கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கீத போதனாரஞ்சிதம்

Page 1


Page 2

கீத போதனுரஞ்சிதம்
&dgi
ரீ. எம். ஷாஹால் ஹமீது

Page 3
First Edition 27 April 1972
'Keetha Pothanaranjitham’
Lyric poems of T. M. Shahul Hamid
Published by the International Islamic Institute 08 Barnes Place
Colombo-7

ரீ எம். ஷாஹால் ஹமீது

Page 4

பக்கம்
7
2
2
14
2.
26
30
31
3.
3.
さ 3
36
43
45
46
4& 48
4&
52
55
57
57
57
59
59
பிழை திருத்தம்
பந்தி/பாட்டு
ତuff
I
8-9
1 1
I 1-12
6
10
5
I
2
திருத்தம்
ஜலாலுஹ" இந்தியா இச்சட்டங்கள் வேதநூற்கள் விந்த
ஹஜ்ஜ" முற்றசிசு நேரத்தின் பள்ளிப்ரசங்கம் நாலாம்படி ஹிந்துஸ்தானதிலே வவ்வூர் சீராங்கல்லூரி
ணிறுவுவ பவளப்பிளப்புள் (4)
சாரணரான கெஞ்சும் தந்து வந்து தார்ந் திடுவார் திருத்தூதராவர் திரு நாமங்களில் முஸல்மான்
20
மிஸ்ர் அறேபியர்

Page 5

".அக்குறனே, குருகொடையைச் சேர்ந்த கவிஞர் ரி. எம். ஷாஹால் ஹமீது அவர்கள் 1893ம் ஆண்டு ஜூலை மாதம் 15ல் பிறந்தவராவர். நாற்பது ஆண்டுகளை ஆசிரி யத்தொழிலில் கழித்து 1953ம் ஆண்டில் அக்குறணை அர சினர் பாடசாலைத் தலைமையாசிரியராக இவர் இளைப் பாறியுள்ளார். அறபு, ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழி களிலும் பரிச்சயமுடைய இக்கவிஞர், தமிழிற் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றமைக்கு இவர் யாத்துள்ள கவிதைகள் சான்று பகர்கின்றன. இவளுக்குத் தமிழறிவூட்டியவர் களுள் குறிப்பிடத்தக்கவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜோன் பொன்காயா ஆசிரியர் அவர்களாவர்.
கவிஞர் ஹமீது அவர்கள் 1943 முதல் 1959 வரை கண்டி மாவட்டம் ஹாரிஸ்பத்து-தும்பனைப் பகுதிக்குக் காதியாராகவும் சமாதான நீதவாளுகவும், 1932 முதல் 1938 வரை உடகம்பறக் கோறளைக் கிராமசபைத் தலை வராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் அகில இலங்கைச் சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தினதும், கண்டி துஸ்லிம் லீக்கினதும் ஸ்தாபகர்களுள் ஒருவராவர். இவர் தாம் வாழும் பிரதேசத்தின் சமூகப் பணியிலீடுபாடு கொண் டதோடு இலக்கிய துயற்சிகளிலும் ஆர்வங்காட்டி வரு SRoyff.
இவரது கவிதைகளை அச்சேற்றி வெளியிடுவதற்கான முயற்சிகளை அவரது மக்களாகிய டாக்டர் எச். எம். மஃ ரூப் அவர்களும், ரிஜிஸ்டிரார் ஜெனரலாகக் கடமையாற் றும் அல்-ஹாஜ் எச். எம். இஸட் பாரூக் அவர்களும் மேற்கொண்டுள்ளார்கள்."
-தினகரன் (வார மஞ்சரி), 17, 2, 1971

Page 6
6.
14. 15. 16.
經17
18.
.19.
0.
உள்ளுறை
பதிப்புரை அணிந்துரை கவிஞர் கருத்து முன்னுரை
இறை புகழ் ஐம்பெருங் கடமைசள் அல்லாஹ் ஒருவனே பூரணச் சந்திரன் சோனகர் கல்வி மா மதீனு அரசு கண்டால் மகாதத்தமே தஞ்சம் தந்தெனை
பகுதாதின் ஷரீபே
அக்குறணையின் சிறப்பு G3s ar mr u Sud var ih பூஞ்சரணமே மனமே மங்களம் பயின்று வாராய் னங்கள் முகம் பாரும் சித்தி தத்தாளும் அல்ஹாஜ் வரவேற்பு கலகெதறை மஸ்ஜிதுல் அண்வர் பாலர்கள் நாமீங்கு பாலகர் நாமிங்கு
அறபு-தமிழ்ச் சொற்மூெகுதி

பதிப்புரை
கவிஞர் ஷாஹ"சல் ஹமீது அவர்களது கவிதைகளை நூலுருவில் வெளியிடுவதில் பெருமிதம் அடைகின்குேம். இதனை வெளியிடும் வாய்ப்பினை இம்மன்றத்துக்குத் தந்த கவிஞர் அவர்களுக்கு எமது உள்ளங்கனிந்த நன்றி.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி எம்மை ஊக்குவித்த மாண்புமிகு கல்வி அமைச்சர் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ் மூத் அவர்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.
இக் கவிதைத் தொகுப்பினைப் படிப்பவர்களுக்குப் பெரி தும் பயன் ஏற்படக்கூடிய வகையில் சிறந்த ஒரு முன்னுரை எழுதித் தந்த ஜனப் எஸ். எம். a Lorray is air B. A., Dip. in Lib. (Ceylon), B. Ed. (Toronto) parfaseyés GTuogo மனமார்ந்த நன்றி.
கவிஞர் அவர்கள் கையாண்டுள்ள அறபுப் பதங்களைத் தமிழில் விளக்கி நூலின் இறுதியில் ஒரு சொற்ருெகுதி யைச் சேர்த்துள்ளோம். இதனைத் தயாரிக்க உதவிய அல் ஹாஜ் எம். எம். உவைஸ்"M. A. (Ceylon) அவர்களுக் கும் நன்றி செலுத்துகிறுேம்.
*அல்லாஹ", ஜல்ல ஜலாலுஹ' என்ற அறபுச் சொற்ருெடனர எழுத்தணி முறையில் பிரதிபலிப்பதாக
அமைந்துள்ளது அட்டைப்படம்.
இந்நூலைக் குறுகிய கால எல்லையுள் அச்சிட்டு வெளி யிட உதவிய சென்றல் அச்சகத்தாருக்கு எமது நன்றி.
இக்கவிதைத் தொகுப்பின யாவரும் படித்து ரசிப் பார்கள் என்பது எமது நம்பிக்கை.
அப்துல் டப்ளிவ், எம். அமீர் டொமினிக்கள் குடியரசின் கொன்ஸ்ல்-ஜெனரல்; தலைவர், சர்வதேச இஸ்லாமிய மன்றம் 108, பாண்ஸ் பிளேஸ் கொழும்பு-7 ஹிஜ்ரி 1392, றபீஉல் அவ்வல் 12 27, 4, 1972

Page 7
அணிந்துரை
நண்பர் ரீ. எம். ஷாஹ"ல் ஹமீது அவர்களைக் கடந்த முப்பது வருட காலமாக அறிவேன். இவர் மத்திய மாகா ணத்தின் முன்னேற்றங் காணுமுகமாகக் கல்வி, அரசியல், சமூகத்துறைகளில் சலியாது உழைத்தவர். குறிப்பாக அக் குறனை வாழ் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட் டவர். ஏனைய சமூகத்தினரோடு தோளோடு தோள் நின்று பொது மக்களது நலனுக்காக உழைத்த தேசாபிமா னி.
நண்பர் ஹமீது அவர்கள் இயற்றிய பாடல்க 鬣月 த்த பின்னரே அவர் ஒரு சிறந்த கவிஞர் என்ப iւb உணர்ந்தேன். சொற்செறிவு, பொருட் சுவை, ஆழ்ந்த கருத்து மிக்க கவிதைகளை இந்நூலின் கண்ணே கவிஞர் இயற்றியுள்ளார். அனைவரும் படித்துப் பயனடையத் துணைசெய்யச் சிறந்த நூல் இது.
பதியுத்தீன் மஹ்மூத்
கல்வி அமைச்சர்
கல்வி அமைச்சர் காரியாலயம் கொழும்பு - 2 1972 grusgrad 11

கவிஞர் கருத்து
பலவருட காலமாக ஆசிரியராகவும், காதியாகவும், கிராமச்சபைத் தலைவராகவும் கடமையாற்றியுள்ளேன்.சமூக மறுமலர்ச்சியைப் பிரதான நோக்கமாகக் கொண்டு இவ் வாறு சேவை செய்த நீண்ட காலப் போக்கில் ஆங்காங்கு பற்பல சங்கங்களை நிறுவி முஸ்லிம்களின் கல்வி, சமூக பொருளாதார முன்னேற்றத்தையிட்டு இடைவிடாது மக் களுக்குப் போதிக்க நேர்ந்தது. இவற்றுள் கல்வியின் முக் கியத்துவம் முதலிடம் பெற்றது.
மக்களை உணர்ச்சியூட்டி உயிர்ப்பிக்க அடிகோலும் ஓர் உன்னத சாதனமாகக் கவிதையைக் கணிக்கலாம். இந்த அடிப்படையில் மக்கள் சேவையில் ஈடுபட்டிருக்கையில் அவ்வப்போது சமயோசிதமாகப் பல கவிதைகளும் இயற்ற எனக்குத் தருணம் வாய்த்தது.
எனது பழைய மாணவர்களது வேண்டுகோளின்படி அவற்றிற் சிலவற்றை அச்சிடத் தீர்மானித்தேன். அப் பொழுது கொழும்பில் அல்ஹாஜ் அமீர் அவர்களது தலைமையில் இயங்கும் சர்வதேச இஸ்லாமிய மன்றத்தார் இந்நூலைத் தாமே பிரசுரித்து வெளியிட முன்வத்தனர்.
இதன் பொருட்டு அவர்களுக்கு எனது பாராட்டை யும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதுடன், இஸ் லாமிய இலக்கியங்களைப் பிரசுரிக்கும் தொண்டில் முஸ் விம் ஸ்தாபனங்கள் மென்மேலும் அக்கறை செலுத்துவார் களென்று நம்புகிறேன். இவ்வாறு செய்தல் எமது முன் னேற்றத்தைச் சாதிப்பதற்கும், குறிப்பாக எமது தனித்து வத்தைப் பேணுதற்கும், இன்றியமையாததாகும்.
ரீ. எம். ஷாஹ"ல் ஹமீது 24, குரு கொடை அக்குறணை மீலாத் தினம், ஹிஜ்ரி 1392

Page 8
மூன்னுரை
சிக்குறணைக் கவிஞர் ஷாஹசல் ஹமீது அவர்களேத் தமிழ் பேசும் மக்களுக்கு, சிறப்பாக முஸ்லிம்களுக்கு, அறி முகப்படுத்தி வைக்கவேண்டுமென்ற விருப்பத்தை அவரது குமாரர் எச். எம். இஸ்ட், பாரூக் அவர்கள் என்னிடம் தெரி வித்தபோது நான் மிகுந்த மகிழ்ச்சியோடு அப்பணியை ஏற்றுக்கொண்டேன்.
எனது இசைவிற்கான காரணங்கள் பலவாகும். முதற் கண் இவ்விலங்கைத் தீவில் இஸ்லாம் காலூன்றி ஏறத்தாழ ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு மேல் வளர்ந்து நிலைபெற் றுள்ள வகையினை எண்ணிப் பார்க்கும் ஒரு வாய்ப்பு இதன்
மூலம் எனக்குக் கிட்டியுள்ளது மற்றும், எம்முவர் இந்நாடு முழுவதும் சிங்களவர், தமிழர் ஆகியோர் த் t_ir 6u லாக வாழ்ந்து வருவதனல், அவர்தம் வாழ்க் முறையின் மீதும், அதன்வழி அவர்தம் கலாச்சாரத் தனித்துவம் பேணப்பட்டு வந்த வகையின் மீதும் எனது சிந்தனையைச் செலுத்த இப்பணி ஏதுவாயுள்ளது. இத்தகைய சிந்தனை களினூடே இலங்கை முஸ்லிம்களுக்கும் தமிழ் மொழிக்கு மிடையிலான தொன்மைத் தொடர்பினையும் தெளியக் கூடியதாயுள்ளது,
இஸ்லாத்தின் தோற்றத்திற்குப் பல நூற்ருண்டுகட்கு முன்பே அறேபியர்கள் இலங்கையோடு தொடர்பு கொண் டிருந்தனர். கீழ்த்திசை நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்குமி டையிலான வர்த்தகம் இவர்கள் கைகளிலேயே இருந்து வத்தது.
அறேபியாவிலிருந்து முஸ்லிம்கள் முதன் முதலில் இலங் கையில் குடியேறியது கி. பி. எட்டாம் நூற்ருண்டின் முற் பகுதியிலேயே என்பது ஸர் அலேக்ஸண்டர் ஜோன்ஸ்டன்
- O

