கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருண் சாந்தி நிவாஸ் சிறுவர் இல்லம் இரண்டாம் ஆண்டு நிறைவு மலர்

Page 1
அருண் சார் βρίουίτ ,
இது S இரண்டாம் ஆண்
FR 2000-05-02 .
அருண் பிரசாந்த்
 
 
 
 

டு நிறைவு மலர் / 20002-05-02 நிதிய வெளியீடு

Page 2

リ? ே கொழும்புத் தமிழ்ச் சா,
s'
.
s .: at 堇 飞。
青
曹
tapi nuosiக்கவாசகம் پوۍ .
அருண பிரசாந்த்
நிறைவுக்காகவும்
莺 ". كلاوون( அருண் சாந்தி நிவில்
.15
1- حرب الخ . . - " يا أو موالي الخ.
ரண்டாவது ஆண்டு நிறைவுக்காகவும்

Page 3
リ്
அரிய போதனைகள்
உலகத்தில் நல்லது என்றும் கெட்டது என்றும் ஒன்றுமில்லை. உனது சிந்தனையே அவ்வாறு ஆக்குகிறது.
i.
உலகத்தில் எதுவும் நிச்சயமல்ல. ஆனால் மரணம் நிச்சயம்.
கத்தியையுந் துப்பாக்கியையும் விட மனமும் அறிவும் உலகத்தை அதிகம் வசப்படுத்தியிருக்கின்றன.
谢 உறுதியானதும் நன்கு தீர்மானித்ததுமான முயற்சியைச் செய். நீ * வற்றியடைவாப், முழு முயற்சி - முழு வெற்றி 载 பேராசையே துன்பத்தின் வேர். குழப்பமும் அழிவும் அதன் விளைவுகள், 影 浔 接 இச்சையும் விருப்பமுஞ் சாந்தியின் அறிவின் எதிரிகள். 繼
漆 அன்பே இவ்வுலகத்தின் மாபெருஞ் சக்தி. அதுவே ஆத்ம சக்தி,
劃
அதை வளர்ப்பாயாக.
அன்பும் பிரார்த்தனையும் இல்லாத வாழ்க்கை பாலை வனத்திற் பாலற்ற மரத்தை ஒத்தது.
கசிந்து உருகும் மண்தையும் அள்ளிக் கொடுக்குங் கைகளையும் 患 இனிமையான பேச்சையும் ஒரம் சாராத குணத்தையும் வளர்த்துக்கொள், 影 密 கடவுள் உன்னை எந்தநிலையில் வைக்கிறாரோ அதில் திருப்தி 拂 R அண்ட உண்ங்கு நஸ் துெ எது என்று அவருக்குத் தெரியும். 鞑
முணுமுணுக்காதே, எப்பொழுதும் அவரை வாழ்த்து.
攀
நல்லதை நினை, நல்லதைப் பேசு, நல்லதைச் செய், அழியாத ஆனந்த உலகத்தை நீ சீக்கிரம் அடைவாய்.
உனது வாழ்க்கையின் பெரும்பொழுதை வீணாக்கிவிட்டாப் சிறிது காலமே மிஞ்சியிருக்கிறது. அதை நன்றாகப் பயன்படுத்திக்கொள், நீயுங் கடவுளை அடைந்து ஆனந்தமடையலாம்:
உனக்கு வெளியே எதிரிகள் இல்லை. உனது உண்மையான எதிரிகள் ஆகங்காரம், பொறாமை, பேராசை, கோபம், மனோவிகாரம், சுயநலம் முதலியனவே,
எல்லோரிடமும் அன்பாயிரு. எல்லோரையும் நேசி. எல்லோருக்குந் தொண்டு செப். எல்லோரிடமும் பெருந்தன்மையாகவும். பொறுமையாகவும் நடந்துகொள்.
孪、 ്
 
 

ČIH SO - Z00Z ȚIIŲosẽ sẽ sẵIŲLÍ[# [Ě1911!ÌÍÎÏļođiề sĒĶĪLĒ [[ı içCossitā TTT FIIIIos qolltog IIII ||Írlso
「總

Page 4

"அருணி சாந்தி நிவாஸ்" (சிறுவர் இல்லம்)
අරුන් ශාන්ති නිවාස් ARUIN SHANTHI NIVAs (ළමා නිවාසය) (Boys Home)
இரண்டாம் ஆண்டு நிறைவு மலர் දෙවන වාර්ශික සිහිවටනය 2nd ANNIVERSARY SOUVENIR
(2000.05.02-2002.05.02)

Page 5
LASLSLLLLLSLLSLSASAL SL LLLLLSSLSLSSLSLLLSLSLLLLLSLLLLLSLLLSALL LLLSLLLSLSLLLSLSLLLSLSLLLSLSLSSSLSSLSSSMSSSL LSLLSLLLSLLLLL LSLLLLLSSLASLLLLLSLSSSASLL LLLLLLLLSLALSALL LLLSLSL SLLLSLLLLLSLLLSLSLLLSL LSSLSLSSLSLSSLSLSASSSLSLLLLSLLALSMAASLLLLLSALLSLLLLSLL00SLLLSLSL LSLSLLLLLSLS LLSL LSLSLSLSLSLSLSSLLSLSLSLSASSLLLLLLSLLLLLL SLLLLLLLLSLSq LLLL LLLL LL LSLALLSqS SLLLL LLSLLLSLSLL LLSLLLLLLLALLSLLLLSLLMLSSLLLLLSLLLLS 斑怒 qLALLLLLSAAAASLLLLLSSASAAS SLLLLLLSSASLALq LLLLLLLLSAALSASSLLLLLLaLLLLSLLLL 0LSLSALLLLAALLLLLLLL0LLS
o
அருண் சாந்தி நிவாஸ் உறுதி உரை
வாழ்வின் ஒளியே; எம் ஒளிச் சுடரே,
அண்ணா அருண் பிரசாந்தே; உன் நாமம் ஓங்குக.
வாழ்வில் நீதியை நிலைநாட்டுவோம் நாம்,
மாந்தரிடையே சமத்துவத்தினைப் பேணுவோம் நாம்,
சமாதானத்தினை நிலைநிறுத்துவோம் நாம்,
மனித நேயத்திற்கு மெருகூட்டுவோம் நாம்.
۔۔۔۔۔۔۔
உன் நோக்கே எம் நோக்கு,
இது எம் உறுதி.
 
 

RAMAKRISHNA MISSION 40, RAMAKRISHNA ROAD,
Ceylon Branch COLOMEBO - 6
Phone: 588253
MESSAGE
It is heartening to learn that the “Arun Shanthi Nivas', a Home for the Orphan children, has completed two happy and successful years in the service of the needy children, providing them not only food and shelter, but also real love and care.
Another beauty of this institution is that here children of all caste, creed and religion live together, as one family, without any prejudice to caste and religion. It is really inspiring and educative to see how they have found such wonderful integration.
A Sad and shocking incident of the passing away of a youth "Arun', instead of throwing the father permanently into despair and sorrow, has but inspired him to see his son in these orphan children. What better message can there be to humanity than this, to be bold, loving and positive in life
May the Almighty Lord shower His choicest blessings on this institution is our sincere prayer to Him
0, (Swami Almaghanananda) sa 'p-¡-

Page 6
தலைவரின் செய்தி
"அருண் சாந்தி நிவாஸ்" இன்று இரண்டாவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடுகின்றது. அத்தோடு இன்று இந்நிறுவனம் தோன்றக் காரணகர்த்தாவாக இருந்த அருண் பிரசாந்தின் மூன்றாவது சிரார்த்ததினமாகும்.
"தோன்றிற் புகழோடு தோன்றுக" என்பர் சான்றோர். அருண் பிரசாந்த் புகழுடம்பு எய்தியதின் விளைவாக பலர் கதறினர். ஆனால் அவரது மறைவு பல்வேறு இன, மத சிறார்களுக்கு உறைவிடம், கல்வி, உணவு, மருத்துவ வசதி போன்ற அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்ய எமக்கு வழிசெய்தது என்பதையிட்டு உணரும் போது எமது கவலை, துயர் யாவும் மறைந்து விடுகின்றன.
சமூக நலன்விரும்பிகள், தர்மசிந்தையுள்ளவர்கள், சேவை மனப்பான்மை கொண்டோர் போன்றவர்களின் ஒத்துழைப்பு, வழிகாட்டல், உதவி எமக்கு கிடைப்பதினால் அருண் சாந்தி நிவாஸ் மென்மேலும் உயர்வுற்று வருவதையிட்டு அகமகிழ்கின்றோம். யாவருக்கும் எமது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வணக்கம்.
எம். மாணிக்கவாசகம் தலைவர் அருண் சாந்தி நிவாஸ் முகாமைச் சபை 15-04-2002
 
 
 
 

பராமரிப்பாளரின் செய்தி
"மக்கள் பணியே மகேசன் பணி" என்பர். எமது நிவாசில் உள்ள சிறார்களுக்குப் பணிபுரியும் வாயப் ப் பு எனக் கு அண்மையிலேயே கிட்டியது.
வாழ்க்கையில் ஆதரவு அற்றவர்களின் நலனில் அக்கறையுடைய திரு. மாணிக்கவாசகம் ஐயா அவர்களும் அவரது குடும்பத்தினரும் நிறுவிப் பேணிப் பாதுகாத்து வரும் "அருண் சாந்தி நிவாஸ்" நிறுவப்பட்ட இலக்கினை அடைவதற்கு இங்கு பணிபுரியும் யாவரும் அயராது பாடுபட்டு வருகின்றனர்.
உறுதியான, சீரான, மனிதப்பண்பு நிரம்பிய சமுதாயம் ஒன்றினைக் கட்டியெழுப்புவதில் எமது அருணி சாந்தி நிவாஸ் தலைவர் திரு. மாணிக்கவாசகம் ஐயா அவர்கள் காட்டும் அக்கறை வரையறைக்குட்பட்ட தொன்றல்ல. எமது சிறார்கள் தமது வாழ்க்கையில் சமூக உணர்வுடன், நற்பிரஜைகளாகத் திகழ்வார்கள் என்பதில் எமக்கு ஐயமில்லை.
இங்குள்ள சிறார்கள், பணியாளர்கள், முகாமையினர், நலன் விரும்பிகள் ஆகியோர் இல்லத்தின் விருத்தியில் அக்கறையுடன் ஒன்றிணைந்து செயற்படுவது எமது நிறுவகம் மென்மேலும் வளர்ச்சியுறும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
வணக்கம்.
திருமதி. இந்திராணி அசோகன் பராமரிப்பாளர் அருண் சாந்தி நிவாஸ் 15-04-2002 w

Page 7
** පඤඤ පදීප' فكانت تركع " සිරි සුගත ධම් වඩින සමිතිය
لها أتت = E - C. ஜி 94
ఇ" ల967 ۔۔۔۔۔۔۔۔۔۔
త్రి Eరికెరో- حتة (ت نت ر عن " සිරී සූගත ධමී විද්‍යලය لا ، لا في نسر ලී ප... අ 85.2 - - - - - అsiదులు 5-ర రుదాం.
හේaණ්හීන්ත, වස්තුලූ
දැරූවනාව (ශාන්තිය සළසාන අරූන් (HFüහි ළමා නිවාසය,
අරුත් ශාන්ති ළමා නිවාසය අmරණ දරැවන්ට ශාන්තිය සදහාම කියැපවු දුණපායතනය) බව සදහන් ඝාළ යුතුව ඇත. ෆිෂිෂී ප්‍රෂියා නිවාසය අසරණ වූ දරුවන්යාගී දිවි ඔෆ් එළිය කිරීමට පූ000[B)Ciෂික වූ උදාර් 0ෂියාහවරක් සිදුකරනූ ලීඩ්බ්.
ෆෂිගි නිවtඅනු දරුෆින්ග් අනාගත ජීවිතෙය් ෙහ5භිඝ භුක්තියත්, අධිෂ්පාන්මික ශක්තියත් වර්ධනය කිරීමට පුමා නිවාසයක් ඝාශ්‍රික, දාස්ෆික සl:ඕ කෲpඩී සිටිනා බව දශින්නට ලැබීසී) యరగిరి విరEదీ.
පූද්ගල් පීවිතය අධිෂ්ඨාත්මිකව ගරා වැටුණු විට සමාජික, ආර්ථික ආදී අන් සියලූ aaLOOkOkOkLkrTH LaL ssHlHO sLLL sssS sL0L0LLLS rsTT estaess LLLll0lT sstttBeH ළමා නිවාසGස් පාල්නා අනාශය සියලූෂි දරැවන් ආ00 දෙමින් ඝාෂණය කරන්නාට් පියවර සහන ඇත. අබ්ජාද්ධ දරුවන්ට ජීවිත(Jස් හරය කුමණ්දායි බුදු දහම තුළින් අවබෝධි කොටදී න්‍යාණවත්, ගුණවත් දරා සරපුරක් බිහිකිරීමට එම දරැවන්ට අප සිරී සුගත බිමී විද්‍යුjගු003 (3inවන ශ්‍රීඞා දී ඇත
හීබ්‍රෙරණයි.]ziJස් ආමාජ ඍෂිය[5]ෆිරැණු නිරතුෆිනා අC filඹී විද්‍යුග්‍රීෂීය ආචාර්ය මණ්ඩ්ල්ය දරුෆින්ලි(ග් පීප්තුවිල්ට් අධ්‍යාත්මීක (Applද්ධිය (මෙන්ම සමාහ් (Affilභිය උරුෂි කොරිදී දරැවන්ෙග් (Jහට දැෆිසා ආයග්‍රිකාමත් කිරීමට m:Cච් කටයුතු කරයි
ගුණ නුවණ්නා පිටී. දර, භාරදුරක් රටට උරුම (3itioට දීම්ව අප ප්‍රියාවිර නාඬානා ම00ෂී ෆියතඹන අරුන් ඝාත්ති ද්‍රෂියා නිවාmෆ{! උදාර සේවාව විඩ් වඩාත් රටටත් දැයටත් එළියක් ම අවිවාඩ් ප්‍රාර්ථනා ඝරඹු,
:" "," ":" ލ;{;{;%%%{ ?ހ& ((?:്.8 33 සිරී සුදාස්, ෆර් ෆිද්‍යාලයේ ප්‍රධාෂාෆි:ය්.පී.
16-04-2002
Hg Fచ:': '1':: - පූජාර් පලුගස්දමෙන් චන්දුසිරී ස්ථිවිර td' : '&' :xxCబ్", "g.
 

|| Cour, §§ĪTI ĶĪNo qoyseos lorofīls II sẽsiųosiostfîû Ŵ Ŵųjų glofisso sẽsiųı;њēļ loģ ĶķĹĺĻI
1Çoğqills sílīı ışıgsīsās siisỊirī£) IT-TẾ ĝiĝçois qu|{MOZ

Page 8
அருப் பிரசாந்தின் 24வது பிறந்த நாள் ஞாபகார்த்த விழாவில் 与
இஸ்லச் சிறார்களின் கோலாட்ட நடனத்தின் ஒரு குதி
 

බස්නාහිර පළාgත් පර්වාඝ හා ළමාරක්ෂක අස්වා දෙපාර්තෙමින්තුව மேல் மாகாண நன்னடத்தை சிறுவர் பாதுகாப்புச் சேவைத் திணைக்களம் DEPARTMENT OF PROB ATION CHILDCAREs RVICES WESTERN PROVINCE)
: } org/u3(scovg. 122 }
է է HՃ ගලී 28 - PI # } 2OO 2- 04-03
අරූත් ශාන්හී ළමා නිවාසයට දෙවසරක් පිරීම නිමිත්යතන් නිකුත් පොකුල්ථන පණිවිඩ්(H.
අරුන් ආන්ති ළමා නිවාසGය (3දවන සංවත්සරය නිෆිත්qනන් හීතුන් ෙකෙරත (nෂිරූ කලාපයට පණිවිඩයක් නිකුත් කිරීමට අවස්ථාව ලැබීම ගැන ඕම් අතිශයීන් සතුටුවෙමි.
Gඕම ළමා නිවාසය ආරමීභ කර ගතවූ පොකට් කාලසීමාව තුල එහි ෆිෆිරිසනා දරැවන්(ග්) උන්නතිය තකා මෙම නිවාසය මිගින් ක්‍රියාත්මක කර ඇති විෂ්ඩ් සටහන් රැසක් ඇති බව 0ට දැනගන්නාට ලැබී ඇත. ජේතවාෆික දරුවන් සදහා Gā}(n) ව්‍යායාම කිරීමට අවස්ථාව ලබාදීමත් පූgද්ශවාසී දිළිඳු දරුවනට් අධික්‍ෂාපනික විශBයන් උදව් කිරීමත් ෆිෂිෂී නිවාසය මගින් ක්‍රියාත්මක සකසරන ළමා සංවර්ධන වැඩ සටහන් අතර සුවිශේෂ ස්ථිධානයක් ගන්නා වනාපෘති ෆිලිස හඳුන්වා දිය හැකිය. එ66:ඕ ෆෂිෂී නිවාසයක් Cලික කමිටුව පසුගිය වර්ෂය තුල ක්‍රියාකඳු ආකාරය විමර්ශනය කිරීමේදී ඕවුන්ට ද්‍රෂියා සnවර්ධන ඝාතෘෂ්ත්‍රය තුලි ඉතා දිගු ගමනක් (Hydමි හැකියාව ඇති බවද සදහන් කළ යුතුව ඇත.
අවසාන විශGයන් අරැන් ෆනීති ප්‍රමා නිවාසයේ කෆියුතු හා කාර්යයන් දීඝාන් දින සාර්ථකත්වයට පත්වීම තුලින් එහි දැනට් (Jව0ඝන හා අනාගතයේදී එහි පොසෆින ලබන දරුවන් සැමිටි ලික් ඕවයක් දීරීය දරුවන් වීමට ශක්තිය ෆෙඩිෆ්ඤය හා වාසනාව ලැබේ.jjයි అE డ్రై టేE gరలిళ దరలె
එන්. ආරියදාස (33 ආටීවාස හා ළමාරක්ෂක (drilචා (Jකාෂිඝයාටීස් (ෆිප)
2002 .04.03 වෙනි දින.

Page 9
සාන්ත අන්තෝනි ජාතික පාසල් වත්තල,
aち、2A.寄?ー
S, ീർaഗ്ഗ' ീdege ീdatad Sellad 20aaa. ടി 4(,
Telephone: 930344
It is with great pleasure, I extend my heartiest wishes for the 2nd Anniversary of the ARUN SHANTHINIVAS.
I greatly appreciate the services rendered by a few volunteers who are helping these innocent boys with commitment and dedication.
I am glad St. Anthony's College is also involved in this matter. I take this opportunity to wish Mr. M. Manickavasagam, the staff and all the children, the best of luck and may God's blessings be with you.
Shirley V. Perera.
Principal. St. Anthony’s National School,
Wattala.
 

සාන්ත අන්ෂතානි ජාතික පාසල &Dojoc,
.aち、Q&。 ಶ೭→
, ീർഡ്ഢ' മdeഗ്ഗe ീഴൈ'Sadd Wattada, Su 4á,
elephone: 930344
வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி தமிழ் பிரிவு
அதிபரின் ஆசிச்செய்தி
வத்தளை அருண் சாந்தி நிவாஸ் இல்லத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் இவ்வேளையில் ஆசிச்செய்தி வழங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். இன்றைய கால கட்டத்தில் பல்வேறு சூழ்நிலைகளால் ஆதரவற்று, உதவியின்றி, அன்பின்றி வாழ்ந்து கொண்டிருந்த சிறார்களை இனம் கண்டு அவர்களின் நல் வாழ்வுக்காக உருவாக்கப்பட்ட இவ்வமைப்பானது, காலப்போக்கில் ஆல விருட்சம் போல வளர வேண்டும் என்பதே எமது பேரவாவாகும்.
இன்றைய காலகட்டத்தில் தமது குடும்ப வாழ்க்கையையே அன்றாடம் நடாத்த முடியாத நிலையில் பல குடும் பங்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. சுமார் 30 சிறார்களை வைத்து பராமரித்துக் கொண்டிருக்கும் இவ்வில்லத்தின் ஸ்தாபகர்களையும் நடத்துனர்களையும் நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.
எம்மைப் பொறுத்த மட்டில் இவ்வில்லத்தைச் சேர்ந்த 07 மாணவர்கள் எமது பிரிவில் கல்வி கற்கிறார்கள். இவர்களின் கல்வி வளர்ச்சியில் எமது ஆசிரியர் குழாம் காட்டும் அக்கறையானது அவர்களை எதிர்காலத்தில் சிறந்த பிரசைகளாக உருவாக்க பக்கபலமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இவ்வில்லத்துடன் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் நேரடித் தொடர்பு கொண்டபோது, சிறார்களின் முன்னேற்றத்திற்கு தேவையான எல்லா வசதிகளும் சிறந்த முறையில் அங்கு ஒழுங்கமைக்கப்பட்டு இருப்பதை காணக்கூடியதாக இருந்தது. இதே போன்று ஆதரவற்று தவிக்கும் ஏனைய சிறார்களையும் இவ்வாறான இல்லங்களில் வைத்துப் பராமரிப்பதற்கு தனவந்தர்களும் நலன் விரும்பிகளும் கொடை வள்ளல்களும் தாராள உதவி வழங்குதல் உகந்ததாகும். இவர்களது நல் நோக்கம் நிறைவேறவும், ஆதரவற்ற சிறுவர்கள் நிறைவான அன்பையும், கேமிேே எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்ாமும்புத pతో డో *
யேசுரட்ணம்.

