கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குடும்பம் (குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு)

Page 1


Page 2

6unற்றிப் புகழ்ந்திருந்ே uெnங்கெட்டு மெல்பரினnள்
மண்ணின் விண்ணின்
σο/ οσ/κ973 09/72/2006
திதி வெண்பா
மன்னு வியவருடம் வரும் கார்த்திகைப்பூசம் பன்னு மதிதேயும் பஞ்சமியில் - நன்நெறியாள் மாசில் சிறிரஞ்சன் மனையாள் குணநிதியாள் ஈசன்தாழ் சேர்ந்தாள் இசைந்து

Page 3

Gâyatrî Mamtra
ॐ भूर्भुवः सुवः भुवः तत् सवितुर्वरेण्यम् भगों देवस्य धीमहि
धियोयोनः प्रचोदयात्
காயத்திரி மந்திரம்
ஓம் பூர் புவதி ஸ்வஹ தத் ஸ்விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோநஹ ப்ரசோதயாத்
Gayatri Mantra
Om Bhoor Bhuvaha Swaha Thath Savithur Varenyam Bhargo Devasya Dheemahi Dhiyo Yo Naha Prochodayath.

Page 4
நூற்பெயர்
குடும்பம் குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
ஆண்டு
ஜனவரி 2007
வெளியீடு
என். சிறிரஞ்சன் 25, 1/7, ஈ. எஸ். பெர்னாண்டோ மாவத்தை, கொழும்பு 06. தொலைபேசி: +94 11 2553341
பக்க வடிவமைப்பும் அச்சாக்கமும்
ஈ. சி. வேய்ஸ் (பிறைவேற்) லிமிட்டட், 4. ஐ. பி. சி. றோட், கொழும்பு 06. தொலைபேசி: +94 115673483
Title
Family Mrs. Gunanithy Siriranjan Memorial Volume
Year
January 2007
Published by
N. Siriranjan 25, 1/7, E. S. Fernando Mawatha, Colombo 06. Telephone: +94 || 255334| E-mail: siriranjan Gasltnet.lk
Layout Designing & Printing
ECWays (Pvt) Ltd. No. 4, I.B.C Road, Colombo 06. Telephone: +94 || 5673483 E-mail: ecnewsways Gyahoo.com
ISBN: 978-955-640-00-2

ഗ്രീUങ്ങൾ
எல்லாமாய் இருந்து எங்களை வழி நடத்திய எங்கள் குணநிதியின் நினைவுகளிற்கு.
To the memorieis of Gunanithy...

Page 5

Prayer
God grant me the serenity To accept the things I cannot change, The courage to change the things I can; And the wisdom to know the difference.
ტეn? O
என்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் மாற்றக் கூடியவற்றை மாற்றிக் கொள்ளக்கூடிய மனத் தைரியத்தையும் இவ்விரண்டையும் வேறுபடுத்தும் ஞானத்தையும் எனக்குத்தா இறைவா!

Page 6
- vi
Salutation TO The DaWn
Look to this day! For it is life, the very life of life. In its brief course Lie all the verities and realities of your existence: The bliss of growth The glory of action The splendor of beauty, For yesterday is but a dream And tomorrow is only a vision, But today well lived makes every yesterday a dream of happiness And every tomorrow a vision of hope. Look well, therefore, to this day!
Such is the salutation to the dawn.
- Kalidasa -

- vii
உள்ளடக்கம்
Table of Contents
காயத்திரி மந்திரம் சமர்ப்பணம் பிரார்த்தனை Salutation to the dawn முன்னுரை
· පෙරවදන
Forward
பஞ்சபுராணம்
என்பின் வா மனமே
நினைந்துருகல் மண்ணுலக உலாவந்த குணநிதி வெறுமையின் உயிர்ப்புகள் குணக்குன்றே குணநிதியே வாழ்க்கை வரலாறு எம் நினைவுகளில் குணநிதி சிறிரஞ்சன் அவர்கள் காற்று முடித்துவைக்க முடியாமல்போன கதை வாடாத மலர் ஒரு தோழியின் சில நினைவுப் பதிவுகள் வைரஸ் மூளைக்காய்ச்சல்
Viral Encephalitis
குடும்பம் சில பார்வைகள்
யார் உன் மனைவி? யார் உன் மகன், சிந்தனை செய்! Finding Meaning in Pain and Suffering இல்லற வாழ்வின் சிறப்பு
திருமண உறவில் அன்பு
தந்ததுன்தன்னை
Family
பக்கம்
iii iv
vi
ix
xi
O
O5
O6
07
09
10
1
13
15
18
20
22
31
38
42
46
48
52 53

Page 7
- viii -
பாற்கடல் (சிறுகதை) கடவுளும் ஒரு குடும்பஸ்தர் ගෙදර බු දුන් අමමා How to break the worry Habit எல்லா மனைவிகளும் எதிர்பார்ப்பது என்ன?
பல்வேறு பண்பாட்டு மரபுகளில் குடும்பம்
தமிழ்ச் சைவ மரபிற் குடும்பம், மனைவி சிங்கள பெளத்த குடும்பம் இஸ்லாமிய குடும்ப அமைப்பில் மனைவி கிறிஸ்தவ மரபில் குடும்பம் கத்தோலிக்க குடும்ப அடித்தளம் සිංහල බෙණදීධ පවුල
කතෝලික පවුල් පදනම ඉස්ලාම් පවුල් සංස්ථාව තුළ බිරිඳ
The Concept of Family in Tamil Saivaite Tradition...
The Sinhala Buddhist Family
The Concept of Family in the Christian Tradition...
பகவத் கீதை நன்றி வம்சாவளி
56
73
76
78
80
83
02
13
18
25
133
144
151
155
162
170
176
177
178

முன்னுரை
குடும்பம் என்கின்ற இந்த நூல் காலஞ்சென்ற திருமதி குணநிதி சிறிரஞ்சனின் நினைவாக, குடும்பம், உறவு, மனைவி தொடர்பாக தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் எழுதப்பட்ட பல்வேறு ஆக்கங்களையும் தாங்கி வருகிறது.
மூன்று பகுதிகளைக் கொண்ட இந்த நூலின் முதற்பகுதி, குணநிதி ஒரு பெண்ணாக, மனைவியாக, தாயாக, பிள்ளையாக, தோழியாக தனது வாழ்நாளில் வகித்த பல்வேறு பாத்திரங்களினதும் சில பதிவுகளைத் தாங்கி நிற்கிறது.
குடும்பம், மனைவி தொடர்பாக ஏற்கனவே பலர் எழுதியுள்ள சில ஆக்கங்களிலிருந்து சில பகுதிகளை நூலின் இரண்டாம் பகுதி கொண்டுள்ளது. மூன்றாம் பகுதி, ‘சைவத்தமிழ், சிங்கள பெளத்த, இஸ்லாமிய, கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மரபுகளில் குடும்பம் தொடர்பாக, புதிதாக இந்த நூலுக்காகவே எழுதப்பட்ட ஆக்கங்களைக் கொண்டுள்ளது.
மூன்றாம் பகுதியிலுள்ள ஆக்கங்களை இயன்றவரையில் மூன்று மொழிகளிலும் தர முயன்றுள்ளோம். குணநிதி எமைப்பிரிந்த துயருடன், மிகக் குறுகிய காலத்துக்குள் இந்த நூலாக்கப் பணிகளை மேற்கொண்ட மையால், எல்லா ஆக்கங்களையும் மும்மொழிகளிலும் தருவது எமது சக்திக்கு அப்பாற்பட்ட விடயமாகிவிட்டது.
மற்றபடி, தீவிர வாசிப்பு ஆர்வம் உள்ளவர்களும் சரி, அதிக வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களும் சரி, படித்துப் பயன்பெறுவதற்கு ஏதோ சில விடயங்களையேனும் கொண்டிருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
பயன்பெறுவீர்கள் என்பது எமது உறுதியான நம்பிக்கை!
குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்

Page 8
a
පෙරවද
අප අතරින් වියෝවූ ගුනනිදි සිරිරයාජන් මහත්මිය සිහි කිරීම පිණිස පවුල නැමති මෙම ග්‍රන්ථය ලියන ලදී. මෙම ගුන්ථිය තුළින් පවුල, නෑකම, හා භාර්නාව යන සමාජ විදනාත්මක කරුණු විවරණය වන අතර දූවිඩ, සිංහල හා ඉංග්‍රීසි යන භාෂා ත්‍රිත්වයෙන්ම ලියු ලිපි මෙම ගුන්ථයේ අඩංගු වේ.
මෙම ගුන්ථිය තුළ පරිච්ජේද තුනක් අඩංගු වේ. පළමු පරිච්ජේදය තුළින් සිරීරයජන් ගුනතිදී මහත්මිය ගැහැනියක් ලෙස, භාර්යාවක් ලෙස, මවක් ලෙස, දරුවෙක් ලෙස හා මිතුයෙකු ලෙස තමා ජීවත්වූ කාලය තුළදී තමන් ලැබූ අත්දැකීමි සියුම් ලෙස ලියවි ඇත.
දෙවන පරිචිසෙප්දය තුළින් මීට පෙර පවුල හා භාර්නාව සමිබන්ධයෙන් ලියූ ලිපි අඩංගු වේ. තුන්වන පරිච්ජේදය තුළ හින්දු ද්‍රවිඩ, සිංහල බෙGද්ධ, ඉස්ලාම්, කතෝලික හා බ්‍රිස්තියානි යන පාරමිපරික පවුල් ඒකක පිළිබඳ අලුත් කරුණුද අඩංගුවේ.
තුන්වන පරිච්ජේදය තුළ අඩංගු සියළු කරුණු කාරනා භාෂා තුනෙන්ම පාඨක ඔබට ලැබීමට අප උත්සාහ දරා ඇති බව දැක ගත හැකිය. ගුනතිදී අප අතරින් වියෝවී කෙටි කාලයකදී මෙම ගුන්ථය ලියා පුකාශයට පත් කිරීමට
සිදුවූ නිසා සැම ලිපියක්ම භාෂා තුනෙන්ම පුකාශයට පත් කිරීමට අපට නොහැකි විය.
එම ගුන්ථය කියවීමට රුචි පාඨකයන්ට මෙන්ම කියවීමට මුල පුරන පාඨකයන්ටද මෙම ගුන්ථය තුළින් පිවිතයට නැවුමි අත්දැකීමක් දීම අපගේ ඒකායන අරමුණයි.
මෙම ගුන්ථය කියවා තම ජීවිතය ආලෝකමත් කරගනු ඇතැයි අප විශේවාස කරමු.
පවුලේ ඥාතීන් හා මිතු කිරුළ

- xi l
FOrWard
This is a publication in memory of the Late Mrs. Gunanithy Siriranjan.
It brings together some writtings on the family and the wife in all three languages presented in three sections.
The first section consists of some writtings on the roles Gunanithy played in her life as a daughter, a wife, a mother, a friend, etc.
The second section contains some extracts from various published sources on the family, the wife and subjects allied to them. The third section contains original articles on the Tamil Saiva, the Sinhala Buddhist, the Islamic, the Catholic and the Christian concepts of the family and the wife.
We have tried our best to give the third part in all three languages. However, working within a short time, with the grief of Gunanithy's Sudden demise heavy in our hearts, we have not been able to achieve it fully.
We have compiled this book with the sole aim of providing some useful material to every reader.
Family and friends.

Page 9

குடும்பம்
பஞ்ச புராணம்
திருச்சிற்றம்பலம் தேவாரம்
பொன்னும் மெய்பொரு ஞந்தரு வானைப்
போக முந்திரு வும்புணர்ப் பானைப் பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை இன்ன தன்மையன் என்றறிய வொண்ணா
எம்மா னைஎளி வந்தபி ரானை அன்னம் வைகும் வயற்பழ னத்தணி
ஆரு ரானை மறக்கலு மாமே.
திருவாசகம் சிந்தனைநின் தனக்காக்கி நாயி னேன்தன்
கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன்
மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்க ளார வந்தனை ஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே மலையே யுன்னைத் தந்தனைசெந் தாமரைக்கா டனைய மேனித்
தனிச்சுடரெ யிரண்டுமிலித் தனிய னேற்கே.
திருவிசைப்பா ஏகநா யகனை இமையவர்க் கரசை
என்னுயிர்க் கமுதினை எதிரில் போகநா யகனைப் புயல்வணற் கருளிப்
பொன்னெடுஞ் சிவிகையா வுர்ந்த மேகநாயகனை மிகுதிரு விழி
மிழலைவிண் ணிNசெழுங் கோயில் யோக நாயகனை யன்றிமற் றொன்றும்
உண்டென உணர்கிலேன் யானே.

Page 10
திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
திருப்பன்ாைண்கு
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாரா யணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ்பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.
62uffu/usrawab
ஆதியாய் நடுவும் ஆகி அளவிலா அளவும் ஆகிச் சோதியாய் உணர்வும் ஆகித் தோன்றிய பொருளுமாகி பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப் போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி
ófla)/up7ø7b
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவர் நெறிஅளிக்கும் வாதவூர் எங்கோன் திருவா சகம்என்னும் தேன்.
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமனிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகங் கெடுத்து ஆண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரம்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஒங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் அடிபோற்றி எந்தையடி போற்றி தேசன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி

குடும்பம்
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன்என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன்யான் கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்இறைஞ்சி விண்நிறைந்து(ம்) மண்நிறைந்து(ம்) மிக்காய் விளங்குஒளியாய் எண்இறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்அடிகள் கண்டுஇன்று வீடுஉற்றேன் உய்யளன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்துஅகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துஉலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பில் நாற்றத்தின் நேரியாய்ச் சேயாய் நனியானே மாற்றம் மனம்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனுாறி நின்று பிறந்த பிறப்புஅறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஒரைந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைத்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி புறம்தோல்போர்த்து எங்கும் புழுவழுக்கு மூடி மலம்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன்ஐந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்கு

Page 11
திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
கலந்த அன்பாகிக் கசிந்துள் ளுருகும் நலம்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆராஅமுதே அளவிலாப் பெம்மானே ஒராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாம் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்துஎன்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தம்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்உணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெம் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்உணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வெறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டுஇங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கிழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்

குடும்பம் 5
என்பின்வா மணமே
அன்பு சிவமென் றருளாளர் சொன்னமொழி என்புருகச் செய்யுமன்றோ என்பின்னே வாமனமே 1
மண்புகுந்த மாலும் மலரோனுங் காணரிய எண்குணத்தான் பொன்னடியை ஏத்தளன்பின் வாமனமே! 2
கண்ணிறைந்த செல்வத்தைக் கங்குல்பகல் காணாமல் உண்ணிறைந்த பேரன்பால் ஒதவென்பின் வாமனமே! 3
பொன்போலும் மேனியனைப் பூரணனைப் புண்ணியனை என்போல நின்றானை ஏத்தவென்பன் வாமனமே! 4
தன்னொப்பா ரில்லாத தத்துவனைத் தண்ணருளைச் சுண்ணவெண் ணிற்றானைத் தொழவென்பின் வாமனமே! 5
ஒன்றாய் இரண்டாய் ஒருமூன்றாய் நின்றானை என்றாயாய் நின்றானை ஏத்தவென்பின் வாமனமே ! 6
உணர்ந்தார்க் குணர்வரிய ஓங்கார மெய்ப்பொருளைக் கணந்தான் மறவாமல் கைதொழவா என்மனமே! 7
சித்தத்துள் தித்திக்குந் தெள்ளமுதைத் தெய்வத்தை எத்திக்கும் போற்றுதற்கு என்பின்னே வாமனமே! 8
முத்திக்கு வித்தான மூவா முழுதலைப் பத்திக்க என்பின்னே பறந்துவா என்மனமே! 9
சத்தி சிவமாகித் தன்னிலையிற் பிரியாத வித்தகனைப் போற்றுதற்கு விரைந்தென்பின் வாமனமே! 10
- சிவயோக சுவாமிகள் -
26 O 2GO GDER GNER

Page 12
திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
/கிணைந்துருகன்
பொற்றாலியோடு பூவிட்டுப் பொட்டிட்டு(ப்) பெற்றாரோடுரும் உறவும் அழ உற்றவரும், கூடியிருந்து குழற நமைவிட்டு ஒடி மறைந்தாயே, ஓர் நொடியில், ஏனம்மா? காலமெலாம் உனைப்பிரியேன் என்றெனக்கு அன்று நீயுரைத்த வார்த்தை தவறியதேன், கைப்பிடித்த நாள் முதல் கணவன் கடமைகளை அற்புதமாய் செய்த என் அன்புருவே, எப்படி நீ போகத் துணிந்தாய் இங்கே உன் பொன்வண்டின் தாகத்தை எப்படித்தான் நான் தணிப்பேன், கோடை வெயிலில் குளிர்நிழலாய் நின்றெங்கள் வீடு செழிக்கவே வீற்றிருந்தாய், பீடு பெறு
பெண்ணங்கே உந்தன் பிரிவாலே எங்கள் கண்கள் குளமான காட்சியினைக் காணாது, கண்மூடி நீண்டவழி நீ நடக்கத் துணிந்ததுமேன்; கூவத் துடிக்கும் குயிலாய் மடி தவழும் பரலனுக்கு என்ன பகர்ந்தாய் நீ தாவி,
அடியெடுத்து மெல்ல அரனடியைச் சேர்ந்தனயோ விடியவில்லை .இன்னும் எமக்கு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியா எஸ்.சிவலிங்கராஜா அவர்களால் எழுதப்பெற்றது.

குடும்பம் 1 7
மண்ணுகை உாைவங்த எம் குணாநிதி
இந்துமா சமுத்திர இயற்கையன்னை எழில்பரப்பில் இலங்கிடு யாழ்மண்ணில் வளம்மிக்க தீவகத்தில் சுந்தரத் தனலைநகர் ஐயனார் பதியிதென விளங்குகுறைவிலா சொல்லெழில், பொழில், நானில நன்னீரூற்று திருப்பதிகளோ நிறைவளர் கந்தையா வரதராஜன் - புஸ்பமணி தம்பதியர் நல்வாழ்தனில் கண்நிறை மணிகள் ஐவர் நடுவினில் வருநிதியோ எந்தை நல்குணநிதியாம் இவள்பிறந்த நன்னாள் முதலாய் எக்குறையும் நேராத பெருநிதியாப் பெண்ணவளோ.
என்றும் அன்பு வற்றாத அண்ணாமார் ஜெயசீலன், குணசீலன் பாசம்மிக்க தம்பியவன் கிரிதரனோடு இளநங்கை வசந்தியுடன் இனிதே, வடலூர் பள்ளி முன்னின்ற மாணவியாம் தொடர் சதாசிவ
- மகாவித்தியாலயம் முறையோடு பெற்ற கலையனைத்தும் சிறந்து விளங்கி சென்றனள் யாழ்/கொக்குவில் இந்துக் கல்லூரிதனிலும் செப்பிடவோர் மாணவியாய் ஆசிரியருளம் நிறைந்தாள் அன்னைதுயர் துடைத்துத்தினம் ஆறுதல் கூறிநின்று அளவிலாத் திறமைகளால் அதியுயர்ந்து நின்றனளே.
குன்றிடா துயர்கல்வி தொடர்ந்திட இந்தியாசென்று குறைவின்றி பலகல்லூரி, கழகங்கள் கண்டு கின்னமிது பட்டங்கள் இரசாயன சிறப்புத்துறை, கணினி விஞ்ஞானம் மிகைபட படித்துயர்ந்து மேன்மைபெற்றும் தன்னுணர்வால் செஞ்சிலுவைச் சங்கமதிலேயிணைந்து சீரிய பல தொண்டுகளில் நிலையுயர்ந்தும் இன் உறவில் இனியவளாம் அனைவர்க்கும் தனிப்பூவாய்த் திகழ்ந்து இணையில்லா நெறியாழ்மை மணம்பரப்பி நின்றனளே.
கண்ணியத்தோடு தம்கரம்கொடுத்து உயர்உதவி என்றும் கணக்கின்றி அனைவர்க்கும் செய்துளம் மகிழ்ந்து புண்ணியத்தோடுணர்ந்து உறை உயர்விரதங்கள் அனைத்தும் புனிதமுடன் இயற்றியுளம் மனம் நிறையப் பெற்றனளாய் எண்ணியதெலாம் நிறைய எடுத்தமையும் மணவாழ்வு ஏற்றிடவே இலங்கைசென்று இனிதுளம் நிறைந்து
கனடாவிலிருந்து சிவா-இராஜரெத்தினம் தம்பதிகள்

Page 13
8 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
தண்மதியாள் இவளுக்கோர் நல்வாழ்வு அமைந்திடவே தம்பெற்றோருடன் மகிழ்ந்து சென்றங்கு அளித்திடப்பெற்றனள் தன்னுளம் உவந்து தந்தனன் ஐயனாரே.
யாழ்/புளியங்கூடல் அம்மனருளாட்சி புரிபதியில் கனிந்த நற்பெயருளான ஆசிரியர் நடராசா நீலாம்பாள் தம்பதியர் அரும்புதல்வன் சிறிரஞ்சன் உதவி அத்தியட்சகராம் சுங்க இலாகா விளித்த நற்பெயரிது வருகை விரிவுரையாளர் முகாமைத்துவ நிதிப்பீடம் கொழும்பு பல்கலைக்கழகம் தனில் விளங்கினோன் தலைநகர்தனில்
- வித்தகனை மணாளனாக்கி தளிர்ந்தது இவள்வாழ்க்கை புகுமுகப்பூங்காவில் இனிதே இணையிலா உயர்நெறி பரப்பி நின்றனளே
இல்வாழ்வில் இலங்கியதோர் இப்பெரும் சக்கரங்கள் இசைந்தினிது செல்லுமோர் நற்பாதை தன்னில் பல்லறமும், பண்புமினிக்க பலர் போற்ற வாழ்ந்து பகலவன் போலொரு செல்வன் விநோதன் தனைப்பெற்று எல்லோரும் எடுத்தியம்பும் வாழ்வு மலர்ச்சோலை இயங்கியதோர் ஐந்து வருடமும் முடியாநிலையில் சொல்லொணாக் கொடியநோய் தீவிரமாய் அழைத்து சுற்றியதோர் சக்கரத்தைப் பறித்து விட்டதன்றோ!
இருவயதுப் பாலகனும் துடிதுடித்து நிற்க இணைபிரியாக் கணவருமோ பதைபதைத்துழன்று நிற்க அருகிலிரு அன்புமாமி செய்வதறியாதுடல் பதறிநிற்க அயலவரும், உறவினரும் அழுதேங்கி நிற்க பெருகிவரும் கண்ணிரால் பெற்றவரும் உளம் கருகி நிற்க பிரிவுத்துயர் தாங்காது சகோதரர்கள் வருந்த குருதியுறை கதையாகி காலனிவன் கவர்ந்த செய்தி குன்றாத எம் குலவிளக்கு அணைந்து சென்றதங்கே!
ஆறுதலைத் தந்தருள்வாய் வானுலகில் நின்றுதினம் ஆற்றிடுவாய் அம்மா உன் பாலகனுளம் தவிக்காது தேறுதலைப் பெறமுடியாதம்மா உனையிழந்த எம்மால் தேற்றிடுவாய் நீ சாந்தி பெற்றுயர்ந்து வானின்று கூறி மழை பொழிந்திடுவாய் குணக்குன்றே! அம்மா!! இக் கொடுந்துயரமோ எம்முயிர் உள்ளவரை ஆறா பேறு எமக்கென்று எண்ணியவிழி மூடாதியங்க உன் பண்புள்ளமும், பாசமும் எமக்கென்று மறுக்குதே அம்மா!
BGD BOD GNR GNER

குடும்பம் 9
வெறுமையின் உயிர்ப்புகள்
முற்றத்து மல்லிகையும் முழுமதி நிலவும், பக்கத்தில் நீயிருந்து பகிர்ந்துகொண்ட நாட்களெடி தீயாய்ச் சிலநேரம் தித்திப்பாய்ச் சிலநேரம் அன்னையாய் அரவணைத்து ஆசானாய் அறிவுரைத்து மனைவியாய் நீயிருந்து மனையாண்ட கம்பீரம் துணையின்றிப் போனேனடி தோழியே நீ வாராய்...!
நேற்றைக்கு நீயிருந்து நெருப்பு மூட்டி சாட்டேதும் சொல்லாமல் சமைத்த அறைதனிலே இன்றைக்கு எம்பிஞ்சு எட்டி நடந்து வந்து விளையாட மாவுருண்டை வேண்டுமென்று கேட்பதற்காய் உன் முகத்தைத் தேடிவிட்டு என்னிடமே கேட்கையிலே எரியுதெடி என்நெஞ்சு என்செய்வேன் கண்மணியே..!
முகம்பார்த்த கண்ணாடி தலையிழுத்த சீப்பில் தங்கிவிட்ட உன்கூந்தல் குளியலறைச் சுவரில் நீ ஒட்டிவிட்டுப் போனபொட்டு துவட்டிய துவாயிலும் படுத்த தலையணையிலும் பரவுகின்ற உன்மணம் என் தலையில் நீபிடுங்கி சேகரித்த முதல்நரை எல்லாமே அப்படியே என்னவளே நீ எப்படியோ..!
சுங்க உதவி அத்தியட்சகர் திரு. சடகோபன் அவர்களால் எழுதப்பெற்றது

Page 14
10 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
குணக்குன்றே குணாநிதியே!
எங்கள் ஆருயிர் செல்வம் குணநிதியே குணக்குன்றே! எங்கள் குலவிளக்கே! என்றும் குன்றாத அன்பு மணம் வீசி அனைவரையும் கவர்ந்து நின்ற குணநிதியம்மா நீ! இணங்கினையோ எமையெல்லாம் பிரிந்து செல்ல!
கண்கலங்கித் தினம் கணமேனும் பிரியாத கணவரோடு உன் குழந்தை தவித்திடவும்
வினோதனென மொழிந்துநின்று நினைந்து சேய்தினம் ஏங்கி அருகிருக்கத் தேடுதம்மா ஆறுதலே சொல்ல முடியாது தினம் இங்கு பெருகிவரும் கண்ணிரைத் தடுத்திட முடியாக் கொடுந்துயரால் உருகி நின்றே உனைத்தேடி தினம் இங்கு தவிக்கின்றோம்.
அன்பான குலவிளக்கே! குல மணியே குணநிதியே! உனதன்னை ஏங்குகின்றாள் நின் ஆதரவை நாடிடவே
ஒருகூற்றும் கூறாமல் ஓடோடிச் சென்றதெங்கோ நினது முகம் காணாமல் அப்பாவும் நொந்துவிட்டார் நின்பிரிவைத் தாங்காது தவித்து நிற்கும் அண்ணாமார் தம்பியொடு தங்கையுமே கலங்குகின்றார் அனுதினமும் எங்கே நீர் சென்றீர்கள் ஏங்கித் தவிக்கின்றோம்
எங்கள் நிதிக்காகவன்றோ!
2D 2GD CSR CSR

குடும்பம் 11
6 4. வாழுகதை வராைறு
குணங்களுக்குள் நற்குணங்கள் நிறைந்த எங்கள் செல்வக் குணவதியே!
இந்து மா சமுத்திர இயற்கையில் வடபால் இணைந்துள்ள ஏழ்கடல் தீவுகளில் எழில் மிகுந்த அனலையம்பதி மண்ணில் வீற்றிருக்கும் அரிகர ஐயன் புவியில் வாழ்ந்த நற்குடும்பங்களில் வந்துதுதித்த திரு கந்தையா வரதராசன் புஸ்பமணி தம்பதியரின் குலவிளக்காய் அமைந்து குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாய் குணநிதி 30.3.1973இல் வந்துதித்தார். இயற்கை கொடுத்த அருட் செல்வமாக அழகு, அறிவு, அன்பு, பண்பு, கருணை மட்டுமன்றி எவ்விடத்திலும் எல்லோராலும் எழிதில் புரிந்திட, கவர்ந்திடக்கூடிய அனைத்து நற்குணங்களாலும் நிறையப் பெற்றவராய் திகழ்ந்தார்.
அனலை மண்ணில் ஆரம்ப, சாதாரண தரக்கல்விகளில் மிகச்சிறந்த மாணவியாக திகழ்ந்தது மட்டுமன்றி அனைத்து ஆசிரிய மாணவ உள்ளங்களையும் கவர்ந்த நன் மாணவியாக விளங்கினார். பின்னர் யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர் வகுப்பினைத் தொடர்ந் தனள். அந்நாட்களில் நாட்டின் இன்னல்கள் காரணமாக மக்கள் புலம் பெயர்வு ஏற்பட்டபோது குடும்பத்தாருடன் இந்தியாவுக்குச் சென்று வாழ்ந்தனள். தன் கல்வியைத் தொடர மிகக்கூடிய கவனத்துடனும் மிகமிக கஷ்டமான சூழ்நிலைகளின்போதும், பெரு முயற்சியினால் சென்னையில் தரமான பாடசாலைகளில் ஒன்றாகிய Children's Garden Girls Higher Secondary School, Mylapore 36) as6)6 Juillairp 36 if பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் (Madras University) விஞ்ஞானமாண் (இரசாயனவியல்) சிறப்புப்பட்டத்தை (BSc. Hons.) ஐப் பெற்றார். பின்னர் சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள 6öQj6ort (3LDf6m) solo Trfuj6) (Stella Mary's Collage) asgoosef விஞ்ஞானத்தில் பட்டப்பின் டிப்புளோமாவை (Post Graduate Diploma in Computer Science - PGDCS) Epp (35fréd Gubp Lfasis g5JLDIT60T மாணவியாக மேற்படிப்பினை முடித்தார்.
இவரது தகுதிகள் அனைத்திற்கும் ஏற்ற இனிய நல்வாழ்வு மலர இக்காலவேளையில் இறையருளாலும், பெற்றோர், பெரியோர் ஆசியுடன் கொழும்பு சென்று மிக நல் இல்லறம் அமைய வாய்ப்புப் பெறவே 2001 மாசி மாதம் (11.02.2001) புளியங்கூடல் அமரர் திரு நடராஜா

Page 15
12 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
(ஆசிரியர்) நீலாம்பாள் தம்பதியினரின் புதல்வன் திரு சிறிரஞ்சன்(சுங்க உதவி அத்தியட்சகர், வருகை விரிவுரையாளர் முகாமைத்துவ நிதி பீடம், கொழும்பு பல்கலைக் கழகம்) அவர்களை வாழ்க்கைத் துணைவராக அடையப் பெற்றனள். பெற்றோர், சகோதரர்களுடன் 2002 இல் கனடா நாட்டிற்கு வந்து உறவினர்களுடன் சந்தோஷமாக தங்கிருந்து சென்றனள்.
2005ஆம் வருடம் தை 20ஆம் திகதி ஆண் குழந்தையொன்றினைப் பெற்றெடுத்து வினோதன் எனப்பெயர் சூட்டி மிக சந்தோஷத்துடனும் இல்லற நல்லறங்களுடனும் உறவினர்களுடனும் இனிதே வாழ்ந்து வந்தனள். உறவுகள் அனைவருக்கும் நல் இல்லத்தரசியாய், பெற்றோ ருக்கு அன்பு பாசமழை பொழி மகளாய் அன்பு மாறா சகோதரியாய் இரு அண்ணன்மார்களையும் ஒரு தம்பியையும் தங்கையையும் இளையவர்களாகவும் அமைந்து ஒரு குறையுமின்றி வாழ்ந்து வரும் போது வைரல் என்செபலயிற்றிஸ் (Viral Encephalitis) எனும் ஒரு அரிய, பெரிதும் அறியப்படாத நோயினால் மிகவும் தீவிரமாகத் தாக்கப்பட்டு 09.12.2006 இல் அவர் மணத்தை எய்தியமை எம் உறவுகள் மத்தியில் மிக ஆறாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டனளே.
எல்லோர் மனங்களிலும் குணங்களில் சிறந்த நிதியாக அமைந்த பெண்மை அனைத்தும் சிறந்த பெண்ணவள். கணவன், குழந்தை, பெற்றோர், உற்றார், சகோதரங்கள், நண்பர்கள் அனைவரையம் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு டிசம்பர் ஒன்பதாம் திகதி எமை விட்டுப் பிரிந்துவிட்டார். மிகக்குறுகிய கால வாழ்விலும் பெருமளவு பெருந் தன்மைகளை வெளிப்படுத்தி நின்று குலவிளக்கென மகளாய், மருகியாய், மனைவியாய், தாயாய், மைத்துனியாய், சினேகிதியாய் தன் வாழ்வில் ஒளிர்விட்ட இப்பெண் ஐந்து வருட குடும்ப வாழ்வில் தன் பாசத்தொடர்பினை விட்டு காலனுக்கு இரையாகினார். எல்லோர் உள்ளத்தில் என்றும் மறக்க முடியாத நிதியாகி மறைந்த எம் அன்புக் குணநிதிக்கு எம் ஆன்மா சாந்தி கண்ணிர் அஞ்சலிகளை மலர்களாக்கி சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்.
சாந்தி 1 சாந்தி !! சாந்தி !!!
இங்ங்ணம், ஐ.செல்லையா குடும்பம் Retired P.H.I.(UK)

குடும்பம் 13
எம் நினைவுகனின் குணாநிதி சிறிரஞ்சன் அவர்கள்.
குணநிதி சிறிரஞ்சன் அவர்களுடனான முதல் சந்திப்பு திருமணக் கோலத்தில்தான் ஏற்பட்டது. கண்ணனுக்கு ஏற்ற இராதையாக அவர் இருந்தார். நாரஹேன்பிட்டவில் தொடங்கிய அவரது புதுவாழ்க்கை. அங்கிருந்து வெள்ளவத்தைக்கு இடமாறிய பின்னரே எமது உறவும், நட்பும் தொடர்பும் வளரத் தொடங்கியது. அமைதியான கவர்ச்சியான சிரிப்பு, கள்ளம் கபடமற்ற அன்பான பேச்சு, எல்லோரையும் மதிக்கும் சுபாவம், உதவி செய்யும் மனப்பாங்கு போன்ற பண்புகள் அவர் குடும்பத்துக்கு கூடியளவு உதவிகளையும் நட்பையும் ஏற்படுத்தியது. எம்மையும் கவர்ந்தது.
சிறிரஞ்சனின் தனிமையான வாழ்வைப் போக்கி உறவுகளையும் நட்பையும் வளர்த்த பெருமை நிதிக்கே உரியது. இவரது பெற்றோர்கள் இவரின் பிற்பட்ட கால குணவியல்புகளை முன்பே அறிந்து கொண்டு வைத்ததுபோல் குணநிதி என்ற பெயரும் மிகப்பொருத்தமாக அவருக்கு அமைந்திருந்தது.
சிறிரஞ்சன் வாழ்க்கையில் கலகலப்பை ஏற்படுத்திய நிதி தன்னைச் சேர்ந்தவர்களையும் கலகலப்பாக்கினார். சிறிரஞ்சனின் பணிகள், மாமியாரின் பணிகள், பிள்ளைகளின் பணிகள், வீட்டுக்கு வந்து தங்கும் விருந்தினர்களின் பணிகள், உறவினர், நண்பர்கள் என பலரினதும் பணிகளை மிகவும் விருப்புடன் சேர்ந்தும் தனித்தும் செய்து மகிழ்ந் தவர்தான் நிதி. அவருக்கு விருந்தினர்களைக் கண்டால் ஒரே மகிழ்ச்சி, கலகலப்பு, உபசரிப்பு. அவர் வருத்தம் எனக்கூறிய ஞாபகம் இல்லை. அதற்கேற்ப அவர் சுறுசுறுப்பாக இருந்தார். பிள்ளைக்கு அல்லது மற்றவர்களுக்கு வருத்தம் என்றால், அதற்குரிய கைமருந்துகளை கவனமாகப் பாவிப்பார். பிறருக்கு கைமருந்துகள் பற்றியும் ஆலோசனை சொல்வார். தாம் அறியும் புது விடயங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி அதில் மகிழ்வார்.
நண்பர்கள், உறவினர்களிடயே பிரிவுகள் ஏற்படாத வகையில் முழு அன்புடன் பழகுவார். அதையே பிறரிடமும் அவர் பெற்று மகிழ்ந்தார். பிரிந்தவர்களை சாமர்த்தியமாகச் சேர்த்து வைக்கும் திறமை அவருக்கிருந்தது. தனக்குத் தெரியாதவற்றை பிறரிடம் கேட்டறிவதிலும் அவர் பின்நிற்பதில்லை. மற்றவர்களின் குணங்களை அறிந்து

Page 16
14 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
அதற்கேற்ப தங்களை மாற்றி, நட்பை, உறவை வளர்த்த பெருமை நிதிக்கே உரியது. இவர் தான் செய்யும் பணிகளை சரியாக, பொறுப்பாகச் செய்து முடித்தார். இவ்வளவு சிறப்புக்களுக்கும் உரித்துடைய நிதியையே அறியாது, பிரிவுத்துயர் தெரியாது இறைபதம் அடைந்தது நிதி செய்த அறமே.
பாடசாலை விடுமுறை என இன்புற்றிருக்கையில் சனிக்கிழமை காலை காதில் விழுந்தது பேரிடியாக நிதியின் இறைபதச் செய்தி. எம்மையே ஆற்ற முடியாத நிலையில் உறவுகளுக்கு எப்படி ஆறுதல் சொல்ல முடியும்? கீதை உபதேசத்தைக் கொண்டு அமைதி பெறுவோமாக!
‘நிதியே உன் குரலைக் கேட்கிறேன்
- தொலைபேசியில் நிதியே உன்னைப் பார்க்கிறேன் வீட்டு செற்றியிலும், டைனிங்
- டேபிளிலும், வீட்டு வாசலிலும், நிதியே உன் கைவண்ணத்தை உருசிக்கிறேன். இட்லி, சாம்பார்,
- சட்னி, வடை பிரசாதத்திலும் நிதியே உன்னை இரசிக்கிறேன், முக மலர்ச்சியிலும்
- முல்லைச் சிரிப்பிலும் நிதியே நினைத்து உருகுகின்றேன் உன் பிரிவால் என்றும்’
உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்.
- குணராசா குடும்பத்தினர் -
3D CGD CRR GNR

குடும்பம் 15
காற்று முடித்துவைக்க முடியாமல்போன கதை
காற்று என உச்சரிக்கும்போதே உணர்வும் சக்தியும் எமக்குள் பரவுகிறது. உட்செல்லுவதும் வெளியேறுவதுமான அதன் தொடர் இயக்கத்தில்தான் எங்கள் வாழ்வியல் நடந்து செல்கின்றது. மூக்குத் துவாரங்களின் ஊடு நுழைவதற்கு காற்று மறுக்கின்றபோது எங்கள் கதையும் முடிந்து விடுகிறது. ஆனால் எல்லோரது கதையும் இவ்வாறு முற்றுப்பெறுவதில்லை. சிலர், தமது வாழ்விலக்கியத்தில் எழுதிய அத்தியாயங்களிற்கூடாக முற்றுப் புள்ளிக்குப் பின்னரும் முகம் தொலையாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
பல்வேறு ஆளுமைகளிற்கூடாகவும் தன்னை நிலைநிறுத்தி வருகின்ற எங்களுடைய சகோதரன் ரஞ்சனின் எல்லாவகையான ஆளுமைக ளையும் ஆற்றுப்படுத்திய மிகப்பெரும் ஆளுமையாகிய நிதி என்கின்ற குணநிதியும் அவ்வாறு வாழ்ந்து கொண்டிருப்பவரே.
இவ்வாறு காற்று மெளனமாக்கிய பின்னரும் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதங்களின் அதிர்வுகளை, அதிர்வுகளின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது அவசியமாகின்றது. வாழ்வின் ஒவ்வொரு விடயமும் மிகுந்த அக்கறையுடனும் பிடிப்புடனும் அணுகப்படல் வேண்டும் என்பதில் அதீத நம்பிக்கை கொண்டவர். இவருடனான சந்திப்புகளின்போது பகிர்ந்து கொள்ளப்படுகின்ற விடயங்கள் நடைமுறையில் வாய்ப்பு பார்க்கக் கூடியதாக அமைந்திருக்கும். அதனால்தான் இவர் நடைமுறை வாழ்வியல் பற்றிய சிக்கலற்ற தெளிவான கருத்தியலைத் தன்னகத்தே கொண்டிருந்தார். இறையன்பும் ஆன்மீகமும் மானிட வாழ்வை நெறிப்படுத்தும் வாசல்களாகக் கண்டு அதனை தன்வாழ்விலும் கைக்கொண்டார்.
ரஞ்சன் அண்ணாவுடைய சிந்தனையும், ஆற்றலும் சமூகத்தின் கைகளை எட்டுவதற்கு குணநிதி என்கிற பாலம் தேவைப்பட்டிருக்கிறது. ரஞ்சன் படைத்த பல நூல்களினதும் மூலப்பிரதிகள் எதுவும் ரஞ்சனு டைய கையெழுத்தில் இல்லை. அவருடைய சிந்தனை ஊற்றெடுத்துப் பாய்ந்தது நிதியினுடைய பேனாவிற்கூடாகத்தான். அதுமட்டுமல்லாது

Page 17
16 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
ரஞ்சன் தொடர்ச்சியாக பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதிவந்த காலத்தில் அதன் தொடர்ச்சித் தன்மையைப் பேணியதோடு நேர காலத்திற்கு அந்தக் கட்டுரைகளை சேர்ப்பிப்பதற்கான முகாமைத்துவப் பணிகளையும் நிதியே செய்துவந்தார்.
இருவருமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வணிகச் சொல்விளக்க அகராதி ஒன்றை உருவாக்கும் மிகப்பெரிய பணியில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். வெளிவரவிருக்கும் அகராதியில் நிதியினுடைய வியர்வைத் துளிகள் முத்துக்களாகப் பரிணமிக்கப் போகின்றதனை எம்மால் பார்க்கமுடியும்.
1. ஒவ்வொரு விநாடிக்குமான வேலைகள் திட்டமிடப்படும்
2. ஒவ்வொரு தொடர்புக்குமான தொலைபேசி இலக்கங்கள் பதிவு
செய்யப்படும்
3. ஒவ்வொரு பயணத்திற்குமான பாதைகள் அடையாளப்படுத்தப்படும்
4. ஒவ்வொரு செயற்பாடும் வினைத்திறன்மிக்க புதிய நுட்பத்தால்
வடிவமைக்கப்படும்
ஆம். இவைதான் வாழ்க்கையின் வெற்றிக்காக அமுல்படுத்தப்பட்ட நிதியின் நுட்பங்கள். இந் நுட்பங்களை இனிமேல் பயன்படுத்துவோருக் கூடாகவும், நிதியினுடைய வாழ்தல் சாத்தியமாகப் போகிறது.
நிதியினுடைய பிறந்தநாள் போன்ற மனமகிழ்வுகள் பகிரப்படுவது உறவுகளை இழந்த குழந்தைகளின் உறைவிடங்களில். இவரது மரணம் பற்றிய தகவலோடு இரத்மலானை சக்தி இல்லத்திற்கு காலையில் செல்கிறேன். அங்கு அந்தப் பால்வடியும் முகங்கள் துயரம்பரவ பத்திரிகையில் இருந்த நிதியின் முகத்தைப் பார்த்தபடி இருந்த காட்சி இப்போதும் என் மனதில் அப்படியே அந்த உறவுக்குச் சாட்சியாக.
இறுதியாக கொழும்பு இந்து மகளிர் கல்லூரி வணிக விழாவிற்கு பிரதம விருந்தினர்களாக ரஞ்சன் அண்ணாவும், குணநிதியும் சென்றிருந்தபோது, அங்கு ஆசீர்வாதத்தையும் அன்பையும் சான்றிதழ்கள் பரிசில்களோடு சேர்த்து நிதியிடம் பெற்றுக்கொண்ட அந்த மாணவர் களின் இருப்புக்கூடாகவும் இவரது வாழ்தல் சாத்தியப்படுகிறது.

குடும்பம் 17
தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலவே - நான் வீழ்வே னென்று நினைத்தாயோ..!
எனப்பாடி தன் வாழ்வை நிலைநிறுத்திப்போன பாரதியின் கவிவரிக்கேற்ப குணநிதியும் வாழ்கிறார்.
மீளமுடியாத நினைவுகளைச் சுமந்தபடி திரியும் அவர்தம் உறவுகளோடு துயரங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒருவனாய் நானும்,
“காற்று முடித்துவைக்க முடியாமல் போன கதையொன்றைக்
காலம் காவிச் செல்கிறது’
- :FLIT -
g) - G). GSR CRSR

Page 18
18
திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
வாடாத மர்ை
நீ நினைவாகிப் போய் பல நாட்கள் கடந்துவிட்டன அந்த நினைவுக் கடலிலே நீந்திப் பார்த்தபோது பல முத்துக்கள் மிதந்து வந்தன மிதந்த முத்துக்களை கவிதை மாலையாக்கி இந்த நினைவு மலரிலே பதிக்கின்றேன்.
கொழும்புக்கு நான் வந்தபோது நீ ஒரு மரமாய் இருந்தாய் நான் படருவதற்கு நீ தாயான பின்பு நான் மரமாகினேன் நீ படருவதற்கு மரம் கொடியானதும், கொடி மரமானதும் விநோதனின் விநோதம் அன்றோ அவன் தவண்டால் நீ நிலமாகுவாய் அவன் ஓடினால் நீ அவன் காற்சில்லாகுவாய் அவனிற்கு நீ தாயாகவில்லை நீ அவனின் சேயாகி நின்றாய்.
காலையிலே அழைப்பு வரும் காலிலே அடி பட்டதென்று அவனுக்குப் பட்டதாலே od 6őTLD60Tid ULLUT L'60DL எங்கள் வீட்டுத் தொலைபேசியைக் கேட்டால் தெளிவாகச் சொல்லிவைக்கும்.
சனி இரவுகளில் சிரிப்பதற்கென்றே நீ வருவாய் அந்த சந்திப்புகள் இப்போது சரித்திரமாகினாலும் அந்த சத்தங்களும், சிரிப்புகளும்

குடும்பம் 19
சத்தியமாய் நின்று நிலைக்கும். துணிமணியில் துவங்கி துவரம்பருப்பு அவிப்பது வரை சங்கதிகள் பலவற்றில் சங்கமித்ததுண்டு அதில் சந்தோஷம் கண்டதுண்டு.
பல இடங்கள் போனதுண்டு பலன்களைப் பகிர்ந்ததுமுண்டு அந்தக் கணங்களில் எல்லாம் ịổ . பல அவதாரங்கள் எடுத்ததுண்டு மனைவியாக மகிழ்ந்த முகம் மருமகளாய் மாறியதுண்டு பாசத்தில் தாயாக பரிணமித்து முகிழ்ந்ததுண்டு.
(8un(86) பதிந்தவை சில, பதியாதவை பல மொத்தத்தில் சொல்லப்போனால் ரஞ்சனின் தோட்டத்தில்
நீ ஒரு
வாடாத மலர்.
ராஜினி செல்வகுமாரன் நண்பி
"A mother understands what a child does not say.”
3GIO 26D GNER GNER
"A hundred men may make an encampment, but it takes a woman to make a home.'
- Chinese Proverb -

Page 19
20 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
ஒரு தோழியின் சி ைநினைவுப் பதிவுகள்
குணாநிதி என்ற அவருடைய பெயருக்கேற்ற அற்புதமான இயல்புகள் கொண்ட ஒரு பெண்.
நண்பியாக எனக்கு அறிமுகமான கடந்த ஐந்து வருடங்களாக அவருடைய இயல்பை எண்ணி வியக்காத நாளில்லை என்றே கூறலாம்.
ஒரு இலட்சியத் துணைவியாக
வீட்டு நிர்வாகத்தை திறம்பட நடத்தியது மட்டுமல்ல, கணவருடைய எழுத்துத் துறையிலும், அவருடைய சமூகப் பொறுப்புகளிலும் பக்கபலமாக, உறுதுணையாக நின்று உழைத்தவர். இலட்சியத்துணை என்ற வார்த்தைக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர்.
ஒரு அன்பான, பரிவான தாயாக
அவருடைய குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சிப்படியையும் கண்ணும், கருத்துமாக கவனித்து, அதற்குரியவற்றை சிறப்புறச் செய்து அனுபவித்தார்.
பாசமுள்ள மகளாகவும், மருமகளாகவும்
பெற்ற தாய் தந்தையையும் மாமியையும் அன்பாக அரவணைத்து வழி நடத்தும் அவருடைய பாங்கு
பொறுப்புள்ள சகோதரியாக w
தன் உடன்பிறந்தோர்க்கு செய்யவேண்டிய கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றிய பாங்கு
உற்ற தோழியாக
உளவளத்துணை ஆலோசனை வழங்குவது மட்டுமல்ல இரவு எந்நேரமானாலும் உதவிக்கு வரும் அவருடைய இயல்பு.
வீட்டுக்கு வருகைதரும் நண்பர்கள் உறவினர்களுக்கு விருந்தளிக் கும் பண்பு.
ஏழை, எளியோருக்கும், அநாதைகளுக்கும் வாரி வழங்கும் வள்ளல் 356T60)LD.

குடும்பம் 21
சமய, சலாசார நிகழ்வுகளையும் பண்டிகைகளையும் சிறப்புற கொண்டாடும் பாங்கு
மொத்தத்தில் தானும் சந்தோஷமாக இருந்து, தன்னைச் சுற்றி இருப்போரையும் சந்தோஷமாக வைத்திருக்கும் இயல்புள்ள அற்புதமான ஒரு பெண்.
குணநிதி இப்படி ஒரு இலட்சியத் துணைவியாக, பரிவான தாயாக, பாசமுள்ள மகளாக, மருமகளாக, பொறுப்பான சகோதரியாக, உற்ற தோழியாக ஈடு செய்ய முடியாத இழப்பு.
இறைவன் நல்லவர்களை, நீண்டகாலம் இந்தக் கொடிய உலகில் வாழ அனுமதிப்பதில்லை என்ற நியதிக்கேற்ப, குணநிதியையும், மிகக்குறுகிய காலத்தில் திரும்பத் தன் காலடிக்கு அழைத்துக் கொண்டான் போலும்
இந்த ஈடு செய்ய முடியாத இழப்பிலிருந்து மீள்வதற்கான மன வலிமை அவருடைய குடும்பத்திற்குக் கிடைக்க வேண்டுமென இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
அன்னாருடைய ஆத்மா சாந்தியடைவதாக.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
Drஅனுஷா நண்பி
28GD BGD GDER GOR

Page 20
22 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
திருமதி குணநிதி சிறிரஞ்சன் அவர்கள் வைரஸ் மூளைக்காய்ச்சல் (Viral Encephalis) எனும் நோயினால் பிடிக்கப்பட்டு நோய் இனங்காணப்படமுன்பே மிகச் சொற்ப நேரத்திற்குள் மரணமடைந்தார். இந்த வியாதி மிகவும் அரிதானது என்பதுடன் பெருமளவானவர்களால் அறியப்படாததொன்றாகவும் இருக்கின்றது. இதனைப் பற்றித் தெரிந்துகொள்வதினூடே உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதிலிருந்து காத்துக்கொள்ள முடியும் - காத்துக்கொள்ள வேண்டும் எனும் நோக்கில் வைரஸ் மூளைக்காய்ச்சல் பற்றிய விபரங்கள் இங்கு தரப்படுகின்றன.
வைரஸ் மூளைக் காய்ச்சல் (Viral Encephalitis)
அறிமுகம்
'என்செபலைற்றிஸ்’ என்பது மூளையில் ஏற்படும் அழற்சி ஆகும். ஆனால் இது பொதுவாக வைரஸ் இனால் ஏற்படும் மூளைக் காய்ச்சலைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. இது தீவிரமானதும், உயிராபத்தை விளைவிக்கக் கூடியதும், அரிதானதுமான ஒரு நோய் ஆகும.
இந்த நோய் நிலையானது இரண்டு வடிவங்களில் ஏற்டுகின்றது. ஒன்று ஆரம்ப நிலை. அடுத்தது இரண்டாம் நிலை. இந்த நோயின் ஆரம்ப நிலை வடிவமானது மிகவும் பாரதுாரமானது. அதேவேளையில் இரண்டாம் நிலையானது மிகவும் பொதுவானதாகும். ஆனால் இரண்டாம் நிலை மூளைக்காய்ச்சலின் தீவிரத்தன்மைக் குறைவு காரணமாக வைத்தியர்கள் ஆரம்ப நிலை மூளைக்காய்ச்சல் நோயாளிகளையே அதிகமாகக் கவனத்தில் கொள்கின்றனர்.
நோயின் தன்மை பற்றி எதிர்வுகூற முடியாத காரணத்தால் உங்கள் வைத்தியரைச் சந்திப்பதும் ஒழுங்காக மருந்துகளை உட்கொள்வதும் முக்கியமானதாகும்.
அறிகுறிகளும் குணங்குறிகளும்
அதிகமாக மக்கள் தீவிரம் குறைந்த குணங்குறிகளுடனான வைரஸ் மூளைக்காய்ச்சல் தொற்றுக்கு உள்ளாகின்றனர். அதாவது, தலைவலி, எரிச்சலூட்டும் சோம்பல்தனம், அல்லது குணங்குறிகள் இல்லாது இருக்கும். அத்துடன் சுகவீனம் நீடிக்காது இருக்கும். தீவிரமான தன்மைகள் பின்வரும் நிலைமைகளுக்குக் காரணம் ஆகும்.

குடும்பம் 23
- சோர்வு நிலைமை
தடுமாற்றம், சூழ்நிலைக்கேற்ப இயங்க முடியாமை. வலிப்பு சடுதியாக ஏற்படும் காய்ச்சல் தீவிரமான தலைவலி ஓங்காளம், வாந்தி
- நடுக்கம் அல்லது தசைப்பிடிப்பு
கழுத்து விறைப்பு (சிலவேளைகளில்) குழந்தைகளில் மண்டையோட்டின் மென்மையான பகுதிகள் வீங்கியிருத்தல்
உடனடியான அறுகுறிகளும் குணங்குறிகளும் சுய உணர்வின்
மாறுபட்ட நிலைகளைக் கொண்டிருக்கும். பாலகர்களில் கழுத்து விறைப்பு, மண்டையோட்டின் மென்மையான பகுதிகளில் வீக்கம் என்பன பிரதான குணங்குறிகளாகும். வளர்ந்த சிறுவர்களில் கடுமையான தலைவலி, சோர்வு, தடுமாற்றம், ஒளிக்கு கூசும் தன்மை (அதிக உணர்வுதிறன்) போன்ற அறிகுறிகள் அவதானிக்கப்பட்டுள்ளன. வளர்ந்தவர்களில் மனக்குழப்பங்கள் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. v
காரணங்கள்
மூளைக்காய்ச்சலுக்கு அதிகமாக வைரஸ் தொற்றே காரணமாக இருக்கின்றது. உதாரணமாக, ஹேர்ப்ஸ் வைரஸ் உட்பட நுளம்புகள், உண்ணிகள், இதர பூச்சியினங்களால் பரப்பப்படுகின்ற ஆர்போ வைரஸ், மிருக் கடியினால் பரவும் றேபிஸ் (நீர் வெறுப்புக்குரிய) வைரஸ், மங்கி பொக்ஸ் வைரஸ் போன்ற வைரஸ்களைக் கூறலாம்.
மூளைக்காய்ச்சல் இரண்டு வடிவங்களையுடையது. வைரஸ் உங்கள் மூளையில் தொற்று ஏற்படுத்தும் வகையினைப் பொறுத்து இரண்டு நிலைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. −
1. ஆரம்பநிலை மூளைக் காய்ச்சல்: உங்கள் மூளையையும் முந்நாணையும் வைரஸ் நேரடியாக ஆக்கிரமித்து இந்த நிலை ஏற்படுகிறது. இது ஒரு வருடத்தில் எந்தக் காலத்திலும் மக்களுக்கு ஏற்படலாம். (ஆங்காங்கே சில இடங்களில் மூளைக்காய்ச்சல் தொற்றுநிலை ஏற்படுதல்) அல்லது தொற்றுப் பரம்பலின் ஒரு பகுதியாக மூளைக்காய்ச்சல் தொற்று ஏற்படலாம். (சாதாரண நிலைமை அல்லாது திடீரென ஏற்படும் பெருமளவிலான மூளைக் காய்ச்சல் தொற்று நிலைமை ஏற்படுதல்)

Page 21
24 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
2. இரண்டாம் நிலை : (தொற்றுக்குப் பின்னான) மூளைக்காய்ச்சல் - இந்த நிலையானது, உங்கள் உடலின் வேறு ஒரு பகுதியில் வைரஸ் தொற்று ஏற்பட்டு, அது இரண்டாம் கட்டமாக மூளையுள் நுழைவதாகும். அத்துடன், "லைம் நோய்” போன்ற பக்ரீறியா தொற்றுக்களும் (நோய் எதிர்ப்பு சக்தி குறைவான மக்களிடத்தில்) ரொக்ஸோ பிளாஸ் மோசிஸ் (எலி இன விலங்குகளால் பரப்பப்படும்) வட்டப்புழுத் தொற்றுக்களும், சில சமயங்களில் மூளைக்காய்ச்சல் நோய் ஏற்படக் காரணமாகலாம்.
மூளைக்காயச்சலுக்கான மேலதிக காரணிகள் சில
சில ஹேர்ப்ஸ் வைரஸ்களின் பொதுவான தொற்று மூளைக் காய்ச்சலுக்குக் காரணமாகின்றது. அவையாவன:
ஹேர்ப்ஸ் சிம்ளெக்ஸ் வைரஸ்: (HSV) - இது இரண்டு வகைப்படும். HSV - வகை 1 - இது பொதுவாக குளிர் புண்கள், அல்லது காய்ச்சல், வாயைச்சுற்றி கொப்புளங்கள் ஏற்படக் காரணமாகும்.
HSV வகை 2 - இது பொதுவாக இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் நோய்களுக்குக் காரணமாகும். HSV - 1 ஆனது, ஐக்கிய ராச்சியத்தில் மரணத்தை விளைவிக்கக்கூடிய ஆங்காங்கு பரம்பலை ஏற்படுத்தும் மூளைக்காய்ச்சலுக்கான மிக முக்கியமான காரணமாகும். ஆனால் அது அரிதானதாகும். ஒரு வருடத்தில் ஒரு மில்லியன் சனத்தொகைக்கு இரண்டு பேருக்கு ஏற்படும். அத்துடன், உங்களுக்கு குளிர் புண்கள் ஏற்பட்டிருந்தால், அனேகமாக மூளைக்காய்ச்சல் தொடுகை தொற்று ஏற்பட வாய்ப்புகள் இல்லை.
வரிசெல்லா - ஸோஸ்ரெர் வைரஸ்: கொப்பளிப்பான், மற்றும் இடுப்பைச் சுற்றிக் கொப்பளங்கள் தோன்றும். விங்குள்ஸ் நோய் ஏற்படவும் இந்த வைரஸ் காரணமாகின்றது. இது சிறுவர்களிலும், வயது வந்தவர்களிலும் மூளைக்காய்ச்சல் ஏற்படக் காரணமாகலாம். ஆனால், இதன் பாதிப்பு மிதமானதாக இருக்கும்.
எப்ஸ்ரெயின் - பார் வைரஸ்: இந்த ஹேர்ப்ஸ் வைரஸ் “மொனோ நியூக்கிளி யோசிஸ்” தொற்று ஏற்படக் காரணமாகின்றது. மூளைக்காய்ச்சல் நிலை ஏற்படுமானால், இது வழமையாக மிதமானது. ஆனால், சிறியளவு எண்ணிக்கையில் மரணத்தையும் விளைவிக்கக்
867lգԱ 15l.