அவர்களது கருத்தாகும் அவர்கள் கூற்றுப்படிக்கு இலங்கை வந்த அறேபியர்கள் திருகோணமலை, யாழ்ப்பாணம் மாதோட்டம், மன்னர், குதிரைமலை, புத்தளம், கொழும்பு, வேருவளை, காலி ஆகிய பிரதேசங்களில் குடியேறினர்கள். சரித்திர ஆசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் ஏழாம் நூற்றண்டின் இறுதிக்கு முன்னரே முஸ்லிம் வர்த்த கர் கூட்டமொன்று இலங்கையில் குடியேறிவிட்டது' என் கிருர், இலங்கையில் குடியேறியது முதல், பதிஞரும் நூற் முண்டு வரை முஸ்லிம்களின் வர்த்தகச் செல்வாக்கு அதி உன்
தமான நிலையில் இருந்து வந்தது.
14ம் நூற்ருண்டில் இலங்கை வந்த இப்னுபத்தூத்தா கொழும்பில் ஜலஸ்தி என்ற பிரபல கடலோடியின் கீழ் 50 அபிளீனியர்கள் சேவை புரிந்து வந்ததாகக் குறிப்பிடுகிருர், இந்தியாவின் முதலாவது போர்த்துக்கீசிய வைஸ்ராயின் மகனுன தொன் லொறன்ஸோ த அல்மெய்தா கி. பி. 1505ம் ஆண்டில் கொழும்பில் வந்திறங்கியபோதும் இந்நகரில் முஸ் லிம்களே பெரும்பான்மையினராக மிகுந்த வர்த்தகச் செல் வாக்குடன் விளங்கினரென்பதை எஸ். ஜி. பெரேரா அடித ர் பின்வருமாறு திமதி இலங்கைச் சரித்திர நூலில் குறிப் பிட்டுள்ளார்: சிறப்பாகக் கறுவா, தேங்காய், யானை முத வியவற்றில் வர்த்தகம் கடலோடிகளான அறேபியரின் சந் ததிகளான முஸ்லிம்களின் கைகளிலேயே இருந்தது. அவர் és Gir 5 is elj60l-u வர்த்தகப் பொரும்களைச் சேமிப்பதற்கா s 60 டகசாலைகளை (பங்கசாலாக்கள்) வைத்திருந்த னர் (கொழும்பு) நகர மக்கள் பெரும்பாலும் முஸ்லிம்க எாகவேயிருந்தார்கள். ஒரு மையவாடியுடன் கூடிய பள்ளி வாசலொன்றும் முஸ்லிம் சட்டப்படி சச்சரவுகளைத் தீர்த்து வைப்பதற்கான நீதிமன்ற மொன்றும் அங்கிருந்தன."
இந்நாட்டை- 1505ல் அடைந்த போர்த்துக்கீசியர் அறே அணிகர்களை ஒழித்துக் கட்டுவதில் மும்முரமாக முனைந் தனர். இவ்வைரோப்பியரின் வருகையுடன் இதுகாறும் சீரு டனும் சிறப்புடனும் வாழ்த்து வந்த முஸ்லிம்களின் செல்
1

Page 9
வாக்குத் தேய்வுறலாயிற்று.வேளிநாட்டு வர்த்தகத்தொடர் புகள் வெகுவாகத் துண்டிக்கப்பட்டன. உள்நாட்டிலும் கூட உரிமைகள் யாவும் பறிபோயின. உண்மையில் கரையோரப் பகுதிகளிலிருந்து பெருந்தொகையான முஸ்லிம்கள் மலேப் பிரதேசங்களிலும் கிழக்குக் கரையோரத்திலும் தஞ்சம் புக வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இவ்வகையிலேற்பட்டவை தான் மாவனல்லை, ஹெம் மாத்தகம, உடுநுவர, கலகெதறை மடிகே முதலிய கிராமங்களாயிருத்தல் வேண்டும். இவை கிராமங்களில் இன்றும் கூட. நாம் முழுவதும் முஸ் களே குடியிருப்பதைக் காணச்கூடியதாயிருக்கின்றது. al தகத் தொடர்பான கருமங்களில் சிங்கள மக்களுடன் மிகுந்த நேசபான்மையோடு பழகி வந்தபோதிலும் மத கலாச்சார அடிப்படையில் முஸ்லிம்கள் மிகவும் கட்டுப்பாட் டுடனேயே நடந்து வந்துள்ளார்கள்.
தமது மார்க்க, கலாச்சார, சமூக தனித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் நெடுகிலும் முஸ்லிம்கள் காட்டி வந்துள்ள அக்கறைதான் இதுகாறும் முஸ்லிம் கிராமங்களில் அவர்களின் கட்டுப்பாடான ஒருமைப்பாட்டிற்கும், மார்க் கப் பிணைப்பிற்கும் அடிப்படைக் காரணமாக இருந்து வந் துள்ளது.
மேலும் முஸ்லிம் குடியேற்றங்களில் திருக்குர்ஆன் இம் சீது ஆகியவற்றின் மீது அமைந்த சரீயத்துச் சட்டங்களே மக்களின் அன்ருட சமய, சமூக வாழ்க்கையை நெறிப்ப டுத்தி வந்தன. இச்சட்டங்கள் ஆட்சியாளரின் நிர்ப்பந்தங் களிஞலன்றி மக்களின் பாரம்பரிய மத உணர்ச்சியிஞலேயே பின்பற்றப்பட்டு வந்தன. மார்க்கச் சட்டங்களை மார்க்க அறிஞர்களான உலமாக்கள் மக்களுக்கு அறிவுறுத்தி வந் தார்கள். இவ்வுலமாக்களில் பலர் அறேபியா, எகிப்து, இந் தியா முதலிய நாடுகளில் கற்றும், பிரயாணம் செய்தும் பெற்ற மார்க்கச் சட்ட அறிவினை காலத்துக்குக் காலம் இத் நாட்டில் பரப்பினர். இச்சட்டங்கள் அறபு மூலத்திலிருந்து அறபுத் தமிழில் பெயர்க்கப்பட்டனவாகும் இச்சட்டங்களைக்
12

கொண்ட கையெழுத்துப் பிரதிகளான கிதாபுகள் உலமாக்க ளால் ஒவ்வொரு கிராமப் பள்ளிவாசலுக்கும் கொண்டுசெல் லப்பட்டன. இவற்றின் மூலமே மக்களுக்கு மார்க்க விதிகள் அறிவிக்கப்பட்டு ஒரு கட்டுப்பாடான சமூக அமைப்பும் பேணப்பட்டு வந்தது.
போர்த்துக்கீசியரின் காலத்துச் சோனகர்களைப் பற்றிக் குறிப்பிடும் குவேரோஸ் பாதிரியார், களுத்துறைக்கு அண் மையில் ஒரு கிராமம் இருந்ததாகவும், அக்கிராமம் முழுவ துமே சோனகர்கள் கூட்டமாக வாழ்ந்ததாகவும், அக்கிரா மம் சோனகர் கிராமம் என்றே அழைக்கப்பட்டதாகவும் கூறுகிருரர். அக்கிராமத்தில் ஒரு காதியார் போதனை செய்து வந்ததாகவும் அவர் கூறுகிருர்,
எமது கவிஞர் ஷாஹ"ல் ஹமீது அவர்களுடைய பிறப் பிடமாகிய அக்குறணைக் கிராமமும் இந்திலேயில் வைத்து எண்ணத்தக்கதேயாகும். இலங்கை முஸ்லிம்கள், சிங்கள மக்கள் பெருமளவில் வாழும் பிரதேசங்களில் தனித்தனிக் கிராமங்களில் ஒன்றுகூடி வாழும் முறையினை சமுகவியலின் அடிப்படையில் ஆய்வதற்கு இவ்வக்குறனைக் கிராமம் சிறந்த தோர் உதாரணமாக அமைந்துள்ளது.
இக்கிராமம் பற்றி வழங்கிவரும் கூற்முென்று இதற்குச் சரித்திரப் பிரசித்தப் பின்னணியொன்றினைத் தருகின்றது. இக்கூற்றின்படிக்கு இக்கிராமம் போர்த்துக்கீசியரின் காலத் தில் உருவானதென்று கூறப்படுகின்றது. 1632ம் ஆண்டு முதல் 55 வருடகாலம் கண்டியின் மன்னணுயிருந்த இரண் டாவது இராஜசிங்கன் ஆட்சியின் முற்பகுதியில், போர்த்துக்கீசியரின் ஆக்கிரமிப்பு நாட்டை வருத்தி வந்தது கரையோரப் பகுதிகளில் தமது செல்வாக்கைப் பரப்பிக் கொண்ட பகைவர்கள், மலைநாட்டின் தலைநகராம் கண்டியை யும் தாக்க முற்பட்டார்கள். ஆளுல் இம்முயற்சி வெற்றி பெறவில்லை. போர்த்துக்கீசியரின் கடுந்தாக்குதலை இராஜ சிங்கன் முறியடிப்பதற்கு உதவியவர்கள் மூன்று அறேபிய

Page 10
முஸ்லிம்களாகும். தன் நகர் காத்த நல்லவ்ர்களைக் கெளர வித்த மன்னன் அவர்களை அந்நகர்க்கருகேயே குடியமர்த்தி மகிழ்ந்தான். இவ்வாறு நிகழ்ந்த குடியேற்றமே அக்குறணைக் கிராமம் என்று கூறப்படுகின்றது. இந்நிகழ்ச்சியைக் கவிஞர் ஷாஹ"ல் ஹமீது அவர்கள் பின்வரும் பாடலில் குறிப்பிட் டுள்ளார்கள்:
*கண்டியம் பதியைக் காவல் புரிந்த
திண்டிறல் வீரரென் றிசை மிக வீட்டிய சேர்னகப் பெரியோர்க்கான பரிசாய் சிங்கள மன்னன் சீருற வளித்தனன்.”
இந்நாட்டிற்கு வந்த காலம் முதல் பத்தொன்பதாம் நூற்ருண்டின் இறுதிக் கட்டம் வரை ஐரோப்பியர்கள் இங் குள்ள பெளத்த, ஹிந்து, முஸ்லிம் மக்களைத் தம் மதவழிச் செலுத்த முயன்று வந்திருக்கின்ருர்கள். இந்நாட்டில் ஐரோப்பியரின் மதமாற்ற முயற்சிகளை விவரிப்பதாயின் விரியுமாதலின் அதனை விடுத்து, இவ்வகையில் முஸ்லிம்களி டையே எவ்வித தாக்கம் ஏற்பட்டதென்பதை மட்டும் இங் கெடுத்துக் கூற விழைகின்றேன்.
முஸ்லிம் அல்லாதாரிடையே போர்த்துக்கீசியர், ஒல் லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய முப்பிரிவினரும் தத்தம் முயற்சி களில் குறிப்பிடத்தக்க வெற்றியீட்டினரெனினும் முஸ்லிம் களிடையே இவர்கள் பெருந்தோல்வியினையே கண்டார்க ளென்பதை இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டும். சென்ற தூாற்ருண்டின் நடுப்பகுதியில் கண்டிப் பிரதேசத்தில் சமயப் பணியாற்றிய செல்கர்க் பாதிரியார் (1844) முஸ்லிம்கள் தமது மதப்பிரச்சார மூயற்சிக்குக் காட்டிய எதிர்ப்பை மிக வம் தெளிவாகக் கூறியுள்ளார். அவர் பின்வருமாறு கூறு கின் ருர்:- "அவர்கள் (சோனகர்கள்) இடையே புகுவது மிகவும் கடினமாகும். கிருஸ்தவ வெளியீடுகள், வேத நூற் கள் ஆகியவற்றை அவர்களிடையே விநியோகிக்க முயன்ற விடத்து, அவர்கள் பெரும் ஆத்திரமடையக் கண்டேன்
4

அவற்றையெல்லாம் அவர்கள் முற்ருகப் புறக் கணித்து விடு கிருர்கள். எந்தவொரு மிஷனரிச் சங்கமாவது, இதுவரை
அவர்களிடையே பாடசாலைகளை நிறுவுவதில் வெற்றிகான வில்லை".
* முஸ்லிம்களிடையே மதமாற்றம் அக்காலத்தே தன்ற காட்டவில்லை என்பதற்கு எமர்ஸன் டெனன்ட் "இலங்கை யில் கிருஸ்து மதம்" என்ற நூலில், ஹோவ் என்பாரின் பின் வரும் கூற்றை ஆதாரங் காட்டியுள்ளார்:"18ம் நூற்றண்டின் முடிவிற்குள் கிருஸ்தவர்களின் எண்ணிக்கை 300,000 ஆகக் குறைந்துவிட்டது. கிருஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்ட எண்னற்ற சிங்களவர், தமிழர்களிடையே ஒரு சோனகர் அல்லது முகம்மதியரேனும் மதமாற்றம் செய்யப்பட்டன ரென்று எமது பதிவு ஏடுகளில் காணப்படவில்லை. இதே கருத்தினை எஸ். எஸ். கோர்டன் கம்மின்ஸ் என்பாரும் பின் வருமாறு தெரிவித்துள்ளார்: "போர்த்துக்கீசியர், ஒல்லாந் தர் காலத்தில் நடைபெற்ற ஏகப்பட்ட மதமாற்றங்களின் போது, ஒரு சோனகரேனும் எதிரிகளுடைய மதத்திற்கு மாற்றப்பட்டதாக அவர்களுடைய ஏடுகளில் காணப்பட வில்லை."
இலட்சக் கணக்காஞேர் மதம் மாறிய ஒரு காலகட்டத் தில் ஒரு முஸ்லிமேனும் தன் நிலை மாறவில்லையென்று கூறும் அளவிற்கு அக்கால முஸ்லிம்களைத் தமது மார்க்கத்தில் உறு திப்பாட்டுடன் நிற்கச் செய்த சக்தி எது? இந்நிலைக்கு நாம் பல்வேறு விளக்கங்களைத் தரலாம். ஆனல் அவை அனைத் திற்கும் அடித்தளமாக நாம் கூறக்கூடியது இஸ்லாமிய தத்துவங்களின் வலிமையேயாகும். அதற்கடுத்தபடியாக நாம் முஸ்லிம்களின் சமூக அமைப்பினைக் காரணமாகக் கூற erro
இந்த வகையிலேயே நாம் இலங்கையில் முஸ்லிம்கள் தமது மதம், கலாச்சாரம் ஆகியவற்றைப் பேணுவதற்கு அவர்கள் அமைத்துக்கொண்ட கிராமக் கட்டுக்கோப்புப்
15