Page 10
வத்தளை - றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய
அதிபர் வணக்கத்துக்குரிய அருட் சகோதரி
மேபிள் அவர்களின் ஆசிச்செய்தி
அருண் சாந்தி நிவாஸ் தனது இரண்டாவது ஆண்டு நிறைவை பூர்த்தி செய்வதையிட்டு ஆசிச் செய்தியினை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். -
ஏழு பிள்ளைகளுடன் ஆரம்பித்த இந்
நிலையம் ஒரு வருட காலத்தினுள் முப்பது பிள்ளைகளைத் தன்னகத்தே கொண்டு
செயறி படுகிறது. இங்கு L ] 6ᏓX பிரதேசங்களிலிருந்தும் வந்துள்ள சிறார்கள் భ இனமத வேறுபாடின்றி வளர்ந்து வருகிறார்கள்.
அனாதை, அநாதரவற்றவர்கள் என்று பாகுபாடுகாட்டப்படாது இச்சிறார்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். யாருமே இல்லாத ஓர் உயிர் இப்பூவுலகில் வாழமுடியாது' என்பதையும் ‘உண்டி கொடுத்தோர் உயர்ந்தோரே என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அவ்வழியில் "அருண் சாந்தி நிவாஸ்" இன் பணிகள் மிகவும் மகத்தானவை, தெய்வீகத்தன்மையும், கடவுளின் ஆசியும் கொண்டவை.
இந்நிலையத்தின் பிள்ளைகளுக்கு பராமரிப்பு, சுகாதாரம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், பொழுது போக்கு போன்ற பல்வேறு வசதிகள் நன்றாக உள்ளன. இந்த வசதிகளைக் கொண்டு பிள்ளைகள் சந்தோஷமாக வாழ்கின்றனர். இவர்கள் பாடசாலையில் நல்லொழுக்கமும், நிறைந்த கல்வியாற்றலும், விளையாட்டில் ஆர்வமுடையவர்களாகவும் திகழ்கிறார்கள். பாடசாலை ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடித்து நடப்பவர்களாகவும், பாடசாலை நேரந் தவறாமை, சீருடைச் சுத்தம், கற்றல் செயற்பாடுகளில் ஒழுங்கு முறைகள் என்பனவற்றில் காட்டி வரும் அக்கறை பாராட்டத்தக்கது. இவர்களிடையே பிள்ளைகளுக்குரிய துரித வளர்ச்சி காணப்படுகிறது. பாடசாலையில் நடைபெறும் சமயச் சடங்குகளில் ஆர்வத்துடன் பங்கு கொண்டு சிறப்பாக நடாத்தத் தங்களாலான ஒத்துழைப்பை நல்குகிறார்கள். வகுப்பறைகளில் ஒழுக்கத்துடனும், அமைதியுடனும் இருந்து பாடங்களை ஆர்வத்துடன் செவிமடுத்து செயற்படுகிறார்கள். ஏனைய மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும் விளங்குகிறார்கள். இந்தப் பிள்ளைகள் தங்கள் சொந்த வீட்டில் உற்றார், உறவினருடன் வாழ்வது போன்று பாடசாலையிலும் சந்தோஷமாக ஏனைய மாணவர்களுடன் நண்பர்களாகவும், சகோதரர்களாகவும் பழகுகின்றனர்.
 

"அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாள்" என்ற முதுமொழிக்கிணங்க இச்சிறுவர்கள் பெரியோரிடத்திலும், நண்பர்களிடத்திலும் அன்புடனும், சகோதர மனப்பான்மையுடனும், இனமத பேதமின்றி சகல மத அனுஷ்டானங்களிலும் ஈடுபடுகின்றனர். ஒருவரை ஒருவர் புரிந்து நன்றாகப் பழகி அன்புடன் சந்தோஷமாக பாடசாலையில் கற்கின்றனர். இவற்றைப் பார்க்கும் போது ஈராண்டில் நல்ல முன்னேற்றம் "அருண் சாந்தி நிவாஸில்" இருப்பதைக் 86T600T6v)fTLfb.
எனவே ஒளியைக் கொடுப்பதற்காக தன்னைத்தானே உருக்கிக் கொள்ளும் மெழுகுவர்த்தியைப் போன்று இவ்வுலகை விட்டுச் சென்ற அருண் பிரசாந்த், பல குழந்தைகளின் வாழ்க்கை பிரகாசிப்பதற்கான ஒளியாக பிரகாசித்துக் கொண்டே இருக்கிறார். அவரின் நினைவு ஒவ்வொருவரது செயல்களையும் சிறப்பாக செயற்படுத்த உறுதுணையாக இருப்பதுடன், "அருண் சாந்தி நிவாஸின்" பணி மேலும் வளர்ச்சியடைந்து இன்னும் பல பிள்ளைகளை நாட்டிற்கு உகந்த நற்பிரசைகளாக உருவாக்க இறைவன் அந்நிலையத்திற்கு பொறுப்பானவர்களையும், நிர்வாகத்தினரையும், அந்தப் பிள்ளைகளையும் ஆசீர்வதிப்பாராக.
அருட்சகோதரி மேபிள்
வத்தளை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய அதிபர்
வத்தளை.
15-04-2002

Page 11
ఓšshuou uč
வரையறுக்கப்பட்ட வத்தளை ஹேகித்த பூறி சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் සීමාසහිත වත්තල, හේඛිත්ත, ශ්‍රී සිවසුබ්‍රමනිය සුවාමි දේවස්ථානය Wattalla, Hekitta
SR SVASUBARAMANYA SWAMY DEVASTHANAM TRUST SOCIETY LIMITED
Telephone: 935519 . . . Regd. HASIGAM. Dale.'"
@. ஆலய பரிபாலன சபைத் தலைவர் அவர்களின்
ஆசிச்செய்தி
திருமுருகப் பெருமானின் திருவருள் முன்னிற்க,
இன்று தனது மூன்றாவது ஆண்டு பணியைத் தொடங்கும் தங்களது "அருண் சாந்தி" நிலையம், நாட்டின் பல பாகங்களில் ஆதரவற்ற நிலையில் அனாதரவாக வாழும் குழந்தைகளை இன, மத, மொழி வேறுபாடின்றி எடுத்து வளர்த்து, அன்பு, கருணை, சாந்தம், ஒழுக்கம் முதலான உயர் பண்புகளை புகட்டி, நாளைய உலகின் நல்ல பிரஜைகளாக உருவாக்க உறுதுணை புரிந்து வருவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு கல்வி, பக்தி, ஆரோக்கியம் முதலானவைகளையும் ஊட்டி வளர்த்து வருவது கண்டு மனமகிழ்ச்சியடைகிறோம்.
அமரர் அருண் பிரசாந்த் அவர்களின் நினைவாலயமாக அமைக்கப்பட்டு, அனாதரவான குழந்தைகளை அன்புள்ளத்தோடு அரவணைத்து, யாருக்குமே கிடைக்காத ஒரு பெரும் பாக்கியத்தை அக்குழந்தைகளுக்கு பெறச் செய்துள்ள "அருண் சாந்தி" நிலையத்தின் மகத்தான சேவை இன்னும் பல்லாண்டு காலம் தொடர வேண்டுமென வாழ்த்துக் கூறி, திருமுருகப் பெருமானை தியானிக்கின்றோம்.
இன்று இக் குழந்தைகளின் அறநெறி வளர்ச்சிக்கு எமது ஆலய அறநெறி பாடசாலை சேவையாற்றி வருவது போல் தொடர்ந்தும் எமது சமய பணியை குழந்தைகளுக்கு வழங்க எண்ணியுள்ளோம்.
இன்று மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தில் அமரர் அருண் பிரசாந்த் அவர்களுக்கு எமது ஆலய பரிபாலன சபையின் சார்பில் நினைவாஞ்சலியை செலுத்தி பிரார்த்திக்கின்றோம்.
சுபம்.
இப்படிக்கு, எஸ். நடராஜா ஆலய பரிபாலன சபைத் தலைவர்
 

C qSSLLLLLSSMSLLLLSSSSAAASLSLLLSLSLLLSAAASALLLSLLLLLSLLLSLSLSLSLSLLLLLSLL LLLLSLLLSLSLL LSSS LSL LSSLSLLLSLSLSL LSLSLSLLLSLSLSSSLSSLLSLSMSASASASLLLLLLALLSLLLLSAAAALASLLLLSLLLLLSLLLLLSLLLSLSLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLSLSLLLLLSLLLSLLLLLLMLSLLLLLLSLLLMLSSLLSS0SSLLLLSLSLLLLLSMLSSLLSLL SALLLLLLL
A SQ
)
அருணோதய வாழ்த்து
மார்கழித்திங்களதின் பதின்மூன்றாம் நாளிதனில் மண்ணுலகு வந்துதித்த மைந்தனும் ஆம் இவர் பேர் புகழ்சேர் பெருமகன் அருண் பிரசாந்த் பிறந்த நாள் இன்னாளைப் பெருமையுடன் போற்றுவோம்.
உத்தமனாய் வாழ உலகுக்கு வந்தனன் பெத்தலகேம் இயேசுவைப் போல் தியாக மனம் கொண்டனன் சத்தியசீலனாம் அருண் பிரசாந்த் நிவாசனை சர்வ மதச் சிறார்கள் நாம் சகலரும் போற்றுவோம்.
கலி யுகத்திலே எமக்குக் காவல் தந்தவன் கஷடப்பட்ட எமது ஆவல் தீர்த்து வைப்பவன் நவ யுகம்போல் அழகு இல்லம் அமைத்துத் தந்தவன் நல்ல பிரஜையாய் நாம் வாழ வழி சமைத்தவன்.
அண்ணன் பிறந்த நாளைப் போற்றும் அன்பு உள்ளங்கள் அவர் நினைவாய் இங்கு சுற்றி ஒளிரும் தீபங்கள் அன்பு இல்லம் தன்னில் தங்கி வாழும் ஜீவன்கள் அனைத்தும் அளித்து அறிவும் ஈயும் பெற்ற தெய்வங்கள்.
ஆன்மீகம் வளர்ப்பதற்கும் அமைதி ஆலயம் வைத்தார் ஆடி ஒடித் திரிந்திடவும் புல் தரையும் தந்தார் எண்ணுக்கினிய காட்சிகாண மலர் வனமும் அமைத்தார் கண்ணயர்ந்து தூங்க அன்னைக் காவலும் தந்தார்
அன்னை தந்தை பாசத்தை நாம் அவனியில் காண அருண் பிரசாந்த் அண்ணன் எமக்கு வரமும் அளித்தான் சூழ்க எம்மை அன்பு உள்ளம் துயர்கள் மறையவே
சுந்தரன் அருண் நாமம் என்றும் துலங்கும் மண்ணிலே!

Page 12
آل
盔
அன்பு வழி.
எல்லா மனிதர்களும் அன்புடையவர்கள்தான். அன்பின் அளவு தான் வித்தியாசப்படுகிறது. தன்னை விரும்பாத மனிதன் யார்? என்னை பெயர் சோல்வி யாரும் அழைத்தால் இன்பம், என் பெயரை புத்தகத்தில் பார்த்தால் இன்பம், என்னை சீவி சிங்காரிந்து கண்ணாடி முன் பார்ப்பதில்தான் எவ்வளவு இன்பம், தன்னையே தான் நேசிப்பதில் தான் அன்பு ஆரம்பமாகிறது. ஆனால் அதுவல்ல அன்பு
வளரும் குழந்தை தாயையும் தந்தையையும் நேசிக்கிறது. பின் தன் உடன் பிறந்தாரையும் நண்பர்களையும் அன்பு கொண்டு பார்க்கிறது. வளர்ந்து விட்ட மனிதன், மனைவியென்றும் குழந்தைகள் என்றும் உறவினர் என்றும் பரிவுடன் பார்க்கிறான். தன்னிஸ் உருவாகிய அன்பு புதியதோர் உருவம் எடுக்கிறது. அன்பு இன்னும் வளர்ந்து தன் ஊரார் என்றும் தன் இனத்தவர். மத்திர்ை. தெரிந்தவர் என்றும் பலவாறாக விரிகிறது. ஒரு தனிமனிதனது அன்பு விரிய விரிப் அவனிடம் ஒரு மாபெரும் சக்தி பிறக்கிறது. அன்பு விரிகின்ற அளவுக்த அன்புடையோன் சிறக்கின்றான். இதைத்தான் வள்ளுவர்:
"அன்பிலார் எல்லாந்தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு" என்று சொன்னார். அன்பின் வட்டம் விரிய விரிய அன்புடையோன் மாமனிதனாக உயர்ந்துவிடுகிறான். பரந்த அன்பு ஒருவனை மன்னிக்கும் மனப்பான்மை உட்ையவனாக மாற்றி விடுகிறது. அன்புடையோன் எங்கும் "அன்பு அன்பு என்று சொல்லுகிறான். பார்க்கும் இடமெல்லாம் அன்புதான் தெரிகிறது. கருமுகில் தருகின்ற தண்ணி அது முகில் மண்ணுக்கு காட்டுகின்ற அன்பு மன்ை அந்த அன்பை பயிருக்கு கொடுத்து பயிர்கள் மரங்கள் வளர்கின்றன. நில நெடுவானம் சந்திரனை தன் கைகளில் அன்பு காட்டி விளையாட அழைக்கிறது. கடலலைகள் ஓயாமல் மண்மீது ஓடி வந்து ஜீவராசிகளை அன்போடு பார்க்கின்றன. மரங்கள் அன்புடன் கனிகள் தருகின்றன. செடிகளில் மலாகள் அன்புடன் சிரிக்கின்றன. எங்குதான் அன்பு இல்லை. அப்பப்பா எத்தன்ே அன்புக் காட்சிகள் நம்பை சுற்றி இருக்கின்றன. இதனால் தான் பாரதியும் "காக்கை துருவி பெங்கள் ஜாதி - நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்" என்று பாடினான் போலும்,
தன்னை நேசிக்கும் அன்பு உலகை நேசிக்கும் அன்பாக விரிந்ததினால் ஒருவர் யேக பிரான் என்று அழைக்கப்பட்டார். சல்லல்லாகு சலிபர் சல்லம் நபி அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் அன்பு அன்பு அதிர்ந்த காரணத்தினால் அல்லவா அவர் உலகம் போற்றும் பெருமானாக போய்யப்படுகிறார். போதிசத்துவனின் அன்பு இந்த பிரபஞ்சத்தையே ஆட்கொள்ளவில்லையா? பாணிக்கவாசகர் அன்பினால் சிவமே ஆனார். வாளுக்கும் ஈட்டிக்கும் அவ அஞ்சவில்லை. கொள்ளைக்காரனுக்கும் கொலைகாரனுக்கும் அவர் அஞ்ாவில்லை. அளர் "அன்பிலார் நம்மைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமறே" என்றல்லவா பாடினார்.
மன்னாரிலும், திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் இன்றும் பல இடங்களிலும் அனாதரவாக விடப்பட்ட குழந்தைகளை தன் தழந்தைகளாக கருதி வளர்க்கும் அன்பினை என்ன சொல்வது? அதுவும் ஒன்றா ஐந்தா பத்த, இல்லை முப்பது குழந்தைகளை காக்கும் அருண் பிரசாந்தின் கரங்கள் அன்புக் கரங்கள் அல்லவா!
தெ. ஈஸ்வரன் அருண் சாந்தி நிவாளம்
2
பிரநித் தலைப்பர். క్ల န္တန္တောဘွဲ့နှိုးနှုံးဘွဲ့မႝာနွဲ့နွဲ့နွဲ့နွဲ့ အဲ့ဒါ့အိအဲ့နွဲ့ --Z?t 5.

அருணன் பிரசாந்தின் 24வது பிறந்தநாள் ஞாபகார்த்த விழாவில் திரு. தெ. ஈஸ்வரன் அவர்கள் உரையாற்றுகின்றார்,

Page 13
|5$1$ quoqqogigoIrgy igogossoso||Isī£ Qo|Qo].fiņ9 Qotnąesīgoiேnகுர gsolf|Tloĝi ĝțills, ipsoïssos院&1&1&a g11(WO3
 

2011ம் ஆண்டில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் விழாவில் எமது சிறார்கள் நடித்த “யேசு பிறந்தார்" என்ற நாடகத்தில் IைF காட்சி

Page 14
·ųLții gospostuiçolaesoj qoss-ITI@H: Qosriņķ#1eg)! Ti Filozofsīgs !! !!31!!1 LLLLLLLLSLKK LLLLYLS LLLLLY L00S00YYKK LL LLL L0L LYL SLLL L L
 

H MILLENIUMNURSING HOME
. Heïtiël, Wat Tälä, SI: LBulk:.
: , : 1 : : " " ' ' ' ' ' ". 3. . . . . . .
" و "ت.
2F, ... : 31
TTkeekC SLL TCMMMLLLLLL S S S SqS CCuHGGGke SLSaL TkLLLk kkLT S C 0STLL SSCLkLukuLLSLT auukAue S S S LkLMMTL LLLLMC
·č DiagTtailo 4 abčPalory + F3III y F Frii * புதுப்பூர் 8 klier di Prak tah SKTCkeLMLL TGL eL TeL eeeS S SSLSS LMEE LL kTT LLL LLTTMCLL
'' 'r' E SEE (2G-2C2.É.- ... f. f.
"அறத்தான் வருவதே இன்பம்; மற்று எல்லாம் புறத்த புகழும் இல." எனும் குறளிற்கு இணங்க ஆல்டோஸ் தழைத்தோங்கி வருகின்ற "அருண் சாந்தி நிவாஸ் சிறுவர் இல்லம்" இரண்டாவது ஆண்டு நிறைவை எய்தும் இவ்வேளையில் எமது ஆரிச் செப்தியை வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.
Iேது நாட்டின் எதிர்காலத் தலைவர்களை உருவாக்க கருனை உள்ளம் கொண்ட திருவாளர் மாணிக்கவாசகம் அவர்களும் அவரின் குடும்பத்தினரும் இரவு, பகல் பாராது கட்டிவளர்த்த இச்சிறுவர் இல்லத்தின் வளர்ச்சிகண்டு நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். இவ்வில்லத்தின் பணிகள் மென்மேலும் வளர்ச்சியடைய தர்மசிந்தையுள்ள அனைவரும் முன்வர வேண்டும்.
இவ்வில்லத்திற்கு நானும் என்னுடன் பணிபுரியும் இருதாதிபார்களும் மாதம் ஒரு தடவை சமுகம் செய்து சிறுவர்களின் உடல் நலன்களை பரிசோதித்து சிகிச்சைகளை வழங்கி வருகின்றோம். ஆனால் இங்குள்ள சிறுவர்களுக்கு குறிப்பிடும்படியாக நோய் எதுவும் இல்லை. அதற்குக் காரணம் பொறுப்பாளர்களினதும், பணிபுரிபவர்களினதும் அன்டான அரவணைப்பும் கவனிப்புமே ஆகும். அது மட்டுமல்லாது இச்சிறுவர்கள் உளரீதியாகவும் எந்தவித துறையுமின்றி வளர்க்கப்படுவதை அங்கு காணமுடிகின்றது.
இப்புனித பணியை ஆரம்பிப்பதற்கு காரணகர்த்தாவாகிய "அமரர் திரு. அருண் பிரசாந்த்" அவர்களின் பணிதொடரும் இவ்வேளையில் அவருடைய ஆத்மா சாந்தியடைய எமது நிறுவனத்தின் சார்பில் இறைவனை பிரர்ர்த்திக்கின்றோம்.
- நன்றி
, . 从 Y "سيع "اس för. S. WAYARAJAN
BT FACE k Ed0 hlČ: 5973
LecTURM to. I. U.E. ya wikiTY I FIICCLG

