கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யேர்மனியில் கலாநிதி கந்தவனம்

Page 1
կիի | I W III ||||||||||| LALUIIIIIIIIIIIIIIIIIIIIIIiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiu No 2
గోళ్ | NØ
كلية
l. | | NANN
།གག་
Hill HH
HHHHHH *懿
: لي
 

ந்தவ
in All )چیs( 北
Hill
I
III 을 ଅ[i] PRUTGTurgu in I ர-Nலுரு
శాస్త్రీ
IIIILAHisi

Page 2
தமிழ் வணக்கம்
செந்தமிழே வணக்கம் - எங்கள் சித்தத்தில் ரத்தத்தில் ஊறிக் கலந்துள்ள செந்தமிழே வணக்கம் !
முந்திப் பிறந்துள்ள போதிலும் மூப்பின்றி சுந்தர இளநலம் தொடர்ந்தென்றும் கொழிக்கின்ற செந்தமிழே வணக்கம்
அந்தரம் அற்றநல் அறமுறை வாழ்க்கைக்கு மந்திரம் வையகம் முழுவதும் வழங்கிடும் செந்தமிழே வணக்கம்
வெந்தழல் மனத்திலும் செந்தண்மை வளர்த்திடும் அந்தமில் அமுதளித் தணைத்திடும் அன்னையே செந்தமிழே வணக்கம்
சொந்த நிலங்களைக் கடந்து துணிந்துள்ள விந்தைகொள் உலகெங்கும் வேரூன்றி வளர்கின்ற செந்தமிழே வணக்கம்
நந்தலில் ஞானமே உடல்பொருள் ஆவியே புந்தியிற் சந்ததம் பூசிக்கும் தேவியே செந்தமிழே வணக்கம்
கலாநிதி வி. கந்தவனம்
 

யேர்மனியில் கலாநிதி கந்தவனம்
அமரர் இரசிகமணி' கனக.செந்திநாதன் அவர்களுக்கு சமர்ப்பணம்
கடல் அலையின் அழகை இரசிப்பவன் மலர்களின் வனப்பை இரசிப்பவன் மயிலின் ஆடலை இரசிப்பவன் குழந்தையின் மழலையை இரசிப்பவன் இலக்கியத்தில் தமி
இரசிப்பவன் கவிதையில் சொல்
இரசிப்பவன்; இரசிகமணியின் தேன் சொட்டும் தமிழ் இரசனையை மறப்பானோ!
தொகுப்பாசிரியர் பல்கலைச் செல்வர் மு.க.சு.சிவகுமாரன் B.FA ElbuТпшПБЈU BEFјшП BштLпЕШf
வெற்றிமணி வெளியீடு பங்குனி 2002
POStfach 2765 58477 Lüdenscheid Germany Tel&Fax:02.351/.4588 62 e-mail: vettimaniyGhotmail.com

Page 3
என்னுரை Vettimoniyo
Brinker HÖhe | 3 f (86II! அனபான உலகத தமழவாசகாகளே 58507 LüdenSCheiCd
Germony இது மலர் அல்ல, 24,02, 2002
இது முற்றிப்பழுத்த நற்கணி. ஒரு இலக்கியவாதி தாயகத்தைவிட்டு கனடாவில் வாழ்ந்துகொண்டு, தமிழர்கள் வாழ்கின்ற இன்னுமொரு நாடான யேர்மனியில் கலந்துகொண்ட தமிழ்ப்பணி. அவற்றுள் தன் கரங்களுக்கு எட்டியவற்றை தொகுத்துத் வெளியிடுகிறது வெற்றிமணி.
குறிப்பாக அவர் யேர்மனியில் கலந்துகொண்ட தமிழ் நிகழ்சிகளையும், அவர் இங்கு வெளிவரும் பத்திரிகை, சஞ்சிகைகளில் எழுதிய கட்டுரைகள்,கவிதைஸ் பலவற்றையும், இயன்றவரை தொகுத்து "யேர்மனியில் கந்தவனம்" என்ற ஒரு கைநூலாகத் தருகின்றேன். இதனை வெற்றிமணி வெளியீடு செய்வதில் மகிழ்சியடைகின்றேன். கலாநிதி கந்தவனத்தின் நூல்களான பரீட்சையில் சித்தியடைவது எப்படி, கவிஞரின் கீரமலையினிலே நூலுக்கு இரசிகமணி கனக செந்திநாதன் எழுதிய நுால் நயம் இந்த இரண்டினையும் அன்று தாயகத்தில் வெற்றிமணி வெளியிட்டது.
இப்போது யேர்மனியில் வெளியிடும் இரண்டாவது வெளியீடு இது. 1995 இல் எழுத்தாளன் என்கின்ற நூலையும், வெற்றிமணி வெளியிட்டிருந்தமை வாசகர்கள் அறிந்ததே. உலககப் பல்கலைக்கழகத்தின் கெளரவு கலாநிதி பட்டம் பெற்ற கவிஞர் வி.கந்தவனம் அவர்களது இலக்கிய வாழ்வின் ஒரு சிறுபதியையேனும் என்னால் தொகுத்துத் தரமுடிந் ததையிைட்டு பெருமிதம் கொள்கின்றேன். மேலும் இச்சிறு கைநூலினை வெற்றிமணி வெளியிடத் துணைநின்ற குரும்பசிட்டி திரு.க.சிவபாலன், திரு.சற்குணசிங்கம், திரு.சு.தவசோதி திரு.கு.ஈஸ்வரகுமார் ஆகியோருக்கும், அட்டையினை அழகுற அமைத்த செல்வன்.சஞ்ஜீவன் சிவகுமாரனுக்கும்.
யேர்மனிக்கு கவிஞரை பலமுறை அழைத்து, தமிழமுது படைத்த வானதி வாணி நர்தனாலயத்திற்கும்,வெற்றிமணி நிறுவனத்திற்கும் எங்கள் நன்றிகள்.
இந்த நூலில் எந்தப்பக்கம் புரட்டினாலும் - கவிஞர் கந்தவனம்தான் - பின்பு இந்தப்பக்கத்தில் என்ன பந்தம் வேறு சொல்லக் கிடக்குது இங்கு
மீண்டும் ஒன்றே ஒன்று!! இது மலரல்ல, கனி!!! பூத்துக்,காயத்துக்,கனிந்த கனி! அறுசுவை படைக்கும் - ஒரு இலக்கியவாதியின் இனிய கனி காத்திருக்கத் தேவையில்லை உடன் புசியுங்கள்.
அன்புடன் மு.க.சு.சிவகுமாரன் B.F.A ஆசிரியர் : வெற்றிமணி - யேர்மனி
 
 

ஒரு பல்கலைக்கழகம்
பட்டம் பெறுகிறது
வண்ணத்துப் பூச்சிக்கு வண்ணம் தீட்டுவது போல் மல்லிகைப் பூவிற்கு மணம் சேர்ப்பது போல் பல்கலைக் கழகம் பட்டம் பெறுவது போல், எங்கள் கவிஞர் வி.கந்தவனம் அவர்க
ளையும் ஒரு பட்டம் படர்ந்து தான் அழகு பெறுகிறது. கவிஞருக்கு உலகப் பல்கலைக்கழம்
கலாநிதி என்கின்ற கெளரவப் பட்டத்தை வழங்கியுள்ளது. இச்செய்தி புலம் பெயர்ந்து வாழும் நம்மவர்களின் தமிழ், இலக்கிய, கலாச்சாரச் சேவைக்கு உலகில் கிடைத்த அங்கீகாரம் எனலாம்.
கவிஞரை கலாநிதியாகக் கண்ட அந்த உலகப் பல்கலைக்கழகம் பற்றிய சில தகவல்கள்.
கலிபோனியாவில் உள்ள லொஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் 1946ம் ஆண்டு மார்கழி மாதம் 21ம் திகதி உலகப் பல்கலைக் கழகப் பேராளர் 360)L (The World University Roundtable) 66örg அமைக்கப்பட்டது. இதன் நோக்கம், உலகம் முழுவதற்கும் பொருந்தக்கூடிய உலகப் பல்கலைக் கழகம் ஒன்றை அமைத்தல். அவ்விதமான பல்கலைக்கழகம் ஒன்று (The World univrsity) 1967b e60ö (6 98FLDLT LDTgbb 21ஆம் நாள் அரிசோனா மாநிலத்தில் உள்ள பென்சன் நகரத்தில் தொடங்கப்பட்டது. இன்று இதற்குச் சேர்மதியான,பல கல்லூரிகளும் வளாகங்களும் உலகத்தின் பல பாகங் களிலும் உள்ளன. மேலும் பல கல்வித்தா பனங்கள் உலகப் பல்கலைக் களகத்தின் பாடத்திட்டங்களால் கவரப்பட்டு அவற்றை தங்கள் கல்வி நிலயங்களிலும் அறிமுகப் படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. உலகப் பல்கலைக் கழகத்தை உலகப் பல்கலைக் கழகப் பேராளர் சபையே நிர்வகித்து வருகின்றது. இன்று இச்சபையில் 80 நாடுகள் உள்ளன. பேராசிரியர்களும் கலாநிதிகளும் மற்றும் கல்விமான்களும் அங்கம் வகிக்கின்றனர். இதன் சர்வதேசக் காரியாலயம் அரிசோனாவில் உள்ள உலகப் பல்கலைக் கழகத்திலேயே அமைந்துள்ளது. இவர்கள் உலகில் பலதுறைகளில் உழைத்தவர்களுக்கும் அத்துறையை வளப் படுத்தியவர்களுக்கும், கொளரவம் கொடுத் துள்ளனர். இசைத்துறையில் சாதனை படைத்த திரை இசை மன்னன் இளையராஜா அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழகியது. இன்று கவிஞர் வி.கந்தவனம் அவர்களுக்கும் LT5Lit (The Cultural Doctorate in Philosophy of Literature). என்ற உயர் விருதினை வழங்கியுள்ளனர்.
பல்கலைச்செல்வர்' மு.க.சு.சிவகுமாரன் தன்வாழ்வின் பெரும் U(5560)u இலக்கிய உலகத்தில் கழித்த,கழிக்கின்ற பெருமகன் அவர். அவர் கவிதைகள் நிலவை மட்டும் பொட்டுவைத்து அழகு பார்க்கவில்லை. சமுதாயத்தில் உள்ள குறைபாடுகளை புட்டுப் புட்டு கவிபடைப்பவை. அவர் கவிநடையில் அகங்காரம் இல்லை. ஆணவம் இல்லை. ஆனால் ஆனந்தமாக மற்றவர் மனம் நோகாது, அந்த வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மெதுவாகத் தன் கருத்தை வைக்கும் பாங்கே, நல்ல கருத்துக்களை உடன் உள்வாங்க ஏதுவாகும் அவர் சக்தியாகத் திகழ்கின்றன.
சொல்லுக்கு சொல் இடைவெளி இருக்கும் செய்யுளில். ஆனால் அவர் சொல்லுக்கும் செயலுக்கு இடைவெளி இருப்பதில்லை. அதனால்தான் உயிர் உள்ள கவிதைகளை
அவரால் பிரசவிக்கமுடிகிறது.
சிவத்தமிழ் செல்வி இப்பெரும்
கவிஞன் தாயகத்தில் சாவகச்சேரி நுணாவில் கிராமத்தில் பிறந்தவர். தமிழின் பால் அருந்தி வளர்ந்து, 65 குரும்பசிட்டியில் மணம்புரிந்து, அங்கு இருந்து இலக்கிய மணம்பரப்பி, தமிழ்மக்களின் மனதில் கவிய ரங்கத்திற்கோர் கந்தவனமாக கொலு இருந்தவர், இருப்பவர்.
அவர் 25 நூல்களுக்குமேல் எழுதியுள்ளார். இன்றும் காலத்தால் அழியாத பல படைப்புக்களைத் தந்து கொண்டிருக்கின்றார்.
நூல்களை பார்த்துவிட்டு எறிவதற்காகப் படைக்கவில்லை அவர். நூறு வருடங்களையும் தாண்டிவாழப் படைப்பவர். அதனால்தான் என்னவோ

Page 4
ஒரு நூல் அளவு பிழையிருந்தால் கந்தவனம் கடுகடுப்பாகி விடுகிறார். (சிரித்த முகத்தை அந்தநேரங்களில் மட்டுமே தொலைப்பவர்.) வெற்றிமணியில் தாயகத்தில் 1968 ஆம் ஆண்டுகளில் அவரது கட்டுரைகள் வராத இதழ் இருப்பதில்லை. இன்று யேர்மனியில் 1994 முதல் அவர் கட்டுரைகள் கவிதைகள்,என்று வராத இதழ்கள் வெற்றிமணியில் இருப்பதில்லை. கால வித்தியாசத்தைப் பாருங்கள் 1968-2002 இந்த 34 வருட உறவு வெற்றிமணியுடன், வெற்றிமணியில் மட்டுமன்றி உலகெங்கும் வெளிவரும் பத்திரிகைகள் சஞ்சிகைகள் பலவற்றிலும் அவரது படைப்புக்கள் வருகிறது.
குறிப்பாக கனடாவில் உதயன் பத்திரிகை, தமிழர்தகவல் (மக்கள் விரும்பிப் படிக்கும் கனடிய காட்சிகள்) மற்றும் லண்டனில் ஈழகேசரி,(ஏழுத்தாளன் என்னும் தொடர் கட்டுரை அறிமுக எழுத்தாளர்களுக்கு ஈழகேசரியில் அமுதம் படைத்தது.) புதினம் ,மற்றும்
ஈழநாடு,வீரகேசரி,தினகரன், என்று வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இவரது மேடைப் பேச்சு காந்தத் தன்மை கொண்டது. தன்பால் மக்களை அழைத்து தன் தேன்தமிழை அவர்களுக்கு தெவிட்டாது ஊட்டுவதில் வல்லவர். யேர்மனியில் மட்டும் வெற்றிமணி விழா,வானதி வாணி நர்தனால யத்தின் பரநாட்டிய அரங்கேற்றங்கள் ஆண்டுவிழாக்கள் என்று பல தடவைகள் வந்து சிறப்புரையாற்றிச் சென்றவர். இலங்கையில் பல்கலைக் கழகத்தில் நாடக
QLI Lq(36TIT LDI ġ செய்தவர்களில் கவிஞர் அவர்களும் ஒருவர். கவிதை,பேச்சு, கட்டுரை, நாடகம்,சமயச்சொற்பொழிவுகள் என்று பல்
துறைகளிலும் தன் வேர்களை ஆழப்பதித்தவர் அவர். அவருக்கு கலாநிதி என்கின்ற கெளரவம், கலாநிதிக்கு கிடைத்த கெளரவமாகும். கலைஞர் கருணாநிதி அவர்கள் ஒரு முறை கூறினார் ‘என் கல்லறையில் முதல்வர் என்றே1, இல்லை மந்திரி என்றோ போடவேண்டாம். ஏன் என்றால் அவற்றிற்கு முன்னே முன்னாள் என்று போடவேண்டி வரலாம். எனவே என் கல்லறையில் என்றுமே கலைஞர் மு.கருணாநிதி என்று எழுதுங்கள் என்றார். சிலரது பெயர்களுக்கு முன்னால் உள்ள பட்டங்கள் பட்டங்களாக அல்லாமல் அவர்களது பெயர்களாகவே மாறிவிடுவதும் 2) 60ண்டு. அதுதான் அவர்களுக்கு அதி உயர் விருதாக அமைகிறது.
உதாரணத்திற்கு சிலரது Lu Lib60061ój சொல்கின்றேன் பட்டென்று அவர்கள் உங்கள் முன்னிலையில் தோன்றுவார்கள் பாருங்கள். கவியரசு. கலைவாணர்,பேரறிஞர் ,கலைஞர். பெரியார், நடிகள்திலகம், மக்கள் திலகம். சிவத்தமிழ்ச் செல்வி, கலையரசு,நடிகமணி, இரசிகமணி, கலைப்பேரரசு நாவலர் ဖါ),
த்திற்கு தமிழ்மக்களின் நன்றி.
பண்டிதமணி பார்த்தீர்களா? அந்த பட்டங்கள் பெயராகமாறி நிற்கும் தன்மை. சில சமயங்களில் அதி உயர் பட்டங்கள் கூட அன்றாடம் மக்களால் அளிக்கப்படும் பாசமிகு பட்டங்களிடம் தோற்றுப்போய்விடுவதும் உண்டு. அதற்கு உதாரணம், கலைஞர் மு.கருணாநிதி. டாக்டர் மு.கருணாநிதி இவற்றில் டாக்டரைக் கலைஞர் வென்றுவிட்டார் அல்லவா.
இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால்,கவிஞர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் கிடைத்ததும் அப்போ இனி கலாநிதி கந்தவனம் என்று அழைப்போம் என்றேன். அவரோ இல்லை அது கவிஞராகவே இருக்கட்டும் என்றார். உண்மைதான் எங்களுக்கு கந்தவனத்தை தெரியாது. கவிஞரையே அதிகம் தெரியும். என்ன இருந்தாலும் எனக்கு 3)660).J எங்கள் சமுதாயத்தில் உள்ள நோய்தீர்க்கும் டாக்டரா கவே பார்க்கஆசை. சில தாய்மார்கள் தம் பிள்ளைகளை, அப்புராசா, தங்கம்.கண்ணே,கண்ணா,என்ரகடவுளோ,என்று கொஞ்சுவர். சிலர் என்ர டாக்குத்தரோ என்ர நீதவானோ,என்ர எக்கவுண்டனோ ! என்று கல்வியால் பெறும் பெரும் பதவிகளை எல்லாம் சொல்லிக் கொஞ்சுவர்.
எனக் கும் கவிஞரை தமிழ்த் தாயின் குழந்தையாக, எண்ணி பெரும் கல்வியால் கொஞ்ச ஆசை. அவர் இயற்கைக் கவிஞர். அவருக்கு அப்பு JT3 IT என்று தாய் அழைப்பதுபோல், கவிஞர் தான் பிடித்தது. அது அவரது அடக்கமான பண்பு. இந்தப்பண்புக்கு தான் அவர் தேடிச் செல்லாத பட்டங்களும், கெளரவங்களும், நாடிவருகின்றன. டாக்டர் வி.கந்தவனம் வாழ்க! மக்களின் நாடி நரம்புகளைப் பிடித்து கவிபடைக்கும், உங்கள் திறன் வாழ்க! மீண்டும் எங்கள் வீட்டு முற்றத்து நிலாவை அமெரிக்காவில் இருந்து பார்த்து இரசித்து, அதன் இலக்கிய அழகு கண்டு வியந்து, விருதுகொடுத்த பென்சன் பல்கலைக்கழக
\வெற்றிமணிவிழா 1995
ca தமிழின்பெருமை)
தமிழைக்கற்றுக்கொடுங்கள்! பிள்ளைகளே! தமிழைப் படியுங்கள்! படியுங்கள்! என்றால் மட்டும் தமிழ் வந்துவிடாது, உடன் தமிழைக்கற்றும் விடார்கள் நம் பிள்ளைகள். தமிழை ஏன் கற்க வேண்டும்? தமிழின் பெருமை என்ன? என்பது
அவர்கள் மத்தியில் அடிக்கடி பேசப்படவேண்டும்.
ஒன்றின் பெருமையை உணர்த்தாது அதனை நாடுங்கள் என்று எப்படி கூறமுடியும். இலக்கியங்க ளில் இந்தப் பெருமைக் குரிய நிறைவாகவே இருக்கின்றது. அங்கே வெளிப்பட்ட வீரம் நம்மண்ணில் தெரிகிறது. எனவே தமிழின் பெருமைகள் பேசப்படவேண்டும். வருடாவருடம் வெற்றிமணி அதற்காக விழா எடுக்வேண்டும்.
விடையங்கள்
 
