ஒதிய விதிக்குமோர் பயனுண்டாம், , இடையியல் “வேற்றுமைப் பொருள் வயி னுருபாகுநஷம்" என்பதையும், வேற்றுமையியலில் ஐந்தாம் வேற்றுமைச் சூத்திரத்து " இதனினிற்றிது’ என்பதையும் இரு தொடராக வைத்துச் சேனவரையரும் பொருள் கடறல் காண்க. அன்றி ஒரு சூத்திரத்திற்கு இரு பொருளுங்கொள்வர். அவ்வாறே கோ

fudb] எழுத்ததிகாரம்
விதி கொள்க. எனவே, குற்றியலுகரமுமற்று" (எழு-கOடு) என்றதனேடும் பொருந்திற்மும். நாகரிது வரகரிது என வரும். r- (5.5)
கங்கூ. மெய்யுயிர் நீங்கிற் றன்னுரு வாகும்.
இஃது உயிர்மெய் புணர்ச்சிக்கண் உயிர்நீங்கியவழிப் படுவ தோர் விகி கூறுகின்றது.
(இதன் போருள் : மெய் உயிர் நீங்கின்-மெய் தன்னேடு கூடிகின்ற உயிர் புணர்ச்சியிடத்துப் பிரிந்து வேறு நின்றதாயின், தன் உருவாகும்-தான் முன்னர்ப் பெற்று நின்ற புள்ளிவடிவு பெறும் என்றவாறு. −
ஆல் இலை அதன் ஐ என வரும்.
உயிர் என்ன வடிவிற்றென்று ஆசிரியர் கூருமையின் உயிர்க்கண் ஆராய்ச்சியின்று.
இனி எகர ஒகரங்களைப் புள்ளியான் வேற்றுமை செய் தலின் தொன்றுதொட்டு வழங்கின வடிவுடைய வென்று கோட லுமாம். புணர்ச்சியுள் உயிர்மெய்யினைப் பிரிப்பாராதலின் இது கூருக்காற் குன்றக்கூறலாமென்று உணர்க. (F1 GT)
கச0, எல்லா மொழிக்கு முயிர்வரு வழியே
யுடம்படு மெய்யி னுருவுகொளல் வரையார்.
இஃது உயிரீறும் உயிர்முதன்மொழியும் புணரும்வழி கிகழ் வதோர் கருவி கூறுகின்றது.
இதன் போருள் : எல்லாமொழிக்கும்-நிலைமொழியும் வரு மொழியுமாய்ப் புணரும் எவ்வகை மொழிக்கும், உயிர் வருவழி -உயிர் முதன்மொழி வருமிடத்து, உடம்படு மெய்யின் உருவு
டலுமாம். இதுபோல்வனவற்றை ஒப்புக்கடறல் என்பர் பேராசிரியர். உத்தி பேராசிரியருரை பார்க்க.
37. மெய்யுயிர் நீங்கிற் றன்னுரு வாகும் என்று மெய்யீற்றிற்கே
கடறினராயினும், குற்றியலுகரத்திற்கும் ஒன்றென முடித்தலாம் கொள்ளப்படும்,

Page 87
55-g தொல்காப்பியம் | [u6587
கொளல் வரையார்-உடம்படுமெய்யினது வடிவை உயிரீறுகோ டலை நீக்கார் கொள்வார் ஆசிரியர் என்றவாறு.
வை யகரமும் வகரமுமென்பது ாைல்பற்றிக்கோடும்
() முதனூல்பற்றிக்கோடும்; * உடம்படு மெய்யே யகார வகார முயிர்முதன் மொழிவரூஉங் காலை யான’ எனவும்,
* இறுதியு முதலு முயிர்நிலை வரினே
யுறுமென மொழிப வுடம்படு மெய்யே’ எனவுங் கூறினராகலின். உயிர்களுள் இகர ஈகார ஐகார ஈறு யகர உடம்படுமெய் கொள்ளும். ஏகாரம், யகாரமும், வகாரமுங் கொள்ளும். அல்லனவெல்லாம் வகர உடம்படுமெய்யே கொள்
ளுமென்று உணர்க.
உதாரணம் : கிளியழகிது, குரீஇயோப்புவாள், வரையா மகளிர் எனவும் ; விளவழகிது, பலாவழகிது, கடுவழகிது, பூவழ கிது, கோவழகிது, கெளவடைந்தது எனவும் ஒட்டுக. ஏஎ யிவளொருத்தி பேடியோ வென்முர் ஏவாடல் காண்க என ஏகா ரத்திற்கு இரண்டும் வந்தன.
ஒன்றென முடித்த லென்பதனன் விகாரப்பட்ட மொழிக் கண்ணும் உடம்படுமெய் கொள்க. மாவடி ஆயிருகிணை gia வரும், வரையாரென்றதனுன் உடம்படுமெய்கோடல் ஒருதலை யன்று. கிளிஅரிது மூங்காஇல்லை எனவும் வரும். ஒன்றென முடித்தலென்பதனுல் விண்வத்துக்கொட்கும் ' எனச் சிறு பான்மை புள்ளியீற்றினும் வரும். செல்வுபூழி உண்புழி என்பன வினைத்தொகையென மறுக்க (B.அ)
கசக. எழுத்தோ ரன்ன பொருடெரி புணர்ச்சி
யிசையிற் றிரித னிலைஇய பண்புே.
இஃது எழுத்துக்கள் ஒன்று பலவாமென எய்தாத தெய்து விக்கின்றது.
38. விகாரப்பட்டமொழி என்றது, விதியீற்றை, செல்வுபூழி உண் புழி என்பவற்றை வினைத்தொகையென மறுக்கவென்று இவர் கூற லின், செல்லுழி உண்ணுழி என்பன பிரித்துப் புணர்க்கப்படாத மரூஉ மொழிகளாய் முறையே வகரமும் பகரமும் பெற்று இவ்வாறு நின்ற் தென்பது கருத்துப்போலும்.

ffudb] எழுத்ததிகாரம் கசங்
இதன் போருள் எழுத்தோ ரன்ன பொருள் தெரி புணர்ச்சி - எழுத்து ஒருதன்மைத்தான பொருள்விளங்க கிற்கும் புணர் மொழிகள், இசையிற் றிரிதல் நிலைஇய பண்பு-எடுத்தல் படுத் தல் நலிதலென்கின்ற ஒசைவேற்றுமையாற் புணர்ச்சி வேறு படுதல் நிலைபெற்ற குணம் என்றவாறு.
உதாரணம் : செம்பொன்பதின்முெடி, செம்பருத்தி, குறும் பரம்பு, நாகன்றேவன்ப்ேரீகி தாமரக்கணியார், குன்றேருமா
என இவை இசையிற் றிரிந்தன. ۹۵89جے( -േീ (சு கூ)
கச2. அவைதாம்
முன்னப் பொருள புணர்ச்சி வாயி னின்ன வென்னு மெழுத்துக்கட னிலவே.
இது மேலதற்கோர் புறனடை கூறுகின்றது.
(இதன் போருள் : அவை தாம்-பல பொருட்குப் பொது வென்ற புணர்மொழிகள் தாம். (புமன்னப்பொாள - (கறிப்பான்
(1) Լ| ( ரு @A உணரும் பொருண்மையினைபுடைய, புணர்ச்சிவாயின் இன்ன வென்னும் எழுத்துக் கடன் இல-புணர்ச்சியிடத்து இத்தன் மைய வென்னும் எழுத்துமுறைமையை உடையவல்ல என்ற
6).
Y
செம்பொன்பதின்முெடி என்றுழிப் பொன்ன ராய்ச்சி புள வழிப் பொன்னெனவுஞ் செம்பா ராய்ச்சி புளவழிச் செம்பெ னவுங் குறிப்பான் உணரப்பட்டது. இசையிற் றிரிதலென்றது ஒலியெழுத்திற்கென வும் எழுத்துக்கடனில வென்றது வரிவடி விற்கென வுங் கொள்க. (

Page 88
டு. தொ  ைக ம ர பு
கசந. கசதப முதலிய மொழிமேற் ருேரன்று
மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான் நஞ5ம வென்னு மொற்ரு கும்மே யன்ன மரபின் மொழி வயினன:
என்பது சூத்திரம்.
உயிரீறும் புள்ளியீறும் மேலை அகத்தோத்தினுள் முடிக் கும்வழி ஈறுகடோறும் விரித்து முடிப்பனவற்றை ஈண்டு ஒரோ வோர் குத்திரங்களாற் ருெகுத்து முடிபு கூறினமையின், இவ் வோத்துத் தொகைமா பென்னும் பெயர்த்தாயிற்று. மேல் மூவகைமொழியும் நால்வகையாற் புணர்வுபூழி, மூன்று திரியும் ஒரியல்பும் எய்தி வுேற்றுமை அல்வழியென இருபகுதியவாகி எழுத்துஞ் சாரியையும் மிக்குப் புணருமாறு இதுவென்று உணர்த்தி அவைதாம் விரிந்த சூத்திரப்பொருளவன்றியுந் தொக் குப் புணருமாறு கூறுதலின், இவ்வோத்துப் புணரியலோடு இயைபுடைத்தாயிற்று. இத் தலைச்சூத்திரம் உயிர்மயங்கியலையும் புள்ளி மயங்கிலையும் நோக்கியகோர் வருமொழிக் கருவி கூறு கின்றது.
இதன் போருள்; கசதப முதலிய மெர்ழிமேற்முேன்றும் இயற்கை மெல்லெழுத்து-உயிரீறும் புள்ளியீறும் முன்னர் கிற் பக் கசதபக்களை முதலாகவுடைய மொழிகள் வந்தால் அவற் றிற்கு மேலே தோன்றிநிற்கும் இயல்பாகிய மெல்லெழுத்துக் க்ள், சொல்லிய முறையான் நுஞகம என்னும் ஒற்ருகும்நெடுங்கணக்கிற் பொருந்தக்கூறிய முறையானே கசதபக்களுக்கு Bஞ5ம வென்னும் ஒற்றுக்கள் கிரனிறைவகையானும், அன்ன மரபின் மொழிவயினுன-அத்தன்மைத்தாகிய முறைமையினை யுடைய மொழிகளிடத்து என்றவாறு.
1. கசதப முதலிய மொழிமேற்ருேன்றும் மெல்லெழுத்தென் றது, விள+கோடு என்பன புணருங்கால் வருமொழிக் ககரம்நோக்கி விளங்கோடு என மெல்லெழுத்து மிகுதற்கேயன்றி, மரம் குறிது என்பன புணருங்கால் ககரம் முதலிய நோக்கி மெல்லெழுத்துத் திரி தற்கும் விதி என்க. இச்சூத்திரத்தின் கருத்து உயிரீற்றின் முன் கச

எழுத்ததிகாரம். கசடு
"فة f عمهم ممصين உதாரணம் : விளங்கோடு செதிள் தோல் பூ என வரும். இது மரப்பெயர்க்கிளவி (எழு-2 கன) என்பதனுன் மெல்லெ ழுத்துப் பெற்றது. மாங் குறிது சிறிது தீது பெரிது என அல் வழிக்கட் டிரியுமாறு அல்வழியெல்லாம்’ (எழு-B கச) என்ப தனு ற் பெறுதுமேனும் ஈண்டுத் தோன்றுமென்றதனுல் கிலை மொழிக்கட் டோன்றிநின்ற ஒற்றுத் கிரிதல் கொள்க, அன்ன மரபின் மொழியன்மையின் விளக்குறுமை விளக்குறைத்தான் என்புழி மெல்லெழுத்துப் பெருரவாயின; இவை எழாவதும் இரண்டாவதுங் கிரிதலின். இங்ஙனம் எழுத்துப் பெறுவனவுந் திரிவனவுமெல்லாம் வருமொழியேபற்றி வருமென்று உணர்க,(க)
கசச7. ஞ ந ம யவolவனு முதலாகு மொழியு ፩
முயிர்முத லாகிய மொழியு முளப்பட வன்றி யனைத்து மெல்லா வழியு
- *。 நின்ற சொன்மு னியல்பாகும்மே. இது முற்கூறிய கால்வகைப் புணர்ச்சியுள் இயல்பு புண ருங்கால் இக்கூறிய பதினேழெழுத்தும் வருமொழியாய் வந்த இடத்அப் இருபத்துநான் கீற்றின் முன்னரும் வேற்றுமையிலும் அல்வழியிலும் வருமொழி இயல்பாய் முடிக வென்கின்றது.
(இதன் GLT (56ir : ஞ5மயவி எனும் முதலாகு மொழியும்--
ஞருமபவ என்று சொல்லப்படும் எழுத்துக்கள் முதலாப் நிற்குஞ்
சொற்களம், உயிர்மதலாகிய மொழியும் உளப்பட-உயிரெ
дусрет) , Clf .نیم էլ ழுத்து முதலாய்கின்ற சொற்களுக் தம்மிற்கூட, அன்றியனைத் தும்-அப்பதினேழாகிய வருமொழிகளும், எல்லாவழியும்-- வேற்றுமையும் அல்வழியுமாகிய எல்லா இடத்தும், நின்றசொன்
演
முன்-இருபத்து5ான்கு ஈற்றவாய்கின்ற பெயர்ச்சொன்முன் னர், இயல்பாகும்-திரிபின்றி இயல்பு புணர்ச்சியாய் நிற்கும் என்றவாறு. . w
தப வருங்கால் அவ்வவற்றின் இனம் மிகும் என்பதும் நிலை மொழியீற்றிலுள்ள மெல்லெழுத்துக்கள் அங்கான்கும் வருங்கால் அவ்வவ்வினமாகத் திரியும் என்பதுமே, விளக்குறுமை ஏழாவது, விளக்குறைத்தான் இரண்டாவது,
2. எடுத்தோத்து என்றது. சூத்திரத்தை, விதிகளே எடுத்தோது வது வீன்பது கருத்து, இலேசு என்றது மிகை முதலியவற்றை, இனி
9

Page 89
கசகள் - தொல்காப்பியம் (தோகை
உயிரீற்றின்கண் எகர ஒகரம் ஒழிந்தன கொள்க. -
உதாரணம் : விள பலா கிளி குரீ கடு பூ சே கை சோ கெள என நிறுத்தி, ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது நுங்தையது என மெய்ம்முதன்மொழி வருவித்து, பொருள் தருதற்கு ஏற்பன அறிந்து கூட்டுக. சோ என்பது அரண். அதற்குச் சோ ஞொள்கிற்று எனக் கொள்க. கெள வென்ப தற்குக் கெளஞெகிழ்ந்தது நீடிற்று என்க. இனி இவற்றின் முன்னர் உயிர்முதன்மொழி வருங்கால் அழகிது ஆயிற்று இல்லை ஈண்டிற்று உண்டு ஊறிற்று எழுந்தது ஏய்த்தது ஐது ஒன்று ஓங்கிற்று ஒளவியத்தது என வரும். இவற்றுட் சோவுக்கு இடிந்தது ஈண்டையது உள்ளது ஊறிற்று என்பனவற்றேடு முற்கூறியவற்றையும் ஒட்டுக. இனி வேற்றுமைக்கண் விள முதலியவற்றை நிறுத்தி ஞாற்சி நீட்சி மாட்சி யாப்பு வன்மை அழகு ஆக்கம் இளமை ஈட்டம் உயர்வு ஊற்றம் எழுச்சி ஏற் றம் ஐயம் ஒழிவு ஒக்கம் ஒளவியம் (àir გზT ஒட்டுக. ஏலாதன வற்றிற்கு முற்கூறியவாறுபோல ஏற்பன கொணர்ந்து ஒட்டுக.
இனிப் புள்ளியீற்று ணகாரமும் ன காரமும் மேற்கூறுப.
ஏனைய ஈண்டுக் கூறுதும்.
உதாரணம் : உரிஞ் வெரிங் என நிறுத்தி, ஞெகிழ்ந்தது மீடிற்று அழகிது ஆயிற்று எனவும், ஞெகிழ்ச்சி கீட்டிப்பு அடைவு ஆக்கம் எனவும் வருவித்து, எல்லாவற்முேடும் ஒட் டுக, மரம் வேய் வேர் யாழ் என நிறுத்தி, ஞான்றது மீண் டது மாண்டது யாது வலிது நுங்தையது அழகிது ஆயிற்று எனவும், ஞாற்சி நீட்சி மாட்சி யாப்பு வன்ம்ை அடைவு ஆக் கம் எனவும் வருவித்து, எல்லாவற்முேடும் ஒட்டுக. இவற்றுள்
மகர ஈறு வேற்றுமைக்கட் கெடுதல் துவர (a7(4-ho) at air றதனும் கொள் ச. அல்வழிக்கட் கெடுதல் * அல்வழி யெல் லாம் (எழு-க கச) என்றதனுற் கொள்க. நிலைமொழித் திரிபு ஈண்டுக் கொள்ளாமை உணர்க. யகர ஈறு யகரத்தின்முன்னர் இரண்டிடத்துங் கெடுதல் ஈண்டு எல்லாமென்றதனுற் கொள்க. வேல் தெவ் கோள் என நிறுத்தி ஏற்பன கொணர்ந்து இரு
எல்லாம் என்றதனுல் உயிர்க்கணமாயி னெற்றிரட்டியும் உடம்படு மெய்பெற்றும் உயிரேறியும் முடியுங் கருவித்திரிபுகள் திரிபெனப்

மரபு எழுத்ததிகாரம் STIG'
வழியும் ஒட்டுக. ணகார லகார ளகார ணகாரங்களின் முன்னர் நகரம் வருமொழியாக வந்துழி அங்ககாங் திரிதலின் அத்திரிந்த உதாரணங்கள் ஈண்டுக் கொள்ளற்க. இவற்றுள் கிரிந்து வரு வனவுள; அவை எடுத்தோத்தானும் இலேசானும் ஏனையோத் துக்களுள் முடிக்கின்றவாற்றன் உணர்க. இனி, எல்லாமென் றதனுன் உயிர்க்கணமாயின் ஒற்றிரட்டியும் உடம்படு மெய் பெற்றும் உயிரேறியும் முடியுங் கருவித்திரிபுகள் கிரிபெனப் படா இவ்வியல்பின்கண்ணென்று உணர்க. வரகுஞான்ற அது வரகுஞாற்சி எனக் குற்றுகரத்தின்கண்ணும் இவ்வாறே கொள்க. இருபத்துகான்கு ஈற்றிற்கும் வேற்றுமைக்கும் அல்வழிக்கும் அகத்தோத்தினுள் நாற்பத்தெட்டுச் சூத்திரங்களான் முடிவ னவற்றை ஒரு குத்திரத்தாற் ருெகுத்து முடித்தார். மேலும் இவ்வாறே கூறுப. இவ்வியல்பு வருமொழி நோக்கிக் கூறிய தென்று உணர்க. இவ்வியல்புபுணர்ச்சி மெய்க்கண் நிகழு மாறு உயிர்க்கண் நிகழாமையின் மெய் முற்கூறினர். (2)
கசடு. அவற்றுள்
மெல்லெழுத்தியற்கை யுறழினும் வரையார் சொல்லிய தொடர்மொழி யிறுதி யான.
இது முற்கூறிய முடிபிற் சிலவற்றிற்கு அம்முடிபு விலக் கிப் பிறிது விதி எய்து வித்தது.
(இதன் போருள் : அவற்றுள்-முற்கூறிய மூன்று கணத் தினுள், மெல்லெழுத்தியற்கை உறழினும் வரையார்-மெல் லெழுத்து இயல்பியல்பாதலேயன்றி உறழ்ந்து முடியினும் நீக் கார், சொல்லிய தொடர்மொழி இறுதியான-சொல்லப்பட்ட தொடர்மொழி யிற்றுக்கண் என்றவாறு.
உம்மை எதிர்மறை. எனவே, உறழாமை வலியுடைத்தா
யிற்று. கதிர்ஞெரி கதிர்ஞ்ஞெரி நுனி முரி எனவும், இதழ்
படா இவ்வியல்பின்கண் என்று உணர்க என ஒதினமையானே கருவித்திரிபினதும், செய்கையினதும் வேறுபாடு இனிது அறியப்படும்.
3. மெய், காய் என்னுமொழிகளை இங்கே ஈரெழுத்தொருமொழி யென்று கொண்ட நச்சினர்க்கினியர் " ஒரெழுத்தொருமொழி ஈரெ ழுத்தொருமொழி " என்னுஞ் சூத்திரத்து இவைமுதலியவற்றை ஒற்றுத்

Page 90
கசஅ தொல்காப்பியம் (தோகை
ஞெரி இதழ்ஞ்ஞெரி நுனிமுரி எனவும் வரும். வருமொழி முற்கூறியவதனல் ஒரெழுத்தொருமொழி ஈரெழுத்தொருமொ ழிகளுள்ளுஞ் சில உறழ்ச்சிபெற்று முடிதல் கொள்க. பூஞெரி பூஞ்ஞெரி நுனி முரி காய்ஞெரி காஞ்ஞெரி நுனி முரி என வரும். சொல்லியவென்றதனன் ஒரெழுக்கொருமொழிகளுட் சில மிக்குமுடிதல் கொள்க. கைஞ்ஞெரித்தார் நீட்டினர் மறித் கார் எனவரும். இன்னும் இதனுனே ஈரெழுத்தொருமொழிக்
கண் மெய்ஞ்ஞானம் நூல்மறந்தார் என வரும், இவற்றை
நலிந்து கூறப் பிறத்தலின் இயல்பென்பாரும் உளர். பூஞாற்
றினர் என்றற்போல்வன மிகாதன. (5)
Թ tofo. I - 5.
கசசு. னனவென் புள்ளிமுன் யாவு ஞாவும் வினையோ ரனைய வென்மனர் புலவர்.
இது யக ச ஞகர முதன்மொழிவந்த இடத்து நிகழ்வ தோர் தன்மை கூறுகின்றது. இதுவும் புணரியலொழிபாய்க் கருவிப்பாற்படும்.
(இதன் போருள்: னனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும்னகார ணகாரம்ென்று கூறப்படும் புள்ளிகளின் முன்னர் வந்த யாவும் ஞாவும் முதலாகிய வினைச்சொற்கள், வினையோரனைய என்மனர் புலவர்-ஒருவினைவந்த தன்மையை ஒக்குமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு.
உதாரணம் : மண்யாத்த கோட்ட மழகளிறு தோன் றுமே மண்ஞாத்த கோட்டமழகளிறு தோன்றுமே" எனவும் * பொன்யாத்த தார்ப்புரவி பரிக்குமே 'பொன்ஞாத்த தார்ப் புரவி பரிக்குமே எனவும் வரும்.
வினைக்கண்ணெனவே மண்யர்மை மண்ஞாமை எனப்
பெயர்க்கண் வாராவாயின. ஞாமுற்கூருது யாமுற்கூறியவத ன்ை ஞாச்சென்றவழி யாச்செல்லாது யாச்சென்றவழி ஞாச்
தள்ளிக்கொள்ளவேண்டுமென்றது அவருக்கே யுடன்பாடன்மையைக் காட்டும். எழுத்தியல்பு நோக்கி ஈண்டுக் கூறினரெனின் ? . ஆண்டும் அவ்வாறே கூறிவிடுதல் பொருத்தமென்பது அவர்க்கு முடன்பாடாதல் காண்க,

மரபு எழுத்ததிகாரம் கிசகம்
செல்லுமென்று கொள்க. மண்ஞான்றது என்றவழி மண்யான் றது என்று வராமை உணர்க. (g)
கசஎ. மொழிமுத லாகு மெல்லா வெழுத்தும்
வருவழி நின்ற வாயிரு புள்ளியும் வேற்றுமை யல்வழித் திரிபிட னிலவே.
இது ணகார ஈறும் னகரர ஈறும் அல்வழிக்கண் இயல்பாய்
முடியுமென்கின்றது.
(இதன் போருள் : மொழிமுதலாகும் எல்லாவெழுத்தும் வருவழி-மொழிக்கு முதலா மெனப்பட்ட இருபத்திாண் டெழுத்தும் வருமொழியாய் வருமிடத்த, நின்ற ஆயிரு புள்ளி யும்-முன்னர்க்கூறி நின்ற ணகாரமும் னகாரமும், வேற்றுமை யல்வழித் கிரிபிடன் இலவே-வேற்றுமை யல்லாத இடத்துத் கிரியுமிடம் இல என்றவாறு -
மண் டொன் என நிறுத்திக், கடிது சிறிது தீது பெரிது ஞெகிழ்ந்தது நீண்டது மாண்டது யாது வலிது நுங்தையது அடைந்தது. ஆயிற்று இல்லை ஈண்டிற்று உண்டு ஊட்டிற்று எவ்விடத்தது எறிற்று ஐது ஒழுகிற்று ஒங்கிற்று ஒளவையது என ஒட்டுக. வருமொழி முற்கூறியவதனல் ணகாரத்திற்குச் சிறுபான்மை திரிபும் உண்டென்று கொள்க. சாட்கோல் என வரும்; இதற்குச் சாணுகியகோ லென்க. இவை நின்றசொன்மு னியல்பாகும் (எழு-கசச) என்ற வழி அடங்காவாயின; அது வருமொழிபற்றித் கிரியாமை கூறியதாதலின். இது நிலைமொழி பற்றித் கிரியாமை கூறியது. (டு)
கச.அ. வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தல்வழி
மேற்கூ மியற்கை யாவயினன.
இது முற்கூறியவாற்றன் வேற்றுமைக்கண் திரிபு எய்தி நின்றவற்றை ஈண்டு வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத் தல் வழித் திரியாவென எய்கியது விலக்கிற்று.
இதன் போருள்: ஆவயினன-அல்வழிக்கண் அங்ஙனங் திரியாது நின்ற அவ்வொற்றுக்கள், வேற்றுமைக்கண்ணும்

Page 91
கடுo தொல்காப்பியம் (தோகை
வேற்றுமைப் பொருட் புணர்ச்சி யிடத்தும், வல்லெழுத்தல்வழி மேற்கூறியற்கை-வல்லெழுத்தல்லாத இடத்து மேற்கூறிய இயல்பு முடிபாம் என்றவாறு.
எனவே, வல்லெழுத்து வந்துழித் கிரியுமென்முராயிற்று.
உதாரணம் : மண் பொன் என நிறுத்தி, ஞெகிழ்ச்சி நீட்சி மாட்சி யாப்பு வன்மை நுங்தையது அழகு ஆக்கம் இன்மை என ஏற்பன கொணர்ந்து ஒட்டுக. இதுவுஞ் செய்கைச் சூத்தி ாம். மேல் நான்கு சூத்திரத்தாற் கூறியன வல்லெழுத்து வந் துழித் திரியுமாறு தத்தம் ஈற்றுட் கூறுப, (சு)
கச கூ. லனவென வரூஉம் புள்ளி முன்னர்க் தருவென வரிற் றனவா கும்மே.
இது புள்ளிமயங்கியலை நோக்கியதோர் வருமொழிக் கருவி
கூறுகின்றது.
இதன் போருள் : ல ன என வரூஉம் புள்ளிமுன்னர் - லகார ணகாரமென்று சொல்லவருகின்ற புள்ளிகளின் முன்னர், த ந என வரின்-தகாரமும் நகாரமும் முதலென்று சொல் லும்படியாகச் சில சொற்கள் வரின், றனவாகும்-நிரனிறை யானே அவை றகார ணகாரங்களாகத் கிரியும் என்றவாறு.
உதாரணம் : கஃறீது கன்னன்று பொன்றீது பொன் னன் Nஎன வரும். நிலைமொழித்திரிபு தத்தம் ஈற்றுட் கூறுப. (எ)
கடுo, ணளவென் புள்ளிமுன் டணவெனத் தோன்றும்.
இதுவும் அது.
இதன் போருள்: ணளவென் புள்ளிமுன்-ணகார ளகார மென்று சொல்லப்படும் புள்ளிகளின் முன்னர் அதிகாரத்தால் தகார நகாரங்கள் வருமெனின், டனவெனத் தோன்றும்-அவை நிரனிறையானே டகார ணகாரங்களாய்த் திரிந்து தோன்றும் என்றவாறு.

மரபு) எழுத்ததிகாரம் கடுக
உதாரணம் : மண்டீது மண்ணன்று முஃடீது முண்ணன்று என வரும். நிலைமொழித்திரிபு தத்தம் ஈற்றுட் கூறுப. (அ)
கடுக. உயிரீறுகிய முன்னிலைக் கிளவியும்
புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியு மியல்பா குருவு முறழா குருவுமென் முயீ ரியல வல்லெழுத்து வரினே.
இது முன்னிலைவினைச்சொல் வன்கணத்துக்கண் முடியு மாறு கூறுகின்றது.
(இதன் போருள் : உயிரீறுகிய முன்னிலைக் கிளவியும்உயிரிருய் வந்த முன்னிலை வினைச்சொற்களும், புள்ளியிறுதி முன் னிலைக் கிளவியும்-புள்ளியீழுய் வந்த முன்னிலை வினைச்சொற்க ளும், வல்லெழுத்துவரின்-வல்லெழுத்து முதலாகிய மொழி வரின், இயல்பாகுகவும் உறழாகுருவுமென்று ஆயிரியல-இயல் பாய் முடிவனவும் உறழ்ந்து முடிவனவுமென அவ்விரண்டு இயல்பினையுடைய என்றவாறு.
உதாரணம் : எறிகொற்ரு கொணுகொற்ரு உண்கொற்ரு தின் கொற்ரு சாத்தா தேவா பூதா என இவை இயல்பு. கட கொற்ரு? நடக்கொற்ரு ஈர்கொற்ரு) ஈர்க்கொற்ரு சாத்தா தேவா பூதா என இவை உறழ்ச்சி. ஈறென்று ஒகினமையின் வினைச் சொல்லே கொள்க. இவை முன்னின் முன் தொழி லுணர்த்து வனவும், அவனைக் தொழிற்படுத்துவனவு மென இருவகைய, இ ஐ ஆப் முதலியன தொழிலுணர்த்துவன. கட வா முதலி யன உயிரீறும் புள்ளியீறுங் தொழிற்படுத்துவன. நில்கொற்ற நிற்கொற்ரு எனத் கிரிந்துறழ்ந்தனவும், உறழாகுகவு மென் ணும் பொதுவ கையான் முடிக்க. இயல்பு முறழ்வு மென் றிரண் டியல்பின என்னது ஆகு5வு மென்றதனன் துக்கொற்று கொக் கொற்ரு? ஞெள்ளா நாகா மாடா வடுகா என ஒரெழுத் தொரு மொழி முன்னிலைவினைச்சொல் மிக்கே முடிதல்கொள்க. (க)
9. முன்னின்ருன் தொழிலுணர்த்துவன முன்னிலை வினைமுற்று. முன்னின்றனைத் தொழிற்படுத்துவன ஏவல் வினைமுற்று. இவை அவ்விரண்டற்கும் வேறுபாடு.

Page 92
கடுஉ தொல்காப்பியம் (தோகை
கடுஉ. ஒளவென வரூஉ முயிரிறு சொல்லும்
ஞருமவ வென்னும் புள்ளி யிறுதியுங் குற்றிய லுகரத் திறுதியு முளப்பட முற்றத் தோன்ற முன்னிலை மொழிக்கே.
இஃது எய்தியது விலக்கிற்று, முற்கூறியவற்றுட் சில ஆகாதனவற்றை வரைந்து உணர்த்தலின்.
இதன் போருள் : ஒளவென வரூஉம் உயிரிறு சொல் அம்-ஒளவென வருகின்ற உயிரீற்றுச் சொல்லும், ஞருமவ. என்னும் புள்ளியிறுதியும்-ஞகமவ என்று சொல்லப்படும் புள்ளியிற்றுச் சொல்லும், குற்றியலுகரத்து இறுதியும் -குற் றியலுகரத்தை இறுதியிலேயுடைய சொல்லும், முன்னிலை மொழிக்கு உளப்பட முற்றத் தோன்ரு-முன்னர் முன்னில் மொழிக்குப் பொருத்தக்" கூறிய இயல்பும் உறழ்ச்சி புமாகிய முடிபிற்கு முற்றத் தோன்ற என்றவாறு.
முற்றவென்றதனன் நிலைமொழி உகரம் பெற்று உறழ்ந்து முடிதல் கொள்க. .
உதாரணம்: கெளவுகொற்ற கெளவுக்கொற்று, வெளவு கொற்ற வெளவுக்கொற்ற, உரிதுகொற்ரு உரிதுக்கொற்ரு, பொருநுகொற்ரு பொருநுக்கொற்ரு, திருமுகொற்ற கிருமுக் கொற்ரு, தெவ்வுகொற்ரு தெவ்வுக்கொற்ரு, கூட்டுகொற்ரு கூட்டுக்கொற்ரு என வரும். (фо)
கடுக. உயிரி ருகிய வுயர்திணைப் பெயரும்
புள்ளி யிறுதி யுயர்தினைப் பெயரு மெல்லா வழியு மியல்பென மொழிப.
இஃது உயர்கிணைப்பெயர் வன்கணம் மென்கணம் இடைக் கணம் உயிர்க்கண மென்னும் நான்கு கணத்தினும் இருவழி պւհ (1Բւգ-պԼԸT-91 கூறுகின்றது. W
இதன் போருள் : உயிரிமுகிய உயர்திணைப்பெயரும்உயிரீமுய் வந்த உயர்திணைப் பெயர்களும், புள்ளி யிறுதி உயர்

மரபு] எழுத்ததிகாரம் கடுக.
திணைப் பெயரும்-புள்ளியிற்றினையுடைய உயர்கிணைப் பெயர் களும், எல்லாவழியும்-நான்கு கணத்து அல்வழியும் வேற் அறுமையுமாகிய எல்லா இடத்தும், இயல்பென மொழிப-இயல் பாய் முடியுமென்று கூறுவர் புலவர் என்றவாறு.
வன்கணம் ஒழிந்த கணங்களை ஞ ந ம ய வ (எழு-கசச) என்பதனுன் முடிப்பாரும் உளர். அது பொருந்தாது, இவ் வாசிரியர் உயர்திணைப் பெயரும் விரவுப்பெயரும் எடுத்தோதியே முடிப்பாராதலின்.
உதாரணம் : நம்பி அவன் எனவும், நங்கை அவள் என வும் நிறுத்தி, அல்வழிக்கட் குறியன் சிறியன் தீயன் பெரியன் எனவும், குறியள் சிறியள் தீயள் பெரியள் எனவும், ஞான் முன் நீண்டான் மாண்டான் எனவும், ஞான்ருள் நீண்டாள் மாண்டாள் எனவும், யாவன் வலியன் எனவும், யாவள் வலி யள் எனவும், அடைந்தான் ஆயினுன் ஒளவியத்தான் என வும், அழகியள் ஆடினுள் ஒளவியத்தாள் எனவும் ஒட்டுக. இனி வேற்றுமைக்கட் கை செவி தலை புறம் எனவும், ஞாற்சி நீட்சி மாட்சி எனவும், யாப்பு வன்மை எனவும், அழகு ஒளவி யம் எனவும் எல்லாவற்றேடும் ஒட்டுக. ஒருவேன் எனத் தன் மைப் பெயர்க்கண்ணுங் குறியேன் சிறியேன் தீயேன் பெரி யேன் எனவும், கை செவி தலை புறம் எனவும் ஒட்டுக. நீ முன்னிலை விரவுப் பெயராதலின் ஈண்டைக் காகா.
இனி, உயிரீறு புள்ளியிறுதி என்ற மிகையானே உயர்
திணைப்பெயர் கிரிந்துமுடிவனவுங் கொள்க. கபிலபரணர், இறைவநெடுவேட்டுவர், மருத்துவமாணிக்கர் என னகர ஈறு கெட்டு இயல்பாய் முடிந்தன. ஆசீவகப்பள்ளி நிக்கந்தக்கோட் டம் என் இவை அவ்வீறு கெட்டு ஒற்று மிக்கு முடிந்தன. ஈழவக்கத்தி வாணிகத்தெரு அரசக்கன்னி கோலிகக்கருவி என இவை ஒருமையிறும் பன்மையிறுங் கெட்டு மிக்கு முடிந்தன. குமரகோட்டம் குமரக்கோட்டம், பிரமகோட்டம் பிரமக்கோட் டம் என இவை ஈறுகெட்டு வல்லெழுத்து உறழ்ந்தன. வண்ணு ாப்பெண்டிர் இது மிக்கு முடிந்தது. பல்சங்கத்தார் பல்சான் முேர் பல்லரசர் என்றற்போல்வன ரகர விறும் அதன் முன்
னின்ற அகரமுங் கெட்டுப் பிறசெய்கைகளும் பெற்றுமுடிந்தன.
20 -

Page 93
கடுச தொல்காப்பியம் (தோகை
இனி, எல்லாவழியு மென்றதனுன் உயர்கிணை வினைச் சொல் இயல்பாயுந் திரிந்தும் முடிவன எல்லாங்கொள்க. உண்கு உண்டு வருது சேறு உண்பல் உண்டேன் உண்பேன் என்னுங் தன்மை வினைகளைக் கொற்று சாத்தா தேவா பூதா என்பன வற்றேடு ஒட்டுக. உண்டீர் சான்றீர் பார்ப்பீர் என முன்
னிலைக்கண்ணும் உண்ப உண்டார் சான்ருர் பார்ப்பார் எனப்
படர்க்கைக்கண்ணும் ஒட்டுக. இவை இயல்பு. உண்டனெஞ் சான்றேம் உண்டேகாம் என்றற்போல்வன கிரிந்துமுடிந்தன. பிறவும் அன்ன. (கக)
கடுச. அவற்றுள்
இகர விறுபெயர் திரிபிட னுடைத்தே. இஃது உயர்கிணேப்பெயருட் சிலவற்றிற்கு எய்தாததெய்து வித்தது.
(இதன் போருள்: அவற்றுள் இகர இறுபெயர்-முற் கூறிய உயர்கிணேப் பெயர்களுள் இகர ஈற்றுப்பெயர், திரிபிட அனுடைத்து-இருவழியுங் கிரிந்து முடியும் இடனுடைத்து என்ற வTமு.
எட்டிப்பூ காவிதிப்பூ கம்பிப்பேறு என இவ்வுயர்தினைப் பெயர்கள் வேற்றுமைக்கண் மிக்கு முடிந்தன. எட்டி காவிதி என்பன தேயவழக்காகிய சிறப்புப்பெயர். எட்டிமரம் அன்று. அஃது எட்டிக்குமரனிருந்தோன்றன்னை ‘ என்பதனுன் உணர்க. இவை எட்டியது பூ எட்டிக்குப்பூ என விரியும். இனி கம்பிக் கொல்லன் நம்பிச்சான்முன் நம்பித்துணை நம்பிப்பிள்ளை எனவும், செட்டிக்கூத்தன் சாத்தன் தேவன் பூதனெனவும் அல்வழிக் கண் உயர்திணைப்பெயர் மிக்கு முடிந்தன. இடனுடைத்தென் றதனுன் இகர ஈறல்லாதனவும் ஈறு திரியாது கின்று ఏ ழுத்துப்பெறுதல் கொள்க. நங்கைப்பெண் கங்கைச்தானிஎன் அல்வழிக்கட் சிறுபான்மை ஐகார ஈறு மிக்கன. இவ்வீற்றஃ றிணேப்பெயர் மிக்குமுடிதல் உயிர்மயங்கியலுட் கூறுப. (கஉ)
கடுடு. அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருளவே.
இது விரவுப்பெயருள் இயல்பாய் முடிவனவும் உளவென். கின்றது.

மரபு) எழுத்ததிகாரம் கடுடு
இதன் போருள் : அஃறிணைவிரவுப்பெயர்-உயர்கிணைப் பெயரோடு அஃறிணை விரவிய விரவுப்பெயர், இயல்பு மாருளஇயல்பாய் முடிவனவும் உள, உம்மையான் இயல்பின்றி முடிவ னவும் உள என்றவாறு.
உயர்திணைப்பெயரோடு அஃறிணைசென்று விரவிற்றென்ற گی தென்ன? சொல்லதிகாரத்து இருதிணைச் சொற்குமோ 0 ರ್ಪತ್ಸ್ಯ வுரிமையின் (சொல் கன உ) என்று சூத்திரஞ் செய்வாரா லெனின், அதுவும் பொருந்து மாறு கூற அம். சாத்தன் சாத்தி, முடவன் முடத்தி எனவரும் விரவுப்பெயர்க்கண் உயர்கின்ணக்கு உரித்தாக ஒகிய ஆண்பாலும் பெண்பாலும் உணர்க்கிகின்ற ஈற் றெழுத்துக்களே அஃறிணை யாண்பாலும் பெண்பாலும் உணர்த் கிற்றென்றல் வேண்டும் ; என்ன ? அஃறிணைக்கு ஒருமைப் பாலும் பன்மைப்பாலும் உணர்த்தும் ஈறன்றி ஆண்பாலும் பெண்பாலும் உணர்த்தும் ஈறுகள் உளவாக ஆசிரியர் ஒதா6 மையின் ; அங்ஙனம் உயர்கிணை இருபாலும் உணர்த்தும் ஈறு கள் கின்றே அஃறிணையாண்பாலையும் பெண்பாலையும் உணர்த் துதலின் அஃறிணை உயர்திணையோடு சென்று விரவிற்றென்று அவற்றின் உண்மைத் தன்மைத் தோற்றங் கூறுவான் ஈண்டுக் கூழினர். இவ்வாறே விளிமரபின்கட் ° கிளந்தவிறுகி யஃறிணை விரவுப்பெயர் ’ (எழு-கடுO) என் புழியும் ஆசிரியர் உயர்திணை யோடு அஃறிணை விரவிய விரவுப்பெயரென ஆண்டும் உண் மைத் தன்மைத் தோற்றங்கூறுவர். மாணுக்கன் இனிது உணர் கற்கு இவ்வாறு விரவுப்பெயரினது உண்மைத்தன்மைத் தோற் றம் இரண்டு அதிகாரத்துங்கூறி, அவ்விரவுப்பெயர் வழக்கின் கண் இருகிணைப்பொருளும் உணர்த்தி இருகிணைச் சொல்லாய் நிற்றற்கும் ஒத்த உரிமையவாமெனப் புலப்பட நிற்குமாறு காட்டினு ரென்று உணர்க.
இனி, அவை அல்வழிக்கண் இயல்பாய் நிற்குமாறு:-சாத் தன் கொற்றன் சாத்தி கொற்றி என நிறுத்திக் குறியன் சிறியன் தீயன் பெரியன் குறியள் சிறியள் தீயள் பெரியள் எனவும், ஞான்ரு?ன் நீண்டான் மாண்டான் யாவன் வலியன் ஞான்ருள் நீண்டாள் மாண்டாள் யாவள் வலியள் எனவும், அடைந்தான் ஒளவித்தான் அடைந்தாள் ஒளவித்தாள் எனவும் நான்கு கணத்
தோடும் ஒட்டி உணர்க. இனி வேற்றுமைக்கட் கை செவி தலை

Page 94
கடுசு தொல்காப்பியம் (தோகை
புறம் எனவும், ஞாற்சி நீட்சி மாட்சி யாப்பு வன்மை அழகு ஒளு வியம் என்வும் ஒட்டுக. இவற்றுள் னகாரம் நிற்பத் தகார நகாரம் வந்துழித் திரியும் உதாரணம் ஈண்டுக் கொள்ளற்க, இனிச் சாத்தன்குறிது சாத்திகுறிது என அஃறிணை முடிபேற் பனவுங் கொள்க. இவற்றெடு வினைச்சொல் தலைப்பெய்ய இவை இருதிணைக்கும் உரியவாம். ஆண்டு நாற்பத்தெட்டுச் சூத்திரங் களான் முடிவதனை ஈண்டுத் தொகுத்தார். இஃது உயர்திணைக் கும் ஒக்கும். உம்மையான் இயல்பின்றி முடிவன னகார ஈற் அறுட் காட்டுதும். (கB)
கடுக. புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியும்
வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையாற் ஹம்மி கிைய தொழிற்சொன் முன்வரின் மெய்ம்மை யாகலு முறழத் தோன்றலு மம்முறை யிரண்டு முரியவை யுளவே வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்.
இது மேல் உயிரீற்றிற்கும் புள்ளியீற்றிற்கும் வேற்றுமைக் கட் கூறும் முடிபு டெருதுநிற்கும்மூன்றும் வேற்றுமை முடிபு க அறுகின்றது.
இதன் போருள் தம்மினுகிய தொழிற்சொல்-மூன்று வதற்கு உரிய வினைமுதற்பொருளானுளவாகிய தொழிற்சொல், புள்ளியிறுதி முன்னும் உயிரிறுகிளவி முன்னும் வரின்-புள்ளி யிற்றுச்சொன் முன்னரும் உயிரீற்றுச்சொன் முன்னரும் வருமா யின், மெய்ம்மையாகலும் உறழத்தோன்றலும் அம்முறையிரண் டும் உரியவை உள-அவற்றுள் இயல்பாகலும் உறழத்தோன் றலுமாகிய அம்முறை யிரண்டும் பெறுதற்கு உரிய உளவாத லால், வேற்றுமை மருங்கிற் சொல்லிய முறையான் வேண்டும் வல்லெழுத்துமிகுதி-உயிர்மயங்கியலுள்ளும் புள்ளிமயங்கியலுள் ளும் வேற்றுமைப்புணர்ச்சிக்குச் சொல்லிய முறையான் விரும் பும் வல்லெழுத்து மிகுதியை, போற்றல்-ஈண்டுக் கொள்ளற்க என்றவாறு.
மெய்ம்மை பட்டாங்காதலின் இயல்பாம்.
14. பட்டாங்கு-உண்மை. உண்மையாவது விகாரமின்றி இயல் . பாய் நிற்றல். ஆதலின் மெய்ம்மை இயல்பு என்றபடி,

tDմՎ] எழுத்ததிகாரம் கடுள்
உதாரணம் : நாய் புலி என நிறுத்திக் கோட்பட்டான் சாரப்பட்டான் தீண்டப்பட்டான் பாயப்பட்டான் என வருவித்து இயல்பாயவாறு காண்க. குர்கோட்பட்டான் சூர்க்கோட்பட்டான், வளிகோட்பட்டான் வளிக்கோட்பட்டான், சாரப்பட்டான், தீண் டப்பட்டான், பாயப்பட்டான் என இவை உறழ்ந்தன. இவை
நாற்பத்தெட்டுச் சூத்தி சங்களான் முடிவனவற்றைத் தொகுத்தார்.
புள்ளியிறுதி உயிரிறுகிளவி என்றதனுற் பேஎய்கோட்பட்
டான் பேஎய்க்கோட்பட்டான் என எகரப்பேறும் உறழ்ச்சிக்
குக் கொடுக்க, அம்முறையிரண்டு முரியவை புளவே என்றக னற் பாம்புகோட்பட்டான் பாப்புக்கோட்பட்டான் என்னும் உறழ்ச்சியுள் நிலைமொழியொற்றுத் திரிதலுங் கொள்க. இவ் வீறுகள் நாய்க்கால் தேர்க்கால் கிளிக்கால் என ஆண்டு வேற்று மைக்கண் வல்லெழுத்து மிகுமாறு காண்க. (கா)
கடு எ”. மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு கோன்றலும் வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலு மியற்கை மருங்கின் மிகற்கை தோன்றலு முயிர்மிக வருவழி யுயிர்கெட வருதலுஞ் சாரியை யுள்வழிச் சாரியை கெடுதலுஞ் சாரியை யுள்வழித் தன்னுருபு நிலையலுஞ் சாரியை யியற்கை யுறழத் தோன்றலு
முயர்திணை மருங்கி ைெழியாது வருதலு
மஃறிணை விரவுப்பெயர்க் கவ்விய னிலையலு மெய்பிறி தாகிடத் தியற்கை யாதலு மன்ன பிறவுங் தன்னியன் மருங்கின் மெய்பெறக் கிளந்து பொருள்வரைந் திசைக்கு மைகார வேற்றுமைத் திரிபென மொழிப.
இஃது இரண்டாம் வேற்றுமைத் கிரிபு தொகுத்து உணர்த் துகின்றது.
(இதன் போருள் : மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும்-மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே (எழு-உகன) என்றதனன் விளங்குறைத்தானென மெல்லெழுத்து மிகுமிடத்து விளக்குறைத்தானென வல்லெழுத்துத் தோன்று

Page 95
கடுஅ தொல்காப்பியம் (தோகை
தலும், வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும்-- "மகர விறுதி" (எழு-B கல) என்பதனுன் மாக்குறைத்தான் என வல்லெழுத்து மிகுமிடத்து மரங்குறைத்தான் என மெல்லெ ழுத்துத் தோன்றுதலும், இயற்கை மருங்கின் மிகற்கை தோன் றலும்-"தாயென் கிளவி யியற்கையாகும்’ (எழு-கூடுஅ) என்ற வழித் தாய்கொலை என இயல்பாய் வருமிடத்துத் தாய்க்கெனு என மிகுதி தோன்றலும், உயிர்மிக வருவழி உயிர்கெட வரு தலும்-குறியதன் முன்னரும்’ (எழு-உஉ சு) எனவுங் குற்றெ ழுத்திம்பரும் (எழு-உசுஎ) எனவும் ‘ஏயெனிறுதிக்கு (எழுஉன எ) எனவுங் கூறியவற்ருன் உயிர்மிக்கு வருமிடத்துப் பலாக் குறைத்தான் கழுக்கொணர்ந்தான் ஏக்கட்டினன் என உயிர்கெட வருதலும், சாரியை உள்வளிச் சாரியை கெடுதலும்-வண்டும் பெண்டும் (எழு-ச உO) என்பதனும் சாரியைப்பேறு உள்ள இடத்து வண்டு கொணர்ந்தான் எனச் சாரியை கெட்டு நிற்ற அலும், சாரியை உள்வழித் தன்னுருபு நிலையலும்-வண்டும் பெண்டும்’ என்பதனுற் சாரியைப்பேறு உள்ள இடத்து வண் டினைக் கொணர்ந்தான் எனத் தன்னுருபு நிற்றலும் (இதற்கு வல்லெழுத்துப்பேறு ஈற்றுவகையாற் கொள்க), சாரியை இயற் கை உறழத் தோன்றலும் -புளிமரக்கிளவிக்கு (எழு-உச ச) எனவும் “பனையுமரையும் (எழு-உஅs) எனவும் ‘பூல்வேலென்மு’ (எழு-sஎடு) எனவும் பெற்ற சாரியை பெருது இயல்பாய்கின்று புளிகுறைத்தான் புளிக்குறைத்தான் பனைதடிந்தான் பனைத்தடிக் தான் பூல்குறைத்தான் பூற்குறைத்தான் என மிக்குங் கிரிங் தும் உறழ்ச்சியாகத் தோன்றலும், உயர்திணை மருங்கின் ஒழி 'யாது வருதலும் - உயிரீறகிய வுயர்திணைப் பெயரும்
(எழு-கடுB) என்பதனுன் வேற்றுமைக்கண் இயல்பாய் வரு டிென்றவை நம்பியைக் கொணர்ந்தான் கங்கையைக் கொணர்ந் தான் என்றவழி இரண்டனுருபு தொகாதே கிற்றலும், (ஒழி யாதென்றதனன் மகற் பெற்ருன் மகட் பெற்றன் எனவும் ஆடு உவறிசொல் * மழவரோட்டிய அவர்க்கண் டெம்முள் ' என வும் ஒழிந்தும் வருமென்று கொள்க.) அஃறிணை விரவுப் பெயர்க்கு அவ்வியல் நிலையலும்-உயர்திணையோடு அஃறிணை விரவும் பெயர்க்குக் கொற்றனைக் கொணர்ந்தானென உருபு தொகாதே நிற்றலும், (அவ்வியல் நிலையலும் என்றதனுனே மகப்பெற்றேனென விரவுப் பெயர்க்கண்ணுங் தொகுதல்

மரபு) எழுத்ததிக்ாரம் கடுக
கொள்க. உருபியலுட் தேருங்காலை (எழு-உOஉ) என்ற இலே சான் இதற்கும் முன்னையதற்கும் வல்லெழுத்துப் பேறுங் கொள்க.) மெய்பிறிதாகிடத்து இய்ற்கையாதலும்-புள்ளி மயங் கியலுள் ணகார னகார இறுதி வல்லெழுத்தியையின் மெய்பிறி தாமென்ற இடத்து மெய்பிறிதாகாது மண் கொணர்ந்தான் பொன் கொணர்ந்தான் என இயற்கையாய் வருதலும், அன்ன பிறவும்-அவைபோல்வன பிறவும், (அவை எக்கண்டு பெய ருங் காலை யாழகின் கற்கெழு சிறுகுடி ' எனவும் நப்புணர் வில்லா நயனில்லோர் நட்பு’ எனவும் வருவழி எக்கண்டு கப் புணர்வு என்னுங் தொடக்கங்குறுகும் உயர்திணைப் பெயர்கள் மெல்லெழுத்துப் பெறுதற்கு உரியன வல்லெழுத்துப் பெறுதல் கொள்க. இன்னுங் கினைபிளந்தான் மயிர்குறைத்தான் தற்கொண் டான் செறுத்தான் புகழ்ந்தான் என வரும்) தன் இயல்மருங் கின்-தன்னையே நோக்கித் கிரிபு நடக்குமிடத்து, மெய்பெறக் கிளந்து பொருள்வரைந்து இசைக்கும்-பொருள் பெற எடுத் தோதப்பட்டு ஏனை வேற்றுமைப் பொருட் புணர்ச்சியது பொது முடியினைத் தான் நீக்கி வேறு முடிபிற்முய் நின்று ஒலிக்கும், ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப-இரண்டாம் வேற்றுமை யது வேறுபட்ட புணர்ச்சி என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு,
மெய்பெற என்றதனுனே சாரியைபுள் வழித் தன்னுருபு நிலையாது செய்யுட்கண் வருவனவும் பிறவற்றின் கண் உறழ்ந்து முடிவனவுங் கொள்க. மறங்கடிந்த வருங்கற்பின் ' எனவும் * சில்சொல்லிற் பல்கூந்தல்’ (புறம்-கசுசு) எனவும் ஆயிரு தினேயி னிசைக்குமன் எனவும் பிருண்டும் பெரும்பான்மையும் வருமென்று கொள்க. மைகொணர்ந்தான் மைக்கொணர்த்தான் வில்கோள் விற்கோள் என வரும். இனி, இவ்வாறு கிரியாது அகத்தோத்திற் கூறிய பொதுமுடிபே தமக்கு முடிபாக வரு வனவுங் கொள்க. அவை கடுக்குறைத்தான் செப்புக்கொணர்ந் தான் என்றும் போல்வன. தம்மினுகிய தொழிற்சொன் முன் வரின் (எழு-கடுசு) என்ற அதிகாரத்தான் வினவந்துழியே இங்ஙனம் பெரும்பான்ம்ை }ரிவதென்று உணர்க. இனிக் தன் னினமுடித்தலென்பதனுன் ஏழாவதற்கும் வினையோடு முடிவுபூமித் திரிதல் கொள்க. அது வரைபாய் வருடை’ ‘புலம்புக்கணனே
புல்லணற்காளை (புறம்-உடுஅ) ன்ன்முற்போல வரும். (கடு)

Page 96
353hr C தொல்காப்பியம் (தோகை
கடுஅ. வேற்றுமை யல்வழி இஜ என்னு
மீற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைய வவைதா மியல்பா குருவும் வல்லெழுத்து மிகுநஷ முறழா குருவு மென்மனுர் புலவர். இஃது இகர ஈற்றுப்பெயர்க்கும் ஐகார ஈற்றுப்பெயர்க்
கும் அல்வழி முடிபு கூறுகின்றது.
(இதன் போருள் வேற்றுமை யல்வழி-வேற்றுமையல்லா இடத்து, இ ஐ என்னும் ஈற்றுப்பெயர்க்கிளவி மூவகை நிலையஇ ஐ என்னும் ஈற்றையுடைய பெயர்ச்சொற்கள் மூவகையாகிய முடிபுகிலையைபுடைய, அவை தாம் - அம்முடிபுகடாம், இயல்பா கு5வும்-இயல்பாய் முடிவனவும், வல்லெழுத்து மிகு5வும்வல்லெழுத்து மிக்கு முடிவனவும், உறழாகு5வும்- உறழ்ச்சியாய் முடிவனவும், என்மனுர் புலவர்-என இவையென்று கூறுவர் புலவர் என்றவாறு. ብauꬃeጳ`° ̊
உதாரணம் : பருத்திகுறிது/ காரைகுறிது சிறிது தீது பெரிது என இவை இயல்பு. மாசித்கிங்கள் சித்திரைத்திங்கள் அலிக்கொற்றன் புலைக்கொற்றன் காவிக்கண் குவளைக்கண் என இவை மிகுதி. கிளிகுறிது கிளிக்குறிது தினகுறிது கினைக் குறிது என இவை உறழ்ச்சி,
பெயர்க்கிளவி மூவகைநிலைய வெனவே பெயரல்லாத இரண் டீற்று வினைச்சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் இயல்பும் மிகுதியுமாகிய இருவகை நிலையவாம். ஒல்லைக்கொண் டான் என்பது ஐகார ஈற்று வினைச்சொன் மிகுதி. ‘இனி யணி? (எழு-உகூக) யென்பதன்கண் இகர ஈற்று வினையெச்சம் எடுத் தோதுப. இவற்றிற்கு இயல்புவந்துழிக் காண்க, சென்மதி பாக இஃது இகர ஈற்று இடைச்சொல்லியல்பு. மிகுதி வந்து ழிக் காண்க. 'தில்லைச் சொல்லே இஃது ஐகார ஈற்று இடைச் சொன் மிகுதி. இயல்பு வந்துழிக் காண்க. கடிகா " இஃது இகர ஈற்று உரிச்சொல்லியல்பு மிகுதி வந்துழிக் காண்க, பணைத் தோள் இஃது ஐகார ஈற்று உரிச்சொன்மிகுதி. இயல்பு வந்து ழிக் காண்க. (கசு)

மரபு) எழுத்ததிகாரம் கசுக்
l Sog.
கடுகூ. சுட்டுமுத லாகிய விகர விறுதியு
மெகரமுதல் வினவி னிகர விறுதியுஞ் சுட்டுச்சினை நீடிய வையெ னிறுதியும் யாவென் வினவி னேயெ னிறுதியும் வல்லெழுத்து மிகுநஷ முறழா குருவுஞ் சொல்லியன் மருங்கி னுளவென மொழிப.
இஃது ஏழாம்வேற்றுமை இடப்பொருளுணர்த்தி நின்ற இகர ஐகார ஈற்று இடைச்சொன் முடிபு கூறுகின்றது.
(இதன் போருள் : சொல்லியல் மருங்கின்-இசுர ஐகாரங் கட்கு முன்னர்க் கூறிய மூவகை யிலக்கணங்களுள் இயல்பை நீக்கி, சுட்டு முதலாகிய இகர இறுதியும்-சுட்டெழுத்தினை முதலாகவுடைய அவ்விகர ஈற்று இடைச்சொல்லும், எகர வின வின் முதல் இகர இறுதியும்-எகரமாகிய வினவினை முத லாகவுடைய அவ்விகர ஈற்று இடைச்சொல்லும், சுட்டுச்சினை நீடிய ஐயென் இறுதியும்-சுட்டாகிய உறுப்பெழுத்து நீண்ட அவ்வைகார ஈற்று இடைச்சொல்லும், யாவென் வினவின் ஐயென் இறுதியும்-யாவென் வினவினை முதற்கணுடைய அவ் வைகார ஈற்று இடைச்சொல்லும், வல்லெழுத்து மிகு5வும்வல்லெழுத்து மிக்கு முடிவனவும், உறழாகு5வும்-உறழ்ச்சியாய்
முடிவனவும், உளவென மொழிப-உளவென்று கூறுவர் புலவர்
என்றவாறு, : , હો وہ سنبسہ
༡ ༣ k,
உதாரணம் : அதோளிக்கொண்டான் இதோளிக்கொண் டான் உதோளிக்கொண்ட்ான் எதோளிக்கொண்டான் சென்றன் தந்தான் போயினன் எனவும், ஆண்டைக்கொண்டான் ஈண்
さ勢
டைக்கொண்டான் ஊண்டைக்கொண்டான் யாண்டைக்கொண் டான் எனவும் இவை மிக்கன. அதோளி அவ்விடமென்னும் பொருட்டு. அவ்வழிகொண்டான் அவ்வழிக்கொண்டான் இவ் வழிகொண்டான் இவ்வழிக்கொண்டான் உவ்வழிகொண்டான் உவ்வழிக்கொண்டான் எவ்வழிகொண்டான் எவ்வழிக்கொண் டான் என உறழ்ந்தன. சுட்டுச்சினை நீண்டதற்கும் யாவின
விற்கும் வரும் ஐகார ஈற்றுக்கு உதாரணம் அக்காலத்து
17. ஆங்கவை-அங்கவை என்பதன் திரிபுபோலும்,
21

Page 97
க்சு3. தொல்காப்பியம் (தோகை
ஆயிடைகொண்டான் ஆயிடைக்கொண்டான் என்ருற்போல ஏனையவற்றிற்கும் வழங்கிற்றுப்போலும். இனி, ஆங்கவை கொண்டான் ஆங்கவைக்கொண்டான் என்பன காட்டுவாரும் உளர். அவை திரிபுடையனவாம். சொல்லியல் என்றதஞனே பிற ஐகார ஈறு மிக்கு முடிவன கொள்க. அன்றைக்கூத்தர் பண் டைச்சான்ருே ரெனவும் ஒருகிங்களைக்குழவி ஒருநாளைக்குழவி
எனவும் வரும், (கன).
கசுO. நெடியதன் முன்ன ரொற்றுமெய் கெடுதலுங்
குறியதன் முன்னர்த் தன்னுரு விரட்டலு மறியத் தோன்றிய நெறியிய லென்ப.
இது புள்ளிமயங்கியலை நோக்கியதோர் நிலைமொழிக் கருவி கூறுகின்றது.
(இதன் போருள்: நெடியதன்முன்னர் ஒற்று மெய்கெடு தலும்-நெட்டெழுத்தின் முன் நின்ற ஒற்றுத் தன்வடிவு கெடு தலும், குறியதன் முன்னர்த் தன் உரு இரட்டலும்-குற்றெ ழுத்தின் முன் கின்ற் ஒற்றுத் தன்வடிவு இரட்டித்தலும், அறி யத்தோன்றிய நெறியியல் என்ப-அறியும்படி வந்த அடிப் பாட்டியலென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
இங்ஙனம் நெடியதன்முன்னர் ஒற்றுக்கெடுவன ணகாரமும் னகாரமும் மகாரமும் லகாரமும் ளகாரமும் என ஐவகையவாம்.
உதாரணம்: கோணிமிர்ந்தது தானல்லன் தாநல்லர் வே னன்று தோணன்று என நகரம் வருமொழியாதற்கண் நெடிய தன்முன்னர் ஒற்றுக்கெட்டது. கோறீது வேறீது எனத் தக ரம் வருமொழியாகற்கண் லகாரவொற்றுக் கெட்டது. ஏனைய வந்துழிக் காண்க. இவற்றை லனவெனவரூஉம்' (எழு-கச கூ) * னள வென்புள்ளிமுன் ' (எழு-கடுO) என்பனவற்ருன் முடித் துக் கெடுமாறு காண்க. ஒற்றிரட்டுவன ஞகார ங்கார ழகாரம் ஒழிந்தன. கண்ணழகிது பொன்னகல் தம்மாடை சொல்லழகிது எள்ளழகிது நெய்யகல் தெவ்வலன் எனக் குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டின.
மேலைச் சூத்திரத்து நான்கனுருபு பிற்கூறியவதனன் ஒற். றிரட்டுதல் உயிர்முதன்மொழிக்கண்ணடுதன் ஆறு உணர்க. குறி
s

மரபு] எழுத்ததிகாரம் 55hrs -
யது பிற்கூறிய முறையன்றிக் கூற்றில்ை தம்டிைஎம்மை நின்னிேஎன கெடியன குறுகிநின்ற வழியுங் குறியத்ன்முன்ன சொற்ரு2ய் இரட்டுதலும், விரனன்று குறணிமிர்ந்தது எனக் 石 ன்னர் வந்த ஒற்றுக் கெடுதலும் வாாறி
தறி (P{ே22-இ22 தெலும், வராறிது
ஒன்று எனக் குறினெற்கணின்ற g த் கெடுதலும், அதுகொ முேழி எனவுங் குரிசிறியன் எனவுத்தொடர்மொழியீற்றுநின்ற
ஒற்றுக்கெடுதலும் இடைச்சொல்லோடு ஒட்டுப்பட்டுகிற்றலுக், காற்றீது எனவும் விாற்றீது எனவும் ஒற்றுநிற்றலுங் கொள்க இனி அறிய என்றதனுற் தேன் மீது காண்டீது என்ருற்போல் வன கெடாமைகிற்றலுங், கெடுதலுங் தகாநகரங்கள் வந்துழி யென்பதாஉங் கொள்க. நெறியியலென்றதனுற் கட்டி ன் முன் உயிர்முகன்மொழி வந்துழி அவ்வடை அவ்வாடை என இடை வகாவொற்று இல்வழியும் இரட்டுதல் கொள்க. (*~)
கசுக. ஆற னுருபினு நான்க னருபினுங்
கூறிய குற்ருெற் றிரட்ட லில்லை யீருகு புள்ளி யகரமொடு நிலையு நெடுமுதல் குறுகு மொழிமுன் னை,
இஃது உருபியலை நோக்கியதோர் நிலைமொழிக்கருவி கூறு கின்றது.
(இதன் GLIT 56ir நெடுமுதல் குறுகும் மொழிமுன் ஆன -கெடிதாகிய முதலெழுத்துக் குறுகிமுடியும் அறுவகைப்பட்ட மொழிகளின் முன்னர் வந்த, ஆறனுருபினும் நான்கனுருபினும் -ஆரும் வேற்றுமைக்கண்ணும் நான்காம் வேற்ற மைக்கண் ணும், கூறிய குற்முெற்று இரட்டலில்லை-முன்னர் நிலைமொ ழிக்கு இரட்டுமென்ற குற்முெற்று இரட்டிவருதலில்லை, ஈருரகு புள்ளி அகரமொடு நிலையும்-நிலைமொழியீற்றுக்கண் நின்ற ஒற் அறுக்கள் அகரம்பெற்று நிற்கும் என்றவாறு.
18. இடைச்சொல்லோடு ஒட்டுப்பட்டுகிற்றலும் என்ற வாக்கியம் ஈண்டுப் பொருத்தமாகக் காணவில்லை. அதுகொல் என்பதைத் தொ டர்மொழி என்றமையால் அதற்கேற்ப இடைச்சொல்லோடு ஒட்டுப் பட்டு நின்றது என்று கூறியிருக்கலாம்.

Page 98
கசுச Gதால்காப்பியம் (தோகை
உருபியலில் மீயெனுெருபெயர் (எழு-கள் கூ) எனவுந் தாம் நாமென்னும் (எழு- கஅஅ) எனவுந், * தான் யானென்னும் (எழு-ககூஉ) எனவுங் கூறியவற்றற் குறுகி ஒற்றிரட்டித் தம்மை நம்மை எம்மை தன்னை நின்னை என்னை என வருவன இதனனே தமது நமது எமது தனது நினது எனது எனவும், தமக்கு நமக்கு எமக்கு தனக்கு நினக்கு
எனக்கு எனவும் ஒற்றிரட்டாது அகரம்பெற்றுவந்தன. நான் காவதற்கு ஒற்றுமிகுதல் * வல்லெழுத்து முதலிய (எழு-ககச) என்பதனுற் கொள்க. ஆறனுருபாகிய அகரம் ஏறிமுடியாமைக் குக் காரணம் " ஆறனுருபினகரக்கிளவி (எழு-ககடு) என்புழிக் கூறினம். ஒற்றிாட்டாமையும் . அகரப்பேறும் இரண்ட்-ற்கும் ஒத்தவிதியென்று உணர்க. கூறியவென்றதனன் நெடுமுதல்
குறுகாத தம் 15ம் நூம் என வருஞ் சாரியைகட்கும் இவ்விரு விகி யுங் கொள்க. எல்லார்தமக்கும் எல்லாநமக்கும் எல்லீர் நுமக்கும்
எல்லார்தமதும் எல்லாகமதும் எல்லீர்நுமதும் என் வரும். (ககூ)
கசுஉ. நும்மெ னிறுதியு மக்நிலை திரியாது.
இது நெடுமுதல்குறுகாத நம்மென்கின்றதும் அவ்விகி பெறுமென்கின்றது.
(இதன் போருள்: நும்மென் இறுகியும்-நெடுமுதல்குறுகா நும்மென்னும் மகாவீறும், அங்கிலை கிரியாது-முற்கூறிய குற்றெற்று இரட்டாமையும் ஈருகுபுள்ளி அகாமொடு நிலைய
அம் எய்தும் என்றவாறு,
உதாரணம் : நமது நுமக்கு என வரும். (2O)
கசுக. உகரமொடு புணரும் புள்ளி யிறுதி
யகரமு முயிரும் வருவழி யியற்கை
இது புள்ளிமயங்கியலை நோக்கியதோர் நிலைமொழிச்செய்கை கூறுகின்றது. שאי
இதன் போருள்: உகரமொடு புணரும் புள்ளியிறுகிஉகரப்பேற்றேடு புணரும் புள்ளியீறுகள், யகரமும் உயிரும்
19. இரண்டற்கும்= ஆறனுருபிற்கும் நான்கனுருபிற்கும்.

மரபு) எழுத்ததிகாரம் கசுடு
வருவழி இயற்கை-யகரமும் உயிரும் வருமொழியாய் வரு மிடத்து அவ்வுகரம் பெருது இயல்பாய் முடியும் என்றவாறு.
அவ்வீறுகளாவன புள்ளிமயங்கியலுள் உகரம்பெறுமென்று விகிக்கும் 6 لار( ஈறுகளுமென்று கொள்க. உரிஞ் யானு அனந்தா ஆதா இகலா ஈந்தா உழுந்தா ஊரா எயினு எரு ஐயா ஒழுக்கா ஒதா ஒளவியா எனவும், உரிஞ்யாது அழகு எனவும் ஒட்டுக.
ஏனேப் புள்ளிகளோடும் எற்பன அறிந்து ஒட்டுக.
* ஞகாரையொற்றிய (எழு-உசக்சு) என்பதனுணும் ஞநமவ வியையினும் (67 p-2. கூஎ) என்பதனனும் யகரமும் உயிரும் வந்தால் உகரம்பெழுது இயல்பாமென்பது பெறுகவின் ஈண்டு விலக்கல் வேண்டாவெனின், எடுத்தோத்கில் வழியதே உய்த் துணர்ச்சியென்று கொள்க.
இது முதலாக அல்வழி கூறுகின்மூர். (ત્ર )
கசுச. உயிரும் புள்ளியு மிறுதி யாகி
யளவு நிறையு மெண்ணுஞ் சுட்டி யுளவெனப் பட்ட வெல்லாச் சொல்லுந் தத்தங் கிளவி தம்மகப் பட்ட முத்தை வரூஉங் காலங் தோன்றி னெத்த தென்ப வேயென் சாரியை.
இஃது அளவும் நிறையும் எண்ணுமாகிய பெயர்கள் கம் மிற் புணருமாறு கூறுகின்றது. •l
இதன் போருள் : உயிரும் புள்ளியும் இறுதியாகி-உயிரும் புள்ளியுந் தமக்கு ஈருய், அளவும் நிறையும் எண்ணுஞ் சுட்டி உளவெனப்பட்ட எல்லாச்சொல்லும்-அளவையும் நிறையையும் எண்ணையுங் கருகி வருவனவுளவென்று ஆசிரியர் கூறப்பட்ட எல்லாச்சொற்களும், தத்தங் கிளவி தம்மகப்பட்ட-தத்தமக்கு இனமாகிய சொற்களாய்த் தம்மிற் குறைந்த சொற்கள், முத்தை வரூஉங் காலங்தோன்றின்-தம்முன்னே வருங்காலங் தோன்று மாயின், ஏயென் சாரியை ஒத்தது என்ப-தாம் எயென்சாரியை பெற்று முடிதலைப் பொருங்கிற்றென்பார் ஆசிரியர் என்றவாறு,
முந்தை முத்தையென விகாரம்,

Page 99
கசுக் தொல்காப்பியம் (தோகை
w ε, , ό 6ܘܶܖ9 سلمداچهtt
ாேழியேயாழாக்கு உழக்கேயாழாக்கு கலனே பதக்கு என அளவுப்பெயர் ஏகாரம்பெற்றுத் தம்முன்னர்த் தம்மிற் குறைந் தன வந்தன. தொடியேகஃசு கழஞ்சேகுன்றி கொள்ளேயையவி: என நிறைப்பெயர் ஏகாரம் பெற்றுத் தம்முன்னர்த் தம்மிற் குறைந்தன வந்தன. ஒன்றேகால் காலேகாணி காணியேமுந்தி ரிகை என எண்ணுப்பெயர் ஏகாரம்பெற்றுத் தம்முன்னர்த் தம்மிற் குறைந்தன வந்தன. அதிகாரம்பட்ட புள்ளியீறு முற் கூருததனுனே குறுணி5ாணுழி ஐங்காழியுழக்கு என ஏகாரமின்றி வருவனவுங் கொள்க. (e-e-) ஈசுடு, அரையென வரூஉம் பால்வரை கிளவிக்குப்
NN புரைவ தன்ருரற் சாரியை யியற்கை.
இஃது எய்தியது விலக்கிற்று. w
இதன் போருள்: அரையெனவரூஉம் பால்வரைகிளவிக்கு -அம்மூவகைச்சொன் முன்னர் வரும் அரையென்று சொல்ல வருகின்ற பொருட்கூற்றை உணரகின்ற சொல்லிற்கு, சாரியை யியற்கை புரைவதன்று-ஏயென்சாரியை பெறுந்தன்மை பொ
ருந்துவதன்று என்றவாறு,
ஆல் அசை.
உதாரணம் : உழ்க்கரை செவிட்டரை மூவுழக்கரை என வும், கஃசரை கழஞ்சரை தொடியரை கொள்ளரை எனவும், ஒன்றரை பத்தரை எனவும் இவை ஏயென்சாரியை பெருவாய் வந்தன. புரைவதன்றென்றதனுற் கலவரையென்பதனை ஒற்றுக் கெடுத்துச் செய்கைசெய்து முடிக்க, இதனுனே செவிட்டரை யென்புழி டகரவொற்று மிகுதலுங் கொள்க. * ஒட்டுதற் கொ ழுகிய வழக்கு (எழு-கBஉ) அன்மையிற் சாரியை பெருமுவா யினவென்ருலோவெனின் அவை பெற்றும் பெருதும் வருவன வற்றிற்குக் கூறியதாகலானும் இது “ தம்மகப்பட்ட (எழு-கசுச) என வரைந்தோகினமையானும் விலக்கல் வேண்டிற்று. (of )
23. செவிட்டரை என்பது- தம்மகப்பட்ட முத்தை வருங்காலந் தோன்றின் ஒத்ததென்ப.ஏயென்சாரியை" என்பதனுல் செவிட் டேயரை என ஏ என்சாரியை பெற்று வரவேண்டும். அங்ஙனம் பெறவேண்டிய இடத்துப் பெருது செவிட்டரை என நிற்றலின், இதற்கு இச்சூத்திர விகி வேண்டியதாயிற்று. பெருமல் வருவனவற் றிற்கே ஒட்டுதற்கொழுகிய வழக்கன்று என்னும் விதி கொள்ளப் படும். ஆதலின் இது அதனும் கொள்ளப்படாதென்க.

மரபு) எழுத்ததிகாரம்
கசுசு. குறையென் கிளவி முன்வரு காலை
நிறையத் தோன்றும் வேற்றுமையியற்கை.
இஃது எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது, ஏயென்சாரியை விலக்கி வேற்றுமை முடிபினேடு மாட்டெறி
(இதன் போருள் : குறையென் கிளவி முன்வருகாஓைகுறையென்னுஞ்சொல் அளவுப்பெயர் முதலியவற்றின்முன் வருங்காலத்திற்கு, வேற்றுமையியற்கை-வேற்றுமைப்புணர்ச்சி முடிபிற்கு உரித்தாகக் கூறுங்தன்மை நிறையத்தோன்றும்நிரம்பத்தோன்றும் என்றவாறு.
உதாரணம் : * உரிக்குறை கலக்குறை எனவும், தொடிக் குற்ைகொட்குறை எனவும், காணிக்குறை காற்குறை எனவும் வரும் உரியகெல்லுங் குறைநெல்லு மென்க: un
வேற்றுமையியற்கையெனவே இவை வேற்றுமையன்முயின. எனவே உரிக்குறையென்பதற்கு உரியும் உழக்குமெனப் பொரு ளாயிற்று. ஏனையவும் அன்ன.
முன்வருகாலை யென்றதனனே கலப்பயறு கலப்பாகு என் முற்போலப் பொருட்பெயரோடு புணரும்வழியும் இவ்வேற்
அறுமை முடிபு 61ய்து விக்க. பாகென்றது பாக்கின. நிறையவென்
pதனுனே உரிக்கூறு தொடிக்கூறு காணிக்கூறு எனக் கூறென் றதற்கும் இம்முடிபு எய்துவிக்க, (e.g.)
கசுஎ. குற்றிய லுகரக் கின்னே சாரியை.
இது வ்ேற்றுமைமுடிபு விலக்கி இன் வகுத்தலின் எய்தி யது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது.
(இதன் போருள்: குற்றியலுகாக்குச் சாரியை--குற்றிய அலுகர ஈற்று அளவுப்பெயர் முதலியவற்றிற்குக் குறையென்ப தனுேடு புணரும்வழி வருஞ் சாரியை, இன்னே-இன்சாரியை
யேயாம் என்றவாறு.
24. பாகு என்றது பாக்கினே என்ருர், ' குற்றபாகு கொழிப் பவர் ' என்பதுபோன்ற இலக்கிய வழக்கு நோக்கி,

Page 100
கசு அ தொல்கா ப்பியம் (தோகை
குற்றியலுகர க்கு, இதற்கு அத்து விகித்து முடிக்க, குற் றியலுகரத்தின்னேயென்பதும் பாடம்,
உழக்கின்குறை ஆழாக்கின்குறை எனவும், கழஞ்சின்குறை கஃசின்குறை எனவும், ஒன்றின்குறை பத்தின்குறை எனவும் வரும். இதற்கு உழக்குங்குறையுமென்பது பொருள். இது வேற் அறுமைக்கண்ணுயின் உழக்கிற்குறையென நிற்கும். (2 GB)
கசுஅ. அத்திடை வரூஉங் கலமெனளவே.
இதுவும் எய்தியது விலக்கிப் பிறிதுவிகி வகுத்தது, வேற் அமைவிதி விலக்கி அத்து வகுத்தலின்.
இதன் போருள்: கலமென் அளவே-கலமென்னும் அள வுப்பெயர் குறையோடு புணருமிடத்து, அத்து இடைவரூஉம் -அத்துச் சாரியை இடைவந்து புணரும் என்றவாறு.
கலத்துக்குறை. இதனை * அத்தேவற்றே (எழு-கsh) என்பதனன் முடிக்க, இதற்குக் கலமுங் குறையுமென்பது பொருள். சாரியை முற்கூறியவதனுனே முன் இன்சாரியை பெற்றவழி வல்லெழுத்து வீழ்க்க. (9-9)
கசுகூ. பனேயெ னளவுங் காவெ னிறையு
நினையுங் காலை யின்னெடு சிவனும்,
இதுவும் அது, வேற்றுமைவிகி விலக்கி இன் வகுத்தலின்.
இதன் போருள் : பனையென் அளவுங் காவென் நிறையும் -பன்னயென்னும் அளவுப்பெயருங் காவென்னும் நிறைப்பெய ருங் குறையென்பதனுேடு புணருமிடத்து, நினையுங்காலை இன் னெடு சிவனும் -ஆராயுங்காலத்து இன்சாரியை பெற்றுப் புண ரும எனறவாறு.
பனையின்குறை காவின்குறை எனவரும். இவையும் உம் மைத்தொகை. நினையுங்காலை யென்பதனன் வேற்றுமைக்கு உரிய விதியெய்தி வல்லெழுத்துப் பெறுதலுஞ் சிறுபான்மை கொள்க. ' பனைக்குறை காக்குறை என வரும்.

DTL - எழுத்ததிகாரம்
இத்துணேயும் அல்வழிமுடிபு. இவற்றை வேற்றுமை அல் வழி இஐ (எழு-கடு அ) என்னுஞ் சூத்திரத்திற் கூருது வே ருேதினர், இவை அளவும் நிறையும் எண்ணுமாதலின். (உன)
அளவிற்கு நிறையிற்கு மொழிமுத லாகி யுளவெனப் பட்ட வொன்பதிற் றெழுத்தே யவைதாக
கசதப வென்ரு நமவ வென்ற வகா வுகரமோ டவையென மொழிப.
5oro.
இது முற்கூறிய மூன்றனுள் அளவிற்கும் நிறைக்கும் மொழிக்கு முதலாமெழுத்து இனைத் தென்கின்றது.
இதன் போருள் அளவிற்கும் நிறையிற்கும். மொழிமுத லாகி உளவெனப்பட்ட ஒன்பதிற்றெழுத்தே-அளவுப்பெயர்க் கும் நிறைப்பெயர்க்கும் மொழிக்கு முதலாயுள்ள வென்று கூறப் பட்டன ஒன்பதெழுத்துக்கள், அவைதாங் கசதப என்ரு நமவ 61ண்ரு) அகரவுகரமோடு அவையென மொழிப-அவ்வெழுத் துக்கள் தாங் , கசதபக்களும் நமவக்களும் அகர உகரமாகிய அவையென்று கூறுவர் புலவர் என்றவாறு.
உதாரணம் : கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி அகல் உழக்கு இவை அளவு, கழஞ்சு சீரகம் தொடி பலம் நிறை மா வரை அங்தை இவை நிறை. நிறைக்கு உகரமுதற் பெயர் வந்துழிக் காண்க. இனி உளவெனப்பட்ட என்றதஞனே உளவெனப்படாதனவும் உள. அவை இம்மி ஒரடை இடா என வரையறை கூருகனவுங் கொள்க. இன்னும் இதனுனே தேய வழக்காய் ஒருஞார் ஒருதுவலி என்பனவுங் கொள்க. இங்ஙனம் வரையறை கூறினர், அகத்தோத்தினுள் முடிபுகூறியவழி அதி காரத்தான் வன்கணத்தின்மேற் செல்லாது ஒழிந்தகணத்தினுஞ்
செல்லுமென்றற்கு. எண்ணுப்பெயர் வரையறையின்மையிற் கூரு சாயினர். ' (2 அ)
28. இங்ஙனம் வரையறை கூறினர் அகத்தோத்தினுள் முடிவு கடறியவழி அதிகாரத்தான் வன்கணத்தின்மேற் செல்லாது ஒழிந்த கணத்தினுஞ் செல்லுமென்றற்கு என்பதற்கு, "அளவும் நிறையும் " என எடுத்துக் கூறுஞ் சூத்திரங்களுள், வன்கணத்தின் மாத்திரம் செல்லாமல் ஏனைய கணத்தினும் அச் சூத்திரவிதி செல்லுமென் மற்கு 5 ರ್ಪಣ கருத்து.

Page 101
dGiO தொல்காப்பியம் (தோகை
a৯৬৯, ’’
;、○○、○○いい!*:* ro)}一
م...؟ " " " ;\
கஎக, ஈவியன் மருங்கி னிவையிவற் றியல்பெனக்
கூறிய கிளவிப் பல்லா றெல்லா மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி யொத்தவை யுரிய புணர்மொழி நிலையே.
இஃது இவ்வோத்திற்குப் புறனடை, எடுத்தோத்தாலும் இலேசானும் முடியாதனவற்றிற்கு இதுவே ஒத்தாகலின்.
(இதன் போருள் : ஈறு இயல் மருங்கின்-உயிரும் ទាំ ចាវ៉ា யும் இறுதியாகிய சொற்கள் வருமொழியோடு கூடி நடக்கு மிடத்து, இவற்று இயல்பு இவையெனக் கூறிய கிளவிப் பல்லா றெல்லாம்-இம்மொழிகளின் முடிபு இவையெனக்கூறி முடிக் கப்பட்ட சொற்களினது அவ்வாற்றன் முடியாதுநின்ற பலவகை முடிபுகளெல்லாம், மெய்த்தலைப்பட்ட வழக்கொடு சிவணி-உண் மையைத் தலைப்பட்ட வழக்கோடு கூடி, புணர்மொழிகிலை ஒத் தவை உரிய-புணரும் மொழிகளின் நிலைமைக்கட் பொருந்தி னவை உரியவாம் என்றவாறு.
உதாரணம் : 5டஞெள்ளா என உயிரீமுகிய முன்னிலைக் கிளவி மென்கணத்தோடு இயல்பாய் முடிந்தது. மண்ணுகொற்ரு மண்ணுக்கொற்ற மன்னுகொற்ற மன்னுக்கொற்ரு உள்ளு கொற்ரு உள்ளுக்கொற்று கொல்லுகொற்ரு கொல்லுக்கொற்ரும் என்பன புள்ளியிறுதி முன்னிலைக்கிளவி உகரம்பெற்றும் உறழ்ந் தும் முடிந்தன. உரிஞஞெள்ளா இஃது ஒளவெனவரூஉம் (எழு-கடு2) என்பதன் ஒழிபு. பதக்ககாணுழி பதக்கமுங்காழி என இவை ஏயென்சாரியை பெருது அக்குப்பெற்று அதன் இறுதி மெய்ம்மிசையொடுங் கெட்டுப் புணர்ந்தன. வாட்டானை தோற்றண்டை என்பன தகரம் வந்துழித் கிரிந்து நெடியதன் முன்னர் ஒற்றுக்கெடாது கின்றன. சீரகாை என்பதனைச் சீரகம் அரை யென நிறுத்திக் ககரவொற்றின் மேலேறின அகரத்தை யும் மகாவொற்றையுங் கெடுத்து அரையென்பதன் அகரத்தை யேற்றி முடிக்க, இது நிறைப் பெயர். ஒருமா வரை யென்பதனை ஒருமா அரையென கிறுத்தி வருமொழி அகாங்கெடுத்து ஒரு மாரை என முடிக்க, கலவரை யென்பதனேக் கலரை என முடிக்க, அகர மகாங் கெடுத்து 5ாகணே யெனப் பிறவும் வருவன வெல் லாம் இச்சூத்திாத்தான் முடிக்க. (2 Ja)
29. நாகம் என்பதன் அகரமகரங் கெடுத்து என்க.

மரபு) எழுத்ததிகாரம்
Saleகஎஉ. பலரறி சொன்முன் யாவ ரென்னும்
பெயரிடை வகரங் கெடுதலு மேனை யொன்றறி சொன்முன் யாதென் வினவிடை யொன்றிய வகரம் வருதலு மிரண்டு மருவின் பருத்தியிற் றிரியுமன் பயின்றே.
இது மரூஉச்சொன் (1ՔtԳ-ւ| கூறுகின்றது.
(இதன் போருள் : பலரறி சொன்முன் யாவ சென்னும் பெயரிடை வகரங் கெடுதலும்-பலரை யறியும் அவரென்னுஞ் சொல்லின் முன்னர் வருகின்ற யாவரென்னும் பெயர் இடையில் வகாங்கெடுதலும், ஏனை ஒன்றறி சொன்முன் யாதென் வினு இடையொன்றிய வகரம் வருதலும்-ஒழிந்த ஒன்றனே அறியும் அதுவென்னுஞ் சொல்லின் முன்னர் வருகின்ற யாதென்னும் வினுச்சொல் இடையிலே உயிரோடு பொருந்திய வகரம் வரு கலும், இரண்டும்-ஆகிய அவையிரண்டும், மருவின் பாத்தி யின் மன் பயின்று திரியும்-மருமுடியின் பகுதியிடத்து மிக வும் பயின்று திரியும் என்றவாறு.
ܢܗ ܕܐܚܝ உதாரணம் : அவர்யார் எனவும் அதுவகாது எனவும் வரும். அவர் யாவரென்பது வகரங்கெட்டு அவர்யாரென
நின்றவழி * யாஅ ரென்னும் வினவின் கிளவி (சொ - உகo) என்று வினையியலுட் கூறும் வினைக்குறிப்புச் சொல்லாம் பிற வெனின், ஆகாது ; அவ்வகரங் கெட்டாலும் ஈண்டு யாவரென் னும் பெயர்த்தன்மையாயே நிற்றலின். அது பெற்றவாறென்னை யெனின், ஈண்டுப் பலரறி சொன்முன் வந்த யாவரென்பதன் வகரங் கெடுமெனவே, ஏனை அவன் அவள் என்னும் இருபான் முன்னும் யாவரென்பது வாராதென்றும் அது கிரிந்து மரு வாய் நிற்குமென்றுங் கூறுதலானும் * யாவரென்னும் பெயரிடை’ என்பதனனும் பெற்ரும். இதனனே அவன்யாவர் அவள் யாவர் என்ருற் பால்வுழுவாமென்பது பெற்ரும். இதனை ‘ யாவன் யாவள் யாவ ரென்னு-மாவயின் மூன்றேடு" (சொ-கசுஉ) எனப் பெயராக ஒகியவாற்முன் உணர்க. அன்றியும் யாரென் னும் வினவின் கிளவி முப்பாற்கும் உரித்தென்று யாரென்னும் வினவினைக் குறிப்பினை அவன்யார் அவள்யார் அவர்யார் என முப்பாற்கும் ஒப்ப உரிமை கூறுதலானும் அது வேறென்பது

Page 102
5GT2 தொல்காப்பியம்
பெற்ரும். அது வினையியலுள் ஒகினமையானும் வினவிற் கேற்றல்’ (சொ-சுசு) எனப் பயனிலையாக ஒகினமையானும் வேருயிற்று.
இனி * யார்யார்க்கண்டேயுவப்பர்’ எனப் பலரறிசொன் முன்னான்றி இயல்பாக வந்த யாரென்பது யாண்டு அடங்கு மெனின் அதுவும் யாரை யாரைக் கண்டென உருபு விரித லின் யாவரை என்னும் வகரங்கெட்ட பெயரேயாம். அங் நுனம் நிலைமொழி வருமொழியாய் நிற்றல் பயின்றென்றதனுற் கொள்க. இதனுனே 'யாவது நன்றென வுணரார் மாட்டும் என ஏனை ஒன்றறிசொல்லும் நிலைமொழியாய் நிற்றல் கொள்க. இன்னும் இதனுனே யாரவர் யாவதது என இவ்விரு சொல் லும் நிலைமொழியாய் வருதல் கொள்க.
தொகைமரபு முற்றிற்று.

சு. உருபியல்
களங். அஆ உஊ ஏஒள வென்னு
மப்பர லுாற னிலேமொழி முன்னர் படுதி வேற்றுமை யுருபிற் கின்னே சாரியை. என்பது சூத்திரம்.
உருபுகளோடு பெயர் புணரும் இயல்பு உணர்த்தினமை யின் இவ்வோத்து உருபியலென்னும் பெயர்த்தாயிற்று. மேற் முெகுத்துப் புணர்த்கதன ஈண்டு விரிக் துப் புணர்க்கின்ரு ராக லின், இவ்வோத்துத் தொகைமரபோடு இயைபுடைக்காயிற்று. இச்சூத்திரம் அகரமுதலிய ஈற்முன்வரும் ஆறு ஈற்றுச்சொற் கள் நின்று இன் பெற்று உருபினுேடு புணருமாறு கூற்றுகின்றது. உருபின் பொருள் படவரும் புணர்ச்சி மேற்கூறுப.
(இதன் போருள் : அ ஆ உ ஊ எ ஒள என்னும் அப்பால் ஆறன் நிலைமொழி முன்னர்-அ ஆ உ ஊ எ ஒள என்று சொல் லப்படுகின்ற அக்கூற்று ஆறினையும் ஈருகவுடைய நிலைமொழி களின் முன்னர் வருகின்ற, வேற்றுமை புருபிற்கு இன்னே சாரியை-வேற்றுமை புருபுகட்கு இடையே வருஞ் சாரியை இன்சாரியையே என்றவாறு.
உதாரணம் : விளவினை விளவினெடு விளவிற்கு விள வினது விளவின்கண் எனவும், பலாவினை பலாவினுெடு பலா விற்கு பலாவினது பலாவின்கண் எனவும், கடுவினை கடுவினெடு கடுவிற்கு கடுவினது கடுவின்கண் எனவும், தழுஉவினை தழுஉ வினெடு தழுஉவிற்கு தழுஉவினது தழுஉவின்கண் எனவும், சேவினை சேவினெடு சேவிற்கு சேவினது சேவின்கண் என வும், வெளவினை வெளவினெடு வெளவிற்கு வெளவினது வெளவின்கண் எனவும்வரும். இவ்வாறே செய்கையறிந்து ஒட்டுக.
* இன்னென வரூஉம் வேற்றுமை புருபிற்
கின்னென் சாரியை யின்மை வேண்டும்." (எழு-கக.க) எனவே, ஏனைய இன்பெறுமென்றலின், ஞ ந ம ய வ (எழு. கசச) என்பதனுன் இயல்பென்றது விலக்கிற்கும். (5)
1. ஞ5 ம ய வ என்னும் தொகைமரபு உ-ம் சூத்திரத்தால் இயல் பென்றதை விலக்கிற்றென்றது, உருபுகள் நிலைமொழிமுன் இயல் பாகாது இன்பெறுமென்றதை,

Page 103
கனச தொல்காப்பியம் உரு
கஎச. பல்லவை நுகலிய வகர விறுபெயர்
வற்றெடு சிவண லெச்ச மின்றே.
இஃது இன்சாரியை விலக்கி வற்று வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.
இதன் போருள் : பல்லவை நுதலிய பெயரிறு அகரம்பன்மைப்பொருளைக் கருதின பெயர்களின் இறுதி நின்ற அக ாம், வற்றெடு சிவணல் எச்சமின்று-வற்றுச் சாரியையோடு பொருந்துதலை ஒழிதலில்லை என்றவாறு.
உதாரணம் : பல்லவற்றை பல்லவற்றெடு பலவற்றை பல வற்முெடு சில்லவற்றை சில்லவற்றெடு சிலவற்றை சிலவற்முெடு உள்ளவற்றை உள்ளவற்றெடு இல்லவற்றை இல்லவற்ருெடு என ஒட்டுக. للا
எச்சமின்x என்றதனுனே மேல் இன் பெற்றன பிற சாரியையும் பெறுதல் கொள்க. நிலாத்தை துலாத்தை மகத்தை என வரும். இன்னும் இதனுனே பல்லவை நுதலியவற்றின்கண் மேன்ருமுருபு வற்றுப்பெற்றே முடிகல் கொள்க. (2)
எேடு. யாவென் வினவு மாயிய ஹிரியாது.
இஃது ஆகார ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விகி வகுத்தது.
(இதன் போருள் : யாவென் வினவும்-யாவென்று சொல் லப்படும் ஆகார ஈற்று வினப்பெயரும், ஆயியல் கிரியாதுமுற்கூறிய வற்றுப்பேற்றிற் றிரியாது என்றவாறு,
யாவற்றை யாவற்றெடு எனவரும், (i \
கஎசு. சுட்டுமுத லுகர மன்னெடு சிவணி
யொட்டிய மெய்யொழித் துகரங் கெடுமே.
இஃது உகர ஈற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிகி வகுத்த அ. 轉
இதன் போருள் : சுட்டுமுதல் உகரம் அன்னெடு சிவணி -சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகர ஈற்றுச்சொல் அன்

ເຈົudb1 எழுத்ததிகாரம் கஎடு
சாரியையோடு பொருங்கி, ஒட்டிய மெய் ஒழித்து உகரங் கெடும் தான் பொருங்கிய மெய்யை நிறுத்தி உகாங் கெடும் என்ற
X اسسا ۲ یا ಖಡ್ತ “ مہوٹہ A. ۹ گاه الجة e موجر ۹۹ کالای ۲
“அதனை அதனெடு இதனை இதனெடு உதனை உதனெடு என வரும். அகினை அதினெடு என்ருற்போல்வன ம்ரு முடிப் புழி முடிந்தன. ஒட்டிய என்றதனற் சுட்டுமுதல் உகரமன்றிப் பிற உகரமும் உயிர்வருவழியிற் கெடுவன கொள்க. அவை கதவு களவு கனவு என நிறுத்தி அழகிது இல்லை என வருவித்து உகாங் கெடுத்து முடிக்க. இவற்றை வகர ஈறுக்கி உகரம் பெற் றனவென்று கோடுமெனின் வழக்கின்கண்ணுஞ் செய்யுட்கண் ணும் பயின்றுவரும் வகர ஈறுகளை ஒழித்து ஆசிரியர் வகரக் கிளவி நான் மொழி யிற்றது (எழு-அக) என்முற்போல வரைந் தோதல் குன்றக்கூறலாம் ஆதலின், அவை உகர ஈறென்று கொள்க. அவை செலவு வரவு தரவு உணவு கனவு என வழக் கின்கண்ணும் புன்கண் ணுடைத்தாற் புணர்வு " பாடறியா தானை யிரவு கண்ணுரக் காணக் கதவு’ எனச் செய்யுட்கண்
ஆணும் பயின்றுவருமாறு உணர்க. (g)
கஎன: சுட்டுமுத லாகிய வையெ னிறுதி
ஆ|வற்றெடு சிவணி நிற்றலு முரித்தே.
இஃது ஐஆரர ஈற்றிற்கு முடிபு கூறுகின்றது.
(இதன் போருள் : சுட்டு முதலாகிய ஐயெனிறுதி-சுட் டெழுத்தினை முதலாகவுடைய ஐகார ஈற்றுச்சொல், வற்றெடு சிவணி நிற்றலும் உரித்து-வற்றுச்சாரியையோடு பொருந்தி கிற்றலும் உரித்து என்றவாறு, உம்மையான் வற்முெடு சில உருபின்கண் இன்சாரியை பெற்று நிற்றலும் உரித்தென்றவாறு.
(ཀྱི་ཏེ། ༧ ཤེས་
அவையற்றை அவையற்றெடு இவையற்றை இவையற் ருெடு உவையற்றை உவையற்ருெடு என ஒட்டுக; இங்ஙனம்
4. அதினை அதினெடு என்பன மருமுடிப்புழி முடிந்தன என் மருங்கின் மருவொடு திரிகவும்" என்னும் அதிகா و لكي (T, ரப் புறனடையான் முடிந்தமையை. இதனல். அன் இன்னுகப் பிற் காலத்து மருவியதென்பது கருத்துப்போலும்,

Page 104
SG T5r தொல்காப்பியம் (உரு
ஐகாரம் நிற்க வற்று வந்துழி வஃகான் மெய்கெட’ (எழு-கஉஉ) என்பதனுன் முடிக்க,
இனி, உம்மையான் அவையற்றிற்கு அவையற்றின்கண் என நான்காவதும் ஏழாவதும் வற்றும் இன்னும் பெற்று வந்த வாறு காண்க. இனி, ஒன்றென முடித்தலென்பதனுற் பல்லவை நுதலிய அகர ஈற்றிற்கும் இவ்விரண்டு உருபின்கண் வற்றும் இன்னுங் கொடுத்துப் பலவற்றிற்கு பலவற்றின்கண் என முடிக்க. இது மேல்வருவனவற்றிற்கும் ஒக்கும். (டு
கஎஅ. யாவென் வினவி னையெ லுறுதியு
மாயிய விரியா தென்மனர் புலவ ராவயின் வகர மையொடுங் கெடுமே.
இதுவும் அது.
(இதன் போருள் : யாவென் வினவின் ஐயென் இறுதியும் -யாவென்னும் வினவினையுடைய ஐகார ஈற்றுச்சொல்லும், ஆயியல் திரியாது-முற்கூறிய சுட்டுமுதல் ஐகாரம்போல வற் அப்பெறும் அவ்வியல்பில் திரியாதென்று சொல்லுவார் ஆசிரியர், ஆவயின் வகரம் ஐயொடுங் கெடும்-அவ் ஈற்றிடத்து வகரம் ஐகாரத்தோடுகூடக் கெடும் என்றவாறு.
யாவற்றை யாவற்றேடு என ஒட்டுக. வகரம் வற்றுமிசை யொற்றென்று கெடுவதனைக் கேடு ஒதிய மிகையானே பிற ஐகாரமும் வற்றுப் பெறுதல் கொள்க, கரியவற்றை கரியவற் முெடு நெடியவற்றை நெடியவற்றெடு குறியவற்றை குறியவற் ருெடு என எல்லாவற்ருேடும் ஒட்டுக. இது கருமை நெடுமை குறுமை என்னும் பண்புப்பெயரன்றிக் கரியவை நெடியவை குறியவை எனப் பண்புகொள்பெயராய் நிற்றலின் வகர ஐகா ாங்கெடுத்து வற்றுச்சாரியை கொடுத்து முடிக்கப்பட்டன. இவை * ஐம்பா லறியும் பண்பு தொகுமொழி' அன்மை உணர்க. (சு)
கஎகூ.ெேய னெருபெயர் நெடுமுதல் குறுகு .மாவயி னகர மொற்று கும்மே لمر ۹6سينم
இஃது ஈகார் ஈறு இன்னவாறு புணருமென்கின்றது.