Page 15
LALYSrLAYSrALASYTMLAYrLALLSYTLALAYS rLAYLAYLrLALASJSSALAYSLLALYSLALALJSLMALASYSSLASYSLrLALALASJTrALALALY LALASY LrLAYSTqrgLAMLJYLgAY SLYSSLALASJSLA LY SLAAY SqA Y LAe JSALALLJYArrASYSAeEYSLLLLLLL belx-ws
st
மனித தர்மங்கள்
மனித வாழ்க்கைக்கான நெறி முறைகளை வகுத்துள்ளதில் சமயம் பெரும் பங்கு வகிக்கின்றது. ஒவ்வொரு சமயத்தின் நெறிமுறைகளும்தான் மனிதனை வாழச் செய்வதுடன் சமுதாயத்தின் விழிப்புணர்ச்சிக்கும் காரணமாக அமைகின்றது. மனிதனைப் பண்படுத்துவதுடன் இறைவனை அறியும் உயர் நிலைக்கு அவனைக் கொண்டு செல்கிறது.
அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களும் மனிதனை வாழ்வாங்கு வாழவும் பாவம் கலவாத இன்பங்களை அனுபவிக்கவும் அதே நேரத்தில் அவனைப் பண்படுத்தி இவ்வுலக வாழ்வின் உயர்வைப் பெறுவதற்கும் வழி வகுக்கின்றது. உலகில் வாழும் அத்தனை மனிதர்களும் சுகமாக வாழ்ந்து சந்தோஷமாக இறக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால் நடப்பதோ வேறு விதமாக அமைந்து விடுகிறது.
வியக்கத்தக்க விஞ்ஞான முன்னேற்றங்கள், வாழ்க்கை வசதிகளால் மாத்திரம் மனிதனுக்கு நிம்மதி கிடைப்பதில்லை. உலக ஆசைகளைத் துறக்காத வரையில் அவன் நிம்மதியாக வாழ முடியாது என்பதே உண்மை. இதற்காகவே நம் முன்னோர்கள் வகுத்த உன்னத நெறி முறைகளே ஆசிரமதர்மங்கள்.
1. பிரமச்சரிய ஆசிரமம் (மாணவப் பருவம்) : இளம் வயதில் தகுந்த குருவின் மூலம் ஆன்மீக, பெளதீக அறிவுகளைப் பெற்று, இப்பருவத்தில்
影s
குருவையும் மூத்தோரையும் பணிந்து தெய்வ பக்தியுடன் நற்பண்புகளையும், 拳缀 நல்லறிவினையும் பெருக்கி வாழ்க்கைக்கு வேண்டிய தகுதிகளை பெற்றுக்
கொள்ள வேண்டும்.
RS
2. கிருகஸ்த ஆசிரமம் (இல்லறம்) நற்பண்புகள் உடைய பெண்ணை 影 திருமணம் செய்து அறநெறிகளை ஏற்று வாழ்ந்து கிருகஸ்தனாக இருப்பவனே
隸
密
இவ்வுலகினை நடத்துபவன். அவனது கடமைகள் ஏராளம். இன்றைய காலக்கட்டத்தில் இல்லறத்தாரின் அறநெறிகளை அறிந்து கொள்ளாமல் விலங்குகள் போல் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இல்லறத்தானின் முக்கிய கடமைகள் - தாய் தந்தையரைப் பேணுதல், எளியோர்க்கு உதவுதல், விருந்தோம்புதல், ஆலயம் பேணுதல், நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் வேண்டியவற்றைச் செய்தல், துறவிகளை ஆதரித்தல், பிள்ளைகளை அவையத்து முந்தியிருக்கச் செய்தல் முதலிய அனைத்து பொறுப்புகளும்
حيث
 
 

qAqAS Y SerLeLSYELALALAS YSrALeSEJSreLeASYALALSYS LrLALALJS rLALAYS MALAYSLALALAALYSSLALALALALESELALALALYSqALAqS YSrLALALALSYSLALALAA Y SLALASS Y SS AAA SYS LALALAYS SqMALA YS qALAAYSqLLAYSqAALAYSLqALALALASSqAqA JSL LA YSLALAJSSA Y qALA Y LrAAY L 2 怒 LAAAAALLAAAALLAAAAALLSLLLALATLTLSLLMLMTLTLcLTkLLAc ALLTLcLATAALLAAAALA 缀 LLALAL0LYALALAALSSYLArrSL YLArrS SLS LSSLAMAALSJ LaASLLALALASSYSSSLAMLeLLJSLLLLLLYS zSLLLLL
இல்லறத்தானையே சேரும். அவன் ஆற்ற வேண்டிய கடமைகளுக்கு துணை நிற்பவளே மனைவியாவாள். ஆகவே மனைவிக்கு சகதர்மிணி என்று பெயர்.
t
3. வனப்பிரஸ்தம் ! நல்ல வாழ்க்கையை மேற்கொண்ட மனிதன் உலக காரியங்களை விட்டு தெய்வ வழிபாடுகளில் காலம் கழிப்பதாகும். இம் மூன்று ஆசிரம வாழ்க்கையையும் வாழ்ந்தவன் இவ்வுலக வாழ்க்கையை பூரணமாக வாழ்ந்தவன் ஆவான்.
4. சந்நியாசம் : அதன் பின்பே அனைத்தையும் துறந்துவிட்டு பரம் பொருளை அடைய நாட்டம் கொள்வான். பரம் பொருளை நாடி நிற்பவரே சந்நியாசம் எனப்படுவர். நான்கு ஆசிரமங்களின் மூலமாக மனிதன் பண்படுத்தப்பட்டு மன அமைதி பெற்று பரம் பொருளை அடையும் உயர் நிலையை எய்துகிறான்.
பகவத் கீதையில் கூறப்படுகிறது : "நமது இயல்பிற்கும், தகுதிக்குமிணங்க நமக்கு வாய்த்த கடமைகளையெல்லாம் தன்னலமான லாபம், பட்டம், பதவிகள் ஆகியவைகளை எதிர்பாராமலும், சுக துக்கங்களையும், லாபநஷ்டங்களையும் வெற்றி தோல்விகளையும் சமமாகப் பாவித்தும் செய்துகொண்டிருப்பதே கர்மயோகம்.” அத்தகைய கர்மயோகியானவன் இறைவனை நினைந்து கொண்டே நற் கருமங்களை செய்ய வேண்டும். இதனால் மனம் துTயப் மையடைகிறது. துர்யமனதில் இறையருளால் ஆன்ம ஞானம் உதயமாகிறது. ஆன்ம ஞானத்தால் வீடு பேறடைகிறான்.
உலகில் தோன்றிய பல்லாயிரம் மகான்கள் அமைதியின்றி அஞ்ஞான இருளில் தவிக்கும் உலகோர்க்கு ஒளிவிளக்குகளாக திகழ்கின்றனர். அவ்வொளிவிளக்கின் சுடரைப் போன்று திரு. மாணிக்கவாசக தம்பதியினரும் தமது இல்லற தருமத்திற்குரிய கடமைகளை செய்து அருண் சாந்தி நிவாஸின் இளஞ் சிறார்களுக்கு அவர்களது வாழ்க்கைக்கான பிரகாசத்தை ஒளிபெறச் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை அருண் சாந்தி நிவாஸின் இரண்டாம் ஆண்டு நிறைவில் காண்பது மனதிற்கு இதமாக இருப்பதுடன் திரு. அருண் பிரசாந்தின் ஆத்மாவின் சாந்திக்காக நாமும் பிரார்த்தனை செய்வோம்.
六

Page 16
கல்வியும் எமது சிறார்களும்
எமது சிறார்கள் வத் தளை புனித அந்தோனியார் ஆண்கள் தேசிய பாடசாலை, வத்தளை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம், புனித ஆன் பாலர் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கற்கின்றார்கள்.
2000ம் ஆண்டில் புதிய தொகுதி சிறார்கள் எமது இல்லத்தில் அனுமதிக்கப்பட்டபோது அவர்களுக்குக் கல்வியில் நாட்டம் மிகவும் குறைந்த நிலையில் இருந்தது. பின்னர் எமது இல் லத்தில் அனுமதிக் கப்பட்டோரிலும் கணிசமானோர் இதே நிலையிலேயே காணப்பட்டனர்.
அருண் சாந்தி நிவாசின் நிறுவகர் திரு. மாணிக்கவாசகம் ஐயா அவர்கள் சிறார்களின் கல்வி விருத்தியில் மிகவும் அக்கறை காட்டிவருகிறார். பாடசாலை அனுமதி பெறுவது தொடக்கம் பாடங்களை எமது இல்லப் படிப்பறையில் மீளக்கற்பது வரை அவர் கவனம் எடுத்துவருகிறார்.
இல்லத்தில் உணவு கொடுத்து உறங்க வைத்தால் போதுமென்று சிலர் கருதலாம். இக்கருத்தினைக் கொண்டோருக்கு அவர் செயல் பின்பற்றக் கூடியதொன்றாக உள்ளது. எமது சிறார்களிடம் இயல்பாகவே காணப்படும் விவேகம், செயற்திறன், போன்றவற்றினை கல்வி கற்பதற்கு அவர்கள் பயன்படுத்தும்படி செய்வதற்கு நிறுவகள் அயராது உழைத்துவருகிறார். இவரது உழைப்பு வீண்போகவில்லை. இன்று பல சிறார்கள் குறுகிய காலத்தினுள் ஆரம்ப நிலையிலிருந்து வெகுவாக முன்னேறிக் காணப்படுகிறார்கள்.
ஒழுக்கம், கடின உழைப்பு போன்ற சீரிய நடத்தைகளிலும் முன்னேறியுள்ளனர். சமூக நல்லிணக்கம், கூடிவாழ்தல் போன்ற சமூகப் பழக்கங்களில் துரிதமான விருத்தி காணப்படுகிறது.
பாடசாலை ஆசிரியர்களும், அதிபர்களுமீ" எமது சிறார்களின் குறைபாடுகளைப் போக்குவதற்கு அனுசரணையாகக் கருமமாற்றி உதவுகின்றனர்.
சுயமொழிக் கல்வியில் மிகவும் அதிகளவு மேம்பாடு காணப்படுகிறது. அதேபோல கணிதத்திலும் சிறார்களில் கணிசமானவர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
தற்போது தமிழ் சிறார்கள் சிங்கள மொழியை ஓரளவு பேசக்கூடியளவிற்கு முன்னேறி உள்ளனர். சிலர் நன்றாக எழுதுகின்றனர். சிங்களச் சிறார்கள் அவ்வாறே தமிழ் மொழியிலும் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
ஆங்கிலக் கல்வியிலும் விருத்தி ஏற்பட்டுள்ளது. தமது தேவைகளை அனேகமான சிறார்கள் ஆங்கில மொழி மூலம் ஓரளவு தெரிவிக்கக்கூடிய நிலையை அடைந்துள்ளனர். அத்தோடு ஆரம்ப நிலை கணணி வகுப்புக்களும் நடைபெற்றுவருகின்றன. எமது ஆறு சிறார்கள் ஆர்வத்துடன் கணணியைக் கற்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.
- நா. பாலசிங்கம்
 
 
 
 
 
 
 
 

மீளநோக்குகிறோம்
2000ம் ஆண்டு மே மாதம் 02ம் திகதி, அருண் பிரசாந்தின் முதலாவது சிரார்த்த தினமான அன்று ஆரம்பிக்கப்பட்ட அருண் சாந்தி நிவாஸ் இன்று இரு ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது. ஆதரவற்ற சிறார்களுக்கு கைகொடுத்துதவும் பாரிய பொறுப்பினை இந்நிறுவனம் கொண்டிருக்கின்றது.
பணிகள : தற்போது சிறார்களின் எண்ணிக்கை 30. ஆதரவு அற்றோர் என்ற எண்ணம் அவர்களது மனதிலிருந்து விடுபடக்கூடிய அனைத்தையும் செய்து வருகிறோம். வசதியான உறைவிடம் வழங்கப்பட்டுள்ளது. பணிபுரிவதற்கு இல்ல அன்னையர் உளர்.
நல்லிணக்கம் : தமிழ், சிங்கள மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட பிள்ளைகள் உளர். பல்வேறு மதச் சிறார்களும் பல்மத அனுட்டானங்களையும் மேற்கொள்கின்றனர். பல்வேறு மதங்களையும் சகலரும் மதித்து நடிப்பதற்கு ஒரு பயிற்சிகூடமாக அருண் சாந்தி நிவாஸ் அமைந்துள்ளது.
கல்வி : சகல சிறார்களும் கல்வி கற்கப் பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். இவர்களில் சிலர் தேசிய பாடசாலையிலும், மற்றையோர் வித்தியாலயத்திலும் பாலர் பாடசாலையிலும் கற்கின்றனர். பாடசாலைகளுக்குச் செல்லாத வேளைகளில் இல் லத்தில் கல்விகற்க ஆசிரியர்கள் உதவுகின்றார்கள். அவர்களின் வாசிப்புப் பழக்கத்தினை மேம்படுத்தவும், தேடும் மனோநிலையை மேம்படுத்தவும் வசதிகள் உள.
கலை தமது கலையில் உள்ள திறமையை மேம்படுத்தவும், விருத்திசெய்யவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி தமது திறமையைக் காட்டியுள்ளனர்.
உடற்பயிற்சி, யோகாசனம : நாளாந்தம் உடற்பயிற்சி செய்கின்றார்கள். அத்தோடு யோகாசனமும் புரிகிறார்கள். உடல் உறுதியுடன் உளவிருத்தியும் ஏற்படுவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. வீட்டுத் தோட்டம் செய்தல் விளையாட்டில் ஈடுபடுதல் போன்றவற்றிற்கான ஏற்பாடுகள் உள.
வருங்காலத்திற்காகச் சேமித்தல் சிறார்களுக்கு தனித்தனியான சேமிப்புக்கணக்குகள் பேணப்படுகின்றன. இக் கணக்குகளில் சேமிக்கப்படும் தொகை இவர்களது வருங்காலத்தினை வளமாக்க உதவுவதோடு, அவர்கள் சேமிப்புப் பழக்கத்தினைக் கைக்கொள்ளவும் தூண்டும்.
நலன் விரும்பிகள் : பல நலன்விரும்பிகள் அருண் சாந்தி நிவாசின் வளர்ச்சிக்கு அரும் பெரும் தொண்டாற்றி வருகிறார்கள். பலர் தமது பிறந்த நாள்களை எமது இல்லத்தில் எமது சிறார்களுடன் இணைந்து கொண்டாடி அவர்களை மகிழ் விக்கிறார்கள். அவ்வாறு நினைவு நாட்கள் போன்றவற்றினையும் எமது இல்லத்தில் கொண்டாடுகிறார்கள்.
பல அன்பர்கள் விளையாட்டுப் பொருள்கள், எழுது கருவிகள், உணவு வகைகள், உடைகள் போன்றவற்றினை எமது சிறார்களுக்கு வழங்கி வருகிறார்கள்:
ஓம் சாந்தி! சாந்தி சாந்தி!

Page 17
WHAT THEY LIVE
If a child lives with criticism,
He learns to condemn. If a child lives with hostility,
He learns to fight. If a child lives with ridicule,
He learns to be shy. If a child lives with shame,
He learns to feel guilty. If a child lives with tolerance, He learns to be patient. If a child lives with encouragement,
He learns confidence. If a child lives with praise, He learns to appreciate. If a child lives with fairness,
He learns justice. If a child lives with security, He learns to have faith. If a child lives with approval,
He learns to like himself. If a child lives with acceptance and friendship, he learns to find love in the world.
浔
接
 
 
 

ar EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE you
WHY GOD MADE FRIENDS
God made the world with a heartful of love, Then He looked down from Heaven above,
And saw that we all need a helping hand, R Someone to share with, wholl understand.
He made special people to see us through
影
The glad times and the sad times, too;
A person on whom we can always depend, 繼
Someone we can call a friend. ဒွိ 影 港、
God made friends so well carry a part Of His perfect love in all our hearts
- Jill Wolf
R
Do all the good you can, By all the means you can, In all the ways you can, In all the places you can, At all the times you can, To all the people you can, As long as you can.
- John Wesler

Page 18
A SOLDIERS PRAYER
The following verse was written on the back of a cigarette box by an American soldier killed on the field of battle in World War II, and found by a stretcher-bearer. They are as follows:
"Look God I have never spoken to you, But now I want to say “How do you do?” You see God, they told me You didn't exist, And like a fool, I believed all this. Last night from a shell-hole I saw Your sky, I figured right then they told me a lie. Had I taken the time to see things You made, I'd have known they werent calling a spade a spade.
I wonder God if You'd shake my hand. Somehow I feel You would understand. Funny I had to come to this hellish place,
影 Before I had time to see Your face.
Well I guess there isn't very much more to say, But I’m glad, God I met You today.
影 I guess the Zero Hour will soon be here.
But I’m not afraid since I know You are near. 密
津 The Signal: Well, God, I’ll have to go;
密
I like You a lots; and I want You to know. Look, now, this will be a horrible fight;
密88
影
Who knows? I may come to your home tonight; Though I wasn't friendly to You before,
崇 I wonder, God if You’ll wait at Your door.
I wish I had known You all these years.
Well, I have to go now, God; Goodbye;
Strange - since I met You, I’m not afraid to die......
怒
 
 

THE SERENTY PRAYER 剿
God grant me' the serenity à to accept the things I cannot change, courage to change the things I can, and the wisdom to know the difference.
- Reinhold Niebuhr
Let us learn To walk together, Talk together, Work together, Love together, And live together.