 
 

5
யேர்மனியில் கலாநிதி வி.கந்தவனம்
உலகமே
நம் இல்லம் உள்ளமெல்லாம் நம் சொந்தம்
POOVorosu POSf BOXO 34 Ol 28034 Brenne GermOny Tel8FOX: O42-597O822
யேர்மனியில் 11 ஆண்டுகளாகத் தொடர்ந்து
வெளிவரும் இலக்கியச் சஞ்சிகை பூவரசு. 1995ம் ஆண்டு ஐப்பசிமாத இதழில் மதுரகவி.வி.கந்தவனம் அவர்களை
பூவரசு ஆசிரியர், இந்துமகேஷ் அவர்கள் நேர்கண்டார். மதுரகவி வி.கந்தவனம் அவர்களுடன் ஒரு
ந்திப்பு
|லம் பெயர்ந்த போதும் தாயகத் து நினைவுகளையே சுவாசித்துக்கொண்டிருக்கும் எண்ணற்ற உள்ளங்கள். இவர்களிடையே
எத்தனையோ கலைஞர்கள். படைப்பாளர்கள்.!
ஆனால், எங்கே எந்த நிலையில் வாழ்ந்தாலும், எத்தனை ஆண்டுகளைக் கடந்தாலும் எழுத்தை முழு மூச்சாய் நேசிக்கும் இதயங்களை விரல் பிட்டு எண்ணிவிடலாம். இந்த வரிசையில் மூத்த லைமுறை எழுத்தாளர்களில் மதுரகவி வி. ந்தவனம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். )ண்மையில் கனடாவில் மணிவிழாக் கண்ட விஞர், வெற்றிமணி விழாவில் கலந்து கொள்ள toஜர்மனிக்கு வருகை தந்திருந்த போது பூவரசு
வாசகர்களுக்குத் தந்த செவ்வியில் இருந்து.
6) D பெயர்ந்தோர் மத்தியில்வெளிவரும் ஆக்கங்கள் பற்றிதாங்கள் எவ்விதமான அபிப்பிராயம் கொண்டிருக்கிறீர்கள்? மாற்றங்கள் ற்படவேண்டும் என்று தாங்கள் கருதுகிறீர்களா? |வ்வகையில்?
ஆக்கங்கள் என்பது கலை இலக்கிய வரலாற்றுப் 1டைப்புக்கள் அனைத்தையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல். பிரபல ஒவியர் கண்ணா அவர்களின் ஒவியங்கள் யாவும் ஆக்கங்களே.
இலண்டன் ராஜகோபால் அவர்களின் வல்வெட்டித் துறையில் இருந்து அமெரிக்காவரை கப்பலோட்டிய தமிழர்கள்- ஆழிக்குமரன்- ஆகிய நுால்களும் கனடா திரு எஸ்.கே. மகேந்திரன் அவர்களின் -என்று முடியும் எங்கள் போட்டிகள், திரு வா. நவரத்தினம் அவர்களின் -தமிழ் தேசத் தின் வீழ்ச்சியும் எழுச்சியும்- போன்ற நூல்கள் வரலாறு சம்மந்தமானவை. ஆனால் நீங்கள் இங்கு இலக்கிய ஆக்கங்களையே கருதி இருக்கிறீர்கள் என்பது விளங்குகிறது. இவையும் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்த ஆக்கங்கள். நுால்வடிவம் பெற்ற ஆக்கங்களென இருவகைப்படும். பல ஆக்கங்கள் தரமானவை என்பதே எனது கருத்து.
மாற்றங்கள் வேண்டும் ஆனால் மாற்றம் என்பது இலக்கிய உலகத்தில் சொல்லிச் செய்விக்க முடியாததொன்று. இன்று புலம் பெயர்ந்தோர் படைப்புக்கள் பெரிதும் தமிழீழம் சார்ந்ததாகவே இருக்கின்றன. அது இயல்பானது. தவிர்க்க முடியாதது. புலம் பெயர்ந்தவர்களுக்கென்றொரு வாழ்க்கை இருப்பதைப் பல எழுத்தாளர் இன்னும் சிந்திக்கத் தொடங்கவில்லை. அதுபற்றி எப்பொழுது சிந்திக்கத் தொடங்குகின்றார்களோ அப்பொழுது மாற்றம் இயல்பாகவே ஏற்படும். புதிய சூழல் புதிய பொருள்கள் என்ற வகையில்
இலக்கியப் போக்கில் மாற்றம் ஏற்படவே செய்யும்
இப்போராட்ட காலத்தில் புலம்பெயர்ந்தோர்பற்றி தாயக மண்ணில் வாழும்கலை இலக்கிய
ஆர்வலர்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் இல்லை என்பது அவ்வப்போது வெளிவரும் அவர்களது விமர்சனங்கள் மூலம் தெரிய வருகின்றது. இது பற்றித் தாங்கள் என்ன நினைக்கின்றீர்கள்.?
நல்லதொரு கேள்வி. புலம்பெயர்ந்தவர்களின் அனுபவங்கள் அவர்களுக்கு இல்லாதிருக்கலாம். அல்லது விடுதலை உணர்வு வேகத்தில் அவர்கள் புலம்பெயர்ந்தவர்களைக் குறைக் கலாம். குறை கூறுகின்றவர்களை நான் குறை சொல்லமாட்டேன். போர்க்காலத்தில் புலம் பெயர்வு பொதுவானது. தவிர்க்கமுடியாதது. சிந்து வெளியில் சிறப்பாக வாழ்ந்த தமிழர் தென்னாடு நோக்கி வந்ததும் போரால். பெரும்பாலான ஐரோப்பியர் அமெரிக்க நாடுகளில் குடியேறியதும் போரால். இன்று தாதயகத்தை விட்டு வெளியேறியபோதும் பெரும்பான்மையோரின் வாழ்க்கைமுறை தாயகத்தை மையமாகக் கொண்டே நடைபெறு கின்றது என்பதை ஈழத்து விமர்சகர்கள் உணர்தல் வேண்டும்.
புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் இலக்கிய வாதிகள் நமது மண்ணை ஒட்டிய இலக்கியம் படைக்கும் அருகதையற்றவர்கள் என்பதாய் ஒரு கருத்து நமது மூத்த எழுத்தாளர்கள் பலரிடம் நிலவுகிறது. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பற்றி அவர்களது படைப்புக்களிலும் அவதுாறாகச் சித்தரிக்கப்படுகிறது. இதுபற்றித் தங்கள் கருத்து

Page 5
படைப்பவன் உடலளவில் என்பதல்ல முக்கியம். அவனது உள்ளம் எங்கிருக் கிறது என்பதே முக்கியம். இலக்கியத்திற்கு உடல்தொடர்பிலும் உள்ளத் தொடர்பே பிரதானமானது. எழுதுகின்றவர்கள் தமது முன்னைய அனுபவங்களை மையமாக வைத் தே எழுதுகின்றார் கள். Ꮿl 60Ꭳ 6Ꭰ; மண்ணையொட்டிய சம்பவங்கள். இன்றும் தாயகத்தில் இருப்பவரிலும் வெளிநாட்டில் இருப்பவர்கள் தாயக நிகழ்வுகளை விரைவில் அறிந்துவிடுகிறார்கள். அவர்களது கனவும் நினைவும் தாயகமாகவே இருக்கின்றது. கேட்டதிலும் படித்ததிலும் தமது உள்ளத்தை ஊறவிட்டு உணர்ச்சி பொங்கப் பாடும் பல கவிஞர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளனர். புலம் பெயர்ந்தவர்களின் படைப்பு எவ்வளவுக்கு மண்ணையொட்டிய இலக்கியமாக இருக்கின்றது என்று மதிப்பீடு செய்வது தான் முறை. அதனைவிட்டு அவர்கள் அத்தகைய இலக்கி யங்கள் படைப்பதற்கே அருகதை யற்றவர்கள் என்று கூறுவதற்கு யாருக்கும் அருகதை d560)Lu JTg5).
அது ஒரு தாழ்வுச்சிக்கலைச் சார்ந்த இலக்கிய வாதம். முதன்முறை தாங்கள் ஜேர்மனிக்கு வருகை தந்திருக்கிறீர்கள் கனடாவில் வாழ்கின்ற நம்மவர்களுக்கும் இங்குள்ள நம்மவர்களுக்கு மிடையில் வாழ்க்கை முறையில் தாங்கள் எத்தகைய ஒற்றுமை வேற்றுமை களைக் காண்கிறீர்கள்.? ஜேர்மனியில் தமிழ் மக்கள் பரம்பல் ஐதாக உள்ளது. டோட்மூண்ட் நகரத்தில் மட்டும் சற்று அதிகமாகக் காணப்படுகின்றனர்.
எங்கிருக்கிறான்
வாய்ப்புக்கள் குறைவு. பலர் வேலைவாய்ப்பின்றி அரசாங்க உதவிப்பணத்தில் வாழ்கின்றனர். அதனால் பெற்றோர் பிள்ளைகளை நன்று பராமரிக்கின்றனர். வீட்டில் தமிழைப் பேசுகின்றனர். வெளியிலும் தமிழரைக்கண்டால் தமிழிலேயே உரையாடுகின்றனர். அதனால் குழந்தைகளும் அழகான தமிழ் பேசுகின்றனர். தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இங்கு அதிகம். உலகத்தமிழர் இயக்கம் மட்டும் 88 தமிழாலயங்களில் தமிழ் கற்பித்து வருகின்றது. பிற பாடசாலைகளும் உள்ளன. தமிழர் தனித்துவம் அங்கு போணப்படுகின்றது. கனடாவில் தமிழ் மக்கள் விரும்பிய இடங்களில் செறிவாக வாழ்கின்றார்கள். சங்கம் சபைகள் அதிகம். சந்திப்புக்களும் கூட்டங்களும் அதிகம். வேலைசெய்வோர் தொகை அதிகம் தமிழ் கற்கும் ஆர்வம் குறைவு. கனடாவில் தமிழைப் படிப்பதனால் என்ன பயன் என்ற மனப்பான்மை பலருக்கு. கனடியமயமாவதில் பலருக்கு குறிப்பாக இளம் சந்ததியினருக்கு ஆர்வம் அதிகம். மற்றும் படி உணவுமுறை, உடைவகை ,நகை அணியும் ஆர்வம், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், சாமத்தியச் சடங்குகள், திருமண வைபவங்கள் போன்ற குடும்ப நிகழ்வுகளில் ஒற்றுமைகள் நிறையவே உள்ளன. பூவரசுக்கு தாங்கள் தரக்கூடிய ஆலோசணைகள் என்ன.?
பூக்களுக்கு எல்லாம் அரசு பூவரசு. அது பத்திரிகைகளுக்கெல்லாம் அரசாகிப் பவனி வரவேண்டும். பூவரசு வேலி வளவுக்குப்பாது
காப்பாவதுபோல உங்கள் சஞ்சிகையும் தமிழர் பண்பாட்டின் கதிகாலாகத் திழைக்க வேண்டும். வாழ்த்துக்கள்.
துாரத்துார இருப்பதால் மக்கள் சந்திப்பும் உறவாடலும் அடிக்கடி நடைபெறக்கூடிய நன்றி பூவரசு - ஐப்பசி 1995 GJ606)UT மூலம் மிக மிக ஆழமாகக் கால் பதித்து இலக் கிய வரலாற்றினை நகர்த் திச் (கருத்தியல் நடைமுறைத் தளம்) சென்றவர்களுள் பெரும் பங்கு வகித்து
K.K. MurugothoOSCIn Bromberger Str-8 46145 Oberhousen -GermOny Te:O208 6O 76 35
பேருவகை கொள்கிறோம்
மதிப்புக்குரிய இலக்கியத்தத்துவாளர், மதுரகவி, கவிஞர் வி. கந்தவனம் அவர்களுக்கு உலகப் பல்கலைக்கழகம் இலக்கியப் பண்பாட்டுத் தத்துவத் துறைக்கு சேவையாற்றியமைக்காக கலாநிதி என்ற உயர் கெளரவ விருது அளித்து கெளரவித்தமை அறிந்து ஏலையா பேருவகை கொள்கின்றது. ஈழத்து இலக்கிய உலகு மனித மனங்களுடன் உறவாடி திணிவு பெற்றது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் கலாநிதி
கந்தவனம் அவர்கள் தனது ஆக்கங்கள்
வருகின்றார் கலாநிதி வி. கந்தவனம் அவர்களின் ஆக்கங்களில் சமுதாய நேசிப்பு, மக்களின் வாழ்வியல் நிலை, மனித மனங்களின் யதார்த்த உணர்வுகள் விரவிக்கிடப்பதை காணலாம். மதிப்புக்குரிய கவிஞர் அவர்களுக்கு கிடைத்த இவ்விருது ஈழத்து இலக்கிய உலகிக்கும் புலம் பெயர் ஈழத் தமிழன் இலக்கியத்திற்கும் எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த விருதாகும்.
மதுரகவி அவர்களுக்கு கிடைத்த
இவ் விருது கண்டு ஏலையா : பேருவகை கொண்டு வாழ்த்திப் ! பாராட்டுகின்றது.
அன்புடன் கா.க. மு.ரூகதாசன் 24.01.2002
 
 
 

கவிதை ஒன்று காவியம் ஆனது
முத்தமிழை மூச்சாய் மூவேந்தர் துணையால் அந்துவன் கீரன் ஒளவை கபிலன் செந்தமிழ் இளங்கோ சீர்சார் கம்பன் இலக்கிய விளக்கம் இன்தமிழ் வள்ளுவன்
வளர்த்த முத்தமிழ் முகம் இடிப்பதோ ஆங்கில மோகம் அதை அழிப்பதோ எம் மினம் அடிமையாய் வாழ்வதோ சங்கத் தமிழ் சரித்திரம் சரிவதோ என்று
முத்துக்கடல் முழக்கென சங்கப் பாக்களை சாரம் ஈட்டி தாய் மொழிப் பற்றும் தமிழ்மண் பற்றும் வாய்மையும் சேர்த்து முத்தமிழ்க்கவி சமைத்தவர் அண்ணன் கந்தவனம்
பழுத்த கல்வியும் பளகறும் அறிவும் பாரினில் இவர் தேடிய செல்வம் செந்தமிழ் நடையில் தித்திக்கப் பேசி பரதக் கலையின் பக்குவம் சொன்னவர்
வானதி வாணி நர்த்தனாலயத்தின் பிள்ளைகளை வாழ்த்தி நின்றவர் வழியும் சொன்னவர் அவருக்கு உலகப்பல்கலைக் கழகம் கலாநிதி மதிப்பு வழங்கியதை வாழ்த்திநிற்கின்றோம் வனப்புக் கொள்கின்றோம்
தமிழுக்குப் பெருமை தேடித்தந்த தங்கமகனை தரணிக்கு தந்த தாயினை தமிழால் வாழ்த்துகின்றோம் தமிழுக்குப் புலம்பெயர் மண்ணில் புதுப்பொலிவு தமிழர்க்கும் இது தலை நிமிர்வு
வானத்து இருசுடர் போல் கலாநிதி கந்தவனம் அவர்களின்
புகழ்பரவ வாழ்த்தி நிற்கின்றோம்.
&:xxx
நாட்யஆச்சர்யமணி திருமதி வானதி தேசிங்குராஜா
வானதி வாணி நர்த்தனாலயம் Gurudgof
ஒரு வாழ்த்துச்செய்தி ஒன்று எழுத வேண்டும். எல்லோருமே நூறுவீதம் எந்த
விடையத்திலும் சரியானவர்களாக இருத்தல் அரிது. ஒருவரது நல்ல விடையத்தை அவர் மறைந்த பின்புமி, கெட்டவிடையங்களை அவர் வாழ்கின்ற போதும் சொல்வதும், எழுதுவதும், வழக்கம். கெட்டவிடையங்கள் அவர் மரணமாகும் போது சிலருக்கு அதுவும் மரணித்து விடும். வாழ்கின்ற போது வெளிப்படாத நல்ல விடைய ங்கள் மரணத்தின்பின் அந்த சிலருக்கு வெளிப்படவும் செய்யும். எனவே ஒருவருக்கு ஒரு நல்லதினத்தில் வாழ்த்த முற்படும்போது மனசு அவரது குறைகளையே முன்கொண்டுவந்து நிறுத்தும். அதனையும் மெல்ல ஒரு தட்டுத்தட்டி அவரை வாழ்த்துவோம் என்று எண்ணி ஒருவாழ்த்தினை அமைத் தேன். பின்பு மனம் கேட்கவில்லை. யார் எவர் என்ற பேச்சைவிட்டு. கவிஞர் வி கந்தவனத்திற்கு தொலைபேசியில் தொ டர்பு கொண்டு, ஒருவரை வாழ்த்துகின்ற நேரம் மெல்லமாக 3)6)) (560) Lu கருத்தில் உள்ள குறையைச் சுட்டிக் காட்டலாமா?என்றேன்.
தம்பி ஒருவரை வாழ்த்துகின்றபோது முழுமனதுடன் வாழ்த்த வேண்டும். குறை நிறைகளைப்பற்றி எடுத்துச் சொல்வது வாழ்த்து அல்ல. அது விமர்சனம் என்றார் எனக்கு ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் போல் இருந்தது. கவிஞருக்கு அல்ல! அந்தத் தொலைபேசிக்கு. அதுவும் நிமிடத்திற்கு 12 பனிங்.
தொலைபேசியில் 12 பனிங்குக்கு தொல்லையும் கொடுக்கலாம். மனசுக்கு மாலையும் ஆடலாம். உயிர்வாழ்வதற்காக உண்கின்றோம். வாழைப் பழத்தில் ஒரு நுனியில் அழுகல் என்றால் அதனையுமா? உண் கின்றோம். அதனை அப்படியே கிள்ளி எறிந்து விட்டு மீதியை உணணு கின்றோம். அப்படியே வாழ்த்தும் போதும் அழுகலைக் கிள்ளி எறிந்து விட் டு நல்ல தையே எடுத் து வாழ்த்தினால் அவர் உள்ளத்துக்கும், வாழ்வுக்கும் ஆரோக்கியமாக இருக்கும் ജേT!

