கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருள்நிதி (விசுவர் சிதம்பரி சின்னத்தம்பி நினைவிதழ்)

Page 1
து இந்: T 荔 Qs、sDs
エ
تیزی
 
 
 
 
 

|-川 山 sae

Page 2


Page 3

áf6u Duutib
அருள்நிதி
தொகுப்பு கலாபூஷணம் பண்டிதர்சி அய்புத்துரை
மாவிட்டபுரம் விசுவர் சிதம்பரிசின்னத்தம்பி நினைவிதழ்
2005.12.18

Page 4
cup36), கலாமன்ற வீதி
9. சிவமயம்
சமர்ப்பணம்
சங்கம மாகிச் சமூக சேவையில் தலைமை ஏற்றுத் தகும்பணி யாற்றி உயர்வு காண உழைப்பு வழங்கினை. கயமுதற் பணிந்து களிப்புட னாகி இறைவழி யதனில் எமைவழிப் படுத்திய நிறைமணத் தவனாய் நீதி நெறிநின் றமைதி காணும் அன்புடை அப்பா சுமுகன் தாட்சுக போக மார்ந்தநம் நினைவாய் ஒப்பீல தாயதோர் நாலினை யாத்துத் தொப்பை யப்பனின் தாள்களில் வைத்து வணங்கி ஆன்ம சாந்திவேண் டினமே!
பிள்ளைகள் மருமக்கள் செல்த்துரை பவளம்
சரஸ்வதி சரவணமுத்து சிற்றம்பலம் ஞானேஸ்வரி சிறிபாஸ்கரன் சிவபாக்கியலக்சுமி
மானிப்பாய் கிழக்கு
மானிப்பாய்

9) — சிவமயம்
அகில உலக சைவப்பேரவையின் இலங்கைக் கிளைக் கெளரவ பொதுச் செயலாளர் கெளரவ கலாநிதி மு.கதிர்காமதன் வழங்கிய பிரார்த்தனை உரை
கல்வி வளம், வழிபாட்டு வளம் என்பவற்றில் உயர்ந்து நிற்பத மானிப்பாய், அந்நியர் ஆட்சிக் காலத்திற்கடட மானிப்பாயில் அவர்களுக்கு ஒரு பார்வை இருந்தது என்பதை எல்லோரும் அறிவர். அவ்வளவிற்கு உயர்வான மக்கள் பதியாக அது விளங்கியது என்பது தான் காரணம்
அந்தத் திவ்விய பூமியை வாழ்விடமாகக் கொண்ட பெரியவர்தான் வி.சி. சின்னத்தம்பி உண்மையிலேயே அவர் பெரியவர் தான். அவ்வளவிற்கு அவர் அளப்பருஞ்சேவைகளைச் செய்துள்ளார். சமய வாழ்விலும் மிகுந்த ஈடுபாடுடையவர். எல்லோருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்தவர் என்றுஞ் சொல்லலாம். அவர் மறைவு சமூகத்திற்கு ஒரு பெரும் பேரிழப்பு என்றே சொல்லவேண்டும்.
அவர் நினைவாக வெளிவரும் அருள்நிதி என்னும் வெளியீடு திருமுறைப் பாடல்களை மிகுதியாக உள்ளடக்கித் திருவருட் பாடல்களையும் கட்டுரைகளையும் கொண்டுளதாக அமைகின்றதென்று அறிகின்றோம். அவர் சார்பாக மக்கள் கூட்டம் பெரும் பயன் எய்தவுள்ளதெனல் தகும் சைவப் பெரியார் விசி சின்னத்தம்பி அவர்கள் ஆத்மா, மருதடி விநாயகன் தாள்களிற் சாந்தியடைய வேண்டுமெனப் பிரார்த்திப்போமாக,
இல. 9, ஜயா வீதி கொழும்பு-04 முகதிர்காமநாதன்
3

Page 5
9. சிவமயம்
பதிப்புரை
மாவிட்டபுரம் அமரர் வி.சி. சின்னத்தம்பி அவர்கள் மானிப்பாய் மருதடி விநாயகனிடத்தும் மாவை முருகனிடத்தும் இறுக்கமான ஈடுபாடுடையவர். கடவுள் வழிபாடுதான் அமைதியைத் தரும் என்று தம் வாழ்வியல்மூலம் எல்லோர்க்கும் உணர்த்தியவர். தேசிய மறுமலர்ச்சி வழி சமூக முன்னேற்றத்திற்காக உழைத்த அந்தப் பெருமகன் நினைவை நிலைநிறுத்தவல்லதோர் நாலினை யாத்தளிக்குமாறு கலாபூஷணம் பண்டிதர் சி. அப்புத்துரை அவர்களை வேண்டினோம். அவர்கள் ஆக்கந்தான் இந்த அருள்நிதி என்னும் நால். பண்டிதர் அவர்களின் நினைவுரு இதுவெனல் தவறாகாது.
யாழ். பல்கலைக்கழக இந்த நாகரிகத்துறைச் சிரேஷ்ட விரிவுரையாளர் சித்தாந்தரத்தினம் மா.வேதநாதன் அவர்கள் ஆக்கமான சைவசமய வாழ்வியல் தத்துவங்கள் என்னுங் கட்டுரையும் இளவாலைச் சிந்தாந்த பண்டிதர் கலாபூஷணம் சைவப்புலவர்சு . செல்லத்துரை அவர்கள் எழுதிய பஞ்சபுராணம் ஒதும் முறை என்னுந் தலைப்பிலான கட்டுரையும் கெளரவ கலாநிதி மு. கதிர்காமநாதன் அவர்கள் பிரார்த்தனை உரையும் இந்த நாலில் இடம்பெற்றுள்ளன.
கொழும்பு கீதா பதிப்பகத்தினர் இந்த நூலை அழகுற அச்சீட்டு வெளியாக்கியுள்ளனர். எல்லோர்க்கும் இறைவன் திருவருள் கிடைக்க வேண்டுதல் செய்கின்றோம். நன்றியும் உரியது. சுபம்

சிவமயம்
அறிமுகவுரை
மாவிட்டபுரம் அமரர் விசுவர் சிதம்பரி சின்னத்தம்பி ஒரு சிறந்த சமூகப்பற்றாளர். சமூக மறுமலர்ச்சிக்காகவே தன்னை அர்ப்பணித்த பெரியார்.
கல்வியறிவில் உயர்ந்தவர் என்றில்லாத விடத்தம் பொது அறிவால் உயர்ந்து நின்றவர். தான் பெறாத கல்வியைத் தம் சமூகம் பெறவேண்டு மென்று விரும்பியவர். அதற்கான ஆக்க பூர்வமான முயற்சிகளில் முன்னின்றவர்.தன் சமூக வளர்ச்சி யைக் கருத்திற் கொண்டு மாவை பாரதி வாசிகசாலையைத் தோற்றுவித்தவர். அவ்வழி பாரதி மறுமலர்ச்சி மன்றத்தை உருவாக்கினார்.மன்ற நிகழ்வுகள் மூலம் இளைய தலைமுறையினரின் கல்விவளத்தைப் பெருக்கினார்.அதே வேளை வழிபாட்டுடனாகிய செயல்களிலும் முன் னின்றவர்.மாவை சித்தி விநாயகர்,மாவை அம்பாள் ஆலயம் என்பவற்றின் வளர்ச்சியிலும் பங்கு கொண்டவர். நாளாந்த வழிபாட்டு முயற்சிகளில் மிகுந்த ஈடுபாடு காட்டியவர். இப்படித்தான் வாழ வேண்டுமென வாழ்ந்தகாட்டியவர்.
அந்தப் பெரியவரை என்றும் நினைவுகொள்ள
5

Page 6
வைக்கக்கூடியதான ஒரு நாலை ஆக்கும் பணியில் ஈடுபட்டோம். திருமுறைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகிய அவரை நினைய வைக்கும் நாலில் திருமுறைப் பாடல்களுக்கே முதன்மை கொடுக்க நினைந்தோம். தொடர்ந்து அருட்யாடல்கள் கட்டுரைகள் என்றும் தொகுத் தோம். அருள்நிதி எனப் பெயரிய இந்த நால் ஆக்கத்திற்கான நல்ல சிந்தனை களைத் தந்ததவியவர் மற்றொரு சமூக சேவை யாளராகிய சமாதான நீதவான் R.M. நாகலிங்கம் அவர்கள்.
கீதா பதிப்பகத்தினரின் கலைவண்ணத்துடன் நால் வெளியாகியுள்ளது.
இந்த ஆக்கம் பாராட்டிற்குரியதாகி வெளிவர உழைத்த அனைவர்க்கும் மருதடி விநாயகன் திருவருள் கிடைப்பதாக.
நன்றியும் உரியத.
கொழும்பில் சி. அப்புத்துரை 8/l, 9th Lane, மயிலங்கடடல், Wasala Road, இளவாலை, Colombo-3, இலங்கை, Sri Lanka.
Te : 234 1083

8.
9.
36JLDulb
முதலாம் அத்தியாயம்
திருமுறை நிதியம்
முதலாந் திருமுறை
இரண்டாந் திருமுறை
மூன்றாந் திருமுறை
நான்காந் திருமுறை
ஐந்தாந் திருமுறை
ஆறாந் திருமுறை
ஏழாந் திருமுறை
எட்டாந் திருமுறை
ஒன்பதாந் திருமுறை
10. பத்தாந் திருமுறை
11. பதினோராந் திருமுறை
12. பன்னிரண்டாந் திருமுறை
11
13
15
17
19
21
43
47
48
49

Page 7

disjLDub
முதலாந் திருமுறை திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
திருச்சிற்றம்பலம்
கலம் : திருப்பிரமபுரம் பணி நட்டபாடை தோடுடையசெவி யன்விடை யேறியோர் தாவெண் மதிகுடிக் காடுடை யசுட லைப்பொடி பூசிஎன் உள்ளங் கவர்கள்வன்
ஏடுடை யமல ராண்முனை நாட்பணிந் தேத்த அருள்செய்த பீடுடை யபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.
தலம் : திருப்பாச்சிலாச்சிரமம் பணி : தக்கராகம்,
தணிவளர் திங்கள் தளங்கி விளங்கச்
சுடர்ச்சடை சுற்றிமு டித்துப் பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ வாரிட மும்பலி தேர்வர் அணிவளர் கோலமெ லாஞ்செய்த பாச்சி
லாச்சிர மத்துறை கின்ற மணிவளர் கண்டரோ மங்கையை வாட மயல்செய்வ தோஇவர் மாண்பே.
தலம் : திருக்கோலக்கா பணி : தக்கராகம்
மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ் உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ.
7

Page 8
தலம் : திருமருகல் பண் ; நட்டபாடை
அங்கமும் வேதமும் ஒதநாவர்
அந்தணர் நாளும் அடிபரவ மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் செங்கய லார்புனற் செல்வமல்கு
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுற வே.
தலம் : திருவண்ணாமலை பணி : தக்கேசி பூவார் மலர்கொண் டடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள் மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கருள் செய்தார் தாமாமழைநின் றதிரவெருவித் தொறுவின் நிரையோடும் ஆமாம் பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
தலம் : திருப்பழனம் பணி : தக்கேசி வேதமோதி வெண்ணுல்பூண்டு வெள்ளை யெருதேறிப் பூதஞ்சூழப் பொலியவருவார் புலியி னுரிதோலார் நாதாஎனவும் நக்காஎனவும் நம்பா எனநின்ற பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே.
தலம் : திருநெய்த்தானம் பண் ; நட்டபாடை மையாடிய கண்டன்மலை மகள்பாகம தடையான் கையாடிய கேடில்கரி யுரிமூடிய வொருவன் செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும் நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெனிரே.
திருச்சிற்றம்பலம்
8

9சிவமயம்
இரண்டாந் திருமுறை திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
திருச்சிற்றம்பலம்
தலம் : திருவெண்காடு பணி : சீகாமரம் விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின் மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று தடமண்டு தறைக்கெண்டை தாமரையின் பூமறையக் கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே.
தலம் : திருப்புள்ளிருக்குவேளுர் பண் : சீகாமரம் கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம் உள்ளார்ந்த சடைமுடிஎம் பெருமானார் உறையுமிடம் தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர் புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளுரே.
பண் : பிபந்தைக்காந்தாரம்
மதிநதல் மங்கையோடு வடபாலி ருந்து
மறையோதம் எங்கள் பரமன் நதியொடு கொண்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தாதர்
கொடுநோய்க ளான பலவும் அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
9

Page 9
தலம் : திருவலஞ்சுழி Luøof : நட்டராகம் என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல்வையத்து முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தாளங்கள் மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப் பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே.
தலம் : திருச்சாத்தமங்கை பணி : இந்தளம்
சடையா யெனுமால் சரண்நீ யெனுமால் விடையா யெனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே.
தலம் : திருமறைக்காடு பணி : இந்தளம் சதரம் மறைதான் தரதிசெய் தவணங்கும் மதரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா இதநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன் கதவந் திருக்காப் புக்கொள்ளுங் கருத்தாலே.
தலம் : திருஆலவாய் பணி : காந்தாரம்
பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு பேச இனியத நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு வந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.
திருச்சிற்றம்பலம்
10

2சிவமயம்
மூன்றாந் திருமுறை திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
திருச்சிற்றம்பலம் தலம் : திருக்கழுமலம் (சிர்காழி) பண் ; கொல்லி மண்ணில்நல் லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக் கண்ணில்நல் லஃதறங் கழுமல வளநகர்ப் பெண்ணில்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.
தலம்: திருநல்லூர்ப்பெருமணம் பண்; அந்தாளிக்குறிஞ்சி கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம் பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில சொல்லூர்ப் பெருமணஞ் சூடல ரேதொண்டர் நல்லூர்ப் பெருமணம் மேயநம் பானே.
தலம் : திருவானைக்கா பண் கெளசிகம் வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத் தேனைக்காவில் இன்மொழித் தேவிபாக மாயினான் ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர் ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதும் ஏதம் இல்லையே
தலம் : திருஆலவாய் பணி கொல்லி மானினேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள் பானல்வாயொரு பாலன் ஈங்கிவன் என்றுநீபரி வெய்திடேல் ஆனைமாமலை யாதியாய இடங்கஜிழ்புல မ္ဘöööööög { ஈனர்கட்கெளி யேனலேன்திரு ஆலவாயர நீற்க்வே.
11

Page 10
தலம் : திருக்கோணமலை பண் : புறநிர்மை
தலம்
தாயினும் நல்ல தலைவரென் றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்தும் மருவிநின் றகலா
மாண்பினர் காண்பல வேடர் நோயிலும் பிணியுந் தொழிலர்பால் நீக்கி நழுைதரு நாலினர் ஞாலம் கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.
திருஆலவாய் பணி : புறநீர்மை
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநாயகனால்
வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே.
usoi
காந்தாரபஞ்சமம்
தம்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் வெம்மை நரகம் விளைந்த போழ்தினும் இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும் அம்மையினுந்துணை அஞ்செழுத்துமே
திருச்சிற்றம்பலம்
12

Φ -- douLDujLib
நான்காந் திருமுறை திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்
திருச்சிற்றம்பலம்
தலம் : திருவையாறு பண் : காந்தாரம்
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிய் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பீன் புகுவேன் யாதஞ் சுவடுபடாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டேன் அவர்திருப்பாதம் கண்டறி யாதன கண்டேன்
தலம் : திருவையாறு பண் : திருநேரிசை
கங்கையைச் சடையுள்வைத்தார் கதிர்ப்பொறி அரவும் வைத்தார் திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழுவும் வைத்தார் மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார் அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன்ஐ யாற னாரே.
தலம் : திருப்பயற்றுார் பணி : திருநேரிசை
உரித்திட்டார் ஆனை யின்தோல் உதிரஆ றொழுகி யோட விரித்திட்டார் உமையா ளஞ்சி விரல்விதிர்த் தலக்கண் நோக்கித் தரித்திட்டார் சிறிது போது தரிக்கில ராகித் தாமுஞ் சீர்த்திட்டார் எயிறு தோன்றத் திருப்பயற் றரனாரே.
13

Page 11
தலம் : திருவதிகை வீரட்டானம் பண் கொல்லி
சலம்பூவொடு தாபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உண்ணாமம் என் நாவில் மறந்தறியேன், உலந்தார் தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய் அலந்தேனடி யேனதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே சிபாது பணி : காந்தாரபஞ்சமம் பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக் கருங்கலம் அரண்அஞ் சாடுதல் கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
பொது நினைந்த திருநேரிசை முத்தினை மணியைப் பொன்னை முழுமுதற் பவளம் ஏய்க்குங் கொத்தினை வயிர மாலைக் கொழுந்தினை அமரர் சூடும் வித்தினை வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற அத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே.
பொது பண் : இந்தளம் ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர் ஒன்றுகொ லாமீடு வெண்டலை கையது ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே.
திருச்சிற்றம்பலம்
14

தலம்
தலம்
தலம்
தலம்
சிவமயம்
ஜந்தாந் திருமுறை . திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
* இன்னம்பர்
எண்னி லாரும் எனக்கினி யாரில்லை என்னி லும்இனி யானொரு வன்னுளன் என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்தபுக் கெண்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே.
திருமறைக்காடு
பண்ணி னேர்மொழி யாளுமை பங்கரோ மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ கண்ணி னாலுமைக் காணக் கதவினைத் திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே
திருஆமாத்தூர்
நீற்றினார்திரு மேனியன் நேரிழை கூற்றி னான்குழற் கோலச் சடையிலோர் ஆற்றி னான்அணி ஆமாத்தார் மேவிய ஏற்றி னான்எமை யாளுடை யீசனே.
திருக்கச்சியேகம்பம்
பூமே லானும் பூமகள் கேள்வனும்
நாமே தேவ ரெனர்மை நடுக்குறத்
தீமே வுமுரு வாதிரு வேகம்பா
ஆமோ அல்லற் படவடி யோங்களே. 15

Page 12
தலம் : திருஒற்றியூர்
ஒற்றி யூரும் ஒளிமதி பாம்பினை ஒற்றி யூருமப் பாம்பும் அதனையே ஒற்றி MU வொருசடை வைத்தவன் ஒற்றி யூர்தொழு நம்வினை ஒயுமே.
பொது
விறகில் தீயினன் பாலிற் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டுணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.
பொது
தேனைப் பாலினைத் திங்களை ஞாயிற்றை
வான வெண்மதி சூடிய மைந்தனை
வேனி லானை மெலிவுசெய் தீயழல்
ஞான மூர்த்தியை நான்மறக் கிற்பனே.
சிபாது
நீற லைத்ததோர் மேனி நிமிர்சடை
ஆற லைக்கநின் றாடும் அமுதினைத்
தேறலைத்தெளி யைத்தெளி வாய்த்ததோர் ஊற லைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
பொது
கங்கை யாடிலென் காவிரி யாடிலென் கொங்கு தண்கும ரித்துறை யாடிலென் ஒங்கு மாகடல் ஒதநீராடிலென் எங்கும் ஈசனெ னாதவர்க் கில்லையே. திருச்சிற்றம்பலம்
16

2douLDub
ஆறாந் திருமுறை திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
தலம் : கோயில்
அரியானை அந்தணர்தம் சிந்தையானை
அருமறையின்அகத்தானை அணுவை யார்க்கும், தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக், கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்துநின்ற, பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
தலம் : திருவானைக்கா
எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்
எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்,
செத்தால்வந் ததஷவார் ஒருவ ரீல்லைச்
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்,
சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்
திருவானைக் காவுடைய செல்வா என்றன்,
அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய்கேனே.
17

Page 13
தலம் : திருவையாறு
ஓசை யொலி யெலமானாய் நீயே உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே வாச மலரெலா மானாய் நீயே மலையான் மருகனாய் நின்றாய் நீயே பேசப் பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே, தேச விளக்கெலா மானாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ
பொது
திருக்கோயி லில்லாத திருவி லாரும்
திருவெண்ணி றணியாத திருவி லூரும், பருக்கோடிப் பத்திமையாற் பாடா வுரும்
பாங்கினொடு பலதளிக ளில்லா வுரும், விருப்போடு வெண்சங்கம் ஊதாவூரும்
விதானமும் வெண்கொடியு மில்லா வுரும், அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வுரும்
அவையெல்லாம் ஊரல்ல அடவிகாடே.
பொது
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி
லிடர்ப்படோம் நடலை யில்லோம், ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளும் தன்ப மில்லை. தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம் மலர்ச்சே வடியினையே குறுகி னோமே.
திருச்சிற்றம்பலம்
18