Liuóo) எழுத்ததிகாரம் 567 Gjit
(இதன் போருள்: நீ என் ஒருபெயர் நெடுமுதல் குறுகும்நீயென்னும் ஒருபெயர் தன்மேல் கின்ற கெடிதாகிய ஈகாரங் குறுகி இகரமாம், ஆவயின் னகரம் ஒற்ருகும்-அவ்விடத்து வரும் னகரம் ஒற்றரய் நிற்கும் என்றவாறு.
IN IN '{{^ ()
ਹੋriਰਸio: நின்னை நின்னெடு நினக்கு எனச் செய்கை ய்றிந்து ஒட்டுக. நினக்கு என்பதற்கு " ஆறனுருபினுநான்கனுரு பினும் (எழு-கசுக) வல்லெழுத்து முதலிய (எழு-ககச) என் பன கொணர்ந்து முடிக்க, கினதென்பதற்கு " ஆறனுருபினகரக் கிளவி (எழு-ககடு) என்பதனுன் முடிக்க. நின்னென்பது வேருெருபெயரோ எனக் கருதுதலை விலக்குதற்கு ஒருபெய ரென்முர். பெயர்குறுகுமென்னது முதல்குறுகுமென்றது அப் பெயரின் 61ழுத்தின் கண்ணது குறுக்க மென்றற்கு, நெடுமுத லெனவே நகரங்குறுகுதலை விலக்கிற்று. உயிர்மெய் யொற்றுமை பற்றி நெடியது முதலாயிற்று. உடைமைபு மின்மையு மொடு வயி னெக்கும் (எழு-கB.உ) என்றதனை நோக்கி ஒடுவிடத்துச் சாரியைபெற்றேவந்த அதிகாரத்தை மாற் றுதற்குச் சாரியைப் பேற்றிடை எழுத்துப்பேறு கூறினர். (στ)
.O. 384 TJr விறுதிக் கொன்னே சாரியை||[9یے 35
இஃது ஒகார ஈறு இன்னவாறு புணருமென்கின்றது.
(இதன் போருள் : ஒகார இறுதிக்கு ஒன்னே சாரியைஒகார ஈற்றிற்கு இடைவருஞ் சாரியை ஒன்சாரியை என்றவாறு.
கோஒன கோஒனெடு 6ான ஒட்டுக. ஒன்னேயென்ற ஏகா ாத்தாற் பெரும்பான்மையாக வருஞ் சாரியை ஒன்னே, சிறு பான்மை இன் சாரியை வருமென்று கொள்க. "ஒன்முகநின்ற கோஜினையடர்க்கவந்த ’ எனவும், கோவினை கோவினெடு சோ வினை சோவினெடு gas?...of ஒவினெடு எனவும் வரும்.
ஒவென்பது மதகுநீர் தாங்கும் loads. )طے( கிஅக. அஆ வென்னு மரப்பெயர்க் கிளவிக்
கத்தொடுஞ் சிவணு மேழ லுருபே. இஃது அகர ஆகார ஈற்றிற்கு எய்கியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.
23

Page 105
கனஅ தொல்காப்பியம் உரு"
இதன் போருள் : அஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்குஅஆவென்று சொல்லப்படும் மரத்தை உணர்த்துகின்ற் பெய ராகிய சொல்லிற்கு, ஏழனுருபு அத்தொடுஞ் சிவனும்-ஏழா முருபு இன்னுேடன்றி அத்தோடும் பொருந்தும் என்றவாறு.
உதாரணம் : விளவத்துக்கண் பலாவத்துக்கண் எனவரும்.
* வல்லெழுத்துமுதலிய (எழு-ககச) என்பதனுன் வல்லெ ழுத்துக் கொடுத்துத் தெற்றென்றற்றே (எழு-கss) என்ப தனன் * அத்தினகர மகாமுனை (எழு-கஉடு) க் கெடாமைச் செய்கைசெய்து முடிக்க. (9)
கடிஉ. ஞருவென் புள்ளிக் கின்னே சாரியை.
இது புள்ளியீற்றுள் ஞகார ஈறும் 6கார ஈறும் முடியுமாறு கூறுகின்றது.
இதன் போருள் : ஞ5 என் புள்ளிக்கு இன்னே சாரியைஞகவென்று சொல்லப்படுகின்ற் புள்ளியிறுகட்குவருஞ் சாரியை இன்சாரியை என்றவாறு.
உதாரணம் : உரிஞனை உரிஞனெடு பொருங்னே பொருநி ைெடு என ஒட்டுக. - 95O
ை ኮሏ ు مہاتھ6 ب^ا هما رهام هاfبہمن ہدسالا (ćѣo)
கஅB. சுட்டுமுதல் வகர மையு மெய்யுங்
கெட்ட விறுதியியற்றிரி பின்றே.
இது நான்குமொழிக்கு ஈருரம் வகர ஈற்றுட் சுட்டுமுதல் வகர ஈற்றிற்கு முடிபு கூறுகின்றது.
(இதன் போருள் : சுட்டுமுதல் வகரம்-அவ் இவ் உவ் என் னுஞ் சுட்டெழுத்கினை முதலாகவுடைய வகர ஈற்றுச் சொல், ஐயும் மெய்யுங் கெட்ட இறுதியியல் திரிபின்று-ஐகாரமும் ஐகாரத்தான் ஊரப்பட்ட மெய்யுங் கெட்டு வற்றுப்பெற்று முடிந்த யாவை. (எழு-கனஅ) என்னும் ஐகார ஈற்றுச் சொல் லியல்பில் கிரிபின்றி வற்றுப்பெற்று முடியும் என்றவாறு,
\“”“ ”؟ دن سمن۔ Aحے
உதாரணம் : அவற்றை அவற்ருெடு, இவற்றை இவற்
· (მფ0), உவற்றை உவற்றெடு என ஒட்டுக. (கக)

பியல்) எழுத்ததிகாரம் கனக்
கஅச. ஏனை வகர மின்னெடு சிவனும். $4உ ଐନ୍ତ । 81
இஃது எய்தாததெய்துவித்தது; பெயர்க்கேயன்றி உரிச் சொல் வகரத்திற்கு முடிபு கூறுதலின்.
இதன் போருள் : என வகரம் இன்னெடு சிவனும்ஒழிந்த உரிச்சொல் வகரம் இன்சாரியையோடு பொருங்கி முடி
யும் என்றவாறு.
தெவ்வினை தெவ்வினெடு என ஒட்டுக. இஃது உரிச்சொல் ல்ாயினும் படுத்தலோசையாற் பெயராயிற்று. (52.)
கஅடு. மஃகான் புள்ளிமு னத்தே சாரிய்ை.
இது மகா ஈறு புணருமாறு கூறுகின்றது.
(இதன் போருள் : மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியைமகரமாகிய புள்ளியீற்றுச் சொன்முன் வருஞ் சாரியை அத்துச் சாரியை என்றவாறு
உதாரணம் : மரத்தை மாத்தொடு நுகத்கை நுகத்தொடு என ஒட்டுக, *அத்தேவற்றே (எழு-காss) * அத்தினகரம்" (எழு-கஉடு) என்பனவற்ருன் முடிக்க, (55)
க.அசு, இன்னிடை வரூஉ மொழியுமா ருளவே.
இது மகர ஈற்றிற் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது.
இதன் போருள்: இன்னிடை வரூஉம் மொழியுமாருளமகர ஈற்றுச் சொற்களுள் அத்தேயன்றி இன்சாரியை இடையே வந்து முடியுஞ் சொற்களும் உள என்றவாறு.
மார் அசை,
உதாரணம் : உருமினை உருமினெடு, திருமினை திருமி னெடு என வொட்டுக. ==ܝܼܗܒܚܙ- (கச)

Page 106
கஅO தொல்காப்பியம் உரு
கஅஎ. நும்மெ னிறுதியியற்கை யாகும்.
இது மகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விகி வகுக்கின்றது.
இதன் போருள் நும்மென் இறுதி இயற்கையாகும்நும்மென்னும் மகர ஈறு மேற்கூறிய அத்தும் இன்னும் பெருது இயல்பாக முடியும் என்றவாறு.
உதாரணம் : நம்மை, நும்மொடு, நமக்கு, நும்மின், நுமது, நுங்கண் என வரும்.
நுமக்கு நமது என்பனவற்றிற்கு " ஆறனுருபினு நான்க அனுருபினும் (எழு-கசுக) * நும்மெனிறுதியுமங்கிலை (எழு-கசு உ) * வல்லெழுத்து முதலிய (எழு-ககச) " ஆறனுருபினகரக்கிளவி
(எழு-ககடு) என்பன கொணர்ந்து முடிக்க.
நுங்கணென்பதற்கு மேலைச்சூத்திரத்து * மெய் ' என்றத னன் மகரவொற்றுக் கெடுத்து வல்லெழுத்து முதலிய' என் பதனுன் மெல்லொற்றுக் கொடுக்க, இயற்கையென்ருர் சாரியை பெருமை கருகி. அ. டி.டி Po్స్కప్పి (கடு)
கஅ.அ. தாநா மென்னு மகர விறுதியும் யாமெ னிறுதியு மகனே ரன்ன ஆஎய் யாகும் யாமெ னிறுதி யாவயின் யகரமெய் கெடுதல் வேண்டு மேனை யிரண்டு நெடுமுதல் குறுகும்.
இது மகர ஈற்றில் முற்கூறிய முடிபு ஒவ்வாதனவற்றிற்கு முடிபு கூறுகின்றது.
(இதன் போருள் : தாம் நாம் என்னும் மகா இறுதியும் யாமென் இறுதியும் அதனோன்ன-தாம் நாமென்று கூறப் படும் மகர ஈறும் யாமென்னும் மகர ஈறும் நூம்மென்னும் மகர ஈறுபோல அத்தும் இன்னும் பெருது முடிதலையுடைய, யாமென் இறுதி ஆ எ ஆகும்-யாமென்னும் மகர ஈற்றுச்சொல்
15. மேலைச்சூத்திரமென்றது வருஞ்சூத்திரத்தை,

பியல் எழுத்ததிகாரம் கஅக
லில் ஆகாரம் ஏகாரமாம், ஆவயின் யகாமெய் கெடுதல் வேண் டும்-அவ்விடத்து நின்ற யகரமாகிய மெய் கெடுதலை விரும்பும் ஆசிரியன், ஏனை இரண்டும் நெடுமுதல் குறுகும்-ஒழிந்த தாம் காமென்னும் இரண்டும் 5ெடியவாகிய முதல்குறுகித் தம் 15ம் என நிற்கும் என்றவாறு.
உதாரணம் : தம்மை தம்மொடு நம்மை நம்மொடு எம்மை எம்மொடு என ஆறு உருபோடும் ஒட்டுக. ஆறனுருபிற்கும் கான்கனுருபிற்குங் கருவி யறிந்து முடிக்க,
மெய்யென்றதனுற் பிறவயின்மெய்யுங் கெடுக்க, தங்கண் நங்கண் எங்கண் என எழனுருபின்கண் மகரங்கெடுத்து வல் லெழுத்து முதலிய (எழு-ககச) என்பதனன் மெல்லெழுத்துக் கொடுக்க, (கசு)
கஅகூ. எல்லா மென்னு மிறுதி முன்னர்
வற்றென் சாரியை முற்றத் தோன்று
மும்மை நிலையு மிறுதி யான.
இது மகர ஈற்றுள் ஒன்றற்கு எய்கியது விலக்கிப் பிறிது விகி வகுக்கின்றது.
(இதன் போருள் : எல்லாமென்னும் இறுகிமுன்னர் வற் றென்சாரியை முற்றத்தோன்றும்-எல்லாமென்னும் மகர ஈற் அறுச்சொன் முன்னர் அத்தும் இன்னும் அன்றி வற்றென்னுஞ் சாரியை முடியத்தோன்றி முடியும், உம்மை நிலையும் இறுதி யான்-ஆண்டு உம்மென்னுஞ் சாரியை இறுதிக்கண் நிலை பெறும் என்றவாறு,
மகாம் வற்றின்மிசை யொற்றெனக் கெடுக்க, N,
எல்லாவ்ற்றையும் எல்லாவற்றினும் எல்லாவற்றுக்கண்ணும் என வரும். முற்றவென்றதனன் ஏனைமுற்றுகாத்திற்கும் உம் மின் உகரங்கெடுத்துக்கொள்க. எல்லாவற்றெடும் எல்லாவற் அறுக்கும் எல்லாவற்றதும் என வரும். முற்றுகாமாதலின் எறி முடியா. ' w (527).
17. ஏனே முற்றுகரம் என்றது, ஒடு, கு, அது என்பவற்றை.

Page 107
க அ2. தொல்காப்பியம் (உரு
ககo. உயர்திணை யாயி னம்மிடை வருமே.
இஃது எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்ற்து.
இதன் போருள் : உயர்திணையாயின்-எல்லாமென நின்ற மகர ஈற்று விரவுப்பெயர் உயர்கிணைப்பெயராமெனின், நம் இடைவரும்-நம்மென்னுஞ் g-Tiaou இடைநின்று புணரும் என்றவாறு,
மகர ஈற்றினை மேல் வற்றின்மிசை யொற்றெனக்கெடுத்த அதிகாசத்தாற் கெடுக்க, எல்லா6ம்மையும் எல்லர்கம்மினும் எல்லாகங்கணும் என உகரம்பெற்றும் எல்லாகம்மொடும் எல்லா நமக்கும் எல்லாநமதும் என உகரங் கெட்டும் மகாம் நிற் கும். இவற்றிற்கு எல்லாரையும் எல்லாரொடும் என்பது பொரு ளாக ஒட்டுக. இதற்கு நம்முவகுத்ததே வேறுபாடு. ஈருகுபுள்ளி அகாமொடு கிற்றல் (எழு-கசுக) நான்காவதற்கும் ஆருவதற் குங் கொள்க. (கஅ)
cm gá)、写。 எல்லாரு மென்னும் படர்க்கை யிறுதியு
மெல்லீரு மென்னு முன்னிலை யிறுதியு மொற்று முகாமுங் கெடுமென மொழிப நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி யும்மை நிலையு மிறுதி யான தம்மிடை வரூஉம் படர்க்கை மேன நும்மிடை வரூஉ முன்னிலை மொழிக்கே.
இது மகர ஈற்று உயர்திணைப்பெயர்க்கு முடிபு கூறுகின் Abg. . .
இதன் போருள் : எல்லாருமென்னும் படர்க்கையிறுதி யும்-எல்லாருமென்னும் மகர ஈற்று உயர்திணைப் படர்க்கைப் பெயரும், எல்லீருமென்னும் முன்னிலையிறுதியும்-எல்லீருமென் னும் மகர ஈற்று உயர்கிணை முன்னிலைப்பெயரும், ஒற்றும் உகர
18. நம்மையும் என்ற இடத்தில் உம்மில் உகரங் கெடாது பெற்று நின்றது. நம்மொடும் என்ற இடத்தில் உம்மில் உகரங் கெட்டு மக ரம் நின்றது என்பது கருத்து.

ເຈົudb] எழுத்ததிகாரம் கஅங்.
முங் கெடுமென மொழிப-மகரவொற்றும் அதன்முன்னின்ற உகரமுங் கெட்டு முடியுமென்று சொல்லுவர் புலவர், ரகரப் புள்ளி கிற்றல் வேண்டும்-அவ் வுகரம் ஏறிநின்ற ரகர ஒற்றுக் கெடாது நிற்றலை விரும்ப்ம் ஆசிரியன், இறுதியான உம்மை நிலையும்-அவ்விருமொழியி னிறுதிக்கண்ணும் உம்மென்னுஞ் சாரியை நிலைபெறும், படர்க்கை மேன தம் இடைவரூஉம்படர்க்கைச் சொல்லிடத்துத் தம் முச்சாரியை இடைவரும், முன் னிலை மொழிக்கு நும் இடைவரூஉம்-முன்னிலைச்சொற்கு நும்
முச்சாரியை இடைவரும் என்றவாறு.
உதாரணம் : எல்லார்தம்மையும் எல்லார்தம்மினும் எல் லார்தங்கனும் என உகரம் பெற்றும், எல்லார்தம்மொடும் எல் லார்தமக்கும் எல்லார்தமதும் என உக ரங் கெட்டும், மகரம் நிற் கும். எல்லீர்நும்மையும் எல்லிர்தும்மினும் எல்லிர்நுங்கணும் என உகரம் பெற்றும், எல்லிர்நும்மொடும் எல்லீர்நுமக்கும்
எல்லீர்-நுமதும் என உகரங் கெட்டும், மகாம் நிற்கும்.
முன்னர் ' மெய் ' (எழு-கஅஅ) என்ற இலேசாற்கொண்ட மகரக்கேடு இவற்றிற்கும் மேல்வருவனவற்றிற்குங் கொள்க.
படர்க்கைப்பெயர் முற்கூறியவதனனே ரகர ஈற்றுப் படர்க் கைப் பெயரும் முன்னிலைப்பெயரும் மகர ஈற்றுத் தன்மைப் பெயரும் தம் நும் 15ம் என்னுஞ் சாரியை இடையே பெற்று இறுகி உம்முச்சாரியையும்பெற்று முடிவன கொள்க. கரியார் தம்மையும் சான்ருர்தம்மையும் எனவும், கரியீர்நூம்மையும் சான்றீர்நும்மையும் எனவும், கரியேகம்மையும் இருவேகம்மை யும் எனவும் எல்லாவுருபொடுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. உகரமும் ஒற்றும் என்னுததனன் இக்காட்டியவற்றிற்கெல்லாம் மூன்று உருபின் கண்ணும் உம்மின் உகாங் கெடுதல் கொள்க. * நிற்றல்வேண்டும் ரகரப்புள்ளி' என்றதஞனே தம்முப்பெருமை வருமவையுங் கொள்க. எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை என வரும். (ககூ)
19. முன்னர் ‘மெய் என்றது கசு-ம் சூத்திரத்துள் வரும் மெய் என்பதை, தங்கண் என்புழி தம் என்ற நிலைமொழியின் மகரக் கேட்டுக்கு விதி ‘மெய்' என்றது.

Page 108
கஅச தொல்காப்பியம் (உரு
ககூஉ. தான்யா னென்னு மாயீ ரிறுதியு
மேன்முப் பெயரொடும் வேறுபா டிலவே.
இது னகர ஈற்றுட் சிலவற்றிற்கு முடிபு கூறுகின்றது.
(இதன் போருள் : தான் யான் என்னும் ஆயி ரிறுதியும்தான் யான் என்று சொல்லப்பட்ட அவ்விரண்டு னகர ஈறும், மேல் முப்பெயரொடும் வேறுபாடு இலவே-மேல் மகர ஈற்றுட் கூறிய மூன்றுபெயரோடும் வேறுபாடின்றித் தானென்பது குறுகியும் யானென்பதன்கண் ஆகாரம் எகரமாய் யகரவொற்
அறுக் கெட்டும் முடியும் என்றவாறு.
தன்னை என்னை என எல்லாவுருபோடும் ஒட்டுக. செய்கை யறிந்து ஒற்றிரட்டுதல் * நெடியதன் முன்னர்’ என்பதனுள் இலேசாற் கொள்க. V (olo)
ககூB. அழனே புழனே யாயிரு மொழிக்கு
மத்து மின்னு முறழத் தோன்ற லொத்த தென்ப வுணரு மோரே.
இதுவும் அது.
(இதன் போருள் : அழனே புழனே ஆயிரு மொழிக்கும் - அழன் புழன் ஆகிய அவ்விருமொழிக்கும், அத்தும் இன்னும் உறழத் தோன்றல் ஒத்ததென்ப-அத்துச்சாரியையும் இன்சாரி யையும் மாறிவரத் தோன்றுதலைப் பொருந்திற்றென்பர், உண ருமோர்-அறிவோர் என்றவாறு.
அழத்தை அழனினே, புழத்தை புழனினை எனச் செய்கை யறிந்து எல்லா வுருபினுேடும் ஒட்டுக. னகரத்தை அத்தின்மிசை ஒற்றென்றுகெடுத்து * அத்தினகரம்’ (எழு-கஉடு) என்பதனுன் முடிக்க, தோன்றலென்றதனன் எவன் என நிறுத்தி வற்றுக் கொடுத்து வேண்டுஞ்செய்கை செய்து எவற்றை எவற்றெடு هارون
21. இச்சூத்திரத்தால் எவன் என்பதற்கு வற்றுக் கொடுத்து, வற்றுமிசை யொற்றென்று னகரங் கெடுத்து ‘வஃகான் மெய்கெட என்னுஞ் சூத்திரத்து ‘ஆகியபண்பு' என்றமையால் ஐகாரத்தின் முன்னன்றி, அகரத்தின் முன்னும் வற்றின் வகரங் கெடுமென

பியல்) எழுத்ததிகாரம் கஅடு
ஒன முடிக்க, எல்லாவுருபினுேடும் ஒட்டுக. எற்றை என்புழி நிலைமொழிவகரம் இதனுற் கெடுக்க, இனி ஒத்ததென்றதனுல் எகின் என நிறுத்தி அத்தும் இன்னுங் கொடுத்துச் செய்கை செய்து எகினத்தை எகினை என ஒட்டுக. அத்து இனிது இசைத் தலின் முற்கூறினர். (உக)
ககூச. அன்னென் சாரியை யேழு னிறுதி
ጳ முன்னர்த் தோன்று மியற்கைத் தென்ப.
இஃது ஏழென்னும் எண்ணுப்பெயர் அன்சாரியை பெற் அறுப் புணர்க என்கின்றது.
(இதன் போருள்: அன்னென்சாரியை எழனிறுதி முன் னர்த்தோன்றும் இயற்கைத் தென்ப-அன்னென்னுஞ் சாரியை ஏழென்னும் எண்ணுப்பெயரின் முன்னே தோன்றும் இயல்பினை யுடைத்தென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
உதாரணம் : ஏழனை ஏழற்கு ஏழனின் என்க. ஏனையுருபுக ளோடுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. சாரியை முற்கூறியவத னுற் பிறவும் அன்பெறுவன கொள்க. பூழனை யாழனை என ஏனையவற்முேடும் ஒட்டுக. மேல்வருகின்ற இன்சாரியைச் சேர வைத்தமையான் அவையெல்லாம் இன்சாரியைபெற்று வருதலுங்
கொள்க. எழினை பூழினை யாழினை என வரும். (2.2)
ககூடு. குற்றிய லுகாத் திறுதி முன்னர்
முற்றத் தோன்று மின்னென் சாரியை.
இது குற்றுகர ஈற்றிற்கு முடிபு கூறுகின்றது.
இதன் போருள் : குற்றியலுகரத்து இறுதிமுன்னர்-குற் றியலுகரமாகிய ஈற்றின் முன்னர், முற்றத்தோன்றும் இன் னென்சாரியை-முடியத்தோன்றும் இன்னென்னுஞ் சாரியை என்றவாறு.
உதாரணம் : நாகின நாகினெடு, வரகின் வாகினெடு என வரும். ஏனேயவற்றேடுஞ் செய்கை யறிந்து ஒட்டுக.
வகர அகரத்தைக் கெடுத்து எவற்றை என முடிக்க, எற்றை என்ப தில் நிலைமொழி வகரங் கெட்டதற்கு விதியும் "தோன்றல்' என்பது,
24

Page 109
கஅகா தொல்காப்பியம் (உரு
முற்ற என்றதனுனே பிறசாரியை பெறுவனவுங் கொள்க. வழக்கத்தாற் பாட்டாராய்ந்தா னெனவுங் கரியதனை எனவும் வரும். (2 h.) ககூசு. நெட்டெழுத் திம்ப ரொற்றுமிகத் தோன்று
மப்பான் மொழிகளல்வழி யான. இஃது அக்குற்றிய லுகாங்களுட் சிலவற்றிற்கு இன வொற்று மிகுமென்கின்றது.
(இதன் போருள் : நெட்டெழுத்திம்பர் ஒற்றுமிகத் தோன் அறும்-நெட்டெழுத்தின்பின்னர் வருகின்ற குற்றுகாங்கட்கு இன வொற்று மிகத் தோன்ற நிற்கும், அப்பால் மொழிகள் அல்வழி ஆன-ஒற்று மிகத்தோன்முத கசதபக்கள் ஈருகிய மொழிகள் அல்லாத இடத்து என்றவாறு.
எனவே, டகார றகாரங்கள் ஈருரன சொல்லிடைத் தோன்று மாயிற்று.
உதாரணம்: யாட்டை யாட்டொடு யாட்டுக்கு யாட்டின் யாட்டது யாட்டுக்கண் எனவும், யாற்றை சோற்றை எனவும் இனவொற்று மிக்கன. இவை அப்பால் மொழிகள் அல்லன.
۶ ص&ہا ں ڈں نم ہوتے
to a 5ாகு காசு போது காபு என்றற்போல்வன அப்பால் மொழி கள் ; அவை இனவொற்று மிகாவாயின. (૨.r)
ககள. அவைதாம்
இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப. இஃது எய்தியது விலக்கிற்று. (இதன் போருள் : அவைதாம் இயற்கைய ஆகுஞ் செயற் கைய என்ப-அங்ங்னம் இனவொற்று மிகுவனதாம் இன்சாரி யை பெருது இயல்பாக முடியுஞ் செய்தியையுடைய வென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
உதாரணம் : முன்னர்க் காட்டினவே கொள்க. செயற்கைய என்ற மிகையானே உயிர்த்தொடர்மொழிக ளில் ஏற்பனவற்றிற்கும் ஒற்று மிகத் தோன்றுதல் கொள்க. முயிற்றை முயிற்றெடு முயிற்றுக்கு முயிற்றின் முயிற்றது.

பியல்) எழுத்ததிகாரம் கீஅஎ
முயிற்றுக்கண் என வரும். இன்னும் இதனுனே யாட்டினை முயிற் றினே என விலக்கிய இன்பெறுதலுங் கொள்க. (e. (6)
ககூஅ. எண்ணி னிறுதி யன்னெடு சிவனும்.
இது குற்றுகர ஈற்று எண்ணுப்பெயர் முடிபு கூறுகின்றது.
இதன் போருள் : எண்ணின் இறுதி அன்னெடு சிவ அணும்-எண்ணுப்பெயர்களினது குற்றுகர ஈறு அன்சாரியை யோடு பொருந்தும் என்றவாறு.
உதாரணம் : ஒன்றன இரண்டனை என எல்லா எண்ணி னேயும் எல்லா உருபினேடுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. முன் னர்ச் செயற்கைய என்ற இலேசானே ஒன்றினை இரண்டின என இன்சாரியையுங் கொடுக்க, (a 3)
ககூகூ. ஒன்றுமுதலாகப் பத்தூர்ந்து வரூஉ
மெல்லா வெண்ணுஞ் சொல்லுங் காலை யானிடை வரினு மான மில்லை யஃதென் கிளவி யாவயிற் கெடுமே யுய்தல் வேண்டும் பஃகான் மெய்யே.
இஃது ஒன்று முதலாக எட்டு இறுதியாக நின்ற குற்றுகா ஈற்று எண்ணுப்பெயர் ஏழினேடும் பத்தென்னும் எண்ணுப் பெயர் வந்து புணர்ந்து ஒன்முய்கின்ற சொற்கள் சாரியை பெற் றுத் கிரியுமாறு கூறுகின்றது.
இதன் போருள் : ஒன்று முதலாகப் பத்து ஊர்ந்து வரூஉம் எல்லா எண்ணும்-ஒன்றுமுதலாக எட்டீருக நின்ற எண்களின் மேலே பத்தென்னும் எண்ணுப்பெயர் ஏறி வரு கின்ற ஒருபது முதலான எல்லா எண்களையும், சொல்லுங் காலை-முடிபுகூறுங்காலத்து, ஆன் இடை வரினும் மானமில்லைமுற்கூறிய அன்சாரியையேயன்றி ஆன்சாரியை இடையே வரி னுங் குற்றமில்லை, ஆவயின் அஃதென் கிளவி கெடும்-அவ் ஆன் பெற்றுழிப் பஃதென்னும் எண்ணிடத்து அஃதென்னுஞ் சொற் கெட்டுப்போம், பஃகான் மெய் உய்தல்வேண்டும்-அவ் அகரத்தான் ஊரப்பட்ட பகரமாகிய ஒற்றுக் கெடாது கிற்றலை ஆசிரியன் விரும்பும் என்றவாறு.

Page 110
கிஅஅ தொல்காப்பி யம் (உரு
* நின்ற பத்த னெற்றுக்கெட வாய்தம்
வங்கிடை நிலையும் (எழு-சsன)
என்பதனன் ஆய்தம் பெற்றது.
உதாரணம் : ஒருபஃது இருபஃது முப்பஃது நாற்பஃது ஐம்பஃ அது அறுபஃது எண்பஃது எனக் குற்றியலுகரப் புண ரியலுள் விதிக்குமாறே நிறுத்தி அஃதென்பதனைக் கெடுத்துப் பகரவொற்றை நிறுத்தி ஆன்சாரியை கொடுத்து ஒருபான இருபானை என எல்லா எண்ணுெடும் எல்லா உருபினையுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. உம்மை எதிர்மறையாதலின் ஒரு பஃதனை இருபஃதனை என எல்லாவற்றேடும் ஒட்டுக.
சொல்லுங்காலை என்றதனுற் பத்தூர் கிளவியேயன்றி ஒன் பான் முதனிலை (எழு-சசுக). ஒன்பாற்கொற்றிடைமிகுமே
(எழு-சாடு) என் முற்போல வருவனவற்றின் கண்ணும் பகாத்
அவள் அகரம்பிரித்து அஃதென்பதுகெடுத்து ஆன்கொடுக்க, (೭೧7)
உoo. யாதெ னிறுதியுஞ் சுட்டுமுத லாகிய
வாய்த விறுதியு மன்னெடு சிவணு மாய்தங் கெடுத லாவயி னன.
இஃது எண்ணுப்பெயரல்லாத குற்றுகர ஈற்றுட் சிலவற் றிற்கு முடிபு கூறுகின்றது.
இதன் போருள்: யாது என் இறுதியும்-யாதென வருங் குற்றுகர ஈறும், சுட்டுமுதலாகிய ஆய்த இறுதியும்-சுட்டெ ழுத்தினை முதலாகவுடைய ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகா ஈறும், அன்னெடு சிவனும்-அன்சாரியையோடு பொருந்தும், ஆவயின் ஆன ஆய்தங் கெடுதல்-அவ்விடத்து வந்த ஆய்தங் கெடும் என்றவாறு.
யாதனை யாதனெடு எனவும், அதனை அதனெடு, இதனை இதனெடு, உதனை உதனெடு எனவும் வரும். (உஅ)
27. ஒன்பான் முதனிலை" என்பது, ஒன்பஃது ஆன் பெற்ற தற்கு உதாரணம். ஏனையவுமன்ன.

பியல் எழுத்ததிகாரம் கஅக
உoக. ஏழ னுருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச் சாரியைக் கிளவி யியற்கையு மாகு மாவயி னிறுதி மெய்யொடுங் கெடுமே.
வுெங் குற்றுகர ஈற்றுட் சிலவற்றிற்கு எழனுருபோடு முடிபு கூறுகின்றது.
இதன் போருள் : திசைப்பெயர்முன்னர் ஏழனுருபிற்குகிசைப்பெயர்களின் முன்னர் வந்த கண்ணென்னும் உருபிற்கு முடிபு கூறுங்கால், சாரியைக் கிளவி இயற்கையுமாகும்-முன் கூறிய இன்சாரியையாகிய சொல் நின்று முடிதலேயன்றி flò லாது இயல்பாயும் முடியும், ஆவயின் இறுதி மெய்யொடுங் கெடும்-அங்ஙனம் இயல்பாயவழித் திசைப்பெயரிறுதிக் குற் ஆறுகாங் தன்னுன் ஊரப்பட்ட மெய்யொடுங் கெடும் என்றவாறு.
உதாரணம் : வடக்கின்கண் கிழக்கின் கண்_தெற்கின்கண் இமற்கின்கண் எனவும், வடக்கண் கிழக்கண் தெற்கண் மேற் கண் எனவும் வரும். இன்பெறுவழி உகாங் கெடாதென்று ዩጋ -«6õõ፫ ዘfö፵•
ஆவயினென்றதனுற் கீழ்சார் கீழ்புடை, மேல்சார் மேல் புடை, தென்சார் தென்புடை, வடசார் வடபுடை எனச் சீாரியை யின்றிப் பல விகாரப்பட்டு நிற்பனவுங் கொள்க. இன்னும் இத னனே கீழைக்குளம் மேலைக்குளம், கீழைச்சேரி மேலைச்சேரி : என ஐகாரம் பெறுதலுங் கொள்க. (о њ)
புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியுஞ் ه-س2ی D-Oع
சொல்லிய வல்ல வேனைய வெல்லாங் தேருங் காலே யுருபொடு சிவணிச்
சாரியை நிலையுங் கடப்பா டிலவே.
இஃது இவ்வோத்தினுள் எடுத்தோத்தானும் இலேசானும் முடியாது நின்றவற்றிற்கெல்லாம் இதுவே ஒத்தாயகோர் புறனடை கூறுகின்றது.
(இதன் போருள்: சொல்லிய அல்ல புள்ளியிறுதியும் உயி சிறுகிளவியும்-முற்கூறிய புள்ளியீறும் உயிரிறும் அல்லாத புள்

Page 111
f, so தொல்காப்பியம் (உரு
ளியீற்றுச் சொல்லும் உயிரீற்றுச் சொல்லும், ஏனையவுமெல் லாம்-முற்கூறிய ஈறுகள் தம்முளொழிந்து நின்றனவுமெல்லாம், தேருங்காலை உருபொடு சிவணிச் சாரியைநிலையுங் கடப்பாடு இல-ஆராயுங்காலச்து உருபுகளோடு பொருந்திச் சாரியை கின்று முடியும் முறைமையை உடையவல்ல, நின்றும் கில்லாதும் முடியும் என்றவாறு.
ஏனையவுமென உம்மை விரிக்க, கூருத புள்ளியீறுகள் ஐந்து. அவை ணகர யகர ரகர லகர, ளகரங்களாம். மண்ணினை மண்ணே, வேயினை வேயை, நாரினை நாரை, கல்லினை கல்லை, முள்ளினை முள்ளை எனவரும். உயிரீற்றுள் ஒழிந்தது இகயம் ஒன்றுமேயாதலின், அதனைப் பிற்கூறினர். கிளியினை கிளியை என வரும,
இனித் தான் யான் அழன் புழன் என்னும் னகர ஈற்றி இணும் ஏழென்னும் ழகர ஈற்றினும் ஒழிந்தன பொன்னினை பொன்னை தாழினை தாழை என்றற்போல வருவன பிறவுமாம். இனி, ஈகார ஈற்றுள் ஒழிந்தன தீயினை தீயை ஈயினை ஈயை வியினை வீயை என்றற்போல்வன பிறவுமாம். ஐகார ஈற்றுள் ஒழிந்தன கினையினை கினைய்ை கழையினை கழையை என்றற் போல்வன பிறவுமாவும். ஏனை ஈறுகளினும் வருவன உணர்ந்து கொள்க.
மேலே பெயரீற்றுச் செய்கையெல்லாங் தத்தம் ஈற்றின் கண் முடிப்பாராதலின் அவை ஈண்டுக் கூறல்வேண்டா.
இனித் தேருங்காலை என்றதனனே உருபுகள் நிலைமொழி யாக கின்று தம்பொருளோடு புணரும்வழி வேறுபடும் உருபீற் அறுச் செய்கையெல்லாம் ஈண்டு முடித்துக்கொள்க.
உதாரணம் : நம்பியைக் கொணர்ந்தான் மண்ணினைக் கொ ணர்ந்தான் கொற்றனைக் கொணர்ந்தான் என மூவகைப் பொரு ளோடுங் கூடிநின்ற உருபிற்கு ஒற்றுக்கொடுக்க, மலையொடு பொருதது, மத்திகையாற் புடைத்தான், சாத்தற்குக் கொடுத் தான், ஊர்க்குச் சென்முன், காக்கையிற் கரிது காக்கையதுபலி, மடியுட்பழுக்காய், தடாவினுட் கொண்டான் என்னும் தொடக் கத்தன உருபு காரணமாகப் பொருளோடு புணரும்வழி இயல் பாயும் ஈறுகிரிந்தும் ஒற்றுமிக்கும் வந்தன கொள்க.
്ഷ്ണത്ത്-ജ്ജു്.

Studio எழுத்ததிகாரம் 毋ód历
இனிக் கண் கால் புறம் முதலியன பெயராயும் உருபாயும் கிற்குமாதலின் அவை உருபாகக் கொள்ளும்வழி வேறுபடுஞ் செய்கைகளெல்லாம் இவ்விலேசான் முடிக்க. இஃது உருபியலா தலின் உருபொடு சிவணி என வேண்டா, அம் மிகையானே உருபுபுணர்ச்சிக்கட் சென்ற சாரியைகளெல்லாம் ஈற்றுப் பொ' ருண்முடிபு உள்வழிப் பொருட் புணர்ச்சிக்குங் கொள்க. விள வின்கோடு கிளியின்கால் என எல்லா ஈற்றினுங் கொள்க. நம் பியை கொற்றன என உயிரீறும் புள்ளியீறுஞ் சாரியைபெருது இயல்பாய் முடிவனவும் ஈண்டே கொள்க. (ho)
உருபியல் முற்றிற்று.
30. இகரவீற்றிற்குதாரணம் கிளியினை, கிளியை என்பன. பெயரீறு என்றது உருபேற்கும் பெயரீற்றை, நிலைமொழியாய்நின்று உருபேற்பன பெடிராதலின் பெயரீறென்ருர், பெயரீருகிய நிலை மொழியீற்றின் செய்கை ஈறுகடோறுங் கட்றப்படுமென்ற படி, மூவகைப் பொருள் என்றது மூவகைப் பெயரை, பொருள் என்றது வருமொழியை. ஈற்றுப்பொருள் • வருமொழிப்பொ ருள்.

Page 112
எ. உயிர் மயங்கியல்
உOB. அகர விறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை யல்வழிக் கசதபத் தோன்றிற் றத்த மொத்த வொற்றிடை மிகுமே.
என்பது சூத்திரம். உயிரீறு நின்று வன்கணத்தோடுஞ் சிறுபான்மை ஏனைக் கணங்களோடும் மயங்கிப் புணரும் இயல்பு உணர்த்தினமையின் இவ்வோத்து உயிர்மயங்கியலென்னும் பெயர்த்தாயிற்று. மேற்பெயரோடு உருபு புணருமாறு கூறிப் பெயர்வருவழி 2-((5t தொக்குகின்ற பொருட்புணர்ச்சி சிடபூ) கின்றமையின் உருபியலோடு இயைபுடைத்தாயிற்று.
இச்சூத்திரம் அகரஈற்றுப் பெயர் அல்வழிக்கண் வன் கணத்தோடு புணருமாறு கூறுகின்றது.
(இதன் போருள் : அகா இறுதிப் பெயர்நிலை முன்னர்அகரமாகிய இறுதியையுடைய பெயர்ச்சொன் முன்னர், வேற் அமையல்வழிக் கசதபத் தோன்றின்-வேற்றுமை யல்லாத விடத்துக் கசதப முதன்மொழிகள் வருமொழியாய்த் தோன் அறுமாயின், தத்தம் ஒத்த ஒற்று இடை மிகும்-தத்தமக்குப் பொருங்கிய அக்கசதபக்களாகிய ஒற்று இடைக்கண் மிகும்
என்றவாறு.
உதாரணம் : விளக்குறிது நுணக்குறிது அதக்குறிது சிறிது தீது பெரிது என ஒட்டுக. இவை அஃறிணை இயற் பெயராகிய எழுவாய் வினைக்குறிப்புப் பண்பாகிய பயனிலை
யோடு முடிந்தன.
ஒத்தவென்றமையாது ஆத்தமொத்த என்றதனன் அகா ஈற்று உரிச்சொல் வல்லெழுத்து மிக்கும் மெல்லெழுத்து மிக் கும் முடியும் முடிபும் அகாங் தன்னை உணரகின்றவழி வன் கணத்தோடு மிக்கு முடியும் முடிபுங் கொள்க. தடக்கை தவக்
கொண்டான் வயக்களிறு வயப்புலி குழக்கன்று எனவும்,
1. தன்னை - எழுத்தாகிய தன்னே என்க. அஃறிணை இயற்பெய ரென்றது, பால்பகாவஃறிணைப்பெயரை. விள, நுண என்பன பால் பகா வஃறிணைப்பெயர், அவை எழுவாயாய் மின்று குறிது, சிறிது

எழுத்ததிகாரம் க்கக்
தடஞ்செவி கமஞ்சூல் எனவும், அக்குறிது சிறிது தீது பெரிது எனவும் வரும். இனி, இடைச்சொல் வல்லொற்றுப் பெற்று வருவன உளவேல் அவற்றையும் இவ்விலேசினுன் முடித்துக்
கொள்க. (35)
உoச. வினையெஞ்சு கிளவியு முவமக் கிளவியு மெனவெ னெச்சமுஞ் சுட்டி னிறுதியு மரங்க வென்னு முரையசைக் கிளவியு ஞாங்கர்த் கிளந்த வல்லெழுத்து மிகுமே.
இஃது அகர ஈற்று வினைச்சொல்லும் இடைச்சொல்லும் புணருமாறு கூறுகின்றது.
(இதன் போருள் : வினையெஞ்சு கிளவியும்-வினையை ஒழி பாகவுடைய அகர ஈற்று வினைச்சொல்லும், உவமக் கிளவியும்உவமவுருபாய் கின்ற அகர ஈற்று இடைச்சொல்லும், என வென் எச்சமும்-எனவென்னும் வாய்பாட்டால் நின்ற அகர ஈற்று இடைச்சொல்லும், சுட்டின் இறுதியும்-சுட்டாகிய அகர ஈற்று இடைச்சொல்லும், ஆங்க என்னும் உரையசைக் கிளவி பும்-ஆங்கவென்னும் அகர ஈற்று உரையசை யிடைச்சொல் லும், ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகும்-முன்னர்க்கூறிய வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
உதாரணம் : உண தாவ சாவ என நிறுத்திக்கொண் டான் சென்முன் தந்தான் போயினன் என வல்லெழுத்துக் கொடுத்துமுடிக்க. இவ்வினையெச்சம்ஒழிந்தன ஒல்லாம் இடைச் சொல்லென்று உணர்க. புலிபோலக் கொன்முன் சென்ருன் தந்தான் போயினன் எனவும், கொள்ளெனக் கொண்டான் சென்றன் தந்தான் போயினுன் எனவும், அக்கொற்றன் சாத் தன் தேவன் பூதன் வீனவும், ஆங்கக்கொண்டான் சென் முன் தந்தான் போயினுன் "ஆங்கக்குயிலு மயிலுங் காட்டிக் கேச
முதலிய வினேக்குறிப்புப் பண்போடு முடியுமென்றபடி, வினைக் குறிப்புப் பண்பென்றது, பண்படியாகப் பிறந்த குறிப்புவினே முற் றுக்களே,
2. போல முதலிய உவமச்சொல் வினேயெச்சவினைக் குறிப்பா கவுங் கொள்ளப்படுமாயினும் உவமைப்பொருள் தந்தும் நிற்றலின்
25

Page 113
கிகசிய தொல்காப்பியம் Ιω_ιβή
வன விடுத்துப் போகியோளே’ எனவும் வரும். உவமம் வினையெச்சவினைக் குறிப்பேனும் ஒன்றனேடு பொருவப்படுதல் நோக்கி உவமவியலின்கண் ஆசிரியர் வேறுபடுத்திக் கூறினர். எனவென்னும் எச்சமும் இருசொல்லையும் இயைவிக்கின்ற நிலை மையான் இடைச்சொல்லோத்தினுள் வேருேதினர். ஆங்க என்பது ஏழனுருபின் பொருள்பட வந்ததல்லாமை *ஆங்க வென்னு முரையசை' என்ற தனனும் "ஆங்கவுரையசை' என் அனும் இடையியற் சூத்திரத்தானும் உணர்க. இவை இயல்பு கணத்துக்கண் முடியும் முடிபு ஞ5மயவ’ (எழு-கச்ச) என் புழிக் கூறியதேயாம். அவை தாவ புலிபோல கொள்ளென ஆங்க என நிறுத்தி ஞகமயவ முதலிய மொழி ஏற்பன கொணர்ந்து புணர்த்தி இயல்பாமாறு ஒட்டிக்கொள்க. சுட்டு மேற் கூறுப. (2-)
உoடு.* சுட்டின் முன்னர் ஞருமத் தோன்றி
னெட்டிய வொற்றிடை மிகுதல் வேண்டும்.
இது ஞ5மயவ’ (எழு-கசச) என்னுஞ் சூத்திரத்தான் மென்கணம் இயல்பாகும் என் முற்கூறியதனை விலக்கி மிக்கு முடிக என்றலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது. (இதன் போருள் : சுட்டின்முன்னர் ஞ6மத் தோன்றின்அகரச் சுட்டின் முன்னர் ஞநமக்கண் முதலாகிய மொழிவரின், ஒட்டிய ஒற்று இடைமிகுதல் வேண்டும்-தத்தமக்குப் பொருந்
ன ஒற்று இடைமிகதலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு.
f @A (5LDL-LD -g, ,מי
அஞ்ஞாண் அந்நூல் அம்மணி என வரும், ஒட்டியவென்றதனன் அஞ்ஞெளிந்தது அங்கன்று அம் மாண்டது என அகரக் தன்னையுணர நின்றவழியும் மிகுதல் கொள்க. (s)
உoசு"யவமுன் வரினே வகர மொற்றும்.
இதுவும் அது. 弊 ஈண்டு உவமக் கிளவியுமென்ருர், வேறுபடுத்தல் - உவமை இடைச் சொல்லாகக் கோடல்,

மயங்கியல்) எழுத்ததிகாரம் ககூடு
இதன் போருள்: யவ முன்வரின்-யகர வகா முதன் மொழி அகரச்சுட்டின் முன்னே வரின், வகரம் ஒற்றும்
இடைக்கண் வகரம் ஒற்மும் என்றவாறு.
உதாரணம் : அவ்யாழ் அவ்வளை என வரும்.
வருமொழி முற்கூறியவதனல் அகாங் தன்னையுணர நின்ற வழியும் வகரம் மிகுதல் கொள்க. அவ்வளைந்தது என வரும் (ச)
, 68,
உoள் உயிர்முன் வரினு மாயிய விரியாது.
இதுவும் அது.
இதன் போருள் : உயிர்முன் வரினும் ஆயியல் கிரியாதுஉயிர்கள் அகாச்சுட்டின்முன் வரினும் முற்கூறிய வகரம் மிக்கு வரும் இயல்பிற் றிரியாது என்றவாறு. -
அ என கின்ற சுட்டின் முன்னர் அடை என வருவித்து வகரம் ஒற்றித் தன்னுரு இரட்டி உயிரேற்றி அவ்வடை அவ் வாடை அவ்விலை அவ்வியம் அவ்வுரல் அவ்வூர்கி அவ்வெழு அவ்வேணி அவ்வையம் அவ்வொழுக்கம் அவ்வோடை அவ் வெளவியம் என ஒட்டுக. ن....***
می 8 ۶جی
* நெடியதன் முன்னர் (எழு-கசுo) என்பதனுள் நெறி யியல் ? என்றதனுன் இாட்டுதல் கூறினமையின், அது நிலை மொழித் தொழிலென்பது பெறப்பட்டது., விருமொழி முற் கூறியவதனன் அகாங் தன்னை புணரகின்ற்வழியும் வகரம் மிகு தல் கொள்க, அவ்வழகிது எனவரும். கிரியாதென்றதனுன் மேற்சுட்டு நீண்டவழி வகாக்கேடு கொள்க. (டு)
e
.Bl• . மீட் வருதல் செய்யுளு ளுரித்தேگےO۔ 9$
இஃது எய்கியது விலக்கிச் செய்யுட்கு ஆவதோர் விகி கூறுகின்றது.
(இதன் போருள் : நீட வருதல் செய்யுளுள் உரித்துஅகாச்சுட்டு டேவருதல் செய்யுளிடத்து உரித்து என்றவாறு,

Page 114
ககசு தொல்காப்பியம் 2.5i
உதாரணம் : "ஆயிருதிணையி னிசைக்குமனசொல்லே’ (சொல்-க) "ஆயிருபாற்சொல் (சொல்-A) எனவரும். இது வ்ருமொழி வரையாது கூறலின் வன்கணம் ஒழிந்தகணம் எல்லா வற்றேடுஞ் சென்றது. அவற்றிற்கு உதாரணம் வந்தவழிக் காண்க. இந்நீட்சி இருமொழிப்புணர்ச்சிக்கண் வருதலின் நீட் (g)
ம் ”,_、外 டு வழி நீட்டல் ஆகாமை உணாக,
உoகூ. சாவ வென்னுஞ் செயவெ னெச்சத்
திறுதி வகரங் கெடுதலு முரித்தே.
இது மேல் வினையெஞ்சுகிளவி என்ற எச்சத்திற்கு எய் தாததெய்துவித்தது.
இதன் போருள் : சாவ என்னுஞ் செயவென் எச்சத்து இறுகி வகரம்-சாவவென்று சொல்லப்படுஞ் செயவெனெச்சக்து இறுதிக்கண் நின்ற அகரமும் அதனும் பற்றப்பட்ட வகரமும், கெடுதலும் உரித்து-கெட்டுகிற்றலுங் கெடாது நிற்றலும் உரித்து என்றவாறு.
உதாரணம் : கோட்டிடைச் சாக்குத்தின்ை எனவரும். சீறினன் தகர்த்தான் புடைத்தான் என ஒட்டுக. கெடாதது
முன்னர் முடித்தாம்.
இதனை ' வினையெஞ்சுகிளவி (எழு-உoச) என்றதன்பின் வையாததனன் இயல்புகணத்தும் இந்நிலைமொழிக்கேடு கொள்க. சாஞான்முன் நீண்டான் மாண்டான் யாத்தான் வீழ்த்தான் அடைந்தான் என ஒட்டுக. (στ)
உகo. அன்ன வென்னு முவமக் கிளவியு
மண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியுஞ் செய்ம்மன வென்னுந் தொழிலிறு சொல்லு மேவல் கண்ணிய வியங்கோட் கிளவியுஞ்
6. வருமொழி வரையாது கடறியதென்றது, சூத்திரத்தில் நீட வருதற்கு வருமொழி வரையறை கூருமையை, நீட்டும் வழி மீட்டல் ருைமொழிக்கண் வரும்.
7. முன்னர் முடித்தாம் என்றது, 'வினையெஞ்சு கிளவியும்’ என் னும் சூத்திரத்துள் முடித்தமையை,

udul JĖJá£6ão) எழுத்ததிகாரம் 553GT
செய்த வென்னும் பெயரெஞ்சு கிளவியுஞ் செய்யிய வென்னும் வினையெஞ்சு கிளவியு மம்ம வென்னு முரைப்பொருட் கிளவியும் பலவற் றிறுதிப் பெயர்க்கொடை யுளப்பட வன்றி யனைத்து மியல்பென மொழிப.
இஃது அகர ஈற்றுள் ஒருசார் பெயர்க்கும் வினைக்கும் இடைக்கும் முன்னெய்கியது விலக்கியும் எய்தாததெய்து வித் தும் இலக்கணங் கூறுகின்றது.
இதன் போருள் : அன்ன என்னும் உவமக் கிளவியும்அன்ன என்று சொல்லப்படும் உவமவுருபாகிய அகர ஈற்று இடைச்சொல்லும், அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும்அணியாரைக் கருகின விளியாகிய நிலைமையினையுடைய அகர ஈற்று உயர்கி%ணப் பெயர்ச்சொல்லும், செய்ம்மன என்னுந் தொ ழிலிறுசொல்லும்-செய்ம்மன என்று சொல்லப்படுங் தொழிற் சொற் பொருள் தருங்கால் உம் ஈற்றன் இறுஞ் சொல்லும், ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும்-ஒருவரான் ஏவற் முெழின்மை கருதிக் கூறப்பட்ட ஏவற்பொருண்மையை முற்ற முடித்தலை உணர்த்தும் அகர ஈற்று வினைச்சொல்லும், செய்த என்னும் பெயரெஞ்சு கிளவியும்-செய்த என்று சொல்லப்படும் பெயரெச்சமாகிய அகர ஈற்று வினைச்சொல்லும், செய்யிய என் னும் வினையெஞ்சு கிளவியும்-செய்யிய என்று சொல்லப்படு கின்ற வினையெச்சமாகிய அகர ஈற்று வினைச்சொல்லும், அம்ம என்னும் உரைப்பொருட் கிளவியும்-அம்ம என்று சொல்லப் படும் எதிர்முகமாக்கிய அகர ஈற்று இடைச்சொல்லும், பலவற்று இறுதிப் பெயர்க்கொடை உளப்பட-பன்மைப் பொருளை உணர்த்தும் அகர ஈற்றுப் பெயர்கள் ஐந்தினையும் முற்கூறிய வற்றேடு கூட்டிக்கொடுத்தல் உள்ளிட்டு, அன்றி அனைத்தும் இயல்பென மொழிப-அவ் வெட்டுச் சொல்லும் இயல்பாய் முடியுமென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
உதாரணம் : பொன்னன்ன குதிரை செங்காய் தகர் பன்றி ான இது வினையெஞ்சு கிளவி (எழு-உOச) என்பதனுன் மிக்குமுடிதலை விலக்கிற்று. ஊர கேள் செல் தா போ என * உயிரீறுகியவுயர்திணை' என்னுஞ் சூத்திரத்தான் இயல்பாய்

Page 115
5கஅ தொல்காப்பியம் (உயிர்
முடிவது ஈண்டு னகரங்கெட்டு அகர ஈருய் விளியேற்று முடிக் கமையின் எய்தாததெய்து வித்தது. உண்மனகுதிரை செந்நாய் தகர் பன்றி என்பனவற்றிற்கு உண்ணுமென விரித்தும் யானுண் மன நீபுண்மன அவனுண்மன என நிறுத்திக் கூழ் சோறு தேன் பால் என வருவித்தும் முடிக்க. இவற்றிற்கும் அவ்வாறே. விரித்துக்கொள்க. இங்ங்ணஞ் செய்யுமென்பதன் பொருட்டாகிய மனவெ னிறுதிச்சொல் அக்காலம் வழங்கியதாதலின் ஆசிரியர் அதனையும் வேருக எடுத்தோகினர். யானும் கின்னேடுடன்வருக அவன்செல்க அவள்செல்க அவர்செல்க என நிறுத்திக் காட் டின்கண் செறுவின்கண் தானேக்கண்" போரின்கண் என வரு வித்து முடிக்க, இவை எவற்பொருண்மையை முற்ற முடித்தன. எவல் கண்ணிய வெனவே ஏவல் கண்ணுதனவும் உளவாயின. அவை ; நீசெல்க அதுசெல்க அவைசெல்க என நிறுத்தி முற்கூறிய காடு முதலியவற்றை வருவித்து முடிக்க. இவை ஏவற் பொருண்மையை முற்ற முடியாதன. அஃறிணை ஏவற் ப்ொருண்மையை முற்ற முடியாமை வினையியலுள் வியங்கோட் , கண்ணே பொருளியலுஞ் செய்யுளியலும்பற்றிக் கூறுதும். மன வும்_வியங்கோளும் எய்தாததெய்துவித்தது. உண்டகுதிரை செங்காய் தகர் ப்ன்றி இதுவும் அது. இதற்கு உரிய உண்ணுக குதிரையென்னும் எதிர்மறையும் நல்லகுதிரையென்னுங் குறிப் புங் கொள்க. உண்ணிய கொண்டான் சென்ருன் தந்தான் போயி னுன் இது முன்னர் வினையெச்சம் வல்லெழுத்துப்பெறுக என் றலின் எய்தியது விலக்கிற்று. அம்மகொற்று சாத்தா தேவா பூதா என்பது இடைச்சொல்லாதலின் எய்தாததெய்து வித்தது. இதுகேளாய் கொற்றனே என எதிர்முகமாக்கியவாறு காண்க. பல்லகுதிரை பலகுதிரை சில்லகுகிரை சிலகுதிரை உள்ள குதிரை இல்லகுகிரை செங்காய் தகர் பன்றி என ஒட்டுக. இக் காலத்துப் பல்ல, சில்ல என்பன வழங்கா. இதுவும் விளக் குறிது என்முற்போலப் பலக்குதிரையென வல்லெழுத் தெய்தி யதனை விலக்கிற்று. விளிநிலைக் கிளவியாகிய பெயர் முற்கூரு தகனனே செய்யுமென்பதன் மறையாகிய செய்யாதவென்பதற் கும் இவ்வியல்பு முடிபுகொள்க. அது வாராத கொற்றனென
8. எய்தாததெய்துவித்தது என்றது, 'வினையெஞ்சு கிளவியும் என்னுஞ் சூத்திரத்தால் எய்தாததை எய்துவித்தது. அது செல்க என் புழி அது என்று சுட்டிய அஃறிணைப்பொருள் செல்க என்னும்

மயங்கியல்) எழுத்ததிகாரம் ககூக
வரும். இவ்வியல்பு முடிபிற்குச் செய்ம்மன சிறத்தலின் வியங் கோட்குமுன் வைத்தார். ஏவல் கண்ணிய என்பதனன் ஏவல் கண்ணுததும் உளதென்றுகூறி * மன்னியபெருமநீ’ (புறம்-கூக) என உதாரணங் காட்டுகவெனின், அது பொருந்தாது ; கூறு கின்றன் அவன் நிலைபெற்றிருத்தல் வேண்டுமென்றே கருதிக் கூறுதலின் அதுவும் ஏவல்கண்ணிற்றேயாம். எல்லாவற்றினுஞ் சிறந்த டிலவற்றிறுதி முற்கூறுகவெனின், قى {9ےJ வழக்கிற்குஞ் செய்யுட்கும் வேறுவேறு முடிபுடைத்தென்றற்குஞ் செய்யுண் முடிபு இவ்வியல்புபோற் இறப்பின்றென்றற்கும் அகர ஈற்றுள் முடிபு கூறுது நின்ற முற்றுவினையும் வினைக்குறிப்பும் இவ்வியல்பு முடிபு பெறுமென்றற்கும் பின் ன்வத்தார். உண்டனகுதிரை
இது முற்றுவின. கரியன்குதிரை இது முற்றுவினைக் குறிப்பு. இஃது இயல்புகணத்து முடிபு ஞகமயவ’ (எழு-கச ச) என் புழிப் பொருந்துவனவெல்லாங் கொள்க. (9)
உகக். வாழிய வென்னுஞ் செயவென் கிளவி
யிறுதி யகரங் கெடுத்லூ முரித்தே. இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது.
Q) ()
இதன் போருள் : வாழிய என்னுஞ் செய என் கிளவிவர்முங்காலம் நெடுங்காலமாகுக என்னும் பொருளைத்தரும் வாழியவென்று சொல்லப்படுஞ் செயவெனெச்சக் கிளவி, இறுதி யகாங் கெடுதலும் உரித்து-இறுதிக்கண் அகரமும் அதனுற் பற்றப்பட்ட யகரவொற்றுங் கெட்டு முடிதலும் உரித்து என்ற வTஅறு.
கெடுதலுமெனவே, கெடாது முடிதலே பெரும்பான்மை யென்றவாறு.
வாழிகொற்ரு சாத்தா தேவா பூதா என வரும். வாழிய என் பதே பெரும்பான்மை. வாழிய யான் நீ அவன் அவள் அவர்
orவல்ே உணர்ந்து செல்லமாட்டாஜமயின் அஃறிணேக்கண்வரும் வியங் கோஃா ஏவல்கண்ணுதன என்ருர்,
9. 'வாழியவென்னுஞ் சேயவென் கிளவி எனச் சூத்திரத்தைத் திருத்துக. இஃது ஒன்றை ஒன்று விசேடித்து முற்ருதலை உணர்த் தும், சேய என்பதற்கு மீண்டகாலமாகுக என்பது பொருள், இஃது

Page 116
2 OO தொல்காப்பியம் (உயிர்
அது அவை என இது மூன்றிடத்துஞ் சேறலின் உயிரீருகிய முன்னிலைக் கிளவியும் (எழு-கடுக) என் புழி முன்னிலையியல்
பாம் என்றதன்கண் அடங்காதாயிற்று. கறிப்புவியங்கோள்.
AO روزن r" rー -l
ஒன்றென முடித்தலான் இஃது இயல்புகணத்துங் கொள்க. வாழி ஞெள்ளா என வரும். இவை வாழ்த்தப்படும் பொருள் வாழவேண்டுமென்னுங் கருத்தினனுகக் கூறுதலின் ஏவல்கண் ணற்றேயாம். அல்லாக்கால் வாழ்த்தியல் வகையே நாற்பாற்கு முரித்தே (செய்யுளியல்-கOகூ) என்பதற்கும் வாழ்த்தியலா கச் சான்றேர் கூறிய செய்யுட்களுக்கும் பயனின்ருமென்று உணர்க. (கூ)
உகஉ. உரைப்பொருட் கிளவி ட்ேடமும் வரையார்.
இஃது அம்மவென்பதற்கு எய்தாததெய்துவித்தது.
இதன் போருள் : உரைப்பொருட் கிளவி-எதிர்முகமாக் கும் பொருளையுடைய அம்மவென்னுஞ் சொல், நீட்டமும் வரை யார்-அகரமாகி நிற்றலேயன்றி ஆகாரமாய் நீண்டுமுடிதலையும் நீக்கார் என்றவாறு. V
அம்மா கொற்ற சாத்தா தேவா பூதா என வரும். உம்மை யால் நீளாமையே பெரும்பான்மையாம்; வரையாது கூறினமை யின் நீட்சி இயல்பு கணத்துங் கொள்க அம்மா ஞெள்ளா நாகா மாடா வடுகா ஆதா என ஒட்டுக. (фо)
'உகந. பலவற்றிறுதி நீடுமொழி யுளவே
செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான. இது முற்கூறிய பலவற்றிறுதிக்கண் சிலவற்றிற்குச் செய் புண்முடிபு கூறுகின்றது. A
(இதன் போருள் : பலவற்று இறுதி நீடும் மொழி உளபலவற்றை உணர்த்தும் ஐவகைச்சொல்லின் இறுதி அகரம்
உரையாசிரியருரையானும் நன்கு விளங்கும், சேய என்பது முற்று மொழியாய் அஃறிணைப் பன்மையில் வருமாயினும் ஈண்டு வாழிய என் பதல்ை விசேடிக்கப்பட்டமையின் வியங்கோள் முற்ருதலை உணர்த்து மென்க, ‘வாழ்த்தியல் வகையே 5ாற்பாற்கு முரித்தே" (செ - கoக).

மயங்கியல்) எழுத்ததிகாரம் а от
நீண்டு முடியுமொழிகளுஞ் சில உள, செய்யுள் கண்ணிய தொ உடர்மொழி ஆன-யாண்டுளவெனிற் செய்யுளாதலைக் கருகிய ஒன்ருேடொன்று தொடர்ச்சிப்படுஞ் செய்யுண் (plg-t}Gðt -ti மொழிகளின்கண் என்றவாறு.
உடைத்தென்னது உளவென்ற பன்மையான் வருமொழிக் கட் சில என்பது வந்து நீடுமென்று கொள்க. செய்யுளான என்னுது செய்யுள் கண்ணிய தொடர்மொழியான என்றதனுற், பல என்பதன் இறுதி அகரம் நீண்டுழி நிலைமொழி அகரப் பேறும் வருமொழி ஞகரமாகிய மெல்லெழுத்துப்பேறும், வரு மொழியிறுகி நீண்டவழி அகரப்பேறும் மகரமாகிய மெல்லெ ழுத்துப்பேறுங் கொள்க.
உதாரனம் ; : பலாஅஞ் சிலாஅ மென்மனர் புலவர்'; இதன் சொன்னிலை பலசில என்னுஞ் செவ்வெண். (கக)
9 disp. தொடரலிறுதி தம்முற் ருரம்வரின்
லகரம் றகரவொற் றரகலு முரித்தே.
இது பலசில என்பனவற்றிற்கு இயல்பேயன்றித் திரிபும் உண்டென எய்தியதன்மேற் சிறப்புவிகி கூறுகின்றது.
இதன் போருள்: தொடர் அல் இறுதி-தொடர்மொழி யல்லாத ஈரெழுத்தொருமொழியாகிய பலசில என்னும் அகர ஈற்றுச் சொல், தம்முன் தாம்வரின்-தம்முன்னே தாம் வருமா யின், லகரம் றகரவொற்று ஆகலும் உரித்து-தம் ஈற்றினின்ற லகரவொற்று றகரவொற்முகத் கிரிந்து முடிதலும் உரித்து எனறவாறு,
உம்மையாற் றிரியாமையும் உரித்தென்முர்.
உதாரணம் : பற்பலகொண்டார் சிற்சிலவித்தி என வரும். அகர ஈற்றுச் சுட்டல்லாத குற்றெழுத்து ஒரெழுத் தொரு மொழியாகுவன இன்மையின் தொடரலிறுதி யெனவே ஈரெழுத்
11. செவ்வெண் - உம்மை தொக்கு வருவது.
12. வாராததனுல் வந்தது முடித்தலாவது - ஒருபொருண்மைக்கு வேண்டும் இலக்கணம் நிரம்ப வராததோர் சூத்திரத்தானே அங்கனம் வந்த பொருண்மைக்கு வேண்டும் முடிபு கொள்ளச்செய்தல், இங்கே
26

Page 117
2-O2 தொல்காப்பியம் (உயிர்
தொருமொழியே உணர்த்திற்று. தன்முனென்னது தம்மு னென்ற பன்மையாற் பலசில என நின்ற இரண்டுக் தழுவப் பட்டன.
தம்முன் வரினென்னுது தாமென்றதனுற் பலவின்முன் பல வருதலுஞ் சிலவின்முன் சிலவருதலுங் கொள்க. லகரம் றகர வொற்ருமென ஒற்றிற்குத் திரிபு கூறி அகரங்கெடுதல் கூறிற் றிலரெனின், அது வாராததனல் வந்ததுமுடித்தலென்னும் உத்தி பெறவைத்ததென்று உணர்க. இதனை ஞாபகமென்பாரும் உளர். அருத்தாபத்தியால் தம்முன் தாம் வரினெனவே தம்முன் பிற வரின் லகரம் றகரவொற்முகாது அகாங் கெடுமென்று கொள் ளப்படும்.
உதாரனம் : பல்கடல் சேனை தானை பறை எனவும், பல்யானை பல்வேள்வி எனவும், சில்காடு சேனை தானை பறை எனவும், சில்யானை சில்வேள்வி எனவும் dh. உரித்தென்றது அகர ஈற் ருெருமைபற்றி. (d52.)
உகடு. வல்லெழுத் தியற்கை யுறழத் தோன்றும்.
இது முற்கூறிய இரண்டற்கும் உள்ளதோர் முடிபு வேற் றுமை கூறுகின்றது. w
இதன் போருள்: வல்லெழுத்து இயற்கை-முற்கூறிய பலசில வென்னும் இரண்டற்கும் அகர ஈற்றுப் பொதுவிதியிற் கூறிய வல்லெழுத்துமிகும் இயல்பு, உறழத்தோன்றும்-மிகு தலும் மிகாமையுமாய் உறழ்ந்துவரத் தோன்றும் என்றவா Ա):
உதாரணம் : பலப்பல பலபல சிலச்சில சிலசில 6 ன வரும். ஈண்டுங் தம்முன் தாம்வருதல் கொள்க. இயற்கை யென் றதனன் அகரங்கெட லகாங் கிரிந்துங் திரியாதும் உறழ்ந்தும் முடிதலுங் கொள்க, பற்பல பல்பல சிற்சில சில்சில என வரும்.
நிரம்ப வராதது - அகரக்கேடு சொல்லாமை. லகரம் றகரமாகத் திரி யும் எனவே அதில் ஏறிநின்ற அகரக்கேடு ஈண்டுச் சொல்லப்படாத தாயினும் அஃதும் இவ்வுத்தியாற் கொள்ளப்படுமென்பது கருத்து. ஞாபகம் என்றது, ஞாபகம் என்னும் உத்தியை. அது முன் விளக் கப்பெற்றது. அருத்தாபத்தியாற் கொள்ளப்படுமென முடிக்க, உரித் தென்றது . சூத்திரத்திலுள்ள உரித்தென்னுஞ் 1ெ1 ல்ஃல்,

மயங்கியல்) எழுத்ததிகாரம் 2O.
தோன்று மென்றதனுன் அகரங்கெட லகாம் மெல்லெழுத்தும் ஆய்தமுமாகத் திரிந்து முடிதலுங் கொள்க. பன்மீன்வேட் டத்து பன்மலர் பஃருலி பஃருழிசை சின்னூல் சிஃரு?ழிசை என வரும். இது முன்னர்த் தோன்றுமென்று எடுத்தோகிய சிறப்புவிதியால் அகரங்கெட நின்ற லகரவொற்றின் முடிபாக லின் தகரம் வருவழி ஆய்தமென்பதனன் முடியாது. (கவி)
உகசு. வேற்றுமைக் கண்ணு மகனுே ரற்றே.
இஃது அகர ஈற்றிற்கு அல்வழிமுடிபு கூறி வன்கணத் கோடு வேற்றுமை தொக்குகின்ற முடிபு கூறுகின்றது.
இதன் போருள்: வேற்றுமைக் கண்ணும் அதனோற்றுஅகர ஈற்றுப்பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக் கண்ணும் முற்கூறிய அல்வழியோடு ஒருதன்மைத்தாய்க் கசதப முதன் மொழி வந்துழித் தகம் ஒத்தவொற்று இடைமிக்கு முடியும் எனA)வாறு.
உதாரணம் : இருவிளக் கொற்றன் சாத்தன் தேவன் பூதன் என வரும். இருவிளக் குறுமை சிறுமை தீமை பெருமை
எனக் குணவேற்றுமைக் கண்ணுங் கொள்க. இருவிள வென்பது ஒலை; வேணட்டகத்து ஒரூர் ; கருவூரினகத்து ஒரு சேரிபு
மென்ப. இருவிளவிற் கொற்றன் என விரிக்க. (கச)
உகஎ. மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே.
இஃது அகர ஈற்று மரப்பெயர்க்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.
இதன் போருள் : மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகும்-அகர ஈற்று மரப்பெயராய சொல் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் மெல்லெழுத்து மிக்கு முடியும் என்ற ᎧᎫfᎢᏗᏰ21 . w
உதாரணம்: அதங்கோடு விளங்கோடு செகிள் தோல் Graf வரும்.
இது கசதப முதலிய (எழு-கசக) என்பதனுன் முடியும்.

Page 118
2 OF தொல்காப்பியம் (உயிர்
உகஅ. மகப்பெயர்க் கிளவிக் கின்னே சாரியை.
இஃது அகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.
(இதன் போருள் : மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை-அகர ஈற்று மக என்னும் பெயர்ச் சொல்லிற்கு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் வருஞ் சாரியை இன் சாரியை என்றவாறு.
உதாரணம் : மகவின்கை செவி தலை புறம் என வரும். சாரியைப்பேறு வரையாது கூறியவழி நான்கு கணத்துக்கண் ணுஞ் செல்லுமென்பது ஆசிரியர்க்குக் கருத்தாகலின் மகவின் ஞாண் நூல் மணி யாழ் வட்டு அடை என ஒட்டுக.
2 در ۱۹ «هلا) مه மேல் அவண் என்றதனுன் இன்சாரியை பெற்றுபூழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க, (கசு)
உககூ. அத்தவண் வரினும் வரைநிலை யின்றே.
இஃது ஈற்று வல்லெழுத்தும் அத்தும் வகுத்தலின் எய்கி யதன்மேற் சிறப்பு விகி கூறுகின்றது.
இதன் போருள் : அவண்-முற்கூறிய மகவிட்த்து, அத்து வரினும், வரைநிலை இன்று-இன்னேயன்றி அத்துச்சாரியை யும் ஈற்று வல்லெழுத்தும் வந்து முடியினும் நீக்கும் நிலைமை யின்று என்றவாறு.
உதாரணம் : மகத்துக் கை செவி தலை புறம் என வரும். 6.6 9.
༄།
அவண் என்றதனுல் மகப்பால்யாடு என வல்லெழுத்துப் பேறும், மகவின்கை என மேல் இன்சாரியை பெற்றுமி இயைபு வல்லெழுத்து வீழ்வும், விளவின்கோடு என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ் வூங் கொள்க. நிலையென்றதனுல் ம்கம் பால்யாடு என மெல் லெழுத்துப் பேறுங் கொள்க ~~ (கள்)

மயங்கியல்) எழுத்ததிகாரம் உOடு
உஉo. பலவற்றிறுதி யுருபிய னிலையும். მტ.
இஃது ஈற்று வல்லெழுத்தும் வற்றும் வகுத்தலின் எய்கிய தன்மேற் சிறப்புவிகி கூறுகின்றது.
இதன் போருள் பலவற்றிறுதி-பல்ல பல சில உள்ள இல்ல என்னும் பலவற்றை யுணர்த்தும் அகாஈற்றுச் சொற்களின் இறுதி, உருபியல் நிலையும்-உருபியற்கண் வற்றுப்பெற்றுப் புணர்ந்தாற்போல உருபினது பொருட் புணர்ச்சிக்கண்ணும் வற்றுப்பெற்றுப் புணரும் என்றவாறு. -
ஈற்று வல்லெழுத்து அதிசாரத்தாற் கொள்க. உதாரணம் : பல்லவற்றுக்கோடு பலவற்றுக்கோடு சிலவற் றுக்கோடு உள்ளவற்றுக்கோடு இல்லவற்றுக்கோடு, செகிள் கோல் பூNஒன ஒட்டுக. உருபு விரிந்துழி நிற்குமாறு போலன்றி அவ்வுருபு தோக்கு அகன்பொருள் நின்று புணருங்கால் வேறு பாடு உடைமையின் அவ்வேறுபாடுகள் ஈண்டு ஒகினர் இக் துணையு மென்று உணர்க. (கஅ)
உஉக. ஆகார விறுதி யகர வியற்றே.
இஃது ஆகாய ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது.
(இதன் போருள்: ஆகார இறுதி அகர இயற்று-ஆகார ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் அகர ஈற்று அல்வழியது இயல்பிற் முய் வல்லெழுத்து வந்துழித் தத்தம் ஒத்த ஒற்று இடைமிகும் எனறவாறு. நீரி
உதாரணம் : மூங்காக்கடிது தாராக்கடிது சிறிது தீது பெரிது என ஒட்டுக. (ககூ)
உஉஉ செய்யா வென்னும் வினையெஞ்சு கிளவியு
th (" pôvo?u றிரியா தென்மனர் புலவர்.
ܒܚܝܚܚܚܚܚ====" இஃது ஆகார ஈற்று வினைச்சொன் முடிபு கூறுகின்றது.
இதன்போருள் செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும் -செய்யா வென்னும் வினையெச்சமாகிய சொல்லும் உம்மையாற் பெயரெச்ச மறையாகிய சொல்லும், அவ்வியல் திரியாது என்

Page 119
2 Or தொல்காப்பியம் (உயிர்
மஞர் புலவர்-வல்லெழுத்து மிக்கு முடியும் அவ்வியல்பிற் றிரியா தென்று சொல்லுவார் புலவர் என்றவாறு,
உதாரணம் : உண்ணுக்கொண்டான் சென்முன் தந்தான் போயினுன் எனவும், உண்ணுக்கொற்றன் சாத்தன் தேவன் பூதன் எனவும் வரும். (2O)
உஉங், உம்மை யெஞ்சிய விருபெயர்க் கொகைமொழி
AA d
மெய்ம்மை யாக வகர மிகுமே.
இஃது ಕ್ವಿಜ್ಙTT FDಖ அல்வழிக்கண் உம்மைத்தொகை முடிபு கூறுகின்றது. "
இதன் போருள் : உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகை மொழி-உம்மை தொக்குகின்ற இருபெயராகிய தொகைச்சொற் கள், மெய்ம்மையாக அகரம் மிகும் -மெய்யாக நிலைமொழியீற்று அகரம் மிக்குமுடியும் என்றவாறு.
உதாரணம் : உவா அப்பதினன்கு இரா.அப்பகல் என வரும். மெய்ம்மையாக என்பதனுன் வல்லெழுத்துக் கொடுக்க, இஃது எழுவாயும் பயனிலையுமன்றி உம்மைத்தொகையாதலின் மாட்டேற்முன் வல்லெழுத்துப் பெரு தாயிற்று.
உம்மைதொக்க என்னது எஞ்சிய என்ற வாய்பாட்டு வேற் அறுமையான் அரா அப்பாம்பு எனப் பண்புத் தொகைக்கும் %) g T அக்கொடிது என எழுவாய்முடியிற்கும் இராஅக்காக்கை எனப் பெயரெச்சமறைக்கும் அகரப்பேறு கொள்க. வருமொழி வரை யாது கூறினமையின் இயல்புகணத்துக் கண்ணும் அகரப்பேறு கொள்க. இரு அவழுதுணங்காய் என வரும். இஃது உம்மைத் தொகை. அாாஅக்குட்டி என்பது பண்புத்தொகையும் வேற்று மைத்தொகையுமாம். உவா அப்பட்டினி என்பது வேற்றுமைத் தொகை. (old)
21. மாட்டேறு என்றது, "ஆகாரவிறுதியகரவியற்றே என்றதை, எனவே அகரவீற்றுவிதி எழுவாய்த் தொடருக்கேயாதலின் அதைேடு மாட்டிய ஆகார வீற்றுவிதி எழுவாய்த் தொடருக்கேயுரியது. ஆதலின் உம்மைத்தொகை * அம்மாட்டேற்ருன் வல்லெழுத்துப் பெரு:தாயிற். றென்க.

மயங்கியல்) எழுத்ததிகாரம் 2. OG T
உஉச. ஆவு மாவும் விளிப்பெயர்க் கிளவியும்
யாவென் வினவும் பலவற்றிறுதியு மேவல் குறித்த வுரையசை மியாவுக் தன்ருெரழி லுரைக்கும் வினவின் கிளவியோ டன்றி யனைத்து மியல்பென மொழிப.
இஃது எய்தியது விலக்கலும் எய்தாததெய்துவித்தலும் உணர்த்துகின்றது.
(இதன் போருள் ஆவும்-ஆவென்னும் பெயரும், மாவும் -மாவென்னும் பெயரும், விளிப்பெயர்க் கிளவிவும்-- விளித்தலை புடைய பெயராகிய உயர்திணைச்சொல்லும், யாவென், வினவும்யாவென்னும் வினப்பெயரும், பலவற்று இறுதியும்-பன்மைப் பொருளை ஆணர்த்தும் ஆகார ஈற்றுப் பெயரெச்ச மறையாகிய ற்று ச்ேசொல்லும் ஏவல் குறித்த உரையசை மியாவும்முன்னிலை யேவல் வினையைக் கருதிவரும் எதிர்முகமாக்குஞ் சொல்லினைச் சேர்ந்த மியா வென்னும் ஆகாரஈற்று இடைச்சொல் லூம், தன் தொழில் உரைக்கும் வினுவின் கிளவியொடு-தனது தொழிலினைச் சொல்லும் ஆகார ஈற்றுத் தன்மையாகிய வினச் சொல்லோடு கூட, அன்றியனைத்தும்-அவ் வெழுவகையாகிய
சொல்லும், இயல்பென மொழிப-இயல்பாய் முடியுமென் ஆறு
சொல்லுவர் புலவர் என்றவாறு.
உதாரணம் : ஆகுறிது மாகுறிது சிறிது தீது பெரிது குறிய சிறிய தீய பெரிய என ஒட்டுக. இஃது ஆகார ஈற்றுப் பெயராகலின் மிக்கு முடிவன மிகாவென எய்கியது விலக்கிற்று, உள ராகேள் செல் தா போ என இஃது இயல்பாமென்ற உயர் திணைப்படர்க்கைப்பெயர் கிரிந்து முன்னிலையாய் விளியேற்றலின் எய்த்ாத தெய்துவித்தது. யா குறிய சிறிய தீய பெரிய என இதுவும் பெயராகலின் எய்திய இயைபு வல்லெழுத்து விலக்கி யதாம். உண்ணு குதிரைகள் செங்காய்கள் தகர்கள் பன்றிகள் என இஃது எய்கியது விலக்கிற்று, செய்யாவென்னுஞ் சூத்தி ரத்து உம்மையாற் பெற்ற வல்லெழுத்கினை விலக்கலின். கேண் மியா கொற்ரு சாத்தா தேவா பூதா எனவும், உண்கா கொற்று
22. "ஏவல் குறித்த உரையசைக் கிளவியும்" என்பதற்கு இவ ரு ைபொருந்தாது. உரையாசிரியர் உரையே பொருத்தமாம்,

Page 120
தொல்காப்பியம் (உயிர் /2ےOھیۓ
சாத்தா தேவா பூதா எனவும் இவ்விடைச்சொற்கள் முடியாமை யின் எய்தாத தெய்துவித்ததுமாம். உண்கா என்பது யானுண் பேனே என்னும்பொருட்டு. இயல்பு கணத்துக் கண்ணுயின் ‘ஞகமயவ’ (எழு-கசச) என்பதனன் முடிபெய்தும் (2-2)
உஉடு. வேற்றுமைக் கண்ணு மதனே ரற்றே.
இஃது ஆகார ஈறு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் (ւՔգ-Ալl-ՈT 4) கூறுகின்றது.
(இதன் போருள்: வேற்றுமைக் கண்ணும்-ஆகார ஈற்றுப் பெயர் அல்வழிக்கண்ணேயன்றி வேற்றுமைப்பொருட் புணர்ச் சிக்கண்ணும், அதனுேரற்று -அகர ஈற்று அல்வழியோடு ჭQდtნ தன்மைக்காய் வல்லெழுத்துவந்துழி அவ்வல்லெழுத்து மிக்கு முடியும் எனறவாறு.
உதாரணம்: தாரா மூங்கா வங்கா என நிறுத்திக் கால் செவி தலை புறம் என வருவித்து வல்லெழுத்துக்கொடுத்து ஒட்டுக.(உ s)
உஉசு. குறியதன் முன்னரு மோரெழுத்து மொழிக்கு
மறியத் தோன்று மகரக் கிளவி.
இஃது அவ் வீற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறு கின்றது, அகரமும் வல்லெழுத்தும் பெறுதலின்.
இதன் போருள் : குறியதன் முன்னரும்--குற்றெழுத்தின் முன்னின்ற ஆகார ஈற்றிற்கும், ஒரெழுத்து மொழிக்கும்-ஒரெ ழுத் தொருமொழியாகிய ஆகார ஈற்றிற்கும், அகாக்கிளவி அறி யத்தோன்றும்-நிலைமொழிக்கண் அகரமாகிய எழுத்து விளங் கத் தோன்றும் என்றவாறு.
உதாரணம் : பலாஅக்கோடு செதிள் தோல் பூ எனவும், காஅக்குறை செய்கை தலை புறம் எனவும் வரும். ஒரெழுத்தொரு மொழி அகரம் பெறுதல் சிறுபான்மை யென்றற்கு அதனைப் பிற்கூறினர். இது நிலைமொழிச் செய்கையாதலிற் பலாஅவிலை பலாஅகார் என இயல்பு கணத்துங் கொள்க. அறிய என்றதனுன் அவ்வகரம் ஈரிடத்தும் பொருந்தினவழிக் கொள்க.
என்?ன ? எதிர்முகமாக்குஞ்சொல் என்னும் பொருளுக்குச் சென்மிய்ா பொருந்தாமையின்.

மாங்கியல்) எழுத்ததிகாரம் 2.O.36
இன்னும் இதனுனே அண்ணுஅத்தேரி திட்டா அத்துக்குளம் என அத்துக் கொடுத்தும், உவா அத்து ஞான்று கொண்டான் என அத்தும் ஞான்றுங் கொடுத்தும், உவாஅத்தாற்கொண்டான் என அத்தும் ஆனுங் கொடுத்தும் இடாவினுட் கொண்டான் என இன்னும் ஏழனுருபுங் கொடுத்துஞ் செய்கைசெய்து முடிக்க, . இன்னும் இதனுனே மூங்காவின்கால் மூங்காவின்றலை என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்துக் கேடுங் கொள்க, (2-3)
உஉஎ. இராவென் கிளவிக் ககர மில்லை.
இஃது ஆகார ஈற்றுப்பெயர்க்கு ஒருவழி எய்கியது விலக்கு கின்றது.
(இதன் பொருள் : இராவென் கிளவிக்கு-இராவென்னும் ஆகார ஈற்றுச் சொல்லிற்கு, அகரம் இல்லை-முற்கூறிய அகரம் பெறுதலின்றி வல்லெழுத்துப்பெற்று முடியும் என்றவாறு.
உதாரணம் : இராக்கொண்டான் சென்றன் தந்தான் போயினுன் என வரும். இராஅக்காக்கை இசாஅக்கூத்து எனப் பெயரெச்சமறைப்பொருள் தாராது இராவிடத்துக் காக்கை இராவிடத்துக் கூத்து என வேற்றுமை கருதியவழி இராக் காக்கை இராக்கூத்து என அகரம் பெருதென்று உணர்க. (2 GB)
உஉ அ. நிலாவென் கிளவி யத்தொடு சிவனும்.
இஃது அகரம் விலக்கி அதிகார வல்லெழுத்தினுேடு அத்து வகுத்தலின் எய்கியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
இதன் போருள் நிலாவென் கிளவி அத்தொடு சிவனும்நிலா வென்னுஞ் சொல் அத்துச்சாரியையோடு பொருங்கி முடி யும் என்றவாறு. Yr
உதாரணம் : கிலாஅத்துக்கொண்டான் சென்றன் தந்தான் போயினுன் என வரும். நிலைமொழித்தொழில் நிலைமொழித் தொ
24. இடாஅ - இறைகடடை.
25. இராஅக்காக்கை - இராத காக்கை, இராவிடத்துக் காக்கை எனின் அகரம் பெருது இராக்காக்கை எனவரும், ஏனேயவுமன்ன
2

Page 121
2_ớ5O தொல்காப்பியம் (உயிர்
ழிலை விலக்குமாதலின் அத்துவகுப்ப அகரம் வீழ்ந்தது. இதற்கு ஏழனுருபு விரிக்க, கிலாஅக்கதிர் என்பது வேற்றுமைக் கண் ணும் (எழு-உஉடு) என்பதனுன் ஈற்று வல்லெழுத்துப்பெற் றது. கிலா அமுற்றமென்பது ஒட்டுதற்கொழுகிய வழக்கு அன் மையின் அத்துப் பெருPதாயிற்று. ஈண்டு வருமொழி வரையாது கூறினமையின் நிலா அத்து ஞான்முன் என இயல்புகணத்துக் கண்ணும் ஏற்பன கொள்க. (e-9;)
உஉகூ. யாமரக் கிளவியும் பிடாவுங் தளாவு
மாமுப் பெயரு மெல்லெழுத்து மிகுமே.
இது வருமொழி வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிது விகி வகுக்கின்றது.
(இதன் போருள் : யாமரக் கிளவியும் - யாவென்னும் மரத் தை உணரநின்ற சொல்லும், பிடாவும்-பிடாவென்னுஞ் சொல் லும், தளாவும்-தளாவென்னுஞ் சொல்லும், ஆம் முப்பெய ரும் மெல்லெழுத்து மிகும்-ஆகிய மூன்று பெயரும் வல்லெ ழுத்து மிகாது மெல்லெழுத்துமிக்கு முடியும் என்றவாறு,
உதாரணம் : யாஅங்கோடு பிடாஅங்கோடு தளா அங். கோடு செகிள் தோல் பூ என வரும். வருமொழித் தொழிலா கிய மெல்லெழுத்து வகுப்பவே வல்லெழுத்து விலக்கிற்மும், இதற்கு விலக்காமையின் அகரம் பெற்றது. (2.a)
உBO. வல்லெழுத்து மிகினு மான மில்லை.
இஃது எய்தியது இகந்துபடாமற் காத்தது, அகரத்தோடு மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்தும் பெறுமென்றலின்.
இதன் போருள்: வல்லெழுத்து மிகினும் மானம் இல்லைமுற்கறிய மூன்று பெயர்க்கும் மெல்லெழுத்தே யன்றி வல் லெழுத்து மிக்கு முடியினும் குற்றமில்லை என்றவாறு.
உதாரணம் : யாஅக்கோடு பிடா அக்கோடு தளாஅக்கோடு செதிள் தோல் பூ என வரும். மானமில்லை என்றதனுல் இம்
26. இச்சூத்திரம் நிலைமொழித் தொழிலை விலக்கும். நிலைமொ ழித் தொழிலே விலக்கல் உச-ம் சூத்திரத்து அகரப்பேற்றை விலக்கல்.

