கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமான தேவைகள்

Page 1
INTITÄröðin ús
initia, a
 

ரசுரங்கள்
ட்ட ஒரு ஆய்வு DOLESCENTS IN SRI LANKA

Page 2

இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்.
NEEDS OF CHILDREN
AND
ADOLESCENTS IN SRI LANKA

Page 3

இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமான தேவைகள்
இலங்சையில், பிள்ளைகளுக்கும் கட்டிளம் பருவத்தின ருக்குமாகும் தேவைகளை யொட்டிய இவ்வாய்வு ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியாரால் (UNICEF) ஆன
யிடப்பட்டு மார்க்க மன்றத்தால் தயாரிக்கப்பட்டது.
மார்க்க நிறுவனம் s. Gu. 601, 61, இசிப்பத்தான மாவத்தை, கொழும்பு-5.

Page 4
முதற் பதிவு 1977 (பதிப்புரிமை மார்க்க நிறுவனத்திற்குரியது)
தமிழாக்கமும், வெளியீடும் மார்க்க நிறுவனம், 61, இசிப்பத்தான மாவத்தை, கொழும்பு-5.
பதிப்பு: சுவாஸ்திக்கா அச்சகம்,
209, டாம் வீதி கொழும்பு-12.

பொருளடக்கம்
பக்கம்
அட்டவணைப்பட்டியல் νii
முன்னுரை xiii
அத்தியாயம்
சனத்தொகை ஆய்வுப் படிவம் 1.
III மரபு முறைக் கல்வி அமைப்பு - 20
III மரபொற்ருக் கல்வி அமைப்பு 77
IV குழந்தைசளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமான
சுகாதாரமும் ஊட்டமும் 105
v விளையாட்டும் பொழுது போக்கும் 146
VI சுருக்கமும் முடிபுகளும் . ” 169
அட்டவணைகள் - 183

Page 5

அட்டவணைப் பட்டியல்
அத்தியாயம் - 1.
அட்டவணை,
i.
ii. iii. ν
Y,
வபது, பால் எனும் தொகுதி முறைகளில் 1901 - 1971 கால கணிப்பிற்கான வருடங்களின் சனத்தொதைப் பரம்பற் தன்மை,
ஐந்து வயதுத் தொகுதி வகையில் சனத்தொகைப் பகுப்பு:1948 ஐந்து வயதுத் தொகுதி வகையில் சனத்தொகைப் பகுப்பு -1963 ஐந்து வயதுத் தொகுதி வகையில் சனத்தொகைப் பகுப்பு . 1971 வெவ்வேறு வயதுத் தொகுதி முறையில் பட்டின. கிராமியப்பகு
திகளில் காணப்படும் சனத் தொகையின் வீதாசாரப் பங்குகள்
γii
6 4 9 [ ܚவெவ்வேறு வயதுத் தொகுதி முறையில் பட்டின, கிராமியப் பகுதிகளில் காணப்படும் சனத்தொகையின் வீதாசாரப் பங்குகள்
963 பட்டின, கிராமியப் பகுதிகளில் 1971 ல் காணப்பட்ட சனத் தொகையின் வீதாசாரப் பங்குகள்,
wi. வருடாந்த சராசரி வளர்ச்சி வீதங்கள்
ix.
மாவட்டங்களுக்கான எதிர்கால சனத்தொகைக் கணிப்புகள் 1978, 1988 வருடங்கள்,
x. வயதுக் குறிப்பான பிறப்பு வீதங்கள் xi. வயதுக் குறிப்பர்ன இறப்பு வீதங்கள்
அத்தியாயம் - 2
அட்டவணை
i மாவட்ட ரீதியில் அரசாங்கப் பாடசாலைகளின் பகுப்பு - 1971 i நிர்வாக மாவட்டங்களில் பாடசாலை போகும் வயதிற்குள்ளாய
1000 நபர்களைக் கொண்ட பாடசாலைகள் - 1971 i. அரசாங்கப் பாடசாலைகளில் ஒவ்வொரு மாணவனுக்குமான
வகுப்பறை வசதி - 1972 iv. இரண்டு மைல் ஆரைத் தாரத்துக்குள் காணப்படும் அரசாங்கப்
° lum laFi I ahv856vfilaör av 6aih 8vafñä6anaS. V. முழு அரசாங்கப் பாடசாலைகளில் சிரேட்ட பாடசாலைகளின்
விதாசாரங்கள் - 1971

Page 6
wi. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவரின் பங்குபற்றும் வீதம் 6 % எனக் "சருத்துக் கொடுக்குமிடத்து அவசியமாகும் மேலதிக கீழ்த் தள அளவு. wi வயதுக்கான, கல்வியில் பங்குபற்றும் வீதங்கள் - 1971 wi. வயதுக்கான, பங்குபற்றும் வீதங்கள் 1971 - பால் வகைப்
பகுப்பு ix, பாடசாஃபோகும் வயதுக்குள்ளான சனத்தொகையின் பங்கு
பற்றும் வீதங்கள். 1971 - 1974 X. வயதுக்கான, கல்வியில் பங்குபற்றும் வீதங்கள் 1974 xi. 2 தொட்டு 12 வரைக்கான வகுப்புகளில் பின்தங்கும் வீதங்கள்
1955 - 1969 xi பாடசாலையிலிருந்து விலகுவோரின் வீதம் - வகுப்பு ரீதியிலும்
மாவட்ட ரீதியிலும - 1973 Xi கல்வி கற்காது விட்டோரின் வீதங்கள். xiv. 1975ல் காணப்பட்ட அதே குழுக்களின் வீத முறையில் 1974
வருடத்திற்கான வகுப்புகள். XY. அரசாங்கப் பாடசாலைகளில் கலை, விஞ்ஞானம், வர்த்தகம் ஆகிய பிரிவுகளின் பிரகாரம் 9 - 12 வகுப்புகளில் சேர்க்கப் பெற்ற எண் ணிக்கை - 1971 XVi, பாடசாலைகளில் சேர்க்கப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விபரங்கள் - கல்வி அமைச்சு - தொழிற் கல்வித் தாபனங்கள் -
1969/70. xwi. மாவட்ட ரீதியில் தொகுதித் திறமை முறையில் ஆசிரியர்களின்
பகுப்பு அமைப்பு - 1971 Xνiii. ஆசிரிய of era வீதாசாரங்கள் 1971
xix. மொத்தப் பதிவுகளில் 10 ம் 12 ம் வகுப்புகளுக்கான வீதா
சாரங்கள் உஅரசாங்கப்பாடசாக்கள் - 1971 XX. அரசாங்கப் பாடசாலைகளில் தனிப்பட்ட மாணவனுக்கான
நூலச, விளையாட்டு வசதிகளையிட்ட செலவு- 97 xxi. 1. 10 வகுப்புகளில் சிரும்பக் கற்கும் வீதங்கள் - 1971 {xi, பல்கலைக் கழகத்தில் இடம் பெற்றவர்களின் எண்ணிக்கை
1970/71 ம காண ரீதியில்,
viii

அத்தியாயம் - 3. அட்டவணை. i. தொழிற் தன்மை வகையில் 5 - 9 வயதுக்குள்ளான இலங்கைச்
சனத் தொகையின் பகுப்பு அமைப்பு. ii இளைஞர்களுக்கான சேவை அமைப்புகள். i. காரியாலயஸ்தர் பிரிவுகள் ரீதியில் இளைஞர் குடியேற்றத் திட்
டங்களின் பரப்பல் , iv. பகுதி அபிவிருத்திச் சபைகள் - 1973 மார்ச்சு மாதத்தில் அங்கீ காரம் பெற்றதும், பணவசதி அளிக்கப்பட்டதுப் ,செயற்படுத்தப் பட்ட துமான திட்டங்கள். * × W. கிராமிய அபிவிருத்திச் சங்கங்களும் மகளிர் சங்கங்களும். vi. Gay FT Ku இலாகாவின் கீழ் இயங்கும் செயல்முறைப் பண்ணைப்
பாடசாலைகள், wi. நன் நடத்தைப் பாதுவாவல், குழந்தைப் பராமரிட்புச் சேவை
கள் இலாகா - சான்று பெற்ற பாடசாலைகளின் பட்டியல், wi. இலங்கை ஜாதிய சர்வோதய சிரமதான சங்கம்.
ix. இலங்கைச் சாரணர் இயக்கம்-காரியாலயஸ்தர் பிரிவு முறையில்.
x இலங்கைகச் சாரணிகள் இயக்கம். xi பெளத்த வாலிபர் சங்கம் - மாவட்ட ரீதியில் கிளைத் தாபனங்
களின் பரம்பல் அமைப்பு. xi கிருத்தவ வாலிபர் சங்கம் = மாவட்ட ரீதியில் கிளைத்தாபனங்
சளின் பரப்பல் அமைப்பு. xi கிருத்துவ மகளிர் சங்கம் - மாவட்ட ரீதியில் கிளைத்தாபனங்க
ளின் பரம்பல் அமைப்பு. ζίν. இஸ்லாமிய வாலிபர் சங்கம் - மாவட்ட ரீதியில் கிளைத்தாபனங்
களின் பரம்பல் அமைப்பு. xy "ஜேசிஸ் - கிளைத் தாபனங்களின் பரம்பல் அமைப்பு. xyi லியோ சங்கங்கள். wi. சென்ற் ஜோன்ஸ் அம்புலன்ஸ் சங்கம், மாவட்ட ரீதியில் அம்
புலன்ஸ் பகுதிகளின் பட டியல். vi மேற்கிலங்கை வாலிபர் சங்சம் xix. வேறெங்கும் பகுக்கப் பெருத தொழில் சம்மந்த கவ்வி, பயிற்சி
ஆகியன வழங்கும் திட்டங்கள். {x சிறு கைத் தொழில் இலாகாவின் கீழ் இயங்கும் பயிற்சி நிறு
வனங்களின் மாவட்டரீதிப் பரம்பல் அழைப்பு.
ix

Page 7
xxi\, மாவட்ட ரீதியில் (அரசாங்க) மரபொற்ருக் கல்வித் திட்டங்
&srì6ằi t_Jg tử Lò xo sơ soup
xxt3 மாவட்ட ரீதியில் (தொண்டு வகை) மரபொற்ருக் கல்வித்
திட்டங்களின பரம்பற் தன்மை.
அத்தியாயம் - 4. அட்டவணை
1 1 சிக மரணவீதம் . இலங்கை. 1.2. வயதுக்கான இறப்பு வீதங்கள் - தெரிவு செய்யப்பட்ட சில
நாடுகளில், 1 . 3. இருபால் சுளுக்குமான வயது ரீதி இறப்பு வீதங்கள்.இலங்கை, 2. விசா னைக்கான காலத் தவணையுள் பால் வயது ரீதியில் சுகயின
மாணவர்களின் எண்ணிக்கை 3 தொண்டைக் கரப்பன் நோய். 3. i. ஏற்புவலி, குக்கல் தைரோயிட் காய்ச்சல் ஆகியனவற்றின் தாக்கற் தன்மையும் ஒவ்வொரு 100,000 க்குமான வீதமும்
1967/71. 3 2 மாவட்ட ரீதியில் குழந்தைகள் சம்பந்த நோய்களில் தேர்வுக்
குள்ளான சில, 3.3. செங்கமாரி 1970/71. 3.4 தைபோயிட் காய்ச்சல் 0 - 19 வயதுத் தொகுதிக்குள்ளானவர்
களின் வயது முறைப் பரம்பற் தன்மை 3.5. காச நோய் ம்த்திய பதிவேடு-1-10-1966 தொட்டு 309.1967 வரைக்கான பதிவுகள் - பால், வயதுத் தொகுதி, மாகாணமாகிய ரீதியில், 4. இலங்கைக்கான போஷாக்கு உணவுகள், 1.4 நாளாந்த போஷாக்குத் தேவையளவுகள். 42) சிறுமுறைச் செலவுத் தொகுதி வகையில் பகுக்கப்பட்ட ஒரு தனிக் குடும்பத்திற்கான ஒரு மாதச் சராசரிச் செலவு. 48 வருமானத் தொகுதி ரீதியில் சில போஷாக்கு syuh s šis afleir
திருப்தித் தன்மை வீதம். (முழு நாட்டிற்குப) 5 பாடசாலைச் சுகாதாரப் பரீட்சை 6 பருகல், சமையல் ஸ்நானம் ஆகியவற்றிற்குத் தேவையாகும் நீரின் வழங்கலின் பிரதான மூலக ரீதியில் வீட்டமைப்பு 7 பருமன், எண்ணிக்கை வகைகளில் குடும்பங்களின் பகுப்பு 8. இலங்கை - வயது ரீதியில் கருத்தரிப்பு வீதங்கள் 1952 - 1968
X

9 .
92
10
வைத்திய நிறுவகங்கள் 1-5-1971 ல் இடம் பெற்றிருந்த வைத்திய நிறுவகங்கள், மாகாண ரீதியில் வைத்திய சுகாதார ஊழியர்களின் பரம்பற் தன்மை, தொற்று நோய்ப் பாதுகாப்பும், அம்மை நோய்த் தடுப்பும் கூ
97.01 1.
10.1 துைபோயிட், அம்மை, இளம் பிள்ளைவாதம் ஆகிய நோய்களி
1
விருந்து பாதுகாப்பிற்குள்ளானவரும் முவ்வகை தடை மருந்து வழங்கப்பட்டவரும் - இலங்கை 1964/65, 1965/66 1956/ 6 7 1970/71 பிரசவ, குழந்தை சம்பந்த ஆரோக்கிய சேவை 1970/71.
11 1 தாய், சிசு சம்பந்த ஆரோக்கிய சேவை 1970, 71.
அத்தியாயம் - 5.
அட்டவணை
1.
1973 ஆகஸ்டு மாதம் இடம் பெற்ற இலங்கை விளையாட்டு விழாவில் மாகாணங்களுக்கிடையே நடாத்தப்பட்ட ஒட்டம், மற் றும் விளையாட்டுப் பந் யங்களில் வெற்றி ஸ்தானங்களைப் பெற்ற வர்கள்,
இலங்கையில் காணப்படும் விளையாட்டு மைதானங்களின் கணிப்பு,
Χ

Page 8

முகவுரை
இங்கு மேற் கொள்ளப்படும் ஆய்வு, குழந்தைகளினதும், கட் டினம் பருவத்தினரதும் தேவைகளையிட்டு இன்றைய நிலைமையை விபரிக்கவும், ஆராயவும் முயற்சிக்கின்றது. இத்தேவைகள் நான்கு பிரதான தொகுதிகள் சம்பந்தமாக ஆராயப்பட்டுள்ளன. அவையா வன மரபு முறைக்கல்வி அமைப்பு, மரபொற்றுக்கல்வி அமைப்பு சுகாதாரம், பொழுதுபோக்கு, (இங்கு விளையாட்டும் கலாச்சார முயற்சிகளும், உள்ளடங்குகின்றன). இவ்வொவ்வொரு தொகுதியிலும் கிடைக்கக்கூடிய தரவைகளும் தகவல்களும் நிரைப்படுத்தப்பட்டு. குழந்தைகளுக்கும். கட்டினம் பருவத்தினருக்குமுரிய சேவைகளை வழங் குகின்ற இன்று நிலவும் அமைப்பிற்கான பிரதான் குளுதிசயங்கள் கணிப்பிற்குள்ளாக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் சேவைகள் வழங் கப்படும் தன்மையை அவற்றின் செயற்திறன் தொடர்பாகவும், அவற்றினப் பெறுவோரின் பங்குபற்றும் தன்மைத் தொடர்பாகவும், ஆராயப்பட்டுள்ளது. இங்கு மேற் கொள்ளப்பட்ட ஆராய்ச்சி பிர தான பிரதேச வேறுபாடுகளை சேவைகள் வழங்கும் தன்மையிலும் அவற்றின் செயற்தன்மையிலும் வெளிக் கொணர முயற்சித்துள்ளது.
இனம் வயதுக்கானவர்களுக்கென்று குறிப்பாக வழங்கப்படும் கல்விச் சேவைகளைத் தவிர்த்து வெவ்வேறு வயதுக்குள்ளான தொகுதி யனருக்கு, பிரதானமாக இளம்வயதுத் தொகுயினருக்கு, அவர்களின் குறிப்பான தேவைகளையிட்டு, ஒன்றிணைக்கப்பட்ட திட்டத்திற்குள் னான முயற்சிகள் எதுவும் மேற் கொள்ளப்படவில்லை என்று கூறுவது நியாயம் போலும், எனவே இவ் வாராய்ச்சி, அவை சம்மந்தமான குறைபாடுகளைச் சீராக்கும் வகைகொண்ட அமுலாக்கக்கூடிய முறை களை அடையாளம் கொள்ள முயற்சி கொள்கின்றது. முதலாம் அத்தி யாயத்தில் வெவ்வேறு மாவட்டங்களில் இடம் கொண்டுள்ள வெவ் வேறு சனத்தொகைப் படிவுருவங்களை இவ்வாராய்ச்சி கவனத்துக்குள் ளாக்குகின்றது. இச் சனத் தொகைப்படிவுருவங்கள் அவைகளின்

Page 9
தன்மைக்கேற்ப அபிவிருத்தி முயற்சிகளையும், முதலீடுகளையும் கோரு கின்றன. மேலும், மூன்று பொதுப்படையான வயது அமைப்புகள் அடையாளம் கொள்ளப்படுன்றன. பின்வரும் அத்தியாயங்களில் வெவ் வேறு துறைகளில் (அதாவது, சுகதாரம், கல்வி மரபொற்முக்கல்வி, பொழுதுபோக்கு ) குழந்தைகளுக்கும் , இளம் சனத்தொகைக்குமான தேவைகளில் காணக் கூடிய வேறுபாடு கொள்ளும் அம்சங்களை விரி வாக்கம் செய்ய முயல்கின்றது. அவ்வாறு செய்வதற்காக ஐந்து மாவட்டத் தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவை ஒவ் வொன்றும் வெவ்வேறு தொகுப்புக்க ன தேவைகளையும் பிரச்சினை களே பும் கெ ண்டு காணப்படுகின்றன. பிரேரணை செய்யப்பட்டுள்ள அனுசலில் வெவ்வேறு சேவைகளை ஒன்றிணைத்தும், ஒன்றுக்கொன்ருக உதவி வழங்கும் வகை கொண்டதுமான பொதும்பலான திட்டங்களை விருத்தியாக்கும் தன்மை இடம் பெறுகின்றது மேற் கொள்ளப்பட்ட ஆய்வு முயற்சிகளில் மார்க்க நிறுவனம் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்கு முரிய தேவைகளையிட்ட ஆரம்ப தகவல்களைச் சேர்த்துக் கொள்வதற்கு எவ்வித மதிப்பீடுகளையும் மேற் கொள்ள விக்கி, பதிப்பிற்குள்ளானதும், பதிப்புக் கொள்ளாததுமான தரவை
களும், தகவல் சஞம் பயனுக் குள்ளாக் கப்ட L-t- Gð.
கிடைக்கப்பட்ட தரவைசளும், தகவல்களும் சமமற்ற தரத் தன்மையைக் கொண்டுள்ளன வென்பதைக் குறிப்பாக உறுத்துவது நலம் கிடைத்த தரவைகளின் தரத்தினை ஏற்கவல்ல வகையில் உசர்த் துவதற்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்டட்டுள்ளன. தரவை களைச் சேகரிப்பதில் எந்த ஒரு வருடமும் அடிப்படை வருடமாகக் assistakes முடியாது போயிற்று. ஆயினும், கிடைக்கப்பட்ட தரவை களின் தன்மை, அவ்வசையான ஒன்று சேர்ப்பிற்கு வாய்ப்பை வழங்க வில்லை ஆகவே, அநேக தொகுதிகளில் வெவ்வேறு ஆதாரங்சளூடாகக் கொண்ட தரவைகளும், தகவல்களும் ஒன்றுசேர்க்கப்பட்டு காணப் படுகின்றன. ஆயினும், இயன்றளவில் கிடைக்கக் கூடிய தரவைகள் பொருத்தம் கொள்ளும் வகையில் திரைப்படுத்தப்பட்டுள்ளன.
xiv

ஆய்வினை மேற்கொள்ளுமிடத்து பல வகைகளில் தரவைகள் திருப்தியற்றதாகத் தோன்றுகின்றன. மேலும் சேர்க்கப்பட்ட தரவை கள் குறிப்பான நோக்குக்ளைத் தழுவாதும் காணப்படுகின்றன. கை வசமிருச்கும் புள்ளி விபர அமைப்பிக்ன, விரும்பப்படும் தரத்திற்கு உசர்த்துவதற்கு அமைப்புக்குள்ளான மதிப்பீட்டுத் திட்டங்கள் மேற் கொள்ளப்படவேண்டும். இம்மதிப்பீடுகள் பிரதானமாக இளம்பராயத் தொகுதிக்குரிய தேவைகளை பிட்டு திட்டமிடு துறைகளில் மேற் கொள்வது அவசியமாகும். ஆய்வுகளுக்குள், தாழ்ந்த பங்குபற்றும் வீதங்கள்; பாடசாலை அமைப்பினிலிருந்து விலகுவோரின் உயர்ந்த வீதம்; աուլ - மரபொற்ருக் கல்வி அமைப்புகளிடையே நிலவும் தொடர்புகள் திரும்பப் படிக்கும் மாணவர்களின் உயர்ந்த வீதப் வயதுக்குறிப்பான பிணித்தன்மை வீதங்கள் நோய்த்தடுப்புத் திட் டல்களின் பங்குபற்றும் தன்மை வெவ்வேறு பிரதேசங்களிலும் வருமானத் தொகுதிகளிலும் காணப்படும் ஊட்ட மட்டங்கள்; கருத்தரிப்புத் தன்மையிலும், குடும்பப் பருமனிலும் காணப்படும் வேறுபாடுகள்; பாலர் தொகுதி பின் பராமரிப்புத் தன்மைகள்: 6.14 வயதுக்குள்ளான பாடசால் போகாத சனத்தொகையினது முயற்சிப் படிவம் யாவும் சேர்க்கப்பட வேண்டும். இளம் சனத்தொகைக்கான பூரணமான படத்தை நிறுவிக் கொள்வதற்கு அவசியமாகும் தகவல் såT வழங்கும் வகையில் மேற் காட்டப்பட்ட அம்சங்களில் மேலும் ஆராய்ச்சி தேவையாகின்றது.
ΧΥ

Page 10

அத்தியாயம் 1.
சனத்தொகை ஆய்வுப் படிவம்
- I -
முன்னுரை.
இந்த ஆய்வுக்கு அடிப்படையாகக் காணப்படும் வெவ்வேறு வயதுத் தொகுதிகளுக்குரிய சனத்தொகையையிட்ட தரவைகள் இவ் வத்தியாயத்திற்குப் பின்னணியாகத் திகழும் அட்டவணைகள் 1, 11, Iல் வழங்கப்பட்டுள்ளன. முதலாம் அட்டவணை வயது அமைப்பின் பிரகாரம் நாட்டின் முழுச் சனத்தொகைக்குமான குடிசன மதிப்பு விபரங்களை வழங்கி, 1901-1971 காலத் தவணையில் 0.14, 15. 24 வயதுத் தொகுதிகளுக்கான வீதாசாரப் பங்குகளைக் காட்டுகின்றது. அட்டவணைகள் 11, 11 நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்களில் காணப் படும் சனத்தொகையினது வயதுமுறைப் பரம்பற் தன்மையையும் வெவ்வேறு வயதுத் தொகுதிகளினது வீதாசாரப் பங்குத்தன்மையை யும் காட்டுகின்றன. அட்டவணைகள் IV, V, VIல் சனத்தொகை களையிட்ட விபரங்களை வெவ்வேறு தொகுதி வகையில் ஆராய்வது டன் கிராமிய நகரப் பகுதிகளுக்கான வெவ்வேறு படிவங்களை அவை வழங்குகின்றன. அட்டவணை VII, சனத்யிொகையின் வருடாந்த வளர்ச்சி வீதத்தை குழந்தை, கட்டிளம் பருவத்தினர், இளைஞர் ஆகிய தொகுதி வகையில் 1946-1971 காலத் தவணைக்குக் காட்டு கின்றது. அட்டவணை VIII இவ்வயதுத் தொகுதிகளுக்கான 19781988 வருட எதிர்கால நிர்ணயிப்புகளையிட்டு விபரங்களைக் காட்டு கின்றது. கடைசியாக, அட்டவணைகள் IX, X 1965-70 காலத் தவணையையிட்டு வயதுக்குறிப்பான பிறப்பு, இறப்பு வீதங்களைக் காட்டுகின்றன.
இந்த அத்தியாயத்தின் பின்னிணைப்பாகத் திகழும் அட்டவணை கள் இங்கு ஆராய்ச்சிக்குள்ளாகின்றன. வயதுத் தொகுதிக்கான விசேட குளுதிசயங்களையிட்டு, அதாவது இவ்வயதுத் தொகுதியின் இறந்த கால, நிகழ்கால, எதிர்கால வளர்ச்சியையிட்டும், முழுச் சனத்தொகையினில் அது கொள்ளும் முக்கிய ஸ்தானத்தையிட்டும் அதன் பிரதேச பரம்பற் தன்மையையிட்டும், மேற்பார்வை செய்யும்

Page 11
2 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
நோக்குடன் அவை பக்குவப்படுத்தப்பட்டுள்ளன மேலும், இங்கு இடம்பெறும் சனத்தொகை ஆய்வுப் படிவத்தைக்கொண்டு மொத்தத் தேசிய தேவைகளினதும், மாற்றமுறும் தேவைகளினதும் அடிப்படை யில் இவ்வயதுத் தொகுதி சம்பந்தமாகக் காணக்கூடிய சேவை வசதி களை மதிப்பீடு செய்யவும் ஏதுவாகும்.
- II -
25 வயதுக்குள்ளான வயதுத் தொகுதிகளின் தேசிய, தொகுதி, ரீதி விபரங்கள்.
இலங்கையின் சனத்தொகையையிட்ட பொதுவான எண்ணக் கருத்துக்களை மேற்கொள்ளுமிடத்து, நாட்டின் மொத்தச் சனத் தொகையில் கூடிய பங்கிற்கு உரித்தாகும் 24 வயதுக்குள்ளான விசாலமான சனத்தொகைப் பருமன் பெரும்பாலும் சிசு மரண வீதத் திணில் ஏற்பட்ட வீழ்ச்சியையும் கூடுதலான சனத்தொகை வளர்ச்சி யினையும் அடுத்து இடம்கொண்ட ஒரு அண்மைக்கால சம்பவம் என விவாதிக்கப்படுவது விளங்கற்பாலது. ஆயினும், அவ்வித எண்ணக் கருத்தினை முதலாம் அட்டவணை யில் வழங்கப்படும் தரவைகள் மறுக்கின்றன. 1901-1946 காலத்தவணைக்கான 1.6% சனத்தொகை வளர்ச்சி வீதம் 1946-1971 காலத்தவணையில் 27% ஆக அதிகரிப் புற்றிருப்பினும் , 0.14 வயதுத் தொகுதிக்கான ** பிறரில் தங்கி யிருக்கும்" விகிதாசாரத்தினில் எவ்வித உயர்வும் இடம்பெறவில்லை முழுச் சனத்தொகையினில் 0 14, 15 - 24, 25-49 வயதுத் தொகுதி கள் கொண்டிருந்த பங்கு வீதங்களும், 1901-1971 முழுக்காலத் தவணை பூராக மாழுது காணப்பட்டன 1946-1971 காலத் தவணை யில் சனத்தொகை இரு மடங்காகிய நியதியிலும் இவ்வயதுத் தொகுதிகளில் அதே யொத்த அதிகரிப்புகள் இடம்கொண்டன. 0-14 வயதுத் தொகுதி. 1946ல் 2.479 மில்லியனுக இருந்து, 1971ல் 4.998 மில்லியனுகவும் 15–24 வயதுத் தொகுதி 1.322 மில்லியனக இருந்து, 2.808 மில்லியனுகவும் விரிவுகொண்டன. உண்மை நிலையில், 1901ல் மொத்தச் சனத்தொகையில் 63.08% ஆகவிருந்த 0-24 வயதுத் தொகுதி, 1971ல் காணப்பட்ட 59.83% இலும் உசர்த தியானதே. கடந்த 25 வருட காலத்தில் இடம் கொண்ட உசர்த்தியான சனத்தொகை வளர்ச்சிவீதம் இலங்கையில் இளம்பராய சனத் தொகையின் வளர்ச்சிக்கு ஏதுவாயிற்று என்றும், அத்தொகுதியில் கூடுதலான வீதாசாரத்தினர் 25 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் கடன் றும் பிரசித்தமாக விமர்சிக்கப்படும் தன்மை கடந்த 20 வருட காலத்தில் சனத்தொகை அமைப்பினில் ஏற்பட்ட மாற்றத்தினைக் கொண்டு நிரூபிக்கப்படவில்லை என்பது புலனுகின்றது. அதற்கு மாறக, சீவிய நீடிப்புக் காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின்

சனத் தொகை ஆய்வுப் படிவம் 3
காரணமாக முழுச் சனத் தொகையினில் இவ்வயதுத் தொகு தியின் வீதாசாரப் பங்கு சிறிதளவு வீழ்ச்சியைக் கொணர்ந் துள்ளது. 1901ல் 0-14 வயதுத் தொகுதிக்கான சனத் தொகையி னது வீதாசாரப் பங்கு 42.24%ஆகும். 1946 ல், அது படிப்படியாக 37, 23% ஆகத் தாழ்வுற்றது? திரும்பவும், 1963 ல் 41.47% ஆக அது விஸ்தரிப்புக் கொண்ட தன்மை மதிப்பீடுகளுக்கிடைக் காலத் தில் ஏற்பட்ட உயர்ந்த வீத சனத்தொகை அதிகரிப்பைக் காட்டி யது. மெதுவான பிறப்பு வீத வீழ்ச்சியை அடுத்து அது 1971ல் திரும்பவும் 39 32% ஆக வீழ்ச்சியுற்றது. 1901ல் 20 84% ஆகக் காணப்பட்ட 15-24 வயதுத் தொகுதியின் வீதாசாரப் பங்கு 1963ல் 18.01% ஆக இருந்தது. 1940 பிற் கூற்றிலும் 1950 முற் கூற்றி லும் ஏற்பட்ட உயர்ந்த பிறப்பு வீதம் இவ்வயதுத் தொகுதியில் 1963 க்கும் பின்னர் விளைவுகளை உறுத்தியத்தின் காரணமாக 1971ல் இதற்கான வீதம் 20.51% ஆக உசர்த்தி பெற்றது. 25.49 வய துத் தொகுதிக்கான வீதாசாரம் முழுச் சனத்தொகையின் 29.47% ஆக 1901 ல் காணப்பட்டது. அதன் பின்னைய மதிப்பீட்டுக் காலத் தவணையில் வீதாசாரம் சற்று உசர்த்தி பெற்றுத் திரும்பவும் 1971ல் 27 93%ற்கு வீழ்ச்சியுற்றது. முழுச் சனத்தொகை அடிப்படையில் ஐம்பதுக்கு மேற்பட்ட வயதுத் தொகுதியில் மட்டுமே பேரளவு பங்கு மாற்றத் கைக் காண ஏதுவாயிற்று. 1901ல் 7.45% ஆக இருந்த பங்கு 1971ல் 12.43%ற்கு நிதானமான முறையில் உசர்த் திக்கொண்டது. இவ்வாறன உசர்த்திக்குப் பெரும்பாலும் பிறப்பு நேர சீவிய நீடிப்புக் காலம் 1920-22ல் 31.9 ஆகவிருந்து 1967ல் 65.8 வருடங்களாக உசர்த்தி கொண்டதே காரணமாகும்.
1. முள்னதாக மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீடு குறிப்பாக, தாழ்ந்த கல்வி மட்டங்களைக் கொண்ட சனத்தொகையுடன் செயற்பட வேண்டியிருந்தமையால், வயது சம்பந் தமான கேள்விகளுக்கு வழங்கப்பட்ட விடைகளில் பெருமளவில் பிழைகளைக் கொண்டிருந் தனவெனலாம். எனவே வெவ்வேறு குடிசன மதிப்பீடுகளில் இடம் கொண்ட வயது அமைப்பு களை ஒப்பீடு செய்யுமிடத்து அதையொட்டி ஓரளவு சலுகை வழங்குவது நன்று.
2. பத்தொன்பதாம் நூற்றண்டின் பின் அரைக்கூற்றிலும், இருபதாம் நூற்ருண்டின் முன் அரைக் கூற்றிலும் இந்தியாவிலிருந்து தொழிலாளத் தொகுதியினர் தொடர்ந்து இலங்கைக்கு வந்தனர். இவ்வாறு குடியேற்றம் கொண்ட தொழிலாளத் தொகுதியின் பெரும் பகுதியினர் பெருந் தோட்டங்களில் கூலி வேலைகளில் சேர்க்கட்பட்டவராகையால் தேக ஆரோக்கிய வகையில் துடிதுடிப்புக் கொண்ட இளேஞர்களாகவும், உயர்ந்தமட்ட பிரதி உற்பததி செய்யக்கூடிய வயதுத் தொகுதியைச் சார்ந்தவராகவும் காணப்பட்டிருப்பர். அதே நேரத்தில், இச்சனத் தொனகப் பங்கு கூடுதலான வீதாசாரத்தில் ஆண்களேக் கொண்டதாகவும் இருந்தி ருக்கும். இவ்வுள்ளோட்டம் சாரணமாக நாட்டு சனத்தொகையின் வயது அமைப்பு பாதிக்கப் பட்டிருக்கும். ஆனல், எற்கனவே திருப்திக் குறைவாகக் காண்ப்பட்ட கைவசமிருக்கும் விபரங்களை மேழும் ஆராய்ந்து கொண்ட பினனரே குடியேற்றம் கொண்ட சனத்தொகை எவ் விதமாக சனத்தொகையினில் விளைவுகளை உறுத்தின என்பதைத் தீர்மானிக்கலாம்.

Page 12
4. இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
1901-1971 காலத்திற்கான சனத்தொகை மதிப்பீட்டுத் தரவை கள் முழுச் சனத்தொகையினில் ஆண்களே கூடிய பங்கிற்கு உரித் தாயிருந்துள்ளனர் என்பதைக் காட்டுகின்றன.3 1901ல் 3 566 மில்யியனுன முழுச் சனத்தொகையில் பெண்களிலும் பார்க்க ஏறக் குறைய 226,000 மேலதிகமான ஆண்கள் காணப்பட்டனர். 0-14 வயதுத் தொகுதியில் ஆண்பாலார் பெண்பாலாரிலும் பார்க்க 12% கூடுதலாகவிருந்தனர். வேறுபாடு 1971 அளவில் குறுகிற்று. 12 711 மில்லியனுன சனத்தொகையினில் பெண் களிலும் பார்க்க 341,000 கூடுதலான ஆண்கள் இருந்தனர். 0-14 வயதுத் தொகுதியில் ஆண் களுக்குச் சார்பாகவிருந்த வேறுபாடு 3% அளவிற்கு குறைவுகொண் டும், 15 - 24 வயதுத் தொகுதியில் இரு பாலாரின் வீதாசாரப் பங்கு கள் சமமாகவும் காணப்பட்டன. 1901-1971 காலத்தில் இளம் பராயத்துக்கான வயதுத் தொகுதிகளில் இரு பாலாருக்குமிடையே நிலவிய வீதாசாரப் பங்குகள் படிப்படியாக சமத்துவ நிலையைக் கொண்டன. இளம்பராய வயதுத் தொகுதிகளில் காணப்பட்ட வேற்ற மை படிப்படியாக ஐம்பதுக்கு மேற்பட்ட வயதுத் தொகுதியில் இடம்பெற்று, 1971ல் அத் தொகுதியில் பெண்களிலும் பார்க்க கிட் டத்தட்ட 300,000 மேலதிகமான ஆண்கள் காணப்படுகின்றனர்.
1946, 1963, 1971 ஆகிய வருடங்களில் கிராம் நகரப் பகுப்பு வ்கைகளில் 0-14, 15-24, 25உம் அதற்கு மேற்பட்ட வயதுத் தொகுதிச் சனத் தொகைகளின் பரம்பற் தன்மையை அட்டவணை கள் IV, V, V வழங்குகின்றன. 1946-1971 காலத் தவணையில் 0-14, 15 - 24 வயதுத் தொகுதிகளுக்குள்ளான சனத்தொகையை யிட்ட பங்கை நகரப் பகுதி உசர்த்திக் கொண்டது. 1946ல் நகரப் பகுதி 0-14 வயதுத் தொகுதிக்கான தொகையில் 12.4 வீதத்தையும், 15-24 வயதுத் தொகுதிக்கான தெ " கையில் 18.3% ஐயும் கொண்டு காணப்பட்டது. 1971ல் அப்பங்கு வீதங்கள் முறையே 20.8%, 23.6% ஆக அதிகரிப்புற்றன. கிராமிய நகரப் பகுதிகளுக்கான சனத் தொகையின் வயது அமைப்பினில் விஷேட வேற்றுமைகள் காணப்படுகின்றன. 0 - 14 வயதுத் தொகுதிக்குரிய சனத் தொகைப் பங்கு நகரப் பகுதியில், மூன்று குடிசன மதிப்பீடுகளிலும், தாழ்ந்த தாகக் காணப்படுகின்றது. அதே போன்று, அக்காலத் தவணையுள் அங்கு நிலவிய வேற்றுமை படிப்படியாகக் குறைவு கொண்டு இரு தொகுதிக்கான சனத்தொகை அமைப்பினில் ஒரளவு ஒற்றுமை நிலவுவதும் விளங் கற்பாலது. 1946, 1970 வருடங்களுக்கான கிரா மிய நகரப் பகுதிகளையிட்ட வயது அமைப்புகள் கீழே ஒப்பீடு செய் யப்பட்டுள்ளன.
3. இரண்டாம் அடிக்குறிப்புப் பிரகாரம் ஆண்களுக்கும், பெண்களுக்குமிடையே நில லிய சமமின்மை ஓரளவில் குடியேற்றம் கொண்ட சனத்தொகையினரது பால் அமைப்பின் காரணமாகவும் இருக்கலாம்.

sangs தொகை ஆய்வுப் படிவம் 5
1946 1971 வயதுத் தொகுதி
நகரப் பகுதி கிராமியப் பகுதி நகரப் பகுதி கிராமியப் பகுதி
O 14 29.9 38.5 36.6 40.1
15-24 23.6 19.2 21 6 20.2
25ம் மேலும் 46 4 42.3 4.1.8 39.7
தனிப்பட்ட ஒவ்வொரு பகுதியிலும் 0-14 வயதுத் தொகுதிக் கான சனத் தொகையின் வீதாசாரப் பங்கில் மதிப்பீடுகளிள் இடைக் காலத்தில் நகரப்பகுதி பேரளவு உசர்த்தியைக் கொண்டு காணப் படுகின்றது. அப்பங்கு, 1946ல் 29.9% ஆக இருந்து, 1963ல் 37.24% ஆகவும், 1971ல் 36.8% ஆகவும் உசர்ந்துள்ளது. கிராமி யப் பகுதியில் போக்கு சற்று வேறுபாடானதாக இருந்தது. (அதா வது, ஆங்கு காணப்பட்ட பங்கு அதிகரிப்பு ஒரு சிறு அளவாகும்) 1946ல் 38 5% ஆக இருந்த பங்கு 1971ல் 40.1% க்கு மட்டும் உசர்த்தி கொண்டது. நகரப் பகுதியில் முழு சனத்தொகையினில் 15 - 24 வயதுத் தொகுதி கொண்டிருந்த 23.6% ஆன பங்கினை (1946ல்) 20% ஆக 1963ல் குறைந்து, பின்னர் 1971ல் 21.6% ஆக மட்டுமே உசர்த்திக் கொண்டது. அதே போன்று, கிராமியப் பகுதியில் இவ்வயதுத் தொகுதி தனது பங்கினை 19.2% (1946ல்) ஆகக் கொண்டு 1963ல் 17.5% ஆகக் குறைந்து, 1971ல் 20.2% ஆக உசர்த்திக் கொண்டது.
நகரப் பகுதியிலும் பார்க்க கிராமியப் பகுதி சனத் தொகை யில் இளமை வாய்ந்தவர்களின் எண்ணிக்கை கூடுதலாகவே காணப் படுகின்றது. மாவட்டங்களின் சனத் தொகையை ஆராயுமிடத்து இத்தன்மை பெரிதும் பிரசன்னமாகின்றது 1963ல் 10 மாவட் டங்களின் கிராமியப் பகுதிகள் 0-14 வயதுத் தொகுதிக்குள்ளான சனத் தொகையில் 45% கொண்டு காணப்பட்டன. மேலும் இம் மாவட்டங்கள் மூன்றினில் அவ்வீதாசாரப் பங்கு அதி உயர்வான 49% ஆகக் காணப்பட்டது. இவ்விதிமுறையிலிருந்து விலகிய அம் பாறை மாவட்டம் 0-14 வயதுக்குள்ளான சனத் தொகையினில் கூடிய பங்கினை, அதாவது 45.1%ஐ தனது நகரப் பகுதியில் கொண் டிருந்தது அதற்கு எதிராக, அதன் கிராமியப் பகுதிக்கான பங்கு
44 3% ஆகும்.

Page 13
6 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
- III -
மாவட்டங்களுக்கான சனத் தொகைப்படிவம்
1946, 1963, 1971 ஆகிய வருடங்களுக்கு 0-4, 5-9, 10-14, 15 - 19, 20-24 ஆகிய வயதுத் தொகுதி வகையில் நா ட் டி ன் 22 மாவட்டங்களிடையே காணப்பட்ட 24 வயதுக்குள்ளான சனத் தொகையின் பரம்பற் தரவைகளையும்; 1946, 1963 1971 ஆகிய வருடங்களுக்கு 0-14, 15-24 வயதுத் தொகுதிகளுக்கான மாவட்ட அடிப்படையில் மேற்கொண்ட ஒப்பீட்டு ஆராய்வையும் மாவட்ட சனத் தொகைகளில் இவ்வயதுத் தொகுதிகளின் வீதாசாரப் பங்குகளை யும்; 1946-1963, 1963-1971 ஆன சனத் தொகை மதிப்பீடுகளுக்கு இடை கொண்ட காலத் தவணைகளில் வெவ்வேறு மாவட்டங்களில் இவ்வயதுத் தொகுதிச் சனத் தொகையில் இடம் கொண்ட வருடாந்த சராசரி வளர்ச்சி வீதங்களையும் XI, II, II, VIII ஆகிய அட்டவணை கள் வழங்குகின்றன.
வெவ்வேறு மாவட்ட சனத் தொகைகளின் வயது அமைப்புக்களில் பேரளவு வேறுபாடுகள் திகழ்கின்றன. நாட்டின் மொத்தச் சனத் தொகையில் 0-14 வயதுத் தொகுதியின் வீதாசாரப் பங்கு 1971ல் 39.32% ஆக இருந்தபோது 22 மாவட்டங்களுள் பதின் மூன்று 40%ற்கு மேலான வீதாசாரங்களைக் கொண்டு காணப்பட்டன. அவற்றுள் 7 மாவட்டங்கள்-மொனரு கலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருக் கோணும்லை, பொலனறுவை, குருநாக்கல், அனுராதபுரம் (அவ் வரி சையில்) 45%ற்கு மேலான பங்கு களைக் கொண்டிருந்தன.
இப் பதின் மூன்று மா வட் டங்க ளு ம் நாட்டின் முழுச் சனத் தொகையில் 36.1% ஐக் கொண்டிருந்ததெனினும், 0-14 வயது த் தொகுதிக்கான சனத் தொகையினில் 404 % ஐக் கொண்டிருந்தன. 15-24 வயதுத் தொகுதி வீதாசாரப் பங்குகள் மாவட்டங்களிடையே ஒரளவு சமமான வசையில் காணப்பட்டன வெனினும் ஆங்கு நிலவிய தன்மை 0-14 வயதுத் தொகுதியையிட்ட நிலைமைக்கு எதிர்மறை யானதாக விளங்கிற்று. 0-14 வயதுத் தொகுதியையிட்ட தேசிய சராசரியிலும் பார்ச்சு உயர்ந்த வீதாசாரப் பங்கைக் கொண்ட மாவட் டங்களில் பல, 0-14 வயதுத் தொகுதியையிட்டு அதற்கான தேசிய சராசரியிலும் பார்க்கத் தாழ்ந்த வீதாசாரப் பங்கைக் கொண்டு காணப்பட்ட ன. முன்னர் கணிப்பிற்குள்ளான 13 மாவட்டங்களில் இத்தன்மை எட்டு மாவட்டங்களில் புலனுயிற்கு, 22 மாவட்டங்களுக் கான வயதுப் பட்டைக் கோணங்கள் 0.24 தொகுதிக்கான பின்னி ண்ேப்பில் வழங்கப்பட்டுள்ளன். கொழும்பு மாவட்டத்தில் 0-14 வய

சனத் தொகை ஆய்வுப் படிவம் 7
துக்கான தொகுதியில் 5 வருட குழு கணிசமான வகையில் பரம்பப் பட்டு இருப்பதுடன் 0-4 வயதுக் குழுவை 20-24 வயதுக் குழுவுடன் ஒப்பிடுமிடத்து 7.8:7 எனும் வீதாசாரத்தினைக் கொண்டு காணப்படு கின்றது. ஒவ்வொரு 5 வருடக் குழுவுடன் வயது அமைப்பில் முன்னே றிச் செலுத்துவதற்கேற்ப சனத் தொகை துரிதமாகக் குறைவுறும் தாறுலாயில் கூடுதலான, பட்டை க் கோணத் தன்மைக்குள்ளாகும் வயது அமைப்பினை மொனருகலை, அனுராதபுரம், அம்பாறை ஆகிய மாவட்டங்கள் கொண்டு காணப்படுகின்றன. உதாரணமாக, 0-4 வய துக்கான 5 வயதுக் குழு விற் கும் 10-14 வயதுக்கான குழுவிற்கு மிடையே நிலவும் வீதாசாரம் அனுராதபுரத்தில் 6.1 : 5.5 ஆயும் 20-24 வயதுக் குழுவிற்கு 3.5 18 ஆயும் காணப்படுகின்றன. அம் பாறைக்குரிய கணிப்புக் கள் முறையே 4.5 : 3,7ம் 4.5 2.4ம் ஆகும்
வெவ்வேறு மாவட்டங்களுக்கான வயது அமைப்புகள் வெவ்வேறு வயதுத் தொகுதிகளுக்காகும் பல்வேறு சேவைகளில் ஏற்படக் கூடிய நெருங்கற் தன்மையை விளக்குகின்றன. உதாரணமாக, 5 வருடக் குழுக்கள் ஏறக்குறைய F: D f fir 6ðIT வகையில் காணப்படும் பல மாவட்டங்களில், ஆரம்ப கல்விக்கான கேள்வி அமைப்பு, அம் மாவட்டங்களில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள, கொள்ளளவுகளை மீற மாட்டா. இம்மாவட்டங்களின் நடுத்தரக் கல்வி சம்பந்தமான நிலைம்ை சற்று மாற்றத்திற்கானதாகவிருக்கும். காரணம், இக் கட்டத்திற் கான விஸ்தரிப்பு வயதுத் தொகுதியின் வளர்ச்சியில் அல்லது, பங்கு பற்றும் வீதங்களிலும், கல்வி கற்காதுவிடும் வீதத்திலும் விளையக் கூடிய முன்னேற்றங்களைப் போன்ற காரணிகளால் பக்குவப் படுத்தப் படும். ஒரளவில் சமப்படுத்தப்பட்ட சன்த் தொகை அமைப்பைக் கொண்ட மாவட்டங்கள் ஏற்கனவே நிறுவப்பட்ட சேவைகள் சம்பந்த மாக துரிதமான முறையில் அதிகரிப்புக் கொள்ளும் கேள்வித்தன் மையை எதிர்நோக்க வேண்டியதில்லை. உதாரணமாக, கொழும்பு, கண்டி, களுத்துறையில் 0.14 வயதுக்குள்ளாகும் மூன்று 5 வருடக் குழுக்களும் கிட்டத்தட்ட எண்ணிக்கையளவில் ஒரே பரு மனு கத் தோன்றுகின்றன எனவே,கைவசமிருக்கும் வசதிகள் இன்றைய தேவை களை நிவிர்த்தி செய்யும் தன்மையைக் கொண்டு காணப்படும் தறு வாயில், 8ம் வகுப்பு வரை இன்று காணக்கூடிய கல்வி வசதிகள் எதிர் வரும் 5 வருடங்களுக்கு ஒரளவில் திருப்தியாகவிருக்கும். இவ்வாரு ன சந்தர்ப்பங்களில் தரசம்பந்த முன்னேற்றங்களுடன் தொகை சம்பந்த மாக கவனத்திற்குள்ளாக வேண்டிய லிஸ்தரிப்பு பொதுவாக பங்கு பற்றும் வீதத்தில் காணப்படும் முன்னேற்றத்தின் காரணமாகவும், பாடசாலையிலிருந்து விலகுவோரின் எண்ணிக்கையில் ஏற்படும் வீழ்ச்சி யின் காரணமாகவும் இடம் கொள்ளவல்ல கேள்வி அதிகரிப்புச் சம் பந்தமானதே.

Page 14
8 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தவைகள்
நுண் ணியமான பட்டைக் கோண அமைப்மைக் கொண்ட வயது அமைப்புகளுக்கான சனத் தொகைகளையும் படிப்படியாக எண்ணிக் கையில் குறைவுறும் 5 வருட குழுக்களையும் கொண்ட மாவட்டங்களில் நிலைமை சற்று மாறுபட்டதாக இருக்கலாம். அந்தந்த வயதுத் தொகுதிகளை அதி சீக்கிரம் அடையும் குழுக்களிலும் பார்க்க அதி சிறிய குழுக்களுக்கே கைவசமிருக்கும் சேவை வச்திகள் இன்று திருப்தியாகக் காணப்படும். பொலனறுவையில் 0-4 குழுக்கள் 10-14 குழுக்களிலும் பார்க்க 30% உசர்த்தியாகக் காணப்படுகின்றன. மொனருகல, அனுராதபுரம், அம்பாறை ஆகிய மாவட்டங்களுக் கான அவை சம்பந்த புள்ளிகள் 22%, , 21%, 11% ஆகும் இம்மாவட் டங்களில் படிப்படியாக, பருமனில் விஸ்தரிப்புக் கொண்டும் குழுக்கள் வெவ்வேறு வயதுத் தொகுதிகளை அடையும் தறுவாயில் அவ்வயதுத் தொகுதிகளுக்கான இளம்பராயத்தினருக்கு அவசியமாகும் சவைகள் துரிதமாக விஸ்தரிப்புக் கொள்ள வேண்டியதாகும். அந் நெருக்கடி சகல கட்டங்களிலும் உணரப்படுமாயினும் 15-19 வயதுக் குழுக்கான சேவைகள் சம்பந்தமாக அடுத்த 10 வருடங்களில் நிதானமான வகை யில் அது உசர்த்திகொள்ளும்.
15-19 வயதுக் குழு சம்பந்தமாக ஆராயுமிடத்து சகல மாவட்டங் களிலும் இன்று கிடைக்கக் கூடிய கொள்ளளவுகள் இன்றைய மட்ட தலா வீத சேவைகளின் அடிப்படையில் தன்னும் இவ் வயதுக்குரிய கேள்வி அளவை நிவிர்த்தி செய்யும் தன்மையைக் கொண்டில்லாதது புலனுகின்றது. முழு நாட்டினை நோக்குமிடத்து, 1971ல் 10-14 வய துத் தொகுதியிலிருந்த 1.62 மில்லியனுன 5 வருடக் குழு 1971ல் 1.86 மில்லியனுகக் காணப்பட்ட 15-19 வயதுத் தொகுதியுள் பிரவேசிக்கத் தொடங்கியது புலஞகின்றது. தமக்கு முன்னைய குழுவிலும் பார்க்க சனத் தொகையில் கூடுதலான வீதாசாரப் பங்குகளைக் கொண்ட 0-4 குழுக்கள் இடம் பெற்றுள்ள மாவட்டங்களில் பிரச்சினை மேலும் உக்கிரமமாகத் தோன்றும்.
இதே வேளையில் மாவட்டங்களில் காணப்படும் வயது அமைப் புக்களேயிட்ட ஆராய்ச்சி அடர்த்தியான சனத்தொகையைக்கொண்ட நாட்டின் தெற்கு, தென்மேற்கு, மத்திய பகுதிகளுக்குரிய மாவட் டங்கள் இளம் வயதுத் தொகுதிகளுக்கான சனத் தொகையின் பெரும் பாகத்தினை ஏற்கனவே கொண்டுள்ளனவெனும் தன்மையை மறைக்கக்கூடாது. எனவே, முழுமையான எண்ணிக்கைகளின் அடிப் படையில் இம்மாவட்டங்களில் இவ்விளம் வயதுத் தொகுதிகளில் ஏற்படக்கூடிய சிறிதளவு வீதாசார உசர்த்திகள் புதிய சேவைகளை வழங்கும் பொருட்டு பேரளவு முதலீட்டுகளைக் கோரும். மேலும், வெவ்வேறு மாவட்டங்களில் காணப்படும் சனத்தொகைகளின் வயது அமைப்பு 4ளுக்கு ஒவ்வொரு எல்லைக்குள்ளும் அடங்கவல்ல, தனியாக்

சனத் தொகை ஆய்வுப் படிவம் 9
கப்பட்ட, பூரணத்துவமடைந்த தொகுதிகள் எனும் கருத்தினக் கொடுக்கப்படாது. மாவட்டங்களுக்கிடையே நிலவும் சனத்தொகை யையிட்ட மாற்றங்சளின் பேரால் சில மாவட்டங்களுக்கு குடியேற்ற உள்ளோட்டமும், சிலவற்றிற்கு வெளியோட்டமும் காணப்படும் தன்மையில் இவ்வயது அமைப்புகளில் மாற்றங்கள் ஏற்பட இட முண்டு. மாவட்டத்துக்கான சனத் தொகையினில் கூடிய பங்கிற்கு உரித்தான இளம் வயதுத் தொகுதிகளைக் கொண்டிருந்த மாவட்டங் களிலேயே தேறிய உள்ளோட்டம் காணப்பட்டதென்றும், அதன் காரணமாக, வயது அமைப்பு குறிப்பாகக் கூடுதலான பட்டைக் கோணத் தன்மையைக்கொண்டு காணப்படுகின்றதென்பதை பழைய போக்குகள் உறுத்துகின்றன. இவ்வத்தியாயத்தின் முடிவுறும் தொகு தியில் சுட்டிக் காட்டப்படுவதைப் போன்று எதிர்கால விவசாய குடி யேற்றங்கள் சம்பந்தமான திட்டங்கள் இறந்த காலப் போக்குகள் நீடிப்புறும் எனும் கருத்தினையும் சமமின்மைகொண்ட சனத்தொகை அமைப்புக்கள் கைவசமிருக்கும் சேவைகளில் நெருக்கங்களை உறுத் துவதல்ல. அதே மாவட்டங்களிலேயே தேறிய குடியேற்ற ஒட்டம் காணப்படுமெனும் கருத்தினையும் நிரூபிக்கும் த ன் மை கொண்டு காண்கின்றன.
முன் வந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி சளை 1946 - 63, 1963 - 71 ஆன இரு மதிப்பீட்டு இடைக் காலங்சளில் 0-14.15-24 தொகுதிகளுக்கான வருடாந்த வளர்ச்சி வீதங்கள் உறுதிப்படுத்துகின்றன. 0-14 வயதுத் தொகுதியின் தேசிய வளர்ச்சி வீதம் முதலாம் காலத் தவணையில் 3 4% ஆகவிருந்து இரண்டாவது காலத்தவணையில் 1.8%ற்கு வீழ்ச்சி கொண்டது. அத்தன்மை முழு வதுமான வளர்ச்சி வீதத்தில் (2.78 இலிருந்து 2 32ற்கு) வீழ்ச்சியை உறுத்துவதுடன் முதலாம் மதிப்பீட்டு இடைக் காலத் தவணையில் இடம்கொண்ட எதிர்பாராத வீழ்ச்சிக்குப் பின்னர் இவ்வயதுத் தொகுதியின் மரிப்பு வீதத்தில் ஏற்பட்ட உறுதியான நிலையையும் காட்டியுள்ளது. 15 - 24 வயதுத் தொகுதிக்கு இருமதிப்பீட்டு இடைக் காலங்களிலும் இவ்வீதம் 2.2 இலிருந்து 3.6ற்கு உசர்த்தி கொண்டது. முதலாவது மதிப்பீட்டு இடைக்காலத்தில் சனத்தொகையின் வளர்ச்சி வீதத்தில் ஏற்பட்ட செங்குத்தான உயர்வு, சகல மாவட்டங்களிலும் இரண்டாவது மதிப்பீட்டு இடைக்காலத்தில் 15-24 வயதுத் தொகு தியைப் பாதித்தது. 1963 - 71 காலத் தவணையில் 0-14 வயதுத் தொகுதிகளுக்கான வளர்ச்சி வீதங்கள் தேசிய வீதத்திலும் உயர் வாக 10 மாவட்டங்களில் காணப்பட்டன. அதே மாவட்டங்களில் முழுச் சனத் தொகையினில் உயர்ந்த வயதுத் தொகுதியினர் கொண் டிருந்த வீதாசாரப் பங்கிலும் கூடுதலான பங்கை 0 -14 வயதுத் தொகுதியினர் கொண்டு காணப்பட்டனர். 0-14 வயதுத் தொகு

Page 15
10 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
தியினரின் வளர்ச்சி வீதங்கள் திருக்கோணமலை, பொலன்னறுவை, மொனரு கல ஆகிய மாவட்டங்களில் அதிக உயர்வாகக் காணப்பட் டன. அவற்றிற்கான வீதங்கள் முறையே 4.7, 4 8, 4 6 ஆகும். அவைக்கடுத்த உயர்வான வீதங்கள் அம்பாறை, வவுனியா, அனு ராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடம் கொண்டன. அவைக்கான வீதங்கள் முறையே 3 8. 3.6, 3, 5 ஆகம் இதே மாவட்டங்களில் 1963-71 காலத் தவணையில் துரிதமான அதே வீத உயர்வை 15 - 24 வயதுத் தொகுதிக்கான சனத் தொகையில் காண ஏதுவாகின்றது. இவ் வய்துத் தொகுதிக் கான வளர்ச்சி வீதங்கள் இக்காலத் தவணையில் மொனரு கலைக்கு உரித் தா ன 8% தொட்டு அனுராதபுரத்திற்கான 7.8% பெ லன்னறுவைக்கான 6.4%, அம்பாறைக் கான 4.0% ஆகிய வீதங்களுக்கிடையில் காணப்பட்டன. இம்மாவட்டங்களில் 1963-71 காலத்திற்கான மொத்தச் சனத்தொகையையிட்ட வளர்ச்சி வீதங் சள் மொனருகலைக்கான 4.7 தொட்டு அனுராதபுரத்திற்கான 4 18%, அம்பாறைக்கான 3.43% குமிடையில் காணப்பட்டன. மொத்தச் சனத்தொகையினையிட்ட உயர்ந்த வளர்ச்சி வீதங்களும் இளம்பராய வயதுத் தொகுதிக்கான வளர்ச்சி வீதங்களும் உயர்ந்த பிறப்பு வீதங் களினதும், உயர்ந்த கருத்தரிப்பு வீதங்களினதும் பிரதிபலிப்புகள் மட்டுமல்ல இம்மாவட்டங்களின் மொத்தச் சனத் தொகையின் துரித மான வளர்ச்சிக்கும் இளம்பராய வயதுத் தொகுதிகளின் வளர்ச் சிக்கும் சனத்தொகையில் அவை கொண்டிருந்த பங்குகளின் வளர்ச் சிக்கும் மாவட்டங்களுக்குமிடையே நிலவிய குடி இடமாற்றங்களும்
s5mr T6007 LD nr 5956) mrub.
-- IV -س-
சனத்தொகை அமைப்பினில் ஏற்படும் மாற்ற பும் இளம்பராய சனத்
தொகைக்கான சேவை வசதிகளும்,
சனத் தொகை அமைப்பையிட்டு மேற்கொண்ட ஆராய்ச்சியின் முக்கிய தீர்மானங்களை இங்கு சுருக்க முறையில் கணிக்கலாம்.
முழுச் சனத் தொகையினில் 0-24 வயதுத் தொகுதி உயர்ந்த வீதாசாரத்திற்கு உரித்தானது. தொகை அடிப்படையில் நோக்குமி டத்து, இது ஒரு அண்மைக் கால சம்பவம்ல்ல; அன்றி, அது சனத் தொகையின் உயர்ந்த தேசிய வளர்ச்சி வீதங்களுடன் தொடர்பு கொண்டதுவுமல்ல. 0 24 வயதுத் தொகுதி 1901 அளவிலேயே சனத் தொகையில் உயர்ந்த வீதசாரப் பங்கிற்கு உரித் தாகவிருந்தது. ஆனல், சனத்தொகையின் வயது அமைப்புகளின் சாதாரண முறைக் குறிப் பீடும், காலப்போக்கு முறையில் நேரான தொகைக் கணிப்புவகை

சனத் தொகை ஆய்வுப் படிவம் 11
ஒப்பீடும் இக் காலத்துள் இடம்கொண்ட விஷேட தர அடிப்படை மாற்றங்களை தவிர்க்கவல்லதாக விருக்கும். அம்மாற்றங்கள் நாம் பாவனைக்குள்ளாக்கும் சனத்தொகையையிட்ட ஒப்பளவுக் கருவிகளில் தாக்கத்தை உறுத் தவல்லன. முதலாவதாக, கடந்த 50 வருடங்க ளுள் சீவிய கால அளவு இரு மடங்காகியுள்ளது. இன்றைய கால அளவு முறைகளுள் 1920 அளவில் காணப்பட்ட சராசரி 31, 7 வருட சீவிய காலத்தைக் கொண்ட இலங்கைச் சனத்தொகை, அவசியமாக இளம்பராயச் சனத்தொகையாக இருந்திருக்கும். (அதாவது உயர்ந்த வீதாசாரத்திற்கான 24 வயதுக்குக் குறைந்தவர்களைக் கொண்ட சனத் தொகையாக இருந்திருக்கும்). "இளம்பராயம்", "வயது" ஆகியவற் றிற்கான எமது இன்றைய எண்ணக் கருத்துக்கள் இன்றையதிலும் பார்க்க அரை மட்டத்திற்குக் குறைந்த சீவிய காலத்திற்கு உரித் தாயிருந்த சனத்தொகையின் தொடர்பாகப் பாவிக்கக் கூடியன வல்ல வெவ்வேறு வயதுத் தொகுதிகளுக்கிடையே பங்கீட்டுக்குள்ளாகும் பொறுப்புணர்ச்சி, பொருளாதார முயற்சியில் இளம்பராயத்தினரின் ஒன்றிணைப்பு, “குழந்தைப் பருவம்’ ’, ‘கட்டிளம் பருவம்" என்ப வற்றிற்கான கால அளவு, சகலதும் சமூகத்தில் காணப்படும் சராசரி சீவியகால அளவில் பக்குவப்படுத்தப்படுவனவாகும். ஒழுங்கு முறை யான மரபுமுறை) கல்வி புகுத்தப்பட்டதன் பேரால் ஏற்பட்ட பிர தான சமூக மாற்றங்களும் அவை காரணமாக குழந்தைப் பராயத் தினதும், பிறரில் தங்கியிருக்கிம் தன்மையினதும் விஸ்தரிப்பும், சீவிய கால அளவையொட்டிய விஸ்தரிப்பின் காரணமாகும். சுகாதாரத் துறை முன்னேற்றங்களும் இறப்பு வீதத்தில் காணப்பட்ட வீழ்ச்சி யும், சீவியகால அளவினில் ஏற்பட்ட விஸ்தரிப்பும், குழந்தைப் பரா யத்தின் விஸ்தரிந்பும் குழந்தைப் பராயத்தினரை சமூக-பொருளா தார முயற்சிகளிலிருந்து விலக்கி அவர்களை நிறுவகப்படுத்தப்பட்ட கல்வியில் பங்குபற்றுமாறு செய்தன. எனவே, நீடிய சீவிய காலத் திற்குள்ளான இன்றைய இளம்பராயச் சனத்தொகை குறுகிய சீவிய காலத்தைக் கொண்டிருந்த முன்னைய இளம்பராயச் சனத்தொகையி லிருந்து அமைப்பு முறையில் பெரிதும் வேற்றுமை கொண்டவராவர். இரண்டாவதான தொகுதியில் பிறரில் தங்கியிருக்கும் காலம் குறுகிய தாகவும் பொருளாதார முயற்சிகளில் ஆரம்ப காலத்திலேயே அவர் கள் பங்கு கொள்வதும் புலனுயிற்று. குழந்தைப் பராயமும் கட்டி ளம் பருவமும் தொழிலூடாகவும், மற்றும் சமூகத் தொண்டு சளி னுாடாகவும் நுட்பமான வகையில் ஆரம்பத்திலேயே முதிய வயது, டன் ஒற்றிணைந்து கொண்டன.
கிடைக்கக்கூடிய சனத்தொகையையிட்ட தரவைகளின் பிரகா ரம் இலங்கையின் கிராமியப் பகுதி நகரப் பகுதியிலும் கூடுதலான

Page 16
12 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
"இளம்பராய' சனத் தொகையைக் கொண்டுள்ளது. அதாவது, முழுச் சனத் தொகையினில் 0-24 வயதுத் தொகுதிக்கான பங்கு நகரப் பகுதிக் கானதிலும் பெரிதானது. அதன் காரணமாக, முழுச் சனத்தொகையினில் 0-19 வயதுத் தொகுதிக்கான பங்கு நகரப் பகுதியிலும் பார்க்கக் கிராமியப் பகுதியில் பெரிதாகக் காணப்பட் டது. அதே வேளையில் கிராமியப் பகுதியின் 0-24 வயதுக்கான பங்கு முழுச் சனத்தொகையில் கிராமியப் பகுதி கொண்டுள்ள பங்கிலும் பெரிதானது. இத்தன்மை மேலும் சிறிது காலம் தொடர்ந்து காணப் படும். தாழ்ந்த வீத நகராக்சுத் தன்மை ஒரு புறமாகவும் கிராமங் களிலிருந்து நகரப் புறத்திற்கு பேரளவில் குடியேற்றமில்லாதது மறு புறமுமான தன்மைகளே இதற்குக் காரணமாகும் தனிப்பட்ட மாவட் டங்களிடையே முன்னைய படிவ முறையிலேயே குடி இடமாற்றம் காணப்படும். மகாவலித் திட்டம், வளவைத்திட்டம் மற்றும் தென் பிர தேச அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் இடம் கொள்ளும் விசாலமான புதிய குடியேற்றத் திட்டங்கள், நாட்டின் குடி அடர்த்தி கூடிய தெற்கு, தென்மேற்கு மத்திய பகுதி விரிலிருந்து குடியடர்த்தி குறை வாக இருக்கும் வரண்ட பிரதேசத்திற்கு சனத்தொகை இடமாற் றங்களை உறுத்தும். மாவட்ட சனத் தொகைகளின் வயது பரம்பற் தன்மையையிட்ட எதிர்கால நிர்ணயிப்பில் இக் காரணியையிட்டுக் கவனம் செலுத்தப்படுகின்றது. இவ்வகைத் திட்டத்திற்குள்ளான குடியேற்ற அமைப்புகள் கிராமியப் பகுதியிலிருந்து நகரப் பகுதிக்கு குடியேறும் தன்யையைக் கட்டுப்படுத்துவதற்கு மேலும் உடந்தை யாவதுடன் முன்னேற்றம் கொள்ளும் நாடுகளில் போன்று பேரளவு இடையூறுகளை விதிக்கவல்ல * மேலதிக நகராக்கம்’ இடம் பெறும் தன்மையை ஓரளவில் மட்டுப்படுத்துகின்றன. இளம் வயதுத் தொகு திகளுக்குரிய சேவைகளுக்காக சாதனங்களை ஒதுக்கீடு செய்யும்போது இந்நிலைமையைக் கணிப்பில் கொள்ள வேண்டியிருக்குமாயினும் இவ் வகையான கிராம - நகர சமத்துவத் தன்மை இளம் வயதுத் தொகு திகளுக்கான தேவைகளையிட்டுத் தன் சொந்தப் படிவமொன்றைத் தயாரிப்பதுடன் தனக்குத் தேவையாகும் சேவையை யொட்டிய படி வத்தினையும் தேவை கொள்ளும், கல்வி, கல்விப் பாடத்திட்டம், பாடத்திற்குப் புறத்தேயான முயற்சி, பொழுதுபோக்கு. தொழில் சார்ந்த பயிற்சி, கிராமியப் பகுதியில் சமூக நிலையங்களையிட்டதிட்டம் மற்றும் அநேக முயற்சிகளையிட்டு குறிப்பான நேர்த் தொடர்பு இங்கு உறுத்தப்படும்.
ஒரளவு குறைந்த முக்கியத்துவத்தைக் கொண்ட, ஆயினும், சனத் தொகையையிட்ட கவனத்திற்குள்ளாக வேண்டிய இன்னுெரு உருவாக்கமும் உண்டு. இளம் வயதுத் தொகுதிகளில் ஆண்களுக்கும்

சனத் தொகை ஆய்வுப் படிவம் 13
பெண்களுக்குமிடையே நிலவிய சமமின்மை 1945 - 71 காலத்துள் படிப்படியாக தாழ்த்தப்பட்ட தன்மை அதுவாகும். உதாரணமாக, 1946ல் 15-24 வயதுத் தொகுதியில் பெண்களிலும் பார்க்க ஆண்கள் 10% கூடுதலாகக் காணப்பட்டனர். 1971ல் இருபாலாருக்குமான பங்குகள் சமமாகக் காணப்பட்டன. எதிர்காலத் தவணையில் இரு பாலாரும் 0 - 24 வயதுத் தொகுதியில் ஏறக்குறைய சமமான பங்கு களைக் கொள்வர், இந்நிலைம்ை சுகாதார வசதிகள், கல்விச் சேவை கள், இருபாலாருக்குமிடையே நிலவும் உறவுகள், மணமாகும் வயது, உழைப்புத் தொகுதியில் பங்குபற்றும் தன்மை ஆகியவற்றில் தாக் கத்தை உறுத்தவல்லது. எனவே, இவ்வயதுத் தொகுதி சம்பந்தமாக எதிர்காலக் கொள்கைகளை நிர்ணயிக்கும் போதும், இவ்வயதுத் தொகு திகளையிட்ட எதிர்கால ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் போதும், இவவிசேட தன்மைகளை மனத்தில் வைத்துக் கொள்வது அவசிய மாகும். உதாரணமாக, உருவாக்கப்படும் சனத் தொகைப் படிவம் முன்னதாக மணமாகும் தன்மைகளில் எவ்வாறு தாக்கத்தை உறுத் தும் என்பதையும், கல்வி அமைப்பினில் பெண்கள் எந்தளவில் திரும் பப் படிக்கும் தன்மைக்கு உரித்தாகின்றனர் என்றும், பெண் கள் தொழில் கொள்வதற்காகும் உந்தல்கள் ஆகியனவற்றை ஆராயுமி டத்துப் பலன்கள் கிட்டுமென்பது விளங்கத் தக்கதே.
எனவே, மாவட்ட சனத்தொகைகளையிட்ட வயது அமைப்புக ளின் ஆராய்ச்சியில் உறுத்தப்பட்டதைப் போன்று வெவ்வேறு மாவட்டங்களில் இடம் கொள்ளும் மாறுபடும் சனத்தொகை நிலை மைகளைச் சமாளிக்கும் வகையில் தேசீய திட்டங்களும், கொள்கைக ளும் காலாகாலத்தில் மாற்றங்களுக்கு அருகதையாவது அவசியமாகும்.
முன் உறுத்தியது போன்று, 15 - 24 வயதுத் தொகுதிக்கான சேவைகளையொட்டிய கேள்வித் தன்ம்ை அடுத்த சில வருடங்களில் படிப்படியாக உசர்த்தி கொள்ளும். நடுநிலை மட்டக் கல்விக்கான பின்னைய கட்டங்கள் மூன்ரும் மட்டக் கல்வி, தொழில் சார்ந்த தொழிலுக்கு முன்னையதான பயிற்சி, அவையொட்டிய சேவைகள் பொழுது போக்கு, விளையாட்டு, பொதுவான இளம்பராய முயற்சி யாவும் இக்கேள்வித் தன்மையால் பாதிப்பிற்குள்ளாகும். 0-4 வய துத் தொகுதியில் விசாலமான தளத்தைக்கொண்டு ஆரம்பித்து அடுத்தடுத்து முன்னேற்றமுறும் வருடங்களில், துரிதமாக ஒடுங்கிச் செல்லும் தன்மையைக் கொண்ட சனத் தொகைக்கான மாவட்டங் கள் அதிதீவிரமான வகையில் இப்பிரச்சினைகளை எதிர்நோக்க வேண் டியாகும். அவை சம்பந்தமான தாக்கம் சேவைகளின் முழுத் தொடர்பாய் காணப்படும் - அதாவது சிருர் பாடசாலைக் கல்வி

Page 17
l4 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
தொட்டு ஆரம்ப, நடுநிலை மட்டங்களுடாக கல்வியின் கடைசிக் கட் டங்கள் வரையாகும். ஒரளவு சமத்துவத்துக்குள்ளான வயது அமைப் புகளைக் கொண்டுள்ள மாவட்டங்கள் தமக்குக் கிடைக்கக்கூடிய சாத னங்களைக் கொண்டு சற்று சமாளிக்கும் வாய்ப்பு சரூக்கு உரித்தாக லாம் ; பெரும் பருமச் சனத்தொகைகளைக் கொண்ட மாவட்டங்க ளிலும் கூட தனிப்பட்ட ஒவ்வொரு தொகுதியிலும் ஏற்படும் வீதா சார வளர்ச்சி ஒரு சிறிதளவாகவிருப்பின், அவ்வகையில் பொருந்தச் செய்யும் வாய்ப்புக்கள் நிலவலாம். ஆகவே, சனத்தொகை மாற்றங் களிலிருந்து வரும் எதிர்கால கேள்வித் தன்மையுடன் கைவசமிருக்கும் கொள்ளளவைப் பொருத்துவதும், காலப்போக்குடன் நிலவும் கொள் ளளவுகளைக் கணித்துக் கொள்வதும் வசதிகள் எங்குண்டோ அங்கு சாதனங்களின் பாவனையாலும், பங்கீட்டினலும் உச்ச நலன்களைப் பெறுவது அவசியமாகும். VWM
யாழ்ப்பாணம். குருநாக்கல், கொழும்பு, களுத்துறை, காலி, மாத் தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் வயது அமைப்பு களில் கிட்டத்தட்ட ஒரே பரும அளவு கொண்ட 0-4, 5-9, 10-14 ஆகிய மூன்று வயதுக் குழுக்களும், 15 24 ஆன உயர்ந்த வயதுத் தொகுதியில் பருமனில் சிறிதான இரு குழுக்களும் அடங்குகின்றன. இப் பொதுவான குறிப்புகள் மேலும் கூடுதலாகக் குறிக்கத்தக்க தீர் மானங்களுக்கு அனுசரணையாகும். அவை, குழந்தைகளினதும், கட்டிள மைப் பருவத்தனரினதும் தேவைகளையிடடு திட்டம் வகுத்தல் சம் பந்தமான தொழில் நுணுக்கங்சளிலும், முதற் தொகுதியில் இடம் பெறும் அம்சங்களிலும் பேரளவு தாக்கத்தை உறுத்தும்.
இவ் வத்தியாயத்தில் மேற்கொள்ளப்பட்ட சனத் தொகை ஆராய்ச்சியிலிருந்து, மூன்றம் தொகுதியில் ஏற்கனவே குறிப்பிட்ட தைப் போன்று, அநேக வித வயது அமைப்புக்களை வெல்வேறு மட் டங்களில் கணிக்க ஏதுவாகின்றது.
கண்டி, பதுளை, மாத்தளை, நுவரெலியா, திருக்கோணமலை, மட் டக்களப்பு, புத்தளம், மன்னர் ஆகிய மாவட்டங்களின் வ்யது அமைப் புகளில் 0 4, 5 9 ஆன வயதுக் குழுக்கள் பருமனில் ஒரே அளவாகவும் 0-14, 15-19 ஆகிய வயதுக் குழுக்கள் முன்நோக்கிச் செல்லும் நியதி யில் அமைப்பு படிப்படியாகக் கூம்பு வடிவத்தைக் கொண்டு செல்லும் தன்மையைக் காண ஏதுவாகும்.
கூடிய வகையில், கணிக்க வல்ல பட்டைக் கோண அமைப்பைக் சொண்டு ஒவ்வொரு முன்னேறும் குழுவும் அதற்கு முன்னதான குழு விலும் பார்க்கப் பெரிதான அமைப்பைக் கொண்ட அனுராதபுரம்,

சனத் தொகை ஆய்வுப் படிவம் 15
பொலன்னறுவை, அம்பாறை, மொனரு கல, வவுனியா, அம்பாந் தோட்டை ஆகிய மாவட்டங்களும் உண்டு.
நாட்டின் இளம் பராயத்தினருக்கு திட்டமிடுவதில் இச் சனத் தொகைக்கான விசேடாம் சங்கள் முக்கியத்துவம் கொன் டு காணப்படு கின்றன. நாம் இங்கு கணித்துள்ள மூன்று தனிப்பட்ட தொகுதிகள் ஒவவொன்றும் வெவ்வேறு உபாயங்களையும், வெவ்வேறு கலப்புத் திட் டங்களையும், வெவ்வேறு முதலீட்டு முறைகளையும் தேவை கொள்கின் றன. முதல் தொகுதி மாவட்டங்களில் 15 வயதுவரைக்குள்ள குழுக் களுக்குரிய இயற்கை அதிகரிப்புக்கள் அதிகுறைவான தன் காரண மாக கைவசம் இருக்கும் சேவைகளில் ஏற்படும் தாக்கம் அதி/சிறிதள வாகும். உதாரணமாக, ஆரம்ப, நடு நிலை மட்டக் கல்விக்கான வசதி கள் இன்று நிலவும் தரமட்ட அடிப்படையில் இவ் வயதுத் தொகுதி களுக்குத் திருப்தியாக விருக்கும். 0-4 வயதுத் தொகுதியையிட்ட நிலைமை அவ் வயதுக்கான பிறப பு வீதத்திலும், இறப்பு வீதங்களிலும் நிலவக் கூடிய போக்குகளில் தங்கியிருக்கும் எதிர்கால முதலீட்டுத் திட்டங்களில் கணிப்புக்குள்ளாக வேண்டிய அம்சங்கள் பெரும்பாலும் 0-14 வயதுத் தொகுதியையிட்டு ஏற்படக் கூடிய கேள்வி சம்பந்த புதுப் படிவங்களும் தரசம்பந்தமான மாற்றங்களுமாகும். அம்மாற் றங்கள் பொதுவாக உயர்ந்த பங்குபற்றும் வீதங்களின் பேர லும் மாவட்டங்களிலிருந்து, உள் நோக்கி வரும் சனத் தொகையின் பேரா லும், சேவை வழங்கலில் ஏற்படும் தரசம்பந்த முன்னேற்றங்க ளின் பேராலும் விளைகின்றன. சகல மாவட்டங்களைப் போன்று இத்தொகுதி மாவட்டங்களின் நெருக்கடிக்கேதுவான பகுதி கூடுத லான எண்ணிக்கைகளைத் தொடர்ந்து பெறும், 15-24 வயதுக்கா கும் குழுக்களாகும். இவ்வயதுத் தொகுதிக்கான சேவைகளில் முன் னேற்றங்களும் பலப்படுத்துதலும் அடுத்த வருடங்களில் பேரளவு கவனத்திற்குள்ளாக வேண்டும். இரண்டாம் தொகுதியில் இரண் டாம் மட்டத்திலேயே, அதாவது 10-14 வயதுத் தொகுதியிலேயே தாக்கங்கள் உயர்ந்த நிலையைக் கொள்ளும். மூன்ரும் தொகுதியில், சனத் தொகைத் தாக்கம் சகல மட்டங்களிலும் காணப்படும்.
மாவட்ட ரீதியில் வெவ்வேறு வயதுத் தொகுதிகளுக்குரிய தேவை களைத் திறம்பட நிவிர்த்தி செய்யும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் எவ்வித திட்டங்களுக்கும் திருப்திவாய்ந்த எதிர்கால நிர்ணயிப்பு களின் முக்கியத்துவத்தை சனத் தொகையையிட்ட வடிவுருவம் உறுத் திக் காட்டுகின்றது.
குழந்தைகளுக்கும், கட்டிளம் பருவத்தினருக்கும், அதாவது முழுச் சன்த் தொகையில் துரிதம்ாக வளர்ச்சியுறும் தொகுதிகளுக்கான,

Page 18
6 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
திருப்திவாய்ந்த, ஒன்றிணைக்கப்பட்ட திட்டங்கள் நிறுவப்படுவதற்கு இது இன்றியமையாததாகும். செயல் முறையான தேசிய, மற்றும் தனிப்பட்ட துறைகளுக்கான திட்டங்கள் மொத்தமான சனத் தொகையையிட்ட எதிர்கால நிர்ணயிப்புகளையும், முழுச் சனத் தொகையின் பால் இடம் பெறும் கேள்வித் தன்மைகளையும் கணக்கில் கொள்ளுமாயினும் சனத் தொகையின் வயது அமைப்பிற்குச் சார்ந்த தேவைகளையும், கேள்விகளையுமிட்டு ஒழுங்கான ஆராய்ச்சி இதுகாறும் தகுந்த கவனத்திற்குள்ளாக வில்லை. மாவட்ட ரீதியில், வயது அமைப் புகளை வெவ்வேறு தொகுதிகளாக்குதல் பூரணமாகத் தவிர்க்கப்பட் டிருப்பதுமல்லாமல், தனிப்பட்ட துறைத் திட்டங்களை உருவாக்கு வதிலோ, அன்றி மாவட்ட திட்டங்களிலோ அத் தன்மை இடம் பெற வில்லை. இவ்வறிக்கையில் வழங்கப்படும் சனத் தொகையையிட்ட ஆராய்ச்சியும், எதிர்கால நிர்ணயிப்புகளும் கைவசமிருக்கும் தரவை களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதுடன், இங்கே மேற்கொண்ட ஆராய்ச்சி வழிமுறை தரவைகளில் காணப்பட்ட குறைபாடுகளால் பக்குவம் கொண்டதன் காரணமாக திருப்தியற்றதாகவும் காணப் படுகின்றது. பிராந்திய திட்டங்களை வகுக்கும் நோக்குடன் பயனுக் குள்ளாச்குவதற்கு முன்னர் அவை மேலும் சீராக்கத்திற்கு உள்ளா வது அவசியம்.
இதனைத் திறம்படச் செய்து முடிப்பதற்கு மூன்று தொகுதிகள் ஒவவொன்றிலும் ஒரு மாவட்டத்தைத் தேர்வு செய்து, தரவை பொருடடு மாதிரி எதிர்கால நிர்ணயிப்புக்களை நிறுவி, அவை யூடாக ஒவ்வொரு மாவட்டத்திலும் காணக்கூடிய சனத் தொகைக்கான விசேட குணுதிசயங்களை அறிவதுடன் வயது அமைப்புகளில் காணக் கூடிய எதிர் கால மாற்றங்களையும் கணிக்க ஏதுவாகும். பின்னர், இவற் றினை இளம்பராய வயதுத் தொகுதிகளின் பேரில் ஏற்கனவே நிறுவப் பெற்றுள்ள சேவைகளின் அடிப்படையில் ஆராயலாம். கைவசமிருக் கும் சேவைகளுக்கும் சனத் தொகையில் காணப்படும் மாற்றங்களின் காரணமாகத் திகழும் சேவைகளுக்குமிடையில் நிலவும் சமமின்மையை ஆராய்ச்சிக்குள்ளாக்கலாம். அவ்வாருன எதிர்கால நிர்ணயிப்புகளின் முன் கூட்டியே கூறும் ஆற்றற் தன்மை பெருமளவில் அடிப்படைத் தரவைகள் சேகரிக்கப்பட்ட தன்மையிலும், எதிர்கால நிர்ணயிப்பு களை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்படும் வழி முறைகளின் தன்மை யிலுமே தங்கியுள்ளது. இவ்வெதிர்கால நிர்ணயிப்புக்கள் தொகை சம் பந்த மாற்றங்களையிட்ட முன்னறிவிப்பிற்கு மட்டுமானது என்பதை இங்கு கவனிக்க வேண்டும். குறிப்பான வயதுக்கான தேவைகளை யிட்ட உதாரணமாக, கல்வி வசதிகளையிட்ட, மதிப்பீட்டில் மற்றும் அநேக காரணிகளில் (கேள்வித் தன்மையில் தாக்கத்தை உறுத்தவல்ல

சனத் தொகை ஆய்வுப் படிவம் 7
தரசம்பந்த மாற்றங்கள் உள்பட) தேவைக்கேற்ப இணக்கங்களை உறுத்துவது அவசியமாகும். சனத் தொகையிட்ட இத்தகைய எதிர் கால நிர்ணயிப்புக்கள், முழுதான பிராந்திய திட்டமிடுதலுக்கான தொகை சம்பந்த படிவத்தை வழங்குவனவாகும். ஆளுனல், குழந்தை களுக்கும், கட்டிளமைப் பருவத்தினருக்குமுரிய தேவைகள் சார்பாக குறிப்பான வயதுக்குரிய திட்டங்களை உருவாக்குவதற்கு அத்தியா வசியமாகத் தோன்றும்.
முடிபுகள்.
முழுச் சனத்தொகையினில், 0-24 வயதுத்தொகுதி உயர்ந்த வீதாசாரத்திற்கு உரித்தானது. தொகைக் கணிப்புவகையில் நோக்கு மிடத்து இது ஒரு அண்மைக்கால சம்பவம் அல்ல; அன்றி, அது சனத்தொகையின் உயர்ந்த தேசிய வளர்ச்சி வீதங்களுடன் தொடர்பு கொண்டதுவு மல்ல. 0-24 வயதுத் தொகுதி 1901 அளவிலேயே முழுச் சனத்தொகையினில் உயர்ந்த வீதாசாரப் பங்கிற்கு உரித்தாக விருந்தது. குறிக்கப்பட்ட தர அடிப்படை மாற்றங்கள், உதாரண மாக, சீவிய கால எதிர்பார்ப்பில் ஏற்பட்ட துரிதமான விஸ்தரிப்பு, மரபுமுறைக் கல்வி அமைப்பின் புகுத்தல், குழந்தைப் பராயத்தினரை சமூக - பொருளாதார முயற்சிகளிலிருந்து விடுவித்து அவர்களை முன்னையதிலும் பார்க்கக் கூடுதலான காலத்தவணைக்கு நிறுவகக் கல்வியில் பங்குபற்றுமாறு செய்தது யாவும் இன்றைய இளம்பராய சனத்தொகையினரை முன்னைய இளம்பராய சனத்தொகையினரி லிருந்து அமைப்புமுறையில் கூடுதலான வேற்றுமை கொண்டவ ரெனக் கருதுவதற்கான தன்மைகளை வகுத்துள்ளன.
கிடைக்கக்கூடிய சனத்தொகையையிட்ட தரவைகளின் பிரகாரம் முழுச் சனத்தொகையினில் 0-19 வயது தொகுதிக்கான பங்கு ரகரப் பகுதியிலும் பார்க்க கிராமப் பகுதியில் பெரிதாகும். குடி யேற்றங்கள் இந்நிலைமையை நீடிப்பதற்கு உடந்தையாக இருப்பது டன் கிராமத்திலிருந்து நகரப்புறத்திற்கு இடம் மாறும்... சனத் தொகையின் பரும அளவைக் கட்டுப்பாட்டிற்குள்ளாக்கும். ஓரளவு தாழ்ந்த முக்கியத்துவத்துக்கேதுவானதாயினும் கவனத்திற் குள்ளாக வேண்டிய இன்னெரு சனத்தொகையையிட்ட திருப்பமும் உண்டு. இளம் வயதுத் தொகுதிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கு மிடையே நிலவிய சமமின்மை 1946-1971 காலத்துள் படிப்படியாக தாழ்த்தப்பட்ட தன்மையே அதுவாகும். வெவ்வேறு மாவட்டங் சுருக்கிடையே விரிவான வகையில் மூன்று வித வயது அமைப்புக் கனக் கணிக்க ஏதுவாகின்றது. முதலாவதாக, கொழும்பு, களுத்

Page 19
18 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேைைகள்
துறை, மாத்தறை, குருநாக்கல், யாழ்ப்பாணம். காலி, அம்பாந் தோட்டை ஆகிய மாவட்டங்களில் காணப்படும் அமைப்புத் தொகுதியாகும். ஆங்கு, 0-14 வயதுக்கான மூன்று ஒரே பருமனைக் கொண்ட மூன்று ஐந்து வயதுக் குழுக்களும், 15-24 வயதுக்கான பருமனில் சற்றுப் பெரிதான இரண்டு ஐந்துவயதுக் குழுக்களும் இடம்பெறுகின்றன. அடுத்ததாக கண்டி, பதுளை, நுவரேலியா, திருக்கோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், மன்னர் ஆகிய மாவட் டங்களுக்கான வயது அமைப்புகள் உண்டு. ஆங்கு, 0-9 வயதுகளுக் கான, இரண்டு, ஐந்து வயதுக் குழுக்கள் பருமனில் ஒரேயளவாக வும் 10-14, 15-19 ஆன உயர்ந்த வயதுத் தொகுதிகளை அடையும் போது அமைப்புப் படிப்படியாக கூம்புவடிவத் தன்மையைக் கொள் வதும் புலனுகின்றது. கடைசியாக, வயது அமைப்பு, குறிப்பான பட்டைக்கோண வடிவத்தைக்கொண்டும், ஒவ்வொரு குழுவும் தனக்கு முன்னதான குழுவிழும் பார்க்கப் பெரிதாகக் காணப்படும் மாவட் டங்கள் இடம்கொள்கின்றன. முதற்தொகுதி மாவட்டங்களில் இயற்கை அதிகரிப்புகளின் காரணமான தாக்கங்கள் 15 வருடங் கள் வரை ஒவ்வொரு வயதுக் குழுவிலும் அதி குறைவானதாகக் காணப்படும். உதாரணமாக, ஆரம்ப, நடுநிலை மட்டக் கல்விக்கான வசதிகள் இன்று நிலவும் தர மட்ட அடிப்படையில் இவ்வயதுத் தொகுதிகளுக்குத் திருப்தியாகக் காணப்படும் சகல மாவட்டங் களைப் போன்று இத்தொகுதி மாவட்டங்களின் நெருக்கடியான பகுதி கூடுதலான எண்ணிக்கைகளைத் தொடர்ந்து பெற்றுக்கொள் ளும் 15-19 வயதுக் குழுவாகும். இரண்டாம் தொகுதி மாவட்டங் களில் நடுநிலை மட்டத்தில் 10-14 வயதுத் தொகுதிக்கும் 15. 19 வயதுத் தொகுதிக்குமான தாக்கங்கள் உயர்வானதாகக் காணப்படும். மூன்ரும் தொகுதி மாவட்டங்களின் சனத்தொகைக்கான தாக்கங் கள் சகல மட்டங்களிலும் காணப்படும் செயல்முறையிலுள்ள தேசிய, தனிப்பட்ட துறைக்கான திட்டங்கள் சனத்தொகையின் வயது அமைப்புகளைச் சார்ந்த தேவைகளையும், கேள்வியையுமிட்ட ஒழுங் கான ஆராய்ச்சிக்கு திருப்திவாய்ந்த கவனம் செலுத்துவதில்லை மாவட்ட மட்டத்தில் வயது அமைப்புகளை வெவ்வேறு தொகுதி களாக்குந் தன்மையும் தவிர்க்கப்பட்டுள்ளது. குழந்தைகளினதும், கட்டிளம் பராயத்தினரதும் தேவைகளை கணக்கில் கொள்ளும் குறிப்பான திட்டங்களை உருவாக்குவதற்கு மாவட்ட ரீதியில் திறம் வாய்ந்த சனத்தொகையையிட்ட எதிர்கால நிர்ணயிப்புகள் அதி முக்கியமானவை. சனத்தொகைக்கான மாதிரி எதிர்கால நிர்ணயிப்பு களைத் தவிர்ப்பதற்கு சனத்தொகை அமைப்பு அடிப்படையில் பகுக் கப்பட்ட மூன்று தொகுதிகள் ஒவ்வொன்றிலுமிருந்து ஒரு மாவட் டத்தைத் தேர்ந்துகொள்ளலாம். பொதுவாகக் காணப்படும் சனத்

சனத் தொகை ஆய்வுப் படிவம் 9
தொகை நிலைமைகளை மூன்று தொகுதி மாவடடங்களிலும் பிரசன்ன மாகும் ளகையில் இளம்பராய சனத்தொகையையிட்ட கிடைக்கக் கூடிய சேவைகளுக்கும் தேவைகளுக்குமிடையே நிலவும் சமமின்மை யைக் கணிப்பதற்கும், இவ்வயதுத் தொகுதிக்கான எதிர்கால நிர்ண யிப்புக்கள் தொகைக்கணிப்பு வகையில் படிவமொன்றை வழங்க வல்லது.”

