கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (விசுவநாதன் வைத்தியநாதன்)

Page 1
iயர் :
யாழ்ப்பாணம் கந்தரோடையைப் பிற
அண்மையில் கொழும்பில்
உயர்சைவ வேளாண்
திரு. விசுவநாதன் ை
அவர்கள் மறைவு தொடர்பான பதிகங்
23-07-2(
 
 

T
ப்பிடமாகக் கொண்டவரும் காலமானவருமான
மரபினரான
0வத்தியநாதன்
கள் இரங்கற் பாக்களடங்கிய

Page 2
ü ,

மலர்வு
08
★
O
青
92.
f
كشك
இறை1ழலினைந்த
திரு. விசுவநாதன் வைத்தியதாதன் அவர்கள்
பிழைத்தாயோ வித்தக விநாயகனே சீகமழுமைங்கரனே நிதம்பரவி நின்னகத்தே நின்றானை - விதந்தே வாவென்றழைத்தாயோ வன்கண்ணர் கொல் வினைக்கு ஆறென்றறிந்தாயோ அறை.
நீத்த திதி ஆய சித்திரைப்பானு வருடத்தில் ஆணித்திங்கள் ஏகாதசி தினத்தன்று இருபதாம் தேதிதனில்
80வத்தியநாதன் குவலயத்தில் சுடண்டுக்குளிருந்து கவர்க்கத்தை
நாடி இறைவன் பதம் பணிந்து இணைந்தனனே,
3561.6
2002
نیچے۔
岛
f

Page 3

/ー
ܢܠ
கந்தரோடை விஸ்வநாதன் வைத்தியநாதன் அவர்க
ளின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் ಘಿ'
கந்தரோடை என்னும் நகரம் வரலாற்றுத் தொன்மைமிக்கது. ஒருகாலத்தில் வட இலங்கையின் தலைநகராக விளங்கியது. இந்தியா, சீனா, உரோமபுரி, கிரேக்கம் ஆகிய நாடுகளுடன் வாணிபத் தொடர்பு கொண்டதாக விளங்கியது. கிறிஸ்தவ மிஷனரிகளின் சூழச்சிவலையில் அகப்படாது நூறு வீதம் சைவ சமயிகளைக் கொண்டது. சமய மாற்றத்திற்கெதிராக சைவப்பிள்ளைகள் சைவச் சூழலில் கல்வி கற்கக்கூடியதாகப் பாடசாலைகளை நிறுவியவள்ளல்களான திரு.சி. கந்தையா உபாத்தியாயர், திரு.அ. கந்தையா உபாத்தியாயர் ஆகியோர் வாழ்ந்த பெருமையுடைய நகரம். அத்துடன் சிறந்த சத்திர சிகிச்சை நிபுணரும் பரோபகாரி வைத்திய கலாநிதி சி. சுப்பிரமணியம் வாழ்ந்த பூமி. இலங்கை முழுவதற்குமே ஒரு கல்விப் பணிப்பாளராக விளங்கிய திரு.க.ச. அருள்நந்தி போன்ற சான்றோர் பிறந்த மண். இத்துணைப் பெருமைவாய்ந்தது கந்தரோடைப்பதியாகும். இப்பதியே வைத்தியநாதன் அவர்களும் பிறந்த இடமாகும்.
கோப்பாயைச் சேர்ந்த சுங்க எழுதுநராக விளங்கியவரும், துவிபாஷகள் என அழைக்கப்படுபவருமான சின்னத்தம்பி அவர்கள் மூளாய் சதாசிவ உடையார் மரபில் உதித்த தங்கமுத்துப்பிள்ளையைத் திருமணஞ் செய்தார். இவர்களுக்கு நாகம்மா, இலட்சுமிப்பிள்ளை, மாரிமுத்துப்பிள்ளை, சண்முகநாயகம், அப்புத்துரை என்னும் அருந்தவப்புதல்வர் ஐவர் பிறந்தனர். இவர்களில் மூத்தவரான நாகம்மா அவர்களுக்கு இருபாலைச் சேனாதிராச முதலியார் மரபில் தோன்றிய நாகலிங்கம் அவர்களுக்குத் திருமணஞ் செய்துவைத்தனர். இரண்டாவது புத்திரி இலட்சுமிப்பிள்ளைக்குக் கோப்பாய் நீதவான் மயில்வாகனம் அவர்களின் மகன் முத்துமயில்வானம் அவர்களைத் திருமணஞ் செய்து வைத்தனர். இளைய மகளாகிய மாரிமுத்துப்பிள்ளைக்குக் கந்தரோடை நாகநாதர் உடையார் மரபில் உதித்த இயந்திரவியற் பொறியியலாளர் விஸ்வநாதன் அவர்களைத் திருமணஞ் செய்து வைத்தனர். சிரேஷ்ட புத்திரனும் பெருந்தெருக்கள் திணைக்களத்தில் ஒவசியராகக் கடமையாற்றியவருமான சண்முகநாயகம் அவர்களுக்கு இருபாலைப் பழவீட்டைச்சேர்ந்த நகுலேஸ்வரி என்பவரைத் திருமணஞ் செய்து வைத்தனர். கனிஷ்ட புத்திரனும் சைவவித்தியா விருத்திச் சங்கக் கணக்காளராக
༽
ارے

Page 4
கடமையாற்றியவருமான அப்புத்துரை அவர்களுத்கு கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலை ஸ்தாபகரும், சாரங்கி வாசிப்பதில் வல்லவருமாகத் திகழ்ந்த திரு.அ. கந்தையா உபாத்தியர் அவர்களின் ஏக புத்திரி சேதுநாயகி அவர்களைத் திருமணஞ் செய்து வைத்தனர். இவர்கள் திரு. வைத்தியநாதன் அவர்களின் தாய் மாரிமுத்துப்பிள்ளையின் உடன் பிறப்புக்களாவர்.
கந்தரோடையில் வாழ்ந்த விஸ்வநாதன் மாரிமுத்துப்பிள்ளை தம்பதிகள் செய்தவப்பயனாக மூத்த புத்திரியாக மங்கைநாயகி பிறந்தார். இரண்டாவது புதல்வராக மாணிக்கவாசகள் அவர்கள் தோன்றினார். மூன்றாவத புதல்வராகப் பிறந்தவரே வைத்தியநாதன் அவர்கள். இம்மூவரும் ஆரம்பக் கல்வியைக் கந்தரோடையில் அ. கந்தையா உபாத்தியார் அவர்களால் ஆரம்பிக்கப் பெற்ற யா/கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலையில் கற்றனர். உயர் கல்வியை சி.கந்தையா உபாத்தியாயர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட யா/கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் கற்றனர். இவரை சைவ வித்தியா விருத்திச் சங்கச் செயலாளரும், நியாயவாதியும், இலங்கைச் சட்டசபையின் முன்னாள் உறுப்பினராக விளங்கியவருமான உயர் திரு.சு. இராசரத்தினம் அவர்களின் சிரேஷ்ட புதல்வன் திரு.சு.இ. கதிரேசு அவர்கள் தூருமணஞ் செய்தார். இவர் இலங்கை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் (C.W.B)பிராந்திய மேற்பார்வையாளராகக் கடமையாற்றினார். இவர்களுக்கு சாந்தினி, சாந்தகுமார், நந்தினி, செல்வினி,தர்சினி, இராசகுமார், மயூரகுமார் ஆகிய புத்திரர் பிறந்தனர். இவர்கள் யாவரும் திரு. வைத்தியநாதன் அவர்களின் அன்பான மருமக்களாவர். இவர்களில் இராசயனப் பொறியியலாளராகிய சாந்த கமார் கனடா தேசம் சென்று குடியேறி வசிக்கிறார். இராசகுமார் “லிலா எக்ஸ்போட் அன்ட் இம்போட்’நிறுவனத்தில் TIO ஆக பணியாற்றுகின்றார். மயூரகுமார் “எஸ்.ஜே. என்ரர்பிறைசஸ்’ நிறுவனத்தில் (BSC) Accountant 2, 3, 35L6OLDu Tib.5 6) befDTir.
திரு வைத்தியநாதன் அவர்களின் தமையன் மாணிக்க வாசகர் அவர்கள் சைவவித்தியா விருத்திச் சங்கப் பாடசாலைகளில் ஆசிரியப் பணிக்குச் சேர்ந்தார். யா/குருநாத சுவாமி வித்தியாசாலையிலும் பின்பு யா/பனடத்தரிப்பு இந்துக் கல்லூரியிலும் ஆசிரியப் பணியைத் திறம்படச் செய்து வந்தார். பின் மேற்படிப்பிற்காக லிவு பெற்று இந்தியா சென்று பல்கலைக்கழகக் கல்லூரியாகத் திகழ்ந்த பச்சையப்பன் கல்லூரியில் கற்று விஞ்ஞானப் பட்டதாரியானார். இலங்கை திரும்பிய பின்பு யா/ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் ஆசிரியராக இணைந்தார். இக் காலத்திலேயே இவருக்குத் திருமணம் நடைபெற்றது. “இந்துபோட்” இராசரத்தினம் அவர்களின் கனிஷ்ட புத்திரியும் விஞ்ஞானப் பட்டதாரியுமான
༄༽
2

ܢܠ
திலகவதி என்பவர் இவருக்கு மனைவியாக வாய்த்தார். இவரும் யா/ கந்தரோடை கந்தவரோதயக் கல்லூரியில் உயிரியல் விஞ்ஞானம் போதிக்கும் ஆரியராக இணைந்து கொண்டார். இவர்களுக்கு ஏக பத்திரனாக விஸ்வநாதன் மயூரன் பிறந்தார். மயூரன் இயந்திரவியல் பொறியியலாளர் ஆவர்.
திரு. வைத்தியநாதன் அவர்கள் கல்லூரி மாணவனாக இருந்த காலத்திலேயே சமூக செவைகள் புரிவதில் ஆர்வம் உள்ளவராகக் காணப்பட்டார். கந்தரோடை பூரீ சுப்பிரமணிய வாசிகசாலை, கந்தரோடை சனசமூக நிலையம் ஆகியவற்றின் செயற்குழு உறுப்பினராக இருந்து அவற்றின் வளர்ச்சிக்கு அருஞ் சேவை புரிந்தார். கந்தரோடைக் கிராம முன்னேற்றச் சங்கம், கந்தரோடை சனசமூக நிலையம், பூரீ சுப்பிரமணியவாசிக சாலை, கந்தரோடை இந்து வாலிபர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்த திரு. வைத்தியநாதன் சிறந்த செயல் வீரனாகவும் திகழ்ந்தார். உப அஞ்சல் அதிபருக்கான நேர்முகப் பரீட்சை நடைபெற்றது. அதில் திரு.வி. வைத்தியநாதன் தெரிவு செய்யப்பட்டார். திரு. வைத்தியநாதன் அவர்களது அயராமுயற்சியால் முத்திரைவிற்பனைகள், சேமிப்பு முத் திரைகள் விற்பனை கூடி, வேறு பதிவுத் தபால், காசுக்கட்டளைகள், அஞ்சற்கட்டளைகள் எடுப்பதும், மாற்றுவதும் கூடி புள்ளி அலகு கூடியதால் “A”தர உப அஞ்சல் அலுவலகமாக உயர்ந்தது. இவ்வாறு வைத்திய நாதன் அவர்கள் உப அஞ்சல் அதிபராக இருந்து சாதனைகள் பல புரிந்தார் என்றால் மிகையாகாது.
யா/கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலை ஸ்தாபகர் 1951 ஆம் ஆண்டில் காலமானதும், அவரது மருகள் சி.மு. அப்புத்துரை அவர்களின் நேரடிப்பரிபாலனத்தின் கீழ் அப்பாடசாலை விளங்கியது. இப் பாடசாலையில் கற்கும் மாணவர் தொகை கூடியதால் மாணவர் சராசரி கூடியது. எனவெ ஓர் ஆசிரியர் வெற்றிடம் 1956 ஆம் அண்டில் ஏற்பட்டது. அந்த வெற்றிடத்தைநிரப்பச் சிறந்த சமூக சேவையாளனும், மேற்படி பாடசாலை பழைய மாணவனுமாகிய திரு.வி. வைத்திய நாதனையே பரிபாலகள் தெரிவு செய்தார். இங்கு கற்பித்த பண்டிதர், வித்துவான் இ. திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் இயங்கிய பாடசாலைச் சஞ்சிகைக் குழுவிற்கு வேண்டிய உதவிகள் புரிந்து பாடசாலைச் சஞ்சிகை பொலிவுடன் வெளிவர உதவினார்.
1959, 1960 ஆம் ஆண்டுகளில் திருநெல்வேலி சைவ ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி நெறியை மேற்கொண்டார். இதனால் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களிடம் தமிழ் மொழி, இலக்கியம் கற்கும் வாய்ப்பைப் பெற்றமையைப் பெரும் பேறாகக் கருதினார். பயிற்சி
-N
ر