2 - சிவமயம்
ஏழாந் திருமுறை சுந்தரர் அருளிய தேவாரம்
திருச்சிற்றம்பலம்
தலம் : திருப்புன்கூர் பண் : தக்கேசி
அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரண மாக வந்த காலன்தன் ஆருயி ரதனை
வல்வினாய்க் குன்றன் வண்மைகண் டடியேன் எந்தை நீஎனை நமன்தமர் நலியில்
இவன்மற் றென்னடி யான்என விலக்கும் சிந்தை யால்வந்தன் திருவடி அடைந்தேன்
செழும்பொழில்திருப் புன்கூர் உளானே.
தலம் : திருக்கடவூர் மயானம்
மருவார் கொன்றை மதிகடி
மாணிக் கத்தின் மலைபோல வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைகளுழுத் திருமால் பிரமன் இந்திரற்கும்
தேவர் நாகர் தானவர்க்கும் பெருமான் őHLOÙ மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.
19

Page 14
தலம் : திருப்புகலூர்
தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினும்
சார்வி னுந் தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் இம்மை யேதரும் சோறுங் கூறையும்
ஏத்த லாம்இடர் கெடலுமாம் அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே
தலம் : திருத்தொண்டத்தொகை
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குண்றையார் விறன்மிண்டற் கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே.
தலம் : திருமழபாடி பண் ; நட்டராகம்
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே
திருச்சிற்றம்பலம்
20

Sl சிவமயம்
எட்டாந் திருமுறை மாணிக்கவாசகர் அருளியவை
திருவாசகம்
திருச்சிற்றம்பலம்
வாழ்த்துவதம் வானவர்கள் தாம்வாழ்வான் மனம்நின்பால், தாழ்த்துவதம் தாம்உயர்ந்து தம்மையெல்லாந் தொழவேண்டிச், சூழ்த்தமத கரம்முரலுந் தாரோயை நாயடியேன், பாழ்த்தபிறப் பறத்திடுவான் யானும்உன்னைப் பரவுவனே.
கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டு கொண்ட விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல் உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே சடையவ னேதளர்ந் தேன்எம்பிரான் என்னைத் தாங்கிக்கொள்ளே
போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணை தணை மலர்கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்குழ் திருப்பெருந் தறையுறை சிவபெரு மானே ஏற்றுயர் கொடியுடை யாயெனை யுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே
21

Page 15
வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்ட முழுதந் தருவோய்நீ, வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய், வேண்டி நீயாதருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால், வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்தன் விருப்பன்றே.
புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேயிந்தப் பூமி சீவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் தறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந்
திருப்பெருந் தறையுறை சிவனே இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய் இனியுண்ணை யென்னிரக் கேனே
திருச்சிற்றம்பலம்
22

சிவமயம்
எட்டாந் திருமுறை மாணிக்கவாசகர் அருளியவை
திருக்கோவையார்
திருச்சிற்றம்பலம்
சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்
பலத்தும்என் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின்
ஆய்ந்தஒண் தீந்தமிழின் தறைவாய் நுழைந்தனை யோஅன்றி ஏழிசைச் சூழல்புக்கோ இறைவா தடவரைத் தோட்கெண்கொ
லாம்புகுந்(த) எய்தியதே.
காரணி கற்பகம் கற்றவர்
நற்றுணை பாணர்ஒக்கல் சீரணி சிந்தா மணியணி
தில்லைச் சிவனடிக்குத் தாரணி கொன்றையன் தக்கோர்
தம்சங்க நிதிவிதிசேர் ஊருணி உற்றவர்க்(கு) ஊரன்மற்(று)
யாவர்க்கும் ஊதியமே.
23

Page 16
கோலத் தனிக்கொம்பர் 2 ம்பர்புக்(கு) அஃதே குறைப்பவர்தம் சீலத் தன்கொங்கை தேற்றகி
லேம்சிவன் தில்லையன்னாள் நாலொத்த நேரிடை நொய்ம்மையெண்
ணாதநண் தேன்நசையால் சாலத் தகாதகண் டீர்வண்டு
காள்கொண்டை சார்வதுவே.
தாயிற் சிறந்தன்று நாண்தைய
லாருக்(கு)அந் நாண்தகைசால் வேயிற் சிறந்தமென் தோளிதிண்
கற்பின் விழுமிதன்(று)ஈங் கோயில் சிறந்துசிற் றம்பலத்(த) ஆடும்எம் கடத்தப்பிரான் வாயில் சிறந்த மதியில்
சிறந்த மதிநுதலே.
நல்வினை யும்நயம் தந்தின்று வந்த நடுங்குமின்மேல் கொல்வினை வல்லன கோங்கரும்
பாம்என்று பாங்கன் சொல்ல வல்வினை மேருவில் வைத்தவன்
தில்லை தொழாரின் வெள்கித் தொல்வினை யால்தய ரும்என(து)
ஆருயிர் தப்புறவே.
திருச்சிற்றம்பலம்
24

dout Dub
எட்டாந் திருமுறை மாணிக்கவாசகர் அருளியவை
சிவபுராணம்
திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க! இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க! ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க மகன் அநேகன் இறைவ னடிவாழ்க
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க! பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க! புறந்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க! காங்குவிவார் உண்மகிழும் கோண்கழல்கள் வெல்க! பங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன்கழல் வெல்க!
Hனடி போற்றி எந்தை யடிபோற்றி தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி IIயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீார் பெருந்துறைநந் தேவ னடிபோற்றி
அbராத இன்பம் அருளு மலைபோற்றி சிவனவனெண் சிந்தையுள் நின்ற அதனால் 'வனருளாலே அவன்றாள் வணங்கிச் ', தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுது மோய உரைப்பனியான்
25
O
O 5
II. Ο
I 5
2 O

Page 17
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை இலாதானே நிண்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பலவிருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஆ நின்றவித் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யவென் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவிறுதியில்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய், அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நிண்றொழும்பின் நாற்றத்தின் நேரியாய்ச் சேயாய் நணியானே! மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே!
26
25
3 O
35
4 O
45

1றந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் பிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்தடையாய் விண்ணோர் களேத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல் போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தம் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தவன் பாகிக் கசிந்துள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே! மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே! தேசனே தேனா ரமுதே சிவபுரனே! பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே! நேச அருள்புரிந்து நெஞ்சீல்வஞ் சங்கெடப்
பேராத நின்ற பெருங்கருணைப் பேராறே! ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே! நீராய் உருக்கியெண் ஆருயிராய் நின்றானே! இன்பமுந் தன்பமும் இல்லானே உள்ளானே!
27
SO
SS
6 O
65
Oך

Page 18
அன்பருக் கண்பனே யாவையுமாய் அல்லையுமாஞ் சோதியனே தன்னிருளே தோன்றாப் பெருமையனே! ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
த்தமெய்ஞ்ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
நோக்கரிய நோக்கே நணுக்கரிய நண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே! காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே! ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேயெண் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே! வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப்புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே! நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கடத்தனே தென்பாண்டி நாட்டானே!
அல்லல் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்
28
75
8 O
85
9 O
95

9சிவமயம்
எட்டாந் திருமுறை மாணிக்கவாசகர் அருளியவை
திருவெம்பாவை
திருச்சிற்றம்பலம்
ஆதியு மந்தமு மில்லா வரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள்வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார மளியின்மே ணின்றும் புரண் டிங்ங் னேதேனு மாகாள் கிடந்தாளென் னேயெண்னே
யீதேயெந் தோழி பரிசேலோ ரெம்பாவாய். (I
பாசம் பரஞ்சோதிக் கெண்பா யிராப்பகனாம்
பேசும்போ தெப்போ திப்போதார மளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசீ யிவையுஞ் சிலவோ விளையாடி யேசு மிடமீதோ விண்ணோர்க ளேத்ததற்குக்
கூடசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந் தேசன் சிவலோகன் றில்லைச்சிற் றம்பலத்த
ளிசனார்க் கண்பர்யா மாரேலோ ரெம்பாவாய். (2
29

Page 19
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதி ரெழுந்தென்
னத்தனா னந்த னமுதனென் றள்ளுறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீ ரீசன் பழுவடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புண்மைதீர்த்தாட்கொண்டாற்பொல்லாதோ
வெத்தோநின் னண்புடமை யெல்லோ மறியோமோ சித்த மழகியார் பாடாரோ நஞ்சிவனை
யித்தனையும் வேண்டு மெமக்கேலோ ரெம்பாவாய் (3
ஒண்ணித் திலநகையா யின்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியா ரெல்லாரும் வந்தாரோ வெண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோ மவ்வளவுங்
கண்ணைத் தயின் றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேதவிழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ள முண்ணெக்கு நின்றுருக யாமாட்டோ நீயேவந்
தெண்ணிக் குறையிற் றுயிலேலோ ரெம்பாவாய். (4
மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே யறிவரியான் கோலமு நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டுஞ் சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று ஒல மிடினு முனரா யுணராய்கா
ணேலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய். . (5
30

மானேநீநென்னலை நாளைவந் தங்களை
நானே யெழுப்புவ னென்றலு நாணாமே போன திசைபகரா யின்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே யறிவரியான் றானேவந் தெம்மைத் தலையளித் தாட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவா யூனே யுருகா யுனக்கே யுறுமெமக்கு
மேனோர்க்குந் தங்கோனைப் பாடேலோரெம்பாவாய் (6
அன்னே யிவையுஞ் சிலவோ பலவமர
ருண்ணற் கரியா னொருவ னிருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாவென் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பா யென்னானை யென்னரைய னின்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறா யின்னந் தயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே தயிலின் பரிசேலோ ரெம்பாவாய். (7
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
மேழி லியம்ப வியம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோங் கேட்டிலையோ வாழியீ தென்ன வுறக்கமோ வாய்திறவா
யாழியா னன்புடைமை யாமாறு மிவ்வாறோ வுழி முதல்வனாய் நின்ற வொருவனை
யேழைபங்காளனையே பாடேலோ ரெம்பாவாய் (8
31

Page 20
முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே யுன்னைப் பிரானாகப் பெற்றவுண் சீரடியோ
முன்னடியார் தாள்பணிவோ மாங்கவர்ச்கேபாங்காவோ மன்னவரே யெங்கணவ ராவா ரவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோ மின்ன வகையே யெமக்கெங்கோ னல்குதியே
லென்ன குறையு மிலோமேலோ ரெம்பாவாய். (g
பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடிய மெல்லாப் பொருண்முடிவே பேதை யொருபாற் றிருமேனி யொன்றல்லன்
வேதமுதல் விண்ணோரு மண்ணுந் தரதித்தாலு மோத வுலவா வொருதோழும் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகா ளேதவனூ ரேதவன்பே ராருற்றா ராரயலா
ரேதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய். ( II o
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்தன் கழல்பாடி யையா வழியடியோம் வாழ்ந்தோங்காணா ரழல்போற் செய்யா வெண்ணிறாடிச் செல்வா சிறுமருங்குன் மையார் தடங்கண் மடந்தை மணவாளா
வையாநி யாட்கொண்டருளும் விளையாட்டி னுய்வார்க ளுய்யும் வகையெல்லா முய்ந்தொழிந்தோ
மெய்யாமற் காப்பா யெமையேலோ ரெம்பாவாய் (II
32

ஆர்த்த பிறவித் தயர்கெடநா மார்த்தாடுந்
தீர்த்தனற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங் உத்தனிவ் வானுங் குவலயமு மெல்லோமுங்
காத்தம் படைத்தங் கரந்தம் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைக
ளார்ப்பரவஞ் செய்ய வணிகுழன்மேல் வண்டார்ப்பப் பூத்திகளும் பொய்கை குடைந்துடையாள் பொற்பாத
மேத்தி யிருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய். (12
பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதா
லங்கங் குருகினத்தாற் பின்னு மரவத்தாற் றங்கண் மலங்கழுவு வார்வந்து சார்தலினா
லெங்கள் பிராட்டியு மெங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ்
சங்கஞ் சிலம்பச் சீலம்பு கலந் தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய் (13
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம்பலம்பாடி
வேதப் பொருள்பாடி யப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
யாதி திறம்பாடி யந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி யாடேலோ ரெம்பாவாய். (Ι4
33

Page 21
ஒரொருகா லெம்பெருமா னென்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர நீரொருகா லோவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள் பேரரையற் கிங்ங்னே பித்தொருவ ராமாறு
மாரொருவ ரீவ்வண்ண மாட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
யேருருவப் பூம்புனல்பாய்ந்தாடேலோ ரெம்பாவாய் (15
முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந் தடையா
ளென்னத் திகழ் தெம்மையாளுடையா விட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சீலம்பித் திருப்புருவ மென்னச் சீலைகுலவி நந்தம்மை யாளுடையா
டன்னிற் பிரிவிலா வெங்கோமா னன்பர்க்கு முன்னி யவணமக்கு முன்சுரக்கு மின்னருளே
யென்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய் (Ι6
செங்கணவன்பாற் றிசைமுகன்பாற் றேவர்கள்பா
லெங்கு மிலாததோ ரின்பநம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
யிங்குநம் மில்லங்க டோறு மெழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை யங்கண ரசை யடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தடேலோ ரெம்பாவாய் (17
34

அண்ணா மலையா னடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவிறற்றாற்போற் கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணா ரொளிமழுங்கித் தாரகைக டாமகலப் பெண்ணாகி யானா யலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி யித்தனையும் வேறாகிக் கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந்தாடேலோ ரெம்பாவாய் (I8
உங்கையிற்பிள்ளை யுனக்கே யடைக்கல மென்
றங்கப் பழுஞ்சொற் புதுக்குமெம் மச்சத்தா லெங்கள் பெருமா னுணக்கொன் றுரைப்போம்கேள்
ளெங்கொங்கை நின்னண்ப ரல்லார்தோள் சேரற்க எங்கை யுனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க விங்கிப் பரிசே யெமக்கெங்கோ னல்குதியே
லெங்கெழிலென் ஞாயி றெமச்கேலோ ரெம்பாவாய் (19
போற்றி யருளுகநின் னாதியாம் பாதமலர்
போற்றி யருளுகநின் னந்தமாஞ் செந்தளிர்கள் போற்றியெல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல் லாவுயிர்க்கு மீறா மிணையடிகள்
போற்றிமா னான்முகனுங் காணாத புண்டரிகம் போற்றியா முய்யவாட் கொண்டருளும் பொன்ழலர்த்ள் i
போற்றியாம் மார்கழிநீ ஐழுேவீர்வாய். (20
திருச்சிற்றம்பலம்
35

Page 22
சிவமயம்
எட்டாந் திருமுறை மாணிக்கவாசகர் அருளியவை
திருப்பொற்சுண்ணம்
திருச்சிற்றம்பலம்
முத்தநற் றாமம்பூ மாலைதாக்கி
முளைக்குடந் தாபநற் றீபம்வைம்மின் சத்தியுஞ் சோமியும் பார்மகளு
நாமக ளோடுபல் லாண்டிசைமின் சித்தியுங் கெளரியும் பார்ப்பதியுங்
கங்கையும் வந்து கவரிகொண்மி னத்தனை யாறனம் மானைப்பாடி
யாடப்பொற் சுண்ண மிடித்தநாமே. (I.
பூவியல் வார்சடை யெம்பீராற்குப்
பொற்றிருச் சுண்ண மிடிக்கவேண்டும் மாவின் வடுவகி ரன்னகண்ணிர்
வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் கூவுமின் றொண்டர் புறநிலாமே
குனிமின் றொழுமினெங் கோனெங்கூத்தன் றேவியுந் தானும்வந் தெம்மையாளச்
செம்பொன்செய் சுண்ண மிடித்துநாமே. (2
36

சுந்தர நீறணிந் தம்மொழுகித்
தாயபொன் சிந்தி நிதிபரப்பி யிந்திரன் கற்பக நாட்டியெங்கு
மெழிற்சுடர் வைத்துக் கொடியெடுமி னந்தரர் கோணயன் றன்பெருமா
னாழியா னாதனல் வேலன்றாதை யெந்தர மாளுமை யாள்கொழுநற்
கேய்ந்தபொற் சுண்ண மிடித்துநாமே. (3
காசணி மின்களு லக்கையெல்லாங்
காம்பணி மின்கள் கறையுரலை நேச முடைய வடியவர்க
னின்று நிலாவுக வென்றுவாழ்த்தித் தேசமெல் லாம்புகழ்ந் தாடுங்கச்சித்
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் பாச வினையைப் பறித்துநின்று
பாடிப்பொற் சுண்ண மிடித்துநாமே. (4
அறுகெடுப் பாரய ம்ைமரியு
மன்றிமற் றிந்திர னோடமரர் நறுமுறு தேவர்க ணங்களெல்லாம்
நம்மிற்பின் பல்லதெ டுக்கவொட்டோஞ் செறிவுடை மும்மதி லெய்தவில்லி
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற்
காடப்பொற் சுண்ண மிடித்தநாமே. (5
37

Page 23
உலக்கை பலவோச்சு வார்பெரிய
ருலகமெ லாமுரல் போதாதென்றே கலக்க வடியவர் வந்துநின்றார்
காண வுலகங்கள் போதாதென்றே நலக்க வடியோமை யாண்டுகொண்டு
நாண்மலர்ப் பாதங்கள் சூடத்தந்த மலைக்கு மருகனைப் பாடிப்பாடி
மகிழ்ந்தபொற் சுண்ண மிடித்தநாமே. (6
சூடகந் தோள்வளை யார்ப்பவார்ப்பத்
தொண்டர் குழாமெழுந் தார்ப்பவார்ப்ப நாடவர் நந்தம்மை யார்ப்பவார்ப்ப
நாமு மவர்தம்மை யார்ப்பவார்ப்பப் பாடக மெல்லடி யார்க்குமங்கை
பங்கின னெங்கள் பராபரனுக் காடக மாமலை யன்னகோவுக்
காடற்பொற் சுண்ண மிடித்துநாமே. )ך
வாட்டடங் கண்மட மங்கைநல்லீர்
வரிவளை யார்ப்பவண் கொங்கை பொங்கத் தோட்டிரு முண்டந் ததைந்திலங்கச்
சோற்றெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி
நாயிற்க டைப்பட்ட நம்மையிம்மை யாட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி
யாடப்பொற் சுண்ண மிடித்தநாமே. (8
38

வையக மெல்லா முரலதாக
மாமேரு வெண்னு முலக்கைநாட்டி மெய்யெணு மஞ்ச னிறையவாட்டி
மேதகு தென்னன் பெருந்துறையான் செய்ய திருவடி பாடிப்பாடிச்
செம்பொ னுலக்கை வலக்கைபற்றி யையன னிதில்லை வாணனுக்கே
யாடப்பொற் சுண்ண மிடித்தநாமே. (9
முத்தணி கொங்கைக ளாடவாட
மொய்குழல் வண்டின மாடவாடச்
சித்தஞ் சிவனொடு மாடவாடச்
செங்கயற் கண்பணி யாடவாடப்
பித்தெம் பிரானொடு மாடவாடப்
பிறவி பிறரொடு மாடவாட
வத்தன் கருணையொ டாடவாட
வாடப்பொற் சுண்ண மிடித்தநாமே. (Ιο
மாடு நகைவா னிலாவெறிப்ப
வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப் பாடுமி னந்தம்மை யாண்டவாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் தேடுமி னெம்பெரு மானைத்தேடிச்
சித்தங் களிப்பத் திகைத்துத் தேறி யாடுமி னம்பலத் தாடினானுக்
காடப்பொற் சுண்ண மிடித்தநாமே. (II I
39