Page 6
வெளிநாடுகளில் வசிக்கும் நாம் இங்கு தாய்மொழியை மறந்தாலும் தாய் அன்று சுட்டுத்தந்த தோசையையும்,இட்டலியையும் மறந்த விடவில்லை. கொச்சைத் தமிழில் என்றாலும் இந்த
உணவுகளின் பெயர்கள் உச்சரிக்கப்படுகின்றன.
இவற்றைத் தயாரிப்பதற்கு உழுந்து அரைக்கும் சிறு இயந்திரம் சற்று அரைக்கத்
தொடங்கியதுமே மேல் வீட்டில் இருக்கும் வெள்ளை உள்ளங்களுக்கு அதன் இரைச்சலில் வியர்த்துக் கொட்டும்.
சும்மா ஒரு காக்கிலோ உழுந்தைச் சுமந்து சுற்றியதற்கே இவ்வளவு இரைச்சல் என்றால்! இந்தப்
பூமீ எவ்வளவைச் சுமந்து கொண்டு வேகமாகச் சுற்றுகிறது. அதற்கு எவ்வளவு சத்தமும்
ஆற்பாட்டமும் போடவேண்டும் இந்தப் பூமி.
ஆனால்! அமைதிகாக்கிறதே!. பெரியவர்களின் அடக்கத்தைச் சொல்லாமல் சொல்லும் இந்தக் கவிதைவரிகள் நெஞ்சை நிறைக்கின்றன. கவிஞர் உறக்கத்திலும் வாழும் மனிதராகவே இருக்கவேண்டும். இல்லை என்றால் பகலில் இத்தனை இரைச்சல்களுக்கும் மத்தியில் எப்படி இவ்வளவு ஆழமான கருத்துக்கள் தோன்றமுடியும். ஒரு பூவை எடுத்துக் கொண்டால் சிலருக்கு அதன் நறுமணம் பிடிக்கும்,மற்றும் சிலருக்கு அதன் வர்ணம்பிடிக்கும். இன்னும் சிலருக்கு அதன் இதழின்மென்மை பிடிக்கும். இப்படியாக ஒரு பூவிலேயே பலவித இரசனைகளைக் கொண்டவன் மனிதன். நீங்களும் உங்கள் இரசனைக்கேற்ப இக்கவிதையை வாசித்து மலருங்கள்.
இதோ கவிஞர் வி.கந்தவனம் அவர்களின் "ஒலியாதிக்கம்” என்னும் கவிதை.
میر
புந்தி புலனை அந்தரப்படுத்தும்
எந்த ஒலியும் இரைச்சல் எனப்படும் ஒலியாதிக்கம்
ஓசை யின்றிச் சுற்றும் உலகில்
மோகன மாகி முதன்மை வகிக்கும்
|சத்தங் களாகிச் சதிகள் புரியும்.
பூசல் கலகம் போர் வெறி ஒலிகள்
வாகன இரைச்சல் நகரத்து மக்கள்
கைத்தொழிற் சாலைகள் நாளும் கனத்த
ஒலியைப் பெருக்கி ஊரைக் கூட்டும்
நிலைமை இன்று நித்தம் தலையிடி
வானுர்திகளின் மாபேர் இரைச்சல் ஊனுணர் வெல்லாம் ஒடுங்கச் செய்யும்
இமயப் பயன்கள் அமையினும் வேண்டாம் அமைதிச் ஆழலை அழிக்கும் சத்தம்.
நன்றி வெற்றிமணி மாசி 99
 
 
 
 

9
ébbus IIfg'BU)LIJ வாழ்த்தும் நெஞ்சங்கள்!
பழங்களில் பலவகையுண்டு. சில பிஞ்சில் பழுக்கும், வேறு சில வெதும்பிப் பழுக்கும்,
சிலவற்றைப் புகை போட்டுப் பழுக்க வைக்க வேண்டும். முற்றிப் பழுக்கும் பழமே சுவையானது. இதனையே -கணி- என்பர். இந்த வகையில் எங்கள் கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் ஒரு முற்றிப் பழுத்த கனி. இந்த வருடம் இலக்கியப் பொன் விழாவைக் கொண்டாடும் கவிநாயகர் அவர்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் -தொடாத துறையுமில்லைதொட்டுத் துலங்காத துறையுமில்லை எனலாம். இறைக்க இறைக்க வற்றாது ஊறும் இலக்கியக் கேணி இவள்.சொற்சுவையும் பொருட்சுவையும்
இணைந்து கலையரசியின் வரம் பெற்றவர் கவிநாயகர். முப்பதுக் அதிகமான இலக்கிய, FLDu b|T63566)6TIgb ஜீதேரை எங்கள் எழுத்தாள ប្រែប្រែo கலாநிதிப்
கப்பல்கலைக்
பட்டம் வழங்கியதன்ால்
| முற்றிப் பழுத்த கனி
கழகம்-வானளாவ உயர்ந்து நிற்கின்றது என்று சொல்வது பொய்யுரையல்ல. 1994ம் ஆண்டிலேயே -தமிழர் தகவல்- இலக்கிய விருதினைக் கனடாவில் கவிநாயகள் கந்தவனம் பெற்றவர் என்பது எமக்குப் பெருமை தருவது. கவிநாயகள் காலத்தில் நாங்கள் வாழுகின்றோம் என்பதே எமக்குக் கிடைத்துள்ள சிறப்பு இலக்கிய உலகில் ஒரு நந்தவனமாகத் திகழும் இவர் நீடுழி வாழ்ந்து அரிய இலக்கிய சமயட் பணிகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றிட இறைவனை இறைஞ்சுகின்றோம்.
அவரைப் பாராட்டிக் கெளரவம் செய்யும் ஜேர்மனிய தமிழ் உறவு B 606 இதயத் தால் வாழ்த்துகின்றோம் !
திரு எஸ் . திருச்செல்வம் பிரதம ஆசிரியர் -தமிழர் தகவல்
ܒ݁ܭܰ رطلاًك بوصة
'%s அன்பின் ஜெர்மன் தமிழ், %,
曼 '')/ இதயங்களே! so.3% கவிநாயகர் கந்தவனம் கலாநிதி பட்டம் シ கெளரவத்தை சிறப்பான விழாவாக எடுக் ஜெர்மனி வாழ் தமிழ் நெஞ்சங்களை வாயாரப் பாராட்டுகிறேன். கவிநாயகர் புலமை உலகு அறிந்தது. ஆனாலும் அவர் சிறப்புக்களை ாடுத்தியம்பி, இக் கெளரவத்துக்கு நிறை தகுதி உடையவா என உலகப பலகலைக கழக த்திடம் சிபார்சு செய்ததில் ஜெர்மன் வாழ் தமிழ் மக்கள் ஆற்றிய பங்கு போற்றுதற்குரியது. கவிநாயகள் தொடர்ந்து ஈழத்தில் வாழ்ந்திரு ப்பாராயின் இக் கெளரவம் அவரை எப்போதோ வந்தடைந் திருக்கும் என்பது எனது அபிப்பிராயம், கவிநாயகர் கனடாவிலே வாழ்ந்தாலும், தமிழ் ஈழத்துக்கு அடுத்தபடியாக அவர் உள்ளத்தில் நிறைவான இடம் பெற்றவர்கள் ஜெர்மனி வாழ்
వో T இெலக்கியப் பணி,
தமிழ் பெரு மக்கள். அதே போன்று நீங்களும் வர் மீது மாசு மறுவற்ற அன்பு காடடுகிறீர்கள். ர் உங்கள் தத்துப்பிள்ளை. எனவே நீங்கள்
எடுத்த பின் தான் நாம் எடுப்போம்.
சமயப் பணி என ஒய்வு ஒழிச்சல் இன்றி, இங்கு அலைந்துதிரியும் கவிநாயகர் உங்கே தங்கும் நாட்கள் இங்கே மேடைகள் எல்லாம் வெறிச்சோடிவிடப்போகி ன்றன. உங்கள் அன்பினால் அவரை நீண்ட நாட்கள் கட்டி வைத்து விடாதீர்கள்.விரைவிலே அனுப்பி வையுங்கள். ငြှိမုိင္ငံမ္း ? விழா சிறப்புற வாழ்த்துகிறேன்
அன்புடன், பொ. கனகசபாபதி. (முன்னாள் மகாஜனக் கல்லூரி அதிபர்.)
BRாs விரிவுரையாக
DRECORES தமிழுடன் வாழ்ந்து,அதன் எழில்தனைத் தானும் பெறறு, என்றும் இளமைகொஞ்சும் தமிழை சுவையாகத்தருபவர் கவிஞர்.வி.கந்தவனம் அவர்கள்.தங்களுக்கு உலகப் பல்கலைக் கழகம் கெளரவ கலாநிதி பட்டம் தருகிறது என்றால், அது தமிழ் அன்னைக்கு ஒரு
எழுத்தாணிகொண்டு ஒலையில் எழுதப்பட்டு வந்த தமிழ்வரலாறு இன்று உங்கள் முகம் கண்டு மலர்கிறது.நாளைய சந்ததி புதியவரலாறு எழுத உங்கள் இலக்கியப் பக்கங்களும் அவர்களுக்கு விரிவுரையாக விரியும்.
தமிழ் ஒலைகள் தங்கள் பெருமைகண்டு மகிழ்கிறது.
BritiSh TOmi OireCfOrjeS 52 Kingsley ROCCWimbledon,
நல்லணிகலமாகும்
LONDON SW 9 8HF.U.K

Page 7
24 மணிநேரமும் தமிழ்போல் விழித்திருக்கும்
O
கீதவாணி அனுப்பிய ஒரு மின் அஞ்சல்
ஒரு பல்கலைக் கழகம் மற்றொரு பல்கலைக் கழகத்தை கெளரவித்ததைப் போல், தங்கக் கிரீடத்தில் வைரம் பதித்ததுபோல, சூரியனுக்கு இன்னுமொரு சூரியன்
# முகவரியிட்டது போல், கவிநாயகருக்கு கிடைத்த கலாநிதி பட்டம் அவரை மட்டுமல்ல எங்களையும் கெளரவிக்கின்றது.
உலக அரங்கில் தமிழுக்கு முகவரி எழுதக் கூடிய ஒரு சிலருக்குள் இவரும் அடங்குவதால், உலகப் பல்கலைக்
கழகம் இவரை இனங் கண்டு கொண்டது என்று
சொல்வதே பொருத்தம். செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் மட்டுமல்ல, என் குடும்பத்தினர் அனைவரும் குதுகலப்பட்டதை உங்களோடும் பகிர்ந்து கொள்ளு கின்றேன். கலாநிதி கந்தவனம் அவர்கள், என் பள்ளிப் பருவத்தில் தமிழை நான் காதலிக்க கற்றுக் கொடுத்த ஆசான். எப்படி பேசுவது? எவ்வளவு பேசுவது? எங்கே எப்போது பேசுவது ? இந்த வாழ்க்கை நுட்பங்களை அவர்களிடமிருந்தும் நான் அறிந்திருக்கின்றேன். இவர் எனக்கு வழிகாட்டி மட்டுமல்ல, இந்த இலட்சியக் கப்பல் சரியான இலக்கை அடைவதற்கு கலங்கரை விளக்கங்கூட அவர் பெயரை உச்சரிக்கின்றபோது எனக்குள்ளே பெருமை. என் வெற்றிகளுக்கு பக்கத்தில் நான் மகிழும்போது அவருக்குள் பெருமை. நல்ல ஆசான், நல்ல நண்பன், நல்ல வழிகாட்டி. இப்படி அவரது பரிமாணங்கள் எனக்குள்ளே அதிகம். எங்கள் குடும்பத்தில் ஒருவராக, என் பெற்றோர், சகோதரர்கள், என்னுடன் என் மனைவி பிள்ளைகள் அனைவரோடும், அளவில்லா ஆனந்தத்தோடும் வாழ்த்துகின்றேன். எங்கள் வாழ்த்துக்களுடன், எங்கள் கீதவாணி கலைக்
குடும்பத்து வாழ்த்துக்களும் இணைகின்றன.
அன்புடன், நடா ஆர். ராஜ்குமார் அதிபர் தமிழ் கனடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் -கீதவாணி
56 T
பெப்ரவரி 16, 2002
ஒரு சிறு கொட்டுக்குள் வெடிக்கிறது பூகம்பம் !
இரத்தம் கொதிக்கிறது ! மூச்சு பதறுகிறது ! நரம்புகள் புடைக்கின்றன ! உள்ளம் படபடக்கிறது ! கண்கள் சிவக்கின்றன ! உதடுகள் துடிக்கின்றன ! கைகள் நடுங்குகின்றன !
நா தடுமாறுகின்றது ! தமிழ் கொடுமையாகின்றது ! கதிரை கவிழ்கிறது ! கோப்பைகள் பறக்கின்றன ! கண்ணாடிகள் சிதறுகின்றன !
கோபம் ! கோபமோ கோபம் ! இவ்விதம் அடிக்கடி வருகிறதா இந்தச் சாபம்?
LJT6)ILD கோபக்காரருக்குப் பல வருத்தங்கள் காத்திருக்கின்றன !
கவிஞர். வி.கந்தவனம்
நன்றி: வெற்றிமணி May 99
 
 
 

யேர்மனியில் அலங்கரித்த பர
செல்விகள் ஜனனி மகேந்திரன்,
டயானி தவேஸ்வரன்
26, O9.99
கடந்த 26.09.99 ஜெர்மனியில் ஸ்ருட்காட் நகரத்தில் தமிழாலயத்தில் திருமதி வானதி தேசிங்குராஜாவின் மாணவிகளான செல் விகள் ஜனனி மகேந்திரன், டயானி தவேஸ் வரன் ஆகியோரது பரதநாட்டிய அரங்கேற்றம் டைபெற்றது. இவ்வரங்கேற்றத்திற்கு வெற்றிமணி ஆசிரியர் நிரு.மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் தலைமை வகித்தாாஅவர் தன்னுரையில். ஒரு பூவினைப் பார்க்கின்றபோது அது அழகாக இருக்கும். ஆனால் மற்றொரு பூவினைப் பார்கின்றபோது அதுவும் அழகாக இருக்கும். இரண்டையும் ஒன்றாகப் பார்க்கின்ற போது எது அழகு என்று ஒரு
கேள்விபிறக்கும். இங்கே ஒப்பீடு உருவா கிறது. ஒன்றைப் படைப்பது சுலபம். இரண்டையும் ஒரே அளவில், அழகில்
அமைப்பது கடினம். ஆனால் இங்கே இரண்டு பரத மலர்களை ஒரேமாதிரியாக சீராக நடம் புரிய வைத்த குருவையும் அதனைப்புரிந்த மாணவிகளது. திறமையையும் மெச்சுகிறேன் என்றார்
பிரதம விருந்தினராக கனடாவில் இருந்து வருகைதந்த இலக்கிய வித்தகள் கவிஞர் வி.கந்தவனம் அவர்கள் கலந்து சிறப்பித்
ார்.அவர்தன்னுரையில்
வாழ வளர வழி காட்டும் கலை
பரதம் விதி முறைகளைக் கொண்ட ஒரு
கலை. பரதமுனிவரால் சாத்திரப்படுத்தப் | L60)LDLT6) இதனைப் பரதக்கலை
கவிஞரின் தமிழ்
த அரங்கேற்றங்கள்
என்கிறோம். விதிமுறைகள் நிரம்பிய கலையாதலால் இதனைக் குருவிடத்திலே முறையாகப்பயில வேண்டியிருக்கிறது. இவ்விதபரதக்கலை வாழ்க்கைக் கலை யாகவும் அமைந்திருப்பதைப் பார்க்கிறோம். தாள பேதங்களுக்கு உடலை அசைத்து ஆடுவதைப் போல சமுதாயத்திலும் கட்டுப்பாடாக வாழவேண்டும் என்னும் படிப்பினை பரதக்கலையைப்
பயிலும் மாணவர்களிடத்தில் இயல்பாகவே வளர்ந்து விடுகிறது. பரதக்கலை ஒரு வழிபாட்டுமுறையும் ஆகும். இறை
வனை தேவாரங்கள் ஓதி வழிபடுவது போல, அர்ச்சனை செய்து வழிபடுவது போல, அங்கப் பிரதிட்டை செய்து வழிபடுவதுபோல நடனம் ஆடியும் வழிபடலாம் என்பதனை இக்கலை எமக்கு உணர்த்துகின்றது.
இது சிவனுடைய கலை. தென் நாட்டில் சிவன் கோவில்களில் வளர்க்கப்பட்டதாலும் இது வழி பாட்டுக்கலை ஆகின்றது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவில் கரன் சுவாமி என்பவர் பரதக் கலைமூலம் மேல் நாட்டவர்களுக்கு யோகாசனத்தை கற்பித்து இது ஒரு யோகக்கலை என்பதனையும் நிரூபித்து வருகின்றார்.
நாட்டியஆச்சார்யமணி கலாநிதி வி. கந்தவனம்
இவ்விதமான பல சிறப்புக்களைக் கொண்ட இக்கலையை இந்த நாட்டிலே குரு குலமுறையில் கற்பித்து வருகின்ற பெருமைக்குரியவர் "நாட்டிய ஆச்சாரியமணி” திருமதி வானதி தேசிங்குராஜா அவர்கள்.
தான் கற்ற உணரவிரித்துரைக்கும்
கலையை தமது மாணவர்க்கு ஆற்றல் வாய்ந்தவர் அவள் என்பது இன்றைய அரங்கேற்ற நாயகிகளான செல்விகள் ஜனனி மகேந்திரன், டயானி தவேஸ்வரன் ஆகியோரது ஆடல்களில் இருந்து நன்கு தெரிகின்றது. அவர்களது நடனங்களில் அடவுகள், முத்திரைகள் முதலியன சுத்தமாக இருப்பதோடு பாடல்களுக்கு ஏற்ப முகபாவங்களும் செம்மையாக இருக்கும் சிறப்பையும் காண் கின்றோம் என்றார்.
நன்றி: வெற்றிமணி கார்த்திகை 1999

