கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அர்ச்சனை மாலை (மயில்வாகனம் நாகம்மா)

Page 1
Li696)
SLS S S S S S S S SS
=====
s. s }} * §. |× sä. :: | } ! |× };
ŪDUDUL IAD
 

bİLG51 DADI
উইিক
ఫ్రొ

Page 2

StöffLITLi görenerāTui
ஈன்று புறந்தந்து இன்றெம்மை விட்டகன்று
வான்புகுந்து மகேசன் மலரடி சேர்ந்
髓( எம் மாத்ாவிற்காய் இம் மலரை
உம் கரங்களில் படைத்தோம் b பெருமானைத் தொழுது
ஏற்றம் பெறுக!

Page 3
அம்(மம்)மா
ان توجہ காலபெறும் கணக்கி கழுதும் கடவுளின் புத்தகத்தில்
زمرہ:لاپتہ چلا آیت۔ சீலமுடைநாகம்மா கினிதான
... " - - °يزية ܒ ఫ్ఫ్ புரட்டிப்பார்க்கின்றோம் புளகம் அடைகின்றோம் LITEITLD கவர்ந்திட்டஎம் தாாய வதுfia நின்ைவு ETT I 爵 f-ဆေးအိုး၊ 弘
-- 基
蠶 宣萱 சிரித்த முகம் சீருடன் டிந்: தலை:எப்பொழுதும்
■■ پر ڈ
கரவற்றி வெ விள்யுள்ள் 'நீர்ப் மில்லர் நேர்ப்பார்வை
எஒர்பக்கம்
குத் த் ந்து நின்று
ஆ h கல்ே GIE flé
晶 تھی۔ لگتے۔
வரஐருதுபோன வாழுக
ஒமரக்தி நின் ரீழ்னம்
---- - إرية
[ୋ;
置川 t I
韃」』 ஆ ի:HElլիlեցեք: சித்தர்குழாம் முக்திருபின்
-
تختيتيتيe
ஆன்மில்லாப்பெருவாழ்வுபெற்றிடவே சென்றத்
*曇
ம்ை
ਗLI
莺 கிள்க்லின்
. ------- வாா காள்ை -
* si:gjillTELITIRËTËsigji)
E. ಙ್ಳಿ
இத் திருநூல் சமர்ப்பித்தே ாம்.
கே |ଳ 55 ዘጵ H = ܠܐ
F-- 蠶
i Espur
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

$ᏕᏭᏕᏭᏕ)ᏭᏕᏕᏭᏭᏕ9ᏕXᏭᏭᏕᏕᏕ)ᏕᏕ)Ꮥ)ᏭᏕᏕᏕᏕᏕᏕx9)ᏭᏍᎧ
2.
2uljeli) suljelloneil......
இறப்பு
()
ტWupgrif
g)
gung.LouilleiðGITEõTih TañihLoT 2%്
555566h500UT
சீர் ஓங்த சித்திரானு சிறந்தநல் பங்குனித் திங்கள் தேர்ந்த நிதிNம் அபரபக்கத் துதியைத் தவிர்ணில்- சீர்த்தி சொல்லிக் கரங்கூர்பும் எம்மன்னை நாகம்மா தீர்த்துவது பரமண் பதஞ்சேர்ந்தாள் என்று பாடு.
බඞබ“බ්‍රබබබබුබ්බඞබබඞබබබුබුබබබබඳිම බබබබබබඳිඩ්‍රබ

Page 4
عیسی محده یک
; * نہ کرے گیے. میری / نہ و نگم ہمہحیم
R899 6-9 ތޖޝިz*6 డౌక74 4n G്ര രേ ایجے۔ 7ہ 4 مئی 9چکے که هیجی جموصۓ?ہر ہوے 4 9-టు-•తాలు ♔ഴ്ച് ാഴ g/് ഭ്രൂ • സ്ഫു ീറ് -|سس که 23 که لم يلار Y9 ര o്7 (േ υ (سO به نیم eرده که 名 لاصلاجe)ڑیخچسے ، جگرو2ے۔ مریدی رحم جلایر محیه 23ی بودی مکس به ۶ جهت اجع
 
 

asTafiuddið sig unrad தேடித்திரிந்து வானியுங்கள்.
காசிக்கு வந்த
கண்டேன்
விசுவநாதனை
என்னுள்
வாடித்திரிந்த வருந்த வேண்டாம். தேடிய பூடு காலுக்குள்ளே நாதனமான காரணமொன்றும் பூதலத்தில்லவே இல்லை இருந்த
இருக்கின்ற
இருக்கும் யாழ்ப்பாணத்தாரெல்லோருக்குமாகக் கருமாதிகளெல்லாஞ் செய்த முடிந்தத
இனிமேல் உங்களுக்கியைந்தபடி
அன்பாக உலகில் நடந்த ஆண்டவன் அடிக்கீழ் அமர்ந்த வாழ்க!
3O.I.940

Page 5
* 

Page 6
நீராடிய பின்னர் நீறு அணியும் பொழுது
கருவாய்க் கிடந்துஉன் கழலே நினையும் கருத்து உடையேன் உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உணதருளால் திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதிநீ பாதிரிப் புலியூர் அரனே! (நாவுக்கரசர்)
காலை உணவு உண்ணத்தொடங்கு முன்னர் ஒதுக
அண்டம்ஒர் அணுவாம் பெருமைகொண் டணுஓர் அண்டமாம் சிறுமைகொண் டடியேன் உண்டவுண் உனக்காம் வகையென துள்ளம்
உள்கலந் தெழுபரஞ் சோதி கொண்டநாண் பாம்பாப் பெருவரை வில்லிற் குறுகலர் புரங்கள் மூன் றெரித்த கண்டனே! நீலகண்டனே! கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே (திருவிசைப்பா)
தொழிலுக்குச் செல்லும்பொழுது தொழிலைத் தொடங்கு முன்னரும் மனத்துள் Gaf TG)6C6IGoigu
சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவசிவ என்னச் சிவகதி தானே (திருமூலர்)
பகல் உணவு கொள்ளு முன்னர் ஒதுக
அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னன் பாலிக்கும் ஆறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே (நாவுக்கரசர்)

மாலையில் விளக்கு ஏற்றும் பொழுது
இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே. (நாவுக்கரசர்)
மாலைப் பிரார்த்தனை
மகாதேவரே! அடியேன் செய்த பாவங்களை எல்லாம் பொறுத்து அருளும். இந்த இராத்திரியிலே அடியேனைக் காத்து அருளும். அடியேன் தேவரீரை அறிந்து தேவரீருக்குப் பயந்து தேவரீர்மேல் அன்பு வைத்து தேவரீரைத் துதித்து வணங்கும்படி செய்தருளும். அடியேன் இறக்கும்பொழுது தேவரீரை மறவாததியானத்துடனே தேவரீருடைய பாதத்திலே சேரும்படி அருள் செய்யும்.
(நாவலர்)
இரவில் உறக்கத்திற்கு முன்னர் பிரார்த்தனைப் பாடல்கள்
வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்ட முழுதுந் தருவோய்நீ வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
வேண்டி யென்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே (திருவாசகம்)
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி அறவாநி ஆடும் போதுன் அடியின்கீ பூழிருக்க வென்றார்.
(சேக்கிழார்)
பூமியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி ஆழிமிசைக் கன்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி.
3

Page 7
மந்திர ஜெபம்
தங்கள் தங்கள் உபாசனா மூர்த்தியின் மந்திரத்தைக் குறைந்தது படுக்கைக்குப் போகுமுன் 108 முறையும் படுக்கையால் எழுந்தவுடன் 108 முறையும் ஜெபம் செய்யும் பழக்கத்தை ஒவ்வொருவரும் பழகிக் கொள்ளுதல் நல்லது. இதனால் மனஅமைதியும் சித்தசுத்தியும் மந்திரசித்தியும் இறைவன் திருவருளும் கிடைக்கும். ஓம்சோஹம், ஓம் நமசிவாய, ஓம்சக்தி, ஓம் ரீ கணேசாய, ஓம்சரவணபவ, ஒம்ராம், ழரீராம், ஓம் நமோ நாராயணாய, ஹரி ஓம், ஓம் முருகா, ஒம் பூரீ மகா கணபதையே நம. இம்மந்திரங்களில் உங்களுக்கு விருப்பமான எந்த ஒருமந்திரத்தையும் தெரிவுசெய்து கொள்ளலாம். மந்திரங்களுள் உயர்ந்தது தாழ்ந்தது என்ற வேறுபாடு எதுவும் இல்லை.
தியானம் முடிந்ததும் கீழ்க்காணும் திருப்பாட்டினைச் சொல்லி உறக்கம் கொள்ளல் நலம்.
அண்டர் பிரானுந் தொண்டர் தமக் கதிபனாக்கி அனைத்தும் நாம் உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச் சண்டீ சனுமாம் பதந்தந்தோம் என்றங் கவர்பொற் றடமுடிக்குத் துண்ட மதிசேர் சடைக் கொன்றைமாலை வாங்கிச் சூட்டினார்.
வேண்டுதல
அருட்பெருஞ்ஜோதி! தனிப் பரம்பொருளே!
அடியருக்கருளும் ஆனந்தத் தேவே! உன் அடிமலர் இணைகட்கு அடைக்கலம் அடைக்கலம்! உனதண்டப் படைப்பில் அடிமையின் நிலைமை அணுவிலும் அணுவென அறைதலும் அதிகமே! ஆயினும் எமை நீ அன்னையைப்போல அன்புடன்பேணி அருள்புரிகின்றனை இன்னமும் எங்கள் தம் இருவினை நீக்கி இன்னருள் புரிந்து நன்னயம் பெருகும் நலம் பல தருவாய்! முத்தி அளித்திடும் முதல்வா! எம்தம் சித்தம் திருத்திச் சீர்பெறச் செய்வாய்! தீயசெயல்கள் சிறிதளவும் யாம் செய்யாதிருக்கத் திருவருள் புரிவாய்! பிறப்பெனும் பெருநோய் பிடித்திடாதெமக்குச் சிறப்புடன் முத்தி சீருடன் அருளே!

தீபாராதனையின்போது பாடவேண்டியவை
உலகெலாம் அன்பு மேவி ஒருகுல மாக வாழ்க! கலமுந் துயரும் வீழ்க கருணையும் களிப்பும் பொங்க நலமெலாம் விளைய ஞான ஞாயிறு பொலிய நாளும் இலகுவாய் சுத்த ஜோதி இறைவனே போற்றி போற்றி!
ஒள்ளிய துரிய வானில் ஓங்கிடும் ஜோதி வாழ்க தெள்ளியர் உள்ளே அன்பாய் திகழ்பரஞ் ஜோதி வாழ்க! உள்ளமே தில்லை யாக ஒமொலி இசைய தாக துள்ளிநன் னடன மாடும் தூயசிற் ஜோதி வாழ்க
விநாயகர் ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தி னிளம்பிறை போலு மெயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
பிள்ளையார் அர்ச்சனை
பிரணவ வடிவே வந்தனம் வந்தனம்! கொம்பெழுத் தாணி கொண்டுயர் மலைமேல்
பாரதம் எழுதிய பண்டிதா போற்றி! வியாசரும் சுகரும் வால்மீகி முனியும் பாசமொ டிசைத்த பரமனே போற்றி! அயில்வேல் பிடித்த மயில்வேல் முருகன் புவிசுற்றி வருமுன் சிவசக்தி சுற்றி ஞானக் கணிபெறு நம்பியே போற்றி! பாசத்தை விலக்கப் பாசாங் குசமும் பக்தியைத் துலக்கப் படிகமா லையுடன் மொழிவளங் காட்டும் எழுதுகொம் புடனே பூரண முள்ளே பொதிமோ தகமும் கொண்டொளிர் கரங்களின் கொடைவளம் போற்றி மதிரவி யக்னி மருவுமுக் கண்ணால் துதியடி யார்க்கருள் சுடரே போற்றி! காமனை எரித்தோன் கண்மணிப் பிள்ளாய்
5

Page 8
தூமன யோகத் தோற்றமே போற்றி பிரம சரியத்தைப் பிழையறக் காத்தாய் அரியநற் சித்திகள் அளிப்பாய் போற்றி! சூரனை வேலன் சுட்டிடத் துணைசெய் வீரருள் வீர விசயனே போற்றி! சுபகா ரியத்தைத் தொடங்கி எதற்கும் முன்னே நிற்கும் முதல்வா போற்றி! பஞ்சபூ தங்களைப் பலபல உருவாய் அமைத்துயி ரீந்தறி வானாய் போற்றி! கதிர்விடு மூலக் கனலே போற்றி! கதிரவன் உள்வளர் காந்தமே போற்றி! வினைக்கட் டறுக்கும் விமலா போற்றி! உயிர்களை யூட்டும் பயிர்வளம் போற்றி! பயிர்களை யூட்டும் பசுமையே போற்றி! காண்புவிக் குயிராய் காண்பாய் போற்றி! ஆண்பெண் வடிவாய் ஆடுயிர் போற்றி! திருவுல குயிர்கள் ஒருகுல மாக மருவிடும் அன்பு மருந்தே போற்றி! ஆண்மையைப் பெருக்கிக் கேண்மையை நெருக்கி ஒற்றுமை துலக்கும் ஒருவா போற்றி! அறமுடன் வளமும் அறிவுடன் பலமும் அன்புடன் அழகும் அளிப்பாய் போற்றி! அழகுடன் கற்பும் அமுதுடன் சுவைபோற் பழகிடச் செய்யும் பண்பே போற்றி! யோகமும் உலகின் போகமும் வாழ்வும் இசையுடன் கவிபோல் இணைப்பாய் போற்றி! பாட்டுடன் கூத்தும் படமுடன் சிற்பமும் ஏட்டுடன் எழுத்தென இசைப்பாய் போற்றி! தங்கமெய்ப் புதல்வரைத் தந்தொளி வளர மங்கல மனையறம் வளர்ப்பாய் போற்றி! சோதனை வரினும் வேதனை வரினும், ஆயிரம் பட்ைகள் அடுத்தடுத் துறினும் அபய மளிக்கும் அண்ணல் போற்றி! எதிர்ப்புகள் வசவுகள் எத்தனை வரினும் எடுத்தநற் பணிகளை முடித்திடுந் துணையே!
6