Page 5
s
-།༽
முடிவடைந்து மீண்டும் யா/கந்தரோடை தமிழ் க் கந்தையா வித்தியாசாலையில் ஆசிரியரானார். அங்கு இவரது உற்ற நண்பனும் பிரபல எழத்தாளனும், நாடக அசிரியருமான ஐ. இராசரத்தினம் அவர்களுடன் இணைந்து பாடசாலை முன்னேற்றத்திற்கு உழைத்தார்.
1963 யூலை மாதத்தில் ஆசிரியர்களுக்கான பொது இடமாற்றத்திட்டம் கல்வி அமைச்சினால் அமுலாக்கப்பட்டது. றோயல் கல்லூரி கொழும்பில் கற்பித்த திரு.எஸ். செல்வரத்தினம் அவர்கள் யா/கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாலசாலைக்கு இடம் மாற்றப்பட்டார். இங்கு கற்பித்த திரு. விஸ்வநாதன் அவர்கள் றோயல் கல்லுரிக்கு இடம் மாற்றப்பட்டார். ஏழைகளுக்கு சேவை செய்யும் நோக்குடைய இவருக்கு றோயல் கல்லூரிச் சேவை விருப்பமில்லாதிருந்தது. சைவத்திற்கும் தமிழுக்கம் அதே வேளை பாமர மாணவரும் கூடுதலாகக்கற்கும் கொழும்பு இந்துக் கல்லூரியில் கற்பிப்பதை விரும்பி இடமாற்றங் கேட்டார். இவ்வாறே இந்துக் கல்லூரிக்கு 1964 இல் இடம் மாற்றப்பட்டார். ஓய்வு பெறும்வரை இந்துக் கல்லூரியில் சேவை புரியும் வாய்ப்பைப் ஏற்படுத்திக் கொண்டார். அக்காலத்தில் பிரதம நீதியரசராக இருந்த கெளரவ சி. நாகலிங்கம் அவர்களைத் தலைவராகக் கொண்ட கொழும்பு இந்துக் கல்விச் சபையே கொழும்பு இந்துக் கல்லூரியை ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது. பம்பலப்பிட்டியில் தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையும், இரத்மலானையில் தரம் 6 தொடக்கம் க.பொ.த. உயர் தரம் வரை வகுப்புக்கள் நடைபெற்றன. ஒரு அதிபரின் நிர்வாகத்தின் கீழேயே இரு கல்விக்கூடங்களும் ஒரே பெயரில் இயங்கின. இக்காலகட்டத்தில் மீண்டும் இரத்மலானை இந்துக் கல்லூரிக்குச் சென்றார்.
கொழும்பு இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் காலத்தில் கல்லூரியில் இந்துமன்றக் காப்பாளராக விளங்கினார். நவராத்திரி விழா, நால்வர் குருபூஜை போன்ற சமய நிகழ்ச்சிகளைச்யெல்லாம் சிறப்புறச் செய்வித்தார். மகாநவமி தினத்தில் பம்பலப்பூட்டி சரஸ்வதி மண்டபத்தில் நவராத்திரி விழா நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். கொழும்பு இந்துக் கல்விச் சபையே சரஸ்வதி மண்டபத்திற்கும் பொறுப்பானதால் இந்துக் கல்லூரி நிகழ்ச்சிகள் வெவ்வேறாண்டும் நடைபெற இலவச ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கும். இதில் ஒரு சிறப்பம்சம் மலர் வெளியீடாகும். மாணவர்களின் ஆக்கங்களைக் கொண்ட “இந்து மாணவன்' சஞ்சிகை ஆண்டுதோறும் இத்தினத்தில் வெளியிடப்படும். இச் சஞ்சிகையில் அறிஞர் சிலரின் கட்டுரைகளும் அடங்கும். தலை நகரில் பாடசாலையில் ஏடு தொடக்கும் பணியைப் புரிந்துவருபவரும் அவரேயாவா. இந்து மன்றச் சஞ்சிகையை ஆண்டு தோறும் வெளியிடுவதன் மூலம் மாணவர்களின்

/
༄༽ ஆக்கத்திறன், சமய அறிவு, தலைமை தாங்கும் பண்பு, வெளியீட்டுரைபகரும்
பண்பு ஆகியவற்றைச் வளரச் செய்தார். இவ்வாறு சைவ சமயம், ஒழுக்கம் அகுயவற்றை மாணவர் கடைப்பிடிக்க வழிவகுத்தார் என்றால் மிகையாகாது.
தொல்புரம் தண்டிகைக்கனகராயன் மரபில் உதித்த சண்முகம் அவர்களுக்கும் ராஜவள்ளி முதலி வழி சதாசிவ உடையார் மரபில்வந்த மனைவி சிதம்பரநாச்சிப்பிள்ளை அவர்களுக்கும் இருபுதல்வர்கள் பிறந்தனர். மூத்தவர் தெய்வநாயகி என்னும் புத்திரியாவார். இளையவர் கந்தையா என்னும் புத்திரன் ஆவார். இவர் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் நூலக உதவியாளராகப் பணிபுரிந்தவர். இளமையில் தந்தையை இழந்த இவர்களுக்குச் சிறிய தந்தையான மகாதேவன் அவர்களே மேற்பார்வையாளராக விளங்கினார். தெய்வநாயகி அவர்களுக்குத் திரு. வைத்திய நாதன் அவர்களை விவாகம் செய்து வைத்தனர் பெரியோர். திருமணச் சடங்குகளை இவரின் குருவும் சமஸ் கிருதத்தில் பாண்டித்தியமுள்ளவரும் ஆகிய சிவபூரீதி, விஸ்வ நாதக் குருக்கள் அவர்களே நிறைவேற்றி வைத்தார். திருமணத்தின் பேறாக விஸ்வநாதன், அனுஷா, கவிவாணன் ஆகிய மூவர் புத்திரர்களாகப் பிறந்தனர். ஆரம்பக் கல்வியைத் தொல்புரம் விக்கினேஸ்வர வித்தியாலயத்திலும், உயர் கல்வினை சுழிபுரம் விக்டோறியாக் கல்லூரியிலும் கற்றுத் தேறினர். ஏக புத்திரியாகிய அருணா மீது தந்தையார் அளவு கடந்த பாசங் கொண்டவர். அதே போல அருணா (அனுஷா) தந்தை மீது அன்பும் பரிவும் கொண்டவராகக் காணப்பட்டார். “பிறர் பிள்ளையைத் தடவத் தன் பிள்ளை தானே வளரும்’ எனும் முதுமொழிக்கு ஏற்ப வாழ்ந்தவரே வைத்தியநாதன். அதனாற்போலும் தனது பிள்ளைகள் தாமாக வளர்வர் என்ற எண்ணங் கொண்டிருந்தார்.
வைத்திய கலாநிதி அ.வி. இராசரத்தினம் அவர்கள் லங்கா ஆயுர் வேதக் கல்லூரி ஸ்தாபகள்களில் ஒருவரும் அக்கல்லூரி முதல்வரும், விரிவுரையாளருமாக விளங்கினார். இவர் கந்தரோடையைச் சேர்ந்த சுப்பிரமணியம் தம்பதிகளின் மகள் தையல் நாயகியைத் திருமணஞ் செய்தார். இத் தம்பதிகளின் புதல்வர்களில் ஒருவராகிய ஜெகநாதன் டென்மார்க் நாட்டில் தொழில்புரிகிறார். ஜெகநாதன் அவர்களுக்கு அருணா (அனுஷா) வைத் திருமணஞ் செய்து வைத்தனர். இத் தம்பதியருக்கு தாமரா என்னும் பெண் குழந்தை பிறந்தார். இப் பேரப்பிள்ளை பிறந்தமையை அறிந்து பேரன் வைத்தியநாதன் அகமகிழ்ந்தார். மூத்த புதல்வன் விஸ்வநாதன் சவுதி அரேபியாவில் பணிபுரிந்துவருகின்றார். இளைய மகன் கவிவாணன் கொழும்பில் உள்ள “லிலா ஏற்றுமதி இறக்குமதி” நிறுவனத்தில் Accounts Assistant ஆக பணியாற்றி வருகின்றார்.

Page 6
தலை நகர் கொழும்பில் 1983 யூலை இனக்கலவரம் எவராலும் மறக்க முடியாத நிகழ்வIகும். இக் கலவரத்தினால் கொழும்பில் வாழ்ந்த தமிழ் மக்களில் வெளிநாடுகளில் தஞ்சமடைந்தவர்கள் ஒரு பிரிவினர் ஒருசிலர் தற்காலிகமாக இந்திய சென்று வாழ்ந்தனர், இன்னொரு பிரிவினர் தமது தாயகத்திற்கே மீண்டு வாழந்தனர். இதனால் கலவரப் பகுதிகளில் ஒன்றான இரத்மலானையில் அமைந்த கொழும்பு இந்துக் கல்லூரி மாணவர் தொகை வீழ்ச்சியடைந்தது. 30 இற்கும் குறைவான மாணவர்களுடனும் ஒருசில ஆசிரியர்களுடனும் இயங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டது. தலைநகரில் சைவத்தையும் தமிழையும் வளர்க்க வேண்டுமென்ற எண்ணங் கொண்ட கொழும் இந்துக் கல்விச் சபைக்கு இது பேரிடியானது. தான் இருக்கும்வரை கொழும்! இந்துக் கல்லூரியை மூட விடாது பாதுகாப்பேன் என்ற மன உறுதியடன் திரு. வைத்திய நாதன் அவர்கள் இந்துக் கல்லூரியை தெகிவளை மெதடிஷ்த தமிழ்க் கலவன் பாடசாலையில் இடம் பெயர்ந்த பாடசாலையாக இயக்கினார். அதிபர் இல்லாநிலையில் இவரே பதில் அதிபராக இருந்து கல்லூரியை மீண்டும் கட்டியெழுப்பினார். நிலைமை சுமுகமானதும் சிலவருடங்களுக்குள்ளேயே இரத்மலானையில் கொழும்பு இந்துக் கலுலூரியை இயங்க வைத்த பெருமை இவரையே சாரும். அங்கு புதிய அதிபராகப் பதவியேற்ற திரு. மன்மதராஜன் அவர்களிடம் பாடசாலைப் பொறுப்புக்களை ஒப்படைத்து அவ்வதிபருடன் தோளோடு தோள் நின்று கல்லூரி வளர்ச்சிக்குத் தன் பங்களிப்பைச் செலுத்தினார். கொழும்பு இந்துக் கல்விச்சபை, கொழும்பு இந்துக் கல்லூரிப் பழைய மாணவர் சங்கம், கல்லூரி அபிவிருத்திச் சபை ஆகியவற்றை இணைய வைத்துக் கல்லூரியைப் பழைய நிலைக்குக்கட்டி எழுப்புவதில் தன் ஒய்வுக் பாலத்தைக் களித்தார். செயல் வீரரான புதிய அதிபருக்கு ஆலோசனை வழங்குவது, பழைய மாணவர்களைக் கொண்டு அபிவிருத்திப்பணிகள் செய்விப்பது பொன்ற பல பணிகள் இவரால் மேற்கொள்ளப்பட்டன். இதனால் கல்லூரியே இன்று வீறு நடை போடுகின்றது.
நெடுந்தூரம் நடக்க முடியாத நோய் இவருக்கு ஏற்பட்டாலும் துவிச்சக்கர வண்டி இவருக்குக் கைகொடுத்துதவியது. 2002 யூன் 5ஆம் நாள் எதிர்பாராதொன்று நடந்துவிட்டது. அன்று வீட்டில் மயங்கிவிழுந்தவிட்டாள். உடன் வெள்ளவத்தை றோயல் நேர்சிங்கோமிற்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்க அவருக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டது. அங்கு சற்றுக்குணமாகப் பார்க்கச் சென்றவர்களுடன் அன்பாகக் கதைத்தார். மூன்று நாட்களின் பின் கொழும்பு பொது வைத்திய சாலைக்குக்கொண்டு செல்லப்பட்டார். அங்கும் சிலநாள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சற்றுக் குணமானவுடன் “வாட்டு” க்கு வந்திருந்தார். அங்குவந்தவர்களுடன்
لد until ܒܓܠ

