கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மதம் 1994.10

Page 1

—

Page 2
GRO CERTES
இலங்கை, கிழக்கிந்த, மேற்கீர்தி பிலிப்பைன்ஸ் ஆகிய கட்டிய உணவு பொருட்கர் படி விலையிப்,
MUTTON & SEA E"OC
2.ர் ஆட்டிறைச்சி 2ெத்த சிப்பை'கவும் விற்கப்படும் வி கருதுக்கு விழிyண்டு. VEGETABLES 8. E'RU.
* Whaறி வகைtளர், பழங்க தடுப்பர் புதியதாகத் தடுவ
(fish, Lily.
MOVIES, VIDEOS, AUD
& DISCS g.o.diablo Iay ill cy :பாவி, ப்ெபீரோ வீடியோப் பிரதி: பெற்றுக் கொணர்ளலாம். தரமாட் புதிய, திரைப்படப்பாடல்கள். பக்திப் பாடல்பினர், நீ வாத்திய இசை, மெல்லிசை, ஒலி நாடாக்கனர், லேசர் இசைத்தட்டுக்கள்.
INMOVING எந்நேரத்திலும் டுவிங் குறைந்த செலவில் செய்து தரப்படும் FAX - PHOTOCOPY உலர், வெளிநாடுகளுக்கால
.Fax வசதிகளுண்டு ܓܠ
 
 
 
 
 
 

- Α.
DD
! clay (5 LFV LFW77)
ITS
விகள்
செங்கப்
బ్లీ تكتشفت تقتضت تستمتعتقفتعتقدتعلقة န္တိ၊ 8. 籃 ) OS
Photography, Rich CaRCS பூங்கில, VIDEO TRANGFER 1: ...) TO ANY SYSTEM பழைய $50.00 க்கு மேல் கொள்வனவு ாதஸ்வர செய்பவர்களுக்கு ஒருதடவை
ப்பதிவு வீடியோ பிரதி வாடகைக்கு இலவசம்
புருட்ஸ் அன்ட் குறோசறில் 3255 Lawrence Ave. East, Unit 4. (Between Bellamy & McCowan) Scarborough, Ontario. (416) 431 - 1971

Page 3
“இறைவன் கருணை வில்
(இம்முறையும் 5000 பிரத மதம் ெ இவ்வெளியீடு உங்கள் மனமுவந்து விளம்பரம் முலம் பெருமக்களே!
இம்மலரில் வெளிவந்து ஸ்தாபனங்கள் மேன்மேலும் வளர இன மதம் வாசகர்களும் இறைபக்தர்களு மென்மேலும் வளர உங்கள் மனம் ர வேண்டுகிறோம்.
நல்ல காரியங்களுக்கு மகாலட்சுமியின் அருளைத் தவற
சமயத் தொண்டுக்கு பெருமக்களுக்கு எல்லா நன்மைகளு வர்த்தக ஸ்தாபனம்!
கனடா ஞான மன்றம் ஆசிரியர். உங்கள் அடி
பகவான் முநிராம கிருஷ்ன ப தற்போது பூரீராம கிருஷ்ண பஜனை ஒவ்வெ இடம் :- யாழ் பான்ஸி இன்கோ (மார்க்கம்
Yarl Fancy Inc. (272 Markha Tel : (416) 266-9638 மாலை 7.00 மணியிலிருந்து 8.30 மணிவன பக்தர்களை அன்புடன் அழைக்கிறோம். agfyr (tud di65422arov 66-6211 (ré தொடர்புகளுக்கு :- திருமதி சரஸ்வதி கணே திரு. சாம்பசிவம் (416) 744 7596 அடி
1

லோருக்கும் கிடைக்கட்ரும்’ கள் வெளியாகின்றன) வளியீடு
கைகளில் கிடைக்க முக்கிய காரணம் நன்கொடை கொடுக்கும் வர்த்தகப்
|ள்ள விளம்பரங்களில் உள்ள வர்த்தக றவன் அருள் புரிவாராக அவர்களை நம் ஆதரித்து அவர்கள் ஸ்தாபனம் ைெறந்த ஆதரவை கொடுப்பீர்களென
கொடை கொடுப்பவர்கள் அன்னை ாமல் பெறுவர்கள்.
மனம் உவந்து திடதவும் வர்த்தகப் ம் கிடைக்கட்டும்! வளர்க அவர்கள்
யார்
go6O.
ாரு புதன் கிழமைகளிலும் நடைபெறுகிறது. அன் எக்லிங்ரன் சந்திப்பில்) m Rd., Markham & Eglinton)
ர நடைபெறுகிறது. இச்சிறப்பான பஜனைக்கு
ßqupub ஸ்வரன் (416:29, 2904 பர் (416) 7697747

Page 4
மிஸிஸாகாவில் J O AB
COMPETITIVE FARESTOW
6)ILI, II
நாடுகளுக்( LîNULLI TGKIC
சுற்றுலாவுக்கான பஸ் ஒழுங்குகள் செய்து தரப்படும்
உங்கள் பிரயாண ട്രൂത്ര! 2562 s et
J.A.)
Office Hours: Mon-Fri: 9:30am-8:00pm Sat: 10:00am-4:00pm Sunday Closed
 
 
 
 
 
 
 
 
 
 
 

TRAWELS KR "TOURS
ORLD WIDE DESTINATIONS
ஐரோப்பா, அவுஸ்திரேலியா )த்திய, தென் அமெரிக்க கு சிறந்த விலையில் உங்கள் ாச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள நாடுங்கள்.
B "TRAWELS KR "TOURS
ஐரோப்ப நாடுகளுக்கான விசேட இரயில் பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.
க்கு தொடர்பு கொள்ளுங்கள் aus Gøvstr , B TRAWELS ÄR "TOURS
185 Dundas St. East # 218D Mississauga, Ont. LAY 2C6
el : (905) 896-8320 aX (905) 896-7965

Page 5
*டுெக்கு முன் அதிகரவெறி பிடித்த கிறிஸ்தவ ஆங்கிலேயரின் கீழ் இந்தியா அடிமைப் பட்டுக் கிடந்த காலத்திலே முப்பதே வயது நிரம்பிய இளம் சன்னியாசி தன்னம்தனியாக இந்தியாவிலிருந்த புறப்பட்டு அமெரிக்காவை அடைந்தார்.
1893ம் ஆண்டு செப்டம்பர் 11ம் நாள் சிக்காக்கோவிலே நடைபெற்ற உலகசர்வ மத மகாசபையில் 30வயதே நிரம்பிய இந்தியத் துறவி ஏழாயிரம் வரையிலான மக்கள் குழுமியிருந்த சபா மண்டபத்திலே தமது கணைகளை எய்தார். அவர் எய்த கணைகள் வெறும் சொற்கனே!
பேச ஆரம்பிக்கும் போது முன்றே முன்று சொற்கள் சபையோரின் இதயங்களை துளைத்து அவரோடு இணைய வைத்தன அந்த வார்த்தைதான் "அமெரிக்க சகோதரிகளே சகோதர்களே!" ஆன்மீக மின்சாரத்தை இந்த வார்த்தைகள் காவிச் சென்றன! அவையேள் உள்ளங்களை ஒளி பெறச் செய்தன!
மங்காத வேதாந்தத் தத்துவங்களை அள்ளி வீசினர் படிப்பறிவு பெற்ற அமெரிக்க மக்கள் உண்மையை ஏற்றார்கள் இந்த மகானை உலகத்துக்கே அறிய வைத்தர்கள்! அன்றிலிருந்து ஆயிரக்கணக்கான மேலை நாட்டிண் நாங்கள் பாவிகள் என்று தினமும் சொல்லித்திந்து ஆட்டுமந்தைகளில் உள்ள ஆடுகள் நாம் என்று ஸ்தோத்திரம் சொல்லித் திரிந்தவர்கள் பாவத்திலிருந்தும் ஆட்டு மந்தையிலிருந்தும் வெளியேறி இந்துக்களின் புனித அலைகளில் பகுந்து மனிதர்களாகவும் மனித நிலையிலிருந்து முன்னேறி தெய்வநிலைக்கும் உயர்த்தப்பட்டர்கள்.
இப்படிப் பட்ட புரட்சி ஒரு தனிமனிதனால் அதாவது துறவியால் நடாத்தப்பட்டது! யார் அந்தத்துறவி? அவர்தான் பகவான் பூரீராமகிருஷ்ணரின் தலையாய சீடர் சுவாமி விவேகானந்தர்!
எல்லா மதங்களையும் அறிந்தர் அதனை எல்லாம் ஆராய்ந்தார். இந்து மதத்தைத் தவிர வேறுமதங்கள் எல்லாம் மனிதரால் தோற்றுவிக்கப்பட்டதை கண்டன். இந்து

சுவாமி விவேகானந்தர்
மதம் தொடக்கமும் முடிவும் இல்லாதது ஆதியிலே இருந்த மதம் . இப்போது இருக்கும் மதம்! இனி மேலும் இருக்கும் மதம்! இந்து மதம்தான்! பிறப்பு இருந்தால் இறப்பு இருக்கும் ஆரம்பம் இருந்தால் முடிவிருக்கும்! ஆனால் ஆரம்பமே இல்லாததற்கு முடிவு இருக்கமுடியாது! ஆன்மாவைக் காண வழிகாட்டுவது இந்து மதம் இறைவனை அடைய வழிகாட்டுவது இந்து மதம் ஆன்மா நிலையானது பிறப்பு இறப்பு அற்றது! பிறப்பு இறப்பற்ற ஆன்மாவையும் ஆதி அந்தம் அற்ற பரமாத்மாவையும் அறிய வைத்து அடைய வழிகாட்டும் தத்துவங்கள் உண்மையானவை! அழியாதவையும் கூட இந்த தத்துவங்களை உள்ளடக்கிய மதம் நிலையாக இருந்து கொண்டேதான் இருக்கும்! அதுதான் இந்துமதம்
உலகம் தன்னைப் புகழ் ஏணியிலே தூக்கி வைத்த போதும், சுகபோகத்தில் வாழ்ந்து தாம் நாகரீக மனிதர்கள் என நினைத்துக் கொண்டிருந்த மக்கள் முன்னிலையிலே "நான் ஒரு இந்து நான் இந்துவாகப் பிறந்ததையிட்டு பெருமைப் படுகிறேன்" என முழங்கினார் சுவாமி விவேகானந்தர் அஞ்சாத நெஞ்சம் அளப்பரிய துணிவு நிகரற்ற கருணை! அவரிடம் காணப்பட்டது!
உலகிலே சமய வரலாற்றிலே பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் சுவாமி விவேகானந்தரே! வேதாந்த தத்துவங்களை விஞ்ஞான திேயிலும் நடைமுறையிலும் சிறந்த முறையில் மக்களுக்கு வெளிப்படுத்தினர். "பாமரனை

Page 6
* Free Parking * Wheel Chair cca *24lorS. Émergenc
காப்புறுதித் திட்டங்கள் ஏ
Monddy - Soturddy
SUndoy by App (
De Athi. K. S
டாக்டர். ஆதி Dr. G.A. Pickers C `NOrthodontist [Speci
* Cosmetic Dentistry
* Qoot Canals
2155 Lawrence
 
 
 
 

y Service N. ற்றுக்கொள்ளப்படும்
9:OOom - 9:OOpm ointment only
Somasundaram
கணபதி சோமசுந்தரம் Gill Dr. El Hage Lamis list Dental Surgeon
Crown (8 Bridges " Gum Treatment Bleaching * Dentures * &burgery
Ave, East,
Suite #10 t) irchmount, carborough Ontario

Page 7
பண்புள்ளவனாகவும் பண்புள்ளவனை தெய்வமாகவும் உயர்த்துவதே உண்மையான மதமாகுமென" விவேகானந்தர் கூறினர்.
அவர் குருநாதரான பகவான் பூரீராம கிருஷ்ண பரமகம்லரின் போதனைகளை முழுவதுமாக ஏற்றுக் கொண்டு அப்போதனைகளை உலகுக்கு வெளிப்படுத்தினள். பகவான் பூரீராம கிருஷ்ணரிடம் சத்தியம் பிரதி பலித்தது! சாதாரண மனிதன் தெய்வநிலை அடையும் வழியை தமது வாழ்க்கையோடு இணைத்துக் காட்டினர். பூரீராம கிருஷ்ணரை நினைத்தாலே எம்மோடு பாவம் ஒட்டிக் கொள்ளாது! அவரது உபதேச மொழிகளைத் தினம் தினம் படித்தாலே நம்மை வருத்தும் தீய அலைகள் நம்மை விட்டு விலகிவிடும் பதிலாக நல்ல அலைக்ள் நம்மைச் சூழ்ந்து நம்மை அமைதியிலுமி இன் பத்திலும் ஆழ்த்திவிடும்! ་་། ་་ ༡ དོ་
இறைவன் மனித வடிவில்ேவுருசிறர் மனிதரை மேன்மைப் படுத்த சாதாரண மனிதனிக்பிறப்பெடுக்கிறன்! இறைவன் மனிதனாகப் பிறப்பெடுப்பதுதான் அவதாரம் கடந்த கால சரித்திரங்களிலே ஐநூறு வருடங்களுக்கு ஒரு தடவை அவதார நிகழ்வுகள் நடந்துள்ளது. மக்களை வீழ்ச்சிப் பாதையிலிருந்து காப்பதற்காக இறைவன் மனித வடிவிலே வருகிறார். நாராயணன்! பூரீராமகிருஷ்ணரெனும் பெயரிலே 19ம் நூற்றாண்டிலே அவதரித்தள் அந்த அவதார புருஷரின் ஆன்மீகச் செல்வரல்லவா சுவாமி விவேகானந்தர்!
விவேகானந்தர் உலகுக்கு அளித்த ஆன்மீகப் பொக்கிஷம் விலைமதிக்க முடியாதது! அதனை சிறிதளவாவது படிப்பவர்கள் பயன் பெறாமல் போக மாட்டர்.
"நான் முப்பது வருடங்களாக கஷ்டப்பட்டு சம்பாதித்த ஆன்மீக பொக்கிஷங்கள் புத்தக வடிவிலே ஆச்சிரமங்களிலோ நூல் நிலையங்களிலோ, அலுமளிகளிலோ, ஆராய்ச்சிக்கூடங்களிலோ முடக்கப்படக் கூடாது அவை பொது மக்களைச் சென்றடைய வேண்டுமென்று முழங்கினார் சுவாமி விவேகானந்தர்"
உறங்கிக் கிடந்த இந்துக்களைத் தட்டி எழுப்பினன் இளைஞர்களின் செயல் வேகம் அவரால் தூண்டப்பட்டது! விவேகானந்தரின் தத்துவப் பேரலையால் மூழ்கடிக்கப்பட்டு விழிப்புற்றான் ஒரு தமிழ் நாட்டுப் பிராமணப் பையன் அவன் இந்தியாவின் சுதந்திரத்துக்காக, இந்துக்களின்

விழிப்புக்காக தம்மை அர்ப்பணித்து இனிய தமிழிலே பாட்டிசைத்தான் அவன் குழந்தைகள் முலமும் எழுச்சிக்கு உணர்வூட்டினான் "ஓடிவிளையாடு பாப் பா! நீ ஓய்ந்திருக்கலாகாது சாதிகள் இல்லையடி பாப்பா கூடி விளையாடு பாப்பா என்றும் புதுமைப் பெண்களடி பூமிக்குக் கண்களெடி" என்றும் தமிழர்களை விழித்தெழிப் பாடியவர்தான் அழியாப் புகழ் சுப்பிரமணிய பாரதியார்.
விவேகானந்தரால் ஆயிரமாயிரம் பேர் மேன்மையடைந்தர்கள். மேன்மை அடைந்து கொண்டு வருகிறார்கள். விவேகானந்தரின் தத்துவங்களில் முழ்கி விட்ட்ால் ஞானிகளாகி விடுவர்கள்! பூரீராம கிருஷ்ணரின் உபதேசிங்களில் முழ்கி விட்டால் தெய்வநிலை அடைவர்கள்! "நீங்கள் முயன்றால் என்னைப் போலல்ல
,h 4 V کھه
என்னைவிடப் பத்து மடங்குகூட ஆகலாம்" என
5
ஆணித்தரமாக உரைத்தர் விவேகானந்தர். ஏன் முடியாது? முட்டாள்களாலும் சோம்பேறிகளாலும்தான் முடியாது?
முடியாதென்று சொல்லிக் கொள்பவன் அறிந்து கொள்ளும் சக்தி இல்லாதவன் எவன் அறிந்து கொள்ளும் சக்தி இல்லாதவன் எவன் ஒரு சிறிதேனும் முயற்சி செய்கிறானோ அவன் பாக்கியசாலி
தத்துவங்கள் சமயக் கொள்கைகள் எல்லாம் எதற்காக? மக்களை முன்னேற்றுவதற்காக ஆசையில் சிக்குண்டு பணமே குறிக்கோளாக தன்னை மறந்து விலங்குகளாக அலைகிறர்கள் மக்கள்! வாழ்வின் முடிவில் அவர்களுக்கு என்ன கிடைத்து விடப் போகிறது? பாடுபட்டுக் காப்பாற்றிய உடலில் உயிர் பிரிந்து விட்டால் யாருக்காக அந்த உடல் உழைத்ததோ அந்த உடலை முன்று நாட்கள் கூட அவர்களால் காப்பாற்ற முடியாது துர்நாற்றமடிக்கும் மலம் போல் ஆகிவிடும்.
உடலை விட்டயின் மிக நுட்பமான சூட்சும உடல் ஆத்மாவோடு சேர்ந்து இப் பிறப் பிலே செய்த கர்மவினைகளோடு இன்னோர் உடலில் புகுந்து பிறப்பெடுக்கப்படுகிறது. ஆனால் சேர்த்து வைத்த பணமோ சொத்தோ! பெயரோ புகழோ மனைவியோ! கணவனோ! பிள்ளைகளோ உற்றன் உறவினரோ யாரும் கூடப் போவதில்லை! நாம் செய்கின்ற செயல்கள் நுட்பமாகி சம்ஸ்காரமாகி நம்மைத் தொடர்கின்றது!
சாவை எதிர்நோக்கும் கிழவருக்கு வாழ்வு கனவு போல தெரிகிறது! இளைஞர்களுக்கோ வாழ்வு கற்பனையில் வீணாகிறது!

Page 8
Îanchulala řaS
ఛళ్లఖ్య ష్ర్య - ళ్లన్దేళ్ల ఇళ్ల மஞ்சுளா மேசனில் வித்தியாசமான
பலவித வண்ணங்களில் சாறிகள் தாய்லாந்து, இங்கிலாந்திலிருந்து ே உடுபிடவைகள், கலைப் பொருட் ஆடம்பரப் பொருட்கள், ஒரிஜி விளையாட்டுப் பொருட்கள் இன்னு பொருட்கள் மலிவு விலையில் ெ தலைப்பாகை, தலைநகை யாவும் வா
திறந்திருக்கும் நேரம் (41629
திங்கள்-வெள்ளி 雕
11:00am-09:00pm 5818 SHCP
சனி-ஞாயிர
10:00am-10:00pm ੪
Tel: (416) 265-1010
* இலங்கை, இந்தியா, தாய்லாந்து ஆ
செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் * கனேடிய உணவுப்பொருட்கள், உட Fresh & Frozen ifisii, 5500TSITU * இலங்கை, இந்திய பத்திரிகைகள், ! Fax & Photocopy services
FOOD DIVISIONOFSA COME
6
 
 
 

hİOn Los:6TT LJ6yzet
မ္ပိ ဒွိမွို -------- ళ్లఖష్ణభక్లభభళ్లన్జ్ நவநாகரீக வடிவமைப்புக்கொண்ட , பஞ்சாபி உடைகள்,சிங்கப்பூர், நரடியாக இறக்குமதி செய்யப்பட்ட ட்கள், சோடனைப் பொருட்கள், னல் எவர்சில்வர் மாத்திரங்கள், ம் பல விதமான எண்ணிலடங்காப் மற்றுக்கொள்ளலாம். சர்வாணி, டகைக்கும், விற்பனைக்கும் உண்டு.
79875 (46.297.5872
PARD AveNUeeAST, UNIT #203 3OUGH, ONTARIO, M1B 4Z6
கிய நாடுகளில் இருந்து இறக்குமதி
-ன் மரக்கறி, பழவகைகள், தயிர், பால் ப், இறைச்சி வகைகள் சஞ்சிகைகள் எம்மிடம் கிடைக்கும்.
3230 Eglintin Ave. East Scarborough, Ont. Eglinton 1 Markham

Page 9
விவேகானந்தர் பல்கலைக்கழகத்திலே பீ.ஏ பட்டத்தை பெற்றவர் சட்டப் படிப்பையும் பாதியில் நிறுத்திவிட்டு பூரீராம கிருஷ்ணரின் உறவிலே ஆசைகளைத் துறந்தார்! தம்வாழ்க்கையையே தியாகம் செய்தார்! அவருடைய துறவும் தியாகமும் மாபெரும் வேதாந்த தத்துவங்களை உலகம் பெறவைத்தது!
புரட்சிகள் நடந்தன! நடக்கின்றன! எல்லாமே பலர் சேர்ந்து நபத்திய மாற்றங்கள்தான்! ஆனால் தனி ஒருவராக உலகிலே பெரிய சமய மாறுதலை ஏற்படுத்தியவர் அதுவும் அதிகார வெறி ஆட்சிகள் நிலவிய காலத்திலே துணிச்சலோடு இந்து மதத்தை அதன் மறைந்து கிடந்த மாபெரும் இரகசியங்களை உலகறிய வைத்து பாமரமக்கள் பயனும் வண்ணம் வெளிப்படுத்தி சாதனை புரிந்தவர்.
தனக்கென்று பெயரையோ புகழையோ வேண்டாமல் இந்துக்களின் விழிப்புக்காகவும் இந்து மதத்தை உலகிறய வாய்ப்புக் கொடுத்த பண்புள்ள அமெரிக்க மக்களுக்காகவும் தம்மைத் தியாகம் செய்தார்.
ஒருநாள் தமது அன்பான சீடரொருவரிடம் சுவாமி விவேகானந்தர் கூறினர்.
"எனக்கு என்னிடம் எவ்வளவு உள்ளதோ அவ்வளவு நம்பிக்கை உனக்கு உன்னிடம் இருந்தால் - அனந்தமான ஆற்றலும், கட்டுக்கடங்காத ஞானமும் வெல்ல வொண்ணாத வலிமையும் உன்னிடம் உள்ளது என்று உணர்ந்து அதனை உசுப்பிக் கொள்வாயானால் நீயும் என்னைப் போல் ஆவாய் அற்புதங்கள் புரிவாய்! அப்படி நம்புவதற்கான பலம் நமக்கு எங்கு இருக்கிறது? மாந்தரின் பலவீனத்தையே எடுத்துக் கூறும் குருமார்களிடையே பலத்தை எடுத்துச் சொல்லி நம்பிக்கையை ஊட்டக்கூடிய ஆசாரியன் எங்கே? என்று நீ கேட்பாய், அதற்காகவேதான் நான் வந்திருக்கிறேன் பலத்தைப் போதிக்கத்தான் நான் உங்களிடேைய வந்திருக்கிறேன். உங்களுக்கு வழிகாட்டுவதற்காகவே வாழ்கிறேன். என்னிடமிருந்து இந்த உண்மையை நீங்கள் கற்றுணர வேண்டும். பிறகு நகரம் நகரமாக, நாடுநாடாக வீடுவீடாகச் சென்று இந்தக் கருத்தைப் பரப்ப வேண்டும். கிளம்புங்கள் ஒவ்வேள் இந்தியனிடமும் சென்று எழுவாய் விழிப்பாய் கனவு காணாதே. உன்னையே நீ உகப்பிக் கொண்டு உன்னிடம் உள்ள தெய்வீகத்தை வெளிப்படுத்திக் கொள்வாய் என்று முழங்குங்கள்! அந்தராத்மாவின் தேவையும் துன்பமும் எதுவும் கிடையாது" என்றார்.

அமெரிக்காவிலிருந்து வெற்றிவாகையோடு இந்தியக் கண்டத்துக்குத் திரும்பிய சுவாமிகளை ஏற்றி வந்த கப்பல் கொழும்புத் துறைமுகத்தை அடைந்தது அங்கு கட்டுக் கடங்காத ஜனசமுத்திரம் அவரை வரவேற்றது. பின்பு சொல்லவா வேண்டும்.
கொழும்பிலிருந்து கண்டி அனுராதபுரம் சென்று அநுராதபுரத்தில் போதி மரத்தடியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மதவெறிகொண்ட புத்த பிக்குகளும் பெளத்தர்களும் திரண்டுவந்து தாரை தப்பட்டைகளை முழங்கி சுவாமிகளை பேசமுடியாதபடி செய்தனர் அப்போ சுவாமிகள் புத்தரைப் பற்றி அதிகம் தெரிந்திராத அந்தப் பெளத்தர்களிடையே புத்த பெருமானைப் பற்றிய சிறப்பான உரை ஒன்றினை ஆற்றி அந்தப் பெளத்தர்களை ஆச்சரியத்தில் முழ்கடித்தார்.
அங்கிருந்து யாழ்ப்பாணம் சென்ற சுவாமிகளை வரவேற்றனர் யாழ்ப்பாணப் பெருமக்கள் இதனை ரா. கணபதி என்பவரால் எழுதப்பட்ட சுவாமி விவேகானந்தள் எனும் நூலில் இருக்கும் சிறு குறிப்பைப் பார்ப்போம்.
யாழ்ப்பாணத்துக்கு பன்னிரெண்டு மைல்கள் முன்பாகவே அன்பில் சிறந்த அந்த ஊரள் பலர் சுவாமிஜியை வரவேற்றனர். யாழ்ப்பாணத்தில் ஒவ்வொருசாலையும்ஒவ்வொருவீடுமே பண்டிகைக் கோலம் பூண்டிருந்தது அன்று மாலை சுவாமிஜி இந்துக் கல்லூரிக்குச் செல்லுகையில் நடைபெற்ற ஊர்வலம் ஒர் அற்புதக் காட்சியாக இருந்தது. விழாப் பந்தலிலே ஆற்றிய உரை யாழ்ப்பாணச் சமுகமே அந்த நூறு நிமிட உரையில் மின்சாரம் பாயப் பெற்றதுபோல் ஆயிற்று என்று பத்திகைச் செய்தி ஒன்று கூறியதாக எழுதியுள்ளார்.
or « /rú ef 6 e. aðsrarsóg5 føt சிக்காகோ விஜய நூறாண்டு நினைவு 1994 மே 24ம் தேதி பெருவிழாவாக யாழ்ப்பாணத்திலே கொண்டாடப்பட்டது. பெரும் திரளான ஊர்வலத்திலே வீதியெங்கும் மகர தோரணங்கள் கும் பங்கள், குத்துவிளக்குகள், மலர் மாலைகளுடன் சுவாமிகளின் திருஉருவப் படத்துக்கு மக்கள் மரியாதை செலுத்திய காட்சி 1897ல் சுவாமியின் நேரடி வருகையை நினைவு படுத்தியதாக மக்கள் உணர்ந்தர்கள். மக்கள் திரண்டு சென்று யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அப்பெருவிழாவில் கலந்து களித்தார்கள்.
சுவாமிகள் இன்று இருந்திருந்தால் துணிவு மிக்க

Page 10
உங்கள் திருப்திக் "LESS COST AND F INSURANCE WOR
CARS FOR SALES: * Buick 87, Fully Load * Toyota Corolla 1993 * Toyota Camry LE 198 * Only Customer Free T
BODY WORK & PAINTING AUTO GLASS NSTALLATION
WINSHIELD, BACK GLASS Free Deductible SAFETY INSPECTION CERTIFICATION FREE DEDUCTIBLE UPTO $250 TUNE UP, BRAKES, MUFFLER ALARM FROM $99 to $250 CAR ALARM, STEREO SYSTEM INSTAL)
 
 
 
 

கு உத்தரவாதம் ULL SATISFACTION" K OUR SPECIALTY
இன்னும் பல ed கார்கள்
விற்பனைக்கு உண்டு! Towing * 24 hr. Towing

Page 11
தியாகம் மிக்க சுயநலமற்ற நம் ஈழத்தமிழ் இளைஞர்களை பாராட்டி மகிழ்ந்திருப்பர். இந்தியாவின் சுதந்திரத்துக்கு சென்னையில் இருந்துதான் ஓர் பேரலை கிளம்பப் போகிறது என்று அவர் சொன்ன தீர்க்க தரிசனம் எவ்வளவு உண்மையாயிற்று. இந்திய சுதந்திர போராட்டத்திலே சென்னை(தமிழ்நாடு) முன்னணியில் நின்றது 700 வருடங்கள் அன்னியர் பிடியில் சிக்கிய இந்தியா விடுதலை பெற்று வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த சுதந்திரத்திற்கு வித்திட்டவர் விவேகானந்தரே!
பல்கலைக்கழகத்திலே படித்ததெல்லாம் வெறும் வெற்றுப் படிப்பே என்று சிலவருடங்களை அந்த வெற்றுப் படிப்பில் வீணடித்ததை நினைத்து கவலைப்பட்டர். பட்டங்கள் ஒருவனை ஆணவக்காரனாக்கி மதிமயக்கி லெளகீக அடிமை ஆக்கிவிடும் என்று கூறியுள்ளன்.
சத்சங்கம் ஒருவனை பெரியயோனாக்கிவிடும். சத்சங்கம் என்பது நல்லேர் உறவு, சாதுக்கள், பக்தர்கள், சமயஞானிகள் இவர்களோடு தொடர்பு கொள்வதுதான் சத்சங்கம். பூரீராமகிருஷ்ணரின் தொடர்பு ஏற்பட்டதால் வெறும் நரேந்திரநாத்தாக இருந்தவர் சுவாமி விவேகானந்தராகி பெரும் சாதனை படைத்தர். புரோகிதத் தொழிலில் ஈடுபடவேண்டிய அந்தணர்கள் முடக் கொள்கைகளில் மூழ்கியிருந்ததைக் கண்டு கொதிப் படைந்தார். முனிவர்களாலும் ரிஷிகளாலும் எழுதப்பட்ட வேதங்கள் பாமரமக்களுக்கு எட்ட விடாமல் மறைக்கப்பட்டதைக் கண்டு பொங்கினர். பாமர மக்களின் முன்னேற்றத்துக்காக சமய தத்துவங்களை போதிக்க வேண்டிய அந்தணர்கள் பணத்துக்காக வேதம் ஒதுவதைக் கண்டு வெறுப்படைந்தள் அந்தணர்களின் போக்கினால் இந்துமக்கள் மதத்தை அறிந்து கொள்ளாமலும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் எனும் இழிவு பட்ட நிலையில் இந்து மக்கள் வாழவைக்கப்படுவதையும் கண்டு சொல்லமுடியாத வேதனை அடைந்தார்.
இந்து மதம் வெறும் துறவை மட்டும் போதிக்கவில்லை. சமுதாயம் மேன்மை அடையக் கூடிய நல்ல சிறந்த அறநெறிக் கொள்கைகள் உடைய மதம். இது மறையடிக்கப்பட்டிருந்தது மதத்தின் கொள்கைகளை மறையடித்து வைப்பவர்கள் சமுகத்தின் துரோகிகள்! மதத்தின் துரோகிகள் உலகில் உள்ள எல்லா மதங்களின் நல்ல கொள்கைகளை உள்ளடக்கிய மதம் இந்துமதமே! இந்து மதம் உலக மக்களுக்கே சொந்தமானது