Page 20
அத்தியாயம் 2
மரபு முறைக்கல்வி அமைப்பு
தொகுதி
கல்வி அமைப்பையொட்டிய அடிப்படைத் தகவல்கள்
இலங்கையினது இளம்பராயச் சந்ததியினரின் கல்வித் தேவை களையொட்டிய இன்றைய நிலைமை நாட்டில் இடம்கொண்ட கல்வி அபிவிருத்திச் சரித்திரத்தின் அடிப்படையில் ஆராய்வுக்குள்ளாக வேண்டும். முதன் முதலில் நாடு பூராக கல்வி இலவசமாக 1945ல் வழங்கப்பட்டது. அது, ஆரம்பந்தொட்டு மூன்ரும் மட்டம் வரை சகல கட்டங்களையும் தழுவியது. ஆரம்ப, இடைநிலை மட்டங்களி லும், பின்னர் மூன்ரும் மட்டத்திலும் தேசிய மொழிகள் போதஞ மொழிகளாக இடம்கொண்டன. இந்நடவடிக்கைகள் கல்வி அமைப் பில் காணப்பட்ட இரு தர அமைப்பை முறியடிப்பதற்கு உடந்தை யாயின அவ்விருதர அமைப்பினில் ஆங்கிலத்தைப் போதனுமொழி யாகக்கொண்ட ஒரு தொகுதிப் பாடசாலைகள் சிறுபான்மையான பட்டினத் தொகுதியினருக்கு மூன்று மட்டங்களிலும் கல்வி வழங் கியன. மறு தரப்பினில், சிங்களத்தையும், தமிழையும் போதஞ மொழிகளாகக் கொண்ட பாடசாலைகள் கிராமியப் பகுதியில் ஆரம்ப, இடைநிலை மட்டக் கல்வியை வழங்கின. 1940 தொட்டு இடம் கொண்ட பிரமாண்டமான அரசாங்க முதலீடுகள் கல்வி வசதிகளின் விரிவாக்கத்திற்கு ஏதுவாயின. இக்கொள்கையின் பிரகாரம் நாட் டின் சகல பகுதிகளிலும் முழுச்சனத் தொகையினில் பாடசாலை போவதற்கான வயதுக்குரிய படிப்படியாக விரிவுறும் பங்கிற்கு இலகு வான முறையில் கல்வி கிடைக்கும் வாய்ப்புக்கள் நிலவின அரசாங் கத்தின் அன்ருட வரவு செலவுத்திட்டத்தில் கல்வி சம்பந்தமாக ஒதுக்கப்படும் தொகைகள் 1950-1970 காலத்தவணையில் உயர்ந்த அளவாகத் தொடர்ந்து காணப்பட்டன. அதாவது, முழுத்தொகை யினில் அப்பங்கு 16% - 18% ஆகும். மொத்த உள்நாட்டு உற் பத்தியின் அடிப்படையில் கணிப்பிடும்போது மரபுமுறைக் கல்வி சம்பந்தமாக ம்ேற்கொள்ளப்பட்ட தொகை 4% ஆகும். முதியோ ரின் படிப்பு ஆற்றல் வீதம் 1946ல் 578% ஆகவிருந்து 1970 ல் 85%

மரபுமுறைக் கல்வி அமைப்பு 21
ஆக அதிகரிப்புற்றது 1975ல் 5-19 வயதுக்குள்ளான சனத்தொ கையினில் 60% கல்வி நிறுவகங்களில் பதிவுகொண்டிருந்தனர். 5-9 வயதுக்குள்ளான பிள்ளைகள் ஆரம்ப மட்டத்தில் பங்கு பற்றிய வீதம் கிட்டத்தட்ட 84.5% ஆகும். 10 - 14 வயதுத் தொகுதியில் அவ்வீதம் 71 2% ஆகும். ஆயினும், 15 - வயதுத் தொகுதியில் பங்கு பற்றும் வீதம் 16.3% எனும் தாழ்ந்த நிலையைக்கொண்டு காணப்பட்டது.
இவ் வத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள விபரிப்பும், ஆராய்ச்சி யும் பொதுவாக 1972ல் இடம் கொண்டு முக்கியத்துவம் பெற்ற பாட அமைப்புச் சீராக்கங்களுக்கு முன் நிலவிய தன்மையைக் குறிக்கும், பின் வர இருக்கும் ஆராய்ச்சிக்குத் தேவையான பின்னணி விபரங் களை வழங்கும் வகையில் கல்வி அமைப்பின் முக்கிய இயல்புகளை யொட்டிச் சுருக்கமான முறையில் ஆரம்பத்தில் விபரிப்பது உசித மாகத் தோன்றும். பாடசாலை போவதற்குகந்த வயதுப் பிள்ளைகள் யாவரும் பங்குபற்றுவதற்குத் தகுதியாகக் காணப்பட்ட கல்வி அமைப் பின் தொகுதி முதலாம் வகுப்பு தொட்டு பத்தாம் வகுப்புவரை கொண்ட 10 வருட காலமாகும். கல்வி ஆரம்ப வயது 5. இதில் முதலாம் வகுப்பு தொட்டு ஐந்தாம் வகுப்புவரை ஆரம்ப மட்ட மென்றும், ஆறு தொட்டு பத்தாம் வகுப்புவரை கனிட்ட, இரண் டாம் மட்டமென்றும் சணிக்கப்பட்டது. 1972ல் இந்த திறந்த உள் புகும் காலவளவு ஒன்பது வருடங்களுக்குத் தாழ்த்தப்பட்டு, கல்வி ஆரம்ப வயது ஆறு ஆக உயர்த்தப்பட்டது, இக் கல்வி கற்கும் கால அளவு ஒரு தகுதிச் சோதனையுடன் முடிவுற்றது. திறந்த உள் புகும் கால அளவிற்குப்பின் 11ம், 12ம் வகுப்புகளைக்கொண்ட மேலதிக இரு வருடத் தொகுதியொன்று உண்டு. (புது அமைப்பில் இவை 10ம் 11ம் வகுப்புகளாக இடம் கொண்டுள்ளன). இந்த இரண்டு வருட பாகத்திற்கு தேர்வு முறையிலேயே இடங்கள் நிரப்பப்படும். மேலும், அவ்வாறன தேர்வு கணிட்ட இரண்டாம் மட்டத்தில் முடி வுறும் சோதனையின் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே இடம் பெறும். சிரேட்ட, இரண்டாம் மட்டமென விபரிக்கப்படும் இந்த இரு வருட பாகம், உயர்ந்த மட்டத் தகுதிச் சோதனைக்கு வழி வகுக்கும். இச்சோத%னயில் காட்டப்படும் செயற்திறனைக்கொண்டே மூன்ரும் மட்டத்திற்கான பல்கலைக்கழகத்திற்கும், மற்றும் கல்வி நிறுவகங்களுக்கும் தேர்வு செய்யப்படும்.
மாபுமுறைக் கல்வி சம்பந்த பாடசாலை அமைப்புடன் தொழில் சார்ந்ததும், தொழில் சம்பந்தமான பாடத்திட்டங்கள். கனிட்ட, சிரேட்ட தொழில் நுட்ப நிறுவகங்களிலும் நடைமுறைப் பண்ணைப் பாடசாலைகளிலும் இடம்பெறுகின்றன. பன்னிரண்டாம் வகுப்பிற்

Page 21
22 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிள ம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
கும் மேற்பட்ட கல்வி மட்டங்களுக்குமான பாடத்திட்டங்களை இலங்கை பல்கலைக்கழகம், பல தொழில் நுட்ப நிறுவகங்கள், ஆசிரிய பயிற்சிப் பாடசாலைகள், விவசாய நிறுவகம், ஓவியக்கலை வடிவமைப்பு நிறுவகம் ஆகியன வழங்குகின்றன.
இலவசக் கல்வி இடம்கொண்ட பின்னர், சகல மட்டங்களிலும், கல்வி வழங்கும் பொறுப்பை படிப்படியாக அரசாங்கம் ஏற்றுக்கொண் டது. இன்று பெரும்பான்மையான கல்வி நிறுவகங்கள் அரசாங்க நிர்வாகத்திற்கும் பண உதவிகளுக்கும் உள்ளாயுள்ளன. 'திறந்த உள்புகும்" காலஅளவுக் கல்வி நாடுபூாாகவும் 8000 பாடசாலைகளில் வழங்கப்படுகின்றது. இவற்றினுள் கிட்டத்தட்ட 1500 பாட சாலைகள் 2 வருட பாகத்தில் சிரேட்ட இடைநிலைக்கல்வியை வழங்கு கின்றன. ஆரம்ப இடைநிலை மட்டங்களில் கல்வி வசதிகளை அளிக் கும் தனியார் துறைப் பாடசாலைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 90 ஆகும். தனியார்துறைப் பாடசாலைகளைவிட பெரும் எண்ணிக்கை கொண்ட வேறு தனியார் துறைப் பாடசாலைகள் கல்வி அமைப்பி லிருந்து விலகிய மாணவர்களுக்கு பல்வகைப்பாடத் திட்டங்களையும், பயிற்சித்திட்டங்களையும் வழங்குகின்றன. அம்மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர (சாதாரண, உயர்தர) சோதனைகளுக்குத் திரும்ப வும் தோன்றுபவர்களாகவோ அன்றி கணக்குவியல், நிர்வாகம்போன்ற விசேடத்துவ துறைகளில் கல்வி கற்பவர்களாகவோ இருப்பவர்களா கும். கல்வி கால அளவில் தாழ்ந்த துருவத்தில் பாடசாலை போக முன்னைய பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான பல தனி யார் துறை நிறுவகங்கள் உண்டு. இவை பிரதானமாக பட்டினத் தொகுதியிலேயே நிறுவப்பெற்றுள்ளன.
'திறந்த உள்புகும்" கால் அளவிற்கான கல்வித் திட்டங்கள் பிர தானமாக ஒரு பரந்த அடிப்படையைக் கொண்ட பொதுக்கல்வியை வழங்கும் நோக்கம்கொண்டதாகும். 1972க்கு முன்னர், எட்டாம் வகுப்பிலிருந்து பாட்த்திட்டம் இரண்டு தெளிவான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்று, கலை, சமூகக்கல்வி. இலக்கிய பாடங்க ளானவற்றை வழங்கியது. மற்றது, விஞ்ஞானங்களை யொட்டியது. 1972ல் இடம்கொண்ட பாடத்திட்டம் சம்பந்தமான சீரமைப் புக்கள் ஒன்பதாம் வகுப்புவரை ஒரு விரிவுகொண்ட் பாடத் திட் டத்தைப் புகுத்தியது. அது முன்னைய பிரிவை அகற்றி 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஒரு பொதுத் திட்டத்தை வழங்கி யது. புதிய அமைப்பு தொழில் சாாந்த கல்விக்கு முன்னதான திட் டங்களையும் புகுத்தியது. இவை பாடசாலைக்கு ஏற்ற சூழலுடனும் சந்தையில் காணக்கூடிய தொழில் வாய்ப்புக்களுடனும் நேர்த்

மரபுமுறைக் கல்வி அமைப்பு 23
தொடர்பு கொண்டனவாகும். இப்பாடத்திட்டங்கள் 6 தொட்டு 9 வரை வகுப்புக் களுக்கான கல்வித் திட்டங்களில் சேர்க்கப் பெற் றுள்ளன.
தொழில் நுட்ப, தொழில் சார்ந்த திட்டங்கள் கைப்பணியாளர் களுக்கும், நடுத்தர தொழில் நுட்பவலர்களுக்கும் பயிற்சி வழங்கும் பாடத்திட்டங்களை அளிக்கின்றன. கைப்பணிமட்ட பாடத்திட்டங் களின் காலத்தவணை பொதுவாக முழுநேரப் படிப்பாயின் இரண்டு வருடங்களாயும், பங்குநேரப் படிப்பாயின் மூன்று வருடங்களாயும் இருக்கும், கனிட்ட நடுநிலைப் பிரிவுக் கான தொழில் சார்ந்த கல்விக் குச் சமமானதென இப்பாடத் திட்டங்களைக் கணிக்கலாம். கைப் பணியாளர் மட்ட பாடத்திட்டங்கள் 12 கனிட்ட, சிரேட்ட தொழில் நுட்பக்கல்வி நிறுவகங்களில் அளிக்கப்படுகின்றன.தொழில் நுட்பவவர் மட்ட பாடத்திட்டங்கள் பொதுவாக சிரேட்ட நடுநிலைப் பாடத் திட்டங்களுடன் சமமானதாகவும் கிட்டத்தட்ட இரண்டு வருட முழு நேரப்படிப்பிற்குப் பின் ஒரு வருட தொழில் பயிற்சியைக் கொண்ட தாகவும் காணப்படும். பங்கு நேரப்படிப்பும், மாலை வேளைப் பாடங் களும் பொதுவாக 3 வருட காலத் தவணைக்கு ஏதுவானவை. நேர் முகப் பரீட்சையூடாகவோ அன்றி பரீட்சை ஆணையாளரால் நடாத் தப்படும் ஒரு பொதுப் பரீட்சையின் அடிப்படையிலேயோ இப் பயிற்சிப் பாடசாலைகளில் இடம்பெற வேண்டியாகும். இலங்கைத் தொழில் நுற்பக் கல்லூரியும், ஹார்டி சிரேட்ட தொழில் நுட்ப நிறுவனமும், இம்மட்டத்தில் பாடத் திட்டங்களை வழங்குகின்றன. நடு நிலை மட்டத்திற்கு மேலான நிலைக்கு மேலதிக திட்டங்கள் இலங்கைத் தொழில் நுட்பக் கல்லூரியிலும், கட்டு பெத்த தொழிற் கல்லூரியி லும் வழங்கப்படுகின்றன. இவற்றினுள் தொழில் நுட்பப் பாடங் களும் (டிப்ளோமா) மதிப்புவியல், கணக்கு ஆகிய துறையி 4 வருட காலத்துக்கு நீடிப்புறும் பாடத்திட்டங்களும் அடங்குகின்றன. இப்பாடத்திட்டங்களில் இடம் கொள்வது பொதுவாக கல்விப் பொதுத்தராதரப் பரீட்சை (உயர்தர)ப் பெறுபேறுகளின் அடிப் படையிலோ அன்றி ஒரு பிரவேசப் பரீட்சையின் அடிப்படையிலேயே யாகும். இத்திட்டங்களை தொழில் சார்ந்த பயிற்சித்திட்டத்தில் மூன்ருவது மட்டத்திட்டங்கள் எனக் கருதலாம். 1970ல் சகல கல்வி நிலையங்களிலும் இடம் பெற்றவர்களின் எண்ணிக்கை ஏறத் தாள 7,800 ஆகும்.
மூன்றம் மட்டத்துக்கான உயர்தர கல்வித் திட்டங்கள் இலங் கைப் பல்கலைக் கழகத்தில் அளிக்கப்படுகின்றன. (1971 ல் தனி யாக இயங்கிய நான்கு பல்கலைக்கழகங்களும், கட்டுபெத்த

Page 22
24 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
இலங்கைத் தொழில் நுட்பக் கல்லூரியும் ஒரு தனிப் பல்கலைக்கழக மாக ஒன்றிணைக்கப்பட்டன). இலங்கைப் பல்கலைக்கழகம் 5 வளா கங்களைக் கொண்டுள்ளது. (i) கொழும்பு (ii) பேராதனை (கண்டி மாவட்டம்) (iii) வித்தியோதய (கொழும்பு மாவட்டம்) (iv) வித்தி பாலங்கார (கொழும்பு மாவட்டம்) (V) கட்டுபெத்த (கொழும்பு மாவட்டம்). வருடாந்தப் பரீட்சை ஆணையாளரால் நடாத்தப்படும் பொதுத்தராதர (உயர்தர)ப் பரீட்சையில் மாணவர்களின் செயற் ; ஹனினுாடாகவே பல்கலைக்கழகத்திற்குப் பிரவேச அனுமதி வழங் கப்படும். பின்னர், இப்பரீட்சை தேசிய உயர்தர பரீட்சை எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவனும் பல்கலைக்கழ கத்தில் இடம் பெறுவதற்கு முன்னர் குறைந்தது 12 வருட பொதுக் கல்வி பெற்றிருக்க வேண்டும் என்பது புலனுகின்றது. அண்மைக்கால சீரமைப்புகளுடன் கால அளவு 11 வருடங்களாகக் குறைக்கப்பட் டுள்ளது.
கல்வி அமைச்சு 6 பல் தொழில் கல்வி நிறுவகங்களை நிறுவி யுள்ளது. பல்கலைக்கழகத்தில் இடம் பெருதவர்கள் கல்விப்பொதுத் தராதர (உயர்தர)ப் பரீட்சையில் 3 பாடங்களில் சித்தி பெற்றிருப் பின் இந்நிறுவகங்களில் இடம்கொள்ளலாம். இந்நிறுவகங்கள் பிரதான மாக தொழில் சார்ந்த பயிற்சி நிறுவகங்களாய் கிட்டத்தட்ட தொழில் நுட்பப் பாடசாலைகளை ஒத்தன. ஆயினும், பாடத்திட் டங்கள் பேரளவில் பன்முகப்படுத்தப்பட்டுள்ளன வெனலாம்.
பாடசாலை அமைப்பினில் பங்குபற்றும் தன்ம்ை அதிகரிப்புற் றும், கல்வி வசதிகளில் துரிதமான விஸ்தரிப்பும் காணப்பட்டதெ னினும் 1944-1971 காலத்தவணையில் வழங்சப்பட்ட மரபு முறைக் கல்வி அமைப்பு பிரதானமான குறைபாடுகளைக் கொண்டு காணப் பட்டது. அக்குறைபாடுகள் காலப்போக்குடன் பெருமளவில் வெளிப்படையாயின. அவ்வமைப்பிலிருந்து வெளியேறிய நபர்கள் உழைப்புச் சந்தையை அடையத் தொடங்கியவுடன் பிரச்சினைகள் தலைதூக்கின. கல்வித்துறையைப் போன்று வேறெந்தத்துறையும் இலங்கையில் நுண்ணிய ஆராய்ச்சி நோக்குக் கவனத்திற்குள்ளாக வில்லை. அண்மைக் கால அறிக்கைகள், உதாரணமாக - உலகவங்கி மேற்கொண்ட கல்வி சம்பந்த சணிப்பீடு; சர்வதேச தொழில் நிறு வகத்தின் உழைப்பு சம்பந்த குழுவின் அறிக்கை; ஐந்து ஆண்டுத் திட்டம்-அடிப்படைக் குறைபாடுகளை வெளிக்காட்டுகின்றன். கல்வி அமைப்பை யொட்டி விமர்சன அடிப்படையில் ஆய்வு ஒன்றை மேற் கொள்ளும் நோக்கத்தை இப்படிப்பு கொண்டில்லை யெனினும் கல்வி அமைப்பினில் இன்று பிரயோசன மற்றுக் காணப்படும் சில அம்சங் களேயொட்டிய ஒரு சுருக்கமான விளக்கவுரை இளம்பராய சந்ததி

மரபுமுறைக் கல்வி அமைப்பு 25
யினரின் கல்வித் தேவைகளையிட்டு அறிந்து கொள்வதற்குப் பொருத் தமாகத் தோன்றும். ஆரம்ப முறையில் சராசரி ஆசிய பிரதேச தரத்தன்மையில் இலங்கையில் பங்குபற்றும் வீதம் அதி உயர்வா கக் காணப்படினும், முதலாம் வகுப்பில் பதிவுகொண்ட ஒவ்வொரு 100 மாணவர்களுள் சராசரி 52 நடர்கள் ஐந்தாம் வகுப்பினையும் , 33 நபர்கள் பத்தாம் வகுப்பினையும் அடைந்தனர் (அட்டவணை XI). ஆயினும், கல்விப் படிவமும், பாடத் திட்டங்களும், அறிவை யொட்டிய அமைப்பும் பொதுவாக மாணவர்களை கல்வி அமைச்சின் இறுதிக் கட்டத்துக்கான உயர்தரப் படிப்புப் பரீட்சைகளுக்குத் தயார் செய்யும் தன்மையைக் கொண்டனவாகும். பத்தாம் வகுப் புக்கும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கும் அவ்வகைத் திட்ட அமைப்பினில் ஆரம்ப கட்டத்தில் படிக்காது விலகியோர் 'தவிர்ப் புற்றேர்களாம்” அத்திட்டம் வகுத்த தேவைகளை அவர்கள் நிவிர்த்தி செய்யாது காணப்பட்டனர். அமைப்புக்குள்ளான நிலையில் அத்திட் டம் சார்ந்த உயர்தரப் படிப்பு ஏணியானது ஆகக்கூடிய நிலையில் நிருப்திக் குறைவான தொழில் ஆற்றல்களையும் அறிவையுமே வழங்க வல்லதாகக் காணப்பட்டது. முன்னிருந்த நிலைமையில் பாடசாலை போகும் சனத்தொகையினில் மூன்றில் இரு பங்கினர் இத் தொகுதிக்குள்ளாவர். பள்ளிக்கூடத்திலிருந்து விலகுவோரில் கூடுதலான பங்கிற்கு இறுதிக்கட்டத்திற்கேற்ற கல்வியை வழங்கும் தன்மையைத் தவிர்க்கும் எந்தக் கல்வி அமைப்பும் விரயத்திற்கேது வானதாயும் சமூக, பொருளாதார சூழலுக்கு அது ஒப்பற்றதாக வும் இருக்கும். மறுபுறத்தில் இந்த அமைப்பினில் இறுதிக் கட் டத்தை அடைந்தவர்களும் பொருளாதார தன்மைவாய்ந்த உழைப் பைக் கொள்வதற்குப் பெரிதும் கஷ்டப்பட்டனர். உழைப்பு சம் பந்தமான தரவைகளின் பிரகாரம் 1971 ல் மேற்கொண்ட சனத் தொகை மதிப்பீட்டில் உழைப்பின்றியிருப்போரான 796 000 நபர் களில் கிட்டத்தட்ட 250,000 நபர்கள் கல்விப் பொதுத் தராதர (சா) பரீட்சையையும் அதற்கு மேற்பட்ட பட்டப்படிப்புத் திறமையை யும் கொண்டும் காணப்பட்டனர். நடுநிலை மட்டத்திலும், அதற்கு மேற்பட்ட கல்வித்த கமைகளைக் கொண்டு பள்ளிக்கூடத்திலிருந்து விலகியோர் நவீன துறையில் உழைப்புத் தேடினர். உழைப்பு எதிர் பார்ப்புகளைப் பக்குவப்படுத்துவதற்கும் இத்துறையில் உழைப்பின் கேள்வித்தன்மையை அமைப்பதற்கும் கல்வி அமைப்பே உடந்தை யாகவிருந்தது. ஆயினும், கேள்வியில் அதிகரிப்பு நிலவியதற்கேற்ப விஸ்தரிப்புற்று, போதிய உழைப்பு இடங்களை வழங்கும் வாய்ப்பை நவீன துறை கொண்டிலது. எனவே, பொருளாதாரம் இன்று கொண்டுள்ள அபிவிருத்தித் திட்டத்தின் உழைப்பு சப பந்த தேவை களைக் கல்வி அமைப்பு பொருத்தும் தன்மையைக் கொண்டில்லாது

Page 23
26 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
காணப்படுகின்றது. அதன் காரணமாக பொருத்த மற்ற ஆற்றலைக் கொண்ட பெருந்தொகையான வர் உழைப்புத் தேடுவோராக்க் காணப்பட்டனர். ஒருபுறம் அவர்கள் எதிர்பார்க்கும் உழைப்பைக் கொள்ளும் வாய்ப்பு நிலவாது காணப்பட்டதுடன், மறுபுறம் விவ சாயத் துறையிலும் பொருளாதார வாய்ப்பினைக் கொண்ட மற்றும் தொழிற் துறைகளிலும் காணப்பட்ட உழைப்பு வாய்ப்புக்கள்ை பயன் படுத்தமுடியாத தன்மையும் நிலவியது.
இறுதியாக, இடம் கொண்டிருந்த பட்டப்படிப்புக் கல்வி அமைப்பினுள்ளும், தொழில் நுட்பத்துறையைச் சார்ந்ததல்லாதும், இலக்கியத்துறை சம்பந்தமானதுமான பாடங்களையொட்டிக் காணப் பட்ட ஒரு வாக்கியம் பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கச் செய்தது. 9-12 வகுப்புகளில் கலை சம்பந்தத் தொகுதியில் சேர்ப்புக் கொண்ட எண்ணிக்கை 75% ஆயும் விஞ்ஞானப் பாடங்களுக்கு எஞ்சிய 25% அருகதையுமாயின. விஞ்ஞானமல்லாப் பாடத்தொகு தியின் வெளியீடு கேள்வி அளவுக்கு மேலதிகமானதாகக் காணப் பட்டது. விஞ்ஞானத் துறைத் தொகுதியிலும், சில தனிப்பட்ட முயற்சிகளிலும் உதாரணமாக, பொறியியலாளர்த் துறையிலும் உழைப்பின்மை சம்பந்தமான ஆரம்ப பிரச்சினைகள் காணப்பட்ட தெனினும் குறிப்பான விஞ்ஞான தொழில் நுட்பவியலர்கள், இர சாயன பொறியியலாளர்கள், விவசாய விஞ்ஞான நிபுணர்கள் போன்றவர்களின் பற்ருக்குறை நீடித்துக் காணப்பட்டது. எனவே, இன்று காணப்படும் அமைப்பு நாட்டினது வளர்ச்சி கொள்ளும் உழைப்புத் தேவைகளை வெற்றிகரமாக நிவர்த்தி செய்வதாயின் அதன் பட்டப்படிப்புத் தன்மையைப் பெருமளவில் பன்முகப்படுத்த வேண்டும்.
கல்வி அமைப்பில் இடம் கொண்டுள்ள சமமின்மைகளில் சில வற்றைச் சரிப்படுத்தும் நோக்குடன் அரசாங்கம் பல கல்விச் சீரமைப்புகளை அண்மையில் மேற்கொண்டுள்ளது. அச்சீரமைப் புத் திட்டங்களுள் கீழ்வரும் அம்சங்களுக்கு அரசாங்கம் அதி விசேட முக்கியத்துவத்தை வழங்குகின்றது.
(1) ஆரம்பக் கல்வியில் 5 9 வயதுத் தொகுதியின் இன்றைய பங்குடற்றும் வீதத்தில் விஸ்தரிப்பை நிறுவுவது அவசியம். 1971ல் இடம் கொண்ட வீதங்கள், ஆண்கள் 88.4%, பெண்கள் 80.3%. 1980ல் அவ்வீதங்கள் 90% ஆக உயர்வு கொள்ளல்வேண்டும்.
(2) இரண்டாம் தர மட்டத்தில் விஞ்ஞானம், விஞ்ஞானமல் லாக் கல்வி என்று பகுப்புக்கொள்ளும் பாடத்திட்டத்திற்குப் பிரதி

மரபுமுறைக் கல்வி அமைப்பு 27
யாக 9 ம் வகுப்புவரை விரிவு கொண்ட ஒரு தனிப் பாடத்திட் டத்தை வழங்குவது. மாணவர் அதிலிருந்து ஒரு பொதுத் திட்டத் திற்கான பாடங்களைத் தெரிவுசெய்வர். ஆரம்பத்திலேயே விஞ்ஞா னம், கலை எனும் பிரிவுகளை நிறுவும் தன்மையைப் புதிய திட்டம் தவிர்க்கும்.
(3) ஒன்று தொட்டு 5 வரையான வகுப்புகளில் சூழல் சார்ந்த முயற்சிகளையும் ஆக்கத்தன்மை கொண்ட படிப்புகளையும் மொழி, எண்கணிதம் ஆகியவுடன் சேர்த்து ஆரம்பக் கல்வியைப் பலப் படுத்துவது.
(4) பாடசாலை றுவப்பட்டிருக்கும் தலத்தின் சூழலுடன் தொடர்பான பொருளாதார முயற்சிகள், தொழில்கள் தொழில் சார்ந்த கல்விக்கு முன்னதான பாடங்கள் ஆகியவற்றினை உள்ளடக் கும் வகையில் 6 - 9 வகுப்புகளுக்கான கனிட்ட நடுநிலைத் திட்டங் களை மாற்றி அமைப்பது.
(5) மூன்றம் மட்டத்தில் பாடத்திட்டங்களில் மாற்றங்களைப் புகுத்தி அதற்கான பாடத் திட்டங்களில் கூடுதலாக தொழில் தொடர்பு கொள்ளும் தன்மையை உறுத்துவது. இச்சீரமைப்புக்கள் இன்று அமுலாக்கப்படும் தன்மையைக் கொண்டுள்ளன. பேரளவு முக்கியத்துவம் கொண்டு காணப்படும் மாற்றங்கள் ஆரம்ப நடு நிலைக் கட்டங்களைப் பாதிக்க வல்லனவாகும். இ. மட்டங்களில் இடம்பெறும் சீர்திருத்தங்கள் பாடசாலைப் பாடத் திட்டங்களுக்கும் பாடசாலையின் உடனடி சமூக-பொருளாதார சூழலுக்குமிடையே தொடர்புகளை நிறுவும் வகை கொண்டன. அவைமுலம் அந்தச் சூழலுக்கேற்ப விருப்பு வெறுப்புகளை உண்டாக்கிக் கொள்ளவும், தொழில் ஆற்றல்களை விருத்திசெய்யவும், அச்சூழலை நவீனமயமாக் கும் வழிகளை வகுக்க ஏதுவாகும் அரசாங்கக் கூற்றுகள் அத்தன்மை களை நுணுக்கமான வகையில் வெளிக் காட்டாவிட்டாலும், கல்வி அமைப்பின் வெவ்வேறு துருவங்களில் இறுதிக் கல்வி சம்பந்தமான அம்சங்களைப் புகுத்தும் முயற்சியைக் காண ஏதுவாகும். அவ்வா முன தன்மையில் கல்வி அமைப்பிலிருந்து ஆரம்ப காலங்களில் மாணவர்கள் வெளியேறும்போது இணைக் கப்பெற்ற அறிவுத் தொகை யையும் தேவைக்கான பல்வகைத் தொழில் ஆற்றல்களையும் அவர் கள் கொண்டிருப்பர். இப்புதிய வேறுபாட்டு முயற்சிகளின் பெறு பேறுகள்ையிட்டு இக்கட்டத்தில் விமர்சிப்பது தகுதியல்ல.
நடுநிலை மட்டத்தில் புகுத்தப்பட்டுள்ள விசாலமான பாடத் திட்டம் ஒரு பொதுக் கல்வித் திட்டத்தை வழங்குமென்றும், அத

Page 24
28 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
னுாடாக கனிட்ட, இடைநிலை மட்டத்தில் விஞ்ஞானம், கலை எனும் இரு பிரிவுகள் இடம்பெறும் இன்றைய தன்மை தவிர்க்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆயினும், இவ்வேறுபாட்டினைத் தவிர்ப் பதால் இன்றைய அமைப்பினுள் விருத்தியாகிய சமமின்மைகளை அகற்றும் வாய்ப்பு இடம் பெறமாட்டாது. இன்றைய அமைப்பின் பிரகாரம் சிறுபான்மையான சில பாடசாலைகள் திறனன கல்வி வசதிகளை அனுபவித்தும் விஞ்ஞானப் பிரிவுகளில் உயர்ந்த தரத் தினையும் பெற்றுள்ளன. கல்வி வசதிகளையும் ஆசிரிய ஆற்றல்களை யும் இன்று பங்கீடு செய்யும் முறையில் காணப்படும் குறைபாடுகள் நிவிர்த்தி கொள்ளாதிருப்பின் விஞ்ஞானப் பிரிவினில் காணப்படும் இன்றைய செயற்றிறனையொட்டிய படிவம் தொடர்ச்சி கொள்வ துடன் சிரேட்ட, நடுநிலை மட்டத்தில் கலை, விஞ்ஞானம் ஆகிய பிரி வுகளில் பங்குபற்றும் தன்மையிலும் குறைபாடுகள் பிரதிபலிக்கும். திருப்திகரமான இறுதிக் கல்வியின் அபிவிருத்தியும் கல்விப்பாடங் களையொட்டிய புதிய மாற்றங்கள் வெற்றிகரமாக அமுலாக்குவதும் தொடர்ச்சியான ஒழுங்கு கொண்ட திட்ட மொன்றின் அவசியத்தை உறுத்தும். அவ்வாறன திட்டத்தில் சர்வதேச உதவி முக்கிய தொழிலைப் புரிய ஏதுவாகும். அவ்வாருண திட்டத்தையொட் டிய பிரச்சினைகள் அத்திட்டம் வெவ்வேறு பிரதேசங்களுக்கும் மாவட்டங்களுக்கும் ஏற்றவகையில் பக்குவப்படுத்தப்படவேண்டிய நியதியில் சிக்கற்தன்மை கொண்டதாகத் தோன்றும். வெவ்வேறு மாவட்டங்களில் காணக்கூடிய வேறுபாட்டிற்காகும் கல்வி நிலைமை களை ஆராயும் போதும், விமர்சிக்கும் போதும், இவ்வம்சத்தை மேலும் விரிவாக்கி ஆராயலாம்.
கிடைக்கப் பெறும் கல்விச் சேவைகள்-மாவட்ட ரீதிப் பரீட்சணை
கிடைக்கப்பெறும் கல்விச் சேவைகளையொட்டிய தரவைகள் 1 தொட்டு VI வரையுள்ள அட்டவணைகளில் ஆராயப்பட்டுள்ளன. ஒவ்வொரு 22 மாவடடங்களிலும் இன்று நிலவும் தன்மை கிளை அவ் வட்டவணைகள் காட்டுகின்றன. பாடசாலை போகும் சனத்தொகை யுடனும் பரப்பு அளவிடனும் தொடர்பாக பாடசாலைகளின் பரம் பற்தன்மீை, வகுப்புக்கொள்ளளவு, ஆசிரிய / மாணவ வீதாசாரம், நூலகம் விளையாட்டு ஆகியவற்றையிட்டு மேற்கொள்ளப்பட்ட செலவுகள், பாடத்திட்டங்களை பன்முகப்படுத்துதற்கான் வசதிகள் ஆகியவற்றின் விபரங்கள் அந்த அட்டவணைகளில் சேர்க்கப்பெற் றுள்ளன.

மரபுமுறைக் கல்வி அமைப்பு 29
வெவ்வேறு மாவட்டங்களிடையே பாடசாலைகளின் மொத்தத் தொகை எவ்வாறு பங்கீடு செய்யப்பட்டுள்ளனவென்று அட்டவணை கள் 1, 2, 3 காட்டுகின்றன. பாடசாலை போகும் வயதுக்குள்ளாய ஒவ்வொரு 1000 க்குமான சனத்தொகையினில் பாடசாலைகளின் எண்ணிக்கையூடாக சேவைகளின் வழங்கற் தன்மையொட்டி மேற் கொள்ளும் மதிப்பீடு திருப்தியற்றதாகும். இவ் ஒப்புவகைகளின்படி மாவட்டங்களை நிலப்படுத்துமிடத்து கனிட்ட பாடசாலைகள் சம் பந்தமாக கடைசியான நிலையையும், சிரேட்ட பாடசாலைகள் சம்பந்த மாக எட்டாவது நிலையையும் கொழும்பு கொண்டிருப்பதை உணர லாம். பாடசாலைகளின் பருமத்தையோ அன்றி சேவைகளைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையையோ எண்தொகை முறைக் கணிப்பு உணர்த்துவதில்லை. கொழும்பு மாவட்டத்திலும், மற்றும் அடர்த்தியான சனத்தொகை கொண்ட மாவட்டங்களான கழுத் துறை, கண்டி, காலி ஆகியவற்றின் சனத்தொகை அடர்த்திகள் பெரும் பருமன்கொண்ட பாடசாலைகளைக் குறைந்த எண்ணிக்கையில் நிறுவிக்கொள்வதற்கு வழியை வகுக்கலாம். 5 - 19 வயதுத் தொகு திக்காகும் ஒவ்வொரு 1000 பிள்ளைகளுக்குமான பாட சாலைகளின் எண்ணிக்கை தொடர்பான ஒப்பு வகையில் இம்மாவட்டங்கள் யாவும் அதி தாழ்ந்த நிலையில் இருப்பதைக் காண ஏதுவாகின்றது. எதிர்மறையில், கல்வி அடிப்படையில் அதி தாழ்ந்த நிலையைக் கொண்ட மாவட்டங்களான வவுனியா, மன்ஞர். அம்பாறை, அநுராதபுரம் இந்த ஒப்புவகைப்படி அதி உயர்ந்த ஸ்தானத்தை வகிக்கின்றன. எனவே, இத்தரவைகளை இரண்டு மைல் ஆரைக்குள் காணப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கையினதும் வகுப்புக் கொள் ளளவினதும் தொடர்பான மற்றச் சுட்டிக் காட்டிகளுடன் சேர்த்து ஆராய்வது நலம். ஏனெனில், அவைகளே பாடசாலையை அடைவ தற்கான வசதிகள் சம்பந்தமாகவும் அவை கிடைக்கும் தன்மை சம்பந்தமாகவும் கூடுதலாக ஏற்றுக்கொள்ளவல்ல அளவு கோல்க ளாகும். கனிட்ட, சிரேட்ட பாடசாலைகளிள் கலவற்தன்மை கல்வி அமைப்பினில் அவைகொண்டிருக்கும் வெவவேறு பங்குகள், ஒவவொரு மாவட்டத்திலும் இடம் கொண்டுள்ள கல்வி அமைப்பு ஆகியன யொட்டியும், ஆரம்ப, இடைநிலை, பல்கலைக்கழகத்திற்கு முன்னதான மட்டங்களிடையே நிலவும் வெவ்வேறு சமத்துவ நிலைமையையொட்டி யும் ஒரு பொதுச் சுட்டியை எமக்கு அவை வழங்குகின்றன. இந்த ஒப்பு வகையின் பிரகாரம் உயர்தர கல்வி வசதிகளைக் கொண்டதென்று பொதுவாகக் கருதப்பட்ட பிரதானமான பட்டினங்சளான கழுத் துறை, கண்டி, காலி, நுவரேலியா, யாழ்ப்பாணம் கேகாலை பட்டி யலின் முதல் அரைக்கூற்றில் இடம் வகிக்கின்றன. அனுராதபுரம், புத்தளம், வவுனியா, மன்னர், மட்டக்களப்பு, அம்பாறை, குருநாக்கல் ஆகியன மறு அரைக்கூற்றில் இடம் வகிக்கின்றன. பாடசாலை போகும் வயதுக்குள்ளான சனத்தொகைக்கான கனிட்ட பாடசாலை

Page 25
30 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
களையும் சிரேட்ட பாடசாலைகளையும் நோக்கும் நியதியில் வவுனியா அதி உயர்ந்த நிலையைக் கொண்டிருப்பது புலனுகின்றது. கனிட்ட பாடசாலைகளுக்கும் சிரேட்ட பரடசாலைகளுக்குமிடையே திகழும் தாழ்ந்த வீதாசாரத்திற்கு சராசரியிலும் கூடுதலான எண்ணிக்கையில் கனிட்ட பாடசாலைகள் இருப்பதே அதற்குக் காரணமாகும். ஆயினும், வவுனியா இன்ஞெரு பிரச்சினையை விளக்கிக் காட்டுகின்றது. சனத் தொகை அடர்த்தியற்ற முறையில் அல்ல , குடியேற்றங்கள் விசால மான பரம்பற் தன்மைக்குள்ளிாய மாவட்டம் ஒன்றில் பாடசாலை களின் எண்ணிக்கை மு கியத்துவம் வாய்ந்த காரணியாகத் திக ழும் வவுனியாவில் கணிட்ட மட்டத்தில் கல்வி வாய்ப்புகளைச் சுலப மாகப் பெறும் தன்மையிருப்பினும் -சிரேட்ட மட்டத்தில் அவற் றினைப் பெறுவது அதிகடினம். இவ் வம்சங்கள் இந்த அத்தியாயத் தின் பிற்பகுதியில் ஆராயப்படும். இங்கு பயனுக்குள்ள்ாக்கப்படும் ஒப்பு வகைகளுக்கும் கல்வி வசதிகளுக்குமிடையே குறைவான தொடர்பு நிலவும் இன்னெரு மாவட்டம் பதுளையாகும். இங்கு, இரண்டு தொகுதிகளுக்குமான பாடசாலைகளின் பங்குகளைக் கணிப் பதற்கு பெருந் தோட்டத் தொகுதியில் காணப்படும் கல்வி வசதி களைத் தவிர்த்துக் கொண்டதனல் உண்மை நிலையை அறிந்து கொள்ள இயலாதிருக்கின்றது. -
பெருந் தோட்டத் தொகுதிப் பாடசாலை வசதிகளும் சேர்க்கப் படுமிடத்து லைமை மாற்றமுறுகின்றது. பொலனறுவை மாவட் டம் விசேட தன்மையைக் கொண்டு காணப்படுகின்றது. இது கிரா மியத் துறையைச் சார்ந்ததெனினும் கணிசமான சமத்துவம் கொண்ட கல்வி வசதிகளைக் கொணடும், சிரேட்ட பாடசாலைகளின் பங்கு வீதம், திறனுன கல்வி வசதிகளைக் கொண்டுள்ள மாவட்டங் களைப் போன்று, திருப்திகரமாகவும் காணப்படுகின்றது. இக் குணதி யசங்கள் கல்வி அமைப்பில் பங்குபற்றும் மட்டத்திலும் பாடசாலை களிலிருந்து விலகும் எண்ணிக்கையிலும் தாக்குதல்களை உறுத்து கின்றனவா என்பதையிட்டுப் பின்னர் ஆராய்வோம். ஆயினும், சேவைகள் கிடைக்கும் தன்பை க்கும் பங்குபற்றும் வீதத்திற்கு மிடையே நிலவக்கூடிய தொடர்புகளையிட்டு மதிப்பீடு செயயும்போது அதி கவனமாக இருப்பது அவசியமாகும். கல்வி அமைப்பின் மேற் பாகத்தில் இடம்கொண்ட திறனன பங்கு வீதங்களுக்கு உடந்தை யாகிய காரணிகளையிட்டு இங்கு பயனுக்குள்ளாக்கப்பட்ட ஒப்பு வகைகள் எவ்வித தகவலையும் வழங்க வல்லன அல்ல. சிரேட்ட கல்வி வசதிகளின் விஸ்தரிப்பு அவ்வகையான பங்குபற்றும் தன்மைக்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம். அவ் விஸ்தரிப்பு, இம்மாவட்டங் களில் உயர் கல்விக்கான கேள்வியின் பிரதிபலிப்பாகவும், கேள்வியை

மரபுமுறைக் கல்வி அமைப்பு 31
உறுத்துவதற்கு உடந்தையான உந்தலுமாகவும் இருக்கலாம். காரண, காரணிகளை அறிவதற்கு மேலும் முயற்சி கொண்டு சமூக பொருளாதார நிலைமைகளையும் வருமான பங்கீட்டுப் படிவத்தையும் சமூக பகுப்பினையும் இங்கு ஆராயவேண்டியாகும்.
இலங்கையில், ஒவ்வொரு மாணவனுக்கும் வழங்கப்பட்டுள்ள வகுப்பறைப் பரப்பளவு சராசரிவகையில் 11, 29 சதுர அடியாகும். யூனெஸ்கோ பிரதேச பாடசாலைக் கட்டிட ஆராய்ச்சி நிறுவனத் தின் ஆலோசனைப்படி இலங்கைப் பாடசாலைகளுக்கு வகுப்பறைப் பரப்பு 10 சதுர அடி ஏற்றதெனக் கல்வி அமைச்சு கருதுகின்றது. 1972 ல் மாவட்ட ரீதியாக வழங்கப்பட்ட வகுப்பறைப் பரப்பின் தன்மையை அட்டவணை 111 காட்டுகின்றது 22 மாவட்டங்களுள் 17ல் நிரந்தரமான கட்டிடங்களில் இடம் பெற்ற வகுப்பறை வசதி கள் ஒவ்வொரு பிள்ளைக்கும் 10 சதுர அடியாக இருப்பது தெரி கின்றது. அரை நிரந்தரமானதும் தற்காலிகமானதுமான கட்டி டங்களும் சேர்க்கப்படுமிடத்து 19 / மாவட்டங்கள் விதிமுறைக்கு மேலான தன்மையைக் கொண்டு காணப்படுகின்றன. ஒவ்வொரு பிள்ளைக்குமான நிலப்பரப்பு அளவு அதி கூடுதலாகக் காணப்படும் மாவட்டம் வவுனியாவாகும். ஆங்கு, ஒவ்வொரு பிள்ளை க்குமான சராசரிப் பரப்பு அளவு 15:59 சதுர அடி. இதில் அரை நிரந்தர ம்ானதும், தற்காலிகமானதுமான கட்டிடப் பரப்பு அளவு சேர்க்கப் பட்டுள்ளது. அடுத்ததானது யாழ்ப்பாண மாவட்டம் , ஆங்கு ஒவ் வொரு பிள்ளைக்குமான சராசரிப் பரப்பளவு 14.49 சதுர அடியா கும். மன்னர் மாவட்டம் மூன்ருவது நிலைகொண்டு, சராசரி வகுப் பறைப் பரப்பளவு 13.81 சதுர அடியாக அங்கு நிலவுகின்றது. காலி மாவட்டம் நான்காவது நிலைகொண்டு, 12, 31 சதுர அடியர்க ஆங்கு திகழ்கின்றது. கொழும்பு, கழுத்துறை, கண்டி, மாத்தளை, மாத்தறை, அம்பாந்தோட்டை, மட்டக் களப்பு அம்பாறை, திரு கோணமலை, குருநாகல், அனுராதபுரம், பொலன்னறுவ, பதுளை, கேகாலை ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு பிள்ளைக்குமான தளப் பரப்பளவு 10 சதுர அடிக்கு மேலாகும், நுவரேலியா, மொனரு கலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு பிள்ளைக்கு மான தளப் பரப்பளவு 10 சதுர அடிக்குக் குறைவானதாகும். ஆங்கு பரப்பளயு ஒன்பதுக்குப் 10 க்குமிடையான சதுர அடிக் குட்படுகின்றது. எனவே பிரதேச அடிப்படையில் வகுப்பறை தளப் பரப்பளவினில் காணக்கூடிய வேறுபாடுகள் அதிகமல்ல என்பது புனல Rdrpg. மொனருகலையில் சராசரி நிலப்பரப்பளவு 9.51 சதுர அடி

Page 26
32 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
யாகும். இது தேசிய சராசரிக்குக் கிட்டுமானது. ஆயினும், பிரதேச ரீதியில் காணப்படும் வேறுபாடுகளைத் தவிர்க்கும் நோக்குடன் பாட சாலைக் கட்டிடங்களை நிறுவும் திட்டமொன்றைக் கல்வி அமைச்சு மேற் கொண்டுள்ளது. மேலும் நான்காம் அட்டவணையில் இருந்து வகுப் பறைகளில் 93% ற்று மேல் நிரந்தரமான கட்டிடங்களிலும் 7% மட் டுமே அரை நிரந்தரமானதும் தற்காலிகமானதுமான கட்டிடங் களில் இடம் கொண்டுள்ளனவென்பது புலனகின்றது. குருநாகல், புத் தளம் ஆகிய மாவட்டங்களிலும் அதன் பின் அனுராதபுரம், நுவரே வியா மாவட்டங்களிலும் அரை நிரந்தரமான தற்காலிகமான கட்டி டங்களின் கூடுதலான பங்குகளைக் கொண்டு காணப்படுகின்றன. மற் றும் மாவட்டங்களில் அரை நிரந்தரமான, தற்காலிகமான கட்டிடங் களின் பங்குவீதம் தேசிய சராசரிக்குக் கிட்டுமாக இருக்கின்றது. அதாவது, ஒவ்வொரு மாணவனுக்கும் அரை நிரந்தரமான வகுப் பறைப் பரப்பு 0.38 சதுர அடியாயும், தற் காலிகமான வகுப்பறைப் பரப்பு 0.41 சதுர அடியாயும் காணப்படுகின்றது.
வகுப்பறை இடவசதி சம்பந்தமான அறியப்பட்ட தரவைகளின் பிரகாரம் அதிகப் பேருக நடைமுறையிலிருக்கும் கேள்வித்தன்மைக் கேற்ப பாடசாலை வசதிகளின் வழங்கற் தன்மை பொருத்தம் கொண்டதாகவும், பாரதூரமான நெருக்கடி நிலவுவதற்கான அறி குறிகள் இல்லை என்பதும் புலனுகின்றன. ஏற்கப்பட்ட விதிமுறைப் பிர காரம் மூன்று மாவட்டங்களில் மட்டும் ஆரம்ப நிலையிலேயே நெருக் கடி இருக்கும் அறிகுறிகள் காணப்படுகின்றன. பாடசாலைகளில் இடம் தேடும் சகல பிள்ளைகளும் கல்வி அமைப்பில் இடம் பெற்றனர் என் பது ஏற்கத்தக்கது. ஆயினும் முழு நிலைமைக்குள் திறமை வாய்ந்த சேவைகளுக்கு பிரசித்திபெற்ற குறிப்பான சில பாடசாலைகளில் இடம் தேடும் தன்மை அப்பாடசாலைகளின் கொள்ளளவிற்குக் கூடுதலாக இருப்பது தோன்றும். மேலும் பிள்ளை ஒவ்வொன்றுக்குமான வகுப் பறை இடவசதித் தன்மை காணக் கூடிய மாணவத் தொகைக்கான சேவை வசதிகளையிட்டு எவ்வித சுணிப்பையும் கொடுக் காது என்பதை யும் மனத்திற் கொள்ளல் வேண்டும். கொழும்பு. காலி, களுத்துறை ஆகிய மாவட்டங் சளில் போன்று 60% அளவில் பங்குபற்றும் வீதம் கிட்டும் எனும் கருதுகோளின் பிரகாரம் மாவட்டமொன்றுக்குத் தேவையாகும் வகுப்பறை இடவசதியையொட்டிய விபரம் அட்ட வணை VIல் வழங்கப்படுகின்றது.
பிள்ளைகள் கட்டாயமாக பாடசாலை போகவேண்டும் என்ற சட்ட ரீதியான நிபந்தனை கிரமமான முறையில் அமுல் படுத்தப்படவில்லை; அன்றி, தாழ்ந்த பங்குபற்றும் வீதங்களைக் கொண்டுள்ள மாவட்டங் களில் உயர்ந்த பங்குபற்றும் தன்மையை உந்தச் செய்யவல்ல கிரம மாக்கப்பட்ட திட்டங்கள் இடம் பெறவுமில்லை எனலாம் அவ்வாறன

மரபுமுறைக் கல்வி அமைப்பு 33
முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நியதியில் மொனருகலை, நுவரேலியா இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்கள் பாடசாலை சேவைகளில் பேரளவு விஸ்தரிப்பிற்கு அருகதையாகின்றன.
பிள்ளையின் வாசஸ்தலத்திலிருந்து நியாயமான தூரத்தில் பாட சாலை இருக்க வேண்டும் எண்பது கல்வி அமைச்சு நிறுவியதும், அமு லாக்கம் செய்யப்படுவதுமான விதியாகும். 'நியாயமான தூரம் என்று இன்று கருத்துக் கொடுக்கும் தன்மையின் பிரகாரம், இரண்டு அல்லது அதற்குக் குறைவான மைல்களுக்குள் அல்லது ஒவ்வொரு 12 57 சதுர மைல்களுக்குள் ஒன்று அல்லது பல பாடசாலைகள் காணப்பட்வேண்டும். இன்று நாட்டில் ஒவவொரு 12 57 மைல்களுக்கும் சராசரி4.3 பாடசாலை கள் உண்டு. அதாவது நாட்டின் 24.966 சதுரமைல்களுக்கும் 8551 அரசி னர் பாடசாலைகள் 85 தனியார் பாடசாலைகள் 77 பெருந் தோட்டப் பாடகாலைகள் உண்டு. அட்டவணை IV ஒவ்வொரு மாவட்டத்திலும் காணப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்தி லும் 12.57 சதுர மைல்களுக்குள் நிறுவப் பெற்றுள்ள பாடசாலைகளின் சராசரி எண்ணிக்கை ஆகியனவற்றைக் காட்டுகின்றது. கொழும்பு மாவட்டம் ஒவ்வொரு 12.57 சதுர மைல்களுக்கும் 16.8 பாடசாலை களைக் கொண்டும் முழுப் பாடசாலைகளில் அதிகமான தொகைக்கும் உரித்தாகக் காணப்படுகின்றது. 792 சதுர மைல்களுள் 1,061 பாட சாலைகள் கொழும்பில் உண்டு. அதற்கு அடுத்ததாக கேகாலை 643 சதுர மைல்களுள் 558 பாடசாலைக் கொண்டுள்ளது. அதாவது, ஒவ் வொரு 12.57 சதுர மைல்களுள் 10,9 பாடசாலைகள் உண்டு. அதற்கு அடுத்ததாக மாத்தளை மாவட்டம் 10 2 பாடசாலைகளையும், காலி 10.1 பாடசாலைகளையும் களுத்துறை 8 9 பாடசாலைகளையும், யாழ்ப்பாணம் 7 3 பாடசாலைகளையும் கொண்டு காணப்படுகின்றன. அதற்கு நேர் மாருக மொனருகலை மாவட்டம் ஒவ்வொரு 12.57 மைல்களுக்கும் 0.7 பாடசாலைகளையும், பொலன்னறுவை 1.1 பாடசாலைகளையும் மன்ஞர் 1.4 பாடசாலைகளையும், அனுராதபுரம் 2 2 பாடசாலைகளையுமே கொண்டு காணப்படுகின்றன.
ஏனைய மாவட்டங்களில் ஒவ்வொரு 12.57 சதுர மைல்களுக்குள் பாடசாலைகளின் எண்ணிக்கை மூன்றிற்கும் ஏழு க்கும் இடையே காணப்படுகின்றது. தற்போது இடம் கொண்டுள்ள விசாலமான பிர தேச வேறுபாடுகள் பொதுவாக சனத்தொகை, மாவட்டப் பருமன் ஆகிய காரணிகளின் காரணமாக இருக்கலாம். உதாரணமாக, சனத் தொகையின் சமனற்ற பரம்பற் தன்மை அவ்வேறுபாடுகளுக்கு உடந்தையாகும். நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கில் குடிசனப் புழக்கம் இல்லை என்பதை மனதிற் கொள்ள வேண்டும்.

Page 27
34 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
அப்படியாயினும், இரண்டு மைல் ஆரைக்குள் காணப்படும் பாடசாலை களின் எண்ணிக்கை சனத் தொகை அடர்த்திகளுடன் முரண்பாடற்ற தொடர்பு கொண்டில்லாததென்பது புலனுகின்றது. அத்தன்மையை அட்டவணை IVல் இருந்து விளங்கிக் கொள்ளலாம். உதாரணமாக, முறையே 65,80 ஆகிய சன அடர்த்திகளைக் கொண்ட வவுனியாவும், மன்னரும் ஒவ்வொரு 2 மைல் ஆரைக்குள் முறையே 1.4, 1.6 பாட சாலைகளைக் கொண்டிருக்கும் போது முறையே 87,113 ஆகிய சன அடர்த்திகளைக் கொண்ட மொனருக%லயும், பொலன்னறுவையும் 0.7, 1.1 பாடசாலைகளைக் கொண்டு காணப்படுகின்றன. எவ்வாருயினும் குடிசன பரம்பற் தன்மையையொட்டியும் சனத் தொகை பங்கீடு சம் பந்தமாகவும் மேலும் விரிவாக அறிந்து கொண்டே பாடசாலை வசதி களைக் கொள்ளும் வாய்ப்பு சம்பந்தமாக இச் சராசரி அளவு கோலைப் பயன்படுத்தலாம், ஆனல், குடியேற்ற அமைப்புகளுடன் தொடர் பாக பாடசாலைகள் நிறுவம் கொண்டுள்ள தன்மை எவ்வகையில் சில மாவட்டங்களில் பாடசாலைகளின் வசதிகளைப் பெற்றுக் கொள்வதில் பிரச்சினைகளை உருவாக்குகின்றன என்பதை அச்சுட்டிக் காட்டி உறுத் திக் காட்டுகின்றது. அவ்வாரு ன பிரச்சினைகளுக்கு ஏதுவான மாவட் டங்கள் அனுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை, திருகோண மலை, மன்னர், வவுனியா, மொனரு கல ஆகும். மொத்தப் பரப்பினில் மூன்றில் ஒரு பகுதிமட்டும் சனப் புழக்கத்திற்குள்ளானது என்று கருத் துக் கொடுப்பினும் மன்னர், பொலன்னறுவை, மொனருகல ஆகியன மீண்டும் பிரச்சினைக்கேதுவான மாவட்டங்களாகத் திகழும்.
பொதுக் கல்விக்கான ஆரம்ப நடுநிலை மட்டங்களில் மாணவ/ஆசி ரிய வீதம் அகில இலங்கைங்கும் 1971ல் 29 3% ஆகும், அதாவது, 2,654,427 மாணவர்களுக்கு 90,625 ஆசிரியர்கள் இருந்தனர். அட்ட வணை XVIIIல் கீழ்வரும் தொகுதிவகைகளில் மாணவ ஆசிரிய வீதங் க்ளை வழங்குகின்றது.
(1) கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரணம், உயர் தரம்) வகுப்புக்களிலிருக்கும் மாணவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் களுக்குமிடையே நிலவும் வீதாசாரம்:
(2) சகல வகுப்புகளிலிருக்கும் மாணவர்களுக்கும், மொத்த ஆசிரியத் தொகைக்குமிடையே நிலவும் வீதாசாரம்;
(3) கல்விப் பொதுத் தராதரப் பத்திரம் (சாதாரணம், உயர்தரம்) கலை, விஞ்ஞானப் பிரிவு வகுப்புகளில் இருக்கும் மாண வர்களுக்கும் மொத்தக் கலை, விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியத் தொகைக்குமிடையே நிலவும் வீதாசாரம்:

மரபுமுறைக் கல்வி அமைப்பு 35
(4) சகல வகுப்புகளில் இருக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி பெற்ற, சான்று பெற்றுள்ள, விசேட பயிற்சி பெற்றுள்ள ஆசிரியர் கள், மாணவ ஆசிரியர்கள் யாவருக்குமிடையே நிலவும் வீதாசாரம். அதே அட்டவணையில் இவ்வீதங்கள் மாவட்டரீதியில் மேலும் பகுக் கப்பட்டுள்ளன.
மாணவ/ஆசிரிய வீதாசாரம் கல்விச் சேவைகளின் திருப்தித் தன்மையைக் காட்டக்கூடிய ஒரு பிரதான சுட்டிக்காட்டி ஆரம்ப நடுநிலை மட்டங்களிலுள்ள மாணவர்களுக்கும் சகல தொகுதிகளிலு முள்ள ஆசிரியத் தொகுதிகளுக்குமிடையே நிலவும் தேசிய சராசரி 29 3 ஆகும். இச் சராசரிக்குக் குறைவாகக் காணப்பட்ட மாவட் டங்கள் கொழும்பு, கழுத்துறை கண்டி, காலி, மட்டக்களப்பு அனுராதபுரம். பொலன்னறுவ, கேகாலை ஆகிய எட்டுமாகும். சராசரிக்குச் சற்று உயர்வானதாக அல்லது 31ற்குக் கிட்டுமாகக் காணப்பட்ட மாவட்டங்கள் நான்கு - மாத்தளை, யாழ்ப்பாணம், மன்னுர், பதுளை. ஏனைய மாவட்டங்கள் 32 அளவிலும் அதற்கு மேலானதாகவும் கொண்டு காணப்பட்டன. திருகோணமலை, 35 ஆன வீதாசாரத்தையும், மொனரு கலை 34 8 ஐயும் கொண்டிருந் தன. ஆயினும் மொத்த வகையில் மாணவ ஆசிரிய வீதாசாரம் சேவைகளின் தரத்தையொட்டிய தகுந்த அளவு கோல் அல்ல பயிற்சிபெற்ற, சான்றுபெற்ற பட்டதாரி - ஆசிரியத் தொகுதி ஆசிரி யர்களின் எண்ணிக்கையிலேயே சேவைகளின் தரம் தங்கியுள்ளது ஆசிரிய மொத்தத் தொகையினில் மூன்ரும் மட்ட திறன்களையும், பயிற்சிபெற்ற தொழில் ஆற்றல்களையும் கொண்டுள்ள ஆசிரியர் களின் வீதங்களும் அதேபோன்று வெவ்வேறு ஆசிரியத் தொகுதி களில் இடம்கொண்டுள்ள மாணவ/ஆசிரிய வீதங்களும் ஒரு அளவிற்கு ஆசிரிய சேவைகளில் காணக்கூடிய திறனின் அளவையும் ஆசிரிய ஆற் றலையுமொட்டி மதிப்பிட வழிவகுக்கும். இவ்வொப்புவகைகளின் பிர காரம் யாழ்ப்பாணம், கொழும்பு, சழுத்துறை, காலி, மட்டக்களப்பு, வவுனியா, மன்ஞர், கேகாலை, பெலன்னறுவை ஆகிய மாவட்டங் களில் மாணவர்களுக்கும், பயிற்சி கொண்டும், சான்றுபெற்ற ஆசிரியர் களுக்குமிடையே நிலவும் வீதாசாரம் தேசிய சராசரியான 44.9 இலும் தாழ்வாகக் காணப்படுகின்றது. ஐம்பதுக்கு மேலான வீதாசாரத்தி னைக்கொண்ட மாவட்டம் அனுராதபுரம், மொனராகல, இரத்தினபுரி, மாத்தளை, அம்பாந்தோட்டை, மாத்தறை, திருக்கோணமலையா கும். கல்விப் பொதுத் தராதரப் பத்திரம் (சா) (உ) மாணவர்களுக் கும், பட்டதாரி ஆசிரியர்களுக்குமிடையே நிலவும் வீதாசாரங்களில் விசாலமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. திறனன வகையில் சேவைகளைக் கொண்டுள்ள மாவட்டங்கள் யாழ்ப்பாணம், மொனரு

Page 28
36 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
கலை, பொலன்னறுவ, திருகோணமலை, அனுராதபுரம் ஆகியன. இவை, தேசீய சராசரியான 35.9ற்குக் குறைவான வீதாசாரங் களைக் கொண்டுள்ளன. 22 2 தொட்டு 28.2 வரை தேசிய சரா சரிக்குக்கிட்டுமான வீதாசாரங்களை 33 6 தொட்டு 36.3 வரை கொண்டு காணப்படும் மாவட்டங்கள் கொழும்பு, மாத்தளை, நுவ ரேலியா, மன்னர், வவுனியா, பதுளை ஆகும். 37க்கும் 49.9 க்கும் இடையான உயர்வு கொண்ட வீதாசாரங்களுக்கும் உரித்தான் மாவட்டங்கள் புத்தளம்/குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, கண்டி, கழுத்துறை, அம்பாந்தோட்டை, மாத்தறை, அம்பாறை மட்டக் களப்பு ஆகும். பட்டதாரி ஆசிரியர்களை கலை, விஞ்ஞானம் என்று பகுக்குமிடத்து வேருெரு தன்மை புலனுகின்றது. கலைப்பிரிவு மாணவர் களுக்கும் கலைப்பிரிவு பட்டதாரிகளுக்குமிடையே நிலவும் வீதாசாரங் கள் சமமின்மைகளைப் புலப்படுத்துவதாயினும், சராசரி வகையில் திருப்திகரமான சேவைகள் இப்பாகத்திற்கு வழங்கப்படுவதை அவை குறிக்கின்றன. தேசிய சராசரி வீதம் 28, 6 ஆயும், அதி உயர்வான வீதம் 39.4 ஆயும் காணப்படும் அதேவேளையில் நாட்டின் திறனுன வீதாசாரங்கள் 17.4, 17.7, ஆகிய தாழ்ந்த தன்மையைக் கொண்டுள் ளன. ஆசிரிய ஆற்றலிலேயே விஞ்ஞான சமமின்மைகள் பேரளவாகக் காணப்படுகின்றன. யாழ்ப்பாணம், மன்னர், திருகோணமலை, வவு னியா, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கான 24.2, 28, 2, 33.1, 51.4. 56.4 வீதாசாரங்கள் தொட்டு இரத்தினபுரி, கேகாலை, அம்பாந் தோட்டை, மாத்தறை, பதுளை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்க ளுக்கான 269, 20 1.4, 199 2, 184, 157 வீதாசாரங்கள் வரை அச் சமமின்மைகள் வேறுபடுகின்றன. தமிழ் பேசும் மாவட்டங்களுக்காகும் தாழ்வுகொண்ட வீதாசாரங்கள் தமிழ் பேசும் விஞ்ஞானப்பிரிவு பட்ட தாரிகள் கூடுதலான எண்ணிக்கையில் காணப்படுவதன் பேராலா கும். மறு மாவட்டங்களில் காணப்படும் சமமின்மைகள் பொது வாக விஞ்ஞானப் பிரிவுப் பட்டதாரிகளின் பங்கீட்டு முறையில் இடம் கொண்டுள்ள கொள்கைக் குறைபாடுகளை வெளிக்காட்டுகின் . ז60ט,
வெவ்வேறு மாவட்டங்களில் இடம் கொண்டுள்ள ஆசிரிய ஆற் றல்களின் தொகுப்பில் கிரமமான ஒரு படிவத்தைக் காண்பதற் கில்லை என்பது கைவசமிருக்கும் தரவைகளிலிருந்து புலனுகின்றது. சில மாவட்டங்களில் உதாரணமாக பொனரு சல, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பயிற்சி பெற்றதும், சான்று பெற்றதுமான ஆசிரியர்களின் பற்ருக்குறை பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பாக நிலவும் விரும்பத்தக்க மாணவ/ஆ9 ரிய வீதாசாரத்தி னல் ஈடு செய்யப்பட்டுள்ளது. மறுபுறத்தில் பட்டதாரி ஆசிரியர் ள்க சம்பந்தமாக அவை திருப்தியற்ற வீதாசாரங்களைக் கொண்

மரபுமுறைக் கல்வி அமைப்பு 37
டுள்ளன. கேகாலையைப் போன்ற மாவட்டம் பயிற்சி கொண்ட தும் சான்று பெற்றதுமான ஆசிரியர்கள் சம்பந்தமாக தேசிய சரா சரியிலும் தாழ்ந்த வீதாசாரத்தைக் கொண்டு காணப்படுகின்றது விஞ்ஞானப் பிரிவின் ஆசிரியர்களுக்கான வழங்கல் குறைவான தன் காரணமாகக் காணப்படும் அப்பிரிவுக்கான அசிரியர்கள் உயர்தரக் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையையிட்ட கல்வியைப் புகட்டு வதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற அதே வேளையில் சாதாரண கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை வகுப்புக்கான மாணவர்கள் நடுநிலை கல்வித்தராதரம் கொண்ட ஆசிரியர்களால் கல்வி புகட் டப்படுகின்றனர். ஒரு சில மாவட்டங்களிலேயே, குறிப்பாகத் தமிழ் பேசும் மாவட்டங்களிலும், கொழும்பிலுமே, சாதாரண கல் விப் பொ. த. ப. வகுப்பு மாணவர்களின் தேவைகளையும் வழங்கும் வகையில் விஞ்ஞானப் பிரிவு பட்டதாரிகளின் வழங்கற்தன்மை திருப்திகரமாகக் காணப்படுகின்றது. சான்று பெருத ஆசிரியர்கள் தொடர்பாக தேசிய சராசரிக்கு மேலான வீதாசாத்தைக் கொண் டும், மாணவர்களுக்கும், பட்டதாரி பயிற்சிபெற்ற இரு சார்பு ஆசி ரியர்களுக்குமிடையே நிலவும் வீதாசாரம் சராசரியிலும் உயர்வான தாயும் விஞ்ஞானப் பிரிவு மாணவர்கள் அப்பிரிவு ஆசிரியர் சம் பந்தமாக அதி உயர்வான வீதாசாரத்தைக் கொண்டும் காணப் படும் மாவட்டங்கள் அம்பாந்தோட்டை, மாத்தறை, நுவரேலியா, கேகாலை, குருநாகல், இரதினபுரி ஆகும். இம்மாவட்டங்களிலேயே ஆசிரிய ஆற்றல்களின் தொகுப்புத்தன்மை அதி திருப்திக் குறை வாகக் காணப்படுகின்றது. இங்கு, ஆராயப்பட்ட தரவைகள் 1971ல் காணப்பட்ட தன்மையைப் புலப்படுத்துகின்றன நிலவியிருந்த சமமின்மைகளில் சிலவற்றைச் சீராக்குவதற்கான முயற்சிகள் இது வரை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். ஆயினும், 1971 ல் காணப் பட்ட நிலைமையின் ஆராய்ச்சியிலிருந்து ஒவ்வொரு மாவட்டத்தி லும் இடம் பெற்றிருந்த ஆசிரிய ஆற்றல்களின் தொகுப்பும் விஞ் ஞானத்துறை சம்பந்த அரிதான ஆற்றல்களின் சமத்துவம் வாய்ந்த ಸ್ಲೀ-6 ಕೆ. தன்மையும் இரு பிரதான பிரச்சினைகளென்பது புலனு
- שb,
தொழில் சம்பந்த கல்விக்கான வசதிகளின் வழக்கற் தன்மை பொதுக் கல்வி சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட அதே மாவட்ட ரீதி ஆராய்ச்சியைப் போன்ற ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்ளும் வாய்ப்பை உதவவில்லை. தொழில் சம்பந்த கல்வித் திட்டங்கள் 11 தொழில் நுட்ப தாபனங்களில் வழங்கப்படுகின்றன். அவை இலங் கைத் தொழில் நுட்பக் கல்லூரி கொழும்பு); இலங்கைத் தொழில் நுட்பக் கல்லூரி (கட்டுபெத்த); ஹார்டி சிரேட்ட தொழில் நுட்

Page 29
38 இலங்கையில் குழந்தைகனினதும் கட்டிாம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
பத்தாபனம் (அம்பாறை), கனிட்ட தொழில் நுட்ப தாபனங்கள்காலி, கண்டி, யாழ்ப்பாணம், கேகாலை, அனுராதபுரம், பதுளை, குருநாக்கல், இரத்மலர்னே, 1971 தொட்டு கட்டுபெத்த இலங் கைத் தொழில்நுட்பக் கல்லூரி, இலங்கை சர்வகலாசாலையின் ஒரு வளாகமாக மாற்றப்பட்டுள்ளது. இத்தாபனங்கள் யாவற்றினதும் மொத்த மாணவப் பதிவுகள் 1970ல் 7800 ஆகும். பதிவுகளின் பங்கீட்டுத்தன்மை மட்ட, திட்ட ரீதியில் அட்டவணை XVI ல் காட் டப்பட்டுள்ளது. இவ்வட்டவணையிலிருந்து தொழில் நுட்பதாபனங் களில் பதிவுகொண்ட 7800 மாணவர்களின் தொகை பொதுக்கல்வி யில் 9 தொட்டு 12 வரைக்கான வகுப்புகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் தொகையுடன் ஒப்பிடும்போது அதி திருப்தியற்ற தாகத் தோன்றுகின்றது. தொழில் நுட்பக்கல்விப் பிரிவில் சேர்க் கப்பட்ட தொகையின் வீதம் 2% மட்டுமே.
கல்வி அமைச்சினுலும் விவசாய தொழில் நுட்பவியலர்களைப் பயிற்சி செய்யும் நோக்குடன் நிறுவப்பட்ட இரு தாபனங்கள் உண்டு. அவை அம்பாறையில் இடம்கொண்டுள்ள ஹார்டி சிரேட்ட தொழில் நுட்பக் கல்லூரியும், கண்டி மாவட்டத்தில், குண்டசாலையில் நிறு வப்பட்டுன்ௗ விவசாயப் பாடசாலையுமாகும். இவ்விரு தாபனங்க ளின் வருடாந்த வெளியீடு 78 தொழில்நுட்பவியலர்களாகும். தொழில் சம்பந்தமான கல்வி பிரதானமாக பட்டினங்களிளேயே வழங்கப் படுவது புலணுகும். அயல் மாவட்டங்களுக்கு சேவை வழங்கும் நோக்குடன் தொழில்நுட்பக் கல்வித்தாபனங்கள் பிரதானமாக 1ாவட்டப் பட்டினங்களில் நிறுவப்பட்டுள்ளன.
தொழில் நுட்பக் கல்வித்தாபனங்களில் சேர்க் கப்பட்ட மாண வர்களின் எண்ணிக்கையை வழங்கும் அட்டவணை XVI கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் (உ) கவனிக்கப்பட்டதைப்போன்று, விஞ்ஞான, தொழில் சார்ந்த கல்வியில் பங்குபற்றுந் தன்மையில் காணப்பட்ட வெவ்வேறு மட்டங்களைத் திரும்பவும் காட்டுகின்றது. நாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் மாணவர்களைச் சேர்த்துக்கொள் ளும் அம்பாறை, கொழும்பு, ஆகிய சிரேட்டக் கல்வித்தாபனங்களைத் தவிர்ப்புமிடத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில்நுட்ப தாப னங்களில் பதிவுக்குள்ளாகும் மாணவர்களின் தொகை அதி உயர் வாக இருப்பது விளங்குகின்றது. ஆங்கு, தொழில் நுட்பவியல், வர்த்தக பொறியியல் சம்பந்த பாடங்களில் பங்குபற்றும் தன்மை சமத்துவம் கொண்டு காணப்படுகின்றது. மறு மாவட்ட நிலையங் களில்-பதுளை, அனுராதபுரம், கேகாலை - தொழில் நுட்ப மட்டத் தில் சேர்ப்புக்கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை பூச்சியமாகும்.

மரபுமுறைக் கல்வி அமைப்பு 39
மூன்ரும் தர மட்டத்தில் கல்வித்திட்டங்கள் இலங்கைப் பல் கலைக்கழகத்தின் 5 வளாகங்களிலும்-பேராதனை, கொழும்பு, வித்தி யாலங்கார, வித்தியோதய, கட்டுபெத்த-கல்வி அமைச்சினல் இயக் கப்படும் ஆறு பல்துறைத் தொழில் நுட்பக் கல்வித்தாபனங்களிலும் வழங்கப்படுகின்றன. நாட்டின் வெவ்வேறு பாகங்களிலும், மூன்ரும் தர மட்டக்கல்வி வசதிகள் வழங்கப்பட வேண்டுமெனும் கொள் கைப்பிரகாரம் யாழ்ப்பாணத்திலும் ஒரு வளாகத்தை அரசங்கம் நிறுவியதுடன் நாட்டின் தென்பகுதியில் இன்னெரு வளாகத்தை நிறுவவும் நோக்கம் கொண்டுள்ளது. எனினும், இவ்வளாகங்கள் சகல பிரதானமான துறைகளிலும் கல்விப் பாடங்களை வழங் காது ஒரு சில தெரிவுக்குள்ளான கல்வித்துறைகளில் மட்டுமே கவ னத்தைச் செலுத்து: . இவ்வரையறைகளுக்குள் மூன்ரும் மட்டக் கல்வி நிலையங்கள் நிறுவப்படும் ஸ்தலங்கள் பிரதேச மட்டத்தில் பல்கலைக் கழகத்தில் பதிவுகொள்ளும் வாய்ப்பில் முன்னேற்றத்தை வழங்க வல்லதாகவே காணப்படும். கல்விப் பொதுத் தராதரப் பத் திரம் (உ) பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையிலேயே மூன்ரும் மட்டக்கல்விக்கு, அதாவது பல்கலைக் கழகத்திற்கு, மாணவர்கள் அனு மதி பெறுவர். பல்கலைக் கழகத்தில் இடம் கொள்வோரைத் தெரிவு செய்யும் பொருட்டு க.பொ.த.ப (உ) பரீட்சையில் மாணவர்கள் பெற்ற புள்ளிகள் பாடfதியிலும், மொழி அடிப்படையிலும் தரப் படுத்தப்படுத்துதலுடன் பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு சிரேட்ட நடுநிலை பாடசாலைகளில் காணப்படும் கல்வி வசதிகளையிட்ட சமமின்மைகளை ஈடுசெய்யும் நோக்கத்துடன் இவ்வருடம் கல்வி அமைச்சு மாவட்ட ரீதியில் பல்கலைக் கழகத்திற்கு மாணவர் க்ளைத் தெரிவுசெய்யும் ஒரு திட்டத்தையும் புகுத்தியுள்ளது. பல்கலைக் கழகத்தில் மாவட்ட ரீதியில் அனுமதிக்கப்படட மாணவர் களையொட்டிய தரவைக்ள் அட்டவணை XX11ல் காட்டப்பட்டுள்ளன. 1969, 1970ல் நான்கு பல்கலைக்கழகத்தாலும், 1971ல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் 5 வளாகங்களாலும் வெளிவந்த பட்டதாரிகளின் எண்ணிக்கைகள் அட்டவனை XXIIல் கொடுக்கப்பட்டுள்ளன ஆங்கு பட்டதாரிகளின் பரம்பற்தன்மையும் பாடத் துறை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. &
1967 டிசம்பரில் க. பொ. த, (உ) பரீட்சையை எழுதியோர் களின் எண்ணிக்கையும் (1) உயிரியல், விஞ்ஞானம்; (2) பெளதிக விஞ்ஞானம்; (3) கலை ஆகிய தனிப்பட்ட பாட அடிப்படையிலும் நான்கு பல்கலைக் கழகங்களிலும் ஒவ்வொரு தொகுதியில் இடம்பெற்
ருேரின் எண்ணிக்கையும் கீழே காட்டப்பட்டுள்ளன -

Page 30
40 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
பாடத் தொகுதி மாணவர்கள் 1968éህ க. பொ த, ப (உ)
பொ.த.ப. (உl ஃ மாணவர்களில் இடம் ""id" |
உயிரியல்
விஞ்ஞானம் 5655 503 8.8
பெளதிக
விஞ்ஞானம் 2705 435 16.0
கலை 22,210 2752 16.3
30,570 3,690 12.0
1967 டிசம்பரில் க. பொ. த. ப (உ) பரீட்சை எழுதியவர்களின் தொகையில் 1968ல் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றேரின் வீதம் 12% மட்டுமே. 1973 வரை நிலைமையில் மாற்றம் ஏதுமில்லை. க. பொ. த. பரீட்சை எழுதுவோர்களில் பெரும் பகுதியினர் கல்வி அமைப்பிலிருந்து விலகி உழைப்புச் சந்தையை நோக்குவோராவார்.
மாணவர்கள் மேல் வசதிக் கட்டணங்களை விதிப்பதற்கு கல்வி அமைச்சு சகல பாடசாலைகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. அக்கட்ட ணங்கள் நூலகம், விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு முயற்சி களுக்கான வசதிகளை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு பிள்ளைகளும் மாதமொன்றுக்கு 5 ரூபாவுக்கு மேற்படாத தொகையை பாடசாலைகள் தத்தம் விருப்பப்படி கட்டணமாக விதிக்கலாம். நடை முறையில் மாணவர்களின் பணவசதிககளுக்கேற்ப குறைந்த கட்டணங் களையே பாடசாலைகள் விதிக்கின்றன. அரசாங்கப் பாடசாலைகளுக்கு பொது நிதி அமைப்பு மூலமாக நூலக வசதிகள் வழங்கப்படுகின்றன. அதேபோன்று, விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு வசதிகளா
னவையும் வழங்கப்படுகின்றன. மேலதிக வசதிகளை தனிப்பட்ட அரசாங்கப் பாடசாலைகள் தாம் வசூல் செய்யும் வசதிக் கட்டணங் களுடாக வழங்கிக்கொள்கின்றன; தனியார் துறை பாடசாலைக
ளுக்கு நூலக-விளையாட்டு வசதிகளையும், உபகரணங்களையும் வழங்கு வதற்கு வசதிக் கட்டண நிதியே ஆதாரமாகும். அட்டவணைகள் XX, XXI, 1971ல் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசாங்கப் பாட சாலைகள் சேர்த்துக்கொண்ட தொகைகளையும் அவை செலவு செய்த

மரபுமுறைக் கல்வி அமைப்பு 41
தொகைகளையும் நூலகம் - விளையாட்டுச் சேவைகள், உபகரணங்கள் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தனி மாணவனுக் குச் செலவான சராசரித் தொகையையும், காட்டுகின்றன. சகல அரசாங்க பாடசாலைகளிலும் இடம்கொண்ட மாணவர்களில் ஒவ் வொருவகுக்குமான சராசரிச் செலவு 1971ல் ரூபா 1.30 ஆகும். அதி உயர்ந்த வீதச் செலவு யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்பட் டது. ஆங்கு 1971ல் ஒவ்வொரு பிள்ளைக்கும் ரூபா 5 28 செலவு செய்யப்பட்டது. அடுத்ததாக, கொழும்பில் ரூபா 1.83ஆயும், அதன் பின்னர் மாத்தளை, கண்டி, மட்டக்களப்பு, திருகோணமலை, காலி ஆகிய மாவட்டங்கள் அதே வரிசையில் இடம்கொண்டன. எதிர் மறையில் மொனருகல, பொலன்னறுவ மாவட்டப் பாடசாலைகள் ஒவ்வொரு பிள்ளைக்கும் 9 சதத்தையும் 29 சதத்தையுமே செலவிட்
- 6.
விளையாட்டு-நூலக சம்பந்த சேர்ப்புத் தொகைகள் மாவட்டங் களில் திகழும் சராசரி வருமான மட்டங்களில் தங்கியுள்ளன வல்ல. யாழ்ப்பாணத்தில் சேர்க்கப்படும் தொகைகள் சராசரியிலும் அதி உயர்வாகும். கொழும்பிலும் பார்க்கக் கிட்டத்தட்ட மூன்று மடங் கான தொகை ஒவ்வொரு மாணவர்களிலிருந்தும் அறவிடப்படுகின் றது. மட்டக்களப்பில் ஒவ்வொரு மாணவனிலிருந்து அறவிடப்படும் தொகை, கழுத்துறையிலும் பார்க்க உயர் வாகவும், பொலன்னறுவைக் கான தொகையிலும் பார்க்க 5 மடங்கானதாகவும் காணப்படுகின் றது. வசதிக் கட்டணங்களைச் செலுத்துவதனுாடாக ஒரு சமூகம் தம் பாடசாலைகளில் தம் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் சேவைகளையிட்டு எத்தூரம் அக்கரை காட்டுகின்றது என்பதையும் பாடசாலைக்கும் பிதா மாதச் சனத் தொகைக்குமிடையே நிலவும் தொடர்புகளின் தன்மையையொட்டியும் ஒரளவில் அறிந்துகொள்ள ஏதுவாகின்றது.
பாடசாலை போவதற்கு முன்னைய கல்வி (சிருர் கல்வி) இலங்கை யில் கிரமமான முறையில் 1920 அளவில் ஒரு சில பட்டின பாட சாலைகளில் ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலைக்குப் போவதற்கு முன் னைய கல்வித் திட்டங்கள் பொதுவாக 4-6 வயதுக்குள்ளான பிள்ளை களை மரபுமுறைக் கல்விக்குத் தயார்ப்படுத்தும் நோக்கம் கொண்டன வாகும். இப்பாடச லைகளின் பாடத்திட்டங்கள் கல்விகற்கும் அனு பவத்தால் பிள்ளையின் அக்கறையைத் தூண்டும் தன்மையையும், அதன் அறிவு, செயற்தன்மை ஆற்றல்களை அபிவிருத்தி செய்யும் தன்மைமையும் கொண்டதாக இருப்பதுடன் பிள்ளைக்கு ஆரம்பசமூகத் தொடர்பை வழங்குவதாயும் காணப்படும். இந்த அத்திய 'யத் தின் பிற்பகுதி ஒன்றில் காணப்படுவதைப்போன்று, ஆரம்ப வகுப்பு

Page 31
42 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
களில் பிள்ளைகள் திரும்பப் படிக்கும் வீதங்கள் ஒரே சீரான வகை யில் அதி உயர்வ்ாக முதலாம் வகுப்பில் 275% ஆனது தொட்டு ஐந்தாம் வகுப்பில் 13 8% (1971ல்) ஆகக் காணப்படுகின்றது. மரபு முறைக் கல்விக்குத் தயார்படுத்தக்கூடிய திறனுன ஒரு சிருர்ப் பாடத்திட்டம் திரும்பப்படிக்கும் வீதங்களால் ஏற்படக்கூடிய அதி உயர்வான விரயத்தையும், செலவையும் தவிர்க்க வல்லதாகும். துரித மாக சமூக பொருளாதார உருமாற்றம்கொள்ளும் ஒரு சமூகத்தில் பாடசாலைபோக முன்னைய சூழலிலிருந்து நவீன மரபுமுறைக் கல்விக்கு மாற்றமுறும்தன்மை ஒரு குழந்தைக்குக் குறிப்பான புதிய பிரச்சினை களை ஏற்படுத்தவல்லது. சடுதியானதும் நீடிப்பற்றதுமான ஒரு மாற் றத்துடன் போரிடவேண்டிய சந்தர்ப்பத்தை அப்பிள்ளை எதிர்நோக்கு கின்றது. சராசரி கிராமக் குடும்பத்தின் ஸ்தல சூழலில் பிள்ளைகள் மரபுமுறைக் கல்வியமைப்பில் ஏற்றுக்கொள்ள வேண்டிவரும் கல்வி கற்கும் வழிவகைகளை யிட்டோ அன்றி. ஆற்றல்களின் அமைப்புகளை யிட்டோ எவ்வித முயற்சிகளை யும் மேற்கொள்ளும் வாய்ப்பைக் காண் பதற்கில்லை. உயர்ந்த கல்வி ஆற்றலை மூத்தோர்கொண்டும் அவர் களின் அனுபவத்தையும், ஆற்றலையும் பயனுக்குள்ளாக்கும் தன்மை யில் மரபுமுறைக் கல்வி மமைப்பில் காண ஏதுவாகும் ஆற்றலையும் அனுபவத்தையும் தொடர்ந்து பெற ஒரு சில செல்வந்தக் குடும் பங் களின் சிறர் சளுக்கு ஏதுவாகின்றது. பெரும்பான்மையான குடும்பங் களில் இத்தன்மை காணற்கரியது அவ்வாறன நிலைமையில் சிறந்த முறையில் நிர்ணயிக்கப்பட்ட ஒரு சிருர் கல்வித்திட்டம் பிரயோ சனமான ஒரு தொழிலைப் புரியவல்லது எனலாம்.
செயல் முறையில் காணப்படும் சிழுர் கல்வித் திட்டங்கள் விசால மான இரு தொகுதிகளுக்குள் அடங்குகின்றன. முதற்தொகுதி, கட் டணங்களை விதிப்பதிலும் நல்ல வசதிகளை வழங்குவதுமான சுயேட் சையான நிறுவகங்கள். இவை பொதுவாக பட்டினப் பகுதிகளில் செல்வந்த குடும்பங்களின் தேவைகளை நிவிர்த்தி செய்கின்றன. மற் றது தாழ்ந்த வருமானம் கொண்ட கிராமியத்தொகுதியின் தேவை களை நிவிர்த்தி செய்வதற்காக இலங்கை மஹிலசமித்தி, சர்வோதய .ோன்ற சுயேச்சையாக இயங்கும் நிறுவகங்கள் நடாத்தும் இலவச சிருர் பள்ளிக்கூடங்களும் மற்றிம் சிருர் கல்வித்தாபனங்களுமாகும்.
கடந்த 50 வருடங்களுள் சிருர் பள்ளிக்கூடங்கள் இலங்கையில் பிரசித்தி கொண்டு, அண்மையில் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் டோன்ற பட்டினங்களில் அவ்ற்றின் எண்ணிக்கை அதிகளவில் விஸ் தரிப்புக் கொண்டுள்ளன. இப்பாடசாலைகள் பொதுவாக தனியார்த் தாபனங்களாக நடாத்தப்பட்டு, பிரதானமாக ஒரு பட்டின அனு

மரபுமுறைக் கல்வி அமைப்பு 43
பவமாக அவை காணப்படுகின்றன. மாதாந்தம் ரூபா 20 தொட்டு 30 வரையான கட்டணங்களை விதிப்பனவாக இருப்பதனுல், பொது வில் மத்திய, உயர் மத்திய வருமானத் தொகுதியினரே தம் பிள்ளை களுக்கு இத்தகைய கல்வி வசதிகளை வழங்க வல்லனராகக் காணப் படுகின்றனர்.
நாட்டில் ஏறக்குறைய 200 சிருர் பாடசாலைகள் உண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையங்களில் சராசரி 50 மாணவர்கள் சேர்க்கப்படுவர், மாணவர்கள் ஒரு தலைமை ஆசிரியராலும் ஒன்று இரண்டு உதவியாளர்களாலும் கவனிக்கப்படுகின்றனர். ஒரு சிருர் ஆசிரியர் சாதாரணமாக 15-20 பிள்ளைகளின் தேவைகளைக் கவனிப் பர். ஆயினு ம கொழும்புக்குச் சுற்றியிருக்கும் பெரும் நிலையங்களில் 150 பிள்ளைகளுக்கு மேலான எண்ணிக்கைக்கு சேவைகளை வழங்கு கின்றன. ஆங்கு ஆசிரியர்களும், தமது பயிற்சித் திட்டத்தின் பங் கெனும் முறையில் உதவி வழங்கும் சிருர் (மாணவ) மாணவ ஆசிரி யர்களும் பிரயோகிக்கப்படுகின்றனர்.
சிருர் கல்வி சம்பந்தமாக பெரிதும் பிரசித்திபெற்ற வகைகள் மொன்றிசூரியும் "கின் டர்கார்டினு மாகும். மொன்றிசூரி வழிமுறை களில் சிலவற்றை உட்சேர்த்துக் கொண்டுள்ள கின் டர்கார்டின் அமைப்பே அதிகளவில் பிரயோகிப்பிற்குள்ளாகின்றது. மொன் றிசூரி அமைப்பு 'புரோயிபெல்லின்" சிருர் கல்வி அமைப்பினை அதிநெருங் கிய முறையில் பின்பற்றுகின்றதெனினும் கின்டர் கார்டின் அமைப் பிலிருந்து முக்கிய வகையில் வேற்றுமைகொண்டு காணப்படுகின் றது. 5 - 8 வயதுக்கான பிள்ளைகளுக்கு ஆசிரியர் கவனமும் பொது வழிகாட்டுதலும் அவசியம் என்பதை புரோயிபெல் உறுத்தும் தறு வாயில் மொன் றிசூரி அமைப்பு ஒவ்வொரு பிள்ளையிலும் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்துகின்றது. இலங்கையில் 40க்கு மேலான எண் ணிக்கையைக் கொண்டுள்ள வகுப்புகளுக்கான ஆசிரியர்கள் வெவ் வேறு அக்கறைகளுக்குள்ளாயும், வெவ்வேறு முயற்சிகளில் ஈடுகொண் டும் காணப்படும் நியதியில் வெவ்வேறு தொகுதிகளிடத்து திருப்தி யான வகையில் தனிக் கவனம் செலுத்தும் தன்மையைக் கொண்டிலர், மறுபுறத்தில், பிள்ளைகள் தாமே தனிப்பட்ட வகையில் ஈடுகொள்ளக் கூடிய முயற்சிகளை (விசேடமாக சொற்களை உண்டாக்குதல் அல்லது சொற்களை இணைத்தல்) முறைப்படுத்துவது ஆசிரியர்களுக்கு இலகு வாகத் தோன்றும். இத்தன்மையில் 'இலங்கை வழி மொன்றிசூரி அமைப்பிற்குக் கிட்டுமாகத் தோன்றுகின்றது. இவ்வகையான சிருர் பாடசாலையின் பாடத் திட்டம் பிள்ளையின் சூழலையும், வீட்டுப் பின் னணி நிலைமையையும், எண், மொழி ஆகியனவற்றின் கருத்துக்களை யொட்டியும், மற்றும் குழந்தைகளின் ஆற்றல்களை விஸ்தரிக்கவல்ல வழிமுறைகளையும் பெருமளவு கவனத்திற்குள்ளாக்கும்.