கதைக்கும் போது வைத்தியசாலை வாட்டுக்குப் பொறுப்பான டாக்டர் சே. ஆனந்தராசா அவர்களும், உதவிவைத்தியர்களும் தனக்குச் செய்த சேவைக்கு நன்றிகூற வேண்டுமென்பதை வலியுறுத்தியிருந்தார். அதேபோல இந்தவாட்டுக்குப் பொறுப்பான தாதியர்கள் செய்த சேவைகளுக்கு நன்றி சொல்ல வேண்டுமென மனைவிமக்களைக் கேட்டுக் கொண்டார். 2002 ஆம் ஆண்டு யூன் 20ஆம் நாள் வியாழக்கிழமை இவ்வுலக வாழக்கையை நீத்து இறைவனடி சேர்ந்தார். கொழும்பு இந்துக் கல்லூரிச் சமூகம் தன் சேவையாளனை இழந்தது. கந்தரோடைக் கிராமம் கிராம அபிவிருத்தித் தொண்டனை இழந்தது. தமிழ், சைவப்பெருமக்கள் தமிழுக்கும் சைவத்திற்கும் சேவையாற்றிய தொண்டனை இழந்தனர். எல்லோரும் அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக.
ஓம்சந்திசாந்திரசாந்திர
அ. தர்பரானந்தன் கோட்டக் கல்விப் பணிப்பாளர் உடுவில்.
خلیے اسے؟
ཛོད་༽
لبرے

Page 7
-ܓܠ
“தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்’
பழம்பெருமை வாய்ந்த கந்தரோடைக் கிராமத்தில் வாழ்ந்த விஸ்வநாதன் மாரிமுத்துப் பிள்ளைத் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரன் காலஞ்சென்ற வைத்திய நாதன் அவர்கள் ஒரு சிறந்த சமூக சேவகன் ஆவார். இவர் இளைஞராக இருந்த காலத்தில் மூத்தோரை மதித்து அவர்கள் நெறி நின்று வாழ்ந்ததை யான் நன்கு அறிவேன். அந்நேரம் எனது பேரன் டாக்டர் சுப்பிரமணியம் (மாகாண சத்திர சிகிச்சை நிபுணர்) J.P.O.B.B. அவர்களின் நிதி உதவியுடன் வாசிகசாலை கட்ட அதன் தலைவர் காலஞ் சென்ற திரு.சி.மு. அப்புத்துரை அவர்கள் எடுத்தமுயற்சியைத் திறம்பட நிறைவேற்ற உதவிய இளைஞர்களுக்கு இவரே தலைமைதாங்கினார். இதனால் இந்நிலையம் மிகக்குறுகிய காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுத் திறப்பு விழாவும் மிகக் கோலாகலமாக நடைபெற்றமையை யான் கேள்விப்பட்டுள்ளேன். மேலும் திரு. வைத்திய நாதன் அவர்கள் இளைஞராக இருந்த காலத்தில் இந்து வாலிபர் சங்கத்தின் தலைவராக இருந்து இக் கிராம இளைஞர்கள் சமய நெறிநிற்பதற்கும், ஆலயத்திருத்தொண்டுகள் செய்வதற்கும் வழிகாட்டியாக விளங்கினார். கந்தரோடைக் கிராம முன்னேற்றச் சங்க நிர்வாகக் குழுவில் இருந்து அதற்குரிய நிரந்தரக் கட்டடம் கட்டுவதற்கு இளைஞர்களுடன் இணைந்து உதவிகள் பல புரிந்தார். இவ்வாறு பல சமூகசேவைகளை இக் கிராமமக்களுக்குப் புரிந்த பண்பாளராவார்.
எனது தந்தையார் காலஞ்சென்ற வி. தர்மலிங்கம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கு அயராது உழைத்த உத்தமர். தேர்தலின் போது வீடுவீடாகப் பிரசாரஞ் செய்தும் தர்மலிங்கம் அவர்களதும் கட்சியினதும் இலட்சியங்களை மக்களுக்கு எடுத்துக்கூறியும் அவரை வெற்றிவாகை சூடவைத்தவர்களில் இவரும் ஒருவர் என்றால் மிகையாகாது. கோப்பாய் கிராம சபைத் தலைவராக இருந்த இவரதுபெரியதாயின் மகன் காலஞ் சென்ற திரு. நா. அருளம்பலம் அவர்களுடைய வெற்றிக்கும் பாடுபட்டவராவார். திரு. அருளம்பலம் அவர்கள் தலைவராக இருந்து கோப்பாய்ப் பிரதேசத்தை நன்கு அபிவிருத்தி செய்தவராவார். இவ்வாறு சிறந்த சமூக சேவையாளர்களை ஆதரித்து மக்களைப் பயனடைய வைத்த பெருமை இவரைச்சாரும்.
1983 ஆம் ஆண்டு கொழும்பு நகரில் இனக் கலவரம் ஏற்பட்டபோது கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. மாணவர் தொகை 27 ஆகியது ஆசிரியர் தொகையும் குறுகியது.
گر
w
 
 
 
 

ཛོད་༽ ஆனால் இக் கல்லூரியை அழிய விடாது பாதுகாப்பேன் என்ற திடசங்கற்பத்துடன் திரு. வைத்திய நாதன் அவர்கள் இடம் பெயர்ந்த கல்லூரியாக தெகிவளையில் ஒரு பாடசாலையுடன் இணைந்து நடத்தினார். தமிழ் மக்களின்உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அதேவேளை தமிழ் மாணவரின் கல்வி சிறப்புற வேண்டும் என்ற சிந்தனை உடைய இவருக்கு இந் நிகழ்வு மனதைத் தாக்கியது. ஆயினும் கொழும்பு இந்துக் கல்லூரியை எப்படியாவது இரத்மலானையிலுள்ள சொந்தக் கட்டிடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென்ற எண்ணம் பலித்தது. அப் பொழுது தான் இவரது மனம் மகிழ்ச்சியடைந்தது. இவ்வாறு பலவழிகளிலும் தமிழ் மக்களைப் பாதிப்பவற்றிற்கெல்லாம் பரிகாரம் கண்டு கொள்ளவேண்டுமென்ற எண்ணத்தை உடைய இவர் தனக்கெனவாழாத பிறர்க்குரியாளனாகவே திகழ்ந்தார் என்றால் மிகையாகாது.
இவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.
த.சித்தார்த்தன் வன்னிமாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்.
لــ
-ܢܠ

Page 8
/キ
ܓܠ
அமரர் விசுவநாதன் வைத்தியநாதன்
அமரர் வைத்தியநாதன் அவர்களை எனது உறவினர் என்ற முறையில் நன்கு அறிவேன். அடக்கமும் அமைதியும் கொண்ட தோற்றமும் பண்பாகப் பழகும் இயல்பும் அவரிடம் இருந்தன. சிறந்த சைவக் குடும்பத்தில் தோன்றிய இவர் இளமைக் காலத்திலேயே தமது கிராமமாகிய கந்தரோடையில் சமய சமூகத் தொண்டுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்துள்ளார்.
கந்தரோடை இந்து இளைஞர் மன்றம், கிராம முன்னேற்றச் சங்கம், சனசமூக நிலையம் ஆகியவற்றின் மூலம் கிராமமக்களின் முன்னேற்றத்திற்கு உதவினார். முக்கியமாக இவரின் ஊக்கத்தினாலும் அயரா முயற்சியினாலும் ழரீ சுப்பிரமணிய வாசிகசாலை அமைக்கப்பட்டது. சிறிது காலம் உபதபால் அதிபராக கந்தரோடையில் கடமையாற்றிய பின் தமது முன்னோரால் நிறுவப்பட்ட கந்தரோடை தமிழ்-கந்தையா வித்தியாசாலையில் ஆசிரியப் பணியை மேற்கொண்டார். சிறிது காலம் கொழும்பு றோயல் ஆரம்ப பாடசாலையில் பணியாற்றிய பின் 1964ம் ஆண்டு இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு ஆசிரியராக மாற்றம் செய்யப்பட்டார்.
திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் ஆசிரிய பயிற்சி பெற்றதுடன், சில காலத்தின் பின் கணிதத்துறையில் விசேட பயிற்சியும் பெற்றிருந்த இவர் ஒரு சிறந்த ஆசிரியராக விளங்கினார். அத்துடன் மாணவர்களின் கலாசார செயற்பாடுகளிலும் ஒழுக்க வளர்ச்சியிலும் கண்ணும் கருத்துமாக இருந்தார். இந்துக் கல்லூரி தாபகர்களின் நோக்கத்திற்கமைய, சைவசமய கலாசார சூழலை கல்லூரியில் ஏற்படுத்துவதில் இவர் வகித்த பங்கு போற்றுதற்குரியது. கல்லூரி இந்து மன்றத்தின் காப்பாளராக இருந்து மாணவர்களை வழிநடத்தி நாயன்மார் குருபூசை, நவராத்திரி விழா போன்றவற்றைச் சிறப்பாக நடாத்தினார். ஆண்டு தோறும் நவராத்திரி காலத்தில் “இந்து மாணவன்’ என்ற சஞ்சிகையை சரஸ்வதி மண்டபத்தில் விழா நடாத்தி வெளியிட்டு வந்துள்ளார். இவரது மாணவர் திரு. தனபாலா JP போன்ற பலர் இன்று சமய சமூகத் தொண்டுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1983ம் ஆண்டில் ஏற்பட்ட இனக் கலவரத்தின் போது, இரத்மலானைக்
கல்லூரி வளாகத்தில் இருந்து கல்லூரி சமூகம் முழுவதும் இடம்பெயர்ந்து சென்றிருந்த வேளையில், இவர் செய்தசேவை சிறப்பாக குறிப்பிடப்பட
لر
10

/*
வேண்டியதாகும். தெகிவளை மெதடிஸ்ற்மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலைக் கட்டடத்தில், நாலைந்து ஆசிரியருடனம், ஒரு சில மாணவருடனும், பதில் அதிபராக இருந்து இக்கல்லூரியை பத்து ஆண்டுகள் வரை மிகவும் கஷ்டத்தின் மத்தியில் நடாத்தி வந்தார். இவரது அர்ப்பணிப்புடன் கூடிய இச்சேவையின் காரணமாகவே மீண்டும் இரத்மலானைக் கல்லூரி வளாகத்தில் இந்துக் கல்லூரியை நடாத்தக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. 1992ம் ஆண்டில் பல பெரியார்களின் முயற்சியினால் மீண்டும் இரத்மலானைக் கல்லூரி வளாகத்திற்கு இக்கல்லூரி மாற்றப்பட்டது. தற்போதைய அதிபர் திரு.மன்மதராஜனிடம் கல்லூரி நிர்வாகத்தை கையளித்து, பின்பும் அதிபருக்கு உறுதுணையாய் இருந்து, அவரின் சிறந்த ஆலோசகராக ஓய்வுபெறும் வரை சேவையாற்றினார். இரத்மலானை இந்துக் கல்லூரியின் வளர்ச்சி வரலாற்றில் இவரது சேவை முக்கியமாக குறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இவரது ஆத்மாசாந்தியடைவதாக
வி. கயிலாசபிள்ளை தலைவர் அகில இலங்கை இந்து மாமன்றம் கொழும்பு.
ಫ್ಡಿಪ್ಲಿಫ್ಟಿ
ཛོད་༽
1
ارے