Page 11
பெரிதும் உதவியுள்ளதென்பதற்கு எமது புலவரது பிறப்பிட மாகிய அக்குறணையைப் போன்ற கிராமங்களைச் சிறந்த உதாரணங்களாகக் கொள்ளலாம்.
ஒரு முஸ்லிம் கிராமத்தின் உயிர்நாடி அதன் கண்ணுள்ள பள்ளிவாயிலேயாகும். அப்பள்ளியைச் சுற்றியே அனைத்தும் நிகழும். அதுவே அக்கிராம மக்களின் கலாச்சார நிலையமு மாகும்.
மேலும் ஆத்மிகத் துறையில் இந்நாட்டு முஸ்லிம்களுக் கும் தமிழகத்து முஸ்லிம்களுக்குமிடையே மிகவும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. இங்குள்ள பெரும்பாலான முஸ்லிம் கிராமங்கள் காலத்துக்குக் காலம் கோட்டாறு, க்ாயல்பட்டணம், கீழக்கரை போன்ற இடங்களிலிருந்து வந்துபோன சன்மார்க்கப் பெரியார்களின் உபதேசங்களை பெற்றுப் பயனடைந்துள்ளன. மேலும், இலங்கை முஸ்லிம் கள் தமிழகத்தேயுள்ள வேலூர் மத்ரஸா (பாக்கியததுஸ் ஸாலிஹா) போன்ற அரிய மார்க்க போதன பீடங்களில் பயின்று வந்து இந்நாட்டில் சமயப்பணியாற்றி வந்துள்ள dorff.
இத்தகைய மதப்பினைப்பே இந்நாட்டு முஸ்லிம்கள் பிற மதத் தாக்கங்கள் எல்லாவற்றுக்கும் ஈடுகொடுக்கக்கூடியது வலிமையை ஈந்தது. தமிழ்மொழியின் தொடர்பான வளர்ச் சிக்கும் வழிகோவியது. இஸ்லாமிய இலக்கியம் பெரும்பா லும் தமிழ், அறபுத் தமிழ் ஆகிய மொழிகளில் வழங்கியமை யும், பள்ளிவாயில்களில் குத்பாப் பிரசங்கம், ஹதீது ஆகி யன தமிழிலேயே நிகழ்ந்த மையும் தமிழ் மொழி முஸ்லிம் களிடையே நிலைபெற்று வளர்ச்சியுற ஏதுவாயது.
இலங்கை வந்த தமிழக முஸ்லிம் பெரியார்களுள் பலர் இந்த நாட்டிலேயே தங்கள் வாழ்நாளைக் கழித்து இறைவ னடி சேர்ந்துள்ளார்கள். கண்டி மீரான் மக்காமில் அடங்கி யுள்ள அஷ்ஷெய்கு ஷிஹாபுத்தீன் வலியுல்லா அவர்கள் இவ் விதமாக மார்க்கப் பணிபுரிய வந்தவர்களேயாகும். இத்து
f

டன் இந்நாட்டிலுள்ள பெரும்பாலான முஸ்லிம்கிராமங்களில் நெடுகிலும் தமிழக முஸ்லிம்கள் இமாம்களாகவும், முஅஸ் ஸின்களாகவும் மதப்பணி புரிந்து வந்ததையும் இங்கு நாம் குறிப்பிடவேண்டும்.
அக்குறணைக் கவிஞர் ஷாஹ"ல் ஹமீது அவர்களின் ஆத்மீகக் குருவாக அமைந்த பெரியாரும் நாம் மேலே குறிப் திட்ட வகையினைச் சேர்ந்தவரேயாவர். அப்பெரியார் காயல்பட்டணத்து ஷெய்கு நூஹ"தம்பி லெப்பை ஆலிம் ஸாஹிப் அவர்களாகும். அக்குறணை குருகொடையில் மத் ரஸா அமைத்தி, அல்லாஹ்வின் திருப்பணியில் அப்பெரி
யார் ஈடுபட்டார்கள் தீனின் ஒளி அக்கிராமத்தில் பரவும் 6 6öés செய்தார்கள்.
இதே அமைப்பைத்தான் நாம் பெரும்பாலான கிராமங் களில் காணக்கூடும். திராமத்தவரை ஜமாஅத் தாகக் கொண்ட ஒரு பள்ளிவாயில், அதனேடு தொடர்பான மத் ரஸா, மற்றும் அவற்ருேடு இணைந்த பரிபாலன அமைப்பு கலாச்சார அடிப்படையில் ஹதீது மஜ்லிஸ்கள், மெள லிதுகள் கந்தூரிகள், திருமணங்கள், சுன்னத்துச் சடங்கு கன், பெருநாட்கள் முதலிய நிகழ்ச்சிகள் எல்லாம் அப்பள்ளி வாயிலையே மத்தியமாகக் கொண்டு இயங்கிவரும். பள்ளி ாயில்களின் நிர்வாகம், மத்திச்சம் என்றும், மரிக்கார் என் றும் அழைக்கப்படும் கிராமத் தலைவர்களைச் சார்ந்திருக்கும்:
முஸ்லிம் கிராமங்கள் தோறும் நிகழும் இத்தகு கலாச் சார நிகழ்ச்சிகள் தான் இன்று எம்மிடையே காணப்படும் இஸ்லாமிய இலக்கியம் படைப்புக்களின் தோற்றத்திற்கும் காரணமாய் இருந்து வந்துள்ளன. அத்தோடு முஸ்லிம்களி டையே நிலவிவந்த களிக்கம்பு, கும்மி போன்ற கலை நிகழ்ச்சி களும் இனக்கியப் படைப்புக்களைத் தோற்றிவித்துள்ளன. றம்ழான் காலத்திலே மக்களைத் துயிலெழுப்பும் பக்கீர்கள் இசைக்கும் பைத்துக்கள் முஸ்லிம் தமிழ் இலக்கிய வளர்ச்சிக் குப் பெரிதும் உதவியுள்ளன.
7.

Page 12
கண்டி மீரான் மக்காம் பள்ளிவாயல், வேருவளையிலுள்ள கெச்சிமலைப் பள்ளிவாயல் முதலான திருத்தலங்கள், போப் பிட்டிய அருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவர், மக்கூன் அப் துல் ஹமீது மரைக்கார் புலவர் போன்ருேருடைய இலக்கி யப் படைப்புக்களுக்கு இடமளித்துள்ளன.
* முஸ்லிம்களுடைய மெளலிது மஜ்லிஸ" களிலும் திரும ணம், கத்தூரி முதலிய களரிகளிலும் "பதம்" பாடும் மரபு எண்ணற்ற இஸ்லாமிய கீர்த்தனைகளை எமக்களித்துள்ளன. இக்கீர்த்தனங்களின் பொருளாக இஸ்லாத்தின் மாண்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை, மற்றும் முஸ்லிம் ஆத்ம ஞானிகளின் வாழ்க்கை ஆதியன அமையும்: இந்த இசைப் பாரம்பரியம் சிறப்பாகக் கிராமங்களில்தான் பேணப்பட்டு வந்துள்ளது. இன்றும்கூடி இந்நாட்டின் சில பாகங்களில் முஸ்லிம் கிராமங்கள் இந்த மரபினைப் பின் பற்றி வருகின்றன.
இத்தகைய இசைப் பாரம்பரியத்தின் வழி வந்தவர்கள் தான் கவிஞர் ஷாஹ"ல் ஹமீது அவர்கள். அவர்கள் இயற்றியுள்ள பாடல் தொகுதியிலுள்ள பாடல்களும் மரபு வழி நின்று இஸ்லாமிய அடிப்படையில் அமைக்கபேட் டுள்ளன. இப்பாடல்களைப் பற்றிச் சில விளக்கங்களைக் கூறு முன், ஒரு பொதுவான அமைதி கூறிக்கொள்ள விழைகி றேன்.
கவிஞர் அவர்களுடைய பாடல்களை, நான் எமது முஸ்லிம் கிராமச் சமூக அமைப்பைத் தெளிவதற்கான ஒரு சிறந்த சாதனமாகவே இங்கெடுத்துக் கொண்டுள்ளேன். இருந்தபோதிலும், இப்பாடல்களில் காணப்படும் இலக்கி யச் சிறப்பம்சங்கள் பல என்னை மிகவும் கவர்ந்துள்ளன. இந்த வகையில் எல்லாப் பாடல்களும் ஒரே தரமானவை என்று கூறுவதற்கில்லாவிடினும், பெரும்பாலான பாடல்கள் சுவை மிக்கனவாகவும், பொருள் வளம் படைத்தனவாகவும் மிளிர்கின்றன. சிறப்பாகக் கவிஞர் அவர்கள் கையாண்
8

டுள்ள இஸ்லாமிய தத்து வார்த்தங்கள் மிகவும் முக்கிய மானவைகளாகும். அடிப்படையானவைகளாகும், மேலும் கவிஞர் அவர்களின் மார்க்க ஞானமும், பொது அறிவும், மூன்னேற்றக் கொள்கைகளும் போற்றத் தக்கவையாகும்,
கவிஞரின் பாடல்களிலே “தெளஹlத்” எனும் ஏகத்து வத்தின் மகிமை முதலிடம் பெறுவதை நாம் எளிதில் அவதானிக்கக் கூடியதாயிருக்கின்றது. இதுவே இஸ்லாத் தின் ஆணிவேராயிருப்பதனல், இத் தத்துவத்தைச் சிறியோர் முதல் முதியோர் வரை சதா சிந்தித்து மனவுறுதியும் அமைதியும் பெறச்செய்வதில் கவிஞர் பேரூக்கம் காட்டி யிருப்பது வியப்பன்று.
இறை புகழாக அமைந்துள்ள முதலாவது பாடலி லேயே நாம் அல்லாஹ்வின் எண்ணரிய பண்புகளைக் கவிஞர் அழகுறப் பெய்திருப்பதைக் காண்கிமுேம், மனித இனத் தின் உளவமைதிக்குப் பல்வேறு பண்புகளைப் பேசும் அல் லாஹ்வின் திருதா மங்களே Hகலிட மன்ருே? "அல்லாஹ் வின் திருநாமம் நினைவு கூரப்பட்டால் அவர்களுடைய நெஞ்சங்கள் நிம்மதி பெறுகின்றன”. (திருக்குர்ஆன் 13:28)
*அஸ்மாவுல் ஹ"ஸ்ஞ" எனப்படும் அல்லாஹ்வின் 99 திருநாமங்களும் நாம் மேலே குறிப்பிட்ட இறைப் பண்பு களையே சுட்டுகின்றன. இத்தகு அல்லாஹ்வின் தன்மைக்கு வரைவிலக்கணம் கூறுதல் சாலாது. "வானேறு மறைநபி முஹம்மதரினுதயமருள் சுபுஹானி’யான அல்லாஹ்வைப் புகழவந்த கவிஞர், அவளைத் தாஞணவன், தனியவன், தன் நிகரற்றவன், தற்காப்பவன், முதலவன், முடிவிலாதவன்" இரட்சகன், அற்புதன் என்றெல்லாம் வர்ணிக்கின்ருர். மற் றும் இறைவன் தன் அருட்கொடையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இவ்வுலகினுக்கு அனுப்பியவாறினையும் ஆரம்பக் கவிதைகளிலேயே கவிஞர் அணிபெற அமைத் galva rif.
19

Page 13
அழகியதொரு மணிமண்டபத்தைக் கட்டியெழுப்புமாப் போல், ஆதிநாயன்ை வாழ்க்கையின் அத்திவாரமாக்கிய பின், கவிஞர் அடுத்த பாடலில் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளை அம்மண்டபத்தின் தூண்களாக நிறுவியுள் ளார். "லாஇலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர்ரசூலுல் லாஹ்” எனும் தம்பிக்கை (ஈமான்), தொழுகை, நோன்பு, ஸ்க்காத், ஹஜ் ஆகிய கடமைகள் இங்கு தெளிவாகக் கூறப்படுகின்றன. இவ்வைந்து கடமைகளும் ஒரு முஸ்லி மின் முன்னேற்றத்திற்கான படித்தரங்களாகக் கொள்ளப் படுகின்றன. இவற்றைப் பூரணமாகத் தாண்டினுேர்க்கன் றிப் பிறர்க்கு இகபர ஈடேற்றம் பெற முடியாதென்பது உறுதியாகும்.
"அல்லாஹ் ஒருவனே’ எனும் பாடலிலே தாம் சிறப் பாகக் குறிப்பிட்டுக் கூறக்கூடிய இஸ்லாமிய தத்துவங்கள் பல மலிந்து கிடக்கின்றன. நபிகள் நாயகத்தின் போதனை களை நாம் பின்பற்றி நடக்க வேண்டியதன் அவசியம்" பின்வரும் வாடலிலே வலியுறுத்தப்படுகின்றது:
"காசினி யெங்கும் கதிர் விட்டெறித்திதிம்
காரணரான முஹம்மதரை நேசித்தவரடி நித்த நடந்தவர் ம! சற்ற மேம்பாட டைந்தவரே"
எமது முன்னேரின் சாதனைகள் எமக்குப் பெருமை தரு வன்வாகும். ஒரு சமுகத்தவர் முன்னேறுவதற்கு அவர்தம் JimTT LÈ Luniiuujë சிறப்புணர்ச்சி இன்றியமையாததாகும். எனவே ஆசிரிய உளம் படைத்த எமது கவிஞர் முந்தைய முஸ்லிம்களின் அறிவு வேட்கையை எத்தனை உரிமையோடு சிறுவர்களும் புரிந்து கொள்ளக் கூடியதாக இப்பாடலில் எடுத்தியம்புகின்ருர் என்பதைக் கவனியுங்கள்:
"யூனனிலே ஹிந்துஸ்தானதிலே மற்றும்
சீனதியாந் தூர தேசத்திலே
20

நான விதக்கலை நாடிப் பயின்றனர் தேனமிர்தத்தா ருரைப்படியே’
மற்றுமொரு பாடலிலே ஒவ்வொரு முஸ்லிம் உள்ளத்தி லும் வீரக்கனல் பாய்ச்சும் அற்புதமான சொற் கோவையை நாம் காண முடிகின்றது. இஸ்லாமிய வரலாற்று ஏடுகள் ம்ே வீரச் சாதனைகளன்னத்தையும் இப்பாடலில் கவிஞர் வடித்தளித்துள்ளார்:
யாமொழுச் செய்யா நதியரிதா மெங்கள் வாங்கிகாலி யோங்கா மலையரிதாம் பூமி தெம்மோராளா நாடரிதா மிதற் காங்காரணங்க ளறிந்துணர்வீர்
இவ்வரிகளை நாம் படிக்கும்போது கவிஞர் அல்லாமா இக்பால் அவர்களின் பின்பரும் பாடல் எமது சிந்தையில் எதிரொலி செய்கின்றது:
'அறபு நாடும் சீனமும் எம்முடையது
இந்தியாவும் எமதே நாங்கள் முஸ்லிம்கள் உலகம் முழுவதும் எம்முடையது.
மேற்கின் பள்ளத்தாக்குகளிலே எமது அதான் ஒலியே எதிரொலிக்கிறது எம்து முன்னேற்ற வெள்ளத்தைத் தடை செய்வார் யாருமிலர்!"
இன்று எம்மத்தியிலே படித்தவர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருவது உண்மையே. எனினும் வெறும் நூல்கள் பலவற்றைக் கற்றவர்கள், பட்டங்கள் பல பெற்றவர்கள் மெய்யறிவுடையோரெனக் கொள்ளத் தக்கவர்களா? இல் aலயே. இக்கேள்வியைத்தான் கவிஞர் நூல்பல கற்றலு மென்ன வயனதன் நுண்பொரு ஞய்த்துணரா திருந்தால் என்ற பாவடிகளில் எழுப்புகின்ருர், gGas Llir lai)
2.