Page 32
44 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேகைள்
அதி சிறிதளவிலேயே சிருர் கல்வி முயற்சிகளைக் கிராமியப் பகுதி கொண்டுள்ளது. கிராமங்களில் அம்முயற்சிகளை ஆரம்பிக்கும் இரு நிறுவனங்கள் சர்வோதய இயக்கமும், இலங்கை மஹில சமித் தியுமாகும். ஆயிரம் கிராமிய பாடசாலைகளுக்கு சுயேச்சையாக சேவை வழங்கவல்ல பெண் சிருர்-ஆசிரியர்களை பயிற்சிக்குள்ளாக்கு வதே சர்வோதய திட்டத்தின் முழு நோக்கமாகும்
இத்திட்டத்தினில் காணக்கூடிய பிரதான குணுதிசயங்களில் ஒன்று யாதெனின் சிருர் பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டங்களில் கல்வி புகட்டுவதற்காக இறக்குமதியானவற்றிற்குப் பிரதியாக உள்நாட்டினில் கிடைக்கும் உபகரணங்களைப் பயன்படுத்து வதே திறன்வாய்ந்த கடதாசிகளுக்குப் பதிலாக ஒட்டுப்பலகை பய னுள்ளாக்கப்படுகின்றது. அந்நிய நாட்டு வர்ணங்களுக்குப் பிரதி யாக தாவர சாயங்கள் இடம் கொண்டுள்ளன. அந்நிய நாட்டுக் கழிகளுக்கும் பிசின்களுக்கும் பதிலாக சிலவகை மரப்பிசின்கள் பாவிக் கப்படுகின்றன. பயிற்சி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட குறிக் கத்தக்க ஆராய்ச்சியொன்று போதிய அளவில் தோட்டத்தில் காணப் படும் பூக்களிலும், தாவரங்களிலுமிருந்து பெறப்பட்ட சாயங்களைப் பயனுக்குள்ளாக்குவதாகும் பயிற்சிக்குள்ளோருக்கு அடிப்படை மரத் தொழிலை யொட்டிய பயிற்சியை வழங்குவதுடன் சிருர் கல்வித் திட்டத்திற்கு ஏதுவாகும் விளையாட்டு உபகரணங்களைத் தாமே உற் பத்திசெய்யும் வகையில் மர அரிவாளின் பாவிப்பும் புலப்படுத்தப் படுகின்றது. புதிய கணிதமுறை சார்பான விளையாட்டு உபகரணங் கள் ஒட்டுப் பலகையைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. ஒட்டுப் பலகை இல்லாத இடங்களில் காகித அட்டையைத் தயாரிப்பதற்கு மாணவ ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. இறக்குமதி ய கும் பசையினது உயர்ந்த விலையின் காரணமாக முந்திரிகை விதை யிலிருந்து பிசின் தயாரிக்கப்படுகின்றது. எனவே கிராமத்தினிலுள் ளும் அதன் சுற்ருடல்களிலிருந்தும் கல்வி புகட்டுவதற்கு தனக்கு அவசியம்ாகும் உபகரணங்களையும் மற்றும் விளையாட்டு-உபகரணங் களையும் குறைந்த விலைகளில், சிருர் ஆசிரியை பெற்றுக்கொள்ள ஏது வாகின்றது, பிள்ளை மனநூலிலும், சுகாதாரத்திலும், சிருர் மாணவ ஆசிரியைக்கு அடிப்படைக் கல்வி வழங்கப்படுவதாகையால் பிள்ளை களின் பிரச்சினைகளை அவர்கள் பெற்ருேர்களுடன் ஆராய ஏதுவா கின்றது. உண்மை நிலையில், தலைமை தாங்கும் சம்பந்தமாக பயிற்சி அளிக்கப்படுவதனுல் கிராம அன்னையர்கள் தம் பிள்ளைகள் சம்பந்த மான சுகாதாரம், உணவு ஆகியவற்றையொட்டிய தகவலையும் போதனையையும் (வழிகாட்டுதலையும்) எதிர்நோக்கும் முறையில்
தனக்குச் சுற்றி ஒரு சமூக அமைப்பினை சிருர் ஆசிரியை நிறுவிக் கொள்கின்ருள்.

மரபுமுறைக் கல்வி அமைப்பு 45
குழந்தைக்கு நாளொன்றுக்கு சுதந்திர விளையாட்டுக்கென ஒரு மணிநேரம் ஒதுக்கப்படுகின்றது, அந்நேரத்தில் முதியோரின் சீவி யத்தைச் சார்ந்த விளையாட்டுக்களில் - உதாரணமாக வீடு நிறுவு தல், குழந்தைகளைப் பராமரித்தல் (விளையாட்டுப் பொம்மையை வைத்துக்கொண்டு), வைத்தியசாலைகளுக்குச் செல்லுதல், அல்லது மேற்பார்வையின்கீழ்) நிஜநெருப்பைக்கொண்டு சமையல் செய்தலில் அக்குழந்தை ஈடுகொள்ளலாம். இவ்வகையாகப் பிள்ளையின் மன ஆற்றலையும், சரீர ஆற்றலையும் அபிவிருத்தி செய்யமுடியும் என்ப தைப் பெற்றேருக்கு ஆசிரியைகள் உறுத்திக் காட்டுவர். ஒரு குழந் தையின் ஆக்க ஆற்றலை விரல்களால் தீட்டப்படும் ஆயுதங்களூடாக வும் ஒவிய உபகரணங்களூடாகவும் மேலும் அபிவிருத்தி செய்யப் டடுகின்றது. வெட்கத்தன்மையைத் தவிர்க்கும் வகையிலும் தன் நம்பிக்கையை விருத்திசெய்யும் வகையிலும், கதைசொல்லும் நேரங் களில் நிகழ்ச்சிகளை நாடகரூபமாக்குவதற்கு குழந்தைகள் உற்சாகப் படுத்தப்படுவர். கிராமச் சூழலில் இலகுவில் கிடைக்கக்கூடிய பொருள்களைக்கொண்டு - உதாரணமாக மாக்கழி, தும்பு, நாணல்கைவேலை மேற்கொள்ளப்படும். இத்தொழில் சார்ந்த உபகரணங் களின் பாவிப்பு, பாடசாலை போகுமுன்னைய கல்வித்திட்டத்தில் இறுதி வருடத்தில் புகுத்தப்படும் எழுத்து சம்பந்தமான முயற்சியையிட்ட ஆரம்பக் கட்டமாகும்.
சர்வோதய கிராம சிருர் பாடசாலையின் நாளாந்த திட்டத்தில் ஒவ்வொன்றும் 15 நிமிடம் கொண்ட வகுப்புகள் கீழ்க் கண்ட முயற்சி களுக்கென ஒதுக்கப்படுகின்றன.
1. கைப்பணி-கழிமண்ணைக்கொண்டு உருவங்கள் அமைத்தல்,
கடுதாசித்துண்டுகள் வெட்டுதல்.
2. கவிகள் - செயற்தன்ம்ைகொண்ட பாட்டுக்கள்
3. ஒவியம் விரலினுல் அல்லது தூரிகையைக்கொண்டு வண்ண
மிடுதல், அச்சிடுதல் , (உருளைக்கிழங்குடன்)
4. தனிப்பட்ட வேலை - மரப்படிவங்கள் அமைத்தல், அல்லது
gos; GF nr 6&am untu *G).
5. பின்ளைகளுடன் முழு அமைப்பில் உரையாடல் நீர், நெருப்பு
கிராமச்சூழல் முயற்சிகளையிட்டு
6. கதை சொல்லல்-முட்டைக் கோதுகள், வெற்று நெருப்புப் பெட்டிகள் போன்ற கருவிகளைக்கொண்டு தயாரித்த பொம் மைகளை வைத்துக்கொண்டு படங்கள் வாசித்தல்.

Page 33
46 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிக தேவைகள்
7. சுதந்திரமாய் விளையாடுதல்-பாடத் திட்டத்தில் இதற்கு ஒரு மணித்தியாலம் ஒதுக்கப்படுகின்றது. அதி குறைவான மரத் தளபாடங்களைக்கொண்டு வகுப்பறையில் காணப்படும் சகல விளையாட்டு உபசரணங்களும் இலகுவில் கிட்டும் வகை யில் ஒழுங்கு செய்யப்பட்டு இருப்பதுடன் அந்த ஒரு மணித் தியாலத்து சுதந்திர விகளயாட்டு நேரத்துள் தத்தம் விருப் பங்களுக்கு ஏற்ப விளையாட்டு உபகரணங்களை அடுக்கிக் கொள்வதற்கு குழந்தைகள் உற்சாகப்படுத்தப்படுகின்ற னர். அதாவது, குழந்தையின் ஆக்க ஆற்றலுக்கு சுதந்திரம் வழங்கப்படும் குழந்தையும், ஆசிரியையும் சேர்ந்தவராக கிராம எல்லைகளுக்குள் போதிய அளவில் கிடைக்கவல்ல விளையாட்டுக் கவிரு களைத் தேர்ந்துகொள்வதற்கும் அவரவர் எண்ணங்களை பூரணமாக்கப்படுத்துவதற்கும் உற்சாகப்படுத் தப்படுவர்.
முழுத்தன்மையையும் நோக்குமிடத்து இலங்கையில் சிருர் கல்வி இன்னமும் ஆரம்ப வளர்ச்சிக் கட்டத்திலேயே இருக்கின்றது. பாட சாலையில் சேர்க்கப்படும் வயது ஐந்திலிருந்து ஆறுக்கு 1971ல் உயர்த் தப்பட்டதன் பேரால் சிறர் பாடசாலைகளின் அவசியம் புலனயிற்ற தெனினும் அக்கல்வியின் வளர்ச்சி அதிமெதுவானதாகும். இந்நிலை யங்களில் 4-6 வயதுக்குள்ளான ஏறக்குறைய 10,000 குழந்தைகள் கல்வி கற்கின்றனரென மதிக்கப்படுகின்றது. இக்கணிப்பின் பிரகா ரம் 4-6 வயதுக்குள்ளான சனத்தொகையினில் 1.5% மடடுமே பாட சாலைபோக முன்னைய கல்வியினில் பங்குபற்றுகின்றனர் எனத் தெரிய வருகின்றது. இக் கல்வி வசதி பெரும்பாலும் தனியார் முயற்சி யூடாகவே வழங்கப்படுகின்றது, இன்று நிலவும் உயர்வான செல வின் காரணமாகவும், சமூகத்தின் உயர்ந்த வருமானம் கொண்ட வர்களிடையேயே தேவைகள் இருப்பதைக்கொண்டு கேள்வித்தன்மை குறைவாக இருப்பதன் காரணமாகவும் அதன் வளர்ச்சி பெரும்பா லும் தடைகொண்டுள்ளது. அண்மை மாதங்களில் தேசிய அடிப் படையில் சிருர் பள்ளிக்கல்வி அமைப்பொன்றை சமூகச் சேவைகளுக் கான அமைச்சு பொதுச் செலவில் நிறுவிக் கொள்ளும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஒரு சில நிலையங்கள் அண்மையில் அமையப் பட்டு இத்திட்டத்தின் அமுலாக்கம் ஆரம்பக் கட்டத்திலேயே காணப் படுகின்றது.
4-5 வயதுக்குள்ளாய சனத் தொகையின் எண்ணிக்கை ஏறக் குறைய 650,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகைக்கான சிருர் பள்ளிக்கூட அமைப்பொன்றை அரசாங்க அடிப்படையில் நிறு

மரபுமுறைக் கல்வி அமைப்பு 47
விக்கொள்வதற்கு பெரளவு பணமுதலீடு அவசியமாகும். இன்றைய அரசாங்க செலவினில் காணப்படும் வரையறைகளை நோக்குமிடத் தும் ஏற்கனவே அரசாங்கம் மரபுமுறைக் கல்வி அமைப்பிற்கென செலவிடும் தொகையைக் கணிக்குமிடத்தும் அத்தகைய திட்டத்திற் காகும் செலவு எண்ணத்தக்கதற்றதாகத் தோன்றும் எனவே, குறைந்த செலவுகளுக்கேதுவான வழிமுறைகளை ஆராய்தல் அவசிய மாகின்றது. இன்று நிலவும் சர்வோதய, இலங்கை மஹில சமித்தி ஆகியன வழங்கும் திட்டங்களை ஒன்றிணைப்பதுடன் அவற்றினை விஸ் தரிக்கவும் ஏதுவாகும். இச்சேவைகளை வழங்கும் வகையில் மற்றும் சுயேச்சையாக இயங்கும் நிறுவகங்களையும் பலப்படுத்தலாம். இவ் வாராய்ச்சியின் பிற்பகுதியொன்றில் பிரசவ, குழந்தை சுகாதார நிலை யத்தைச் சுற்றி நிறுவப்படவிருக்கும் ஆராய்ச்சித்திட்டம் கவனத்திற் குள்ளாகும். இப்போ தேவையானது என்னவெனில் வெவ்வேறு நிறுவகங்கள் நடாத்தும் சகல பாடசாலைகளுக்கும் பொதுப்படை யான சிருர் பாடசாலைக் குழந்தைகளுக்கு உவந்த விருத்திபெற்ற பாடத்திட்டமொன்றத் செயற்படுத்துவதே. இவ்வகையில் சிறர் பள்ளி முயற்சிக்கான குறைந்த செலவுத்திட்டமொன்றைத் தயார் படுத்துவதற்கு ஏதுவாகும். அது ஒன்றிணைக்கப்பட்டும், தேவையா கும் பொழுதில் மேற்பார்வைக் குள்ளாக்கப்பட்டும், அரசாங்க நிதி உதவியைக்கொள்ளும் வாய்ப்பைக்கொண்டும் காணப்படும்.
I
கல்வி அமைப்பினில் பங்குபற்றும் தன்மை
இவ்வத்தியாயத்தின் முதற் தொகுதியில் வெவ்வேறு மாவட்டங் களில் வழங்கப்படும் கல்விச் சேவைகளையொட்டிய தரவைகள் கொடுக்கப்பட்டு ஆராயப்பட்டதுடன் சேவை வழங்கற் தன்மையில் காணப்பட்ட பிரதான வேடுபாடுகளும் ஆராய்வுக்குள ளாயின. வெவ்வேறு மாவட்டங்களில் கல்வி அமைப்பினில் இடம் கொண் டுள்ள வெவ்வேறு பங்குபற்றும் மட்டங்கள இத்தொகுதியில் ஆராய் வதற்கு உத்தேசம் உண்டு. சேவை வழங்கற் தன்மையையொட் டிய தகவல்களை ஒருபுறமும், பங்குபற்றும் மட்டங்களின் தரவை களை மறுபுறமுமாகக் கொண்டுள்ள இரு வகை அட்டவணைகளையும் ஆராயுமிடத்து, இரண்டினையும் எவ்வாறு பொருத்தமுடியுமென் றும், அவை இரண்டும் எவ்வகையில் தொடர்பு கொண்டுள்ளன வென்றும் புலனுக்கும் வாய்ப்பு நிலவும்.
V1 தொட்டு XIX வரையான அட்டவணைகள் பாடசாலைப் பதிவுகள்; வயது அடிப்படையில் பாடசாலை அமைப்பினில் பங்கு

Page 34
48 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
பற்றுவோரின் பரம்பல்; பங்குபற்றும் ஆண், பெண் இருபாலர்க ளின் பங்குகள்; தங்கிக்கொள்ளும் வீதங்கள்; கல்வி பன்முகப்படுத் தும் தன்மை ஆகியவற்றையொட்டிய தரவைகளைக் கொண்டுள்ளன. இத்தரவைகளின் ஆய்வு வெவ்வேறு மாவட்டங்களில் இடம் கொண் டுள்ள கல்வி அமைப்புகளில் காணக்கூடிய வெவ்வேறு குனதிசயங் களைப் புலனுக்குவதுடன், வெவ்வேறு பிரச்சினகளைக் கொண்டதான பொதுப்படையான கல்விப் படிவங்களைக் கணித்துக்கொள்வதற்கும் உடந்தையாகவிருக்கும்.
1970ல் (பெருந்தோட்டப் பாடசாலைகளைச் சேர்க்காமல்) மொத் தப் பாடசாலைப் பதிவுகள் 2,628,383 ஆகும். 1971ல் அவை 2,717,719 ஆக உசர்த்தி கொண்டன. 1972ல் பதிவுகள் 2,549 807 ஆக வீழ்ச்சி கொண்டன. புது அமைப்பின் பிரகாரம் பதிவு வயது அவ்வருடம் உயர்த்தப்பட்டதே அதற்குக் காரணமாகும். 1974க் கான தரவைகளே கைவசமுண்டு. அவ்வருடத்துக்கான பாடசாலைக் கணிப்பின் பிரகாரம் (பெருந்தோட்டப் பாடசாலைகளைச் சேர்க்காமல்) 2,534,066 பிள்ளைகள் பாடசாலைகளில் இடம் கொண்டுள்ளனர். 'திறந்த உள் புகும்" கால அளவு பத்திலிருந்து ஒன்பதுக்குத் தாழ்த் தப்பட்டது சம்பந்தமாகக் கழிவு கொடுக்கும் தன்மையிலும் 1971-74 காலத்துள் மொத்த பாடசாலைப் பதிவுசளிலும் கல்வி அமைப்பி னில் பங்குபற்றுவதிலும் சிறு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது புலனகின் ደDŠ] •
5 தொட்டு 19 வயதுவரைக்கான மூன்று வயதுத் தொகுதி களின் பங்குபற்றும் வீதங்களை ஆரம்ப மட்டம் கனிட்ட நடுநிலை மட்டம், சிரேட்ட நடுநிலை மட்டம் எனும் அடிப்படையில் கணிப் பதற்கு VII தொட்டு X வரையான அட்டவணைகளில் முயற்சி கொள்ளப்படுகின்றது. ஆயினும் கிடைக்கக் கூடிய தரவைகளி லிருந்து பங்குபற்கும் வீதங்களைப் பெறுவதில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. 1971ல் மேற்கொண்ட பாடசாலை மதிப்பீட்டி தூடாகக் கொள்ளப்பட்ட தரவைகளில் வெவ்வேறு மாவட்டங் களில் பாடசாலை போகும் சனத்தொகையினது வயது அமைப்பு இடம் கொள்ளவில்லை 1974க்கான பாடசாலை மதிப்பீடு அத்தக வல்களை வழங்குவதாயினும், ஒவ்வொரு தனிப்பட்ட மாவட்டத்தின் பாடசாலை போகும் சனத்தொகையினது வயது அமைப்பினை 1971 சனத்தொகை மதிப்பீட்டின் தரவைகளின் அடிப்படையில் கணிக் கப்படும் எதிர்கால நிர்ணயிப்புகளினூடாகவே பெறவேண்டியாகின் றது. எனவே, அட்டவணைகளில் வழங்கப்பட்டுள்ள 1971, 1974 வருடங்களுக்கான தகவல்கள் ஒருவகையில் குறிப்பு மதிப்பீடுகள்

மரபுமுறைக் கல்வி அமைப்பு 49
என்றும், அவை ஓரளவில் பிழைகளைக் கொண்டு இருககவல்லன வென்பதையும் கவனிப்பிற்குள்ளாக்க வேண்டும். அவை கணிக்கப் பட்ட வழிமுறைகள் அட்டவணைகளுக்குத் தொடர்பான குறிப்புக ளில் விளக்கப்பட்டுள்ளன. இம்மதிப்பீடுகளை வயது, வகுப்பு எனும் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ள கல்வி கற்காது விடும் மாணவர் களின் வீதங்களுடன் ஒப்பீடு செய்யலாம், (அட்டவணைகள் X1, XI, XIV). பங்குபற்றும் வீதங்களையிட்ட மதிப்பீடுகளில் புலனகும் மாவட்ட வேறுபாடுகள் கல்வி கற்காதுவிடும் தரவைகளில் வெளிப் படையாகக் காணப்படுகின்றன. இவை இரண்டையும் சேர்த்து நோக்குமிடத்து வெவ்வேறு மாவட்டங்களில் இடம் பெற்றுள்ள கல்விப் படிவங்களை பலவகை ஒப்பீடுகளுக்கு உள்ளாக்க ஏதுவ்ா கும் என்பதை உணர்த்தும்.
வயது அடிப்படையில் பங்குபற்றும் வீதங்கள்
1971, 1974 வருடங்களுக்கான அட்டவணைகள், வயது அடிப் படையில், கல்வி அமைப்பினில் பங்குபற்றும் படிவங்களைக் காட்டு கின்றன. அவை, இரு வெவ்வேறு வழிவகைகளைக் கொண்டு கணிக் கப்பட்டதெனினும், விசாலமாக ஒரே தன்மை கொண்டு காணப் படுகின்றன. உயர்ந்தளவு பங்குபற்றும் வீதங்கள்-64.4% தொட்டு 67.4% வரை -யாழ்ப்பாணம், மாத்தறை, காலி, கொழும்பு, கேகால் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன. நடுத்தரத் தொகுதி யில்-62.4% தொட்டு 56.0% வரை-கழுத்துறை, புத்தளம், குரு நாக்கல், அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுண்டு. குறைந்த பங்குபற்றும் வீதங்களுக்கு உரித்தான மாவட்டங்கள் மொனரு கலை, மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி ஆவனவாகும்.
5-9, 10-14, 15-19 ஆகிய பொதுத் தொகுதிகள் ஒவ்வொன் றினது பங்குபற்றும் தன்மைகளை ஒப்பீடு செய்யும் நியதியில் அதி முக்கியம் வாய்ந்த வேறுபாடுகள் புலனுக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம் பெற்றுள்ள கல்வி அமைப்பினை விரிவான முறையில் கணிக்க வழி வகுக்கப்படுகின்றது. இப்பங்குபற்றும் வீதங் களை ஆய்வு செய்வதன் பேரால் எழும் படிவம், கல்வி கற்காது விடு வோரினதும், வகுப்புகளில் திரும்பத் தங்குவோரையுமொட்டிய தர வைகளால் உறுதிப்படுத்தப்படுகின்றது.
கல்வி அமைப்பில் பங்குபற்றும் தன்மையில் ஆண்களுக்கான வீதங்களுக்கும் பெண்களுக்கான வீதங்களுக்குமிடையே பேரளவு வேறுபாடுகள் இல்லாதிருப்பது இலங்கையில் காணக்கூடிய ஒரு முக் 'கியத்துவ குளுதிசயம் எனலாம், 5-9 வயதுத் தொகுதியில் பங்கு,

Page 35
50 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமா கிய தேவைகள்
பற்றும் வீதங்கள் முறையே ஆண்களுக்கு 88.4 ஆயும், பெண் களுக்கு 80.5 ஆயும் 1971ல் காணப்பட்டன. பிரதேச ம்ட்டத்தி லும் வேறுபாடுகள் அதிக பாரதூரமாகக் காணப்படவில்லை. இவ் வயதுத் தொகுதியில் வித்தியாசம் அதி விசாலமாகக் காணப்பட்ட மாவட்டம் மாத்தறையாகும். அங்கு, ஆண்களுக்கான வீதம் 99.3ம் பெண்களுக்கான வீதம் 88,6ம் ஆகக் காணப்பட்டன. அதாவது, வித்தியாசம் 10.7%. சகல மாவட்டங்களிலும் ஆண்களின் பங்கு பற்றும் தன்மை பெண்களிலும் பார்க்க உயர்வாகக் காணப்பட்டது.
10-14 வயதுத் தொகுதியில் பங்குபற்றும் தன்மையில் ஆண் களுக்கும் பெண்களுக்குமிடையே பேரளவு வித்தியாசம் காணப்படு கின்றது. தேசிய மட்டத்தில், பெண்களின் பங்குபற்றும் தன்மை உயர்வானதாகவுள்ளது-72%. எதிர்மறையில், ஆண்களுக்கான வீதம் 70.5. மாவட்ட ம்ட்டத்தில், 11 மாவட்டங்களில் ஆண்களி லும் பார்க்க பெண்களினது பங்குபற்றும் தன்மை உயர்வாகக் காணப்பட்டது. பெண் கள் கூடுதலாகப் பங்கு பற்று ம் நிலைமைக்குள்ளான மாவட்டங்கள் - கொழும்பு, கழுத்துறை, மாத் தளை, மாத்தறை, அம்பாந்தோட்டை, குருநாக்கல், அனுராதபுரம், பொலன்னறுவை, மொனழுகல, இரத்தினபுரி, கேகாலை ஆகியன. ஆண்கள் கூடுதலாகப் பங்குபற்றும் நிலைமையைக் கொண்ட மாவட் டங்கள் நுவரேலியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னுர், அம் பாறை, திருக்கோணமலை, புத்தளம் ஆகும்.
15 - 19 வயதுத் தொகுதியில் பங்குபற்றும் தன்மையில் இரு பாலாருக்குமிடையே நிலவிய வேற்றுமை தேசிய மட்டத்துக்குரிய அளவில் காணப்பட்டது. மாவட்ட மட்டத்தில், கூடுதலான மாவட் டங்கள் உயர்ந்த பெண் பங்குபற்றும் வீதத்தை காட்டுகின்றன. பத்து மாவட்டங்களில் மட்டுமே ஆண் பங்குபற்றும் வீதம் பெண் களுக்கான வீதத்திலும் உயர்வாகக் சாணப்பட்டது. அவற்றுள் கண்டி, மாத்தளை, நுவரேலியா, புத்தளம். பொலன்னறுவ, பதுளை, மொனரு கல ஆகிய 7 மாவட்டங்களில் வித்தியாசம் அதி சிறிய தாகவிருக்கின்றது. ஆண் பங்குபற்றும் தன்மை கூடுதலாகக் காணப்பட்ட மூன்று ம்ாவட்டங்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறையாகும்.
பெண்கள் கல்வியில் பங்குபற்றும் வீதங்களில் காணப்படும் விசாலமான வித்தியாசங்களுக்குரிய காரணங்களை இம்மாவட்டங்க ளில் வ்சிக்கும் மக்களின் சமூக, கலாச்சாரப் பண்புகள் ஆவனவற் றிலிருந்து விசாரிக்க வேண்டும். உதாரணமாக வடக்கு கிழக்கு

மரபுமுறைக் கல்வி அமைப்பு 5.
மாகாணங்களில் தமிழ், இஸ்லாமிய பெண்களின் நடுநிலை மட்டக் கல்வியில் பங்குபற்றும் வீதம் ஏனைய மாவட்டங்களிலும் பார்க்க குறைவானதாகக் காணப்படுகின்றது. பாடசாலை அமைப்பிலிருந்து விலகிக் கொள்வோரை யொட்டிய தரவைகள் அட்டவணைகள் X1, XI, XII ல் வழங்கப்பட்டுள்ளன. 1955 தொட்டு 1967வரைக் கான 12 வருட காலத்தில் 1-12 வரை வகுப்புகளில் மாணவர் கள் தங்கிக்கொள்ளும் தன்மை படிப்படியாக குறைவுற்று வந்துள் ளதை அட்டவணை XI காட்டுகின்றது. முழுதான கல்வி அமைப் புக்கான ஒன்றன தரவைகளை அவ்வட்டவணை கொடுக்கின்றது. அட்டவணைக்கான குறிப்பில் காட்டப்பட்ட காரணத்திற்காக ஒவ் வொரு வகுப்பிற்கான பிரதிபலிப்புகளைக் கவனியாது விடுவோமா யின் முதலாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர்களில் 30-35% மட்டுமே 9ம் வகுப்பை அடைகின்றனர். 10ம் வகுப்பில் காணப் படும் உயர்ந்த மட்ட திரும்பப் படிக்கும் எண்ணிக்கையினர் அந்த வகுப்பில் தங்கும் எண்ணிக்கையினரின் வீதத்தை 45-50% அள விற்கு உயர்த்துகின்றது. 12ம் வ்குப்பினை அடையும் வீதம் 6%- 7% மட்டுமே. இரண்டாம் வகுப்பிலிருந்து 9ம் வகுப்புவரை பாட் சாலையிலிருந்து விலகுவோரின் சராசரி எண்ணிக்கை முதலாம் வகுப் பில் சேரும் மாணவ்ரின் 7% அளவர்கும். கல்வி கற்காது விடு வோரையொட்டிய திருப்தியற்ற தன்மைகளில் ஒன்று என்னவெ னின் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக் கைக்கும் இரண்டாம் வகுப்பிற்குச் செல்லும் மாணவர்களின் எண் ணிக்கைக்குமிடையே காணப்படும் உயர்ந்த வீத வித்தியாசமே. அத்தன்மை ஓரளவில் முதலாம் வகுப்பில் காணப்படும் உயர்ந்தளவு தங்கும் வீதத்தின் காரணமாக இருக்கலாமெனினும் (27.5% அட்ட வணை XX) ஆராய்ச்சிக்குள்ளாய காலம் பூராகவும் வீத வேற்றுமை தொடர்ந்து காணப்பட்டதற்கான காரணத்தை அது வழங்க வில்லை. 1971, 1974 வருடங்களுக்கான தரவைகள் அவ்வித்தியா சம் பெருமளவில் குறைவு கொண்டுள்ளதென்பதைக் காட்டுகின் றன. என்னவாயினும், கல்வி அமைப்பிற்குள்ளான ஒரு பங்கு ஒரு வருடக் கல்வியுடன் பாடசாலை அமைப்பினிலிருந்து விலகுகின்றனர் என்பது புலணுகின்றது.
ம்ாவட்டரீதிப் படிவம் அட்டவணைகள் XI, XIII, XIV ல் காட் டப்படுகின்றது. அவை பாடசாலைகளிலிருந்து விலகுவோரையிட்டு, வயது, வகுப்பு எனும் அடிப்படைகளில் தரவைகளை வழங்குகின்றன: 1971, 1974 ம் வருடங்களில் வெவ்வேறு வகுப்புகளில் இடம்பெற்ற மாணவர்களின் தொகைகளை ஒப்பீடு செய்வதன்மூலம் அரசாங்க பாடசாலை அமைப்பில் பாடசாலையிலிருந்து விலகுவோரின் எண்

Page 36
52 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
ணிக்கையை வகுப்பு அடிப்படையில் வழங்குமிடத்து ஆரம்ப மட் டத்தில் விலகும் தன்மை கூடுதலாக கொழும்பு, யாழ்ப்பாணம், கழுத்துறை, காலி ஆகிய மாவட்டங்களில் காணப்பட்டது. 10 க்குக் கீழ்ப்பட்ட வயதுகளில் விலகும் தன்மை அதிகுறைவாக சில மாவட் டங்களில் காணப்படுவதைக் கொண்டு ஆரம்ப மட்டத்தில் வில்கும் தன்மை குறைவானதென்று உறுத்தும் வாய்ப்பு நிலவவில்லை. அநேக மான இம்மாவட்டங்களில் பாடசாலையில் சேர்க்கப்படும் வயது நிய மிக்கப்பட்டுள்ளதிலும் பார்க்க உயர்வாக இருப்பதுடன் கீழ் வகுப்பு களில் திரும்பப்படிக்கும் உயர்ந்த வீதத்தினையும் ஒருங்கு சேர்த்து நோக்குமிடத்து கல்வி கற்காது விடும் மாணவர்களின் வயது அவர்கள் எந்தளவு கல்வியைக் கொண்டுள்ளனர் என்பதைக் காட்ட மாட்டாது. ஆரம்ப மட்டத்தில் கல்வி கற்காது விடுவோரின் எண்ணிக்கை குறைந்த அளவில் காணப்படும் மாவட்டங்கள், திரு கோணமலை, மட்டக்களப்பு, மன்னர், வவுனியா, சிலாபம் ஆகும். ஏனைய மாவட்டங்கள் நடுநிலைத்தொகுதிக்குள்ளாகி 61% தொட்டு 76% ஐக் கொண்டு காணப்படுகின்றன.
10 - 14 வயதுத் தொகுதியில் அதி உயர்வான வீதங்கண்க் கொண்ட மாவட்டங்கள் கல்முனை, மன்னர், அனுராதபுரமாகும். இம் மாவட்டங்களில் இதே படிவத்தைத் திரும்பவும் நடுநிலை ம்ட்டக் கல்வி கற்காதுவிடும் வீதத்தினரில் காண ஏதுவாகின்றது. இரு தொகுதிகளுக்கான புள்ளிகள் ஒன்றேடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதன் பேரால் இத்தன்மை எதிர்பார்க்கப்பட்டதே. இம் மாவட்டங்களில் 5-8 வகுப்புகளில் கல்வி கற்காது விடுவோரின் வீதங்களின் சராசரி 13,9% தொட்டு 16.6% வரையாகக் காணப் படுகின்றது. நடுநிலையில் கல்வி கற்காது விடுவ்ோரின் வீதம் அதி தாழ்ந்ததாக இருப்பதும், 10-14 வயதுத் தொகுதியில் கற்காது விடுவோரின் வீதம் அதி தாழ்ந்ததாக இருப்பதுமான மாவட்டங்கள் கழுத்துறை, மாத்தறை, யாழ்ப்பாணம், கொழும்பு, கேகாலை ஆகும். இம்மாவட்டங்களில் மாணவத்தொகையினில் பெரும்பாலான பங் கினர் நடுநிலை மட்டத்தில் தங்கிக் கொள்கின்றனர். நடுநிலை க்ொண்ட தொகுதியில் மாணவர்களில் பெரும் வீதாசாரத்தினர் ஐந்தாம் வகுப்பிற்கு அப்பால் போவதுடன் நடுநிலை மட்டத்திலும் பங்கு பற்றுவர். ஆஞல் 6-8 வகுப்புகளில் பதிவுகள் குறிக்கத்தக்க வகையில் வீழ்ச்சியுறுகின்றன. அவ்வாருண மாவட்டங்கள் பண்டார வள, நுவரேலியா, அம்பாறை, பொலன்னறுவை, மொனருகல ஆகும்.
வெவ்வேறு மாவட்டங்களில் திரும்பப் ப்டிக்கும் மட்டங்களை யொட்டிய சுட்டிக்காட்டி அந்தந்த மாவட்டத்திற்கான மொத்த

மரபுமுறைக் கல்வி அமைப்பு 53
பாடசாலைப் பதிவுகளில் 10ம் 12ம் வகுப்புகளுக்கான பதிவுகளின் பங்காகும். ஒரு காலத்தவணையில் ஒரு வகுப்பிலிருந்து மறு வகுப்பு களுக்கு மாணவ்ர்கள் முன் செல்லும் படிவத்தினை இவ்வீதங்கள் காட்டாதிருப்பினும், ஒவ்வொரு மாவட்டத்தின் கல்வி அமைப்பினில் தங்கிக்கொள்ளும் மாணவர்களின் வீதங்களைக் காட்டும் சுட்டிக் காட்டிகளாகத் தொழில் புரிகின்றன. இத்தரவைகள் அட்டவணை XXIல் வழங்கப்பட்டுள்ளள. சகல பாடசாலைகளிலும் பத்தாம் வகுப்புக்கான பதிவுகள் மொத்தப் பதிவுகளின் 7% ஆகக் காணப் பட்டன. 1972ல் அது 8.5 ஆகவும், 1973ல் 11.3% ஆகவும் அதி கரிப்புற்றுக்காணப்பட்டது. அதே போன்று 12ம் வகுப்புக்கான பதிவு கள் 1971ல் 0.91 ஆகவிருந்து 1972ல் 105 ஆகவும், 1963ல் 1. 19%ஆகவும் அதிகரிப்புற்றன.
இங்கேயும், மொத்தப் பதிவுகளுக்கும் 10ம் 12ம் வகுப்புகளுக் கான பதிவுகளுக்குமிடையே காணப்படும் வீதாசாரங்கள் பிரதேச அடிப்படையில் பேரளவு வேற்றுமைகளைக் கொண்டுள்ளதைக் காண ஏதுவாகின்றது. பிரதானமான வேற்றுமைகள் கீழ்வருவனவாகும்.
10ம் வகுப்புப் பதிவுகள்:-
1971ல் கேகாலை மாவட்டம் அதி உயர்ந்த வீதாசாரத்தை, அதாவது 8.3% கொண்டிருந்தது. காலி 8.1% ஐயும், கண்டியும், யாழ்ப்பாணமும் 7.8% ஐயும் கொண்டு காணப்பட்டன. எதிர் மறையில், மன்னர் அதி தாழ்ந்த வீதாசாரத்தை, அதாவது 2.9% ஐக் கொண்டும், திருக்கோணமலை, மொனரு கலை ஒவ்வொன்றும் 3 9% ஐயும், வவுனியா 3.8%ஐயும் கொண்டிருந்தன.
12ம் வகுப்புப் பதிவுகள்:-
10ம் வகுப்புக்கான பதிவுகளைப் போன்று 12ம் வகுப்புக்கான பதிவுகள், மாவட்டங்களுக்கிடையே விசாலமான வேறுபாடுகளைக் காட்டுகின்றன. தேசிய சராசரி வீதங்களுக்கு உயர்வான வீதப் பதிவுகளை கழுத்துறை, கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி காலி மாத்தறை ஆகிய மாவட்டங்களில் காண ஏதுவாயிற்று. ஏனைய மாவட்டங்களில் தேசிய சராசரி வீதங்களுக்குக் குறைவான வீதப் பதிவுகளைக் காண ஏதுவாயிற்று. அதி தாழ்ந்த வீதங்களே, மன்னர், திருக்கோணமலை, அம்பாறை, மொனருகல மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் காண ஏதுவாகின்றது. -
திரும்பப்படிக்கும் மாணவ வீதங்கள் கல்வி அமைப்பினில் காணக்கூடிய செயற்திறன் மட்டங்களையும் கல்வி போதனையின்

Page 37
54 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
பதியத்தக்க தன்மையையுமொட்டிய சுட்டிக்காட்டிகளில் ஒன்முகக் காணப்படுகின்றது. ஒரு வகுப்பிலிருந்து மறு வகுப்புக்கு எவ்வித தடையுமின்றி கிரம்ப்படுத்தப்பட்ட வகையில் முன்னேறும் தன் மையில் கல்வித் தரத்தை பக்குவப்படுத்தும் மறு காரணிகள் இருப் பின் கல்விக்கான முதலீட்டில் வரும் பலாபலன்களை உச்சப்படுத்தும் வாய்ப்பு நிலவும்.
ஆரம்ப நடுநிலை மட்டங்களில் முதலாம் வ்குப்புத்தொட்டு 10 வரை திரும்பப் படிக்கும் மாணவர்களின் வீதங்களை, சகல மாவட்டங்களுக்கும், அட்டவணை XXX வழங்குகின்றது. ஆரம்ப வகுப்புகளில் திரும்பப் படிக்கும் மாணவ வீதங்கள் சகல மாவட்டங் களிலும் உயர்வாகவிருப்பது புலனுகின்றது. அதி உயர்ந்த வீதங்களை அனுராதபுரம், மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களில் காண ஏதுவாகின்றது. ஆங்கு, முதலாம் வகுப்பிற்கான திரும்பப் படிக்கும் வீதம் 40%ற்கு மேலானதாகும். 5ம் வகுப்பில் திரும்பப் படிக்கும் தொகையினர் 11% தொட்டு 24.5% வரையாகும். கல்வி அமைப்பின் மறுநுனியில் 10ம் 'வ்குப்பிற்கான திரும்பப்படிக்கும் வீதங்கள் 25% தொட்டு 54% வரையாகும். 30% - 40% ங்களைக் கொண்ட மாவட்டங்கள், மாத்தளை, நுவரேலியா, மன்னர், வவுனியா, புத்தளம், பதுளை, மொனருகல ஆவனவாகும். கொழும்பு மாவட்டத்தில் ம்ட்டும் முதலாம் வகுப்பிற்கான வீதம் 20%ற்குக் குறைவாகக் காணப்ப டுகின்றது. எஞ்சியுள்ள மாவட்டங்கள் 20% - 30%ற்கு மிடையான வீதங்களைக் கொண்டுள்ளன. முப்பதுக்கு மேலான திரும்பப்படிக்கும் வீதங்களைக் கொண்ட மாவட்டங்கள் 5ம் வ்குப்பில் அதி உயர்வான மட்டங்களைத் தொடர்ந்து கொண் டுள்ளன. கல்வி வசதிகள் சம்பந்தமான தரவைகளிலிருந்து-அதாவது, வகுப்பறை வசதி, மாணவ - ஆசிரிய வீதாசாரங்கள் -உயர்ந்தளவு திரும்பப்படிக்கும் வீதங்கள் பிரதானமாக ஆசிரிய பற்ருக்குறை, அல்லது மேலும் அதேபோன்று வசதிகள் இல்லாக்காரணத்தைக் கொண்டு இடம் பெற்றன் என்று சொல்வதற்கில்லை. திரும்பப் படிக்கும் வீதங்கள் அதி உயர்வாக விருப்பதையிட்டு திருப்தியான வ்கையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவில்லை. உயர்ந்த மட்ட திரும்பப் படிக்கும் தன்மை ஒரு புறத்தில் பாடசாலைக்குக் கிரம மாகப் போகாத தன்மையுடனும், கல்விக்குச் சாதகமற்ற வீட்டுச் சூழலுடனும் தொடர்பாய், மறுபுறத்தில் போதஞமுறையில் காணக்

ம்ர்புமுறைக் கல்வி அமைப்பு 55
கூடிய திறனின்மையுடனும் கல்வி (அமைப்பினது பற்றக்குறைத் தன்மையுடனும் சேர்ந்துள்ளது என ஏற்றுக் கொள்ளலாம். எனவே, சேவைகளை வழங்கும் பகுதியுடனும் அச்சேவைகளில் பங்குபற்றும் பகுதியுடனும் சேர்வாக இக்காரணங்களை ஆராய வேண்டியாகும்,
இன்று நிலவும் கல்வி அமைப்பின் பிரதான குளுதிசயங்களை யொட்டி ஆரம்பக் கருத்துக் கொடுக்கும் போது, கல்வியில் பன்முகப் படுத்தும் தன்மையில்லாததை யொட்டியும், இலக்கியப் பாடங் களிலும், தொழில் நுட்பமல்லாப் பாடங்களிலும் கூடுதலாக அக் கறை கொள்ளப்படுவதை யொட்டியும் குறிப்பிடப்பட்டது. பாட சாலைபோகும் சனத்தொகையினில் கலை, வர்த்தகம், விஞ்ஞானம் ஆகிய வெவ்வேறு கல்வித் தொகுதிகளில் பதிவுகொள்ளும் வெவ் வேறு வீதாசாரங்கள் கல்வி அமைப்பினது செயற்திறனையொட்டியும் நாட்டிற்கு அவசிய தேவையாகும் உழைப்பை வழங்கும் ஆற்றற் தன்மையையொட்டியும் ஒரளவு மதிப்பை வழங்கவல்லன.
புதிய அமைப்பில் இடம் கொண்டுள்ள விரிவான பாடத்திட்டத் தைப் புகுத்தமுன்னர், பாடத்தனித்திறமை 9ம் வகுப்பிலிருந்து ஆரம்பமாயிற்று. 9ம் வகுப்பிலிருந்து 12 வரை தனித்திறமையை கலை, வர்த்தகம், விஞ்ஞானம் எனும் பிரிவு வகைகளில் பாடத் திட்டங்கள் புகுத்தலாயின. இம் மூன்று பாடப்பிரிவுகளில் ஒன்றில் விசேடத்துவம் கொள்ள எதிர்பாக்கும் மாணுக்கர்கள் 9ம் வகுப்பில் சேர்க்கப்பட்டவுடன், கல்வி பொதுத் தராதரப்பத்திரப் (உயர்ந்த மட்டம்) பரீட்சைக்காகவோ அதற்கு மேலான மூன்ரும் மட்டக் கல்விக்காகும் பல்கலைக்கழகப் படிப்பிற்கோ அன்றி வேறு ஏதும் கல்வித்தாபனத்திற்கேற்பத் தேவையாகும் பிரிவுகளை யொட்டியோ தீர்மானிக்க வேண்டியாகும். எனவே 9 தொட்டு 12 வரை வகுப்பு களில் பதிவுகொள்வோரை மூன்று குறிப்பான கல்விப் பிரிவுகளுக்குள் அடக்கலாம் - அதாவது கலை, விஞ்ஞானம், வர்த்தகம், ஒவ்வொரு வகுப்பிலும் இடம் கொண்ட முழு நாட்டிற்கான பதிவுகளையும், மூன்று பிரிவுகளிலும் தனிப்பட்டு இடம் கொண்ட முழு நாட்டிற் கான பதிவுகளையும், மூன்று பிரிவுகளிலும் தனிப்பட்டு இடம் கொண்ட பதிவுகளையும் நிர்வாக மாவட்ட ரீதியில் 22 மாவட்டங் களுக்குமாக பகுக்கப்பெற்ற தரவைகளையும் அட்டவணை XV வழங்கு இன்றது. 1971ல் 131, 230 மாணவர்கள் 9ம் வகுப்பில் பதிவு கொண்டனர். அவர்களுள் 78,086, அதாவது 60%, கலைப் பிரிவுக்கும் 30,420, அதாவது 23.2%, விஞ்ஞானப் பிரிவுக்கும், 22,724, அதாவது 17.8% வர்த்தகப் பிரிவிற்கும் உள்ளாயினர். (அட்டவணை XV).

Page 38
56 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
கடந்த 10 ஆண்டு காலத்தில் 9-12 வகுப்புகளில் விஞ்ஞானப் பாடங்களுக்குக் கவர்ச்சி ஏற்பட்டுள்ளது. 1965-1968 க்கான பதிவு களே கலை, விஞ்ஞானப் பிரிவுகள் ரீதியிலும், வகுப்பு ரீதியிலும், பகுக்குமிடத்து அத்தன்மை புலனுகின்றது.
1965 1966 1967 1968
கலை 9 - 10 வகுப்புகள் 80.8 8卫。4 80.2 79.6 விஞ்ஞானம் sp 19 2 - 18, 6. 19.8 20.4 கலை 11 - 12 , 81.4 805 757 72。4 விஞ்ஞானம் , , 18, 6 I 9,5 24,ö 27, 7
மேற் காட்டப்பட்டுள்ள அட்டவணையில் வர்த்தகப் பாடங்கள் கலைப்பிரிவினுள் சேர்க்கப்பட்டுள்ளன. விஞ்ஞானப் பாடங்களில் பங்குபற்றும் தன்ம்ை 9ம், 10ம் வகுப்புகளில் 1965ல் 19.2% ஆக இருந்து 1968ல் 20.4%ஆக அதிகரிப்புற்றுள்ளது. 11ம் 12ம் வகுப்பு களில் விஞ்ஞானப் பாடங்களில் பங்குபெறும் தன்மை 1965ல் 18.6% ஆக இருந்து 1968ல் 27.6 வீதமாக அதிகரித்துள்ளது. விஞ்ஞான அடிப்படையைக் கொண்ட பாடங்கள் உழைப்புக் கொள்ளும் வாய்ப் புகளைக் கூடுதலாகக் கொண்டுள்ளதன் பேரால் அப்பிரிவுப் பாடங்க ளில் பங்குபற்றுவதற்கு விருப்பம் அதிகரிப்புற்றுள்ளது விளங்கற் line gil.
ஆயினும், விஞ்ஞானப் பட்டதாரிகளுக்கும், விஞ்ஞான அடிப்ப டைப் பாடங்களை நடுநிலை மட்டத்தில் பின்பற்றி அதற்குப்பின் கற் காது விலகுவோருக்கும் கேள்வித்தன்மை நிலவுவதெனினும் அக் கேள்வியைச் சமாளிக்கும் வகையில் கல்வி அமைப்பு தகைமையற்ற தாகவிருந்தது. கலைப்பிரிவிலிருந்து விஞ்ஞானப் பிரிவிற்கு மாணவர் களைத் திருப்பிக்கொள்ளும் வாய்ப்பு நிலவவில்லை, அதற்குக் காரணம், சிரேட்ட பாடசாலைகளில் ஆய்வு சம்பந்த உபகரணங்களும், வசதிக ளும் இல்லாததுடன் விஞ்ஞான ஆசிரியர்களின் எண்ணிக்கையும் தேவைக்குக் குறைவாகக் காணப்பட்டதே. பல்கலைக்கழகங்களிலும், விஞ்ஞானப் பிரிவிற்கேற்ப வசதிகள் வரையறுப்புக்குள்ளாகி, விஞ் ஞானப் பிரிவுப் பகுதிகளில் கட்டுப்பாடுகளை அவைஉறுத்தின. இத் தன்மைகளின் காரணமாக பாடசாலைகளில் விஞ்ஞானப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கவல்ல விஞ்ஞானப் பட்டதாரிகளின் வெளியீட்டு அளவு களில் கட்டுப்பாடுகள் காணப்பட்டன. 1956ற்குப் பின்னர் போதகு மொழி ஆங்கிலத்திலிருந்து தேசிய மொழிகளுக்கு மாற்றப்பட்டதன் காரணமாக தேசிய மொழிகளில் போதிக்கவல்ல ஆசிரியர்களின் வழங்கற் தன்மை மேலும் குறைவ்டைத்து இப்பிரச்சனை மேலும்

மரபுமுறைக் avså அமைப்பு 57
பெரிதாக்கப்பட்டது. நடுநிலைப் பாடசாலைகளில் கால இடப்பெயர் வின்போது இரு மொழிகள் பாவிக்கப்பட்டன. எனவே, 1960 பத் தாண்டு காலத்தில் நடுநிலைக் கல்வியிலும், பல்கலைக்கழகத்திலும் விரய வீதங்கள் அதி உயர்வாகக் காணப்பட்டன.
மேலும் வ்ெவ்வேறு மாவட்டங்களில் கலை, விஞ்ஞானப் பிரிவுப் பதிவுகளுக்கான வீதாசாரங்களில் வேறுபாடுகள் காணப்பட்டன. விஞ்ஞானத்திற்கான பதிவுகள் 12ம் வகுப்பில் கலைப்பிரிவிற்கான பதி வுகளிலும் கூடுதலாக இருந்த-கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இரு மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் விஞ்ஞானப் பிரிவிற்கான பதிவுகள் கலைப்பிரிவுக்கான பதிவுகளிலும் குறைவாகக் காணப்பட்டன. உதாரணம்ாக, அம்பாறை மாவட்டத்தில் 12ம் வகுப்பில் பதிவுகொண்ட எண்ணிக்கை 9 மட்டுமே. பொலன்னறுவை மாவட்டம் 9 மாணக்கர்களையும், திருகோணமலை 10 மாணக்கர்களையும் பதிவு கொண்டிருந்தன. மாவட்டங்களில், 1971ல் 12ம் வகுப்பில் பதிவு கொண்ட முழு மாணவர்களின் தொகையில் விஞ்ஞானப் பிரிவிற்கான தொகையினரின் பங்கு வீதம் கீழ்வருவனவாகும்.
Lorra Lúb
கொழும்பு -48 س % கழுத்துறை - 28% கண்டி 一28% மாத்தளை 一36% நுவரேலியா - 11 % 町re岛 一 19%
Aft) - ாேட்டை 工15% யாழ்ப்பாணம் - 78 % மன்னர் - 0% வவுனியா - 0% மட்டக்களப்பு - 35% அம்பாறை - 13% திருக்கோணமலை - 19%
ாக்கல் -
o:"} -19% அனுராதபுரம் - 11% பொலன்னறுவை - 12% பதுளை - 23% மொனரு கலை - 0% இரத்தின்புரி - 1.3%
Cass (Thu. ー15%

Page 39
38 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
மன்னர், வவுனியா, மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை, மொனருகல ஆகிய மாவட்டங்களில் 12ம் வகுப்புகளில் வர்த்தகப் பாடங்களுக்குப் பதிவுகள் இடம் கொள்ளவில்லை,
அட்டவ்ணை 15ல் வழங்கப்பட்ட தரவைகளின் பிரகாரம் விஞ் ஞானப் பிரிவில் தேசிய சராசரிகளுக்கு மேலான பதிவுகளைக்கொண்ட மாவட்டங்கள் - யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, திருக் கோணமலை, அம்பாறையாவன, கண்டி, காலி, மாத்தறை, அம்பாந் தோட்டை, மன்னர், வவுனியா, பதுளை, கழுத்துறை ஆகிய மாவட் டங்களின் பங்குகள் 23%-28% வரையானதாகி, தேசிய சராசரிக்குக் கிட்டுமாகவும் காணப்பட்டன. தேசிய சராசரிக்கு அதி தாழ்ந்த நிலையைக்கொன்டு காணப்பட்ட மாவட்டங்கள் - மாத்தளை, நுவரே லியா, குருநாக்கல், அனுராதபுரம், கேகாலை, மொனருகல, இரத்தி னபுரியாகும். 20%க்குக் குறைவான பங்குகளைக்கொண்டும், விஞ்ஞா னப் பாடங்களில் பங்குபற்றும் தன்மையில் அதி தாழ்ந்த நிலையைக் கொண்டுள்ளனவென்று சுட்டிக்காட்டப்படும் மாவட்டங்கள், அனு ராதபுரம், இரத்தினபுரி, மொனருகல, குருநாக்கல் ஆகும்.
1972ல் புகுத்தப்பட்ட பாடத்திட்ட மாற்றங்கள் மாணவர்களே 8ம் வகுப்பில் விஞ்ஞானம், விஞ்ஞானமில்லா இரு பிரிவுகளுக்குள்ளா கும் பழைய அம்ைப்பைத் தவிர்த்தன. புதிய அம்ைப்பின்கீழ் சகல மாணவர்களும் விஞ்ஞானப் பிரிவுக்கும், கலைப் பிரிவுக்குமுள்ளான அடிப்படைப் பாடங்களைக்கொண்ட பொதுத்திட்டமொன்றைப் பின் பற்றுவர். சிரேட்ட நடுநிலை மட்டத்தில் இடம் கொள்ளும் இப்பொ துப் பாடத்திட்டம் கல்வி அமைப்பின் அதி ஆரம்பப் பகுதியில் இடம் கொண்ட விசேடத்துவ முறைகளின் காரணமான சில சமமின்மை களை ஒரளவில் சரிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அவ்வாருயினும் சிரேட்ட, நடுநிலை மட்டப் பாடசாலைகளில் இடம்கொள்ளும் விஞ் ஞானப் பிரிவுகளின் பரும்மும், தரமும் பொதுவாக ஆசிரிய ஆற்றல் களையும், விஞ்ஞானக் கல்விக்கான வசதிகளையும் மாவட்டங்களின் வெவ்வேறு பாடசாலைகளுக்கிடையே பங்கீடு செய்யப்படும் தன்மை யிலேயே பெரிதும் தங்கியுள்ளன. முன்னைய தொகுதியில் இடம் கொண்ட ஆராய்ச்சி விஞ்ஞானப் பிரிவில் காணப்படும் பங்குபற்றும் படிவத்தினையும், பிரதேச வேறுபாடுகளையும் வழங்குகின்றது. இப்படி வத்தினை, முதலாம் தொகுதியில் விபரிப்பிற்குள்ளான ஆசிரிய ஆற் றல்களின் பங்கீட்டுத் தன்மைக்கு எதிரில் நோக்கவேண்டும். இரு தொகுதி தரவ்ைகளையும் ஒன்று சேர்த்து நோக்குமிடத்து புதிய திட்டத்தின் கீழும் கவனத்திற்குள்ளாக வேண்டிய தொகுதிகளைக் கணிக்கும் வாய்ப்பு நிலவும்.

மரபுமுறைக் கல்வி அமைப்பு 59
- II -
கிடைக்கக்கூடிய சேவைகளினதும் பங்குபற்றும் மட்டங்களினதும் ஒப்பீட்டு ஆராய்ச்சி
முதலாம், இரண்டாம் தொகுதிகளில் இடம்பெற்ற ஆராய்ச்சி யில் ஒப்பளவுக் கருவிகளில் அநேகமானவற்றைச் சார்ந்த முறையில் அதி உயர்ந்த நிலையைக் கொண்ட மாவட்டம் யாழ்ப்பாணமாகும். இம்மாவட்டத்தின் கல்வி அமைப்பை உயர்தர கல்வித் துறைக்கான கேள்விகளினதும், எதிர்பார்ப்புகளினதும் அடிப்படைகளில் நோக்கு மிடத்து அதிகளவு செயற்கைத்திறனைக் கொண்டதாக காணப்படு கின்றது. எனவே, எமது ஆராய்ச்சித் தேவைகளுக்கு ஆரம்ப முறை யில் யாழ்ப்பாண மாவட்டத்தை ஒரு பொது அளவு - கோலாகப் பாவிக்கலாம், கிடைக்கக்கூடிய சேவை வசதிகள் தொடர்பாக யாழ்ப்பாணம் சகல சுட்டிக்காட்டிகளிலும் அதி உயர்வான நிலையைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு 1000 நபர்களுக்கான கனிட்ட, சிரேட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை; பாடசாலைகளுக்கிடையே இருக்கும் தூரம்; ஆரம்ப, நடுநிலை மட்டக் கல்விக்கிடையே நிலவும் சம்த்துவம் வகுப்பறை வசதி ஆசிரிய அனுபவ அமைப்புத் தன்மை; நூலக, விளையாட்டுச் சார்பாக மேற்கொள்ளப்பட்ட செலவுகள் யாவும் அச்சுட்டிக் காட்டிகளாகும். உயர்ந்த மட்டத்திறனையும் கல்வி அமைப் பினில் உயர்ந்த மட்ட பங்குபற்றும் தன்மையையும் - அதாவது 5 - 9, 10 - 14, 15 - 19 வயதுத் தொகுதிகளின் உயர்ந்த வீதப் பங்கு பற்றும் தன்மை (ஆண்களுக்கும், பெண்களுக்குமிடையே திருப்தி வாய்ந்த சம்த்துவம் கொண்ட தன்மை); கலையல்லா, தொழில் நுட் பத்துறையில் உயர்ந்த வீதாசாரப் பதிவுகள் உறுத்துகின்றன. மரபு முறையான ஒப்பளவுக் கருவுகளின் அடிப்படையில் பார்க்கு மிடத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் கல்வி அமைப்பினுாடாக பாட சாலையிலிருந்து விலகுவோரின் வீதம் அதி தாழ்ந்ததான தன்மையைக் கொண்ட முன்னேறும் வயதுக் குழுக்களை நாம் கொண்டுள்ளோம். மேலும், மற்றும் அநேக மாவட்டங்களில் நிலவுவதுபோன்று கூடுத லாக தொழில் நுட்ப சம்பந்தமல்லா மட்டக்கல்வியை நாடாது இம் மாகாணத்தில் ப்ொருளாதாரத்தின் தேவைகளுக்கு இணங்கவல்ல பன்முகப்படுத்தப்பட்ட கல்வி அமைப்பினில் பங்குபற்றும் தன்மை யையும் காண ஏதுவாகின்றது. சனத்தொகை ரீதியில் யாழ்ப்பாணம் முதற்தொகுதி மாவட்டங்களுள் அடங்குகின்றது. ஆங்கு 5-9, 10-14 வயதுத் தொகுதிகளை அடையும் குழுக்களுக்கான நெருக்கடிகள் குறை விானதாயும், 15-19 வயதுத் தொகுதி முக்கிய நெருக்கடிகளுக்கு அரு கதையாகவும் காணப்படுகின்றது. ஆகவே யாழ்ப்பாண மாவட்டத்

Page 40
60 இலங்கையில் குழந்தைகளினதும் Tib பருவத்தினருக்குமாகிய தேைைகள்
தையிட்டு எழும் பிரச்சினைகள் முக்கியமாக, இன்று நிலவும் தரத் தகுதி மட்டங்களைத் தொடர்ந்து வைத்துக் கொள்வதும், அதிகரிப் புறும் பாடசர்லைபோகும் சனத்தொகைக்கு (பிரதானமாக, அத் தொகை 15 - 19 வயதுத் தொகுதியிலேயே காணப்படும்) ஏற்பீதிருப் தியான அளவுகளில் முதலீடுகளை வழங்குவதும்ாகும். இவ்வகையில் கல்வி அமைப்பிற்கான பெறுமதியை உச்சப் பயனுக்குள்ளாக்குவ தாயினும், கல்வி அமைப்பினில் காணப்படும் கட்டுப்பாடுகளிடையே யாழ்ப்பாணம் அவ்வாறு முயற்சிக்கின்றது எனலாம். அக்கட்டுப்பாடு கள் பொதுவாக, பட்டப்படிப்பிற்குப் பக்குவப்படுத்தப்பட்ட அமைப் பினில் காணப்படும் குறைபாடுகளும் பாடசாலைகளிலிருந்து விலகு வோர் நேருக்குநேர் எதிர் நோக்கும் உழைப்பு சம்பந்த பிரச்சினைகளு மாகும். ஆயினும், உயர்ந்த மட்ட பன்முகப்படுத்துதல் மூலமும் தொழில்நுட்ப விஞ்ஞான பாடங்களில் கூடியளவில் பங்குபற்றுவதன் மூலமும் யாழ்ப்பாணத்தில் இப்பிரச்சினைகள் ஓரளவு குறைக்கப்பட்டுள் ளன. அவ்வாறயினும், யாழ்ப்பாணத்தின் சிறந்த சமப்படுத்தப்பட்ட கல்வி அமைப்பினூடாக கிடைக்கவல்ல நலன்களை ஓரளவில் அர சாங்கம் மேற்கொண்டுள்ள மொழிக் கொள்கைகள் இரத்துச் செய் துள்ளன. ஆகவே, விஞ்ஞானப் பிரிவிற்கான வெளியீடுகளிலும் பெரு மளவில் உழைப்பின்மை துலங்குகின்றது. உயர்ந்தளவு விஞ்ஞான தொழில் நுட்பக் கல்விக்குரித்தாய யாழ்ப்பாண மாவட்டம் தொழில் கொள்ளும் வாய்ப்புகளுடனும் உடனடி சமூக பொருளாதாரச் சூழல் களுடனும் தொடர்பு கொண்டுள்ள இன்றைய கல்வித்துறைச் சீர் திருத்தங்களைத் திறன்வாய்ந்த வகையில் செயற்படுத்தும் தன்மைக ளைக் கொண்டுள்ளது விளங்கற்பாலது. ஓரளவு நவீனமயமானதும், செளிப்பு வாய்ந்ததுமான விவசாயத் துறையும் வளர்ச்சியுறும் சிறு கைத்தொழிற்துறையும் சேர்வாக இம்மாவட்டத்தில் அவ்வித தொடர் புகளுக்கு பெருமளவு வாய்ப்புக்களை வழங்குகின்றனவென்லாம்.
வெவ்வேறு வகுப்புகளில் தங்கிக்கொள்ளும் மாணவ வீதங்கள் சராசரிக்கு அதி உயர்வாகவும், 15 - 19 வயதுத் தொகுதிக்கான பங்குபற்றும் மட்டங்கள் நடுநிலை மட்டக்கட்டங்களிலும் அவைக்கு மேலான கட்டங்களிலும் அதி உயர்வாக இருப்பதுமான மறுதொகுதி மாவட்டங்கள் கொழும்பு, கழுத்துறை, யாழ்ப்பாணம், காலி, மாத் தறை, அம்பாந்தோட்டை, கேகாலை, குருநாக்கல் ஆவனவாகும். இம் மாவட்டங்களில் 5 - 14 வயதுத் தொகுதியில் மூன்றில் இரண்டு பங் கினரும், 15 - 19 வயதுத்தொகுதியில் காற் பங்கினரும், கல்வி அமைப் பினில் இடம்கொண்டுள்ளனர். இம்மாவட்டங்கள் அனைவற்றிலும்
1. இந்த ஆய்வுக்குப் பாவனையான பங்குபற்றும் வீதங்கள் அட்டவணை Xல் வழங்கப்
L06Tatart,

மரபுமுறைக் கல்வி அமைப்பு 61
முறையே 80%மும் 20%மான பிள்ளைகள் அந்தந்த வயதுத் தொகு திகளில் பாடசாலை போகின்றவராவர். 10ம் 12ம் வகுப்புகளுக்கான பங்குபற்றும் புள்ளி விபரங்கள் அத்தன்மையை ஊர்ஜிதப்படுத்து கின்றன. இம்மாவட்டங்களிலேயே பாடசாலை போகும் சனத்தொகை யினரில் பெரும்பாலான பங்கு கடைசி மட்டம்வரை கல்வியில் பங்கு கொள்கின்றனர். எனவே, இம்மாவட்டங்களிலேயே கல்வி ஏணிப் படிகளில் உயர்ந்த பட்டப்படிப்பு நிலைமையைக் கொள்வதற்கு ஆர் வம் கூடுதலாகக் காணப்படுகின்றது: அம்மாவட்டங்களிலேயே பட் டப் படிப்பிற்குரிய கல்வியை தொழில் சார்ந்ததாகவும் உழைப்புத் தேவைகள் சம்பந்தமாகவும் பக்குவப்படுத்தும் வகையில் அமைப்பு மாற்றங்களும் கொள்கையில் புதிய கருத்து நோக்கங்களும் இடம் பெறுவது அவசியமாகின்றன.
வகுப்புகளில் தங்கிக்கொள்வோரின் வீதங்கள் அதி உயர்வாகக் காணப்படும் இத்தொகுதிக்குரிய மாவட்டங்கள் பல்வகைப் பிரச்சி னேகளுக்கு அருகதையாகின்றன. சேவைகள் கிடைக்கப்படும் ரீதியி லும் பங்குபற்றும் தர அளவு வகையிலும் யாழ்ப்பாண மாவட்டத் திற்கு அருகாமையான நிலைமையைக் கொழும்பு கொண்டுள்ளது. பன்முகப்படுத்தும் தன்மையும் சராசரிக்கு மேலாகக் காணப்படுகின் றது. எனவே, கொழும்பிற்கான கொள்கைகளும், திட்டங்களும் யாழ்ப்பாணத்திற்கு காட்டப்பட்டவற்றிலிருந்து பெரிதளவில் வேற் றுமை கொண்டனவல்ல.
மறு மாவட்டங்களில், இன்று நிலவும் போக்குகளைத் தவிர்ப்ப தற்கும், அறிவும், எதிர்பார்ப்புகளும், உழைப்பு வாய்ப்புகளுடன் பொருந்தவைக்காத தன்ம்ையை அறவே ஒழிப்பதற்கும் தொழில் சார்ந்த உழைப்புக்கொள்ளும் தன்மைக்கேற்ற வகையில் பாடத்திட் டங்களைப் பன்முகப்படுத்துவதும், கல்வி அமைப்பில் மாற்றங்களை உறுத்துவதும் முக்கிய ஸ்தானத்தை வகிக்கின்றன. சிரேட்ட மட் டங்களுக்கான சேவைகளினிடையே நிலவும் சமத்துவம், வகுப்பறை வசதிகள், பாடசாலைச் சேவைகளைப்பெறும் வாய்ப்பு, ஆகியன இம் மாவட்டங்களில் தேசிய சராசரிக்குக் கிட்டுமாக இருக்கின்றன. ஆசி ரிய ஆற்றல் தொகுப்பே இங்கு பிரச்சினைக்கேதுவான முக்கிய அம் சம், விஞ்ஞான மாணவர்களுக்கும், விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர் களுக்குமிடையே நிலவும் வீதாசாரங்கள் அதிவுயர்வாகக் காணப்ப டுகின்றன. பாரதூரமான பாதிப்பிற்குள்ளான மாவட்டங்கள் இரத் தினபுரி, கேகாலை, அம்பாந்தோட்டை ஆவனவாகும். மொத்த ஆசி ரியர் தொகையினில் சான்று கொள்ளாத ஆசிரியர்களுக்கும் மாணவ ஆசிரியர்களுக்குமான வீதாசாரங்கள் (ஆசிரியச் சேவைகளின் தரத்

Page 41
62 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிாம் பருவத்தினருக்குாைகிய தேவைகள்
தினை அவை வெளிக்காட்டும்) கேகாலை, இரத்தினபுரி, அம்பாந் தோட்டை, குருநாக்கல் ஆகிய மாவட்டங்களில் அதி உயர்வாகக் காணப்படுகின்றன. அவை 1:13, 1:4 எனும் வீதாசாரங்களைக் கொண் டிருக்கும். அதே வேளையில், கொழும்பு 1:8ஐயும், யாழ்ப்பாணம் 1:11 ஐயும் கொண்டுள்ளன. விஞ்ஞானப் பிரிவிற்கான் பதிவுகளுக்கும் விஞ்ஞான ஆசிரியர்களுக்குமான தாழ்ந்த வீதாசாரங்களையும், திருப்தி யற்ற ஆசிரிய தொகுப்பினையும், நடுநிலை மட்டத்தில் காணப்படும் அதி உயர்ந்த பங்குபற்றும் தன்மையின் தொடர்பாக ஆராயுமி டத்து, கவனிக்கவேண்டிய பிரச்சினைகள் எழுகின்றன. இம்மாவட் டங்களில், கல்வி அமைப்புகள் பேரளவு பன்முகப்படுத்துதலையும் விஞ்ஞானம், விஞ்ஞானமல்லாப் பிரிவுகளுக்கிடையே திறமையான சமத்துவ நிலைமையையும் கோருகின்றன. ஆகவே, ஆசிரிய ஆற்றற் தொகுப்பில் முன்னேற்றம் காண்பது அவசியமாகும். 5-14 வயதுத் தொகுதிகளையொட்டிய நிலைமை கண்ணியமான திருப்தி நிலையைக் கொண்டும் 15-19 வயதுத் தொகுதியில் நெருக்கடிகள் அதிகரிக்கும் தன்மையையும் கொண்டுள்ள தொகுதியில் குருநாகலையைத் தவிர்த்து ஏனைய மாவட்டங்கள் அடங்குகின்றன. ஆகையால் இத்தொகுதிகளில் எண்தொகையுடன் தரத்தையொட்டிய பிரச்சினைகள் நடுநிலை மட்ட
த்தில் குவிந்து காணப்படுகின்றன. இரண்டாம் மட்டத்தில் பங்குப ற்றும்தன்மை அதி உயர்வாகக் காணப்படும் மாவட்டங்கள் யாவற் றிலும் பன்முகப்படுத்தற் திட்டங்களை திறன் வாய்ந்த உழைப்புக் கொள்ளும் தன்மை கொண்ட தொழில் சார்ந்த பாடங்களுடன் பொருந்தச் செய்வது அவசியமாகும். அவ்வாறு பொருந்தச் செய்யு மிடத்து கிடைக்கக்கூடிய உழைப்புகளைக் கைப்பற்றிக் கொள்வ தற்கும் வாய்ப்பு நிலவும்.
எதிர்மறையில், சகல பிரச்சினைகளும் ஆரம்ப மட்டத்தில் குவிற் துள்ள தன்மையைக் கொண்ட வேருெரு நிலைமையைக் காண ஏது வாகின்றது, ஆரம்ப மட்டத்தினில் பங்குபற்றும் தன்மை தேசிய சராசரியிலும் பார்க்க அதி தாழ்ந்ததாகக் காணப்படும் ஐந்து மாவட்டங்கள் உள. அவை, மட்டக்களப்பு, திருக்கோணமலை, பதுளை நுவரேலியா, மொனருகல, கேகாலை ஆவனவாகும். ஆயினும், இந்த ஐந்து மாவட்டங்களுக்கான கல்வி வடிவுருவங்கள் ஒரே தன்மை யற்றன. தமிழ் பேசும் பிரதேசங்களிலுள்ள மட்டக்களப்பிலும், திரு கோணம்லையிலும் ஆரம்ப மட்டத்திற்கான பங்குபற்றும் வீதங்கள் கிட்டத்தட்ட 69% ஆகும். அதற்கப்புறம், பங்கு பற்றும் தன்மையில் அதிக வீழ்ச்சியைக்கான ஏதுவாகின்றது. இந்த இரு மாவட்டங் களிலும் 10-14 வயதுக்குள்ளான சனத்தொகையினில் பாடசாலை போவோர் அதிக தாழ்ந்த பங்கிற்கு உரித்தாகின்றனர். திருக்

மரபுமுறைக் கல்வி அ மைப்பு 63
கோணமலையில் 51.8%ம் மட்டக்களப்பில் 43.7% ஆகவும் அப் பங்குகள் காணப்படுகின்றன. இறுதி மட்டங்களை, அதாவது பத்தாம் வகுப்பையும் அதற்கு மேலான வகுப்புகளையும், அடைவோரும் அதி குறைவாகும். ஆயினும் இரு மாவட்டங்களிலும் உயர்ந்த மட்டங் களுக்கான சிறிதான கல்விப் பிரிவில் திருப்தி வாய்ந்த முறையில் பன்முகப்படுத்தற் தன்மை இடம் கொண்டுள்ளது. விஞ்ஞானப் பிரி விற்கான பதிவுகள் மொத்தப் பதிவுகளில் 50%ற்கு உரித்தாகி யாழ்ப்பாணத்திற்கு அடுத்ததான நிலையை மட்டக்களப்பு கொண்டு காணப்படுகின்றது. திருக்கோணமலையில் விஞ்ஞானப் பிரிவுக்கான பதிவுகள் கிட்டத்தட்ட 36% ஆகும். இங்கு ஆராய்ச்சிக்குள்ளான வற்றிலிருந்து வேறுபட்ட கல்வி வடிவுருவங்களைக் கொண்ட மாவட்டங்களான - பதுளை / நுவரேலியாவும், மொனரு கலையும் 6-9 வயதுத் தொகுதியில் அதி தாழ்ந்த பங்குபற்றும் வீதங்களைக் கொண்டுள்ளன - பதுளை நுவரேலியாவுக்கு 59.5 மொனருகலைக்கு 61.1%. ஆரம்ப மட்டத்தில், ஒடுக்கமான கீழ்த்தளத்திலிருந்து ஆரம்ப மாகி இவ்விரு மாவட்டங்களுக்குமான திரும்பப் படிக்கும்*வீதங்கள் மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய இரு மாவட்டங்களிலும் ஒரளவு உயர்வாகக் காணப்படுகின்றன. ஆனல் 10ம் வகுப்பிற்கும் அதற்கு மேலான கல்வித்தன்மை பேரளவில் கலை, தொழில் நுட்ப, மல்லா பாடங்களைச் சார்ந்ததாகக் காணப்படுகின்றது. விஞ்ஞானப் பிரிவில் பங்குபற்றும் தன்மை அதி குறைவாகும். இளம் வயதுக் குழுவினருக்கான தொகை அமைப்பை நோக்குமிடத்து இந்நான்கு மாவட்டங்களிலும் அது ஓரளவு பட்டைக்கோண அமைப்பாகத் தோன்றுகின்றது. அதியுறும் பாடசாலை போகும் சனத்தொகையைக் கல்வி அமைப்பினுள், அவ்வமைப்பின் வெவ்வேறு மட்டங்களில் சேர்த்துக்கொள்ளும் வகையினில் அதிகளவு முதலீடுகள் இடம் கொள்ள வேண்டியாகும் என்பதை அத்தன்மை புலனுக்குகின்றது.
மட்டக்களப்பிலும், திருக்கோணமலையிலும் ஆசிரிய ஆற்றற் தொகுப்பும், பாடசாலை இடவசதியும் பெரும் பிரச்சினைகளல்ல, எதிர் காலத் திட்டங்களை, முக்கியமாக, உயர்வுறும் பங்கு பற்றும் தன்மை யைக் கவனத்திற்குள்ளாக்க வேண்டும். மொன முகலையில், குறிப் பிட்டுள்ளனவ்ற்றைப் போன்று பாடசாலை வசதிகளை அடைவது சம்பந்தமாக அதிக அக்கறை அவசியமாகின்றது. பதுளை /நுவரேலியா, மொனருகல ஆகிய இரு தொகுதிகளிலும் உயர்ந்த மட்டங்களில் கூடுதலான பன்முகப்படுத்தலைப் பெறும் வகையில் ஆசிரிய ஆற்றற் தொகுப்பில் சீர்திருத்தங்கள் அவசியமாகின்றன. அடர்த்தியற்ற சனத்தொகைப் பரம்பல் காரணமாக சேவைகளை அடைவது சம்பந்த மாக எழும் பிரச்சினைகள் பாடசாலையினதும், வகுப்பறையினதும்

Page 42
64 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள் ,
பருமன், ஆசிரியர்களின் பங்கீடு, ஆசிரிய ஆற்றல்கள் ஆவனவற்றை யிட்டு புதிய அணுகல்களைக் கோருகின்றன. ஆரம்ப கல்வி சம்பந்த மான பிரச்சினைகளைக் கொண்டுள்ள மாவட்டங்களுள் கேகாலை முழுதான வேறுபாடு கொண்ட கல்வி வடிவுருவத்தை வழங்கு கின்றது. அம்மாவட்டத்தின் திரும்பப் படிப்போரின் வீதம் உயர் வாகவும், 15-19 வயதுத் தொகுதியினரில் கிட்டத்தட்ட 26% கல்வி அமைப்பினில் பங்கு கொள்வோராயும், தேசிய சராசரியுடன் ஒப்பீடு செய்யும்போது பேரளவு உயர்வான தொகையினர் நடுநிலை மட்டத்தைத் தாண்டி மூன்ரும் மட்டக்கல்வியில் ஈடுகொள்வோராயும் காணப்படுகின்றனர். ஆரம்ப மட்டத்திலும் பங்குபற்றும் தன்மை தேசிய சராசரியிலும் உயர்வாக கிட்டத்தட்ட 80% ஆக விருந்து மற்றும் அடர்த்தியான சனத்தொகைக்குரிய மாவட்டங்களான கழுத்துறை, காலி, அம்பாந்தோட்டையாகியவற்றுடன் ஒப்பீடு செய்யும் போது திருப்தியான நிலையைக் கொண்டு காணப்படுகின்றது. இம் மாவட்டங்களில் ஆசிரிய ஆற்றல்களில் காணக்கூடிய குறை பாடுகளேயிட்டு ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகையால், மேற்கூறப்பட்ட விரிவுரைகளின் மூலம் ஆரம்ப மட்டத்தில் தாழ்ந்த பங்குபற்றும் தன்மையைக்கொண்டு காணப் படும் மாவட்டத் தொகுதிகள் ஆரம்பக் கல்வி சம்பந்தம்ான பிரச்சி னையின் காரணமாக வேறுபாடுகொண்ட பிரச்சினைத் தொகுதிகளைக் கொண்டுள்ளன என்பது வெளிப்படையாகின்றது. ஒவ்வொரு முன் னேறும் வயதுத் தொகுதியிலும் அதிகரிக்கும் எண்ணிக்கையைக் கொண்டு காணப்படும் சனத்தொகை சம்பந்த தொகுதிக்குள் கேகா லையைத் தவிர ஏனைய மாவட்டங்கள் உள்ளடங்குகின்ற்ன. மாவட் டங்களில் சிலவற்றில் - மட்டக்களப்பு, திருக்கோணமலை - நடுநிலை மட் டத்தில் பங்கு பற்றும் தன்மை துரிதமான வீழ்ச்சிக்குள்ளாயன. ஆளுல் முன்னேறும் தொகுதி திருப்தியான அளவில் பன்முகப்படுத் தப்பட்டும், பங்கு பற்றும் மாணவத் தொகைக்கான ஆசிரிய ஆற்றல் தொகுப்பும் திருப்தியான தொகைக்கான ஆசிரிய ஆற்றற் தொகுப் பும் திருப்தியானதாகத் தோன்றுகின்றது. எதிர்மறையில், திரும்பப் படிக்கும் வீதத்தினரை உயர்ந்தளவில் கொண்டுள்ள பதுளை, நுவ ரேலியா, மொனருகலை ஆகிய மாவட்டங்கள் கல்வியமைப்பூடாக முன் னேறிச் செல்லும் மாணவத் தொகையையிட்டே பன்முகப்படுத்து தல் சம்பந்தமாக வேறு பிரச்சனைகளை வழங்குகின்றன. இப்பிரச்ச ளெகளை முன்வைத்து இம்மாவட்டங்களில் இடம் பெறவிருக்கும் கல் வித் திட்டங்கள் நிலைக்கேற்ப பொருந்தும் வகையில் சரிப்படுத்தப் படவேண்டும். ஆரம்ப மட்டத்துடன் பொருந்தும் 8- 9 வயதுத் தொகுதியில் பங்குபற்றும் தன்மையை உயர்த்துவதற்கான வழி