Page 8
செல்வி காயத்திரி L சற்குணசிங்கம்
கடந்த 26.05.2001 யேர்மனியில் பிராங்போட் நகரில் வானதி வாணி நர்த்தனாலய த்தின் 36வது மாணவியும், திரு.திருமதி, சற்குணசிங்கம்கமலா தம்பதிகளின் அன்புப் புதல்வியுமான செல்வி காயத்திரியின் பரதநாட்டி அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி விழாவிற்கு வெற்றிமணி ஆசிரியர் திரு.மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் தலைமை தாங்க,கனடாவில் இருந்து வருகை தந்த இலக்கிய வித்தகர் கவிஞர்.வி.கந்தவனம் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக புதினம், ஈழகேசரி பத்திரிகை ஆசிரியருமான, திரு.ராஜகோபால் அவர்கள் கலந்து சிறப்பித்தார். தலைமையுரையில் திரு.மு.க.சு.சிவகுமாரன் தாயகத்தில் அன்று பரதம் ஆற்றிய பணியினை விட இன்று இங்கு ஆற்றும்பணி உன்னதமானது. அங்கு பாடசாலையில் தமிழில் கற்றுவிட்டு. மாணவர்களுடன் வீட்டின் வாசல்வரை தமிழில் உரையாடிவந்து, பின்னர் பெற்றோருடன் தமிழில் கொஞ்சிமகிழ்து மாலைவேளையில் பரதம் கற்கச்செல்வர்.அவர்களுக்கு தமிழும், பண்பாடும் ஒட்டியே இருந்தன. இங்குள்ள மாணவருக்கு அப்படி அல்ல. அவர்கள் பாடசாலையில் யேர்மன் மொழியில் படித்து வீடுவரை யேர்மன் மொழியிலேயே கதைத்துவந்து, பின் வீட்டிலும் சகோதரங்களுடன்(சிலபெற்றோர் யேர்மன் மொழியிலேயே கதைப்பார்கள்) யேர்மன் மொழியில் கதைத்து அதன்பின்னர் அந்தப் பிள்ளை பரதம் பயிலச்சென்றால் தமிழ் மொழியும், பண்பாடுகளும், எப்படித் தலை தூக்கும். ஆனால் இத்தகைய சூழலையெல்லாம்
யேர்மனியில் கவிஞரின் தமிழ் அலங்கரித்த பரத அரங்கேற்றங்கள் UKHIPHANIK புதத்தியதில்
புதுமை பொங்கிய அரங்கேற்றம்
கலாநிதி.வி.கந்தவனம்.
ஓரளவு வென்று பரதம் இன்று எங்கள் தமிழ் பண்பாட்டிற்கும், தமிழ்மொழிக்கும் ஒருகேடயமாக இங்கு திகழ்கிறது. எனவேதான் குறிப்பிட்டேன் பரதம் அன்று தாயகத்தில் இருந்ததைவிட இங்கு ஒரு உன்னதறிலையில் உள்ளதென்றும், அது அதிக பயனையும் இங்குகொடுக்கிறது என்றார்.
இதனைத்தொடர்ந்து அரகேற்றத்திற்கு பிரதம விருந்தினராகக்கலந்து, உரையாற்றிய இலக்கிய
வித்தகள் கவிஞர் வி.கந்தவனம் அவர்கள் தன்னுரையில். நான் இங்குதான் முதல் முதல் பரதமும்
மேளமும் நாதஸ்வரமும் இணைந்து ஒரு நடன த்தைத் தருவதைக் காண்கின்றேன். முன்னைய காலத்தில் இந்த மங்களவாத்தியமும் பரதத்துடன் இணைந்துதான் இருந்தன, பின்னர் இன்றைய பக்கவாத்தியங்கள் அந்த இடத்தை பிடித்து விட்டன.ஆனால் இப்போதும் அந்தப் பழைமைநிலையை மனதில் நிறுத்தி, அந்தத்தொடர்பு அறுந்துபோகா வண்ணம் இங்கே இந்த நிகழ்ச்சியைத் தந்தது, பழமையை மறவாத புதுமையை நிலை நாடடி விட்டனர் என்றார். இலண்டனில் இருந்து வருகை தந்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட புதினம், ஈழகேசரிப் பத்திரகை ஆசிரியர் திரு.ராஜகோபால் அவர்கள் பக்க வாத்தியக் கலைஞர்களும், ஆசிரியர்களும் ஒருவருக்கு ஒருவர் விட்டு க்கொடுத்து ஒற்றுமையாகப் பல அரங்கேற்ற ங்களை சிறப்பிக்கும் ஆற்றல் வியக்கத்தக்கது என்றார். பிறாங்பேட் தமிழ்மன்றத்தலைவர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் அரங்கேற்ற நாயகிக்கு ஆசியுரை வழங்கினார். செல்வி காயத் திரியின் பரதநாட்டிய அரங்கேற்றத்தினை சுந்தரத் தமிழில் திரு வலண்டைன் சிறப்பாகத் தொகுத்து அளித்தார்.
பரதம் பரதம் என்ற சொல்லுக்குள் (ப)ரதம், படூ)தம், பர(த)ம் ஆகிய சொற்கள் அடங்கியுள்ளன.
பரதம் என்னும் ரதத்தில் ஏறினால் உள்ளம் பதம் (பக்குவம்) பெற்று பர ஞானத்தைப் பெறலாம் என்னும் கருத்தை பரதம் என்னும் சொல்லே புலப்படுத்துவதைக் காணலாம்.
கலாநிதி வி.கந்தவனம்
நன்றி: வெற்றிமணி ஆனி 2001
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் அன்னைக்கு ஃஆ
AY AA சரசமிட்டால் தங்க மகுடம ... ... . அரசுக்கு உறவாகல்ரீம் என்று
ར་ པ་ཅི་ལ་ ༈ ༈ கனவில் மிதக்கும் கனவ்ான்கல க்கு துாய தமிழிற்கு ஒரு சாட் ை! கலாநிதி என்ற கிரீடம். தமிழா
உனக்கு ്കൃ
ஆயகலைகளை அள்ளித் தந்த `......’ ခွံ့
அமெரிக்க கலாநிதி ப்ட்ீழ்ர்
ஈழத்தமிழனுக்கு ஒரு சரியான அங்கீகாரம்.
அமெரிக்க கலாசாலை சந்தன வயலுக்குள் 雛 கலாநிதியாய் உச்சத்தில் சிந்து பாடிய குயில் தான் தன்னா9 ジ ஏற்றியபோது - எனக்கு
எல்லைகளைத் தாண்டி சிறகு முழைத்து வெல்லும் தமிழிற்காய் கூவிக்குரல் கொடுக்கிறது. சூரியனுக்கே சென்ற மகிழ்ச்சி உடலுக்குள் என் தந்தைக்கு உள்ள தடலுக்குள்ளும் நன்கறிந்த மூத்தவர் என்பதால் தமிழ் துடிக்கிறது. இன்னும்
இரட்டிப்பு மகிழ்ச்சி பொதிகையில் புறப்பட்ட தமிழுக்கு ஐயனே! மட்டுவில் மண் மகுடம் சூட்டுகிறது. தமிழ் அன்னைக்கு
செங்கம்பளம் விரிக்க உந்தனுக்கு ஆசைப்பட்டாய் தமிழைப் பிடித்திருக்கின்றது அவள் தமிழுக்கு உன் கவி பிடித்திருக்கின்றது தங்க மகுடமே சூட்டியிருக்கிறாள் அதனால் தங்களுக்கு தமிழுக்கு அழகு கிடைத்திருக்கின்றது. ஈழத்தமிழனுக்கு வாழ்க நின் பணி
இன்னல் மட்டும் தான்!சொந்தமா..?
கன்னல் தமிழுக்கும் உரித்தானவன். மட்டுவில் ஞானகுமாரன்
கவி வருணன் என்போம் கலைமேடை களைபொழியும் இறையூறும் கிணறாய் இலக்கியங்கள் இவருள் என்றும் இவரை இறையன்பர் காருண்யர் எல்லோரும் பேசிக்கொள்வர் முறையாக தமிழ், ஆங்கிலம் முகிழ்த்தும் வல்லர் கந்தவனம்!
புலத்திலும்,தன் நிலத்திலும் உழைத்தல் யோகமதாய் நூல் புரட்சியினைப் புரிந்தார் அறிஞர் கந்தவனம் அமெரிக்க பல்கலைக்கழகம் கலாநிதியாய் அளித்தவிருது அனைத்து ஈழமக்களுக்கும் தனிப்பெருமையன்றோ!
தங்களது ஜிவியத்தை தாய்மொழிக்கு தத்துக்கொடுத்து உன்னத பணிகளை உரிமையாய் உள்ளார்ந்து தார்மீகம் விழிப்புணர்வு தன்னகமாய் தரித்த சான்றோன் தளர்விலா தமிழனாக நிற்கும் இமையம் இவர்கள்!
தொழுவதற்கும் பழகுவதற்கும் தோழமையாளன் -தன் சுயத்தினை நோக்காத பொதுமை பூண்டோன் - இந்த E61601.9 வியத்தகு நந்தவனம் வேண்டும் தமிழ் உலகுக்கு கவிதாவாணி கவிதா ஞானவாரிதி எழுமின் நிமிரின் இக்கலைஞர் பணிகண்டு கோசல்யா சொர்ணலிங்கம்
முல்கைம் யேர்மனி

Page 9
நுண்ணறிவு நூலகம்
---
- . . تيقناً
கலாநிதி வி. கந்தவனம்
நூணாவில் நகள் தந்த நுண்ணறிவு நூலகமே!இணைபிரியா நின் தமிழை ஈசனவன் அளித்ததாலே கணப்பொழுதும் நினைத்திருக்க கவிஞரே உந்தனிற்கு, குணப்பெயராம் கலாநிதியாய் கண்டதமிழ் ஈழவர்கள் துணைகொண்டு வாழ்த்துரைக்க தமியேனும் முனைந்தேனே,
அன்னைபொலிந்து அன்புடனே ழரீகனகதுர்க்கா
அம்பாளினதம்,வாயுபுத்திரனாம் ஆந்நேயப்
பெருமானினதும் ஆசியுடன் வீணையும் நாதமும்மாய் வல்லதமிழ் வளர்த்தெடுத்து வாணிதன்
அருள்பெறுவீர் என வாயார வாழ்த்துகின்றேன்.
Te:O231 353292
பிரியமுடன்
மட்டுவிலூர் கல்வம் சிவன் ஆலய திரு சிவபூர்.சிவசாமிக்குரு மைந்தன் பிரம்மழனி ஜெயந்திநாதசர்மா
மக்கள் செய்த புண்ணியமோ நம்நாட்டில் அறிஞர்கள் பலர்
ஈழத்தமிழ் என்னவோ?
காலத்திற்கு காலம் தோன்றி தமிழ் மொழிக்கும்
தாம் சார்ந்த சமயத்திற்கும் சமூகத்திற்கும் தொண்டாற்றிச் சென்றுள்ளனர் ஆறுமுகநாவலர், சுவாமி விபுலானந்த்ர், தனிநாயகம் அடிகளார் போன்ற பெரியார்களின் சேவையை நாம் என்றுமே மறந்துவிட முடியாது
இவ்வாறான பெரியார்களின் காலத்திற்கு பின்னர் இன்னோர் பரம்பரையில் உதித்த L6) பெரியார்களும் தமது மொழிக்கும் சமூகத்திற்கும்
சேவையாற்றிச் சென்றுள்ளனர். அவர்களது L6)60) Dub அனுபவமும் எமக்கு L6) நன்மைகளைத் தந்துள்ளன என்றால் அது மிகையாகாது.
இதைப்போலவே தற்போது வாழ்ந்து கொண் டிருக்கும் பல அறிஞர்களும் கல்விமான்களும் எமக்கு பலனுள்ள சேவைகளை ஆற்றி வருகின்றார்கள். எமது தேசத்தில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக நம் நாட்டைவிட்டு
(யேர்மனி சுவெற்ற முறி கனகதுர்க்கா அம்பாள் ஆலய பிரதமகுரு)
நீங்கிச் சென்றாலும் பல அறிஞர்கள் தாம் புலம்பெயர்ந்து வாழுகின்ற நாடுகளில் இருந்தபடியே தமிழ்ப்பணியும் சமூகப்பணியும் ஆற்றிவருகின்றார்கள். இவ்வாறானவர்களில் ஒருவர் கவிநாயகர் கந்தவனம் அவர்கள். அன்னார் இலங்கையில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றிய காலங்களிலும் வெளிநாடுகளில் கல்விப்பணி புரிவதற்காய் சென்றபோதும் தனது அறிவை எம் மக்களின் நனமைக்காய் பயன்படுத்த தவறவில்லை.
கவிநாயகர் கந்தவனம் அவர்கள் கனடாவில் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருவதும் இங்கு தனது பணியை தொடர்ந்து வருவதும் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும்
தனது ஆக்க இலக்கியத் துறையில் ஈடுபட்டுவருவதும் கனடா தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக கடந்த l |6ᏓᎩ ஆண் டுகளாக பணியாற்றி வருவதும்
உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் நன்கு அறிந்த விடயமே.இவ்வாறான தனித்துவம் வாய்ந்த கவிநாயகர் அவர்களுக்கு கலாநிதிப் பட்டம் கிடைப்பதற்காய் ஒத்தாசை புரிந்த ஜேர்மன் வாழ் இலக்கிய நண்பர்களை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகின்றேன். என் வாழ்த்துக்கள் பல
ஆர். என். லோகேந்திரலிங்கம் பிரதம ஆசிரியர் - உதயன் (கனடா)-
 
 
 
 
 
 
 
 

கலைமாமணி'
கவிப்பேரரசு நல்ல தமிழன் நலம்சேர்க்கும் நற்கவிஞன் கவிழுகில் வல்ல தமிழ்ப் பணியில் வன்மையுளோன் - செல்வனவன் T இந்தவனப்பும் மக்கள் இதயத்தில் வீற்றிருக்கும் பழனி இளங்கம்பன் கந்தவனம் வாழி கனிந்து (தமிழ்நாடு இந்தியா)
ஒங்கும் தமிழுடனே உயர்வான ஆங்கிலத்தில் பாங்குடனே பாடுகின்ற பழமைநிறை பெரும்கவிஞன் தேங்குமுயர் புகழுதனை திசை எல்லாம் பெற்றதுடன் நீங்காத ஈழத்தின் நினைவுடையோன் என் நண்பன்
பூமணத்தை எடுத்தே தான் பூந்தமிழின் மணம் சேர்த்துப் பாமாலையுமாய் நல்க வல்ல பாட்டரசன் கந்தவனம் நாமணத்தைப் பேச்சினிலும் நடைமணத்தை நூல்களிலும் பாமரரும் கண்டுவர்க்கும் பாங்கதனைச் சொல்வதுவோ?
கந்தவனம் என்னுரைக்கும் கவினாதர் பெயர்தாங்கி குந்தவனம் இங்கே தமிழ்வண்ணமாய் பொலிவூட்ட சந்த வண்ணக் கவிதைகளில் சதிராடும் சிந்தனைகள் சிந்தையினை ஆற்றாகின்ற செழுமையினை என் சொல்வேன்!
கொஞ்சுமொழி கோல ஒளி கொப்பளிக்கும் ஆங்கிலத்தில் விஞ்சுமெழில் நளினமுடன் வியன் கவிதை பகள்ந்தே செஞ்சுடர்போல் புகழ்கொண்ட சீரார்ந்த கந்தவனம் மிஞ்சுபுகழ் கொண்டே மிக்கோங்க வேண்டுகின்றேன்
சொல்லுக்கு சொல் இனிக்க சுகராகப் பண் ஒலிக்க செல்வக் கவிதைகள் செந்தமிழில் வடிக்கின்ற நல்ல நம் கவிஞர்:நானிலத்துப் புகழ்கொண்ட பல்கலையில் வல்ல பகள் கந்தவனம் வாழி
உலகப் பல்கலைக்கழக உயர்பட்டம் பெற்றுள்ள இலகுதமிழ் பெரும்கவிஞன் இனிய கந்தவனம் அவள்தான் நலமார்ந்த தமிழைப்போல் நானிலத்தில் வாழியவே பலப்பலவாம் நூல்சமைத்தே பல்லாண்டு வாழியவே
சங்கம் வைத்து தமிழ் ನ್ಡಿàುಕಿ சார்பில் கலாநிதி ) O O O Ꭶ56lᎢJ6Ꭷl ருதுoபறறமைகசூ LD60T DITT [b5 வளாதத மன்னிலிருந்து. * வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
sesses உடலால் கனடாவில் வாழ்ந்தாலும் உள்ளத் * கவிஞர் இரா.இரவி தால் ஈழத்தில் வாழும் இனியவரே! உலகத் Dalgo) தமிழர்கள் கடல் கடந்து சென்றாலும் தமிழ் கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தே முன் பண்பாட்டையும, இனவுணர்வையும் மறக்காத | தோன்றிய மூத்த இனம் தமிழினம். வரலாற்றுச் வர்கள். உங்கள் சேவை இதனை நன்கு சிறப்புமிக்க வீரர்களையும், அறிஞர்களையும் காட்டுகிறது. தங்களை சங்கம் வைத்து தந்த மண் குரும்பசிட்டி, அங்கே வளர்ந்து தமிழ்வளர்த்த மண்ணிலிருந்து நெஞ்சார LJLÎ|bgol விரிந்த பேரறிஞர் கலாநிதி வாழ்த்துகின்றோம். வி.கந்தவனம் அவர்களுக்கு மதுரைத் தாய்மண்