குடும்பம் 25
சிறுவர் பராயத் தொற்றுக்கள்
மிக அரிதான சந்தர்ப்பங்களில், பொதுவான சிறுவர் பராய வைரஸ் தொற்றுக்களின் பின்னாக இரண்டாம் நிலை மூளைக்காய்ச்சல் ஏற்படுகின்றது.
1. சின்னமுத்து
2. கூவைக்கட்டு
3. றுபெல்லா (ஜேர்மன் சின்னமுத்து) உட்பட சில நிலைமைகளில் உங்கள் உடலில் உள்ள பிறபொருளுக்கெதிரான நிர்ப்பீடண அமைப்பின் (நோய் எதிர்ப்பு சக்தி) மேலதிக செயற்பாடு - அதீத உணர் திறன் காரணமாகவும் மூளைக்காய்ச்சல் ஏற்பட இடமுண்டு.
ஆர்போ வைரஸ்
நுளம்புகள் மூலமும் (ஆர்போ வைரஸ் காவி) ஒட்டுண்ணிகள் மூலமும் பரப்பப்படும் வைரஸ்களே அதிகம் பொதுவான மூளைக் காய்ச்சல் நோய் பரம்பலுக்குக் காரணமாகின்றது. அண்மித்த வருடங்களில் இந்த வைரஸ்களினால் அதிகமான மக்கள் மூளைக்காய்ச்சல் நோய்க்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இன்னும் இந்த வகையான மூளைக்காய்ச்சல் பொதுவான ஒன்றாக இல்லாமல் இருக்கின்றது. அதன் வாழ்க்கை வட்டம் பற்றி இங்கு குறிப்பிடப் படுகின்றது.
நோய்க்காரணியான நுண்ணங்கியானது ஒரு விலங்கு - விருந்து வழங்கியிடமிருந்து காவிகளிடம் செல்கின்றது. நுளம்பு போன்ற காவிகள் சிறிய உயிரினங்களான பறவைகள், எலி போன்றவற்றில் இருந்து மனிதருக்குச் செலுத்துகின்றன.
நன்னீர் நிலைகள், வயல்கள் போன்ற நீர்த்தேக்கங்களுக்கு அருகில் வாழும் பறவைகள் இலகுவாக மூளைக் காயச்சல் வைரஸ் தொற்றுதலுக்கு உள்ளாகின்றன. ஒரு பறவை மூளைக்காய்ச்சல் நோய்க் கிருமியின் தொற்றுக்கு உள்ளாகியிருக்கையில், அந்தத் தொற்றில் இருந்து மீள்வதற்கும் நோய்க்கு எதிரான நிர்ப்பீடன சக்தியை அதிகரிப்பதற்கும் இடையிலான குறுகிய கால அவகாசத்தில் உயர் மட்டத்திலான வைரஸ் கிருமிகளை அதன் இரத்தத்தில் கொண்டிருக்கும். தொற்றுக்கு உள்ளான ஒரு பறவையில் நுளம்பு இரத்தத்தை உறிஞ்சும்போது, அந்த நுளம்பு அந்த நோய்க்கான வாழ்க்கைக் கால காவி ஆகின்றது. அந்த நுளம்பு இன்னொரு பறவையில்

Page 22
26 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
உணவூட்டல் செய்யும்போது தொற்றுக்கு உள்ளாகின்றது. இது அதிகமாக நுளம்புகளின் ஊடாகத் தொடருகின்றது.
வழமையாக, இந்தக் கடத்துகை வாழ்க்கை வட்டமானது மனிதர் களைப் பாதிக்காது. இரு உயிரினங்களிடையே நடைபெறும்போது பாரதூரமானதாக இருப்பதில்லை. நுளம்புகளின் ஆரம்ப விருந்து வழங்கிகளாக பறவைகளும், சிறிய பாலூட்டிகளும் இருப்பதால் இது ஒரு பகுதியாக உள்ளது. அவை இரண்டாவது தெரிவாகவே மனிதனைத் தீண்டுகின்றன. ஆனால் சிலவேளைகளில் சுற்றுப்புறச் சூழல் அனர்த்தங்கள், வழக்கத்துக்கு மாறான காலநிலை, அல்லது வேறு தட்ப வெப்பநிலை மாற்றங்கள் தொற்றுக்கு உள்ளான பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாகின்றன. அதுபோல் நுளம்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. இந்த நிலைமைகளில் மனிதர் பாதிக்கப்பட்ட இடம் உண்டாகிறது.
ஆபத்துக்குரிய காரணிகள்
நுளம்புகள் வேறுபாடு பார்ப்பதில்லை. அதனால் யாருக்கும் வைரஸ்
மூளைக்காய்ச்சல் ஏற்படலாம். ஆனால் சில காரணிகள் உங்களைப்
பெரும் ஆபத்துக்கு இட்டுச் சென்றுவிடும்.
வயது : சில வகையான மூளைக்காய்ச்சல் இளம் சிறுவர்கள், அல்லது வயது முதிர்ந்தவர்களில் மிகச் சாதாரணமாக ஏற்படுகிறது. அல்லது மிகப் பாரதூரமாக பாதிக்கின்றது.
பலவீனமான நிர்ப்பீடணத் தொகுதி : நீங்கள் நிர்ப்பீடணக் குறைபாடு உடையவராக இருந்தால், உதாரணமாக HIV/AIDS காரணமாக, அல்லது புற்று நோய்க்கான சிகிச்சை பெறுபவராக இருந்தால், அல்லது அவய மாற்று சத்திரசிகிச்சைக்கு உட்பட்டிருந்தால் நீங்கள் மிக இலகுவாக மூளைக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்படுவீர்கள்.
புவியியற் பிரதேசங்கள் : நுளம்புகளால் பெருகும் வைரஸ் சாதாரணமாக உள்ள பிரதேசங்களில், நாட்டில் வசித்தால், அல்லது செல்ல நேர்ந்தால் மூளைக்காய்ச்சல் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது.
வெளிக்களச் செயற்பாடுகள் : நீங்கள் வெளிக்களப் புலத்தில் பணி புரிபவராக இருந்தால் அல்லது திறந்த (பூந்தோட்டம் அம்ைத்தல், உடற்பயிற்சி, கோல்ப் விளையாட்டு, பறவைகளை ரசித்தல்) போன்ற வெளிப்பொழுதுபோக்கு உடையவராக இருந்தால், மூளைக்காய்ச்சல்

குடும்பம் 27
தொற்றுப் பரம்பல் உள்ள வேளைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
வருடத்தின் பருவ காலங்கள் : வசந்த காலத்தின் சூடான மாதங்கள் பறவைகளுக்கும் நுளம்புகளுக்கும் கூடிக் கொள்ள மிகப்பொருத்தமான காலங்களாகும். அதன் பயனாக ஐக்கிய ராச்சியத்தின் அதிகமான பிரதேசங்களில் ஜூலையிலிருந்து செப்ரம்பர் வரையான காலப்பகுதியில் நுளம்புகளால் பரவும் நோய்கள் மிகச் சாதாரணமாக அதிகரிக்கும்.
மருத்துவ ஆலோசனை பெறும்பொழுது
உங்களுக்கோ அல்லது உங்கள் பிள்ளைக்கோ முதல் நிலை அறிகுறிகள், குணங்குறிகள் ஏற்பட்டு 24 மணி நேரத்தில் கடுமையான சுகவீனம் ஏற்பட்டிருக்கலாம். அல்லது நரம்பியல் தொடர்பான வெளிப்பாடுகள் வருவதற்கு முன்னர் ஒரு வாரகாலம் எடுத்திருக்கலாம். இரண்டாம் நிலை மூளைக்காய்ச்சலில், முதல் நிலைத் தொற்று ஏற்பட்டு ஏழு தொடக்கம் முப்பது நாட்களுள் நோய்த்தன்மை விருத்தியுராது போகலாம். எவ்வாறான நிலையிலும் முடியுமான வரையில் உங்கள் வைத்தியரைச் சந்திப்பது முக்கியமானதாகும். நீங்களோ, உங்கள் பிள்ளையோ மூளைக் காயப் க்சல் நோய் க்குரிய அறிகுறி, குணங்குறிகளைக் கொண்டிருந்தால் அதற்கான ஆலோசனை பெற்றுக்கொள்ள முடியும். காரணம் இந்த நோய் பாரதூரமானதும் உயிராபத்து விளைவிக்கக்கூடியதும் ஆகும். சிக்கல்த் தன்மைகள்
கடுமையான வைரஸ் மூளைக்காய்ச்சலானது சுவாசத்தடை, கோமா நிலை, மரணத்துக்கும் காரணம் ஆகிறது. அத்துடன், இது மனநலப் பாதிப்புக்களையும் விட்டுச் செல்கின்றது. அதில் நினைவாற்றல் இழப்பு, தொடர்பு உள்ளதாகப் பேசுவதற்கு முடியாமை, தசை நார்களுக்கான இணைந்த செயற்பாடு இன்மை அவயவங்களின் வாத நிலை, கேட்டல் அல்லது பார்வைக் குறைபாடுகள் உள்ளடங்கும்.
மருத்துவம் மிதமான நோய் நிலைகளுக்கான மருத்துவம்
பிரதானமாக ஓய்வு, சுகாதாரமான உணவு அதிகமான நீராகாரம் என்பன உள்ளடக்கப்பட்டிருக்கும். இதனால் உங்களது நிரப்பீடணத் தொகுதி வைரஸிற்கு எதிராகச் செயற்பட ஏதுவாகும். அசெற்றமை னோபின் (ரைலினோல், பரசிற்றமோல், பனடோல் போன்ற வலி

Page 23
28 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
நிவாரணிகள்) தலைவலி காய்ச்சலில் இருந்து நிவாரணம் தருகின்றன. அழற்சிக்கு எதிரான மருந்துக்ள, உங்கள் மண்டை ஒட்டில் ஏற்படும் வீக்கம், அழுத்தம் என்பவற்றைக் குறைக்க உதவும். உங்களுக்கு வலிப்பு ஏற்படுவதாக இருந்தால் உங்கள் வைத்தியர் இசிவுக்கு (தசை இழுப்பு) எதிரான மருந்துகளைத் தருவார். சில நிலைமைகளில் நீங்கள் பெளதிக இயங்கியல் சிகிச்சை, பேச்சுப் பயிற்சிச் சிகிச்சைகளுக்கும் உட்பட நேரிடும்.
மூளைக்காய்ச்சலுக்கான சிகிச்சையளித்தல் சிரமமானதாக இருக்கும். இந்த நோய்க்குக் காரணமான வைரஸ் பொதுவாக மருந்துகளுக்குப் பிரதிபலிப்பு அற்றனவாக இருக்கின்றன. இருந்தாலும், குறிப்பாக ஹேர்ப்ஸ் சம்ளெக்ஸ் வைரஸ் வரிசெல்லா - ஏசைக்ளோவியர் i(ஷோலிரக்ஸ்) வைரஸ் போன்ற வைரஸ்கள், ஏசைக்ளோவியர் (ஷோவிறக்ஸ்) போன்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துகளுக்கு பிரதிபலிப்பு உடையன. நீங்கள் இந்த வகை வைரஸ்களின் காரணமாக மூளைக் காய்ச்சலுக்கு உள்ளாகியிருந்தால் உங்கள் வைத்தியர் ஏசைக்கி ளோவியர் மருந்துடன் கூடிய சிகிச்சையை உடனடியாக ஆரம்பிப்பார். இந்த மருந்துகள் பொதுவாக நேரடியாக குருதிக்கலன்களுக்குள் செலுத்தப்படுவதால், குறைந்தது 10 நாட்களாவது வைத்தியசாலையில் தங்கியிருக்க வேண்டும். மற்றுமொரு வைரஸ் எதிர்ப்பு மருந்தான கன்சிக்ளோவியர் (சைரோவெனி) உம் சிலவேளைகளில் பயன் படுத்தப்படும்.
இதனைக் கட்டுப்படுத்துதற்கான சிகிச்சைமுறை பற்றி விஞ்ஞானிகள் தொடர்ந்தும் ஆய்வு செய்து வருகின்றனர். ஒரு வகையான நிர்ப்பீடண கலச்சிகிச்சை முறை. சென்ற். லூயிஸ், லெஸ்ற் நைல் வைரஸ்கள் காரணமாக ஏற்படும் மூளைக்காய்ச்சலுக்கான சிகிச்கை. இதன் முன்னோட்ட ஆய்வு ஒன்று நோயாளர்களில் மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளாதவர்களை விட இச்சிகிச்சையைப் பெற்றுக் கொண்ட நோயாளர்கள் சிறந்த குணமடைதலைப் பெற்றுக்கொண்டமையைக் காட்டுகின்றது. இருந்தபோதும், இது இந்த நோய்க்கான சிகிச்சையாக அங்கீகரிக்கப்படுவதற்கு இன்னும் அதிகமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
தடுப்பு முறை
வைரஸ் மூளைக்காய்ச்சலைத் தடுப்பதற்கான சிறந்த முறை"இந்த
நோய்க்குக் காரணமான வைரஸ் தொற்றினைத் தவிர்ப்பதாகும்.
அதாவது ஜெனிற்றல் ஹேர்ப்ஸ் வைரஸ் தொற்றினை தடுப்பதற்கான

குடும்பம் 29
நடவடிக்கை எடுப்பது ஒரு முறை ஆகும். இங்கு கருதப்படுவது யாதெனில் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் சின்னமுத்து, கொப்பளிப் பான், கூவைக்கட்டு, ஜேர்மன் சின்னமுத்து போன்ற நோய்களுக்கு எதிரான நிர்ப்பீடண ஏற்றம் பெற்றுள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
நுளம்பினால் பரவும் மூளைக்காய்ச்சல் நோய் பரவுகின்ற, தொற்று ஏற்படுத்துகின்ற காலத்தில் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் அதிலிருந்து பாதுகாக்கவேண்டும். உங்களைப் பாதுகாக்கும் வகையில் ஆடைகளை அணியுங்கள், காலையிலும் மாலையிலும் வெளியே செல்லும்போது நீளக்காற்சட்டை, நீளக்கையுடைய மேற்சட்டையை அணியுங்கள்.
நுளம்பு விரட்டும் மருந்துகளைப் பூசுதல் : 10% - 30% செறிவுடைய நுளம்பு விரட்டி டீற் மருந்துகளை உங்கள் தோலிலும் உங்கள் ஆடைகளிலும் பூசிக்கொள்ளுங்கள். உங்கள் தேவையைப் பொறுத்து நுளம்பு விரட்டியின் செயற்படு காலம், செறிவு என்பவற்றைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். 10 வீத செறிவு ஏறத்தாழ இரண்டு மணித்தியாலங்களுக்கு செயற்படும் திறனுடன் இருக்கும். அதிக செறிவு எனில் நீண்ட நேரம் செயற்படும். டீற் அடங்கிய நுளம்பு விரட்டியை சிறுவர்களின் கைகளிலும், இரண்டு மாதத்துக்கு உட்பட்ட குழந்தைகளிலும் பூசக்கூடாது. பதிலாக, பிள்ளையின் தள்ளுவண்டி, விளையாட்டுக்கூடம் என்பவற்றை வெளியே இருக்கும்போது நுளம்பு வலையினால் மூடுங்கள்.
நுளம்புகளைத் தவிருங்கள் : நுளம்புகள் சாதாரணமாக இருக்கின்ற இடங்களில் உலாவுவதை, அவசியமில்லாத செயற்பாடுகளைத் தவிர்த்தல்.
நுளம்புகளை வீட்டுக்குள் வராது தடுத்தல்: கதவு, யன்னல்களில் உள்ள காற்று வரும் வெளிகளை வலைகள் கொண்டு தடுத்தல்.
வீட்டுக்கு வெளியே உள்ள நீர் நிலைகளை அகற்றிவிடுதல்: உங்கள் வளவில் இருக்கக்கூடிய நீர் தேங்கி நிற்கும் இடங்களை அழித்துவிடுங்கள். நுளம்புகள் அதில் முட்டை இடக்கூடும். வெற்றுப் பறவைகள் குளிக்கும் தொட்டி, வடிகால்கள், ஒற்றைச்சில்லுத் தள்ளுவண்டிகள், பூச்சாடிகள், பாவனைக்காகாத பழைய ரயர்கள், பாவிக்காத பாத்திரங்கள் போன்றன நீரைத் தேக்கி வைக்கக்கூடின. குட்டைகளில் இருந்து பொருத்தமான வகையில் நீரை வெளியேற்ற

Page 24
30 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
வேண்டும். மழைப்பீலிகள், தட்டையான கூரைகளை நீர் தேங்காத வகையில் பராமரிக்கவேண்டும்.
இயற்கையாக நுளம்புகள்களைக் கட்டுப்படுத்தும் உயிரினங்களைப் பேணுதல்: அழகுக்காக அமைக்கும் நீர்த்தொட்டிகளில் நுளம்புக் குடம்பிகளை உண்ணும் மீன்களை வளர்த்தல். தூக்கணாங்குருவி, வெளவால் போன்ற நுளம்புகளை உண்ணும் உயிரினங்களை வீட்டு வாவியினுள் சஞ்சரிக்க அனுமதியுங்கள்.
வெளிக்களத்தில் நிகழக்கூடிய வைரஸ் தொற்றுகள் பற்றி அவதானத்துடன் இருத்தல்: நோயுற்று இறக்கும் பறவைகள் பற்றி விழிப்புடன் இருத்தலும் அவை பற்றி உள்ளூர் சுகாதாரத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தலும்.
வெஸ்ட் நைல் வைரஸ் இலிருந்து குதிரைகளைப் பாதுகாப் பதற்கான தடுப்பூசி மருந்து கிடைக்கக்கூடியதாக உள்ளது. மனிதர்களைப் பொறுத்தளவில் தடுப்பூசி மருந்துகள் இல்லை. ஆனால், சில நிறுவனங்கள் அதனை சாத்தியமாக்குவதற்கு முயன்று வருகின்றன.
sp5IT Jub: mayoclinic.com
பொதுச் சுகாதாரப் பரிசோதகர் திரு. மாவை வரோதயன் அவர்களால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது.

குடும்பம் 31
Mrs. Gunanithy Siriranjan lost her precious life due to a disease called Viral Encephalitis, which is very rare and unknown to many. The details of this disease is given below with the objective of educating people on prevention and safeguarding themselves from this deadly disease.
Viral Encephalitis
Introduction "Encephalitis' means "inflammation of the brain,” but it usually refers to brain inflammation caused by a virus. This severe and potentially life-threatening disease is rare.
The illness occurs in two forms - a primary form and a secondary form. The primary form of the disease is more serious, while the secondary form is more common. But because of the milder nature of secondary encephalitis, doctors actually see more cases of primary encephalitis.
Seeing your doctor and receiving timely treatment is important because the course of the disease is unpredictable.
Signs and Symptoms Most people infected with viral encephalitis have only mild symptoms - headache, irritability or lethargy - or no symptoms, and the illness doesn't last long. Serious cases can cause:
Drowsiness O Confusion and disorientation Seizures O Sudden fever Severe headache O Nausea and vomiting
Tremor or convulsions o Stiffneck - occasionally Bulging in the soft spots (fontanels) of the skull in infants
Urgent signs and symptoms may include altered levels of consciousness. In infants, the key signs are a stiffneck and a bulging in the soft spots of the skull. In older children, watch for severe headaches, lethargy, confusion and sensitivity to light. In adults, mental disturbances may be more prominent.

Page 25
32 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
Causes The cause of encephalitis is most often a viral infection. Some examples include herpes viruses; arboviruses transmitted by mosquitoes, ticks and other insects; and rabies and monkeypox viruses transmitted through animal bites.
Encephalitis takes two forms, categorized by the two ways that viruses can infect your brain:
O Primary encephalitis. This occurs when a virus directly invades your brain and spinal cord. It can happen to people at any time of the year (sporadic encephalitis), or it can be part of an outbreak (epidemic encephalitis).
O Secondary (post-infectious) encephalitis. This form occurs when a virus first infects another part of your body and secondarily enters your brain.
Also, bacterial infections, such as Lyme disease, can sometimes lead to encephalitis, as can parasitic infections, such as toxoplasmosis (in people with weakened immune systems) and roundworm infections (transmitted through raccoon feces).
Here are some of the more common causes of encephalitis:
Herpes Viruses Some herpes viruses that cause common infections may also cause encephalitis. These include:
O Herpes simplex virus. There are two types of herpes simplex virus (HSV) infections. HSV type 1 (HSV-1) more commonly causes cold sores or fever blisters around your mouth. HSV type 2 (HSV-2) more commonly causes genital herpes. HSV-1 is the most important cause of fatal sporadic encephalitis in the United States but it's also very rare - about two cases occur per million people per year. Also, you're not more likely to contract encephalitis if you have cold sores.
o Varicella-zoster virus. This virus is responsible for chickenpox and shingles. It can cause encephalitis in adults and children, but tends to be mild.

குடும்பம் m 33
o Epstein-Barr virus. This herpes virus causes infectious mononucleosis (mono). Ifencephalitis develops, it's usually mild but can be fatal in a small number of cases.
Childhood infections In rare instances, secondary encephalitis occurs after common childhood viral infections, including:
Measles (rubeola) Mumps O Rubella (German measles)
In such cases, encephalitis may be due to hypersensitivity - an overreaction of your immune system to a foreign substance.
Arboviruses Viruses that are transmitted by mosquitoes and ticks (arboviruses) are the most common cause of epidemic encephalitis. In recent years, these viruses have also produced the most publicized encephalitis cases. Still, this type of encephalitis is fairly uncommon. Here's how the transmission cycle works:
Organisms that transmit disease from one animal host to another are called vectors. Mosquitoes are vectors for the transmission of encephalitis from small creatures - usually birds and rodents - to humans.
Birds that live near bodies of standing water, such as freshwater swamps, are susceptible to infection with an encephalitis virus. When a bird is infected with encephalitis, it carries high levels of the virus in its blood for a short time before recovering from the infection and developing immunity to the disease. If a mosquito feeds on an infected bird, the mosquito becomes a lifelong carrier of the disease. The mosquito transmits the infection to the next bird it feeds on, which in turn passes it to more mosquitoes.
Usually, this transmission pattern cycles through without serious impact on either creature and without affecting humans. This is partly because mosquitoes' primary hosts are birds and small mammals, and they bite humans only as a second choice. But

Page 26
34 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
Sometimes environmental disasters, unusual weather or other climate changes cause an increase in the number of infected birds, as well as an increased number of mosquitoes. Under these conditions, humans may be affected.
Risk factors Mosquitoes don't discriminate, so anyone can develop viral encephalitis. But some factors put you at greater risk:
o Age. Some types of encephalitis are more prevalent or more
severe in young children or older adults.
6 Weakened immune system. If you have an immune deficiency - for example, because of AIDS or HIV - or are going through cancer therapies or organ transplantation, you're more susceptible to encephalitis.
O Geographic regions. Visiting or living in areas of the country where mosquito-borne viruses are common increases your risk of epidemic encephalitis.
O Outdoor activities. If you have an outdoor job or open-air hobby, Such as gardening, jogging, golf or bird-watching, be extra careful during an encephalitis outbreak.
O Season of the year. The warm months of summer are the prime mating time for birds and mosquitoes. As a result, mosquitoborne diseases are more prevalent from July through September in many areas of the United States.
When to seek medical advice You or your child may be severely ill within 24 hours after initial signs and symptoms, or it may take a week before neurological involvement is apparent. With secondary encephalitis, the disease may not develop until seven to 30 days after the onset of the initial viral infection. In any case, it's important to see your doctor as soon as possible if you or your children experience signs and symptoms that suggest encephalitis because the disease can be serious and life-threatening.

குடும்பம் 35
Complications Severe viral encephalitis can cause respiratory arrest, coma and death. It may also leave marked mental impairment, which can include loss of memory, the inability to speak coherently, lack of muscle coordination, paralysis, or hearing or vision defects.
Treatment Treatment for mild cases mainly consists of rest and a healthy diet, including plenty of liquids, to let your immune system fight the virus. Using acetaminophen (Tylenol, others) can relieve headaches and fever. Anti-inflammatory drugs can help reduce swelling and pressure within your skull. If you're having seizures, your doctor may prescribe an anticonvulsant medication. In some cases, you may also need physical and speech therapy.
Encephalitis can be difficult to treat because the viruses that cause the disease generally don't respond to medications. However, some viruses, particularly the herpes simplex virus and varicella-zoster virus, respond to antiviral drugs such as acyclovir (Zovirax). If you have one of these kinds of virus-induced encephalitis, your doctor will likely start treatment with acyclovir immediately. It's usually administered intravenously while you're in the hospital for at least 10 days. Another antiviral that's sometimes used is ganciclovir (Cytovene).
Scientists are currently investigating interferon therapy - a type of immune cell therapy - as a treatment for encephalitis caused by the St. Louis and West Nile viruses. A pilot study of the treatment showed that patients who received the therapy recovered better than those who didn't receive therapy. However, more studies are needed before the treatment can be approved for these illnesses.
Prevention The best way to prevent viral encephalitis is to avoid the viruses that lead to this disease. That means taking steps to prevent genital herpes, for one. It also means making sure you and your children are immunized against chickenpox, measles (rubeola), mumps and rubella (German measles).

Page 27
36 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
To protect yourself and your family against mosquito-borne encephalitis during an outbreak of the disease:
O Dress to protect yourself. Wear long-sleeved shirts and long
pants if you're outside between dusk and dawn.
O Apply mosquito repellent. Use repellent with a 10 percent to 30 percent concentration of DEET to your skin and clothing. Choose the concentration based on the hours of protection you need - a 10 percent concentration is effective for about two hours, while higher concentrations last longer. Don't use DEET on the hands of young children or on infants under 2 months of age. Instead, cover your infant's stroller or playpen with mosquito netting when outside.
O Avoid mosquitoes. Refrain from unnecessary activity in places
where mosquitoes are most prevalent.
O Keep mosquitoes out of your home. Repair holes in screens
on doors and windows.
o Get rid of water sources outside your home. Eliminate standing water in your yard, where mosquitoes can lay their eggs. Empty birdbaths, drains, wheelbarrows and flowerpots, and remove old tires and unused containers that might hold water. Drain puddles when possible. Clean your gutters and drain flat roofs regularly.
o Take advantage of nature's mosquito-controlling creatures.
Fill ornamental pools with mosquito-eating fish. Consider
placing houses for other mosquito eaters, such as purple martins and bats, in your yard.
o Look for outdoor signs of viral disease. Keep an eye out for sick or dying birds and report them to your local health department.
A vaccine is available to protect horses from West Nile virus. No vaccine is available for humans, but several companies are working to develop one.
Source: mayoclinic.com

குடும்பம் 37
தேடும்பம்
சில பார்வைகள்
599
සංකල්පය පිළිබඳව තොරාගත් අදහස් කීපයක්
Family
some views

Page 28
38 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
யார் உன் மனைவி? யார் உன் மகன்? சிந்தனை செய்!
கா தே காந்த கஸ்தே புத்ர: ஸம்ஸாரோயம தீவ விசித்ர - 1
கஸ்ய த்வம் க :
(55 UT5:
தத்வம் சிந்தய ததி ப்ராத; 11 (பஜகோவிந்தம், பஜகோவிந்தம்.)
யார் உன் மனைவி?
யார் உன் மகன்?
உண்மையில் இந்த சம்சாரம் மிகமிக விசித்திரமானவே. எங்கிருந்து நீ வந்தாய்? சகோதரனே, அந்த உண்மையைக் குறித்து இங்கு சிந்தனை செய். (கோவிந்தனை நாடு, கோவிந்தனை நாடு)
வீடு என்கிற அமைப்பு, குடும்ப உறவு என்ற பந்தங்கள் முதலியன தனி நபர்களை நல்ல முறையிலேயே மாற்றுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. தன்னையே சுற்றிச் சுற்றி வருகின்ற சுயநலத்தி லிருந்து மனிதனை விடுவிக்க நிச்சயமாய் அவற்றால் முடியும். ஆயினும் எவ்வளவு அதிக பட்சம் செய்தாலும் இவற்றின் சக்தி ஓர் அளவுக்கு உட்பட்டதுதான். அவையே முடிவான லட்சியமாக இருக்க முடியாது.
ஆணும் பெண்ணும் சேர்ந்து,
பரஸ்பரம் அன்பும் மரியாதையும்
செலுத்தும் தம்பதிகளாக வாழ்ந்து, தாய் - தந்தை என்ற கண்ணியமான
ஸ்தானத்தை அடையும்போது, ஒருவரிடமிருந்து மற்றவர் பல வற்றைக் கற்கிறார்கள்.
பரஸ்பரத் தொடர்பினால் இரு வரும் நல்ல பயிற்சி பெறுகிறார் கள்-உண்மையான ஒற்றுமை யுணர்வுடன் இருவரும் வாழும் பட்சத்தில். ஆனால், மீதொருவர் தவறான பாசத்தை வளர்த்துக்
சோதனையும் பரிசோதனையும் நிகழ்கின்ற களம், குடும்பம். தனி நபர்கள் தங்களை இன்னும் சிறப்பானவர்களாக வளர்த்துக் கொள்ள முடிவது அங்கேதான். ஆனால் அதுவே இறுதி லட்சியமாக ஆகாது.
கொண்டு, எது அமுதமோ அதையே பாஷணமாக்கி விடுகிறார்க்ள். இந்து சாஸ்திரங்களின் படி மணம் புரிந்துகொண்ட ஆணும் பெண்ணும்

குடும்பம் 39
'ஒன்று சேர்ந்த உணர்வுடன் வாழ வேண்டும். ஐயமில்லை, ஆனால், இருவருக்கும் இடையே இடைவெளி இருக்கட்டும்’ என்று வற்புறுத்து கிறார்கள் ஆசாரியர்கள். ஒருவரைப் பிடித்துக் கொண்டு மற்றவர் தொங்கும் பாசம் வேண்டாம். இருவருக்கும் அது நன்மை பயக்காது.
சோதனையும் பரிசோதனையும் நிகழ்கின்ற களம், குடும்பம் தனி நபர்கள் தங்களை இன்னும் சிறப்பானவர்களாக வளர்த்துக் கொள்ள முடிவது அங்கேதான். ஆனால் அதுவே இறுதி லட்சியமாக ஆகாது. வீட்டிலே பற்றற்றவனாக வாழுங்கள். வாழ்க்கையின் கல்லூரிதான் வீடு. அதுவே வாழ்க்கையின் பிரதான சாதனை என்று தப்புக் கணக்குப் போடாதீர்கள்.
வேதாந்தப் பிரகடனங்கள் அனைத்தும் பிரத்தியட்சமாய் வாழப்படக் கூடியவையே. இல்லாவிட்டால் வேதாந்தமே ஒரு கற்பனை லட்சியமாக, கற்பனை மிக்க கவிஞனொருவனால் உபதேசிக்கப்பட்டதாக ஆகிவிடும். வாழ்க்கையையோ கலாசாரத்தையோ எவ்வகையிலும் மாற்றுவதற்கு அதனால் இயலாது போய்விடும். பாசமென்ற பிணைப்பிலே வாழ்ந்து, குடும்பமென்ற சேற்றிலே அமிழ்வது ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்புதானே என்று தோன்றும். வாத்து தண்ணிரை ஏற்றுக் கொள்வது போல், மனம் இதை உடனே ஏற்றுக் கொண்டு விடும். எனவே, தேவையான அளவுக்குப் பற்றின்மையை ஒருவன் வளர்த்துக் கொள்வது எப்படி என்ற வழிமுறையை வேதாந்தம் கற்றுத் தந்தாக வேண்டும். அந்த வழிமுறை இங்கு விவரிக்கப்படுகிறது.
மாயையின் பிழைகளுக்குச் சரியான மாற்று, புத்திசாலித்தனமான விசாரணைதான். கையாளவேண்டிய விசாரணை முறை இங்கு குறிப்பிடப்படுகிறது. 'யார் உன் மனைவி? யார் உன் மகன்? என்று நம்மை விசாரணை செய்யச் சொல்கிறார் ஆசாரியசங்கரர். பகுத்தறிந்து பார்க்கும்போது, இன்று அருமை மனைவியாக இருப்பவள், கல்யாணம் என்கிற பிணைப்பு ஏற்படுவதற்கு முன்னால், அவளுடைய தந்தைக்கு ஒரு மகளாகவே இருந்தாள் என்று காண்போம். வாழ்க்கை நிச்சய மற்றது. யாரை யார் முன்னே பிரிவோம் என்று எவராலும் சொல்வதற் கில்லை. அவளுக்கு முந்தி நீங்கள் இறக்க நேர்ந்தால், அவள் விதவையாக வாழ்வாள். ஆக, வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் தனித் தனியேதான் பிறந்தார்கள். தனித் தனியேதான் இறந்து, புறப்பட்டுச் செல்வார்கள். வாழ்க்கை என்ற பயணத்தில் - பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள பிரயாணத்தில் - ஒரு குறிப்பிட்ட ஜங்ஷனில் ஒருவரையொருவர் சந்தித்தார்கள். சேர்ந்து பயணம் செய்தார்கள்.

Page 29
40 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
ஒருவருக்கொருவர் உபசாரம் புரிந்துகொண்டே சென்றார்கள் என்பது உண்மையே - நல்ல உள்ளம் படைத்த எல்லாப் பிரயாணிகளையும் போல. இறக்குமிடம் வரும்போது, தோழமை பிரிகிறது. இப்படி ஆய்ந்து பார்ப்போமானால், உலகத்துடன் நலமான உறவு கொள்ள எப்படிப்பட்ட மனப்பாங்கு இருக்க வேண்டும் என்பதை உணர முடியும்.
மகன் விஷயத்திலும் இப்படித்தான். உங்கள் உண்மையான உறவை ஆய்ந்து பார்த்தீர்களானால், பிறந்த பிறகுதான் உங்கள் மகன் உங்களு டையவனாக ஆனான் என்று புலப்படும். அதற்கு முன்பு அவன் ஒரு கருப் பிண்டம். அதற்கு முன்பு, அவன் உங்கள் அடிவயிற்றிலிருந்த வித்து. அந்த வித்து, நீங்கள் உட்கொண்டு சீரணித்த உணவிலிருந்த பிறந்தது. உணவோ, மண்ணிலிருந்து பெற்றது. ஆகவே, ஓர் மண் உருண்டைதான், உணவாக, பழமாக, வித்தாக, கருவாக, குழந்தை யாக, பல்வேறு உருவங்களில் பரிணமிக்கிறது. எனவே குழந்தை என்பதே இறுதிக்கும் இறுதியான ‘மண்ணின் ஒரு விளைவுதான். உங்களை நீங்கள் தந்தை என்று வைத்துக் கொண்டு பார்த்தீர்களா னால், நீங்களும் வேறோர் இடத்தில், வேறோர் காலத்தில் ஒர் உருண்டை மண்ணிலிருந்து வந்தவர்தான் என்பதை உணர்வீர்கள். என்ன வேடிக்கை! ஒர் மண்ணுருண்டைக்கு இன்னொரு மண்ணுருண் டையிடம் பாசமாவது! மாயைதான் எத்தனை சக்தி வாய்ந்தது!
சம்சாரம் என்கிற சாத்திரமற்ற அனுபவ வாழ்க்கை, சிந்தனையற் றவர்களுக்குத்தான் கவர்ச்சியாயிருக்கும். புத்திசாலித்தனமாக அதைக் குறித்துச் சிந்தனை செய்யுங்கள். நான் யாருக்கு உரித்தானவன்? எந்தத் தெய்வீக அம்சத்தைச் சேர்ந்தது என் வாழ்க்கைத் தொடர்ச்சி? இந்த உலகக் களத்திலே ஒய்யார பவனி செல்லும் நாமெல்லாம் எங்கிருந்து வந்தவர்கள்? எங்கே நாம் போகிறோம்? இங்கிருந்து புறப்பட்ட பின் நாம் போய்ச் சேருமிடம் எது? என்றெல்லாம் விசாரணை செய்யுங்கள். w
இவ்வாறு, நாம் எங்கிருந்து வந்தோமோ அதற்கொரு மூலஸ்தானமும், எங்கே போகிறோமோ அதற்கொரு சேரிடமும் இருக்குமேயானால், நாம் “இங்கே ’இப்போது ஆற்ற வேண்டிய கடமைதான் என்ன? இங்கு உள்ள பொருள்களிடத்தும் உயிர் ஓடுகின்ற எண்ணற்ற நிகழ்ச்சிகளிடத்தும் நாம் கொள்ளவேண்டிய மனப்பான்மை எப்படி இருக்க வேண்டும்?.
9, சகோதரனே! தயவு செய்து சிந்தனை செய். சீடனுக்கு உபதேசம் செய்யும் ஆசானாகச் சங்கரர் இங்கே இருக்கவில்லை. தவறிழைக்கும்

குடும்பம் 41
தம்பியிடம் மூத்த சகோதரன் பேசுவதுபோல் பேசுகிறார். எனினும், இது குறித்து வேறு விதமான பாட பேதங்கள் உள்ளன என்பதைக் கவனிக்க வேண்டும். ப்ராதா (சகோதரன்) என்பதற்குப் பதில் 'ப்ராந்தா (பைத்தியக்காரன்) என்ற ஒரு பாடம் உண்டு. பாசுரத்தின் கருத்தை நோக்கும் போது, இதுவும் மிகப் பொருத்தமானது என்றே தோன்றுகிறது. எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளாதவன் தான் பைத்தியக்காரன். மாயை வசப்பட்ட மூடன், புறவுலகின் பொருள் களிடத்திலே மிகப் பற்றுக் கொண்டவனாக, முறையாக சிந்திக்கவும் சரியாகச் செயலாற்றவும் திறமையற்றவனாக ஆவானகில், அவனும் ஒரு பைத்தியக்காரன் தானே?
பகவான் ஆதி சங்கரர் அருளிய பஜ கோவிந்தத்திற்கு ஸ்வாமி சின்மயானந்தா வழங்கிய விளக்க உரையிலிருந்து, சென்ட்ரல் சின்மயா மிஷன் ட்ரஸ்ட், 2002, சென்னை, பக்கம் 35-38
"தந்தை வீட்டின் தலையெனின் தாய் அதன் இதயம்”
- இர்வின் பிசெல் -
260 26). QR QR
"To put the world right in order, we must first put the nation in order; to put the nation in order, we must first put the family in order; to put the family in order, we must first cultivate our personal life; we must first set our hearts right.”
- Confucius -
26D 2:GD GDR GDR
"My father used to play with my brother and me in the yard. Mother would come out and say, 'You're tearing up the grass.' 'We're not raising grass, my dad would reply, 'we're raising boys.'
- Harmon Killebrew -

Page 30
42 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
Finding Meaning in Pain and Suffering
Victor Frankl, a Jewish psychiatrist imprisoned by the Nazis in World War II, once said, Man is ready and willing to shoulder any suffering as soon and as long as he can see a meaning in it. Frankl used his brutal and inhumane experience in the concentration camps to gain insight into how people survived the atrocities. Closely observing who survived and who didn't, he determined that survival wasn't based on youth or physical strength but rather the strength derived from purpose, and discovering meaning in one's life and experience.
Finding meaning in suffering is a powerful method of helping us cope even during the most trying times in our lives. But finding meaning in our suffering is not an easy task. Suffering often seems to occur at random, senselessly and indiscriminately, with no meaning at all, let alone a purposeful or positive meaning. And while we are in the midst of our pain and suffering, all our energy is focused on getting away from it. During periods of acute crisis and tragedy it seems impossible to reflect on any possible meaning behind our suffering. At those times, there is often little we can do but endure. And it's natural to view our suffering as senseless and unfair, and wonder, why me?” Fortunately, however, during times of comparative ease, periods before or after acute experiences of suffering, we can
reflect on suffering, Survivol WOSn't bOSed On Seeing to developin youth or physical strength
understanding of its meaning. And the but rather the strength
spend searching for discovering meoning in
meaning in suffering One's life Ond experience. will pay great rewards when bad things begin to strike. But in order to reap those rewards, We must begin our search for meaning when things are going well.

குடும்பம் 43
A tree with strong roots can withstand the most violent storm, but the tree can't grow roots just as the storm appears on the horizon.
So, where do we begin in our search for meaning in suffering? For many people, the search begins with their religious tradition. Although different religions may have different ways of understanding the meaning and purpose of human suffering, every world religion offers strategies for responding to suffering based on its underlying beliefs. In the Buddhist and Hindu model, for example, suffering is a result of our own negative past actions and is seen as a catalyst for seeking spiritual liberation.
In the Judeo-Christian tradition, the universe was created by a good and just God, and even though his master plan may be mysterious and indecipherable at times, our faith and trust in his plan allows us to tolerate our suffering more easily, trusting, as the Talmud says, that "Everything God does, He does for the best.' Life may still be painful, but like the pain a women experiences in childbirth, we trust that the pain will be out weighed by the ultimate good it produces. The challenge in these traditions lies in the fact that, unlike in childbirth, the ultimate good is often not revealed to us. Still, those with a strong faith in God are sustained by a belief in God's ultimate purpose for our suffering, as a Hasidic sage advice: “When a man suffers, he ought not to say, “That's bad! That's bad!" Nothing God imposes on man is bad. But it is alright to say, "That's bitter! That's bitter!" For among medicines there are some that are made with bitter herbs. So, from the Judeo-Christian perspective, suffering can serve many purposes: it can test and potentially strengthen our faith, it can bring us closer to God in a very fundamental and intimate way, or it can loosen the bonds to the material world and make us cleave to God as our refuge.
While aperson's religious tradition may offer valuable assistance in finding meaning, even those who do not subscribe to a religious worldview may find meaning and value behind their suffering upon careful reflection. Despite the universal unpleasantness, there is little doubt that our suffering can test, strengthen, and deepen the

Page 31
44 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
experience of life. Dr. Martin Luther King, Jr. once said, 'What does not destroy me, makes me stronger.' And while it is natural to recoil from suffering, suffering can also challenge us and at times even bring out the best in us. In The Third Man, author Graham Green observes, “In Italy for thirty years under the Borgias, they had warfare, terror, murder, and bloodshed - but they produced Michelangelo, Leonardo da Vinci, and the Renaissance. In Switzerland, they have brotherly love, five hundred years of
democracy and peace, and what did they produce? The cuckoo clock.
While at times suffering can serve to toughen us, to strengthen us, at other times it can have value by functioning in the opposite manner- to soften us, to make us more sensitive and gentle. The vulnerability we experience in the midst of our suffering can open us and deepen our connection with others. The poet William Wordsworth once claimed, 'A deep distress hath humanized my soul. In illustrating this humanizing effect of suffering, an acquaintance, Robert, comes to mind. Robert was the CEO of a very successful corporation. Several years ago, he suffered a serious financial setback which triggered a serve immobilizing depression. We met one day during the depths of his depression. I had always known Robert to be the model of confidence and enthusiasm, and I was alarmed to see him looking so despondent. With intense anguish in his voice, Robert reported, "This is the worst I've ever felt in my life. I just can't seem to shake it. I didn't know that it was even possible to feel so overwhelmed and hopeless and out of control. After discussing his difficulties for a while, I referred him to a colleague for treatment of his depression.
Several weeks later, I ran into Robert's wife Karen and asked her how he was doing. He's doing much better, thanks. The psychiatrist you recommended prescribed an antidepressant medication which is helping a lot. Of course, it's still going to take

குடும்பம் 45
a while for us to work through the problems with the business, but he's feeling much better now and we're going to be alright.....'
"I'm really glad to hear that
Karen hesitated a moment, then confided, "You know, I hated to see him go through that depression. But in a way, I think it has been ablessing. One night during a fit of depression he began crying uncontrollably. He couldn't stop. I ended up just holding him in my arms for hours while he wept, until he finally fell asleep. In twenty-three years of marriage, that's the first time something like that has happened...and to be honest I've never felt so close to him in my life. And even though his depression in better now, things are different somehow. Something seemed to just break open....and that feeling of closeness is still there. The fact that he shared his problem and we went through it together somehow changed our relationship, made us much closer.'
From Art of Happiness - A hand book for living by His Holiness Dalai Lama & Howard C. Cutter, Coronet Books, 1998, London, Pages 167-170
"The house does not rest upon the ground, but upon a woman'
- Mexican Proverb -
26 O 2GO GNR GNER
Feelings of worth can flourish only in an atmosphere where individual differences are appreciated, mistakes are tolerated, communication is open, and rules are flexible - the kind of atmosphere that is found in a nurturing family.

Page 32
46 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
இன்றை வாழ்வின் சிறப்பு
இந்துப் பண்பாட்டில் இல்லறம் நல்லறமாகவே கூறப்படுகின்றது. ஆச்சிரம தர்மத்தின் அச்சாணி போன்றது இல்லறமாகும். அன்புடன் வாழ்வதே இல்வாழ்க்கையின் பண்பு. அறத்தைப் போற்றி வாழ்வதே இல்வாழ்க்கையின் பயன். அன்போடும் அறத்தோடும் வாழ்வது தான் வாழ்வின் பண்பும் பயனும் என்கிறார் திருவள்ளுவர்.
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”
என்றே தமிழ் மறையாகிய திருக்குறளும் கூறுகிறது. இல்லத்தில் இணைகின்ற தம்பதிகளிடையே கருத்தொருமித்த தன்மை காணப்படல் வேண்டும். “காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்” எனத் தமிழ் மூதாட்டி ஒளவையாரும் குறிப்பிடுகின்றார். குருகுலக் கல்வியை முடித்து வெளியேறும் மாணவனுக்கு குரு செய்யும் அறிவுரையில் இல்லற தர்மத்தின் சிறப்பை எடுத்து விளக்குகிறார். “சந்ததித் தொடர்பு அற்றுப்போகாமல் இருப்பதற்காக நீ கிருஹஸ்த தர்மத்தை மேற்கொள்வாயாக’ என்று குரு தனது சிஷயனை ஆசீர்வதித்து அறிவுரையும் வழங்குகின்றார். ஆடவன் ஒருவன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கும் மணமகளிடம் இருக்க வேண்டிய தகுதிப்பாடுகள் எவை என்பதை இந்து சமயத்தின் ஆதார நூல்களாகிய வேதங்கள் குறிப்பிடுகின்றன. எதிர்காலக் குடும்ப நிம்மதியையும் ஆனந்தத்தையும் நாடும் இளைஞன் எத்தகைய பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைப் பின்வரும் வடமொழிச் சுலோகம் விளக்குகின்றது.
01. கார்வேஷ" தாசி - சேவை செய்வதில் அடிமையைப் போலவும் 02. கரணேஷ" மந்திரி - ஆலோசனை சொல்வதில் மந்திரியைப்
போலவும்
03. ரூபேஷ லட்சுமி - அழகில் லட்சுமியைப் போலவும் 04. ஷேமேவ தரித்ரி - மன்னிப்பதில் பூமாதேவியைப் போலவும் 05. போத்யேஷ" மாதா - அன்போடு உணர்வூட்டுவதில் அன்னையைப்
போலவும் 06. சயனெஷ" வேஸ்யா - மஞ்சத்தில் கணிகையைப் போலவும்
சமதர்மயுக்தா குலதர்ம பத்தினி - நடந்து கொள்ளக்கூடிய
ஒருத்தியே குலதர்ம பத்தினி என வேதங்கள் கூறுகின்றன.

குடும்பம் 47
சிவமும் சக்தியும் இணைவது போல ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதே இல்லறமாகும். திருமணக் கிரியைகள் கூறும் தத்துவம் இதனையே விளக்குகின்றது. மணமகன் உமாமகேச மந்திரத்தினால் தாலியைக் கட்டி அந்த மந்திரத்தினால் முடிச்சிலே திருநீறு சாத்திப் பெண்ணுக்குத் திருநீரும் சாத்துவார்.
சௌபாக்கியவதியான உத்தமியே! நான் உன்னுடன் இணைந்து இல்லறமாகிய நல்லற வாழ்வை நன்கு நடாத்த இந்தத் திருமாங்கல்யச் சரட்டை உன் கழுத்தில் முடி போட்டு அணிவிக்கின்றேன். என் சுக துக்கங்களில் பங்கேற்று, என் தர்மபத்தினியாக, சுகபோகங்கள் நிறைந்து நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக என்று வாழ்த்தி மணமகன் மணமகளின் கழுத்தில் திருமாங்கல்யத்தைப் பூட்டுகின்றான். இக் கருத்தினைப் பின்வரும் சுலோகம் தெளிவாக எடுத்து விளக்குகின்றது.
“மாங்கல்யம் தந்துனானே மமஜீவன ஹேது நா
கண்டே பத்னாமி ஸ" பகேத்வம ஜீவ சரதஸ்சதம்”
திருமாங்கல்யச் சரட்டை அணிவித்த பின்பு மணமகளுடைய கையைப் பிடித்துக் கொண்டு மணமகன் அக்கினிக்குப் பக்கத்தில் ஏழடி நடப்பான். இந்த ஏழடியும் நல்வாழ்க்கையில் பெற வேண்டிய அருளைக் கடவுளிடத்தில் பெறுவதற்காக செய்யப்படும். ஏழாவது அடி எடுத்து வைக்கும் பொழுது “ஸ்கா ஸப்த பதா” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். ஒ பெண்ணே ஏழு அடி நடந்து வந்த நீ எனக்குத் தோழியாவாய். ஏழு அடி நடந்த நாம் இருவரும் நண்பர்களாக வேண்டும். உன்னிடத்தில் நான் நட்பை வைத்தேன். உன்னை விட்டுப் பிரிய மாட்டேன். நாம் இருவரும் சேர்ந்து ஒவ்வொரு கர்மாவையும் சங்கல்பம் செய்து கொள்வோம். பரஸ்பரம் அன்புடையவர்களாகவும் நல்ல மனம் உடையவர்களாகவும் இருப்போம். அன்னம், ரஸம் இவைகளைச் சேர்ந்து அனுபவிப்போம். இருவர் மனமும் இணையட்டும் மனத்தால் மட்டும் அல்ல புலன்களாலும் ஒருமைப்படுவோம்.
திரு.சிவ மகாலிங்கம் எழுதிய சிவஜோதி என்ற நூலில் வெளிவந்த பாவை நோன்பு என்ற கட்டுரையிலிருந்து, சிவஜோதி வெளியீடு, 2005, கோண்டாவில், பக்கம் 109-11

Page 33
48 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
திருமண உறவின் அன்பு
புருஷர்களே!
* புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்,
அவர்கள் மேல் கசந்து கொள்ளாதிருங்கள்.”
கொலோசெயர் 3:19
எலும்பு, குருதி. போன்ற உடற்கூறுகளில் மட்டுமல்லாது இன்ப துன்பம் போன்ற உணர்வுகளிலும் ஆண்களிலிருந்து பெண்கள் வேறுபட்டவர்கள். ஆண்களை விடப் பெண்கள் நோவை அதிகமாய் உணருகிறார்கள் என அண்மையில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவை போலவே அன்பு செலுத்துவதிலும் அன்பிற்காக ஏங்குவதிலும் கூட வேறுபாடு காணப்படுகிறது. திருமணமாகி எவ்வளவு காலமானாலும் தொடர்ச்சியாகக் கணவனால் அன்புசெய்யப்பட பெண்கள் ஏங்குவர். ஆண்களுடைய கவனமோ திருமணமாகி சில காலத்துக்குள்ளாகவே வேலை, பிள்ளைகள். போன்றவற்றில் பிரிந்துவிடுகிறது. மனைவியால் 'அன்பு செலுத்தப்படுவதை விட மதிக்கப்படுவதையும், மனைவியின் இசைவையுமே அதிகம் விரும்புவர்.
மேலும், வெவ்வேறுபட்ட விருப்பு வெறுப்புக்கள், பழக்கங்கள், கருத்துக்களால் வாக்குவாதங்கள், சண்டைகள் எழும்பி அன்பு தணியவும், ஆதிக்கம் செலுத்துகிற கணவன் மனைவியைக் கசந்துகொள்ளவும் வழியாகிறது. எனவேதான் வேதம் மனைவிகளை அன்புகூரும்படியும், அவர்களைக் கசந்துகொள்ளாதிருக்கவும் புருஷர்களுக்குப் போதிக்கிறது.
மனைவியின் மீதுள்ள
ஒருவர் தன் பிள்ளைகளுக்குச் கணவனது அன்பு உள்ளத் செய்யக்கூடிய பெரிதான காரியம் திலே மட்டும் இருந்தால் அவர்களுடைய தாயை அன்பு போதாது. அது வார்த்தைக செய்வதாகும். ளாகவும், செயல்களாகவும்
வெளிவர வேண்டும். இவ் விடயத்திலும் நாம் பின்தங்கியவர்களே. போலி வார்த்தைகள். விரைவில் புளித்துவிடும். பெண்கள் எப்போதும் அன்பான வார்த்தைகளையும் தங்களது உருவம், உடையலங்காரம் , ஆற்றல்களைக் குறித்த பாராட்டுக்களையும் தங்களது கணவனிடத்தி

குடும்பம் 49
லிருந்து எதிர்பார்ப்பர். பூக்கள், பரிசுகள், சுற்றுலாக்கள். என்ற அவர்களது விருப்பங்களை அறிந்து அவர்களை மகிழ்விக்கவேண்டும்.
அன்புகூருவதென்பது வெறும் உணர்வல்ல. கைமாறு கருதிச் செய்யப்படுமொன்றல்ல. அது தீர்மானம். குழந்தை அழகாய், சிவப்பாய், கொழு கொழுவென்றிருந்தால் மட்டுமே அன்பு செய்வேன் என்று சொல்லாது தாயன்பு அழுக்காய், அழகற்ற, நோயுற்ற, அநாதைகளாய் குப்பை மேடுகளிலும் சேரிகளிலும் கிடந்த குழந்தைகளை எடுத்துப் பராமரிக்கத் தீர்மானித்தது அன்னை திரேசா அவர்களுடைய அன்பு. குடும்பத்திலும் மனைவியின் உருசியான சமையல், தோயல்,. இசைதலை எதிர்பார்த்து அவளுக்குச் செலுத்துவதல்ல அன்பு. துணையினது ஒவ்வாத இயல்புகளால், கருத்துக்களால் ஏற்படுகிற உராய்வுகளின் நிமித்தம் அன்பைத் தள்ளி விடமாட்டோம் என்று தீர்மானித்தே, மரணம் வரை பிரியோம் என்று திருமணத்தில் வாக்குறுதியளிக்கிறோம்.
“.புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும். தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்பு கூருகிறான்.” எபேசியர் 5:28
சொந்த உடலைப் பேணவும், போவழிக்கவும் எவரையும் வற்புறுத்த வேண்டியதில்லை. பசித்தால் உண்ணவும் குளிர்ந்தால் போர்க்கவும் அழுக்கானால் கழுவவும் செய்வோம். வயிறு பெருத்துவிட்டதென்று அதைப் பட்டினி போடுவதில்லை. அப்படிச் செய்தாலும் அது நம்மேலுள்ள அக்கறையே. உண்ணும்போது வாய்க்கு உருசியாக இனிப்பு, உறைப்பு, உவர்ப்பு, புளிப்பு. என்றும் இறால், மாசி, நெத்தலி. என்றும் சேர்த்துக்கொள்வோம். குளிர் நாட்களில் சூடாகவும், வெப்ப நாட்களில் குளிராகவும் அருந்துவோம் . நம் முடலுக்கு ஒவ்வாதவைகளைத் தவிர்த்துக் கொள்வோம். ஆடை நமக்கு வாங்கும்போது பருத்தியா கம்பளியா என்று பார்க்கவும், பிடித்தமான நிறத்தைத் தெரியவும், போட்டு அழகு பார்க்கவும் செய்வோம். குளிக்கும்போது நல்ல வாசனைச் சவர்க்காரங்களையும், Shampoo க்களையும் போட்டு, குளித்தபின் நறுமணத் தைலங்களைப் பூசிக் கொள்வோம். இன்னமும் கண்களுக்கினிய காட்சிகள், காதுக்கினிய இசை. என்று நம்முடைய உடலுக்கடுத் தவைகளைத் தேடுவது நம்முடைய இயல்பாயிருக்கிறது.

Page 34
50 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
மனைவியுடைய இத்தேடுதல் எப்போதும் கணவனுடையதைப்
போலிராது. சிலவேளைகளில் முரணானதாயிருக்கும். கணவனுக்கு இனிப்பென்றால் மனைவிக்கு உறைப்பாயிருக்கும். கணவனுக்கு சூடென்றால், மனைவிக்கு குளிராயிருக்கும். மனைவியுடைய இம்முரணான இயல்புகள், விருப்பங்கள் கணவனைப் பாதிக்கின்ற போது அவைகளை ஏற்றுக்கொள்ளுதல் கடினமாயிருக்கும். எனவேதான்
கணவன் தன்னுடைய மனைவியை தன்னுடைய சரீரமாக எண்ணி அன்பு செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது மனைவியுடைய விருப்பம், தேடல்களை தன்னுடையதாக ஏற்றுக்கொள்ளமுடியும். மனைவியுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளமுடியும். இவ்விதமாய் மனைவியைத் தன்னுடைய சரீரமாக எண்ணி அவளை அன்பு செய்தல் தன்னைத்தானே அன்பு செய்தலாகும். இவ்வித அன்பு கணவன் - மனைவிக்கும், பிள்ளை களுக்கும், ஏனையவருக்கும் நன்மை தரும். ஒருவர் தன் பிள்ளைகளுக்குச் செய்யக்கூடிய பெரிதான காரியம் அவர்களுடைய தாயை அன்பு செய்வதாகும்.
மனைவியரே!
*தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பது போல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள்.”
பணிந்திருத்தலை இசைந்துபோதல், இணங்குதல், வளைந்து கொடுத்தல், எதிர்க்காமலிருத்தல் என்றும் சொல்லலாம். திருமண உறவில் மனைவியின் பணிதல் அல்லது இசைதல் என்பது அன்பின் நிமித்தம் முழுமனதோடு கணவனது தலைமையை ஏற்று நடத்தலாகும். உள்ளத்தில் முரணோடு கணவனுக்குப் பயந்தோ அல்லது கைமாறுகளை எதிர்பார்த்தோ கீழ்படிவது பணிதலாகாது.
திருமண உறவில் இசைதல் என்பது ஒருமுகமானதல்ல. எனவே தான் தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள் என்று வேதம் ஆரம்பித்து ஆண்பெண் இயல்புகளுக்கேற்பவும் குடும்ப நலனுக்காகவும் மனைவியின் மேல் செலுத்தப்பட வேண்டிய கணவனது அன்பையும், கணவனுக்கு மனைவியினது இசைவையும் வேதம் வலியுறுத்துகிறது.