மரபுமுறைக் கல்வி அமைப்பு 65
வகைகளை சகல மாவட்டங்களிலும் உடன் கையாள வேண்டியாகும். இது சம்பந்தமாக பதுளை/நுவரேலியா, மொனருகலையில் பிரச்சினை கள் அதி கடினமானவகையாகத் தோன்றுகின்றன. ஆரம்ப மட்டக் கல்வியைப் பெறும் காலத்திலும், அதற்குடனடியான காலத்திலும் பாடசாலை போகும் தொகுதியின்ரில் பெரும் பகுதியினர் பாடசாலை யிலிருந்து விலகும் தன்மை எங்கு நிலவுகின்றதோ ஆங்கு.கல்வியில் இறுதி நிலைக்கான அம்சங்களை ஆரம்பக் கல்விப் பாடத்திட்டங்கள் கொண்டிருப்பது அத்தியாவசியமாகும். ஆகவே, இங்கு சூழலையொட் டியும் முயற்சி அடிப்படையையொட்டியதுமான திட்டங்களுக்குக் கூடு தலான அக்கறை வழங்கவல்ல, நிலைமைக்கேற்ற பாடத்திட்டங்களை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் பெரும்ளவு முயற்சி தேவையாகும் மற்றும் மாவட்டங்களைப் போன்று, நடுநிலை மட்டத்தில் பாடசாலை யிலிருந்து விலகுவோரின் எண்ணிக்கை அதி உயர்வாக இருக்கின்றது. ஆகவே, தொழில் சார்ந்த பாடத்திட்டங்கள் இங்கு முக்கியத்துவ நிலையைக் கொள்கின்றன. மாணவத் தொகுதியினில் பெரும்பாகத் தினர் 6 - 10 வகுப்புகளில் பாடசாலையிலிருந்து விலகுவோராகை யால் அவர் க்ளுக்குக் கிடைக்கக்கூடிய உழைப்பு வாய்ப்புக்களைக் கைப் பற்றவும், அவற்றினைச் செம்மையாக்கிக் கொள்ளவும் வலிமை வழங் கவல்ல இருப்திவாய்ந்த பல தரப்பட்ட ஆற்றல்களைக் கொடுப்பது மிக அவசியமாகும். பத்தாம் வகுப்பிற்கும் அதற்குமேலும் முன் னேறும் சிறு தொகுதிக்குத் திருப்தியான வகையில் பன்முகப்படுத் தும் பாடத்திட்டங்களும் ஆசிரியச் சேவைகளின் விஸ்தரிப்பும் வழங் கப்படவேண்டும்.
அம்பாறை (கல்முனை தவிர்க்கப்பட்டு) சில அசாதாரணமான குணுதிசயங்களை வழங்குகின்றது. 8- 9 வயதுத் தொகுதியில் உயர்ந்த மட்ட பங்குபற்றும் தன்மையையும் 10 - 14 வயதுத் தொகுதியில் (இது நடுநிலையுடன் ஒப்பனவாகின்றது) உன்னதமான வீழ்ச்சியையும் கொண்டுள்ளது. ஆகையால் முன்னேய பந்தியில் விசாரணைக்குள் ளான வயதுத் தொகுதிக்கு சொல்லப்பட்ட தந்திரங்களில் சில அம் பாறைக்கும் பொருந்தவல்லன. ஆயினும் திருப்திவாய்ந்த பன்முகப் படுத்துதற்கான வடிவுருவத்தை அம்பாறை வழங்குகின்றது. அதன் மொத்த மாணவப் பகுதிகளில் விஞ்ஞானப் பிரிவிற்கான பங்கு கிட் டத்தட்ட 36%. அவ்வீதம் கொழும்பிலும் உயர்ந்ததாகும்.
15-19 வயதுத் தொகுதிக்கான பங்குபற்றும் தன்மையையொட்டி அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, மாத்தளை யாவும் ஒப்பிட வில்ல படிவத்தைக் கொண்டுள்ளன. ஆரம்பக் கட்டங்களில் பங்கு பற்றும் மட்டம் 59% ற்கும் 85%ற்குமிடையே நிலவுகின்றது. 10-14

Page 43
66 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
வயதுத் தொகுதிக்கு 52%ற்கும் 63%ற்குமிடையேயும், 15 - 19 வயதுத் தொகுதிக்கு 18%ற்கும் 21%ற்குமிடையே அம்மட்டங்கள் உண்டு. விஞ்ஞானப் பிரிவுக்கான பதிவுகள் 18% தொட்டு 24% வரையாகும். இம்மாவட்டங்கள் யாவற்றிலும் 10ம், 12ம் வகுப்புகளுக்கு முன்னேறிச் செல்லும் தொகுதியைப் பன்முகப் முக்கியத்துவம் கொள்கின்றது. ஏனெனில், திரும்பப் படிக்கும் படுத்துதல் தொகையினர் கணிசமான உயர்ந்த வீதமாகவிருக் கும் கல்வி அமைப்புடன் நாம் செயற் தொடர்பு கொண் டுள்ளோம். அவ்வாருன நிலைமையில் நாட்டிற்குத் தேவையாகும் தொழில் ஆற்றல்களை பாடசாலையிலிருந்து விலகுவோர்களுக்கு வழங் குவதாயின் விஞ்ஞானப் படிப்பிற்கும் கலைப்படிப்பிற்குமிடையே நில வும் வீதாசாரத்தில் மாறுதல்கள் அவசியமாகின்றன. அந்நோக்கு ஆசிரிய ஆற்றற் தொகுப்பினில் விளைவுகளை உறுத்தும். இவ்வகை யில் நான்கு மாவட்டங்களுள் அனுராதபுரம், கண்டி, மாத்தளை, ஆகியன பெருமளவில் பாதிப்பிற்குள்ளாயின. பொலன்னறுவ, விஞ் ஞானப் பட்டதாரிகளையும், பயிற்சிகொண்ட ஆசிரியர்களையும், சான்று பெற்றவர்களையும் பெற்றுக்கொண்டு அதுசம்பந்தமாக தன் நிலையைத் தேசிய சராசரிக்கு மேலாக உயர்த்திக் கொண்டது. முன் குறிப்பிட் டதைப்போன்று பாடசாலை வசதிகளை அடையும் சம்பந்தமாக, பொலன்னறுவ திருப்தியான் முறையில் சேவை வசதிகளைக் கொண் டும் புதிய ஆசிரிய சாதனங்களைப் பெருமளவில் புகுத்தாதமுறையில் பங்குபற்றுவதையொட்டியும், பன்முகப்படுத்துதல் சம்பந்தமாகவும் மேற்கொள்ளவேண்டிய முயற்சிகள் இடம் பெறுவதற்கு வசதிகளை அளிக்கின்றது. இறுதியாக, ஏனைய மாவட்டங்களிலும் வேறுபாடு கொண்ட கல்வி வடிவுருவங்களுக்கான மன்னர், வவுனியா, ஆனவை யுண்டு. 8-9 வயதுத் தொகுதியில் அதியுயர்த்த பங்குபற்றும் வீதங் களைக் (முறையே 84.2%, 80.8%) கொண்டும் 10-14 வயதுத் தொகு தியில் துரிதம்ான வீழ்ச்சியை (முறையே 56.8%, 61.6%) க்கொண் டும் 15-19 வயதுத் தொகுதியில் அதிதாழ்ந்த வீதத்தை (முறையே 14% 65%)க் கொண்டும் அவை காணப்படுகின்றன. இவ்வயதுத் தொகுதிக்கு மன்னர் அதி தாழ்ந்த வீதத்தைக் கொண்டுள்ளதாகும். இம்மாவட்டங்களில் ஆரம்ப மட்டத்திற்குப் பின்னரும் நடுநிலைக் காலத்திலும் பாடசாலையிலிருந்து விலகுவோருக்கு இறுதி நிலைக் கல் வியை வழங்கும் வகையில் தொழில் சார்ந்த பாடங்களில் முக்கியத் துவம் கொடுப்பது மிகவும் அவசியமாகும். இரு மாவட்டங்களிலும், பாடசாலைக்குப் போவதற்கான தூரங்கள், பாடசாலைகளின் ஸ்தல நிர்ணயிப்பு, பாடசாலைச் சேவைகளைப் பெறுவது சம்பந்தமான பிரச் சினேகளை நெருங்கிய கவனத்திற்குள்ளாக்க வேண்டும். ஆயினும், ஆசி ரிய ஆற்றற் தொகுப்பு, தர அடிப்படையில் சராசரியிலும் உயர்வாக

மரபுமுறைக் கல்வி அமைப்பு 67
இருக்கின்றது. எனவே, விஞ்ஞானம் தொழில் நுட்ப சம்பந்த கல் விக்கிடையே பன்முகப்படுத்தப்படும் வாய்ப்புக்கள், சராசரி சிங்கள மாவட்டங்களில் நிலவுவதிலும் பார்க்க இங்கு மேலானவை எனலாம். கிடைக்கக்கூடிய சேவைகளின் அடிப்படையில் நோக்குமிடத்து விஞ் ஞானப் பிரிவிற்கான பதிவுகள் மேலும் குறைவாக இருக்கின்றன. தமிழையும் சிங்களத்தையும் போதன மொழிகளாகக் கொண்டுள்ள வவுனியா மாவட்டத்தில் இரு தொகுதிகளுக்குமான பாடசாலைக ளில் விஞ்ஞானப் பிரிவிற்கான் பதிவுகளில் பெருமளவு வேறுபாடுகள் இருக்கும் தன்மையில் அம்மாவட்டத்திற்கான சராசரி வீதம் ஒரளவு பாதிக்கப்பட்டிருக்கலாம். சகல தமிழ் பேசும் மாவட்டங்களுக்குமான விசேட குளுதிசயம் என்னவெனின் ஆண்களுக்கும் பெண்களுக்கு மான பங்குபற்றும் தன்மையில் காணப்படும் விசாலமான வேறு பாடாகும். உயர்ந்த கல்வி மட்டப் பங்குபற்றுதலிலும் அத்தன்மை யாழ்ப்பாணத்திற்கும் உண்மையாகின்றது. 6 - 14 வயதுத் தொகுதி களில் அவ்வேறு காணப்படாதிருப்பினும் 15 - 19 வயதுத் தொகுதி யில் அத்தன்ம்ை பிரபலமாக வெளியாகின்றது. இந்நிலைமைக்கேது வாகும் கலாச்சார காரணிகளின் அடிப்படையில் பெண்களுக்கான கல்விப் பாடத்திட்டங்கள் இத்தொகுதிப் பாடசாலையில் இவ்விசேட குணுதிசயத்தையொட்டிக் கவனம் செலுத்தவேண்டும்
மாவட்ட ரீதியில் இடம்கொண்ட தரவைகளின் ஒப்பீட்டு ஆராய்வு கல்விப் பிரச்சனைகள் Ꮏ Ꮧ 6u) ஒன்றிணைக்கப்பட்ட சந்தர்ப்பங்களைச் சித்திரிக்கின்றது. ஒவ்வொரு கலப்பு அமைப் பும் வ்ெவ்வேறு முதலீட்டுப் படிவங்களையும், சாதனங்களின் பங் கீட்டு முறைகளையும், கல்விச் சேவைகளினது பெறுமதியை உச்சப் படுத்தும் வகையில் அவற்றினைச் செம்மையாக்குவதற்கான வெவ் வேறு உபாயங்களையும் கோருகின்றன. பின்வரும் பகுதிகளில் சுகா தாரத் தேவைகளையிட்டும், மரபொற்றக் கல்வியையிட்டும், மேற் கொள்ளப்படும் விரிவுரைகளில் இவ் வெவ்வேறு சந்தர்ப்பங்கள் எவ் வாறு இவ் வயதுத் தொகுதிகளுக்கான சுகாதாரச் சேவைகளிலும் மரபொற்றக் கல்விக்கு உதவி வழங்கும் தொழிற் தன்மையிலும் கட்டுப்பட்டுள்ளனவென்பன புலஞகும். இதற்கு முன்னைய அத்தி யாயத்தில் கூறியதுபோன்று ஒவ்வொரு மாதிரித் தொகுதியிலிருந்து ஒரு மாவட்டத்தைத் தேர்வுசெய்து மாதிரித்திட்டங்களை நிர்ண யிப்பதன் மூலம் இளம் வயதுத் தொகுதிகளுக்கான சேவ்ைகளின் ஒன்றிணைக்கப்பட்ட திட்டத்தை நிர்மாணிக்கும் வழிமுறையும், தேவையாகும் வெவ்வேறு உபாயங்களும், கொள்கைத் தொகுதிகளும் தீவிரமான முறையில் ஆராய்ச்சிக் குள்ளாக்குவதற்கும், திறஞன வகையில், நிரூபிப்பதற்கும் ஏதுவாகும். உதாரணமாக, தமிழ்பேசும்

Page 44
68 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
மாவட்டங்களில் ஒன்று (யாழ்ப்பாணத்தைத் தவிர்த்து) - விசேட மாக மட்டக்களப்பு, தமிழ்பேசும் பிரதேசங்களுக்கான தொகுக்கப் பட்ட பொதுவான் பிரச்சினைகளையும், அவற்றிற்கேற்ற உபாயங் களேயும் வழங்கவல்லதாகும். இவற்றினுள் 5 - வயதுத் தொகுதிக் கான பங்குபற்றும் தன்மையில் முன்னேற்றம் ஆரம்ப காலத்தில் பாடசாலைகளிலிருந்து விலகுவோருக்கான இறுதி நிலைக் கல்வியைக் கொண்ட, வயதுக்கேற்ப ஆரம்ப மட்டப் பாடத் திட்டங்கள் நடு நிலை மட்டத்தில் பாடசாலைகளிலிருந்து லிலகுவோருக்கான உழைப்பு வாய்ப்புகளுடன் நேர்த்த்ொடர்புள்ள தொழில்சார்ந்த பாடசாலைத் திட்டங்கள்; பெண்களின் பங்குபற்றும் வீதத்துடன் தொடர்பான திட்டங்கள்; பாடசாலை ஸ்தல நிர்ணயிப்பு பாடசாலைச் சேவை களை அடைவ்தை யொட்டிய பிரச்சினைகள் சம்பந்தமான கொள் கைகள், ஆகியவை அடங்கும். தாழ்ந்த பங்குபற்றும் வீதங்கள்,திருப்தி பற்ற பன்முகப்படுத்துதல், பாடசாலைகளினை அடைவதை யொட் டிய இடைசல்கள் ஆகியனவற்றிற்குள்ளான மாவட்டங்களுக்கு மொனருகல ஒரு மாதிரி அமைப்பாகத் திகழும். அநுராதபுரம் வேருெரு வகைப் பிரச்சினைகளை வழங்கவல்லது - ஆரம்ப ம்ட்டத் திற்குப் பின்னர் உயர்ந்த வீதத்தினர் பாடசாலையிலிருந்து விலகும் தன்மை; திருப்தியற்ற பன்முகப்படுத்துதல். குருநாக்கல் அல்லது கேகாலை, நடுநிலை மட்டத்தில் அதி உயர்வான பங்கினர் திரும்பப் படிப்பவர்களாகவும், தொழில் நுட்பமல்லா கல்வியின் பேரில் கூடுத லான விருப்பமும் கொண்டுள்ளதால் இன்னுமொருவகைப் பிரச்சினை களையும், நிவாரணங்களையும் கொண்டு காணப்படலாம். கடைசியாக, பயனுக்குள்ளாக்கப்பட்ட ஒப்பளவுக் கருவிகளில் அநேகமானவற்றில் உயர்ந்த செயற்றிறனைக்காட்டிய கொழும்பு, பட்டினப் பகுதியிலும்நவீன அமைப்பிலும் காணக்கூடிய கல்வி சம்பந்த சமமின்மைகளைக் காட்டுகின்றது. அங்கு ஆரம்ப தொழில் சார்ந்த திட்டங்களுட றும், பன்முகப்படுத்தப்பட்ட பட்டப் படிப்புத் திட்டங்களுடனும் தொடர்பாக பல்வேறு உபாயங்கள் தேவைப்படும். இவ்வயதுத் தொகுதிகளுக்கு கல்வித் துறையுடன் தொடர்பான திட்டங்கள் மற்றும் வெவ்வேறு துறைத் திட்டங்களுடன் ஒன்றிணைக்கப்பட வேண்டியாகும். இவ்வம்சங்கள் இந்த ஆய்வின் முடிவுறும் பகுதியில் மேலும் விரிவாக்கப்படும்.
புள்ளிவிபர அம்ைப்பினை சீரம்ைப்பதற்குத் தேவையாகும் மேல திக விளைவையொட்டியும் கவனம் செலுத்தவேண்டும். கல்வி சம் பந்தமாகக் காணப்படும் மாவட்டரீதியான புள்ளிவிபரத் தகவல்கள் மற்றும் துறைகளில், உதாரணமாக சுகாதாரத் துறையில் இடம் கொண்டுள்ளதிலும் திறமையானதாகக் காணப்படினும் பேர

மரபுமுறைக் கல்வி அமைப்பு 69
ளவு இடைவெளிகளைக் கொண்டுள்ளன. மாவட்டங்களில் வயது அடிப்படையில் பங்குபற்கும் தன்மையை யொட்டியும் பாடசாலையி லிருந்து விலகுவோர் திரும்பப் படிப்போரின் எண்ணிக்கைகளை யொட்டியும், பாடசாலை வசதிகளை அடையும் தன்மைகளையொட்டி யும் மேலதிக விபரங்கள் அவசியமாகின்றன. பங்குபற்றும் வீதங் களில் காணப்படும் வேறுபாடுகளுக்கான காரணங்களை நிர்மாணிப் பதற்கு அதி விசாலமான ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.
முடிவுகள்
இலங்கையில் 1944ல் புகுத்தப்பட்ட பொதுப்படையான இல வச கல்வித்திட்டம் ஆரம்பமட்டந் தொட்டு மூன்றும் மட்டம்வரை சகல கல்விக் கட்டங்களையும் தழுவிற்று. தேசிய மொழிகள் ஆரம்ப மட்டத்திலும், நடுநிலை மட்டத்திலும், பின்னர் மூன்ரும் மட்டத் திலும் போதன மொழிகளாக இடம்கொண்டன. இந்நடவடிக்கை கள் கல்வி அமைப்பினில் முன்னர் இடம்கொண்டிருந்த இரு கூறுத் தன்மையை முறியடிக்க உதவின. முன்னைய அமைப்பினில் ஆங்கி லம் மூலம் கல்வி வழங்கிய பாடசாலைத் தொகுதியொன்று சிறு பான்மையரான செல்வந்தப் பட்டின மக்களுக்கு மூன்று ம்ட்டக் கல்வியையும் வழங்கிய அதே வேளையில் சிங்களம், தமிழ்மூலம் கல்வி வழங்கிய பாடசாலைத் தொகுதியொன்று கிராமிய மக்களுக்கு ஆரம்ப, நடுநிலை மட்டங்களில் "கல்வியை வழங்கிற்று.
- 1971ல் 5-19 வயதுக்குள்ளான பாடசாலை போகக்கூடிய தொகை யினரில் 60% கல்வி நிலையங்களில் இடம்கொண்டனர். 1971ல் 5-9 வயதுத் தொகுதிக்கான பிள்ளைகள் ஆரம்ப மட்டத்தில் பங்குபற் றிய வீதம் கிட்டத்தட்ட 84,5% ஆகும். 10-14 வயதுத் தொகுதி யில் அவ்வீதம் ஏறத்தாள 72.2% ஆயினும், அவைக்குப் பின்னைய 15-19 வயதுத் தொகுதிகளில் அது துரிதகரமாக 16 3%ற்கு வீழ்ச்சி யுற்றது. வயது வந்தவர்களின் எழுத்தறிவு வீதம் 1946ல் 57.8% ஆக இருந்து 1970ல் 85% ஆக வளர்ச்சியுற்றது.
- கல்வி வசதிகளில் துரிதகரமான விஸ்தரிப்பும், கல்வி அமைப் பினில் அதியுறும் பங்குபற்றும் தன்மையும் காணப்பட்டதெனினும் வழங்கப்பட்ட மரபு முறைக் கல்வி அடிப்படையான குறைபாடுகளைக் கொண்டு காணப்பட்டது.
- முதலாம் வகுப்பில் பதிவுகொண்ட ஒவ்வொரு 100 பிள்ளைகளி லும், சராசரி வகையில் 5ம் வகுப்பை 52 பிள்ளைகளும், 9ம் வகுப்பை 34. பிள்ளைகளுமே அடைந்தனர். கல்வி அமைப்பின் இறுதி நிலை

Page 45
70 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
களின் பட்டப்படிப்புச் சோதனைகளுக்குத் தயார்செய்யும் வகையில் கல்விப் படிவம் அமையப்பட்டிருந்தது. எனவே, ஆரம்ப கட்டங் களில் பாடசாலையிலிருந்து விலகியோர் சிறிதளவு கல்வியையே பெற் றுக்கொண்டனர். பாடசாலையிலிருந்து விலகுவோரில் பெரும்பாலா ஞேருக்கு இறுதிநிலைக் கல்வி"யை வழங்காது விடும் கல்விஅமைப்பு உண்மையில் அதன் சமூக - பொருளாதார சூழலுக்குப் பொருந்தும் தன்மையற்றதாகும்.
- அம்ைப்பின் இறுதிநிலைகளை அடைந்த மாணவரும், பொருளா தாரத் தன்மைகொண்ட உழைப்பைக் கொள்வதற்குப் பெரிதும் கஷ்டப்பட்டனர். 1971ல் இடம்கொண்ட சனத்தொகை மதிப்பீட் டின் பிரகாரம் உழைப்பின்றியிருந்த 796,000 நபர்களில் ஏறக் குறைய 250,000 கல்விப் பொதுத்தராதரப் பத்திரப் (சாதாரணம்) பரீட்சையில் சித்தி கொண்டவராவார்.
- கடைசியாக, பட்டப்படிப்பு அமைப்பினுள்ளும், கலை, தொழில் நுட்பமல்லாப் பாடங்களுக்குக் கூடுதலான சார்பு காணப்பட்டு பிரச்சினை மேலும் கடினமாயிற்று.
- கல்விக்குகந்த தொகையினரின் அடிப்படையில் பாடசாலைகளின் பங்கீட்டுத்தன்மை, வகுப்பறை வசதி, ஆசிரிய - மாணவ வீதாசாரங் கள், பாடத் திட்டங்களைப் பன்முகப்படுத்தலுக்காகும் வசதிகள் ஆவணபோன்ற கல்விச் சேவைகள் கிடைக்கும் தன்மைகளில் பிர தேச வேறுபாடுகள் காணப்படுகின்றன.
- ஆரம்ப, நடுநிலை, பல்கலைக் கழகம் புகுவதற்கு முன்னைய கல்வி யையிட்ட வெவ்வேறு மட்டங்களுக்கிடையே நிலவும் நிலைமையைப் பிரதிபலிக்கும் கல்வி அமைப்பு பிரதான பட்டினங்களைக் கொண்ட மாவட்டங்களில் திறமையான வகையில் அபிவிருத்தி கொண்டுள் ளது-கொழும்பு, கழுத்துறை, கண்டி, காலி, நுவரேலியா, யாழ்ப் பாணம், கேகாலை, திறமையற்ற வகைக்கல்வி அமைப்புகளைக்கொண்ட மாவட்டங்கள், அனுராதபுரம், புத்தளம், வவுனியா, மன்ஞர், ம்ட் டக்களப்பு அம்பாறை குருநாக்கல் ஆவ்னவாகும்.
- 22 மாவட்டங்களுள் 17ல் தலா மாணவனுக்கான நில அளவு நிரந்தரக் கட்டிடங்களில் 10 சதுர அடியாகக் காணப்பட்டது. ஒவ் வொரு மாணவனுக்கும் வழங்கப்படும் நில அளவு சராசரியிலும் கூடுதலாகும். 4 மாவட்டங்களில் நில அளவு 15.5 சதுர அடியிலி ருந்து (வவுனியா) 12.3 வரை (காலி) காணப்பட்டது. 3 மாவட் டங்களில் ஒவ்வொரு பிள்ளைக்குமான் தளப் பரப்பளவு 10 சதுர

மரபுமுறைக் கல்வி அமைப்பு 71
அடிக்குக் குறைவாக இருந்தது-நுவரேலியா, மொனரு கல இரத் தினபுரி, ஏனைய மாவட்டங்களில் தலா மாணவனுக்கான தளப் பரப்பளவு சராசரிக்கு மேலாக, ஆனல் அதற்குக் கிட்டுமாகக் காணப்பட்டது. இத்தரவைகளை மாவட்டங்களின் சனத்தொகை அமைப்புகளின் ஆய்வுகளினூடாகக் கிடைக்கப்பெற்ற முடிவுகளுடன் பொருந்தச் செய்யவேண்டும்.
- 0 - 14 வயதுத் தொகுதியில் ஒரே பரும்ஞன வயதுக் குழுக் களைக் கொண்டுள்ள பல மாவட்டங்களில் இன்றைய பங்குபற்றும் மட்டங்கள் நிலவும் தன்மையில் ஒதுக்கப்படும் தளப் பரப்பளவு தொடர்ந்து திருப்தியாகக் காணப்படும்.
- உயர்வான பங்குபற்றும் மட்டங்களுக்கான தேவைகளை முன் வைத்து தரவைகள் பொருந்தச் செய்யப்பட்டுள்ளன. பங்குபற்றும் மட்டத்தை 60%ற்கு உய்ர்த்தக்கூடிய சில மாவட்டங்களில் பல குறைபாடுகள் வெளியாயுள்ளன என்பதை இது காட்டுகின்றது. உயர்ந்த கல்வி மட்டத்திற்கு அரு கதையான மாவட்டங்களில் இன்று நிலைகொண்டுள்ள பங்குபற்றும் வீதம் 60 ஆகும்.
- குடியேற்றங்களின் தொடர்பாக நோக்குமிடத்து, பாடசாலை களின் ஸ்தல நிர்ணயிப்பு, பாடசாலைகளை அடைவதை யொட்டிய பிரச்சினைகளை, அனுராதபுரம், பொலன்னறுவ, அம்பாறை, திருக் கோணமலை, மன்னர், வவுனியா, மொனருகல ஆகிய மாவ்ட்டங் களில் வெளிக்கொணர்கின்றது.
- மாவட்டங்களில் சராசரி மாணவ - ஆசிரிய வீதாசாரம், தேசிய சராசரியிலும் உயர்வாகக் காணப்பட்டது. அதி உயர்ந்த சராசரிகள் திருக்கோணமலையிலும மொனருகலையிலும் இடம் கொண்டுள்ளன.
- ஆசிரிய ஆற்றற் தொகுப்பு - அதாவது, பயிற்சியூடான ஆற் றல்களையும், மூன்ரும் மட்ட ஆற்றற் தன்மையையும் கொண்ட ஆசிரியர்களைப் பெறும்தன்மை - தேசிய சராசரி தரமட்டத்திற்குக் குறைவான நிலையைக் கொண்டுள்ள மாவட்டங்கள் அனுராதபுரம், மொனருகல, இரத்தினபுரி, மாத்தளை, திருக்கோணமலை அம்பாந் தோட்டை ஆவனவாகும்.
- விஞ்ஞானம், கலை ஆகிய இரு பிரிவுகளிலும் பட்டதாரி ஆசிரி யர்களின் பங்கீடு விசாலமான சம்மின்மைகளைக் கொண்டு காணப் பட்டன. விஞ்ஞானப் பிரிவு ஆசிரியர்களை யொட்டிய சமமின்மை கள் அதி விசாலமானவை, நல்ல வகையில் சேவைகளைக் கொண்ட

Page 46
72 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
மாவட்டங்கள் தமிழ்பேசும் மாவட்டங்களான யாழ்ப்பாணம், மன் ஞர், திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு ஆகும்.
- அம்மாவட்டங்களில் தலா விஞ்ஞான ஆசிரியருக்கான மாணவத் தொகை 24.2 தொட்டு 56.4 வரை காணப்பட்டது. எதிர்மறை யில், வீதாசாரங்கள் 157 தொட்டு 269 வரை அனுராதபுரம், பதுளை, மாத்தறை, அம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரியான மாவட் டங்களில் இடம் கொண்டன. தமிழ் பேசும் மாவட்டங்களில் இடம் கொண்டுள்ள தாழ்ந்த விதாசாரங்களுக்கான காரணம் தமிழ் ம்ொழி விஞ்ஞான் பட்டதாரிகளின் கூடுதலான வழங்கற் தன்மையே. மறு மாவட்டங்களில் திகழும் சமமின்மைகள் கைவ்சமிருக்கும் விஞ்ஞான ஆசிரியர்களைப் பயனுக்குள்ளாக்குவதை யொட்டித் திருப்திவாய்ந்த கொள்கைகள் இல்லாத நிலைமையைப் புலனுக்குகின்றது.
- பாடசாலை போக முன்னைய கல்வி வசதிகள் விசாலமான இரு தொகுதிகளுள் அடங்குகின்றன. கணிசமான அமைப்பிற்குள்ளான ஒரு தொகுதி செல்வந்தரான பட்டினப் பகுதிச் சிறுபான்மையின ருக்கு, கட்டணம் விதிக்கும் வகையில், அக்கல்வியை வழங்குகின்றது. மறு தொகுதியுள், இலங்கை மஹிலசமித்தி, சர்வோதய போன்ற சுயேச்சையாக இயங்கும் நிறுவகங்கள் நடாத்தும் கட்டணம் விதிக் கப்படாத, தாழ்ந்த பரம்பற் தன்மையைக்கொண்ட, திருப்தியற்ற கல்வித் திட்டங்கள் அடங்குகின்றன. V
- 1970 - 1978க்கான 3 வருட காலத்தில் பாடசாலை போவதற் குகந்த சனத் தொகையினரில் பொதுக் கல்வியில் பங்குபற்றிய வீதம் சராசரி 57% ஆகும். ஆயினும், இச்சராசரி வீதத்தினுள்ளும் விசால 'மான பிராந்திய வேறுபாடுகள் காணப்பட்டன. ஆரம்ப மட்டத் திலும், பங்குபற்றும் வீதங்கள் யாழ்ப்பாணம், கொழும்பு, கழுத் துறை, நுவரேலியா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கேகாலை, குருநாக்கல் ஆகிய மாவட்டங்களில் அதி உயர்வாகக் காணப்பட் டன. அவ்வீதங்கள் யாழ்ப்பாணத்தில் 5 - 9 வயதுத் தொகுதிக்கு 80% இருந்து 15-19 வயதுத் தொகுதிக்கு 40% வரையுமாகி திரும்ப difb 5.9வயதுத் தொகுதிக்கான வீதங்கள் கொழும்பில் 70%இலிருந்து நூல்ரேலியாவில் 22.3% வரை மாறுபாடுகளுக்குள்ளாயின.
 ைஅதி தாழ்ந்த பங்குபற்றும் வீதங்கள் மன்னர், ம்ட்டக்களப்பு, நிருக்கோணமலை, மொனருகல, பதுளை ஆகிய மாவட்டங்களில் காணப் பட்டன. இம் மாவட்டங்களில் பங்குபற்றும் வீதங்கள் 10-14 வய துத் தொகுதியில் துரித்கரமாக வீழ்ச்சிகொள்கின்றன. இப்புள்ளிகள் மூலம் பெறப்படும் தீர்மானங்கள் என்னவெனின் இம் மாவட்டங்

மரபுமுறைக் savaá அமைப்பு 73
களில் பாடசாலையிலிருந்து ஆரம்ப மட்டத்தில் விலகுவோரில் பெரும் பங்கினர் அதிதாழ்ந்த படிப்பறிவுடன் வெளியேறுகின்றனர் என்பதே .
- ஏனைய மாவட்டங்கள், பங்குபற்றும் மட்டங்கள் சம்பந்தமாக, இவ்விரு தொகுதிகளுக்கிடையே இடம்பெறுகின்றன. ஆரம்ப மட் டத்தில் பங்குபற்றும் தன்மை திருப்திகரமாகக் காணப்படுகின்றது. படிப்படியாக, இரண்டாம் மட்டத்தில், இறுதி நிலையான 10ம் வகுப் பிற்குப் போக முன்னர் மாணவர்கள் பாடசாலையிவிருந்து விலகிக் கொள்ளும் வீதம் உயர்ச்சிகொள்கின்றது. இவ்விபரங்கள் முதலாம் தொகுதிக்குள்ளான மாவட்டங்களில்-அவற்றுள் கொழும்பு, யாழ்ப் பாணம், காலி இடம்கொள்கின்றன-திரும்பிப் படிக்கும் வீதங்கள் அதி உயர்வானதென்பதைக் காட்டுகின்றன. இம் மாவட்டங்களுக் கான கல்வி வடிவுருவங்கள் இறுதி நிலைகளை அடையும் மாணவர் களின் வீதம் அதி உயர்வானதென்பதையும் காட்டுகின்றன. கல்வி யின் உயர்தர படிப்பினை தொழில் சம்பந்தமாகவும் உழைப்பு வழங் கல் சம்பந்தமாகவும் பொருந்தச் செய்வதற்கான அமைப்பு மாற் றங்களும் கொள்கைச் சீரமைப்புகளும் இம் மாவட்டங்களில் அவ சியமாகின்றன.
- இம் மாவட்டங்களுள் கொழும்பும், யாழ்ப்பாணமும், உயர்ந்த மட்ட பன்முகப்படுத்தலுக்கு உரித்தாயுள்ளன. ஆங்கு தொழில் நுட்பமல்லாப் பதிவுகளுக்கும் விஞ்ஞானப் பதிவுகளுக்குமிடையில் நிலவும் தன்மை குறிப்பான உயர்ந்த தரத்தைக் கொண்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் கலை, இலக்கிய பாடங்களையிட்டு வெவ்வேறு அளவுகளில் கூடியதான சார்பு தொடர்ந்து காணப்படுகின்றது. அதனைச் சீர்ப்படுத்துவது அவசியம்,
- சேவ்ை வசதிகளின் பங்கீட்டையும், பங்குபற்றும் தன்மைகளை யும் கூட்டாக நோக்குமிடத்து மாவட்டங்களை ஐந்து தொகுதிகளா கக் கணிக்க ஏதுவாகின்றது. ஒவ்வொன்றும், வெவ்வேறு கல்விப் பிரச் சினைகளையும் தேவைகளையும் தொகுப்பாகக் கொண்டுள்ளது.
- ஒரு தொகுதியில் ஆரம்ப மட்டத்தில் தொட்டு பங்குபற் றும் வீதங்கள் தேசிய சராசரியிலும் தாழ்ந்ததாகவும், முதல் ஐந்து வகுப்புகளில் கல்வியிலிருந்து விலகுவோரின் எண்ணிக்கை அசாதாரணமான முறையில் உயர்ந்ததாகவும், சிறிய நடுநிலை மட்டக் கல்வித் தொகுதியில் பன்முகப்படுத்துதல் வரையறுப் புக்குள்ளாயும், சிறிதாகவும், மறும்ாவட்டங்களுடன் ஒப்பிடுமி டத்து ஆசிரியர் ஆற்றற் தொகுப்பு திருப்தியற்றதாகவும் வகுப் பறைவசதி பாடசாலையை அடைவதற்கான தூரம், ஸ்தல நிர்ண யிப்பு போன்றவை திருப்திக் குறைவாகவும் காணப்படுகின்றன.

Page 47
74 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டினம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
இத் தொகுதிக்கு மொனருகல - ஒரு எடுத்துக்காட்டாகும். இவ் வகுப்பினைச் சார்ந்த மாவட்டங்களில் பங்குபற்றும் தன்மையை உசர்த்தும் முயற்சிகளுடன் ஆரம்ப காலங்களில் கல்வி கற்காது விலகுவோர் தம் வேலைச்சூழலுக்குகேற்ற பல தரப்பட்ட தொழில் ஆற்றல்களையும் தொழில் அறிவையும் பெறும் நோக்கில் ஆரம்ப மட்டத்திட்டங்களை கல்வி இறுதி நிலைக்கேற்ப பொருந்தச் செய்வதற் கான விசேட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியாகும். இம் மாவட்டங்களில் நடுநிலை மட்டத்தில் இடம் கொள்ளும் தொழிலைச் சார்ந்த திட்டங்கள் கிடைக்கக்கூடிய உழைப்பு வாய்ப்புக்களுடன் நெருங்கிய முறையில் இணைக்கும் அவசியத்துடன் அத்திட்டங்கள் பட்டின சூழலுக்கான திட்டங்களிலிருந்து வேறு சார்பைக்கொண்டு காணப்படவும் வேண்டும். ஆசிரிய ஆற்றற் தொகுப்புத் தன் மையும் பாடசாலை வசதிகளைக்கொள்ளும் தன்மையும் தரவகையில் உயர்த்தப்படவேண்டும். தேவைக்கேற்ற கூட்டான வசதிகளை வழங் கும் நோக்குடன் பாடசாலைகள் நிறுவப்பட்டுள்ளன. தூரம், பாட சாலைப் பருமன், வகுப்பறை வசதி ஆசிரியரின் தர வகைகள் யாவும் திரும்ப ஆராயப்பட வேண்டும்.
- வேறு பிரச்சினைகளைக் கொண்ட தமிழ் மாவட்டங்கள் (யாழ்ப்பாணத்தைத் தவிர்த்து) இரண்டாம் தொகுதிக்குள்ளாகின் றன. இங்கு, பாடசாலை சம்பந்த சேவை வசதிகள், ஆசிரிய ஆற் றற் தொகுப்பு, கல்விப் பன்முகப்படுத்துதல் யாவும் திருப்திகரமாக இருப்பினும், ஆரம்ப மட்டத்தில் தொட்டு மேற்செல்லும் மட்டங் களில் காணப்படும் தாழ்ந்த பங்கு பற்றும் தன்மையை யொட்டிய பிரச்சனைகள், முதல் ஐந்து வகுப்புகளில், கல்வியிலிருந்து விலகுவோ ரின் உயர்ந்த வீதமாகியவன இன்றைய நிலைமையில் காணப்படும் குறிப்பான இயல்புகளாகும். மேலும், ஆங்கு பெண்கள் பங்கு பற்றும் தன்மை அசாதாரணமாகத் தாழ்ந்துள்ளது. ஆரம்ப மட்டத்திட் டங்களையும் தொழில் சார்ந்த திட்டங்களையும் சரிப்படுத்துவதற்காக முதற் தொகுதி மாவட்டங்களுக்குச் சொல்லப்பட்டவை யாவும் இம் மாவட்டத் தொகுதிக்கும் பொருந்தும். பெண்களின் பங்குபற்றும் வீதங்களின் மூன்னேற்றம் கொள்வதற்கு கருத்து மாற்றங்களையும் உந்தல்களையும், வழங்கவல்ல விசாலமான அடிப்படையைக்கொண்ட உபாயங்கள் அவசியமாகின்றன. அவ்வ்கைத் திட்டத்தில், சுயேச் சையாக இயங்கும் நிறுவனங்களினது (உதாரணமாக, பெண்கள் அமைப்புகளினது)சேவைகளைப் பலப்படுத்த வேண்டியாகும். ஆயினும் இம்மாவட்டங்களில் சுயேச்சையாக இயங்கும் நிறுவனங்களில் பெண் assfar முயற்சிகள் திருப்தியற்றதாக இருக்கும் நியதியில் விசேட முயற்சிகள் அவசியமாகின்றன.

ம்ரபுமுறைக் கல்வி அமைப்பு 75
- மூன்ரும் தொகுதி மாவட்டங்களில் ஆரம்ப மட்டத்தில் பங்கு பற்றும் தன்மை திருப்திகரமாக இருக்கின்றது. நடுநிலை மட்டத் தில் பாடசாலைகளிலிருந்து விலகுவோரின் வீதம் துரிதமாக உயர்ச்சி கொள்கின்றது. கல்வி அமைப்பின் பன்முகபடுத்தும் முயற்சி தாழ்ந்த தாகக் காணப்படுகிறது. ஆசிரிய ஆற்றற் தொகுப்பு திருப்திக் குறைவாக விருக்கின்றது,
- நான்காம் தொகுதி மாவட்டங்களில் இறுதிநிலை வரை திரும் பப் படிப்போரின் வீதம் அதி உயர்வாக இருக்கின்றது. ஆணுல், கல்வி அமைப்பு, பாரதூரமான வகையில் தொழில் நுட்பமல்லாப் படிப் புகளின் பக்கம் சார்வு கொண்டுள்ளதால், பன்முகப்படுத்துதல் வரையறைக்குள்ளாகின்றது. நடுநிலை மட்டத்தில் ஆசிரியற் தொகுப்பை விஞ்ஞான ஆசிரிய ஆற்றற் தொகுப்புடன் ஒப்பிடுமி டத்து அதிகம் தாழ்ந்ததாகக் காணப்படுகின்றது. இம்மாவட்டங் களில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுள் உயர்ந்த கல்வி ஆற்றல்களைப் பெற்றுள்ள, ஆகவே முழுதும் வேறுபாடுக்குள்ளான தொழில் எதிர் பார்புகளைக் கொண்ட பாடசாலைகளிலிருந்து விடுவோருக்கான திட் டங்கள் முக்கியத்துலம் வ்ாய்ந்தன. உயர்தர மட்டப் படிப்பின் பன்முகப்படுத்தும் முயற்சியுடன், இம்மாவட்டங்களின் மாணவர்க ளுக்குச் சார்ந்த விசேட இயல்புகளுக்கேற்ப வகையில் தொழில் சார்ந்த பாடத்திட்டங்களும் விருத்தியாக்கப்படவேண்டும்.
- இறுதியாக, கணிசமான திறமையுடன் சமப்படுத்தப்பட்டதும் உயர்ந்தளவு பன்முகப்படுத்தலுக்கு உள்ளானதுமான கல்வி அமைப் புகளுக்கு எடுத்துக் காட்டாக யாழ்ப்பாணமும் கொழும்பும் விளங்கு கின்றன. பங்குபற்றும் வீதங்கள் உயர்வாகவும் முதலாம், நடுநிலை மட்டங்களில் கல்வியில் தொடர்ந்து ஈடுபாடு கொள்ளாத வர்களின் வீதம் அதி தாழ்ந்ததாகவும் காணப்படுகின்றன. உயர் தர பட்டக்கல்வி அமைப்பின் கேள்விகளின்தும், எதிர்பார்ப்புகளி னதும் தொடர்பாக யாழ்ப்பாணம் அதி திறஞன செயற் தன்மை யைக் கொண்டு காணப்படுகின்றது. சேவைகள் சம்பந்தமாக, சகல அம்சங்களிலும், அதாவது கணிட்ட, சிரேட்ட பாடசாலைகளின் பங் கீட்டுவகை; பாடசாலைகளுக்கான தூரம்; முத்லாம் மட்டக்கல்விக்கும் நடுநிலைமட்டத்திற்குமிடையில் நிலவும் சமத்துவநிலை: வகுப்பறை வசதி ஆசிரிய ஆற்றற் தொகுப்பு ஆகியவற்றில் அம்மாவட்டம் அதி உயர்ந்த தர அளவுகளைப் பெற்றுள்ளது. பதில் கூறும் வகை யில் இத்தன்மை உயர்ந்தமட்ட செயற்திறஞகப் பிரதிபலிக்கின்றதுஅதாவது, 5-19 வயது வரைக்கான மூன்று ஐந்து வயதுத் தொகு திகளிலும் உயர்ந்த வீத பங்குபற்றும் தன்மையும் கலப்பாடங்க

Page 48
76 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய Gaenaistir
ளல்லாததுமான தொழில் நுட்பப்பிரிவுகளில் உயர்ந்த வீதப் பதி வுகள். ஆயினும், இவ்விரு மாவட்டங்களும், இவற்றுள் பிரதானமாக கொழும்பு, பட்டின-நவீன அமைப்பில் காண ஏதுவாகும் கல்வி சமமின்மைகளை வெளிக் காட்டுகின்றன. எனவே, ஆரம்ப தொழில் சார்ந்த பன்முகப்படுத்தலுக்கான உயர்தர மட்டக்கல்வித் துறைகளில் இடம்பெறும் தந்திரங்கள் மறுமாவட்டங்களுக்குத் தேவையானவற்றி லிருந்து வேறுபாடு கொண்டனவாகும்.
- இன்னும் மேலான ஆராய்ச்சிகளுக்கும் மாதிரித் திட்டங்களை உருவாக்குவதற்குமாக ஒரே மாதிரியமைப்புக்குள்ளான ஒவ்வொரு தொகுதியிலிருந்து ஒரு மாவட்டத்தை தெரிவு செய்வதன் மூலம் இளம் வயதுக் குழுக்களின் கல்விச் சேவைகளையிட்டுத் திட்டமிடுத லையும் தேவையாகும் வெவ்வேறு உபாயங்களையும் கூட்டான கொள் கைகளையும் ஆழமான வகையில் ஆராய்ந்தும் திறமையாக நிரூபிக் கவும் ஏதுவாகும்.

assurub 3
மரபொற்முக் கல்வி அமைப்பு
தொகுதி 1
மரபொற்றக் கல்வியின் தொழிற்தன்மை
கல்விச் சேவைகள் வழங்கப்படுவதில் பிரதேச அடிப்படையில் திகழ்ந்த வேறுபாடுகளையும், ஆங்காங்கே பங்குபற்றும் தன் 3 மயில் நிலவிய மட்டங்களையும் விசேட முறையில் கணிப்பிற்குள்ளாக்கி மரபுமுறைக் கல்வியையொட்டிய விபரத்தையும், ஆராய்ச்சியையும் வ்ழங்குவதற்கு முன்னைய அத்தியாயம் முயற்சிகொண்டது. மரபொற் ருக் கல்வித் திட்டங்களை மரபுமுறைக் கல்வி அமைப்பின் அடிப்படை யில் திறமையாக ஆராய்வது சுலபமாகும். மரபுமுறைக் கல்வியில் பங்குபற்றுவதிலிருந்து விலத்திக்கொண்டும், கல்வி அமைப்பிற்கு வெளியே இன்று விடப்பட்டுள்ள இளம் சனத்தொகையின் சேவை களின் தொடர்பாக மரபொற்றக் கல்வி அமைப்பின் செயற்தன் மையை மேலும் ஆராய ஏதுவாகும். மரபொற்றக் கல்வித் திட் டங்களை நாடும் வாடிக்கைக்காரர் பிரதானமாக மரபுமுறைக் கல்வி நிறுவகங்களில் இடம் கொள்ளாத இளம்பராயத் தொகுதியாகும்.
இத் தொகுதியின் முதல் உறுப்பு 3-5 வயதுக்குள்ளான பாட சாலை போவதற்கு முன்னைய ஏறக்குறைய ஒரு இலட்சக் குழந்தை கள். 5 - 9 வயதுக்குள்ளான சனத் தொகையினில் கல்வி அமைப் பிற்குப் புறத்தே 1971ல் இருந்தவர்களை ஏறக்குறைய 26,000 என மதிப்பிடலாம். இவ் வெண்ணிக்கையில் பள்ளிக்கூடத்தில் இப்போ அனுமதிக்கப்பெருது. ஆனல் விதிப்படியான வயது கழிந்த பின்னர் கல்வி அமைப்பினில் சேர்வோரும் உள்ளடங்குவர். இத் தொகுதி யில் அடங்கும் மற்றும் பிள்ளைகள் கல்வி அமைப்பினிலிருந்து ஆரம்ப மட்டத்தில் விலகிக்கொண்டோரும், மரபு வாய்ந்த கல்வியில் எவ்வி தத்திலும் பங்குபற்ருத சிறு எண்ணிக்கை கொண்டவருமாவர். நடு நிலை மட்டத்துப் பாடசாலை போகும் சனத்தொகைக்குச் சமமாகக் காணப்படும் 10 - 14 வயதுத் தொகுதியில் ஏறத்தாள 467,000 அல்லது 28.8%, மரபுமுறைக் கல்வியில் பங்கு கொள்ளாதவர்கள்

Page 49
78 இலங்கையில் குழந்தைக்ளினதும் கட்டினம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
உண்டு. 15-19 வயதுத் தொகுதியைச் சார்ந்த 142,420 நபர்கள் 83.7% ஆகும். முதலாம் அட்டவணை முழுநாட்டிற்குமான இவை சம்பந்த தரவை களை வழங்குகின்றது. பாடசாலை போகும் சனத் தொகையின் வயதுக்குரிய பங்குவீதங்கள் இரண்டாம் அத்தியாயத் தின் VIம் அட்டவணையில் வழங்கப்படுகின்றன. இளம்பராய சனத் தொகையினில் கல்வி அமைப்பில் பங்குபற்ருதவர்களின் வீதாசாரம், மொனருகல, பதுளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, மன்னர், அம்பாறை, திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களில் அதி உயர் வாக இருப்பது புலஞகின்றது.
இவ்வயதுத் தொகுதிகளின் பாடசாலைக்குப் புறத்தே இருக்கும் சனத் தொகைக்குரிய விசேட குளுதிசயங்களைக் கணிப்பதற்கு முழு நாட்டிற்குமான உழைப்பின்மையை யொட்டிய தரவைகள் உதவி கொடுக்கின்றன. 10-14 வயதுத் தொகுதியில் ஏறக்குறைய 31,000 நபர்கள் உழைப்பின்றியுள்ளனர். ஆனல் அவர்களுள் 6,000 நபர்கள் உழைப்பைக் கொள்ளும் முயற்சியில் ஈடுகொள்ளாது உழைப் பில்லா நபர்கள் என்று பகுக்கப்பட்டுள்ளனர். 1.36 மில்லியனுக் குரித்தான 15-19 வயதுத் தொகுதியில் உழைப்பின்றியுள்ளோரின் எண்ணிக்கை 202,000 என மதிப்பிடப்பட்டுள்ளது, இவர்களுள் 130,000 உழைப்புக்கொள்ளும் முயற்சியில் ஈடுகொண்டுள்ளனர் என்றும் 88,000 உழைப்பை நாடாதவர்கள் என்றும் பகுக்கப்படுவர். மாணவ சனத்தொகையும் உழைப்பின்றியுள்ளோரும் கணக்குக்குள் ளாக்கப்பட்ட பின்னர் 5-19 வயதுத் தொகுதியில் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் நபர்கள், உழைப்புக் கொண்டுள்ள தொகுதியிலோ அல் லது சொந்த வீட்டுத் தொழில்களில் ஈடுகொண்டவர்களாகவோ, அதாவது சுயமான முறையில் தொழிலின்றி இருப்பவர்களாகவோ காணப்படுவர். உழைப்புத் தொகுதியையிட்ட வயது அமைப்பிற் கான கைவசமிருக்கும் தரவைகளைக் கொண்டு 5-19 வயதுத் தொகுதி யில் கிட்டத்தட்ட 364,300 நபர்கள் ஏற்கனவே உழைப்புக்கொண் டுள்ளனர் என்றும், இத்தொகையினில் 53,980 நபர்கள், 10-14 வயதுத் தொகுதியையும் 310,816 நபர்கள், 15-19 வயதுத் தொகுதி யையும் சேர்ந்தவர் என்பதும் புலனுகின்றது. மாவட்ட ரீதியில் உழைப்புக்கொண்டும், கொள்ளாதும் இருப்பவர்களேயிட்ட தரவை கள் இல்லாததன் பேரால் பாடசாலைக்குப் புறத்தேயிருக்கும் இளம் பராயச் சனத் தொகையையிட்டு இதேபோன்ற படிவ உருவத்தை உருவாக்க முடியாதிருக்கின்ருேம். உழைப்புத் தொகுதியில் பங்கு பற்றும் தன்மையையொட்டியும், ஒவ்வொரு மாவட்டத்திலும் நில வும் இளம்பராய உழைப்பின்மை மட்டங்களே யிட்டும், விரிவானதும், திருப்தியானதுமான தரவைகள் இருப்பின் வெவ்வேறு மாவட்டங்

மரபோற்றக் கல்வி அமைப்பு 79
களின் இளம் பிராயத்திற்கான குறிப்பான தேவைகளுக்கும் குணுதி சயங்களுக்கும் ஒப்பான முறையில் மரபொற்ருக் கல்வித் திட்டங் களை உருவாக்கும் வாய்ப்பு நிலவும். மரபுமுறைக் கல்வியை யொட் டிக் காணப்படும் தரவைகளிலிருந்து பாடசாலைக்கும், புறத்தேயிருக் கும் இளம்பராயத்தினரின் கல்வித் தராதரத்திலும், உழைப்புத் தொகுதியில் அவர்கள் பங்குபற்றும் தன்மையிலும், இளம்பராயத் தினரின் உழைப்பின்மை மட்டங்களிலும், பேரளவு பிரதேச வேறு பாடுகள் காணப்படுவது விளங்குகின்றது.
எனவே, இளம்பராய வயதுத் தொகுதிகளின் மரபொற்ருக் கல்வி அமைப்பை யொட்டிய செயல் வாய்ப்பை வெவ்வேறு வயதுத் தொகுதி களுக்கிடையே நிலவும் வெவ்வேருண குளுதிசயங்களினதும் அவர்க ளுடைய வெவ்வேருண கல்வித் திறமைகளினதும், அவர்களின் *ஏற்றுக்கொள்ளும் ஆற்றற் தன்மையினதும் அடிப்படையிலேயே ஆராயவேண்டியாகும்.
உதாரணமாக, பாடசாலை போவதற்கு முன்னையதான வயதுத் தொகுதி, வயது உயர்ந்த தொகுதிகளுக்கு அவசியமாகும் தேவை களிலிருந்து குறிப்பான வேற்றுமைகொண்ட ஒரு அனுகுதலையும், திட்ட அமைப்பையும் தேவைகொள்ளும். பாடசாலை போவதற்கு முன்னையதான வயதுத் தொகுதிக்கு, பிரதானமாக, அத்தொகுதிப் பிள்ளைகள் கல்வி அமைப்பிற் பிரவேசிப்பதற்கான வகையிலேயே மரபொற்ருத் திட்டங்கள் நிறுவப்பெறும். மரபுமுறைக் கல்வியின் உள் ளடக்கத்தைப் பிள்ளைகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் சமூகப்படுத்து வதற்கான ஆரம்ப முயற்சியும், கருத்துக்களும், அடிப்படை உணர்வு கொள்ளும் தன்மையும், மற்றும் சாதுரியங்களும் இதில் சேர்க்கப் பெறும். பாடசாலை போவதற்கு முன்னைய பிள்ளைகளே மரபுமுறைக் கல்விக்குத் தயாரிப்பதற்கான திட்டங்கள் இரண்டாம் அத்தியாயத் தில் ஆராயப்பட்டுள்ளன. பாடசாலை அமைப்பிலிருந்து தவிர்த்துக் கொண்ட 5-9 வயதுத் தொகுதியை நோக்குமிடத்து மிகக்குறைந்த மட்ட எழுத்தறிவையும், கணிப்புத் தொகையையும் கொண்டில்லா இளம் சனத் தொகையுடனேயே நாம் செயற் தொடர்புகொள்ள வேண்டியது புலணுகும். ஆரம்ப கல்வியைப் பெற்றுக்கொண்டு நடு நிலைக் கல்வியைப் பெறும் தறுவாயில் அமைப்பிலிருந்து விடுபட்ட தொகுதிக்குள்ளேயே 10-14 வயதுத்தொகுதி இடம்கொள்கின்றது. மரபுமுறைக் கல்வி அமைப்பினில் பங்குகொள்ளாத 5-14 வ்யதுக் குள்ளான சனத்தொகையினது முயற்சிப் படிவகங்களையிட்டு உறுதி யான முடிவுகொள்வதற்கு திருப்திகரமான தரவைகள் இல்லை. இவ் விளம்பராய நபர்கள் குடும்ப உழைப்பு வழங்கல் அமைப்பில் சேர்ப்

Page 50
80 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
புக்குள்ளாகி குடும்பத்தின் உழைப்புப் பழுவில் பங்குகொண்டு குடும் பப் பண்ணைகளில், அல்லது முயற்சிகளில் வேலைகொண்டது தொட்டு வீட்டுத் தொழில்களில் உதவிகொடுப்பது வரையான முயற்சிகளில் ஈடுகொண்டுள்ளனர் என்று பெரும்பாலாக ஏற்றுக்கொள்ள ஏதுவா கின்றது. ஆரம்ப பாடசாலையிலிருந்து விலகிக்கொள்ளும் இவ் வய துக்குள்ளான வரையிட்டு பிரச்சினை சம்பந்தம்ாக பொதுவில் ஏற்கப் பட்டுள்ள அணுகல் யாதெனில் அடிப்படை எழுத்தறிவையும் எண் தொகைக் கணிப்பில் உயர்ந்த நிலையையும் உறுதிப்படுத்தும் வகை யில் மரபுமுறைக் கல்வியில் கூடுதலாகப் பங்குபற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகும். எனவே, பாடசாலைகளிலிருந்து விலகிக்கொள்ளும் இத் தொகுதிக்கான விசேட மரபொற்ருக் கல் வித் திட்டங்கள் காணப்படாதததையிட்டு நாம் வியப்புறுவதற்கு இடமில்லை. இன்றைய சமூக பொருளாதார நிலைமையில் அநேக மட் டங்களில் காணப்படும் கல்வி கற்காது விலகிக் கொண்டவர்களின் உயர்ந்த வீதத்தில் வீழ்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்ப்பதும் மட மையாகும். பாடசாலை அமைப்பில் பங்குபற்றும் மட்டத்தை உயர்த் திக்கொள்ளும் நோக்கினை எதிர்காலத் திட்டங்கள் கொண்டிருக்க வேண்டும். ஆயினும் சமூகத்தின் உழைப்புப் பலத்தினில் ப்ொருளா தார வளர்ச்சியை உறுத்தவல்ல அங்கத்தவர்களாக்கும் முறையில் இவ்வயதுத் தொகுதியின் தொழிற் திறனையும் தொழில் செய்யும் ஆர்வத்தையும் முன்னேற்றக் கூடியதும், விரும்பத் தக்கதுமான அமைப்பினையும் இத்தொகுதியை அணுகத்தக்கதுமான பள்ளிக்குப் புறத்தேயான திட்டங்களை அமுலாக்கும் வழிவகைகளை ஆராய்வது இன்னமும் மேலாகும். 15-19 வயதுத் தொகுதி முழுவதும் வேற் றும்ைகொண்ட பிரச்சினைகளை வழங்குகின்றது, ஆரம்ப காலத்தில் பள்ளி அமைப்பிலிருந்து விலகிக்கொண்ட இளம் வயதினரில் பெரும் பாகத்தை இவ்வயதுத் தொகுதி கொண்டிருப்பினும், அதன் பெரிய உறுப்பு நடுநிலை மட்டக் கல்வியில் உயர்ந்த வகுப்புகளை அடைந் தோரையும், அல்லது கல்வி அமைப்பின் இறுதி நிலைகளை (அதாவது 10ம் வகுப்பும் அதற்கு மேலான வகுப்புகளை) அடைந்தபின் பாட சாலைகளிலிருந்து விலகியவர்களைக் கொண்ட இவ்வயதுத் தொகுதி கள் ஒவ்வொன்றிலும் காணப்படும் இளம் பராயத்தினரை கல்வி சம்பந்தமாக ஒரே இயல்புகொண்ட சனத்தொகை என்று கருதுவது திருப்தியற்ற தன்மை. ஒவ்வொரு தொகுதியும் வெவ்வேறு செயற் திறன் மட்டங்களையும், பெறுபேறுகளையும் கொண்டு காணப்படும். எனவே, மரபொற்ருக் கல்வித்திட்டங்கள் திறமைகொண்டனவாயும் தேவைக்குச் சார்ந்தனவாயும் இருப்பதாயின், அவை வயது அமைப் பின் காரணமாக வெவ்வேறு தேவைகளை நிவிர்த்தி செய்வதுடன் ஒவ்வொரு வயதுக் குழுவிற்கான பலவித செயற்பேறுத் தன்ம்ை

மரபொற்றுக் கல்வி அமைப்பு 8.
களைக் கவனத்திற்குள்ளாக்கி வெவ்வேறு தொகுதிகளுக்கான தேவை களேப் பூர்த்திசெய்யும் ஆற்றலைக் கொண்டும் இருப்பது அவசியமா கும்.
III
இன்று காணப்படும் மரபொற்றக் கல்விப் படிவமும்
அரசாங்க கல்வித்தாபனங்களும்
மரபுமுறைக்கல்வி அமைப்பிற்குப் புறத்தேயுள்ள இளம்பரர்ய வயதுத்தொகுதிகளையிட்ட இவ்விபரத்தை நாட்டில் காணப்படும் மரபொற்ருக்கல்விப் படிவத்துடன் சார்ந்த முறையில் ஆராயலாம். முழுதாக அல்லது பங்காக மரபொற்றக் கல்வி அம்ைப்பினுள் சேர்க் கக்கூடிய வகையினில் முயற்சிகளை மேற்கொள்ளும் பலவித அரசாங்க, அரசாங்கமற்ற நிறுவகங்கள் உண்டு. இளம்பராயத்தினரின் தேவை கண் நிவிர்த்தி செய்யும் வகையில் திட்டங்களை மேற்கொண்டுள்ள. பெரிதும் விம்ர்சிக்கப்பட்ட நிறுவகங்களை அட்டவணை 11 பகுக்க முயற்சி கொள்கின்றது. அவர்களின் முயற்சிகள், ஆறு அடிப்படைத் தலையங்கங்களின் கீழ் பகுக்கப்பட்டுள்ளன. &Fl Du, &56) (T & Frpur, தொழில் சார்பான, சமூக நீதி நெறி சார்பாக, ஈடுபாடு கொண்ட நிறுவகங்களின் முயற்சிகளில் ஏதும் ஒரு பகுதி கல்வி சம்பந்தமாக இருக்கும் வகையில் அவை மரபொற்ருக் கல்வி முயற்சிகளில் ஈடு கொண்ட நிறுவகங்கள் என்று பகுக்கப்படுகின்றன.
அரசாங்க திணைக்களங்களில் பல மரபொற்றக் கல்வித்துறையில் பேரளவு முயற்சிகளில் ஈடுபாடு கொண்டுள்ளன அரசாங்க நிறு வகங்களின் பிரதான திட்டங்கள் விவசாயம், தொழில் சார்ந்த பயிற்சி, கலாச்சாரம் ஆகிய துறைகளிலேயாகும். சனத்தொகையில் பெரும் பகுதியை அடைவதற்கான முறையில் அரசாங்கத்தினதும், அரசாங்கமூடாக நிறுவப்பெறும் திட்டங்களும் திருப்தியான அளவில் மூலதனச் சாதனங்களுக்கும் அமைப்பு வாய்ப்புகளுக்கும் அருகதை யாகின்றன. இன்று பருவமுற்றுள்ள முறையில் இத்திட்டங்கள் முக்கியமாக பாடசாலைகளிலிருந்து விலகிய நடுநிலை மட்டத்தினரி தும், 15 - 24 வயதுத் தொகுதியினரிதும் தேவைகளை நிவிர்த்தி செய் யும் நோக்குடையதாகக் காணப்படுகின்றன.
விவசாயத்துறையில், இளம் பண்ண்ையாளர் களரிகள் பள்ளிக்கூ டத்திலிருந்து விலகிய 15-25 வயது இளம்பராயத்தினருக்கு சேவை வழங்குகின்றன. இவ்வியக்கத்தின் 3000 களரிகளில் இன்றைய

Page 51
32 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
அங்கத்துவதொகை 100,000 என்று மதிக்கப்பட்டுள்ளது, விஞ்ஞான விவசாய முறைகளைக்கடைப்பிடிக்கும் வகையிலும் நவீன அறிவை யும், தொழில் முறைகளையும், சிறுபண்ணை விவசாயத்தில் பிரயோ கிக்கும் வகையிலும் இளம் விவசாயிகளைப் பக்குவப்படுத்துவது இக் களரிகளின் பல முயற்சிகளில் ஒன்று. இக் களரிகளின் பங்குபற்றும் தன்மையும் முயற்சி மட்டங்களும் பேரளவில் வேறுபாட்டிற்குள்ளாகி இருப்பதுடன், நிறுவப்பட்ட களரிகளில் திறனுன வகையில் இன்று செயற்படுவனவற்றின் வீதாசாரம் அரை பங்கிற்குக் குறைவானதென மதிப்பிடப்படுகின்றது. இக்களரிகள் கூடுதலான திறமையில் இயங்கும் வகைக்கான முயற்சிகள் அண்மையில் ம்ேற்கொள்ளப்பட்டுள்ளன. இளம் பண்ணையாளர் களரிகளுக்கு விவசாய தொழில் சார்ந்த முயற் சிகளில் ஈடுகொள்ளும் வகையில் இளம்பராயத்தினருக்கான தொழிற் பயிற்சி பெற்ற ஐந்து விவசாய போதனுசிரியர்கள் ஐந்து மாவட்டங்க ளில் நியமனம் பெற்றுள்ளனர். இத்தேர்வு ஆராய்ச்சியின் பலாபலன் களைக் கணிப்பதற்கான முயற்சிகளை கமத்தொழில் திணைக்களம் மேற் கொண்டுள்ளது. பெறும் அனுபவப் பிரகாரத்துடன் மற்றும் மாவ்ட் டங்களில் இவ்வகை நிர்வாக உதவியை வழங்கும் நோக்கம் உண்டு. இறுதியில் கிராமிய இளம்பராயத்தினருக்கான தொழிலுக்குப் பொறுப்புக் கொள்ளும் நோக்குடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு போதனுசிரியர் நியமிக்கப்படுவர்.
பாடசாலையிலிருந்து விலகித் தம் சொந்த நிலங்களிலோ அல்லது அரசாங்கம் வழங்கிய நிலங்களிலோ விவசாய முயற்சிகளில் ஈடு கொள்ள விரும்பும் வாலிபர்களுக்கும், மங்கையர்களுக்கும், விவசாய முயற்சிகளில் பயிற்சி வழங்கும் நோக்குடன் விவசாய பயிற்சிப் பாட சாலைகள் 1942ல் நிறுவப்பட்டன. 1958 அளவில் 15 ஆண்கள் பாட்சாலைகளும், 4 பெண்கள் பாடசாலைகளும் காணப்பட்டன. ஆயினும் அப்பாடசாலைகளில் பயிற்சி கொண்டு வெளியேறிய மாணவ மாண விகள் பெரும்பாலாக, அரசாங்க நிறுவகங்களில், முக்கியமாக கம்த் தொழில் திணைக்களத்தில், தொழில் தேடுபவர்களாக இருப்பதன் காரணமாக பயிற்சிப் பாடசாலைகளின் நோக்குகள் நிவிர்த்தி பெரு மல் காணப்பட்டன. W
அரசாங்கத்துறைகளில் ஒரு சிலரே தொழில் கொள்ள ஏதுவா யிற்று. வழங்கப்பட்ட ஒரு வருட பயிற்சியின் நோக்குக் குறுகிய தாக இருந்து செயல்முறை விவசாயம் சம்பந்த போதனை செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்பவருக்கு அது திருப்தி யற்றதாகவும் காணப்பட்டது. இப்பாடசாலைகளில் அநேகம் கல்வித் திணைக்களத் தால் பொறுப்பேற்கப்பட்டு பொதுப்பாடசாலைகளில் விவசாய ஆசி ரியர்களாகப் பணியாற்றுவோருக்கு பயிற்சியளிக்கும் நிறுவகங்களாக

மரபொற்றக் கல்வி அமைப்பு 83
இன்று அவை அமைந்துள்ளன. கமத்தொழில் திணைக்களத்தால்
அமைப்புக்குள்ளான விவசாய சம்பந்த கல்வியும், பயிற்சிப் பாடத்
திட்டமும், நிகழ்ச்சி முறைகளும், பிரதானமாக உயர்ந்த வயதுக்
குள்ளான விவசாய சனத்தொகைக் கேதுவானதாகும். இப்பாட வகுப்புகள் ஒவ்வொன்றும் பொதுவாக ஒருநாள் தவணைக்கானதாயும்
நாட்டின் பல பாகங்களில் இடம் பெறுவனவாயும் உள்ளன. ஒரு
குறிப்பிட்ட பிரதேசத்தில் விவசாயிகளுக்கு உடனடிப் பிரச்சனைக ளாகத் தோன்றும் ஒன்று அல்லது இரண்டு அம்சங்களையொட்டி இந்நிகழ்ச்சி முறைகள் கவனம் செலுத்தும். பாடவகுப்புகளுக்கு உதவியளிக்கும் வகையில் செயல்முறை விரிவாக்கங்கள் இடம் பெறும். விவசாயச் சனத்தொகைக்கு ஏற்ப அளவிலும் சார்ந்த முறையிலும் கொள்கை அறிவையும், செயல் முறையையும் ஒன்றிணைக்கும் கருவி வகையில் இந்நிகழ்ச்சி முறைகள் திறன் கொண்டனவாய்த் திகழ் கின்றன. தம் மூத்தோர்களுடன் குடும்பப் பண்ணைகளில் வேலை செய் தும் மரபொற்ரு வகையில் தொழில்பயிலும் பாடசாலைகளிலிருந்து விலகிய இளம்பராயத்தினரின் தேவைகளுக்கு ஏதுவாகும் வகையில் இந்நிகழ்ச்சி முறைகளைப் பக்குவப்படுத்தும் வாய்ப்புண்டு.
அரசாங்கத்தால் நிறுவப்படும் வாலிபர் குடியேற்றத்திட்டங்கள் விசேடமாக வாலிபர்களைக் குடியேற்றுவதற்காகவே மேற்கொள்ளப் படும் விவசாயத்திட்டங்களாகும். 1973 ஆரம்பத்தில் 2783 வாலி பர்களைக் கொண்ட 41 திட்டங்கள் காணப்பட்டன (அட்டவணை III ஐப் பார்க்கவும்). நியாயமான வருமான மட்டத்துடன் விவசா யத்துறையில் இளம் பிராயத்தினருக்கு வாய்ப்புக்களை வ்ழங்கும் பிர தான நோக்கத்தை இத்திட்டங்கள் கொண்டிருந்தனவாயினும், பயிற்சியளிக்கும் தன்மையையும் இவ்ை கொண்டில என்பதற்கில்லை. இத்திட்டங்களில் பல தாழ்ந்த செயற்திறனுக்கு உரித்தாக இருந் ததற்கான காரணங்களில் ஒன்று பயிற்சி அம்சங்களின் கவனம் செலுத்தாதும் இளம் விவசாயிகளுக்கு அவசியமாகும் குடியேற்றத் திற்கும் உள்ளானதான பயிற்சியும் அவர்களைத் தயார்ப்படுத்தும் முயற்சியும் இடம் கொள்ளாததும் எனலாம். குடியேற்றப்படும் இளைஞர்கள் தொடர்பாக குடியேற்றத்திற்கு முன்னைய பயிற்சிக்கும் மற்றும் இளம் விவசாயிகளுக்கான பயிற்சியையும் செயல் முறையில் விரிவாக்குவதற்குமான இளைஞர்களைக் குடியேற்றும் திட்டத்தினை மரபொற்ருக் கல்வித்திட்டத்துடன் ஒன்றிணைக்கலாம்.
அதேபோன்று பகுதி அபிவிருத்திச் சங்கங்களின் திட்டங்கள் மர பொற்றக் கல்வித் திட்டங்களுடன் ஒன்றிணைக்கப்பட ஏதுவாகும். மொத்தமாக 588 பகுதி அபிவிருத்திச் சங்கங்கள் நிறுவப்பட்டுள்

Page 52
4 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டினம் பகுவத்தினருக்குமாகிய தேவைகள்
ளன. ஒவ்வொன்றும் உள்ளூர் ஆட்சி அதிகார அமைப்பிற்குரிய பரப்பினை அதாவது கிராம அல்லது பட்டின சபையின் ஆணைக்குள் ளாகும் பரப்பினைக் கொண்டு காணப்படும். இப்பகுதிச்சங்கங்கள் கிட்டத்தட்ட 341 சிறுவிவசாயத்திட்டங்களையும் 559 கைத்தொ ழில் மற்றும் திட்டங்களையும் ஆரம்பித்துள்ளன. இவை பெரும்பா லும் சமூக முயற்சிகளூடாக நிறுவப்பெற்றுள்ளன. (அட்டவணை IV) உழைப்பின்றியிருக்கும் கிராமிய இளைஞர்களுக்கு உழைப்பு வாய்ப்பை இவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத் திட்டங்கள் ஏறக்குறைய 8000 நபர்களுக்கு உழைப்பு வாய்ப்பை வழங்கியுள்ளன என மதிப்பிடப்படுகின்றது.
கைத்தொழில்துறையில் தொழில்திணைக்களமும்,சிறுகைத்தொழில் திணைக்களமும்பாடசாலையிலிருந்துவிலகுவோருக்காகப்பலதிட்டங்களை நிறுவியுள்ளன. கொழும்பில் தொழில் திணைக்களம் இரு நிரந்தர தொழில் சார்ந்த பயிற்சி நிலையங்களை நிறுவியுள்ளது. இவை இரண் டுமாகச் சேர்ந்து வருடாந்தம் கிட்டத்தட்ட 400 பணியாளர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்குகின்றன. அவ்விடங்களில் பயிற்சி பெறுவோ ருக்கு றேடியோ \ பராமரித்தல், பழுது பார்த்தல், மின்சாரக்கம்பி பொருத்துதல், காய்ச்சிஒட்டுதல்மற்றும்இவைபோன்ற துறைகளுக்கான போதனை வழங்கப்படுகின்றது. இவற்றுடன் தொழிற் திணைக்களம் 114 இடம்பெயரும் பயிற்சிநிலையங்களை நிறுவியுள்ளது, இவை ஒவ்வொன் றும் 15 நபர்களுக்கு கிட்டத்தட்ட 6 மாதகால பயிற்சிப்பாடத்திட் டத்தை நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. ஒவ்வொரு இடம் பெயரும் பயிற்சி நிலையமும் ஒரு பாராளுமன்றத் தொகுதியில் இரண்டு பாட வகுப்புகளைப் பூர்த்தி செய்தபின்னர் இன்னெரு தொகு திக்கு மாற்றப்படும். முடிவெட்டல், தச்சுவேலை, மேசன் வேலை, தையல் வேலை, உழவு இயந்திரப் பயிற்சி ஆகியனவற்றுடன் ம்ற்றும் பல்வகை இயந்திர தொழில் நுட்பங்களையும் பயிற்சிப் பாடங்கள் உட்கொண்டுள்ளன.
சிறுகைத்தொழில் திணைக் களத்தின் திட்டங்கள் விசாலமான மக்கள் தொகையைக் கிட்டுவனவாகும். இத்திட்டங்களில் பெரும் பாலானவை 15-24 வயதுக் கிராமிய இளைஞர்களின் தேவைகளுக் குத் தோதான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. கைத்தறி, நெச வுத்துறையில் பயிற்சி கொள்ளும் நோக்கத்துடன் பாடசாலைகளிலி ருந்து விலகுவோரில் 10,000 நபர்கள் வருடாந்தம் பதிவு கொள்கின் றனர். மின்தறி நெசவுத்துறையிலும் இதேயொத்த பயிற்சி வழங் கப்படுகின்றது. சிறு கைத்தோழில் திணைக்களம் கிட்டத்தட்ட 250 தொழிற்சாலைகளையும், பயிற்சி நிலையங்களையும் நடாத்துகின்றது.

மரபொற்றக் கல்வி அமைப்பு 85
ஆங்கே வழங்கப்படும் பயிற்சி பல்வேறு தொழிற்துறைகளைச் சார்ந் தனவாகும். அவற்றினுள் வலைபின்னல், விளையாட்டுப் பொருட்கள் தயாரித்தல், கோரைப்புல், பிரம்பு, கழிமண், தும்பு, பித்தளை, வெள்ளி ஆகியனவற்றைக் கொண்டு பொருட்கள் தயாரித்தல், இரத் தினக் கற்கள் வெட்டுதல், மட்பாண்ட வேலை ஆகியன உள்ளடங்கும். இந்நிலையங்களில் இடம் கொள்ளும் பயிற்சிக் காலத்தவணை கிட்டத் தட்ட 6 மாதமாகும். இவையூடாக பயிற்சிகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 2500. நீண்டகாலத் தவணைக்குள்ளான பாடங்களும் உயர்மட்டப் போதனைகளும் திணைக்களம் இயக்கும் 68 கைத்தொழில் பாடசாலைகளிலும் அரசாங்க உதவியைப் பெறும் 95 தனியார்துறை நிறுவகங்களிலும் வழங்கப்படுகின்றன. இந்நிறுவ கங்களூடாக வருடாந்தம் பயிற்சிகொள்ளும் எண்ணிக்கை 1,250, பயிற்சிப் பாடங்களுள் மரவேலை, துணி நெசவு, தையல்வேலை, உலோ கப் பொருள்வேலை, 'பாட்டிக்' அச்சடித்தல் ஆகியன உள்ளடங் குகின்றன. அரசாங்கத்தினதும், அரசாங்க உதவி பெறுவதுமான மரபொற்ரு பயிற்சி நிலையங்கள் தொழிற் கலை, காகிதத்தொழில் மற்றும் விவசாயமற்ற முயற்சிகள் சம்பந்தமாக ஏறக்குறைய 25,000 வாலிபர்களுக்குச் சேவைகளை வழங்குகின்றன.
III
மரபொற்ருக் கல்வித்துறையில் உன்னதமான வகையில் முயற்சி கொண்டு காணப்படும் அரசாங்கமல்லா நிறுவகங்கள் பல விசேட மான முறையில் செயலாற்றியுள்ளன. இந்நிறுவகங்கள் நாட்டின் பல்வேறுபகுதிகளில் மேற்கொண்டுள்ள முயற்சிகளின் பரம்பற்தன்மை அட்டவணைகள் VI - XIX ஆனவற்றில் வழங்கப்பட்டுள்ளன. இந் நிறுவகங்களின் முயற்சிகள் பொதுவாக மரபொற்ருக் கல்வி அமைப்பி னுள் சேர்க்கக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளனவென்பது புலன கின்றது. இந்நிறுவகங்களில் பல மேற்கொண்டுள்ள திட்டங்கள், வெவ்வேறு) வயதுத் தொகுதிகளுக்குச் சார்ந்த வகையில் மரபொற் முக் கல்வி நிலையங்களாக ஏற்கனவே இயங்குவதாகவும், அல்லது இயங் கும் ஆற்றலைக் கொண்டனவாகவும் காணப்படுகின்றன.
நாட்டின் பிரதான சம்ய நிறுவகங்கள் அநேக பன்முக திட்டங் களை மேற்கொள்கின்றன. அவற்றில் மரபொற்ருக் கல்வி பேரளவில் இடம்பெறுகின்றது. எதிர்பார்க்கப்படும் வகையில் சமயக் கல்வியின் விஸ்தரிப்பிற்கான பொறுப்பினில் முக்கிய பழுவைக்கொண்டு அவை காணப்படுகின்றன. இவற்றுள் கிறிஸ்தவ கோவில்களில் நடாத்தப் படும் ஞாயிறுப் பாடசாலைகள், இஸ்லாமிய அகதிய பாடசாலைகள்

Page 53
86 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைக்ள்
உள்ளடங்கும். சமயக் கல்வியில் பங்குபற்றும் தன்மையையொட் டிய ஏற்கக்கூடிய விபரங்கள் கைவசமில்லை. நாட்டில் கூடுதலான சம யத் தொகுப்புக்குச் சேவை வழங்கும் “தம்ம" பாடசாலைகளில் பங்கு பற்றுவோரின் எண்ணிக்கை 450,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. 'தியகல ஆண்கள் பட்டின்ம் "யகபத் என்தற பண்ணை, றேடியோ, மின்சக்தி ஆய்வுகூடம்: ரிறிணிற்றி கலாசாலைப்பண்ணை போன்ற விசேட முறையில் நிர்வகிக்கப்படும் பல்வேறு தொழில் முயற்சித் துறைகளில் பாரமற்ற பொறியியல், றேடியோ திருத்துதல், விவ சாயம், கால்நடை ஆகியவற்றில் செறிப்புவகைப் பயிற்சியை இத் திட்டங்கள் வழங்குகின்றன. தொழில் சார்ந்த மரபொற்ருக் கல் விக்கு இவ்ையாவும் விசேட மூலப்பிரதிகளாகும், அவற்றினை, வெவ் வேறு மாவட்டங்களின் தொழிலைச் சார்ந்த தேவைகளுக்கும் வெவ் வ்ேறு சமூக - பொருளாதார தன்மைகளுக்கும் ஏற்றவகையில் பக்கு வப்படுத்திக் கொள்ளலாம். பிரதானமாக சாதனைத் துறையிலும், நிர்வாக அனுபவத் துறையிலும், பேரளவு அனுகூலங்களைக்கொண்ட கிறிஸ்தவ நிறுவகங்களிடையே இவ்வகைத் திட்டங்களுக்கான ஆர் வம் புலணுகும். வெளிநாட்டு உதவியை, பெரும்பாலும் செல்வந்த நாடுகளில் காணப்படும் கிறிஸ்தவ சமூகங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு, கிறிஸ்தவ நிறுவகங்கள் கூடிய வாய்ப்பைக் கொண் டுள்ளன. இதேபோன்ற தொழில் சார்ந்த பயிற்சித் திட்டங்களை நிறுவுவதற்கு அநேக இந்து அமைப்புக்களும் அண்மையில் முன்வந் துள்ள்ன. இலங்கையில், வ்ட பகுதியில், கிளிநொச்சியில் நிறுவப் பட்ட, அகில இலங்கை காந்தி சேவா சங்கம் நடாத்தும் விவசாய பயிற்சி நிலையமும், மட்டக்களப்பில் இராமகிருஷ்ண சபையினரால் நிறுவப்பட்டுள்ள விவசாயப் பண்ணையும், பயிற்சி நிலையமும் இரு உதாரணங்களாகும் கிறிஸ்தவ கோவில்கள் மேற்கொள்ளும் அபி விருத்தி நோக்குக்கொண்ட முயற்சிகளை பெளத்த சமூகத்தினர் பின் பற்றும் வகையில் இளைஞருக்கான கல்வித் திட்டத்தையும் சமூக அபிவிருத்தித் திட்டமொன்றையும் நிறுவிக்கொள்வதற்கான முயற் சியை பெளத்த காங்கிரசின் தேசிய வாலிபர் சங்கம் மேற்கொண் டுள்ளது.
நாட்டின் பிரதான சமயங்களுடன் தொடர்புகொண்டுள்ள பல் வேறு சுயேட்சையாக இயங்கும் நிறுவகங்களும் மரபொற்ருக் கல் வியை மேற்கொண்டுள்ளன. இவை பெளத்த வாலிபர் சங்கம், கிறிஸ் தவ வாலிபர் சங்கம், கிறிஸ்தவ மகளிர் சங்கம், இஸ்லாமிய வாலிபர் சங் கம் ஆவனவாகும். சுயேட்சையாக இயங்கும் இந்நிறுவகங்கள் பிர தானமாக கட்டிளம்பருவ வயதுத் தொகுதிகளுக்குச் சேவ்ை வழங்கு கின்றன. கலாச்சார, சாகித்திய அறிவிற்குரிய முயற்சிகளிலும் விளை

மரபொற்றக் கல்வி அமைப்பு 87
யாட்டு, பொழுதுபோக்குத் துறைகளிலும் பேரளவு வாய்ப்புக்களை இந்நிறுவகங்கள் வழங்குவனவாகும். சமூக அமைப்பினில் பங்குபற் றும் வகையில் தலைமை தாங்கும் பயிற்சியையும் சமூக நலன்களை அறிந்துகொள்ளும் தன்மையையும் இளைஞர்களுக்கு வழங்கும் முறை யில் இவை தொழில் புரிகின்றன. எனினும் அண்மைக் காலங்களில் இந்நிறுவகங்களில் பல, தம் முயற்சிகளை அபிவிருத்தித் துறைக்குள் புகுத்தி சமூக அபிவிருத்திக்கான அம்சங்களைக் கொண்டுள்ள பல தொழில்களில் ஈடுகொண்டுள்ளன.
50 கல்விகற்ற, கிராமிய இளைஞர்களைக்கொண்ட சுய உழைப்புக் கொள்ளும் திட்டமொன்றை தனியார் வகையில் கி. வா. ச ஆரம் பித்துள்ளது. கி.வா.ச.சமூக அபிவிருத்தி முயற்சியில் அதிக காலம் ஈடு கொண்டுள்ளது. பெண்களைப் பல முயற்சிகளில் ஈடுபடுத்தும் நோக் குடன் பல பட்டினங்களில் இச்சங்கம் பல திட்டங்களை உருவாக்கி யுள்ளது. முயற்சிகளுள், தையல், சமையல், துணியில் அச்சிடுதல் தோற்பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் தயாரித்தல் போன்ற முயற்சிகள் உள்ளடங்குகின்றன. தொழில் கொள்வதற்கான உபதேச அலுவலகத்தையும் பயிற்சி நிலையத்தையும் கி. வா. ச. இயக்குகின்றது. மரவேலை, மேசன்வேலை, பாரமற்ற இயந்திரவேலை, உலோகப்பொருள் வேலை ஆகிய துறைதளில் தொழிலைச் சார்ந்த பயிற்சி நிறுவகத்தை நிறுவுவதற்கு பெள. வா. ச. தீர்மானம் கொண் டுள்ளது. நடைமுறையிலிருக்கும் திட்டம் சங்கீதம், நாடகம், கிரா மியநடனம், சாகித்திய முயற்சிகளை உட்கொண்டுள்ளது. இஸ்லாமிய வாலிபர் சங்கம் தொழிலைச் சார்ந்த ஒரு பயிற்சி நிலையத்திற்குத் திட்டம் வகுத்துள்ளது. தட்டெழுத்து, கணக்குப் பதிவு, நாடா உற் பத்தி, பூவேலை, உடைகள் தயாரித்தல் ஆகிய சம்பந்தமான பயிற்சி வகுப்புகளை இச்சங்கம் ஆரம்பித்துள்ளது. மேலும், தொழில்கொள் வதற்கான உபதேச நிலையத்தையும் இது நடாத்துகின்றது. கி. வா. ச. கிட்டத்தட்ட 19 கிளைகளையும் பெள. வா. ச. 52 கிளைகளையும் கி. ம. ச. 17கிளைகளையும், இஸ்லாமிய வா. ச. 101 கிளைகளையும் இயக்குகின்றன. இக்கிளைத் தாபனங்களில் அநேகமானவை இயங் காது காணப்படுகின்றன. இந்நிறுவகங்களின் அங்கத்தவர்கள் ஏறக் குறைய 17,000 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
நாட்டில் மரபொற்றக் கல்வி அமைப்பின் ஒரு அங்கமாக விளங் கும் சுயேச்சைய்ான நிறுவகங்களுள் பட்டினப் பகுதியில் இயங்கும் ருேட்டரிச்சங்கங்கள், ஜேசிஸ் லயன்ஸ் சங்கங்கள்; கிராமியப்பகுதியில் இயங்கும் இலங்கை மாஹில சமித்திகள்; அல்லது பெண்கள் சங்கங்கள்: அரசாங்கத்தால் இடைவெளி நிறுவப்பெற்ற கிராமிய அபிவிருத்திச்

Page 54
88 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
சங்கங்கள் சர்வோதய இயக்கமாதியதுடன், பாடசாலை போகும் சனத்தொகைக்கு பள்ளிப் பாடத் திட்டத்திற்குப், புறத்தேயான முயற்சிகளுக்குத் திட்டங்களை வழங்கும் சாரணர், சாரணிகள் இயக் கங்களும் உள்ளாகின்றன, V
சர்வோதய இயக்கத்தின் விசேடமாகக் குறிப்பிடக்கூடிய அம் சம் அதன் வாடிக்கைக்காரர்களின் வயதுத் தொகுதிகளுக்கேற்ற தேவைகளைக் குறிப்பான முறையில் வழங்கவல்ல திட்டங்களை நிறு வும் வழிமுறையைக் கொண்டுள்ளதாகும். சர்வோதய திட்டங்களில் ஒரு நுனியில் பள்ளிபோக முன்னைய வயதுத் தொகுதி உட்பட மற் றும் 4-7 வயதுக்குள்ளான பிள்ளைகளுக்குச் சேவைகள் வழங்கப்படு கின்றன. இத்தொகுதிக்கு இயக்கத்தினுள் ஒரு நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கு ‘சிங்கித்திஹமுவா" எனும் பெயர் வழங் கப்பட்டுள்ளது. 7-14 வயதுத் தொகுதிக்குள்ளானேர் ‘சிங்கித்தி ஹவுலா எனும் இடம்பெறுகின்றனர். அதேபோன்று, கட்டிளம்பரு வத்தினர் ‘யோவுன் ஹவுலா" எனும் தொகுதிக்குள்ளாகின்றனர். இவ்வகையில் ஒவ்வொரு வயதுத் தொகுதிக்கும் அவசியமான தேவை கள் இணைப்புள்ளாகி வழங்கப்படுகின்றன. இளம் பராயத்தினர் தொடர்பான சிருர் கல்வி நிலையங்கள் தத்தம் ம்ாவ்ட்டங்களில் நிறுவுவதற்கு சிருர் ஆசிரியர்களுக்கு ஆர்வத்தை அளிக்கும் பயிற்சி தொட்டு இளைஞர்களிடையே தலைமை தாங்குவதற்கும் பல்வேறு தொழில் முயற்சிகளையும் விவசாயத்துறை முயற்சிகளையும் மேற்கொள் ளுவதற்கும் அவசியமான ஆற்றல் விருத்தி செய்யும் திட்டங்கள் வரையான முயற்சிகள் சர்வோதய இயக்கத்தின் திட்டங்களில் உள் ளடங்கும் இவ்வியக்கம், மரவேலை, உலோகத் தொழில், பாட்டிக் அச்சடித்தல், பிரம்புவேலை ஆகியனவையையிட்டு பயிற்சி வகுப்பு களை நடாத்துகின்றது. அண்மையில், தனமல் - விலாவில் ஒரு பல நோக்குத் திட்டமொன்றை சர்வோதய இயக்கம் நிறுவியுள்ளது. அம்மாவட்டத்திற்குச் சாதகமான பன்முகப்படுத்தப்பட்ட விவசாயப் படிவங்களை உறுத்திக் காட்டும் நோக்குடன் நிறுவப்பட்ட பல பண்ணை களுடன் நடைமுறை பண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றும் சேர்க்கப்பட் டுள்ளது. விவசாயப் பொருள்களை பதப்படுத்தும் அடிப்படையைக் கொண்ட விவசாயத் தொழிலில் ஈடுகொள்ளாத பகுதி ஒன்றையும் இத்திட்டம் அடக்கிக்கொள்ளும் நோக்கமும் உண்டு. இத்திட்டம் விருத்தி பெற்று விரிவுகொள்ளுமாயின் அது நிறுவப் பெற்றுள்ள மொனருகலை மாவட்டத்திற்கு மரபொற்றக் கல்வி சம்பந்தமாய் பிரயோசனம்கொண்ட மூலப்பிரதியாகத் துலங்கவல்லது.
ஏறக்குறைய 400 கிராமங்களில் சர்வோதய இயக்கம் செயற் படுகின்றது. வெவ்வேறு சர்வோதய கிராமங்களுக்கிடையே இயக்