மாங்கியல்) எழுத்ததிகாரம் - £2 ...ሓ5፥፵፩
மூன்றற்கும் உருபிற்குச்சென்ற சாரியை பொருட்கட் சென்றுமி இயைபு வல்லெழுத்து வீழ்க்க, யாவின்கோடு பிடாவின்கோடு
தளாவின்கோடு என வரும். சாரியை பெறவே அகரம் வீழ்ந்தது.
இன்னும் இதனுனே யாஅத்துக்கோடு பிடாஅத்துக்கோடு தளாஅத்துக்கோடு என அத்துப் பெறுதலுங் கொள்க, அகர மும் வல்லெழுத்தும் பெறுதலின்.
யாமாக் கிளவி யென்பதனைக் குறியதன் முன்னர் (எழுஉஉசு) என்பதன்பின் வையாதவதன்ை இராவிற் கொண்டான் நிலாவிற் கொண்டான் என உருபிற்குச்சென்ற சாரியை பொ ருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. )طے صا(
உங்க. மாமரக் கிளவியு மாவு மாவு
மாமுப் பெயரு மவற்றே ரன்ன வகரம் வல்லெழுத் தவையவ ணிலையா னகர மொற்று மாவு மாவும்.
இஃது எய்தியது விலக்கி எய்தாததெய்துவித்தது. இம் மூன்றும் வல்லெழுத்துப் பெரு? என்றலின் எய்தியது விலக் கிற்று. மாமரத்துக்கு அகரமும் Bஞகம ஒற்றும் ஏனையவற் றிற்கு னகர ஒற்றும் எய்தாததெய்துவித்தது.
(இதன் போருள் : மாமரக் கிளவியும் ஆவும் மாவும் ஆம் முப்பெயரும் அவற்ருே ரன்ன-மாமரமாகிய சொல்லும்ஆவென் இனுஞ் சொல்லும் மாவென்னுஞ் சொல்லுமாகிய மூன்றுபெயரும் யாமாம் முதலியமூன்ருேடும் ஒருதன்மையவாய் மெல்லெழுத் துப் பெற்று முடியும், ஆவும் மாவும் அகரம் அவண்நிலையா னகரம் ஒற்றும்-அவற்றுள் ஆவும் மாவும் புணர்ச்சியிடத்து அகரம் நிலைபெரு வாய் னகர ஒற்றுப் பெற்று முடியும், எனவே அருத்தாபத்தியான் மாமரத்திற்கு அகரம் நிலைபெற்று Bஞகம
28. அகரமும் வல்லெழுத்தும் பெறுதலின் என்றது, யா முத லிய இவைகள் உயிர் உச-ஞ் சூத்திரத்தானே அகரமும், இச்சூத் திரத்தால் வல்லெழுத்தும் பெறுதலின், அத்துப் பெறுதலுங் கொள்க என்றபடி, என்னை ? அகரமும் வல்லெழுத்தும் பெறுவன அத்தும் பெறுமாதலின். (குத், உச நோக்குக) இனி, அத்தின் முதலெழுத்தும் அகரமாதலானும், அத்து வல்லெழுத்தும் பெறுதலானும் என்பது கருத்தாகக் கொள்ளினுமாம்,