மதம் என்பது வியாபாரமல்ல மதம் என்பது ஒரு புனிதமான இயக்கம்! எல்லா மக்களையும் அவர்கள் இதயங்களை அன்பினால் இணைக்கும் புனித செயல்பாடே மதம்! அன்பை கொடுத்து பக்தியைச் சுரக்க வைத்து இறைவனோடு இணைய வைப்பதே மதம்
புனிதச் சடங்குகளிலே ஆகம வைபவங்களிலே கிரியைகளுக்கு பணத்தால் பேரம் பேசப்பட்டு அது வியாபாரமானால் அந்தக் கிரியைகளில் புனிதம் இல்லவே இல்லை! அங்கு நிச்சயமாக இறைவன் மகிழ மாட்டர். இனி வரப்போகும் இந்து இளம் தலைமுறையினர் முடக் கொள்கைகளுக்கு சாவுமணி அடிப்பர்கள் அவர்கள் விளக்கம் இல்லாமல் எந்தக் கொள்கைகளையும் இனி ஆதரிக்கமாட்டர்கள்.
எந்த மதமாக இருந்தாலும் மதங்களின் குருமர்கள் மதபோதகள்கள் தம் சுயநலவாழ்வுக்காக மக்களை எவளவு காலம் முட்டாள்களாக்க முடியும்?
அன்பர்களே சுவாமி விவேகானந்தரின் பிரசங்கங்கள், சொற்பொழிவுகள், கடிதங்கள் அவர் வாழ்க்கை வரலாறுஎல்லாமே விரிவானது. நான்கு வருடங்கள் அமெரிக்க நகரங்கள் முழுவதும் சுற்றி பிரசங்கங்கள் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார் ஐரோப்பியநாடுகளிலும் தம்பிரசங்கங்களை செய்துள்ளார் இலங்கை இந்தியா சொற்பொழிவுகளும் ஏராளம்.
துறவி ஆகினால் மகத்தான சாதனைகள் ஆற்றலாம் என்பதை வாழ்ந்து காட்டினர். துறவியாக விரும்பாதவர்கள் இல்லற வாழ்விலேயே இருந்து கொண்டு பணிபுரிய முடியும் இறைவன் எல்லோருடனும் இருக்கிறார் எனவே மனைவியை பேண வேண்டும் கணவனைப் பேண வேண்டும் சகோதரர்களைப் பேண வேண்டும். பரஸ்பர அன்பு வளர வேண்டும் பிற உயிர்களை மதித்து அன்பு செலுத்தி வாழப் பழக வேண்டும். அன்பே சிவம்
நாம் ஒவ்வொருவரும் நம் மனத்தின் மீது புரட்சி செய்ய வேண்டும் மனதை வெற்றி கொள்ள வேண்டும்! நமது மனதை வெற்றி கொண்டால் எல்லாவற்றையும் வென்றவராகவாேம்! வேண்டுவதெல்லாம் அமைதி இன்பம்! ஆனந்தம்
ஓங்கட்டும் இந்து தர்மம் ஓங்கட்டும் விவேகானந்தர் தத்துவங்கள் ஓம் தத்சத்

Page 12
மிகவும் சிறந்த முறையில்
GOOD RATES FLEXLBLE HOURS CARS FOR ROAD TES PICK UP AT YOUR H( INSTRUCTIONS LN TAM
மிஸிசாகா, மோல்ரன் ஆகிய இடங்களில் ே
எம்மிடம் பயிற்சி பெறுவோர் 6
SER MISSISSAUGA, MAL
O
 
 
 
 

T CAN BE ARRANGED OME fTIL &c ENGLISHI
, மெற்றோ ரொறன்ரோ சவை வழங்கப்படுகிறது
விரைவில் சித்தியடைகிறார்கள்
WING: ΓON, METRO TORONTO

Page 13
நூறாண்டு காணும்
நினைவுகளில் வீம் ரொரன்ரோவில் அக்டோபர் மாதம் 23ம் தி சிறப்பிக்க விரும்பும் அன்பர்கள் ஆதரவாளர்கள் ெ தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்
alth :- Central Library Auditoriur 5120Young St., North Yor
நேரம் :- 23 அக்டோபர் 94 ஞாயிற்று நிகழ்ச்சிகள் :- வில்லுப்பாட்டு சிறு
மற்றும் பல தொடர்புகளுக்கு பூனிராம கிருஷ்ண சேவாச் திருமதி சரஸ்வதி கணேஸ்வரன் (416) 42
திரு. சாம்பசிவம் (416) 744 7596 அடியர் (416) 769 7747
இந்துப் பெற்றோர்களே!
ஒழுக்கம் இல்லாதவர்கள் முன்னேற்றம் கண்டதுண்டா? உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை சிந்தியுங்கள்? ஒழுக்கம் சமய நெறியில் இருந்துதான் பெறப்படுகிறது! பிள்ளைகளை கெட்டுப் போகாமல் பாதுகாக்க சமயம் ஒன்று தான் வழி
உங்கள் பிள்ளைகளுக்கு aawanaf Drais 6ňI FIDJI LIITILň asibilăsä5 முன்வந்துள்ளோம் ரொரன்ரோவில் இந்து சமயபாட வகுப்புகள் தமிழர் வாழும் பகுதிகளில் பரவலாக ஆரம்பிக்கப்பட்டு வருகிறது உடனடியாக எம்மைத் தொடர்புகொள்ளுங்கள் இவ்வறித்தலை உங்கள் நண்பர்களுக்கு தெரிவித்து புண்ணியத்தை பெறுங்கள் நிச்சயம் ஆண்டவன் கருணையும் கிடைக்கும். இந்து சமயபாட ஆசிரியர்கள் மேலும் தேவை

சித்தாத்தோ பிரசங்கு வேகானந்தர் விழா
தி சிறப்பாகக் கொண்படப் படவுள்ளது. விழவைச்
நாண்டர்களே, பூரீ ராமகிருஷ்ண சேவாச்சிரமத்தினருடன்
படுகின்றீர்கள்.
.
k (North York Centre Subway, Civic Centre Exit)
க் கிழமை மாலை 6.30 மணி றுவர் நிகழ்ச்சிகள், பரிசளிப்பு நிகழ்ச்சி,
சிரமம்
9 2904
எமது சமய பாடத்திட்டத்துக்கு மேலும் பல ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த புனித தொண்டினை செய்து எதிர்கால தமிழ் சந்ததியினரை மேன்மைப் படுத்தும் தூய எண்ணம் கொண்ட பெருமக்களை அழைக்கிறோம். உங்கள் நண்பர்களையும் இதில் பங்கு பற்றச் செய்யுமாறு அன்போடு வேண்டுகிறோம். நன்நெறி போதிப்பவர்கள் வாழ்வுமட்டுமல்ல அவர்கள் சந்ததி தலைமுறை எல்லாம் செழித்தோங்கும்.
உண்மையான சமயக் கொள்கை உலகெலாம் பரவ வழி செய்வோம்!
கனடா இந்துசமயப் பேரவையும் பூரீ ராம கிருஷ்ண சேவாச்சிரமமும் இணைந்து இச்சேவையை நடாத்துகின்றன.
தொடர்புகளுக்கு திருமதி கருணா தனபாலசிங்கம் (416) 287 3105 திருமதி வசந்தமலர் ரட்னசபாபதி
(416) 495 9420
அடியர் (416) 769 7747

Page 14
சகல விதமான திருத்த வேலை குறைந்த செலவில் நிறை
7.25ご字 A

Page 15
கனடா இந்து5
கனடாவாழ் தமிழ் இந்து பெருமக்களே உங்களுக்கோர் நற்செய்தி
எமது பொன்னான தமிழீழ மண்ணிலே அவதரித்த புனித வாழ்வை மேற்கொண்டு சைவத்துக்காகவும் தமிழிற்காகவும் இவையிரண்டும்தன் கண்களெனவும் தமிழ் இதயங்களே தன் இதயமென தமிழீழ மக்களின் நெஞ்சங்களிலே இழையோடி அனாதைப் பிள்ளைகளை ஆதரித்து அவர்களுக்கு நல் வாழ்வு கொடுத்து வரும் பெரிய மகான் ஆத்மஜோதி முத்தையா சுவாமிகளின் பூரண நல்லாசிகளுடன் 29 ஜூன் 1994 ல் ஆரம்பித்து வைக்கப்பட்டது கனடா இந்து சமயப் பேரவை.
இப்பேரவையின் காப்பாள்களாக தமிழீழத்து மகான் ஆத்மஜோதி முத்தையா சுவாமிகளும், ரொரன்ரோ நகள்வாழ் தமிழ் இந்து சிறுவர்களுக்கு சமயக் கல்வி தமிழ்க் கல்வி ஊட்டி பூரீ ராம கிருஷ்ண சேவாச்சிரமத்தை இயக்கி வரும் தன்னலமே அற்ற ஈழத்தமிழ் சமுகத்தின் ஒப்பற்ற சமய சேவகி திருமதி சரஸ்வதி கணேஸ்வரனும் எம்மக்கள் எதிர்காலம் சிறக்க வேண்டும் நாம் சுதந்திரமாக வாழ வேண்டும் அன் போடு எல்லாரும் இணைந்து வாழவேண்டும் எனும் பெருநோக்கம் கொண்ட அன்பே உருவான பெரியவர் சாமி அப்பாத்துரை அவர்களும் கம்பன் வரிசையிலே கவிபாட வந்துதித்த ஆன்மீக உணர்வுடன் தெய்வீகத் தமிழ் மொழியால் கவிதை மழை பொழிந்து தமிழ் மகிமை மேன்மையுற சைவமும் மேன்மையுற பணி புரியும் பெரியவர் கவிநாயகன் கவிஞர் கந்தவனம் அவர்களும், ரொரன்ரோவில் நடைபெற்ற நான்காவது அனைத்துலக சைவசித்தாந்த மகாநாடு நடைபெற காரணமாக இருந்தவரும் கனடாவில் வெளிவரும் இந்துதீபம் ஆசிரியரும் இறைபணியே தன் பணியென மொன்றியாலில் பல வருடங்கள் இந்து மக்களுக்கு தன்பணிகளை ஆற்றி இன்று தன் புனித சேவையை ரொரன்ரோவில் ஆற்றவந்திருக்கும் பெரியர் திருவாளர் ச. திருநடராசா அவர்களும் காப்பாளர்களாக இருந்து வளர்க்க
பேரவையின் தலைவராக ஈழத்தில் இந்துமத சேவையிலும் சமூக சேவையிலும் சிறந்த சேவையாற்றியவரான திரு. நா. பரராசசிங்கம் அவர்களும் உபதலைவர்களாக ஊரிலே பலசிரமதானங்களை
வழிநடத்தியவரும் சமயப் பணிகள் ஆற்றியவருமான
1

DŮ (8LIJa)6)
பிரகாஸ் இறக்குமதி ஸ்தாபனத்தின் உரிமையாள் வி எஸ். குமாரசுவாமி அவர்களும் இறைபணியும் சமுகப் பணியுமே மேன்மையெனக் கொண்டு பணியாற்றும் திருவாள் கா. கனகரட்ணம் அவர்களும், எல்லாமாகி நிற்கும் எல்லையற்ற இறைவனை அறிந்தபின் அந்தப் பரம்பொருளே மனிதர்களாகவும் வடிவெடுத்துள்ளார் என்பதை அறிந்து மக்களுக்கு செய்யும் சேவையே இறைவனுக்குச் செய்யும் சேவையென அறிந்து இறைபணியாற்றும் உங்கள் அடியார் செயலாளராக செயல்பட இளமைக் காலத்திலிருந்தே சமுகத்தெண்பாற்றி சமூக நலனே தன் உயர்பணியென செயலாற்றும் திரு. சுந்தரம் குமாரசாமி இணைச் செயலாளராகவும் சிறந்த பக்தரும் சமயப் பணியாளரும் தனக்கென்று எதையும் கருதாப் பணியாளன் திரு. க. தனபாலசிங்கமும் ஆத்மஜோதி கனடா வெளியீட்டின் நிள்வாக ஆசிரியர் திரு. வ. ஞானகாந்தன் ஆகியோர் உப செயலாளர்களாகவும்.
சிறுவயதிருந்தே தான் பிறந்த ஊரிலே நிகரற்ற சமுக சேவையும் சமயசேவையும் செய்தவரும் குப்பிளான் சைவமகாசபை ஸ்தாபகரில் ஒருவரும் ஐரோப்பாவில் பெர்லின் மாநகரில் 1980ல் ஈழத்தமிழர் நலன் புரிக்கழகம் ஸ்தாபித்து செயலாளராக இருந்தவரும் (இக்கழகம் இன்றும் இயங்கி வருவதோடு யதார்த்தம் எனும் பத்திரிகையை வெளியிட்டு வருகிறது) 1988 ல் ஒல்லாந்தில் இந்து மாமன்றம் எனும் ஸ்தாபனத்தை அமைத்து வைத்தவர்களில் ஒருவருமானவரும் இன்று கனடாவில் தன் பணியினை தொடரும் சமயப்பணியாளன் திரு. சிவமுத்துலிங்கம் (கணேசா என்டப்பிறைஸ் ஸ்தாபன உரிமையாளர்) பொருளாளராக இருக்க, எதிர்காலத்தில் சிறந்த ஒரு முன்னோடியான ஆலயம் அமைக்க வேண்டும் எனும் சிறந்த நோக்கம் கொண்டு அதற்கான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும். திரு. ச. சுந்தரலிங்கம் அவர்கள்(சிவா ரேடிங் உரிமையாளர்) உபதனாதிகாரியாக இருக்கிறார்.
மற்றும் நிர்வாக உறுப்பினர்களாக மேற்கூறிய உத்தியோகத்தர்களுக்கு ஒப்பான வர்களாகவும் கபடமற்ற சேவையை வழங்கும் ஆற்றல் படைத்தவர்களாக விளங்குபவர்கனான திரு த. நடராஜா, செல்வி மனோகரி நல்லதம்பி, செல்வி பிருந்தா தம்பிராஜா, திரு செ. சோமசுந்தரம், திரு ப. சிவபாதம், திரு செ. சுந்தரலிங்கம்,

Page 16
INTERNATIONAL INSURANC
INSURANCE சர்வதேச காப்புறுதிய
ਨੂੰ ************************ We represent oldest, largest mutual and stock insu We shop around, the BEST Affordability, a
WE ARRANGE ALLTY எம்மால் சகல வித காப்புறுதிகளும், உலகி நியாயமான விலையில் உத்தரவாதத்துடன், தேவைகளைப் பூர்த்தி செய்யத்தக்க வண்
ஆயுள் காப்புறுதிக்கு விசேட
★大★★★★大大★★大大★★★大★★★大★★大★大
Call Or Write: VEL அழையுங்கள்: வேலுப்பிள்ளை
Els (46) 42- OO98 FAX 46) 42-235 RES (46) 756-O794 385O Finch Ave. East $uit 2O8 (KCnnedy ö Finch)
Öcarborough, Ontario MIT 3Tb
Auto, Fire, Home, Tenants, Boat, Industrial, Liability, Personal, Investment, Education Pla Health, RRSP, Commercial, Disability, Travel, RRIF, Mutual Fund, Cash Back, Whole Life, Univ Term Insurance, Segregated Fund, Family Insura Payment Plan வாகனம், நெருப்பு, வீடு, குத்தகைக்காரர், படகு, தொழிற்சாை கடன், மூலதனம், கல்வித்திட்டம், வாழ்க்கை, சுகாதாரம், வலதுகுறைந்தோர், பிரயாணம், அடமானம், பணம் மீழல், முழுவதும் காப்புறுதி, தவணை வாழ்க்கை காப்புறுதி, குறிப் காப்புறுதி, குடும்ப காப்புறுதி, குறுகிய கால பணம் செலுத்துதல்
LIFE SECTION-UNDER INTERNATIONAL NS
PROPERTY SECTION- UNDER BST NSU
14

E 8 FINANCIAL SERVICES
| BROKERS ம் நிதிச்சேவையும்
**********************
, leading, well managed rance COmpanies.
for our client's needs, nd choice. PES OF INSULURRANCE ல் சிறந்த காப்புறுதி ஸ்தாபனங்களில் உங்கள் விருப்பத்திற்கமைய, உங்கள் ணம் ஒழுங்கு செய்து வழங்கப்படும் ஆலோசனைகள் உண்டு
大★★★★★大★★大★★★★★★★★女★★大
Causality, lns, Life, Mortgage, ersal Life, nce, Short
ல, விபத்து, வர்த்தகம், வாழ்க்கை lul disq)
URANCE ANCE
Nine continuous years in Canadian Insurance Industry
கனடாவில் 9 வருட காப்புறுதி அனுபவமுள்ள ஆலோசகர் எப்பொழுதும் சிறந்த சேவைகள் உங்களுக்கு உண்டு. சகல காப்புறுதி விளக்கங்களும் தமிழில் வழங்கப்படும் வருக! நன்றி! வணக்கம்.

Page 17
திருமதி கருணாநிதி தனபாலசிங்கம் ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள்.
மேலும் பல அங்கத்தினர்களைக் கொண்ட இப்பேரவை குறுகிய காலத்தில் பல சாதனைகளை சாதித்துள்ளதென்றால் இப்பேரவையில் அங்கம் வகிப்பேரின் பொதுநல நோக்கத்தின் வெளிப்பாடே! ஒரு மாதகாலத்துக்குள் ஆத்மஜோதி முத்தையா சுவாமிகளினால் நடாத்தப் பட்ட பல கூட்டுவழிபாடு, குடும்பப் பிரார்த்தனைகள், கோவில் பிரசங்கங்கள், இரண்டு அந்தர் யோகம் முதலியவை ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டது. முத்தையா சுவாமிகளுக்கான சேவைநலன் பாராட்டுவிழா மிகச்சிறப்பாக 30.7.1994ல் நடாத்தி வைத்தது கைதடி அண்தை சிறுவர் இல்லத்தின் அநாதைச் சிறுவர்களை பராமரிக்கும் பொறுப்பினை மாதாந்தம் ஒரு பிள்ளைக்கு 15 டாலர்கள் வீதம் 65 பிள்ளைகளை பராமரிப்பதற்குப் பணம் சேகரித்து அனுப்பியது போன்ற சேவைகளை செய்துள்ளார்கள்.
இப்போ ரொரன்ரோ மாநகரில் எமது சைவ சிறுவர்களுக்கு சமயபாடம் போதிப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறார்கள் விரைவில் ரொரன்ரோ மாநகரில் பல இடங்களில் சமய பாடம் கற்பிக்கும் நிலையம்
F || Dr. SVVAGAMMWV JET: Fiennae Farn,
டாக்டர். சிவக பெண் குடும்ப வைத்
SERVICES
* FAMILY DOCTORS * SUDDEN LLNES * ANNUAL HEALTH EXAMS * IMAMUNIZATION * WELL-BABY CARE * DRIVER'S LCENCE EXAM * CARDIOGRAMS *BLOC
West Toronto - Rexdale Associate Doctors: Dr. SURENDER RAILEI Dr. JOHN KITAKUFE RONMENTREE CATE NMEDICA CNC 2C817 KI PLING MANMYE . 764 TREXDALE CONTARC)
TEL: G4l 6D 746-7355 GD-P EN 7 DANYS

ஆரம்பிக்கப்படவுள்ளது. இம் முயற்சிக்கு சைவப் பெருமக்களின் ஒத்துழைப்பு தேவைப் படுகிறது. அடுத்து தமிழ் நூல்களும் இந்து சமய நூல்களையும் உள்ளடக்கிய சிறந்த நூலகம் ஒன்றினை ஸ்காபரோ நகரில் அமைக்கத் திட்டமிட்டுள்ளார்கள். சிறந்த தியான மண்டபம் அமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளார்கள். இந்து மதத்தின் கொள்கை விளக்கங்கள், நூல்கள் வெளியீடு செய்வதனையும், சமயப் பணியூடாக பல பணிகளை செய்ய முற்பட்டிருக்கும் கனடா இந்து சமயப் பேரவை வளர நாமெல்லாம் ஊக்கம் கொடுத்து ஒத்தாசை புரிவோம். பெரியோர்களே! செயல்திறன் மிக்க இளைஞர்களே! எதிர்காலத்திலே உங்கள் ஆற்றல்கள் வீணடிக்கப்படாமல் உங்கள் ஆற்றலால் நல்ல செயற்பாடுகள் பிறக்கட்டும்! அறநெறி உள்ளம் கொண்டவர்களே உங்கள் நேசக்கரத்தை நீட்டி இப்பேரவையுடன் இணைந்து செயற்பட வாரீர் நாம் தழைத்து நம் குலம் தழைக்க முன்வார்
கனடா இந்து சமயப் பேரவையுடன் சேர விரும்பும் அன்பர்கள் தொடர்பு கொள்ளவும்
HINDU RELEGIOUS SOCIETY 31 Progress Avc., Unit #10,Scarborough, Ont. Tel: (416) 4959420, (416) 287 3150, (416) 769 7747
FWAMAMDAM M.D
īJy Physicejsarp
ாமி ஜீவானந்தம்
தியரும் ஆலோசகரும்
PROVIDED
* MNOR EMERGENCES
* CUTS / BURNS / SPRAINS
* ALLERGY INJECTIONS
* COUNSELLING
* PAP TEST
* FLUSHOTS
D / URINE / PREGNANCY TESTING
East Toronto - Scarborough Associate Doctors:
Dr. BOB TLCHIV
KENNEDY & ELLESNMERE
NME DO CICAL CICLIN OC
T 8834 KENNEDY NRC .
SCARBOROUGH ONT. TEL: C4 6D 6Ogd-T 859
15

Page 18
தினமும் ஸ்பெஷல்ே
(BURGER FRIESOP) $3.75'
KIDS SPECIAL (BURGER & FRIES) $1.98
s (
N
COMBO 10
FINCH
16
 
 

ANKAN &R INDIAN CUSINE
|
கொத்து ரொட்டி ef, Chicken, Mutton. Vegetable)
Chiken Wings S 3.99 Wings & Fries $3.99
இலங்கை, இந்திய, கனேடிய, சீன உணவு வகைகளை சூடாகவும், சுவையாகவும் உண்டு மகிழ நாடுங்கள்
GASA RESTAURANT
TEL:(416) 321-1219 2950 KENNEDY ROAD #3 (KENNEDY NORTH & FINCH) SCARBOROUGH, ONTARIO

Page 19
யேசுவின் நற்ெ கருத்து
உலகம் என்ற பாடசாலையிலே யேசுக்கிறீஸ்த்து என்ற நல்ல குரு கூறிய வர்த்தைகளிலிருந்து கல்வி கருதும் பொருளை ஆராயலாம்.
"வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல் நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள்"
மாணவர் நிறைவு காண, கல்வி கற்பிக்கப்படுகிறது. கல்வி கருதும் பொருளாகிய நிறைவை, மாணவர் உலகம் பெற வழிவகுக்கிறது. இயேசுவின் நற்செய்தி கல்வியியலில் நிறைவு என்பது பிள்ளையிடத்து பூரணமான ஒன்றிணைந்த சம ஆளுமையுடைய வாழ்வை ஏற்படுத்துவதைக்குறிக்கும். இந்த நிறைவு என்ற கல்விப் பொருளை தமிழ் கூறும் நல்லுலகம் "அறம் -பொருள் - இன்பம் - வீடு" பேறடைதல் என்கின்றது. இன்றைய கல்வியாளர்கள் மனித விழுமியங்களை ஏற்படுத்துவதே கல்வி என்கின்றனர். பகவான் சத்திய சாயிபாபா மனித விழுமியங்களில் முக்கியமான சிலவற்றைக் கூறுகிறார் அவையாவன அ) சத்தியம்.உண்மை ஆ) சரியானதைத் தெரிந்து செயற்படல் இ) அன்பு செய்தல் ஈ) அஹிம்சை என்பனவாகும் கல்வி விழுமியங்களாக அவர் கொள்ளுவது உடல், உள, ஆன்மீக விருத்திகளாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டே இன்று அறிவு - திறன் - மனப்பாங்கு பெறுதல் கல்வி எனப் படுகிறது. ஏன் படிக்கிறோம் எனச் சிந்தித்தால், உடல் விருத்தி உளவிருத்தி, சமுக விருத்தி, சன்மார்க்க விருத்தி இசைஞான விருத்தி சமய விருத்தி ஆகியவற்றோடு பொருளாதார விருத்தியும் பெறுவதே கல்வி என்பது புலனாகும். இது நிறைவாழ்வு என்பதில் அடங்கும். பூரணம் - நிறைவாழ்வு என்பது பிள்ளை இலெனகீக, ஆன்மீ விருத்திகளை அடையச் செய்து, ஈற்றிலே மெய்ப்பொருள் கண்டு அத்வைத நிலையில் வாழ வழிவகுக்கும்.
உலகிலே அறிவுப் பெருக்கம். நாகரீகப் பெருக்கம் "ஜெட்" Jet வேகத்திலே பெருகுகின்றன. இப்பெருக்கங்கள் மனித வளர்ச்சியோடு இடைத்தாக்கம் பெற்று பலசிக்கலான பிரச்சினைகளை உலகிலே ஏற்படுத்துகின்றன. இதனாசே மனிதன் இயற்கைக்கு மாறான வழிகளில் இன்பத்ை

சய்தியும் கல்விக் க்களும்
பண்டிதர் ம. செ. அலெக்ஸ்சாந்தர் முன்னாள் பிரதிக் கல்விப்பணிப்பாளர் அடைதல் சரியென்று வாதிட்டு-எயிட்ஸ்-போன்ற நோய்களல் சீரழிகிறான். இவற்றிற்குக்கெல்லாம் அருமருந்தாக சமயக் கல்வியும் புரிந்துணர்வுக் கல்வியும் உதவிபுரியுமா! என்பதை நிறைவாழ்வு வாழ்ந்த கல்வித் தத்துவ ஞானிகளின் வாழ்வோடு பொருத்திப் பார்த்தால் மிகவும் சிறப்புடையதாகும்.
"தூய உள்ளத்தேர் பேறுபெற்றேர், ஏனெனில் அவர்கள் கடவுளைக் காணபர்" (மத் 5.8) இவ் வார்த்தைகள் இயேசுவினால் மலைப் பிரசங்கத்தில் கூறப் பட்டவை. அவன் வெள்ளை உள்ளம் படைத்தவன் எனச் சாதாரணமாகக் கூறுவர். "வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது" எனச் சுவாமி விபுலானந்தர் கூறுகிறர். பாரதியர் மனதினிலுறுதி வேண்டும், வாக்கினிலினிமை வேண்டும், நினைவு நல்லது வேண்டுமென்கிறார். உள்ளத்தின் தூய்மையைத் திருமந்திரமும், மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்கின்றது. தருமமம் என்றால் என்ன என்று வினாவினால் உள்ளத்தூய்மையே தருமம்.அறம் என்கிறது குறள்
"மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற" (அறன் வலியுறுத்தல் 4.4) கிறீஸ்தவ தத்துவத்திலே அன்றன்று செய்த நன்மை தீமைகளை, இரவுச் செபத்தின் போது, இறைவனிடம் மன்னிப்புக் கோருதலையும், நன்றி கூறுதலையும் ஆன்ம சோதனை என்பர். கல்விச் சிந்தனையாளர் வரிசையிலே மிகவுயர்ந்த இடத்தை என்றும் வகிக்கும் சோக்கிரட்டிஸின் வாழ்க்கைச் சம்பவங்களோடு பொருத்திப் பார்த்தால் மிக நன்மையளிக்கும். சோக்கிரட்டிஸ்நஞ்சுண்டு மரணிக்க வேண்டிய தீர்ப்புப் பெற்றிருக்கிறார். அவரது பிரியமானவரான பிளாற்ரோ, அவரைக் காக்கும் பொருட்டு சிறைக் காவலருக்கு இலஞ்சம் கொடுத்து, அவரைத்

Page 20
மலிந்த விலையில்
உங்கள் &ണ്ഡങ്ങക്ക, LOJasë 5E. dSLS 6006. பன்றி
 
 
 
 

சிறந்த பொடுட்கள்
அன்றாடத் தேவைக்கான
இந்திய உணவுப்பொடுட்கள் றி வகைகள், பழவகைகள் புப் பொடுட்கள், உடன் கோழி,
, மாடு, ஆட்டு இறைச்சி ம், பகுதியாகவும் கிடைக்கும்.
மக்கள் பெரிதும் விரும்பும்! க தமிழர் வர்த்தக நிலையம் !
ரில் சுவைமிக்க மீன் வகைகள் னையாகும் சிறந்த இடம் !
இந்தியப் புதினப் பத்திரிகைகள் ள் இங்கு பெற்றுக்கொள்ளலாம். திறமான ஆட்டிறைச்சி டன் பெற்றுக்கொள்ளலாம்.
490-77O3