மரபொற்றுக் கல்வி அமைப்பு 89
கம் சம்பந்தமான பங்குபற்றும் தன்மையின் தீவிரத்தில் பேரளவு வேறுபாடுகளைக் காணலாம். சர்வோதய இயக்கம் கிராமங்களை வெவ் வேறு தொகுதிகளாக அவற்றின் செயற்திறமைக்கேற்ப பகுத்துள் ளது. அதாவது, ஆரம்ப நிலைக்குள்ளான கிராமங்கள்; திடமான் வகையில் இயக்கம் நிலைகொண்டு காணப்படும் கிராமங்கள் சர்வோ தயத்தின் பிரதான நோக்குகள் நிவிர்த்தியாக்கப்படும் கிராமங்கள் எனும் மூன்று வகைகளில் 400 கிராமங்களும் பகுப்புக்குள்ளாகின் றன. மேற்கொள்ளப்படும் அணுகல் ஆரம்பத்தில் சமூகத்திட்டமொன் றில் (உதாரணமாக பாதையொன்றை அமைப்பதில்) கவனத்தைச் செலுத்தி, அதன் மூலம் கிராம மட்டத்தில் ஒரு சமூக முயற்சியை உருவாக்குவதாகும், அவ்வாருன திட்டமூலம் அபிவிருத்திக்கேது வான கல்வி அமைப்பைப் புகுத்தும் நோக்கத்தை இயக்கம்கொண் டுள்ளது. அவ்வாருன கல்வி அமைப்பு கிராம அமைப்பின் சமூகபொருளாதார அம்சங்களை உள்ளடக்கி கிராமிய கூட்டுறவு, தன்நம் பிக்கை, சுயநிர்வாகத்திறன் ஆகியவற்றின் மட்டங்களைப் படிப்படி யாக உயர்த்தும்,
சுயேச்சையாக தேசிய முறையில் பெண்களுக்காக இயங்கும் இலங்கை மாஹில சமித்தி கிட்டத்தட்ட 2301 கிளைகளையும் 200,000 அங்கத்தவர்களையும் கொண்டுள்ளது. கல்வி, சமூக, பொருளாதார, சுகாதார முன்னேற்றங்களைப் பெறும் நோக்கத்துடன் பெண் களி டையே ஒரே முகத்துடன் ஒற்றுமைகொண்டு இயங்கும்தன்மையை உறுத்தும் எனும் அடிப்படையைக் கொண்ட ஒரு அமைப்பு இது. அதன் நோக்குகளினுள் விவசாய முயற்சிகளின் அபிவிருத்தி, வீட் டுப்பணி, மாதாப்பணி, குடிசைக் கைத்தொழில்கள் கூட்டுறவு முயற் சிகள், பரஸ்பர உதவி, சிக்கனம், சமூக சுகாதாரம், ஆகியன உள் ளடங்கும். ஊதியம் பெறுவோரும் பெருதோருமான ஊழியர்களுக் குப் பயிற்சி அளிக்கும் முகமாக இச்சங்கம் ஒரு பயிற்சி நிலையத் தையும் நடாத்துகின்றது. உத்தியோகஸ்தர்களை வருடாந்தம் தெரிவு ஜனநாயக வ்கையில் கிராமியச் சமித்திகள் (சங்கங்கள்) இயங்கு கின்றன. கல்வித் திட்டங்கள், பயிற்சி, கிராம அபிவிருத்தி யாவும், பயிற்சிகொண்ட ஊழியர்களின் உபதேச அடிப்படையில் திட்டத்திற் குள்ளாகி அமுலாக்கப்படுகின்றன. பொதுவாக, 15-50 வயதுக்குள் ளான, ஆனல் கூடுதலாக 15-25 வயதுக்கான மகளிரிடையேயே சமித்தியின் அங்கத்துவம் அடங்கியுள்ளது. நாடு பூராகவும் 24 மாதிரி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையங்கள் அமைத்துள்ள முயற் சிகளுள் விவசாயம், தையல்வேலை, உணவைப் பத்திரப்படுத்துவதும், தகரத்தில் அடைப்பதும் பிள்ளைகளின் பராமரிப்பு ஆவன உட்படும். ஒவ்வொரு மாதிரிக் கிராமத்திலும் பயிற்சிகொண்ட மேற்பார்வையா

Page 55
90 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
ளர் ஒருவர் நியமிக்கப்பெற்று ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம் பெறும் முயற்சிகளை அவர் மேற்பார்வை செய்வர்.
சாரணர் இயக்கம் 10,205 அங்கத்தினர்களுடன் சகல மாவட் டங்களிலும் கிளை ஸ்தாபனங்களை நிறுவியுள்ளது. அதன் அங்கத்து வத் தொகையினில் 40% பட்டினப் பகுதிக்கு உரித்தானவர்களா கும். சாரணி இயக்கம், 14,420 அங்கத்தினரைக் கொண்டுள்ளது. ஆயினும், அவ்வியக்கம் இன்னமும் மொனரு கலை,அம்பாறை, பொலன் னறுவ, ஆகிய மாவட்டங்களில் இடம்பெறவில்லை. இவ்விரு இயக் கங்களும் 7-26 வயதுத் தொகுதிகளைக் கொண்டனவாயும், நான்கு வெவ்வேறு வயதுத் தொகுதிகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் 4 மட்டங்களைக் கொண்டும் காணப்படுகின்றன.
அரசாங்க ஆதரவுடன் தம்மிச்சையாக இயங்கும் கிராம மட்ட அமைப்புகளான கிராம அபிவிருத்திச் சங்கங்கள் நாடு முழுவதும் பரவப்பட்டுள்ளன. காணப்படும் ஏறத்தாள 8,176 சங்கங்களுள் 1,500 பெண்களுக்கான சங்கங்களாகும். கிராம் அபிவிருத்திச் சங் கங்கள் பிரதானமாக கிராமத்தினரின் தம்மிச்சையான ஊதியமற்ற முயற்சி ஆற்றலக் கூட்டிணைத்து அபிவிருத்தி சம்பந்தமாக பிரயோ கிப்பதற்காகவே நிறுவப்பட்டுள்ளன. கிராம அபிவிருத்தி முயற்சி களுள் பாதைகள், பொதுக் கிணறுகள் அமைத்தல், பரஸ்பர வீட மைப்புத் திட்டங்கள் சமூகச் சேவைகளுக்கான கட்டிடங்கள் அம்ைத் தல் - மருந்துச்சாலைகள்; பாடசாலைகள், நூலகங்கள் போன்றன உள் ளடங்கும். ஆயினும் மரபொற்றக் கல்வியையொட்டிய அம்சங்களைக் கொண்ட திட்டங்களையும் இவ்வியக்கம் தழுவுகின்றது. மொத்தமாக 533 கிராமங்களை ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதிக்கும் மூன்று எனும் அடிப்படையில் செழிப்புமுறை கொண்டு அபிவிருத்தி செய் யும் வகைகொண்ட மாதிரித்திட்டமொன்று அண்மையில் மேற்கொள் ளப்பட்டது. இத்திட்டப் பிரகாரம் தேர்வுக்குள்ளான ஒவ்வொரு சங்கமும் 3 வருட நிகழ்ச்சிமுறைத் திட்டமொன்றை ஒழுங்கு செய் யும். பயிற்சிபெறும் 30-35 நபர்களுக்கு இரண்டுகிழமைப் பயிற்சி வழங்கும் வகையில் 10 நிலையங்களை கிராமிய அபிவிருத்தித் திணைக் களம் நடாத்துகின்றது. ஒவ்வொரு பயிற்சி நிலையத்துக்கும் அண்மை யில் இருக்கும் நான்கு கிராம்ங்கள் அந்நிலையங்களில் பயிற்சிகொள் வோருக்கு நடைமுறைப் பயிற்சிக் கிராமங்களாகத் திகழும்,
இளம்பராயத்தினருக்கான ம்ரபொற்றக் கல்வியையொட்டிய கூட் டிணைப்பின் நிர்வாகப்படிவம் இன்னமும் ஆரம்ப நிலையிலேயே காணப் படுகின்றது. அமைப்பின் நுனியில், தேசிய வாலிப சேவைச்சபை அர

மரபொற்றக் கல்வி அமைப்பு 91
சாங்கத்தால் நிறுவப்பட்டுள்ளது. இளம்பராயத்தினருக்கான சேவை களையொட்டித் தேசிய மட்டத்தில் கொள்கைகளை அமைக்கும், திட்டமிடும், கூட்டிணைக்கும் கருவியாக அது இயங்குமென எதிர்பார்க் கப்படுகின்றது. இளம்பராயத் தொகுதிக்கான மரபொற்ருக் கல்வித் திட்டங்கள் யாவும் இவ்வமைப்பினது பொறுப்பாகும். மாவட்ட மட்டத்தில் கூட்டிணைக்கும் அரசாங்க நிறுவகங்கள், சகல அரசாங்க முயற்சிகளையும் கூட்டிணைப்பதற்காக அரசாங்கத்தால் நிறுவப்பட்ட நிறுவகங்களாகும். மாவட்ட ம்ட்ட நிர்வாக அமைப்புகளில் தீவிர மான மாற்றங்கள் அண்மையில் இடம்கொண்டு, நிறைவேற்றும் அமைப்பினில் தீர்மானம் செய்யும் உரித்தினை அரசியல்வாதிகள் பெற்றுள்ளனர். இம்மாற்றங்கள் யாவும் இன்னமும் பரிசோதனைக் கட்டத்தில் இருக்கின்றன. எனவே முடிவில் அவ்வகை அமைப்புப் படிவங்களும் கூட்டிணைக்கும் கருவியும் உருவாகக்கூடும் என்று கூறு வ்து கடினம். கிராம மட்டத்தில், பகுதி அபிவிருத்திச் சபைகளை அரசாங்கம் நிறுவியுள்ளது. இந்நிறுவகங்கள், கீழிருந்து மேல்நோக்கி அபிவிருத்தித் திட்டம் செய்முறையை உருவாக்கும் வகைகொண்ட கிராமமட்ட திட்டமிடும் அமைப்புகளாகத் தொழில்புரிய வேண்டு மென எதிர்பார்க்கப் படுவதாயினும் இளம் பராயத்தினரிடையே உழைப்பின்மையையிட்ட பிரச்சினையையொட்டி விசேட அக்கறை கொள்ளவேண்டுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கிராம மட்டத்தில், மரபொற்றக் கல்வியை யொட்டிய திட் டங்களை உருவாக்குவதற்கும் அமுலாக்குவதற்குமான கூட்டிணைப்புத் தொழிலையும் இச்சபைகள் மேற்கொள்ள ஏதுவாகும். அரசாங்கமல்லா மற்றும் நிறுவகங்கள் மேற்கொண்டுள்ள தன்னிச்சையான முயற்சி களை ஒன்றிணைப்பதற்கு இலங்கை பட்டினியிலிருந்து நிவாரணம் பெறும் இயக்கத்தை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. அரசாங்க சாசனத்தினுாடாக நிறுவப்பெற்றுள்ள இவ்வமைப்பு தன்னிச்சையான சேவைகள், பரஸ்பர உதவி, நாட்டினில் இடம்பெறும் அபிவிருத்தி முயற்சிகளுக்கான பிறநாட்டுத் தனியார் உதவிபோன்ற இலாப நோக்கமற்ற சாதனங்களை ஒன்று சேர்க்குமென எதிர்பார்க்கப்படு கின்றது; எனவே, இந்நிறுவகம் மரபொற்றக் கல்வித் துறையில் இடம்பெறும் அரசாங்கம்ல்லா நிறுவகங்களைக் கூட்டிணைக்கும் வகை யில் ஒரு மத்திய கருவியாகத் தொழில்புரிய ஏதுவாகும்.
மரபொற்ருக் கல்வி சம்பந்த வெவ்வேறு முயற்சிகளிடையே தெளிவாக ஆராயப்பட்டதும், திறமையானதுமான கூட்டிணைப்புத் திட்டத்தை அரசாங்கம் அரசாங்கமல்லாத பகுதிகளிலும் இன்று காண்பதரிது. தம்மிச்சையான சிற்றளவுகொண்ட இத்துறைமுயற்சி கள் நெருங்கிய மையத்திற்குள்ளான மேற்பார்வைக்கும், கட்டுப்பாட்

Page 56
92 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பகுவத்தினருக்குமாகிய தேவைகள்
டிற்கும் உள்ளாகாத தன்மையில் அதிகளவு அபிவிருத்திக்கு ஏது வாக இருப்பினும் தெளிவாகக் கணிக்கப்பட்ட ஒரு தேசிய படிவ அமைப்பினுள் ஒவ்வொரு தனியான நிறுவகமும் தன் செயற்தன் மையையும் தன் உதவிப் பங்கினூடாகப் பெறும் பலாபலன்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு நிலவுமிடத்து அவ்வாறன முயற்சிகளை மேலும் உயர்ந்தவகையில் பிரயோகத்துக்குள்ளாக்குவதற்கும், அவற் றினூடாக அதிக பலாபலன்களைக் கொள்வதற்கும் ஏதுவாகும், அவ் வாருண படிவ உருவம் வெவ்வேறு நிறுவகங்களின் கொள்ளளவிற் கும் அவற்றின் விசேட பக்குவம் கொண்ட தன்மைக்கும் மதிப்புக் கொடுத்து இதர உதவியையும், முயற்சித்தன்மைக்கு பரஸ்பர பலத் தையும் அளிக்கும் அரசாங்க நிறுவகங்களுக்கும் இத்தன்மை பொருந் தும். உதாரணமாக, கிராம அபிவிருத்திச் சபைகளினதும், சிறு கைத்தொழில் திணைக்களத்தினதும் இளம்பண்ணையாளர் களரிகளுக்கு மான திட்டங்கள் யாவும் இன்று நிலவுவதிலும் பார்க்க மேலான முறையில் அபிவிருத்திச் சபைகளினது திட்டங்களுள் கூட்டிணைக்கப் படலாம். தேசியமட்டத்தில் தேசிய வாலிப சேவைச் சபையும் பட்டினி யிலிருந்து நிவாரணம் பெறும் இயக்கமும் இணைக்கப்பட்டு, மரபொற் ருக் கல்வியையொட்டிய கூட்டிணைக்கப்பட்ட திட்டத்திற்கான படிவ உருவத்தை அபிவிருத்தி செய்யவல்ல நிர்வாக அமைப்பினை உருவாக் கும் என்பது புலனுகின்றது. கிராம மட்டத்தில் பகுதி அபிவிருத்திச் சபை அவ்வாறன கூட்டிணைப்பிற்குத் திருப்திகரமான கருவியாகத் துலங்கும். இன்று காணப்படும் அமைப்புகளிடையே அவ்வாருண திட்டத்திற்குரிய திறன்வாய்ந்த கூட்டிணைக்கும் மத்திய ஸ்தாபன மொன்றை மாவட்ட மட்டத்தில் கணிக்க முடியாதிருக்கின்றது. இந்த அம்சங்கள் இவ்வத்தியாயத்தின் பிற்பகுதிகளில் விரிவான வகையில் ஆராயப்படும்.
IV
தேவைகளுடன் கைவசமிருக்கும் திட்டங்களைப் பொருந்தச் செய்தல்
நாட்டில் இன்று நிலவும் மரபொற்றக் கல்வி அமைப்பை பாட சாலை அமைப்பின் புறத்தேயுள்ள இளம்பராயத் தொகுதிகளின் தேவைகளுடன் பொருந்தச் செய்வதற்கு இப்போ ஏதுவாகும். மர பொற்முக் கல்விக்கான இன்றைய திட்டங்கள் ஒரு சிலவற்றினைத் தவிர்த்து மரபு வாய்ந்த கல்வி அமைப்பின் புறத்தேயுள்ள 6 - 14 வயது இளம்பராய சனத்தினரின் கூடுதலான பங்கிற்கு நேர்வக்ை யில் கிட்டும் தன்மையை அவ்ை கொண்டில. அந்தந்த வயதுத்

மரபோற்றக் கல்வி அமைப்பு 93
தொகுதிகளுக்குரிய திட்டங்களைப் படிவத்துக்குள்ளாக்க முயற்சி கொண்ட ஒரேயொரு கிராமிய அமைப்பு சர்வோதய இயக்கம் என் பது புலஞயிற்று. மற்றும் திட்டங்களுள் பெரும்பாலானவை 15-24 வயதுத் தொகுதியே அதி அவசரமான உதவிக்கு அருகதை கொண்ட தெனும் கருதுகோளைக் கொண்டுள்ளன.
மரபுமுறைக் கல்வி அமைப்பினுள் 6-14 வயதுத் தொகுதியைச் சேர்த்துக்கொள்வதற்கு அத்தொகுதியையொட்டி முயற்சிகள் ஒன்று குமிய வேண்டும் என்று வாதாட ஏதுவாகும். ஆயினும், முன்கூறி யது போன்று அவ்வாருன முயற்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டுமாயினும் 6-14 வயதுத்தொகுதியில் காணப்படும் பேரளவு கொண்ட மரபுக் கல்விக்குப் புறத்தே தொடர்ந்து இருக்கும் சனத் தினருக்கு அவர்களின் விருப்பங்களையும், தொழில் ஆற்றல்களையும், அறிவையும் அபிவிருத்தி செய்வதற்கும், முன்னேற்றம் கொள்வதற் குமான திட்டங்கள் அவசியமாகும். இத்தொகுதியை மரபொற்றக் கல்வித்திட்டங்கள் தழுவும் வகைகொண்ட பல குறியிடங்கள் உண்டு. வெவ்வேறு சமய அமைப்புகள் வழங்கிவரும் சமய சம்பந்த வகுப் புகளை இத்தொகுதிப்பிள்ளைகளுக்கு அடிப்படைச் சேவைகளை வழங்கும் வகையில் விஸ்தரிக்கலாம். கல்வி கற்காது விட்டுள்ள தாழ்ந்த வயதுத் தொகுதியினருக்குச் சேவைகளை வழங்கும் வகையில் இளம் பண்ணையாளர் களரிகள் பயனுக்குள்ளாக்கப்படலாம். கல்வி கற்காது விட்டுள்ள தொகுதியினருடன் தொடர்பு கொள்ளும் வகைகொண்ட திட்டங் களை சாரணர், சாரணியர் இயக்கங்களும் ஆராயலாம். 6 14 வய துக்கான கல்வி கற்காது விட்டுள்ள தொகுதியில் பெரும்பாலானேர் தம் பெற்றேரின் அல்லது மூத்தோர்களின் கீழ் தொழில் பயிலுப வராயும், மற்றும் வீட்டுத்தொழில் முயற்சிகளில் ஈடுகொண்டவரா யும் காணப்படுவர். எனவே, இவ்வயதுத் தொகுதிகளுடன் நேர்மு றையில் தொடர்பு கொள்ளும் வகைகொண்ட திட்டங்களைப் படிவ மாக்குவது சிரமமாகத் தோன்றும், சாதாரண நிலையில் அவர்களின் மூத்தோரூடாகவே அவர்களை அணுக ஏதுவாகும். இவ்விளம் 61 துத்தொகுதியின் திறனிலும், விருப்பத்தன்மைகளிலும் காணக்கூடிய முன்னேற்றம் அவர்கள் சேவை செய்யும் மூத்தோர் அவர்களுக்குத் தரக்கூடிய தொழிற்திறனினதும் அறிவினதும் தரத்தில் பெரிதும் தங்கியுள்ளது. வயது வந்தவர்களுக்கான திட்டங்கள், உதாரணமாக விவசாய பயிற்சித்திட்டம்கள், இந்த உண்மையைக் கணிப்பிற்குள் ளாக்கி மூத்தவர்களிலிருந்து 'பயிற்சி கொள்பவர்களுக்கு' அறி வைச் செலுத்தும் வழிவகையில் முன்னேற்றத்தை உறுத்தவல்ல

Page 57
94 இலங்கையில் குழந்தைகளிளதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
பயிற்சி அம்சத்தைக் கொண்டிருக்க வேண்டும். இக்குறிப்புான அம் சங்களை கணிப்பிற்குள்ளாக்கியிருப்பினும் கிரமமான காலத்தவணை களில் குறிப்பான முயற்சிகளுக்கென அவர்களின் பங்குபற்றுதலை ஒன்ருக்கும் தன்ம்ைகொண்ட திட்டங்கள்மூலம் இவ்வயதுத் தொகு திகளை நேர்முறையில் கிட்டும் வாய்ப்பு உண்டு. தொழில் முகாம்கள், சிரமதான திட்டங்கள், மற்றும் வெவ்வேறு ஹவுலாக்களின்" முயற் சிகள் ஆதியனமூலம் சர்வோதய இயக்கம் இத்தன்மையை நிறை வேற்றிக் கொள்ளும் வழியைக் கண்டுள்ளது. இதே போன்ற திட் டங்களை கிராம அபிவிருத்திச்சபைகள் இலங்கை மஹிலசமித்திகள், மற்றும் சமய அமைப்புக்கள் யாவும் அபிவிருத்தி செய்து கொள்ள 6a) forub.
பாடசாலை போகும் சனத்தினரையிட்டு நோக்குமிடத்து மரபு முறைக் கல்வி அமைப்பிற்கு உதவி வழங்கும் முறையில் விருப்பங் களையும் பக்குவப்படுத்தும் தன்மைகளையும் விஸ்தரித்து பாடசாலைக ளிலிருந்து விலகுவோரின் சமூக-பொருளாதார சூழ்நிலைக்குப் பொருத் தமான தன்மையை உயர்த்த வேண்டிய அவசியத்தை மரபொற்றக் கல்வி அமைப்பு தேவை கொள்ளும். இவற்றினை சாரணர், சாரணி யர், இயக்கங்கள், மற்றும் வெவ்வேறு மாணவ அமைப்புக்கள், தொகு திகள் நிறுவக்கூடிய பாடத்திட்டங்களுக்குப் புறத்தேயான முயற்சி களூடாக நிறைவேற்ற ஏதுவாகும். சாரணர், சாரணியர் போன்ற இயக்கங்கள் அவற்றின் ஆரம்ப உருவ அமைப்பில் உள்ளூர் சூழல் களுக்குப் பொருத்தம் குறைந்தனவாகத் தோன்றுகின்றன. உள்ளூர் அமைப்பில் இடம் பெறுவதாயினும் அவற்றின் முயற்சிக ளும் பக்குவப்படுத்தும் தன்மையும் அவை அந்நிய இயல்புகளைக் கொண்டுள்ளதை வெளிக்காட்டுகின்றன. நம் நாட்டுச் சூழல்களுக் கேற்ப இவ்வியக்கங்களைப் பக்குவப்படுத்தும் வகையிலும், உள்ளூர் சமூகத்தினுடனும், அவர்களின் தொழில் சூழ்நிலையுடன் நேர்த்தொ டர்பு கொள்ளும் வகையிலும் பெரிதளவு நடவடிக்கைகள் அண் மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய முறைகளை பொருந்தச் செய்யும் வகையில் இவ் இயக்கங்களைப் பயனுக்குள்ளாக்கலாம். அம் முயற்சிகளுள் விவசாய முயற்சியில் காணப்பட்ட அனுபவம், தேர் வுக்குள்ளான சமூகச் சேவைத் திட்டங்கள் அவயவக் குறைபாடுக ளுக்குள்ளோருக்கு உதவி, சுற்ருடலில் இடம் பெறும் அபிவிருத்திச் செயற்திட்டங்களில் பங்குபற்றுதல், மற்றும் சமூக அபிவிருத்தி சம் பந்த முயற்சிகள் யாவும் உள்ளடங்கும். பாடசாலை போகும் சனத் நிண்யொட்டிய கல்வி அமைப்பினில் மரபொற்ருக்கல்வி, தொழில் ஆரம்பத்திற்குமுள்ளதான திட்டங்களுக்கு விரிவாக்கமாகவும், அவ்ை

மரயொற்றக் கல்வி அமைப்பு 95.
களுக்கு உதவி வழங்குவதாகவும் இருப்பதுடன் அச்சனத்தொகுதி யின் வாசஸ்தல சூழலையும், அவர்களில் மூத்தோரின் தொழிலையும் அவர்களின் படிப்பினிலும், கருத்து உருவப்படிவத்திலும் உட்சேர்த் துக் கொள்ளும் வகையில் உற்சாகப்படுத்த வேண்டும். இத்துறை யில் ஈடு கொண்டுள்ள தம் மிச்சையாக இயங்கும் வெவ்வேறு நிறு வனங்களின் திட்டங்களை பாடசாலை போகும் சனத்தினர் அமுலாக் கும் முயற்சிகளூடாக பாடசாலைகளில் அவை நிறுவப்பட்டுள்ள சமு தாயத்திற்குமிடையே நெருங்கிய தொடர்புகளை நிறுவும் வகையில் அவ்வியக்கங்களைக் கூட்டிணைக்கலாம். இவ்வகை முயற்சியை சர்வோ தய இயக்கமும், வேறும் சில நிறுவகங்களும் ஏற்கனவே அமைத்துள் ளன. இப்போ தேவை கொள்வது என்னவெனின் பாடசாலைக்கும் அதன் சூழலுக்குமிடையே நிலவும் தொடர்பு விரிவாக்கப்படும் தன்மையைக் கொண்ட கிரமமான திட்டங்களுள் இவ்வம்சங்கள் நெருங்கிய முறையில் சேர்த்துக்கொள்ளப்படுவதும் மேலும் அபிவிருத் தியாக்கப்படுவதுமேயாகும்.
பாடசாலையிலிருந்து விலகியுள்ள 15 - 19 வயதுத் தொகுதியை யிட்டு மரபொற்ருக் கல்வியின் நோக்குகளும் அவற்றினைப் பூர்த்தி செய்து கொள்ளும் வழிவகைகளும் தெளிவானவை. இத் துறையில் தற்போது நிறுவப்பட்டுள்ள மரபொற்ரு முயற்சிகள் பேரளவில் பன் முகப்படுத்தப்பட்டுள்ளன. கல்வி மட்டங்களில் பிராந்திய அடிப்ப டையில் புலனகிய வேறுபாடுகளுக்கும், மாறுபடும் சமூகபொருளா தார தன்மைகளுக்கும், இளம்பராயச் சனத்தொகையில் காணப்ப டும் வெவ்வேறு உபதொகுதிகளின் தொழிற் தன்மைகளுக்கேற்ப கலப்புத்திட்டங்களை இவற்றிலிருந்து தேர்ந்துகொள்ள ஏதுவாகும். விவசாயத்தில் தொடர்ந்து ஈடுகொள்ளும் கிராமிய இளைஞர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இளம் விவசாயிகளையிட்ட திட்டங் கள் இளம் பராயத் தொகுதியில் காணப்படும் பாடசாலைக் கல்வியை விட்டுள்ள தொகைக்குத் திறன்வாய்ந்த மரபொற்ருக்கல்வித்திட்ட மாக அமையும். வெவ்வேறு மாவட்டங்களில் காணக்கூடிய விவசா யச்சாதனங்களையும் மற்றும் வாய்ப்புக்களையும் அவற்றுடன் அம்மா வட்டங்களில் காணப்படும் இளம்பராயத்தினரின் கல்விமட்டங்களையும் தொழில் ஆற்றல்களையும் கணிப்பிற்குள்ளாக்கி இன்றைய திட்டங் களை மேலும் விபரிக்க ஏதுவாகும். சிறுகைத்தொழில் திணைக்களத் தினதும், தொழில் திணைக்களத்தின் இடம் பெயர் பயிற்சி நிலையங் களினதும் திட்டங்கள் தாழ்ந்த கல்வி ஆற்றல்களைக் கொண்ட கிரா மிய விவசாயத்திற்குள்ளாகாத இளைஞர்களின் தேவைகளை நிவர்த்தி செய்கின்றன. வெவ்வேறு இடங்களில் காணப்ப்டும் தொழில் ஆற் றல்களையும் இயற்கைச் சாதனங்களுக்கேற்ப தனது திட்டங்களைப்

Page 58
96 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிாம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
பொருந்தச் செய்ய சிறுகைத்தொழிற் திணைக்களம் முயற்சி கொள் கின்றது. ஆயினும் பயிற்சி பெறுவோருக்கு வருமானம் வழங்கவல்ல தொழில் வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் தன்மையிலேயே இத்திட் டங்களின் வெற்றி புலணுகும். தற்போது இயங்கும் திட்டங் களின் தொழில் வழங்கும் இயல்புகளையிட்ட விபரங்கள் போதி யளவில் இல்லை. கூடை, விளையாட்டுச் சாமான்கள், றேந்தை, மரப் பொருட்கள் மற்றும் பலவித கைவேலைத் துறையூடாகப் பெறப்படும் பொருட்களை விற்பதற்கு ஏற்ற வழிமுறைகளை நிறுவும் தன்மையிலேயே அவற்றின் விஸ்தரிப்பை உறுத்தலாம் • எனவே திருப்திகரமான உற்பத்தி, சந்தைப்படுத்தும் திட்டங் களுடன் தொடர்புகொள்ளும் வகையிலேயே மரபொற்றப் பயிற் சித் திட்ட்ங்களை நிறுவ வேண்டியாகும். அவ்வாறன திட்டம் பயன் தரும் வகையில் உல்லாசப் பயணிகளின் கேள்விக்கும் ஏற்றுமதிச் சந்தைகளுக்கும் ஏற்ப அது இணைக்கப்படலாம். உயர்ந்த மட்ட மரபொற்றக் கல்வி நிறுவகங்கள் தியகல பயிற்சி நிலையம், யஹபத் எந்தரப்பண்ணை, தொழில் பள்ளிக்கூடங்கள், டிறிணிற்றிக் கல்லூரிப் பண்ணை, தொழிற்திணைக் களம் இயக்கும் தொழில் சார்ந்த பயிற்சி நிலையங்கள்-யாவும் பொதுவாக உயர்ந்த கல்வி ஆற்றலைக் கொண்ட தொகுதிக்கேற்ப சற்றுத் தீவிரமானதும், தரத்தில் உயர்ந்ததுமான திட்டங்களை வழங்குகின்றன. இந்நிலையங்களுள் சிலவற்றைத் தவிர்த்து ஏனையவை பட்டின ரீதியான அமைப்பைக்கொண்டதுடன் பட்டின்ப் பகுதிக்கேற்ற தொழிற்துறை உத்தியோகங்களுக்கான பயிற்சியை வழங்குகின்றன. கிராமிய சூழலுக்கேற்ற பல்வேறு ஆற்றல்களை வழங் கவல்லதும் கிராமிய, அமைப்பிற்கு ஏற்ப பக்குவபடுத்தவல்லதுமான கிராமிய தொழில்நுட்பநிலையங்கள் கிராமிய மரபொற்றக் கல்வித்திட் ட்த்தில் பிரயோசனமானதொழிலைப்பூர்த்திசெய்யும். இந்நிலையங்களின் பாடத்திட்டங்கள்மாற்றுக்கொள்ளும்கிராமிய சூழலுக்கானதொழில் சம்பந்த கேள்வி அமைப்பிற்கும், தொழில்நுட்ப தேவைகளுக்கும் ஏற்றவகையில் அமைக்கப்பட வேண்டும். ஏற்கனவே இயங்கும் தொழில்சார்ந்த பயிற்சி நிலையங்களின் பயிற்சியின் ஒருபங்காக நில வும் பட்டினப் பகுதிக்கேற்ற தொழில் ஆற்றல்களிலும். கைப்பணி களிலும் காணப்படும் விசேடத்துவத்தை அவை தவிர்க்கவேண்டும். மின்சாரத்தொழில்வலர், காய்ச்சி ஒட்டுபவர் பொருத்துகர்போன்ற விசேடத்துவ பயிற்சிக்குப்பதிலாகப் பல்வேறு தொழில் ஆற்றல்கள் ஒன்று சேர்க்கப்பட்ட குறைந்த விசேடத்துவம் கொண்ட பொது வான பயிற்சியே எமக்கும் தேவையாகின்றது. அவ்வாருண பயிற்சி "பொதுவான்' தொழில்நுட்பவலருக்குத் திருப்தியான உழைப்பு வச தியை அளிப்பதுடன் கிராமிய சமூகத்தினதும் தேவைகளையும் சரிவர
நிவிர்த்தி செய்யும்,

Legtölu Tibaŋak sista JS FYNDLIL .ץ ל
இறுதியாக, கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள், சர்வோதய இயக் கம், இலங்கை மஹில சமித்தி, மற்றும் வாலிபர்களுக்கும், இளம் மாதர் களுக்குமான சமய சங்கங்கள் ஆகியன வழங்கும் அரசாங்கத்துறை பல்லாத் திட்டங்கள் உண்டு. கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள் மேற்கொள்ளும் தீவிரமான அபிவிருத்தித் திட்டங்களூடாக மரபொற் முக் கல்வித் திட்டங்களே நிறைவேற்றும் வாய்ப்புண்டு. சர்வோதய இயக்கம் மேற்கொள்ளும் பயிற்சித் திட்டங்களும், தனமல்விலாவில் இடம்பெற்றுள்ள பல நோக்குத் திட்டமும் நாட்டில் இடம் பெறக் கூடிய மரபொற்றக் கல்வி சம்பந்த திட்டங்களே ஒன்றிணைக்கும் நோக்கம்கொண்ட எத்திட்டத்திலும் முக்கியம் கொண்ட அமைப் பாகத் திகழும், இலங்கை மஹில சமித்தி பெண்களுக்காக நிறுவும்திட் டங்கள் மரபொற்ருக் கல்வியையொட்டிய ஒன்றிணைக்கப்பட்டமுயற்சி யில் இளம் பெண்களைச் சேர்த்துக்கொள்ளக்கூடிய பலதர வாய்ப்புக் களை வழங்குகின்றன.
விபரிப்பிற்குற்ளான வெவ்வேறு திட்டங்கள் நாட்டினில் மர பொற்றக் கல்வி அமைப்பொன்றை விஸ்தரிப்பதற்கு போதிய வாய்ப்பை வழங்குகின்றன. அவை, இன்று நிலவும் மரப்பொற்ருக் கல்வி அம்ைப்பை நிறைவாக்கக் கூடியதாக இருப்பதுடன், இளம் வயதுத் தொகுதிகளே, குறிப்பாக பாடசாலைகளிலிருந்து விலகி அவ் வகைச் சேவைகளைக் கூடுதலாகத் தேவ்ை கொள்வோரை, அணுக வல்ல தன்மையைப் படிப்படியாகப் பெற்றுக் கொள்ளக் கூடியன வாகும். இன்று நிலவும் திட்டங்களின் பல்வேறு பங்குகளைத் தேர்வு செய்து அவற்றினத் திருப்தி வாய்ந்த வகையில் விஸ்தரிப்புக் குள்ளாக்கி வெவ்வேறு கல்வி ஆற்றல்களைக் கொண்ட வெவ்வேறு தொகுதிகளின் தேவைகளை நிவிர்த்தி செய்வதற்கும், வ்ெவ்வேறு மாவட்டங்களில் காணக்கூடிய வெவ்வேறு சமூக - பொருளாதார அமைப்புகளின் றிப்பான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பயன்படுத்தலாம். அட்டவணை XXல் மாவட்ட ரீதியில் மரபொற்முக் கல்வித் திட்டங்களின் பரம்பலையொட்டிக் கைவ்சமிருக்கும் விபரங்கள் ஆராயப்பட்டுள்ளன. சகல மாவட்டங்களிலும் மரபொற்ருக்கல்விக் குப் பொறுப்பாகிய பிரதான நிறுவகங்கள் இயங்குகின்றன. ஒவ்வொரு மால்ட்டத்திலும் இளம் பண்ணையர் களரித் திட்டம், இலங்கை மஹில சமித்தியின் திட்டங்கள், பகுதி அபிவிருத்திச்சபைத் திட்டங்கள், சாரணர் இயக்கத்தினது அங்கத்துவம், சிறுகைத்தொழில் திணைக்களத்தின் திட்டங்கள், சர்வோதய இயக்கம் ஆவன இடம் பெறுகின்றன. வாலிபர் - இளம் மாதர் சமய சங்கங்கள் சகல மாவட்டங்களிலும் இடம் பெறவில்லை. தீவிர பயிற்சி வகுப்புகளை நடாத்தும் தொழில் சார்ந்த பயிற்சி நிலையங்கள் பொதுவாக பட்டினப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன. மரபொற்ருக் கல்வி

Page 59
93 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டினம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
சம்பந்த முயற்சிகள் போதியளவில் விஸ்தரிக்கப்பட்டிருப்பினும், வெவ்வேறு மாவட்டங்களில் காணக்கூடிய செயற்தன்மை பொது வாக சமனற்றதாகவும் அது சம்பந்த முயற்சிகள் ஒரே தன்மையற்ற தாகவும் காணப்படுகின்றன. இவ்வாருண தன்மை அரசாங்கமல்லா நிறுவகங்களில் எதிர்பார்க்கக்கூடிய குறைபாடு. சாதனங்கள் வரை யறைக்குள்ளாயதன் காரணமாக தனிப்பட்ட ஒவ்வொரு மாவட்ட மும் தம் திட்டங்களை நிறுவுமிடத்து தகுந்த ஸ்தலங்களைத் தேர்வு செய்யும் அவசியத்துடன் ஒரு சில திட்டங்களை வெற்றிகரமாக நிறை வேற்றும் தன்மையையும் நாடுவது விளங்கற்பாலது. மறுபுறத்தில், அரசாங்கத்திட்டங்கள் பிரதேச வகைத்திட்டத்துறையில் குறை பாடுகளைக் கொண்டு நிலவும். இத் திட்டங்களின் முயற்சிகளின் பரம்பற்தன்மை திருப்தியாக விருப்பதுடன் கிடைக்கக் கூடிய சாதனங்கள் வெவ்வேறு மாவட்டங்களின் தேவைகளுக்கும் மாறு படும் ஆற்றற் தன்மைகளுக்கும் பொருத்தமில்லா வகையில் பகிரப் படுகின்றன.
ஆரம்ப காலத்தில் மரபு முறைக் கல்வி அமைப்பிலிருந்து விலகிக் கொள்ளும் பேரளவுக்குள்ளான இளம்பராயத் தொகுதியினரைக் கொண்ட மாவட்டங்களில் மரபொற்றக் கல்வித் திட்டங்கள் வலுவ்ற்றனவாயும், குறைந்தனவாயும் காணப்படுகின்றன. அம் மாவட்டங்களில் மன்னர், வவுனியா, அனுராதபுரம், பொலன்னறுவை, மொனருகலை, மட்டக்களப்பு ஆகியன உள்ளடங்கும். ஆரம்ப, நடு நிலைக் கல்வி மட்டங்களிலிருந்து விலகிக் கொள்வோரின் வீதங்கள் உயர்வாக விருக்கும் மாவட்டங்களில் காணக்கூடிய மரபொற்ருக் கல்வி முயற்சி நடுநிலை மட்டத்தையும் இறுதிநிலை மட்டத்தையும் அடையும் மாணுக்கர்களில் கூடுதலான வீதத்தைக் கொண்டுள்ள யாழ்ப்பாணம் கொழும்பு, காலியான மாவட்டங்களில் காணப்படும் முயற்சிகளிலும் பார்க்க பேரளவு வேறுபாடு கொண்டதாகும் சர்வோதய சிறுகைத்தொழில் திணைக்களம், இளம் பண்ணையாளர் களரிகள் வழங்கும் மரபொற்ருத் திட்டங்கள் முதற் தொகுதி மாவட்டங்களுக்கு கூடுதலாகப் பொருந்தும் தன்மையுடையன. தியகல ஆண்கள் பட்டினம் மற்றும் தொழில் சார்ந்த பயிற்சி நிலை யங்கள் ஆகியன வழங்கும், பட்டின சம்பந்த உத்தியோகங்களுக் கான பயிற்சித் திட்டங்களை யாழ்ப்பாணம், கொழும்பு, காலி ஆகிய மாவட்டங்கள், திறஞன வகையில் சேர்த்துக்கொள்ள வல்லன. இக் குணதிசயங்களை, மரபொற்ருக்கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும் நாட்டினில் அவற்றின் பரம்பல் படிவத்திலிருந்தும் காண ஏதுவாகின் றது.தம் திறமையையும் தொடர்பையும் விளக்கியுள்ள இவ்வம்சங்களை மேலும் அபிவிருத்தி செய்யக் கூடிய திருப்திவாய்ந்த ஒரு திட்டத்தை நிறுவுவது அவசியமாகின்றது. அணுகல் வெவ்வேறு பிரதேசங்களில்

மரபொற்றக் கல்வி அமைப்பு 99
காணவல்ல தொழில்நுட்ப உத்தியோக சம்பந்தமான வேறுபாடு
களைக் குமியச் செய்யக்கூடுமென்று வாதாடலாம். ஆயினும் இங்கு கருத்துக்கொடுக்கப்படும் உபாயத்தின் நோக்கமோ அதனல் வரும் பலாபலனே அது என்பதல்ல, இத்திட்டங்களை இப்போ நிலவும் கல்வி மட்டங்களுக்கும் ஏற்றுக்கொள்ளும் ஆற்றற் தன்மைக்கும் பொருந்தும் வகையில் சரிப்படுத்துவதன் நோக்கம் பிரதானமாக இத்திட்டங்களின் உள்ளடக்கங்கள் உடனடியாக ஏற்கப்பட்டும், பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டும், ம்ேலும் தொழில் ஆற்றலிலும் அறிவிலும் ஏற்படும் முன்னேற்றம் இயலுமளவில் பரம்பற்பட வேண்டும் என்பதே.
குழந்தைகளினதும், கட்டிளம் பருவத்தினரதும் தேவைகளைச் சார்ந்த பிரதேசதிட்டத்திற்கான அணுகலையிட்டு முன்னைய அத்தி யாயத்தில் முடிவுறும் தொகுதி ஆராய்ந்தது. ஒரு சில தெளிவுக் குள்ளான மாவட்டங்களுக்கு (அவை ஒவ்வொன்றும் வ்ெவ்வேறு பிரச்சினைகளையும், தேவைகளையும் ஒன்று கொண்டதாகக் காணப்படும்) மாதிரியான திட்டங்களை விரிவாக்கலாம் என அங்கு கருத்துக் கொடுக் கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டமும் ஒரே வகைகொண்ட சமூக பொருளாதார தன்ம்ைகளையும் அதேபோன்ற அபிவிருத்தி ம்ட்டங் களேயும் கொண்ட ஒரு தொகுதி மாவட்டங்களுக்கு மாதிரியாக அமை யப்பெறும். குழந்தைகளுக்கும், கட்டிளம் பருவத்தினருக்குமான ஒன் றிணைக்கப்பட்ட அவ்வகையான மாவட்டத் திட்டங்களில் மரபொற் ருக் கல்வித் திட்டம் ஒரு உறுப்பாகலாம். இத்திட்டங்களில் மரபு அமைப்பிற்கும் மரபொற்ற அமைப்பிற்குமிடையே திகழும் நிறுவாக் கும் தன்மைகளையும் கல்வி கற்கும் தொழில் கொள்ளும் வாய்ப்பு களுக்குமிடையே திகழும் தொடர்புகளையும், தேர்வுக்குள்ளான வெவ் வேறு மாவட்டங்களில் காணப்படும் வெவ்வேறு நிலைமைகளில் விரிவு படுத்த ஏதுவாகலாம். எனவே மரபொற்ருக் கல்வி அமைப்பிற்கான உபாயம் சில மாதிரித் திட்டங்களையும் உள்ளடக்கும்.
(அ) பாடசாலை போவதற்கு முன்னைய வயதுத் தொகுதிக்குத் தொடர்பாக பாடசாலை போகமுன்னையதான வேலையையும் சிறர் களுக்கான ஆசிரியர்களின் பயிற்சியையும்வழங்கவல்ல தம்மிச்சை யாக இயங்கும் நிறுவகங்களை பலப்படுத்துவதற்கான திட்டங்கள்,
(ஆ) 6-14 வயதுத் தொகுதிக்கான சர்வோதய இயக்கம், இளம் பண்ணையாளர் களரிகள், இலங்கை மஹில சமித்தி, சமய சார்பான நிறுவகங்கள், சாரண சாரணியர் இயக்கங்கள் ஆகிய நிறுவகங்களைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாகும் திட்டங்கள்,

Page 60
000 STLTTTTl TTTTLCTtLLLLLLL LLLLLL LTTTLLTTTTT tLLL TLTLLLLL
(இ) 15-19 வயதுத் தொகுதிகள் சம்பந்தமான திட்டங்கள். அத்தொகுதிகளுக்கான வெவ்வேறு கல்வி மட்டங்களையும், தொழிற் தரத்தையும் கணிப்பிற்குள்ளாக்கும் அவ்வகைத் திட்டங்கள் ஒரு புறம் தாழ்ந்த ஆற்றலைக்கொண்ட நபர்களுக்காக இன்று நிறுவப் பட்டுள்ள மரபொற்ருக்கல்வி அமைப்பில் காணும் அம்சங்களிலிருந்து தேவையான அளவுகளில் பல%னக்கொள்ளும், அதாவது, இளம் பண்ணையாளர் களரிகள், தொழில் திணைக் களத்தின் இடம் பெயர் நிலையங்கள், சிறுகைத்தொழில் திணைக்கள நிறுவகங்கள் ஆகியன வழங்கும் திட்டங்களிலிருந்து தமக்குத் தேவையான அம்சங்களைச் சேர்த்துக்கொள்ளும், மறுபுறத்தில், அவை தியகல ஆண்கள் பட்டினம் போன்ற நிறுவகங்களில் காணப்படும் உயர்ந்த கல்வி ஆற்றலைக் கொண்ட இளம் பராயத்தினருக்கு, சிறந்த முறையில் பொருந்தவல்ல அம்சங்களைச் சேர்த்துக் கொள்ளும். இக்கட்டத்திலேயே தொழில் சார்ந்த தொழில் நுட்பக் கலையைப் பொருந்தச் செய்யும் அவசியம் காணப்படும். மாவட்ட திட்டங்களை விரிவாக்கும் தறுவாயில் வெவ் வேறு மரபொற்ருத்திட்டங்களில் இடம்பெறும் விசேட எதிர்காலத் திட்டங்களை மையப்படுத்தும் தொகுதிகளையும் கணிப்பிற்குள்ளாக்கி, அவற்றினை ஒன்று சேர்த்து பரஸ்பரமானதும், ஒன்ருேடொன்று இனசார்ந்ததுமான முயற்சியைக் கொணரும் தன்மை இடம்பெற வேண்டும். இங்கு கிராம அபிவிருத்திச் சங்கங்களின் விசேட திட்டங்கள், பகுதி அபிவிருத்திச் சபையின் திட்டங்கள் இலங்கை மஹில சமித்தியின் மாதிரி நிலையங்கள், இளம்பண்ணையாளர் களரி களுக்கான ஐந்து விரிவாக்க மாவட்டங்கள், சர்வோதய இயக்கத்தின் தனமல்வில திட்டம் போன்ற தம்மிச்சையாக இயங்கும் விசேட திட்டங்கள், யாவும் மாவட்டத்திட்டங்களில் மத்திய உறுப்பினங் களாகத் தொழில்புரிவதுடன் அவற்றினைத் தழுவி மரபொற்ருக் கல்வித்திட்டங்கள் விரிவாக்கப்படலாம். அவ்வாறு 14-19 வயதுத் தொகுதிக்கான மரபொற்றத் திட்டங்களைத் தொழிலுடன் பொருந்த வும் தொழில் கொள்ளும் வாய்ப்புகளுடன் இணைக்கவும் ஏதுவாகும்.
முடிபுகள்.
மரபுமுறைக்கல்வி அமைப்பிற்குப் புறத்தேயுள்ள 5-24 வயதுத் தொகுதிகளுக்காகவும் இளம் சனத்தொகையைச் சுட்டியே பொது வாக மரபொற்ருக்கல்வித்திட்டங்கள் இடம் பெறுகின்றன.
கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம், 5-19 வயதுக்குள் ளான 1,981,000 இளம் நபர்களும், 20 தொட்டு 24 வயது தொகு நிக்குள்ளான 1,175,800 நபர்களும் பாடசாலை அமைப்பிற்குப் புற த்தே உள்ளனர் என்பது புலஞகின்றது. 5-19 வயதுக்குள்ளான இக்

layoungbgak adal - mah 101
தொகையினில் ச64,300 நபர்கள் உழைப்புக்கொண்டும், 233,000 உழைப்பற்றும், ஏனேயோர் சொந்தவீட்டு வேலைகளை மேற்கொண்டு அல்லது தம்மிச்சையாக தொழிலற்றும் காணப்படுகின்றனர். கல்வி கற்காதுவிட்டு 20-24 வயதுத் தொகுதியில் மேற்கூறிய தன் மைகளுக்கான விபரங்கள் 534,500 உழைப்புக் கொண்டும், 277,990 உழைப்பற்றும், 362,000 நபர்கள் மற்றும் முயற்சிகளில் ஈடுகொண் டும், அல்லது தம்மிச்சையாக உழைப்பற்றவராயும் உள்ளனர். 3-14 வயதுத் தொகுதியில், கிட்டத்தட்ட 1,088,929 பாடசாலை அமைப்பினில் இல்லாதும் தாழ்ந்த கல்வி ஆற்றல்களைக் கொண்டும் உள்ளனர் என்று மதிப்பிடப்படுகின்றது.
கல்வி அமைப்பிற்குப்புறத்தேயுள்ள இவ்வயதுத் தொகுதிக் குள்ளாய இளம் நபர்கள் வெவ்வேறு கல்வி ஆற்றல்களைக் கொண்ட பலதரப்பட்ட சனத்தொகையாகும். எனவே, அவர்களின் பலதரப் பட்ட தன்மைகளுக்கேற்ப மரபொற்றக் கல்வித் திட்டங்களைப் பொருந்தச் செய்ய வேண்டும்.
மரபொற்ருக் கல்வித்திட்டங்கள் அரசாங்கத்தாலும் அரசாங்க மல்லா நிறுவகங்களாலும் அமையப் பெறுகின்றன. அத்திட்டங்கள் சமய கலாச்சார, நீதிநெறிக்குரிய சமூகதொழில் சார்ந்த கல்வித் துறைகள் யாவையும் உட்சேர்க்கும்.
அரசாங்கத்திட்டங்கள் விவசாய கைத்தொழில் துறைகளில் இயங்குகின்றன. விவசாயத்துறைத் திட்டங்களில், இளம் பண்ணை யாளர் களரிகள், இளம் பராயத்தினருக்கான குடியேற்றத் திட்டங்கள்,நடைமுறைப் பண்ணைப் பயிற்சிப் பாடசாலைகள், விவசாய பயிற்சி நிலையங்கள் ஆகியன இடம் பெறுகின்றன. கைத்தொழில் துறையில், கைத்தறி நெசவுப் பயிற்சித் திட்டங்கள்; தொழில்துறை நிலையங்கள்: 8 மாதத் தவணைப் பாடங்களை வழங்கும் நிலையங்கள் நீடிய காலத்துக்கானதும், தீவிரமான பயிற்சியை வழங்குவதுமான கைத்தொழில் பாடசாலைகள்; மின்சாரத் தொழில்வலர்; காய்ச்சி ஒட்டுபவர்; பொருத்துநர், பொறியியக்க வல்லுனர் ஆகியோருக்கான தொழில் சார்ந்த பயிற்சி நிலையங்கள் ஆகியன உள்ளடங்கும்.
அரசாங்கத்துறையல்லாத்திட்டங்கள் அநேக முயற்சிகளை உள்ளடக்கும். சமயசார்பான நிறுவக அம்ைப்புகள் விவசாய கைத் தொழில் முயற்சிகளில் பல தொழில் சார்ந்த ப்யிற்சி நிலையங்களை நிறுவியுள்ளன. உதாரணம்ாக, தியகல ஆண்கள் பட்டினம்; ரிறிணிட்டி கல்லூரிப்பண்ணை, கி. வா. ச: கி. மா. ச, பெள. வா. ச, இஸ். வா. ச போன்ற இளம் வயதினருக்கான சமயச் சங்கங்கள் கலாச்சார

Page 61
102 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
முயற்சிகளையும் பயிற்சித்திட்டங்களையும் நிறுவியுள்ளன. இம்மை சார்பான நிறுவகங்களுள் கிராமப்பகுதியில் இயங்கும் சர்வோ தயா, இலங்கை மஹில சமித்திகள் அல்லது மகளிர் நிறுவகங்கள், கிராமிய அபிவிருத்தி இயக்கம், சாரணர், சாரணிகள் இயக்கங்கள் உள்ளடங்குகின்றன. 2
இளம்பராயத்தினரைத் தழுவும் மரபொற்ருத்திட்டங்கள் பிர தானமாக, 15-24 வயதுத் தொகுதியையே குறிப்பதாகும். சர்வோதாயாவைத்தவிர 5-14 வயதுக் குழுவைக் கொண்ட பேரள வான பாடசாலை அமைப்பிற்குப் புறத்தேயுள்ள தொகுதியை நேர் முறையில் அடையக்கூடிய திட்டங்கள் எவையும் இல்லை. மரபொற் றத் திட்டங்களின் முக்கியமானவற்றின் அம்சங்கள் பெரும்பாலும் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் காணப்படுகின்றன. ஆனல் மாவட்டங்களிடையே, முயற்சியின் தீவிரத்தன்மையிலும் பங்கு பற்றும் தன்மையின் மட்டங்களிலும் செயற் தன்மையிலும் வேறு பாடுகள் நிலவுகின்றன.
மரபொற்ரு நிறுவனங்களுள் சிறந்தமுறையில் அமையப்பட்டவை (உதாரணமாக, தியகல ஆண்கள் பட்டினம்) பிரதானமாக பட்டினப் பகுதிகளிலேயே கூடுதலாகக் காணப்படுகின்றன். மேற்குப் பிரதேசத் திலும்3:கொழும்பிலும், அதற்கு அண்மையிலும் திருப்திகரமான சேவைகளைக்காண ஏதுவாகின்றது. இன்றைய நிலைமையில் மர பொற்ருத்திட்டங்கள் அரசாங்க, அரசாங்கமல்லா இரு துறைகளிலும் ஒன்றிணைக்கப்படாதுள்ளன. வெவ்வேறு மரபொற்றக் கல்வித் திட்டங்கள் அவை தொழில் புரியும் ஆற்றலைக் கொள்ளும் வகையில், அவற்றினை மனப்பூர்வமாகவும் திட்டரீதியாகவும் விஸ்தரிப்பதற்கு எவ்வகை முயற்சியும் காண்பதற்கில்லை. தேசிய வாலிபர்சபை, பட்டினியிலிருந்து நிவாரணம் பெரும் இயக்கம், இம்முயற்சிகளை ஒன்றிணைக்கவல்ல தேசிய மட்ட நிறுவகங்களாகும். கிராம மட்டத் தில் அத்தொழிலை பகுதி அபிவிருத்திச்சபை மேற்கொள்ளலாம். மாவட்ட மட்டத்தில் இம்முயற்சிகளை ஒன்றிணைக்கக்கூடிய திருப்தி வாய்ந்த அமைப்பு இல்லை. தற்பொழுது அரசாங்க அதிபரும் அவரு டைய உத்தியோகஸ்தரும் இது சம்பந்தமாக பிரச்சினைகள் எழுவதற் கேற்ப கவனிப்பர்.
வெவ்வேறு வயதுத் தொகுதிகளுக்கு ஏற்ப திருப்தி வாய்ந்த ஒன்றிணைப்புக்குள்ளான திட்டங்களை நிறுவவல்ல திருப்திகொண்ட அம்சங்களே இன்றைய மரபொற்ருக் கல்வித்திட்டங்கள் கொண் டுள்ளன,

மரபொற்றுக் கல்வி அமைப்பு 10?
3-14 வயதுக்கான பாடசாலை அமைப்பிற்குள்ளாகாத சனத் தொகை இன்று திருப்திவாய்ந்த மரபொற்ருக் கல்வித்திட்டங்களைப் பெறும் வாய்பில்லாது காணப்படுகின்றனர். அவர்களுக்கான திட்டங் கள் கல்வியைத் தொடர்ந்து வழங்குவதுடன் செயற்திறனையும், தொழில் விரும்பற்தன்மையையும் உயர்த்தவல்லதாக இருக்க வேண் டும். வயது வந்தவருக்கான விவசாய பயிற்சித்திட்டங்களில் குடும்பப் பண்ணைகளிலும், மறுதாபனங்களிலும் தொழில்புரியும் இளம் வயதினருக்கு மூத்தோர் தாம் பெற்றுக் கொண்டுள்ள தொழில் துட்பத்தையும் அறிவாற்றலையும் வழங்கும் தன்மையில் முன்னேற் றத்தை உறுத்தவல்ல பயிற்சி உள்ளடங்கவேண்டும். 5-14 வயதுத் தொகுதியை, இன்று காணப்படும் பல திட்டங்கள் மூலம் அடைய முடியும். ஆயினும், அவை திருப்தியான வகையில் விஸ்தரிப்புறுவதற்கு தேவையான முறையில் பக்குவப்படுத்தப்படவேண்டும். இளம் பண்ணையாளர் களரிகள் சர்வோதய இயக்கம், இவங்கை மஹில சமித்திகள், விவசாயப் பயிற்சித்திட்டங்கள், சாரணர் சாரணி இயக் கங்கள் அவைகளாகும்.
- 15 - 19; 19 - 24 ஆகிய பாடசாலை அமைப்புக்குப் புறத்தே யுள்ள வயதுத்தொகுதிகளுக்கு அவையவைக்கான கல்வி மட்டங் களுக்கேற்ப திட்டங்கள் உண்டு. சர்வோதய, சிறு கைத்தொழில் திணைக்களம் நடாத்தும் தொழிற்சாலைகளும், பயிற்சித்திட்டங்களும், தொழில் திணைக்களத்தின் இடம் பெயர் பயிற்சி நிலையங்களும், ஆரம்பத்தில் பாடசாலைகளிலிருந்து விலகுவோருக்கு. வசதிகளை அளிக் கின்றன. தியகல ஆண்கள் பட்டினம்போன்ற சமய நிறுவகங்கள் இயக்கும் தொழில் சார்ந்த பயிற்சி நிலையங்கள், சிறுகைத்தொழில் திணைக்களத்தின் கைத்தொழில் பாடசாலைகள், தொழில் திணைக்க ளம் நடாத்தும் தொழில் சார்ந்த பயிற்சி நிலையங்கள் ஆகியன சிறந்த கல்வி ஆற்றலைக்கொண்டுள்ள இளைஞர்களுக்குத் தேவைகளை நிவிர்த்தி செய்கின்றன.
- இந்த அம்சங்களிலிருந்து வெவ்வேறு இளம்பரா த் தொகுதி களுக்கு ஏற்றவகையில் ஒன்றிணைக்கப்பட்டதும், வயதுத் தொகு திக்கும்ான திட்டங்களை உருவாக்க ஏதுவாகும். வெவ்வேறு தேவை களைக் கொண்டுள்ள தேர்வுக்குள்ளான சில ம்ாவட்டங்களுக்கு திட் டங்களை விஸ்தரிப்பதன் மூலம் இதைச் சிறப்பாகச் செய்துமுடிக் லாம். மரபுமுறைக் கல்வி சம்பந்தமாக எடுக்கப்பட்டுள்ள மாவட் டங்களை மரபொற்றக் கல்வித் திட்டங்களுக்கும் சேர்த்துக்கொள்ள லாம். மரபு, ம்ரபொற்ற அமைப்புகளுக்கிடையில் திகழும் முழுவாக் கும் தன்மைகளையும், கல்விக்கும் தொழில் வாய்ப்புகளுக்கு மிடை யில் திகழும் அதி நெருங்கிய தொடர்புகளையும் வெவ்வேறு மாவட்

Page 62
104 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டினம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
டங்களில் காணப்படும் வெவ்வ்ேறு நிலைமைகளுக்கேற்ப விஸ்தரித்துக் கொள்ளாம்.
சர்வோதயவின் தனமல்வில திட்டம், அல்லது தியகல ஆண்கள் பட்டினம்போன்ற விசேட தொழில் சார்ந்த பயிற்சித் திட்ட்ங்கள், கிராம அபிவிருத்திச் சபைகளின் விசேட திட்டங்கள், இலங்கை மஹில சமித்தியின் மாதிரிநிலையம், இளம் பண்ணையாளர் களரிகளுக்கான ஐந்து விசேடத்துவம் பெற்ற மாவட்டங்கள் யாவும் இவ்வாறன ஒன்றிணைக்கப்பட்ட திட்டங்களுக்கு குவிமையங்களாகப் பிரயோகப் படுத்துவதுடன் அவற்றினைச் சுற்றி முயற்சிகளை நிறுவியும், விஸ்தரித் தும் கொள்ளலாம்.
- இவ் வொன்றிகணக்கப்பட்ட திட்டங்கள் தொழில் சார்ந்தனவாக வும், தொழில் வாய்ப்புகளுடன் நெருக்கமான தொடர்புகொண்டன வாகவும் இருக்கவேண்டும். இத்தொழிலுக்காக மரபொற்றக் கல் வித்திட்டங்கள் இயலுமளவில் பகுதி அபிவிருத்திச் சபைத்திட்டங் களுடனும் இளம் வயதினருக்கான குடியேற்றத்திட்டங்களுடனும் ஒன்றிணைக்கப்பட வேண்டும். w
- மரபொற்ருக் கல்வித்திட்டங்களின் ஒன்றிணைப்பிற்கான நிர்வாக உருவப்படிவம் தேசிய மட்டத்தில் தேசிய வாலிப சபையூடாகவும், பட்டினியிலிருந்து நிவாரணம்பெறும் இயக்கத்தினூடாகவும், கிராம மட்டத்தில் பகுதி அபிவிருத்திச் சபையினூடாகவும் உருவாக்கப்பட வேண்டும்.

அத்தியாயம் 4
குழந்தைகளுக்கும், கட்டிளம் பருவத்தினருக்குமான சுகாதாரமும், ஊட்டமும்
அறிமுகம்
ஆராய்ச்சிக்குள்ளாகும் வயதுத் தொகுதியின் தேக நலத்திற்கான தேவைகளே, முழு நாட்டு மக்களின் ஆரோக்கிய பாதுகாப்பிற்கும், முன்னேற்றத்திற்குமாக மேற்கொள்ளப்படும் நோய் தடுப்புச் சேவை களையும், நோய் மாற்றும் சேவைகளையும் கொண்ட அமைப்பிலிருந் தும் முழுச் சனத்தொகையின் தேவைகளிலிருந்தும் பிறம்பாக ஆராய் வது கடினம், சுகாதாரச் சேவைகள் விஸ்தரிப்புற்ற தன்மை இலங் கையின் அரும் பெரும் காரியங்களில் ஒன்ருகும், சுகாதாரச் சேவை களின் நிதானமான விஸ்தரிப்பு, சகல வயதுத் தொகுதிகளுக்கும் வழங்கப்பட்ட இலவச மருத்துவ வசதிகள், நாட்டினில் பரப்பம் கொண்ட அமைப்புக்குள்ளான மருத்துவ நிறுவகங்கள் யாவும் சேர்ந்து 1946ல் 43.9 ஆயும் பெண்களுக்கு 41.6 ஆயுமிருந்த சராசரி சீவிய காலத் தவணையை 20 வருடங்களுள் (1967ல்) முறையே 64.6, 88.9 எனும் உயர்ந்த நிலைக்குக் கொணர்ந்துள்ளன. (மரிப்பு வீதங்கள், அதி முன்னேறிய நாடுகளின் மரிப்பு வீத மட்டங்களுக்கு வீழ்ச்சியுற்று, 1970ல் ஒவ்வொரு 1000 நபர்களுக்கு 7.5 ஆகக் காணப்பட்டன். நோய்த் தடுப்புத் திட்டங்களும், விசேட சுகாதார சம்பந்த திட்டங்களும் சேர்ந்து மலேரியா, அம்மை, இளம்பிள்ளை வாதம், வாந்திபேதி, காசநோய் போன்ற நோய்களைத் திறனுன வ்கையில் கட்டுப்படுத்தியும், அறவே ஒழித்துமுள்ளன. முன்னேறும் நாடுகளிலும் அதி உயர்ந்த நிலையை இலங்கைக்கு வழங்கியுள்ள தேசிய சுசாதார அமைப்பு, சகல வயதுத் தொகுதிகளின் பொதுச் சுகாதார மட்டங்களைப் பாதுகாப்பதுடன் முன்னேற்றத்தையும் உறுத்தியுள்ளது. அது வழங்கும் பல்வகைச் சேவைகளில் தீவிரத் தன்மையிலோ தரத்தினிலோ, எவ்வித வேற்றுமைகளுமின்றி ஆராய்ச் சிக்குள்ளாகும் வயதுத் தொகுதியையும் தனது சேவைகளிலும், திட் டங்களிலும் உள்ளடக்கிக் கொள்கின்றது.

Page 63
106 இலங்கையில் குழந்தைகளினதும் a'LqomTub பருவத்தினருக்குமாகிய தேவைகள்
ஆயினும், முழு அமைப்பினுள், ஆராய்ச்சிக்குள்ளாகும் வயதுத் தொகுதிகளுக்கான தேவைகளைக் கணிக்க ஏதுவாகும். அத்தேவைகள் அத் தொகுதிகளுக்கு அதி அவசியம்ான குணுதிசயத்தைக் கொண்ட தாகக் காணப்படும். அதன் பின்னர், கிடைக்கப்படும் சேவைகள் இவ்வய்துத் தொகுதிகளுக்கு எவ்வகையில் கிட்டுகின்றன வென்றும், எந்தளவில் திருப்தியானவை யென்றும் ஆராயலாம். சுகாதாரம் சம் பந்தமாக, முழுச் சனத்தொகையினில், ஆராய்ச்சிக்குள்ளாகும் வய துத் தொகுதி, குறிப்பாக, பாடசாலை போக முன்னைய சிருர் தொகுதி, அதி பலம் குறைந்த தொகுதிகளுள் ஒன்ருகும். உயர்ந்த தேக வலிமை, மனவலிமையூடாகப் பெறும் பொருளாதார நலன்களை வழங்கவல்ல பிற்கால நற்சுக சீவியத்திற்கான இன்றைய அத்திவாரம், உடல் வளர்ச்சிக் காலத்திலேயே நிறுவப்படுவதால் தடுப்பு மாற்று சேவைகளைப் படிவத்திற்குள்ளாக்கும் தறுவாயில் இக்காரணிக்கு தேசிய சுகாதார அமைப்பு முக்கிய கவனத்தைச் செலுத்துவது அவசி யம். இறுதியாக, இவ்வயதுத் தொகுதிகளுக்காக சுகாதார சம்பர்த மாகச் செலவிடும் முதலீட்டுத் தொகை பிற்காலத்தில், குறைந்தவீத நோய்வாய்த் தன்மையை உறுத்தி, ஆரோக்கியமும், துரிதமும் கொண்ட வயதுவந்த சனத்தொகையை வளர்த்து அவை பேரால் நெடுங்கால சமூக நன்மைகளை வழங்கும்.
கைவசமிருக்கும் சுகாதார சம்பந்த தரவைகளைக் கொண்டு ஆராய்ச்சிக்குள்ளாகும் வயதுத்தொகுதிகளின் சுகாதார மட்டத்தில் உறுத்தி, இத்தன்மையை தேசிய மட்டத்தில் விபரித்து, பின்னர் மாவட்ட மட்டத்தில் காணப்படும் விசேட வேறுபாடுகளைக் காட்டி, வழங்கப்படும் சேவைகளிலும் அவை கிட்டும் வழிவகைகளிலும் காணப்படும் சமமின்மைகளை விளக்குவதற்கும், மேலும், கைவசமி ருக்கும் தரவைகளும் அறிவும் எத்துறைகளில் திருப்தியற்றன வென் றும், திறமை வாய்ந்த தேசிய சுகாதார கொள்கைகளை உருவாக்கு வதற்கு எத்துறைகளில் மேலும் ஆராய்ச்சி அவசியம் என்றும், இறு தியில், இவ்வயதுத் தொகுதிகளுக்குக் குறிப்பான வசதிகளை வழங்க வல்ல சுகாதாரத் திட்டத்திற்குத் தேவையாகும் அம்சங்களை பரி சார்த்தமான வகையில் பெற்று, கொள்கைகளை உருவாக்குவோரின் கவனத்திற்கு அவற்றினைக் கொண்டு வருவதே இவ்வத்தியாயத்தின் முழு நோக்காகும்.
இளம் வயதுத் தொகுதியினரின் ஆரோக்யே நிலை
ஆராய்ச்சிக்குள்ளான வயதுத் தொகுதிகளின் சுகாதாரத்தை யொட்டிய திடைக்கக்கூடிய தரவைகளையும் சனத் தொகையின்

குழந்தைகளுக்கும், கட்டிாம் பருவத்த்தினருக்குமான சுகாதாரமும் ஊட்டமும் 107
தேவைகனை நிவிர்த்தி செய்யும் சேவைகள் சம்பந்தமான விபரங் களேயும் அட்டவணைகள் 1 - 8 வழங்குகின்றன. முதல் தொகுதி அட்டவணைகள் இவ்வயதுத் தொகுதியையிட்ட தேசிய நிலைமை சம்பந்த தெரிவுக்கான விபரங்களை நிரைப்படுத்திக் காட்டுகின்றன. அவை, இத் தொகுதிக்கான் மரிப்பு, பிணித்தன்மை வீதங்கள் சம் பந்தமாகக் கிடைக்கக்கூடிய தரவைகளையும் தெரிவுக்குள்ளான நோய்களின் தாக்கற் தன்மையையும், ஊட்ட மட்டங்களையும் வழங்குகின்றன. மேலும், அவை நோய் தடுப்பு, மாற்றுச் சுகாதார அமைப்பிற்குள்ளான பிரசவ்த்திற்கு முன்னையதும் பின்னேயதுமான சேவைகள், நோய் தடுப்புத் திட்டங்கள், பாடசாலைச் சுகாதாரச் சேவ்ைகள், குழந்தைகளுக்கான உள், புற மருத்துவச் சேவைகள் யாவையும் உள்ளடக்கிய நாடுபூராவும் பரவுப் பெற்றுள்ள சேவை களையும் காட்டுகின்றன. அத்துடன் கிடைக்கப்படும் தரவைகளை பிரதேச அடிப்படையில் விஸ்தரித்தும் சுகாதாரத் தன்மைகளில் இடம்பெறும் வேறுபாடுகளைக் கணிப்பதுடன் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் கிடைக்கக்கூடிய சேவைகளையும் குறிப்பிடுகின்றன.
ஆரம்பத்தில், குறிப்பிற்குக் கொண்டுவருவது என்னவெனின் கிடைக்கக்கூடிய தரவைகள் இவ்வயதுத் தொகுதிகளின் ஆரோக்கிய் தேவைகள் சம்பந்தம்ான ஆராய்ச்சிக்குத் திருப்தி யற்று இவ் வாராய்ச்சியின் நோக்கத்தை நிறைவேற்றவல்ல முறையில் விபர மானதாகவும், பரந்ததாகவும் காணப்படவில்லை. மேலும், சுகாதாரத் தன்மைகளையோ, சுகாதாரத் தேவைகளையோ, அன்றி அச் சேவை களின் வழங்கற் தன்மையையோ ஒட்டிப் பூரணமான பிரதேச ஒப் பீட்டிற்கும் அவை வாய்ப்பைக் கொண்டில. எனவே இவ்வாராய்ச்சிக் குக் கிடைக்கப்படும் முக்கிய தரவைகளை நிரைப்படுத்தி அவற்றினை ஆராய்ச்சிக்குள்ளாக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் முயற்சியே ஆங்கு வழங்கப்படுகின்றது. அதேவேளையில் தரவைகளில் காணப்படும் குறிப் பான குறைபாடுகளும் காட்டப்படுகின்றன. மேலும், இவ்வத்தியா யம், ஆராய்ச்சிக்குள்ளாகும் வயதுத் தொகுதிகளையிட்ட ஊட்ட மட்டங்களை யொட்டியும் சொற்ப தகவல்களை வழங்க முயற்சிகொண் டுள்ளது. கிடைக்கப்படும் இத்தொகுதிக்கான தகவல்கள் நிதான மற்றன. அட்டவணைப் படுத்தப்பட்ட தரவைகள் பொதுவாக சுகா தார சேவைப் பணிப்பாளரின் அறிக்கைகளில் இடம்பெற்ற வெவ் வேறு கணிப்பீடுகளிலிருந்தும், மற்றும் பிரசுரிக்கப்படாத ஆதாரம் களிலிருந்தும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன.
0 - 24 வயதுத் தொகுதிகளுக்கான மரிப்பு வீதங்களையிட்ட தர வைகள் அட்டவணைகள் 1-XIVல் இடம்பெறுகின்றன. 1948 - 55 காலத்துக்குரிய சராசரி மரிப்பு வீதம் ஏறக்குறைய ஒவ்வொரு 1000

Page 64
108 இலங்கையில் குழந்தைகளினதும் Aktiqamrlü பகுவத்றனருக்குமாகிய *smalair
உயிருடன் பிறந்த குழந்தைகளுக்கு 101 ஆகும். அதைத்தொடர்ந்து ஐந்து வருட காலத் தவணையில் சராசரி மரிப்பு வீதம் 75 ஆக வீழ்ச்சியுற்று, 1950 இறுதிப் பகுதியில் 80ற்குக் குறைவாக வீழ்ச்சி புற்றது. வீழ்ச்சிகொள்ளும் வீதத்தில் உயர்ச்சியைக் காண ஏதுவா கின்றது. 1970ல் 50 ஆக இருந்து 1972ல் 48.4 ஆகிற்று. முன் னேற்றமடைந்ததும், முன்னேற்றமடையும் நாடுகளில் தேர்வுக்குள் ளானவற்றினது வீதங்கள், 1, 11, ஆன அட்டவணை களில் வழங்கப் படுகின்றன. இலங்கையின் சிசு மரிப்பு வீதம், தேர்வுக்குள்ளான முன்னேற்றமடைந்த நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து சாதகமாகக் காணப்படினும், சிசுச் சனத்தொகையின் உயிர்பிழைக்கும் வாய்ப்பு கள் முன்னேற்றமடைந்த நாடுகளிலும் பார்க்க இலங்கையில் அதி தாழ்வாக இருப்பது விளங்கும். 1 - 9 வயதுத் தொகுதிக்கான சிச பரிப்பு, பிணித் தன்மையாகியன யொட்டிப் பரந்த விபரங்களைப் பெறும் வாய்ப்பு இன்று காண்பதற்கில்லை. அவ்விபரங்கள் தாழ்ந்த வருமானம் கொண்டும், பெரும் பருமன் கொண்டதுமான குடும்பங் களில் இடம்பெறும் மரிப்பு வீதங்களையிட்ட வேறுபாட்டு அம்சங் களை வெளிப்படுத்தும் தன்மையைக் கொண்டன. ஆயினும், இல் லத்து நிலைமைகளும் சுகாதாரத்தன்மைகளும் பேரளவு தரக்குறை வுக்குள்ளாயும், ஊட்ட மட்டங்கள் அதி குறைவாகவுமிருக்கும் தாழ்ந்த லருமானம் கொண்ட குடும்பங்களிலும் குழந்தைப்பேறும் தொழிற் பராமரிப்பிற்கான வேலைப் பழுவும் கூடுதலாக இடம்பெறும் பருமனில் பெரிய குடும்பங்களிலும் சிசுக்கள் கூடுதலான தாக்கத் திற்கு உகந்தனவானவை என்று நிரூபிப்பதற்கு குறிப்ப்ானசான்று களின் பக்கப்பலம் அவசியமன்று என்று வாதாடலாம். ஆனல், நாட் டின் குடும்பங்களின் பெரும்பகுதி வருமானக் குறைவுடனும், பரும னளவில் பெரிதாயும் காணப்படும் நியதியில் சிசு மரணத்தைப்பற்றிய அம்சங்களே நுண்ணியமாயும், ஒழுங்கு செய்யப்பபட்ட வகையிலும் வழங்கவ்ல்ல சிசு மரிப்பை யொட்டிய தரவைகள் அது சம்பந்தமான பிரச்சினையின் தன்மையைக் கணிக்கவல்லனவாகக் காணப்படும். அதி தாக்கத்திற்குள்ளாகும் சமூகத் தொகுதிகள் எத்திறனுடன் இலவச மருத்துவ சேவைகளைப் பெறுகின்றனவென்று மதிப்புக்கொடுப் பதற்கு இவ்வகைத் தரவைகள் அவசியமாகக் காணப்படினும், குடும் பத் திட்டமிடுவதற்கும் பிரசவ குழந்தை பராமரிப்புத் திட்டங்களுக் கும் அவை உபதேசம் வழங்கவல்லனவாகின்றன்.
எதிர்பார்ப்புப்படி, ம்று உயர்ந்த வயதுக்கான மரிப்பு வீதம் 1 - 4 வயதுத் தொகுதியில் காணப்படும். ஆங்கு ஒவ்வொரு 1000 நபருக்குமான வீதம் கிட்டத்தட்ட 5.0. மறு மூன்று தொகுதிகளுக்கு மான விதங்கள் ஒவ்வொரு 1000க்கும் 1.8 இலும் குறைவானது.

குழந்தைகளுக்கும், கட்டினம் பருவத்தினருக்குமான சுகாதாரமும் வட்டமும் 109
10 - 14 வயதுக்கான மரிப்பு வீதம் அதி குறைவானதாகி, பின்னர் படிப்படியாக 20 - 24 வயதுக் தொகுதிக்கு 2.4ஆக உயர்ச்சிகொள் கின்றது. மரிப்பு வீதம் திரும்பவும் எதிர்பார்க்கப்படும் வளை கோட் டைத் தொடர்கின்றது. ஆங்கு நோய்களே இயற்கையாக எதிர்க் கும் வலிமையை உயர்வாக கொண்டுள்ள இளம்வயதுத் தொகுதிகள் வளைகோட்டில் தாழ்ந்த நிலைகளைக்கொண்டு காணப்படும். 10 . 24 வயதுத் தொகுதிக்கான மரிப்பு வீதப்படிவம் மற்றும் பல முன்னேற்ற மடைந்த நாடுகளுடன் ஒப்பிடக்கூடியதாக இருக்கின்றது.
1969/70ல் மேற்கொண்ட சமூகபொருளாதார மதிபீட்டில் பெருந் தோட்டம், கிராமம், பட்டினம் ஆகிய தொகுதிகளின் பிணித் தாக் கற் தன்மையை யொட்டி சொற்ப தரவைகளே காணப்படுகின்றன. நேர்முகப் பேட்டிக்கு இரு கிழமைகளுக்கு முன்னதாக ஆய்வாளர் பதிவு செய்த தகவலைக் கொண்டு பெற்ற மதிப்பீடுகளின் அடிப்ப டையிலேயே இத்தரவைகள் இடம்கொண்டனவாகையால், அவற்றை யொட்டி சற்றுக் கவனமாக இருப்பது நன்று. காணக்கூடிய தர வைகள் அட்டவணை Iல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன, இவ் வட்ட வ்ணை மதிப்பீட்டுக்குள்ளான காலத் தவ்ணையில் சுகயினம்ானவர்களின் வயதுப் பரம்பற் தன்மையைக் காட்டுகின்றது. பிணித்தன்ம்ையை யொட்டிய சுட்டிகள் 0.14 வயதுத்தொகுதி சம்பந்தமாக கிராமியப் பகுதியே அதி கூடிய தாக்கத்திற்கு உள்ளாவதாயும் பட்டினப் பகுதி அதற்கு அடுத்ததானதும் என்பதைக் காட்டுகின்றன. பெருந் தோட்டப் பகுதியில் 0 - 14 வயதுக் குழுவுக்கான பிணித்தன்மை வீதம் மறு இரண்டு தொகுதிகளிலும் அதி தாழ்ந்ததாகக் காணப் பட்டு 15-24 வயதுத் தொகுதியில் நிலைமாற்றமுறுகின்றது. கிராமப் பகுதி திரும்பவும் உயர்ந்த வீதத்தை (5.5%) காட்டும் வேளையில் பெருந்தோட்டப் பகுதி அடுத்ததாக 4.7%ஐக் காட்டுகின்றது. இவ் வயதுத் தொகுதி சார்பாக குறைந்த வீதத்தை பட்டினப் பகுதி காட்டுகின்றது. இம் மூன்று பகுதிகளிலும் காணப்படும் சுகாதார மட்டங்களையிட்டும், சேவைகளையிட்டும் இத்தரவைகளைக் கொண்டு எவ்வித உறுதியான தீர்மானங்களையும் மேற்கொள்வது கடினம். பெருந்தோட்டப் பகுதியில் பிணித்தண்மை வீதங்களில் காணப்படும் வேறுபாடுகள் ஆங்கு நிலவும் ஊட்ட மட்டங்களிலும், சுகாதார சேவைத் தொகையளவுகளிலும், வாசஸ்தவ அமைப்பிலும், கிரமமாக வழங்கப்படும் மருத்துவ சேவைகளைக் கொள்வதற்காகும் வாய்ப்பு வ்ழிகளிலும் காணக்கூடிய வேறுபாடுகளைச் சித்திரிக்கின்றன வென லாம். பெருந்தோட்டப் பகுதி, மறு பகுதிகளிலும் பார்க்க, தாழ்ந்த குடும்ப வருமானங்களைக் கொண்டிருப்பினும் ஆரோக்கிய உணவு சம்பந்த தரவ்ைகளைக் கொண்டு ஆங்கு அதி சாதகமான நிலைமை

Page 65
110 இலங்கையில் குழந்தைகளிளதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
இடம்பெறுகின்றது என ஏற்றுக்கொள்ள ஏதுவாகின்றது. அத் தன்மை, திரும்பவும் பெருந் தோட்டப் பகுதியில் நிலவும் உணவு வழங்கலை யொட்டிய விசேட தன்மைகளின் காரணமாகவோ, அன்றி மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொண்ட மாதிரியின் பேராகவோ இருக்க லாம். எனவே, இவ் வயதுத் தொகுதிகளுக்கென நிறுவப்படும் ஆரோக்கிய உணவு சம்பந்தமான யாவும் தேசிய ஆரோக்கிய திட் டங்களின் சார்பாகவும் அவ் வேறுபாடுகளுக்கு அடிப்படையான அம்சங்கள் என்னவென்று அறிந்துகொள்வதற்கும், அவற்றிணையிட்டு, நெருங்கிய ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கும் (இரண்டாம் அட்ட வணை கொண்டுள்ள புள்ளி விபரங்களில் காணப்படும் வேறுபாடுகள்) முக்கியத்துவம் கொண்டன. பெருந்தோட்டப் பகுதியில், குறிப் பாக, நிரந்தரமாகக் குடியேறிய இந்திய வம்ச உழைப்பை பாவிக் கும் தோடடங்களில் கடந்த இரு வருடங்களில் நிலைமை மோசமாகி யுள்ளது. இன்றைய உணவுத் தட்டுப்பாடுகளால் பெரிதும் கஷ்டக் துக்குள்ளான தொகுதி பெருந் தோட்டச் சனத் தொகையாகும். தோட்டங்கள் தேசிய மயமாக்கப்படுவதுடன் நிலச் சீரமைப்பும் சேர்ந்து இந்திய தொழிலாளர்களிடையே உழைப்பின்மை வீதத்தை உசர்த்தி அவர்களின் பொருளாதாரத் தன்ம்ைகளை மேலும் தாழ்த்தி யுள்ளன.
பொதுவாக, 24க்குக் கீழ்ப்பட்ட வெவ்வேறு வயதுத் தொகுதி களுக்கான பிணித்தன்மை வீதங்கள் கிராமிய, பட்டின பகுதிகளில் எதிர்பார்க்கப்படும் படிவங்களைப் பின்பற்றுகின்றன. வயதுக்கான பிணித்தன்மை வீதங்களிடையேயும் வயதுக்கான மரிப்பு வீதங்களி டையேயும் சொற்ப ஒற்றுமையைக் காண ஏதுவாகின்றது. பிணித் தன்மையும் மரிப்புத் தன்மையையுமிட்டு அதி தாழ்ந்த வீதங்களை 10 - 19 வயதுத் தொகுதி கொண்டுள்ளது. 20 - 24 வ்யதுத் தொகு திக்கு வீதங்கள் உயர்வாகி அடுத்த வயதுத் தொகுதியாகிய 25-29ல் நீடிக்கின்றது.
அரசாங்க சுகாதார சேவைகளைப் பயன்படுத்தும் நோயாளிகளை யிட்டுக் கிடைக்கக்கூடிய விபரங்களிலிருந்து வயதுக்கேற்ற பிணித் தாக்கற் தன்மை சம்பந்தமாக திறனுன தகவலைப் பெறும் வாய்ப் புண்டு. அவ்வாருன ஆராய்ச்சி பிணித்தன்மை வீதம், வெவ்வேறு நோய்களின் தாக்கற் தன்மை சுகாதார சம்பந்த நடைமுறைச் செலவுகள் ஆவனவற்றையிட்டு, இவ்வயதுத் தொகுதியினருக்கு, ஆரோக்கிய சம்பந்தமாக திட்டமிடுவோருக்கும் கொள்கைகளை உரு வாக்குவோருக்கும் உதவியாக இருக்கவல்ல மற்றும் பல அம்சங்களை யிட்டும் நம்பவல்ல தகவல்களை வழங்கும். ஆனல், அத் தரவைகள் அவ்வாறன ஆராய்ச்சிக்கு ஏதுவான வகையில் சேகரிக்கப்படவில்லை.