Page 10
குரும்பசிட்டி
மக்கள். உள்நாட்டு கொடும்
யுத்தத்தால்,17.1.1986 ஆம் ஆண்டு முதல் தமது
சொந்த ஊரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு விரட்டியடிக்கப்பட்டவர்கள்! 1986 ஜனவரி தொடங்கிய கொடுமை 15.06.1990 இல் குரும்பசிட்டியை வெறுமையாக்கியது. இன்று குரும்பசிட்டி மக்கள் தம்கிராமத்தை முற்றாக இழந்து அகதிகளாய் Ꮿl60Ꭰ6ᏓᏪ கின்றார்கள், அல்லல்படுகின்றார்கள். அவர்களை ஆறுதல் படுத்துவது நாம் என்றோ ஒரு நாள் மீள எம் பாச மண்ணில் குடி அமர்வோம், தலை நிமிர்ந்து மீள வாழ்வோம் என்ற நன் நம்பிக்கை. குரும்பசிட்டி மக்களை ஒன்றிணைப்பது கிராமிய நல்லுறவு. குரும்பசிட்டிக் கிராமிய நல்லுறவைக் கட்டிக் காத்து, கொழுந்து விட்டெரியச்செய்யும் ஒரு
கூடஇருந்தவர்களின் குதுகலம்
சிலருள் முதன்மையானவா 'கலாநிதி, கவிஞர் வி.கந்த
வனம் அவர்கள்.
கவிஞர் வி.கந்தவனம் அவர்களுக்கு அமெரிக்கா அரிசோனா மாநிலத்தில் உள்ள அனைத்துலகப் பல் கலைக் கழகம் கெளரவ கலாநிதி என்ற பட்டத்தை வழங்கியுள்ள மையை அறிந்து அக மகிழ்கின்றோம்.
அகமகிழும் குரும்பசிட்டி ஊர் மக்களுள் நானும் ஒருவன், என்ற முறையில் எனது மனம் நிறைந்த நல் வாழ்த்துக்களைச் சமர்ப்பிக்கின்றேன். எல்லாம் வல்ல குரும்பசிட்டி உறை அருள்மிகு அன்னை முத்துமாரி அம்பாளை, கவிஞர் நீடுவாழ, அருளாசி வழங்கப் பிராத்திக்கின்றேன்.
சிருஷ்டி எழுததாளன வேல் அமுதன்
8/3/3 Metro Aportment 55th LOne, WellowOtte, Colombo-06 Tel 599488 Fox O74-5.14396
திரைகடல் ஓடித் தமிழ்மணம் பரப்பும் கவிஞன்
சட்டத்தரணி திரு.வே.மகாதேவன்
திரைகடல் ஒடியும் திரவியம் தேடு.என்று கூறிவைத்தான் பாரதி அன்று. இன்றோ நம்மவர்கள் திரைகடல்தாண்டிச் சென்று தமிழ், 566) கலாச்சார இலக்கியவளர்ச்சிக்கு அரும்பாடுபவதையிட்டு தமிழ்கூறும் நல்லுலகம் பெருமைகொள்கிறது. பல உயர் பட்டங்கள், விருதுகள், தமிழ்த்தாயின் பிள்ளைகளை நாடி வருவதையிட்டு தமிழன்னை 至_6】@凸B கொள்கிறாள்.
கவிஞருக்கு கெளரவ கலாநிதிப் பட்டம்! அதுவும் அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாநிலத்தில் அமைந்துள்ள உலகப் பல்கலைக்கழகத்தினரால் வழங்கப்பட்டிருப்பது அனைவரது மனதிலும் மகிழ்ச்சியையும் ஆத்மாத்தமான ஆனந்தத்தையும் ஏற்படுத்து கின்றது. சாவகச்சேரி நுணாவிலில் பிறந்து வளர்ந்த கவிஞர்அவர்கள் 1963ஆம் ஆண்டு
குரும்பசிட்டி மக்கள் தங்கள் சொந்த மண்
முத்தமிழும் முத்தமிடும் குரும்பசிட்டியின் மருமகனானார்.
கவிஞர் இலக்கியத்தில் இமையம். தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் ஆழ்கடல்.
ணைத் துறந்து உடமைகளை இழந்து, உற்றார் உறவினர்களைப் பிரிந்து காலத்தைக்களிக்கும் இந்தநாளில, குரும்பசிட்டி மண்ணுக்கு பெருமை தேடித்தருகிறது உலகப்பல்கலைக்கழகம் வழங்கிய கலாநிதிப் பட்டம். நம் துன்பங்களைச் சற்று மறக்கவைத்து மகிழ்ச்சியூட்டுகிறது கலாநிதிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
அமெரிக்காவும் ஜூ
ason எங்கள் தங்கக்கவிஞருக்கு அமரிக்காவில் உள்ள உலகப் பல்கலைக்கழகம் கெளரவக் கலாநிதிப்பட்டம் வழங்கியது. இச்சேதி கேட்டதும் அமெரிக்காவும்,கொலம்பசும்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. அமெரிக்கா என்றோ இருந்தது,அதனை கண்டு பிடித்தவன் மட்டுமே கொலம்பஸ். அதுபோலே கவிஞர்
வி.கந்தவனத்துள் கலாநிதி என்றோ இருந்தது. அதனைக்
கண்டுபிடித்தவர்கள்தான் இந்த
அமெரிக்க உலகப்பல்கலைக் கழகம்,
நான் கடந்த 2000 ஆண்டு வெற்றிமணியின் பொன் விழாவின்போதே யேர்மனி
யில் அந்தக் கலாநிதியைக் வெற்றிமணி ஸ்தாபக கண்டுவிட்டேன். துணைவியார்.திருமதி.
செ.சுப்பிரமணியம்.
அந்த மகிழ்வும், அந்தமிடுக்கும் எனக்கு என்றும் இருக்கும். இது ஒரு செந்தமிழ் மறவனைக் கண்டதால் வந்த மிடுக்குஅல்லவா.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s என் அப்பப்பாவின் நண்பர். என் அப்பாவின் நண்பர், இப்போ எனது நண்பர். மூன்று தலைமுறைக்கும் இளையவராக ஒருவர் என்றால் அவர் எங்கள் கவிஞர்தான். உடலில் மலர்ச்சியல்ல கவிதை,உள்ளத்தின் மகிழ்ச்சி, | oಿಗ್ಲಿಷ! மகிழ்ச்சி இவையே கவிதை. இந்த இரண்டின் மகிழ்ச்சியே உடலுக்கு மகிழ்ச்சி ஊட்டுகிறது. இந்த மகிழ்சி நிறைவாகப்பெற்றவர் கவிஞர்.வி.கந்தவனம் அவர்கள்.இளமையின் இரகசியமும் அதுவே.அவரது சிந்தனைகள் என்றும் அன்று பூத்தமலராகவே உள்ளன. அதனால் என்று பூத்தவருக்கும் அவர்பால் ஒரு ஈர்ப்பு உண்டு. கவிஞர் கந்தவனம் அவர்கள் கனடாவில் இருந்து வருகிறார் என்றால் நான் வீட்டைவிட்டு வெளியே செல்லமாட்டேன். எனக்கும் அவருடன் கதைப்பதற்கு கருத்துப்பரிமாறிக்கொள்வதற்கு நிறையவே இருக்கும். அப்பாவுடன் கதைக்க முடியாத பல இன்றைய சமூகப் பிரச்சனை களைக்கூட அவருடன் நண்பராகக் கதைத்து க்கொள்ளலாம். முதலில் சந்திந்தித்தபோது தயக்கத்துடன் நான் எழுதிய ஆங்கிலக் கவிதைகளைக் கொண்டுவந்து காட்டினேன். அவர் அமைதியாக எல்லாவற்றையும் ஒப்புக்குப் பார்க்காமல் ஒய்யாரமாக இரசித்து இரசித்துப் பார்த்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. தம்பி சஞ்ஜே கவிதைகள் எல்லாம் அருமையாக இருக்கிறது, ஏன் எல்லாமே காதலாக இருக்கிறது. சமூகம் சார்ந்த கவிதைகள் எழுதலாமே என்றார். அடுத்தகட்டுக் கவிதை களைக் கொடுத்தேன் அவருடைய கேள்விக்கு விடையாக Money என்ற கவிதை அமைந்தது. அவருக்கு மிக்கமகிழ்ச்சி. வாரும் தம்பி நாம் உங்கள் அறைக்குப்போவம் என்றார்.அப்பா மெல்ல எரிச்சலோடு என்னைப் பார்ப்பது தெரிந்தது. அவருக்கு மகன் நான்
என்றாலும் தன்னுடைய இலக்கிய நண்பர் ஒருவரை நான் வசப்படுத்திக்கொண்டது அவருக்கு எரிச்சல் ஊட்டக்காரணமாக
அமைந்திருக்கும். இதனை என் அப்பா தான் கவிஞரை தன்னுடைய அப்பாவிடம் இருந்து கடத்தியபோது யோசித்திருக்கவேண்டும்.
இந்தக்கலைஞர்களுக்கு இந்தப் போட்டி என்பது குடும்பத்திற்குள்ளேயே அரும்பிவிடும். '
நானும் கவிஞரும் எனது அறையில் உள்ள என் ஒலிப்பதிவுக் கூடத்துக்குள் சென்றோம். அங்கே அவர் கவிதைசொல்லச் சொல்ல நான் இசைமீட்டிப் பார்த்தேன்.அவருடைய கவிதை களுக்கு இசையே அவருடைய குரல்தான் என்பதைப் புரிந்துகொண்டேன். எனக்கு
தெரியாத விடையங்களில் தெரிந்தவர்போல
நேரத்தை வீணடிக்காமல் எனக்குத்தெரிந்த அல்லது ஆர்வமுள்ள இசையில் அவருடன் பல நல்ல கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டேன்.
அவருடைய பல கவிதைகள் கணணியில் ஒலிப்பதிவு செய்துகொண்டேன். கணணி கவிதைகளைப் பதிவுசெய்ததோ இல்லையோ
நான் என் நெஞ்சில் நிறைவாகப்பதிவு செய்து கொண்டேன். 2000 ஆண்டு எனது முதலாவது முயற்சியான பால் குடிமறந்த கையோடு என்னும் ஒலிப்பேழையை டாக்டர் இசை மாமணி சீர்காழி.சிவசிதம்பரம் அவர்கள் வெற்றிமணியின் பொன் விழாவில் வெளியிட்டுவைத்தார். இசைப்பேழையில் அரைவாசிக்குமேலான பாடல்களை நானே எழுதியிருந்தேன். தற்போது வெளிவர இருக்கும் இசைப்பேழையான காதல் வேகம்' என்னும் இசைப்பேழைக்கு முழுக்க முழுக்க நானே கவிதைகள் எழுதி இசையமைத்து இருக்கின்றேன். ஆறுவயதில் யேர்மனிக்கு வந்து தெருவெல்லாம் பிறமொழிக் காற்றுவாங்கி உறக்கத்திலும் உறவுகளுடனும் மட்டுமே தாய் மொழிக் காற்றுவாங்கி இன்று தமிழில் கவிதை எழுதி பாட்டுக்கு மெட்டுக்கட்டுகிறேன் என்றால் காரணம், என் மீது படும் என் தமிழ் குடும்பத்தின்
காற்றும், கவிஞர் போன்றோரின் நந்தவனக் காற்றுமே ஆகும். வீட்டைச்சுற்றி மரங்கள் இல்லை, ஆனால்
என்னைச் சுற்றி நல்ல நந்தவனங்களை அப்பா
எனக்கு உருவாக்கித் தந்துள்ளார்.அந்த நந்தவனத்துள் தலமை நந்தவனம் இந்தக் கந்தவனம் என்று சொல்வதில் பெருமை
கொள்கின்றேன்.

Page 11
வெற்றிமணி ஸ்தாபகர், ஆசிரியர் மு.க.சு
அன்பர்களே மற்றைய கவிதை நூல்களில் இல்லாத ஒரு புதுமை இந்த நுாலில் இருக்கிறது. நிமிர்ந்திருந்து கேளுங்கள். கீரிமலை புனிதமான இடம். பல புராண, இதிகாச சம்பவங்களோடு தொடர்பு கொண்ட இடம். எடுத்த எடுப்பிலேயே, -கீரிமலையினிலே நலந் தரும் கேணியருகினிலே- என்று
இந்தப் புத்தகங்களை அடிக்கின்றோமே! பணம் செலவு,நேரம் செலவு.இதற்குமேலாக வாழ்வில் இளமை செலவு என்று நினைக்
கவைக்கும் பல சம்பவங்கள் எம்மை முற்றுகை இட்டாலும் அவை அனைத்தையும் முறியடிக்கும் சில சின்னஞ்சிறு விடையங்கள். அந்தவிடைய ங்களில் ஒன்று கீழே விடையாகவருகிறது என் கேள்விக்கு.
வெற்றிமணியை
என் தந்தையார் எவ்வளவு
|போராட்டத்தின்மத்தியில் நடாத்தினார் என்பதும், அவரைச் சூழ்ந்திருந்த நண்பர்களுக்கும் நன்கு
புரியும்.இன்று 22 வருடங்களுக்குப்பின்னும் ஒரு தரவினை தரம்குன்றாது தருகிறது வெற்றிமணி என்றால் மு.க.சுவின் அந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியென்றே கொள்ளவேணடும்.
1970ஆம் 71ஆம் ஆண்டுகளில் வெற்றிமணியில்
வந்த கவிஞர் பற்றியதரவுகளையும் அவர் தரத்தையும் இன்றும் நோக்கும்படியாக உள்ளது இன்று 22 வருடங்களுக்குப்பின்னும் அதே
வெற்றிமணி இந்த கலாநிதிக்கு ஒரு புகழ் நுாலினை நெய்கிறது என்றால் வெற்றிமணியை உருவாக்கியவரது சேவை வீண் செலவாக வில்லை என்பதே அந்த நல் விடையாகிறது.
ടൂിu:ബൈ[i][1]ിഥയെീ
தொடங்குகின்றார் கவிஞர். எப்படிப்பட்ட கீரிமலை எனச் சாதாரண வர்ணனைகூட இல்லையே என்று நாம் நினைக்கிறோம். ஆனால் -மாலைமகள் வரைந்த ஓவிய வானத்தின்- காட்சிகளைப் பாடத் தொடங்கும் ஆசிரியர் புதிய உத்திமுறையில் கீரிமலை யோடு சம்மந்தப்பட்ட கதைகளை அந்திவானச் சிறப்போடு சேர்த்துப் பாடியுள்ளார். நெஞ்சு| பூரிப்பால் நிறைகின்றது.
இரசிகமணி கனக. செந்திநாதன் (12.05.70 இல் நுணாவிலுாரில் நடந்த - கீரிமலையினிலே- அறிமுகவிழாவில் பேசியது)
புன்மைக் கவிதைகளும் நடுநிலையற்ற திறனாய்வுகளும் ஈழத்தமிழ்க் கவிதைத் துறைக்குக் களங்கத்தை ஏற்படுத்திவிட்டன. கீரிமலை நீறுாற்றில் தோய்ந்தால் உடற்குறை தீர்வதைப் போல, கவிஞர் கந்தவனம் அவர்களின் -கீரிமலையினிலே- 6.165] [b கவிதையூற்றில் தோய்ந்தெழுந்தால் புன்மைக் கவிதைகள், நடுநிலையற்ற திறனாய்வுகள் என்ற குறைபாடுகள் ஈழத்து இலக்கிய உலகைவிட்டு நீங்கிவிடும்
வளலாயூர் செ. சிவசம்பு B.S,C
-வெற்றிமணி. 15.09.1970
நல்லூர்த் திருமுருகை நாற்பது பாடல்களாற் பல்லுாரும் போற்றப் பரவினார் - செல்லுாரும் செந்தமிழ்ச் சோலைவளர் தென்மராட் சிக்கணிசெய் கந்த வனக்கவிஞர் காண்.
கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
(நல்லுர் நாற்பது என்னும்
ཆམ་པ་ சாலப் பொருந்தும்.
| ଔ)
நூலுக்கு வழங்கிய சாத்துகவி)
கந்த வனத்தது பாட்டு கனியுறு தேன்சுவைக் கூட்டு சிந்தையை அவற்றிடை நாட்டு தெளிவுறு மடைமையை ஒட்டு
சொக்கன் (நல்லுார் நாற்பது- என்னும் நுாலுக்கு வழங்கிய வாழ்த்து கவியிலிருந்து)
அத்திவாரத்தில்
பழமையின் கட்டப்பட்ட புதுமை இலக்கியம் இது. ஒசையும் உணர்வும் கற்போரை ஊக்குவிக்கின்றது. வள்ளுவன் கூறியாங்கு -இலங்குநுால்- என்னும் சிறப்பு
சிவத்தமிழ்ச்செல்வி, பண்டிதர் செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி கீரிமலையினிலே காவியம்பற்றி 15.02.1971 -வெற்றிமணியில்
கந்த வனத்தின்பேர் நாடறியும் பாவரங்கில் சந்த முடன்தாளம் சாரக் கருத்துகளைக் கூடி யிருப்போர்கள் கொள்ளக் குணத்துடனே பாடித் தரும்சமர்த்தர் பக்குவத்தில் முற்றியவர்
மதுரகவி இ. நாகராஜன் (-உய்யும் வழி- என்னும் நூலுக்கு வழங்கிய பதிப்புக் கவியிலிருந்து)
 
 
 
 

OGefi GIGWIllib நோக்கினான்
அவளும் நோக்கினாள்
விசுவாமித்திரன், இராமன், இலக்குவன் மூவரும் சனகன் வேள்வியைக் காணச் சென்றார்கள். மிதிலை நகரினுள் அரண்மனை வீதியாற் செல்கையில் கன்னி மாடத்தில் நின்ற சீதையின் அழகு இராமன் கண்களைக் கவர்கின்றது. சிதையின் Ꮿllp6Ꮘ)éᏂ விவரிக்க இயலாது பொன்னின் சோதிபோன்ற அவளது அழகிற்கு ஒப்புவமை கிடையாது. அழகான பெண்களுக்கு இலட்சுமியைத்தானே எல்லோரும் ஒப்பிடுவர்? இலட்சுமியான சீதைக்கு வேறு ஓர் ஒப்பு எங்கே உண்டு? மதியைப் போன்ற முகம் என்றோ மதிமுகம் என்றோதான் அழகான பெண்களின் முகத்தை வர்ணிப்பது வழக்கம். அப்படியும் சீதையின் முகத்தை ஒப்பிடவோ உருவகம் செய்யவோ இயலாது.காரணம் அவளது பகல் போன்ற முகத்தில் இருந்து தான் சந்திரனே ஒளிபெறுகின்றது. அந்த ஒப்பற்ற அழகைக் கண்டு களிக்கும் அனுபவம் செஞ்சொல் கவி ஒன்றைப் படித்து இன்புறும் அனுபவத்துக்கு நிகரானது. தேவர் அளிக்கும் அமுதை உண்டுபெறும் வாழ்விற்குச் சரியானது. சிதையின் பேரழகுக் காட்சியின் கரைகாணாத உமையாள் அழகை ஒக்கும் மங்கையர் இமையா நாட்டம் பெற்றிலமர்- என்கிறார். அதாவது, அவளது அழகு தங்கள் கண்களை இமையாக் கண்களாக்கிவிட்டதாம். இமையாத கண்களை உடையவர் தேவர். அவளது தெய்வீக அழகைப் பார்ப்பவர் ' தேவர்கள் ஆவாரோ? சரி, அந்தர வானத்துத் தேவர்கள் எல்லோரும் என்ன சொல்கிறார்கள்.? இருகண்ணால் அமையாது- என்கிறார்கள். சீதையின் அழகைக் கண்டுகளிக்க இரண்டு கண்கள் போதாவென அங்கலாய்க்கிறார்கள். அவளது அழகுக்கு அணிகலன் வேண்டிய தில்லை. ஆனாலும் அரசகுமாரி அவற்றை அணியாமல் இருக்க முடியுமா, என்ன? அவள் அணிந்திருக்கும் அளவில்லாத அழகு மிகுந்த ஆபரணங்கள் அவளை அழகுபடுத்தவில்லை. மாறாக, அவளது மேனியிலே இருப்பதால் ஆபரணங்கள் அழகு பெற்றன என்கிறார் கம்பர். இழைகளும் குழைகளும் இன்ன முன்னமே பழைபொரு கண் இணை மடந்தை மாரொடும் பழகிய எனினும் இப் பாவை தோன்றலால் அழகு எனும் அவையும் ஓர் அழகு பெற்றதே! (மிதிலைக் காட்சிப் படலம்) இத்தகைய இணையற்ற அழகு இராமனைக் வராமல் இருக்க முடியுமா? அண்ணல் நோக்கினான் அவளும் நோக்கினாள். எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுளி 1ண்கொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று ணைவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
Mc1
97
வெற்றிமணியில் 1.1.1997 வெளிவந்த கவிஞரின் கட்டுரை
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கி னாள்.
(மிதிலைக் காட்சிப் படலம்) நோக்குதல் என்னும் சொல்லைக் கவனித்தல் வேண்டும். பார்த்தல் என்று நாம் அதற்குப் பொருள் கொண்டாலும் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு பார்த்தலில் பெரிதும் கண்களே உள்ளன. நோக்குதலில் உள்ளமும் கலந் திருக்கின்றது. நோக்குதல் இலக்கியங்களில் ஒரு காதல் சொல்லாகவே பயின்று வருகின்றது. காதல் உணர்வு ஒன்றிடப் பார்த்தல் நோக்கு தலாகும். அண்ணலும் நோக்கிட அவளும் நோக்கிய அக்கணமே காதல் பிறந்து விட்டது. பாசத்தால் பிணைத்து ஒருவர் உள்ளத்தை மற்றவர் உள்ளம் ஈர்த்தது. -வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும் இருவரும் மாறிப் புக்கு இதையம் எய்தினர் என்பர் கம்பர். அதாவது, சீதையின் இதயம் இராமனிடமும் இராமனின் இதயம் சீதையிடமும் புகுந்து விட்டன. இதயங்கள் மட்டுமா இடம் மாறின? -ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்- என்று 35 LĎ UŤ இருவரது காதலை மேலும் உயர்த்துகின்றார். பொதுவாகக் காதல் மலரத் தொடங்கும் ஆரம்ப கட்டங்களில் காதலன் நோக்கும் பொழுது காதலி எதிர் நோக்குச் செய்வதில்லை. காதலிக்குரிய இந்த நாணத்தை வள்ளுவர் இப்படிச் சொல்லுகின்றார்.
யான் நோக்குங் 5606) நிலன் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்.