Page 21
தப்ப வைக்க வழி வகுக்கிறார். சோக்கிரட்டீஸ், தனது நாடு தனக்கு அளித்த தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று கூறித் தப்பி வாழ மறுத்துவிட்டார். கல்வியாளர் செய்கையிலும், வாழ்விலும் நல்லுதாரணர்கள். உள்ளத்தூய்மைக்கும் சோக்கிரட்டில் நல்லுதாரணம். இறக்குமுன்னும் அவரது இறுதி வார்த்தைகள், அன்னாரை என்றும் நினைக்கத்தூண்டும். கிறிற்ரோ என்ற அவரது நண்பன் அவரைப் பார்க்கச் சிறைச்சாலைக்குச் செல்கிறான். சோக்கிரட்டில் அவனிடம் தனது அயலானாகிய ஒஸ்குலாப்பிடம், கடனாகப் பெற்ற சேவலின் காசைக் கொடுத்துவிடு, அதனைச் செலுத்தத் தவறிவிடாதே என்கிறார்.
"Critto, We owe a cock to Aesculaplus; Pay it; therefore do not neglect it."
இந்நிகழ்ச்சி இயேசுபிரான் கூறிய உள்ளத் தூய்மையையும் ஆத்ம சோதனையும் கல்வியாளர் சோக்கிரட்டீஸ் வாழ்வில் இலக்கணமாய் அமைந்துள்ளதைக் காட்டி விட்டது. நஞ்சுண்டு இறப்பதற்கு முன்னும் - தனது வாழ்வை மீட்டுப் பார்க்கிறார். எல்லோரும் சாவை எண்ணிப் பயப்படும் வேளையில் - மற்றவன் மட்டில் தனது செயல்களை எண்ணிப் பார்த்துப் பரிகாரம் காணக் கட்டாயம் கொடுத்து விடு கிறிற்ரோ" என்றார். இதனைப் பரிகாரக் கற்றல் என்போமா அல்லது மீளவலியுறுத்திச் சரியானதைத் தெரிந்து செயற்படல் என்ற பகவானின் கருத்து என்போமா, அன்றேல் இயேசுவின் ஆத்மசோதனை என்போமா!
"உள்ளத்தாற் பொய்யா தொழுகின் - உலகத்தள் உள்ளத்துள் எல்லாம் உளன்"
என்ற குறள் கூறும் நல்ல கல்விமாணய், எல்லோர் நாவிலும் ஏட்டிலும் என்றும் வாழ்கிறார் சேக்கிரட்டில்.
"உட்சட்டையைக் கவர்ந்தவனுக்கு, வெளிச்சட்டையைக் கொடுத்துவிடு என இயேசுவும் இன்ன செய்தாரை ஒறுத்தல், அவர் நான நன்னயம் செய்து விடல் என வள்ளுவனும் கூறினர். ஸ்மட்ஸ் என்ற அதிகணி ஆபிரிக்காவிலே மகாத்மா காந்தியைப் பிடித்தடைத்தான். சிறையிலிருந்தே மகாத்மா இரண்டு மிதியடிகளைச் செய்து, ஸ்கட்கக்கு அன்பளிப்புச் செய்தார். இதனால் மனம் வருந்திய ஸ்மட்ஸ் கூறிய வர்த்தைகள் எம்மைச் சிந்திக்கத் தூண்டும் "மகாத்மா எனக்களித்த மிதியடிகளை, யான்
1

அணியத் தகுதியற்றவன்" என்கிறான். இன்னா செய்த ஸ்மட்சுக்கு, இனியன செய்த காந்தியின் செயல் சமயத்தை வாழும் தத்துவமாக்கிவிட்டது. கிறீஸ்த்தவம் அறிவதும், உணர்வதும் மட்டுமன்றி வாழ்ந்து காட்டப் பட வேண்டிய gaipisth. Religion is living not merely a belief.
யோவான் நற்செய்தியிலே 10ம் அதிகாரத்தில், "நானே நல்ல ஆயன்" என்ற நற்செய்தி இயேசு பிரானால் கூறப்படுகிறது வாசல் வழியாகச் செல்பவன் ஆடுகளின் மேய்ப்பன். வாசல் காக்கிறவன் அவனுக்கு வாசலைத் திறக்கிறான். ஆடுகளும் அவன் குரலைக் கேட்கின்றன. அவன் சொந்த ஆடுகளைப் பேர் சொல்லிக் கூப்பிட்டு அவைகளை வெளியே நடத்திக் கொண்டு போகிறான்.
இந்த உவமையால் இன்றைய கல்வி உளவியல் கூறும் நல்லாசிரியன் இயல்புகளை இயேசு நன்கு விளக்குகிறார். வாசல் வழியாகச் செல்பவன் சரியான மேய்ப்பன். நல்லாசிரியன் சரியானதைத் தெரிந்து செய்யும் நல்ல உதாரணனாய் மற்றவர்கள் விளங்க வாழ்வான் அத்தகையவனையே மாணவர் பின்பற்றுவர்.
"தந்தை என்னை அறிவது போலவும், நான் தந்தையை அறிவது போலவும் என் ஆடுகளை நான் அறிவேன், அவையும் என்னை அறியும்" என இயேசு கூறுகிறார்.
இன்று கல்வியிலே ஆசிரியர் மாணவர் நல்லுறவு (Creating Rapport) uńsk &pù u(Sáns).955 நல்லுறவே கற்றல் கற்பித்தலில் வெற்றி அளிக்கும். இதிலிருந்தே மனித நேய அணுகுமுறை (Humanistic approach in Education) Sidsskólið sju’us. ஆசியர்-மாணவரையும் மாணவர் - ஆசிரியரையும் புரிந்து செயற்பட்டாலே கற்பித்தலில் வெற்றி காணலாம். இதிலிருந்தே கல்வியுளவியல் தத்துவமான, "இன்றைய ஆசியருக்கு-தனது பாடம் பற்றிய அறிவு மட்டுமிருந்தால் போதாது, மாணவனைப் பற்றிய அறிவும் தன்னைப் பற்றிய அறிவும் வேண்டும்" எனப் படுகிறது. "ஆடுகள் மேய்ப்பனின் குரலை அறிவது போல-மேய்ப்பனும் ஆடுகளின் குரலை அறிவான், பேர் சொல்லியும் அழைப்பான்" பேர் சொல்லி அழைக்கும் போது, மாணவரிடத்திலே காணப்படும் 56Jesúų iš GSGM6A (Needs for recognition) நிறைவேற்றப்படுகிறது. வகுப்பறையிலே சர்வாதிகார மொழி பேகம் ஆசிரியர் இதனை உணர்ந்தால் - கற்றலுக்கும், வாழ்வுக்கு அன்பு என்ற ஒளி எவ்வளவு முக்கியம்

Page 22
Gಲಿಷ್ಗಿ
ANTONY
* இலங்கை, இந்திய, கனேடி * உடன் மீன், இறைச்சி, பழவை * j, i) gifty Guidió)6i *A. FAX, PHOTOCOPY, LOTT * (91ல் பலப்புப் பொடுட்கள் Gli و B (رد 1 أكري) J. عاد * dlфJI.
472 CDUeen St. UUest (CDUeen & lonsdoune) Toronto
ANTONY BROTHER
* GIFTGALLERY * KTC "BATROOM SETS " TELE "CLOCKS TOUC LAMPS " * SINGAPORE CLOTES F.
1484 (DUeen St. Uest(GPU
Tel: (416)588-3447
2C
 

பிறதர்ஸ் BROTHERS
ய உணவுப் பொடுட்கள் ககள், உடன் மரக்கறி வகைகள்
ERY TTC TICKETS
டுத்திரைகள் * இன்னும் பல.
Tel: (416) 588-O733 Fax: (416) 516-3903
SF6SHIONHOOSE EN AIDS " CYRTAUBS PIONES o DECORATVE o
VIDEO/AUDIO CASSETTES " AX/PIOTO COPY SERVICE"
ben & lonsdoune) Toronto Fonx: (416) 588-0310

Page 23
என்பதை உணரலாம். அன்பு ஒரு வழிப்பட்டது அன்று அன்பு காட்டினாலே மாணவர் தம் அன்பு முகங்கள் கணிணம். நல்ல ஆயன் உவமை ஆசிரியரின் அர்ப்பன வாழ்வைக் காட்டுகிறது. நல்லாயன் ஓநாய்களிடமிருந்து தனது உயிரைக் கொடுத்தும் ஆடுகளைக்காப்பான். ஆசிரியன் வாழ்வு ஒரு தியாக-அர்ப்பண-ஈடுபாடுடைய கல்வியில் வழிகாட்டும் நல்லாயனின் வாழ்வாகும்.
மேலும் இந்த உவமானம் வாழ்க்கையிலே புரிந்துணர்வையும் விளக்குகிறது. மாணவரைப் புரிந்தால்மாணவர் எம்மைப்புரிந்தால் இயைபு ஏற்படும். குடும்ப வாழ்வில்-சமுகவாழ்வில் தேசியவாழ்வில் புரிந்துணர்வு, விளங்கி வாழப்பண்ணும். சமாதானம் நிலவும். ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு கலாச்சாரப் பின்னணி உண்டு. எமது கலாச்சார சமய-சமுக அளவுகோல் கொண்டு அது பற்றிய முடிவு கூறுதல் இயைபுள்ள வாழ்ககைக்கு பொருந்தாது (It's O.K.) அதுவும் சரி என்ற மனப்பாங்கு புரிந்துணர்வால் ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் அணியும் ஆடைகள் வேறுபடினும், அணியும் சரம்(உடல்) ஒன்று. இதை உணர்ந்தால் பேதம் பார்க்கோம். ஈற்றில் மனிதன் மனிதனே என்ற றோபேட்ஸ் பேண்ஸ் என்ற (Roberts Burns) கவிஞன் கூற்றுவிளக்கு "காவல் செய்வோனும் GFana Gu Gail spid". They also serve, who stands and wait” Saip LQabjafisi gjogu u fuqi, எத்தொழிலும் தெய்வீகச் சேவையே என்பது வேதமாகும். புரிந்து வாழ்க, தெரிந்துவாழ்க. இது நல்லாயன் e napLo scoli psibGsù. "Education is nothing, but self realization" sé of seåus ஒன்றுமில்லை, அது தன்னையே தான் உணர்தலாகும் "Know thysclf o_cả coaều & a_sus tourú (சோக்கிரட்டீஸ்) இவை உலகத்திலே புரிந்து வாழ வழி வகுக்கும் கல்வி உளவியல் ஏன் படிக்கிறோம்? ஒருவன் தனது நடத்தைகளை விளங்குதற்கு, மாணவனின் நடத்தைகளைப் புரிந்துணர்வதற்கு தனது நடத்தைகளை, மாணவர் நலத்திற்காக மாற்றி மேம்படுத்துவதற்கெனலாம். உலகிலே புரிந்துணர்வு குறைகிறது. ஒவ்வொருவனும் தனது இனம், தனது மொழி தனது குடும்ப அமைப்பு முறை சிறந்தது எனக் கூறினால் - நாம் முரண்களை மக்கள் மத்தியில் விதைத்தவர் ஆவோம். சந்தோஷமான, ஒளிமயமான வாழ்வைக் காண முடியாதுகணவன் மனைவியைய, மி , மனைவி கணவனையம் புரிந்துணர்வோமா! வகுப்பிலே ஆசிரியன் மாணவனைப்
2

புரிந்தால், மாணவன் ஆசிரியனைப் புரிந்தால் அன்பும், அமைதியும் நண்பும் கல்வியில் நிலவும் அன்றோ! நாம் எமது கருத்துக்களை வலிந்து திணிக்க முனைகிறோம். மற்றவன் கருத்துக்களையும் கேட்போமா! அவற்றைப் புரிவோமா எம்மைப் போல் மற்றவனை மதிப்போமா! எமக்கு மற்றவன் என்ன செய்ய வேண்டுமென நினைக்கின்றோமோ அதனை மற்றவனுக்கு செய்தால் உலகத்தில்-கல்வியில்-வாழ்வில்-குடும்பத்தில் ஒளி பிறக்கும்" மதம்-சம்மதம் எதனைத் தருகிறது. வெள்ளைக் கொடி காட்டுமோ! பச்சைக் கொடி காட்டுமோ, சிந்திப் Guri. Religion FLDuli, si giugë Re-Religion என்பதைப் பகுத்துப் பார்த்தால் மீண்டும் செய்தல் - ஒன்றாகுதல் என்பதைத் தரும் சமயங்கள் இருக்கின்றன. இறைவனை அடைய வழி காட்டுகின்றன. ஆதலினால் ஏதோ இறைவனை நோக்கிச் செயற்படுகின்றன. இரண்டாவது கருத்து கட்டுதல். ஒன்றாதல் என்பன சிந்தனையைத் தூண்டுவது. ஜீவாத்மா என்பது தனிப்பட்ட ஒருவனின் ஆன்மா. அது தெய்வீத பரமாத்மாவை அடைய வேண்டுவது ஒன்றாதல் எனலாம். மனிதன் இறைவனின் சாயலாய் உண்டாக்கப்பட்டவன் என வேதம் கூறுகிறது அவதாரங்கள் இறை சித்தத்தால் எடுக்கப்பட்டு மனிதருக்கு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. பல்வேறு சமயங்கள் இறைவன் மனித அவதாரம் செய்தது பற்றிக் கூறுகின்றன. இறைவன் மனிதனானது, மனிதன் புனிதமாக இறைவனைச் சேர எனச் சிந்திப்போமா இறைமகன் வாழ்வு, வாழ வழி காட்டும், மீண்டும் செயற்பட்டு உலகில் ஒன்றே மனிதன், ஒன்றே உலகம் ஒன்றே இறைவன் என்ற உணர்வை, புரிந்து வாழும் மாண்பை, வல்ல பிதா ஏற்படுத்த அவர்பால் சரணடைந்து வாழ்வோமா
"உலகில் சமயம் ஒன்றுண்டு
அதுவே அன்பு மதமாகும் உலகில் மொழியும் ஒன்றுண்டு
அதுவே இதயம் பேசும் மொழி உலகில் ஜாதி ஒன்றுண்டு.
அதுவே மனித ஜாதியாம் உலகில் இறைவன் ஒன்றுண்டு
அவரே எங்கும் இருக்கின்றார்."

Page 24
225O 7Midland
Scarborous
7M11
 

J1ue ' Ulmit ”25 h, Ontario P4S/R9

Page 25
இந்துக்கள் மத வெ
உண்மையை உணர்ந்தவர்கள் உண்மையைக் கண்டவர்கள் உண்மையை உலகறியச் செய்பவர்கள்! உண்மையை சொல்பவர்கள் இந்துக்களே!
வேதம் இறைவனால் கொடுக்கப்பட்டது! வேதத்தின் ஆரம்பத்தை அறிந்தவர் யாருமில்லை. உலகம் படைக்கப்பட்டது உண்மையென்றால் வேதமும் படைக்கப்பட்டது இறைவனாலேயே! வேதங்களை, வேதவாக்கியங்களை முற்றுமுழுதாக தழுவியது இந்து மதமே! பிறமதங்களில் காணப்படும் உண்மைகளெல்லாம் வேதங்களினால் தழுவப்பட்டதே.
நிறைகுடம் தளம்பாது இந்துக்கள் நிறை குடம் போன்றவர்கள், அவர்கள் யாரையும் மதமாற்றம் செய்யவிரும்பியதில்லை. ஆனால் பிறமதத்திலிருந்து பல அறிவாளிகள் இந்து மத உண்மைகளை அறிந்து இந்துக்களாக சேர்ந்துள்ளர்கள். இப்படி இந்துக்களாக சேர்ந்தவர்களில் இந்துமத சேவைக்காக தம்மை அர்ப்பணித்தவர்களிடம் பண ஆசையோ சுகபோக வாழ்வின் ஆசையோ இருப்பதில்லை.
சேர் ஐசாக் நியூட்டன் புவியீர்ப்பு சக்தியை கண்டு பிடித்தர் ஆனால் அவர் கண்டு பிடிக்க முன்னரே புவியீர்ப்புச் சக்தி இருந்தது. அதே போல் வேதத்தின் கொள்கைகள் எல்லாம் இருந்தன இருக்கின்றன. இனிமேலும் இருக்கும். வேதங்கள் வெறும் துறவை மட்டும் போதிக்கவில்லை! இறைவழிபாட்டை மட்டும் போதிக்கவில்லை. சாஸ்திரங்கள், விஞ்ஞான அடிப்படைத் தத்துவங்கள் மருத்துவம், வாழ்க்கை முறை, பொதுவாகச் சொல்லப் போனால் உலகிலே மறைந்து கிடக்கும் இரகசியங்கள் எல்லாம் வேதம் மூலமாக வெளிப்படுகிறது. இதனால் தான் மறை என்னும் பெயர் வேதத்துக்கு உண்டு வேதத்தை தழுவியது தான் இந்து மதம் இந்து மதத்தைத் தழுவிய இந்துக்களில்தான் பெரும் பெரும் மகான்கள் தோன்றினார்கள். இவர்கள் வேதத்தின் உண்மைகளை நேருக்குநேர் கண்டு உணர்ந்து அனுபவித்தவர்கள்
உணர்மைகளை நகக்குவதற்கு பல சக்திகள் முனைந்தாலும் தானாக தன்னை வெளிப்படுத்தும் சக்தி உணர் மைக் குத் தான் உணர் டு. உண்மை வெளிப் பட்டே தீரும் . இந்துமதம் யாராலும்

றியர்கள் அல்ல!
ஆரம்பிக்கப்படவில்லை. புவியீர்ப்புச் சக்தி ஐசாக் நியூட்டனுக்கு முன்பு இருந்ததைப் போல் இந்து வேதமும் இருந்தது. இடையில் ஆரம்பிக்கப்பட்டவைகள் சரித்திரம் சிறிது படைத்து ஓய்ந்து விடும் ஆனால் எது ஆரம்பிக்கப்படாததோ அதற்கு முடிவில்லை. இந்து மதம் உண்மைகளை கொண்டது. எப்போதும் இருந்தது, இனிமேலும் இருக்கும்.
பிறமதங்கள் எல்லாம் வேதத்திலிருந்து பெறப்பட்ட கொள்கைகளில் இருந்து உருவாகியதே களிமண்ணால் விதம்விதமாக செய்யப்பட்ட பல்வேறுபட்ட பொம்மைகள் போன்றதே ஒவ்வொரு சமயமும். அவற்றின் சாரமான களிமண் எல்லாவற்றிற்கும் பொதுவானதே. அது போன்று வேதத்தின் சில உண்மைகளைத் தான் எல்லா மதங்களும் கொண்டுள்ளன.
இந்துக்கள் இறைவனின் முதல் தரமான குழந்தைகளே! ஏனென்றால் இந்துக்கள் தம்மைப் பாவிகள் என்று நினைப்பதில்லை! சாதாரண நிலையில் இருந்து தெய்வநிலை அடையக் கூடியவர்கள் இந்துக்களே! இந்து மதத்திலேதான் மகான்களும் ஞானிகளும் தோன்றிக் கொண்டிருக்கிறர்கள். பெரும் சக்கரவர்த்திகளாக இருந்து அரசபோகத்தையே துறந்த துறவிகளாகவும் மகான்களாகவும் தோன்றவைத்தது இந்து மதமே! யேசுநாதரும் பலவருடங்கள் இந்தியாவில் வாழ்ந்து இந்து மதத்தைத் தழுவித்தான் மகானாக வெளிப்பட்டாரென இன்று பல ஆராய்ச்சியாளர்கள் நிருபிக்கின்றார்கள்.
பல வசதிகளோடு வாழ்ந்த பல மேற்கு நாட்டு வெள்ளை இன மக்கள் பலர் இந்து மதத்தின் உண்மையைத் தீர்க்கமாக அறிந்து தாமாகவே இந்துக்களாக சேர்கிறள்கள் இதனால் பெருமை பெறுவதும் இந்துமதமே!
இந்துக்களாக பல் ஆயிரக்கணக்கான அமெரிக்கள்கள் மாறிவருகிறார்களே இவர்களை வற்புறுத்தி யாரும் மதமாற்றம் செய்யவில்லை. முப்பதோ நாற்பதோ ஆண்டுகள் பைபிளில் உள்ள வாக்கியங்களை ஒன்றும் விடாமல் நன்றாகப் படித்து ஊறியவர்களே பைபிளைவிட உண்மைகளை உண்மையாக எடுத்துக் கூறி மேன்மை அடையும் மதம் இந்து மதம் எனக்கேள்விப்பட்டு தாமாகவே இந்துக்களாக சேர்ந்து வருகிறார்கள்.
23

Page 26
இந்து மதத்தை தழுவிய ஓர் அமெரிக்கள் யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகளின் நேரடிச்சீடர் இப்போ சற்குருசிவாய சுப்பிரமுனியசுவாமி எனும் பெயரோடு அமெரிக்காவிலே ஹவாய் எனுமிடத்திலே ஹவாய் ஆதீனமெனும் பெயரிலே ஆச்சிரமம் நடாத்தி வருகிறார். அவர் ரஷ்யாவிலே 20 ஆச்சிரமங்கள் ஆரம்பித்துள்ளார். அவரிடம் பல சீடர்கள் உள்ளார்கள். அவரால் தற்போது அமெரிக்காவில் கட்டப்படும் சிவன் கோவிலே உலகில் பெரிய சிவன் கோவிலாக அமையவிருக்கிறது.
எனவே இந்துக்கள் சிலர் வெளிநாடுகளில் மதம் மாறுவதை எண்ணி யாரும் கவலைப் படாதீர்கள் இப்படிப்பட்ட மனவலிமை இல்லாதவர்களால் யாருக்கு என்ன லாபம்? இந்து மத உண்மைகள் உலகம் பூராவும் பரவிக் கொண்டிருப்பதை எண்ணி புளகாங்கிதமடைவோம்! வெளிநாடுகளில் நமது தமிழ்க் குழந்தைகள் தமிழ் கற்கவும் இந்து சமய பாடத்தைக் கற்கவும் நாம் வழி செய்ய வேண்டும் நமது குழந்தைகளில் பலர் எதிர்காலத்தில் பல விவேகானந்தர்களாக உருவாக மேல் நாடுகளில் இந்து வேதத்தை விஞ்ஞான ரீதியில் நிருபித்து வென்றுவிடுவர்கள்
அன்பான இந்துப் பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை சைவ உணர்வோடு வளருங்கள் சமயக் கதைகளைக் கற்றுக் கொடுங்கள்! சமய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள வையுங்கள்!
தமிழ் மொழி தெய்வீகம் பொருந்திய மொழி உலகிலேயே மொழிகளில் தெய்வீகமானதும், வளமானதும், ஆழமானதும் இனிமையானதும் தமிழ் ஒன்றுதான். தமிழை, தமிழரிடம் உள்ளதை உலகம் அறியவேண்டும். இதனை உலகறியச் செய்து நமது இனம் சிறப்படைய வேணி டுமென்றால் நமது இளம் சிறார்கள் தமிழைக்கற்கவேண்டும். ! எதிர்காலத்திலே நாம் பெருமை பெற வேண்டுமென்றால் சிறுவர்கள் தமிழை சிறப்பாகக் கற்றுக் கொள்ளவேண்டும்.
தமிழை ஆராய கனடா நாட்டிலே நமக்கென்று பெரும் தமிழ் நூலகம் உருவாக வேண்டும்! இங்கு வாழும் இளம் தலைமுறையினரிடம் கடந்தகாலத்திலே ஊடுருவி விடப்பட்ட முடக்கொள்கைகள் செல்லுபடியாகாது. அவர்கள் உண்மைகளை நிருபணமாக சொல்லும்படி கேட்பர்கள். எதிர்காலத்திலே இந்துமதத்தில் வடுருவிய எண்ணற்ற முடக்கொள்கைகள் பொடிப் பொடியாக்கப்படப் போவது கனடா வாழ் எதிர்கால தமிழ் சந்ததியினரால்
என்பதையும், உலகம் உண்மையான இந்து மதத்தை
2

மேலும் தழுவப் போவதை உணராமல் இருக்க முடியாது. இன்று ரொரன்ரோவில் தாம்தான் இந்து மத சேவையில் முன்னணி வகிப்பவர்கள் என கங்கணம் கட்டும் சிலர் தங்கள் உண்மையான கடமைகளை மீறி நடப்பதை இந்துக்கள் அறியாமல் இல்லை! இந்துக்கள் பெருமை வாய்ந்தவர்க்ள இந்துக்கள் சமயத்துக்கு மதிப்புக் கொடுப்பவர்கள்! இந்துக்கள் மதக் கடமைகளைச் செய்பவர்களை மதிப்பவர்கள்! இது இந்துக்கள் குறைபாடல்ல, இந்துக்களின் பெருந்தன்மையே! இதைப் பயன்படுத்தி நீங்கள் தந்திர உபாயத்தால் பணம் பறிக்க நினைக்கிறீர்கள். உங்க்ள கடமைகள் என்ன என்பதை குருகுலத்தில் படித்ததை மட்டும் செய்யுங்கள்! இதைத்தான் இந்துக்கள் விரும்புகிறார்கள்! இதைத்தான் இந்துக்கள் விரும்புகிறார்கள்! அவரவர்களுக்கென கடமைகள் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஒருகாலத்தில் பாமர மக்கள் அறிந்து கொள்ள முடியவில்லை, இப்போது எல்லாமே எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் சமய சாஸ்திரங்கள் வேதங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
வளரும் குழந்தைகள் சமயத்தின் கொள்கைகள் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கேட்பார்கள் உலகம் விழிப் படைகிறது அறிவு விருத்தியடைகிறது உண்மைகளை அறிய மக்கள் தயாராகிவிட்டர்கள் எனவே நாம் விளக்கம் சொல்லத் தயாராக இருக்கவேண்டும்! ஒருவருந்தக்கூடய செயல் என்னவென்றால் ரொரன்ரோவில் உள்ள ஒரு இந்துக்குரு ஒருவரின் மகன் சமயத்தில் தனக்கிருந்த சந்தேகங்களை குருக்கள் பட்டம் பெற்ற தன் தந்தையிடம் கேட்டானாம் அந்தச் சிறுவனின் கேள்விகளுக்கு தந்தையால் பதில் சொல்ல முடியவில்லையாம். இது மிகவும் வருந்தக் கூடியசெயல்
இந்து மத சேவையில் முன்னணி வகிப்பவர்களாகிய குருக்கள் நிச்சயமாக மக்களின் சந்தேகங்களை தீர்க்க வேண்டியவர்களே! ஆனால் மக்களின் சந்தேகத்துக்குரியவர்களாகக் கூடாது சமயம் தன் சிறப்புக்களை வெளிப்படுத்துவது அதனை சிறப்பாக கடைப்பிடிப்பவர்கள் மூலமே.
இந்து மதத்தை உலகேள் உணர்ந்து பயன் பெறட்டும். நாம் உண்மையான இந்துக்களாக வாழுவோம். முடக் கொள்கைகளைத் தகர்த்து முன்னேறுவோம்! இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!

Page 27
குருஜி ழறி ஹரித
மகான்கள் பிறப்பதில்லை. ஆண்டவனால் அவர்கள் நமக்கு அளிக்கப்படுகிறார்கள். மகான்கள் மறைவதில்லை அவர்கள் நம்முடைய கண்ணுக்குப் புலப்படாமல்ப் போனபின்பும் அவர்களுடைய சக்தி நமக்கு வழிகாட்டுகிறது. இது உண்மை. இவை யாவும் அண்ணல் ஞானானந்த வழிவந்த ஹரிதாஸ் கிரி. சுவாமிகளுக்கு முற்றிலும் பொருந்தும். இந்தக் கலியுகத்தில் தனது சிம்மக் குரலால் மக்கள் எல்லோரையும் இறைவனடிக்குக் கொண்டு சென்று மகிழ வைத்த பெருமை குருஜி ஹரிதாஸ் கிரி சுவாமிகளைத்தான் சேரும்.
ஆறு அறிவு படைத்த மனிதன் தனது நாகரீக வளர்ச்சியினால் மதம் ஒன்று இருக்கிறதோ என்று வினா எழுப்பும் இந்த நிலையில், பாரதத்தின் ஞான ஒளியாக விளங்கிய குருஜி, மேலைத்தேய கீழைத்தேய நாட்டு மக்களுக்கு எளிதில்ப் புரியும் வகையில் இந்து மதத்தின் மிக உயரிய தத்துவங்களைத் தங்களுடைய சொல் வன்மையினாலும் குரல் வன்மையினாலும் உணர்த்தி, ஆன்மீக நெறி தழைத்தோங்கச் செய்தவர்கள். சத்குரு ஞானானந்த சங்கீத சம்மேளனம் என்ற அமைப்பினை நடாத்தி வரும் குருஜீ அதன் எட்டாவது ஆண்டு விழாவினை கடந்த 7.8.1994. ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை நாரத கான சபாவில் வெகு சிறப்பாக நடாத்தினள், இவ்விழாவில் இளம் சங்கீத மற்றும் உபவாத்தியக் கலைஞர்களை ஊக்கப்படுத்தி அவர்களை கெளரவிக்கும் பொருட்டு பரிசுகளும் பாராட்டுப் பத்திரங்களும் வழங்கினர் சுவாமிகள்!
நிகழ்ச்சியில் பஜன் ஆரம்பிக்கும் முன் அவர்கள் நிகழ்த்திய உரையில்,
" பெரிய பாகவதர்கள், இளம் வித்வான்கள் கச்சேரிக்குப் போய் அவர்களை ஊக்கப்படுத்திப் பாராட்ட வேண்டும். ஏதேனும் குறைகள் இருந்தால், தனியாக வீட்டுக்கு அழைத்து அவைகளைச் சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்ய வேண்டும். சங்கீதத்தை ரசிக்கத் தெரிந்தவன் தான் மனிதன்! எனக்கு ஜீவனே கர்நாடக சங்கீதம்தான் எனக்கு என்னவோ தோன்றுகிறது. அடுத்த வருடம் இந்த சம்மேளனத்தின் ஆண்டு விழாவுக்கு கண்டிப்பா உயிரோட இருக்க மாட்டேன். பகவானே இதை நேர சொல்றா மாதிரி இருக்கு." என்றார்.
இதுவே குருஜீ சென்னையில் நடாத்திய கடைசி பஜன்! தனது குருநாதரின் பெயரில் அமைத்

ாஸ்கிரி சுவாமிகள்
சம்மேளனத்தின் முலமாக மக்களின் ஆத்மீக பசியையும் வறுமை நிலையையும் மாற்ற இனமத வேறுபாட்டுக்கும் அப்பாற் சென்று அருந்தொண்டு புரிந்தார்.
குருஜீயின் நாம சங்கீர்த்தனைகளில்த் திளைத்து மெய்மறந்து பக்தர்கள் உருகி நின்ற காட்சிகள் பல. சுவாமிகள் நடாத்திய "ராதா கல்யாணம்" என்றும் பக்தர்கள் மனதை விட்டகலாததோடு அவர்கள் வினைகளையெல்லாம் தீர்த்துள்ளது.
27 - 09 - 19946) 26\sծՄ?/”:
மனிதன் இறக்கலாம், ஆனால் மனித இனம் இறப்பதில்லை. இந்த மனித குலத்திற்காக கலியுகத்தில் உதித்த குருஜீயை கங்கை தனதாக்கிக் கொண்டாள். அவள் யாருமல்ல, எங்கள் சிவனின் சடாமுடியில் உள்ளவளேஸ வடநாட்டு யாத்திரையை மேற்கொண்ட சுவாமிகள் கங்கை ஆற்றில் மந்தாகினி ஆறும், அலக்நந்தா ஆறும் கலக்குமிடத்தில் ஆழமான பகுதிக்கு அவர் போவதைச் சீடர்கள் தடுத்தும் கேளாமல் சித்துக் கொண்டே ஆற்றில் முழ்கி விட்டர்
ஓம் குருதாதா ஞானானந்தா
தேவா! சரணம்
- பக்தன் காரை ராஜன்
25

Page 28
ஸ்காபரோ நகரின் தன்னிகரற்ற தமிழ் வியாபார நிலையம்
இலங்கை, இந்திய உணவுப்பொருட்கள் உடன் இறைச்சி, கடலுணவு ШЈ6)III8I IDJћđј வகைகள், தயாரிக்கப்பட்ட உணவுகள் (இடியப்பம், தோசை, அப்பம்) சமையல் உபகரணங்கள் சஞ்சிகைகளும் கிடைக்கும்.
சகல புதிய, பழைய தமிழ் இந்தி, மலையாளப் படங்கள் வாடகைக்கு கிடைக்கும்
 
 
 

வீடியோ ஒலிப்பதிவு நாடாக்கள், இந்திய உணவு வகைகளின் மொத்த விற்பனையாளர்கள்.