Page 19
$
2
දිණි
$
R
$
s
۔۔۔۔۔
52
s
密
$
舞蹟
$
浔
據
怒 சுவாமி சிவானந்தரின் இருபத்தொரு இன்றியமையாத போதனைகள் 1. காலை நான்கு மணிக்கு விழித்தெழு. ஜபமும் தியானமும் செய்.
2. ஜபம், யானம் செய்வதற்கு சித்த ஆசனத்தில் அல்லது பத்மாசனத்தில் உட்கார்.
3. சாத்விகமான உணவைப் புசி, வயிற்றை வரம்பின்றி நிரப்பாதே.
4. சாதுக் களர் , துறவிகள், ஏழைகள் , நோயாளிகள் , கஷடப்படுகிறவர்களுக்குச் சேவை செய்.
5. உன் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கைத் தருமஞ்செய். 6. தினந்தோறும் பகவத்கீதை ஒர் அத்தியாயம் படி. 7. வீர்யத்தைக் காப்பாற்று. தனியாகப் படுத்துறங்கு.
蠶 உணவு, மதுபானம், புகை பிடித்தல் ஆகியவைகளை
9. ஏகாதசி அன்று உபவாசம் இரு, அல்லது பால், பழம் மட்டும் உட்கொள்.
10. தினந்தோறும் இரண்டுமணி நேரம் மெளனத்தைக் கடைப்பிடி. உணவருந்தும் போது பேசாதே.
嵩 எவ்வித்திலும் உண்மையே பேசு. குறைவாகவும் இனிமையாகவும்
5.
12. உன்னுடைய தேவைகளைக் குறைத்துக்கொள். திருப்தியாக, சந்தோசமாக வாழ்க்கை நடத்து.
13. மற்றவர் உணர்ச்சிகளை எப்பொழுதும் புண்படுத்தாதே. #ရို3လှီနိ”႔of அன்பாக இரு. (Ա) ததாதே
14. நீ செய்திருக்கும் தவறுகளைப்பற்றிச் சிந்தனை செய். தன்னைத் தானே விசர்ரணை செய்துபார்.
15. வேலையாட்களை எதிர்பார்த்திருக்காதே. உன் வேலையை நீயே செய்துகொள்.
16. காலை விழித்தெழுந்த உடனும், இரவு உறங்கும் முன்பும் ஆண்டவனை நினை.
17. உயர்ந்த நோக்கம், எளிய வாழ்க்கை என்ற சித்தாந்தத்தைக் கடைப்பிடி
18. ஒரு ஜபமாலையை எப்பொழுதும் கழுத்தில் அணிந்திரு. 19. தியானம் செய்வதற்குத் தனியாக ஒர் அறையை வைத்திரு.
20. ஆன்மிக தினசரிக் குறிப்பு எழுதிவா. தினசரி வாழ்க்கை முறையை வகுத்து அதை ஒழுங்காகக் கடைப்பிடி.
21. தினசரி யோகாசனப் பயிற்சி செய்.
qqqqqLLLL LLLLLLLASqSLLLSLL qqqqqqS LLLSL LqLLLLLSSLLLLSLLSS LSqSLLSLLLLSLLASLLALASLLLLLSLSSLLSLSqqSqSLSSLSLSSLSL LSLSLLLLLSLLLLSLLAASLLLLSLLASLSLSL LSSLASASLSSL LSLLSqLS L0L LLLLLLLASSSLLSSLSLSSLSLSSLSLLSSLSLSLSSSLLLLSLSSSSSASLSSLSLSSLSLSSLSLSSLSLSSLLSLSSSLLLSLLLLSLSSLSLSSLSLSSLSLLLLSLLLSAAALLSLLLLSLSLSLLLLLSLLLSLSLSSLLSLSLSLASASA 签签兹懿3
ح�ع
R
 

S/ யோகாசனம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்
(r 1Y 4her=N&addodi&&&&&&&&&&&&&&&&&&difft SLALLS YLL LLLLLLLLSLESL LLLSL LESLG LLqASELSG LSLSLSALS LL SSLSLSASALL LASLLSSLLSLq LLSL y" 3怒
1. உயிர்க் கருவிகளான இருதயம், சுவாசப்பை ஆகியவற்றை நல்ல நிலையில் வைக்கும்.
2. இரத்த ஓட்டத்தைச் சுறுசுறுப்பாக்கி அசுத்தத்தை வெளியேற்றும்.
3. குழலற்ற சதைக் கோளங்களை ஒழுங்காக வேலைசெய்யப்பண்ணும்.
4. நோய்க் கிருமிகளைக் கொன்று சீவசக்தியை அதிகரிக்கச் செய்யும்.
5. வளர்ச்சி, ஆண்மை, பெண்மை உன்னதம் பெற உதவும்.
6. உடல் வனப்பை அதிகரிக்கும்.
7. ஊளைச்சதை உண்டாகாது தடுக்கும்.
8. ஆயுளை அதிகரிக்கச் செய்யும்.
9. மூளையை அபிவிருத்தி செய்யும்.
10 நரம் புகளையும் அவற்றின் உபாங்கங்களையும் பலப்படுத்தி வேலை செய்யத் தூண்டும்.
11. காம, குரோத, உலோப, மதமத்சரங்களைப் பரிசுத்தம் செய்யும்.
12. மனச்சாந்தியை உண்டாக்கும்.
13. பிராணனை இயற்கைக்கு அமைய வேலைசெய்யத் தூண்டும்.
14. சோம்பலைப் போக்கி அதிக வேலை, அதிக படிப்பு, அதிக சிந்தனை, விழிப்புணர்ச்சி, அக்கறை, விருப்பம், செயல் ஆகியவற்றைச் செய்யத்
தூண்டும்.
- 15. ஒவ்வொருவரையும் அவரவர் தொழிலில் 筠 வாழ்வில் வெற்றிபெறச் செய்யப் புத்திசாமர்த்தியத்தை அளிக்கும். సి
K)

Page 20
- 『一二
r மாணவர் அறநெறி یعے
འདི་ལ་ قي!"سميخا
: I | நான் தேர்வுகளில் தவறான முறையில் 霉 தேர3 முற்படமாட்டேன்.
澄
逮 2. அழிவை விளைவிக்கும் வன்முறைக் கிளர்ச்சிகளில் பங்குகொள்ள மாட்டேன். அடிதடிச் சண்டைகளில் சேரமாட்டேன்.
3. கீழ்த்தரமான, ஆபாசமான சொற்களைப் பயன்படுத்தமாட்டேன். ஆபாசமான புத்தகங்களைப் படிக் கமாட்டேன். ஆபாசமான படங்களைப் பார்க்கIIட்டேன்.
4. நான் போனததரும் பொருட்களைப் பயன் படுத்தமாட்டேன். புகைபிடிக்கமாட்டேன்.
5. நான் அனுமதியின்றிப் பிறப் பொருளை GIBěhH3"II" (3 hili.
t. நான் எண் சொல் , செயல் களிப் நேர் மை யையும் உணர் மை யையும் விடாது கடைப்பிடித்து வருவேன்.
斜
7 நாள் தா பர் தந்தை பாரிடமும் பெரிபோர்களிடமும் ஆசிரியர்களிடமும் பணிவுடன் நடந்து கொள்வேன்,
மானவர்கள் அறநெறிகளைக் கடைப்பிடித்துப்
பயன்பெற வேண்டுகிறோம்.
y
PLW Ա:
Earl
盔、
 
 
 
 
 
 
 
 

If IIIs oisso igo Tm|f}{\sios
sī£ĪTIE, ȚI-IỆ Qoss-T-III-liġcousso, qĒLĪĻo qosroņIIIIIo, -lo(stessos

Page 21
இவ்வருட பொங்கல் விழாக் கொண்டாட்டத்தில் இடம் பெற்ற நிகழ்ச்சியின் மற்றுமொரு காட்சி
 

நாமக்கல் கவிஆர் அவர்களின்
காந்தி அஞ்சலி
காந்தியைப்போல் அதிகாலை விழிக்க வேண்டும்
கடவுளென்ற கருணையைநாம் கருதவேண்டும் காந்தியைப்போல் காற்றாட உலாவ வேண்டும்
களைதிரக் குளிர்நீரில் முழுகவேண்டும் Tாந்தியைப்போல் அளவாகப் புசிக்கவேண்டும்
கண்டதெல்லாம் தின்னாயை காக்கவேண்டும் காந்தியைப்போஸ் ஒழுங்காகத் திட்டம் போட்டு
காரியங்கள் செப் முறையில் கடமை வேண்டும்.
சொன்ன சொல்லைக் காந்தியைப்போல் காக்கவேண்டும் சோம்பலப்தைக் காந்தியைப்பேஸ் துறக்கவேண்டும் மன்னவனோ பின்னெவனோ காந்தியைப்போஸ்
மனிதரெல்லாம் சமயென்று மதிக்கவேண்டும் சின்னவரோ கிழவர்களோ எவரை பேறும்
சிறுபையின்றிக் காந்தியைப்போஸ் சிறப்புத்தந்து என்ண்துறை எங்குவந்தீர் எனக் கேட்டு
இன்முகமாய்க் குலவுகின்ற எளிமைவேண்டும்.
குற்றபொன்று நாம்செயினும் காந்தியைப்போல்
சுசாமல் மன்னிப்புக் கோரவேண்டும் மற்றவர்கள் பெருந்தவறு செய்திட்டாலும்
மன்னித்துக் காந்தியைப்போல் மறக்கவேண்டும் உற்றவாகள் பிழையெனினும் ஒளித்திடாமல்
ஒரமின்றிக் காந்தியைப்போல் உண்மைகாட்டி சற்றுபவர் துன்பமுறாச் சலுகைபேசி
சரிப்படுத்தும் காந்தியைப்போல் சலுகை வேண்டும்
iாத்தாண்ண்தான் கடிதங்கள் வந்திட்டாலும்
காந்தியைப்போஸ் சலிப்பின்றி எல்லோருக்கும் நித்த நித்தம் தவறாத கடமையாக
நிச்சயமாய்ப் பதிலெழுதும் நியமம் வேண்டும் புத்திகெட்ட கேள்விசிலர் கேட்டிட் டாலும்
பொறுத்துவிடைகாந்தியைப்போல் புகவேண்டும் பத்தியம்போல் பதட்டமுள்ள பாஷை நீக்கி ,
பரிவாகப் பணிமொழிகள் பதிக்கவேண்டும்.
&ஐx
ܕܬܐ
i
፭
s 薰

Page 22
YYLyLSYYYYLLLLLLLLyLLYYYOyLLLyyLyL YL0L LLLLYLLLLLLL LOLOOL OOO
புகழ்ச்சியையும் இகழ்ச்சின:பயும் சமமாய் எண்ணி
Tாந்தியைப்போல் பொதுநோக்குப் பொறுமை வேண்டும் மகிழ்ச்சியிலே மதிமயங்கித் தடுமாறாமல்
港, காந்தியைப்போல் மனசடக்கப் பயிலவேண்டும் 靈 患 வெகுட்சிதனை வேரோடு களைந்துநீக்க 肆
காந்தியைப்போல் விரதங்கள் பழகவேண்டும் i 隸 நிகழ்ச்சிகளைக் காந்தியைப்போல் நிறுத்துப் பார்த்து i நேர்மையுடன் குற்றமெல்லாம் நீக்க வேண்டும். 5 辑
Η 剿 வருகின்ற யாவாக்தும் எளியனாக 澄 காந்தியைப்போல் வரவேற்கும் வழக்கம்வேண்டும் پنج
தருகின்ற சந்தேகம் எதுவானாலும்
காந்தியைப்போல் தணிவாகத் தர்க்கம் செய்து 患 திரிகின்ற மயக்கத்தைக் தித்து வைத்து
திடமறிந்த வழிகாட்டும் தெளிவு வேண்டும் புரிகின்ற புத்திமதி எதுசொன்னாலும் 器
புண்ணின்றிக் காந்தியைப்போல் புகட்ட வேண்டும்.
器 எத்தொழிலைச் செய்தாலும் காந்தியைப்போல் 影 எஜமானர் கடவுளென்று எண்ண வேண்டும் 谢 சத்தியத்தைக் கருணையுடன் சாதித் திட்டால்
சரியாக மற்றதெல்லாம் சாயு மென்ற பத்தியத்தைக் காந்தியைப்போல் பார்த்துக் கொண்டால் 肆
பாதகமோ சாதகமோ பலன்களெல்லாம் நித்தியனாம் சர்வேசன் கடமை யென்ற : நிஜபக்தி காந்திபையைப்போல் நிலைக்க வேண்டும். 7 肆 撰 உழைப்பின்றிச் சுகம்விரும்பல் ஊன மென்று
காந்தியைப்போல் எல்லோரும் உணரவேண்டும் 幕 அழைப்பின்றித் துன்பமுற்றோர் அருகில் ஓடிக் : 影 காந்தியைப்போல் அவர்க்குதவும் அன்புவேண்டும் 密 பிழைப்பின்றிப் பரதவிக்கும் ஏழைமக்கள் 建 隸 பின்பற்றிக் கைத்தொழிலின் பெருமை கொண்டு
களைப்பின்றி பசிதீரும் வழியைக் காட்ட s காந்தியைப்போல் கைராட்டை நூற்க வேண்டும். 8 : 事 மனிதரெல்லாம் ஒருகடவுள் மக்க ளொன்று
காந்தியைப்போல் மனமார மதிக்க வேண்டும் 影 புனிதமுள்ள பரம்பொருளின் பெயரைச் சொல்லி 瓷 ଖୁଁ போர்முட்டும் மதவெறியைப் போக்கவேன்றே 登
அனுதினமும் தவங்கிடந்த காந்தி பன்ைனல்
அனுஷ்டித்த சமரசத்தில் ஆர்வம் வேண்டும் ر
தனதுமதம் தனதுஇனம் என்றே யெண்ணும்
தருக்குகளைக் காந்திபைப்போல் தவிர்க்கவேண்டும்.
兹、
 
 
 

காந்தியைப்போல் சிக்கனங்கள் பழக வேண்டும் பிறிதொருவர் பாடுபட்டுத் தான் சகிக்கும்
பேதைமையைக் காந்தியைப்போல் பிரிக்கவேண்டும் நெறிதவறி வருகிறது சோர்க்க மேனும்
நீக்கிவிடக் காந்தியைப்போல் நேர்மை வேண்டும் குறிதவறிப் போகாமல் ஒழுக்கம் காத்து
குணநலத்தில் காந்தியைப்போல் கொள்கை வேண்டும். 10
盔斑斑斑
l,
சிறுதுளியும் வீண்போகாச் செலவு செய்யும்
வீரமென்றும் வெற்றியென்றும் கோப மூட்டி
வெறிகொடுக்கும் பேச்சையெல்லாம் விலக்கி யெங்கும் ஈரமுள்ள வார்த்தைகளை எவர்க்கும் சொல்லி
இனிமைதரும் காந்தியைப்போல் இரக்கம்வேண்டும் காரமுள்ள கடுஞ்சொல்லைக் கேட்டிட் டாலும்
காந்தியைப்போல் கலகலத்துச் சிரித்துத் தள்ளி பாரமற்ற மனநிலைப்பைப் பாது காத்து
பகைமையெண்ணாக் காந்திமுறை பயிலவேண்டும்
பொதுநலத்தைக் காந்தியைப்போல் பொழுதும் எண்ணி பொறுப்புணர்ந்து சேவைகளைப் புரிய வேண்டும் பொதுப்பணத்தைக் கண்போலப் போற்றி எந்தப்
பொழுதும் அதன் கணக்குகளைப் பொறித்துநீட்டி துதிப்பதற்கோ தூற்றுதற்கோ கொடுத் திடாமல்
துய்மை புள்ள அறங்களுக்குத் துனைமை யாக்கும் மதிநலத்தைக் காந்தியைப்போல் மனதிற் காத்து
மக்களுக்குத் தொண்டுசெய்வோர் மலிய வேண்டும், 12
மதம் எனுமோர் வார்த்ைைதயையே மற்ந்து வாழ்ந்தான்
|| மாசறியா அன்பினையே வளர்த்த வள்ளல்
சதமேனுமோர் சத்தியத்தைச் சார்ந்தி டாத
சடங்குகளை விட்டொழிக்கச் சக்தி தந்தான்
விதவிதமாய் உடைநடைகள் விரிந்திட் டாலும்
வேற்றுமையுள் ஒற்றுமையே விளக்கி வைத்தான் இதம்மிகுந்த காந்தினம்மான் சரித்திரந்தான்
இந்நாட்டின் வேதமென இசைக்க வேண்டும்.
ாதிதலம் பிறுப்பை யெண்றுைம் சபலம் விட்டோன்
3) {jሀሀl!
சமதர்ம சன்மார்க்கம் சாதித் திட்டோன்
நீதிநெறி ஒழுக்கமென்ற நிறைக ளன்றி 漆 நேர்மையற்ற தேர்வுகளை நீக்கிநின்றோன் 渤 ஆதிபரம் பொருளான கடவுட் கல்லால்
அகிலத்தில் வேறெதற்கும் அஞ்சா சுத்தன் ஜோதிபெருங் கருணைவள்ளல் காந்தி சொல்லே
சுருதியென மக்களெல்லாம் தொழுதல் வேண்டும். 14
斑斑豪

Page 23
V.M. M. LMSSSLSLSSLSLSALLLSAAAASESLLLLLLSSASSLLLLSLSSLALYSLMrMSALSL SLSASASAAALLLLLLL LALYLLSLLSASAS LSLqrAAYLALASAYYSLLqLqAASAALSLqLALYSLLLAAASAA SLSSqLSAAAASLSLLLSLLLLLAALYSLLLSLSSSSSAAASA SL MSqASAYqSALTLALSL SAAAASAA SLSSLLLSSSA LLYSLLLLLLLAAASAA LSLS Marworm, "W"WWrswawtwm 'W'w-A"WhwWWWWN WMAE'N''WWW WWW WV"wrw 怒 wwIRTYM*AWwwAN v7"WWI-FwsRITW7"wy
மந்திரங்கள் ஏவாமல் மயங்க வைத்தான்
மாயங்கள் புரியாமல் மலைக்கச் செய்தான் தந்திரங்கள் இல்லாமல் தலைவன் ஆனான்
தண்டனைகள் பேசாமல் தணியச் செய்தான் அந்தரங்க ஒற்றரில்லா அரச னானான்
அண்ணலெங்கள் காந்திசெய்த அற்புதங்கள் எந்த ஒரு சக்தியினால் இயன்ற தென்று
எல்லோரும் கூர்ந்தறிய எண்ணவேண்டும். 15
போனஇடம் எங்கெங்கும் புதுமை கொள்ளும்
புகுந்தமனை ஒவ்வொன்றும் பூரிப் பாகும் காணகமும் கடிமனைபோல் களிப்புச் செய்யும்
கல்லணையும் மெல்லணையாய்க் கனிவு காட்டும் ஈனர்களும் தரிசனத்தால் எழுச்சி கொள்வர்
இமையவரும் அதிசயித்து இமைத்து நிற்பர் தினரெல்லாம் பயமொழிவர் தீரன் காந்தி گھر
திருக்கதையே தெருக்களெல்லாம் திகழவேண்டும். 16
பாடமெல்லாம் காந்திமயம் படிக்க வேண்டும்
பள்ளியெல்லாம் காந்திவழி பழக வேண்டும் நாடகங்கள் காந்திகதை நடிக்க வேண்டும்
நாட்டியத்தில் காந்திஅபி நயங்கள் வேண்டும் மாடமெல்லாம் காந்திசிலை மலிய வேண்டும்
மனைகளெல்லாம் காந்திபுகழ் மகிழ வேண்டும் கூடுமெல்லா வழிகளிலும் காந்தி அன்புக்
கொள்கைகளே போதனையாய்க் கொடுக்க வேண்டும். 17
கல்வியெல்லாம் காந்திமணம் கமழ வேண்டும்
கலைகளெல்லாம் காந்திகுணம் காட்ட வேண்டும் சொல்வதெல்லாம் காந்திஅறம் சொல்ல வேண்டும்
சூத்திரமாய்க் காந்திஉரை துலங்க வேண்டும் வெல்வதெல்லாம் காந்திவழி விழைய வேண்டும்
வேள்வியென்றே அவர்திருநாள் விளங்கவேண்டும் நல்வழிகள் யாவினுக்கும் நடுவாய் நின்ற
நாயகனாம் காந்திசொன்ன நடத்தை வேண்டும். 18
குண்டுபட்டும் திடுக்கடைந்து குலுங்கி டாமல்
கொள்கைதரும் ராமஜெபம் ஒன்றே கூறி கொண்டமன சாந்திநிலை குலைந்தி டாமல்
கோணலுற்று வாய்வெறுத்துக் குளறிடாமல் அண்டை அயல் துணைதேடி அலண்டி டாமல்
அமைதியுடன் பரமபதம் அடைந்தார் காந்தி கண்டதுண்டோ கேட்டதுண்டோ கதைதா னுண்டோ
கற்பனையாய் இப்படியோர் கவிதா னுண்டோ 19 .
SLLLLLSLLLSLSLLLSLSLLLLLSLqSLL LLSSLSLSSLSLSSLLSLSSLSSLSLSSLSSLLLLLLSLAS0ALSLSLSLSLSL LSLSLSLSLSL LSLSLSL LSLSSASSLSLSSLSLSSLSLMSSSLSLSASSLLLLLLS www67TwNFWYA 7”w^ 3盔 qAMTLLLLALALTL LL SLATTLLLSLLSLSALALASLcLSLLASA LALSLAAA
 
 

காடுமலை குகைகளிலே தவங்கள் செய்து
காலன்வர வஞ்சாத கதைகள் உண்டு மேடைகளில் உயிர் கொடுப்பேன் என்று சொல்லும்
மெலுக்கான வாய்வீரர் வெகுபே ருண்டு நாடுகெடும் மதவெறியை மாற்ற வேண்டி
குண்டுபட்டே நான்சாக வேண்டும் என்று ஈடு சொல்ல முடியாத தியாகம் செய்ய
இப்படியார் காந்தியைப்போல் உயிரை ஈந்தோர்.
சத்தியமே தம்முடைய தெய்வ மாக
சாந்தநிலை குறையாநல் தவசி காந்தி இத்தகைய மரணமுற்ற தேனோ என்று
இறைவனுக்குச் சாபமிட்டு ஏங்கு கின்றோம் பக்தர்கள்தாம் கோருகின்ற படியே முத்தி
பாலிப்பதன்றோஅப் பகவான் வேலை அத்தகைய சாவேதான் அடைய வேண்டி
ஆசைசொன்னார் காந்திஅதை அமலன் ஈந்தான்.
கூழுமின்றிப் பரிதவிக்கும் ஏழை மக்கள்
குறைதீர்த்துப் பொய்சூது கொலைகள் நீக்கி வாழுமுறை இன்னதென வாழ்ந்து காட்டி
வானுறையும் தெய்வமென எவரும் வாழ்த்த மாழும் முறை இது வெனவே மனிதர் போற்ற
மாநிலத்தில் கண்டறியா மரணம் ஏற்றான் நாளும் அவன் பெரும்புகழை நயந்து போற்றி
நானிலத்தோர் நல்வாழ்வு நாட வேண்டும்.
ma 17-styra
__ሖ•(" ".................... __97. Y• سلا م^”تری
ZRa
محو N ܓܠ we s گھجو
"மனத்தூய்மை, பிறருக்கு நன்மை செய்வது - இதுவே எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழையிடமும் பலவீனரிடமும் நோயுற்றோரிடமும் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான்"
- சுவாமி விவேகானந்தர்
20
21
22