Page 9
உயர்ந்த பண்பாளன்
மிக அண்மைக் காலத்தில் அமரத்துவம் அடைந்த வைத்தியநாதன் ஆசிரியர் அவர்கள் தனது பண்பாலும் அன்பாலும் எல்லோரையும் தன்வசப்படுத்தும் தன்மை வாய்ந்தவர். அன்னார் தேசிய உடை அணிந்து நெற்றியிலே விபூதி துலங்க கொழும்பிலே கடந்த நாற்பது ஆண்டுகளாக இரத்மலானை இந்துக் கல்லூரியில் தமிழ் சமயப் பண்புள்ள பல நன்மாணாக்கர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். பழைமையில் ஊறித்திளைத்த அதே சமயம் புதுமையிலும் பெருவிருப்புடையவர், அடக்கமாகவும், அமைதியாகவும், இன்முகத்தோடு அளவளாவும் இயல்புடையவர்.நற்பண்புகள் எல்லாம் சிலரிடம் ஒருங்கே அமைவதனால் அவர்கள் மக்கள் மத்தியிலே புகழுடன் வாழச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. வாய்மை தவறாதவராக, நேர்மையான வழியில் செயற்படுபவராக விளங்கிய காரணத்தால் பல நண்பர்கள் உறவினர்களுடைய நன்மதிப்புக்குரியவரானார்.
அமரர் வைத்தியநாதன் அவர்கள் கல்வியறிவு, சைவாசாரம்,தமிழ்ப்பணி, சமயப்பணி, சமூகப்பணி ஆகியவற்றில் புகழ்பெற்ற ஒரு குடும்பத்தில் தோன்றினார். திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்ற காலம் முதல் அன்னாரை நன்கு அறிவேன். கலாசாலையில் நடைபெறும் சகல நிகழ்ச்சிகளிலும் கடமையுணர்வோடும், பொறுப்புணர்ச்சியொடும், சேவைமனப்பான்மையுடன் பங்குபற்றி அதிபர், விரிவுரையாளர்களின் நன்மதிப்பை பெற்று மகிழ்ந்தால் எக்கருமத்தையும் சொல்லாமல் குறிப்பறிந்து செய்யும் பண்பு காரணமாக பல பொறுப்புகள் அன்னாரிடம் ஒப்படைக்கப்பட்டன. நண்பர்களாகவும், உறவினர்களாகவும் விளங்கிய பலர் காலஞ் சென்ற வைத்தியநாதனின் நன்மதிப்பைப் பெற்றனர்.
அமரர் அவர்களின் இல்வாழ்வும் மகிழ்ச்சிகரமாக அமைந்தது. அன்னார் உரிய வயதில் தனது உறவினரான ஒத்த குணநலம் ஒருங்கே அமைந்த பெண்ணை மணந்து நன்மக்களைப் பெற்று சகல சிறப்புகளுடனும் வாழ்ந்தார். இலக்கியம் காட்டும் இலட்சியப் பெண்களைப் போல, வள்ளுவர் காட்டும் வாழ்க்கைத் துணைநலத்திற்கு நிகராக வாழ்ந்த பெருமைக்குரியவர். மனையறத்தின் வேரணையராக விளங்கி கணவனை சகல செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக விளங்கினார்.
ཛོད་༽
12

உயர்ந்த சிந்தனையும், எளிய வாழ்க்கையும் வாழ்ந்த அமரர் வைத்தியநாதன் அவர்கள் துவிச்சக்கர வண்டியில் நடமாடி இறுதிவரை சேவையாற்றினார். அன்னாருடைய வாகனம் அமரருடைய வரலாற்றை எடுத்துக் கூறும் என்பது திண்ணம். பொறுமையைக் கடைப்பிடித்து
வாழ்க்கையில் வெற்றி கண்டவர் மட்டுமல்ல, மக்கள் வாழ வழிகாட்டிய
பெருமைக்குரியவர் என்றால் மிகையில்லை. கோபம் மனிதனைக் கொல்லும் கொடிய வியாதியாகும். கோபம் அமரர் வைத்தியநாதனை சிறிதும் எட்டிப் பார்க்க முடியாமல் போய்விட்டது. அமரர் அவர்கள் மக்களுக்கு தந்தையாக, தாயாக, உடன் பிறந்தவராக, மனம் சோர்ந்தவர்களுக்க சாந்தி அளிப்பவராக விளங்கினார். அன்னார் சந்தானம் சீரும் சிறப்பும் பெற்று நிலவுக.
மங்கையர்க்கரசி திருச்சிற்றம்பலம் BADphEdu,DphHinducil
முன்னாள் அதிபர்
இராமநாதன் கல்லூரி
தலைவா
பரமேஸ்வரக் கல்லூரி இயக்குனர் சபை புலவரகம்
மயிலனி
சுன்னாகம்.
OJO
O
3
ܓ=

Page 10
ܢܠ
என் மன ஏட்டிலிருந்து.
“நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்தில்வுலகு”
என வாழ்க்கையின் நிலையாமையை எடுத்துக் காட்டுகின்றது
வள்ளுவம். ஆமாம், பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி என்ற இயற்கையின் நியதியை யாராலும் மறுக்கமுடியாது. எனினும் பாசவலையில் சிக்கித்
தவிக்கும் நாம் தடுமாறுகிறோம். நிலை தளர்ந்து போகிறோம். இறப்பின்
இழப்பினால் ஏற்படும் வேதனையை ஈடுசெய்ய முடியாது புலம்புகின்றோம். வேதாந்தம் பேச முற்படுகின்றோம். நித்தியமற்ற இந்த நிலையை நாம் கணப்பொழுது கூட சிந்திப்பதே இல்வை. ஏனெனில், ஆசாபாசங்களுடன் கூடிய சாதாரண மனிதரே நாம் என்பதனால் ஒருவரது இறப்பு எம்மை அதிர வைக்கிறது. அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றது. இந்தவகையில் திரு.வி. வைத்தியநாதன் அவர்கள் இறந்த செய்தி என்னையும் துயர்கடலில் ஆழ்த்தியது. அடுத்தகணம் தெளிவும் பிறக்க அமரரான விஸ்வநாதன் வைத்தியநாதன் பற்றிய நினைவலைகள் என் மனத்திரையில் நிழற்படமாக ஓடுவதைக் காணமுடிந்தது.
அவருடன் கற்பித்த சக ஆசிரியை என்ற முறையில் கடந்த 35 வருடங்களாக அவரை நான் நன்கறிவேன். 1966 இல் இரத்மலானை இந்துக்கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிய அந்த நாட்கள் இன்றும் என் மனதில் நிழலாடுகின்றது. மிகவும் எளிமையாகக் காட்சி தரும் அவர் பண்பாகவும் இனிமையாகவும் பழகும் சுபாவம் உடையவர். மாணவர்களுக்கு அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கி தன்வசப்படுத்துவதில் வல்லவர். 1970 களில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்று பயிற்றப்பட்ட கணித ஆசிரியராக மீண்டும் எங்கள் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு சேவை புரிய ஆர்வத்தோடு புத்துணர்ச்சியோடு வந்தார். சிறப்பாகத் தனது சேவையை ஆற்றிக் கொண்டிருந்த போது 1983இல் ஏற்பட்ட இனக்கலவரம் கல்லூரியின் வளர்ச்சியைச் சிதற அடித்தது. கல்லூரி இரத்மலானையை விட்டு இடம் பெயரவேண்டிய நிலை ஏற்பட்டது. இச் சந்தர்ப்பத்தில் ஆசிரியர்களும், மாணவர் பலரும் பாடசாலையை விட்டு விலக பாடசாலையின் வளர்ச்சி வீழ்ச்சி நிலைக்கு தள்ளப்பட்டது. இச் சூழ்நிலையிலும் கடமை தவறாது பாடசாலைக்கு சமூகமளித்து அலுக்காமல்
14

சளைக்காமல் பணிபுரிந்து பாடசாலையின் வளர்ச்சிக்கு அல்லும் பகலுமாகப் பாடுபட்டு உழைத்தார் 1985இல் பாடசாலையின் அப்போதைய அதிபராக இருந்தவர் பதவி உயர்வு பெற்றுக் கல்விக் காரியாலயத்திற்கு மாற்றலாகிச் செல்ல அதிபர் பொறுப்பை தாமே ஏற்று கல்லூரியைப் பழைய நிலைக்குக் கொண்டுவர அரும் பணிகள் பல புரிந்து வந்தார். கல்லூரியின் பழைய இடமான இரத்மலானைக்கு பாடசாலையைக் கொண்டு செல்ல வேண்டுமென்பதில் கண்ணும் கருத்துமாக செயற்பட்டு வந்தவர். விடிவு வரும் என்பதில் நம்பிக்கையோடு இருந்த அவருக்கு காலச்சக்கரம்
உருண்டோடியது. 1989ம் ஆண்டு திரு. மன்மதராஜன் அவர்களிடம்
பாடசாலையைப் பொறுப்புக் கொடுத்து ஓய்வு பெற்றுக் கொண்டார். ஓய்வு பெற்றுக் கொண்டாலும் பாடசாலையின் முன்னேற்றத்திற்காக தாபகர்களோடு ஓயாமல் தொடர்புகொண்டு 1992 இல் மீண்டும் தனது பழைய இடமான இரத்மலானையிலேயே இந்துக் கல்லூரி இயங்க வழியேற்படுத்திக் கொடுத்தவர்களுள் ஒருவர் என்பதில் ஐயமில்லை.
வெள்ளை வெளேரெனத் தேசிய உடையில் தோற்றம் அளிக்கும் அவரது நெற்றியில் விபூதிக்குறி தவறாமல் இருக்கும். “சைவப்பழம்” போல் காட்சி அளிக்கும் அவர் தமிழையும் சைவத்தையும் தனது உயிர் மூச்சாகக் கொண்டவர். அதனால் போலும் மாணவர்களை இலகுவில் தன்வசப்படுத்தி, ஊக்கப்படுத்தி பாடசாலையின் நிகழ்வுகளில் எல்லாம் பங்குபற்றச் செய்ார். கல்லூரியின் இந்து மாணவர் மன்றத்திற்குப் பொறுப்பாக இருந்த அவர் வருடாவருடம் நவராத்திரி, திருவெம்பாவை, நாயன்மார் குருபூசை தினங்கள் போன்ற சமய விசேட தினங்கள் சிறப்பாக நடைபெற உந்து சக்தியாக இருந்து வந்தவர். பாடசாலையில் வருடந்தோறும் வரும் ஐப்பசி மாதக் கடைசி வெள்ளி அன்று சமய தீட்சை வழங்கி மாந்தரை சைவ சமயிகளாக்கும் செயன்முறையை நடைமறைப்படுத்தியவர் இவரே என்பது மிகையல்ல.
இவ்வாறு உத்தம ஆசிரியராய்ப் பணியாற்றிதழிழையம் சைவத்தையும்
இந்துக்கல்லூரியில் வளர்த்த அதிபராய் ஓய்வு பெற்ற இவரது இழப்பு பாடசாலைச் சமூகத்திற்கு பேரிழப்பே.
சிறந்த குடும்பத் தலைவனாக விளங்கிய இவர் குடும்பத்தாரிடம் மிகுந்த பாசமுடன் விளங்கியவர். இவரின் இழப்புகுடும்பத்தாருக்கு ஈடுசெய்ய முடியாத ஒன்றேயாகும். 'n
நல்லதொரு சமயத் தொண்டர், சமூகத் தொண்டா, பண்பாளர், குடும்பத் தலைவர், மனித நேயர் மறைந்துவிட்டார். ஆசிரிய தீபம் ஒன்று
- -ܓܠ
ண்ா iiiiiiiiiiii
15
༄༽
للمرے

Page 11
/* ༽ அணைந்துவிட்டது. ஆனால் அவர் ஆற்றிய செயற்பாடு, அவற்றின் விளைவுகளும் வெளிப்பாடுகளும் என்றென்றும் அன்னாரை எமக்கு ஞாபகமூட்டிக்கொண்டு இருக்கும் என்பதில் ஐயமில்லை. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாம் பிரார்த்திக்கின்றோம்.
“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்”
-கீதாசாரம்.
திருமதி. வா. யோகராஜா ஓய்வு பெற்ற ஆசிரியை ፶ கொ/இந்துக் கல்லூரி
இரத்மலானை.
ܢܠ
6
 