Page 14
இஸ்லாத்தில் காணப்படும் சமத்துவம் சகோதரத்து வம் போன்ற சீரிய பண்புகளனைத்தும் செறிவுற்றிருக் 6}sive sur.
கண்டிப் பிரதேசத்தில் 19ம் நூற்ருண்டின் இறுதிக் கட் டத்திலேயே முஸ்லிம் சளின் விழிப்புணர்ச்சிக் குரல் எழுப் பப்பட்டுவிட்டது. முஸ்லிம்களின் மறுமலர்ச்சித் தந்தை அறிஞர் சித்தி லெவ்வையவர்கள், முஸ்லிம்களிடையே ஆத் மிக ஞானத்தைப் பரப்பியதோடு, கல்வியறிவின் முக்கியத் துவமுணர்த்திப் பாடசாஃலகள் அமைத்தல், பாடநூல்கள் வெளியிடல் போன்ற அறிவுப் பணியிலும், அப்பணிக்கு ஏது வாக “முஸ்லிம் நேசன்", "ஞானதீபம்’ ஆகிய சஞ்சிகைகளை வெளியிடும் முயற்சியிலும் தங்கள் வாழ்நாட்களை அர்ப்ப ணித்து நின்ருர்கள்.
மற்றும், ஞானவொளி பரப்பும் நற்பணியில் குன்றி லிட்ட தீபமெனக் கசாவத்தை ஆலிமப்பா அவர்கள் பிர காசித்து வந்தார்கள். இம்மகானின் அறிவொளி அக்கா லத்தே அறிஞர் சித்தி வெவ்வை உட்பட்ட எண்ணற்ற முஸ்லிம்களுக்கு வழிகாட்டி வந்தது. இத்தகு இறைவழி நின்ற திருவுடையார்களை முன்னுேடிகளாகப் பெற்ற மலை யகம், இஸ்லாமிய நெறியையும், கலாச்சாரத்தையும் பேணிக் கல்வி வளர்ச்சியில் கருத்தூன்றி நின்றது இயல்பே. இவ் வழி நின்று கல்வியின் முக்கியத்துவம் உணர்த்தும் பாவடி கள் பல கவிஞர் ஷாஹால் ஹமீது அவர்களின் தொகுப் பில் பரவலாகக் காணப்படுகின்றன.
நபிகள் நாயகம் முறம்மது (ஸல்) அவர்களின் புகழ் பரவும் பாடல்கள் இத்தொகுதியில் முக்கிய இடம் வகிக் கின்றன. "பூரணச் சந்திரன்', ‘மாமதினு அரசு’, ‘கண்டால் மகாநந்தமே முதலிய பாடல்களில் நபிகள் பிரான் இல் ல்ாத்தின் தூதை இகம் எங்கும் பரப்பிய சிறப்பு விளக்கப் படுகின்றது. நாயகத்தின் நற்பண்டிகள் பல இப்பாடல் களின் வழித் தெளிவுறக் கூறப்படுகின்றன.
19

இஸ்லாமிய நெறி நாட்டிலும் நகரிலும் நிலைபெறுவ தற்கு வழிவகுத்த ஆத்மஞானிகளுள் இருவர் கவிஞரின் கவ னத்தை ஈர்த்துள்ளனர். இவ்விருவருமே இவ்விலங்கைத் தீவுடன் தொடர்புடையவர்கள் என்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும். இவர்களுள் முன்னவர், இறையருள் பெற்ற நபிதிருப்பேரர் வழிவந்த குத்புல் அக்தாப் முஹியுத்தீன் அப்துல் காதிறு ஜீலானி அவர்களாகும். பின்னவர், நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள, கண்டிப்பகுதியில் அடக்கம் பெற்றுள்ள சங்கை மிகு ஷெய்கு ஷிஹாபுத்தீன் வலியுல்லா அவர்களாகும்.
இலங்கையில் தஃப்தர் ஜீ லான் எ னு மி ட த் திற்கு மகான் முஹியுத்தீன் அப்துல் காதிறு ஜீலானி அவர் கள் வருகை தந்தார்கள் என்று நம்பப்படுகின்றது. பலாங் கொடைக்கு அண்மையிலுள்ள இப்புனிதத்தலம் முஸ்லிம் பெருமக்களால் பெரிதும் போற்றப்பட்டு வருவது யாவரு மறிந்ததே.
அருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவர், ‘மந்தரத்தின் மத்தியிலோர் மாணிக்கத் தீபமெணச் சுந்த ரத்தின் கண் டிச் சுடர், ஆகக் கண்ட ஷெய்கு ஷிஹாபுத்தீன் வலியுல் லாஹ் அவர்கள் இந்நாட்டிற்கு தாகூர மகான் ஷாஹ"ல் ஹமீது வலியுல்லாஹ் அவர்களுடன் மார்க்கப் பிரசாரத் திற்காக வந்த கூட்டத்தில் ஒருவராகும். மகான் ஷிஹா புத்தீன் அவர்கள் இந்த நாட்டிலேயே தங்கியிருந்து மார்க் கப் பணியை மேற்கொண்டார்கள். இங்கேயே இறுதியுய் கண்டார்கள். அருள் வாக்கிப் புலவர் இம் மகான் மீது கண்டிப் பதிற்றுப் பத்தந்தாதி, ‘அருள்மணிமாலை? முதலிய அரிய பாமாலைகளை இயற்றியுள்ளார்கள்.
கண்டி நகராளும் இவ்வாத்ம ஞானிகளின் மீது கவிஞர் ஷாஹ"ல் ஹமீது இசைக்கும் பின்வரும் பாவிலே இலங் கைத் தீவினையும் அதன் மார்பகத்தே விண்முட்ட எழும் மலைகள் சூழ் நகராம் கண்டியையும் நாம் பெருமிதம் கொள்ளும் வண்ணம் வகுணிக்கிருர். இத்தகு சூழலிலி
23

Page 15
லங்கும் மகான் ஷிஹாபுத்தீன் மகிமை பாடலில் பெருமள வில் பேசப்படுகின்றது. பாடலைக் கவனியுங்கள்:
*அண்டபிண்ட வெண் டிசையும் விண்டு புகழ்கின்ற விந்து மண்டல துவீப லங்கை மீது-துதி விண்டு தண்டலை செறிந்து விண்டல மளாவு மலை கொண்டரண் டிரண்ட தென்றெப்போதும் வண்டர் கெடிகொண்டந் நகரண்டையு மணுகிடாது கண்டி நகராண்டு வருஞ் சாது-அவர் தொண்டர்களுக் கென்றும் நயநன்றி தருகின்ற வொலி யென்றெவரும் சான்றுரைக்கு மேது - வுள வென்றிகொன் செய்யித் ஷிஹாபுத்தீனே - உமை வேண்டினுேர்க் கருள் புரியும் கோனே-ஒளி பூண்டிலங்கும் மீராமக்காந் தானே-வந்தெம தாண்டகையை வேண்டுமெமை யாண்டருள் புரியு
மொலி- பூஞ்சரணமே?
இதுவரை நாம் எடுத்துக் காட்டியவற்றிலிருந்து சாதா ரணமாக முஸ்லிம் கிராமம்களிலே மார்க்கநிலை பேணும் வகையில் காலத்துக்குக் காலம் தோற்றியுள்ள இலக்கியப் படைப்புக்களின் போக்கினை நாம் ஒருவாறு தெரிந்து கொள்ள முடியும். முஸ்லிம்களிடையே மார்க்க அறிவினைப் பரப்புவதற்கு இவ்வகையான இறைசார்ந்த இலக்கியமே உதவி வந்துள்ளது.
கவிஞர் ஷாஹ"ல் ஹமீது அவர்களின் பாடல் தொகு தியில் மற்றுமொரு சிறப்பம்சமாக நாம் காணக்கூடியது அவர்தம் சூழல் அப்பாடல்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கமே யாகும். மலே மண்ணில் அவர் மகிழ்ந்துழலும் பண்பும்
24

இலங்கைத் தீவின் மீது அவர் காட்டும் அபிமானமும் அவர் தம் கவிதைகளுக்கு உயிரூட்டுகின்றன. எம்மில் alosur të ga ததும்பவும் செய்கின்றன.
இந்த வகையிலே கவிஞர் தம்பிறப்பிடமாகிய அக்கு நணை பற்றி இயற்றிய பாடலும், தேசாபிமானம், "கல கெதறை மஸ்ஜிதுல் அன்வர், பாலர்கள் நாமிங்கு முத விய பாடல்களும் குறிப்பிடத்தக்கனவாகும். பின்வரும் பாடலில் கவிஞர் தமது பிறப்பிடத்தைப் பொன்னகராய்க் காணும் பேரபிமானக் தெற்றெனப் புலப்படுகின்றது:
"நீர்மலி தடம் புனைநிடத நாடதவும் நிகரிலே யென்னும் நிலவனச் செறிவும் ஆடக மனைகளும் அம்பொன் வீதியும் ஈடிணையிகந்த இஸ்லாம் சோதியும் நீலம் பவளம் நிறைபுஷ்பராகம் பால்நிற முத்தம் பருங்கோமேதகம் வைர மாணிக்கம் மரகதம் பச்சை வைடூரியம் எனவரு நவரத்தினம் விளே நிலமுதித்து விண்டொட வுயர்ந்த மலை கொடு வடைத்த மங்கல நகராம்"
மேலும் கவிஞர் தேசாபிமானம்' எனும் Eurt t-656)
தம் பிறப்பிடம் பற்றிப் பெருமிதத்துடன் பாடும் பிள் வரும் அடிகளே இயற்கையெழில் மிளிர மிகுந்த கற்பாேத் திற ளுேடு அமைத்துள்ளார்:
'நீர் மலிந்தோடுங் கங்கை
மாவலி யுடையேம்
கார் தவழ்ந் துலவிடும்
காவனப் பதியேம்’
அடுத்து கவிஞர் அவர்கள் தமது ஆத்மீக ஆசானகக் கொண்ட ஷெய்கு நூஹ" தம்பி லெவ்வை ஆலிம்
25

Page 16
அவர்கள் இஸ்லாத்தின் ஐம்பெருங்கடமைகளுள் ஒன்மூன ஹஜ் யாத்திரையை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு மீண்டபோது யாத்தளித்த வரவேற்புக் கீதத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
போக்குவரத்து வசதிகள் பெருகியுள்ள இக்காலத்தில் பெருந்தொகையானுேர் ஹஜ் யாத்திரையை மேற்கொண்டு வருகிருர்கள். இதே யாத்திரை சுமார் அரை நூற் முண்டிற்கு முன்பதாக இருந்த நிலையை நாம் சற்று எண் ணிப் பார்க்க வேண்டும். ஒரு கிராமத்திலிருந்து ஒருவர் ஹஜ்ஜ ைசெய்யப் போகிருரென்றல் அந்நிகழ்ச்சி அக்கிரா மம் முழுவதற்குமே சிறப்புமிக்கதொன்ருகும். ஹஜ் யாத் திரையை முடித்துக் கொண்டு திரும்பி வருவது மிக அரி தென்ற நம்பிக்கையோடு பலர் தம்மிறுதியை அறேபியா விலேயே எதிர்பார்த்துச் செல்வதுமுண்டு. மீண்டு வந்த ஹாஜிகளைக் கிராமத்தவர் போற்றும் விதம் வர்ணனையில் அடங்காது. அப்புண்ணியவான்களைக் காண்பதையும் பெரும் பாக்கியமாக ஊரவர் கருதுவர். இந்த நிலை இன்றும் பல முஸ்லிம் கிராமங்களில் நிலவி வருகின்றது. கவிஞரின் பாட லில் ஹஜ் யாத்திரையின் இப்பின்னணி மிகத் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மக்கா, மதீன ஆகிய நகர்களின் மாம்.சியையும் அவற் றைக் கண்டு மீண்ட ஹாஜியாரின் சிறப்பையும் பேசும் இப்பாடலப் படியுங்கள் :
'தண்கடலுடுத்த வித்தரையா மடந்தை யிரு
கண்கடா மிவையென்பர் கற்றுணர்ந்தோர்
-அன்ன புகழ் பெற்ற மக்காவும் மதீனுவும் கண்டருளைப் பெற்றவரே பெற்றுப்வர் பேறு ஹஜ்ஜை முடித்து மீண்டவரிடம் நல்லுரை பெறவும் தாம் நேரிற்கான வாய்க்காத அவ்வறேபிய நாட்டு எழில் அறியவும் மனிதப் புனிதராம் மறை தந்த நபிகளார்
26

பாதச் சுவடுகளைக் கண்ட மக்கா, மதீஞ ஆகிய நகரங்க ளெயும் ஏனைய புனிதத் தலங்களையும் பற்றிய விளக்கத்தினைப் பெறவும் கிராமத்து முஸ்லிம்கள் சென்று மொய்ப்பது வழக் கம். இதனையே கவிஞரின் பின்வரும் பாடல் சுட்டுகின்றது:
“முருகவீழ்ந்திடு கிசார்ண மலர்மது வருந்த வரு குருகுகளாய் நாம் வந்துளேமால் திருபகுதாதிற் றெண்ணிர் பெருகுந் நதியை யொத்த அருமொழியெனுந் தேனிற் சிலவருள்வீர்?
முஸ்லிம் கிராமங்களிலே நிகழும் பல கலே நிகழ்ச்சிகள் இசைவளங் கொண்டனவாகத் திகழ்கின்றன. அவற்றைப் போன்றே வலை இழுத்தல், அரிவி வெட்டுதல், நீர் இறை த்தல் போன்ற தொழில் வழியாகப் பிறக்கும் கிராமியப் பாடல்களும் அனந்தமாகும். கவிஞர் அவர்கள் சிறுவர்க்காக இயற்றியுள்ள "பாலகர் நாமிங்கு’ எனும் களிகம்புப் பாட வில் மிகவும் நயமாக மார்க்க அறிவினைப் புகட்டுகின்ருர்:
*மங்கை கதீஜா மணுனரை-மதச் சிங்கே றெனும் அலி மாதுலரை திங்க ளழைத்த செங்கோலரைத்-தினம் தேடித் துதித்து நின்றுடுவோம்"
கவிஞர் அவர்களுடைய பாடல்களிற் பல பாடசாலை மாணவர்களுக்காக இயற்றப்பட்டனவாகும். எனவே, அவை மிகவும் எளிய சந்தத்தில் தெளிவான பொருளமைப்போடு நிகழ்கின்றன. பொதுவாக நோக்குமிடத்து, இப்பாடல்கள் அனைத்தும் பொருட் செறிவும், சொல்வளமும் சிறந்து விளங்கக் காணலாம். மற்றும் பாடல்களிலே மிகவும் பொருத்தமான உவமானங்கள் பல கையாளப்பட்டுள்ளன.
அவசியமான இடங்களிலெல்லாம் தயக்கமெதுவுமின்றி அறபுச் சொற்களைக் கவிஞர் பெய்துள்ளார். இவ்வறபுச் சொற்கலப்பு, பாடல்களின் நயத்தைப் பெருக்குகின்றனவே பன்றிப் பாதிக்கவில்லே யென்பது எமது துணிபாகும். இஸ் லாமிய தத்துவார்த்தங்கள் பற்றிய ப ைகருத்துக்களைத்
27