குடும்பம் 51
கொடுப்பதே அன்பு
LDTÜ ab 20016ð Qhug56T6IT 560DLGuusT6ÖTAÓ6ð “Love is Giving” (கொடுப்பதே அன்பு) என்ற வாசகம் எங்கும் தொங்கவிடப்பட்டிருந்தது. கிறிஸ்மஸ் தினத்தையொட்டி குடும்பங்களில் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கும் பழக்கம் இங்கிருப்பதால், விற்பனையை அதிகரிக்கும் வகையில், மக்களைக் கவரும் நோக்கோடு அவ் வாசகத்தை கடையினர் தொங்கவிட்டிருந்தாலும் வாசகத்தின் கருத்து உண்மையே.
மனைவிக்காய் தன்னைக் கொடுப்பதுதானே கணவனின் அன்பு கணவனுக்காய் தன்னைக் கொடுப்பதுதானே மனைவியின் அன்பு பிள்ளைகளுக்காய் தம்மை கொடுப்பதுதானே பெற்றோரின் அன்பு மற்றவர்களுக்காய் நம்மை கொடுப்பதுதானே தெய்வீக அன்பு
அன்பு
பொறுமையுள்ளது,
நன்மை செய்யும்,
பொறாமைப்படாது,
தற்புகழ்ச்சி கொள்ளாது,
இறுமாப்பு அடையாது,
இழிவானதைச் செய்யாது,
தன்னலம் நாடாது,
எரிச்சலுக்கு இடம் கொடாது,
தீங்கு நினையாது,
தீவினையில் மகிழ்வுறாது,
மாறாக உண்மையில் அது மகிழும்,
அனைத்தையுமே பொறுத்துக் கொள்ளும்,
அனைத்தையும் நம்பும்,
அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்,
அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்,
ஒருபோதும் அழியாது.
என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை
(கொரிந்தியருக்கு தூதுவனாகிய பவுல் எழுதிய முதல் நிருபம் 13ம் அதிகாரத்திலிருந்து.)
அன்ஜெலோ ஜோசப் எழுதிய உறவு என்ற நூலில் வெளிவந்த திருமண உறவு என்ற கட்டுரையிலிருந்து, டென்மார்க், 2002, பக்கம் 50-53

Page 35
52
திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
4.  d).
தாந்ததுணதனனை
பார்வை பொருள் உணரும் பக்குவமே - எந்தனது வேர் உயிரின் மூச்சுவிடும் வித்தகமே " என் பயணம் காண்கிற வரலாற்றின் காற்தடமே - மெய்சிலிர்க்க நீவந்தாய் வாழ்வில்
நிறைவெல்லாம் நானாகி,
பூ வந்த வாசம் புலர்கிறது என் புகழாய், நான் என்ன செய்தேன் நடந்தேன். உள்ளிருந்து ஒவ்வோர் அடிக்கும் உயிர் கொடுத்துக் கொண்டிருக்கும் பவ்வியமாய் எனை நடத்தும் பலமே - எப்பொழுதும் நீ. பக்கம் இரு, நிகழ்வாகு நான் பெறுவேன் பா இருக்கும் பக்க பலம்.
- தி.திருக்குமரன் -
No success in public life can compensate for failure in the home.
- Benjamin Disraeli -
26D 2:GD GNER GNER
Perhaps the greatest social service that can be rendered by anybody to this country and to mankind is to bring up a family.
- George Bernard Shaw -

குடும்பம் 53
Family
If members of the family feel that they are a part of one unit and that each of them has a role to play in the welfare of the family, then such families prosper and remain united. However, we find that this idea is lacking in most families. Secondly, the role of each person is not well defined and even if it is, people are not willing to take up their roles in a responsible way. There is a lot of unhealthy competition among family members too.
Once there was a question and answer session. Most people in the audience were women. They asked me, "Swamiji, what advice would you give to
women?" I said, "Do There are mony instances 1n O t ၃၀ဖူetc # where mony great persons e. were solely influenced by their
indignantly, "What do mOtherS hO Wer in most you mean by that? Are , Who Were, O
we inferio to men cases, not very educated. I said, "When you compete with men, you are indirectly admitting that you are inferior to them. When that is not the truth, why do you have to prove anything? Why should you feel the need to prove that you can do whatever men can do? The fact is that you are great in your own way. There is no need for competing with anybody.' There are certain things that men cannot do, but women can do and vice versa. There are certain things that both can do. I do not mean that women should not educate themselves or fly an aeroplane. That is not the point.
Every individual has certainabilities, qualifications and aptitudes and also a certain role to play in life. As long as I understand my main role, even if I take up other activities, that is alright. There will be no problems. But the problem comes when each of us forgets our main role and competes in matters not pertaining to our main role. The husband may become jealous of the wife because she is

Page 36
54 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
earning more and the wife may be jealous of the husband regarding some other matter. For example, I am a Sannyasi. If I performed my duties and also sing or cook, that is fine. But suppose, I only cook, you would possibly feel that I would be better off as a chef in a hotel I may be interested cooking as a hobby, but that cannot be my main role. If I remember my main role and I play it to the best of my ability and among with that if I can do something extra which can be beneficial to me and others, then it would be very wonderful.
Now a husband has a particular role to play in the family and the wife also has got hers. Even if the wife takes up a professional job, she will still have to fulfill her family responsibilities. My intention in telling this is not to discourage women from taking up jobs or to give up their jobs. Women can take up jobs, but they can’t give up their family responsibilities.
Unfortunately, nowadays everything is associated with money. If someone is earning or making money, then he is considered to be productive. If he is not bringing money, then he is said to be unproductive. Some women believe that they are unproductive because they are only housewives. In the West, many housewives nowadays call themselves homemakers' to feel that they contribute substantially. Which is greater - making a lot of money or transforming an ordinary child into a great soul? Think.
There are many instances where many great persons were solely influenced by their mothers, who were, in most cases, not very educated. If a mother has inspired even one child and made him truly great, then she has done a great service to the nation which cannot be compared in terms of money.
If the family needs money, a mother can explore her talents, but not at the expense of the character building or man - making education that she has to impart to her child. Otherwise, money will be there, but children will be neglected.
The other day a man asked me, "Swamiji now a days life is too fast. A time has come that we have no time to give to our children'. I told him rather openly, "You should not have brought them to the world then." He was shocked. I explained, "If you don't have time

குடும்பம் 55
{۔ to give to your children, do you think others are free’?” Parents have to take their responsibilities and play their role with reference to their children.
Often it is seen that problems arise because parents try to fulfill their ambitions through their children. Once a husband and wife were having a dispute. The husband wanted their child to be an engineer and the wife wanted him to be a doctor. Someone intervened and asked them. “Why don't you resolve your differences by asking your son what he wants to be?" They both said in a chorus, "He is not yet born' what an absurdity
All the members of a family must understand that the family is one unit and every member is part of it just as the body is one whole and a limb is one part of it. Therefore, every member has to shoulder his responsibility. What binds all the members of a family together is love alone. I said earlier that wherever there is the vision of unity, of oneness, there is mutual love. Where there is love, there is harmony and service. But when there is the sense of difference, there is a sense of alienation. Then all kinds of conflicts arise.
Don't try to compete with each other, but play a complementary role for the welfare of the family and society. When we make a good cup of coffee, we find that all the ingredients such as milk, sugar and coffee powder have different qualities, but when mixed in a certain proportion, they surrender their individual qualities and together contribute to the taste of wonderful coffee. This might appear to be very simple example, but the same principle applies everywhere.
Bhagavad Gita Says : ( 18:45,46)
Sve sve karmani abhiratah, Siddhim vindati maanayah.
Man attains perfection by abiding in the performance of his karma which is dedicated to God. Then alone is there growth and beauty.
Extracted from Towards Greater Success by Swami Tejomayananda, Central Chinmaya Mission Trust, 2003, Mumbai, Pages 28-40

Page 37
56 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
4thUாற்கடன் Թրյa5ճՕ6)
- லா.சா.ராமாமிருதம் -
நமஸ்காரம், சேமம், சேமத்திற்கு எழுத வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க, சுற்றும் முற்றிலும் திருட்டுப் பார்வை, ஆயிரம் நாணல் கோணல், நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப் போகிறீர்கள்? அதனால் நானே முந்திக் கொண்டதாகவே இருக்கட்டும். அகமுடையான் உங்கள் மாதிரியிருந்தால்தானே, என் மாதிரி பொண்டா ட்டிக்குப் புக்ககத்தில் கெட்ட பேரை நீங்களே வாங்கி வைக்க முடியும்? “அவள் என்ன படிச்ச பெண், படிச்ச படிப்பு எல்லாம் வீணாய்ப் போகலாமா? ஆம்படையணுக்குக் கடிதாசு எழுதிக்கிறாள்? என்று வீட்டுப் பழைய பெரிய வாள், புதுப் பெரிய வாள் எல்லாம் என் கன்னத்திலடிக்காமல், தன் கணினத் தி லேயே இடித்துக் கொண்டு, ஏளனம் பண்ணலாம்! பண்ணினால் பண்ணட்டும், பண் ணட்டும்; நான் எழுதியாச்சு. எழுதினது எழுதினதுதான். எழுதினதை நீங்கள், தலை தீபாவளியதுவுமாய், அவ்வளவு தூரத்திலிருக்கிறவர், படித்தது படித்ததுதான், எழுதினதைப் படித்தபின், எழுதினவாளும், படித் தவாளும் குற்றத்தில் ஒண்ணுதானே? வேறு எதிலும் ஒற்றுமையிருக்கிறதோ இல்லையோ?
குடும்பம் ஒரு பாற்கடல். ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது. அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயே தான்.
இதென்ன முதல் கடிதமே முகத்தில் அறையற மாதிரி ஆரம்பிக் கிறது என்று தோன்றுகிறதோன்னோ? சரி, நான் அசடு, போங்கோளேன், திருப்திதானே? நான் வெகுளி, எனக்கு மனசில் ஒண்ணும் வைத்துக் கொள்ளத் தெரியாது. அப்பாகூட அடிச்சுப்பார், “ஜகதா கிட்டே யாரும் அசதி மறதியாய்க்கூட ஒரு ரகஸ்யத்தை சொல்லிடாதேயுங்கள். ஒருத்தர் கிட்டேயும் சொல்லக்கூடாது என்றால் ஒரு கடிதாசுத் துண்டிலாவது அதை எழுதி எறிந்து விடுவாள். இல்லாவிடில் அவளுக்கு மண்டை வெடித்துவிடும். ஜகதா அவ்வளவு ஆபத்தான மனுவி’, ஆமாம்,

குடும்பம் 57
அப்படித்தான் வைத்துக்கொள்ளுங்கள், நான் பின் யாரிடத்தில் சொல்லிக் கொள்வது, தலை தீபாவளிக்கு என் கணவர் என்னுடன் இல்லாத கஷ்டத்தை? என் அப்பா அம்மாவுக்கு எழுதலாமா? எழுதினால், புக்காத்து விஷயங்களைப் பிறந்த வீட்டுக்கு விட்டுக் கொடுத்தேன் என்கிற பொல்லாப்பைக் கட்டிக்கவா? நான் அசடாயிருக்கலாம், ஆனால் அவ்வளவு அசடு இல்லை, அப்புறம் எனக்கு யாரிருக்கா, நீங்களே சொல்லுங்களேன்!
தீபாவளிக்கு இரண்டு நாளைக்கு முன்னால் அம்மா வந்திருந்தாள், ஆசையா பெண்ணையும் மாப்பிள்ளையையும் தலை தீபாவளிக்கு அழைத்துப் போகணும் என்று. நீங்கள் ஊரில் இல்லை. இருக்கவும் மாட்டேள் என்று தெரிந்தும் அவள் முகம் விழுந்ததைப் பார்க்கணுமே, எடுத்து மறுபடியும் சேர்த்து ஒட்ட வைக்கிற தினுசாய்த் தானிருந்தது.
“சரி, மாப்பிள்ளைதான் இல்லை, ஜகதாவைக் கூட்டிக் கொண்டு போகிறேனே! நாங்களும் பிரிஞ்சு கொஞ்ச நாளாச்சு. உங்களிஷ்டப் படி கல்யாணமாகி நாலாம் நாளா கிருஹப்பிரவேசத்துக்கு விட்டது தானே!” என்று சொல்லிப் பார்த்தாள்.
ஆனால் அம்மா (உங்கள் அம்மா - இப்போ எனக்கு இரண்டு அம்மான்னா ஆயிட்டா!) ஓரக் கண்ணால் என்னைப் பார்த்துக் கொண்டே, “என் பிள்ளை எப்போ அங்கே வர முடியவில்லியோ உங்கள் பெண் இங்கேயே நாலு பேரோடு ஸல்லோபுல்லோன்னு இருந்துட்டுப் போறாள்! இனிமேல் எங்கள் பெண்ணும் தானே! அப்புறம் உங்களிஷ்டம், அவளிஷடம் இங்கே ஒருத்தரும் கையைப் பிடிக்கிறதாயில்லே!” என்றார்.
இதென்ன கன்றுக்குட்டிக்கு வாய்ப்பூட்டைப் போட்டுப் பாலுாட்டற சமாசாரமா? என்னை அம்மா ஆழம் பார்க்கிறது தெரியாதா, என்ன? நான் ஒண்ணும் அவ்வளவு அசடு இல்லை. இந்த வீட்டிலேயே யார் பளிச்சுனு பேசறா? இங்கேதான் பேசினதுக்குப் பேசின அர்த்தம் கிடையாதே! எனக்குத் திடீர்னு சபலம் அடிச்சுண்டது, என் கையொட்டின தம்பி சீனுவைப் பார்க்கணும்னு. ஒரு நிமிஷம் என்னைப் பிரிஞ்சு இருந்ததில்லை. காலையில் கையலம்பி நனைஞ்ச சட்டையை மாத்தறFலிருந்து, ராத்திரி தொட்டியில் அவன் படுக்கையை விரிக்கிற வரைக்கும் அக்காதான் எல்லாம் பண்ணியாகணும். இப்போ குழந்தை என்ன பண்றானோ? ஆனால் நான் இங்கேயே இருக்கேன்னு சொல்லிவிட்டேன். அம்மா பேசாமே போயிட்டாள். நான் கொஞ்ச நாழி திக்பிரமை பிடிச்சு நின்றேன். அம்மா குறுஞ்சிரிப்புடன் என்னை ஒரு நிமிஷம் ஆழ்ந்து நோக்கி விட்டுக் காரியத்தைப் பார்க்கப்

Page 38
58 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
போயிட்டார். அவருக்கு உள்ளுற சந்தோஷம். எனக்குத் தெரியும், நான் பரீசை? பெண்ணாய்ப் பிறந்தபின் ஸ்வதந்திரம் ஏது என்கிறதுதான். “ஆமாம், நான் கேட்கிறேன் - இதென்ன உத்தியோகம், ஒரு நாள் கிழமைக்குக் கூட பெற்றவர் உற்றவர் கூட இல்லாமல்படிக்கு? என்னதான் “காம்பில் கிளம்பிப் போனாலும் சமயத்துக்கு லீவு வாங்கிக் கொண்டு திரும்பி வர முடியாதா?
ஆனால் எனக்கே தெரிகிறது பெண்கள் என்ன, புருஷர்களுக்குத் தான், என்ன சுதந்திரம் இருக்கிறது? எங்களுக்கு வீடு என்றால் உங்களுக்கு உத்தியோகம். பார்க்கப்போனால் யார்தான் விடுதலையா யிருக்கிறார்கள்? எல்லோரும் சேர்ந்து ஒரு பெரும் சிறையிலிருக் கிறோமே, இந்த உலகத்தில்! பணக்காரன் தங்கக் கூண்டில், இந்த இரண்டு ஸ்திதியிலுமில்லாமல் நம்மைப் போல் இருக்கிறவர்கள் இதிலுமில்லை, அதிலுமில்லை, காலை ஊன்றக்கூட ஆதாரமில்லாமல் அந்தரத்தில் தவித்துக் கொண்டிருக்கின்றோம். இல்லாவிடில் இந்தச் சமயத்தில் நாம் பிரிந்து நீங்கள் எங்கேயோ இருப்பானேன்? உத்தியோகத்தை உதறிவிட்டு ஓடிவந்துவிட முடிகிறதா? நான் ஒண்ணும் அவ்வளவு அசடு இல்லை. மனசு வெச்சேன்னா எல்லாம் எனக்குத் தெரியும். இப்போ மனசு வெச்சிருக்கேன்!
ஆனால் அதற்காக என்னோடு பேசக்கூடாது என்று இருந்ததா? போகிற சமயத்தில் என்னிடம் வந்து, “ஜகதா, நான் போயிட்டு வரட்டுமா?” என்று என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டு போனால், தலையைச் சீவி விடுவார்களா? அதையும் தான் பார்த்து விடுகிறது, என்ன ஆகிவிடும்? சாந்தியைத் தைக்குத் தள்ளிடப்போட்டு விட்டாலும் வாய் வார்த்தை கூட பேசிக்கக் கூடாது என்றால் பிள்ளைகள் கல்யாணம் பண்ணிக் கொள்வானேன்? இந்த வீடே வேடிக்கையாய்த் தானிருக்கிறது. நீங்கள் எல்லாம் இப்படியிருக்கிறதால் தானே நாங்கள் எல்லாம் வெட்கம் கெட்டவர்களாகி விடுகிறோம்?
ஆனால் அம்மாவே சொல்லியிருக்கிறாள். கூட்டுக் குடித்தனம் என்றால் அப்படித்தானிருக்கும் என்று. அவளும் சம்சாரி வீட்டில்தான் வாழ்க்கைப்பட்டாளாம். இடம் போகாத வீட்டில் நாலு ஜோடிகள் வாசம் பண்ணுமானால் என்ன பண்றது? வீட்டுக்கு விருந்தாளி வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். திடீர்னு ஒரு ஜோடியின் ஒரு படுக்கை தானாகவே திண்ணையில் வந்து விழுந்து விடுமாம். சீட்டைப் போட்டுக் குலுக்கினாற் போல் யார் படுக்கை என்று போட்ட பிறகுதான் தெரியுமாம். சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது. திருடனுக்குத் தேள் கொட்டின மாதிரி

குடும்பம் 59
வாயை மூடிண்டிருக்க வேண்டியதுதான். அம்மா சொல்லறப்போ எனக்கு சிரிப்பாய் வரும், இந்தச் சம்பந்தம் பண்ணுவதற்கு முன்னால் அப்பா கூடச் சொன்னார், "இதென்னடி, இது அவ்வளவு உசிதமோ? ஒரே சம்சார வீடாயிருக்கிறது. பையன் நாலு பேருக்கு நடுவில் நாலாமவனா யிருக்கிறான். இன்னும் கலியாணத்துக்கு ஒன்று இரண்டு பெண்கள் காத்திருக்கிறாப் போலிருக்கிறது.”
“இருக்கட்டும், இருக்கட்டும் நிறையக் குடித்தனமாயிருந்து நிறைய் பெருகட்டும். நாளாவட்டத்தில் இது தான் நம் பெண்ணுக்கு நல்லதா விளையும், பாருங்கோ. இப்போ நமக்கு என்ன குறைஞ்சு போச்சு? எடுத்தவுடனே பிக்கு பிடுங்கல் இல்லாமல், கையை கோத்துண்டு போனாவாளெல்லாம் கடைசியில், உலகம் தெரியாமல், எது நிலைச்சுது தெரியாமல், நாயும் பூனையுமா நாறிண்டிருக்கிறதை நான் பார்த்துண்டு தானே இருக்கேன்! பையன் நல்ல வேளையா நாலாம் பிள்ளையாத் தானே இருக்கான்? என் மாதிரி என் பெண், வீட்டுக்கு மூத்த நாட்டுப் பெண்ணாய் வாழ்க்கைப்பட வேண்டாமே?”
அம்மா அப்படிச் சொல்லறப்போ நன்னாத்தானிருக்கு. நாவல் கதாநாயகியாயிருக்க யார்தான் ஆசைப்பட மாட்டார்கள்? ஆனால் தனக்கென்று வரப்போத்தான் தெரியறது? நிஜம்மா, நீங்கள் அன்றைக்கு ஆதரவாய் எனக்கு ஒரு வார்த்தை கூட இல்லாமல் வண்டியிலேறிப் போயிட்ட பிறகு, எனக்கு அழுகையா வந்துவிட்டது. என் நெஞ்சின் பாரத்தை யாரிடம் கொட்டிக் கொள்வேன்? எல்லாரும் எனக்குப் புதிசு, வாயில் முன்றானை நுனியை அடைச்சுண்டு கிணற்றடிக்கு ஒடிப் போயிட்டேன்.
எத்தனை நாழி அங்கேயே உட்காந்திருந்தேனோ அறியேன்.
“என்னடி குட்டீ, என்ன பண்றே?”
எனக்குத் தூக்கிப் போட்டது. அம்மா எதிரே நின்னுண்டிருந்தாள். உங்கம்மா செக்கச் செவேல் என்று நெற்றியில் பதக்கம் மாதிரி குங்குமமிட்டுக் கொண்டு கொழ கொழன்னு பசுப்போல் ஒரொரு சமயம் எவ்வளவு அழகாயிருக்கிறார்!
“ஒண்ணுமில்லையே அம்மா!” என்று அவசரமாய்க் கண்ணைத் துடைத்துக் கொண்டேன். ஆனால் மூக்கை உறிஞ்சாமல் இருக்க முடியவில்லை.
“அடடா! கடும் ஜலதோஷம். மூக்கையும் கண்ணையும் கொட்டறதா? ராத்திரி மோர் சேர்த்துக்காதே’ (கபடும் கருணையும் கண்ணில் கூடி அம்மா கண்ணைச் சிமிட்டும்போது, அதுவும் ஒரு அழகாய்த்தானிருக்

Page 39
60 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
கிறது!) “என்னவோ அம்மா, புதுப் பெண்ணாயிருக்கே உன் உடம்பு எங்களுக்குப் பிடிபடறவரைக்கும், உடம்பை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ அட, குட்டி இதென்ன இங்கே பாருடீ!’
அம்மா ஆச்சரியத்துடன் கிணற்றுள் எட்டிப் பார்த்தார். அவசரமாய் நானும் எழுந்து என்னென்று பார்த்தேன், ஆனால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை.
“ஏ குட்டி எனக்குத்தான், கண்சதை மறைக்கிறதா? கிணற்றில் ஜலம் இருக்கோ?”
“இருக்கிறதே!”
“குறைஞ்சிருக்கா!'
“இல்லையே, நிறைய இருக்கே!”
“இருக்கோன்னோ? அதான், கேட்டேன், அதான் சொல்ல வந்தேன். கிணற்று ஜலத்தை சமுத்திரம் அடித்துக் கொண்டு போக முடியாதுன்னு! நேரமாச்சு. சுவாமி பிறையின் கீழ் கோலத்தைப் போடு” என்று குறுஞ்சிரிப்புடன் சொல்லிக்கொண்டே போய்விட்டார்.
நான் கிணற்றடியிலேயே இன்னும் சற்று நேரம் நின்றிருந்தேன். நெஞ்சில் சின்னதாய் அகல் விளக்கை ஏற்றி வெச்ச மாதிரியிருந்து. மேலே மரத்திலிருந்து பவழமல்லி உதிர்ந்து கிணற்றுள் விழுந்து கொண்டிருந்தது. தும்பையறுத்துக் கொண்டு கன்றுக்குட்டி முகத்தை என் கையில் தேய்த்துக் கொண்டிருந்தது.
இந்த வீட்டில் யார்தான் பளிச்சென்று பேசுகிறார்கள்? வெளிச்சம் எல்லாம் பேச்சில் இல்லை. அதைத் தாண்டி அதனுள்தான் இருக்கிறது.
ஆனால் ஊமைக்கு மாத்திரம் உணர்ச்சியில்லையா? அவர்களுக்குத் தான் அதிகம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் அசல் ஊமையில்லையே, ஊமை மாதிரி தானே! எனக்கு “ரெஸ்பெக்ட்’ இல்லையோன்னோ? ஆமாம், அப்படித்தான். போங்கோ நான் உங்களுக்கு கடிதம் எழுதவில்லை. உங்களுடன் கடிதத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன். இல்லை. கடிதாசியில் சிந்தித்துக் கொண்டிருக் கிறேன். என் யோசனை என்னுடையது. அதை யாராலும் தடுக்க முடியாது. என்னாலேயே தடுக்க முடியாதே, நான் என்ன செய்வேன்? நான்தான் அப்பவே சொல்லிட்டேனே, என் நெஞ்சிலிருக்கிறதை அப்படியே கொட்டிவிடுவேன் என்று!
எனக்கு மாத்திரம் தெரியாதா, நீங்கள் நெஞ்சில் முள் மாட்டிண்டா மாதிரி, கண்டதை முழுங்கிண்டு, முகம் நெருப்பாய்க் காய, வாசலுக்கும்

குடும்பம் 61
உள்ளுக்குமா அலைஞ்சது? அப்போ உங்களுக்கு மாத்திரம் என்னோடு பேச ஆசையில்லை என்று நான் சொல்ல முடியுமா? அதை நினைத்தால்தான் எனக்குத் துக்கம் இப்போகூட நெஞ்சை அடைக்கிறது. என்ன பேசவேண்டும் என்று நினைத்தீர்களோ? அதைக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லை. இதற்கு முன்னால் நீங்கள் யாரோ, நான் யாரோ? பரதேசிக் கோலத்தில் படி தாண்டி உள்வந்து நீங்கள் என் கைபிடித்தும் ஜன்மேதி ஜன்மங்கள் காத்திருந்த காரியம் நிறைவேறி விட்டாற்போல் எனக்குத் தோன்றுவானேன்?
அப்படிக் காத்திருந்த பொருள் கைகூடிய பின்னரும், இன்னமும் காத்திருக்கும் பொருளாவே இருப்பானேன்? இன்னமும் ஜனங்களின் காரியம் நிறைவேறவில்லையா? இப்பொழுது நெருப்பு என்றால் வாய் வெந்துபோய் விடாது. தாலி கட்டின வீட்டில் அடித்து விழுகிறாயே என்று கேட்காதேயுங்கள். இப்போ நான் சொல்லப் போவதைத் தைரியமாய்த்தான் சொல்லவேணும். நீங்கள் எங்கேயோ ‘காம்ப் என்று துாரதேசம் போய்வீட்டீர்கள். இந்த நிமிஷம் எந்த ஊரில் எந்த ஹோட்டலில், சத்திரத்தில், எந்தக் கூரையை அண்ணாந்து பார்த்தபடி என்ன யோசனை பண்ணுகிறீர்களோ? நானும் புழுங்கிக் கொண்டிருக் கிறேன். நீங்கள் திரும்பி வருவதற்குள் எனக்கு எதுவும் நேராது என்று என்ன நிச்சயம்? நினைக்கக்கூட நெஞ்சு கூசினாலும், நினைக்கத்தான் செய்கிறது. உங்களைப்பற்றியும் அப்படித்தானே? அந்தந்த நாள் ஒரு ஒரு ஆயுசு என்று கழியும் இந்த நாளில், நாமிருவரும், இவ்வளவு சுருக்க, இவ்வளவு நாள் பிரிந்திருக்கும் இந்தச் சமயத்தில், நம்மிருவரிடையிலும் நேர்ந்திருக்கும் ஒரு ஒரு பார்வையிலும், மூச்சிலும் தாழ்ந்த ஒன்றிரண்டு பேச்சுக்களும், நாடியோ, அகஸ்மாத்தாவோ, ஒருவர் மேல் ஒருவர் பட்ட ஸ்பரிசமோ. நினைவின் பொக்கிஷமாய்த்தான் தோன்றுகிறது. நாங்கள் அம்மாதிரி பொக்கிஷங்களைப் பத்திரமாய்க் காப்பாற்றுவதிலும் அவர்களை நம்பிக் கொண்டிருப்பதிலும் தான் உயிர் வாழ்கிறோம்.
என் தகப்பனாருக்கு வாசலில் யாராவது வயதானவர்கள் போனால், அவரை அறியாமலே அவர் கைகள் கூம்பும், “என்னப்பா?’ என்று கேட்டால் சொல்வார், "அம்மா இந்தக் கிழவனார் வயது நான் இருப்பேனா என்று எனக்கு நிச்சயமில்லை. இந்த நாளில் இத்தனை வயசு வரைக்கும் இருக்கிறதே, காலத்தையும், வயசையும் இவர்கள் ஐயம் கொண்ட மாதிரிதானே? இவர்களுடைய அந்த வெற்றிக்கு வணங்குகிறேன்’ என்று வேணுமென்றே குரலைப் பணிவாய் வைத்துக் கொண்டு அப்படிச் சொல்கையில், ஏதோ ஒரு தினுசில் உருக் கமாயிருக்கும்.

Page 40
62 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
ஏன், அவ்வளவு தூரம் போவானேன்? இந்தக் குடும்பத்திலேயே, ஆயுசுக்கும் ரணமாய், தீபாவளிக்குத் தீபாவளி தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் திருஷ்டாந்தம் இல்லையா? நீங்கள் இப்போது நால்வராயிருப்பவர்கள், ஐவராயிருந்தவர்கள் தானே.
கடைசியில் எதைப்பற்றி எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேனா, அதுக்கே வந்து விட்டேன். நீங்கள் இல்லாமலே நடந்த தலை தீபாவளிக் கொண்டாட்டத்தைப் பற்றித்தான்.
அம்மாவைப் பார்த்தால் ஒரு சமயம் பிரமிப்பாய்த்தானிருக்கிறது. அந்த பாரிசரீரத்துடன் அவர் எப்படிப் பம்பரமாய்ச் சுற்றுகிறார், எவ்வளவு வேலை செய்கிறார். ஒய்ச்சல் ஒழிவில்லை! சிறிசுகள் எங்களால் அவருக்குச் சரியாகச் சமாளிக்க முடியவில்லையே! மாடிக்குப் போய் அவர் மாமி யாருக்குச் சிரூஷை பண்ணிவிட்டு, மலம் முதற்கொண்டு எடுக்க வேண்டியிருக்கிறது. வேறொருவரையும் பாட்டி பணிவிடைக்கு விடுவதில்லை உங்கள் அப்பாவுக்கு சிசுரூஷை பண்ணி விட்டு. அப்பாவுக்கு என்ன, இந்த வயசில் இவ்வளவு கோபம் வருகிறது! ஒரு புளியோ, மிளகாயோ, துளி சமையலில் தூக்கி விட்டால், தாலத்தையும், சாமான்களையும் அப்படி அம்மானை ஆடுகிறாரே! அவரைக் கண்டாலே மாட்டுப் பெண்களுக்கெல்லாம் நடுக்கம். அழகாயிருக்கிறார். வழிந்த கழி மாதிரி, ஒல்லியாய், நிமிர்ந்த முதுகுடன், இந்த வயசில் அவர் தலையில் அவ்வளவு அடர்த்தியாய்த் தும்பை மயிர்! கண்கள் எப்பவும் தணல் பிழம்பாவேயிருக்கின்றன. அம்மா சொல்கிறார். "என்ன செய்வார் பிராம்மணன்? உத்தியோகத்திலிருந்து ‘ரிடையர்’ ஆனபிறகு பொழுது போகவில்லை. ஆத்தில் அமுல் பண்ணுகிறார். ஆபீஸில் பண்ணிப் பண்ணிப் பழக்கம்!
இனிமேல் அவரையும் என்னையும் என்ன செய்கிறது? எங்களை இனிமேல் வளைக்கிற வயசா? வளைத்தால் அவர் ‘டப்பென முறிஞ்சு போவார். நான் பொத்தைப் பூசனிக்காய் "பொட்டென உடைஞ்சு போவேன். நாங்கள் இருக்கிறவரைக்கும் நீங்கள் எல்லாம் ஸஹிச்சுண்டு போக வேண்டியதுதான். இந்த மாடியிலிருக்கிற கிழவியை வந்த இடத்துக்குச் சேர்க்க வேண்டிய பொறுப்பு ஒண்ணு இருக்கு. அப்புறம்” “ஏன் அம்மா இப்படியெல்லாம் பேசறேள்?’ என்பார் மூத்த ஒர்ப்படி,
“பின்னே என்ன, நாங்கள் இருந்துகொண்டேயிருந்தால், நீங்கள் உங்கள் இஷ்டப்படி எப்போ இருக்கிறது?”
அம்மாவுக்கு உள்ளுறச் சந்தேஷம்தான். ஆனால் வெளிக்காண் பித்துக் கொள்ளமாட்டார். “அது சரிதாண்டி, நீ எல்லோருக்கும்

குடும்பம் 63
முன்னாலே வந்துட்டே, பின்னாலே வந்தவர்களுக்கெல்லாம் அப்படியிருக்குமோ? ஏன், என் பெண்ணையே எடுத்துக்கோயேன், அவளுக்குக் காலேஜ் குமரியா விளங்கணும்ன்னு ஆசையாயிருக்கு. இஷடப்படி வந்துண்டு போயிண்டு, உடம்பு தெரிய உடுத்திண்டு நான் ஒருத்திதான் அதுக்கெல்லாம் குந்தகமாயிருக்கேன். அவள் பிறந்ததிலி ருந்தே அப்பா உடன் பிறந்தமார் செல்லம். நான் வாயைப் பிளந்தேன்னா முதன்முதலில் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பவள் அவள்தான். என் வயிற்றுப் பிண்டமே இப்படியிருந்தால், வீட்டுக்கு வந்த நீங்கள் என்ன என் பேச்சைக் கேட்டுடப் போறேள்?”
“இல்லேம்மா, நாங்கள் நீங்கள் சொன்னதைக் கேட்கறோம்மா” என்று ஏகக் குரலில் பள்ளிப் பையன்கள், வாய்ப்பாடு ஒப்பிப்பது போல், கோஷடியாய்ச் சொல்லுவோம்.
"ஆமா என்னமோ சொல்றேள், காரியத்தில் காணோம். என்னைச் சுற்றி அஞ்சுபேர் இருக்கேள். முதுகைப் பிளக்கிறது, ஆளுக்கு அஞ்சு நாள் ஏன், நானும் செய்யறேன். என் பெண் செய்யமாட்டாள், அவள் வீதத்தை நான்தான் செஞ்சாகணும். ஆளுக்கு அஞ்சு நாள் காலையி லெழுந்து காப்பி போடுங்களேன் என்கிறேன். கேட்டதுக்குப் பலன் எல்லோரும் இன்னும் அரைமணி நேரம் அதிகம் தூங்கறேள்.
எங்களுக்கு ரோஸமாயிருக்கும். இருந்து என்ன பண்ணுகிறது? அம்மாவை எதிர்த்து ஒண்ணும் சொல்லமுடியாது. நாங்கள் ஐந்தரை மணிக்கு எழுந்தால் அவர் ஐந்து மணிக்கு எழுந்து அடுப்பை மூட்டியிருப்பார். ஐந்து மணிக்கு எழுந்தால் நாலரை மணிக்கு எழுந்து காப்பியைக் கலந்து கொண்டிருப்பார். நாலரை மணிக்கு எழுந்தால் அவர் 4 மணிக்கு. இந்தப் போட்டிக்கு யார் என்ன பண்ண முடியும்?
“வாங்கோ, வாங்கோ காப்பியைக் குடிச்சுட்டு போயிருங்கோ, ஆறி அவலாய்ப்போய் அதை மறுபடியும் சுட வைக்காதபடிக்கு அதுவே நீங்கள் பண்ற உபகாரம். நான்தான் சொல்றேனே நான் ஒண்டியாயி ருந்தப்போ எல்லாத்தையும் நானேதானே செஞ்சாகணும். செஞ்சிண்டிருந் தேன். இப்போ, என்னடான்னா கூட்டம் பெருந்துப் போச்சு. வேலையை ஏலம் போட்டாறது. ஊம், ஊம். நடக்கட்டும். நடக்கட்டும் எல்லாம் நடக்கிற வரையில் தானே? நானும் ஒரு நாள் ஒஞ்சு நடு ரேழியில் காலை நீட்டிட்டேன்னா, அப்போ நீங்கள் செஞ்சுதானே ஆகணும்? நீங்கள் செஞ்சதை நான் ஏத்துண்டுதானே ஆகனும்? மடியோ, விழுப்போ, ஆசாரமோ, அநாசாரமோ”

Page 41
64 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
அம்மா அவர் காரியத்தைப் பற்றிச் சொல்லிக்கட்டும். எல்லாமே அவரே செஞ்சுண்டாத்தான் அவருக்குப் பந்தமாயிருக்கிறது. எங்களைப் பெற்றவர்களும் ஏதோ தங்களுக்குத் தெரிஞ்சதை எங்களுக்குச் சொல்லித்தான் வைத்திருக்கிறார்கள். எங்களுக்குத் தெரிஞ்சதை, எங்களால் முடிஞ்சவரை நன்றாய்த்தான் செய்வோம். ஆனால் அவர் ஆசாரத்தைப்பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்வதில் கடுகளவு நியாயம் கூட கிடையாது. ஜலம் குடிக்கும்போது ஒரு வேளையாவது பல்லில் டம்ளர் இடிக்காத நாள் கிடையாது. இதை யாராவது சொன்னால் இதற்கென்று கொஞ்சம் தைரியமாய் மூத்த ஓரகத்திதான் கேட்கமுடியும் ஒப்புக்கொள்ள மாட்டார். “எனக்குக் காது கேட்கல்லையே!” என்று விடுவார். இதென்ன காதுக்குக் கேட்காவிட்டால் பல்லுக்குத் தெரியாதா என்ன?
உங்கள் தங்கை எங்கேயாவது திரிந்துவிட்டு, ரேழியில் செருப்பை உதறிவிட்டு காலைக்கூட அலம்பாமல் நேரே அடுப்பாங்கரையில் வந்து, “என்னம்மா பண்ணியிருக்கே?” என்று வாணலியிலிருந்து ஒற்றை விரலால் வழித்துப் போட்டுக் கொண்டு போவாள். அதற்கு கேள்விமுறை கிடையாது. அதுக்கென்ன செய்வது? நான் அப்படியிருந்தால், என் தாயும் என்னிடம் அப்படித்தான் இருந்திருப்பாளோ என்னவோ? ஆனால் அம்மா ஏதோ, தன் வார்த்தை சொல்றதுன்னு சொல்லிக்கலாமே ஒழிய, இவ்வளவு பெரிய சம்சாரத்தில் இத்தனை சிறிசுகள், பெரிசுகள், விதவிதங்களினிடை உழல்கையில், எந்த சீலத்தை உண்மையா கொண்டாட முடியும்?
ஒரோரு சமயம் அம்மா சொல்வதைப் பார்த்தால், என்னவோ நாங்கள் அஞ்சு பேரும் வெறுமென தின்று தெறிந்து வளைய வருகிற மாதிரி நினைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த வீட்டுக்கு எத்தனை நாட்டுப் பெண்கள் வந்தாலும், அத்தனை பேருக்கும் மிஞ்சி வேலையிருக்கிறது. சமையலை விட்டால் வீட்டுக் காரியம் இல்லையா, விழுப்புக் காரியம் இல்லையா, குழந்தைகள் காரியம் இல்லையா, கற்றுக் காரியம் இல்லையா? புருஷான்களுக்கே செய்யற பணிவிடைக் காரியங்கள். இதெல்லாம் காரியத்தில் சேர்த்தியில்லையா? இந்த வீட்டில் எத்தனை பேர்கள் இருக்கிறார்களோ அத்தனை பந்திகள், ஒவ்வொருத்தருக்கும் சமயத்துக்கு ஒரு குணம். ஒருத்தருக்குக் குழம்பு, ரஸம், மோர் எல்லாம் கிண்ணங்களில் கலத்தைச் சுற்றி வைத்தாக வேண்டும். ஒருத்தருக்கு எதிரே நின்று கொண்டு கரண்டி கரண்டியாய்ச் சொட்டியாக வேண்டும். நீங்களோ மெளன விரதம்! துலை கலத்தின்மேல் கவிழ்ந்து விட்டால் சிப்பலைச் சாய்க்கக்கூட முகத்துக்கும்

குடும்பம் 65
இலைக்கும் வளவளா. கலத்தைப் பார்த்துச் சாப்பிடாமல் எழுந்த பிறகு, ‘இன்னும் பசிக்கிறதே, ரஸம் சாப்பிட்டேனா? மோர் சாப்பிட்டேனோ?’ என்று சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பார். குழந்தைகளைப் பற்றியோ சொல்ல வேண்டாம்.
எல்லோர் வீட்டிலும் தீபாவளி முந்தின ராத்திரியானால் நம் வீட்டில் மூணு நாட்களுக்கு முன்னதாக வந்துவிட்டது. அரைக்கிறதும், இடிக்கி றதும், கரைக்கிறதுமாய் அம்மா கை எப்படி வலிக்கிறது? மைஸர்ப்பாகு கிளறும் போது கம்மென்று மணம் கூடத்தைத் தூக்குகிறது. நாக்கில் பட்டதும் மணலாய்க் கரைகிறது. அது மணல் கொம்பா, வெண்ணையா? எதை வாயில் போட்டாலும் உங்களை நினைத்துக் கொள்வேன். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? மெளனம் ஒன்றைத் தவிர வேறெதைத் தனியாய் அநுபவிக்க முடியும்? மெளனம் கூட ஒரு "ஸ்டேஜ்’க்குப் பிறகு அநுபவிக்கிற விஷயமில்லை. வழியில்லாமல் ஸஹறித்துக் கொள்ளும் சமாசாரம்தான். உங்களுக்கும் எனக்கும் மெளனமாயிருக்கிற வயசா? நெஞ்சக்கிளர்ச்சியை ஒருவருக் கொருவர் சொல்லச் சொல்ல, அலுக்காமல், இன்னமும் சொல்லிக் கொள்ளும் நாளல்லவா? நீங்கள் ஏன் இப்படி வாயில்லாப் பூச்சியாயிருக்கிறேள்? நீங்கள் புருஷாள். உங்களுக்கு உண்மையிலேயே விரக்தியிருக்கலாம். நான் உங்களைவிடச் சின்னவள் தானே! உங்கள் அறிவையும் பக்குவத்தையும் என்னிடம் எதிர்பார்க்கலாமா? உங்களுக்காக இல்லா விட்டாலும் எனக்காகவாவது என்னுடன் நீங்கள் பேசனும், எனக்குப் பேச்சு வேணும். உங்கள் துணை வேணும். ஐயையோ, இதென்ன உங்களைக் கையைப் பிடித்து இழுக்கிற மாதிரி நடந்து கொள்கிறேனே! என்னை மன்னிச்சிக்கோங்கோ. தப்பா நினைச்சுக்காதேங்கோ. ஆனால் எனக்கு உங்களையும் என்னையும் பற்றித் தவிர வேறு நினைப்பில்லை. ‘நானும் நீயும்’ எனும் இந்த ஆதாரத்தை ஒட்டின சாக்குத்தான் மற்றதெல்லாம் எனக்கு இதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால், எழுத வந்ததுகூட மறந்து விடுகிறது.
ஆனால், ‘நானும் நீங்களும்’ என்று எல்லாம் எண்ணவும், எழுதவும் சுவையாயிருந்தாலும் குடும்பம் என்பதை மறந்து எங்கே ஒதுக்கி வைக்க முடிகிறது, அல்லது மறந்துவிட முடிகிறது? குடும்பம் என்பது ஒரு கூrராட்சி அதிலிருந்து தான் லக்ஷசுமி, ஐராவதம், உச்ரவஸ் எல்லாம் உண்டாகிறது. குடும்பத்திலிருந்து நீங்கள் முளைத்ததனால் தானே எனக்குக் கிட்டினிர்கள்? ஆலகால விஷமும் அதிலிருந்துதான், உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதில்தான். ஒன்றுமில்லை, அல்ப விஷயம், இந்தக் குடும்பத்திலிருப்பதால்தானே, தீபாவளியை நான் அநுபவிக்க முடிகிறது! நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள்.

Page 42
66 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
எனக்குத் தோன்றுகிறது. நானும் நீயுமிலிருந்து பிறந்து பெருகிய குடும்பத்தில் நானும் நீயுமாய் இழைத்து மறுபடியும் குடும்பத்துள்ளேயே மறைந்துவிட்ட நானும் நீயின் ஒரு தோற்ற சாக்ஷிதான் தீபாவளியோ? குடும்பம் நானும் நீயாய்க் கண்டபின், இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
எனக்கு இப்படித்தான் தோன்றிற்று. தீபாவளிக்கு முதல் ராத்திரி கூடத்து ஊஞ்சலில் புது வேஷடிகளும் புடவைகளும் சட்டைகளும் ரவிக்கைகளும் போராய்க் குவிந்திருப்பதைப் பார்த்ததும் ஏன் இத்தனை துணிகளையும் நானே உடுத்திக்கொண்டு விட்டால் என்ன? பொம்ம னாட்டி துணிகளை நானும் புருஷாள் துணிகளையும், உங்களுக்காக நானே! நீங்கள் தான் இல்லையே, எல்லாமே இந்த விசுவரூப நானும் நீயுக்குந்தானே?
அம்மா ஒரு மரச் சீப்பில் கரும் பச்சையாய் ஒரு உருண்டையை ஏந்திக்கொண்டு என்னிடம் வந்தார்.
"குட்டீ, சாப்பிட்டுட்டையா?”
"ஆச்சு அம்மா”
“தின்ன வேண்டியதெல்லாம் தின்னாச்சா?”
“ஆச்சு’ (அந்தக் கோதுமை அல்வாவில் ஒரு துண்டு வாங்கிட்டால் தேவலை. நான்தான் துண்டு போட்டேன். ஆனால் கேக்கறதுக்கு வெக்கமாயிருக்கே!)
"அப்படியானால் உக்கார்ந்துக்கோ, மருதாணியிடறேன்’
அம்மா என் பாதங்களைத் தொட்டதும் எனக்கு உடல் பதறிப்போச்சு. “என்னம்மா பண்றேள்? அம்மா கையிலிடப் போறாராக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் என் பேச்சு அம்மாவுக்கு காது கேட்கவில்லை. என் பாதங்களை எங்கோ நினைவாய் வருடிக் கொண்டிருந்தார். வேலை செய்தும் பூப்போன்று மெத்திட்ட கைகள் எனக்கு இருப்பே கொள்ளவில்லை. அம்மா திடீரென்று என் பாதங்க ளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவை மேல் குனிந்தார். அவர் தோளும் உடலும் அலைச்சுழல்கள் போல் விதிர்ந்தன. உயர்ந்த வெண்பட்டுப்போல் அவள் கூந்தல் பளபளத்து என் பாதங்களின் மேல் இரு அனல் சொட்டுக்கள் உதிர்ந்து பொரிந்தன.
"அம்மா! அம்மா!” என்று அழுகை வந்துவிட்டது. அதுே ஒட்டுவாரொட்டி எனக்கும் தாங்கிக்கிற மனசு இல்லை.
“ஒண்ணுமில்லேடி குட்டி பயப்படாதே’ அம்மா மூக்கைத் உறிஞ்சிக் கொண்டு கண்ணைத் துடைத்துக்கொண்டார். “எனக்கு என்னவோ

குடும்பம் 67
நினைப்பு வந்தது. எனக்கு ஒரு பெண் இருந்தாள். முகம் உடல்வாகு எல்லாம் உன் அச்சுதான். இப்போ இருந்தால் உன் வயசுதான் இருப்பாள். என் நெஞ்சை அறிஞ்சவள் அவள்தான். மூணு நாள் ஜூரம். முதல் நாள் மூடிய கண்ணை அப்புறம் திறக்கவேயில்லை. மூளையில் கபம் தங்கிவிட்டதாம். இப்போத்தான் காலத்திற்கேற்ப வியாதிகள் எல்லாம் புதுப்புதுத் தினுசாய் வருதே? பின்னால் வந்த விபத்தில் அவளை நான் மறந்துவிட்டேன் என்று நினைத்தேன். ஆனால் இப்போதான் தெரியறது. உண்மையில் எதுவுமே மறப்பதில்லை. எதுவுமே மறப்பதிற்கில்லை. நல்லதோ, கெடுதலோ அது, அது சாப்பாட்டின் சத்து ரத்தத்துடன் கலந்து விடுவதுபோல், உடலிலேயே கலந்துவிடுகிறது. நாம் மறந்துவிட்டோம் என்று மனப்பால் குடிக்கையில், ‘அடிமுட்டாளே, இதோ இருக்கிறேன் பார்!’ என்று தலைதுாக்கிக் காண்பிக்கிறது. உண்மையில் அதுவே போகப்போக நம்மைத் தாக்கும் மனோ சக்தியாய்க்கூட விளங்குகிறது. இல்லாவிட்டால் என் மாமியாரும், நானும் எங்களுக்கு நேர்ந்ததெல்லாம் நேர்ந்தபின் இன்னும் ஏன் இந்த உலகத்தில் நீடிச்சு இருந்திண்டிருக்கனும்.?” ۔۔۔۔
இதைச் சொல்லிவிட்டு அம்மா அப்புறம் பேசவில்லை. தன்னை அமுக்கிய ஒரு பெரும் பாரத்தை உதறித் தள்ளினாற்போல் ஒரு பெருமூச்செறிந்தார். அவ்வளவுதான். என் பாதங்களில் மருதாணி இடுவதில் முனைந்தார். ஆனால் அவர் எனக்கு இடவில்லை. என் உருவத்தில் அவர் கண்ட தன் இறந்த பெண்ணின் பாதத்துக்கு இடவில்லை; எங்கள் இருவரையும் தாண்டி எங்களுக்கு பொதுவாய் இருந்த இளமைக்கு மருதாணியிட்டு வழிபட்டுக்கொண்டிருந்தார். இந்த சமயத்துக்கு அந்த இளமையின் சின்னமாய்த்தான் அவருக்கு நான் விளங்கினேன். எனக்கு அப்படித்தான் தோன்றிற்று. இப்படியெல்லாம் நினைக்கவும் எனக்குப் பிடிக்கும். அதனால்தான் எனக்கு அப்படித் தோன்றிற்றோ என்னவோ?
இந்த வீட்டில் சில விஷயங்கள் வெகு அழகாயிருக்கின்றன. இங்கே நாலு சந்ததிகள் வாழ்கின்றன. உங்கள் பாட்டி, பிறகு அம்மா, அப்பா, பிறகு நாங்கள். நீங்கள், பிறகு உங்கள் அண்ணன் அண்ணிமார்களின் குழந்தைகள். ஆனால் இங்கே எல்லா உயிரினங்களின் ஒருமையின் வழிபாடு இருக்கிறது. இங்கே பூஜை புனஸ்காரம் இல்லை. ஆனால் சில சமயங்களில், இந்த வீடு கோவிலாகவே தோன்றுகிறது. மலைக்கோட்டைமேல் உச்சிப்பிள்ளையார் எழுந்தளியிருப்பது போல் பாட்டி மூன்றாம் மாடியில் எழுந்தருளியிருக்கிறார். அங்கிருந்து அவர் செலுத்தும் ஆட்சி எங்களுக்குத் தெரியவில்லை. பாட்டிக்குத் தொந்தரவு

Page 43
68 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
கொடுக்கலாகாது எனக் குழந்தைகளுக்கு மூன்றாம் மாடிக்கு அனுமதி கிடையாது. அது அம்மா தவிர வேறு யாரும் அண்டக்கூடாத ப்ரகாரம். ஆறுகால பூஜைபோல், அம்மா பாரி சரீரத்தை தூக்கிக்கொண்டு, குறைந்தது நாளைக்கு ஆறுதடவையாவது ஏறி இறங்குகிறார். பாட்டிக்கு ஆகாரம் தனியாய் அம்மாவேதான் சமைக்கிறார். அது கஞ்சியா, கூழா, புனர்ப்பகமா, சாதமா - எதுவுமே எங்களுக்கு சரியாகத் தெரியாது. அதை ஒரு தட்டிலே நிவேதனம் மாதிரி, இலையைப் போட்டு மூடித் தாங்கிக்கொண்டு, முகத்திலும் காலிலும் பளிச்சென பற்றிய மஞ்சளுடன், நெற்றியில் பதக்கம் போல் குங்குமத்துடனும், ஈரம்காயத் தளர முடிந்த கூந்தலில் சாமரத்திக் கொத்துடனும் அம்மா படியேறுகையில் எனக்குப் புல்லரிக்கிறது.
சில சமயங்களில் அம்மா, அப்பா இரண்டு பேருமே மேலே போய் ஒன்றாய்க் கீழிறங்கி வருகிறார்கள். ஸ்வாமி தரிசனம் பண்ணி வருவதுபோல். ஒரு சமயம் அவர்கள் அப்படி சேர்ந்து வருகையில், 'சடக்’கென்று அவர்கள் காலடியில் விழுந்து நமஸ்காரம் பண்ணி விட்டேன். அம்மா முகத்தில் ஒரு சிறு வியப்பும் கருணையும் ததும்பு கின்றன. அப்பாவின் கன்னங்களில் இறுகிய கடினம்கூடச் சற்று நெகிழ்கின்றது.
“என்னடி குட்டீ. இப்போ என்ன விசேஷம்?”
எனக்கே தெரிந்தால்தானே? உணர்ச்சிதான் தொண்டையை அடைக்கிறது. வாயும் அடைச்சுப்போச்சு. கன்னங்களில் கண்ணிர் தாரை தாரையாய் வழிகிறது. அம்மா முகத்தில் புன்னகை தவழ்கின்றது. அன்புடன் என் கன்னத்தை தடவிவிட்டு இருவரும் மேலே நடந்து செல்கிறார்கள். அம்மா தாழ்ந்த குரலில் அப்பாவிடம் சொல்லிக் கொள்கிறார்.
"பரவாயில்லை, பெண்ணைப் பெரியவா சின்னவா மரியாதை தெரிஞ்சு வளர்த்திருக்கா’
அதனால் ஒன்றுமில்லை. என்னவோ எனக்குத் தோன்றிற்று. அவ்வளவுதான். இந்த சமயத்தில் இவர்களை நான் நமஸ்கரித்ததால், மேலிருந்து இவர்கள் பெற்று வந்த அருளில் கொஞ்சம் ஸ்வீகரித்துக் கொள்கிறேன். சந்ததியிலிருந்து சந்ததிக்கு இறங்கிவரும் பரம்பரை அருள்.
எங்களுக்கெல்லாம் எண்ணெய்க் குளியல் ஆன பிறகு மாடிக்குப் போன அம்மா, வழக்கத்தை விடச் சுருக்கவே திரும்பிவருகிறார். சமாசாரம் தந்தி பறக்கிறது. “பாட்டி கீழே வர ஆசைப்படுகிறார்” அப்பாவும், அம்மாவும் மேலேறிச் செல்கிறார்கள். நாங்கள் எல்லோரும்

குடும்பம் 69
சொர்க்கவாசல் தரிசனத்திற்குக் காத்திருப்பதுபோல் பயபக்தியுடன் மெளனமாய்க் காத்திருக்கிறோம். சட்டென நினைப்பு 'வந்தவனாய் ஒரு கொள்ளுப்பேர வாண்டு ‘ஸ்டுலை வைத்து மேலேறி, மாடி விளக்கின் ஸ்விட்சைப் போடுகிறான்.
திடீரென மாடிவளையில் பாட்டி தோன்றுகிறார். விமானத்தில் சுவாமியை எழுப்பினாற் போல் நாற்காலியில் அவர் இருக்க, அம்மாவும் அப்பாவும் இரு பக்கங்களிலும் நாற்காலியைப் பிடித்துக்கொண்டு வெகு ஜாக்கிரதையாக மெதுவாய் கீழே இறங்குகிறார்கள். பிறகு பத்திரமாய் அப்பா, பாட்டியை இரு கைகளிலும் வாரித் தூக்கிக்கொண்டு போய் மனை மீது உட்கார்த்தி வைக்கிறார். அப்பா பிடித்துக் கொண்டிருக்க, அம்மா பதச்சூட்டில் வெந்நீரை மொண்டு மொண்டு ஊற்றி, பாட்டி உடம்பைத் தடவினாற்போல் தேய்க்கிறார். நாங்கள் எல்லோரும் சுற்றி நின்று பார்க்கிறோம்.
இது ஆராதனை இல்லாது எது? ஆமாம். பாட்டியின் உடல் நிலை அடிக்கடி குளிப்பதற்கில்லை, எந்த சாக்கில் மாரில் சளி தாக்கி விடுமோ எனும் பயம். உத்ஸவருக்கு விசேஷ நாட்களில் மாத்திரம் அபிஷேகம் நடப்பதுபோல் பாட்டிக்கு நாள், கிழமை, பண்டிகை தினம்போதுதான் சர்வ ஜாக்கிரதையாய் குளிப்பாட்டு நடக்கும். சற்று அழுத்தித் தேய்த்தால் எங்கே கையோடு சதை பிய்ந்து வந்துவிடுமோ எனும்படி உடல் அவ்வளவு நளினம். அந்த உடலில் மானம், வெட்கம் எனும் உணர்ச்சி விகாரங்களுக்கு எங்கே இடம் இருக்கிறது? எந்த நேரத்தில் இந்த உடல் விலங்கைக் கழற்றி எறியப்போகிறோம் என்றுதான் அந்த உயிர் காத்துக்கொண்டிருக்கிறதே! மரம் சாய்ந்து விட்டாலும், வேர்கள் பூமியிலிருந்து கழர மாட்டேன் என்கின்றன. பாட்டி நூறு தாண்டியாச்சு என்று நினைக்கின்றேன். வருடங்களில் ஸ்புடத்தில், அங்கங்கள் சுக்காய் உலர்ந்து, உடலே சுண்டிய உருண்டை ஆகிவிட்டது.
பாட்டியின் உடம்பைத் துவட்டி அவர்மேல் புடவையை மாட்டி நாற்காலியில் வைத்துக் கூடத்து வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார்கள். நாங்கள் எல்லாரும் நமஸ்கரிக்கிறோம். பாட்டி மேல் கல்லைப் போல் மெளனம் இறங்கி பல வருஷங்கள் ஆகிவிட்டன. வாதத்தில் கை கால் முடங்கி நாக்கும் இழுத்துவிட்டபின், கண்கள் தாம் பேசுகின்றன. கண்களில் பஞ்சு பூத்துவிட்டாலும், குகையிலுள்ள விளக்குகள் போல, குழிகளில் எரிகின்றன. நான் தலை குனிகையில் எனக்குத் தோன்றுகிறது. இவர் இவரா, இதுவா? கோயிலில் நாம்

Page 44
70 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
வணங்கிடும் சின்னத்திற்கும், இவருக்கும் எந்த முறையில் வித்தியாசம்? கோவிலில்தான் என்ன இருக்கிறது.
“ஐயோ ஐயோ’ என்று ரேழி அறையிலிருந்து ஒரு கூக்குரல் கிளம்புகிறது. என்னவோ ஏதோ எனப் பதறிப் போய், எதிரோலமிட்டபடி எல்லோரும் குலுங்கக் குலுங்க ஓடுகிறோம். ‘வில்’ என அழுதபடி குழந்தை அவன் பாட்டி மேல் விழுகிறான். “என்னடா கண்ணே’ அம்மா அப்படியே வாரி அணைத்துக் கொண்டார். சேகர் எப்பவும் செல்லப் பேரன். இரண்டாமவரின் செல்வமில்லையா?
“பாட்டி! பாட்டி!' பையன் ரோஸத்தில் இன்னமும் விக்கி விக்கி அழுகிறான். “அம்மா அடி அடின்னு அடிச்சிட்டா”
“அடிப்பாவி நாளும் கிழமையுமாய் என்ன பண்ணிட்டாடா உன்னை’ அம்மாவுக்கு உண்மையிலேயே வயிறு எரிந்து போய்விட்டது. கன்னத்தில் அஞ்சு விரலும் பதிஞ்சிருந்ததைப் பார்த்ததும்,
“காந்தீ ஏண்டி காந்தீ!!” ரேழியறை ஜன்னலில், காந்திமதி மன்னி உட்கார்ந்திருந்தாள். ஒரு காலைத் தொங்கவிட்டு ஒரு காலைக் குத்திட்டு அந்த முட்டிமேல் கைகளைக் கோர்த்துக்கொண்டு, கூந்தல் அவிழ்ந்து தோளில் புரள்வது கூட அவளுக்குத் தெரியவில்லை. அவள் கண்களில் கோபக்கனல் விசிற்று. உள் வலியில் புருவங்கள் நெரிந்து, கீழ் உதடு பிதுங்கிற்று. அம்மாவைக் கண்டதும் அவள் எழுந்திருக்கக்கூட இல்லை.
''
“ஐயையோ!’ என் பக்கத்தில் சின்ன மன்னி நின்று கொண்டிருந்தாள். முழங்கையைப் பிடித்துக் காதண்டை “காந்தி மன்னிக்கு வெறி வந்திருக்கு’ என்றாள். 7.
காந்தி மன்னிக்கு இப்படி நினைத்துக்கொண்டு, இம்மாதிரி முன்னறிக்கையில்லாது குணக்கேடு வந்துவிடும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ மூன்று நாளைக்கு கதவை அடைத்துக்கொண்டு விடுவாள். அன்ன, ஆகாரம், குளி ஒன்றும் கிடையாது. சந்திரனை ராகு பிடிப்பதுபோல் பெரிய மனச்சோர்வு அவளைக் கவ்வி விடும். அப்போது அம்மா உள்பட யாரும் அவள் வழிக்குப் போக மாட்டார்கள்.
காந்தி மன்னியின் வாழ்வே தீராத் துக்கமாகி விட்டது. சின்ன மன்னி அப்புறம் என்னிடம் விவரமாய்ச் சொன்னாள். என்னால், நிஜமாகவே கேட்கவே முடியவில்லை. காதையும் பொத்திக்கொண்டு விட்டேன், அந்தக் காகூழியை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

குடும்பம் 71
உங்கள் இரண்டாவது அண்ணா, தீபாவளிக்குச் சீன வெடி வாங்கப் போய்ப் பட்டாசுக் கடையில் வெடி விபத்தில் மாட்டிக் கொண்டு விட்டாராமே! எந்த மஹாபாவி சிகரெட்டை அணைக்காமல் தூக்கி எறிந்தானோ, அல்ல வேறு என்ன நேர்ந்ததோ? வெடித்த வெடியில் கடைச் சாமான்கள் பனை மர உயரம் எழும்பி விழுந்தனவாமே! அண்ணாவுக்குப் பிராணன் அங்கேயே போய்விட்டதாம். அண்ணாவுக்கு முகமே இல்லையாம். சில்லு சில்லாய் பேந்து விட்டதாம். முகமிருந்த இடத்தில் துணியைப் போட்டு மூடிக்கொண்டு வந்தார்களாம்.
சேகர் அப்போ வயிற்றிலே மூணு மாசமாம். இப்போ சேகருக்கு வயது ஏழா, எட்டா?
நிஜம்மா கேக்கறேன்; இந்தக் கஷ்டத்தை நீங்கள் எல்லோரும் எப்படி ஸஹிச்சிண்டிருந்தீர்கள்? அம்மாவும், அப்பாவும் எப்படி இதிலி ருந்து மீண்டார்கள்? நீங்கள் எல்லாரும் முதலில் எப்படி உயிரோடிருக் கிறீர்கள்? காந்திமதி மன்னி கருகிப் போனதற்குக் கேட்பானேன்? இது நேர்வதற்கு முன்னால் அவள்தான் ரொம்பவும் கலகலப்பாய், எப்பவும் சிரிச்ச முகமாய் இருப்பாளாமே!
இப்போக்கூட அந்த முகத்தின் அழகு முற்றிலும் அழியவில்லை. அவள் சீற்றம் எல்லாம் அவள் மேலேயே சாய்கையில், நெருப்பில் பொன் உருகி நெளிவது போல, தன் வேதனையின் தூய்மையில்தான் ஜ்வலிக்கிறாள். அவளுக்கு அவள் கதி நேர்ந்த பின், மற்றவர் போல் தெறித்துக்கொண்டு பிறந்தகம் போகாமல், எங்களோடு ஒருவராய், இதுவரை இங்கேயே அவள் தங்கியிருப்பதிலும் ஒரு அழகு பொலிகின்றது.
அவளை அவள் கோலத்தில் கண்டதும் அம்மாவுக்குக் கூடச் சற்றுக் குரல் தணிந்தது.
“ஏண்டி காந்தி, இன்னுமா குளிக்கல்லே? வா, வா, எழுந்திரு. குழந்தையை இப்படி உடம்பு வீங்க அடிச்சிருக்கையே, இது நியாயமா? “நியாயமாம் நியாமம் உலகத்தில் நியாயம் எங்கேயிருக்கிறது?” காந்திமதி மன்னி குரலில் நெருப்பு கக்கிற்று. “அதற்குக் குழந்தை என்ன பண்ணுவான்?”
“பாட்டி! பாட்டி! நான் ஒண்ணுமே பண்ணேல்லே. ஊசி மத்தாப்பை பிடிச்சுண்டு வந்து ‘இதோ பாரு அம்மா’ன்னு இவள் முகத்துக்கெதிரே நீட்டினேன். அவ்வளவுதான். என்னைக் கையைப்பிடிச்சு இழுத்துக் குனிய வச்சு முதுகிலேயும் மூஞ்சிலேயும் கோத்துக் கோத்து அறைஞ்சுட்டா பாட்டீ!” பையனுக்குச் சொல்லும்போதே துக்கம் புதிதாய் பெருகிற்று. அம்மா அவனை அணைத்துக் கொண்டார்.