வெற்றிக் குயிரே விநாயக போற்றி! அமைதியில் ஊன்றி ஆற்றலைப் பெருக்கி ஆற்றலை யெல்லாம் அருட்பணி யாக்கி, எல்லாரும் வாழும் இன்பமே காண, நல்லார் தம்மை நடத்திடுந் தலைவா! ஆவணிச் சதுர்த்தியில் அருணோ தயத்திற் பூம்புன லாடிப் புதுவன புனைந்து, மந்திரம் ஓதி மறைகளைப் பாடி, சிந்தனை செய்து சிவமுறத் துதித்து, வந்தனை செய்து மாமலர் தூவி அமுத முடனே ஆத்ம நிவேதனம் படைப்போம் இன்பப் பரமா போற்றி! உள்ளன் பெல்லாம் உனக்கே யர்ப்பணம் சிந்தையும் செய்கையும் தெய்வமே யர்ப்பணம் பூவெலாம் அர்ப்பணம் பாவெலாம் அர்ப்பணம் அருவியும் குருவியும் ஆழியும் தொண்டரும் பாடும் பாட்டெலாம் பதியே அர்ப்பணம் பேச்செலாம் உனது பேச்சே யாகுக மூச்செலாம் உனது முயற்சியாய் வளர்க நினைப்பெலா முனது நினைப்பென நீள்க எழுத்தெலா முன்னை வழுத்திட வெழுக வழுத்திடும் வாக்குன் வரமென மிளிர்க சிரத்தினில் உன்னொளி திகழுக நன்றே கருத்திலுன் கருத்தும் கையிலுன் செயலும் காலிலுன் வேகமும் கண்ணிலுன் கருணையும் நாவிலுன் அருளிசை நற்கவி வளமும் மெய்யிலுன் பலமும் வீறுடன் ஊறுக இதயத்தில் உன்னருள் உதயமா குகவே உயிரினில் உயிர்ப்பென உன்னுணர் வோங்குக உன்பசிக் கனலினை ஊட்டுக உணவே நாடிகள் உனது நாதயா ழாகுக! நரம்பினில் உனது நல்லுரன் பொலிக உதரமுன் சக்தி ஓட்டமா குகவே! மெய்யெல்லாம் உனது தெய்வ மின்சாரம் ஏறுக சிவசக்தி ஊறுக யாங்கும்
7

Page 9
அங்கமெல் லாமுன் தங்கமாளி கையாய் உயிர்வாழ் வெல்லாம் யோகமே யாக ஏகமாய்ப் பூரண போகமாய்ப் பொலிக! போகத்தில் ஆன்ம தாகமும் தணிக! ஜயகண நாதா ஜயகண நாதா! ஆறா தாரமும் ஆயிர விதழும் மகாகுண் டலியின் மன்றம தாகி சுத்த ஓம்சக்தி சுதந்தர மாக சச்சிதா னந்தத் தாண்டவ மாடி அதுவே இன்பப் புதுவாழ் வென்னப் பொலிந்திட வரந்தரு புலவா போற்றி! ஓம்சுப மங்கள ஒளியே போற்றி! ஒளிக்கணம் உலவும் வெளியே போற்றி! சிவபுரங் காக்கும் தேவர் தலைவா! மார்கழி மாச மாண்புறு சஷ்டியில் ஆர்வமோ டிந்த அர்ச்சனை மாலையைப் பாடியே உன்னைப் பணிந்தோம் காவாய்! சித்தி அருளாய் சீர்மை அருளாய் வித்தை அருளாய் வெற்றி அருளாய் சக்தி அருளாய் சமத்துவம் அருளாய் பக்தி அருளாய் முத்தி அருளாய் சரணம் சரணம்! சதுர்மறை முதல்வா! சரணம் சரணம்! சத்சங்கத் தலைவா! சரணம் சரணம்! சற்குரு மணியே! சேனா பதியின் ஞான பதியே நானா விதமாம் நன்மைகள் ஓங்குக பொதுமறை பொலிக புண்ணியந் திகழ்க விஞ்ஞா னத்தின் விளக்கமே போற்றி! மெய்ஞ்ஞா னத்தின் வேதமே போற்றி! மரண பயத்தை மாய்ப்பாய் போற்றி! விதியை வெல்லும் மதியே போற்றி! கருத்தினி லினிக்கும் கரும்பே போற்றி! அடியார் துயரங் கடிவாய் போற்றி! அன்பருக் கபயம் அளிப்பாய் போற்றி! இன்ப மளிக்கும் இறைவா போற்றி!
8

ஓங்கா ரத்தின் உட்பொருள் போற்றி! ஒளவைக் கருள்செய் ஜங்கர போற்றி! ஞானா னந்த வானே போற்றி! அறிவே போற்றி! ஆற்றலே போற்றி! இளமையே போற்றி! இன்பமே போற்றி! கண்ணே போற்றி கருத்தே போற்றி! விண்ணே போற்றி! மணியே போற்றி! விமலா போற்றி! வித்தகா போற்றி! பொறையே போற்றி! போதமே போற்றி! கணபதி போற்றி! கரிமுக போற்றி! குணபதி போற்றி! குருவே போற்றி! விக்ன விநாயக சேவடி போற்றி! சித்தி விநாயகநின் பொன்னடி போற்றி!
முருகன்
திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூடுருவப் பொருவடிவேலும் கடம்பும் தடம்புய மாறிரண்டும் மருவடிவான வதனங்க ளாறும் மலர்க்கண்களும் குருவடிவாய் வந்தென் உள்ளங்குளிரக் குதிகொண்டவே.
முருகன் அர்ச்சனை
ஓம் சிவக் கனலே, ஓம் சுத்த ஜோதி, ஓம்ஷண் முகனே சரவண பவனே சுரர்படைத் தலைவா சுப்ர மண்யா மந்திர வடிவே வந்தனம் வந்தனம் அருளே யான பொருளே போற்றி அன்பே யான நண்பா போற்றி இருளிடர் போக்கும் இரவியே போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி! சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி! வேலா தானவர் காலா போற்றி! 10
சூரனை கொன்ற வீரனே போற்றி! குன்றைப் பிளந்த குமரா போற்றி! குகனே! உமையாள் மகனே போற்றி!
9

Page 10
இதயக் குகையின் கதிர்மணி போற்றி! ஓங்கா ரத்துள் ஒலியே போற்றி! நீங்கா துள்ளே நிறைவாய் போற்றி! புலவா! ஞானப் பொலிவே போற்றி! சங்க மிருந்த தமிழா போற்றி! முருகா திருமால் மருகா போற்றி! ஐயா பன்னிரு கையா போற்றி! 20
அடியார் துயரங் கடிவாய் போற்றி! கருத்தினி லினிக்கும் கரும்பே போற்றி! அழகா போற்றி குழகா போற்றி! வள்ளி யுடனே வடிவேல் பிடித்து, மயில்மே லேறி வருவாய் போற்றி! செஞ்சுடர் மேனி செவ்வேள் போற்றி! அருட்பெருஞ் சக்தி ஆண்டவா போற்றி! நானெனும் அறிவே யானாய் போற்றி! அன்பருக் கபயம் அளிப்பாய் போற்றி! துன்பந் துடைக்குந் துரையே போற்றி! 30
இன்ப மளிக்கும் இறைவா போற்றி! சிந்தைக் கினிய தேவா போற்றி! கருத்தைக் கடந்த கடவுளே போற்றி! கனியினும் கரும்பினும் இனியாய் போற்றி! மலரில் மணமாய் மணப்பாய் போற்றி! சோதியில் விளைந்த சுடரே போற்றி! வெய்ய பகைவரை நொய்யப் புடைத்துக் களத்தில் வெற்றி காட்டுவாய் போற்றி! ஆணவச் செருக்கை நாணப் புடைத்து நிருதர் குருதியில் நீந்துவாய் போற்றி! 40
மரண பயத்தை மாய்ப்பாய் போற்றி! விதியை வெல்லும் மதியே போற்றி! வீரருக் காண்மை விளைப்பாய் போற்றி! அடிமைத் தளைகளை அறுப்பாய் போற்றி! மடைமை யிருளை மாற்றுவாய் போற்றி! வறுமைத் துயர்க்கு மருந்தே போற்றி!
10

வண்மையும் வளமையும் வளர்ப்பாய் போற்றி! ஆறுத லளிக்கும் அப்பனே போற்றி! தீனர்க் குதவும் தெய்வமே போற்றி! தேனே ஞானத் தெளிவே போற்றி! 50
இரவிபோல் என்னுள் எழுவாய் போற்றி! ஆறா தாரமும் அமைய மலர்ந்தே எழில் ஏறி இரகுவாய் போற்றி! சகசிரா ரத்தில் விகCத் தொளிரும் அறுமுகச் சுடரே அறிவிற் கறிவே! சக்திவேல் பிடித்த பக்தர் காவலா! கவலை போக்கும் கனிந்த முகமும், கருணை நிரம்பிய கமலக் கண்ணும் அறிவொளி வீசும் அமைதிப் பார்வையும் பவளச் செவ்வாய் பளிச்சிடத் தோன்றியென் 60
இன்னலைத் துடைக்கும் எழிலார் நகையும் மலைபோ லுயர்ந்த மாண்புறு தோளும் குன்றைத் தகர்க்குங் கொழும்புய வலிவும், வரங்களை வாரி வழங்கும் கையும் அச்ச மொழிக்கும் அபயக் கரமும் மனோகர மான மழவிளந் திருவும் காதலைத் தூண்டுங் கண்மணி யழகும் இராப்பக லில்லா இடத்தினி லென்னைக் கூடிக் குழைந்து குலாவிடும் அன்பும் இச்சையுங் கிரியையும் இருமருங் கிருக்கப் 70
பச்சை மயில்மேல் பவனி வந்து துட்டரை வீழ்த்தித் தொண்டரை வாழ்த்தும் மறமயக் கருணையும் அறமறக் கருணையும் கொண்டெப் போதும் கண்டுநான் களிக்க நினைத்ததும் எதிரே நிற்பாய் போற்றி! அன்னே என்றன் அப்பா போற்றி! குமரா பரம குருவே போற்றி! மனமணி யான தினமணி போற்றி! துன்பக் கடலில் துடிக்கு மென்னைத் தூக்கிவிட் டுனக்காள் ஆக்குவாய் ப்ோற்றி! 80
11

Page 11
காமச் சேற்றிற் கலங்குமென்னைக் கைதந் துண்மை காட்டுவாய் போற்றி! இருமன விகாரத் திடர்ப்படு மெனக்குன் ஒருமன நேயந் தருவாய் போற்றி! கடுஞ்சின வேங்கை கவ்விய என்னை விடுவித் தமைதி விளைப்பாய் போற்றி! பொறுமையைச் சீறும் பொறாமைப் படையை வராது துரத்த வருவாய் போற்றி! அருட்பணிக் காற்றல் அளிப்பாய் போற்றி! பொய்ம்மயக் கொழித்து மெய்ப்பொரு ஞணர்த்த 90
மோனசஞ் சீவி யானவா போற்றி! மருட்டும் பிறவி மயற்பிணி மாற மலைமருந் தாக வருவாய் போற்றி! சாகா வாழ்வும் வேகா வுடலும் மும்மல மில்லா நின்மல மனமும் அண்டினார்க் குதவும் பண்டிதா போற்றி! சொல்லா தறிய வல்லாய் போற்றி! பிள்ளைபோ லென்னைப் பேணுவாய் போற்றி! புல்லரை விலகிச் செல்வாய் போற்றி! பொய்யா நெஞ்சிற் புகுவாய் போற்றி! 100
எல்லாம் வல்ல செல்வா போற்றி! மங்கல மான மனைமக் களுடன் சீருஞ் சிறப்பும் பேரும் விளங்க வாழ்வாங்கு வாழும் வகையளி போற்றி! நாட்டைக் கவரும் பாட்டெனக் களிப்பாய் உலகை யாளும் பலமெனக் கீவாய்! கண்வலை வீசும் பெண்வலைப் படாது, பொன்வலைப் படாதுன் போத நிறைவாய், புலனை யடக்கிப் புத்தியை யுனது நல்லருள் வழியே செல்ல விடுத்து. 110
சாதுக்க ளுடனே சாதனஞ் செய்து சித்தம் நிலைத்துச் சிவசண் முகாய நவமென மந்திரம் நவின்றுள் ளடங்கிச் சமாதி யோகம் சகசமாய்க் கூடி
12