Page 17
தெளிவாகவும், முழுமையாகவும் தனித் தமிழில் உரைப்பது கடினமாதலின், அம்முயற்சியை விடுத்து அறபுச்சொற்களைக் கையாளுவதில் தவறில்லை. இவ்வகையில் இன்று தமிழ் மொழியில் வழக்கில் வந்தடைந்துள்ள அறபுச் சொற்கள் பல யாவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
பொது துரலகம் எஸ். எக். கமாலுத்தின் கொழும்பு-7
28

(1)
(2)
1. இறை புகழ்
நேரிசை வெண்பா
திருவினிற் றிகுவே திவ்வியமெய்ப் பொருளே அருவுருவே பெப்பொருட்கும் ஆதியே-பெரு மைப் புவியினி ரட்சகரா முன்துரீதர் தம்பொருட்டாற் கவிபகர வேற்கருணு
எண்சீர்க்களின் ஆசிரிய விருத்தம்
தாருனவன் தனியவன் தகையவன் தரும
கோஞளவன் தாபரன் தனக்கு நிகரற்றவன் தற்காப்பவன் தகுதி
கன தி மாண்பதுவு மாஞேன் தீஞனவர்க்கு ஜெய நேரோர் நொடிப்பொழுதி
ருணங் கொடுத்து விடவும் வீணுண குபிரர் படை மடிய வவர் நாடுநகர்
விளைகின்ற தீன் குடைக்கீழ் வாணுள் கழித்திட வடக்கி யாளப்படவும்
விறல் தற்தருளு மற்புதன் XA மேஞன் விளைத்த பிழையோடு மற்றும் பிழையும்
மன்னித்தருளு மூதாரன் பூணுரு மகுடமுடியொளிர் சுடர் மணிப்ரபா
புதைபொருட் கடையாளமாய் வானேறு மறை நபிமுஉறம் மதரி னுதயமருள்
சுபுஹானியைப் புகழுவாம்
முதலவன் மூடிவிலாதவ ன கக்கண்ணுடைய
மூதறிஞர் தோள்கள் மீற நிதநிலவு மதிமாலை சூட்டுவ்ோ னரியபெரு நிதியெனுங் கொடை விரிப்போன் கதிரவன தொளியி ஞயிரமடங் குலகெலாம்
குலவகில தீபநபியைக் காதலுறு மனித வடிவாயிங் கனுப்பியது
கொண்டெச்சரிக்கை யூட்டும் இதழலர்ந் தொளியுமிழு நவமணிகள் காந்திகா
வித்தெழச் செயநாடினுேன் இதமிகுந் தாறுல் பகா வென்ற சுவனபதி

Page 18
யிடமே செலுத்து கிரணம் மிதமற்றிலங்கு மகலிட முற்றியங்கு பல
விதவகமியங்கள் பொருளோ டுதயமதி வதன நபியிறகுல் முஹம்மதரை
யகுள் அளிலைப் புகழுவனம்
(3) அஷ்டசித்தித்துவமு முற்றசிசு சிர ரத்தி
னத்தின் பொருட்டி னுற்ருர் அஷ்டதிசை யெங்கும் ப்ரசித்தி பெறுவித்தன
னனுஷ்டான முற்ற நபிகள் இஷ்டமுடன னைவரிடமும் முஹம்மதுவைத்
தமிருதயத் தீமான் கொளல் நிஷ்சயமெனப் புகல்பொருத்தமு மெடுத்தவன் .. நிறைநபி றசூல் மாரெனும்
புஷ்பராகத் தாவடத்தினது மாமணிப்
பூணுன சோதி நபியை பவுரென்ற ஆதம்நபிக்கும் பலாயிரம்
வர்ஷமுன்பே சோதியாய்ச் சிர்ஷ்டித்தவன் நபிப் பட்டதிட்டத்தையும்
சீர்பெறச் செய்தவர்களின் திர்ஷ்டாந்திரத் தெமது துர்ப்பாக்கியங் களைய
கற்றுபவனைப் பணிகுவாம்
2. ஐம்பெருங் கடமைகள்
பல்லவி
அல்லாஹ் வென்றதந்த தியானஞ்செய்வாய் - உனக் கதுவேயிக பரகதியுறு முதுகாரண நிதி பெறுமறை
-அல்லாஹ்
சரணுனு பல்லவி
(1) விள்ளரும் வில்லுமிழ் வுெண்மணியா யெங்கள்
வள்ளலை முன்னமைத்தான் - அதன் உள்ளரும் உள்ளுறையா லெவையுந்தொழ வெவ்வுலகுஞ் சமைத்தான் வெள்ளந்துள்ளும் பலவுலகுள்ளுந்துள்ளுந் துதிபல
30

(2)
கொள்ளுத் தலமா யிதைத்தான் - சட குமிழுங் கடிகமழுஞ் ஜெய நிகழுந் தண்டரளோதய ரட்சகர்க் காயமைத்தான் - அப்பால் இப்படிக் கண்ணிருள் மண்டக்கண் டிறை வெண் ணப்படி சத்ய ஞானுேதயஞ் செய்திட்டான் முத்திரை பெற்ற றசூல் வந்திட்டாருடன் சத்வ வினேத சதா லாஇலாஹ இல் - லல்லாஹ்
ஆதியி லிஸ்லாமேன் ருேதுமோர் மஸ்ஜிதை அல்லாஹ் அமைத்தனனே - அஃதோர் ஐந்து தூணுலாய அற்புத வீடென்ப திஸ்லாத்திற் காண்பன மே அல்லாஹ் ஒருவனே ஐந்து வக்துந் தினம் ஓதி வணங்கிடுவாய் - அந்த வேளையிலே யுந்தன் அகம் புறங்களைச் சோதி சொலிக்கச் செய்வாய் வெள்ஜிதொறுஞ் ஜும்ஆப் பள்ளி சென்றே தொழும் நேரத்முன்பாகவே சமுகந் தந்து பள்ளிப்ரசங்கற் தள்ளிப் பொழிந்திடும் பேரறி வெய்தி யல்லாவை வணங்குவாய் - அல்லாஹ்
(3) பன்னிகு திங்களிலோர் மதி நோன் பெனும்
(4)
பண்பு சிறந்திடுமே - அதில் முன்னவனின் திருவேதம் முஹம்மதர்க் கிள் புற வந்திடுமே பக்தி நிரம்பிட முப்பது நாள் விர தத்தின் யோம்பி நலம்பல தேடுவாய் முத்தி சித்தித்திடு மூன்ரும் படியினை வெற்றியொடுங் கடந்தே கிட வேண்டியே - அல்லாஹ்
சேமித்த செல்வத்தில் நாற்பதி லொன்றைச் செலுத்தி லக்காத் திறுப்பாம் - அது செய்து வந்தே வருடத்தோறு முன் செல்வம் செழிப்புறச் செய்கு வாய்
நேமித்த வாறு நாலங்டி தாண்டியே நம் முஸ்தபா நபியன் பினை யீட்டுவாய் நம்பின பேர்க்கின்பம் நல்கு நபிபதம் நாடி நடப்பதற் கீடிணை வில்லேயே - அல்லாஹ்
3

Page 19
(5)
வேதஸ்தலத்தின் முன்னுன கஃபாவினை ஆதம்நபி ய6கிமத்தார் - அதில் நாத முயர்ந்திட நூஹ் இப்ருஹிம் நபி யும் பெரிதா யமைத்தார் மாதவ மக்கத்தரசர் முஹம்மது நந்நபியு மமைத்தார் இனிதாகவே நீதி சிறந்த பன்மன் ன ரிடைக்கிடை தாமுமதை யமைத்தார் இதமாகவே கஃபா வினிற் தவுபா செய நபிமார் பலர் மக்காவில் தொழுதாரழுதா ருடையவனருளைப் பெற்மூேங்கினர் ஜெகமுற்றிலு முளமானுடர் குவிவார் ஹஜ் புரிவாரினி தகமெய்த் திகபர முற்றுமே சுகமுற்றிடவே நினைந்து
-அல்லாற்
(1)
(2)
(3)
(4)
(5)
32
3. அல்லாஹ் ஒருவனே
அல்லாஹ் ஒருவனே நித்திகமா மவ னல்லாத யாவு மணித்தியமாம் எல்லாவுலகு மாங்குள்ளன யாவு மவ் வல்லானதே யது நிச்சயமாம்
அண்ணல் முஹம்மது நந்நபி நாதரின் பொன் மொழிகட் கிஃதடிப்படையா மித் திண்ணிய வுண்மையின் பண்பதஞ லொளி மண்ணுல கெங்கும் மிளிர்ந்ததுவே
காசினி யெங்குங் கதிர் விட்டெறித்திடுங் காரணரான முஹம்மதரை நேசித்தவரடி நித்த நடத்தவர் மாசற்ற மேம்பாட டைந்தவரே
மானுட வர்க்க மீடேறிட நல்வழி காணும் முஹம்மது நந்நபியை மாநிலத்தோர்கள் பின்பற்றி மேலோங்கிடும் மார்க்க மறிந்திடு வீரிதமே
மனமொழி மெய்யென்ற முக்கரணங்களும் மற்றுங் கிரியைகள் சூழலுமே

(6)
(7)
(8)
(9)
(10)
(II)
(18)
தினத்தினந் தூய வாக்கிடுவி ரப்பால் தாயகுணங் குடி கொள்வனவே
வேறுவேரு ய பன் ஞட்டினிலே பல வேறு காலத்திலே நபிமார் ஒரிலட்சத் திருபன்னி ராய்ரவர் தேராய நன்னெறி காட்டி யுள்ளார்
நூமூயிரத்து நலாழுயிரம் நபிப் பேமுளுேர் போதா யத்தனையும் ஆருயிரத்தறு நூற்றறு பத்தாறு குர்ஆளுயத்து ளமைந்தனவே
ஒயா தெழுந்தெழுந் தோங்குங் கடலை யொப்பன வாகு மதன் பொருளே தூய வொளி திகழ் மாமணிகள் வந்து தோன்றும் வில் மதிக் கொண்ணுதே
யூனணிலே ஹிந்துஸ்தானதிலே மற்றுஞ் சீளுதியாத் தூர தேசத்திலே நானு விதக்கலை நாடிப் பயின்றனர் தேனமிர்தத்தா ருரைப்படியே
எத்திறத் தோரிட மாயினு நுண்ணறி வுய்த்துணர் வோடு பயின்றனரால் மெய்த்திற மெய்தியெம் முன்றேர்க என்று ஜெ கத்திற லோங்கி விளங்கினரே
ஒப்புயர்வற்று வாஞேங்கும் விளக்கோளி யிப்புவி யெங்கும் விளங்கியதே தப்புள மார்க்கந் தவிர்த்து மனுக்குலத் தானே சன்மார்க்கந் தழுவியதே
நூல்பல கற்ருலு கிென்ன பயணதன் நுண்பொரு ஞய்த்துணரா திருத்தால் ரல்வுறக் கற்ற கருத்தை நுணித்தறிந் Os ou As da Fay G Lorrupe Gau Trif

Page 20
(13)
(14)
(15)
(16)
(17)
(18)
(19)
34
நீதி நியாயங்கள் யார்க்கு மொன்றேயதில் நமர் பிற ரென்ற பேதமின்றே சோதி முஹம்மதர் போதமிஃதே யிதைச் சாதிப்பதே யெம தாதிக்கமே
இத்தகை வேதபுராணமும் நூல்களும் எத்தனை யாயிரமோ வளர்ந்து கர்த்தனின் ஞானமுங் கல்வியும் வர்த்தக கைத்தொழில் வித்தையு மிக்கனவே
யாமொழுச் செய்யா நதியரிதா மெங்கள் வாங்கொலி யோங்கா மலையரிதாம் பூமீ தெம்மோராளா நாடfதா மிதற் காங் காரணங்க ளறிந்துணர்வீர்
சாதிகுல மென்ற பேதமில்லை நிற தேசாதியாம் வித்தியாச மில்லே தேசாபி மானந் ததும்புமத விசு
வாசத் தொடும் பிரகாசித்ததே
சாந்தி சமரசத்தோடு சமத்துவச் சோதரத் தன்மை சிறந் தம்ைத்து ஏந்து கரங்களோ டேகனே வேண்டி யெழுந்து முயல்வதெங் கொள்கையன் முே
மான வமானங்கள் காத்தலிலே மது பான வழக்கத்தை நீத்தலிலே தான தருமங்க ளாற்றலிலே யபி மான மிகுந்து சிறந்தனரே
ஆனதணுலே யிந்நாளினிலு மெங்கள் மாணவ ரெந்தெந்த நாடு சென்றும் ஞான விஞ்ஞான விற்பன்னர்களாய் வரற் , கானவை யாற்றிடல் மானமதே $ )