Page 45
72 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
“இங்கே வா தோசி, உன்னைத் தொலைச்சு முழுங்கிப்பிடறேன்! வயத்திலே இருக்கிறபோதே அப்பனுக்கு உலை வெச்சாச்சு. உன்னை என்ன பண்ணினால் தகாது?’
அம்மாவுக்கு கன கோபம் வந்துவிட்டது. "நீயும் நானும் பண்ணின பாபத்துக்குக் குழந்தையை ஏண்டி கறுவறே? என் பிள்ளை நினைப்புக்கு, அவனையாவது ஆண்டவன் நமக்குப் பிச்சையிட்டிருக்கான்னு ஞாபகம் வெச்சுக்கோ. ஏன் இன்னிக்கு தான் நாள் பாத்துண்டையா துக்கத்தை கொண்டாடிக்க? நானும்தான் பிள்ளையைத் தோத்துட்டு நிக்கறேன். எனக்குத் துக்கமில்லையா? நான் உதறி எறிஞ்சுட்டு வளையவில்லையா?”
மன்னி சீறினாள். “உங்களுக்குப் பிள்ளை போனதும் எனக்குக் கணவன் போனதும் ஒண்ணாயிடுமா?”
நாங்கள் அப்படியே ஸ்தம்பிச்சுப் போயிட்டோம். அம்மாவை நேரிடையாகப் பார்த்து இப்படிப் பேசுறவாளும் இருக்காளா? இன்னிக்கு விடிஞ்ச வேளை என்ன வேளை?
அம்மா ஒன்றும் பதில் பேசவில்லை. குழந்தையைக் கீழேயிறக்கி விட்டு நேரே மருமகளை வாரியணைத்துக் கொண்டார்.
மன்னி பொட்டென உடைந்துபோனாள். அம்மாவின் அகன்ற இடுப்பைக் கட்டிக்கொண்டு குழந்தைக்கு மேல் விக்கி அழுதாள். அம்மா கண்கள் பெருகின. மருமகளின் கூந்தலை முடித்து நெற்றியில் கலைந்த மயிரைச் சரியாய் ஒதுக்கிவிட்டார்.
“காந்தி, இதோ பார், இதோ பாரம்மா?”
சேகர் ஒரு ஊசி மத்தாப்பை அம்மாவுக்கும் பாட்டிக்கும் முகத்துக்கு நேர் பிடித்துச் சிரித்துக்கொண்டிருந்தான். அவன் கன்னத்தில் இன்னும் கண்ணிர் காயவில்லை.
எங்களில் ஒருவர் விலக்கில்லாமல் எல்லோரும் கண்கள் நனைந்திருந்தன.
குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லஷ்மி, ஐராவதம், உச்சஸ் ரவஸ் எல்லாம் முளைத்துத் தான் எனக்கு நீங்கள் கிட்டினிர்கள். ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது. உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயே தான்.
The strength of a nation derives from the integrity of the home.
- Confucius -

குடும்பம் 73
8. da d う/ 625-66725UD 92005 Gojo.JPU6205/7
'மூன்றாம் மாசம் முகம் பார்க்கும் குழந்தை' என்றபடி அம்மா முகத்துக்கும் அந்நிய முகத்துக்கும் வித்தியாசம் தெரிகிற காலம் அது. அப்பாவை அடையாளம் தெரியாமல், ‘இது என்ன புதிய மிருகம்’ என்கிற பயத்தில் அரிவாள் மாதிரி உதடுகளைக் கசக்கி அழுகிறது குழந்தை.
"அப்பாடா. அப்பா. உங்கப்பா” என்று அப்பாவை நம்பிக்கைக் குரிய மனிதராக்கி குழந்தைக்கு அறிமுகப்படுத்துபவர் மாதா.
தாசில்தார் சர்டிபிகேட் கேட்காமல் அப்பாவை ஒப்புக்கொள்கிறது குழந்தை. "உங்க பிள்ளையை உங்ககிட்டேயே ஒப்படைச்சிட்டேன்’ என்று மடியில் கிடத்திவிட்டு அடுப்படிக்கு போகிறாள் அம்மா. பிள்ளை உருப்பட வேண்டுமே என்கிற கவலையில் ஒரு குருவைத் தேடி அவரிடம் ஒப்படைக்கிறார் அப்பா. “உங்க பய மாதிரி நினைச் சுக்கங்க. உருப்படியா வளர்த்து ஆளாக்கனும். உங்கக்கிட்ட ஒப்படைக்கிறேன்” என்று மாதா பிதாவிடம் சொன்ன வார்த்தையைப் பிதா குருவிடம் சொல்லி ஒப்படைக்கிறார். எடுபிடி வேலைக்கு இலவசமாக ஆள் கிடைத்தது என்று வைத்துக்கொள்ளாமல், "ஈஸ்வரா. இது உன் குழந்தை, இதை உங்கிட்ட ஒப்படைக்கிறேன்’ என்று பிதா தன்னிடம் சொன்னதைத் தெய்வத்திடம் சொல்லி ஒப்படைக் குடும்பமே கோயிலாக கிறார் குரு. இப்படித்தான் ஆன்மா இருக்க வேண்டும் என்பதை கடவுளை வந்தடைகிறது. உய்வு பெறுகிறது. அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிற & = 参见 வரிசையை இந்து மதம் ஏற்படுத் இந்துக் கலாசாரம்: தியது!
நெத்தியடியாகப் புரியவைக்க கோயிலே குடும்பமாக இருப்பது
ஆண்மகனை, மாதா பிதாவிடத்திலும், பிதா குருவிடத்திலும், குரு தெய்வத்திடத்திலும் “உங்கையிற் பிள்ளை. உனக்கே அடைக்கலம்’ என்று பழம் சொல் சொல்லி ஒப்படைக்கிற வழக்கம் இருந்திருக்கிறது. ஆனால், பெண்குழந்தை விஷயத்தில் கொஞ்சம் மாற்றம். மாதா பிதா கையில் கொடுத்ததும், பிதா கட்டிளம் காளையைக் கண்டுபிடித்து அவன் கையில் மகளைக் கைகழுவி (கன்னிகாதானம் - தாரை வார்த்தல்) “உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம்” என்கிற பழம் சொல் சொல்லித் தப்பித்துக்கொள்வது வழக்கம்.

Page 46
74 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
அப்படியானால் பெண்ணுக்கு குரு - தெய்வம் வேண்டியதில்லையா? அல்லது அந்த ஸ்தானத்தைக் கணவன் ஆக்கிரமித்துக் கொள்கின் றானா? ஒப்புக்கொண்டாலும் மறுத்தாலும், சங்கடமாக இருந்தாலும் சமாளித்தாலும் பழங்காலத்தில் இதுதான் நம் ஏற்பாடு.
இந்துக்கள் கோயிலில் ஒரு கலாசார்ய ஆச்சர்யம் காத்திருக்கிறது! கடவுள் மனைவி மக்கள் சகிதம் குடும்பஸ்தராக இருப்பார். சிவபெருமானைப் பாருங்கள். மனைவி பார்வதி. பிள்ளைகள் விநாயகர், முருகன். இப்படிக் கோயிலே ஒரு குடும்பமாக இருக்கிறது! ஏன்? குடும்பமே கோயிலாக இருக்க வேண்டும் என்பதை நெத்தியடியாகப் புரியவைக்க கோயிலே குடும்பமாக இருப்பது இந்துக் கலாசாரம். கடவுளுக்குப் பெண்டாட்டியா? பிள்ளையா? என்று களேபரம் செய்யும் கறுப்புச் சிந்தனையாளர்கள் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டிய சங்கதி இது!
வீடு கோயிலாக இருக்க வேண்டும் என்று விதித்த தர்மத்தை விளங்கிக் கொள்ளாத விபரீதத்தைத்தான் இன்று நாடு அனுபவிக்கிறது! வீட்டில் போட்டது போட்டபடி விட்டுவிட்டு அந்தக் கோயில் இந்தக் கோயில் - பிறவியை அறுக்க வேண்டிய சாமியார்களுக்கும் பிறந்ததின விழாக்கள் - பாதபுஜைகள். பாதக பூஜைகள் என்று பாய்ந்து பாய்ந்து பறக்கும் அம்மணிகள் நம் சமயத்தை இன்னும் சரியாக. ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று மாணிக்கவாசகர் எச்சரிக்கிறார்!
கல்யாணம் ஆன பெண்களுக்குக் கலிகால பக்தி பீடித்துவிட்டால் யாரும் குடும்பம் நடத்த முடியாது! மடம்தான் நடத்த முடியும்! இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டதுதான் திருவெம்பாவை! சரீர நிலையில் கணவனாக இணைந்து ஆன்ம நிலையில் குருவாக உயர்ந்து வழிநடத்தும் ஞானபலன் உடையவனைக் கணவனாக யாசிக்கும் நூல் திருவெம்பாவை.
இறையுணர்வு இல்லாத ஆண்மகன் கணவன் ஆகிவிட்டால் வாழ்க்கை வெறும் நரகம். குடும்பப்பற்று இல்லாத பெண் மனைவியாகி விட்டால் வீடு வெறும் சுடுகாடு. இறையுணர்வுடைய ஆண், இல்லறம் பேணும் பெண். இவர்கள் இணைந்தால் அவர்கள் துய்க்கும் போகம் இறைவனை உணரும் யோகம். அங்கு மோகம்கூட ஒருவகை யாகம்!
பாவை நோன்பு பலித்துவிட்டால், சிவனடியார் கணவனாக வாய்த்துவிட்டால், அந்தக் குடும்பம் கோயிலாகும். வீடு மோட்சமாகும். அவர்கள் வீட்டில் குக்கர்கூட வேதத்தின் ஒலியாக விசில் எழுப்பும்!

குடும்பம் 75
அங்கு சாதம். பிரசாதம்! ஏன், சமைக்கிற சாம்பாருக்குக்கூட சந்தனத்தின் அந்தஸ்த்து வரும்!
கணவனுக்கு உணவிடும்போதே குடும்பக் கடமையும் முடிந்தது! கணவன் கடவுள் அடியவன் என்பதால், ‘மண்ணில் பிறந்தார். பெரும்பயன் அண்ணலார் அடியார் தம்மை அமுதுசெய்வித்தல்' என்கிற ஞானசம்பந்தர் சொன்ன அடியார்க்கு அமுது படைக்கும் ஆன்மீகப் பணியும் அங்கு நடந்துவிட்டது! இந்த யாசகம் கேட்கும் வாசகம் திருவெம்பாவை என்னும் திருவாசகம் இதோ.
உங்கையிற்பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அங்கப் பழம் சொல் புதுக்கும் எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள் எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க கங்குல் பகல் எம் கண் மற்றொன்றும் காணற்க இங்கு இப்பரிசே எமக்கு எம் கோன் நல்குதியெல் எங்கு எழில் என் ஞாயிறு?
எமக்கேல் ஓர் எம்பாவாய்!
இதன் பொருள். “இறைவா. 'உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம்' என்கிற மந்திரம் (பழம்சொல்) சொல்லி ஓர் ஆண்மகன் கையில் எங்களை எம் தந்தை ஒப்படைக்கப்போகிறார். எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. எம் கணவன் எப்படிப்பட்டவரோ அறியோம். இறைவா, அவர் உன் அடியாராக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். எங்கள் வாழ்வு முழுமை பெறுமே! எங்கள் குடும்பம் கோயிலாகுமே! போகம் யோகமாகுமே! மோகம் யாகமாகுமே! இல்லறமும் இறைபணியும் இணைந்து நடக்குமே! சம்பாஷணையே சத்சங்கமாகுமே! இப்படி ஒரு கணவரை எமக்கு அளித்துவிட்டால் சூரியன் கிழக்கே உதித்தால் என்ன? மேற்கே உதித்தால் என்ன?
திருசுகிசிவம் எழுதிய மனசே, நீ ஒரு மந்திரச்சாவி என்ற நூலலிலிருந்து, ஆனந்தவிகடன் வெளியீடு, 2002, சென்னை, பக்கம் 124-127
"What can you do to promote world peace? Go home and love your family.”
- Mother Teresa -

Page 47
76 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
ගෙදර බුදුන් අමිමා
කාන්තාව නිවසේදී යහපත් ස්වාමි දැවකි. තවත් වරෙක ඇය දයාවෙන් කරුණයාවෙන් පිරිපුත් මවකි. බුදු රජුන් දේශනා කළ
· පරිදි නුවණගැති, සිල්වත්, යහපත් පැවතුම් ඇති කාන්තාවක දැකීමට මිනිසුන් මෙන්ම් දෙවියන්ද ප්‍රිය කරති.
පුරුපයකු සමග විවාහ වන කාන්තාව විවාහ වූ දින සිට සිය පුරුෂයාගේ සමීපතම මිතුරිය වේ. ඔහුගේ සියළුම අවශ්‍යතා පිළිබදව ඇය මනා වැටහීමකින් කටයුතු කරයි. මෙය පුරුපයාට ලැබෙන අද්විතීය ජෛධර්යයක් බව නැවත නැවත කිව යුතු නොවේ. සමාජයේ නොයෙකුත් අභියෝග මැද පවුලක් ලෙස එකට දිවි ගෙවන විටෙකදී පුරුපයා සමග එක්වන බිරිය එකසේ තම කටයුතු ඉටු කරයි.
තම් දරුවතට ආදරණිය මවක් ලෙස කාන්තාව කරන කාර්යය භාරය මෙලොව අන් අයෙකුට කල නොහැක. දස මසක් තම කුස තුල හොවා තම දරුවා ඉතා පරිස්සමෙන් පෝෂණය කරන ඇය තම් ලේ කිරට හරවා දරුවා පෝපණය කරයි. තමාගේ දිවිය පරදුවට තබමින් තම දරුවන් සුරැකීමට ඇය තිබඳවම් වග බලා ගති. දිවා රැ. නොබලා ඔවුන්ගේ ලෙඩ දුක් අවස්ථාවලදී කටයුතු කරයි. දරුවන්ගේ අධ්‍යයාපන කටයුතු, ඔවුන් යහමග යැවීම් ගුරුහරුකම් දීම් සියළු ම කටයුතු වලදී මෑණියන් නිවෙස් ප්‍රමුඛස්ථානය ගනී. බුදරජුන් වදාළ පරිදී “මාතා මිත්තර සකෙ ඝරේ” යනුවෙන් සිය තිවසේ දරුවාගේ හොදම් මිතුරා මව ලෙස පැවසේ. තවද මව දරුවාගේ මිත්‍රයා මෙන්ම මව දරුවාගේ ආරකපක කුටියක් වැති බවද “මාතරට කුටිකo බ්‍ර‍ැසි” යන්නෙන් හෙලිවේ. එසේම් පුරුපයාටද බිරිඳ කැදැල්ලක් වැති බව “හරියං බ්‍රසි කුලාවකට” යන්නෙන් සඳහන් කර ඇත. මෙයින් පෙනෙන්නේ දරුවාට මවත් පුරුපයාට බිරිඳත් කුටියක් හා කුඩුවක් වැති බවයි.
ඉහත කරුණු නිසාම කාන්තාව “ගෙදර බුදැන්” යයි හැදින්වේ. තිස‍්‍රැකවම නිවසේ ආලෝකය කාන්තාවම් වේ. යහපත් බිරිඳක් මෙන්ම් කරුණයාබර මවක් ලෙසද කාන්තාව විසින් කරන කාර්ය

குடும்பம் w 77
භාරය ඉතා සැකෙවින් පැහැදිලි කර ඇති බුදැරජාණන් වහන්සේ පුරුපයා හා සම් තත්වයේ ලා කාන්තාව සැලකිය යුතු බව දේශනා කලහ. බුදුරජුන් දේශනා කළ “අංගුත්තර නිකාය” මෙයට හොඳ නිදසුනකි. එම සුතූයේම පවසා ඇති පරිදි කාන්තාව උසස් කොට සලකන ඕනෑම ජන සමාජයක් දියුණු වන බව වදාරා ඇත.
බුදුරජුන් “සීගගාලෝවාද සූතූයේ” දේශනා කර ඇති පරිදි කාන්ත)ට සමාජයේ විශේෂ ගෙ*) රවයට පාතූ විය යුතු තැනැත්තියක් වන්නේද නිවසේ මෙන්ම සමාජයේ ද ඇයගෙන් සිදුවන ඉතා සුවිශේෂී කාර්ය භාරය නිසාමය.
සංයුක්ත නිකායේ “සළඹායතන වගග”යෙහි බුදුරජාණන් වහන්සේ දේශනා කර ඇති පරිදී ශුද්ධා සම්පන්න කුසල අකුසල පිළිබඳ මනා අවබෝධයක් ඇති, ධර්මයට ළගැඳී බෙහාද්ධ කාන්තාව මෙලොවදීම් ජීවිතය පිළිබඳව සාරය (ති වන) උකහාගත් තැනැත්තියක් වේ.
අවසාන වශයෙන් මවකගේ ජෛමතිය කොපමණදයත්, කරණය මෙත්ත සුතූයේ ජෛමති කිරීමට අපට උපදෙස් දී තිබෙන්නේ “මාතා යථා තියට පුත්තo ආයුස) එක පුත්ත මනුරක්ෂේඛ එවම්පි සබ්බ හතෙසු මානසට භාවයෙ අපරිමානo” යනුවෙන් අදහස් කරන්නේ “මවක් තම එකම් පුතා දිවි හිමියෙන් සුරකින්නාක් මෙන් සියලු සත්වයන් කෙරෙහි මෙමෙති සිත වඩන්න” කියායි.
ගෙන්රි සහ ගජබා පණිඩිත
26D 2%D GNR GNR

Page 48
78 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
How to break the worry Habit
1. Say to yourself: "Worry is just a very bad mental habit. And
I can change any habit with God's help.'
2. You become a worrier by practicing worry. You can become free of worry by practicing the opposite and stronger habit of faith. With all the strength and perseverance you can command, start practicing faith.
3. How do you practice faith? First thing every morning before
you arise say out loud: 'I believe', three times.
4. Pray, using this formula: 'I place this day, my life, my loved ones, my work in the Lord's hand. There is no harm in the Lord's hands, only good. Whatever happens, whatever results, if I am in the Lord's hands it is the Lord's will, and It is good.
5. Practice saying something positive concerning everything about which you have been talking negatively. Talk positively. For example, don't say: This is going to be a terrible day. Instead, affirm: "This is going to be a glorious day. Don't say: 'I’ll never be able to do that.' Instead, affirm: “With God's help I will do that.'
6. Never participate in a worry conversation. Shoot an injection of faith into all your conversation. A group of people talking pessimistically can infect every person in the group with negativism. But by talking things up rather than down, you can drive off that depressing atmosphere and make everyone feel hopeful and happy.
7. One reason you are a worrier is that your mind is literally saturated with apprehension thoughts, defeat thoughts, gloomy thoughts. To counteract, mark every passage in the

குடும்பம் 79
Bible that speaks of faith, hope, happiness, glory, radiance. Commit each to memory. Say them over and over again until these creative thoughts saturate, your subconscious mind. Then the subconscious will return to you what you have given it, namely, optimism, not worry.
8. Cultivate friendships with hopeful people. Surround yourself with friends who think positive, faith producing thoughts and who contribute to a creative atmosphere. This will keep you re-stimulated with faith attitudes.
9. See how many people you can help to cure their own worry habit. In helping another to overcome worry you get greater power over it within yourself.
10. Everyday of your life conceive of yourself as living in
partnership and companionship with God. He actually walked by your side, would you be worried or afraid? Well, then, say to yourself. He is with me.' Affirm aloud: "I am with you always. Then change it to say: He is with me now.' Repeat that affirmation three times everyday.
From The Power of Positive Thinking
by Norman Vincent Peale, Vermilion, 2003, UK, Pages 168-170
A man travels the world over in search of what he needs, and returns home to find it.
- George Moore -
2GD 2GO CQ& CQR
Home is the place where boys and girls first learn how to limit their wishes, abide by rules, and consider the rights and needs of others.
- Sidonie Gruenberg -

Page 49
80 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
என்ாை மனைவிகளும் எதிர்ப்பார்ப்பது என்ன?
ஓர் ஆண், நம் சமூக அமைப்பில் பெரும்பாலும் தன் தாய், தந்தை, தம்பி, அண்ணன்களோடு கூடியவரைக்கும் ஒன்றாகவே வாழ்ந்து விடுகிறான். திருமணத்தினால் அவன் பெரும்பாலும் நஷ்டப்படுவது இல்லை.
ஒரு பெண் அப்படியா?
அவளுக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படுத்தக் கூடியவை இரண்டே இரண்டு விஷயங்கள்தாம்.
முதலாவது கண வனின் அன்பு. பிற பெண்களை விரும்பாத நேர்மை, தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருத்தல், மற்றவர் மத்தியில் கெளரவமாக வாழ்வது, மனைவியின் உறவினர்களை மதித்தல், அவர்களுக்கு உதவுதல், புகுந்த இடத்தில் மற்றவர்களால் புண்படுத்தப்படும் போது சரியோ தவறோ மனைவிக்கு அனு சரணையாகப் பேசுதல், பிள்ளைகளிடத் இதில் பாசம் காட்டுதல், குடும்பத்தை நன்கு கவனித்தல் இன்னும் இது போன்ற விஷயங்களையே ஒரு மனைவி தன் கணவனிடம் எதிர்பார்க்கிறாள்.
அடுத்து பிள்ளை களின் பாசம்.
நம் கணவர் நம் மிடத்தில் மாறாத பிரியம் வைத்திருக் கிறார் என்ற எண் ணத்தை தன் மனை வியிடம் மிக உறுதி யாக நிரந்தரமாக ஒரு கணவனால் ஏற்படுத்திவிட முடியு மானால் சிறு சிறு விஷயங்களால் வரக்கூடிய சண்டைகளையோ, மனத்தாங்கல்களையோ ஒரு கணவன் தவிர்த்து விட முடியும்.
பெரும்பாலான கணவர்கள் தங்களுக்கு ஏற்படுகிற சந்தோசங் களைவிட, தங்களுக்கு ஏற்படுகிற துன்பத்தைத்தாம் தம் மனைவியிடம் வெளிக்காட்டுகிறார்கள். உதாரணமாக, தொழிலில் நஷ்டம் என்றாலோ, மேலதிகாரி கோபித்துக் கொண்டாலோ, அதை மனதில் போட்டு உழப்பிக்கொண்டு, அதைக் கோபம் எனும் வெடிகுண்டாக உருவாக்கி, மனைவிமீது வீசுகிறார்கள்.
 

குடும்பம் 81
நியாயப்படி இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் தெரியுமா? இப்படி ஆகிவிட்டது என்று மனைவியிடம் சொன்னால் அவள் அதற்கு ஆயிரம் சமாதானம் சொல்வாள். மனப்புண்ணுக்கு மருந்து போடுவாள். இதைவிடுத்து, தன் மனப்புண்ணை அவளுக்கு ஒட்டிவிட்டு, அவளையும் காயப்படுத்துவது எந்த ஊர் நியாயம்?
அன்பு காண்பிப்பது என்பது கொஞ்சம் கூட செலவில்லாத விஷயம். புடவை அல்லது நகைதான் அன்பின் அடையாளம் என்று பொருளல்ல, பிரியமாய் வைத்துக்கொண்டாலே போதும். புடவை, நகை என்பவை அன்பைப் பெருக்கவல்ல கால்குலேட்டர்கள், அவ்வளவே!
ஆக, ஒரு கணவன் தன் மனைவியிடத்தில் உண்மையான அன்பை வெளிப்படுத்த வேண்டுமென்பது மிக அத்தியாவசியம்.
பிற பெண்களை விரும்பாத நேர்மை, தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருத்தல், மற்றவர் மத்தியில் கெளரவமாக வாழ்வது, மனைவியின் உறவினர்களை மதித்தல், அவர்களுக்கு உதவுதல், புகுந்த இடத்தில் மற்றவர்களால் புண்படுத்தப்படும் போது சரியோ தவறோ மனைவிக்கு அனுசரணையாகப் பேசுதல், பிள்ளைகளிடத்தில் பாசம் காட்டுதல், குடும்பத்தை நன்கு கவனித்தல் இன்னும் இது போன்ற விஷயங்களையே ஒரு மனைவி தன் கணவனிடம் எதிர்பார்க்கிறாள்.
இவை அனைத்தும் ஒரு கணவனுக்குச் சாத்தியமில்லாமல் போனாலும், கூறியவற்றுள் அடிப்படையான விஷயங்களிலாவது எதிர்பார்ப்பை நிறைவு செய்ய வேண்டியது மிக அவசியம்.
லேனா தமிழ்வாணன் எழுதிய லேனா தமிழ்வாணனின் 1000 ஒரு பக்க கட்டுரைகளிலிருந்து மணிமேகலைப் பிரசுரம், 2004, சென்னை, பக்கம் 757-759
2ØD 26D GNR GNER
There is no doubt that it is around the family and the home that all the greatest virtues, the most dominating virtues of human society, are created, strengthened and maintained.
- Winston Churchill

Page 50
82 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
பல்வேறு பண்பாட்டு மரபுகளில் குடும்பம்
විවිධ සංස්කෘතීන් තුළ පවුල පිළිබඳ සංකල්පය
Concept of the family and the wife in different cultures

குடும்பம் 83
தமிழ்ச் சைவ மரபிற்குடும்பம், மனைவி
- பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி * -
முன் குறிப்பு: “தமிழ்ச் சைவம்’ எனும் இத்தொடரைப் பயன்படுத்து வதற்கான நியாயப்பாட்டினை எடுத்துக் கூறுவது அவசியமாகிறது.
பொதுவாக சைவமும் தமிழும் என்று கூறும் மரபே பெரும்பாலும் காணப்படுவதாகும். அவ்வாறு கூறும்போது சைவமாகிய மதத்தை தமிழுடன் இணைத்துக்கூறும் கருத்தே மேலோங்கி நிற்கும். பிற மதங்களிற்கு இல்லாத தமிழ் பற்றிய பாத்தியதை சைவத்திற்கே உண்டு என்ற கருத்து முதன்நிலைப்படுத்தப்படும்போது அவ்வாறு கூறுதல் மரபு (ஆறுமுகநாவலர் அவர்களின் சைவமும் தமிழும் பற்றிய நிலைப்பாட்டை நோக்குக)
ஆனால், இங்கு இக் கருத்தாடலைப் பொறுத்தளவில் மதமே முக்கியம் பெறுகிறது. அதாவது, பெளத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவற்றில் உள்ளது போன்று சைவத்தில் இவ்விடயம் எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதே அதிகாரப்பட்டு நிற்கும் விடயமாகும். அந்த அளவில் இங்கு சைவம் என்பது ஒரு மதநிலையை, குறிப்பாகச் சொன்னால் ஒரு மதப்பண்பாட்டு நிலையைக் குறிப்பதாகும்.
இக் கண்ணோட்டத்தில் நோக்கும்போது சைவம் என்னும் மதம் அதன் பயில்வு நிலையில் பார்க்கப்படும்போது இந்தியாவிற்கு உள்ளேயே மிக முக்கியமான பிரதேச வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.
சைவம் என்பது அடிப்படையில் சிவனை முழு முதல் தெய்வமாகக் கொண்டுள்ள மதத்தைப் குறிப்பதாகும்.
இந்த நிலையில் சைவ வழிபாடு பிரதானமாக வழங்கும் இடங்கள் காஷ்மீரும், கங்கைநதிப் பள்ளதாக்குப் பிரதேசமும் மற்றது தென்னிந்தி யாவும் ஆகும். தென்னிந்தியாவிலும் கன்னடப் பண்பாட்டில் சைவத்திற்கு முக்கிய இடம் உண்டு. எனினும், (அக்க மகாதேவி) தமிழ் நாட்டின் சைவமே மிகப்பிரசித்தமானதாகும். ஏறத்தாள காரைக்கால் அம்மையார் காலம் முதல் மாணிக்கவாசகர் காலம் வரை (கி.பி.550 - 900), பின்னர் குமரகுருபரர் காலம் முதல் இராமலிங்க வள்ளலார் காலம் வரை
* தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Page 51
84 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
(1850) சைவம் தமிழ் நாட்டில் மேலாண்மையுடன் விளங்கியது. தமிழ் நாட்டின் மத்தியகால மத எழுச்சியில் சைவமும் வைணவமும் மையப் படுத்தப்பட்டிருந்தன. சைவத்தைப் பொறுத்தவரையில் நாயன்மார்கள் பற்றிய பாரம்பரியம் தேவார, திருவாசக மரபு சைவக்கோயில் மரபு (அத்துடன் இணைந்த கட்டட பிரதிமைக் கலைகள்) ஆகியன முக்கியமாகும்.
தமிழ்நாட்டின் சைவக் கோயில் மரபு கோயிலுக்குச் செல்லக்கூடிய சகலரது வாழ்வினையும் பிணைத்து நின்ற ஒன்றாகும். கோயில்களிற்குச் செல்ல முடியாதவர்கள் என்று கருதப்படுபவர்களும் தத்தம் வழிபடு கடவுளர்களை சைவப் பெருந்தெய்வங்களுடன் இணைத்து அவற்றிற் கான வழிபாட்டிடங்களையும் நிறுவினர். கோட்பாட்டு அடிப்படையில் தமிழ்நாட்டின் சைவப் பயில்முறையினூடாகவே சைவசித்தாந்தம் என்னும் தமிழ் நிலைப்பட்ட இந்துமதக் கொள்கை ஒன்று உருவாகிற்று. இவை காரணமாக வழிபடும் முறையிலும் வழிபாட்டுக்கான பாடல் முறைமைகளிலும் கோயில் நடைமுறைகளிலும் மற்றைய இம்மதம் சார்ந்த ஒழுகலாறுகளிலும் தமிழ் சைவம் வட இந்தியாவில் இடம்பெறும் சைவ மரபுகளில் இருந்து நிச்சயமாக வேறுபட்டதாகும். இக்காரணத்தி னாலேயே தமிழ்ச்சைவம் என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.
இத்தமிழ்ச்சைவமரபே இலங்கைத் தமிழ்ச் சைவர்களிடையேயும் முக்கியமாகிற்று. உண்மையில் திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ் வரம், முன்னேஸ்வரம், கதிர்காமம் போன்ற கோயில்கள் காரணமாக ஈழத்துச் சைவமும் அப்பெருவட்டத்தினுள் வருவதாகும். யாழ்ப்பாணப் பகுதி உயர் குடித் தமிழர்கள் பிரித்தானியக் காலனித்துவத்திற்கு முகம் கொடுத்த முறையில் தமிழ் சைவமரபும் குறிப்பாக சைவத் தமிழ் இலக்கியங்களும் மீள வலியுறுத்தப்பட்டன. ஆறுமுகநாவலர் (1822- 1879) இவ்வியக்கத்தை நடத்தினார். நாவலரது இயக்கம் தனிமனித, குடும்ப, சமூக நிலைகளில் சைவ வாழ்க்கை முறையை வற்புறுத்திற்று. நாவலர் காலத்தின் பின்னர் ஏற்பட்ட சமூக மேல்நிலைப் பட்டவர்களான முறை இயக்கங்கள் காரணமாக படிப்படியாக, முன்னர் உயர்குடி நிலைப்பட்டவையான சைவ வழக்காறுகள் மேல் நிலைப்பட்டு நின்ற சமூகங்களாலும் உள்வாங்கிக் கொள்ளப்பட்டது. இன்றைய நிலையில் தமிழ்ச்சைவம் என்பது தேவார திருவாசங்களை, சைவக் கோயில்களை, அந்தக் கோயில் மரபுகளை அவற்றோடு வருகின்ற மற்றைய மரபுகளை உள்வாங்கிக் கொண்ட ஒரு பண்பாட்டு நிறுவனமாகவே விளங்குகிறது எனலாம்.

குடும்பம் . . . - 85
இவ்விடத்தில் இந்து என்னும் சொல்லைப் பயன்படுத்தாது சைவம் என்னும் குறியீட்டைப் பயன்படுத்துவதற்கான நியாயப்பாடும் தெளிவு படுத்தப்படல் அவசியம்.
உண்மையில் இந்துமதம் என்பது ஒரு மதத்தினைக் குறிக்கும் பெயரல்ல என்று சில அறிஞர்கள் கூறுவர். சைவம், வைணவம் ஆகிய இருபெரும் பிரிவுகள் தமிழகத்திலேயே உண்டு. மேலும் இந்துமதம் என்னும் பெருவட்டத்தினுள் ஒன்றுக்கொன்று வேறுபாடுகள் கொண்ட பல கொள்கைகள் உள்ளன. வேதாந்தம் சித்தாந்தம் என ஒரு மட்டத்திலும் சங்கர அத்வைதம், விசிஷ்டாத்வைதம் சைவ சித்தாந்தம் என இன்னொரு நிலையிலும் கருத்து நிலைப்பாடுகள் உண்டு. பெளத்தம், சமணம் எனவரும் வைதீகம் சாராத மதங்களோடு ஒப்பிட்டு நோக்கும்போது இந்துமதம் என பொதுப்பட ஒரு குறியீட்டு முறையினை வைத்துக்கொள்ளலாம் எனினும், இந்துமத வட்டத்தினுள் மதப்பயில்வு நிலையில் சைவம் வைணவம் என வரும் வேறுபடும் நம்பிக்கை முறைமைகள் தொழிற்படுவதை அவதானிக்கலாம். எனவே மதநிலைப்பட்ட நம்பிக்கைகள் சடங்குகள் வாழ்க்கை முறை ஆகியவற்றின் நிலை நின்று நோக்கும் போது சைவம் என்பதே பொருத்தமானதாகும். Y
மத பண்பாட்டு நிறுவனம் என்னும்போது தனிமனித வாழ்க்கைச் சுழற்சிகளிலும் சமூக ஒழுங்கமைப்பு அவற்றிற்குள்ளே காணப்படும் படிநிலைகள் இவற்றிற்கெதிரான போராட்டங்கள் ஆகியனவும் இத்தமிழ்ச் சைவ வாழ்க்கை வட்டத்தினுள் வந்து வாழ்க்கையை நெறிப்படுத்து வது மாத்திரமல்லாமல் வாழ்க்கைக்கான இலட்சியங்களை இலக்கு களை ஏற்படுத்தியிருந்தது. இந்த மரபினுள்ளே குடும்பம் எனும் நிறுவனம் எவ்வாறு நோக்கப்படுகிறது வாழப்படுகிறது என்பதுபற்றியும் குடும்பத்தின் தோற்றத்திற்கும் தொடர்ச்சிக்கும் அத்தியாவசியமான மனைவி / இல்லாள் எத்தகைய இடத்தினைப் பெறுகின்றாள் என்றும் அறிந்து கொள்வதே இச்சிந்தனையின் நோக்கமாகும்.
02
ஆயினும் தமிழ்ச் சைவம் என்னும் இத்தொடர் எடுத்த எடுப்பிலேயே மொழிப்பண்பாட்டு நிலைப்பட்ட சில முக்கிய பிரச்சினைகளை கிளப்புகின்றது. தமிழ் இலக்கியத்தின் சைவ எழுச்சிக்காலம் என்று அடையாளப்படுத்தப்படும் காலப்பகுதிக்கு முன்னரே சமண, பெளத்த குறிப்பாகச் சமண சிந்தனை, நடைமுறை மேலாண்மைப்பட்டு நிற்கும்

Page 52
86 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
ஒரு காலத்தையும் அதற்கு முன்னர் சூழலியற் காரணிகளினால் தீர்மானிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை முறை நிலவிய காலமும் உண்டென்பது இலக்கிய வரலாற்று உண்மையாகும்.
சூழலியற் காரணிகளினால் தீர்மானிக்கப்பட்ட குடியிருப்பு வாழ்க்கையையும் (அகம்) அவ்வாழ்க்கையின் ஊடாக மேற்கிளம்பும் சமூக ஒழுங்கமைப்புக்கு வேண்டிய அதிகார முறைமைகளையும் அத்தகைய சுய அதிகாரம் கொண்ட குழுக்களும் குழுமங்களும் ஒன்றுடன் ஒன்று கொண்டிருந்த உறவுகளையும் (புறம்) நாம் சங்க இலக்கியம் எனப்படும் தொகை நூல்களிலே காணலாம். பாட்டும் தொகையும் எனத் தமிழ் மரபிலே பேசப்படும் இந் நூல்களிலே அக்காலப் பகுதிக்குரிய நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும் மதநடை முறைகளும் இவை சார்ந்த வாழ்க்கை ஒழுக்காறுகளும் இணைவுற்றுப் பேசப்படுகின்றன. அவை அடிப்படையில் சிவ, முருக, கொற்றவை, திருமால் வழிபாடுகளையும் அதற்கு மேலாக இந்த நம்பிக்கைகளைத் தளமாகக் கொண்ட ஒரு நம்பிக்கை முறையும் நடைமுறையில் இருப்பதைக் காணலாம்.
இதிலும்பார்க்க முக்கியம் இம்முறைகளுடாகத் தெரியவரும் சமூக ஒருங்கமைப்பின் உள்ளே குடும்பம் மிக முக்கியமான சமூக நிறுவனமாக விழங்குகின்றமையும் இயங்குகின்றமையும் குடும்பம் எனும் நிறுவனத்திற்குத் தளமான கணவன் மனைவி குழந்தைகள் சுற்றம் நிலைபேறு உடைய சமூக அங்கங்களாகப் பார்க்கப்படுவதையும் காணலாம்.
இதன் காரணமாக தமிழ்ச் சைவ மரபிற் குடும்பம், மனைவி என்பது பற்றிய நமது உசாவல் “பாட்டும் தொகையும் நூல்களையும்’ அவற்றோடு அவற்றைத் தொடர்ந்துவரும் நூல்களையும் ஆதாரமாகக் கொள்ளவேண்டுவது அவசியமாகும். அவ்வாறு தொடருவதற்கான இன்னுமொரு முக்கிய காரணமும் உண்டு. தமிழ்நாட்டு பூர்வ வரலாற்றுக் காலகட்டத்துச் (Early Historic Period) சிந்தனை ஓட்டத்தில் குடும்பம், அதன் உறுப்பினர்கள் அதன் பணி ஆகியன பற்றி எத்தகைய கருத்துக்கள் நிலவின என்பதனை அவற்றைக் குறிக்கப் பயன்படுத்திய சொற்களைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். இவை காரணமாக தமிழ்ச் சைவமரபிற்கு குடும்பம், மனைவி என்னும் விடயம் பற்றிய நமது தேடல் மேலே குறிப்பிட்ட பூர்வவரலாற்றுக் காலத்தரவுகள் பற்றி அறிவதுடன் தொடங்கிப் பின்னர் சமண பெளத்த இலக்கியங்

குடும்பம் 87
களில் இச்சமூக நிறுவகம் பார்க்கப்படும் முறைமைபற்றி ஒரு சிறிது நோக்கி அதற்கு மேல் இடைக்காலத் தமிழகத்தில், அதாவது சைவ வைணவ மேலாண்மைகள் நிறுவப்பட்ட காலத்து நிலைமைகளை (கி.பி.600 - 1300) நோக்கிப் பின்னர் தமிழ் மக்களது சமூக நிறுவன அமைப்புகள் எவ்வாறு இயங்கின என்பதனை நோக்கி இறுதியில் இன குருமத்துவ பிரக்ஞை சமூக அடையாளங்களாவே கொள்ளப்படும் இக்காலத்து நிலையை நோக்கலாம்.
03
குடும்பம் என்னும் சொல் முதன்முதலிலே திருக்குறளிலேதான் வருகின்றது என்பது சற்று ஆச்சரியத்தைத் தரக்கூடிய ஒரு தரவாகும். ஆனால், முதலில் அதனைச் சொற்பயன்பாட்டு நிலையில் நோக்குவது முக்கியமாகும். குடும்பம் பற்றிய திருக்குறள் பயன்பாடு பின்வருமாறு அமைகிறது
“இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு’ (103:9)
இது குடிசெயல்வகை எனும் அதிகாரத்தில் வருவதாகும். இங்கு “குடி’ என்பது “இல்’ என்பதற்கான இன்னொரு பெயர் என்ற முறையிலேயே வருகின்றது என்பதனை அவ்வதிகாரத்திலேயே காணலாம். இதற்குச் சிறந்த உதாரணம்,
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்
குடி செயல் வகை என்னும் அதிகாரத்தில் குடி என்னும் சொல் ‘குலக்குழுமம் (Clan) என்ற கருத்தில் அல்லாது குடி என்பது பிறந்த குடும்பத்தையே கருதுகிறது. (புறநானூற்றில் வரும் கடம்பன், பாணன். என்று இந்நான்கல்லது குடியும் இல்லை என வருமிடத்தில் குலக் குழுமம் என்ற கருத்திலேயே வந்தது)
குடி என்பது பிறந்த அலகையும் அதனோடு இணைந்து குடில் என்பது உருவாக்கப்பெற்ற ஒரு வாழ்விடம் என்ற கருத்திலும் வரும் நிலையான வாழ்விற்கான முதல் தேவை "வாசஸ்தலம்’ ஆகும். பின்னர் அது குலக்குழுமம் என்ற கருத்தில் விஸ்தரிக்கப்டுவது சமூக மானிடவியல் நிலையில் நின்று நோக்கும்போது இயல்பானதே.

Page 53
88 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
குடிகளைக் கொண்டதே குடியிருப்பு ஆகும். சங்க இலக்கிய காலத்தில் இதனை சிற்றுார் என்பர்.
இல் என்பது வீடு என்னும் கருத்தில் சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது ("எம் இல் பெரு மொழி கூறி” (குறு 8)). இல் என்பதே இல்லம் ஆயிற்று. இல்லம் திராவிட பாரம்பரியத்தில் மிக முக்கியமானதொரு சொல்லாகும். மலையாளத்தில் இன்றும் “இல்லொம்’ எனும் சொல் பயன்பாட்டில் உள்ளது. அங்கு அது நாம் இன்று குடி எனும் சொல் மூலம் கருதுவதனை குறித்து நிற்கும். மேலும் சமண பெளத்த மதங்கள் தமது மதக்கொள்கைக்கேற்ப சமூகத்தை இரண்டாகப் பிரித்தபொழுது (பவித்தி - துறவோர், ஹிஹி. வீட்டிலுள்ளோர்) கிருகஸ்த நிலையை குறிப்பதற்கு இல் + அறம் இல்லறம் என்ற சொல்லையே பயன்படுத்தினர். இது பற்றி பின்னரும் பார்ப்போம் (துறவும் அறம் என்றே கூறப்பட்டது - துறவறம்).
கணவன் மனைவி உறவு சங்க இலக்கிய காலத்திலேயே நிலையான சமூக யதார்த்தமாக விளங்கிற்று. கணவன் எனும் சொல் சங்க இலக்கியங்களிலேயே சொல்லப்படுகிறது. (அக 160, ஜங் 274 குறு 14, நற் 1037, பதி 31, புற 138). கணவன் என்னும் சொல்லிற்கான பெயர்க்காரணம் தெரியவில்லை. ஆனால் கணவனைக் குறிக்கும் இன்னொரு சொல்லான கொழுநன் தமிழ் லெக்சிக்கனில் கொழு + நன் என்றே கூறப்படுகிறது. அதாவது பெண்ணிற்கான கொளுவாக, தாங்கி நிற்பவனாக கணவன் அமைகிறான். (கிளையொடுகாக்க தன் கொழுநன் மார்பே - குறு 80) கொளு என்பது பொருந்து நிலையைக் குறிக்கும் (ஆயினும் கொழுநன் என்னும் சொல்லில் ‘ழு’ வே பயன்படுத்தப்பட்டுள்ளது. கொளு என்னும் சொல் கொழுமை என்னும் பண்பினைக் குறிப்பது. செழுமை என்பது பொருள் கொழுநன் என்பான். செழுமையானவன் என்ற கருத்திற் பயன்படுத்தப்பட்டதோ என்பது தெரியவில்லை)
மனைவி என்னும் சொல் முக்கியமான ஒன்றாகும். மனை + இ என்பதே வகர உடம்படுமெய் பெற்று மனைவி என நின்றது. இதன் கருத்து மனைக்கு உரியவள் என்பதாகும். மனையோள், மனையாள் எனும் சொற்பிரயோகங்களை நோக்குக.
மனை எனும் சொல் வீடு (Home) என்னும் கருத்தினை உடையது. தம்பதியினர் வாழும் இல்லினை மனை என்பர். மனை என்பதே மனைவியின் இருப்பால் ஏற்படுத்தப்பெறும் வசிப்பிடமாகும். “மனைக்கு முதலாகிய வாணுதல்’ என சங்க இலக்கியத்தில் வரும்.

குடும்பம் 89
இவ்வாறு நோக்கும் பொழுது குடும்பம் பற்றிய எண்ணக்கரு மிக ஆழமாக சங்ககால மக்கள் மனதில் நிலையூன்றி நின்றது என்று கொள்ளலாம்.
இவைபற்றி, சிந்திக்கும் பொழுது சங்க இலக்கியங்களிலே பேசப்படும் களவு, கற்பு என்பன முக்கியமாகின்றன. களவு கற்பு ஆகிய இரண்டும் ஆண் பெண் உறவின் இரு நிலைகளாகும். வயது வந்த ஓர் ஆணும் பெண்ணும் ஒருவர் மீது மற்றவர்க்குள்ள விருப்பு காரணமாக (விவாகத்தின் முன்னர்) மற்றயோருக்கு தெரியாது களவிலே சந்தித்தல் களவு எனப்படும். அவ்வாறு களவிலே சந்திக்கும் பொழுது அப்பெண்ணின் தோழியர் அவ் இளைஞனின் பாங்கர் அது பற்றி அறிந்திருப்பர். களவு நிலையிலே பல பிரச்சினைகள் தோன்றலாம். அவை இங்கு நமக்கு முக்கியமாகா.
கற்பு என்பது பற்றி தொல்காப்பியம் கூறுவது மிகச் சுவாரஸ்யம் ஆனது.
“கற்பு எனப்படுவது கரணமொடு புணர
கொளவிற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப கொள்வதுவே”
இதன் கருத்து வருமாறு: கொள்வதற்கு உரியவனான தலைவன் (கிழவன்) கொடுப்பதற்கு உரியவர்கள் தலைவியை (கிழத்தியை, சடங்கு பூர்வமாக கொடுக்கும்) அந்தநிலையே கற்பு என்று தொல் காப்பியம் கூறுகிறது. மணமகன் மணமகளை கிழவன், கிழத்தி என்பது முக்கியமாகும். கிழவன் என்பதன் கருத்து உரிமையுடையவன் என்பதாகும். கிழவி என்பதன் கருத்து உரிமையுடையவள் என்பதாகும். பெரும்பாலும் நிலம் சார்ந்த உரிமையைக் குறிப்பதற்கே கிழவோன், கிழவன் என்ற சொற்பயன்பாடு பண்டைய இலக்கியங்களிலேயே வந்துள்ளது. கிழத்தி என்பது கிழவனிற்கான பெண்பால் ஆகும். இவ்வாறு கூறும்பொழுது தொல்காப்பியக் கற்பியல் நிலையில் மணமகன் மணமகளிற்கு நில உரிமைத் தகமை இருந்திருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்படுவது இயல்பே. மேலும் மணமகன் அப்பெண்ணை கொள்ளுவதற்கு உரியவனாகவும், மணமகள் கொடுக்கப்படுவதற்கான உரிமையுடையோரால் மணமகனிற்கு சடங்கு (கரணம்) பூர்வமாக கொடுக்கும் பொழுதே கற்பு நிலை ஏற்படுகிறது. இன்றைய வழக்கு நிலையிற் கூறுவதானால் சடங்கு பூர்வமாக ஒரு வைபவத்தின் மூலம் நடைபெறும் திருமண நிலையே கற்பின் தளமாகிறது. இது மிக

Page 54
90 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் களவு நிலையில் விவாகம் நடைபெறுவதில்லை. ஆனால் கற்பு நிலையில் சடங்காசாரமான விவாகம் நடைபெறுகிறது. இக்கட்டத்தில் கற்பு எனும் சொல்லின் கருத்து முக்கியமாகிறது. மேலே தந்த சூத்திரப்படி திருமணம் செய்த நிலையே கற்பு நிலையாகும். கற்பு எனும் சொல் கல் என்னும் வினை அடியாக பிறந்தது. கல் + பு = கற்பு. அதாவது ஒன்றை அறிந்து அதனை மனத்திருத்திக் கொள்ளல் என்பதே. இதன் கருத்தாதல் வேண்டும். அதாவது ஒருவருக்கு விவாகம் ஆகியிருக்கும் நிலையே விவரண (Discriptive) நிலையில் கற்பு நிலை ஆகும். விவாகமாகி திருமணமாகியுள்ள நிலையில் கற்கப்படுவது அல்லது போற்றப்படுவது ஆக உள்ளது யாது? அதாவது மணம் முடித்த கணவனிற்கு நேர்மையாய் இருத்தல். அதாவது அவனுக்கு உரியவளாக இருத்தல் என்பது திருமண நிலையின் தொடர்ச்சிக்கும் அத்தியாவசியம் ஆகும்.
ஐந்திணை மரபில் முல்லை என்னும் நிலத்திற்கே கற்பு உரியது என்பர். முல்லை சார்ந்த கற்பு என கூறப்படும். குறிஞ்சிக்கான பிரதான ஒழுக்கமாக புணர்ச்சி கூறப்படுகிறது. முல்லை நிலத்திற்கு கற்பு உரியது என்று கூறுவர். முல்லை நில நிலையில் மனைவி, கணவனிற்காக காத்து “இருத்தல்” என்பது முக்கியமாக பேசப்படுகிறது. கணவன், கால்நடை வளர்ப்பு, அரசகாரியங்களிற்கு செல்லுதல் என்பன காரணமாக வீட்டை விட்டுச் சிலகாலம் செல்ல மனைவி வீட்டிலேயே தங்கியிருந்து வீட்டுக்காரியங்களைப் பார்த்தல் இந்த இருத்தல் நிலையின் முக்கிய அம்சமாகப் பேசப்படும்.
இந்த இருத்தல் நிலையில் சமூக மானிடவியல் முக்கியத்துவம் பற்றி இக்கட்டுரை ஆசிரியர் 1966 இல் எழுதியுள்ள ஒரு கட்டுரை ஒன்று (பார்க்க பண்டை தமிழ் சமூகம் ஒரு வரலாற்று புரிதலை நோக்கி, சென்னை 2002). இவ்வாறு வீட்டில் இருக்கும் மனைவி கொல்லை நிலைப்பட்ட கமச்செய்கையில் ஈடுபடுவாள் என்றும் கூறப்படுகிறது. குறிஞ்சி நிலத்திலே காணப்படாத உபரிச் சேர்ப்பு (Appropriation Surplus) முதன் முதலில் முல்லை நிலையிலேயே நடைபெறுகிறது. இந்த நிலையில் இவர்கள் பெறும் குழந்தைகள் பற்றி கூறப்படுவது மிக முக்கியமான தகவல்கள் ஆகும். முல்லை நிலையில் குழந்தைகளை பெரும்பாலும் குலத்து விளக்காக்கியவர்கள் என்று குறிப்பிடுவதுண்டு. அதாவது குழந்தை மூலம் சொத்து அடுத்த தலை முறைக்கு கையளிக்கப்படுகிறது. அந்தக் கையளிப்புக்கான

குடும்பம் 9
பொருளாதார உத்தரவாதமாக கற்பு என்னும் நிலை தொடங்கியிருக் கலாமோ என்று வாதிட இடமுண்டு.
மருத நிலத்திலோ தலைவி மனையோள் ஆகவே காட்டப்படுகிறாள். மருத நிலத்தலைவன் வேளாண்மைக்கு சொந்தக்காரன். நிச்சயமான உபரிச் செல்வத்தை உடையவன். இந்நிலையில் மனைவிக்குரிய பண்பு ஊடல் என்று சொல்லப்படுகிறது. அதாவது இரவு நேரத்தில் பரத்தை வீடு சென்று விட்டு விடியல் நேரத்தில் வீடு திரும்பும் கணவனோடு மனைவி ஊடுவதே இங்கு குறிப்பிடப்படுகிறது. உபரிச் செல்வம் ஒரு புறத்தில் பரத்தமைக்கு இட்டுச் செல்ல மறுபுறத்தில் தலைவி மனையோள் ஆக வீட்டுக்குரியவளாக இருப்பதைக் காணலாம். இவள் வழியாக வரும் குழந்தைகளுக்கே குடும்பச் சொத்து செல்லும்,
இவ்விடத்தில் ஐந்திணை மரபில் சமூக பொருளியல் யதார்த்தங்கள் எல்லாம் விளக்கப்பெறவில்லை. ஆனால் இதுவரை கூறியவற்றில் குடும்பம் என்னும் நிறுவனத்தின் சமூக பொருளாதார முக்கியத்துவமும் அது சங்க இலக்கிய அகவாழ்விலே பெறும் இடம்பற்றிய ஒரு நிச்சயமான தடயம் கிடைக்கிறது.
கணவன் மனைவி உறவு ஏற்படல் அதன் வழியாக குடும்பம் என்னும் நிறுவனம் ஏற்படல் அந் நிறுவனம் சமூக பொருளாதார உறவுகளில் முக்கியம் பெறுதல் ஆகியன ஆழ நிலையூன்றிய விடயங்களாகவே சங்க இலக்கியங்களிலே பேசப் பெறுகின்றன. இந்த நிலையில் சுதேச சடங்குகள் பல நிலவியிருத்தல் வேண்டும். இந்த உறவு நிலையில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக குடும்பத் தோற்றிவிப்பிற்கு வேண்டிய சடங்குகள் (கரணங்கள்) மிக மிக முக்கியமாகின்றன.
கரணம் என்னும் சொல் சடங்கினை (Rituals) குறிக்கும். கரணம் என்பது செய்யப்படுவது என்பது கருத்து. தொல்காப்பியர் ஒர் இடத்தில்,
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம்” என்ப
இங்கு வரும் கரணம் எனும் சொல்லை மேலே காட்டிய கரணமொடு புணர எனும் தொடருடன் இணைத்தே பார்த்தல் வேண்டும். தாம்பத்தியத்திய நிலையில் பொய்யும் வளுவும் அதிகரிக்க கரணங்கள் ஏற்படுத்தப்பட்டன என்ற கருத்தே மேலோங்கி நிற்கப் பார்க்கிறது.