சுத்த சமத்துவ முத்திபெற் றென்றும் உன்னுடன் நானாய் என்னுடன் நீயாய் இரண்டறக் கலந்தே இன்புற வருளாய் சதாசிவக் கதிரோய் சரணம் சரணம்! சத்திய சோதியே சரணம் சரணம்! குகனே அகநா டகனே சரணம்! முருகா ஓம்! அறு முகஒம் சரணம்! 121
நடராஜர்
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணிறும் இனித்த முடைய வெடுத்த பொற் பாதமுங் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே யிந்த மாநிலத்தே
நடராஜர் அர்ச்சனை
ஓம்சிவ குருவே ஓம்நட ராஜா ஒம்பரம் பொருளே உனைச்சரண் புகுந்தோம் வணக்கம், வணக்கம், வாய்மையே வணக்கம் வாய்மனங் கடந்த தூயா வணக்கம் துரியா காச விரிவே வணக்கம் ஞானம் பரந்த வானே வணக்கம் சச்சிதா னந்த சற்குரு வணக்கம் ஓமில் அகரமாய் ஒலிப்பாய் போற்றி சூரிய னுள்வளர் சுடரே போற்றி தீயில் வளருந் தேசே போற்றி 10
கார்மழையாய் வருங் கருணையே போற்றி உலகெலாங் கோயில் உடையாய் போற்றி உயிரெலாம் உடலாய் உடுத்தாய் போற்றி ஒப்புயர் வில்லா ஒருவனே போற்றி பன்மையாய் விளங்கும் ஒருமையே போற்றி எப்பொரு ஞக்கும் இறைவா போற்றி எம்மதத் திற்கும் இசைவாய் போற்றி! சைவம், வைணவம், சாக்தம், கிறிஸ்தவம் இஸ்லாம் ஆகிய எம்மதத் திற்கும் சம்மத மான சாட்சியே போற்றி 20
13

Page 12
அரன்மால் அயன்குகன் அல்லா பிதாவெனப் பலமதம் போற்றும் பரமா வணக்கம்! எனதென தென்றே யிறுமாந் திடர்செய் வெறியர் காணா வித்தகா போற்றி அன்பு காட்டும் அற்புதா போற்றி இன்பமே யியல்பாம் ஏகனே போற்றி துன்பந் துடைக்குந் துரையே, போற்றி அடியார்க் குதவும் அருளே போற்றி அருவாய், உருவாய், குருவாய், பிறவாய், எப்படி யன்பர் எங்கே நினைக்கினும் 30
அப்படி யாங்கே யக்கணம் அருளும் தோன்றாத் துணையே, துரியப் பொருளே புலன்களுக் கெட்டாப் போதமே போற்றி உயிரும் உடலும், உள்ளும் புறமும் உலகும் வானும் இலகும் ஒருவா விண்சுட ரான கண்மணி போற்றி மொழியெலாம் பிறந்த ஒலியுரு போற்றி! அகமெலாம் பொலியும் முகமலர் போற்றி தீதை யெரிக்குந் தீஞ்சுடர் போற்றி வசீகர மான மலர்நகை போற்றி 40
கங்கை பொங்குங் கதிர்முடி போற்றி மதிவளர் சாந்த மலையே போற்றி அபய மளிக்கும் அருட்கை போற்றி திருவடி காட்டுஞ் செங்கை போற்றி ஆணவம் போகவே யழுந்தடி போற்றி உய்யத் தூக்கிய மெய்யடி போற்றி இதயந் தோறும் பொதுநடம் போற்றி ஐந்தொழில் புரியும் ஐயா போற்றி சிற்சபை தன்னிற் செய்திரு நடத்தால் செகவினை யாடல் செய்வாய் போற்றி! 50 நெறியிலா நெறியிற் பொறிவழி செல்லும் அடியரதை தடுத்தாள் அப்பனே போற்றி காணா விடினுங் கண்டுகொண் டிருக்கும் உயிர்க்குயி ரான உட்பொருள் போற்றி
14

அப்பனே, உன்மல ரடியே துணையாய் உன்னரு ளாட்சி யுலகில் விளங்கவே உன்பெயர் சொல்லி, உண்மை யான பொதுநலப் பணிகள் புரிந்து வருகிறோம் நாடு வாழ நல்வினை தொடர்ந்தோம் பணியும் பயனும் பரமா உனக்கே 60
வெற்றிமேல் வெற்றி விளைப்பாய் போற்றி பாதகப் பகைவரும் சாதக மாகத் திருந்தி வரவே செய்வாய் போற்றி அலைமனம் அடங்கும் அமைதி யருளாய் சித்தம் நிலைக்கச் சிவக்கன லருளாய் பக்தி யோங்கும் பரிசெமக் கருளாய் சஞ்சலப் பேய்களைச் சாடி யழித்தே கவலைக் கல்லைக் கரைத்தருள் புரிவாய்!
பொறாமைப் புல்லர் வராது விரட்டுவாய் அச்சமும் கலக்கமும் துச்ச நினைவும் 70
அரக்கர் வஞ்சமும் அதர்மப் பதர்களின் சூதும் வாதும் சூழ்ச்சியும் பொய்யும் அன்புச் சோலையுள் அணுகா தருள்வாய்! உன்னருட் பணிக்கே உயிர்க்கும் எங்கள் உடலும் மனமும் உறுதி பெற்றே ஆற்றலும் ஆயுளும் ஆத்தும சக்தியும் சுத்தசன் மார்க்கச் சுதந்திர வாழ்வும் அருளும் அருட்பணிக் காகிய பொருளும் அன்பும் பெருகும் இன்ப மருளாய்! தியாக வீரராய், யோக தீரராய் 80
பூரணம் பெற்றுப் பூரணம் பரப்பும் அமரராய், உன்னருள் ஆலய மான உலகிற் கின்ப நலஞ்செய வருளாய் தூயனே! உன்னைத் துதித்துப் பணியும் அடியார் குழுவில் அமர்ந்திட வருளாய் அப்பரைப் போலவே அன்புப் பணியும் பாலறா வாயர் போலவுள் ளறிவும்,
15

Page 13
சுந்தரர் போலே செந்தமிழ்ச் சொல்லும் “இதுபொருள்” என்றுனை இரண்டறக் கலந்த மணிவா சகள்போல் மாசறு காதலும் 90
அம்மையார் போலே அருளடி நேயமும் ஒளவையார் போலே செவ்விய மதியும் திருமூ லர்போற் செழுந்தவ யோகமும் மெய்கண் டார்போல் உய்நெறி விளக்கமும் பட்டினத் தார்போற் பழுதற துறவும் வள்ளுவர் போலே இல்லறப் பண்பும் தாயுமா னார்போல் ஆய்ந்தவுள் ளமைதியும் வள்ளலார் போலே தெள்ளருட் சோதியும் ஆழ்வார் போலே அடைக்கல வுறுதியும் சங்கரர் போலே சகசாத்ம சித்தியும் 100
வியாசர் போலே வியன்பெறு புலமையும் கம்பன் போலே கவிதைக் கலையும் காளி தாசனின் கனிசொல் வளமும் வேத முனிவரின் வித்தகச் செல்வமும் கண்ணன் யோகமும் ராமன் வீரமும் எங்களுக் கருளியுன் னிச்சையை நடத்தாய்! அறிவதெல் லாமுன் அருளின் அறிவே
புரிவதெல் லாமுன் பூரண சக்தியே: நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்! ஆண்டவா சிற்சபைத் தாண்டவா போற்றி! ஹரஹர சங்கர! அம்பல வாணா! போற்றி போற்றியுன் பூங்கழல் போற்றி!
அம்பிகை வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்தென்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே.
16

அம்பிகை அர்ச்சனை அன்பு மலரால் அன்னையைத் தொழுவோம் இன்ப மெல்லாம் எளிதாய் வருமே! அறிவாய் எங்கும் நிறைவாய் போற்றி அருளால் உலகை அளித்தாய் போற்றி அன்பே வடிவாய் அமர்ந்தாய் போற்றி அன்னையே போற்றி அமுதே போற்றி ஆருயிர்க் கோருயி ரானாய் போற்றி ஆதி சக்தியே ஆணையே போற்றி இகபர சுகங்களை ஈவாய் போற்றி இதயக் கனலாய் எழுந்தாய் போற்றி 10
ஈறிலாக் கருணை வாரியே போற்றி ஈசனோ டொன்றாம் இறைவியே போற்றி உலகெலாம் கோயில்கொண் டிலகுவாய் போற்றி உயிர்களை நாளும் ஊட்டுவாய் போற்றி உண்மை விளக்குங் கண்மணி போற்றி உள்ளத் தின்ப வெள்ளமே போற்றி ஊமையும் பேச உன்னுவாய் போற்றி ஊழையும் வெல்ல உதவுவாய் போற்றி எண்ணு மெண்ணத் திணிப்பாய் போற்றி எண்ணிலாப் புவிவளர் விண்ணே போற்றி 20
எங்குந் திருவரு விறைப்பாய் போற்றி என்னை யாளும் இறைவியே போற்றி ஏகம் அனேகமாய் எழுந்தாய் போற்றி ஏழைமை தவிர்க்கும் இலக்குமி போற்றி ஐந்தொழில் புரியும் அருளே போற்றி ஐக்யானு பூதி அருளுவாய் போற்றி ஒன்றிய மனந்தொறு நின்றாய் போற்றி ஒவ்வொ ருயிர்க்கும் உள்ளமே போற்றி ஒருகுல முலகென் றுணர்த்துவாய் போற்றி ஒலியே அகண்ட வெளியே போற்றி 30
ஓங்கா ரத்தின் உட்பொருள் போற்றி
ஒதா துள்வளர் வேதமே போற்றி
ஓங்கு மானந்தத் தீங்கனி போற்றி
ኃ17

Page 14
ஒம்பரா சக்தி ஓம்மஹா சக்தி ஒளவியப் பேய்களை அடக்குவாய் போற்றி ஒளடத மாகும் அன்பே போற்றி அ.கா வளந்தரும் ஆற்றலே போற்றி கல்வி யருளுங் கலைமகள் போற்றி காளியே சக்திக் கனலே போற்றி கிழக்கே பகலாய்க் கிளரொலி போற்றி 40
கீழ்மை யகற்றுங் கீர்த்தியே போற்றி குருவே யனந்த குணமே போற்றி கூன்யிறை சூடியின் குலசக்தி போற்றி கேண்மைக் கேற்ற பான்மையே போற்றி கைத்தொழில் வளர்க்குங் கையே போற்றி கொழுந்து விட்டோங்குங் குண்டலி போற்றி கெளரியே போற்றி கன்னியே போற்றி சரணம் சரணம் சக்தியே போற்றி சாந்தப் பொலிவருள் சங்கரி போற்றி சிந்தனைக் கினிய சிற்பரை போற்றி 50
சீலந் தந்தருள் சிவையே போற்றி சுத்த சக்திஓம் நித்திய சக்தியே சூரிய லுள்ளொளிர் சுடரே போற்றி செந்தணல் போன்ற சுந்தரி போற்றி சேயா யெனைவளர் தாயே போற்றி சைதன்ய சோதி தருவாய் போற்றி சொல்லற் கரிய சுகமே போற்றி சோதி யளிக்கும் சொல்லே போற்றி செளபாக் கியமருள் சாம்பவி போற்றி அஞ்சா நெஞ்சுரம் அளிப்பாய் போற்றி 60
ஆண்மையும் வீறும் அருளுவாய் போற்றி ஞான மகேஸ்வரி நாரணி போற்றி ஆதார கமலத் தமர்வாய் போற்றி இடாகினி ராகினி லாகினி போற்றி காகினி சாகினி ஹாகினி போற்றி திங்களிற் புன்னகை செய்வாய் போற்றி மங்கள சக்தி மாதவி போற்றி
18

துணிவுளார்க் குதவும் தெய்வமே போற்றி பணிசெய்வார்க்குதவும் பயனே போற்றி தகரா காச சக்தியே போற்றி 70
தாரக மான சாந்தமே போற்றி திறமைக ளியும் தீயே போற்றி தீனரைக் காக்கும் தெய்வமே போற்றி துஷ்டரை யழிக்கும் துர்க்கையே போற்றி தூயரைப் போற்றும் நாயகி போற்றி தெவிட்டா துள்வளர் தேனே போற்றி தேவியே வாழ்விற் காவியே போற்றி தையலாய் உலகந் தருவாய் போற்றி தயவே வடிவாம் தாயே போற்றி நல்லார் விரும்பும் நட்பே போற்றி 80
நாடி வீணையிற் பாடுவாய் போற்றி நித்திய மான நிமலையே போற்றி நீலியே போற்றி பாலையே போற்றி பரமனோ டொன்றிய பார்வதி போற்றி பார்வையுள் ளாக்கினோர் பார்ப்பே போற்றி பிரம சக்தியாம் பிராமியே போற்றி பீடுறு மன்பரை நாடுவாய் போற்றி புண்ணியர் போற்றும் விண்ணே போற்றி பூரணர் வணங்கும் நாரணி போற்றி பைரவி போற்றி பவானி போற்றி 90
மங்களம் பொழியும் மனோன்மணி போற்றி மாசிலார் வணங்கும் மலரடி போற்றி மின்னிப் பறக்கும் புன்னகை போற்றி மீனைப் போன்ற விழியே போற்றி முத்தர் விரும்பும் முதல்வீ போற்றி மூலா தாரச் சுவாலையே போற்றி விஞ்ஞா னத்தின் விளக்கமே போற்றி வீறு மிகத்தரும் வீரியே போற்றி வெற்றி யருளும் வித்தகி போற்றி வையகங் கோயிலாய் வளர்வாய் போற்றி 100
19