Page 24
மையமர் கண்டனை வானநாடர்
மருந்தினை மாணிக்கக் கூத்தன் றன்னை
ஐயனை ஐயர்பிரானை நம்மை
யகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும்
பொய்யர்தம் பொய்யனை மெய்யர்மெய்யைப்
போதரிக் கண்ணினைப் பொற்றொடித்தோட்
பையர வல்குன் மடந்தைநல்லீர்
பாடிப்பொற் சுண்ண மிடித்தநாமே (I2
மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீ ரென்னுடை யாரமு தெங்களப்ப
னெம்பெரு மானிம வான்மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன்றகப்பன்
றமைய னெம்மையன் றாள்கள்பாடிப் பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்
பொற்றிருச் சுண்ண மிடித்தநாமே. (13
சங்க மரற்றச் சிலம்பொலிப்பத்
தாழ்குழல் சூழ்தரு மாலையாடச் செங்கனி வாயித ழுந்தடிப்பச்
சேயிழை யீர்சிவ லோகம்பாடிக் கங்கை யிரைப்ப வராவிரைக்குங்
கற்றைச் சடைமுடி யான்கழற்கே பொங்கிய காதலிற் கொங்கைபொங்கப்
பொற்றிருச் சுண்ண மிடித்தநாமே. (I4
40

ஞானக் கரும்பின் றெளிவைப்பாகை
நாடற் கரிய நலத்தைநந்தாத் தேனைப் பழச்சுவை யாயினானைச்
சித்தம் புகுந்து தித்திக்கவல்ல கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப் பானற் றடங்கண் மடந்தைநல்லீர்
பாடிப்பொற் சுண்ண மிடித்தநாமே. (IS
ஆவகை நாமும்வந் தண்பர்தம்மோ
டாட்செயும் வண்ணங்கள் பாடிவிண்மேற் றேவர்க னாவிலுங் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ்செல்வச் சேவக மேந்திய வெல்கொடியான்
சிவபெரு மாண்புரஞ் செற்றகொற்றச் சேவக னாமங்கள் பாடிப்பாடிச்
செம்பொன்செய் சுண்ண மிடித்தநாமே. (16
தேனக மாமலர்க் கொண்றைபாடிச்
சிவபுரம் பாடித் திருச்சடைமேல் வானக மாமதிப் பிள்ளைபாடி
மால்விடை பாடி வலக்கையேந்து மூனக மாமழுச் சூலம்பாடி
யும்பரு மிம்பரு முய்யவன்று போனக மாகநஞ் சுண்டல்பாடிப் −
பொற்றிருச் சுண்ண மிடித்தநாமே. (1.7
41

Page 25
அயன்றலை கொண்டு செண்டாடல்பாடி
யருக்க னெயிறு பறித்தல்பாடிக் கயந்தனைக் கொன்றுரி போர்த்தல்பாடிக் காலனைக் காலா லுதைத்தல்பாடி யியைந்தன முப்புர மெய்தல்பாடி
யேழை யடியோமை யாண்டுகொண்ட நயந்தனைப் பாடிநின் றாடியாடி
நாதற்குச் சுண்ண மிடித்தநாமே. (18
வட்ட மலர்க்கொன்றை மாலைபாடி மத்தமும் பாடி மதியும்பாடிச் சீட்டர்கள் வாழுந்தென் றில்லைபாடிச்
சிற்றம்ப லத்தெங்கள் செல்வம்பாடிக் கட்டிய மாசுணக் கச்சைபாடிக்
கங்கணம் பாடிக் கவித்தகைம்மே லிட்டுநின் றாடு மரவம்பாடி
யீசற்குச் சுண்ண மிடித்தநாமே. (19
வேதமும் வேள்வியு மாயினார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையு மாயினார்க்குச்
சோதியு மாயிரு ளாயினார்க்குத்
தன்பமு மாயின்ப மாயினார்க்குப்
பாதியு மாய்முற்று மாயினார்க்குப்
பந்தமு மாய்வீடு மாயினாருக்
காதியு மந்தமு மாயினாருக்
காடப்பொற் சுண்ண மிடித்தநாமே. (20
திருச்சிற்றம்பலம்
42

9. éfle6 JLDu Jib
ஒன்பதாந் திருமுறை திருவிசைப்பா
திருமாளிகைத்தேவர்
திருச்சிற்றம்பலம்
தலம்: தில்லை. பண்: பஞ்சமம்
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே!
உணர்வுகழ் கடந்ததோர் உணர்வே! தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
சித்தத்துள் தித்திக்கும் தேனே! அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே!
அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
இடர்கெடுத்(து) என்னை ஆண்டுகொண்டு) என்னுள்
இருட்பிழம்(பு) அறளறிந்தே) எழுந்த சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்கும்
தாயநற் சோதியுள் சோதீ அடல்விடைப் பாகா அம்பலக் கூத்தா!
அயனொடு மாலறி யாமைப் படரொளி பரப்பிப் பரந்தநின் றாயைத்
தொண்டனேன் பணியுமா பணியே.
43

Page 26
சேந்தனார் தலம்: திருவிழிமிழலை Luøř.: L65&FuDL.
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர்மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றளம் சிவனைத்
திருவீழி மிழலைவீற் றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண்டு) உள்ளம்
குளிரளன் கண்குளிர்ந் தனவே.
கருவூர்த்தேவர் தலம்: திருமுகத்தாலை பண்; பஞ்சமம்
புவனநாயகனே! அகவுயிர்க்(கு) அமுதே பூரணா: ஆரணம் பொழியும் பவளவாய் மணியே! பணிசெய்வார்க்(கு) இரங்கும்
பசுபதீ பன்னகா பரணா! அவனிஞா யிறுபோன்(று) அருள்புரிந்(த) அடியேன்
அகத்திலும் முகத்தலை மூதார்த் தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்
தனியனேன் தனிமைநிங் குதற்கே.
பண்; பஞ்சமம் நையாத மனத்தினனை
நைவிப்பான் இத்தெருவே ஐயாநி உலாப்போந்த
அன்றுமுதல் இன்றுவரை கையாரத் தொழுதுஅருவி
கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ அருட்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.
திருச்சிற்றம்பலம்
44

2 - சிவமயம்
ஒன்பதாந் திருமுறை
சேந்தனார் திருப்பல்லாண்டு
திருச்சிற்றம்பலம்
தலம்: கோயில் L162ðr: LSöøFuotb
மன்னுக தில்லை வளர்கநம் பக்தர்கள்
வஞ்சகர் போயகலப் பொன்னின்செய் மண்டபத் தள்ளே புகுந்து
புவனி யெலாம் விளங்க அன்னநடை மடவாள் உமைகோன்அடி
யோமுக்கருள் புரிந்து பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்தபித்தற்குப்
பல்லாண்டு கூறுதமே.
மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டுங் கொடுத்தும் குடிகுடி
ஈசிற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்து அண்டங் கடந்த பொருள்அள
வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள்
என்றே பல்லாண்டு கூறுதமே.
45

Page 27
சீரும் திருவும் பொலியச்
சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவு
பெற்றேன் பெற்றதார் பெறுவார் உலகில் ஊரும் உலகும் கழற
உழறி உமைமண வாளனுக்(கு) ஆம் பாரும் விசும்பும் அறியும்
பரிசுநாம் பல்லாண்டு கூறுதமே.
பாலுக்குப் பாலகன் வேண்டி
அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள்
செய்தவன் மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
சிற்றம் பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல்
லானுக்கே பல்லாண்டு கூறுதமே.
தாதையைத் தாளற வீசிய
சண்டிக்(கு)இவ் அண்டத்தொடும் உடனே
பூதலத் தோரும் வணங்கப்பொற்
கோயிலும் போனகமும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமும்
நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் தக்குப் பரிசுவைத்
தானுக்கே பல்லாண்டு கூறுதமே.
திருச்சிற்றம்பலம்
46

dish LDub
பத்தாந் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம்
திருச்சிற்றம்பலம் சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை அவனொடுஒப் பார்இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடித் தாமரை யானே.
ஆரறி வார்எங்கள் அண்ணல் பெருமையை ஆரறி வார்இந்த அகலமும் நீளமும் பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறி யாமை விளம்புகின் றேனே.
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தி அருளத காலை எழுந்து கருத்தறிந்து ஒதிடின் ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே.
சீவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடுஒன்று ஆகும் அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச் சவைமுதல் சங்கரன் தண்பெயர் தானே
ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.
திருச்சிற்றம்பலம்
47

Page 28
சிவமயம்
பதினோராந் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கபிலதேவர் விநாயகனே வெவ்வினையை வேரறக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் ~ விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து
நக்கீரர் முருகனே செந்தி முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே ~ ஒருகைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்.
சேரமான் வெருமாள் நாயனார் சிந்தனைசெய்ய மனம் அமைத்தேன் செப்பநா அமைத்தேன் வந்தனைசெய்யத் தலைஅமைத்தேன் கைதொழு அமைத்தேன் பந்தனை செய்வதற் கண்பமைந்தேன் மெய்அரும்ப வைத்தேன் வெந்த வெண்ணிறனி ஈசற்கு இவையான் விதித்தனவே.
பட்டினத்தடிகள் வாழ்வாகவும் தங்கள் வைப்பாகவும் மறையோர் வணங்க ஆள்வாய் திருத்தில்லை யம்பலத்தா உன்னையன்றி ஒன்றைத் தாழ்வா ரறியாச் சடிலநஞ்சை உண்டிலையாகில் அன்றே மாள்வார் சிலரையன்றோ தெய்வமாக வணங்குவமே.
திருச்சிற்றம்பலம்
48

2.
dsuLDuuLib பன்னிரண்டாந்திருமுறை
சேக்கிழார் பெரியபுராணம்
திருச்சிற்றம்பலம்
அலமே அமுதமாக உண்டு வானவர்க் களித்துக் காலனை மார்க்கண்டர்க்காக் காய்ந்தனை அடியேற்கின்று ஞாலம் நின்புகழேயாக வேண்டும்நான் மறைகள் ஏத்தும் சீலமே ஆலவாயிற் சிவபெருமானே என்றார்.
மற்றுநீ வன்மை பேசி
வன்தொண்டன் என்னும் நாமம் பெற்றனை நமக்கும் அன்பீன்
பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும்
ஆதலால் மண்மேல் நம்மைச் சொல் தமிழ்பாடுகென்றார்
தாமறை பாடும் வாயார்
நன்மைபெருகு அருள்நெறியே வந்தணைந்து நல்லூரின் மன்னுதிருத் தொண்டனார் வணங்கி மகிழ்ந்துஎழும் பொழுதில் உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றேன் என்றுஅவர்தம் சென்னிமிசைப் பாதமலர் சூட்டினான் சிவபெருமான்
49

Page 29
வேதியன் ஆகி என்னை
வழக்கினால் வெல்ல வந்த ஊதியம் அறியாதேனுக்கு
உணர்வு தந்த உய்யக் கொண்ட கோதஇலா அமுதே இன்றுஉன்
குணப் பெருங்கடலை நாயேன் யாதினை அறிந்துஎன் சொல்லிப்
பாடுகேன் என மொழிந்தார்
இறவாத இன்ப அன்புவேண்டிப் பின் வேண்டுகின்றோம் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னைஎன்றும்
மறவாமைவேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி
அறவாநி ஆடும்போது உண்ணடியின்கீழ் இருக்களன்றார்
ஐந்தபேர் அறிவும் கண்களே கொள்ள
அளப்பு அரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்
திருந்து சாத்துவிகமே ஆக
இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லைஇல் தனிப்பெரும் கூத்தின்
வந்த பேர்இண்ப வெள்ளத்துள் திளைத்து மாறுஇலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுத செய்வித்தல் கண்ணினால் அவர்நல் விழாப்பொலிவு கண்டார்தல்
உண்மையாம்எனில் உலகர்முன் வருகென உரைத்தார்.
திருச்சிற்றம்பலம்
50

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
இராகம் : நாட்டை தாளம் :
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியி னுறைபவர்
கற்பக மெனவினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரண்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கோடு பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சத பொடிசெய்த அதிதீரா
அத்துயர ரதகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே
S1

Page 30
இராகம் : தேவுத் தாளம் : ஆதி
பக்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனைப் பெருவாழ்வில்
முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமா தானசற் குணநேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞானசத் திணிபாதா
வெற்றிவே லாயுதப் பெருமாளே.
வாழ்த்து
கச்சியப்பர்
வான்முகில் வழாத பெய்க
மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசுசெய்யக்
குறைவிலா தயிர்கள் வாழ்க நான்மறை யறங்க ளோங்க
நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவநீதி
விளங்குக உலகமெல்லாம்
52

1.
2.
3.
4.
10.
11.
12.
Sசிவமயம்
இரண்டாம் அத்தியாயம்
அருட்பா நிதியம்
விநாயகர் அகவல் விநாயகக் கடவுள் திருப்புராணம் தட்சிணாமூர்த்திவணக்கம் கந்தரநுபூதி அபிராமியம்மைப்பதிகம்
சகலகலாவல்லி DITGOGO
அருள்மிகு விநாயகர் 108 போற்றிகள்
சிவ வழிபாடு திருத்தாண்டகம் போற்றித் திருவகவல் உமையம்மை வழிபாடு
முருக வழிபாடு
திருமாகள் வழிபாடு
13. கலைமகள் வழிபாடு
14.
15.
துர்க்கையின் திருவடி பணிமனமே
றிவைரவர் தோத்திரக்கோவை
53
57
72
74
78
82
89
94
101
105
108

Page 31

s d6JLDujub விநாயகர் அகவல் ஒளவையார் அருளியது சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வண்ண மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழு முகமும் விளங்கு சிந்தாரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநால் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த தரிய மெய்ஞ்ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே முப்பழம் நகரும் மூஷிக வாகன இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந்தருளி மாயப்பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதலைத் தெழுத்தந் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
53

Page 32
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிகள் ஒடுங்கும் கருத்தறி வித்து இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து தலமொரு நான்குந் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதங் காட்டி ஆறா தாரத்து அங்குச நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி மூன்று மண்டலத்தின் முட்டிய தானின் நான்றெழு பாம்பின் நாவி லுணர்த்திக் குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்து மூண்டெழு கனலைக் காலா லெழுப்புங் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச் சண்முக தாலமும் சதர்முகச் சூகஷமும் எண்முக மாக இனிதெனக் கருளிப்
54

புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக் கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக் கருளி என்னை அறிவித்து எனக்கருள் செய்த முன்னை வினையின் முதலைக் களைந்தே வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து இருள்வெளி இரண்டிற் கொன்றிடமென்ன அருள்தரும் ஆனந்தத்து அழுத்திஎன் செவியில் எல்லை யில்லா ஆனந்தம் அளித்தே அல்லல் களைந்து அருள்வழிகாட்டிச் சத்தத்தி னுள்ளே சதாசிவங் காட்டிச் சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே!
விநாயகர் அகவல் முற்றிற்று
55

Page 33
- dfouLDulia
விநாயகக் கடவுள் திருப்புராணம்
எடுக்கு மாக்கதை யின்றமிழ்ச் செய்யுளாய் நடக்கு மேன்மை நமக்கருள் செய்திடத் தடக்கை யைந்துடைத் தாழ்செவி நீண்முடிக் கடக்க ளிற்றைக் கருத்து விருத்துவாம்.
தட்விணாமூர்த்தி வணக்கம்
கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா றங்கமுதற் கற்ற கேள்வி வல்லார்க ணால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப் பாலாய் எல்லாமா யல்லதுமா யிருந்ததனை யிருந்தபடி யிருந்து காட்டிச் சொல்லாமற் சொன்னவரை நினையாம
நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்.
வரதராஜ விநாயகர் சதகம்
வேண்டி விரையூ சனையைச் சுமுக தூண்டி யமைவாய்த் தொழச்செய் திடவைத் தாண்டிக் கைலை தமிழ்த்தா யினையன் lண்டி டவைத்த எழில்நோக் கினமே
56

adசிவமயம்
அருணகிரிநாதர் அருளிய கந்தரநுபூதி
காப்பு நெஞ்சக் கனகல் லுநெகிழ்ந் தருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமா லைசிறந் திடவே பஞ்சக் கரவா னைபதம் பணிவாம். I
நூல் ஆடும் பரிவேல் அணிசே வலெனப் பாடும் பணியே பணியா வருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவிற் சாடுந் தனியா னைசகோ தரனே I.
உல்லா சநிரா குலயோ கவிதச் சல்லா பவிநோ தனுநீ யலையோ? எல்லா மறவெண்னை யிழந் தநலஞ் சொல்லாய் முருகா சுரபூ பதியே 2.
வானோ புனல்பார் கனல்மா ருதமோ ஞானோ தயமோ நவில்நான் மறையோ யானோ மனமோ எனையாண் டவிடந் தானோ பொருளா வதசண் முகனே 3.
வளைபட் டகைமா தொடுமக் களெனுந்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே 4.
57

Page 34
மகமா யைகளைந் திடவல் லபிரான் முகமா றுமொழிந் தமொழிந் திலனே அகமா டைமடந்தையரென் றயருஞ் சுகமா யையுள்நின் றுதயங் குவதே
திணியா னமனோ சிலைமீ தனதாள் அணியா ரரவிந் தமரும் புமதோ பணியா யெனவள் விபதம் பணியும் தனியா வதிமோ கதயா பரனே
கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதாள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே
அமரும் பதிகே ளகமா மெனுமிப் பிமரங் கெடமெய்ப் பொருள்பே சீயவா குமரன் கிரிரா சகுமா ரிமகன் சமரம் பொருதா னவநா சகனே
மட்டூர் குழுண்மங் கையர்மை யல்வலைப் பட்டு சல்படும் பரிசென் றொழிவேன்
தட்டு டறவேல் சயிலத் தெறியும் நிட்டு ரநிரா குலநிர்ப் பயனே
கார்மா மிசைகா லண்வரிற் கலபத் தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய் தார்மார் பவலா ரிதலா ரியெனுஞ் சூர்மா மடியத் தொடுவே லவனே
58
O.

கூகா வெனவென் கிளைக. டியழப் போகா வகைமெய்ப் பொருள்பே சீயவா நாகா சலவே லவநா லுகவித் தியாகா சுரலோ கசிகா மணியே
செம்மான் மகளைத் திருடுந் திருடன் பெம்மான் முருகன் பிறவா னிறவான் சும்மா இருசொல் லறவென் றலுமே
அம்மா பொருளொன் றுமறிந் திலனே
முருகன் றனிவேல் முனிநங் குருவென் றருள்கொண் டறியா ரறியுந் தரமோ உருவன் றருவன் றுளதன் றிலதன் றிருளன் றொளியன் றெனநின்றதுவே
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற் றய்வாய் மனனே யொழிவா யொழிவாய் மெய்வாய் விழிநா சியொடுஞ் செவியாம் ஐவாய் வழிச்சொல் லுமவா வினையே
முருகன் குமரன் குகனென் றுமொழிந் தருகுஞ் செயல்தந் தணர்வென் றருள்வாய் பொருபுங் கவரும் புவியும் பரவும் குருபுங் கவளண் குணபஞ் சரனே
பேரா சையெனும் பிணியிற் பிணிபட் டோரா வினையே ஒனுழலத் தகுமோ வீரா முதகர் படவே லெறியுஞ் சூரா சுரலோ கதரந் தரனே
59
II.
I3
I5.
I6.

Page 35
யாமோ தியகல் வியுமெம் மறிவும் தாமே பெறவே லவர்தந் ததனாற் பூமேன் மயல்போ யறமெய்ப் புணர்வீர் நாமே நடவீர் நடவீரினியே
உதியா மரியா வுணரா மறவா விதிமா லறியா விமலன் புதல்வா அதிகா அனகா அபயா அமரா பதிகா வலகு ரபயங் கரனே
வடிவுந் தனமும் மனமுங் குணமும் குடியுங் குலமும் குடிபோ கியவா அடியந் தமிலா அயல்வே லரசே மிடியென் றொருபா விவெளிப் படினே
அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன் உரிதா வுபதே சமுணர்த் தியவா
விரிதா ரணவிக் ரமவே ஸ்ரீமையோர்
புரிதா ரகநா கபுரந் தரனே
கருதா மறவா நெறிகா ணவெனக் கிருதாள் வனசந் தரவென் றிசைவாய் வரதா முருகா மயில்வா கணனே விரதா சுரக ரவிபா டணனே
காளைக் குமரே சனெனக் கருதிக் தாளைப் பணியத் தவமெய் தியவா பாளைக் குழல்வள் விபதம் பணியும் வேளைச் சுரபூ பதிமே ருவையே
60
I7,
I8.
I9.
2O.
2I.
22.