Page 122
2.59 தொல்காப்பியம் (உயிர்
ஒற்றும் பெறுமாயிற்று; அவை வல்லெழுத்து அவண் நிலையாஅம் மூன்று பெயரும் முற்கூறிய வல்லெழுத்துப் புணர்ச்சி யிடத்து நிலைபெருவாய் வரும் என்றவாறு.
அவணிலையா என்றதனை இரண்டிடத்துங் கூட்டுக.
உதாரணம்: மாஅங்கோடு செதிள் கோல் பூ ஆன்கோடு மான்கோடு செவி தலை புறம் என வரும்.
ஆவும் மாவும் அவற்ருே ரன்ன என்று ஞாபகமாகக் கூறிய வதனுல் மாங்கோடென அகர மின்றியும் வரும்.
இனி, அவண் என்றதனுற் காயாங்கோடு நுணுங்கோடு ஆணுங்கோடு என்றற்போலப் பிறவும் மெல்லெழுத்துப் பெறுத லும், அங்காக்கொண்டான் இங்காக்கொண்டான் உங்கீாக்கொண் டான் எங்காக்கொண்டான் என இவற்றுள் ஏழாம் வேற்றுமை யிடப்பொருள் உணரநின்ற இடைச்சொற்கள் வல்லெழுத்துப் பெறுதலும், ஆவின்கோடு மாவின்கோடு எனச் சிறுபான்மை இன் பெறுதலும், பெற்றுழி வல்லெழுத்து வீழ்வுங் கொள்க.
மாட்டேற்முன் மூன்றுபெயரும் வல்லெழுத்துப் பெருது
மெல்லெழுத்துப் பெற்றவாறும் மாமரம் அகரம் பெற்றவாறும்
இச்சூத்திரத்தின்கண்ணழிவான் உணர்க/ (૨-F)
~~~~s/
உக.உ. ஆனுெற் றகரமொடு நிலையிட ைைடத்தே.
இஃது அவற்றுள் ஆனென்றதற்கு எய்கியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.
(இதன் போருள் : ஆனெற்று-ஆவென்னுஞ் சொன் முன் னர்ப் பெற்று நின்ற னகரவொற்று, அகரமொடும் நிலையிடன் உடைத்து-அகரத்தோடு கூடிகிற்கும் இடனும் உடைத்து
என்றவாறு.
29. ஞாபகம் என்றது, ஞாபகம் என்னும் உத்தியை, இதன் விளக்கத்தைப் புணரியல் உஉ-ம் சூத்திரம் பார்க்க,
ஞாபகமாகக்கடறியதென்றது, ‘ ஆவும் மாவும் அவற்ருே ரன்ன ? என்ற விதியைப் பெருது வரவும் பெற்றனபோலப் பெரிதாகச் சூத் திரித்தமையை. கண்ணழிவு - பதப்பொருள்கறல்,

Diddo எழுத்ததிகாரம் 295sh
இடனுடைத்தென்றவதனல் வன்கண மொழிந்த கணத்து இம் முடிபெனக் கொள்க.
உதாரணம் : "ஆனநெய் தெளித்து நான நீவி ஆனமணி கறங்குங் கானத் தாங்கண்' என வரும், அகாமொடும் என்ற உம்மையால் அகரமின்றி வருதலே பெரும்பான்மை, ஆனெய்
தெளித்து ஆன்மணி ஆன்வால் என வரும். " (ho)
9 h. th., ஆன்முன் வரூஉ மீகார பகரங்
தான்மிகத் தோன்றிக் குறுகலு முரிக்தே.
இஃது ஆனென்பதற்கு எய்கியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது.
(இதன் போருள்: ஆன்முன் வரூஉம் ஈகார பகரம்ஆனென்னுஞ் சொன் முன்னர் வருமொழியாய் வருகின்ற ஈகாரத் கோடு கூடிய பகரமாகிய மொழி, கான் மிகத் தோன்றி-அப் பகரமாகிய தான் மிக்கு நிற்ப நிலைமொழி னகரத்திற்குக் கேடு கோன்றி, குறுகலும் உரித்து-ஈகாரம் (3), ur u nilI iii-iii குறுகி நிற்ற லும் உரித்து என்றவாறு.
உதாரணம் : ஆப்பி என வரும்.
உம்மை எகிர்மறை யாகலான் ஆன்பீ என்றுமாம். (க க)
உகச. குறியத னிறுதிச் சினைகெட வுகர
மறிய வருதல் செய்யுளு ளுரித்தே.
இஃது ஆகார ஈற்றுட் சிலவற்றிற்குச் செய்யுண் முடிபு கூறுகின்றது.
இதன் போருள்: குறியதன் இறுதிச் சினைகெட-குற்றெ ழுத்தின் இறுதிக்கண் நின்ற ஆகாரத்தினது இரண்டு மாத்கிரை யில் ஒருமாத்திரைகெட்டு அஃது அகரமாய் கிற்ப, உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்து-ஆண்டு உகரம் புலப்பட வருதல் செய்யுளிடத்து உரித்து என்றவாறு,
31. தோன்றி என்பதை இலேசாகக் கொண்டு னகரத்திற்குக் கேடு கறுவர் உரையாசிரியர், அதுவே பொருத்தமாம்.

Page 123
255P தொல்காப்பியம் (உயிர்
உதாரணம்:
இறவுப்புறத் தன்ன பினர்ப்படு தடவுமுதற் சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை (நற்-கக)
* புறவுப்புறத் தன்ன புன்காயுகாய் ' (குறு-உஎச) என வரும். உகரம் வகுப்பவே நிலைமொழி அகாங் கெட்டது. அதிகார வல்லெழுத்து விலக்காமையின் நின்று முடிந்தது. இனி நிலைமொழித் தொழில் வரையாது கூறினமையின் இயல்பு கணத்திற்கும் இவ் விகி எய்கிற்முகலின், ஆண்டு வரும் உகரம் ம் உணர்க. சூறவுயர்கொடி அரவுயர்தொடி
...............................................................мы%м*
புலப்பட வராமைபு
முழவுறழ்தோள் என இவை குறியதனிறுதிச் சினை கெட்டு வரு
மொழி உயிர் முதன் மொழியாய் வருதலின் வகா உடம்படு
மெய் பெற்று உகரம் பெருது முடிந்தன. இவற்றிற்கு இரண்டா
முருவு விரிக்க ; மூன்றுவதுமாம், (5.2-)
உகடு. இகர விறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே.
இஃது இகர ஈற்றுப்பெயர்க்கு அல்வழிமுடிபு தொகைமர பிற் கூறி ஈண்டு வேற்றுமை முடிபு கூறுகின்றது.
இதன்போருள்: இகர இறுதிப் பெயர்நிலை முன்னர்இகாஈற்றுப் பெயர்ச்சொன் முன்னர் அதிகாரத்தாற் கசதப முகன்மொழி வந்துழி, வேற்றுமையாயின் வல்லெழுத்து மிகும் -வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின் தமக்குப் பொ ருந்தின வல்லெழுத்த் மிக்கு முடியும் என்றவாறு.
உதாரணம் : கிளிக்கால் சிறகு தலை புறம் எனவரும். புவி நரி என்ரு?ற் போல்வனவும் அவை,
இனிக் கிளிகுறுமை கிளிக்குறுமை எனக் குணம்பற்றி வந்த உறழ்ச்சி முடிபு, மேல் வல்லெழுத்து மிகினும் (στερ - உசசு) என்னுஞ் சூத்திரத்து 'ஒல்வழியறிதல்' என்பதனற் (н. Б.) 32. சுறவுயர்கொடி - சுறவை உயர்த்திய கொடி இரண்டாவது, சுறவால் உயர்த்தியகொடி மூன்ருவது.
கொள்க.

du ši Suu6io) எழுத்ததிகாரம் உகடு
உsசு. இனியணி யென்னுங் காலையுமிடனும் வினையெஞ்சு கிளவியுஞ் சுட்டு மன்ன.
இஃது எய்தாத தெய்துவித்தது, இவ்விற்று இடைச் சொற்கும் வினைச்சொற்கும் முடிபு கூறுதலின்.
இதன் போருள்: இனி அணி என்னுங் காலையும் இட னும்-இனியென்றும் அணியென்றுஞ் சொல்லப்படுகின்ற காலத் தையும் இடத்தையும் உணரகின்ற இடைச்சொல்லும், வினை யெஞ்சு கிளவியும்-இவ்விற்று வினையெச்சமாகிய சொல்லும், சுட்டும்-இவ்விற்றுச் சுட்டாகிய இடைச்சொல்லும், அன்னமுற்கூறியவாறே வல்லெழுத்து மிக்குமுடியும் என்றவாறு,
உதாரணம் : இனிக்கொண்டான் அணிக்கொண்டான் தேடிக்கொண்டான் சென்ருன் தந்தான் போயினன் எனவும், இக்கொற்றன் சாத்தன் தேவன் பூதன் எனவும் வரும். இவ் விடைச்சொன் மூன்றும் இப்பொழுது கொண்டான் அணிய இடத்தே கொண்டான் இவ்விடத்துக்கொற்றன் என உருபின் பொருள்படவந்த வேற்றுமையாதலின் வேருேகிமுடித்தார்.கச)
உsஎ. இன்றி யென்னும் வினையெஞ் சிறுதி
நின்ற விகர முகர மாத றென்றியன் மருங்கிற் செய்யுளு ஞரித்தே.
இஃது இவ் வீற்று வினையெச்சத்துள் ஒன்றற்குச் செய் யுண் முடிபு கூறுகின்றது. -
இதன்போருள்: இன்றி என்னும் வினையெஞ்சு இறுகி நின்ற இகரம் உகரம் ஆதல்-இன்றியென்று சொல்லப்படும்" வினையெச்சக் குறிப்பின் இறுதிக்கண் நின்ற இகரம் உகரமாகத் திரிந்து முடிதல், தொன்றியல் மருங்கிற் செய்யுளுள் உரித்துபழக கடந்த கூற்றையுடைய செய்யுளுள் உரித்து என்றவாறு.
உதாரணம் : “உப்பின் அறு புற்கை புண்கமா கொற்கை
N 5 \ܢ݈ܟ اسم «ر ز-سه v n sava நின்ற என்றதனல் வினையெச்சத்திற்குமுன் எய்திய வல்
லெழுத்து வீழ்க்க.
யோனே.”

Page 124
2d d5dir தொல்காப்பியம் (உயிர்
தொன்றியதன்மருங்கின் என்ற கனன் அன்றி யென்ப தூஉஞ் செய்யுளில் இம்முடிபு எய்துதல் கொள்க. "இடனன்று துறத்தல் வல்லியோரே ‘வாளன்று பிடியா வன்கணுடவர்’ *நாளன்றுபோகி’ (புறம்-கஉச) என வரும். முற்றியலிகரங் கிரிந்து குற்றியலுகரமாய் நின்றது. (கூடு)
உங், அ. சுட்டி னியற்கை முற்கிளங் தற்றே.
இஃது இகர ஈற்றுச் சுட்டுப்பெயர் இயல்புகணத்தோடு முடியுமாறு கூறுதலின் 6ய்தாததெய்துவித்தது.
இதன்போருள் : சுட்டின் இயற்கை-இகர ஈற்றுச் சுட் டின் இயல்பு, முன் கிளந்தற்று-முன் அகர ஈற்றுச் சுட்டிற்குக் கூறிய தன்மைத்தாம் என்றவாறு.
என்றது ‘சுட்டின்முன்னர் ஞருமத்தோன்றி (எழு-உOடு) என்பது முதலிய நான்கு சூக்திாத்தானுங் கூறிய இலக்கணங் களை அவை மென்கணத்து மெல்லெழுத்து மிகுதலும் இடைக் கணத்தும் உயிர்க்கணத்தும் வகரம் பெறுதலுஞ் செய்யுட்கண் வகரங் கெட்டுச் சுட்டு டேலுமாம்.
இஞ்ஞாண் நூல் மணி எனவும், இவ்யாழ் இவ்வட்டு என -வும், இவ்வடை இவ்வாடை இவ்விலை இவ்வீயம் இவ்வுரல் இவ் வூர்தி இவ்வெழு இவ்வேணி இவ்வையம் இவ்வொடு இவ்வோக்
கம் இவ்வெளவியம் எனவும் ஈவயினன எனவும் வரும்.
‘ஈகாண் டோன்றுமெய்ஞ் சிறுகல் லூரே' என்றதும்,
கள்வனே வல்லன் கணவனென் காற்சிலம்பு கொள்ளும்விலைப் பொருட்டாற் கொன்முரே யிதொன்று
(சிலப். ஊர்சூழ்வரி-எ) என்றதும் இதுவென்னுஞ் சுட்டு முதல் உகர ஈமுதலின் அது செய்யுளகத்துப் புறநடையான் முடியுமென உணர்க. (r. 37)
36. இதுகாண் என்பது ஈகாண் என்ரு யிற்று, ஈது என்பதும் இது என்பதன் திரிபு.

மயங்கியல்) எழுத்ததிகாரம் உகள்
உங்கூ. பதக்குமுன் வரினே தூணிக் கிளவி
முதற்கிளங் தெடுத்த வேற்றுமையியற்றே.
இஃது இவ்விற்று அல்வழிகளுள் அளவுப்பெயருள் ஒன் மற்குத் தொகைமரபினுள் எய்கிய ஏயென் சாரியை விலக்கி வேறு முடிபு கூறுகின்றது. -
(இதன் போருள் : தூணிக் கிளவிமுன் பதக்கு வரின்தூணியாகிய அளவுப்பெயரின் முன்னர்ப் பதக்கு என்னும் அள வுப்பெயர் வருமாயின், முதற்கிளந்து எடுத்த வேற்றுமை இயற்று-முன்பு விதங்தெடுத்த வேற்றுமை முடியின் இயல்பிற் முய் வல்லெழுத்து மிக்குமுடியும் என்றவாறு.
உதாரணம் : தூணிப்பதக்கு என வரும், இஃது உம்மைத் தொகை.
வருமொழி முற்கூறியவதனன் அடையொடு வந்துழியும் இவ் விதி கொள்க. இருதாணிப்பதக்கு முத்தூணிப்பதக்கு என ஒட்டுக. கிளந்தெடுத்த வென்றதனல் தூணிக்கொள் சாமை *தோரை பாளிதும் எனப் பொருட்பெயர் முன் வந்துழியும், இரு துணிக்கொள் என அதுதான் அடை யடுத்துழியுங், தூணித் தூணி தொடித்தொடி காணிக்காணி பூணிப்பூணி எனத் தன் முன்னர்த் தான் வந்துழியும் இவ் விதி கொள்க.
இன்னும் இதனுனே தன்முன்னர்த் தான் வந்துழியும் அது தான் அடையடுத்து வந்துழியும் இக்குச்சாரியை பெறுதலுங் கொள்க. தூணிக்குத்துணி இருதூணிக்குத்தூணி என வரும் இவற்றுட் பண்புத்தொகையும் உள. (7)
உசo, உரிவரு காலை நாழிக் கிளவி
இறுதி இகர மெய்யொடுங் கெடுமே டகர மொற்று மாவயினன.
இதுவும் அது.
இதன் போருள் : உரிவரு காலை-நாழிமுன்னர் உரி வரு மொழியாய் வருங்காலத்து, நாழிக் கிளவி-அங்காழி யென்னுஞ்
37. துர்ணிக்கொள் முதலியன பண்புத்தொகை,
28

Page 125
உசஅ தொல்காப்பியம் (உயிர்
சொல், இறுதி இகரம் மெய்யொடுங் கெடும் -தன் இறுதியினின்ற இகரங் தானேறிய மெய்யொடுங் கெடும், ஆவயின் ஆன டகரம் ஒற்றும்-அவ்விடத்து டகரம் ஒற்றுய் வரும் என்றவாறு.
உதாரணம் : நாடுரி என வரும். இதனுன் யகாரமும் விலக் குண்டது. a ... ... - - - - -
வருமொழி முற்கூறியவதனன் இருகாடுரி முந்நாடுரி என வும் ஒட்டுக.
இறுதியிகரமென முன்னும் ஒர் இகரம் உள்ளது போலக் கூறியவதனன் ஈண்டை நிலைமொழியும் வருமொழியும் நிலை மொழியாய் நின்று பெயரோடு வல்லெழுத்து மிக்கு முடிதலுங் கொள்க. நாழிக்காயம் உரிக்காயம் சுக்கு தோரை பாளிதம் என வரும். (ha))
உசக, பனியென வரூஉங் கால வேற்றுமைக்
கத்து மின்னுஞ் சாரியை யாகும்.
இஃது இகர ஈற்று வேற்றுமையுள் ஒன்றற்கு வல்லெழுத் தினேடு சாரியைப்பெறுமென எய்கியதன்மேற் சிறப்புவிகி கூறு கின்றது.
இதன் போருள்: பனியென வரூஉங் கால வேற்றுமைக்கு -பனியென்று சொல்லவருகின்ற நோயன்றிக் காலத்தை உரை நின்ற வேற்றுமை முடிபுடைய பெயர்க்கு, அத்தும் இன்னுஞ் சாரியை ஆகும்-அத்தும் இன்னுஞ் சாரியையாக வரும் என்ற
6 All.
உதாரணம்: பனியத்துக்கொண்டான் பனியிற்கொண் டான் சென்முன் தந்தான் போயினன் என வரும்.
வேற்றுமை யென்றதனன் இன் பெற்றுழி இயைபு வல் லெழுத்து வீழ்க்க. s (கூகூ)
38, முன்னும் ஒரு இகரம் இருந்தாற்ருன் இறுதி இகரமெனல் வேண்டும், அங்ஙனமின்ருகவும் கூறியதனுல் என்பது கருத்து.

மயங்கியல்) எழுத்ததிகாரம் ab ...d53mo
உசஉ வளியென வரூஉம் பூகக் கிளவியு
மவ்விய னிலையல் செவ்வி தென்ப. இதுவும் அது.
藻
இதன் போருள்: வளியென வரூஉம் பூதக் கிளவியும்வளியென்றுசொல்ல வருகின்ற இடக்கரல்லாத ஐம்பெரும் பூதங் களில் ஒன்றை உணரகின்ற சொல்லும், அவ்வியல்நிலையல் செவ்வி தென்ப-முன்னைக்கூறிய அத்தும் இன்னும் பெறும் அவ்வியல் பின்கண் நிற்றல் செவ்விதென்று கூறுவர் புலவர் என்றவாறு.
உதாரணம் : வளியத்துக்கொண்டான் வளியிற்கொண் டான் சென் முன் தந்தான் போயினுன் என வரும்.
செவ்விதென்றதனன் இன்பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க, w (ағo)
உசB. உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே.
இது மரப்பெயரில் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல் லெழுத்து விதிக்கின்றது.
இதன் போருள்: உதிமரக் கிளவி-உதித்த லென்னுங் தொழிலன்றி உதியென்னும் மரத்தினை உணரநின்றசொல், மெல்ல்ெமுத்து மிகும்-வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்குமுடியும் என்றவாறு. Lம் உதாரணம் : உஇங்கோடு செதிள் தோல் பூ என வரும்.
* அம்முச்சாரியை விதிக்கின்ற புளிமாத்தினை இதன்பின் வைத்தமையான் உகியங்கோடு என இதற்கும் ஆ ம்முப்பெறு
தல் கொள்க. இஃது இக்காலத்து ஒகியென மருவிற்று. (சக)
2 gP SP. புளிமரக் கிளவிக் கம்மே சாரியை.
இது வல்லெழுத்து விலக்கி அம்மு வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
40. இடக்கர் என்பது அபாணவாயுவைக் குறித்தது,
41. இதன்பின் என்றது வருஞ் சூத்திரத்தை,

Page 126
aaO தொல்காப்பியம் (உயிர்
(இதன் போருள் : புளிமாக்கிளவிக்கு அம்மே சாரியைசுவையன்றிப் புளியென்னும் மாத்தினை உணரநின்ற சொல்லிற்கு அம்மென்னுஞ் சாரியை வரும் என்றவாறு.
உதாரணம் : புளியங்கோடு செகிள் தோல் பூ என வரும்.
சாரியைப் பேற்றிடை முன்னர்ச் குத்திரத்து எழுத்துப் பேறு கூறிய வதனுல் அம்முப்பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க, A s (ge)
இது வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.
இதன்போருள் ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்துமிகும் -அம் மரப்பெயரன்றிச் சுவைப்புளி உணர நின்ற பெயர் வல் லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
لوامGeم را உதாரணம் : புளிங்கூழ் சாறு தயிர் பாளிதம் என வரும். பாளிதம் பாற்சோறு, இவற்றிற்கு இரண்டாமுருபு விரிக்க, (சB)
உசசு. வல்லெழுத்து மிகினு மான மில்லை யொல்வழி யறிதல் வழக்கத் தான.
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிகி கூறுகின்றது.
இதன்போருள்: வல்லெழுத்து மிகினும் மானமில்லைசுவைப்புளி மெல்ல்ெழத்தே யன்றி வல்லெழுத்து மிக்குமுடியி னுங் குற்றமில்லை, ஒல்வழியறிதல் வழக்கத்து ஆன-பொருங் தும் இடம் அறிக வழக்கிடத்து என்றவாறு,
உதா ரணம் புளிக்கூழ் சாறு தயிர் பாளிதம் எனவரும்.
ஒல்வழி என்றதனும் புளிச்சாறு போல ஏனைய வழக்குப் பயிற்சி இலவென்று கொள்க.
42. எழுத்துப்பேறு என்றது, மெல்லெழுத்துப் பெறுமென் முன்னர்ச் சூத்திரத்து விதித்ததை,

மயங்கியல்) எழுத்ததிகாரம் 9_9_劣
வழக்கத்தான என்றதனுன் இவ் வீற்றுக்கண் எடுத்தோத் தும் இலேசுமின்றி வருவன வெல்லாவற்றிற்கும் ஏற்குமாறு செய்கையறிந்து முடித்துக்கொள்க. அவை இன்னினிக் கொண் டான் அண்ணணிக் கொண்டான் என்பன அடையடுத்தலின் ‘இனியணி (எழு-உகசு) என்ற வழி முடியாவாய் வல்லெழுத் துப் பெற்றன. கப்பிதந்தை சென்னிதந்தை என்பன "அஃறிணை விரவுப்பெயர் (எழு-க நீடு) என்பதனுள் இயல்பெய்,காது ஈண்டு வருமொழித் தகர அகரங் செட்டுக் கப்பிங்கை சென்னிந்தை என முடிந்தது.
هالد نامlتکیه
கூதாளி. கணவிரி என்பனவற்றிற்கு அம்முக் கொடுத்து இகரங்கெடுத்துக் கூதாளங்கோடு கணவிரங்கோடு செதிள் தோல் பூ என முடிக்க. 'கூதள 15.pம்பூ எனக் குறைந்தும் வரும். இனி இவை மகரஈரு பும்வழங்கும். அது "வெண்கூதாளத்துத் தண் பூங்கோதையர்’ என அத்துப்பெற்று மகரங்கெட்டுங் ‘கணவிர
மாலை யிடுஉக்கழிந்தன்ன' என மகரங்கெட்டுங் கணவிரங்கோடு என மெல்லெழுத்துப் பெற்றும் கிற்கும்.
கட்டி என நிறுத்தி இடி அகல் எனத் தந்து டகரத்தில் இக ாங்கெடுத்துக் கட்டிடி கட்டகல் என முடிக்க, பருத்திக்குச் சென்றனென ஈற்று வல்லெழுத்தும் இக்குங் கொடுத்து முடிக்க. துளியத்துக் கொண்டான் துளியிற்கொண்டான் என அத்தும் இன்னுங் கொடுத்து முடிக்க. புளிங்காய் வேட்கைத்தன்று என வும் புளிம்பழம் எனவும் அம்முப்பெருது மெல்லெழுத்துப் பெற்று முடிதலுங் கொள்க. இன்னும் இதனுனே உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட்சென்றுN இயைபு வல்லெழுத்துக் கெடுத்துக் கிளியின்கால் புளியின் கோடு உதியின்கோடு என முடிக்கசு بر۔ (சச)
உச எ. நாண்முற் ருேரன்றுந் தொழிநிலைக் கிளவிக்
கானிடை வருத லேய மின்றே.
இஃது ஈற்று வல்லெழுத்து விலக்கி ஆன்சாரியை விதிக் கின்றது.
இதன்போருள்: நாள் முன் தோன்றுந் தொழினிலைக் கிள விக்கு-இகர ஈற்று நாட்பெயர்களின் முன்னர்த் தோன்றுங்

Page 127
2.92. தொல்காப்பியம் (உயிர்
தொழிற் சொற்கு, ஆன் இடைவருதல்ஐயமின்று-ஆன் சாரியை இடைவந்து முடிதல் ஐயமின்று என்றவாறு.
உதாரணம் : பரணியாற் கொண்டான் சோதியாற் கொண் டான் சென்முன் தந்தான் போயினன் என வரும். ஐயமின்றென் றதனுல் இயைபு வல்லெழுத்து வீழ்க்க. இதற்குக் கண்ணென் உருபு விரிக்க, (சடு)
உச அ. திங்கண் முன்வரி னிக்கே சாரியை.
இஃது இயைபு வல்லெழுத்தினேடு இக்கு வகுத்தலின் எய்கியதன்மேற் சிறப்புவிகி வகுத்தது.
இதன்போருள் : கிங்கள் முன்வரின் இக்கே சாரியைகிங்களை உணரநின்ற இகர ஈற்றுப் பெயர்களின் முன்னர்த் தொழினிலைக் கிளவிவரின் வருஞ்சாரியை இக்குச் சாரியையாம்
என்றவாறு.
உதாரணம் : ஆடிக்குக்கொண்டான் சென்ரு?ன் தந்தான் போயினன் என இயைபுவல்லெழுத்துக் கொடுத்து முடிக்க. இதற்குங் கண்ணென் உருபு விரிக்க, )نF Grr(
உச கூ. ஈகார விறுதி யாகார வியற்றே.
இஃது ஈகார ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது.
இத்ன் போருள் ஈகார இறுதி ஆகார இயற்று-ஈகார ஈற் அறுப்பெயர் அல்வழிக்கண் ஆகார ஈற்று அல்வழியின் இயல்பிற் முய் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் எனறவாறு.
உதாரணம் : ஈக்கடிது தீக்கடிது சிறிது தீது பெரிது என வரும். (gal)
உடுo. மீயென் பெயருமிடக்கர்ப் பெயரு
மீயென மரீஇய விடம்வரை கிளவியு மா வயின் வல்லெழுத் தியற்கை யாகும்.

மயங்கியல்) எழுத்ததிகாரம் 20 20 l
இஃது எய்தியது விலக்கலும் எய்தாத தெய்துவித்தலுங் கூறுகின்றது.
(இதன் போருள் ! நீ என் பெயரும் இடக்கர்ப் பெயரும்- நீ யென்னும் பெயரும் இடக்கர்ப்பெயராகிய ஈகார ஈற்றுப்பெயரும், மீயெனமரீஇய இடம் வரை கிளவியும்-மீயென்று சொல்ல மருவாய் வழங்கின ஓரிடத்தை வரைந்து உணர்த்தும் சொல்லும், ஆவயின் வல்லெழுத்து இயற்கை யாகும்-புணருமிடத்து முற் கூறிய வல்லெழுத்துப் பெருது இயல்பாய் முடியும் என்றவாறு.
உதாரணம் : நீகுறியை சிறியை தீயை பெரியை எனவும், பிகுறிது சிறிது தீது பெரிது எனவும் இவையிற்றுக்குப் பொது வான் எய்திய வல்லெழுத்து விலக்குண்டன. மீகண் செவி தலை புறம் இஃது இலக்கணத்தோடு பொருந்திய மருவாதலின் எய் தாத தெய்அவித்தது.
நீயென்பது அஃறிணை விரவுப்பெயருள் அடங்காதோ வெனின் மேல் நின்கையெனத் கிரிந்து முடிதலின் அடங்காதா யிற்று, மீகண் என்பது மேலிடத்துக் கண்ணென வேற்றுமை
யெனினும் இயல்புபற்றி உடன் கூறினர். (ச அ)
உடுக. இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிக-உ - முடனிலே மொழியுமுள வென மொழிப.
இது வல்லெழுத்து மிகுக என்றலின் எய்திய திகந்துபடா மற் காத்தது. e
இதன் போருள் இடம் வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகஉம்-இடத்தை வரைந்து உணர்த்தும் மீயென்னுஞ் சொல் லின் முன்னர் இயல்பாய் முடிதலே யன்றி வல்லெழுத்து மிக் கும் முடியும், உடனிலை மொழியும் உள என மொழிப-தம்மில் ஒசை யியைந்து நிற்றலை யுடைய மொழிகளும் உளவென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
48. கண்ணினதுமீ என்பது மீகண் என நிற்றலின் அல்வழி யன்று என்றர் உரையாசிரியர். இவர் அதனை மேலிடத்துக்கண் என விரித்தல் பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது.

Page 128
22 A தொல்காப்பியம் ΙΣ ιδί
உதாரணம் : மீக்கோள் மீப்பல் என வரும்.
உடனிலையென்றதனுன் மீங்குழி மீந்தோல் என மெல் லெழுத்துப் பெற்று முடிவனவுங் கொள்க. (g S.)
உடுஉ. வேற்றுமைக் கண்ணு மதனே ரற்றே.
இஃது ஈகார ஈற்றுப்பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின்றது.
(இதன் போருள்: வேற்றுமைக்கண்ணும் அதனோற்றுஈகார ஈற்றுப்பெயர் வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண்ணும் ஆகார ஈற்று அல்வழிபோல வல்லெழுத்து வந்துழி அவ் வல் லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
உதாரணம் : ஈக்கால் சிறகு தலை புறம், தீக்கடுமை சிறுமை தீமை பெருமை என வரும். (5o)
உடுக. நீயெ ைெருபெயருருபிய னிலையு
மாவயின் வல்லெழுத் தியற்கை யாகும்.
இஃது எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது, வல் லெழுத்து விலக்கி னகரவொற்றே பெறுக என்றலின்.
(இதன் போருள்: நீயென் ஒருபெயர் உருபியல் நிலையும்நீயென்னும் ஒரெழுத்தொருமொழி உருபு புணர்ச்சிக்கண் நெடு முதல் குறுகி னகரம் ஒற்றி நின்முற்போல ஈண்டுப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் முடியும், ஆவயின் வல்லெழுத்து இயற்கை யாகும்-அவ்வாறு முடிபுழி இயைபு வல்லெழுத்து மிகா என்ற
6)}{T-Ա)»
உதாரணம் : கின்கை செவி தலை புறம் என வரும்.
இஃது ஈகார ஈறு இகர ஈருய் இகர ஈறு னகர ஈருய் நின் றழியும் ‘நீயெனுெருபெயர்’ என்றலிற் றிரிந்ததன் றிரிபதுவே யாயிற்று. இயற்கையாகுமெனவே நிலைமொழித்தொழில் அகி ᏯᏏfᎢ ᎥᎫ வல்லெழுத்தை விலக்காதாயிற்று (டுக)

மயங்கியல்) எழுத்ததிகாரம் உஉடு
உடுச. உகர விறுதி யகர வியற்றே.
இஃது உகர ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது.
இதன் போருள்: உகர இறுதி அகர இயற்று-உகர ஈற் றுப் பெயர் அல்வழிக்கண் அகர ஈற்று இயல்பிற்முய் வல் லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு, راob 2 wh உதாரணம் : கடுக்குறிது சிறிது தீது பெரிது என வரும். (டு உ)
உடுடு. சுட்டின் முன்னரு மத்தொழிற் ருகும்.
இஃது உகர ஈற்றுச் சுட்டு வன்கணத்தோடு முடியுமாறு கூறுகின்றது. Ab
(இதன் போருள் : சுட்டின் முன்னரும் அத்தொழிற்று ஆகும்-உகரஈற்றுச் சுட்டின்முன்னும் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
உதாரணம் : உக்கொற்றன் சாத்தன் தேவன் பூதன் என வரும். (டுக )
உடுசு. ஏனவை வரினே மேனிலை யியல.
இஃது உகர ஈற்றுச் சுட்டு ஒழிந்த கணங்களோடு முடியு மாறு கூறுகின்றது. -
முன் வல்லெழுத்தல்லாத மென்கணம் முதலிய மூன்றும் வரின், மேல்நிலை இயலு-அகர ஈற்றுச் சுட்டு முடிந்தாற்போல ஞகமத் தோன்றின் ஒற்று மிக்கும் யவ்வரினும் உயிர்வரினும் வகரம் ஒற்றியுஞ் செய்யுளில் நீண்டு முடியும் என்றவாறு.
உதாரணம் : உஞ்ஞாண் நூல் மணி எனவும், உவ்யாழ் உவ் வட்டு எனவும், உவ்வடை உவ்வாடை எனவும், ஊவயினன எனவும் வரும். (டுச)
உடுஎ. சுட்டுமுத லிறுதி யியல்பா கும்மே. இஃது இவ் விற்றுட் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கி இயல்பு கூறுகின்றது.
29

Page 129
2 2 dar தொல்காப்பியம் (உயிர்
இதன் போருள் : சுட்டுமுதல் இறுகி-சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகர ஈற்றுப்பெயர், இயல்பாகும்-முற்கூறிய வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும் என்றவாறு,
உதாரணம்: அதுகுறிது இதுகுறிது உதுகுறிது சிறிது தீது பெரிது என வரும்,
முற்கூறியவை சுட்டுமாத்திரை, இவை சுட்டுப்பெயராக
உணர்க. (டுடு)
* உடுஅ. அன்றுவரு காலை யாவா குதலு
மைவரு காலை மெய்வரைந்து கெடுதலுஞ் செய்யுண் மருங்கி னுரித்தென மொழிப.
இஃது இவ் வீற்றுச் சுட்டுமுதற் பெயர்க்கு ஓர் செய்யுண் (fly-L-l கூறுகின்றது.
(இதன் போருள் : அன்று வருகாலை ஆவாகுதலும்-அகி காரத்தால் நின்ற சுட்டுமுதல் உகர ஈற்றின்முன்னர் அன்றென் னும் வினைக்குறிப்புச்சொல் வருங்காலத்து அத் தகரவொற்றின் மேல் ஏறிகின்ற உகரம் ஆகாரமாய்த் கிரிந்து முடிதலும், ஐ வரு காலை மெய்வரைந்து கெடுதலும்-அதன் முன்னர் ஐயென்னுஞ் சாரியை வருங்காலத்து அத் தகரவொற்று நிற்க அதன்மேல் ஏறிய உகாங் கெடுதலும், செய்யுண்மருங்கின் உரித்தென மொழிப-செய்யுட்கண் உரித்தென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு.
உதாரணம் : அதாஅன்றம்ம இதா அன்றம்ம உதாஅன் நம்ம அதாஅன்றென்ப வெண்பா யாப்பே' எனவும், அதைமற் றம்ம இதைமற்றம்ம உதைமற்றம்ம எனவும் வரும்.
மொழித்த பொருளோடொன்ற வவ்வயின் முடியாததனை முட்டின்றி முடித்த லென்பதனல் ஆதன்று இதன்று உதன்று என உகரங்கெட்டுத் தகரவொற்று நிற்றல் கொள்க. (டுசு)
உடுகூ, வேற்றுமைக் கண்ணு மதனுே ரற்றே.
இஃது இவ் வீற்றுப் பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு , لئے TDئ6پھیلائے۔خf

மயங்கியல்) எழுத்ததிகாரம் a-a-GT
இதன்போருள்: வேற்றுமைக்கண்ணும்-உகர ஈற்றுப் பெயர் வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண்ணும், அதனே ாற்று-அகர ஈற்று அல்வழியோடு ஒருதன்மைத்தாய் வல் லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்குமுடியும் என்றவாறு.
உதாரணம் : கடுக்காய் செகிள் தோல் பூ எனவும், கடுக்கடுமை எனவும் வரும். m
உசுo. எருவுஞ் செருவு மம்மொடு சிவணித்
திரிபிட னுடைய தெரியுங் காலை யம்மின் மகரஞ் செருவயிற் கெடுமே தம்மொற்று மிகூஉம் வல்லெழுத் தியற்கை.
இஃது அவ்வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை விதியும் ஒன்றற்கு வல்லெழுத்தினேடு சாரியை விதியுஞ் சாரியை பெருதவழி வல்லெழுத்து மெல்லெழுத்துப் பேறுங் கூறுகின்றது. س
(இதன் போருள் : எருவுஞ் செருவும் அம்மொடு சிவணிஎருவென்னுஞ் சொல்லும் செருவென்னுஞ் சொல்லும் அம்முச் சாரியையோடு பொருந்தி, திரிபு இடனுடைய தெரியுங் காலை-- அதிகார வல்லெழுத்துப் பெருமல் கிரியும் இடனுடைய ஆரா யுங் காலத்து, அம்மின் மகரஞ் செருவயிற் கெடும்-ஆண்டு அம் முச்சாரியையினது ஈற்றின் மகரஞ் செருவென்னுஞ் சொல்லி டத்துக் கெட்டு முடியும், வல்லெழுத்து மிகூஉம்-ஆண்டுச் செரு வின்கண் வல்லெழுத்து மிக்கு முடியும், இயற்கைத் தம் ஒற்று மிக உம்-அம்முப்பெருதவழி இரண்டிற்குங் தமக்கு இனமாகிய வல்லொற்றும் மெல்லொற்றும் மிக்கு முடியும் என்றவாறு.
உதாரணம் : எருவென கிறுத்திக் குழி சேறு தாது பூழி எனத் தந்து அம்முக்கொடுத்து ‘அம்மினிறுதி கசதக்காலை (எழு-கஉகூ) என்பதனல் எருவங்குழி சேறு தாது பூழி யென முடிக்க. செருவென நிறுத்திக் களம் சேனை தானை பறை எனத் தந்து இடை அம்முக்கொடுத்து மகாங் கெடுத்து வல்லெழுத்துக் கொடுத்துச் செருவக்களம் சேனை தானை பறையென முடிக்க, இனி அம்முப் பெருதவழி எருக்குழி எருங்குழி என வல்

Page 130
2-2. -9 Gதால்காப்பியம் (உயிர்
லெழுத்தும் மெல்லெழுத்துங் கொடுத்து முடிக்க. இனிச் செரு விற்கு ஏற்புழிக்கோட லென்பதனுற் செருக்களமென வல் லெழுத்தே கொடுத்து முடிக்க.
தெரியுங்காலை என்றதனுன் எருவின் குறுமை செருவின் கடுமை என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி வல்லெழுத்து வீழ்தலும் எருவஞாற்சி செருவஞாற்சி என இயல்பு கணத்துக்கண் அம்முப்பெறுதலுங் கொள்க. மகரம் *மென்மையு மிடைமையும் (எழு-கBO) என்பதனுற் கெடுக்க,
தம்மொற்றுமிக உம் என உடம்பொடு புணர்த்துச் சூத்தி ரஞ் செய்தலின் உகரம் டேவருதலுங் கொள்க. வரூஉம் தரூஉம் படூஉம் என வரும். (டுஅ)
உசுக. ழகர வுகர டிேட அனுடைத்தே
யுகரம் வருத லாவயினை.
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிகி வகுத்தது, வல்லெழுக் கினேடு உகரம் பெறுதலின்.
இதன் போருள் : ழகர உகரம் நீடிடன் உடைத்து-உகா ஈற்றுச் சொற்களுள் ழகரத்தோடு கூடிய உகர ஈற்றுச்சொல் நீண்டு முடியும் இடனுடைத்து, ஆவயின் ஆன உகரம் வருதல் -அவ்விடத்து உகரம் வந்து முடியும் என்றவாறு. f 3) وفي فنه صممهلة سهلمسNN بموه طفال ۵
உதாரணம் : எழுஉக்கதவு சிறை தானை படை என வரும்.
டிேடனுடைத்து என்றதனன் நீளாதும் உகரம் பெருதும் வருமாயிற்று. குழுத்தோற்றம் என வரும்.
இன்னும் இதனம் பழுக்காயென அல்வழிக்கண்ணும் இவ் விகியன்றி வருதல் கொள்க.
ஆவயினன என்றதனுற் பெரும்பான்மை செய்யுட்கண் நீண்டு உகரம்பெற்று
*எழுஉத்தாங்கிய கதவுமலைத்தவர் குழுஉக்களிற்றுக் குறும்புடைத்தலின்’ (புறம்-கள்) எனவும்,

மயங்கியல்) V எழுத்ததிகாரம் 22 as
'பழுஉப்பல்லன்ன பருவுகிர்ப்பாவடி (குறுந்-கஅO) எனவும் வருதல் கொள்க. (@iਗ)
உசுஉ ஒடுமரக் கிளவி யுதிமா வியற்றே. , ,
இஃது அவ் வீற்று மரப்பெயருள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விகித்தது.
(இதன் போருள் : ஒடுமாக் கிளவி-ஒடுவென்னும் மாத் கினை உணர நின்ற சொல், உகிமர இயற்று-உகியென்னும் மரத்தின் இயல்பிற்ருய் மெல்லெழுத்துப் பெற்று முடியும் எனறவாறு,
உதாரணம் : ஒடுங்கோடு செகிள் தோல் பூ என வரும். மரமென்ருர் ஒடுவென்னும் நோயை நீக்குதற்கு
முன்னர் உதிமரத்தின்பின்னர் அம்முப் பெறுகின்ற புளி மரம் வைத்த இயைபான் இதற்கு அம்முப்பேறுங் கொள்க. ஒடுவங்கோடு என வரும். (з о)
உசுB, சுட்டுமுத லிறுதி யுருபிய னிலையு فهم جميع
மொற்றிடை மிகாஅ வல்லெழுக் தியற்கை, சூ
இது சுட்டுப்பெயர்க்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்தது.
(இதன் போருள் : சுட்டுமுதல் இறுதி உருபியல் நிலை யும்-சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகர ஈற்றுச் சொற் கள் பொருட்புணர்ச்சிக்கண்ணும் உருபுபுணர்ச்சியிற் கூறிய இயல்பிலே நின்று அன்சாரியை பெற்று உகரங்கெட்டு முடியும், வல்லெழுத்து இயற்கை ஒற்று இடைமிகா அ-வல்லெழுத்து இயற்கையாகிய ஒற்று இடைக்கண் மிகா என்றவாறு.
உதாரணம்: அதன்கோடு இதன்கோடு உதன்கோடு செகிள் தோல் பூ எனவரும். ஒற்றிடைமிகா எனவே சாரியை வகுப்ப வல்லெழுத்து விழாவென்பது பெற்ரும்.
வல்லெழுத்தியற்கை யென்றதனன் உகர ஈற்றுள் எருவுஞ் செருவும் ஒழித்து ஏனையவற்றிற்கும் உருபிற்குச் சென்ற

Page 131
2.F.O தொல்காப்பியம் (உயிர்
சாரியை பொருட்கட் சென்றுபூழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. கடுவின்குறை ஒடுவின்குறை எழுவின்புறம் கொழுவின் கூர்மை என வரும். இன்னும் இதனுனே உதுக்காண் என்றவழி வல் லெழுத்து மிகுதலுங் கொள்க. ممستعمحستتعتععضسعستسعی وہ (சுக)
உசுச, ஊகார விறுதி யாகார வியற்றே.
இது நிறுத்த முறையானே ஊகார ஈறு அல்வழிக்கட் புணருமாறு கூறுகின்றது.
இதன் போருள் ஊகார இறுதி ஆகார இயற்று-ஊகார ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் ஆகார ஈற்று அல்வழியின் இயல் பிற்முய் வல்லெழுத்து வந்துழி அவ்வ்ல்லெழுத்து மிக்கு முடி
பும் என்றவாறு.
ܟ ܝ9 nܢ؟ உதாரணம் : கழு உக்கடிது கொண்மூக்கடிது சிறிது தீது பெரிது எனவரும். (fa )
உசுடு, வினையெஞ்சு கிளவிக்கு முன்னிலை மொழிக்கு
நினையுங் காலை யவ்வகை வரையார்.
இஃது இவ்வீற்று வினையெச்சத்திற்கு மிக்கு முடியுமென் றலின், எய்தாததெய்துவித்தது உம் முன்னிலை வினைக்கு இயல்பும் உறழ்பும் மாற்றுதலின் எய்தியது விலக்கியது உம் நுதலிற்று.
இதன் போருள் : வினையெஞ்சு கிளவிக்கும்-ஊகார ஈற்று வினையெச்சமாகிய சொற்கும், முன்னிலை மொழிக்கும்-முன் னிலை வினைச்சொற்கும், நினையுங்காலை அவ்வகை வரையார்ஆராயுங்காலத்து அவ்வல்லெழுத்து மிக்குமுடியுங் கூற்றினை நீக்கார் என்றவாறு,
உதாரணம் : உண்ணுாக்கொண்டான் சென்ருன் தந்தான் போயினன் எனவும், கைதுக்கொற்ற சாத்தா தேவா பூதா எனவும் வரும். " کتاب
கினையுங்காலை என்றதனன் இவ்விற்று உயர்கிணைப் Q: கும் அல்வழிக்கண் வல்லெழுத்துக்கொடுத்து முடிக்க, டூஉக் குறியன் மகடூஉக்குறியள் "எனவாம். உயர் கிணைப் பெயர்

LDLLIğiğudio) எழுத்ததிகாரம் உEடக
எடுத்தோதி முடிப்பாராதலின் அம்முடிபு பெருமையின் ஈற்றுப் பொதுவிதியான் முடியாது இலேசான் முடித்தாம். (சுக)
உசுக. வேற்றுமைக் கண்ணு மதனே ரற்றே.
இஃது ஊகார ஈறு வேற்றுமைக்கண் முடியுமாறு கூறு கின்றது.
(இதன் போருள் வேறறுமைக்கண்ணும் அதனோற்றுஊகார ஈறு வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண்ணும் ஆகாா ஈற்று அல்வழிபோல வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
உதாரணம் : கழுஉக்கடுமை சிறுமை தீமை பெருமை, கொண்முக்குழாம் செலவு தோற்றம் மறைவு எனவரும், (år F)
உசுஎ. குற்றெழுத் திம்பரு மோரெழுத்து மொழிக்கு
நிற்றல் வேண்டு முகரக் கிளவி,
இஃது இயைபு வல்லெழுத்தினேடு உகரம் வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
N 356ôT GJIT (hiT : ற்றெழுத்து இம்பரும்-குற்றெழுத் A ரும-குறமறழுத( 5( رق தின்பின் வந்த ஊகார ஈற்று மொழிக்கும், ஒரெழுத்து மொ ழிக்கும்-ஒரெழுத் தொருமொழியாகிய ஊகார ஈற்று மொழிக் கும், உகரக்கிளவி நிற்றல் வேண்டும்-உகரமாகிய எழுத்து நிற்றலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு.
உதாரணம் : உடுஉக்குறை செய்கை தலை புறம் எனவும்,
து உக்குறை செய்கை தலை புறம் எனவும் வரும். 5 حیح کئیs
நிற்றல் என்றதனன் உயர்கிணைப் பெயர்க்கும் வல்லெழுத் தும் உகரமுங் கொடுக்க, ஆடு உக்கை மகடூஉக்கை செவி தலை புறம் எனவரும். இவை தொகை மரபினுள் இயல்பாதல் எய் கியவற்றை ஈண்டு இருவழிக் கண்ணும் முடித்தார், ஈற்றுப் பொது ஒப்புமை கண்டு. e (கூடு)
68. ஈற்றுப் பொதுவிதி என்றது, ஊகார விறுதி யாகார வியற்றே என்றதை,
65. இயல்பாத லெய்தியதென்றது . தொகைமரபினுள் கக.ம் சூத்திரத்துச் சொல்லிய விதியால் இயல்பானமையை,

Page 132
2-lh 2 தொல்காப்பியம் (உயிர்
உசுஅ. பூவெ னெருபெயராயியல் பின்றே
யாவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே.
இஃது ஊகார ஈற்றுள் ஒன்றற்கு உகரமும் இயைபு வல் லெழுத்தும் விலக்கிப் பெரும்பான்மை மெல்லெழுத்துஞ் சிறு பான்மை வல்லெழுத்தும் பெறுமென எய்கியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது
(இதன் போருள் : பூவென் ஒரு பெயர் அ இயல்பு - இன்று-பூவென்னும் ஊகார ஈற்றையுடைய ஒரு பெயர் மேற் கூறிய உகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும் அவ்வியல் பின்மையை உடைத்து, ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்து- அவ்விடத்து மெல்லெழுத்து மிக்கு முடிதலேயன்றி வல்லெழுத்து மிக்கு முடிதலும் உரித்து என்றவாறு.
உதாரணம் : பூங்கொடி சோலை தாமம் பந்து எனவும், பூக்கொடி செய்கை தாமம் பந்து எனவும் வரும்.
பூவென்பது பொலிவென்னும் வினைக்குறிப்பை உணர்த் தாது கிற்றற்கு ஒருபெய ரென்முர். (சுசு)
உசு கூ. ஊவெ னுெருபெய ராவொடு சிவனும்.
இஃது எய்தியது விலக்கிப் பிறிது விகி வகுத்தது, உகா மும் வல்லெழுத்தும் விலக்கி னகரம் விகித்தலின்.
ன் போருள்: ஊவென் ஒருபெயர்-ஊவெனத் தை ஒரு தி தசையை வர்த்திநின்ற ஒரெழுத்தொருமொழி, ஆவொடு சிவனும்-ஆகார ஈற்றில் ஆவென்னுஞ் சொல் வல்லெழுத்துப் பெருது னகர ஒற்றுப் பெற்று முடிந்தாற்போல னகர ஒற் அறுப் பெற்று முடியும் என்றவாறு.
உதாரணம் : ஊவென கிறுத்தி னகர ஒற்றுக் கொடுத்து ஊன்குறை செய்கை தலை புறம் என முடிக்க, ஊவென்பது தசையை உணர்த்திகின்ற வழக்கு ஆசிரியர் நூல்செய்த காலத்து வழக்கு அன்றித் தேயவழக்கேனும் உணர்க. (JCT)
67. இக்காலத்து ஊன் என்றே வழங்கலின்* ஆரால் செய்த காலத்து வழக்கென்றர்.

ubušć8шоo எழுத்ததிகாரம் 2 fh fi.
உஎO. அக்கென் சாரியை பெறுதலு முரித்தே தக்கவழி யறிதல் வழக்கத் தான.
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிகி கூறுகின்றது.
இதன் போருள்: அக்கென் சாரியை பெறுதலும் உரித்து-அதிகாரத்தான் நின்ற ஊவென்னும் பெயர் முற் கூறிய னகரத்தோடு அக்கென்னுஞ் சாரியை பெற்று முடித அலும் உரித்து, வழக்கத்தான தக்கவழி அறிதல்-அம்முடிபு வழக்கிடத்துத் தக்க இடம் அறிக என்றவாறு.
தக்கவழியறிதல் என்றதனுற் சாரியைபெற்றுழி னகரம் விலக்குண்ணுது கிற்றலும் முன் மாட்டேற்முல் விலக்குண்ட வல்லெழுத்துக் கெடாது நிற்றலுங் கொள்க.
உதாரணம் : ஊனக்குறை செய்கை தலை புறம் எனவரும்.
வழக்கத்தான என்றதனுன் ஊகார ஈற்றுச் சொல்லிற்கு உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்துக் கெடுக்க, கொண்மூவின்குழாம் உடூஉவின்றலை ஊவின்குறை என வரும். )لئے ”آوقیl(
உஎக, ஆடூஉ மகடூஉ வாயிரு பெயர்க்கு
மின்னிடை வரினு மான மில்லை.
இது குற்றெழுக்கிம்பரும் (எழு-உசுள) என்பதனுள் கிற்றலென்ற இலேசான் எய்திய வல்லெழுத்தேயன்றிச் சாரியை யும் வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்புவிகித"ண்ர்த்தியது.
(இதன் போருள் : ஆடுஉ மகடூஉ ஆயிரு பெயர்க்கும்ஆடூஉ மகடூஉவாகிய உயர்கிணைப்பெயர் இரண்டிற்கும், இன் இடைவரினும் மானம் இல்லை-முன்னெய்திய வல்லெழுத்தே யன்றி இன்சாரியை இடையே வரினுங் குற்றமில்லை என்றவாறு,
உதாரணம் : ஆடூஉவின்கை மகடூஉவின்கை செவி தலை புறம் எனவரும்.
மானமில்லை என்றதனுன் இன் பெற்றுபூழி மேல் எய்திய வல்லெழுத்து வீழ்க்க, (சுசு)
30

Page 133
2 (BASA தொல்காப்பியம் (உயிர்
உஎஉ. எகர வொகரம் பெயர்க்கி முகா
முன்னிலை மொழிய வென்மனர் புலவர் தேற்றமுஞ் சிறப்பு மல்வழி யான
இஃது எகர ஒகரம் ஈரும் இடம் உணர்த்துகின்றது.
இதன் போருள் : தேற்றமுஞ் சிறப்பும் அல்வழி ஆனதெளிவுபொருளுஞ் சிறப்புப்பொருளும் அல்லாத வேற்றுமைப் பொருண்மையிடத்து அளபெடுத்துக் கூறுதலின் உளவாகிய, எகர ஒகரம் பெயர்க்கு ஈருகா-எகர ஒகரங்கள் பெயர்க்கு ஈருய் வாரா, வினைக்கு ஈருய் வரும், முன்னிலை மொழிய என்மனர் புலவர்-அவைதாங் தன்மையினும் படர்க்கையினும் வாரா, முன் னிலைச் சொல்லிடத்தனவாமென்று கூறுவர் புலவர் என்றவாறு.
எனவே, தெளிவு பொருளினுஞ் சிறப்புப் பொருளினும் வந்து பெயர்க்கு ஈரும் இடைச்சொல்லாகிய எகர ஒகரம் மூன் றிடத்திற்கும் உரியவாமென்று பொருளாயிற்று. என இங்ங் னம் அருத்தாபத்தியாற் கொண்டதற்கு இலக்கணம் மேலைச் சூத்திரத்தாற் கூறுப.
உதாரணம் : ஏஎக்கொற்ற ஒஒக்கொற்ரு சாத்தா தேவா பூதா என வரும்.
இவை எனக்கு ஒரு கருமம்பணி எனவும், இங்ஙனஞ் செய் கின்றதனை ஒழியெனவும் முன்னிலையேவற் பொருட்டாய் வங் தன. இதற்கு வல்லெழுத்துப் பெறுமாறு மேலே கூறுப. (எ O)
Ω-6TIB.. தீற்ற வெகரமுஞ் சிறப்பி னெவ்வு
மேற்கூ றியற்கை வல்லெழுத்து மிகா.
இஃது எய்தியது இகந்துபடாமற் காத்து எய்தாத தெய்து வித்தது.
இதன் போருள்: தேற்ற எகரமுஞ் சிறப்பின் ஒவ்வும் மேற்கூறு இயற்கை-முன்னர் அருத்தாபத்தியாற் பெயர்க்கண் வருமென்ற தேற்றப்பொருண்மையில் எகரமுஞ் சிறப்புப் பொ ருண்மையில் ஒகரமும் மூன்றிடத்தும் வருமென்ற இலக்கணத்
70. ஏ - பணி, ஓ - ஒழி.

மயங்கியல்) எழுத்ததிகாரம் உகூடு
தனவாம், வல்லெழுத்து மிகா-வல்லெழுத்து மிக்குமுடியா, எனவே முன்னிலைக்கண் வருமென்ற எகர ஒகாங்கள் வல் லெழுத்து மிக்குமுடியும் என்றவாறு.
உதாரணம் : யானேனகொண்டேன் நீயேன்கொண்டாய் அவனே எகொண்டான் எனவும், யானேஓகொடியன் நீயோஒ கொடியை அவனேலுகொடியன் எனவும் பெயர்க்கண் ஈருய் இயல் பாய் வந்தவாறு காண்க. இது முன்னர் எய்கிய இலக்கணம் இக வாமற் காத்தார். முன் நின்ற குத்திரத்தின் முன்னிலைக்கும் வல் லெழுத்து மிகுத்து எய்தாத தெய்துவித்தார். இச்சூத்திரத் திற்கு அளபெடுத்தல் 'தெளிவினேயும் (சொல்-உசுக) என்னுஞ் குத்திரத்தாற் கொள்க. எனவே, முடிவுபெற்றுN இங்ங் னம் இடைச்சொல்லும் எடுத்தோதிப் புணர்ப்பரென்பது உம் பெற்ரும். (στ σε)
உஎச, ஏகார விறுதி யூகார வியற்றே.
இது நிறுத்தமுறையானே ஏகார ஈறு அல்வழிக்கட் புணருமாறு கூறுகின்றது.
இதன் போருள் : ஏகார இறுதி-ஏகார ஈற்றுப்பெயர் அல் வழிக்கண், ஊகார இயற்று-ஊகார ஈற்று அல்வழியின் இயல் பிற்முய் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடி யும் என்றவாறு ه
உதாரணம் : எக்கடிது சேக்கடிது சிறிது தீது பெரிது என வரும். : 委 (at 2.)
உஎடு. மாறுகோ ளெச்சமும் வினவு மெண்ணுங்
கூறிய வல்லெழுத் தியற்கை யாகும்.
இஃது இடைச்சொற்கள் இயல்பாய்ப் புணர்கவென எய் தாததெய்துவித்தது.
(இதன் புோருள் : மாறுகோள் எச்சமும்-மாறுகோடலை
யுடைய எச்சப்பொருண்மைக்கண் வரும் ஏகார ஈற்று இடைச் சொல்லும், வினவும்-வினப்பொருண்மைக்கண் வரும் ஏகார

Page 134
27 gir தொல்காப்பியம் உயிர்
ஈற்று இடைச்சொல்லும், எண்ணும்-எண்ணுப்பொருண்மைக் கண் வரும் ஏகார ஈற்று இடைச்சொல்லும், கூறிய வல்லெழுத்து இயற்கையாகும்-முற்கூறிய வல்லெழுத்துப் பெருது இயல்பாய் முடியும் என்றவாறு,
உதாரணம்: யானேகொண்டேன் சென்றேன் தந்தேன்
போயினேன் என்புழி யான்கொண்டிலேனென மாறுகொண்ட ஒழிபுபட நின்றது, நீயேகொண்டாய் சென்முய் தந்தாய் போயி ய்ை எனவும், நிலனே நீரே தீயே வளியே கொற்றனே சாக்" தனே எனவும் வரும்:
கூறிய என்றதனற் பிரிநிலை ஏகாரமும் ஈற்றசை ஏகார மும் இயல்பாய் முடிதல் கொள்க. அவருள் இவனே கொண் டான் எனவும், கழியே, சிறுகுரனெய்தலொடு பாடோவாதே - கடலே, பாடெழுந்தொலிக்கும்’ எனவும் வரும். (стih.)
உஎசு. வேற்றுமைக் கண்ணு மதனே ரற்றே.
இஃது இவ் வீற்று வேற்றுமை முடிபு கூறுகின்றது
இதன் பொருள்: வேற்றுமைக்கண்ணும் -ஏகார ஈற்று வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும், அதனுேரற்றுஊகார ஈறு அல்வழிபோல வல்லெழுத்து வந்துழி அவ் வல் லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
உதாரணம் : ஏக்கடுமை சிறுமை தீமை பெருமை என வும், வேக்குடம் சாடி தூதை பானை எனவும் வரும். ܠܗܶܳ
வேக்குடம் வேதலையுடைய குட்மென விரியும். ۶۹لاهده (στ.σ.)
உஎஎ. ஏயெ னிறுதிக் கெகரம் வருமே.
இது வல்லெழுத்தினேடு எகரம் விகித்தலின் எய்தியதன் மேற் சிறப்புவிகி கூறுகின்றது.
இதன் போருள்: ஏயென் இறுதிக்கு எகரம் வரும்-அவ் வேற்றுமைக்கண் ஏயென்னும் இறுதிக்கு எகரம் வரும் என்ற
QJff gl.

tolHiléшао) எழுத்ததிகாரம் golf GT
உதாரணம் : ஏஎக்கொட்டில் சாலை துளை புழை என வரும்.
வருமொழி வரையாது கூறினமையின் இயல்புகணத்துக் கண்ணும் வருமெனக் கொள்க. ஏஎஞெகிழ்ச்சி நேர்மை என வரும். உரையிற் கோடலால் எகாரம் ஏற்புழிக் கொள்க. (எடு)
உன் அ. சேவென் மரப்பெய ரொடுமா வியற்றே. இ
இஃது அவ் விற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தது.
இதன் போருள் : சே என் மரப்பெயர்-பெற்றமன்றிச் சேவென்னும் மரத்தினை உணரநின்ற பெயர், ஒடுமர இயற்றுஒடுமரம்போல மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
உதாரணம் : சேங்கோடு செதிள் தோல் பூ எனவரும்(எசு)
உஎ கூ. பெற்ற மாயின் முற்றவின் வேண்டும்.
இஃது இயைபு வல்லெழுத்து விலக்கி இன் வகுத்தது. (இதன் போருள் : பெற்றம் ஆயின்-முற்கூறிய சேவென் பது பெற்றத்தினை உணர்த்திய பொழுதாயின், முற்ற இன் வேண்டும்-முடிய இன்சாரியை பெற்று முடியவேண்டும் என்றவாறு" M
உதாரணம் : சேவின்கோடு செவி தலை புறம் என வரும். முற்ற என்றதனனே முற்கூறிய சேவென்னும் மரப் பெயர்க்கும் ஏவென்பதற்கும் உருபிற்கு எய்கிய சாரியை பொருட்கட் சென்றுN இயைபு வல்லெழுத்து வீழ்தல் கொள்க. சேவின்கோடு செதிள் தோல் பூ எனவும், ஏவின்கடுமை சிறுமை தீமை பெருமை எனவும் வரும்.
சாரியைப்பேறு வருமொழி வரையாது கூறினமையின் இயல்புகணத்தும் இன்பெறுதல் கொள்க. சேவினலம் மணி வால் சேவினிமில் சேவினடை சேவினுட்டம் என வரும்.
இன்னும் இதனனே இயல்புகணத்துக்கண் இன் பெருது வருதலுங் கொள்க. செய்யுட்கண் ‘தென்றற்கு விணைக்குச் சேம ணிக்குக் கோகிலத்திற்-கன்றிற்கு என வரும். (στ στ)
77. சேமணி இன்பெருது வந்தது,

Page 135
உா.அ தொல்காப்பியம் (உயிர்
உஅo. ஐகார விறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே. இஃது ஐகார ஈறு வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின் றது. தொகை மரபினுள் “வேற்றுமையல்வழி இஐயென்னும் (எழு-கடுஅ) என்பதன்கண் அல்வழி முடித்தார்.
இதன் போருள்: ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர்ஐகாரஈற்றுப் பெயர்ச்சொன் முன்னர் அதிகாரத்தாற் கசதப முதன்மொழி வந்துழி, வேற்றுமையாயின் வல்லெழுத்து மிகும்வேற்றுமைப்பொருட் புணர்ச்சியாயின் தமக்குப்பொருங்கின
வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
உதாரணம் : யானைக்கோடு செவி தலை புறம் என வரும்.
வேற்றுமையாயின் என்றதனுன் உருபுபுணர்ச்சிக்கண்ணும் யானையைக் கொணர்ந்தானென வல்லெழுத்து மிகுதல் கொள்க. ()
உஆக. சுட்டுமுத லிறுதி யுருபிய னிலையும்.
இது வல்லெழுத்திஞ்ேடு வற்று வகுத்தலின் எய்தியதன் மேற் சிறப்புவிகி கூறுகின்றது.
(இதன் GIT56ir : சுட்டுமுதல் இறுதி-சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகார ஈற்றுப்பெயர், உருபியல் நிலையும்-உருபு புணர்ச்சியிற் கூறிய இயல்புபோலப் பொருட் புணர்ச்சிக்கண் வற்றுப்பெற்று முடியும் என்றவாறு.
உதாரணம் : அவையற்றுக்கோடு இவையற்றுக்கோடு உவையற்றுக்கோடு செவி தலை புறம் எனவரும். இதனை வஃகான் மெய்கெட’ (எழு-கஉஉ) என்பதனன் முடிக்க, (a7 Ja)
உஅ உ. விசைமரக் கிளவியு ஞெமையு நமையு
மாமுப் பெயருஞ் சேமர வியல. ༢ འ། 6
ඊශ්‍ර இது வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிகி வகுத்தது.
இதன் போருள் : விசைமரக் கிளவியும்-விசைத்தற்முெழி லன்றி விசையென்னும் மரத்தை உணரநின்றசொல்லும், ஞெமை

மயங்கியல்) எழுத்ததிகாரம் 2 CE 5)
பும்-ஞெமை யென்னும் மரத்தினை உணரகின்ற சொல்லும், நமையும்-கமை யென்னும் மரத்தினை உணரகின்ற சொல்லும், ஆ முப்பெயரும்-ஆகிய அம்மூன்று பெயரும், சேமர இயல-வல் லெழுத்து மிகாது சேமரம்போல மெல்லெழுத்து மிக்கு முடியும் எனறவாறு.
உதாரணம் : விசைங்கோடு ஞெமைங்கோடு நமைங்கோடு செதிள் தோல் பூ என வரும். இவை கசதப முதலிய மொழி மேல் தோன்றும் மெல்லெழுத்து என்று உணர்க. (அ0)
உஅB. பனையு மரையு மாவிரைக் கிளவியு
நினையுங் காலை யம்மொடு சிவணு மையெ னிறுதி யரைவரைந்து கெடுமே மெய்யவ னுெழிய வென்மனர் புலவர்.
இஃது இயைபு வல்லெழுத்து விலக்கி அம்மு வகுத்தது.
இதன் போருள் : பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும்பனையென்னும்பெயரும் அரையென்னும் பெயரும் ஆவிரையென் னும் பெயரும், நினையுங்காலை அம்மொடு சிவனும்-ஆராயுங் காலத்து வல்லெழுத்து மிகாது அம்முச்சாரியையொடு பொருந்தி முடியும், ஐயென் இறுதி அரை வரைந்து கெடும்-அவ்விடத்து ஐயென்னும் ஈறு அரையென்னுஞ் சொல்லை நீக்கி என இரண் டிற்குங் கெடும், மெய் அவண் ஒழிய என்மனர் புலவர்-தன்னுன் ஊர்ப்பட்ட மெய்கெடாது அச்சொல்லிடத்தே நிற்க என்று
கூறுவர் புலவர் என்றவாறு.
உதாரணம் : பஃன ஆவிரை என நிறுத்தி அம்மு வருவித்து ஐகாாங் கெடுத்து ஒற்றின் மேலே அகரமேற்றிப் பனங்காய் ஆவிரங்கோடு செதிள் தோல் பூ என வரும். அரையென நிறுத்தி அம்முக்கொடுத்து ஐகாரங்கெடாது அரையங்கோடு செதிள் தோல் பூ என முடிக்க. வல்லெழுத்துக்கேடு மேலே கடிநிலை யின்று (எழு-உ அடு) என்றதனம் கூறுதும்.
நினையுங்காலை யென்றதனல் தூதுணே வழுதுணே தில்லை ஒலை தாழை என நிறுத்தி அம்முக்கொடுத்து ஐகாரங் கெடுத்
80, கசதப முதலிய என்பது தொகைமரபு கசக-ம் சூத்திரம்,

Page 136
ogPO தொல்காப்பியம் (உயிர்
துத் தூதுணங்காய் வழுதுணங்காய் தில்லங்காய் ஒலம்பேரழ் தாழங்காய் என முடிக்க. (அக)
உஅச. பனையின் முன்ன ரட்டுவரு காலை
நிலையின் ருரகு மையெ னுயிரே யாகாரம் வருத லாவயி னன.
இது நிலைமொழிச் செய்கைநோக்கி எய்தாததெய்துவித்தது.
இதன் போருள், பனையின் முன்னர் அட்டு வருகாலைமுற்கூறியவாறன்றிப் பனையென்னுஞ் சொன்முன்னர் அட்டென் அனுஞ்சொல் வருமொழியாய் வருங்காலத்து, கிலையின்று ஆகும் ஐயென் உயிர்-நிற்றலில்லையாகும் ஐயென்னும் உயிர், ஆவயின் ஆன ஆகாரம் வருதல்-அவ்விடத்து ஆகாரம் வந்து அம்மெய்ம் மேலேறி முடிக என்றவாறு.
உதாரணம் : பணு அட்டு என வரும். இதற்கு மூன்றுவதும் ஆறுவதும் விரியும்.
ஆவயினன என்றதனல் ஒராநயம் விச்சாவாகி என்னும் வேற்றுமை முடிபுங் கேட்டாமூலம் பாருங்கல் என்னும் அல்வழி முடிபுங் கொள்க. இவற்றுள் வடமொழிகளை மறுத்தலும்
ஒன்று. (அ2)
உஅடு. கொடிமுன் வரினே யையவ னிற்பக் கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி.
இது மேல் ஐகாரங் கெடுத்து அம்முப்பெறுக என்ருர், ஈண்டு அது கெடாதுநிற்க என்றலின் எய்கியது இகந்து படாமற் காத்தது. அம்மு விலக்கி வல்லெழுத்து விதித்தலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்ததுமாம்.
(இதன் போருள் : முன் கொடி வரின்-பனையென்னுஞ் சொன்முன்னர்க் கொடியென்னுஞ் சொல்வரின், ஐ அவண் நிற்ப-கேடு ஒதிய ஐகாரம் ஆண்டுக் கெடாது நிற்ப, வல்
a-akn
82. வடமொழிகள் என்றது, ஒரா, விச்சா, கோட்டா என்ப
வைகளே.

மயங்கியல் எழுத்ததிகாரம் உசக
லெழுத்து மிகுதி கடிநிலையின்று-வல்லெழுத்து மிக்கு முடிதல் நீக்கு நிலைமையின்று என்றவாறு.
உதாரணம் : பனத்கொடி என வரும். இதற்கு இரண்டா வதும் மூன்முவதும் விரியும்.
கடிநிலையின்று என்றதனன் ஐகார ஈற்றுப் பெயர்களெல் லாம் எடுத்தோத்தானும் இலேசானும் அம்முச்சாரியையும் பிற சாரியையும் பெற்றுபூழி அதிகார வல்லெழுத்துக் கெடுத்துக்
கொள்க.
இன்னும் இதனுனே உருபிற்குச் சென்ற சாரியை பொருட் கட் சென்றுN இயைபு வல்லெழுத்து வீழ்க்க. பனையின்குறை அரையின்கோடு ஆவிரையின்கோடு விசையின் கோடு ஞெமை யின் கோடு நமையின்கோடு எனவும், தூதுணையின்காய் வழு அதுணேயின்காய் உழையின்கோடு வழையின்கோடு எனவும் வரும.
பனைத்திரள் பனைந்திரள் என்னும் உறழ்ச்சிமுடிபு தொகை மரபினுட் புறநடையாற் கொள்க; அல்வழியு மாதலின். அன்றி
ஈண்டு அவனென்றதனுற் கொள்வாரும் உளர். )ھے?/
. . . o tak, 247 உஅசு. திங்களு நாளு முந்துகிளங் தன்ன. *
مfنسه بدیع و
இஃது இயைபு வல்லெழுத்தினேடு இக்குச் சாரியையும் வல்லெழுத்து விலக்கி ஆன்சாரியையும் வகுத்தலின் எய்தியதன் மேற் சிறப்புவிதியும் எய்தியது விலக்கிப் பிறிது விதியுங் கூறு கின்றது.
இதன் போருள் : திங்களும் நாளும்-ஐகார ஈற்றுக் கிங் களை உணரகின்ற பெயரும் நாளை உணரகின்ற பெயரும், முந்து கிளந்தன்ன-இகர ஈற்றுத் திங்களும் நாளும்போல இக்கும் ஆனும் பெற்று முடியும் என்றவாறு.
உதாரணம் : சித்திரைக்குக் கொண்டான் கேட்டையாற் கொண்டான் சென் 7 ன் தந்தான் போயினுன் என வரும் சித் திரை நாளாயின் ஆன்சாரியை கொடுக்க. வல்லெழுத்துக்கேடு முன்னர்க் கடிநிலையின்று (எழு-2 அடு) என்றதனுற் கொள்க.
31

Page 137
ab -dዎሣao - தொல்காப்பியம் (உயிர்
கிங்கள் முற்கூறிய முறையன்றிக் கூற்றினல் உழைங் கோடு அமைங்கோடு உடைங்கோடு என மெல்லெழுத்துக் கொடுத்துங் கலைங்கோடு கலைக்கோடு என உறழ்ச்சி எய்துவித் துங் கரியவற்றுக்கோடு குறியவற்றுக்கோடு நெடியவற்றுக்கோடு என ஐகார ஈற்றுப் பண்புப்பெயர்க்கு வற்றுக்கொடுத்து "ஐகா ாங் கெடுத்து வற்றுமிசை யொற்றென்று ஒற்றுக்கெடுத்தும் அவையத்துக்கொண்டான் அவையிற்கொண்டான் என அத்தும் இன்னுங்கொடுத்தும் பனையின் மாண்பு கேட்டையினுட்டினு னென இயல்புகணத்துக்கண் இன்சாரியை கொடுத்தும் முடிக்க, ஐகார ஈறு இன் சாரியை பெறுதல் தொகை மரபினுட் கூருமை யின் ஈண்டுக்கொண்டாம். (–፵ ቓ)
உஅஎ. மழையென் கிளவி வளியிய னிலையும். ஆ շ- Կ 2
இது வல்லெழுத்தினுேடு அத்து வகுத்தலின் எய்தியதன் மேற் சிறப்புவிதியும் இயைபு வல்லெழுத்து விலக்கி இன் வகுத் தலின் எய்தியது விலக்கிப் பிறிது விதியுங் கூறுகின்றது.
(இதன் போருள் : மழையென் கிளவி-மழையென்னும் ஐகார ஈற்றுச்சொல், வளியியல்நிலையும்-வ்ழியென்னுஞ் சொல் அத்தும் இன்னும் பெற்றுமுடிந்த இயல்பின் கண்ணே நின்று முடியும் என்றவாறு.
உதாரணம் : மழையத்துக்கொண்டான் மழையிற்கொண் டான் சென்ருன் தந்தான் போயினுன் என வரும்.
ஈண்டு இன்பெற்றுபூழி வல்லெழுத்துக்கேடு கடிநிலையின்று' (எழு-உஅடு) என்றதனுற் கொள்க. சாரியைப்பேறு வருமொழி வரையாது கூறினமையின் இயல்புகணத்துக்கண்ணுங் கொள்க. மழையத்து ஞான்முன் மழையின்ஞான்முன் நிறுத்தினுன் மாட்டி னன் வந்தான் அடைந்தான் என ஒட்டுக. (அடு)
உஅ அ. செய்யுண் மருங்கின் வேட்கை யென்னு
மையெ னிறுதி யவாமுன் வரினே
மெய்யொடுங் கெடுத லென்மனுர் புலவர் டகார ணகார மாதல் வேண்டும்.
இது வேற்றுமைக்கட் செய்யுண்மூடி கூறுகின்றது.

மயங்கியல்) எழுத்ததிகாரம் قعII
இதன் போருள்: செய்யுண் மருங்கின் வேட்கை என்னும் ஐயென் இறுதி-செய்யுளிடத்து வேட்கையென்னும் ஐகார ஈற்றுச்சொல், அவா முன் வரின்-அவாவென்னுஞ் சொற்கு முன்னர் வரின், மெய்யொடுங் கெடுதல் என்மனுர் புலவர்-அவ் வைகாரங் தான் ஊர்ந்த மெய்யோடுங் கூடக் கெடுமென்று கூறு வர் புலவர், டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும்-அவ்விடத்து நின்ற டகார ஒற்று ணகார ஒற்முய்த் திரிதல்வேண்டும் என்ற வTமு. ے ہوۓ فتحe5 ، ۴۲ ل<ی ہtفلم کا کنفہ (یہ دعے (ک
உதாரணம் : வேணவாகலிய வெய்யவுயிரா " என வரும், வேட்கையாவது பொருள்கள்மேல் தோன்றும் பற்றுள்ளம். அவாவாவது அப்பொருள்களைப் பெறவேண்டுமென்று மேன் மேல் நிகழும் ஆசை. எனவே, வேட்கையாலுண்டாகிய அவா வென மூன்றனுருபு விரிந்தது. இதனே வேட்கையும் அவாவு மென அல்வழியென்பாரும் உளர். இங்ங்னங் கூறுவார் பாறுங்கல் என்பத அமமுகமகாடுதது ஈண்டு முடிப்பர். (அசு)
உஅ கூ. ஓகார விறுதி யேகார வியற்றே. இஃது ஒகார ஈற்று அல்வழிமுடிபு கூறுகின்றது. (இதன் போருள்: ஒகார இறுதி ஏகார இயற்று-ஒகார ஈற்றுப் பெயர்ச்சொல் ஏகார ஈற்று அல்வழியின் இயல்பிற்முய் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
உதாரணம்: ஒக்கடிது சோக்கடிது சிறிது தீது பெரிது என வரும். 6/&- ܣ) =ܗܝ૪h Grá” gu na Ag ஃடுகி (அஎ)
*ණ්ශීඝ්‍ර © 2Ᏹf . உகூo. மாறுகொ ளெச்சமும் வினவு மையமுங் . கூறிய வல்லெழுத் தியற்கை யாகும்.
இஃது இடைச்சொன்முடிபு கூறலின் எய்தாததெய்து விக்கது.
இதன் போருள் : மாறுகொள் எச்சமும்-மாறுபாட்டினைக் கொண்ட எச்சப்பொருண்மையை ஒழிபாகவுடைய ஒகாரமும், 86. பாறங்கல் அ2-ம் சூத்திரத்து வேற்றுமை முடிபோடு முடிக் கப்பட்டது. இதனை அல்வழி முடிபென்று கொள்பவர் இதைேடு முடிப்பர். இங்கே ஐ கெட்டு அம்முப்பெற்றது.

Page 138
உசச தொல்காப்பியம் (உயிர்
வினவும்-வினப்பொருண்மையையுடைய ஒகாரமும், ஐயமும்ஐயப்பொருண்மையையுடைய ஒகாரமும், கூறிய வல்லெழுத்து இயற்கையாகும்-முற்கூறிய வல்லெழுத்தின்றி இயல்பாய் முடி யும் என்றவாறு.
உதாரணம் : யானே கொண்டேன் எனவும், நீயோ கொண்டாய் எனவும், பத்தோ பதினென்றே புற்ருே? புதலோ எனவும் வரும்.
கூறிய என்றதனுன் "யானே தேறே னவர்பொய் வழங் கலரே” (குறு-உக) எனப் பிரிநிலையும் நன்ருே திதோ கண்டது எனத் தெரிகிலையும் ஒஒகொண்டான் எனச் சிறப்புங் குன் றுறழ்ந்த களிறென்கோ கொய்யுளை மாவென்கோ’ என எண்ணு நிலையும் வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடிதல் கொள்க. இதனனே ஈற்றசை வருமேனும் உணர்க. (அஅ)
உகூக, ஒழிந்தத னிலையு மொழிந்தவற் றியற்றே.
இதுவும் அது. இதன் போருள்: ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற்று இயற்று-ஒழியிசை ஒகாரத்தினது நிலையும் முற்கூறிய ஒகாரங் களின் இயல்பிற்முய் இயல்பாய் முடியும் என்றவாறு.
உதாரணம் கொள லோகொண்டான் செலலோசென்றன் தாலோ தந்தான் போதலோபோயினன் என ஓசை வேற்றுமை யான் ஒருசொல் தோன்றப் பொருள் தந்து நிற்கும். (அகல்)
உகூஉ. வேற்றுமைக் கண்ணு மதனுே ரற்றே
யொகரம் வருத லாவயினன.
−. ഭക്ഷണ--ത്ത マ இஃது ஒகார ஈற்று வேற்றுமைமுடிபு கூறுகின்றது. இதன் GLIT56it: வேற்றுமைக்கண்ணும் அதனுேரற்றுஒகார ஈற்று வேற்றுமைக்கண்ணும் அவ் வேகார ஈற்று அல் வழியோடு ஒத்து வல்லெழுத்து மிக்குமுடியும், ஆவயினன. ஒகரம் வருதல்-அவ்விடத்து ஒகரம் வருக என்றவாறு.
உதாரணம் : ஒஒக்கடுமை கோஒக்கடுமை சிறுமை தீமை பெருமை என வரும். (зъo)
89. கொளலோகொண்டான் - கொள்ளுதலையோ செய்தான். ஏனையவுமன்ன.

மயங்கியல் எழுத்த கிகாரம் 2) Pil
முத்ததிகாரம், , உசடு
உகூடு. இல்லொடு கிளப்பி னியற்கை யாகும்.
இஃது எய்கியது விலக்கிற்று. என்னை முன்னர் வன் கணம் வந்துழி ஒகரம் பெறுகவென வரைந்து கூருதும் நிலை மொழித்தொழில் வரையாதுங் கூறலின் நான்கு கணத்துக் கண்ணுஞ் சேறலின்
இதன் போருள் : இல்லொடு கிளப்பின் இயற்கையாகும்ஒகார ஈற்றுக் கோவென்னும் மொழியினை இல்லென்னும் வரு மொழியோடு சொல்லின் ஒகரம் மிகாது இயல்பாய் முடியும் என்றவாறு.
உதாரணம்: கோவில் என வரும். கோவென்றது உயர் திணைப் பெயரன்ருேவெனின், கோவந்ததென்று அஃறிணை யாய் முடிதலின் அஃறிணைப்பாற்பட்டதென்க. (கூக)
உகூச, உருபிய னிலையு மொழியுமா ருளவே
யாவயின் வல்லெழுத் தியற்கை யாகும்.
இது வல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்தலின் எய்தி யது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.
(இதன் போருள் : உருபியல் நிலையும் மொழியுமாருளஒகார ஈற்றுச் சில பொருட்புணர்ச்சிக்கண் உருபுபுணர்ச்சியது இயல்பிலேகின்று ஒன்சாரியை பெற்றுமுடியும் மொழிகளும் உள, ஆவயின் வல்லெழுத்து இயற்கையாகும்-அவ்விடத்து வல்லெழுத்தின்றி இயல்பாய் முடியும் என்றவாறு. ’
உதாரணம் : கோஒன்கை செவி தலை புறம் என வரும்.
சாரியைப்பேறு வருமொழி வல்லெழுத்தை விலக்காமை இதனனும் பெற்ரும். (ൿ)
91. கோ - அரசன். இல் - அரண்மனை. கோவந்தது என அஃ. றிணை வினையோடு முடிதலின் கோ என்னுஞ் சொல் பொருளா லுயர்திணையாயினும் சொல்லா லஃறிணையென்றபடி,
92. இதன்கண் வல்லெழுத்து இயற்கையாகுமென்று ஆசிரியர் கறலின், சாரியைப்பேறு வல்லெழுத்தை விளக்கள்மை இதனுைம் பெற்ரும் என்ருர்,

Page 139
Der fr தொல்காப்பியம்
உகூடு. ஒளகார விறுதிப் பெயர்நிலை முன்ன
ரல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்றே யவ்விருவிற்று முகரம் வருதல் செவ்வி தென்ப சிறந்தகி னுேரே.
இஃது ஒளகார ஈறு இருவழியும் முடியுமாறு கூறுகின் Aறது.
(இதன் போருள் : ஒளகார இறுதிப் பெயர் நிலை முன்னர்ஒளகாரம் இறுதியாகிய பெயர்ச்சொன் முன்னர் வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வரின், அல்வழியானும் வேற்று மைக்கண்ணும்-அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும், வல் லெழுத்து மிகுதல் வரைநிலையின்று-வல்லெழுத்து மிக்குமுடி தல் நீத்கு நிலைமையின்று, அவ்விரு ஈற்றும் உகரம் வருதல் செவ்விதென்ப சிறந்தசினுேர்- அவ்விருகூற்று முடியின் கண் ணும் நிலைமொழிக்கண் உகரம்வந்து முடிதல் செவ்விதென்று சொல்லுவர் சிறந்தோர் என்றவாறு.
உதாரணம்: கௌவுக்கடிது சிறிது தீது பெரிது என
வும், கடுமை சிறுமை தீமை பெருமை எனவும் வரும்.
செவ்விதென்றதனன் மென்கணத்தும் இடைக்கணத்தும் உகரம் பெறுதல் கொள்க. கெளவுஞெமிர்ந்தது ஞெமிர்ச்சி என வும், வெளவு வலிது வலிமை எனவும் வரும்.
t
ைேலமொழி யென்றதனுற் கெழுவின்கடுமை என உருபிற் குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல் லெழுத்து வீழ்வுங் கொள்க.
இன்னும் இதனனே ஐகாரமும் இகரமும் வேற்றுமைக் கண் உருபு தொகையாயுழி இயல்பாதல் கொள்க, (示万)
உயிர்மயங்கியல் முற்றிற்று.
一*–
98. உருபு தெரிகையாயுழி - உருபு தொக்கவிடத்து.
.!}

அ. புள்ளி மயங்கியல்
உகூசு, ஞகாரை யொற்றிய தொழிற்பெயர் முன்ன
ரல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகமே யுகரம் வருத லாவயி னன.
என்பது சூத்திரம்.
நிறுத்த முறையானே உயிரீறு புணாததுப் புள்ளியீறு வன்கணத்தோடுஞ் சிறுபான்மை ஏனைக் கணத்தோடும் புணரு மாறு கூறலின் இவ்வோத்துப் புள்ளிமயங்கியலென்னும் பெயர்த் தாயிற்று.
இச் சூத்திரம் ஞகார ஈறு வன்கணத்தோடு இருவழியும் புணருமாறு கூறுகின்றது.
(இதன் போருள் : ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன் னர்-ஞகாரம் ஈற்றின்கண் ஒன்முககின்ற தொழிற்பெயரின்முன் னர், அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும்-அல்வழி யைச் சொல்லுமிடத்தும் வேற்றுமையைச் சொல்லுமிடத்தும், வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து மிகும்--வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய்வரின் அவ்வல்லெழுத்து வருமொ ழிக்கண் மிக்கு முடியும், ஆவயின் ஆன உகரம் வருதல்அவ்விடத்து உகரம் வரும் என்றவாறு.
உதீாரணம்: உறிதுக்கடிது சிறிது தீது பெரிதி *வும், உரிதுக்கடுமை சிறுமை தீன்ம பெருமை எனவும் வரும்." (3)
உகூஎ. ஞருமவ வியையினு முகர கிலேயும்.
இஃது அவ் வீறு மென்கணத்தோடும் இடைக்கணத்து வ்கரத்தோடும் முடியுமென எய்தாத தெய்துவித்தது.
இதன் போருள் : ஞருமவ இயையினும் உகரம் கிலையும்அஞ்ஞசர ஈறு வன்கணமன்றி ஞருமவ முதன்மொழி வருமொழி யாய் வரினும் நிலைமொழிக்கண் உகரம் நிலைபுெற்று முடியும் என்றவாறு.

Page 140
உசஅ தொல்காப்பியம் (புள்ளி
உதாரணம்: உரிதுஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் வரும்.
யகரத்தோடும் உயிரோடும் புணருமாறு தொகைமரபினுள் * உகரமொடுபுணரும் (எழு-கசுR) என்பதனும் கூறினர். (உ)
உகூஅ. நகர விறுதியு மதனே ரற்றே.
இது நகர ஈறு முற்கூறிய கணங்களோடு அல்வழிக்கண் முடியுமாறு கூறி எய்தாத தெய்துவிக்கின்றது.
இதன் போருள்: நகர இறுதியும்-நகர ஈற்றுப்பெயரும் முற்கூறிய கணங்களோடு புணரும்வழி, அதனோற்று-அஞ் ஞகர ஈற்றுத் தொழிற்பெயர் இயல்பிற்முய் வல்லெழுத்து வங் அவழி அவ் வல்லெழுத்து மிக்கு உகரம்பெற்றும் ஞருமவ வத்துழி உகரம் பெற்றும் முடியும் என்றவாறு. @్కలి
உதாரணம்: பொருநுக்கடிது வெரிநுக்கடிது சிறிது தீது பெரிது எனவும், ஞான்றது நீண்டது மாண்டது வலிது என வும் வரும். முடிபு ஒப்பும்ைநோக்கி நகர ஈறு ஈண்டுப் புணர்த் தார். ஈண்டு வேற்றுமை யொழித்தது மாட்டேறு சென்ற தென்று உணர்க. (ii)
உகூ கூ. வேற்றுமைக் குக்கெட வகர நிலையும்.
இது நிலைமொழி உகரம் விலக்கி அகரம் வகுத்தலின் எய்கி யது விலீக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. 鲸
இதன் போருள் வேற்றுமைக்கு-அங்ககர ஈறு வேற்று மைப் பொருட்புணர்ச்சிக்கு, உக்கெட அகரம் நிலையும்-மேலெய்
2. உகரமொடு புணரும் என்பது, தொகைமரபு உக-ம் சூத்தி ரத்து யகரமும் உயிரும் வருவழி உகரம் பெருவென்று விதித்ததை,
3. ஈண்டு வேற்றுமை ஒழித்து மாட்டேறு சென்றதென்றது, நகரவிறுதி வல்லினம் வருங்கால் வேற்றுமையினும் அல்வழியினும் உகரம்பெற்று வல்லெழுத்து மிக்கும், ஞ5மவ வந்தால் உகரம்பெற் றும் முடியுமென்று கொள்ள கிற்றலின். அங்கனங் கொள்ளாது அல் வழிக்குமாத்திரம் மாட்டேற்றைக் கொள்க என்றபடி, நகரவிறுதிக்கு வேற்றுமை முடிபு வருஞ் சூத்திரத்தாம் கூறுப.

மயங்கியல்) எழுத்ததிகாரம் 2 g5
திய உகரங்கெட அகரத்தோடு நிலைபெற்றுப் புணரும் என்ற
olijst 1221.
உதாரணம் : பொருடுக்கடுமை வெரிடுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை என வரும், அகாநிலையுமென்னது உகரங்கெட என்றதனுன் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபுவல்லெழுத்து வீழ்வுஞ் சிறுபான்மை உகரப்பேறுங் கொள்க. வெரிகின்குறை பொருகின்குறை உரிஞன்குறை எனவும், உயவல் யானை வெரி துச் சென்றனன் (அகம்-சுடு) எனவும் வரும். யானையினது முதுகின்மேற் சென்றனன் என விரிக்க,
பொருந் என்பதுடஒரு சாதிப்பெயரும் பொருந்த்தலென்
அனும் வினைப்பெயருமாம். (3)
BOO. வெரிருெ னிறுதி முழுதுங் கெடுவழி
வருமிட அனுடைத்தே மெல்லெழுத் தியற்கை.
இஃது அங்ககர ஈற்றுள் ஒருமொழிக்கு எய்தியது விலக் கிப் பிறிது விதி வகுத்தது.
(இதன் போருள் : வெரிங் என் இறுதி-வெரிகென்று சொல்லப்படும் 5கர ஈற்றுமொழி, முழுதுங் கெடுவழி-தன் ஈற்று நகரம் முன்பெற்ற உகரத்தோடு எஞ்சாமைக் கெட்ட இடத்து, மெல்லெழுத்து இயற்கை வரும் இடன் உடைத்துமெல்லெழுத்துப்பெறும் இயல்பு வந்து முடியும் இடலுடைத்து என்றவாறு, &
உதாரணம் : வெரிங்குறை செய்கை தலை புறம் என வரும்.
மெல்லெழுத்து வருமொழி கோக்கி வந்தது. ‘வெயில்வெரி நிறுத்த பயிலிதழ்ப் பசுங்குடை' என்பதில் நகர இகரமே இட்டெழுதுப. (டு)
4. பொருங் என்பது சாதிப் பெயர் என்றது பொருநர் என்னுஞ் சாதியை யுணர்த்திநின்றதென்றபடி, வினைப்பெயர்-தொழிற்பெயர்.
5. நகர இகரமே இட்டெழுதுப என்றது என்னேயெனின் வெரின் என னகர விகரமிட்டு எழுதுவாரை விலக்குதற்கு.
32

Page 141
உடுO தொல்காப்பியம் (புள்ளி
Boக. ஆவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே.
இஃது அதற்கு எய்தாத தெய்துவித்தது. -
இதன் போருள் : ஆவயின்-அவ்வெரிங் என்னுஞ் சொல் அவ்வாறு ஈறு கெட்டு நின்ற இடத்து, வல்லெழுத்து மிகுதலும் உரித்து-மெல்லெழுத்தேயன்றி, வல்லெழுத்து மிக்குமுடிதலும் உரித்து என்றவாறு.
உதாரணம் : வெரிக்குறை செய்கை தலை புறம் என வரும். (சு)
BOஉ. ணகார விறுதி வல்லெழுத் தியையின்
டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே.
இது நிறுத்தமுறையானே ணகார ஈறு வேற்றுமைப் பொருட்கட் புணருமாறு கூறுகின்றது.
(இதன் போருள் : ண்கார இறுதி- ணகார ஈற்றுப் பெயர், வல்லெழுத்து இயையின்-வல்லெழுத்து முதன்மொழி வந்து இயையின், டகாரமாகும் வேற்றுமைப்பொருட்கு-டகாரமாகத் திரிந்து முடியும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் என்ற
6)}Ո՞ - 1)*
உதாரணம் : மட்குடம் சாடி தூதை பானை என வரும். மண்கை புண்கை என்பன இரண்டாவதன் கிரிபின் முடிந்தன. கவண்கால் பரண்கால் என்பன மேல் முடித்தும். (σ7)
.XMora --سہ:سبمســـــ ܐ ܗܝ ܗܝ -
B.Oங். ஆனும் பெண்ணு மஃறிணை யியற்கை.
இஃது இவ் விற்று விரவுப்பெயருட் சிலவற்றிற்கு எய்தி யது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.
(இதன் போருள் : ஆணும் பெண்ணும்-ஆணென்னும் விர வுப்பெயரும் பெண்ணென்னும் விரவுப்பெயரும், அஃறிணை இயற்கை-தொகைமரபினுள் மொழிமுதலாகும்’ (எழு-கச எ)
7. இரண்டாவதன்றிரிபு என்றது, தொகைமரபு கடும் சூத்தி ரத்தாம் கூறிய இரண்டாம் வேற்றுமைத் திரிபை,

untilistidio). எழுத்ததிகாரம், உருக
みや '・ లియాతో SN V9 V~ என்பதன்கண் அஃறிணைப்பெயர் முடிந்த இயல்புபோலத் தாமும் வேற்றுமைக்கண் இயல்பாய் முடியும் என்றவாறு.
உதாரணம் : ஆண்கை பெண்கை செவி தலை புறம் என வரும்.
இது தொகைமரபினுள் " அஃறிணை விரவுப்பெயர் ' (எழுகடுடு) என்பதனுள் முடிந்த இயல்பன்ருேவெனின், இவை ஆண்டு முடிந்தனபோலத் தத்தம் மரபின் வினையாற் பாலறியப் படுவன அன்றி இருதிணைக்கண்ணும் அஃறிணையாய் முடிதலின், அஃறிணைப் பெயரது இயல்போடு மாட்டெறிந்து முடித்தா ரென்க. ஆண்கடிது பெண்கடிது என்னும் அல்வழிமுடிபு மொழி முதலாகும் (எழு-கசன) என்பதன்கண் வருமொழி முற்கூறிய வ்கனன் முடிக்க. A. (9) ங்oச. ஆண்மரக் கிளவி யரைமர வியற்றே. )ே
இது கிரிபுவிலக்கிச் சாரியை வகுத்தலின் எய்தியது விலக் கிப் பிறிது விதி வகுத்தது.
(இதன் போருள்: ஆண்மரக் கிளவி-ஆண்பாலை உணர்த் தாது ஆணென்னும் மரத்தினை உணர நின்ற சொல், அரை மா இயற்று-அசையென்னும் மரம் அம்முப்பெற்ற இயல்பிற்முய்த் தானும் அம்முப்பெற்று முடியும் என்றவாறு. கு '*உதாரணம்: ஆணங்கோடு செதிள் தோல் பூ என வரும். ஒன்றென முடித்தலான் இயல்புகணத்துங் கொள்க. ஆண கார் இலை என வரும்.
விரவுப்பெய ரன்றென்றற்கு மரமென்முர். . (க) Boடு. விண்ணென் வரூஉங் காயப் பெயர்வயி
னுண்மையு முரித்தே யக்கென் சாரியை செய்யுண் மருங்கிற் ருெரழில்வரு காலே. இது செய்யுளுள் கிரிபு விலக்கிச் சாரியை வகுத்தது.
8. இருதிணைக்கண்ணும் அஃறிணையாய் முடிதல் என்றது, ஆண் வந்தான் ஆண் வந்தது என முடியாமல் இருதிணைக்கண்ணும் ஆண் வந்தது என முடிகலை.
9. விரவுப்பெயரென்றது, ஆண் என்னும் பொதுப்பெயரை.

Page 142
உடுஉ தொல்காப்பியம் (புள்ளி
(இதன் போருள் : விண் என வரூஉங் காயப்பெயர்வயின் - விண்னென்று சொல்லவருகிற ஆகாயத்தை உணரநின்ற பெயர்க்கண், அத்து என் சாரியை மிகுதலும் உரித்து -அத் தென்னுஞ் சாரியை உண்டாதலும் உரித்து இல்லையாதலும் உரித்து, செய்யுள் மருங்கில் தொழில்வருகாலை-செய்யுளிடத்
s {B}Ժ5 தி f) T o t துத் தொழிற்சொல் வருங்காலத்து صمدته Ns
உதாரணம் : “ விண்ணத்துக்கொட்கும் வ்ண்ணத்தமார்’ * விண்ணத்துக்கொட்கும் விரைசெலஇார்கியோய் எனவும், * விண்குத்து நீள்வரை வெற்ப களைபவோ (நாலடி-உஉசு) எனவும் வரும். விண்ணென்னும் குறிப்பினை நீக்குதற்குக் காய மென்ருர்.
hii.
விண்வத்துக்கொட்கும் ତf ଙxt உடம்படுமெய் புணர்ந்து நிற்
محسسه مسبب
றலுங் கொள்க. அகிகார வல்லெழுத்தன்மையிற் சாரியை வல் லெழுத்துக் கொடுக்க, (5o)
"" سسسسسسسسسسسسسسسسم میسم-سسسسسسس سحمم-سسسس
Boசு. தொழிற்பெய ரெல்லாங் தொழிற்பெய ரியல.
இஃது இவ் வீற்றுட் சிலவற்றிற்குத் கிரிபு விலக்கி உகர மும் வல்லெழுத்தும் விதிகீகின்றது.
(இதன் போருள் : தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெ யர் இயல-அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் ஞகார ஈற்றுத் தொழிற்பெயரது இயல்பிற்முய் வன்கணம் வந்துழி வல்லெழுத்தும் உகரமும் பெற்றும் மென்கணத்தும் இடைக் கணத்து வகரத்தும் உகரம் பெற்றும் முடியும் என்றவாறு.
' .. ४७१°'. O
உதாரணம : மதண்ணுக்கடிது பண்ணுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், மண் ணுக்கடுமை சிறிமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும்.
10. அதிகார வல்லெழுத்தின்மை என்றது, உயிரீற்றுக்காயின் அதிகார வல்லெழுத்து உண்டு ; இது மெய்யீறனபடியால் அதிகார வல்லெழுத்தின்று என்றபடி, ஆதலின் வல்லெழுத்துக் கொடுத்து முடிக்க என்றபடி, உயிரீற்றின் முன்னன்றி யாழ வொழிந்த மெய் யீற்றின் முன் வல்லினம் மிகாதென்க,

மயங்கியல்) எழுத்ததிகாரம் உடுங்
ཚོའིཙིན་ཐོ་༽ எல்லாமென்றதனுல் தொழிற்பெயரல்லனவும் உகரமும் வல்லெழுத்தும் பெற்றும் இன் சாரியை பெற்றும் புணர்வன கொள்க. வெண்ணுக்கரை தாழ்பெயல் கனகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்து ' எண்ணுப்பாறு வெண்ணின் கரை என
வரும். (கக)
Boஎ. கிளைப்பெயரெல்லாங் கொளத்திரி பிலவே.
இஃது இவற்றுட் சிலவற்றிற்குத் திரிபு விலக்கி இயல்பு கூறுதலின், எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது.
(இதன் போருள் : கிளைப்பெயரெல்லாம்-ணகார ஈற்றுள் ஓரினத்தை உணரநின்ற பெயரெல்லாம், கொளத்திரிபு இலகிரிபுடையவென்று கருதும்படியாகத் திரிதலின்(?ய் இயல்பாய்
| ரு tg). f @? முடியும் எ ன்றவாறு. -
உதாரணம் : உமண் என நிறுக்கிக் குடி சேரி தோட் டம் பாடி எனத் தந்து முடிக்க.
இனி, எல்லாமென்றதனுற் பிற் சாரியைபெற்று முடிவன வும் இயல்பாய் முடிவனவுங் கொள்க, மண்ணப்பக்கம் எண்ண கோலை எனவும், கவண்கால் பரண்கால் எனவும் கொள்க.
கொள என்றதனுல் ஏழாம் வேற்றுமைப் பொருண்மை உணரகின்ற இடைச்சொற்கள் கிரிந்து முடிவனவுங் கொள்க. அங்கட்கொண்டான் இங்கட்கொண்டான் உங்கட்கொண்டான் எங்கட்கொண்டான் எனவும், ஆங்கட்கொண்டான் ஈங்கட்கொண் டான் ஊங்கட்கொண்டான் யாங்கட்கொண்டான் எனவும், அவட் கொண்டான் இவட்கொண்டான் உவட்கொண்டான் எவட்கொண் டான் எனவும் ஒட்டுக. (52 )
11. மண்ணுதல்-கழுவுதல். வெண்-ஓராறு. எண்ணுப்பாறு எண்ணின்கட்பாறு என விரியும். எண்-எள். பாறு-பருந்து,
12. மண்ணப்பத்தம்-மண்ணுலாகியபத்தம், பந்தம் பத்தம் என் (mயிற்று, பந்தம்-திரள். எண்ணுலாகிய கோலை, கோலே-அப்பவகை 1. பண் பணப்பத்தம், எண்ணகோலை இவை அக்குப்பெற்றன.

Page 143
உடுச தொல்காப்பியம் (புள்ளி
bio-Ol. வேற்றுமை யல்வழி யெண்ணெ னுணவுப்பெயர் வேற்றுமை யியற்கை நிலையலு முரித்தே.
இஃது அவ் வீற்றுள் ஒன்று அல்வழியுள் வேற்றுமை முடிபுபோலத் கிரிந்து முடியுமாறு கூறுகின்றது.
இதன் போருள்! வேற்றுமை அல்வழி-வேற்றுமையல் லாத இடத்து, எண்ணென் உணவுப்பெயர்-வரையறைப்பொ ருண்மை உணர்த்தாது எண்ணென்று சொல்லப்படும் உணவினை உணர்த்தும்பெயர், வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்துவேற்றுமையது கிரிந்து முடியும் இயல்பு கிற்றலும் உரித்து
என்றவாறு. vre
உதாரணம் : எட்கடிது சிறிது தீது பெரிது என வரும். உம்மையால் தொகைமரபினுள் • மொழிமுதலாகும்’ (எழு-கசன) என்றதனுற் கூறிய இயல்பு பெரும்பான்மையாயிற்று.
அஃது எண்கடிது என வரும், (эв) f. O död முரணென் ருெரழிற்பெயர் முதலிய னிலையும்.
இஃது இவ் விற்றுட் தொழிற்பெயருள் ஒன்றற்குத் தொழிற்பெயர்க்கு எய்கிய உகரமும் வல்லெழுத்தும் விலக்கி இவ் வீற்று அல்வழி முடிபும் வேற்றுமை முடியும் எய்துவித்
#ಟ್ರಿ!
இதன் போருள் : முரண் என் தொழிற்பெயர்-மாறுபாடு உணர்த்தும் முரணென்னுங் தொழிற்பெயர், முதலியல் நிலை யும்-தொகைமரபிற் கூறிய அல்வழிக்கண் திரியாது முடிந்த இயல்பின் கண்ணும் ஈண்டு வேற்றுமைக்கண் கிரிந்து முடிந்த இயல்பின்கண்ணும் நிலைபெற்று முடியும் என்றவாறு.
உதாரணம்: முரண்கடிது சிறிது தீது பெரிது ஞெகிழ்ந் தது நீண்டது மாண்டது வலிது எனவும், முரட்கடுமை சேனை தான பறை எனவும், முரண்ஞெகிழ்ச்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் வரும். இதனைத் தொழிற்பெயரெல்லாம் (எழு-soக)
13. மொழிமுதலாகும் " என்றது, தொகைமரபு டு-ம் சூத்தி ரத்தை, r

மயங்கியல்) எழுத்ததிகாரம் உடுடு
என்றதன்பின் வையாத முறையன்றிக் கூற்றினன் முரண் கடுமை முரட்கடுமை, அரண்கடுமை அாட்கடுமை என்னும் உறழ்ச்சி யுங் கொள்க. (கச)
B.கO. மகர விறுதி வேற்றுமை யாயிற்
றுவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே.
இது முறையானே மகர ஈற்றுப்பெயர் வேற்றுமைக்கட் புணருமாறு கூறுகின்றது.
(இதன் போருள் : மகர இறுதி வேற்றுமை ஆயின்-மகர ஈற்றுப்பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணுயின், துவ ரக் கெட்டு வல்லெழுத்து மிகும்-அங் கிலைமொழி மக்ரம் முற் றக்கெட்டு வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
உதாரணம் : மரக்கோடு செதிள் தோல் பூ என வரும். முண்டகக்கோதை எனவும் வரும்.
துவர என்றதனுன் இயல்புகணத்துக்கண்ணும் உயர்திணைப் பெயர்க்கண்ணும் விரவுப்பெயர்க்கண்ணும் மகரக்கேடு கொள்க. மரஞாண் மரநூல் இவற்றிற்கு நான்கனுருபு விரிக்க, LDU (D60of யாழ் வட்டு அடை ஆடை என ஒட்டுக. நுங்கை எங்கை செவி தலை புறம் எனவும், தங்கை செவி தலை புறம் எனவும் வரும், ஈண்டு மகரக்கேடே கொள்க; (LPւ9-1| மேற்கூறுப.
(of (up-ri oo) (கடு)
ந.கக. அகர ஆகாரம் வரூஉங் di T8%)
யீற்றுமிசை யகர நீடலு முரித்தே.
இஃது அவ் வீற்று முடிபு வேற்றுமையுடையன கூறுகின்
• 7ئےD
14. தொகைமரபிற் கடறிய இயல்பின்கண்ணுமென்றது, தொகை மரபு டு-ம் சூத்திரத்தின்கட் கூறிய இயல்பு முடிபை, ஈண்டு வேற்றுமைக்கட் டிரிந்து முடிந்த இயல்பின் என்றது, இப்புள்ளி மயங்கியல் சு-ம் சூத்திரத்துக்கறிய திரிபு முடிபையும் தொகைமரபு சு-ம் சூத்திரத்துக் கடறிய இயல்பு முடிபையும்.
15. தும்-விரவுப்பெயர்,

Page 144
உடுகள் தொல்காப்பியம் [LGref
(இதன் போருள்: அகா ஆகாரம் வரூஉங் காலை - அகர முதன்மொழியும் ஆகார முதன் மொழியும் வருமொழியாய் வருங் காலத்து, ஈற்றுமிசை அகரம் டேலும் உரித்து-மகர ஒற் றின்மேல் நின்ற அகரம் நீண்டு முடிதலும் உரித்து நீடாமை யும் உரித்து என்றவாறு.
உதாரணம் : மரம் குளம் என நிறுத்தி மகரங்கெடுத்து அடி ஆம்பல் எனத் தந்து ரகர ளகரங்களில் நின்ற அகரம் ஆகாரமாக்கி மராஅடி குளாஅம்பல் என முடிக்க.
WinnunranA. -----------ܢܝܚܚܚܚܝܗ
மேற் செல்வழி யறிதல் வழக்கத் தான" (எழு-கூகஉ)
என்பதனுற் குளாஅம்பல் என் புழி ஆகாரத்தை அகரமாக்குக.
உம்மையான் மரவடி குளவாம்பல் 01ன நீடாமையுங்கொள்க.
வருமொழி முற்கூறியவதனன் இவ் வீற்றுப் பிறவும் வேறு பட முடிவன கொள்க. கோணுகோணம் கோணுவட்டம் எண் வரும். இவற்றிற்கு உள்ளென்னும் உருபு விரிக்க,
கோணுகோணத்திற்கு வல்லெழுத்துக்கேடு மேலைச் சூத்தி ாத்து இலேசாற் கொள்க. (கசு)
fB5. «5#592. /ခွါးခါးဖွ%; துறழு மொழியுமா ருளவே
செல்வழி யறிதல் வழக்கத் தான.
இது மகரங்கெட்டு வல்லெழுத்து மிகுதலோடு மெல்லெ ழுத்தும் உறழ்க என்றலின், எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறு கின்றது.
(இதன் போருள் : மெல்லெழுத்து உறழும் மொழியுமா ருள-மகர ஈற்றுள் வல்லெழுத்தினேடு மெல்லெழுத்துப்பெற்று உறழ்ந்து முடியும் மொழிகளும் உள, வழக்கத்து ஆன செல் வழி அறிதல்-வழக்கத்தின்கண்ணும் வழங்கும் இடம் அறிக \என்றவாறு,
உதாரணம் : குளங்கரை குளக்கரை சேறு தாது பூழி என வரும். இவற்றுட் குளங்கரை குளக்கரைபோல அல்லன
16. மேல் என்றது, வருஞ் சூத்திரத்தை.

மயங்கியல்) எழுத்ததிகாரம் உடுள
ஒத்த உறழ்ச்சியாய் வழங்கா வென்றற்குச் செல்வழி யறித லென்முர்.
வழக்கத்தான என்றதனன் குளத்துக்கொண்டான் சூழத் அச்சென்றன் குடத்துவாய் பிலத்துவாய் என்ரு?ற்போல்வன மகாங்கெட்டு. அத்துப் பெற்றன. இவை ‘அத்தேவற்றே ' (எழு-கsh) என்பதனுன் ஒற்றுக்கெடாதாயிற்று, அஃது அல் வழிக்குக் கூறுதலின், மழகளிறு என்பது * மழவுங் குழவு மிளமைப் பொருள' என்ற உரிச்சொல். அது மகர ஈறன்று, சண்பகங்கோடு என்பது வழக்கிடத்துச் செல்லாது. 2டி
இன்னும் இதனுனே மகரங்கெடாது நிற்பனவுங் கொள்க. * புலம்புக்கனவே ’ (புறம்-உடுஅ) கலம்பெறு கண்ணுள ரொக்
கற் றலைவ’ (மலைபடு-டுO) என வரும், (கள்)
கூகங். இல்ல மாப்பெயர் விசைமர வியற்றே. 3.2
இஃது இவ் வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விகித்தது.
இதன் போருள் இல்ல மரப் பெயர்-புக்கு உறையும் இல்லன்றி இல்லமென்னும் மரத்தின்ன உணரகின்ற சொல், விசை
மர இயற்று-விசையென்னும் மாத்தின் இயல்பிற்ருய் மெல் லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
உதாரணம் : இல்லங்கோடு செகிள் தோல் பூ மான வரும்.
மேலைச் சூத்திரத்து * வழக்கத்தான ’ (எழு-கூக2) என் மதனன் மகரக்கேடு கொள்க. )5 ہروقت(
Bகச. அல்வழி யெல்லா மெல்லெழுத் தாகும்.
இது மகரம் அல்வழிக்கண் கிரிக என முற்கூருமையின் எய்தாத தெய்துவித்தது.
-۔۔۔۔حص۔-۰۰۰ ۔ عہی۔
17. ஒற்றென்றது, நிலைமொழி மகரத்தை,
33

Page 145
உடுஅ தொல்காப்பியம் (புள்ளி
(இதன் போருள்: அல்வழியெல்லாம் மெல்லெழுத்தா கும்-மகர ஈறு அல்வழிக்கனெல்லாம் மெல்லெழுத்தாய்த்திரிந்து முடியும் என்றவாறு.
உதாரணம் : மரங்குறிது சிறிது தீது பெரிது என வரும். மாம் பெரிது என்புழித் திரிபின்றென்பது ஆணைகூறலென் அனும் உத்தி.
இனி எல்லாமென்றதனுல் அல்வழிக்கண் மகர ஈறு பிற வாற்முன் முடிவனவெல்லாம் முடிக்க, வட்டத்தடுக்கு, சதுரப் பலகை , ஆய்தப்புள்ளி, வேழக்கரும்பு ; கலக்கொள் சுக்கு தோரை பயறு ; நீலக்கண் என்னும் பண்புப்பெயர்கள் மகாங் கெட்டு வல்லெழுத்து மிக்கு முடிந்தன. ஆய்தவுலத்கை அகர முதல இவை இயல்புகணத்துக்கண் மகரங்கெட்டு முடிந்தன. எல்லாருங்குறியர் நாங்குறியேம் இவை உயர்திணைப்பெயர் மக ாங் திரிந்து மெல்லெழுத்தாய் முடிந்தன. கொல்லுங் கொற்றன் உண்ணுஞ் சாத்தன் கவளமாந்துமலைகெழுநாடன் பொருமாரன் தாவுபரி பறக்குநாரை ஓடுநாகம் ஆடுபோர் வருகாலம் கொல் லும்யானை பாடும்பாணன் என இவை மகாங் கிரிந்துங் கெட்டும் நிலைபெற்றும் வந்த பெயரெச்சம்.
இன்னும் இதனுனே இயல்புகணத்துக்கண்ணும் மகரங் கெடுதலுங் கெடாமையுங் கொள்க. மாஞான்றது நீண்டது மாண்டது எனவும், மரம் யாது வலிது அடைந்தது எனவும் வரும். இன்னும் இதனனே பவளவாயென உவமத்தும் நில ரீரென எண்ணிடத்துங் கேடு கொள்க. v/ (கக)