Page 29
தியானம் என்றால் என்ன? தியானம் எப்படிச் செய்வது? அதனால் என்ன பயன்?
இப்போது நடைமுறையில் எம்மிடம் காணப் படும் வழிபாட்டு முறைகளில் இருந்து பார்க்கும் போது தினமும் இறைவன ைநினைப்பவர்கள் பலர். இறைவனைப் பற்றிய சிந்தனை அற்ற நாத்திகள்களும் பலர் இருக்கத்தான் செய்கிறாள்கள். ஆனால் எல்லோருடைய மனமும் அறிந்தோ அறியாமலோ இன்பத்தை நோக்கி செயல்பட முனைகிறது! காலங்கள் மாறும்போது நிலையற்ற இன்ப அனுபவங்கள் மறைகின்றன. மீண்டும் இன்பத்தை நோக்கி செல்கிறோம் ஆனால் துன்பங்கள் நம்மைச் சூழுகின்றன ஆனால் மனமோ தாங்க முடியாத துன்பங்களை தாங்கித் தான் ஆகவேண்டுமென அனுபவம் புத்தியூடாக சொல்லுகிறது. நம்மை அறியாமலே இன்பத்தை நாடுகின்றோம்.
உண்மையான இன்பம்! நிரந்தரமான இன்பம் எது? நாம் ஒவ்வொரு புதுப்புது விடயங்களை அறியும் போது இன்பம் ஏற்படுகிறது. அறிவு விளக்கம் ஏற்படும் போது ஏற்படும் இன்பம் புலன் இன்பங்களை விட உயர்ந்தது! இதைவிட உயர்ந்த
இன்பம் உள்ளது அந்த மகிழ்வு எல்லையற்றது துன்பம் இல்லாதது! திய அதுதான் பேரின்பம் இது பணத்தால் வாங்கமுடியாது! இது பட்டத்தால் வாங்க முடியாது! இந்த நிலையை அனுபவிப்பவர்களை மக்கள் வணங்குகிறார்கள்! இந்த பேரின் பத்தில் நுழைத்தவர்கள்தாம் ரிஷிகள்! மகான்கள் இவர்கள் மூலம் வெளிவரும் செய்திகள் உலகை வாழ வைக்கின்றன.
சாதாரண மக்களால் இந்த நிலையை அடைய (ՄIգպտո?
நீங்கள் முயற்சி செய்தால் என்னைப் போல்ல்ல என்னைவிடப் பத்து மடங்கு கூட ஆகலாம் என்று ஆணித்தரமாக உரைத்தார் மகாயோகியான சுவாமி விவேகானந்தர்! உண்மையில் முடியாது? யாருக்கு முடியாது? முடியாது என்ற வாக்கியத்தை தலையில் சுமந்து கொள்ளும் சோம்பேறிகளால் முட்டாள்களால் முடியதுதான் முடியாது என்ற நினைவும் உணர்வுமுள்ள சோம்பேறிகளும் முட்டாள்களும் நிறைந்த சமுதாயத்தில் ஒருவகையான முன்னேற்றத்தையும் காணமுடியாது சோம்பேறித்தனமான முட்டாள் தனமான எண்ண அலைகளால் நிரப்பப்பட்டு முன்னேற்றம் இழந்து காணப்படும் சமுதாயங்களைப் பாருங்கள்
நல்லதென்று அறிந்து விட்டால் அதனை செயலாற்றும் செயல்திறன் கொண்டவர்களின் சமுதாயத்தைப்

பாருங்கள்! அது வளர்ந்து கொண்டு இருப்பதைப் பாருங்கள்
இந்த உலகிலே செய்யப்படுகின்ற நன்முயற்சிகள் எதுவும் வீண்போவதில்லை!
அர்ஜீனன் பகவான் பூரீ கிருஷ்ணரிடம் கேட்கிறான் "கிருஷ்ணா! யோக முயற்சியில் சிரத்தையுள்ளவன் முயற்சியை விட் யோகத் திநின்று நழுவிய மனதையுடையவன் யோகத்தில் சித்தியை அடையாதவனாய் எக்கதியை அடைகிறான்? பிரம்மத்தைச் சாரும் வழியில் மயங்கியவன் இரண்டு மார்க்கத்தையும் இழந்து சிதறுண்ட மேகம் போல் அழிந்து விடானா?"(கீதை-அத் 6இ 3739) பகவான் கூறுகிறார் "பார்த்தா! அவனுக்கு அழிவு இம்மையில் இல்லவே இல்லை மறுமையிலும் இலலை. மகனே! நிச்சயமாக நல்லதைச் செய்பவன் எவனும் தீமை நிலையை அடையவே மாட்டான். (கீதை 6, 40) போகத்திலிருந்து நழுவியவன் பணி னியம் செய்தவர்களுக்குரிய உலகங்களை அடைந்து நெடியபல ஆண்டுகள் வசித்து, பரிசுத்தர்களும் செல்வந்தர்களும் ஆகியவர்களின் வீட்டில் மறுபடி பிறக்கிறான். (கீதை 6.40)
ானம் அல்லது புத்திமான்காளக
27
யோகிகளின் குலத்திலேயோவது பிறக்கிறான் இது போன்ற ஓர் பிறவி எதுவோ அது நிச்சயமாக உலகில் அடைதல் மிக அரிது" (கீதை 642)
செயல்படுவோம்! நல்லதை செய்வோம்! நல்லதை நினைப்போம்! நலமடைவது நிச்சயம்!
சாதாரண மனிதர்கள் எப்படி யோகிகளாகவும் ரிஷிகளாகவும் முனிவர்களாகவும் மகான்களாகவும் உயர்வடைந்தார்கள்? உண்மையை அறிந்தார்கள், உயர்ந்தள்கள்
அமீபாவிலிருந்து சிறு புளுவரை சிறு புழுவிலிருந்து படிப்படையாக ஒவ்வொரு உயிரினமாகப் பரிணமித்து கடந்த பிறவிகளின் முழு அனுபவங்களை கொண்ட மனிதப்பிறவியாகப் பரிணமித்துள்ளோம். மீண்டும் பல மனிதப் பிறவிகளினால் ஏற்பட்ட அனுபவங்களின் காரணமாகத்தான் ஒவ்வொருவரின் அறிவு வளர்ச்சியும் வித்தியாசப் படுகிறது. மனித வாழ்விலே நாம் செய்கின்ற முயற்சிகளெல்லாம் தெரிந்தோ, தெரியாமலோ அந்தப் பேரின்ப நிலையாகிய விடுதலையை நோக்கித்தான் போவதாக அந்நிலையைக் கண்ட சான்றோர் அறிவித்தார்கள். நாமெல்லோரும் என்றாவது ஒர் நாள் அந்நிலைக்குப் போய்த் தான் ஆகவேண்டும். என்று அவர்கள்

Page 30
Skseamsau
GANESHA
இல்லத் தலைவிக
d பல இல்லத்தலைவிகளின்
d
GANES
351 PROGFRESS AV TEL: (416) 292-3
algig, said, Tiigi (Roasted Chilli Powder) gjdual 5 (Rasam Powder). did fail diff LaL (Chicken Curry Powder) d TEUT) housaL (Sampar Curry Powder) шћju ћji ula_j (Patthiya Curry Powder) கரம் மசாலா (கறி வாசனைக் கூட்டு) 5 JIDTS 516 (Hot Curry Powder) &IL" IDGIMI (Chat Masala) LuĴu] |ISO ( DJ IIQ) (Buryani Masala) tfall difiyi (Fish Curry Powder) algig spiff. IDT (Roasted Rice Flour) alpig (giblf LDI (Roasted Urid Flour) Gigi, Lubpf (DIT (Roasted Moong Flour) C519)3 Lisi (Dosai Mix) (syfÖ) (Murukku)
sidy (Mixture)
LJ15Tů ubůL (Almonds) algh), 53 (Roasted Cashews) Gutfi, LIG5)L (Roasted Chanadal) GITsi, 5LGOG) (Roasted Chick Peas) allig, ulig) (Roasted Moong) algh), (5 IllfigTi (Roasted Coffee Powder)
28
 
 

f
Products
ளின் உணவில் சுவையூட்டும் இரகசியம் ணேசா தயாரிப்புகளே!! r
நன்மதிப்பைப் பெற்றதும், முன்னணி வகிப்பதும் ணேசா தயாரிப்புகளே!!
HA ENTERPRISES
’E. # 10, Scarborough, Ont. M1 P4S6 15, 495-942O FAX: (416) 292-3 151

Page 31
கூறியுள்ளார்கள்.
தியானம் நம்மை அந்தப் பெருநிலைக்கு இட்டுச் செல்லும் ஒரு பாதையாக உள்ளது. நாம் தியானத்தில் நுழைந்து விட்டால் படிப்படியாக பல நன்மைகள் வாய்க்கின்றன. வெளி உலகத்தில் அலைகின்ற மனதை நமது ஆன்மாவின் பக்கம் உள்முகமாக திருப்பும் முயற்சி தியானம் ஆகும். ஐம்புலன்களின் இயக்கங்களிலிருந்து (சுவைத்தல், பார்த்தல், உணர்தல், கேட்டல், நுகள்தல்) விடுபடும் போது மனதின் ஆற்றல் அதிகரிக்கிறது. நித்திரையில் பெறும் ஓய்வை விட அபூர்வமான ஒய்வு கிடைக்கிறது.
படிப்படியாக தியானத்தை கடைப் பிடித்து செல்லும் போது மன ஆற்றலோடு உடலில் நோய்கள் தணிய வாய்ப்பு ஏற்படுகிறது. நினைவாற்றல் அதிகரிக்கிறது. அறிவு தெளிவடைகிறது.
நாம் செய்யும் செயல்கள் உணர்வுகளின் வெளிப்பாடுகளே. இந்த உணர்வு இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது. நனவுணர்வு அதாவது நான் செய்கிறேன் எனும் உணர்வோடு செய்யப்படுவது ஆனால் நான் செய்கிறேன் எனும் உணர்வற்ற நிலையில் நடைபெறும் செயல்பாடுகளும் உண்டு. உதாரணமாக உணவை உண்கிறோம் உண்ட உணவை செமிபாடடைய வைப்பது அவ்வுணவின் ஊட்டச் சத்துக்களை நரம்பு வழியாக உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் செலுத்துவது யார்? அதாவது உள் உறுப்புகளின் இயக்கங்களை இயக்குவது யார்? நாமேதான்! இந்த செயல்பாட்டை நாம் செய்கிறோம் எனும் உணர்வின்றிச் செய்கிறோம். இந்த உள் உறுப்புகளின் இயக்கங்களையும் அறிந்து அதை கட்டுப்படுத்தவும் மனதால் (Մգամ, இந்தப் பயிற்சி உள்உறுப்புகளைப் பற்றிய தியானம்.
உணர்வற்ற செயல்கள் உணர்வு நிலைக்குக் கீழ் இருப்பது போல உணர்வுக்கு மேலுள்ள உணர்வு கடந்த நிலை ஒன்று உண்டு அந்த நிலைக்கு மனம் செல்ல முடியும். அந்த நிலையில் நான் என்ற அகங்காரம், இல்லை நான் எனும் அகங்காரம் இருப்பதெல்லாம் மனதின் நடுநிலையிலதான். மனம் அந்த உயர்ந்த நிலைக்குச் செல்லும் போதுதான் சமாதி நிலை கிட்டுகிறது இதுதான் பேரானந்தப் பெருநிலை. இந்த சமாதி நிலைக்கு சென்று திரும்ப விழிப்பு நிலைக்கு வரும் போது அவன் பெரிய ஞானியாகத் திரும்புகிறான், ஒரு முனிவனாகத் திரும்புகிறான். இன்று மேல்நாட்டு மருத்துவர்கள் தீராத நோய் உள்ளவர்களைப் பார்த்து தியானம் செய்யுங்கள் என்று ஆலோசனை வழங்குகிறார்கள். தியானம் மனித
2

வாழ்க்கைக்கு முக்கியமானதென்பதை இன்று வலியுறுத்துகிறார்கள். தியானத்தின் முக்கியத்துவம் எப்போதோ நிருபிக்கப்பட்டு விட்டது. செயல்படுவதற்கு முதலில் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கையோடு பழகுபவர்களுக்கு அதன் பலன் நிச்சயமாக கிடைக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு பயிற்சி செய்கிறோமோ அவ்வளவுக்கு பயன் கிடைக்கும் இதில் வீண்போவது என்பது இல்லை.
பயிற்சி. தினமும் காலை, மாலை இறைவழிபாட்டோடு தரையில் அமர்ந்து கண்களை முடிக் கொண்டு அவரவர் இஷ்ட தெய்வத்தை நினைக்க வேண்டும் ஆரம்பத்தில் பத்து நிமிடங்கள் வரை செய்யலாம் பன்பு நேரத்தைக் கூட்டலாம். தியானம் செய்யும் ஆரம்ப காலங்களில் மனதில் பல்வேறு நினைவுகளும் அலைபாயும், அதைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். தினமும் பயின்ற வந்தால் மனம் தானாக அடங்குவதை உணர்வீர்கள். நாள் போகப் போக உங்களிடம் ஒரு புத்துணர்வு பொங்குவதை உணர்வீர்கள்.
நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்காகச் செய்து வாருங்கள். காலையிலும், மாலையிலும் தியானம் செய்வதை கைவிடாதீர்கள். இடையில் தடைகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை மீண்டும் தொடருங்கள் நாளாக ஆக உங்களிடமிருந்து பல ஆற்றல்கள் வெளிப்படும். கஸ்தூரி மானுக்கு கஸ்தூரியின் மணம் எங்கிருந்து வருகிறதென்பது தெரியாது ஆனால் அது தன்னிலிருந்தே வருகிறதென்பதை நாளடைவில் அறிந்து கொள்கிறது.
சக்தியும் ஆற்றலும் தம்மிடத்திலிருந்து வெளிவருகிறது அதை நாளடைவில் அறிவின் முதிர்ச்சியால் அறிந்து கொள்ளுவோம் நம்மிடம் மனவளர்ச்சி பெருகட்டும் ஒவ்வொருவரும் சிறந்த ஆற்றல் மிக்கவராக விளங்குவோம்!
நம் ஒவ்வொருவரின் வளர்ச்சி நமது இனத்தை மேல்நிலைக்கு உயர்த்தி விடும்! நமது மனதின் ஆற்றல் பிறர்மீது உயர்ந்து அன்பைச் செலத்தும் நாம் உயர்ந்த சமுதாயமாக வளர்ச்சியடையும்போது எல்லோருமே வளர்ச்சியடைவோம்!
எல்லோரும் உயர்வடைவோம்! சுயநலம் என்னும் அடிமைகளாக இருந்த நாம் பூரண சுதந்திரர்களாவோம்! (தியானத்தைப் பற்றிய ஆலோசனைகள் பெறவிரும்புவோர் தொடர்பு கொள்ளவும் . அடியர். (416) 769 7747)

Page 32
Awit!“
2 Carlton Street, Suite 1704 Toronto, Ontario M5b 13
Tel. (416) 977 1o71
സ്ഥ tesponse to τες
a Banah will shortly ls
"அறம் செய்
கைதடி அநாதைச் சிறுவர் இ மாணவர்கள் 1993லும் 1994லிலும் நடாத்தி தொகையான $10424.77 டொலர்களுக்கான சமயப் பேரவை தலைவர் தனாதிகாரி இருள் முன்னிலையில் கையளித்தார்கள்.
இப்பணம் இந்து சமயப் பேரவை தலைவர் ஆத்மஜோதி முத்தையா சுவாட இந்நிதியை சேகரிக்கும் பணியினை மே மாணவர்களுக்கும் நிதியளித்த புண்ணிய சீ கிடைக்க இறைவன் பேரருள் என்றும் கிடைக்
நல்ல காரியங்களுக்காக செலவிடும் காரியங்களைச் செய்துவிட்டு பல மடங்காக பல நன்மைகளும் பெறுவீர்கள்! இந்த இரக அடங்கி உள்ளது.

s From The Law Office ހަހި
of
(2/ ያi f
Barrister and Solicitor
Notary Public (Ontario)
риєst4 from fattons,
Obened in -Saalso tough
Juu 6f5bL “
6)6055.35|T35 Waterloo University g5Lóp ய விழாக்கள் மூலம் சேகரிக்கப்பட்ட நிதித்
காசோலையை 8.9.94 அன்று கனடா இந்து வரிடமும் தமது நிர்வாக சபை உறுப்பினர்கள்
மூலமாக கைதடி அநாதைச் சிறுவர் இல்ல மிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. si GabĪTGOÖTL Waterloo University 56þ லர்களான பெருமக்களுக்கும் எல்லா நலனும் 5கும்.
பணம் வீண் போவதில்லை. அப்பணம் நல்ல 5 உங்களை திரும்ப வந்தடையும்! அதோடு சியம்தான் புண்ணியம் எனும் ஒரு சொல்லில்

Page 33
சக்தி வழிபாடும் தமிழ்ப் பெண்களும்!
இறைவன் தன்னை இரண்டு தத்துவங்களாக வெளிப்படுத்தினள். ஆண், பெண், சிவன், சக்தி என்ற நிலையில் தாமும் தாமே எல்லாமாக இருக்கிறார். இரு isosdi (Positive, Negative) is Syssi Gh தனித்திருந்தால் செயல் இல்லை. சிவம் தனியாகவோ, சக்தி தனியாகவே செயல்படுவதில்லை. மின்சாரத்திலே aggoiG shissili (Positive, Negative) G.I. Nadu ஏற்படுத்தும் போதுதான் கருவிகள் இயங்குகின்றன.
இதே தத்துவத்தின் அடிப்படையிற்றான் வாழ்க்கையும் இயங்குகின்றது. பெண்வடிவங்கள் எல்லாமே அன்னை பராசக்தியின் பிரதி பலிப்புக்களே. இந்த உண்மையை நாம் மனதில் பதிய வைக்க வேண்டும். இதில் பூரண நம்பிக்கை வேண்டும். பூரண நம்பிக்கை வைத்து விட்டு சும்மா இருந்தால் போதாது. நடைமுறையில் இந்த உண்மையை காண வேண்டும். சக்தி வழிபாடு செய்வது நாம் சக்தியிலிருந்து அருளைப் பெற்று வாழ்வதற்குத்தான். நாம் சக்தி வழிபாடு செய்கிறோம் சக்திக்கு பூஜை செய்கிறோம். சக்திக்கு விழா எடுக்கிறோம். எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் என்ன? வாழ்க்கை வசதிகளைப் பெறுபவர்கள் வசதிகளோடு வாழ்பவர்கள் எல்லாம் மேலைநாட்டார்தான். நாமோ தினம்தினம் வழிபாடு நடத்தியும் ஒன்றையும் காணோம் என்று மனம் விரக்தியடைகிறது. சக்தியின் அருளை எப்படிப் பெறுவது என்பது உண்மையிலேயே ஒரு பெரிய இரகசியம். அந்த இரகசியத்தை மேலை நாட்டர் எப்படியோ அறிந்து விட்டர்கள். ஆனால் நாமோ மறந்து விட்டோம். அவர்களின் சக்தி வழிபாடு நடைமுறையில் பிரதிபலிக்கிறது. அவர்கள் சக்தியின் அருளைப் பெற்று கல்வி செல்வம், வீரம் எல்லாவற்றையும் பெற்று வாழ்கிறார்கள். அந்த இரகசியம் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
மேலை நாட்டிலே பெண்களை மதிக்கிறார்கள் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள் இந்த உணர்வு அவர்கள் சமுதாயம் முழுவதும் பிரதிபலிக்கின்றது. சரஸ்வதி கபட்சமும், லட்சுமி கடாட்சமும், துர்க்கா கபட்சமும், அவர்கள் பெற்று வாழ்கிறார்கள். ஆனால் நாமோ சமயத்தையும் வழிபாட்டையும் கோவிலோடும், ஐயரோடும், பூஜைஅறையிலும் வைத்து விட்டு வாழ்க்கையில் முடர்களாக வாழ்கிறோம் அத்தோடு பழைய பெருமையையும் பேசுகிறோம். மேலை நாட்பர் மனிதர்களை
V

31
மதிக்கிறார்கள். தம் இனத்தவரை மட்டுமல்ல, தம் நாட்டில் வசிக்கும் பிற இனத்தவரையும் மதிக்கிறார்கள். சமயத்தின் உண்மைகளை நடைமுறையில் அவர்களிடம் காணமுடிகிறது. அவர்கள் முன்னேற்றத்துக்கு இவைகள் தான் காரணம் நல்லதை அவர்கள் நடைமுறைப் படுத்துகிறார்கள் நல்லதைப் பெற்று வாழ்கிறார்கள்.
நம் இனமோ நடைமுறையில் காட்டுவதெல்லாம் வெறுப்பு, குரோதம், பழிவாங்கல், பிரிவினைசாதிகள், பெண்களை ஒதுக்கல் இதெல்லாம் நம் மனதில்வைத்துக் கொண்டு கோவிலிலே பூசைகள், அர்ச்சனைகள், அபிஷேகங்கள் விழாக்களைச் செய்வதால் என்ன பயன்? நமக்கு கடவுள் அருள் கொடுப்பாரா?" பிறனைத்துன்புறுத்தி விக்கிரகங்களில் இருக்கும் என்னை ஆராதிப்பவனிடம் நான் சந்தோஷம் கொள்ள மாட்டேன்" என பகவான் கீதையிலே உரைத்த வாக்கியத்தை பாருங்கள். இறைவன் தன் அருளை மக்கள் முலமாகத்தான் கொடுப்பர். நம் முடக் கொள்கைகளை களைந்தெறிவோம் செய்வது எப்படி? முடியக் கூடியதா? முடியக் கூடியதே. நல்லது என்று கண்டயின் நடைமுறையில் கடைப்பிடிக்க முயலும் போதே முடக் கொள்கைகள் நம்மை விட்டுவிலக ஆரம்பித்துவிடும். முன்னேறுங்கள்!
நமக்கு மிக முக்கியமானது சக்தி வழிபாடு,அதுவும் நடைமுறை சக்தி வழிபாடு. பெண்களுக்குள்ளே அன்னை சக்தி உறைந்துள்ளாள். நம் எல்லோருக்கும் செல்வம் வேண்டும் கல்வி வேண்டும் வீரம் வேண்டும் இவற்றைப் பெறவேண்டுமானால் எமது பெண்களுக்குள்ளே உறைந்து விளங்கும் அன்னை பராசக்தியை வசியம் பண்ண வேண்டும். அவள் அருளைப் பெற வேண்டும். இதைப் பெறுவதற்கு பெண்களை மதிக்க வேண்டும். அவர்கள் வயது முதிர்ந்தவர்களானாலும், சிறுமிகளானாலும் அவர்களை மதிக்க வேண்டும் அவர்களை அடிமைப்படுத்த நினைப்பதோ, வெறுப்பதோ, துன்புறுத்துவதோ கூடவே கூடாது. அவர்கள் மீது அன்பைச் சொரியுங்கள். இதைப் பழக்கத்தில் கொண்டு வருவது கடினமாக இருக்கலாம் கொஞ்சக் காலம் பொறுமையாக இருந்து பழகிப் பாருங்கள் நாளடைவில் அவர்களிடமிருந்து பல மடங்கு அன்பைப் பெறுவீர்கள் அத்தோடு எதிர்பாராத நன்மைகள் வந்தடையும். பண்டைக்கால தமிழர்கள் பெண்களை மதித்து வாழ்ந்தார்கள். அப்போது உலகின் முன்னணியான சமுதாயமாக தமிழர்கள் வாழ்ந்தார்கள். அப்போது எப்படி வாழ்ந்தர்கள் என்பதை மறந்து பழைய பெருமைகளை பேசிப் பேசியே தாழ்வடைகிறோம். அறியாமையால் ஒரு சில பெண்கள் ( என்பதற்காக எல்லேர் மீதும் சந்தேகம் கொள்வதா? மதித்து வாழும்ப்ேதும்

Page 34
அன்பு செலுத்தி வாழும் போதும் பெண்கள் தமது அன்பை வெளிக் காட்டுவார்கள் குடுமுபமும் மகிழ்ச்சியாக உயர்வடையும். துன்பத்திலும் இருவரும் சமமாக பங்களிக்க வேண்டும்.
சிவனும், சக்தியும் நம்மில் இருப்பதாக உணர்ந்து நடக்க வேண்டும் முதலில் நம்பிக்கை வேண்டும் பின் நாளா வட்டத்தில் இந்த உண்மையை நேரடியாக உணர முடியும். கல்யாணத்திலே சீர்வரிசை கொடுப்பது நமது மரபு. அது எப்படியென்றால் பெண்ணைக் கொடுப்பவர்கள் தமது தகுதிக்கு ஏற்றவாறு நகை, பொருள், பணம் கொடுப்பர்கள். ஆனால் இந்த மரபு இருந்த அந்தக் காலத்திலே மாப்பிள்ளை வீட்டர் கொடுப்பதை ஏற்றுக் கொள்வர்கள். மாப்பிள்ளைக்கு விலை பேசுவதில்லை, அது கெளரவம் இல்லை. ஆனால் இப்போது சீர்வரிசை சீதனமாக மாறி கலியாணச் சந்தையிலே பெற்றோர்கள் ஆண் பிள்ளைகளை விலைபேசி விற்கிறார்கள். விற்கப்படுவது உண்மையில் மிருகங்களைத்தான். ஒரு காலத்தில் அடிமைகளும் விலைப்பட்டவர்கள்தான்.
ஆண்களை அடிமைகளாகவோ, விலங்குகளாகவோ விலைகூறி விற்பது சமுதாயத்துக்கே களங்கம். இதனால் பெண்களின் மேன்மை பாதிக்கப்படுகிறது. அடிமைகள் நிறைந்த சமுதாயம் மனித விலங்குகள் நிறைந்த சமுதாயம் உருப்படுமா?
கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் காதல் வலை வீசுவர்கள் சமத்துவம் பேசுவர்கள். இளமைத்துடிப்பிலே முற்போக்குக் கொள்கைகளை கூறியே பெண்களைக் கெடுப்பார்கள். பட்டங்களை கையிலேந்தியவுடன் வீடு சென் று கொண்டிருக்கும் போதே திட்டம் போட்டுவிடுவார்கள். பட்டம் கையில் கிடைத்தவுடன் சுகபோக நினைப்பிலே பணத்துக்கு அடிமையாகி விடுவர்கள். அடிமைகளாகியதும் சொல்ல வேண்டுமா? பெற்றோருக்கு நல்ல பிள்ளைக்கு நடிப்பார்கள் பின் பெற்றேர்களைச் சொல்ல வேண்டுமா? தமது பட்டம் எனும் பட்டி கட்டியதை விலை பேசுவர்கள். அடிமைகள் விலை போக வேண்டியவைகளே. இந்த அடிமைகள் சக்தியின் மகிமையை புரிந்து கொள்வர்களா? இவர்களால் அன்பு என்ற உணர்வை சொரிய முடியுமா? இவர்கள் சுதந்திரமானவர்களா?
நாம் தாழ்ந்து போனதுக்கும் நம் இனத்தில் முன்னேற்றம் காணமுடியாமைக்கும் காரணம் விலைப்பட்ட விலங்குகள் அதிகரித்ததாலேயே! இன்றுதமிழ் ஈழத்திலே சீதன ஒழிப்பு அமுலாக்கம் அதிகார முனையிலே கடைப்பிடிப்பது மிகவும் வரவேற்கக் கூடிய விடயம். இனிமேல் சக்தியின் மேம்பாடு சமுதாய முன்னேற்றம்