அடியைக் குறியா தறியா மையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ வடிவிக் ரமவேல் மகிபா குறமின் கொடியைப் புணருங் குணபூ தரனே 23.
கூர்வேல் விழிமங் கையர்கொங் கையிலே சேர்வே னருள்சே ரவுமெண் ணுமதோ சூர்வே ரொடுகுன் றுதொளைத் தநெடும் போர்வே லபுரந் தரபூ பதியே 24.
மெய்யே யெனவெவ் வினைவாழ் வையுகந் தையோ அடியே னலையத் தகுமோ கையோ அயிலோ கழலோ முழுதுஞ் செய்யோய் மயிலே றியசே வகனே 2S.
ஆதா ரமிலே னருளைப் பெறவே நீதா னொருசற் றுநினைந் திலையே
வேதா கமஞா னவிநோ தமனோ தீதா சுரலோ கசிகா மணியே 26
மின்னே நிகர்வாழ் வைவிரும் பியயான் எண்னே விதியின் பயனிங் கிதவோ பொன்னே மணியே பொருளே யருளே மண்னே மயிலே றியவா னவனே 27.
ஆனா வமுதே யயில்வே லரசே ஞானா கரனே நவிலத் தகுமோ யானா கியவென் னைவிழுங் கிவெறுந் தானாய் நிலைநின்றதுதற் பரமே 28,
61

Page 36
இல்லே யெனுமா யையிலிட் டனைநீ பொல்லே னறியா மைபொறுத் திலையோ மல்லே புரிபன் னிருவா குவிலென் சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே
செவ்வா னுருவிற் றிகழ்வே லவனன் றொஷ்வா ததென வுணர்வித் தததான் அவ்வா றறிவா ரறிகின் றதலால் எவ்வா றொருவர்க் கிசைவிப் பதவே
பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே வீழ்வா யெனவென் னைவிதித் தனையே தாழ்வா னவைசெய் தனதா முளவோ வாழ்வா யினிநீ மயில்வா கண்னே
கலையே பதறிக் கதறித் தலையூ டலையே படுமா றதுவாய் விடவோ கொலையே புரிவே டர்குலப் பிடிதோய் மலையே மலைக. றிடுவா கையனே.
சிந்தா குலவில் லொடுசெல் வமெனும் விந்தா டவியென் றுவிடப் பெறுவேன் மந்தா கினிதந் தவரோ தயனே கந்தா முருகா கருணா கரனே
சிங்கா ரமடந்தையர்தீ நெறிபோய் மங்கா மலெனக் குவரந் தருவாய் சங்க்ரா மசீகா வலசண் முகனே கங்கா நதிபா லக்ருபா கரனே
62
29.
30.
3 II.
32.
33.
34.

விதிகா னுமுடம் பைவிடா வினையேன் கதிகா ணமலர்க் கழலென் றருள்வாய் மதிவா னுதல்வள் வியையல் லதபின் ததியா விரதா சுரபூ பதியே 35.
நாதா குமரா நமவென் றரனார் ஒதா யெனவோ தியதெப் பொருடான் வேதா முதல்விண் ணவர்கு டுமலர்ப் பாதா குறமின் பதசே கரனே 36
கிரிவாய் விடுவிக் ரமவே லிறையோன் பரிவா ரமெனும் பதமே வலையே புரிவாய் மனனே பொறையா மறிவால் அரிவா யடியோ டுமகந் தையையே 37.
ஆதா வியையொன் றறியே னையறத் தீதா வியையாண் டதசெப் புமதோ கூதா ளகிரா தகுலிக் கிறைவா வேதா ளகணம் புகழ்வே லவனே 38.
மாவேள் சனனங் கெடமா யைவிடா மூவே டணையென் றமுடிந் திடுமோ கோவே குறமின் கொடிதோள் புணருந் தேவே சிவசங் கரதே சிகனே 39.
வினையோ டவிடுங் கதிர்வேல் மறவேன் மனையோ டுதியங் கிமயங் கிடவோ சுனையோ டருவித் தறையோ டுபசுந் தினையோ டிதணோ டுதிரிந் தவனே 40.
63

Page 37
சாகா தெனையே சரணங் களிலே காகா நமனார் கலகஞ் செயும்நாள் வாகா முருகா மயில்வா கணனே யோகா சிவிஞா னொபதே சிகனே
குறியைக் குறியா தகுறித் தறியும் நெறியைத் தனிவே லைநிகழ்த் திடலுஞ் செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற் றறிவற் றறியா மையுமற் றதவே
தாசா மணியுந் தகிலும் புனைவாள் நேசா முருகா நினதன் பருளால் ஆசா நிகளந் துகளா யினபின் பேசா அநழ திபிறந்ததுவே
சாடுந் தனிவேல் முருகன் சரணஞ் சூடும் படிதந் ததசொல் லுமதோ வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங் காடும் புனமுங் கமழுங் கழலே
கரவா கியகல் வியுளார் கடைசென் றிரவா வகைமெய்ப் பொருளி குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ் சரவா சிவயோ கதயா பரனே
எந்தா யுமெனக் கருள்தந்தையுநீ சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள் கந்தா கதிர்வே லவனே யுமையாள் மைந்தா குமரா மறைநா யகனே
64
4I.
42.
43.
44.
45.
46.

ஆறா யையுநீத்ததன்மே னிலையைப் பேறா வடியேன் பெறுமா றளதோ சீறா வருகர் சிதைவித் திமையோர் கூறா வுலகங் குளிர்வித்தவனே 47.
அறிவொன்று அற நின்று அறிவோர் அறிவில் பிறிவொன்று அறநின்ற பிரா னலையோ? செறிவொன்று அறவந்து இருளே சீதைய வெறிவென்று அவரோடு உறும் வேலவனே. 48
தன்னந் தனிநின் றதுதா னறிய இன்னம் மொருவர்க் கிசைவிப் பதவோ மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்க் கின்னங் களையும் க்ருபைகுழ சுடரே 49.
மதிகெட் டறவா டிமயங் கியறக் கதிகெட் டவமே கெடவோ கடவேன் நதிபுத் திரஞா னசுகா திபவத் திதிபுத் திரர்வீ றடுசே வகனே SO.
உருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய்க் கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவா யருள்வாய் குகனே SI.
குறிப்பு : கந்தரனுபூதியில் 43 பாடல்கள்தான் அருணகிரியார் வழங்கியவை என்றும், 51 பாடல்கள் உண்மையானவை என்றும், 101 பாடல்கள் அருணகிரியாரால் வழங்கப்பட்டவை என்றும் பல கருத்துக்கள் உண்டு. பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 51 பாடல்களே இங்கு பதிவாகி உள்ளன.
65

Page 38
s சிவமயம்
அபிராமிப்பட்டர் அருளிய அபிராமியம்மை பதிகம்
காப்பு
தாயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதநால் வாயைங் கரன்றாள் வழுத்துவாம் - நேயர்நிதம் எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள? ராமவல்லி நண்ணும்பொற் பாதத்தில் நன்கு.
நூல் ஆசிரிய விருத்தம்
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடுவா ராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியி லாத உடலும் சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாத சந்தா னமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
தன்பமில் லாத வாழ்வும் தய்யநின் பாதத்தில் அன்பும்உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதயிலு மாயணத தங்கையே!
ஆதிகட வுரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே! I
66

காரளக பந்தியும் பந்தியின் அலங்கலும்
கரிய புருவச் சீலைகளும் கர்ணகுண் டலமுமதி முகமண்டலம் நதற் கத்தரிப் பொட்டு மிட்டுக் கூரணிந் திடுவிழியும் அமுதமொழியுஞ் சிறிய
கொவ்வையின் கனிய தரமும் குமிழனைய நாசியும் முத்தநிகர் தந்தமும் கோடுசோ டான களமும் வாரணிந் திறுமாந்த வனமுலையும் மேகலையும்
மணிநா புரப்பா தமும் வந்தெனத முன்னின்று மந்தகா சமுமாக வல்வினையை மாற்று வாயே ஆரமணி வானிலுறை தாரகைகள் போலநிறை
ஆதிகட வுரின் வாழ்வே அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே! 2
மகரவார் குழல்மேல் அடர்ந்துகுமிழ் மீதினில்
மறைந்து வாளைத் தறந்து மைக்கயலை வேண்டிநின் செங்கமல விழியருள் வரம்பெற்ற பேர்க ளன்றோ? செகமுழுமீ வொற்றைத் தனிக்குடை கவித்தமேற்
சிங்கா தனத்தி லுற்றுச் செங்கோலும் மனுநீதி முறைமையும் பெற்றுமிகு திகிரியுல காண்டு பின்பு புகர்முகத்(து) ஐராவதப் பாக ராகிநிரை
புத்தேளிர் வந்து போற்றிப் போக தேவேந்திரன் எனப்புகழ விண்ணில் புலோமிசை யொடுஞ்சு கிப்பர் அகரமுத லாகிவளர் ஆனந்த ரூபியே!
ஆதிகட வுரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே! 3
67

Page 39
மறிகடல்கள் ஏழையுந் திகிரீஇரு நான்கையும்
மாதிறல் கரியெட் டையும் மாநாகம் ஆனதையும் மாமேரு என்பதையும் மாகடர்மம் ஆனதையு மோர் பொறியரவு தாங்கிவரு புவனமீ ரேழையும்
புத்தேளிர் கூட்டத் தையும் பூமகளை யுந்திகிரி மாயவனை யும்அரையிற் புலியாடை உடையா னையும் முறைமுறைகளாயீன்ற முதியவர்களாய்ப் பழைமை
முறைகள் தெரியாத நின்னை மூவுலகிலுள்ளவர்கள் வாலையென்(று) அறியாமல் மொழிகின்ற தேத சொல்வாய் அறிவுநிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே!
ஆதிகட வுரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே! 4
வாடாமல் உயிரெனும் பயிர்தழைத் தோங்கிவர
அருள்மழை பொழிந்தும் இன்ப வாரீதியிலே நின்ன தண்பெனுஞ் சிறகால் வருந்தா மலேய ணைத்துக் கோடாமல் வளர்சிற் றெறும்புமுதல் குஞ்சரக்
கூட்டமுதலான சீவ கோடிகள் தமக்குப் புசிக்கும் புசிப்பீனைக் குறையாம லேகொ டுத்து நீடாழி யுலகங்கள் யாவையும் நேயமாய்
நின்னுதர பந்தி பூக்கும் நின்மலி அகிலங்களுக்கண்னை என்றோதும் நீலியென்(று) ஒது வாரோ? ஆடாத நான்மறையின் வேள்வியால் ஓங்குபுகழ்
ஆதிகட வுரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே! S.
68 ՀՀ

பல்குஞ் சரந்தொட் டெறம்புகடை யானதொரு
பல்லுயிர்க் குங்கல் லிடைப் பட்டதே ரைக்கும்அன் றுற்பவித் திடுகருப் பையுறு சீவனுக்கும் மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தி னுக்கும் மற்றுமொரு மூவர்க்கு மியாவர்க்கும் அவரவர் மனச்சலிப் பில்லா மலே நல்குத் தொழிற்பெருமை உண்டா யிருந்துமிகு
நவநிதி உனக்கி ருந்தும் நானொருவர் வறுமையிற் சிறியனா னால்அந் நகைப்புனக் கேஅல்லவோ? அல்கலந் தம்பர்நா டளவெடுக் குஞ்சோலை
ஆதிகட வுரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே! 6
நீடுல கங்களுக்(கு) ஆதரவாய் நின்று
நித்தமாய் முத்தி வடிவாய் நியமமுடன் முப்பத் திரண்டறம் வளர்க்கின்ற நீமனை வியாய்இருந்தும் வீடுவீடுகடோறும் ஓடிப் புகுந்துகால்
வேசற்(று) இலச்சை யும்போய் வெண்டுகில் அரைக்கணிய விதியற்று நிர்வாண வேடமுங் கொண்டு கைக்கோர் ஒடேந்தி நாடெங்கும் உள்ளந் தளர்ந்தநின்(று)
உண்மத்த னாகி அம்மா! உண்கணவன் எங்கெங்கும் ஐயம்புகுந் தேங்கி உழல்கின்ற தேத சொல்வாய் ஆடுகொடி மாடமிசை மாதர்விளை யாடிவரும்
ஆதிகட வுரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே! ך
69

Page 40
ஞானந் தழைத்துன் சொரூபத்தை அறிகின்ற
நல்லோர் இடத்தி னிற்போய் நடுவி னிலிருந்துவந் தடிமையும் பூண்டவர் நவிற்றும் உபதேச முட்கொண்டு ஈனந்தனைத் தள்ளி எனதநா னெனுமானம்
இல்லா மலேது ரத்தி இந்திரிய வாயில்களை இறுகப்பு தைத்தநெஞ்சுே) இருளற விளக்கேற் றியே ஆனந்த மாணவிழி அன்னமே! உன்னைஎன்
அசுத்தா மரைப்போ திலே வைத்தவே றேகலை யற்றுமே லுற்றபர வசமாகி அழியாத தோர் ஆனந்த வாரீதியில் ஆழ்கின்ற தென்றுகாண்
ஆதிகட வுரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே! 8
சலதியுல கத்திற் சராசரங் களையீன்ற
தாயா கினாலெ னக்குத் தாயல்ல வோயான்உன் மைந்த னன்றோ? எனது சஞ்சலம் தீர்த்து நின்றன் முலைசுரந் தொழுகுபா லூட்டிஎன் முகத்தைஉன்
முனதானை யாலத டைதத மொழிகின்ற மழலைக் குகந்தகொண் டிளநிலா முறுவல் இன் புற்றரு கில்யான் குலவிளையாடல் கொண்டருண் மழைபொழிந்தே) அங்கை
கொட்டி வாவென்(று) அழைத்துக் குஞ்சரமு கன்கந்தனுக்(கு) இளையன் என்றெனைக் கூறினால் ஈனம் உண்டோ? அலைகடலி லேதோன்று மாறாத அமுதமே!
ஆதிகட வுரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமி யே! 9
70

கைப்போது கொண்டுன் பதப்போது தன்னில்
கணப்போதும் அர்ச்சிக் கிலேன் கண்போதி னாலுன் முகப்போது தன்னையான் கண்டு தரிசனை புரிகிலேன் முப்போதில் ஒருபோதும் என்மனப் போதிலே
முன்னிஉன் ஆல யத்தின் முன்போது வார்தமது பின்போத நினைகிலேன் மோசமே போய்உ ழன்றேன் மைப்போத கத்திற்கு நிகரெனப் போதெரு
மைக்கடா மீதேறியே மாகோர காலன் வரும்போது தமியேன் மனங்கலங் கித்தி யங்கும் அப்போது வந்துண் அருட்போது தந்தருள்
ஆதிகட வுரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே! O
மிகையுந் தரத்தவெம் பிணியுந் தரத்த
வெகுளி யானதந் தரத்த மிடியுந் தரத்தநரை திரையும் தரத்தமிகு வேதனை களுந்தரத்த பகையுந் தரத்தவஞ் சனையுந் தரத்தப்
பசியென் பதந்து ரத்தப் o பாவந் தரத்தப் பதிமோகந் தரத்தப் பலகா ரியமுந் தரத்த நகையுந் தரத்த2ளழ் வினையுந் தரத்த
நாளும் தரத்து வெகுவாய் நாவரண் டோடிக்கால் தளர்ந்திடும் என்னை நமனும் தரத்து வானோ? அகிலஉல கங்கட்கும் ஆதாரதெய்வமே!
ஆதிகட வழின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே! II
அபிராமியம்மை பதிகம் முற்றிற்று
71

Page 41
சகலகலாவல்லி மாலை குமரகுருபரர் அருளியது
வெண்டா மரைக்கன்றி நின்பதம் தாங்கவென் ~ வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாது கொலோசக மேழுமளித் தண்டான் உறங்க ஒழித்தாண்பித் தாகவுண் டாக்கும்வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கணதனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமுதார்ந்தன் அருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளம் கொண்டு - தெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3.
தாக்கும் பனுவற் தறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நாற்கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4
பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்த
அஞ்சத் தவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. S
72

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தல்நல் காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங் கன்லும்வெங் காலுமன்பர் கண்ணுங் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6
பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பாலமுதந் தெளிக்கும் வண்ணம் காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. ך
சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர் செல்விக் கரிதென் றொருகால முஞ்சீதையாமை நல்கும் கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8
சொற்கும் பொருட்கு முயிரா மெய்ஞ்ஞானத்தின் ~ தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழுைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை கற்கும் பதாம்புயத் தாளே சகல கலாவல்லியே. 9
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடிஉண் டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வமுளதோ சகல கலாவல்லியே. IO
73

Page 42
அருள்மிகு விநாயகர் 108 போற்றிகள்
ஓம் அகரமென நிற்பாய் போற்றி ஓம் அங்குசக் கரத்தாய் போற்றி ஓம் அடியார்க் கெளியாய் போற்றி ஓம் அமரர்கள் நாதா போற்றி ஓம் அறக் கருணையாய் போற்றி ஓம் அறிவானந்த உருவே போற்றி ஓம் அறுகு சூடிய அமலா போற்றி ஓம் ஆதார கணபதி போற்றி ஓம் ஆரண முதலே போற்றி
. ஓம் ஆனை முகத்தனே போற்றி . ஓம் இடர்தனைக் களைவாய் போற்றி . ஓம் இடும்பை கெடுப்பாய் போற்றி . ஓம் இடையூறு நீக்குவாய் போற்றி . ஓம் இமயச் செல்வியின் சேயே போற்றி . ஓம் இளம்பிறை போலும் எயிற்றினாய் போற்றி . ஓம் ஈசானார் மகனே போற்றி . ஓம் உண்மையர் உள்ளொளியே போற்றி . ஓம் உத்தமி புதல்வா போற்றி ஓம் உயிரினுக்குயிரே போற்றி . ஓம் உய்வருள் பெருமாள் போற்றி . ஓம் உலகெலாம் ஆனாய் போற்றி . ஓம் உலவாத இன்பமே போற்றி . ஓம் உலைவிலாக் களிறே போற்றி . ஓம் உள்ளமுயர்த்துவாய் போற்றி
74

2.
26).
27.
28.
29.
3O.
3 I.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
4I.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
SO.
5I.
52.
ஓம் ம்ை
ம்ை
ம்ை ஓம்
6) O
ம்ை
ம்ை ஒம் ്ഥ
6) O
ம்ை
ம்ை
ஒம்
ம்ை ஓம் ம்ை ஓம்
6ᏍᏝᏝ
ம்ை ஓம்
SOD ஒம்
600
ம்ை ஒம் ஒம்
ம்ை
உள்ளத்தறியில் உள்ளாய் போற்றி உள்நிறை ஒளியே போற்றி எண்டோளன் செல்வா போற்றி எண்ணிய ஈவாய் போற்றி எழில்வளர் சோதி போற்றி என்னுயிர்க் கமுதே போற்றி ஏழைக்கிரங்குவாய் போற்றி ஐந்து கரத்தனே போற்றி ஒளிபெற அருள்வாய் போற்றி ஒற்றைக் கொம்பனே போற்றி ஒமெனும் பொருளே போற்றி கங்கை வேனியா போற்றி கணநாத கற்பகா போற்றி கணபதிக் களிறே போற்றி கயமுகற் கடிந்தோய் போற்றி கருவிலும் காப்பாய் போற்றி கற்றோர் கருத்தே போற்றி கற்பக விநாயகா போற்றி காங்கேயன் அண்ணா போற்றி காலங் கடந்தோய் போற்றி காவிரிதரு சீரோய் போற்றி கிளரொளி வடிவே போற்றி குஞ்சரக் குரீசில் போற்றி கூவின மாலையாய் போற்றி கைப்போதகமே போற்றி சக்கரந் தரித்தோய் போற்றி சங்கத்தமிழ் தருவாய் போற்றி சந்திர சேகரா போற்றி
75