Page 12
|கலமாக,பெருநிதியாக,கலாநிதியாக |வரும்
யான் நோக்குங் 8Ᏼ fᎢ 6ᏡᎠ6ᏙᎧ நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்.
சீதையிடம் இந்த நாணத்தைக் EST 6T முடியவில்லை. இராமனின் அழகு அவளின்
நாணத்தை விழுங்கி விட்டிருத்தல் வேண்டும். மேலும் அவன் நடந்து கொண்டிருக்கிறான்.
இன்னும் சில விநாடிகளில் அவன் அப்பால் மறைந்து சென்றுவிடப் போகிறான் இந்நிலையில் |வ்ஸ்ளுவர்
காட்டும் காதலிபோல் சீதையால் நடந்து கொள்ளமுடியவில்லை. ஒரே பார்வையில் அவன் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டான். உள்ளம் இருந்தால் தானே நாணம்.? அவனது
தோற்றத்தில் தன்னை மறந்து -ஒவியப் பாவைபோன்று நிற்பவளிடம் நாணத்தை எப்படி எதிர்
பார்ப்பது? இதனினும் மேலான ஒரு விளக்கத்தை கம்பர் தருகின்றார். பெண்களுக்கு நாணம் இயல்பானது முன்பின் தெரியாத ஆடவனை க்காண்கையில் அது முன்னுக்கு நிற்கும் தெரிந்த
ஆடவன் எனில் அது பின்னுக்குப் போகும்.
அவ்வளவே. சீதையிடம் நாணம் நிறையவே இருக்கின்றது. எனின், மிகவும் பழக்கமான இராமனைக் கண்டதும் நாணம் பின் சென்று விட்டது. என்ன இராமன் பழக்கமானவனா? கருங் கடல் பள்ளியில் கலவி
நீங்கிப் போய்ப் பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ? (மிதிலைக் காட்சிப் படலம்) இராமர் திருமால் அவதாரம், சீதை திருமாலின் சக்தி இலட்சுமி. ஆக, இராமர் சீதை சந்திப்பு திருமால் இலட்சுமி சந்திப்பு சீதை இராமருக்கு மிகவும் பழக்கமானவள் திருப்பாற் கடலில் அன்று பிரிந்தவர்கள் மிதிலையில் இன்று சந்திக்கிறார்கள். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? உண்மைக்காதல் முன்வினைப் பயன் என்பதையும் இதனால் நாம் அறியக் கூடியதாக இருக்கிறது.
முற்றும்
கவிநாயகள் டாக்டர் கந்தவனம் அவர்கட்கு ஜேர்மனி வெற்றிமணி -மலர்விழா குழுவினர் - ஜேர்மனியில் கந்தவனம்- என்னும் மலரை வெளியிட்டுக் கெளரவிக்கின்றார்கள் என்ற செய்தி கேட்டு குரும்பசிட்டி நலன்புரிசபை
கனடா பெருமிதம் அடைகின்றது. கலைஞர்கள் வாழும் பொழுதே கொளரவிக்கப்பட வேண்டும்
என்பது நிதர்சனம்.
கவிஞர் கந்தவனம் அவர்கள் அமெரிக்க 2Ꭷ 6Ꭰ ᏭᏂ LᎢ பல் கலைக் கழகத்தினரால் கொரவிக்கப்பட்டிருக்கின்றார். இது எமக்கு மட்டுமல்ல தமிழ் பேசும் நல்லுலகிற்கே பெருமை தரும் விடயமாகும்.
அடக்கமான, ஆனால் ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்து தமிழ் இலக்கியப் பணியை கடந்த நாற்பது வருடங்களாக
ஆற்றிவரும் கவிஞர் அவர்கள் ஒரு நிகழ்காலக் கவிஞர். அது மட்டுமல்ல தேசவிடுதலைக்கு உந்துதல் கொடுக்கக் கூடிய கருத்துக்களை முன்வைத்து அவர் எழுதிய கவிதைகள், ஆக்கங்கள் ஏராளம்.
தாய்மண்ணில் அரும்புவிட்டு பின் பூத்துக் குலுங்கி இன்று தமிழ் அன்னைக்கு நல்லணி வாழ்ந்து கவிஞர்.விகந்தவனம் அவர்களின் பெருமையறிந்து மகிழ்கின்றோம். 2Ꭷ , 6ᎠéᏂt ] பல்கலைக்கழகம் தமிழ்பெரியாருக்கு கெளரவ கலாநிதி பட்டம் அளித்துக் கெளரவித்தமை
!=
சுவிஸ் தமிழர் நெஞ்சம் இனிக்கிறது
ஒரு இளம்பிறை
யாழ் இலக்கிய வட்டத் தலைவராக பலகாலம் பதவி வகித்து, இரசிகமணி செந்திநாதன் போன்றவர்களால் வளர்க்கப்பட்டு தமிழ் இலக்கிய வானில் ஒரு இளம்பிறையாக திகழ்ந்தவர் கவிநாயகள் என்றால் அது மிகையாகாது. தமழ்ப்பற்றுடன், கடவுள் பக்தியும் மிக்க கவிஞர் அவர்கள், ஒரு இலக்கிய விருட்சம், ஏன் ஒரு இலக்கிய தந்தை என்றே கூறலாம். கனடிய தேசிய கீதத்தை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து பலராலும் பாராட்டப்பட்ட கவிஞருக்கு இந்த ஒரு விழா மட்டுமல்ல தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் இந்த ஆண்டே பலவிழாக்கள் எடுக்கப்படவேண்டும். கவிநாயகள் ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கவிநாயகர் எல்லா நலன்களும் பெற்று நீண்ட காலம் வாழ, வாழ்த்துவோமாக. வாழ்க கவிநாயகர்!
செ. அசோகமூர்த்தி குரும்பசிட்டி நலன்புரிசபை
560LT
இனிக்கிறது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் ஆவலர்க்கு இச்செய்தி ஒரு இனிப்பான செய்தியாகும்.நம்மவர் மொழிப்பற்றும், தாய்
மண்பற்றும் மிக்கவர்கள். இதுபோன்ற நல்ல செய்திகள் எம் எதிர்காலத்தின் நம்பிக்கையை வலுப்படுத்துபவனவாக அமைகின்றது. கவிஞர். வி.கந்தவனம் கலாநிதியாக தரணியெங்கும் தமிழ்த்தொண்டாற்ற சுவிஸ் தமிழர்கள் (3.3.2002)இல் பேன்நகரில் விழா எடுக்கின்றனர்.
|சுவிஸ்வாழ் தமிழ் பற்றாளர்களின் நெஞ்சம்
ராஜேந்திரம் பாஸ்கரன் 078 807 9032
 
 
 
 
 

2
l
யேர்மனியில் கலாநிதி வி.கந்தவனம்
ஒரு சூரியனைச் சந்தித்தேன் - எழிலன்
எத்தனை மணிநேரம் அமர்ந்து (இ)ரசித்தாலும் அலைகள் அலுப்பைத் தருவதில்லை எத்தனை நுால்களைப் படித்திருந்தாலும் ஆர்வம் அலுப்பினைத் தருவதில்லை எத்தனை மணிதான் கலந்துரை அலுப்பே தோன்றவில்லை இத்தனை நாள் போய் எழுதிடும்வேளையவ வினிமையும் குறையவில்லை.
யாடியும்
என் மேசையிலிருந்த தொலைபேசி அன்றொரு
நாள் திடீரென்று அலறியது. வழக்கம் போலவே. என்று அலுத்தவாறே கையி லெடுத்தேன். மறுபக்கமிருந்து வெற்றிமணி
ஆசிரியர் சிவகுமாரன் அவர்கள்தான் பேசினார்.
எழிலன்! கனடாவி
அவர்கள் இங்கு வர சந்திக்க வேண்டும்
சொல்கிறீர்கள்? P.
OMஇஞர்கந்தவனம் ಇಂಕ್ಜೆ:
až na ,
இன்பத்தேன் வந்து பாய்ந்த த்ெஃள்தீவில6 ៣.
கவிஞர் கந்தவனம் அவர்களா! அவர் ஒரு நடமாடும் கலைக் களஞ்சி யமாயிற்றே1.உயிர் கொண்ட நூலகமாயிற்றே! கரும்பு தின்னக் கூலியா கேட்பேன்? திருவிழாவுக்குப் போகப்போகின்றோம் என்று தெரிந்ததும் எப்போது மாலையாகும் என்று ஆவலுடனும் ஆர்வத்துடனும் எப்படி ஒரு குழந்தை காத்துக் கிடக்குமோ அந்த மாதிரி ஒரு புத்தம்புதிய அனுபவ உணர்வு அன்றிலிருந்து என்னை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே என்றால் நல்லாரிலும் நன்கு கற்றாரைக் காண்பது எப்படியிருக்கும்?
தேனும் பாலும் சேர்ந்தே சுவைக்கும் இனிமையான அனுபவமாக வல ல வா அமையப்போகின்றது!
இனந்தெரியாத ஓர் இனிமையுணர்வு என்னுள் நெளிந்தது.நாட்காட்டியில் குறித்து வைத்துவிட்டு நாள்தோறும் அதை உறுதிப்படுத்திக் கொண்டே வந்தேன்.
பெரியவர் வந்துவிட்டார். வீட்டில்தான் தங்கியு ள்ளார் என்று ஒரு நாள் வெற்றிமணி ஒலித்தது நான் எனது மனைவியுடன் புறப்பட்டேன். நெருங்க நெருங்க எனது மனது சிறிது நடுங்கத் துவங்கிவிட்டது. ஒரு சாதனை படைத்த இலக்கிய மாமலையை சந்திக்கப் போகின்
றோமே! எப்படி நடந்து கொள்வது? அவர் எப்படி
நடந்து கொள்ளக்கூடும் என்றெல்லாம் என் சிந்தனை தடுமாறத் தொடங்கிவிட்டது.
புலம்பெயர்ந்த இலக்கியப் பூங்காவினுள்
ஆங்காங்கே காய்ந்த மட்டைகளும் சருகொப்ப காய்ச்சல் களும்கூட மலர்களோடே மலர்கள் போல காட்டிக் கொள்கின்ற சூழ்நிலையில் ஏமாற்றமே மிஞ்சிநிற்கும் இந்தக் காலத்தில் இவர்தான் இவர் என்று எவரையும் சட்டென 960)LuT61T lib 35 TL வைத்துவிடத்தக்க தனித்துவமும் தகைமையும் மிக்க ஓர் அறிஞரை சந்திப்பதென்றால்? உண்மையைச் சொன்னால் எனது மனதுக்குள் பயமே தோன்றிவிட்டது.
வெற்றிமணி ஆசிரியரின் இல்லத்தின் முன் நிறுத்திய வாகனத்தை விட்டு இறங்கினேன்.
சிவகுமாரன்தான் வரவேற்றார். இல்லத்துள் நுழைந்தோம். அங்கே. ஒரு சந்திரன் தன் ஒளியைப் பற்றிப்
பெருமைப்படாமல் அமைதியாக தன்னடக்கமாக அமர்ந்திருந்து எங்களை வரவேற்றது.
இறிcவித்ம்புகிறேன்.என் அதிர்ச்சிதான். ஆனால் மகிழ்ச்சி நிறைந்த
ཤུ་་་་་་་་་་་་་་་་་་་་་་ யே:
வெற்றிமணி இல்லத்தில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு ஒன்றில் திரு.திருமதி எழிலன் கலாநிதி.வி.கந்தவனம் அவர்களுடன்.அருகே வெற்றிமணி ஆசிரியர் திரு.மு.க.சு.சிவகுமாரன், திருமதி சிவகுமாரன்.வெற்றிமணி வடிவமைப்பாளர் செல்வன் சஞ்ஜீவன்,கணனி உதவியாளர் திருமதி சிவஜெனனி அரவிந்தன்,ஆகியோர்.

Page 13
1 அந்த
வெளிப்பட்டுக்
சந்தனத்தோப்புக்குள்
; அந்த
அன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே எனக்கு வழிகாட்ட
| தொட்டுச்
தமக்கு நிறைவான அறிவுண்டு என்பதை
எழுத்துக்களைப் இரசித்தேன். அத்தனை அழகாக இருந்தன
முகத்தில் அன்புதான் கொண்டிருந்தது.நட்புதான் மிளிர்ந்து கொண்டிருந்தது.பிறரை மதித்து வரவேற்கும் பணபுதான பரந்திருந்து கொண்டிருந்தது. சாக்கடைத் தோட்டத்திலேயே தொடர்ந்து நடந்து கொண்டிருந்த ஒருவன் திடீரென்று நுழைந்துவிட்டது போன்ற மனஅதிர்ச்சியைத் தந்தது எனது அந்த முதல் சந்திப்பின் அனுபவம். அமர்ந்தது முதல் அவருடன் கழிந்துவிட்ட மணித்துளிகள் ஒவ்வொன்றும் மட்டுமல்ல இன்றைக்கு
அறிவு
த்தக்கனவான அரிய இனிய அறிவுக்கடல்
குளிப்புக்கு வித்திட்டு வைத்தன வென்றால்
அது மிகையன்று.
எத்துணை அறிவு. எத்துணை கனிவு.எத்துணை
எத்துணை இனிமை. தெளிவு.
எத்துணை விரிவு. அத்தனையும் எத்துணை
அடக்கமாக அவரிடமிருந்து வெளிவந்து
1 கொண்டிருந்தன என்பதை இவ்வேளையில்
மீட்டுப் பார்க்கின்றேன். ஓர்
நிறை குடம்
தளும்பாமல் என்னுடன் கலந்துரையாடிய
அனுபவமானது எனக்கு அன்று கிடைத்த மாபெரும் கெளரவமாகவே இப்போதும் என் நினைவில் திகழ்ந்து கொண்டிருக்கின்றது.
எத்தனையோ விடயங்களை அவர் தொட்டுத் சென்றாலும் அத்தனையிலும்
த்தான் அவரது உரையாடல் உறுதி செய்து கொண்டிருந்தது. இடையில் ஒரு வானொலி நிகழ்ச்சிக்கான ஒலிப்பதிவும் நடந்தது.
கவிஞர் அவர்கள் ஒரு சில வார்த்தைகள்தான் பேசினார். இவ்வளவு இனிமையாக இவ்வளவு
விரைவாக பேசுகின்றாரே என்று வியப்புத்தான் ஏற்பட்டது. அத்தனை இலாவகமாகவும் அதே சமயம் இனிமைததும்பும தமிழிலும் அவர் ஆற்றிய சிற்றுரையிலும்கூட ஒரு தனித்துவ
முத்திரை இருந்தது.சிறிதுதான் என்றாலும்
முத்துமுத்துத்தான் என்பதுபோல இருந்தது.
நானெழுதிய நூல்களை அவருக்கு நான் அன்பளிப்புச் செய்த போது அவரும் தமது நுால்களில் சிலவற்றை எனக்கு அன்பளிப்புச் செய்தார். எனக்களித்த நுால்களில் அவரது படித்தேன்.அல்ல அல்ல.
அது
அவை. கோழி கிளறிய நிலவழகுக்கொப்ப என் எழுத்தையும் முத்தொப்ப சத்தழகுடை
அவரெழுத்தையும் ஒப்பிட்டபோது எனக்கே
சிரிப்பாகவிருந்தது. அவரிடமே அதை மனம்விட்டு சொல்லிச் சிரித்தேன் நான். அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
என்பார்கள். அவரது அறிவின் முதிர்ச்சி
எங்கள் கலந்துரையாடலில் இலக்கியமும் சமயமும் புலம்பெயர் இலக்கியம்பற்றிய கருத்துக்களும் கலந்திருந்தாலும் பெரும்பாலும் அவரையே பேசவிட்டு நான் பொறுமையாகக் கேட்டுக் கொண் டிருந்தேன். ஒரு சூரியனிடம் போய் ஒளியென்றால் இதுதான் என்று உபதேசிப்பதும் சரி பேரறிஞர் கவிஞர் கந்தவனம் அவர்களிடம் இலக்கியம் பற்றியும் உலகம் பற்றியும் விளக்க முயல்வதும் சரி.இரண்டும் ஒன்றுதான் என்றே என் மனதுக்குப் பட்டது. அந்த ஒரு நாள் ஒருமாதப் பல்கலைக்கழக அனுபவத்தையே எனக்குத் தந்துவிட்டது என்றுதான் சொல்வேன்.
அன்று. ஒரு சந்திரனின் ஒளியின் முன் நின் கொண்டிருந்தேன். செந்தமிழ்த் தென்றலில் மயங் நின்றிருந்தேன். நினைவில் நிலைபெற்ற
கலந்துரையாடல் அது. பட்டம் பெறக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பார்கள். பேரறிஞர் கவிஞர் கந்தவனம் அவர்களுக்குப் பட்டம் கொடுக்கப் பல்கலைக்கழகங்கள்தாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பேன். அறிவுடன் ஆற்றலும் ஒருங்குடைசேர் நல் பெரியவர் கவிஞர் கந்தவனம் அவர்களால் தமிழன்னை பெற்றுள்ள பெருமை அளப்பரியது.அவர் பணி மேலும் மேலும் அவளுக்காகத் தொடர எல்லாம் வல்ல இறைவன் நிறைகூகமிக்க நல்வாழ்வை நல்க வாழ்த்துகின்றேன்.
கலாநிதி வி. கந்தவனம்
தங்கத்தைக் கொடுத்தோம் உரசிப்பார்த்தார்கள் மலரைக் கொடுத்தோம் மணந்து பார்த்தார்கள் - பின் கிள்ளியும், பார்த்தார்கள் எங்கள் கவிஞரைக் கொடுத்தோம் கிள்ளவும் இல்லை உரசவும் இல்லை அளிக்கொடுத்தார்கள் - அப் பெரும் கெளரவத்தை
ஏன்! இலக்கியவானில் அவர் சூரியன் - அறிந்த ஆதவன்!
யாவரும்
எழுத்தில் தெரிந்தது எனக்கு.
 