நிச்சயமாக அங்கு உருவாகும். தமிழ் ஈழத்திலே சுதந்திரமானவர்களும் வீரர்களும் அதிகரிக்கிறார்கள். சமுதாயத்தின் வளர்ச்சியை, பெண்களின் மேன்மையைக் கெடுக்கும் விலைபோகும் அடிமை மனிதர்களோ, விலங்கு மனிதர்களோ அங்கு இனி தோன்ற மாட்டர்கள். இந்தக் கொடுமை அதாவது சீதனக் கொடுமை பண்டைக் காலத் தமிழ் இனத்தில் இல்லை! இன்று முன்னேற்றம் கண்டுள்ள நாடுகளிலும் இல்லை!
சுயநலம் இருக்கத்தான் வேண்டும் ஆனால் இனப்பற்று நாட்டுப் பற்று, சமுக முன்னேற்றத்தில் அக்கறை, ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும் நம் இனத்தவர்கள் இப்போதைய நிலையில் முன்னேற்றம் காணப்படாமல் இருப்பதைக் கண்டு வெறுப்பதால் என்ன பயன்? நாட்டில் பற்றில்லாதவனும் பெண்களை மதிக்காதவனும் சமுகத்தில் பற்றில்லாதவனும் பேடிக்குச் சமானமானவன். விலங்கு உண்கிறது பாலுறவில் ஈடுபடுகிறது உறைவிடம் தேடிக் கொள்கிறது. ஆகவே விலங்குகளுக்கும் இந்தப் பேடிகளுக்கும் என்ன வித்தியாசம்
மனித உருவில் உள்ள பேடிகளாலும் , அடிமைகாளலும், விலங்குகளாலும் பெண்களின் மகிமை வெளிப்படாது. சுதந்திரமான மனம் கொண்ட ஆண்கள் உருவாக வேண்டும், தன்னம்பிக்கை உள்ள ஆண்கள் உருவாக வேண்டும், சீதனத்துக்கு விலைபோகும் மாக்களை வளர்க்கும் பெற்றோர்களாக இல்லாமல் ஆண் பிள்ளைகளை வளர்த்து பெருமை பெறும் பெற்றோர்கள் உருவாக வேண்டும். பெண்களோடு அடிமைகளை இணைய வைக்காமல் சக்திகளோடு சிவன்களை இணைய வையுங்கள். பெண்ணின் பெருமை வெளிப்பட வேண்டும். தமிழ் இனத்திலே பிறக்கின்ற ஒவ்வொரு பெண்களும் மகிழ்வடைய வேண்டும். பெண்களுக்கு நாம் காட்டும் மதிப்பு, அவர்கள் மீது நாம் சொரியும் அன்பு, அவர்களுக்கு நாம் கொடுக்கும் சுதந்திரம் இவைதான் நாம் செய்கின்ற சக்தி வழிபாடு இந்த வழிபாட்டிலிருந்து பெறப்படும் பலன்தான் இனத்தின் முன்னேற்றம். நாம் புதுமைப் பெண்களை உருவாக்குவோம்.
மேன்மை அடங்கிய பெண் இனமே உங்கள் மகிமையை அறியாதவர்களின் மேல் இரக்கப்படுகிறேன் அவர்களுக்கு நல்ல புத்தி வரட்டும். எமது இனம் முன்னேற்றம் அடைய உங்கள் சக்தியையும் மகிமையையும் வெளிப்படுத்துங்கள். அறியாதவர்கள் செய்த பிளைகளைப் பொறுத்தருளுங்கள். உங்களுக்கு வணக்கங்கள் பலகோடி.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
32

Page 35
შშხნ g{ {ም”
அருணாசலம் என்னும் தேஜோலிங்கஸ்வயம்பு விளங்கும் தலாமாம் திருவண் ணாமலையில் அருணாசலஸ்ம்ருதி மாத்திரத்தால் பால்யவயதிலேயே அதாவது 16 வயதிலேயே ஆத்மஞானம் அடைந்து லகஜநிஷ்டாபரராக விளங்கியபகவான் பூரீரமண மஹரிஷிகளை அறியாதர் இலர் எனலாம்.
இருந்தும் நாடுவிட்டு நாடாய் கனடாவை நாடி வந்த நம்பெரியோர்களும் வளரும் சிறியோரும். வருங்கால மக்களும் அறிய வேண்டும் என்பதே என் பேராவல்.
எனவே அன்னாளின் திவ்விய சரித்திரத்தைசுருங்கக் கூறும் இக்கட்டுரையை எழுதுகின்றேன்.
இப்பரந்த உலகிலேயே பரத நாடு பழம் பெரும் நாடு எங்குமே தோன்றாத பெரும் ஞானிகளும் முனிவர்களும், மஹரிஷிகளும் பாரதநாட்டிலேயே தோன்றியுள்ளார்கள்.
வங்காளத்திலே 1886 வரை வாழ்ந்த பகவான் பூரீ ராமகிருஷ்ணருக்குப் பிறகு தமிழ் நாட்டிலே தோன்றிய முதல் மஹரிஷி பகவான் பூரீரமண மஹரிஷியே.
1879ம் வருஷம் டிசம்பர் மாதம் 29ம் திகதி இரவு 1மணிக்கு பூரீரமண மஹரிஷிகள் அவதரித்தர்கள். இவர் பிறந்த ஊர் திருச்சுழி இக்கிராமம் மதுரைக்கு தென்கிழக்கே 30 மைல் தூரத்தில் உள்ளது. விருது நகரில் இருந்து 18 மைல் தூரம். இவ் வூர் மணிவாசகராலும் சுந்தரராலும் பாடல் பெற்ற சிவஸ்தலமாகச் சிறந்து விளங்குகின்றது. இத்தலத்தில் அமர்ந்த பெருமாள். திருமேனிநாதர். அம்மையன் துணை மாலைநாயகி
பூமிதேவியாரும், கௌதம முனிவரும் பூசித்து வழிபட்ட தலம் இதுவாம்.இவரின் தந்தையர் பெயர் பூரீ சுந்தரம் ஐயர். கண்ணியமான வக்கீல், தாயார்பெயர் அழகம்மை, இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வெங்கடராமன். நாகசாமி என்ற அண்ணனும், நாகசுந்தரம் என்ற தம்பியும் அலர்மேலுமங்கை என்ற தங்கையுமாக சகோதரர் முவர்.
குழந்தை வெங்கடராமன் தொடக்கத்தில் உள்ளுள் பள்ளிக்கூடத்திலும், பின்னர் மதுரையிலும் கல்வி பயின்றன். பள்ளிப் பிராயத்தில் வருங்காலத்தைக் குறிக்கும் அறிகுறிகள் எதுவும் இவரிடம் காணப்படவில்லை. வகுப்பிலும் அபார அறிவுடனும் பிரகாசிக்கவில்லை. புத்திசாலி கெட்டிக்காறன் என்ற பேரும் எடுக்கவில்லை.
3

திடமான உடற்கட்டு மட்டும்தான். கூடவே படித்தவர்களை விட சிறந்தும் விளங்கவில்லை. 16 வயது வரை படிப்பில் கழிந்தது. 1895ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது வாழ்வில் ஓர் முக்கிய சம்பவம் நடந்தது.
இந்நாளில் இவர் மதுரை சொக்கப்பநாயக்கன் தெரு 11ம் நம்பர் வீட்டில் சிறிய தந்தையாருடன் வசித்து வந்தார். அச்சமயம் இவருடைய உளவில் இருந்து உறவினர் ஒருவர் வந்திருந்தள் எங்கிருந்து வருகிறீர்கள் என வெங்கடரமண் சேஷமம் கேட்டார். அருணாசலத்திலிருந்து வருகிறேன் என்றனர் உறவினர். இச்சொல்லு அவரைப் பரவசப்படுத்தியதுடன் அன்று முதல் உள்ளத்தில் தானே ஒலித்துக் கொண்டிருந்தது.
“அருணாசலம்" என்றும் ஏதோ ஒன்று பூமியில் உள்ள ஓர் தலமோ, மலையோ என்ற எண்ணமும் கொண்டு கேட்டது முதல் ஆச்சரியமுற்றார்.
இதன் பிறகு பெரியபுராணம் என்னும் புஸ்தகமும் இவருக்குக் கிடைத்தது. அதில் உள்ள நாயன்மார் சரித்திரங்களையும் வாசித்து அவற்றாலும் உள்ளம் கவரப்பட்டர். ஆயினும் இவற்றாலும் அவர் உள்ளத்தில் ஆழப் பதியவில்லை. 1896ம் ஆண்டு எதிர்பாராத ஒரு திடீர்மாற்றம் ஏற்பட்டது.
வீட்டின் மாடியில் தனிமையில் உட்கார்ந்திருந்தள். உடம்பில் ஒருவித நோயும் இல்லை. திடிரென்று ஒருவித, பயம் உள்ளத்தில் ஏற்பட்டது. தான் மரணத்தறுவாயில் இருப்பதாக அவருக்குள் தோன்றியது. இதை யாரிடமும் சொல்லவில்லை. திடிரென ஏற்பட்ட இச்சம்பவம் அவரை யோசனையில் ஆழ்த்தியது. சரி சாவு நெருங்கிவிட்டது. சாவு என்றால் என்ன? எது சாகிறது? இந்த உடல்தானே செத்துப் போகிறது. என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு பிணம் போல விறைக்குமாறு கை, கால்களை நீட்டிப் படுத்துக் கொண்டள். உள்ளுக்குள்ளே சரி உடம்பு செத்துவிட்டது. இனி இதை மயானத்திற்குக் கொண்டுபோய் எரித்து விடுவர்கள் இது சாம்பராய் போகும்
ஆனால் இந்த உடம்பின் முடிவுடன் நானும் இறந்து விட்டேனா? இந்த உடல்தான் நானா? இந்த உடல் சப்தமன்று சலமற்றுக் கிடக்கிறதே இந்த உடலுக்கும் அப்பாற்கூட "நான்" என்ற சொருபத்தின் சக்தியும், தொனியும் ஒலிக்கிறதே ஆகவே நான்தான் ஆத்மா உடலுக்குள் கட்டுப்படாத ஒரு வஸ்து என்ற முடிவுக்கு வந்தாராம். இதெல்லாம் வெறும் மனத்தோற்றம் இல்லை. நிதர்சனமான உண்மை அனுபவம் என்று தெளிவாய் உணர்ந்து கொண்டாராம் இதை அவரே பிற்காலத்தில் விபரமாக கூறி உள்ளார்.
இந்த அனுபவம் அரை மணி நேரத்துக்குள்ளேயே நடந்தேறி விட்டதாம். மரணபயம் பறந்து போய் விட்டது.

Page 36
அவரது மனம் ஆத்மதியானத்தில் ஆழ்ந்துவிட்டது.
படிப்பில் நாட்டமில்லை, வீட்டில் உள்ளவர்களை நினைக்கவில்லை. விளையாட்டும், சண்டையும் ஓய்ந்தன எதிலும் பற்றில்லை. சாந்தமும், வணக்கமும் நிறைந்தவரானால் உணவைப் பற்றிய கவலையேயில்லை. நல்லதோ, கெட்டதோ, கிடைத்ததை ருசி மணம் இவற்றைக் கவனிக்காமல் உண்பாராம்.
கோவிலுக்குப் போவதிலேயே சிரத்தை ஏற்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கே போவாராம் அங்கு அம்பாள் பூரீ நடராசர் அறுபத்தி முவர் சன்னிதிகளில் நீண்ட நேரம் தொழுது விட்டு வருவாராம்.
இவற்றையெல்லாம் கண்ட உறவினர்களுக்கு இவை பிடிக்காமல் ஆச்சரியம் அடைந்தார்களாம். படிப்பில் கவனம் இல்லாததைக் கண்டு கோபமும், வெறுப்பும் கொண்பர்களாம்.
1896ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29ம் திகதியன்று விஷயம் முற்றிவிட்டது. அன்று பாடப் புத்தகத்தை வைத்துக் கொண்டு ஆங்கிலப்பாடத்தை திருப்பிப் திருப்பிப் எழுதிக் கொண்டிருந்தவருக்கு வெறுப்புத் தோன்றவே புஸ்தகங்களை கட்டி முலையில் போட்டுவிட்டு கண்ணை முடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்து விட்டாராம்.
இதைக் கவனித்த அண்ணன் நாகசாமி தம்பியைப் பார்த்து. இப்படிப்பட்டவனுக்கு இதெல்லாம் என்னத்துக்கு என்று வெறுப்புடன் இரைந்தாராம். சில நாட்களாகவே இம்மாதிரியான கேள்வி வெங்கடராமனுக்கு சகஜமாகி விட்டது. அதைப் பொருட்படுத்துவதேயில்லை.
ஆனால் இன்றோ அக்கேள்வி சுருக்கென்று தைத்து உள்ளத்தை உருக்கியது.
"ஆமாம்" உண்மைதான் எனக்கு என்னவேலை. என்ற சிந்தனை எழுந்தது. சில நாட்களுக்கு கேள்விப் பட்ட அருணாசல திவ்யஷேத்திரத்தின் நினைவும் வந்தது. உடனே இருப்பிடத்தை விட்டு எழுந்து "பள்ளிக்கூடத்தில் இன்று விஷேச பாடம் போய்விட்டு வருகிறேன்" என்று அண்ணனிடம் சொன்னர்.
அப்படியானால் கீழே போய் பெட்டியைத் திறந்து ருபாய் 5 எடுத்துக் கொண்டு போய் என் பாடசாலை சம்பளத்தைக் கட்டி விட்டு வா என்றன். நாகசாமி இதுவும் தெய்வ கடாஷம் என்று எண்ணிய படியே ருபாயை எடுத்து றெயில் நிலையம் போகும் மார்கங்களையும் பார்த்தர். முன்று ருபாய் போதும் எனத் தோன்றியது. மூன்று ருபாவையும் எடுத்துக் கொண்டு மீதி 2ளு பாவுடன் ஒரு கடிதமும் எழுதி அண்ணனுக்கு தெரியக் கூடிய இடத்தில் வைத்துவிட்டு ஸ்டேஷனுக்குப் போய் புறப்பட்டு விட்டர்.

கடிதவிபரம்:- நான் என் தகப்பனாரைத் தேடிக் கொண்டு அவருடைய விருப்பத்தின் படியே இவ்விடத்தை விட்டு கிளம்பிவிட்டேன். "இது" நல்ல காரியத்தில் தான் பிரவேசித்திருக்கிறது. ஆகையால் இந்த நல்ல களியத்திற்கு ஒருவரும் விசனப்படவேண்டாம். இதைப் பார்ப்பதற்குப் பணமும் செலவு செய்ய வேண்டாம். உன் சம்பளத்தை இன்னும் செலுத்தவில்லை. ருபா 2 இதோடு கூட இருக்கிறது.
இப்படிக்கு. கடிதத் திண் வார்தி தைகள் ssif si மனநிலைமையைப் பிரதிபலிப்பதையும் நான் என்ற ஆரம்பம் சில வரிகளுக்கப்பால் ஏதோ ஓர் "இது"வாக மாறி கடைசியில் கையொப்பம் இல்லாமலே கடிதம் முடிவடைவதையும் மனமாற்றம் எப்படி என்பதை எடுத்துக் காட்டுகிறது. வீட்டை விட்டே புறப்பட்டு விட்டர். பயணத்தில் பசியும், பற்றாப் பணமும் பழக்கமே இல்லாத பாதையும் தனிமையும் தண்ணின் தாகமும், கடைசியில் காதுக் கடுக்கனை அடகுவைத்து எடுத்த ருபா நாலுடன் றெயில் ஏறி செப்டம்பர் மாதம் முதல் தேதியன் று திருவண்ணாமலையை அடைந்தார்.
ஆவலால் துடிதுடித்த உள்ளத்துடன் தேரே கோயிலை அடைந்தார். அச்சமயம் எல்லா வாயிற் கதவுகளும் திறந்திருந்தன. ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம் அன்று கோவிலும் கூட்டமேயில்லை. சத்தம் சந்தடியும் இல்லை. எதுவித தடங்கல்களுமின்றி நேராக முலஸ்தானத்திற்கே சென்று அருணாசலேசரிடம்தான் வந்து சேர்ந்ததைத் தெரிவித்துக் கொண்டர்.
வெளியே வந்தாகையிலே இருந்த நீள்கட்டைக்கு இனி எதற்கு தீனபண்டங்கள் என்று நீரில் வேட்டியை அவிழ்த்து ஒரு கெளமீனத்திற்க்குப் போதிய துண்டை மட்டும் கிழித்தார். மீதியைச் சுருட்டிக் கீழே போட்டர். பூணுலையும் மீதியாய் இருந்த ருபாவையும் கீழே போட்டர். முடி எடுக்க வேண்டுமா என்று நாவிதர் ஒருவர் கேட்கவே இதுவும் செய்யவேண்டியதே என்று தீர்மானித்து அழகிய குடுமியையும் அன்றே ஒழித்தார்.
ஸ்நானம் செய்யக் கூடத் தோன்றவில்லை நேரே கோவிலுக்கு புறப்பட்டுவிட்டார். செல்லும் வழியிலே அருணாசலேஸ்வரனே திடீரென மழை பெய்வித்து அவரை ஸ்நானம் செய்வித்தார்.
தேரே ஆயிரங்கால் மண்டப்பத்திற்குள் சென்று அவர் தவத்தில் ஆழ்ந்து விட்டர்.
தொடரும் ச.சதாசிவம், லிகோபுநோ.
34

Page 37
2
::it: 2.
?? ?–? ? ? ? ? ? ?
சமயத் தொண்டு செய்வதற்கு பெரிதும் விரும்புகிறேன் ஆனால் நான் குடும்பல்தனாக இருக்கிறேன். சிறுவயதில் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் சில சமயங்களில் இல்லத்தை விட்டு சமயத் தொண்டில் பிரவேசிக்கலாமா என்று தோன்றுகிறது உங்கள் அபிப்பிராயத்தை அறிய விரும்புகிறேன்.
áFesář61ø4øsat, atsabstruógar
இந்து மதத்தில் இரண்டு அறங்கள் வலியுறுத்தப்படுகிறது. ஒன்று இல்லறம் மற்றது துறவறம் இரண்டும் நல்லவைதான் ஆனால் துறவறத்திலும் இல்லறம்தான் சிறந்த அறம். சிலர் குடும்பங்களில் பிரச்சனை காரணமாக விரக்தி ஏற்பட்டு குடும்பத்தை விட்டு விலக நினைப்பர்கள் ஆனால் சிலர் ஞானவிளக்கம் பெற்று ஒன்றுமே நிலையில்லை என்னும் தெளிவு கண்டு குடும்பதை விட்டு வெளியேற நினைப்பதுமுண்டு இரண்டாம் வகையினர் அளிதிலும் அரிது.
உண்மையான துறவு மனதிலேதான் உண்டு வெளிவாழ்க்கையில் இல்லை. மனதை இறைவன் பால் திருப்ப வேண்டும். பெற்றேர், சகோதர், மனைவி மக்கள், சுற்றத்தள் எல்லோருள்ளும் இறைவன் இருக்கிறார் எனும் உண்மையை மனதில் கொண்டு குடும்பத்தினருடன் அன்பாகவும் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நல்ல முறையில் செய்து வந்தால் இதுவே சிறந்த சமயப்பணியாகும்.
இல்லறம் அல்லது நல்லறம் அன்று உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது ஆலய வழிபாடு ஆலயத்தொண்டு, சமயஸ்தாபனங்களோடு ஈடுபாடு
c V

ஆலயத்தொண்டு உங்கள் வருமானத்தில் ஒரு சிறு பகுதியை தர்ம காரியங்களுக்கு செலவிடுவதால் அத்மலாபமும் எதிர்காலத்தில் உங்களை அறியாது நன்மைகளும் கிட்டும். "அறம் செய விரும்பு" என ஒளவையார் கூறினார்.
இல்லறத்தையே நல்லறமாகக் கொள்ளுங்கள். தானதர்மங்கள் செய்யுங்கள்
இறைவனை சரணடையுங்கள், செய்கின்ற கள்மங்கள் எல்லாம் இறைவனுக்கே செய்வதாக தெய்வார்ப்பணமாக செய்து வாருங்கள் பற்றற்ற நிலையில் கர்மங்களை செய்யும் போது செய்கின்ற கர்மங்கள் யாவும் புனிதமடைகின்றன. பின்பு இறைவனே உங்களுக்கு வேண்டியதை கொடுப்பார். நம்பிக்கையே உயர்த்தது. வீட்டில் பிரச்சினைகள் ஏற்படும் போது மனத்தளர்ச்சி அடையாதீர்கள்! இறைவனிடம் மன்றாடுங்கள். நாம ஜெபம் செய்யுங்கள் "ஓம் நமோ பகவதே வாசுதேவாயா" எனும் மந்திரத்தை பல தடவைகள் உச்சரிக்கும் போது மனதில் அமைதி ஏற்படுகிறது. இம்மந்திரத்தை தொடர்ந்து ஏழுநாட்கள் சொல்பவர்களுக்கு தேவர்களே வந்து உதவுவங்களென பாகவதம் கூறுகிறது. இறைவன் நாமத்தை கீர்த்தனம் பண்ணி பயன் பெறலாம். இல்லறமே உயர்ந்த அறம்.
ஆத்மானு பூதிகளுக்கும் சித்தர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? இதில் யார் சிறந்தவர்கள் ராஜன் சிடாண்மில்லி
யோகம் பயிலுபவர்களிடமும் தவம் செய்பவர்களிடமும் சிறிது சிறிதாக முன்னேற்றம் காணப்படும் தமது முயற்சியை தொடர்ந்து கடைப் பிடித்து வருபவர்களிடம் சக்தி அதிகரிக்கிறது. ாேயகிகளுக்கு முதலில் சித்திகள் வாய்க்கிறது. இந்த சித்த சக்திகளை பயன்படுத்தும் போது அவர்களது முன்னேற்றம் தடைப்படுகிறது. இந்த சித்த சக்திகளில் மனதை செல்ல விடாமல் மேலும் முன்னேறும் போதுதான் ஆத்மாவின் சுயவனுபவத்தை பெறமுடியும். தான் பூரணமானவன் எல்லையற்றவர் எனும் பூரண உணர்விலே மனமானது ஆத்மாவில் லயிக்கும் நிலைதான் ஆத்மானுபூதி, இந்நிலையில் உள்ளவர்கள் ஆத்மானுபூதிகள். இவர்கள் பிறரின் நலத்துக்காக தமது சித்திகளை பயன்படுத்தும் போது கெடுதல் இல்லை.

Page 38
உலகவாழ்வைத் துறந்து ஆன்மீக வாழ்வில் சித்தி பெற்றவர்களையும் சித்தர்கள் என்று கூறுவதுண்டு.
சித்த சக்தியை மக்களுக்கு காட்டி மக்களை அறியாமையில் தள்ளுவது மிகவும் இழிவான நிலை. உதாரணமாக இந்தியாவில் எத்தனையோ நோயாளிகள் அவர்களைப் பொருட்படுத்தாது இந்துக்களிடம் நோயைக் குணப்படுத்தி அவர்களை மதம் மாற்ற பல கிறிஸ்தவப் பிவுகளின் பலகிறிஸ்தவப் பாதிமண்கள் முனைவது மிகமிக இழிவான நிலையே.
எல்லா மக்களிடமும் இந்த சக்தி முடங்கிக் கிடக்கிறது. நிலத்தின் அடியில் நீர் இருப்பது போல இந்த சித்த சக்தியும் எல்லோரிடமும் முடங்கிக் கிடக்கிறது. முயற்சி எடுத்தால் யாராலும் முடியும். பிரார்த்தனை ஜெபம் பண்ணும் போது கூட சித்தசக்தி வெளிப்படுகிறது. பூரீராம கிருஷ்ண பரமகம்சர் தனது சித்த சக்தியை எதற்குமே பயன்படுத்தவில்லை தனது உடல்நோய்க்குக் கூட பயன்படுத்தவிலண்ல. புத்தரும் அவ்வாறே. மக்களை முடநம்பிக்கையில் முழ்கடிக்காமல் எல்லோரும் மேல்நிலை அடைய வேண்டும் என விரும்பிய மகான்கள் தமது சித்த சக்தியைக் காட்டி மக்களை அறியாமையில் புகவிடாமல் கார்த்தார்கள்.
பகவான் சத்யசாயிபாபா இப்போது சித்து வேலைகள் செய்வதை நிறுத்தி விட்டர். இறைவன் லீலைகள் பாபா வடிவில் நடைபெறுகிறது.
ஆத்மானுபூதிகள் சித்திகளையும் கடந்தவர்களே யார்சித் திகளையம் கடந்தவர்களோ அவர்கள் முதல்தரமானவர் என்பது தெளிவு.
ஈழத்தமிழர்கள் இந்து சமயத்தை சார்ந்தவர்களா? சைவ சமயத்தை சார்ந்தவர்களா?
ரவீந்திரதான6, லாண்ேைடவுன்
ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது இந்தியர்களின் சமயத்துக்கு இட்ட பெயரே இந்து சமயம் (Hinduism) இது ஒருவகையில் நன்மைதான். பல பிரிவுகள் சேர்ந்த ஒரு மதம் தான் இந்துமதம். சிவனை வழிபடுபவர்கள் சிவன் தான் முழுமுதல் கடவுள் என்பண்கள் இவர்கள் சைவ சமயத்தவர்கள். விஷ்ணுவை வழிபடுபவர்கள் விஷ்ணுதான் முழுமுதற்கடவுள் என்பர் இவர்கள் விஷ்ணு சமயத்தவர்கள் ஆனால் பொதுவாக சிவன், விஷ்ணு பிரம்மா எனழும் மூர்த்திகளாக

பிரம்மம்(இறைவன்) தன்னை வகுத்துள்ளது.
இதனை சைவர்களும் வைஷ்ணவர்களும் ஒப்புக் கொள்கிறர்கள். இறைவனை எந்த வடிவிலும் வழிபடலாம் நாம் வழிபடும் வடிவங்களுடாக நமக்கு அருள் கொடுப்பான். இந்து மதம் எனும் பெயரைக் கொடுத்து பிரிவுகளை ஒன்றாக்கி விட்டர்கள் ஆங்கிலேயர். நாம்தான் இந்த உண்மையை அறியாமல் மனக் குழப்பத்தில் இருக்கிறோம். வைஷ்ணவருக்கும் சைவருக்கும் வேதம்தான் பிரமாணம் அத்தோடு தமிழ்நாட்டில் பல இடங்களில் விஷ்ணுவுக்கு கோவில்கள் உண்டு. அத்தோடு நாம் சிவன்தான் முழுமுதற் கடவுள் எனும் வாதத்தில் இறங்காமல் மதம் எனும் ரீதியில் இறைவன் ஒருவனே உண்மை, அவன் தன்னைப் பல வடிவங்களாக்கியுள்ளான் எனும் உண்மையை உணர்ந்து நம் அறிவை விருத்தி பண்ணி நாம் இந்துக்கள் என்று சொல்வது தான் நல்லது.
ஈழத்திலும் விஷ்ணுவுக்கு ஆலயங்கள் உண்டு ஈழத்தமிழர்கள் கிறிஸ்தவர்களைத்தவிர ஏனைய தமிழ்மக்கள் எல்லோரும் கிருஷ்ணரையும் வழிபடுபவர்கள்தான். அறிவு முதிரும் போது பிரிவினைகள் நீங்கும். அத்தோடு நாம் இந்துக்கள் என்று சொல்வதால் எதையும் இழந்து விடமாட்டோம் பதிலாக நன்மைகள்தான் அதிகம். Hindus என்றுதான் உலகம் பூராவும் நம்மை தெரிந்துள்ளண்கள். எல்லா சமயங்களுக்கும் முலம் வேதங்களே! வேதங்களைக் கொண்ட சமயம் இந்து சமயமே எதிர்காலத்திலே இந்து மதம் உலகம் பூராகவும் பரந்து மக்களை மேன்மைப் படுத்தும். எனவே நாம் சைவர்கள் எனும் குறிப்பிட்ட வட்டத்தை விட்டு எல்லையற்றதுடன் எல்லையற்ற நிலைக்கு விரிவு படுவோம் இந்துக்கள் என்று பெருமைப்படுவோம்.
அநீதித்தல் பலரின் வேண்டுகோளுக்கிணங்க
"விஞ்ஞானம் நிருபிக்கும் இந்துமத கொள்கைகளும் கோட்பாடுகளும்" எனும்
தலைப்பைக் கொண்ட கட்டுரைப் போட்டி முடிவு திகதி 94 டிசம்பர் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு கனடா ஞான மன்றம் தொலைபேசி (416) 769 - 7747
36

Page 39
அருந்துயரிலும் அடியார்க்கு
வளமிக்க சோழ நாட்டில் திங்களுள் என்னும் ஊரில் அந்தணர் குலத்திலே தோன்றியவர் அப்பூதியடிகள். இவர் இழிந்த செயல்களை இதயத்தில் எண்ணாது என்றும் இதமே புரியும் இயல்பினர். இல்லற வாழ்வில் அடியர்களிடமும் இவர் பெரும் பக்தி கொண்டிருந்தர்.
உணர்வில் தோண்நிய நட்பு இவர் திருநாவுக்கரசு சுவாமிகளிடம் பேரன்பு கொண்டவர். அவரை நேரில் பார்க் காமலேயே அப்பூதியடிகளிடம் இந்த அன்பு பொங்கிப் பெருக்கெடுத்தது. திருநாவுக்கரசர்மீது கொண்டுள்ள இந்த அன்பின் அடையாளமாக இவர். தம் வீட்டிலுள்ள அளவு கருவிகள், பசு, எருமை, முதலியவற்றுக்கும் இன்னும் தாம் அமைத்திருந்த திருமடம், தண்ணிப்பந்தல், குளம், சாலை ஆகியவற்றுக்கும் அவர் பெயரையே இட்டு, அப்பெயராலேயே திருத்தொண்டுகள் செய்து வந்தர். தம் பிள்ளைகளை முத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்றே அழைப்பார். இவ்வாறு அப்பூதியடிகளுக்கு எல்லாம் திருநாவுக்கரசு மயமாயின.
இவ்வாறு இவர் வாழ்ந்து வருகின்ற நாளில் திருநாவுக்கரசு நாயனர் திருப்பழனம் என்னும் திருபபதியை வணங்கிக் கொண்டு மற்றும் பல திருப்பதிகளைத் தொழும் எண்ணத்தோடு திங்களுள் வழியே வந்தர். அங்கே ஒரு தண்ணீர்ப்பந்தல் அவரது பார்வையில் படுகிறது. கோடையில் இளைப்பாறும் பொருட்டு அங்கே தங்கினர். அங்கு எங்கும் தம் பெயர் எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கிறர். அவர் அங்கிருந்தவர்களிடம், "இந்தப் பந்தலுக்கு இப்பெயர் இட்டவர் யார்?" என்று கேட்கிறார். அவர்கள் திருநாவுக்கரசரிடம் அப்பூதியடிகள் என்பதைத் தெரிவித்து "இதுமட்டுமல்ல, இன்னும் அவர் சாலைகள், குளங்கள், பொழில்கள் போன்றவைகளைத் திருநாவுக்கரசர் பெயராலேயே அமைத்துள்ளார்" என்பதையம் அறிவித்தர்கள். இதைக் கேட்ட அப்பர் பெருமானுக்கு வியப்பு நிரம்பியது. அவர்களிடம் நாவுக்கரசர் "அவர் எங்கிருக்கிறார்?" என வினவினர்.
அவர்கள். "அப்பூதியடிகள் இவ்வூரில் உள்ளவர்தான். இப்பொழுதுதான் தமது வீட்டுக்குச் சென்றிருக்கிறன். விடும் மிகுந்த தொலைவில் இல்லை. அருகிலேயே உள்ளது" எனக் கூறினர்கள்.
திருநாவுக்கரசர் பெருமான் அவ்விடத்தை விட்டு அப்பூதியடிகளன் திருமனை சென்றார். சிவனடியன் ஒருவர்