Page 24

donjLDujib
திருச்சிற்றம்பலம் காயத்ரி மந்திரம்
ஒம் பூர் புவ ஸ்வா தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந ப்ரசோதயாத்
தேவாரம்
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தவருள் செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே
காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி
ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினு மெய்பொரு ளாவது நாத னாமம் நமச்சி வாயவே.
கூற்றாயின வாறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன் ஏற்றாயடிக் கேயிரவும் பகலும்
பிரியாது வணங்குவ னெப்பொழுதும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேனடி யேனதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
c
சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளர்கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனினுrைழுவிச்தேசிே
斑汉

Page 25
திருவாசகம்
உடையவனே மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே யாரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
ஆண்டநீ யருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகனன் றருள்புரி யாயே.
வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட
முழுதுந் தருவோய்நீ வேண்டும் அயன்மாற்கு அரியோர்நீ வேண்டி
என்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயாது அருள்செய்தாய் யானும்
அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும்
உன்றன் விருப்பன்றே.
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஅபூ ரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
R
பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
Α
LLeSAeLYLLSLMLSSLLLSYLLLLLSSASLSLLqSqSASASLSLLqSASASAYLMLALYSLMSASLSLMLSSLLLqLSASALLLSLLLLL SMAALLLLSLLLSLLSYSLLSLSSSSSASLSLLLSLLSLLLLLSLLLSLLLLLSLLLMLS 斑签
கடையவ னெனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்
சடையேவ னேதளர்ந் தேன்எம்பி ரானென்னைத் தாங்கிக்கொள்ளே.
LSSLSLSSLSSSSSASLSSqSL TLTSLYSLLLSASLLLSAALLSSLLLSSLSLSLSTSLSL SLALALYLrASYSLS SAAAASSLLLSLLSLLASASSLLL SLSASLYLLSSLALSYLSL LrLALASYS LLLLSSMSSSLSSLASLSL S L AAASYqLAeASYLqLSASL GLASSSLLSLLALLSLLLALASYLArLSLLALSLSSLLSSLLSSLL LqLAMALSLSYAqAALS WWWWW.MATW"v4* Wiwahi wo"7"wovo 邸兹 w "WAY"w"WWW
#
58
$
କ୍ଷୁଃ
 
 
 
 
 

w qAASASLSGLLSAYLLLAAAASLLLLSLLSASAYLASLSLL LqLLAASLLLLSLLAYLSLSASALSLALALEGSLLASASLLALALYLLLLSSSLLLSLLLSAYLLLAAAASLLLLLSLSLMLSAYYLLASLYLLLLSSSASLLLLLLAAYLMSSSLSLSALYLLLSLSLSLSLSALYLLSLLSLLLLLLGLLLSLLLSAAALYLMSALSLSSASSASSLLASLS ASLTLLLLLLL LLSSAMSLHL LSAALLSSLSALLATLL SLAATTLLaATTLTALLaAqLq 3 斑 斑 斑 签 LLSELLH SLLLLLLSLLALL LLaALALS J LLALALLLL LLL LLLLLMAASSLASLL L0LLLLLL SLLLLLLSLLLLLSLLLLLL
தி
ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே ! தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !
சித்தத்துள் தித்திக்கும் தேனே ! அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே !
அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே !
இடர்கெடுத் தென்னை ஆண்டுகொண் டென்னுள்
இருட்பிழம் பறவெறிந் தெழுந்த சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்குந்
தூயநற் சோதியுட் சோதி ! அடல்வின்டப் பாகா ! அம்பலக் கூத்தா ! அயனொடு மாலறி யாமைப் படரொளி பரப்பிப் பரந்துநின் றாயைத்
தொண்டனேன் பணியுமா பணியே
ஏகநா யகனை இமையவர்க் கரசை
என்னுயிர்க் கமுதினை எதிரில் போகநா யகனைப் புயல்வணற் கருளிப் பொன்னெடுஞ் சிவிகையா வூர்ந்த மேகநா யகனை மிகுதிரு வீழி
மிழலைவிண் ணிழிசெழுங் கோயில் யோகநா யகனை யன்றிமற் றொன்றும்
உண்டென உணர்கிலேன் யானே.
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றனஞ் சிவனைத்
திருவீழி மிழலைவிற் றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண் டுள்ளம்
குளிரளன் கண்குளிர்ந் தனவே.
அல்லியம் பூம்பழனத் தாமூர்நா வுக்கரசைச் செல்ல நெறிவகுத்த சேவகனே! தென்தில்லைக் கொல்லை விடையேறி! கூத்தா டரங்காகச் செல்வம் நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே.
திருச்சிற்றம்பலம்

Page 26
திருப்பல்லாண்டு
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகள் போயகல பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனியெல்லாம்விளங்க அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டும் கொடுத்துங் குடிகுடி ஈசற்காட் செய்மின் குழாம்புகுந்து அண்டங் கடந்த பொருள் அள வில்லதோர் ஆனந்தவெள்ளப்பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே பல்லாண்டுகூறுதுமே.
சொல்லாண்டசுரு திப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளி சில்லாண் டிற்சிதை யுஞ்சில தேவர் சிறுநெறி சேராமே வில்லாண் டகன கத்திரள் மேரு விடங்கன் விடைப்பாகன் பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
சீருந் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன், பெற்றதார் பெறுவாருலகில் ஊரும் உலகுங் கழற உழறி உமைமண வாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே.
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குப் சக்கரம் , அன்றுஅருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
隸密
影
 
 
 
 

புராணம்
உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்
ஆதியாய் நடுவும் ஆகி அளவிலா அளவும் ஆகிச் சோதியாய் உணர்வும் ஆகித் தோன்றிய பொருளும் ஆகிப் பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப் போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி
கற்பனை கடந்த சோதி கருணையே உருவ மாகி அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம் சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம் பலத்துள் நின்று பொற்புடன் நடம்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார் "பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னைஎன்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான்மகிழ்ந்து பாடி அறவாநி ஆடும்போது அடியின்கீழ் இருக்க" என்றார்
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட மன்று ளாரடி யாரவர் வான்புகழ் நின்ற தெங்கும் நிலவி உலகொலாம்.
密 影 澄
s
r

Page 27
விநாயகர் துதி
இராகம் : நாட்டை தாளம் : ஆதி
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன தனதான.
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக் கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை கடிதேகும் முத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை YA மட்டவிழ் மலர்கொடு பணிவேனே 影 முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதிரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் 影 s அப்புன மதனிடை இபமாகி 密
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை 澄 அக்கண மணமருள் பெருமாளே 密 ६ R Εί και இராகம் : பிலஹரி தாளம் : கண்டசாதி ஜம்பை 隸 影 தந்தனத் தந்தத் தனதான 影
தந்தனத் தந்தத் தனதான
换磐
சந்தத் பந்தத் தொடராலே
சஞ்சலங் துஞ்சித் திரியாதே 崇 影 கந்தனென் றென்றுற் றுனைநாளும் 接
கண்டுகொண் டன்புற் றிடுவேனே தந்தியன் கொம்பைப் புணர்வோனே Ε LLLL S S LLLL S SLLL SLSL SS Yv சங்கரன் பங்கிற் சிவைபாலா செந்திலங் கண்டிக் கதிர்வேலா தென்பரங் குன்றிற் பெருமாளே.
 
 
 
 
 

அருச்சனை தொடக்கம்
ஆமே அனைத்துயிர் ஆகிய அம்மையும் தாமே சகலமும் ஈன்றஅத் தையலும் ஆமே அவளடி போற்றி வணங்கிடில் போமே வினைகளும் புண்ணியன் ஆகுமே
அருச்சனையின் பலன்
அன்புடனே நின்று அமுதம் ஏற்றியே பொன்செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும் துன்கம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால் இன்புடனே வந்து எய்திடும் முத்தியே
தீபாராதனை
நெற்றியில் குங்குமம் நிறைய வேண்டும்
நெஞ்சினுன் திருநாமம் வழிய வேண்டும் கற்றதெலாம் மேன்மேலும் பெருகவேண்டும்
கவிதையிலே உன்நாமம் வாழவேண்டும் சுற்றமெலாம் நீடுழி வாழவேண்டும்.
சோதியிலே நீயிருந்து ஆளவேண்டும் என்பக்கம் இவையெல்லாம் இருக்கவேண்டும்
என்னோடு நீஎன்றும் வாழவேண்டும்
ஆதிசக்தி சோதிசக்தி ஆளவந்த சக்தியே
ஆகமங்கள் ஆனசக்தி, ஆத்மசோதி சக்தியே நீதிசக்தி நித்தியசக்தி, நீறுபூசும் சக்தியே
நீலிசக்தி, நிர்த்தசக்தி, நீலமேனி சக்தியே காளிசக்தி, கானசக்தி, காணும்இன்ப சக்தியே
யோகசக்தி, காயசக்தி, காட்சிதந்த சக்தியே வீரசக்தி, தீரசக்தி வீடுகாக்கும் சக்தியே
சூராசக்தி, சூலிசக்தி, சூழும்சக்தி சக்தியே.
兹筠
علم
So§藤
棘
W 1YYSo
R
$
靈
NA?

Page 28
வேல்முருகன் துணை
அறுமுகன் போற்றி ஆயிரம்
ஐங்கரன் வணக்கம்
கருணை வள்ளல் கணபதி யைத்தொழ அருமைப் பொருட்கள் அனைத்தும் வருமே - பழம்பாடல்
முருகன் துதி
உலகத்தில் முதலாய் நின்ற
ஒருதனிப் பொருளே போற்றி கலைகட்கும் உணர ஒண்ணாக்
கருணை வாரிதியே போற்றி மலைவில்கை பெருமான் கண்ணில்
வந்தமா மணியே போற்றி புலமைக்கும் தலைமை யான
"لى
நாராயண ஹரே நாராயணா !! (2 தரம்)
影
6
புண்ணியா போற்றி போற்றி 肆
ராகம் : ஆனந்தபைரவி தாளம் : ஏகம் SZ
நாராயண ஹரே நாராயண ஹரே RAS
நாராயண நமோ - நாராயண நமோ
* நாராயண நமோ - நாராயணா ! (2 தரம்)
43
நாராயண ஜய நாராயண ஜய 崇 நாராயண ஜய - நாராயணா !! (2 தரம்) 影
ராகம் : இவழ்டம்போல் தாளம் : திச்ரகதி
ଝିSa
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஜீ ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய (ஒம்) 密
பிறவிதோறும் வினைமிகுந்து பெருகுகின்ற இருளினை அகலவைக்கும் அருணதீபம் ஓம் நமோ நாராயணாய (ஒம்)
盔签斑艇
 
 
 

ஊறுதுன்பம் உடல்வியாதி ஊழ்விடாத வறுமையும் ஆறவைக்கும் அருள்மருந்து ஓம் நமோ நாராயணாய (ஒம்)
ஏக்கமாம் குழிக்குளே இரண்டுருண்டை வேளையில் தூக்கிடும் துணைக்கரங்கள் ஓம் நமோ நாராயணாய (ஓம்)
சோகமோஹ தாகமீறிச் சோர்வு விஞ்சும் வேளையில் கருணையான புனிதகங்கை ஓம் நமோ நாராயணாய (ஒம்)
ஜனனமரண பயதரங்க ஸாகரம் கடத்தியே உடனுவந்து காக்கும் ஒடம் ஓம் நமோ நாராயணாய (ஒம்)
கடுகடுத்து முனைதொடுத்த காலசூலம் சிறுநாள்
உயிர்தடுத்த கவசமாகும் ஓம் நமோ நாராயணாய (ஒம்)
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய உலகெலம் முழங்க வேண்டும் ஓம் நமோ நாராயணாய (ஓம்)
: - ஹரிகுணமாலை
Ι και
ரரகம் : வஸந்த (அ) நாதநாமக்ரியா தாளம் : ஆதி
ஸ்லவி S U6)6)
崇 தூணிலு மிருப்பார் துரும்பிலு மிருப்பார்
துரிதத்தை பரிஹரிப்பார் . நாராயணன் (தூணி)
அனுபல்லவி
s
ஆணவ மில்லாத அன்பர்க ளிதயத்தில் காணப்படுங்கருணைக் கடலாகிய கண்ணன் (தூணி)
சரணம்
உன்னிலு மிருப்பார் உன்னிலு மிருப்பார் உயிர்க்குயிராயு மிருப்பார் - நாராயணன் அன்னியமா யெண்ணாத அமலசித்த முள்ளோர்க்கு பின்னப்படா திலங்கும் பிரம்மா னந்தவஸ்து (தூணி)
WANAWAW LrLALASLLALSLSLSLSLSLSLLLLSASSLLLLLLGLLLSLLLSLSLLLLSASSSLSLLSLLS0SLLSLLLAAASLASLLG LALASSSLLSGLMASLLLLSASLLSG LLLLLLLASLLSLLSLLLLLSSLLGLrLLSSASLSLSL LLLLLLLASSSLLLLLLAAAASLLLLGSqrASASLLLLSLLASASALLCSGSLLSASSLG LGSLLLLSLSSLEGSELSLSLSLG SLSLSASSSLSLLGLSrASASALSLGLSLSASALSYSLLLSrSLLLSLLLLSAS SALLSLLLAAAAAA SL qqLSL 盔 wА V vstvova "TvATU vv. "TvA 3筠

Page 29
உள்ளிலும் மிருப்பார் வெளியிலும் மிருப்பார் உலகனைத்திலும் மிருப்பார் - நாராயணன் எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் நிறைவுற்றாப் போல் கள்ளமன துள்ளோர்க்குக் காணப்படாத கண்ணன் (தூணி)
சித்தாயு மிருப்பார் ஜடமாயு மிருப்பார் சிஜ் - ஜடமாயு மிருப்பார் - நாராயணன் பக்தியைப் பண்ணாமல் பாபத்தைச் செய்யும் - கெட்ட சித்தமுடை யவர்க்கு மிகுந்தவராய் தோன்றும் ஹரி (தூணி)
ராகம் : காபி (அ) ரஞ்சனி தாளம் : ஆதி
பல்லவி
ரங்கநின் திருவருள் தரலாகாதா - பூரி
அனுபல்லவி
தேசகாலம் யாவும் மறந்து தேவா உன்றனருள் நிறைந்து (றிரங்க)
FJ600TLb
பாதகன் கம்ச னனுப்பிய பூதகி
பாரில் மாளவே செய்தாய்
அதுபோல் அடியேன் ஆணவமொழிய
அருள்நீ தருவாய் ஜய (றுரங்க)
வேத புராணம் காணவொண் ணாத
வித்தகனே பக்தர் வேண்டும்
விமலா அமலா கமலக் கண்ணா
விரைவாய் நீ வருவாய் (றிரங்க)
- பூரி யோக சுவாமிகள்
AWAKWA MAKWAAMW LSLSLLLL LLSAASLLLLSLSSSSSASLGSLLSLLLLLLGLLSMLASLSLEGLLLLSSASLSLLGLLLLLLLLAAASLLLLLLLG LLLLLLLASLSLGGLLMASLLLSALSLSLLLGLSSLASLLSSLS LLLLSLLLLLLGLLMASLASG GrLLASrSLSLSSLSLSSLSLSSLSLLLLGSLLLSLSLSGGSLLLMALYGSLSSLSLSSLGGGLLLLSALALAL AL LLMALSLSLSLSqLSLSSLSLLLSLLGLLLLL ALLLLSLL cSLALSL LLTTLcLL AALLLAMSTSLL LJLTTLcLaALASLSTSLLLSTMTLLLLSSLLSMTTLSLLLLSLLASA 邸筠 WAN WTVV
 
 
 
 

கஸ்தூரி ரெங்கா காவேரி ரெங்கா பூரிரங்க ரெங்கா ரெங்கா கல்யாண ரெங்கா கருணாத ரங்கா பூரிரங்க ரெங்கா ரெங்கா கருடகமலரெங்கா சேஷசயன ரெங்கா பூரீரங்க ரெங்கா ரெங்கா !!
க்ருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா சச்சிதானந்த நாராயணா ஹரே அச்சுதானந்த கோவிந்த மாதவா சச்சிதானந்த நாராயணா ஹரே !
பூரீ திவ்யப் பிரபந்தம்
திருப்பல்லாண்டு காப்பு
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்,
மன்னாண்ட திண்தோள் மணிவண்ணா , உன்
சேவடி செவ்வி திருக்காப்பு.
அடியோமோடும் நின்னொடும் பிரிவு இன்றி
ஆயிரம் பல்லாண்டு, வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு, வடிவார் சோதி வலத்து உறையும் சுடர்
ஆழியும் பல்லாண்டு, படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே.
தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி
திகழ் திருச்சக்கரத்தின் கோயிற் பொறியாலே ஒன்றுண்டு நின்று
குடிகுடி ஆட்சி செய்கின்றோம், மாயப் பொருபடை வாணனை ஆயிரந்
தோளும் பொழி குருதி பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே.
- றுபெரியாழ்வார் (திருமொழி)

Page 30
漆,
$
漆
教
s
s
冷
ராகம் : ஆரபி தாளம் : ஆதி
பல்லவி
பூரீ ஸரஸ்வதி நமோஸ்துதே - அம்பா
ஸகல லோக நாயகி தயாபரி (j)
அனுபல்லவி
தாஸ் போஷணி சுபாஷிணி - அம்பா விமல லோசனி சாஸ்த்ர ஸ்வரூபிணி ()
சரணம்
அபயம் தந்து அருள் புரிவாய் - அம்பா ஸ்தானந்த அனுக்ரஹ ப்ரதாயினி
பாபமோசனி பல ப்ரதாயினி
வாரிஜாஸ் வர பூஷணி பாவழினி (g)
வெள்ளைத் தாமரை வீணையள்
ராகம் : பீம்ப்ளாஸ்பூரி தாளம் : ஆதி
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணைசெய்யும் ஒலியில் இருப்பாள், கொள்ளை யின்பங் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள், உள்ள தாம்பொருள் தேடியுணர்ந்தே
ஒதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள், கள்ள மற்ற முனிவர்கள் கூறுங்
கருணை வாசகத்துட்பொரு ளாவாள் (வெள்ளை)
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையி லுள்ளாள், கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள், கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரங் கோபுரங் கோயில் ஈத னைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளை)
if
- மகாவி பூரீ சுப்பிரமணிய பாரதியார்
was rh A.W.A.A.A.& LALLSEGLALSYSLASALSYSLALYYALASYLSLSLSJGSLLLSLLLSYGELALALALALALSLGSLSASLASLLLLLAALASALSLYSLLLLSLLA LALS0ASLLLLLSLLLTTAASLSLLLSLLLMeAASLLLLL LLLLTSTSLLGLLLSLLL Y LSLS 盔
jì
斜
浔
漆
浔
s
浔
s
浔
漆
 
 

༽
ராகம் : ஷண்முகப்பிரியா தாளம் : ஆதி
வெள்ளைக் கமலத்திலே - அவள்
வீற்றிருள் பாள், புக ழேற்றிருப் பாள் கொள்ளைக் கனியிசை தான் - நன்கு
கொட்டுநல் யாழ்னைக் கொண்டிருப் பாள் கள்ளைக் கடலமுதை - நிகர்
கண்டதோர் பூந்தமிழ்க் கவிசொல வே பிள்ளைப் பருவத் திலே - எனைப்
பேணவந் தாளருள் பூணவந் தாள்.
ராகம் : ஸரஸ்வதி தாளம் : ஆதி
பல்லவி
ஆயகலை அனைத்தும் தந்திடுவாய் தேவி
அன்புடனே உன்னை அனுதினம் துதித்திட )للاوليك(
அனுபல்லவி
வாய்மையும் நேர்மையும் வரமிகு கல்வியும் வளமுடனே எனக்கு வழங்கிடுவாய் வாணி )للاليك(
சரணம்
நான்முகன் நாயகி நலமருள் தாயே நாத ஸ்வரூபிணி நாரணி காரணி வீணா புஸ்தக பாணி வெண் அன்ன வாஹனி வேத கலாவல்லீ லலிதமுடன் எனக்கு (ஆய)
- லலிதகானம்
怒签
R
R
R
s
R