Page 55
92 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
ஐயர் என்போர் அறிவோர் ஆவர். சமூக மானிடவியலில் சடங்கு என்பது சிலர் தீர்மானித்துக்கொண்டுவரும் ஒரு விடயம் அல்ல. அது அந்த சமூக பண்பாட்டின் ஊடாக வளர்ந்து மேற்கிளம்புவதொன்றாகும். இதனாலேயே பண்பாட்டிற்கு பண்பாடு சடங்குகள் (திருமண சடங்குகள் உட்பட) வேறுபடும். ஒருவேளை கரணங்கள் வற்புறுத்தப்படுவதற்கான சமூக நியாப்பாட்டினை இந்தச் சூத்திரம் கூறுகின்றது போலும். ஆயினும் சமூக வாழ்க்கையில் குடும்பம், குடும்பத்தின் கடமை, தாய் தந்தையரின் கடமை, பிள்ளைகளின் கடமை, குறிப்பாக மகனின் கடமை போன்ற விடயங்கள் பற்றிய தெளிவு சங்க இலக்கியங்களின் போற்றப்படுகிறது என்பதற்கு புறநானூற்றில் வரும்,
ஈன்று புறம் தருதல் தாயற்கு கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே
என வரும் பாடல் மூலம் தெரியவருகிறது.
சங்க இலக்கியங்களின் உள்ளே ஆணாதிக்க போக்கு நன்கு தெரிகிறது. எனினும் கிழத்தி போன்ற சொற் பயன்பாடுகள் மனைவி என்னும் சொற்பிரயோகம் ஆகியன மனைவியின் முக்கியத்துவத்தை குறிப்பிடுகின்றன.
சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து வரும் அற இலக்கியங்களிலே, குறிப்பாக திருக்குறளிலே, குடும்பத்திலே பெண்கள் பெறும் நிலமை சற்று மாறுபடத் தொடங்குகிறது என்பது புலனாகிறது.
திருக்குறள் ஆசிரியர் குறிப்பிடும் சமூகம் (நாம் ஏற்கனவே பார்த்தபடி) இல்லறம் துறவறம் எனும் இருகிளைப்பட்டதாக காணப்படுகிறது. திருக்குறளின் துறவி (நீத்தார்) சமூகத்தில் இருந்து விலகியவர் அல்லர்.
உண்மையில் அருளுடமை என்பது அவர் பற்றியே பேசப்படுகிறது. இல் அறத்திற்கு அன்புடமை தளமாக்கப்படுகிறது. இல்லறவியலில் வரும் வாழ்க்கைத் துணை நலம் என்னும் அதிகாரம் மிக மிக முக்கியமானது ஆகும்.
வாழ்க்கைத் துணை நலம் என்னும் தொடரை எப்படி விளங்கிக் கொள்ள வேண்டும் என்பது முதலாவது பிரச்சினை ஆகும். அதிகார தலைப்பு அமைந்துள்ள முறைமையில் ஆணின் வாழ்க்கைக்கு துணை என்ற கருத்தே முக்கியப்படுகிறது எனலாம். இவ் அதிகாரத்தில் வரும் பத்து குறள்களிலும் நல்ல மனைவிக்கு உரிய குணங்கள்

குடும்பம் 93
கூறப்படுகின்றனவே தவிர, கணவனுக்கு இருக்கவேண்டிய தகைமைகள் குறிப்பிடப்படவில்லை. இங்கு பெண் ஆணின் வாழ்க்கைத் துணைவியாக கொள்ளப்படுகிறாளே தவிர அவனோடு சம அந்தஸ்த்து உள்ளவளாக காணப்படவில்லை என்றே கூறவேண்டும். இது பற்றிய வாத விவாதத்தில் ஈடுபடுவதல்ல முக்கியம். நமக்கு இங்கு முக்கியம் யாதெனில், குடும்பம் என்னும் சமூக நிறுவனத்தின் தோற்றுவிப்பு பற்றிய, அதன் செயற்பாடு பற்றிய கருத்து நிலையில் திருக்குறளின் காலத்தில் மிக முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதாகும். இல் வாழ்தல் என்னும் அறத்திற்கு இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம் மக்கட்பேறு என்பன முக்கியமாகின்றன.
இந்த இல்வாழ்க்கை சிறப்புற இயங்குவதற்கு வள்ளுவர் அன்புடமை முதலானவற்றை தளமாகக் கொள்கிறார். அவை வருமாறு:
அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல் செய்நன்றி அறிதல், நடுவு நிலைமை, அடக்கமுடைமை, பிறனில் விழையாமை பொறையுடைமை, வெ.காமை, புறங்கூறாமை, பயனில் சொல்லாமை, தீவினையச்சம், ஒப்புரவறிதல், ஈகை, புகழ். இவற்றை நோக்கும் பொழுது இல்லறம் நன்கு இயங்குவதற்கு வேண்டியனவற்றை தெரிநிலைபட கூறுவது திருப்தியை தருகிறது.
வாழ்க்கைத் துணைநலத்தில் வரும் பெண் என்னும் சொல்லிற்கு எத்தகைய பொருள் கொள்ளவேண்டும் என்பது ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது.
இவ்விடத்தில் இதனை விரிவாக ஆராய்வதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் பெண் எனும் சொல்லின் பயன்பாட்டைப் பார்க்கும் பொழுது ஆண் பெண் உறவிற்கென கொள்ளப்பெறும் மகளிர் பெண் என்று கூறப்பட்டனரோ என்ற ஐயுறவு பலமாக ஏற்படுகிறது.
பொருட்பாலில் வரும் பெண்வழிச் சேரல் என்னும் அதிகாரத்தையும் நோக்கல் வேண்டும். இன்றும்கூட பெண்பார்த்தல், பெண்கொளல், பெண் கொடுத்தல் என்னும் பிரயோகங்களும் இக்கருத்தின் சாத்தியப்பாட்டினையே வலியுறுத்துகின்றன. கிராம வழக்கில் இன்றும் கூட பெண்கள் கணவனோடு தானிருந்த வாழ்க்கையை குறிப்பிடும் பொழுது “நான் அவரிற்கு பெண் இருந்தனான்’ என்று சொல்வார்கள். இவை யாவற்றையும் இணைத்து நோக்கும் பொழுது திருமண உறவிற்கு உள்ளாகும் மகளிரை பெண் என்று கூறுதல் நமது பண்பாட்டின் ஓர் அம்சம் என்றே கொள்ள வேண்டும்.

Page 56
94 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
சமண பெளத்த மேலாதிக்க காலங்களில் சமூக கட்டுமான படி
நிலைகள் நன்கு வரையறுக்கப்பட்டிருந்தன என்பதற்கு திருக்குறள் நல்ல உதாரணமாகிறது.
சிலப்பதிகார காலத்திற்கு வரும் பொழுது சிலப்பதிகார கதையின் மூலம் குடும்பம் எனும் நிறுவனத்தின் முக்கியத்துவம் நன்கு நிலைநிறுத்தப்படுவதைக் காணலாம். கோவலன், கண்ணகி, மாதவி ஆகியோரது வாழ்க்கை ஒரு சிலம்புக்குள் அதிகாரப்பட்டு நிற்பதால் அந்த நூல் சிலப்பதிகாரம் ஆயிற்று. சிலப்பதிகாரம் பற்றி விரிவாக ஆராய இது இடமல்ல. (சிலப்பதிகாரத்தின் இலக்கிய முக்கியத்துவம் பற்றி, தமிழின் கவிதை இயல் ஒரு தேடல், என்னும் எனது நூல் ஐந்தாவது பிரிவிலே ஆராய்ந்துள்ளேன்) கணவன் போற்றா ஒழுக்கம் புரிந்த காலத்தும் தான் மனைவிக்குரிய பண்பு சீர்மையில் இருந்து மாறவில்லை என்று கண்ணகி கூறுவாள். கண்ணகியின் முக்கியத்துவமே அவள் மிகப்பெரிய பத்தினிப் பெண்ணாக மேற்கிளம்பியமை ஆகும். அநீதியான தண்டனை காரணமாகக் கணவனை இழந்த பெண் எத்துணை சீற்றத்திற்கு ஆளாவாள் என்பதற்கு சிலப்பதிகாரம் உதாரணம் ஆகும்.
இவை யாவற்றிற்கும் மேலாக உண்மையில் கணவன் மனைவி உறவில் புனிதத்தன்மையையும் பவித்திரத்தன்மையையும் எடுத்துக் காட்டும் சிலப்பதிகார சம்பவம் பாண்டியன் மனைவியின் உயிர் துறப்பாகும் தான் வழங்கிய தண்டனை முற்றிலும் அநீதியானது என்பதை உணர்ந்த மன்னன் உயிர்துறக்க அவனைப்பார்த்து பாண்டிமாதேவி உயிர்துறக்கும் இடத்தினைக் குறிப்பிடும் பொழுது இளங்கோ பயன்படுத்தும் கவித்துவ வரியானது நமது பாரம்பரிய பண்பாட்டின் தள நிலை ஆகும்.
'கணவனை இளந்தோருக்குக் காட்டுவதில்லென’ இவ்வரியின் கருத்து அற்புதமானது. கணவனை இழந்து நிற்கும் பெண்ணிற்கு இன்னொருவரைக் காட்டி அவளைத் தேற்றமுடியாது என்ற மிகப்பாரிய உண்மையினை இளங்கோ அடிகள் இவ்வாறு கூறுகிறார். தாய் தகப்பன் பிள்ளை என யார் இறந்தாலும் இன்னொருவரைக் காட்டி தாய்க்குக் தாயாக இருப்பார், தகப்பனாக இருப்பார், பிள்ளையாக இருப்பார் என்றெல்லாம் கூறுவார். ஆனால் கணவனை இழந்த பெண்ணிற்கு எதனைக் கூறுவர்.
6.
கணவனை இழந்தோருக்குக் காட்டுவதில்லென.”

குடும்பம் 95
குடும்பம் என்னும் உறவு எத்தனை ஆதர்ச பூர்வமாக போற்றப்பட்டு வந்தது என்பதற்கு இந்த ஒரு வரியே போதும்.
04 தமிழ் பண்பாட்டு நிலைப்பட்ட குடும்ப உருவாக்கம், குடும்ப
உறவுகள் ஆகியவற்றின் வளர்நிலையும் இவை பற்றி கருத்துநிலை அடிப்படைகளையும் இதுவரை பார்த்தோம்.
தமிழக வரலாற்றில், ஏறத்தாழ கி.பி.550 முதல் 1300 வரையுள்ள காலப்பிரிவானது தமிழ்நாட்டில் வைதீக மதங்களின் எழுச்சி மிக முக்கியமாகின்றது. தமிழ்ச் சைவ மரபு என்று நாம் இன்று பின்நோக்காக பார்த்து அடையாளப்படுத்தக் கூடிய மரபின் உருவாக்கம் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோருடைய தேவாரங்கள், (ஏறத்தாள கி.பி.550) முதல் சேக்கிழார் காலம் வரையுள்ள சைவ நாயன்மார்களின் (இவர்களை அறுபத்தி மூவர் என்பர்) திருப்பணிகள் மாத்திரம் அல்லாது ஏறத்தாழ சோழர் கால நடுக்கூற்றில் இருந்து பிரக்ஞை பூர்வமாக வளர்த்தெடுக்கப்படும் கோவிற் பண்பாட்டின் (Temple Culture) முக்கியத்துவம் ஆகியன ஒன்றிணைந்த தமிழ்ச்சைவ மரபு என்பது உருவாக்கப்படுகின்றது.
இங்கு நாம் தமிழ்ச் சைவ மரபு என்பதனை மத நடைமுறை விளக்கத்திற்கு வேண்டிய ஒரு கொள்கை உருவாக்கமாக கொள்ளாமல் இவை யாவற்றையும் இணைத்து இவற்றினுாடாக மேற்கிளம்பும் சமூக மதப்பண்பாட்டு நிலையையே முதன்மைப்படுத்தி நோக்கவேண்டும். ஏனெனில், இந்த மத நம்பிக்கை முறையினை ஏற்றுக்கொண்ட மக்களின் சமூக உறவுகளின் தளமாகவே குடும்பம் எனும் நிறுவனம் தொழிற்பட்ட முறையினையும், அதனைப் பேணி நின்ற கருத்து நிலைகளின் தளத்தையும் நாம் விளங்கிக் கொள்ளலாம்.
கோயிற் பண்பாடு என்று கூறும்பொழுது பண்பாட்டு நிலைப்பட்ட ஒரு சாதனை உணர்வினை அது தருகின்றது. எனினும், கோவில் என்னும் கட்டட அமைப்பு பெரிது பெரிதாக கோயிலினுள்ளே செல்லக் கூடியவர்கள் செல்ல முடியாதவர்கள் என்ற ஒரு முக்கியமான பிரிகோடு தமிழ்ச் சமூகத்திலே ஏற்படுகின்றது என்பதை மறந்துவிடக்கூடாது. ஆனால் பண்பாடு என வரும்பொழுது சமூக அடிநிலை மக்களும் ஒரு மட்டத்தில் ஒட்டு மொத்தமான தமிழ்ப்பண்பாட்டின் உள்ளே வருவர்; வந்தனர். கோயிலிற்குள் செல்ல முடியாத குழுமத்தினரது வழி பாடுகளைப் பொறுத்தவரையில் சாஸ்திரிய சைவத்திற்கும் அதற்கும்

Page 57
96 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
ஓர் ஈடுபாடு காணப்பட்டது. மாரி (Shower - மழை), முருகன், மற்றும் குல தெய்வங்கள் இந்த ஈடுபாட்டு உறவிற்கு நல்ல உதாரணங்கள் ஆகின்றன. குறிப்பாக 14ம் 15ம் நூற்றாண்டுகளில் இருந்து அம்மன் வணக்கமும் முருக வழிபாடும் மேலோங்குவதை காணலாம். மேலும் சமஸ்கிருத மயவாக்கம் (Sanskritisation) எனும் சமூகவியல் நடைமுறை காரணமாக அடி நிலை மக்களின் தெய்வங்கள், வழிபாட்டு அம்சங்கள் பல ஒட்டு மொத்த சைவப் பண்பாட்டினுள்ளே வருவதைக் காணலாம். அத்துடன், அறுபத்து மூவரை நோக்கும் பொழுது அவர் களிடையே பல்வேறு குலத்தினரும் இடம்பெறுவதையும் மறந்துவிடுதல் 3LT gl.
இங்கு தமிழ்ச் சைவ வரலாற்று வளர்ச்சிக் கட்டங்கள் பற்றிக் கவனம் செலுத்தாது அப்பண்பாட்டின் ஊடே குடும்பம் மனைவி பற்றிய எண்ணக்கருக்கள் எவ்வாறு தெரிகின்றன இரண்டாம் என்பதனையே முதன்மைப் படுத்துகிறோம். பாண்டிய பேரரசின் வீழ்ச்சியின் பின்னர் கி.பி. 1301ன் பின்னர் வரும் முஸ்லீம் ஆட்சி, விஜய நகர ஆட்சி, விஜய நகர நாயக்க ஆட்சி ஆகியன (ஆதியன) தமிழ்ச் சைவ வளர்ச்சியில் பாரிய செல்வாக்குகளைக் கொண்டிருந்தன. பின்னர் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் வள்ளலாருடன் அது இன்னொரு பரிணாமத்தை பெறுகின்றது. இவை பற்றி நோக்காமல், ஏற்கனவே கூறியபடி தமிழ்ச்சைவ மரபினையே இங்கு முக்கியப்படுத்துவோம்.
அவ்வாறு நோக்கும்பொழுது, குறிப்பாக நமது விடய பொருளின் நிலைநின்று பார்க்கும்பொழுது மிகப்பிரதானமாக தெரிவது நமது வழிபடு தெய்வங்களை நாம் நமது சமூக உறவுநிலையிலே வைத்தே ‘உருவாக்கம் செய்துள்ளோம்” என்பதாகும். இது உண்மையில் சைவத்திற்கு மாத்திரமல்ல வைணவத்திற்கும், முழு இந்துமதக் கோட்பாட்டிற்குமே பொருந்துவதாகும். ஆனால், சைவதிலையில் அது இன்றியமையாத ஒர் எண்ணக்கருவாக உள்ளது. நாம் வழிபடும் தெய்வங்களை நாம் ஒரு குடும்ப அமைப்பிற்குள் வைத்தே உருவாக்கியுள்ளோம். சிவன் உமாதேவியரை கணவன் மனைவியாகவும் சிவன் விஷ்ணுவை மைத்துனராகவும், விநாயகர், முருகக்கடவுள் ஆகியோரை குழந்தை களாகவும் கற்பித்துள்ளோம். திருநாவுக்கரசர்கூட முருகனைப் பற்றிக் கூறும்பொழுது “நம் கடம்பனை பெற்றவள் பங்கினள்’ என்றே கூறுவர். இந்தக் கருத்து சங்க காலத்தில் இருந்தே வருகிறது எனலாம். ஏனெனில் முருகனைப்பற்றிக் கூறும்பொழுது “பழையோள் குழவி” என்பர்.

gdi35(b$g dépô6mog56.15ggjib s 605(6. Father, Son and the Holy Ghost பிதா சுதன் பரிசுத்த ஆவி என்பதை நோக்குக. அது பிதா வழிச் சமுதாயமாதலின் தாய் முதன்மைப் படுத்தப்படவில்லை போலும். ஆயினும் வழிபடு நிலையில் மேரிக்கு முக்கியத்துவம் உண்டு.
ஆனால், தமிழ்ச்சைவ பண்பாட்டு நிலையிலே தெய்வங்களை ஒரு குடும்பமாக பார்க்கும் பண்பு மிகப்பிரதானமானதெனலாம்.
தமது அன்றாட வாழ்வின் முக்கியமான சமூக நிறுவனத்தைக் கொண்டே தெய்வ ஊடாட்டங்களைக் கூட விளங்க முனைந்துள்ளோம். இந்த மனநிலை அற்புதமான சில இலக்கியங்களிற்கு (கவிதைகளிற்கு) காரணமாக அமைந்துள்ளது என்பதை இங்கு நினைவு கூருதல் முக்கியம்.
முன்னம் நின் அன்னை முகம்திருத்தி - மையிட்டு கன்னமும் கிள்ளிய நாளல்லவோ என்னைக் காப்பதற்கு அன்னமும் மஞ்சையும் போலொரு பெண் கொண்ட ஆண்பிள்ளை நீ இன்னமும் சின்னவன்தானோ செந்தூரில் இருப்பவனே.
இப்படியான பாடல்கள் இந்தப் பண்பாட்டின் அதிகம் பிரகடனப் படுத்தப்படாத தனிச்சான்றுகள் எனலாம்.
குடும்பம் அத்துணை முக்கியமான ஒரு சமூக நிறுவகமாகவே நம்மிடையே உள்ளது.
சைவ நிலைப்பாட்டின் இன்னொரு எடுகோளும் பிரதானமானது. இதுவும் இந்துமத பொதுக் கொள்கை எனின் சைவ பண்பாட்டு நிலை வாழ்க்கையில் ஒரு முக்கிய கருத்துநிலை எடுகோளாக கொள்ளப்படுகிறது.
அதாவது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் முழுமுதல் இறைவனான சிவனே செய்கின்றான். எனினும் அவன் அதனை பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என நின்று செய்வதாகவே நாம் கருதுகின்றோம். ஆனால் இந்த தொழில்களிற்கான சக்தியாக - ஆற்றலாக ஒரு பெண்ணையே கருத்துருவாக்கம் செய்துள்ளோம். இதனால் சிவன் - சக்தி என்கின்ற கொள்கை நம்மிடத்தில் உண்டு. தோற்றுவித்த தொழிலிற்கு வேண்டிய அறிவுச் சக்தியாக சரஸ்வதியையும் காத்தலிற்கு வேண்டிய நிதிச்சக்தி யாகிய லக்சுமியையும் அழித்தலிற்கு வேண்டிய சக்தியாக காளியையும்

Page 58
98 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
நாம் கருத்துருவாக்கம் செய்துள்ளோம். இதற்குள் சாக்தச் சிந்தனை
செல்வாக்குகள் காணப்படுகின்றன. எனினும் தெய்வங்கள் தத்தம்
தொழில்களை ஆற்ற வேண்டுவதற்காக சக்தியாக (Energy / Power)
பெண்களை உருவகப்படுத்தியுள்ளமை இப்பண்பாட்டின் ஆழமான பலங்களில் ஒன்றாகும்.
குடும்ப வாழ்க்கை நிலையில் மனைவி வகிக்கும் இடத்தினை எமது மத கருத்துருவாக்கச் சிந்தனை எத்துணை ஆழமாக நோக்கியுள்ளது என்பதனை இது காட்டுகின்றது.
மேலும் கோயிற்பண்பாட்டின் இன்னுமொரு முக்கிய அம்சமாக கூறப்படத்தக்கது சிவன் கோயில்களின் பிரதான தெய்வத்தினை (சிவனை) குறிப்பிடும் பொழுது அக் கோயிலில் உள்ள அம்மனின் பெயரையும் இணைத்து சமேத என்ற சொல்லைப் பயன்படுத்திக் கூறுவார்கள். உதாரணம் கற்பகவல்லி சமேத கபாலீச்வரர் என்பதாகும். இங்கும் தெய்வ நிலையிலும் கணவன் மனைவி உறவினை எத்துணை பவித்திரத்துடனும் பெளவ்யத்துடனும், புனிதத்துவத்துடனும் இச்சமூகம் போற்றிவந்துள்ளது என்பது தெரிகிறது.
இலங்கை நிலைப்பட வரும்பொழுது குடும்பம் பற்றிய கருதுகோள் தமிழ்ச் சைவ மரபிலே போற்றப்படும் முறைமையில் நோக்கும்பொழுது சில முக்கிய அம்சங்கள் தெரியவருகின்றன.
குடி (Can-குழுமம்) எனும் முறைமை தமிழ் மக்கள் எல்லோரி டையேயும் காணப்படுகின்ற ஒன்று எனினும், மட்டக்களப்பில் அது வரன்முறையான சமூக ஒழுங்கமைப்பு முறையாக போற்றப்படுகின்றது. அங்கு குடிமரபு தாய்வழிப்படவே செல்வதாகும். குடி என்பது குடும்பத்தின் விதிநிலை வடிவத்தைக் குறிக்கும். அது உண்மையில் தாய்வழி நிலையில் வருவதாகவும் மணமகன் குடிக்கு வெளியே இருந்து வருபவராகவும் ஆனால் குழந்தைகள் தாய்வழி குடியினையே போற்றும் என்பதும் மிகமுக்கியமான அம்சமாகும். பண்டைய திராவிட சமூகம் தாய் அதிகார சமூகமாகவும் பின்னர் தாய்வழிச்சமூகம் ஆகவும் வந்துள்ளமையை இவ்வமைப்பு சுட்டுகின்றது. இதன்மூலம் குடும்பத்தின் மையமாக தாயே கொள்ளப்படுகிறாள் என்பது முக்கியமான கருத்தாகும்.
இலங்கையின் வடபகுதிக்கு வரும்பொழுது அப்பிரதேசத்தின் ‘வழமையே” குடும்பத்தை முக்கியப்படுத்துவதைக் காணலாம்.

குடும்பம் 99
யாழ்ப்பாணம் வன்னி பிரதேசங்களில் வாழும் தமிழர்கள் தேச வழமை எனும் சட்டத்தின்படியே இன்றும் நீதி நிர்வாகம் செய்யப்படுகின்றனர். தேச வழமை எனும் இச்சட்டத்தொகுதி 1707 லேயே தொகுக்கப்பெற்றது. எனினும் அதன் பெயர் (தேசவழமை) அதன் நீண்டகால வழக்கினை உணர்த்தி நிற்கின்றது. இப்பொழுது அது யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள கிறிஸ்தவர்களிற்கும் பொருந்தும். எனினும், அடிப்படையில் கிறிஸ்தவத்தின் வருகைக்கு முந்திய யாழ்ப்பாண சமூகத்தின் பெறுபேறாகவே அதனைக் கொள்ளல் வேண்டும். கிறிஸ்தவத்திற்கு முந்திய காலநிலையில் தமிழ்ச் சைவ பண்பாடு இச்சமூகத்தினுள் விறகில் தீயாகவும் பாலில் நெய்யாகவும் இணைந்துள்ளது என்பதனை மறந்துவிடுதல் கூடாது. எனவே, தேசவழமைச் சட்டத்தை யாழ்ப்பாண சமூகத்தின் கிறிஸ்தவத்திற்கு முந்தியகால பண்பாட்டு நிலையிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாது. ஏனெனில் தேச வழமை சட்டத்திற்குள் சாதி அமைப்புப்பற்றி பல விதிகள் வரும். இவ்விடத்தில் தமிழ்ச் சைவ மரபிற்குள் மேல்நாட்டு தாக்கத்தின் முன்னர் சாதிமுறைமை மதப்பண்பாட்டின் ஒர் அம்சமாகவே கருதப்பட்டது என்ற உண்மையை மறந்துவிடுதல் கூடாது.
இங்கு வற்புறுத்த விரும்பும் விடயம் யாதெனில், வட இலங்கையின் பண்பாட்டு பாரம்பரியத்தில் தேச வழமையில் குடும்பம் மிக முக்கியமான ஒரு நிறுவனமாக கருதப்படுவதாகும். தேச வழமைச் சட்டத்தின்படி விவாகமான பெண் தன்வழிச் சொத்துக்களிற்கு தன் நிலைப்பட்ட உரிமையை உடயவளாவாள். ஆனால், விவாகம் ஆன நிலையில் அவள் தனக்குரிய சொத்துக்களைக்கூட கணவன் ஒப்புதலின்றி விற்கமுடியாது. விவாக நிலையில் இல்லாத பெண்ணிற்கு இத்தகைய கட்டுப்பாடு இல்லை. இவ்வாறு விவாகமான பெண்ணின் நடவடிக்கைக்கு ஒரு வரையறை இருப்பதற்கு காரணம் அவள் அக்குடும்பத்தின் ஆக்குமையமாக விளங்குகிறாள் என்பதாகும். தேசவழமைச் சட்டத்தின் மிகப்பெரிய அம்சம் விவாகம் ஆன நிலையில் கணவன் உழைப்பவை தேடிய தேட்டம் எனும் வகைப்பாட்டுக்குள் வரும் என்பதும், அத்தேடிய தேட்டத்தில் மனைவிக்குச் சரிபாதி பங்கு உண்டு என்பதும் மிக முக்கியமான விடயங்கள் ஆகும். உண்மையில் குடும்பம் என்பதன் பொருளாதார ஒழுங்கமைப்புக் கூட இச்சமூகத்தில் கணவன் மனைவி ஆகிய இருவரிற்கும் சமபங்கு உண்டு என்பதனை நன்கு நிறுவுகின்றது.

Page 59
100 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
தாய்வழி மரபுச் சமுதாயப் பண்பு மேலோங்கி நிற்கும் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தினரிடையே குடும்பம் எனும் நிறுவனமும் மனைவியும் ஆணிவேராகத் திகழ்வதைக் காணலாம்.
நம்மிடையே நிலவும் திருமணச் சடங்கு மரபுகளும் குடும்பம் எனும் நிறுவனத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்துவதைக் காணலாம். கிராம நிலையில் சமஸ்கிருதமயவாக்க சார்பற்ற திருமணத்தைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது ‘சோறு குடுப்பித்தல்' என்பர். குடும்ப நிலையில் மனைவியிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பிரதான பண்பினை இது வலியுறுத்துகின்றது. கணவனிற்கு உணவளித்தல் இவள் கடமையாக்கப்படுகிறது. ஆனால் அதன் காரணமாக பெருத்த அதிகார மேலாண்மை கணவனிற்கு கிட்டிவிடுவதாகக் கூறிவிட (plgul Tg5).
யாழ்ப்பாண விவாக மரபில் விவாகத்தின்மேல் கணவன் மனைவியின் குடும்பத்திற்கே வந்துவிடுகிறார். தமிழகத்து நிலையோடு ஒப்பிட்டு நோக்கும் போது இது ஒரு முக்கிய வேறுபாடாக அமைகிறது. இலங்கை நிலையில் மனைவி வீட்டிற்கு வரும் கணவன் அக்குடும்பத்தில் மனைவிக்குரிய பொருளாதாரத் தளத்தையே தங்கள் குடும்பத்திற்கான தளமாகக் கொள்ளுகிறான். இதனால், சீதனம் குறிப்பாக நிலம், வீடு பெண்ணிற்கு அத்தியாவசியமாக்கப்படுகின்றது எனலாம். ஆனால் கணவன் குடும்பத்துடனேயே தன் அடையாளத்தை மனைவியானவள் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற தமிழ்நாட்டு வழக்கில் பெண்ணிற்கு கொடுப்பது சீராகவே அமைதல் இயல்பாகும்.
பாரம்பரிய தமிழ் மரபில் ஒரு பெண் விவாகமாகும் பொழுது அவளிற்கு கணவன் மாங்கல்யத்தை சூட்டுகிறான். மாங்கல்யம் என்பது மங்கலத்தைத் தருவது என்பது பொருளாகும். ஆணைப் பொறுத்த வரையிலும் சரி பெண்ணைப் பொறுத்தவரையிலும் சரி நமது பண்பாட்டில் மங்கலம் என்பது குடும்ப வாழ்க்கை நிலையிலேயே ஏற்படுகிறது. ,
“மங்கலம் என்ப மனைமாட்சி” என்பார் வள்ளுவர்.
மங்கலத்தைத் தருவது மாங்கல்யம் ஆகும். இதனைத் தாலி என்று குறிப்பிடுதல் இன்றைய வழக்காகும். தாலி எனும் சொல்
முன்னர் கழுத்தில் அணியப்பெற்ற நகையினைக் குறித்தது. இன்றும் குழந்தைகள் கழுத்தில் அணியும் ஐம்படை அணியினை ஐம்படைத்தாலி

குடும்பம் 101
என்றே குறிப்பிடுவர். தாலி என்பது இன்று காரணச் சிறப்பாக மணவாழ்க்கையைக் குறிக்கும் சொல்லாகிவிட்டது.
இப்பண்பிலே குடும்பம் பெறும் இடத்தினையும், அதற்கு வழங்கப் பெற்றுள்ள உளவியல் நிலைப்பட்ட உயர்ந்த இடத்தினையும் பழமொழிகள் நிலையிலும் பாரம்பரியச் சொல் வழக்காற்று நிலையிலும் காணலாம். குடியும் குடித்தனமுமாக வாழ்தல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இது குடியாக (குடும்பமாக) வாழ்வதை மாத்திரமல்லாமல் அந்த குடும்பத்திற்குரிய பண்புகளோடு அதாவது குடித்தனத்தோடு வாழ்வதையே உண்மையான குடும்ப வாழ்வு என்று கருதுகிறோம். நாத்திகம் பேசிய பாரதிதாசன்கூட ‘குடும்பவிளக்கு” என்றே கூறினான்.
நிறைவாக, திருமணச் சடங்கில் தாலிகட்டப்பெறும்பொழுது கூறப்படும் ‘மாங்கல்யம் தந்துநாணேன மம நீவன கேதுனா’ என வரும் சுலோகத்தின் கருத்து மிக முக்கியமானதாகும்.
என்னுடைய வாழ்க்கைக்குக் காரணமாக இந்த மாங்கல்யத்தை உனது கழுத்தில் கட்டுகிறேன் என்று கருத்துப்பட வரும் என்று கூறுவர்.
கணவன் மனைவியாகும் நிலையிலேயே உண்மையான வாழ்க்கை தொடங்குகின்றது.
(இக்கட்டுரையினை ஆக்குவதற்குதவிய நண்பர்களிற்கும் எனது மாணவர்களிற்கும் குறிப்பாக திருமதி இந்திரா சதானந்தனிற்கும் நன்றி உரித்தாகுக.)
20D 2%D GDER GNER

Page 60
102 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
சிங்கள பெளத்த குடும்பம்
- பேராசிரியர் சுச்சரித்த கம்லத் -
கோட்பாட்டு ரீதியில் சிங்கள பெளத்த குடும்பம் புத்த பகவான் அருளிய போதனைகளின் அடிப்படையிலேயே அமையும். இக்கட்டுரை மூலம் அவற்றை ஆராய்வதே எமது நோக்கமாகும்.
எந்த ஒரு சமூகத்திலும் சரளமான அலகு குடும்பமாகும். ஒரு குடும்பம் பராமரிக்கப்படுவதற்கு பொருளாதார அடிப்படை அவசியம். தவறற்ற வாழ்க்கைத் தொழில் மூலம் பணத்தை உழைத்தல் இங்கு முக்கியமாகும். அங்குத்தரநிக்காயாவின் சக்கணமஸ்ஸன சூத்திரத்தில் இதுபற்றிக் குறிப்பிடப்படுகின்றது. தேவலோகத்தின் அதிபதியான இந்திரன் யாருக்கோ வணங்குவதைக் கண்ட அவரது வாகனசாரதியான 'மாத்தலீ யாரை வணங்குகின்றீர்கள் என வினவினான்? “தம்மேன தாரங் போசென்த்தி தெ நமஸ்ஸாமி மாத்தலி’ (தார்மீக மார்க்கத்தில் தனது மனைவி மக்களைப் போஷிப்பவர்களை) என்று இந்திரன் பதில் கூறினான்.
ஒரு பெளத்தன் செய்யத்தகாத ஐந்து வாழ்க்கைத் தொழில்களை புத்தபகவான் குறிப்பிட்டுள்ளார். அவையாவன: இறைச்சிக்காக சீவராசிகளை விற்றல்; மதுபான விற்பனை, நச்சுப் பொருட்களையும் ஆயுதங்களையும் விற்றல்; தார்மீகரீதியான வாழ்க்கைத் தொழில் மூலமே தனது குடும்பம் பராமரிக்கப்பட வேண்டும் என்பதே சிங்கள பெளத்த குடும்பத்தின் பொருளாதார அடிப்படை என்பது இன்றும் செல்லுபடியாகும் ஓர் விடயம்.
குடும்ப நடவடிக்கைகளின் நிர்வாகம் மனைவியிடம் ஒப்படைப்பதே தகுதியானது என புத்தபகவான் கூறியுள்ளார். கணவன் தார்மீக ரீதியில் உழைப்பதை மேம்படுத்தி சிக்கனமாகப் பயன்படுத்துவது மனைவியின் கடமையாகும் என தீக நிக்காயவின் சிகாலோவாத சூத்திரத்தில் விளக்கபட்டுள்ளது. இங்கு மனைவி செய்யவேண்டிய கடமைகளும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கணவன் தேடித்தரும் செல்வத்தைப் பேணுதல்; தனது கடமைகளை வினைத்திறனுடன் நிறைவேற்றுதல் அவற்றுள் முக்கிய கடமைகளாகும்.
ஆர். சிவகுருநாதன் அவர்களால் மொழிபெயர்ப்புச் செய்யப்பெற்றது.

குடும்பம் 103
ஒரு கணவன் தனது மனைவிக்கு வீட்டின் நிர்வாகப் பொறுப்புக்களை ஒப்படைப்பதோடு மனைவிக்குத் தேவையான உணவு உடை ஆபரணங்கள் என்பவற்றை வழங்க வேண்டும்; எனவும் மேற்படி சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கணவனுக்குரிய செல்வத்தையும், தங்கம் - வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களைக் காப்பதும் மனைவியின் கடமையாகும். கணவன் ஒரு கைத்தொழிலுக்கு உரிமை கோருவாராயின் அவற்றில் திறமையாகச் செயற்படுவதும் மனைவியின் கடமையாகும். மேற்படி கைத்தொழிலை சிறப்பாகப் பராமரிப்பதோடு அவற்றில் ஈடுபடுவோரை நெறிப்படுத்துவதிலும் மனைவி திறமை சாலியாக இருக்கவேண்டும் என்பது 'உக்கஹ” சூத்திரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. கணவன் இறந்த போதிலும் குடும்பத்தைப் பேணிக்காக்கும் ஆற்றல் தனக்கு உண்டு என்பதை நக்குலவின் தாய் குறிப்பிடுவதை அங்குத்தர நிக்காயவின் நக்குல சமஜீவி சூத்திரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. கணவன் இறந்ததும் குடும்ப வாழ்வை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு இன்றுபோலவே அன்றும் மனைவியிடமே ஒப்படைக் கப்பட்டது. முயற்சியின் மூலம் இத்தகைய துரதிர்ஷ்ட சம்பவங்களையும் வெல்வதற்கான தரும உபதேசங்கள் புத்த தருமத்தில் நிறைய உண்டு.
நக்குலவின் வயோதிப தாய் தந்தை புத்தர் பகவான் முன்னே வந்து பின்வருமாறு வினவுகின்றனர்: “இந்த வயதுபோன காலத்தில் நாமிருவர் ஒன்றிணைந்து வாழ்வதுபோலவே மரணத்தின் பின்னரும் நாம் இணைய முடியுமா?”
“உங்களுக்குச் சமமான நான்கு நற்குணங்கள் இருப்பின் இவ்வுல கத்தைப் போலவே மறு உலகிலும் இணைந்து வாழலாம்.”
நால்வகை நற்குணங்கள் பின்வருமாறு:
01. இருவரிடையே நிலவும் சமயபக்தி சமமாக அமையவேண்டும். ஒருவருக்குக் கூடுதலான பக்தியும் மற்றவருக்குக் குறைந்த பக்தியும் இருக்கக் கூடாது. 02. இருவரிடையே சமமான சீலம் இருத்தல் வேண்டும். 03. இருவரிடையே சமமான அர்ப்பணிப்பு உணர்வு நிலவ வேண்டும். 04. இருவரிடையே சமமான நுண்ணறிவு நிலவ வேண்டும்.
சிங்கள பெளத்த குடும்பத்தில் மனைவிக்கும் கணவனுக்குமிடையே நிலவவேண்டிய பிரதான குணநலன்கள் நக்குல தாயார் நக்குல தந்தை பற்றிய கதைமூலம் தெளிவாகின்றது.

Page 61
1-04 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
பெளத்த குடும்பத்தில் மனைவிக்குள்ள சமூக உறவுகளுக்கு வரைய றையுண்டு. ஆனால், ஆண்களின் நிலைமை அப்படியல்ல. ஓர் ஆண் மகனுக்கு எவ்வளவு சமூக உறவுகள் இருப்பினும் எத்தனை நண்பர்கள் இருந்தாலும், மிகச்சிறந்த நண்பர் தனது மனைவியே என்று சங்யுக்தநிக்காயவின் வத்து சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ கிங்சூத பரமோ சக்கா?
ஹரியாவ பரமோ சக்கா’
(மிகச்சிறந்த நண்பர் யார்? மனைவியே மிகச்சிறந்த நண்பராவார்)
உற்ற நண்பனுக்குக் கூறாத இரகசியம் இல்லை. உற்ற நண்பனிடம் மறைக்க வேண்டிய விடயம் கிடையாது. அதே சமயம் ஓர் கணவன் தனது மனைவியிடம் எதனையும் மறைக்கக்கூடாது என்பது பெளத்த போதனையாகும்.
ஒரு நாள் புத்தர் பகவான் அநாத்தபிண்டிக்க அல்லது சுதத்த என்னும் பிரபல தாசில்தாரரின் மாளிகைக்குச் சென்றார். அன்று அந்த வீடு அல்லோலகல்லோலமடைந்திருந்தது. புத்ததர் பகவான் இதனை அவதானித்தபடியால் அதற்கான காரணத்தை அநாத்தபினிடிக்க தாசில்தார் விளக்கினார். தனது வீட்டிற்கு வரவழைக்கப்பட்ட மருமகள் மாமியார் கூறுவதை பொருட்படுத்தவில்லை எனன தாசில்தார் கூறினார். அம்மருமகளை அழைத்த புத்தர் பகவான் ஆறு வகைப்பட்ட மனைவிமாரை விபரித்தார்:
01. வதைக்கும் மனைவி : இத்தகைய மனைவி அதையும் இதையும் கேட்டுக் கணவனுக்குத் தொல்லை கொடுப்பாள். அவள் வேலை செய்யமாட்டாள். கணவனைக்கொண்டே வேலை செய்விப்பதில் திறமைசாலியாக இருப்பாள் நன்றாகப் புசித்து ஆடை அணிகலன் களை அணிந்து வீணாக நேரத்தை விரயமாக்கி கணவன் மீது குற்றம் சுமத்திக்கொண்டே இருப்பாள். அவள் எப்போதுமே கணவனுக்குத் தொல்லையாகவே இருப்பாள்.
02. கள்ள மனைவி : இத்தகைய மனைவி தனது கணவன் வழங்கும் பொருட்களில் திருப்தி காணமாட்டாள். தனது கணவனின் பணத் தையும் வேறு பெறுமதிமிக்க பொருட்களையும் களவெடுப்பாள். தனது மிதமிஞ்சிய செலவை இவ்வாறாறகவே தேடிக்கொள்வாள். இத்தகைய மனைவிக்கு கணவன் வழங்கும் பணம் எவ்விதத்திலும் போதாது.

குடும்பம் 105
O3.
04.
05.
06.
தன்னை உயர்வாகக் கருதும் மனைவி : இத்தகைய மனைவி கணவன் தனது வேலைக்காரன் எனவும், தான் கணவனைவிட உயர்ந்தவள் எனவும் எண்ணுகின்றாள். இவ்வாறாக அவள் தன்னகங்காரத்துடன் நடந்து கொள்கின்றாள். கணவனுக்கு பணிவிடை செய்யமாட்டாள். கணவனின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டாள். கணவனின் செல்வத்தை பேணிப் பாதுகாக்க மாட்டாள். Y\,
மேற்படி மனைவியரின் தன்மைகளை தாசில்தாரின் மருமகளுக்கு விளக்கிய புத்தர் பகவான், சிறந்த குணவியல்புகளைக் கொண்ட மூவகை மனைவியரைப் பற்றியும் பின்வருமாறு விளக்கினார்.
தாய்மைக்குரிய மனைவி : இத்தகைய மனைவி தனது பிள்ளையைப் பராமரிப்பது போல் கணவனை நடத்துவாள். அவள் தனது கணவனின் தேவைகளை கருணையுடன் நோக்குவாள். கணவனுக்குத் தேவையான உணவு பானங்கள் என்பவற்றைத் தயாரித்துக் கொடுப்பாள். கணவனின் நடவடிக்கைகளுக்கு உதவுவாள். கணவன் எதிர்நோக்கும் பிரச்சினைகளின்போது அவனுக்கு உதவி நல்குவாள். இது உளரீதியில் அவனுக்கு பெரும் சக்தியை வழங்குகிறது. ஒரு தாயைப்போல கணவனை நன்மார்க்கச் செயல்களிலேயே ஈடுபடுத்துவாள்.
தாசியைப் போன்ற மனைவி : இத்தகைய மனைவி தாசியைப்போல தனது கணவனுக்குப் பணிவிடை செய்வாள். கணவனால் செயப் ய வேணர் டிய கடமைகள் செயப் யப் பட்டாலும் செய்யப்படாவிட்டாலும் மனைவி செய்யவேண்டிய கடமைகளைச் செய்வாள். கணவனின் சொத்துக்களைப் பேணிப்பாதுகாத்து
கைத்தொழில்களை மேம்படுத்தி அர்ப்பணிப்புடன் கணவனுக்குச்
சேவை செய்வாள். இதற்கு தனக்குக் கிடைக்க வேண்டிய பிரதி உபகாரங்களைப் பொருட்படுத்தாமல் கணவனுக்கு உதவுவாள்.
தங்கையைப் போன்ற மனைவி : இத்தகைய மனைவி கணவனுக்குத் தங்கை போலாவாள். கணவனைப் பற்றிய சகல தகவல்களையும் அறிவாள். கணவன் தொடர்பாக சிறிதேனும் சங்தேகப்படமாட்டாள். கணவனின் சகல நடவடிக்கைகளின்போதும் உதவி செய்வாள். கணவனின் கைத் தொழில் களை மேம்படுத்துவாள். அவனது வளங்களைப் பேணிப்பாதுகாப்பாள். அவள் கணவனுக்குக் கீழ்ப்படிந்து விசுவாசமாக நடந்துகொள்வாள்.

Page 62
1 O6 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
இந்த ஆறுவகை மனைவிமாருள் நீங்கள் எவ்வகை மனைவியைத் தெரிவு செய்வீர்கள் என்று புத்தர்பகவான் தாசில்தாரின் மருமகளிடம் கேட்டார். தாசியைப்போன்ற மனைவியைத் தெரிவு செய்ய நான் திடசங்கற்பம் கொண்டுள்ளேன் என்று தாசில்தாரின் மருமபள் பதில் கூறினாள்.
பெண்கள் தமது கணவரல்லாத வேறு ஆடவர்களிடம் பாலியல் உறவு வைப்பதும், ஆண்கள் தமது மனைவியரல்லாத பிற பெண்களோடு பாலியல் உறவு வைப்பதுவும் தவறு என்பதை சிகாலோவாத சூத்திரம் கூறுகின்றது.
திருமணமான தம்பதியினரைப் பற்றிக் குறிப்பிடுகையில் கணவனையும் மனைவியையும் சமநிலையிலேயே புத்தர்பகவான் கருதினார் என்பதை இச்சூத்திரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. மனைவியை அவமதிக்காமை, அவளை உரிய முறையில் கவனித்தல், பாராட்டுதல் என்பன கணவனால் நிறைவேற்றப்படவேண்டிய கடமை களாகும் என இச்சூத்திாத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓர் பெண்ணின் பெண்மையை பேணிக்காத்தல் ஆணின் கடமை என புத்தபகவான் சங்யுக்த நிக்காயவில் விபரமாகக் குறிப்பிடுகின்றார். பெண் எவ்வாறு ஆணுடன் ஒப்பிடுகையில் வேறுபடுகின்றாள் என்பதை மிக நுட்பமாக புத்தர்பகவான் தெளிவுபடுத்துகின்றார். அவளுடைய விசேட உடல் அமைப்பு நிலைமையைப்பற்றி வாழ்க்கைத் துணைவன் நன்கு புரிந்துகொள்ளவேண்டும் என்பதையும் புத்தர் வலியுறுத்துகின்றார். ‘மாதவிடாய், கருத்தரித்தல், குழந்தைகளைப் பிரசவித்தல் போன்ற உடல்ரீதியான துன்பங்களை பெண் சுமக்க நேரிடும்கின்றது. அதே சமயம் தனது பெற்றேரிடமிருந்தும், உறவினரிடமிருந்தும் பிரிந்து வாழ நேரிடும் நிலைமை குறித்தும் மனிதாபிமானமாகவும், நியாயமாகவும், தார்மீக ரீதியாகவும் கருணைகூர்ந்தும் கணவன் நோக்க வேண்டும்’ எனவும் புத்தர் குறிப்பிடுகின்றார்.
கணவன் மரியாதை செய்பவர்களை மனைவியும் மரியாதை செய்வது அவளது கடமை என சிகாலோவாத சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு மரியாதை செய்ய வேண்டியவர்களுள் கணவனுக்குத் துணையானவர்களும் உள்ளடங்குவர். இவர்களுக்கு மரியாதை செய்தல், தங்குமிட வசதிகளை ஒழுங்கு செய்தல், விருந்தோம்பல் என்பன மனைவியின் கடமைகள் என அங்குதர நிக்காயவின் உக்கஹ சூத்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. அதில் ஒரு பெண் மேம்படுத்த வேண்டிய நற்குணங்களும் குறிப்பிடப்படுகின்றன.

குடும்பம் 107
01. விடியற்காலையிலேயே நித்திரை விட்டெழுதல். 02. எல்லோரும் இரவு நித்திரைக்குச் சென்றபின்னர் மனைவி
நித்திரைக்குச் செல்லுதல் (பின்தூங்கி முன் எழுதல்) 03. கணவனுக்குக் கீழ்ப்படிதல். 04. கணவனின் கருத்துக்களுக்கு உடன்படுதல். 05. இனிய சொற்களைக் கூறல்.
சோம்பேறித்தனமின்றி வீட்டுவேலைகளைச் செய்தல், கணவனின் கருத்துக்களுடன் உடன்படுதல், இனிய சொற்களைப் பயன்படுத்துதல் என்பன மூலம் குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படாதவாறு குடும்பத்தை முன்னெடுத்துச் செல்வது வலியுறுத்தப்படுகின்றது.
அங்குத்தர நிக்காயவின் குலசூத்திரம், பராபவ சூத்திரம் ஆகிய இரண்டின் மூலமும் சீரழிவிற்கான குணவியல்புகள் குறிப்பிடப்படுகின்றன. அநாவசியமான நடவடிக்கைகளில் ஈடுபடும், அநாவசியமான விடயங்களுக்கு பணம் விரயமாக்கும் ஆணோ அல்லது பெண்ணோ குடும்பத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்றால், அது சீரழிவிற்குக் கரணமாக அமையும் என வலியுறுத்தப்படுகின்றது. ஒரு குடும்பத்திற் குரிய செல்வத்தின் அதிபதி ஒன்றில் கணவனாகவோ அல்லது மனைவியாகவோ இருப்பார். இவ்விருவரில் ஒருவர் உணவிற்கு சூதாட்டத்திற்கு அல்லது ஆடை ஆபரணங்களுக்கு அநாவசியச் செலவை மேற்கொள்டால், அது சீரழிவிற்குக் காரணமாக அமையும். ஒரு குடும்பத்தின் செலவைக் கட்டுப்படுத்துவதற்கு பெளத்தர்களுக்குப் பின்வரும் ஆலோசனைகள் கிடைத்துள்ளன.
ஒரு கணவனைக் கைவிட்டால், அல்லது பிரிந்தால் மனைவி துன்பத்திற்கு ஆளாவாள் என சங்யுத்த நிக்காயவின் ரத்த சூத்திரத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நெருப்பு எரிகின்றது என்பதற்கு அறிகுறி புகை. ஓர் இரதத்திற்கான அறிகுறி கொடியாகும். நாட்டிற்கான அடையாளம் அரசு. அதேபோல ஒரு மனைவிக்குரிய அடையாளம் கணவன். ஓர் குடும்பத்தை நடத்துவதற்கு பெண் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்பதற்கான சமிக்ஞையை இதன்மூலம் அறிய முடியும்.
ஜாதிக்கபாளியவின் வெஸ்ஸந்தர ஜாதகக்கதைகளில் கணவனை இழந்த ஓர் பெண் எவ்வாறு பாதிப்புக்கு ஆளாகின்றாள் என விபரிக்கப்படுகின்றது. வெஸ்ஸந்தர ஜாதகக்கதையில் அரசன் கானகம் செல்லவேண்டும் என நாட்டுமக்கள் நிர்ப்பந்திக்கின்றனர். பட்டத்து அரசியை கானகத்திற்கு அழைத்துச் செல்ல அரசன் விரும்பவில்லை.

Page 63
108 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
தனது கணவன் இன்றி சமூகத்தில் வாழ்வது கொடுமையானது என்பதை அரசி விபரிக்கின்றார். அரசிக்கு ஆயிரம் சகோதரர்கள் இருந்தாலும் பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படலாம். ஏனைய ஆடவர்கள் அரசியை நெருங்கி அவரை அவமதிக்கலாம். தனது கணவன் பணக்காரனாயினும் ஏழையாயினும் மனைவி அவனுடன் வாழ்ந்தால் தேவர்களும் அதைப் போற்றுவர்.
தனது பாதுகாப்பையும் தனது பிள்ளைகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த பெயரளவிலேனும் ஒரு கணவன் இருக்க வேண்டுமென நம்பி மிகக்கஷடமான குடும்ப வாழ்க்கையைக் கொண்டு நடாத்தும் பல பெண்கள் இன்றும் சிங்கள பெளத்த குடும்பங்களில் இருப்பதை அனேகமாகக் காணமுடியும். மத போதனைகளினால் பண்படுத்தப்பட்ட அவர்கள் அவமானமடைய விரும்பாத காரணத்தினால் இவ்வாறு பொறுமை காத்து துன்பங்களை அனுபவிக்கின்றனர்.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான உறவுகளின் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த நாம் தற்போது ஏனைய குடும்ப உறுப்பினர் களுக்கும் கணவன் மனைவிக்கும் இடையிலான உறவுகள் புத்த தருமத்தில் எவ்வாறு விபரிக்கப்படுகின்றது என நோக்குவோம்.
பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான உறவு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தீகநிக்காயவின் சிகாலோவாத சூத்திரத்தில் விளக்கப்பட்டுள்ளது. பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்லது தீயதைப் புகட்ட வேண்டும்; வாழ்க்கைத் தொழிலைக் கற்பிக்கவேண்டும்; வயது வந்த பின்னர் அவர்களுக்கு தகுந்த திருமணத்தைச் செய்து வைக்கவேண்டும்; உரிய காலத்தில் செல்வத்தை ஒப்படைக்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு வாழ்க்கைத் தொழிலைக் கற்பித்தல் என்பது கிரமமான கல்வியை வழங்குவதாகும். இது பற்றிய கவன ஈர்ப்பு மிக உன்னதமானது. பிள்ளைகளுக்கு நல்லது தீயது பற்றிப் போதிப்பது என்பது நடைமுறையில் முன்னுதாரணமாக நடந்து கொள்வதாகும். தமது பிள்ளைகள் வயது வந்தவர்களாக வளரும்போது பெற்றோர் தமது இளமைக்கால துர்ப்பழக்கங்களைக் கைவிட்டு முன்னுதாரண வாழ்க்கையை வாழ முற்படுகின்றனர். பெளத்த குடும்பம் ஐந்து அடிப்படை சீலங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்ற நம்பிக்கை உண்டு. கொலை செய்யாமை, பொய் கூறாமை, களவு எடுக்காமை, காமத்தில் தவறான முறையில் நடந்து கொள்ளாமை, மது அருந்தாமை என்பனவே மேற்படி சீலங்களாகும்.