19. ஆணைகடறலாவது, இவ்வாசிரியனது கருத்து இதுன்ெனக் கொள்ளவைத்தல். பகரத்திற்கு இனம் மகரமாதலிற் றிரியாது என் பது கருத்து, இவை இயல்புகணத்துக்கண் மகரங்கெட்டு முடிந்தன என்றது, உலக்கை என்பதில் உகரமும் முதல என்பதில் மகரமும் இயல்புக்கணமாதல்பற்றி. மென்கணம், இடைக்கணம் உயிர்க்கணம் என்னும் இவைகள் இயல்புகணங்கள். இயல்புகணமென்றது, ஈண்டு உகர மகரங்களே. கொல்லுங்கொற்றன் உண்ணுஞ்சாத்தன் மகரந் திரிந்தன. கவளமாந்து மலைகெழுநாடன் முதலியன மகரங்கெட்டு நின்றன. கொல்லும் யானே முதலியன மகரம் நிலைபெற்றன.

மயங்கியல்) எழுத்ததிகாரம் உடுக
Bகடு. அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே
முதனிலை யொழிய முன்னவை கெடுதலும் வரைநிலை யின்றே யாசிரியர்க்க (ஆசி மெல்லெழுத்து மிகுத லாவயினன.
இது மகர ஈற்று அல்வழிக்கண் இம்மொழி இம்முடிபு எய்துக என்றலின் எய்தாத தெய்துவித்தது. 0ே^204* ரி*
இதன் போருள் : அகம் என் கிளவிக்குக் கை முன் வரின்-அகமென்னுஞ் சொல்லிற்குக் கையென்னுஞ் சொல் முன் னே வருமாயின், முதனிலை ஒழிய முன்னன்வை கெடுதலும்முன்னின்ற அகரங் கெடாது நிற்ப அதன் முன்னின்ற ககரமும் மகரவொற்றுங் கெட்டு முடிதலுங் கெடாது நின்று முடிதலும், வரைநிலை இன்றே யாசிரியர்க்க-நீக்கு நிலைமையின்று ஆசிரி யர்க்கு, ஆவயின் ஆன மெல்லெழுத்து மிகுதல்-அவை கெட்ட வழி மெல்லெழுத்து மிக்குமுடியும் என்றவாறு,
உதாரணம்: அங்கை எனவரும். அகங்கை எனக் கெடாது முடிந்தவழி அல்வழியெல்லாம் (எழு-கூகச) என்றதனுன் மகரக் கிரிந்த் முடிதல் கொள்க. இது பண்புத்தொகை. அ.கி காரத்தானும் பொருணுேக்கானும் வேற்றுமைத் தொகையன்மை உணர்க. ... " (e O)
நகசு. இலமென் கிளவிக்குப் படுவரு காலை
நிலையலு முரித்தே செய்யு ளான,
இஃது இலமென்பது முற்றுவினைச் சொல்லாகாது குறிப் பாகிய உரிச்சொல்லாய் நிற்குங்கால் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது.
யென்
இதன் பொருள் : இலம் என் கிளவிக்கு-இல்லாமை னும் குறிப்பாகிய உரிச்சொற்கு, படு வருகாலை-உண்டாதலென்
னும் வினைக்குறிப்புப்பெயர் வருமொழியாய் வருங்காலத்து,
20. அல்வழியெல்லாம்" என்றது இதற்கு முதற்குத்திரத்தை, அதிகாரத்தானும் என்றது அல்வழி அதிகாரப்பட்டு நின்றமையை, பொருள் என்றது உள்ளங்கையெனப் பொருள் தருதலை,

Page 146
а то தொல்காப்பியம் (புள்ளி
செய்யுளான நிலையலும் உரித்து-செய்யுளிடத்து மகரக்கேடுக் திரிபுமின்றி கிற்றலும் உரித்து என்றவாறு.
எனவே, உம்மையாற் பிறசொல் வருங்காலத்துக் கேடுக் திரிபும் பெற்று நிற்றலும் உரித்தெனக் கொள்க.
உதாரணம் : “ இலம்படு புலவரேற்றகை நிறைய இதற்கு இல்லாமை உண்டாகின்ற புலவரெனப் பொருள் கூறுக. ‘இலம் பாடு காணுத்தரும்' என்கின்றதோவெனின், இல்லாமை உண் டாதல் காணுத்தருமென்று பொருள் கூறுக. இதனை கெற்பாடு பெரிதென்முற்போலக் கொள்க. இது பொருளிலமென முற்று வினைச் சொல்லாமாறும் உணர்க. இலகின்றதெனக் கெட்டவா அறும், இலங்கெடவியந்தான் இலஞ்சிறிதாக இலந்தீதென்று எனக்
கசதக்கள் வரும்வழித் திரிந்தவாறுங் காண்க.
* எல்லா' (எழு-கூகச) மென்றகனுன் இலம்வருவதுபோ லும் இலம் யாரிடத்தது என வகர யகரங்களின் முன்னர்க் கெடாது நிற்றல் கொள்க.
இதனை இலத்காற் பற்றப்பட்ட புலவரென வேற்றுமை யென்ற ரால் உரையாசிரியரெனின், பற்ற்ப்பட்ட புலவரென்பது பெயரெச்சமாதலிற் பற்றவென்னுந் தொழில் தோற்றுவிக்கின்ற முதனிலைச் சொல்லைச் சூக்திரத்து ஆசிரியர் எடுத்தோகிற்றில சாதலானும் படுவென்பதுதானும் புலவரென்னும் பெயரோடு முடியுங்கால் இரண்டுகாலமும் காட்டும் ஈறுகள் தொக்க முத னிலைச் சொல்லாய் நிற்றலின், அதனை எடுத்தோதினராதலா ஓம் ஆசிரியர்க்கு அங்ஙனம் கூறுதல் கருத்தன்மை உணர்க.
21. வினைக்குறிப்புப் பெயரென்றது, குறிப்பாகக் காலங்காட் டும் முதனிலைத் தொழிற்பெயரை. படு என்பது உண்டாகின்ற எனக் குறிப்பாகக் காலங்காட்டல்பற்றிக் குறிப்பு என்ருர், இலத்தாற் பற் றப்பட்ட என்று பொருளுரைக்குங்கால் பற்றுதற்கு முதனிலையின் றென்பது நச்சிர்ைக்கினியர் கருத்து, படு என்பதை வினைத்தொகை யாகக் கொள்ளின் இரண்டுகாலத்துக்கும் பொதுவாகும். இரண்டு காலம் என்றது இறப்பு நிகழ்வினை. படு என்பது இரண்டுகாலமும் பற்றி விரியுங்கால் பட்ட படும் என விரியும். அவ்விரண்டுந் தொக்க முதனிலை படு என்பது. படு என்பதை முதனிலைத் தொழிற்பெயராக வைக் து வருமொழியாக ஆசிரியர் எடுத்தோ திரைன்றி வினைத்தொகை

மயங்கியல்) எழுத்ததிகாரம் 2-dir
அன்றியும் பற்றப்பட்ட என்புழி இரண்டு முதனிலைகூடி ஒன்ருய் கின்று பற்றுதலைச் செய்யப்பட்ட எனப் பொருள் தாராமையானும் அல்வழி யதிகாரமாதலானும் அது பொரு ளன்மை உணர்க. (2 3)
க.கள். அத்தொடு சிவனு மாயிரத் திறுதி
யொத்த வெண்ணு முன்வரு காலே.
இஃது இவ் வீற்றுள் எண்ணுப்பெயருள் ஒன்றற்குத் தொகைமரபினுள் ' உயிரும் புள்ளியு மிறுதி யாகி ' (எழு-கசுச) என்பதனுன் எய்கிய ஏயென்சாரியைவிலக்கி அத்துவகுக்கின்றது.
(இதன் போருள் ஆயிரத்து இறுதி-ஆயிரமென்னும் எண் இணுப்பெயரின் மகரம், ஒத்த எண் முன்வருகாலை-தனக்கு அகப் படும் மொழியாய்ப் பொருங்கின எண்ணுப்பெயர் தன்முன் வருங்காலத்து, அத்தொடு சிவனும்-தொகைமரபிற் கூறிய எயென் சாரியை ஒழித்து அத்துச்சாரியையோடு பொருந்தி
முடியும் என்றவாறு,
உதாரணம் : ஆயிரத்தொன்று ஆயிரத்தொன்பது என ஒன்றுமுதல் ஒன்பதின்காறும் ஒட்டுக. மகரத்தை அத்தின் மிசை யொற்றென்று கெடுத்து * அத்தினகர மகரமுனையில்லை (எழுகஉடு) என்று முடிக்க, ஆயிரத் தொருபது என்முற்போல்வன வற்றிற்கும் ஒட்டுக.
நிலைமொழி முற்கூருததனன் ஆயிரத்துக்குறை கூறு முதல் என்பனவுங் கொள்க. இன்னும் இதனுனே ஆயிரப்பத்தென்புழி மகாங்கெடுத்து வல்லொற்று மிகுத்து முடிக்க. (e.g. )
யாயின் படு புலவர் என்பதில் படு என்பதிைப் பிரித்து வருமொ ழியாகக் கூருரென்பது கருதி முதனிலையாய் நிற்றலின் அதனை எடுத் தோதினரென்றர். படு என்பது பட்ட என்பதற்கு முதனிலையாகுமே யன்றி பற்ற என்ப்தற்கு முதனிலையாகாதென்பார் இரண்டு முதனிலை கூடி ஒன்ருய்நின்று பற்றுதலைச் செய்யப்பட்ட எனப் பொருள் தராமையானும் என்ருர், இங்கே பற்றுதற்குரிய முதனிலையில்லை. என்பது பட்ட எனப் பொருள்தருமன்றிப் பற்றப்பட்ட

Page 147
Hilir. தொல்காப்பியம் [ւյciref
க.க.அ. அடையொடு தோன்றினு மதனே ரற்றே.
இஃது அடையொடு தோன்றினும் புணர்நிலைக் குரிய"
(எழு-ககo) என்றமையின் அவ்வெண்ணுப் பெயரை அடை யடுத்து முடிக்கின்றது.
இதன் போருள் : அடையொடு தோன்றினும்-அவ்வாயிர மென்னும் எண்ணுப்பெயர் அடையடுத்த மொழியோடு வரி னும், அதனோற்று-முற்கூறியதனேடு ஒருதன்மைத்தாய் அத் அதுப் பெற்று முடியும் என்றவாறு.
உதாரணம் : பதினுயிரத்தொன்று இரண்டு இருபகின யிரத்தொன்று ஆருயிரத்தொன்று நூருயிரத்தொன்று முந்நூரு யிரத்தொன்று ஐந்நூருயிரத்தொன்று என ஒட்டுக. முன்னர் இலேசினன் முடிந்தவற்றையும் அடையடுத்து ஒட்டுக. பதின யிரத்துக்குறை புறம் கூறு முதல் எனவும், நூருயிாப்பத்து
எனவும் வரும். (2-万)
கககூ. அளவு நிறையும் வேற்றுமை யியல. சூ 3 AO
இஃது அவ்வெண்ணின் முன்னர் அளவுப்பெயரும் நிறைப் பெயரும் வந்தால் முடியுமாறு கூறுதலின் எய்தாத தெய்து வித்தது.
(இதன் போருள் அளவும் நிறையும்-அதிகாரத்தால் ஆயிரங் தானே நின்றுபூழியும் அடையடுத்து நின்றுபூமியும் அள வுப்பெயரும் கிறைப்பெயரும் வந்தால், வேற்றுமை இயலமகர ஈற்று வேற்றுமையோடு ஒத்து வல்லெழுத்து வந்துழி மகரங்கெட்டு வல்லெழுத்துமிக்கும் இயல்புகணம் வந்துழித் * துவர (எழு-ககO) என்னும் இலேசான் எய்திய மகாங்
கெட்டும் புணரும் என்றவாறு,
உதாரணம் : ஆயிரம் பதினுயிரம் நூருயிரம் என நிறுக் கிக் சூலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டில் அகல் உழக்கு எனவும், கஃசு கழஞ்சு தொடி துலாம் பலம் எனவுந் தந்து ஒட்டுக.
வேற்றுமையியல எனவே தாம் வேற்றுமையல்லவாயின. (உச)

மயங்கியல்) எழுத்ததிகாரம் உசுங்
B உO, படர்க்கைப் பெயரு முன்னிலைப் பெயருக்
தொடக்கங் குறுகும் பெயர்நிலைக் கிளவியும் வேற்றுமை யாயி னுருபிய னிலையு மெல்லெழுத்து மிகுத லாவயினன. இஃது உயர்கிணைப்பெயரும் விரவுப்பெயரும் உருபிய லுள் முடிந்தவாறே ஈண்டுப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் முடிக வென எய்தாத தெய்துவித்தது.
(இதன் போருள் : படர்க்கைப்பெயரும் முன்னிலைப்பெய ரும்-எல்லாருமென்னும் படர்க்கைப்பெயரும் எல்லீருமென் ணும் முன்னிலைப்பெயரும், தொடக்கங் குறுகும் பெயர்நிலைக் கிளவியும்-கிளைத்தொடர்ச்சிப் பொருளவாய் நெடுமுதல் குறுகி முடியுந் தாம் காம் யாமென்னும் பெயராகிய நிலைமையையுடைய சொல்லும், வேற்றுமையாயின் உருபியல் நிலையும்-வேற்று மைப் பொருட் புணர்ச்சிக்கண்ணுயின் உருபுபுணர்ச்சிக்குக் கூறிய இயல்பின் கண்ணே நின்று முடியும், ஆவயின் ஆன மெல்லெழுத்து மிகுதல்-மேல் நெடுமுதல் குறுகும் மொழிக் கண் மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
எல்லாரு மென்பதனை மகாஒற்றும் உகரமுங் கெடுத்து ரக ரப்புள்ளியை நிறுத்திக் கை செவி தலை புறம் எனத் தந்து இடையிலே தம்முச்சாரியையும் இறுதியிலே உம்முச்சாரியை யுங் கொடுத்து எல்லார்தங்கையும் செவியும் தலையும் புறமும் என முடிக்க. இதற்கு “ அம்மினிறுதி (எழு-கஉகூ) என்னுஞ் சூத்திரத்துள் "தன்மெய் ' என்றதனுற் பிறசாரியைக்கண் மகர ஒற்றுத் கிரிந்து * Bஞ5வாகும்’ எனச் செய்கைசெய்து முடிக்க. எல்லீரு மென்பதற்கு இடையிலே நும்முச்சாரியையும் இறுதி யிலே உம்முச்சாரியையுங் கொடுத்து முற்கூறிய செய்கைக ளெல்லாஞ் செய்து எல்லிர்நுங்கையும் செவியும் தலையும் L1,מ மும் என முடிக்க, தாம் நாம் என்பனவற்றை ஏனை யிரண்டு நெடுமுதல் குறுகும்’ (எழு-கஅஅ) எனக் குறுக்கி 'மகாவிறுதி ! (எழு-கூகo) என்பதனன் மகரங் கெடுத்துத் தங்கை நங்கை செவி தலை புறம் என முடிக்க, யாம் என்பதனை ஆகாரத்தை எகரமாக்கி யகர ஒற்றைக் கெடுத்து * மகர விறுகி (67(p-h. oo) என்றதனல் மகரங்கெடுத்து எங்கை செவி தலை புறம் என

Page 148
உசுச தொல்காப்பியம் [LGraff
முடிக்க. தொடக்கங் குறுகுவனவற்றிற்கு இச்சூத்திரத்தான் மெல்லெழுத்து மிகுக்க.
உருபியல் நிலையும் என்பதனன் வேற்றுமையாதல் பெரு நிற்கவும் பின்னும் வேற்றுமையாயினென்ற மிகையானே படர்க் கைப்பெயரும் முன்னிலைப்பெயரும் இயல்புகணத்து ஞகாரமும் 5காாமும் வந்துழித் தம்முச்சாரியையும் நும்முச்சாரியையும் பெறுதலும் மகரங்கெட்டு உம்முப்பெறுதலும் ஆவயினன என் றதனன் ஒற்று இரட்டுதலுங் கொள்க. எல்லார்தஞ் ஞாணும் எல்லிர்நுஞ் ஞானும் நூலும் என வரும்.
இனித் தொடக்கங் குறுகுவனவற்றிற்கும் அவ்விரண்டு இலேசானும் மகரங்கெடுதலும் ஒற்று இரட்டுதலுங் கொள்க.
தஞ்ஞாண் நஞ்ஞாண் எஞ்ஞாண் நூல் என வரும்.
இன்னும் ஆவயினன என்றதனுனே எல்லார்தம் எல்லீர் நும் என நின்றவற்றின் முன்னர் ஏனை மணி யாழ் வட்டு அடை என்பன வந்துழி மகரங்கெடாமையும் , உம்முப்பெறுத
லுங் கொள்க.
இன்னும் இதனுனே தொடக்கங் குறுகுவனவற்றிற்குக் தம்மணி யாழ் வட்டு அடை என மகாங் கெடாமையுங் கொள்க.
இன்னும் இதனுனே தமகாணம் 15மகாணம் எமகாணம் நுமகாணம் என உருபீற்றுச் செய்கைகளுங் கொள்க.
இன்னும் இதனனே நும் என்பதற்கு மகாத்தை மெல் லொற்றுக்கி நுங்கை செவி தலை புறம் என வருதலும், நுஞ் ஞாண் என ஒற்றிரட்டுதலும், நும்வலி என மகாங் கெடாது கிற்றலுங் கொள்க.
இன்னும் இதனுனே எல்லார்கையும் எல்லிர்கையும் எனத் தம்மும் நும்மும் பெருPது நிற்றலுங் கொள்க. (உடு)
25. தமகாணம் - ஆரும்வேற்றுமை அகர உருபு. தும் தொடக் கங் குறுகும் மொழியன்மையின் இலேசினுல் முடித்தார். அவ் விரண்டு இலேசு என்றது, வேற்றுமையாயின் என்றதையும் ஆவயி ணுன என்றதையும், :

மயங்கியல்) எழுத்ததிகாரம் உசுடு
B உக. அல்லது கிளப்பி னியற்கை யாகும்.
இது முற்கூறிய மூன்று பெயர்க்கும் அல்வழி Glptகூறுகின்றது. "
இதன் போருள் : அல்லது கிளப்பின் இயற்கையாகும்அம்மூன்று பெயரும் அல்வழியைச் சொல்லுமிடத்து இயல் பாய் முடியும் என்றவாறு.
ஈண்டு இயற்கையென்றது சாரியை பெருமை நோக்கி. இவற்றின் ஈறுதிரிதல் * அல்வழியெல்லாம் (எழு-கூகச) என் பதனுள் எல்லாமென்றதனுற் கொள்க.
உதாரணம் : எல்லாருங்குறியர் சிறியர் தீயர் பெரியர் என வும், எல்லீருங் குறியீர் சிறியீர் தீயீர் பெரியீர் எனவும், தாங் குறியர் சிறியர் தீயர் பெரியர் எனவும், தாங்குறிய சிறிய தீய பெரியளனவும், நாங்குறியம் சிறியம் தீயம் பெரியம் எனவும், யாங் குறியேம் சிறியேம் தீயேம் பெரியேம் எனவும் வரும்,
இன்னும் எல்லா மென்றதனுனே இவற்றின் முன்னர் ஞகாா நகாரம் வந்தால் அவை அவ்வொற்ருய்த் திரிதல் கொள்க. எல்லாருஞ் ஞான்ருர் நீண்டார், எல்லீருஞ் ஞான்றீர் நீண்டீர் எனவும், தாஞ்ஞான்ருர் நீண்டார் எனவும், நாஞ்ஞான்ரும் நீண்டாம் எனவும், யாஞ்ஞான்றேம் நீண்டேம் எனவும் வரும்.
இனி எல்லாரும் வந்தார் யாத்தார் அடைந்தார், எல்லீ ரும் வந்தீர் யாத்தீர் அடைந்தீர் எனவும், தாம்வந்தார் யாத்தார் அடைந்தார் எனவும், காம் வருதும் யாத்தும் அடைதும், யாம்வருவேம் பாப்பேம் அடைவேம் எனவும் ஏனைக்கணங்க ளின் முன்னர் மகரந் திரியாது கிற்றலும் ' உயிரீமுகிய உயர் கிணைப்பெயரும் (எழு-கடு கூ) என்பதனுன் முடியும். (உசு)
Bஉஉ அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணு
மெல்லா மெனும்பெயருருபிய னிலையும் வேற்றுமை யல்வழிச் சாரியை நிலையாது. இஃது இவ்விற்றுள் விரவுப்பெயருள் ஒன்றற்கு அல்வழிக் கண்னும் வேற்றுமைக்கண்ணும் உருபியலோடு மாட்டெறிந்து 6ய்தாத தெய்அவித்தது.
34

Page 149
உசுசு தொல்காப்பியம் (புள்ளி
(இதன் போருள் : அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண் இணும்-அல்வழிக்கட் சொல்லினும் வேற்றுமைப் பொருட்புணர்ச் சிக்கட் சொல்லினும், எல்லாமெனும் பெயர் உருபியல் நிலையும்எல்லாமென்னும் விரவுப்பெயர் உருபுபுணர்ச்சியின் இயல்பிலே நின்று முடியும், வேற்றுமையல்வழிச் சாரியை நிலையாது-அப் பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சியல்லாத இடத்து வற் ஆறுச் சாரியை நில்லாதாய் முடியும் என்றவாறு.
உருபியனிலையும் என்ற மாட்டேறு அல்வழிக்கண் உம் முப்பெற்று நிற்றலும் பொருட்புணர்ச்சிக்கண் வற்றும் உம் மும் பெற்று நிற்றலும் உணர்த்திற்று.
உம்முச்சாரியை ஒன்றுமே பெற்று முடிகின்ற அல்வழி யினையும் வற்றும் உம்மும்பெற்று முடிகின்ற வேற்றுமையோடு உடனே தி அதுவும் வற்றுப்பெறுமாறுபோல மாட்டெறிந்த மிகையானே வன்கணத்து அல்வழிக்கண் நிலைமொழி மகரக் கேடும் வருமொழி வல்லெழுத்துப்பெறும் மென்கணத்து மகரங்கெட்டு உம்முப்பெற்றும் பெருPதும் வருதலும் ஏனைக் கணத்து மகரங்கெட்டு உம்முப்பெற்றும் மகரங்கெடாது உம் முப்பெருதும் வருதலுங் கொள்க.
உதாரணம் : எல்லாக்குறியவும் சிறியவும் தீயவும் பெரி யவும் எனவும், எல்லாஞாணும் நூலும் மணியும் எனவும், எல்லாஞான்றன நீண்டன மாண்டன எனவும், எல்லாயாழும் வட்டும் அடையும் எனவும், எல்லாம்வாடின ஆடின எனவும் வரும். இனி வேற்றுமைக்கண் எல்லாவற்றுக்கோடும் செவி யும் தலையும் புறமும் என இவை வற்றும் உம்மும் பெற்றன. இவற்றிற்கு மகரம் வற்றின்மிசையொற்றென்று கெடுக்க, இனி மென்கணத்துக்கண் எல்லாவற்றுஞாணும் நூலும் மணி யும் எனவும், ஏனைக்கணத்துக்கண் எல்லாவற்றியாப்பும் வலி யும் அடையும் எனவும் வரும். ஏனைக்கணமும் வற்றும் உம் மும் பெற்றன. (olai)
Bஉங். மெல்லெழுத்து மிகினு மான மில்லை.
இஃது ஒருசார் வல்லெழுத்தை விலக்கி மெல்லெழுத்து விதித்தலின் எய்தியதன்மேற் சிறப்புவிகி கூறுகின்றது.

மயங்கியல் எழுத்ததிகாரம் உசுஎ
இதன் போருள் : மெல்லெழுத்து மிகினும் மான மில்லை - அவ்வெல்லாமென்பது அல்வழிக்கண் மேல் இலேசினுற் கூறிய வல்லெழுத்தேயன்றி மெல்லெழுத்து மிக்குமுடியினுங் குற்ற மில்லை என்றவாறு.
எனவே, வல்லெழுத்துமிகுதலே 'பெரும்பான்மையாயிற்று. முற்கூறிய செய்கைமேலே இது கூறினமையின் மகரக்கேடும் உம்முப்பேறுங் கொள்க.
எல்லாங்குறியவும் சிறியவும் தீயவும் பெரியவும் என வரும்.
மானமில்லை என்றகனன் உயர்திணைக்கண் வன்கணத்து மகரங்கெட்டு வல்லெழுத்துமிக்கு இறுகி உம்முப்பெற்று முடி கலும் இயல்புகணத்துக் கண் மகரங்கெட்டு உம்முப்பெற்று முடிதலுங் கொள்க. எல்லாக்கொல்லரும் சான்றரும் தச்சரும் பார்ப்பாரும் குறியரும் சிறியரும் தீயரும் பெரியரும் என வும், எல்லா ஞான்ருரும் நாய்கரும் மணியகாரரும் வணிகரும் அரசரும எனவும வரும
இன்னும் இதனுனே உயர்கிணைக்கண் எல்லாங் குறியரும் சிறியரும் தீயரும் பெரியரும் என மகரங்கெட்டு மெல்லெ ழுத்து மிக்கு உம்முப்பெறுதலும் எல்லாங்குறியர் சிறியர் தீயர் பெரியர் எனவும், குறியீர் குறியம் எனவும் உம்முப் பெருது வருதலுங் கொள்க.
இன்னும் இதனனே இடைக்கணத்தும் உயிர்க்கணத்தும் மகரங்கெடாது உம்மின்றி வருதலுங் கொள்க. எல்லாம்வர் கேம் அடைந்தேம் என வரும். )e لیے(
Bஉச. உயர்திணை யாயி னுருபிய னிலையும். இஃது எல்லாமென்பதற்கு உயர்திணைமுடிபு கூறுகின்றது.
இதன் போருள் : உயர்திணையாயின் உருபியல் நிலையும்
எல்லாமென்பது உயர்திணையாய் நிற்குமாயின் உருபு புணர்ச்
28. குறியம், குறியீர் என்பவற்றை எல்லாம் குறியம் எல்லாம் (' பி பீர் என ஒட்டுக. குறியம் என்பது தன்மையைக் காட்டவும் கு, பீர் என்பது முன்னிலையைக் காட்டவும் வந்த வருமொழிகள்,

Page 150
உகாஅ தொல்காப்பியம் (புள்ளி
சியின் இயல்பிற்முய் இடைக்கண் நம்மும் இறுதிக்கண் 2 ιό மும்பெற்று முடியும் என்றவாறு,
உருபியலுள் எல்லா மென்னு மிறுதி முன்னர்-வற் றென்சாரியை (எழு-கஅக) வகுத்ததனுன் வற்றின் மிசை யொற்றென்று மகரங்கெடுத்த அதிகாரத்தான் உயர்திணே யாயி னம்மிடை வரும் (எழு-க கூO) என நம்மின் முன்னும் மகரங்கெடுத்தார், அதனுேடு ஈண்டு மாட்டெறிதலின் அது கொண்டு ஈண்டும் மகரங்கெடுக்க. அம்மினிறுதி (எழு-க 2.கூ) என்புழித் தன்மெய் என்றதனுன் நம்முச்சாரியையினது மகரந்திரிதல் கொள்க.
எல்லா கங்கையும் செவியும் தலையும் புறமும் என ஒட்டுக.
வருமொழி வரையாது கூறலின் எல்லாநஞ்ஞாற்சியும் நீட்சியும் என ஏற்பனவற்றேடு முடிபு அறிந்து ஒட்டுக. (உகூ)
Bஉடு. நும்மெ னெருபெயர் மெல்லெழுத்து மிகுமே. n a
* இது மகர ஈற்றிற் கு வல்லெழுத்து விலக்கி மெல்லெ ழுத்து விகித்தது.
இதன் போருள்: நும்மென் ஒருபெயர் மெல்லெழுத்து மிகும்-நும்மென்று சொல்லப்படுகின்ற விரவுப்பெயர் பொருட் புணர்ச்சிக்கண் மெல்லெழுத்து மிக்குமுடியும் என்றவாறு.
நுங்கை செவி தலை புறம் என வரும். " மகாவிறுகி (எழு-B கO) என்பதனுன் மகரங்கெடுக்க,
ஒன்றென முடித்த லென்பதனுன் உங்கை என வருவ தூஉங் கொள்க. 'துவா' (எழு-கூகO) என்றதனன் ஞகர நகரங் கள் வந்துழி மகரங்கெடுதலும் ஒருபெயர் என்றதனன் ஒற்று மிகுதலுங் கொள்க. நுஞ்ஞாண் நூல் எனவரும். இன்னும் ஒருபெயர் என்றதனுன் நும்மணி யாழ் வட்டு அடை என மகரங்கெடாமையும் கொள்க. (i. o)

மயங்கியல்) எழுத்ததிகாரம் o grgo
B உசு. அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை
யுக்கெட நின்ற மெய்வயி னிவர இயிடை நிலைஇ யீறுகெட ரகர நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே யப்பான் மொழிவயி னியற்கை யாகும்.
இது நும்மென்பதற்கு அல்வழி முடிபு. கூறுகின்றது.
இதன் போருள் : அல்லதன் மருங்கிற் சொல்லுங்காலை - நம்மென்பதனை அல்வழிக்கட் கூறுமிடத்து, உ கெடகின்ற மெய்வயின் ஈ வர-நகரத்துள் உகரங்கெட்டுப் போக ஒழிந்து நின்ற நகரவொற்றிடத்தே ஈகாரம் வந்து நிற்ப, இ இடைநிலை இ ஈறுகெட-ஒர் இகரம் இடையிலே வந்து நிலைபெற்று மகரமாகிய ஈறுகெட்டுப்போக, புள்ளி \ரகரம் நிற் மல் வேண்டும்-ஆண்டுப் புள்ளி பெற்று ஒரு ரகழ் வந்து நிற்றலை விரும்பும் ஆசிரியன், அப்பால் மொழிவயின்-அக் கூற்றினையுடைய நிலைமொழியிடத்து, இயற்கையாகும்-வருஞ் சொல், இயல்பாய் முடியும் என்றவாறு.
உதாரணம் : நீயிர்குறியீர் சிறியிர் தீயிர் பெரியீர் என
வரும.
சொல்லுங்காலை யென்றதனுனே நீயிர்ஞான்றீர் நீண்டீர்
மாண்டீர் யாத்தீர் வாடினிர் அடைந்தீர் என ஏனைக்கணத்தி
லும் ஒட்டுக. (5.5)
(5.9.6T. தொழிற்பெய ரெல்லாங் தொழிற்பெய ரியல.
இது வேற்றுமைக்கண் மகாங்கெட்டு வல்லெழுத்து மிக் கும் அல்வழிக்கண் மெல்ழுெத்தாய்த் திரிந்தும் வருமென
காய்கியகனை விலக்கி ஞகரஈற்றுத் தொழிற்பெயர் போல நிற்கு
மெனப் பிறிது விதி வகுத்தது.
டுதன் போருள் : தொழிற்பெயரெல்லாம்-மகர FFajojas கொழிற்பெயரெல்லாம், தொழிற்பெயர் இயல-ஞகார ஈற்றுத் கொழிற் பெயர்போல அல்வழியினும் வேற்றுமையினும் வன்

Page 151
go G7 O. தொல்காப்பியம் (புள்ளி
கணத்து உகரமும் வல்லெழுத்தும் இயல்புகணத்து உகரமும் பெற்று முடியும் என்றவாறு,
உதாரணம் : செம்முக்கடிது சிறிது தீது பெரிது ஞான் றது நீண்டது மாண்டது வலிது எனவும், செம்முக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை என வும் வரும். தும்முச் செறுப்ப வென்பதும் அது. இவை * குறியதன் முன்னர்த் தன்னுரு விரட்டல்' (எழு-கசு O).
எல்லாமென்றதனுன் உகரம்பெருது காட்டங்கடிது ஆட் டங்கடிது என மெல்லெழுத்தாய் அல்வழிக்கண் கிரிதலும் நாட்டக்கடுமை ஆட்டக்கடுமை என வேற்றுமைக் கண் வல்லெ
ழுத்து மிகுதலுங் கொள்க. (h. 2.)
க.உ.அ. ஈமுங் கம்மு முருமென் கிளவியு un à è to மாமுப் பெயரு மவற்றே ரன்ன.
இது பொருட்பெயருட் சில தொழிற்பெயரோடு ஒத்து முடிக என எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது."
(இதன் போருள் : ஈமுங் கம்மும் உருமென் கிளவியும் ஆ முப்பெயரும்-ஈமென்னுஞ் சொல்லுங் கம்மென்னுஞ் சொல்லும் உருமென்னுஞ் சொல்லுமாகிய அம்மூன்று பெயரும், அவற்றே ான்ன-முற்கூறிய தொழிற்பெயரோடு ஒருதன்மையவாய் வன் கணத்து உகரமும் வல்லெழுத்தும் இயல்புகணத்து உகரமும் பெற்று முடியும் என்றவர்று.
ஈம் என்பது சுடுகாடு ; கம்-தொழில்.
உதாரணம் : ஈமுக்கடிது கம்முக்கடிது உருமுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது மீண்டது மாண்டது வலிது என வும், ஈமுக்கடுமை கம்முக்கடுமை உருமுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் ஒட்டுக.
கிளவியென்றதனன் வேற்று&ைக்கண்ணும் அல்வழிக்கண் ணும் உயிர் வருவழி உகரம்பெருது ஈமடைவு ஈமடைந்தது என கிற்றலுங் கொள்க.
32. செம், தும் என்பன முதனிலைத் தொழிற்பெயர். நாட்டம், ஆட்டம் என்பன விகுதிபெற்ற தொழிற்பெயர்.

Louiétudio எழுத்ததிகாரம் 2 GI 5
தன்னினமுடித்த லென்பதனல் அம்மு தம்மு நம்மு எனச்
சாரியைக்கண்ணும் உகரம் வருதல் கொள்க. (his)
5.உகூ, வேற்றுமை யாயி னேனை யிரண்டுங்
தோற்றம் வேண்டு மக்கென் சாரியை.
இது மேல் முடிபுகூறிய மூன்றனுள் இரண் டற்கு வேற்று மைக்கண் வேருேர் முடிபு கூறுகின்றது.
(இதன் போருள் : வேற்றுமையாயின்-வேற்றுமைப்பொ ருட் புணர்ச்சியாயின், ஏனை இரண்டும் தோற்றம் வேண்டும் அக் கென் சாரியை-இறுதியில் உருமொழிந்த இரண்டும் அக்கென் ணுஞ் தாரியை தோன்றி முடிதலைவேண்டும் ஆசிரியன் என்றவாறு,
seremo, Gib
உதாரணம் : ஈமக்குடம் கம்மக்குடம் சாடி தூதை பானை
எனவும், ஞாற்சி நெருப்பு மாட்சி விறகு எனவும் ஒட்டுக.
அக்கு வகுப்பவே நிலைமொழித் தொழிலாகிய உகரங்கெட்டு முற்கூறிய வல்லெழுத்து விலக்கப்படாமையின் நின்றுமுடிந்தது.
வன்கணத்கிற்கு முன்னின்ற சூத்திரத்திற் கூறியது குண வேற்றுமைக்கென்றும் ஈண்டுக் கூறியது பொருட் புணர்ச்சிக்
கென்றுங் கொள்க. (5 σ')
B.B.O. வகார மிசையு மகாரங் குறுகும்.
இது முன்னர் * அரையளவு குறுகல் (எழு-கs) எனவும், * னகாரை முன்னர் (எழு-டுஉ) எனவுங் கூறிய மகரம் இரு மொழிக்கண்ணுங் குறுகுமென அதன் ஈற்றகத்து எய்தாத தெய்து விக்கின்றது. У M
இதன் போருள் : வகாரமிசையும் மகாரங் குறுகும்-மகா ரம் ஒருமொழிக்கண்னேயன்றி வகாரத்தின்மேலுங் குறுகும் எனறவாஅனு.
உதாரணம் : நிலம்வலிது வரும்வண்ணக்கன் என வரும், (சு டு)
34. முற்கூறிய வல்லெழுத்தென்றது, 32-ம் சூத்திரத்தாற் பெற்ற வல்லெழுத்தை, குணவேற்றுமை - கடுமை முதலிய குணச் சொற்கள் வந்து புணரும் வேற்றுமைப் புணர்ச்சியை,

Page 152
2 GT2 - தொல்காப்பியம் (புள்ளி
நநக. நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன
வத்து மான்மிசை வரைநிலை யின்றே யொற்றுமெய் கெடுத லென்மனர் புலவர்.
இஃது இவ்விற்று நாட்பெயர்க்கு வேற்றுமை முடிபு கூறு கின்றது.
இதன் போருள் : நாட்பெயர்க் கிளவி மேற் கிளந்தன்னமகர ஈற்று நாட்பெயர் இகர ஈற்று காட்பெயர் போல ஆன் சாரியைபெற்று முடியும், அத்தும் ஆன்மிசை வரைநிலை இன்றுஅத்துச்சாரியை ஆன்சாரியை மேலும் பிறசாரியை மேலும் வரு தல் நீக்குகிலைமையின்று, ஒற்று மெய்கெடுதல் என்மனர் புல வர்-ஆண்டு நிலைமொழி மகர ஒற்றுக் கெடுக என்று கூறுவர் புல
வர் என்றவாறு,
உம்மையை ஆன்மிசையுமென மாறுக.
உதாரணம் : மகத்தாற் கொண்டான் ஒணத்தாற் கொண் டான் சென்றன் தந்தான் போயினுன் என்க. ஏனை நாட்களோ டும் ஒட்டுக. மகாஒற்றுக் கெடுத்து * அத்தி னகர மகாமுனை யில்லை (எழு-க2.டு) என அகாங் கெடுத்துக் குற்றியலுகரமு மற்றென (எழு-கOடு) என ஆனேற்றி * ஆனி னகரமும் " (எழு-கஉச) என்றதனன் றகரமாக்கி முடிக்க. மகத்து ஞான்று கொண்டான் சென்ரு ன் தந்தான் போயினன் என ஞான்றென் லுஞ் சாரியைமேல் அத்து வந்தது.
வரையாது கூறினமையின் இம்முடிபு நான்குகணத்துங் கொள்க. மகத்தான் ஞாற்றினுன் நிறுத்தினுன் மாய்ந்தான் வங் தான் அடைந்தான் என வரும். (h. ch)
B.B.உ. னகார விறுதி வல்லெழுத் தியையின்
றகாரமாகும் வேற்றுமைப் பொருட்கே.
இது நிறுத்தமுறையானே னகர இறுதி வேற்றுமைக்கட் புணருமாறு கூறுகின்றது.
(இதன் போருள் : னகார இறுதி வல்லெழுத்து இயையின் மகாரமாகும்-னகார ஈற்றுப்பெயர் வல்லெழுத்து முதன்மொழி

மயங்கியல்) எழுத்ததிகாரம் 2 G1 sh
வருமொழியாய் வந்து இயையின் றகாரமாகும், வேற்றுமைப் பொருட்டு-வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண் என்றவாறு. உதாரணம்: பொற்குடம் சாடி தூதை பானைஎனவரும்.(கூஎ)
. . . . . t f B.B.B. மனஓஞ சின்னு மானு மீனும்
பின்னு முன்னும் வினையெஞ்சு கிளவியு மன்ன வியல வென்மனுர் புலவர். இஃது அவ்விற்று அசைநிலை இடைச்சொற்களும் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணரநின்ற இடைச்சொற்களும் வினையெச்சமும் முடியுமாறு கூறுகின்றது.
இதன் போருள் : மன்னுஞ் சின்னும் ஆனும் ஈனும் பின் னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும்-மன்னென்னுஞ் சொல் லுஞ் சின்னென்னுஞ் சொல்லும் ஆனென்னுஞ் சொல்லும் ஈனென்னுஞ் சொல்லும் பின்னென்னுஞ் சொல்லும் முன்னென் லுஞ் சொல்லும் வினையெச்சமாகிய சொல்லும், அன்ன இயல என்மனுர் புலவர்-முற்கூறிய இயல்பினையுடையவாய் னகரம் றகரமாய் முடியுமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு.
உதாரணம் : * அதுமற் கொண்கன் றேரே ' * காப்பும் பூண்டி சிற்கடையும் போகல் (அகம்-எ ) எனவும், ஆற்கொண் டான் ஈற்கொண்டான் பிற்கொண்டான் முற்கொண்டான் சென் முன் தந்தான் போயினன் எனவும், வரிற்கொள்ளும் செல்லும் தரும் போம் எனவும் வரும்.
பெயராந்தன்மையவாகிய ஆன் ஈன் என்பனவற்றை முற் சுருததனன் ஆன்கொண்டான் ஈன்கொண்டான் எனத் திரியா மையுங் கொள்க.
பின் முன் என்பன பெயரும் உருபும் வினையெச்சமுமாய் கிற்றலிற் பெயர் ஈண்டுக் கூறினர். ஏனைய உருபியலுள்ளும் வினை யெஞ்சு கிளவி யென்பதன் கண்ணும் முடியும். அப்பெயரை முற் கருதகனுற் பின்கொண்டான் முன்கொண்டான் எனத் திரியா மையுங் கொள்க
இயலவென்றதனன் ஊனென்னுஞ் சுட்டு ஊன் கொண்டா னென இயல்பாய் முடிதல் கொள்க. (h-py) 38. ஆன் - அவ்விடம். ஈன் - இவ்விடம், ஊன் - உவ்விடம்,
அப்பெயரை என்றது, அப் பின் முன் என்பவற்றை,
35

Page 153
o GP gav தொல்காப்பியம் புள்ளி
خeا B.B.ச. சுட்டுமுதல் வயினு மெகரமுதல் வயினு மப்பண்பு நிலையு மியற்கைய வென்ப.
இஃது இவ் வீற்றுள் ஏழாம்வேற்றுமை இடப்பொரு ளுணர்த்தும் இடைச்சொற்கு முடிபு கூறுகின்றது.
(இதன் போருள்: சுட்டு முதல் வயினும்-சுட்டெழுத்தினை முதலாகவுடைய வயினென்னுஞ் சொல்லும், எகர முதல் வயி னும்-எகரமாகிய முதல் வினவினையுடைய வயினென்னுஞ் சொல்லும், அப் பண்புநிலையும் இயற்கைய என்ப-மேல் னகரம் றகரமாமென்ற தன்மை நிலைபெற்று முடியும் இயல்பையுடைய வென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
உதாரணம்: அவ்வயிற்கொண்டான் இவ்வயிற்கொண் டான் உவ்வயிற்கொண்டான்*எவ்வயிற்கொண்டான் சென் முன் தந்தான் போயினன் எனவரும்.
இயற்கைய என்றதனுல் கிரியாது இயல்பாய் முடிவனவுங் கொள்க. (h. 35)
கூகடு. குயினென் கிளவி யியற்கை யாகும்.
இது னகாரந் திரியாது இயல்பாக என்றலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.
(இதன் போருள் : குயினென் கிளவி இயற்கையாகும்குயினென்னுஞ்சொல் திரியாது இயல்பாய் முடியும் என்றவாறு.
உதாரணம்: குயின்குழாம் செலவு தோற்றம் பறைவு என வரும். குயினென்பது மேகம். அஃது அஃறிணைப் பெயர்.
தொகைமரபினுள் உயர்திணைப்பெயரும் விரவுப்பெயரும் இயல்பாகவென்முர்.
குயின் வினையுமாம்.
இயற்கை என்றதனற் கான்கோழி கோன்குணம் வான் கரை என வருவனவுங் கொள்க. (

Page 154
2 GT dr தொல்காப்பியம் (புள்ளி
இதன் போருள் கிளைப்பெயரெல்லாம்-னகர ஈற்றுக் கிளைப்பெயரெல்லாம், கிளைப்பெயர் இயல- னகர ஈற்றுக் கிளைப் பெயர்போலத் திரியாது இயல்பாய் முடியும் என்றவாறு.
உதாரணம் : எயின்குடி சேரி தோட்டம் பாடி என வரும். எயின் வந்தது என்று அஃறிணைக்கும் எய்துதலின் தொகை மரபினுள் முடியாதாயிற்று, ஆண்டு உயர்திணைக்கே கூறுதலின்.
இனி எல்லாமென்றதனுனே எயினக்கன்னி பிள்ளை என
அக்கும் வல்லெழுத்தும் பெறுதலும், எயின வாழ்வு என வல்
லெழுத்துப் பெருமையுங் கொள்க.
இன்னும் இதஞனே பார்ப்பனக்கன்னி குமரி சேரி பிள்ளை 6T`õõፐ ஆகாரங்குறுகி அக்கும் வல்லெழுத்துங் கொடுத்தும் பார்ப் பனவாழ்க்கை என வல்லெழுத்துக் கொடாதும் முடிக்க.
இன்னும் இதனுனே நான்கு கணத்துக்கண்ணும் வெள்ளா
ளனென நின்றதனை அன்கெடுத்துப் பிரித்து ள காரவொற்றினை
னகார வொற்ருக்கி வெள்ளாண்குமரி பிள்ளை மாந்தர் வாழ்க்கை
حصيبكيكدحـسمصمص يسمحصصصدح - سي"
ஒழுக்கம் என முடிக்க.
இன்னும் இதனுனே முதலெழுத்தை மீட்டி ளகார வொற் றினைக் கெடுத்து வேளாணென முடிக்க.
இதனுனே பொருக வாழ்க்கையும் முடிக்க. வேட்டுவக்குமரி யென்பது மருஉவழக்கு (g in.)
B.B.கூ. மீனென் கிளவி வல்லெழுத் துறழ்வே.
இதுவும் அது, தன் கிரிபு வல்லெழுத்தினேடு உறழ்க
(இதன் போருள் : மீனென்கிளவி வல்லெழுத்து உறழ்வுமீனென்னுஞ் சொல் திரிபு வல்லெழுத்தினுேடு உறழ்ந்து முடி யும் என்றவாறு.
43. வேட்டுவக்குமரி, இதில் வேடன், வேட்டுவன் என மரீஇ யிற்று.

மயங்கியல்) எழுத்ததிகாரம் 2 (TGT
உதாரணம் : மீன்கண் மீற்கண், மீன்சினை மீற்சினை, மீன் மலை மீற்றலை, மீன்புறம் மீற்புறம் என வரும். (ፓቃ )
Bசo. தேனென் கிளவி வல்லெழுத் தியையின்
மேனிலை யொத்தலும் வல்லெழுத்து மிகுதலு மாமுறை யிரண்டு முரிமையு முடைத்தே வல்லெழுத்து மிகுவழி யிறுதி யில்லை. இதுவும் அது, மேலதனேடு மாட்டெறிதலின்.
(இதன் போருள் : தேன் என் கிளவி வல்லெழுத்து இயை யின்-தேனென்னுஞ்சொல் வல்லெழுத்து முதன்மொழி வரு மொழியாய்வரின், மேல் நிலை ஒத்தலும்-மீனென்பதற்குக் கூறிய திரிபுறழ்ச்சி நிலை ஒத்து முடிதலும், வல்லெழுத்து மிகு தலும்-வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிதலுமாகிய, ஆமுறை இரண்டும் உரிமையும் உடைத்து-அம்முறைமையினை யுடைய இரண்டினையும் உரித்தாதலையும் உடைத்து, வல்லெ ழுத்து மிகுவழி இறுதியில்லை-வல்லெழுத்து மிக்கு வருமிடத்து இறுதியினின்ற னகாங் கெடும் என்றவாறு.
உரிமையுமென்னும் உம்மை ' மெல்லெழுத்து மிகினும் ? (எழு-sசக) என மேல்வருகின்றதனை நோக்கிற்று.
உதாரணம் : தேன்குடம் தேற்குடம் சாடி தூதை பானை என மேனிலை ஒத்தன தேக்குடம் சாடி தூதை பானை என னகாங்கெட்டு வல்லெழுத்து மிக்கன. (சடு)
Bசக. மெல்லெழுத்து மிகினு மான மில்லை. இதுவும் அது, உறழ்ச்சியும் வல்லெழுத்தும் விலக்கி மெல்லெழுத்து விதித்தலின்,
(இதன் போருள் : மெல்லெழுத்து மிகினும் மானமில்லைமுற்கூறிய தேனென்கிளவி வல்லெழுத்து வந்தால் அவ்வல்
லெழுத்து மிகுதலே யன்றி மெல்லெழுத்து மிகினுங் குற்ற மில்லை என்றவாறு.
னகாக்கேடு அதிகாரத்தாற் கொள்க. உதாரணம் : தேங்குடம் சாடி தாதை பானை என வரும். (சசு)

Page 155
உஎஅ தொல்காப்பியம் (புள்ளி
கசஉ. மெல்லெழுத் தியையி னிறுதியொ டுறழும்.
இது தொகைமரபினுள் வேற்றுமைக்கண்ணும் வல்லெ ழுத்தல்வழி (எழு-கச அ) என்பதனுற் கூறிய இயல்பை விலக்கி உறழுமென்றலின் எய்தியது விலக்கிப் பிறிது விகி வகுத்தது. -
(இதன் போருள் : மெல்லெழுத்து இயையின்-அத்தே னென் கிளவி மெல்லெழுத்து முதன் மொழி வந்து இயையின், இறுதியொடு உறழுங்-நிலைமொழியிறுதியின் னகர வொற்றுக் கெடுதலுங் கெடாமையுமாகிய உறழ்ச்சியாய் முடியும் என்றவாறு.
உதாரணம் : தேன்ஞெரி தேஞெரி தேனுனி தேநுனி தேன்மொழி தேமொழி என வரும்.
மேல் * ஆமுறை (எழு-கூசO) என்றதனுல் தேஞெரி தேஞ்ஞெரி தேநுனி தேங் நுனி தேமொழி தேம்மொழி என னகாங் கெட்டுத் தத்தம் மெல்லெழுத்து மிக்கும் மிகாதும் முடிந்தனவுங் கொள்க. 9.
இனி மேல் ‘மானமில்லை (எழு-உசக) என்றதனன் ஈறு கெட்டு மெல்லெழுத்து மிகாது இயல்பாய் முடிவனவுங் கொண்டு தேஞெரி தேநுனி தேமொழி என்பன காட்டின் அவை முற்கூறியவற்றுள் அடங்குமென்க. (#८7)
sசB. இரு அற் ருேரற்ற மியற்கை யாகும்.
இஃது அத் தேனென்பதற்கு உயிர்க்கணத்து ஒரு மொழி முடிபு வேற்றுமை கூறுகின்றது. -
இதன் போருள் : இரு?அற் ருே?ற்றம்-தேனென்னுஞ் சொல் இருலென்னும் வருமொழியது தோற்றத்துக்கண், இயற் கையாகும்-நிலைமொழியின் னகரங் கெடாதே நின்று இயல் பாய் முடியும் என்றவாறு. -
உதாரணம் : தேனிமுல் என வரும். | ")طے مقا(
47. மேல் என்றது சசு-ம் சூத்திரத்தை. அதிலுள்ள மானமில்லை என்றதனுன்... என்பன காட்டின் அவை இச்சூத்திரத்து " இறுதி யோடுறழும்" என்ற உறழ்ச்சி இயல்பில் அடங்குமென்றபடி,

மயங்கியல்) எழுத்ததிகாரம் 2) of 5hs
B சச. ஒற்றுமிகு தகரமொடு நிற்றலு முரித்தே.
இதுவும் அதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிகி கூறு கின்றது.
இதன் போருள் : ஒற்றுமிகு தகரமொடு கிற்றலும் உரித்து-அத்தேனென்பது இருலொடு புணருமிடத்துப் பிறி துமோர் தகாத்தோடு நின்று முடிதலும் உரித்து என்றவாறு.
* வல்லெழுத்து மிகுவழி யிறுதி யில்லை ' (எழு-sசo) என்றதனுன் நிலை மொழி ஈறு கெடுக்க, தகரம் மிகுமென்னது ஒற்றுமிகு தகரமென்றதனுன் ஈரொற் முக்குக.
உதாரணம் : தேத்திறல் என வரும்.
மேலைச் குத்திரத்தோடு இதனை யொன்முக ஒதாததனும் பிறவருமொழிக்கண்ணும் இம்முடிபு கொள்க. தேத்தடை தேத்தீ என வரும்.
தோற்றமென்றதனுல் தேனடை தேனி என்னும் இயல்புங் கொள்க. ・ 。 (சக)
கசடு. மின்னும் பின்னும் பன்னுங் கன்னு
மந்நாற் சொல்லுந் தொழிற்பெய ரியல.
இஃது அல்வழிக்கண் இயல்பாயும் வேற்றுமைக்கண் திரிங் தும் வருக என எய்துவித்த முடிபை விலக்கித் தொழிற் பெய ரியல்பாமெனப் பிறிதுவிதி வகுத்தது.
இதன் போருள் : மின்னும் பின்னும் பன்னுங் கன்னும் அங் நாற்சொல்லும்-மின்னென்னுஞ் சொல்லும் பின்னென் ணுஞ் சொல்லும் பன்னென்னுஞ் சொல்லுங் கன்னென்னுஞ் சொல்லுமாகிய அங்கான்கு சொல்லும், தொழிற்பெயர் இயலஅல்வழியினும் வேற்றுமையினும் ஞகார ஈற்றுத் தொழிற்பெ யர்போல வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், மென்கணத் தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்றுமுடியும் என்றவாறு.

Page 156
ο - OO தொல்காப்பியம் (புள்ளி
* மின்னுச்செய் விளக்கத்துப் பின்னுப்பிணி யவிழ்ந்த எனவும், பன்னுக்கடிது கன்னுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், மின்னுக்கடுமை பின்னுக்கடுமை பன்னுக்கடுமை கன்னுக்கடுமை சிறுமை தீமை
பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் வரும்.
தொழிற்பெயரெல்லாங் தொழிற்பெயரியல என்று ஒதாது கிளங்தோகினர். இவை தொழினிலைக்கண்ணன்றி வேறு தம் பொருளுணா நின்றவழியும் இம்முடிபு எய்துமென்றற்கு
மின்னென்பது மின்னுதற்றெழிலும் * மின்னுகிமிர்ந்தன்ன?
என மின்னெனப்படுவதோர் பொருளும் உணர்த்தும். ஏனைய
வும் அன்ன. (டுo)
ந.சசு, வேற்றுமை யாயி னேனை யெகினெடு
தோற்ற மொக்குங் கன்னென் கிளவி.
இது நிலைமொழிக்கண் உகரம்விலக்கி அகரம் வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.
(இதன் போருள்! வேற்றுமையாயின் ஏனை எகினெடு தோற்றம் ஒக்கும்-வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாயின் ஒழிந்த மரமல்லாத எகினெடு தோற்றம் ஒத்து அகரமும் வல் லெழுத்தும் பெற்றுமுடியும், கன் என் கிளவி-கன்னென்னுஞ் சொல் என்றவாறு.
உதாரணம் : கன்னக்த்டம் சாடி தாதை பானை ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை என் வரும். கன்னக்கடுமை எனக் குண
வேற்றுமையுஞ் சிறுபான்மை கொள்க.
தோற்றமென்றதனுல் அல்வழிக்கண் வன்கணத்து அகர மும் மெல்லெழுத்தும் ஏனைக்கணத்து அகரமுங் கொள்க. கன்
50. மின் என்பது, மின்னுதற் ருெழிலன்றி மின்னலை உணர்த்து மிடத்துப் பெயராம். அதுபற்றிப் பொருள் என்ருர். பின் - பின்னு தல், பின்னிய கடந்தலையு முணர்த்தும். பன் - சொல்லுதலையும் சொல் லையுமுணர்த்தும். கன் - கன்னன்தொழிலையும் கன்னனையுமுணர்த் . gill D.

மயங்கியல்) எழுத்ததிகாரம் உஅக
னங்கடிது சிறிது தீது பெரிது எனவும், கன்னஞான்றது நீண் டது மாண்டது வலிது எனவும் வரும். கன்னங்கடுமை எனக்
குணவேற்றுமைக்கண்ணும் இவ்விதி கொள்க.
* பொன்னகர் வரைப்பிற் கன்னங் தூக்கி (ஐங்குறு-உசள) என்பதோவெனின், அது மகர ஈற்றுப் பொருட்பெயர். (டுக)
நச எ. இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின்
முதற்கண் மெய்கெட வகர நிலையு மெய்யொழித் தன்கெடு மவ்வியற் பெயரே.
இஃது அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருளவே எழுகடுடு) என்றதற்கு ஈண்டுத் திரிபுகூறலின் எய்தாத தெய்து வித் அதிக 献
த
இதன் போருள் : இயற்பெயர் முன்னர்த் தந்தை முறை வரின்-இவ் வீற்று விரவுப்பெயருள் இயற்பெயரின் முன்னர்த் தந்தையெனனும் முறைப்பெயர் வருமொழியாய் வருமாயின், முதற்கண் மெய்கெட அகரம் நிலையும்-அத்தந்தை யென்பதன் முதற்கணின்ற தகரவொற்றுக்கெட அதன் மேலேறிகின்ற அக ரங் கெடாது நிற்கும், அவ்வியற்பெயர் மெய்யொழித்து அன்கெ டும்-அந் நிலைமொழியாகிய இயற்பெயர் அன்னென்னுஞ் சொல் லில் அகரம் ஏறிநின்ற மெய்யை ஒழித்து அவ்வன் தான் கெட்டுமுடியும் என்றவாறு. ܢܐeܘܟܐܝ
உதாரணம் : சாத்தந்தை கொற்றங்தை என வரும்.
முதற்கண் மெய்யென்றதனுல் சாத்தன்றந்தை கொற்றன் றங்தை என்னும் இயல்பு முடிபுங் கொள்க. (டுஉ)
ந. சஅ. ஆதனும் பூதனுங் கூறிய வியல்பொடு
பெயரொற் றகரங் துவரக் கெடுமே.
இது மேலதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின் ADஆ.
51. குணவேற்றுமை என்றது, கன்னக்கடுமை என்பதிற் போல வேற்றுமைக்கட் பண்புச்சொல் வந்து புணர்தலே. கடுமை - பண்பு.
36

Page 157
உஅஉ தொல்காப்பியம் (புள்ளி
இதன் போருள் : ஆதனும் பூதனும்-முற்கூறிய இயற் பெயருள் ஆதனும் பூதனும் என்னும் இயற்பெயர்கள் தங்தை யென்னும் முறைப்பெயரோடு முடியுங்கால், கூறிய இயல்பொடுமுற்கூறிய நிலைமொழி அன் கெடுதலும் வருமொழித் தகர வொற்றுக் கெடுதலுமாகிய செய்கைகளுடனே, பெயரொற்று அகாங் துவாக்கெடும்-நிலைமொழிப்பெயரில் அன்கெட நின்ற தகரவொற்றும் வருமொழியில் தகரவொற்றுக்கெட நின்ற அகர மும் முற்றக்கெட்டு முடியும் என்றவாறு,
உதாரணம் : ஆங்தை பூங்தை என வரும்.
இயல்பென்றதனுற் பெயரொற்றும் அகரமும் கெடாதே நிற்றலுங் கொள்க. ஆதந்தை பூதந்தை என வரும்.
இனித் துவாலின்றதனுன் அழான் புழான் என நிறுத் கித் தந்தை என வருவித்து நிலைமொழி னகரமும் வருமொழித் தகரமும் அகரமும் கெடுத்து அழாங்தை புழாந்தை என முடிக்க. \டுB)
நச கூ. சிறப்பொடு வருவழியியற்கை யாகும்.
இஃது எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.
இதன் போருள் : சிறப்பொடு வருவழி-அவ்வியற்பெயர் பண்பு அடுத்து வரும்வழி, இயற்கையாகும்-முற்கூறிய இரு வகைச் செய்கையுந் தவிர்ந்து இயல்பாய் முடியும் என்றவாறு.
உதாரணம் : பெருஞ்சாத்தன்றந்தை பெருங்கொற்றன் றந்தை என வரும். கொற்றங் கொற்றன்றங்தை சாத்தங் கொற் றன்றந்தை என்றற்போல்வன பண்பன்றி அடை அடுத்தன வாதலிற் புறனடையான் முடிக்க, (டுச)
நடுo, I அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியு
நிற்றலு முரித்தே யம்மென் சாரியை மக்கண் முறைதொகடஉ மருங்கி னன.
இது மேலதிற்கு வேருேர் வருமொழிக்கண் எய்தாத தெய் துவித்தது.

மயங்கியல்) எழுத்ததிகாரம் 2 epith
இதன் போருள் : அப்பெயர் மக்கள் ஆனமுறைதொகூஉம் மருங்கினும்-அவ்வியற்பெயர் முன்னர்த் தங்தையன்றி மகனுகிய முறைப்பெயர்வந்து தொகுமிடத்தினும், மெய்யொழித்து அன் கெடுவழி அம்மென் சாரியை நிற்றலும் உரித்து-அவ்வியற் பெயரில் தான்ஏறிய மெய்கிற்க அன்கெட்டு அம்முச்சாரியை வந்து நிற்றலும் உரித்து என்றவாறு.
ஆன என்பதனை மக்களோடும், உம்மையை மருங்கினேடுங் கூட்டுக. முறைதொகூஉ மருங்கினென்றது இன்னுற்கு மகனென் லும் முறைப்பெயராய்ச் சேருமிடத், தென்றவாறு.
உதாரணம் : கொற்றங்கொற்றன், சாத்தங்கொற்றன் என நிலைமொழி அன் கெட்டுழி அம்மு வந்தது. இவற்றிற்கு அது வெனுருபு விரியாது அதன் உடைமைப்பொருள் விரிக்க. இது முறைப்பெயர்.
இனி உம்மையாற் கொற்றங்குடி சாத்தங்குடி எனப் பிற பெயர் தொக்கனவுங் கொள்க. േ? ?
மெய்யொழித் தென்றதனனே கொற்றமங்கலம் சாத்தமங் கலம் என்பனவற்றின்கண் அம்மின் மகரங்கெடுகலும் வேட்ட மங்கலம் வேட்டங்குடி என்பனவற்றின் நிலைமொழியொற்று இரட்டுதலுங் கொள்க. (டுடு)
கூடுக. தானும் பேனுங் கோனு மென்னு
மாமுறை யியற்பெயர் திரிபிட னிலவே.
இது மேலதற்கு ஒருவழி எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
இதன் போருள் : தானும் பேனுங் கோனும் என்னும் ஆமுறை இயற்பெயர்-அவ்வியற்பெயருள் தானும் பேனுங் கோனுமென்னும் அம்முறையினையுடைய இயற்பெயர்கள் தங்தை யொடும் மக்கள் முறைமையொடும் புணரும்வழி, கிரிபிடனிலமுற்கூறிய கிரிபுகளின்றி இயல்பாய் முடியும் என்றவாறு.
55. கொற்றங்குடி - இது அன்கெட்டு அம்முப்பெற்றுத் திரிந்து முடிந்தது. வேட்டமங்கலம் -வேடன் அன்கெட்டு அம்முப்பெற்று மக ரங்கெட்டு டகரமிரட்டி வேட்டமங்கலமென்ருயிற்று.

Page 158
உஅச தொல்காப்பியம் (புள்ளி
உதாரணம் : தான்றந்தை பேன்றந்தை கோன்றங்தை எனவும், தான்கொற்றன் பேன்கொற்றன் கோன்கொற்றன் என வும் வரும். பேன் கோன் என்பன முற்காலத்து வழக்கு இவை தொகைமரபினுள் " அஃறிணை விரவுப் பெயர்’ (எழு-கடுடு) என் புழி இயல்பாயினவேனும் ஈண்டு இவ்விற்றிற்குத் திரிபு கூறுதலின் அதனையும் விலக்கி இயல்பாமென்பதூஉங் கூறி னர். (டுசு)
நடு உ. தான்யா னெனும்பெயருருபிய னிலையும்.
இஃது எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது, தொகை மரபினுள் " அஃறிணை விரவுப்பெயர் , (எழு-கடுடு) என்பத னனே இயல்பாய் நின்ற தான் என்பதனையும் ' உயிரீருகிய ’ (எழு-கடு கூ) என்பதனுல் இயல்பாய் கின்ற யானென்பதனையும்
அவ்வியல்பு விலக்கி உருபியலோடு மாட்டெறிதலின்.
இதன் போருள் : தான் யான் எனும் பெயர்-தானென் னும் விரவுப்பெயரும் யானென்னும் உயர்கிணைப்பெயரும், உ பியல் நிலையும்-உருபியலிற் கூறிய இயல்பிலே நிலைபெற்றுத் தானென்பது நெடுமுதல் குறுகித் தன்னென்றும் யானென்பது ஆகாரம் எகரமாய் யகரங்கெட்டு என்னென்றும் முடியும் என் றவாறு,
உதாரணம் : தன்கை என்கை செவி தலை புறம் எனவரும்
வருமொழி வரையாது கூறினமையின் இயல்பு கணத்துக் கண்ணுந் தன்ஞாண் என்ஞாண் நூல் மணி யாழ் வட்டு அடை ஆடை என வரும். (டுள)
கடுங். வேற்றுமை யல்வழிக் குறுகலுங் திரிதலுக் தோற்ற மில்லை யென்மனர் புலவர்.
இஃது அல்வழிக்கண் இயல்பாக என்றலின் எய்தாத தெய்துவித்தது.
இதன் போருள்: வேற்றுமை அல்வழி-முற்கூறிய தான்
யானென்பன வேற்றுமைப் புணர்ச்சியல்லாதவிடத்து, குறுகலுங்

மயங்கியல் எழுத்ததிகாரம் உஅடு
திரிதலுந் தோற்றமில்லை என்மனர் புலவர்-தானென்பது நெடு முதல் குறுகுதலும் யானென்பது அவ்வாறு திரிதலுங் தோற்ற மின்றி இயல்பாய் முடியுமென்று கூறுவர் புலவர் என்றவாறு.
உதாரணம் : தான்குறியன் சிறியன் தீயன் பெரியன் ஞான்முன் மீண்டான் மாண்டான் வலியன் எனவும், யான் குறி யேன் சிறியேன் தீயேன் பெரியேன் ஞான்றேன் நீண்டேன் மாண்டேன் வலியேன் எனவும் வரும்
தோற்ற மென்றதனுன் வேற்றுமைக்கண் அவ்வாறன்றி னகரங் கிரிதலுங் கொள்க. தற்புகழ் தற்பாடி, எற்புகழ் எற் பாடி என வரும். As (டுஅ)
sடுச. அழனெ னிறுதிகெட வல்லெழுத்து மிகுமே.
இது வேற்றுமைக்கண் அகாங் கிரியாது கெடுக என்றலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
(இதன் போருள்: அழன் என் இறுதி கெட-அழனென் னுஞ்சொல் தன் ஈற்று னகரங் கெட, வல்லெழுத்து மிகும்வல்லெழுத்து மிக்குமுடியும் என்றவாறு,
۶-اجه گ உதாரணம் : அழக்குடம் சாடி தூதை பானை என வரும். அழக்குடமென்பது பிணக்குடத்தை. (டுக)
கூடுடு முன்னென் கிளவி முன்னர்த் தோன்று”
மில்லென் கிளவிமிசை றகர மொற்ற ருெரல்லியன் மருங்கின் மரீஇய மரபே. இது மருவின்ருெகுகி (எழு-ககக) என்பதனுற் கூறிய இலக்கண மரூஉக்களில் ஒன்றற்கு முடிபு கூறுகின்றது.
இதன் போருள் : முன் என் கிளவி முன்னர்த் தோன்றும் இல் என் கிளவிமிசை-முன்னென்னுஞ் சொல்லின் முன்னே
வரும் இல்லென்னுஞ் சொல்லின்மேலே, றகரம் ஒற்றல்-ஒரு நகரவொற்று வந்துகின்று முடிதல், தொல்லியல் மருங்கின்
58. தற்புகழ் முதலிய ஆரும் வேற்றுமை,

Page 159
உஅசு தொல்காப்பியம் (புள்ளி
மரீஇயமாபு-பழையதாகிய இயல்பினையுடைய வழக்கிடத்து மருவிவந்த இலக்கண முடிபு என்றவாறு. \ngN ر?) نس^6N 88 60 rھ உதாரணம் : முன்றில் என வரும். இன்முன் என நிற்கற் பாலது முன்றிலென்று தலைதடுமாறுதலின் மரூஉவாயிற்று. முன் னென்பதற்கு ஒற்றிாட்டுதல் இலக்கணமேனும் அதுவன்றித் தனக்கு இனமாயதோர் றகரவொற்றுப் பெறுதலின் வேறு முடிபாயிற்று./ • (3. o)
கூடுசு. பொன்னென் கிளவி யீறுகெட முறையின்
முன்னர்த் தோன்றும் லகார மகாரஞ் செய்யுண் மருங்கிற் ருெரட்ரிய லான.
இஃது அவ் வீற்றுப்பெய ரொன்றற்குச் செய்யுள்முடிபு கூறுதலின் எய்தாத தெய்துவித்தது.
இதன் போருள்: பொன் என் கிளவி ஈறு கெட-பொன் னென்னுஞ் சொல் தன்னிழுகிய னகாங்கெடாகிற்க, முன்னர் லகார மகாரம் முறையிற் ருேன்றும்-அதன் முன்னர் லகரமும் மகாவொற்றும் முறையானே வந்து நிற்கும், செய்யுள் மருங்கில் தொடரியலான-அங்ஙனம் நிற்பது செய்யுளிடத்துச் சொற்கள் தம்முள் தொடர்ச்சிப்படும் இயல்பின்கண் என்றவாறு,
முறையினென்றதனுன் மகரம் ஒற்ருதல் கொள்க.
உதாரணம் : பொலம்படப் பொலிந்த கொய்சுவற்புரவி' என வரும்.
தொடரியலான என்றதனனே வன்கணத்துக்கண்ணும் லகரம் நிற்க மகரம் வல்லெழுத்திற்கேற்ற மெல்லெழுத்தாகத் திரிதல் கொள்க. "பொலங்கலஞ்சுமந்த பூண்டாங்கிளமுலை’ (அகம்-கசு) * பொலஞ்சுடராழி பூண்டதேரே பொலந்தேர்க்
குட்டுவன் ’ என வரும்.
இன்னும் இதனுனே ‘பொலனறுந்தெரியல் (புறம்-உக, * பொலமலராவிரை’ என்ருற்போல மகரங்கெட்டுப் பிறகணத்து
முடிதலுங் கொள்க. (சுக)

மயங்கியல்) எழுத்ததிகாரம் உஅள
நடுஎ. யகர விறுதி வேற்றுமைப் பொருள்வயின்
வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே.
இது முறையானே யகர ஈற்றிற்கு வேற்றுமை CP9 LH கூறுகின்றது.
(இதன் போருள் : யகர இறுதி வேற்றுமைப் பொருள்வ
யின்-யகர ஈற்றுப்பெயர் வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண்,
வல்லெழுத்து மிகும்-வல்லெழுத்து முதன்மொழி வந்து இயை யின் அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
உதாரணம் : நாய்க்கால் செவி தலை புறம் எனவரும். )رہی ہو
நடு அ. தாயென் கிளவி யியற்கை யாகும்.
இது விரவுப்பொருள் ஒன்றற்கு எய்திய வல்லெழுத்து விலக்கிப் பிறிதுவிகி வகுத்தது. -
இதன் போருள் : தாயென் கிளவி இயற்கையாகும்தாயென்னுஞ்சொல் வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும் என்றவாறு.
உதாரணம்: தாய்கை செவி தலை புறம் என வரும்.
மேலைச் சூத்திரத்தான் மிகுதியுங் கூறுதலின் அஃறிணை விரவுப் பெயருள் அடங்காதாயிற்று. (சுக)
கடுகூ. மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே.
இஃது எய்தாத தெய்துவித்தது, தாயென்பது அடைய டுத்துழி வல்லெழுத்து மிகுக என்றலின்.
இதன் பொருள் : மகன் வினைகிளப்பின்-தாயென்னுஞ் சொல் தனக்கு அடையாய் முன்வந்த மகனது வினையைப் பின் னேக ஒருவன் கூறுமிடத்து, முதல் நிலை இயற்று-இவ் வீற்றுள் முதற்கட் கூறிய நிலைமையின் இயல்பிற்முய் வல்லெழுத்து வந் துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு,

Page 160
2.அஅ தொல்காப்பியம் (புள்ளி
உதாரணம் : மகன்முய்க்கலாம் செரு துறத்தல் பகைத் தல் என வரும். மகன் தாயோடு கலாய்த்த கலாம் என விரியும். ' ஏனையவற்றிற்கும் ஏற்கும் உருபு விரிக்க. வினை ஈண்டுப் பகை மேற்று. (சுச)
ʻ {B5.5#ñr-O. மெல்லெழுத் அறழு மொழியுமா ருளவே.
இஃது எய்தாத தெய்துவித்தது.
(இதன் போருள் : மெல்லெழுத்து உறழும் மொழியுமா ருள-யகர ஈற்றுள் அதிகார வல்லெழுத்தினுேடு மெல்லெ ழுத்து மிக்கு உறழ்ந்து முடிவனவும் உள என்றவாறு,
உதாரணம் : வேய்க் குறை வேய்ங்குறை செய்கை தலை புறம் என வரும். (சுடு)
நசுக. அல்வழி யெல்லா மியல்பென மொழிப.
இஃது அவ் வீற்று அல்வழிக்கு எய்தாத தெய்துவித்தது. (இதன் போருள் : அல்வழி எல்லாம் இயல்பென மொ ழிப-யகர ஈற்று அல்வழியெல்லாம் இயல்பாய் முடியும் என்று கூறுவர் புலவர் என்றவாறு.
உதாரணம் : நாய்கடிது சிறிது தீது பெரிது என வரும். எல்லாமென்றதனுல் அவ்வாய்க்கொண்டான் இவ்வாய்க் கொண்டான் உவ்வாய்க்கொண்டான் எவ்வாய்க்கொண்டான் சென்ருன் தந்தான் போயினன் என உருபின் பொருள்பட முடிவனவும், தாய்க்கொண்டான் தாய்ப்பெய்தான் என்ருற்போ லும் வினையெச்சமும், பொய்ச்சொல் மெய்ச்சொல் எய்ப்பன்றி என்றற்போலும் பண்புத்தொகையும், வேய்கடிது வேய்க்கடிது என்னும் அல்வழி யுறழ்ச்சி முடிவுங் கொள்க. (சுசு)
Bசுஉ. ரகார விறுதி யகார வியற்றே.
இது நிறுத்தமுறையானே ரகார ஈற்று வேற்றுமை முடிபு கூறுகின்றது.
(இதன் போருள் : சகார இறுதி-ரகார ஈற்றுப்பெயர். வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண், யகார இயற்று-யகார

மயங்கியல் எழுத்ததிகாரம் உஅக
ஈற்று இயல்பிற்முய் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
உதாரணம் : தேர்க்கால் செலவு தலை புறம் என வரும்.
இம் மாட்டேற்றினை யகர ஈற்று வேற்றுமை அல்வழியென் ணும் இரண்டையுங் கருதி மாட்டெறிந்தாரென்பார் அல்வழி முடியும் ஈண்டுக் காட்டுவர். யாம் இவ்வோத்தின் புறனடையாற் காட்டுதும்.
இது ழகர ஈற்றிற்கும் ஒக்கும்.
மாட்டேற்ருன் உறழ்ச்சியுங் கொள்க. வேர்ங்குறை வேர்க் குறை என வரும். A (சுஎ)
விசுங், ஆரும் வெதிருஞ் சாரும் பீரு
மெல்லெழுத்து மிகுதன் மெய்பெறத் தோன்றும்.
இஃது இவ் வீற்றிற்கு எய்கியது விலக்கிப் பிறிது விகி வகுத்தது.
(இதன் போருள்: ஆரும் வெதிருஞ் சாரும் பீரும்-ஆரென் னுஞ்சொல்லும் வெகிரென்னுஞ்சொல்லுஞ் சாரென்னுஞ்சொல் லும் பீரென்னுஞ்சொல்லும், மெல்லெழுத்து மிகுதல் மெய்மை பெறத் தோன்றும்-மெல்லெழுத்து மிக்குமுடிதல் மெய்ம் , பெறத் தோன்றும் என்றவாறு.
உதாரணம் : ஆர்ங்கோடு வெதிர்ங்கோடு சார்ங்கோடு பிர்ங் கொடி செதிள் தோல் பூ என வரும்.
பீர் மரமென்பார் பீர்ங்கோ டென்பர். "பீர்வாய்ப் பிரிந்த நீர் நிறை முறைசெய்து
செய்யுள் செய்தவாறு காண்க,
’ என்ரு?ற்போலச் சான்முேர் பலருஞ்
மெய்பெற என்றதனன் 'ஆாங் கண்ணி யடுபோர்ச் சோழர் (அகம்-கூக) என ஆர் அம்முப்பெறுதலும் * மாரிப்பிரத்தலர் சிலர்கொண்டே (குறு-கூஅ) எனப் பீர் அத்துப்பெறுதலுங்
கொள்க. இதனை அதிகாரப் புறனடையான் முடிப்பாரும் உளர்.
37

Page 161
2 goO தொல்காப்பியம் (புள்ளி
இன்னும் இதனுனே கூர்ங்கதிர்வேல் ஈர்ங்கோதை ஒன்ரு ற்
போலவுங் குதிர்ங்கோடு விலர்ங்கோடு அயிர்ங்கோடு துவர்ங்
கோடு சிலிர்ங்கோடு என்முற்போலவும் மெல்லெழுத்து மிகுவன
கொள்க.
இன்னும் இதனுனே துவாங்கோடு என அம்முப்பெறு தலுங் கொள்க. - (சுஅ)
Bசுச. சாரென் கிளவி காழ்வயின் வலிக்கும்.
இஃது எய்தியதன்மேற் சிறப்பு விதி வகுத்தது.
இதன் போருள்: சார் என் கிளவி காழ் வயின் வலிக்கும்சாரென்பது காழென்பதனேடு புணருமிடத்து வல்லெழுத்து மிக்குப் புணரும் என்றவாறு. 辻シ
உதாரணம் : சார்க்காழ் என வரும். சாரினது வித்தென் பதே பொருள். இதனை வயிரமெனிற் கிளந்தோதுவாரென்று
உணர்க. (சுசு)
கசுடு, பீரென் கிளவி யம்மொடுஞ் சிவனும்.
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிகி வகுத்தது.
(இதன் போருள் : பீர் என் கிளவி அம்மொடுஞ் சிவனும்பிரென்னுஞ்சொல் மெல்லெழுத்தேயன்றி அம்முப்பெற்றும் முடியும் என்றவாறு.
உதாரணம்: பீரங்கொடி செதிள் தோல் பூ எனவும், * பொன்போற் பிரமொடு பூத்த புதன்மலர்' (நேடுநல்வாடைகச) எனவும் வரும். உம்மை இறந்ததுதழிஇயிற்று. (எo)
நசுசு, லகார விறுதி னகார வியற்றே.
இது முறையானே லகார ஈற்றை வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கட் புணர்க்கின்றது.
68. பீர், கொடி யென்பது இவர் கருத்துப்போலும். மரழென் பாருமுளர் என்றமையின், குதிர் முதலியன மரம்.

மயங்கியல்) எழுத்ததிகாரம் 2.35
GS o Non
(இதன் போருள்: லகார இறுதி னகார இயற்று-லகார ஈற்றுப்பெயர் வன்கணம் வந்துழி னகார ஈற்று இயல்பிற்றுப் லகாம் றகரமாய்த் திரிந்துமுடியும் என்றவாறு.
உதாரணம் : கற்குறை சிறை தலை புறம் கெற்ககிர் சோறு தலை புறம் என வரும். (எ.க)
B.சுஎ. மெல்லெழுத் தியையி னகார மாகும்.
இது னகாரமாமென்றலின் அவற்றிற்கு எய்தாத தெய்து வித்தது. -
(இதன் போருள் : மெல்லெழுத்து இயையின் னகாாமா கும்-அவ் வீறு மென்கணம் வந்து இயையின் னேகாரமாகத் கிரிந்து முடியும் என்றவாறு. -
உதாரணம் : கன்ஞெரி நுனி முரி என வரும். இச் சூத்திரத்தினை வேற்றுமை யிறுதிக்கண் அல்வழியது எடுத்துக் கோடற்கட் சிங்கநோக்காக வைத்தமையான் அல்வ ழிக்கும் இம்முடிபு கொள்க. கன்ஞெரிந்தது நீண்டது மாண்டது என வரும். (72)
勒 ந.சுஅ. அல்வழி யெல்லா முறழென மொழிப.
இஃது அவ் வீற்று அல்வழிமுடிபு கூறுகின்றது. (இதன் போருள் : அல்வழியெல்லாம் உறழென மொழிபஇவ் வீற்று அல்வழிகளெல்லாங் தந்திரிபு வல்லெழுத்தினேடு உறழ்ந்துமுடியுமென்று கூறுவர் புலவர் என்றவாறு.
உதாரணம் : கல்குறிது கற்குறிது சிறிது தீது பெரிது என வரும்.
எல்லாமென்றதனுற் கல்குறுமை கற்குறுமை சிறுமை தீமை பெருமை எனக் குணம்பற்றி வந்த வேற்றுமைக்கும் உறழ்ச்சி கொள்க.
இன்னும் இதனனே வினைச்சொல்லிறு கிரிந்தனவும் உருபு திரிந்தனவுங் கொள்க. வந்தானுற்கொற்றன் பொருவானுற்போ

Page 162
உசுஉ தொல்காப்பியம் (புள்ளி
கான் எனவும், அத்தாற்கொண்டான் இத்தாற்கொண்டான் உத்தாற்கொண்டான் எத்தாற்கொண்டான் எனவும் வரும். ~ത്ത -m-
அக்காற்கொண்டான் என்றற்போலப் பிறவும் (урун உள் ளனவெல்லாம் இதனுன் முடித்துக்கொள்க. (GTIF )
ந. சுகூ. தகரம் வருவழி யாய்த நிலையலும்
புகளின் றென்மனர் புலமை யோரே.
இது லகரம் றகரமாய்த் திரிதலேயன்றி ஆய்தமாகத் திரியு மென்றலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
(இதன் போருள் : தகரம் வருவழி ஆய்தம் நிலையலும்தகரம் முதலாகிய மொழி வந்தால் லகரம் றகரமாய்த் திரிதலே யன்றி ஆய்தமாகத் திரிந்துநிற்றலும், புகர் இன்று என்மனர் புலமையோர்-குற்றமின்றென்று சொல்லுவார் ஆசிரியர் என்ற
6),
உதாரணம் : கஃறீது கற்றீது என வரும்.
கரின்றென் ல் நெடியதனிறுதி' (ஏழு-Aஎo) ஏன் பதனுள் வேறீது வேற்றீது ன்ேனும் உறழ்ச்சி முடிபுங்
கொள்க.
م-سی-اس-خ
B எo. நெடியத னிறுதி யியல்புமா ருளவே.
இஃது ? அல்வழியெல்லாமுறழ் (எழு-கசு அ) என்றதனை விலக்கி இயல்பாக என்றலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிகி
வகுத்த து.
இதன் போருள்: நெடியதன் இறுதி இயல்புமாருள-கெட் டெழுத்தின் ஈற்று லகார ஈறு குறியதன் இறுதிக்கண் நின்ற லகாரம்போலத் திரிந்து உறழ்தலேயன்றி இயல்பாய் முடிவன வும் உள என்றவாறு.
73. அதனல் என்பது அத்தால் என நின்றதுபோலும், ஏனையவு மன்ன. அக்கால்-அப்பொழுது. இவற்றின் ஈறுகள் கிரியும் என்ற
t

uDuLužnáŝuu6io] எழுத்ததிகாரம் உகூக,
உதாரணம் : பால்கடிது சிறிது தீது பெரிது என வரும். இயல்பாகாது திரிந்தன வேற்கடிது என்முற்போல்வன. (எடு)
கூஎக. நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லு
மல்லது கிளப்பினும் வேற்றுமை யியல.
இஃது அல்வழிக்கண் உறழ்ந்துமுடிக என்றதனை வேற் றமை முடிபென்றலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்
தது
இதன் போருள் : நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல் லும்-நெல்லென்னுஞ் சொல்லுஞ் செல்லென்னுஞ் சொல்லுங் கொல்லென்னுஞ் சொல்லுஞ் சொல்லென்னுஞ் சொல்லுமாகிய இந் நான்கு சொல்லும், அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல-அல்வழியைச் சொல்லுமிடத்துக் தாம் வேற்றுமை முடி பின் இயல்பிற்முய் லகரம் றகரமாய்த் கிரிந்து முடியும் என்ற
வTழி. -
உம்மை சிறப்பு.
உதாரணம் : நெற்காய்த்தது செற்கடிது கொற்கடிது சொற்கடிது சிறிது தீது பெரிது என வரும். (ऽ #')
நஎஉ. இல்லென் கிளவி யின்மை செப்பின்
வல்லெழுத்து மிகுதலு மையிடை வருதலு மியற்கை யாதலு மாகாரம் வருதலுங் கொளத்தகு மரபி னகிட ைைடத்தே.
இஃது இவ் வீற்று வினைக்குறிப்புச் சொல்லுள் ஒன்றற்கு எய்தாத தெய்துவித்தது.
இதன் போருள் : இல்லென்கிளவி இன்மைசெப்பின்இல்லென்னுஞ்சொல் இருப்பிடமாகிய இல்லை உணர்த்தாது ஒரு பொருளினது இல்லாமையை உணர்த்தும் இடத்து, வல்லெ ழுத்து மிகுதலும்-வல்லெழுத்து முதன்மொழி வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடிதலும், ஐ இடைவருதலும்-ஐகாரம் இடையே வருதலும், இயற்கையாதலும்-இரண்டும் வாராது இயல்பாய் முடிதலும், ஆகாரம் வருதலும்-ஆகாரம்வந்து முடி

Page 163
25sbg- தொல்காப்பியம் (புள்ளி
தலுமாகிய இந் நான்கு முடிபும், கொளத்தகு மரபின்-சொற்கு முடிபாகக் கொளத்தகும் முறையானே, ஆகிட லுடைத்துதன் முடிபாம் இடன் உடைத்து என்றவாறு.
கொளத்தகு மரபினென்றதனன் வல்லெழுத்து முதன் மொழி வந்துழி ஐகாரம் வருதலும், ஐகாரம் வந்துழி வல்லெ ழுத்து மிகுதலும் மிகா மையும், ஆகாரம் வந்துழி வல்லெழுத்து மிக்கு முடிதலுங் கொள்க.
உதாரணம் : இல்லென நிறுத்திக் கொற்றன் சாத்தன் தெளிவு பொருள் எனத் தந்து வல்லெழுத்தும் ஐகாரமுங் கொடுத்து இல்லைக் கொற்றனென எனையவற்ருேடும் ஒட்டுக.
இன்னும் அவ்வாறே நிறுத்தி ஐகாரமே கொடுத்து இல்லை கொற்றன் சாத்தன் தெளிவு பொருள் என வல்லெழுத்து மிகாது முடிக்க. M
இன்னுங் கொளத்தகு மரபினென்றதனன் ஏனைக் கணத் கின் முன்னும் ஐகாரமே கொடுத்து இல்லைஞாண் நூல் மணி வானம் ஆடை என ஒட்டுக.
இஃது இல்லென்பதோர் முதனிலை நின்று வருமொழி யோடு இங்ஙனம் புணர்ந்ததென்பது உணர்தற்கு இல்லென் கிளவியென்றும் இயற்கையாதலுமென்றுங் கூறினர். இம்முடிபு வினையியலுள் விருஜவினக்கண் * இன்மை செப்பல் ' என்புழி * இல்லை இல்' (ஏழு-உஉஉ) என்று உரைகூறியவதனனும், அவனில்லை என்முற்போல்வன உதாரணமாக எல்லா ஆசிரியருங் காட்டியவாற்ருனும் உணர்க.
இதனனே இங்ஙனம் புணர்த்தசொல்லன்றி இல்லையென ஐகார ஈருய் நிற்பதோர் சொல் இன்மையும் உர்ணக. ஆயின், இன்மை முதலியவற்றையும் இவ்வாறே புணர்க்கவெனின் அவை
வருமொழியின்றி ஒரு சொல்லாய் நிற்றலிற் புணர்க்காராயினர்.
இனி இயல்பு வருமாறு :- எண்ணில் குணம் செய்கை அதுடி பொருள் எனவும், பொய்யில் ஞானம் மையில் வாண்முகம் எனவும் வரும்.

மயங்கியல்) எழுத்ததிகாரம் உகடு
இனி ஆகாரம் வருமாறு :-இல்லாக்கொற்றன் சாத்தன் தேவன் பொருள் என ஆகாரம் வல்லெழுத்துப்பெற்றன. பிற் சு றிய இரண்டும் இல்லென்னும் வினைக்குறிப்பு முதனிலையடி யாகக் தோன்றிய பெயரெச்ச மறை தொக்கும் விரிந்தும் நின்றன.
இயல்புமுற் கூரு ததனுல் இம்முடிபிற்கு வேண்டுஞ் செய்கை செய்க. தாவினீட்சி என்ருற்போல வேறுபட வருவனவற்றிற் கும் வேண்டுஞ் செய்கை செய்து முடிக்க. (στστ)
5.எB. வல்லென் கிளவி தொழிற்பெய ரியற்றே.
இஃது இருவழியுந் திரிந்தும் உறழ்ந்தும் வருமென எய் தியதனை விலக்கித் தொழிற்பெயரோடு மாட்டெறிதலிற் பிறிது விகி வகுத்தது.
இதன் பொருள் : வல் என் கிளவி-வல்லென்னுஞ் சொல் அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும், தொழிற்பெயர் இயற்று-ஞகார ஈற்றுத் தொழிற்பெயர் இயல்பிற்முய் வன் கணத்து உகரமும் வல்லெழுத்தும், மென்கணத்தும் இடைக் கணத்து வகாரத்தும் உகரமும் பெற்றுமுடியும் என்றவாறு.
உதாரணம் : வல்லுக்கடிது சிறிது தீது பெரிது ஞான் றது நீண்டது மாண்டது வலிது எனவும், வல்லுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும். )GT لےy(
நஎச. நாயும் பலகையும் வரூஉங் காலை
யாவயி னுகரங் கெடுதலு முரித்தே யுகரங் கெடுவழி யகர நிலையும்.
இஃது எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது,
77. பிற்கடறிய இரண்டும் என்றது, எண்ணில் குணம் என்ப தையும் இல்லாக்கொற்றன் என்பதையும். எண்ணில் குணம் என் பது எண்ணில்லாத குணமென விரிதலின் பெயரெச்சமறை தொக்க தென்ருர். இல்லாக்கொற்றன் (இல்லாத கொற்றன்) என்பது விரிந்து வந்தது; தகர அகரம் தொக்கது. வேண்டும் செய்கை என்பது ஐ வரு மிடத்து லகர மிரட்டித்தலும், தாவில் + மீட்சி என்பதில் லகரங் கெடு தலும் நகரங் திரிதலும், லகரம் கெடுதற்கு விதி தொகைமரபு கசு-ம் சூத்திரத்து மிகையாற் கொள்க.

Page 164
2-53r தொல்காப்பியம் (புள்ளி
(இதன் போருள் : நாயும் பலகையும் வரூஉங் காலை-வல் லென்பதன்முன் நாயென்னுஞ்சொல்லும் பலகையென்னுஞ் சொல்லும் வருமொழியாய் வருங்காலத்து, ஆவயின் உகரங் கெடு தலும் உரித்து-அவ்விடத்து உகாங் கெடாது கிற்றலேயன்றிக் கெட்டு முடியவும் பெறும், உகரங் கெடுவழி அகரம் நிலையும்அவ்வுகாங் கெடுமிடத்து அகரம் நிலைபெற்று முடியும் என்ற 6)JIT-ն): فهسا شب الد ریه ۶ دالی
உதாரணம் : வல்லநாய் வல்லப்பலகை என வரும்.
உம்மை எதிர்மறையாகலான் உகரங் கெடாதேநின்று வல்லு
நாய் வல்லுப்பலகை என வருதலுங் கொள்க.
அகரம் நிலையுமென்னது உகாங் கெடுமென்றதனுற் பிற வருமொழிக்கண்ணும் இவ்வகரப்பேறு கொள்க. வல்லக்கடுமை சிறுமை தீமை பெருமை என வரும், (στ θο.)
நஎடு, பூல்வே லென்ரு வாலென் கிளவியொ
டாமுப் ப்ெயர்க்கு மம்மிடை வருமே.
இஃது எய்தியது விலக்கிப் பிறிது விகி வகுத்தது.
இதன் போருள் : பூல் வேல் என்ரு ஆலென்கிளவியொடு ஆமுப்பெயர்க்கும்-பூலென்னுஞ் சொல்லும் வேலென்னுஞ் சொல்லும் ஆலென்னுஞ் சொல்லுமாகிய அம்மூன்றுபெயர்க்கும், அம் இடைவரும்-வேற்றுமைக்கண் திரிபின்றி அம்முச்சாரிை இடைவந்து முடியும் என்றவாறு.
உதாரணம் : பூலங்கோடு வேலங்கோடு ஆலங்கோடு செதிள் தோல் பூ என வரும்.
வருமொழி வரையாது கூறினமையின் இயல்புகணத்தும் ஒட்டுக. பூலஞெரி வேலஞெரி ஆலஞெரி நீழல் விறகு என வரும். என்ரு என எண்ணிடையிட்டமையாற் பூலாங்கோடு
பூலாங்கழி Graf ஆகாரம் பூலுக்குக் கொள்க. / (அC)
80. பூலாங்கோடு ஆகாரமும் மெல்லெழுத்தும் பெற்று வந்தது.

மயங்கியல்) எழுத்ததிகாரம் а въб7
B.எசு. தொழிற்பெயரெல்லாத் தொழிற்பெய ரியல.
இஃது இவ் வீற்றுத் தொழிற்பெயர்க்கு அல்வழிக்கண் அணும் வேற்றுமைக்கண்ணுங் திரிபும் உறழ்ச்சியும் விலக்கித் தொழிற்பெயரோடு மாட்டெறிதலின் எய்தியதுவிலக்கிப் பிறிது விதி வகுத்தது.
இதன் போருள் : தொழிற்பெயரெல்லாம்-லகார ஈற்றுத் தொழிற்பெயரெல்லாம், தொழிற்பெயர் இயல-ஞகார ஈற்றுத் தொழிற் பெயரின் இயல்பினவாய் இருவழியும் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்றுமுடியும் என்றவாறு. P
உதாரணம்: புல்லுக்கடிது கல்லுக்கடிது வல்லுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், வல்லுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும். இவற்றிற்குப் புல்லுதல் கல் அலுதல் வல்லுதல் எனப் பொருளுரைக்க.
இனி எல்லாமென்றதனுற் ருெழிற்பெயர்விகி எய்தாது பிற விதி எய்துவனவுங் கொள்க. கன்னல்கடிது பின்னல்கடிது கன்னற்கடுமை பின்னற்கடுமை எனவும் வரும். இதனுனே மென்கணம் வந்துழிப் பின்னன் ஞான்றது நீண்டது மாண்டது பின்னன் ஞாற்சி நீட்சி மாட்சி என ஒட்டுக.
இனி ஆடல் பாடல் கூடல் டேல் முதலியனவும் அல்வழிக் கண் இயல்பாயும் வேற்றுமைக்கண் திரிந்தும் முடிதல் இதனுற் கொள்க. (அக)
கஎஎ, வெயிலென் கிளவி மழையிய னிலையும்.
«الكميم
இது திரிபுவிலக்கி அத்தும் இன்னும் வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.
இதன் போருள் : வெயில் என் கிளவி மழையியல் நிலை யும்-வெயிலென்னுஞ் சொல் மழையென்னுஞ் சொற்போல அத்தும் இன்னும் பெற்றுமுடியும் என்றவாறு,
38

Page 165
உக்அைர் தொல்காப்பியம் (புள்ளி
மழையென்பதனை ‘வளியென வரூஉம் (எழு-உச உ) என் பதனுடனும் வளியென்பதனைப் பனியென வரூஉம் (எழுஉசக) என்பதனுடனும் மாட்டெறிந்தவாறு காண்க,
உதாரணம் : வெயிலத்துக் கொண்டான் வெயிலிற் கொண் டான் சென்றன் தந்தான் ப்ோயினன் என வரும். இஃது அத்துமிசை யொற்றுக் கெடாது நின்ற இடம். இஃது அவற்று முன் வரூஉம் வல்லெழுத்து ' (எழு-க உs) மிக்கது அதிகார
W
வல்லெழுத்தின்மையின் இயல்புகணத்துங் கொள்க. சாரியை வருமொழி வரையாது கூறினமையின். (அஉ)
B.எ.அ. சுட்டுமுத லாகிய வகர விறுதி
முற்படக் கிளந்த வுருபிய னிலையும். இது முறையானே வகர ஈறு வேற்றுமைக்கட் புணருமாறு கூறுகின்றது.
இதன் போருள் : சுட்டுமுதலாகிய வகர இறுதி-வகப் ஈற்றுப் பெயர் நான்கனுட் சுட்டெழுத்தினே முதலாகவுடைய வகர ஈற்றுப்பெயர் . மூன்றும், முற்படக் கிளந்த உருபியல் நிலை பும்-முற்படக்கூறிய உருபு புணர்ச்சியின் இயல்பிற்ருய் வற்றுப் பெற்று முடியும் என்றவாறு.
உதாரணம் : அவற்றுக்கோடு இவற்றுக்கோடு உவற்றுக் கோடு செவி தலை புறம் என வரும்.
முற்படக்கிளந்த என்றதனனே வற்றினுேடு இன்னும் பெறுதல் கொள்க. அவற்றின்கோடு இவற்றின் கோடு உவற் றின்கோடு செவி தலை புறம் என ஒட்டுக. இஃது ஏனைக் கணத் தோடு ஒட்டுக. (அB)
B.எகூ, வேற்றுமை யல்வழி யாய்த மாகும். இது மேலனவற்றிற்கு அல்வழிமுடிபு கூறுகின்றது.
இதன் போருள் ; வேற்றுமையல்வழி ஆய்தமாகும்-அச் சுட்டுமுதல் வகரம் வன்கணத்துக்கண் வேற்றுமையல்லாத இடத்து ஆய்தமாய்த் திரிந்து முடியும் என்றவாறு.
82. சாரியை இயல்பு கணத்துக்கொள்க என மாற்றுக.

மயங்கியல்) 6T(up த்ததிகா Tui 26th,
உதாரணம் : அஃகடிய இஃகடிய உஃகடிய சிறிய தீய ப்ெரிய என வரும். இவ்வழக்கு இக்காலத்து அரிது. (அச)
க.அo. மெல்லெழுத் தியையி னவ்வெழுத் தாகும்.
இஃது எய்தாத தெய்துவித்தது.
இதன் போருள் : மெல்லெழுத்து இயையின் அவ்வெழுத் தாகும்-அவ்வகர ஈறு மென்கணம்வந்து இயையுமாயின் அவ் வகரவொற்று அவ்வவ் மெல்லெழுத்தாய்த் கிரிந்துமுடியும் என்றவாறு. 卷
உதாரணம் : அஞ்ஞாண் இஞ்ஞாண் உஞ்ஞாண் நூல் மணி என வரும். (அடு)
க.அக. ஏனவை புணரி னியல்புென மொழிப.
இதுவும் அது, அவ் வீறு எனக் கணங்களோடு புணரு மாறு கூறுதலின்.
இதன் போருள் : ஏனவை புணரின்-அச்சுட்டுமுதல் வகர ஈற்றேடு இடைக்கணமும் உயிர்க்கணமும் வந்து புணரு மாயின், இயல்பென மொழிப-அவ்வகரங் கிரியாது இயல்பாய் முடியுமென்று கூறுவர் புலவர் என்றவாறு,
உதாரணம் : அவ்யாழ் இவ்யாழ் உவ்யாழ் வட்டு அடை ஆடை என ஒட்டுக.
ஈண்டுக் கூறியது நிலைமொழிக்கென்றும் ஆண்டு நின்ற சொன்முனியல்பாகும் (எழு-கசச) என்றது வருமொழிக்கென் ஆறும் உணர்க. (அசு)
க.அஉ. ஏனை வகரங் கொழிற்பெயரியற்றே.
இஃது எய்தாத தெய்துவித்தது.
இதன் போருள் : ஏனைவகரம்- வகாக்கிளவி நான்மொழி யிற்றது (எழு-அக) என்றதனுள் ஒழிந்துநின்ற உரிச்சொல் லாகிய வகரம் இருவழியும், தொழிற்பெயர் இயற்று-ஞகர ஈற்றுத் தொழிற்பெயர் இயல்பிற்முய் வன்கணத்து உகரமும்

Page 166
ΙΕ OO தொல்காப்பியம் (புள்ளி
வல்லெழுத்தும் மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்று முடியும் என்றவாறு.
உதாரணம் : தெவ்வுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், தெவ்வுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும்.
உரையிற்கோடலென்பதனுற் தெம்முனை என வகரவொற்று மகரவொற்முகத் திரிதல் கொள்க. (-9|al)
●レ B அங். ழகார விறுதி ாகார வியற்றே% இது நிறுத்தமுறையானே ழகாரஈற்று வேற்றுமை முடிபு கூறுகின்றது.
(இதன் போருள் : ழகார இறுதி ரகார இயற்று-ழகாா ஈற்றுப்பெயர் வன்கணம் வந்தால் வேற்றுமைக்கண் ரகார ஈற்றின்
இயல்பிற்முய் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு,
உதாரணம் : பூழ்க்கால் சிறகு தலை புறம் என வரும், (ச்அ)
க.அச. காழென் கிளவி கோலொடு புணரி
- னக்கிடை வருத லுரித்து மாகும்.
இஃது இவ் வீற்றுள் ஒன்றற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது, வல்லெழுத்கினேடு அக்கு வகுத்தலின்.
(இதன் போருள் : தாழ் என் கிளவி கோலொடு புணரின்தாழென்னுஞ்சொற் கோலென்னுஞ் சொல்லோடு புணரும் இடத்து, அக்கு இடைவருதலும் உரித்தாகும்--வல்லெழுத்து மிகுதலேயன்றி அக்குச்சாரியை இடையே வந்து நிற்றலும் உரித்து என்றவாறு.
எனவே, அக்குப்பெருது வல்லெழுத்து மிகுதல் வலியு டைத்தாயிற்று.
உதாரணம் : தாழக்கோல் தாழ்க்கோல் என வரும்.
இது தாழைத் திறக்குங் கோல் என விரியும். '(அக)

மயங்கியல்) எழுத்ததிகாரம் Πα. O 45
க.அடு. தமிழென் கிளவியு மதனே ரற்றே.
இதுவும் அது.
இதன் போருள் : தமிழ் என் கிளவியும்-தமிழென்னுஞ் சொல்லும், அதனுோற்று-வல்லெழுத்து மிக்கு முடிதலேயன்றி அக்குச்சாரியையும் பெற்று முடியும் என்றவாறு,
அதனோற்றே என்றதனுல் இதற்குத் தமிழ்க்கூத்தென வல்லெழுத்து மிகுதலே வலியுடைத்து.
உதாரணம் : தமிழக்கூத்து சேரி தோட்டம் பள்ளி என வரும். தமிழையுடைய கூத்து என விரிக்க. தமிழவரையர் என் முற்போல வல்லெழுத்துப்பெருது அக்குப் பெற்றன, 'உணரக் கூறிய (எழு-சOடு) என்னும் புறனடையாற் கொள்க. தமிழ நாடு தமிழ்நாடு என ஏனைக்கணத்து முடிபு * எப்பெயர்முன்ன ரும் ' (எழு-கஉஅ) என்பதனுள் முற்ற ' என்றதனுன் முடித் ாம். d五、○ )съо( بلتی ہیں صT""”
سے ہلا
க.அசு. குமிழென் கிளவி மரப்பெயராயிற் .பீரென் கிளவியொ டோரியற் முகும் تاما د يا)
இது வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்தும் அம்மும் வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது.
இதன் போருள்: குமிழ் என் கிளவி மரப்பெயர் ஆயின்குமிழென்னுஞ் சொற் குமிழ்த்தலென்னுங் தொழிலன்றி மரப் பெயராயின், பீர் என் கிளவியொடு ஒர் இயற்று ஆகும்-பீரென் இணுஞ் சொல்லோடு ஒரியல்பிற்ருய் ஒருவழி மெல்லெழுத்தும் ஒருவழி அம்மும் பெற்றுமுடியும் என்றவாறு.
உதாரணம் : குமிழ்ங்கோடு குமிழங்கோடு செகிள் தோல்
பூ என வரும்.
ஒரியற்றென்றதனுற் பிறவற்றிற்கும் இம்முடிபு கொள்க. மகிழ்ங்கோடு மகிழங்கோடு என ஒட்டுக. (கூக)

Page 167
in O2- தொல்காப்பியம் (புள்ளி
க.அஎ. பாழென் கிளவி மெல்லெழுத் துறழ்வே.
இது வல்லெழுத்தினுேடு மெல்லெழுத்துப் பெறுக என்ற வின் எய்தியதன்மேற் சிறப்புவிகி கூறுகின்றது.
இதன் போருள் : பாழ் என் கிளவி மெல்லெழுத்து உறழ்வு-பாழென்னுஞ் சொல்லிறு வல்லெழுத்கினேடு மெல் லெழுத்துப்பெற்று உறழ்ந்து முடியும் என்றவாறு: GS
۶۱۶ / عموم می உதாரணம் : பாழ்க்கிணறு பாழ்ங்கிணறு சேரி தோட்டம் பாடி என ஒட்டுக. இது பாழுட்கிணறு என விரியும், பாழ்த்த கிணறு என வினைத்தொகை முடியாமையின். (கூஉ
sஅஅ. ஏழென் கிளவி யுருபிய னிலையும்.
இஃது எண்ணுப்பெயர் இவ்வாறு முடிக என்றலின் எய் தாத தெய்துவித்தது.
இதன் போருள்: ஏழ் என் கிளவி-ஏழென்னும் எண் இணுப் பெயர் இறுதி, உருபியல் நிலையும்-உருபு புணர்ச்சிக்கட் கூறிய இயல்பின்கண்ணே நிலைபெற்று அன்பெற்று முடியும் என்றவாறு.
அஃது அன்னென்சாரியை யேழனிறுதி (எழு-ககூச) என்பதாம். W−
உதாரணம் : எழன்காயம் சுக்கு தோரை பயறு என வரும். இயைபு வல்லெழுத்து ஒக்கின் புறனடையான் வீழ்க்க. இஃது எழனுற் கொண்ட காயம் என விரியும். (கூக)
க.அ கூ. அளவு நிறையு மெண்ணும் வருவ்ழி
நெடுமுதல் குறுகலு முகரம் வருதலுங் Kè கடிநிலை யின்றே யாசிரியற்க. ஒலி”
இது மேலதற்கு எய்தாத தெய்துவித்தது.
இதன் போருள் அளவும் நிறையும் எண்ணும் வருவழிஅவ்வேழென்பதன்முன்னர் அளவுப்பெயரும் நிறைப்பெயரும்

DUIsålftu6o எழுத்ததிகாரம் Íh-OIh.
கண்ணுப்பெயரும் வருமொழியாய் வருமிடத்து, நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலுங் கடிநிலையின்றே ஆசிரியற்க-முன் னின்ற நெட்டெழுத்தின் மாத்திரை குறுகலும் ஆண்டு உகரம் வருதலும் நீக்கு நிலைமையின்று ஆசிரியற்கு என்றவாறு,
உதாரணம் : எழுகலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி எனவும், எழுகழஞ்சு தொடி பலம் எனவும், எழுமூன்று எழு5ான்கு எனவும் வரும்.
நிலையென்றதனுன் வன்கணத்துப் பொருட்பெயர்க்கும் இம் முடிபு கொள்க. எழுகடல் சிலை கிசைபிறப்பு என வரும். (கூச)
B கூo. பத்தென் கிளவி யொற்றிடை கெடுவழி நிற்றல் வேண்டு மாய்தப் புள்ளி.
இது மேலதற்கு எய்கியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது, வருமொழி நோக்கி விகித்தலின்.
(இதன் போருள் : பத்து என் கிளவி ஒற்றிடைகெடுவழிஅவ்வேழனேடு பத்தென்பது புணருமிடத்து அப்பத்கென் கிளவி இடையொற்றுக் கெடுவழி, ஆய்தப்புள்ளி நிற்றல் வேண் டும்-ஆய்தமாகிய புள்ளி நிற்றலை விரும்பும் ஆசிரியன் என்ற
6jsT-421
உதாரணம் : எழுபஃது என வரும், ؟؟) في يومي( ، (கூடு)
五 安5) 写。 ஆயிரம் வருவழி யுகரங் கெடுமே.
இது நெடுமுதல் குறுகிகின்று உகரம்பெருது என்றலின் எய்தியது ஒருமருங்கு மறுத்தது.
இதன் போருள்: ஆயிரம் வருவழி-ஏழென்பதன் முன் ஆயிரமென்னும் எண்ணுப்பெயர் வருமொழியாய் வருமிடத்து, உகரங்கெடும்-நெடுமுதல் குறுகிகின்று உகரம்பெற து முடியும்
என்றவாறு,
உதாரணம் : எழாயிரம் என வரும். foi fir)

Page 168
ih Od- தொல்காப்பியம் (புள்ளி
ந.கூஉ. நூறுார்ந்து வரூஉ மாயிரக் கிளவிக்குக் − கூறிய நெடுமுதல் குறுக்க மின்றே.
இஃது எய்தியது முழுவது உம் விலக்கிற்று, உகரங்கெட்டு அதன்மேலே நெடுமுதல் குறுகாது என்றலின்,
(இதன் போருள் நூறு ஊர்ந்து வரூஉம் ஆயிரக் கிள விக்கு-அவ்வேழென்பது நூறென்னுஞ் சொன்மேல் வரும் ஆயிரமென்னுஞ் சொல்லிற்கு, கூறிய நெடுமுதல் குறுக்க மின்று-முற்கூறிய நெடுமுதல் குறுகி உகரம் பெறுதலின்று
என்றவாறு.
உதாரணம் : ஏழ்நூறுயிரம் 61ன வரும்
கூறிய என்றதனுன் நெடுமுதல்குறுகி உகரம்பெற்று எழு நூருயிரமெனவும் வரும்
இதனனே ஏழாயிரமென மேல் முதனிலே குறுகாமையுங்
கொள்க.
இதனுனே எழுஞாயிறு எழுநாள் எழுவகை என இயல்பு கணத்து நெடுமுதல் குறுகி உகரம் பெறுதலும் கொள்க. (கூஎ)
B கூB. ஐயம் பல்லென வரூஉ மிறுதி
பல்பெயரெண்ணினு மாயிய னிலையும்.
இதுவும் அது.
(இதன் போருள் ஐ அம் பல் என வரூஉம் இறுதி-அவ் வேழன்முன்னர் ஐயென்றும் அம்மென்றும் பல்லென்றும் வரு கின்ற இறுதிகளையுடைய, அல்பெயர் எண்ணினும்-பொருட் பெயரல்லாத எண்ணுப்பெயராகிய தாமரை வெள்ளம் ஆம்பல் என்பன வந்தாலும், ஆ இயல் நிலையும்-நெடுமுதல்குறுகி உகாம் பெருது அவ்வியல்பின்கண்ணே நின்று «Քգպմ, என்றவாறு.
உதாரணம் : ஏழ்தாமரை ஏழ்வெள்ளம் ஏழாம்பல் என வரும். )foo ھےy(

மயங்கியல்) எழுத்ததிகாரம் isoடு
ந.கூச. உயிர்முன் வரினு மாயிய நிரியாது.
இதுவும் அது.
இதன் போருள் : உயிர்முன் வரினும்-அவ்வேழென்ப தன் முன்னர் அளவுப்பெயரும் எண்ணுப்பெயருமாகிய glu'i முதன்மொழி வரினும், ஆ இயல் திரியாது-நெடுமுதல் குறுகி உகரம் பெருது முடியும் இயல்பிற் றிரியாது முடியும் என்ற
allf-40] •
உதாரணம் : ஏழகல் எழுழக்கு ஏழொன்று ஏழிாண்டு என வாம். (கூகூ)
B கூடு. கீழென் கிளவி யுறழத் தோன்றும்.
இஃது இவ் வீற்றுள் ஒன்றற்கு வேற்றுமைக்கண் உறழ்ச்சி கூறுகின்றது: W
(இதன் போருள் : கீழ் என் கிளவி உறழத் தோன்றும்கீழென்னுஞ் சொல் உறழ்ச்சியாய்த் தோன்றி முடியும் என்ற
6) it. Κα
தோன்றுமென்றதனுன் நெடுமுதல் குறுகாது வல்லெழுத் துப்பெற்றும் பெரு தும் வருமென்ற இரண்டும் உறழ்ச்சியாய் வருமென்று கொள்க. இயைபு வல்லெழுத்து அதிகாரத்தாற் கொள்க.
உதாரணம் : கீழ்க்குளம் கீழ்குளம் சேரி தோட்டம்
பாடி என வரும். (Φoo)
ந. கூசு, ளகார விறுதி ணகார வியற்றே. ریال è°
----- سيـا
இது நிறுத்தமுறையானே ளகார ஈற்றுச்சொல் வேற்று
豫 மைக்கட் புணருமாறு கூறுகின்றது.
(இதன் போருள் : ஸாகார இறுதி ணகார இயற்று-ளகார ஈற்றுப் பெயர் ணகார ஈற்றின் இயல்பிற்ருய் வன்கணம் வந்துழி
டகாரமாய்த் திரிந்துமுடியும் என்றவாறு.
உதாரணம் : முட்குமை சிறை தலை புறம் என வரும், (sodi)
39

Page 169
hi Ogir தொல்காப்பியம் புள்ளி
B கூஎ. மெல்லெழுத் தியையின் ணகாரமாகும்.
இது மேலதிற்கு மென்கணத்துமுடிபு கூறுகின்றது. (இதன் போருள் : மெல்லெழுத்து இயையின் னகாரமா கும்-ளகார ஈறு மெல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வந்து இயையின் ணகாரமாய்த் திரிந்துமுடியும் என்றவாறு. உதாரணம் : முண்ஞெரி நுனி மரம் என வரும். இதனை வேற்றுமையிறுதிக்கண் அல்வழியது ஞடுத்துக் கோடற்கட் சிங்ககோக்காக வைத்தலின் அல்வழிக்கும் இம்முடிபு கொள்க. முண்ஞெரிந்தது நீண்டது மாண்டது என வரும். (கOஉ)
B கூ அ. அல்வழி யெல்லா முறழென மொழிப.
இது மேலதற்கு அல்வழிமுடிபு கூறுகின்றது.
(இதன் போருள் : அல்வழியெல்லாம் - ளகார ஈறு அல்வ ழிக்கனெல்லாம், உறழென மொழிப-திரியாதும் டகாரமாய்த் திரிந்தும் உறழ்ந்துமுடியுமென்று சொல்லுவர் புலவர் என்ற @ህff 4}} •
உதாரணம் : முள் கடிது முட்கடிது சிறிது தீது பெரிது என வரும். ど
எல்லாமென்றதனும் குண வேற்றுமைக்கண்ணும் இவ் வுறழ்ச்சி கொள்க, முள் குறுமை முட்குறுமை சிறுண்ம தீமை
பெருமை எனவும், கோள்கடுமை கோட்கடுமை வாள் கடுமை
o A வாட்கடுமை எனவும் ஒட்டுக.
இதனுனே அதோட்கொண்டான் இதோட்கொண்டான் உதோட்கொண்டான் எதோட்கொண்டான் சென் முன் தந்தான் போயினுனென உருபு வாராது உருபின் பொருள்பட வந்தனவுங் கொள்க. (Ꮿ O Ꮒ )
- o
B கூ கூ ஆய்த நிலையலும் வரைநிலை யின்றே தகரம் வரூஉங் காலே யான. இது மேலதற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்
தது, தகரம் வருவழி உறழ்ச்சியேயன்றி ஆய்தமாகத் திரிந்து உறழ்க என்றலின்.

மயங்கியல் எழுத்ததிகாரம் (H.OCA
இதன் பொருள்: தகரம் வரூஉங் காலையான-ககர முதன் மொழி வருமொழியாய் வருங்காலத்து, ஆய்தம்நிலையலும் வரை நிலை யின்று -ளகாரம் டகாரமாகத் திரிதலேயன்றி ஆய்தமாகத் கிரிந்து நிற்றலும் நீக்கும் நிலைமையின்று என்றவாறு.
உதாரணம் : முஃடீது முட்டீது என வரும். )ކ ޖިބީ(
சoo. நெடியத னிறுதியியல்பா குருவும்
வேற்றுமை யல்வழி வேற்றுமை நிலையலும் போற்றல் வேண்டு மொழியுமா ருளவே.
இது மேலதற்கு எய்தியது விலக்கிப் பிறிது விகி வகுத் த அ. A
இதன் போருள் : நெடியதன் இறுதி இயல்பு ஆகுருவும்-- அவ் வீற்று 5ெடியதன் இறுதி கிரியாது இயல்பாய் முடிவனவற் றையும், வேற்றுமை அல்வழி வேற்றுமை நிலையலும்-வேற் றுமையல்லாத இடத்து வேற்றுமையின் இயல்பையுடையன வாய்த் கிரிந்து முடிதலையும், போற்றல்வேண்டும் மொழியுமா ருள-போற்றுதல் வேண்டுஞ் சொற்களும் உள என்றவாறு.
உதாரணம் : கோள்கடிது வாள்கடிது சிறிது தீது பெரிது எனவும், புட்டேம்பப் புயன்மாறி (பட்டினப்பாமாலை-ச) எனவும் வரும்.