Page 31
ழரீ காளி ஸ்தோத்ரம்
ராகம் : வராளி தாளம் : ஆதி
யாது மாகி நின்றாய் - காளி எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மை யெல்லாம் - நின்றன்
செயல்க ளன்றி யில்லை போதும் இங்கு மாந்தர் - வாழும்
பொய்மை வாழ்க்கை யெல்லாம் ஆதி சக்தி, தாயே! என்மீ
தருள் புரிந்து காப்பாய் (யாது)
எந்த நாளும் நின்மேல் - தாயே! இசைகள் பாடி வாழ்வேன்! கந்த னைப்ப யந்தாய் - தாயே!
கருணை வெள்ள மானாய்! மந்த மாரு தத்தில் - வானில்
மலையி னுச்சி மீதில், சிந்தை யெங்கு செல்லும் - அங்குன்
செம்மை தோன்று மன்றே! (யாது) *
- மகாகவி பூரீசுப்பிரமணிய பாரதியார்
密
O திருமகள் துதி
R
ராகம : சககரவாகம தாளம் : திஸ்ரளகம்
நித்தமுனை வேண்டி மனம்
நினைப்ப தெல்லாம் நீயாய்ப் பித்தனைப் போல் வாழ்வதிலே
பெருமை யுண்டோ? திருவே! சித்தவுறுதி கொண் டிருந்தார் 鄒 செய்கை யெல்லாம் வெற்றிகொண்டே 影 உத்தமநிலை சேர்வ ரென்றே 键
உயர்ந்த வேதமுரைப்ப தெல்லாம்
சுத்த வெறும் பொய்யோடீ?
சுடர் மணியே! திருவே! மெத்த மையல் கொண்டுவிட்டேன்
SqSLLSLLLLSSSLLLSLLLSLSLLLLLSLSSLSLSSLSLSSLSLSSLSSLLSLSLLS LSLSLSLSLSLSLLSL LLLLS LLSL LLLLS LLLSL LLLSLLLSAAS LLLSL LSLSSSLLSSLLSLLSASAAASLSLLLLLSLLLLSLSSLSLSSLSLSSLSLSSLSLSLSLSSLLLSSGLSAAAALASSSLLSSLSLSSLSLSALASLSLLL LSLSSLL LSSASSASSLLL LSSLSLLLSLSLLLLLSLSLLLLLSLLLLLLLASSSLLSLSSSLLLLSLLSLLLLLL 盔 wŵAV''MMN ww-awww. W
 
 
 

---
熊
ག༽
மேவிடு வாய் திருவே! உனையன்றி இன்ப முண்டோ
உலகமிசை வேறே? பொன்னை வடிவென் றுடையாய்
புத்தமுதே, திருவே! மின்னொளி தருநன் மணிகள்
மேடை யுயர்ந்த மாளிகைகள் வன்ன முடைய தாமரைப்பூ
மணிக்குள முள்ள சோலைகளும் அன்னம் நறுநெய் பாலும்
அதிசயமாகத் தருவாய் நின்னருளை வாழ்த்தி என்றும்
நிலைத்திருப்பேன், திருவே!
- மகாகவி பூரீ சுப்பிரமணிய பாரதியார்
துக்க நிவாரணி அவடிடகம்
மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே சங்கடம் தீர்த்திடச் சடுதியில் வந்திடும்
சங்கரி செளந்தரியே கங்கண பாணியள் கனிமுகங் கண்டநல்
கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
கானுறு மலரெனக் கதிர் ஒளி காட்டிக்
காத்திட வந்திடுவாள் தானுறு தவஒளி தாரொளி கதிரொளி
தாங்கியே வீசிடுவாள் மானுறு விழியாள் மாதவர் மொழியாள்
மாலைகள் சூடிடுவாள் ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
சங்கரி செளந்தரி சதுர் முகன் போற்றிடச்
சபையினில் வந்தவளே பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப்
盔签斑怒筠

Page 32
பொருந்திட வந்தவளே எங்குலந் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி 舞蹟
துக்க நிவாரணி காமாட்சி ষ্ট
தண தண தந்தண தவிலொலி முழங்கிடத்
தண்மணி நீ வருவாய்
பண பண பம்பண பறையொலி கூவிடப்
பண் மணி நீ வருவாய்
கண கண கங்கண கதிர் ஒளி வீசிடக்
கண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி
பஞ்சநல் பாணியளே கொஞ்சிடும் குமரனைக் குணமிக வேலனைக்
கொடுத்த நல்குமரியளே சங்கடம் தீர்த்திட சமரது செய்தநற்
சத்தியெனும் மாயே
器
墨
ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி εί και
繼 எண்ணியபடி நீ யருளிட வருவாய் 影 Εξ3 எங்குல தேவியளே Εές பண்ணிய செயலின் பலனது நலமாய் s
பல்கிட அருளிடுவாய் கண்ணொளி யதனால் கருணையே காட்டிக் $بھ
கவலைகள் தீர்ப்பவளே 影 ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி 影 影 துக்க நிவாரணி காமாட்சி ६ 漆 漆
s இடர் தரு தொல்லை இனிமேல் இல்லை 隸
யென்று நீ சொல்லிடுவாய் சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச்
சுகமதைத் தந்திடுவாய் படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஒட்டிடுவாய் ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
qSLSLSL LSLSSSLLLLSLLALSLSLSLLLLLSLLLLLSLLLLLSLLLSLSLLLLLSSASSLLLLLSSLLLLSLSSLSLSSLSLSSLL LSLSLL LLLLSALSASLSLL LSASSSLSL LSLSqSLLSL LSSLSLL LSLSS LSL LSLeLSLSSLSLLSSLSLLSELASSSLLSSLLLLLSSASLSSLSLSSaSSSSLSSLLSLSSSSSASLSYLSLSSLSLSSLLLSESLSLSLLLLLSGLLSALALLSLLLLSELSLLASLSLLL LSSLLLLSLSSLLSLSLLLLLSLLLSLSLSSS LLSLSLSLLYLES 艇 "خیر" عسیر "می" w
 
 
 
 
 
 

ASALLSLLLALASAAAAASLLLLGLLLLSLLSASSSLLLLrLLSLLLSLSLLqLSLSLSLrLSASLLLLLAALLLLSSSLSLLLLrLASASASLALSLSASASASLLLLLLAAAASLLLLSLLASASA LLLL LLSAASASAAALLSLG LLALSLSSLLSLSLLS S LSLS qLLLAALLLLLALqALSLSLSLSq LLL SLrqLLLAAAASAAALLLLSLLLSEALALSESGrqSASASLLLLSSSLLLSSSYLSLSLSASSLLGSLSSEGSqLqLAAYGLALASSSASLSLL LLLLSAAA LLLLL SLLMLLLESLLLLSA LLLSLLLLSASASASA EL L0 盔签签筠
ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி
ஜெயஜெய பூரீதேவி ஜெயஜெய துர்க்கா பூரீபரமேஸ்வரி ஜெயஜெய பூரீதேவி ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி
ஜெயஜெய பூரீதேவி ஜெயஜெய சங்கரி கொளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
தேவி கருமாரியம்மன் ஸ்தோத்திரம்
கற்பூர நாயகியே! கனகவல்லி!
காளி மகமாயி! கருமாரியம்மா!
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா!
பூவிருந்தவல்லி தெய்வயானையம்மா!
விற்கோல வேதவல்லி விசாலாட்சி!
விழிக்கோல மாமதுரை மீனாட்சி!
சொற்கோவில் நானமைத்தேன் இங்குதாயே! 糖 சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே!
புவனமுழுதாளுகின்ற புவனேஸ்வரி!
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி!
நவநவமாய் வடிவாகும் மகேஸ்வரி!
நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி!
Şණි.§fo
影
漆 -
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி! 崇 காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி! 影 உவமானப் பரம்பொருளே ஜகதீஸ்வரி!
专
盔懿签签

Page 33
உன்னடிமைச் சிறியேனை நீயாதரி! பூரீ கண்ணன் பாடல்கள்
ஸ்தோத்ரம்
ஓம் க்ருஷ்ணாய வாஸ"தேவாய தேவகி நந்தனாய ச! நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நம!!
უy
நம : பங்கஜ - நாபாய நம பங்கஜமாலினே! நம : பங்கஜ - நேத்ராய நமஸ்தே பங்கஜாங்க்ரயே!!
f
بل
மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்! யத் க்ருபா தமஹம் வந்தே பரமாநந்த மாதவம்!!
வஸ்தேவ ஸ"தம் தேவம் கம்ஸ் சாணுார மர்தனம்! தேவகி பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்!
வந்தே வம்சீதரம் க்ருஷ்ணம் ஸ்மயமான முகாம்புஜம் பீதாம்பர தரம் நீலம் மால்ய சந்தன பூவழிதம்!! ராதாசித்த சகோரேந்தும் ஸெளந்தர்ய ஸ"மஹோததிம் பராத்பரதரம் தேவம் ப்ரஹற்மானந்த க்ருபாநிதிம்!!
$
翠 0. u R ராகம் : மாண்டு தாளம ஏகம 密
R கோகுலத்திலே வளர்ந்தாய் கண்ணா கண்ணா $بھ 3 ஆகுலம் தவிர்க்க வந்தாய் கண்ணா கண்ணா 影 S; யோகு செய்யும் சிந்தையர் கண்ணா கண்ணா s s நோகுமுன் களைவாய் துயர் கண்ணா கண்ணா s Εές 影
அஞ்சே லென்ே ாைப்பாய் கண்ணா கண்ணா 密 球 影 சஞ்சலமே தீர்த்து வைப்பாய் கண்ணா கண்ணா 渤 $ பஞ்சைப் போல் உன் நினைப்பாய் கண்ணா கண்ணா 澄 密 தஞ்சமென்றே என்னை வைப்பாய் கண்ணா கண்ணா
s RAS 密 தேவர்களும் இன்புறவே 5600600T 600600T s தவசியர் குறையறவே கண்ணா கண்ணா ፳፪4ኳ தேவகியின் அன்புருவே கண்ணா கண்ணா 密 அவனியின் ஸத்குருவே கண்ணா கண்ணா 禁 $ $ இன்பமனம் கோகுலமே 55600600T 55600T600's 影 Vyr அன்பருள்ளம் கோகுலமே கண்ணா கண்ணா 键
தூயமனம் கோகுலமே கண்ணா கண்ணா சேயருள்ளம் கோகுலமே கண்ணா கண்ணா
 
 

密
56
:s
R
影
ཀ༽
ராகம் : ஹமீர் (அ) பேஹாக் தாளம் : திஸ்ரஏகம் (அ) ஆதி
கண்ணன் எங்கள் கண்ணனாம் கார் மேக வண்ணனாம் வெண்ணெய் உண்ட கண்ணனாம் மண்ணை உண்ட கண்ணனாம்
குழலி னாலே மாடுகள் கூடச் செய்த கண்ணனாம் கூட்ட மாக கோபியர் கூட ஆடும் கண்ணனாம்
மழைக்கு நல்ல குடையென மலை பிடித்த கண்ணனாம் நச்சுப் பாம்பு மீதிலே நடன மாடும் கண்ணனாம்
கொடுமை மிக்க கம்சனைக் கொன்று வென்ற கண்ணனாம் தூது சென்ற பாண்டவர் துயரம் தீர்த்த கண்ணனாம்.
- திரு. அழ. வள்ளியப்பா.
பூரீ புத்தர் பாடல்கள்
ராகம் : மணிரங்கு தாளம் : ஆதி
அருட்கட லாகிய அகளங்க நாதன்
அறவழிச் செல்லுமின் ஐம்புலன் அடக்குமின்
இருட்கடல் கடந்திடும் இணையறு தோணி
எம்பெருமான் சொல்லும் செம்பொருள் ஒன்றே!
நில்லாது இளமை நில்லாது செல்வம்
நில்லாது தேகம் நில்லாது மோஹம்
அல்லல் அரசே ஆட்சி நில்லாதே
ஆசை வலையில் அகப்பட்டுக் கொள்ளாதே! 2
LSLLGLALALASLLLLLSLLLLLSLLLLGSLSSSMSSSLLLLSLSLSGSLSLSLSSLLSLSALLSLLLLS LSLLLLLLLASSSLLSSLSLLLLLLLASAASLLLLSLLLSALYSLLLSLLLLSGLLAASLLLLSLSLLLSLSLSL LSLSLLLSLSLSSLLSLSLLSLLSLSLSSLSLS LSLS LSSLSSLLSLSLLSLL LS LSLL LLLS LLSLLAASLLLLSLLLLrLALSL LLLLSLSLYSLLLSLSSLSLSSLSLSSLSLS 盔 AASAASLLLLSLLLLLSLLLMLSSSLLLLSSSSTSLLLL LLSASSSLLLLLSAAAALASSASLLLLLLAAAASAAAAAS LALLSAMTTLSLqSqMSLLAATSLLLTATSL0LMTS LSqTLSLTSATATL LL LLLLLLLTAe
Σ

Page 34
AW LSLSLSLLLLLSSLALLSLLLLSASLLLSLLLSAeSSSLSLLLLSSMSASASYLSMSMSSLLYLLSSASALYLSLMSALYLSLqALELSLLLLLLAA LSLE LALALAAAASLLLSLLSLSALLALAqALSLqLALLSLqALLL SqASAY L SLLASYLSLSASAY SqSAYGSELLY SLALASAYLLLLLLSSASASALSL MALAaL qLq 盔签盔签
பொன்னாசை மண்ணே புவியாசை மண்ணே
பொருளெல்லாம் மண்ணே அருளினை நண்ணிர்
பெண்ணாசை எல்லாம் பிணி நரகமாமே
பிறப்பதும் மூப்பதும் இறப்பதும் இயல்பே 3
அரியண்ைச் செல்வத்தை அரண்மனை சுகத்தை
அழகியாம் மனைவியை அருமைப் புதல்வனை உரிய செல்வங்களை உதறி எம்பெருமான்
ஓடினன் கானகம் வாடினன் மேனி! 4
R
६
3 και ("தூண்டிற் புழுவினைப் போல்" என்ற மெட்டு) 繼
----
ராகம் : செஞ்சுருட்டி & ஸிந்துபைரவி தாளம் : ஆதி
ஞானஒளி யடைந்தான் - கருணை
நாயகன் புத்தன் எம்மான்
வானத்துத் தெய்வமென - இந்த
வையகம் வந்தா னம்மா!
S2So58
家 s ஈனநிலை யடைந்து - மாந்தர் 影
ஏங்கித் தவிப்ப தெல்லாம் ஆனதின் காரணத்தைப் - புத்தன் 影 அறிந்து அறம் வகுத்தான்!
εί και Ε και மாயைளன இவ்வுலகைப் - பழித்து R 影 மனிதரைத் தாழ்த்தி நின்றோர் 影 影 தாயினும் அன்புமிஞ்சும் - புத்தன் 密 தாளிணை போற்றி நின்றார்! స్టీ 影 铜 影 患 e 密 繼 புத்த ஜோதி స్టీ
ராகம் : ராகமாலிகா (நாட்டை) தாளம் : ஆதி
ஆருயிர் உலகுக்கெல்லாம் அன்புடன் அருளு மேவிக் காருயர் வானம்போல் கருணையே புரிந்த வள்ளல் பாருயர் இன்பமேநின் பணிதரும் இன்ப மானாய் சீருயர் புத்த தேவா! சேவடி பணிகின் றேனே.
ALSSrSLLLLLLSLSL ESLLL LLLLLMLA LLLSLL LLLL LLSLLLLSA LLSLGS LALSE LGLSLLTS LLSLLLLLLLALSA LSSLLLLSSSLLLSG LLLAAAAASSASLSLLLLLSLSSSGLSGSSLASLSLGG LLALASAALSLLL LLLLAAAASqS LaSLL LqLALASSASSLYL SLLALALLSSLSSSLASLSLSSLSLSSLASSSLLSSLLSSASAASASSLLSLLLLSLLASLSLLqLSASALLLLLSAAAASLSLSLLLLLSLSSL LSLLSLSLSSSSSAS SLLLqLSLSALLLESSSSLSLSLSYESLSLSLSLSSLSLESSSS AWW"w*w*wWV44*NWYMIMA way
 
 

(இந்தோளம்)
செழுந்திரு வழகன்வீரத் திருவுறு மார்பன் இன்பக் 澄 கொழுந்தொளிர் செல்வன் இந்தக் குவலய உயிர்களெல்லாம் அழுந்திருள் ஆசைவாய்ப்பட்டழுந்துயர்க் கிரங்கியிங்கே எழுந்தருள் புத்தஜோதி இறைவனைப் போற்றுவோமே.
(மோஹனம்)
அரசமென் றரசைநீத்தோன் அரசுவீற் றிருந்து ஞான அரசனாய் அரசர் போற்றும் அரசனுக் கரச னாகி
நரசகோ தரர்களுய்ய நலிவறு தொண்டு செய்த
வரன் அறச் செல்வன்வாமன் மாசறு புத்தன் வாழ்க!
- றரீ சுத்தானந்த பாரதியார்
இயேசுநாதர் பாடல்
ராகம் : சங்கராபரணம் பல்லவி தாளம் : ஆதி
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய
மதுரமாமே - அதைத்
蜜 தேடியே நாடி ஒடியே வருவீர் திருச்சபையானோரே
சரணங்கள்
教
; காசினி தனிலே நேசமதாக கஷ்டத்தை உச்சரித்தே - பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
கண்டுணர் நீ மனமே! பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம்
隶 - பின்னும் * நேமியாங் கருணை நிலைவரமுண்டு நிதம் துதி என் மனமே! * காலையில் பணிபோல் மாயமாய் உலகம் உபாயமாய்
幕 நீங்கிவிடும் - என்றும் 影 கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ மனமே! 3 துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல 澄 துணைவரும் நேசரிடம் - நீ
அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்து உனைக் காப்பார்
影 ஆசைகொள் நீ மனமே * பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்றும்
நாமம் - அதைப் பிடித்துக் கொண்டாற்றான் பேரின்ப வாழ்வை ! “韬
பெறுவாய் நீ மனமே!
༡༽
ஐx4

Page 35
AAS ESeAeSS SESAASS SEALALLSSLLLLLAALSLLLLSrASASHrqLSLSLSLS rLALSLSLMSAAAASLLLLLSLrASLGSLqAqALALELLSLALALELSqALSLALALYTLALALYSSLALAAYSLALASALSLELLSqAqSLSLqLASASLLALLqSLqALGSqSqqAASLLLLSSLqLSAALELGSqLqLALASLGSqLSAALALSLLGLLLSLLALALLLL AAAALLLLLLLALYL ALALAYSAL 盔 LALSTLLAMALTLLHLSLLLSAMTL LLAMSLLAqT LcLEALALSTSLcSLAELTS0 LLLAALSLcLMTLALcSLAqATSLL LLqAMTTALLLLLLL
சமரசப் பிரார்த்தனை
கண்ணன் என்றான் கந்தன் என்றான் கருணை வடிவான ஈசன் என்றான் ஆதி என்றான் அநாதி என்றான் ஆதிபாராசக்தி காளி என்றான் அல்லா என்றான் யேசு என்றான் அஹர்மஸ்தா ஜெஹோவா புத்தன் என்றான் ராமன் என்றான் கிருஷ்ணன் என்றான் ராமகிருஷ்ணபரமஹம்சர் அவரே என்றான் உள்ளும் என்றான் வெளியும் என்றான் உருவம் என்றான் அருவம் என்றான் எத்தனை எத்தனை எத்தனை உருவங்கள் எத்தனை எத்தனை எத்தனை நாமங்கள் உள்ளது உள்ளது உள்ளது ஒன்றே உள்ளது ஒன்றே நீ ஒன்றே இறைவா.
ரகுபதி ராகவ ராஜாராம் பதித பாவன சீதாராம் ரகுபதி ராகவ ராஜாராம் பதித பாவன சீதாராம் ;
s
密 ஈஸ்வர அல்லா தேரே நாம் 密
சப்கோ சன்மதி தே பகவான் (ரகுபதி)
R 接
புத்த பகவான் தேரே நாம் சத்திய அஹிம்ஸா தே பகவான் (2) (ரகுபதி) k εί και 密 ६ 漆 密 密 யேசு கிறிஸ்து ஆதி தவநாம் s
சகபோ சன்மதி தேர் பகவான் (ரகுபதி)
密 o 8. 漆 JITLD JITLD JITLD JITLD JITLD JITLD JTLD 漆 碧 JITLD JITLD, JITLD JITLD, J.TLD UTLD UTib (2) స్టే As
浮、
ε και
ஜெய ஜெயராம் கோவிந்தஹரிஹரி
ஜெய ஜெயராம் முகுத்தஹரி ஹரி
(ராமராம) .
签盔艇签
 