ბ.:X
ாத
660
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றையவை”
என்ற வள்ளுவரின் வாக்குக்கு அமைய அழியாச் செல்வமாகிய கல்வியை எமக்குப் புகட்டி எம் மத்தியில் இருந்து மறைந்த எமது பெருமதிப் பிற்குரிய முன்னைநாள் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையின் அதிபர் வி. வைத்தியநாதன் அவர்களின் மாணவனாக நான் இருந்ததையிட்டு மிகவும் பெருமையடைகிறேன்.
இவரை நினைக்கும் போதெல்லாம் இவரின் எளிமையும் தூய்மையுமே மனக்கண் முன்னே தோன்றுகின்றது. இவர் வெண்ணிற தேசிய உடையிலேயே எந்நேரமும் தோற்றமளிப்பார். எனது இடைநிலைக் கல்வியைக் கொழும்பு இந்துக்கல்லூரி, இரத்மலானையில் நான் கற்கச் சென்ற போது முதன் முதலில் இவர் ஒரு தமிழாசிரியனாகவே எனக்கு அறிமுகமானார். காலப் போக்கில் அவர் தமிழ் மட்டுமல்லாமல் கணிதம், விஞ்ஞானம், சமயம் போன்ற ஏனைய பாடங்களையும் சிறந்த முறையில் கற்பிக்கக் கூடியவர் என்பதை காணக்கூடியதாக இருந்தது. கல்வியுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற ஏனைய நல்ல பண்புகளையும் எம்மத்தியில் புகட்டி எம்மை உயர் நிலைக்குக் கொண்டு வருவதற்குத் தன்னை அர்ப்பணித்து செயலாற்றினார்.
இவர் கனிஷ்ட பிரிவு மாணவர்களை ஒரு தந்தையைப் போல அன்புடனும், கண்டிப்புடனும் வழிநடாத்தினார். அதேவேளையில் சிரேஷ்ட பிரிவு மாணவர்களுடன் நண்பனைப் போல் பழகி அவர்களையும் நெறிப்படுத்தினார். இவர் தவறிழைக்கும் மாணவர்களைக் கோபித்து தண்டிக்காமல் அம்மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகள் கூறி நல்வழிப்படுத்தியதை நான் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறேன். தவறிழைக்கும் மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் தண்டனைகளை விட அறிவுரைகளே சிறந்தது என்னும் தற்போதைய கல்வியியலாளரின் சிந்தனையை இவர் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே நடைமுறைப்படுத்தியவராவார். இவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் பலர்
17
کرتے

Page 12
ܦܚ
/
ܢܠ
உள் நாடுகளிலும் வெளிநாடுகளிலும் பல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். *ー
1970, 1971 ஆண்டு காலப்பகுதியில் நான் இக்கல்லூரியின் இந்து மாமன்றத்தின் செயலாளராகக் கடமையாற்றிய போது இவர் இம்மன்றத்தின் பொறுப்பாசிரியராக இருந்தார். ஆண்டுதோறும் இந்துமாமன்றத்தினால் சரஸ்வதி மண்டபத்தில் நடாத்தப்படும் கலைமகள் விழாவிற்கும், விழாவில் வெளியிடப்படும் “இந்து இளைஞன்” என்ற இலக்கிய சஞ்சிகையின் வெளியீட்டிற்கும் இவர் பெரிதும் பங்களிப்பு ஆற்றினார். இவ்வாறாக இவர் பாடசாலையின் வளர்ச்சிக்காக ஆற்றிய சேவைகள் என்றென்றும் நினைவு கூரத்தக்கவை.
கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையின் பொன் விழாக் கொண்டாட்டங்களின் போது இவர் கெளரவிக்கப்பட்ட போது நான் இவரைச் சந்தித்து உரையாடினேன். இது தான் அவருடனான இறுதியான சந்திப்பு என நான் எண்ணியிருக்கவில்லை. அவருடைய மறைவினால் துயருறும் அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவருடைய ஆத்மா சாந்தியடைவதற்கு இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
எஸ். பூரீஸ்கந்தராஜா
மேல் நீதிமன்ற நீதிபதி கொழும்பு.
@勢蔓、
警蟹
8

அமரர் திரு. விசுவநாதன் வைத்திய நாதனுக்கு
ஓர் அஞ்சலி 毅
“எண்ணும் எழுத்தும் கண்ணெத் தகும்’மனிதனின் வாழ்வில் கல்வியின் முக்கியத்தை உணர்த்தும் இந்த வாசகத்துக்கமைய ஆசிரியர் தொழிலை இலட்சியமாகக் கொண்டு செயற்பட்டவர் அதிபர் வைத்திய நாதன் அவர்கள். இவர் இதை தனது தொழில் என்று சொல்வதிலும் பார்க்க தொண்டாக நினைத்துச் செயற்பட்டார் என்றால் அது மிகை இல்லை.
அப்பேற்பட்ட ஆசிரியரிடம் கல்வி பயிலும் பாக்கியம் எனக்குக் கிடைக் கப்பட்டமைக்காக எனது தந்தைக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டவனாகின்றேன். தமிழ் இந்து என்பதை பறைசாற்றும் உருவம் அமரருடையது.வெள்ளை வெளிர் என்னும் தேசிய உடையணிந்து, நெற்றியிலே திருநீற்றுப் பூச்சுடன் காணப்படுவார். 1983ம் ஆண்டு இனக் கலவரத்தின் பின் சில மாதங்களில் நாடு வழமைக்குத் திரும்பிய போதிலும் நாம் கல்வி பயின்ற கொழும்பு இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு தனது இயல்பு செயற்பாடுகளைத் தொடர முடியாத துள்பாக்கிய கால கட்டத்தை நினைத்துப் பார்கின்றேன். 1983ம் ஆண்டு ஜூலை அவலம் இந்துக் கல்லூரிக்கு பல வருடங்கள் நீடித்தது. இந்தக் காலகட்டத்தில் மாணவர்களை இழந்து, ஆசிரியர்களை இழந்து, தனக்கென இருந்த கம்பீரமான கட்டடங்களை இழந்து நின்ற கல்லூரியின் அதிபராக அமரர் இருந்தார்.தாய், தந்தையர்களை இழந்து தவிக்கும் பிள்ளைகளின் அறிவுப் பசி என்ன என்பதை உணர்ந்த கல்லூரி அதிபர் திரு. வைத்தியநாதன். தெகிவளையில் பிறிதொரு கல்லூரி வளாகத்தில் பிற்பகல் பள்ளிக்கூடமாக எஞ்சி இருந்த மாணவர்களைக் கொண்டு இயங்க வைத்தார். கொழும்பு வாழ் தமிழ் இந்து மாணவர்களுக்கு தனித்துவமாக இருந்து அழிக்கப்பட்ட இக் கல்லூரியினை திரும்பவும் இரத்மலானையில் பழைய இடத்தில் இயங்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்று செயற்பட்டவர் அமரரவர்கள். எத்தனையோ இன்னல்கள், சமூக, அரசியல் எதிர்ப்புக்களின் மத்தியில் எதிர் நீச்சல் போட்டு அகதிகள் முகாமாகவும் பின்பு இராணுவ முகாமாக மாற்றப்பட்ட கல்லூரியின் இரத்மலானை வளாகத்தை கல்லூரிக்கு மீட்டு எடுப்பதில் பாடுபட்ட பல பெரியோர்களின் மத்தியில் அமரர் அவர்களின் சேவை தலை சிறந்ததொன்றாகும். ஆண்டவனின் அருளினால் இந்தப்பணி 1992ம் ஆண்டு
ار
19

Page 13
/キ
ܢܠ
கைகூடியது. அமரரவர்கள் 1989ம் ஆண்டு ஓய்வு பெற்றபோது தற்போதைய அதிபர் திரு.N. மன்மதராஜன் அவர்கள் அமரரவர்களிடமிருந்து பாடசாலையைப் பொறுப்பேற்றுக்கொண்டார். அமரரவர்கள் ஆசிரியராக ஓய்வு பெற்றபோதிலும் கல்லூரியின் சேவைகளில் இருந்து சிறிதும் ஓய்வு பெறவில்லை; அயராது கல்லூரிக்காக உழைத்தவர். அண்மையில் நடைபெற்ற கல்லூரியின் பொன் விழாவில் அமரரவர்களின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது இதற்கு நல்ல சான்று சேர்க்கின்றது.
இப்படிபட்ட தன்னலம் கருதா, நற்பணிகள் பல செய்த ஓர் கல்வி மானையும், சமூக சேவையாளனையும், சமயத் தொண்டனையும் எமது சமூகம் இழந்து நிற்கின்றது.
அந்த வகையில் அமரரரின் வாழ்க்கை ஓர் உன்னத எடுத்துக்காட்டு என்பதை நினைவில் கொண்டு அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்ப அங்கத்தவர்களுக்கு எனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
சின்னத்துரை தனபாலா பழைய மாணவன்
உபதலைவர் அகில இலங்கை இந்து மாமன்றம் தர்மகள்த்தா
கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம்.
برسے
20
 

r
ܢܠ
கொழும்பு-12.
ཛོད་༽
భ్య:ళ్ల
நினைவு அஞ்சலி
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தில் வேண்டா நமக்கும் இவ்வழியே நாம் போயமளவும் எமக்குகென்ன என்று இட்டுண்டிரும்.
-ஒளவை பாட்டியார்.
அமரர் திரு விசுவநாதன் வைத்தியநாதன் ஓர் சிறந்த கல்விமானாக, நல்லதொரு ஆசானாக, பாசமிகு தந்தையாக எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த தொரு சமூக சேவையாளனாக, பார் போற்றும் விதத்தில் வாழ்ந்தவர்.
எனது மாணவப் பிராயத்தில் கொழும்பு, இரத்மலானை இந்துக் கல்லூரியில் அன்னாரிடம் மாணவனாக இருந்து கல்வி பயிலும் பாக்கியம் கிடைக்கப் பெற்றவன். அமரர் திரு. விசுவநாதன் வைத்தியநாதன் எனது பள்ளிக்கூட வாழ்க்கையில் ஓர் அரிய ஆசிரியராகவும், பின்பு நன்மை தீமைகளை எடுத்துரைக்கும் சிறந்த அறிவாளராகவும், அவரது பின்னைய காலத்தில் ஒரு நெருங்கிய நண்பராகவும், இருந்து வந்தார் என்றால் அது மிகையாகாது.
யாழப்பாணம் கந்தரோடையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் தனது குடும்பத்தாரைப் பொறுத்த மட்டில் ஓர் சிறந்த உத்தம புருஷனாக வாழ்ந்தவர்.
அன்னாரின் இழப்பால் தவித்திருக்கும் மனைவி, பிள்ளைகளுக்கும், சுற்றத்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்து அன்னாரின் ஆத்மா இறைவனடி சேர்ந்து சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
சின்னத்துரை ரவீந்திரா தொழிலதிபர் லீலா எக்ஸ்போட் அன்ட் இம்போட்ஸ் 42, பண்டாரநாயக்கா மாவத்தை,
05.07.2002
21

Page 14
நித்திலத்தில் வந்துதித்த மானிடரெல்லாம் நிலையற்றவரே எனினும் நிலையான காலத்தில் - அவரவர் நிறைவேற்றும் காரியங்கள் அவர்கள் கண்டும்டி கடுகினாலும் காலத்தால் அழியாத பொக்கிஷங்களே. வாடும் காலத்தில் வரலாறு படைத்தவர்களில் வற்றாத கன்னிரை எமக்கு அளித்துவிட்டு ஆகுதியாகிய ஐயா வைத்தியநாதன் ஓடு திடுப்புடுனை. 3மாண்டாலும் வாழ்ந்தாலும் வரலாறு இவர் பெயர் சொல்லும் 独 அரக்கடுக்கு இரையான ம்ை கல்லூரியை ஆண்டுகள் ஒன்பது அரவணைத்துவிட்டு கையளித்த பெடுமை ஐயாவுக்கே உரியது. நேயம் மிக்க நெஞ்சங்களின் அதிபர் நேசம் கொண்ட உள்ளங்களின் நர்ைபர். பிறந்தான், பல சாதனைகளை பிறப்பித்தான், மடிந்தபோதும் மடியாத ஒரு சரித்திரத்தை பிரசவித்தார் - என்ற மங்கள நாமத்துக்கு மகுடம் குடியவர் ஐயா வைத்தியநாதன். அசையும் கண்களிலும்
கம்பீர நடையிலும் நாங்கள் கற்றுக்கொண்டது ஏராளம். காலம் கரைய
கண்ணிர் வழிய
deb60 deg.) கனகச்சிதமாய் காவிவிட்டான். அஞ்சாத நெஞ்சுகiபட
தேம்பி அடுது புரண்டு
சிந்தை கலங்கி
மனம் நொந்து வேகுதய்யா. மடிந்தாலும் எம்மனதில் மறையாத மனிதடுக்கு எமது அஞ்சலிகள்.
b. L06ito).JT926i S.L.E.S., J.P. அதிபர் கொழும்பு இந்துக் கல்லூரி, இரத்மலானை.
لد
 