போற்றல்வேண்டும் என்றதனுல் உதளங்காய் செகிள் பூ தோல் என அம்முப் பெறுதலுங் கொள்க. உதளென்பது யாட்டினை உணர்த்துங்கால் முற்கூறிய முடிபுகள் இருவழிக்கும் ஏற்றவாறே முடிக்க. உதட்கோடு உதள்கடிது உதணன்று என ஒட்டுக. * மோத்தையுந் தகரு முதஞ மப்பரும் (மரபியல்சன) என்றர் மரபியலில். (கOடு)
சoக. தொழிற்பெயரெல்லாங் தொழிற்பெய ரியல.
w w 8 物 曾
இஃது இவ் வீற்றுத் தொழிற் பெயர்க்கு இருவழியும் எய் கியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.
இதன் போருள் : தொழிற்பெயரெல்லாம்-ளகார ஈற்றுத்
தொழிற்பெயரெல்லாம் இருவழியும், தொழிற்பெயர் இயலஞகார ஈற்றுத் தொழிற்பெயர்போல வன்கணத்து உகரமும்

Page 170
shi-O-O. தொல்காப்பியம் (புள்ளி
வல்லெழுத்தும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்று முடியும் என்றவாறு.
உதாரணம் : துள்ளுக்கடிது சிறிது தீது பெரிது ஞான் றது மீண்டது மாண்டது வலிது எனவும், துள்ளுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும். w
எல்லா மென்றதனனே இருவழியுந் தொழிற் பெயர்கள் உகரமும் வல்லெழுத்தும் பெரு?து கிரிந்தும் திரியாதும் முடிவ னவுங் கொள்க. கோள்கடிது கோட்கடிது, க்ோள்கடுமை கோட்
கடுமை என்பன போல்வன பிறவும் வரும்.
இனி வாள்கடித வாட்கடிது சிறிது தீது பெரிது எனவும் வாள் கடுமை வாட்கடுமை எனவுங் காட்டுக. வாள்-கொல்லு தல். (கOசு)
* ܐܟܐ,ܝ\ சoஉ. இருளென் கிளவி வெயிலிய னிலையும். இ 2^
இது கிரிபுவிலக்கி அத்தும் இன்னும் வகுத்தலின் எய்தி யது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
(இதன் GT (56T: இருள் என் கிளவி-இருளென்னுஞ் சொல் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண், வெயிலியல் நிலை யும்-வெயிலென்னுஞ் சொற்போல அத்தும் இன்னும் பெற்று முடியும் என்றவாறு.
உதாரணம் : இருளத்துக்கொண்டான் இருளிற்கொண் டான் சென்முன் தந்தான் போயினுன் என வரும்.
சாரியை வரையாது கூறினமையின் இயல்பு கணத்தும் ஒட்டுக. இருளத்துஞான்முன் நீண்டான் மாண்டான் இருளின் ஞான்ருன் நீண்டான் மாண்டான் என வரும். (σοσ7)
சoங். புள்ளும் வள்ளுங் தொழிற்பெயரியல. இதுவும் எய்தியது விலக்கிப் பிறிதுவிகி வகுத்தது, கிரி பும் இயல்பும் விலக்கித் தொழிற்பெயர்விதி வகுத்தலின்.
(இதன் போருள்: புள்ளும் வள்ளும்-புள்ளென்னுஞ் சொல் லும் வள்ளென்னுஞ் சொல்லும் இருவழிக்கண்ணும், தொழிற் பெயர் இயல-ஞகார ஈற்றுத் தொழிற்பெயர்போல வன்

udi Ifiliu6ão) எழுத்ததிகாரம் |5 O5
கனத்து உகரமும் வல்லெழுத்தும், மென்கணத்தும் இடைக் கனத்து வகரத்தும் உகரமும் பெற்று முடியும் என்றவாறு.
உதாரணம் : புள்ளுக்கடிது வள்ளுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், புள் ளுக்கடுமை வள்ளுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும். இதனைத் தொழிற் பெயரெல்லாம் கன்பின் வையாததனுல் இருவழியும் வேற்றுமைத்திரிபு எய்தி முடிவனவுங் கொள்க. புட்கடிது வட்கடிது சிறிது தீது பெரிது எனவும், புட்கடும்ை வட்கடுமை சிறுமை தீமை பெருமை என
(எழு-சoக) என்ப
வும், புண்ஞான்றது நீண்டது மாண்டது எனவும், புண்ஞாற்சி நீட்சி மாட்சி எனவும் வரும். புள்ளுவலிது புள்வலிது புள்ளு வன்மை புள்வன்மை என வகரத்தின் முன்னர் உகரம் பெற்றும் பெருதும் வருகலின் நின்றசொன்மு னியல்பாகும் (எழுகச ச) என்றதனுன் முடியாமை உணர்க. இது வள்ளிற்கும் ஒக் கும். (கOஅ)
ச0 ச. மக்க ளென்னும் பெயர்ச்சொ லிறுதி
தக்கவழி யறிந்து வலித்தலு முரித்தே. இஃது எய்கியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது, " உயி ரீருகிய உயர்கிணைப்பெயர் ’ (எழு-கடு s) என்பதனுட் கூறிய இயல்பு விலக்கித் கிரிபு வகுத்தலின். R
இதன் போருள் : மக்கள் என்னும் பெயர்ச்சொல் இறுதிமக்களென்னும் பெயர்ச்சொல்லிறுதி இயல்பேயன்றி, தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்து-தக்க இடம் அறிந்து வல்லொற் முகத் திரிந்து முடிதலும் உரித்து என்றவாறு.
தக்கவழியென் முர் பெரும்பான்மை மக்கள் உடம்பு உயிர் நீக்கிக் கிடந்தகாலத்தின் அஃது இம்முடிவுபெறும் என்றற்கு, உதாரணம் : மக்கட்கை செவி தலை புறம். * இக்கிட்ந்தது
மக்கட்டலை ' என்பதனுன் அவ்வாறுதல் கொள்க. மக்கள் கை
செவி தலை புறம் எனத் திரியாது நின்றது உயிருண்மை பெற்று. இனிச் சிறுபான்மை மக்கட் பண்பு மக்கட்சுட்டு எனவும் வரும். (கoக)
109. உயிருள்ள மக்களை யுணர்த்தும் மக்கள் என்னுஞ் சொல் திரியாது என்றபடி,

Page 171
sh95O தொல்காப்பியம் (புள்ளி
சoடு. உணரக் கூறிய புணரியன் மருங்கிற்
கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொள லே.
இஃது இவ்வோத்கின்கண் எடுத்தோத்தானும் இலேசானும் முடியாது நின்றவற்றிற்கெல்லாம் இதுவே ஒத்தாகக்கொண்டு சாரியை பெறுவனவற்றிற்குச் சாரியையும், எழுத்துப் பெறுவன வற்றிற்கு எழுத்துங் கொடுத்து முடித்துக்கொள்க என்கின்றது.
(இதன் போருள் : உணரக் கூறிய புணரியன் மருங்கின்உணரக் கூறப்பட்ட புள்ளியிறு வருமொழியேடு புணரும் இயல்பிடத்து, கண்டு செயற்கு உரியவை-மேல் முடித்த (ԼԲւգபன்றி வழக்கினுட் கண்டு முடித்தற்கு உரியவை தோன்றியவழி, கண்ணினர் கொளல்-அவற்றையுங் கருகிக்கொண்டு ஏற்றவாறே முடிகக எனறவாறு.
உதாரணம் : மண்ணப்பத்தம் என அல்வழிக்கண் ணகர ஈறு அக் குப் பெற்றது. மண்ணங்கட்டி என அம்முப் பெற்றது. பொன்னப்பத்தம் என னகர ஈறு அக்குப் பெற்றது. பொன்னங் கட்டி என அம்முப் பெற்றது. கானங்கோழி என வேற்றுமைக் கண் அம்முப் பெற்றது. மண்ணுங்கட்டி தானுங்கோழி என்பன வேயின்றலை என யகர ஈற்று உருபிற்குச் சென்றசாரியை பாருட்கட் சென்றுழி வல்லெழுத்துக் கெடுக்க, நீர் குறிது என ரகர ஈறு அல்வழிக்கண் இயல்பாயிற்று. வேர்குறிது வேர்க் குறிது இது ரகர ஈறு அல்வழி உறழ்ச்சி. வடசார்க்கூரை மேல் சார்க்கூரை இவை வல்லெழுத்து மிக்க மரூஉமுடிபு. அம்பர்க் கொண்டான் இம்பர்க்கொண்டான் உம்பர்க்கொண்டான் எம்பர்க் கொண்டான் என இவ்வீறு எழனுருபின் பொருள்பட வந்தன வல்லொற்றுப் பெற்றன. தகர்க்குட்டி புகர்ப்போத்து என்பன பண்புத்தொகை கருதிற்றேல் ஈண்டு முடிக்க, வேற்றுமையாயின் முன்னர் முடியும். விழலென்னும் லகர ஈறு வேற்றுமைக்கண் றகரமாகாது னகரமாய் முடிதல் கொள்க. விழன்காடு செறுதாள் புறம் என வரும். கல்லம்பாறை உசிலங்கோடு எலியாலங்காய் புடோலங்காய் என அவ் வீறு அம்முப்பெற்றது. கல்லாம்பாறை என்பது மரூஉ, அழலத்துக் கொண்டான் என அவ்விறு அத்துப் பெற்றது. அழுக்கற்போர் புழுக்கற்சோறு என்பன அவ் விற்று அல்வழித்திரிபு. யாழ்குறிது என்பது ழகர ஈற்று அல்வழி யியல்பு. வீழ்குறிது வீழ்க்குறிது என்பன அவ் வீற்று அல்வழி

மயங்கியல்) எழுத்ததிகாரம் |B5 5556
புறழ்ச்சி. தாழப்பாவை என்பது அவ் வீற்று அல்வழி அக்குப் பெற்றது. யாழின் கோடு செய்கை தலை புறம் என அவ் விற்று உருபிற்குச் சென்றசாரியை பொருட்கட்சென்றுN வல்லெழுத்து விழ்க்க. முன்னுளைவாழ்வு முன்னுளைப்பரிசு ஒருநாளைக்குழவி ஒருகிங்களைக்குழவி என்ருற் போல்வன ள கார ஈறு ஐகாரமும் அதனேடு வல்லெழுத்தும் பெறுதல் கொள்க. பிறவும் இவ்
ང། ༡་ :است -
வோத்தின் வேறுபட வருவன வெல்லாங் கொணர்ந்து இதனுன் முடிக்க, குளத்தின்புறம் மரத்தின்புறம் என உருபிற்கு எய்திய அத்தோடு இன்பெறுதலுங் கொள்க.
இனிக் கடிசெரல்வில்லை (சொல்-சடு உ) என்பதனுன் வழக்கின் கண்ணுஞ் செய்யுட்கண்ணும் வந்து கிரிந்து முடியுஞ் சொற்களும் உள. அவற்றைக் கண்ணினர் கொளலே என்பத னன் மண்ணுக்குப்போனுன் பொன்னுக்குவிற்கு?ன் பொருளுக் குப்போனுன் நெல்லுக்குவிற்மு ன் கொள்ளுக்குக்கொண்டான் பதினேழு என்ருற்போல வழக்கின்கண் உகரம் பெறுவனவும், * விண்ணுக்குமேல் மண்ணுக்குகாப்பண்
* பல்லுக்குத் தோற்ற புனிமுல்லை பைங்கிளிகள்
சொல்லுக்குத் தோற்றின்னங் தோன்றினவா-னெல்லுககு நூமுேஒஒ நூறென்பா னுடங்கிடைக்கும் வன்முலைக்கு மாருேமா லன்றளந்த மண்.
«حسستی என்றற்போலச் செய்யுட்கண் உகரம் பெறுவனவும், பி w
v றுவனவும, றவும. முடிக்க.
பற்கு 5ெற்கு என்பன முதலியனவுங் கொள்க. இவை உருபின் பொருள்பட வாராது உருபின் கண் வந்தனவேனும் ஈண்டுக் காட்டினும், ஆண்டுப் புள்ளியிறுதியும் (எழு-உOஉ) என்னும் உருபியற் சூத்திரத்து இலேசு கோடற்கு இடனின் றென்று கருதி. இனி அச்சூத்திாத்துத் தேருங்காலை என்ற தனுன் முடித்தலும் ஒன்று. (ககO)
புள்ளிமயங்கியல் முற்றிற்று.

Page 172
கூ. குற்றியலுகரப்புணரியல்
சoசு, ஈரெழுத் தொருமொழியுயிர்த்தொடரிடைத்தொட
ராய்தத் தொடர்மொழி வன்ருெரடர் மென்ருெரட ராயிரு மூன்றே யுகரங் குறுகிடன்.
என்பது சூத்திாம். இவ்வோத்துக் குற்றியலுகரமென்று கூறப்பட்ட எழுத்துப் பொருட்பெயரோடும் எண்ணுப்பெயர் முதலியவற்றேடும் புணரும் முறைமை உணர்த்தினமையிற் குற்றியலுகரப் புணரியலென்னும் பெயர்த்தாயிற்று. இது * மெய்பேபுயிரென்முயிரியல னது விகாரமாய்கின்ற குற்றுகாதத்ை இருமொழிக்கண்ணும் புணர்க்கின்றமையின் மேலை ஒத்தினுேடு இயைபுடைத்தாயிற்று இத்தலைச்குத்திரம் மொழிமரபினகத்து இருவழிய என்ற குற் அறுகாம் இதனகத்து இனத்து மொழியிறுகி வருமென்று அவற்றிற்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துகின் றது. அப்பெயர்பெயர், அம்முறைமுறை, அத்தொகைதொகை, * தொடர்மொழியீற்று (எழு-உசு) வருமென்று ஆண்டுக் கூறியவதனை ஈண்டு ஐக்து வகைப்படுத்கி அதனுேடு நெட்டெ ழுத்திம்பரும் (எழு-உசு) என்றது ஒன்றேயாதலின் அதனையுங் கூட்டி அறுவகைத்தென்முர்.
(எழு-கOs) என்றவற்றுள் உயிரி
இதன் போருள் ஈரெழுத் தொருமொழி-இரண்டெழுத் தாணுகிய ஒருமொழியும், உயிர்த்தொடர்-உயிர்மேல்வரும் மெய் யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், இடைத்தொடர்-இடை யொற்று மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து கின்ற சொல்லும், ஆய்தத் தொடர்மொழி-ஆய்தமாகிய எழுத்து மேல்வரும் மெய் யைத் தொடர்ந்து கின்ற சொல்லும், வன்முெடர்-வல்லொற்று மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், மென் ருெ?டர்-மெல்லொற்று மேல்வரும் மெய்யைத்தொடர்ந்து நின்ற சொல்லும், ஆயிருமூன்றே-ஆகிய அவ் வாறுசொல்லுமே, உக ாங் குறுகு இடன்-குற்றியலுகரங் குறுகிவரும் இடன் என்ற
6}ltg2i.
உதாரணம்: நாகு, வரகு, தெள்கு, எஃகு, கொக்கு, குரங்கு என வரும்,

எழுத்ததிகாரம் ங்க க.
இதனை ஏழென்று கொள்வார்க்குப் பிண்ணுக்கு சுண்ணும்பு ஆமணக்கு முதலியன முடியாமை உணர்க. (d5)
சOஎ. அவற்றுள் −
ஈரொற்றுத் தொடர்மொழி யிடைத்தொடராகா.
இஃது அவ்வாறனுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.
(இதன் போருள்: அவற்றுள்-அவ்வாறனுள், ஈரொற்றுத் தொடர்மொழி-இரண்டொற்று இடைக்கண் தொடர்ந்து நிற் குஞ் சொல்லிற்கு இடையின ஒற்று முதல் கின்ருல், இடைக் தொடராகா-மேல் இடையினங் தொடர்ந்துகில்லா, வல்லினமும் மெல்லினமும் தொடர்ந்து நிற்கும் என்றவாறு. t
உதாரணம் : ஆர்க்கு, ஈர்க்கு, கொய்ம்பு, மொய்ம்பு என
வரும். 2( سلے-)
சoஅ. அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணு
மெல்லா விறுதியு முகர நிலையும்.*
1. இதனை ஏழென்று கொள்வது அசைபற்றி, அசைகளாவன நேரசை நான்கும் நிரையசை நான்கும். அவையாவன:-
க. அது-குறில் தனியேவந்த நேரசை, உ, கொக்கு. - குறில் ஒற் ருேடு வந்த நேரசை, ஈ, காடு - நெடில் தனியே வந்த நேரசை, ச. பாட்டு-நெடில் ஒற்றேடு வந்த நேரக்சை. டு. மரபு-குறிலிணை தனி யே வந்த நிரையசை. சு. வரம்பு-குறிலிணே ஒற்றேடு வந்த நிரை யசை. எ. பலாசு-குறில் நெடில் இணேந்த நிரையசை. அ. க ராம்புகுறில் நெடில் ஒற்றேடு வந்த நிரையசை என்பனவாம். இவற்றுள் குற்றெழுத்துக்குப் பின்வந்த உகரம் முற்றிய லுகரமாக லின் அதனை நீக்கி ஏனைய ஏழசைப்பின்னும் வந்தன குற்றிய லுகரமாதல் காண்க. இதனே நெடிலே குறிலிணை குறினெடி லென்றிவை-ஒற்றெடு வருத லொடு குற்ருெற் றிறுதியென்-றேழ்குற் றுகரக் கிடனென மொழிப என்னுஞ் சூத்திரத்தானறிக.
இங்ஙனம் ஏழசைபற்றிக் குற்றியலுகரங் கொள்வார்க்குப் பிண் ணுக்கு, சுண்ணும்பு, பட்டாங்கு முதலியனவும் வருவது போவது முதலியனவும் ஏழசையு ளடங்காவாதலின் அசைகொள்ளப்படாவென மறுப்பர் நன்னூல் விருத்தியுரைகாரரும். (நன்னூல்-கு. கூச.)
* நிறையும் எனவும் பாடம்,
40

Page 173
ங்க்ச G தால்காப்பியம் (குற்றியலுகரப்
இஃது இடைப்படிற்குறுகு மிடனுமாருண்டே" (எழுகூஎ) என்றதனுற் புணர்மொழிக்கண் அரைமாத்திரையினுங் குறுகுமென எய்தியதனை விலக்கி அவ்விய னிலைபு மேனை மூன்றே (எழு-க2) என்ற விதியே பெறுமென்கின்றது.
(இதன் போருள் : அல்லது கிளப்பினும்-அல்வழியைச் சொல்லுமிடத்தும், வேற்றுமைக்கண்ணும்-வேற்றுமைப்புணர்ச் சிக்கண்ணும், எல்லா இறுதியும் உகரம் நிலையும்-ஆறு ஈற்றின் கண்ணும் உகாங் தன் அரைமாத்திரையைப் பெற்றுகிற்கும் என்றவாறு.
வருமொழியானல்லது அல்வழியும் வேற்றுமையும் விளங் கான்மயின் அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும் எனவே இருமொழிப் புணர்ச்சியென்பது பெற்றும். இவ்விரு மொழிக்கட் பழைய அரைமாத்திரைபெற்றே நிற்குமென்ருர், அன்றி இருமொழிப் புணர்ச்சிக்கண் ஒருமாத்திரை பெறுமென் முர்க்குப் பன்மொழிப் புணர்ச்சியாகிய செய்யுளிலக்கணங் குற் அறுகாத்தான் நேர்பசை நிாைபசை கோடலும் அவற்ருன் அறு பது வஞ்சிச்சீர்கோடலும் பத்தொன்பதினுயிரத் கிருநூற்றுத் தொண்ணுாற்ருெரு தொடைகோடலும் இன்முய், முற்றியலுகர மாகவே கொள்ள வேண்டுதலின் மாறுகொளக் கூறலென்னுங் குற்றங் தங்குமென்று உணர்க.
உதாரணம் : 5ாகுகடிது வரகுகடிது 5ாகுகடுமை வரகு
கடுமை என வரும், இவை தம் அரைமாத்திரை பெற்றன. ஏனையவற்றேடும் ஒட்டுக.
3. இச்சூத்திரத்தில் நிலையும் ' என்பதை " நிறையும் என்று பாடங்கொள்பவர் இளம்பூரணர். பேராசிரியரும் அங்ஙனமே பாடங் கொள்வர். பேராசிரியர் செய்யுளியலுள் ஞாயிறு முதலியன முற்றிய அலுகரம்போலக் கொள்ளப்படுமன்றிக் குற்றியலுகரம் முற்றியலுகர மாகாதென்றும் அங்ஙனம் கொள்ளின் குற்றியலுகரப் புணரியலில் நிறையும் என்று ஆசிரியர் பாடங்கொண்டதற்கு ஒருபயனின்ருமென் அறும் (செய், ச-டு-கஉ) கடறியதை நோக்கும்பொழுது ஈண்டும் பேரா சிரியர்க்கு நிறைவதுபோல வைத்துப் புணர்க்கப்படும் என்பதே கருத் தாதல் பெறப்படும். ஏனெனில் குற்றியலுகரம் மாத்திரை குறைந் தமைபற்றி மெய்யாக வைத்துப் புணர்க்கப்படுமோ உயிராக ஒைத் துப் புணர்க்கப்படுமோ என மானுக்கருக்கு ஓரையம் வரும். அவ்

புணரியல்) எழுத்ததிகாரம் ாக கடு
se 0. . y
f o இனி இது ‘மால்யாறுபோக்து கால்சுரந்துபாய்ந்து ଶt ୫୩.s தொடர்மொழிக்கண்ணும் அரை மாத்திரை பெற்றது என்னக் கால் வஞ்சிச்சீ ரின்ருமாறு உணர்க. (fi)
சoகூ. வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வரு தொல்லை யியற்கை நிலையலு முரித்தே. வழித்
இது முன்னின்ற குத்திரத்தான் அரைமாத்திரை பெறும் என்றதனை விலக்கி ‘இடைப்படிற் குறுகுமிடனும் ' (எழு-நடன) என்றதனுன் அரைமாத்திசையினுங் குறுகுமென்று ஆண்டு விகித்தது ஈண்டு வல்லொற்றுத் தொடர்மொழிக்கண்ணே வரு மென்கின்றது. Ꮺ
இதன் போருள் : வல்லொற்றுத் தொடர்மொழி-வல் லொற்றுத் தொடர்மொழிக் குற்றுகரம், வல்லெழுத்து வருவழிவல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வருமிடத்து, தொல்லை இயற்கை நிலையலும் உரித்து-" இடைப்படிற்குறுகும்’ (எழு-sஎ) என்பதனற் கூறிய அரைமாத்திரையினுங் குறுகி நிற்கும் என்ற இயல்பிலே கிற்றலும் உரித்து என்றவாறு.
உம்மை எதிர்மறை.
உதாரணம் : கொக்குக்கடிது கொக்குக்கடுமை என அரை மாத்திரையிற் குறைந்தவாறு குரங்குகடிதென்பது முதலியவற் முேடு படுத்துச் செவிகருவியாக உணர்க.
முன்னின்ற சூத்திரத்து உகாநிறையுமென்று பாடம் ஒகி அதற்கு உகரம் அரைமாத்திரையிற் சிறிது மிக்கு நிற்குமென்று பொருள் கூறி இச்சூத்கிரத்திற்குப் பழைய அரைமாத்திசை பெற்று நிற்குமென்று கூறுவாரும் உளர். (σ.)
வையத்தை நீக்க உயிர்போல நிறைவதாக வைத்துப் புணர்க்கப்
படும் என்பது பொருத்தமாதலின்.
4. சிறிது மிக்குநிற்கும் என்பது, குற்றியலுகரம் என்பதனேடு
மாறுபடுமாதலிற் பொருந்தாது.
* சீர்நிலை கோடற்கண் இவ்வாசிரியரும் நிறையுமென்ருளுப,

Page 174
is dir தொல்காப்பியம் (குற்றியலுகரப்
சகo, யகரம் வருவழி யிகரம் குறுகு
முகரக் கிளவி துவரத் தோன்றது.
இது குற்றியலிகரம் புணர்மொழியகத்து வருமாறு கூறுகின்றது.
இதன் போருள் : யகரம் வருவழி உகாக்கிளவி துவாக் தோன்றது-யகரமுதன்மொழி வருமொழியாய் வருமிடத்து நிலைமொழிக் குற்றுகாவெழுத்து முற்றத்தோன்முது, இகரங் குறுகும்-ஆண்டு ஒர் இகரம் வந்து அரைமாத்திரை பெற்று நிற்கும் என்றவாறு.
உதாரணம் : நாகியாது வரகியாது தெள்கியாது எஃகியாது கொக்கியாது குரங்கியாது என வரும். துவர ' என்ருர், ஆறு ஈற்றின்கண்ணும் உகாங் கெடுமென்றற்கு, (டு)
cripts. ஈரெழுத்து மொழியு முயிர்த்தொடர் மொழியும்
வேற்றுமை யாயி னெற்றிடை யினமிகத் தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி.
இது முற்கூறிய ஆறனுள் முன்னர்நின்ற இரண்ட்ற்கும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சி முடிபு கூறுகின்றது.
இதன் போருள்: ஈரெழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும்-ஈரெழுத் தொருமொழிக் குற்றுகர ஈற்றிற்கும் உயிர்த் தொடர்மொழிக் குற்றுகர ஈற்றிற்கும், வேற்றுமை யாயின்-வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாயின், இன ஒற்று இடைமிக-இனமாகிய ஒற்று இடையிலேமிக, வல்லெழுத்து மிகுதி தோற்றம் வேண்டும்-வல்லெழுத்து மிகுதி தோன்றி முடிதலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு.
உதாரணம் : யாட்டுக்கால் செவி தலை புறம் எனவும், முயிற்றுக்கால் சினை தலை புறம் எனவும் வரும். கயிற்றுப் புறம் வயிற்றுத்தீ என்பனவுமாம்.
தோற்றம் என்றதனுன் ஏனைக்கணத்தும் இம்முடிபு கொள்க. யாட்டு ஞாற்சி கிணம் மணி வால் அதள் எனவும், முயிற்று

38] । எழுத்ததிகாரம் I 5GT
ஞாற்சி நிணம் முட்டை வலிமை அடை ஆட்டம் எனவும்
வரும. (dr)
சகஉ. ஒற்றிடை யினமிகா மொழியுமா ருளவே
யத்திறத் தில்லை வல்ல்ெமுத்து மிகலே,
இஃது எய்தியது ஒருமருங்கு மறுக்கின்றது.
(இதன் போருள் : ஒற்று இடை இனம் மிகா மொழியு மாருள-முற்கூறிய இரண்டனுள் இனவொற்று இடைமிக்கு முடியாத மொழிகளும் உள, வல்லெழுத்து மிகல் அத்திறத் கில்லை-வல்லெழுத்து மிக்குமுடிதல் அக்கூற்றுளில்லை என்ற
6) T/2.
உதாரணம் : நாகுகால் செவி தலை புறம் எனவும், வரகு கதிர் சினை தாள் பதர் எனவும் வரும்.
அத்திறமென்றதனுன் உருபிற்கு எய்திய சாரியை பொருட் கட் சென்றவழி இயைபுவல்லெழுத்து வீழ்க்க. யாட்டின்கால் முயிற்றின்கால் நாகின்கால் வரகின் கதிர் என வரும்.
அத்திறமென்றதனன் ஏனைக்கணத்தும் ஒற்றிடை மிகாமை கொள்க. நாகுஞாற்சி நீட்சி மாட்சி வலிமை என ஒட்டுக. (எ)
சகங். இடையொற்றுத் தொடரு மாய்தத் தொடரு நடையா யியல வென்மனர் புலவர்.
இஃது இடைநின்ற இரண்டற்கும் முடிபு கூறுகின்றது
இதன் போருள் : இடையொற்றுத் தொடரும் ஆய்தத் தொடரும்-இடையொற்றுத் தொடர்மொழிக் குற்றுகர ஈறும் ஆய்தத்தொடர்மொழிக் குற்றுகா ஈறும், நடை ஆ இயல என்ம னர் புலவர்-நடைபெற நடக்குமிடத்து முற்கூறிய அவ்வியல்பு முடிபினையுடைய என்று கூறுவர் புலவர் என்றவாறு.
உதாரணம் : தெள்குகால் சிறை தலை புறம் எனவும், எஃகு கடுமை சிறுமை தீமை பெருமை எனவும் வரும் )ہے(

Page 175
கூகஅ தொல்காப்பியம் (குற்றியலுகரப்
சகச. வன்முெடர் மொழியு மென்ருெரடர் மொழியும்
வந்த வல்லெழுத் தொற்றிடை மிகுமே மெல்லொற்றுத்தொடர்மொழி மெல்லொற்றெல் வல்லொற்றிறுதி கிளையொற் றுகும். லாம் இது பின்னின்ற இரண்டற்கும் முடிபு கூறுகின்றது. இதன் போருள் : வன்ருெடர் மொழியும் மென்ருெடர் மொழியும்-வன்முெடர்மொழிக் குற்றுகர ஈறும், மென்ருெடர் மொழிக் குற்றுகர ஈறும், வந்த வல்லெழுத்து ஒற்று இடை மிகும்-வருமொழியாய் வந்த வல்லெழுத்தினது ஒற்று இடை யிலே மிக்குமுடியும், மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம்-அவ்விரண்டனுள் மெல்லொற்றுத் தொடர்மொழிக் கண் நின்ற மெல்லொற்றெல்லாம், இறுதி வல்லொற்று-இறு கிக்கணின்ற வல்லொற்றும், கிளை ஒற்று ஆகும்-கிளையாகிய வல் லொற்றுமாய் முடியும் என்றவாறு.
இறுதி வல்லொற்று வருதலாவது குற்றுகரம் ஏறிநின்ற வல்லொற்றுத் தானே முன்னர்வந்து நிற்றலாம். கிளைவல்லொற்று வருதலாவது ணகாரத்திற்கு டகாரமும் னகாரத்திற்கு றகார மும் புணர்ச்சியும் பிறப்பும் நோக்கிக் கிளையாமாதலின், அவை முன்னர் வந்து நிற்றலாம்.
உதாரணம் : கொக்குக்கால் சிறகு தலை புறம், குரங்குக் கால் செவி தலை புறம், குரக்குக்கால் செவி தலை புறம், எட்குக் குட்டி செவி தலை புறம், எற்புக்காடு சுரம் தலை புறம் என வரும். அற்புத்தளை என்பது அன்பினும் செய்த தளையென வேற்று மையும் அன்பாகிய தளையென அல்வழியுமாம்
வந்த என்றதனன் இவ்விரண்டிற்கும் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றவழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. கொக்கின்கால் குரங்கின்கால் என வரும்.
9. இறுதிவல்லொற்றென்றது-உகரமூர்ந்த இறுதிவல்லொற்றை, அவ்வல்லொற்றக இடையில்நின்ற மெல்லொற்றுத் திரியுமென்றபடி, உதாரணமாக குரங்கு என்பதிலுள்ள மெல்லொற்று, குரக்கு என இறுதிநின்ற வல்லொற்ருய்த் திரிதல் காண்க.
கிளையொற்றென்றது-மெல்லொற்றுக்கினமாகிய வல்லொற்றை,
உதாரணமாக எண்கு என்புழி ணகரம் எட்கு எனத் தனக்கினமாகிய
bos

L600RfudD எழுத்ததிகாரம் sh 55
எல்லாமென்றதனும் பறம்பிற்பாரி குறும்பிற்சான்றர் என மெல்லொற்றுத் திரியாமையுங் கொள்க.
ஒற்றென்ற மிகுதியான் இயல்புகணத்துக்கண்ணும் குரக்கு ஞாற்சி நிணம் முகம் விரல் உகிர் என மெல்லொற்றுத் திரிந்து வருமாறு கொள்க. சிலப்பகிகாரமென்பதும் அது.
வன்ருெடர்மொழி இயல்புகணத்துக்கண் வருதல் ஞகமயவ (எழு-கசச) என்பதனன் முடியும். (3)
சகடு. மரப்பெயர்க் கிளவிக் கம்மே சாரியை.
இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது, அம்மு வகுத்தலின். s
இதன் போருள்: மரப்பெயர்க்கிளவிக்கு அம்மே சாரியை-- குற்றியலுகர ஈற்று மரப்பெயர்க்கு வருஞ் சாரியை அம்முச் சாரியை என்றவாறு.
உதாரணம் : தேக்கங்கோடு செதிள் தோல் பூ என வரும்.
கமுகங்காய் தெங்கங்காய் சீழ்கம்புல் கம்பம்புல் பயற்றங் காய் என்ரு?ற்போலும் புல்லினையும் மரமென அடக்கி மாறு கொளக் கூறலெனக் தழிஇக்கொண்ட சிதைவென்பதாம் இச் குத்திரமென்று உணர்க, (фо)
சகசு. மெல்லொற்று வலியா மாப்பெயரு முள வே.
இது மென்ருெடர்மொழிக்கு எய்தியது ஒருமருங்கு மறுக் கின்றது.
இதன் போருள் : மெல்லொற்று வலியா மரப்பெயரும் உள-மெல்லொற்று வல்லொற்றகத் திரியாது மெல்லொற்முய் முடியும் மரப்பெயரும் உள என்றவாறு.
டகரமாகத் திரிதல் காண்க, பிறவுமன்ன. சிலப்பதிகாரம் என் புழிச் சிலம்பு சிலப்பு என்ருயிற்று.

Page 176
fi 2 Ċ) தொல்காப்பியம் (குற்றியலுகரப்
உதாரணம் : புன்கங்கோடு செதிள் தோல் பூ எனவும், குருந்தங்கோடு செகிள் தோல் பூ எனவும் வரும்.
வலியாமரப்பெயருமுள எனவே வலிக்கும் மாப்பெயரும் உளவென்று கொள்க. வேப்பங்கோடு கடப்பங்காய் ஈச்சங்குலை
ബm-m-—
என வரும். (கக)
சகஎ. ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரு
மம்மிடை வாற்கு முரியவை யுளவே யம்மா பொழுகு மொழிவயினன.
இஃது ஈரெழுத் தொருமொழிக்கும் வன்ருெடர் மொழிக் கும் எய்தாத தெய்துவித்தது, முன்னர் எய்தியதனை விலக்கி அம்மு வகுத்தலின். UA
இதன் போருள் : ஈரெழுத்துமொழியும் வல்லொற்றுத் தொடரும்-ஈரெழுத் தொருமொழிக் குற்றியலுகரமும் வன் முெடர்மொழிக் குற்றியலுகரமும், அம்இடை வாற்கும் உரியவை உள-முன் முடித்துப்போந்த முடிபுகளன்றி அம்முச்சாரியை இடையேவந்து முடிதற்கு உரியனவும் உள; யாண்டெனின், அம்மசபு ஒழுகும் மொழிவ்யினுன-அவ்விலக்கணம் நடக்கும் மொழியிடத்து என்றவாறு.
உதாரணம் : ஏறங்கோள் குதம்போர் வட்டம்போர்புற்றம் பழஞ்சோறு என வரும்,
.--
உம்மை எகிர்மறையாகலின், அம்முப்பெரு தன காகுகால்
கொக்குக்கால் என முன்னர்க் காட்டினவேயாம்.
அம்மர்பொழுகும் என்றதனுல் அரசக்கன்னி முரசக்கடிப்பு என அக்கும் வல்லெழுத்துங் கொடுத்தும் அரசவாழ்க்கை முரச வாழ்க்கை என அக்குக்கொடுத்தும் முடிக்க.
இன்னும் அதனனே இருட்டத்துக்கொண்டான் விளக்கத் துக்கொண்டான் என அத்தும் வல்லெழுத்துங் கொடுத்தும் மயிலாப்பிற்கொற்றன் பறம்பிற்பாரி என இன் கொடுத்துங் கரியதன்கோடு நெடியதன்கோடு என அன் கொடுத்தும் முடிக்க. - 52( ۔ ). 12. அரசக்கன்னி, முரசக்கடிப்பு இவற்றில் அரசு முரசு என் பன குற்றுகரவீறு.

புணரியல்) எழுத்ததிகாரம் ங்,உக்
சகஅ. ஒற்றுநிலை"திரியா தக்கொடு வரூஉ
மக்கிளை மொழியு முளவென மொழிப.
இது மென்ருெடர்மொழியுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது.
இதன் போருள் : ஒற்று நிலைதிரியாது அக்கொடுவரூஉம்ஒற்று முன்னின்ற கிலைகிரியாது அக்குச்சாரியையோடும் பிற சாரியையோடும் வரும், அக்கிளை மொழியும் உள என மொழிபஅக்கிளையான சொற்களும் உள என்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு.
இதற்கு உம்மையை முன்னர் மாறுக
உதாரணம் : குன்றக்கூகை மன்றப்பெண்ணை என வரும். உம்மையாற் கொங்கத்துழவு வங்கத்துவாணிகம் என அத்தும் பெற்றன.
நிலையென்றதனன் ஒற்று நிலைகிரியா அதிகாரத்துக்கண் வருஞ் சாரியைக்கு இயைபு வல்லெழுத்து வீழ்க்க. அக்கிளை யென்முர், இரண்டு சாரியை தொடர்ந்து முடிவனவும் உள வென்றற்கு பார்ப்பனக்குழவி சேரி தோட்டம் பிள்ளை என அன்னும் அக்கும் வந்தன. இவற்றிற்கு உடைமை விரிக்க, பார்ப்பினுட்குழவி என்றுமாம். பார்ப்பானகிய குழவி என்ருல் *ண்டு முடியாதென்று உணர்க. பார்ப்பனமகன் பார்ப்பன னிதை என்பனவும் பார்ப்பான் சாதி உணர்த்தின. (கs)
சகக. எண் ணுப்பெயர்க் கிளவி யுருபிய னிலையும்.
இது குற்றுகர ஈற்று எண்ணுப்பெயரோடு பொருட் பெயர் முடிக்கின்றது.
(இதன் போருள் : எண்ணுப்பெயர்க் கிளவி-எண்ணுப் பெயராகிய சொற்கள் பொருட்பெயரோடு புணருமிடத்து, உரு
13. ஈண்டு முடியாதென்றது னகர வீருதலின், பார்ப்பான் சாதி என்ருர்; பார்ப்பன மகன் என்பதற்கு பார்ப்பு என்பது நிலைமொழி யென அறிவித்தற்கு, பார்ப்பினுடைய மகன் என விரிக்க,
41

Page 177
iħ 2 2 - தொல்காப்பியம் (குற்றியலுகரப்
பியல் கிலையும்-உருபு புணர்ச்சியின் இயல்பின் கண்ணே நின்று அன்பெற்றுப் புணரும் என்ற வாறு.
உதாரணம் : ஒன்றன்காயம் இரண்டன்காயம் சுக்கு தோரை பயறு என ஒட்டுக. ஒன்றனுற்கொண்ட காயமென விரியும். வருமொழி வரையாது கூறினமையின், இயல்பு கணத் துக்கண்ணுங் கொள்க. ஒன்றன்ஞாண் நூல் மணி யாழ் வட்டு அடை என வரும். மேலைச் சூத்திரத்து நிலை ' (எழு-சகஅ) என்றதனன் இயைபு வல்லெழுத்து வீழ்க்க. (கச)
சஉO. வண்டும் பெண்டு மின்னெடு சிவனும்,
இது மென்றுெடர்மொழியுட் சிலவற்றிற்குப் பிற முடிவு கூறுகின்றது.
இதன் போருள் : வண்டும் பெண்டும் இன்னெடு சிவ ணும்-வண்டென்னுஞ் சொல்லும் பெண்டென்னுஞ் சொல்லும் இன்சாரியையோடு பொருந்தி முடியும் என்றவாறு.
உதாரணம் : வண்டின்கால் பெண்டின் கால் என வரும்.
இதற்கு முற்கூறிய இலேசினன் வல்லெழுத்து வீழ்க்க. (கடு)
ச உக. பெண்டென் கிளவிக் கன்னும் வரையார்.
இது மேற்கூறியவற்றுள் ஒன்றற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
(இதன் போருள் : பெண்டு என் கிளவிக்கு அன்னும் வரை யார்-பெண்டென்னுஞ்சொற்கு இன்னேயன்றி அன்சாரியை வருதலையும் நீக்கார் ஆசிரியர் என்றவாறு o
உதாரணம் : பெண்டன்கை செவி தலை புறம் என வரும். m (கசு)
C ச உஉ. யாதெ னிறுதியுஞ் சுட்டுமுத லாகிய 2 يق"
வாய்த விறுதியு முருபிய னிலையும். இஃது ஈரெழுத் தொருமொழிக் குற்றியலுகரத்துள் ஒன் நற்குஞ் சுட்டுமுதலாகிய ஆய்தத்தொடர்மொழிக் குற்றிய லுகரத்திற்கும் வேறுமுடிபு கூறுகின்றது.

புணரியல்) எழுத்ததிகாரம் Ii 2 li.
இதன் போருள் : யாது என் இறுதியுஞ் சுட்டு முதலாகிய ஆய்த இறுதியும்-யாதென்னும் ஈறுஞ் சுட்டெழுத்து முத லாகிய ஆய்தத்தொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், உருபியல் நிலையும்-உருபு புணர்ச்சியின் இயல்பின்கண்ணே நின்று அன் பெற்றுச் சுட்டுமுதலிறுதி ஆய்தங்கெட்டு முடியும் என்றவாறு.
உதாரணம் : யாதன்கோடு அதன் கோடு இதன்கோடு உதன்கோடு செவி தலை புறம் என வரும், ஆய்தங்கெடாமுன்னே அன்னின் அகரத்தைக் குற்றுகரத்தின்மேல் ஏற்றுக, ஆய்தங்
கெட்டால் அது ற்றுகரமாய் கிற்றலின். 75 at
அஆதி மு ನಿವಿ ܝN1 ܗܳܠܶܝܢ ܘܪܘܚܙܞ ܠܹܬ̇ )
"உங், *முன்னுயிர் வருமிடத் தாய்தப் புள்ளி
மன்னல் வேண்டு மல்வழி யான.
இது முற்கூறியவற்றுட் சுட்டுமுதலுகாத்திற்கு ஒருவழி அல்வழி முடிபு கூறுகின்றது.
இதன் போருள் : முன்னுயிர் வருமிடத்து-சுட்டுமுத லாகிய ஆய்தத்தொடர்மொழிக் குற்றுகர ஈற்றின்முன்னே உயிர் முதன்மொழி வருமிடத்து, ஆய்தப்புள்ளி மன்னல் வேண்டும்ஆய்தவொற்று முன்போலக் கெடாது நிலைபெற்று முடிதலை விரும்பும் ஆசிரியன், அல்வழியான-அல்வழிக்கண் என்றவாறு
உதாரணம் : அஃது இஃது உஃது என நிறுத்தி அடை ஆடை இலை ஈயம் உால் ஊர்கி எழு ஏணி ஐயம் ஒடுக்கம் ஒக்கம் ஒளவியம் என ஒட்டுக.
முன்னென்றதனுன் வேற்றுமைக்கண்ணும் இவ் விகி கொள்க. அஃதடைவு அஃதொட்டம் என ஒட்டுக. இவற்றிற்கு இரண்டாமுருபு விரிக்க, இன்னும் இதனனே என இலக்கணம் முடியுமாறு அறிந்து முடிக்க. (கஅ)
ச உச. ஏனைமுன் வரினே தானிலை யின்றே.
இது மேலவற்றிற்குப் பிறகணத்தோடு அல்வழி முடிபு
கூறுகின்றது.
18. அஃதடைவு - அதனை அடைதல் எனவிரியும். அஃதொட் டம் - அதனை ஒட்டல் எனவிரியும்.

Page 178
Se & தொல்காப்பியம் (குற்றியலுகரப்
இதன் போருள் : என முன் வரின்-முற்கூறிய ஈறு களின் முன்னர் உயிர்க்கணமல்லன வருமாயின், தான் நிலை யின்று-அவ்வாய்தங் கெட்டுமுடியும் என்றவாறு.
உதாரணம் : அது கடிது இதுகடிது உதுகடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது என ஒட்டுக. (ககூ)
சஉடு. அல்லது கிளப்பி னெல்லா மொழியுஞ்
சொல்லிய பண்பி னியற்கை யாகும்.
இஃது ஆறு ஈற்றுக் குற்றுகரத்திற்கும் அல்வழி முடிபு கூறுகின்றது.
(இதன் போருள் : அல்லது கிளப்பின்-அல்வழியைச் சொல்லுமிடத்து, எல்லா மொழியும்-ஆறு ஈற்றுக் குற்றுகா மும், சொல்லிய பண்பின் இயற்கையாகும்-மேல் ஆசிரியன் கூறிய குணத்தையுடைய இயல்பாய் முடியும் என்றவாறு
உதாரணம் : நாகுகடிது வாகுகடிது தெள் குகடிது எஃகு கடிது குரங்குகடிது சிறிது தீது பெரிது என வரும். @&তা ঐ ! கணத்துக்கண் நின்ற சொன்மு னியல்பாகும் (எழு-கசச) என்றதனுற் கொள்க.
எல்லாமொழியும் என்றதனல் வினைச்சொல்லும் வினைக் குறிப்புச்சொல்லும் இயல்பாய் முடிதல் கொள்க. கிடந்தது
குதிரை கரிதகுதிரை என வரும்.
3. சொல்லிய என்ற கனன் இருபெயரொட்டுப் பண்புத்தொகை வன்கணத்துக்கண் இனவொற்றுமிக்கு வல்லெழுத்துப்பெற்று முடிதலும் இயல்புகணத்துக்கண் இனவொற்றுமிக்கு முடிதலுங் கொள்க. காட்டுக்காணம் குருட்டுக்கோழி இருட்டுப்புலையன் களிற்றுப்பன்றி வெளிற்றுப்பனை எயிற்றுப்பல் எனவும், வாட் டாடு குருட்டெருது எனவும் வரும். --محصصعتس۔ع۔-- ...
பண்பினென்றதனுல் மெல்லொற்று வல்லொற்முய் ஐகாரம் பெற்று முடிவனவும், மெல்லொற்று வல்லொற்ருய் ஐகாரமும் வல்லெழுத்தும் பெற்றுமுடிவனவும், மெல்லொற்று வல்லொற்

புணரியல் எழுத்ததிகாரம் க.உடு
முகாது ஐகாரமும் வல்லெழுத்தும் பெற்றுமுடிவனவுங் கொள்க. இர்யாட்டையான ஐயாட்டையெருது எனவும், அற்றைக்கூத்தர் இற்றைக்கூத்தர் எனவும், மன்றைத்தூதை மன்றைப்பான பண் டைச்சான்ருர் எனவும் வரும், 一 (s -o)
ச உசு. வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து (மிகுமே.
இஃது அவ்வாறு ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.
(இதன் போருள் : வல்லொற்றுத் தொடர்மொழி வல் லெழுத்து மிகும்-வல்லொற்றுத்தொடர்மொழிக் குற்றுகர ஈறு வல்லெழுத்து வருவழி வல்லெழுத்து மிக்கு முடியும் என்ற
'62jst sd.
உதாரணம் : கொக்குக்கடிது பாக்குக்கடிது பட்டுக்கடிது சிறிது தீது பெரிது என வரும் (૨.૭)
சஉஎ. சுட்டுச்சினை மீடிய மென் ருெரடர் மொழியும்
யாவின முதலிய மென்ருெரடர் மொழியு மாயிய ஹிரியா வல்லெழுத் தியற்கை. இதுவும் அவ் ஆறு ஈற்றுள் ஒன்றன் கண் ஏழாம் வேற் அறுமை இடப்பொருள் உணரநின்ற இடைச்சொற்கு முடிபு கூறுகின்றது. ܀
இதன் போருள் : சுட்டுச் சினை நீடிய மென்ருெடர் மொழியும்-சுட்டாகிய சினையெழுத்து நீண்ட மென்ருெடர்க் குற்றுகர ஈறும், யாவினு முதலிய மென்ருெடர்மொழியும்யாவென்னும் வினுமுதலாகிய மென்ருெடர்மொழிக் குற்றுகா ஈறும், வல்லெழுத்தியற்கை ஆ இயல் கிரியா-வல்லெழுத்துப் பெற்று முடியுங் தன்மையாகிய அவ்வியல்பிற் றிரியாது முடி
யும் என்றவாறு.
உதாரணம் : ஆங்குக்கொண்டான் ஈங்குக்கொண்டான் ஊங்குக்கொண்டான் யாங்குக்கொண்டான் சென்றுன் தந்தான்
போயினுன் என வரும்.

Page 179
25r தொல்காப்பியம் (குற்றியலுகரப்
இயற்கையென்றதனுன் மென்ருெடர்மொழிக் குற்றியலுகர ஈற்று வினையெச்சம் இயல்பாயும் வன்முெடர்மொழிக் குற்றிய அகர ஈற்று வினையெச்சம் மிக்கும் முடிவன கொள்க. இருந்து கொண்டான் ஆண்டு சென்முன் தந்து தீர்ந்தான் வந்து போயி னுன் எனவும், செத்துக்கிடந்தான் செற்றுச்செய்தான் உய்த்துக் கொண்டான் கட்டுப்போனுன் எனவும் வரும் (2 3)
శాం_* யாவின மொழியே யியல்பு மாகும்.
இது மேலனவற்றுள் ஒன்றற்கு எய்கியதன்மேற் சிறப்பு விகி கூறுகின்றது. வல்லெழுத்து விலக்கி இயல்பாமென்றலின்.
(இதன் போருள் : யாவினு மொழியே இயல்புமாகும்அவற்றுள் யாவென்னும் வினுவையுடைய சொல் முற்கூறிய வாறன்றி இயல்பாயும் முடியும் என்றவாறு,
உதாரணம் : யாங்குகொண்டான் சென் முன் தந்தான் போயினன் என வரும். இஃது எப்படியென்னும் வினுப்பொருளை உணர்த்திற்று. உம்மையான் மிக்குமுடிதலே வலியுடைத்து. ஏகாரம் பிரிகிலை, (உக)
ச உகூ அங்கான் மொழியுங் தங்கிலை திரியா.
இது மேலனவற்றிற்கு நிலைமொழிச் செய்கை கூறுகின் \\ 0 لوقيين 19
(இதன் போருள் : அங்கான்மொழியும்-சுட்டுமுதன்மூன் றும் யாமுதன் மொழியுமாகிய அந்நான்குமொழியும், தம் நிலை திரியா-தம் மெல்லொற்ருய தன்மை கிரிந்து வல்லொற்ரு காஅ முடியும் என்றவாறு.
உதாரணம் : முற்காட்டியவே. தங்கிலையென்றதனன் மெல் லொற்றுத் திரியாது வல்லெழுத்து மிக்குமுடிவன பிறவுங்
கொள்க. அங்குக்கொண்டான் இங்குக்கொண்டான் உங்குக் கொண்டான் எங்குக்கொண்டான் சென் முன் தந்தான் போயினன்
என வரும்.

புணரியல்) எழுத்ததிகாரம் sÄ 2 GT
இனி முன்னர் זנו மொழியென்னது வினவென்றதனன் ஏழாவதன் இடப்பொருட்டாகிய பிறவும் இயல்பாய் முடிவனவுங் கொள்க. முந்துகொண்டான் பண்டுகொண்டான் இன்றுகொண்
டான் அன்றுகொண்டான் என்றுகொண்டான் என வரும். (2-3)
சso. உண்டென் கிளவி யுண்மை செப்பின் முந்தை யிறுதி மெய்யொடுங் கெடுதலு மேனிலை யொற்றே ளகார மாதலு மாமுறையிரண்டு முரிமையு முடைத்தே வல்லெழுத்து வரூஉங் காலே யான.
இது மென்ருெடர்மொழியுள் வினைக்குறிப்பாய் நின்றதோர் சொற் பண்பை உணர்த்துங்கால் வேறுமுடிவு பெறுதல் கூறு கின்றது.
(இதன் போருள் : உண்டென்கிளவி உண்மைசெப்பின்உண்டென்னுஞ்சொல் வினைக்குறிப்பையுணர்த்தாது ஒருபொருள் தோன்றுங்கால் தோன்றி அது கெடுந்துணையும் உண்டாய் கிற் கின்ற தன்மையாகிய பண்பை உணர்த்திகிற்குமாயின், முந்தை இறுதி மெய்யொடுங்கெடுதலும்--முன்னர் நின்ற குற்றுகாங் தான் ஏறிகின்ற மெய்யொடுங்கெடுதலும், மேனிலை ஒற்றே ளகாரமா தலும்- அதற்கு மேல் நின்ற ணகார ஒற்று ளகார ஒற்றுதலு மாகிய ஆ மூறை இரண்டும் உரிமையும் உடைத்து-அம்முறை யினையுடைய இரண்டு நிலையும் உரித்து அஃது உரித்தன்றி முன்னர் நின்ற நிலையிலே கேடுங் கிரிபும் இன்றி நிற்றலும் உடைத்து, வல்லெழுத்து வரூஉங் காலையான-வல்லெழுத்து முதன்மொழியாய் வருங்காலத்து என்றவாறு.
வல்லெழுத்து அதிகாரத்தால் வாராகிற்ப வல்ல்ெமுத்து வரூஉங்காலை என்றதனுன் அவ்விருமுடிபும் உளது பண்பை புணர்த்தும் பகரம் வரும் மொழிக்கண்ணேயென் பதூஉம் எனக் கசதக்களிலும் இயல்புகணத்தினும் உண்டென கின்று வினைக் குறிப்பாயுஞ் சிறுபான்மை பண்பாயும் கிற்குமென்பது உங்
கொள்க.
உதாரணம் : உள்பொருள் உண்டுபொருள் என வரும். இது பொருண்மை சுட்டாது உண்மைத்தன்மைப் பண்பை

Page 180
ங்ட2.அ ()தால்காப்பியம் (குற்றியலுகரப்
ஈண்டு உணர்த்திற்று. இனி உண்டுகாணம் உண்டுசாக்காடு உண்டுதாமரை உண்டுஞானம் நூல் மணி யாழ் வட்டு அடை ஆடை என வருவனவெல்லாங் கேடுக் கிரிபுமின்றி வினைக்குறிப் பாயுஞ் சிறுபான்மை பண்பாயும் நின்றன. இவற்றின் வேறு பாடு வினையியலுள் வினைக்குறிப்பு ஒதும் வழி உணர்க.
உள்பொருளென்பது பண்புத்தொகை முடிபன்ருேவெ னின், அஃது ஒசை ஒற்றுமைபடச் சொல்லும் வழியதுபோ அம். இஃது ஒசை இடையறவுபடச் சொல்லும் வழிய தென்க, (e. (6)
சங்க. இருதிசை புணரி னேயிடை வருமே.
இது குற்றுகர ஈற்றுத் கிசைப்பெயர்க்கு அல்வழி (PDF). LH கூறுகின்றது.
இதன் போருள் : இருகிசை புணரின்-இரண்டு பெருந் திசையுந் தம்மிற் புணரின், ஏ இடை வரும்-ஏயென்னுஞ் சாரியை இடை நின்று புணரும் என்றவாறு,
உதாரணம் : தெற்கேவடக்கு கிழக்கேமேற்கு இவை உம்மைத் தொகை, (உசு)
சஙஉ. திரிபுவேறு கிளப்பி னெற்று முகாமுங்
கெடுதல் வேண்டு மென்மனர் புலவ ரொற்றுமெய் திரிந்து னகார மாகும் தெற்கொடு புணருங் காலை யான.
இது பெருந்திசைகளோடு கோணத்திசைகள் புணர்த்த லின் எய்தாத தெய்துவித்தது.
இதன் போருள் : திரிபுவேறு கிளப்பின்-அப் பெருந் திசைகளோடு கோணத்திசைகளை வேருகப் புணர்க்குமிடத்து, ஒற்றும் உகரமுங் கெடுதல் வேண்டும் என்மனர் புலவர்அவ்வுகரம் ஏறி நின்ற ஒற்றும் அவ் விற்று உகரமுங் கெட்டு முடிதல் வேண்டுமென்று சொல்லுவர் புலவர், தெற்கொடு புண ருங்காலை-அது தெற்கென்னுந் திசையொடு புணருங்காலத்து, ஆன ஒற்று மெய் திரிந்து னகாரமாகும்-அத்திசைக்குப்

புணரியல்) எழுத்ததிகாரம் B உக்
பொருந்திகின்ற றகார ஒற்றுத் தன்வடிவு திரிந்து னகர ஒற் முய் நிற்கும் என்றவாறு
திரிந்தென்றதனுன் வடக்கென்பதன்கண் நின்ற ககர ஒற் அறுக் கெடுத்து முடித்துக்கொள்க. .
உதாரணம் : வடகிழக்கு வடமேற்கு தென்கிழக்கு தென் மேற்கு என வரும். . ܝ
வேறென்றதனுல் திசைப்பெயரோடு பொருட்பெயர்வரினும் இம்முடிபு கொள்க. வடகடல் வடசுரம் வடவேங்கடம் தென் குமரி தென்சுரம் தென்னிலங்கை என வரும்.
மெய்யென்றதனுன் உயிர் கெட்டுக் கிரிந்தும் மெய் கெட் டும் முடிவனவும் உள, திசைப்பெயர் முன்னர்ப் பொருட்பெயர் வந்துழியென்று உணர்க. கிழக்கு என்பது கரை கூரை என்ப வற்றேடு புணருமிடத்துக் கீழ்கரை கீழ் கூரை என நிலைமொழி யிறுதி உகரம் மெய்யொடுங் கெட்டு அதன்மேல்நின்ற ககர ஒற்றும் ழகரத்தில் அகரமுங் கெட்டு முதலெழுத்து நீண்டு முடிந்தன. மேற்கு, கரை கூரை, மீகரை மீகூரை என நிலை மொழி ஈற்று உகரம் மெய்யொடுங்கெட்டு அதன்மேல் கின்ற றகர ஒற்றுங் கெட்டு ஏகாரம் ஈகாரமாகி முடிந்தன. இன்னும் இதனுனே மேன்மாடு மேல்பால் மேல்ச்சேரி என்றற்போல் வனவுஞ் செய்கையறிந்து (2G7)
சB.B. ஒன்றுமுத லாக வெட்ட னிறுதி
யெல்லா வெண்ணும் பத்தன் முன்வரிற் குற்றிய லுகர மெய்யொடுங் கெடுமே முற்ற வின்வரூஉ மிரண்டலங் கடையே.
நிறுத்தமுற்ையானே ஆறு ஈற்றுக் குற்றுகாமும் புனரு மாறு உணர்த்தி இனி அவ்விற்று எண்ணுப்பெயர் முடிக் கின்ருர் ; இஃது அவற்றுட் பத்தென்னும் எண்ணுப்பெய ரோடு எண்ணுப்பெயர்வந்து புணருமாறு கூறுகின்றது.
(இதன் போருள் : ஒன்று முதலாக எட்டன் இறுதி எல்லா எண்ணும்-ஒன்றென்னும் எண்முதலாக எட்டென்னும் எண்
42

Page 181
கடங்.O தொல்காப்பியம் (குற்றியலுகரப்
னிருபுள்ள எல்லா எண்ணுப்பெயர்களும், பத்தன்முன்வரின்பத்தென்னும் எண்ணுப்பெயரின் முன்வரின், குற்றியலுகரம் மெய்யொடுங் கெடும்-அப்பத்தென்னுஞ் சொல்லிற் குற்றிய லுகரந் தான் ஏறி நின்ற மெய்யோடுங் கெடும், இரண்டலங் கடை முற்ற இன்வரூஉம்-ஆண்டு இரண்டல்லாத எண்ணுப் பெயர்களிடத்து முடிய இன்சாரியை இடைவந்து புணரும் என்றவாறு,
உதாரணம் : பதினென்று பதின்மூன்று பதினன்கு பதினைந்து பதினறு பகினேழு பதினெட்டு என வரும்.
நிலைமொழி முற்கூருததனுற் பிறவெண்ணின் முன்னர்ப் பிறபெயர் வந்துழியும் இன்பெறுதல் கொள்க. ஒன்பதின் கூறு ஒன்பதின்பால் என வரும். முற்றவென்றதனுற் பதினுன் கென் புழி வந்த இன்னின் னகரம் வருமொழிக்கட் கருவிசெய்து கெடுத்து முடிக்க. (e sey)
பத்த ைெற்றுக்கெட னகார மிரட்ட லொத்த தென்ப விரண்டுவரு காலே.
இது மேல் இன்பெருதென்று விலக்கிய இரண்டற்குப் பிறிது விதி கூறுகின்றது.
இதன் போருள் : பத்தன் ஒற்றுக்கெட னகாரம் இரட் டல்-பத்தென்னுஞ் சொல்லின் நின்ற தகர ஒற்றுக் கெட னகர ஒற்று இரட்டித்து வருதல், இரண்டு வருகாலை ஒத்த தென்ப-இரண்டென்னுமெண் வருங்காலத்திற் பொருந்திற் றென்பர் ஆசிரியர் என்றவாறு.
உதாரணம் : பன்னிரண்டு என வரும்.
* குற்றியலுகர மெய்யொடுங்கெடும் (எழு-சகக) என்ற விதி இதற்கும் மேலனவற்றிற்குங் கொள்க. (உகூ)
சBடு. ஆயிரம் வரினு மாயிய விரியாது.
இஃது ஆயிரமென்னும் எண்ணுப்பெயர்வரின் வரும் முடிபு
கூறுகின்றது.

புணரியல் எழுத்ததிகாரம் si_広- 安5
இதன் போருள் : ஆயிரம் வரினும் ஆயியல் கிரியாதுமுற்கூறிய பத்தன் முன்னர் ஒன்று முதலியனவேயன்றி ஆயிர மென்னுமெண் வந்தாலும் ஈறுகெட்டு இன்பெற்று முடியும் இயல்பில் கிரியாது என்றவாறு.
உதாரணம் : பதினுயிரம் எண் வரும். உம்மை இறந்தது தழிஇயிற்று. (Ћо)
சB.சு. நிறையுமளவும் வரூஉங் காலையுங்
குறையா தாகு மின்னென் சாரியை.
- இஃது எண்ணுப்பெயரோடு நிறைப்பெயரும் அளவுப் பெயரும் புணர்கின்ற புணர்ச்சி கூறுகின்றது.
(இதன் போருள் நிறையும் அளவும் வரூஉங்காலையும்முற்கூறிய பத்தென்பதன் முன்னர் நிறைப்பெயரும் அளவுப் பெயரும் வருங்காலத்தும், இன்னென்சாரியை குறையாதாகும்அவ்வின்னென்னுஞ் சாரியை குறையாது வந்து முடியும் என்ற
6) ITA!),
உதாரணம் : பதின்கழஞ்சு தொடி பலம் எனவும், பதின் கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி எனவும், பகிற்றகல் பகிற்றுமக்க எனவும் வாம். ܢ ܕ݁ܫܩܫ R àܗܶܘܐܶܠ)#-ܠܐ பதிற்றகல் பகிர்முழக்கு எனவும் வருந்திய リ
குறையாதாகு மென்றதனுற் பொருட்பெயரும் எண்ணுப் பெயரும் நிறைப்பெயரும் வந்துழியும் இன் கொடுத்து வேண் டுஞ்செய்கை செய்து முடிக்க, புதிற்றுவேலி யாண்டு அடுக்கு முழம் எனவும், பகின்றிங்கள் எனவும், பதிற்றுத்தொடி என வும் வரும். பதிற்முென்று என்பதுபோல இரண்டுமுதற் பத் தளவும் ஒட்டுக.
இவ் வீற்றின் னகரம் றகரமாதல் அளவாகுமொழிமுதல் (எழு-கஉக) என்பதனுள் நிலைஇய ' என்ற தனல் முடிக்க, இவற்றிற்கு ஒற்றிாட்டுதலும் உகரம்வருதலும் வல்லெழுத்துப்
31. அளவாகும் என்பது அளவுப்பெயருக்கே கூறிய விதியாத லினல் நிறைப்பெயர் முதலியவற்றிற்கு இந்த “நிலையே' என்ற இலே

Page 182
i. i2. தொல்காப்பியம் (குற்றியலுகரப்
பெறுதலும் " ஒன்றுமுதலாக " (எழு-சsh) என்பதனுள் * முற்ற ' என்றதனுற் கொள்க. (has)
சB.எ. ஒன்றுமுத லொன்பா னிறுதி முன்னர்
நின்ற பத்த ைெற்றுக்கெட வாய்தம் வந்திட நிலையு மியற்கைத் தென்ப கூறிய வியற்கை குற்றிய லுகர மாற னரிறுதி யல்வழி யான.
இஃது எண்ணுப் பெயரோடு பத்தென்னும் எண்ணுப் பெயர்க்கு முடிபு கூறுகின்றது.
(இதன் போருள் : ஒன்றுமுதல் ஒன்பான் இறுதிமுன் னர்-ஒன்றுமுதல் ஒன்பது ஈருகக் கூறுகின்ற எண்ணுப் பெயர் களின் முன்னர், நின்ற பத்தன் ஒற்றுக்கெட-வருமொழியாக வந்துநின்ற பத்தென்னுஞ் சொல்லினது தகர ஒற்றுக் கெட, ஆய்தம் வந்து இடைநிலையும் இயற்கைத் தென்ப-ஆய்தமானது வந்து இடையே நிலைபெறும் இயல்பையுடைத்தென்று கூறுவர் ஆசிரியர், ஆறன் இறுதி அல்வழியான-அவற்றுள் ஆறென் னும் ஈறல்லாதவிடத்து, குற்றியலுகாங் கூறிய இயற்கைகுற்றியலுகரம் முற்கூறிய இயற்கையாய் மெய்யொடுங்கெட்டு முடியும் என்றவாறு,
இங்ங்ணம் வருமாறு மேற்குத்திரங்களுட் காட்டுதும்
வந்தென்றதனுல் ஆய்தமாகத் திரியாது தகர ஒற்றுக் கெட்டு ஒருபது என்று கிற்றலுங் கொள்க. (5.9. )
சB.அ. முதலீ ரெண்ணினெற்று ரகர மாகு முகரம் வருத லாவயினன.
இது மேற்கூறியவற்றிற் சிலவற்றிற்கு நிலைமொழிச் செய்கை கூறுகின்றது.
சிற்ை கொள்ளப்பட்டது. பதிற்று என்பதில் இற்று சாரியை யென்
~------------ml-~ பர் நன்னூலாா, கூண்க.--ண்”

Laborfudb] எழுத்ததிக r a lin sh. If
(இதன் போருள் : முதலீ ரெண்ணி னெற்று ரகரம் ஆகும்-அவற்றின் முதற்கண் நின்ற இரண்டெண்ணினுடைய னகர ஒற்றும் ணகரஒற்றும் ரகர ஒற்முகத் திரிந்துகிற்கும், ஆவயி னன உகரம் வருதல்-அவ்விடத்து உகரம் வருக என்றவாறு,
உதாரணம் : ஒருபஃது என வரும் ஒன்றென்பதன் ஈற்றுக் குற்றுகரம் மெய்யொடுங் கெடுத்து னகர ஒற்றினே ரகர ஒற்ருக்கி உகரமேற்றி ஒருவென நிறுத்தி கின்ற பத்தென்பதன் தகர ஒற்றுக் கெடுத்து ஆய்தமாக்கிப் பஃதென வருவித்து ஒருபஃது என முடிக்க மேல்வருவனவற்றிற்குஞ் சூத்திரங்க ளாற் கூறுஞ் சிறப்புவிதி ஒழிந்தவற்றிற்கு இதுவே முடிபாகக்
கொள்க. (HIF-)
சக கூ. இடைநிலை ரகர மிரண்டெனெண்ணிற்கு
நடைமருங் கின்றே பொருள்வயி னன.
இதுவும் அது. இதன் போருள் : இரண்டெ னெண்ணிற்கு இடைநிலை ரகரம்-இரண்டென்னு மெண்ணிற்கு இடைநின்ற ரகரம், பொருள்வயினன-அம்மொழி பொருள்பெறும் இடத்து, நடை மருங்கின்று-நடக்கும் இடமின்றிக் கெடும் என்றவாறு,
உதாரணம் : இருபஃது என வரும். இதற்கு ாகர் வுயிர்மெய் இதனுற் கெடுத்து ஏனைய கூறியவாறே கூட்டி , முடிக்க
பொருளெனவே எண்ணல்லாப் பெயருங் கொள்க. இரு
கடல் இருவினை இருபிறப்பு என வரும். (E..ቓ)
சசO. மூன்று மாறு நெடுமுதல் குறுகும்.
இதுவும் அது. இதன் போருள் : மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும்மூன்றென்னு மெண்ணும் ஆறென்னு மெண்ணும் நெடுமுதல் குறுகி முடியும் என்றவாறு.
- அறு எனக் குறுக்கிப் பஃது என வருவித்து அறுபஃது 67 667 முடிக்க. (கூடு)

Page 183
|H-h-3P தொல்காப்பியம் (குற்றியலுகரப்
சசக. மூன்ற னெற்றே பகார மாகும்.
இதுவும் அது
இதன் போருள்: மூன்றன் ஒற்றே பகாரமாகும்-மூ றென்னும் எண்ணின்கண் நின்ற னகர ஒற்றுப் பகர ஒற்ருய் முடியும் என்றவாறு.
உதாரணம் : முப்பஃது என வரும். (6 iffr)
சச உ. நான்க ணுெற்றே றகார மாகும்.
இதுவும் அஅ. ܕ ܗ
இதன் போருள் : நான்கன் ஒற்றே றகாரமாகும்-நான் கென்னும் எண்ணின்கண் நின்ற னகர ஒற்று றகர ஒற்முய் முடியும் என்றவாறு
உதாரணம் : நாற்பஃது என வரும். (Ћ. ст.)
சசB. ஐந்த னெற்றே மகார மாகும்.
இதுவும் அது. (இதன் போருள் : ஐந்தனெற்றே மகாரமாகும்-ஐந்தென்னு மெண்ணின்கண் நின்ற நகர ஒற்று மகர ஒற்றுய் முடியும் என்றவாறு.
உதாரணம் : ஐம்பஃ து என வரும்.
ஏழு குற்றியலுகர ஈறன்மை உருபியலுட் காண்க. (B. அ)
சசச. எட்ட ைெற்றே ணகார மாகும்.
இதுவும் அது.
இதன் போருள் : எட்டனெற்றே ணகாரமாகும்-எட் டென்னு மெண்ணின் கண் நின்ற டகர ஒற்று ணகர ஒற்முய் முடியும் என்றவாறு.
உதாரணம் : எண்பஃது என வரும். (சு கூ)

புணரியல்) எழுத்ததிகாரம் கங் டு
சசடு. டி ஒன்பா னெகரமிசைத் தகர மொற்று
முந்தை யொற்றே ணகார மிரட்டும் பஃதென் கிளவி யாய்தபக ரங்கெட நிற்றல் வேண்டு மூகாரக் கிளவி யொற்றிய தகரம் றகர மாகும்.
இஃது எய்தாத தெய்துவித்தது.
இதன் போருள் : ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
ஒன்பது என நிறுத்திப் பஃது என வருவித்து முடிக்குங்கால், நிலைமொழியாகிய ஒன்பதென்னும் எண்ணினது ஒகரத்திற்கு முன்னக ஒரு தகர ஒற்றுத் தோன்றி நிற்கும், முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்-முன் சொன்ன ஒகரத்திற்கு முன்னர் நின்ற னகர ஒற்று ணகர ஒற்முய் இரட்டித்து நிற்கும், பஃதென் கிளவி ஆய்த பகாங்கெட-வருமொழியாகிய பஃதென்னுஞ் சொல் தன்கண் ஆய்தமும் பகரமுங் கெட்டுப்போக, ஊகாரக் கிளவி நிற்றல்வேண்டும்-நிலைமொழியில் இரட்டிய ணகரத்தின் பின்னர் ஊகாரமாகிய எழுத்து வந்துகிற்றலை ஆசிரியன் விரும்பும், ஒற்றிய தகரம் றகரமாகும்-வருமொழியாகிய பத்தென்பதன் ஈற்றின்மேலேறிய உகரங் கெடாது பிரிந்துநிற்ப ஒற்றப் நின்ற தகரம் றகர ஒற்முய் நிற்கும் என்றவாறு.
உதாரணம் : தொண்ணுாறு என வரும். இதனை ஒற்ருய் வந்துகின்ற தகர ஒற்றின்மேல் நிலைமொழி ஒகரத்தை ஏற்றித் தொவ்வாக்கி ணகர ஒற்று இரட்டி அதன்மேல் வருமொழிக்கட் பகரமும் ஆய்தமுங்கெட வந்த ஊகாரமேற்றித் தொண்ணுர வாக்கிப் பகர வாய்தமென்னுத முறையன்றிக் கூற்றினுன் நிலை மொழிக்கட் பகாமும் ஆய்தமுங் கெடுத்துக் குற்றியலுகரம் மெய்யொடுங்கெடுத்து வருமொழி இறுதித் தகரஒற்றுத் திரிந்து நின்ற றகர ஒற்றின் மேலே நின்ற உகரமேற்றித் தொண்ணு றென முடிக்க. (go)
சசசு. அளந்தறி கிளவியு நிறையின் கிளவியுங்
கிளந்த வியல தோன்றுங் காலை.
இது மேற்கூறிய ஒன்றுமுதல் ஒன்பானெண்களோடு அளவுப்பெயரும் நிறைப்பெயரும் முடியுமாறு கூறுகின்றது.

Page 184
ங்கடசு தொல்காப்பியம் (குற்றியலுகரப்
இதன் போருள் அளந்தறி கிளவியும் நிறையின் கிள வியுங் தோன்றுங்காலை -முற்கூறிய ஒன்றுமுதல் ஒன்பான்களின் முன்னர் அளந்தறியப்படும் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வந்து தோன்றுங்காலத்து, கிளந்த இயல-ஆறன் ஈறு அல் வழிக் குற்றுகாம் மெய்யொடுங்கெட்டு முதலிரெண்ணினுெற்று ரகாரமாய் உகரம் வந்து இடைநிலை சகரங்கெட்டு மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகி நான்கனெற்று வன்கணத்து றகரமாய் எட்டனுெற்று ணகரமாய் முடியும் என்றவாறு.
உதாரணம் : ஒருகலம் இருகலம் சாடி தூதை பானை
15ாழி மண்டை வட்டி எனவும், ஒரு கழஞ்சு இருகழஞ்சு கஃசு
தொடி பலம் எனவும் வரும். அகல் உழக்கு என்பன முன்னர் முடித்தும். இவை முதலிரெண்ணின் செய்கை.
தோன்றுங்காலை யென்றதனுன் இவ்வெண்ணின் முன்னர் எடுத்தோத்தானும் இலேசானும் முடியாதுகின்ற எண்ணுப் பெயர்களெல்லாம் இவ்விதியும் பிறவிதியும் எய்து வித்து முடித் துக்கொள்க. ஒருமூன்று ஒருநான்கு இருமூன்று இருகான்கு ஒருகால் இருகால் ஒருமுந்திரிகை இருமுந்திரிகை ஒருமுக்கால் இருமுக்கால் என்பன பிறவுங் கொணர்ந்து ஒட்டுக. இனிப் பிறவிதி எய்துவன ஒரொன்று ஒரிரண்டு ஒரைந்து ஓராறு ஒரேழு ஒரெட்டு ஒரொன்பது எனவும், ஈரொன்று ஈரிரண்டு ஈரைந்து ஈராறு ஈரேழு ஈரெட்டு ஈரொன்பது எனவும், மூவொன்று மூவிரண்டு மூவைந்து மூவாறு மூவேழு மூவெட்டு மூவொன்பது எனவும், முதலீரெண்ணின்முனுயிர் (எழுசடுடு) என்னுஞ் சூத்திரத்தான் உயிர்க்கு எய்திய பிறவிதியும் * மூன்றன் முதனிலை நீடலுமுரித்து (எழு-சடுள) என்ற பிற விதியும் பெற்றுப் பிறசெய்கைகளும் பெற்று முடிந்தன. நாலொன்று நாலிாண்டு நாலைந்து நாலாறு நாலேழு நாலெட்டு நாலொன்பது என்பன நான்கணுெற்றே லகாரமாகும் (எழுசடுக) என்ற விதிபெற்று முடிந்தன. பிறவும் இதுவாறேயன்றி அளவும் நிறையுமன்றி வருவனவெல்லாம் இவ்விலேசான்
முடிக்க. . . . (சக)
41. முதலீரெண்ணின் முன் உயிர் (குற்-டுo-ம் சூ) மூன்றன் முத னிலை மீடலு முரித்தே. (குற்-டுஉ-ம் சூ)

புணரியல்) எழுத்ததிகாரம் th.th.Gj
சசஎ. மூன்ற ைெற்றே வந்த தொக்கும்.
இது மேல் மாட்டேற்ருேடு ஒவ்வாததற்கு வேறு (tPւգ-ւ! கூறுகின்றது.
இதன் போருள் : மூன்றனெற்றே வந்ததொக்கும்-மூன்ரு? மெண்ணின்கணின்ற னகர ஒற்று வருமொழியாய் வந்த அள வுப்பெயர் கிறைப்பெயர்களின் முன்னர் வந்த வல்லொற்றேடு ஒத்த ஒற்முய்த் திரிந்து முடியும் என்றவாறு
உதாரணம் : முக்கலம் சாடி தூதை பானை எனவும், முக் கழஞ்சு கஃசு தொடி பலம் எனவும் வரும்.
* நான் கனுெற்றேறகாரமாகும்’ (எழு-சச உ) என்ற முன்னை மாட்டேறு நிற்றலின் நாற்கலம் சாடி தூதை பானை எனவும், காற்கழஞ்சு தொடி பலம் எனவும் வரும், (Po)
சச.அ. ஐந்த னெற்றே மெல்லெழுத் தாகும்.
இதுவும் அஅது.
இதன் போருள்: ஐந்தனெற்றே மெல்லெழுத்தாகும்ஐந்தாவதன் கண் நின்ற நகர ஒற்று வருமொழி வல்லெழுத்துக்கு ஏற்ற மெல்லெழுத்தாகத் திரிந்து முடியும் என்றவாறு:
உதாரணம் : ஐங்கலம் சாடி அாதை பானை எனவும், ஐங்கழஞ்சு தொடி பலம் எனவும் வரும். ஏகாரம் ஈற்றசை, சs)
சச கூ. கசதப முதன்மொழி வரூஉங் காலை.
இது முற்கூறிய மூன்றற்கும் ஐந்தற்கும் வருமொழி வரை யறுக்கின்றது.
இதன் போருள் : கசதப முதன்மொழி வரூஉங் காலைமூன்றனெற்று வந்ததொப்பதூஉம் ஐந்தனெற்று மெல்லெழுத் தாவதூஉம் அவ்வளவுப்பெயர் ஒன்பதினும் வன்கணமாகிய கசதபக்கள் முதன்மொழியாய் வந்த இடத்து என்றவாறு,

Page 185
ங்,கி.அ தொல்காப்பியம் (குற்றியலுகரப்
அஅது முன்னர்க் காட்டினம். ஆறு நெடுமுதல்குறுகும்’ (எழு-சசO) என்ற மாட்டேற்முனே ஆறு நெடுமுதல் குறுகி கின்றது.
உதாரணம் : அறுகலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி எனவும், அறுகழஞ்சு தொடி பலம் எனவும் வரும். அகல் உழக்கு என்பன மேற்காட்டினும். ஏழு குற்றுகர ஈறன் மையின் மாட்டேறு ஏலாதாயிற்று. (J ቇ)
சடுo. நமவ வென்னு மூன்றெடு சிவணி
யகரம் வரினு மெட்டன்மு னியல்பே.
இது வேண்டாது கூறி வேண்டியது முடிக்கின்றது, * ஞகமயவ (எழு-கசச) என்னுஞ் சூத்திரத்துட் கூறியவற் றைக் கூறுகலின்.
இதன் பொருள் : எட்டன்முன் னர், நமவ என்னும் மூன்றெடு சிவணி அகரம் வரினும்-அள
எட்டென்பதன் முன்
வுப்பெயர்களின் முன்னர் மென்கணத்து இரண்டும் இடைக் கணத்து ஒன்றுமாகிய நமவ என்னும் மூன்றனேடு பொருங்கி உயிர்க்கணத்து அகரம் வரினும், உம்மையான் உயிர்க்கணத்து உகரம் வரினுங் கூருத வல்லெழுத்துக்கள் வரினும், இயல்புமுற்கூறியவாறே டகாரம் ணகாரணமாய் வேருேர் விகாரமின்றி இயல்பாய் முடியும் என்றவாறு.
நமவவென்னும் மூன்றும் வந்தாற்போல அகரம்வரினு மென்பது பொருள்.
உதாரணம் : எண்ணுழி மண்டை வட்டி எனவும் எண் னகல் எண்ணுழக்கு எனவும், எண்கலம் சாடி, தூதை பானை எனவும் வரும்.
ஒன்றென முடித்தலான் வன்கணத்து நிறைப்பெயருங் கொள்க. எண்கழஞ்சு தொடி பலம் என வரும்
இவ் வேண்டா கூறலான் எண்ணகலெனக் குற்றுகர ஈருய்க் கேடுந் திரிவும் பெற்று உயிர்வருமொழியான தொடர்மொழிக்கண் ஒற்றிாட்டுதல் கொள்க. (சடு)
45. வேண்டியது உயிர்முதன் மொழிவருதற்கண் ஒற்றிரட்டுதல்,

L65fuຄໍb] எழுத்ததிகாரம் உாடக
சடுக. ஐந்து மூன்று நமவரு காலை
வந்த தொக்கு மொற்றிய னிலையே. இதுவும் மேல் மாட்டேற்றேடு ஒவ்வாமுடிபு கூறுகின்றது.
O
இதன் போருள் : ஐந்தும் மூன்றும் 16ம வருகாலை-ஐங் தென்னு மெண்ணும் மூன்றென்னு மெண்ணும் நகர முதன் மொழியும் மகரமுதன்மொழியும் வருமொழியாய் வருங்காலத்து, ஒற்றியல் நிலை-நிலைமொழிக்கண் நின்ற ஒற்று நடக்கும் நிலைமை கூறின், வந்தது ஒக்கும்-மேற் கூறியவாறே மகாமும் பகரமு மாகாது வருமொழிமுதல் வந்த ஒற்றேடு ஒத்த ஒற்முய் முடியும் என்றவாறு. t/-ờo •
کoص Ca מ,
உதாரணம் : ஐங்காழி ஐம்மண்டை முக்காழி மும்மண்டை
என வரும்.
மூன்றும் ஐந்தும் என்னுத முறையன்றிக் கூற்றினல் நானுழி நான்மண்டை என்புழி நிலைமொழி னகரம் றகரமாகாது நின்றவாறே நின்று முடிதலும் வருமொழி முதனின்ற நகரம் னகரமாகத் திரிய நிலைமொழி நகரங் கெடுதலுங் கொள்க. (சசு)
சடுஉ. மூன்ற னெற்றே வகரம் வருவழித்
தோன்றிய வகரத் துருவா கும்மே. இதுவும் அது.
(இதன் போருள் : மூன்றனுெற்று-மூன்றுமெண்ணின்க ணின்ற னகர ஒற்று, வகரம் வருவழி-வகரமுதன்மொழி வரு மிடத்து, தோன்றிய வகரத்து உருவாகும்-அவ்வருமொழி யாய்த் தோன்றிய வகரத்தின் வடிவாய் முடியும் என்றவாறு.
உதாரணம் : முவ்வட்டி என வரும்.
தோன்றிய என்றதனுனே முதல் நீண்டு வகர ஒற்றின்றி
மூவட்டி என்றுமாம். (Jai )
சடுக. நான்க ைெற்றே லகார மாகும்.
இதுவும் அது.

Page 186
të dyti O தொல்காப்பியம் (குற்றியலுகரப்
(இதன் போருள் : நான்கனுெற்று-நான்காமெண்ணின்க ணின்ற னகர ஒற்று லகாரமாகும்-வகரமுதன்மொழி வந்தால் லகர ஒற்முகத்திரிந்து முடியும் என்றவாறு.
உதாரணம் : நால்வட்டி என வரும். )ہوئے تھے(
சடுச. ஐந்த ைெற்றே முந்தையது கெடுமே.
இதுவும் அது.
(இதன் போருள் : ஐந்தனுெற்று-ஐந்தா மெண்ணின்க ணின்ற நகர ஒற்று, முந்தையது கெடும்-வகரமுதன்மொழி வந்தால் முன்னின்ற வடிவு கெட்டு முடியும் என்றவாறு.
உதாரணம் : ஐவட்டி என வரும்.
முந்தையென்றதனுல் நகர ஒற்றுக் கெடாது வகர ஒற்று கக் கிரிக் து ஐவ்வட்டியெனச் சிறுபான்மை வரும். )15م توى(
சடுடு. முதலீ ரெண்ணின்மு னுயிர்வரு காலைத் 1 தவலென மொழிப வுகரக் கிளவி
முதனிலை நீட லா வயி னன.
இது மாட்டேற்முன் எய்கிய உகரத்திற்குக் கேடுகூறி முதனிள்க என்றலின் எய்கியது விலக்கிப் பிறிதுவிதி கூறு கின்றது.
(இதன் போருள் : முதலிரெண்ணின் முன் உயிர் வரு காலை-ஒரு இரு என முடிந்துகின்ற இரண்டெண்ணின் முன்னர் உயிர் முதன்மொழி வருமொழியாய் வருங்காலத்து, உகரக் கிளவி தவலென மொழிப-நிலைமொழி யுகரமாகிய எழுத்துக் கெடுதலாமென்று சொல்லுவர் புலவர், ஆவயினுன முதனிலை நீடல் - அவ்விரண்டெண்ணின்கனின்ற முதலெழுத்துக்கள் நீண்டு முடியும் என்றவாறு. அ8ள்
لہ؟ ب>
உதாரணம் : ஒாகல் ஈரகல் ஒருழக்கு ஈருழக்கு என வரும். سس (டுo)
50, இங்கே மாட்டேறு என்றது 'அளந்தறிகிளவியும்" என்ற சக-ம் சூத்திரத்துக் கூறிய மாட்டேற்றை,

எழுத்ததிகாரம் க. சக
சடுக. மூன்று நான்கு மைந்தென் கிளவியுங்
தோன்றிய வகரத் தியற்கை யாகும்.
இதுவும் அஆ. -
இதன் போருள்: மூன்றும் நான்கும் ஐந்தென் கிளவியும்மூன்றென்னுமெண்ணும் நான்கென்னுமெண்ணும் ஐந்தென்னு மெண்ணும், தோன்றிய வகரத்து இயற்கையாகும்-முன்னர்த் தோன்றிநின்ற வகரம் வருமொழிக்குக் கூறிய இயல்பாக மூன் ஹின்கண் வகர ஒற்ருபும், நான்கின்கண் லகர ஒற்றயும் ஐந்தின் கண் ஒற்றுக்கெட்டும் முடியும் என்றவாறு.
உதாரணம் : முவ்வகல் முவ்வுழக்கு என இதற்குத் தோன் றிய என்றதனுல் ஒற்றிாட்டுதல் கொள்க காலகல் நாலுழக்கு ஐயகல் ஐயுழக்கு என வரும்.
தோன்றிய என்றதனல் மேல் மூன்றென்பது முதல்நீண்ட இடத்து நிலைமொழி னகரவொற்றுக்கெடுத்துக்கொள்க. இயற்கை யென்றதனுல் தொடர்மொழிக்கண் ஒற்றிாட்டுதல் கொள்க * மூன்றனெற்றே முதலிய மூன்று குத்திரமுங் கொணர்ந்து முடிக்க. (டுக)
சடுஎ. மூன்றன் முதனிலை நீடலு முரித்தே
யுழக்கென் கிளவி வழக்கத் தான.
இது முன்னர்க் குறுகுமென்றதனை நீண்டுமுடிக என்றலின் எய்தியது விலக்கிற்று.
(இதன் போருள் : மூன்றன் முதனிலை நீடலும் உரித்துமூன்றென்னு மெண்ணின் முதனின்ற எழுத்து நீண்டுமுடித லும் உரித்து, அஃதியாண்டெனின், உழக்கு என்கிளவி வழக் கத்தான-உழக்கென்னுஞ் சொன் முடியும் வழக்கிடத்து என்ற 6Tg2. འག
உதாரணம் : மூவுழக்கு என வரும்.
வழக்கத்தான என்பதனுன் அகலென் கிளவிக்கு முதனிலை நீடலுங் கொள்க. மூவகல் என வரும். இன்னும் அதனனே நிலைமொழி னகர ஒற்றுக் கெடுக்க,

Page 187
.a. தொல்காப்பியம் (குற்றியலுகரப்
முழக்கு மூழாக்கென்னும் மருமுடிபு இவ்வோத்தின் புற னடையான் முடிக்க. - (டுஉ)
சடு அ. ஆறென் கிளவி முதனி டும்மே.
இதுவும் அது.
(இதன் போருள் : ஆறென்கிளவி- ஆறென்னுமெண்ணுப் பெயர் அகல் உழக்கு என்பன வரின், முதல் நீடும்-மூன்னர்க் குறுகிகின்ற முதலெழுத்து நீண்டு முடியும் என்றவாறு.
அறுவென்னது ஆறென்றர், கிரிந்ததன் றிரிபது என்னும் கயத்தால். vis
உதாரணம் : ஆறகல் ஆறுழக்கு என வரும், (டுக)
சடுக. ஒன்பா னிறுதி யுருபுநிலை திரியா
தின்பெறல் வேண்டுஞ் சாரியை மொழியே.
இது குற்றுகரம் மெய்யொடுங் கெடாது நின்று இன் பெறுக என்றலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது.
இதன் போருள் : ஒன்பான் இறுதி உருபுகிலை திரியாதுஅளவும் நிறையும் வருவழி ஒன்பதென்னும் எண்ணின் இறுதிக் குற்றுகாங் தன்வடிவு கிலைகிரியாது கின்று, சாரியை மொழி இன் பெறல்வேண்டும்-சாரியைச் சொல்லாகிய இன் பெற்று முடிதலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு.
உதாரணம் : ஒன்பதின்கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி அகல் உழக்கு எனவும், கழஞ்சு தொடி பலம் எனவும் வரும்
சாரியைமொழி யென்றதனன் இன்னேடு உகரமும் வல் லெழுத்துங் கொடுத்துச் செய்கைசெய்து முடிக்க. ஒன்பதிற் நுக்கலம் சாடி என எல்லாவற்றேடும் ஒட்டுக.
உருபென்பதனுன் ஒன்பதிற்றென ஒற்றிரட்டுதல் எல்லா வற்றிற்குங் கொள்க.

Laoຫfudb] எழுத்ததிகாரம் I (FIA
இன்னும் இதனுனே ஒன்பதினுழியென் புழி வந்த இன்னின் னகரக் கேடுங் கொள்க. அளவாகுமொழிமுதல் (எழு-க2. க) என்பதனுனும் நிலைஇய என்னும் இலேசானும் இன்னின் னகரம் றகரமாதல் கொள்க. (டுச)
சசுo. நூறுமுன் வரினுங் கூறிய வியல்பே.
இஃது ஒன்றுமுதல் ஒன்பான்களோடு நூறென்பதனைப் புணர்க்கின்றது.
இதன் போருள் : முன்-ஒன்றுமுதல் ஒன்பான்களின் முன்னர், நூறுவரினும்-நூறென்னு மெண்ணுப்பெயர் வந்தா லும், கூறிய இயல்பு-மேற் பத்தென்பதனேடு புணரும்வழிக் கூறிய இயல்பு எய்தி முடியும் என்றவாறு.
அது குற்றுகாம் மெய்யொடுங்கெட்டு மூன்றும் ஆறும்
நெடுமுதல் குறுகி முதலிரெண்ணி னெற்று ரகரமாய் உகரம் பெற்று இடைநிலை ரகரம் இரண்டன்கட் கெட்டு முடிதலாம்.
உதாரணம் : ஒருநூறு இருநூறு அறுநூறு எண்ணுறு என வரும் இவை மாட்டேற்ருன் முடிந்தன. மாட்டேறு ஒவ் வாதன மேற்கூறி முடிப்ப. (டுடு)
சசுக. மூன்ற னெற்றே நகார மாகும்.
இது மாட்டேற்றேடு ஒவ்வாததற்கு வேறு முடிபு கூறு கின்றது.
இதன் போருள் : மூன்றனுெற்றே னகாரமாகும்-மூன் ருமெண்ணின்கணின்ற னகரவொற்று நகரவொற்றகும் என்ற
வாஅறு.
உதாரணம் : முந்நூறு என வரும். (டுசு) சசுஉ நான்கு மைந்து மொற்றுமெய் திரியா.
இதுவும் அதி.
55. மாட்டேறு ஒவ்வாதன மேற்கறி முடிப்ப என்றது, மாட் டேற்றினற் பெற்ற முன்னே விதிகளுக்குப் பொருந்தாது வருவன வற்றிற்கு இனி விதி சொல்லப்படும் என்பதை,

Page 188
I-97s தொல்காப்பியம் (குற்றியலுகரப்
இதன் போருள் : நான்கும் ஐந்தும் ஒற்று மெய்திரியாகான்கென்னு மெண்ணும் ஐக்தென்னுமெண்ணுங் தம்மொற்றுக் கள் நிலைகிரியாது முடியும் என்றவாறு.
உதாரணம் : நானூறு ஐந்நூறு என வரும்.
மெய்யென்றதனுன் நானூறென்புழி வருமொழி நகரத்துள் ஊகாரம் பிரித்து லனவெனவரூஉம் (எழு-கச கூ) என்பதனன் னகா வொற்ருக்கி ஊகாரமேற்றி நிலைமொழி னகாங் கெடுத்துக் கொள்க (டுஎ)
சசுக. ஒன்பான் முதனிலை முந்துகிளக் தற்றே
முந்தை யொற்றே ளக்ார மிரட்டு சிநூறென் கிளவி நகார மெய்கெட ஊவா வாகு மியற்கைத் தென்ப வாயிடை வருத லிகார ரகார மீறுமெய் கெடுத்து மகர மொற்றும்.
இதுவும் அது.
(இதன் போருள் : ஒன்பான் முதனிலை முந்து கிளந்தற்றுஒன்பதென்னு மெண்ணின் முதனின்ற ஒகரம் மேற் பத்தென் பதனேடு புணரும்வழிக் கூறியவாறுபோல ஒரு தகரம் ஒற்றி அதன்மேல் ஏறிமுடியும், முந்தை ஒற்றே ளகாாம் இரட்டும்அவ்வொகரத்தின் முன்னின்ற னகர ஒற்று ளகர ஒற்ருய் இரட்டித்து கிற்கும், நூறென்கிளவி ககார மெய்கெட ஊ ஆவா கும் இயற்கைத்தென்ப-வருமொழியாகிய நூறென்னுமெண் ணுப்பெயர் நகரமாகிய மெய்கெட அதன்மேல் ஏறிய ஊகாரம் ஆகாரமாம் இயல்பையுடைத்தென்பர் புலவர், ஆயிடை இகர ாகாம் வருதல்-அம்மொழியிடை ஒர் இகரமும் சகாரமும் வருக, ஈறு மெய் கெடுத்து மகரம் ஒற்றும்-ஈருகிய குற்றுகாத்கினை யும் அஃது எறிகின்ற றகர ஒற்றினையும் கெடுத்து ஒர் மகர ஒற்று வந்து முடியும் என்றவாறு.
மெய்யென்பதனன் நிலைமொழிக்கட் பகாங் கெடுக்க,
உதாரணம் : தொள்ளாயிரம் என வரும்.

புணரியல்) எழுத்ததிகாரம் கசடு
இதனை ஒன்பதென்னும் ஒகரத்தின்முன்னர் வந்த தகர ஒற்றின் மேலே ஒகரத்தையேற்றிப் பகாங் கெடுத்துக் குற்றிய லுகரம் மெய்யொடுங் கெடுத்துகின்ற னகர ஒற்றினை இரண்டு ளகர ஒற்ருக்கி நூறென்பதன் நகரங்கெடுத்து ஊகாரம் ஆகார மாக்கி ளகரத்தின் மேலேற்றி இகரமும் ரகரமும் வருவித்து விகாரப்பட்ட உயிராகிய ஆகாரத்தின் முன் உடம்படு மெய் யகாரம் வருவித்து றகர உகாங் கெடுத்து மகர ஒற்று வரு வித்து முடிக்க (டு அ)
சசுச. ஆயிரக் கிளவி வரூஉங் காலே
முதலீ ரெண்ணி னுகரங் கெடுமே.
இஃது அவ்வொன்றுமுதல் ஒன்பான்களோடு ஆயிரம்மூடியூபு மாறு கூறுகின்றது.
(இதன் போருள் : ஆயிரக்கிளவி வரூஉங் காலை-ஆயிர மென்னுஞ் சொல் ஒன்றுமுதல் ஒன்பான்கள் முன்வருங்காலத்து, முதல் ஈரெண்ணின் உகரம் கெடும்-ஒரு இரு என்னும் இரண் டெண்ணின்கட் பெற்று நின்ற, உகாங் கெட்டு முடியும் என்ற வா.நி.
உகரங் கெடுமெனவே ஏனையன முன்னர்க் கூறியவாறே கிற்றல் பெற்ரும்
உதாரணம் : ஒராயிரம் இராயிரம் என வரும். (நிசு)
சசுடு. முதனிலை நீடினு மான மில்லை.
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
(இதன் போருள் : முதனிலை நீடினும் மானமில்லை-அம் முதலீபெண்ணின் முதற்கணின்ற ஒகார இகாரங்கள் நீண்டு முடியிலுங் குற்றமில்லை என்றவாறு,
உதாரணம் : ஒராயிரம் ஈராயிரம் என வரும். (சுo)
சசுசு. மூன்ற னெற்றே வகார மாகும்.
இது மூன்றென்னுமெண் ஆயிரத்தோடு புணருமாறு கூறு கின்றது.

Page 189
கூசசு தொல்காப்பியம் (குற்றியலுகரப்
(இதன் போருள் : மூன்றனெற்றே வகாரமாகும்-மூன் றென்னு மெண்ணின் கணின்ற னகர ஒற்று வகர ஒற்ருகத் கிரிந்து முடியும் என்றவாறு
உதாரணம் : முவ்வாயிரம் என வரும்.
முன்னிற் குத்திரத்து நிலை என்றதனன் இதனை முதனிலை நீட்டி வகர ஒற்றுக் கெடுத்து மூவாயிரம் என முடிக்க (சுக)
சசுஎ. நான்க ைெற்றே லகார மாகும்.
இது நான்கென்னுமெண் அதனேடு புணருமாறு கூறு கின்றது. v
(இதன் போருள் : நான்கனுெற்றே லகாரமாகும்--நான் கென்னு மெண்ணின்கணின்ற னகர ஒற்று லகர ஒற்றுகத் திரிந்து முடியும் என்றவாறு.
உதாரணம் : காலாயிரம் என வரும். (五e–)
சசு அ, ஐந்த ைெற்றே யகார மாகும்.
இஃது ஐந்தென்னுமெண் அதனேடு புணருமாறு கூறு கின்றது.
(இதன் போருள் : ஐந்தணுெற்றே யகாசமாகும்-ஐக் தென்னு மெண்ணின்கணின்ற நகர ஒற்று யகர ஒற்ருகத் திரிந்து முடியும் என்றவாறு.
ஐயாயிரம் என வரும். (3, 5)
சசு கூ. ஆறன் மருங்கிற் குற்றிய லுகர
மீறுமெய் யொழியக் கெடுதல் வேண்டும்.
இஃது ஆறென்னு மெண் அனேடு புணருமாறு கூறு கின்றது.
(இதன் போருள் ஆறன் மருங்கிற் குற்றியலுகரம்ஆறென்னு மெண்ணின்கணின்ற குற்றியலுகரம் நெடுமுதல் குறுகி அறுவென முற்றுகரமாய் நிய்யலின், மெய் ஒழிய ஈறு

புணரியல்) எழுத்ததிகாரம் f6767°
கெடுகல் வேண்டும்-அது தானேறிய மெய்யாகிய றகர ஒற் றுக் கெடாது நிற்ப முற்றுகரமாகிய ஈறு தான் கெட்டுப் புணர்தலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு.
உதாரணம் : அருயிரம் என வரும். . -ത്ത ത്ത=nബത്തി
முன்னர் நெடுமுதல் குறுகும் (எழு-ச சO) என்ற வழி அறுவென நின்ற முற்றுகரத்திற்கே ஈண்டுக் கேடு கூறினுரென் பது பெற்மும், என்ன? குற்றியலுகரமாயின் ஏறிமுடிதலின், இது குற்றுகாங் கிரிந்து முற்றுகரமாய் கிற்றலின் ஈண்டு முடிபு கூறினுர். முற்றியலுகரம் ஈறு மெய்யொழியக் கெடுமெனவே குற்றுகாங் கெடாது ஏறிமுடியுமென்பது அருத்தாபத்தியாற் பெறுதும். ஆருயிரம் என வரும்.
மருங்கென்றதனற் பிறபொருட் பெயர்க்கண்ணும் நெடு முதல் குறுகாது கின்று முடிதல் கொள்க. ஆருகுவதே என வரும். (dhr g°)
சஎo. ஒன்பா னிறுதி யுருவுநிலை திரியா
தின் பெறல் வேண்டுஞ் சாரியை மரபே.
இஃது ஒன்பதென்னுமெண் அதனேடு புணருமாறு கூறு கின்றது.
இதன் போருள் : ஒன்பான் இறுகி-ஒன்பதென்னுமெண் ணின் இறுதிக் குற்றுகரம், உருவுநிலை கிரியாது-தன் வடிவு நிலை திரிந்து கெடாது, சாரியை மரபு இன் பெறல்வேண்டும்சாரியையாகிய மரபினையுடைய இன் பெற்றுமுடிதலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு.
உதாரணம் : ஒன்பதினுயிரம் என வரும்.
உருவென்றும் நிலையென்றுஞ் சாரியை மரபென்றுங் கூறிய மிகையால் ஆயிரமல்லாத பிறவெண்ணின்கண்ணும் பொருட் பெயரிடத்தும் இன்னும் உகரமும் வல்லெழுத்தும் பெற்று
64. ஆருயிரம் என்புழி ஆறு குற்றியலுகரம் ; அருத்தாக்கி விதியால் வருமொழியாகிய ஆயிரம் ஏறி முடிந்தது.

Page 190
கூசஅ தொல்காப்பியம் (குற்றியலுகரப்
முடியும் (урун கொள்க. ஒன்பதிற்றுக்கோடி ஒன்பதிற்முென் பது ஒன்பகிற்றுத்தடக்கை ஒன்பதிற்றெழுத்து என வரும்.
இன்னும் இவ்விலேசானே வேருெரு முடியின்மையிற் கூரு தொழிந்த எண்ணுயிர மென்றவழி ஒற்றிரட்டுதலும் ஈண்டுக் கூறியவற்றிற்கு ஒற்றிரட்டுதலுங் கொள்க. அளவாகு மொழி முதல்" (எழு-கஉக) என்பதனுள் நிலைஇய ’ என்ற கனன் னகரம் றகரமாதல் கொள்க. (சுடு)
சஎக. நூரு யிரமுன் வரூஉங் காலை
நூற னியற்கை முதனிலைக் கிளவி,
இஃது ஒன்றுமுதல் ஒன்பான்களோடு நூறென்னுமெண் அடையடுத்த ஆயிரம் முடியுமாறு கூறுகின்றது.
இதன் போருள் நூருயிரம் முன் வரூஉங் காலை-நூரு யிரமென்னும் அடையடுத்தமொழி ஒன்றுமுதல் ஒன்பான்கள் முன்வருமொழியாய் வருங்காலத்து, முதனிலைக் கிளவி நூறன் இயற்கை-ஒன்றென்னும் முதனிலைக் கிளவி ஒன்று முன் நூறென்னுமெண்ணுேடு முடிந்தாற்போல விகாரமெய்தி முடியும். எனவே வழிநிலைக்கிளவியாகிய இரண்டுமுதலிய எண்கள் விகார மெய்கியும் எய்தாது இயல்பாயும் முடியும் என்றவாறு.
உதாரணம் : ஒருநூருயிரம் என வரும். ஏனையன இரு நூருயிரம் இரண்டு நூருயிரம், முந்நாமுயிரம் மூன்று நூரு? யிரம், நானுTருயிரம் நான்கு நாமுயிரம், ஐந்நூருயிரம் ஐந்து நாமுயிரம், அறுநூருயிரம் ஆறு நூருயிரம், எண்ணுரு?யிரம் ள்ட்டு நூருயிரம், ஒன்பது.நாமுயிரம் என வரும். இவ்விகாரப் பட்டனவற்றிற்குக் குற்றுகரம் மெய்யொடுங் கெடுத்து முதலி ரெண்ணிைெற்று ரகரமாக்கி உகரம் வருவித்து மூன்றும் ஆறும் நெடுமுதல் (சறுக்கி மூன்றனெற்று நகாரமாக்கி நான்கும் ஐந்தும் ஒற்று மெய்திரியா வாக்கி எட்டைெற்று ணகாரமாக்கி இலேசு
65. கருத எண்ணுயிரம் என்றது, எட்டோடு ஆயிரம் புணருங் கால் ணகரமிரட்டுதற்கு விதி சூத்திரத்தாற் கருமையை, னகரம் றகரமாதல் என்றது ஒன்பதிற்றுக்கோடி முதலியவற்றில் னகரம் றகரமாதல்ை,

புணரியல்) 67 (Լք த்தகிகா Tii IGP
களாற்கொண்ட செய்கைகளில் வேண்டுவனவுங் கொணர்ந்து முடிக்க,
ஏற்புழிக்கோட லென்பதனுற் தொள்ளாயிரமென்ற முடிபி னேடு மாட்டேறு சென்றதேனும் அவ்வாறு முடியாதென்று கொள்க. முன்னென்பதனுன் இன்சாரியை பெற்று ஒன்பதி ாைருயிரம் என்றுமாம். நிலையென்றதனன் மூன்றும் ஆறும் இயல்பாக முடிவுபூழி நெடுமுதல் குறுகாமை கொள்க. (சு சு)
ச எஉ. நூறென் கிளவி யொன்றுமுத லொன்பாற்
கீறுகினை யொழிய வினவொற்று மிகுமே.
இது நூறென்பதகுேடு ஒன்றுமுதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது.
இதன் போருள் நூறு என் கிளவி-நூறென்னு மெண் இணுப்பெயர், ஒன்று முதல் ஒன்பாற்கு- ஒன்றுமுதல் ஒன்பான்க ளோடு புணருமிடத்து, ஈறு சினையொழிய-ஈருகிய குற்றுகாங் தன்னுற் பற்றப்பட்ட மெய்யொடுங் செடாது நிற்ப, இன ஒற்று மிகும்-அச்சினைக்கு இனமாகிய நகர ஒற்று மிக்கு முடியும்
என்றவாறு.
உதாரணம் : நூற்முென்று என வரும். இரண்டு முதல் ஒன்பது அளவுஞ் செய்கை யறிந்து ஒட்டுக.
ஈறுசினை என்று ஒகிய மிகையான் நூறென்பதனேடு பிற எண்ணும் பிறபொருட்பெயரும் இவ்விதியும் பிறவிதியும் எய்தி முடிதல் கொள்க. நூற்றுப்பத்து நூற்றுக்கோடி நூற்றுத் தொண்ணுாறு எனவும், நூற்றுக்குறை நூற்றிதழ்த்தாமரை நூற்றுக்காணம் நூற்றுக்கான்மண்டபம் எனவும் இன ஒற்று மிக்கன கொள்க. இன்னும் இதனுனே இருநூற்றென்று இரண்டு நூற்முென்று என நூறு அடையடுத்தவழியுங் கொள்க. (சுஎ)
66. நூறணியற்கை என்று மாட்டியதால் ஒன்பதனேடு நூறு புணருங்கால் தொள்ளாயிரம் என வந்தாற்போல ஒன்பதன்முன் நூரு பிரம் வருங்காலும் தொள்ளாயிர ஆயிரம் எனத்திரிந்து முடியுமென் பது பட்டதேனும் அங்ங்ணம் முடியாதென்பது கருத்து.
67. ஈறு என்பதே அமையவும் சினையென்றது மிகையென்க.

Page 191
கூடுo தொல்காப்பியம் குற்றியலுகரப்
சஎB. அவையூர் பத்தினு மத்தொழிற் ருகும்.
இஃது அந்நூறென்பதனேடு ஒன்றுமுதல் ஒன்பான்கள் அடையடுத்தவழிப் புணருமாறு கூறுகின்றது.
(இதன் போருள் : அவை ஊர்பத்தினும்-அந்நூறென் பது நின்று முற்கூறிய ஒன்றுமுதல் ஒன்பான்களை ஊர்ந்து வந்த பத்தென்பதனேடு புணருமிடத்தும், அத்தொழிற்முகும்ஈறு சினையொழிய இன ஒற்று மிக்கு முடியும் என்றவாறு.
உதாரணம் நூற்ருெருபஃது இருபஃது முப்பஃது நாற் பஃஅ ஐம்பஃஅது அறுபஃது எழுபஃது எண்பஃஅ என வரும். மற்று நூற்முென்பது அவை ஊசப்பட்டு வந்தது அன்மை
g2-6ðIII 5.
ஆகுமென்றதனன் ஒருநாற்ருெருபஃது இருநூற்ருெருபஃது என நிலைமொழி அடையடுத்து முடியும் முடிபுங் கொள்க. (சுஅ)
சஎச. அளவு நிறையுமாயிய விரியாது
குற்றிய லுகரமும் வல்லெழுத் தியற்கையு முற்கிளங் தன்ன வென்மனர் புலவர்.
இது நூறென்பதனேடு அளவுப்பெயரும் நிறைப்பெயரும் முடியுமாறு கூறுகின்றது. ܖ
இதன் போருள் அளவும் நிறையும் ஆயியல் கிரியாதுநூறென்பதனேடு அளவுப்பெயரும் நிறைப்பெயரும் புணரு மிடத்து முற்கூறிய இயல்பிற் றிரியாது இன ஒற்று மிக்கு முடியும், குற்றியலுகரமும் வல்லெழுத்தியற்கையும்-அவ்விடத் துக் குற்றியலுகாங் கெடாமையும் இன ஒற்று மிக்கு வன் ருெடர்மொழியாய் நிற்றலின் வருமொழி வல்லெழுத்து மிகும் இயல்பும், முற்கிளந்தன்ன என்மனர் புலவர்- வல்லொற்றுத் தொடர் மொழி வல்லெழுத்து மிகுமே (எழு-சஉசு) என வன்ருெடர்மொழிக்குக் கூறிய தன்மையவாய் முடியுமென்று கூறுவர் புலவர் என்றவாறு,
உதாரணம் : நூற்றுக்கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி அகல் உழக்கு எனவும், கழஞ்சு தொடி பலம்
எனவும் வரும்.

புணரியல்) எழுத்ததிகாரம் கடுக
கிரியாதென்றதனுல் நூறென்பது அடையடுத்த வழியும் இவ்விதி கொள்க. அஃது ஒருநூற்றுக்கலம் இருநூற்றுக்கலம் 6ான வரும். (சுக)
சஎடு. ஒன்றுமுத லாகிய பத்தூர் கிளவி
யொன்றுமுதலொன்பாற் கொற்றிடைமிகுமே நின்ற வாய்தங் கெடுதல் வேண்டும்.
இஃது ஒன்றுமுதல் எட்டு ஈருகிய எண்கள் அடையடுத்த பத்தனேடும் ஒன்றுமுதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது.
(இதன் போருள் : ஒன்று முதலாகிய பத்து ஊர்கிளவிஒன்றுமுதல் எட்டு ஈமுகப் பத்தென்னும் எண் ஏறி ஒருசொல் லாகி நின்ற ஒருபஃது முதலிய எண்கள், ஒன்றுமுதல் ஒன் பாற்கு-ஒன்றுமுதல் ஒன்பான்கள் வருமொழியாய் வந்து புணரும் இடத்து, நின்ற ஆய்தங் கெடுதல் வேண்டும்-பஃதென்பதன் கண் நின்ற ஆய்தங்கெட்டு முடிதலை விரும்பும் ஆசிரியன், ஒற்று இடைமிகும்-ஆண்டு இன ஒற்றுகிய ஒரு தகர ஒற்று இடை மிக்கு முடியும் என்றவாறு.
உதாரணம் : ஒருபத்தொன்று இருபத்தொன்று ஒருபத் திரண்டு இருபத்திரண்டு என எல்லாவற்றேடும் ஒட்டுக. இவற் அறுள் ஒருபத்தொன்று ஒருபத்திரண்டு என்னும் எண்கள் அதி காரத்தால் நின்ற நூறென்பதனுேடு அடுத்து வருமென்று உணர்க. (८TC)
5F 8T<#ir. ஆயிரம் வரினே யின்னென் சாரியை
யாவயி னெற்றிடை மிகுத லில்லை.
இஃது ஒருபஃது முதலியவற்றேடு ஆயிரத்தைப் புணர்க் கின்றது.
இதன் போருள் : ஆயிரம் வரின் இன்னென் சாரியை-- அவ்வொன்று முதலாகிய பத்து ஊர் கிளவி ஆயிரத்தோடு புண
70. ஒருபத்தொன்று ஒருபத்திரண்டு என்னும் எண்கள் அதிகா ரத்தால் நின்ற நூறென்பதனேடு அடுத்துவருமென்றது, நூற்றெருபத் தொன்று, நாற்ருெருபத்திரண்டு என நூருேடு அடுத்துவருதலை, அதி காரமென்றது சு எ-ம் சூத்திரம்முதலாக அாறு அதிகாரப்பட்டுவருதலை,

Page 192
கூடுஉ தொல்காப்பியம் (குற்றியலுகரப்
ரும் இடத்து இன்சாரியை பெறும், ஆவயின் ஒற்று இன்ட மிகுதல் இல்லை-அவ்விடத்துத் தகர ஒற்று இடைவந்து மிகாது
என்றவாறு.
உதாரணம் : ஒருபகினயிாம் இருபகினுயிரம் என எண் பதின்காறும் ஒட்டுக. இவை நூற்முெருபதினுயிரம் எனவும் வரும். -
ஆவயின் என்றதனுல் நூருயிரத்தொருபத்தீராயிரம் என் முற்போல அத்துப் பெறுதலும் பிறவுங் கொள்க (σ7 σ.)
* சஎஎ அளவு நிறையு மாயிய றிரியா.
இஃது ஒன்று முதலாகிய பத்து ஊர் கிளவி முன்னர் அள வுப்பெயரும் நிறைப்பெயரும் புணர்க்கின்றது.
இதன் போருள் அளவும் நிறையும் ஆயியல் கிரியாஒருபஃது முதலிய எண்களின் முன்னர் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வந்தால் ஒற்று இடைமிகாது இன்சாரியை பெற்று முடியும் என்றவாறு. −
உதாரணம் : ஒருபதின்கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி அகல் உழக்கு எனவும், ஒருபதின் கழஞ்சு தொடி பலம் எனவும் வரும். இவற்றிற்கு நூறு அடையடுத்து ஒட்டுக.
திரியா என்றதனுன் ஒருபதிற்றுக்கலம் இருபதிற்றுக் கலம் என்னும் தொடக்கத்தனவற்றிற்கண் இன்னின் அகரம் றகரமாகத் திரிந்து இாட்டுதலும் உகரமும் வல்லெழுத்தும் பெறுதலுங் கொள்க. இன்னும் இதனுனே ஒருபகினழி என்ற வழி வருமொழி நகரங் திரிந்துழி நிலைமொழி னகரக்கேடுங்
கொள்க.
அளவு நிறையு மதனே ரன்ன என்று பாடம் ஒதுவார் முன்னர்ச் சூத்திரத்து ஆவயின் ' என்றதனுனும் அதன் முன்னர்ச் சூத்திரத்து கின்ற ’ என்ற தனனும் இவற்றை முடிப்பார். )GTeہ(

புணரியல்) எழுத்ததிகாரம் கூடுக.
சஎஅ. முதனிலையெண்ணின்முன் வல்லெழுத்துவரினு
ஞகமத் தோன்றினும் யவவங் தியையினு முதனிலை யியற்கை யென்மனர் புலவர். >
இஃது ஒன்றுமுதல் ஒன்பான்களோடு பொருட் பெயரைப் புணர்க்கின்றது.
இதன் போருள் : முதனிலை எண்ணின்முன் வல்லெழுத்து வரினும்-ஒன்றென்னும் எண்ணின்முன் வல்லெழுத்து முதன் மொழி வரினும், ஞ5ம தோன்றினும்-ஞருமக்களாகிய மெல் லெழுத்து முதன்மொழி வரினும் , யவவந்து இயையினும்யவக்களாகிய இடையெழுத்து முதன் மொழிவரினும், முதனிலை இயற்கை என்மனுர் புலவர் - அவ்வொன்றுமுதல் ஒன்பான்கள் முன்னெய்திய முடிபு நிலைமை எய்தி முடியுமென்று கூறுவர்
புலவர் என்றவாறு
“எனவே வழிகிலையெண்ணுகிய இரண்டு முதலாகிய எண் கள் அம்மூன்றுகணமும் முதன்மொழியாய் வரின் முதனிலை முடிபாகி விகாரம் எய்தியும் எய்தாது இயல்பாயும் முடியும்.
உதாரணம் : ஒருகல் சுனே அடி பறை ஞாண் நூல் மணி யாழ் வட்டு எனவும், இருகல் இரண்டுகல் சுனே துடி பறை ஞாண் நூல் மணி யாழ் வட்டு எனவும் ஒட்டுக. இவ்வெண்களிற் குற்றிய லுகரம் மெய்யொடுங் கெட்டு முதலிரெண்ணின் 6Q, iúp) IT 55 t TLDT ilu உகரம் வந்தது. இருகல் முதலியவற்றிற்கு இடைநிலை ரகாரங் கெடுக்க, முக்கல் மூன்றுகல் சுனே துடி பறை ஞாண் நூல் மணி யாழ் வட்டு என ஒட்டுக இதற்கு நெடுமுதல் குறுக்கி மூன்ற னுெற்றே வந்ததொக்கும் ' (எழு-சசன்) என்பதனுன் முடிக்க, முன்னர் எண்ணுப்பெயரும் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வருவழிக் கூறிய விகாரங்களிற் பொருட்பெயர்க்கும் ஏற்பன கொணர்ந்து முடித்து எல்லாவற்றிற்கும் நிலையென்றதனுன் ஒற்றுத் திரிந்து முடிக்க, அவை மூன்றற்கும் ஐந்தற்கும் ஞகாம் வருவழி ஞகர ஒற்றுதலும் மூன்றற்கு யகாம் வருவழி வகா ஒற்றதலுமாம். 5ாற்கல் நான்குகல் சுனை துடி பறை, நான் ஞாண் நான்குஞாண் நூல் மணி யாழ் வட்டு ஐங்கல் ஐந்து கல் சுனே அடி பறை, ஐஞ்ஞாண் ஐந்து ஞாண் நூல் மணி
45

Page 193
கடுச தொல்காப்பியம் (குற்றியலுகரப்
ஐயாழ் ஐந்துயாழ் ஐவட்டு ஐந்து வட்டு; அறுகல் ஆறுகல் சுனை அடி பறை ஞாண் நூல் மணி யாழ் வட்டு ; எண்கல் எட்டுக் கல் சுனை துடி பறை, எண்ஞாண் எட்டுஞாண் நூல் மணி யாழ் வட்டு; ஒன்பதுகல் சுனை துடி பறை ஞாண் நூல் மணி யாழ் வட்டு என ஒட்டுக. ஒன்பதின்கல் எனச் சென்றதேனும் வழக் கின்மையின் ஒழிக்க. இன்னும் மாட்டேறின்றி வருவனவற்றிற் கெல்லாம்முடிபு * நிலை யென்றதனன் முடிக்க. (at 5)
சஎ கூ. அதனிலை யுயிர்க்கும் யாவரு காலை முதனிலை யொகா மோவா கும்மே ரகரத் துகாங் துவரக் கெடுமே.
இஃது ஒன்றுமுதல் ஒன்பான்களோடு பொருட்பெயருள் உயிர் முதன்மொழி முடியுமாறும் மேற்கூறிய யகாரம் வேறுபட முடியுமாறுங் கூறுகின்றது.
(இதன் போருள் : முதனிலைக்கு-ஒன்றென்னும் எண்ணின் கிரிபாகிய ஒரு என்னும் எண்ணிற்கு, உயிரும் யாவும் வரு காலை-உயிர்முதன் மொழியும் யாமுதன்மொழியும் வருமொழி யாய் வருங்காலத்து, அதன் நிலை-அம்முதனிலையின் தன்மை இவ்வாறும், ஒகரம் ஒவாகும்-ஒகரம் ஒகாரமாய் நீளும், ரகரத்து உகரங் துவரக் கெடும்-ாகரத்து மேனின்ற உகரம் முற்றக் கெட்டு முடியும் என்றவாறு,