குடும்பம் 109
இந்த ஐந்து சீலங்களையும் அனுஷ்டிக்கும் குடும்பம் அடிப்படையில் பெளத்த கொள்கைகளுக்கு ஏற்ப வாழ்க்கையை நடத்தும். இத்தகைய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் தமது பெற்றோரை அனுசரித்து சிறந்த நடத்தையுடையோராகவே வாழ்வர். உதாரணமாக தந்தை தாய் பேணுதலை எடுப்போம். ஒரு நபருக்கு ஆற்றல் இருக்கும்போது முதுமையடைந்த தனது பெற்றோரை போவிக்காவிட்டால் அது சீரழிவிற்கான காரணமாக அமையுமென 'பராபவ சூத்திரத்தில்” கூறப் பட்டுள்ளது. சிகாலோவாத சூத்திரத்தில் பெற்றோரைப் பேணிப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது வயது முதிர்ந்த பெற்றோருக்கு இயலுமானவரை உதவி செய்வதன்மூலம் தமது பிள்ளைகளுக்கு விசேட முன்னுதாரணமாகத் திகழ முடியும். பெற்றோரை பேணிப்பாதுகாத்தலை சிங்கள பெளத்த சமூகம் விசேட கடமையாகக் கருதுகின்றது. தமது பெற்றோரை கவனிக்காத நபருக்கு சமூக அங்கீகாரம் கிடையாது.
பிள்ளைகள் பெற்றோருக்குச் செய்யவேண்டிய பல கடமைகள் சிகாலோவாத சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. சிறப்பாகக் கல்வி கற்பது பிள்ளைகள் பெற்றோருக்குச் செய்யவேண்டிய கடமையாகும்.
பெற்றோரின் செல்வத்தைப் பேணிக் காப்பதும் திருமண பந்தத்தில் ஈடுபடுவதும் பெற்றோருக்குச் செய்யவேண்டிய கடமையாகும். பெற்றோரின் செல்வத்தை வீண்விரயமாக்குவோர், கல்வி கற்காதோர், தமது குடும்பத்திற்கு தகுதியற்ற வகையில் தான்தோன்றித்தனமான திருமணங்களைச் செய்யும் குடும்பங்களின் பெற்றோரும் பிள்ளைகளும் ஒரே முறையில் கவலைப்படுவதை நாம் கண்டுள்ளோம். பெற்றோர் பிள்ளைகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் பிள்ளைகள் பெற்றோருக்குச் செய்யவேண்டிய கடமைகளும் புத்த தருமத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவ்வுலகில் பெற்றோருக்கு எவ்வளவு உதவி செய்தாலும் தாம் திருப்தி அடைய மாட்டோம் எனக்கூறி தாய் தந்தையருக்கு ஏதாவது உதவியைச் செய்து அதை பெரிதாகக் குறிப்பிடும் சில முட்டாள் பிள்ளைகள் அன்றும் இருந்திருக்கலாம். பெற்றோருக்கு உதவி செய்தல், அவர்களைப் பேணிப்பாதுகாத்தல் அவர்களின் சொத்துக்களைக் கூடுதலாகப் பெற்ற பிள்ளைகளுக்கு உரித்தானதென சிலர் கருதுகின் றனர். இந்தவாறான விளக்கம் காரணமாக சில பிள்ளைகள் வயோதிபப் பெற்றோர்களின் பொறுப்புக்களை தட்டிக்கழிக்கின்றனர். தனது பிள்ளைகள் தம்மைக் கவனிப்பதில்லை என மஹாசால என்ற பிராமணன்

Page 64
110 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
புத்தர்பகவானிடம் முறையிட்டார். புத்தர் பகவான் இப்பிராமணனுக்கு சில தோத்திரங்களைக் கற்பித்து பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் இத்தோத்திரங்களைப் பாடுமாறு கட்டளையிட்டார். இதன் காரணமாக சமூகத்திலிருந்து ஏற்படும் பழிச்சொல்லை தாங்கமாட்டாது மஹாசால என்னும் பிராமணனின் பிள்ளைகள் அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்று கவனிக்கத்தொடங்கினர்.
பெற்றோர் தவறான வாழ்க்கைத் தொழிலில் ஈடுபடுவாராயின் அவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பும் பிள்ளைகளுடையதாகும். பெற்றோர் கருமிகளாயின் அவர்களை தானசீலர்களாக மாற்றுவதும், அவர்கள் புத்தியில் குறைந்தவர்களாயின் அக்குறைபாடுகளைக் களைவதும் பிள்ளைகளின் கடமையாகும். சில பெற்றோர் பழக்கப் பட்டுள்ள தவறான தொழில்களில் இருந்து அவர்களை விடுவிக்கும் பிள்ளைகளுக்கு எமது சமூகத்தில் குறைவில்லை.
பெற்றோரின் முக்கியத்துவத்தை பல்வேறு வழிவகைகளில் வலியுறுத் துவதற்கு புத்த தருமத்தில் விசேட முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
அங்குத்தர நிக்காயவில் சப்ரஹற்ம சூத்திரத்தில் குறிப்பிடப்படும் வகையில் பெற்றோர் பிரம்மன் என்னும் பெயருக்கு தகைமை உடையவர்கள். பிரம்மன் உலகின் அதி உத்தம கடவுளாவார். அவர் களுக்கு பிள்ளைகள் மீது பகைமை இல்லை. பிள்ளைகள் பெற்றோரை துன்புறுத்தினாலும் பெற்றோர் பிள்ளைகளிடம் பழிவாங்கவோ சினம் கொள்ளவோ மாட்டார்கள். பெற்றோர் தமது பிள்ளைகள் துன்பப் படுவதை விரும்பமாட்டார்கள். பெற்றோர் சதா தமது பிள்ளைகளின் நலனையே கருத்திற்கொள்வர். பிள்ளைகளின் குறைபாடுகளைக் கண்டால் கோபப்படாது பொறுமையுடன் அவற்றைத் திருத்த முற்படுவர். பிள்ளைகளை பழிவாங்க முற்படமாட்டார்கள். இவ்விடயங்கள் காரணமாக பெற்றோர் பிரம்மன் என்னும் நாமத்திற்குத் தகுதியானவர்கள் என்று புத்தர்பகவான் கூறியுள்ளார்.
பெற்றோரை, எவ்வாறு கவனித்தல் வேண்டும் என மற்றுமோர் இடத்தில் புத்தர்பிரான் விளக்கமளிக்கின்றார். சில பிள்ளைகள் பெற்றோருக்கு உணவு மாத்திரம் வழங்கித் திருப்தி அடைகின்றனர். பெற்றோர்களை கடவுளைப் போன்று பராமரிக்கும் பிள்ளைகளும் உள்ளனர். இந்த இரு முறைகளிலும் பெற்றோரை கடவுளின் அந்தஸ் தில் வைத்துப் பராமரிப்பது உன்னதமானது எனவும் கருதப்படுகின்றது. w

குடும்பம் 111
குடும்பம் சமூகத்திற்குச் சில கடமைகளைச் செய்தல் வேண்டும். குடும்பத்தினர் அவரவர் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஊழியர்களுக்கும் உதவ வேண்டும்.
நண்பர்களோடு உறவாடுதல் பற்றியும் பெளத்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உறவாடத்தகுதியான ஐந்து நண்பர்களும் உறவாடத்தகுதியற்ற ஐந்து நண்பர்களும் சிகாலோவாத சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்களுள் சமானசுக்கதுக்க மற்றும் அத்தக்காயி என்ற நண்பர்களை இங்கு குறிப்பிடலாம். சமானசுக்கதுக்க வகையைச் சார்ந்த நண்பன் தனது நண்பனின் சுகம் துக்கம் ஆகிய இரண்டிலும் சரி சமனாக நடந்துகொள்வான். அத்தக்காயி நண்பன் தனது நண்பனின் முன்னேற்றம் கருதி அர்ப்பணிப்புடன் செயற்படுவான். இத்தகைய நண்பர்களை எவ்வாறு தெரிவுசெய்தல் வேண்டும் என்பது பற்றியும் பெளத்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. நோய்வாய்ப்பட்ட அயலவர், உறவினர், நண்பர்கள் என்போரை சந்தித்து ஆறுதல் கூறுதல் உதவி செய்தல் என்பன இன்றும் பெளத்தர்களிடையே காணப்படும் சிறந்த குணவியல்புகளாகும். புத்தர் பகவான் தாமே நேரடியாக நோயாளர்களைப் பராமரித்து முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். பூதிகத்ததிஸ்ஸ என்ற நோய்வாய்ப்பட்ட பிக்குவின் கதை இதற்குச் சிறந்த உதாரணமாகும். தொழுநோயால் பீடிக்கப்பட்ட இப்பிக்குவை புத்தர் குளிப்பாட்டி தூய்மையான காவி உடைகளை அணிவித்து பணிவிடை செய்தார். துணையற்றோருக்கு உதவுவதை புத்தர்பெருமான் வெறும் சொல்லுக்கு மாத்திரம் வரையறுக்கவில்லை. செயலில் அதைக் காட்டினார்.
சமூக உறவுகளின் முக்கியத்துவமும் சிகாலோவாத சூத்திரத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் பாதுகாப்பும் பயமின்மையும் உறுதிப்படுத்தப்படுகின்றது. சமூகத்திற்குத் தான் செய்யவேண்டிய கடமைகளை நிறைவேற்றுவது இதன்மூலம் அமுலாக்கப்படுகின்றது.
தானம் வழங்கல் பெளத்த சமூகத்தில் வலியுறுத்தப்படும் ஓர் புண்ணியச் செய்கையாகும். விசாக்கா என்ற பெயருடைய தாசில்தார் மகள் திருமணமாகி வேறோர் ஊருக்குச் செல்கையில் பின்வரும் அறிவுரையை பெற்றோர் அவருக்கு வழங்கினர் : “வழங்குவோருக்கும் தானம் வழங்குங்கள்; வழங்காதோருக்கும் தானம் வழங்குங்கள்’ வழங்குவோருக்கு அல்லது தானம் வழங்குவோருக்கு வழங்குதல் ஓர் நற்காரியமாகும். அதே சமயம் அது செய்நன்றி மறவாமையாகும். வழங்காதோருக்கு தானம் வழங்குவது மூலம் அவர்களின் கருமித்தனம்

Page 65
112 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
இல்லாதொழிக்கப்படும். அதன்மூலம் தானம் வழங்குவதற்கு அவர்க ளைத் தூண்ட முடியும். சிங்கள பெளத்த குடும்பங்களில் தானம் வழங்குதல் ஓர் உயர் பண்பாகக் கருதப்படுகின்றது. இது ஒர் ஒன்று கூடல் என்ற நிலைப்பாட்டைவிட வர்க்கபேதம் சாதிபேதம் அற்ற முறையில் அனைவரும் பங்குபற்றக்கூடிய முறைமையே இங்கு முக்கி யத்துவம் பெறுகின்றது. விலங்குகளுக்கு உணவளிப்பது பெளத்தர் களிடையே நிகழும் மற்றுமோர் நற்பழக்கம் ஆகும். ‘நாய்களுக்கும் காகங்களுக்குமான தானம்’ என இது அறிமுகப்படுத்தப்படுகின்றது. வயலில் அறுவடை நடந்த பின்னர், மரங்களில் பழங்கள் பறிக்கப் பட்டபின்னர் அவற்றின் அறுவடையிலிருந்து ஒரு பகுதி குருவிகளுக்கு உணவாக ஒதுக்கப்படுகின்றது.
முதியோரை மதித்தல் பெளத்த குடும்பச் சூழலில் காணப்படும் மற்றுமோர் குணாம்சமாகும். வயதுக்கு மூத்தவரைக் காணும்போது தமது இருக்கையிலிருந்து எழுந்து மரியாதை செய்தல், வணக்கம் செலுத்துதல், ஆசிரியர்களுக்கு மரியாதை செய்தல் ஒரு பிள்ளைக்கு சிறுவயது முதல் பயிற்றுவிக்கும் குணவியல்புகளாகும்.
சிங்களப் புத்தாண்டின்போது குடும்பங்களிடையே ஏற்பட்ட கோப தாபங்களைக் களையும் ஒர் மரபும் உண்டு. அயலவர்களிடையே உறவினர்களிடையே மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தால் புத்தாண்டு நாளில் குறிப்பிட்ட இல்லத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி கோப தாபங்களை மறப்பதற்கு இச்சமாதான நடவடிக்கை உதவுகின்றது.
குடும்பத்தினருக்கு பெளத்த கோவிலுடன் (பாஞ்சாலையுடன்) இருக்கும் உறவு முக்கியமானது. குடும்பங்களிடையே ஏற்படும் சில பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பாஞ்சாலையின் தேரர் (பிக்கு) நடுவராகச் செயற்படுகின்றார். இங்கு இரு சாராருக்கும் விஷயங்கள் தெளிவுபடுத்தப் பட்டு பிரச்சினையை நீடிக்காமல் தீர்ப்பதற்கு பெளத்த மதகுருமார் உதவுகின்றனர்.
சிங்கள பெளத்த குடும்பம் பற்றிய போட்பாட்டு ரீதியான நிலைமையே
இது.
சமூக மாற்றத்தோடு இந்நிலமை வேகமாக மாற்றமடைந்ததைக் காண முடியும். ஆனால் இந்நிலைமையின் சாராம்சம் சிங்கள பெளத்த குடும்பத்தில் அடிப்படையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. s
2%D 26D GNER GNER

குடும்பம் 113
இஸ்லாமிய குடும்ப அமைப்பில் மனைவி
- கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் -
மன அமைதி, மகிழ்ச்சி, வாழ்வை பூரணமாக உணர்தல் என்பன கணவன் மனைவிக்கிடையிலான தொடர்பு, அன்பு இவற்றினால் கட்டி எழுப்பப்படும் குடும்பத்திலிருந்தே மனிதன் பெற்றுக்கொள்கிறான் என்பது குடும்பம் அல்லது திருமணம் பற்றிய இஸ்லாமியக் கருத்தாகும். குடும்பம் என்ற இலட்சியத்திலிருந்தே திருமணம் என்ற நிறுவனத்திற்கான அடிப்படைக் கருத்தை இஸ்லாம் முன்வைக்கின்றது. கணவன் மனைவிக்கிடையிலான உறவின் நெருக்கத்திலிருந்தும் சாதகமான இயக்கத்திலிருந்தும் வெளிப்படும் பலாபலன்களில் இருந்து குடும்பம் என்ற நிறுவனம் வெற்றியடைகிறது.
சீரான சமுதாயம் என்ற கருத்தின் அடிப்படையில் திருமணம், குடும்பம் என்ற எண்ணக்கருக்களை இஸ்லாம் முன்வைக்கிறது. இஸ்லாம் திருமண பந்தத்தை வலியுறுத்தும் சமயம். “இஸ்லாத்தில் துறவு இல்லை. திருமணம் சமயக் கடமை” என்று திரு நபி (ஸல்) கூறியுள்ளார்கள். குர்ஆனில் திருமணம் அமைதி, அன்பு, கருணை என்ற மூன்று பதங்களினால் வர்ணிக்கப்படுகிறது. “உங்கள் மனைவிகள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்” (2:187) என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. ஆடை என்பது பாதுகாப்பு, ஆறுதல், கண்ணியம், கதகதப்பு (Warmith) என்ற விடயங்களைக் குறிக்கும் சொல்.
“ஆணாயினும் பெண்ணாயினும் உங்களுக்கு வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால் அவர்களுக்கு திருமணம் செய்துவிடுங்கள்’ (24: 31, 32) என்று குர்ஆன் கூறுகிறது. திருமணம் என்ற சொல்லிற்கான அரபுப் பதம் 'நிக்காஹற்’. அதன் பொருள் இணைத்தல். பாரிய சமூக கட்டமைப்பின் அடித்தள அலகு இதிலிருந்து பிறக்கின்றது. திருமணம் வலியுறுத்தப்படுவது போல் கணவன் மனைவி ஆகிய இருதரப்பினர்க்கு மிடையிலான கடமைகள் உரிமைகள் எவை எனவும் எடுத்துக் காட்டப்படுகின்றன.
கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தத்துவவியல் மற்றும் உளவியல் துறையின் (Department of Philosophy and Psychology)56OG6ujTaisti.

Page 66
114 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
இக்கடமை உரிமைகளின் நோக்கம் கடினமான சுமைகள் கொண்ட கட்டுப்பாடுகளை உருவாக்குவதல்ல. அவ்வாறான கடின கட்டுப் பாட்டிற்குள் குடும்பம் சிறை வைக்கப்பட்டுள்ளது என்ற கருத்து இஸ்லாமியத் திருமண உறவுகளுக்கு மாற்றமானதாகும். 'திர்மிதி'யில் உள்ள பதிவின் படி “உங்களில் யார் நல்லவர்கள் என்றால் தங்களின் மனைவியருக்கு நல்லவர்களாக இருப்பவர்களாகும். நான் எனது பங்கிற்கு எனது மனைவியருடன் நல்லவனாக இருக்கின்றேன்’ என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். பரஸ்பர நல்லெண்ணம், நல்லுறவு என்பதை வளர்ப்பதும் பாதுகாப்பதும் தான் அந்தக் கட்டுப்பாடுகளி லிருந்து எதிர்பார்க்கப்படும் விளைவுகள் ஆகும்.
திருமணத்தின் சமூகக்கடப்பாடு என்பதன் அர்த்தம் அது குடும்ப உருவாக்கத்திற்குக் காரணமாக உள்ளது என்பதைத்தான் இஸ்லாமியப் பண்பாடு வலியுறுத்துகிறது. திருமணத்தினால் குடும்பம் உருவாகிறது. குடும்பம் சமூகத்தின் அடிப்படை அலகு. எனினும் இஸ்லாம் இதனை ஒரு இயந்திர உறவாகக் கருதவில்லை. இந்த அமைப்பிற்கு காரணமான திருமண உறவிற்கு இஸ்லாம் இரத்த உறவுக்கு வழங்கும் அதே முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது. ‘இறைவன் மனிதனை நீரில் இருந்து படைத்தான். பின்னர் அவன் இரத்த உறவுகளையும் திருமண உறவுகளையும் உருவாக்கினான்’(குர்ஆன் 25:54) என்ற கூற்றில் குர்ஆன் இதனை எடுத்துக் காட்டியுள்ளது. மறுபுறத்தில் கணவன் மனைவியின் உறவினைப் பற்றிய முக்கியமான மதிப்பீடாகவும் இது அமைந்துள்ளது. அன்பும் பாசமும் தான் அதைத் தீர்மானிக்கின்ற அளவு கோல்கள். இதைக் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது: "நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் படைத்து உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டு பண்ணியுள்ளான். அது அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும்’ (குர்ஆன் 30:21)
பெண்ணுக்கு ஆண் மீதுள்ள இயற்கையான அன்பும், ஆணுக்குப் பெண் மீதுள்ள இயற்கையான அன்பும் திருமணத்தினால் ஒன்று சேர்க்கப்படுகிறது. இந்த அன்பு பின்னர் குழந்தைகளுக்கும் பகிரப் படுகிறது. சமுதாயத்தின் மீதும் ஏனைய ஜீவராசிகள் மீதும் அந்த அன்பு பகிரப்படும் வரை இயற்கை அன்பின் இணைப்பு வெற்றி பெறுவதில்லை. குடும்பம், வீடு என்பன தனக்குள் தானாகப் புதைந்து போகும் மன வறுமைக்கான வரையறையாகவும், சிறையாகவும் ஆவதை இஸ்லாம் நிராகரிக்கின்றது.

குடும்பம் 115
எல்லா விதமான சேவைகளும், உறவுகளும், கட்டுப்பாடுகளும், பயிற்சிகளும் ஆரம்பமாகும் இடம் குடும்பம். மனிதன் தனது பொறுப்புக் களையும் கடப்பாடுகளையும் அங்குதான் கற்றுக் கொள்கிறான். அதாவது கணவன் மனைவி உறவின் மூலம் மற்றவர்களின் உரிமை களுக்கும், கடமைகளுக்கும், தேவைகளுக்கும் மதிப்பளிக்கும் பயிற்சியை அவன் அங்கு பெறுகிறான். மனிதன் மற்றவர்களுக்காகச் சேவையாற்றக் கற்றுக்கொள்ளும் இடம் குடும்பம் என்று இஸ்லாம் கூறுகிறது. “உங்களில் யார் மேலானவர்கள் என்றால் உங்கள் மனைவியரை மிக மேன்மையாக நடத்துபவர்கள்தான்’ என்றும் “எல்லோர் மீதும் அன்பு காட்டுபவனும் குறிப்பாக மனைவி மீது அன்பு காட்டுபவனும்தான் உங்களில் பூரணமான நம்பிக்கை கொண்ட முஸ்லிம் ஆவான்’ என்றும் நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
இவை நபி (ஸல்) அவர்களின் ஆணை மட்டுமல்ல அவர்களது குடும்ப வாழ்வின் அனுபவங்களின் எதிரொலியுமாகும். கணவனின் குடும்பப் பரிபாலனம் பற்றி அடிக்கடி வலியுறுத்தப்பட்ட போதும் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்றத்தாழ்வுகள் தோன்றுவதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. குடும்பத்தில் மனைவிக்கென்று கடமைகளும் பொறுப்புக்களும் இருப்பதைக் குர்ஆன் கூறுகிறது. கணவனுடன் வாழும் போது அவர்களுடைய சொத்துக்களைப் பராமரிப்பதற்கும் விற்பதற்கும் அவளுக்கு உரிமை இருக்கின்றது. தனது தந்தையின் சொத்துக்களில் இருந்து கிடைக்கும் பாகங்களை அவள் பெற்றுக் கொள்கிறாள். திருமண பந்தத்தில் நுழையும் போது ஏற்கனவே சமூகத்தில் பெற்றிருந்த அவளுக்குரிய எந்த உரிமைகளையும் அவள் இழப்பதில்லை. தான் செய்து கொண்டிருந்த எந்த வேலையையும் தொடர்ந்து செய்ய அவளுக்கு அனுமதி உண்டு. விரும்பினால் ஒப்பந்தங்கள் செய்வதற்கும் அவளது சொத்துக்களை விற்பதற்கும் அவளுக்கு உரிமை உண்டு. ஆனால், மனைவி என்ற புதிய உறவுக்குள் நுழைந்ததன் பின்னர் இந்த உரிமைகளைப் பயன்படுத்தும் போது புதிய பொறுப்புக்களையும் புதிய சூழலையும் அனுசரித்துச் செயல்படுமாறு அவள் வேண்டப் படுகிறாள். மனைவி என்பதனால் பெண்ணிற்கு என வழங்கப்பட்ட உரிமைகளையும் சலுகைகளையும் அவள் இழக்க வேண்டும் என்ற அச்சத்தை குர்ஆன் அகற்றிவிடுகிறது. மாறாகக் குர்ஆன் மனைவிக்கான சமத்துவத்தை வலியுறுத்துகிறுது. "(ஆண்களுக்கு) முறைப்படி பெண்களின் மீது உள்ள உரிமைகள் போன்றதே (ஆண்கள் மீது) பெண்களுக்கும் உண்டு’(2:229) என்பது குர்ஆன் வாக்கு.

Page 67
116 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
கட்டுப்பாடுகள், சுதந்திரங்கள் உரிமைகள் என்று பேசுவதற்கு அனேக விடயங்கள் மனைவிக்கு என இருந்தாலும் யதார்த்தமான குடும்பவாழ்வின் நலனுக்காகவும் குடும்ப ஐக்கியத்திற்காகவும் கணவனின் தலைமைத்துவத்தையும் விருப்பத்தையும் ஏற்றுச் செயல்படும் உணர்வுக்கு அவள் மதிப்பளிக்கிறாள். குடும்பத்தின் பிரதான பொறுப்பைக் கணவன் ஏற்றுள்ளான் என்ற யதார்த்தத்திற்கு ஏற்றதாக தனது இலட்சியங்களை அவள் வடிவமைத்துக் கொள்கிறாள். போதிய ஆதாரங்களின்றி கணவன் மீது குற்றம் சொல்வதையும் குறை காண்பதையும் நல்ல மனைவியின் பண்பாக இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் முஸ்லிம் என்ற தொகுப்பில் உள்ள அறிவிப்பின்படி “ஒரு கணவன் தன் மனைவியை வெறுக்கக் கூடாது. அவளுடைய ஒரு செயல் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால் அவளுடைய வேறு செயல்கள் அவனுக்கு திருப்தியளிக்கக்கூடும்” என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
மனைவிக்கு என்று சில பொறுப்புக்களும் கடமைகளும் உள்ளன.
வீட்டில் பெண்ணின் இடத்தை நபி(ஸல்) றாகியா', ஆட்சியாளர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அமீர் நாட்டை ஆளும் மன்னன். பெண் வீட்டை ஆளும் அரசியாக சித்தரிக்கப்படுகிறாள். வீட்டில் மனைவிக்கு உள்ள முக்கியத்துவத்தையே இக்கூற்று வெளிப்படுத்துகிறது. அது வெறும் பெயரளவிலானதல்ல. நபி (ஸல்) அவர்களின் பின்வரும் கூற்றில் இதற்கான அழுத்தத்தைக் காணமுடியும். சிலருக்கு அறிவுரை கூறும்போது அவர்கள் கூறினார்கள் “பெண்களுடன் நல்ல முறையில்
நடந்து கொள்ளுங்கள். மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உண்டு.”
கணவன் மனைவியை ஒரு ஆத்மாவும் இரு உடம்புகளும் என்று இஸ்லாம் வர்ணிக்கிறது. ஒரு சில வேறுபாடுகளினால் அல்ல மொத்த நோக்கில் மனைவி திருமண உறவின் மூலமும் குடும்ப அமைப்பின் மூலமும் முதன்மைப் பெண்மணியாக்கப்படுகிறாள் என்பதுதான் இவை குறிப்பிடும் முக்கிய செய்தியாகும். வீட்டின் பிரதான பொறுப்பாளராக கணவன் செயல்ப்டுகிறார் என்பது உண்மை. அதே வேளை வீட்டையும் குடும்பத்தையும் குழந்தைகளையும் பராமரித்து அதன் செயற்பாடுகளில் மனைவி நேரடியாகப் பங்கேற்கிறாள். இவ் வேலைப் பகிர்வினைக் கவனமாக ஆராயும் போது குடும்ப பொறுப்பையும் பராமரிப்பையும் முன்னேற்றத்தையும் பொறுத்தவரை சம சக்தி உள்ள தலைவர்களாக கணவனையும் மனைவியையும் இஸ்லாம் அங்கிகரித்துள்ளது என்பது தெரியவரும்.

குடும்பம் 117
கணவனுக்குத் துணையாகவும் பக்கபலமாகவும் மனைவி இருக்கிறாள். கணவன் ஈடுபாடு கொண்டுள்ள வேலைகளில் அவள் பங்கேற்கிறாள், அவற்றில் தனது பங்களிப்பை அவள் வழங்குகிறாள். மனைவியின் உழைப்பும் சேவையும் இன்றி குடும்ப அலகு வெற்றி பெறும் என்ற கண்ணோட்டத்தை இஸ்லாம் கொண்டிருக்கவில்லை. திருமண உறவின் வெற்றியையும் மகிழ்ச்சியையும் தரும் முக்கியமான குடும்பப் பணிகளில், சந்தர்ப்பங்களில் அவளின் பங்காற்றுதலை குர்ஆன் பல இடங்களில் வலியுறுத்தியுள்ளது. குடும்பத்தை வெறும் சமூக அலகு என்பதற்கு மேலாக மனித உணர்வுகளாலும் உறவுகளாலும் கட்டியெழுப்பக்கூடிய மனைவியின் ஆற்றல்கள் பற்றியும் இஸ்லாமிய மரபு விதந்து கூறுகிறது. மகாகவி அல்லாமா இக்பால் பெண்ணை நோக்கிப் பாடிய இக்கவிதை வரிகள் மனைவிக்கும் பொருந்துவதுதான்:
தெய்வீக நியதியைத் தன்னகத்தே கொண்டவளே உன் பராமரிப்பு எங்கள் நடத்தையைச் சமைக்கிறது அது எங்கள் சிந்தனையை பேச்சை செயல்களை வளர்க்கிறது உன்னகத்தே உயரிய சிறந்த சிந்தனை உண்டு நீயே சமுதாயச் செல்வத்தைப் பாதுகாப்பவள்
9g) 96) CNR GR

Page 68
118 W திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
கிறிஸ்தவ மரபில் குடும்பம்
- கலாநிதி தயாளினி தியாகராஜா"
மனைவியின் பங்கு
கிறிஸ்தவ மரபின் பின்புலத்தில் குடும்பத்தை அறிந்துகொள்ள வேண்டுமெனில், அதிலும் குறிப்பாக பெண்ணின் பங்கை அறிந்து கொள்ள வேண்டுமெனில், யூத மரபின் பின்புலம் பற்றிய அறிவு அவசியம். ஏனெனில், யூதமரபு, கோட்பாடுகள், கலாச்சாரங்களைத் தழுவியே கிறிஸ்தவ மார்க்கம் ஆரம்பமானது. இப் பண்பாடுகள், அதிலும் குறிப்பாக, குடும்பத்தைப் பொறுத்தமட்டிலோ அல்லது ஓர் பெண்ணை (மனைவியை, அன்னையை) பொறுத்தமட்டிலோ, எமது தமிழ் கலாச்சார பண்பாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது எனக் கூறிவிட முடியாது. மாறாக, அதிக ஒற்றுமையை நாம் காணக்கூடியதாக உள்ளது.
பெண் குடும்பத்தில் 'மனைவி’, ‘மனையாள்’, ‘துணைவி’, ‘தாய்’ என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள். கிறிஸ்தவ யூத மரபில், பெண்ணின் இயல்புகளாகிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை தாராளமாக முதன்மைப்படுத்திக் காட்டப்படுகின்றது. பெண்ணின் கடமைகளுள் முதலிடம் வகிப்பது குடும்பத்தைக் கவனிப்பது. கணவனுக்குரிய கடமைகளைச் செய்வது பிள்ளைகளைப் பெற்றெடுப்பது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
திருமறையில் ஒரு பெண்ணைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவள், அவளது கணவன் பெயருடனோ, அல்லது அவளது தந்தையின் பெயருடனோ அன்றேல் சகோதரன் பெயருடனோ தொடர்புபடுத்தியே குறிப்பிடப்படுகிறாள். இல்லாதவிடத்து, அவள் ஓர் விலைமாதுவாக குறிப்பிடப்படுகிறாள். மேலும், திருமறையில் குறிப்பிடப்பட்ட வர்ணிப்பின் படி, உலகில் பாவம் குடிகொண்டமைக்கு ஏவாள்' எனும் பெண்ணின் கீழ்ப்படியாமையே காரணம் எனக் குறிப்பிடப்பட்டதன் அடிப்படையில் பிரசவ வேதனை கடவுள் அவளுக்கு வழங்கிய தண்டனை எனவும் வியாக்கியானம் கொடுப்போர் பலர்.
* தயாளினி தியாகராஜா Phd, உளவளத்துணையாளர் மற்றும் கிறிஸ்தவ சமூக சேவையாளர்.

குடும்பம் 119
இருப்பினும், யூத கிறிஸ்தவ மரபில், திருமறையின் அடிப்படையில் ஆங்காங்கே பெண்களின் தனித்துவம் வாய்ந்த செயல்கள் சிறு குறிப்புகளாக காணப்படுகின்றன. குடும்பப் பெண்களின் பங்களிப்புகள், வீரதீரச் செயல்கள், சமுதாயம், அரசியல், ஆன்மீகம், கிறிஸ்தவ மார்க்க பரம்பல், வளர்ச்சி என்பவற்றில் அவர்கள் எடுத்த பங்கு அடக்கியே வாசிக்கப்படுகிறது. அல்லது ஒரு சில வரிகளில் மட்டும் குறிப்பிடப்படுகிறது. தற்காலப் பெண் இறையியலாளர்கள், அதிக முயற்சியுடன் ஆராய்ச்சி செய்து, திருமறையின் மூலமொழிகளாகிய எபிரேய, கிரேக்க மொழிகளில் திருமறையைக் கற்று, குடும்பப் பெண்களின் சிறப்புகளை ஆண்வர்க்க, ஆணாதிக்க, உலகிற்கு எடுத்துக்காட்டும் பணியில் ஈடுபடுவது மட்டுமன்றி பெண்கள் மத்தியிலும் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருமறையில் பெண்களின் பங்கு
படைப்பில் பெண்
திருமறையில், ஆதியாகம நூலில் உலக படைப்பின் வரலாறுகள் இரு எழுதுனர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆதியாகமம் 2ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டபடி, ஆணின் (ஆதாம்) விலாவில் இருந்து பெண் படைக்கப்பட்டாள் எனவும், ஆணிற்கு துணையாக இருப்பதற்காக படைக்கப்பட்டாள் என்றும் கூறப்படுகிறது.’ (எமது தமிழ் பண்பாட்டிலும் ‘துணைவி’ என அழைக்கப்படுவது கவனத்திற்கொள்ளல் வேண்டும்) மற்றுமோர் படைப்பின் குறிப்பு, ஆதியாகமம் 1ம் அதிகாரத்தில் குறிப்பிடப்படுகிறது. “கடவுள் தமது சாயலாக மனுஷனைப் படைத்தார். அவனைக் கடவுள் சாயலாகவே படைத்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.’’ எனும் வசனத்தின்படி, குடும்பத்தில் கணவனும் மனைவியும் சமமானவர்கள் எனும் கருத்து உறுதிப்படுத்தப்படுகிறது.பெண் இறையியலாளராகிய Elizabeth Schuzler Fiorenza இதை “ஐயுறவின் விளக்கவுரையில் இருந்து சம்பவங்களின் விளக்கவுரைக்கு’ மாறுதல் “From the hermaneutics of Suspicion to the discipleship of equals' 61601s (gift LiSapriff.
குடும்பத்தில் பெண்
குடும்பத்தில் பெண் வகிக்கும் பங்கு நவீன காலத்திலும் கூட,
முன்னே குறிப்பிட்டது போல கணவன் பிள்ளைகளின் நலனை
கவனித்தலே எனக் கருதப்படுகிறது. ஆனால், திருமறையில், பழைய

Page 69
120 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
ஏற்பாட்டு பகுதியில், நீதிமொழிகள் 31ம் அதிகாரத்தில், 10-31 வசனங்களில் குடும்பப் பெண்ணின் குணாதிசயங்கள் குறிப்பிடப் படுகின்றன. “குண்சாலியான பெண்ணைக் கண்டு பிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது” என்று கூறப்படுகிறது. அவளின் கடமைகளை குறிப்பிடும்போது, ‘குடும்ப காரியங்களில் மட்டுமன்றி, வருமானத்திற்காக, பொருளாதாரத்திற்காக உழைப்பதோடு தன் கைகளால் ஏழைகளுக்கு திறந்து அள்ளிக் கொடுக்கிறாள்’ என்றும் கூறப்படுகிறது. இப்பட்டியல் “செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கடவுளுக்கு பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள், அவளின் கைகளின் பயனை அவளுக்குக் கொடுங்கள் அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக் கடவது என்று முடிவது கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். −
இப்பகுதியைப் படிக்கும்பொழுது தற்கால நவீன குடும்பப் பெண்களே மனக்கண்முன் வருவார்கள். குடும்பக் கடமைகளுள் வருமானத்தைத் தேடி இரவு பகலாக உழைக்கும் பெண்களுக்குரிய மதிப்பும், வெகுமதியும் புகழும் கொடுக்கப்படுகின்றனவா?
சமுதாயத்தில் பெண்
சமீபகாலத்தில் கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிக சர்ச்சையை உண்டுபண்ணிய இறையிலாளர்களின் எண்ணக்கரு, மகதலேனா மரியாள் எனும் இயேசுவின் பெண் சீடர் ஆகும். இது Davinci Code (டாவின்சி கோட்) எனும் நாவல். இதை எழுதியவர் Dan Brown. இயேசுவின் கடைசி இரவு விருந்தை வரைந்தவர் Leanardo DaVinci. இவர் இயேசுவுக்கு வலது பக்கத்தில் இருக்கும் நபரை பெண்ணாகவே வரைந்தார் என்றும் அவன் மகதலேனா ஊரைச் சேர்ந்த மரியாள் எனவும் குறிப்பிடுகிறார். இது பற்றி பல முரணான கூற்றுகள் இருப்பினும், முக்கிய செய்தி என்னவெனில், இப்பெண், மகதலேனா ஊரைச்சேர்ந்த சமூக சேவகி என்றும், ஊர் ஊராகச் சென்று ஏழைக ளுக்கு உதவினாள் என்றும், தன்னைப்போன்று சேவை செய்யும் இயேசுவை கண்டதும் அவருடன் இணைந்து செயற்பட்டாள் என்றும் கூறப்படுகிறது. இது தவிர இயேசுவுக்கு பின்னே பல குடும்பப் பெண்கள் இருந்தார்கள் என்றும், அவர்கள் ‘தங்கள் சொத்துகள் மூலம்’ இயேசுவையும் அவரின் ஊழியத்தையும் தாங்கினார்கள் என்றும் கூறப்படுகிறது. சமூக சேவையில் பெண்கள் என்றதும், அன்னை திரேசா, துறவிப் பெண்களுமே மனக்கண் முன்வருவர். குடும்பப் பெண்களாக இருந்து கொண்டு, "பிறர் பிள்ளை தலை தடவ தன்பிள்ளை

குடும்பம் . . . . 121
தானே வளரும்’ என்னும் நல்லெண்ணத்துடன் வாழும் குடும்பப் பெண்கள் நம்மிடை எத்தனை பேர்தான் உண்டு? அவர்கள் கவனிக்கப் படாது போவது ஏன்?
அரசியலில் குடும்பப் பெண்
ஆங்காங்கே காணப்படும் உதாரணங்களைத் தொகுத்துக் கூறின், பழைய ஏற்பாட்டில் பல தடவைகள் இஸ்ரவேல் மக்கள், பிற நாட்டவர்களால் அடிமைப்படுத்தப்பட்டபோது, அவர்களின் விடுதலைக்கு வழிகோலியவர்கள் சாதாரண குடும்பப் பெண்கள் பார்வோன் அரசனால் எபிரேய மக்கள் அடிமைப்படுத்தப்பட்டபோது எபிரேயருக்குப் பிறக்கும் ஆண்பிள்ளைகளைக் கொன்றுவிடும்படி மருத்திவிச்சிகளான சிப்ரா, பூவா என்பவர்களுக்கு கட்டளை கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தந்திரமாகத் தப்பிக்கொண்டது மட்டுமன்றி, ஆண்பிள்ளைகளையும் தப்புவித்தனர். முடிவு? விடுதலை தெபோராள் எனும் தீர்க்கதரிசினி படையைக் கூட்டி எதிரிகளை முறியடித்தாள்' எஸ்தர் மகாராணி தன் மக்கள் கொலை செய்யப்படுவதைத் தடுக்க தன் கணவனோடு வாதாடினாள். எல்லாவற்றிற்கு மேலாக, இயேசுவை சிலுவையில் அறைய முடிவு எடுக்கும் கட்டத்தில் பிலாத்துவின் மனைவி அதைத் தடுக்க அதிக பாடுபட்டாள். *
ஆன்மீக வாழ்வில் குடும்பப் பெண்
கிறிஸ்தவ மரபில், இயேசு வாழ்ந்த காலத்திலும் சரி, கிறிஸ்தவம் பரம்பிய காலத்திலும் சரி, குடும்பப் பெண்கள் ஆற்றிய பணி அளப்பெரியது. சிலுவைக்கடியில் எல்லோரும் ஓடிவிட்ட நேரத்தில் அவரோடு தரித்து நின்று, அவர் உடலை அடக்கம் செய்தது முக்கியமாகப் பெண்கள். எனவேதான் இயேசு உயிாத்தெழுந்தபோது முதலில் தரிசனமானதும் பெண்களுக்கே, " அர்ப்பணிப்பு மனவுருக்கம் பெண்களோடு கூடப்பிறந்த பண்பு. இதைக்குறித்து பெண் இறையிய 6bT6Tñ 66ôlgQug5 6y6ö6mögff îu QJT6ösgFIT (Elizabeth Schutzer Feorenza) கூறும்போது, “மனவுருக்கம் வெறும் மனக்குழப்பம் அல்லது பதகழிப்பின் வெளிப்பாடாகிய செயற்பாடன்று. மாறாக உபத்திரவப்படுவபவருடைய வேதனையில் ஒன்றித்துப் போகுதலாகும்’ என்று கூறுகின்றார்.
Compassion is not simply a matter of handwring sympathy, but rather a communion with the suffering in the pain as she experiences it.

Page 70
122 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
ஆதித் திருச்சபை வளர்ந்த காலத்தில், லிதியாள், போன்ற பெண்கள் தமது வீடுகளை திருச்சபை வளர்ச்சிக்காக திறந்து வைத்தார்கள். இச்செயலே கிறிஸ்தவம் பரம்புவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
புதுமைப் பெண்ணின் பங்களிப்பு
தற்காலத்தில் அநீதி, வறுமை, வன்முறை, உறவு, விரிசல்கள், புரிந்துணர்வற்ற தன்மை, அனர்த்தங்கள், நோய் நொடிகள் போன்ற பல்வேறு காரணங்களால் உறவுகள் சீர்குலைந்து, இழப்புகள் பெருகி அழிவுக்கு நேராக மானிடம் நடை போடுவதைக் காணமுடிகின்றது. இவற்றைச் சீரமைப்பதில் குடும்பப் பெண்களின் பங்கு அதிகம் எனக் கூறுவதில் தயக்கம் காட்ட முடியாது. மேற்கூறிய உதாரங்களில், யூத, கிறிஸ்தவ மரபில் பெண்கள் ஆற்றிய பங்கை நோக்குமிடத்து, கிறிஸ்தவ குடும்பப் பெண்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக “பெண்மை’யின் பங்களிப்பு மிக முக்கியம் என்றே கூற வேண்டும்.
பெண்மையின் பண்பாகிய உறவுகளை வளர்த்தல், புரிந்துணர்வை ஏற்படுத்தல் என்பன, உடைந்துபோன மானிட உறவைப் புனரமைக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. Jean Baker Miller இதுபற்றிக் கூறுமிடத்து, “பிறருடனான உறவிலும் தொடர்பிலும் பெண்கள் நிலைத்திருந்து, இவற்றை வளர்த்து, கட்டியெழுப்புகின்றனர். பெண்மை மற்றவர்களுடனான உறவையும் தொடர்பையும் ஏற்படுத்துவதிலும் அதை பாதுகாப்பதிலுமே நிறைவு பெறுகிறது.’ எனக் கூறுகிறார்.
“Women stay with, build and develop in a context of attachment and affiliation with others. Indeed women's sense of self become very much organized around being able to make and then to maintain affiliation and relationship'
மேலே குறிப்பிட்டபடி, ஏனைய மானிடத்துடன் தொடர்பை ஏற்படுத்தி உறவு கொள்ளும்போது, அவர்களைப் பாதிக்கும் ஏதுக்களாகிய அநீதி, அடக்குமுறை, பிரிவினை, ஒடுக்குமுறை, என்பன பெண்மைக்குப் புலனாகின்றன. இங்கு இயேசுவின் தாயாகிய மரியாளின் கீதம் குறிப்பிடப்படல் பொருத்தமானதாகும். புதிய ஏற்பாட்டில், லூக்கா 1:4655 வரையுள்ள பகுதியில் இது குறிப்பிடப்படுகிறது. பெண்ணியல் இறையியலாளர்கள் இப்பகுதியை “மரியாளின் புரட்சிக் கீதம் என குறிப்பிடுகின்றனர். ஏனெனில், அநீதி ஒழிக்கப்பட்டு நீதியும் சமத்துவமு முள்ள உலகம் படைக்கப்படுவதை மரியாள் எதிர்காலத்தின் தரிசனமா கக் காண்கிறார். “இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச்

குடும்பம் 123
சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையான வர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நன்மையினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.’’ எனும் அடிகள் சாதாரண ஓர் நாட்டுப்புற குடும்பப் பெண்ணின் மனதில் எத்தகைய புரட்சிகரமான வாஞ்சை உள்ளது என்பதைப் பிரதிபலிக்கிறது.
“பொருளாதார, அரசியல், சமுதாய, சமய அமைப்புகளில், எங்கெல்லாம் மானிட மாண்பு மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நீதிக்குத் தம்மை அர்ப்பணித்து, நேரான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தம்மை அர்ப்பணிப்பதே பெண்மை' என்று மேலும் Jean bakerMiller குறிப்பிட்டுள்ளார்.
"Commitment to Justice to transform economic, political, social and religious institutions to give priority to the voices and concern of those from whom human dignity is most effectively withheld'
மேலும், Letty Russel எனும் கிறிஸ்தவ பெண்ணியல்வாதி தனது கட்டுரைகளிலும், உரைகளிலும்,
“படைப்பினை புனரமைக்கும் பணி’ என்று குறிப்பிட்டு சமுதாயத்தின் முழுமையை மீளப்பெற வேண்டின், அநீதிக்கு எதிராகப் பெண்கள் போராட வேண்டும்.' என்றும் கூறுகின்றார்.
Letty Russel uses the metaphore "mending of creation' to describe the responsibility of women to fight in justices and to restore wholeness in society.
கிறிஸ்தவ மரபில் குடும்பத்தின் பங்கு, அதிலும் பெண்களின் பங்கினை ஓரளவு தொகுத்துப் பார்த்ததில், பெண்மை, தாய்மை என்பன, மென்மை, மடமை மட்டுமல்ல அது இன்னும் பல படிகள் தாண்டி, நீதி, நேர்மை, என்பவற்றிற்குக் குரல் கொடுக்கும் புரட்சித்தன்மை, இரக்கம், ஈகை, என்பவற்றின் இருப்பியல், உருவாக்கம், புனரமைப்பு, மீள்புதுப்பித்தல் எனும் பிறப்பியல் எனக் கூறலாம். உருவாக்கும் வரம் பெண்ணுக்கே உண்டு. குழந்தையை உருவாக்குவதின் வேதனை பெண்ணுக்கே தெரியும். ஆனால், வேதனையின் விளைவு வெற்றியும் மகிழ்ச்சியும். இதை அனுபவித்த குடும்பப் பெண்களே உடைந்த உலகை மீண்டும் புதுப்பிக்கும்படி இறைவனால் அழைக்கப்படுகின்றனர்.

Page 71
124 М திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
“தற்காலப் பெண், பெண்ணின் ஆன்மாவெனும் கருவறையிலிருந்து புது உலகைப் பிரசவித்தலில் தானே பிரசவ சக்தியாகிறாள். ஒவ்வொரு பெண்ணும், படைப்பைப் புதுப்பித்தலில் தான் ஒரு உருவகமாக மட்டுமல்லாது ஒரு சாக்கிரமந்தாகவும் பங்கெடுக்கிறாள்'
"Todays woman labour in a cosmic birthing by the birthing force of herself, from the womb of the woman's soul. Each woman not
only becomes a metaphore, but the sacrament of the birth transformed. creation''
End Notes.
01. Genesis - Chap.3
02. Genesis - Chap.2
03. Genesis - Chap. 1:27
04. Ecclesiasticas:Chap.31
05. Exodus Chap1:15-22
06. Judges 5
07. Book of Esther.
08. Mattheu 27: 19
09. Mattheu Chap 27
10. Mark Chap. 16
11. Weber Christine Lore - Woman Christ-A New Vision of feminist
Spinituality - 1987.po9
12. Towards a New Psychology of woment - womens's Spirituality
Resource for Christian Development 1986- p. 107
13. Jbid. p. 107
14. Phillis Trible - The Church on the Round p.47
15. Wever Christine Lore - woman Christ. A New vision of feminist
spintuality . 1987.p.69
260 26D GOR || COR

குடும்பம் 125
கத்தோலிக்க குடும்ப அடித்தளம்
- ஹில்டன். ஐ. ரொட்றிகோ -
குடும்பம் என்பது சமூகத்திற்குள்ளிருக்கும் சிறிய பிரிவாகும். குடும்ப முறைமையின் ஆரம்ப மனித வர்க்க உருவாக்கத்தின் அளவிற்குப் பழமை வாய்ந்ததாகும். குடும்பத்தின் பலமிக்க நிலையான இருப்பானது அச்சமூகத்தின் பலத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது. வரலாற்றுக் காலங்களில் பலமிக்க இனங்களினதும் மற்றும் சக்திமிக்க யுகங்களுக்கும் அடித்தளமாக அமைந்தது அக்காலகட்டங்களின் பலமிக்க குடும்ப முறைமையே ஆகும். குடும்பங்களின் கடமைகள், பொறுப்புக்களின் ஆரம்பகட்ட வியூகங்கள் பல விதமானதாகும். அதாவது பெற்றோரிடையேயான தொடர்பு, பெற்றோர் பிள்ளைகளிடை யேயான தொடர்பு, பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளுக்கிடையிலான தொடர்பு போன்றவை பல்வேறுபட்ட தன்மையுடையதாகக் காணப்படும். மேற்குலகில் வியூகமானது அக்குடும்பத்தின் அங்கத்தினர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.
அதற்குள் பாட்டி, பாட்டனுக்கும் அங்கத்துவம் கிடையாது. ஆனால், கீழைத்தேய குடும்ப வியூகத்தின் பெறுமதி இததனைவிட மாறுபட்டு நிற்கிறது. பெற்றோர்களின் பெற்றோர் மட்டுமல்லாது, தூரத்து சொந்தங்களையும் குடும்பத்திற்குள் இணைந்து கொள்ளும் தன்மை காணப்படுகிறது. ஆனால், கத்தோலிக்க குடும் பத்திற்குள் இணைப்பையும், இறுக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான சக்தியொன்று உண்டு. அதுதான் உண்மையும் சத்தியமும் மிக்க இறைவனும் அவர் களுடன் இருக்கின்றார் என்ற நம்பிக்கையாகும். வாழ்க்கை தொடர்பான யாதார்த்தம் மற்றும் உண்மையும் சத்தியமுமிக்க தேவன் தொடர்பிலான நம்பிக்கையென்பது குடும்பத்திற்குள் உள்ள திண்ம தொடர்புகளுக்கும் மேலதிகமாக அங்கத்தினர்களின் ஆத்மாவை ஸ்பரிசம் செய்வதை காணமுடிகிறது.
y
கத்தோலிக்க சபை மிக நீண்ட காலத்திலிருந்தே “குடும்பம்’ என்ற கொள்கையை உயர்வான சம்பிரதாயமாக கருதி பாதுகாத்து வருகிறது. அது உலக ஆரம்பம் எனச் சொன்னாலும் மிகையாகாது,
சுங்க அத்தியட்சகர் திரு.ஹில்டன் ஐ. ரொட்றிகோ அவர்களால் சிங்களத்தில் எழுதப்பட்ட கட்டுரை திரு.பன்னிசெல்வம் அவர்களால் மொழிபெயர்க்கப் பெற்றது

Page 72
126 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
தேவனின் உருவாக்கம் என்பதே கத்தோலிக்க சபையின் நம்பிக்கை யாகும். எனவே, அனைத்திற்கும் மேலாக தேவனே உயர்ந்தவர் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தேவனை “பிதா” என்றே அழைக்கின்றனர். இறைவன் ஆண்பாலா / பெண்பாலா என்பதை எவராலும் தெரிவிக்க முடியாது. ஆனால் ஆணுக்குரிய ஆதிக்க பலம், சக்தி மற்றும் பிதாவின் சிரேஷ்டத்துவம் போன்றவற்றை கருத்தில் கொண்டு தேவனை பிதாவே என அழைக்கும் நிலை உருவானது. குடும்பத்தில் கணவர் மீதும் அன்பும் செலுத்துதல், குடும்பத்தாரை பாதுகாப்பது, வளர்ப்பது போன்ற குணாதிசயங்கள் தேவ குணாதிசயங் களுடன் இரண்டறக் கலந்த பிதாவின் குணாதிசயங்களை வெளிப்படுத்த இந்த அழைப்பு வெளிப்படுத்துகிறது. அத்தோடு, தேவனை பிதா என்ற ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கும்போது நிச்சயமாக ஏனையோர்
அனைவரும் தேவனின் பிள்ளைகளாக மாறுகின்றனர். i.
பிதா, பிள்ளைகள் என்ற சிந்தனைக்குள்ளிருந்து வெளிப்படும் குடும்பத்தின் மீதான கத்தோலிக்க சபையின் அவதானம் அதிகமாகிறது. அதுமட்டுமல்ல, கத்தோலிக்க சபையை அறிமுகப்படுத்தும்போது அதன் அங்கத்தினர்கள் “சபை மாதாவே” என்ற பிரதான நாமத்தையே கோவைகளில் ஒரிடத்தில் இச்சபையான கிறிஸ்துவின் மணமகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவொரு வெளிப்பாடுகளை எடுத்துக் கொண்டாலும் அது ஒவ்வொருவருடைய தொடர்பு, பாதுகாப்புத்தன்மை, அன்பு போன்றவற்றினுாடான இணைப்பையே வலியுறுத்தி நின்றது. இந்த இணைப்பு குடும்பத்திற்குள் காணப்படவேண்டிய பிரதான அம்சம் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. கத்தோலிக்க மறையை கற்கும்போது அது புலப்படுத்தப்படுகிறது.
கத்தோலிக்க சபையானது குருமார், கன்னியாஸ்திரிகள் (ஆண் / பெண்) மற்றும் சாதாரண மக்கள் (ஆண் / பெண்) என்ற தரப்பை கொண்டுள்ளது. குருமார் அவர்களுக்கு சொந்தமான அந்தந்த குரு பிரிவுகளிலும், சாதாரண மக்கள் குடும்பங்களாகவும் வாழ்கின்றனர். இதில் சாதாரண மக்கள் குடும்பங்களின் மீதே எமது கவனம் அதிகம் செலுத்தப்படுகிறது. கத்தோலிக்க மக்கள் தேவனின் பிள்ளைகளாகவோ, அல்லது குடும்பங்களால் கருதப்படும்போது ஆண் / பெண் என்ற விசேடத்துவம் எவருக்கும் கிடைப்பதில்லை. அவர்கள் அனைவரும் சமமாகவே கருதப்படுகின்றனர். பரிசுத்த வேதாகமத்தின் புத்தகத்தின் 5வது அத்தியாயத்தின் 1- 2 வசனங்களில் “இறைவன் மனிதனைப் படைத்தபோது அவனை இறைவனின் தன்மையிலேயே உண்டாக்கினார்.

குடும்பம் 127
அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாய் படைத்தும் அவர்களை ஆசிர்வதித்தார். அவர் அவர்களைப் படைத்தபோது அவர்களை “மனிதன்” என்று அழைத்தார்”. ஆண் / பெண்களுக்கிடையே உயர்வு தாழ்வு இல்லையென்பது இது மூலம் வெளிப்படுகிறது. ஒவ்வொரு வருடைய சரீர பலம் மற்றும் இந்திரியங்களின் அமைவிற்கு ஏற்ப அவர்களது செயற்பாடுகளை வெளிப்படுத்தும் பரிசுத்த வேதாகமம் அதற்கமைய குடும்பத்திற்குள் பரவலாக்கப்படும் பொறுப்புகளையும் எடுத்து விளக்குகிறது. ஆதியாகமத்திற்கு அமைய “மனிதன் பாவத்திற்குள் விழும்போது தேவனின் தொடர்பை துண்டித்துக் கொள்கிறான். அதன்போது இறைவனால் விதிக்கப்படும் தண்டனை இதுவாகும். அவர் பெண்ணை அழைத்தபோது "பேறுகால வேதனை யுடன் பிள்ளைகளைப் பெற்றெடுப்பாய்’ என்றாலும், கணவன் மீது நீ அதிக அன்பு செலுத்துவாய். அவன் உன்னை கட்டுப்படுத்துவான். மேலும் தேவன் மனிதனை அழைத்து இவ்வாறு கூறினார். நீ கஷடப்பட்டு உழைத்து அதன்மூலம் உணவைப் பெற்றுக்கொள்வாய். பூமியிலிருந்து படைக்கப்பட்ட நீ பூமிக்குள் போகும் வரை வியர்வை சிந்தி உணவை உற்பத்தி செய்வாய். (அத்தியாயம் 3.14-19)
இவ்வாறு வேதனைகளை அநுபவித்து பிள்ளைகளைப் பெற்றெடுத்து வளர்த்தெடுப்பது தாயினது பொறுப்பும், கஷடப்பட்டு உழைத்து சம்பாதித்து குடும்பத்தைப் பாதுகாப்பது தந்தையின் பொறுப்பாகவும் ஏற்படுத்தப்பட்டது. குடும்பத்தை கொண்டு நடத்துவதற்கான இருவருக் கும் உள்ள சமவளவிலான பொறுப்பு இதுவாகும். இந்தக் கோட்பாடு களை மீறி பெண் தொழிலுக்குச் செல்ல ஆரம்பித்தல் போன்ற பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளானதால் பெரும்பாலான குடும்பங்களில் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. எவ்வாறானெனினும் கத்தோலிக்க குடும்ப முறைமைக்குள் பெற்றோருடைய பொறுப்புக்கள் சமாந்தரமாக பிரிக்கப்பட்டுள்ளன.
குடும்பத்தை பராமரிப்பதற்கு பெற்றோர் அர்ப்பணிப்புடன் செயற் படுகின்றனர். அதேநேரம் அவர்கள் தொடர்பில் பிள்ளைகளும் நிறைவேற்ற வேண்டிய பல கடமைகள் உண்டு. தேவ மக்களின் வாழ்க்கை மார்க்கமாக ஆண்டவரால் வழங்கப்பட்ட பத்துக் கற்பனைகள் என்ற கட்டளை இரண்டு பகுதிகளாகும். அதில் முதலாவது கட்டளைகள் 3ஆம் கடவுளுடன் தொடர்புபட்டதாகும். இரண்டாவது பகுதியில் 4 தொடக்கம் 10 வரை அன்றாடம் மக்களின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டதாகும். அதில் முதலாவதாகக் கூறப்படும் கட்டளை

Page 73
128 " திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
“பெற்றோரை கனம் செய்’ என்பதாகும். பல்வேறு உபதேசங்களில் பெற்றோரை கனம் பண்ணுதல் பிள்ளைகளின் கடப்பாடாகும். ஆதனால் நன்மைகளை பெறுவீர்கள் என கூறப்பட்டுள்ளது. 1.7 - 8 இல் இவ்வாறு கூறப்படுகிறது.
“என் மகனே
தந்தையின் அறிவுரையை செவிமடுப்பாயாக தாயின் ஆலோசனைகளை தூக்கியெறியாதே அவை உனது தலைக்கு அணிவிக்கப்படும் கிரீடம் கழுத்திற்கு பெறுமதிமிக்க அணிகலன் ஆம்’
கத்தோலிக்க குடும்பத்தின் சரியான வழிநடத்தலுக்கு அக்குடும்பத் திற்குள் அன்னியோன்ய நம்பிக்கை இருக்கவேண்டும் என்பதே கத்தோலிக்க சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியாகும். எனவே திருமணம் இடம்பெறும்போதே தம்பதியினருக்கு இது விடயம் தெளிவு படுத்தப்படுகிறது. திருமணமென்ற "ஆசீர்வாத பந்தத்தை' நடத்தி வைக்கும் குருவானவர்கள் அனைத்து விருந்தினர், உறவினர்களுக்கு மத்தியில் இவ்வாறனதோர் உறுதிமொழியை வெளிப்படுத்துகிறார்.”
ஆகிய நான். ஆகிய உங்களை எனது கணவர் / மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன். அதிர்ஷ்ட காலங்களிலும் துரதிர்ஷ்ட காலங் களிலும் நோய், துன்பங்கள் மற்றும் சுகமான சந்தோஷமான காலங்களிலும் உங்களுக்கு நம்பிக்கையாக இருப்பதற்கு நான் உறுதியளிக்கிறேன். நான் உங்களை அன்பு செய்கிறேன். நான் உங்களை கெளரவப்படுத்துகிறேன்” இதைத் தவிர குருவானவர் கேள்வி யொன்றைக் கேட்பார். அதாவது “ இறைவன் கிருபையால் நீங்கள் பெற்றெடுக்கும் பிள்ளை அன்புடன் பொறுப்பெடுத்து சபையின் கற்பித்தல்களுக்கமைய வளர்த்து ஆளாக்குவீர்களா..?’ அந்தக் கேள்விக்கு அளிக்கப்படும் பதில் "ஆமாம்” என்பதாகும். பிள்ளைகளை நல்வழியில் வளர்த்து ஆளாக்குவதும் தம்பதியினர் நம்பிக்கையுடன் இணைந்து வாழ்வதும் இந்தச் சடங்கின் மூலம் எதிர்பார்க்கப்படும் உயரிய பண்பாடாகும். கத்தோலிக்க திருமணங்கள் இடம்பெறும்போது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் திருமணம் செய்யும் தம்பதியினரிடத்தில் மட்டுமல்ல அங்கு குழுமியிருக்கும் அனைவர் மத்தியிலும் இந்த உறுதி மொழி மீள நினைவூட்டப்படுகிறது. திருமணத்தின் பின்னரான தம்பதியினரின் இறுப்பு எவ்வாறு இருக்கவேண்டுமென்பது தொடர்பான

குடும்பம் 129
கத்தோலிக்க சபையின் கொள்கை தொடர்பாக விளக்கமளித்து புனித பவுல் தெரிவித்திருப்பதாகவது:
“அனைத்திற்கு மத்தியிலும் திருமணமென்பது கெளரவத்திற்குரியது. திருமண பந்தம் மாசுபடாது தொடரட்டும். அவமான காரியங்களில் ஈடுபடுவோரும், காம இச்சைகளில் ஈடுபடுபோரும் தேவனின் கீர்ப்பிற்கு உள்ளாக்கப்படுவார்கள்’ அத்தோடு கத்தோலிக்க மக்கள் சட்டமான பத்துக் கட்டளைகளில் (6)ஆம் கட்டளை காம இச்சைகளில் ஈடுபடாதே (9) ஆவது பலதார திருமணங்களை மேற்கொள்ளாதே போன்ற கட்டளைகளால் அந்த தூய்மையான குடும்ப வாழ்வை முன்னெடுப் பதற்கு தன்னைச் சார்ந்த மக்களை உள்ளீடு செய்கின்றது.
கத்தோலிக்க குடும்ப முறைமையானது பலமிக்கதாக இருக்கவேண்டு மென்பதே சபையின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ஆகும். கத்தோலிக்க தம்பதியினர் திருமண பந்தத்தின் மூலம் இணைவதென்பது இறைவனால் நிச்சயிக்கப்பட்டதென்றே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனவேதான், இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக” என வலியுறுத்தப்படுகிறது. அதிவிசேட சந்தர்ப்பத்தை விடுத்து சிறு சிறு சம்பவங்களுக்காக விவாகரத்தை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப் படமாட்டாது. அதேநேரம், இரண்டாவது திருமணத்திற்கும் ஊக்குவிப்பு வழங்கப்படாது. விவாகரத்தை அனுமதிக்காதது தொடர்பில் இயேசு கிறிஸ்துவின் வசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனித மத்தேயூவின் அவிஷேத்தில் 19வது அதிகாரத்தில் 3 - 9 வரையுள்ள வசனங்களில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. “சில பரிசேயர் அவரைச் சோதிக்கும் படி அவரிடத்தில் வந்தார்கள். அவர்கள் அவரிடம் ‘ஒரு மனிதன் தன் மனைவியை எந்தவொரு மரணத்திற்காகவும் விவாகரத்துச் செய்வது நீதிச் சட்டத்திற்கு விசைந்ததா?’ எனக்கேட்டார்கள். அதற்குப் பதிலாக "தொடக்கத்திலேயே படைப்பின் இறைவன் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார். இந்தக் காரணத்தினாலேயே ஒரு மனிதன் தன் தகப்பனையும், தாயையும் விட்டு தனது மனைவியுடன் இணைந் திருப்பான். இருவரும் ஓர் உடலாயிருப்பார்கள். எனவே அவர்கள் தொடர்ந்தும் இருவராய் இராமல் ஒருவராயே இருக்கின்றார்கள். அதனால் இறைவன் ஒன்றாய் இணைத்தவர்களை மனிதன் பிரிக்காதிருக் கட்டும்” என உபதேசித்தார்.
‘கருக்கலைப்பு தொடர்பாக கத்தோலிக்க சபைக்குள் பாரிய எதிர்ப்பு நிலைமை இருக்கின்றது. கருக்கலைப் பென்பது கொலைக்கு ஒப்பானதாகும். அதற்கமைய கருக்கலைப்பை மேற்கொள்ளல் அல்லது

Page 74
130 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
தாமாகவே அதனைச் செய்து கொள்ளல் பத்துக் கட்டளைகளின் (5) கட்டளையில் “உயிரை அழிக்காதீர்கள்’ என்ற கட்டளையை மீறும் செயலாகும். கருக்கலைப்பு தொடர்பில் மட்டுமல்ல குடும்பக் கட்டுப்பாடு தொடர்பிலும் வரவேற்புக் கிடையாது. குடும்பம் என்ற கூட்டுக்குள் இறைவனால் வழங்கப்படும் கொடையே பிள்ளைகள் எனக் கருதப் படுகின்றது. இறைவன் கொடையாக வழங்கப்படும் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, கல்வி கற்பித்து, அவர்களது திறமைகளுக்கு களம் அமைத்துக்கொடுத்து அவர்களை சமூகத்தில் ஒழுக்கமிக்க வர்களாக வாழவைக்க வேண்டிய கடப்பாடு குடும்பத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கியமானதும், பிரதானமானதுமான வியடமாகும்.
கத்தோலிக்கரின் வாழ்க்கை நெறி பத்துக் கட்டளைகளை கடைப்பிடிப்பதாயிருக்க வேண்டும் என்பதே படிப்பினையாகும். இதற்கு முன்னதாக நாம் தெரிவித்தது போல் பத்து கட்டளைகள் இரண்டு பகுதிகளாகும். 1 கடவுளின் தொடர்புபட்டது 11 மணிதோடு தொடர்புட்டது.
ஆழமாக இதனை ஆராயும்போது அது முதலில் இறைவனை அன்பு செய், இரண்டாவதாக தத்தமக்குள்ள கருணைக்கமைய ஏனையோரையும் அன்பு செய் எனக்கூறப்பட்டுள்ளது. இதற்கமைய குடும்பத்திற்குள் பெரியோரை பராமரித்தல், குடுபம்பத்திற்குள்ளும், ஏனைய குடும்பத்தினரிடையேயும் சகோதரத்துவத்துடனான ஆழமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளல், தமது கிறிஸ்தவ பங்கினை குடும்பமாக எண்ணி செயல்படுத்தல், பங்குத்தந்தையை மதித்தல் போன்ற சமூக வாழ்க்கை கிறிஸ்தவனுக்கு உரியதாகும். அனைத்துக் குடும்பங்களும் தனித்தோ, அல்லது பொதுவாகவோ இந்த சமூக வாழ்க்கைக்குள் தம்மை இணைத்துக்கொள்ளவேண்டும்.
குடும்பங்களில் அங்கத்துவர்கள் இறந்து விடுதலையுடனான குடும்பம் உருவெடுக்கும்போது அக்குடும்பத்தினை பராமரிக்க வேண்டியது ஏனைய கத்தோலிக்க குடும்பங்களின் பொறுப்பாகும். விதவைகள், அனாதைக் குழந்தைகள் போன்ற விடயங்களில் ஆழமான சகோதரத் துவத்துடன் செயல்படுவது, அவர்களுக்கு உதவிகளைச் செய்வது, பாதுகாப்பது அனைத்துக் கிறிஸ்தவர்களினதும், கிறிஸ்தவ குடும்பங்களி னதும் கட்டாயமான பொறுப்பாகுமென்பது வேதாகமத்தினதும், சபையினதும் அதிக அக்கறைக்கு உள்ளாகியுள்ளது.