/*
அமரர் விசுவநாதன் வைத்தியநாதன்
கடந்த அரைநூற்றாண்டு காலமாக களங்கமில்லாத அன்புடன் பழகி உறவு கொண்டாடிய உங்கள் பிரிவு எங்கள் குடும்பத்தாரையும் என்னையும் பெருதும் துயரக்கடலில் ஆழ்த்திவிட்டது. அன்பொழுகப் பேசி, புன்சிரிப்பால் எங்களை என்றும் மகிழ்வித்த தங்களை என்றென்றும் நாம் மறவோம். எப்போதும் நினைவு கூருவோம்.
தங்களைப் பிரிந்து துன்பத்தில் மூழ்கித் தவிக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினருக்கும் எங்கள் அனுதாபங்களை
இத்தால் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
தங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
ரா. வெங்கட்ராமன் குடும்பத்தினர். ராஜ்பவன் காந்தி லொட்ஜ்,
வெள்ளவத்தை.
བོད་

Page 15
மறக்க முடியாத வைத்தியநாதன்
விஸ்வநாதன் வைத்தியநாதன் இறந்து விட்டார் என்ற செய்தி கிடைத்தது. என் மனதில் ஓர் அதிர்ச்சி, பிரிவுத்துயர் சிலமணி நேரங்களின் பின் சிந்தித்துப் பார்த்தேன். பகவத்கீதை வாக்குகளை நினைவுக்கு எடுத்தேன்.
“இவன் பிறப்பதும் இல்லை இவன் ஒருமுறை இருந்துபின்னர் இல்லாது போவதுமில்லை இவன் பிறப்பற்றவன்! அனவரதன்! சாசுவதன் பழையோன்! உடம்பு அழியுமேயன்றி இவன் அழியமாட்டான்”
இவ் வாக்கியங்கள் வைத்தியநாதன் அவர்களுக்கு சாலப் பொருந்துவனவாகும்.
திரு. வைத்தியநாதன் அவர்களை 1984 முதற் கொண்டு அறிமுகமாகி இறக்கும்வரை நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தமை நான் செய்த பூர்வ ஜென்ம பலனே ஆகும். ஏனெனில் அவர் எனக்கு குருவாக நின்று பல வழிகளிலும் ஆலோசனை வழங்கியமையேயாகும். இனியன பேசி இனியன ஆற்றி இனியன நினைத்து எல்லோர்க்கும் இனியவராக விளங்கியவர். கோபம் என்பதை அவரிடம் நான் கண்டதேயில்லை.
திரு. வைத்தியநாதன் அவர்கள் தான்சார்ந்த தொழிலுக்கு அப்பால் கொழும்பு தமிழ்ச் சங்கம், சைவவித்யா விருத்திச் சங்கம் போன்ற நிறுவனங்களிலும் பங்கேற்று அரும்பணி புரிந்தவர்.தன் தொழிலின் சிறப்பினை நிறுத்தற் பொருட்டு கொழும்பு இந்துக் கல்லூரியினைக் காத்தபிரம்மாவானவர். இக் கல்லூரியினுடாக எண்ணிறைந்த நன்மாணக்கரை உருவாக்கியவர்.
என்னுடைய வாழ்க்கைக் காலத்தில் நான் கண்ட சிறந்த சில மனிதர்களில் திரு. வைத்தியநாதனும் ஒருவர் என்றால் அது மிகையாகாது. அவர் நேர்மை, அன்பு, கடமை, மன உறுதி, அமைதியான சேவை போன்ற சிறந்த அம்சங்களை தனது வாழ்க்கையில் அமைத்து வாழ்ந்து எம்மை விட்டுப் பிரிந்து விட்டார். அவருடைய வாழ்க்கை முறை அவரை மனதார நேசித்தவர்களின் வாழ்க்கையில் நிச்சயமாக ஓர் ஒளிச் சுடராக மிளிர்ந்து கொண்டே இருக்கும். எனவே அமரத்துவம் அடைந்த அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.
மு. மனோகரன் ஆசிரியர் கல்விவள ஆலோசகள்
மேல்மாகாணம்
24
མཛོད་༽
ابرے
 

ܢܠ
எழத்தானிமுனை தன்னால் எழுதி வைத்த விதியெல்லாம் அழித்தாலும் அழுதாலும் அகலாதன்றோ. பழமென்றும், பூவென்றும், மொட்டென்றும், மலரென்றும், துளிரென்றும் காலனுக்கு பேதமேது. அமரர் விசுவநாதன் வைத்தியநாதன் அவர்கள் காலனது பார்வையில் சீக்கிரமே சிக்கிக்கொண்டார்.
எந்நேரமும் தனது மாறாத புண்னகையுடன் நேச உணர்வுடன் காட்சிதந்து, எங்களால் அன்பாக மாஸ்டர் என அழைக்கப்படும் வைத்தியநாதன் அவர்களின் பிரிவுச் செய்தி எம்மையெல்லாம் வாட்டியது. அவரின் உடல் அழிந்து இருக்கலாம் ஆனால் அவரின் நினைவுகள் எம்நெஞ்சில் உயிர் வாழ்கின்றது.
இன்றிருந்தார் நாளையில்லை என்கின்ற தத்துவத்தினை இனிது செய்ய மரணமும் தான் இனிதாக அமையும் என்ற உண்மை புரிவதற்காக இறைவனடி சேர்ந்த இவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வைத்தியநாதன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
உத்தியோகத்தர்கள் லீலா எக்ஸ்பேர்ட்ஸ் இன்போட்ஸ் இல, 42, பண்டார நாயக்க மாவத்தை, கொழும்பு-12.
@勢蔓、
g
25
N

Page 16
Sl
சிவமயம்
தோத்திரப்பாடல்கள்
திருச்சிற்றம்பலம்
விநாயகர் துதி
ஐந்து கரத்னை ஆனை முகத்தனை இந்தினிளம் பிறை போலும் மெயிற்றினை நந்தி மகற்தனை ஞானக் கொழுந்தினைப புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன்
தேவாரம்
பிடியதன்வுருகுமை கொளமிகுகரியது வடிகொடுதனதடி வழிபடுமவரிடர் கடிகன பதிவர அருளினர் மிகுகொடை வடிவினர் பயில்வலி வல முறையிறையே
திருவாசகம்
பாரொடு விண்ணாய்ப் பரந்தவெம்பரனே பற்று நான் பற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத்துரைத்தேன்
ஆண்ட நீயருளினையானால் வார்கடலுலகில் வாழகிறேன் கண்டாய்
வருகவென்றருள் புரிவாயே
ཛོད་༽
26

திருவிசைப்பா
திருநாம அஞ்செழுத்து செப்பாராகில்
தீ வண்ணர் திறமொருகால் பேசாராகில் ஒரு காலுந் திருக்கோயிசூழாராகில்
உண்பதன் முன்மலர்பறித் திட்டுண்ணாராகில் அருநோய்கள் கெட வெண்ணிறு அணியாராகில்
அளியற்றவர் பிறந்த வாடு) ஏதோ வென்னில் பெரு நோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செற்றும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே
திருப்பல்லாண்டு
புரந்தான் மாலயன் பூசவிட்டோலமிட்
டின்மை புகலரித்தாய்
இரந்திருந்தழைப்பவென் உயிராண்ட
கென் செயலல்ல மென்றுள் கரந்துக் காவாத கற்பகனாகிற்
கரையில் கருணைக்கடல் பரந்தும் நீவந்து விரும்பிலாப் பாங்கற்கே
பல்லாண்டு கூறுதுமே
திருப்புராணம்
அண்ணலெயெனை ஆண்டு கொண்ட ருளியஅமுதே விண்ணிலே மறைந்தருற் புரி வேதநாயகனே கண்ணினாற்றிருக் கயிலையிலிருந்த நின் கோலம் நண்ணியன் தோழ நயத்தருற் புரியெனப் பணிந்தார்.
27

Page 17
/*
திருப்புகழ்
ஏறு மயிலேறி விளையாடு முகமொன்றே ஈசனுடன் ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடியார்கள் வினை தீர்த்த முக மொன்றே குன்றுருவாய் வேல் வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு சூரனை வதைத்த முக மொன்றே வள்ளியை மணம் புணர வந்த முக மொன்றே ஆறுமுக மான பொருள் நீயருளல் வேண்டும் ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே
நற்சிந்தனை
அன்பே கடவுள் அன்பே உலகம் அன்பே உயிர்கள் அன்பே அனைத்தும் அன்பே ஆவதும் அழிவது போகலாம் அன்பின் அதிசயம் ஆரறிவாரோ
திருமந்திரம்
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே
தேற்றம்
நானிலம் யாவுமோர் நாடகசாலையே ஆண்பெண் அனைவரும் நடிப்பவர்கள் தாம் ஆயுள் நாளில் ஏயபல வேடம் எடுப்பவர் புவியில் இறப்பவர் ஆவார்.
28

鱷國
வாழதது
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன் முறை அரசு செய்க குறைவிலாதுயிர்கள் வாழ நான் மறையறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவந்தி விளங்கு உலகமெலாம்.
வேயுறு தோழி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்ததென்
உளமே புகுந்த வதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் பதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
என்பொரு கொம்பொடாமை மிவைமார் பிலங்க
எருதேறி யேழையுடனே பொன் பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த வதனால் ஒன்பதொடொன்றாடெழுபதுானென்டொடானும்
உடனாய நாற்க வைதாம் அன் பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
உருவளர் பவழ மேனி ஒளி நீறணிந்து
உமையொடும் வெள்ளை விடைமேல்
முருகவர் கொன்றை திங்கள் முடிமேலணிந்தென்
உளமே புகுந்த வதனால்
ار
29

Page 18
-ܓܠ
திருமகள் கலையதுர்தி செய மாது பூமி திசை தெய்வமான பலவும்
அரு நெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
மதிநுதல் மங்கெயொடு வடபாலிருந்து
மறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால் கொதியுறு காலன் அசங்கி நமனொடு தூதர்
கொடி நோய்களான பலவும் அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்க மிகவே
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தானோடும்
விடையேறும் நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பதமவையும் அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
வாள் வரி அதன தாடை வரி கோவணத்தார்
மடவாள் தானொடு முடனாய் நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால் கேளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி ஆணரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
30
لر

/*
செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக
விடையெறு செல்வன் அடைவார் ஒப்பிள மதியும் அப்பும் முடிமேலணிந்தென்
உளமே புகுந்தஅதனால் வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்
வினையால் வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
வேள்பட விழி செய்தன்று விடைமேலிருந்து மடவாள் தனொடு முடியனாய் வான்மதி வன்னி கொள்றை மலர் சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தனொடும்
இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
பல பல வேடமாடும் பரன் நரிபாகம்
பசு வேறும் எங்கள் பரமன் சல மகளோடெருக்கு முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால் மலர் மிசை யோனும் மாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும் அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
கொத்தலர் ழெலியோடு விசையற்கு நல்கு
குணமாய வெட விசிர்தன் மத்தமும் மதியும் நாகம் முடிமேலணிந்தென்
31