Page 43
53。
54.
SS.
56. 57.
58.
59.
6O.
6 I.
62.
63.
64.
65.
66.
67.
68.
bԳ. 7o.
7I. .2ך 73.
74, 75.
76.
.ךך
78.
79.
8O.
ஓம் சித்தத் தேனே போற்றி ஓம் சித்தி விநாயகா போற்றி ஓம் சித்தி புத்தி மணாளா போற்றி ஓம் சிவ கணபதியே போற்றி ஓம் சீர்பெற அருள்வோய் போற்றி ஓம் செல்வக் கணேசா போற்றி ஓம் செல்வமருள்வோய் போற்றி ஓம் செல்வ நீறு தருவாய் போற்றி ஓம் சேமம் தருவோய் போற்றி ஓம் ஞானக் கொழுந்தே போற்றி ஓம் தத்துவ முதலே போற்றி ஓம் தத்துவப் பேறுதருவாய் போற்றி ஓம் தந்தி முகனே போற்றி ஓம் தந்தையாய்க் காப்பாய் போற்றி ஓம் தழைத்திட வருவாய் போற்றி ஓம் தற்பர விநாயகா போற்றி ஓம் தாரக மறையே போற்றி ஓம் துப்பார் மேனியனே போற்றி ஓம் தொண்டர்தம் துணையே போற்றி ஓம் நச்சினார்க்கினியோய் போற்றி ஓம் நந்திமகனே போற்றி ஓம் நாத முடிவே போற்றி ஓம் நாவமர் பாட்டே போற்றி ஓம் நான்ற வாயினை போற்றி ஓம் நிறைவாழ்வருள்வாய் போற்றி ஓம் நாற்பொருள் அளிப்பாய் போற்றி ஓம் நெஞ்சநோய் தீர்ப்பாய் போற்றி ஓம் பகையினைக் களைவாய் போற்றி
76

81. ஓம் பண்ணிடைத் தமிழே போற்றி 82. ஓம் பண்பிலார்க்கு அரியாய் போற்றி 83. ஓம் பரம தயாளா போற்றி 84. ஓம் பரிதிபோல் மதிதருவாய் போற்றி 85. ஓம் பாதிமதி சூடி போற்றி 86. ஓம் பிணிகள் களைவாய் போற்றி 87. ஓம் பிரணவக் களிறே போற்றி 88. ஓம் பிள்ளைகள் தலைவா போற்றி 89. ஓம் புண்ணிய மூர்த்தி போற்றி 90. ஓம் பேழை வயிற்றினாய் போற்றி 91. ஓம் பையரவசைத்தாய் போற்றி 92. ஓம் போக நாயகா போற்றி 93. ஓம் போத வடிவே போற்றி 94. ஓம் மணிநீல கண்டா போற்றி 95. ஓம் மன்றாடி மைந்தா போற்றி 96. ஓம் மாசிலா மணியே போற்றி 97. ஓம் முக்கட் கரும்பே போற்றி 98. ஓம் முடியா முதலே போற்றி 99. ஓம் முத்தமிழ் முதல்வா போற்றி 100. ஒம் மெய்ப்பொருள் நீயே போற்றி 101. ஓம் மோதகக் கையினாய் போற்றி 102. ஓம் யாவு மானாய் போற்றி 103. ஓம் யோகியர் தலைவா போற்றி 104. ஓம் வல்லமை வல்லவா போற்றி 105. ஓம் விகடசக்கர விநாயகா போற்றி 106. ஓம் விண்மழை தருவாய் போற்றி 107. ஒம் வெற்றித் திருவே போற்றி 08. ஓம் வைத்த மாநிதியே போற்றி போற்றி
77

Page 44
சிவ வழிபாரு போற்றி போற்றி
ஆறாம் திருமுறை திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஒவாத சத்தத்து ஒலியே போற்றி ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
பிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றி பிறவி யறுக்கும் பிரானே போற்றி வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி கச்சாக நாக மசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
78

மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி ; : I7
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி கருவாகி யோடு முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி 25
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
ஊராகி நின்ற உலகே போற்றி 33
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி நீராவி யான நிழலே போற்றி
நேர்வார் ஒருவரையு மில்லாய் போற்றி காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
79

Page 45
சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி 4I
தேவ ரறியாத தேவே போற்றி புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
பற்றி உலகை விடாதாய் போற்றி கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி:
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி 49
பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி எண்ணும் எழுத்தம்சொல் லானாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி!
இமையாது உயிராது இருந்தாய் போற்றி 57
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி உமைபாகம் ஆகத் தணைத்தாய் போற்றி
ஊழியே ழான ஒருவா போற்றி அமையா வருநஞ்ச மார்ந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி சுமையாக நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
80

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி 65
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி தேவாதி தேவர் தொழும் தேவே போற்றி
சென்றேறி எங்கும் பரந்தாய் போற்றி ஆவாய் அடியேனுக் கெல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி
நெடிய விசும்பொடு கண்ணே போற்றி 3ך
நீள அகல முடையாய் போற்றி V அடியும் முடியும் இகலிப் போற்றி
அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி
உண்ணா தறங்கா திருந்தாய் போற்றி 8I.
ஒதாதே வேத முணர்ந்தாய் போற்றி எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி
இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி
பண்டேயெண் சிந்தை புகுந்தாய் போற்றி கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
திருச்சிற்றம்பலம்
81

Page 46
திருவாசகம் போற்றித் திருவகவல்
திருச்சிற்றம்பலம்
தாயே யாகி வளர்ந்தனை போற்றி மெய்தரு வேதிய னாகி வினைகெடக் கைதர வல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி கூடல் இலங்கு குருமணி போற்றி தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி இன்றெனக் காரமு தானாய் போற்றி மூவா நான்மறை முதல்வா போற்றி
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி மின்ஆர் உருவ விகிர்தா போற்றி கல்நார் உரித்த கனியே போற்றி காவாய் கனகக் குன்றே போற்றி ஆவா என்றனக் கருளாய் போற்றி
படைப்பாய் காப்பாய் தடைப்பாய் போற்றி இடரைக் களையும் எந்தாய் போற்றி ஈச போற்றி இறைவ போற்றி தேசப் பளிங்கின் திரளே போற்றி அரசே போற்றி அமுதே போற்றி
82
I3
8

விரைசேர் சரண விகிர்தா போற்றி வேதி போற்றி விமலா போற்றி ஆதி போற்றி அறிவே போற்றி கதியே போற்றி கனியே போற்றி நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி கடையேன் அடிமை கண்டாய் போற்றி ஐயா போற்றி அணுவே போற்றி சைவ போற்றி தலைவா போற்றி குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி வானோர்க் கரிய மருந்தே போற்றி ஏனோர்க் கெளிய இறைவா போற்றி மூவேழி சுற்றம் முரணுறு நரகிடை ஆழா மேயரு ளரசே போற்றி
தோழா போற்றி தணைவா போற்றி வாழ்வே போற்றியென் வைப்பே போற்றி முத்தா போற்றி முதல்வா போற்றி அத்தா போற்றி அரனே போற்றி உரையுணர் விறந்த வொருவ போற்றி
83
23
28
33
38

Page 47
விரிகட லுலகின் விளைவே போற்றி அருமையி லெளிய அழகே போற்றி கருமுகி லாகிய கண்ணே போற்றி மன்னிய திருவருள் மலையே போற்றி என்னையு மொருவ னாக்கி யிருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி அழிவிலா ஆனந்த வாரி போற்றி அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி முழுவதும் இறந்த முதல்வா போற்றி
மானேர் நோக்கி மணாளா போற்றி வானகத் தமரர் தாயே போற்றி பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை யொன்றாய் விளைந்தாய் போற்றி அளிபவ ருள்ளத் தமுதே போற்றி கனவிலுந் தேவர்க்கு அரியாய் போற்றி நனவிலும் நாயேற்(கு) அருளினை போற்றி
84
43
48
S3
58

இடைமரு (து) உறையு மெந்தாய் போற்றி சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவை யாறா போற்றி அண்ணாமலையெம் மண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி ஏகம் பத்தறை யெந்தாய் போற்றி பாகம் பெண்ணுரு வானாய் போற்றி பராய்த்துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி குற்றா லத்தெம் கூத்தா போற்றி கோகழி மேவிய கோவே போற்றி ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி பாங்கார் பழனத் தழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி அடைந்தவர்க் கருளு மப்பா போற்றி இத்தி தன்னின் கீழிரு மூவர்க் கத்திக் கருளிய வரசே போற்றி தென்னா டுடைய சிவனே போற்றி
85
63
68
3ך
8ך

Page 48
எந்நாட்டவர்க்கு மிறைவா போற்றி ஏனக் குருளைக் கருளினை போற்றி மானக் கயிலை மலையாய் போற்றி அருளிட வேண்டும் அம்மான் பொற்றி இருள்கெட அருளு மிறைவா போற்றி
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி களங்கொளக் கருத அருளாய் போற்றி அஞ்சேல் என்றிங் கருளாய் போற்றி நஞ்சே யமுதா நயந்தாய் பொற்றி அத்தா போற்றி யையா போற்றி
நித்தா போற்றி நிமலா போற்றி பத்தா போற்றி பவனே போற்றி பெரியாய் போற்றி பிரானே போற்றி அரியாய் போற்றி அமலா போற்றி மறையோர் கோல நெறியே போற்றி
முறையோ தரியேன் முதல்வா போற்றி உறவே போற்றி உயிரே போற்றி சிறவே போற்றி சிவமே போற்றி மஞ்சா போற்றி மணாளா போற்றி பஞ்சே ரடியாள் பங்கா போற்றி
86
83
88
93

அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி இலங்கு சுடர்எம் மீசா போற்றி கவைத்தலை மேவிய கண்ணே போற்றி குவைப்பதி மலிந்த கோவே போற்றி மலைநா டுடைய மன்னே போற்றி
கலையார் அரிகே சரியாய் போற்றி திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி பொருப்பமர் பூவணத் தரனே போற்றி அருவமும் உருவமு மானாய் போற்றி மருவிய கருணை மலையே போற்றி
தரியமு மிறந்த சுடரே போற்றி தெரிவரி தாகிய தெளிவே போற்றி தோளா முத்தச் சுடரே போற்றி ஆளா னவர்கட் கண்பா போற்றி ஆரா அமுதே அருளே போற்றி
பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி தாளி அறகின் தாராய் போற்றி நீளொளி யாகிய நிருத்தா போற்றி சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி சிந்தனைக் கரிய சிவமே போற்றி
87
IO3
IO8
II.3
II.8

Page 49
மந்திர மாமலை மேயாய் போற்றி எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி கருங்குரு விக்கன் றருளினை போற்றி I23
இரும்புலன் புலர இசைந்தனை போற்றி படியுறப் பயின்ற பாவக போற்றி அடியொடு நடுர றானாய் போற்றி நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமற் பரகதி பாண்டியற் கருளினை போற்றி 28
ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி கழுநீர் மாலைக் கடவுள் போற்றி தொழுவார் மையல் தணிப்பாய் போற்றி பிழைப்பு வாய்ப்பொன்றறியா நாயேன் I33
குழைத்த சொண்மாலை கொண்டருள் போற்றி புரம்பல எரித்த புராண போற்றி பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி போற்றி போற்றி புயங்கப் பெருமான் போற்றி போற்றி புராண காரண
போற்றி போற்றி சயசய போற்றி. I39
திருச்சிற்றம்பலம்
88

உமையம்மை வழிபாரு நூற்றெட்டுப் போற்றிகள்
திருநிலை நாயகி தேவி போற்றி கருந்தார்க் குழுலுமை கெளரி போற்றி மங்கள நாயகி மாமணி போற்றி எங்கும் நிறைந்த இன்பொருள் போற்றி
இளமை நாயகி எந்தாய் போற்றி 5 வளமை நல்கும் வல்லியே போற்றி யாழைப் போல்மொழி யாயே போற்றி பேழை வயிற்றனைப் பெற்றோய் போற்றி பால்வளை நாயகி பார்ப்பதி போற்றி
சூல்கொண் டுலகெலாம் தோற்றினாய் போற்றி O அறம்வளர் நாயகி அம்மே போற்றி மறங்கடி கடைக்கண் மனோன்மணி போற்றி போகம் ஆர்த்த பொற்கொடி போற்றி பாகம் பிரியாப் பராபரை போற்றி
உலகுயிர் வளர்க்கும் ஒருத்தி போற்றி I5 மலர்தல் குவிதலில் மணமலர் போற்றி கத்து கடல்வரா முத்தே போற்றி நத்தம் அடியார் நட்பே போற்றி கற்றவர்க் கின்பக் கடலே போற்றி
89

Page 50
மற்றவர்க் கெட்டா வாண்வெளி போற்றி சிவகாமி யம்மைச் செல்வி போற்றி புவனப் பொருள்களிற் பொருந்தினாய் போற்றி வலிதா யத்தமர் வண்தாய் போற்றி கலிசூ ழாவகைக் காப்பாய் போற்றி
வண்டுவார் குழலி மாதா போற்றி செண்டாடும் விடைச் சிவையே போற்றி உண்ணா முலையெம் உயர்தாய் போற்றி கண்ணார் கமுகுக் கழுத்தாய் போற்றி பெருந்துறை அரசி பெண்கனி போற்றி
முருந்தேர் முறுவல் முதல்வி போற்றி வேற்கண் அம்மை மீன்கணி போற்றி நாற்பெரும் பயன்தரும் நங்காய் போற்றி மின்னொளியம்மையாம் விளக்கே போற்றி மன்னொளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
பச்சை நிறத்தப் பைங்கிளி போற்றி இச்சைக் கிசைந்த இன்பே போற்றி குவளைக் கண்மலர்க் கொம்பே போற்றி தவளவெண் நீற்றோன் தலைவி போற்றி பவள வரைமேற் பசுங்கொடி போற்றி
தவளிடை சிறுத்த தாயோய் போற்றி குயில் மொழி மிழற்றும் மயிலியல் போற்றி எயில்முன் றெரித்த இலங்கிழை போற்றி தையல் நாயகித் தாயே போற்றி வையமின் றளிக்கும் வளத்தாய் போற்றி
90
2O
25
30
35
4O

மெய்யுரு கடியர் விருப்பே போற்றி ஆவுடை நாயகி அன்னாய் போற்றி தேவிற் சிறந்த திருமகள் போற்றி தொண்டர் அகத்தமர் தாமணி போற்றி அண்டர் அருந்தா அமிழ்தே போற்றி
பனங்காட் டுருறை பவளே போற்றி அனங்காட் டும்நடை அழகி போற்றி தமிழினும் இனிமை சார்ந்தோய் போற்றி குமிழ்தா மரைமலர் கொடியிடை போற்றி அமர குமரி ஆனாய் போற்றி
இமவான் பெற்ற இளையாய் போற்றி மலையத் தவசன் மகளே போற்றி கலையாய்க் கனிந்த தலைமகள் போற்றி தக்கன் மகளாய்த் தரித்தாய் போற்றி முக்கட் சுடரின் முதல்வி போற்றி
அலைமகள் அடிபணி நலமகள் போற்றி கலைமகள் தலைபணி கருத்தே போற்றி திருவார் கூடலில் திகழ்வாய் போற்றி அருமறைப் பொருளாம் ஆதி போற்றி உயிருள் ஒவிய உருவே போற்றி
செயிரில் காட்சிச் சேயிழை போற்றி செந்தமிழ்ப் பாவின் தெளிவே போற்றி எந்தம் மனத்தில் இருப்பாய் போற்றி நீலி சூலி நெடுங்கணி போற்றி மேலை வினைகடி விமலை போற்றி
91
45
SO
SS
60
65

Page 51
ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி வெளிக்குள் வெளியாய் மிளிர்வாய் போற்றி நீல மேனி வாலிழை போற்றி கோலக் கொண்டல் நிறத்தாய் போற்றி மண்முதல் ஐம்பொருள் வளனே போற்றி
பெண் ஆண் அலியுருப் பெற்றோய் போற்றி ஆப்பனூர் மேவிய ஆத்தாள் போற்றி மூப்பிறப் பற்ற முதல்வி போற்றி எண்குணத் தொருவன் இடத்தோய் போற்றி பண்கனி மென்சொற் பாவாய் போற்றி
பச்சிளம் பெண்ணாய்ப் பகர்வோய் போற்றி எச்சம யத்தும் இசைந்தாய் போற்றி யாழிசைப் பண்ணா யமர்ந்தாய் போற்றி ஏழிசைப் பயனாய் இருந்தாய் போற்றி அருள்மலி கண்ணுடை ஆயே போற்றி
மருளினர் காணா வான்பொருள் போற்றி வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை போற்றி பற்றிலா நற்றவர் பற்றே போற்றி இழையாய் நன்மை இழைப்பாய் போற்றி குழையாய் அகத்தைக் குழைப்பாய் போற்றி
திருநணா மங்கைச் செல்வி போற்றி உருவும் திருவும் உடையாய் போற்றி அருந்தவர்க் குதவும் அருளே போற்றி அருந்துறைத்தமிழின் அமைபொருள் போற்றி கருநிற ஒளிவளர் கடலே போற்றி
92
סך
75
8O
85
90

பருவரை மருந்தே பகவதி போற்றி 95 சூளா மணியே சுடரொளி போற்றி ஆளாம் அடியர்க் கருள்வாய் போற்றி மதரை அரசியாய் வந்தோய் போற்றி குதிரைச் சேவகன் கொண்டாய் போற்றி
உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி OO பலநல் லணநீ படைத்தருள் போற்றி உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி பயிர்கள் பயன்தரப் பரிந்தருள் போற்றி செல்வம் கல்விச் சிறப்பருள் போற்றி
நல்லன் பொழுக்கம் நல்குவாய் போற்றி IOS போற்றிஉன் பொன்னடிப் போது போற்றி போற்றி புகழ்நிறை திருத்தாள் போற்றி
கற்பக வல்லி யுன் கழலிணை போற்றி
திருவிளையாடற் புராணம் பராசக்தி
அணி டங்க ளெல்லா மாணுவாக வணுக்க ளெல்லாம் அண்டங்க ளாகப் பெரிதாய்ச்சிறி தாயி னானும் அண்டங்க ளுள்ளும் புறம் புங்கரி யாயி னானும் அண்டங்க ளின்றா டுணையென்ப ரறிந்த நல்லோர்.
93

Page 52
முருக வழிபாரு நூற்றியெட்டுப் போற்றி
அருவாம் உருவாம் முருகா போற்றி திருவார் மறையின் செம்பொருள் போற்றி ஆறு முகத்தெம் அரசே போற்றி மாறுகொள் சூரரை வதைத்தாய் போற்றி
இருள்கெடுத் திண்பருள் எந்தாய் போற்றி 5 உருள்பூங் கடம்பணி உரவோய் போற்றி ஈசற் கினிய சேயே போற்றி மாசறு திருவடி மலரோய் போற்றி உறுநர்த் தாங்கும் உறவோய் போற்றி
செறுநர்த் தேய்த்த செவ்வேள் போற்றி O ஊனில் ஆவியாய் உயிர்ப்போய் போற்றி கானில் வள்ளியின் கணவ போற்றி எழில்கொள் இன்ப வாரிதி போற்றி அழிவிலாக் கந்தனாம் அண்ணல் போற்றி
ஏறு மயிலுர்ந் தேகுவாய் போற்றி IS கூறுமன் பர்க்குக் குழைவாய் போற்றி ஐயனாய் உலகை ஆக்குவாய் போற்றி செய்யமே ணியனே தேவே போற்றி ஒருவனாய் உலகெலாம் ஒளிர்வாய் போற்றி
94

பருவம் முதிராப் பண்பே போற்றி ஒவற இமைக்கும் ஒளியே போற்றி மாமுதல் தடிந்த மறவ போற்றி ஒளவியம் அறுத்தோர்க் கருள்வோய் போற்றி தெய்வம் எலாந்தொழும் செய்யா போற்றி
அஃகுதல் இல்லா அறிவே போற்றி வெஃகுதல் அற்றார் விளக்கே போற்றி கந்தா மணமார் கடம்பா போற்றி நந்தா விளக்கே நாயக போற்றி காப்பாய் படைப்பாய் கழிப்பாய் போற்றி
மூப்பீ றற்ற முதல்வா போற்றி கிள்ளை மொழியுமைப் பிள்ளாய் போற்றி கள்ளப் புலனைக் கிழவோய் போற்றி கீழுறும் அடியர் கிழவோய் போற்றி ஏழுல குந்தொழும் இறைவா போற்றி
குன்றும் குழுைதோட் குமரா போற்றி என்றும் இளைய ஏறே போற்றி கூம்புகைத் தேவர் கோவே போற்றி பாம்பணி சிவனார் பாலக போற்றி கெண்டைக் கண்ணியர் கேள்வ போற்றி
அண்டினர்க் கருளும் அங்கண போற்றி கேடில் முருகனாய்க் கிளர்ந்தாய் போற்றி வீடில் வீடருள் விமல போற்றி கைவேல் கொண்ட காவல போற்றி நைவோற் கருளும் நாயக போற்றி
95
2O
25
3O
3S
40