Page 15
அளவிலா விளையாட் டாற்றுவாய் போற்றி அறநெறி வாழ்வை யளிப்பாய் போற்றி உன்னரு ளோங்கி உயிர்க்குலம் வாழ்க ஆன்ம நேயம் அவனியிற் பரவுக நன்மை யோங்குக நாடெல்லாம் வாழ்க இன்ப வளங்கள் எங்கும் நிறைக புதுயுகம் வருக பூரணம் பொலிக! அமரவாழ் வருளாய் அன்னையே போற்றி 108
சுத்தம் அருளாய் சக்திஓம் சக்தி முத்தி யருளாய் சக்திஓம் சக்தி சமத்துவ மருளாய் சக்திஓம் சக்தி சித்தி யருளாய் சக்திஓம் <சக்தி சக்திஓம் சக்தி சுத்த சக்திஓம்.
திருமால்
பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.
திருமால் அர்ச்சனை
அறிவினுக் கறிவாம் அரியே போற்றி செறிதுழாய்க் கண்ணித் திருமால் போற்றி மாதிரு மகள்சார் மார்பா போற்றி ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி உயிரை உடலாய் உற்றாய் போற்றி உயிர்க்குள் உயிராய் உறைவாய் போற்றி மஞ்சின் வண்ண மாலே போற்றி அஞ்சலென் றடியார்க் கருள்வாய் போற்றி உலகினை உட்செறி வயிற்றோய் போற்றி நலமுடன் உலகினை நல்கினாய் போற்றி 10
ஊனமில் சக்கரம் உடையாய் போற்றி பானிறச் சங்கார் பண்ணவ போற்றி எழுவில் தண்டினை ஏந்தினாய் போற்றி
20

வழுவிலா வாள்கொள் மாதவ போற்றி ஏழுல குந்தொழும் எந்தாய் போற்றி ஆழ்கடல் அறிதுயில் அமர்ந்தாய் போற்றி ஐயரா அணையுடை அமலா போற்றி மையலை எமக்கு மாற்றுக போற்றி அகமொழித் தவரை ஆள்வாய் போற்றி இகபரம் இரண்டும் ஈவோய் போற்றி 20
பொய்யருக் கரிய பொருளே போற்றி மெய்யருக் கெளிய மேலோய் போற்றி ஒப்பில் தாமரை உந்தியோய் போற்றி இப்புவி தோன்ற எண்ணினாய் போற்றி கரியின் துயரைக் கழித்தாய் போற்றி பெரிய முதலையைப் பிளந்தோய் போற்றி ஆயர் மகளிர்க் கன்பா போற்றி மாயம் புரியும் மாயவ போற்றி அன்பரின் வெண்ணெய்க் காவலாய் போற்றி பன்கவு ரவர்க்குப் பகைவா போற்றி 30
சரணம் அடைந்தோர் சார்வே போற்றி அரணம் அவர்க்கிங் காவாய் போற்றி திருமகள் உரைசெவி சேர்ப்பாய் போற்றி அருளவள் அன்பர்க் களிப்பாய் போற்றி நீரினில் மீனாய் நீந்தினாய் போற்றி பாரினில் ஆமையாய் படிந்தாய் போற்றி குறளாய் நிலத்தைக் கொண்டாய் போற்றி திறமுடன் வளர்ந்த செம்மால் போற்றி ஈரடி ஈகுல கிட்டனை போற்றி ஒரடி மாபலிக் குதவினை போற்றி 40
பன்றியாய்ப் பூமி பறித்தாய் போற்றி கன்னர சிங்கக் காளாய் போற்றி வில்லுடை இராம வீரா போற்றி வல்லன் பரசு ராமா போற்றி மழுப்பல ராமன் மாண்பது போற்றி தொழுமெங் கண்ணன் தூயவன் போற்றி அவனியிற் கற்கி ஆவாய் போற்றி
21

Page 16
இவன்நீ பல்பிறப் பெடுத்தாய் போற்றி அரிவைக் காடை அளித்தாய் போற்றி கரியை வேள்வியில் காய்ந்தாய் போற்றி 50
கஞ்சனைக் காலால் கடிந்தோய் போற்றி வஞ்சகப் பூதகி வதைத்தாய் போற்றி ஐவர் அன்பில் ஆழ்ந்தாய் போற்றி அவரென் உயிரென் றறைந்தோய் போற்றி ஆண்டாள் மாலையை அணிந்தாய் போற்றி பாண்டவர் நட்பைப் பற்றினாய் போற்றி அழகுறு பார்த்தன் அடுத்தோய் போற்றி கழறிக் கீதையைக் காத்தாய் போற்றி மலையால் மழையை மறித்தோய் போற்றி கலைகள் பலவும் கற்றோய் போற்றி 60
சிலையைப் பெண்ணாய்ச் செய்தோய் போற்றி கொலைசெய் தாடகை கொன்றோய் போற்றி அரக்கள் பலரை அழித்தோய் போற்றி குரங்குப் படையினைக் கொண்டோய் போற்றி கடலை அடைத்த கடவுள் போற்றி உடலைச் சபரிக் கொழித்தாய் போற்றி துதிப்போர் வினைத்தொடர் தொலைப்போய் போற்றி கதியென் றடைவோர் களைகண் போற்றி நினைவை அறியும் நின்மல போற்றி
அனைத்தும் காணும் அறிவா போற்றி 70
கற்றோர் பரவும் காரண போற்றி நற்றவர் நோக்கும் நாரண போற்றி அடியவர்க் கடியன் ஆனாய் போற்றி செடியன தீவினை தீர்ப்பாய் போற்றி கேடொன் றிலாக் கேசவ போற்றி மாடுறு நாரண மாதவ போற்றி மதுசூதனனே மாயா போற்றி பதும நாபனே பாவன போற்றி வாசு தேவனே வாமன போற்றி திரிவிக் கிரம தேவா போற்றி 80
22

அரிகோ விந்தா அச்சுதா போற்றி தாமோ தரனே சதுரா போற்றி ஆமா றடியரை ஆள்வோய் போற்றி இருடி கேசா இறைவா போற்றி இருள்தீர் ஞான ஈசா போற்றி தண்ணருட் சீரி தரனே போற்றி எண்ணம் புகுந்தே இனிப்போய் போற்றி எங்கும் இலங்கும் விண்டுவே போற்றி பொங்கும் கீர்த்தி பூரண போற்றி சிந்தனை செய்பவர் செல்வா போற்றி 90
பந்தம தறுக்கும் பரமா போற்றி முந்தை வினையை முடிப்போய் போற்றி அந்தமில் இன்பம் அருள்வாய் போற்றி செந்தமிழ் மூன்றாய்த் திகழ்வாய் போற்றி நந்தமிழ் பரப்பின் நடப்பாய் போற்றி செம்மை சேர்திரு வரங்கா போற்றி மைபடி வேங்கட மலையோய் போற்றி கச்சியம் பதிவாழ் கன்னலே போற்றி அர்ச்சையா எங்கும் அமைந்தாய் போற்றி திருவலிக் கேணியில் திகழ்வோய் போற்றி 100
துருவனுக் கருளைச் சொரிந்தாய் போற்றி தூயுடல் கொண்டு தோன்றினோய் போற்றி தோயும் கன்மம் துன்னாய் போற்றி தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி பெண்ஆண் உருவாய்ப் பிறங்குவோய் போற்றி நல்லன உலகிடை நல்குக போற்றி தாமரைத் திருவடி தந்தருள் போற்றி மாமகள் கொழுந்நின் மலர்ந்தாள் போற்றியே 108
23

Page 17
ஐயப்ப சுவாமிகள்
மேகச்யாமள வர்ணனாயும் இரத்தின குண்டலங்கள் தரித்த வதன சோபையோடு கூடியும் வலது கையில் செங்கழுநீர்ப் பூ தரித்தும் இடது கையைக் கால்மூட்டின் மீது வைத்துக் கொண்டும் பூரீ பூரணை புஷ்கலை என்னும் இரு தேவியரோடு கூடி, பத்மாசனத்திலே யோகபட்டம் அணிந்து இருந்தருளுகின்ற ஹரிஹர புத்திரனான சாஸ்த என்னை இரட்சிப்பாராக.
அர்ச்சனை
ஓம்ஓம் ஐயப்ப சுவாமியே போற்றி ஓம்குரு நாத ஐயப்பா போற்றி அரனார் பாலா ஐயப்பா போற்றி அம்பிகை பாலா ஐயப்பா போற்றி ஆபத் பாந்தவ ஐயப்பா போற்றி ஆதி பராபரா ஐயப்பா போற்றி இருமுடிப் பிரியா ஐயப்பா போற்றி இரக்கம் மிகுந்தவா ஐயப்பா போற்றி ஈசன் மகனே ஐயப்பா போற்றி ஈஸ்வரி மைந்தா ஐயப்பா போற்றி 10
உமையாள் பாலா ஐயப்பா போற்றி உறுதுணை நீயே ஐயப்பா போற்றி ஊக்கம் தருபவா ஐயப்பா போற்றி ஊழ்வினை அறுப்பவா ஐயப்பா போற்றி எங்கும் நிறைந்தவா ஐயப்பா போற்றி எங்கள் நாயகா ஐயப்பா போற்றி ஏற்றம் தருபவா ஐயப்பா போற்றி ஏழை பங்காளா ஐயப்பா போற்றி ஐந்து மலைக்கரசே ஐயப்பா போற்றி ஐங்கரன் தம்பியே ஐயப்பா போற்றி 20
ஒண்டிப் பிறந்தவா ஐயப்பா போற்றி ஒப்பிலா மணியே ஐயப்பா போற்றி ஒதிய மறையே ஐயப்பா போற்றி ஓங்கார ரூபனே ஐயப்பா போற்றி ஒளவிய மில்லா ஐயப்பா போற்றி
24

ஒளடதப் பொருளே ஐயப்பா போற்றி சபரி கிரீசா ஐயப்பா போற்றி சாந்த சொரூபா ஐயப்பா போற்றி சத்ரு சங்காரா ஐயப்பா போற்றி சாஸ்வத ரூபா ஐயப்பா போற்றி 30
ஹரிஹர சுதனே ஐயப்பா போற்றி மோகினி பாலனே ஐயப்பா போற்றி வன்புலி வாகனனே ஐயப்பா போற்றி சபரிமலை வாசனே ஐயப்பா போற்றி எங்கள் குல தெய்வமே ஐயப்பா போற்றி எங்கும் நிறைந்தவனே ஐயப்பா போற்றி நெய் அபிஷேகப் பிரியனே ஐயப்பா போற்றி தெய்வமணி விளக்கே ஐயப்பா போற்றி சேவிப்பவர்க்கு ஆனந்தனே ஐயப்பா போற்றி பாவிப்பவர்க்கு பாலனே ஐயப்பா போற்றி 40
கண்கண்ட தெய்வமே ஐயப்பா போற்றி பண்கண்ட பண்பனே ஐயப்பா போற்றி இஷடவரம் தருபவனே ஐயப்பா போற்றி கஷ்டமெலாம் நீக்குபவனே ஐயப்பா போற்றி சத்குரு நாதனே ஐயப்பா போற்றி தத்துவப் பொருளோனே ஐயப்பா போற்றி கன்னிமலைக் காரர்களைக் காப்பவனே போற்றி கர்ப்பூரப் பிரியனே ஐயப்பா போற்றி தகூழிணாமூர்த்தி ஸ்வரூபனே ஐயப்பா போற்றி தருமத்தைக் காப்பவனே ஐயப்பா போற்றி 50
காந்தமலை ஜோதியே ஐயப்பா போற்றி சாந்தியைத் தருபவனே ஐயப்பா போற்றி பம்பா வாசனே ஐயப்பா போற்றி நம்பினோர்க் கன்பனே ஐயப்பா போற்றி அன்னதானப் பிரபுவே ஐயப்பா போற்றி அண்டினோரைக் காத்திடுவாய் ஐயப்பா போற்றி பராசக்தி பாலனே ஐயப்பா போற்றி பாவங் களைந்திடுவாய் ஐயப்பா போற்றி
25

Page 18
குற்றங் களைபவனே ஐயப்பா போற்றி குருவாகி வந்தவனே ஐயப்பா போற்றி 60
மணிகண்ட மாமணியே ஐயப்பா போற்றி மானிட ரூபனே ஐயப்பா போற்றி ஆனந்த ரூபனே ஐயப்பா போற்றி அன்பர்க்கு அன்பனே ஐயப்பா போற்றி பக்த வத்சலனே ஐயப்பா போற்றி பரம்பொருளாய் நின்றவனே ஐயப்பா போற்றி ஐந்துமலைக் கரசே ஐயப்பா போற்றி ஆறுமுகனுக் கிளையவனே ஐயப்பா போற்றி ஓங்காரத் தத்துவனே ஐயப்பா போற்றி ஒளதார்ய சீலனே ஐயப்பா போற்றி 70
சரணம் ஐயப்பா போற்றி போற்றி சபரிமலை வாழ்பவனே போற்றி போற்றி சரணம் தருவாய் போற்றி போற்றி சரணா கதனே போற்றி போற்றி ஏகாந்த வாசனே போற்றி போற்றி எம்மை யாள்வாய் போற்றி போற்றி துன்பத்தை நீக்கிடுவாய் போற்றி போற்றி இன்பத்தைத் தந்திடுவாய் போற்றி போற்றி நித்திய நிர்மலா போற்றி போற்றி நிஷாத வீரியா போற்றி போற்றி 80
நான்முக பூஜ்யா போற்றி போற்றி நாதஸ் வரூபா போற்றி போற்றி மதகஜ வாகா போற்றி போற்றி மன்மத ரூபா போற்றி போற்றி கலிமல நாசனா போற்றி போற்றி கீர்த்தனப் பிரியா போற்றி போற்றி சத்திய ஸ்வரூபா போற்றி போற்றி தாண்டவப் பிரியா போற்றி போற்றி யோகா னந்தா போற்றி போற்றி யோகிகுல வீர்யா போற்றி போற்றி 90
26