Rஅமுது செய்ய முனைந்தவர்
வந்திருப்பதை அறிந்த அப்பூதியடிகள் விரைந்து வந்து, திருநாவுக்கரசரை வணங்கினார். அவரும் அடிகளாரை வணங்கிக் கொண்டார். அடிகளார் திருநாவுக்கரசு நாயனளிடம், "அருள் வடிவான தாங்கள் என் வீட்டுக்கு எழுத்தருளியது யான் செய்த தவப்பயனேயாகும்" என்று கனிந்த உள்ளத்தோடு இயம்பினர்.
கேள்வியும் பதிலும் திருநாவக் கரசர் பெருமான் அவரிடம் , "பிறையணிந்த பெருமானை வணங்கி வருகிறேன். வருகின்ற வழியில் தாங்கள் அமைத்துள்ள தண்ணிப் பந்தலைக் கண்டேன். பிற அறச் செயல்களையும் கேள்விப் பட்டு மகிழ்ந்தேன். தங்களைக் காணலாம் என வந்தேன்" என்று மொழிந்த அவர் மேலும், "அடியார்களுக்காக நீர் அமைத்துள்ள தண்ணிர்ப் பந்தலில் உமது பெயரையல்லவா பொறிக்க வேண்டும். அதை விட்டு வேறொரு பெயரை எழுதியதற்கு என்ன காரணம்?" என்று கேட்டர்.
இவ்வுரை கேட்டதும் அப்பூதியடிகள் மனம் கலங்கியது. "தாங்கள் இவ்வாறு கூறியது தக்கதல்ல சமணரோடு இணைந்து பல்லவ வேந்தன் செய்து வந்த கொடும் சூழ்ச்சிகள் அனைத்தையும் தன் திருத்தொண்டின் வலிமையால் வென்ற ஒருவர் திருப்பெயரோ வேறொருவருடையது?" என்று சினந்தார். அவர் மேலும் "நம் இறைவருக்குச் செய்யும் திருத்தொண்டினால் இம்மையிலும் வாழலாம் என்பதை என்போன்றவர்களும் தெரிந்து கொள்ளச் செவ்விய நெறியைக் காட்டியவர் திருநாவுக்கரசு சுவாமிகள் அல்லவா! அவரது திருப் பெயரையன்றோ நான் எழுதினேன். அதனை உணர்ந்து கொள்ளாது தாங்கள் வெம்மொழி உரைத் தீர்கள்! கருங்கல்லைத் தெப்பமாகக் கொண்டு கடலைக் கடந்த அவரது திருவருள் பேற்றையும் சிறப்பையும் இவ்வுலகில் அறியாதர் யன்? சிவவேடம் தாங்கிய தாங்கள் சிறப்பில்லாத மொழிகள் கூறி விட்டிர்களே! யார் நீங்கள்! எங்கே உள்ளவர்கள்?" என்று கேட்பர்.
நேரில் கண்டபோது அப்பூதியடிகளின் மொழிகளைக் கேட்ட திருநாவுக்கரசர். அவரது ஆழமான தூய அன்பை உணர்ந்து,"சமணப் படுகுழியிலிருந்து கரையேற,
37

Page 40
எம்பெருமான் சூலைநோயினைத் தந்து, ஆட்கொண்ட, தெளிந்த உணர்வில்லாத அந்த சிறுமையன் யானேதான்" என்று பதிலுரைத்தார்.
இம்மொழிகளைக் கேட்டதுமே அப்பூதியடிகளின் இரு கரங்களும் தலைமீது குவிந்தன. அன்பு நீரை விழிகள் அருவிநீபோல் பொழிந்தன. அவரது நா குழறிற்று. மேணியெல்லாம் சிலிர்த்துக் கொள்கிறது. அடிகள் கீழேவிழுந்து திருநாவுக்கரசரின் திருவடித் தாமரைகளைப் பற்றிக் கொள்கிறார். திருநாவுக்கரசர் மனம் நெகிழ்ந்து அடிகளை எடுத்தருளினர். அப்பூதியடிகளின் உணர்ச்சிப் பெருக்கை என்னவென்று சொல்வது மனத்தில் எண்ணி அன்பு சொரிந்த அடியவரைத் தம் கண்ணெதிரே காணுகின்ற-கண்டுதொழ வாய்த்த பேற்றினை நினைந்து இன்பம் கொள்கின்றர். அந்த இன்ப உணர்வில் ஆடுகிறாள். பாடுகிறார், அங்குமிங்கும் ஓடுகிறார். இன்னது செய்வதென்றறியாது திகைத்துக் களிக்கின்றர். வீட்டினுள் செல்கிறார். தம் மனைவி மக்களுக்குத் திருநாவுக்கரசர் சுவாமிகள் வந்திருக்கும் செய்தியைத் தெரிவிக்கிறார். அவர்களை அழைத்து வந்து சுவாமிகளை வணங்குகிறர்.
விருந்துண்ண இசைதல் அடிகள் திருநாவுக்கரசு சுவாமிகளை இல்லத்தினுள் அழைத்துச் செல்கிறார். தூயவொரு பீடத்தில் நாயனாரை இருக்க வைத்து, அவரது திருவடிகளை நீரால் கழுவி, மலரிட்டு வணங்கினார். பின்னர் திருநாவுக்கரசரை அப்பூதியடிகள் தமது மனையில் திருவமுது உண்ணவேண்டுமென வேண்டிக் கொள்கிறார். அப்பர் பெருமானும் அதற்கு இசைகிறார்.
அடிகளும் அவர் மனைவியாரும் மகிழ்ச்சி மிகக் கொண்டனர். "சொல்லரசர் பெருமான் நம் இல்லத்தில் விருந்துண்ண இச்ைநதது நம் நல்லருளே" எனக் களிப்புற்றனர். அன்புணர்வில் அறுசுவை உணவுகள் ஆக்கப்பட்டன. தம் மகன் முத்த திருநாவுக்கரசை அழைத்து, சுவாமிகளுக்குத் திருவமுது படைக்க வாழைக் குருத்து இலையை அரிந்து கொண்டு வரக் கூறினர் அப்பூதியடிகள்.
ustibu Sabp) sits தமக்கும் தொண்டு செய்யக் கிடைத்த வாய்ப்பினை எண்ணி மகிழ்வுற்ற மைந்தர், குருத்து இலையை அரிந்து கொண்டுவரத் தோட்டத்திற்குள் சென்றன். பெரிய வாழையின் குருத்து ஒன்றைக் கத்தியால் அணிந்தள். அந்நேரம் அந்தோ விபரீதம் நடந்து விடுகிறது. ஒரு பாம்பு அவரது கையைத் தீண்டிச் சுற்றிக் கொள்கிறது. முத்த திருநாவுக்கரசு பாம்பை
3

உதறிக் கீழே விழ்த்தினர். பதைபதைத்த நெஞ்சமுடன், "நஞ்சு வேகமுடன் தலைக்கேறி என்னை வீழ்த்தி விடு முன் நான் விரைந்து சென்று இக் குருத்தைக் கொண்டு போய்க் கொடுப்பேன். நடந்த நிகழ்ச்சியை எவரிடமும் சொல்லேன். இதனால் சுவாமிகள் திருவமுது கொள்ளுதல் தடைப்பட்டுப் போகும்" என்று எண்ணியவாறு ஒடோடி வந்து குருத்தை அன்னையாரிடம் கொடுத்தர் மைந்தர். முத்த திருநாவுக்கரசின் மேனி கறுத்தது. சொற்கள் குழறின. அவர் அப்படியே மயங்கிக் கீழே விழுந்து விடுகிறார்.
இலையைக் கெண்டு தந்து தலையில் விழுந்த மைந்தரைத் தாய் தந்தையர் நோக்கித் திடுக்கிடுகிறார்கள். உள்ளம் பதைபதைப்புக் கொண்டவர்களாய் மைந்தரைக் கூர்ந்து நோக்கி பாம்பு தீண்டி அவர் மடிந்ததை உணர்ந்து கொள்கிறங்கள். அளவு கடந்த துயரம் அவர்களைப் பற்றிக் கொள்கிறது. இனி என்ன செய்வது? அவர்கள் தங்கள் நடுக்கத்தையும் வேதனையையும் அடக்கிக் கொள்கின்றனர். “அடியவர் இந்நிகழ்ச்சியை அறிந்தால் அமுது செய்யார். எனவே இதை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது" என்று தமக்குள் முடிவு செய்து கொள்கின்றனர். இவர்களுக்குத் தம் அருமை மகன் உயிரினும் அடியவர் தொண்டு மேம்பட்டதாயிற்று என்னே இந்தப் பெருமக்களின் அடியர் பற்று
மூத்த மைந்தர் எங்கே? பின்ண் இவர்கள் திருநாவுக்கரசு சுவாமிகள் அருகே சென்று வணங்கி, "எங்கள் குடி முழுதும் உய்யுமாறு திருவமுது செய்ய எழுந்தருளல் வேண்டும்" என வேண்டிக் கொண்டர்கள். அவரும் கைகால் கழுவி பீடத்தில் வந்தமர்ந்து யாவருக்கும் திருநீறு அளிக்கும் போது சுவாமிகள், "இவருக்கு முத்தவர் எங்கே? அவருக்கல்லவா முதலில் அளிக்க வேண்டும்" என்று சொல்லி முத்த குமாரரை அழைக்கக் கூறினர்.
அப்பூதியடிகள் திகைத்தர். என்றாலும் பரபரப்புக் கொள்ளாது. "அவன் இங்கே இப்போது உதவான்" என்றர். இதைக்கேட்ட அப்பர் பெருமானுக்கு இறைத்திருவருளால் ஏதோ ஒருவிதத் தடுமாற்றம் ஏற்பட்டது. அவர் அடிகளிடம் "தங்கள் சொல்வதை என் உள்ளம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் என்ன செய்தார்? ஏதோ நடைபெற்றிருக்கிறது. உண்மையைச் சொல்லுங்கள் என்றார். அப்பூதியடிகள் நடுக்கம் கொண்டர். பெரியவர் அமுது செய்ய இடையூறு ஏற்பட்டு விட்டது. இனி நான் அவரிடம் மறைப்பது கூடாது என்று முடிவோடு நடந்ததை அப்பர் பெருமானிடம்

Page 41
அறிவித்தர் அடிகள்.
இருந்தவர் பிழைத்தல்
இச்செய்தி கேட்ட திருநாவுக்கரசு சுவாமிகள் திகைப்படைந்தார். அவர் அடிகளாரிடம், "நீர் செய்தது நன்றாக இருக்கிறது. யார்தான் இப்படிச் செய்வர்கள்? என்று கூறியவாறு எழுந்து சென்று முத்த திருநாவுக்கரசரின் உடலை நோக்கினர். கலக்கமுற்றார் அப்பிணத்தைத் திருக்கோயிலின் முன் கொண்டு வரச்செய்து இறைவனை நினைந்தவராய் "ஒன்று கொலம் என்னும் திருப்பதிகம் பாடினர். இறைவன் பேரருளால் அம்மைத்தன் உறக்கத்தினின்றும் எழுந்தவர்போல் எழுந்து தம் குலகுருவாகிய திருநாவுக்கரசர் திருவடிகளில் விழுந்து வணங்கினர். சுவாமிகள் அவரை அழைத்துக் கொண்டு வீடு சென்று அவருக்குத் திருநீறு அளித்தார். பின்னர் இளைய திருநாவுக்கரசருக்கும் திருநீறு கொடுத்து வாழ்த்தினர்.
இனிய விருந்தில் இதயத் தனிப்பு
அடிகளாரும் அவரது மனைவியாரும் திருநாவுக்கரசரிடம், "தாங்கள் அமுது செய்ய இவனது
அந்தர் யோகம் ஆத்மஜோதி நா. முத்தையா
அந்தள் என்றால் உள்ளே அல்லது உள்முகப் என்பது பொருள். யோகம் என்றால் ஒன்றிப்பு அல்லது வாழ்வு என்பது பொருள். அகவாழ்வின் பிரதிபலிப்பு அல்லது. அகவாழ்வுக்கான சாதனை என்பது பொருள் மனிதன் வாரத்தில் ஒருநாளைக் காவது உலகத்தினின்று விலகி தனித்து வாழவேண்டும் என்று இராமகிருஷ்ண பரஹம்ச தேவர் கூறுகின்றார் அத்தகையதொரு தனித்த வாழ்வே அந்தர் யோ வாழ்வாகும்.
கப்பல் கடலிலே செல்லலாம். கடல் கப்பலுக்குள்ே செல்லக்கூடாது. சென்றால் கப்பல் கடலுக்குள்ளே ஆழ்ந்துவிடும். இதுபோல மனிதன் உலகத்திலே வாழலா உலகம் மனிதனுக்கு உள்ளே வாழக் கூடாது மனிதனுக்குள்ளே உலகம் வாழ்ந்தால், அவனும் கடல்புகுந் கப்பல் போல சம்சாரசாகரத்துள்னே ஆழ்ந்து விடுவான் மனிதன் உலகத்தில் வாழ்ந்து கொண்டே

நிலை சிறிது இடையூறாயிற்று" என்றார். அவர்களது விருப்பத்தை உணர்ந்த திருநாவுக்கரசர் அமுது கொள்ள அமர்ந்தள். அப்பூதியடிகளைப் பார்த்து அவர், "தாங்களும் புதல்வர்களும் உடனிருந்து உண்ணலாமே" என்றார். அப்பூதியடிகளாரும் அதற்கு இசைந்து, தாமும் தம் புதல்வர்களோடு அப்பர் பெருமானுடன் அமர்ந்து அமுது, செய்தார்கள். அப்போது அப்பூதியடிகளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு ஒரு எல்லையுமுண்டோ?
பின்னர் அடிகளின் வேண்டுகோள்படி திருநாவுக்கரசர் பெருமான் திங்களுரில் சிலநாட்கள் தங்கினார். பின்னர் திருப்பழனம் சென்று பதிகம் பாடினார். அப்பதிகத்தில் அவர் அப்பூதியடிகளைச் சிறப்பித்தார். திருநாவுக்கரசர் அடிகளனிடம் விடை பெற்றுச் சென்றபின் அடிகள் அப்பர் பெருமானையே நினைந்து திருத்தொண்டுகள் செய்து இறைவன் திருவடி நிழலில் தங்கப் பெற்றார்.
இவ் வரலாற்றிலிருந்து தம் அரிய மைந்தர் உயிரைவிட அடியார் தொண்டில் ஈடுபட்ட அப்பூதி அடிகளார், தமக்கு ஏற்பட்ட இன்னல்கள் எல்லாம் நீங்கி இன்பப் பேறு அடைந்த உண்மையைத் தெரிந்து
கொள்கிறோம்.
சம்சாரசாகரத்துள் ஆழ்ந்து போகாமல் வாழ்வதற்கு வழிகாட்டுவதுதான் அந்தர் யோக சாதனையாகும். பெயரைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை. ஆரம்ப சாதகள்களுக்கு இது மிகவும் ஒப்பற்ற சாதனை நெறியாகும். பிரார்த்தனை, நாமஜெயம், இஷ்டமுர்த்தி உபாசனை, நாடிசுத்தி தியானம், அந்தர் யோக விளக்கம், சந்தேகம் தெளிதல் போன்ற விஷயங்களுக்கு தெளிவு காண்பதே அந்தர் யோகமாகும். குறைந்தது முன்றுமணித்தியாலங்கள் ஆவது இதற்கு ஒதுக்கப்பட வேண்டும். காலகதியில் இது ஐந்து மணித்தியாலங்கள், 7 மணித்தியாலங்கள், 9 மணித்தியாலங்கள், 3 நாட்கள், 5 நாட்கள், 7 நாட்கள் என்று விரிவடையலாம். 3 மணித்தியாலம் என்படி இருப்பது என்று சிலருக்குப் பயமே தோற்றலாம். அப்படி ஒன்றும் பயப்படத் தேவையில்லை. 3 மணித்தியாலங்கள் 3 நிமிடங்கள் போல் இருக்கத் தக்கதாகத்தான் நிகழ்ச்சிகள் அமையும். ஒருமுறை பங்கு கொண்டீர்களானால் உண்மையை உணர்வீர்கள்.
அந்தர் யோகத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் கண்பா இந்து சமயப் பேரவையுடன் தொடப்பு கொள்ளவும்.
39

Page 42
"மேன்மைகொள் சைவநீதி சிறப்பு வாய்ந்த "ஆலயம் தொழுவது சாலமும் நன் கோவில் அமைந்திருப்பதை நம் தமிழ் புனிதமான சிவத்தலம் ரொரன்ரோ மாநகரின் வசதிகளுடன் அமைந்துள்ளது.
அங்கு நவக்கிரக விக்கிரகங்கள் அை கிரகசாந்தி செய்து நல்ல பயனைப் பெறு தமிழ்க்குருக்களினால் நடைபெறுகிறது. பக் பயன் பெறுங்கள். தினமும் காலை 9.00 மணியிலிருந்து ம Finch & Dyfferin sif).
Finch Ave.
Champagne Dr.
கராத்தே (KARATE) போட்டியில் ஒன்ரனியோ மா 18-9-94ல் ஒன்ராரியோ கராத்தே (Ontario Kara College இல் நடாத்தப்பட்ட 17 வயதுக்குட் பட skakak 5 தங்கப்பதக்கங்களையும் kik 率冰冰 4 செம்புப் பதக்கங்களையும் பெற்று ஒன்ர
இவர்கள் அமைனவரும் தமிழர் பயிற்சி நிலையமான CEYTUMRECE
இல் பயிற்சி சிபற்ற வீரர்கள்
* கராத்தே பழகுவதால் து மனத்தூய்மை கிடைக்கிறது. தியவழியில் செல்லாமல் ஒழுக் பெறுகிறார்கள்’ தராத்தே பயில விரும்புபவர்கள்
CEYTUM PRADE
3150 Eglinton Ave. Unit #6,(at Markha
40
 

விளங்குக உலகமெல்லாம்"
சிவன் கோவில்
று" ரொரன்ரோ நகரில் நல்லதொரு சிவன் மக்கள் பலர் அறியாதிருக்கின்றார்கள். இந்த மத்தியிலே அமைந்துள்ளது. வாகன தரிப்பில்
மக்கப் பட்டுள்ள. கிரக தோஷம் உள்ளவர்கள் கிறார்கள். அர்ச்சனைகள் கிரியைகள் எல்லாம்
த கோடிகளே இச்சிவாலயத்தினை தரிசித்துப்
ாலை 9.00 மணிவரை திறந்திருக்கும்.
பின் அருகாமையில் அமைந்துள்ளது.
205 Champagne Dr., Unitf1 Tel: (416) 398 - 7448
காணத்தில் முன்னணி வகிக்கும் தமிழ் இளைஞர்கள்
te) கழககத்தினால் றிச்மண்ட் ஹில் Trinity
Guri (Grand Prix) Guiliquib
6 வெள்ளிப் பதக்கங்களையும்
ரியோ மாகாணத்தில் முன்னணியில் திகழ்கிறள்கள். REATION CLUB
ற்பாதுகாப்பு மனஒருமைப்பாடு இதைப் பயிலும் இளைஞர்கள் கவழியிலே வாழும் வாய்ப்பைப்
தொடர்புகொள்ளவும்
EP RAJARATNAM m) Scarborough, Tel: (416) 265-5085

Page 43
ரொரன்ரோவிற்கு 6 சுவாமி பிரகா6
மலேஷியாவிலே அப்புக்குட்டி ராஜரட்ணம் தம்பதிகளுக்கு புதல்வனாகபிறந்து காங்கேசன் துறையிலே இளம்பிராயத்தைக் கழித்து கொழும்பிலே சட்டப்படிப்பை முடித்துவிட்ட சமயம் பல பாடப்பட்ட புனித ஆலயங்களினதும் அருள் மிகு மகான்களினதும் திவ்ய தரிசனத்தையும் ( நாம சங்கீர்த்தனத்தை பரப்பிவரும்) பூரீபித்துக்குளி முருகதாஸ் சுவாமிகளுடன் சென்ற கூட்டத்துடன் பெற்றார்.
இரு பெரும் மகான்களை தன் இரு
கண்மணிகளாகவும் அருட்குருமார்களாகவும் பெறும் பாக்கியம் பெற்றார். இலங்கையின் ஞான வள்ளலாக திகழ்ந்த பூரீயோகப் பெருமானும் இமயமலைச் சாரலில் அருள் ஆட்சி நடத்திய சுவாமி சிவானந்த சரஸ்வதி மகராஜும் அவர் உளளத்தைக் குடி கொண்டனர். முறையே ஞான தீட்சையும் மந்திர உபதேசமும் பெற்று ரிஷிகேசம் திவ்ய ஜீவன சங்கத்திலேயே சந்யாச தீட்சையும் சுவாமி பிரகாஷமயானந்தா என்ற திருநாமமும் பெற்றார். அங்கிருந்து கனடா வந்துள்ளார்.
8, DITF 25வருடங்களுக்குமுன் 6) நாடுகளுக்கு அருட்திரு சுவாமி திலக் என்ற மகானுடன் விஜயம் செய்து, அவர் ஞான உபதேசங்கள் செய்ய, இவர் நாம சங்கீர்த்தனம் செய்து மக்களை ஈர்த்தார்கள். அந்த மகானின் 10வது மகாசமாதி கொண்டாட்டத்திற்காகவே கனடா வந்து மற்றும் நாடுகளுக்கும் செல்ல திருவருளும் கூடிஉள்ளது.
இறைவன் கருணையால் அவர் இப்போ ரொரன்ரோவிற்கு எழுந்தருளியுள்ளார். இறைநாமம் பஜனை கீர்த்தனைகள்தான் சுவாமிகளின் அருட்பணி.
Z= Na
ஜெஸிர்மாளம்
மங்கையர் மனம்கவரும் நவநாகரீக ஆ6
வேட்டி வகைகளிற்கும் தரமான பொருட்களிற்கும் நீங்கள்
JESSIMAS F.
(LANSSDOWNE SUB 278 BLOOR STREET W
TEL: (416
ܓܠ

வருகை தநதுளள ஷமயானநதா
கலியுகத்தில் இவைகள்தான் ஆன்மீக சாதகர்கட்கு முக்கியமான தென்பதை சுவாமிகள் வலியுறுத்துகிறார்.
அவர் பல பக்தர்களின் அழைப்பை ஏற்று அவர்களுடைய இல்லங்களில் பஜனை கீர்த்தனை செய்து வருகின்றார். அவர் பாதங்கள் படுகின்ற இல்லங்கள் புனிதமடைகின்றன. அவரை தமது இல்லலங் களுக்கு அழைத்துத் தரிசனம் பெறும் பக்தகோடிகள் புண்ணியத்தை சம்பாதிக்கின்றனர்.
இப்படியான முகாத்மாக்களிலிருந்து இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறார். ரொரன்ரோ வாழ் இந்துப் பெருமக்களே! சுவாமிகளிடம் அருளைப் பெற்று நலமடையுங்கள் நீங்கள் நலம் பெறுவீர்கள்.
விரைவில் அவர் அமெரிக்கா தென் அமெரிக்கா நாடுகளுக்கு விஜயம் செய்ய வுள்ளார். அவரைத் தொடர்புகொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்
(416) 966 9642 (905) 855 3009 (416) 769 7747 (416). 291 8400
66), TSFb : SIVANANDA YOGA CENTRR
77 HARBORD STREET
TORONTO ONTARIO M5S 1G4
(416) 966 9642
as ae ཛོད་༽ Шrađf LJ6p6o டைகளிற்கும் ஆடவர்க்கான ஜீன்ஸ் பட்டு
சாறி வகைகளுக்கம் அன்பளிப்புப் நாட வேண்டிய ஸ்தாபனம் ANCY PALACE
WAY க்கு அருகாமையில்) EST, TOTONTO, ONTARIO ) 531-3345
لبرس
41

Page 44
சமயமும் ஈழத்த
நடந்து முடிந்தவைகள் கற்பனைகளில் ஊறுகின்றது, சரித்திரங்களில் பிரதிபலிக்கின்றது, மேடைகளில் முழங்குகின்றோம். பத்திரிகை சஞ்சிகைகளில் எழுதி எழுதிக் குவிக்கின்றோம். என்ன பயன்? என்ன பயன்? மனித சமுதாயம் எதை நோக்கிச் செல்கின்றது என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டால் தற்போதைய தப்பான வழிகளில் இருந்து நம்மைப் பாதுகாக்க முடியும்.
நாம் ஒரு முயற்சியைத் தொடங்கி அதை நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கும் போதே வேறு முயற்சிகளும் தொடங்கி முடிவில்லாமல் இடைநிறுத்தி விட்டு ஒவ்வொன்றாக பதிய முயற்சிகளை ஆரம்பிக்கின்றோம். எது நிரந்தரம்? அழிவில்லாதது எது? நாமெல்லோரும் தெரிந்தோ தெரியாமலோ நிரந்தரமான ஒன்றை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கின்றோம். அந்த நிரந்தரமானதை அடையும் வழியைக் காட்டுவதுதான் சமயம். அந்த நிரந்தரமான வழிகளைத் தாங்கி நிற்பதுதான்
{{FUNULl).
ஒரு நாட்டிலிருந்து சமயத்தைப் பிரித்து எடுத்துவிட்டால் எஞ்சியிருப்பது காட்டுமிராண்டிகள் வாழும் காடே. சமய உணர்வுகள் இல்லாத ஒரு மனிதனின் மனம் பசுமையற்ற வெறும் பாலைவனம் போன்றதே. பல சமயங்கள் தேவைதானா? ஆம் தேவைதான்! எதிர்காலத்திலே பல சமயப் பிரிவுகள் தோன்றத்தான் போகின்றது ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படையும் ஆதாரமும் ஒன்றேதான். எல்லாச் சமயங்களும் இறைவன் ஒருவனை ஆதாரமாக வைத்துக் கொண்டே இயங்குகின்றன. வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர்களே பாக்கியசாலிகள். வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர்களே அறிவாளிகள்.
பெரும்பாலான சமயங்கள் ஒழுக்கநெறிகளை மட்டும் போதிக்கின்றன. இது மிகவும் நல்லதும் தேவையானதும் கூட. ஆனால் இதற்கும் அப்பால் கடந்த நிலையில் உள்ளதை கூறும் வழிகள் காணப்படவிலலை. இதனால்தான் பல உட்கிளைகள் ஒரு சமயத்திலிருந்து தோன்றுகின்றன "பரலோகத்தில் உள்ள பரமபிதா" என்று ஒருபிவினர் கூறுகின்றனர் இறைவன் வானத்திலிருந்து கொண்டு உலகை ஆள்கின்றார் என்று கூறுகிறார்கள். அவர்கள் படித்ததை மட்டும் கூறுகிறார்கள் இவர்கள் தியானத்திலிருந்து தமது பரிசுத்த ஆன்மாவை அறிந்து இறைவனை உணரும் வழியை அறியாதவர்களே!