Page 53
கொடைக்கடன் கொண்ட குழக போற்றி படைக்கடல் தலைவ பரனே போற்றி கோதில் அமிழ்தே குருமணி போற்றி போதில் அமர்ந்த பொன்னே போற்றி சிவபிரான் கண்ணுரு சேயே போற்றி
நவசரவணத்தில் நகர்ந்தாய் போற்றி அருவுரு அமைந்தே ஆடினாய் போற்றி அறுமீன் பாலுண் அமர போற்றி உருவுமை சேர்க்க உற்றாய் போற்றி பெருமை பிறங்கு பெரியோய் போற்றி
நான்முக னைச்சிறை நாட்டினாய் போற்றி மாண்மகள் வள்ளியை மணந்தாய் போற்றி செங்கண் கடாவைச் செலுத்தினாய் போற்றி அங்கண் குறிஞ்சிக் கரசே போற்றி இறைவனுக் கரும்பொருள் இசைத்தாய் போற்றி
மறையிடைப் பொருளாய் வளர்ந்தாய் போற்றி பரங்குன் றமர்ந்த பரம்பர போற்றி r திருச்செந்தில் வளர் சேவக போற்றி ஆவி னன்குடி ஆண்டாய் போற்றி மேவிஏ ரகம்வாழ் மிக்கவ போற்றி
குன்றுதோறாடும் குழுந்தாய் போற்றி தன்று பழமுதிர் சோலையாய் போற்றி திசைமுகம் விளங்கும் செம்முக போற்றி இசைபொரு வேள்வி இன்முக போற்றி செங்களம் ஓர்க்கும் திருமுக போற்றி
96
45
SO
S5
6O
65

மங்கல மான வானவ போற்றி வள்ளிபால் நகைகொள் மாமுக போற்றி திங்களின் ஒளிரும் சீர்முக போற்றி ஆர்வலர் ஏத்த அருள்முக போற்றி சீர்வளர் அழுகின், செல்வா போற்றி
மணிமுடி புனையா றணிமுடி போற்றி துணையடி தொழுவார்க் கணைவாய் போற்றி செவியீராறுடைச் செம்மால் போற்றி கவித்தொடை புனைதோட் கந்தா போற்றி பன்னிரு கண்ணுடைப் பண்ணவ போற்றி
என்னிரு கண்ணின் இலகுவோய் போற்றி பொருவில் ஒருவனாம் புலவ போற்றி அருண கிரிக்கருள் அமல போற்றி நக்கீரற்கருள் நாதா போற்றி தக்கசங் கத்தமிழ் தந்தாய் போற்றி
குமர குருபரற் கருளினை போற்றி அமரர் அறிஞர்களை அளியோய் போற்றி பந்த பாசங்களைப் பறிப்போய் போற்றி கந்த புரிவாழ் வுகந்தோய் போற்றி தெய்வானை யம்மையைச் சேர்ந்தாய் போற்றி
பொய்யிலா மனத்துட் புகுவோய் போற்றி கோழி வெல்கொடிக் கோவே போற்றி ஊழிதோ றாழி உள்ளாய் போற்றி செய்யாய் சிவந்த ஆடையாய் போற்றி மெய்யெலாம் வெண்ணி றணிவோய் போற்றி
97
7ο
75
8O
85
Գ0

Page 54
மேவலர் மடங்கலாம் விசாக போற்றி 95 மூவர்கள் போற்றும் முத்த போற்றி தேவர்கள் சிறைமீள் சீர்வலாய் போற்றி சேவலும் மயிலும் சேர்த்தாய் போற்றி போர்மிகு பொருந புரவல போற்றி
ஏர்மிகு இளஞ்சேய் எம்மிறை போற்றி IOO தாரகற் கொன்ற தாழ்விலாய் போற்றி பாரகம் அடங்கலும் பரவுவோய் போற்றி தமிழ்மொழி இன்பில் தழைப்பாய் போற்றி அமிழ்திற் குழைத்த அழகா போற்றி
கல்வியும் செல்வமும் கனிந்தருள் போற்றி IO5 பல்வகை வளனும் பணித்தருள் போற்றி இன்பார் இணைய ஏந்தால் போற்றி சிங்கார வேலஉன் சீரடி போற்றி
திருவிளையாடற் புராணம் முருகக் கடவுள் கறங்குதிரைக் கருங்கடலுங் காரவுணப்
பெருங்கடலும் கலங்கக் கார் வந் துறங்குசிகைப் பொருப்புஞ் சூ ருரப்பொருப்பும்
பிளப்பமறை யுணர்ந்தோ ராற்றும் அறங்குலவு மகத் தழலு மவுணமட
வார் வயிற்றி னழலு மூள மறங்குலவு வேலெடுத்த குமரவேள்
சேவடிகள் வணக்கம் செய்வாம்.
98

9. சிவமயம்
திருமகள் வழிபாடு
திருமா மகளே செல்வீ போற்றி திருமால் உரத்தில் திகழ்வோய் போற்றி திருப்பாற் கடல்வரு தேவே போற்றி இருநில மக்கள் இறைவீ போற்றி அருளே உருவாய் அமைந்தோய் போற்றி மருநிறை மலரில் வாழ்வோய் போற்றி குருவென ஞானம் கொடுப்போய் போற்றி இருளொழித் தின்பம் ஈவோய் போற்றி அருள்பொழிந்தெம்மை ஆள்வோய் போற்றி தெருள்தரு அறிவின் திறனே போற்றி ஆறுதல் எமக்கிங் களிப்போய் போற்றி சீறுதல் கொள்ளாத் திருவே போற்றி ஊக்கம தளிக்கும் உயிரே போற்றி ஆக்கம் ஈயும் அண்ணாய் போற்றி இறைவி வலப்பால் இருப்போய் போற்றி பொறையுடன் உயிரைப் புணர்ப்போய் போற்றி அன்பினைக் காட்டும் ஆயே போற்றி வன்பினை என்றும் வழங்காய் போற்றி பனிமதி உடன்வரு பாவாய் போற்றி கனியினும் இனிய கமலை போற்றி நிமலனை என்றும் நீங்காய் போற்றி கமலம ததித்த கன்னி போற்றி குற்றம் ஒராக் குன்றே போற்றி செற்றம் கொள்ளாச் சிறப்போய் போற்றி அன்னை யென்னை அணைப்போய் போற்றி
99
O
I5
2O
25

Page 55
தன்னிகர் தாளைத் தருவோய் போற்றி மாயனாம் மலர்க்கு மணமே போற்றி நேயமுற் றவனை நீங்காய் போற்றி இறைவியாய் எங்கணும் இருப்போய் போற்றி மறைமொழி வழங்கும் மாண்பே போற்றி மாலினைக் கதியாய் மதித்தோய் போற்றி சீலஞ் செறிந்த சீதா போற்றி அன்பருக் கருள்புரி அருட்கடல் போற்றி இன்பம் அருளும் எந்தாய் போற்றி அச்சுதன் காதல் ஆர்வோய் போற்றி எச்சுவை தனையும் ஈவோய் போற்றி பூதலத் தன்று போந்தாய் போற்றி தீதெலாம் தீர்க்கும் திருவே போற்றி இலங்கை யிற்சிறை இருந்தோய் போற்றி நிலங்கொள் நீர்மை நிறைவே போற்றி திரிசடை நட்பைப் தேர்ந்தாய் போற்றி பரிவுடை யவர்பால் பரிவினாய் போற்றி குரங்கினைக் கண்டு குளிர்ந்தோய் போற்றி வரங்கள் அவர்க்கு வழங்கினை போற்றி அரக்கியர்க் கபயம் அளித்தோய் போற்றி இரக்கமாம் ஒன்றிற் கிருப்பிடம் போற்றி இராவணற் கிதமே இசைத்தோய் போற்றி இராமருக் குரிய இன்பே போற்றி கணவனை யடைந்து களித்தோய் போற்றி குணநிதி ஆகக் குலவினாய் போற்றி அரசியாய் அயோத்திக் கானாய் போற்றி முரசொலி அந்நகர் முதல்வி போற்றி உருக்கும் மணியாய் உதித்தோய் போற்றி செருக்கொழித் தொளிரும் செய்யாய் போற்றி சிசுபா லண்தனைச் செற்றோய் போற்றி
100
3O
3S
4.O
45
SO
S5

2一 šlsuuDujLib
கலைமகள் வழிபாரு நூற்றெட்டுப் போற்றி
அறிவினுக் கறிவாய் ஆனாய் போற்றி செறிஉயிர் நாத்தொறும் திகழ்வோய் போற்றி ஆட்சிகொள் அரசரும் அறியாய் போற்றி காட்சிசேர் புலவர்பால் கனிவோய் போற்றி இல்லக விளக்கம் இறைவி போற்றி நல்லக மாந்தரை நயப்பாய் போற்றி ஈரமார் நெஞ்சினர் இடத்தோய் போற்றி ஆரமார் தொடையால் அணிவோய் போற்றி உலகியல் நடத்தும் ஒருத்தி போற்றி அலகில் உயிர்க்கறி வளிப்போய் போற்றி ஊனமில் வெள்ளை உருவினாய் போற்றி கானக் குயில்மொழிக் கண்னியே போற்றி எண்ணிலாப் புகழுடை எந்தாய் போற்றி பண்ணியல் தமிழின் பாவாய் போற்றி ஏழுல குந்தொழும் இறைவி போற்றி சூழுநல் அன்பரின் துணைத்தாய் போற்றி ஐதசேர் வெண்கலை ஆடையாய் போற்றி மைதீர் முத்து மாலையாய் போற்றி ஒட்டக் கூத்தர்க் குதவினோய் போற்றி வட்டவெண் தாமரை வாழ்வோய் போற்றி ஒதுவார் அகத்துறை ஒளியே போற்றி போதுசேர் அருட்கண் பொற்கொடி போற்றி ஒளவைமு தாட்டி ஆனாய் போற்றி
O1
OS
O
IS
2O

Page 56
கெளவையே இல்லாக் கலைமகள் போற்றி கல்விக் கரசே கலைக்கடல் போற்றி நல்விற் புருவ நங்காய் போற்றி செங்கையில் புத்தகம் சேர்த்தாய் போற்றி அங்கையில் படிகம் அடக்கியோய் போற்றி சமைகுண் டிகைக்கைத் தாயே போற்றி அமைவகொள் ஞான அருட்கையாய் போற்றி அஞ்சலென் றருள்தரும் அன்னே போற்றி மடமறு நான்முகன் வாழ்வே போற்றி திடமுறு செந்தமிழ்த் தெளிவே போற்றி கண்கண்ட தெய்வக் கண்மணி போற்றி பண்கண்ட பாவிற் படர்ந்தனை போற்றி தந்தையும் தாயுமாய்த் தழைப்போய் போற்றி மைந்தரோ டொக்கலாய் வளர்வோய் போற்றி நல்லோர் சொற்படி நடப்போய் போற்றி பல்லோர் பரவும் பனுவலோய் போற்றி மன்னரும் வணங்க வைப்போய் போற்றி உன்னரும் பெருமை உடையாய் போற்றி யாவர்க்கும் இசைந்த யாயே போற்றி பாவும் பொருளுமாய்ப் படர்வோய் போற்றி பூரப் பரிவரு பொற்கொடி போற்றி வார நெஞ்சினர் வழித்துணை போற்றி சிலம்பொலிச் சிற்றடித் திருவருள் போற்றி நலஉமை இடக்கணாம் நாயகி போற்றி வள்ளைக் கொடிச்செவி மானே போற்றி பிள்ளை மொழித்தமிழ்ப் பிராட்டீ போற்றி அழுகின் உருவே அணங்கே போற்றி பழகு தமிழின் பண்ணே போற்றி
102
25
3O
35
4O
45
SO

இளமை குன்றா ஏந்திழாய் போற்றி வளமை குளிர்மை மன்னினாய் போற்றி அறனும் பொருளும் அருள்வோய் போற்றி வறணறு இன்பம் மலிந்தோய் போற்றி சொன்ன கலைமகளின் தொடர்பே போற்றி மன்னிய முத்தின் வயங்குவாய் போற்றி கம்பர்க் கருளிய கருத்தே போற்றி நம்பினோர்க் கிண்பருள் நல்லோய் போற்றி காண்டகும் எண்ணெண் கலையாய் போற்றி வேண்டா வெண்மையை விலக்குவோய் போற்றி கிட்டற் கரிய கிளிமொழி போற்றி வெட்ட வெளியாம் விமலை போற்றி கீர்த்தியார் வாணியாம் கேடிலாய் போற்றி ஆர்த்தியார் அன்பரின் அகத்தாய் போற்றி குமர குருபரர்க் குதவினோய் போற்றி அமரரும் வணங்கும் அம்மே போற்றி கூர்மையும் சீர்மையும் கொண்டோய் போற்றி ஆர்வலர் ஏத்த அருள்வோய் போற்றி கெடலரும் பாவின் கிழத்தி போற்றி விடலரும் அறிவின் வித்தே போற்றி கேள்வி கல்விக் கிழமையோய் போற்றி ஆள்வினை அருளும் அமிழ்தே போற்றி கையகக் கழுநீர்க் கலைமகள் போற்றி பொய்தீர் அருங்கலைப் பொருளே போற்றி கொண்டற் கூந்தற் கொம்பே போற்றி வண்டமிழ் வடமொழி வளனே போற்றி கோதில் பலமொழிக் குருந்தே போற்றி போதில் உறையும் பொன்னே போற்றி
103
SS

Page 57
சங்கொத் தொளிர்நிறத் தாளே போற்றி அங்கண் அருள்நிறை அம்மா போற்றி சாதலும் பிறத்தலும் தவிர்த்தோய் போற்றி போதலும் இருத்தலும் போக்கினோய் போற்றி சினமும் செற்றமும் தீர்த்தோய் போற்றி மனமும் கடந்த மறைபொருள் போற்றி சீரார் சிந்தா தேவியே போற்றி ஏரார் செழுங்கலை இன்பே போற்றி சுடரே விளக்கே தாயாய் போற்றி இடரே களையும் இயல்பினாய் போற்றி சூழும் தொண்டரின் தொடர்பே போற்றி ஏழுறும் இசையின் இசைவே போற்றி செவ்விய முத்தமிழ்த் திறனே போற்றி ஒளவியம் அறுக்கும் அரசி போற்றி சேவடிச் செல்வம் அளிப்போய் போற்றி பாவடிப் பயனே படைத்தருள் போற்றி சைவம் தாங்கும் தனிக்கொடி போற்றி சொல்லொடு பொருளின் சுவையருள் போற்றி அல்லொடு பகலுன் அடைக்கலம் போற்றி சோர்விலா அறிவின் தொடர்பே போற்றி தீர்விலா நுண்கலைத் திறனே போற்றி தமிழ்க்கலை தமிழ்ச்சுவை தந்தருள் போற்றி தமிழ்மந் திரமொழித் தண்பயன் போற்றி தாயே நின்னருள் தந்தாள் போற்றி தாயநின் திருவடி தொழுதனம் போற்றி திருவுடன் கல்வித் திறனருள் போற்றி இருநிலத் தின்பம் எமக்கருள் போற்றியே.
104
8O
85
90
95
OO
IOS

துர்க்கையின் திருவடி பணிமனமே
தர்க்கையெண் றால்தயர் விலகி மறைந்திடும்
சொல்லிடு வாய்மணனே தாயவள் இவள்திரு அடிமலர் பணிந்திட
தயர்பல விலகிடுமே கூர்படு சூலம் ஏந்தியே நடனம் புரிந்திடும் அன்னையிவள் குவலயம் மீதெமைக் காத்தருள் அன்னைபொன்
அடியினைப் பணிமனமே. Ο Ι.
தெல்லியம் பதியினில் நல்லருள் சிந்தியே
தேசுடன் நடமிடுவாள் தேடியே வந்ததன் திருவடி பணிவார்
தயர்கெடச் செய்திடுவாள் எல்லையில் காவல் கொண்டெமை ஆள்வாள்
உழில்நடம் மிகுபுரிவாள் என்றுமே எம்மைக் காத்திடக் கையில்
சூலமு டனொளிர்வாள் O2
தட்டரை வீழ்த்தித் துயர்பல நீக்கி தாயநல் ஒளிதருவாள் தணையெனத் தன்னடி பணிந்திடு வார்வினை
மாற்றியே மகிமைசெய் வாள் பட்டர்பி ரானிவள் அடியினைப் பணிந்திடப்
பார்புகழ் நிலவுதந்தாள் பாரினில் எமக்குறு தணையென விளங்கிடப்
பளிங்குறு சீலையானாள் O3
105

Page 58
மஹிஷனை அழித்துயர் மகிமைசெய் தாளன்னை
மஹிஷ மர்த்தனியே மனத்துயர் விலக்கியே தேவரைக் காத்தநல்
மகிமைக் குரியவளே அகிலமும் புகழும் ஆதிப ராசக்தி
அங்கயற் கண்ணியளே அநதின மும்முனை பணிந்து வணங்கிட
அருளொளி தருவாயே O4.
சங்கு சக்கரம் வில்லும் அம்பும்
வாள்திரி சூலம்கதை அங்கையில் ஏந்தியே அருளொளி காட்டும்
அன்னைமரீ தர்கையன்னே பொங்கும் தயரம் போக்கியே எமையாள்
பொற்புமி குந்தவளே சிங்கமதில் ஒளி தந்துமே ஏமைநிதம்
காத்தருள் புரியுமம்மா OS
வெற்றி நலந்தரும் கொற்றவை நீயே
வேண்டும் வரமருள்வாய் எங்கள் வேதனை யாவையும் நீக்கியே நல்லருள்
ஒளிநலம் மிகுதருவாய் சொற்றமிழ் மாலைகள் பாடியே ததித்திட
சோகவி னையறுப்பாய் தயர்கெட வாழ்வினில் நல்லருள் சிந்தியே
சுகமுறு நிலையருள்வாய் O6
106

அன்னையென் தாயே அருள்விழி காட்டும்
ஆதிப ராசக்தி அவனியில் பீதி நிலைகெட அருள்புரி
ஆனந்த ரூபிணியே உன்னடி பணிந்தேன் உளமத இரங்கி
உயர்வழி காட்டுமம்மா ஊறுசெய் கோலம் யாவும கன்றிட
அருளொளி கூட்டுமம்மா O7
தேவியே எம்மை ஆண்டருள் புரியும்
தேசுமி குந்தவளே தெல்லியம் பதியுழு கொடையினில் அருளொளி
நலம்தந் தாள்பவளே பாவியென் இதயப் பளுவினை நீக்கியே
பசுமைநிலைதருவாள் உனைப் பாடியே பணியும் அன்பர்தம் நெஞ்சினில்
நித்தமும் ஒளிதருவாய். O8
சண்டேசுரர் அடியவர் வணக்கம்
தந்தைதா ளொடும்பிறவித் தாளெறிந்து
நிருதரிரு தாளைச் சேர்ந்த மைந்தர்தாள் வேதநெறி சைவநெறி
பத்திநெறி வழாது வாய்மெய் சிந்தைதா னரணடிக்கே செலுத்தினராய்ச்
சிவானுபவச் செல்வ ராகிப் பந்தமாந் தொடக்கறுத்த திருத்தொண்டர்
தாள்பரவிப் பணிதல் செய்வாம்.
107

Page 59
றி வைரவர் தோத்திரக் கோவை
1. கந்த புராணம்
பரமனை மதித்திடாப் பங்க யாசன னொருதலை கிள்ளியே யொழிந்த வானவர் குருதியு மகந்தையுங் கொண்டு தண்ட முன் புரிதருவடுகனைப் போற்றி செய்குவாம்
11. சீர்காழிப் புராணம்
தங்க மாமணித் தானில்வந் திரணியன் றோள்வலிதனை வாங்குஞ் சிங்கவேற்றுரி யரைக்கசைத்து லகெலாந் தேர்ந்தளந்த வண்மேனி யங்கம் யாவுமோர் கதையதாக் கொண்டத ளங்கியாப் புளைதாழிச் சங்க வார்குழைச் சட்டை நாயகன்றுணைத் தாமரைச் சரண்போற்றி
16. மருதூர்ப் புராணம்
கோனிலவு பிறைபொருவுங் கடரெயிற்று வாய்மூடுவற் குதிரை யானைப் பாணியிற்கங் கணம்புனைந்த வுரகமணி வெயில் விரிக்கும் பண்பினானை வேணியரன் றிருக்கோயில் காப்பானை
நிருவாண வேடத்தானை வாணிலவு முத்தலைவேல் வடுகனைச் செந்
தமிழ்பாடி வணக்கஞ் செய்வாம்.
108