மோகினி சுதா போற்றி போற்றி மோகன ரூபா போற்றி போற்றி பூமிப்ர பஞ்சா போற்றி போற்றி பூசுர ரகூடிகா போற்றி போற்றி வில்லாளி வீரா போற்றி போற்றி விஜய குமாரா போற்றி போற்றி பக்த வத்சலா போற்றி போற்றி பரம தயாளா போற்றி போற்றி சபரி கிரீசா போற்றி போற்றி சுகுணப் ரதாபா போற்றி போற்றி '. 100
கோமள ரூபா போற்றி போற்றி சியாமள வர்ணா போற்றி போற்றி அனாதி ரகூடிகா போற்றி போற்றி ஆபத் பாந்தவா போற்றி போற்றி காந்த கிரிசா போற்றி போற்றி கானனப் பிரியா போற்றி போற்றி சம்பு குமரா போற்றி போற்றி ஷண்முக சோதரா போற்றி போற்றி 108
நவக்கிரக அர்ச்சனை சூரியன்
சூரிய லுள்வளர் சுடரே வணக்கம் வீரிய பலமும் வினைத்திட்ட முடன் மனத்திட்ப மீந்தெனை மாண்புறச் செய்வாய் மனவிருள் போக்கி இனப்பகை தீர்த்து நினைவை உயர்த்தி நீசப் பகையைச் சுட்டெரித் தான்ம சுதந்தர ஒருமையிற் கூட்டிநின் சக்தியை ஊட்டி வளர்ப்பாய் நின்னொளி கண்டு தன்னொளி கண்டு உன்னொளி யாலே உலகொளி யாக விளங்கும் யோக வெற்றியைத் தாராய் நோயில் லாது நூறு நூறாண்டு
27

Page 19
வாழும் வகையை வகுத்தெனைப் பழக்கி வாழ்வெலாம் அறிவு வேள்வி யாகிடவே அருட்கவி வளமை அளிப்பாய் போற்றி !
சந்திரன்
பொங்கும் இன்பப் புன்னகை யமுதே திங்களே சாந்த மங்கலம் பொழிவாய் தேய்ந்து தேய்ந்துநீ தினம்வளர்ந் தாலும் தேயா தென்னுட் சிரித்தொளி வீசாய்
சினவா ளரக்கர் துயர்செய வரும்போ தவர்மனம் மாறித் திரும்பத் தண்பனி மொழிகளைத் தருவாய் மதியே மொட்டுகள் மலரும் முத்து நிலவே கட்டுகள் நீங்கிக் கவலை ஒழிந்தே அழகும் மணமும் அருளும் அன்பும் பொலிந்திடும் வாழ்வைப் பொழிந்தருள் சசியே !
செவ்வாய்
செவ்வாய் செவ்வாய் மணக்கச் செவ்வாய் போட்டி பொறாமைகள் போர்புரி யுலகை ஆட்டி வைக்கும் அங்கா ரகனே மனப்போர் வெல்லக் கனலொன் றளிப்பாய் அமைதி யாகநான் அமர்ந்து நல்யோகம் புரியத் துணைசெய் அரிய துணைவா செவ்வாய் என்றால் வெறும்வாய் என்பார் செவ்வாய் தோஷம் தேய்க்குமென் பார்கள் வறுமைப் பிணியை வெறுமை யாக்குவாய் மடைமை தேய மாசறு ஞான ஒளியைத் தருவாய் உலகத் துயர்கள் பற்றா தென்னைப் பரிந்தருள் புரிவாய் அங்கா ரகனே ஆங்கார மின்றிப் பகைசின மின்றிப் பாரினில் வாழச் செய்வா யிப்போ செவ்வா யப்பனே!
2R

புதன்
புதனே போற்றி இதமுடன் என்னை நன்மைக்கு நன்மை நடத்துவாய் போற்றி அன்பு வடிவே இன்பம் பெருகும் ஆண்மைக் காதலால் மாண்புறச் செய்வாய் காதலைக் கெடுக்கும் மூதேவி யான பேரா சைப்பேய் பிடியா தொழிப்பாய் இதயக் குகையில் உதயக் கதிர்போல் எழுந்து பொலிவாய் இன்பம் பெருகவே துன்ப வினைகளைத் தூருடன் போக்கித் தொல்லையில் லாத தொண்டினில் ஊக்கி நாளெல்லாம் அன்பு வேள்வி செய்திடவே அறிவுந் திருவும் ஆற்றலும் அளிப்பாய் பொன்கிடைத் தாலும் புதன்கிடைக் காதே என்பர் உலகோர் இதனை நம்பி இடைவிடா துன்னை ஏத்திப் பணிந்தேன் திருவும் அறிவுந் தருவாய் அரசே!
வியாழன் ஆழநல் லறிஞனாம் வியாழ பகவானே உலகக் குருவே உயர்தவச் சுடரே! கல்வியுங் கலையும் கைத்தொழிற் செல்வமும் வேத ஞானமும் வித்தக சித்தியும் யோகக் கலையின் உன்னதப் புலமையும் பன்மொழித் திறனும் நன்மோழிச் சுவையும் உயர்ந்த சிந்தையும் உள்ளத் தெளிவும் சாதி மதமிலாச் சத்திய சுத்த சக்தி யோக சாதன வெற்றியும் ஈவாய் குருவே இன்பத் தெய்வமே!
வெள்ளி உள்ளங் கவரும் வெள்ளியே போற்றி மிக்க நலந்தரு சுக்கிரா போற்றி எக்குறை யுமிலா மிக்குயர் வாழ்வை சுக்கிர தசையென சொல்லுவர் மேலோர்
29

Page 20
சீருஞ் சிறப்பும் பேரும் புகழும் செல்வமுங் கல்வியும் சேர்ந்துல கெல்லாம் போற்றும் பேற்றை ஆற்றுவாய் போற்றி வெள்ளிக்கு வெள்ளி வீறு மிகுந்த விழுமிய னாகி விளங்கச் செய்வாய் அதிட்ட மென்பதுன் இட்டமே யாகும் கண்பார்த் தெனது கவலை தீரப் புண்களைப் போக்கி பூரண மாக்கி மங்கலம் பொங்க மகாலட் சுமியின் புன்னகை யமுதம் பொலியப் பொலிய வளப்பெறு வாழ்வை வழங்கி யருளாய் வெள்ளியே உனக்கென் உள்ளன் பாமே!
3FGof
சனிபக வானே சனிபக வானே ! சரணம் சரணம் சனிபக வானே! உன்னை உலகோர் என்னவோ சொல்லி அஞ்சுவர் சனியென அருவருத் தோதுவர் தீயன நினைத்துத் தீயன சொல்லி தீயன செய்யும் தீயரை ஒறுப்பாய் நல்லன நினைத்து நல்லன சொல்லி நல்லன செய்யும் நண்பரைக் காப்பாய் மண்பெண் பொன்னில் மயங்கித் திரியும் ஆசைப் பேய்கள் அணுகா தொழிப்பாய் ஏமாற்று கின்ற மாமாய வலையில் இழுத்துத் துயர்செய் இகலைக் கெடுப்பாய் புல்லிய தினவுகள் புகாதெனைக் காத்து நல்லியல் யோக நாட்டமே தருவாய் சனியே என்னை இனிக்கலக் காமல் அங்கும் இங்கும் அலைத்தழிக் காமல் பகைவரைத் தூண்டிப் பழிசுமத் தாமல் அமைதி தருவாய் அன்புசெய் கின்றேன் மேலும் மேலும் மேலும் யோக சித்தி யளித்துச் சக்தியை வளர்த்துச் சிந்தை யெல்லாம் சிவத்தேன் ஊறிக்
30

கவிமலர் மாலை கவின்பெறச் சூடடிப பேரும் புகழும் ஊரின் மதிப்பும் பொதுஜன நட்பும் பொங்கும் செல்வமும் நாவசைந் ததுமே நாடசைந் துதவும் செல்வாக் கருளாய் நல்வாக் கருளாய் சனிபக வானே சனிபக வானே சரணம் சரணம் சனிபக வானே சரணம் சரணம் சனிபக வானே
இராகு கேது
இராகுவே கேதுவே இப்புவி வாழ்வில் இன்னலும் இடரும் எண்ணறப் பட்டேன் இருளில் வருந்தினேன் இழிநிலை இன்றி அருளைத் தூண்டி ஆக்க மளிப்பீர் படமெடுத் தாடும் பாம்பென நவில்வார் மதியை விழுங்கும் மருளென மருள்வார் அவ்வகை நினையேன் செவ்விய நல்லீர் தீய பகையைத் தீண்டி விழுங்குவீர் நல்லதை யிங்கே நாடிடப் புரிவீர் மதிரவி மறைய விதிநிழல் பரப்பும் கோள்காள் உம்மைக் கும்பிடு கின்றேன் யோகமும் பாட்டும் ஆகுமெய் வாழ்வில் பகைசெய் கவலைப் பாம்பு புகாமல் ஆசை யகந்தை மாசு புகாமல் ஒளியும் உரமும் தெளிவந் தேசும் அருளும் ஆண்மையும் அஞ்சா நெஞ்சும் தந்து நடத்துவீர் தாயன் புடனே வந்து நடத்துவீர் வளம்பெறு வாழ்க்கை உமக்கே நிவேதனம் உயர்வான் சுடர்காள்! நண்பராய் வருவீர் நவக்கிர கங்காள் உம்மை வணங்கி உலகில் வாழ்கிறேன் வாழ்வெலாம் யோக வேள்வியா குகவே நலமெலாம் பொலிய நிலமெலாம் வாழ்கவே!
31

Page 21
Curs (6,166)
1. தியானம் சச்சிதா னந்த சர்வாத்ம நாதா எல்லாம் வல்ல இறைவா போற்றி! சூரிய லுள்வளர் ஜோதியே போற்றி உயிர்க்குயி ரான உயிரே போற்றி - (4) நலந்தரு மங்கள நாயகா போற்றி விண்புவிக் கெல்லாம் வேந்தே போற்றி வணங்கத் தக்க வாய்மையே போற்றி உள்ளிடங் கொண்ட ஒப்பிலா ஒருவா (8) அன்பும் ஆர்வமும் அடக்கமும் உறுதியுங் கொண்டு மனதுட் குவிந்துனை நினைந்தோம் அருளால் அறிவைத் திருவுறத் தூண்டி, பேரின்ப சித்தி பெருக நடத்துவாய் (12) மடவிருள் போக்குஞ் சுடரொளி யாவாய் பொய்தவிர் சத்திய போகமே யாவாய் இருளற ஒளிக்கொளி எம்மை நடத்தாய் பொய்யற வாய்மைப் பொருளை யுணர்த்தாய் (16) தாமத மொழியச் சத்துவ மீவாய் சாவறு ஞானத் தண்ணமு தாவாய் மானிடம் அமர வாழ்வுறச் செய்வாய் பாவம் போக்கிப் பரிசுத்த மருள்வாய் (20) கிழக்குந் தெற்கும் வடக்கும் மேற்கும் மேலும் கீழும் மேவிய பரமா சக்தி மயனே சாந்த ஜோதியே எல்லாத் திசையிலும் எல்லா நிலையிலும் (24) உளங்கொண் டுன்னை உபாசிக் கின்றோம் சுகநா யகனே சுபதா யகனே சிவன்அரி அயன்குரு தேவேந் திரனெனப் பலபெயர் கொண்ட பகவனே போற்றி (28) சர்வமுந் தானாம் சமத்துவக் கடவுளே எங்கள் வாழ்வுன் இச்சையா லியங்கி மனமொழி மெய்யில் மாசிலா தொழுகி நலமே நினைந்து நலமே பேசி (32) நலமே செய்து நற்கதி யடைந்து
32

விஞ்ஞா னத்தவ வேள்வியாய் வளர்ந்து நாலாச் சிரம நன்மையும் பெற்று அறம்பொரு எளின்பம் அருட்கலப் பென்னும் (36) பேறுக ளெல்லாம் பெரிது அடைந்து துன்மார்க்க மற்ற சன்மார்க்க மெய்தி நோய்துய ரற்ற தூய பலத்துடன் பகைசினம் பொறாமைப் படைகளை வீழ்த்தித் (40) தீர சக்தியாற் செயமே ஓங்கிப் புகழ்பெற வாழ்ந்துன் புண்ணியம் போற்றி உன்னொழி கலந்து தன்மய மாகிச் சச்சிதா னந்தந் தழைத்திட வருளாய்! (44) உனது தியானமே உயிர்ப்பா குகவே உனது துதியே உரையா குகவே உனது சேவையே உழைப்பா குகவே பொறிபுலன் கரணம் அறிவாம் ஆன்மா (48) ஆகிய தத்துவம் அனைத்துமுன் அருளாள் தூய இன்பந் துலங்கிடச் செய்வாய் நலந்தருங் கனலே ஞாயிறே போற்றி உன்னரு ளாளே உலகெலாம் வாழ்க! (52) எல்லா உயிர்களும் இன்புற் றொளிர்க ஒருவரை யொருவர் திருடுத லின்றி உன்மய மான உலகினர் என்றும் தொழில்செய் தீந்துண் டெழில்பெற வாழ்கவே! (56) யோகமும் சுத்த போகமும் வளர்க ஞானமுஞ் செல்வமும் தானமும் தவமும் நீண்டநல் ஆயுளும் நிறைவாம் இன்பமும் அருள்வாய் ஒம்பரம் பொருளே வணக்கம்! (60) சேதனக் கனலே திவ்வியச் சுடரே ஞான சக்தியே நலந்தருங் கொழுந்தே ஆருயிர் உனக்கே ஆகுதி யாகுக! ஒம்புவி அந்தராம் ஓம்விண் மஹஜன (64) ஓம்தப ஸத்திய உலகெலாம் பரவிய ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்சுயஞ் ஜோதி ஓம்சுத்த சக்தி ஒம்பர மாத்மா! ஓம்ஓம் வணக்கம் உண்மையே போற்றி (68)
33