நான்காவதனை முதனிலையோடு கூட்டி அதன் கண் நின்ற உம்மையை உயிரோடும் யாவோடுங் கூட்டுக. எனவே வழிநிலை யெண்கள் உயிர் முதன்மொழி வந்த இடத்து முற்கூறியவாறே இருவாற்ருனும் முடியும்.
உதாரணம் : ஒரடை ஒராகம் ஒரிலை ஒரீட்டம் ஒருலை ஒரூசல் ஒரெழு ஒசேடு ஒாையம், ஒரொழுங்கு ஒாோலை ஒரெளவியம் என வரும். குற்றியலுகரம் மெய்யொடுங் கெடுத்து முதலெண்ணினுெற்று ரகரமாக்குக. ஒர் யாழ் ஒர் யானை என
73. ஒற்று என்றது மூன்று ஐந்து என்பவற்றின் னகர நகர ஒற்றுக்களை, ஏனையவற்றிற்கு ஒற்றுத் திரிதற்கு முன் விதி சொல் லப்பட்டது.

புணரியல்) ». எழுத்ததிகாரம் ாட்டுடு
வரும். துவா என்றதனன் இரண்டென்னும் எண்ணின் இக ாத்தை நீட்டி ரகரத்துள் உகரத்தைக் கெடுத்து ஈரசை ஈர் யானை எனவும், மூன்றென்னும் எண்ணின் - னகரவொற்றுக் கெடுத்து மூவசை மூயானை எனவும் முடிக்க இவை செய்யுண் முடிபு. இன்னும் இதனுனே இங்ங்ணம் வருவன பிறவும் அறிந்து முடித்துக்கொள்க. (G7 ar)
சஅo. இரண்டுமுத லொன்பா னிறுதி முன்னர்
வழங்கியன் மாவென் கிளவி தோன்றின் மகர வளவொடு நிகரலு முரிக்கே.
இஃது இரண்டுமுதல் ஒன்பான்களின் முன்னர் அளவு முதலிய மூன்றற்கும் உரிய மாவென்பது புணருமாறு கூறு கின்றது.
இதன் போருள் : இரண்டுமுதல் ஒன்பான் இறுதி முன் னர்-இரண்டென்னுமெண் முதலாக ஒன்பதென்னுமெண் f@? as கின்ற எண்ணுப்பெயர்களின் முன்னர், வழங்கு இயல் மா என் கிளவி தோன்றின்-வழக்கின் கண்ணே நடந்த அளவுமுதலிய வற்றிற்கு உரிய மா வென்னுஞ் சொல் வருமொழியாய் வரின், மகா அளவொடு கிகாலும் உரித்து-அவ்வெண்ணுப் பெயர்களின் முன்னர்த் தங்து புணர்க்கப்படும் மண்டையென்னும் அளவுப் பெயரோடு ஒத்து விகாரப்பட்டு முடிதலும் உரித்து ; உம்மை யான் விகாரப்படாது இயல்பாய் முடிதலும் உரித்து என்றவாறு.
வழக்கியல் வழங்கியலென விகாரம். மகா அளவு மகா முதன்மொழியாகிய அளவுப்பெயரெனப் பண்புத்த்ொகை. அஃது அளந்தறிகிளவியும் (எழு-சசசு) என்பதனுள் ஒரு
மண்டை என முடித்ததாம்.
உதாரணம் : இருமா மும்மா நான்மா ஐம்மா அறுமா எண்மா ஒன்பதின்மா என முன்னர்க்கூறிய குத்திரங்களான் விகாரப்படுத்தி முடிக்க. இனி உம்மையான் விகாரப்படுத்தாது இரண்டுமா மூன்றுமா நான்குமா ஐந்துமா ஆஅனுமா எட்டுமா ஒன்பதுமா என முடிக்க புள்ளிமயங்கியலுள் அளவுநிறையும் (எழு-sஅகூ) என்னுஞ் சூத்திரத்தான் நெடுமுதல் குறுகி

Page 194
கூடுசு தொல்காப்பியம் (குற்றியலுகரப்
உகாம் வந்து புணருமாறு கூறினர். அதனுன் ஈண்டு ஏழுமா என முடிக்க, ஏழ்மாவென முடிதல் வழக்கின்று.
இரண்டுமுதல் ஒன்பானென்று எடுத்தோகினமையின், ஒன்றற்கு ஒருமாவென்னும் முடிபேயன்றி ஒன்றுமா வென்னும் முடிபு இல்லையாயிற்று.
வழங்கியன்மா என்ருர் விலங்குமாவை நீக்குதற்கு (எடு)
சஅக. லனவென வரூஉம் புள்ளி யிறுதிமுன்
னும்முங் கெழுவு முளப்படப் பிறவு மன்ன மரபின் மொழியிடைத் தோன்றிச் செய்யுட் டொடர்வயின் மெய்பெற நிலையும் வேற்றுமை குறித்த பொருள்வயினன.
இது புள்ளி மயங்கியலுள் ஒழிந்து நின்ற செய்யுண்முடிபு கூறுகின்றது.
இதன் போருள் : லன என வரூஉம் புள்ளி இறுதி முன்லகார ணகாரமென்று கூற வருகின்ற புள்ளியீற்றுச் சொற்களின் முன்னர், உம்முங் கெழுவும் உளப்பட-உம்மென்னுஞ் சாரியை யுங் கெழுவென்னுஞ் சாரியையும் உட்பட, பிறவும் அன்ன மர பின் மொழியிடைத்தோன்றி-பிறசாரியையும் அப்பெற்றிப் பட்ட மரபினையுடைய மொழியிடத்தே தோன்றி, செய்யுள் தொடர்வயின் மெய்பெறநிலையும்-செய்யுட்சொற்களைத்தொடர்பு படுத்கிக் கூறுமிடத்துப் பொருள்பட நிற்கும், வேற்றுமை குறித்த பொருள்வயினன-வேற்றுமையைக் குறித்த பொருட் புணர்ச்சிக்கண் என்றவாறு,
உதாரணம் : “ வானவரி வில்லுக் கிங்களும் போலும் " இதற்கு உம்மென்னுஞ் சாரியையின் மகாத்தை ‘அம்மினிறுதி' (எழு-கஉகூ) என்னுஞ் சூத்திரத்துள் தன் மெய்' என்றதனும் பிறசாரியையுங் கிரியுமென நகர ஒற்முக்கி நிலைமொழி லகர ஒற்றின்மேல் உயிரேற்றி முடிக்க. வில்லுங்கிங்களும் போலு மென்பதற்கு வில்லிடைத்திங்சள் போலுமென எழனுருபு விரித் அப் பொருளுரைக்க, கல்கெழுகானவர் நல்குறுமகளே’ (குறுங்-எக) இதற்குக் கல்லைக் கெழீஇயின என உரைக்க,

La8fudb] எழுத்ததிகாரம் நடுள
மாநிதிக்கிழவனும்போன்ம்' (அகம்-சுசு) இதற்குக் கிழவனைப் போன்மென உரைக்க. இவ் வும்மை சிறப்பன்று. கான்கெழு
நாடு’ (அகம்-கூஅ) இதற்குக் கானைக்கெழீஇய என உரைக்க,
இனி அன்னமரபின் மொழியிடை என்றதனுற் கெழுவென் றது பிறசொல்லிடத்தே பணைகெழு ப்ெருந்திறற் பல்வேன் மன்னர்' ' துறைகொழுமாந்தை (குற்றிணை -க டு) என இயல் பாக வருவனவும் வளங்கெழு கிருநகர் (அகம்-கன) "பயங் கெழுமாமழை (புறம்-உசு-சு) என நிலைமொழி யிற்றெழுத்துத் திரிய வருவனவுங் கொள்க.
இன்னும் இதனுனே இச்சாரியையது உகரக்கேடும் எகர நீட்சிபுங் கொள்க. ' பூக்கேழ் தொடலை நுடங்க வெழுந்து 9 (அகம்-2.அ) " அதுறைகே முரன் கொடுமை நாணி (ஐங்குறு-கக) இவற்றிற்கு இரண்டாவதும் ஏற்புழி மூன்றுவதும் விரிக்க. செங்கேழ் மென்கொடி (அகம்-அo) என் புழிக் கெழுவென் னும் உரிச்சொல் * எழுத்துப் பிரிந்திசைத்தல் (சொல்-கூகூடு) என்பதனன் நீண்டதென்று உணர்க. மெய்யென்றதனுற் பூக் கேழென்புழி வல்லொற்று மிகுதல் கொள்க.
இன்னுஞ் சான்ருே?ர் செய்யுட்கட் பிறசாரியை பெற்று விகாரங்கள் எய்கி முடிவனவற்றிற்கெல்லாம் இச்சூத்திரமே விதியாக முடித்துக்கொள்க. (a7 3tr)
ச அஉ. உயிரும் புள்ளியு மி_றுதி யாகிக்
குறிப்பினும் பண்பினு மிசையினுந் தோன்றி நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவியு முயர்திணை யஃறிணை யாயிரு மருங்கி னைம்பா லறியும் பண்புதொகு மொழியுஞ் செய்யுஞ் செய்த வென்னுங் கிளவியின் மெய்யொருங் கியலுந் தொழிருெகு மொழியும் தம்மியல் கிளப்பிற்றம்முற் மும்வரூஉ மெண்ணின் ருெகுதி யுளப்படப் பிறவு மன்னவை யெல்லா மருவின் பாத்திய
புணரிய னிலையிடை யுணரத் தோன்ரு.
76. வளங்கெழு என்பதில் மகரம் நுகரமாகத் திரிந்தது.

Page 195
கூடுஅ தொல்காப்பியம் (குற்றியலுகரப்
இஃது இவ்வதிகாசத்தாற் புணர்க்கப்படாத சொற்கள் இவையென அவற்றை எடுத்து உணர்த்துகின்றது.
(இதன் போருள் : உயிரும் புள்ளியும் இறுதியாகி-கூறுங் கால் உயிரும் புள்ளியும் ஈருக நிற்பதோர் சொல்லாகி, குறிப் பினும் பண்பினும் இசையினுக் தோன்றி-குறிப்பினுனும் பண் பினுலும் இசையினுணும் பிறந்து, நெறிப்பட வாராக் குறைச் சொற் கிளவியும் -ஒருவழிப்பட வாராத சொற்றன்மை குறைந்த சொற்களாகிய உரிச்சொற்களும், உயர்தி%ண அஃறிணை ஆயிரு மருங்கின்-உயர்திணை அஃறிணையென்னும் அவ்விரண்டிடத்தும்
உளவாகிய, ஐம்பாலறியும் பண்புதொகு மொழியும் ஒருத்தி பலர் ஒன்று பல என்னும் ஐந்து பாலினையும் அறிதற்குக் காரணமாகிய பண்புகொள்டெயர் தொகுக் தொகைச்சொல்லும்,
ஒருவன்
செய்யுஞ் செய்த என்னுங் கிளவியின்-செய்யுஞ் செய்த என்னும் பெயரெச்சச் சொற்களினுடைய, மெய் ஒருங்கு இயலுங் தொழில் கொகுமொழியும்-காலங்காட்டும் உம்மும் அகரமும் ஒருசொற்கண்ணே சேர நடக்கும் புடைபெயர்ச்சி தொக்கு கிற்குஞ் சொற்களும், தம் இயல் கிளப்பின்-தமது தன்மை கூறுமிடத்து, தம்முன் தர்ம் வரூஉம் எண்ணின்ருெகுதி உளப் பட-நிறுத்தசொல்லுங் குறித்துவரு கிளவியுமாய் வாராது தம்முன்னர்த் தாமே வந்து கிற்கும் எண்ணுப்பெயரினது தொகுதியும் உளப்பட, அன்ன பிறவும் எல்லாம்-அத்தன்மை யாகிய பிறவுமெல்லாம், மருவின் பாத்திய-உலகத்து மருவி நடந்த வழக்கினது பகுதியைத் ' இலக்கணமாகவுடைய,
புணரியல் நிலை இடை யுணரத் :ே ஒன்றனுேடொன்று புணருதல் நடந்த தன்மை இடம் தோன்ரு என்ற ahitT (01.
உதாரணம் : கண் விண்ணவிணைத்தது விண்விணைத்தது இவை குறிப்புரிச்சொல்; ஆடை வெள்ள விளர்த்தது வெள் விளர்த்தது இவை பண்புரிச்சொல்; கடல் ஒல்ல வொலித்தது ஒல்லொலித்தது இவை இசை யுரிச்சொல். 'ஒல்லொலிநீர் பாய் வதே போலுந் துறைவன்' என்ருர் செய்யுட்கண்ணும். இவை உயிரீருபும் புள்ளியீருபும் நிற்றலின் ஒன்றன்கண் அடக்கலாகா மையின் நெறிப்படவாரா என்றர். விண்ணவிணைத்தது தெறிப் புத்தோன்றத் தெறித்ததென்றும் விண்விணைத்தது தெறிப்புத்

புணரியல்) எழுத்ததிகாரம் கூடுகை
தெறித்ததென்றும் ஆம். ஏனையவற்றிற்கும் இவ்வாறே உணர்க. இங்ங்ணம் நிற்றலிற் றன்மை குறைந்த சொல்லாயிற்று. வினை யேகுறிப்பே (சொல்-உடுஅ) என்னுஞ் சூத்திரத்திற் கூறிய என என்பதனை இவற்றெடு கூட்டியவழி இடைச்சொல்லா தலின் விண்ணென விணேத்தது எனப் புணர்க்கப்படுமாறு உணர்க.
இனிக் கரும்பார்ப்பான் கரும்பார்ப்பணி கரும்பார்ப்பார் கருங்குதிரை கருங்குகிரைகள் என வரும் இவற்றுட் கரியணுகிய பார்ப்பான் கரியளாகிய பார்ப்பனி கரியராகிய பார்ப்பார் கரிய தாகிய குதிரை கரியனவாகிய குகிரைகள் என ஐம்பாலின யும் உணர்த்தும் பண்புகொள் பெயர் தொக்கவாறு காண்க இவற்றுட் கருமை என்னும் பண்புப்பெயர் தொக்கதேற் கரு மையாகிய பார்ப்பானென விரித்தல் வேண்டும்; அங்ஙனம் விரியாமையிற் பண்புகொள் பெயர் தொக்கதென்று உண்ர்க.
*、ふかみ"をう வெற்றிலை வெற்றுப்பிலி வெற்றடி வெற்றெனத்தொடுத் தல் என்றற்போல்வனவற்றுள் வெறுவிதாகிய இலையென்பது பாக்குங் கோட்டு நூறுங் கூடாததாய பண்புணர்த்தி ஈறு தொகுதலின் மருவின் பாத்தியவாய் கின்று ஒற்றடுத்தது வெறுவிதாகிய உப்பிலியென்றது சிறிதும் உப்பிலியெண்கின்றது. ஏனையவும் அன்ன. இங்ஙனம் ஐம்பாலுக் தொகுத்தற்கு உரிய முதனிலையாதலிற் புணர்த்தலாகாமை கூறினர்.
இனி ஆடரங்கு செய்குன்று புணர்பொழுது அரிவாள் கொல்யானை செல்செலவு என நிலம் முதலாகிய பெயரெச்சங் தொக்க வினைத்தொகைகளை விரிக்குங்கால், ஆடினவரங்கு எனச் செய்த என்னும் பெயரெச்சத்து ஈறு விரிந்த அகர ஈறு இறப்பு உணர்த்தியும், ஆடாகின்றவரங்கு ஆடுமரங்கு, எனச் செம்பு மென்னும் பெயரெச்சத்து ஈறு விரிந்த உம்மீறு நிகழ்வும் எதிர்வும் உணர்த்தியும், அவற்றனய புடைபெயர்ச்சியைத் தோற்றுவித்து இரண்டு பெயரெச்சமும் ஒருசொற்கண் ஒருங்கு தொக்கு நிற்றலின் அதனை ஒரு பெயரெச்சத்தின்கண் அடக் கிப் புணர்க்கலாகாமை பிற் புணர்க்கலாதென்றர். உம்மிறுதி நிகழ்வும் எகிர்வும் உணர்த்துமாறு வினையின்முெகுதி (சொல்சகடு) என்னும் எச்சவியற் குத்திரத்துட் கூறுதும். இவ்வும்

Page 196
th-ghir Ó தொல்காப்பியம் (குற்றியலுகரப்
ஈறு இரண்டு காலமும் ஒருங்குணர்த்துதற் சிறப்புநோக்கிச் செய்த என்பதனை ஆசிரியர் முற்கூரு ராயினர்.
இனிப் பத்து என நிறுத்திப் பத்தெனத் தந்து புணர்க்கப் படாது பப்பத்தெனவும் பஃபத்தெனவும் வழங்குமாறு உணர்க. ஒரோவொன்றென்பதும் அது. அதுதானே ஒரொன்ருேரொன் முகக் கொடு என்றற் புணர்க்கப்படும்.
இனி அன்னபிறவும் என்றதனுனே உண்டானென்புழி உண் ணென்னும் முதனிலையுங் காலங்காட்டும் டகரமும் இடனும் பாலும் உணர்த்தும் ஆனும் ஒன்றனேடொன்று புணர்க்கப்படா, அவை நிறுத்த சொல்லுங் குறித்துவருகிளவியும் அன்மையின். கரியனென்புழிக் கருவென நிறுத்தி அன்னெனத் தந்து புணர்க் கப்படா, அது இன்னனென்னும் பொருடருதலின். ஏனைவினைச் சொற்களும் இவ்வாறே பிரித்துப் புணர்க்கலாகாமை உணர்க. இன்னும் அதனுனே கொள்ளெனக்கொண்டான் என்புழிக் கொள்ளென்பதனை என என்பதனுேடு புணர்க்கப்படாமையும் ஊரன் வெற்பன் முதலிய வினைப்பெயர்களும் பிறவும் புணர்க் கப்படாமையுங் கொள்க. இவ்வாசிரியர் புணர்க்கப்படாத இச் சொற்களையும் வடநூற்கண்முடித்த அனகன் அனபாயன் அக. ளங்கன் முதலிய வடசொற்களையும் பின்னுள்ளோர் முடித்தல் முதனூலோடு மாறுகொளக் கூறலாமென்று உணர்க. (στ σ7)
சஅவ. கிளந்த வல்ல செய்யுளுட் டிரிகவும்
வழங்கியன் மருங்கின் மருவொடு திரிநவம் விளம்பிய வியற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியன் மருங்கி னுணர்ந்தன ரொழுக்க னன்மதி நாட்டத் தென்மனர் புலவர்.
இஃது இவ் வதிகாரத்து எடுத்தோத்தானும் இலேசானும் முடியாது" கின்றவற்றை யெல்லாம் இதனுனே முடிக்க என அதிகாரப் புறனடை கூறுகின்றது. *
77. பண்புப்பெயர் - கருமை. பண்புகொள்பெயர் - கரியன் முத லிய ஐம்பாற்சொற்கள். கோட்டுநூறு - சுண்ணும்பு. பின்னுள்ளோர் என்றது-சின்னூலாரையும், நன்னூலாரையும், வீரசோழியகாரரையும் போலும்,

புணரியல்) எழுத்ததிகாரம் Aldrds
இதன்போருள் : கிளந்த அல்ல செய்யுளுள் திரிகவும்முன்னர் எடுத்தோதப்பட்டன அல்லாத சொற்கள் செய்யுளிடத் துத் திரிந்து முடிவனவும், வழங்கியல் மருங்கின் மருவொடு கிரி 15வும் -5ால்வகை வழக்கும் நடக்குமிடத்து மருவுதலோடு கிரிந்து முடிவனவும், விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின்முன்னர்க் கூறிய இலக்கண முறைமையினின்றும் வேறுபடத் தோன்றுமாயின் அவற்றை, நன்மதி காட்டத்து -15ல்ல அறிவி னது ஆராய்ச்சியாலே, வழங்கியன் மருங்கின்-வழக்கு முடிந்து கடக்குமிடத்தே, உணர்ந்தனர் ஒழுக்கல் என்மனர் புலவர்முடிபு வேறுபாடுகளை அறிந்து நடாத்துக என்று கூறுவர் புலவர் என்றவாறு,
உதாரணம் : “ தடவுத்திரை’ என உகரமும் வல்லெழுத் தும் பெற்றுங் தடவுநிலை’ (புறம்-கசO) என உகரம் பெற்றும் அகர ஈற்று உரிச்சொல் வந்தது. அதவத்தங்கனி என வேற்று மைக்கண் அகர ஈறு அத்துப்பெற்றது. கசதபத் தோன்றின் என அகர ஈற்றின் முன்னர்த் தகரங்கொடுக்க,
* நறவங் கண்ணி நற்போர்ச் செம்பியன்
குரவ னிடிய கொன்றையங் கானல்’
என ஆகார இறுதி குறியதனிறுதிச் சினைகெட்டுழி இரு வழியும் அம்முப்பெற்றன.
* முளவுமா தொலைச்சிய பைங்கினப் பிளவைப்
பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ’ (மலைபடு-கனசு)
@TcmT அவ்விறு அவ்வழிக்கண் அம்முப்பெரு?த முடிவுபெற் றன. திண்வளி விசித்த முழவொ டாகுளி (மலைபடு-Fi) * சுற வெறிமீன்' இரவழங்குசிறுநெறி (அகம்-B.க.அ) இவை உகரம்
பெருமல் வந்தன. * கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை (அகம்-கூஎ) என இகர ஈறு வேற்றுமைக்கண் அம்முப்பெற்றன. * தீயினன்ன வொண் செங்காந்தள் ' (மலைபடு-கச) என ஈகார
ஈறு வேற்றுமைக்கண் இன் பெற்றது. நல்லொழுக்கங் காக்குங்
திருவத்தவர்' (நாலடி-டுள) என உகர ஈறு வேற்றுமைக்கண் அக்
துப்பெற்றது. 8 ஏப்பெற்றமான் பிணே போல' (சிந்தா-உசு4டு)
என உகர ஈறு வேற்றுமைக்கண் ஏகாரம் பெருது வந்தது சைத்
4б

Page 197
I r2 தொல்காப்பியம் (குற்றியலுகரப்
துண்டாம்போழ்தே' (நாலடி-ககூ) * கைத்தில்லர்கல்லர்’ எனவும், புன்னையங்கானல் (அகம்-அO) முல்லையங்தொடையல்' என வும் ஐகார ஈறு வேற்றுமைக்கண் அத்தும் அம்மும் பெற்றன. * அண்ணன்கோயில் வண்ணமே (சிந்தா-நாமகள்-கஉசு) என ஓகார ஈறு யகர உடம்படுமெய் பெற்றது.
இனி, அஞ்செவிநிறையவாலின (முல்லைப்-அக) என அலவழிக்கட் ககரமும் அகரமுங் கெட்டன. மாவம் பாவை வயிரு?ரப் பருகிய * மரவநாகம் வணங்கி மாற்கணம்' என இரு வழியும் மகரம் விகாரப்பட்டு அம்முப் பெற்றன. காரெகிர் கானம் பாடினே மாக’ ‘பொன்னங் கிகிரி முன்சமத் துருட்டி’ * பொன்னங் குவட்டிற் பொலி வெய்தி ' என னகர ஈறு இரு வழியும் அம்முப் பெற்றன. வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நாலிசை' என ரகர ஈறு வேற்றுமைக்கண் அத்துப்பெற்றது. * நாவலந்தண் பொழில்’ கானலம்பெருந்துறை ' என லகர ஈறு வேற்றுமைக்கண் அம்முப்பெற்றன. நெய்தலஞ் சிறுபறை இஃது அல்வழிக்கண் அம்முப்பெற்றது. ஆயிடை யிருபே ராண்மை செய்தபூசல்’ (குறுந்-சh) என்புழி ஆயிடையென் பது உருபாதலின் டேவருதல்’ (எழு-உகஅ) என்பதனுன் முடியாது நீண்டு வகர ஒற்று வேறுபட முடிந்தது. தெம்முனை எனத் தெவ்வென்புழி வகரங்கெட்டு மகர ஒற்றுப் பெற்று முடிந்தது. அ என்னுஞ் சுட்டு * அன்றியனைத்தும் ' எனத் கிரிந்தது. முதிர்கோங்கின் முகை (5,156.55ai566-2 lo) GT3 வுங் காய்மாண்ட தெங்கின் பழம்' (சிந்தா-கூக) எனவுங் குற்றுகர ஈறு இன்பெறுதலுங் கொள்க. தொண்டுதலையிட்ட பத்துக்குறை' என ணகரம் இாட்டாது தகர ஒற்று டகா ஒற்முய்க் குற்றியலுகரம் ஏறி முடிந்தது.
இங்ங்னஞ் செய்யுளுட் பிறவுங் கிரிவன உளவேனும் இப் புறனடையான் முடிக்க. அருமருந்தானென்பது ரகரவுகாங் கெட்டு அருமந்தானென முடிந்தது. சோழனடு சோணுடு என அன்கெட்டு முடிந்தது. பாண்டிநாடும் அது. தொண்டைமாநாடு
78. அகஞ்செவி அஞ்செவியெனக் ககர உயிர் மெய்கெட்டு நின் றது என்றபடி ஒன்பது தலேயிட்ட - தொண்டுதலையிட்ட எனத்திரிந்து புணர்ந்ததென்பது நச்சினர்க்கினியர் கருத்து. ஒன்பதோடு க்கம்

புணரியல்) எழுத்ததிகாரம் ... / ... dr. -
தொண்டை நாடென ஈற்றெழுத்துச் சில கெட்டு முடிந்தது. மலையமானடு மலாடு என முதலெழுத்தொழிந்தன பலவுங் கெட்டு முடிந்தது. பொதுவிலென்பது பொதியிலென உகாங் திரிந்து இகரமாய் யகர உடம்படுமெய் பெற்று முடிந்தது. பிறவும் இவ்வாறே கிரிந்து மருவி வளங்குவன எல்லாம் இப்புறனடை
யான் அமைத்துக்கொள்க. )GT لیے(
குற்றியலுகரப் புணரியல் முற்றிற்று.
எழுத்ததிகாரம் முற்றிற்று.
நூலின் மரபு மொழிமரபு நுண்பிறப்பு மேலைப் புணர்ச்சி தொகைமரபு-பாலா முருபியலின் பின்னுயிர் புள்ளி மயக்கங் தெரிவரிய குற்றுகாஞ் செப்பு.
எழுத்தகி காரத்துச் சூத்திரங்க ளெல்லா மொழுக்கிய வொன்பதோத் துள்ளும்-வழுக்கின்றி நானூற் றிருநாற்பான் மூன்றென்று நாவலர்கண் மேனுாற்று வைத்தார் விரித்து.
நிறீஇ னகரத்தை ணகரமாக்கித் தொண்பது எனவைத்துப் பது என் பதிற் பகர அக ரங் கெடுத்துத் தகர உகரத்திலுள்ள தகரத்தை டகர மாக்கி உகரமேற்றித் தொண்டு என முடிக்க, கொண்டு என்பது ஒன் பது என்ருயிற்றென்பர் சிலர்,

Page 198

சூத்திர அகராதி
சூத்திரம் பக்கம் சூத்திரம் பக்கம்
위 அல்வழி யெல்லா மியல் 288 அ ஆ உ ஊ 173 அல்வழி யெல்லா முற 29. அ ஆ வென்னு 177 அல்வழி யெல்லா முற 306 அ இ உ அம் 62 அல்வழி யெல்லா மெல் 257 அஃறிணை விாவு பெயர் 154 அவற்றுள்-அ ஆ ஆயிரண் 101 அகமென் கிழவிக்குக் 259 அவற்றுள்-அ இ உ 41 அகர ஆகாரம் 255 அவற்றுள் இகர விறுபெயர் 154 அகர இகா 86 அவற்றுள்-இன்னி னிகா 127 அகர உகா 86 அவற்றுள்-ஈரொற்றுத் 313 அகாத் திம்பர் 86 அவற்றுள்-காமுங்கானு 38 அகர விறுதிப் 192 அவற்றுள்-ண னஃகான் 59 அக்கென் சாரியை 233 அவற்றுள்-நிறுத்தசொல்லி 114 அடையொடு தோன்றினு 262 அவற்றுள்-மெய்யீ றெல்லாம் 111 அணரி நுனிநா 105 அவற்றுள்-மெல்லெழுத் 147 அண்ணஞ் சேர்ந்த 106 அவற்றுள்-சகார ழகாாங் 80 அண்ண நண்ணிய 104 அவற்றுள்-லளஃகான் 58 அதனிலை யுயிர்ச்கும் 354 அவற்றுவழி மருங்கிற் 125 அந்தவண் வரினும் 204 அவைதாங்-குற்றியலிகாங் 38 அத்திடை வரூஉங் 168 அவை சாம்-இயற்கைய 186 அத்தி னகர 31 அவைதாம்-இன்னே 126 அத்தே வற்றே 187 அவைதான் முன்னப் 143 அக்தொடு சிவனு 261 அவைதாம்.மெய்பிறிதாதன் 116 அந்நான் மொழியுங் 326 அவையூர் பத்தினும் 350 அப்பெயர் மெய்யொழித் 282 அவ்வழி-பன்னி ருயிருங் 101 அம்மி னிறுதி 138 அவ்வா றெழுத்து 104 அம்மூ வாறும் 55 அவ்விய னிலையு 50 அரையளவு குறுகன் 50 அழனெ னிறுதிகெட 285 அரையென வரூஉம் 166 அழனே புழனே 184 அல்லதன் மருங்கிற் 269 அளந்தறி கிளவியு 335 அல்லது கிளப்பி னியற்கை 265 அளபிறந் துயிர்த்தலு 63 அல்லது -மெனும் 265 அளவாகு மொழிமுத 128 அல்லது-விறுதி 313 அளவிற்கு நிறையிற்கு 169 அல்லது கிளப்பி னெல்லா 324 அளவு நிறையுமாயிய 352

Page 199
2 சூத்திர அகராதி
சூத்திரம் பக்கம் சூத்திரம் பக்கம்
அளவு நிறையு மாயிய 350 இடைப்படிற் குறுகு 69 அளவு நிறையு மெண் 302 இடையெழுத் தென்ப 55 அளவு நிறையும்வே 262 இடையொற்றுத் 31 அன்று வரு காலை 226 இசழியைந்து பிறக்கும் l06 அன்ன வென்னு 196 இயற்பெயர் முன்னர் 281 அன்னென் சாரியை 185 இாண்டு முதலொன்பான் 355 இாாவென் கிளவிக் 209 இருதிசை புணரி 328 ஆ ஈ ஊ எ ஐ 42 இருளென் கிளவி 808 ஆஎ ஒஎனு 90 இலமென் கிளவிக்கு 259 ஆ எ ஒ அம 63 இல்ல மரப்பெயர் 257 ஆகார விறுதி 205 இல்லென் கிளவி 293 ஆடூஉ மகடூஉ 233 இல்லொடு கிளப்பி 245 ஆணும் பெண்ணு 251 இரு அற்றேற்ற 278 ஆண்மாக் கிளவி 251 இனியணி யென்னுங் 215 ஆதனும் ஆதனுங் 285 இன்றி யென்னும் 25 ஆயிரக் கிளவி 340 இன்னிடை வரூஉ 179 ஆயிரம் வரினு 330 இன்னென வரூஉம் 134 ஆயிரம் வரினே 350 ஆயிரம் வருவழி 303 ஆய்த நிலையலும் 306 ஈகார விறுதி 222 ஆரும் வெதிருஞ் 289 ஈமுங் கம்மு 27() ஆவயின் வல்லெழுத்து 250 ஈரெழுத்து மொழியுயிர் 316 ஆவு மாவும் 207 ஈரெழுத்து மொழியும்வல் 220 ஆவோ டல்லகி 90 ஈரெழுத் தொருமொழி 312 ஆறனுருபி னகர 123 ஈறியன் மருங்கி னிவை 170 ஆறனுருபினு 63 ஈறியன் மருங்கினு 70 ஆறன் மருங்கிற் 346 ஆறென் கிளவி 342 2. ஆணி ଶOT&s[TCyp 130 2 - Ձ6ն ஒஇ வென்னு 89 ஆனெற் றகாமொடு 112 உ ஊ ஒ ஓ ஒளவென 102 ஆன்மு ன் வரூஉ 23 உ ஊ காா நவவொடு 94. − உகாமொடு புணரும் 164 இ உகா விறுதி 225 இ ஈ எ ஏ ஐயென 102 உச்ச காா மிரு 95 இகா யகா 87 உச்ச காரமொடு 98 இகர விறுதிப் 214 உட்பெறு புள்ளி 5. இக்கி னிகா l31 உணரக் கூறிய 30 இடம்வரை கிளவி 223 உண்டென் கிளவி 327 இடைநிலை சகா 333 உதிமாக் கிளவி 29.

சூத்திர அகராதி 3
சூத்திரம் பக்கம் சூத்திரம் பக்கம்
உந்தி முதலா 100 எழுத்தெனப்படுவ 25 உப்ப காரமொடு 98 எழுத்தோ ரன்ன 42 உப்ப காரமொன்றென 95 உம்மை யெஞ்சிய 206 వా உயர்தி%னப் பெயரே 125 | ஏ ஒ எனுமுயிர் 94 உயர்திணை யாயி னம்மிடை 182 ஏகார விறுதி 235 உயர்தினை யாயி னுருபிய 267 ஏயெ னிறுதிக் 236 உயிரிழ சொன்முனுயிர் 113 எழனுருபிற்குத் 189 உயிரீ முகிய முன்னிலைக் 151 ஏழென் கிளவி 302 உயிரீருகிய வுயர்திணைப் 152 எனவை புணரின் 299 உயிரும்புள்ளியுமிறுதியாகிய 165 ಐ೯೮Gಲ್ಟಬು வரினே 225 உயிரும்புள்ளியுமிறுதியாகிக் 357 , எ?னப் புளிப்பெயர் As 220 உயிர்ஒள வெஞ்சிய 92 ஏனைமுன் வரினே 323 உயிர்முன் வரினுமாயிய 305 ஏனை யெேென 275 உயிர்முன் வரினு மாயிய 195 என வகாங் 299 உயிர்மெய் யல்லன 88 ஏனை வகா மின்னெடு 179 உயிர்மெய் மீறு 113 உரிவரு காலை 217 ஐஒடு குஇன் l2 உருபிய னிலையு 245 ஐஒள வென்னு 73 உருவிலு மிசையினு 71 ஐ+ார ஒளகாாங் 189 உரைப்பொருட் கிளவி 200 ஐகார விறுதிப் 2:38 261 ஐந்த ைெற்றே மகார 334 ஊகார விறுதி 230 ஐந்த னெற்றே முந்தை 340 ஊவெ ைெருபெயர் 232 ஐந்த ஞெற்றே மெல் 337 GT ஐந்த னேற்றே யகாா 346 ஐந்து மூன்று 339 ତT • ତt ଘot வருமுயிர் 繼 ஐயம் பல்லென 304 எகர ஒகாத 4.
●föf செம் 234 ஐயின் முன்னரு 132 எகின்மா மாயின் 275 安 எஞ்சிய வெல்லா 96 ஒடுமாக் கிளவி 229 எட்ட னெற்றே 334 ஒவ்வு மற்றே 93 எண்ணி னிறுதி 187 ஒழிந்தக னிலையு 244 எண்ணுப் பெயர்க் கிளவி 321 ஒற்றிடை யினமிகா 317 எப்பெயர் முன்னரும் l32 ஒற்று நிலை திரியா 321 எருவுஞ் செருவு 227 ஒற்றுமிகு தகரமொடு 279 எல்லா மென்னு 18 ஒன்பா னிறுதி மாபே 347 எல்லா மொழிக்கு 141 ஒன்பா னிறுதி-மொழி 342 எல்ல்ாரு மென்னும் 182 ஒன்பா னுெகரமிசைத் 3出5 எல்லா வெழுத்தும் 108 344
ஒன்பான் முதனிலை

Page 200
4. குத்திர அகராகி
பக்கம்
சூத்திரம் சூத்திரம் பக்கம்
ஒன்றுமுத லாகப் 187 குறையென் கிளவி 167 ஒன்றுமுதலாக வெட்ட 329 குற்றிய விகா 66 ஒன்றுமுத லொன் பான் 332 குற்றிய லுகாக் கின்னே 167 ஒன்று முதலாகிய 35l. குற்றிய லுகரத் திறுதி 85 குற்றிய லுகர முறைப் 91 金 குற்றிய லுகாமு மற் 11 ஒகார விறுதிக் கொன்னே 177 குற்றெழுத் திம்புரு 231 ஒகார விறுதி யேகார 243 குற்றெழுத் தைந்து 74 ஒாள பாகு மிடனுமா 87 குன்றிசை மொழிவயி 72 ஒரெழுத் தொருமொழி 75 கொ
ஒள கொடி முன் வரினே 240 ஒளகார விறுதிப் 246 s ஒளகார விறுவாய்ப் 47 ஒளவென வரூஉம் 152 Bஞண நமன வெனும் 58
w 空 空 7 IT E Eff T 10: || : 16 கசதப முதலிய 144 @ d கசதப முதன் மொழி 37 கண்ணிமை கொடியென 45 சாரென் கிளவியூ 29C கதா பமவெனு 88 சார்ந்த வரி னல்லது 107 கவவோ டியையி 9:3 சாவ வென்னுஞ் 196 凸信 éo காாமுங் காமுங் 188 சிறப்பொடு வருவழி 282
கி கிளந்த வல்ல 360 கிளப்பெயரெல்லாங்கிளை 215 : མའི་###@ 醬 கிளைப்பெயரெல்லாங்கோ 253 சுட்டின் முன்னர் 94 கீ சுட்டுச்சினை நீடிய 325 st ଜଗିଙtଈପ୍ସା 305 சுட்டுமுத லாகிய வகள் 298 கீழென் கிள 305 சுட்டுமுக லாகிய விகர 61 西 சுட்டுமுதலாகிய வையெ 175 குசமிழென் கிளவி 301 சுட்டுமுத லிறுதியியல் 225 குயினென் கிளவி 274 சுட்டுமுத லிறுதி யுருபிய 229 குறுயத னிறுதிச் 213 சுட்டுமுத லிறுதி யுருபிய 288 குறியதன் முன்னரு 2 (8 சுட்டுமுத லுகா 174 குறியசன் முன்ன 69 சுட்டுமுசல்வசர 178 குறிமையு நெடுமையு 81 சுட்டுமுதல் வயினு 24

சூத்திா அகராதி 5.
சூத்திரம் பக்கம் சூத்திரம் பக்கம்
செ தே செய்யாவென்னும் 205 தேற்ற வெகாமுஞ் 234 செய்யுண் மருங்கின் 242 தேனென் கிளவி 277 செய்யு ளிறுதிப் 83 -م தொ
Gös
தொடா லிறுதி 201 சேவென் மாப்பெய * தொழிந்ப்ெரெல்லாக் 252 g தொழிற்பெய செல்லாங் 269 ஞகாரை யொற்றிய 247 தொழிற்பெயரெல்லாங் 297 GEGOOIT (5 LD GOT U trav 97 தொழிற்பெய ரெல்லார் 307 ஞ6ம யவவெலு முத 145 a ஞருமவ வியையினு 247 s ஞ ந ம வ வென்னும் 59 ககர விறுதியு 248 ஞருவென் புள்ளிக் 178 நமவ வென்னு S38 நாட்பெயர்க் கிளவி 272 l- 03 நாண்முற் ருேPன்றுங் 22 L_安*幻”6öF石酚”丞 w 1 7 6ாயும் பலகையும் 295 ட ற ல ள வென்னும் 5 நாவிளிம்பு வீங்கி 105 6 நான்க னெற்றே லகாா 339 னகார விறுதி 250 நான்க னெற்றே லகாா 346 ணளவென்புள்ளிமுன்டண 150 நான்க னெற்றே றகாா 334 ணனவென் புள்ளிமுன்யா 148 நான்கு மைத்து 343
配 தகரம் வருவழி 292 நிலாவென் கிளவி 209 ததத6 திரிபே 192 நிறுத்த சொல்லுங் 7 தமிழென் கிளவியு 301 கிறையுமளவும் 33. தம்மியல் கிளப்பி 78 f
தா e
நீட வாக்கல் 195 தாநா மென்னு 80 கீட்லேண்டின் 43 தாயென் கிளவி 287
y மீயெ ைெருபெயருருபிய 224 தாழென் கிளவி 300 சீயெ ைொகபெயர் 76
83 ய Koனருமபயா 17 தானும் பேனுங் 2 நீயென் பெயரு 222 தான்யா னெனும்பெயர் 284 தான்யா னென்னு 184 நு
தி நும்மெ னிறுதி யியற்கை 180 திங்கண் முன்வரின் 222 நும்மெ னிறுதியு 164 திங்களு நாளு 241 நும்மெ ைெருபெயர் 268 328 நுனிநா வணரி 105
திரிபுவேறு கிளப்பி
47

Page 201
6 சூத்திர அகராதி
சூத்திரம் பக்கம் சூத்திரம் பக்கம்
f புள்ளி யீற்றுமுன் 139 நூரு யிாமுன் 348 புள்ளும் வள்ளுங் 808 நூறுமுன் வரினுங் 343 நூறூர்ந்து வரூஉம் 304 ல்வே லென்? 296 நூறென் கிளவி 349 | TCSK 232 நெ GéLu நெடியத-யியல்பா * பெண்டென் கிளவிக் 322 நெடியத-யியல்புமா 292 பெயாங் ெ á
fe ருங் தொழிலும் 35 நெடியதன் முன்ன 162 பெற்ற மாயின் 237 நெட்டெழுத் திம்பருங் 67 Pp e நெட்டெழுத் திம்பசொற் 186 பொ நெட்டெழுத் தேழே 73 பொன்னென் கிளவி 286 நெல்லுஞ் செல்லுங் 293 f)
மஃகான் புள்ளிமு னத்தே 179 படர்க்கைப் பெயரு 263 மஃகான் புள்ளிமுன் வவ் 60 பதக்குமுன் வரினே 217 மகப்பெயர்க் கிளவிக் 204 பத்த ஞெற்றுக்கெட 330 மகாத் தொடர்மொழி 99 பத்தென் கிளவி 303 மகா விறுதிவேற் 255 பலரறி சொன்முன் 171 மகன் வினை கிளப்பின் 287 பலவற் றிறுதி நீடு 200 மக்க ளென்னும் 309 பலவற் றிறுதி யுருபிய 205 மாப்பெயர்க்-கம் 39 பல்லவை நுதலிய 74. மாப்பெயர்க் கிளவிமெல் 203 பல்லிதழியை 106 மருவின் முெகுதி 18 பனியென வரூஉங் 28 மழையென் கிளவி 242 பனையின் முன்ன 240 மன்னுஞ் சின்னு 273 பனையு மாையு 239 l liଥିରot Quଗo ଗୀtଈର୍ଷା 168 w பன்னி uS 88 tᏝofᎢ 4Ꮭ0Ꭺir Ꮿ5 கிளவியு 2 l ருயரு மாறுகோளெ-மைய 248 பா மாறுகோளெ-மெண் 285 பாழென் கிளவி 302 LS பீரென் கிளவி 290 மின்னும் ༧མཁོ་ 279 புணரிய னிலையிடை 67 மீனென் கிளவி 276 புளிமாக் இளவிக் 29 p புள்ளி யில்லா 52 முதலா வேன 90 புள்ளி யிறுதியும் சொல் 89 முதலீ ரெண்ணினெற்று 332 புள்ளியிறுதியும்-வல் 56 முதலீ ரெண்ணின்முன் 340

குத்திர அகராகி 7
சூத்திரம் பக்கம் சூத்திரம் Luis 35th
o: ದಿ... 345 Οι ο τ Gዖቓ யண்ணின்முன் 358 மொழிப்படுத் திசைப்பினுந் 84 முரணென் ருெழிற் 254 னு 149 முற்றிய லுகாமொடு 91 முன்னுயிர் வருமிடத் 323 முன்னென் கிளவி 285 யகாம் வருவழி 316 யகா விறுதி 287 p யா ழ வென்னும் புள்ளி 60 மூவள பிசைத்த 42 யா ழ வென்னும் மூன்று 79 மூன்ற ைெற்றே நாா 343 யவமுன் வரினே 94. மூன்ற 器霹 வகாம் 339 s மூன்ற னெற்றே வகார 345 மூன்ற ைெற்றே பகார 334 யாதெ னிறுதியுஞ்ன? 183 மூன்ற னெற்றே வந்த 337 யாதெ னிறுதி-நிலையும் 322 மூன்றன் முதனி?ல 341 யாமாக் கிளவியும் 20 மூன்று தலையிட்ட 10 யாவின மொழியே 326 மூன்றுமாறு 333 யாவென் வினவி 76 மூன்றும் நான்கு 34l யாவென் வினவு 174 Glo 288 மெய்நிலைச் சுட்டி சகார விறுதி மெய்யி னளவே 49 6N) மெய்யி னியக்கம் 77 லகாா விறுதி 290 மெய்யி னியற்கை 51 லன வென வரூஉம் 50 மெய்யின் வழிய 54 லன வென வரூஉம் 356 மெய்யுயிர் நீங்கிற் 141 s மெய்யோ டியையினும் 49 மெல்லெழுத் தாறும் 107 வஃகான் மெய்கெடச் 129 மெல்லெழுத் தியையி 278 வகாக் கிளவி 99. ش. من மெல்லெழுத் தியையி 29 வகார மிசையு 271 மெல்லெழுத் தியையி 299 வண்டும் பெண்டு 322 மெல்லெழுத் தியையின் 306 வான்முறை மூன்றும் 139 மெல்லெழுத்து மிகினும் 266 வல்லென் கிளவி 295 மெல்லெழுத்து மிகினும் 277 வல்லெழுத்தியற்கை 202 மெல்லெழுத்து மிகுவழி 157 வல்லெழுத்து-மில்லை 210 மெல்லெழுத்துறழு-ருளவே 288 வல்லெழுத்து மிகினும்-வழ 29 மெல்லெழுத்தறழும்-வழக்க 256 வல்லெழுத்து முதலிய 122 மெல்லெழுத் தென்ப 54 வல்லெழுத் தென்ப 54 மெல்லொற்று வலியா 39 வல்லொற்றுத்தொடர் 315 மென்மையு மிடைமையும் 183 வல்லொற்றுத்-மிகுமே 325

Page 202
8 குத்திர அகாாகி
சூத்திரம் பக்கம் சூத்திரம் பக்கம்
வளியென வரூஉம் 219 வேற்றுமைக்கண்-வல் 49 வன்முெடர்மொழியு 318 வேற்றுமைக்கண்-ஞன 244 e s 醬 வறறுமை யலவழியாயத يسير ، வாழிய வென்னுஞ் 199 வேற்றுமை யல்வழி இஐ 60 e வேற்றுமை யல்வழியெண் 254 விசை மரக் கிளவியு 238 வேற்றுமை யல்வழிக்குறு 284 விண்ணென வரூஉங் 251 வேற்றுமையாயின் னே?ன 271 வினையெஞ்சு கிளவிக்கு 230 வேற்றுமையாயின்னே?ன 280 வினை யெஞ்சு கிளவியு 193 வேற்றுமை வழிய 124
a. வே வெயிலென் கிளவி 297 ழகா வுகள் 228 வெரிருெ னிறுதி 249 ழகார விறுதி 300
Gରu 6T. வேற்றுமை குறித்த 120 ளகார விறுதி 305 வேற்றுமைக் கண் 203 வேற்றுமைக்கண் 208 ୫୮ வேற்றுமைக்கண் 224 னஃகான் றஃகா 130 வேற்றுமைக்கண் 226 னகார விறுவாய்ப் 48 வேற்றுமைச்சண் 23 னகார விறுதி 272 வேற்றுமைக்கண் 236 னகாரை முன்னர் 84

உதாரண அகராதி
* MYYMora
(எண்-சூத்திரளண்)
அகத்தியஞர் 45 அகல் 120, 319 அகங்கை 315 அக்கொற்றன் 31 அக்காற்கொண்டான் 308 அக்குறிது 203 அக்கொற்றன் 204 அங்குக்கொண்டான் 429 அங்கை 315 அங்கட்கொண்டான் 307 அங்காக்கொண்டான் 231 அச்சோ 75 அஞ்ஞை 73 அஞ்ஞாண் 205, 380 அடை 59, 320, 352
டைப்பையாய்கோா? 57 அ
அடைந்தீர் 326 அடைந்தான் 155, 209, 287, அடைவு 337. 331
அடைந்தார் 321 அடைந்தீர் 321 அடைதும் 321 அடைவேம் 321 அடையும் 322 அணிக்கொண்டான் 286 அணுக்கு 36 அண்ணுஅதேரி 133, 226 அண்ணணிக்கொண்டான் 246 அத 77
அதற்கு 123 அதவத்துக்கண் 183 அதன் 411
அதனை 176 அதக்குறிது 203 அதங்கோடு 217 அதன்று 258 அதன்கோடு 263, 422
அதாஅன்றம்ம 258 அதினை 176
அது 77 அதுமற்கொண்கன்றோே 333 அஅகடிது 424 அஆகெமுேழி 160 அதுகுறிஅ 257 அதுசெல்க 210 . அதோட்கொண்டான் 398 அதோளிக்கொண்டான் 159 அத்தாற்கொண்டான் 368 அந்தோ 77 அந்தை 170 அந்நூல் 205
அப்பு 30 அமைங்கோடு 286 அம்மை 30
அம்மி 77
அம்மு 328 அம்பர்க்கொண்டான் 405 அம்மணி 205 அம்மகொற்ற 210 அம்மாகொற்மு 210 அயிர்ங்கோடு 363 அரவு 45
அரசகும் 323 அாசக்கன்னி 153, 417 அாவுயர்கொடி 234 அரண்கடுமை 309 அாட்கடுமை 309 அராஅப்பாம்பு 228 அாாசக்குட்டி 223 அாையங்கோடு 283 அரையின்குறை 285 அலிக்கொற்றன் 58 அவற்றுக்கோடு 112, 133 அவன்கண் 114

Page 203
10 உதாரண அகராதி
அவள் கண் 114 அவன் 117 அவன் சிறியன் 153 அவனில்லை 372 அவற்றுக்கோடு 378 அவற்றின்கோடு 878 அவன்பெரியன் 153 அவன்ஞான்முன் 153 அவன் நீண்டான் 153 அவன் மாண்டான் 153 அவன்யாவன் 153 அவன் வலியன் 153 அவன் அழகியன் 153 அவன் ஆடினன் 153 அவன் ஒளவியத்தான் 133 அவர்யார் 172 அவ்ர்யாவர் 172 அவற்றை 183 அவன் உண் மன 210 அவன்செல்க 210 அவள்செல்க 210 அவர்செல்க 210 அவனேலுகொண்டான் 273 அவனேஓகொடியன் 273 அவருள் இவனேகொண்டா 275 அவட்கொண்டான் 307 அவையற்றை 122, 177 அவையற்றிற்கு 177 அவைசெல்க 210 அவையற்றுக்கோடு 281 அவையத்துக்கொண்டான் 286 அ ைவ யிற்கொண்டான் 286 அவ் 81 அவ்யாழ் 206, 381 அவ்வயிர்கொண்டான் 334 அவ்வாய்க்கொண்டான் 361 அவ்வழகிது 207 அவ்வழிக்கொண்டான் 159 அவ்வழிகொண்டான் 159 அவ்வடை 160, 207 அவ்வளை 206 அவ்வளைந்தது 206 அவ்வாடை 160, 208
మఐజaు 207
அவ்வீயம் 207 அவ்வுரல் 207 அவ்வூர்தி 207 அவ்வெழு 207 அவ்வேணி 207 அவ்வையம் 207 அவ்வொழுக்கம் 207 அவ்வோடை 207 அவ்வெளவியம் 207 அழன் 82 அழகிது 144 அழகு 144, 155 அழக்குடம் 354 அழலத்துக்கொண்டான் 405 அழத்தை 193 அழாங்தை 348 அளவினிற்றிரியாது 131 ജൂൺ 22, அருPயிரம் 469 அறுகலம் 449 அறுகளஞ்சு 449 அறுநூறு 460 அறுநூறாயிரம் 471 அறுகல் 478 அறுமா 480 அற்றைக்கூடத்தர் 425 அனந்தா 163 அன்பு 20 அன்னை 77 அன்னே 77 அன்றுகொண்டான் 429 அன்றைக்கூடத்தர் 159 அஃஅ 38 அஃகாமை 38 அஃகி 38
அஃகம் 38 அஃகடிய 379 egy do56olul 28 அஃதடைவு 423 அஃதொட்டம் 433 ஆஅ 6
ஆஅங்கு 41 ஆஅவது 41 ஆகுறிது 224

உதாரண அகராதி 11
ஆக்கம் 144
ஆங்கண் 114 ஆங்கவைக்கொண்டான் 159 ஆங்கவைகொண்டான் 159 ஆங்கக்கொண்டான் 204 ஆங்கக்குயிலும்ம யிலும்காட் 204 ஆங்கட்கொண்டான் 307 ஆங்குக்கொண்டான் 427 ஆசீவகப்பள்ளி 158 ஆடாங்கு 482
ஆடிக்கு 119 ஆடிக்குக்கொண்டான் 126, 248 ஆடூஉவின்கை 118, 271 ஆஉேக்கை 267 ஆடுபோர் 314 ஆடைவெள்ளவிளர்த்தது 482 ஆடை 59, 352, 372, 381 ஆணங்கோகி 304, 231 ஆனநார் 304 ஆண்டைக்கொண்டான் 159 ஆண்தை 303 ஆண் கடிது 303 ஆண்டுசென்றன் 427 ஆதங்தை 4ே8 ஆதா 163 ஆந்தை 348 ஆப்பி 283 ஆமணக்கு 406 ஆம்பல் 22 ஆயிரத்தொருபஃது 110, 817 ஆயிருதிணை 140 ஆயிற்று 144 ஆயிடைக்கொண்டான் 159 ஆயிடைகொண்டான் 159 ஆயிருதிணை 208 ஆயிருபால் 208 ஆயிரத்தொன்று 817 ஆயிரத்துக்குறை 317 ஆயிாப்பத்து 317 ஆயிரம்கலம் 39 ஆய்க 29 ஆய்தல் 29
ஆய்நர் 29
ஆய்பவை 29
ஆய்ஞர் 29 ஆய்தப்புள்ளி 314 ஆய்தவுலக்கை 314 ஆாங்கண்ணி 363 ஆர்க 29 ஆர்தல் 29 ஆர்கர் 29 ஆர்பவை 29 ஆர்ப்பு 48 ஆர்க்கு 407 ஆலங்கோடு 375 ஆலஞெரி 375 ஆலிலை 107, 138 ஆல் 53, 103 ஆல் வீழ்ந்தது 107 ஆவலிது 107 ஆவினை 120 ஆவினெடு 120
ஆவிற்கு 120
ஆவினின் 120 ஆவினது 120 ஆவின்கண் 120 ஆவின் கோடு 120, 23 ஆவிரங்கோடு 283 ஆவிரையின் கோடு 285 ஆழாக்கின்குறை 167 ஆழ்க 29
ஆழ்தல் 29
ஆழ்பவை 29 ஆழ்ஞர் 29 ஆறகல் 458 ஆருயிரம் 469 ஆருகுவதே 409 ஆறு நூரு யிரம் 471 ஆறுகல் 478 ஆறுமா 480 ஆனது 120 ஆன நெய் 232 ஆனமணி 232 ஆனின் 120 ஆணெய் 232 ஆனை 120
ஆன்கண் 120

Page 204
2 ܗ உதாரண அகராதி
ஆன்கோடு 120 ஆன்மணி 232 ஆன்வால் 232 ஆன்பி 233 ஆன்கொண்டான் 333 இகலா 163 இக்கொற்றன் 31, 236 இக்கிடந்ததுமக்கட்டலை 404 இங்கு 36 இங்காக்கொண்டான் 231 இங்கட்கொண்டான் 307 இங்குக்கொண்டான் 429 இஞ்ஞான்று 238 இடனன்று துறத்தல் 237 இடா 170 இடா அவினுட்கொண்டான் 226 இடையன் 57 இதழ்ஞெரி 145 இதனை 176, 200 இதன்கோடு 263, 422 இதன்று 258 இதாஅன்றம்ம 258 இது 117 இதுகுறிது 257 இது கடிது 424 இதைமற்றம்ம 258 இதோளிக்கொண்டான் 159 இதோட்கொண்டான் 398 இத்தாற்கொண்டான் 368 இம்பர்க்கொண்டான் 405 இரவு 176 இாண்டன் காயம் 419 இரண்டுமா 480 இரண்டுநூருயிரம் 471 இாண்டு நூற்முெ ன்று 472 இராயிரம் 464 இரா அப்பகல் 223 இராஅக்கொடிது 223 இராஅக்காக்கை 223, 227 இசாக்கொண்டான் 227 இராஅக்கூத்து 227 இாாக்காக்கை 227 இராக்கூத்து 227 இாாவிற்கொண்டான் 230
இருளத்துக்கொண்டான்133,402 இருவே நம்மையும் 191 இருபஃஅ 199, 439 இருவிளக்கொற்றன் 216 இருவிளக்குறுமை 216 இருநாடுரி 240 இருபதினுயிரத்தொன்று 818 இருளிற்கொண்டான் 402 இருளத்திஞான்முன் 402 இருளின்ஞான்முன் 402 இருந்துகொண்டான் 427 இருகடல் 439 இருவினை 439 இருபிறப்பு 439
இருகலம் 446 இருகழஞ்சு 446 இருமூன்று 446 இருகான்கு 446 இருகால் 446 இருமுந்திரிகை 446 இருமுக்கால் 446 இருநூறு 460 இராயிரம் 464 இருநூருயிரம் 471 இருநூற்றென்று 472 இருநூற்ருெருபஃது 473 இருநூற்றுக்கலம் 474 இருபத்தொன்று 475 இருபத்திாண்டு 475 இருபதினயிாம் 476 இருபதிற்றுக்கலம் 477 இருமா 480 இலம்படுபுலவர்ஏற்றகைகி 316 இலம்பாடுகாணுத்தரும் 316 இலம்வருவதுபோலும் 316 இலம்யாரிடத்தது 316 இலா அர்க்கிலத்தமர் 6 g)?ev 59, 108
இல் 53
@aబు 144 இல்லவற்றை 174 இல்லகுதிாை 210 இல்லங்கோடு 38 இல்லைக்கொற்றன் 372

- உதாரண அகராகி 13
இல்லைகொற்றன் 372 இல்லைநாண் 372 இல்லாக்கொற்றன் 372 இவன் 117 இவற்றை 183 இவட்கொண்டான் 307 இவற்றுக்கோடு 378 இவற்றின்கோடு 378 இவை பற்றை 122, 177 இவையற்றுக்கோடு 281 இவ் 81 இவ்வயிற்கொண்டான் 384 இவ்வாய்க்கொண்டான் 36 ! இவ்யாழ் 381 இளமை 144 இறவுப்புறம் 234 இரு அவழு துணங்காய் 223 இறைவநெடுவேட்டுவர் 153 இற்றைக்கூ. தர் 425 இனிக்கொண்டான் 236 இன்யாழ் 26 இன்னினிக்கொண்டான் 246 இன்று கொண்டான் 429 இஃது 38 இஃகடிய 379 இஃதடை 423 ஈஇ 6 ஈக்கடிது 249
ஈங்கே 77 ஈங்கண் 114 ஈங்கட்கொண்டான் 307 ஈங்குக்கொண்டான் 427 ஈச்சங்கு?ல 416 ஈட்டம் 144 ஈண்டிற்று 144 ஈண்டையது 144 ஈண்டைக்கொண்டான் 159 ஈமக்குடம் 128, 329 ஈமடைவு 328 ஈமடைந்தது 328 ஈயம் 59
ஈரகல் 455
48
Fr:1u9rio 465 ஈருழக்கு 415
ffff 53
ஈர்கொற்று 151 ஈர்க்கொற்மு 151 ஈர்ங்கோதை 363 ஈர்க்கு 407
உகிர் 414 உக்கொற்றன் 31, 455 உங்காக்கொண்டான் 231 உங்கட்கொண்டான் 307 உங்கை 325 உங்குக்கொண்டான் 429 உச 75
© ‹ዎm 75 உசிலக்கோடு 405 உஞ்ஞாண் 380, 256 உடூஉக்குறை 267 உடூஉவின்ற?ல 270 உடையான் 58 உடைங்கொடு 286 உணவு 176 உணச்சென்ருன் 204 உணி 77
உண்கா 32 உண்கோ 32 உண்கே 32 உண்ணும் 33
உண் 53 உண்டசாத்தன்வந்தான் 110 உண்டுவந்தான் சாத்தன் 110 உண்புழி 140 உண்டு 144, 158 உண்கு 153 உண்பல் 153, உண்டேன் 153
உண்டீர் 153 உண்டனஞ்சான்றேம் 158 உண்டேநாம் 153 உண்ணுஞ்சாத்தன் 314 உண்டுபொருள் 430 உண்டு சாக்காடு 480 உண்டுதாமரை 480

Page 205
f உண்டுஞானம் 430 ? “ ` உண்ணுரக்கொண்டான் 265 உண்டைக்கொண்டான் 159 உண்மனகுதிரை 210உண்டகுதிரை 210 உண்ணுதகுதிரை 210 உண்ணியகொண்டான்'20. உண்டனகுதினா 210 க் உண்ணுக்கொண்டான்222 உண்ணுக்கொற்றன் 222 உண்ணுகுதிரைகள் 224 உண் காகொற்ற 224 உதான 176, 200 உதன்று 258 உதன்கோடு 263 உதளங்காய் 400 உதட்கோடு 400 உதள்கடிது 400 உதணன்று 400 உதன்கோடு 422 உதி பங்கோடு 248 உதியின் கோடு 243 உதகுறிது 257 உதுக்காண் 263 உது கடிது 424 உதைமற்றம்ம 258 உதோனிக்கொண்டான் 159 உதோட்கொண்டான் 398 உந்நூல் 256
உப்பு 76 உப்பின்று புற்கையுண்க 287 உமண்குடி 307 உம்மணி 256 உம்பர்க்கொண்டான் 405 உயர்வு 144 உய்த்துக்கொண்டான் 427 உரிஞ்யாது 27
உரிஞ 73
உரிஞா 73
உரிறு 73
உரிஞரி 73
உரிஞரீ 73
உரிது 73
உரிஞோ 78
- up
உதாரண
அகராதி
உரிஞ் 78, 80 உரிஞ்ஞெகிழ்ந்தது 144 மீடிற்று 144 அழகிது 144 ஆயிற்று 144 ஞெகிழ்சசி 144 மீட்டிப்பு 144 அடைவு 144 ஆக்கம் 144 உரிதுகொற்மு 152 உரிஞ்யான 163 உரிஞ்யாது 163 உரிக்குறை 166 உரிக்கூறு 166 உரிலுஞெள்ளா 171 உரிஞரினை 182 உரிலுக்கடிது 296 உரிதுக்கடுமை 296 உரிஞஞான்றது 297 உரிஞரின்குறை 299 உரிக்காயம் 240 உருமினை 186 உருமுக்கடிது 328 உருமுக்கடுமை 328 உவ 74 உவன் 117 உவற்றை 183 உவட்கொண்டான் 307 உவற்றுக்கோடு 378 உவற்றின் கோடு 378 உவா 74 உவா அத்தஞான்றுகொண் டான்
226 உவாத்தாற்கொண்டான் 226 உவா அப்பதிஞன்கு 223 உவா அப்பட்டினி 228 உவையற்றை 122, 177 £2 &Dä! யற்றுக்கோடு 281 உவ்யாழ் 256 உவ்வட்டு 256 உவ்வடை 256 உவ்வாடை 256 உவ்வயிற்கொண்டான் 334 உவ்வாய்க்கொண் டான் 361

உதாரண அகராதி 5
உவ்யாழ் 381
as 8 li உழக்கேயாழாக்கு 164 உழக்கரை 165 உழக்கின் குறை 167 உழக்கிற்குறை 167 உழக்கு 170, 319 உழுந்தா 163 உழையின்கோடு 285 உழைங்கோடு 286 ഇമr 77
♔ ബ്ര, 77
ഉ_?ങr 59 உள்பொருள் 430 உள்ளுகொற்கு 171 உள்ளுக்கொற்ற 17 உள்ளவற்றை 174 உள்ளகுதிரை 210
உள்ளா 77
உறி 77
77 کو دg
உறு 77
ఇ_శ్రీ 38
உஃதடை 423 உஃகடிய 879 ஊக்கத்தது 144 ஊங்கண் 114 ஊங்கக்கொண்டான் 307 ஊங்குக்கொண்டர்ன் 427 ഉണ്ണt 210
ஊராகேள் 224 pat TT 163
ஊர்தி 59
ஊர்க்கு 114 ஊர்க்கண் 114 ஊர்க்குச்சென்முன் 202 ஊவின்குறை 270 ஹறிற்று 144 ஊற்றம் 144 ஊனக்குறை 270 ஊன்குறை 269 எதின் 82 எதினத்தை 198 எஇனங்கோடு 386
எனெக்கால் 337 எகினஞாற்சி 337 எகினங்கால் 337 எகின்சேவல் 337 எகினச்சேவல் 337 எங்ஙனம் 30 எங்கோ 37 எங்கண் 114, 188 எங்காக்கொண்டான் 231 எங்கட்கொண்டான் 307 எங்கை 310, 320 எங்குக்கொண்டான் 429 எஞ்சா 75
எஞ்சி 75 எஞ்ஞாண் 320 எட்டிப்பூ 154 எட்கடிது 307 எட்டுக்குட்டி 414 எட்டுநூருயிரம் 471 எட்டுக்கல் 478 எட்டுஞாண் 478 எட்டுமா 480 எண்வட்டு 26 எண்கு 26
ଉt edit 68
எண்ணு 77 எண்ணுப்பாறு 306 எண்ணநொ?ல 307 எண்ணில்குணம் 372 எண்பஃ ஆறு 444 எண்ணுழி 450 எண்ணகல் 450 எண்உழக்கு 450 எண்கலம் 450 எண் கழஞ்சு 450 எண்ணுறு 460 எண்ணுயிரம் 420 எண்னூருயிரம் 471 எண்கல் 478 எண்ஞாண் 478 எண்மா 480 எதோளிக்கொண்டான் 159 எதோட்கொண்டான் 398
எத்தாற்கொண்டான் 308

Page 206
16 est fragmar அகராதி
எப்பொருள் 31 எம்மை 161, 188 காம்பர்க்கொண்டான் 405 எயிஞ 163 எயின்குடி 338 எயின் வந்தது 338 எயினக்கன்னி 838 எயினவாழ்வு 388 எயிற்றுப்பல் 425 எருத்தின்புறம் 124 எருவங்குழி 260 எருக்குழி 260 எருங்குழி 260 எருவின் குறுமை 260 எருவஞாற்சி 260 எலியாலங்காய் 405 எல்லி 30 எல்லார், ங்சையும் 129 எல்லார்நங்கையும் 129 எல்லீ நுங்கையும் 129 எல்லார்தம்மையும் 132 எல்லார் தமக்கும் 161 எல்லார்நமக்கும் 161 எல்லீர்நுமக்கும் 161 எல்லார்த தம் 161 எல்லாவற்றையும் 189 எல்லாவற்றினும் 189 எல்லாவற்றுக்கண்ணும் 189 எல்லாநங்கணும் 190 எல்லார்தம்மையும் 191 எல்லீர்நூம்மையும் 191 எல்லார்க்கும் 191 எல்லாருக்குறியர் 314 எல்லார்தக் கையும் 320 எல்லீர் நுங் ைஉயும் 320 எல்லார் தஞ்ஞாணும் 320 எல்லீர்நூஞ்ஞாணும் 320 எல்லார்தம்மணியும் 320 எல்லீர்நும்மணியும் 320 எல்லீர்கையும் 320 எல்லார்கையும் 320 எல்லாருச்குறியர் 321 எல்லீருங்குறியீர் 321 19ல்லாருஞ்ஞான்முர் 321
எல்லீருஞ்ஞான்றீர் 321 எல்லாரும்வந்தார் 321 எல்லீரும்வந்தீர் 321 எல்லாக்குறியவும் 322 எல்லாஞாணும் 322 எல்லாயாமும் 322 எல்லா அடையும் 322 எல்லாம்வாடின 322 எல்லாவற்றுக்கோடும் 322 எல்லாவற்றுஞாணும் 322 எல்லாவற்று யாப்பும் 322 எல்லாங்குறியவும் 323 எல்லாக்கொல் லரும் 323 எல்லாஞான்றரும் 323 எல்லாக குறியரும் 323 எல்லாங்குறியர் 323
எல்லாம்குறியம் 323 எல்லாம்வந்தோம் 323 எல்லாகங்கையும் 323 எல்லFகஞ்ஞாச்சியும் 323 எவற்றை 122 எவற்றெடு 22 எவட்கொண்டான் 307 எவ்வி 30 எவ்வயிற்கொண்டான் 334 எவ்வாய்க்கொண்டான் 36 67(p. 59
எழுந்தது 144
எழுச்சி 144 எழுவின்புறம் 263 எழுகலம் 389 எழுகழஞ்சு 389 எழுமூன்று 389 எழுநான்கு 389 எழுகடல் 389 390 (ویکی ہل (6T(ug எழுநூருயிரம் 392 எழுஞாயிறு 392 எழுநான் 392 எழுவகை 392 எழுஉக்கதவு 261 ଗt ଖାଁ ୧୭୭ 77 எள்ளழகிது 160

உதாரண அகராதி 17
எற்முே 77 எற்புகழ் 353 எற்பாடி 353 எற்புக்காடு 414 எற்புத்தளை 414 எனது 115 ତtତst($ଭot 77 என்னை 16 1, 192 எஃகியாது 35, 410 எஃகு 406 எஃகுகடுமை 413 எஃகுகடிது 425 ஏஎ 6 ஏஎக்கொட்டில் 277 எஎக்கொர்மு 272 ஏஎயிவளொருத்திபேடியோ 140 ஏஎஞெகிழ்ச்சி 277 எக்கட்டிஞன் 157 எக்கடி து 274 ஏச்சுடுமை 276 ஏணி 59
ஏது 36 ஏய்ந்தது 144 の7f 53
ஏழன் காயம் 388 ஏழகல் 394 ஏழாயிரம் 391, 392 ஏழாம்பல் 393 எழிாண்டு 394 எழுழக்கு 394 ஏழுமா 480 ஏழொன்று 394 ஏறங்கொள் 417 எமு 163
ஐஇ 6. ஐங்கலம் 448 ஐங்கழஞ்சு 448 ஐங்கல் 478 ஐஞ்ஞாண் 478 ஐது 144 ஐந்நாழியுழக்கு 164 ஐந்நாழி 451 ஐந்நூறு 402
ஐந்நூருயிரம் 471 ஐந்து நூருயிரம் 47 ஐந்துகல் 478 ஐந்துஞாண் 478 ஐந்துயாழ் 478 ஐந்துவட்டு 478 ஐந்துமா 480 ஐப்பசி 57 ஐம்பஃஅ 443 ஐம்மண்டை 451 ஐம்மா 480 ஐயம் 144 ஐயகல் 456 168 חשg& ஐயாட்டைஎருது 425 ஐயாழ் 478 ஐயுழக்கு 456 ஐயை 77
g(ur 77 ஐவனம் 54, 59 ஐவட்டி 434 ஐவட்டு 478 ஐவ்வட்டி 454 ஒடுங்கோடு 262
ஒடுவங்கோடு 262
ஒடுவின்குறை 283 ஒருவ 74
ஒருவா 74
ஒருவி 74
ஒருவேன் 153 ஒருதிங்களைக்குழவி 159,405 ஒருநாளைக்குழவி 159, 405 ஒருஞார் 170 ஒருதுவலி 170 ஒருபானை 199 ஒருபஃதனை 199 ஒருபது 437 ஒருபஃது 438
ஒருகலம் 446 ஒருகழஞ்சு 446
ஒருமூன்று 446 ஒருநான்கு 446.
ஒருகால் 446

Page 207
18 உதாரண அகராதி
ஒருமுந்திரிகை 446 ஒருமுக்கால் 446 ஒருநூறு 460 ஒருநூருயிரம் 471 ஒருநூற்ருெருபஃது 473 ஒருநூற்றுக்கலம் 474 ஒருபத்தொன்று 475 ஒருபத்திாண்டு 475 ஒருபதியிைரம் 476 ஒருபதின்கலம் 477 ஒருபதின்கழஞ்சு 477 ஒருபதிற்றுக்கலம் 477 ஒருபதினழி 477 ஒருகல் 478 ஒருமா 480
ஒல் 58 ஒல்லொலிசீர் 482 ஒல்லைக்கொண்டான் 158 ஒல்லொலித்தது 482 ஒழிவு 144
ஒழுக்கா 163
ஒளி 59
ஒன்றின்குறை 167 ஒன்றனை 198 ஒன்றன் காயம் 419 ஒன்றன்ஞாண் 419 ஒன்பதின் கூறு 433 ஒன்பதின் பால்433 ஒன்பதின்கால் 459 ஒன்பதிற்றுக்காலம் 459 ஒன்பதினுழி 459 ஒன்பதினுயிரம் 420 ஒன்பதிற்றுக்கோடி 420 ஒன்பதிற்முென்பது 470 ஒன்பதிற்றுத்தடக்கை 420 ஒன்பதிற்றெழுத்து 420 ஒன்பது நூருயிரம் 471 ஒன்பதுகல் 478 ஒன்பதின்மா 480 ஒன்பதுமா 480
ஒஓ 6 ஒஒக்கொற்ற 272 ஒஒகொண்டான் 290
ஒஒக்கடுமை 292 ஒக்கடிது 289 ஒக்கம் 144 ஒங்கிற்று 144 ஒடம் 59, 82 ஒடுநாகம் 109 ஒணத்தாற்கொண்டான் 331 ஒதா 163 ஒமைச்சினை 1 ஒய்வு 9 - ஒாடை 170, 479 ஒாகல் 455 ஒரசை 479 ஒாாகயம் 284 ஒாாறு 446 ஒாாயிரம் 465 ஒராகம் 479 ஒரிரண்டு 446 ஒரீட்டம் 479 ஒருலை 479 ஒரூசல் 479 ஒரெழு 479 ஒரெட்டு 446 ஒரேடு 479 ஒாேழு 446 ஒரைந்து 446 ஒாையம் 479 ஒரொழுக்கு 479 ஒரோ?ல 479 ஒரெளவியம் 479 ஒர் 53 ஒர்வோர் 29 ஒர்யாட்டையானை 425 ஒர்யாழ் 479 ஒர்யா?ன 479 ஒலம்போழ் 283 ஒளஉ 6 ஒளவியம் 59, 144, 155 ஒளவியத்தது 114 ஒளவியத்தான் 155 ஒளவியத்தான் 155 ஒளவியா 163 ஒளவை 55, 57, 74
கங்கன் 25

உதாரண அகராதி 19
கச்சு 75
கச்சை 75
கஞ்சன் 25 கடல் ஒல்லவொலித்தது 482 கடம் 53,82 கடப்பங்காய் 416 கடாஅ 41
கடாம் 53
gir 77
சடான் 82 கடி குத்திரத்திற்குப்பொன் 132 கடிகா 158 கடுவழகிது 140 கடு 144 கடுக்குறைத்தான் 157 கடுவினை 178 கடுக்குறிது 254 கடுக்காய் 259 கடுவின் குறை 263 சட்க 23
கட்சி 23
கட்ப 23
கட்சிரு?ர் 23 கட்ட 77
கட்டிடி 246 கட்டரல் 246 கணவிரி 45 கணவிாமா?ல 246 கணு 77
கண்டன் 25 .ތ கண் விண்ணவிணைத்தது 482 கண்ணி 77 கண்ணழகிது 160 கதவு 74, 176 கதவு அழகிது 176 கதிர்ஞெரி 145 கதிர்ஞ்ஞெரி 145 கத்து 68
கந்தன் 25 கபிலபரணர் 158 கப்பி 14
சுப்பு 26
aup 77
கமஞ்சூல் 208
கமுகங்காய் 415 கம்பி 14
கம்பன் 25
கம்பு 25 கம்மக்குடம் 128 கம்முக்கடிது 328 கம்முக்கடுமை 328 கம்மக்குடம் 329 கம்பம்புலம் 415 கயிற்றுப்புறம் 411 காட்டுக்கானம் 425 கரியவற்றை 178 கரியார்தம்மையும் 191 கரியீர் நும்மையும் 191 கரியே சம்மையும் 191 கரியத%ன 195 கரியன குதிாை 210 கரியவற்றுக்கோகி 286 கரியதன்கோடு 417 பிரிது குதிரை 425 கரும்பார்ப்பான் 482 கரும்பார்ப்பனி 482 கரும்பார்ப்பார் 482 கருங்குதிரை 482 கருங்குதிரைகள் 482 கரு 22, 77
கருது 22 கலம் 82; 120 கலத்துக்குறை 138 கலனேபதக்கு 164 கலக்குறை 166 கலப்பயறு 166 கலப்பாகு 166 சலத்துக்குறை 168 கலரை 171 , கலம்பெறுகண்ணுளர் 312 கலக்கொள் 314 க?ல 61, 77 க?லங்கோடு 286 க?லக்கோடு 286 கல் 53
கல்?ல 202 கல்குறிது 368 கல்குறுமை 868

Page 208
20 உதாரண அகராதி
கல்லுக்கடிது 376 கல்லாம்பாறை 405 கல்லம்பாறை 405 கவண்கால் 307 கவரிமாந்தும் 314 கவ்வு 74 கழஞ்சேகுன்றி 164 கழஞ்சாை 165 கழஞ்சின்குறை 167 கழஞ்சு 170, 319 கழுக்கொணர்ந்தான் 158 கழுஉக்கடிது 264 கபூஉக்கடுமை 266 களபுயினை 202 களவுஇல்லை 176 களவு 176 களி மறன்ாேகொய்யுனைமா
(வென்கோ 290 களிற்றுப்பன்றி 425 a 26m 77 கள்வன் 24 கள்ளி 30 கற்க 23 கற்ப 23 கற்சிமுர் 23 கற்மு 77 கற்றை 77 கற்பினின் வழாஅ 131 கற்குறுமை 368 கற்றீது 669 கனங்குழாஅய் 50 கனவு 170 ൿബ്ര 77. கன்று 25 கன்னி 30 கன்னன்று 149 கன்னுக்கடி அ 345 கன்னுக்ககிமை 345 கன்னக்குடம் 346 கன்னக்கடுமை 346 கன்னங்கடிது 346 கன்னஞான்றது 346 கன்னங்கடுமை 346
கன்ஞெரி 367
கன்ஞெரிந்தது 367 கன்னல்கடிது 376 கஃசு 38, 319
கஃடு 38
கஃஅ 38
கஃபு 38
తdbg 38 கஃறீது 38, 149 கஃசாை 165 கஃசின்குறை 67 கா 43, 69 காக்கை 22 காக்குறை 169 காக்கையிற்கரிது 202 காக்கையது பலி 202 காசு 196 காசுக்குறை 226 காட்டின்கண் 210 காணியேமுந்திரிகை 164 க னிக்குறை 166 காணிக்கூறு 166 காணிக்காணி 239 காது 68 காத்தும்வம்மோ 77 கர்ப்புப்பூட்டிசிற்கடையும்போகல் 333 77 חנu 5& காயாங்கே டு 23 ! w காயங்கனி 48 காய்ந்தனம் 48 காய்ம்புறம் 48 கார் 49, 61 காலேகாணி 164 காவிதிப்பூ 154 காவின்குறை 169 காற் குறை 166 கானங்கோழி 405 கானுங்கோழி 405 கான்கோழி 335 கிழக்கண் 201 கிழக்கின்கண் 201 கிழக்கேமேற்குட 31 கிளிமா 69 கிளியழகிது 140 கிளிஅளிது 140

ளிெக்கால் 156, 235 கிளிக்குறிது 158 கிளிக்குறுமை 235 கிளியின் கால் 246 of9 61 கீழைக்குளம் 201 கீழ்மை 29 இழ்சார் 201 கீழ்புடை 201 கீழ்க்குளம் 395 கீழ்குளம் 395 கீழ்கரை 4.32 கீழ்கூரை 4.32 குச்சு 75 குடத்துவாய் 312 குடி 16 குட்டம் 82 குதிர்ங்கோடு 363 குமரகோட்டம் 153 குமிழ்ங்கோடு 386 குமிழங்கோடு 386 குயின் 82 குரங்கியாது 35, 410 குரவு 45 குரங்கு 406 குரங்குகடி அ 409, 452 குரங்குக்கால் 414 குரக்குக்கால் 414 குரங்கின் கால் 414. குரங்குஞாற்சி 4.14. குரிசிறியன் 60 குரீஇ 77, 44 குரீஇயோப்புவாள் 40 குருந்தங்கோடு 416 குருட்டுக்கோழி 425 குருட்டெருது 425 குலம் 82 குவளை 57 குவவு 74 குவ?ளக்கண் 158 குழக்கன்று 2O3 குழுத்தோற்றம் 261 குழுஉக்களிற்று 261 குளம் 82
49
உதாரணர் அகராகி 21
குளவாம்பல் 31 1 குளங்கரை, 612
குளக்கரை 312
குளத்துக்கொண்டான் 312 குளத்தின்புறம் 405 குளாஅம்பல் 311 குறணிமிர்ந்தது 160 குறியவற்றை 178 குறியரும் 323 குறும்பிற்கொற்றன் 124 குறும்பாம்பு 141 குறுணிநாணுழி 164 குறும்பிற்சான்ருர் 414 குன்றக்கூகை 128, 418 குன்றேழுமா 141
கூடு 61 கூட்டுகொற்ரு 152 கூட்டுக்கொற்ரு 152 கூதளBறும்பூ 246 கூதாளங்கோடு 246 கூர்ங்கதிர்வே ல் 363 கூழிற்குக்குற்றேவல்செய்யும் 32 கூடழி 210 கெண்டை 61 கேட்டையாற்கொண்டான் 286 கேட்டை யினுட்டினன் 286 கேண்மியா 12, 34 கேண் மியாகொற்ற 224 கேழல் 61
கேள் 210 கை 57, 69, 144 கைதுக்கொற்ரு 265 கைதை 61
கைப்பை 57
கொக்கு 406 கொக்குக்கடுமை 409 கொக்கியாது 410 கொக்குக்கால் 414,417 கொக்கின் கால் 414 கொங்கையாய் 57 கொங்கத்துழவு 418 கொடாப்பொருள் 109

Page 209
22 உதாரண அகராதி
கொட் குறை 166 கொணகொற்ற 151 கொண்டல் 61
கொண் மூ 77 கொண்மூக்கடி து 264 கொண்மூக்குழாம் 266 கொண் மூவின் குழாம் 270 கொய்யூ 77 கொல்யானை 24, 4R2 கொல்லு 77 கொல்லுகொற்ற 177 கொல்லுங்கொற்றன் 314 கொல்லும்யா?ன 314 கொழுவின் கூர்மை 263 கொளலோகொண்டான் 291 கொள்க 23 கொள்ளேயையவி 164 கொள்ளரை 165 கொள்ளெனக்கொண்டான் 204 கொள்ளுக்கொண்டான் 403 கொற்றன் வந்தான் 109 கொற்றிக்கு 1 14 சொற்றிகண் 114 கொர் றன் 45, 117 கொற்றி 30, 117, 155 கொற்றன்கு மியன் 117 கொற்றன்குளம்பு 117 கொற்றிகுறியள் 117 கொற்றிகுறிது 117 4ெ ஈற்றன் செவி 1 17 கொற்றிசெவி 117 கொற்றனைக்கொணர்ந்தான் 202 கொற்றந்தை ?47 கொற்றங்கொற்றன்றங்தை 349 கொற்றங்கொற்றன் 350 கொற்றங்குடி 350 கொற்றமங்கலம் 850 கொற்கடிது 371 கோஒக்கடுமை 292 (கோக்கடுமை) கோஒன் கை 294 கோஒ?ன 180
கோ 43, 69
கோடை 61
கோட்கடுமை 898
கோட்கடிது 401 கோட்கடுமை 401 கோணிமிர்ந்தது 160 கோதைக்கு 114 கோதைகண் 114 கோவந்தது 293 கோவழகித 140 கோள்கடிது 401 கோள்கடுமை 40! கோள் 144 கோறீது 160 கோன் 53 கோன்குணம் 335 கோன்றந்தை 351 கோன்கொற்றன் 351 கெள 43, 70, 144 4ெளவடைந்தது 140 கெளவுகொற்மு 152 கெளவு கடிது 295 கெளவுஞெமிர்ந்தது 295 கெளவை சகடம் 62
சட்டி 62 சதுரப்பலகை 314 சமழ்ப்பு 62 சாக்கு : தினன் 209 சாஞான்முன் 109, 209 சாடி 170, 332, 340, 341, 346,
சாட்கோல் 147 (354
சாத்தன்கை 108 சாத்தன உண்டான் 108 சாத்தனை 116 சாத்தனெடு 116 சாத்தற்கு 116 சாத்தனின் 116 சாத்தனது 116 சாத்தன் கண் 6 சாத்தி 155 சாத்தந்தை 347 சாத்தங்கொற்றன் றங்தை 349 சாத்தங்கொற்றன் 350 சாத்தங்குடி 350 சாத் சமங்கலம் 350 சாந்து 62

உதாரண அகராதி 23
சாமை 239 சாரப்பட்டான் 156 சார்ங்கோடு 363 சார்க்காழ் 364 சாவப்போயினுள் 204
Fir%. 273 சாறு 245 சான்றீர் 153 சான்ருர் 153 சித்திரைத்தில்கள் 158 சித் திரைக்குக்கொண்டான் 127 சிலப்பதிகாரம் 414 சில 77 சிலகுதிாை 210 சிலச் சில 215 சிலசில 215 சிலிர்ங்கோடு 363 சில்லவற்றை 174, சில்லகுதிாை 210 சில்டிாடு 214 சல்யானை 214 சில்வேள்வி 214 சிறியேன் 353 சிறிது 143, 454, 289,296 சிறியன் 155, 353 சிறியவும் 323 சிறியரும் 323 சிறியர் 323 சிறியீர் 326 சிறுமை 296, 327, 368 சிறை 261, 366 சின்னூல் 215 ாேகம் 170 ாேகரை 171 சீழ்க்கம்புல் 415 சிற்றம் 62
சுக்கு 240 சுக்குக்கோடு 37 சுண்ணும்பு 406 சுாை 62 சுறவுக்கோடு 234 சுறவுயர்கொடி 234 குதம்போர் 417 குரல் 62
குல் 53
: செகின் 82
செகு 77
செக்குக்கணை 37
செக்கு 62
செட்டிக்கடத்தன் 154
செதிள் 129, 143, 217, 278 279, 336, 365
செத்துக்கிடந்தான் 427
செந்நாய் 210
செம்பூ 76
செம்மு 77
செம்பொன்பதின்முெடி 141
செம்பருத்தி 141
செம்முக்கடிது 327
செம்முக்கடுமை 327
செய 77
செய்குன்று 482 செய்யாறு 29 செய்கை 267, 208, 209, 270, செரு 359 360
செருவக்களம் 260 செருக்களம் 260 செருவின்கடுமை 260 செருவ ஞாற்சி 260 செலவு 76, 266, 335 செலலோசென் முன் 291 செல்க 23 செல்செலவு 482 செல்ப 23
செல்வம் 24 செல் 53, 210 செல்வழி 140 செல்லும் 333 செவி 155, 253, 337, 352, செவியும் 324 (357, 358 செவிட்டாை 165 செவ்வி 74 செரு அஅய்வாழியநெஞ்சு 6 செறுத்தான் 157 செறுவின்கண் 210 செற்கடிது 371 செற்றுச்சேய்தான் 427
nசன்மியா 84

Page 210
24 உதாரண அகராதி
சென்மதிபாக 158 சென்னிதந்தை 246 சென்முன் 287, 331, 334 சே 43, 69, 75, 144 சேங்கோடு 278 சேக்கடிது 274
சேமணிக்கு 279 (ff) 338 சேர்வது 29 சேர்ஞர் 29 சேவல் 62 சேவின் 131 சேவி?ன 173 சேவின் கோடு 279 சேவினலம் 279 சேவினிமில் 279 சேவினடை 279 சேவிட்ைடம் 279
சேறு 153, 260 சே?ன 214, 260 சொல் 53
சொல்லெளவியம் 138 சொல்லுச்குத்தோற்று 405 , சொல்லழகிது 160 சொற்கேட்டான் 109 சொற்கடிது 371 சோ 75, 144 சோக்கடிது 289 சோதியாற்கொண்டான் 247 சோர்வு 9 சோர்வோர் 29 GF m&au 268 சோவினை 180 சோறு 62, 210, 366 ஞமலிதந்தமனவுச்சூலுடும்பு 64 ஞாட்சி 144, 155
ாலம் 64 376, 882 ஞாற்சி 298 299, 329, 346, ஞான்றது 144, 345, 373, 376, 382, 401, 403 ஞான்முன் 155, 353 ஞான்ரு ள் 155 ஞான்றேன் 353 ஞெகிழ்ந்தது 144, 309
ஞெண்டு 64 ஞெமைங்கோடு 282 ஞெமையின் கே டு 285 ஞெள்ள 151 ஞொள்கிற்று 64, 144 தகர்க்குட்டி 405 தகர் 210 தகர்த்தான் 209 தங்கண் 114 க் தங்கை 310, 320 தச்சரும் 323 தடவுமுதல் 234 தடஞ்செவி 203 தடக்கை 203 தடாவினுட்கொண்டான் 202 தத்தை ல0 தந்தை 61, 77 தந்தான் 287, 331, 334, 402 தங் அதீர்ந்தான் 427 26ے باقٹر
தமது 115
| தமகானம் 320
தமிழ நூல் 128 தமிழயாழ் 128 தமிழவாையர் 128, 385 தமிழக்கூத்து 585 தமிழநாடு 385 தம்மாடை 160 தம்மை 161,188 தம்மணி 320 தயிர் 245 தாலோதந்தாள் 291 தரவு 176, தருக்கு 36 தரும் 333 தரூஉம் 260
తాడిeు 115, 258, 207, 269, 270, 358, 360, 362,366,868, 378, 383, 396, 404. தலையும் 322, 324 தவக்கொண்டான் 203 தழுஉவின் 31 தழுஉவினை 173 தளாஅங்கோடு 229

உதாரண அகராதி 25
தளா அக்கோடு 230 தளா அத்துக்கோடு 230 தற்புகழ் 353 தற்பாடி 853 தனது 15 தனனை 161, 192 தன்ஞாண் 352 தன்கை 852 தா 210 தாங்குறியர் 321 தாங்குறிய 321 தாஞ்ஞான்முர் 321 தாது 260 தாநல்லர் 160 தாமரைக் கணியார் 41 தாமம் 268 தாம்வந்தார் 321 தாய் 61 தாய்க்கொலை 157 தாய்கை 358 தாய்க்கொண்டாள் 36 தாாா 77 தாாாக்கடிது 221 தாாாக்கால் 225 தார் 50 தாவத்தந்தான் 204 தாவினிட்சி 372 தாவுபரி 314 தாழங்காய் 283 தாழக்கோல் 384 தாழப்பாவை 405 தாழ் 50 தாழ்க்கோல் 384 தாழ்ச்சி 48 தாழ்த்தல் 48 தாழ்ப்பு 48 தானல்லன் 160 தா?னக்கண் 210 தா?ன 260, 261, 309. தான்றந்தை 35 தான்கொற்றன் 351 தான்குறியன் 351
திட்டாத்துக்குளம் 138, 226
தித்தி 61
திரும்யாது 27
திருமுரசு 36
திருச்சிற்றம் . லம் 45
திருவாரூர் 58
திரும் 78
த ருமுகொற்ரு 152
திருமினை 186 v
திருட்டுப்புலேயன் 425
தில்?லச்சொல் 158
தில்லங்காய் 283
தினைக்குறிது 158
தினையினை 202
69 و 43 لتي
தீக்கண் 114
தீக்கு 114
தீக்கடிது 249
தீக்கடுமை 252
தீண்டப்பட்டான் 156
தீது 143, 254, 289,296, 308,
346 345 و 48 3 و 327 9{) { 861、37('。371。373、382。 398, 400, 40l., 403.
தீமை 61, 296, 299, 327, 328, 345, 368. 378,374,376, 382, 398, 40 l.
தீயன் 155, 353
தீயள் 155
தீயர் 321
தீய 321
தீயவும் 322, 323
தீயரும் 323
தீயினை 202
தீயீர் 321, 326
தீயேன் 353
து 44 r
துக்கொற்மு 151
துஞ்ச 75
துடி 372, 478
துணங்கை 22
துணி 61
அப்பா 76
தும்முச்செறுப்ப 327
து.ாவு 74
அலாத்தை 174

Page 211
26 உதாரண அகராதி
துலாம் 319 அவர்ங்கோடு 363 துவரங்கோடு 363 துளியத்து 4 கொண்டான் 24f துளை 277 அதள்ளுக்கடிது 401 அள்ளுக்கடுமை 40 ! துறத்தல் 359 அறைகேழுசன் 129 துனி 77 துன்னூ 77 தூஉஉத்தீம்புகை 6 தூஉக்குறை 267 தூணி 61 துணிப்பதக்கு 239 தூணிக்கொள் 239 தூணித்தூணி 239 தூணிக்குத்தூணி 239 தூதுணங்காய் 283 தூதுணையின்காய் 285 தூதை 170, 302, 819, 329, 332, 340, 341, 346,354, தூய்ப்பெய்தான் 36 ! தெங்கு 25 தெம்மு?ன 382 தெய்வம் 29 தெய்வவரை 11 தெருட்டு 68 தெவ் 78, 81, 144 தெவ்வுகொற்ரு 152 தெவ்வுக்கொற்ரு 152 தெவ்வலன் 160 தெவ்வினை 184 தெவ்வுச் கடிது 382 தெவ்வுக்கடுமை 382 தெள்கு 406 தெள் கியாது 35, 410 தெள்குகால் 413 தெள்குகடிது 425 தெற்றி 61 தெற்கின்கண் 201 தெற்கண் 201 தெற்கேவடக்கு 43 தென்புடை 201
தென்கிழக்கு 482 தென்மேற்கு 432 தென்குமரி 432 தென்சுரம் 432 தென்னிலக்கை 432 தேக்குடம் 340 தேக்கக்கோடு 415 தேக்குடம் 341 தேங்கங்காய் 415 தேஞெரி 312 தேஞ்ஞெரி 342 தேத்திருரல் 344 தேத்தடை 344 தேத்தி 344 தேறுணி 4ெ2 தேமொழி 342 தேய்ஞ்சது 48 தேர்சு கால் 156, 362 தேவன் 255 தேவா 151 தேற்குடம் 340 தேனடை 344 தேனிமுல் 343 தேனி 344 தேன் 58, 61, 210 தேன் றிது 160 தேன்குடம் 340 தேன்ஞெரி 342 தை 43 தையல் 61 தொடியேகஃசு 16 தொடியரை 165 தொடிக்குறை 166 தொடிக்கூறு 166 தொடி 170, 319 தொடித்தொடி 239 தொண்டை 61 தொண்ணுரறு 445 தொழ 77 தொள்ளாயிரம் 463 தோடு 61 தோட்டம் 338, 395 தோணன்று 160 தோாை 239, 240, 314

உதாரண அகாாதி 27
தோல் 143, 217, 365, 375 ,
400 தோற்றண்டை 171 தோற்றம் 266、335 தெளவை 61 நங்கண் 114 நங்கைதீயள் 153 நங்கைப்பெண் 154 நங்கைச்சானி 154 நங்கண் 158 கங்கை 320 நடகொர்ரு 151 நடக்கொற்ருர 151 நடஞெள்ளா 171 நட்டுப்போனன் 427 நண்ணு 77 நந்து 61 நப்புணர்வு 157 நமது 115 நமகாணம் 320 நமைங்கோடு 282 நமை பின் கோடு 285 split S. 76 நம்பிகுறியன் 153 நம்பிப்பேறு 154 நம்பிச்சான்ருர் 154 நம்பித்துணை 154 நம்பிப்பிள்ளை 154 நம்பியைக்கொண தோன் 157,
202 நம்மை 188, 161 நலம் 82 நல்லகுதிாை 210 நன 77 நன்ருே தீதோகண்டது 290 நா 45, 74 நாகரிது 138 நாகன்றேவன்போத்து 141 நாகனை 171 நாகா 151 ாாகியாது 35, 410 ாதி%ன 195 நாசின் கால் 42
நாகு 12, 406
நாகுகடிது 408, 425 நாகுகடுமை 408 நாகுகால் 412, 417 நாகுஞாற்சி 412 நாங்குறியேம் 314 நாக்குறியம் 321 நாஞ்ஞான்மும் 321 நாடுரி 240 நாட்டக்கடுமை 327 நாட்டங்கடிது 327 நாணுேடிற்று 138 நாண்டீது 160 நாம் வருதும் 321 நாய் 58 காய்கோட்பட்டான் 156 நாய்க்கால் 156, 357 நாய்க்கரும் 323 நாய்கர் 323 நாய்கடிது 301 (5 τηθ2σ07 202 நாரை 61, 77 நாலகல் 456 நாலாறு 446 நாலாயிரம் 467 நாலிாண்டு 446 5Fலுழக்கு 456 நாலெட்டு 446 நாலேழு 446 நா?லந்து 446 நாலொன்று 446 நாலொன்பது 446 நால்வட்டி 453 நாழி 77, 170, 320 நாழியேயாழாக்கு l64. நாழிக்காயம் 240 நாளன்றுபோகி 237 நாற்பஃது 442 நாற்கலம் 447 நாற்கழஞ்சு 447 நாற்கல் 478 நானழி 451 நானூறு 461 நானூருயிசம் 471 நான்குமா 480

Page 212
28 உதாரண அகராதி
நான்மா 480 நான்குஞாண் 478 நான்குகல் 478 நான்கு நூருPயிரம் 471 கான்மண்டை 45 நிக்கந்தக்கோட்டம் 158 நிணம் 411 நிலம் 61 . . நிலனே நீரே தீயே வளியே
கொற்றனே சாத்தனே 73 நிலசீர் 314 நிலம்வலிது 330 நிலாத்துக்கொண்டான் 132 நிலாத்துக்கொண்டவன் 132 நிலாத்தை 174 நிலா அத்துக்கொண்டாள் 228 நிலாஅக்கதிர் 28 நிலா அமுற்றம் 228 நிலாத் அஞான்முன் 228 நிலாவிற்கொண்டான் 230 கில்கொற்ரும் 151 கிறுத்தினுன் 287, 331 நிறை 170 நிற்கொற்மு 151 நின்?ன 161, 179
நின்கை 253 "குேறியை 250 நீசெல்க 210 மீடிற்று 144 ரீட்சி 141, 155, 299, 337, 346 நீட்டிப்பு 144 ” 403 நீட்சியும் 324 மீண்டது 144, 297, 309, 345
403
நீண்டான் 153, 155, 209, 402 மீண்டாள் 155 நீண்டார் 321, 353 மீண்டீர் 321, 826 நீண்டாம் 821
நீண்டோம் 321
நீயிர் குறியீர் 326 நீயிர் ஞான்றீர் 326 நீயேகொண்டாய் 275 நீயோஒகொடியை 278
சீயோகொண்டாய் 290 சீலம் 61 நீலக்கண் 314 நீள் சி2ரை 23 நுகம் 61 நுகத்தை 185 நுங்கன் 114, 187 நுங்கை 310, 320, 325 நூஞ்ஞாண் 320, 325 நுணக்குறிது 203 நுணுங்கோடு 23. நுந்தை 67 நுந்தையது 144 நுமது 1 15, 162 நுமக்கு 162 நூம்மை 187 நும்மணி 325 நும்மடை 325 நுனி 130, 143 நூலும் 322 - நூல் 61, 218, 352, 372, 478 நூருயிரத்தொருபத்தீாாயிரம்
476 நூற்றென்று 472 நூற்றப்பத்து 472 நூற்றுக்கே"டி 472 நூற்றுத்தொண்ணுரறு 472 நூற்றுக்குறை 472 நூற்றிதழ்த்தாமரை 472
நூற்றுக்காணம் 472
நூற்றொருபஃது 473 நூற்றுக்கலம் 474 நூற்முெருபதியிைரம் 476
5டியவற்றை நெடிய வற்றுக்கோடு 286 நெடியதன் கோடு 4, 17 நெய்தல் 61 நெய்யகல் 160 ங்ெகுப்பு 329 நெல்லுக்குவிற்முன் 405 நெற்கதிர் 366 நெற்காய்த்தது 371 நென் ம7 77 நே 74

உதாரண அகராதி 29
நேர்ஞெகிழி 29 நேர்மை 29 கேர்ங்கல் 48 நேர்ஞ்சி?ல 48 நேர்ந்தி?ல 48 நேர்ம்புறம் 48 நைவளம் 61 நொ அலையனின்னட்டைரீ 72 நொ 44 கொக்கொற்று 151 நொச்சி 61 நொவ்வு 74 நோ 74 நோக்தம் 61 நெளவி 6 ! பஃரு லி 215 பஃருரழிசை 215 பகைத்தல் 359 பசு 75 பச்சை 30 படா அகை 41 படு 77 படூஉம் 260 படை 61, 77, 261 பட்டை 30 பட்டுக்கடிது 426 பனைத்தோள் 158 பண்பு 26 டண்டைச்சான் முர் 426 பண்டைச் சான் ருே?ர் 159 உண்ணுக்கடி அ 306 பண்ணுப்பெயர்த்து 306 பண்டுகொண்டான் 429 பதக்கநாணுழி 171 பதி 77 பதிஞயிரத்திருபஃது 110 பதிஞயிரத்தொன்று 110 பதிற்றசல் 121 பதிற்றுழச்கு 121 பதிஞயிரத்தச்குறை 318 பதினேழு 405 பதினென்று 433 பதின் மூன்று 433 பதிஞன்கு 488
50
பதினைந்து 433 பதினறு 433 பதினேழு 433 பதினெட்டு 433 பதினுயிரம் 435 பதின்கலம் 436 பதின்கழஞ்சு 436 பதிற்றகல் 436 பதிற்றுழக்கு 436 பதிற்றுவேலி 436 பதின்றிங்கள் 436 பதிற்றுத்தொடி 436 பதிற்ருெ?ன்று 436 பத்தின் குறை 167 பத்தோ பதிஞென்ருே 290 பந்து 25, 268 " பப்பத்து 482 பயறு 314 டயற்றங்காய் 415 பயின் 82 பாசு 36 பாணியாற்கொண்டான் 124,247 பாணியிற்கொண்டான் 124 பரண் கால் 307 Luff 77 பருத்தி 158 பருத்திக்குச்சென்ருன் 246 பலவற்றுக்கோடு 118 பலவற்ருேடு 132 பலம் 170, 319 luag,530) is 210 பலப்பல 215 u GvuGI) 21 5 பலவற்றுக்கோடு 220 பலா 77, 144 பலாக்குறைத்தான் 109, 157 பலாவின் நீங்கிஞன் 131 பலாவினை 173 பலாவத்துக்கண் 181 பலாஅஞ்சிலாமென்மனுர் புலவர்
2 3 பலாஅக்கோடு 226 பலா அவிலை 226 பலாஅகார் 226

Page 213
30 உதாரண அகராத
பல்சங்கத்தார் 153 பல் சான்முேர் 1 3 Lurag F † 153 பல்லவற்றை 174 பல்லவற்றிற்கு 177 பல்லவற்றின் சண் 77 டல்லகுதிரை 210 பல்கடல் 214 பல்யானை 214 பல்வேள்வி 214 பல் பல 215 பல்லவற்றுக்கோடு 220 பல்லு ச்குத்தோற்ற 405 பவளவாய் 314
பழுக்காய் 261 பழுஉப்பல்லன்ன 26 பநம்பிர்பாரி 124, 414, 417 பறச்குநாரை 314 பறை 260, 309, 478, 214 பறைவு 335 பற்பலகொண்டான் 214 பற்பல 215 பனங்காய் 283 பனந்திாள் 285 பன அட்டு 284 பனியச்துக்கொண்டான் 241 பனியிற்கொண்டான 241 ப?னயின் குறை 112, 169 பனைத்தடிந்தான் 157 ப?னக்குறை 169 ட?னக்கொடி 25 ட?னயின் குறை 85 ப?னத்திரள் 285 பனையின்மாண்பு 86 பன்றி 210 பன் மீன் வேட்டத்து 215 பன் மலர் 215 பன்னுச்சடித 345 பாக்குக் டி டி து 426 பாடம் 82 பாடப்போயினன் 109 um 9 388 பாடுப்பாணன் 314
பாம்பினிற்கடிததேள் 181
பாம்புகோட்பட்டான் 156 பாயப்பட்டான் 156 பாய்த்தல் 48 பாய்ஞெகிழி 29 பார்ப்பீர் 153 Luar riu umri 153 பார்ப்பாரும் 323 பார்ப்பனக்கன்னி 338 பார்ப்பனவாழ்க்கை 338 பார்ப்பனக்குழவி 418 பார்ப்பன மகள் 418 பார்ப்பனவனிதை 418 பாலரிது 138 பாலாழி 138 பால் 61, 210 பால் கடிது 370 பாழ்க்கிணறு 387 பாழ்ங்கிணறு 387 பாளிதம் 239, 240, 245
பாளை 70, 319, 329, 332, 340,
341, 346 . பிஞ்சு 25
பிடா தங்கோடு 229
பிடா அக்கோடு 229 பிடாஅத்துக்கோடு 280 பிடாவின் கோடு 230 பிடி 61 பிண்ணுச்கு 406 பிலத்து வாய் 312
Slai 26MT 338 பிற்கொண்டான் 333 பின் கொண் டான் 333 பின்னுச்சடுமை 345 பின்னல்சடிது 376 பின்னற்கடுமை 376
பீகுறிது 250
'G 6 | பீரத்தலர் 363
பீரங்கொடி 365 பீர்ங்கோடு 363 பீர்க்கு 48 புகர் 49 புகழ் 49, 6 புகர்ப்போத்து 40ல்

உதாான அகாாகி 31
புகா அர்த்து 41
புகர் 77
பு7ே7
պ3- 77 புடைத்தான் 209 புடோலங்காய் 405 புட்டேம்பப்பு பன்மாறி 406 புட்கடி அ 403 புட்கடுமை 403 புணர்பொழுது 482 புணர்வு 74, 176 புண்கை 802 புண்ஞான்றது 403 புண்ஞாற்சி 403 புலவர் 49
புலம் 82 புலம்புக்கனனே 312 புலிபோலக்கொன்ான் 204 பு?லக்கொற்றன் 58 புல்லணற்காளை 157 புல்லுக்கடிது 376 புழன் 82
புழத்தை 93 புழனி?ன 193 புழாங்தை 348 டழுக்கற்சோறு 405 புழை 277 புளியங்கோடு 129 244 புளியஞெரி 130
புளிக்குறைத் தான் 157 புளிங்கடழ் 246 புளிங்காய்வேட்கைத்தன்று 246 புளியின் கோடு 246 புள்ளுக்கடிது 403 புள்ளுக்கடுமை 403 புள்ளுவலிது 403 புள்வலிது 403 புள்ளுவன்மை 403 புள்வன்மை 403
புறம் 155, 218, 267, 269, 270,
294, 300, 301, 318 320, 825, 337 புறவுப்புறம் 234
புறமும் 324
புற்றே புதரோ 290
புற்ரும்பழஞ்சோறு 417
புன்கு 26
புன்செய் 26
புன்வாகு 26
புன் கங்கோடு 416
43, 69, 43, 144, 217, 259, 278, 279, 282, 283, 304, 313, 336, 365, 375, 4') ()
பூக்கொடி 268
பூங்கொடி 268
பூஞாற்றினர் 145
பூனிைப்பூணி 239
பூதங்தை 348
பூதன் 255
பூங்தை 348
பூமி 61
பூலஞெரி 375
பூலங்கோடு 375
பூலாங்கோடு 375
பூலாங்கழி 375
பூவழகிது 140
பூவினெடுவிரிந்த கூடங்தல் 132 பூவொடு விரிந்தகூந்தல் 132 பூழனை 194
ழி 260 பூழ்க்கு 114 பூழ்க்கண் 14 பூழ்க்கால் 383
பூநகுறைத்தான் 157
பெடை 61, 337 பெண்டின்கால் 420 பெண்டன் கை 421 பெதும்பை 70 பெரிது 143, 254, 289, 296, 308, 309, 327, 328, 845, 846, 87(), 368, 371, 373, 376, 382, 398, 400, 401, 403
பெரியன் 155, 353
பெரியள் 155 பெரியர் 321 பெரியீர் 321, 826

Page 214
32 உதாரண அகராகி
பெரிய 321 பெரியவும் 322, 323 பெரியரும் 323 பெரியேன் 353 பெருமுரசு 86 பெரும்பற்றப்புலியூர் 45 பெருமை 296, 299, 327, 528, 345, 368, 373, 874, 876, 382, 398, 401 (ou 76 பேஎஎர்த்துக்கொல் 6 பேடை 61 பேன்றந்தை 351 பேன்கொற்றன் 351 பைதல் 61 பொய்ச்சொல் 361 பொய்யில்ஞானம் 372 பெ ருநுக்கடி து 298 பொருகக்கடுமை 299 பொருகின்குறை 299 பொருமாான் 314 பொருவானுற்போகான் 368 பொருளுக்குப்போனன் 405 பொருள் 372 பொலம்படப்புணர்ந்த கொய்சுவற்
புரவி 356 பொலங்கலஞ்சுமந்த பூண்டாங்கிள
@pజు 350 பொலஞ்சுடராழிபூண்டதோே
356 பொலந்தேர்க்குட்டுவன் 356 பொலநறுந்தெரியல் 356 பொலமலராவிரை 356 பொற்குடம் 332 பொன்னப்-த்தம் 405 பொன் போற் பீாமொடு பூத்த
புதன் மலர் 365 பொன்னங்கட்டி 405 பொன்னுக்கு விற்றன் 405 போதலோ போயிஞன் 291 போது 61 போம் 333 போயினுன் 287, 331, 334,377 402
போரின் கண் 210 போர்யா?ன 29 போன்ம் 13, 51 பெளவம் 61 மகத்தாற்கொண்டான் 109, 331 மகவின்கை 112, 218, 219 மகடூஉவின் கை 1 18, 271 மகத்துக்கை 125, 219 மகத்தை 174 மகப்பால்யாடு 219 மகம்பால்யாடு 219 மகடூஉக்குறியள் 265 மகடூஉக்கை 267 மகத்துஞான்று கொண்டான் 331 மகத்தான் ஞாற்றினன் 331 மக ைமுய்க்கலாம் 359 மகிழக கோடு 386 மகிழ்ங்கோடு 386 மக்கட்கை 404 மக்கட்பண்பு 405 மக்கட்சுட்டு 405 மங்கை 77
மஞ்ஞை 77
լուջ 61, 77 மடி யுட்பழுக்காய் 202 ucup. 77
மடு 77 மட்குடம் 109, 302 மணி 45, 218, 352, மணிக்கு 114 மணிக்கண் 1 14
மணியும் 322
மணியகாாரும் 323
மணியகாரர் 323 Lpadaf 78, 147 மண்கை 302 மண் ஞாத்த 146 மண்ஞான்றது 146 மண்டிது 150 மண்டை 170, 319 மண்ணன்று 150 மண்ணங்கட்டி 405 மண்ணப்பத்தம் 307, 405 மண்ணுங்கட்டி 405

உதாரண அகராகி 33
மண்ணினை 202 மண்ணினைக்கொணர்ந்தான் 202 மண்ணுக்கடிது 306 மண்ணுக்கடுமை 306 மண்ணுகொற்ரு 171 மண்ணுக்கொற்ருர 171 மண்ணுக்குப்போனன் 405 மண்ணுக்குகாப்பண் 405 மண்ணை 30 மண்யாத்த 146 மண்யாமை 146 ư Girurgo) 26 ഥ്ഥ?ഖ 109 மத்திகையாற்புடைத் தான் 202 மயிலாப்பிற்கொற்றன் 47 மாம் 103, 144 மாவேர் 109 மாநட்டான் 109 மரத்துக்கட்கட்டினன் 132 மாத்துக்கட்டினன் 132 மாத்துக்கட்குரங்கு 132 மாவடி 140, 314 மாக்குறிது 143, 314 மாங்குறைத்தான் 157 மாத்தை 185 மரக்கோடு 310 மாஞாண் 310 மாநூல் 310
மரமணி 310 மாஞான்றது 314 மரம்யாது 314 மாத்தின்புறம் 405 மராஅடி 311 மரீஇஇப்பின்னைப்பிரிவு 6 மருத்துவமாணிக்கர் 153 ம?லத்த?ல 109 w ம?லயொடு பொருதஅ 202 மழகளிறு 312 மழையத்துக்கொண்டான் 287 மழையிற்கொண்டான் 287 மழையத்துஞான்ருன் 287 மழையின்ஞான்முன் 287 மன்றன் 25 மன்றப்பெண்ணை 128
மன்னுகொற்மு 171 மன்னுக்கொற்ரு: 171 மன்னியபெருமரீ 210 மன்றப்பெண்ணை 418 மன்றைத்தூதை 425 மன்றைப்பானை 425 மா 170 மாஅங்கோடு 231 மாகுறிது 224 மாக்கோடு 120 மாசித்திங்கள் 158 மாடா 151, 212 மாட்சி 297, 299, 328, 329, 337, 345, 346, 373, 376, 382, 401, 403. மாட்டினன் 287 மாண்டது 144, 297, 309, 345 373, 376, 382, 401 403 மாண்டான் 155, 209, 353 மாண்டீர் 326 மாண்டேன் 353 மாந்தர் 338 மாய்ந்தான் 331 uomt 26 6 மால்யாறுபோந்து கால்சாந்து
பாய்ந்து 408 மாவிற்கு 120 மாவினை 120 மாவினெடு 120 மாவின் கோடு 120, 281 மாற்கு 120 Lot2at 120 மான் தோடு 231 மிடறு 61 மின்னுச்செய்விளக்கத்துப் பின் னுப் பிணியவிழ்ந்த 345 மின்னுக்கடுமை 345 மின்னுரிமிர்ந்தன்ன 345
A 77 மீகாை 432 மீகண் 1 11, 250 மீசுடரை 432 மீக்கோள் 251

Page 215
34
மீப்பல் 251 Lტ°af} 61 மீற்கண் 339 மீற்சி2ன 339 மீற்ற2ல 339 மீற்பு றம் 339 மீன் கண் 339 மீன்சினை 339 மீன்த%ல 339 மீன்புறம் 339 முஃடீது 38, 15), 399 முகம் 61 முக்கலம் 447 முசு 75 முட்குறை 396 முட்டீது 399 முண்ணன்று 150 முண்ஞெரி 396 முண்ஞெரிந்தது 396 முந்நாடுரி 240 முந்துகொண்டான் 429 முந்நாழி 451 முந்நூறு 461 முந்நூருயிரம் 471 முப்பஃது 441 மும்மண்டை 451 மும்மா 480 முயிற்றை 197 முயிற்றுக்கால் 411 முயிற்றுஞாற்சி 411 முயிற்றின் கால் 412 முரட் கடுமை 309 முரசக்கடிப்பு 417 முரசவாழ்க்கை 417 முரி 130, 145 முருக்கு 68 முவ்வட்டி 452 முவ்வகல் 456 முவ்வுழக்கு 456 முவ்வாயிரம் 466 முழவுறழ்தோள் 234 முள் 53 முள்ளினை 202 முள்கடிது 898
உதாரண அகராதி
முள்குறுமை 898
முற்கெண்டான் 333 முன்னு 77 முன்றில் 11 ! முன்கொண்டான் 333 முன்றில் 355 முன்னுளை வாழ்வு 405 முன்ன?ளப்பிரிவு 405 மூங்கா இ?ல 140 மூங்காக் சால் 225 மூ* காவின் கால் 226 மூசி 75
மூசூ 75
மூப்பு 6 மூயானை 479 மூவட்டி 452 மூவகல் 457 மூவசை 479 மூவாறு 446 மூவிாண்டு 446 மூவுழக்கு 457 மூவுழக்கரை 165 மூவெட்டு 446 மூவேழு 446 மூவைந்து 446 மூவொன்று 446 மூவொன்பது 446 மூழக்கு 457 மூழாக்கு 457 மூன்றகல் 478 மூன்று நூருயிரம் 471 மூன்று மா 480 மெய்ச்சொல் 361 மெலிவு 61 மென்ஞாண் 26
ഥ?ഖ#G#iി 201, 482 மேல்சார் 201 மேல்சார்க்கூரை 405 மேல்பால் 432 மேற்கின் கண் 201 மேற்கண் 201 மேனி 61 மேன் மாடு 432 மையல் 61

உதாரண அகராதி 35
மொழி 407 மோத்தை 61 மெளவல் 61 யவனர் 65 யா அக்கோடு 230 யாஅங்கோடு 229 யாஅத்துக்கோடு 230 யாகுறிய 224 யாங்சட்கொண்டான் 307 பாங்குறியேம் 321 யாங்குக்கொண்டான் 427 யாஞ்ஞான்றேம் 321 யாடு 65 யாட்டுக்கால் 411 யாட்டை 196 யாட்டுஞாற்சி 411 யாட்டின் கால் 412 யாதனை 200 யாதன்கோடு 422 யாது 144, 309 யாத்தான் 209 யாத்தார் 321 யாத்தீர் 326 யாப்பு 144, 155, 298 யாமம் 65
யாமை 77
u Tirai 72 யார்யர் 172 யாவன் 155 யாவது 172 யாவதது 172 யாவற்ருெடு 175 யாவின் கோடு 230 யாழ?ன 194 யாழின் கோடு 405 யாழ் 130, 218 uumor 65
யாற்றை 196 ாயனும் நின்னெடுஉடன் வரும்210 யானேஏகொண்டேன் 273 யானேகொண்டேன் 275 யா?னச்கோடு 280 யா?னயைக்கொணர்ந்தான் 280
யானேஷிகொடியன் 278
யானேகொண்டேன் 290 யானேதேறேன் 290 யுத்தி 65
பம் 65 யோகம் 65 வங்காக்கால் 225 வடக்கின் கண் 201
வடசார் 201
வடக்கண் 201 வடகடல் 432 வடசுரம் 432 வடவேங்கடம் 432 வடுகா 151, 212 வட்கடிது 403 வட்கடுமை 403 வட்டம் 82 வட்டம்போர் 47 வட்டத்தடுக்கு 314 வட்டி 170 வட்டில் 319 வட்டு 130, 218, 320, 352 வட்டும் F20 ഖങ്ങി&g 828 வண்டு 25 வண்ணாப்பெண்டீர் 153 வண்டுகொணர்ந்தான் 157 வண்டின் கால் 49 விதி 77 வந்தாற்:ொஸ்ளும் 109 வர்தானற்கொரறன் 368 வந்தானுற்சாத்தன் 109 வந்தான் 287,331 வந்தான் கொண் டான் 109 வந்தான் சாத்தன் 108, 109 வந்தான் போயிஞன் 108 வந்துபோயிஞன் 427 வயக்களிறு 203 வயப்புலி 203
வயான் 82 வயித்துத்தி 411
வர 77
வாகரிது 138 வரகியாது 35, 410 வாகின்கதிர் 412

Page 216
36 உதாரண அகராதி
வரகி?ன 195 வாகு 45, 406 வாகுகடிது 408, 425 வாகுகடுமை 408 வாகுகதிர் 412 வாகுஞாற்சி 144
வரவு 176 வாாறிது 160 வரிற்கொள்ளும் 333 வருக 77 வருகலம் 314 வருது 153 வரும்வண்ணக்கன் 13, 330 வரூஉம் 260 வரை 170 வாைபாய்வருடை 157 வலம் 82 வலி 77 வலிது 144, 297, 309, 327,328 845, 373, 376, 401, 402,403 வலிமை 328, 337, 345, 346 வலியன் 353 வலியேன் 353 ഖേ 77 வலு 77 வல்சி 28 வல்லக்கடுமை 374 வல்லநாய் 374 வல்லப்பலகை 374 வல்லுக்கடிது 373, 376 வல்லுக்கடுமை 874, 376 வல்லுநாய் 374 வல்லுப்பலகை 374
வல்லே 77 w வழக்கத்தாற் பாட்டாராய்ந்தன்
R 195 வழி 77
வழுதுணங்காய் 285 வழு அணையின் காய் 285 வழையின்கோடு 285 வளம் 82
வளங்சேமூரன் 129
வளியிற்கொண்டான் 124, 242 வளிக்கோட்பட்டான் 156 வளியத்துக்கொண்டான் 242 வளை 63 வள்ளுக்கடிது 403 வள்ளுக்கடுமை 403 வன்மை 26, 144, 155,298, 299 373, 401, 403 வன்னி 77 வாடினிர் 826 வாட்கு 114 வாட்கண் 114 வாட்டானை 171 வாட்கடுமை 398 401 வாட்கடிது 401 வாணிகத்தெரு 153 வாய்மை 29 வாய்ச்சி 48 வாய்ப்பு 48 வாராதகொற்றன் 210 a/Tiiga 29 வார்த்தல் 48 வாழிகொற்ற 211 வாழிஞெள்ளா 21 ! வாழ்சேரி 29 வாழ்வது 29 வாழ்ஞெண்டு 29
வாழ்வு 29
வாழ்வோர் 29 வாழ்க்கை 48, 338 வாழ்ந்தனம் 48 வாளன்று பிடியா 287 வாளம் 372
வாளி 63
வாள்கரை 335 வாள் கடிது 400, 401 வாள் கடுமை 401 வானவரிவில்லுந்திக்சளும் 129 வானத்தின் வழுக்கி 182 வானத் தவழுச்கி 182 வானத்தின் வழுச்சல் 182 வானத்தவழுக்கல் 132 வானுலகு 138
வானூடு 138

உதாரண அகராதி 37
aՋԹ 75 விண்குத்துரீள்வரை 305 விண்வத்துக்கொட்கும் 140, 305 விண்ணுக்குமேல் 405 விண்ணத்துக்கொட்கும் 305 விண்விணைத்தது 482 விானன்று 160 விாற்றீது 160 விாாஅ அய்ச்செய்யாமை 6 விராசுயாது 41 வில் 22, 53 விழன் 82 விழன் காடு 405 விழா 77 விள 103, 144 விளம் 61, 1 விளரி 63 விளக்கத்துக்கொண்டான் 417 விளக்குறிது 203 விளக்குறுமை 143 விளக்குறைத்தான் 143 விளங்கோடு 112, 143, 217 விளவத்துக்கண் 133 , 433, 181 விளவழகிது 14 ) விளவினதுகோடு 182 விளவின் கோடு 132 விளவின்பலம் 13 விளவினைக்குறைத்தான் 107,182 ് 74 வீடு 63 வீழ் 49, 78 வீழ்கடிது 29 வீழ்குறிது 405 வீழ்க்குறிது 435 வீழ்க் நுனம் 29 வீழ்ந்தான் 209 வீழ்யானை 29 வெஃகாமை 38 வெஃகி 88 வெண்கூதாளத்துத் தண்பூங் கோ
தையர் 246 VA
வெண்சாந்து 26 வெண்ஞாண் 26 வெண்ணின்காை 306
5.
வெண்ணுக்கரை 306 வெண்மை 26 வெண்யாறு 24 வெந்நெய் 30 வெயிலத்துச்சென்ருன் 133 வெயில்வெளிநிறுத்த 300 வெய்யர் 30 வெளிங்குறை 300 வெரிஞ்செய்கை 300 வெளிநக்கடுமை 299 வெரிகின்குறை 299 வெளிநுக்கடிது 398 வெளிந் 79, 144 வெரூ 77 வெளிற் றப்ப?ன 425 வெள்விளர்த்தது 482 வெள்ளி 63, 77 வெற்றடி 482 வெற்றிலை 482 வெற்றுப்பிலி 482 வெற்றெனத்தொடுத்தல் 482 வே 74 வேக்குடம் 276 வேட்கை 68 வேட்டங்குடி 850 வேட்டமங்கலம் 350 வேணவாக லிய வெய்ய வுயிரா 288 வேப் பங்கோடு 446 வேயின் றலை 405 வேயை 202 வேய் 78, 144 வேய்கடிது 29 வேய்க்க 48 வேய்க்கண் 114 வேய்க்கு 114 வேய்க்குறை 900 வேய்ங்குறை 300 வேய்ங்ஙனம் 29 வேர் 78, 144 வேர்கடிது 29 வேர்குறிது 405 வேர்க்குறிது 405 வேர்க்குறை 362 வேர்ங்குறை 362

Page 217
38 உதாரண அகராதி
வேர்ல்நுனம் 29 வேற்கண் 114 வேலங்கோடு 375 வேற் 369 வேலஞெரி 375 160 ޒެއް வேலெறிந்தான் 138 ജീഖ് 74 வேலேற்றன் 188 வையம் 63 வேல் 78, 144 s வே மக்சாநம்பு 314 வெளவின் 131
ழகசருமபு
ഖ് 78 வெளவுதல் 63 வேறிது 369 வெளவுகொற்ரு 152
வேற்கு 114 வெளவுவலிது 295

அரும்பத விளக்கம்
wantease bow
பக்.
முதல் = அடி முதலின் - அடியாகக்கொள்ளுகை
யினலே
இயற்கை - இயல்பு போக்கு - குற்றம் புலம் - இலக்கணம் கரைதல் - கூறுதல அதங்கோடு - ஒரூர் அளில் - குற்றம் த ப - நீங்க படிமை - தவவேடம்
பக். உ கொழு - கலப்பைக்கொழு, அன் லூசி செல்லுதற்கு முத லில் குத்தி வழியாக்குவ தொரு கருவியென்பாரு முளா
அன்னூசி - கொழுவின்கீழ் இருக்
கும் மாம். தையலூசி யென்பாருமுளர் பருப்பொருள் - வெளிப்படைப்