2) - சிவமயம்
மூன்றாம் அத்தியாயம்
உரைநடை நிதியம்
. சைவசித்தாந்த தத்துவங்கள் பஞ்சபுராணம் ஒதும் முறை
. சமூகய்பற்றாளர்
சி.வி. சின்னத்தம்பி
சமூகநலப்பணிகள்
4. புலமைய்பரிசில் நிதியம்
109
120
123
127

Page 60

சைவசமய வாழ்வியல் தத்துவங்கள்
சித்தாந்தரத்தினம் மா.வேதநாதன் எம்.ஏ.பி.எச்டி தலைவர் புறநிலைப்படிப்புகள் அலகு இந்து நாகரிகத் துநை யாழ்.பல்கலைக் கழகம்,யாழ்ப்பாணம்.
சைவசமயம் சிவபெருமானைப் பரம்பொருளாகக் கொள்ளும் ஒரு வாழ்வியல் தத்துவமாகும். அறுவகைச் சமயப்பீவும் அதனுள் அடங்கும். வட இந்தியாவில் காஸ்மீர சைவம் என்றும், கன்னட தேசத்தில் வீரசைவம் என்றும், தமிழகம், ஈழம் ஆகிய இடங்களில் சித்தாந்த சைவம் என்றும் விளங்கும் சைவசமயப் பிரிவுகள் அனைத்தும் சிவபெருமானையே முழுமுதற் பொருளாக ஏற்றுள்ளன. சித்தாந்த சைவம் மனித குலத்தைப் பண்படுத்துகின்ற வாழும் தத்துவமாக மேலைத்தேய நாடுகளிலும் மிளிர்கின்றது. சைவசமயம் என்பது வெறும் சடங்கு முறை மட்டும் அன்று. அது வெறும் வழிபாட்டு விதிகளை மட்டும் அடக்கி வைத்திருக்கும் ஓர் நிறுவன அமைப்பும் அன்று. சைவசமயம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் உயரிய விழுமிய நெறிகள் பலவற்றைக் கொண்டு விளங்கும் வாழ்வியற் கருவூலம் ஆகும். அதன் முக்கியமான வாழ்வியல் தத்துவங்களை எடுத்துக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
தத்துவம் . ஒருவிளக்கம்
தத்துவம் என்ற சொல்லுக்கு “உண்மை’ என்பது பொருளாகும். தத்துவம் என்பது காலம், சூழ்நிலை மற்றும் பண்பாட்டின் அடிப்படையில் வாழ்வியலின் நிலையான உண்மைகளை உணர்த்தவதாகும். ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் சமயதத்துவங்கள் அந்தந்த நாடுகளில் நிலவும் U%Utઉં முறைமைகளைப் பிரதிபலிப்பனவாக விளங்குகின்றன.'
109

Page 61
சைவத்தின் தொண்மை
சிவபெருமானை முழுமுதற் பொருளாக வழிபடும் சைவசமயம் மிகவும் தொண்மை வாய்ந்ததாகக் கருதப் படுகின்றது. சிந்துவெளி நாகரீக காலத்தில் “சைவம்’ சிறந்து விளங்கியதாக வரலாற்று அறிஞர் குறிப்பிடுகின்றனர். இருக்கு வேதத்திற் பேசப்படும் “உருத்திரன்’ என்ற கடவுளே பின்னர் “சிவன்’ என வழங்கப் பெற்றார். "ருத்” என்பது தண்பம் அல்லது தண்பத்துக்குக் காரணமான பாவத்தைக் குறிக்கும். இந்தவகையில் உயிர்களின் தன்பத்தையும், பாவத்தையும் நீக்குபவர் “உருத்திரன்’ என்று பெயர் பெற்றதாகக் கருதப்படுகின்றது. உருத்திரக் கடவுளின் இயல்பு அச்சம் தரத்தக்கதாக இருந்ததனால், அவர் மங்கலகர மானவர் என்ற பொருளில், “சிவன்’என்ற பெயரில் வழங்கப் பெற்றார். சிவனுக்கு வழங்கும் பெயர்கள் அழிக்கும் இயல்பைக் குறிப்பதாகவும், மங்கல இயல்பைக் குறிப்ப தாகவும், மங்கல இயல்பைக் காட்டுவதாகவும் உள்ளன. உருத்திரன், சரவன், உக்கிரண், அசனி என்ற பெயர்கள் அவரின் அழிக்கும் இயல்பினையும், பவன் பசுபதி, மகாதேவன், ஈசானன் ஆகிய பெயர்கள் அவரின் மங்கல இயல்பையும் சுட்டி நிற்கின்றன. வேதகால "உருத்திரன்’ பிராமண காலத்தில் “உருத்திர சீவனாக வணங்கப்பட்டார். இதிகாச புராண காலத்தில் “சிவன்’ என்ற பெயர் முதன்மை பெற்றது.
சைவத்தின் புனித நூல்கள்
சைவசமயத்திற்கு மூலமாக விளங்கும் சிவாகமங்கள் இருபத்தெட்டும், சைவத்திருமுறைகள் பன்னிரண்டும், சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் சிவனைப்பற்றியும், சித்தாந்த சைவம் பற்றியும் அறிய உதவும் புனித நால்களாகும்.
110

கடவுள் தத்துவம்
சைவத்தில் கடவுளே உயர்ந்த உண்மைப் பொருளாகும்.
எல்லா உயிர்களுக்கும் ஒருவரே தலைவனாதலால் கடவுள், “பதி
என்று குறிப்பிடப்படுகின்றார். கடவுள் என்பது தனித் தமிழ்ச்
99
சொல்லாகும். கடவுள் என்ற சொல்லுக்குப் பொதுவாக மூன்று விதமாகப் பொருள் கூறகின்றனர். கடவுதல் என்பதற்கு இயக்குதல் என்பது பொருளாகும். கடவுள் என்பதற்கு உலகத்தையும், உள்ளத்தையும் கடந்தவர் என்று பிறிதொரு பொருள் கூறுவதும் உண்டு. மூன்றாவது விதம், கடவுள் உலகத்தையும் உள்ளத்தையும் கடந்து விளங்கும் நிலையிலும் உலகத்துள்ளும் உயிர்களுள்ளும் உள்ளத் தள்ளும் உள்ளவர் என மற்றொரு பொருள் சொல்வதும் உண்டு. எனவே, ”கடவுள்’ என்ற சொல்லில் உள்ள 'கட' என்பது உலகத்தையும், உயிர்களையும் கடந்து நிற்கும் நிலையினையும். உலகத்தோடும் உயிர்களோடும் வியாபித்து நிற்கும் நிலையை “உள்’ என்ற சொல்லிலேயே சைவவாழ்வியலின் தத்தவச் சிறப்பு உள்ளீடாக இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஒரு கடவுட் கொள்கையே சைவத்தின் வாழ்வியல் தத்துவமாகும். இதனையே, இருக்கு வேதம் 'ஏகம் ஸத்’ என்றும் திருமந்திரம், "ஒருவனே தேவன்” என்றும் குறிப்பிடுகின்றன. மெய்கண்டதேவர் சிவஞான போதத்தின் முதல் சூத்திரம் வாயிலாக கடவுள் உண்மையை அளவை முறையில் நிறுவுகின்றார். அவன் என்றும், அவள் என்றும், அத என்றும் மூவகைப் பகுப்பினை ഉ സെക് உடையது. இவ் உலகத் தோற்றத்திற்கு நிமித்த காரணன் “சிவன்’ என்பது சித்தாந்த சைவத்தின் சிறந்த கருத்தாகும். கடவுள் உயிர்களைப் படைக்கவில்லை என்றும், அவை என்றும்
111

Page 62
உள்ளவை என்றும் சைவம் குறிப்பிடுகின்றது. இது அறிவியலுக்கும் இசைந்த சைவத்தின் வாழ்வியல் கருத்தாகும்.
காலாதி காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்ற கடல் கோள் அழிவுகள், ஆழிப்பேரலை அனர்த்தங்கள், மற்றும் கோரப்புயல், நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு, மூடுபனி போன்ற இயற்கையால் ஏற்படும் அழிவுகள் பற்றி முன்கூட்டியே அறிந்துகொள்ளும் அறிவாராய்ச்சியோ, அறிவியலோ இன்றுவரை முழுமையாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில், “கடவுள்’ உண்மையில் உண்டா? இல்லையா? என்று தர்க்கவாதம் நிகழ்த்துவது இப்பொழுது தேவையில்லாத அறிவாராய்ச்சியாகும். சைவத்தின் அறிவுக் கொள்கை கடவுள் உண்டு என்பதை நிலைநாட்டியுள்ளத. எனவே சைவர் என்போர் கடவுளை வழிபடுதல் அவர்களின் வாழ்வியல் தத்துவமாகும். கடவுட் தத்துவம் எனக் கொள்ளப்படும் அன்பு, அருள், ஒப்புரவுக்கொள்கை, தொண்டு என்பன நாட்டில் நன்கு தழைக்கும் படி சைவர்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். இது தான் சைவத்தின் கடவுட் தத்துவமாகும்.
கோயில் வழிபாட்டுத் தத்துவம்.
சைவசமய வாழ்வியல் தத்துவங்களிற் கோயில் வழிபாட்டுத் தத்தவம் சிறப்பிடம் பெறுகின்றது. சித்தாந்த சைவத்தின் முதல்வராகக் கூறப்படும் மெய்கண்டதேவர் என்பார், சீவன் முத்தர்களுக்கும் கோயில் வழிபாடு அவசியம் என்ற வாழ்வியல் தத்துவத்தை வற்புறுத்துகின்றார். இதனையே அவர்,
“மாலறநேய மலிந்தவர் வேடமும்
ஆலயம் தானும் அரனெனத் தொழுமே”
என்று மொழிகின்றார்.
112

சைவர்களின் கோயில் வழிபாட்டுத் தத்துவம் தனித்தவமானது. அதற்கு உயரிய சமுதாய நோக்கம் உண்டு. சைவத்தின் கோயில் வழிபாட்டுத் தத்துவம் என்பது மனிதனுக்குத் தொண்டு செய்வதையே அடிப்படையாகக் கொண்டது. இதனையே திருமூலர்,
“நடமாடுங்கோயில் நம்பர்க் கொன்றியில் படமாடுங் கோயில் பகவற் கீதாமே” என்று குறிப்பிடுகின்றார். இதன் வழி மக்களுக்குத் தொண்டு செய்வதாகச் சைவ ஆலயங்களும், சைவ நிறுவனங்களும் செயற்படவேண்டும் இதுவே சைவசமயக் கோயில் வழிபாட்டின் வாழ்வியல் தத்துவமாகும்.
சைவர்கள், இயற்கையில் எங்கும் கிடைக்கும் பூவும், நீரும் கொண்டு இறைவனை வழிபடும் மரபினர். பூவும், நீரும் சுமந்து கொண்டு வரிசையில் நின்று வழிபட்ட சைவவழிபாட்டு முறையின் தத்துவச் சிறப்பைத் திருநாவுக்கரசர்,
“போதொடு நீர் சுமந்தேத்திப்
புகுவார் அவர் பின் புகுவேன்’
என்று கூறுவதாலறியலாம். சைவர்களின் திருக்கோயில் வழிபாட்டு முறைத் தத்துவம் ஆகமத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இயல்புடையது. திருக்கோயிலில் நித்திய பூசை புரிவதற்கு நியமிக்கப்படட சிவகோசரியார் பூவும், புனலும் கொண்டு ஆகம வழிபாட்டு முறையில் பூசை புரிந்தார் என்பதை சேக்கிழார்,
“எய்திய சீர் ஆகமத்தின் இயம்பிய பூசனைக் கேற்பக்
கொய்த மலரும் புனலும் முதலான கொண்டுணர்ந்தார்’
என மொழிதலால் அறியமுடிகின்றது.
113

Page 63
சைவத் திருமுறைகளைப் பாடிப்பரவுவது சைவத்தின் வாழ்வியல் தத்துவமாகும். அதுதான் சைவத்தின் அருச்சனைத் தத்துவமாகும். “அருச்சனைபாட்டே ஆகும்” பாடிப்பரவுதலே அருச்சனை என்பது பெரிய புராணம் கூறும் வாழ்வியல் தத்துவமாகும்.
அன்புத் தத்துவம்
சைவ வாழ்வியலுக்கு அடிப்படையாக விளங்குவத அன்புத் தத்துவம் ஆகும். நமது உயிர் இதயத் துடிப்பில் இருக்கின்றது. என மருத்துவர் குறிப்பிடுவர். ஆனால் நம் உயிர் உண்மையில் “அன்பீல்’ இருக்கின்றது. இதனையே திருவள்ளுவர் “அன்பின் வழியத உயிர் நிலை” என்று அவனிக்கு அறிவிக்கின்றார். அந்த அன்பு தான் சைவசமயம் போதிக்கும் உன்னத வாழ்வியல் தத்துவமாகும். அன்பையும் சைவத்தையும் பிரிக்க முடியாது. “அன்பே சிவம’ சிவமே அன்பு இதுவே திருமந்திரத்தில்,
“அன்பும் சிவமும் இரண்டெண்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே”
என வருகின்றது. சிவன், தனது அடியார்களை அன்பினால் மட்டுமே ஆட்கொள்கின்றான். இதனையே’அப்பர்’ என அழைக்கப்படும் திருநாவுக்கரசர்,
“அத்தாவுன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்’
என்று குறிப்பிடுகின்றார்.
சிவகோசரியார் என்பவரின் சடங்குவழிப்பட்ட பூஜையை விடக்
114

கணிணப்ப நாயனாரின் தாய அன்பிற்கே இறைவன் அகமகிழ்ந்ததாகப் பெரியபுராண வாயிலாக அறிய முடிகின்றது.
சைவம் கூறும் அன்பு என்ற மொட்டுத்தான் தொண்டு அல்லது சேவை என்ற மலராகச் சைவசமய வாழ்வியலில் விளங்குகின்றது.
தொண்டுத் தத்துவம்
சைவம் தொன்று தொட்டுத் தொண்டு செய்வதையே வாழ்க்கைத் தத்தவமாகக் கொண்டு வளர்ந்து வருகின்றது. தெய்வச் சேக்கிழார் பெரிய புராணத்தில் சைவத் தொண்டிற்கும், சைவத் தொண்டர்களுக்கும் ஓர் அரிய விளக்கத்தை அருமையாகக் கூறுகின்றார். இதனை அவர்,
“கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம் பொன்னும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினிற் கும்பிடலே, அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்’
என்பர். உண்மையான சைவத் தொண்டிலும் இலாபநட்டக் கணக்குப் பார்ப்பதில்லை. அவர்கள் ஒட்டையும் செம் பொன்னையும் ஒன்றுபோல மதிப்பவர்கள் அனைத்தையும் தறந்த தறவிகளான அவர்கள், தாம் செய்யும் தொண்டிற்கு வீடுபேறு கிடைக்கும் என்று கூட எதிர்பார்ப்பவர்கள் அல்லர். உண்மையான சைவத் தொண்டர்கள் பிரதிபலன் கருதார், தொண்டினை நோக்கு உடையவர்களாக மாறவேண்டும். இதவே சைவத்தின் வாழ்வியல் தத்தவமாகும்.
சைவசமயம் தொண்டின் உறைவிடமாக இல்லை. சச்சரவுகள் இல்லை. சமயக் காழ்ப்பு இல்லை. ஆனால் அது நிறுவன
115

Page 64
மயப்பட்டபோதே பிரச்சனைகள் அதிகம் ஏற்பட்டன. இருந்தும் சைவசமய நிறுவனங்கள் அன்பின் உறைவிடங்களாகவும், தொண்டின் இருப்பிடங்களாகவும் விளங்கும் நிலையில் சைவம் உலகமெங்கும் ஓங்கி ஒளிரும். M
இன்பத் தத்துவம்
சைவசமய தத்துவங்கள் தன்பப் போக்கு உடையவை அல்ல. அவை இன்பப்போக்கும், நோக்கும் உடையவை. சைவத்தில் இன்பமும், அன்பும் இணைபீரியாமல் உள்ளன. இதனாலே தான் இன்பமான அன்பினை என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். இதனையே காரைக்கால் அம்மையாரும் “இறவாத இன்ப அன்பு” என்பார். மணிவாசகரும், “ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே. என்னுடையன்பே' என்று மொழிவர். அன்பு ஒன்று தான் முடிவில்லாத இன்பத்தைத்தரும் வாழ்வியல் தத்துவமாகும். இதனையே சேக்கிழார்,
“முன்பு செய் தவத்தின் ஈட்டம்
முடிவிலா இன்பம் ஆன அன்பினை’
என்று கூறுகின்றார். திருக்காளத்தி மலை மீது வீற்றிருக்கும் திருக்கோயிலைக் காட்டத் திண்ணனாரின் தோழன் நாணன் முன் செல்கின்றான். திண்ணனாருக்கு வழிகாட்ட நாணன் மட்டும் முன் செல்லவில்லை அன்பும் முன்சென்றதாம். இதுதான் சைவசமய வாழ்வு கூர்ந்து நோக்கினால் அன்பு வழிப்பட்ட இன்பம் தத்துவ மாகவே சைவசமய வாழ்வியல் தத்துவம் விளங்குவது புலனாகும்.
திருவுருவத்தத்துவம்
சைவர்கள் திருக்க்ோயில்களில் இறையுருவங்களைக் கற்களினாலோ, உலோகத்தினாலோ அமைத்து வழிபடுகின்றனர்.
116

ஆனால் வழிபடுகின்றவர்கள் வழிபடும் நேரத்தில் கல்லையோ உலோகத்தையோ உள்ளத்தில் நினைத்து வழிபடுவதில்லை. அவற்றை இறைவனாக, இறைவடிவங்களாக எண்ணி வழிபடுகின்றனர். இது தான் சைவ வாழ்வியலின் திருவுருவத் தத்துவமாகும்.
வாழ்க்கைத் தத்துவம்
சைவத்தின் வாழ்க்கைத் தத்துவம் பலவாகும். இறைவனைப் பச்சீலை கொண்டு வழிபடுதல், பசுவிற்கு உணவு கொடுத்தல், உணவு வேண்டியவர்களுக்கு உணவளித்தல், இனிய வார்த்தைகளைக் கூறுதல் என்ற இவையனைத்தும் சைவத்தின் வாழ்க்கைத் தத்துவமாகும். இதனையே திருமூலர்,
é é
யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே’
என்று குறிப்பிடுகின்றார்.
சமுதாயத் தத்துவம்
சைவசமய வாழ்வியல் தத்தவம் மனிதமேம்பாட்டை
நோக்கமாகக் கொண்டது. சைவசமய வாழ்வியல் தத்துவத்தில்
சாதிக்கு இடமில்லை. உயர்வு தாழ்வு சைவத்திற்கு முரணானது.
சீவாகம முறைப்பட்ட வழிபாட்டில் இறைவனைத் தொட்டு பூசை புரியும். உரிமை சிவாச்சாரியர்களுக்கே உண்டு. எனினும் சைவத்தின் புனிதத்தலமாகிய காசீக்கு யாத்திரை செய்யும் பக்தர்கள் ரவராயினும் அங்குள்ள சீவலிகத்தைக் கங்கை நீரால் திருமுழுக்குச்
117 -

Page 65
செய்து வழிபடும் மரபு தொன்று தொட்டு இன்றுவரையும் நிலவுகின்றது. இது வட இந்தியாவில் சைவ வாழ்வியல் தத்துவமாக விளங்குகின்றத.
திருநாவுக்கரசர் வாழ்ந்த காலம் தொடங்கி சேக்கிழார் காலம் வரை உள்ள திருமுறைக்காலம் வெறும் சைவசமய வாழ்வின் எழுச்சிக் காலம் மட்டுமன்று, சைவசமயத்தையும் சைவ சமுதாயத்தையும் புனருத்தாரணம் செய்த வேள்விக்காலமாகும். சேக்கிழாரின் பெரியபுராணம் சைவத்தின் மேடு பள்ளங்களைச் சீர்மை செய்தது. திருக்கோயில் பூசைகள் அன்பும் பக்தியும் ஒழுக்கமும் உடைய எவரும் செய்யலாம். என்ற சைவசாதனைப் புரட்சியை நிகழ்த்திக் காட்டியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
சைவ வாழ்வியல் தத்துவங்கள் இன்று
சைவசமயிகள் ஒரு மகத்தான நாகரிகத்தின் உச்சத்தை அடையும் அளவிற்கு அறிவும் ஆற்றலும், தத்தவார்த்த சிந்தனைகளும் இருந்தும் அதை நெறிப்படுத்தி மேன்மை கொள் சைவநிதி உலகமெலாம் பரவும் விவேகம் இன்னும் முழுமை பெறவில்லை.
சைவசமய தத்துவங்கள் தொன்று தொட்டு மனிதனை வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கு நெறிப்படுத்தம் மாபெரும் சக்தியாக இருந்து வந்திருக்கின்றது. ஆனால் இன்று அநேகளின் வாழ்வில் அதன் மதிப்பும் செல்வாக்கும் கேள்விக் குறிகளாகவே உள்ளன.
சைவத்தின் இறை நம்பிக்கை, சமய தத்துவ மரபுகள், கலை வடிவங்கள், ஆன்மீக தத்தவங்கள் என்ற இவையனைத்தையும் பற்றித் தத்துவார்த்த விளக்கங்கள் தெரியாத நிலையில் நாம்
118