Page 19
/*
ܢܠ
உளமே புகுந்த அதனால் புத்தரோடமனை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே அத்தரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்க மிகவே
தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியா பிரமா பரத்து மறைஞான முனுவன் தானூறு கோளும் நாளும் அடியாரவந்து
நலியாத வண்ணம் உணர செய் ஆன சொல் மாலை ஒதும் அடியார்கள் வானதில்
அரசாள்வார் ஆணை நமதே
சூரியன்
சீலமாய் வாழு சீரருள் புரியும் ஞானம் புகழும் ஞாயிறே போற்றி சூரியா சந்திரா போற்றி வீரியா போற்றி வினைகள் கறைவாய்
சந்திரன்
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சற்குரு போற்றி அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே
32
ཛོད་༽
 

/*
வ்ெவாய்
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்களச் செவ்வாய் மலரடி போற்றி அங்காரகனே அவதிகள் நீக்கு
புதன்
சிதமுள வாழ இன்னல்கள் நீக்கி புத பகவானே பொன்னடி போற்றி பதந்தந்தாற் வாய் பண்ணொளி யானே உதவியே யருளும் உத்தமா போற்றி
வியாழன்
குணமிகு வியாழக் குரு பகவானே மணமுற வாழ்வு மகிழ்வுடனருள்வாய் பிரகஸ்பதி வியாழப் பாருரு நேசா கிரக தோஷமின்றி கடாஷித் தருள்வாய்
வெள்ளி (சுக்கிரன்)
சுக்ர மூர்த்தி சுகமிகுயீவாய் வக்ரமின்றி வரமிகத் தருள்வாய் வெற்றிச் சுக்ர வித்தக போற்றி அள்ளிக் கொடுப்பாய் அடியார்க் கருளே
சனி
சஞ்சலந் தீர்க்கும் சனி பகவானெ மங்களம் பொங்க மனம் வைத்த தருள்வாய் சச்சரவின்றி சாக நெறியில் இச்சகம் வாழ இன்னருள் தாராய்
33

Page 20
இராகு
அரவெனும் ராகு அப்பனே போற்றி கரவா தருள்வாய் கஸ்டங்கள் நீக்கி ஆதவருள் புரி அனைத்திலும் வெற்றி ராகுக் கனியே ரம்மியா போற்றி
கேது
கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றி பாவம் தீர்ப்பாய் வாதம் வம்பு வழக்குகளின்றி கேள் வமயாய் ரஷி
வாழ்க்கை நிலையாமை குறித்த சில பாக்கள்
மானிடர்கள் ஒரு போதும் மரிப்பதில்லை மரண மென்றால் ஆன்மாவின் சட்டை மாற்றம் ஏனென்றால் ஐம்பூதக் கூடு தேகம் இவை பிரிந்து இனமினமாய்ச் சேர்தல் சாவு
மனைவி தாய் தந்தை மக்கள் சுற்ற மெனும் வினையுளே விழுந்தழுந்தி வேதனைக் கிடனாகாதே கறையுமா கடல்சூழ் நாகை மன்னு காரோணத்தானை நினையுமா வல்லிராகில் உய்யலாம் நெஞ்சினிரே
ஐயுஞ் தொடர்ந்து விழுயஞ் சொருகி அறிவிழந்து மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதென்று வேண்டுவன்யான் செய்யுந் திருவொற்றியூருடையீர் திருநீறு மிட்டுக் கையுஞ் தொழப் பண்ணி ஐந்தெழுத்தோதவுங்கற்பியுமே
لا .
34.

༄༽
முடி கொண்ட மத்தமும் முக்கண்ணினோக்கும் முறுவலிப்புந் துடிகொண்ட கையுந்துகைத்த வெண்ணிறுஞ் சரிகுழவான் படி கொண்ட பாகமும் பாய் புலிதோலுமென் பாவிநெஞ்சில் குடி கொண்ட வாதில்லை யம்பலக் கூத்தன் குரைகழலே
என்னைப் பெற்ற தாயாரும் என்னைப் பிணமென்றிகழ்ந்து விட்டார் பொன் பெற்ற மாதரும் போ என்று சொல்லிப் புலம்பி விட்டார் கொன் பெற்ற மைந்தரும் பின் வலம் வந்து குடமுடைத்தார் உன் பற்றொழிய வேறொரு பற்று மில்லை உடைவனே
கருத்தரிக்க முன்னெல்லாம் காயம் நின்ற தெவ்விடம் உருத்தரிக்க முன்பெலாம் உயிர்ப்பு நின்ற தெவ்விடம் அருள்தரிக்கு முன்பெலாம் ஆசை நின்றது வாயுவில் திருக் கறுத்துக் கொண்டதே சிவாயமென்று கூறுவீர்
ஓசையுற்ற கல்லை நீர் உடைத்து இரண்டாய்ச் செய்துமே வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர் பூசனைக்கு வைத்த கல்லின் பூவும் நீரும் சாத்துரீர் ஈசனுக்குகந்த கல் எந்தக் கல் சொல்லுமே
ஆதியில்லை அந்தமில்லை ஆனநாலு வேதமில்லை சோதியில்லை சொல்லுமில் சொல்லிறந்த தூவெளி நீதியில்லை நேசமில்லை நிச்சயம் படாததும் ஆதிகண்டு கொண்ட பின் அஞ்செழுத்தும் இல்லையே
கோயில் பள்ளி ஏதடா குறித்து நின்ற ஏதடா வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால் காயமான பள்ளியில் காணலாம் இறையையே
لر
35

Page 21
r
உயிரிருந்த தெவ்விடம் உடம்பெடுப் பதின்முனம் உயிராவதேதடா உடம்பாவதேதடா உயிரையும் உடம்பையம் ஒன்றுவிப்பதேதடா உயிரால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா
சாதியாவதேதடா சலம் திரண்ட நீரலோ பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ காதில் வாணி கரை கம்பி பாடகம் பொன் ஒன்றலோ சாதி பேதம் ஒதுக்கின்ற தன்மை என்ன தன்மையே
கறந்த பால் முலைபுகா கடைந்த வெண்ணெய் மோர் புகா உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்தரும் விரிந்த பூவும் உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா இறந்தவர் பிழைப்பதில்லை இல்லை இல்லை இல்லையே
கோயிலாவதேதடா குளங்களாவதேதடா கோயிலும் குளங்களும் கும்பிடுகுலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே
ஆவதும் பரத்துளே அழிவதும் பரத்துளே தேவதும் பரத்துளே திசைகளும் பரத்துளே தேவரும் பரத்துளே புகுவதும் பரத்துளே யாவரும் பரத்துளே யானும் அய்பரத்துளே
36

/*
ཡོད
Hanbuti
மனைவி - தெய்வநாயகி
அன்பு மொழி பேசி கரம் பிடித்த நாயகனே இனிய சொல் கேட்டதன்றி வேறெதுவும் நானறியேன் உற்றாரும் நண்பர்களும் உறவினர்களும் போற்றிட பெரு வாழ்க்கை வாழ்ந்திட்ட பெருந்தலைவா நாம் கண்ட பெரும் செல்வம் மும்மணிகள் பெரு வாழ்க்கை வாழ்வதனைக் கண்டும் நம் பேத்தி மழலை மொழி கேட்டு மகிழாமலே சடுதியிலே என்னை விட்டுப் பிரிய மனம் வந்ததேனோ ஐயா என்துயரம் ஆற்றவழி இனி உண்டோ இவ்வுலகில்
மகன்மார் - விஸ்வநாதன், கவிவாணன்
மாண்டாய் நீ என்ற செய்தி கேட்டபோது தேகமெல்லாம் படபடத்துத்துடித்ததப்பா முத்தான ஆரமுதே அப்பாவே நீ மூதுரைகள் கூறி எம்மோடு இருந்ததெல்லாம் செத்தாலும் மறப்பதற்கு இல்லையப்பா சேர்ந்துவிடும் சிவனடிக் கீழ் அமைதி சாந்தி
மகள் - அனுஷா
அன்போடு அரவணைத்து
அறிவுப் பாலூட்டி new - கனிவான கண்டிப் போடு
கண்ணியமாய் என்னை வளர்த்து أر 4ހ
37

Page 22
கண்ணிறைந்த நாயகனை தேடி மணமுடித்து பெரு வாழ்வு வாழ வழி சமைத்த என் அப்பா பக்கத்திலிருந்து பணி விடைகள் செய்யவில்லை பாவி நான் உங்கள் திருமுகமும் பார்க்கவில்லை மாண்ட செய்தி கேட்டு நான் துடிதுடித்து மாய்கின்றேன் என் துயரம் ஆற்ற வழி ஏதும் உண்டோ அப்பாவே
மருமகன் - ஜெகநாதன்
மாமா உங்கள் முகங்காணப்பாவியானேன். மழை நெடுநாள் இல்லாத பயிரதானேன். எரிதணலில் இட்ட இளந்தளிரானேன். சுழிமுனையில் அகப்பட்ட பஞ்சதானேன். ஆதாரமில்லாப் பூங்கொடியானேன். அலைகடலில் காற்றடிக்கும் கப்பலானேன். பாதார விந்தனிக் காண்ப தெப்போ பதைக் கின்றேன் ஐயையோ நான் இனி என் செய்வேன்.
பேத்தி - தாமரா
கன்னமுச்சி என்றெங்கும் என்னைக் கொஞ்சாமல் கையதனால் உடை அணிவித்துப் பாடம் சொல்லித்தராது பள்ளிக்கு போக என்னை அனுப்பிப்பாராத அம்மப்பா நீர் சொல்லாமல் கொள்ளாமல் எங்கே சென்றீர் உன்னைக் காணாமல் துடிக்கின்றேன் நான் இங்கே.
38

/キ
ܢܠ
மடுமக்கள்
எப்பொதும் உங்களை நாம் பார்த்த கண்கள் இன்னுமுங்கள் துடிப்புக்கள் மாறவில்லை பொங்குதே ருெங்கவலை காரணந்தான் போதாதே இப்படி நீங்கள் பொவதற்கே எங்கினி மேற் காண்போமோ உங்களை இந்த இதயத்தின் தாக்கமது மறையாதையோ
சகோதரி மங்கைநாயுகி, சகோதரன் மானிக்கவாசகர்
அன்பான குழந்தையே நாம் ஒன்றாக வாழ்ந்ததை எண்ணுவதா மூத்தோர் நாமிருக்க குழந்தையே நீ ஏன் எம்மைப் பிரிந்தாய் பிரிந்த துயர் தாங்காமல் வாடி வதங்குகின்றோம் எப்பிறப்பில் உன்னைக் காண்போம் ஐயோ ஐயோ
பேரப்பிள்ளைகள்
ஆசையுடன் தாத்தா என அன்போடென்றும் அகமகிழ்ந்து வாழ்ந்ததல்லாற் பிறர் போல்பொல்லா மோசமிவர் என்றுரைக்க வைத்தீர்களில்லை பெருந்தவமே உம்மைப் பிரிந்த சோகம் எம்மை நாசமுறச் செய்திடுமோ நலிவுற்றோம் நாம் நாளுமுமை நாம் நினைத்து வாடுகின்றோம்.
لر
39

Page 23
r
ܢܠ
ཛོད་༽
உற்றார் உறவினர் புலம்பல்
வீட்டுக்குச் சென்றதும் வா என்று உபசரித்து விருந்தளித்து நாட்டுக் கதைகள் பல பேசி நன்மை பயந்தவனை காட்டெருமை மீதேறி வந்த காலனவன் மீட்டெடுத்தான் ஆற்றல் துயர் கொடிதே ஈசா உந்தன் பதந்தனிலே முறையாச் சேர்ந்த வைத்தியநாதனுக்கு பெருவாழ்வளியென்றிறைஞ்சுதலே எம்மாலிங்கே இயன்றதையா
சுற்றம் புலம்பல்
பண்பிலும் உயர்ந்தவர் பார்வைக்குமினியவர் உந்தன் பிரிவால் உளம் பதைத்து நிற்கின்றோம் சாவே உனக்கொருக்கால் சாவுவந்து சேராதோ அடித்துக் கதறுகிறோம் மனம் ஆற வழியில்லையே
6pbpl)
பட்ட மரம் தளிர் விடுத்து பூப்பதுண்டோ பாரினிலே விழுந்த மலர் சேர்வதுண்டோ உடல் விட்டு பிரிந்த உயர் கூட்டுக்குள் வருவதுண்டோ பரந்தாமன் பதம் நாடிய உயிர் மீள் வதுண்டோ ஐயா
40