குழந்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமான சுகாதாரமும் வட்டமும் 111
எனவே அத்தகைய ஆராய்ச்சி யொன்றினை மேற்கொள்ளுவதாயின் தேர்வுக்குள்ளான சில மருத்துவ நிறுவகங்களில் ஒரு சில காலத் தவணைக்கான அனுபவ அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப் படவேண்டும்.
ஆயினும், கிடைக்கக்கூடிய தரவைகளைக் கொண்டு, இளம்பிள்ளை வாதம், தொண்டைக் கரப்பன், குக்கல், ஏற்புநோய், காசநோய், செங்கமாரி, தைபொயிட் காய்ச்சல்போன்ற சிறுபிள்ளை நோய்களா லும் மற்றும் சுகயினங்களாலும் தாக்கத்திற்குள்ளாகக் கூடிய இளம் வயதினர் எத்தூரம் பாதிக்கப்படுகின்றனர் என்பதை யொட்டி ஓரள வில் ம்திக்க ஏதுவாகும். கிடைக்கக்கூடிய தரவைகளின் பிரகாரம் இந்நோய்களில் பெரும்பான்மையானவற்றின் தாக்கம் 25க்குக் கீழ்ப் பட்ட வயதுத் தொகுதிகளிலேயே அதி உயர்வாகக் காண்ப்படுகின் றது. இலங்கையில் இளம் பிள்ளைவாதத்தின் தாக்கம், ஒவ்வொரு 100,000 நபர்களுக்கும் 15.9 ஆக 1961/62ல் இருந்து 1964/65 ல் 2.3 ஆகவும், 1966/67ல் 17 ஆகவும், 1967/68ல் 8.5 ஆகவும், மாற் ற்த்திற்குள்ளாயிற்று. கடைசியாகக் கிடைத்த வயதுக்கான விபரம் 1966/67 வருடத்திற்குரியது. இதன் பிரகாரம் நோய்வாய்ப்பட்ட வர்களில் 90.3 வீதத்தினர் 6 வயதுக்குள்ளான சிறுபிள்ளைகளாவர். 1968ல் இடம் பெற்ற இளம்பிள்ளைவாத நோய்ப் பரம்பலில் தாக்க வீதங்கள் அதிஉயர்வாக காணப்பட்ட இடங்கள் கொழும்பு மாந கர சபைப் பிரதேசம், மட்டக்களப்பு, மாத்தளை, யாழ்ப்பாணம், புத்தளமுமாகும். 1972ல் இளம் பிள்ளை வாதத்தின் தாக்கம் 301 நோயாளிகளாக வீழ்ச்சியுற்றது. அதாவது, ஒவ்வொரு 100,000க்கு 2.3 ஆகும். அதியுயர்ந்த தாக்கத்துக்குள்ளான இடங்கள் கொழும்பு (17%), யாழ்ப்பாணம் (15%), குருநாக்கல் (14%), கண்டி (10%) ஆவன. 1968ல் இடம் கொண்ட இளம்பிள்ளைவாத நோய்ப்பரம்பலையொட்டி அறிக்கையை வழங்குமிடத்து சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டதென்ன வெனின் நோய்த்தடுப்புத் திட்டமொன்றைக் கொண்டுள்ள நாட்டில் பெரு மளவில் நோய்ப்பரம்பல் கொண்டுள்ளது மிகவும் திருப்தியற்ற தன்ம்ை. அதற்குக் காரணம், அதிகரிப்புறும் சிசுச் சனத்தொகைக் கேற்ப நோய்தடுப்பு முயற்சிகள் இன்னரும் பூரணமாகாததே’ . 1970/71 வருடத்திற்கான தொண்டைக் கரப்பன் நோய்த் தாக்கம் ஒவ்வொரு 100.000 நபர்களுக்கும் 8.6 ஆகும். தொண்டைக் கரப் பனுக்குள்ளான நோயாளிகளில் 65% 5 வயதுக்குட்பட்டவராவர். அவர்களுள் 10.6% மரணமடைந்தனர். செங்கமாரியின் தாக்கம் ஒவ்வொரு 100,000 நபர்களுக்கு 51.6 ஆன உயர்ந்த நிலையைக் கோண்டிருந்தது. அந்நோய்க்குள்ளானேரில் 46% 10 வயதுக்குள்

Page 66
112 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிாம் பருவத்தினருக்குமான்ே தேைைகள்
ளானவராயும் 74% 20 வயதுக்குள்ளானவராயும் காணப்பட்டனர், தைபோயிட் காய்ச்சலின் தாக்கம் ஒவ்வொரு 100,000 நபருக்கும் 34.8 ஆகவிருந்தது. ஏற்பு வலி நோயின் தாக்கம் உசர்த்தி கொண்டும் 20-25% நபர்கள் மரணமடைந்தனர். காசநோய் சம் பந்தமாக புதிதான நோயாளிகளின் எண்ணிக்கையை நோக்குமி டத்து, ஆராய்வுக்குள்ளான வயதுத் தொகுதிகளிடையே தாக்கம் வீழ்ச்சி கொண்டுள்ளது விளங்கும். காச நோயல்லாது குறிக்கப்பட் டுள்ள ஏனைய நோய்கள் யாவும் இளப்பராயத்தினரிடையே உயர்ந்த தாக்கத்தை உறுத்தியுள்ளது விளங்கும். இவற்றினுள், தொண்டைச் கரப்பன், குக்கல், சிறுபிள்ளை வாதமாகிய நோய்கள் குறிப்பாக 5 வயதுக்குள்ளான சனத்தொகையைத் தாக்குகின்றன. கணிப்பிற் குள்ளான நோய்களில் அநேகமானவற்றின் வீதங்களில் நிலையற்ற தன்மை காணப்பட்டதெனினும், தோக்கத் தன்மையில் வீழ்ச்சியேற் பட்டுள்ளது. உதாரணமாக, தொண்டைக் கரப்பனுக்குள்ளான எண்ணிக்கை 1967ல் 1,453 ஆக விருந்து, 1971ல் 715 ஆகவும் இளம் பிள்ளைவாதம் 1965/66ல் 345 ஆகவிருந்து 1970/71ல்301 ஆகவும் வீழ்ச்சி கொண்டுள்ளன. குக்கல், இளம்பிள்ளைவாதம், தொண்டைக் காப்பன், ஏற்புவலி, காசநோய் சம்பந்தமான (பேரளவு கொண்ட தடுப்புத் திட்டங்கள் (பிற்பகுதியில் அவையையிட்டு விபரிக்கப்படும்) அவற்றின் தாக்கற் தன்மையைக் கட்டுப்படுத்துவதற்கு உதவி செய்துள்ளன.
ஆய்வுக்குள்ளாகும் வயதுத் தொகுதிகளுக்கான ஊட்டம் சம்பந் தமாகக் கிடைக்கப்படும் தரவைகள் திருப்தியற்றன. ஆயினும், இன்று நிலவும் ஊட்டமட்டங்களின் தன்மையை யொட்டிய பொது அபிப்பிராயத்தை நிறுவிக் கொன்வதற்கு முதலில், சமூக பொரு ளாதார மதிப்பீட்டினூடாகக் கொண்டுள்ள தரவைகள் உண்டு. அவை முழுச் சனத்தொகைக்குமான தரவைகளை வழங்கியிருப்பினும் வயதுத் தொகுதிக்கான உறுப்பினங்களைக் கொணரவல்ல முறையில் பிரிக்க இயலாது காணப்படுகின்றன. ஆயினும், அவை வெவ்வேறு வருமானத் தொகுதிகளுக்கு தேசிய, பிரதேச மட்டங்களை வழங்கி இளம்பராய வயதுத் தொகுதிகளுக்கான ஊட்டம் சம்பந்தமான பிரச்சினைகளை உருவமாக்கும் வாய்ப்பை அளிக்கின்றன. பாடசாலைச் சுகாதார பரீட்சைகளிலிருந்து வயதுத் தொகுதிக்கான தகவல்கள் கிடைக்கக் கூடியதாகின்றன. மேலும், ஊட்டக் குறைவுக் கார ணங்களைக் கொண்டு தாக்கத்தை உறுத்தும் நோய்கள் சம்பந்த மான மேலதிக விபரங்களை சுகாதாரத்திணைக்களப் பதிவேடுகளி லும் பெற்றுக் கொள்ளலாம்,

குழந்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமாண சுகாதாரமும் ஊட்டமும் 113
சமூக-பொருளாதார கணிப்பீட்டின் தரவைகளைக் கொண்டு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் பிரகாரம் பார தூரமான ஊட்டப் பிரச்சினை நிலவவில்லை என்பது புலனுகும்." எனினும் சனத்தொகையின் குறைந்த வருமானத் தொகுதிகளி டையில் அளவுகோலாக மதிக்கப்பட்ட உணவுப் பட்டியல் பூரண ம்ாக முறியப்பெறவில்லை. அட்டவணை 4.3 வெவ்வேறு வருமானத் தொகுதிகளின் ஊட்ட அளவையையிட்ட நிலையை விளக்குகின்றது. அவ்வாருயினும், 200 ரூபாவுக்குக் குறைந்த வ்ருமானம் கொள் ளும் தொகுதியிடையில் (பெருந் தோட்டங்களைத் தவிர்த்து) பெரு மளவில் ஊட்டக் குறைவு திகழ்கின்றது. அவர்களில், அதிதாக்கத் திற்குள்ளானவர்கள் பட்டினப் பகுதியில் வாழும் வறியவர்களும், ரூபா 100க்குக் கீழ்ப்பட்ட குடும்ப வருமானம் கொண்ட தொகுதி களும்ாகும். ரூபா 200-400 தொகுதியிலும் எல்லைப்பாக திருப்தியே காணப்படுகின்றது. சுகாதார ஆராய்ச்சிச் சபையால் (இலங்கை) மேற் கொண்ட ஆய்வுகள் பிரதானமாக, அதிதாழ்ந்த வருமானம் கொள்ளும் தொகுதியின் தாக்கத்திற்குள்ளாகும் பகுதியில், புரதம்கலோரிப் பற்ருக் குறைவு காணப்படுகின்றது என்பதை நிரூபித் துள்ளன. இத் தன்மை பொதுவாக, இரும்பு, கல்சியம் ஆகிய தாதுப் பொருட்களின் பற்ருக்குறைவினல் ஏற்படும் ஊட்ட இரத்த மின்மையுடன் தொடர்பு கொண்டதாகும்.
குடும்பத்தினில் நிலவும் உணவுப் பங்கீட்டுத் தன்மையும், இளம் வயதினர் கொள்ளும் ஊட்டத் தொகையும் பிரதானமாக, உணவுப் பழக்க வழக்கங்கள், குடும்பத்தில் இடம் பெற்றுள்ள முன்னுரிமைத் தன்மைகளாகிய விசேட காரணிகளால் பாதிக்கப்படுகின்றன வென்று ஊட்டம் சம்பந்த வல்லுநர்கள் உறுத்திக்காட்டுகின்றனர். எனவே, தலாவீத ஆரோக்கிய உணவு உட்கொள்ளப்படும் தொகை உண்மையான நிலைமையை எடுத்துக் காட்டாது. சராசரி அடிப்ப டையில் ஊட்டப் பிரச்சனை பாரதூரமாகக் காணப்படாதிருப்பி னும் குடும்பத்தினிடையே நிலவும் ஏற்பாடுகள் தாக்கத்திற்குள் ளாகக் கூடிய தொகுதிகளைப் பல்வேறு வகைகளில் பாதிக்கின்றன" திரும்பவும் இப்பிரதேசத்தில் அனுபவ சான்றுகள் அதிகமாகத் தேவைப்படும்.
1 இலங்கையில் உணவு பழக்க வழக்கங்களில் வகுமானத்தின் தாக்கம் L.N. பெறெரு LLLLLSSLS LLS TTTTTS TTTtLT LLS LL TTTS LGLSLLS0LtttLTllTtT S SSEtLLtktSS TLTLLTSrSS SkeT
mas. Vol. 2 Np. 1 1973

Page 67
114 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
மேற் கூறப்பட்ட ஆராய்ச்சி ஊட்ட உணவை உட்கொள்ளும் ரீதியில் பெருந்தோட்டத்துறை சாதகமான நிலையைக் கொண்டுள் ளது என்று காட்டுவதாயினும், மற்றும் ஆராய்ச்சிகள் அதற்கு எதிர்மறை நிலையை உறுத்திக் காட்டுகின்றன. உண்மையில், பெருந் தோட்ட சனத்தொகையினிடையே ஊட்டம் சம்பந்தமான இரத் தமின்ம்ை அதியுயர்ந்த மட்டத்தில் நிலவுகின்றது. (2) “இலங்கை யில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடையே இரத்தமின் மையை யொட்டிய சில நிர்வாகப் பிரச்சனைகள்' எனும் தலைப் பைக் கொண்ட ஆய்வில், தொழிலாளர்களிடையே நிலவும் இரத்த மின்மையில் தாக்கத் தன்மை, மாதிரி, தீவிர அளவு ஆகிய அம் சங்களையிட்டும் அவைகளைச் சீர்படுத்துவதற்கான முயற்சிகளையிட்டும் ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 347 தொழிலாளர்கள். அவர் களுள் 22 - பெண்கள் பரீட்சைக்குள்ளானர்கள். பெண்களுள் 50% வீதத்தினரும், ஆண்களில் 14.1% வீதத்தினரும் இரத்தமின்மைக்கு ஆளாகி இருந்தனர். இரத்தமின்மையால் பாதிக்கப்பட்ட தொகு தித் தொழிலாளர்கள், மாதம் 20 ரூபா தலாவீத வருமானம் கொண்டு காணப்பட்டனர். இரத்தமின்மையால் பாதிக்கப்பட்டவர் களில் 125 தீவிரமான பாதிப்புக்குள்ளானவர்கள். என்வே அவர் கள் உட்கொள்ளும் உணவுத் தொகையையிட்டு ஆராய்ச்சி மேற் கொள்ளப்பட்டது. அவர்களில் 75% புரதம் குறைவான உணவை உட்கொண்டனர். 20%இல் உணவு பாரதூரமான அளவில் திருப் தியற்றுக் காணப்பட்டது. 125 இல், 6 நபர்கள் எவ்வகையான விலங்குப் புரதங்களையும் உட்கொள்ளவில்லை, 65.6% நபர்கள் பால் பாவித்தனரெனினும் அவர்கள் உட்கொண்ட தேநீரில் சிறிய அள வுகளிலேயே அது கலப்புக்குள்ளாயது.
பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இரு சமூகங்களில் வடமத்திய மாகாணத்தில் இடம் பெற்ற குடியேற்றத் திட்டத் திலுள்ள நெல் விவசாயிகளிடையேயும், ஹிந்தன தேயிலைத் தோட்டத் தொழில்ாளிகளிடையேயும்--இரத்தமின்மை எத்தூரம் காணப்படுகின்றதென்ற இன்னெரு ஆய்வில் குடியேற்றத் தொழி லாளிகளில் 222 நபர்கள் பரிசோதனைக்குள்ளாயினர். (3) தோட் டத்தொழிலாளர்களின் புரத நுகர்ச்சித் தன்மை நெல் விவசாயிக ளிலும் பார்க்க அதி குறைவாகக் காணப்பட்டது. விவசாயிகளுக்கி
2 'இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடையே இரத்தமின்மை - நிர் வாக சம்பந்தமான சில பிரச்சனைகள்."
B. செனிவிரதின, 1. ஹெற்றி ஆராச்சி, கமலினி செனிவிரத்ன.
3 இவங்கையில் பொருளாதார முக்கியத்துவம் கொண்ட இரு சமூகங்களில் இரத்த மின்மை - B. செனிவிரத்ன, J. ஹெற்றியாராச்சி, கமலானி செனிவிரத்ன,

குழந்தைகளுக்கும் கட்டிாம் பருவத்தினருக்குமான சுகாதாரமும் ஊட்டமும் 115
டையேயும் 71.2% புரத உணவின் உட்கொள்கை அதிகுறைவாக இருந்தது. இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னர் அந்நிலைமை முன்னேற்றம் கொண்டிராது. ஏனெனின், இன்று தோட்டத் தொகுதியிலேயே உணவுத் தட்டுப்பாடு பெரிதும் மோசமாக இருப் பதுடன் உழைப்புக் கொள்ளும் நாட்களும் குறைவுக்குள்ளாகி தொழிலாளிகளின் வருமான மட்டங்கள் மேலும் தாழ்வு கொண் டுள்ளன.
ஊட்ட மட்டங்களையொட்டிய மேலதிக தகவல்களை லேடி றிட்ஜ்வே மருத்துவசாலையில் சேர்க்கப்பட்ட குழந்தைகளையிட்டு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளிலிருந்தும் பெற்றுக் கொள்ள ஏது வாகின்றது. மூன்ரும் மட்ட புரதம்-கலோரி ஊட்டமின்மையின் தாக்கத்தையொட்டி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ()
லேடி றிட்ஜ்வே மருத்துவசாலை பல்கலைக் கழகப் பகுதியி சேர்க்கப்பட்டவர்கள்
புரதம் கலோரி ஆரோக்கிய உணவின்மை வீதம்-மூன்றம் மட்டம்
வருடம் மொத்தம் குவாஷியோக்கர் மராஸ்முஸ் S. arrio II
1967 3748 40 (1.1%) 158 (4.4%) 208 (55%) 1972 4 138 18(0.4%)121(2,4%)139(3.4%)
இந்த ஆய்வின் அடிப்படையில் குவாஷியோக்கர், மராஸ்முஸ் பி. சி. எம். i ஆகியவற்றின் தாக்கம் 1967 - 1972 காலத்துள் தாழ்வுற்றுள்ளது. ஆயினும், இது ஒரு தேர்வு செய்யப்பட்ட மாதி ரிப்படிவம் அல்ல. அவ்வாருக விருப்பினும் மற்றும் அபிவிருத்தி யடையும் நாடுகளிலும் பார்க்க் இலங்கையில் LumpT5 Tpuru horr687 apal டக் குறைவுத் தன்மை அதி தாழ்ந்ததாக இருக்கின்றது என்பதை இது காட்டுகின்றது.
பிற்றக் கோட்டையில் சமூக சுகாதாரத் திட்டமொன்றில் 1968 - 73 காலத்தில் 0 - 3 வயதுக்குள்ளான 410 பிள்ளைகள் பரீட்சைக்குட்பட்டனர். அப்பரீட்சையின் பிரகாரம் 35.3% பிள்ளை கள் எக் குறைவுக்குமாளாகாதும், 48.0% முதல்மட்ட ஊட்டக் குறைவால் பாதிக்கப்பட்டும், 16.2% இரண்டாம் மட்டத்திற்கும், 1.7% மட்டுமே மூன்ரும் மட்ட தாக்கத்திற்குள்ளானது. புலஞ கின்றது.*
4 பிரசுரிக்கப்படாத் தரவைகள் 5 பிரசுரிக்ப்படாத தரவைகள்,

Page 68
116 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டினம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
ஏப்ரல் 1974 ல் கொழும்பு மாநகரசபை 0 - 5 வயதுக்குள்ளான 871 பிள்ளைகளை யொட்டி மேற்கொண்ட இன்னெரு ஆய்வினில் 58.1 வீதத்தினர் எவ்விதக் குறைவுமில்லாதவர்களாயும், 27.9% முதல் மட்ட ஊட்டக் குறைவிற்கும், 12.8% இரண்டாம் மட்டத் 1.2% மூன்ரும் மட்டத்திற்கும் உள்ளாயிருந்தது புலஞ f001.
பாடசாலே சுகாதார பரீட்சைகள் மூலம் பெற்ற தரவைகள் அட்டவணைகள் 5, 5-1 ல் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வருட மும் பரீட்சைக்குள்ளான மாணவர்களின் தொகையில் வேறுபாடுகள் காணப்பட்டன. மொத்தம் 8585 பாடசாலைகளுள் 25 17 1970/71 ல் பரீட்சையில் பங்கு கொண்டன. பாடசாலை போகும் சனத்தொகை யினில் 204,147, அல்லது 8% பரீட்சைக்குள்ளாயினர். திருப்தி வாய்ந்த முறையில் பாடசாலை சுகாதார அமைப்பு நிருவகிக்கப் படுமின், இளம்பராயத்தினரின் பெரிய தொகுதியையிட்டுப் பெறு மதிவாய்ந்த சுகாதார சம்பந்த பதிவுகளைப் பெறும் வாய்ப்பு நில வும். ஆயினும் வரையறுப்பின் காரணமாக ஆய்வுக்கெனச் சேர்க்கப் பட்ட தரவைகள் பரீட்சைக்குள்ளான பிள்ளைகளின் எண்ணிக்கையில் பாடசாலை போகும் சனத்தொயிைன் சுகாதார நிலையையிட்ட ஒரு சில இயல்புகளையே வழங்குகின்றன. 1971 க்கான கணிப்புகளின் பிரகாரம் பரீட்சைக்குள்ளான பிள்ளைகளில் 55% ஏதும் ஒருவகை கொண்ட சுகாதார பற்ருக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது புலனுகின்றது. இவற்றுள், பெரும்பாலானவை பல் சம்பந் தம் கொண்டன. நாலாவது காற் கூற்றில் பரீட்சைக்குள்ளான மாணவர்களையிட்டு மேலதிக விபரங்கள் பெறப்பட்டன. உயிர் சத்து பற்ருக்குறைவுக்குள்ளான பிள்ளைகளின் எண்ணிக்கை கிட்டத் தட்ட 12,000. ஒவ்வொரு காற் கூற்றிலும் பரீட்சிக்கப்பட்ட மாண வர்களின் எண்ணிக்கை ஒரேயளவுத் தொகை என்று கருத்துக் கொடுக்குமிடத்து பரீட்சிக்கப்பட்ட மாணுக்கர்களில் 24-25% உயிர்ச் சத்துப் பற்ருக்குறையுடன் காணப்பட்டனர். 'வழங்கப்படும் எண் விபரங்கள் பாடசாலை போகும் சனத்தொகையினிடையே நிலவும் ஊட்டக் குறைவை யொட்டி ஒரு அபிப்பிராயத்தை வழங்கு கின்றன. பாரதூரமான ஊட்டக் குறைவைக் காட்டாவிட்டாலும் இளம் பராயத்தினரின் ஆரோக்கிய நிலையை உயர்த்திக் கொள் வதற்கு பேரளவு முயற்சி அவசியம் என்பதை இத்தன்மை உறுத்து கின்றது. பாடசாலை சுகாதார அமைப்பினுாடாக இன்று பெறப் படும் தகவல் வருட அடிப்படையிலோ, அன்றி பிரதேச முறை யிலோ ஒப்பிடும் தன்மையைக் கொண்டனவல்ல. விதிமுறைகள் ஒரே மாதிரியாக உபயோகப்படுத்தப்பட்டும் குறைபாடுகள் நுண்

குழந்தைகளுக்கும் கட்டினம் பருவத்தினருக்குமான சுகாதாரமும் ஊட்டமும் 117
ணியமான வகையிலும் திருப்தியான அளவிலும் பதிவு செய்யப் பட்டனவோ என்பது ஒரு கேள்விக்குறி. மேலும் பிள்ளைகளை யொட்டி குறைபாடுகளை அறிந்துகொண்ட பின்னர் அவற்றினை யொட்டி எடுத்துக்கொண்ட தொடர் நடவடிக்கைகளும் ஒருகாலத் தவணையில் சுகாதார பதிவுகளின் பராமரிப்பும் திருப்தியான தென்று கூறுவதற்கில்லை.
மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகள் முழுதுமான தாழ்ந்த வருமானத் தொகுதிகளிடையே காணப்படும் நிலைமைகளுக்கு பிரதி நிதித்துவம் கொடுப்பனவென்று கொல்வதற்கில்லை. சமூக பொருளா தார கணிப்பீட்டின் பேரால் இடம்பெற்ற நன்மையாகத் துலங்கும் முடிவுகளை நாம் ஏற்போமாயினும், வெவ்வேறு சமூகத் தொகுதி களிடையே இடம்கொண்ட சிறு கணிப்பீடுகள் மூலம் பெறப்பட்ட தெளிவற்ற சான்றுகளைக் கொண்டு பட்டின கிராம, பெருந்தோட்டத் துறைகளில் காணப்படும் ஏழைத் தொகுதிகளிடையே பெரும் பாரதூரமான வகைகளில் ஊட்டக் குறைவுக்கான பிரச்சினைகள் விஸ்தரிப்புறும் என்பது ஏற்கப் பாலது. பொதுவாகப் பெருந்தோட் டச் சனத்தொகையினில், பட்டின சேரிகளிலும், சிறு குடிசைகளி லும் வாழும் சனத்தொகையினிலும் காணப்படும் இளம் வயதுக் குழுக்களே பாரதூரமான பாதிப்புக்குள்ளாகக்கூடிய தொகுதிகளா கும். ஆரோக்கிய மட்டங்களையிட்டு, விசேடமாக, தாழ்ந்த மட்ட வாழ்க்கைக்குள்ளான தொகுதியையிட்டு, கூடுதலான திறமை கொண்டதும், ஒழுங்கானதுமான கணிப்பீடுகள் மேற்கொள்ளப் பட்டாலொழிய ஊட்டம் சம்பந்தமான இன்றைய நிலைமையை யொட்டி ஆராய்ச்சி மேற்கொள்வது கடினம்.
இன்று நிலவும் பிணித்தன்மை வீதங்களும் சில நோய்களின் தாக்கற்தன்மையும் சுற்ருடலையொட்டிய சுகாதார குறைபாடு களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டன. அக்குறைகள் பிரதான மாக, அமுலாக்கப்பட்ட அல்லது பாதுகாப்பிற்குள்ளாகாத நீர்ப் பாவிப்பு, மலசலசுட வசதிகளின்மை, திருப்தியானவகையில் மனித, மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கான திருப்தியற்ற வழிமுறைகளா கும். நிறுவகப்படுத்தப்பட்ட மருத்துவம் வழங்கப்படும் நோய்களுள் நீர் மூலம் பரவப்படும் குடல் சம்பந்தமான நோய்கள் அதி முக்கிய மானவை. திரும்பவும்மருத்துவம் வழங்கப்படும் நோய்களுள் நெருப் புக் காய்ச்சலும் பூச்சி வியாதியும் நான்காம் எட்டாம் நிலைகளைக் கொண்டுள்ளன. பூச்சிவியாதி குழந்தைகளிடையே ஒரு பொது நோயாகவுள்ளது. தம் இரண்டாவது வயதிலேயே குழந்தைகள் இவ்வியாதிக்கு உள்ளாகி, 10 வயதுக்குள்ளான குழந்தைகளிடையே அந்நோய் படிப்ப்டியாக உயர்வுற்று, கிட்டத்தட்ட 50 வீதத்தினர் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

Page 69
1ஐ இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
1969/70 ல் மேற்கொள்ளப்பட்ட சமூக-பெருளாதார மதிப் பிட்டினூடாகக் கொண்ட தரவைகளின் பிரகாரம் (அட்டவணை 6) இரண்டு பிரதேசங்களில் 10% க்கு மேலான சனத்தொகையினர் தம் குடிநீர் வசதிகளுக்கு ஆறுகள், சிற்றறுகள், குளங்களிலேயே தங்கியிருந்தனர். இப் பிரதேசங்களுள் மொனருகல, அம்பாறை பொலன்னறுவை அனுராதபுரம், புத்தளம் (மதிப்பீட்டில் 2 ம் பிரதேசம்) கண்டி, மாத்தளை, நுவரேலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, குருநாக்கல் (மதிப்பீட்டில் 4 ம் பிரதேசம்) ஆகிய மாவட் டங்கள் உள்ளடங்குகின்றன. மலசலகூட வசதிகள் சம்பந்தமாக நோக்குமிடத்து 2 ம் 3 ம் பிரதேச மாவட்டங்களில் முறையே 60.9% 63.4% வீடுகள் ம்லசலகூட வசதிகளைக்கொண்டில்லாது காணப்பட் டன. 3 ம் பிரதேசத்தில், யாழ்ப்பாணம், மன்னர், வவுனியா மட்டக் களப்பு, திருக்கோணமலை ஆகியன உள்ளடங்கும். நான்காம் பிரதேசத்தில் 29% வீடுகள் மலசலகூட வசதிகளைக்கொண்டில. கிடைக்கக்கூடிய தரவைகள் பூரணமாக்கப்படாத நிலையில் எந்த மாவட்டங்களில் சூழற் பிரச்சினை தீவிரமானதென்று கணிக்க முடியாதிருக்கின்றது. மலசலகூட வசதிகளின்மை, அல்லது பாது காப்பிற்குள்ளான தீர் வசதிகளின்மை சூழற் சுகாதாரத்தை யொட்டிய பல விளைவுகளை உறுத்தவல்லன. ஆயினும், அவ்விளைவுகள் பெரும்பாலும், விவசாய சீதோஷ்ண நிலைமைகள், சனத்தொகை அடர்த்திகள், மக்கள் குடியேற்றம் கொண்டுள்ள பகுதிகளுக்கு அருகாமையில் காணக்கூடின காடுகள், அல்லது வேறு நிலங்கள், வீடம்ைப்புகள் ஆவன எவ்வாறு பரம்பற் பட்டுள்ளதென்பதைப் போன்ற காரணிகளால் பக்குவப்படுத்தப்படுகின்றன. அவ்வாரு யினும், கூடுதலான மாவட்டங்களில் சூழற் சுகாதாரம் அதிதாழ்ந்த நிலைமையில் இருப்பதைத் தரவைகள் புலப்படுத்துகின்றன.
இளம் சனத்தொகையினரின் பராமரிப்பிற்கும் மருத்துவக் கவனத்திற்கும் கருத்தரிப்பு வீதமும், குடும்பத்தின் பருமனும் முக்கிய காரணிகளாகத் திகழ்கின்றன. பிரதி உற்பத்திப் படிவங்கள், குடும்பத்தில் காணப்பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந் தைப் பேறுகளுக்கிடையே நிலவும் இடைவெளிகள், யாவும் பிள்ளை களுக்கு வழங்கப்படும் கவனத்தையும், பராமரிப்புத்தன்மையையும், அவர்களே வளர்ப்பதற்காகும் சாதனங்களின் அளவுகளையும் கணிப் பதற்கு உடந்தையாகின்றன. குடும்பப் பருமனையொட்டியும், வெவ் வேறு வகுமானத்தொகுதிகள், பிரதேசங்கள், இனவகைகள் ஆவன வற்றினிடையே காணப்படும் பருமன் சம்ப்ந்த வேறுபாடுகளே யொட்டிய கிடைக்கப்படும் தரவைகள் திருப்தியற்றனவாகும். ஒவ்வொரு வீட்டமைப்பின் பருமனையொட்டிய ( குடும்பப் பருமன்

குழந்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமான சுகாதாரமும் ஊட்டமும் 119
சம்பந்தமல்லா) தரவைகள் சமூக - பொருளாதார மதிப்பீட்டில் காணப்படுகின்றன. இவைகளைக்கொண்டு நாம் தற்காலிகமான முடிவுகளை மேற்கொள்ள ஏதுவாகும். வீடமைப்பின் பருமன், பெரும்பாலாக கிராமப்பகுதிகளில் பெரிதாகக் காணப்பட்டது. இவை கண்டி, நுவரேலியா, மாத்தளை. பதுளை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், ஆகியவற்றைக்கொண்ட நான்காம் பிரதேச மும், மொனருகலை அம்பாறை, பொலொன்னறுவை, அனுராதபுரம் புத்தளம் ஆகியவற்றைக் கொண்டுள்ள இரண்டாம் பிரதேச முமாகும் (அட்டவணை 7). நான்காம் பிரதேசம், சராசரி 6.7 நபர் களைக்கொண்ட குடும்பத்தினையும் இரண்டாம் பிரதேசம் சராசரி 6 நபர்களைக்கொண்டும் காணப்படுகின்றன. முதலாம், மூன்றும் பிரதேசங்கள் முறையே, 5.8, 5.4 நபர்களைக்கொண்டு காணப்படு கின்றன. வருமானம், இனம், மற்றும் காரணிகள், குடும்பம் பருமனில் எத்தகைய செல்வாக்கைக் கொண்டுள்ளனவென்பதை ஆராயும் நோக்குடன் எவ்வகை மதிப்பீடுகளும் மேற்கொள்ளப் படவில்லை. ஆயினும் தாழ்ந்த வருமான மட்டங்களுக்குள்ளான சனத்தொகை ( பிரதானமாக கிராமச் சனத்தொகை ) பெரும் பருமனைக் கொண்ட குடும்பங்களைப் பெறும் தன்மையைக் கொண்டன வென்பதை ஒழுங்கற்ற கவ்ணிப்புகள் மூலம் உணர்த்த ஏதுவாகும்.
இலங்கையில் 1952 க்கு முன்னர் வெவ்வேறு வயதுத் தொகுதி களுக்காகும் வயதுகளுக்கான கருத்தரிப்பு வீதங்களையொட்டிய தரவைகள் இடம்பெறவில்லை. அட்டவணை 8, 1952-1968 காலத் துக்குரிய வயதுக்கான கருத்தரிப்பு வீதத்தை வழங்குகின்றது. இவ்வீதங்கள் மூலம் 1961-1963 க்கான மூன்று வருடகாலத்தில் அதியுயர்ந்த கருத்தரிப்பு வீதம் 25 - 30 வயதுப் தொகுதிப் பெண் களிடையே இடம் கொண்டது புலஞயிற்று. இரண்டாவதான உயர்ந்த வீதத்தை 1956-1966 காலத்துள் 30-34 வயதுப் பெண்க ளிடையேயும், ஏனைய வருடங்களில் 20-24 வயதுப் பெண்களிடை யேயும் காண ஏதுவாயிற்று. சொற்பளவு வேறுபாடுகளைத் தவிர்த்து, பொதுவாக இளம் வயதுத் தொகுதிகளிடையே கருத் தரிப்பு வீதங்களில் வீழ்ச்சித் தன்மையையும், வயது முதிர்ந்த தொகுதிகளிடையே உசர்த்தியையும் காண ஏதுவாகின்றது. இளம் வயதுத் தொகுதியினிடையே காணப்படும் தாழ்ந்த கருத்தரிப்பு வீதம் பிரதானமாக உயர்ந்த மணமாகும் வயதுகளின் காரண மாகும் கருத்தரிப்புப் போக்குகளையிட்ட அண்மைக்கால ஆய்வுகளின் பிரகாரம் இலங்கையின் பிறப்பு வீதத்தில் 1953-1963 க் கிடையில் வருடாந்தம் சராசரி 1.2% வீழ்ச்சியும், 1963-1968க் கிடையில் கிட்டத்தட்ட 1.7% வீழ்ச்சியும் இடம் கொண்டுள்ளன. 1963

Page 70
120 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
தொட்டு மணமாகும் வயதினைப் பின்போடுவதும், 25 வயதுக்கு மேலான பெண்களுக்கிடையே மணமாவதன் பேரால் இடம் பெறும் கருத்தரிப்பில் வீழ்ச்சியும் சேர்ந்து பிறப்பு வீதத்தின் வீழ்ச் சியை நிலைப்படுத்தியுள்ளது. அவ்வாறயினும், வருமானம், பிரதேசம், அன்றி குறிப்பான இனத் தொகுதியை யொட்டிக் காணக்கூடிய முக்கிய வேறுபாடுகளை கணிக்கும் வகையில் கருத்தரிப்பு வீதங்களை யொட்டிய பகுப்பிற்குள்ளான பரந்த தரனவகள் கைவசமில்லை.
தேசிய சுகாதார அமைப்பும் இளம் வயதுத் தொகுதிகளும்.
மேலே இடம் கொண்ட விபரிப்பு ஆராய்ச்சிக்குள்ளாகும் இளம் வயதுத்தொகுதியினரின் சுகாதார நிலைமையை ஒரு சில சுகாதார சுட்டிக் காட்டிகளின் அடிப்படையில் விசாலமாக ஆராய முயர்ச்சி கொள்கின்றது. அச்சுட்டிக்காட்டிகள் வயதுக்குறிப்பான மரிப்பு வீதங்கள், பிணித்தன்மை வீதங்கள், குறிப்பான சில நோய்களின் தாக்கற் தன்மை, ஊட்ட மட்டங்கள், குறைபாடுகள் ஆவன வாகும். கீழ்வரும் பகுதி அவ்வயதுத் தொகுதிக்கான சேவைகளை வழங்கும் தேசீய சுகாதார அமைப்பையொட்டி விபரிக்கின்றது.
ஆராய்ச்சிக்குள்ளாகும் வயதுத் தொகுதியின் குறிப்பான தேவைகளை வழங்குவதும், குறிப்பான வயதுக்கான குளுதிசயங் களைக் கொண்டதுமான திேசீய சுகாதார அமைப்புக்கான உறுப் பினங்கள் பின்வருவனவாகும்.
(அ) பிரசவ குழந்தைச் சுகாதார நிலையங்கள், (ஆ) குழந்தைகள் சம்பந்தமான நிறுவகப்பட்ட சேவைகள். (இ) நோய்த்தடுப்புச் சேவைகள். (ஈ) பாடசாலை சுகாதாரச் சேவைகள் (உ) உணவு வழங்கற் திட்டங்கள் (ஊ) குடும்பக் கட்டுப்பாட்டுச் சேவைக்ள்.
(அ), (இ) இரண்டும், நோய்தடுப்பு நோய் மாற்றும் திட்டங்கள். (ஆ) பிரதானமாக நோய் மாற்றும் திட்டம்; (இ) (உ) (ஊ) மூன்றும் தடுப்பு வாய்ந்தனவ்ெனக் கூறலாம். இவ்வொவ்வொரு திட்டங் களுக்கான-தரவைகளை 9 தொட்டு 11.2 வரைக்கான அட்டவணைகள் வழங்குகின்றன.
திட்டங்களை ஆராயுமுன்னர், இவ்வயதுக்கான சேவ்ைகளை பொது சுகாதாரச் சேவைகளின் அடிப்படையைக்கொண்டு கணிப் பது உசிதமாகத் தோன்றும். நாட்டினில் காணப்படும் வைத்திய

குழந்தைகளுக்கும் கட்டினம் பகுவத்தினருக்குமான சுகாதாரமும் ஊட்டமும் 121
நிறுவகங்களின் எண்ணிக்கையையும், அவற்றின் பரம்பற் தன்மையை யொட்டியும். உள்விடுதி வைத்தியத்திற்காகும் சேவைகளின் கொள் ளளவையும் மட்டங்களையும், ம்ொத்தச் சனத்தொகைக் கெதிராக காணப்படும் வைத்தியர்களையும் வைத்திய சம்பந்தமான மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கொண்ட தரவைகளை அட்ட வணைகள் 9, 9.2 வழங்குகின்றன. இப்பிரதேசத்தின் அபிவிருத்தி யடையும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையின் சுகா தார அமைப்பு, அதன் தேசீய வருமானம் தொடர்பான சராசரி யிலும் பார்க்க உயர்ந்ததாகும். மேலும், வரையறுப்புக்குள்ளான சாதனங்களுக்குள் அச்சுகாதார அம்ைப்பு இயன்றளவு விசாலமான சனத்தொகையைக் கிட்டுவதற்காக பக்குவப்படுத்தப்பட்டும் உள்ளது. சுகாதார தொடர்பாக அரசாங்கம் மேற்கொள்ளும் செலவு தேசீய வரவு / செலவினில் 6.8% ஆகவும், தேசீய வருமானத்தினில் 2.5% (1969/70) ஆகவும் காணப்படுகின்றது. சீவிய காலத் தவணையில் ஏற்பட்ட முன்னேற்றத்தைத் தவிர்த்து கடந்த காலத்தில் நிலவிய உயர்ந்த மரிப்பு வீதங்களுக்குக் காரணமான நோய்களைக் கட்டுப் படுத்துவதிலும், முற்ருக அழிப்பதிலும் ஒரளவு வெற்றியைக் காண ஏதுவாகின்றது. அந்நோய்களில் பாரதூரமான ஊட்டக் குறைவிற்குக் காரணமாக ஏற்படும் நோய்களுள் மலேரியாக் காய்ச்சல், அம்மை வாந்தி பேதி, காசநோய், ஆனைக்கால், குஷ்டரோகம் ஆவன அடங்கும். எனவே சனத்தொகையின் பொது சுகாதார விருத்தியின் நோக் கிலேயே வயதுக்கான சேவைகளையும் அவற்றினது சேவைத்திறனை யும் மதிப்பிடவேண்டியாகும்.
முழு நாட்டிற்கும். 1971 ல் ஒவ்வொரு 1000 தாய்மார்களுக்கு அல்லது ஒவ்வொரு 1000 பிறப்புகளுக்கு (வருடாந்தம்) 37.7 பிரசவ கட்டில்கள் காணப்பட்டன. அவ்விதமான வழங்கல் அமைப்பு நிலவு கொள்ளும் கேள்வித் தன்மையைச் சரிப்படுத்தியதெனக் கருத்துக் கொள்ளலாம். பிரசவ காலத்தில் பிரசவ சம்பந்த சேவை களில் பங்குபற்றும் வீதம் அதி உயர்வாகக் காணப்பட்டது. கிட் டத்தட்ட 75% பிறப்புக்கள் நிறுவகப்படுத்தப்பட்டனவாகும், 1972ல் இடம்கொண்ட பிரசவ, குழந்தை பராமரிப்பு நிலையங்களின் எண் ணிக்கை 1369. பிரதேசங்களுக்கிடையே தரத்திலும், சேவைகளின் தீவிரத்திலும் வேறுபாடுகள் காணப்பட்டதெனினும், ஒவ்வொரு நிலையமும் வருடாந்தம் 176 தாய்மார்களுக்கு சேவை வழங்கிற்று. தாய்மார்களினதும், சிசுக்களினதும், சிமுர்களினதும், தேவைகளைக் கவனிக்கும் மருத்துவ ஊழியர்கள், பொதுச் சுகாதாரத் தாதிகள், மருத்துவிச்சிமார்கள், அவர்களின் பதவியணியும், பரம்பற் தன் மையாவும் அட்டவணை 9.2 ல் வழங்கப்பட்டுள்ளன. இப்போ நில

Page 71
122 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பகுவத்தினருக்குமாகிய தேவைகள்
வும் விதாசாரப் பாவனையில், ஒவ்வொரு பொதுச் சுகாதார மருத் துவச்சிக்கும் 50-60 தாய்மார்கள், பிரசவத்துக்கு முன்னைய்தும், பின்னையதுமான சேவைகளுக்கு ஆளாகின்றனர். ஒரு பொதுச் சுகா தாரத்தாதி, மருத்துவிச்சிகளின் சேவைகளை மேற்பார்வை செய்யும் பொறுப்புடன், ஏறத்தாள 400-500 சிசுக்களினதும். சிருர்களின தும் தேவைகளைக் கவனிக்கின்ருர், சுகாதாரத் திணைக்களம் சேகரித் துள்ள தரவைகளிலிருந்து இச்சேவைகளைத் தேவைகொள்ளும் நபர்கள் எத்தூரம் அவற்றினல் பயன் கொள்கின்றனர் என்று சொல்வதற்கில்லை. வீட்டு விஜயங்களின் எண்ணிக்கையையோ, சுகா தார நிலையங்களுக்கு விஜயம் செய்தவர்களின் எண்ணிக்கையையோ, அன்றி பரீட்சணைக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கையையோ நுண்ணியமாகக் கணிக்க முடியாதிருக்கின்றது. ஏனெனில் வெவ் வேறு சுகாதார சேவையாளர்களால் சமர்ப்பிக்கப்படும் அறிவிப் புகளில் அதே விஜயங்களும், அதே பரீசீட்சைகளும் சேர்க்கப்பெற்று இருப்பதே காரணமாகும், தரவைகள் சேகரிக்கப்படும் வழிமுறை களும் மேலும் கூடுதலாக ஒழுங்காக்கப்படும் நியதியிலேயே இச் சேவைகளினது செயற் திறன்களையிட்டு தேவைக்கேற்ற வகையிலும் கருத்துக் கொடுக்கும் முறையிலும் ஆராய்ச்சியை மேற்கொள்ள ஏது வாகும். வெவ்வேறு தர சுகாதார பதவியணிகள் சுகாதாரக் கல்வி வினைஞர்களாக எத்தூரம் தொழில் புரிகின்றனர் என்பதை மதிப் பிட முடியாதும் இருக்கின்றது, சுகாதார சேவைகளை மக்களின் இல்லங்களுக்கு அணுகச் செய்வதில் பாதிப்புக்குள்ளாகும் சனத் தொகுதியையிட்டு, பிரதானமாக, வளர்ச்சியுறும் தொகுதியையிட்டு, எழக்கூடிய பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக துணைபுரிவதிலும் சுகா தார ஊழியர் தொகுதியில் முன்னிலையை இவர்கள் கொள்கின்றனர். தகுந்த முறையில் சேவைகளைப்பெறும் நோக்காக இப்பதவியணி களுள் திருப்தியான வீதாசாரம் ஒரு புறமும், வழங்க ப் படும் சேவைகளுக் - கேற்ற தரத்தினைப் பெறும் நோக்குடன் கொடுக்கப் படும் பயிற்சி மறுபுறமுமாக இளம் பராய வயதுத் தொகுதிகளுக் காகும் திறன்வாய்ந்த சுகாதார அமைப்பினை நிலைப்படுத்துவதற்கு இரு பிரதான காரணிகளாகத் தோன்றும்.
பொதுச் சுகாதாரச் சேவைகள் அமையப்பட்டுள்ளதைப் போன்றே கீழ்க்காணும் வயதுத் தொகுதிப் பிள்ளைகளுக்குரிய சுகா தாரச் சேவைகள் அமையப்பட்டுள்ளன. முழுச் சுகாதாரச் சேவை அமைப்பினில், விசேடத்துவம்கொண்ட சேவைகள் பொது வாக தலை நகரத்திலும் அதற்கு அருகாமையான இடங்களிலுமே குவியப்பட்டுக் காணப்படுகின்றன. பாலர்களுக்குச் சேவை வழங்கும் பிாதான நிறுவகம் கொழும்பில் இடம் கொண்டுள்ளது.

குழந்தைகளுக்கும் கட்டிாம் பருவத்தினருக்குமான சுகாதாரமும் ஊட்டமும் 123
ஆங்குள்ள கட்டில்களின் தொகை 853; அத்தொகை நாடு பூராக வும் குழந்தைகளை யொட்டிய மருத்துவம் சம்பந்தமாகக் காணப் படும் கட்டிற் தொகையினில் 40%, கொழும்பிலுள்ள குழந்தைகளுக் காகும் மருத்துவமனைய்ைத் தவிர்த்து, சகல மாவட்ட மருத்துவ மனைகளிலும் குழந்தைகளுக்கான காவறைகளுண்டு. நாட்டின் சகல மருத்துவ மனைகளிலும் காணப்படும் கட்டிற் தொகையான 47,977 இல் குழந்தைகளுக்காகும் கட்டிற் தொகை 2,150 - அதாவது கிட்டத்தட்ட 4%. ஒவ்வொரு 1000 சனத்தொகை அடிப்படையில் குழந்தைகளுக்குரிய கட்டில்கள் 4.2. மொத்தக் கட்டில்களின் எண் ணிக்கையை நோக்குமிடத்து, ஒவ்வொரு 1000 நபர்களுக்கும் 37.7 கட்டில்கள் உண்டு. பிணித்தன்மை வீதங்கள் அதிகூடுதலாகக் காணப்படும் 0-14 வயதுத் தொகுதிகள் மொத்தச் சனத்தொகை யில் 39% ஆகக் காணப்படும் நியதியில், அத்தொகுதிக்கு வழங்கப் படும் மருத்துவச் சேவைகள் பேரளவில் திருப்திக் குறைவாக இருப் பது விள்ங்கற்பாலது. ஆயினும், இளம்பராய வயதுத் தொகுதி களேயிட்ட சுகாதாரத் தேவைகளைப் பொதுச் சுகாதாரச் சேவைகள் கவனித்துக் கொள்ளும் தறுவாயில் குழந்தைகளுக்காகும் மருத்துவச் சேவைகள் பொதுச் சேவைகளுக்கு உதவி கொடுக்கும் தன்மையைக் கொண்டனவென்றே கருதவேண்டியாகின்றது. வயதுக்குறிப்பான தேவைகளை வழங்கும் வகையில் இன்று காணப்படும் சுகாதார அமைப்பின் பல்வேறு உறுப்புக்களுக்கிடையே எத்தூரம் சமத்துவம் நிலவுகின்றதென்பதை யொட்டி ஏற்கவல்ல முடிவுகளை மேற்கொள் வதற்கு முன்னதாக வயதுக்களுக்கான பிணித் தன்மையை யொட் டிய படிவsருவத்தையோ, அன்றி வெவ்வேறு வயதுத் தொகு திகளில் இடம் பெறும் நோய்த்தாக்கற் தன்மைகளையிட்டோ, நெடும்வகையில் ஆராய்ச்சி இடம் பெறுவது அவசியமாகும்.
நோய்த்தடுப்பு நிகழ்ச்சித்திட்டங்களே யொட்டிய தரவைகள் அட் டவணைகள் 10, 10, 1 ல் காட்டப்படுகின்றன. அவை தொண்டைக் கரப்பன், குக்கல், ஏற்புவலி, இளம் பிள்ளை வாதம், அம்மை, காச நோய் ஆதியனவற்றை உள்ளடக்கும். இத்திட்டங்கள், பிரதான மாக, சிருர் தொகையில் கவனத்தை ஈட்டி, ஆரம்ப குழந்தைப் பருவத்தினரிடையே பாதுகாப்பை யுறுத்தும் நோக்கம் வாய்ந்தன வாகும். இந்நோய்த்தடுப்புத் திட்டங்களில் பங்குபற்றும் வீதங்கள் அதிகளவு விஸ்தரிப்புக்கொண்டுள்ளன. தொண்டைக் கரப்பன், குக்கல், ஏற்பு வலி ஆகிய மூன்றும் ஒரு தனி மருந்துடன் தடுப்புக் குள்ளாகின்றன. பாதுகாப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் உசர்த்தியைச் காண ஏதுவாயிலும் - 1964/65 ல் 4062 இலிருந்து 1970/71 ல் 71564 ஆக உசர்த்தி கொண்டுள்ளது-இத்தொகை

Page 72
124 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
முழுச் சிசுத் தொகையின் 30% க்கு உரித்தாயும் ஒரு மருந்தளவுப் பிரயோகத்திற்கு உள்ளானவர்களையே குறிக்கின்றது. எனவே, இப் பிள்ளைகள் முழுதாகப் பாதுகாப்பிற்குள்ளாகாது காணப்படுகின் றனர். இரண்டாம், மூன்ரும், மருந்தளவு பிரயோகங்களை யொட்டிய வீதங்கள் பெருமளவில் வீழ்ச்சிக்குள்ாளயின் - இரண்டாம் மருந்தள வைக் கொண்டவர்களின் எண்ணிக்கை 50% க்குச் சற்றுக் கூடுதலாக வும், மூன்ரும் மருந்தளவைக் கொண்டவர்கள் 50% க்குச் சற்றுக் குறைவாகவும், காணப்படுகின்றனர். நோய் தடுப்பு மருந்தினுடைய செயற் தன்மையை உறுத்த வல்ல வகையில் இரண்டாம், மூன்ரும், மருந்து அளவுகளைக் கொள்வதில் கவனக் குறைவு இருப்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. மும் மருந்தையும், இளம் பிள்ளை வாதத் தடுப்பு மருந்தையும் கட்டாயமாக்கப்படுவதை யொட்டி நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுகின்றன, அவ்வாருன, தன்மையில் இந் நோய்களை, அம்ம்ை உட்பட, முற்ருக ஒழிக்க இயலுமென உத்தி யோகத் துறையில் நம்பிக்கை நிலவுகின்றது.
அம்ம்ை நோய் தடுப்பு மருந்து சட்டபூர்வமாகக் கட்டாயப் படுத்தப்பட்டு தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டதென்ற அத்தாட் சிப் பத்திரமில்லாத எந்தப் பிள்ளையும் இன்று பாடசாலையில் அனு மதி பெற மாட்டாது. தடுப்புத் திட்டங்களில் இந்நோய் சம்பந்த மான தடுப்புத் திட்டம் பெரிதளவு வெற்றிக்குள்ளான தென லாம். ஆயினும், 1970/71 ல் மேற்கொள்ளப்பட்ட பாடசாலைச் சுகாதார பரீட்சணையின் பிரகாரம் பரீட்சைக்குள்ளான பிள்ளைகளில் 8% தடுப்பு மருந்து பெருதவர்களாகக் காணப்பட்டனர். (பாடசாலை களில் மொத்தமாக அனுமதிக்கப்பட்ட பிள்ளைகளில் 8% பரீட் சைக்குள்ளாயினர்) இக்கணிப்பின் அடிப்படையில் பாடசாலை போகும் சனத் தொகையினரில் கிட்டத்தட்ட 8-10% பிள்ளைகள் தடுப்பு மருத்துக்குள்ளாகாது காணப்படுகின்றனர் என மதிப்பிடப்படுகின் றது. எனினும், இக் கணிப்பு, பாடசாலை அமைப்பிற்கு புறத்தே காணப்படும் இளம் வயதுத் தொருதியின்ரைத் தவிர்த்துள்ளது. எனவே சட்டரீதியாக கட்டாயப்படுத்துதல் நிலவும் தன்மையிலும் திருப்தியான அளவுச் சனத்தொகை பாதுகாப்பிற்குள்ளாகாது இருப்பது புலனுகின்றது.
கடந்த பல வருடங்களாக சிறுபிள்ளை வர்தத்தையொட்டிய பரம்பல் படிவுருவமும் மாருது காணப்படுகின்றது. நோய்க்குள்ளா னேர்களில் 90% ஆறு வயதுக்குக் கீழ்ப்பட்ட பிள்ளைகள். அட்ட வணை 10.4 இந்நோய்த் தடுப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக் கையை வழங்குகின்றது. பாதிப்புக்குள்ளாகக்கூடிய சனத் தொகை

குழந்தைகளுக்கும் கட்டினம் பருவத்தினருக்குமான சுகாதாரமும் வெட்டமும் 125
யினில் மூன்றில் ஒரு பங்கிற்குத் தன்னும் பாதுகாப்பு வழங்கப்படு வதில்லை என்பது புலனுகின்றது. பெரும் நோய்ப்பரப்பலைத் தடுப் பதற்கு மூன்று மருந்து அளவுகளை 80% பிள்ளைகள் பெறவேண்டி யாகும். 1986/87 வருடத்தில் பிறந்த குழந்தைகளில் 50 வீதத் தினருக்கு முதலாம் பரிசோதனை மருந்து விநியோகிக்கப்பட்டுள்ளது. சிசுக்களில் 30% மட்டும்ே ஒரு வயதுக்குள் இரண்டு மருந்துப் பங்கு களையும் பெற்றுள்ளனர்.
அட்டவணைகள் 3.5, 10 ஆவன காசநோயின் தன்மையொட்டி யும், அதனைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் வழிவகைகளை யொட்டியும் தகுந்த விபரங்களை வழங்குகின்றன. இன்னரும் பொதுச் சுகாதாரத்துக்கு அபாயகர அம்சமாக காசநோய் திகழ் கின்றது. ஒவ்வொரு 10,000 சனத் தொகையில் ஏறத்தாள 77 நபர் கள் அந்நோய்க்கு உள்ளாகின்றனர். 1970/71 மேற்கொண்ட மதிப் பீட்டின் பிரகாம் 17 14 வயதுத் தொகுதிக் குழந்தைகளில் 40 வீதத் தினரும், 15-29 வயதுத் தொகுதி நபர்களில் 46.7 வீதத்தினரும் காச நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாயினர் என்பது புலனயிற்று. சகல பாடசாலைகளுக்கும் விஜயம் மேற்கொள்ளப்பட்டு, கிட்டத்தட்ட 11 இலட்ச குழந்தைகளுக்குத் தடுப்பு மருந்து விநி யோகிக்கப்பட்டது இன்ஞெரு திறனுன தடுப்பு முறை குழந்தைகள் பிறந்தவுடனேயே தடுப்பு மருந்து விநியோகிக்கப்படுவதாகும். அம் முறை 1963 ல் நிறுவப்பட்டு படிப்படியாக நாடு பூராகவும் பரவப் படுகின்றது. 1966/67 ல் வைத்திய நிறுவகங்களில் பிறந்த குழந் தைகளில் கிட்டத்தட்ட 53 வீதத்தினர் தடுப்பு மருத்துவத்துக்கு உள்ளாயினர். சிசு சுகாதார நிலையங்களில் இடம் பெற்றுள்ள சிசு வைத்திய அமைப்புகளுடாக சொந்த இல்லங்களில் பிறக்கும் குழந் தைகளுக்கும் இச்சேவை விரிவாக்கப்பட்டுள்ளது. 1970/71 ல் காச நோய் தடுப்புச் சேவைக்காளாகிய ஒரு வயதுக்குள்ளான குழந்தை களின் எண்ணிக்கை 33, 660.
நோய் தடுப்புத் திட்டங்களை ஒரு முழுத் தொகுதியாக நோக்கு மிட்த்து, மக்களின் ஆர்வத்தை உறுத்தும் வகையில் அவை செயற் திறன் கொண்டு காணப்பட்டன என்று கூறலாம். முதலாம் மருந்து அளவைக்கான பிரதேசச் சராசரி கணிசமான அளவில் கொண்டு காணப்பட்டது. அதற்கு அடுத்தடுத்த மருந்துப் பங்குகளை யொட்டி மேற்கொள்ளும் விஜயங்களிலேயே விருப்பம் திருப்தியற்றதாக விருந்து வேறுபாடுகள் இடம் கொள்கின்றன. இப்படிவுருவம் இலங்கைக்கு மட்டும் விசேடமானதல்ல. அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் அத் தன்மை இடம் பெறுகின்றது. நோய்த் தடுப்புக்கான வழிவகைகளை

Page 73
126 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டினம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
மேற் கொள்ளவேண்டிய அவசியத்தை மக்களிடயே சுகாத்ாரக் கல்வி மூலம் விரிவாக்கம் செய்யவேண்டும், உயர்ந்த மட்ட உந்தற் தன்மை நிலவாத நிலையிலும், நோய் தாக்கற் தன்மை அதி நெருங்கி இல் லாத தன்மையிலும், நோய்த்தடுப்பு பூரணமாக பூர்த்தி செய்வதற் காகும் விஜயங்களில் குறைபாடுகள் தொடர்ந்து காணப்படுவது இயல்பு.
குழந்தை சுகாதாரத்திட்டங்கள் சிசுக்களையும், சிருர்களையும் கவனத்துக்குள்ளாக்கிக்கொள்ளும் அதே வேளையில், பாடசாலைச் சுகா தாரத் திட்டங்கள், ஆரம்ப வயதிற்கும் கட்டிளம் பருவத்திற்கு முள்ளான பாடசாலைப் பிள்ளைகளிடையே சுகாதார மட்டங்களைத் தொடர்ந்து வைத்திருக்கும் நோக்கம் கொண்டனவாகக் காணப்படு கின்றன. மனதிற் பதித்துக் கொள்ளக்கூடிய ஆரம்ப குழந்தைப் பராயத்தினரிடையே கட்டிளம் பராயத்திலும் வழங்கப்படும் சுகா தாரக் கல்வி இளம்பராயத் தினரிடையே சுகாதார உணர்ச்சியைப் பலப்படுத்தும் வகையில் வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கலாம். மேலும் சுகாதாரப் பரீட்சைக்கும், போதனைக்கும் மேலதிகச் செல வின்றி ஒரே தலத்திலும், நேரத்திலும், குழந்தைகளை ஒன்று கூட்டு வதற்கு இது ஒரு சிறந்த வழிமுறையாகக் காணப்படுகின்றது. பாடசாலைச் சுகாதாரச் சேவைகள், பிரதானமாக ஆரோக்கிய வாழ்விற்காகும் அம்சங்கள், சுகாதாரக் கல்வி, சுகாதாரப் பரீட் சணைக் குறைபாடுகளைச் சீர்ப்படுத்தும் தன்ம்ைகள் யாவற்றையும் உள்ளடக்கும். சுகாதார நிலைமைகளின் முக்கியத்துவத்தை பிள்ளை கள் தம் மனதில் பதித்து வைத்துக்கொள்ளும் வகையில் பாட சாலைச் சேவைக்கு அதிக கவனம் வழங்கப்படுகின்றது. உடல் நலத் தினையும் சுகாதாரத்தை யொட்டியும், மாதிரிப்படிவமாக பாடசாலை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. காணப்படும் சுகாதார வசதிகள் பாடசாலைகளுக்கிடையிலும் கிராம பட்டின பிரதேசங் களுக்கிடையிலும் வேறுபடுகின்றன. கிராமிய பாடசாலைகளில் கூடு தலானவற்றில் சுகாதார வசதிகள், குடிநீர் தொட்டு மலசலகூட வசதிகள் வரை, திருப்தியற்றதாகத் தோன்றுகின்றன. பொதுவாக பணவசதிகள் குறைவாக இருப்பதே இந்நிலைமைக்குக் காரணமாகும். கிடைக்கக்கூடிய நிதித் தொகைகளுடன் அடிப்படை வசதிகளை பாடசாலைச் சுகாதார சபைகளின்தும், பெற்ருர் ஆசிரியர் சங்கங்களி னதும் மற்றும் தம்மிச்சையாக இயங்கும் நிறுவகங்களினதும் உதவியுடன் திருப்தியான தரமட்டங்களில் நிறுவிக்கொள்வதற்கு இயன்றளவு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பாடசாலைச் சுகாதாரச் சேவைகளையிட்ட முக்கியத்துவம் பொது வாக விளங்கப்படுவதாயினும், கிராம பட்டினப் பகுதிகளில் காணப்

குழத்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமான சுகாதாரமும் ஊட்டமும் 127
படும் பல பாடசாலைகள் எவ்வித ஆராய்ச்சியையும் மேற்கொள் வதற்கு இன்றைய அமைப்பு வாய்ப்புக்களை வழங்காது காணப்டடு கின்றது. பரீட்சணைக்குள்ளான பிள்ளைகளிடையே காணப்பட்ட குறைபாடுகளை நோக்குமிடத்து அல்வாய்புக்களில், இல்லத்தையொட் டிய தவறுதல் புலணுகின்றது. சில பிரதேசங்களைத் தவிர்த்து பாட சாலைச் சுகாதார பரீட்சணைக்குத் தேவையாகும் உத்தியோகத்தர் களின் எண்ணிக்கை திருப்திக் குறைவாகக் காணப்படுகின்றது.
பரீட்சணைக்குத் தேர்வு செய்யப்பட்ட பாடசாலைகளில் பிள்ளை களையிட்ட விபரங்களின் பதிவுகள் சம்பந்தமாக மேலும் தொடர்ச் சியான முயற்சி காணப்படுகின்றது. ஒவ்வொரு பிள்ளையும் அதன் பாடசாலை வாழ்வில் மூன்று முறை-அதாவது, முதலாம், நான்காம், ஏழாம் வகுப்புகளில் - பரீட்சணைக்கு உள்ளாகும் தன்மை காணப் படுகின்றது. பாடசாலைத் தேர்வு செய்யும் போது எவ்வகை ஒழுங்கு முறையோ, அன்றி அடிப்படை அம்ச நோக்கோ, அன்றி பிள்ளை களின் எண்ணிக்கைக் கணிப்போ இடம் பெறுவதில்லை. அது பொது வாக், சுகாதார ஊழியர்களின் வழங்கற் தன்மையிலும், அவ்வப் பிரதேசங்களில் நிலவும் பிணித் தன்மை மட்டங்களிலும், பாடசாலை களுக்கும் சுகாதார நிறுவகங்களுக்கிமிடையே நிலவும் தூரத்திலும் தங்கியுள்ளது, அவற்றிற்கான வேறுபாடுகளை அட்டவணைகள் 11 - 11.2ல் காணலாம். 1970/71 வருட புள்ளிவிபரங்கள் பாட சாலைகளில் 29 வீதமும், மொத்தப் பாடசாலைப் பதிவுகளில் 8 வீத மும் மட்டுமே பரீட்சணைக்குள்ளானதைப் புலனுக்குகின்றன. இங்கு வெளிப்படையாகும் விசேடத்துவம் யாதெனில் பாடசாலைகளில் உள்ள பிள்ளைகளில் பத்தில் ஒரு பங்கிற்காயினும் இச்சேவை வழங் கப்படவில்லை என்பதாம். பாடசாலை போகும் 5 - 19 வயதுத் தொகுதியை நோக்குமிடத்து மேற்கொள்ளப்படும் முயற்சி நான்கு வீதத்தினரை மட்டுமே தழுவுகின்றது.
பாடசாலை பிள்ளைகளை ஒழுங்காகவும் கிரமமாகவும் சுகாதார
பரீட்சணைக்குக் கொண்டுவரும் அமைப்பினை பாடசாலைச் சுகாதாரத் திட்டம் வழங்குகின்றது. அவ்வாருன அமைப்பினுாடாக இளம் சனத்தொகையையொட்டி இன்று நிலவும் சுகாதார நிலைமைகளை யிட்டும், அந்நிலைமைகளுக்குக் காரணமாக இருக்கும் காரணிகளை யிட்டும் தகவல்களைக் கொள்ளலாம். அத்தகவல்கள் வயதுக் குறிப் பான சுகாதாரத் திட்டங்களை உருவாக்குவதற்கும் அவற்றை அமு லாக்குவதற்கும் இன்றியமையாதன. இப்போ நிலவும் தன்மையில், பாடசாலைச் சுகாதாரப் பரீட்சணை, பாடசாலை போகும் சனத் தொகையை முழுதாகத் தழுவும் வகையில் அமைப்பிற்குள்ளாயோ,

Page 74
128 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
அன்றி அமுலாக்கப்பெறும் வழிமுறையைக்கொண்டோ காணப்பட வில்லை. மேலும் பாடசாலை போகும் சனத்தொகையின் சுகாதாரத் தையிட்டு தொடர்ந்து கவனத்தைச் செலுத்தும் தன்மையோ நிலவ வில்லை. அதுவன்றி, இவ்வாராய்ச்சிக்கு ஊடாகப் பெறப்படும் தகவல் கள், தேசீய பிரதேசிய, மட்ட சுகாதார அதிகாரிகள் அவரவர் களின் சுகாதாரத்திட்டங்களை உருவாக்குவதற்கோ அன்றி அவையை யிட்டுத் தீர்மானங்களை மேற்கொள்வதற்கோ பயன்படுத்தப்படுவ தாகத் தோன்றவில்லை.
சுகாதாரக் கல்வி இலங்கையில் 1935 தொட்டு இடம்கொண் டுள்ளது. சுகாதார வைத்தியர்கள், பொதுச் சுகாதாரச் தாதிகள், பொதுச் சுகாதார மருத்துவச்சிகள், பொதுச் சுகாதாரச் சோதனை யாளர், யாபேரும் அவரவர் தொழிற்துறைப் பங்கெனும் வகையில் சுகாதாரக் கல்வி முயற்சிகளில் ஈடுகொள்கின்றனர். மேல் குறிக்கப் பட்ட உத்தியோகத்தர்களை விட, ஒவ்வொரு சுகாதாரச் சேவைக் கண்காணிப்பாளர் மாவட்டத்துக்கும் ஒரு பதவியினர் எனும் வீதத் தில் விசேட சுகாதாரக் கல்விப் போதனையாளர்கள் உண்டு. இப் போதனையாளர்களின் எண்ணிக்கையை விஸ்தரித்து ஒவ்வொரு ஐந்து சுகாதார அலகுகளுக்கும் ஒருவர் எனும் வகையிலும், பின்னர் ஒவ் வொரு அலகுக்கும் ஒருவர் எனும் வகையிலும் அமைப்பினை நிறுவு வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
பொதுப்படையில் சுகாதாரக் கல்வியும், குறிப்பானவகையில் பாடசாலைச் சுகாதாரக்கல்வியும் சமூகத்திடையே பேரளவு தாக் கத்தை உறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாடசாலைச் சுகாதாரக் கல்வியையொட்டிய திட்டம் கல்வி சுகாதார அமைச்சு களின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து தேசீய சுகாதாரக் கல்விச் சபை யினல் மேற்கொள்ளப்படுகின்றது. இத்தகைய இணைக்கப்பெற்ற தொழிற்தன்மை நாட்டிற்கான சுகாதாரக் கல்வித்திட்டத்தை நிறு வவும், ஒன்றிணைக்கவும் உதவுகின்றது. பாடசாலைப் பாடத்திட்டத் திணில், சுகாதாரம் ஒரு பாடமாகச் சேர்க்கப்படுவதற்கு இச்சபை காரணகர்த்தாவாக இருந்தது. இப்பாடம் ஆருவது வகுப்பில் புகுத் தப்பட்டு கிழமைக்கு மூன்று மணித்தியாலங்கள் அதற்குப் பயன் படுத்தப்படுகின்றன. சுகாதாரம் அறிமுகப்படுத்திய காலந்தொட்டு பொ. க. த. ப. சோதனைக்கு ஆயத்தம் செய்யும் மாணவர்கள் அப் பாடத்தைத் தேர்வு செய்ததில் முன்னேற்றத்தைக் காண ஏதுவா கின்றது. பாட அட்டவணை, பொதுவாக, குடும்ப சுகாதாரம், சூழற் சுகாதாரம், நோய்த் தடுப்பு, ஊட்டம் ஆகியவற்றினை உள்ள டக்குகின்றது போதனைகள், கருத்தரங்குகள், செயல்முறை வகுப்பு

குழந்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமான சுகாதாரமும் ஊட்டமும் 129
கள், நிறுவக விஜயங்கள் ஆதியன ஒன்றிணைக்கப்பட்ட சுகாதாரக் கல்வி அமைப்பினில் இடம் கொள்கின்றது. பிள்ளைகளுக்கு சுகாதார தரமட்டங்களை வழங்கும்வகையில் பாடசாலைச் சுகாதாரப் பரீட்சைகளும் ஒத்தாசையாகவிருக்கின்றன.
சுகாதாரக் கல்விப் போதனையை விரிவாக்கம் செய்வதற்கு, பிரசவ-குழந்தை சுகாதார நிலையம் இன்னெரு கருவியாகத் திகழ் கின்றது. பிரசவத்திற்கு, முன்னையதும் பின்னையதுமான சுகாதார நிலையங்களில் தாய்மார்களுக்கு குடும்பச் சுகாதார சம்பந்தமான சகல அம்சங்களிலும் போதனை வழங்கப்படுகின்றது. பிரதானமாக, சகல குடும்பத்தின் பருமனைத் திட்டத்திற்குள்ளாக்குவதிலும், பிர சவங்களுக்கிட்ையே நிலவவேண்டிய காலத்தவணைகளையிட்டும், குடும் பக்கட்டுப்பாட்டையிட்டும், விவேகமானதும் சமத்துவம் கொண் டதுமான உணவுப் பழக்கவழக்கங்களிலும் (முக்கியமாக அவரவர் களின் பிரதேசங்களில் கிடைக்கக்கூடிய உணவினில் காணக்கூடிய ஊட்டச்சத்துகளின் பிரயோகத்தினையொட்டி) தகுந்தகால நோய்த் தடுப்புமூலமும், சூழற்சுகாதாரத்தைப் பேணுவதாலும் தொற்று நோய்களின் பரம்பலைத் தடுக்கும் வழிவகைகளையிட்டும் ஆங்கு போதிக்கப்படும்.
தொற்றுநோய்கள் நிலவும் காலங்களில் பிரசித்திப்படுத்தும் முயற்சிகளும் இடம்பெறுகின்றன. காசநோய், மலேரியா, யானைக் கால் குட்டரோகம், மேகநோய்கள் ஆதியனவற்றின் கட்டுப்பாட் டிற்கும் அழிவிற்கும் ஏதுவாக கிரமமானதும், விசேட பிரசித்திப் படுத்தும் முயற்சிகள் சுகாதார நிலையங்களால் மேற்கொள்ளப்படு கின்றன.
உள் சிகிச்சை, வெளிச்சிகிச்சை பெறும் நோயாளிகளினதும் மருத்துவ மனைகளுக்கு வருகை தருவோரினதும் எண்ணிக்கை பெரு மளவாக இருப்பதால், பொதுச்சனத்தொகையினில் ஒரு பகுதிழைக் கிட்டுவதற்காக மருத்துவ மனைகளிலேயே சுகாதாரக் கல்வித்திட் டத்தை நிறுவிக்கொள்வது அவசியம் என்று மருத்துவமனை நிர்வா கத்தினர் அபிப்பிராயமுற்றனர். அவ்வாறன முயற்சிகளை மேற் கொள்வதற்கு வெளிச்சிகிச்சை வழங்கும் திணைகளும், கிளினிக்கு களும், காவறைகளும் த்ேர்ந்தெடுக்கப்பட்டன. கல்விவழிமுறையில் கீழ்க்காணும் விடயங்களையிட்ட போதனப் பாடங்கள் - இடம் கொள்கின்றன.
(3) மருத்துவ மனைகளில் காணப்படும் வசதிகளையும் அவை
யின் செயற்தன்மையையிட்டும் தகவல்கள் :

Page 75
130 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
(ஆ) சுகாதார ஆரோக்கிய பிரச்சினைகள், குடும்பச் சுகாதாரம்,
குடும்பக்கட்டுப்பாடு ;
(இ) நோய்களுக்கான காரணங்கள், குறிப்பான நோய்களைத் தடுப்பதும், அவற்றின் பரம்பலைக் கட்டுப்படுத்துவதும்;
(ஈ) அவைகள் இடம்பெறும் தருணத்திற்கேற்ப வேறு ஏதும்
குறிப்பான பிரச்சினைகள்.
இத்திட்டம் கொழும்பு பொது மருத்துவமனையில் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. வெற்றிகரமாக இருப்பின் மற்றும் சுகாதார மாவட் டங்களில் அது விரிவாக்கப்படும்.
இவ்வகை கொண்ட குறிப்பான திட்டங்களைவிட நிறுவகப்படுத் தப்படாத மூலங்களூடாகவும், சுகாதாரத் தகவல்கள் விரிவாக்கப் படுகின்றன். பயிற்சிக்குள்ளான சுகாதார வைத்தியர்களும், மற்றும் துணை வைத்தியப் பதவியின்ரும் தம்மிச்சையாக இயங்கும் அமைப்பு களுடனும், மற்றும் சமூக இயக்கங்களுடன் சேர்ந்து தம் திட்டங் களையிட்டும் ஆலோசனை வழங்குவர். றேடியோ, திரைப்படம், பத் திரிகை மற்றும் பிாசித்திப்படுத்தும் கருவிகளும் - சுகாதார கண் காட்சிகள்-சுகாதாரக் கல்வியை விஸ்தரிப்பதற்கு பயனுக்குள்ளாக் கப்படுகின்றன.
மேல் வர்ணிக்கப்பட்டுள்ளவை, நாட்டில் இடம் கொண்டுள்ள சுகாதாரக் கல்வி அமைப்பின் பிரதான உறுப்புக்கள். முழுத்தொகு தியாக நோக்குமிடத்து இன்று நிலவும் திட்டங்கள் சனத்தொகை யின் முக்கிய பகுதியைக் குறித்து அவைகளுக்கேற்ப இயங்குகின்றன. பாடசாலைகள், பிரசவ குழந்தைச் சுகாதார நிலையங்கள், வைத்திய சாலைகளில் இடம்கொண்டுள்ள சுகாதார கல்வித் திட்டங்கள், சுகா தாரக் கண்காட்சிகள், பிரசித்திப்படுத்தும் இயக்கங்கள் ஆவன காணப்படும். அமைப்பிற்கான வடிவுருவம் சுகாதாரக் கல்வியை நாடும் பிணியுற்ற தொகுதியையும் மற்றும் சனத்தொகையின் சில பங்குகளையும் தழுவுகின்றது. ஆயினும் ம்ேற்கொண்டுள்ள சுகாதாரக் கல்வித் திட்ட்ம், எத்தூரம் அந்தந்தத் தொகுதிகளைக் கிட்டுவதற்கு ஆற்றலுடயைன வென்பதையிட்டு மதிக்க இயலாத நிலையில் தீர்மா னங்களைக் கொள்வது கடினம். குறிப்பான சில சுகாதாரத் திட்டங் களை ஆராயுமிடத்து, சுகாதாரத் திட்டங்களின் எதிர்ப்பிற்கு உடந் தையான காரணிகளையிட்டும் எதிர்ப்பு மட்டங்களையிட்டும் ஒரளவு தகவல் கிடைக்கின்றது. தேர்வுக்குள்ளான சில பிரதேசங்களில், சிறு பிள்ளை வாத நோய்த் தடுப்பு சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், குறைந்தது 96% சனத்தொகையினர் தடுப்புமருந்து

குழந்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமான சுகாதாரமும் வட்டமும் 131
எடுப்பதின் முக்கியத்துவ்த்தை உணர்ந்தவராகக் காணப்பட்டனா ஆனல் பெருந்தொகையினர்-இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்தை மறுத்தோரில் 69.6%இனர் - காய்ச்சலைக் காரணமாகக் காட்டினர். 45% இனர் தடுப்பு மருந்து, நோயைத் தடுக்கும் சக்தியைக்கொண் டிருக்குமோ என்று ஐயம் கொண்டவராவர்; மறுத்தோரில் 41%மும், ஏற்றேரினரில் 13% இன்ரும் தடுப்பு மருந்து ரற்றுக்கொள்வதற்கு குழந்தைகளின் வயது தாழ்ந்ததென அபிப்பிராயம் கொண்டவரா வர். ஆகவே, இப்பிரதிபலிப்புகள் இள்ம்பிள்ளை வாத நோய்த் தடுப்பு, சுகாதாரக் கல்வித் துறையில் முக்கியத்துவ நிலைக்கு ஏது வான அம்சமென்பதைக் குறித்துக் காட்டுகின்றன.
இதேபோன்ற, ம்ற்றும் சுகாதாரத் திட்டங்களை பொட்டி மேற் கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் சுகாதாரக் கல்வித் துறையில் முக்கி யத்துவம் பெற வேண்டிய அம்சங்களைக் காட்டவல்லன. இங்கு ஆராய்ச்சிக்குள்ளாகும் வயதுத் தொகுதிக்கு சுகாதாரக் கல்வித்திட் டத்தினில் முக்கியத்துவம் கொண்டு காணப்படும் அம்சங்கள் பொது வாக பிரசவ, குழந்தைச் சுகாதார நிலையமும், சுகாதாரக் கண் காட்சிகளுமாகும். இவற்றினுாடாக இளம்பராயத்தினரை அணுக வல்ல ஒன்றிணைக்கப்பட்ட சுகாதிாரக் கல்வித் திட்டத்தை அமு லாக்க ஏதுவாகும். அல்வகையான திட்டத்திற்கு இளம்பராயத் தொகுதிக்கென நியமிக்கப்பெற்றுள்ள சுகாதார நிகழ்ச்சித் திட்டங் களையிட்ட ஆராய்ச்சிகள் உதவி வழங்கக்கூடும். அவ்வாராய்ச்சிகள், உதாரணம்ாக சிசு மரணம், இளம் வயதினரிடையே பிணித்தன்மை நோய்த் தடுப்புத் திட்டங்களின் பரம்பற் தன்மை, குடும்பப் பருமன் சிசுப் பராம்ரிப்பு ஆவனவற்றுடன் சம்பந்தம் கொண்டன. மேலும் இவ்வாராய்ச்சிகளூடாக, சுகாதார அறிவையும், தகவலை யொட்டி யும், வெவ்வேறு சமூகத் தொகுதிகளிடையேயும் வெவ்வேறு பிரதே சங்களிலும் காணப்படும் குறைபாடுகளைப் பெறும் வாய்ப்புமுண்டு.
குடும்பக் கட்டுப்பாடு சம்பந்த முயற்சிகள் முதன் முதலால 1953ல் குடும்பத் திட்டவமைப்புச் சபையால் ம்ேற்கொள்ளப்பட் டன. இச்சபை சர்வதேச திட்டமிடு பெற்ருேர் சபையின் கிளையா கும். சுவீடினின் அரசாங்கத்துடன் இருமுக ஒப்பந்தமொன்றை நிறு விக்கொண்டு அதன் மூலம்ாக 1958 குடும்பத்திட்ட முன்னேடியான செயற்திட்டத்தை நிறுவியதனூடாக, இலங்கை அரசாங்கம் இந் துறை முயற்சிகளில் பங்குகொண்டது. 1965ல் குடும்பத் திட்ட முயற்சிகளை பிரசவ, குழந்தைச் சுகாதாரச் சேவைகளுடன் ஒன்றி ணைக்க அரசாங்கங்கள் தீர்மானித்தன. தேசீய குடும்பக் கட்டுப்பாட் டுத் திட்டங்கள் 1966ல் ஆரம்பமாயின. அரசாங்கத்தால் நிறுவப்

Page 76
132 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
படும் சகல பிரசவ, குழந்தைச் சுகாதார முயற்சிகளையும், குடும்பக் கட்டுப்பாட்டு முயற்சிகளையும் ஒன்றிணைக்கும் நோக்கமாக குடும்பச் சுகாதார, பணியகம் நிறுவப்பெற்றது. இந்நிறுவகம், குடும் பத் திட்டவமைப்புச் சபை, பெருந்தோட்டத் தொழிலாளர் சுகாதா ரத் திட்டம் போன்ற மற்றும் நிறுவகங்களுடன் ஒன்று சேர்ந்து இயங்குகின்றது.
தேசீய குடும்பத் திட்டவமைப்பு முயற்சிகளின் நோக்கு 1975 அளவில் பிறப்பு வீதத்தை 35 இலிருந்து 25க்குத் தாழ்த்திக்கொள்வ தாகும், அம்முயற்சி, பிரதானமாக ஒரு சுகாதார முயற்சியெனும் ரீதியிலேயே அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. 1975ல் எதிர் நோக்கப்படும் ஒவ்வொரு 1000க்குமான 25 பிறப்புகள், சராசரி, வருடாந்த சனத்தொகை வளர்ச்சி வீதத்தினை 2.6%இலிருந்து 1.6%ற் குத் தாழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தன்மையை அடைவதாயின் வருடாந்தம் 110,000 நபர்கள் குடும்பக் கட்டுப் பாட்டு முயற்சிகளை ஆதரிக்கவேண்டியாகும். குடும்பக் கட்டுப்பாட் டுத் திட்டம் வெவ்வேறு மாவட்டங்களில் பரம்பல் கொண்டிருக்கும் 544 கிளினிக்குகளில் நடாத்தப்படுகின்றது. பெருந்தோட்டப் பகுதி களில் 22 கிளினிக்குகளில் நியமிக்கப்பட்டுள்ளன. 1973ல் காணப் பட்ட கிளினிக்குகளின் ! பிரதேச ரீதி பரம்பற் தன்மையை அட்ட வணை I காட்டுகின்றது.
1973ல் ஆதரித்தோரின் மொத்த எண்ணிக்கையான 95,931 1972ல் ஆதரித்த 71,044 நபர்களிலும் 35.9% அதிகரிப்பாகும். 1973ல் மட்டும் 20,248 நபர்கள் மலடாக்கப் பெற்றனர். 1972ல் அது சம்பந்த எண்ணிக்கை 9576 மட்டும்ே. சகல பிரதான வழி முறைகளுள் மலடாக்கும் தன்மை கூடுதலாக இடம்பெற்றது 1973ல் புலனகின்றது. (அட்டவணை 11:1) அட்டவணை 11.2ல் சனத்தொகை ரீதியில் குடும்பக் கட்டுப்பாட்டு முயற்சிகளே ஏற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை வழங்கப்படுகின்றது. அதியுயர்ந்த எண்ணிக்கை இரத் தினபுரி சுகாதாரக் கண்காணிப்பாளர் பகுதிக்கு உரித்தாயிற்று. (ஒவ் வொரு 19,000 நபர்களுக்கு 89.2). அடுத்ததாக, கொழும்பு சுகா தாரக் கண்கரணிப்புப் பகுதி (ஒவ்வொரு 10,000 நபர்களுக்கு 86.8); மாத்தளை (ஒவ்வொரு 10,000 நபர்களுக்கு 84.3) அதி தாழ்ந்த எண்ணிக்கைக்கு யாழ்ப்பாணப் பகுதி உரித்தாயிற்று. (ஒல்வைாரு 10,000 நபர்களுக்கு 36.0). திட்டத்தை ஏற்றுக்கொண்ட புதிய நபர்களில் 63 வீதத்தினர் ஐந்திற்குக் குறைந்த பிள்ளைகளைக்கொண் டும், 54 வீதத்தினர் 30 வயதுக்குட்பட்டவராகவும் காணப்பட்ட est fit.