 
 
 
 

ஒரு பொறுக்கிக்கு O O
உயிர்கொடுத்த டாக்டர் நான் ஒரு பொறுக்கி அதனை முதலில் ஒப்புக் கொள்கின்றேன். இல்லை என்றால் எட்டுவருடங்களாக ஒரு பத்திரிகை செய்வது கடினம்.கடைக்குப்போனால், புத்தகங்களைப் பொறுக்குவேன்,டாக்டரிடம் போனால் எனக்கு என்னவருத்தம் என்றதை மறந்து அங்குள்ள புத்தகங்களுக்குள் நோய்க்கு மருந்துதேடுவேன். குப்பையைக் கண்டால் (தாங்கக்கூடிய நாற்றம் என்றால் LDL GBLí) உடனடியாக பொறுக்க ஆரம்பித்துவிடுவேன். ஆரம்பத்தில் கொஞ்சம் வெட்கம், மானம் ரோசம் இருந்தது. இப்போ அது இருந்த இடமும் தெரியவில்லை.சுத்தப்போறுக்கியாகிவிட்டேன். ஒரு முறை மகளை விமான நிலையத்திற்கு அழைத்துச்சென்ற வேளை நேரம் அதிகமாகவே விமானத்திற்கு இருந்தமையால்,ஒரு பெரும் தெருவில் ஒரு தரிப்புநிலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போ நான் என்னுடைய குப்பைவாளியைக் கண்டுவிட்டேன். அது |த்தகங்களால் நிறைந்து. பிறகென்ன ஓடிச்சென்று ஒரே *)முக்கு. விட்டில் வந்து பார்த்தால் அத்தனை புத்தகங்களும் முத்துக்கள்.அதில் ஒரு முத்தான படமே மேல் உள்ள நம்பிக்கைக்கு உகந்ததாக வந்தது. இப்படத்திற்கு கவிஞர். வி.கந்தவனம் உயிர்கொடுத்து டாக்டர் ஆகிவிட்டார்.1999 %டிமாதம் ஒவியாவில் இக்கவிதையையும், படத்தையும் புகழாதவர்கள் இல்லை. அந்தவாசகர்களின் மகிழ்வில் எனக்கு பொறுக்கியாக இருப்பதில் எந்த குறையும் தெரியவில்லை.
மு.க.சு.சிவகுமாரன்
பார்த்த அளவில் பதறாதே! பயந்து பயந்து சாகாதே!
நேர்த்தியாக நெஞ்சை நிமிர்த்து நினைத்த செயலில் மனதை நிறுத்து!
முடியாது என்று தயங்காதே! முடியும் முன்னே மயங்காதே!
உன்னை உனக்கே தெரியவில்லை! உன் திறமை உனக்கே புரியவில்லை!
காற்றினை அனைத்துப்பார் அதன் வேகத்தினைக் கணித்துப்பார் ஆற்றினைச் சற்றுப்பார் அதன் தொழில்களை உற்றுப்பார் நெருப்பினை அணுகிப்பார் அதன் சக்தியின் தணலைப்பார்.
இவை இயற்கைச் சக்திகள் நீயும் இயற்கையின் ஒரு படைப்பு. உனக்குள்ளும் சக்தி ஒன்று உறங்கிக் கிடக்கிறது
எப்பொழுது நீ அதனை உணர்கிறாயோ
அப்பொழுது அது விழித்துக் கொள்ளும்!
அந்த விழிப்பில்உன்னை உனக்கே தெரியும். உன் திறமை உனக்கே புரியும்
அப்பொழுதுநீ உன்னை நம்புவாய்!
நம்பிக்கை யாவற்றிலும் மேலானது தன்னம்பிக்கையே!
தன்னம்பிக்கை உள்ளவனுக்குத் தரணியெல்லாம் அடிபணியும்!
இல்லை அது என்று சொன்னால்,
கள் శ్లో*னுசெல்வம் இன்ன தலையிேடுகிமுஜ்ய்ாதிக் ச் சங்க :
நன்றி: ஒவியா ஆடி1999

Page 14
65UTLITElbl.) மணிவிழாக்கண்ட கவிஞருக்கு (BLIJFTLDEufus'bij Sph LD5UUTbl'pT- Elblust)mTLD6UU” bl'prt 1995
ܗܝ
စွးဖွံဖြိုး கனடா உதயன்' பத்திரிகை வழங்கிய பல்கலைச் செல்வர் ' b TBĪTgUpLÍO ULLUĞ5U), கவிஞர் வி.கந்தவளம் அவர்கள்
ബൈ[i][ിഥങ്ങി പൈ6ഖിച്ചുബി
வழங்குகிறார்.
பொன்விழாவில் வெற்றிமணி Lasī gISUTī கபினியம் அவர்களுடன் நீக்ாழிசில்சிதம்பரம்,கவிஞர்விகந்தவளம்
22. O9.999
செல்விகள் ஜவாளி மகேந்திரள்
ULLI JTEuf gCB6lJ6ū6lJJBŪT 5946lJĪTebbifobŪT
bibuli D5UU இல்லத்தில் 5.Lb5IUËT (Th இலக்கியவிருந்தில் LT5LTabbit 14.05.2000
பரபாற்றும் islaos. 2000
டாக்பு சீகாழி d'SudobjubUgub " டாக்டர் விகந்தவனம்,
சமூக தபுவனேந்திரன்
 

25
GITIt is கலாநிதி விகந்தவனம்
டோட்மூண்ட் நகரில் 1995 ஆடியில் இடம்பெற்ற படைப்பாளிகள் சந்திப்பில் கவிஞர்
தமிழ் என்றால் வாளர்கள். யேர்மன்வாழ் தமிழ் இலக்கியவாதிகள், தமிழ் நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர், பத்திரிகையாளர்கள் மற்றும் தமிழ் விரும்பிகளும், டோட்மூண்ட்வாழ் தமிழ்மக்களும் சேர்ந்து ஒரு இலக்கியக் கருத்தரங்கு ஒன்றினை 1995ம் ஆண்டு ஆடிமாதம் நடாத்தினர். இக் கருத்தரங்கில் கனடாவில் இருந்து வருகைதந்த பிரபல எழுத்தாளரும் கவிஞருமான கவிஞர் வி.கந்தவனம் அவர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார் கவிஞருடன் சமூக வளர்ச்சிக்கு இலக்கியங்கள்,பத்திரிகைகள், ஞ்சிகைளின் பங்குபற்றி கலந்துரையா டப்பட்டது. கவிஞர் தன் உரையில் பத்திரிகை ബ് விலைப்படாமைக்குரிய காரணிகளில் மிகவும் முக்கியமானது அவை பொதுமக்கள் 1ார்ந்த செய்திகளுக்கு இடந்தராமையே என்றார்.
உலகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது அதற்குக்காரணம் தமிழ் உணர்
மேலும் பத்திரிகைகள் சஞ்சிகைகளின் கடமைகள் என்ன என்ன என்பதுபற்றியும் தன்கருத்துக்களை கவிஞர் முன்வைத்தார். அக்கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் வானொ லித்தென்றல் என்.ரி.ஜெகன் தமிழருவி பத்திரிகை ஆசிரியர் நயினை விஜயன், திருமதி விஜயன், கலைவிளக்கு ஆசிரியர், திரு.சு. பாக்கியநாதன் எழுத்தாளர் திருமதி விக்னா பாக்கியநாதன், மண்சஞ்சிகை ஆசிரியர் திரு.சிவராசா எசன் மகளிர்மன்றத் தலைவி திருமதி கிருஷ்ணவேணி, அதிபர் (தாயகத்தில் உடப்பு) திரு.முத்துச்சொக்கன், ஈழம் பத்திரிகை திரு.இராசகருணா,மற்றும் யேர்மன் தமிழ்கல்விச் சேவைப் பொறுப்பாளர், பூரீஜிவகன் பட்டிமன்றப் பேச்சாளர் திரு.இரவி மாஸ்டர்,டோட்மூண்ட் சமூக சேவையாளர் திரு.முருகையா, கலை விளக்கு வீடியோ பத்திரிகை ஒளிப்பதிவாளர் திரு.பிறேம் இன்னும் பலர் பங்குகொண்டு சிறப்பித்தனர். நன்றி: ஈழம் திரு.இராசகருணா
கந்தவனமாய் பிறந்து கவிவனமாய் வளர்ந்து
நந்தவனமாய் புகழ்பெற்று - இன்று உலகப் பல்கலைக்கழகத்தினரால்
கெளரவ கலாநிதி எனப் பட்டம்பெற்று | குரும்பசிட்டி மக்களுக்கும், தாயகத்திற்கும் | பெருமை தேடித்தந்த கந்தவனம் ஐயா அவர்களை
எங்கள் ஓயாத அலைகள் நாடகமன்றம் பாராட்டி மகிழ்கிறது.
அன்புடன் குரும்பசிட்டி செ.சே.கதிர்ச்செல்வன் கலையும் தமிழும் நம் இருகண்கள் டோட்மூண்ட்1el (0049) 231 98 57 939
‘போது அவருக்குக் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் அவருடை பெயர் இல்லை. அதனால் தன் உரையின் ஆரம்பத்தில் அவரை விழிக்கத் தவறி விட்டார். சரி அது நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களது தவறு என்று அவள் இருந்து விடவில்லை. நிகழ்ச்சி இடை வேளைவிட்டபோது அந்த வாழ்த்துரை வழங் கியவரை அணுகி, நீங்கள் நன்றாகப் பேசினீர்கள், உங்கள் பெயர் எனது நிகழ்சிநிரலில் தரப் படவில்லை, அதனால் விட்டுவிட்டேன் என்று தன் குறையை எடுத்துச்சொல்லி அவரை கெளரவிக்க வேண்டிய தன் பொறுப்பைச் செய்துவிட்டார்.
தமிழை மட்டுமல்ல தமிழை நேசிப்பவர்களையும் நேசிக்கும் உயர்குணத்தினைக் கண்டுகொண்டேன்.
விழிப்பின் அவசியம்!
விழாக்களில் பேசும்போது தலைவர் முதல் அந்தவிழாவினிலே ஆசிச்செய்தி.வாழ்த்துரை
|ன்று அடுக்கடுக்காக பலர்வந்து, போனா லும், அத்தனை பேரையும் குறிப்பெடுத்து
வைத்து அவர்களது பெயரை தன்பேச்சின் சின்னச் சின்ன விடையங்கள்தான் ஆனால் ஆரம்பத்திலே விழித்துப் பேசுவார். ஒரு இதனைச் செய்வதன் மூலம் எத்தனை சக்தி விழாவினிலே பிரதம விருந்தினராக கவிஞர் வைாய்ந்த படைப்பாளிகளையும், இலக்கியவாதி
பேசி முடிந்தபின்னர்
வாழ்த்துரை
ஒரு தமிழார்வலர்
களையும் உருவாக்கமுடியும் என்பதைப் புரிந்து வழங்கினார். கவிஞர் பேசும்
கொண்டேன்.

Page 15
200
|200
1970
| 1974
1993 1994
1994
2000
கலாநிதி வி. கந்தவனம் அவர்கள் தன் இலக்கிய வாழ்வில் பெற்ற விருதுகளும்,
கெளரவங்களும் பல. இந்தவிருதுகள் எல்லாம் அவர்செய்த இலக்கிய நந்தவனத்திற்கு
கயூட்டப்பட்ட மலர்கள்.
மணிவிழா
பண்டிதமணி - ஐஸ்வரிய ஆச்சிரமம் சென்னை. கவிமணி - அருட்கவி. விநாசித்தம்பி - அருநோதயக்கல்லூரி, - கலை இலக்கிய நண்பர்கள ரொறன்ரோ கனடா இலக்கியப்பணி விருது - தமிழர் தகவல் கனடா மதுரகவி கனடா மொன்றியல் தமிழ்மக்கள் நடாத்திய மணிவிழாவில் இலக்கியவித்தகர் - கனடா குரும்பசிட்டி நலன்புரிசபை
1 திருவருட்கவி - வித்துவான் கு.வி.மகாலிங்கம்,இந்து சமயப்பேரவை கனடா. 1 கலாநிதி உலகப் பல்கலைக்கழகம் அமெரிக்கா.
s
கவிஞர் எழுதிய நூல்கள்
ஒன்றரை ரூபாய்
சிட்டுக்குருவி (கூட்டுப்படைப்பு)
இலக்கிய உலகம்
ஏன் இந்தப் பெருமூச்சு
கூனியின் சாதனை
கீரிமலையினிலே
முறிகண்டி பத்து
லுணாவிலூர்
நல்லூர் பத்து
பரீட்சையில் சித்தியடைவது எப்படி உய்யும் வழி இலங்கையில் ஆசிரியத்தொழில் பாடுமனமே குரும்பசிட்டி விநாயகள் பத்து கவியரங்கில் கந்தவனம் புன்னையம் பதிகம் வித்தியானந்த மாலை (தொகுப்பு)
18
19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31 32
33
34
பூச்சரம் (தொகுப்பு) LOsting Light
விநாயகப்பா ஒன்று- பட்டால் எழுத்தாளன் மணிக்கவிகள் முத்தானதொண்டர் ShOrt Stories புதிய சைவவினாவிடை தங்கம்மா நன்மணி மாலை பத்துப்பாட்டு
ஆறுமுகம் கனடாவிற் சைவ சமயம் இயற்கைத் தமிழ் சிவ வழிபாடு அது வேறுவிதமான காதல் புதிய சைவ வினாவிடை 2ம் புத்தகம்
 
 
 

யேர்மனியில் கலாநிதி வி.கந்தவனம்
slur Edislip Islgo blUTEjTEUTTBij 65Elblijft
வெற்றிமணி மு.க.சுப்பிரமணியம் ஆவர்களால் ஆரம்பிக்கப்பட்டு 2000 ஆண்டில் பொன்னாக \t)ஆண்டுகளை நிறைவு செய்ததுகொண்டது. பொன்விழாவின் தலைமையை ஏற்று சிறப் புறநடாத்தி வெற்றிமணிக்கு பெருமை சேர்த்தவர் கலாநிதி கந்தவனம் அவர்கள். அவ்விழாவின் பிரதம விருந்தினராக தமிழ்நாட்டில் இருந்து வருகைதந்த இசைமணி டாக்டர் சீர்காழி. சிவசிவசிதம்பரம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். கவிஞர் எழுதிய வெற்றிமணிக்கான வாழ்த்தினை தன் வெண்கலக் குரலால் இசையூட்டியவேளை மக்கள் மெய்மறந்து கேட்டகாட்சி இன்றும் மனத்தில் நிற்கிறது. முடிவில் டாக்டர் சீர்காழி 'வசிதம்பரம் அவர்கள் பெரும் கவிஞர் 1.ந்தவனம் அவர்கள் எழுதிய தமிழ்ப்பாவின்
வைகண்டீர் எனமுடித்தார். அத்தோடு இன்னுமொரு சம்பவம் வானதி வாணி
தனாலயத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவிற்கு யேர்மனிக்கு வருகை தந்த டாக்டர்
காழி சிவசிதம்பரம், அப்போதும் கவிஞரின்
இசைக் கலாநிதியும் இலக்கியக் கலாநிதியும்
வெற்றிமணி பொன்விழா 20
வாழ்த்துப் பாவினை மேடையில் LITL9. அசத்தினார். அந்த நேரத்தில் அவர் அப்பாடலை ஒரே முறையில் மேடையில் உடனடியாகப் பாடிமுடித்தார். பின்பு கூறினார் இந்தக் கவிதை அருமையாக கவிமரபுடன் வந்துள்ளது. எனக்கு இதனைப் பாடமிகவும் சந்தங்கள் ஒத்துப் போயின, கந்தவனம் ஒரு பெரும்கவிஞன் என்று அப்போதும் குறிப்பிட்டார். பின்னர் அந்தப்பெரும்
கவிஞனை நேரில் காணும் பொன்னான சந்தர்ப்பம் வெற்றிமணியின் பொன்விழாவில் கிட்டியது.
வெற்றிமணியின் இரு விழாக்களிலும் கலந்து முத்திரை பதித்த கவிஞரை இன்று கலாநிதியாக உலகப் பல்கலைக்கழகமே இனங்கண்டு விட்டது.
நமது ஊருக்கு நறுமணமதநத Ibbig56)6OD
கவிஞர் கந்தவனம் என்ற சொல் கேட்டாலே நம் நெஞ்சில் தழிழ் உணர்வு பொங்கும். அந்த அளவுக்கு இன்பத் தழிழ் இலக்கியத்தை எமக்கு சுவைக்கத் தந்தவர் கவி வள்ளல் கவிஞர் திரு வி. கந்தவனம் அவர்கள். கவிஞர் கந்தவனம் அவர்களை நான் சிறுவனாக இருக்கும் போதே அறிந்தவன். சிறு வயதிலேயே அந்த இலக்கிய சுடரின் எழுத்துக்களில் தடவியிருந்த தமிழ்த்
தேனை சுவைத்தவன் என்றும் பெருமைப் Iடுகிறேன். சாவகச்சேரியில் நுணாவிலை பிறப்பிடமாகக் கொண்ட இவர், எனது பிறந்த ');! J TË) குரும்பசிட்டியில் மணம் புரிந்து இலக்கியமணம் பரப்பியவர் என்பதிலும் எனக்குப் பெருமையே. குரும்பசிட்டியின் மூலை, முடக்குகள்கூட கவிஞரின் இன்பத்தமிழை
என்றும் சொல்லிக் கொண்டிருக்கும். கவிஞரின் தழிழ்ப் பணியைப் பற்றி இவ் இதழில் விரிவாக | |6Ù இடங்களில் விளக்கப்பட்டிருப்பதால் அவரைப் பற்றி இங்கு அதிகம் கூறவில்லை. உலக நாடுகளிலில் அவரின் இலக்கிய தேனை ) ങ്ങ് (b களித்த தமிழ் நெஞ்சங்களே
சாட்சிகளாகும். நல்லதை கலைக்கும், சமூகத் திற்கும் செய்ய அவர் என்றும் தயங்கியதில்லை. கவிஞரை நன்கறிந்தவன் அவர் வளர்ச்சியில் பற்றுள்ளவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
யேர்மனியில் பல மேடை களில் பத்திரிகைகளில் கலை வளர்ச்சி பற்றி கவிஞர் கந்தவனம் அவர்கள் கனடா வில் இருந்து வந்து உரை
யாற்றி கவிபாடி தமிழை வளர்த்து வருவதில் நானும் மற்ற தமிழர்கள் போல் மகிழ்வடைகிறேன்.
திரு.த.புவனேந்திரன் இன்று உலக பல்கலைக்கழகம் அவருக்கு
கலாநிதி (டாக்டர்) விருதளித்து பெருமைப் படுத்தி தானும் பெருமை கொண்டுள்ளது . அதைக்கண்டு நானும் பெருமைப்படுகின்றேன். எங்கள் கவிஞருக்குக் கிடைத்த விருது தமிழ் அன்னைக்கு கிடைத்த நல்லணிகலனாகும். வாழ்க கலாநிதி வி. கந்தவனம் அவர்கள். வளர்க அவர் தமிழ் பணி.
ਥpਪੁE ETg தம்பி. புவனேந்திரன் ஷவெற்றா, ஜேர்மனி.