༽ ہےسر
. . . வெற்றியின் இரகசியம்
6 அன்பு காட்டு ஆனால் அடிமையாகி விடாதே. ல் இரக்கங்காட்டு ஆனால் ஏமாந்து போகாதே. ல் பணிவாய் இரு ஆனால் கோழையாய் இராதே. e கண்டிப்பாய் இரு ஆனால் கோபப்படாதே. 6 சிக்கனமாய் இரு ஆனால் கஞ்சனாய் இராதே.
வீரனாய் இரு ஆனால் போக்கிரியாய் இராதே.  ேசுறுசுறுப்பாய் இரு ஆனால் பதட்டப்படாதே. ல் தர்மம் செய் ஆனால் ஆண்டியாகிவிடாதே. ல் பொருளைத் தேடு ஆனால் பேராசைப்படாதே. ல் உழைப்பை நம்பு ஆனால் கடவுளை மறந்து விடாதே. ல் நம்பிக்கையாய் இரு ஆனால் துரோகம் செய்யாதே.
ار ܢܠ
41

Page 24
z=
~ノ [ťJOOබු00ලූම් බලධිqILofsri6 d’HəJĮųddeS ən[{I泻国图gq|Gog|8 Z‘OəÁĀ Sjæ0용C&G89qımŲ9)flogoL AA‘A‘Qp[eIBUIGIGQQ QQ90qiq,q}(JI9 X‘N“H“FIpuoluețCI”@@@@@@@q|(1909S W‘L’’CIuoueuusɔඝඨික්‍රම්ගම්qiqqiqi@l1098)寸 S“T’9°C)əJĮųddeS uəpsoÐფ()(OQმნqợLÍTIQysh8 YH“X“{{[JBɔɖ冠动FødZ XoÒ‘s“I“VKqnŅI冠0qq^q}{p(9110)I Áïsos Joun.N JOJ suuəÐJəquInN SJəquInN泻回G剧行宫对@@@@@ \opumsQIII og sýsĠ TIĶIss) [0819see )
42


Page 25
ki: a ۔۔۔۔
வம்சாவழ
வைத்தியநாதன் அவர்க
வெற்றிவேலு மணி
அம்பலவாணர்
சின்னத்தம்பி + தங்கமுத்
நாகம்மா + நாகலிங்கம் இலட்சுமிபிள்ளை + முத்துமயில்வாகனம் மாரிமுத்துப்பிள்5ை
-t- . T. மங்கைநாயகி மாணிக்கல celeb6TLDU6)id கறபகம சிவபாக்கியம் கநதையா -
+. + + 始 . கதிரேசு திலகவ பராசக்தி குமாரசாமி அம்பலவாணர் வேதநாயகி
விஸ்வநாதன் அல்லிராணி தீபானந்தகுமார்
கமலநாயகி விமலநாயகி முருகானந்தன் சிவானந்தன் s
-- ート + சாந்தினி சாந்தகுமார் காந்திமதிநாதன் கணேசன் ரியகலா + . --
ಸಿಫೋನ್ಡಿ.15: ಹರಿಜ್ಜತಿ ಆಗಿಟ್ಟ ஜெயானந்தன் ரஞ்சினி கமலநாத் ஐங்கரன் ரமேஷ் பிரணவன் 1.
', மனோரதன் ஹரனயா பள்வதபத்தினி மாணிக்கமுத்து மயில்வாகனம் இராசமுத்து மயில்வாகனம் நிவிதா விசாகன்
+ ,.世. +. சுப்பிரமணியம் ಉಸಿಫಿಙ್ಗವಾ। மகேஸ்வரி
சிதம்பரவல்லி மங்கையற்கரசி அரிச்சந்திரன் சங்கரபிள்ளை அபிராமிப்பிள்ளை குமாரசுவாமி சிவமலர்
+ + 十 + + o அம்மையப்பர் ஜெயகுமாரசூரியர் சிரானி கைலாசபிள்ளை இராஜவேணி இரத்தி
l (3)6 • தனுஜா
ந்தி తెన தனஞ்செயன் C l LG& Tsjit Dr.&seDrt வேணுகோபன் ଘଣ୍ଟ சந்திரா சிவகுமாரன் சிவகரன் சித்திரா கெளரி s + + + கோபால் சங்கரப்பிள்ளை தயாபரி சர்வானந்தன் தேவசேனாதிபதி
அஸ்வினிகுமார் சுகாஜினி குருகுகன் வினோதன் அரன் சிவகரன், சிவஜீவன், சிந்துஜா
GjTGri T
முத்துமயில்வாகனம் மகேஸ்வரன் இரத்தினமுத்துமயில்வாகனம் Dr.மனோகரன் Anzamiwa
+ -- - அம்பிகை உதயகுமாரி இந்திராணி அகிலினி மித்திரன் மகிந்தன் விதுணன் மதுரா, ஆதித்தன், மகிஷா மயூரி இந்துமதி யே 35; Tib வாக்சன் தர்சிகா
சாருஷா கலாமதி, சிவகுமாரதாஸ்,
கோபிதன், ஸ்கந்தர் அருள்மதி யோகமதி
அருளானந்தம்

ளின் தாய் வழி
யம்
துப்பிள்ளை
I ா + விஸ்வநாதர் சண்முகநாயகம் அப்புத்துரை
十 十 பாசகர் வைத்தியநாதன் (1) நகுலாம்பாள் சேதுநாயகி
- + (2) பொன்னம்மா பதி தெய்வநாயகி
மயூரன் விஸ்வநாதன்
அருணா + ஜெகநாதன் - தாமரா கவிவாணன்
நந்தினி செல்வினி தர்சினி இராஜகுமார் மயூரன் r + . -- சுகுமார் பவானந்தன் கிருஷ்ணமூர்த்தி வரிக்கி செல்வரூபி
சமித்திரா விஜிராம் ஆதவன் பவித்திரன் துசியந்தன் ஸ்வரி | . . .
Uಡಿ.೧! ஜெயகுமாரசூரியர் சோமசுந்தரம் ஜெயசூரியர் சின்னத்தம்பி
-- + |+ சபாரத்தினம் மங்கையர்க்கரசி புனிதவதி ཚངས་༧་ཞམ་ ಕಿಗ್ಗಣೆ ---- ரேவதி உமாகெளரி மதி தயாளினி
e பரமேஸ்வரன் விக்னேஸ்வான் ö3D円 ரவிச்சந்திரன் ரூபன ಐಕ್ಟಿವಾಳಿ! J ೪.೧! H ரன் பகவதி 'ဖါးဖါး။ காந்தீபன் ஷ்பவதி ಒಳ್ಳೆ சத்தியவதனி குமரன் அகிலன் t1|jgाj சந்தூரன் east&T 蠶
-— தற்பரானந்தன் நித்தியானந்தன் சர்வானந்தன் குலகுணேஸ்வரி குலகுணராணி குலகுணசக்தி தேவானந்தன்
+ + 十 + + + நகுலாம்பிகாதேவி ஹேமாங்கனி சித்திரா கந்தையா செல்வக்குமாரன் தயாபரநாதன்
அச்சுதன் சிவாகரன் குமுதினி கஜானன்
சிவஜீவன் ஜபாலினி ðIIúbuss சிந்துஜா துவாரகன சர்வகா மைதினி மாதினி T605 d6). Lei) அருள்மதி
-- + சிவகுமாரதாஸ் அருளானந்தம்
Göttibt
மகள் ஸ்கந்தன்

Page 26
6)
வைத்தியநாதன்
கந்தரோடை ந
வைத்
சங்கரப்பிள்ளை சின்னத்தம்பி
விசுவநாதன்
-- &üLogostub (PS) விகவநாதர் மாரிமுத்துப்பிள்ளை --
வள்ளிஅம்பை
தர்மலிங்கம் (former MP, for Mani
(1) கமலாம்பிகை (2) சரஸ்வதி | " ... || سیسیلیس نه عملیات به مسلمان DB606 TU
ಸ್ಥಿ। -- வைத்தியநாதன் சித்திரலேகா *Áဖါး திலகவதி Q ய்வ் Tujái -- (M.
தயவந ராமச்சந்திரன் விசுவநாத மையூரன்
பிருந்தாகௌரி தேவநந்தன் கலாவாணி
விசுவநாதன் அருணா (அனுஷா) கவிவீாணன் es ஜெகநாதன்
தாமரா
சாந்தினி செல்வினி சாந்தகுமார் நந்தினி சுதர்சினி
-- ஜெயானந்தன் பவானந்தன் ரஞ்சினி சுகுமார் கிருஷ்ணமூர்த்தி
பிரணவன் சமித்திரா ஹரினியா விTராம் மனோரதன் விசாகர் பவித்ரன்
நிவிதா துசியந்தன்
8
 
 

அவர்களின் தந்தை வழி
ாகநாத உடையார்
தியநாதன்
மகன் - சொத்தியர் மகன்(பெயர் தெரியவில்லை) (பெயர் தெரியவில்லை)
L—
செல்வம்
+ peay) சின்னத்தம்பி
வாலாம்பிகை
+ s சிவசுப்பிரமணியம் சித்தாத்தர் (Proctor) P. for Vavuniya)
மீன
அம்பலவாணர் கதிரவேற்பிள்ளை வள்ளிநாயகி தையல் நாயகி
(Advacate) (Avacate + Former M.P.) +
d சணமுக நாயகம பத்மாவதி
QabsTs (Proctor) (5LDDGit (Engineer) Lð6OTAT (Grd)
-
இராஜகுமாள் மையூரதமார்
-- வாசுகி செல்வுருபி
ஆதவன்

Page 27

எங்கள் குடும்பத் தலைவர் விசுவநாதன் வைத்தியநாதன் அவர்கள் அமரத்துவம் எய்தியதை அறிந்து அவரின் ஈமக்கிரியைகளில் கலந்து கொண்டு ஆறுதல் கூறி தேறுதல் அளித்தோருக்கும், அனுதாபந் தெரிவித்தும், ஏனைய வழிகளில் உதவி நல்கியவர்களுக்கும் உண்டி வழங்கி ஆறுதலளித்தவர்களுக்கும், ஏனைய வழிகளில் உதவி நல்கியவர்களுக்கும் அந்தியேட்டி, சபீண்டீகரணக் கிரியைகளில் பங்கேற்றவர்களுக்கும், இந்நினைவு மலரை அழகாக அச்சிட்டு தந்தவர்களுக்கும் எமது இதயங்கனிந்த நன்றிகளைத்
தெரிவிக்கின்றோம்.
g s ܧܡP
இங்ங்ணம்
குடும்பத்தினர்.
43

Page 28
அச்சுப் பதிப்பு: லீலா பிறஸ் (பிறைவெட்) லிமிட்டட் 182, மெசஞ்சர் வீதி, கொழும்பு-12. தொலைபேசி 334332, 325930


Page 29
ܢ ܒ
. . . ."
-
- i.
-- ܗ .
எது நடந்ததோ, அது நன்றாகே எது நடக்கிறதோ, அது நன்றாக
எது நடக்க இருக்கிறதோ, g
உன்னுடைய எதை இழந்தாய் 5
గా ഞ
நீகொண்டுவந்தாய்? அ ܐܬ ܝܼܒ̣: ܒ.
எதை நீப்டைத்திருக் கிறாய், a
எதைநீள்டுத்துக் கொண்டாயே
ill
+ " + "= .
எதை கொடுத்தயோ, அது இங்
. " - 7 *
எது இன்று உன்னுடையதோ, அ
மற்றொரு நாள் அது வேறொரு
-
இந்த
۔ ۔ ۔' + மாற்றம் உலக நியதியா - - .ܬܐ
.
-
= س" . . . و سميت " . ܢܸ+

- -
வநடந்தது
வே நடக்கிறது
வும் நன்றாகவே நடக்கும். தற்காக நீஅழுகிகிறாய்? தை நீஇழப்பதற்கு
துவினாவதற்கு
ா, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது &ಹà கொடுக்கப்பட்டது
து நாளை மற்றொருவருடையதாகிறது
பருடைதாகும்
画、
ཡོད།