மிழர் எதிர்காலமும்!
பலரினால் எழுதப்பட்டு சேர்த்த ஒரு புனித நூலில் உள்ள தத்துவங்களைப் புரிந்து கொள்ளத்தெரியவில்லை! அதன் காரணமாகத்தான் பல பிரிவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தத்துவங்களோ கொள்கைகளோ எதுவானாலும் நிருபிக்கக் கூடியதாக இருக்கவேண்டும் நிருபிக்க முடியாத வாக்கியங்களை கொண்டநூல் எதுவானாலும் புனித நூல் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?
பல நூற்றாண்டுகள் முகமதியர்களின் ஊடுருவல், கிறிஸ்துவை வழிபடும் ஐரோப்பியர்களின் ஊடுருவலினால் இந்தியாவும் ஈழமும் சிக்கியிருந்த காலத்திலே அதிகாரத்தைக் காட்டி பண்பான இந்துக்களை மதம் மாற்ற முனைந்தர்கள், பல நூற்றாண்டுகள் ஆட்சி செய்தாலும் பத்தில் ஒரு பகுதிமக்களைக் கூட அவர்களால் மாற்ற முடியவில்லை. அவர்களால் இந்தியாவையோ, ஈழத்தையோ நிரந்தரமாக ஆளமுடியவில்லை. அவர்கள் இருந்த இடம் தெரியாமலே ஓடிவிட்டங்கள். அடக்குமுறைகளும் அதிகாரங்களும் நிலைத்து நிற்கமாட்டாது என சரித்திரவாயிலாக அறிகிறோம். முன்னணியில் நின்ற வல்லரசுகளும் பேரரசுகளும் வீழ்ந்து மடிந்ததை அறிகிறோம் முடநம்பிக்கைகள் பொடிப்பொடியாகி விடுகின்றது. இத்தனைக்கும் மத்தியில் முடர்கள், மதவெறியர்கள், அப்பாவி மக்களை ஏமாற்ற முனைகிறார்கள். உண்மையான இந்துக்கள் யானையைப் போன்று மனபலமும், உறுதியும், அறிவாற்றலும் உள்ளவர்கள் அவர்களை ஆடுகளாக்கி ஆட்டுமந்தைகளில் புகுத்த முடியாது. ஆட்டுமந்தைக்குள் வழிதவறிப் புகுந்துள்ள புலிக் குட்டிகள் காலப் போக்கில் தங்களையுணர்ந்து ஆட்டுமந்தைகளை விட்டு வெளியேறிவிடுவர்கள்.
மதமாற்றம் மனிதனுக்குத் தேவையா? தனது மதத்தைப் புரிந்து கொள்ளமுடியாதவர்கள் பிறமதத்தில் சேர்ந்து எதை விளங்கிக் கொள்ளப் போகிறார்கள்? சில சலுகைகளுக்காக மதம் மாறும் மக்கள் சலுகைகளை விரும்பி செல்பவர்கள்தான் அற்புதங்கள். என்று கூறப்படுபவையெல்லாம். ஒருவரின் சித்த சக்தியிலிருந்து வெளிவருபவைதான் சித்த சக்தி எல்லா மனிதருக்குள்ளும் இருக்கின்றது. இதை பயன்படுத்தும் வழிகளை அறிந்தவர்கள் இந்த சக்தியினால் செய்யப்படும் கணியங்களை அற்புதம் என்கிறோம். சிலர் நோயைக் குணப்படுத்தி அது தங்களிடம் ஆண்டவன் கொடுத்த சக்தியென்று அப்பாவி மக்களை நம்பவைக்கிறார்கள் அதுமட்டுமல்ல எங்கள்

Page 45
மதத்தில் சேரும்படி கேட்கிறார்கள், புனிதநூலில் இருக்கும் வாக்கியங்களை நம்பும்படி கூறுகிறார்கள். புனித நூலில் உள்ள கொள்கைகளை நிருபிக்கத்தெரியாமல் மதத்தை போதிக்கிறார்கள். குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் என்ன நடக்கும்?
சமயத்தைப் பற்றியோ சமயக் கொள்கைகளைப் பற்றியோ! பூரண விளக்கம் தர முடியாதவர்கள்! எல்லாம் புனித நூலில் இருக்கின்றன எனும் சாட்டுப்போக்கைக் கூறுபவர்கள் கிணற்றுத் தவளைகளாக வாழ்பவர்கள்! இப்படியான பொய்யான போதகர்கள் சுகபோகம் அனுபவிக்கும் சுக போக அடிமைகளே! இந்த சுகபோக அடிமைகள் அப்பாவி மக்களை தம்வசப்படுத்தி அடிமைகளாக்கவே முயல்கிறார்கள். அடிமைநிலையிலும் விலங்கு நிலையிலும் வாழுகின்ற மனிதனை மனித நிலைக்கு உயர்த்தி மனித நிலையில் உள்ளவனை தெய்வநிலைக்கு உயர்த்துவதே உண்மையான மதபோதனை
நீதி நெறி அறியாத அதிகார அடிமைகளிடம் அழகிய ஈழத்தீவின் ஆட்சி அகப்பட்டுக் கொண்டதனால் நாம் புலம் பெயர்ந்து சிதறப்பட்டு வாழ்கிறோம். நமக்கு நடிைருக்க அன்னிய நாட்டில் நிரந்தர வசிப்பிடம் தேடுவது கோழைத்தனம் யப்பானியர்களைப் போன்று வேற்று வேற்று நாட்டாரிடம் வணிகம் செய்து பொருளிட்ட வேண்டும். நாம் ஒவ்வொருவரும் தலை நிமிர்ந்து நிற்கவேண்டும். சமுகத்தை விட்டு தனித்து வாழநினைப்பவர்கள் வெறும் சுயநல அடிமைகளே! இப்படிப்பட்ட அடிமைகள் ஒரு சமுதாயத்தில் அதிகரித்தால் சமுகத்தின் எதிர்காலம் என்னாவது?
சுயநல அடிமைத்தனத்தால் வாழ்ந்து பிறருக்கு ஈயாமல் கட்டிக்காத்த சொத்துக்கள் எல்லாம் இப்போது எங்கே? என்ன ஆனது? இதை விளங்கிக் கொள்ள முடியாமல் எதிர்காலத்தையும் நம் இனத்தினரையும் சிந்திக்காமல் சுயநல அடிமைகளாக வாழுகின்றோமே! நாம் இப்போது வெளிநாடுகளிலே எமது திறமைகளையும் உழைப்பையும் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரின் சுகபோகங்களுக்காகவே வீணடிக்கிறோம். நாம் வெளிநாடுகளிலே நாகரீக அடிமைகளாக வாழுகின்றோம்
நமது பலவீனம்தான் நம் உரிமைகளைப் பறிக்க வைத்தது! புல்லைக் கயிறாகத் திரித்தால் யானையையே கட்டி விடலாம் நாம் ஒன்று பட்டால் இந்த உலகையே ஆளும் சக்தியைப் பெற்று விடலாம் பக்கம் பக்கமாக நல்ல விடயங்களை எழுதலாம் மேடை மேடையாகப் பேசலாம் ஆனால் அதனை படித்து விட்டு அல்லது கேட்டு விட்டு நல்லாயிருக்கிறது என்று சொல்வதனால்
4.

என்ன லாபம்? படித்ததையும் கேட்பதையும் நடைமுறைப் படுத்தவில்லையென்றால் நமது மனம் ஒரு குப்பைத் தொட்டிக்குச் சமனாகும்
நல்லதைப் படிக்கும் போதோ அல்லது கேட்கும் போதோ நமது அறிவோடு அலசிப்பார்த்து அனுபவங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து சரியெனப் பட்டவுடன் மனதிலிருந்து குருதியுடன் கலந்து உணர்வுகளாக ஊறவேண்டும்! எண்ண அலைகளாக வெளிக்கினம்ப வேண்டும்! புலன்களும் பொறிகள் முலமாக செயல்பாட்டைக் கொடுக்க வேண்டும்! அப்போதுதான் விலங்குநிலையிலிருந்து மனிதநிலைக்கு உயர்த்தப் படுவோம்! இதிலிருந்து முன்னேறும் போது மனிதன் தெய்வமாகின்றான்.
புல்லைக் கயிறாகத் திரித்து விட்டால் நாம் ஒன்றுபட்டால் . முடியாது! என்பது முட்டாள்களுக்கும் சோம்பேறிகளுக்கும் உள்ள அடைக்கலச் சொல்! முடியும் என்பது அறிவாளிகளின் சின்னம் செயல்படுத்துபவன் வீரன்! செய்து முடிப்பவன் உயர்ந்தவன்
எதிர்கால முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் ஒன்று பட விரும்பாதவர்கள் இனத்தின் மேல் பற்றில்லாதவாகள் நீங்கள் கோழைகள்! முட்டாள்கள் சுயநல அடிமைகள் என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்! ஏனென்றால் நாட்டுக்காக நாட்டின் விடுதலைக்காக எமது இனத்தின் விடுதலைக்காக! அடுத்து வரும் சந்ததியினரின் சுதந்திரத்திற்காக தற்போது செயலாற்றிக் கொண்டும் செயலாற்றத் தயாராகிக் கொண்டும் உற்சாகத்தோடும் சுதந்திரத்தோடும் பல்லாயிரக் கணக்கான தமிழ் நெஞ்சங்களில் இருந்து சக்தி வெளிக்கிளம்ப ஆரம்பித்துள்ளது! நீதி வெற்றி பெற்றே தீரும்
முன்னேற்றமடைந்த நாடுகளைப் பாருங்கள் அங்கே ஒரு அன்னியனைக் கூட மதிக்கிறார்கள் அவர்களுக்கு புகலிடம் கொடுக்கிறார்கள் அவர்களின் உயர்ந்த பண்பு தங்களது நாடுகளை வளர்ச்சியடைய வைத்துள்ளது!
நம் நாட்டைப் பாருங்கள் எவ்வளவு உயர்ந்த பழமொழிகள் தத்துவங்கள் பேசப்படுகின்றன "தன்னைப் போல் பிறனையும் நேசி" போன்ற வாக்கியங்கள் எல்லாமே ஏட்டோடும் உதட்டோடும் நின்று விடுகின்றது ஒன்றுமே இதயத்தை ஊடுருவியதில் லை இதயத்தில் நிறைந்திருப்பதெல்லாம் சிலமனிதர்களை அடக்கி ஆளும் அதிகார உணர்வின் அடிமைத்தனமும் சிலமனிதர்களிடம் அடங்கி வாழும் கோழைத்தனமுமே
மொத்தமாக கோழைகளாகவும் அடிமைகளாகவும் வாழ்ந்ததனால்தான் முன்னேற்றம் காணமுடியவில்லை என்பதை அறிவுள்ள ஒவ்வொருவரும் ஒப்புக் கொண்டே

Page 46
சாயிபாபா ரெக்ஸ்ை
 
 
 
 
 
 
 
 
 
 

ான துரித பணமாற்றுச் சேவைக்கும், ளுக்குத் தேவையான ஆடை, ஆபரண, ாருட்களுக்கும் எம்மை நாடுங்கள்.
Sets SLDITGÖI STIsfl 6)]GOG5&qsr , ய்யப்பட்ட பிளவுஸ் வகைகள், வர், சிறுமியர்க்கான ஆடைகள், ப்யப்பட்ட தங்க (bகைகள், பாடுட்கள் அனைத்தையும் 6) fi)ņš6is TTTGVTf).
வரல்ஸ் அன் ஜ்வலரி
1ங்கீகாரம் ெ பற்ற
Ds ற்றுச் (3-y வை

Page 47
ஆகவேண்டும். சமூகத்தில் ஏற்பட்ட பிரிவுகளுக்கு சமயம் காரணமே அல்ல! இந்து மதத்தின் உண்மைகள் பொது மக்கள் அறிய முடியாத படி இருட்டடிப்பு நடைபெற்று வந்தது! உலகம் பூராவும் சமயகுருமனின் அக்கிரமங்கள் எல்லா சமயங்களிலும் ஊடுருவி நின்றது அதை முறியடிக்க கபில வஸ்துவில் புத்தரும் நசரேத்தில் யேசுவும் அரேபியாவில் முகம்மதுவும் வங்காளத்தில் பூரீ ராம கிருஷ்ணரும் விவேகானந்தரும் தோன்றினர்கள்.
மனிதனை மனிதன் மதிக்கத்தெரியாத ஒரு சமுதாயத்திலே பண்பாடு உண்டா? இந்த சீரழிவு இருக்கும் வரை புலம் பெயர்ந்து சொர்க்கத்திலே வாழ்ந்தாலும் முன்னேற்றம் காணமுடியாது உடலின் ஒரு பகுதி நோய் வாய்ப்பட்டால் அவன் நோயாளியே! ஒரு சமுதாயத்தில் சிலமக்கள் நசுக்கப்பட்ால் அந்த சமுதாயமே ஒரு இழிவான சமுதாயமே! அந்த சமுதாயத்திலே ஆயிரக் கணக்கான கோவில்களைக் கட்டி அபிஷேகம் நடத்தினாலும் இறைவன் சந்தோஷம் அடைய மாட்டார் ! "பிறனைத்துன்புறுத்தி விக்கிரகத்தில் இருக்கும் என்னை ஆராதிப்பவனிடம் நான் சந்தோஷம் அடைய மாட்டேன்" என கீதையில் பகவான் பூரீகிருஷ்ணர் கூறியதை நினைவில் கொண்டால் நம் இனம் இறைவனையே துன்பத்தில் ஆழ்த்தி விட்டது புரிகிறது!
இன்று நாம் தஞ்சமடைந்துள்ள நாடுகளில் சிறப்பாக பெண்களை மதிக்கிறர்கள் அவர்களுக்கு சகல உரிமையும் கொடுக்கிறங்கள் மனிதனை மனிதன் மதித்து வாழுகின்றர்கள் வளர்க்கும் மிருகங்களோடு கூட அன்பாக பழகிறள்கள்
பழகி விட்டோம் என்பதற்காக இழிவான பழக்கத்தை மாற்றாமல் இருக்க முடியுமா? புண்ணை பொன்தகட்டால் முடிவிட்டால் புண் இல்லையென்று அர்த்தமா? புல்லைக் கயிறாகத் திக்கும் சக்தி நம்மிடத்தில் இல்லா விட்ால் சிறு பூனையைக் கூட கட்ட முடியாது! பிரச்சனைகளுக்கும், துன்பங்களுக்கும், இழப்புகளுக்கும் யர் காரணம் கடவுளா? இல்லை நாம்தான் காரணம்
இறைவா! நம் மனத்திலுள்ள அழுக்கை அகற்றிவிடு எல்லோரையும் நேசித்து வாழும் பண்பைக் கொடு
அன்பான உள்ளங்கனே எதிர்பாராத கருத்துக்கள் உங்களை வந்து மோதுகின்றன. அது மோதித்தான் ஆகவேண்டும் தவிர்க்க முடியாதது! குறைபாடுகளை அறிந்து கொள்ளாமல் அதை நீக்க முடியாது! இதுவரைகாலமும் கட்டிக் காத்த கெளரவத்தை விட்டுக் கொடுக்க முடியுமா? என்று கேட்கலாம். ஆனால் இத்தனை காலமும் கடைப்பிடித்து வந்தது கெளரவம் அல்ல!
A

வெறும் முட்டாள்தனமே முட்டாள்தனத்தை விட்டால்தான் கெளரவம் உண்மை வடிவம் பெறும்
நாம் ஒன்றுபடுவோம்! நமது ஆற்றல்களை ஒன்று திரட்டுவோம்! நமக்கென்று நமது நாடு இருக்கவே இருக்கிறது! விடுதலை நெருங்கி வருகிறது! இனிமேல் ஈழத்திலே பிறந்த எந்த ஒரு தமிழனும் சுயநல அடிமையாகவோ அல்லது சகோதரனான தமிழ்ப் பேசும் எந்த ஒரு தமிழனையாவது தாழ்த்தி வாழநினைக்கும் இந்த இழிவான குணத்தின் அடிமையாக இல்லாமலும் நான் தாழ்ந்தவன் எனும் நினைப்பில் வாழும் கோழையாக இல்லாமலும் உலகத்துக்கு முன்னோடியான சமுதாயத்தை உருவாக்குவோம். ஏன் முடியாது?
வெளிப்போராட்டம் நாட்டை பிடிக்க ஏதுவாகும், ஆனால் மனதுக்குள்ளே போராட்டம் நடத்தியாக வேண்டும் நம் எல்லேர் மனதும் தூய்மை அடைய வேண்டும் தூய்மை ஒன்றுதான் உண்மை அன்புக்கு வழிகாட்டும் அன்புதான் ஒற்றுமைக்கு அறிகுறி! அன்பே சிவம் அன்பே ஆனந்தம்
எல்லா உயிலும் இறைவன் இருப்பதை உணர்ந்தவர்கள் ஞானிகள்! இதை அறிந்ததபின் உலகநன்மைக்காக தமக்கென எதையும் செய்யாமல் மக்களின் நலனுக்காக செயல்புரிந்தவர்களே மகான்கள்! மகான்கள் உலகிற்கு தந்த செய்திகளில் மாசற்ற அன்பே உயர்வுக்கு வழி என்பதை ஆணித்தரமாகப் போதித்தர்கள் பிறர்மீது குறை கண்டு பிடிக்க நினைப்பது தவறு இந்த உலகில் நிறைவான எவரும் பிறந்ததில்லை குறைகளை கண்டு பிடித்தே பழக்கப்பட்ட நாம் நிறைவைப் பார்க்கும் சக்தியை இழந்து விட்டோம்!
இழிவான உணர்வுகள் அகற்றப் படும்போது நிறைவான நல்ல உணர்வுகள் வெளிப்படும்! நமது சுதந்திரம் நம் எல்லோரினதும் கைகளில்தான் உள்ளது. அரைகுறைாயக சிலவிடயங்களைத் தெரிந்து கொண்ட நாம் எமக்கு எல்லாம் தெரியும் எனும் எண்ணத்தை வலுவடையச் செய்து உயர்வக் குப் பதிலாக தாழ்வடைகிறோம் கற்றவராக இருக்கலாம் கல்லாதவர்களாக இருக்கலாம் ஆனால் எல்லோரும் பரிபூரண ஆன்மாக்களே! இந்த உண்மையை அறியாமலிருந்து ஐரோப்பியர்கள் தெரிந்தோ தெரியாமலோ பிறரை மதித்து வாழ்ந்து வருகிறார்கள் அவர்கள் வாழ்க்கை வசதிகளும் வளர்ச்சியடைந்துள்ளது
நல்லதை நாமும் அறிந்து அதை பிறரோடு பகிர்ந்து செயலாற்றி வளர்வோமாக!
யாழ் சண்முகத்தார் மைந்தனி
45

Page 48
LANKA FO
East, West Indian, Caandi
(క శ్క
Audio er Video for Sale Groceru, Ever Silver, Gift I 9Household Items, Papers et Tropical Fine Foods, Fresh Truits, Milk, Etc.
1187 B-Bloor St. W,
R
eoF2E Neber
* Free filin 1hr processing
Passport photos ready in 3 min. Portraits readly in 1 hr. Reprints in 30 min. * We print 5X7, 4x6, 3X5 colour prini * Copy-Works, Print to ready in 1hr.
Enlargement up to 20230" Wedding details at counter
(476) 754-0326 (476) 3850 FinCh Ave, E #60 A 240 Welle (Al Kennedy) ( At P Scarborough, Ont. OrO
MT 376 M4
 
 

O) MART
an & Sri Lankan GrOCerie6
:ே34]]
M9
LALALASASLSSLSLSSLSSSSSSAAAAAAAAqAAAAAAASASASAAAASSSqSLLLSqSqq S
Әттә srcньше,
'Colour slides film processi
pn y p * Black & White film developing of printing "Transfer slides (r. 861 to video S * Large selection of fruities, cameras,
albums and accessories PALCSC&PAL ideo Transfer Business accounts Welcome,
923-1769 (476) 787-5563 sley St. E #04 7 784 Eglinfon Ave. W arliament ) (Near Eglinton W. Subwoy)
fo, Ornf. IOrOnfO, Onf. tX G5 MóC 2E3
46

Page 49
கிணற்று ஆமையும் கடல் ஆமையும்
(ஆத்மஜோதி நா. முத்தையா) கடலில் வசிப்பது கடல் ஆமை என்றும் கிணற்றில் வசிப்பது கிணற்று ஆமை என்றும் எல்லோருக்கும் தெரியும். ஒரு கடல் ஆமை மிகமிகப் பெரியது. அது தினமும் கடற்கரைக்கு வந்து கடற்கரை மணலில் உலாவிச் செல்வது வழக்கம். ஆமை தனது முட்டைகளை கடற்கரை மணலைத் தோண்டி அதனுள் இட்டுச் செல்வது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும் ஆமை கடற்கரை மனலில் முட்டைகளை இட்டுவிட்டு கடலினுள்ளே சென்று இந்த முட்டைகளை இடைவிடாது நினைப்பதனாலேயே அவை குஞ்சுகள் ஆகின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். இதுபோலத்தான் குருவும் சிஷ்யனை இடைவிடாது நினைப் பதனாலேயே அவள் பக்கு வசாலியாகிறான். குருவை விட மேம்பட்ட சிஷ்யனாகவும் ஆகிவிடுகின்றான்.
கடற்கரைக்கு வந்து செல்லும் ஆமை அத்த மனலில் சிறிது நேரம் நடந்து விட்டு கடலினுள்ளே சென்றுவிடும். ஒருநாள் இந்த ஆமை மணல் பரப்பையுந்தாண்டிக் கெட்டியான நிலப்பரப்புக்கு வந்து விட்டது. கெட்டியான நிலத்தில் ஆமை நடக்கும் போது ஆமைக்கு அந்த நிலம் மிகவும் சுகமாய் இருந்தது. அந்தச் சுகத்தில் நீண்ட நேரம் நடந்து விட்டது. அந்தச் ககத்தில் நேரம் இருண்டதே அதற்குத் தெரியவில்லை. இப்போ இருட்டின் உணர்வு வந்து விட்டது. திரும்பிக் கெதியாக நடக்கத் தொடங்கியது. ஆமை வேகம் எப்படி என்பது உங்களுக்குத் தெரியுந்தானே.
எங்கிருந்தோ நாய் ஒன்று குரைக்கும் சத்தம் கேட்டது. ஆமை இன்னும் வேகமாக நடக்கத் தொடங்கியது. நாய் கிட்ட வந்தது. ஆமை தன் ஐந்து உறுப்புக்களையும் உள்ளடக்கிக் கொண்டது. நாய் ஆமைக்குக் கிட்ட வந்து அதனைச் சுற்றி கற்றி மோந்து பார்த்தது. அதனுடைய மணம் அதற்குச் சகிக்கவில்லை. நாய் தன் பாட்டில் போய்விட்டது. வெகுநேரத்தின் பின் ஆமை தனது தலையை நீட்டிப் பார்த்தது. ஆளை ஆள் தெரியாத இருட்டு வந்த பாதையையும் தவறவிட்டுவிட்டது. கால் போன போக்கில் வேகமாக நடந்தது. ஒரு இடத்தில் தண்ணின் போல ஏதோ தெரிந்தது. அதற்குள் குதித்துவிட்டது. அது ஒரு பாழ்ங்கிணறு.

7
அக்கிணற்றுக்குள் ஒரு சிறிய கிணற்று ஆமையும் ஒரு சிறிய தவளையும் வாழ்ந்து வந்தன. இந்தக் கடல் ஆமை கிணற்றில் குதித்த சத்தம் இவை இரண்டுக்கும் அணுக்குண்டு வெடித்த சத்தம் மாதிரி இருந்தது. இரண்டும் கடலாமையைச் சுற்றிச் சுற்றி வந்தன. கடைசியில் கிணற்றாமை கடலாமையிடம் நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டது. கடலிலிருந்து வருகிறேன் என்றது
is 626).
கடல் எப்படி இருக்கும்? கடல் மிகப் பெரியது. அதற்குக் கரையே இல்லை. நான் அதைப்பற்றி உனக்கு எப்படிச் சொல்லக் கூடும். உன்னுடைய கடல் இந்தக் கிணற்றின் அளவாக இருக்குமா? கடலைப் பற்றி உங்களுக்கு என்னால் கூற முடியாதே. தவளை துள்ளிப் பாய்ந்தது. திரும்பிப் பார்த்தது. நான் இப்போ பாய்ந்த அளவு தூரம் கடல் இருக்குமா என்று கேட்டது தவளை. கடலாமை சிந்தித்தது. இவர்களுக்கோ கடலைப் பற்றி விளங்கவைக்கமுடியாது. இவர்களுக்குக் கிணற்றைத் தவிர வேறு எதுவுமே தெரியாது. நான் இவர்களோடு ஒத்துப் போனால் தான் இங்கு சந்தோஷமாக இருக்க முடியும் என்பதை எண்ணி நீ பாய்ந்த அளவிலும் கொஞ்சம் பெரியது கடல் என்றது
SLA)).
அவர்கள் இருவருக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை. அப்படி வா வழிக்கு. நாங்கள் அறிந்த அளவில் இந்தக் கிணற்றை விடப் பெரியது எதுவுமே இருப்பதாக நாம் கேள்விப் படவில்லை என்றே அவை இரண்டும் கூறின.
இந்தக் கதையைக் கூறியவர் அப்பர் சுவாமிகள். ஏன் கூறினார்? நம் உலகத்திலும் கிணற்றுத் தவளைகள் போன்றோர் பலர் இருக்கின்றனர். அவர்கள் தம்முடைய கண்ணால் காணமுடியாமையால் கடவுள் ஒருவர் இல்லை என்றே அடித்துக் கூறுவாள்கள். கடவுள் என்பவர் ஒருவர் இருந்தால் அவர் ஏன் நமது கண் ணுக்கு வெளிப்படமுடியாது? என்று விதண்டாவாதம் புரிவர்.
இவர்கள் பாவம் செய்தவர்கள். இவர்கள் செய்தபாவம் கடவுளைப் பார்க்கிற கண்ணையும் மறைத்ததோடு கடவுளைத் தியானிக்கும் மனக்கண்ணையும் மறைத்து விட்டது. இப்பொழுது அப்பர் சுவாமிகள் பாடிய தேவாரத்தைப் பார்ப்போம்.
"கூவல் ஆமை குரைகடல் ஆமையை கூவல் ஒக்குமோ கடல் என்றல்போல் பாவகளிகள் பார்ப்பரிது என்பரால் தேவதேவன் சிவன் பெருந்தன்மையோ" கூவல் என்றால் கிணறு, குரைகடல் என்றால் ஒலிக்கின்ற கடல் என்பது பொருள்.

Page 50
G 0
1. கலை
10 9 f
ஜ்யோதிஷம் (சோதிடம்) என்பது ஆகாயத்தில் ஜோதியாய் நமக்குப் புலப்படுகின்ற அண்டங்களால் (கிரகங்களால்) உண்டாகின்ற நன்மை தீமைகளைப் பற்றி முன்னதாகவே தெரியப்படுத்துகின்ற ஒரு கலையாகும். இது சைவசமய வேதத்தின் அம்சமானதால் அனாதியானது. துன்பங்களை நீக்கி இன்பங்களைக் கோருவது மனித இயல்பானதால், மனித வாழ்வில் இனிமேல் வரப்போகின்ற நன்மை தீமைகளைப் பற்றி முன்னதாகவே அறிவது அவசியமாதலாலும் இயற்கையாதலாலும், சோதிடம் எக்காலத்திலும் எல்லாராலும் நன்கு மதிக்கப்படும் சாத்திரமாகும். இதை வான சாத்திர நிபுணர்களும் சோதிடக் கலை வல்லுனர்களும் படித்துக் கையாண்டு கொண்டு வந்திருப்பதாக இந்தியதேச வான சாத்திர நூல்களும், சோதிடக்கலை நூல்களும், இதர சாத்திர நூல்களும் எடுத்துக் காட்டுவதாக அறியப்படக்கூடியதாக உளது.
ஏனைய விஞ்ஞான பாடங்கள், சட்டதிட்டங்களைக் கொண்டுமட்டும் அறியவல்லன. ஆனால் சோதிடசாத்திரம், விதிமுறைகளோடு அறிவதோடு கடவுளின் அருளால் "தீர்க்க தரிசனம்" இயற்கையின் இரகசியங்களை சரியாக முன்னுணரும் திறன் (inution) எனும் இரண்டும் தேவையாகும். சோதிட சாத்திரம் வானசாத்திரத்தோடு இரண்டறக் கலந்ததாகவே மிளிருகிறது.
வானசாத்திரம் எனப்படுவது அண்ட வெளியில் அனேக வருஷங்கள் சென்றாலுங்கூட அசைவற்றது போலத் தோன்றுகின்ற நகஷத்திரங்களைப் பற்றியும் ஒரே இடத்தில் தங்கியிராமல் நகள்ந்து கொண்டே இருக்கும் கிரகங்கள் (அண்டங்கள்) பற்றியும், தூமகேது முதலியவை பற்றியும் நமக்குத் தெரிவிக்கும். இதில் நகஷத்திரங்கள், கிரகங்கள் ஆகியனவற்றின் உருவத்தையும், பரிமாணத்தையும் அவை எந்த உலோகங்களால் ஆக்கப்பட்டன, அவை எவ்விதமாக அசைகின்றன. இப்படி அசைவதற்கான காரண

காரணிகள் பற்றியும் இக்காரண, காரணிகள் வாயிலாக சோதிடத்திற்குத் தேவையான, கிரகங்களாவன எங்கெங்கு இருக்கலாம் எனும் மார்க்கத்தையும், கிரணங்கள் சம்பவிக்கும் காலத்தையும் தெரிவிக்கும்.
சோதிட சாத்திரம் வானத்திற் காணப்படும் கிரகங்களின் அசைவினால், அவை அண்டத்தில் இடங்களின் மூலம், பூமண்டலத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்குச் சம்பவிக்கும் மாறுதல்களை அறியத் தருகின்றது. ஆகவே சோதிட சாத்திரத்திற்கு வானசாத்திர அறிவும் இன்றியமையாததே.
"வேகம்" உள்ளளவும் சோதிட சாத்திரமும் நின்று பயன்தரும். இந்து சமய மஹரிஷிகள், மகான்கள் உலக மேம்பாட்டையொட்டி, வான சாத்திரத்தையும், சோதிடசாத்திரத்தையும் கணித்து தொகுத்தளித்துள்ளர்கள். இவர்களுள்
1. பராசரமஹரிஷி 2. ஜைமினி மஹரிஷி 3. தாஜக மஹரிஷி ஆகியோர் முதன்மை வாய்ந்தவர். தாஜகமஹரிஷி அருளிய தொகுப்பின் முலம் ஒவ்வேள் ஆண்டின் (வருஷத்தின்) பலன் அறியவும், ஒரு சில குறித்த சம்பவங்கள் நடைபெறும் தருணங்களையும் தாற்பரியங்களையும் அறிய ஏதுவாகிறது. ஜைமினி மஹரிஷியினால் அருளப்பட்ட ஆக்கங்கள் பராசர மஹரிஷியினால் வகுக்கப்பட்டவையினின்றும் சிற்சில மாறுபட்ட கருத்துக்களையுடையதாகவும் காணமுடிகிறது. எனினும் இவரால் வகுக்கப்பட்டவையும் சிலரால் குறித்த சில சந்தர்ப்பங்களில் பின்பற்றப்படுகின்றது எனலாம்.
பராசர மஹரிஷியால் தொகுத்து ஆக்கப்பட்ட கருத்துக்களே பெரும்பான்மையோரால் கடையபிடிக்கப்பட்டு வருகின்றது. பராசர் கலியுகம் ஆரம்பமாவதற்குமுன் சுமள் 6000 ஆண்டிற்கு முன் வாழ்ந்தவர். இந்தியாவில் கிடைக்கக்கூடிய சோதிட நூல்கள் அனைத்தும் பராசர மஹரிஷி காலத்திற்குப் பிற்பட்டதாகும் எனக் கருதமுடிகிறது. பிற்காலத்தில் வாழ்ந்த பிரபல சோதிட விற்பன்னர்களான, வராஹமிகிர், பட்டோத்யலர், வேங்கடேசர் ஆகியோர் பராசர் தொகுத்தளித்த சோதிடசாத்திரத்தை வியந்து போற்றி வணங்கியுள்ளனர்.
" பலாதி க்ரஹ சாரனே லரிசந்தி மநீஷணக!
கோ வக்தா தாரதம் யஸ்ய தமேகம் வேதலம்விநா!"