(1)
)
4. பூரணச் சந்திரன்
கீர்த்தனம்
பூரணச் சந்த் ரோதயமி தெம் பேரில் வந்தி வங்குதே - அது காரணத்தின் மீனினினமிங் கப்ரசங்க மாகுதே
அனுபல்லவி
தாரணிச் சந்தோஷ முழுதும் தங்கு சுகிர்த வதனரே தங்களழகே யழகு முழுதும் தேசோமய சவுந்த்ரரே - பூரண
சரளம்
சந்திரனும் நீர் சூரியனும் நீர் சருவ பிரபாகரமு நீர் சிறந்த முறை கொண் டேசுனே யெம் மிறைவ னென்று ணர்த்தி னிசி
சித்தைமீதே பந்த வொளியாம் சீரிலங் கீமானும் நீர் சொந்தமே யென்றும் சருவ கல் யான குண முஹம்மதே - பூரண
சிறிய பெரிய பிழைக ளகலச்
செயுமகிய கற்பகமு நீர் - எங் குறைக ளறவுங் கிருபை யருளே
கூர்ந்த கருணகரமு நீர்
உறையு சுந்த்ரா திபருநீ ரீர் ாழுபதியிளுேர் துரையு நீர் சிறிய னெனது பாப தோஷம் சிeைய அதவும் அஹ்மதே - பூரண

Page 21
(3)
(1)
(2)
(3)
(4)
36
அந்தரங்கத் தெளிய வுணரும் ஆதி ஞானக் குருவு நீர் சுதந்த்ர மா யென்றென்றும் நிறைவே றப்பெறுந் துஆவினிர்
உந்த னடியோ ஏனைவர் புரியும் உவந்த அமலி ஞ தரம் தந்து சொந்தக் கிருபை யருள்வாய் தயாள ரஹ்மானே தினம் - பூரண
5. சோனகர் கல்வி
கீர்த்தனம்
பல்லவி மானஞ் சிறந்த லங்கைச் சோனக சாகியத்தின் ஞானஞ் சிறந்திலங்கவே-எங்கணும் முஸல் மானின் திறம் முழங்கவே
சரளுனு பல்லவி
மக்க நகர்க் கரசாக வுதித்துல
கத்தோரை யுய்க்க வந்த
மகராஜரைப் பின்ருெடர்வோர்-மனேகரத்தின்
மகிமைப் பெறு பேறடைவோர்-மானம்
மங்கள மெற்கு முழங்க வருந்திறல் மன்னதி மன்னர்களும் கிைமைப் படுத்துங் கல்வியை-மக்களுக் கூட்டி
மதிப்படைவீர்க ணன்மையாப்-மானம்
ஒரே7ரூர் வளர் காரிய கர்த்தர்க ளொத்தோர் மித்தாலல் வவ்வூர்ச் சீராங்கல்லூரி வைக்கலாம்-நபி யும்மத்தா னேர்களுக்கே யுழைக்கலாம்-மானம்
சாஸ்திர மேற்றர மேற்றிடவ்ே பல மான்யம் புரிந்த வபி மானஸ்தர் யோக்ய ரல்லவோ - எல்லோர்க்குங் கல்வி யூக்கமே யாக்க மல்லவோடமானம்

(1)
(2)
(3)
(4)
6. மாமதீனு வரசு
கீர்த்தனம் பல்லவி
மாமதீன வரசை-நம்பினுேமாதலின் நாமெலா மோரனை சேய்
சரணுனு பல்லவி
க்ஷேமமருளு நபி தீன் படி நடப்போம்
ஈமானி னிருமூன்று விஷய நிர்ணயிப்போம் நேமமா யோரைந்து பயிற்சியு மெடுப்போம்
நலனும் பலனும்
அடைத் தெழுதிரை கடந்தறுவிடை நடந்திறையொடு மொழிந்தேவரும்-மாமதீன
குறைஷிக் குலத்தரச ரப்துல்லாஹ் பாலா
குலமின்ஞர் திலக மாமிரு ரீன்ற சீலா
மறையுறை நகர் மக்காவுதித்த செங்கோலா
மதமும் நிதமும்
இதமிகுந்திரு வுதவுபங்கய உபயமுந்தரு நபிமுஹம்மதர்-மாமதீஞ
தேசந்தொறும் வாணிகத் தொழில் புரிந்தோராம்
திசையெங்கு மிசை பொங்கும் நாணயமிக்கோராம்
திருவிளங்கிய கதீஜாவை மணந்தோராம்
திருவும் உருவும்
திகழுமறிவும் புகழுநடையும் புனித மொழியும் மனமு மெய்யுமுடை-மாமதீரு
அறிவினர் நடத்தை கண்டிரக்கமுற்ருரே அஞ்ஞானக் கிரியைகண் டகுவகுத்தாரே மெய்ஞ் ஞானங் காணவின் வுலகம் வெறுத்தாரே
37

Page 22
(5)
(6)
(7)
(8)
38
அல்லும் பகலும்
தியான ஞ் செய ஹிருபருவத குகாசிரம மிலரு துறை தரும்-மாமதீன
குடியுஞ் சோரமும் பொய்யுங் கனவு வஞ்சனையும்
கொலேயும் களைவதற்கோர் வழிகாணுத்தனையும்
நிலையுடைத் தியான சாகரமூழ்குஞ் சமயம்
மருவுமோ ரிரவில்
ஜிபுறயிலிட மறிவுவாசக திருகுர்ஆனுரை பெறுமுஹம்மதர்-மாமதீன
முத்திரை தரித்த நபித்துவமும் பெற்ரூரே நித்தமும் வஹிமார்க்க மாயத்துகள் பெற்முரே கர்த்தனின் விதிப்படி நன்மறை போதித்தாரே
as (DGog) sproofair கிருபையாலொரு நிலவுசூரிய வுதய மெனமறை யுதயமானது-மாமதீன
இன்ப மறையைச்சிலர் ஏற்றுக்கொண்டனரே
வம்பர் பலரதனை வெறுத்து நின்றனரே
துன்புறுத்தவும் பலர் துணிந்து விட்டனரே
துனியா வினிலே
துணிகரத்தோடு துயரமிக்குற அனுபவித்தவ ரகிலரட்சகர் . மாமதீகு
ஆதிமுஸல்மான் கள் சோதனை கண்டார் அஞ்சாமை பொதுமை நெஞ்சுறுதி கைக்கொண்டார் நீதம் சமம் சகோதரத்துவமாய் நின்ருர்
நிஜமும் புஜமும் பலமிகுந்தன கலகநின்றன வுதவி வந்தன வுலகுவந்தன -மாமதீனு

( . )
(2)
(U)
(4)
7. கண்டால் மகாநந்தமே
கீர்த் தன ம்
பல்லவி
கண்டால் மகாநந்தமே - கமலப்பதம் காண்டால் மகாதத்தமே
அநுடல்லவி
asak. A trei) Les a spö45(310 கமல மலர்ப் பதமே கருணுகரத்திலகமே கமலப்பதம் - கண்டால்
Fgrad
பூவனந் தணில் ரோசா புனல் வாவிப் பதுமேசா
புவன சுவன மெங்கும்
புகழ் நபிகளில் ராசா  ைகண்டால்
தாவு புள்ளினங் கூடி கூவுர் குரலிற்பாடி தேவனந்தந் தினமும்
துதி மதீளுவை நாடி - கண்டால்
நமது சாகியத் தாரே தரர்களு ஞயர்ந் தேற நவீன நன் முறை நிறை Gayapan av sjö ás (g6ît GB DGBgr - asalur Lurraio
Less ay 'igydaym g5 Lort yrr
மதியழைத்திடுத் தீரா
மனத்திலுறுகுறை வறுபட வகமதி லிணித்தனிலை பெற வுதவுபகாரா - கண்டால்

Page 23
(1)
(2)
(3)
(*)
8. தஞ்சம் தந்தெனை கீர்த்தனம் பல்லவி தஞ்சத் தந்தெனே யாளுவீ ரெந் தஸ்தகீர் முஹியுத்தீனே
அநுபல்லவி
தற்காப்பிங்கும் பாத கதியே வன்றி வேறிலை தானே - தஞ்சம்
FLT6 with
கண்வர் கையகத்துங் கலங்கா துண்மை கடுக அரை செய்தோரே - இந்தக் காசினியோ குய்ய ஈசனருள் பிர காசர் முஹியுத்தீனே - தஞ்சம்
யமதூதெடுத்தே காவியை விடுத்த விமல குருவும் நீரே ட உமதிரு
விற்பன்னம் விண்டீறு பெருவதெவ் விதமாம் முஹியுத்தீனே - தஞ்சம்
மழைபுயல் கெடியோ டடவியினகத்து விளை நிசியினி லலந்த - இருசிறு தாசர்க் கொளி யிரு கோணமுந்தரும் நேசர் முஹியுத்தீனே - தஞ்சம்
ஷாஹமுல் ஹமீதென் போன்றனக் குங்கள் சரண பங்கய பாதம்-சிரமிசை தாகுந் தாருத்துரருந் நபிதிரு பேரர் முஹியுத்தீனே - தஞ்சம்
40
9. பகுதாதின் ஷரீபே
பதம் பல்லவி பகுதா தின் ஷ்ரீபே சர்வதாதா ஷெய்கான
பாதுஷா கெளதுல் அஃலம் முறியுத்தீன் தீன் தீன்

சரணுனு பல்லவி
(1) பரம ஜெகத்குரு ஜெசுரட்சகர் நபி - திரு
(2)
(3)
(4)
(5)
வர மெய்ப்ரசாத பேர தகுமற்புதற் துதார தருமப்ரதாப முஹியுத்தீன் தீன் தீன் - பகுதாதின்
ஆவி விழந்தோர்க் கவ்வாவி யீத்தவா - இந்தப் பாவி யிரந்திரந்து கூவுங் குறை தவிர்த்தே யாள்வீர்களுண்மை முஹியுத்தீன் தீன் தீன்.டபகுதாதின்
காலாதி காலதீள் கடும்பய மோட்டி மாலைத்தீவாரை யந்தநாள் முதலா யச்சமற வாழ வற்புதஞ்சேய் முஹியுத்தீன் தீன் இன்-பகுதாதின் ஈழம் விளங்கும் பலாங்கொடை மேவும் விள்ள வொண்ணுத தப்தர் ஜீலானிக் கீர்த்தியொடும் மேலோர் புகழ்ந்தேற்றும் மூஹறியுத்தீன் தீன் தீன்
-பகுதாதின் மண்ணுன வாசி நதி தாண்ட வல்லதோ-அதைக் கண்ணுரக் கண்டுமதிரு சொர்ணுரவிந்தத் சிரமேற் கொண்டேன் தஞ்சம் முஹியுத்தீன் தீன் தீன்-பகுதாதின்
10. அக்குறணையின் சிறப்பு
அகவற்பா
நீர்மலி தடம் புனைநிடத நாடதுவும் நிகரி ையென்னும் நிலவளச் செறிவும் ஆடக மனைகளும் அம்பொன் வீதியும் ஈடிணையிகந்த இஸ்லாம் சோதியும் நீலம் பவளம் நிறைபுஷ்பராகம் பால் நிற முத்தம் பருங்கோமேதகம் வைரமாணிக்கம் மரகதம் பச்சை வைடூரிய மென வரு நவரத்தினம் விளை நிலமுடுத்து விண்டொட வுயர்ந்த
举博

Page 24
42
மலேகோடு வடைத்த மங்கல நகராம் கண்டியம் பதியைக் காவல் புரிந்து திண்டிறல் வீரரென் றிசைமிக வீட்டிய சோனகப் பெரியோர்க்கான பரிசாய் ச் சிங்கள மன்னன் சீருற வளித்தனன் இக்கினு மினிய இஸ்லாம் தளைக்க வவ் வக்குறணை யென்றும் மலர்ந்து வாழியவே
மஸ்ஜிதுல் அஸ்ணு
கலித்துறைப்பா
மாமணி மன்மணி மாணிக்கமாமணி மன்னர் மணி நாமணி தன்மணி தங்குறை தீர்மணி நாதமணி
பூமணி மஸ்ஜிதுல் அஸ்ஞ வியற்றியோர் பூத்த மணி கோமணி கண்டியணி அல்கர்ளு நகர்க்கோர் மணியே
11. தேசாபிமானம்
கீர்த்தனம்
பதம் பல்லவி
நீர் மலிந்தோடுங் கங்கை மாவலி யுடையேம் கார் தவழ்த் துலவிடும் காவனப் பதியேம்
அநுபல்லவி
நீர்வள நிலவள மFர்வள மலைவளம் சீர்வள மது பெற ஏர்வனம் புரிவாம் பார்புக ழெங்கள் தீப விலங்கா பதியிள மதியென நித நிதி கதிபெற - நீர்

Fgsorih
(1) கல்விக் கழகங்களில்
(2)
(3)
(4)
பல்கலை பயில்வோம் செல்வந் தரும் விஞ்ஞானத் தேர்ச்சிக ளடைவோம்
வல்லுநராய்க் கைத்தொழில் வேலைக ளியல்வோம் வெவ்வேறு தேசஞ் சென்றுத் திறம் பெற்று வருவோம்
நூதன சாதன மேதின மீதுறச் சாதன சாலைக ளிறுவு மனமென -நீர்
கார்கள் செய்யப் பயின்று பேர் பெற்று வாழ்வோம் போர்க்கப்பல் செய்து மெங்சன் தேசத்தைக் காப்போம்
கார் மேகத்தூC சேல் afluorresor pitř norr 6Nofilů GBL untuh தேர்ந்த விமானிகளென் முய்த்தோரான் மதிப்போம்
மதியதனிலு மதி வித கதி யுடையதி மா கிரகங்க ளிலுறுவம் ஆராய்குவம் -நீர்
நிராவி மோட்டாருடன்
6at arra Loggi ay ib பாராளுஞ் சக்தி யின்று நாலுண்டென் றுணர்வோம்
இரா யிவற்றை இருக்கற் றியத்திரத் திணைத்தே
பூசாபமான காரீயம்
பல செய்கின்ற்னரே
பூரண வுணர்வொடு முடனே தொழில்படின் யாமு மெம்மத பண்பரசும் சேமமே-நீர்
லங்கா தீபத்தவர்கள் எங்கு மைக்கியமாய்ச்