Page 22
2. வேள்வித் தீ வளர்த்தல்
எப்பொருள் அறிந்தார் அறிந்தவர் ஆவர் எப்பொரு ளாளரின் புறுவார் எப்பொரு ஸ்ரிரவு பகலென்ப தின்றி
இறப்பையும் பிறப்பையும் வென்றே சிற்பர ஒளியாய் அமரவாழ் வருளும் தேன்வினை ஞானவுற் றாமோ அப்பொரு ஞண்மை அறிவினுக் கெம்மை
அக்கினிக் கடவுளே நடத்தாய்
அகர வுகர மகர ஓங்கார சிகர ஜோதி சிற்பர ஜோதி! சுத்த ஜோதி சுதந்தர ஜோதி சத்திய ஜோதி சமரச ஜோதி! சிவநா ராயண பரிபூ ரணஓம் ஹரிஹர சங்கர குருகுஹ ஜயஒம்!
ஒன்றாய்ப் பலவாய் உயிருக் குயிராய் விளங்கும் கனலே விரும்பி வளர்ப்போம்! அருட்பெருங் கனலே, ஆருயிர்க் கனலே! இருட்டினை வெருட்டும் இரவிக்கனலே! சக்திச் சுடரே, சாந்தச் சுடரே பக்திக் கனலுடன் பணிந்தோம் உனையே! தாமத மாயை தன்னை விலக்கிச் சேமந் தருவாய் சிவச்சுட ரொளியே வீறு தருவாய் வெற்றிக் கனலே ஆறுத லளிப்பாய் அன்புக் கனலே! ஆற்றலும் ஆயுளும் அளிப்பாய் போற்றி அருளும் பொருளும் ஆக்குவாய் போற்றி மருளும் மதியை மாற்றுவாய் போற்றி துன்பந் துடைத்துத் துயரை விலக்கி இன்பம் பெருக்கும் எழிலே போற்றி உள்ளன் புடனே உன்னை வணங்கினோம் தெள்ளிய கருணை வெள்ளமாய் வருவாய்
34

மரபு விளங்க மக்களைத் தருவாய் உழைத்த செல்வமும் உழைக்கும் ஆற்றலும் உலகிற் கினிதாம் உத்தமத் தொழிலும் வந்ததைப் பகுத்துணும் சிந்தையும் அருள்வாய் சீர்மை யருளாய் நேர்மை யருளாய்! வீர தீரமும் வெற்றியும் அருளாய்! அமைதி யுள்ளமும் அயரா முயற்சியும் கட்டறு மனமும் கலங்கா வுறுதியும் பாரிய சித்தியும் கோரிய வரமும் மங்கல வாழ்வும் எங்களுக் கீவாய் உலக மெல்லாம் ஒருகுல மாகி அருள்வழி வாழும் அன்பினைத் தருவாய் யோகமும் சுத்த போகமும் கொண்ட செவ்விய திவ்விய ஜீவனந் தருவாய்! பிரம சரிய குருகுலக் கல்வியும் திண்மையும் தண்மையும் ஒண்மையுந் தருவாய் அறம்பொரு வின்பமும் அருளும் பொலியும் எங்கள் வாழ்வு பொங்குக திருவே! எண்ணும் எழுத்தும் கண்ணும் கதிரும் உயிரும் மெய்யும் உலகும் வானும் இயற்கையும் கடவுளும் இதயத் துடிப்பும் போல வாழும் பொலிவெமக் கருளாய் சீலமே தருவாய் சிவத்திருக்கணலே ஒற்றுமை தருவாய் உள்ளொளிக் கனலே நற்றவக் கனலே ஞானமெய்க் கனலே பாரெலாம் பரவிய பராபரக் கனலே இதயக் குகையில் எழுந்தவக் கனலே முருக வேளாக முளைத்த கனலே குமுறி மேலேறும் குண்டலிக் கனலே போற்றி போற்றி புண்ணியக் கனலே பூரணக் கனலே காரணக் கனலே சரணம் சுத்த சக்திக் கனலே ஓம்சுப மங்கல ஒளிமணிக் கனலே ஓம்சுயஞ் சோதி ஓம்சுவாக ஓம்!
35

Page 23
வைரவக் கடவுள்
தியானம் பரமனை மதித்திடாப் பங்க யாசனன் ஒருதலை கிள்ளியே யொழிந்த வானவர் குருதியு மகந்தையுங் கொண்டு தண்டமுன் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம்.
வெஞ்சினப் பரியழன் மீது போர்த்திடும் அஞ்சனப் புகையென வால மாமெனச் செய்சுடர்ப் படிவமேற் செறித்த மாமணிக் கஞ்சுகக் கடவுள்பொற் கழல்க ளேத்துவாம்.
அர்ச்சனை
பிரமன்றன் சிரமரிந்த பெருமானே போற்றி இரப்பதற் கொருதலையை உடையானே போற்றி கணங்கனொரு வாகனமா யுடையானே போற்றி அணங்காகக் காளியை உடையானே போற்றி அமலனுக்கொரு மைந்தனாய் வந்தவரே போற்றி இமவான்றன் புத்திரியின் புத்திரனே போற்றி கையொன்றில் திரிசூலம் உடையவரே போற்றி மையொழுகு கண்ணிக்கு மகனாரே போற்றி அம்மை சிவகாமி பாலனே போற்றி இம்மையிலே எல்லாந் தந்தவனே போற்றி (10)
அடியவருக் கெளிமையாய் வந்தவனே போற்றி முடியுடைய வேந்தருக்கும் முதல்வனே போற்றி படியினிலே பாபங்கள் அறுப்பாய் போற்றி மிடியுடையார் மிடியினை மடிப்பவனே போற்றி கந்தனுக்கு முன்வந்த கருணாமூர்த்தியே போற்றி எந்தனுக்கு அருள்புரிய வந்தவரே போற்றி கணபதிக்குப் பின்வந்த கபாலியே போற்றி கணப்போதில் வினைகளைச் சாடிடுவாய் போற்றி காசினியோர் தொழுதிருந்த கடவுளே போற்றி பேசினிய பெருமானே பெரியானே போற்றி (20)
36

தாரணியி லுயிர்வாழ வந்தவரே போற்றி நாரணர்க்கும் நான்முகள்க்கும் நாயகனே போற்றி ஆரணங்க ளறியாத ஐயனே போற்றி மாரனை வென்றெடுத்த மதியனே போற்றி அகண்டபரி பூரணனாம் ஐயனாரே போற்றி மகரிஷிகள் போன்றுகின்ற மாமணியே போற்றி அம்மை சிவகாமி பாலகனே போற்றி மும்மைக்கும் முதலாக உள்ளோனே போற்றி ஆதிஅந்தம் இல்லா தவரே போற்றி பாதிமதி வேணியன் மகனே போற்றி (30)
அண்டமெல்லாங் கடந்த அருட்சுடரே போற்றி மண்டினி ஞாலத்தை மகிழ்விப்பவரே போற்றி சிவமூர்த்த மாக நின்றவரே போற்றி பலவினைகள் எல்லாம் ஒழிப்பவரே போற்றி பைரவர்கள் வணங்கும் பகவானே போற்றி வைரவர் என்னும் பெயருடையோய் போற்றி வடுகாய நமஎன்று வணங்கிடுவோம் போற்றி சுடுகாட்டில் நடமாடும் சூலபாணியே போற்றி பைரவ புவனத்தில் இருப்பவரே போற்றி பாதாள ஞான வைரவரே போற்றி (40)
தோற்றத்தில் நீலநிறம் உடையவரே போற்றி ஆற்றலிலும் அம்மானை வென்றவரே போற்றி திருவடியில் சிலம்பினை அணிந்தவரே போற்றி அருள்மறைகள் ஆறங்கம் உணர்ந்தவரே போற்றி மார்பிலே தலைமாலை உடையவரே போற்றி கார்போன்ற நிறத்தை உடையவரே போற்றி மழுவென்னும் ஆயுதம் உடையவரே போற்றி அழுதார்க்கு அருள்புரியும் ஆண்டவரே போற்றி பாசமெனுங் கயிற்றை உடையவரே போற்றி பாச வேரறுக்கும் பகவானே போற்றி (50)
உடுக்கையை ஏந்தி ஒலிப்பவரே போற்றி முக்கண்கள் உடைய முதல்வனே போற்றி கடுக்கை மாலை பூண்டவரே போற்றி எக்காலமு மெம்மைக் காப்பவரே போற்றி
37

Page 24
பயங்கரத் தோற்றம் உடையவரே போற்றி வியத்தக்க அற்புதங்கள் செய்தவரே போற்றி கோரப் பற்களினை உடையவரே போற்றி வீரவேல் முருகனுக்குத் தமையனாரே போற்றி செஞ்சடையை உடைய சேவகனே போற்றி நஞ்சணி கண்டனின் நன்மகனே போற்றி (60)
சீற்றநகை கொண்ட முகமுடையோய் போற்றி ஏற்றமெல்லாம் எமக்களிக்கும் நாயகனே போற்றி ஆணவத்தை அடக்கிய ஆண்டவனே போற்றி நாணத்தை நமக்களித்த நாயகனே போற்றி முனிவர்களின் செருக்கை முனிந்தவனே போற்றி நனிபெரிதும் ஞானத்தை அளித்தவனே போற்றி தேவர்களின் அகங்காரம் அழித்தவனே போற்றி பாவவினை பற்றறுக்கும் பகவானே போற்றி ஊழிக்காலத்தில் உலகினை அழிப்பவரே போற்றி ஆழியிலும் எம்மை அணைப்பவரே போற்றி (70)
நான்மறையே தாய்வடிவாய் ஆனவரே போற்றி கான்முளையாம் எம்மைக் காத்தருள்வாய் போற்றி அறுவகைச் சமயத்தில் பைரவரே போற்றி நறுமலர் மாலையை அணிபவரே போற்றி வடைமாலை தன்னை விரும்புபவரே போற்றி நடைபாதை தன்னையும் நயந்தவரே போற்றி புளியடியும் புங்கடியும் இருப்பவரே போற்றி தெளிவுடையார் உள்ளத்து இருப்பவரே போற்றி அரசடியும் ஆலடியும் அமர்பவரே போற்றி பரஞானம் தந்தருளும் பரமனே போற்றி (80)
காவலுக்கு ஒருதெய்வம் ஆனவரே போற்றி ஏவலுக்கு மியைந்துஎமைக் காத்தவரே போற்றி ஷேத்திர பாலகர் ஆனவரே போற்றி ஏத்திஎழு வார்க்கன்ப ரானவரே போற்றி பெருந்தொந்தி உடைய பெம்மானே போற்றி அருமறைகள் ஒலமிடும் ஆண்டகையே போற்றி உருண்ட கண்கள் உடையவரே போற்றி
38

மருண்ட மனத்தை மலர்விப்பவரே போற்றி ஆடை யெதுவுமற்ற பெருமானே போற்றி ஒடையிலே ஊறிவரும் அருஞ்சுனையே போற்றி (90)
அரவ அணிகலன்கள் அணிந்தவரே போற்றி பரவ இனியவரே பகவானே போற்றி எண்ணெட்டு மூர்த்தங்கள் இசைந்தவரே போற்றி மண்ணவரும் விண்ணவரும் மகிழ்ந்தவரே போற்றி அசிதாங்க பைரவர் ஆனவரே போற்றி பசிதீர்க்க வந்தருளும் பகவானே போற்றி குருபைரவ ராகிநின்ற கோமானே போற்றி அருமறைக ஞக்குமெட்டா ஆண்டவனே போற்றி கண்ட பைரவர் ஆனவரே போற்றி கண்ட இடமெல்லாம் கருணைசெய்வாய் போற்றி (100)
குரோத பைரவர் ஆனவரே போற்றி விரோத மொன்றில்லா விழுத்துணையே போற்றி உன்மத்த பைரவர் ஆனவரே போற்றி ஜென்மத்திலும் உமைமறவேன் தெய்வமே போற்றி கபால பைரவர் ஆனவரே போற்றி சபாபதியின் மைந்தர் ஆனவரே போற்றி சபரிமலை ஐயப்பா சரணம் சரணம் வடுகாய நமஓம் வடுகாய போற்றி (108)
திருவிளக்கு வழிபாடு இடம் அமைத்தல் :-
மெழுகிக் கோலம் இட்டு மணை போடுதல் வேண்டும். அதன்மேல் துடைத்துத் துப்புரவாக்கித் திருமுழுக்காட்டிய திருவிளக்கை வைத்தல் வேண்டும். இடம் அமைக்கும்பொழுது அகங் குழைந்து அன்புடன் ஓதவேண்டிய திருப்பாட்டு
புகழ்ந்த கோமயத்து நீரால் பூமியைப் பொலிய நீவித் திகழ்ந்தவான் கதையும் போக்கிச் சிறப்புடைத் தீபம் ஏற்றி
நிகழ்ந்தஅக் கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால் மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய் வலம்பெற மன்னு வித்தார்.
39