வாழ்ந்து வருகின்றோம். இது நமது தவக்குறைவு. இந்த நிலை மாற நாம் பாடுபடவேண்டும்.
சைவசமயிகள் எதிர்காலத்தில் தமது செல்வாக்கை இழுக்காமலிருக்க வேண்டுமானால் சைவசமய வாழ்வியலுக்கு ஏற்ற விதத்தில் தத்தவார்த்த விளக்கங்கள் தர அனைவரும் பாடுபடவேண்டும். அதற்கான நூல்கள் எழுதப்படவேண்டும் சைவர்கள் தமது உண்மையான அடையாளங்கள் இழுக்காகாமல் இருப்பதற்கு இத பெரிதும் உதவும்.
நேற்று சைவம் நன்றாக இருந்தது. இன்று சைவம் நன்றாக வாழ்கிறது. நாளையும் சைவம் நன்றாகவே வாழும். இதற்குச் சைவம், “சமூகம்’ என்ற திசையை நோக்கி நகரவேண்டும். இன்றைய சைவ உலகம், மனித நேயத்தை வளர்க்கப் பாடுபடவேண்டும்.
“மேன்மை கொள் சைவநிதி விளங்குக’ உலகின் பல்வேறு திசைகளையும் நோக்கி சைவத்தொண்டர்கள் யாத்திரை செய்ய வேண்டும். உலகமெங்கும் சைவ மகா நாடுகள் சைவக் கருத்தரங்குகள் நடைபெற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகச் சைவர்களிடம் “சைவ ஒழுக்கம்” இருக்கவேண்டும். இதுதான் சைவத்தின் வாழ்வியல் தத்துவத்தின் உயிர் ஆகும்.
இவ்வாறாக, சிவாகமங்களின் அடிச்சுவட்டில் திருமுறைகள் மற்றும் சீத்தாந்த சாத்திரங்களின் வழித்தடத்தில் வளர்ந்த சைவசமய வாழ்வியலின் தத்துவார்த்தக்கருத்துக்கள் தரப்பட்டுள்ளன.
119

Page 66
盟一 சிவமயம்
பஞ்ச புராணம் ஒதும் முறை
சைவசித்தாந்த பண்டிதர்கலாபூஷணம்,சைவப்புலவர்
சு.செல்லத்துரை
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் எனும் ஐந்தும் பஞ்சபுராணம் எனப்படும். பஞ்சபுராணம் எனும் தொடர் பழையகாலந்தொட்டு வழங்கி வருகின்றது. பஞ்ச என்றால் ஐந்து என்றும் புராணம் என்றால் புராதனபாடல்கள் என்றும் பொருள்படும். எனவே இது ஒரு தொடராகவே கொள்ளப்படுகின்றது.
சைவசமயத்தவர்களின் தோத்திர நால்களாக உள்ளவை பன்னிரு திருமுறைகள். அவைமுழுவதையும் ஒரேநேரத்தில் ஒதுதல் நடைமுறைச் சாத்தியமில்லை. அதனால் அத்திருமுறைகளிலிருந்து அருளாளர்களால் தொகுத்தத் தரப்பட்டவையே பஞ்ச புராணங்கள்.
தேவாரத்திருமுறைகளாகிய ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரின் முதல் ஏழு திருமுறைகளிலிருந்து ஒரு தேவாரப் பாடலும், எட்டாம் திருமுறையாகிய திருவாசகத்திலிருந்து ஒரு பாடலும், ஒன்பதாம் திருமுறையிலிருந்து ஒரு திருவிசைப்பாப் பாடலும், ஒரு திருப்பால்லாண்டுப் பாடலும், பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரியபுராணத்திலிருந்த ஒரு புராணமும் ஆக ஐந்துபாடல்கள் தெரிந்தெடுத்து ஓதவேண்டும்.
பஞ்சபுராணம் பாடத் தொடங்கும் போதும் முடிக்கும் போதும் திருச்சிற்றம்பலம் என்று சொல்ல வேண்டும். இதற்குக் காரணம் திருச்சிற்றம்பலம் என்பது சிதம்பரத்தைக்குறிக்கும். திருமுறைகள்
120

சிதம்பரத்தில் உள்ள ஓர் அறையில் இருந்து எடுக்கப்பட்டயடியால் அவற்றை ஒதம்போது நடராசப்பெருமானின் திருவருளை நன்றியுடன் நினைந்து திருச்சிற்றம்பலம் என்று சொல்லிப் பாடுதல் மரபு.
பிற்காலத்தில் இந்த ஐந்து பாடல்களுடன் முருகப்பெருமானைப் பற்றித் திருப்புகழ்பாடும் வழக்கமும் ஏற்பட்டது. இக்காலத்தில் திருப்புகழைத் தொடர்ந்தும் “வான்முகில் வழாது பெய்க.” எனும் கந்தபுராண வாழ்த்துப் பாடலும் பாடப்படுகின்றது.
ஒதுவார் அல்லது சைவாசாரமுள்ள ஒருவர் இந்த அருட்பாடல்களுக்குரிய பண்முறையில் பாடுவார். பாடிமுடிந்ததும் பக்திசிரத்தையுடன் கேட்டுக்கொண்டிருக்கும் எல்லா அன்பர்களும் பங்கு பற்றும் வகையில் பின்வரும் “அருள்வாக்குகளின்’ முற்பாதியை ஒதுவார் சொல்லப் பிற்பாதியை எல்லோரும் சேர்ந்து சொல்லுவார்கள்.
நமபார்வதிபதயே - அரகரமகாதேவா என்பதைச் சில இடங்களில் முதலில் சொல்வதும் உண்டு.
* தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
* சிறீசிற்சபேசா
சிவசிதம்பரம்
* இன்பமே சூழ்க
எல்லோரும் வாழ்க
நம பார்வதிபதயே அரகரமகாதேவா
121

Page 67
இத்தொடர்களின் பொருள்
தென்னாருடைய சிவனே போற்றி :- தென்னாடாகிய தமிழ் நாட்டில் சிவபெருமான் என்னும் பெயருடன் இருக்கும் பெருமானே வணக்கம்.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி - எல்லா நாட்டவர்க்கும் இறைவனாக உள்ள பெருமானே வணக்கம்.
சிறீசிற்சபேசா - சிறீ, சிற்சபை, ஈசா ~ வணக்கத்துக்குரிய ஞான சபையின் ஈசனே
சிவசிதம்பரம் - ஞான ஆகாசமான தலத்தில் இருந்தருள் புரியும் சிவனே (சித் ஞானம், அம்பரம் - ஆகாசம், வெளி)
இன்பமே சூழ்க ;~ எவ்விதத்திலும் இன்பமே பொலியட்டும்
எல்லோரும் வாழ்க - எல்லோரும் நல்வாழ்வு வாழட்டும்.
நம பார்வதிபதயே - பார்வதிபதயே நம ~ பார்வதியின் தலைவனாகவுள்ள சிவனே வணக்கம் (நம வணக்கம்)
அரகரமகாதேவா - மகாதேவா அரகர ~ மகாதேவனாயுள்ள பெருமானே வணக்கம் வணக்கம்
மூன்று முறை சொல்வத வழக்கம்.
கோயில் பூசையில் மட்டுமன்றி வீட்டில் நடைபெறும் பூசை வழிபாடுகளின் போதும் பஞ்சபுராணம் ஒதல் இடம் பெறுகின்றது. ஒவ்வொரு சைவசமயியும் பஞ்சபுராணம் பாடி வழிபாடு செய்வது இன்றியமையாததாகும்.
122

சமூகப்பற்றாளர் விசி சின்னத்தம்பி பொது நலப்பணி
ஒருவன் கல்வியால், பொருளால், கலாசாரத்தால், மனிதநேயத்தால் உயர்ச்சி பெறுவதன் மூலமுமே அவன் மனித சமூகத்தின் மதிப்பையும் கெளரவத்தையும் பெற முடியும். இத்தகைய மதிப்புக்குக் கனதி சேர்க்கக் கூடிய காரணிகளையும் உள்வாங்கிச் செயல்படுவது அவசிய மாகும். தான்சேர்ந்த குடும்பமும் சமூகக் குழுமியமும் இனக் குழுமியமும் கல்வியால், தொழிலால், பொருளால், கலாசாரத்தால் வளர்ச்சி பெறுவதோடு நிறைவான உரிமை, சமூக சமத்துவம், இன சமத்துவம் பெற்றவர்களாக மதிப்புறும் பொழுது தான் தனி மனிதனின் சுய வளர்ச்சி காத்திரமான முறையில் மதிப்புறும். சமூக சமத்துவம் அல்லது இன சமத்துவம் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தை அல்லது ஒரு இனத்தைச் சேர்ந்த ஒருவர் எவ்வளவுதான் சுயவளர்ச்சி
123

Page 68
பெற்றாலும் அதன் சமூகப் பெறுமானமானத அவன் சார்ந்த அத்தகைய சமூகத்தினதும் இனத்தினதும் சமூக மதிப்பின் அளவிற்குக் கீழ்நோக்கப்படும் என்ற வாழ்வியல் யதார்த்தத்தை உணர்ந்து செயல்பட்ட ஒருவர் தான் வி.சி. சின்னத்தம்பி
இவர் 18.11.2005 அன்று 87வது வயதில் இவ்வுலக வாழ்வை
நீத்தார். இவர் நணாவிலைப் பிறப்பிடமாகவும் மாவிட்டபுரத்தை இல்லற வாழ்விடமாகவும் கொண்டவர். வி.சி.சி அவர்கள் சமூக, கல்வி, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பச் சூழலிலிருந்து படிப்படியாக வளர்ந்து ஒருசிறந்த குடும்பத்தலைவராகவும் ஒரு சமூக முன்னோடித் தலைவ ராகவும் பெருமைபெற்றவர். சுயநம்பிக்கை, சுயபலம், சுயமுயற்சி, விடாமுயற்சி, அஞ்சாமை ஆகிய பண்புகளை மூலதனமாகக் கொண்டு முன்னணிக்கு வந்தவர் வி.சி.சி இவர் குடும்பப்பற்று, சமூகப்பற்று, தமிழ்ப்பற்றுடன் பயனுள்ள மனிதராக வாழ்ந்துள்ளார்.
1955.09.12 ஆம் தேதி மாவிட்டபுரத்தில் மாவை பாரதி வாசிகசாலை என்ற பெயரோடு தாபிக்கப்பட்டுப் பின்னர் மாவை பாரதி மறுமலர்ச்சி மன்றம் எனப் பெயர்மாற்றம் பெற்ற மன்றத்தின் ஒரு முன்னோடியாக இருந்து ஆரம்பம் முதல் பல ஆண்டுகாலமாக அதன் செய்லாளராகப் பதவிவகித்துச் செயல்தடிப்புடன் சேவையாற்றியுள்ளார். தனது பேச்சாற்றலாலும். எழுத்தாற்றலாலும், செயல் திறமையாலும் மன்றத்தின் சமூக, கல்வி, சமய, கலை, கலாச்சார மேம்பாட்டுப் பணிகளுக்குத் தொடர்ச்சியாகக் காத்திரமான முறையில் வி.சி.சி பங்களித்துள்ளார்.
மன்றத்தின் சமூக சமத்துவப் போராட்டங்களில் இவர்
தனிச்சலுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தெல்லிப்பளைக்
கிராம சபையில் 17வது வட்டாரத் தேர்தல்களில் சமூக சமத்துவம்
124

மறுக்கப்பட்ட சமூகக் குழுமியங்களின் பிரதிநிதிகள் சுழற்சி முறையில் வெற்றி பெறுவதற்கு வி.சி.சி இன் பங்களிப்பு சமூக வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாகும். இப் போராட்டத்தின் வெற்றிக்கு வி.சி.சி இன் முக்கித்துவத்தை உணர்ந்த சமூக சமத்துவத்திற்கு எதிரான சமூகக் குழுமியங்கள் விசிசி க்கு எதிராக வன்முறைகளைப் பிரயோகித்தனர். இவரது தொழில் நிலையத்திற்குத் தீ மூட்டப்பட்டது இவரது தொழில் நிலையத்திற்கு எதிராகப் போட்டித் தொழில் நிலையம் அமைக்கப்பட்டது. இவரது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. இவற்றையெல்லாம் அஞ்சா நெஞ்சத்துடன் எதிர்வு கொண்டு சாதனைபடைத்துள்ளார்.
மாவை சித்திவிநாயகர் ஆலயத்தினதும், மாவை அம்பாள் ஆலயத்தினதம் வளர்ச்சிக்கு இவர் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். வரலாற்று அருட் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் தேர் உற்சவத்தை முன்னிட்டு மன்றத்தினால் 1962ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட தண்ணீர்ப் பந்தல் சேவைக்காக இரவு பகல் பாராத கண்விழித்து இவர் சேவையாற்றி வந்துள்ளார்.
மாவிட்டபுரத்தை மையமாகக் கொண்டு சேவையாற்றி வந்த ഥങ്ങഖ பாரதி மறுமலர்ச்சி மன்றமானது சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் ஒரு முன்னோடியாகும்.
இத்தகைய சிறப்புக்குரிய வி.சி.சி ஐயா அவர்களின் பிள்ளைகளான செல்லத்துரை, சிற்றம்பலம், நீபாஸ்கரன் ஆகியோரும் மருமகன் சி. சரவணமுத்து, பேரர்களான செ. செல்வறஞ்சன், ச. சிவநேசன், சி. மாயவதாஸ் ஆகியோரும் வி.வி.சி
125

Page 69
அவர்களின் வழியைப் பின்பற்றிச் சமூக, சமய, இனப்பற்றுடனும் தியாக உணர்வுடனும் சேவையாற்றி வருகிறார்கள். சமூகத்திற்கு வி.சி.சி அவர்களால் வழங்கப்பட்ட விலை மதிக்கமுடியாத சொத்தாக இவர்களை மதிக்கிறோம்.
“தக்கார் தகவிலர் என்பத அவரவர்
எச்சத்தாற் காணப்படும்”
என்னும் வள்ளுவப் பெருந்தகையின் அமுத வாக்கியத்தை இலக்கணமாகக் கொண்டு வி.சி.சி அவர்களை "தக்காராக” மதித்துக் கெளரவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
2006 தை மாதத்தில் நடைபெறவுள்ள மாவை பாரதி மறுமலர்ச்சி மன்றத்தின் பொன்விழா மகாநாட்டில் வி.சி.சி ஐயா அவர்களின் காத்திரமான மக்கள் மேம்பாட்டுப் பணியை மதித்து அவருக்குச் “சமூகப்பற்றாளர்’ விருது வழங்கிப் பாரர்ட்டிக் கெளரவிக்க ஏற்பாடுகள் தயாராகியுள்ள வேளையில் அவர் எம்மையெல்லாம் விட்டுப் பிரிந்தமை பெரும் கவலைக்குரியதாகும்.
வி.சி.சி ஐயா அவர்களைச் “சமூகப்பற்றாளராக” என்றும் மதித்துக் கெளரவிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
அமரரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.
இங்ங்னம்
நிர்வாக சபையினர் மாவைபாரதி மறுமலர்ச்சி மன்றமும் மாவைபாரதி சனசமூக நிலையமும் 2005. 2, 18
126

மாவை சின்னதம்பி. சின்னம்மா தம்பதியர் ஞாபகார்த்த புலமைப்பரிசில் நிதியம்.
சமூகப்பற்றாளர் வி.சி. சீன்னதம்பி அவர்கள் சிவபதம் குறித்த 31ம் நாள் நினைவு அஞ்சலியை முன்னிட்டு அன்னரினதம் அவரது அன்பு மனைவி அமரர் சின்னம்மாவினதம் ஞாபகார்த்தமாகவும் அவர்களின் ஆத்மாவுக்குப் புண்ணியம் சேர்க்கும் பொருட்டும்.
“மாவை சின்னத்தம்பி சின்னம்மா தம்பதியர் ஞாபகாாத்தப் புலமைப்பரிசில் நிதியம்”
ஒன்றை அவர்களின் பிள்ளைகள் குடும்பத்தினர்களான செல்லத்துரை பவளம் குடும்பம், சரஸ்வதி சரவணமுத்து குடும்பம், சிற்றம்பலம் ஞானேஸ்வரி குடும்பம், தீபாஸ்கரன் சிவபாக்கியலக்சுமி குடும்பம் ஆகியோர் இணைந்து புனர்வாழ்வுக் கல்வி அபிவிருத்தி நிதியத்தின் கீழ் தாபித்துள்ளனர்.
இப் புலமைப் பரிசில் நிதியத்திற்கு வழங்கப்பட்ட ஆரம்பமூலதனம் ரூபா 50,000 ஆகும். இம் மூலதனத்தை முதலீடு செய்து பெறப்படும் வருமானம் உதவி வேண்டி நிற்கும் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும்.
இந்நிதியமானது 1993.06.04 ல் தாபிக்கப்பட்டுப் பின்னர் பாராளுமன்றத்தினால் 1999ம் ஆண்டு 52ம் இலக்கம் கொண்ட “புனர்வாழ்வு கல்வி அபிவிருத்தி நிதிய பணிப்பாளர்சபை” சட்டத்தின் மூலம் கூட்டிணைக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ்சமூகமுன்னேற்றக் கழகங்களின் சமாசமானது நிதியத்தின் ஒரு இணை நிறுவனமாகும்.
1993ம் ஆண்டு முதல் இற்றைவரை சுமார் 25லட்சம் ரூபாவை
நிதியத்தின் முதலீட்டு வருமானத்தில் இருந்து உதவிப்பணமாகச்
சமாசத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது அத்துடன் நிதியமும்
127

Page 70
சமாசமும் இணைந்து சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்கிய நிவாரண உதவி பின்வருமாறு.
ரூபா (இலட்சம்)
அ. நல்வாழ்வு அபிவிருத்தி நிறுவனத்தின்
மூலம் வழங்கப்பட்ட மருந்தப்பொருட்கள் S.SO ஆ. இலங்கை செஞ்சிலுவைச்சங்க
யாழ். கிளையின் மூலம் வழங்கப்பட்ட
மருந்துப் பொருட்கள் 1.60 இ. வடமராட்சியில் சமாசத்தைச் சார்ந்த
குடும்பங்களுக்கு வழங்கிய உதவிப்பணம் 3. IO
ச. முல்லைத்தீவு மாவட்டத்தில் சமாசத்தைச்
சார்ந்த குடும்பங்களுக்கு வழங்கிய உதவிப்பணம் O உ. திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை சமாசத்தைச் சார்ந்த குடும்பங்களுக்கு ஒதக்கப்பட்டத I.69 12. oo
அமரர்களான சின்னத்தம்பி தம்பதிகளினதும் அவர்களின்
பிள்ளைகள் குடும்பத்தினரதம் பொது நலப்பணிகளை
இச்சந்தர்ப்பத்தில் நன்றியுணர்வுடன் பாராட்டி நினைவுகூருகிறோம். அமரர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக.
இங்ங்ணம் ΥΝ பணிப்பாளர் சபை () புனர்வாழ்வு கல்வி அபிவிருத்தி நிதியம் 零 2005. 2.8
128


Page 71


Page 72
бірдың інісі
விசுவர் சிதம்பர் சி եlւ յԱյդII நூனாவிலூர் சிதம் I TIDLIGENTI :
தம்பதியர் புதல்
Li மருமக்கள்
T
TTT
TITLE
 

விசிசின்னத்தம்பி
நன்னத்தம்பி பர் பொன்னம்மா தம்பதியர் I-III
II.
Ешлшїївляшлії .