Page 25
(5)
சிங்கள ரொடு மிணைத் துறுதி கொண் டுழைப்போம்
எங்கள் தேச முன்னேறி யோர் தத்துவ நாடாய்
ஓங்கும் முக்கீழைத் தேச நாடுக ளினங்க
நீதி நிலைத்திடுமே அறியாய விரோதி பறந்தோடுமே வெண்கொக்கெனடநீர்
அறிவு மாற்றலு மல்லாஹ்
துருள் புரிந்துளனே யவற்றைப் பெருக்கும் வழி பலவு மீந்துளனே அமல் புரியாது மக்கட் கலட்சிய மேலிட்டால் அமல் புரிவோருக்குக் கீ ழாவது சகஜமே
ஆதலினலும தாற்ற லறிவுகளை யேற்றுக வமலாய் மாற்றுக வினி தனி-நீர்
12. பூஞ்சரணமே மனமே
கீர்த்தனம்
பல்லவி
பூஞ்சரணமே மனமே நிண்குவம் நடந்துவா மயிலே - a sofi ćelsum ( ) நடந்து வா மயிலே -எனே நீ தொடர்ந்து வா குயிலே
அநுபல்லவி
வாஞ்சையொடு மறைதெளியும் செப்த் ஷிஹாபுத்தீன்
வொலியைச் சரணடைந் தெம் கலியை யகற்ற வவர் - பூஞ்சரண

FDT FO7 b
(1) முத்தி நவரத்தினத்தின் சித்திரப் பதுமை யொத்த
உத்தம லட்சன மெத்தக் காட்டி - ஒரு e முத்தினத் திளம்பிறை நிகர்த்த வுந்தன்(நெற்றி மத்தி முத்திளைத்த பொற்றிலகம் பூட்டிச்-செழுஞ் சித்திரப் பவனச் செங்கழுத்தில் - வச்சிரப் பதக்கத் தோடு கமலக் கைவளை பூட்டி - மேலாஞ் சுத்த சொர்ண மிட்டிளைத்த பட்டணியிற் பன்னிறத்து ரற்ற மின்னும் வெல்வெட்டங்கி யீட்டி - உன் தன் நேத்திரத் தடங்களில் மை தீட்டி-வாதட் சேத்திரக் கதிர் முடியுஞ் சூட்டிக் - காலிற் பூத்தெரி சரிகைச் சோடு மாட்டி - முகம் மறயென் றிலங்க வணிதுலங்கக் கலங்கிலுங்கப்- பூஞ்
(2) மொட்டவிழ் மலர் முடித்து விட்ட குழற் காடுமார
(9)
மிட்ட நட்ட கும்பஸ் தனக் கோடும் -உந்தன் வட்ட வதனத்தடத்திலுற்ற நீல புக்கிமென வண்டு மருண்டாடும் விழிச்சோடும் - வெளி தொட்ட பவளம்பிற்ப்புள் ளாணிமுத்தழுத்தின தென் றெழில் கொண்ட புந் நகையினேடும்-தோகை விட்டுவிரித் தாடுமயி லன்ன நடிப் போடு நடந் தன்னமெனக் குயிற் குரலோடும்
திட்டமாய் மனமுவந்து வாராய் உன்தன் திருமுகந் தி ரிசனே தாராய் - எங்கும் மட்டிலாப் புகழை யுடையோராய் - எம திட்டம் போலுதவி செய்யுந் திட்டாந்திர வொலி யின்-பூஞ் அண்ட பிண்ட வெண்டிசையும் விண்டுபுகழ்கின்றி விந்த மண்டல துவீப லங்கை மீது - துதி விண்டு தண்டலே செறிந்து விண்டல மளாவு மலே கிகாண்டரண் டிரண்ட தென்றேப்போதும் வண்டர் கெடிகொண் டன்னக ரண்டையு மணுகிடாத கண்டி நகராண்டு வருஞ் சாது - அவர் தொண்டர்களுக் கேன்றும் நயதன்றி தருகின்ற வொலி
:45

Page 26
யென்றெவருஞ் சான்றுரைக்கு மேது-வுள
வென்றிகொள் செய்யித் ஷிஹாபுத்தீனே-உமை வேண்டினுேர்க் கருள் புரியுங் கோனே - ஒளி பூண்டிலங்கும் மீராமக் காந் தானே - வத்து வேண்டி நிற்கும் தொண்டர்களை யாண்டருள் புரியு
மொலி- பூஞ்
(1)
(2)
(3)
246
13. மங்களம் பயின்று வாராய்
பதம் பல்லவி
மங்களம் பயின்று வாராய் மணி மங்கையே யெழுந்து
திங்களென வதனந் துலங்கிடத் திவ்ய ஸ்தனங்கள் திரண் டிலங்கிட துங்கமுறுங் கை வளை யதிர்த்திட தங்கக் கலங்கள் சதங்கையு மார்ந்திட-மங்களம்
ஆதிமாமறை யோதுவார் குயிலோதை யோடழகாய்
(60 yقے سے யோதுவாரக மீதிவர்ந் தொளி கால் கலாபமகா சாதி மாமயிலாய் நடித்து மஷாங்குமா ருடனே
கைபிடித்துச் சரச மாடி யுல்லா சமாய் வந்து சசியேநீ பரசமுகஞ்
சேர்ந்திட - மங்களம்
சரதமடமின்னே சவுந்திர சாதுரியத்தின் கண்ணே-யன வரதமு மென யணுகு வமல பரவசமுடனே சாலவும் புகழ் மேவும் கந்தூரிக் கோலம் பார்த்திடுவார்
களிகொள சல்லல்லாஹகு முஹம்மதரடி-சங்கிப்பாருளப் பங்க
மறுந்திட - மங்களம்
சித்தார் கைப்பிடித்துப் பெண்ணேயுன் வித் தார மெய் நடித்து - வுந்தன்

சித மென் மொழியா லகம் சுளிகூரவே படித்துச் சீர் சிறந்திடும் வேர்பெற்று ஜெய மார்ந்த வக்கு
றணையெனும் நற்பதி சேரலாமடி செங்கையாய்க் கடி தாருங் கந்தூரி
யவைக்கழ குய்த்திட - மங்களம்
(1)
(2)
(9)
14. எங்கள் முகம் பாரும்
கீர்த்தனம்
பல்லவி
எங்கள் முகம் பாரும் பண்ரும் இரக்கஞ் செய்ய வாரும் வாகும் - எங்கன்
அதுபல்லவி
துங்கமுறும் வாளுேர் குழுந் தூமணிகே யெம்மை யாளும் பங்கமறுற் தேவே நாளும் பாதுகாக்க வேணும் வேணும் - எங்கள்
a.eues un TLôler souéFr சூட்டுவினைகளே சா இலகுபதியீட் டெஞ்சா (இன்பம் பயக்குந் தஞ்சா - எங்கள்
Gustair Leonorf tortfl grønlub பூங்கா வளைந்து தாவுஞ் செந்நெற் கழனி பாவுஞ் இரக்குருணை மேவும் - எங்கள்
47

Page 27
() )
(2)
15. சித்தி தந்தாளும்
பதம் பல்லவி
தந்தாளு மையா - சிவ தரணரான துய்யா - தாசன்
அநுபல்லவி
துஞ்சா நெஞ்சா லஞ்சிக் கெரஞ்சும் நற்செய லத்தனையும்-சித்தி
av T6BoT ub தற்சமயத் தேளியேன் தலையா முழலுஞ் செயலின் - பலன் நன்கு தந்தி'எந்தனை அந்தகார மிகல - சித்தி
குத்திரப் புத் திரளும் இட்லீசெனுஞ் சித்திரனின் - தீத கற்றி முத்தி வெற்றி முற்றுஞ் சிற்றடியேனுக் குற - சித்தி
(1)
(2)
48
16. அல்ஹாஜ் வரவேற்பு
வெண்பா
அறுபத்தி யாறு நூற் றறுபத்தா முயத்தும் பெறுபக்தி ராதனின் பேரொளியே - உறுபக்தி ததும்பிட வ்ோதி புணர்ந்து தெளிந்தார்க்கே யிதம் பெற வேதுவுண் டெங்கும்
தண்கடலைத் தன்னுடையாய்த் தானுடுத்த
மண்ணனங்கின் கண்ணகன் முகத்தொளிகுங்கண்களென--விண்ணவரும் பண்பாய்ப் புகழவுறும் புண்ணிய மக்கா மதினங் கண்டவரே வந்தன முங்கட்கு

(3)
(l)
(2)
(8)
(4)
(5)
தண்கடலுடுத்த வித்தரையா மடந்தை யிரு கண்காடா மிவையென்பர் சுற்றுணர்ந்தோர்
* - -அன்னபுகழ் பெற்ற மக்காவும் மதீனுவுங் கண்டருளைப் பெற்றவரே பெற்றுய்வர் பேறு
கீர்த்தனம் பல்லவி
கன மிகுந்திடு மெங்கள் காத்திரரே - எங்கள்
பனங்களித் திடம் தந்தீர் தரிசனமே
சரணுனுபல்லவி
வனங்புறும் அறபினல் கல்வியிற் கடலாய் வண்மைசேர் ரகுவெணு மிலக்கணத் தடலாய் திண்மையார் பிக்ஹினுந் திறமை மிக்குடைமையால் திருக்கிளர்ப் பைம்பொன்னின் மலரையொத்தீர்
ro- 9
ஏழிரு தலமு மூவிரு தினத் தமைத்த ஏக எருளிய மெய் யாகமமது முற்ற ஆள்வினை யொடுமணத் திருத்திய வண்மையால் அம்பொற் பூவாசமு மடைந்த தொத்தீர்.கனம்
பொருவிலா ஹஜ்ஜெனும் பிரயாணத் துணித்து திருவிளங்கிடு மக்கா நகரிடைப் புகுந்து பருதியனைய ஹதத் தாராதித் தெழுந்து பற்பல துதிகள் செய்திடுந் தரத்தீரால் - கணம்
உம்பர் தொழும் மதீன புரத்தினிற் சென்று உலக விரட்சகரின் மலர்ப்பதங் கண்டு சொலற் கரிதாகிய பேருவகை பூத்த நும்மனஞ் சொரியுங் குருகார் சொர்ண மலரனத்தால் -கனம்
நீர்மலி தடங்களுந் நிறைந்த பூம்பொழிறுந் நீங்கனி வளங்களுந் திருத்தலமும் ஆர்ந்த பைத்துல்முகத்தி செலும் பதியையுத் தேர்ந்து மிஸ்றிலும் வந்து சேர்ந்துளிரால் -கணம்
49

Page 28
(6) முருகவிழ்ந்திடு சொர்ண மலர்மது வருந்த வருகுருகுகளாய் நாம் வந்துளே மால் திருபகுதாதிற் றெண்ணிர் பெருகுந் நதியையொத்த அரு மொழியெனுந் தேனிற் சில வருள்வீர் - கணம்
(7) சீலமறை முழங்குஞ் செழுங் காஹிர் வாசர்
ஆலிமுல் பாழிலுல் ஹாபிழுல் ஹாஜியாஞேர் சாலவுவந் துரைக்கும் ஷாஹ"ல் ஹமீதுக் கநூ கூலமுறத் தின மாசீர்வதிப்பீர்-கனம்
17. கலகெதறை மஸ்ஜிதுல் அன்வர்
கீர்த்தனம்
பல்லவி ஆக்க மிகுஞ் சபைக்காசிகள் கூறிப்பின் ஊக்கமுடன் மொழிவா மே ட நமக் காநந்த மீவதற் கீதொப்ப தன்றியி கத்தி லெங்கு மிலதாமே
சரணு நுபல்லவி
(1) ஏதாம தென்றுள்ளி யெம்முறை யென்ன
விஞவிடு வார்க்கிவ்ை தாமே - இவ்வி ரூேதமுறும் பள்ளிவாயி லியற்றிய தேன் பனவே விடை யாமே
தூதாம் முஹம்மது முஸ்தபா நந்நபி துங்கமுறப் புரியும் ஹிஜ்ரத்தின் பின் ஏதமறச் சத்ததசம தேகிய
ஈர்தரம் ஆர் சத்த சீதாப்த மேவிய
போதினிலே தெரிந்த தார்-அஃதே தென வோதிடக் கேளுஞ் செந்தார்-அணிந்திடும்
பூபதிகள் புகழ்ந்தேற்று மருமையும் புண்யமறையினர் கூற்றின் பெருமையுந் தண்பொழில் வாய்ப் புள்ளார் பாட்டினினிமையுஞ்
சேச் சம்பத்தா சின் பத்தோ டன்புற்றுய் யிலங்

(2)
காவென் மடமாதின் சிரமே . தரித்தொளி காறும் மகுடத்தின் தரமே - துலங்கிடும்
மங்கலம் சேர் கண்டி நகர் மருவிடும் இங்கிதம் சுருங் கல்கதிரை மே விடும் ரன்கறி வாய்ந்தார் சிலர் சிந்தித்தா சிங்கு நவமாகவே பள்ளிவாயி லியற்றிட
வப்போ திடங் குறித்தார் உரை தொடுத்தார் வரியேடுத்தார்
- நிறைந்தவோர் ரகபராபர மெய்ப்பொருளின் கிரு பாகர சேகரமே பெறவே யெண்ணி
-agdish
தென்ற வசைந்து பரத்தெழு தன்பொழி லண்டை மன்முகவே சென்று-அதி நின்ற தே மா பலா வருக்கை யாசினி சண்பகத் தெவை நன்றென்று
கண்டு பலமரங் கண்டஞ் செய்கை கண்ட வண்டொடு மாங்குயில் படா தொழிந்தண்-ை சென்று பற்புள்ளினஞ் சேர்ந்த சபா வினில் நன்றே பீதென்று தேர்ந்தேகேஸ்வரா வென்று
வண்டினங் கூவிடவே - குயில து கண்டிசை பாடிடவே - குழுமிய
கொண்டைமயில் பயில் கூத்து விளக்கமும் கொஞ்சுங் கிள் இன மொழி சாற்று முழக்கமும் ாஞ்சா தியங்கிடு மாலை யிடத்துநின் றஞ்சா தறுக்கு முழக்கமுங் கம்புகள்
ஈர்த்துச் செல்றும் வண்டிகளுஞ் சாந்தோடு கல்லேற்றிச் செல்லும்
வண்டிகளும்-ஒலித்தன
}த்தனையான முழக்கங்க ளன்றியும் எத்தனையோ தச்ச சிற்பா சாரியருற்
தத்தத் தொழில்களிற் முமத நீக்கலும் உய்த்துணர்த் தாலோர் விழாவணி போலுங்களி
5