Page 25
திருமுழுக்கு ஆட்டல் :-
திருவிளக்கை உமியால் விளக்கித் துணியால் துடைத்தல்
வேண்டும். பின்வரும் திருப்பாட்டை ஒதிக்கொண்டே தூய குளிர்ந்த
நீரால் திருமுழுக்குச் செய்தல் வேண்டும்.
வன்நிறல் உந்தை யோடும் மாவேட்டை யாடிப் பண்டிக் குன்றிடை வந்தோ மாகக் குளிர்ந்தநீர் இவரை ஆட்டி ஒன்றிய இலைப்பூச் சூட்டி ஊட்டிமுன்பு அறைந்தோர் பார்ப்பான் அன்றிது செய்தான் இன்றும் அவன்செய்த தாகும் என்றார்.
திருவெண்ணிறு இடல் :-
திருமுழுக்குச் செய்த திருவிளக்கினை வெண்மையான மெல்லியதுணியால் துடைத்து “ஆறாது மெய்யணைமேல் அமர்ந்தருள்க போற்றி” என்று ஓதிக்கொண்டே மணைமேல் வைத்தல் வேண்டும். வருந்திருப்பாட்டை ஒதிக்கொண்டே திருவெண்ணிற்றை தூயநீரால் குழைத்து உச்சியில் ஒரு பொட்டும் அதன்கீழ் மூன்றும் அதன்கீழ் இரண்டும் அடியில் இரண்டுமாக எட்டிடங்களில் பொட்டிடுக. உச்சி நெற்றியாகவும் மூன்றும் முக்கண்களாவும் இரண்டு இரு கைகளாகவும் அடியில் இரண்டும் திருவடிகளாகவும் கருதுக.
"தாரார் கொன்றை பொன்தயங்கச் சாத்திய மார்பகலம் நீரார்நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம் போரார் வேற்கண் மாதர்மைந்தர் புக்கிசை பாடலினால் பாரார் கின்ற பட்டினத்துப் பல்லவன் ஈச்சரமே!’ சந்தனம், குங்குமம்,சாந்து முதலியவற்றால் திருப்பொட்டிடுக
ஆளான அடியவர்கட்கு அன்பன் தன்னை
ஆன்அஞ்சும் ஆடியைநான் அபயம் புக்க தாளானைத் தன்ஒப்பார் இல்லா தானைச்
சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த தோளானைத் தோளாத முத்தொப் பானைத்
தூவெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த கிளானைக் கீழ்வேளுர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடுபவர் கேடிலாரே
கலவஞ்சேர் கழிக்கானல் கதிர்முத்தம் கலந்தெங்கும் அலவஞ்சேர் அணைவாரிக் கொணர்ந்தெறியும் அகன்துறைவாய்
40

நிலவஞ்சேர் நுண்ணிடையே நேரிழையாள் அவளோடும் திலகஞ்சேர் நெற்றியினார் திருவேட்டக் குடியாரே
நெய்வார்த்தல் :- தூய எண்ணெயை "மடம்படும் உணர்நெய்யாம் மன்னே போற்றி” என ஒதிக்கொண்டு வார்க்க.
திரியிடுதல் :- தூயபஞ்சுத்திரி அல்லது நூல்திரியை “உயிரெனும் திரிமயக்க உதவுவோய் போற்றி” என ஒதிக்கொண்டு வைக்க
ஏற்றல் :- தீக்குச்சியினால் “ஞானத் தீயால் எரிகொள இசைவாய் போற்றி” என ஓதிக்கொண்டு திருவிளக்கு ஏற்றுக.
பூச்சூட்டல் :- தூய மலர்களாகிய சரம், மாலை, கண்ணி, முதலியவற்றை வரும் திருப்பாட்டை ஒதிச் சூட்டுக
தேனுடை மலர்கள் கொண்டு திருந்தடி பொருந்தச் சாத்தி ஆனிடை அஞ்சும் கொண்டு அன்பினால் அமர ஆட்டி வானிடை மதியம் சூடும் வலம்புரத் தடிகள் தம்மை நானடைந் தேத்தப் பெற்று நல்வினைப் பயனுற் றேனே.
எழுந்தருளப்பண்ணல் :-
அம்மை அப்பராக விளங்கும் முழுமுதல்வன் பேரொளிப் பிழம்பாய் உள்ளவன். காணவும் கருதவும் கைகூப்பித் தொழவும் இத்திருவிளக்கின்கண் எழுந்தருள வேண்டுவோமாக வரும் திருப்பாட்டை ஓதிக்கொண்டு எழுந்தருளிய அடையாளமாக ஒருபூ உச்சியிலும் ஒரு பூ திருவடியிலும் சாத்துக.
இல்லக விளக்கது இருள்கெ டுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே.
படைப்புப் படைத்தல் :-
சிறப்பு நாட்களில் தேங்காய், பழம், பொங்கல், சுண்டல், அவல், கடலை முதலியன கொள்க. நாடொறும் நெற்பொரியே நல்லது அல்லது
41

Page 26
முந்திரிப்பழம் வெல்லம் முதலியனவும் கொள்ளலாம் படைப்பு நைவேத்தியம்
மின்னு செஞ்சடை வேதியர்க் காமென்று செந்நெல் இன்னமு தோடுசெங் கீரையும் மன்னு பைந்துணர் மாவடு வுங்கொணர்ந்து அன்ன என்றும் அமுதுசெய் விப்பரால்
நீரால் படைப்பினை மும்முறை வலமாகச் சுற்றி வளாவுக
மலர் துTவிப் போற்றல்:- நறுமலரேனும் வில்வம் துளசி முதலிய தளிரேனும் தூயவாகக் கொணர்ந்து போற்றித்தொடர் ஓதி ஒவ்வொரு போற்றிக்கும் ஒவ்வொரு மலராக அருச்சிக்குக.
எல்லாம் சிவன்என்ன நின்றாய் போற்றி எரிசுடராய் நின்ற இறைவா போற்றி கொல்லார் மழுவாள் படையாய் போற்றி கொல்லுங் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி கற்றார் இடும்பை களைவாய் போற்றி வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி வீரட்டம் காதல் விமலா போற்றி விளக்கிட்டார்க்கு மெய்ந்நெறி விளக்குவாய் போற்றி தூண்டு சுடரணைய சோதி போற்றி (10)
சோதியே போற்றி சுடரே போற்றி ஒதும் உள்ஒளி விளக்கே போற்றி இருள்கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி சொல்லக விளக்காம் சோதி போற்றி பலர்காண் பல்லக விளக்கே போற்றி நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி உலப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி உணர்வுசூழ் கடந்தோர் விளக்கே போற்றி உடம்பெனும் மனையக விளக்கே போற்றி உள்ளத் தகளி விளக்கே போற்றி (20)
42

மடம்படும் உணர்நெய் விளக்கே போற்றி உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி இடம்படும் ஞானத்தி விளக்கே போற்றி நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி சோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி தோன்றிய பொருளுமாம் விளக்கே போற்றி பேதியா ஏகமாகும் விளக்கே போற்றி பெண்ணுமாய் ஆணுமாகும் விளக்கே போற்றி (30)
போதியா நிற்கும் விளக்கே போற்றி தில்லைப் பொதுநட விளக்கே போற்றி கற்பனை கடந்த சோதி போற்றி கருணையே உருவாம் விளக்கே போற்றி அற்புதக் கோல விளக்கே போற்றி அருமறைச் சிரத்து விளக்கே போற்றி சிற்பர வியோம விளக்கே போற்றி திருச்சிற்றம் பலத்து விளக்கே போற்றி பொற்புடன் நடஞ்செய் விளக்கே போற்றி பூங்கழல் விளக்கே போற்றி போற்றி (40)
போற்றிஎன்பார் அசுரர் விளக்கே போற்றி போற்றிஎன்பார் அமரர் விளக்கே போற்றி போற்றிஎன்பார் மனித விளக்கே போற்றி போற்றிஎன் அன்புபொலி விளக்கே போற்றி விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே ஜோதிமணி விளக்கே பூரீதேவி பொன்மணியே அந்தி விளக்கே அலங்கார நாயகியே காந்தி விளக்கே காமாட்சித் தாயாரே பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு குளம்போல எண்ணைய்விட்டுக் கோலமுடன் ஏற்றிவைத்தேன் (50)
பொட்டுமிட்டேன் குங்குமத்தால் பூமாலை சூட்டிவைத்தேன் ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடிவிளங்க வைத்தேன் திருவிளக்கு மாளிகையுந் தான்விளங்க மாளிகையில் சோதியுள்ள மாதாவைக்கண்டு மகிழ்ந்தேன்யான்
43

Page 27
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா பட்டி நிறையப் பாற்பசுவைத் தாருமம்மா கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாருமம்மா புகழுடம்பைத் தந்துஎந்தன் பக்கத்தில் நில்லுமம்மா அகத்தெளிவைத் தந்தெனது அகத்தினிலே வாழுமம்மா சேவித் தெழுந்திருந்தேன் தேவி வடிவங்கண்டேன் (60)
வஜ்ரக்கீரீடம் கண்டேன் வைடூரியமேனி கண்டேன் முத்துக்கொண்டை கண்டேன் முழுப்பச்சை மாலைகண்டேன் சவுரிமுடி கண்டேன் தாழைமடல் சூடக்கண்டேன் பின்னழகு கண்டேன் பிறைபோல நெற்றிகண்டேன் சாந்திடும் நெற்றிகண்டேன் உன்தாயார் வடிவுகண்டேன் குறுக்கிடும் நெற்றிகண்டேன் கோவைக்கனி வாயுங்கண்டேன் செந்தாழைப் பூமடல்போல் செவியிரண்டுங் கண்டுகொண்டேன் செண்பகப் பூப்போல திருமூக்கும் கண்டுகந்தேன் மார்பில் பதக்கம்மின்ன மாலை அசையக்கண்டேன் கைவளையல் கலகலென்ன கணையாழி மின்னக்கண்டேன் (70)
பட்டாடை தானுடுத்தப் பிடியிடையைக் கண்டுகந்தேன் தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக்கண்டேன் காலிற் சிலம்புகண்டேன் காலாழி பீலிகண்டேன் மங்களநாயகியே உனை மணங்குளிரக் கண்டுகொண்டேன் அன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா வந்தவினை யகற்றி மகாபாக்கியம் தாருமம்மா தாயாரே உந்தன் தாளடியில் நான்பணிந்தேன் மாதாவே உந்தன் மலரடியில் நான்பணிந்தேன் அன்புமணி விளக்கே ஆதியே போற்றி இன்பமணி விளக்கே ஈஸ்வரியே போற்றி (80
ஆதிப் பரஞ்சுடரே அம்மையே போற்றி சோதி சொரூபியே சொல்விளக்கே போற்றி சுடராகி எங்கும் நிறைந்தவளே போற்றி இடர்களையும் இன்பமய சோதியே போற்றி ஒளிவளர் விளக்கே போற்றி போற்றி உலப்பிலா ஒன்றே போற்றி போற்றி தெளிவளர் பளிங்கின் திரண்மணியே போற்றி
44

சித்தத்துள் தித்திக்கும் தேனே போற்றி அளிவளர் உள்ளத்து ஒளியே போற்றி ஆனந்தக் கனியே போற்றி போற்றி (90)
அம்பலம் ஆடிய அப்பனே போற்றி இம்மா நிலத்து இன்பமே போற்றி விளக்கினை ஏற்றிய ஒளியே போற்றி விளக்கினை விளக்கும் சுடரே போற்றி மாலை விளக்காம் மதியே போற்றி காலை விளக்காம் கதிரவ போற்றி ஞால விளக்காய் நின்றாய் போற்றி ஆலமர் செல்வனின் அன்பே போற்றி சாலை விளக்காம் தனிச்சுடர் போற்றி பாலைப் பொழியும் பரம்பொருள் போற்றி (100)
பேரொளிப் பிழம்பாம் பொருளே போற்றி காரொளி வண்ணா கண்ணா போற்றி திருவடி மலரின் தீபமே போற்றி ஒருவரு மறியா உட்சோதி போற்றி சோதி சோதியுட் சோதியே போற்றி பாதி உருவாம் பார்ப்பதி போற்றி வேத விளக்காய் நின்றாய் போற்றி நாத ஜோதியாய் நின்றாய் போற்றி (108)
சிவபெருமான் திருவாரூர்ப் போற்றித் திருத்தாண்டகம்
கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி அற்றவர்கட் காரமுதம் ஆனாய் போற்றி அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி
45

Page 28
வங்கமலி கடல்நஞ்சம் உண்டாய் போற்றி மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி (10)
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி கொல்புலித்தோல் ஆடைக் குழகா போற்றி அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி மலையான் மடந்தை மணாளா போற்றி மழவிடையாய் நின்பதாம் போற்றி போற்றி நிலையாக என்நெஞ்சில் நின்றாய் போற்றி நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி (20)
இலையார்ந்த மூவிலைவேல் ஏந்தி போற்றி ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி பூதப் படையுடையாய் போற்றி போற்றி மன்னியசீர் மறைநான்கும் ஆனாய் போற்றி மறியேந்து கையானே போற்றி போற்றி உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி உலகுக் கொருவனே போற்றி போற்றி (30)
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி வெஞ்சுடரோன் பல்இறுத்த வேந்தே போற்றி வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி செய்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி (40)
46

சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி அங்கமலத் தயனோடு மாலும் காணா அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி (50)
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி குரைகழலால் கூற்றுதைத்த கோவே போற்றி நம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி நால்வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி செம்பொன்னே மரகதமே மணியே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி வள்ளலே போற்றி மணாளா போற்றி வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி (60)
வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி மேலோர்க்கு மேலோர்க்கும் மேலாய் போற்றி தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி புத்ததேளிர் போற்றும் பொருளே போற்றி தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி திருமாலுக்கும் ஆழி அளித்தாய் போற்றி சாவாமே காத்தென்னை ஆண்டாய் போற்றி சங்கொத்த நீற்றெம் சதுரா போற்றி (70)
சேவார்ந்த வேல்கொடியாய் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி பிரமன்தன் சிரம்அரிந்த பெரியோய் போற்றி பெண்உருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி
47