குடும்பம் 131
விடயங்கள் இவ்வாறானதாக இருந்தபோதும், தற்கால குடும்பம் ஏதாவதொரு சவாலுக்கு முகம் கொடுத்துள்ளது. பெரும்பாலான மேற்குல நாடுகளில் அதிகளவிலும், கீழைத்தேய நாடுகளில் படிப்படியாகவும் குடும்ப பந்தங்களில் விரிசலுக்கும் அச்சுறுத்தலுக்கும் முகம் கொடுத்துள்ளது.
மேற்குலக நாடுகளில் விவாகரத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிரிட்டனில் 10 குடும்பங்களில் 4 குடும்பங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தந்தைமாரின் ஆதரவின்றி பிள்ளைகளை பராமரிக்கும் தாய்மாரின் எண்ணிக்கைகள் அதிகமாகும். இவை தனியான தந்தை - தாய் குடும்பங்களென அழைக்கப்படுகின்றன. வயது முதிர்ந்த தந்தை, தாய் அல்லது பெரியோர்களை கவனித்துக் கொள்ளும் தாய்மார்களின் எண்ணிக் கையும் அதிகமாகும். இது தனியாக தந்தை - தாய் குடும்பமென வர்ணிக்கப்படும். வயதான பெற்றோரை, பெரியோரை பாதுகாப்ப தென்பது குறைந்து வருகிறது. 1990களில் ஜெர்மனியில் மேற்கொள்ளப் பட்ட கணக்கெடுப்பின்போது ஜெர்மனியில் சம்பிரதாயபூர்மான குடும்ப முறைமை இல்லாது போயுள்ளது தெரியவந்தது. இதில் நூற்றுக்கு 35 தனிநபர்களும் இருப்பது தெரியவந்தது. திருமணத்தை உதாசீனம் செய்யும் நிலைமை பிரான்ஸில் ஏற்பட்டுள்ளது. ஓரின திருமணங்கள் மற்றும் அவற்றை சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளல் தொடர்பிலும் பாரிய அளவு வளர்ச்சியை காணக்கூடியதாகவுள்ளது. எமது சமூக விருப்பு வெறுப்புக்குள்ளும் இவை தொடர்பாக தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கலாசார நிலைமைகளுக்குள் அவை “சாம்பலுக் குள் நெருப்பாக” மறைந்திருக்கிறது. எவ்வாறானதெனினும் இந்த நிலைமை கவலைக்குரியதாகும். மனிதன் தனது குணவியல்புகளின் பெறுமதியை மறந்து சுகபோகங்களில் தனது சிந்தனையை திசைதிருப்பி அதனால் துரதிருஷ்டமான பெறுபேறுகளை தமதாக்கி கொள்வதை கண்கூடாக காணக்கூடியதாகவுள்ளது.
எனவே சிறப்பான குடும்பம் தொடர்பாகப் பேசுவது மட்டுமல்ல அவ்வாறான சிறப்புக் குடும்பங்களை அதிகரிப்பதற்காகக் அனைத்து மத மற்றும் சமூக அமைப்புக்களும் இணைந்து செயற்றிட்டங்களை முன்னெடுக்கவேண்டும். அதற்காக குரல் கொடுக்கும் காலம் வந்து விட்டது. மனதால் மனிதன் உயர்ந்தவன். அந்த உயர் மானசீக நிலையை பாதுகாத்துக் கொண்டு உயர் மனிதத்துவத்தினை முன்னெடுக்கும் கடமை அனைத்து யுகங்களிலும் அவனது கடப்பாடாக

Page 75
132 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
அமைந்துள்ளது. எமது யுகத்தின் மானிடருக்கு அப்பொறுப்பை வகிக்கும் தேவையான பலம் கிடைக்க வேண்டுமென பிரார்த்திப்போம்.
எமது மத வழிகாட்டிகள் எமக்குக் காட்டிய நிலையான சர்வகால சத்தியத்தின் ஊடாக நடைமுறை ரீதியாக ஒன்றிணைவோம். இந்த நற்காரியத்திற்காக சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட பொதுநலம் கருதிய குடும்பப் பிரிவுகள் இருக்கவேண்டியதன் உண்மையை மறந்துவிடாதிருப்போம். “முழு உலகமே ஒரு குடும்பம்’ என்ற கருத்தை மனதில் வைத்துக்கொண்டு அதன் சிறிய பிரிவான குடும்பத்திற்குள் உயரிய சிந்தனையை மேலும் வலுப்படுத்தி முன்னெடுப்பதற்கான காலம் கனிந்துவிட்டதென்ற செய்தியை உலகெங்கும் கொண்டு செல்வோம்.
அதற்கு தேவையான மன உறுதி, பலம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென பிரார்த்திப்போம்.
2GO 2GO GQSR GQSR

குடும்பம் . . . . . . . 133
සිංහල බෙර්දීධ පවුල
- මහාචාර්ය සුචරිත ගම්ලත් -
සිංහල බොද්ධ පවුල නාසායික ව පදනම් වී ඇත්තේ බුදුන් වදාළ ධර්ම කරුණු මත ය. මේ ලිපියෙහි ඒ කරුණු සවිස්තර ව සලකා බැලීමට අදහස් කෙරේ.
ඕනෑ ම සමාජයක සරලතම ඒකකය වන්නේ පවුල යි. පවුලක යැපීම සඳහා කිසි යම් ආර්ථික පදනමක් අවශ්‍ය ය. නිවැරදි ආජීවයක් (ජීවනවාත්තියක්) මගින් මුදල් උපයාගැනීම මෙහි දී ඉතා වැදගත් දෙයක් ලෙස සැලකේ. මේ පිළිබඳ සඳහනක් අංගුත්තරනිකායෙහි සක්කනමස්සන සූත්‍රයෙහි දැක්වේ. දෙව්ලොවට අධිපති ශකූයයා කාට දෙග් වඳිනු දකින ඔහුගේ රථාචාර්යයා වන මාතලී ඒ කා හට දැයි විමසයි. “ධම්මේන දාරං පෝසෙන්ති තෙ
· නමස්සාමි මාතලී” ය යි. සක්දෙවි පිළිතුරු දෙයි. “මාතලී, මා වඳින්නේ ධර්මයෙන් තම අඹුදරුවන් පෝෂණය කරන අයට ය” යනු එහි අර්ථ යි. -
බුදුන් වහන්සේ විසින් ආජීවයන් පහක් බොද්ධයෙකු විසින් හළ යුතු ය යි පවසා තිබේ. ඒවා අතර මස් පිණිස සතුන් විකිණීම, මත්පැන් වෙළඳාම, වසවිස හා අවිආයුධ වෙළඳාම ද වේ. ධාර්මික ආජීවයක් මගින් සිය පවුල නඩත්තු කිරීම සිංහල බොද්ධ පවුලක ආර්ථික පදනම විය යුතු බව අදට පවා වලංගු කරුණකි. බුද්ධාගමෙන් තහනම් කරන ලද ආජීවයන්හි යෙදීම පුද්ගලයෙකු සමාජයේ නො පිළිගැනීමට හේතු වේ.
පවුලේ කටයුතුවල පාලනය බිරිඳට පැවරීම සුදුසු බව බුදුරජාණන් වහන්සේ ප්‍රකාශ කර තිබේ. පුරුෂයා ධාර්මික ව උපයන දෙය වැඩිදියුණු කොට අරපරෙස්සමින් පාවිච්චි කිරීම බිරිඳගේ යුතුකම බව දීඝනිකායේ සිගාලේjවාද සූතූයේ පැහැදිලි කොට තිබේ. එහි බිරිඳකගෙන් ඉටු විය යුතු යුතුකම් ද පැහැදිලි ව දක්වා ඇත. සැමියා විසින් සපයා ඇති ධනය රැකගැනීම, වැඩකටයුතුවල දක්ෂ ලෙස නියැලීම ඉන් වැදගත් යුතුකම් දෙකකි.

Page 76
134 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
සැමියෙකු විසින් තම බිරිඳට ගාහපාලන වගකීම් හා සම්පත් පවරා දිය යුතු බවත් ඇයට අවශතාප ආහාර හා ඇදුම්පැළඳුම් සැපයිය යුතු බවත් එකී සූතූයේ ම සඳහන් වෙයි. ස්වාමියා සතු ධනධානාප, රන්රිදී ආදි වටිනා දේ බිරිඳ විසින් ආරක්ෂා කරගත යුතු ය. සැමියා සතු යම් කර්මාන්තයන් වේ නම් ඒවායේ දක්ෂ ලෙස කටයුතු කිරීම ද බිරිඳ සතු යුතුකමක් බවත් ඒවා පිළිබඳ ව සොයා බලා තමා ඒවායේ නියැලෙන අතරතුර අන් අය ද එම කටයුතුවල යෙදවීමට තරම් ඇය දක්ෂ විය යුතු බවත් උග්ගහ සූතූයේ දක්වා තිබේ. තම සැමියා මිය ගිය ද තමාට පවුල රැකගැනීමේ හැකියාව ඇති බව නකුලගේ මව පවසන බව අංගුත්තරනිකායේ නකුලසමජීවී සූත්‍රයේ දක්වා තිබේ. සැමියා මිය ගියත් පවුලේ ජීවිකාව සලසාගැනීමට යම් දෙයක් කිරීම අද මෙන් ම එදා ද කාන්තාවට පැවරුණු දෙයකි. උත්සාහයෙන් කටයුතු කිරීම මගින් මෙවැනි අභාගාපසම්පන්න අවස්ථාවලට මුහුණ දීමට කාන්තාවට අවශ්‍ය ධර්ම අවවාද බුද්ධධර්මයෙහි හිග නැත.
නකුලගේ මව හා පියා යන මහලු අඹුසැමි යුවළ බුදුන් කරා එළඹ මෙසේ විමසති:
“මේ මහලු කල දී පවා උනුන් දැකීමෙහි කැමති අපට මරණින් මතු
· ද උනුන් දැකීමට හැකියාවක් ඇද්ද?”
ඔවුන්ට එක සමාන ගුණ සතරක් ඇත් නම් මෙලොව දී මෙන් ම පරලොව දීත් උනුන් දැකිය හැකි බව බුදුන් වහන්සේ වදාරති.
ඒ ගුණ සතර මෙසේ ය:
1. දෙදෙනා තුළ ඇති ආගමික භක්තිය සමාන විය යුතු ය. එක් අයෙකුට වැඩි ශුද්ධාවකුත් අනික් අයට අඩු ශුද්ධාවකුත් තිබීම සුදුසු නැත.
2. සමාන සීලයන්ගෙන් යුක්ත විය යුතු ය. 3. සමාන තාපාගශණ තිබිය යුතු ය. 4. සමාන ප්‍රඥාව තිබිය යුතු ය.
සිංහල - බෙ0ද්ධ පවුලක බිරිඳ හා සැමියා තුළ තිබිය යුතු පුධාන ගුණ කීපයක් නකුල මව හා නකුල පියා පිළිබඳ කථාවෙන් පැහැදිලි වෙයි.

குடும்பம் 135
බෙ0ද්ධ පවුලක බිරිඳට ඇති සමාජසම්බන්ධතා සීමාසහිත වුවත් පිරිමියෙකුට එසේ නො වේ. පිරිමියෙකුට කොතෙක් සමාජසම්බන්ධතා තිබුණත් කොතෙක් යහළුමිත්‍රයන් සිටියත් තමාගේ හොඳ ම හිතවතා හා යහළුවා තමාගේ බිරිඳ බව සංයුක්තනිකායේ වත්ථුසූතූයේ දක්වා ඇත්තේ මෙසේ ය:
“කියංසුධ පරමෝ සබා? හරියාව පරමෝ සබා”
(පරම යහළුවා කවරෙක් ද? බිරිඳ ම පරම යාළුවා වෙයි.)
හිතවත් යහළුවාට නො කියන රහසක් නැත. ඔහුගෙන් වසන් කළ යුතු යමක් කෙනෙකුට තිබිය නො හේ. එලෙස ම සැමියාට තම බිරිඳගෙන් වසන් කළ යුතු යමක් තබාගැනීම නො මනරා බව බෙ0ද්ධ ඉගැන්වීම්වල පැවසේ.
දිනක් බුදුරජාණන් වහන්සේ අනාථපිණඩික හෙවත් සුදත්ත නම් ප්‍රසිද්ධ සිටුවරයාගේ මාළිගාවට වැඩියහ. එදින එම නිවසේ අමුතු කලබලකාරී පරිසරයක් තිබුණි. බුදුරජාණන් වහන්සේට මේ බව අවබෝධ වූ බව තේරුම් ගත් අනාථපිණඩික සිටුතුමා ඊට කාරණය පැහැදිලි කළේ ය. තමාගේ නිවසට කැඳවාගෙන විත් සිටින ලේලියක නැඳිමයිලන් පවසන දෙය වත් ගණන් නො ගන්නා බව සිටුතුමා පැවසී ය. තරුණිය තමන් වෙත කැඳවූ බුදුරජාණන් වහන්සේ ඇයට ආකාර හයක භාර්යාවන් පිළිබඳ ව විස්තර කළ සේක:
1. වධකභාර්යා : මේ බිරිඳ සැමියාගෙන් ඒ දේ මේ දේ ඉල්ලා ඔහුට කරදර කරයි. ඈ වැඩ කරන්නේ නැත; සැමියා ලවා ම වැඩ කරවාගැනීමට දක්ෂ ය. හොඳින් කාබී හොඳ ඇඳුම්පැළඳුමින් සැරසී නිකරුණේ කාලය ගත කරමින් සැමියාට දොස්පරොස් කියමින් සිටියි. ඇය සැමියාට වධයකි.
2. වෙ0රභාර්යා : මේ බිරිඳ තමාට සැමියා දෙන දේවලින් සෑහීමකට පත් නො වේ. ඇය සැමියා සතු මුදල් හා අනෙකුත් වටිනා දේවල් සොරකම් කරයි. ඇය තමාගේ අධික වියදමට අවශ්‍ය මුදල් සොයාගන්නේ ඒ ලෙසිනි. මෙච්නි බිරින්දන්ට සැමියා දෙන මුදල් කෙසේ වත් සෑහෙන්නේ නැත.

Page 77
136 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
3. ආර්යභාර්යා : මේ වර්ගයේ බිරිඳ තම සැමියා තමාගේ මෙහෙකරුවෙකු බවත් තමා ඔහුට වඩා උසස් බවත් සිතයි. එසේ කොට ඇය උඩගු වෙයි; සැමියාට අවශ්‍ය ඇපලපස්ථාන නො කරයි; ඔහුගේ කටයුතුවලට සහාය නො දෙයි; ඔහුගේ වස්තුව ආරක්ෂා නො කරයි.
මේ භාර්යාවරුන්ගේ ගතිගුණ තරුණියට විස්තර කර දුන් බුදුරජාණන් වහන්සේ යහපත් ගතිගුණ සහිත බිරින්දෑවරුන් තිදෙනෙකු පිළිබඳ ව ද ඇයට විස්තර කරති:
4. මාතෘභාර්යා : මේ බිරිඳ තම සැමියාට සලකන්නේ තමාගේ දරුවෙකුට මෙනි. ඇය තම සැමියා පිළිබඳ ව මහත් අනුකම්පාවෙන් සොයා බලයි; ඔහුට අවශාප ආහාරපානාදිය සකස් කර දෙයි; ඔහුගේ වැඩකටයුතුවල දී උපකාර කරයි; ඔහුගේ පුග්නවල දී ඇය ද ඔහුගේ සහායට සිටියි; ඔහුට
· මානසික ශක්තියක් ද වෙයි; මවක මෙන් ඔහු යහපත් මාර්ගයට යොමු කරයි.
5. දාසභාර්යා : මේ බිරිඳ දාසියක මෙන් තම සැමියාට වැඩපළ කර දී ඇපලපකාර කරයි; තමාට සැමියාගෙන් ඉටු විය යතු යුතුකම් ඉටු වුවත් නැතත් තමාගෙන් ඔහුට ඉටු විය යුතු වැඩ කොටස කර දෙයි; සැමියාගේ වස්තුව රැක දී ඔහුගේ කර්මාන්ත දියුණු කොට දී දිවිහිමියෙන් ඔහුට සේවය කරයි. ඒ වෙනුවෙන් ඇය තමාට ලැබෙනු ප්‍රතපුපකාර නො තකා ස්වාමියාට උපකාර කරයි.
6. භගිනිහාර්යා : මේ වර්ගයේ බිරිඳ සැමියාට නැගණි කෙනෙකුන්
· මෙනි; ඇය සැමියා පිළිබඳ සියලු තොරතුරු දනී; සැමියා
· පිළිබඳ අල්පමාත්‍ර වූ හෝ සැකයක් ඇයට නැත; ඇය සැමියාගේ කටයුතුවල දී උදව් කරයි; ඔහුගේ කර්මාන්ත වැඩි දියුණු කරයි: ඔහුගේ සම්පත් ආරක්ෂා කරයි. ඇය ඔහුට කීකරු ය; පක්ෂපාත
. تتC
මෙකී බිරින්දන් සය වර්ගය අතරින් තමා තෝරාගන්නේ කුමන වර්ගයට අයත් වීමට දැයි ඇසූ කල්හි තරුණ කුමරිය කීවේ දාස භාර්යාවක වීමට තමා අදිටන් කරගත් බව යි.

குடும்பம் 137
සිගාලේවාද සූත්‍රයේ සඳහන් වන තවත් වැදගත් කරුණක් නම් ස්ත්‍රීන් පරපුරුෂයන් හා ලිංගික සබඳතා පැවැත්වීම මෙන් ම පුරුෂයන් පරස්ත්‍රීන් සමග ලිංගික සබඳතා පැවැත්වීම ද දෙපිරිස ම නො කළ යුතු බව යි.
විවාහක යුවළක් පිළිබඳ ව සඳහන් කිරීමේ දී බුදුන් බිරිඳ හා සැමියා සම තත්වයේ ලා සැලකු බව මේ සූත්‍රවලින් පැහැදිලි වේ. බිරිඳට අවමන් නො කිරීම, ඇයට සැලකිලි දැක්වීම හා ඇය අගය , කිරීම සැමියාගෙන් ඉටු විය යුතු යුතුකමක් ලෙස මේ සූත්‍රයේ සඳහන් වෙයි. ස්ත්‍රියකගේ ස්ත්‍රීත්වය ආරක්ෂා කිරීම පිරිමියෙකුගේ යුතුකම බව බුදුරජාණන් වහන්සේ සංයුත්තනිකායෙහි සවිස්තර ව දක්වති. ඇය පිරිමියාගෙන් වෙනස් වන අන්දම සියුම් ලෙස දක්වන උන් වහන්සේ ඇයට විශේෂ වූ ශාරිරික තත්වයන් පිළිබඳ ව
· සහකරුවා තුළ අවබෝධයක් තිබිය යුතු බව පවසති. මාස් ශුද්ධිය ඇති වීම, ගැබ් ගැනීම හා දරුවන් ප්‍රසූත කිරීම ඇයට දැරීමට සිදු වන ශාරිරික අපහසුතා ලෙස දකින උන් වහන්සේ ඇයට දෙමාපියන්ගෙන් වෙන් ව විසීමටත් නෑදෑයන්ගෙන් වෙන් ව විසීමටත් සිදු වන බැවින් ඇය පිළිබඳ ව මානුෂික වූ ද යුක්තිසහගත වූ ද ධර්මානුකූල වූ ද අනුකම්පාසහගත වූ ද අවබෝධයක් ස්වාමියා තුළ තිබිය යුතු බව ද පවසා ඇත.
ස්වාමියා ගරු කරන අයට ගරු කිරීම ද බිරිඳ සතු යුතුකමක් බව සිගාලේග්වාදසූත්‍රයෙහි සඳහන් වේ. මේ පිරිසට ස්වාමියාගේ අතවැසි පිරිවර ද ඇතුළත් ව ඇත. ඔවුන්ට ගරු කිරීම, ඉඳුම්හිටුම් සකස් කර දීම, සංග්‍රහ කිරීම ආදිය බිරිඳකගේ යුතුකම් බව අංගුත්තරනිකායේ උග්ගහසුත්‍රයේ දැක්වේ. එහි ම කාන්තාවක විසින් පුහුණු කළ යුතු ගුණධර්ම පහක් ද සඳහන් වේ.
අලුයම අවදි වීම සියල්ලන්ට ම පසු ව නින්දට යෑම ස්වාමිපුරුෂයාට කීකරු වීම ස්වාමියාගේ අදහසට එකග වීම ප්‍රියවචන කීම
තමා අනලස් ව ගෙදරදොර වැඩ කිරීම, ස්වාමියාගේ අදහස්වලට එකග වීම, ප්‍රියවචන කීම ආදිය මගින් පවුල් අවුල්වලින් තොර ජීවිතයක් පවත්වාගෙන යෑම අදහස් වන්ට ඇත.

Page 78
138 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
අංගුත්තරනිකායෙහි කුලසූත්‍රය හා පරාභවසූත්‍රය යන දෙකෙහි ම පිරිහීමේ ලක්ෂණ දක්වා තිබේ. විවිධ දැයෙහි ඇලෙන, අනවශාප දේවල් සඳහා මුදල් නාස්ති කරන ස්ත්‍රියක හෝ පුරුෂයෙකු පවුලක අධිපතිකමෙහි තැබීම පිරිහීමට කරුණක් බව එහි සඳහන් වේ. පවුලක වස්තුවේ අධිපතියා වන්නේ එක්කෝ සැමියා ය; නැත හොත් බිරිඳ ය. මේ දෙදෙනාගෙන් කෙනෙකුන් කෑමබීම සඳහා හෝ සූදුවට හෝ වස්තූ0භරණවලට හෝ අනවශාප ලෙස වියදම් කරන්නේ නම් එය පිරිහීමට කරුණක් වේ. පවුලක වියදම් පැත්ත පාලනය කරගැනීම සඳහා බෙ0ද්ධයන්ට මෙසේ උපදෙස් ලැබී තිබේ.
ස්වාමියෙකු අත හැර යෑම නිසා හෝ ඔහුගේ වියෝගයෙන් හෝ බිරිඳක දුකට පත් වන බව ද සංයුත්තනිකායේ රථසුත්‍රයෙන් පෙන්වා දී තිබේ. ගිනි ඇති බවට සලකුණ දුම ය. රථයට සලකුණ කොඩිය ය. රටකට සලකුණ රජ ය. එපරිද්දෙන් ස්ත්‍රියට සලකුණ වන්නේ ස්වාමිපුරුෂයා ය. පවුලක් පවත්වාගෙන යෑම සඳහා ස්ත්‍රියක ගත යුතු වෙහෙස පිළිබඳ ව මෙයින් ඉගියක් ලැබේ.
· බොහෝ දුක් කරදර විඳගනිමින් හෝ තම පවුල පවත්වාගෙන යෑමට ස්ත්‍රියක පෙලඹෙන්නේ මේ කරුණු නිසා ය.
ජාතකපාළියෙහි වෙස්සන්තරජාතකයේ ද සැමියා අහිමි ස්තිය කෙතෙක් අසරණ වන්නේ දැයි විස්තර වෙයි. වෙස්සන්තර රජුට වනගත වන ලෙස රටවැසියෝ බල කරති. බිසොව වනාන්තරයට කැඳවාගෙන යෑමට රජුගේ අදහසක් නැත. ස්වාමියා නැති ව සමාජයේ විසීමෙහි ඇති රුදුරු බව බිසොව විස්තර කරයි: සොහොයුරන් දහසක් සිටියත් ඇයට කොතෙකුන් අනතුරු ඇති විය හැකි ය. පරපුරුෂයෝ වැන්දඹුවට කිට්ටු වීමට මාන බලමින් ඇයට අවමන් කරති. තම සැමියා ධනවත් වුවත් දිළිදු වුවත් ස්ත්‍රිය ඔහු හා වෙසේ නම් දෙවියෝ ද එය පසසති.
තමාගේත් තම දරුවන්ගේත් ආරක්ෂාව සඳහා නාමමාත්‍ර සැමියෙකු හෝ සිටිය යුතු ය යි අදහමින් අතිදුෂ්කර පවුල් ජීවිත ගෙවන බොහෝ කාන්තාවෝ අද ද සිංහල බෙ0ද්ධ පවුල්වල බොහෝ විට දක්නට ලැබෙති. ආගමික ඉගැන්වීම් මගින් හික්මව්නු ලැබූ ඔවුහු නිග්‍රහයට පත් වීමට ඇති අකමැත්ත නිසා මෙසේ නිහඬ ව දුක් විඳිති.

குடும்பம் : 139
සැමියා හා බිරිඳ අතර ඇති සම්බන්ධයේ විවිධ පැති සලකා බැලූ අප දැන් පවුලේ අනෙකුත් සාමාජිකයන් සමග ඔවුන්ට ඇති සබඳතා බුදුදහමෙහි විස්තර කොට ඇති අන්දම සලකා බලමු.
දරුවන් හා දෙමාපියන් අතර සම්බන්ධය දීඝනිකායේ සිගාලේෂ්වාදසූත්‍රයේ පැහැදිලි ව දක්වා තිබේ. දෙමාපියන් විසින් දරුවන්ට හොඳනරක කියා දිය යුතු ය; ආජීවයක් ඉගැන්විය යුතු ය; වැඩිහිටි වයසට පත් වූ කල්හි ඔවුන්ට සුදුසු ආවාහවිවාහ කර දිය යුතු ය; සුදුසු කල ධනය පවරා දිය යුතු ය.
දරුවන්ට ආජීවයක් ඉගැන්වීම යනු ක්‍රමවත් අධාපාපනයක් ලබා දීම යි. මේ පිළිබඳ ව දක්වා ඇති අවධානය විශිෂ්ට ය. දරුවන්ට හොඳනරක කියා දීම යනුවෙන් අදහස් වනුයේ දෙමාපියන් තම දරුවන්ට කියාවෙන් ආදර්ශ දැක්වීම ය. තම දරුවන් වැඩිහිටි වියට පත් වන විට දෙමාපියෝ තම තරුණ කාලයේ ඇබ්බැහිකම්වලින් මිඳී ආදර්ශවත් ජීවිත ගත කිරීමට පෙලඹෙති. බොද්ධ පවුලක් මූලික ව ම සිල්පද පහක් රැකිය යුතු බවට පිළිගැනීමක් තිබේ. එනම්, සතුන් නො මැරීම, බොරු නො කීම, අන්සතු දේවල් සොර සිතින් නො ගැනිම, මත් වන කිසිවක් පාවිච්චි නො කිරීම, කාමයෙහි වැරදි අන්දමින් නො හැසිරීම යන පහ යි.
මේ පන්සිල් රකින පවුල මූලික ව ම බෙ0ද්ධ ප්‍රතිපත්තිවලට අනුකූල ව ජීවත් වෙයි. එම පවුලේ දරුවෝ තම මවුපියන් විසින් කරනු ලබන යහපත් කටයුතු ආදර්ශයට ගනිති. උදාහරණයක් ලෙස දෙමාපියන්ට සැලකීම ගනිමු. යම් පුද්ගලයෙකු වයස් ගත වුණ, තරුණකම ඉක්මී ගිය දෙමාපියන් හැකියාව තිබිය දීත් පෝෂණය නො කරන්නේ නම් එය පිරිහීමට කරුණක් බව පරාභවසූත්‍රයෙහි කියවේ. සිගාලේග්වාදසුත්‍රයේ දෙමාපියන්ට සැලකිලි කිරීමේ වැදගත්කම දක්වා තිබේ. තම වයස්ගත දෙමාපියන්ට හැකි අන්දමින් සැලකිලි කිරීම මගින් තම දරුවන්ට විශිෂ්ට ආදර්ශයක් ලබා දිය හැකි බව බොහෝ පවුල්වල වැඩිහිටි උදවිය දනිති. දෙමාපිය සත්කාරය පිළිබඳ ව ඉතා විශාල අවධානයක් සිංහල බෙ0ද්ධ සමාජය තුළ තිබේ. දෙමාපියන්ට නො සලකන පුද්ගලයාට සමාජය තුළ පිළිගැනීමක් නැත. ඔහු වසලයෙකු බව වසලසූතූයේ සඳහන් වේ.

Page 79
140 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
දරුවන් විසින් දෙමාපියන්ට කළ යුතු තවත් යුතුකම් රාශියක් සිගාලෝවාදසුත්‍රයෙහි ද සඳහන් වේ. මනා කොට ශිල්ප ඉගෙනීම දරුවන් විසින් දෙමාපියන්ට ඉටු කළ යුතු යුතුකමක් ලෙස පෙන්වා දි තිබේ.
දෙමාපියන්ගේ ධනය ආරක්ෂා කරගැනීම ද සුදුසු අන්දමින් ආවාහවිවාහයන්ට ඇතුළු වීම ද දරුවන්ගෙන් දෙමාපියන්ට ඉටු විය යුතු යුතුකම් ලෙස සැලකේ. දරුවන් දෙමාපියන්ගේ ධනය වියදම් කොට නියම අධායාපනයක් නො ලබන, තම පවුල්වලට නො ගැලපෙන හිතුවක්කාර විවාහ සිදු කරගන්නා පවුල්වල දෙමාපියනුත් දරුවනුත් එක සේ දුකට පත් වන අවස්ථා අපි දැක ඇත්තෙමු. බුදුදහමෙහි දෙමාපියන්ගෙන් දරුවන්ට ඉටු විය යුතු යුතුකම් මෙන් ම දරුවන්ගෙන් දෙමාපියන්ට ඉටු විය යුතු යුතුකම් ද පැහැදිලි ව දක්වා තිබේ.
මේ ලෝකයෙහි මව්පිය දෙදෙනාට කොතෙක් උපකාර කළත් ඔවුන් තාප්තියට පත් නො වන බව කියමින් දෙමාපියන්ට කිසි යම් උපකාරයක් කොට එය ලොකු දෙයක් හැටියට හුවා දක්වන සමහර මෙjඩ දරුවන් එකල ද සිටින්ට ඇත. මේ ඉගැන්වීම් එහෙයිනි. දෙමාපියන්ට උපකාර කිරීම, ඔවුන් රැකබලාගැනීම, ඔවුන්ගේ දේපළ වැඩියෙන් ලබා ගත් තැනැත්තාට හිමි දෙයක් බව සමහරු සිතති. මේ වැරදි අවබෝධය හේතු කොටගෙන සමහර දූදරුවන් මහලු දෙමාපියන් පිළිබඳ වගකීමෙන් මිඳෙන්ට තැත් කරන අවස්ථා ද දක්නට ලැබේ. තම දරුවන් තමන්ට නො සලකන බව මහාසාළ නම් බමුණෙක් බුදුරජාණන් වහන්සේට පැමිණිලි කළේ ය. බුදුරජාණන් වහන්සේ ඔහුට ගාථා කීපයක් උගන්වා සෙනග රැස් වන තැන්වල ඒවා කියන ලෙස නියම කළහ. තමන්ට මේ කරුණ නිසා එල්ල වන සමාජ නො පිළිගැන්ම හා ගර්හාව තේරුම් ගත් දරුවෝ මහලු මහාසාළ බමුණා ආපසු නිවසට කැඳවාගෙන ගොස් සැලකිලි කරන්ට පටන් ගත්හ.
මවුපිය දෙදෙනා වැරදිසහිත ආජීවයන්හි යෙදෙන්නේ නම් ඔවුන් යහපත් මාර්ගයට යොමු කිරීම ද දරුවන්ගේ යුතුකමකි. දෙමාපියන් දීමට අකමැති ලෝහ අය නම් ඔවුන් දානය සඳහා යොමු කිරීම ද ඔවුන් නැණනුවණින් අඩු අය නම් ඔවුන්ගේ එකී

குடும்பம் 141
අඩුපාඩුව සම්පූර්ණ කිරීම ද මාපිය උපස්ථාන ගණයට ම වැටේ. සමහර මාපියන් පුරුදු ව සිටින වැරදි ආජීවයන් හරි මගට ගෙන ඔවුන් පවින් ඈත් කරවන යහපත් දරුවෝ අද සමාජයෙහි ද විරල
25).25).
මාපියන්ගේ වැදගත්කම නන් අයුරින් අවධාරණය කිරීමට බුදුදහමෙහි විශේෂ වැදගත්කමක් ලැබී තිබේ. අංගුත්තරනිකායේ සබුහමසූත්‍රයෙහි සඳහන් වන පරිදි මාපියෝ බුහම නාමයට සුදුසු වෙති. බුහම යනු ලොව අතපුත්තම දෙවියා ය. ඔවුන්ට දරුවන් කෙරේ ජෛවරයක් නැත. දරුවන් තමන්ට හිරිහැර කළත් දෙමාපියන්ට ඔවුන් කෙරේ තරහක් හෝ පළි ගැනීමේ වේතනාවක් නූපදී. ඔවුහු තම දරුවන් දුක් විඳිනු දැකීමට කැමති නො වෙති. මාපියෝ සැම විට ම තම දරුවන්ගේ යහපත ම කල්පනා කරති. දරුවන්ගේ දොස් දකින ඔවුහු කෝපයෙන් තොර ව ඉවසිලිවන්ත ව ඔවුන්ට නිදොස් වන සැටි කියා දෙති; දරුවන්ට එකට එක කිරීමට
· නො යති. මේ කරුණු හේතු කොටගෙන දෙමාපියෝ බුහ්ම නාමයට සුදුසු බව බුදුරජාණන් වහන්සේ ම ප්‍රකාශ කොට තිබේ.
දෙමාපියන්ට සංග්‍රහ කරන ආකාරය තවත් විග්‍රහයක දැක්වේ. සමහර දරුවෝ දෙමාපියන්ට ආහාර පමණක් දීමෙන් සෑහීමට පත් වෙති. දෙමාපියන්ට දෙවියන්ට මෙන් සලකන පවුල් ද ඇත. මේ සංග්‍රහ ක්‍රම දෙක ම විශිෂ්ට බවත් ඉන් දෙවැනි කූමය වූ දෙමාපියන්ට දෙවියන්ට මෙන් සැලකීම අතිවිශිෂ්ට බවත් මින් අදහස් වේ.
පවුලකින් සමාජයට ද යුතුකම් ඉටු විය යුතු ය. පවුලේ උදවිය උනුන්ට ද නෑදෑමිතුරන්ට ද තම සේවකයෙස්විකාදීන්ට ද උපකාර పిమ్e g35) Oరి,
මිතුරන් ආශුය කිරීම පිළිබඳ ව දීර්ඝ අවවාද බෙ0ද්ධ ග්‍රන්ථවල සඳහන් වේ. ආශුය සඳහා නුසුදුසු මිතුරන් පස් දෙනෙකුන් ද ආශ්‍රයට සුදුසු මිතුරන් පස් දෙනෙකුන් ද පිළිබඳ ව සිගාලේjවාදසුත්‍රයේ සඳහන් වේ. ඒ අතරින් සමානසුබදුක්ඛ හා අත්ථක්ඛායී යන මිත්‍රයන් පිළිබඳ ව මෙහි දී සලකා බලමු. සමානසුඛදුක්ඛ මිත්‍රයා තම මිතුරාගේ දුක්සැප දෙකෙහි දී ම එක සේ පවතී. අත්ථක්ඛායි මිත්‍රයා තම හිතවතාගේ දියුණුව සඳහා කැප

Page 80
142 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
වී වැඩ කරයි. මෙබදු මිත්‍රවරුන් තෝරාගන්නා අන්දම ද බෙ0ද්ධ ගුන්ථවල සඳහන් වේ. රෝගී වූ අසල්වැසියන්, නෑදෑයන් හා හිතවතුන් බලන්ට යෑම, ඔවුන්ට හැකි අන්දමින් උපකාර කිරීම දැනුදු බෙ0ද්ධයන් තුළ පවත්නා වැදගත් ගුණදහමකි. බුදුරජාණන් වහන්සේ සියතින් ම රෝගීන්ට ඇපලපස්ථාන කොට ඒ උතුම් ආදර්ශය පෙන්වූ සේක. පුතිගත්තතිස්ස නම් රෝගී භික්ෂුවගේ කථාව එයට උදාහරණයකි. බුදුන් වහන්සේ කුෂ්ඨයෝගියෙකු වූ මේ භික්ෂුව නාවා, පිරිසිදු සිවුරු අන්දවා උපස්ථාන කළ සේක. අසරණයන්ට පිහිට වීම පිළිබඳ ආදර්ශය උන් වහන්සේ දේශනාවෙන් නො ව ක්‍රියාවෙන් ම පෙන්වූහ.
සමාජසම්බන්ධතාවන්හි වැදගත්කම ද සිගාලේග්වාදසුත්‍රයෙහි අවධාරණය කෙරේ. එමගින් ආරක්ෂාවත් නිර්භයතාවක් සැපයෙන බව එහි සඳහන් වේ. සමාජයට තමාගෙන් ඉටු විය යුතු යුතුකම් ඉටු කිරීම මගින් එය සිදු වේ.
දන් දීම බෙ0ද්ධ සමාජය තුළ මහත් සේ අවධාරණය කෙරෙන පුණන්‍ය කටයුත්තකි. විශාඛා නම් පොහොසත් සිටුදුව විවාහ වී වෙනත් නුවරකට යන කල්හි ඇයට දෙමාපියන් දුන් අවවාදයක් වූයේ “දෙන අයට දෙන්න; , නො දෙන අයටත් දෙන්න” යනු ය. දෙන අයට හෙවත් දන් දෙන අයට දීම යහපත් ක්‍රියාවක් මෙන් ම කෘතගුණ සැලකීමක් ද වේ. නො දෙන අයට දීමෙන් ඒ නො දෙන
· අයගේ ලෝහීබව දුරු වේ. එනයින් ඔවුන් දන් දීමට පොළඹවාගත හැකි ය. සිංහල බෙ0ද්ධ පවුල්වල දන් දීම උසස් සිරිතක් ලෙස සැලකේ. සම්භාෂණයකට වඩා මෙහි ඇති සමාජමය වැදගත්කම වන්නේ පන්තිසේග්දයකින් හෝ කුලභේදයකින් තොර ව සැම දෙනාට ම සහභාගි වීමට ඇති හැකියාව යි. සතුන්ට කෑම දීම ද බොද්ධයන් අතර පවත්නා තවත් හොඳ සිරිතකි. “බලුකපුටු දානෙ” ! යනුවෙන් මේවා , හඳුන්වනු ලැබේ. කුඹුරක අස්වනු කපන විට, | ගසක පලතුරු කඩන විට එහි කොටසක පලදාව නෙළා නො (ගෙන ඉතිරි කරන්නේ කුරුල්ලන්ගේ ආහාර සඳහා ය.
වැඩිහිටියන්ට ගෙණරව කිරීම බොද්ධ පවුල් පරිසරය තුළ ඇති තවත් වැදගත් ලක්ෂණයකි. වැඩිහිටියන් දුටු විට හුනස්නෙන් නැගිටීම, වැඳ ආචාර කිරීම, ගුරුවරුන්ට ගෙ'මාරව කිරීම ආදිය
· දරුවෙකුට කුඩා කල සිට පුරුදු කරවනු ලබන ගුණධර්මයෝ වෙති.

குடும்பம் '... : 143
සිංහල අවුරුදු චාරිතූ හා බැඳුණු පවුල් අතර ඇති අමනාපකම් |දුරු කරගැනීමේ සිරිතක් ද පවතී. අසල්වැසි හෝ නෑදෑ පවුල් අතර කිසි යම් අමනාපයක් වී නම් අවුරුදු දිනයේ එම නිවසට ගොස් තැගිබෝග දී කතාබස් කිරීම මගින් එම අමනාපකම් දුරදිග යෑමෙන් ඇති වන සංකීර්ණ තත්වයන් දුරු කරගැනීමට මේ සාමකාමී පිළිවෙත ඉවහල් වෙයි.
පවුලේ උදවිය ගමේ පන්සල සමග ඇති සම්බන්ධය ද වැදගත් දෙයකි. පවුල් අතර ඇති වන සමහර ගැටලු විසඳාගැනීමට මැදිහත්කරු ලෙස ක්‍රියාකරන්නේ පන්සලේ හාමුදුරුවෝ ය. මෙහි දී දෙපක්ෂයට ම කරුණු අවබෝධ කොට දී ආරවුල් දුරදිග යා නො දී |බෙරාගැනීමට පූජාප පක්ෂයේ ආධාරය ලැබේ.
මෙහි විස්තර කරන ලද්දේ බොහෝ සෙයින් ම සිංහල බෙ0ද්ධ පවුල පිළිබඳ නාපායික තත්වය යි.
සමාජ විපර්යාසයත් සමග අද මේ තත්වය ද වේගයෙන් වෙනස් වනු පෙනේ. එහෙත් මේ තත්වයේ සාරය සිංහල බෙ0ද්ධ පවුල තුළ මූලික වශයෙන් රැඳී පවතී.
2%D 2%D GNR GNER

Page 81
144 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
කතෝලික පවුල් පදනම
- ශාස්ත්‍රවේදී, හිල්ටන්. අයි. රුදිගු * =
පවුලක් යනු සමාජයේ කුඩාම ඒකකය වේ. මේ පවුලේ ආරමභය මිනිස් වර්ගයාගේ ආරමභය තරම් ම පැරණිය. පවුලක් ශක්තිමත්ව පැවතීම එම සමාජයේ ම ශක්තිය පෙන්නුම් කරන්නක් සේ සැලකිය හැකිය. ඉතිහාසය පුරාම ශක්තිමත් ජාතීන්ගේ සහ ශක්තිමන් යුගයන්ගේ රහස වුයේද තත්කාලීන ශක්තිමත් පවුල් බව නොරහසකි.
· පවුල්වල යුතුකම් සහ වගකීම්වල මුලික හරය ඒකාකාරය. එනම් දෙමාපිය දෙදෙනා අතර සමබන්ධය, දෙමාපියන් හා දරුවන් අතර සම්බන්ධය. දරුවන් හා දරුවන් අතර සම්බන්ධය ආදී වශයෙන් ඒකාකාර ස්වරුපයක් ඒ තුල තිබීමය. විශේෂයෙන් බටහිර රටවල පවුල් තම සාමාජිකයන්ගෙන් පමණක් සංගාහිත වන ස්වරුපයක් පෙනෙන්නට තිබේ. එම පවුල තුල ආචච් සහ සීයා යන දෙදෙනාට පවා සමාපිකන්වය අහිමිවන තත්වයක් පවතී. එහෙත් පෙරදිග සමාජය තුල පවත්නා වටිනාකම එයට වඩා වෙනස් ස්වරුපයන් ගනී. දෙමාපියන්ගේ දෙමාපියන් පමණක් නොව දුර බැහැර ඥාති සම්බන්ධකම් පවා පවුල් තුලට වැද්ද ගැනිමේ ප්‍රවණතාවයක් ඒ තුල ඇත. මෙ අනුව බලන කල නමන්ගේකම පදනම කරගත් වටිනාකමකින් පවුල සකස් වී ඇත. එහෙන් කතෝලික පවුලක් තුල එහි පවත්නා බැඳීම වඩා වැඩි හා දැඩ් බැඳීමක් බවට පත් කරන බලවේගයක් ඇත. එනම් අදාශකාංමාන බලවේගයක් වන දෙවියන් වහන්සේද මවුන් අතර වැඩ සිටිනවාය යන විශේචනාසයයි. ජීව්තය පිළිබඳ යථාර්ථය සහ අදාශ23මාන දේව බලවේගය පිළිබඳ විශේචනාසය පවුල තුල පවත්නා භෞතික සම්බන්ධතා ඉක්මවා යමින් එම සාමාජිකයන්ගේ අධ්‍යාත්මය
ස්පර්ශ කරනු දක්නට ලැබේ.
“පවුල’ යන සංකල්පය ඉතා ඉහලින් සලකා කියා කිරීම කතෝලික
සභාවේ සමප්‍රදාය වුයේ ඉතා ඈත කාලයේ පටන්ය. එය ලෝකාරමභය දක්වාම දිවෙනහැයි කිවහොන් නිවැරදි වන්නේය. කතෝලික දහම දේව නිරීමණ වාදය පිළිගන්නා එකකි. එහෙයින් දෙවියන් වහන්සේ
* ජේගු අධිකාරි ශ්‍රී ලංකා ජේගු දෙපාර්තුමෙන්තුව

குடும்பம் 145
සියල්ලළුම ඉහලින් වැඩ වසන උත්තරීතර බලවේගය බව පිළිගැනේ. ඒ දේවීයන් වහන්සේට “පියාණන්” යනුවෙන් අමතනු ලැබේ. දේවයන් වහන්සේ කිනම් ලිංගිකයෙක්දැයි කිසිවකුට පැවසිය නොහැකිය. එහෙන් පිරිමයා සතු බලය, ශක්තිය හා පීතෘත්වයෙහි ශ්‍රේෂ්ඨත්වය සලකා උන්වහන්සේ එසේ අමතනු ලැබිමට · පාත්‍රවී ඇත. පවුලේ සැමට කාරුණිකවීම, ඔවුන් රැක බලා ගැනීම, පෝෂණය කිරීම ආදී දේවගුණාරගයන් පියකුගේ ගුණාග බව නිතැතින්ම පසක් කර දෙන්නට ද මේ ආමන්ත්‍රණය සමත් වී ඇත. අනෙක් අතට දෙවියන් වහන්සේ පිය තනතුරෙහි ලා සලකන විට අන් අය නිතැතින්ම දේව දරුවෝ බවට පත්වෙති. පියෙක් හා දරුවන් යන සංකල්පය තුලින් “පවුල්” කෙරෙහි කතෝලික සභාවෙ ඇති සැලකීමද ගම්‍ය වේ. එපමණක් නොව, කතෝලික ස්භාව හැඳින්වීමේ දී එහි සාමාජිකයන් විසින්
· භාවිතා කරනු ලබන ප්‍රධාන, නාමය වනුයේ 'සභා මාතාව” යන්නය. | ගුද්ධ ලියවිලි පාඨවල්දී තැනෙක මේ සභාව ක්‍රිස්තුන් වහන්සේගේ
· මනාලිය ලෙසින් සඳහන් කරනු ලැබ ඇත. මේ මොනයම් නිදසුන
· ගෙන බැලූවත් එහි , භාරය වශයෙන් කියැවෙනුයේ එකිනෙක අතර මනා සම්බන්ධය, සුරක්ෂිත භාවය, ආදරය අනුසාරයෙන් හට ගන්නා
· බැඳීමයි. එම. බැඳීමම පවුලක තිබිය යුතු బ్రC925) (లిసుంOంది గాలి
· “පෙන්වා වෙද්. කතෝලික ඉගැන්වීම වගුහ. කොට බැලීමේ දී මේ · .
· කියමන මොනවට තහවුරු වෙ.
· කලතාණ්ලික සභාව පූජන පැවිදි (ස්ත්‍රී/පුරුෂ) జఆు వితి (జg/ బ్రరఃఅ) යන දෙපාර්ශවයෙන් සමන්ව්ත වේ. පූජක පැවීදිවරුන් තමන් రిజం లో టి జంes లిణఅయరాశి తొలిది ఆదాయ ఆర్తి(శ్రీ లిణతాంబర శి తిలిం
· වෙති. මෙහිදී අපගේ විශේෂ අවධානය යොමු වන්නේ “ගිහි පවුල”
· කෙරෙහි බඩ අපගේ මතකයෙහි රඳවාගතයුතු කරුනකි. කතෝලික “ ජනතාව දේව දරුවන් සමුහයක් සේ ගැනීමේ දී හෝ පවුල් වශයෙන්
· ගැනීමේ දී ස්ත්‍රී පුරුෂ වශයෙන් කිසිදු විශේෂත්වයක් කිසිවකුහට
· අයන් නොවේ, මවුන් සියල්ල සමතැන්හිලා සලකනු ලැබේ. ශුද්ධ
· බයිබලයේ උන්පත්ති පොතේ 5 වන , පරිචෂේදයේ 1 සහ · 2 යන වැකිවලින් මෙසේ කියැවේ “දෙවියන් වහන්සේ මිනිසා මවන විට සිය සම්බනන්වය ඇතිව ඔහු මැවු සේක. ස්ත්‍රී පුරුෂ වශයෙන් මවුන් මැවූ සේක. උන්වහන්සේ ඔවුන් මවන විට මවුන්ට ආශිථිවාද කරමින්

Page 82
146 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
“මිනිසා' යන නාමය ඔවුන්ට තැබූ සේක.” මේ අනුව අපට පෙනී යන ප්‍රධාන සත්‍යතාවක් නම ස්ත්‍රී පුරුෂයන් අතර උස් පහත් හේදයක් නොමැති බවයි. එකිනෙකාගේ ශාරිරික ශක්තිය හා ශරීරගත ඉන්දියයන්ගේ පිහිටීම අනුව එකිනෙකාගේ කාර්යයන් පෙනවා දී ඇති ශුද්ධ බයිබලය ඒ අසුරින් පවුලේ වගකීම බෙදී යන ආකාරය ගැනද අපහට ඉඟි කරනු ඇත. උත්පත්ති පොතට අනුව පාපයට වැටීම කරනකොට ගෙන මිනිසා දේව සබඳතාව නැතිකර ගත්තේය. ඒවිට දෙව් පියාණන් විසින් පනවන ලද දඩුවම මෙසේය “උන් වහන්සේ ස්තියට කථා කොට මෙසේ වදාල සේක. විලි රුදාව ඇතිව නුඹ දරුවන් ප්‍රසුත කරන්නීය. එහෙත් නුඹේ දැඩි ආශාව පුරුෂයා කෙරෙහි පවත්නේය. මහු නුඔ පාලනය කරන්නෙහිය.” තවද උන් වහනසේ මිනිසාට කථාකොට මෙසේ වදාල සේක........ “නුඹ වෙහෙස මහන්සී වී එයින් ආහාර ලබාගන්නෙහිය. භූමියෙන් වු නුඔ භූමියට යනතෙක් ඩහදිය මහන්සියෙන් ආහාර උපදවන්නෙහිය” (උත්පත්ති 3:14 සිට 19) මේආකාරයට දුක් වෙදනා විඳ දරුවන් බිහිකර හදා වැඩීම මවගේද, දුක් මඟන්සියෙන් හරි හමබ කොට කුටුමභ සංරක්ෂණය පියාගේ ද වගකීමක් බවට පත්ව ඇත. මේවා පවුල් නමැති සංස්ථාව පවත්වා ගැනීම අරබයා දෙදෙනා සතු සමාන වගකීමවේ. මේ සංකල්ප වලින් බැහැරව කාන්තාව රැකියාවට යාම ආදී වශයෙන් වෙනස් වන්නට පටන් ගැනීම කරනකොට ගෙන බොහෝ පවුල් ප්‍රග්ණවලට මුහුණ පා ඇතිබවද පෙනෙන්නට තිබේ. කෙසේ වතුදා කතෝලික පවුල තුල මාපිය දෙපල සතු වගකීම් ඒකාකාරව බෙදී ගොස් ඇත.
දෙමාපියන් නම පවුල නඩත්තු කිරීමට කටයුතු කරන අතර මවුන් විෂයෙහි දරුවන් හට පැවරී ඇති යුතුකම ද බොහෝය. දේව ජනතාවගේ පිවන මාර්ගය වශයෙන් දෙවියන් විසින් ප්‍රදානයකල දස පනත හෙවත් ආඥා දසය කොටස් දෙකට බෙදේ. පලමු ආඥා 3 දෙවියන හා සමබන්ධය දෙවන කොටස, එනම 4 සිට 10 දක්වා ඒදිනෙදා මිනිස් කියාකාරකම් හා සමබන්ධයෙනි. එහි මුලින්ම සඳහන් වන ශික ෂාපදය වනුයේ 'මව්පියන්ට සංගුභ කරව” යන්නය. “හිතෝපදේශය” ඇතුළු බොහෝ තැන්වල මවු පියන් හට සංග්‍රහ කිරීම දරුවන්ගේ යුතුකම වන අතර එයින් මහත් ඵල මහානිසංසඅයත් වන බව සඳහන් වේ. දෙමාපියන් වෙත කීකරු වීමේ අගය පෙන්වා දෙන හිතෝපදේශයෙහි 1:7-8 මෙසේ සඳහන් කරයි.

குடும்பம் , 147
" මාගේ පුත්‍රය,
පියාගේ අවවාදය අසන්න මවගේ උපදෙස් ඉවන නොදමන්න ඒවා මෙබ සිරසට හොබනා කිරුලක්ද ගොනලට අගනා මාලයක්ද වන්නේය”
කතෝලික පවුලක මනා පැවැත්මක් සඳහා පවුලේ සාමාජිකයන් තුල වග්වාසයක් පැවතිය යුතුය යන්න කතෝලික සභාවේ බලවත් පිළිගැනීම වේ. ඒ අනුව විවාහයක් සිදුවන අවස්ථාවේ දීම රට සමබන්ධවන යුවලගේ අවධානය යොමු කරනු ලැබේ. විවාහය හෙවත් “ආශිරවාද කර බන්ධනය” සිදු කරන පියතුමන්ද අවශේෂ සියල්ලන්ද · ඉදිරිපිට මෙබදු පොරොන්දාවක් ප්‍රකාශ කෙරේ. “...වන මම... වන ඔබව මගේ ස්වාමිපුරුෂයා/භාර්යාව වශයෙන් භාර ගනිමි. වාසනාවන් කල්හිද අවාසනාවන් කල්හිද ලෙඩ දුකේ සහ සුව සැපේදීද මබට වග්වාසවන්ත වන්නට මම පොරොන්දා වෙමි. මම ඔබට පේම කරමි. මම ඔබට ගොරව කරමි.” මේ හැර පියතුමා ඔවුන්ගෙන් ප්‍රග්නයක් අසනු ලබයි. එනම් “දෙවියන් කෙරෙන් ඔබ ලබන දරුවන් ආදාරයෙන් භාරගෙන සාන්ත සභාවෙ ඉගැන්වීම් අනුව මවුන් ඇති දැඩි කරන්නේද?” එයට දෙනු ලබන පිළිතුර '. එසේය' යනුයි. දරුවන් යහමග යැවීමද දෙන්නා දෙමහල්ලන් විශේවාසයෙන් බැඳී කල් යැවීමද මෙයින් අපෙක්ෂා කෙරෙ. කතෝලික විවාහයක් සිදුවන සැම අවස්ථාවකදීම වවාහ පත්වන යුවලගේ පමණක් නොව අනෙකුත් සියල්ලන්ගේද මෙම පොරොන්දාව සිහිපත් කෙරේ. විවාහවු පසු යුවලකගේ පැවැත්ම පිළිබඳව කතෝලික සභාවේ අදහස තවදුරටත් පෙන්වා දෙන ශුද්ධ වූ පාවුළු තුමා මෙසේ පවසයි. 'විවාහය සියල්ලන් අතර ගොරවනීයවද, විවාහ බැම්ම නොකැලැල්වද පවතීවා. අවකල් කියා කරන්නන්ද කාම මිථායාචාරිකයන්ද දේව විනිශේචයට ලක්වනු ඇත.” මේ අතර අප ඉහතින්ද සඳහන් කල ප්රිදි කතෝලික ජන චීනය නීති මාලාව වන දස පනතෙහි හය (6) වැන්න වන කාම මිථායාචාරය නොකරව සහ නව(9) වැන්න වන පරදාර සේවනය නොකරව යන ආඥාවන් නිත(නින්ම යහපත් පවුල් පැවැත්මක් කෙරෙහි ස්වකීය ජනතාව යොමු කරවන්නේය.

Page 83
148 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
කතෝලික පවුල් සංස්ථාව ඉතා සව්මන් එකක් විය යුතු බව එම සභාව තරයේම විශේචනාස කරයි. කතෝලික යුවලක් විවාහයක් මගින් සමබන්ධච්ම දෙවියන් වහන්සේ විසින් අනුදැන වදාරන ලද ශුද්ධ බන්ධනයක් සේ පිළිගැනේ. එහෙයින් දෙවියන් එක්කල දෙය මිනිසා විසින් වෙන් නොකල යුතුය යන්න තරයේ අවධාරනය කෙරේ. ඉතා සුවිශේෂ අවස්ථාවකදී ව්නා අවශේෂ කිසිදා අවස්ථාවකදී ‘‘දක්කසාදයට අවසර නොදෙන අතර දෙවන විවාහයක් සඳහා කිසිදා °දිරි ගැන්වීමක් නොකෙරේ. දික්කසාදය අනුමත නොකිරිම සඳහා පුබල අනුශාසනාවක් ජෙසු තුමන්ගේම වචනයෙන් දැක්වේ. ශුද්ධ වු මනෝව තුමන්ගේ සුව්ශේෂ ගුන්ථයෙහි 19 ප්රිචෙප්දයේ 3 සිට 9 දක්වා වැකිවල මෙසේ සඳහන් වෙ. “ජරිසිවරු උන්වහන්සේවෙතට පැමිණ උන් වහන්සේ වචනයකින් අල්ලා ගන්නා පිණිස, යමෙකු විසින් කුමන කරුනක් නිසාවත් සිය භාරයාව දික්කසාද කිරීම නීතියට එකඟදැයි උන්වහනසේ ගෙන් විචාලහ. උන්වහන්සේ උත්තර දෙමින් “පටන් ගැන්මේ සිටම මැවුම කාරයාණන් පිරිමි ගැහැණු වශයෙන් මනුෂ්‍ය වර්ගයා මැවු බව ඔබ කියවාන(ද්ද? ඒ නිසා මිනිසකු නම පියාද මවද අතහැර සිය ఆoురీయులిరి ඇලුමවන බවත් ඒ යුවල එක්කෙනෙකු වන බවත් දේවයන් වහන්සේ වදාල සේක. මෙසේ මවුහු එවක් පටන් දෙදෙනෙකු නොව එක්කෙනෙකු වන්නේය. එබැව්න් දෙවියන් එක්කල දෙය මිනිසා වෙන් නොකෙරෙජිවා” යයි වදාල සේක.
කතෝලික සභාව තුල “ගබ්සාව' සම්බන්ධයෙන් විශාල විරෝධයක් පවතී. ගබ්සාව යනු මිනි මැරීමක් බවත් ඒ අනුව ගබ්සාවක් සිදුකිරීම හෝ සිදු කර ගැන්ම දස පනතෙහි පස් (5) වැන්න එනම් “ජිවනය විනාශය නොකරව” යන ශික්ෂාව කඩ කිරීමක් සේ සැලකේ. ගබ්සාව කෙරෙහි පමණක් නොව උපන් පාලනය කෙරෙහිද කිසිදා ප්‍රසාද ආකල්පයක් නොමැත. දරුවන් යනු පවුලක් විෂයෙහි දෙවපියානන්
· විසින් දානය කරනු ලබන දීමනාවක් හෙවත් තිලිණයක් යයි සලකනු ලැබේ. එහෙයින් දෙවියන් කෙරෙන් ලබන එම දරුවන් ආදරයෙන්
· හදා වඩා කවාපොවා උගන්වා මවුන්ගේ හැකියාවන් දියුණු පවුනු කර ගන්නට උපකාර කොට සමාජයට යහපත් විනය ගරුක පුරවැසියනු වශයෙන් පීවත්වන්නට සැලැස්වීම පවුලක් තුල සිදුවිය යුතු ප්‍රධාන කාර්යය වන්නේය.