Page 29
(8)
கூருந்தரமாய் வத்திடவே சிறந்திட வே லையுந்திட வே - கமாய் நடை
பெற்றிடு வேளையிற் குத்திரம் புரிய வுற்றரை நைத்தெமை அய்த்தோனருளாசித்து-ஆகம
பூரணமாட்சியின் காட்சிகள் பார்க்க வற்
ார்சிதிடுவார் களிகூர - வேகு தோரண வாயில்க ளோரணி யாயிருந் தோரணங் கென்றுளற் தேற
பூரணமாகு நெறிச் செலு மாக்களின் தோரணியாம் விழிகட் கினிதாகவின் ஆரணமேவு மஸ்ஜிதின் மீதிவின் பார்ந்தூழியம் புரிவாரகமே மொத்து
ஆரம்புனைந்த மணி - விளக்கலங் காரம் பொருந்து மணி - யணிபெற நன்கு சிறந்து விளங்கின நாதனின் நாம தியான முழங்கின வண்டரின் வன்மன நொந்து கலங்கின - வத்தோடு மின்புற விங்கு வந்தார்ந்து நிற்கும் பல கூட்டத்தவ ரக மெய்த்திடவே "ஒரே மன நாட்டத்துட னிறையைத் தொழவே - அப்பாலுங்க ளூர் தொறும் மேற்கல்விக்காங் கழகங்களை ஊக்கத்தொடும் நிறுவக் கடனே-யென்றும் பேர் பெற்ற பெளவனச் சோனகர் சேர்ந்தொரு
நேர்முகமாக முனைந்திடுவீர் கல்விச்
S2
செல்வஞ் செழித்திடுமே தழைத்திடுமே நிலைத்திடுமே - இதற்கிறை வன் துணை வேண்டு மடியவரின் துஆ அன்பொடுங் கையேற்றருள் புரிவானென - ஆக்கம்

18. பாலர்கள் நாமிங்கு பதம் பல்லவி பாலர்கள் தாமிங்கு கூடுவமே - பரன் பரிவை நினைந்து துதி பாடுவமே
சரணுநுபல்லவி (1) Faub ua L-ass சரத்தீவினி லமைந்து இறந்திடும் கல்விநிலை சீருட னுயர்ந்து மேலவன் தகவினை விளம்பி விளம்பிப் பல ம்கித பத கீத சங்கீதம் பாடப்-பாலர்கள் (9) எண்ணையு மெழுத்தையுங் கண்ணென மதிப்போம்
இறைவனின் வேத நூ லறிந்திடத் துதிப்போம்
கப்ர ஞான விஞ்ஞானங்கள் படிப்போம் எனிலல்லா வினி நிலை யெதெனச் சிந்திபோம்-பாலர்கள்
(3) தொழிற் சாலைகளிற் சேர்ந்து துரிதமாய்ப் பயில்வோம் எழிலுறுக் மரப்பொருளினிமையோ டமைப்போம் பலரகத் தளபாடங்களே ச் செய்து குவிப்வோம் பழகிப்பழகி யழ குரம் பெற வமைப்போத்-பாலர்கள் (4) உலோக வேலைகள் செய்து பலனடவோமே
உத்தம மந்திரங்க ளியற்றிடுவோமே ஹர் தொறுத் தொழிலகம் நிறுவிடுவோமே உண்மைச் சுதந்திர மடைந்தெழுவோமே-பாலர்கள் (5) அயர்வற வியந்திர மமைத்திட வேண்டும்
இயந்திர மியக்கியும் பயின்றிட வேண்டும் பயிற்சியு முயர்ச்சியு மொருங்கே வந்திட வேண்டும் முயற்சியே யிதற்கெல்லா மெழுச்சி தந்திட வேண்டும் -urstitásair
19. பாலகர் நாமிங்கு
பதம் வல்லவி பாலகரி நாமிங்கு கூடுவோம் . பரி பாலகனப் புகழ்ற் தாடுவோம்
菇3

Page 30
(l)
(2)
(3)
(4)
岳4
அநுபல்லவி மக்காபுரம் பிறந்தோங்கும் நாதரை மன் னப்துல்லாஹ் தவப் பாலரை மாதர சாமினு ரீன்ற சீலரை மாட்சியுறப் புகழ்ந் தாடுவோம் - பாலகர்
மங்கை கதீஜா மணுளரை மதச் சிங்கே றெனும் அலி மாதுலரை திங்க ளழைத்த செங்கோலரைத் தினந் தேடித் துதித்து நின்ருடுவோம் - பாலகர்
அல்லாஹ் ஒருவனையே வணங்குவோம் சொல்லால் நபி யிதையே வளங்குவரி செயலா லுறுத்தியது மிதையே யவர் சேமமுற்ருர் ஜெகத்தோ இரல்லாருமே - பாலகர்
எல்லா மனுடருஞ் சோதரரே யவர்
எல்லாருஞ் சமமானவரே யாரும்
நல்லாயிதை யறிந் தொத்துழைத்தா லெமம் இல்லாததே தொன்றுமில்லயினிப்-பாலகர்
 

அறபு-தமிழ்ச் சொற்ருெகுதி
முன்னுரை (பக்கம் 10)
()
12
13 14 15
ό 7 18
()
7() 2
ஹதீது - நபிநாயகம்(ஸல்) அவர்களுடைய திருவாக்
கியங்கள்
சரீயத்து - வழி; இஸ்லாமிய மார்க்கச் சம்டம் உலமா - இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கிதாப் - புத்தகம் காதி - நீதிபதி
த்யா - பிரசங்கம்
மாம் - தலைவர் முஅஸ்ஸின் - பாங்கு (அதான்) கூறி முஸ்லிம்களைத் தொழுகைக்கு அழைப்பவர் ஜவாத்து - ஒரு பள்ளிவாயிலைச் சேர்ந்தவர்களின்
தொகுதி; கூட்டம் மத்ரஸா - பள்விக்கூடம் மஜ்லிஸ் - சபை மெளலிது - பெரியவர்கள் வாழ்க்கை வரலாற்றினை அவர்கள் பிறந்த தினங்களில் ஒதி தரும தானம் செய்
Alai. கந்தூரி - அன்னதான விழா கன்னத்து - விருத்தி சேதனச் சடங்கு நம்ழான் - இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாவது மாதம் இம்மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு நோற்பர் பக்ர்ே - இரந்துண்பவர் பைத்து - பாடல் தெளஹித் - ஏகத்துவக் கொள்கை
லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ட வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் அன் றி வேறு Lurr (th @ఫ్టడి: முஹம்மது நபி (ஸல்) அவனுடைய இருக்ாதவர்? எனும் இஸ்லாத்தின் அடிப்படை தம்பிக்கை ஈமான் - நம்பிக்கை
ாத் ட் முஸ்லிம்கள் மீது கடமையான ஏழைவரி
沾5

Page 31
22 ஹஜ் - முஸ்லிம்கள் மீது கடமையானதும் வசதி படை த்தவர் நிறைவேற்ற வேண்டியதுமான புனித மக்கா யாத்திரை
இறைபுகழ் (பக்கம் 29)
23 தீன் - மார்க்கம் (இஸ்லாததைக் குறிக்கும்)
24 குபிரர் - மத விசுவாசம் அற்ருேர், இஸ்லாத்தை மறுப்
டோரைக் குறிக்கும்
25 நபி - தீர்க்கதரிசி
26 சுப்ஹாணி - தூய்மையானவன்
27 தாறுல்பகா - நித்திய உலகம்
28 அஸிஸ் - மகிமையானவன் (அல்லாஹ் உடைய திரு
நாமங்களில் ஒன்று)
29 றசூல் - திருத்தூதர்
30 FF Lorrait – 20
31 பஷர் - மனிதன்
ஐம்பெரும் கடமைகள் (பக்கம் 30)
32 அல்லாஹ் - ஏக இறைவன் 33 லா இலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்துக்குரியவன்
அல்லாஹ் அன்றி வேறு யாரும் இல்லே 34 மஸ்ஜித் - வணக்கத்தலம் 35 வக்து - நேரம் 36 ஜூம்ஆ-- வெள்ளிக்கிழமை நண்பகலில் நடைபெறும்
கூட்டுத்தோழுகை S. 37 ஸ்க்காத் - 21 38 முஸ்தபா - முஹம்மது நபி(ஸல்) அவர்களைக் குறிக்கும்
ஒரு பெயர் 39 கஃபா - மக்காவிலுள்ள புனித ஸ்தலம்; முஸ்லிம்கள் இதன் திசை நோக்கியே இறைவனைத் தொழுவர் 40 தவுபா - பாவ மன்னிப்புத் தேடுதல் 41 ஹஜ் - 22 42 குர்ஆன் - முஸ்லிம்களின் பரிசுத்த வேத நூல் 43 ஆயத்து - வசனம் 44 யூனன் - கிரேக்க தேசம் 45 ஒழு -இறை வணக்கத்தில் ஈடுபடுவதற்கு முன் முஸ்
விம்கள் செய்யுத் தேக சுத்தி
56

46 வாங்கு - இறைவணக்கத்துக்கு அழைத்தல் 17 அமானங்கள் - தம்பி ஒருவரிடம் ஒப்படைக்கும்
பொருள்
பூரணச் சந்திரன் (பக்கம் 35)
48 அஹ்மது - முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் குறிக்
கும் ஒரு பெயர்
40 gs -- Girar ft j sh7
50 றஹ்மான் - அருளாளன் (அல்லாஹ் உடைய திருதாம
தங்களில் ஒன்று)
சோனகர் கல்வி (பக்கம் 36)
51 முஸல்மான் - முஸ்லிம் 52 நபி உம்மத்தார் - நபிநாயகம் (ஸல்) அவர்களைப்பின் பற்றும் கூட்டத்தார் (முஸ்லிம் சமூகத்தைக் குறிக்கும்) 'மாமதிஞ அரசு (பக்கம் 37)
33 தீன் - 23 54 яғионт657 — 910 55 அறுஷ் -சிம்மாசனம் 56 குறைஷி - இல்லாம் தோன்றிய காலத்தில் மக்காவை
ஆட்சி புரிந்த குலம் 57 ஹிரு - மக்காவுக்கருகில் நபி நாயகம் (ஸல்) அவர்கள் தியான ஞ் செய்த மலைக்குகை. இத்தலத்தில் இறைவன் திருக்குர்ஆன் வசனத்தை முதன் முதல் நபியவர்களுக்குத் தேவ தூதர் ஜிப்ரீல் வாயிலாக அறிவித்தான் 58 ஜிபுறபீல் - 57 59 வஹி - தீர்க்கதரிசிகளுக்கு இறைவனுல் அருளப்படு
66 60 ஆயத்து - 43 61 துணியா - இம்மை 62 முஸல் மான் - 51
பகுதாதின் ஷரீபே (பக்கம் 40)
63 ஷரீயே - சங்கையானவர்; பொறுப்புள்ளவர் 64 தாதா - தந்தை ' ..... سیسے . " .("" ۔
57

Page 32
65 ஷெய்கு - ஆத்மீகத் தல்வர் 66 urg, at geir 47 diw 67 கெளதுல் அஃலம் - மேன்மையான இரட்சிப்பாளர்
68 தப்தர் ஜீலானி - இடத்தின் பெயர் (இது பலாங்கொ
டைக்கருகே உள்ளது)
அக்குறணையின் சிறப்பு (பக்கம் 41) 69 மஸ்ஜிதுல் அஸ்ணு - அக்குறணையில் இல்லாமிய கட்
டிடக் கலைக்கியைய அமைந்துள்ள ஜும்ஆப் பள்ளி வாயில்
தேசாபிமானம் (பக்கம் 42) 70 அமல் - நன்மையான செயல்
பூஞ்சரணமே மனமே (பக்கம் 44) 71 வொலி - இறைவனை நெருங்கியவர்; மார்க்கஞானி
72 மீரா மக்காம் - கண்டியில் அமைந்துள்ள சரித்திரப் பிரசித்தி பெற்ற பள்ளி வாயல், மக்காம் என்பது தங்கு
ó ub
மங்களம் பயின்று வார்ாய் (பக்கம் 46) 73 மஷாய்குமார் - ஆத்மீகத் தலைவர்கள்
74 கந்தூரி - அன்னதான விழா 75 சல்லல்லாஹா - அன்னுர் மீது சாத்தி
சித்தி தந்தாளும் (பக்கம் 48)
76 இப்லீஸ் - சாத்தான் அல்ஹாஜ் வரவேற்பு (பக்கம் 48)
77 அல்ஹாஜ் - புனித ஹஜ் யாத்திரையை நிறைவேற்
றியவர்
78 ஆயத்து - 43
79 நகுவு-அறபு இலக்கணம்
80 பிக்ஹ் .இஸ்லாமிய சட்டக்கலை
58

& K2
84
85
R6
87 88
ஹறம் - கஃபாவைச் சுற்றியுள்ள புனித ஸ்தலம்
பைத்துல் முகத்திஸ் - பலஸ்தீனின் தலைநகராகிய பெறுசலத்தில் அமைந்துள்ள இப்புனித ஸ்தலம் முஸ் லிம்களுக்கு மக்கா, மதீனவுக்கு அடுத்தபடியாக விஷே
идт соте у
- எகிப்து பரதாது - தைக்ரிஸ் நதிக்கரையில் அமைத்துள்ள இந்நகரம் அப்பாஸியா கலீபாக்களின் தலைநகரமாய்த் திகழ்ந்தது; தற்போது இராக்கின் தலைநகராகும். காஹிர் - கெய்ரோ , தென்னிந்தியாவிலுள்ள காயல் பட்டணத்தின் அறபுப் பெயர் ஆலிம் - (இஸ்லாமிய மார்க்க) அறிஞர் பாழில் - மேன்மையானவர் ஹாபில் - திருக்குர்ஆன முற்ருக மனனமாய் ஒதக்கூ
4. u u aut
கலகெதறை மஸ்ஜிதுல் அன்வர் (பக்கம் 50)
39
90 9.
ஜ்ரத் - தபியவர்கள் மக்காவிலிருந்து மதீனுவுக்குச் சன்றடைந்த சம்பவம். இந்நிகழ்ச்சியில் இருந்தே இஸ்லாமிய ஆண்டு கணிக்கப் படுகின்றது. (இங்பாட லில் ஹிஜ்ரி 1330ம் ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது) மஸ்ஜித் - பள்ளிவாயல்
Sye - 49
பாலகர் நாமிங்கு (பக்கம் 53)
92
- அறேபியர் இலம்கையை அவ்வாறு அழைத் RW
59

Page 33


Page 34