Page 29
கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி காதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றி அருமந்த தேவர்க் கரசே போற்றி அன்றரக்கன் ஐஞ்ஞான்று தோளும் தாளும் சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி. (80)
மாத வாரப் பதிப்பகம் காப்பு வேதராகத்தில் விளங்கும் விமலை விழைந்து தூக்கும் பாதர் ஆகத்தில் கலந்தாள் பவானி பராபரைக்கும் மாத வாரத்துப் பதிகம் விளம்ப வரந்தருவாய் நாத யோகத்தின் அனுபவமாம் கண நாயகனே.
சித்திரை முத்தமிழ்போல் முக்கடல் சூழ் குமரிமுனைவளரும் உத்தமியேறு சக்கரந்தன்னில் உதித்தவளே . எத்தருணத்திலும் எனைப்பிரியாமல் எனக்கிரங்கிச் சித்திரைத்திங்களில் வந்தருள்செய்வாய் சிவக்கொழுந்தே
வைகாசி கைகால் நுடங்கியும் கண்பஞ் சடைந்தும் ஈகாகம் கொத்தி மெய்தான் அழுகியும் மாள்வோரைக் கண்டு மிகவும் நொந்தேன் உய்கேனோ ஓவென்று உழலுகின் றேன்நீ உள மிரங்கி வைகாசி எல்லாம் வருவாய் மதுரை மனோன் மணியே.
ஆணி ஊனில் உளத்தில் உணர்வில் உயிரில் உயிர்க்குயிராம் வானில் மொழியில் கலந்து நின்றாலும் மலர்க்கொடியே ஞானிகள் தேடும் பரஞ்சுடரே உன்னைநான் பணிந்தேன் ஆனி மாதத்தில் அருள்புரிவாய் ஜகதாம் பிகையே.
ஆ ? வாடி வருந்தும் மனம் தண்மையாக மழைபொழிவாய் கோடி மார்த்தாண்ட சமசோதி வீசும் குளிர்நிலவே பாடிவந்தேன் இன்னும் பாடுகின்றேன் எங்கள் பாக்கியத்தால் ஆடியில் ஆடிவருவாய் சிவன் கொஞ்சும் அஞ்சுகமே.
48

ஆவணி காவணி யாவதுகனிமல ரால்கலை காட்டுகின்ற பாவணி யாவதுஅநுபூதி யால்அன்பு பற்றுகின்றோம் நாவணி யாவதுநாமத்தி னால்அன்றோ நாடும்என்முன் ஆவணித் திங்களில் வந்தருள்வாய் என்னை ஆண்டவனே.
புரட்டாதி இருட்டாசை யாம்குழி வீழாமல் காமூவிரண்டு பேய்கள் வெருட்டாமல் காஎன்று வேண்டுகின் றேன்இந்த வீணனையும் பொருட்டாக எண்ணி அருட்கோல் அளித்தநீ புன்னகைத்து புரட்டாசித் திங்களில் வந்தருள் வாய்அன்ன பூரணியே.
RüIIf மைப்படியுங் கயற்கண்ணி மதுரை மரகதத்தால் கைப்படியா எழில்மான்என்று அரன்உன்னைக் கைபிடித்தான் அப்படியே மணக்கோலங் கண்டுஏழை அகம்மகிழ ஐப்பசி மாதம் வருவாய் அடியேன் அடைக்கலமே.
கார்த்திகை வார்த்தை குழறிட மெய்புள கிக்க மனம்உருகி தீர்த்தமாம் கண்ணில் நின்தாள் அலம்பித் தினம்தொழுதேன் பார்த்தவை யாவும்நீ என்றுண ரும்பரி பக்குவத்தால் கார்த்திகைத் திங்கள் வருவாய் கருணைக் களஞ்சியமே.
IDIrilíf, சேர்சிறு காலை துயில்நித் தெழுந்தருட் செல்வருடன் நீர்துழைந் தாடி மலர்கொய்து சன்னதி நின்றுநின்றன் பேர்பல பாடி வணங்குகின் றோம்எம் பிழைதவிர்க்க மார்கழிமாதம் வருவாய் அம்மாஞான மாணிக்க?ே
தை கைத்தும் கறுத்தும் ஒறுத்தும் கசடரைக் கால்பணிந்து பொய்த்துன்ப மேனியைப் போற்றுகின் றிர்இருள் போகஉள்ளே வைத்தால் வரம்தரு வாள்ளங்கள் தாய்என்று வாக்குரைத்தேன் தைத்திங்கள் வந்தெண்ணம் ஈடேற்ற வேண்டும் தயாநிதியே
49

Page 30
IDIf காசியைக் கயிலையைக் கண்டும் கருத்திற் களங்கம் என்னும் பாசியை நீக்கார் பயன்பெறு வாரோ பரிந்துநன்மை பேசி அன்புப் பணிசெய்வார் பெரியோர் மெய்ப்பே றளிக்க மாசியில் ஆசி தருவாய் மாசில்லாத மாணிக்கமே.
பங்குனி எங்கும் நின்கண்ணுண் டெதையும்நீ கேட்பாய் எலாமுனக்குள் தங்கும் நீயே தேவதேவாதிகட்கும் தலைவி அன்பால் பொங்கும் மனத்தே முளைத்துத் தழைக்கின்ற பொற்கொடிநீ பங்குனித் திங்களில் வந்தருள் செய்வாய் பராசக்தியே.
ஞாயிறு ஆயிரம் நாமத்தில் அர்ச்சனை செய்தேன் அடிபணிந்தேன் தாயினும் அன்பு பொழிந்தென்னைத் தாங்கும் தமிழரசி பேயும் பிணியும் வறுமையும் போக்கி விளக்கிடுவாய் ஞாயிறு தோறும் வருவாய் அருள்வாய் சிவலோக நாயகியே.
திங்கள் சங்கப் புலவர் கவிக்கு ஒளியூட்டும் தனிப்பொருளே இங்கிப் பணிக்கே என்அங்கத்தை இட்டேன் எனக்கிரங்கி சிங்கக் குருளை வடிவேல் முருகனும் சேர்ந்திருக்க திங்கட் கிழமை வருவாய் அருள்வாய் சிவசக்தியே.
செவ்வாய் பங்கஜ பாதம் பணிந்தறி யேன்பக்தர் பாடுகையில் அங்கம் சிலிர்க்க அழுதநி யேன்ஏழை ஆயினும்என் சங்கடம் தீர்த்தருள் வாய்என் றுனையே சரண்புகுந்தேன் மங்கள வாரம் வருவாய் அம்மா ஜீவமாணிக்கமே.
புதன மதமாயைச் சேற்றில் உழன்றேன் சிவாமுத வாரிதியே இதமாகக் காட்டி நீராட்டி உள்ளத்தின் இழுக்ககற்றிப் பதமான யோக சம்பத்தெல்லாந் தந்தென்னைப் பாடவைத்தாய் புதவாரந் தோன்றி அருள்புரிவாய் தெய்வப் பூங்குயிலே.
50

வியாழன் ஒருவாய் அமுதை முருகனுக்கு ஊட்டி மற்றொன்றை முன்னோன பெருவாயில் ஊட்டி மகிழ்கின்றபோது பிதிரும் அன்னம் தருவாய் எனக்காத்து நிற்கும் இவ்வேழை தவப்பயன்போல் கருவாரம் தன்னில் வருவாய் சிவயோக கோகிலமே.
வெள்ளி துள்ளித் திரியும் மனம்உள் ளடங்கநின் தோத்திரங்கள் அள்ளிக் குடித்தேன் உடலம் கூத்தாட அகக்கதவை மெள்ளத் திறந்து தெளிந்து குளிர்ந்து விளக்கேற்றினேன் வெள்ளிக் கிழமையில் வந்தருள் வாய்ஞான வித்தகியே
சனி மனக்கவலைக்கு இங்கிடமில்லை தாழ்வில்லை வாட்டமில்லை இனிக்கிரகங்கள் கொடும்பார்வை இல்லை இடருமில்லை எனக்கும் இரங்கி என்பாடலை ஏற்றாய் பேரின்பம் ஈந்தாய் சனிக்கிழமை கண்வருவாய் வசங்கரி சங்கரியே.
s திங்கள் ஈராறும் தினங்கள் ஒரேழும் திருப்பெயரை எனக்கும் இரங்கி என்பாடலை ஏற்றாய் பேரின்பம் ஈந்தாய் மங்களம் பொங்கி மரபோங்கிவாழ வரம் தருவாய் நங்கை சிவகாமி அம்மா அகிலாண்ட நாயகியே.
In Memory of OUr Beloved MoTVER Late Mrs. Mylvaganam Nagamma
He is born in vain Who having attained the human birth,
So difficult to 3et Does not attempt to realize God. In this very life
- Sri Sathasai Baba seese
51

Page 31
Thesarvadharmasymbolis the symbol ofthe Sathya Sai Organization. Sarva: all,
Dharma:
The first sarvadharma symbol stands for a lotus flower with six leafs, with in every leaf the symbol for a world religion. Together these symbols represent all religions in the world.
SARMADAMARMMA SVMMBOZ
divine law, is equad to religion.
The Pillar: the pillar (lotus) in the middle expresses the path of unity with God, with the several steps and phases one has to go forward. The blooming lotus is the heart that blossoms in love; this results in the flower of enlightenment.
religions goal.
Hinduism: (the OHM-sign) Actually sanathana-dharma Feternal divine law. God is One, but the wise call Him with various names (the Gods are many aspects of the one God). Some names are: Iswara, Krishna, Rama, etc., Paramatma or Brahma(n). "Listen to the primeval Pranava AUM resounding in your heart as well in the heart of the Universe".
Buddhism: (the wheel) The soul of a religion does not lie in theory or dogma's, but in the way of living The Buddhists, even so the Jaina's, do not accept the existence of God in a certain or immediate way. They believe that the maximum stage a human being can reach is the stage of the Buddha. He, the Kevalin or Mukta (the liberated) or the Buddha, the embodiment of love and wisdom, is divine. "Remember the Wheel of Cause and Consequence, of Deed and Destiny and the Wheel of Dharma that rights them all".
Parseeism: (the fire vessel) Ahura Mazda (Flight): dwells in the heart of human beings. Fire, wide at the basis and pointed at the top. In this way, also the differences disappear at the highest divine level. The devotees of Zoroaster call their God the most holiest principle in the universe. Ahura Mazda, the God of truth, wisdom en enlightenment. (Zoroaster. Founder of the ancient Persian religion Zoroastrianism. The sacred text called the Gaathas were revealed to him while in deep meditation. Ahur Mazda is the name for the Supreme.) "Offerall bitterness in the sacredFireandemerge grand great and godly".
Islam: (the crescent moon with star) Islam meansliterally surrendering. There is no God than God (and Mohammed is his prophet). The Muslims call God Allah, the merciful, the compassionate, the unique
Lord ofcreation. "Be like the Star which never wavers from the Crescent but is fixedinsteady faith".
Christianity: (the cross) Let your ego die on the cross. The life of Jesus: I am the messenger of God. I am the son of God. I and the Father are One. "Cut the 'I'feeling clean across and let your ego die on the Cross, to enduwonyou Eternity"
Judaism: (the star of David) Hear Israel: The Lord our Lord is One.
eaches us to respect our own religion in which we were raised and honorother religions. Let the various exist, let them bloom and let God's glory be sung in all languages and varieties. That must be the ideal
Respect the differences between the religions and acknowledgethem as valuable as longasaheydomotextinguish the flame of unity. You can search for God in churches and temples as the mystery of all mysteries, yan will find Him at last in the deepest silence of your own heart.
Loka Samasta Sukhino Bhavantu
52
 
 

QSo இங்வழிவந்தோம்.
மல்லாகம் கிழக்கு வளவைச் சேர்ந்த பூலோகமுதலி
V,
தியாகராசா
-- நாகமுத்துப்பிள்ளை
W
இளையதம்பி சேதுப்பிள்ளை -- -- தங்கப்பிள்ளை சபாபதிப்பிள்ளை
இராசையா நவரத்தினம் துரையப்பா மயில்வாகனம் கண்மணியம்மா பொன்னம்பலம்
நாகம்மா பொன்னுப்பிள்ளை பொன்னம்மா அன்னமுத்து
செல்லம்மா
மயில்வ்ாகனம் H நாகம்மா Wy Vy Wy பரமேஸ்வரி மகேசன் மகேந்திரன்
-- 十 -- செல்வராசா நாகேஸ்வரி கலாரஞ்சிதம்
யுவீந்திரா + ரமணி தயாளினி + நிமலன் ஆதவன்
தீனதயாளன் துளசி ஹரிபிரணவன் தயாகரன்
53

Page 32
சுன்னாகம்.
艇
*ク 家 அமரரான ~ எம் (《། - (1 அன்னை நாகம்மா
17,அம்பலவாணர் வீதி, . உடுவில் கிழக்கு,
நமது நன்றிகள்
அணைவதற்கு முன்னும் அதன் பின்னர் அழுகுரல் கேட்டோடிவந்த ஆறுதலாய் அமுதமாய் ஆள்வலுவாய் அருகிருந்ததவியி அனைவரிற்கும் அன்பு நிறைய அன்னமூட்டி அன்னையைக் காத்த மங்கை மலர் நாமம்
மனதிருத்தி ஆயிரம் நன்றி சொல்லி அமைகிறோம்
வணக்கம்
இங்ங்ணம் குடும்பத்தினர்.
18.O42OO5
愛
cy
遂
 


Page 33
ATITUIT
అ5-5-శాక్షాత్రాల ܕܒ ܪܬܐ