Page 16
கவிஞர் வி.கந்தவனம் வருகிறாராம். யாரப்பா அவர்.? என்றான். மகன். அவர்தான் வெற்றிமணி இலங்கையில் நீண்டகாலம் ஒலித்தது என்பதற்கு ஒரு தெளிவான சான்று. அவர் அன்று முதல் இன்றுவரை வெற்றிமணி மூலம் பல மணியான கருத்துக்களை அழகு தமிழில் முன்வைப்பவர் என்றேன்.என்னப்பா யோசிக்கிறீங்கள் என்றான் மீண்டும் என் மகன்.
இல்லையடா அவருக்கு என்னத்தை யேர்மனி யில் காட்டுவது. அந்த பேர்லின் சுவரையா? இல்லை பாரீசுக்கு அழைத்துப்போய் அந்த உயர்ந்த கோபுரத்தையா? என்றுதான் யோசிக் கின்றேன் என்றேன்.
என்ன?. என்னவாம் அப்பா காட்டப் போகிறார் சுவரையாமோ? அந்த இந்தச் சுவரை விட்டுவிட்டு
கந்தவனத்தைக் காட்டுங்கோ! கவிஞரின் பேச்சை காட்டுங்கோ! கவிதையைக் காட்டு ங்கோ, இத்தனைக்கும் உரிய அந்த மனித
னைக் காட்டுங்கோ! அதைவிட்டுவிட்டு அவருக்கு சுவர் காட்டாப் போறாராமோ சுவர்!
இடங்கள் காட்டிறதை விட்டுவிட்டு, அவரிடம் உள்ளதை நீங்கள் காட்டுங்கோ! இப்படி ஒரு குரல் குசினிக்குள்ளால் குபிரென ஒலித்தது. ::::::: தாயின் சமையலில் கண்ட வாசத்துக்கு இணையாக இப்போதான் முதல் முதல் இப்படி ஒரு வாசம், தமிழின்வாசம் குசினிக்குள்ளால் வந்ததை தாரத்தின் சொற்களில் கண்டேன்.
வெற்றிமணி வெளியீடு1995
ଓssibili ༽ ། 鸥
பின்பு என்ன கேட்கவாவேண்டும் ஒருவாரத்து க்குள் வெற்றிமணி விழா தயாரானது. கனடாவில் மணிவிழாக் கொண்டாடியகையோடு இங்கு வெற்றிமணி பத்திரிகை யேர்மனியில் 1995 ஆம் ஆண்டு ஆடிமாதம் 22 ஆம் திகதி வெற்றி.மணியாக ஒருவிழா எடுத்தது
28 யேர்மனியில் கலாநிதி வி.கந்தவனம்
மகிழ்ந்தது.
பேர்லின்
மாதவி அவ்விழாவிலே அவர் லண்டன் ஈழகேசரிப் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவந்த
எழுத்தாளன் என்னும் கட்டுரை களையும் நுால் வடிவாக்கி வெளியிட்டோம். ஐந்துநாட்களில் அந்தக்கட்டுரைகளை கணணியில் ஏற்றி இறக்கினோம். இந்த அரும்பணிக்கு அயராது உதவியவர்கள் திருமதி லோகேஸ்வரி தில்லைராஜா.சிவஜெனனி அரவிந்தன்,சஞ்ஜிவன் சிவகுமாரன்.
கலாநிதி கந்தவனத்தின் எழுத்தாளன், பரீட்சையில் சித்தியடைவது எப்படி? கீரிமலை யினிலே கவிதை தொகுப்புக்கு இரசிகமணி கனக செந்திநாதன் எழுதிய நுால் நயம், இன்று உங்கள் கரங்களில் கனிந்திருக்கும் யேர்மனியினிலே கலாநிதி கந்தவனம்' என்னும் இலக்கியக்கனி என நான்கு வெளியீடுகளை வெற்றிமணி செய்துள்ளது.
காலாநிதிக்குள் என்றும் வெற்றிமணி ஒலிக்கும். வெற்றிமணியில் கலாநிதியின் எழுத்துக்கள் என்றும் ஆழப்பதியும்.
எனக்கு மட்டுமா அந்த மகிழ்ச்சி கவிஞர்.விகந்தவனம் அவர்களை நான் பலவிழாக் களிலே யேர்மனியில் கண்டிருககின்றேன்.அவரது மதுரக்குரலைக்கேட்டு அவர் இனிய தமிழில் மயங்கி இருக்கின்றேன். இப்போ தெரிகிறது எனக்குமட்டும் அந்த ஆனந்தம் பொங்கவில்லை உலகப்பல்கலைக் கழகத்திற்கும் இந்த மகிழ்வு ஏற்பட்டிருகிறது. அந்த மகிழ்வில் பிறந்த கெளரவக் கலாநிதிப் பட்டம் கண்டு நான் பேருவகைகொண்டேன். அவர் தமிழ்ப்பணி சிறக்க 6T60T 6). Tegbgldb856T Lj6).
சிவழீ - சோம.ழறிகரக்குருக்கள் ஆப்பெற்றால் நவதுர்கா தேவஸ்தானம்
பிரதமகுரு டோட்மூண்ட்.
 
 
 
 
 
 
 
 
 
 

அவர்களுக்கு கூடவே ஒரு ரிநேகிதன் அல்லது சிநே
திெ இருந்துவிட்டால் போதும் அவர்கள் பாடு திண்டாட்டம்தான்.
தான் முதல் நாள் கண்டதில் இருந்து நாளை காணப்போவது வரை ஒன்றும்விடாது
இல்லை. தனக்கு பிடித்துவிட்ட ஒருவரது தமிழாற்றலை வாயாரப்புகழ்ந்து கொண்டே இருப்பாகள். கதையோடு கதையாகச் ந் தர்ப்பம் வராவிட்டாலும் ஏதோ ஒருவிதத்தில் அவருடைய கதையைப்புகுத்தி
தனக்கு அவர்மீது, காதலைப் புலப்படுத்திவிடுவார்கள்.
கவிஞர் கந்தவனத்துககு இந்தக்காதல் கலை கைவந்த கலை. அவருடைய தமிழில் சொல்வதாக இருந்தால் இது கொஞ்சம்
வேறுவிதமான காதல்தான்.
கவிஞரும் காதலும வெற்றிமணிவிழாவிற்க்கு வந்தால் ஏதோ ஒரு
பிmங்கவிட்டால் சந்தர்பத்தைப் பிடித்துக்கொண்டு கனடாவிலே '? பறநதுவடடால தன்னைக் கவர்ந்த அறிஞர்களை,அவர்களது நனயாகக கதைபபாாகள, பணியினை வியந்து உரைப்பார். பின் கனடா
|Eயாகச் சிரிப்பார்கள். :)
சென்றால் அங்கு அட என்ன அழகாகப்பேசுகிறான் அப்பப்பா! என்று அடிக் கொருதரம் தன்னை அங்கே கவர்தவர்களை வரிசைப்படுத்தி மகிழ்வார்.
நெய்யைவிட தமிழுக்கும், களுக்கும் அதிக ஒளியைக்கொடுக்கும் செய்கை
யாகும். ಸ್ಖಹ್ದಾರಿ[ಸೆಲ್ இது ஒரு பறவை பழங்களை எப்படி தூரத்தே கொண்டு இனிச் LÓ லிப்பவர் சென்று விதைக் கிறதோ, பரப்புகிறதோ 2. தீதை ல் காஃ அதனைப்போன்றே எங்கள் கவிஞரும். தமிழையும், இந்தக் காதலுக்கும் பெரியவித்தியாசம் அதனை வளாபவரது உயாநத உளளததையும
பரப்புகின்றார். நல்ல காவி அவர். அவருடைய இந்த நல்லபண்பை நாமும் காவிக் கொள்வோம்.
அவர் தமிழ் மீது உள்ள
யேர்மனியில் ஒரு சிறுவன்
இப்படியான செயல்கள் காதல் தீயில் வார்க்கும்
அதனை நேசிப்பவள்
சுருங்கச்சொல்வது என்றால் ஒரு
முடிந்தவரை
எங்கள் கவிநாயகர் கலாநிதியாகிறார்
கனடிய தமிழ் இலக்கியதின் குறுகியகால விரைவான வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிப்புச் செய்தவர்களில் முக்கியமாக ரொரன்ரோவில் வசிக் கும் இரண்டு பெரியவர்களைக் குறிப்பிடலாம். ஒருவர் முன்னாள் மகாஜனக் கல்லுாரி அதிபர் திரு.பொ. கனகசபாபதி அவர்கள். மற்றவர் முன்னாள் அருனோதயாக் கல்லுாரி அதிபர் கவிநாயகர் திரு.வி. கந்தவனம் அவர்கள். இவர்கள் கனடிய தமிழ் சிறுவர் இலக்கிய வளர்ச்சியில் நான் பெரிதும் ஈடுபாடு 1ாண்டபோது எனக்கு ஊக்கமும் ஆக்கமும் 1.ந்து இந்த மண்ணில் தமிழ்ச் சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்கு முன் நின்று எல்லாவிதத்திலும்
னக்கு ஒத்துழைப்பு நல் கியவர்கள். வர்களில் ஒருவரான கவிநாயகர் திரு. வி. தவனம் அவர்களுக்கு இன்று அவரது
வையைப் பாராட்டி அமெரிக்காவில் இயங்கும் லகப் பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டம் 1ாடுத்துக் கெளரவித்திருக்கின்றது. கனடா மிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவராகப் ரவி வகிக்கும் இவருக்குக் கிடைத்திருக்கும் 'க் கெளரவம், உலகெல்லாம் வாழும் "மிழர்களை குறிப்பாக புலம்பெயர்ந்த
குரு.அரவிந்தன்
தமிழர்களை மிகவும் பெருமைப் படுத்துவதாக இருக்கின்றது. புலம்பெயர்ந்த தமிழர்களாலும் சாதனைகள் படைக்க முடியும் என்பதற்குக் கவிநாயகருக்குக் கிடைத்த இக் கெளரவம் மிகவும் சிறந்ததோர் எடுத்துக் காட்டாகும்.
கவிநாயகர் கலாநிதி வி.கந்தவனம் அவர்களின் அரிய சேவை மேலும் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று வடஅமெரிக்க தமிழார்வலர்களின் சார்பிலும், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பிலும் வேண்டி, அவரையும், அவரது குடும்பத்தினரையும் மனப் பூர்வமாய் வாழ்த்து கின்றோம்.
வாழ்க! வளர்க!
குரு அரவிந்தன்.
செயலாளர், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்.

Page 17
உலகப்பல்கலைக்கழகத்தின் கெளரவ கலாநிதி பட்டம் பெற்ற கவிஞர் வி.கந்தவனம் &ibluft assifରit பாராட்டுவிழா சிறக்கவும் அவர் பணிதொடரவும் எங்கள் வாழ்த்துக்கள்.
திரு. சு.தவசோதி, திரு.ஈஸ்வரகுமார்
யேர்மனிக்கு வரும் விருந்தாளிகள் தங்குவதற்கு தரமான அறையும்,உணவும் கொண்ட
சிறந்த விடுதி
Drei. Lander-Eck 40-100 ஆசனங்களைக்கொண்ட விருந்து மண்டபம் Party Hall& Rooms (தங்குமிடவசதிகள் உண்டு) இத்தாலி கிறீக் சீன,இலங்கை உணவுவகைகள் கிடைக்கும்.
Wellinghoffer Amts str:2
Wellingenhoffen | 44265 DOrtmund A
Te: O231-475777
FOX: O231-47 9 Hondy: Ol 79 395 3255 Handy. On 793974885
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நேரம். தற்போது வந்துள்ளதோ நீங்கள் வீடுவேண்டுவதற்குரிய நேரம். இன்றைய குறைந்த வட்டியில் நீங்கள் வீட்டைகட்டி முடித்துவிடுங்கள். வாடகை வீட்டில் இருக்கின்றீர்களா? உடனடியாக அதே வாடகைப்பணத்தில் நீங்கள் சொந்தவீட்டிற்கு உரிமையாளர் ஆகலாம். நகரத்தின் செயலகத்தில் இருந்து ஒருவீத வட்டிக்கு புதுவீடு கட்டுபவர்களுக்கு தங்கள் வருமானம்,பிள்ளைகளின் தொகை
இவற்றிற்கேற்ப பணம் பெற்றுத்தரமுடியும்.
 
 
 
 
 
 
 

31
நுனாவிலரில் பிறந்து குரும்பசிட்டியில் காய்த்து கனடாவில் கலரிந்தது அல்ல இந்தக்கவரி இவர் பிறப்பிலே கனிந்த தமிழ்க்கனி
எங்கள் கலாநிதி வி. கந்தவனம் அவர் புகழும், பணியும் தொடர எங்கள் வாழ்த்துக்கள்.
திரு.க.சிவபாலன்.
PZZERA- BISTRO LAKSIVA ROMA
Öffnungszeifen Töglich VOn 11,30 bis 23.00 Uhr
GT3 RIZACIBRO
UnSer PZZC- OX | FCr† Von 1130 bis 22.00 Uhr * Bestellungen Ob 10 EurO
frei Hous
See nel:0231-102547

Page 18
உலகில் தமிழன் தலைநிமிர்ந்து வாழ உள்ளங் கனிந்த வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழன்பெருமை!!
ਨੇ6 ଔର୍ଦ୍ଧ୍ଵ ଓol,
நேரடி இணைப்பு, தெளிவான,விரைவான இணைப்பு
ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு உடனடி இணைப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரே தொலைபேசி அட்டை
தொடர்புகளுக்கு: தமிழன் சிறீ 0172-2326876
Lotus
Swiss: Italy: People Shop-O916824056 Pyagan - 0796640014 :: Arumaindyogom-0703450953
ArClvin -O795 8744 1 Germony: Sri : Ol 722326876
 
 
 
 
 
 
 

கலாநிதி வி.கந்தவளத்தின்
மணிக்கவிகள் பத்து
உள்ளத் தூய்மையும் உயர்ந்த நோக்கும் வள்ளல் தன்மையும் வாய்த்தவர் தலைவர்
காசைக் கொட்டியும் காணக்காரியம் மாசில் மனத்தவர் வாழ்த்தால் பலிக்கும்
ஒருநாய் குரைக்க பலநாய் குரைக்கும் ஒருதமிழ்க் குரலுக்கு கொருவரும் உதவார்
நேரம் பெரிது நேரத்தை விட்டார் சேரும் பதவியைச் சிறப்பினை விட்டார்.
பாய்ந்தால் பாயும் பதுங்கிய பூனை சாய்ந்தால் சாயும் சறுக்கிய யானை,
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
என்ற வாழ்வை இன்னும் காணோம்
அலுவல் முடிக்க அடிக்கடி வருவார் அலுவல் முடிந்ததும் அடிக்கவும் வருவார்
பயிற்சி செய்தால் பழக்கம் ஊன்றும் முயற்சி செய்தால் முடிக்கத் தோன்றும்
வந்த வழியை மறவா திருந்தால் வந்த பதவியும் பறிபோகாதாம்
காதல் காதல் காதல் போயின் சாதல் மடமை தாரணி பெரிதே
ன்றி. மணிக்கவிகள்
H

Page 19
t 歌
Billiam NIHIL
*
|
ULIMI हूं"।
H L ர
||||||||||||||||||||||||
HHHHH||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| milih
I t TINTITUIN ", M |TT I LULWIMIAWAII||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||ITA|T|TTTTTTTNNILLWYF"||||||||||||||||||||||||||||||||| N.
* A I
HITLE|THUHETiini RENNNNNNN|||||||||||||||||||| t
咽眶
置 | T
ஒன்இதழ் வேண்டும் | IMAMUTILITAT M T li s விரிந்தால் W
|
T I
MINI
NHLH MINIMI L NUNNuuuuu
u i NHL
I
 

丐 SLSSSLSSLSSLSSSSSS LS SS SSLLLSLSSSLSLSLLLSLSLLLLLLLLL LLLLLLLLSL
口 ATHETHELLIITILILILIITTLEIlluliiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiUn III 上 LS S S S S S S S S
5 (UD5 Ging R.
Limmi i I'll * Luihin
闇*呜
का । تم تفليقتل الترا
闇
邺
■
■ LTL. IIIIIIIIIIIII H 上 I
III
H
III |||||||||||||||||||||||||||TTTTTTTTTTTTTTTTTTTT I 闇
TTT |上:
या IIM
VITITIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII TTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTT
Mill |TTT TTTTTTTT!
|litiltilīlli:
MILIT NUWIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
| WM |lllllllllllllllllllll
I III |#| M HHHHHH A" WITH III N AW Nilul IIII||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| IMMMMM MIM
III i ||||| III | III "IMMMM
|
I
W | M W |
\')SSہے۔
ITIM I I | | ԱԱՀ կի
III
WITTE *而 I III trait I MMMM