 
 

WAAAaWd,
SMSSSASASSSLSLSLMASASASLLLLLLAAYLSLLASLLALLSLLLAAASAALLLLLSAAS LLLLALASLELLALALYLLLAAAASLLLLLSL qSASLLLS aALSAAALLSLLLAALYSLL ALSYLLSLLSAAAASLLSSLSqSASALLSLLLAAA YLLLLS AAALSYS LAqALYGS HSASASALSLLLSASLLLSLLLSrLAYYALLSL
MWWWAMAwYAw.
qLSLLLSLLSLLASALLLSASLLLLLLLL LLSLLLLLSLLLL LLSqALLLLLLS LLLLLLSSASSLLLLSAAALLLLSSS
வான் முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க
குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்
வேத பாடம்
ஓம் ஸஹ நாவவது!
ஸஹ நெள புனக்து! 影 ஸஹ வீர்யம் கரவாவஹை!! Εί και தேஜஸ்விநா - வதீதமஸ்து மா வித்விஷாவஹை!!
s -
影 ஓம் சாந்தி : சாந்தி : சாந்தி : !
s
ஓம் (குருசிஷ்யர்களாகிய எங்களை) இருவரையும் சேர்த்து 影 (பிரம்மம்) காப்பாற்றட்டும், சேர்ந்துப் போவழிக் கட்டும். இருவரும் 密 சேர்ந்து வீரியத்துடன் உழைப்போமாக. எங்கள்' அத்தியயனம்
ஒளி பொருந்தியது ஆகவேண்டும். (நாங்கள் ஒருவரையொருவர்) பகைத்துக்க கொள்ளாமலிருக்க வேண்டும்.
ஓம். முவ்வகையிலும் சாந்தி நிலவுக.
R
密 Ain 密 ஓம் அஸ்தோ மா ஸத்கமய!
密 தமஸோ மா ஜ்யோதிர்கமய!
ம்ருத்யோர்மா அம்ருதம் கமய!
R
影 ஓம் சாந்தி : சாந்தி : சாந்தி : !!
ஓம் அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கு என்னை அழைத்துச் 影 செல்வாயாக! அஞ்ஞான இருளிலிருந்து மெய்ஞ்ஞான ஒளிக்கு 熊 என்னை அழைத்துச் செல்வாயாக! மரணத்திலிருந்து மரணமிலாப் 球 பெருநிலைக்கு என்னை அழைத்துச் செல்வாயாக! ஓம்.
ཀ༽
怒蛟盔

Page 36
ஓம். தேஜோSஸி தேஜோ மயி தேஹி! வீர்யமளமி வீர்யம் மயி தேஹி! பலமஸி பலம் மயி தேஸி ஒஜோSஸி ஒஜோ மயி தேஹி! மன்யுரஸி மன்யும் மயி தேஹறி! ஸஹோSஸி ஸஹோ மயி தேஹி!!
ஓம் சாந்தி : சாந்தி : சாந்தி : !
ஓம். இறைவா, நீ எல்லையற்ற ஆற்றல், ஆற்றலைக் கொடு. நீ எல்லையற்ற வீரியம், வீரியத்தைக் கொடு. நீ எல்லையற்ற வலிமை, வலிமையைக் கொடு. நீ எல்லையற்ற ஊக்கம், ஊக்கத்தைக் கொடு. நீ எல்லையற்ற வீரம், வீரத்தைக் கொடு. நீ எல்லையற்ற உறுதி, உறுதியைக் கொடு.
ஓம் ஸர்வே பவந்து ஸ"கின : ! ஸர்வே ஸந்து நிராமயா : ! ஸர்வே பத்ராணி பச்யந்து ! மா கச்சித் துக்கபாக் பவேத் !!
ஓம் சாந்தி : சாந்தி : சாந்தி : !!
எனக்கு எனக்கு எனக்கு எனக்கு எனக்கு எனக்கு
ஓம். எல்லோரும் நலமாக வாழ்க 1 எல்லோரும் நோயின்றி வாழ்க 1 எல்லோருக்கும் மங்களம் உண்டா? துன்புறாதிருக்கட்டும் !
UJET(5b
$
i
密
i
N3
 
 
 
 
 

密
ഭ2%\ട്ട
சிவபுராணம்
திருச்சிற்றம்பலம்
தொல்லை யிரும்பிறவிச் சூழும் தளைநீக்கி அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவா சகம் என்னுந் தேன்.
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்க கோகழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்கு சேயோன் றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவா ருண்மகிழுங் கோள்கழல்கள் வெல்க சிரங்குவிவா ரோங்குவிக்குங் சீரோன் கழல் வெல்க ஈச னடி போற்றி எந்தையடி போற்றி தேச னடி போற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமல னடி போற்றி மாயப் பிறப்பறுக்கு மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநந் தேவ னடிபோற்றி ஆராத வின்பம் அருளுமலை போற்றி சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை முந்தை வினைமுழுதும் ஒய வுரைப்பணியான் கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழல் இறைஞ்சி
LAASYq S LLA Y LAAAAA SqL LLLLLLLAA SY LALAASY rMLALLL YL LLLLLLLAALYSTLALALYSEAYSLALALALSLzS rAALLAAAALL YSMALA SL L LS rLALzEALAeYezSEAeYEKSeAS YSLAYYSELALSJSeLeALeYEESeEekLLSLYeLkLAEESeLASLSLLL S Sqq AMALTLLL LLLLLLYTATLJTTTMkcSAAT0L LLLLLLLATLSLSLrTMLaLLLTLLLLLLLLAL 斑盔

Page 37
qASLSLLLLLLLALAL0LSLLALAALLLLLALASAAALLSLLLAAASASLLLLSASSSLSL LSLSLALLSLLLLSLLSLLSASAASAYSLASAYLLLLLLSSASSLLLLLLSLSSSA LLLLSLSLSSLSLSSLqSAAAAAA LLLALALYLLLAALLLLLAAAASLSLLLLLSSASSASLSLMSSSLLSLqSLALALASL0SLALALLMSAeA SLqLMS LLSLSqLSqMSSSLSLSALLSLLLASAALLLLLAALLLLLSALSLLqSSLSLSL
AASAASLLLLSASALLAAAAALLAALLTALLLLLSAAALSTLLLLSAMTLLLLSATSTLLLALASLLALLLLLLLALTTLT LLSTSLLLLLLSLLLTLLLLLLLLAALLLLLAALLLLLALA SLLLL SLLLLLAALTS LLTALL0LAALTLLTLLAqTLLLLSSASLSA SLLLLSTSLLLL LqALSTLSLLLL LLAATLLALTLSaAMTLc0LaASqTTSLLLLLS
விண்ணுறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந்து எல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் 密 பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்ல ரசு ராகி முனிவராய்த் தேவராய்த் செல்லாஅ நின்றயித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டுஇன்று வீடுற்றேன் s உய்ய என் னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற S மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா வென ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே S வெய்யாய் தணியாய் இயமான னாம் விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி s மெய்ஞானாமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே S எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே $
$
$
S
$
s
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவு இறுதி யில்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் 影
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே E 3 o ... και 密 மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 密
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
| 43
சிறந்தடியார் சிந்தனையுள் தேனுறிநின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
$
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் றன்னை 影 Εί και LD6OBibģL epiņu DTu 356O6
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் 影 s s புறந்தோல் போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி 密
$ மலஞ்சோறும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய As விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்துள் ளுருகும் 鄂 AS
நலந்தானி லாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீழ்கழல்கள் காட்டி
Ꭹ
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
qAqASAq qSLLSSASSLLLL LLASASALLSLLLALALSAYLLALYSSALASELLL LLLLLLLAqASLSLL Lq LSLSLLqALSLSSLASLS LSLSALALAYL ALASLLALSLALAqSLLSLLASAAAAASLLLLSESeASESLS rLALASYS ELA LSYESESASLYSSrSLALLSALSLSESALALSLGLqALSYELrLAALALYSeLAAqASYLESASESSSESLAqALSLLLLLSLLLSLL
WAWA"7"WWWTWP"VuMTV7"W*Ano 17"WWA VYMRVP'NAWW wwI 'wM ATAT LcSLATLTSEHcSaALSHcSSAMTTSLkcLATLcSSTATTLcLSLLALATSL cSALLLAAAAAAS
 
 
 
 
 

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே நேச அருள் புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் பெயராது நின்ற பெருங் கருணைப் பேராறே ஆரா வமுதே அளவிலாப் பெம்மானே ஓராதா ருள்ளத்துள் ளொளிக்கு மொளியானே நீரா யுருக்கியென் னாருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமு மில்லானே யுள்ளானே அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெங்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந் * தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேனெம் மையா அரனே ஒஎன்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானர் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலங்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி அறுப்பானே யோவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கிழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் னுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரு மேத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்

Page 38
》བཅོ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ திருஞான சம்பந்தப் பெருமான் அருளிய
கோளறு பதிகம்
(நவக்கிரக தோத்திரம்)
வேய்உறு தோளிபங்கன் விடம்உண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் கெவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே ஆசறு நல்லநல்ல, அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
1
என்பொடு கொம்பொடு ஆமைஇவை மார்பிலங்க
எருதேறி ஏழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புதுைல்சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழுபதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம் 密 影 அன்பொடு நல்லநல்ல, அவை நல்லநல்ல §: அடியார் அவர்க்கு மிகவே. 2 影 Rs
崇 影 உருவளர் பவள மேனி ஒளிநீறு அணிந்து என் 繼
உமையோடும் வெள்ளை விடைமேல் 拳蟹 முருகுஅலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என் ဒွိ 影 உளமே புகுந்த அதனால் 繼 隸 திருமகள் கலையதுார்தி செய்மாது பூமி
திசைதெய்வ மான பலவும் அறநெறி நல்லநல்ல, அவை நல்லநல்ல,
அடியார் அவர்க்கு மிகவே. 3
AA Y SLALALAJ LALASLYLASL LYL SqLALSAYS LMLA Y qLeL0A YLTAY LSAALYqqALSLA ALSYSLALLALYSeLA YLeLASYELAAS YSrLALYSrASYSeAS eYS ELArS eJS EALALSYeeLAYSELASY ereLASALYSSEALArSYLSLALA JYATLA SYeqLSYSLA ALASASYAS ASYSLALASALYLSL 盔 NAZYWAY"wis .*w*Twis* YYYYMR 斑 X4«XK7ʼV% so-Ro8“-o-Roo
 
 
 

மதிநுதன் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால், கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடுநோய்கள் ஆன பலவும் அதிகுண நல்லநல்ல, அவை நல்லநல்ல,
அடியார் அவர்க்கு மிகவே. 4
நஞ்சு அணி கண்டான் எந்தை மடவாள்த னோடும்
விடையேறும் நங்கள் பரமன் துஞ்சுஇருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால், வெஞ்சின அவுனரோடும் உருமு இடியும் மிகையான் பூதம் அவையும் அஞ்சிடும் நல்லநல்ல, அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே. 5
密 வாள்வரி அதளதாடை வரிகோவ ணத்தர்
மடவாள்த னோடும் உடனாய்
影 நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்து, என்
隸 உளமே புகுந்த அதனால்
கோள்அரி உழுவையோடு கொலையானை கேழல்
淺鑿 கொடுநாக மோடு கரடி
R ஆளரி நல்லநல்ல, அவை நல்லநல்ல, 影 அடியார் அவர்க்கு மிகவே. 6 澄
செப்பிள முலை நன்மங்கை ஒருபாகம் ஆக
港、 (Up ந 99
விடையேறு செல்வன் அடைவார்
影 ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா, - அப்படி நல்லநல்ல, அவை நல்லநல்ல,
அடியார் அவாக்கு மிகவே. 7
黏s

Page 39
R Saم؟
S8影
s
§ {籍
R
அத்தகு நல்லநல்ல, அவை நல்லநல்ல,
வேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்து
மடவாள்த னோடும் உடனாய் வான்மதி வன்னிகொன்றை மலர் சூடிவந்து என்
உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா, ஆழ்கடல் நல்லநல்ல; அவை நல்லநல்ல,
அடியார் அவர்க்கு மிகவே. 8
பல பல வேடமாகும் பரன்நாரி பாகன் பசுஎறும் எங்கள் பரமன்
சலமக ளோடுஎருக்கு முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும்மாலும் மறையோடு தேவர் :
வருகாலம் ஆனபலவும் 接 அலைகடல் மேருநல்ல, அவை நல்லநல்ல, 幕 அடியார் அவர்க்கு மிகவே. 9 繼
影
影
கொத்து அலர் குழலியோடு விசையற்கு நல்கு i
குணமாய வேட விகிர்தன் 影 மத்தமும் மதியும்நாகம் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால் 崇
புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே!
அடியார் அவர்க்கு மிகவே. 10
தேன் அமர்பொழில்கொள் ஆலை விளை செந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் திகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன் தான்உறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய் ஆனசொன் மாலைஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணைநமதே. 11
So
qSL LLSLLLS LSLSLLLSSLSLSL LSLSSLSLSSLSL LSLSLSSLL LSLSLLLLLSLLLLSLLAqSqLSLLLSLLLSqqSLLSLLLL LSLSLSL LALASSSLLSL LSLqAqSLLSLLSLLSLSALSL LLLLSSSqASAA LSLSLSASALL LLLSLLLSSSAAAAAALLLLLaLLLLSSSSSSASALLLLLSLLSSLSLLSLLSSL SLL LSSLSSLSSSLSLSLLLSLSSLSLSSLSL LSSLALALSLSALLLSqSqSqLSLSLLLLSSSLLLSLSLSSLSLSSLLS A·· W7w-Zw"W"w 斑 esejeverova TovATJova uvevov
 
 
 

நவக்கிரக பாடல்கள்
1. சூரியன்
சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி
சூரியா போற்றி, சுதந்திரா போற்றி
வீரியா போற்றி, வினைகள் களைவாய்.
2. சந்திரன்
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி, திருவருள் தருவாய்
சந்திரா போற்றி, சத்குரு போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுர போற்றி.
Y资$
3. அங்காரகன் (செவ்வாய்)
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு.

Page 40
4. புதன்
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந்தந் தாள்வாய் பண்ணொலியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி.
5. குரு
குணமிகு வியாழக் குரு பகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்
ப்ருகஸ்பதி வியாழப் ப்ரகுரு நேசா
க்ரகதோஷ மின்றிக் கடாவழித் தருள்வாய்.
6. சுக்கிரன்
சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே.
7. சனி
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா.
8. இராகு
அரவெனும் ராகு அய்யனே போற்றி
கரவா தருள்வாய் கஷடங்கள் நீக்கு ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி
ராகுக்கனியே ரம்யா போற்றி.
9. கேது
கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
வாதம், வம்பு வழக்கு களின்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரஷி.
நவக்கிரக பாடல்கள் முற்றும்
LLLLSSSLLLSLSSLALALGLSGLGrLLSALSES LLLLLLLLSLrSAYLSJ SrLLGLJSrSLrLrASYSLASYGSLASLSGSLALALALASLYGLSAASLLLLS LASLYG SLLALSYGSYMLqqASASSEYLSLALSYqrSLrLrSASL A SLrLA LqYSLrrYSSLLALSEESErASLEGSSLATS SYSSLALLSGLGeSTekSALSGGSASLLALrLSYSSLLLLrLrSJLSLrLASLSSLSLSSLMLASLSLLJLLSLLL
LSLLSLLLLLLLAL0SLcSLSAAAALALTLLLLSSSLALALS k JSLALLLSJLTTMLLLTTLLLLSLTTTLLLLLLLA LATTSL0SATTS0L LLLLLSTTLSL k LALTTSLcSAATT0L cLTALLSLLcSLTTTLLLLLLLLSAAALSLSSLSLSSA
R
接
g
§
i
 
 
 

qALASLSSLALLSLALALAAAAALLSLSLrAqASLLLLrLALSLMSASALSLSSLALALYLMSASASLLLLLSAAAAASSLLSSLASALYLSLAYLSLMLASASSSLSSqMALSLESLLLLLAALEELMAYSLASE GSrAAL ArAqASASYLqLALASYSLLALASLLLSAAAASLLLLLAALYSAeLALAYLSLqLMALEGSqAGLGSLALYLSTrALALASYLLLAAAASAAALLLLSAMSSLLGLLLLL 盔签筠
தில்ைைலயில் அருளிச் செய்த திருப்பொற்சுண்ணம்
ஆனந்த மனோலயம் (மனம் ஆனந்தத்திலேலயப்படுந் தன்மை)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
முத்துநற்றாமம் பூமாலை தூக்கி
முளைக்குடந் தூபநற்றிபம் வைம்மின் சத்தியுஞ் சோமியும் பார்மகளு
நாமகளோடு பல்லாண்டிசைமின் சித்தியுங் கெளரியும் பார்பதியுங்
கங்கையும்வந்துகவரிகொண்மி னத்தனையாறனம் மானைப்பாடி
யாடப்பொற் சுண்ணமிடித்துநாமே.
SN
i
s
seS 22Şණි3.
பூவியல்வார்சடை யெம்பிராற்குப்
பொற்றிருச் சுண்ணமிடிக்க வேண்டு மாவின் வடுவகிரண்ண கண்ணிர்
வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் கூவுமின் றொண்டர் புறநிலாமே
குனிமின் றொழுமினெங்கோ னெங்கூத்தன் றேவியுந்தானும் வந்ததெம்மையாளச்
செம்பொன் செய்சுண்ணமிடித் துநாமே.
R
影
8
s
சுந்தர நீறணிந் தும்மெழுகித்
தூயபொன் சிந்திநிதிபரப்பி
யிந்திரன் கற்பகநாட்டி யெங்கு
மெழீற்சுடர் வைத்துக் கொடியெடுமி
影
-
影 னந்தரர் கோணயன்றன் பெருமா 漆 密 னாழியானாதனல் வேலன்றாதை 密 யெந்தரமாளுமையாள் கொழுநற் 黏 is
கேய்ந்த பொற்சுண்ணமிடித் துநாமே.
காசணிமின்களுலக்கை யெல்லாங்
காம்பணிமின்கள் கறையுரலை நேசமுடைய வடியவர்க
னின்றுலாவுகவென் றுவாழ்த்தித் தேசமெல்லாம் புகழ்ந்தாடுங் கச்சித்
திருவேகம்பன் செம்பொற் கோயில்பாடிப் பாசவினையைப் பறித் துநின்று
பாடிப் பொற்சுண்ணமிடித் துநாமே.