குழந்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமான சுகாதாரமும் ஊட்டமும் 133
வாய்ப்பற்றதும் தாக்கத்திற்குள்ளாகக் கூடியதுமான தொகுதி களுக்கு நேர்முறையில் ஊட்டக் குறைபாடுகளை நிவிர்த்திசெய்யவல்ல ஒரு சில சில அரசாங்கத் திட்டங்களுண்டு. அவை, பிரசவ, குழந் தைச் சுகாதார நிலையங்களால் நிர்வகிக்கப்படும் உணவு வழங்கும் திட்டங்கள், பாடசாலை உணவு வழங்கும் திட்டம், ஊட்டக் குறை வின்பேரால் மருத்துவச் சாலைகளில் அனுமதிக்கப்படும் நபர்களுக் கான மருத்துவ வசதிகள் ஆவன. உண்மையில், உதவிக்கு அரு கதை யான நபர்களுக்கும் உதவிக்கு அருகதையற்றவர்களுக்கு மிடையே வேறுபாட்ட்ை உறுத்தாத தன்மை தேசீய உணவு வழங்கும் திட் டத்தில் காணக்கூடிய பிரச்சினைகளில் ஒன்று. இத்திட்டங்களுக்குத் தேவையாகும் பணத் தொகைகள் ‘கெயர்” போன்ற பண உதவி வழங்கும் நிறுவகங்களிலிருந்து பெறப்படுகின்றன. ஆயினும் தேசீய அரசாங்கம் மேற்கொள்ள முடியாத பெரும் உணவு வழங் கற் திட்டங்களின் பணத் தேவைகளை நிவிர்த்தி செய்வதற்கு அத் நிறுவகங்கள் விருப்பங் காட்டாதது விளங்கற்பாலது. எனவே, எமது நாட்டு அரசாங்கம் படிப்படியாக தானே தனது சாதனங்களைக் கொண்டு ஏற்று நடாத்தக்கூடிய திட்டத்தை உருவாக்கிக் கொள் வது அவசியமாகின்றது. ஊட்ட மட்டங்களில் முன்னேற்றத்தை உறுத்தவல்ல பரந்த அமைப்பிற்கான திட்டங்களும் தீர்மானிக்கப் பட்டுள்ளன. அவற்றினில் ஒன்று, சராசரி உணவில் காணப்படும் ஊட்டக் குறைவுகளை நிவிர்த்தி செய்யவல்ல, பிரதானமாக முழுச் சனத்தொகையும் உட்கொள்ளும் உணவு இனவகைகளில் ஒன்றினது புரதத்தன்மையைப் பலப்படுத்துவதாகும். மற்றும் திட்டங்களின் நோக்கம் உயர்ந்த ஊட்ட மட்டங்களைக் கொண்ட சோயா அவரை போன்ற உணவுப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கியும், மெது வாக விஸ்தரிப்புக் கொள்ளும் விலங்கு வளர்ப்புப் போன்ற துறை களை விஸ்தரிப்பதும்ாகும். மேலும் சில வருடங்களுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட திருப்திவாய்ந்த அமைப்பிற்குள்ளான திட்ட மொன்று பாடசாலை, இல்லம், பண்ணை மூன்றையும் ஒன்றிணைத்து உடனடி சூழல்களில் காணப்படும் உணவுச் சாதனங்களின் திறன் வாய்ந்த பாவிப்பை விருத்தியாக்க முன்வந்ததே. ஆயினும் அத்திட் டம் சகல நிறுவகங்களிலிருந்தும் தகுந்தளவு நிர்வாக உதவியைப் பெருத காரணத்தினல் திருப்தியான பலாபலன்களை வழங்காது காணப்பட்டது. இன்று அமுலாக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் ஊட்டம் சம்பந்தமாக திருப்திவாய்ந்த கவனத்தை வழங்காது காணப்படுகின்றன. ஊட்டம் சம்பந்தமாக மேற் கொள்ளப்படும் வெவ்வேறு முயற்சிகளை ஒன்றிணைப்பதற்கும் அவற்றின் செயற்திறனை ஆராய்வதற்கும் எவ்வித திட்டத்திற்குமுள்ளான முயற்சிகள் இடம் கொண்டன என்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை,

Page 77
134 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
குழல் சம்பந்தமான சுகாதாரத்தை யொட்டி நடைமுறையிலி ருக்கும் அரசாங்கத்தின் ஐந்து ஆண்டுத் திட்டத்தில் 100 கிராமப் பகுதித் திட்டங்கள் மூலமும், ருபா 22 மில்லியனன செலவுடனும் கிராமிய நீர் வழங்கல் அமைப்பை முன்னேற்றும் செயற் திட்ட மொன்று சேர்க்கப்பட்டுள்ளது. பொதுச் சமூகக் கிணறுகளை நிறுவு வ்தற்கும் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மானியங்களை வழங்கு கின்றன. சுகாதாரமுறை கொண்ட மலசல கூடங்களை நிறுவுவதற் கும் பண உதவி வழங்கும் திட்டமொன்று உண்டு. ஆயினும், இத் திட்டங்களின் பரம்பற் தன்மை அரசாங்கம் வழங்கும் பணஉதவித் தொகைகளிலேயே கட்டுப்பட்டுக் காணப்படுகின்றது. தம்மிச்சை யாக இயங்கும் நிறுவகங்க்ளால் நிறுவப்படும் சுய உதவி அமைப்பு க3ள அபிவிருத்தியாக்கும் வகையில் இத்திட்டங்கள் விருத்தியாவ தற்கு ஒரு சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
IV
பிரதேச ரீதியில் வேறுபாடுகள்
சேகரிக்கப்பட்ட அதே தன்மை கொண்டுள்ள சுகாதார சம்பந்த தரவைகள் முழுச் சனத்தொகையின் அடிப்படையில் வெவ்வேறு பிரதேச வேறுபாடுகளை ஆராய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங் காது காணப்படுகின்றன. வயதுக் குறிப்பான அடிப்படையில் பிரதேச சம்பந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் தறுவாயில் தரவை களில் காணப்படும் குறைபாடுகள் மேலும் புலனகின்றன. ஆயினும், கைவசமிருக்கும் தரவைகளைக் கொண்டு பிரதேச சம்பந்த வேறு பாடுகளையிட்டு சில விசாலமான முடிபுகளை இன்னரும் மேற்கொள்ள ஏதுவாகும். A
வயதுக் குறிப்பான மரிப்பு வீதங்கள் சம்பந்தமான தரவைகளி லிருந்து 0-19 வயதுத் தொகுதிகளின் மரிப்பு வீதங்கள் தேசிய சராசரியிலும் பார்க்க 5 மாவட்டங்களில் அதி உயர்வாகக் காணப்ப டுவதைக் காணலாம். அவை, இரத்தினபுரி, பதுளை, கண்டி (மொன முகலை உட்பட) மட்டக்களப்பு, மாத்தளையாகும். கரு மரிப்பும் பிரசவ மரிப்பும் சம்பந்தமான தரவைகள் குறிப்பான வேறுபாடு களைக் காட்டவில்லை. யாழ்ப்பாணம், கண்டி, நுவரேலியா, ஆகிய மாவட்டங்களில் கருச்சிதைவு வீதம் உயர்வாகக் காணப்படும் அதே வேளையில் பிரசவ மரிப்புகள் தேசிய சராசரிகளிலிருந்து பேரளவு வேறுபாட்டைக் காட்டவில்லை. வயதுக் குறிப்பான பிணித்தன்ம்ை வீதங்களை யொட்டிய தரவைகள் ஒரு குறிக்கப்பட்ட வருடத்திற்கு திருப்தியற்றனவாக இருப்பதுடன் ஒரு காலத்தவணைக்கான தரவை

குழந்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமான சுகாதாரமும் ஊட்டமும் 135
களும் இல்லாததன் காரணமாக பிரதேச வேறுப்ாடுகளையிட்ட சருத்து வாய்ந்த ஆராய்ச்சியை மேற் கொள்ளும் வாய்ப்பு, நிலவ வில்லை. அரசாங்க நிறுவகங்களில் வெளிச் சிகிச்சை கொண்டவர் களின் 1966/67க்கான புள்ளி விபரங்கள் குருநாக்கல், கண்டி, பதுளை, அனுராதபுரம், மாத்தறை ஆவன ஏனைய மாவட்டங்களிலும் உயர்ந்த் மட்ட பிணித்தன்மைக்குள்ளானது புலனகின்றது. சமூக பொரு ளாதார மதிப்பீட்டின் பிரகாரம், அம்பாந்தோட்டை, மொனருகல, அம்பாறை, பொலொன்னறுவ, அனுராதபுரம், புத்தளம் ஆகிய மாவட்டங்களை உட்கொண்ட இரண்டாம் பிரதேசம் 0 - 9 வயதுத் தொகுதிகளில் அதி உயர்ந்த பிணித்தன்மை வீதத்தினைக் கொண்டு காணப்பட்டது.
தொற்று நோய்கள் சம்பந்தமாகக் காணப்படும் தரவைகளும் நோய் தடுப்புத் திட்டமும், இந்நோய்கள் பெரிதளவில் நிலவும் பிரதேசங்களே நோய்த் தடுப்பிற்குக் குறைந்த விருப்பத்தைக் காட்டும் பிரதேசங்கள் என்பதைக் காட்டுகின்றன. (அனுராதபுரம், பதுளை, கொழும்பு, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி யாகிய மாவட் டங்களில் தைபொயிட் காய்ச்சல் பதுளை, கண்டியில் இளம்பிள்ளை வாதம்). அவ்வாருயினும், வேறு சில மாவட்டங்களில் இந்நோய் களின் உயர்ந்த மட்டத்தாக்கம் நோய் தடுப்புத் திட்டத்தில் பங்கு பற்றும் தன்மையுடன் தொடர்பு இல்லாதிருப்பது புலனுகின்றது.
இளம்பராயத்தினருக்கு சேவைகளை வழங்கும் சுகாதார நிறு வகங்களினதும், சேவைகளினதும் மாவட்ட பரம்பற் தன்மையுடன் மேல் குறிப்புக்கான பிரதேச சுகாதாரத் தரவைகளை ஒப்பீடு செய்யலாம். பிரசவ, குழந்தைச் சுகாதார நிலையங்களின் விரும்பத் தக்க பங்கீட்டு அமைப்பினில் கணிசமான வேறுபாடுகள் காணப் படுகின்றன. ஒவ்வொரு 100,000 சனத்தொகைக்காகும் எண்ணிக் கை மட்டக்களப்பு / அம்பாறை மாவட்டத்திற்கு 23.2 தொட்டு, காலிக்கு 9.2, மன்னருக்கு 6.8, கொழும்பிற்கு 6.7 எனும் வரை காணப்படுகின்றது. இவ்வகை ஒப்பீட்டுச் சுட்டிக் காட்டிகளில் கவனத்திற்குள்ளாகாத பல காரணிகள் கணிப்பிற்குள்ளாகும், கரை யோர பட்டினப் பிரதேசம் தனியார்துறை மருத்துவ நிறுவகங் களாலும் தனித்துறை வைத்தியர்களாலும் தகுந்த முறையில் சேவைக்குள்ளாகின்றது. மேலும், அரசாங்கச் சேவைகளை நாட வல்லாததும், தனியார் சேவைகளைக் கொள்ளக்கூடியதுமான செல் வந்தச் சனத்தொகையினரில் கூடிய பங்கையும் இப்பிரதேசம் கொண்டு காணப்படுகின்றது. இக்காரணிகள் பெருமளவில் அர சாங்கம் வழங்கும் சேவைகளுக்கான கேள்வியைப் பக்குவப்படுத்தும்,

Page 78
136 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
இவ்வாறன தவிர்ப்புகளுக்கு கணிப்புக் கொடுக்கும் தறுவாயில் பிரசவ-குழந்தை சுகாதார சேவைகளின் பங்கீட்டுத்தன்மை இரத் தினபுரி வவுனியா / மன்னர்/அனுராதபுரம் /திருகோணுமலை / கண்டி/ மாத்தளை, ஆகிய மாவட்டம்களில் தேசீய சராசரிக்கும் குறைவாகத் தோன்றுகின்றது.
சுகாதார பதவியினரின், அதாவது பொதுச் சுகாதாரச் சோதன்ை யாளர்கள், பொதுச் சுகாதாரத் தாதிகள், பொதுச் சுகாதார மருத்துவிச்சிகள் ஆகியோரின், எண்ணிக்கையை வெவ்வேறு மாவட் டங்களுக்கான பிறப்புக்களுடன் ஒப்பிடுமிடத்து அதி தாழ்ந்த வீதாசாரங்களுக்குள்ளான மாவட்டங்கள் பதுளை | மொனரு கல, மட்டக்களப்பு, அனுராதபுரம், கண்டி, மாத்தளை ஆகத் தோன்று கின்றன. ஆங்கு ஒவ்வொரு 100 பிள்ளைகளுக்கும் ஒன்றுக்குக்குறை வான ஊழியரெனும் வீதாசாரம் நிலவுகின்றது. திறன்வாய்ந்த சேவ்ைகளுக்குள்ளாகும் மாவட்டங்களில் வீதாசாரம் 1:100 ஆகக் காணப்படுகின்றது. வெவ்வேறு பதவியினரின் பரம்பற்தன்மை என்ன வீதப்படி இடம் பெறுகின்றதென்றும் தெளிவான நோக்கு இல்லை. பொதுச் சுகாதாரத் தாதிகளுக்கும், மருத்துவிச்சிகளுக்கு மிடையே நிலவும் வீதாசாரப் பங்கும் மாவட்டங்களுக்கிடையே வேறுபாடு கொண்டு காணப்படுகின்றது" உதாரணமாக, யாழ்ப் பாணத்தில் 1164 வவுனியா, மட்டக்களப்பில் 1:40; கொழும்பில் 1:5, கண்டியில் 1:16; கேகாலை, இரத்தினபுரி, மாவட்டங்களில் 1:20 ஆயும் வேற்றுமை கொள்கின்றது. தேர்வுக்குள்ளான ஒரு வருடத்திற்குரிய பிரசவ, குழந்தைச் சுகாதார சம்பந்த தரவைகள் செயற் திறனில் விசாலமான வேறுபாடுகள் இருப்பதைப் புலனுக்கு கின்றன. 1970/71ல், 1369 நிலையங்கள் ஏறத்தாள 34,000 கிளினிக்குகள் பிரசவத்துக்கு முன்னையதும் பின்னையதுமான சேவை களையும், சிசுக்களுக்கும் பாலர்களுக்குமான சேவைகளையும் வழங்கின. கிளினிக்குகளில் கிட்டத்தட்ட மூன்றில் இருபங்கு பிரசவத்திற்கு முன்னைய பராமரிப்பிற்கு உரித்தாயின. நடாத்திப்பட்ட வெவ்வேறு கிளினிக்குகளின் எண்ணிக்கையில் எவ்வித கிரமமான படிவத்தையும் மாவட்டங்களுக்கான தரவைகள் காட்டவில்லை. ககல மாவட்டங் களிலும் ஒரே தீவிரத் தன்மை கொண்ட கிரமமான வழிமுறை கடைப்பிடிக்கப்பட்டதென்ற ஆதாரமும் இல்லை. இரத்தினபுரி, 62 நிலையங்களுடன் பிரசவத்திற்குப் பின்னைய சேவைகள் சம்பந்தமாக 1932 - கிளினிக்குகளையும், சிசுக்களுக்கான 1499 கிளினிக்கு களையும் நடாத்திய வேளையில், வவுனியா, 102 நிலையங்களுடன், முறையே 389; 334 கிளினிக்குகளை அவ்விரு தொகுதிகளுக்கும் காட்டுகின்றது. திரும்பவும், களுத்துறை, 79 நிலையங்களுடன், 2099

குழந்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமான சுகாதாரமும் ஊட்டமும் 137
பிரசவத்திற்கு முன்னையதும், 79 பிரசவத்திற்குப் பின்னையதும், 978 சிசுக்களுக்கானதும், 1026 சிருர்களுக்குமான கிளினிக்குகளை நடாத்தி யுள்ளது. குருநாக்கல், 176 நிலையங்களுடன் முறையே 1647, 290, 413, 382 ஆன வெவ்வேறு வகை கிளினிக்குகளை நடாத்தியுள்ளது. இப்புள்ளி விபர்ங்களிலிருந்து எவ்வெண்ணிக்கைகளில் தாய்மார்களும் குழந்தைகளும் இத்திட்டங்களில் பங்கு பற்றினர் என்பதை விளங்கிக் கொள்ள ஏதுவாகின்றது.
வெவ்வேறு மாவட்டங்களில் பாடசாலைகளில் இடம் பெறும் சுகாதாரப் பரீட்சைத்திட்டங்களில் இவ்வகைவேறுபாடுகளை அவற் றின் செயற்திறன் மட்டங்களிலும் அவற்றினில் பங்கு பற்றும் தன்மைகளிலும் காண ஏதுவாகின்றது. யாழ்ப்பாணம், களுத்துறை, மன்னர் / வவுனியா, புத்தளம், மட்டக்களப்பு, ஆகிய மாவட்டங் களில், பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்ட பிள்ளைகளில் பரீட்சணைச் குள்ளானவர்களின் வீதம் பத்துக்குக் கிட்டுமாகக் காணப்பட்டது. அதிக தாழ்ந்த பங்கு பற்றும் வீதங்கள் அனுராதபுரம் / திருக் கோணுமலை, பதுளை / மொனரு கலை, இரத்தினபுரி, காலி, ஆகிய மாவட்டங்களில் காணப்பட்டன. பெரும்பாலும் தேசீய மட்டத்தில் உருவாக்கம் கொண்டும் மேற்பார்வைக்குள்ளான திட்டமொன்றிலும் பார்க்க இத்துறையில் ஈடுபாடு கொண்டுள்ள சுகாதார ஊழியர் களினது ஆர்வத்திலும் திறமையிலுமே இத்திட்டங்களின் செயற் திறன் பெருமளவில் தங்கியுள்ளது என்று தோன்றுகின்றது.
இளம்பராயத்தினருக்கான ஒன்றிணைக்கப்பட்ட சுகாதாரத் திட்டத்தில் இடம் பெறும் சில அம்சங்கள்.
இளம்பராயச் சனத்தொகைக்கான சேவைகளின் வழங்கலில் முன்னேற்றத்தை உறுத்தும் வகையில் சுகாதாரத் திட்டத்தில் ஏற் கனவே காணப்படும் சில அம்சங்களை ஒன்றிணைக்கும் வாய்ப்பு நில வுகின்றது. அவ்வம்சங்கள் பிரசவ, குழந்தைச் சுகாதார நிலையங்கள், நோய்த்தடுப்புத் திட்டம், பாடசாலை ச் சுகாதாரச் சேவைக ளாகும். ஒவ்வொரு பிரசவ குழந்தைச் சுகாதார நிலையமும் 0-5 வயதுக்குள்ளான பாடசாலை செல்லும் சனத்தொகையினில் கிட்டத்தட்ட சராசரி 2000 பிள்ளைகளுக்குச் சேவைகளை வழங்கும். இந்நிலையங்கள் சிருர் தொகுதிக்கான சேவைகள் சம்பந்தமான பல நோக்கு நிலையங்களாக சுகாதாரத்தில் பிரதான நோக்குக் கொண்டு அமையும் வகையில் தங்கள் திட்டங்களை விஸ்தரித்துக் கொள்ள அதி உயர்ந்த வாய்ப்புக்களைக் கொண்டுள்ளனவாகத் தோன்றுகின் றன. அவற்றின் இன்றைய முயற்சிகள் பிரசவத்திற்கு முன்னையதும்,

Page 79
i38 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமான தேவைகள்
பின்னையதுமான பராமரிப்பு, சிசுக்களுக்கும் பாலர்களுக்குமான சேவைகள், குடும்பக் கட்டுப்பாடு, சுகாதாரக் கல்வி அனைத்தையும் கொண்டுள்ளன. , கிரமமான வகையிலும், நிதானமான முறையிலும் பாடசாலை போக முன்னைய் முழுச் சிறர் தொகைக்கான தேவைகளை வழங்கும் வகையில் எவ்வாறு திட்டங்கள் அனைத்தும் அமுலாக்கப் படலாம் என்று ஆராய்வது அவசியமாகின்றது. கல்வி அமைச்சினல் பிரேரணை செய்யப்பட்ட சிருர் பாடசாலை அலகுகளுடன் சுகாதார நிலையம் தொடுக்கப்படலாம். அப்பிரேரணை 4, 5 வயதுக்குள்ளான பிள்ளைகளை மரபுமுறைக் கல்விக்குத் தயார் செய்யும் திட்டத்தைத் தழுவியதாகும். இன்று நிலவும் பிரசவ குழந்தைச் சுகாதார நிலை யப் பின்னல் அமைப்பில் நிலையமொன்று 2000 சிறர்களுக்கு சேவை வழங்கும் நியதியில் இப்பிள்ளைகளின் சேவைகளை ஒழுங்கான விதிப் படி வழங்கும் வகை கொண்ட தீவிரமான திட்டங்களை மேற்கொள் வதற்கு தகுந்தளவில் வாய்ப்புக்கள் காணப்படமாட்டா. 40 நபர் கள் கொண்ட குழுக்கள் எனும் தரப்பில், இச்சனத் தொகைக்கு சேவைகள் வழங்கப்படுவதாயின் முழுத் தொகைக்கும் 50 நாட்களை நிலையமொன்று எடுப்பதுடன் வருடம் ஒன்றுக்கு 5-6 தடவைகளில் அத்தொகையை அணுகும் வசதிகளும் காணப்படும். இச்சேவைகளைத் திறன் படுத்துவதற்கு இடம் பெயரும் நிலையங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மேலதிகமாக அவசியமாகின்றன. இத்திட்டத்திற் கான செலவை தாழ்ந்த ம்ட்டத்தில் வைத்துக் கொள்ளும் பொருட்டு சேவைகள் தேவையாகும் சந்தர்பங்களில் வழங்கும் நோக்குடன் இலங்கை மஹில சமித்தி, சர்வோதய, கிராம அபிவிருத்திச் சபைகள் போன்ற தம் மிச்சையாக இயங்கும் நிறுவ கங்களை ஒன்று சேர்க்கலாம். திறன்கொண்ட பிரசவ, குழந்தைச் சுகாதார நிலையம் இடம் கொண்டு அதில் அதற்குரிய வட்டாரத் துச் சிருர் யாபேரும் பதியப்பட்டு கிளினிக்குகள் யாவும் கிரமமாக பட்டியலுக்குள்ளாகி குடும்பரீதியில் கிளினிக்குக்கு வருகைதருவோ ரின் எண்ணிக்கை கண்காணிப்பிற்குள்ளாகும் தன்மையே இன்று விருத்தியாக வேண்டும். இம்முறையூடாக சிருர்களின் ஆரோக்கி யம் கண்காணிப்பிற்குள்ளாகி இத்தொகுதிக்கான தடுப்பு மாற்று மருத்துவ முயற்சிகளின் திறன்தன்மை முன்னேற்றம் கொள்ளும். அவ்வாருன திட்டம் நோய்த் தடுப்புத் திட்டங்களுடன் தொடுக் கப்படலாம். இத்திட்டத்திற்குள்ளாகாத நபர்களைக் கணித்துக் கொள்ளும் வகையில் அதற்கான கண்காணிப்பை அதிகரிப்பது இளம் பராயத்தினருக்கான சுகாதார தேவைகளின் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும். நோய் தடுப்புத் திட்டங்களின் சேவைகளுக்குள் ளாகும் நபர்களின் எண்ணிக்கையை சீரமைப்புக்குள்ளான பிரசவ, குழந்தைச் சுகாதார சேவையூடாகவும் திறன்கூடிய பாடசாலைச்

குழந்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமான சுகாதாரமும் ஊட்டமும் 1 39
சுகாதார திட்டத்தினைக் கொண்டும் அதிகரிக்கலாம். பிரசவ குழந் தைச் சுகாதார நிலையம் ஒன்றிணைக்கப்பட்ட சேவைகளை சிருர்க ளுக்கு வழங்கும் ஒளிமுகப்பாக இருப்பதுடன் அதனைக் கல்வித் திட்டங்களுடன் தொடுத்து ஒரு புதிய பலநோக்கு நிலையம்ாக விஸ் தரிக்கும் வகையில் ஆராய்ச்சித் திட்டமொன்றை நிறுவிக் கொள்ள லாம். தடுப்பு மருத்துவமும் குறைந்தளவில் மாற்று மருத்துவ சேவைகளும் பாடசாலை போகும் சனத்தொகைக்கு கிடைக்கும் வகையில் பாடசாலை சுகாதாரத் திட்டம் திறன்வாய்ந்த கருவியா கத்திகழலாம். இச் சேவைகளின் திறமையை நம்பத்தக்க செலவுபயன் ஆராய்ச்சியூடாகக் கணிக்க வேண்டும். மாணவச் சனத் தொகைக்கான சுகாதார சம்பந்த முயற்சிகளை நிதானப்படுத்துவ தற்காகப் பாவிக்கப்படும் சாதனங்களை மிக அவசியமாகத் தேவை யாகும் மாற்று மருந்துச் சேவைகளுக்குப் பயன்படுத்துவது உசித மாகத் தோன்றும். இப்பிரச்சினையையிட்டு தீர்ப்பான முடிவுக்கு வருவது கடினம். ஆயினும் முன் குறிப்பிட்டதைப்போன்று நோய் தடுப்புத் திட்டங்களின் திறனை விரிவாக்கக்கூடிய்தும், தடுப்பு மருத் துவ மாற்று மருத்துவ வசதிகளை பாதிப்பிற்குள்ளாகக்கூடிய சனத் தொகைப் பங்கிற்கு (அதன் வளர்ச்சியுறும் காலத்தில்) வழங்கவல் லதுமான ஒரு திருப்தி வாய்ந்த பாடசாலைச் சுகாதாரத் திட்டம் நீண்டகால கூடுதலான பலாபலன்களை வழங்கவல்லது என்பது புல ஞகின்றது. பாடசாலை செல்லும் சனத்தொகையின் ஆரோக்கியத் தையும், ஊட்ட மட்டங்களையும் சீராக்குவதற்கு பாடசாலை சுகா தாரத் திட்டங்கள் கிரமமான வகையில் நிர்வாகத்துக்குள்ளாக வேண்டும். ஏற்கனவே வரையறுப்புக்குள்ளான சாதனங்களில் மேலும் கேள்வியை உறுத்தாத வகையில் சகல மாணவத் தொகை யையும் அது அடைய வேண்டும். அவ்வாருண திட்டமொன்றை அமைத்துக் கொள்வதற்கு இன்று நிலவும் திட்டத்தை விசாலமான வகையில் ஆராய்ந்து மாற்றுத் திட்டங்கள் அமையவேண்டும்.
முன்னதாக ஆராயப்பட்ட சுகாதார கல்வித்திட்டம், பிரசவ குழந்தைச் சுகாதார நிலைய முயற்ச்சிகளுக்கும், நோய் தடுப்புத் திட்டங்களுக்கும், பாடசாலைச் சுகாதாரச் சேவைகளுக்குமான ஒரு உறுப்பாகக் காணப்படும். இது திரும்பவும் ஒன்றிணைக்கப்பட்டதும், திறனுன வகையில் அழையப்பட்டதுமான, திட்ட மொன்றிற்கு துரிதமான முறையில் தம்மிச்சையான நிறுவகங்கள் இயங்கும் துறையாவும் பிரிதிபலிக்கும். சுகாதாரக் கல்வித் திட்டத்தின் உறுப் பாகக் காணப்பட்ட பாடசாலைச் சுகாதாரக் கண்காட்கிகள் கிரம மான அடிப்படையில் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்தை கிட்டும் வகையில் விருத்தியாக்கப்படவேண்டும். அவற்றினை ஒவ்வொரு மாவ்ட்டத்திற்குமான குறிப்பான சுகாதாரப் பிரச்கினைகளுக்கேற்பப் பொருந்தச் செய்யலாம்.

Page 80
140 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமான தேவைகள்
இளம் பராயத்தினருக்கான சுகாதாரத்திட்டத்தில் சூழற் சுகா தாரத் திட்டம் முக்கியத்துவம்கொண்ட இன்னுெரு அம்சம். பொது வாக, சூழற் தூய்மையின்மையைக் கட்டுப்படுத்துவதற்கும், கழிவு களை அப்புறப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் ஒழுங்குகள்; மலசலகூட வசதிகள் பாதுகாப்பிற்குள்ளான குடிநீர் மூலங்கள், ஆதியனவற்றையிட்டு, பாடசாலை, எடுத்துக் காட்டாக விளங்கலாம். பகுதி அபிவிருத்திச் சபைகளும், கிராம அபிவிருத்திச் சபைகளும், கிராம நீர் வழங்கல் அமைப்பையும், சூழல் சுகாதாரத்தையொட் டிய திட்டங்களையும் தம்மிச்சையான வகையில் நிறுவிக்கொள்ளலாம். இங்கும், தம்மிச்சையாக இயங்கும் நிறுவகங்கள் பேரளவு உதவியை வழங்கமுடியும்.
ஊட்டத்துறையில், செய்திட்டங்களை நிறுவுவதற்கு வாய்ப்புக் கள் உண்டு. அச்செய்திட்டங்கள், உணவு வழங்கும் திட்டங்களுட னும், அண்மையில் நிறுவப்பெற்றுள்ள ஊட்டச் செய்திட்டத்துட னும் நேர்த் தொடர்பற்றுக் காணப்படும். அவ்வாரு ன திட்டம் பாடசாலையையும், பிரசவ குழந்தைச் சுகாதார நிலையங்களையும், ஒன்றிணைக்கப்பட்ட பண்ணையையும், இல்லத்தையும், நேர்த்தொடர் புகளுக்குள்ளாக்கும். இவ்வொன்றிணைக்கப்பட்ட அமைப்பினுள் தாக்கத்திற்கும், நல்வாய்ப்புகளற்றுதுமான தொகுதிகளின் ஊட்டக் குறைவுகளை நிவிர்த்திசெய்யும் தன்மைகள் - ஊட்ட சம்பந்தமான கல்வி, உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள், ஊட்டத்தன்மை வாய்ந்த உணவின் உற்பத்தி - ஆதியன உள்ளடங்கும்.
முழுச் சனத்தொகைக்கும் வழங்கப்படும் இலவச மருத்துவ சேவைகளின் சார்பாக செலவு செய்யப்படும் தேசீய வீதாசாரம் அதி உயர்வாக இருப்பது புலஞயிற்று. இளம் பராயத்தினருக்கான சுகாதாரத் திட்டங்களின் விஸ்தரிப்போ, சீரமைப்போ, ஏற்கனவே காணப்படும் அமைப்பின்னப் பராமரிப்பதற்குத் திருப்தியற்றதாகக் காணப்படும் சாதனங்களில் மேலும் கேள்வியை உறுத்தும். சுகா தார அமைப்பினில் காணப்படும் குறைபாடுகளும் பற்ருக்குறை களும் பல பணவசதிகளில்லாததும் அதன் கரரணமாக ஊழியர் களிலும், தளபாடங்களிலும் ஏற்பட்ட குறைபாடுகளினது பிரதி பலிப்பாகும். அதேவேளையில், இன்று நிலவும் அமைப்பின் பல உறுப்புகள் விரும்பக்கூடிய திறன் மட்டங்களில் இயங்காதும் காணப் படுகின்றன. எனவ்ே இளம்பராயத்தினருக்காகும் சுகாதார சேவை களின் சீரமைப்பு பிரதானமாக குறைந்த செலவுக்குள்ளாக வேண் டும். ஏற்கனவே காணப்படும் கொள்வனவுகளை திறஞன வகையில் பாவிப்பதற்கு வழிவகுக்க வேண்டும். கைவசமிருக்கும் சாதன்ங்

குழந்தைகளுக்கும் கட்டினம் பருவத்தினருக்குமான சுகாதாரமும் ஊட்டமும் 141
களின் திறஞன பங்கீட்டிற்கு இது வழிவகுக்கவேண்டும். அவ்வாறன முறையூடாக கைவசமிருக்கும் சாதனங்கள் வயதுக்குறிப்பான தேவை களுக்கு மதிப்புக்கொடுத்து விரும்பத்தக்க ரீதியில் பங்கீட்டுக்குள் ளாக வேண்டும். அவ்வகை முயற்சியில் உள்நாட்டு மருத்துவமும் அதனூடாகப் பெறப்படும் சேவைகளும் சேர்க்கப்படவேண்டும்.
முடிபுகள்
நம்பக்கூடிய சுகாதாரத் தரவைகள் இல்லாத காரணத்தைக் கொண்டு இளம் பராயத்தினரையொட்டிய சுகாதார நிலைமையை யிட்டும், பிள்ளைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமான சுகாதார சேவைகளின் வழங்கலையிட்டும், மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி திருப்தியற்றதாகக் காணப்படுகின்றது. ஆயினும், வரையறுப்புக்குள் ளான ஆராய்ச்சியூடாக கீழ்வரும் முடிபுகள் இடம்பெறுகின்றன.
- பிள்ளைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்கும் வழங்கப்படும் சேவைகளில் நுணுக்கமான பிரதேச மாறுபாடுகள் காணப்படுகின் றன. பிரதேச ரீதியில் வழங்கப்படும் சேவைகளில் ஒரு சிலவற்றிற்கு மட்டுமே தரவைகள் உண்டு. அவை, பிரதேச வேறுபாடுகளை உறுத்து கின்றன. உதாரணம்ாக :-
- இளம் பிள்ளை வாத நோய்த் தடுப்பு முயற்சிகள் கொழும்பு, குருநாக்கல், யாழ்ப்பாணம், களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 90 வீதத்தினரைத் தழுவியும், மாத்தளை, காலி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் 40 - 50 வீதத்தினரைத் தழுவும் தன்மை கொண்டதுமான பிரதேச வேறுபாடுகளைக் காட்டுகின்றன. பாட சாலைச் சுகாதார திட்டங்கள், யாழ்ப்பாணத்தில் 16 வீதத்தினரை யும், களுத்துறை, காலி, பதுளையில், முறையே 13, 4.7, 6.2 வீதத் தினரையும் தழுவுகின்றன. பிரசவ, குழந்தைச் சுகாதார நிலையங் கள், மாத்தறை / அம்பாந்தோட்டையில் ஒவ்வொரு 1000க்கும் 19 எனும் வீதத்திலும், குருநாக்கல், கண்டி, மன்ஞரில் முறையே 17, 8.9, 6.8 எனும் வீதங்களிலும், குழந்தைகள் சம்பந்த நோய் களுக்குரிய கட்டில்கள் கொழும்பில், தலைநகரப் பகுதியில் அதிகூடு தலாகவும், இளம் வயதுக்கான சேவைகள் ஆரோக்கிய சாலை அமைப்பினில் சம்மின்மையாகவும் காணப்படுகின்றன.
- பட்டினச்சேரி, கிராமப்பகுதி, தாழ்ந்த வருமானம் கொண் டுள்ள கிராம, பட்டின சனத்தொகை என்னும் தொகுப்பு வகை யில் வெவ்வேறு சமூக, பொருளாதார பின்னணிகளில் இடம் கொண்டுள்ள ஊட்ட மட்டங்களையிட்டு கிரமப்படுத்தப்பட்ட ஆராய்ச்சி இடம்பெறவில்லை.

Page 81
142 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டினம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
(அ) பட்டின, கிராம குடும்பங்களுள் பிரதானமாக 100 ரூபா வுக்குக் குறைந்த வருமானம் கொள்ளும் தாழ்ந்த வருமானத் தொகுதிகளில் குழந்தைகளிடையேயும், கட்டிளம் பருவத்தினரிடை யேயும் பேரளவு கலோரி - புரத ஊட்டமின்மை நிலவுகின்றது.
(ஆ) குழந்தைகளுக்கென கொழும்பில் உள்ள பிரதான மருத் துவ மனைகளில் மருத்துவத்துக்குள்ளான பிள்ளைகளுள் 8% மூன்ரும் மன்ற ஊட்டமின்மைக்குள்ளாயிருந்தனர். n
(இ) கொழும்புக்கு அருகாமையில் சீவிக்கும் குழந்தைகளில் கிட்டத்தட்ட 65% முதலாம், இரண்டாம், அல்லது மூன்ரும் மட்ட ஊட்டமின்மைக்கு ஆளாயிருந்தனர்.
(8) கொழும்பு மாநகர சபையினரால் மேற்கொள்ளப்பட்ட மாதிரி ம்திப்பீட்டின் பிரகாரம் 42% குழந்தைகள் ஊட்டக்குறை வாயும் ஆரோக்கிய உணவின்றி இருப்பவர்களாகவும் தெரியவந்தது.
- சுகாதார அமைச்சின் இளம்பிள்ளைவாத நோய்த் தடுப்புத் திட்டம், குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினரையே தழுவியது. அதுவும் திருப்தியற்றதாகக் காணப்பட்டது. ஏனெனின், கொடுக்க வேண்டிய மூன்று முறை மருந்து அளவுகளில் 50% குழந்தைகள் அம்மூன்றையும், எஞ்சிய குழந்தைகள் ஒன்று, அல்லது இரண்டு முறை மருந்துகளையே ஏற்றிருந்தனர்.
- குழந்தைகளுள் ஏற்பு நோய்த்தாக்கற் தன்மை கடந்த 10 வருடங்களுள் உயர்வு கொண்டுள்ளது. ஆனல், அந்நோய்க் கெதிரான தடுப்புத் திட்டம் குழந்தைகளுள் முப்பது வீதத்தின்ரையே தழுவி யும், அத்தொகையினரிலும் ஒரு சிறு பகுதியே பூரணமாக தடுப்பு மருந்தை ஏற்றிருந்தனர்.
- குக்கல், தொண்டைக்கரப்பன், ஏற்புவலி, ஆகிய மூன்று நோய்களுக்குமான முத்தடுப்பு மருந்தை வழங்கும் திட்டம், சிசுக் களில் முப்பது வீதத்தினரையே கிட்டியுள்ளது. இவர்களும் மருந்தில் ஒரு அளவையையே பெற்றிருந்தனர். இரண்டாம், மூன்ரும் அளவுகளை பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டது.
- குடல்நோயினதும், ஹெல்மின்தியாசிஸ் நோயினதும் தாக்கற் தன்மை குழந்தைகள், கட்டிளம் பருவத்தினர், வயது வந்தவர்கள்
ஆதிய மூன்று தொகுதிகளுக்கிடையே உயர்வாக இருக்கின்றது.
அதி பரம்பலாகக் காணப்படும் நோய்களுள் குடல்நோய் நான்காவது

குழந்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமான சுகாதாரமும் ஊட்டமும் 143
நிலையையும், ஹெல்மின்தியாசிஸ் எட்டாம் நிலையையும் கொண் டுள்ளன. 10 வயதுக்குள்ளான 50% குழந்தைகள் கொழுக்கிப்புழு நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்கள் பெரும்பாலும் தூய்மையற்ற நீரினலும், தாழ்ந்த மட்ட சூழற் சுகாதாரத்தாலும் உண்டாகின்றன.
- அம்மை நோய்த் தடுப்புத் திட்டம் 15 வயதுக்குள்ளாய பிள்ளைகளுள் 66 வீதத்தினரையே தழுவியுள்ளது. 1966/67 தொட்டு இரண்டாம் தடுப்பு மருந்துப் பாவிப்பு வீழ்ச்சியுற்றுள்ளது.
1961 தொட்டு பிள்ளைகளுக்கென வழங்கப்படும் சேவைகளில் (பொதுச் சுகாதார சேவையாளர்களின் விஜயங்கள்) படிப்படியாக வீழ்ச்சியுறும் தன்மை இடம் பெற்றுள்ளது. இச்சேவைகளுள் சிசுக் களுக்கும், சிருர்களுக்கும் பிரசவ குழந்தைச் சுகாதாரச் சேவைகள் பிரதானமானவையாகும்.
- சனத்தொகையில் அரைப்பங்கினரின் வாசஸ்தலங்களுக்கான சூழற் சுகாதாரம் அதி தாழ்ந்த நிலை கொண்டும், பாதுகாப்புக் குள்ளான நீர் வழங்கலும், மலசல கூட வசதிகளும் அவர்கட்கு வழங்கப்படாதிருக்கின்றன.
- மாணவச் சனத்தொகையில் எட்டு வீதத்தினரையே பாட சாலைகளில் வழங்கப்படும் சுகாதார பரீட்சைத்திட்டம் தழுவுகின்றது
- சுய ஆரோக்கியத்தையொட்டியும், சூழற் சுகாதாரத்தை யொட்டியும் கல்வி புகட்டும் நோக்கம் கொண்ட பாடசாலை சுகாதாரத்திட்டம் மாணவச் சனத்தொகையின் ஒரு பங்கினையே தழுவுகின்றது.
- இளம் சனத்தொகைக்கான, திறன் வாய்ந்த சுகாதாரத் திட்டத்தை நிறுவிக் கொள்வதற்கு இன்று நிலவும் சேவைகளின் பல அம்சங்களை விருத்தி செய்வதுடன் அவற்றினை விஸ்தரிக்கவும் வேண்டும்.
- பிரசவ, குழந்தைச் சுகாதார நிலையத்திட்டம் மேலும் விஸ்தரிக்கப்படலாம் அந்நிலையத்திற்கு பல நோக்கு முயற்சிகள் வழங்கப்பட்டு மற்றும் சிருர் பாடசாலைகளுடன் இணைக்கப்படலாம். கிரமமாக்கப்பட்டதும், ஒழுங்காக்கப்பட்டதுமான கிளினிக் திட் டத்தை இந்நிலையம் நிர்வகித்து, அது இயங்கும் பிரதேசத்திலிருக் கும் சிறர்களுக்கு தடுப்பு, மர்ற்று மருத்துவ வசதிகளைக் கிட்டச்

Page 82
144 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
செய்யலாம். தேர்வுக்குள்ளான மாவட்டத் தொகுதிக்கான மாதிரிப் படிவத்திட்டத்தை உருவாக்கவும் ஏதுவாகும்.
- நோய் தடுப்புத்திட்டம் இன்னெரு முக்கியத்துவம் வாய்ந்த தொகுதி. அதில் கவனம் செலுத்த வேண்டியாகும். அது, இளம் பராயத் தொகுதியை முழுதாகத் தழுவும் தன்மையைக் கொள்ள வ்ேண்டும். அவ்வாறன மேற்பார்வை நிறுவும் திட்டங்களுடனும், மாணவ சனத்தொகைக்காகும் சுகாதார சேவைகளுடனும் இணைக்கப் படவேண்டும். சுகாதார அறிவை மக்களிடையே உயர்த்தும் நோக் குடனும், நோய்த் தடுப்புத் திட்டத்தில் கூடுதலாகப் பங்குபற்றும் வகையில் ம்க்களை உந்தச் செய்யும் நோக்குடனும் சுயேச்சையாக இயங்கும் நிறுவகங்களைப் பயன்படுத்த வேண்டும்.
- மாணவ சனத்தொகையின் சுகாதாரத்தைக் கவனத்திற் குள்ளாக்கும் வகையிலும் தடுப்பு, மாற்று மருத்துவ்ச் சேவைகளை வழங்கும் வகையிலும் பாடசாலை சுகாதாரச்சேவைகளைத் திருப்பி அமைத்து கல்விப் பாடத்திட்டங்களுக்கு, சுகாதார கல்வியையிட்டு புத்துணர்ச்சி வழங்கும் வகையிலும் மாணவத் தொகையினது அறிவைச் சீராக்கியும், சுகாதாரம், ஊட்டம், ஆதியதில் சமூகத்தின் அறிவை வளரச் செய்யும் வகையிலும் இத்திட்டங்கள் பயன் படுத்தப்படும்.
- இளம் வயதினருக்கான சுகாதாரக் கல்வி சம்பந்தமான ஒன்றி ணைக்கப்பட்ட திட்டம், பிரசவ, குழந்தைக் சுகாதார நிலையங்களில் சிருர் மட்டத்தில் ஆரம்பமாகலாம். அது தேவைக்கேற்ப நோய்த் தடுப்புத் திட்டங்களைப் பயனுக்குள்ளாக்கி பின்னர் பாடசாலைகளில் மரபு முறைக் கல்விப்பாடத் திட்டங்களைத் தழுவிக் கொள்ளலாம். கிரமமாக நடாத்தப்படும் கண்காட்சிகள் மேலும் நன்மையை வழங் கும். இத்திட்டத்தின் முன்னேற்றத்திற்கு சுயேட்சையாக இயங்கும் நிறுவகங்கள் உதவியை வழங்கலாம்.
- சூழற் சுகாதாரத்தைச் சீராக்குவதற்கான விரிவாக்கத் திட் டங்களுக்குப் பாடசாலைகளைப் பயன் படுத்தலாம். சமூகத்திடையே அத்தன்மை பரந்த பிரதிபலிப்பை உறுத்தும். பகுதி அபிவிருத்திச் சபைகள், கிராம அபிவிருத்திச் சபைகள், சர்வோதய போன்ற சுயேட்சையாக இயங்கும் நிறுவகங்கள் யாவும் சூழற்சுகாதாரத்தை யிட்டு சுய உதவி அமைப்பை நிறுவிக்காட்டலாம்.
- பிரசவ குழந்தைச் சுகாதார நிலையங்கள், பாடசாலை, இல்லம், பண்ணையாவற்றையும் இணைத்தும், உணவு வ்ழங்கல் திட்டங்களை,

குழந்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமான சுகாதாரமும் ஊட்டமும் 145
ஊட்டம் சம்பந்தமான கல்வி, உணவு பழக்க வழக்கங்களின் மாற் றங்கள், உணவு உற்பத்தி சம்பந்தமான தேர்வுக்குள்ளான் திட்டங் கள் யாவற்றினையும் ஒன்றினைத்தும், மாதிரி ஊட்டத்திட்டங்களை அமைத்துக் கொள்ளலாம்.
- இளம்பராயத்தினருக்கான சுகாதாரத்திட்டத்தில்மேல் விபரிக்கப் பட்ட உறுப்புகளை ஒரு சில தேர்வுக்குள்ளான மாவட்டங்களின் உருவப்படிவத்தினுள் விஸ்தரித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலவும் வெவ்வேறு நிலைமைகளுக்கேற்பவும் அத் திட்டங்களை அமைத்துக் கொள்ளலாம். கல்விக்கும், மரபொற்றக் கல்விக்கும் கருத்துக் கொடுக்கப்பட்ட மாதிரிப்படிவங்களின் உறுப் புக்களாகவும் இத்திட்டங்கள் அமையப்படலாம். அத்துடன், ஒவ் வொரு துறைகளிலும் அவை இணைப்புக்களை நிறுவவும் வல்லன. ஏற்கனவே விஸ்தரிக்கப்பட்டதைப் போன்று இத்திட்டங்கள் யாவும் சிறர்களுக்கான திட்டங்களெனும் வகையில் பாடசாலைச் சுகாதாரக் கல்வி, ஊட்டம், சூழற் சுகாதாரம் ஆதியனவற்றில் முக்கியத்து வத்தை உறுத்தும்.
- முழு அமைப்பினுள் இளம்பராய வயதுக்குறிப்பான சேவைகள் சம்பந்தமாகத் தேவைப்படும் சாதனங்களின் ஒதுக்கீட்டிலும் பிர தேச பங்கீட்டிலும் காணப்படும் சமமின்மைகளுக்குத் திரும்பவும் இடம் கொடுக்கும் வகையில் இங்கு குறிக்கப்பட்டுள்ள திட்டங்கள் இளம் பராயத்தினருக்கான சுகாதாரச் சேவை அமைப்பினில் சீர மைப்பை உறுத்தும். ஆகவே இன்று நிலவும் அம்ைப்பினில் இவ் விரு அம்சங்களையிட்டு நுணுக்கமான ஆராய்ச்சியும் பரீட்சணையும் தேவைப்படுகின்றன.
- ஏற்கவல்ல வயதுக் குறிப்பான புள்ளி விபரங்களைச் சேகரிக்கும் வகையில் மேற்காட்டப்பட்ட திட்டங்களை உருவாக்குவதற்கு ஏதுவாக இன்று காணப்படும் புள்ளி விபர அமைப்பினில் சீராக்கம் அவசிய மாகும். வயதுக் குறிப்பான பிணித்தன்மை வீதங்கள், பிள்ளைகளுக் கான நோய்களின் தாக்கற்தன்மை வெவ்வேறு வருமான மட்டங்க ளின் ஊட்ட நிலைகள், ஊட்டமின்மையின் தாக்கற் தன்மை, "கருத் தரிப்பு வீதங்கள், குடும்பப்பரும்ன் ஆதியன சம்பந்தமாக மாவட்ட ரீதியான தரவைகளைச் சேகரிக்க வேண்டியாகும். சுகாதார அமைச் சின் வெவ்வேறு அலகுகளால் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்களே, வயதுக்குறிப்பான சுகாதார படிவத்தை வழங்கும் வகையில் தேவைக் கேற்ப சரிப்படுத்த வேண்டியாகும். இப்போ சேகரிக்கப்படும் தரவைகள் நிதானத்திற்கும் நம்பிக்கைக்கும் அருக தையாகவிருப்பது அவசியமாகையால் அவை நெருங்கிய மேற் பார்வ்ைக்குள்ளாக வேண்டும்.

Page 83
அத்தியாயம் 5
குழந்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமான விளையாட்டு, பொழுதுபோக்குத் தேவைகள்
தொகுதி 1
குழந்தைகளுக்கும், கட்டிளம் பருவத்தினருக்குமான விளையாட்டு, பொழுதுபோக்குத் தேவைகளையொட்டிய அம்சங்களை இந்த அத்தியாயம் ஆராய்கின்றது. அண்மையில் விளையாட்டு அமைச்சு நிறுவப்பட்டதன் காரணமாக இந்த அம்சங்கள் தேசியமட்ட ரீதியில், மரபொற்ற, நிறுவகப்பட்ட அமைப்பின் அடிப்படையில்
கவனத்திற்குள்ளாயின. எனவே, ஆராய்ச்சியும் தரவைகளின் சேர்ப்பும் விளையாட்டு, பொழுதுபோக்குத் துறைகளில் அக்காலம் வரை கவனத்திற்குள்ளாகாது காணப்பட்டதுடன், கிடைக்கப்
பெற்ற தரவைகளும் சொற்பமாயும் தேவைகளுக்குத் திருப்தியற்ற தாகவும் இருந்தன. அக்காரணத்தைக்கொண்டு இவ்வத்தியாயத் தில் இடம்பெறும் ஆய்வுச் சாதனங்கள் ஏனைய அத்தியாயங்களில் இடம்பெற்றதைப் போன்றல்லாது வேறு முறையில் அமையப்பட் டுள்ளன. விளையாட்டு, பொழுதுபோக்கு சம்பந்தமான மரபுமுறை நிலைமையையொட்டி சொற்ப கவனம் செலுத்தப்படுவதுடன், இவ் வத்தியாயத்தில் வெவ்வேறு குழந்தைத் தொகுதிகளிலும் கட்டிளம் பருவத்தினரிலும்-அதாவது சிருர் பாடசாலை போகும் பிள்ளைகள், பாடசாலைக்குப் புறத்தே காணப்படும் இளம் வயதுத் தொகுதியின ரிடையே-காணப்படும் பொழுதுபோக்கு வசதிகள் ஆராய்வுக்குள்ளா கின்றன.
п
சிறர்கள் - பாடசாலை போவதற்கு முன்னைய பிள்ளைத் தொகுதி
கல்வி, மனவெழுச்சி சம்பந்தம் கொண்ட தேவைகளை பாடசாலை போவதற்கு முன்னைய பிள்ளை, தனது இல்லத்தினூடாகவும் அண்

குழந்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமான விளையாட்டு, பொழுதுபோக்கு 14/
மைச் சூழல்களூடாகவும் பெறுவதற்கு வசதிகளைக் கொண்டுள்ளது. அதன் அபிவிருத்திக் கட்டங்களில் முதலாவதாக - அதாவது, பிறப் புற்று இரண்டாம் வயதுவரை - ஒரு வகுப்பிலிருந்து மறு வகுப்பிற்கான அம்சங்களை வேறுபாடு கொண்டறிந்து கொள்வதற்கு அது பயின்று கொள்கின்றது, இரண்டாம் கட்டத்தில்-அதாவது இரண்டு வயது தொட்டு ஆறு வயதுவரை - வெவ்வேறு அம்சங்களை நுண்ணியம்ாகத் தேர்ந்துகொள்வதற்கும், வித்தியாசங்களை உணர்ந்து கொள்வதற்கும் அது பயிற்சி பெறுகின்றது. பொதுவாக, இவ்வபிவிருத்திகள், அப் பிள்ளை தன் முயற்சிகளில் ஈடுபாடு கொள்ளும்போது தன்னுடன் சேர்ந்துகொள்ளும் ஆட்களுடன் தொடர்பு கொள்வதன் பேரால் இடம் பெறுகின்றன. அவர்கள், பெரும்பாலும் அதன் குடும்ப அங் கத்தவர்களாகவும், அயல் வாசிகளாகவும் இருப்பர். குடும்பத் தினரைத் தவிர்த்து கூட்டு முயற்சி சம்பந்தமாக அதன் முதல் அனுபவம் விளையாட்டுகளூடாக இட்ம் கொள்ளும். சிறர்கள் பெரு மளவில் விளையாட்டுத் தோழர்களைத் தாமே சேர்த்துக்கொள்வர். மேலும், பிறரின் உபதேசம் நிலவாத்தன்மையில் தாமே தமது விளை யாட்டு முயற்சிகளை உருவாக்கிக்கொள்வர். மறுபிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவதன் மூலம் சமூக முயற்சிகளின் முதலாவது பாடத்தைக் கற்றுக்கொள்கின்றனர். தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் தன்மையையும். சமூகம் ஏற்கக்கூடிய வழிமுறைகளில் சமூகத்தினருடன் தொடர்பு கொள்வற்காகும் ஆரம்ப வழிவகை களையும் அவர்கள் கடைப்பிடிக்க முயல்கின்றனர். சமூக வாய்ப்புக்கு வழி வகுப்பதுடன் பிள்ளைகளின் உணர்ச்சிகளையும் கட்டுப்பாட்டுக் குள்ளாகவேண்டிய தன்மைகளையும் விளையாட்டுகள் வெளிக்கொணர உதவுகின்றன. அவைகளிலிருந்து வெவ்வேறு மனவெழுச்சிகளை வெளிக்காட்டுவதற்கும் தேவைக்கேற்ப தம் செயல்களில் கட்டுப் பாடுகளை வருவித்துக்கொள்வதற்கும் பிள்ளைகள் கற்றுக்கொள்கின் sp607 it.
தாம்பத்திய வாழ்க்கைக்குள்ளான கணவன், மனைவி என்பவர்க ளில் தங்கிவாழும் பிள்ளைகள் எனும் அமைப்புக்கான இலங்கையில் குழந்தைகள் பெற்ருேரினது அதி நெருங்கிய அன்பிற்கு அருகதை யாகின்றனர். அதேபோன்று, இளம் பராயத்தினரும் அதிகளவு அன்பைப் பெறுகின்றனர். சிங்களக் குழந்தைகளின் பாலர்பராய அனுபவங்களையிட்ட ஆராய்ச்சி " பிதா குழந்தைகளுக்கு அதிகளவு அன்பை வழங்குவது புலனுகின்றது. சிறுகுழந்தைகள் போதிய தழு வலுக்கும், முத்தங்களுக்கும் தடவுதலுக்கும் ஆளாகின்றனர். ஆங் கில, அமெரிக்க பிதாவுடன் சிங்களப்பிதாவை ஒப்பிடுமிடத்து அவரின்

Page 84
148 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
செயல்கள் பெண்மை கொண்டதென வென்று கருதப்படவேண்டும்.'" அன்பும், ஆதரவும் பெருமளவில் காணப்படும். சுகம் தரும் இல்லச் சூழல்களைத்தவிர்த்து, கிராமப்பகுதிகளிலும் பார்க்க பட்டினப் பகுதிகளில் விளையாட்டுகளுக்குப் போதிய வாய்ப்புகளைக் கொண்டும் உடனடிச் சூழல்களால் பெரிதளவில் பக்குவப்படுத்தப் படும் தன்மைக்கும் சிருர்கள் உள்ளாகின்றனர். விளையாட்டுக் கருவிகள், விளையாட்டுக்கள், கேளிக்கைகள் யாவும் கிராமப்பகுதி களிலும் பார்க்க பட்டினப்பகுதிகளில், தரவகையிலும், தொகை வகையிலும் விசேடமாகும். உயர்ந்த வருமானம் கொண்டுள்ள தொகுதிகளில், பிள்ளையின் அறிவை அபிவிருத்தியாக்கவல்லதும், கல்வி சார்ந்ததுமான விளையாட்டு உபகரணங்களில் கூடுதலாக அக் கறையைச் செலுத்தும் வேளையில், தாழ்ந்த வருமானத் தொகுதி யினரின் பிள்ளைகளுக்கான விளையாட்டுக்கருவிகள், பிரதானமாக சிருர்களுக்கான விளையாட்டுக் கருவிகள், வீட்டுப்பாவனைக்குகந்த பொருட்களாகத் திகழ்கின்றன.
விளையாட்டுக்கருவிகளின் சரித்திர வரலாறு சம்பந்தமான ஆராய்ச்சியொன்று அவற்றின் பொதுவான கருதுகோளை விளக்கு கின்றது. சகல நாடுகளிலும், நாகரீகங்களிலும், காலங்களிலும், விரும்பப்படும் பொதுப்படையான விளையாட்டுக்கருவியின் அமைப்பு சாதாரண கிலுகிலுப்பையாகும். கிலுகிலுப்பையும், உருண்டையும் பழத்தின் உருண்டை வடிவத்திலிருந்து, அல்லது விதை வடிவத் திலிருந்து உருண்டைமயமாக அல்லது, கிலுகிலுப்பையாயின் விதை களை உள்ளேயடக்கிய வடிவங்களாகும். கிலுகிலுப்பையின் ஆதிய தன்மைக்கும் இன்றைய நவீன தன்மைக்குமிடையே திகழும் பொருத் தம் விளையாட்டுப்பொருட்களுக்கிடையே திகழ்ந்த மாருத்தன்மை னியக் காட்டுகின்றது எனலாம்.? ஆயினும் இலங்கையில் கிராமக் குழந்தை, மேற்கத்திய நாடுகளில் கைத்தொழில் வளர்ச்சியின் இதர உறுப்புகளாக இடம்கொண்ட விளையாட்டுக் கருவிகளுக்கு அருகதையற்றதாகக் காணப்பட்டது இத்தகைய விளையாட்டுக் கருவிகள் அசாதாரண வரையறுப்புக்குள்ளாகக் காணப்பட்டன. 1873 ல் விளக்கம் தந்த ஒருவர் குறிப்பிட்டதுபோன்று "விளையாட் டுக்கருவிகளில் சிங்களவர் எவ்வகையானதையும் கொண்டிலர்.3
Shaus Murray A - Childhood Experiences and Emotional Security in the Context of Sinhalese Social Organisation. Journal of Social ForcesDecember 1954.
2 Antonia Fraser: A. History of Toys : George Weidenfeld and Nicolson
London 1966. −
3 Ludavici L: Sports and Games of the Sinhalese J. R. A. S. - 1873,

குழந்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமான விளையாட்டு, பொழுதுபோக்கு 149
விளையாட்டுக்கருவிகளின் உற்பத்தியாளர், விற்பனையாள்ர் IG) ரிடையே நடாத்தப்பட்ட ஆய்வின் பிரகாரம், இரண்டாம்யுத்தத் திற்கு முன்னைய வருடங்களில் பிரித்தானிய, ஜேர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் எமது இறக்குமதிகளுக்குப் பிரதான மூலகங்களாக இருந்தகாலத்தில், இலங்கையில் இடம்கொண்ட இறக்குமதித் தொகைகள் முழுதாக கொழும்பிலும், மற்றும் பிரதான நகரங்களி லுமே பங்கீடு செய்யப்பட்டதென்பது புலனுகின்றது. கிராமப்பகுதி களில் விளையாட்டுப் பொருட்கள் காணப்படவில்லை. அதி உயர் வான விலைக்குள்ளான இறக்குமதிப் பொருட்களை விலைக்குக் கொள்ளும் ஆற்றல் குறைந்த வருமானத்திற்குள்ளான குடும்பங் களிடையே காணுததே அதற்குக் காரணமாகும். 1940 பிற்கூற்றில், இரப்பரைக்கொண்டு உற்பத்தியாகிய விளையாட்டுப் பொருட்கள் இடம்பெற்று, அவற்றின் மலிவான விலையும் நீண்டகாலப் பாவிப்பும் சேர்ந்து நாட்டின் கிராமப்பகுதிகளில் அவற்றிற்கு, பேரளவு விருப் பத்தைக்காட்டியுள்ளது. 1960 ஆரம்ப வருடங்களில் விளையாட்டுப் பொருட்களின் உற்பத்தியை விஸ்தரிப்பதற்கு வாய்ப்பு வழங்கப் பட்டது. மரம் ஒட்டுமட்டை, உலோகம், பிளாஸ்ரிக் ஆகியன வற்றைக்கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் இன்று சகல கிராமிய வீடுகளிலும் காணப்படுகின்றன. உள்நாட்டில் காணப்படும் சாதனங்களைக்கொண்டு குறைந்த செலவில் விளையாட்டுச் சாதனங் களைத் தயாரிப்பதற்கான சர்வோதய இயக்கத்தினது செயற்திட் டம் கவனத்திற்குள்ளாகவேண்டிய உதாரணமாகும். விளையாட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் அதன் செயற்திட்டத்திற்குப் புறத்தே விளையாட்டு அமைப்பையொட்டி சர்வோதய இயக்கம் தனது சிருர் கல்வித்திட்டத்தில் முக்கியத்துவத்தை வழங்குகின்றது. அதன் ஆசிரிய பயிற்சித்திட்டத்தில் நாட்டில் காணப்படும் உபகரணங்களை, உதாரணமாக கடதாசிக்குப் பதிலாக ஒட்டுப்பலகை, வர்ணங்களுக்குப் பதிலாக தாவரச்சாயங்கள், இறக்குமதியான பசைக்குப் பதிலாக மரப்பிசின் - போன்றவற்றைப் பாவிப்பது ஒரு விசேட குணுதிசய மாகும். இது சம்பந்தமான திட்டங்கள் மூன்ரும் அத்தியாயத்தில் விபரமாக ஆராயப்பட்டுள்ளன.
வீட்டுக்குள் இடம்பெறும் விளையாட்டுகளுக்கான நேரத்தையும், பொழுதுபோக்கு உபகரணங்களையும் தவிர்த்து, வீட்டுக்குப்புறத்தே ஒரு சில நிறுவகப்பட்ட வழிவகைகள் மட்டுமே பிள்ளைகளுக்குக் கிட்ைக்கின்றன. சில இடங்களில் பிள்ளைகளுக்கான பூங்காக்களும் கேளிக்கை நிலையங்களும் உண்டு. ஆனல் அவைகளைப் பெரும்பாலும் நடுத்தரக்குடும்பப்பிள்ளைகளே பாவிக்கின்றனர். அவை பொதுவாக பெரிய பட்டின சமூகங்களின் பாவிப்பிற்காகி, நகரசபைகள் அல்லது

Page 85
150 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
பட்டினசபைகளால் நிர்வகிக்கப்பெற்று, அவற்றின் விஸ்தரிப்பிற்கும் போதிய பணவசதிகளைக் கொண்டும் காணப்படுகின்றன. மேலும், பட்டினப்பகுதியின் உயர்தர, நடுத்தர வருமானம் கொள்ளும் குடும்பங்கள் தம் பிள்ளைகளுக்கான வீட்டு உதவிகளை நிர்மாணிக்கவும், தம் ஒய்வு நேர முயற்சிகளை அமைத்துக்க்ொள்ளவும், பிள்ளைகளின் கேளிக்கைகளை நிரைப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்புக்களைக்கொண்டு காணப்படுவது இயல்பு. பட்டினப்பகுதியின் ஏழை மக்களுக்கான வாழ்க்கைப் படிவங்கள் அத்தொகுதிக்குரிய இளம் வயதின ருக்கான பொழுதுபோக்குத் தேவைகளை மறு தொகுதியினர்கள் நிவிர்த்திசெய்யும் வகையில் ஒப்பேற்றும் ஆற்றலைக் கொண்டில்லா ததைப் புலனுக்குகின்றன. இலங்கையின் கிராமப்பகுதிகளில் பிள்ளைகள் வளர்க்கப்படும் மரபுமுறை அமைப்பின் பிரகாரம் கிராமச்சிருர்கள் தம் இல்லங்களிலேயே தமது விளையாட்டு வழி வ்கைகளை உருவாக்கிக்கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றனர். தம் உடனடிச்சுற்ருடலில் விளையாடுவதற்கான வாய்ப்புக்கள் அவர் கட்கு அதிகுறைவே. ஆயினும், இலங்கையில் கிராமத்துறையில் காணப்படும் குடும்ப ஒன்றிணைப்புகளூடாக விளையாட்டுகளுக்கும், கேளிக்கைகளுக்கும் அவர்கள் தம் சகாக்களைக் தேடிக்கொள்ளும் சந்தர்ப்பம் உண்டு, “ஸ்னேஸ்' கூறியது போன்று ஐந்து வயதுக் குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் அவர்களின் பாட்டன் பாட்டிமார்களின், அல்லது வயது முதிர்ந்த வேறு உதவிகளின் மேற்பார்வையில் விடப்படுவர் ஐந்து வயதுக்கு மேற்பட்டவர் எவ்வித மேற்பார்வைக்கும் உள்ளாகார், சிருர்களைப் பாடசாலைக் கல்விக்குத் தயார் செய்வதற்காக இன்று காணப்படும் நிறுவகங்களை யொட்டிய விபரங்களை அத்தியாயம் II கொண்டுள்ளது. வெவ்வேறு சிறர் பாடசாலைகள் பன்முகப்படுத்தப்பட்ட பாடசாலைப் பாடத் திட்ட அடிப்படையில் நிறுவப்பெற்று, கல்வியுடன் விளையாட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆயினும் இப்பாடசாலைகள் தழுவும் தொகை அதிகுறைவாக விருப்பதுடன் பட்டினப் பகுதியிலேயே அவை கூடு தலாகக் காணப்படுகின்றன. சர்வோதய இயக்கம், இலங்கை மஹில சமித்தையைப்போன்ற கிராம முயற்சிகளுக்கான இயக்கங்கள் இவ் வயதுத்தொகுதிக்கான சிருர் கல்வி, ப்ொழுதுபோக்குகளை வழங்க வல்ல நிலையங்களாக சீர்படுத்தப்படுவதற்கும் விஸ்தரிப்பதற்குமான முன்னுேடித்திட்டங்களாக அமையலாம். உள்ளூராட்சி மன்றங்களின் ஆதரவுடனும், மக்களின் முயற்சியுடனும் சிருர்களுக்கான விளை யாட்டுத்தேவைகளை வழங்கும் குறைந்த செலவுத்திட்டங்களை அமைத்துக்கொள்வது கடினமில்லை. பொழுதுபோக்குத்திட்டங்களை வழங்கும் நோக்குடன் தம்மிச்சையாக இயங்கும் நிறுவகங்களின் உதவிகளை இங்கு நாடலாம். பொது விளையாட்டு மைதானங்களைக்

குழந்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமான விளயாட்டு, பொழுதுபோக்கு 15
குறைந்த செலவுடன் நிறுவி, ஆங்கு உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஊஞ்சல்கள், சறுக்கிகள், மற்றும் விளையாட்டு உபகரணங்களை நிறுவிக்கொள்ளலாம். குழந்தைகளுக்கான பொழுதுபோக்குகளை விளையாட்டுக்கள், கண்காட்சிகள் மூலம் உற்சாகப்படுத்தலாம். ஒரு சில சமூகங்களை விரிவாக்கச் செயற்திட்டங்களாக அமைத்து, இவ் வகைத் திட்டத்தின் செயற்தன்மையை ஆராயலாம்.
I
பாடசாலை போகும் பிள்ளை :
பிரிட்டினின் ஆதிக்கத்திற்கு முன்னர் உடல நலக்கல்வி விளை யாட்டு, அல்லது பொழுதுபோக்கு முயற்சிகளையிட்டு இலங்கையில் மரபு முறைக் கல்வி அமைப்பினில் எவ்வித முக்கியத்துவமும் வழங் கப்படவில்லை. ஆயினும் நாட்டின் இளம்பராயத்தினருக்கும், வயது வந்தோருக்கும் அவர்கள் நாடிய வேளையில், விளையாட்டுகளும் கேளிக்கைகளும் காணப்பட்டன. மரபுமுறை சிங்கள விளையாட்டுக் களில், போர்த்துக்கேயருக்கு முன்னைய காலத்தில், நான்கு விசால மான தொகுதிகள் இடம் கொண்டிருந்தன, அவையாவன, சமய சம்பந்த விளையாட்டுக்கள், வெளி விளையாட்டுக்கள், ஆற்றற்திறன் கொண்ட விளையாட்டுக்கள், சூதாட்டங்கள் ஆவனவாகும். பொழுது போக்கு அம்சங்களைக்கொண்டும் சமூக உற்சவங்களுக்கான தாகவும் காணப்பட்ட இவ்விளையாட்டுக்கள் இன்றைய சமூக - பண்பாட்டு நிலைமைகளுடன் தொட்ர்புகொண்டிருந்த தன்மை விளங்கற்பாலது. இவ்விளையாட்டுகளில் சில அநேக நூற்ருண்டுகளுக்கு முன் இடம் கொண்டிருந்தனவாயினும் இன்றும் இலங்கையில் காண ஏதுவாகின் றன. அந்த நான்கு தொகுதிகளிலும் இடம் கொண்டிருந்த பிர தான விளையாட்டுக்களில் சில கீழ்வரும் பகுதிகளில் விபரிக்கப் பட்டுள்ளன.
சமய சம்பந்த விளையாட்டுக்கள் -
உதாரணம் :- "அங் எடிமா? "பொல்கிமோ"
அங் எடிமா (கொம்பு முறித்தல்) எனும் விளையாட்டில் இரு கன்னகள் மரையின் கொம்புகள் இரண்டினை இணைத்து, எருமைத் தோலினுல் இறுக்கக்கட்டி, ஒவ்வொரு கன்னையும் தோலின் ஒரு தரப்பைப் பிடித்து இழுப்பர். எதிர்க்கன்னையரின் கொம்பை முறிப் பதே முக்கிய நோக்கம். இவ்விளையாட்டில் முழுக்கிராமமும் பங்கு கொள்ளும். விளையாட்டு ஆரம்பமாக முன்னர் ‘பூசாரி தெய்வங் களுக்குப் பிரார்த்தனை செய்வார். ‘அங்எடிமா' பொல்கிமோ

Page 86
152 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
போன்ற விளையாட்டுக்கள் பொதுவாக அவமதிப்பிற்குள்ளான தெய்வங்களின் கருணையைப்பெறும் நோக்க அடிப்படையில் இடம் பெறுவன. உதாரணமாக, மக்களிடையே, அன்றி கால் நடை களிடையே நோய்ப் பரம்பல், பூச்சிபுழுவால் நெற்பயிர்ச்சேதம் ஏற் படுதல்போன்ற இடையூறுகள் நிலவும்போது நிவாரணம் பெறுவதற்கு சிங்கள விவசாயி விஷ்ணு, சிவன், பத்தினி அம்பாள், கதிர்காமத் தெய்வம் போன்ற தெய்வங்களின் உதவியை நாடுவதன்றி வ்ேறு எவ்வழியையும் அறிந்திலன். அங்எடிமா' இலங்கையில் சில பகுதி களில் இன்னமும் காணப்படுவதாயினும், அது ஒரு உற்சவ விளை யாட்டாகவே கருதப்படுகின்றது.
வெளிவிளையாட்டுக்கள் - உதாரணம் - “புகுக்கெலியா"
இது ஒரு சொந்தச்சிங்கள விளையாட்டு எனக் கருதப்படுகின்றது. கிராமப்பையன்கள் இரு கன்னைகளாகப் பிரிக்கப்பட்டு தத்தம் தலை வ்னின் கீழ் விசாலமான ஒரு மைதானத்தில் ஒன்றுகூடுவர். இரு தேங்காய்ச்சிரட்டைகள் (தும்புடன்) ஒன்றின் பின் ஒன்ருக 4.5 அங்குலங்களுக்கப்பால் வைக்கப்பட்டு அவற்றைத் தொடுத்து பாலம் எனும் வகையில் ஒரு தடியும் வைக்கப்படும். இத்தடி ஒரு விக்கற் எனக் கருதப்படுகின்றது. இங்கு பாவிக்கப்படும் பந்து, பழுக்காத பொம்மெல்லோக்காயாகும். பந்தைக்கொண்டிருக்கும் நபர் 20,30 யாருக்குத் தூரமாக நின்று பாலத்தைத் தகர்க்கும் நோக்குடன் பந்தை வீசி எறிவார். மறுகன்னையர் "விக்கற் றுக்கு பின்புறமாகப் பரம்பல்கொண்டு வீசப்படும் பந்தைக் கையால் பிடிக்க முயல்வர். பந்தை வீசுபவர் பாலத்தை விழுத்தினராயின் எதிர்க்கன்னையிலிருந்து ஒருவர் வெளியேறுவார். பந்து பிடிக்கப்படுமிடத்து பந்தை வீசுபவர் வெளியேறுவார்.
ஆற்றற்திறன் கொண்ட வினையாட்டுக்கள் - உதாரணம்: கொட்டு எலிமே, சத்துறங்க
இன்று காணப்படும் "டிருப்ட்’ ஐப் போன்றது "கொட்டு எலிமே’. பழைய காலச் சிங்கள விளையாட்டானது "சத்துறங்க’ (இன்றைய செஸ்' விளையாட்டு). இவ் இரண்டும் கல்வி பயின்ருேருக் குரிய விண்யாட்டுக்களாகும். சமஸ்கிருத பெயர்களைக்கொண்டு அவை வழங்கப்பட்டு வந்துள்ளன:
சூதாட்ட விளையாட்டுகள்
இவை பொதுவாக கடுதாசிகளுடனும், கூர்ப்பட்டைகளுடனும்
விளையாடப்படுவன. இவற்றுள் அநேகமானவை மேற்கத்திய நாடு களுக்குரித்தான விளையாட்டுக்கள். பாடசாலைப் பாடத்திட்டத்தில்

குழந்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமான விளையாட்டு, பொழுதுபோக்கு 153
தேகப்பயிற்சியும், விளையாட்டுகளும் அவசியம் என்று உத்தியோகபூர் வமாக ஏற்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை 1891ல் இடம் பெற்றது. 1902ல் தேகப்பயிற்சி சகல பாடசாலைகளிலும் கட்டாயப் படுத்தப்பட்டு, விளையாட்டு ம்ைதானங்களுக்கு கிராக்கி ஏற்பட்டது. 1900ல் பொதுக்கல்வி ஆணையாளர், தனது வருடாந்த அறிக்கையில் "அரசாங்கப் பாடசாலைகளில் அதிகளவு இடத்தையும் சேவையையும் தேவை கொள்ளாதும், சுலபமாகப் பயின்றுகொள்ளக்கூடியதும்ான சில விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. எனவே திரு செக்ஸ்ரஸ் என்பவரின் பிரேரணையின் பிர காரம் ‘றவுண்டேர்ஸ்’ அறிமுகப்ப்டுத்தப்பட்டது. அதற்கான நிபந் தனகள் சிங்களமொழியில் சகல பாடசாலை அதிபர்களுக்கும் வழங் கப்பட்டன. பெறுபேறுகள் திருப்தியாகக் காணப்பட்டதால் பாட சாலைகளுக்கிடையில் போட்டி விளையாட்டுக்கள் இடம்கொண்டன’’ என்று குறிப்பிட்டிருந்தார். ஒவ்வொரு மாளுக்கனுக்கும் இரண்டு மணித்தியால உடற்பயிற்சி கட்டாயப்படுத்தப்பட்டது.
நாடு பூராகவும் இலவசக்கல்வி வழங்கப்பட முன்னர் பட்டினப் பகுதியில் இடம்கொண்டிருந்த ஆங்கில மொழிப்பொதுப்பாட சாலைகள் அனைத்திலும் விளையாட்டுகளும் தேகப்பயிற்சிகளும் திறன் கொண்ட அமைப்பிற்குள்ளாகக் காணப்பட்டன. பாடசாலைகளுக் கிடையே கிறிக்கட்டும் வருடாந்த விளையாட்டுகளும் மிகவும் விரும்பப்பட்ட வகையில் இடம்கொண்டிருந்தன. ஆயினும், விளை யாட்டு சம்பந்தமான இத் தீவிர முயற்சி ஆங்கிலத்தில் கல்வி கற்று மேற்கத்திய வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்த ஒரு சிறிய பங்கிற்கு மட்டுமே உரித்தாகக் காணப்பட்டது. இலவசக்கல்வி இடம் கொண்டதுடன் அந்நிலைமை பேரளவு மாற்றத்திற்குள்ளாயது. பெருந் தொகையான கிராமப்பாடசாலைப்பிள்ளைகள் தேசியமட்ட ரீதியில் அமையப்பெற்ற விளையாட்டு உடற்பயிற்சி முயற்சிகளில் பெருமளவு ஈடுகொண்டனர். கல்வித் திணைக்களத்தில் உடற்பயிற்சியும், சுகாதார மும் இடம்கொண்ட ஒரு கிளை 1950 ல் நிறுவப்பட்டது. ஆங்கிலப் பாடசாலைகளின் சொந்த உடந்தையாகக்-காணப்பட்ட விளையாட் டுப் போட்டிகளும் பாடசாலைகளுக்குமிடையில் நடாத்தப்படும் போட்டிகளும் கிராம்ப் பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்படும் போட்டிகளும் கிராமப் பாடசாலைகளுக்குப் பரவல் கொண்டு, கிரம ம்ான அடிப்படையில் நிறுவப்பெற்றன. 1939 வருடத்தின் 31 ஆம் கல்விச்சட்டத்தின் பிரகாரம் 1958 ல் இடம்பெற்ற ‘வசதிகளும் சேவ்ைக்கட்டணம்” சம்பந்த சட்டத்தின்படி பாடசாலைகள்யாவும் கட்டணங்களை விதித்துக்கொள்வதற்கும் கீழ்க்காணும் சேவைகளுக்கு அவற்றினைப் பயன்படுத்துவதற்கும் அதிகாரம்பெற்றன.
(1) விளையாட்டுகள், உடற்பயிற்சிகள், கடேற், சாரணி இயக் கங்கள் சம்பந்தமான முயற்சிகளுக்குப் பொறுப்பாயிருப்

Page 87
154 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
போருக்கும், ஆசிரியர்களுக்குமான சம்பளங்களையும் மற்றும், இதர செல்வுகளையும் மேற்கொள்வதற்கும், பாடசாலை அவை சம்பந்தமாக மேற்கொண்ட செலவுகளை நிவிர்த்தி யாக்குவதற்கும்,
(2) விளையாட்டு மைதானங்களையும், நீச்சுத் தொட்டிகளையும்
நிறுவி அவற்றினைப் பராமரிக்கவும்,
(3) இலக்கியப் பாடங்களையும், படம் காட்டிகளையும் விலைக்குக்
கொள்வதற்கும்,
(4) பாடசாலையால் மேற்கொள்ளப்படும் கல்வியோடொத்த சுற்றுலாத்துக்களின் செலவுகளில் ஒரு பங்கினை ஏற்றுக் கொள்வதற்கும்,
(5) மாணவர்களுக்கு பல்வியாதி சம்பந்தமாக பரிகாரம் வழங்கு
வதற்கும்,
(6) கல்வி அதிகாரி அங்கீகாரம் வழங்கும் வேறு எம்முயற்சி
களுக்கும்.
விளையாட்டுச்சேவைகள் சம்பந்தமாக விதிக்கக்கூடிய அதிகூடு தலான கட்டணம் இடைநிலை மட்டப் பாடசாலை மாணவர்களுக்கு, 5 ரூபாவாகவும், ஆரம்பமட்டப் பாடசால் மாணவர்களுக்கு 3 ரூபா வாகவும் காணப்படுகின்றது. அவ்வாருயினும் இக்கட்டணம் செலுத் தாத எந்த ம்ாணவர்களும் பாடசாலையில் அனுமதிபெருது தடுக் கப்படமாட்டார்கள்.
1944 ல் இடம்கொண்ட இலவசக் கல்வித்திட்டத்திற்கு அரசாங் கச் செலவினில் பெரும் பங்கு ஒதுக்கப்படவேண்டியதாயிற்று, சகல சனத்தொகுதிகளையும் தழுவும்வகையில் கல்வி வசதிகளைப் பரம்பல் செய்யும்பொருட்டு பேரளவு ஆரம்ப முதல்தொகையும், திரும்பத் திரும்ப வரும் செலவுகளும் அவசியமாயின. விளையாட்டுக்கும், உடற்பயிற்ச்சிக் கல்விக்கும் அதிகுறைந்த பணத்தொகைகளே ஒதுக் கப்பட ஏதுவாயிற்று. பாடசாலைகள் தம் விளையாட்டு முயற்சிகள் சம்பந்தமாக மேற்கொள்ளும் செலவுகளில் ஒருபங்கினை-விளையாட்டு உபகரணங்களைக்கொள்ளும் செலவினை - வசதிக்கட்டணத்தைக் கொண்டு நிவிர்த்திசெய்யும் வாய்ப்பு நிலவுகின்றது. பெரும் விளை யாட்டு மைதானங்களையும் பன்முகப்படுத்தப்பட்ட விளையாட்டுத் திட்டங்களையும்கொண்ட பட்டினப் பாடசாலைகள் இவ்வசதிக் கட்டண அமைப்பை பெருமளவில் பயன்படுத்தின. விளையாட்டிலும் நூலக

குழந்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமான விளையாட்டு, பொழுதுபோக்கு 155
வசதிகளிலும் செலவாகும் பணம், தலாவீத முறையில் அதி உயர் வரக யாழ்ப்பாணத்திலும் அடுத்தபடியில் கொழும்பு, கண்டி, மாத்தளை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் காணப்பட்டது. எதிர்மறையில் தாழ்ந்த மட்டச் செலவுக்கான மாவட்டங்கள் பொலன்னறுவ, ம்ொனருகல போன்ற கிராமப்பகுதி மாவட்டங் களாகும், மூன்ரும் அத்தியாயத்தில் வசதிக் கட்டணங்கள் அறவிடு வதில் காணக்கூடிய பிரதேச வேறுபாடுகள் ஆராயப்பட்டுள்ளன. சராசரிக் குடும்ப வருமானங்கள் திருப்திகரமாகக் காணப்படும் சமூ கங்களில் இவ்வமைப்பு ஓரளவில் திருப்தியாக இயங்கும் என எதிர் பார்க்கலாம். எனவ்ே, பட்டினப்பகுதிச் சமூகங்கள் வசதிக்கட்ட ணங்களூடாக தம் முயற்சிகளுக்கான செலவுகளை நிவிர்த்திசெய்யும் வாய்ப்பைக்கொண்டுள்ளன. ஆயினும், அறவாக்கப்படும் பணத் தொகைகள் வருமான சமமின்மைகளைக்கொண்டு பக்குவப்படுத்தப் படுகின்றனவென்று கிடைக்கக்கூடிய தரவைகள் புலனுக்கவில்லை. கட்டணம் சிறிய தொகையாயும் சராசரிக்கிராம குடும்பம் செலுத் தக்கூடியதாகவும் காணப்படுகின்றது. கட்டணத்தைச் செலுத்தாத தன்மைக்கு ஒரு வகையில் பாடசாலை அலுவல்களிலும் இளம்பராயத் தினரின் நலத்திலும், சமூகத்தினர் பங்குபற்றும் தன்மை குறைவாக விருப்பது காரணமாகத் தோன்றலாம். ஆரம்பத்தில் வயதுவந்தோர் தம்மிச்சையாக உதவியை வழங்கும் வகையில் உற்சாகம் கொள் , வதற்குத் திறஞன அமைப்பும் உற்சாகம் கொண்டதுமான பெற்ருர் - ஆசிரியர் சங்கங்கள் அவசியமாகின்றன.
விளையாட்டு பொழுதுபோக்கு, உடற்பயிற்சித் திட்டங்களை கல்வித் திணைக்களம் த ன் 9,500 பாடசாலைகளூடாக அமு லாக்கம் செய்கின்றது. விளையாட்டு, பொழுதுபோக்கு சம்பந்தமாக போதனை வழங்குவதற்கு குறிப்பான எந்த ஒரு பாடசாலை உத் தியோகத் தொகுதியினரையும் நியமிக்காவிட்டாலும் பாடசாலை மட்ட விளையாட்டு முயற்சிகள் ஆசிரியர்களில் ஒருவரால் தம்மிச் சையான வ்கையில் மேற்கொள்ளப்படுவது இயல்பு, மாணுக்கரா யிருந்த காலத்தில் விளையாட்டுத்துறையில் மேன்மை கொண்ட, அல்லது அத்துறையில் சிரத்தை காட்டும் ஒரு ஆசிரியரை பாட சாலை அதிபர் தேர்ந்து அத்துறைப் பொறுப்புக்களை அவரிடம் ஒப் படைப்பது பொது இயல்பு. பாடசாலை விளையாட்டுத்திட்டங்களில் காணக்கூடிய தரத்தினை உயர்த்தும் நோக்குடனும், முயற்சிகளையும் வழிவகைகளையும் ஒருதன்மையாக்கும் நோக்குடனும் கல்வித்திணைக் களம் நிறுவக உதவியை உடற்பயிற்சிக் கல்வித்திணைக் களத்தினூ டாக வழங்குகின்றது. அத்திணைக்களத்தில் மூன்று பிரதம கல்வி உத்தியோகத்தர்களும், நான்கு கல்வி உத்தியோகத்தர்களும், 24 உடற் பயிற்சி கல்விச் சோதனையாளர்களும் பணியாற்றுகின்றனர். சோதனையாளர் தொகுதி, விளையாட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சித்

Page 88
156 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
திட்டங்களையும் பயிற்சி வகுப்புகளையும் நடாத்துவதுடன் சகல பாட சாலைகளிலும் விளையாட்டு முயற்சிகளை ஒன்றிணைக்கவும் உதவுவர். மேலும் உடற்பயிற்சிக் கல்வித்திணைக்களம், விளையாட்டு அபிவிருத்தி அவசியமாகும் துறைகளை அடையாளம் செய்து கொள்வதுடன் கிராமப்பகுதிகளில் தன்முயற்சிகளை விரிவாக்கியும் கொள்கின்றது, விளையாட்டு மைதானங்களையும் மற்றும் வசதிகளையும் கொண்டில் லாத பாடசாலைகளில் விளையாட்டு வைபவங்களை அமைப்பதன் பொருட்டு வருடாந்தம் ரூபா 12,000 செலவிடப்படுகின்றது. மாணவர்களிடமிருந்து வசதிக்கட்டணங்களை அறவிடாத பாடசாலை கள் தம்க்குத்தேவ்ையாகும் விளையாட்டு உபகரணங்களைக் கொள் ளும் வகையிலும் வருடாந்தம் ரூபா 80,000 செலவிடப்படுகின்றது.
உடற் பயிற்சிக் கல்வித்திணைக்களம் 9,500 பாடசாலைகளைத் தழுவும் முறையில் நாடு பூரான பல விளையாட்டுப் போட்டிகளை அமைப்பதிலும் ஈடுகொள்கின்றது. கடந்த இரண்டு வருடங்கள் ஒவ் வொன்றிலும் ஏறத்தாழ 60,000 மாணவர்கள் அப்போட்டிகளில் பங்குபற்றினர். நாடு முழுவதையும் தழுவும் கீழ்க்காணும் போட்டிக ளைத் திணைக்களம் வருடாந்தம் நிறுவி, கிராம பாடசாலை மட்டத்தில் ஆற்றலை வெளிக்கொணர்வதற்கு முயல்கின்றது. கிராமிய பங்குபற் றும் தன்மையை உற்சாகப்படுத்தும் வகையில் போட்டிகளில் பங்கு பற்றுபவர்களில் கட்டுப்பாட்டை திணைக்களம் உறுத்துகின்றது. பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் இடம்பெருத மாளுக்கர்கள் மட்டுமே இப்போட்டிகளில் பங்குபற்றும் தன்மை நிலவுகின்றது.
1 கனிட்ட பாடசாலைகள் - பாதை, மைதான உடற் பயிற்சி
விளையாட்டுப் போட்டி.
2 அகில இலங்கைப்பாடசாலைகள் உடற்பயிற்சிப் போட்டி,
3 மத்திய சிரேட்ட பாடசாலை - பாதை, மைதான உடற்
பயிற்சி விளையாட்டுப் போட்டி,
4 அகில இலங்கை கனிட்ட சிரேட்ட வொலிபோல் பந்தாட்
டம், வலைபந்தாட்டப் ப்ோட்டிகள்.
5 அகில இலங்கை உடற்பயிற்சிப் போட்டிகள்.
6 அகில இலங்கை மல்யுத்தப் போட்டிகள் (பாடசாலைகளுக்கு
மட்டும்.) * 〜 s
7 அகில இலங்கை உடற்பயிற்சிப் போட்டிகள் (url Jfrávas
ளுக்கு மட்டும்.)

குழத்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமான விளையாட்டு, பொழுதுபோக்கு 157
இப்போட்டிகள் முழுவதாக அரசினர் பாடசாலைகளுக்கு மட் டுமே நடாத்தப்படுகின்றன. இவைகளுக்கு ஒத்தாசையான திட் டங்கள் வெவ்வேறு விளையாட்டு முயற்சிகளை நடாத்தும் நிறுவகங் களால் வழங்கப்படுகின்றன. தேசிய, மட்ட சட்டப்படுத்தும் நிறுவ கங்களின் உதவியுடன் அந்தந்த விளையாட்டுகளில் பங்கு பற்றும் பாடசாலைகள் இந்நிறுவகங்களைத் தாபித்துக் கொள்கின்றன. கட் டுப்படுத்தும் நிறுவகங்களில் கூடுதலான அளவில் பட்டின சார்பு காணப்படுகின்றது. பட்டினப் பகுதிகளில் விளையாட்டு முயற்சிகளின் சரித்திர ரீதி விஸ்தரிப்புத் தன்மையே அதற்குக் காரணமாகும். விளை யாட்டுச் சங்கங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததொன்று இலங்கைப் பாடசாலைகள் உடற்பயிற்சிச் சங்கம். அதில் 150 பாடசாலைகள் அங்கத்துவம் கொண்டு, நாடு பூராாவும் பரவப்பட்ட 13 பிரதே சங்களூடாக வருடாந்தப் போட்டி நடாத்தப்படுகின்றது. மற்றவை, பாடசாலை விளையாட்டுச் சங்கங்களும், பின்வரும் தனிப்பட்ட விளை யாட்டுகளுக்குப் பொறுப்பான சங்கங்களுமாகும் - உதைபந்தாட் டம், றக்பி, மேசைப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், எறிபந்தாட்டம் (கிறிக்கட்) நீச்சல், ஹொக்கி, கூடைப்பந்தாட்டம், ரென்னிஸ், வொலிபோல். இச்சங்கங்களில் அங்கத்துவம் கொண்ட பாடசாலை கள் பெரும்பாலும் பட்டினப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன. இவ்விளையாட்டுகளில் அநேகமானவை கொழும்பிலும், மற்றும் பிர தர்ன நகரங்களிலும் காணப்படும் பாடசாலைகளில் பெருமளவில் காணப்படுவதே அத்தன்மைக்குக் காரணமாகும். பரந்த, விளை யாட்டு மைதானங்கள் பெரும்பாலும் கொழும்பிலும், அதற்கு அண் மையான பட்டினப்பகுதிகளிலுமே பெருமளவு விஸ்தரிப்புக்குள்ளா கியும் காணப்படுகின்றன. எதிர்மறையில், கிராமப்பகுதியில் பல விளையாட்டுகளுக்கான அடிப்படை அமைப்பு வசதிகள் திருப்தி யற்றதாக இருக்கின்றன. அதன் காரணமாக அடிப்படை சம்பந் தமாக சொற்ப செலவுக்குள்ளாகும் விளையாட்டுகளிலும், விளையாட்டு உபகரணங்களிலுமே கிராமப்பகுதி கவனத்தை ஈட்ட ஏதுவாகின் றது. அவ்விளையாட்டுக்கள் பொதுவாக வொலிபோல், கூடைப்பந்து, பாட்மின்றன், மேசைப்பந்து, "எல்லே ஆகும்.
IV இளம்வயதுத் தொகுதிகளில் காணப்படும் பாடசாலை செல்லாத சனத்தொகை
இலங்கையில் 5-24 வயதுத்தொகுதிக்குள்ளான சனத்தொகை 5.9 மில்லியனுகும். ம்ொத்தச் சனத்தொகையினில் அது 46.6%. கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பாடசாலை செல்லாதவர்களாக, அல் லது, ஏதும் ஒரு தொழிலில் ஈடுகொண்டவர்களாக உள்ளனர்.