பொருள் நுண்பொருள் - வெளிப்படையல் லாத பொருள்; நுணுகி யறியவேண்டியபொருள் உலைவு - அசைவு பொச்சாப்பு . சோர்வு செய்பாங்கு - செய்யவேண்டிய
பகுதிகள் போய்ச்சார்ந்தோர் . உழவர் இடுதல் - கொடுத்தல்
பக், ங், கழற்பெய்குடம் - கழற்காய்இட்ட
குடம் மடற்பனை - அடிதொடங்கி மடல்
விரிந்த பனை
குண்டிகைப் பருத்தி - பருத்திக் குண்டிகை. குண்டிகைகுடுக்கை
Jå. P
நன்னிறம் - நல்லநிறம் (வெண்ணி றம்) கெய்யரி , பன்னடை மடி - சோம்புடையவன் மானி - அபிமானமுடையவன்
(அபிமானம்-பற்று)
பக் டு படிறு - பொய் ஒர்த்தல் - சிந்தித்தல் கெழீஇ - பொருந்தி படர்ச்சி - ஒழுகுதல் செவ்வன் - செவ்விது மாண்பு - குணம் விடுத்தல் - விடைசொல்லல் இகத்தல் . நீங்குதல்
பக், சு
அனையனல்லோன்-அத் தன்மைய னல்லோன் வினையினுழப்பு:தொழில்வருத்தம் பக். அ மாட்டுறுப்பு - பொருளியைபு நோ க்கிச் சொற்களைப் பிரித்துக் கி.டல கண்ணழித்தல் - பதவுரை கூறல்,
கண்ணழித்தல் என்பதற்கு பதங்களைப் பிரித்தல் என்று பொருள்கூறலே கேர்பொரு ளாயினும் பதவுரை கூறல் என்று உரையாசிரியர்கள் கூறியது இலக்கணையாற் போலும்

Page 218
40 . . அரும்பத விளக்கம்
தென்புலத்தார் - பிதிார் நிலங்கடந்த நெடுமுடியண்ணல் -
மாயோன்
அகப்பாடு - உள்ளடக்கியது
Lਈ, ਲ
உரு". மனத்தால் உணரப்படுவது வடிவு - கட்புலனய் நிற்பது முற்கு - சர்ச்சனை (முக்குதல் என்
பாருமுளர்)
வீளை - சீழ்க்கை செறித்தல் - புகுத்தல் எறியப்படல் - வீசப்படல் நிலம் - இடம் ஊறு - பரிசம்
ப.ே கo
அவயவி - அவயவச்தையுடையது கந்தருவம் - இசை
பக். கக
அகப்பட - அடங்க slit - a.se) இரீஇ - இருத்தி அருவாளர் - அருவாளதேயத்தார் வெதிர்ங்கோல் - மூங்கிற்றண்டு
பக். கங். காணம் - பொற்காசு கூறை - சீலை
U5. 5 Bin
குழுவுபடல் - கூடல்
யானை தம்முட் கூடித் தம் மைப் பாதுகாப்பதுபோல, தம்முட் கூடிக் கல்வியில் தம்மைப் பாதுகாப்பவர் நன் மாணுக்கரென் று ாைப்பாரு முளர்
வாாம்படாமை - பக்கஞ் சாராமை
பக். உக குரங்கெறி விளங்காய் - குரங்குக் குக் கல்லால் எறிந்துகொள்
ளும் விளங்காயை யுடைய வன்
്, ..
e - assifies வாய்மொழி - மந்திரம் பிசி - நொடியான சொற்ருெடர் அங்கதம் - வசைச்சொல் முதுசொல் - பழமொழி உரு - உருவம்
பக். உடு பெயர்த்து - பெயரினையுடையது இனைத்து - இவ்வளவினது அளவு - மாத்திரை
பக், உசு ஒன்று பலவாதல் - ஒர் எழுத்தாக கின்றது பலவெழுத்தாகப் பிரிதல்
பக், உஎ
கிலை - நிற்றல். அது முதனிலையு மிறுதிநிலையும்ென இருவ
கைத்து
பக். உஅ ஒப்பிகுயதோர்ஆகுபெயர் - உவம
ஆகுபெயர் எஃகியபன்னுனைப்பஞ்சி - நொய் தாக்கியபல நூதிகளையுடைய பஞ்சு
எஃகிய இலக்கணம் - ஆராய்ந்து சுத்தமாகக்கொண்ட இலக்க
st
உாை - விரிவுரை
அகல - விரிய
தந்திாவுத்தி - நூலோடுபொருந்து
toffa
மாறு கோள் - மாறுபாடு
தலைச்சூத்திாம் - முதற்குத்திரம்
பக். உக
ஒருநெறி - ஒருவழி
ஆண்டு - அவ்விடம், செய்யுளிய
லில் என்றபடி

அரும்பத விளக்கம் Af
பக். உo கிடக்கைமுறை - ஒன்றன் பின் னென்று கிடக்குமுறை சார்ந்துவால் - ஒன்றனைப் பற்றுக்
கோடாகக் கொண்டுவரல் அண்ணம் - மேல்வாய் சந்தம் - ஒசை
பக், நடடு வடிவு - ஒலிவடிவு திரிந்த சன்றிரிபு அதுவாவது:- கி%லமொழி வருமொழிகளுள் ஒருமொழிக்சண் யாங்காயினும் ஒர் எழுத்திற்குத் திரிபுகூறி அம்மொழிக்கு மீளத்திரிபுகூறு ங்கால் அத்திரிபு எழுத்துமொ ழியை எடுத்துச் கூழுமல், 'திரி பெழுத்து மொழி அத்திரிந்த எழுத்துமொழியுமாம்'என்னும் நயம்பற்றி அத்திரிந்த எழுத்து மொழியையே எடுத்திக்கூறல். திரிந்ததன்றிரிபு பிறிதாவது:- ஒfற்றெழுத்து, பிறிதோ ரெ ழுத்தீமுகத் திரிந்து அவ்வாறே நின்று புணருதல். ஈற்றிலன் றிப் பிறவிடங்களில் வருமே னுங் கொள்க. திரிந்ததன்றிரிபு அதுவும் பிறிது மாவது:- ஒfறு வேருேரரெழுத் துப்பெற்றுப் பிறிதிமுக நின்று புணருமெனக்கூறி அத்திரிபீற் றிற்காயினும் அத்திரிபீற்றேடு புணரும் வருமொழிக்காயினும் மீளவும் ஒன்று விதிக்கவேண்டி அத்திரிபீற்றையே எடுத்துப் புணர்த்துதல். அஅ இயல்பீ றும், பிறிதீறும் தோன்ற நிற் றலின் திரிந்ததன்றிரிபு அது வும் பிறிதுமென்றலாயிற்று. இத்திரிபு பிறவிடங்களில் வரு மேனுங் கொள்க. நிலையிற்றென்றல் - நிலைமொழியும் வருமொழியும் பொருட் பொ ருத்தமுறப் புணருதல்,
நிலையாதென்றல் - நிலைமொழியும் வருமொழியும் பொருட் பொ ருத்தமுறப் புணராமை. நிலையிற்றும் நிலையாதுமென்றல் - ஒரிடத்துப் பெற்ற புணர்ச்சி அதுபோன்ற வேறேரிடத்திற் பெரு து வருதல். அகக்கருவியாவது - செய்கைப்படு த்தற்குரிய நிலைமொழி யீறு பற்றியேனும் வருமொழி முதல் பற்றியேனும் வரும் எழுத்து விதிகளைக் கூட 2 வது, அகப்புறக்கருவியாவது - புணர்ச்சி யிலக்கணமும் புணர்ச்சிக்குரிய திரிபுகளிவையென்பதும், இய ல்பும், புணர்ச்சிவகையும், நிலை மொழிகள் செய்கை விதியிற் பெறுஞ் சாரியைகள் வருமொ ழியோடு புணருங்கா லடையுங் திரிபுகளுமாகிய இருமொழிக ளுஞ் செய்கைப்படுத்தற் கேற்ற வாய் வரும் விதிகளைக் கூறு வதி புறக்கருவியாவது செய்கைக்குரி ய நிலை மொழி வருமொழிக ளாய் நிற்கும் மொழிகளின் மரபு கூ-அறுவது. புறப்புறக்கருவியாவது - மொழி யாதற்குரிய எழுத்துக்களது இலக்கணமும் பிறப்புல் கூறு திெ. அகச்செய்கையாவது - நிலைமொ ழியீறு இன்ன இன்னவாறு முடியுமெனக் கூறுவது. அகப்புறச்செய்கையாவது - நிலை மொழியீறு பெறும் முடிபன்றி நிலைமொழியீறு பெற்று வரும் எழுத்து முதலியவற்றின் முடி பு கூடறுவது. புறச்செய்கையாவது வருமொழி
ச் செய்கை கூறுவது. புறப்புறச்செய்கையாவது - நிலை மொழியும் வருமொழியும் செய் கை பெமுது நிற்ப அவ்விரண்

Page 219
42 அரும்பத விளக்கம்
டையும் பொருத்த இடையில் ஒர் எழுத்து வருவதுபோலே சிங்.ழ் ஆெதி
ls, is
கோல் - தடி நடுவுவாக்கியிட்டெழுதல் - உள்வ
ளைத் தெழுதல் ஒான்ன - ஒருதன்மைய குறியிட்டாளுதல் - பெயரிட்டுவழ
ங்குதல்
பக். ச2. காாணக்குறி - காரணப்பெயர்
c5, F'5L
வேண்டுதல் - விரும்புதல் எழுஉதல் - எழுப்புதல்
uj- 15
அலகிடல் - அசைக்குரிய எழுத்
தாகக் கோடல் நேர்தல் - உடன்பாடு நீட்டம் . மிக்கொலித்தல் எழுஉதல் - எழுப்புக
கோள்) சிதைதல் - அழிதல், குறைதல். குன்றுதல் - குறைதல் u $. SPGB
தட்டல் - தளைத்தல்
கோட்டுநூறு - சுண்ணும்பு செவ்வண்ணம் - செந்நிறம்
(வியங்
அவ் - அவை
செப்பலோசை - செப்பிக்கூறு மோசை, இது வெண்பாவுக் குரியது
கலி - கலிப்பா
பிளவுபடா - பிரியாத
இசை - பண்
பக், சசு
முடிந்ததுகாட்டல் சொல்லுகி ன்றபொருட்கு வேண்டுவன
வெல்லாஞ் சொல்லாது தொ ல்லாசிரியர் கூறினர் என்று சொல்லுதல்
ஆணை - ஆசிரியன் கட்டளை
பாகம் - சரிபாதி மீட்டியளத்தல் - கோல்முதலியவ ற்றை மீளவைத்து அளச்
தல்
பக், ச எ குறியீடு - குறியிடல் குறி - பெயர்
Ué, g9
அனுவதித்தல் - வழிமொழிதல் ஒளகாாவிறுவாய் - ஒளகாரமாகிய
இறுதி (பண் புத்தொகை) விலங்கு - வளைந்த கீறு
பக்.
அதிகாரம் - தலைமை, முறைமை, பொருட்பெற்றி-பொருட்டன்மை களங்கனி - களம்பழம்
கார் - கருகிறம்
பக், டுo
அருகல் - அரிதாய்வால் புடைபெயர்தல்- இடம்பெயர்தல்,
அசைதல் பெய்து - சார்த்தி எஃகு - கூர்மை : அதிகாரப்பட்டுகிற்றல் - தலைமைப்
பட்டுகிற்றல் பிறன்கோட்கூறல் - பிறன்கொள்
கையை எடுத்துக் கூறல்
பக், டுக. உயிர்த்தல் - ஒலித்தல் கோடு - கொம்பு
பக், டுச வழி . பின் மூவகையோசை-வல்லோசை மெ
ல்லோசை இடையோசை
芭P 母ö
8

அரும்பத விளக்கம் 43
பக். டுடு ஆட்சி - ஆளுதல் வளி - காற்று
பக், டுகள்
ஞாண் - நாண், கயிறு எண்கு - காடி புன்கு - ஒர் மரம்
பக், டுஅ மருவின்பாத்திய - (482-ம் குத்தி ாத்தின் முதல்) மருவின் பகு
t
பக். சுo மெய்பெற்றன்று - பொருள் பெற்
لان 0
பக். சுஉ மஞ்ஞை - மயில் மண்ணை - அறிவிலான், பேய் தத்தை - கிளி அப்பு - சீர் எல்லி - இாா
எவ்வி - ஒருவள்ளல் கொற்றி - துர்க்கை
பக், சுக. உண் கா. உண்கு+ஆ= உண்பேன உண்கே - உண்பேனே உண்கோ - உண்பேனே
uéš, BigP நாம்பின்மறை - யாழ் நூல் நாம்பு -யாழ், ஆகுபெயர்
பக். 德 சுடு
பா - இஃது இன்னசெய்யுள் என்
று அறிதற்கேதுவாய்ப் பரந்
துபட்டுச் செல்வதோர்ஒசை உரைச்செய்யுள் - வாக்கிய நடை
யாலாகிய செய்யுள்
பக். 乐而凸而 பற்றுக்கோடு சார்பு அசைத்தல் - எதிர்முகமாக்கல். அஃகுதல் சுருங்குதல்
பக், சுஎ போத்தந்து - போகத் தந்து (கொ
ண்டுவந்து)
பக். சுஅ ஒன்றியற்கிழமை - தற்கிழமை தீர்தல் - தவிர்தல்
பக், சுக கடப்பாடு - முறைமை படுத்து - சார்த்தி
பக். எ0 இசைமை - இசைக்குங்தன்மை எஃகு - கூர்மை
பக். எக
கஃறு - ஒருவகைகிறம் சுஃ று - ஒருவகைஒலி
உரு - நிறம்
பக், எஉ
இயலா - இயன்று
இம்பர் - பின்
ர்ேநிலையெய்தல் - சீராதல் அசைநிலையாந்தன்மை - அசை
யாதற்றன்மை
பக், எள சிவனுதல் - பொருந்துதல் இயக் குதிணை - சாப்பொருள் நிலைத்திணை - அசாப்பொருள்
(இயங்காதபொருள்) இயங்கல் - சஞ்சரித்தல்
பக், எஅ மானம் - குற்றம். இதனை ஆன மெனப் பிரிப்பாரு முளர். ஆனமே மாணமென மருவிற் றென்பாரு முளர்
பக், எசு பிஞரண்டு . வேறிடம்
oوی . قل
ஒரு மருங்கு " ஒரு பகுதி

Page 220
44 அரும்பத
பக், அடு ஏற்புழிக்கோடல் - ஏற்றவிடத்துக்
கொள்ளல்.
உயிரில் எழுத்து என்றது மெய் யும் ஆய்தமும் குற்றுகாமுமா கிய இவற்றை.
99ی . قبلا
வேற்றுமை6யம் - வேறுபாட்டு
நயம்,
பக், அகூ
கேழல் - பன்றி கொண்டல் - மேகம் கெளவை - காரியம் தித்தி - தேமல் தூணி - அம்புக்கூடு தெளவை - முன்பிறந்தாள் நந்து - சங்கு நேமி - சக்கரம் கைவளம் - ஒருபண் நெளவி - மான் பைதல் - அன்பம் பெளவம் - கடல் மையல் - மயக்கம் மோத்தை - ஆடு மெளவல் - முல்லை ற்ேறம் - கோபம் குரல் - பிாம்பு சகடம் - பண்டி சமழ்ப்பு - ஒளிசெடல் * சகாக்கிளவியுமவற்றோற்றே அ ஐ ஒள வெனு மூன்றலங் கடை யே’ இச்குத்திாத் திறுதியடி யை “அவை, அவ், வெனு மொன்றலங் கடையே’ எனப் பாடங் - கொண்டு சட்டி, சமழ்ப்பு, சையம், என்பன வற்றை அக்காலத்து வழங்கிய தமிழ்ச் சொற்களென்பர் சிலர். வளை - சங்கு விளரி - ஒருபண் வேட்கை - விருப்பம்
விளக்கம்
வையம் - பூமி வெளவுதல் - கவர்தல்
Lå. Foi o இழிவழக்கு - இழிசனர் வழக்கு முதலா - மொழிமுதலில் வாாா
፵ 6∂T` ஞமலி - நாய் மனவு - சோகி ஞழியிற்று - நழுவிற்று யூபம் - வேள்வித்தறி யெளவனம் - இளமை நொ - துன்டப்படு
பக். கூஅ எச்சம் - வினையெச்சம் வினைப்பெயர் - வினை டாலணையும்
பெயர். அஞ்ஞை - தாய் மஞ்ஞை - மயில் நவிலல் - பயிலல் உசா - ஆராய்வு உரிஞ் - உரோஞ்சல் பொருங் - பொருநுதல், ஒத்தல் தெவ் - பகை வெளிங் - முதுகு எகின் அன்னம் செகின் - விழன் , பயின் - பிசின் குயின் - மேகம் அழன் - பிணம் புழன்g t_T@T = வயான் -
. । ஒற்றுமை - வேற்றுமையின்மை
(சமவாயம்) ஒற்றுமைகயம் - வேறுபாடின்றி
நிற்கும் நயம்
t_Jể. # oo சார்பிற்றேற்றத்தெழுத்து - குற் றியலுகரம், குற்றியலிகரம் ஆய்தம்

அரும்பத விளக்க முதலியன 45
பொதுப்பிறவி - பொதுப்பிறப்பு நிலைச்களம் . இடம் புலப்படல் - தோன்றல் தோற்றாவு - தோற்றம் உந்தி - கொப்பூழ் மிடறு - கண்டம்
காட்சி - அறிவு
பக், கoக
முயலுங்கருத்தா - உயிர் அங்காத்தல் - வாயைத்திறத்தல்
lá, éool
அண்பல் - நாவிளிம்பு அணுகுதற்
குக் காாணமான பல் சிங்கநோக்கு - சிங்கம்போல முன்
னும் பின்னும் நோக்குவது உயிர்க்கிழவன் - உயிராகிய கிழ
வன், கிழவன் - உரியோன்
Ldš. Bos.
விலங்கல் - குறுக்கிடல்
பக், கoடு எடுத்தல் - உயர்த்திக்கடறல் படுத்தல் 7 தாழ்த்திக்கூடறல் நலிதல் - உயர்த்தியும் தாழ்த்தியும்
கூடறல் விலக்கல் - நாவைக் குறுக்கிட்டுக்
கூறல் வருடல் - தடவல் அணரி - மேனேக்கி அணருதல் - மேனேக்கல்
Luẩ. Bo GT
பள்ளி - இடம் உறழ்தல் -மாறுதல் யாப்பு > வலி
ஏனை - குற்றியலுகாமும், குற்றி
யலிகாமும் அல்லாத ஆய்தம்
பக், கoஅ
வாாம் - கூறு
அரில் குற்றம்
52
பக் கoகூ நிறுத்தசொல் - நிலைமொழி குறித்துவருகிளவி - வருமொழி
Luä. 8585o
தலை - முடி அடை - அடுத்துவரும்சொல்
பக், ககடு பெயர்ப்பெயர் - பெயாாயுள்ளபெ
யர் ஒட்டுப்பெயர் - வினையாலணையும்
பெயர்
முயற்கோடு இன்று என்ரு ற் புணர்க்கப்படும் என்பது கருத்து,
பக், கககூ - திரிபுபுணர்ச்சிமூன்று.அவைமெய் பிறிதாதல், மிகுதல், குன்றல் இடையறவுபடாமை - பிளவுபடா
ଘୋd)l[0
கண்கூடு - பிாத்தியக்கம் (காட்சி)
பக் ககன பிளந்தமுடியாமை - பிளந்த முடி
வுபெருமை
பக். ககஅ
பொருளொட்டாமை .
ளியையாமை
பொருளி
Luẩ. 5 golo
ஒத்து - குத்திரம்
ஒழுக்கல் - செல்லுதல் ஏனைப்புணர்ச்சி - நான்கு புணர்ச் சியுள் மிக்க புணர்ச்சி ஒழிக் தன
பக் கஉக. குன்றியபுணர்ச்சி - குன்றல்
பக், கஉச
வேற்றுமையோத்து - வேற்றுமை

Page 221
46 அரும்பத விளக்க முதலியன
பக், கஉடு குறியிட்டாளுதல் - பெயரிட்டா
ளுதல விாவுப்பெயர் - பொதுப்பெயர்
பக், கஉஎ Φ செய்கையொப்புமை - புணர்ச்சியி
6oեւյւյ:
பக். காடிக ஞாபகம் - ஒருத்தி, (முன்விளக்கப்
பட்டது)
பக், கவடு ஒட்டல் - பொருந்தல்
பக். கங்சு கலம் - ஒர் அளவுப்பெயர்
பக், கக.எ தெற்றெனல் - தெளிதல்
பக் கசக
உருவு - வடிவு
பக், சச2 விகாரப்பட்டமொழி - விதியீறு
Lá,旺母伍 முன்னம் - குறிப்பு
பக், கசச அகத்தோத்து - அகச் செய்கைக்
குரிய இயல்
பக், கசடு அன்றியனைத்தும் - அவ்வனைத் ஆம், அசாச்சுட்டு அன்றியெ னத் திரிந்தது,
பக், கசகர் குரீஇ - குருவி
செள - செளவதல் ஞாற்சி - துங்குதல் ஊற்றம் - பற்றுச் சோடு ஒக்கம் - உயர்ச்சி
பக், கசன எடுத்தோத்து - குத்திரம் இலேசு - மிகைமுதலியன கருவித்திரிபுகள் - கருவியாகிய
திரிபுப் புணர்ச்சிகள் ஞெரி - நெளிவு
பக். க ச அ வினையோானைய -ஒர்வினை அனைய என மாற்றுக; ஒருவினை வந்த தன்மையை ஒக்குமென்பது பொருள்
பக், கசக ஆவயின் - அவ்விடம்
பக். கடுக தொழிற்படுத்துவன - ஏவல்,
முன்னின்முன் தொழில் உண ர்த்துவன என்றது முன்னிலை வினையை.
முன் னின்மு?னத் தொழிற்ப டுத்துவன என்றது எவல்வினையை
பக், கடுகூ கபிலபரணர் உம்மைத்தொகை கபிலனும் பாணனும் எனவிரியும். ஏனையவுமன்ன.
அவ்வீறு என்றது னகாவீற்றை. ஈழவக்கத்தி முதலியவற்றில் ஒரு மைஈறும் பன்மை ஈறும் என்றத ஞல் ஈழவன்கத்தி என்பது ஈழ வக்கத்தி என்றும் ஈழவர்சத்தி என்பது ஈழவக்கத்தி என்றும் கெட்டுப் புணர்ந்தன என்றபடி . ஏனையவற்றையும் இவ்வாறே கொள்க.
பக், கடுசர்
சிறப்புப்பெயர் - பன்னர் முதலி
யோாாற் பெறும் வரிசைப்
பெயர் அஃறிணை விாவுப்பெயர் - உயர்
திணைப்பெயரோடு அஃறி
ணை சென்று விாவியபெயர்,
N

அரும்பத விளக்க முதலியன 47
இாண்கி அதிகாாமென்றது எழுத் ததிகாரத்தையும் சொல்லதி காரத்தை பும். (சொல் - கிள வி-சக)
பக்.
போற்றல் - கொள்ளற்க
பட்டாங்கு - உண்மை தலப்பெய்ப - சேர்க்க
கடுசு
பக், கடுள்
கோட்பட்டான் என்பதில் கொள்
ளுதல் தந்தொழில். கோட்படு தல் - தம்மினுகிய தொழில் என்க. ஏனையவுமன்ன.
பக், கடுகூ
எக்கண்டு . எங்கண்டு. எம்மைக்
கண்டென்பது பொருள் நப்புணர்வு - நம்புணர்வு, நம்மைப் புணர்தல் என்பது பொருள் 6)/ @o)T - uo'è6nj வருடை - ஆடு அணல் - தாடி
பக்.
அதோளி - அவ்விடம், இதோளி முதலியனவுமன்ன. இவை இக் காலச்து அரியவாயின. இ தோளி ஈதோளியென நீண்டு கலித்தொகை ககள-ம் செய்யு ளில் வருகிறது
8 hrs
பக், கசுஉ
கேள்ண் - வளைவு
பக், கசு கூ
ஒட்டுப்பட்டுகிற்றல் - சேர்ந்துகிற்
றல்
பக்,
உய்த்துணர்ச்சி - ஆராய்ந்துணர்
தல் முந்தை - முன்
西岛@
محبر
பக்
பால்வரைகிளவி - பொருட் கூற்
றை உாைகின்ற சொல் பால் - கூறு ; பங்கு செவிடு - ஒர் அளவு ஒட்டுதற்கொழுகிய வழக்கு - சாரி பை பொருந்து தற்கேற்ப நடந்த வழக்கு
ó5乐、乐r
u击,曲áar
பாகு - பாக்கு
பக், களங்
தழுஉ - தழுவ ல்; குரவை
செய்கை - புணர்ச்சி
பக், களச
எச்சம் - எஞ்சுதல், ஒழிதல்
பக், கஎடு
பாடு - தகுதி
பக். கனசு
பண்புகொள் பெயர் - பண்பி ஐம்பாலமியும் பண்பு தொகுதி
மொழி - பண்புத்தொகை ஒன்றெனமுடித்தல் - ஒருத்தி
பக். கள்ள இ - மதகுரீர் தாக்கும் UNಖ *
பக், கனசு
தெவ் - கொளற்பொருளில் உரிச் சொல்லாம். படுத்தல் ஒசை யாற் பகைமையை உணர்த்
தம்போது பெயராம்
இடி
உரும் -
திரும் - மாறுபாடு
பக். க அச
அழன்புழன் இவற்றின் வழக்குப்
பிற்காலத் தருகின தென்பர்
ளம்பூாணர்
h

Page 222
巫3 அரும்பத விளக்க முதலியன
பக், கஅசு அப்பால்மொழி - அப்பகுதியான மொழி என்றது ஒற்று மிகத் தோன்முத மொழிக%ள. இவை அல்வழி என்ற தல்ை ஒற்று மிகத் தோன்முத மொழி என் பது பெறப்படும்
பக். கசுo மூவகைப்பொருள் உயர்திணைப் பெயர் அஃறிணைப்பெயர் விா வுப்பெயர் என்னும் மூவகைப் "பெயர், பொருள்-பெயர் மத்திகை - சவுக்கு பழுக்சாய் - பாக்கு தடா - மிடா
பக். சக உ
வினைக்குறிப்புப்பண்பு - பண்படி யாகப் பிறந்த குறிப்புவினை
நுண - ஒருமாம்
அதி - s
தன்னை - எழுத்தாகிய தன்னை
தட - வளைவு
தவ - மிக வய - வலி குழ - இளமை
பக். ககால் இவ்விலேசு என்றது தத்தமொத்த
என்ற இலேசி?ன
பக், ககச
கம - நிறைவு இருசொல் - தான்சேர்ந்த சொல்
லும் வருசொல்லும் இவ்வுரையில், இடைச்சொல்லோ
த்தென்றது சொல்லோத்து
என்றிருத்தல்வேண்டும் அது என்றது இாட்டுதலை மேல் என்றது வருஞ்சூத்திரத்தை
பக். ககசு
மீட்டும் வழி மீட்டல் - செய்யுள்
விகாரங்களுளொன்று
பக். கசு அ கண்ணுத - கருதாத மறை - எதிர்மறை தகர் - ஆட்டுக்கடா
is go Ogd. அருத்தாபத்தி - பொருட்பேறு
LJà5. 2o E, இருவிள - ஒ%ல,-ஒரூருமாம்
. 0 மகப்பால் யாடு - மகவுக்குரிய பா
லாடு
பக். உoடு மூங்கா - கிரி பொருள் என்றது ஈண்டுவருமொ
ழியை
| 1á. 9, O 36.
இரு - ஒருமீன்
அாா - பாம்பு
உவா - பூரணை டகினன்கு - சதுர்த்தசி பெயரெச்சமறை - எதிர்மறைப்
பெயரெச்சம்
பக், உ கo யா - ஒருமாம் பிடா - , தளா - ,
பக், உகஉ இறுதிச்சினை - இறுதி எழுத்து. சொல் முதலும், அதனுளடங் கிய எழுத்துக்கள் சினையாத லும் நோக்கிச் சினை என் முர்
கெடுதல் . ஈண்டு மாத்திாைகு
றைதல்
மாட்டேறு என்றது அவற்முே சன்ன? என்று உஉசு-ம் 2-in.o-th குர்திரங்களோடு மாட்டினமையை
பக். உகடு இனி - இப்பொழுது

அரும்பதி விளக்க முதலியன 49
அணி - அணிபவிடம் உருபின் பொருள் படவந்த வேற் றுமை - வேற்றுமைப் பொருட் புணர்ச்சி
uáš. 9. 9. o பாளிதம் - குழம்பு; சோறு
பக். உஉக கப்பி - சென்னி இவை அக்காலத் துத் தேய வழக்குப் பெயர்கள் கூதாளி - ஒருசெடி, தூதளை
யென்பாருமுளர் கணவிரி " அலரி
L道. 요으우 திங்கள் . மாதம்
பக், உஉள செரு - போர்
பக். உஉ அ உடம்பொடு புணர்த்தது என்றது, மிகும் என்ற உகர வீற்றுச் சொல்லே மிகஉமென நீட்டிக் கூறி உகா மூகாாமாகுமென் னும் விதியை அதனு ளமைத் தமையை.
பக். உங்க ஈற்றுப் பொதுவிதி யென்றது,
உக ச-ம் குத்திரவிதியை
பக். உகாக
மாட்டேற்முல் - உகக-ம் குத்
திாத்து ஆவொடுவெணும் என்
னும் மாட்டேற்றுவிதியால் மேல் எய்திய வல்லெழுத்து
உஎo-ம் குத்திாத்து விதித்த
வல்லெழுத்து
பக். உகச மேல் - பின்
பக், உகடு
இகவாமை - வழுவாமை
(5 E-6 எ - அம்பு சே - மாமாம், எருது
பக், உhஅ விசை - ஒரு மரம் ஞெமை - ஒருமரம் நமை - ஒருமாம்
பக், உங்க அரை - ஒருமாம்
பக். உசஉ உழை - பெண்மான் கலே - ஆண்மான் முறையன்றிக்கூற்றினலென்றது, நாளுந்திங்களுமென்னது திங் களுநாளுமென்று முறைமாறிக் கூறியதனுலென்றதை.
பக் உசக சோ - மதில் வேட்கை - பொருள்கண் மேற்
முே ன்றும் பற்றுள்ளம். அவ1 - ஆசை
பக், உடுக ஆண் - ஒரு மாம் காயம் - ஆகாயம்
பக், உடுஉ மண் - மண்ணுதல்கழுவல் பண் - பண்ணுதல்செய்தல்
பக், உடுக உமண் - உப்பமைக்குஞ்சாதி உம
னர்.
எண் . எள் முரண் - முரணுதல், மாறுபடுதல்
பக். உடுஎ இல்லம் - தேக்கு
பக் உசுள் செய்கை - புணர்ச்சி
பக். உசுக அல்லது - வேற்றுமை அல்லாதது
அல்வழி

Page 223
50 அரும்பக விளக்க முதலியன
பக், உஎக
முற்கூறிய வல்லெழுத்தென்றது, ா உஅ-ம் குத்திரத்து விதித்த வல்லெழுத்தை குணவேற்றுமையென்றது, பண் புச் சொல் வந்துபுணரும் வேற் றுமைப்புணர்ச்சியை
பக். உஎஉ நாள். நாண்மீன் (நக்ஷத்திரம்) பக். உஎாக வினையெஞ்சுகிளவி . வினையெச்
சச்சொல்
பக், உ என னகாக்கேடு அதிகாாத்தாற்கொள் கவென்றது, தேனென்னுஞ் சொற்குக்கேடு முதற்குத்திாத் ததிகாரப்பட்டு நிற்றலின் அவ் வதிகாாத்தாலிதற்குங் கொள்க என்றபடி,
L. i. 29 O மின் - மின்னுதல்; தொழில் மின் - பொருள், பெயர்
பக். உஅ2. புறனடை - புறனடுத்துவருவது அழான் ,புழான் இவையக்காலத்து
வழங்கிய இயற்பெயர்கள்
பக், ? - 9 (Eo தான், பேன், கோன், இவையக்
காலத்து வழங்கிய இயற்பெயர்
கள் பிறவுமன்ன
பக். உஅஎ . மேலைச்குத்திாமென்றது வருஞ்
குத்திரத்தை (கூடுக) மகன் வினையென்றது கலாமென்
றதை
பக். உஅக ஆர் - ஆத்தி வெதிர் - மூங்கில்
பீர் - ஒருகொடி, ஒருமாமென்பா
ருமுளர்,
பக். உகூடு வல் - குதாடுகருவி
பக், உகசு பூல் - புல்லாந்தி வேல்- ஒருமரம்
Lué. (Eiq oo பூழ் - காடை
பக் கூoசு அதோள் - அவ்விடம், இதோள் முதலியனவுமன்னர் இவையக் காலத்து வழங்கியன
பக். சுகக
தாழ் - தாழ்ப்பாள்
பக், ககாக
ஆர்க்கு - நெட்டு ஈர்க்கு - இக்காலத்து ஈக்கு என்
பர் நொய்ம்பு -
பக், கூகங்க நடைமருங்கு - கடக்குமிடம்
பக், ங் கடு ஒற்றியதகாம் - ஒற்ருய்கின்ற த
ாம்
பக். கா.அ
சிவணல் - பொருந்தல் வழக்கத்தான - வழக்கிடத்து. ஆன் ஆனவெனத் திரிந்து நின்றது
பக், ங் சஅ
முதனிலைக்கிளவி - ஒன்று வழிநிலைக்கிளவி - இரண்டு

முற்பதிப்புக்களி ல் விளக்கப்பட ாத மேற்கோள் விளக்கம்
'தூஉ'உத்தீம்புகைத்தொல்விசும்பு" (மலைபடு. இறுதி-வெண் 6-ம் கு. "இலாஅர்க்கில்லைத்தமர்" (நாலடியார் 283) பா ‘விராஅ அய்ச்செய்யாமை நன்று" (நாலடி--246) "மரீஇ இப் பின்னப்பிரிவு" (நாலடி-220) 40-ம் கு. "கண்ண்டண் ணெனக்கண்டுங் கேட்டும்" (மலைபடுக 352) 50-ம் சூ. “குரங்ங்குளைப் பொலிந்த கொய்சுவற்புரவி' (அகம். ச.) 51-ம் கு. "அந்நூலை முந்நூலாக் கொள்வானும்போன்ம்'(கலித்-103)
"சிதையுங் கலத்தைப் பயினுற்றிருத்தித் 'திசையறி மீகானும் போன்ம்' (பரி-10-55) 57-ம் கு. “கெளவை நீர்வேலிகடற்று' (வெண்பா-V, 23) 64-ம் சூ. “ஞமலிதந்த மனவுச்சூலுடும்பு’ (பெரும்பாண்.132) 111-ம் கு. "இரும்பு திரித்தன்ன மாயிருமருப்பிற்
பரலவலடைய விரலை தெறிப்ப" (அகம்-4) ‘கருங்கா லோமைக் காண்பின் பெருஞ் சினை’ (அகம்-3) "தெய்வமால்வரைத் திருமுனியருளால்" (சிலப்-3 - காதை) 119-ம் கு. "எடுத்த நறவின் குலையலங் காந்தள்" (கலி.40) 131-ம் கு. "அகடு சேர்பு பொருந்தியளவினிற் றிரியாது’ (மலைபடு-33) 140-ம் கு. "ஏஎயிவளொருத்தி பேடியோ " (Ꭶ*Ꭷ/Ꭿ5-Ꮾ52) 157-ம் கு. " மழவரோட்டிய ' (அகம்-1)
* வரைவாழ் வருடை " (மலை-503) 176-ம் சூ. " கண்ணுரக்காணக்கதவு" (முத்தொள்-42) 180-ம் கு. "ஒன்ருகங்ண்ற கோவினையடர்க்க வந்த" (சிந்தா-)
191-ம் சூ. "எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை' (குறள்-582) 246-ம் சூ. “வெண்கடதாளத்துத்தண்பூங்கோதையர்’ (பட்டின-85)
*கணவிரமாலையிடூஉக்கழிந்தன்ன' (அகம்-31)
290-ம் கு. “குன்றுறழ்ந்த களிறென்கோ
*கொய்யுளே மா வென்கோ' (புறம், 387)
300-ம் கு. ‘வெயில் வெரிநிறுத்த பயிலிதழ்ப்பகங்குடை” (அகம்-37)
306-ம் கு. "தாழ்பெயல் கஃனகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்து"
(மதுரை-560) 316-ம் கு. "இலம்படுபுலவ ரேற்றகை நிறைய" (மலை, 576)
345-ம் கு. "மின்னு நிமிர்ந்தன்ன? (புறம்-57) 356-ம் கு. "பொலம்படப்பொலிந்த கொய்சுவற்புரவி' (மலைப-574) 483.ம் சூ. கைத்தில்லார் நல்லர் " (நான்மணி)
* காரெதிர் கானம்பாடினேமாக " (புறம்-144) * வேர் பிணி வெதிரத்துக்கால் பொரு நரலிசை (நற்றி-62)
* நாவ லந்தண் பொழில் " (பெரும்பாண். 465) * கானலம் பெருந்துறை (ஐங்குறு-158) 327-ம் சூ. 'தும் முச் செறு ட்ட (குறள்-க க.க.அ.)
356-ம் சூ, 'பொலமலரா விரை' (கலி-138)

Page 224

விஷய அகராதி
سي-جسسسسسسس--
(எண்-பக்க எண்)
ತಿ! அக்குச்சாரியையின் முதலொழிய ஏனைய கெடுதல் 132 அகக்கருவி 36 அகச்செய்கை 37 அகப்புறக்கருவி 36 அகப்புறச்செய்கை 37 அகம் என்னுஞ் சொல் கையென் பதனேடு புணருதல் 259
அகா ஆகார உகர ஊகார ஏகாச ஒளகாாவீற்று மொழிகள் வேற் றுமை யுருபுகளோடு புணரு
தல் 173 அகாச்சுட்டின் முன் வரும் மெல் லினம் மிகுதல் t94 அகாச்சுட்டின் முன் உயிர் புணர் தல் 195 அகாச்சுட்டுச் செய்யுளிடத்து மீளல் 195
அகாச்சுட்டின் முன் இடையெழு த்து முதன்மொழி வரின் வக ாங் தோன்றுதல் 194 அகாத்தின் பின் யகாமெய் நின்று ஐகாாம் போல ஒலிக்குமென் t 87 அகா ஆகாாம் பிறக்குமியல்பு 101 அகாவீறு வல்லினம் வரின் வேற் | றுமையில் மிகுமென்பது 203 அகாவீற்று மாப்பெயர் முன் வேற் றுமையில் மெல்லினம் மிகு
தல் 2O3 அகரமும் இகரமும் ஐகாரம்போன் முெலித்தல் 86
அகாவீற்று வினைச்சொல் இடைச்
சொற்களின் முன் வல்லினம்
வரின் மிகுதல் 193
அகாவீற்றுப் பெயர்ச்சொற்களின்
முன் வல்லினம் மிகுதல் 192
அகலவுரை யின்ன தென்பது 18
53
அகரமும் உகாமும் ஒளகாரம்
போல ஒலித்தல் அடையடுத்த ஆயிரம் புணரு 262 அத்துச்சாரியை முதல் கெடு 131 அதிகாரத்தின் பொருள் 25 அம்சாரியையி னிறு வன்கணத் தின் முன் திரிதல் 33 அம்சாரியையி னிறு மென்கணத் தின் முன்னும் இடைக்கணத் தின் முன்னும் கெடுதல் 133 அம்மவென்னு முாையசை யி டைச்சொல்லிறுதி மீளுமென்
Lo 200 அாையென்னுஞ் சொல் ஏயென் சாரியை பெருமை 66
அழன் புழன் என்பன உருபு வ ருங்காலடையும் முடிபு 184 அழன் என்னுஞ் சொல் வல்லின த்தோடு புணருமாறு 285 அளபெடை 43 அளத்தலின் வகை 46 அளமிறங் அயிர்த்தலும் ஒற்றிசை டேலும் 63 அளபெடையில்நெட்டெழுத்தின் பின் அவ்வவற்றிற் கினமான குற்றெழுத்து இசை நிறைத் தல் 72 அளவுப்பெயரும் எண்ணுப்பெய ரும் கிறைப்பெயரும் புணரு LOIT got 165 அளவுக்கும் நிறைக்கு மொழிக்கு முதலா மெழுத்துக்க ளிவை யெனல் 169 அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வருங்கால் ஐந்தும் மூன்றும் அடையுக் திரிபு 339 அறுவகைத் தொடர்க் குற்றுகா மும் அல்வழியில் வல்லினம்வரி னியல்பாதல் 324

Page 225
54 விஷய அகராதி
அன்ன வென்னு முவமக் கிளவி முதலிய அகாவீற்றுச் சொற்க
ளியல்பாதல் 196
3.
ஆகாாவீறு அல்வழியில் முடியு prg2 205 ஆகாாவீற்று உம்மைத் தொகை Gpւջ Ա-յաn g 206 ஆகாாவீறு வேற்றுமைக்கண் முடி யுமாறு 208
ஆடூஉ மகடூஉ முதலியன வேற்று மைக்கண் இன் சாரியை பெறு
தல் 233 ஆண் என்னும் மாப்பெயர்முன்
வல்லினம் புணர்தல் 25
ஆண் பெண் என்பனவற்றிற்கு முன் வல்லினம் புணர்தல் 250 ஆதனும் பூதனுங் தந்தையொடு
புணர்தல் 28 ஆ-மா விளிப்பெயர் முதலிய ஆகாாவீறுகள் அல்வழியில் முடியுமாறு 2O7 ஆய்தம் உருவினும் இசையினும் அளபெடுத்து வருமென்பது 71 ஆய்தம் புணர்மொழியகத்தும் வரு
மென்பது 7. ஆய்தம் வருமாறு 69 ஆயிரம் அத்துச்சாரியை பெறு
தல் 26
ஆயிரமும் - அடையடுத்த ஆயிா மும் அளவுப்பெயர் கிறைப் பெயர்களோடு புணருதல் 262 ஆயிரம் வருங்கால் முதலிரெண் ணின் உகாங்கெடுதல் 345 ஆயிரம் வருங்கால் முதலீரெண் கள் முதனிலை மீடல் 345 ஆயிரம் வருங்கால் மூன்றனெற் றடையுந்திரிபு 345 ஆயிரம் வருங்கால் நான்கனுெற்று அடையுந்திரிபு 346 ஆயிரம் வருக்கால் ஐந்தனெற்று அடையுந்திரிபு 346
ஆயிரம் வருங்கால் ஆறடையுக்
திரிபு 846 ஆர் முதலியவற்றின் முன் மெல் லெழுத்து மிகுதல் 289
ஆறனுருபினகாங் கெடுதல் 123 ஆறனுருபிற்கும் நான்கனுருபிற் கும் முன்னிற்கும் குற்ருெற் றிாட்டாமை 63 ஆறனுருபும் நான்கனுருபும் வரு மிடத்து நும்மெனிறுதி புண ருமாறு 164 ஆறன்முதனிலை"அகலும் உழக்கும் வருங்காலடையுந் திரிபு 342 ஆனிறு பொருட்புணர்ச்சிக் கட்
டிரிதல் 130 ஆனெற்று அகரம் பெறுமென் LV 212 ஆனெற்றின் முன் ஈகார பகாம் குறுகுதல் 23
இ இ ஈ எ ஏ ஐ என்பவற்றின் பிற մւ| 102 இகாவீற்றின் முன் இக்குச்சாரி யை முதல் கெடல் 11 இகாவீற்றுயர் திணைப்பெயர் திரி தல் 154 இகரஐகாாவீறுகள் வல்லினம் வா முடியுமாறு 160 இகாவிறுதிப் பெயர்கள் வேற்று மைக்கண் மிகுதல் 214 இகாவீற்றுச் சுட்டுப்பெயர் முடி யுமா அறு 216 இசைமாக்கிளவி முதலியன முடி Ակւքո քն 238
இடைத்தொடராகாமை 313 இடைத்தொடராய்தத் தொடர்க் குற்றுகாங்கள் முன் வல்லினம்
வந்து புணர்தல் 317 இடையின மெய்கள் 55 இடைநிலை மயக்கம் 55
இயற்பெயர் பண்படுத்து வருங்கா லியல்பாதல் 282

விஷய அகராதி 65
இயற்பெயர் அம்சாரியை பெறு
தல் 282 இரண்டாம் வேற்றுமைத் திரிபு புணர்ச்சி 157
இாண்டு முதல் ஒன்பான் முன் * மா" வென்னும் அளவுப்பெ யர் புணர்தல் 355 இாாவென் கிளவி வேற்றுமைக் கண் முடியுமாறு 209 இருள் என்பது அத்துப் பெறு total 308 இருமொழிகளில் மாத்திாம் சகா உகாம் ஈருரகுமென்பது 95 இல்லம் என்னும் மாப்பெயர் வல் லினத்தோடு புணர்தல் 257 இல்லென் கிளவி வல்லினத்தொடு
புணர்தல் 298
இலம் என்பது படுவென்பதனேடு
புணர்தல் 259 இன்சாரியை முதல் திரிதல் 127 இன்சாரியை ஈறுதிரிதல் 128
இன்னுருபிற்கு இன்சாரியை east to 134, இன்றியென்னும் வினையெச்சம் முடியுமாறு 216 இனவொற்றுமிகும் குற்றுகாம்
இன்சாரியை பெருதென் 186 இனி அணியென்னும் இடைச் சொற்கள் முடியுமாறு 25
释 ஈகாாவிறுதி அல்வழியில் பெறும் முடிவு 222 ஈகாாவிறுதி வேற்றுமையில் பெ றும் முடிபு 224 ஈதலியல்பு 3 ஈம், கம், உரும் என்பன உகாம் பெறுதல் 270 ஈமும் கம்மும் அக்குச்சாரியை
பெறுதல் 271 ஈரொற்முய் மயங்கும் எழுத்துக்
ஈவோரின் வகை 2 ஈமுகாதனழுத்துக்கள்ஈருமிடம்94
உஊ,ஒ,ஒ, ஒள பிறக்குமாறு 103 உகாத்தோடு சேர்ந்த புள்ளியிறுதி முன் உயிரும் யகரமும் வந்து
புணர்தல் 64 உகாவிறுதி அல்வழியில் முடியு Loft 2} 225
உகாவீற்றுச் சுட்டின்முன் அல்வ ழியில் வல்லினம் வத்து புனர் தல் 225 உகாவீற்றுச் சட்டுப்பெயர் மெல் லினம் முதலியன வருங்கால் முடியுமாறு 225 உகாவீற்றுச் சுட்ப்ேபெயர் செய் யுள் முடிபு பெறுமாறு 226
உகாவீற்றுப்பெயர் வேற்றுமை
யில் முடியுமாறு 226 உகாவீற்றுச் சுட்டுப்பெயர் முடிய
DMT gy 229 உகாங் குறுகுமிடம் 312 உகரம் அரைமாத்திரைபெறல் 314 உடம்பொடு புணர்த்தல் 38
உடம்படுமெய் தோன்றுதல் 141 உண்டு என்னுங் குற்றியலுகரத்
தின் முடிபு 327 உதிமாக்கிளவிவேற்றுமையில்முடி யுமாறு 219 உயர்திணைப் பெயர்முன் நாற்கண மும் புணர்தல் 152 உயிரெழுத்துக்கள் 47 உயிர், மெய்யொடுகூடினும் அளவு திரியாமை 49 உயிர்மெய் வழங்குமாறு 52 உயிர்மெய் ஒலிக்குமாறு 54
உயிர்மெய் மொழிக்குமுதலாத 88 உயிர்கள் மொழிக்கு ஈருமாறு 92 உயிரெழுத்துக்களின் பிறப் 101 உயிர்மெய்யீறு உயிரீமுகக் கொள்
ளப்படுதல் 113 உரியென் கிளவி ாழியொடுபுணர் தல் 217
உருபு வருங்கால் ஒற்றிாட்டும் (கற் றியலுகாவீறுகள் 86

Page 226
56
உருபு வருங்கால் மீயென்பது திரி யுமாறு 176
1.
ஊகாசவிறுதி அல்வழியில் முடிய மாறு 230 ஊகாாவீற்று வினையெச்சமும் மு ன்னிலைமொழியும் அல்வழியில் பெறும் முடிபு 230 ஊகாாவீற்று வேற்றுமைப் புணர்
g 231 ஊவென்பெயர் வேற்றுமையில் (1pԼԶ Ա-յաnք0 232
ஊவென்னும் பெயர் அக்குச்சாரி யை பெறுதல் 233
6. எஃகுதல் 38 எகாஒகரம் புள்ளிபெறுதல் 52 எகாஒகரம் ஈருரகுமிடம் 234. எகின் என்பது புணருமாறு 275 எகின் என்னும் பறவைப்பெயர்
புணருமாறு 275 எச்சவுரை 8 எட்டுவகை 25 எடுத்தல் பகிர்தல் கலிதல் விலங் கல் 103 எடுத்தோத்தானும் இலேசானும் முடியாதனவற்றை முடித்ததற் குவிதி 360
எண்என்னும் உணவுப்பெயர் அல் வழியிற் புணர்தல் 254 எண்ணுப்பெயர்க் குற்றுகாங்கள் பெறுஞ்சாரியை 87 எருவஞ் செருவும் வேற்றுமைக் கண் முடியுமாறு 227 எல்லாம் என்னும் பெயர்பெறுஞ் சாரியை 181 எல்லாம்என்னும் தன்மைப்பெயர் பெறுஞ்சாரியை 182 எல்லாரும்எல்லீரும் என்பன உருபு வருங்கால் முடியும் முடிபு 182 எல்லாரும்எல்லீரும்என பன வேற் றுமைக்கட் புணர்தல் 265
விஷய அகராதி
எல்லாமென்பது இருவழியிலும் புணருமாறு 265
எல்லா மென்பது அல்வழிக்கண் மெல்லெழுத்து மிகப்பெறு tEra 266
எல்லாம் என்னுங் தன்மைப் பெ யர் வேற்றுமைக்கண் புணரு
org/ 267 எழுத்துக்க ளுருவுடைய வென் It ilgh 32
எழுத்துக்களின் பிறப்பிற்குப் புற co) ... 108 எழுத்துக்கள்பெறுஞ்சாரியை188 எழுத்துக்களின் பிறப்பு 100
g ஏகாாவீற்றுப் பெயர் அல்வழியில் Gptջ Ա-յւ0մմա) 235 ஏகாாவீறு வேற்றுமையில் முடியு மாறு 236 ஏயென் னிறுதி எகாம்பெறு 286 ஏழ், அன்சாரியை பெறுதல் 185 ஏழ், ஆயிசத்தொடு புணர்தல் 303 ஏழ், உயிர் முதன் மொழியொடு புணர்தல் 305 ஏழ், தாமரை முதலியவற்றெடு
புணருமாறு 304 ஏழ், பத்தொடு புணருமாறு 303 ஏழனுருபுஅத்துச்சாரியைபெ77 ஏழாம் வேற்றுமை இடப்பொரு ளுணாநின்ற இகா, ஐகாாவீற் றிடைச்சொற்களின் முன் வல் லினம் புணர்தல் 61 ஏழென்னுஞ் சொல் வேற்றுமைக் கட் புணருமாறு 302 ஏழென்னுஞ் சொல்லின் அளவுப் பெயரும் கிறைப்பெயரும் புண ருமாறு 302 ஏறிய உயிர்சீங்கிய வழி மெய்கள் புள்ளி பெறுமென்பது 41
83 ஐகாரத்திற்கு இகரமும் ஒளகாாத் திற்கு உகாமும் இசைகிறைக் கும் எழுத்துக்களாய் கிற்றல் 73

விஷய
ஐகாரம் ஒரு மாத்திரை ஒலிக்கு மிடம் 87 ஐகார ஒளகாரங்கள் கான்சாரியை பெறுதல் 139 ஐகாாவீற்றின் முன் இக்குச் சாரி
யை முதல் கெடுதல் 132 ஐகாாவீற்றுப் பெயர் முடியு to T2 238
ஐகாாவீற்றுச் சுட்டுப்பெயர் முடி யுமாறு 238 ஐகாாவீற்று நாட்பெயருங் திங்கட்
பெயரும் முடியுமாறு 238 ஐந்திரம் இதுவென்பது 12 ஐ விலங்கலுடையது 103
安 ஒகரம் நகரத்தோடு ஈருரிதல் 93 ஒடுமாக்கிளவி முடியுமாறு 229 ஒருபஃது இருபஃது முதலியன பெறுஞ் சாரியை 187 ஒரு மொழியில் மாத்திசம் பகாம் உகாத்தோடு கூடி ஈமுதல் 95 ஒழியிசைஒகாரம் முடியுமாறு 244 ஒற்றிடை மிகப் பெருத நெடிற் ருெடர் உயிர்த்தொடர்களின் முன் வல்லினம் மிகாமை 317 ஒற்றிடை மிகப் பெறும் நெடிற் ருெடர் உயிர்த்தொடர்களின் முன் வல்லினம் வந்து புணர் தல் 316 ஒன்பதன்முன் பத்துப் புணர் 335 ஒன்பதன்முன் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் புணர்தல் 342 ஒன்பதன் முன் நூறு புணர் 344 ஒன்பதன்முன் ஆயிரம் புணர் 347 ஒன்றின் முன் பெயர்களுள் உயிர் முதன்மொழியும் யா முதன் மொழியும் புணர்தல் 354 ஒன்று பலவாதலின் விளக்கம் 33 ஒன்று முதலியவற்முேடு பத்துப் புணர்தல் 832 ஒன்றுமுத லொன்பான்களோடு நூறு புணர்தல் 343
அகராதி 57
ஒன்று முதலியவற்றின் முன் துர முயிரம் புணர்தல் 348 ஒன்று முதலிய பத்தூர் கிளவி யொடு ஒன்று முதலிய எண் கள் புணருமாறு 351 ஒன்று முதலாகிய பத்தூர் கிளவி யொடு ஆயிரம் புணர்தல் 851 ஒன்று முதலாகிய சந்தூர் கிளவி யொடு அளவும் நிறையும் புண ர்தல் 352 ஒன்று முதலிய ஒன்பதெண்க ளோடு பொருட்பெயர் புணர் தல் 353
留 ஒகாாம் எதிர்மறைப் பொருளி லும் ஐயப்பொருளிலும் வந்து
முடிதல் − 243 ஒகாாவிறுதி ஒன்சாரியை பெறு தல் 177 ஒகாாவிறுதி அல்வழிக்கண் முடியு of 243 ஒகாாவிறுகி வேற்றுமையில் முடி யுமாறு 244
ஒரெழுத்து மூன்று மாத்திரை இசையா தென்பது 42 ஒரெழுத்து மொழிகள் 74
ତୁଟାt ஒளகாரம் ககாவகாங்களோடு மாத் திாம் கூடி ஈருரகுமென்பது 98 ஒளகாாவீறு இருவழியும் முடியு LOT42 246
曲 சகார வகாரம் பிறக்குமியல்பு 103 க ச தபக்களின் முன் தோன் றும் ஒற்றுக்கள் l44 க ச த பக்களை முதலாகவுடைய
அளவு பெயர் வருங்கால் மூன்" றனெற்றடையுந்திரிபு 337 க த ந ப ம என்னும் ஐந்து மெய் களும்மொழிக்கு முதலாதல் 88 கதம்பமுகிள கியாயம் 22

Page 227
58 விஷய அகராதி
கலமென்னு மளவுப்பெயர் பெ
ஆறுஞ்சாரியை 68 கழற் பெய்குடம் 3 களங்கடியப் பட்டோர் 5 கற்கப் படாதோரின் வகை 3 கற்கப்படுவோரின் வகை 2
காபிக்கப் படாதோரின் வகை 4
கற்பிக்கப்படாதோரினியல்பு 4
கற்பிக்கப்படுவோரின் வகை 4. கற்பிக்கப்படுவோரினியல்பு 4. கன் அகாச்சாரியைபெறுதல் 280
虚
கீழ், வல்லினத்தோடுபுணருத 305
色
குண்டிகைப் பருத்தி 3 குமிழென்னும் மாப்பெயர் புணரு LDT gy 301 குயின் என்பது புணருமாறு 274 குற்றிய லிகாம் புணர்மொழியிடத் ஆம் வருதல் 67 குற்றியலிகா மிதுவென்பது 66 குற்றிய லுகா மிதுவென்பது 67 குற்றிய லுகாம் அரைமாத்திரை
யிற் குறுகல் 69 குற்றியலுகாம்மொழிமுதலாத 91 குற்றியலுகர வீற்றளவுப் பெயர்
இன்சாரியை பெறுதல் 167 குற்றியலுகரம் இன்சாரியை பெ
குற்றியலுகரம் குறுகுமிடம் 315 குற்றியலுகரம் இகாமாதல் 316 குற்றுகா எண்ணுப்பெயர்முன் அ ளவுப்பெயரும் கிறைப்பெயரும்
புணர்தல் 335 குற்றெழுத்துக்கள் 41 குற்றெழுத்துக்கள் தனித்து மொ f Jfá5f『@t』} 74. குற்றெழுச்துக்கள் பெறுஞ்சாரி @波_川 39
குற்றெழுத்தின் பின்வந்த ஊகார மும் ஒரெழுத் தொருமொழி
ஊகாரமும் வேற்றுமைக்கண் Cեք էջ Ա-յամք) 231 குறியதன் முன்னின்ற ஆகார வீ
ஆறும் ஒரெழுத்து மொழியாய c காாவீறும் வேற்றுமைக்கண் GA) டியுமாறு 208 குறையென்பது அல்வழிக்கண் அ ளவுட் பெயர் முதலியவற்றின்
முன்புணருமாறு 67 .
கொ கொள்வோரின் வகை 4
கொழுதுன்னூசி விளக்கம் 14 கோ கோடன் ս0մւ| 5 கோவென் பெயர்முன் இல் வந்து புணர்தல் 245
saasa
ங், ஞ, ண, ந, ம, ன முன் மயங்கு ଘ}} ଛୋdit 58
சகரம் அ, ஐ, ஒள என்னும் மூன்று மல்லாத உயிர்களோடு மொழிக்
கு முதலாதல் 89 சகார ஞகாாம் பிறக்குமியல்பு 103
d:sT சார், காழோடு புணருமாறு 290 சார்த்தியளத்தல் 46 சார்பெழுத்தின் வகை 39 சார்பெழுத்துக்கள் பெறும்மாத்தி gr. ዃ 50 சார்பெழுத்துக்களின் பிறப்பு 107 சாரியைகள் 126 சாரியை பெற்றும் பெருதும் வரு @月@リ° 189 சாவவென்னும் செயவெனச்சத் திறுதி கெடுதல் 196
சிறப்புப்பாயிரத்திலக்கணம் 6
சிறப்புப்பாயிரத்தின்வகை 6 சிறப்புப்பாயிரம் செப்புமாறு 6

விஷய அகராதி 59
di சுட்டுச்சினை நீடிய மென்முெடர்க் குற்றியலுகரமும் யாவின முத லிய மென்முெடர்க் குற்றியலு காமும், வல்லெழுத்து மிகப்பெ றுதல் 325 சுட்டுச்சினை மீடிய மென்ருெடர்க் குற்றுகாமும் யாவின முதன் மொழிக் குற்றுகாமும் மென்
முெடாாகாமை 326 சுட்டு முதல் வகாம் அல்வழிக்கண் ஆய்தமாதல் 298
சுட்டுமுதல்வகாத்தின்முன் இடை யினமும் உயிரும் வந்து புணர்
தல் 299 சுட்டுமுதல்வயினும் எகரமுதல்வயி னும் புணருமாறு 274
சுட்டுமுதலாகிய ஆய்தத்தொடர் மொழிக்குற்று காம் உயிர்வருவ ழிக்கெடாமை 323 சுட்டுமுதலாகிய வையெனிறுதி வற்றுச்சாரியை பெறுதல் 175 சட்டெழுத்துக்கள் 62 சுவைப்புளி உணாகின்றபெயர்வே ற்றுமையில் முடியுமாறு 220
莎 குத்திர உாைவகை 13 செ செய்யாவெனும்வாய்ப்பாட்டுவினை யெச்சம் முடியுமாறு 205 செய்யுளாவது இதுவென்பது 9
சே சேவென் மாப்பெயர் வேற்றுமை யில் முடியுமாறு 237
Gas சொற்ாேடியின் னதென்பது 23
5
ஞகர நகர வீற்று மொழிகள் இன் சாரியை பெறுதல் 178
ஞகர மெய் ஒருமொழிக்கே யீரு தல் 98 ஞகாவீற்றுத் தொழிற் பெயர் வல் லினம்வரின் முடியுமாறு 247 ஞகாரம் ஆ-எ-ஒ என்னும் மூன்று யிரொடு மொழிக்குமுதலாத90 ஞகாாம் எகாாஒகாாங்களோடீரு so 94 ஞகாாவீற்றுத்தொழிற்பெயர்மெல் லினம்வரின் முடியுமாறு 248 ஞ, ந, ம, வ முன் யகரமயங்குமெ ன்பது 59
l
டகாரணகாரம் பிறக்குமியல்பு108 ட ற ல ள வென்னும் புள்ளிமுன் மயங்குவன 57
6.
னகாம் வேற்றுமையில் டகாமா தல் 250 ணகா வீற்றுக் கிளப்பெயர்கள் பு னருமாறு 253 ணகா வீற்றுத் தொழிற்பெயர்கள் புணருமாறு 252 ண ள முன்வருந் தகர நகரத்தி Լ! 150 ணனக்களின்முன், மொழிக்கு மு தலாமெழுத்து மொழிகள் வந்து புணர்தல் 149 ணனக்களின்முன் வல்லினமொழி ந்தனவந்துபுணர்தல் 149 ண ன முன் மயங்குவன 59
配
தகாா நகாரம் பிறக்குமியல்பு 104 தம்பெயர் கூறு மிடத்து மெய்கள் முதலில்கின்று மயங்குமாறு 78 தமிழ் அக்குப் பெறுதல் 300 தனித்துக் கூறினும் மொழியாகச் சேர்த்துக் கூறினும் எழுத்தி ன்றன்மை திரியாதென்பது 84 தனிமெய்க ளகரத்தோடு கூடி இ யங்குதல் 77

Page 228
80 விஷய அகராதி
தா தாய் என்னுஞ்சொல் மகன்வினை யோடு புணர்தல் 287 தாய் என்னுஞ்சொல் வேற்று மைக் கண் புணருமாறு 287 தாழ் கோலோடு புணருமாறு 300 தான் என்னும் விாவுப்பெயர் பு னருமாறு 284 தான் முதலிய இயற்பெயர் புண ருமாறு 283 தான் யான் என்பன முடியும் மு 9t 184
தி திங்களை யுணாநின்ற பெயர்கள்மு ன்தொழிற்டெயர்வந்துபுண222 திசைப்பெயர்கள் எழனுருபோடு புணர்தல் 89 திரிந்ததன்திரிபு அது 33 திரிந்ததன்றிரிபு அதுவும் பிறிது மென்றல் 34 திரிந்ததன்றிரிபு பிறிது 34 திரிபு புணர்ச்சி மூன்று 116
莎h துலாக்கோலின்றன்மை 2
gb துணிக் கிளவி அல்வழியில் முடியு LoTgay 217
தெ
தெவ் இன்சாரியை பெறுதல் 179 தெவ்வென்னும் வகாவீற்றுச்சொ
ற்புணர்ச்சி 299
தெறித்தளத்தல் 46 தே
தேங்கமுகந்தளத்தல் 46
தேன், இருரல் என்னும் வருமொ
ழியொடு புணருமாறு 28 தேன், இருலோடு புணருங்கால்
தேத்திருரல் எனவருமென் 279 தேன் என்பதன் ஈறுகெடுதல் 277 தேன் என்பதன்முன் மெல்லெழு த்து முதன்மொழி வந்து 278
தேன் என்னுஞ் சொல்லோடு வல் லினம் புணர்தல் 277
தொ தொல்காப்பியப் பாயிாஞ் செய்த வர் 7 தொல்காப்பிய மரங்கேற்றியபோ
அகேட்டவர் தொல்காப்பிய மாங்கேற்றிய அா.
Feat 10 தொல்காப்பியர் நூல்செய்தகாலத் அவழங்கிய வேதங்களின் பெயர் 11
s நகர வகாங்கள் உகர ஊகாாங்க ளோ டீமுகாமை 94. கோமெய் ஈருமாறு 98
சுகாாவீற்று அல்வழிப்புணர்ச் 248 கோாவீற்று வேற்றுமைப் புணர்
ச்சி 248
ST
நாட்பெயர்கள் தொழிற் பெயர்க
ளொடு புணர்தல் 22
நாயும் பலகையும் வருங்கால் வல்
லென்கிழவி புணருமாறு 295
峪 நிலத்தின்றன்மை 2 நிலாவென்கிளவி வேற்றுமையில் Gpւց. Ա-յան մ) 209
நிலைமொழி வருமொழிகள் அடை யொடு கின்று புணர்தல் 117 நிலைமொழியீற்று மெய் அத்தின் முன்னும் வற்றின் முன்னும் கெடுதல் 137 நிலைமொழியீற்று முன் வன்கண ம் ஒழிந்தன புணருதல் 145 நிலைமொழியீற்றுமுன் மென்கண
ம்புணர்தல் 147 நிலையாதென்றல் 35 நிலையிற்றும் நிலையாது மென்ற 35 நிலையிற்றென்றல் 35 நிறுத்தளத்தல் 46

விஷய அகராதி 61
露 ரீ.பீ.மீ என்பன முடியுமாறு 222
சீ. வேற்றுமைக்கண்முடியுமா?24
நு
நுட்பவுரையின்னதென்பது 18
நும்மென்பது அல்வழிக்கண் புண
ருமாறு 269 நூம்மென்பது வேற்றுமையிற்புண ருமாறு 268 நும்மென்னும் மகாவீறு சாரியை பெருமை 180
நூல்செய்தான் பாயிாஞ்செய்தலா
காதென்பது
நூல்செய்வோளிைலக்கணம் 13 நூறன்முன் அளவுப்பெயரும் கி றைப்பெயரும் புணர்தல் 350 நூறன்முன் ஒருபஃது முதலியன புணர்தல் 350 நூறன்முன் ஒன்று முதலிய எண் ணுப்பெயர்கள் புணர்தல் 349 நூறு வருங்கால் மூன்றனெற் றடையுந்திரிபு 343 நூறு வருங் கால் நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியாமை 343
Gègs
நெட்டெழுத்துக்கள் 41 நெட்டெழுத்துக்களின் முன்னர் மெய்கள் புணருமாறு l62 நெட்டெழுத்தின் பின்னின்ற லக ாம் இயல்பாதல் 292
நெட்டெழுத்தின் பின்னின்ற ள காவிறுதி புணருமாறு 307 நெட்டெழுத்துப்பெருத சாரியை கள் 138 நெடிற்முெடரும் வன்முெடரும் வல்லினத்தோடு புணருங்கால் அம்சாரியை பெறுதல் 320 நெல்-செல்-கொல் என்பன அல்
வழியிற் புணருமாறு 298
பகாா மகாாம் பிறக்குமியல்பு 106 பத்தின்முன் ஆயிரம்புணர்தல் 330 பத்தின்முன் இாண்டுபுணர்த830
பத்தின்முன் கிறைப்பெயரும் அள
வுப்பெயரும் புணர்தல் 33
பத்தின்முன் எண்ணுப் பெயர் புணர்தல் 329 பத்துவரின் எட்டனெற்று ணகா மாதல் 334 பத்துவரின் ஐந்தனுெற்று மகார மாதல் 334 பத்துவரின் ஒன்று மிாண்டு மடை யுங் திரிபு 333 பத்துவரின் நான்கனுெற்றடையுங் திரிபு 334 பல்ல பல முதலியன வற்றுச்சாரி யை பெறுதல் 75
பலசிலவென்பன இறுதிநீளு 200 பலசில வென்பன தம்முன்மும் வந்து புணருதல் 2O2 பலபொருட்குப் பொதுவாகிய பு ணர்மொழிகள் புணர்க்கப்படு
to T2 l4'3 பல, வேற்றுமைபில் வற்றுப்பெறு தல் 205
பன்னிருயிரும் மொழிமுதலா 88 பணியென்னுங் காலப்பெயர் வேற் அறுமையில் முடியுமாறு 28 பனை அவரை ஆவினா முதலியன GՔւց: Այւ0700 239 பனைமுன் அட்டுமுடியுமாறு 240 பனைமுன் கொடிபுணருமாறு 240 பனையென் னளவுப்பெயரும், கா வென் நிறைப்பெயரும் பெறுஞ் சாரியை 168
பாயிரம் செய்வார் 7 பாயிரத்தின் வகை 2 பாயிரம் இன்னதென்பது 2 பாழ்வல்லினத்தொடு புணரு 302 Go பீர் அம்சாரியை பெறுதல் 290

Page 229
62 விஷய அகராதி
나 புணர்க்கப்படாத சொற்கள் 357 புணர்ச்சி நான்குவதைப்படுமென்
L: 13 புணர்மொழி யகத்துச் சாரியை வருமென்பதூஉம் வாாாத மொ
ழிகளும் உளவென்பதூஉம் 135 புள், வள் என்பன உகாச்சாரியை
பெறுதல் * 308 புள்ளிமயங்கியலுள் முடிக்கப்படா த செய்யுள்முடிபு 356
புள்ளியீற்றின் புறனடை 30 புள்ளியீற்று முன்னும் குற்றுகா வீற்றுமுன்னும்உயிர்புணர் 139
புளிமாக்கிளவி வேற்றுமையில் முடியுமாறு 219 புறக்கருவி 36 புறச்செய்கை S7 புறப்புறக்கருவி 36 புறப்புறச்செய்கை 37 닝 பூல் வேல் ஆல் என்பன புண்ரு toft gal 296 பூவின்றன்மை 2 Gu பெண்டு என்னுஞ்சொல் அன்சாரி யை பெறுதல் 322 பெய்தளத்தல் 46 பெயர்களின் பின் சாரியை வரு மென்பது 125 பெயர்ச்சொல் இத்துணையவென் tg 125
பெருந்திசை இரண்டு புணர் 328
பெருந்திசையோடு கோணத்திசை புணர்தல் 328 பெற்றத்தை உணர்த்தும்சேவென் னும் பெயர் முடியுமாறு 287
GJIT பொதுப்பாயிரத்தின் வகை 2 பொழிப்புரையின்னதென்பது 18 பொன் என்பது செய்யுளிற்புணரு մ0ի մի 286
மக்கள் என்பது வேற்றுமையிற்
புணருமாறு 308 மகப்பெயர் அத்துச்சாரியை பெ றல் 205
மகப்பெயர்இன்சாரியைபெற 204 மகரக்குறுக்கத்தின் மாத்திரை 50 மகாவிறுதி வேற்றுமையிற் புணரு
total 255 மகாமுன் வகாம் மயங்குதல் 60 மகாவீறு அல்வழிக்கண் புணரு
for 257 மகாவீறு இன்சாரியை பெறு த்ல் 179 மகாவீறு பெறுஞ்சாரியைகள் 179 மகாவீற்முேடு மயங்காத னகாவீறு கள் 99 மகாவீறுகெட்டு மெல்லெழுத்துற ழு-கிடம் 256 மகாவீற்றுத் தொழிற்பெயர் புண ருமாறு . 269 மகாவீறு வகாம் வரும்வழிக் குறுகு
தல் 27 மகாவீற்று காட்பெயர் L{ଶ୪୩୦୭ Lp(Tg 272 மடற்பனை 8
மகாப்பெயர்க் குற்றியலுகாங்கள் அம்சாரிபை பெறுதல் 39 மாப்பெயருள் மென்ருெடாாகா தன 39 மரூஉ மொழிகளும் பொருளியை பில்லனவும் புணர்ச்சி பெறு
மென்றல் 8 ம?லயின்றன்மை 2 மழையென்கிளவிமுடியுமாறு 242
W ΩΤ
மாத்திரையினளவு 45 மாணுக்கனுக்குரிய இலக்கணமில்
லாதவன் பயன்பெருரனென்
6 التي لا
மாமாக்கிளவி வேற்றுமைக்கண்
A 4. tillpontov 211

விஷய
மி மிக்கபுணர்ச்சியினிருவகை 120
மின் பின் பன் கன் என்பன உகாம்
பெறுதல் 279
மீயென்னுஞ் சொல்லின் முன் வல்லெழுத்து மிகல் 223
மீன் என்னும்பெயர்வல்லெழுத்து முதன் மொழியொடு புணர்
தல் 276
p
முடத்தெங்கு 3
முதலாகாதன தம் பெயர் கூறுமி
டத்து முதலாதல் 90
முதலீரெண்ணின் முன் உயிர் மு தன்மொழியாய அளவுப்பெயர்
வந்து புணர்தல் 34 முந்து நூலிவையென்பது 9 முந்து, பண்டு, அன்று, இன்று என்பன இயல்பாதல் 327
முரண் என்னும் தொழிற்பெயர்
அல்வழியிற் புணருமாறு 254 முற்றவுணர்தல் 6 முன்னிலை வினைச்சொல் வன்க ணம்வருமிடத்துமுடியுமாறு151 முன் என்னுஞ் சொல்முன் இல்
புணர்தல் 285
மூன்றன் முதனிலை உழக்குவருங்
கர்ல் மீளுமென்பது 341
மூன்றஞெற்றுப் பகாமாதல் 384 மூன்ரும் வேற்றுமைத்திரிபு பு ணர்ச்சி 156 மூன்றும் ஆறும்முதல்குறுகுத883 மூன்றும் நான்கும் ஐந்தும் உழக்கு வருக்காலடையுந்திரிபு 341
Gun மெய்கள் இயல்பாகவே புள்ளி பெறுதல் 51 மெய்களுக்குரிய மாத்திரை 49
அகராதி 63
மெய்களுள் மகாம் புள்ளிபெற்று
வழங்கியதென்பது 5. மெய்யெழுத்துக்கள் 48 மெல்லெழுத்துக்கள் 54 மெல்லெழுத்துக்களின் பிறப்பி டம் 107 மென்முெடர் மொழியுள் அக்குப்
பெறுவன 32
மொ மொழிக்கீமுக வருங் தனி மெய் கள் 97
மொழிக்கு முதலிலும் இறுதியி
லும் வருமெழுத்துக்கள் 110 மொழிகள்மூன்று வகையவென் 75 மொழிபுணரியல்பு நான்கு என்
Lé 15 மொழியிறுதி மெய்கள் புள்ளிபெ றல் 111
மொழியீற்றுக் குற்று காம் புள்ளி பெற்று நிற்குமென்பது 112
யகாத்தோடு கூடடிய உகாவீற்றுச் சொற்கள் முடியுமாறு 228 யகாம் ஆகாாத்தோடு மாத்திரம் மொழிக்கு முதலாகும் என் lğ? 90 யகரமும் இகாமும் மொழியிறுதி யில் ஒத்துஒலிக்கும்என்பது 87 யகாவீறு அல்வழிக்கட் புணரு
LOFT2 288 யகாவீறு மெல்லெழுத்தோ டுறழ் தல் 288 யகாவீறு வேற்றுமைக்கண் புணர் தல் 287 யகாாம்பிறக்குமியல்பு 106
யாதெனிறுதியும், சட்டுமுதலாய் தவிறுதிக் குற்றுகாமும் அன் பெறுமென்பது 822
யாதென்பதுபெறுஞ்சாரியை 188
யாமாக்கிளவி முதலியன வேற்று மையில் மிகுதல் 210

Page 230
64 விஷய அகராகி
யாமாக்கிளவியும், பிடாவும் தடா வும் மெல்லெழுத்து மிகப்பெ
ஆறுதல் 210 யாவரும் யாஅம் மருவி வழங்கு tograp 148 யாவை என்பது வற்றுச்சாரியை பெறல் 176
ாகாவிறுதி வேற்றுமைக்கண் புண ருமாறு 288 ாகார ழகாரம் குறிற்கீழொற்ருய் மயங்காமை 80 ரகார ழகாாம் பிறக்குமியல்பு 105 ாழவல்லன தம்முள் தாம் மயங்கு
LDմքն 61.
�) லகாவீற்றுத் தொழிற்பெயர் புண ருமாறு 297 லகாாவிறுதி அல்வழிக்கட் புணரு έρΠΑ2) 291 லகாாவிறுதி ஆய்தமாகத்திரித292 லகாாவிறுதி மெல்லெழுத்தோடு புணர்தல் 291 லகாாவிறுதி வேற்றுமைக்கண் புணர்தல் 290
லகாா ளகாாம் பிறக்குமியல்பு 105 லனமுன் வருந் தகா நகரத் தி 150
ଘ}} வகாம் உ-ஊ-ஒ-ஓ என்னும் நான் கல்லாத உயிர்களோடு மொழி
க்கு முதலாமென்பது 89 வகாமெய் நான்மொழிக்கண் மாத் திாம் ஈருரிதல் 99
வகாவீற்றுச்சுட்டுப்பெயர் அற்றுச் சாரியை பெறுமென்பது 298 வகாவீற்றுச் சுட்டுப்பெயர்கள் பெ றுஞ் சாரியை 178 வகாரம்பிறக்குமியல்பு 106 வட்டியென்னும் அளவுப் பெயர் வருங்கால் ஐந்தனெற்றடையுங் திரிபு 340
வண்டும் பெண்டும் இன்சாரியை
பெறல் 322 வல்லெழுத்துக்கள் 54 வல்லென் கிளவி உகாம் பெறு தல் 294 வல்லெழுத்தை முதலாக உடைய உருபுகள் புணருமாறு 122 வழக்கு இதுவென்பது 9 வளியெனவரூஉம் பூதக்கிளவி மு
டியுமாறு 29
வற்றுச்சாரியை முதல்கெடுத,129 வன்முெடர் அல்வழியில் வருமெ
ன்பது 324
al
வாழியவென்னும் வியங்கோள்
முற்று ஈறுகெட்டுவருதல் 199
5ܘ
விண் அத்துச்சாரியைபெறுத.251 விதியீருரய்வந்த எகா ஒகரம் முடி
யுமாறு 234 விாவுப்பெயருட் சில இயல்பாய் முடியுமாறு 155 வினவெழுத்துக்கள் 63
s வீசிதாங்ககியாயம் 22 வே
வெயில் அத்துப் பெறும் என் 297
* வெரிக்’ என்னும் நகர ஈற்று மொழி வல்லினம் வருங்கால்
முடியுமாறு 249
வே வேட்கை என்னுஞ்சொல் அவா வரின் முடியுமாறு 242 வேற்றுமையுருபுகள் 121 வேற்றுமையுருபுகள் பெயசொடு"
புனருமாறு 124
ழகாவிறுதி வேற்றுமைக்கண் புண குமாறு 300

விஷய அகரா岛 65
ளகாவிறுதி அல்வழிக்கட்புன 306
ளகர விறுதி ஆய்தமாதல் 306
ளகர விறுதி மெல்லெழுத்தொடு
புணர்தல் 306 ளகர விறுதி வேற்றுமைக்கட்புணர் தல் 305 ளகரவீற்றுத் தொழிற்பெயர் புண ருமாறு 307
so றகார ணகாாம்பிறக்குமியல்பு 105
6 னகரத்தின்முன் மகாம் குறுகு தல் 84
னகாவீற்று இடைச் சொற்களும் வினையெச்சச்சொற்களும் புண ருமாறு 273 னகாவீற்று இயற்பெயர்களின் முன் தந்தையென்பது புணரு
281 (42.ITמL. னகாவீற்றுக் கிளைப் பெயர்கள் புணருமாறு 275 னகாாவீற்று ச் சாரியை திரியு 10. 130
னகாரமும் மகாரமும் ஈரொற்முய்
மயங்குமிடம் னகாாவீறு வேற்றுமைக்கண் புண
ருமாறு 272

Page 231

பிழை திருத்தம்
பக், வரி ઊ6op திருத்தம்
9 12 78 79 15 1 விருத்தியுட் விருத்திப்பாயிர வுரையுட்
6 5 |அவைதானுதலிய அவைதாநூனுதலிய 16 17 பொருந்துவன பொருந்துவது 20 34 நஅைஎ მifღჭნა 21 29 சொல்லுதல் செல்லுதல் 23 34 காந்தருவம் கந்தருவம் 24 21 உணர்த்தல் உணர்தல் 35|15-16 பிறிதீருக பிறிதெழுத்தீருக 35 17 புணராத தழாத்தொடர்ப்
புணர்ச்சி புணராதபுணர்ச்சி 38 12 என்து என்பது 46 33 |அளந்துகோடலால் அறியப்
படுதல் அளந்து கோடல் 55 சூ. உஉ |மருகின் மருங்கின் 57 27 ஆண்டு ஆண்டுக் 58 30 | வழங்கப்படாவென்று வழங்கப்படாதென்று 72 15 குன்றியை குன்றிசை 77 26 நிலத்திணை நிலைத்திணே 77 17 எழுதுக் எழுதிக் 79 8 மெய்யுங் மெய்யின் 79 14 | லீரொற்ருகும் வீரொற்ருகும் 80 26 |ஆராய்ச்சியால் ஆராய்ச்சியாதலால் 86 27 நன்னூலார் நன்னூல்விருத்தியுரைகாரர் 86 அடிக்
குறிப்பு|21 92 104 16
(சூ.93)|தாமிது தாமினிது 6 25 |புணர்க்க புணர்ந்த 19 5 என்ற என்று 120|அ- குறி *ஆகரிது’ என்றதன் பின் 10 "ஆபல" என்றதையும் சேர்
த்து வாசிக்கவும். 122 29 ஆண்டுஎன்ருரர். ஆண்டு எட்டு என்றர். 122 30 | ஈண்டு என்ருர் ஈண்டு ஆறு என்ருர் 135 25 |பூவினெடுவிரிந்தகடந்தல் பூவினெடு விரிந்த கூந்தல் பூ
வொடுவிரிந்தகடந்தல் 171 17 அதுவயாது அது யாவது 175 30 அன்இன்னுக அதன் அதின் என 176 9 லுறுதி னிறுதி

Page 232
68
பக், வரி பிழை திருத்தம்
176| 17 அவ் ஈற்றிடத்து அவ்வீற்றிடத்து 180| 19 ஆ எய் ஆ - ஆச 180 28 o ஆ இ 203 6 தகரம்வரும்வழி ஆய்தம் "தகரம் வரும் வழி ஆய்தம்" 216 21 மெய்ஞ் மெஞ் 221 27 தொழிநில்ை தொழினிலே 223, 28 கண்ணினதுமீ கண்மீ 245 29 - விளக்காமை விலக்காமை 275, 27 |எயினுகிய சேவல்-பண்புத் |பண்புத்தொகையாங்கால் எயி தொகை, ஞகிய சேவலென விரியும்.
282 12 துவரம்என்றதஞல் துவரவென்றதனல் 294 25 உர்ணக உணர்க. 295 32 : கசு கஅ 381 28 கிலேயே நிலைஇய 351| 6 |கொழு கெழு அ.விளக்கம்
44 8 மனவு - சோகி மனவு - அக்குமணி

அநுபந்தம்
அளபெடை
مس- احمس سیمم-سسسس
அளபெடை-அளபெடுப்பது; என்றது அளபெடுத்தலை யுடையதாய எழுத்தை அளபெடுக்குங்கால் நெட்டெழுத்தே ழும் அளபெடுக்குமென்றும், அவை இவ்வளவுமாத்திரை நீண் டனவென்பதை அவ்வவற்றிற் கினமாகிய குற்றெழுத்துக்கள் காட்டி அவற்றின்பின்னே கிற்குமென்றும் நன்னூலார் கூறுவர்.
தொல்காப்பிய உரையாசிரியர்களாய இளம்பூரணர், நச்சி னுர்க்கினியர் என்னு மிருவரும் நெடிலுங் குறிலுஞ் சேர்ந்து கின்று அளபெடுக்குமென்னும் பொருள்பட,
*நீட்டம் வேண்டின் அவ்வள புடைய கடட்டி யெழுஉத லென்மனர் புலவர்'
என்னுஞ் சூத்திரத்திற்கு, முறையே " மீண்டமாத்திரையை யுடைய அளபெடையெழுத்துப் பெறவேண்டின், மேற்கூறிய ஒசளபும் இரண்டளபுமுடைய குறிலையும் நெடிலையும் பிளவு படாமற் கூட்டியெழு உக என்று கூறுவர் ஆசிரியர் ’ என்றும், * வழக்கிடத்துஞ் செய்யுளிடத்தும் ஒசையும் பொருளும் பெறு தல்காரணமாக இரண்டுமாத்திரைபெற்ற வெழுத்து அம்மாத் திரையின் மிக்கொலித்தலை விரும்புவாராயின், தாங்கருகிய மாத்திரையைத் தருதற்குரிய எழுத்துக்களைக்கூட்டி அம் மாத் கிரையை எழுப்புக; என்றுகூறுவா பாசிரியர்’ என்றுங் கூறு வர். இவ்விருகூற்றுள் எக்கூற்றுப் பொருத்தமுடைத்தென் பதே யாம் ஈண்டு ஆராய்வது
அளபெடையென்பது குறில் நெடில் என்பது போல அள பெடுத்தலையுடையதாய ஒரெழுத்தையே புணர்த்தும். ஆதலின், ஒரெழுத்தே தன்னளபினும் எழுங்தொலிக்கு மென்பது துணி பாம். ஏனெனில், இரண்டெழுத்துக் கூடி ஒலிக்குங்கால் எவ் வளவொலிக்குமென்றும், எவ்வாருெலிக்குமென்றும் தெரிய வாாாமையின் அன்றியும், இரண்டுகூடியொலிக்குங்கால் மூன்று

Page 233
a
மாத்திரையின் மிக்கொலிக்குமென்பது உம் படும் ஆதலானும், அது பொருந்தாதென்பதே துணிபாம். இன்னும், நீட்டம் வேண்டி ஒரெழுத்தை நீட்டுங்கால் அதனையே வேண்டிய அளபு நீட்டலாமாதலின், மற்ருேரெழுத்துக்கூட்டி நீட்டவேண்டு மென்னும் யாப்புறவின்மையானும், இன்னிசையளபெடையிற் குற்றெழுத்தொன்றே நெடிலாக நீண்டு பின்னளபெடுத்தல் கண்கூடாதலானும் ஈரெழுத்துக்கூடி நீளுமென்றல் பொருந்தா மை துணிபாம். மேலும், எழுத்துக்களே சேர்ந்தொலிக்கு மென்பது கருத்தாயின் கெடிலுங் குறிலுங் கூடி எழுமென விளங்கக் கூறுவார்மன்; அங்ங்னங் கூருமையானும் ஆசிரியர்க் கது கருத்தன்மை துணியப்படும். ஆதலின் * நீட்டம்வேண் டின் ' என்னுஞ் சூத்திரத்துக்கு அவ்விருவருரையும் பொருத்த முடையவல்ல வென்பதே துணிபாம், அற்றேல் அச்குத்திரத் துக்குப் பொருள் யாதோ வெனின், கூறுதும். அவ்வுரை வருமாறு:-
நீட்டம்வேண்டின்--(ஒரெழுத்து முன்னையினும்) மாத்தி சை மிக்கொலித்தலை விரும்பின், அவ்வளயுடைய கூட்டி - விரும் பியமாத்திரையையுடைய எழுத்துக்களை (அளவின்பொருட்டு) அவ்வெழுத்தோடுகூட்டி, எழுஉதல்-(அவ்வளபாக ) அவ்வெ ழுத்தினிசையை எழுப்புக, என்மனர்புலவர்-என்று சொல்லுவர் புலவர் என்பத்ே
நீட்டம்-நீளல். அஃது * உரைப்பொருட் கிளவி நீட்ட மும் வரையார்’ என ஆசிரியர் பின்னுங் கூறுமாற்ருன் அறி யப்படும். இங்கே நீட்டம்வேண்டின் என்று கூறியதனையும், எழுஉதலென்பதனையும் உற்றுநோக்குமிடத்து ஒன்றே தன் னிசை நீண்டு ஒலிக்தலன்றி இரண்டுகூடி நீண்டிசைத்தலென் பது பொருந்தாமை பெறப்படும். பிருண்டும், “ அளயிறங் துயிர்த்தலும்’ வருதல் செய்யுளு ஞரித்தே’ எனவும், “ உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரை யார்’ எனவும், யகாா வுகாரம் நீடிட
எனவும், " ஒற்றிசைடேலும்’ எனவும், “நீட
னுரித்தே" எனவும், " ஆறன் கினவி முதனி ஞம்மே' என வும், * முதனிலை நீடினு மான மில்லை’ எனவும் ஆசிரியர் கூறிய குத்திரங்களை நோக்கும்போது ஒரெழுத்தே நீளுமென் பதன்றி இரண்டெழுத்துக்கூடி நீளுமென்பது ஆசிரியர்கருத்

i
f
தன்மை துணியப்படும், படவே, அவ்வளவுடையகூட்டுதல் அளவின்பொருட்டென்பது துணிபாம் துணியவே அவ்வெ ழுத்துக்கள் வரிவடிவில் அறிகுலையாய் வருமென்பதூஉம் பெற் மும், அவை குறியாமாறு; வெண்பா இயற்றவிரும்பிய புலவன் ஒதல் வேண்டுமென இருசிரை எடுத்துக்கொண்டு அச்சீரிலுள்ள தளையை நோக்கியவிடத்து, ஒதல் என்பதன் இறுகியசையும், வேண்டுமென்பதன் முதலசையும் நேரசையும் நேரசையுமா யியைந்து நேரொன் ருசிரியத்தளையாக முடிந்தமைகண்டு, அதனை வெண்டளையாக்குமாறு ஒதல் என்னுஞ் சொல்லிலுள்ள ஒகாரத் கின்பின் ஒகரத்தைச் சேர்த்து அவ்வளபாக அவ்வோகாரத் தை யெழுப்பி இறுதிய சையை நிரையசையாக்கி வெண்டளை கோடலானும், செரு அ அய்வாழிய' என்றவிடத்து ஈரெ ழுத்துக்கூட்டி அவ்வளபாக எழுப்பிக் களைசெய்துகோடலானும் அறிந்துகொள்க. ஈரெழுத்தும் அளவாகக்கொள்ளப்படும் என் பதற்கே அவ்வள புடைய எனப் பன்மையாகக்கூறினர்.
இன்னும், இசைகுன்றியமொழியினிடத்து நெட்டெழுத் துக்குப் பின்னே அதனேடொத்த குற்றெழுத்து கின்று அவ் விசையை நிறைக்குமென்னும் பொருளமைய,
* குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும் நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே"
என ஆசிரியர்கூறியதனனும், குற்றெழுத்து இசைகிறைப்ப தன்றி நெட்டெழுத்தோடுகூடி அளபெடாதென்பது நன்கு போதரும். அளபெடுக்குமேல் நெட்டெழுத்திம்பர் என்னது நெட்டெழுத்துங் குற்றெழுத்துங்கூடி இசையை நிறைக்குமென விளங்கச் சூத்திரிப்பார்மன் , அங்ங்னஞ் குத்திரியாமையானும் அவர்க் கது கருத்தன்றென்பது. அற்றேல், குற்றெழுத்து இசைநிறைக்குமென்றமையாற் குறியென்பது போதாாதெனின், அது குறியாமாறு பின்னர்க்காட்டுதும். .
இனி, குற்றெழுத்துக்கள் குறியாயின் ஆகாரத்துக்கு அகரமன்றி இகரமுங் குறியாய் இடலாமே? அகர மேனிடுவா னெனின்; அறியாது கடாயினய், என்ன? ஆகாரம் ஒருமாத் திரைநீளுங்கால் அகரவடிவாயே நீடலின், அவ்வடிவையுங் குறித்துக்காட்டுவதற்கே அகரம் வரிவடிவில் எழுதுவதாயிற்று.

Page 234
Vy
நச்சிஞர்க்கினியர் சந்தனக்கோல் குறுகினற் பிரப்பங்கோலா காது; அதுபோல உயிரதுகுறுக்கமும் உயிரேயாம். என்று கூறிய மறுதலைபுவமையை நோக்கும்போது ஒரொலி வேறே ரொலியாகக் குறுகலும் நீடலும் அடையாதென்பது பெறப் படும். அற்றேல், இரண்டுமாத்திரைநீட்சிக்கு இரண்டுமாத் கிரைபெறும் எழுத்தைக் குறியாக இடாது இரண்டுகுற்றெ ழுத்தையிடுவது என்னையோவெனின்? ஒருமாத்திரையுடைய எழுத்து நீளுங்காற் பின்னும் ஒருமாத்திரை மிக்கு இரண்டு மாத்திரையாய் நீண்டு நெடிலாயவாறுபோல நெடிலும் நீளுங் கால் ஒவ்வோர்மாத்திரைமிக்கே நீளுமாதலின் இரண்டுகுறில் குறியாக இட்டு ஆளப்படு மென் க. இக்கருத்து, “ அளபெடை மிகூஉ மிகா விறுபெய-ரியற்கிைய வாகுஞ் செயற்கைய வென்ப " என்னுஞ் (சொல் - கஉடு-ம்) குத்திரத்துக்குச் சே னவரையருரைத்த உரையானும் நன்குபுலப்படும். இன்னும் நச்சிர்ைக்கினியரும் ஒன்றுகின்று அதனெடு பின்னரும் ஒன்று கூடியே இரண்டாவதன்றி இரண்டென்பது ஒன்று இன்முக லின் என்ற தனனும் அஃது உணரத்தக்கது ஆகாரம் என் னும் நெட்டெழுத்து நீளுங்கால் ஒருமாத்திரை நீண்டு அகர மாய் நின்று ஒலிக்குமென்பதுபற்றியே,
* குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே ’ என்று ஆசிரியர் கூறுவாராயினர். இச்சூத்திரத்தில் ஆசிரியர் குற்றெழுத்து இசைநிறைக்குமென்றதினுல் அக்குற்றெழுத்து எழுத்தாகக் கொள்ளப்படாதென்பது உம், ஒலிவடிவில் அவ்வள பெடையோசை அவ்வவ் வினவெழுத்தாய் நீண்டொலிக்கு மென்பது உம் கூறினாாயிற்று. ஆகவே, குற்றெழுத்து ஒலி வடிவில் நெட்டெழுத்தின் பின் நின்று இசைநிறைக்கு மென்ப தூஉம், வரிவடிவில் நெட்டெழுத்து அவ்வவ்வினமாய் நீண் டொலிக்கு மென்பதற்கும், மாத்திரைக்கும் குறியாய்நிற்கு மென்பது உம் தானேபோதருதலின் இசைநிறைக்கும் என்றதுர உம், குறி என்றதுளஉம் தம்முள் முரணுமை உணர்ந்துகொள்க.
இக்கருத்தமையவே சிவஞானமுனிவரும் தாம் திருத்திய நன்னூல் விருத்தியுசையுள் * இசைகெடின்” என்னுஞ் குத்தி

w
ரத்து வரும் * குறியே' என்பதற்கு வரிவடிவில் அறிகுறியாம் என்றும், * குற்றுயிர் அளபினீரும்' என்பதற்கு ஒலிவடிவி னிருமென்றும் உற்றுநோக்கிப் பொருந்தக்கூறியது உம் என்க
அற்றேல், நெட்டெழுத்துக்கள் நீளுங்கால் நீண்ட அவற் றையும் ஒரெழுத்தாகக் கொள்ளலாமேயெனின், அவை மொழி க்குக் காரணமாய் வேறு எழுத்தோடு சேர்ந்தாயினும் தனித் தாயினும் பொருடாராமையின் அவை எழுத்தாகக்கொள்ளப் படா என்க. இக்கருத்தமையவே சிவஞானமுனிவரும், “ இந் கெட்டெழுத்துக்கள் மொழிக்காரணமாய் வேறு பொருடந்து நிற்றலின், அதுபற்றி வேறெடுத்தெண்ணி உயிர் பன்னிரெ ழுக் தெனப்பட்டன. அளபெடை அங்கெட்டெழுத்தோடு குற்
தென்முயினும், மொழிக்
றெழுத் தொத்துகின்று நீண்டிசைப்ப காரணமாய் வேறு பொருடாராது இசைநிறைத்தன் மாத்திரைப் பயத்ததாய் நிற்றலின் வேறெழுத்தென வைத் தெண்ணப்படா தாயிற்றென்பது, நுண்ணுணர்வாஞேர்ந்துணர்க. ' குன்றிசை மொழிவயின் கின்றிசை நிறைக்கும்-கெட்டெழுத் திம்ப ரொத் தகுற் றெழுத்தே' என்ற தூஉம் இக்கருத்துப்பற்றி யென்க. ' எனச் குத்திர விருத்தியிற் கூறுதல் காண்க.
இன்னும், நெடிலையுங் குறிலையுஞ் சேர்த்துச் சொல்லுங் கால் இரண்டுஞ்சேர்ந்து பிளவுபட் டொலிக்குமேயன்றிப் பிளவு படா தொலிக்கமாட்டா. இதுபற்றியே சங்கரகமச்சிவாயரும் * இசைகெடின் ' என்னும் நன்னூற் சூத்திரவுரையில் * எழுத் துப் பலவாயின ஒலிவேற்றுமையான ன்றே அங்ஙனமாக நெடி லது விகாரமாய் ஓரொலியாகப்பிறக்கும் அளபெடையை இரண் டெழுத்துக்கூடி மூன்று மாத்திரையாயிற்றெனக் கொள்ளின் இரண்டெழுத்தொலி யங்ங்ணமின்மையானும், அளபெடையென் னும் பெயர் எலாமையானும் அவ்வாறு கொள்ளாது அறிகுறியே என்று கோடற்குக் குறியே என்ருர்’ என்றுக் கூறினுர்.
இனி, கெட்டெழுத்தே யளபெடுக்குமென்பது நச்சினர்க் கினியர்க்குங் கருத்தாதல், * மீட்டம் வேண்டின் ” என்பதற்கு, * இரண்டுமாத்திரை பெற்ற வெழுத்து அம்மாத்திரையின் மிக்கு ஒலித்தலை விரும்புவாாாயின் ” என்றும், " அங்கெட்டெழுத்துக்

Page 235
vi
களே யளபெடுத்தலிற் சொல்லாகலெய்தின" என்றும் கூறு மாற்ருனும் அவர்க் கது கருத்தாதல் பெறப்படும். அங்ங் னேல், கெடி லுங் குறிலும் கூடியகட்டத்துப் பிறந்து பின்னர்ப் பிளவுபடா ஒசையை அளபெடையென்று ஆசிரியர் வேண்டினு ரெனக் கூறியது என்னையோவெனின், குறில் நெடிலுக்குப் பின்னே நின்று ஒலிவடிவையும், அளவையும் காட்டிக் கூடிகின் மு லன்றி அவ்வளபெடை தோன்ரு மையின் அவ்வொற்றுமைபற்றி அவ்வாறு கூறினுர்போலும், அவர் ‘இவைகூட்டிச் சொல்லிய காலத்தல்லது பெறப்படா. எள்ளாட்டியவழியல்லது எண்ணெய் புலப்படாவாறுபோல” “எனக் கூறிய தூஉம் இக்கருத்து நோக்
கிப்போலும்.
இனி, ' அவ்வள புடையகூட்டி' யென்பதற்கு அவ்வள புடைய ஓசைகளை அதிகப்படுத்தி எனப் பொருள் கூறலும் பொருந்தும் ஒசைகள் என்றது எழுத்தொலிகளை நான்குமாத் திரையுங் கோடற்குப் பன்மையாகக் கூறினர்.
இங்ஙனம் இச்சூத்திரத்திற்குப் பொருள்கூருது கெடிலுங் குறிலுமாகிய இரண்டெழுத்துங்கூடியொலிக்குமெனப் பொருள் கூறின் ஆசிரியர் கருத்தொடு முரணுவதன்றி ஆசிரியரையும் பிழைபடுத்துவதாக முடியும். இரண்டெழுத்துக் கூடியொலிக்கு மென்றல் தமது கருத்துக்கு முரணுவதாற்ருன் சிவஞானமுனி வரும் * எழுத்துப்பலவாயின ஒலிவேற்றுமையானன்றே, அங் நுணமாதலின், கெடிலது விகாரமாய் ஒரொலியாய்ப்பிறப்பதே யளபெடையென்பார் நெடி லளபெழுமென்றும், “ அவற்றவற் றினக்குறில் குறியே ' என்றுங் கூறினர் ’ என நன்னூலார் கருத்தை முற்கூறிப், பின், “ஆசிரியர் தொல்காப்பியனரும் நீரு நீருஞ் சேர்ந்தாற்போல நெட்டெழுத்தோடு குற்றெழுத்து ஒத்து நின்று நீண்டிசைத்தலே யளபெடையென்பார், ' குன் றிசை.குற்றெழுத்தே யென்றும், கெடிலுங் குறிலும் என்றும், நெடிலுங் குறிலும் விரலும் விரலும் சேரநின்முற் போல இணைந்துகின்று அளபெடுக்குமென்றல் பொருந்தாமை க்கு எழுத்தெடையென்னது அளபெடை யென்னுங் குறியீடே சான்ற தலறிக ’ என்றும் கூறினுர். இக்கருத்தை நாம் உற்று நோக்கும்பொழுது முனிவர் உரையாசிரியர்களுடைய உரைக்கி யைய அவ்வாறுகூறினான்றித், தமது கருத்தொடுபடக் கூறின

s VI
ால்லர் என்பது நன்கு தெளிவாம். இன்னுஞ் குத்திரவிருத்தி பின்கண் வடநூலார் ‘அ’ என்னும் ஒரெழுத்தே ஒருமாத்தி சையாய் உச்சரிக்குங்கால், குற்றெழுத்தென்றும், இரண்டுமாத் திரையாய்க் கூட்டியுச்சரிக்குங்கால் நெட்டெழுத்தென்றும், முன் அறு மாத்கிரையாய் உச்சரிக்குங்கால் அளபெடையெழுத்தென் அறும், மூவகைப்படுமெனக் கூறியதனுலும் இரண்டெழுத்துக் கூடி அளபெடுக்குமென்றல் தங்கருத்தொடுபட்ட உரையன் றென்பது நன்கு தெளியப்படும்.
அங்ங்னேல், “ மூவள பிசைத்த லோரெழுத் கின்றே ?? என்றதனேடு மாறுபடுமேயெனில், மாறுபடாது. என்ன? அச் குத்திரத்திற்கு நெடிலுங் குறிலும்போல இயல்பாய வோரெ ழுத்து மூவளHசைத்தலின்று என்பது பொருளாமன்றி, ஈரெ ழுத்துக்கூடி யொலித்தல் பொருளன்ருமாதலின். எனவே, விகாரமாய ஓரெழுத்து மூவளHசைத்தலுண்டென்பது. விகா ரம் என்றது ஈண்டு நீடலை. இங்டேலை அனுவதித்தே பின் * நீட்டம்வேண்டி 'னென ஆசிரியர் கூறினர். இதனனும் ஒரெ ழுத்தே நீடும் என்பது தெற்றெனப்படும், எழுத்துப் பேறள பெடைகளைப் புலுதசங்கு என்று வடநூலார் கூறுவர்.
இனி, பாணினியார் கூறிய ‘.’ என்னுஞ் சூத்திர வுரையில், குறிலும் கெடிலும் அளபெடை யும் முறையே ஒருமாத்திரையும் இரண்டுமாத்திரையும் மூன்று மாத்திரையும் உடையன வென்றும், இவற்றிற்கு மாத்திரை வரையறுக்குங்கால் உ, ஊ, ஊ உ என்னு மெழுத்துக்களின் மாத்திரையே அளவாகக்கொள்ளப்படுமென்றும், இவற்றை யளவுகருவியாகக்கொண்டது. (முறையே) ஒன்று இரண்டு மூன்று என்னும் மாத்திரைகளையுடைய கு, கூ, கூஉ என்னும் கோழியினுடைய அனுகரணவோசைபோலிருத்தல்பற்றி யென் ஹம் கூறுமாற்ருனும் ஒரெழுத்தே மீண்டொலிக்குமென்பது வடநூலார்க்குங் கருத்தாதல் காண்க.
இனிச் சேனவரையர்க்கும் நெட்டெழுத்தொன்றே நீளு மென்பது கருத்தாதல், சொல்லதிகாரத்து கடூஉ -ம் சூத்திர
வுரையில், “ அளபிறந்தன வென்றது கெட்டெழுத்து அளபெ

Page 236
d V
டையாயும், அளபெடை மூன்று மாத்திரையினிறந்தும் சேய் மைக்குத்தக்கவாறு நீண்டிசைக்கு மென்றவாறு’ என்பதணு லறிந்துகொள்க.
இதுகாறுங் கூறியவாற்ருனே அளபெடுக்குங்கால் நெடிலுங் குறிலுங் கூடிநின்று அள பெடுக்குமென்றல் பொருந்தாதென் பதூஉம் கெட்டெழுத்தேழே அளபெடுக்குமென்பதூஉம், குற் றெழுத்துக்கள் குறியாய்வரும் என்பதூஉம் துணிபாதல் காண்க,
('செந்தமிழ்" தொகுதி-உசு, பகுதி-எ)

போலி எழுத்து
-HOபன்னருஞ் சிறப்பிற் பவணந்தியார் செய்த நன்னூற் குரை யுரைத்த உரையாளருட் சிலர்,
'அம்முனிகரம்யகரமென்றிவை
எய்தினையொத்திசைக்குமஷ்வோ டுவ்வும்வவ்வுமெளவோரன்ன ” என்னுஞ் சூத்திரத்தாற் பவணந்தியார் போலி எழுத்துணர்த் கினுரல்லர். எனவும், சந்தியக்கரமே புணர்த்தினுரெனவும் உரைத்தனர். அவருாை பொருந்துமா ? என்பதே ஈண்டு யாம் ஆராயவது.
அவருரைத்தவாறு பவணந்திபார் சந்தியக்கரமே யுணர்த் தினராயின், “ அம்முன் யகர மிகா " மென்றும், அவ்வொடு வவ்வும் உவ்வும்’ என்றும், ஒத்து எய்தின் ' என்றும், 'ஐயி சைக்கும் ' என்றுக் தாங்குறித்த பொருள் இனிது விளங்கச் சூத்திரித்திருப்பார்மன் ; அவ்வாறு குத்திரியாமையின் அவர்க் கது கருத்தன்றென்பது பெறப்படும்.
அங்ஙனமன்று; இவை என்னுக் தொகைச்சொல்லானே இரண்டுங் கூடிவருமென்பது பெறப்படுதலின், ஏற்றவாறு மாற் றிப் பொருள்கோடலாமாகலானும் ஒத்து' என்பதை எய்தின் என்பதனேடு கூட்டிப் பொருளுரைக்கலாமாகலானும், சந்தியக் கரமென்பதே யாசிரியர் கருத்தெனின், என் முன் சாத்தன் கொற்ற னிருவரும் வந்தாரென்றல், இருவரும் வந்தாரென்பதல்லது கூடியேவந்தாரென்பது பெறப்படாமைபோல், இவை என்னுக் தொகைச்சொல்லானும் இரண்டும் வருமென்பது பெறப்படுமன் றிக் கூடியேவருமென்பது பெறப்படாமையின் மாற்றிப் பொருள்கோடலாமென்பது பொருந்தாமையானும், எய்தின் என் பதனேடு ஒத்து என்பதைக் கூட்டிப் பொருள் கோடல் வலிந்து கோடலாமாகலானும், அஃதவர் கருத்தாகாது. ஆகுமெனின், ஆசிரியர் சூத்திரம் யாத்தற்கறியாரென்பதுபடும்; ஆதலின் ஆகா தென்பதே துணிபாம். ஆகையால், ஆரியமொழியிற் கூறிய சந்தி யக்கரத்தைத் தமிழ்மொழிக்கண்ணும் புகுத்தவேண்டி நன் இனூலார் போலியுணர்த்திய குத்திரத்தைச் சந்தியக்கர முணர்த் தியதெனக் கொண்டு வலிந்து பொருள் கோடல் உண்மைப்பொரு ளும் பொருத்தமுமன்றும்.
哆

Page 237
翠、
பின் இதன் உண்மைப்பொருள் யாதெனிற் கூறுதும்:-
அகரத்தின் முன் இகரமும் யகரமுமென்று சொல்லப் ;L-L-- இவைகள் தனித்தனி வந்தால் (அஃதாவது அ இلL எனவும், அ ய்; எனவும் வந்தால்) ஐ போன்று ஒலிக்கும் என்பதும், அகரத்தின் முன் உகரமும் வகரமும் வந்தால் (அஃதாவது அ உ; எனவும், அ வ் எனவும் வந்தால்) ஒளகா ரம் போன்று ஒலிக்கும் என்பதுமே ஆசிரியர் கூறிய குத்திர முறைக்கேற்ற உண்மைப்பொருளாம். எனவே போலி எழுத்தே கூறினராயிற்று; இதுவே நன்னூற் பழையவுரையாசிரியர்
மயிலை6ாதர்க்குங் கருத்தாதல் அவருபை கோக்கி யுணர்க.
அன்றியும், சங்கியக்கரமே கூறினராயின் எகர ஒகரங் க%ளயு முடன் கூறியிருப்பார். அங்ஙனங் கூருமையானும் போலி யுணர்த்தினரென்பதே துணிபாம்.
அவ்வனேல், இங்ஙனங் கூறிய போலியெழுத்தால் வரும் பயன் யாதோவெனின், செய்யுளில் வரும் எதுகைக்கண் இவ் வாறு கொள்ள நிற்றலே.
அத%ன, * ஐயெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் ” என் தன் கண்ணும், “ கையகத் ததுவது பொய்யா காதே' of ன்பதன் கண்ணும், கையது வேலே காலன புனைகழன் - மெய்யது வியரே மிடற்றது பசும்புண் ' என்பதன் கண்ணும், * ஒளவிய 5ெஸ்சத்தா னுக்கமுஞ் செவ்வியான் - கேடு நினைக் கப் படும் ' என்பதன் கண்ணும் வரு மெதுகைத் தொடைக ளில், ' மெய்பெற ’ என்பதற்கியைய, "ஐயென்' என்பதை * அப்யென்’ எனவும், 'பொய்' என்பதற்கியையக் கை’ என்ப தைக் கய் ' எனவும், 8 மெய்" என்பதற்கியையக் கை யென் பதைக் கப்" எனவும், செவ்வியான் ' என்பதற்கியைய, ஒளவி
யம் என்பதை அவ்வியம் ' எனவும் கொள்ள நிற்றல் காண்க.
இவ்வாறு எதுகைக்கட் போலியாகக்கொள்ள நிற்றல்பற் றியே, ‘ ஆயிரு தொடைக்குங் கிளையெழுத் துரிய" என்னுஞ் குத்திர வுரையின்கண் நச்சினர்க்கினியரும் "ஐகார ஒளகாாங் கள் போலிவகையாற் கிளையெழுத்தெனப்படு’ மென் ருர்.
இனி, ஆசிரியர் தொல்காப்பியரும் * அகர விகா மைகார மாகு" மென்றும், * அகர வுகர மெளகார மாகும்' என்றும்,

XL
இகர உகரங்களை முன்னர்க் கூறிப், பின்னர் * அகரக் கிம்பர் யகரப் புள்ளிபு - மையெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன் ஆறும் ’ என யகரத்தை வேறுவைத்துக் கூறியதும் போவி யெழுத்தாமாற்றை நன்கு புலப்படுத்தற்கேயாம். அன்றி, நன்னூ லுரையாளர் சிலர் கூறியவாறு அகரவிகரங்களுக்கிடை யகாங் கலந்து ஐகாரமாகும் என்பதே தொல்காப்பியர் கருத்தாயின் * அகர விகா நடுவண் யகரம் கலந்து ஐகாரங் தோன்றும் ' என்ப தமையச் சூத்திரிக்கிருப்பார்; அங்ஙனஞ் சூத்திரியாமையின் அவர்க்கது கருத்தன்முதல் தெள்ளிகிற் பெறப்படும் அன்றி யும், யகரப்புள்ளியும் என இறந்ததுதழிஇய எச்சவும் மை கொடுத்துக் கூறினமையானு மது தெளிவாம்.
இன்னும், ஐயெ னெடுஞ்சினை என்றதனுனும் சந்தியக் கரமென்பார் கருத்து முழுதும் தூரம்போய்த் துச்சமாமா அறுணரலாம். எங்ஙன மெனின், அஃது அதன் பொருளை ஆரா யவே பெறப்படும்,
* ஐயெ னெடுஞ்சினை' என்பதற்கு உரையாசிரியரும் நச் சினர்க்கினியரும் கூறிய பொருள் ஐ யென்னு கெட்டெழுத் தென்பது. சினை என்பது எழுத்துக்குப் பரியாயப் பெயரா காது. ஆதலால், சினையென்பது உறுப்பென்னும் பொருளை யுணர்த்தி, ஆகுபெயராய் எழுத்தை யுணர்த்தும். எனவே சினை என்பதற்கு உறுப்பெழுத்தென்பது பொருளாம். அது :-
தொல்காப்பியர்,
* குற்றிய லுகர நிற்றல் வேண்டும்
யாவென் சினே மிசை யுரையசைக் கிளவிக் காவயின் வரூஉ மகர மூர்ந்தே ' (B.ச) என்றும், * சுட்டுச்சினை மீடிய வையெ னிறுதியும்" (கடுக) என்றும், ' குறியத னிறுதிச் சினைகெட வுகர
மறிய வருதல் செய்யுளு ஞரித்தே' (உB.ச) என்றும், " நூறென் கிளவி யொன்றுமுத லொன்பாற்
கீறுசினை யொழிய வினவொற்று மிகுமே" (சஎஉ) என்றும், கூறிய குத்திரங்களில் வரும் ‘சினை' என்னுஞ் சொற்களின் பொருளை ஆராயவே நன்கு விளங்கும் சுட்டுச்சினை என்ப தற்குச் சுட்டாகிய சினையெழுத்தென்று கச்சினர்க்கினியர்

Page 238
xii.
பொருளுரைத்தமையாற்று மஃதுணரலாம். அங்கே சினைஎழுத் தென்றுரைத்தவர், இங்கே எழுத்தெனப் பொருளுரைத்த தென்னையெனின், சந்தியக்கர முணர்த்திய கிதுவெனப் பிறர் கூறுவார் என்ப துணர்த்தியதெனப் பிறருரைப்பாரென்ப துணர்ந்திராமையின் அவ்வாறு சுருக்கிக் கூறினர். உணர்க் கிருப்பாசாயின் சினையெழுத்தென்றே விரித்துரைக்கிருப்பார். உரையாசிரியரு மவ்வாறே கூறியிருப்பார். சினை எழுத்தென் பதே அவர்கள் கருத்தாதல் அவர்கள் காட்டிய உதாரணங்களா ணுணரலாம். ஆகையால் ஐயெ னெடுஞ்சினை" என்பதற்கு, ஐயென்னும் நெடிய உறுப்பெழுக்தென்பதே பொருளாகி, ஐயன் கையன் என்பன போன்ற சொற்களின் முதற்கண், அவற்றிற் குறுப்பாக கிற்கும் ஐ யென்னும் நெட்டெழுத்தென்பது போதருமன்றித் தனி ஐ என்பது போதராது. போதராமை யின் அகரமும் யகரமுஞ் சேர்ந்து சந்தியக்கரமாமா நுணர்த் தினால்லர் என்பது நன்கு உணரக்கிடத்தல் காண்க
அற்றேல், ஐ என்பது பலவெழுத்துக் கூடியதாதலின், சினை என்பதற்கு ஐயின் சினை என்ருலென்னையெனின், அவ்வா அறுரைத்தற்கு "ஐயெனெடிவின்சினை' என்றிருத்தல்வேண்டும்.
அவ்வாறின்மையின் அதன் சினையென உரைக்கலாகாதென்பது.
அற்றேல், மொழிக் குறுப்பாதல்பற்றிச் சினையென எழுத் தைக் கூறினரென்ற லென்னையெனின், “ ஐஒள வென்னு மாயீ ரெழுத்திற் ' கென வும், * நெட்டெழுத் கிம்ப சொத்த குற் றெழுத்கே’’ எனவும், ' வல்லெழுத் தென்ப கசடதபற’ எனவும், இவ்வாறே யாண்டும் எழுத்தென்றே ஆசிரிய சாளுவ
ாாதலின் அதுவும் பொருந்தாதென்பது.
இன்னும், ஆசிரியர் தொல்காப்பியர் “ இகர யகா மிறுகி விரவும்” என இறுதிப்போலி கூறியதனனே, இது முதற் கண் வரும் போலியெழுத்தென்பது கொள்ள வைத்தமையா னும், இது சந்தியக்காமுணர்த்திய தன்மை தெளியலாம். “ga, Duja, a மிறுதிவிரவு' மென்ற சூத்திரம் இறுதிப்போலி என் றல் பொருந்தாது. அது: " அகரத்திம்பர் யகரப்புள்ளியுமென் புழி இம்பர் என்பது பின் எனப் பொருள்படுமேனும், காலம் பற்றிவந்தபின்னே இடம்பற்றிவந்தபின்னுே என்பது தெளியப் படாமையின் அதனை விளக்கியவந்ததென்ரு லென்னையெனின்,-

s is 0. X
"நெட்டெழுத்திம்பருங் தொடர்மொழியீற்றும்" (B.சு) என்றும், "நெட்டெழுத்திம்ப ரொத்தகுற்றெழுத்தே' (சக) என்றும், “நெட்டெழுத்திம்பர்" (ககசு) என்றும், "குற்றெழுத்திம்பரும்” (உசு எ) என்றும் ஆசிரியர் கூறியவிடங்களிலெல்லாம் அவ்வாறு விளக்கல்வேண்டு மென்பதுபட்டு ஆசிரியர்மேற் குற்றம்பற்றுமாதலானும், ஆசிரி யர் இம்பர் என்று கூறிய இடங்களிலெல்லாம் அச்சொல் காலம் பற்றிய பின்னுகவே பொருள்படுதலானும் அது பொருந்தா தென்பது.
இனி, அகரத்திம்பர். .தோன்றும் ' என்னுஞ் சூத்திரத்து வரும் * மெய்பெறத் தோன்று மென்பதனுல் அகர யக சம்போல, அகர இகரம் ஐபின் வடிவு நன்கு புலப்பட 6uff a T கென்பது பெறப்படுதலினுலும், செப் புட்கட் பயின்றுவாரா .ைமயானும், நச்சினுர்க்கினியர் * அகர விகா மைகாரமாகும்’ ‘அகர வகர மெளகாரமாகும்’ என்னும் இரண்டு சூத்திாவுரையின்கண் ணும் அது கொள்ளற்க என விலக்கி, செப்யுட்கட்பயின்று வருதலானே, "அகாத்திம்பர்.தோன்றும்', என்பதனுரை யின்கண் அது கொள்ள ற்க' என விலக்காது பின் இறுதிப் போலிகூறும் ‘இகாயகர மிறகிவிரவும்' என்னுஞ் சூத்திரவுரை பின் கண் செய்யுள்வழக்கன்மையின், அதுகொள்ளற்க என விலக் கினுரெனினும், ஆசிரியர் கூறியதனுல் அவை அக்காலத்துப் போலியெழுத்தாகப் பயின்று வந்தனவென்பதே துணிபாம். இனி, அகர இகரம் அகர உகர இகரம் என்னும் மூன்றும், முறையே ஐ ஒள ய் என்னும் மூன்றற்கும் போலியாக, இக் காலத்துப் பயின்றுவாராமையின் அவற்றை நச்சினர்க்கினியர் விலக்கினரெனினு மமையும்; பிரயோகவிவேகநூலார்க்குமிதுவே கருத்தாதல், “அ இ, அ உ என்பனவும், இக்காலத்துப் பயன் படாமலே நின்றனவெனினுமயையும்”எனவுர்ைத்தமையானறிக.
இனி உரையாசிரியர், 'அகர விகர மைகாாமாகும்" என்ப தனுரையின்கண்மாத்திரம் விலக்கி எனையவற்றினுரையிற் கருது ஒன்றற்குக் கூறியதே ஏனையவற்றிற்கும் அமையுமென விடுத் தாராதலின், அவ்வாறே நச்சினர்க்கினியரும் விடுத்தாரெனல் அமையுமெனின், அங்ஙனமன்று; "உரையாசிரியர் அதுகொள் ளற்க என விலக்காமை அவருரையிற் காண்க எனப் பிரயோக

Page 239
χιν
விவேகநூலார் கூறினமையானே உரையாசிரியர் அது கொள் ளற்க எனக் கூறினரல்லர் என்பது பெறப்படுதலினுலும், நச் சினர்க்கினியர் முன்னும் பின்னும் விலக்கினமையானும், அவர் அகர யகரத்தையும் அகர வகரத்தையும் செய்யுட்கண் வழங்கல் பற்றி விலக்காதொழிந்தனர் என்பதே துணிபாம். அங்ங்னேல் உரையாசிரியருரையில் ஒரிடத்திற் காணப்படுத லென்ன யெனின், அது எழுதுவோரால் நேர்ந்த வழுஉப்போலும்; அன்றி, 'அகர உகர மெளகாா மாகும்' என்னுஞ் குத்திர உரைக் கண் விடப்பட்டதெனினுமமையும்.
மேலும், முதியோர் சிலர், ஐயன் என்பதற்கு அய்யன் என்றும், ஒளவை என்பதற்கு அவ்வை என்றும் எழுதலை யாம் இக்காலத்தும் கண்கூடாகக் கண்டிருக்கின்றேம். ஆத வின் அக்காலத்தும் அவ்வாறு எ பூதி வழங்கின மைகண்டு ஆசி ரியர் தொல்காப்பியர் சூத்தி பஞ் செய்தாரென்பதே துணிபாம். அவர்வ நி யாத்தமையின் நன்னூலாரும் அவ்வாறே செய்தார். நன்னாலார் வடமொழி மதத்தை மேற்கொண்டவராதலின், இச் ருக்கிரத்தையு மவ்வாறே கொண்டு கூறினரென்று லென்னே யெனின், அவ்வாறு கொண்டிலரென்பது யாங்கூறிய சூக்கிரப் பொருளானும் இது சந்தியக்தரமுணர்த்தியதெனப் பிறர் கூறுவ கூற்றை யாம் மறுக் துரைத்தமையானு மினிதுல்னாலாமாதலின் அது பொருந்தாதென்பது.
இனி, வடமொழியில் வரும் ஏ, ஓ, ஐ, ஒள என்னும் எழுத்துக்களையும் சந்தியக்கரமென்று கூறுவதினும், அவை போல அகர விகர முதலிய எழுத்துக்கள் சேர்ந்து ஒலிக்கு மென்பதே பொருத்தம்போலும். எங்ஙனமெனின்:- சங்கி யிலே (புணர்ச்சியிலே) பதத்தினிறுதியில்வரும் அகரத்திற்கும், பதமுதலில்வரு மிகாத்திற்கும் அவ்விரண்டன் பிறப்பிடத்தை யும் தனக்குப் பிறப்பிடமாகக்கொண்ட ஏ என்னு மெழுத்து ஆதேசமாக வருதலின், அவ்விரண்டனெலியும் அமைந்தமை பெறப்படுமாதலின், ஏனையவுமிவ்வாறே யமைந்தமை வடமொ ழிச் சந்தியிலக்கணம்நோக்கியுணர்க. அன்றி, இரண்டெழுத்துக் கூடியவெனில், அவற்றைத் தனி எழுத்தாகவைத்து மகேசுரர் குத்திரஞ் செய்யார். அவ்வாறே தமிழிலக்கண நூலாசிரியர்க ளாகிய தொல்காப்பியர் முதலியோரும் ஐ ஒள என்பவைகள் சங்கி எழுத்தாயின் அவற்றைத் தனியெழுத்தாகவைத்துச் குத் கிரஞ் செய்யார். ஆதலின், ஐ ஒள என்பவைபோல. அ இ, அய்; அஉ. அவ் என்பவை ஒலிக்குமென்பதே அவ்வாசிரியர்கள் கருத்தென்பது துணிவாதல் காண்க.
"செந்தமிழ்" தொகுதி-உஉ பகுதி-க)
N


Page 240


Page 241