Page 41
அறுகெடுப்பாரய னும்மரியு
மன்றிமற்றிந் திரனோடமரர் நறுமுறுதேவர் கணங்களெல்லா
漆 நம்மிற்பின்பல்ல தெடுக்கவொட்டோஞ் 舞蹟
செறிவுடைமும்மதி லெய்தவில்லி ६ திருவேகம்பன் செம்பொற்கோயில்பாடி
酸氨 முறுவற்செவ்வாயினி முக்கணப்பற்
காடப்பொற்சுண்ணமிடித் துநாமே.
உலக்கைபலவோச் சுவார்பெரிய
ருலகமெலாமுரல் போதாதென்றே கலக்கவடியவர் வந்துநின்றார்
காணவுலகங்கள் போதாதென்றே நலக்கவடி யோமையாண் டுகொண்டு
நாண்மலர்ப்பாதங் கள்குடத் தந்த மலைக்குருமருகனைப் பாடிப்பாடி
மகிழ்ந்துபொற்சுண்ணமிடித் துநாமே.
சூடகந்தேள்வளையார்ப் பவார்ப்பத்
தொண்டர்குழா மெழுந்தார்ப்பவார்ப்ப நாடவர்நந்தம்மையார்ப் பவார்ப்ப
நாமுமவர்தம்மை யார்ப்பவார்ப்பப் பாடகமெல்லடி யார்க்குமங்கை
பங்கினனெங்கள் பராபரனுக் காடகமாமலை யன்னகோவுக்
காடப்பொற்சுண்ணமிடித் துநாமே.
s
Ε
வாட்டடங்கண் மடமங்கைநல்லீர்
வரிவளையார்ப்பவண் கொங்கைபொங்கத் : தோட்டிருமுண்டந் துதைந்திலங்கச் εί και
As சோற்றெம்பிரானென் றுசொல்லிச்சொல்லி 繼 ή X και நாட்கொண்டநாண் மலர்ப்பாதங்காட்டி 密 நாயிற்கடைப் பட்டநம்மையிம்மை
யாட்கொண்டவண்ணங் கள்பாடிப்பாடி
யாடப்பொற்சுண்ணமிடித் துநாமே. §
s வையகமெல்லா முரலதாக 密 மாமேருவென் னுமுலக்கைநாட்டி 密
மெய்யனுமஞ் சனிறையவட்டி
மேதகுதென்னன் பெருந்துறையான்
செய்யதிருவடி பாடிப்பாடிச்
செம்பொன்னுலக் கைவலக்கைபற்றி
யையனணிதில்லைவாண னுக்கே
யாடப்பொற்சுண்ணமிடித் துநாமே.
靈
密
繼
接
முத்தணிகொங் கைகளாடவாட
மொய்குழல் வண்டினமாடவாடச்
சித்தஞ்சிவனொடு மாடவாடச்
செங்கயற்கண் பணியாடவாட
LAqALASYLrL LLSLLL rLALLSLLJrSrLLSLqALAL0LSLrLrLLSLEGLLYLSLALALALYSLLLLLAALLAAAALLYLLALASYGSLALASLLG LALALAYGALALASLSGLLLLLLLSLLLLLLLALALASELSLLALSGGSLAMAASSLASLSGLLLAAAASLLLLSSSLALAYLAAAYEYALLLLAAAASLGE SLSLLLLr LLLLSLLLSYGLASALLYL LLLLLLLArSYL LLLLLLLrLLSLJLSLALLSYLSLALASLSLLLLrLALASSSLLLLLL ****A*- 斑盔筠 awawawawa 滚
 
 
 
 

பித்தெம்பிரா னொடுமாடவாடப்
பிறவிபிற ரொடுமாடவாட
வத்தன்கருணை யொடாடவாட
வாடப்பொற்சுண்ணமிடித் துநாமே.
மாடுநகைவாணிலா வெறிப்ப
வாய்திறந்தம் பவளந்துடிப்பப் பாடுமினந்தம் மையாண்டவாறும்
பணிகொண்டவண் ணமும்பாடிப்பாடித் தேடுமினெம் பெருமானைத்தேடிச்
சித்தங்களிப்பத் திகைத்துத்தேறி யாடுமினம்பலத் தாடினானுக்
காடப்பொற்சுண்ணமிடித் துநாமே.
மையமர்கண்டனை வானநாடர்
மருந்தினைமாணிக் கக்கூத்தன்றன்னை யையனையையர் பிரானைநம்மை
யகப்படுத்தாட் கொணடருமைகாட்டும் பொய்யர்தம்பொய் யனைமெய்யாமெய்யைப்
போதரிக்கண்ணினைப் பொற்றொடித்தோட் பையரவல்குன் மடந்தைநல்லீர்
பாடிப்பொற்சுண்ணமிடித் துநாமே.
மின்னிடைச்செந்துவர் வாய்க்கருங்கண்
வெண்ணகைப்பண்ணமர் மென்மொழியீ
ரென்னுடையாரமு தெங்களப்ப
னெம்பெருமானிமவான் மகட்குத்
தன்னுடைக்கேள்வன் மகன்றகப்பன்
霉
密 றமையனெம்மையன் றாள்கள்பாடிப் 崇 பொன்னுடைப்பூண் முலைமங்கைநல்லீர்
பொற்றிருச்சுண் ணமிடித் துநாமே. : சங்கமரற்றசிலம் பொலிப்பத்
தார்குழல்சூழ் தருமாலையாடச்
செங்கனிவாயிதழுந் துடிப்பச்
சேயிழையீர் சிவலோகம்பாடிக்
影 கங்கையிரைப் பவராவிரைக்குங்
影 கற்றைச்சடை முடியான்கழற்கே 影 பொங்கியகாதலிற் கொங்கைபொங்கப்
பொற்றிருச்சுண் ணமிடித் துநாமே.
ஞானக்கரும்பின் றெளிவைப்பாகை நாடற்கரியநலத் தைநந்தாத்
தேனைப்பழச் சுவையாயினானைச்
சித்தம்புகுந் துதித்திக்கவல்ல
கோனைப்பிறப்பறுத் தாண்டு கொண்ட
கூத்தனைநாத் தழும்பேறவாழ்த்திப்
பானற்றங்கண் மடந்தைநல்லீர்
பாடிப்பொற்சுண் ணமிடித் துநாமே.
i
W WY-Wo Y*WAYAW AYA*4* LLLLLL LLLSYSALqqLLS LSSArASS SSSAAALSE LSSSLLAArSEE rASYrrMTSLSLG ErLALSLGSErLLASAJLSLSLSLqLYLALSSAY SLLLLS S
waywawasawa

Page 42
ஆவகைநாமும்வந்தன்பர்தம்மோ
டாட்செயும்வண்ணங் கள்பாடிவிண்மேற் றேவர்கனாவிலுங் கண்டறியாச் 漆 செம்மலர்ப்பாதங்கள் காட்டுஞ்செல்வச்
சேவகமேந்தியவெல்கொடியான்
சிவபெருமான் புரஞ்செற்றகொற்றச்
சேவகனாகமங்கள் பாடிப்பாடிச்
செம்பொன்செய்சுண்ணமிடித் துநாமே.
தேனகமாமலர்க் கொன்றைப்பாடிச்
சிவபுரம்பாடித் திருச்சடைமேல் வானகமாமதிப் பிள்ளைபாடி
மால்விடையாடி வலக்கையேந்து மூனகமாமழுச் சூலம்பாடி
யும்பருமிம் பருமுய்யவன்று போனகமாகநஞ் சுண்டல்பாடிப்
பொற்றிருச்சுண்ணமிடித் துநாமே.
அயன்றலைகொண்டு செண்டாடல்பாடி யருக்கனெயிறு பறித்தல்பாடிக்
கயந்தனைக்கொன்றுரி போர்த்தல்பாடிக்
காலனைக்காலாலுதைத்தல்பாடி
யியைந்தனமுப்புர மெய்தல்பாடி
யேழையடியோமை யாண்டுகொண்ட
நயந்தனைப்பாடி நின்றாடியாடி
நாதற்குச்சுண்ணமிடித் துநாமே.
କ୍ଷୁଃr;
வட்டமலர்க் கொன்றைமாலைபாடி மத்தமும் பாடிமதியும்பாடிச்
சிட்டர்கள்வாழுந் தெனறில்லைபாடிச்
சிற்றம்பலத் தெங்கள்செல்வம்பாடிக்
கட்டியமாசுணக் கச்சைபாடிக்
கங்கணம்பாடிக் கவித்தகைம்மே
漆, லிட்டுநின்றாடு மரவம்பாடி
யீசற்குச்சுண்ணமிடித் துநாமே.
வேதமும்வேள் வியுமாயினார்க்கு
மெய்ம்மையும் பொய்மையுமாயினார்க்குச்
சோதியுமாயிருளா யினார்க்குத்
துன்பமுமாயின் பமாயினார்க்குப்
浔
澎 பாதியுமாயமுற்று மாயினார்க்குப்
漆 பந்தமுமாய் வீடுமாயினாருக்
漆 காதியுமந்தமு மாயினாருக்
காடப்பொற்சுண்ண மிடித் துநாமே. 影
திருச்சிற்றம்பலம்
盔
; 漆
foo
S.କ୍ଷୁବ୍ଧño$;靈
影
漆
Ο
 
 
 

斜
漆
R
救
露
s
s
漆
தினசரிவழிபாடு
காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் பொழுது இறைவன் திருநாமத்தை "சிவசிவ" என்று உச்சரித்துக் கொண்டு கீழ்க்காணும் திருப்பாடலை ஒதுக.
மேலைவிதியே! வினையின் பயனே! விரவார்புரம்
மூன்று எரிசெய்தாய்!
காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை
களைவாய் கறைக்கண்டா! மாலைமதியே மலைமேல் மருந்தே! மறவேன்
அடியேன் வயல்சூழ்ந்த ஆலைக்கழனிப் பழனக் கச்சூர்! ஆலக்
கோயில் அம்மானே
(சுந்தரர்)
காலைப் பிரார்த்தனை
பெருங்கருணைக்கடவுளே! சென்ற இராத்திரியிலே தேவரீர் அடியேனைக் காத்து அருளினதின் நிமித்தம் தேவரீரை அடியேன் துதிக்கிறேன். இந்தப் பகலிலும் அடியேனைக் காத்து அருளும் அடியேன் பாவங்கள் செய்யாவண்ணம், அடியேனைத் தடுத்து ஆட்கொண்டு அருளும். அடியேன் முன்படித்த பாடங்களும், இனிப்படிக்கும் பாடங்களும், அடியேன் மனதிலே எந்நாளும் தங்கும்படி அருள்செய்யும்.
(நாவலர்)
நீராடும் பொழுது
களித்துக் கலந்ததோர் காதற் கசிவொடு காவிரிவாய்க் குளித்துத் தொழுதுமுன் நின்றஇப் பத்தரைக் கோதில் செந்தேன் தெளித்துச் சுவையமு தூட்டி யமரர்கள் சூழிருப்ப அளித்துப் பெருஞ்செல்வ மாக்கு மையாற னடித்தலமே.
(நாவுக்கரசர்)
剥
R
Ꭹ

Page 43
MWANAMA
3EEE 8:88-83.38.88899
நீராடிய பின்னர் திருநீறு அணியும்பொழுது
கருவாய் கிடந்துஉன் கழலே நினையும் கருத்துஉடையேன் உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உணதருளால்
திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதிநீ பாதிரிப் புலியூர் அரனே!
密
(நாவுக்கரசர்)
காலை உணவு உண்ணத் தொடங்கு முன்னர் ஒதுக
அண்டம்ஒர் அணுவாம் பெருமைகொண் டணுஓர்
அண்டமாம் சிறுமைகொண் டடியேன் உண்டவுண் உனக்காம் வகையென துள்ளம்
உள்கலந் தெழுபரஞ் சோதி! கொண்டநாண் பாம்பாப் பெருவரை வில்லிற்
குறுகலர் புரங்கள் மூன் றெரித்த கண்டனே! நீல கண்டனே! கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.
(திருவிசைப்பா)
தொழிலுக்குச் செல்லும்பொழுதும் தொழிலைத் தொடங்குமுன்னரும் சொல்ல வேண்டியது
சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
s சிவசிவ என்றிடத் தீவினை மாளும் S s 隸 சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் R 拳磐 சிவசிவ என்னச் சிவகதி தானே 密 羡懿
(திருமூலர்) s
பகல் உணவு கொள்ளு முன்னர் ஒதுக 影 影 அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம் 滚
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னன் பாலிக்கும் ஆறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.
(நாவுக்கரசர்)
R କ୍ଷୁଃ
88
影
மாலையில் விளக்கு ஏற்றும் பொழுது
غ؟
இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது 参 நல்லக விளக்கது நமச்சி வாயவே.
(நாவுக்கரச
SLSLLLSLLGLLLLSLSS0SLEGSLALALGGLLLLSSLSLSLGSLSSASLSYLSSLASLSLSLL LLSLSSSSSASLL LLLLSLS0LSLSSA LeLLLLSSSLSLLSLLSSLLLLLLAA AYSLALA LLqLSASYLLL SLLLLLSAAALLSLLLLSSSLLLSLLLLLSSLASLqSLASAYSLLLLLSSLLLLLAALLLLSLLLLLSSLLLLLLSASALYLSLALALLLLMSSSLLLLLAALSYLLLLLLAAAASASLLLLSSSqAAAAAASLLLLLSqSAr LSLSLS 盔签
 
 
 
 

மாலைப். பிரார்த்தனைகள்
மகாதேவரே! அடியேன் செய்த பாவங்களை எல்லாம் பொறுத்து அருளும். இந்த இராத்திரியிலே அடியேனைக் காத்து அருளும். அடியேன் தேவரீரை அறிந்து, தேவரீருக்குப் பயந்து, தேவரீர்மேல் அன்புவைத்து, தேவரீரைத் துதித்து வணங்கும்படி செய்தருளும். அடியேன், இறக்கும் பொழுது, தேவரீரை மறவாத தியானத்துடனே, தேவரீருடைய பாதத்திலே சேரும்படி அருள் செய்யும்.
(நாவலர்)
இரவில் உறக்கத்திற்கு முன்னர் பிரார்த்தனைப் பாடல்கள்
வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்ட முழுதுந் தருவோய்நீ வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
வேண்டி யென்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே.
(திருவாசகம்)
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்
* பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா! ஆடும் போதுன் அடியின்கீ பூழிருக்க வென்றார்.
3 (சேக்கிழார்)
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கன்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி
影 மந்திர ஜெபம்
密
தங்கள் தங்கள் உபாசனா மூர்த்தியின் மந்திரத்தைக் குறைந்தது படுக்கைக்குப் § போகுமுன் 108 முறையும் படுக்கையால் எழுந்தவுடன் 108 முறையும் ஜெபம்
செய்யும் பழக்கத்தை ஒவ்வொருவரும் பழகிக் கொள்ளுதல் நல்லது. இதனால் மன அமைதியும் சித்த சுத்தியும் மந்திர சித்தியும் இறைவன் திருவருளும் கொழும்புதமிழ்ச்சங்கம
w AAMAww. LLLLSSSLLLSLLLLLSSLLLLSLSSLSLSSLLSLSLLSSSLLSLLLAAASASLLLLSLLSSSSYSSLLLLSSSqSSLLLLLSSLLLLSLSSLSSLLSSLLSSLSLSSLSLSSLALLSLLLLSLLSLLLLLSLLGLLLLSLS LL LSLSLSLGG LLSLLSLLYLLLLSLLLSLLLSAAAASLLLLLSALSLSLLLLLSqqLLLLLS
ATTLTLTLLL LLLLSTTLSSMTSLcLATTSLcLATTLTTLJLSLATTLaLTTTLaLLLLSSTLTSLLLSTSLLLSATMLSTSLcLLASLTLLL LLLLLSATLTATTLSAMTSLLLLLSATATSLcSaAMTLc0LLAAMT LSLAAMATTLALALATTT LSAATS LcLSLLLSAMTSLLcLLATLSLcSSATLTLcLALSLAL w

Page 44
கிடைக்கும். ஓம் சோஹம், ஓம் நமசிவாய, ஓம் சக்தி, ஓம் பூரீ கணேசாயா, ஓம் சரவணபவ, ஒம் ராம், பூரீராம், ஓம் நமோ நாராயணாய, ஹரி ஓம், ஒம் முருகா, ஒம் பூரீ மகா கணபதையே நம. இம்மந்திரங்களில் உங்களுக்கு விருப்பமான எந்த ஒரு மந்திரத்தையும் தெரிவு செய்து கொள்ளலாம். மந்திரங்களுள் உயர்ந்தது தாழ்ந்தது என்றவேறுபாடு எதுவும் இல்லை.
தியானம் முடிந்ததும் கீழ்க்காணும் திருப்பாட்டினைச் சொல்லி உறக்கம் கொள்ளல் நலம்.
அண்டர் பிரானுந் தொண்டர்தமக் கதிபனாக்கி அனைத்தும் நாம் உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச் சண்டீ சனுமாம் பதந்தந்தோம் என்றங் கவர்பொற்றடமுடிக்குத் துண்ட மதிசேர் சடைக் கொன்றைமாலை வாங்கிச் சூட்டினார்.
வேண்டுதல்
அருட்பெருஞ்ஜோதி! தனிப் பரம் பொருளே! அடியருக்கருளும் ஆனந்தத் தேவே! உன் அடிமலர் இணைகட்கு அடைக்கலம் அடைக்கலம்! உனதண்டப் படைப்பில் அடிமையின் நிலைமை அணுவிலும் அணுவென அறைதலும் அதிகமே! ஆயினும் எமைநீ அன்னையைப்போல் அன்புடன் பேணி அருள்புரிகின்றனை! இன்னமும் எங்கள்தம் இருவினை நீக்கி இன்னருள் புரிந்து நன்னயம் பெருகும் நலம் பல தருவாய்! முத்தி அளித்திடும் முதல்வா!
எம்தம் சித்தம் திருத்திச் சீர்பெறச் செய்வாய் ! தீய செயல்கள் சிறிதளவும் யாம் செய்யாதிருக்கத் திருவருள் புரிவாய்! பிறப்பெனும் பெருநோய் 影 பிடித்திடாதெமக்குச் சிறப்புடன் முத்தி சீருடன் அருளே!
தீபாராதனையின் போது பாடவேண்டியவை 繼
உலகெலாம் அன்பு மேவி ஒருகுல மாக வாழ்க!
கலகமுந் துயரும் வீழ்க கருணையும் களிப்பும் பொங்க நலமெலாம் விளைய ஞான ஞாயிறு பொலிய நாளும் இலகுவாய் சுத்த ஜோதி இறைவனே போற்றி போற்றி !
ஒள்ளிய துரிய வானில் ஓங்கிடும் ஜோதி வாழ்க தெள்ளியர் உள்ளே அன்பாய் திகழ்பரஞ் ஜோதிவாழ்க உள்ளமே தில்லை யாக ஒமொலி இசைய தாக துள்ளிநன் னடன மாடும் தூயசிற் ஜோதி வாழ்க!
 
 
 
 
 

。 §:G瀏%
炳因而 B离心_够 翻难?楚 9烟,历군 ( 3 吨s : ?§赞 瘤,慨雕塑。楚 历明娜而影响 9子, . 姆娜} 段创3요$ 断四鞭.ș «)ཆུ་:3楚 跳舞珊珊密 3 * # # # s靈 絮 随鹰剑吧瑙 师研翻概穆沁 珊珊*鄧é呼磐
• No历S 공絮 * 輛密 田臘師@茲 邮田編圖命鞑 年)遇到 那±(√3) 圈需圈廳廳**ペ !=那殴 创 历 % 5 仙丽 几낸 있어 표 历è9 99 861
澎炎密密密策

Page 45
漆
s
漆
$
锅
s
翠
s
R
S
R
斜
崇
影
யதா வ்ருகூடிஸ்ய ஸம்புஷபிதஸ்ய நூராத் கந்தோ வாத்யேவம் புண்யஸ்ய கர்மணோ துாராத் கந்தோவாதி
நன்றாக பூத்த ஒரு மரத்தின் மணம் எவ்வாறு தூரத்திலிருந்து காற்றினால் கொண்டு செல்லப்படுமோ அவ்வாறே புண்ணியச் செயல்களின் மணம் தூரத்திலிருந்து காலத்தையும், எல்லைகளையும் கடந்து சுவர்க்க லோகம் வரை கொண்டு செல்லப்படும்.
ஓம் சாந்தி; சாந்தி; சாந்தி
நம்மிடமே தோன்றுவனவும், சூழ்நிலையில் தோன்றுவனவும், தெய்வத்தால் நிகழ்வனவும் ஆகிய முவ்வகைத்துன்பங்களும் அறவே ஒழிந்து முக்காலத்திலும் அமைதியும் இன்பமும் நிலவுக
- மஹாநாராயணோபநிஷத்
அஞ்சலி
ரஜனி பதிப்பகம்.
漆
滚
R
崇
R
滚
漆
滚
R
宗家
漆
影
濠
 
 
 
 
 

( , n /V " بدمج حد
8艇粥粥份饪将冰*杯~s
s.}} -QC
と、ド上)职影影影%密密祕密)
に ー
88:
۔۔۔۔
4 ܫ
့်8စိမ့်
*
•ه

Page 46
ل
༽
Subject
Title
ܐܰܠܳܠܬC ^{ '; '
Author V :
Arun Shanthi Nivas 00چ
/ No. 988, Station Road,
Late Mr. Arun Prasanth's 2nd Aniniversary Souvenir 2002-05-02
Arun Shanthi Boy's Home
Mr. M. Manickavasagam President
ಙ್ಗy೩ R
N 物 r (''Wattala. 影 Edition' St 2002-04-22 影
Editing-Publishing R.J. Remigius Computer Operator : S.Ratheesanan 崇
Printers Rajani Printers (Pvt) Ltd. ଝି
EG2 Central Road,
Colombo 12.
Tel: 01 - 445880
Fax : 01 - 448266 影
 
 
 
 
 


Page 47

ĤEss - ĶE-||||ŁĘss I |No.1 TF|| ||ss||sil=}|lisis||Llisissi
( )|-----
sosiaesɔsɔɔßßစ္ဦ|활nRT(15)s. susijos uno suissessä siis ¿¿.
si i Nyswaeli Nnoivois,iliyoisho \siosis,ÑiHIIsis.