குடும்பம் . . . 149
කතෝලිකයකුගේ පැවැත්ම දස පණත මත පැවතිය යුතු බව එම දහමේ උගැන්වීමයි. අපි ඉහතින් සාකචඡා කළ ප්රිදී එම දස පණත කොටස් දෙකකි. එනම් I දේවයන් හා සම්බන්ධ සහ II මිනිසා හා සම්බන්ධ වශයෙනි. ගැඹුරට විග්‍රහ කිරීමේදී එය පළමුව දෙවියන් වහන්සේට පේමකරව, දෙවනුව තමා තමාට ඇති දයාව සේ පර හටත් දයා කරව යනුවෙනි. මෙම කරුණු අනුව පවුලක් හැඩ ගැන්වීමේ කූමය උගන්වනු ලැබී ඇත. පවුලක් තුල සියළු වැඩි හිටියන් රැක බලා ගැනීම පවුලක් තුල හා අනෙක් පවුල් අතර සහෝදර දයාවක් පෙරදැරි කරගෙන ගැඹුරු සම්බන්ධතාවක් ගොඩ නැගීම මීසම හෙවත් තමන් අයත් කිස්තියානි සංසය පවුලක් සේ සලකා කියාකිරීම, මීසම් සේවක පියතුමන්හට ගොරවයෙන් සලකා කියා කිරීම ආදී සමාජ පිවනයක් කිස්තියානි කාරයා සතුය. සැම පවුලක්ම පොද්ගලිකවද පොදුවේද මේ සමාජ පීවනයට අනුගත විය යුතුය. පවුලක සාමාජිකයන් අහිමිවු විට විශේෂයෙන් වැන්දඹුවක් සහිත පවුලක් ඇතිවු විට එය රැක බලා ගැනීම කතෝලික අනෙකුත් පවුල්වල වගකීමකි. වැන්දඹුවන් අනාථ දරුවන් ආදීන විෂයෙහි ගැඹුරු සහෝදර පේමයකින් කියා කිරීම මවුන්ට උදවපදව කිරීම රැකබලා ගැනීම සැම කිතුනුවකුගේම සහ කිතුණු පවුලකම බරපතල වගකිමක් බව බයිබලයේ සහ සභාවේ දැඩි අවධානයට හා අවධාරනයට ලක්ව ඇත.
මේ කරුණු මෙසේ පැවතියද වර්තමානයේ පවුල යන්න යම අභියෝගයකට මුහුණ දී ඇත. බොහෝ බටහිර රටවල අධිකවද පෙරදිග රටවල ක්‍රමයෙන්ද පවුල් සංස්ථාව ඇද වැටීමේ තර්ජනයට මුහුණ දී ඇත. බටහිර රටවල දික්කසාද සංඛ්‍යාව ඉහළ යමින් පවතී. බ්‍රිතාන්‍යයේ විවාහක පවුල් 10 කට 04 ක් අසාර්ථක තත්ත්වයට පත් වෙතයි ගණන් බලා ඇත. පියෙකු නොමැතිව දරුවන් රැකබලා ගන්නා මවුවරු සංඛ්‍යාව විශාලය. මේවා තනි මාපිය පවුල් වශයෙන් හැදින්වේ. වියපත් මව පියන් හෝ වැඩිහිටියන් රැක බලා ගන්නා වියපත් මවු පියන් හෝ වැඩිහිටියන් රැක බලා ගන්නා ගුණය විය(කී ගොසිනි. 1990 ගනන් වල්දී ජර්මනියේදී කරන ලද සංගණනයට අනුව ජජ්මනියේ චිරාගත පවුල් කූමය වඳවී ගොස් ඇත. එයින් සියයට 35 ක් තනි පුද්ගලයන්ද සියයට 31 ක් පුද්ගලයන් දෙදෙනෙකුගෙන්ද සමන්විතව ඇති බව පෙනෙන්නට තිබුනි. ප්‍රoශය තුල විවාහය නොසලකා හරින තත්ත්වයක් බවට පත්ව ඇත. සමලිංගික

Page 84
150 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
· විවාහ ගැනද ඒවා නිත්‍යයානුකල කිරීමගහැනද විශාල ප්‍රවණතාවයක් දක්නට ඇත. අපගේ සමාජයේ සිතූම් පැතුම කෙරෙහිද මේවායේ යම් බලපැමක් ඇතන් පවත්නා සංස්කාතිකමය තත්ත්වයන් යටතේ ඒවා අළුයට ගිනි මෙන් සැගවී පවතිතැයි කිව හැකිය. කෙසේ වෙනත් මේ තත්ත්වය ඉතා කණගාටුදායකය. මිනිසා තම අධ්‍යාත්මක වටිනාකම් අමතක කොට භෞතික සැප සම්පත් හා සිතිවලි මස්සේ කියා කිරීමේ අනිෂ්ඨ පුතිඵල වලට මුහුණ පානා තත්ත්වය ඇස් හමුවේ පෙනෙන්නට ඇත. මේ අතර යහපත් පවුල් පිවිත ගැන කථා කිරීම පමණක් නොව ඒවා වැඩි වර්ධනය කිරීම සඳහා සැම ආගමික හා සමාජ සංස්ථාවක්ම එක්ව කටයුතු කළ යුතුය. ඒ සඳහා හඩක් නැගිය යුතු කාලය එලඹ ඇත. මිනිසා මනසින් උසස්ය. එම උසස් මානසික තත්වය රැක ගනිමින් උතුම් මිනිස්කම් ඉදිරියට ගෙන යන්නට සැම යුගවල්දීම මහුට විශාල වගකිමක් පැවරී ඇත. අපගේ යුගයේ මානවයා හට එම වගකීම දැරීමට අවශ්‍ය ශක්තිය අපි ප්‍රාර්ථනා කරමු. අපගේ ආගමික ශාස්තාන් වහන්සේලා පෙන්වා දී ඇති සර්වකාලීන සත්‍යතා ඔස්සේ ප්‍රායෝගිකව හැඩ ගැසෙමු. මේ සියළු සද්කාර්යයන් සඳහා මනාලෙස සකස් වූ පරාථථකාමී පවුල් ඒකක තිබිය යුතුය යන සත්‍යය අමතක නොකරමු. "මුළු ලොවම එකම පවුලක්” තේමාව සින්හි තබා ගෙන කුඩාම ඒකකය වන පවුල තුල පවත්නා උතුම සංකල්ප වඩ වඩා මපවත්ව ඉදිරියට ගෙන එන්නට කාලය එළඹ ඇති බව පණිවුඩයක් වශයෙන් අපි ලෝකය කරා රැගෙන යමු. ඒ සඳහා අවශ්‍ය වෛරීයය ශක්තිය සියල්ලන්හට ලැබේවාග
S26O 236D GDR GDR

குடும்பம் 151
ඉස්ලාම් පවුල් සංස්ථාව තුළ බිරිඳ
- ආචාර්ය එම්.එස්.එම්. අනස් * -
මානසික සැනසීම, සතුට, ජීවිතය පරිපූර්ණ ලෙස තේරුම් ගැනීම යනාදිය සැමියා සහ බිරිඳ අතර පවතින යහ සම්බන්ධය, ආදරය මත ගොඩ නැගෙන පවුල තුළින් මිනිසා ලබාගනී. මෙය පවුල හෙවත් විවාහය පිළිබඳ ඉස්ලාමීය මතය වේ. පවුල පරමාර්ථකොට ගෙන විවාහය නැමැති ආයතනයට පදනම සැනසීම ලෙස ඉස්ලාම් ධර්මය විසින් ඉදිරිපත් කෙරේ. සැමියා සහ බිරිඳ අතර පවතින සමීප සම්බන්ධය හරහාත් එම ක්‍රියාකාරිත්වයේ ප්‍රතිඵලය මතත් පවුල නැමැති ආයතනයේ ජයග්‍රහණය රඳා පවතී.
යහපත් සමාජයක් නැමැති අදහස පදනම් කරගෙන විවාහය, පවුල යන සංකල්ප ඉස්ලාම් ධර්මය විසින් ඉදිරිපත් කරනු ලැබේ. ඉස්ලාම් ධර්මය විවාහ බන්ධනය අවධාරණය කරන ආගමක් වේ. “ඉස්ලාම් ධර්මය තුළ පැවිදි ජීවිතයක් නැත. විවාහය ආගමික යුතුකමකි' යනුවෙන් නබි තුමා (සල්) ප්‍රකාශ කර ඇත. විවාහය සාමය, ආදරය, කරුණාව නැමැති පදවලින් අල්කුරාන් ග්‍රන්ථයෙහි විස්තර කෙරේ. “ඔබේ බිරිඳ ඔබට වස්තූයක් වන අතර ඔබ ඇයට වස්තූයක් වේ.” අල්කුරාන් (2:187) ප්‍රකාශ කරයි. වස්තූය යන්නෙන් ආරක්ෂාව, සැනසීම, ගෙGරවය, උණුසුම මෙම වචනයෙන් අරථවත් වේ.
“පුරුෂයෙක් වුවත් ගැහැණියක් වුවත් ඔබට සහකරුවෙකු හෝ සහකාරියක නොමැති නම් ඔවුනට විවාහයක් කරදෙන්න.” (අල්කුරාන් 24:31, 32) විවාහය නැමැති වචනය අරාබි බසින් හඳුන්වන්නේ “නික්කාහ’’ යනුවෙනි. එහි අර්ථය බැඳීම යන්නයි. විශාල සමාජ වයුහයේ පහළම ඒකකය විවාහයෙන් උපදී. විවාහයේ වැදගත්කම අවධාරණය කරනු ලබනවාත් සමග සැමියා සහ බිරිඳ යන දෙපාර්ශවය අතර යුතුකම් සහ අයිතිවාසිකම් ගෙන හැර දක්වනු ලැබේ.
යුතුකම් සහ අයිතිවාසිකම්වල අරමුණු සීමාවන් ඇති කිරීම නොවේ. එවැනි දැඩි සීමාවන් තුළ පවුල සිරගත කොට ඇත යන අදහස ඉස්ලාම් විවාහ සබඳතාවයට පටහැනි වේ. ‘තිර්මිදි යෙහි පවතින සටහන අනුව ඔබ අතර යහපත් පුද්ගලයා කවරෙක් ද යනුවෙන් පුග්න කළහොත් තම බිරිඳට හොඳින් සලකන පුද්ගලයා වන්නේය. “මගේ

Page 85
152 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
වගකීමක් ලෙස මම මගේ බිරිඳට යහපත් පුද්ගලයෙක් වෙමි.” යනුවෙන් නබිතුමා (සල්) ප්‍රකාශ කර ඇති අනෙපධානාප යහකල්පනාව, යහපත් සබඳතා ප්‍රවර්ධනය කිරීම ආරක්ෂා කිරීම එම සීමාවන්ගෙන් අපේක්ෂා කරන ප්‍රතිඵල වේ.
විවාහයෙන් සමාජ බැඳීම යන්නෙහි අර්ථය එය පවුලේ ගොඩනැගීමට හේතුවේ යැයි ඉස්ලාම් සංස්කෘතිය විසින් අවධාරණය කෙරේ. විවාහයෙන් පවුල ගොඩ නැගේ. පවුල සමාජයේ මූලික ඒකකය වේ. එහෙත්, මුස්ලිම් ධර්මය යාන්ත්‍රිකව ගොඩ නැගෙන්නේ නැත. පවුල නැමැති වපුහයට හේතුසාධක වන විවාහ සම්බන්ධයට ඉස්ලාම් ධර්මය ලේ ඥාතීත්වයට ලබාදෙන වැදගත්කම ලබාදෙයි. “දෙවියන් වහන්සේ ජලයෙන් මිනිසා මැව්වේය. අනතුරුව මිනිසා ඥාති සබඳතාවය සහ විවාහ සබඳතාවය ගොඩනැගීය.” (අල්කුරාන් 25:54) නැමැති ප්‍රකාශනය මෙය ගෙනහැර දක්වයි. අනෙක් අතට සැමියා සහ බිරිඳ පිළිබඳ සබඳතාවයේ වැදගත් ඇගයීමක් ලෙස ද මෙය සැකසී ඇත. ආදරය සහ සෙනෙහස එය තීරණය කරන මිනුම් දඩු වේ. අල්කුරානය පහත දැක්වෙන පරිදි ප්‍රකාශ කරයි. “ඔබ සමග එකට එක් වී ජීවත් විය හැකි බිරිඳ ඔබ අතරින්ම දෙවියන් වහන්සේ මවා ඔබ අතර ආදරය සහ සෙනෙහස ඇති කර තිබේ. එය උන්වහන්සේ ගේ සාක්ෂිවලින් එකක් වේ. (අල්කුරාන් 30:21)
ස්ත්‍රියට පුරුෂයා කෙරෙහි ඇති ස්වාභාවික ආදරයත්, පුරුෂයාට ස්ත්‍රිය කෙරෙහි ඇති ස්වාභාවික ආදරයත් විවාහය නමැති බැඳීමෙන් එක්සත් කෙරේ. මෙම ආදරය පසුව දරුවන් අතරද බෙදී යයි. අනතුරුව අනෙකුත් ජීවින් කෙරෙහි සහ සමාජය කෙරෙහි බෙදී යනතෙක් ස්වාභාවික බන්ධනය ජයග්‍රහනය නොලබයි. පවුල සහ නිවස දක්වා පමණක් සීමාවන ආදරය මුස්ලිම් ධර්මය ප්‍රතිකේෂ්ප කරයි.
· එහෙත් සියළුම සේවාවන්, ඥාති සම්බන්ධතාවන්, පාලන කටයුතු, පුහුණුවීම් ඇරඹෙන ස්ථානය පවුලයි. මෙනිසා තම වගකීම්, යුතුකම් හා චාරිත්‍ර උගෙන ගන්නේ පවුල තුලිනි. සැමියා සහ බිරිඳ අතර සබඳතාවය තුළින් අනාපයන්ගේ අයිතිවාසිකම්, යුතුකම් සහ අවශ්‍යතාවයන්ට ගරු කරන පරිචය මෙන්ම පුහුණුවද එහිදී ඔහු ලබා ගනී. “මිනිසා අනාසන්ට සේවය කිරීම සඳහා උගෙන ගන්නා ස්ථානය පවුල වේ යැයි ඉස්ලාම් ධර්මය ප්‍රකාශ කරයි. ඔබේ බිරිඳට උසස් ලෙස සලකනු ලබන අය උසස් තැනැත්තෙකු වන්නේය. සියළු දෙනා වෙත ආදරය දක්වන අය විශේෂයෙන් තම බිරිඳ වෙත ආදරය දක්වන

குடும்பம் 153
තැනැත්තා ඔබ අතරින් පූර්ණ විශේවාසය සහිත මුස්ලිම්වරයෙකු
· වන්නේය” යනුවෙන් නබිතුමා (සල්) ප්‍රකාශ කර ඇත.
මෙය නබිතුමාගේ අණ පමණක් නොව එතුමාගේ පවුල් ජීවිතයේ අත්දැකීම්වල ප්‍රතිරාවයද වේ. සැමියාගේ පවුල් පරිපාලනය පිළිබඳව නිතර නිතර අවධාරණය කෙරුනත්, සැමියා හා බිරිඳ අතර උස්පහත්කම් ඇති වීම ඉස්ලාම් ධර්මය පිළි නොගනී. පවුලේ බිරිඳට වෙන් වූ යුතුකම් සහ වගකීම් තිබෙන බව අල්කුරානය පවසයි. සැමියා සමග ජීවත්වන විටදී ඔවුන්ගේ වත්කම් නඩත්තු කිරීමේ සහ අලෙවි කිරීමේ අයිතිය ද . ඇයට තිබේ. තම පියාගෙන් ලැබෙන වත්කම්වල කොටස් ඇය ලබා ගනී. විවාහ දිවියට ප්‍රවේශ වීමේදී ඊට පෙරාතුව සමාජයෙන් හිමි කිසිදු අයිතිවාසිකමක් ඇයට අහිමි නොවන්නේය. ඇය යම් රැකියාවක නිරතව සිටියානම් එකී රැකියාව අඛණඩව කරගෙන යාමට ඇයට අවසර තිබේ. කැමතිනම් ගිවිසුම් ඇතිකර ගැනීමටත් ඇගේ වත්කම් විකිණීමටත් ඇයට අයිතියක් තිබේ. එහෙත් බිරිඳ නැමැති නව
· සබඳතාවයට ප්‍රවේශ වූ විට මෙකී අයිතිවාසිකම් පරිහරණය කිරීමේදී නව වගකීම් සහ පරිසරය ගැනත් සැලකිලිමත්ව ක්‍රියා කළ යුතුය.
· බිරිඳ වීම නිසා ස්ත්‍රියක් ලෙස ඇය සතු අයිතිවාසිකම් හා වරපුසාද අහිමි කර ගත යුතුය, යනුවෙන් පවතින සැකය අල්කුරානය ඉවත් කරයි. අල්කුරානය බිරිඳ වෙනුවෙන් සමානත්වය තහවුරු කරයි. ' (පිරිමින්ට) ස්ත්‍රීන් කෙරෙහි ඇති අයිතිවාසිකම් මෙන්ම (පුරුෂයන්
කෙරෙහි) ස්තීන්ට ද ඇත. (අල්කුරාන් 2.229)
සීමාවන්, නිදහස සහ අයිතිවාසිකම් යනුවෙන් කතා කිරීමට බොහෝ දේවල් බිරිඳට ඇතත් පවුල් ජීවිතයේ යථාර්තයට අනුව සහ පවුලේ සමගිය සඳහා සැමියාගේ නායකත්වය කැමැත්ත පිළිගෙන ක්‍රියාත්මක වන ඇ හැගීම්වලටද ගරු කරයි. පවුලේ ප්‍රධාන වගකීම සැමියා පිළිගෙන ඇත යන යථාර්ථයට ගැලපෙන පරිදි තම පරමාර්ථ ඈ සකසා ගනී. ප්‍රමාණවත් සාක්ෂි නොමැතිව සැමියාට එරෙහිව චෝදනා කිරීම හෝ අඩුපාඩුකම් සෙවීම යහපත් බිරිඳකට සුදුසු දෙයක් ලෙස ඉස්ලාම් ධර්මය පිළි නොගනී. ඒ සමගම “මුස්ලිම්” නැමැති ග්‍රන්ථයක සඳහන් පරිදි “සැමියෙක් තම බිරිඳ පිළිකුල් නොකල යුතුය. ඇගේ එක් ක්‍රියාවක් සැමියාට නොගැලපේනම් බිරිඳගේ වෙනත් ක්‍රියා ඔහුට තෘප්තියක් ලබා දෙයි” යනුවෙන් නබිතුමා (සල්) ප්‍රකාශ කර ඇත.

Page 86
154 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
බිරිඳට වෙන් වූ යුතුකම් සහ වගකීම් තිබේ. නිවසක ගැහැණියකගේ ස්ථානය නබිතුමා (සල්) “රාගියා” පාලකයා යැයි සඳහන් කරයි. අමීර් රට පාලනය කරන රජතුමා ලෙසත් ගැහැණිය නිවස පාලනය කරන රැජින ලෙස විස්තර කෙරේ. නිවසක බිරිඳට හිමි වැදගත්කම මෙම ප්‍රකාශනය පැහැදිලි කරයි. මෙය නාමික ප්‍රකාශනයකට සීමා නොවේ.
· පහත දැක්වෙන ප්‍රකාශනය එය සනාථ කරයි. “ස්ත්‍රීන් සමග හොඳින් හැසිරෙන්න. බිරින්දෑවරුන්ට ඔබ කෙරෙහි අයිතිවාසිකම් කීපයක් ඇත.”
| . “සැමියා හා බිරිඳ ශරීර දෙකක් සහ එක ආත්මයක් ලෙස ඉස්ලාම්
· ධර්මය විග්‍රහ කරයි. වෙනස්කම් කීපයක් නිසා නොව සමස්තයක් ලෙස ගත් කල්හි විවාහ සබඳතාවය පවුල් වයුහය යනාදිය තුළින් බිරිඳ ප්‍රථම කාන්තාව බවට පත්වේ”ය යන්න මේ කරුණු කියාපාන වැදගත් පුවාත්තිය වේ. නිවසේ ප්‍රධාන වගකිවයුත්තා ලෙස සැමියා ක්‍රියා කරන බව සත්‍යයකි. එලෙසම නිවස, පවුල සහ දරුවන් නඩත්තු කරමින්
· එම ක්‍රියාකාරිත්වයන්හි බිරිඳ සෘජුව කොටස්කාරියක ද වෙයි. මෙම වැඩ බෙදීම නිරීක්ෂණය කරන විට පවුලේ වගකීම, නඩත්තුව සහ දියුණුව සම්බන්ධයෙන් සම බලය සහිත නායකයන් වශයෙන් සැමියා සහ බිරිඳ ඉස්ලාම් ධර්මය අනුමත කර ඇති බව පෙනී යයි.
සැමියාගේ සහකාරිය වශයෙන් බිරිඳ ක්‍රියා කරයි. සැමියා කැමති කටයුතුවලට ඇය සහය දක්වයි. දඹායක වෙයි. “බිරිඳගේ ශුමය සහ සේවය නොමැතිව පවුල නැමැති ඒකකය සාර්ථක වෙයි’’ යන ආකල්පය ඉස්ලාම් ධර්මය දරන්නේ නැත. විවාහ ජීවිතයේ ජයග්‍රහණය සතුට ලබා දෙන, ඉතා වැදගත් පවුලේ කටයුතුවලදී බිරිඳගේ දායකත්වයේ ඇති වැදගත්කම අල්කුරානය අවධාරණය කරයි. පවුල හුදෙක් සමාජ ඒකකයක් ලෙස පමණක් නොසලකා මානව හැඟීම්, සබඳතා ගොඩ නැගිය හැකි බිරිඳගේ කුසලතාවයන් පිළිබඳවත් ඉස්ලාම් සම්ප්‍රදාය බොහෝ දේ අපට උගන්වයි. මහා කවි අල්ලාමා ඉක්බාල් ගැහැණිය අමතමින් රචනා කළ මෙම කවිපෙළ බිරිඳටත් ගැලපේ.
ඔබ දේවත්වයේ නියමයන් තමා සතු කරගත් ඔබේ නඩත්තු කිරීම අපේ චර්යාව තීරණය කරයි.
· එය අප චින්නතනය කථනය ක්‍රියාකාරකම් වර්ධනය කරයි ඔබ තුළ උසස් වූ විශිෂ්ඨ සිතුවිලි ඇත. ඔබ සමාජ සම්පත් ආරක්ෂා කරන්නීය.
GO 2GO ONDER OOR

குடும்பம் 155
The Concept of Family in Tamil Saivaite Tradition in Special Reference to the Place Of the Wife'
- Professor K. Sivathamby
At the outset it is important that the terminology, TamilSaivaism' is explained. In common parlance the term use this "Saiva Tamil because it's considered that there is a continuity of the religion, language and its literature. The term Tamil Saivaism' has a wider significance and implications.
Saivaism means the worship of that religion which considers god Siva - Sivaperuman- as the supreme Lord and the head of the trinity. It's a well known fact of Indian history that Saivaism as a religious form is practised in Kashmir and also in other parts in Northern India along the Gangetic Valley.
In these places the worship, the traditions, and the myths even the temple traditions associated with it are very different from the type of Saivaism and its practise in South India, especially in Tamil Nadu. In Tamil Nadu, Saivaism and Vaisnavaism are two Vaidik religions which rose to great or popular significance in around 550 AD. Under Pallava dynasty, those two became important religions.
This "Saivaism has its base the Devaram hymns of the Nayanmar's, the religious activities of the saints who had campaigned for the spread of Saivaism and also the great Thiruvasagam poetry that of Manickavaasagar. In other words, "Saivaism in Tamil Nadu is based on Tamil literature.
There is also the great Temple Tradition which makes it a very vibrant form of worship. There is a difference between the Saiva temples and the Vaishnava temples. The great temples of Tamil

Page 87
156 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
Nadu starting with the rock cut temples of Pallava period and going up to perhaps the Rajarajeswaram of the Chola period show the increasing importance of the temple in the practise of Saivaism. Along with this temple culture we should also look into the icons of Nadaraja- the lord of dancing Siva. All these go along with the great empirical tradition of worship in which Tamil and aspects of Tamil culture play an important role. It is because of this that we call this Tamil Saivaism' which is different from the type of Saivaism which is seen in other parts of India including the southern parts. The Kannada tradition and Telugu traditions also differ slightly from Tamil tradition
So, Tamil Saivaism is really a Tamil-religio cultural tradition. And it's our duty to see how this religious tradition has been looking at the concept of the family and that of a wife. But before we do that, there is a preliminary problem. It is that long before Saivaism and Vaishnavaism became major popular religions in Tamil Nadu, from about 550 AD, or with the rise of 'Pallavas', the Tamil traditions were already there. But Tamil language, Tamil literature and the Tamil culture has had a distinguished past, prior to these two religions. In fact, Tamil literature can now be dated as far back as 3 century BC. The famous Cangam literature arose during that period (200BC -250AD). This is also supported by archaeological and inscriptional evidences. During that period at the early stage there were one could call Hindu believes in the cult of Siva, in the cult of Vishnu and in cult of Muruga. But more importantly from the Tamil literary tradition, we come to know, that the family has been considered as a very important institution. Cangam literature is very unique within the Indian literary tradition. It is very secular and does not depend on any religious source for its inspiration. And this literature is an environment based literature. It speaks of two major aspects of human life. One; the man-Woman relationships and their love lives. The other, the problems that go with political authority, social power, etc., within the settlements and between each settlement.

குடும்பம் 157
The poetry dealing with the love life of men and women, boys and girls within the settlement is referred to as 'Ahampoetry. Aham means interior. Poems that deal with public lives especially political life, and the heroism is referred to as Puram-the exterior life. Aham can be best understood as the love life within the settlement. And Puram as those arise out of it and between the settlements. In the 'Aham' tradition, two levels of man-woman relationships are discussed. One is called, Kalavu- the illicit love or the premarital love between a boy and a girl. It is expected that it should result in marriage. In fact, most of the poems that deal with "kalavu speak quiet often of the anxiety of the heroin about the marriage.
The other dimension is called Karpu'. This is the state of a "chaste wedded life". Tholkappiam', the ancient Tamil grammar which speaks about the Tamil language and its literature, defines “karpu as the state of being wedded. That is, a young bride groom qualified to accept a bride, accepts one from those who are entitled to hand her over to him. The word karpu today means chastity, but the way it has been defined in Tholkappiyam, it only refers to the state of being wedded. Perhaps the meaning we are now deriving for “karpu', has flown out of the position of being wedded to a person. Chastity is expected to persons who are wedded to each other, especially from the wife.
The environmentalist tradition of Cangam' poetry, elaborate the patterns of lives and human relationships in the regions identified by hills and mountains, rocks, terraced, pasture lands, irrigated agricultural areas, and fishing villages. The hill area is referred by a flower called 'Kurinji’. The area of terraced referred to by Mullai flower and the land of irrigated area where there is a lot of surplus is referred to Marutham tree which can grow only in non saline water. And the “Neithal is refers to the blue coloured flower of shrub which can be found along the marshy sea coast, especially in the eastern coast of Tanni Nalu.

Page 88
158 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
In the Mullai' stage man leaves the home for looking after the cattle or on royal mission and the woman- his wife, waits for him at home attending to the wifely duties and looking after the home. This stage has been referred to as Karpu' and the pattern of behaviour has been called 'iruththal', which means “waiting for. It is true that in the 'Cangam' stage there is a certain amount of male dominance, but there was also an equal partnership. But the quality of partnership has been undermind in the arable areas where there is a surplus of wealth which permits the man to go in search of harlots called paraththai'. This situation soon changes when we come across the words of Naaladiyaar' and "Thirukkural period, around or in and after about 250AD to 400 or 500AD.
Naaladiyar and "Thirukkural are belong to this period. Thirukkural is a great mine of information for human relationships which were available in that society. It divides the society into two levels. One the life of the householder, which is called Illaram'. The other is the lives of the renounced people like; saints or 'thuravor which is called 'Thuravaram'.
In Illaram, there is a chapter called "vaazhkai thunai nalam which speaks about good companionship of life. Its quiet clear reading through these poems in the chapter, that the woman is taken as the companion to the husband. The wife is expected to look after the husband while the husband is the most important person in the family unit.
It should be admitted that the husband is not considered as the companion to his, wife. The wife is subservient. And the hallmark of marriage is based on love. Having children, especially sons are considered a great pleasure and that section comes immediately after vaazhkai thunai nalam in Thirukkural’. Being hospitable, providing assistance to others is referred as the duties of the family. Its quiet remarkable that the position of the woman as a wife had changed during the period of Thirukkural.

குடும்பம் 159
Around 550 AD, we had the famous epic called 'Silappathikaaram, the story of the anklet in which the lives of three persons a merchant Kovalan, his wife Kannagi and a courtesan Madavi with whom Kovalan spent most of the time. Kovalan had to sell Kannagi's anklet to redeem his position but was accused of stealing the queen's anklet and was sentenced to death. This story brings out in depth the details of married life. What was expected of the wife - and what was expected of the husband, etc.
There is a poignant reference to the very basis of married life. A one particular line in an episode where Kovalan has been sentenced to death and Kannagi asked for reasons for the sentence. She tells the king that he has made a mistake. On hearing what Kannagi says, the king faints to death. Seeing her husband fainting to death, the queen makes one comment and then she herself passes away. The line is a very memorable line in Tamil poetry. “kanavanai izhanthorkku kaatuvathillena. There is no one and no body who can show a grieving widow as some one who could help. If somebody loses the father or mother or a sister one could say, he or she is there for you, don't worry. But in our culture if the husband dies, there is no person whom one can show and say 'this man will look after you'
Such has been the sanctity of married life in Tamil culture. All these are coming in before 550 AD. When we come to the emergence or the upsurge e of Saivaism and Vaishnavaism it is better not go into a historical development but identify the role of the family.
The first point is that the Tamil Saivaites as any other Hindu in India has conceptualized the gods in terms of the family. To us, Lord Siva and Parvathi are husband and wife. Pillaiyar and Murugan are their sons. Vishnu is taken as the brother of Paarvathi and the

Page 89
160 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
brother in law of Siva. We have in other words conceptualized gods in terms of our major social concept mainly that of a family. That source of important are of the family tradition within the religiouscultural aspect of this community. -
The second aspect is that the presiding deities of major Saiva temple are referred to as this Lord with his spouse or consort (e.g. Sivagamiyammai sametha Nadaraja perumaan). This again shows the importance of the family tradition.
When it comes to Sri Lankan Tamil tradition, it would be observed that in Baticaloa, a clan system known as "kudi” system which is really a matric clan' system. (The clans are formed according to the descend of the mother. The husband marries in to a family, and the children belong to mother's clan.) This shows the importance of the woman- the mother and thus the matric clan-the “kudi”.
The system was available in Jaffna too, but we have lost it now.
Within Jaffna, there is the legal tradition of Thesavazhamai' which was codified in 1707, but we know for certain that it was practised even before the Dutch period. The Dutch governor thus was only taken to codify them. A close analysis of "Thesavazhamai' alone would show, that it takes the family as the basic unit, the woman and the man. This, of course, takes away some of the basic rights of women, because she cannot give away or even buy a property without the permission of her husband. If she is not married, that rule does not apply. This is because to maintain the unity of the family. But that does not mean that the marriages have always been monogamous. There is a possibility of they are separating or marrying separately, because Thesavazhamai' always speaks of children from previous marriages. Most important aspects of thesavazhmai now is the form of property known as 'thediya

குடும்பம் 161
theddam' (earned acquisition), the type of property which is earned while married, and the wife is entitled to half of it. It is an inalienable property of hers. In the entire husband's earnings, half of it goes to the wife. The assumption is that, had it not been for her ability the husband will not have able to acquire it.
This in a way shows the importance of both family and the wife in the traditional Jaffna live. In Tamil Saiva tradition, marriages are now formalised according to certain ritual patterns. There is a "thaali' tied around bride's neck, while the groom does it, the priest utters a 'sloka in Sanskrit which says; You now provide me the cause for my life. and for that, I am tying this knot around your neck. It shows that, in Tamil Saiva tradition purposeful life only starts when a man and a woman take on to family life.
2GO 236D GDER GNER

Page 90
162 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
The Sinhala Buddhist Family
- Professor Sussaritha Gamlath
The concept of the Sinhala Buddhist family is based on the Buddha's teachings. This article attempts to make a detailed exploration of its conceptual foundations.
The family forms the nucleus of any human society. Some economic foundation is needed for its subsistence, but it is important to engage in a just occupation to this requirement. The Sakkanamassanasuta of the Anguththatanikaya emphasizes this with the following account: One day, Matali, the charioteer of Sakra, the King of Gods, saw Sakra's palms joined I worship. Hu was worshiping somebody. Out of curiosity, Matali asked him whom he was worshiping. Sakra's reply was; "I am worshiping all men who tend their families in rigteous manner.”
The Buddha outlined five occupations that a person should not be engaged in. They includ the sale of animals to be killed for meat, state of alcohol, weapons and poison. Taking up any of the above trades as a means of livelihood would induce the loathing by Society.
In the Sigalovadasutta of the Dehganikaya, the Buddha suggested that the management of the household should be delegated to the wife. The wife's duty is to utilise her husband's hard-earned money prudently and carefully so that the well-being of the family may be improved. A woman is expected to protect and expand her husband's wealth and fulfil household duties efficiently.
On the other hand, this Sutta also emphasizes the fact that a husband has an obligation to let the wife carry out her housekeeping duties independently and provide her with food, clothing and other requirements. The wife should safeguard wealth, gold, silver and other valuables belonging to the husband. If the husband owns a business venture, the wife should support him with dedication and enthusiasm and motivate those working under her husband according as suggested in Uggahasutta. In the Nakulasamajiwi Sutta

குடும்பம் 163
of the AnguttaranikayaNakula's mother stresses the need for a woman to look after the family even if the husband dies. Just like today, even then, women had to shoulder the burden alone in such situations, and the Buddha's preachings are rich in such advice to
WOC.
In the same Sutta, Nakula's parents approach the Buddha and ask him if they would be able to be together even after death. The Buddha advocated that even after death overtakes a couple, it would be possible for them to remain together even in their forthcoming births if the following conditions are satisfied:
i. Both should be equally devoted towards their religion. ii. The couple should be equally pious. iii. They should both be equally generous. iv. The two parties should be comparable in wisdom.
The story of Nakula's father and mother, therefore, highlights some of the qualities that should be present in a Buddhist couple.
Although the wife has limited connections with the external world, it is not so for the husband. Despite all his social ties, however, the husband and wife should be best friends according to the "Vatthusutta' of the Samyuttanikaya. They should never hide anything from each other.
One day, the Buddha visited the house of the merchant banker Sudantha to find the household in a tensed State. The merchant banker said that his new daughter-in-law's insolence and stubbornness had created this unpleasant situation. She did not heed the advice of her in-lows. The Buddha preached to her about six types of wives:
i. Vadakabharya (The torturing wife): This is the name given to a woman who bothers her husband all the time with requests for money, etc. She is lazy and loves to adorn herself in rich attire and jewellery whilst chiding and troubling her husband all the tine.

Page 91
164 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
ii.
iii.
iv.
vi.
Chaurabharya (The stealing wife): Such a wife is neversatisfied with what her husband gives her. She steals his money and Valuables to indulge in extravagancies.
Aryabharya (The noble wife): This category of women considers themselves to be above their husbands and prefer to treat them like slaves. They are haughty, do not care about their husbands and put no effort to protect his wealth.
After detailing the bad qualities of such wives, the Buddha spoke of wives possessing good qualities:
Mathrubharya (The motherly wife): These wives care for their husbands the same way in which a mother looks after her children. She is full of tenderness and fulfils his needs with an overwhelming love. She comforts him in his distress. She is a strength to him and she is his guiding light.
Dasabharya (The slavish wife): this type of wife serves her husband like a slave. Whether he cares about her or not, she plays her role admirably. She proliferates his wealth and business and looks upon him with so much respect. In return for all this, she never expects anything.
Bhaginibharya (The sisterly wife): This type of wife is like a sister to her husband. She knows everything about her husband and never mistrusts him. She assists her husband in all his endeavours and she is loyal and supportive towards him all the tlme.
After the above sermon, the Buddha asked the young woman
what sort of wife she would like to be and she voiced her resolution to be a Dasabharya.
In the Sigalovadasutta, the Buddha stresses the fact that a married
couple should never have extramarital relationships.
It is clear from all these Suttas that the Buddha considered, the
husband and wife as equals. The husband should never intimidate the wife. Conversely, he should treat her well and appreciate what

குடும்பம் 165
she does to him. In the Samyuttaikaya, the Buddha emphasizes a man's duty to the respect womanliness of a woman. Her husband should understand the fact that she is special in certain respects. Unlike him, she goes through considerable physical inconvenience due to the menstrual cycle, pregnancy and childbirth. Further, she has to live in her husband's house, away from her parents and relatives. Therefore, the man must look upon her with compassion, honour and devotion.
In the same Sutta, the wife is required to respect those whom her husband respects. This even includes the husband's subordinates. Seeing to their lodging arrangements, organizing their refreshments and meals and treating them respectfully are included under this responsibility according to the Uggahasutta of the Anguttaranikaya. In the Uggahasutta there is further reference to four qualities that a woman should cultivate within her:
i. Waking up early. ii. Going to sleep after everybody else at home has gone to bed. iii. Being obedient to the husband. iv. Accepting the husband’s ideas.
V. Speaking pleasant words.
Engaging in household duties in an effective manner, respecting the wishes of the husband and developing an agreeable manner of speech are all likely to contribute towards a happy and trouble-free family.
The Kulasutta and the Parabhavasutta of the Anguttaranikaya both detail the causes for degeneration of a family. An avaricious and wasteful person assuming the role of head of the household can lead to its ruin. Control over financial matters lies with either the husband or the wife. If either party spends excessively on food, drink, gambling, jewellery or clothing, it will have a detrimental effect on the family. Therefore, Buddhists have been given the above advice in relation to the expenditure aspect within the family.

Page 92
166 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
As a result of her husband's estrangement or demise, if a woman finds herself alone, she will be subjected to considerable unhappiness according to the Rathasutta of the Sangyukthanikaya. Smoke indicates fire, the flag is the sign of a chariot, and a king represents his country. In the same manner, the woman's symbol is her husband. This signifies the effort a woman should put in to serve her family. Thus a woman maintains her family even amidst so many difficulties.
In the Vessantara story of the Jathakapali, the helplessness of a woman who does not have her husband with her is described vividly. When his subjects force King Vessanthara into self-exile, he refuses to take the queen with him. The queen tells him how hard it is for a woman to face society alone. Even if she has a thousand brothers, she could be exposed to many precarious circumstances. Wicked and insensitive men would definitely humiliate her by making advances towards her.
At least for namesake, a woman needs a husband for her protection and for the sake of her children. As such, even in modern Sri Lankan society, we see so many instances where women spend very unhappy lives simply to avoid mortification and safeguard the teachings of the Buddha that they believe in.
We have, up to now examined the different aspects of the spousal relationship. Let us now move on to look at their relationships with the other members of the family.
According to the Sigalovadasutta, which examines the relations between parents and their children, parents have a duty to teach them an occupation, give them in marriage when they grow up and transfer their wealth to the them at an appropriate point in time.
The children should be given a systematic education and taught a proper livelihood. Buddhist teachings attach a lot of importance to this aspect. Parents should set an example to their children and guide them to take correct actions. Parents should change their old ways as their children grow older and lead exemplary lives. Any Buddhist family should observe the Five Precepts which are:

குடும்பம் : : 167
refraining from killing animals, stealing, indulging in Wrongful sexual behaviour, telling lies and taking intoxicating drinks.
A family that observes these guidelines live in dance with Buddhist values. Children of such families follow their parent's footsteps. For instance, take the act of tending elders. The Sigalovadasutta of the Dighanikaya accentuates the importance of this. Even if a person has the capability to look after his aged parents, if he does not do so, he is committing an unforgivable crime. Further, he should remember, that his children observe his actions and are likely to follow them. Sinhala Buddhist society lays a lot of importance to looking after old people. Those who do not look after their elderly parents are abhorred by society. The Vasalasutta says that such a person is an outcast, a person with the meanest qualities ever imaginable.
The Buddha's teachings highlight the fact that parents and children have mutual responsibilities towards each other. The Sigalovadasutta of also details very clearly some of the other responsibilities of children towards their parents. First, they should apply themselves to their education with a lot of commitment. They should protect the wealth of their parents and marry form suitable families. When children don't pay attention to their studies and when they marry against their parents' wishes, the parents suffer a lot emotionally. Modern society is rich with such examples.
Even in the Buddha's time there would have been so many children who helped their parents just for the sake of boasting about it. However, what people ought to realize is that according to the Dhamma, children can never repay their parents for all that they have done for them. Some children think that the child who actually
or potentially gets more property ought to look after the parents.
Therefore, there are instances where children try to evade the responsibility of looking after their parents by thinking in those lines. A person called Mahasala once complained to the Buddha that his children were not looking after him. Then, the Buddha taught him a few stanzas, which he instructed Mahasala to recite in public. The children were highly embarrassed as a result and started looking after their father well.

Page 93
168 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
If parents have certain shortcomings, the children have a duty to help them correct their ways. If the parents are stingy, the children should enlighten them about the merits of generosity. If they are not prudent and far-sighted, children should help them overcome this problem. Children who help their parents out of a life of sin are still present in our society.
The greatness and nobility of parents is always stressed upon in Buddhist teachings. In the Sabrahmasutta of the Anguttaranikaya, parents are compared to Lord Brahma, the creator of the world. Parents never hate their children. They never look upon their children vengefully even if they wrong them. They always hope for the success of their children. They are very patient towards their children's mistakes and always help them to correct themselves.
The exact ways in which parents should be looked after is also given in a separate analysis. Simply giving them food is not enough. Some children treat and revere them like gods. The first is excellence of behaviour. Butthe second behaviousis par excellance comparison.
The family has wider social obligations. These are towards relatives, friends and workers. Buddhist teachings go into detail about associating friends. The Sigalovadasutta details five types of friends who are good for associating with and five who are not. For instance, the Samanasukkhadukkha friend remains loyal in both good times and bad. The Aththakkhai friend works untiringly towards his friend's well-being. So people should choose their friends very carefully.
Caring for the sick is another great quality that a Buddhist should nurture. Even the Buddha himself looked after a monk called Puthigaththatissa who was suffering from a terrible skin disease. He bathed and robed this monk and looked after him with great compassion. His practiced his teachings and opened the eyes of people to the nobility of such deeds.
In the Sigalovadasutta the importance of social relations is also featured. Society provides protection to a person who fulfils his duties towards it effectively.

குடும்பம் . . . . . . . 169
Giving alms is also considered to be a very honourable activity. When the lady Visaka was to be married and taken away to live in another city her parents advised her to give to those who give in turn and also to those who do not. By giving to those who also give, you are showing them your gratitude and appreciation. By giving to those who do not like to do so, you can help them to rid themselves of their selfish and miserly ways. Giving alms is better than feasting because the former act is not bounded by caste or class considerations, so anybody can participate in it. Feeding animals is also considered to be a very good thing. Some people periodically feed stray animals and when plucking fruit they leave a portion for the benefit of the birds, squirrels and other such beasts. When they reap paddy, they leave a portion of the field for birds etC.
Another noble quality is respecting elders. Standing up when elders enter a room, worshipping them and respecting teachers are virtues that should be cultivated from early childhood.
During the Sinhale New Year, grudges between families fade away. Visiting each other and giving each other gifts sort out misunderstandings.
The relationship between the temple and a typical Buddhist Sinhala family is also very strong. Monks may act as mediators to solve disagreements and maintain harmony both within and between families.
This account of the Sinhala Buddhist family is an attempt to relate the Buddha's teachings within the modern social context in Sri Lanka. The modern family is in a persistent state of flux and transformation but some of these essential characteristics are unlikely to change for a long time to come.
%D 36D GNR GNR

Page 94
170 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
The Concept of Family in the
Christian Tradition With the FOCuS On the ROle Of Women
- Dr. Thayalini Thiagarajah -
The concept of family in the Christian Tradition, and the role of women in particular, could be understood only by studying the Jewish tradition, since Christianity actually has its roots in Judaism. The traditions and cultures with reference to women, (wife or mother) do not differ much from our culture.
A woman is commonly mentioned as a wife', 'companion, “sister' or mother' in a family in both the Jewish and the Christian traditions. Traditionally, women have always been segregated in different roles, thus establishing male controls and preventing a full unfolding of women's creative potential. For example, a woman is either meant to be a good housewife which confines her basically to motherhood, or if she remains single and develops other capacities, she gets easily labeled as a Prostitute. This is also seen in the scriptures. In the Bible, a woman is mentioned after the name of her male family members. When a woman's name is mentioned without the name of her male family member, her morality is questionable. (Rehab the harlot - Joshua 2.1-2).
A woman's sphere of influence or importance legally comes under the rabbis in the areas of marriage and divorce, inheritance and heredity, and the extremes of holiness (vows) and un-holiness. The laws of inheritance, betrothal and divorce were heavily biased in the male's favour with only a few checks and balances such as the wife's ketubah and the daughter's right of maintenance. A woman was passed from a father to her husband's sphere of authority usually without being consulted.
It is worth mentioning that "a woman's disobedience' according to the creation story in the 2" chapter of Genesis is the main cause

குடும்பம் . . 171
for sin to prevail according to the patriarchal tradition. These two traditions about women depict woman's first - that is, before fall - as equal of man, if indeed not the perfection of humanity, and secondly - after the Fall - as subject to man under the curse.
However, in the Judeo Christian writings, the names of the women who involved extraordinary activities, who had engaged in the roles of males in the society, politics, spirituality, leadership etc are just mentioned without any detail or have been silenced. A woman had no educational functions according to the writings of the scripture, except in very rare cases. There was an Old Testament precedent for women to be prophetesses (Judges4.4; 2 Kings 22.14; 2 Chronicles 34.22) and such roles may have been assumed by a very few Jewish women in Jesus' day (cf. Lk. 2. 36-8), but the actual examples that can be produced are too few to lead one to assume that this role was a realistic possibility for the majority.
In the recent years, the feminist theologians have emerged to bring to light the role women played in the past. Feminist spirituality, theology, and feminist studies in religion are actually about a paradigm shift in consciousness. They seek to articulate visions and resources of empowerment for changing the structures and relations of domination and exploitation.
It is important to analyze the socio-cultural characteristic of the Christian tradition and that in particular the Jesus movement, to understand the role of women in the socio-cultural context. The reports of the Gospels, the Acts of the Apostles, and the Pauline letters but which we often do not think through fully as far as their implications are concerned.
There is a shift of the importance of women and especially that of a wife and mother in the Gospels. It takes additional task to comprehend this notion. For example, nearly one-third of the material unique to Luke deals with women. After chapters 1 and 2, which, as the accounts of Elizabeth's and Mary's pregnancies, are "women's stories.' It should be mentioned that the word "womb'

Page 95
172 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
occurs seven times in the first two chapters and there are fifteen texts in Luke with significant women characters and no fewer than nineteen passages in which women or the traditional work of women is focal.
The Revolution and Liberation by Women
In the book of Exodus, when the Hebrew slaves became a threat to the Kingdom of Egypt, the King of Egypt, Pharaoh ordered the midwives, Siphrah and Pu'ah (Ex.1), to kill the male children. But the midwives feared God, and did not do as the king of Egypt commanded them, but let the male children live. This was a bold act of the midwives which was the first step towards the liberation of the Hebrew slaves.
In the passage of the visitation of Mary to Elizabeth (Lk. 1.4655), Mary's response to the greetings of Elizabeth was the song of liberation according to the feminist theologians. It is surprising to note that a handmaiden of God, a simple village Virgin could think of a revolution that could bring the whole world upside down, to establish the Reign of God.' The verses like, "He (God) has scattered the proud in the imagination of their hearts, He has put down the mighty from their thrones, and exalted those of low degree; he has filled the hungry with good things, and the rich he has sent empty away.” have been spoken for the first time in the New Testament by a woman.
The True Discipleship of Women
In the Gospels, the mention of the women disciples is noted. It is said that at the foot of the cross are "all his acquaintances, including the women who had followed him from Galilee (Lk.23.49). It looks as if Luke is establishing the women from Galilee as reliable witnesses to the resurrection of Jesus. In Lk.24. l-12, these same women from Galilee are on centre stage. They discover the empty tomb, receive the word from two men in dazzling clothes” (24), and are asked to remember the words of Jesus given as teaching to his disciple in Galilee.

குடும்பம் 173
It worth mentioning here that Mary Magdalene the most prominent among the disciples of the Galilean Jesus' movement, the discipleship of the women also has a very special character and occasionally expresses the quality of "true discipleship' over against the failure of Peter who denies Jesus and Judas who betrays Him. The women follow Jesus to the cross and become the first witnesses of the resurrection. This quality of 'true discipleship' is in an exemplary way expressed in the story of the woman who anoints Jesus (Mk.14:3-9) and parallels (Lk.7:36-50, Jn. 12.1-8). Jesus maintains that she has done a beautiful thing and rebukes the male disciples for interfering with her. He also says that this gospel will be told “in memory of her' but ironically, tradition has been so faithful to his words that we do not even know clearly who she
WES.
The honest and true discipleship is not only seen among the Jewish women. The nature of women to be true to the calling is seen even among gentile women. Pilot's wife is one of them. When the riot was on and the plea to kill Jesus was on the rise, it was Pilot's wife who struggled hard pleading her husband not to sentence him to death for she said "He is a Holy man.”
Women in Evangelism
Following the death and resurrection of Jesus, in the Christian tradition, the Jesus movement grew strongly and steadily. They started as the house churches, and it is obvious in the writings of Paul, that the housewives had opened their houses to be the house churches. It begins with the woman Lydia, (Acts 16) who uses her speech to offer the traditional female gift of hospitality. Her house, which became a house-church, was a model for people to live and expand as a Christian community. Phoebe, Prisca and Aquila, and the list of names in Romans 16 bear witness for how much women contributed to the evangelism of the Christian Tradition.

Page 96
174 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
Women of the New Age
It is obvious that the role of women in the Christian tradition has grown and expanded. The important role played by women in the church, the women clergy, and even the women Bishops in the West, are some of the good examples.
The nature of women which are said to be submissive', (obedience and trustworthy), compassionate, creative, etc are to be looked at in different perspective to bring to light the importance of feminism.
Women have the capacity to suffer with others. Suffering is not something new to them. The pregnancy, the most painful birth pangs, the struggle to bring up the children, the enormous responsibilities of the house hold tame them, and bring out the essence of woman hood. Elizabeth Schuster Feorenza puts it in a nut shell.
Compassion is not simply a matter of hand wring sympathy, but rather a communion with the suffering in the pain as she experiences it.'
As mentioned earlier, a revolution in the fields of economy, politics, and in the other walks of life could be achieved by ordinary housewives. Since they are committed to building up, mending relationships, forgiving, and creating newness, they become the ambassadors of God to bring a new world where equity and equality become the priority.
Jean Baker Miller points out this in an effective way.
Commitment to justice to transform economic, political, social and religious institutions to give priority to the voices and concern to those from whom human dignity is most effectively with held'...'
... is the role of a woman she says.

குடும்பம் 175
Another famous feminist theologian Letty Russel uses the metaphor "mending of creation' to describe the responsibility of women to fight injustices and to restore wholeness in society. It is a challenge to the women of the new era to carry on with the task of . mending and recreating a new world where peace and justice prevail and equality and equity become the priority. It is appropriate to conclude with the statement of Letty Russel.
Today's woman labour in a cosmic birthing by the birthing force of herself from the womb of the woman's soul. Each woman not only becomes a metaphor, but the sacrament of the birth transformed creation.
Endnotes
Weber Christine Lore - Woman Christ - A New Vision of Feminist Spirituality - 1987- p.69
2 PhilliS Trible
- The church on the Round p.47
2GD 2%D GDR GDR

Page 97
176 திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு
பகவத்கீதை Bhagavad-Gita
जातस्य हि ध्रुवो मृत्युभ्रवं जन्म मृतस्य च ॥
तस्माद्परिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि ॥२७॥
ஐதாஸ்ய ஹி த்ருவோ மிருத்யுர் த்ருவம் ஜன்ம மிருதஸ்ய ச/ தஸ்மாத் அபரி ஹார்யே அர்த்தே ன த்வம் சோசிதும் அர்ஹசி/
(அத்தியாயம் 2 பதம் 27)
tർgഖങ്ങി ഖങ്ങുJäക്രി ഗ്രങ്ങഴി ம0ணப்பட்டவணுைக்குப் பிறப்பும் நிச்சய8ம. தவிர்க்க முடியாத உன்டைமைைைல செயலnற்றுவதில் இதற்கான கவலைப்படnதே
Certain indeed is death for the born and certain is birth for the dead; therefore over the inevitable you should not grieve
N

குடும்பம் 177
љадију
இழப்பின் துயரில் நாம் தவித்திருந்த போது பல்வேறு விதத்திலும் அதனை பகிர்ந்துகொண்ட அனைவருக்கும்
எமது மனமார்ந்த நன்றி - குடும்பத்தினர் -
ස්තූති
අප සමග එක්ව නන් අයුරින් (ගොකය බෙදාගත් සැමට අපගේ හaදයයාගම ස්තුතිය
- පවුලේ අය -
Thank you
Our sincere thanks to all who have shared our grief in various ways when we were in deep distress.
- Family Members -

Page 98
|ც99fuJIQ9ფეს 9
写9944Įsã8IIGŪo)1ĝ909@1]og)Ug9IJQ9ĝi · ||| | 恒994III09ĢĒTU9$ơiINoặ3Ļ9IjOJITOE; 十十十十
Ĝosero sosyo saeg) gepleso pogin&o
|||||
——.
Ļ09Gırıņ19h1998 UígĒísto ĝILQ91||8||9qıúsqİL980) 十十 11909ų9ȚIqım83III noĒơ9ĝigo
Jorell-eqre
Isố31.109@ho L函é0 ມop9tGo | рчgшп9
十 唱自唱自P g@gm
|—|
gg碱—创 恒999 19909шп 1ņ9úfngi ~*~ 十 ỰRoņ191098)||49)
|
–|—
1,91||TıgıĽQ991 ĶĒĢđī)geligi 十• 1909ų9ȚIIIúnqī£
1181] [Toj qī£gÍuosog) + HT|1,91ĝ9ự ·


Page 99

GUNANTHY
Name : Siriranjan Gunanithy Date of birth : 30-03-1973
Birth Star Aviddam
Siriranjan
Vi noth al Kandaiah Varatharajan
yampilai Pushpamani
Sinnapu Nadarajah Sithamparapillai Neelambaal Jeyaseelan, Gunaseelan & Kiritharan
Vasanthi
ma, Vijitha &
athasivam Maha Kokuvil Hindu Coll
Sellammaal 彗 of Maddras), Chennai.
- Stella Mary's College, (Affiliated to University
of Maddras), Chennai.
Qualification : - Bachelor of Science (BSc. (Hons.)
- Post Graduate Diploma in Computer Science
(PGIDCS)
Passed away on: 09-12-2006 (Saturday)

Page 100
குடும்Uம் 8
குடும்பம் என்கின்ற இந்த நூல் கால நினைவாக, குடும்பம், உறவு, மனைவி ஆகிய மும்மொழிகளிலும் எழுதப்பட்ட வருகிறது.
மூன்று பகுதிகளைக் கொண்ட இந் பெண்ணாக, மனைவியாக, தாயாக, பிள்:
வகித்த பல்வேறு பாத்திரங்களினதும் சில
குடும்பம், மனைவி தொடர்பாக ஏற்கன லிருந்து சில பகுதிகளை நூலின் இரண்ட "சைவத்தமிழ், சிங்கள பெளத்த, இஸ்ல மரபுகளில் குடும்பம் தொடர்பாக, புதி ஆக்கங்களைக் கொண்டுள்ளது.
අප අතරින් වියෝවූ ශූන්‍යාධිදී සිටීරියජන් මහත්මිය ලදී. මෙම ග්‍රන්ථය තුලින් පවුලි, නදීකම, හා භාර්යාව ද්‍රව්ඩ්, සිංහලි හා ඉංග්‍රීසි යන භාෂා ත්‍රිත්වයෙන්ෂි ලී,
මෙම ග්‍රන්ථිය තුළ පරිච්ජේද තුනක් අඩංගු වේ. දී ගැහැනියක් ශීග්‍රිස, ආර්ජාවිස් පිලිස්, මිච්ක් ෆිලිප්ස, දC තුළදී තමන් ලැබූ අත්දැකීමී සියුමී ලෙස ලියවී ඇත.
දෙවන පර්චිෂප්දය තුළින් මීට පෙර පවුලි හා භ
පරිච්ජේදය තුළ ගින්දු දුවිඩ්, සිංහල බෝධීවිද්ධි, ඉස්ලී ඒකක පිළිබද අලූත් කරැණුද අඩංගු වේ.
This is a publication in Incmory of the
It brings together solic Writtings on the presented in three sectic)Tills.
The first section consists of some Writ life as a daughter, a Wise, a mother, a frie extracts from various published sources o them. The third sičction contains origina Buddhis, the Islainic the Catholic and IF wife.
திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினை
Mrs. Gunanithy Siriranjan Memi

8e FAMILy
ஞ்சென்ற திருமதி குணநிதி சிறிரஞ்சனின் தொடர்பாக தமிழ், சிங்களம், ஆங்கிலம் பல்வேறு ஆக்கங்களையும் தாங்கி
த நூலின் முதற்பகுதி, குணநிதி ஒரு ளையாக, தோழியாக தனது வாழ்நாளில்
பதிவுகளைத் தாங்கி நிற்கிறது.
வே பலர் எழுதியுள்ள சில ஆக்கங்களி ாம் பகுதி கொண்டுள்ளது. மூன்றாம் பகுதி, ப்ாமிய, கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தாக இந்த நூலுக்காகவே எழுதப்பட்ட
విత్ దేరీతి రియా 5ggరతిదీ ఆశితో రోరిటి ఫ్రెడలి ' යන සමාජ විද්‍යාත්මක කරුණු විවරණය වන අතර යූ ලිපි මේම ග්‍රන්ථියේ අඩංගු ජූඩ්,
පළමු පරිච්ජේදය තුලින් සිටී.ඊ.දුප්ත් ගුනතිදී මහත්මීය Jෂ්ටික් ෂිල්ස හා මීඝ්‍රෂියකු ලෙස තමා ජීවත්වූ කාලය
mර්යාව සමීබන්ධිෂයන් ලීයූ ලිපි අඩංගු වේ. තුන්වන శ్రీ, చిత5లైబి అ ద్రోడోట్టే విచ్చి 5ురళిలరిచి రgశ్ర
Late Mrs. Gunanithy Siriranjan.
: family and the wife in all three languages
tings on the roles Gunanithy played in her ind, etc. The second section contains some in the family, the wife and subjects allied to | articles on the Tamil Saiva, the Sinhala he Christian concepts of the family and the
ISEN 1785. || -4}}
வு வெளியீடு
Orial Wolumne 구 |
-
NOlt fOT SIE