Page 89
158 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
மேலும் 660,000 நபர்கள் இல்லத்துள் ஏதும் ஒரு தொழிலக் கொண்டு காணப்படினும் உழைப்பின்றியுள்ளோராயும் பாடசாலை செல்லாதோர்களாயும் காணப்படுகின்றனர். எனவே, பாடசால்ை செல்லாது இருப்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1.6 மில்லி யனெனக் கருத்துக் கொடுக்கலாம். விளையாட்டு அமைச்சு, உள்ளூ ராட்சி நிறுவகங்கள், விளையாட்டுக் களரிகள், தம்மிச்சையாக இயங் கும் நிறுவனங்கள், ஆவனவற்றினுாடாக, பாடசாலை செல்லாத இளம் பராயத்தினருக்கான விளையாட்டு வாய்ப்புகள் கிடைக்கின்றன.
1970ல் நிறுவப்பட்ட விளையாட்டு அமைச்சு தனது விளையாட் டுத்திட்டங்களை ஒரு இயக்குநர், மூன்று உதவியாளர்கள், /22 மாவட்ட உத்தியோகத்தர்கள், 160 விளையாட்டு உத்தியோகத்தர்க ளூடாக அமுலாக்குகின்றது. இயக்குநரும் உதவியாளர்களும் தலை மைக் காரியாலயத்தில் நிறுவப்பெற்றுள்ள மத்திய நிர்வாகத்திற்குப் பொறுப்பாயுள்ளனர். மாவட்ட உத்தியோகத்தர்கள் 22 கச்சேரிகளி லும் நியமிக்கப்பெற்று அந்தந்த மாவட்ட அதிபர்களின் நிர்வாக கட் டுப்பாட்டிற்கு உள்ளாவர். விளையாட்டு உத்தியோகத்தர்கள், ஒவ் வொரு பகுதி அரசிறை உத்தியோகத்தர் காரியாலயத்திலும் நிய மிக்கப்பெற்று அந்தந்தப் பகுதிகளில் விளையாட்டு முயற்சிகளை உற்சா கப்படுத்துவதிலும் விளையாட்டு முகாம்களை உருவாக்குவதிலும், வெவ் வேறு கிராமசேவக பகுதிகளிடையே வருடாந்த விளையாட்டுப் போட் டிகளை அமைத்து நடாத்துவதிலும் சிரத்தை கொள்வர். 1970ல் விளை யாட்டு அமைச்சு அமைக்கப்பட்டபோது பாடசாலை வலைப்படிவத் தினூடாக இடம் கொண்டிருந்த விளையாட்டு அடிப்படை அமைப் பின் பாவிப்பிற்கு அது அருகதையாயிற்று. விளையாட்டு உத்தியோ கத்தர்கள் பாடசாலை விளையாட்டு மைதானத்தையும், அல்லது கட்டிடத்தையும் விளையாட்டு முயற்சிகளுக்கு அனுமையமாகப் பாவித் தும், கிராமத்தினுள் விக்ாயாட்டின் செயற்திறனைப் பரப்புவதற்கு மாணவர்களை சாதனமாகவும் பயனுக்குள்ளாக்குகின்றனர். ஆயி னும் விளையாட்டு உத்தியோகத்தர்களும் பாடசாலைப் பதிவியி னரும் இருவெவ்வேறு மூலங்களூடாக தம் அதிகாரங்களைப் பெறும் தன்மை, அவர்களிடையே நோக்கங்களில் வேறுபாடுகளை உறுத்த வழிவகுத்துள்ளது எனலாம். எனவே, இரு திணைக்களங்களின் தொழிற் தன்மையையொட்டி அரசாங்கம் அண்மையில் ஒரு தீர்ம்ானத்தைக் கொண்டுள்ளது. அதன் பிரகாரம் பாடசாலைக்குள்ளான விளையாட்டு இதர முயற்சிகள் ஆவனவற்றின் கட்டுப்பாட்டிற்கும் விருத்திக்கும் கல்வித் திணைக் களம் பொறுப்பாகின்றது. விளையாட்டுத் திணைக் களம், பாடசாலைகளுடன் தொடர்பற்ற மற்றும் விளையாட்டு முயற்சிகளுக் குப் பொறுப்பாக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தின் பேரால் கிரா

குழந்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமாண விளையாட்டு, பொழுதுபோக்கு 159
மங்களில் காணப்பட்ட நிறுவக உதவியை விளையாட்டு உத்தியோ கத்தர்கள் இழந்தனர். அதன் காரணமாக ஏற்பட்ட இடைவெளி கிராமமட்ட முயற்சிகளில் விளையாட்டு உத்தியோகத்தரின் முயற் சித்திறனை ஓரளவில் குறைத்துள்ளது எனலாம். இப்போது அவர்கள் விளையாட்டுக் களரிகளிலும், உள்ளூராட்சி நிறுவகங்களிலுமே தம் முயற்சிகளுக்கு முழுதாகத் தங்கியுள்ளனர். அவை, பெரும்பாலும் அபிவிருத்திகொண்ட பட்டினப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன. கிராமப்பகுதியில் பாடசாலை அமைப்பினில் பங்குபற்றும் தன்மை அதிகுறைவானதென்பது புலனுகின்றது. அத்துடன், ஆங்கு கல்வி கற்காது விடுவோர்களின் எண்ணிக்கையும் அதி உயர்வாகும் எனவே, கல்வி அமைப்பினில் காணக்கூடிய விளையாட்டு வசதிகள் பொதுவாக பாடசாலை செல்லும் வயதுக்குள்ளான சனத்தொகையின் அரைப்பங்கிற்கு அல்லது குறைவான பங்கிற்கே கிட்டுகின்றன. பாடசாலை செல்லும், செல்லாத சனத்தொகைக்குமான விளையாட்டு வசதிகளில் ஒருவகை ஒன்றிணைப்பு கிராமப்பகுதியில் அவசியமான தெனவும் நியாயமானதெனவும் காணப்படுகின்றது.
விளையாட்டு முயற்சிகளை விஸ்தரிப்பதற்காக விளையாட்டு அமைச் சிற்கு வருடாந்தம் ரூபா 400,000 வரவு/ செலவுத்திட்டத்தில் ஒதுக் கப்படுகின்றது, பண வரையறுப்புக் காரணம்ாக நிலங்களை விலைக் குக்கொள்ளும் முயற்சிகளில் அமைச்சு ஈடுகொள்ளாமல் ஏற்கனவே மைதானங்களைக்கொண்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு அவற் றினை விருத்திசெய்வதற்கு உதவி வழங்குகின்றது. பணஉதவி, பொது வாக நிலங்களை மட்டப்படுத்துவதற்கும், வேலிகளை நிறுவுவதற்கும் அல்லது, அரங்குகளைக் கட்டுவதற்குமாகும். கொழும்பு, குருநாகல் பதுளை, கண்டி, அனுராதபுரம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, காலி, மாத்தறை, கழுத்துறை, நுவரேலியா ஆகிய மாநகராட்சிச்சபைகள் இவ்வித உதவித்திட்டத்தால் பெரிதும் நன்மைகொண்டுள்ளன. ரூபா 10,000 தொட்டு ரூபா 50,000 வரை நிறுவகங்களுக்குப் பண உதவி வழங்கப்பட்டுள்ளது, கிராமப்பகுதிகளின் விளையாட்டுக்களை விருத்தியாக்கும் செயற்திட்டத்தைக்கொண்டுள்ள வகையில் அமைச்சு வொலிபோல் பந்துகளையும், வலைப்பந்தாட்டப் பந்துகளையும், வலை களையும் களரிகளுக்கு உதவி முறையில் வழங்குகின்றது. இத்திட்டத் தினுாடாக நாட்டின் கிராமப் பகுதிகளில் கிட்டத்தட்ட 1,200 புதிய வொலிபோல் மைதானங்களும் 160 வலைப்பந்தாட்ட நிலையங் களும் நிறுவப்பட்டுள்ளன.
விளையாட்டு அமைச்சின் நோக்குகளில் ஒன்று பிரதானமாகக் கிராமப்பகுதிகளில் காணக்கூடிய ஆற்றலைத்தேடி, அடையாளம் கொண்டு, விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியையும், உபதேசத்

Page 90
160 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
தையும் வழங்குவ்தாகும். அமைச்சரின் சொற்களில் கூறும்வகையில் "விளையாட்டு அமைச்சர் எனும் வகையில் என்முதற் கடமை, கூடு தலான சனத்தொகை வாழும் கிராமப் பகுதிகளுக்கு முன்னர் பட் டினப்பகுதிகளிலேயே காணப்பட்ட விளையாட்டுக்களை எடுத்துச் செல் வதே. அம்முயற்சியைப் பெருமளவில் நிறைவேற்ற ஏதுவாயிற்று என் பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். மேலும் எனது தீர்மானங்களில் ஒன்று என்னவெனின் கிராமப்பகுதிகளில் எங்கு விளை யாட்டு வசதிகள் காணப்படாதிருக்கின்றனவோ, ஆங்கு அவற்றினை வழங்குவதாகும்.* (கெ, பி. இரத்தினயக்க, விளையாட்டு அமைச்சர், மாகாணங்களுக்கிடையே நடாத்தப்பட்ட இரண்டாம் விளையாட்டு உற்சவத்தில் வழங்கப்பட்ட அஞ்சல் - ஆகஸ்டு 1973).
விளையாட்டு அமைச்சின் முயற்சிகளுக்கு உச்சியாக அகில இலங்கை விளையாட்டு உற்சவம் ஆரம்பபோட்டி எனும் வகையில் நாடு பூராகவும் நடாத்தப்பட்டு, மாகாணங்களுக்கிடையேயான இறுதி உற்சவம் கொழும்பில் இடம்கொண்டது. போட்டிகளில் கலந்துகொள்வதற்கான நிபந்தனைகளின் பிரகாரம், இலங்கை யின் சார்பாக எவ்விதப்போட்டிகளிலும் கலந்துகொண்டவர்களும் உடற்பயிற்சிப்போட்டிகளில் முதல் மூன்று நிலைகளைக்கொண்டவர்க ளும் போட்டிகளிலிருந்து தவிர்க்கப்பட்டனர். புதிய ஆற்றலை வெளிக் கொணரும் நோக்குடனும் இந்நிபந்தனை இடம்கொண்டது எனலாம். 1972, 1973 ல் இடம்பெற்ற உற்சவங்கள் இதுகாறும் வெளிவராத ஆற்றலைக்கண்டுகொள்வதற்கு உதவியாயிருந்தன. அடித்தரப்பில், போட்டிகள் கிராம சேவகப் பகுதிகளில் இடம் கொண்டன. அவற்றில் தேர்ச்சிபெற்ருேர் பகுதி அரசிறை உத்தியோகத்தர் பகுதிகளுக் கிடையே நடாத்தப்படும் போட்டிகளில் கலந்துகொள்வர். பின்னர் மாவட்டங்களுக்கிடையே நிலவும் போட்டிகளுக்கானேர் தெரிவு கொள்வர். 1973 ல் நடாத்தப்பட்ட உற்சவத்தில் கிட்டத்தட்ட 100,000 நபர்கள் பங்குகொண்டனர் என மதிப்பிடப்பட்டது. முடிவுப் போட்டிகளில் மாவட்ட ரீதியில் பங்குபற்றிய தன்மையை அட்டவணை வழங்குகின்றது. அதனூடாக உடற்பயிற்சி விளை யாட்டுகளில் பிரதேச முயற்சித்தன்மையையொட்டியும் சில விளை யாட்டுக்களுக்கு வழங்கப்பட்ட பிரதேச பாரத்தையொட்டியும் ஓரள வில் கருத்துக்கொள்ள ஏதுவாகின்றது. அந்த அட்டவணையில் காணப் படும் தரவைகள் மூலம் முடிவுப் போட்டிகளில் நிலைகளைப் பெற்ற வர்களில் உயர்ந்தவீதம் (27.2%) நாட்டின் அதி கூடுதலாகப் பட்டினுக்கம்கொண்ட மேற்குமாகாணத்திலிருந்து வந்தவர்கள் என்பது புலணுகின்றது. மேற்கு மாகாணத்திலிருந்து வந்த முடிவுப் போட்டியாளர்கள் பொதுவாக சகல போட்டிகளிடையே பரவப்

குழந்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்கும்ான விளையாட்டு, பொழுதுபோக்கு 161
பட்டுமிருக்கையில் நீண்டதூர ஓட்டப்பந்தயங்களில் மட்டும்ே வட மேற்கு மாகாணங்களிலிருந்து வந்தவர்கள் முதன்மைகொண்டு காணப்பட்டனர். இன்னெரு கவ்னத்திற்குள்ளாகும் குறிப்பு என்ன வெனின் ஊவா மாகாணத்திலிருந்து வந்தோர் உயர்ந்த செயற் திறனைக்கொண்டும் (10.8%), வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து வந்தோரின் செயற்திறன் 7% மட்டும் என்பதாகும். தாழ்ந்த மட்ட செயற்திறன்களுக்குள்ளான மாகாணங்கள். சப்பிரகாமுவ 2.8%, வட மத்திய மாகாணம் 4.2%, வடமாகாணம் 5.1%, கிழக்குமாகாணம் 1.9%, கிழக்குமாகாணம் நாட்டின் கிராமப்படுக்கைப் பகுதியைக் கொண்டுள்ளது. வடமேல், தெற்கு, மேற்கு மத்திய மாகாணங்கள் யாவும் கூட்டாக முடிவுப்போட்டிகளில் 75% நிலைகளைக்கொண் டோர்களுக்குப் பொறுப்பாயின. இத்தரவைகள் கூடுதலாக பட்டி ளுக்கம்கொண்ட பகுதிகளுக்கும் பிரதானமாக கிராமப்பகுதிகளுக்கு மிடையே நிலவும் விளையாட்டுத்துறை செயற்திறன்களேயிட்ட சமனற்ற பங்கீட்டுத் தன்மையையும், விசாலமான வேறுபாடுகளையும் காட்டுகின்றன.
உற்சவத்தில் இடம்கொண்ட மற்றும் நிகழ்ச்சிகளான எல்லே, வொலிபோல் ஆட்டங்களில் முன்நிலைகொண்டவர்கள் மேற்கு, வட மேற்கு மாகாணங்களிலிருந்தும் உதைபந்தாட்டத்தில் முதலிடம் பெற்றவர்கள் கிழக்கு, ஊவாமாகாணங்கலிருந்தும், வ்லைப்பந்தாட் டத்தில் முதலிடம் கொண்டவர்கள் வடமாகாணம், கிழக்குமாகா ணங்களிலிருந்து வந்தவர்களாகும்.
விளையாட்டு அமைச்சு, விளையாட்டு மைதானங்கள் சம்பந்த மாக புள்ளி விபரங்களைச் சேகரிக்க முயற்சிகொண்டுள்ளது. ஆயி னும், கிடைக்கப்பட்ட் தகவல்கள் திருப்தியற்றதாகக் காணப்படு வதுடன் தரவைகளைக் கணிக்கும் வழிவகைகளில் ஒரே தன்மையான முயற்சி இடம்பெறவில்லை என்பதையும் புலளுக்குகின்றது. உண்ம்ை யில், நாட்டின் 665) உள்ளூராட்சி மன்றங்களில் 314 மட்டுமே (50%க்குக் குறைவான) ஆராய்ச்சிக்குள்ளாயின. ஆயினும், கிடைக் கப்பட்ட தகவல்கள் வின் யாட்டு மைதானங்களையிட்டு ஒரளவு கருத்தை வழங்குகின்றது எனலாம். அட்டவ்ணை II அவ்விபரங் களைக் கொண்டுள்ளது. விளையாட்டு மைதானங்களுக்கான மொத்த நிலப்பரப்பு 305 ஏக்கர். அதிலிருந்து தேசிய மதிப்பீட்டை 741 ஏக்கர் எனக் கருதலாம். அட்டவணையில் இடம்பெறும் பிரதேச வேறுபாடுகளுக்கு அதிகளவு கருத்துக்கொடுக்கமுடியாது. எனெனில் தரவைகள் பூரணமற்றதாக இருப்பதைக்கொண்டு மாதிரிப்படிவம் எனும் வகையிற் தன்னும் அதனை ஏற்றுக்கொள்வது கடினமாகும். விஜயாட்டு மைதானங்களில் பெரும்பாலானவை உள்ளுராட்சி

Page 91
162 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய் தேவைகள்
மன்றங்களால் நியமிக்கப்பட்டதாகத் காணப்படுகின்றன. மறுமை தானங்கள் கணிப்பிற்குள்ளாகவில்லை. மாநகரசபை வழங்கும் வசதி களுடன், ஏனைய விளையாட்டு மைதான வசதிகளைச் சேர்த்துக் கொள்ளுமிடத்து, கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட் டங்களுக்கான விபரங்கள் வேறு தன்மை கொண்டனவாகத் தோன்றும்.
படத்தினைப் பூர்த்திசெய்யும்வகையில், பட்டினப் பகுதியில் காணப்படும் அம்சங்கள் சிலவற்றினை நெடுமுறையில் ஆராய்வது உசிதம். உள்ளூராட்சி மன்றங்களிடையே அதிபடர்ந்த விளையாட்டு முயற்சிகளுக்கான அமைப்பினை கொழும்பு மாநகரசபை கொண்டு காணப்படுவதுடன் விளையாட்டு முயற்சிகளின் விருத்தியையொட்டி திட்டத்திற்குள்ளான நிகழ்ச்சி நிரலையும் கொண்டுள்ளது. விளையாட் டுத்துறையில் விசேட ஆற்றல் கொண்டவர்களுள் தேர்வுசெய்யப்பட்ட மைதான போதஞசிரியர்த் தொகுதியையும் அது கொண்டுள்ளது. சபையின் 511,644 நபர்களைக்கொண்ட் பட்டினச் சனத்தொகைக் கான 40 விளையாட்டு மைதானங்களுக்கும் 34 சமூக நிலையங்களுக்கும் இப்போதஞசிரியர்கள் பொறுப்பாயுள்ளனர். இம்மைதானங்களைத் தவிர மற்றும் பல விளையாட்டுக் களரிகளுக்கு உரித்தான அநேக மைதானங்களும் உண்டு. மாநகரசபையின் பிரதம ம்ைதான போதன சிரியரின் உதவியுடன் விளையாட்டு முயற்சிகளில் மக்களின் பங்கு பற்றும் தன்மையைக் கணிக்கும் நோக்குடன் ஒரு மதிப்பீடு மேற் கொள்ளப்பட்டது. அதிலிருந்து மாநகரசபை வழங்கும் சேவை வசதிகளை 6298 நபர்கள் மட்டுமே பாவிப்பது புலனுயிற்று. அத் தாழ்ந்த பங்குபற்றும் தன்மைக்கு மாநகரசபை வசதிகளல்லா வேறு திறனன விளையாட்டு வசதிகளைப் பாடசாலைகள் மூலமும், விளை யாட்டுக்களரிகள் மூலமும் மக்கள் பெறும் வாய்ப்பு காரணமாகும். விள்ையாட்டுக்களரிகள் பொதுவாக பணவசதிகளைக் கொண்டுள்ள உயர்ம்ட்டத்தொகுதிக்கான இளைஞர்களுக்கும் வயதுவந்தவர்களுக் குமே வசதிகளை வழங்குகின்றன. உயர்ந்த சந்தாக்கட்டணம் காரண மாக அவ்வசதிகளைக்கொள்ள இயலாத மக்கள் மாநகரசபை வழங் கும் இவவச வசதிகளை நாடுகின்றனர். தாழ்ந்த வருமானம்கொண்ட தொகுதிகளின் பாடசாலே செல்லாத பிள்ளைகளுக்கு மாநகரசபை வழங்கும் விளையாட்டு வசதிகள் பேரளவு நன்மைக் கேதுவாயிருப் பதுடன் அத்தியாவசிய தேவையையும் பூர்த்திசெய்கின்றன. எனி னும், பங்குபற்றும் எண்ணிக்கையை நோக்குமிடத்து அவ்வசதிகளில் அக்கறைகொள்ளும் தன்மை திருப்பதியற்றதென்பது புலனுகின்றது. மைதான போதனுசிரியர்களின் கருத்துப்படி இன்றைய இளைஞர் களில் பலர் தம் ஒய்வு நேரங்களை விளையாட்டு மைதானத்தில் கழிப்பதற்கு விருப்பமற்றுக் காணப்படுவது புலனுகின்றது. றேடியோ கேட்பது மூத்தோருடன் அரட்டை அடிப்பது, திரைப்படம் பார்ப் பதுபோன்ற மற்றும் முயற்சிகளில் தம் கவனத்தைச் செலுத்துவது

குழந்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமான விளேயாட்டு, பொழுதுபோக்கு 163
இயல்பாகும். இக்கருத்தை ஒரளவு ஏற்கமுடியுமாயினும் இவ்வசதி களை நாடாது விடுவதற்கு வேறுமுக்கிய காரணிகள் காணப்படலாம். இப்போ நடாத்தப்படும் தன்மையில் விளையாட்டு மைதானங்கள்
சகல தொகுதியினரும் பங்குகொள்ளும் வகையில் இயங்குகின்ற தெனினும், களரி உற்சாகத்தை விருத்திசெய்யும் முயற்சியை மைதான போதனுசிரியர்கள் மேற்கொள்வதில்லை. இங்கு பங்குபற்றும் தன்மை தனிப்பட்ட முறையிலேயெர்ழிய சமூக அடிப்படையில் அல்ல. மக் களிடையே ஒன்றிணைப்பு, பொதுநல உணர்ச்சிபோன்ற அம்சங்களை இவ்வமைப்பில் காண்பதரிது.
கொழும்பு மாநகரசபை அமைப்பில் நிலவுவதைப்போன்ற தாழ்ந்த பங்குபற்றும் தன்மை மறுபட்டின பகுதிகளில் காண்பதற் கில்லை. கிராமப்பகுதியில் காண்பதைப் போன்றல்லாது, பட்டினப் பகுதிப்பிள்ளை (பிரதானமாக கொழும்பிலும், அதற்கருகாமையிலும் வாழும்பிள்ளே) பல்வகை விளையாட்டு முயற்சிகளைப்பெறும் வாய்ப் பிற்குள்ளாகி, ஆங்கு நிலவும் பலதரப்பட்ட சமூக நிறுவகங்களுட்ாக விளையாட்டுச் சேவைகளுக்கு கேள்வியை உறுத்தி அவற்றினைப் பெற்றுக்கொள்ளும் தன்மையை உருவாக்கிக்கொள்கின்றது. உதா ரணமாக, கொழும்பில், பாடசாலைகளுக்குரிய மூன்று நீச்சுத் தொட்டி களும், பல களரிகள் வழங்கும் நீச்சல் வசதிகளுமுண்டு. சில உல்லாச ஹோட்டல்களைத் தவிர்த்து, மறு இடங்களில் நீச்சத் தொட்டிகளைக் காண்பதரிது. மேலும், அங்கு நிலவும் அது சம்பந்தமான கட்டணங்கள் உயர்வாக இருப்பதன் காரணமாக ஆங்காங்கு மக்களுக்கு சேவை களை வழங்கும் தன்மையையும் அவை கொண்டில. பெரிதும் விரும்பப் படும் பட்டினப்பகுதி விளையாட்டுகள், எறிபந்தாட்டம் (கிறிக்கற்) றக்கர், ஹொக்கி, உதைபந்தாட்டம், ரென்னிஸ் ஆவண விருத்தி வாய்ந்ததும் பரந்ததுமான மைதானங்களைத் தேவைகொள்ளும். பட்டினப்பகுதியில் இடம்பெற்றுள்ள பாடசாலைகளும், களரிகளும் அவ்வகையான மைதானங்களையும் அவ்விளையாட்டுகளுக்கான இதர உபகரணங்களையும் பெற்றுக்கொள்வதற்கு அருகதையாகக் காணப் படுகின்றன. அவைக்கான செலவுகளை தம் வாடிக்கைக்காரரின் சந் தாக்கள் மூலமும் அன்றி பிரவேசக்கட்டணங்களுடாகவும் பெற்றுக் கொள்கின்றன. பட்டினப்பகுதியின் அகன்ற சனத்கொதைப்பருமன் அத்தன்மைக் கேதுவானது. கிராமப்பகுதி வழங்குவதைப்போன்று பலவித விளையாட்டுக்களை வழங்கும் ஆற்றலை அது கொண்டிலது. விளையாட்டு அமைச்சு கிராமியப்பகுதியில் விளையாட்டுக்களை விஸ் தரிக்கும் முயற்சியையிட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுத்துள்ளது. விளங்குகின்றது. திட்டவமைப்பு, தொழில் காண் அமைச்சு 1970 ல் மேற்கொண்ட உழைப்பு வழங்கல் சம்பந்தமான துரிதமான செயற் திட்டத்தின் பிரகாரம் கிராமியப் பகுதிகளில் விரிவாக பரப்பப்பட்ட

Page 92
164 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
தாழ்ந்த செவவுக்குள்ளாகும் பண்பாட்டு நிலையங்களை நிறுவுவதற்கு ஏற்பாடுகள் இடம்கொண்டன. இந்நிலையங்கள் கிராமச் சமூகங்களின் பொழுதுபோக்குத் தேவைகளையும், அறிவுக்கான முயற்சிகளையும் நிவிர்த்திசெய்யும் நோக்குக்கொண்டன. மேலும், கலைகள் சம்பந்த ஆற்றல்களையும், சங்கீதம், நாடகம்,நடனம் ஆவனவற்றை விருத்தியாக் கவும் களியாட்டங்களைத் தாமே தம் சொந்தச்செலவுகளைக் கொண்டு நிறுவுவதற்கும் ஒத்தாசைகொடுக்க ஏதுவாயின. இத்திட்டம், கிராம்ப் பகுதிகளில் வளர்ச்சியுறும் தேவையொன்றை நிவிர்த்திசெய்யும் நோக்கம்கொண்டதெனலாம். மரபு முறைக்கான பொழுதுபோக்குகள் (உற்சவங்கள், தொவில், நாட்டுக்கூத்து) நவீன கல்வியைக்கொண்ட இன்றைய சந்ததியினரின் தேவைகளை நிவிர்த்திசெய்யும் தன்ம்ை யைக் கொண்டில்லாததால் படிப்படியாக மறைவுகொள்கின்றன. பிரேரணைக்குள்ளான நிலையங்களை விருத்தியாக்கும் நோக்குடன் விசாரிப்பு உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையங் களின் முயற்சிகளை திருப்தியானவகையில் கணிப்புக்கொள்ளாதும், போதயளவில் விபரிக்காது மிருந்ததன் பேரால் எதிர்நோக்கிய வகையில் அந்நிலையங்கள் விஸ்தரிப்புறவில்லை எனலாம். ஆரம்ப பிரேரணையின் நோக்கங்கள் எவ்வகைகொண்டனவென்று ஆராய்வது உசிதம். தேர்வுக்குள்ளான சில சமூகங்களிடையே பரிசோதனை முறையில் இந்நிலையங்களை அமைத்துக்கொள்ளலாம். கி. வா. ச, பெள. வா. ச; பெள. மா. ச; இஸ். வா. ச; போன்று இளைஞர்களால் அமைக்கப்பட்ட சமயசங்கங்களின் கைவசமிருக்கும் திட்டங்களிலிருந்து அவை தமக்குத்தேவையாகும் நிகழ்ச்சிகளைப்பெற்றுக்கொள்ளலாம். பண்பாட்டு முயற்சிகளையும் விளையாட்டுகளையும் உட்கொண்ட முயற்சி வகைளை அந்நிலையங்கள் இணைத்துக்கொள்ளலாம்.
பட்டினப்பகுதிகளிலேயே விளையாட்டுமைதானங்கள், பொழுது போக்கு நிலையங்கள் ஆவனவற்றின் தேவைகள் சுடுதலாகக் காணப் படும். சன அடர்த்திக்கேற்பவே பொழுதுபோக்குக்கும் விளையாட்டு க்கும் விசேடமாக ஒதுக்கப்படவேண்டிய இடங்களின் தேவை எழு கின்றது. அவ்வாறயினும், பட்டினப்பகுதியிலும் சன அடர்த்திக் கேற்ப, தகுதிகொண்ட திட்டமுறையில் நிலப்பரப்பு ஒதுக்கப்படு வது அசாத்தியம். கிராமப்பகுதிகளில் நிலத்திற்கும் சனத்தொகைக்கு மிடையே நிலவும் விரும்பத்தக்க வீதாசாரத் தன்மையில் பட்டினப் பகுதியில் நிலவுவதைப்போன்ற தேவை துலங்குவதில்லை. எனவே, ஆங்காங்கு காணப்படும் நிறுவகங்கள் பொழுதுபோக்குச் சம்பந்த மாக விசேட அக்கறையைக் காட்டுவது அரிது. அவ்வாருயினும், உள்ளூராட்சி மன்றங்களும், கிராம அபிவிருத்திச் சபைகளும், உடன டித்தேவைகளுக்கேற்ப விளையாட்டு மைதானங்களே வழங்குவதில் சேர்ந்து இயங்குகின்றன.

குழந்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமான விளையாட்டு, பொழுதுபோக்கு 165
பொழுதுப்ோக்கு சம்பந்தமான வசதிகளை விஸ்தரிக்கும் முயற்சி யில் கிராம்மட்டத்தில், சுய உதவியும், சுயேட்சையான முயற்சியும் போதயளவில் இடம்கொள்ளும் தன்மை நிலவுகின்றது. தேர்வுக் குள்ளான சமூகத்திற்குத் திறனுக அமையப்பெற்ற ஒரு பொழுது போக்குத்திட்டத்தை முன்னேடியான வகையில் நிறுவலாம். அது கிராமப்பகுதிப் பொழுதுபோக்குவசதிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் சுயேட்சையாக இயங்கும் நிறுவகங்களின் நிர்வாக சம்பந்த உதவியையும், மேலும் பலவித சுய உதவிகளையும் பெறும்தன்மையை உணர்த்தும். ஆங்கு, சிருர்களுக்கான திட்டங்களும், பொழுது போக்குப் பண்பாட்டு நிலையமும் உள்ளடக்கப்படும். மேலும் அது பாடசாலைக்கு உள்ளேயும் புறத்தேயும் காணப்படும் இளம் சனத் தொகைக்குரிய குறிப்பான முயற்சிகளை ஒன்றிணைக்கக்கூடிய படி வுருவத்தையும் வழங்கும். அவ்வாருயினும், அத்திட்டம் சமூகத்தின் பொழுதுபோக்குத் தேவைகளை நிவிர்த்திசெய்யக்கூடியவகையில் காணப்படும் மனித வளத்தையும், பொருள்வளத்தையும் திறனுகப் பாவிப்பதற்கு புதிய எண்ணக் கருத்துக்களையும், வழிகளையும் கொண்டு காணப்படவேண்டும். அவ்வாரு ன திட்டத்திற்கூடாக அடிப்படை அமைப்பை விரிவாக்குவதற்கு சுய உதவியை உச்சப் படுத்தலாம்.
முடிகள்
- தேசிய மட்டத்தில் விளையாட்டையும், பொழுதுபோக்கு முயற்சி களையும், விருத்தியாக்குவதற்கான அமைப்பு முறைகொண்ட அர சாங்க முயற்சி அண்மைக்காலத்தில் இடம்கொண்டதாகும். எனவே விளையாட்டு வசதிகளையிட்டும், பங்குபற்றும் மட்டங்களையிட்டும் கிடைக்கக்கூடிய தரவைகள் திருப்தியற்றதாய் காணப்படுகின்றன. ஆகையால், தேவைக்குதவும் தரவைகளை சேகரிக்கும் வழிமுறை களுக்கு முக்கியத்துவ்ம் கொடுக்கவேண்டும்,
- பொழுதுபோக்கு விளையாட்டு ஆகியனவற்றின் அபிவிருத்தி யைப் பரந்த சமூக அடிப்படையில் ஆராயவேண்டும். கிராமச்சமூ கத்தின் மரபுமுறை அமைப்பு பொழுதுபோக்கையும், விளையாட்டுகளை யும் அவை மற்றும் சமூக முயற்சிகளுடன் இணைக்கப்பட்ட உறுப்புகள் எனும்வகையில் கருத்துக்கொண்டது. நவீன அமைப்பில் பொழுது போக்கு எவ்வகை விசேட குணுதிசயத்தைக்கொண்டு காணப்பட் டதோ அத்தன்மை ஆங்கு இடம்பெறவில்லை. மரபுமுறைக்குள்ளான பொழுதுபோக்கு முயற்சி அமைப்பு படிப்படியாக அகற்றப்பட்டு, வெவ்வேறுவகையான முயற்சிகள் இடம்கொண்டுள்ளன. புதிய நிறுவக அமைப்புகள் இடம்கொள்வதுடன் இடைவெளியை நிரப்பு வதற்கு புதிய அமைப்புகள் விருத்தியாகவேண்டும்.

Page 93
166 இலங்கையில் குழந்தைகளினதும் சுட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
- இளம் வயதுத் தொகுதியினரிடையே அமைப்புக்குள்ளானதும், விசேடத்துவம் கொண்டதுமான விளையாட்டு முயற்சிகள் பட்டினப் பகுதியில் காணப்பட்ட நவீன பாடசாலை அமைப்பினூடாக இடம் கொண்டன. மேற்கத்திய நாடுகளில் பிரசித்திகொண்ட பல விளை யாட்டுகள் - றக்பி, கிறிக்கற், ஹொக்கி, உதைபந்து, ரென்னிஸ், பாட்மின்றன், வலைபந்து-ஆங்கு அறிமுகப்படுத்தப்பட்டு விரிவாக் கப்பட்டன. இவ்விளையாட்டு முயற்சிகள் பலகாலம்வரை பட்டினப் பகுதிக்கே உரியதாகக் காணப்பட்டன.
- இலவசக் கல்வி அமைப்பு நிறுவப்பட்டு, பாடசாலை அமைப்பு விஸ்தரிப்புக்குள்ளாகி, கிராமப்பிள்ளைகள் அமைப்பிற்குள் பிரவே சிக்கத்தொடங்கியபின்னர் அமைப்புக்குள்ளான விளையாட்டு முயற்சி களில் கிராமப்பகுதி படிப்படியாக இடம்கொண்டது. ஆயினும் திறனன அடிப்படை அமைப்பும். வசதிகளும் பட்டினப் பகுதிப்பாட சாலைகளில் தொடர்ந்து காணப்படுகின்றன. w
- பாடசாலை அமைப்பினுள் விளையாட்டுக்களை விஸ்தரிப்பதற் காகும் பணவசதிகள் பெரிதும் வரையறுப்புக்குள்ளாகின்றன. மாண வர்களின் பெற்றேர்களால் செலுத்தப்படும் வசதிக்கட்டணங்கள் விளையாட்டு உபகரணங்களைப் பெறுவதற்குப் பிரதான ஆதாரமாக நிலவுகின்றது. போதனையும் பயிற்சியும், தம்மிச்சையான முறையில் அமையப் பெறுகின்றன. இந்த அமைப்பினுள் தாழ்ந்த வருமானம் கொள்ளும் குடும்பங்களின் உதவியை நாடும் கிராமப்பகுதிப்பாட சாலைகள் பெரும்வகையில் சாதகமின்மைக்கு உள்ளாகின்றன.
- பாடசாலைக்குப் புறத்தேயுள்ள இளம் சனத்தொகைக்கு விளை யாட்டு அமைச்சு வசதிகளை அளிக்கின்றது. அது பாடசாலை அமைப் பிற்குப் புறத்தே ஏற்கனவே காணப்படும் வசதிகளைப் பிரயோகிக் கின்றது. விளையாட்டு வசதிகளையிட்டு மேற்கொள்ளப்படும் விசே டத்துவ நிர்வாகத்தன்மை - அதாவது பாடசால் அமைப்பிற்குள் ளாகும் பிள்ளைகளுக்குக் கல்வி அமைச்சு பொறுப்பாயும், புறத்தே யுள்ளவர்களுக்கு விளையாட்டு அமைச்சு பொறுப்பாயும் காணப்படுவது பொதுவில் பாடசாலை அமைப்பில் பங்குபற்றும் தன்மை தாழ்ந்த தாகவும், கல்வி கற்காது விலகுவோரின் வீதம் அதி உயர்வாகவும், பாடசாலைக்குப் புறத்தே காணப்படும் விளையாட்டு வசதிகள் வரை யறைக்குள்ளாயும் இருக்கும் கிராமப்பகுதிகளுக்குச் சாதகக்குறைவை உறுத்துகின்றது. அப்பகுதிகளில் நெருங்கிய ஒன்றிணைப்பும், வசதி களைப் பகிர்ந்துகொள்வதும் அவசியமாகவும் நியாயமாகவும் தோன்று கின்றன.

குழந்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்குமான விளையாட்டு, பொழுதுபோக்கு 167
- கைவசமிருக்கும் தரவ்ைகளிலிருந்து விளையாட்டுகளில் பங்குபற்றும் தன்மையும், ஆற்றலும் உயர்ந்தளவில் பட்டினமாக்கப்பட்ட பகுதி களில் காணப்படுவதும் புலனுகின்றது, ஆங்கு, திருப்தியான விளை யாட்டு வசதிகளும், பல்காலந்தொட்ட விளையாட்டு முயற்சிகளும் ஒன்றுசேர்ந்து காணப்படுவது விளங்கற்பாலது.
- கிராமப்பகுதிகளில் பரந்த விளையாட்டு மைதானங்களைப்போன்ற பெளதீக வசதிகள் இல்லாத தன்மையும் விளையாட்டுகளையிட்டு திரும்பத்திரும்ப மேற்கொள்ளவேண்டியாகும் உயர்ந்த செலவுகளும் சேர்ந்து பாடசாலை அமைப்பிற்குப் புறத்தேயும், உள்ளேயும் நிலவும் கிராமத்தொகுதியை தாழ்ந்த செலவுக்குள்ளான விளையாட்டு அடிப் படை அமைப்புகளுடன், தாழ்ந்த திரும்பத்திரும்ப மேற்கொள்ள வேண்டிய செலவுகளுக்குள்ளான - வொலிபோல், வலைப்பந்து, பாட் மின்றன், மேசைரெனிஸ் போன்ற - விளையாட்டுக்களை மேற்கொள்ளச் செய்கின்றன. விளையாட்டு அமைச்சின் திட்டங்கள் இத்தன்மையை உணர்ந்துள்ளன.
- சிருர் தொகுதிக்கான முயற்சிகளும், திரும்பவும் பட்டினப் பகுதி யிலே திறனுண் வகையில் அமையப்பெற்றுள்ளன. கிராம்ப் பிள்ளை யினது பொழுதுபோக்கு வாழ்வினை மேலும் விஸ்தரிப்பதற்கும் மேன்மையாக்குவதற்கும் சர்வோதய, இலங்கை மஹில சமித்தி போன்ற தாழ்ந்த செலவுக்கான கிராமத்திட்டங்களை விஸ்தரிக்கலாம்,
- திட்டமிடு, தொழில்காண் அமைச்சு 1970 ல் மேற்கொண்ட துரிதமான" உழைப்புக்காண் திட்டம்மூலம் பிரேரணைக்குள்ளான பண்பாட்டு நிலையங்களை தேர்வுக்குள்ளான சில சமூகங்களில் நிறுவி பரிசோதனைத் திட்டமெனும்வகையில் அவற்றினைப் பொருந்தச்செய் யவும் விஸ்தரிக்கவும் ஏதுவாகும்.
சமூகத்திற்கும், பிரதானமாக, இளம்பராயத்தினருக்குமான பொழுதுபோக்குத் தேவைகளையிட்டு திட்டமிடுதல் பட்டினப்பகுதி யில் குறைவான கவனத்திற்கு உள்ளாயும் கிராமப்பகுதியில் எவ்வித கவனத்திற்குள்ளாகாதும் காணப்படுகின்றது. இளம் பராயத்தின ருக்கான பொது விளையாட்டு மைதானங்களை அபிவிருத்திசெய்வது டன் ஊஞ்சல்கள், சறுக்கிகள் போன்ற தாழ்ந்த செலவுக்கான வசதி களையும் வழங்கலாம்.

Page 94
168 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
- ஒரு சில தேர்வுக்குள்ளான கிராமச் சமூகங்களுக்கு பொழுது போக்குத் திட்டங்களை உருவாக்கிக்கொள்ளலாம். ஆங்கே, சிறர் முயற்சிகளினதும் பாடசாலை போகும், போகாத தொகுதியினருக்கு மான முயற்சிகளினதும் ஒன்றிணைப்பு; விளையாட்டு முயற்சிகளின் விஸ்தரிப்பு (இவை தாழ்ந்த அடிப்படைச் செலவுகளுக்கும் உள்ளா கும்); பண்பாட்டு பொழுதுபோக்கு முயற்சிகளுக்கான ஒரு நிலையம்; கைவசமிருக்கும் இயற்கை வளங்களைப் பயனுக்குள்ளாக்கக்கூடிய பெளதீகதிட்டம்; ஆகிய பல்வேறு அம்சங்களை ஒன்று சேர்த்துக் கொள்ளலாம்.

அத்தியாயம் 6
சுருக்கமும் முடிபுகளும்
இந்த ஆய்வினுரடாக இடம்பெறும் பரந்த முடிபுகள் குழந்தை களுக்கும், கட்டிளம் பருவத்தினருக்குமான தேவைகளையிட்டு ஒன்றிணைக்கப்பட்ட திட்ட அணுகலுக்கான அடிப்படையை வழங்க வல்ல நாணுவித திட்ட அம்சங்கள் இருப்பதைக் காட்டுகின்றன்.
வெவ்வேறு மாவட்டங்களில் கொண்டிருக்கும் வெவ்வேறு சனத் தொகை அமைப்புகளை ஆராயுமிடத்து குழந்தைகளுக்கும் கட்டி ளம் பருவத்தினருக்கும் வழங்கும் சேவைகளுக்கான வெவ்வேறு கேள்விப் படிவங்களை குறிப்பிடுவதுடன், அவ்வாருண சேவைகளுக்கு ஏற்ப முதலீடுகளையிட்ட வெவ்வேறு உபாயங்களையும் கணிக்க ஏது வாகின்றது.
- முதலாவதாக, 0-14 வயதுத் தொகுதியுள் ஒரே பருமன் கொண்ட வயதுக்குழுக்களைக் காணக்கூடிய வயது அமைப்பு உண்டு. அதன் பின்னர் 15-19, 20-24, வயதுகளுக்கான குழுக்கள் பரும்ணில் படிப்படியாக வீழ்ச்சி கொள்கின்றன. இரண்டாம் மாதிரியில், 0 -10 வயதுத் தொகுதியில் காணப்படும் 2 வயதுக் குழுக்களும் திரும்பவும் ஒரே பருமன் கொண்டனவாகக் காணப் படுகின்றன. அதன் பின்னர், அமைப்பு கூம்பு வடிவத்திற்குள்ளாகி ஒவ்வொரு வயது முதிர்ந்த குழுவும் படிப்படியாக பருமனில் சிறிதாகின்றது. மூன்ரும் மாதிரியில், வயது அமைப்பு குறிப்பாக பட்டைக்கோணவடிவம் கொண்டு வயது முதிர்ந்த ஒவ்வொரு 5 வயதுத் தொகுதியும் படிப்படியாக பருமனில் வீழ்ச்சிகொள்ளும்.
- இம்மூன்று மாறுந்தன்மை கொண்ட சனத்தொகை அம்சங்களும் இளம்பராயத்தினருக்காக வழங்கப்படும் வயதுக் குறிப்பான சேவை களில் பேரளவு பிரதிபலிப்புகளை உறுத்தவல்லன. முதலாவதில், 14 வயது வரை முதல் மூன்று வயது உறுப்புகளின் பீப்பா" உருவம் அம்மூன்று தொகுதிகளுக்குமான சேவைகள் ஒவ்வொரு வயதுக் குழுவும் மறுதொகுதிக்குள் பிரவேசிக்கும் போது பாரதூரமான தாக்கத்தை உறுத்தும் தன்மையற்றன வென்பதைக் காட்டுகின்றது. உதாரணமாக, கைவசமிருக்கும் ஆரம்பமட்டக்கல்வி வசதிகள்

Page 95
170 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
இன்றைய பங்குபற்றும் மட்ட ரீதியில் அடுத்து வரும் 5 வருடங் களிலும் மாணவ சனத்தொகையுடன் சமமாகக் காணப்படும் 10-14 வயதுத் தொகுதியில் இத்தகைய சமத்துவ நிலை 10 வருடங் களாகத் தொடர்ந்து காணப்படும். இரண்டாவது வகையில், நிலைமை மாறுபட்டுள்ளது. அங்கு, 5-9 வயதுக்கான பெரிய குழு 10-14 வயதுத் தொகுதியை அடைவதஞலும் 10-14 வயதுக்குழு 15-19 வயதுத் தொகுதிக்குள் பிரவேசிப்பதன் காரணமாயும் நெருக் கடிகள் 10-14 வயதுத்தொகுதி தொட்டு புலப்படுகின்றன.
- மூன்ரும் வகையில், நெருக்கடிகள் சகல மட்டங்களிலும் புலஞகும்.
- ஒவ்வொரு தொகுதிக்குமாக ஒரு மாவட்டத்தைத் தேர்வுக் குள்ளாக்கி 1990 வரை மூன்று வயது அமைப்பு வகைகளுக்கும் மூன்று சனத்தொகை எதிர்கால கணிப்புகளை அமைத்துக்கொள்வது நலனைப்பயக்கும். வெவ்வேறு பிரதேசங்களுக்கான எதிர்கால திட்டங் களை நிறுவிக்கொள்வதற்கு இவை படிவுருவத்தை வழங்கும்.
வெவ்வேறு துறைகளில் இடம்பெறும் திட்டங்களிடையே காணப்படும் தொடர்புகளுக்கு கூடிய முக்கியத்துவம் வ்ழங்கியும் ஒன்றிணைப்பிற்கான அனுகல் சம்பந்த படிவுருவத்தை விஸ்தரித்தும் இந்த அறிக்கையின் மறுதொகுதிகளையிட்ட ஆய்வினை சுருக்கிக் கொள்ளலாம்.
- மரபுமுறைக் கல்வி சம்பந்தமான தொகுதி இன்று கல்வி அமைப் பினில் பங்குபற்றும் மட்டங்களின் தொடர்பாக கைவசமிருக்கும் கல்வி வசதிகளையிட்டு ஆராய்கின்றது. பரந்த சமூக-பொருளாதார நோக்கின் அடிப்படையில் கல்வித்தேவைகளை வைத்து ஆராய்வதற்கு அது முயற்சி கொள்கின்றது. அவ்வாறு செய்யுமிடத்து திருப்தி யற்ற மரபுமுறைக் கல்விக்கும், உழைப்புச் சூழலுக்குமிடையே நிலவும் சமமின்மையை (அது மேலும் பொருளாதாரத்தின் தாழ்ந்த வளர்ச்சியின் காரணமாக தீண்டப்பட்டுள்ளது.) கவனத்திற்குள்ளாக்க அது முயற்சி கொள்கின்றது. கல்வி அமைப்பினில் இடம் கொண்டுள்ள குறைபாடுகளை அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கல்விச் சீரமைப்புகள் நிவிர்த்தி செய்ய முயன்றுள்ளன.
- மேற்கொண்ட ஆராய்ச்சி ஐந்து தொகுதி மாவட்டங்களை அடை யாளம் கொண்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட வகையில் வெவ்வேறு ஒன்ருக்கப்பட்ட கல்வித் தேவைகளையும் பிரச்சினைகளையும் கொண்டு காணப்படுகின்றன. ஆரம்ப மட்டந்தொட்டு உயர்ந்த மட்டங்கள் வரை பங்குபற்றும் வீதங்கள் தேசிய சராசரியிலும்

சுருக்கமும் முடிபுகளும் 17
தாழ்வாகக் காணப்படும் நிலைமையை ஒரு தொகுதி காட்டுகின்றது. முதல் ஐந்து வகுப்புகளிலும் கல்வி கற்காது விடுவோரின் எண் ணிக்கை அதி உயர்வாகக் காணப்படுகின்றது. சிறியதான நடுநிலை மட்டத்தில், கல்வி, பன்முகப்படுத்தும் தன்மை 0 வரையறுப்புக் குள்ளாயும் சிறியதாகவும் காணப்படுகின்றது. மறுமாவட்டங் களுடன் ஒப்பிடுமிடத்து ஆசிரிய ஆற்றற் தொகுப்பு திறனற்றதா யுள்ளது. வகுப்பறை வசதிகளும் பாடசாலைகளை அடையும் வசதி களும் அதி குறைவாயும், பாடசாலைகளின் நிலையம் திருப்தியற்ற தாகவும் காணப்படுகின்றன. இத்தொகுதிக்கு மொனருகலை ஒரு தகுந்த உதாரணம். இவ்வகையான மாவட்டங்களில் பங்குபற்றும் தன்மையை உயர்த்துவதுடன், ஆரம்பகாலத்தில் கல்வி கற்காது விலகுவோருக்கு அவர்களின் உழைப்புச் சூழலுக்கு ஒப்ப ஒன்றிணைக் கப்பட்ட அடிப்படை அறிவையும், தொழில் ஆற்றல்களையும் வழங்க வல்ல இறுதித்தன்மையை ஆரம்பமட்டத்திட்டங்கள் கொண்டு காணப்படுவதற்கு முயற்சிகள் ம்ேற்கொள்ளப்பட வ்ேண்டும். அம் மாவட்டங்களில் திரும்பவும் நடுநிலை மட்டத்தில் இடம்பெறும் தொழில் சார்ந்த திட்டங்கள் காணக்கூடிய உழைப்பு வாய்ப்புக் களுடன் தொடர்புக்குள்ளாகி பட்டினப்பகுதி உழைப்புச்சூழலுக் கான திட்டங்களிலிருந்து வேற்றுமை கொண்டதாகக் காணப்படும். ஆசிரிய ஆற்றற் தொகுப்பும், போதன வசதிகளும், தரவகையில் உயர்த்தப்பட வேண்டியாகும். பாடசாலையின் நிலையம், பாடசாலை யினதும் வகுப்பறையினதும் பருமன், ஆசிரியரின் தகமை யாவும் ஆராய்வுக்குள்ளாகி அதி பொருத்தமான வசதிகள் வழங்கப்படலாம்.
- வேருெரு தொகுப்புக்குரிய பிரச்சினைகளைக் கொண்ட இரண்டாம் மாவட்டத் தொகுதிகள் (யாழ்ப்பாணத்தைத் தவிர்த்து) தமிழ் பேசும் மாவட்டங்களாகும். இங்கு பெளதீக வசதிகள், ஆசிரிய ஆற்றற் தொகுப்பு, கல்வி பன்முகப்படுத்துதல் யாவும் திருப்தியாக விருப்பினும் ஆரம்பமட்டந்தொட்டு இடம்பெறும் தாழ்ந்த பங்கு பற்றும் தன்மை, முதல் ஐந்து வகுப்புகளில் கல்வி கற்காது விலகு வோரின் உயர்ந்தவீதம் ஆகியன கல்வி அமைப்பினில் காணப்படும் முக்கிய குணதிசயங்களாகும். மேலும் இங்கு பெண்களின் பங்கு பற்றும் தன்மை அசாதாரணமாகத் தாழ்வுற்றுக் காணப்படுகின்றது. ஆரம்பமட்டக்கல்வியையும், தொழில் சார்ந்த திட்டங்களையும் பொருந்தச் செய்வதையிட்டு முதற்தொகுதி மாவட்டங்களுக்குக் குறிப்பிட்டது இத்தொகுதிக்கும் உரித்தாகும். பெண்களின் பங்கு பற்றும் வீதங்களில் முன்னேற்றத்துக்கான மாற்றத்தையும், உந்தல் களையும் உறுத்தவல்ல பரந்த அடிப்படை நோக்குக்கான திட்டங்கள் இடம் பெற வேண்டும். இவ்வேருண திட்டத்தில் பெண்களுக்குரிய சங்கங்களைப் போன்ற தம்மிச்சையாக இயங்கும் நிறுவகங்களின்

Page 96
172 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
சேவைகளை ஒன்று சேர்க்கவேண்டும். ஆயினும், தம்மிச்சையாக இயங்கும் அமைப்புகளில் முயற்சிகள் திருப்தியற்றதாகவிருக்கும் நியதியில் விசேட முயற்சிகளை மேற்கொள்ளல் வேண்டும்.
- மூன்றம் தொகுதி மாவட்டங்களில் ஆரம்பமட்டத்திற்கான பங்குபற்றும் தன்மை திருப்தியானது; நடுநிலை மட்டத்தில் பாட சாலையிலிருந்து விலகுவோரின் வீதம் துரிதமாக உயர்ச்சி கொள் கின்றது: கல்வி அமைப்பைப் பன்முகப்படுத்தும் முயற்சி தாழ்ந்து காணப்படுகின்றது; ஆசிரிய ஆற்றற் தொகுப்பு தாழ்ந்த மட்டத் திற்கு உரித்தாயுள்ளது.
- நான்காம் தொகுதி மாவட்டங்களில் 'எல்லைநிலை வரை கல்வியில் ஈடுகொள்ளும், தன்மை உயர்வாகக் காணப்படுகின்றது. ஆனல் கல்வி அமைப்புத்தொழில் நுட்பமல்லாப்பாடங்களில் கூடு தலான சார்பு கொண்டு அதன் காரணமாக கல்வியில் பன்முகப்படுத் துதல் வரையறுப்புக்குள்ளாகிக் காணப்படுகின்றது. இம்ம்ாவட்டங் களில் மேற்கொள்ளவேண்டிய முயற்சிகள் பிரதானமாக கூடுதலான கல்வி ஆற்றல்களைக் கொண்டு (எனவே, வேறுஉழைப்பு எதிர்பார்ப்பு களைக் கொண்ட) கல்வியிலிருந்து விலகிக்கொள்ளும் இளைஞர்களுக் கான உழைப்புச் சார்ந்த திட்டங்கள் சம்பந்தமாகவிருக்கும் பட்டப் படிப்பின் பன்முகப்படுத்துதலுடன் இம்மாவட்டங்களில் காணப்படும் மாணவத் தொகையினது விசேட குணதிசயங்களுக்குப் பொருந்தும் வகையில் தொழில் சார்ந்த பாடத்திட்டங்கள் நிறுவிக் கொள்வ தாகும.
- முடிவில் யாழ்ப்பாணம், கொழும்பு இரண்டும் திறனுன வகை யில் சமத்துவம் கொண்டதும், உயர்ந்தளவு பன்முகப்படுத்தலுக் குள்ளானதுமான கல்வி அமைப்புக்கு உதாரணங்கள். பங்குபற்றும் வீதங்கள் உயர்வாகவும், ஆரம்ப நடுநிலை மட்டங்களில் கல்வி யிலிருந்து விலகுவோரின் எண்ணிக்கை அதி தாழ்ந்ததாகவும் காணப் படுகின்றன. உயர்பட்டப்படிப்புக்கான கல்வி அமைப்பின் எதிர் பார்ப்புகளினதும், கேள்வித் தன்மைகளினதும் அடிப்படையில் யாழ்ப்பாணம் திறனன செயற் தன்மையைக் கொண்டுள்ளது. சேவை களைக் கொண்டுள்ள வ்கையில் அம்மாவட்டம் சகல சுட்டிக் காட்டிகள் சம்பந்தமாக - கனிட்ட சிரேட்ட பாடசாலைகளின் பங்கீடு, பாட் சாலைகளின் நிலையம், ஆரம்ப நடுநிலை மட்டக்கல்விக்கிடையே நிலவும் சமந்துவம், ஆசிரிய ஆற்றற் தொகுப்பு - அதி உயர்ந்த தர மட்டங் களை அடைந்துள்ளது. இத்தன்மை, உயர்ந்த மட்ட செயற்திறனுக்கு

சுருக்கமும் முடிபுகளும் 173
அருகதையாகின்றது. 5-19 வயது வரைக்கான மூன்று, ஐந்து வயதுத் தொகுதிகளிடையே உயர்ந்த பங்கு பற்றும் தன்மை, கலை யல்லா, தொழில் நுட்பத்துறையில் அதி உயர்ந்த வீதப் பதிவுகள், வகுப்புகளில் தங்கும் உயர்ந்தளவு வீதம், இவ்விரண்டு மாவட்டங் களும், பிரதானமாக கொழும்பு பட்டின கிராமப்பகுதிகளுக்கிடையே நிலவும் சமமின்மைகளைப் புலனுக்குகின்றன. ஆரம்பத்தொழிலுக்கு முன்னைய, பன்முகப்படுத்தப்பட்ட பட்டப்படிப்பு மட்டங்கள் சம்பந்த மாக இம்மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் திட்டவழிவகைகள் ஏனைய மாவட்டங்களிலிருந்து வேறுபாடு கொண்டு காணப்படு கின்றன.
- இளம் வயதுத்தொகுதிகளுக்காகும் கல்விச் சேவைகளையொட் டித் திட்டமிடுவதையிட்டும் அவை சம்பந்தமாகத் தேவையாகும் வெவ்வேறு உபாயங்களையும் கொள்கைகளையும் ஆழ்ந்த முறையில் ஆராய்வுக்குள்ள்ாக்கலாம். மேலும், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு மாவட்டத்தை மேலதிக ஆராய்வுக்குத் தேர்வு செய்து, மாதிரித் திட்டங்களை உருவாக்கியும் கொள்ளலாம்.
மரபொற்ருக்கல்வி அமைப்பையொட்டிய ஆய்வு, இளம் சனத் தொகைக்காகும் சேவைகளையிட்டு ஒன்றிணைக்கப்பட்ட ஒரு திட்டத் தின் தொகுப்புக்கு ஆதாரமாகக்கூடிய கீழ்க் காணும் அம்சங்களில் கவனத்தைச் செலுத்துகின்றது.
- பாடசாலை அம்ைப்பிலிருந்து தவிர்க்கப்பட்ட இளம் சனத் தொகையினரில் 05-24 வயதுக்குள்ளாகும் தொகுதிகளுக்கு மர பொற்ருக் கல்வித்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
- பாடசாலை அமைப்பிற்குப்புறத்தே காணப்படும் இவ் வயதுத் தொகுதிகள் அடங்கும் தொகையினர் வெவ்வேறு கல்வி மாவட்டங் களைக் கொண்ட பல்வகைபட்ட சனத்தொகையாகும். எனவே அவர் களின் பல்வகைப்பட்ட தன்மைகளுக்கேற்பவே மரபொற்ருக் கல்வித் திட்டங்கள் அம்ையப்பட வேண்டும். ஆற்றல்களையும் தொழில் நுட்ப அறிவையும் மூத்தவர்கள் வழங்கும் அது சம்பந்த பயிற்சியை அவர்கட்குரிய மரபொற்ருத்திட்டம் உள்ளடக்க வேண்டும். விரி வாக்கத்தினுரடாகவும் தேவைக்கேற்ப பொருந்தச் செய்வதிலுைம் இன்று காணப்படும் பல திட்டங்களை 5-14 வயதுத் தொகுதியை அடையச் செய்யலாம். அவைகள் சமய சங்கங்கள், இளம் பண்ணை யார் களரிகள், சர்வோதய இயக்கம், இலங்கை மஹில சமித்திகள், சாரணர், சாரணிகள் இயக்கம், பண்ணையாளர் பயிற்சித்திட்டங் களாகும்.

Page 97
174 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
- வெவ்வேறு கல்வி மட்டங்களுக்குப் பொருந்தும் தன்மை கொண்ட மரபொற்றக் கல்வித்திட்டங்கள் 15-19, 19-24 வயதுத் தொகுதிகளுக்குண்டு. ஆரம்பத்தில், பாடசாலையிலிருந்து விலகிக் கொள்வ்ோருக்கு, சர்வோதய, தொழிற்திணைக்களம், சிறுகைத் தொழிற் திணைக்களம் வழங்கும் வேலைப்பயிற்சி நிலையங்கள் சேவை களை வழங்குகின்றன. டியகல ஆண்கள் பட்டினம் போன்ற சமய நிறுவகங்கள் நடாத்தும் தொழில் சார்ந்த பயிற்சி நிலையங் களும் சிறுகைத்தொழிற் திணைக்களம் நடாத்தும் தொழில் பாட சால்களும், தொழிற்திணைக்களம் இயக்கும் தொழில் பயிற்சி நிலையங் களும் உயர்ந்த கல்வி ஆற்றல்களைக் கொண்டோருக்குச் சேவைகளை வழங்குகின்றன.
- இவ்வம்சங்களைக் கொண்ட வெவ்வேறு இளம் பராயத் தொகுதி களுக்குரிய ஒன்றிணைப்பிற்குள்ளானதும், வயதுக்குரியதுமான மர பொற்ருக்கல்வித் திட்டங்களை உருவாக்கிக் கொள்ளவும் ஏதுவாகும். அவ்வாறு உருவாக்கிக் கொள்வதற்கு வெவ்வேறு தேவைத் தொகுதி களைக் கொண்டு காணப்படும் மாவட்டங்களில் சிலவற்றைத் தெரிவுக் குள்ளாக்கி அவற்றிற்கான திட்டங்களை விஸ்தரிக்கலாம். அவ்வாரு ன அப்பியாசத்திற்கு மரபுமுறைக் கல்விக்குத் தெரிவு செய்யப்படும் மாவட்டங்களிடையே திகழும் ஒற்றுமைகளையும் கல்விக்கும் உழைப்பு வாய்ப்புகளுக்குமிடையே நிலவும் தொடர்புகளையும் வெவ்வேறு மாவட்டக்களில் வெவ்வேறு நிலைமைகளுக்கு ஏற்ப விரிவாக்கிக் கொள்ளலாம்.
- சர்வோதய இயக்கத்தின் "தனமல்விலத்திட்டம்' அல்லது டிய கல ஆண்கள் பட்டினம், கிராம அபிவிருத்திச்சபைகள் மேற்கொள்ளும் விசேட திட்டங்கள், இலங்கை மஹில சமித்தியின் மாதிரி நிலையம், இளம் பண்ணையார்களிரிகளுக்கான விசேடத்துவம்வாய்ந்த ஜந்து மாவட்டங்கள் யாவற்றினையும் இந்த ஒன்றிணைக் கப்பட்ட திட்டங் களுக்கு ஒளிமுகப்பாகப் பாவித்து, அவற்றினைச் சுற்றி இம்முயற்சி களை விரிவாக்கிக்கொள்ளலாம்,
- இந்த ஒன்றிணைக்கப்பட்ட திட்டங்கள் தொழிலைச் சார்ந்ததாக வும், உழைப்பு வாய்ப்புகளுடன் நெருங்கிய தொடர்புகொண்டும் காணப்படவேண்டும், இவை காரணமாக மரபொற்முக்கல்வித்திட் டங்கள், பகுதி அபிவிருத்திச்சபைகள், இளைஞர் கல்வித்திட்டங்கள் நிலச்சீரமைப்பிற்குள்ளாகும் மற்றும் திட்டங்களுடன் இயலுமளவில் ஒன்றிணைக்கப்படவேண்டும்.
மரபொற்ருக்கல்வித்திட்டங்களின் ஒன்றிணைப்பு சம்பந்தமான நிர்வாக படிவுருவம் தேசிய மட்டத்தில் தேசிய இளைஞர் சபைகளி னுாடாகவும், பசிப்பிணியிலிருந்து நிவாரணம்பெறும் இயக்கத்தி

சுருக்கமும் முடிபுகளும் 175
னுாடாகவும், கிராமமட்டத்தில் பகுதி அபிவிருத்திச்சபையினுாடாக வும் விரிவாக்கப்படவேண்டும். மாவட்ட மட்டத்தில் ஒன்றிணைப்புக் கான திறன்கொண்ட அமைப்பொன்றை நிறுவியாகவேண்டும்.
குழந்தைகளுக்கும் கட்டிளம்பராயத்தினருக்கும் வழங்கப்படும் சுகாதாரச் சேவைகள் சிலவற்றில் குறிப்பான பிரதேச வேறுபாடுகள் காணப்படுகின்றன. பிரதேசசேவை வழங்கல் சம்பந்தமாகக் காணப் படும் தரவைகள் ஒருசில சேவைகளையிட்டே காணப்படுகின்றன . பிரதேச சமமின்மைகளும் காணப்படுகின்றன. உதாரணமாக, இளம்பிள்ளைவாதம் சம்பந்தமான தடுப்பு மருந்து, கொழும்பு, குரு நாக்கல், யாழ்ப்பாணம், கழுத்துறை ஆகிய மாவட்டங்களில் 90% பிள்ளைகளைத் தழுவியிருப்பதும் மாத்தளை, காலி, மட்டக்களப்பு, அம்பாறையாகிய மாவட்டங்களில் 40 - 50% பிள்ளைகளைத் தழுவி யிருப்பதும் பாடசாலைச் சுகாதாரத்திட்டங்கள், யாழ்ப்பாணம், காலி, கழுத்துறை. பதுளை ஆகிய மாவட்டங்களில் முறையே 16 13, 4.7, 5.2, ஆகிய வீதாசாரத்தினரைத் தழுவுவதும்; பிரசவ குழந்தைச் சுகாதாரச்சேவை நிலையங்கள் ஒவ்வொரு 1000 நபர் களுக்கு முறையே 19, 17, 8.9, 6.8 எனும் வீதாசாரத்தில் மாத் தறை, அம்பாந்தோட்டை, குருநாக்கல், கண்டி, மன்னர் ஆகியம்ாவட் டங்களில் காணப்படுவதும்; குழந்தை நோய்களுக்காகும் மருத்துவ விடுதிகள் கொழும்பு தலைநகரப்பகுதியில் கூடுதலாக இடம்பெற் றிருப்பதும்; முழு மருத்துவ் அமைப்பினில் இளம் பராயத்தின ரிடையே வயதுக்குறிப்பான சேவைகள் வீதாசார வகையில் அதி குறைவாகக் காணப்படுவதும் உதாரணங்களாகும்.
- உணவு சம்பந்த செலவினையும் தலாவீத உணவு உட்கொள் அமைப்பினது கூடிய தரத்தையும், தொகையையும் அடிப்படை யாகக்கொண்டு ஆராயுமிடத்து தீவிரமான கலோரிபுரத ஊட்டக் குறைவு தாழ்ந்த வருமானம்கொள்ளும் பிரதானமாக, மாதமொன் றுக்கு 100 ரூபாவுக்குக் குறைந்த வருமானம்கொள்ளும், கிராம - பட்டினக் குடும்பக் குழந்தைகளிடையேயும், கட்டிளம் பருவத்தின ரிடையேயும் காணப்படுகின்றது.
- இளம் பிள்ளை வாதம் சம்பந்தமாக சுகாதார அமைச்சு மேற் கொள்ளும் நோய்த் தடுப்புத்திட்டம் திறன்வகையில் தாழ்வுற்றுக் காணப்படுகின்றது, குழந்தைச் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினையே அது தழுவுகின்றது.
- குழந்தைகளிடையே ஏற்பு நோயின் தாக்கற்தன்மை கடந்த 10 வருடங்களுள் உயர்ச்சிகொண்டுள்ளது. ஆணுல் அதற்கான

Page 98
176 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமான தேவைகள்
தடுப்புத்திட்டம் குழந்தைச் சனத்தொகையினில் 30 வீதத்தின்ரையே தழுவியுள்ளது. அத்தொகையும் முடிபு பெருத தடுப்புத்தன்மைக்
குள்ளாயினர்.
- தொண்டைக்கரப்பன், குக்கல், ஏற்புநோய் ஆவனவற்றிற்கு எதிராக கொடுக்கப்படும் மும்மருந்து சம்பந்த இயக்கம் குழந்தை களில் 30 வீதத்தினரைமட்டுமே தழுவுகின்றது. அத்தொகையும் மூன்று மருந்து அளவுக்குப் பதிலாக ஒன்றைமட்டுமே கொண்டுள் ளனர். 10 வயதுக்குள்ளான குழந்தைகளில் 50 வீதத்தினர் கொழுக்கிப்புழு நோயால் தாக்கப்பட்டுள்ளனர்.
- அம்மை நோய்க்கெதிரான தடுப்பு. மருந்து வழங்கலுக்கு 15 வயதுக்குள்ளான பிள்ளைகளில் 66 வீதத்தினர் மட்டுமே அருகதை யாயினர். இரண்டாம் தடவ்ை மருந்துப்பிரயோகம் 1966/67 தொட்டு துரிதமாக வீழ்ச்சியுற்றுள்ளது.
- பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட சேவைகள்ன் எண்ணிக்கை (பொதுச் சுகாதார ஊழியர்களின் விஜயங்கள்) 1961 தொட்டு வீழ்ச்சி கொண்டுள்ளது. அவ்வீழ்ச்சிப்போக்கு பிரதானமாக சிசுக்களுக்கும் சிறர்களுக்கும்ான பிரசவ குழந்தைச் சேவைகள் சம்பந்தமாகும்.
- பிரசவ குழந்தைச் சுகாதார நிலையத்திட்டம் மேலும் உச்சப் படுத்தப்படலாம். பலநோக்குத் தொழிற்தன்மையை நிலையத்திற்கு உறுத்தி, மற்றும் சிருர் தொழிற்திட்டங்களுடன் அது ஒன்றிணைக்கப் படலாம். நிலையம் சிரமமான கிளினிக்குகளை நிர்வகித்து அது நிறுவப்பட்டுள்ள தலத்தில் வசிக்கும் முழுச்சிருர்களும் அந்நிலையத் தில் பதிவுகொண்டு கிரமமானவகையில் தடுப்பு மாற்றுச்சேவைகளைப் பெறும்தன்மை நிலவப்படும். தேர்வுக்குள்ளான மாவட்டத்தொகுதி ஒன்றிற்கு மாதிரித்திட்டத்தை உருவாக்கவேண்டியாகும்.
- நோய்த்தடுப்புத்திட்டங்கள் முக்கிய கவனத்திற்குள்ளாக வேண்டும். சகல தொகுதிகளையும் தழுவும் முறையில் கண்காணிப்பு நிலவவேண்டும். அவ்வகையான திட்டங்கள் சிறர்களுக்கான பிரசவ குழந்தைச் சுகாதார நிலையத்திட்டங்களுடனும் பாட சா லை போவோருக்கான பாடசாலைச் சுகாதாரச் சேவைகளுடனும் இணைக் கப்படலாம். மக்களிடையே சுகாதாரத்தையிட்ட உணர்ச்சியையும் நோய்தடுப்புத் திட்டங்களில் பங்குபற்றும் உணர் ச் சிக ளே யும் தூண்டும்வகையில் தம்மிச்சையாக இயங்கும் நிறுவகங்களின் ஆதரவை உச்சப்படுத்தவேண்டும்.

சுருக்கமும் முடிபுகளும் 177
- மாணவ சனத்தொகையின் சுகாதாரத்தையொட்டிய முள்னேற் றத்தைக் கண்காணிப்பதற்கும், தடுப்பு மாற்றுச் சுகாதாரச்சேவை களை வழங்குவதற்கும், பாடசாலைச் சுகாதாரச்சேவைகள் திறனுன வகையில் திருப்பி அமைக்கப்படவேண்டும். இளம்பராயத்தினருக் கான ஒன்றிணைக்கப்பட்ட சுகாதார கல்வித்திட்டத்தை சிருர் மட்டத்தில் பிரசவ குழந்தைச் சுகாதார நிலையங்களில் ஆரம்ப மாக்கி, தேவைக்கேற்ப நோய்த்தடுப்புத்திட்டங்களைப் பிரயோகித்து கூடுதலான மரபுமுறைக் கல்விப்பாடத்திட்டங்களுக்கு அதனைப் பிரயோகிக்கலாம் கிரமமாக இடம்பெறும் கண்காட்சிகள் மேலதிக மான நல்விளைவுகளை வழங்கும். இத்திட்டத்திற்கு தம்மிச்சையாக இயங்கும் நிறுவகங்கள் போதியளவு ஆதரவை வழங்கக்கூடும்
- சூழற் சுகாதாரத்துறையின் முன்னேற்றத்திற்கு பாடசாலைகளே பயனுக்குள்ளாக்கலாம். பகுதி அபிவிருத்திச்சபைகள், கிராம அபி விருத்திச்சங்கங்கள், சர்வோதயபோன்ற தம்மிச்சையாக இயங்கும் நிறுவகங்கள் யாவும் சூழற் சுகாதாரத்திட்டங்களுக்கு சுய உதவியை வழங்கவல்லன.
- பிரசவ, குழந்தைச் சுகாதார நிலையம், பாடசாலை, இல்லம், பண்ணை அனைத்தையும், ஒன்றிணைத்தும்; உணவு வழங்கற் திட்டங்கள் ஊட்ட சம்பந்தமான கல்வி, உணவு உட்கொள்ளும் பழக்க வழக் கங்கள், உணவு உற்பத்தியையொட்டியதேர்வுக்குள்ளான திட்டங்கள், ஆதியவற்றைச் சேர்த்துக்கொண்டும் மாதிரி ஊட்டத்திட்டங்களை அமைக்கலாம்.
- மேல் விபரிக்கப்பட்ட இளம் சந்ததியாருக்குமான சுகாதாரத் திட்ட அம்சங்கள் யாவும் ஒரு சில தேர்வுசெய்யப்பட்ட மாவட்டங் களுக்கான படிவுருவத்தினுள் விஸ்தரிக்கப்படலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலவும் வெவ்வேறு தன்மைக்கேற்ப திட்டங்களைப் பொருந்தச் செய்யலாம். இத்திட்டங்கள், கல்விக்கும். மரபொற்ருக் கல்விக்கும் பிரேரணைக்குள்ளான மாதிரித்திட்டங்களின் உறுப்பு களாகக் காணப்படும். மேலும், இவ்வொவ்வொரு துறைகளிலும் இடம்பெறும் திட்டங்களுக்கிடையே தொடர்புகளையும் விஸ்தரிக்க லாம் ஏற்கனவே, குறிப்பிட்டதைப்போன்று இது தொடர்பான திட்டங்கள் யாவும் சிருர்களுக்கான திட்டங்கள், ப்ாடசாலைச் சுகாதார சேவைகள், சுகாதாரக்கல்வி, சூழற் சுகாதாரம், ஊட்டம், யாவற்றிலும் முக்கிய கவனத்தைச் செலுத்துகின்றன.
- விபரிக்கப்பட்டுள்ள திட்டங்களினது உருவாக்கத்திற்கு இன்று காணக்கூடிய புள்ளிவிபர அமைப்பினில் பேரளவு சீர்திருத்தங்கள் அவசியமாகின்றன. வயதுக் குறிப்பான பிணித்தன்மை வீதங்கள்,

Page 99
178 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமாகிய தேவைகள்
பிள்ளைகளுக்கான நோய்களின் தாக் கற்தன்மை, வெவ்வேறு வருமானத்தொகுதிகளுக்கான ஊட்டமட்டங்கள், பிணித்தன்மைத் தாக்கம், கருத்தரிப்பு வீதங்கள், குடும்பப்பருமன் ஆகியனவற்றை யொட்டிய மாவட்ட ரீதியான தரவைகள் அவசியமாகின்றன. சுகாதார அமைச்சின் வெவ்வேறு நிர்வாக அலகுகளால் சேகரிக்கப் பட்டுள்ள புள்ளிவிபரங்களை தேவைக்கேற்றவகையில் பொருந்தச் செய்து வயதுக்குறிப்பான சுகாதார நிலையங்களையிட்ட படிவுருவத்தை நிறுவிக்கொள்ள வேண்டியாகும். நம்பிக்கையானதும், நுணுக்க மானதுமாக இருக்கும்வகையில் இப்போ சேகரிக்கப்படும் தகவல்கள் நெருங்கிய மேற்பார்வைக்குள்ளாகவேண்டும்.
- தேசிய மட்டத்தில் விளையாட்டுக்களையும் பொழுதுபோக்கு முயற் சிகளையும் அரசாங்க ரீதியில் அமைக்கப்பெற்ற தன்மை அண்மைக் கால அனுபவம். எனவே, விளையாட்டு வசதிகளையிட்டும், பங்குபற் றும் மட்டங்களையிட்டும் கைவசமிருக்கும் தரவைகள் திருப்தியற்ற தாகக் காணப்படுகின்றன. ஆகையால், தேவைக்கான தரவைகளை கிரமமான முறையில் சேகரிப்பதற்கு, முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
- பொழுதுபோக்கு, விளையாட்டு முயற்சிகளின் விஸ்தரிப்பு ஆரம் பத்தில் பரந்த சமூக பின்னணியில் இடம்கொள்ளவேண்டும். மரபு முறை அமைப்பிற்குள்ளான கிராமப்பகுதி களியாட்டம், பொழுது போக்கு, விளையாட்டு ஆகியவற்றை மறு சமூக முயற்சிகளுடன் அதாவது சமய உற்சவங்கள், தொவில் ஆனவற்றுடன் ஒன்றிணைத் கப்பட்டு வேருகக் கணிக்கும் தன்மையற்றிருந்தது. இன்றைய நவீன அமைப்பிற்குள்ளான விசேட குணுதிசயங்களை அவ்வமைப்பு உட் கொண்டு காணப்படவில்லை. மரபுமுறைக்கான பொழுதுபோக்கு அமைப்புபடிப்படியாக நீக்கப்பட்டு, அவற்றினிடத்தில் புதிய நிறு வகங்களும் அமைப்புகளும் இடம் பெறுகின்றன.
- இளம் வயதினருக்கிடையே அமைப்பு முறைக்குள்ளான விசே டத்துவம் கொண்ட விளையாட்டு முயற்சிகள் பட்டினப் பகுதியில் நவீன பாடசாலை அமைப்பு இடம்கொண்ட காலந்தொட்டு காணப் படுகின்றன. கிறிக் கற், றக்பி, ஹொக்கி, உதைபந்து, ரென்னிஸ், பாட்மின்றன், வலைபந்து ஆதிய மேற்கத்திய நாடுகளில் பெரிதும் விரும்பப்பட்ட விளையாட்டுக்கள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்விளையாட்டு முயற்சிகள் அதிக காலந்தொட்டு பட்டினப்பகுதிச் சிறுபான்மையினருக்கே சொந்தமாகக் காணப்படுகின்றன.
இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டவுடன், கல்வி அமைப் பின் விஸ்தரிப்பும் பேரளவு தொகையில், கிராமப் பிள்ளைகள் கல்

சுருக்கமும் முடிபுகளும் 179
வியில் சேர்க்கப்பட்டது தொட்டு கிராமியத் துறையும் படிப்படியாக அமைப்புமுறைக்குள்ளான விளையாட்டுத் துறையுள் இடம்பெற்றது. ஆயினும் திறனன அடிப்படை அமைப்பும், வசதி ளும் இன்னமும் பட்டினப்பகுதிப் பாடசாலைகளிலேயே காணப்படுகின்றன.
பாடசாலை, அமைப்பினுள் விளையாட்டுக்களை விஸ்தரிப்பதற்கான பணவசதிகள் பெரிதும் வரையறுப்புக்குள்ளாயுள்ளன. மாணவர்க ளின் பெற்றேர்கள் செலுத்தும் வசதிக் கட்டணங்களே விளையாட்டு உபகரணங்களைப் பெறுவதற்குப் பிரதானமான ஆதாரம். பயிற் சியும் போதனை ம் தம்மிச்சையான வகையில் அம்ையப்படவேண் டும். இவ்வமைப்பினுள் கிராமியப்பகுதிப் பாடசாலைகள், தாழ்ந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் தங்கியிருக்கும் காரணமாக பேரளவு சாதகமின்மைக்கு உள்ளாகின்றன.
- பாடசாலை அமைப்புக்குப் புறத்தேயுள்ள இளம் சனத்தொகைக்கு விளையாட்டு அமைச்சு வசதிகளை அளிக்கின்றது. அது, பாடசாலைக் குப் புறத்தே ஏற்கனவே காணப்படும் வசதிகளைப் பயனுக்குள்ளாக் கின்றது. பாடசாலைக்கு அகத்தேயுள்ள இளம் வயதினருக்கான விளையாட்டு வசதிகளுக்கு கல்வி அமைச்சு பொறுப்பாயும், புறத்தே யுள்ளோருக்கு விளையாட்டு அமைச்சு பொறுப்பாயும் இருக்கும் விசேட தன்மை கிராமப் பாடசாலைகளுக்கு சாதகமின்மையாக இருக்கின் றது. ஆங்கு கல்வி அமைப்பினில் பங்குபற்றும் தன்மை தாழ்வாகவும் கற்காது விலகுவோரின் எண்ணிக்கை உயர்வாகவும், பாடசாலைக்குப் புறத்தே காணப்படும் விளையாட்டு வசதிகள் வரையறுப்புக்குள்ளா யும் காணப்படும். ஆகவே சறுக்கிகள் போன்ற தாழ்ந்த செலவுக் குள்ளான வசதிகளை வழங்கலாம்.
- ஒரு சில தேர்வுக்குள்ளான கிராமச் சமூகங்களுக்கு பொழுது போக்குத் திட்டங்களை உருவாக்கிக் கொள்ளலாம். ஆங்கே சிறர் முயற்சிகளினதும் பாடசாலை செல்லாத தொகுதியருக்கான முயற்சி களினதும் ஒன்றிணைப்பு: விளையாட்டு முயற்சிகளின் விஸ் த ரிப்பு (இவை தாழ்ந்த அடிப்படைச் செலவுகளுக்கும் தாழ்ந்த திரும்பத் திரும்பவரும் செலவுகளுக்கும் உள்ளாகும்) பண்பாட்டு, பொழுது போக்கு முயற்சிகளுக்கு ஒரு நிலையம் கைவசமிருக்கும் இயற்கை வளங்களைப் பயனுக்குள்ளாக்கக்கூடிய பெளதீக திட்டம் ஆகிய பல் வேறு அம்சங்களை ஒன்று சேர்த்துக் கொள்ளலாம்.
- இந்த ஆய்வினது வெவ்வேறு உறுப்புக்கள் யாவும் வயதுக் குறிப் பான திட்டங்களையிட்டு திட்டமிடுதலுக்கும் அமுலாக்கத்திற்கும் அவசியமான ஒன்றிணைக்கப்பட்ட அணுகல் சம்பந்த அடிப்பட்ை அம்

Page 100
180 இலங்கையில் குழந்தைகளினதும் கட்டிளம் பருவத்தினருக்குமான தேவைகள்
சங்களை வழங்குவதற்கும் முயற்சி கொள்கின்றன. மேலும் பிரதான மான பிரதேச வேறுபாடுகளை வெளிக்காட்டும் படிவுருவத்தினை அடையாளம் கொள்வதற்கும் முயற்சிகொண்டு அதன் பிரகாரம் குழந் தைகளுக்கும், கட்டிளம் பருவத்தினருக்குமான தேவைகள் தொடர் பாக எழக்கூடிய பிரச்சினைகளின் பரந்த தன்மைகளையும் காட்டு கின்றன. மேலதிகமாக ஒரு சில பொதுவான நிலைமைகளுக்கான மாதிரித்திட்டங்களின் விருத்தியூடாக கொள்கை வகையிலும், செயல் முறையிலும் இங்கு இடம்கொண்ட முடிபுகளை எவ்வாறு மேலும் பிரயோகிக்கலாம் என்றும் இவ்வாய்வு எடுத்துக்காட்டுகின்றது.
ஆராய்வுக்குள்ளான நான்கு தொகுதிகளிலும் நிலவும் வெவ்வேறு பிரதேச தன்மைகளின் தொடர்பில் குழந்தைகளுக்கும் கட்டிளம் பருவத்தினருக்கும் தேவைகொள்ளும் சேவைகள் சம்பந்த படிவுரு வங்களிடையே நிலவும் வேறுபாடுகளைக் கணித்துக் கொள்ளவும் இவ் வாராய்ச்சி முயல்கின்றது.
இத்திட்டங்களில் பல முயற்சித் தொகுதிகளை அடையாளம் கொள்ள ஏதுவாகின்றது. மரபுமுறைக் கல்வி, சுகாதாரம், பொழுது போக்கு ஆகிய முயற்சிகளை ஒன்ருக்கிய அமைப்புகளையும் இம்மாவட் டங்களில் 0 - 19 வயதுக்கான வெவ்வேறு வயதுக் குழுக்களையும், அக் குழுக்களின் விசேட குணதிசயங்களையும் தழுவும் வகையில் அமைத் துக் கொள்ளலாம். - உதாரணங்கள் பிரசவ சுகாதார நிலையத்தின் செயற்தன்மையை விஸ்தரிப்பது; கல்வி அமைப்பினது ஆரம்பத் தொகுதிகளுக்கு எல்லைத்தன்மைகொண்ட குணதிசயத்தை வழங்கும் வகையில் கல்விப்பாடத் திட்டத்தை அபிவிருத்தியாக்குவது; பிர தேச நிலைமைகளுக்கேற்ப தொழில் சார்ந்த திட்டங்களைப் பொருந் தச்செய்வது; மரபொற்றக் கல்விக்கு, அதனை நாடுவோரின் பலதரப் பட்ட தன்மை தொடர்பாக பொருளை விளக்குவது யாவும் உயர்ந்த மட்ட புதுமையைப் புகுத்தவல்ல ஆற்றல்களை அவசியமாக்கும். மேற்கூறப்பட்ட வயதுக் குறிப்பான திட்டங்களின் சீரமைப்பு பதவி யாளர்களுக்கு திரும்பப் பயிற்சியளிப்பதற்கு பிரதானமானது. திணைக் களங்களுக்கும், அமைக்சுகளுக்குமிடையே ஒன்றிணைக்கும் அமைப்பு களை நிறுவிக்கொள்வது இன்னுெரு அளவு கோலாகத் திகழும். இவ் வாய்வில் விபரிக்கப்பட்ட திட்டங்களில் தாழ்த்த வருமானம்பெறும் தொகுதிகளுக்கிடையே காணப்படும் அதி வறிய தொகுதிகளையிட்டு இடைக்கிடை குறிப்பிடப்பட்டது. சமூக பொருளாதார மதிப்பீட் டுப் பிரகாரம் மாதாந்தம் 100 ரூபாவுக்குக் குறைந்த வருமானம் கொள்ளும் குடும்பங்கள் இத்தொகுதிக்குள் அடங்கும். இவ்வரு மானத் தொகுதிகளுள் இடம்பெறும் இளம்பராயத்தினர் அதிக தாக் கத்திற்குரித்தாய தொகுதியாகும். இவ்வாராய்வுக்காக நிரைப்படுத்

சுருக்கமும் முடிபுகளும் 181
தப்பட்ட தரவைகளிலிருந்து அவ்வாருண் வறிய தன்மையையிட்டு மூன்று நிலையங்களைக் கணிக்க ஏதுவாகும். சமூக அமைப்புக் கார ணமாக, பாரதூரமான் பொருளாதார - சமூக சமமின்மைக்கு இலக் காகி கிராமப்பகுதிச் சமூகங்களுக்கிடையே காணப்படும் விசேடமாக தாழ்த்தப்பட்ட தொகுதியில் ஒன்றைக்காண ஏதுவாகும். சர்வோ தய கிராமங்களில் அநேகம் இத்தகைய ஏழ்மைக்கு உதாரணங்க ளாகும். மற்ருென்று, பட்டின சமூகத்தினிடையே தற்காலிகமான தரம் குறைந்த வீடுகளில் சீவிக்கும் சேரிச் சமூகமாகும். நாட்டின் மத்திய பகுதியில் பெருந்தோட்டத்துறையில் காணப்படும் இந்திய வம்சத் தொழிலாளிகள் சாதகமற்ற வேருெரு தொகுதியாகும். அவ்வாருண மூன்று சமூகங்களை முறையே, கிராமிய, பட்டின, பெருந் தோட்டத்துறையிலிருந்து தேர்வு செய்து அவ்வொவ்வொன்றை யிட்டு அதி தீவிரமான ஆராய்வை மேற்கொண்டு திட்டங்களுக்கான குறிப்பான அம்சங்களை பாரதூரமான ஏழ்மைக்கான நிலைமைக ளுக்குப் பொருந்தச்செய்து ஐந்து மாவட்ட மாதிரிப் படிவத்திட்டங் களுள் விரிவாக்கலாம். இந்நிலைமைகள் யாவும் அவ்வொவ்வொரு மாவட்டங்களிலும் இடம்பெறமாட்டா. ஆயினும் ஒவ்வொன்றிலும் தேவைக்கேற்ப திட்டமொன்றை அபிவிருத்தியாக்கலாம்.

Page 101

அத்தியாயம் 1

Page 102

quos?? logoạ& șoarte ș9ụough of Isıga şoluoto) : qi duos?
syzi089 I€L'LZŞZS915 QZ || 809( | gozi : 59ɛI Į zɛ6$__ | 866y s ozoL|| 999" | 339TTTTZI'10''(o) ZZ”OIZ£968’8ZL8lsZłoszZOƐ| || 679 s 8/9 || $/'6€.6Syz | +64 | €ɛ9 || Zɛɛ || $919 sritoZ9"#7]L„99,9€.8£LI#6"6||1981-1--12-1482-4-loos.---|-śSZ-],ś{s_1,s,s_{_{s}-l_2252歌1461 Ş9°ZI| 80£I18 82£86Z10’8||406|_|_w-£8_|_{s01_I_Zo’ !» - || Ł6€y_s_{{{ł s 099 || || 665 || || 69SOH ' I - ugno ƐƐo II9LS99’LZL0ÞI09*8;9o6 | yyy || ZOG I Zy Zs»ssız sos9THŶžLTH £8,TH 990s.Thr: 0£”€I&&£9"8.Ž9LSI/yo/{12ú-!-0łł-l-log-/-63.9%)! No. ! (89.-1284. 1318_I_{055§ €981 9Įos I| Þ06L6'0880$Z91'81{{#| || 494 i #0/ s ) { /'6€.Sl{8_|_026_}_980|| || 6021 || 8609* uglo) Z#'OI66€.69’6ZL£{ {69 8b7 | 4 || ZZɛ | Oyɛ || Oso syrosīsosyo sɔɛssio09ī£7.675€TEtio Z8” II909