Page 51
இது காளி உபாசகன் மகாகவி காளிதாசனின் திவ்ய வாக்காகும். இதிலிருந்து நாம் அறியப்படுவது என்னவெனில், பஞ்ச கர்த்தாதிபதிகளுள் ஒருவரும். படைத்தற் தொழிலுக்கு அதிபதியுமாகிய பிரம்மதேவனைத் தவிர, கிரகங்களின் அசைவினால் ஏற்படும் மாற்றங்களை வைத்துச் சோதிடத்தின் முலம் முன்கூட்டிச் சொல்வதில் இப்படித்தான் நடக்குமென திட்ட வட்டமாக கூறமுடியாது எனக் கூறியுள்னர்
காலத்திற்குக் காலம் இந்தியா அந்நிய ஆதிக்க வலையில் வீழ்ந்து சின்னாபின்னப்பட்டதால் கலைகளின் வளர்ச்சியும், ஆதிக்கமும் மிகவும் பின் தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அந்நிய ஆதிக்க வெறியர்கள் தாம் போகும் போது தம்முடன் இந்தியாவின் அரும் பெரும் பொக்கிஷங்களையும் பெறற்கரிய நூல்களையும் கவர்ந்து சென்றுள்ளனர் என்பது அவர்கள் இவற்றின் வளர்ச்சி பெற்று வருவதிலிருந்து தெட்டத் தெளிவாக அனுமானிக்கமுடிகிறது. இவற்றின் அடிப்படையில்தான் இன்றைய விஞ்ஞானம் வளர்ந்துள்ளதென்றால் அது மிகையாகாது. புராணங்களிலே கூறப்பட்டுள்ள புஷ்பக விமானம், வாயுவாஸ்திரம், வருணாஸ்திரம், அக்னியாஸ்திரம் எனப்பட்டவை இன்று எம்கண்முன்னே பரிணமித்துள்ளன. என்பதை இதற்கு ஒரு சிறு உதாரணமாகக் கருதலாம். மேலும் முற்காலத்தில் இந்திய இராசதானியாக விளங்கிய "உஜ்ஜயினி” என்ற இடமே ரேகாம்ச மத்தியமாக (0° பாகையாக) கருதப்பட்டு இந்தியர்களால் கைக்கொள்ளப்பட்டு வந்தது. இதை மையமாக வைத்தே மஹரிஷிகளால் வாக்கிய கணிதம் தொகுக்கப்பட்டது. "உஜ்ஜயினி” கடலினல் கொள்ளப்பட்டுச் சிதைந்த நிலையில் ஆங்கிலேயர் ரேகாம்ச மத்திய நிலையமாக கிறீன்விச்சை மாற்றியுள்ளனர். இம்மாற்றத்தினாலும் பின்னர் கணிதத் தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். அந்நிய ஆதிக்கத்தின் பயனாகவே சோதிடக்கலை சுமார் முந்நூறு தொடக்கம் நானூறு ஆண்டுகளுக்கான வளர்ச்சி பின் தள்ளப்பட்டுள்ளது வருந்தத் தக்கதாகும். ஆனால் வானசாத்திரம் விருத்தியாக்கப்பட்டு கூடிய மட்டும் துல்லியமாக இருக்கும்படி நம்முன்னோர்கள் எழுதியுள்ளார்கள் இவ்வாறாக எழுதப்பட்ட நூல்களிலும் சில கருத்துக்கள் முரண்பாடுடையனவாகவே காணப் படுகின்றன இந்நூல்களுக்குச் "சித்தாந்தங்கள்" என்றும் காரணக்கிரந்தங்கள் என்றும் வாக்கிய கணிதங்கள் ன்னறும் பலவாறாகப் பெயரிடப்பட்டுள்ளன.

49
சோதிடத்திற்கு வேண்டிய அசைவுஸ்தானங்களைப் பெரும்பான்மையோர் "பஞ்சாங்கம்" மூலமாக அறிவதால், பஞ்சாங்கம் அவசியமாகிறது. பஞ்சாங்கம் கணிப்பதற்கு வான சாஸ்திரம் முல காரணமாக அமைகிறது. சோதிடம், சாயனம், நிராயனம் என இரு வகையிலுள்ளது. நிராயன முறையிலேயே இந்திய, இலங்கைப் பஞ்சாங்கங்கள் கிரகநிலையையும் அயனாம்சத்தையும் தருகின்றன. நிராயணம் சந்திரனின் சலனத்தைக் கொண்டு கணிப்பது. சாயன முறை சூரியனின் சலனத்தைக் கொண்டு மற்றக் கிரகங்களின் இருப்பைக் கணிப்பது, மேல்நாட்டு எபமிரிஸ் (Ephemeris) எனும் நூல் சாயன நிலையைத்தருவன. இது அன்றாட சலனத்தைக் குறிக்கும் நூல் எனவே இவற்றைப் பயன்படுத்துவேள் அயனாம்சத்தைக் கழித்துக் கிரக நிலையை அறியவேண்டும்.
"ஜோதிஷம்" என்பது அறிவைத் தரும் ஒளி எனப்பொருள்படும். மையார்த்தல், பில்லி ஏவல், சூனியம், மந்திரவித்தைகள், கைரேகை சாஸ்திரம் என்பன சோதிடத்திலடங்கா.
"ஜனனி ஜன்ம செளக்கியானாம் வர்த்தனி குலசம்பதாம் பதவி பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்திரிகா”
என்று ஒவ்வொரு ஜாதகத்திலும் எழுதப்படுகிறது. நமது இந்து மத நம்பிக்கையின்படி "ஒரு குழந்தை அதனது முற்பிறவியில் செய்த பாவ, புண்ணிய அடிப்படையில் இப்பிறவியில் அப்பலன்களை அனுபவிக்க இப்பிறவி எடுத்திருக்கிறது என்பதே இதன் பொருள்.
"விதியினால் மாற்றமுடியாதவை ஆயுளும், ஒரு சில கொடிய நோய்களுமாம். இவை தவிர திட நம்பிக்கை, முயற்ச்சி முலம், பரிகாரங்கள் முலமும் ஓரளவிற்கு மாற்றத்தக்கவையாகும்.
Esulara 9Muthucumarasamy KuruKKual
Astrologer 60 Stevenson Road, #1501 Rexdale Ontario. M9V 2B4 Tel: (416) 740-9458

Page 52
இப்புனித சேவை
நாரும் உங்:
என் உயிரினும் மேலான இனிய தமிழ்ப் பெரும் மக்களே, இம்முறை மதம் தாமதமாகியதற்கு வருத்தத்தைத் தெரிவிப்பதோடு அதற்கான இடையூறுகள் விளம்பரம் சேகரிப்பது மிக சிரமமாக இருந்ததே. மிஸிஸாகாவிலிருந்து ரொரன்ரோ வரை ரொரன்ரோவிலிருந்து ஸ்காபரோவி வரை பஸ்ஸிலேயும் சப்வேயிலும் திரிந்தலைந்து விளம்பரங்கள் கிடைக்காமையால் பலநாட்கள் மனமே சோர்ந்து விட்டது. பணத்தை சம்பாதிக்கும் நோக்கம் அடியேனுக்கு இல்லவே இல்லை! தமிழ் இனம் வசதியாக முன்னேற்றமாக வாழவேண்டும் இந்துமதம், இந்துமதத்தின் உண்மைகளை உலகமக்களும் அறிந்து வாழவேண்டும். தமிழரின் பெருமையை நமது மதத்தின் பெருமையயை நம் சமுகத்தின் மூலம் உலகம் அறிந்து கொள்ளும் வாய்ப்பினை பெற வேண்டும் நமது தேசம் விடுதலை அடைய வேண்டும் நமது உடன் பிறப்புக்கள் சுதந்திரம் பெற்று முன்னேற்றம் அடைய வேண்டும்.
அறியாமையெனும் கொடிய பிசாசின் கையில் அகப்பட்டு அதன் கூண்டுக்குள்ளே வாழ்கிறோம். நாம் அறிவை வளர்ப்பதனால் இந்த கொடிய பிசாசிடமிருந்து விடுதலை கிடைக்கும். நமது மனதுக்குள்ளே குரோதத்தை வளர்ப்பது அறியாமை எனும் பிசாசே. இந்தப் பிசாசுடன் நட்புக் கொண்டு நமது பெருமையை அறியாமல் முடர்களாக எத்தனை காலம் வாழப் போகின்றோம். நமது இளம் தலைமுறையினரையும் இதே வழியில் வாழ விடுவதா?
உண்மையை வாழ்க்கையின் அனுபவங்களோடு ஒப்பிட்டு உண்மையின் தெளிவைப் பெற அடியேனுக்கு 25 ஆண்டுகள் ஆகியது. சொல்லித் தர யாருமில்லை 16 வயதிலே படித்த விவேகானந்தர் தத்துவங்களை மனதுக்குள்ளே செலுத்தி உண்மை வழி நடக்கப் போராடினேன். ஆனால் இயற்கை எனும் மாயையோ என்னை தன் வலையில் சிக்க வைத்து ஆட்டியது. ஒரு வேளை குரு வென்று ஒருவர் கிடைத் திருந்தால் கூட
5

தொடர ஆதரவை தள் அ2uார்.
இளமையிலேயே இந்த மாயையிலிருந்து விடுதலை பெற்றிருக்கலாம் ஆனால் உலகை நன்றாகப் பார் என இறைவன் என்னை வழிநடத்தினாரோ என்னவோ, பல தொல்லைகள், சோதனைகள், தோல்விகள் பலப்பல
இளவயதிலே என்னால் எடுக் கப் பட்ட முயற்சிகளெல்லாம் பெருமுயற்சிகள். பலர் என்னை கேட்பர்கள் "ஏனடா தூக்கமுடியாததைத் தூக்குகிறாய்" என்று ஆனால் நானோ தோல்விகளைக் கண்டு சளைக்கவில்லை. என் உள்ளத்திலே விதைக்கப்பட்ட விவேகானந்தரின் வேதாந்த உண்மைகள் என் உணர்வுகளிலே ஊறத் தொடங்கியது. தோல்விகள் வெளி உலகில்தான் ஏற்பட்டன. ஆனால் அகவுலகில் அவை ஒவ்வொன்றும் வெற்றியை கொடுத்தன. பல வாழ்க்கையில் ஏற்பட வேண்டிய அனுபவங்களை இந்த வாழ்க்கையிலே பெறும்பேறு பெற்றேன். இறை உணர்வுகள் என் இதயத்திலிருந்து வெளிப்படலாயிற்று.
என் கடந்த கால நண்பர்கள் எனது தோல்விகளைக் கண்டு ஏளனம் பண்ணியதுண்டு. ஆனால் எனது அறிவோ அவர்களின் முட்டாள்த்தனத்தையும் பணத்தின் சுகபோகத்தின் அடிமைத்தனத்தையும் விளங்க வைத்தது. என்னை ஏளனம் பண்ணியவர்களிடமும் நான் இரக்கப்பட்டேன். ஏனென்றால் அவர்கள் பணத்துக்காக அமைதியை இழந்து மாடாக உழைக்கின்றார்கள். பணம்தான் எதிர்காலம் என்னும் குறிக்கோளுடன் அடிமைகளாக வாழுகின்றார்கள். இவர்களின் எதிர்காலமும் இந்த நாட்டின் எதிர்காலமும் பல எண்களைக் கூட்டிப் பெறும் விடையைப் போன்று என் அறிவிலே தோன்றுகிறது. வீடு உச்சவிலையில் இருக்கும் போது வீட்டை வாங்காதீர்கள் என்று கூறினேன். என் நண்பர்கள் கேட்டங்களா? இன்று பலண் வீட்டை இழந்து கடனளிகளாக அந்தக் கடனைத் தீர்க்க மாடாக உழைக்கிறார்கள்.
பணத்தை வங்கியில் போட்டால் வட்டி கிடைக்கும், கொஞ்சப் பணத்தை தர்மத்துக்கு செலவு செய்திருந்தால்

Page 53
அந்த தர்மம் எங்களை சங்கடங்கள் வரும்போது காப்பாற்றும். எதிர்கால சந்ததிகளுக்கும் நன்மை விளையும். தர்மம் செய்ய விருப்பமில்லை. மாடாக உழைத்து வாரவிடுமுறையில் மதுபானத்தை அருந்திவிட்டு மயக்கத்தில் இருப்பார்கள் இந்த மதுபான தர்மம் எதைச் செய்யுமோ? மதுபானம் உடல் அலுப்பை தீர்ப்பதற்கு பதிலாக உடலில் உள்ள நரம்புகளைப் பலவீனப் படுத்துகிறது. முளையின் கலங்களை சாகப் பண்ணுகிறது. மறுநாள் எழும்பினால் சேர்வு, மீண்டும் குடிப்பர்கள். விரைவில் வைத்தியர்களுக்கு உடலைப் பலி கொடுப்பார்கள்.
பணத்தை கொடுத்து கெடுதலை வாங்குவர்கள் இந்த சிற்றறிவாளர்கள். தங்கள் எதிர்காலம் தமது வம்சம் தழைக்க தர்மம் செய்ய முன்வரமாட்டர்கள். காரணம் அவர்களுக்கு பொசுப்பில்லை. "அறம் செய்ய விரும்பு" ஒனவையளின் முதல் வாக்கியம் இது. தர்மம் செய்ய விருப்பம் இருந்தால் அவர்களுக்கு சொல்லத் தேவையில்லை தாமாகவே முன்வந்து செய்வர்கள் நன்மை பெற்று வாழ்வார்கள்.
அடியேன் வெளிஉலகவாழ்வின் பல தோல்விகள், இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருந்த வேளையில் பகவான் பூரீ கிருஷ்ணரின் கீதோபதேசம் என்னை ஆட்கொண்டது. மீண்டும் மீண்டும் படிக்க வாய்ப்பு ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து பூரீ ராம கிருஷ்ணர் உபதேசங்கள், பூரீமத்பாகவதம், விவேகானந்தரின் ஞான தீபங்கள், மகாபாரதம், பைபிள் போன்ற புனித நூல்களை படித்துப் படித்து மனதிலே வறவிட்டேன். ஆனாலும் மாயை வலையில் சிக்குண்டுதான் இருந்தேன். உள்ளமோ இறைவனை நாடியது. இயற்கையோ என்னை தன்பிடியில் ஆட்டியது. மாயை எனும் ஆழ்கடலில் தத்தனித்த நிலையில் இறைவனை சரணடைந்தேன். பல தடவைகள் மன்றாடுவேன் எனக்கு ஒரு குருவை காட்டமாட்டாயா என்றும் பிரார்த்திப்பேன். அடியேனது பிரார்த்தனை ரொரன்ரோவில் நிறைவேறியது. நிர்மலாதேவி அம்மையர் எனும் புனித அம்மையாரை தரிசிக்கும் வாய்ப்பினை பெற்றேன் அவரது ஒரேஒரு மந்திர உபதேசமும் அவரது ஆசிகளும் அடியேனை மாயவலையில் இருந்து விடுபட வைத்தது.
5

இதனைத் தொடர்ந்துதான் அடியேனால் இந்தப் புனித தொண்டையும் "மதம்" சஞ்சிகையையும் வெளியிட முடிந்தது. பேரின்பநிலையை மனம் பெற்ற பிறகு சிற்றின்பங்கள் எம்மாத்திரம்? அற்ப ஆசைகள் எம்மாத்திரம்? பொன்னான நேரத்தை அற்ப ஆசைகளுக்காக செலவிட அடியேனுக்கு விருப்பமில்லை. "பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரண ஆனந்தம் அல்லவா இறைவன். அந்த மகேசன் சிறப்பாக மக்களில் அல்லவா இருக்கிறான். மக்களின் சேவைதான் மகேசன் சேவை. சேவை செய்வதே அடியேனுக்கு ஆனந்தம். எனக்கு உறவினர்கள் நண்பர் எல்லாமே பக்தர்கள்தான். பக்தர்களிடமிருந்து பகவான் வெளிப்படுகிறார். "வெள்ளை நிறப்பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது"
ஞானமன்றத்தை அடியேனுடன் ஐவர் சேர்ந்து ஆரம்பித்தோம் மற்ற நால்வரும் தமது நேரத்தையும் ஒதுக்க முடியாமல், பண உதவியும் செய்ய முடியாமல் மாயையில் முழ்கிவிட்டர்கள். அவர்கள் மாயையில் இருந்து மீண்டு அமைதியைப் பெறவேண்டும், மகிழ்வைப் பெறவேண்டும் மீண்டும் அவர்கள் புனித சேவையில் ஈடுபட வேண்டுமென அடியேனின் பிரார்த்தனைகள்.
அடியேனின் வணக்கத்துக்குரியவர்களே விளம்பரத்தை நம்பி இவ்வெளியீட்டை தொடர்வது கடினமாக தெரிகிறது. இதனை விலைபோட்டு வியாபாரமாக்க என்மனமோ அஞ்சுகிறது. ஆனாலும் பல அன்பர்கள் வேண்டுகிறார்கள் காணிக்கையாகவாவது ஒரு சிறு விலையைப் போடு என்று இதன் முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன். விலைபேனடாவிட்டால் இதன் மதிப்பு பிறருக்குப் புரியாது என்கிறர்கள். அடியேனின் விரும்பமோ பலர் பயன் பெற வேண்டு மென்பதுதான்.
பேரன்புக்குரியவர்களே உங்கள் அபிப்பிராயத்தை எழுதுங்கள் அடியேன் வரவேற்கிறேன். தொலைபேசியிலும் தொடர்புகொள்ளலாம் (416) 769-7747
இறைவன் உங்கள் பங்களிப்பையும் நாடுகிறாரோ என்னவோ? யார் அறிவர்?

Page 54
5o. I JL CELEBE கனெடிய அரச அங்கீகாரம் பெற்று சகா பலவருட அனுபவம் கொண்டவர்க ரோஸ்ற் பாணன், அச்சுப்பானண், பட்டர் கொட்டோக் பாணன்
WHOLE SAT,
5ĎDG31 Tg cJF d56D 60 ÚTgŽ5
G J I TI I TJ T.
G! eleCD
LLL LLSLL0LL LLL LLLLLLLLSLL LLLL LLLS LLLLLLLLS LLL LLLS YLLLLLSLLL
Al Issi Albíll|bi சிறந்த முறையில்
(416)
f ` 696 `6693
திருமதி கணேசன் விஜயலக்ஷ்மி
 
 
 

Es EUuTILas EsifT கார அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் ளினால் தயாரித்து வழங்கப்படுகிறது. பாணன், கல் பணிளப், கம்பேக்கர் பாணர், , இற்ராலியன் பாணி
E &e RETAIL
5 56 66OD GRDULUI ES d'6 61 gespò
6 eO eš G5 fo 396 TG) es TIE GB. Es d5 6ñ
We Specialize in: * Still Photography
* WeddinQIS
ငှါးမျိုးရှို့ @/4 * Any other (262
ial ဂိဇဲဇံရှီons //ZAS24// //6/ 929-606
52

Page 55
(d ஆரோக்கிய வாழ்வு
செல்வங்களில் சிறந்த செல்வம் ஆரோக்கியம். ஆரோக்கியம் இருந்தால்தான் வாழ்வை அனுபவிக்க முடியும். பணத்தைக் கொடுத்து ஆரோக்கியத்தை வாங்க முடியாது. நாம் ஒவ்வொருவரும் ஆரோக்கிய வழிகளை அறிந்து செயல்படுத்த வேண்டும் இந்த வழிகளை அறிந்து வாழ்ந்தவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தள்கள்.
ஆரோக்கியம் உள்ளவர்களின் மனம் மகிழ்வைப் பெறும். மன மகிழ்ச்சி ஆரோக்கியத்தைக் கொடுக்கும் நாம் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் மனதுக்கும் உடலுக்கும் பிரிக்கமுடியாத தொடர்பு உண்டு உடல் அதிக வேலை செய்து களைத்து விட்டால் மனமும் சேர்வடையும் மனம் கவலையினால் வாடும்போது உடலும் பாதிப்படைகிறது. உடலை அளவுக் கதிகமாக வருத்துவதும் வினாக கவலைப் படுவதும் உடல்பலவீனத்தை அடையும். பலவீனமான உடலிலே நோய்க்கிருமிகள் புகுந்து நோய்களை உண்டு பண்ணி வருகின்றன நோய் கொண்ட உடலில் மனம் மகிழ்வை இழந்து விடுகிறது.
ஆசை நம்மை பல சிக்கல்களுக்குள் மாட்டி விடுகிறது இந்த சிக்கலான சூழ்நிலையிலே நாம் அறிவை கொண்டு சிக்கலில் இருந்து விடுபட வேண்டும் அறிவைப் பெறும் வழி நாம் தான் அதை தேடிப்பெற வேண்டும். அறிந்தவர்களிடம் கேட்பது, புத்தகங்களைப் படிப்பது, அறிந்ததையும் படித்ததையும் பிறருக்கு விளக்கம் கொடுக்கும் போது அறிவு விறக்கம் பெற்று உணர்வில் ஊறும். நல்லதைப் பிறருக்கு சொல்லும் போது நம்முள்ளே உள்ள நல்ல உணர்வுகள் மேலும் ஊற்றெடுக்கும். எப்போதும் மனம் நல்லதை நினைக்க பழக வேண்டும். ஆரோக்கியத்துக்கு மன அமைதி அவசியம்.
முக்கியமாக உணவு வகைகளும் அதன் பலாபலன்களையும் அறிய வேண்டும். நாம் உண்ணுகின்ற உணவுகள் நமது குணநலன்களை பிரதிபலிக்கின்றன. இந்த உண்மைகளை நவீன விஞ்ஞானம் இப்போது ஆராய்ந்து முடிவு கண்டுள்ளது. யோகிகள் மிக தெளிவாக ஆராய்ந்து பெற்ற வழிகளை பின்பற்றி தமது உணவை இன்ன இன்னதுதான் நல்ல தென வகுத்து உண்டு வாழ்ந்தண்கள். உணவுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு தூய தாவர உணவு சாத்வீக உணவு என்று சொல்லப்படுகிறது. ஆராய்ச்சிகளின் முடிவும் நோய் இன்றி நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ தாவர உணவே
5

சிறந்ததென கண்டு பிடித்துள்ளார்கள். எனவே நாகரீகம் என்பது மேன்மையைக் குறிக்கும். உணவின் மேன்மை அதாவது நாகரீகமான உணவு தாவர உணவுகளே. தூய்மையான உணவு உண்ணும் போது மனமும் தூய உணர்வுகளைப் பெறுகிறது.
ஒய்வு
உடலுக்கு போதிய ஒய்வு தேவை. நாம் உண்ணுகின்ற உணவுகளை செமிபாடு அடைய வைத்து சத்துப் பெருட்களை குருதியோடு கலந்து அந்த அந்த உறுப்புகளை சேரவைத்து வலுவடைய வைக்கின்றன உள்உறுப்புகள். நாம் ஒய்வெடுக்கும் போதுதான் உள்உறுப்புக்கள் இந்தச் செமிபாட்டு வேலைகளைச் செய்கின்றன. ஏனைய உறுப்புகளைப் பற்றிய செயல்பாடுகளை நாம் கற்பனை செய்து கொள்வது அவசியம். வைத்தியர்களிடம் அடிக்கடி செல்வதும் வைத்தியர்மீது அளவு கடந்த நம்பிக்கை வைப்பதும் மிகமிகத் தவறு. நமது உடலை சரியான முறையில் பராமரிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
மோட்டர் வாகனத்தை பராமரிக்கும் முறையை தெரியாதவர்கள் அடிக்கடி மெக்கானிக்கிடம் போகவேண்டிய நிலைபோல நாமும் நமது உடலைப் பராமரிக்கத் தெரியாவிட்டால் டாக்டரிடம் போக வேண்டியநிலைதான். மேல்நாட்டு மருத்துவ முறையில் பெரிய ஆபத்து இருக்கிறது. சரியான வியாதியை கண்டு பிடிக்காமல் தவறான மாத்திரைகளை மருந்துகளை கொடுப்பதால் சிலவேளைகளில் பாரதூரமான சிலகெடுதல்களை உடல் பெறநேரிடும் . பல நோயாளிகள் இப் படிம் பாதிக்கப்பட்டுள்ளங்கள். நோயை சரியாக கண்டு பிடிக்காமல் ஆபரேசன் செய்ய வேண்டும் என்று சொல்லி ஆபரேசனின் பின்னும் நோய் கண்டு பிடிக்காமல் முடித்தைப்பர்கள். வைத்தியர்களை நம்பாமல் "தனக்குத் தானே வைத்தியன்" எனும் பழமொழியை நினைவில் கொள்வது நல்லது.
நித்திரை
உடலுக்கு உணவு அத்தியாவசியம் அதேபோல் துக்கம் மிகமிக இன்றியமையாதது. மனிதவாழ்வில் முன்றில் ஒரு பகுதி தூக்கத்தில் கழிகிறது. இது தவிர்க்க முடியாத ஒன்று நித்திரை கொள்ள வேண்டிய நேரமும் வயதுக்கேற்ப வேறுபடுகிறது.
பிறந்தது முதல் ஒரு வயதாகும் வரை 18 மணிநேரம் நித்திரை வேண்டும் ஒரு வயதிலிருந்து 6
B

Page 56
Ggl III: 72
சகல வயதினடுக்ே இறக்குமதி செய்யப் ஆண்கள், சிறுவர், சி ஆறக்குபnதிசெய்யட்
அன்பளிப் அனைத்தையும் ஒரே ஆL
 
 

தமான சாறி வகைகள்,
GT6)յGՂ) 6)IGԾ)Ց5ՑՏGT
| ll-l-
П
J LJL L 395 ħlito hi5 GO5)535335 GT
ர்ெ,
A.
(b (55TCOT sel, GO) (55
றுமிய
6457CTGTGVITLh.
இபாடுட்கள்
GIVO CAL JsOld395
தி
--

Page 57
வயது வரை 15 மணிநேரம் வரை நித்திரை வேண்டும் 6 வயதிலிருந்து 12 வயது வரை தினமும் 12 மணிநேரம் நித்திரை வேண்டும். 12 லிருந்து 18 வயதுவரை 8 மணி நேரம் நித்திரை வேண்டும் 18 வயதிலிருந்து 30 வயதுவரை 6மணி நேரம் நித்திரை வேண்டும். 40வயது முதல் 60 வயது வரை 10 மணி நேரம் நித்திரை வேண்டும். இதற்கு மேலான வயதுள்ளவர்களுக்கு 12 மணி நேரம் நித்திரை வேண்டும் மேற்கூறப்பட்ட அட்டவணையின் படி நித்திரையை கடைப்பிடிப்பவர்கள் நூறு வயதுக்கு மேல் சுகவாழ்க்கை வாழ்வார்கள்.
மேற் கூறப்பட்ட நேரங்களில் அந் தந்த வயதுக்குரியவர்கள் தினமும் நித்திரை கொள்ள வேண்டும் இதைவிட குறைவாக நித்திரை கொள்பவர்களின் ஆயுளும் அதற்கேற்ப குறையும் என்பதை கண்டுகொள்ளலாம். ஒவ்வொருவரும்தாம் நித்திரை கொள்ளும் அளவை மனதில் கொண்டு அதன் படி நடந்தால் உடல் ஆரோக்கியம் கெடாது. நித்திரை மிகவும் குறைவாகக் காணப்பட்டாலோ அல்லது நித்திரை கொள்ளமுடியாது அவதிப்பட்டாலோ அதை "இன்ஸோம்னியா" (INSOMNLA) என்ற வியாதியாக கொள்ளப்படுகிறது.
மீதி அடுத்த இதழில் தொடரும்.
எலுமிச்சம் பழம் அஜீரணத்தினால் அடிக்கடி அவதிப்படுபவர் எலுமிச்சம் பழத்தை சாறாகப் பிழிந்து சீனி போடாமல் நீருடன் கலந்து பருகி வந்தால் ஆச்சரியப் படும் படியான குணத்தைப் பெறலாம். வயிற்றுக் கோளாறுகள் எல்லாவற்றையும் குணப்படுத்துவதில் எலுமிச்சம் பழத்துக்கு இணையான வேறில்லை என்றே சொல்லவேண்டும்.
தினசரி அதிகாலையிலே எழுந்ததும் ஓர் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சுத்தமான தண்ணிருடன் கலந்து அருந்தி வரவேண்டும். இதில் ருசிக்காக சீனியைச் சேர்க்க வேண்டாம். மாலை வேளையில் சீனி போட்டுப் பருகலாம். மதிய உணவிலே மேளில் எலுமிச்சம் பழம் பிழிந்து பருகலாம். எப்படியும் தினமும் குறைந்தது முன்று எலுமிச்சம் பழங்கள் சேர்த்துக் கொள்ளவேண்டும். ரத்தத்தைச் சுத்தி செய்து ஞாபகசக்தியை வளர்த்து சுறுசுறுப்பையும் தரும்.
அன்றாட உணவிலே தினசரி அதிகாலையில்
5

எலுமிச்சம்பழ பாணகமும் மமதிய உணவு வகையில் எலுமிச்சம் பழம் கலந்த மோரும் அத்துடன் உணவில் ஏதாவது கீரைக்கறியும் சேர்த்தும், இரவு ஒரு வாழைப்பழமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு பால் பருகியும் வந்தால் எவ்வித பானிக்கோ வேறு சத்தான மாத்திரைகளே சாப்பிடாமலேயே அபரிமிதமான பலமும் மேனி அழகும் வீர்ய விருத்தியும் பெறலாம்.
uspsnbutsu (ALMOND)
பாதாம் பருப்பை பவுடராக்கி காலையில் முதல் உணவாக ஒரு தேக்கரண்டி பாதாம்பருப்பு பவுடரைக் காய்ச்சிய பாலில் சேர்த்து அரைக்கரண்டி சுத்தத் தேனும் விட்டுக்கலக்கிப் பருகவேண்டும். இதே மாதிரி இரவு படுக்கைக்குப் போகும் முன்பும் சாப்பிடவேண்டும். முளை பலம் பெறும் வீர்ய விருத்தி உண்டாகும்.
Q5busé 55 (IRON)
இரத்தத்தை உற்பத்தி செய்கின்ற இரும்புச்சத்தை (IRON) uë GMs i fag (Spinach) umråføS (Parsley), ரசபெரி பழம் (Rasberries) ஆப்ரிகாட்ஸ் (Apricots) பேரீச் சம்பழம், திராட்சைப் பழம் முதலியவற்றிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்
நோய்களை நீக்கும் மந்திரம் "ஓம் நமோ பகவதே வாசுதேவாய தந்வந்தரயே அம்ருதகலச ஹஸ்தாய, ஸர்வ ஆமய நாசநாய த்ரை லோக்ய நாதாய
ரீமஹா விஷ்ணவே நம." மேற்கண்ட மந்திரத்தை நோயுற்றவர்கள் தினமும் 108 தரம் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் மனதுக்குள்ளே ஜபித்தால் எந்த வியாதியாக இருந்தாலும் விரைவில் குணமாகும். மற்றும் அவர்கள் உபயோகிக்கும் மருந்தும் சக்தி பெற்று நோயைத் துரிதமாக சுகப்படுத்தும்.
5

Page 58
یا ہے! یا ےا ہے۔ا یا ہے۔ ہا سا
திருமணம், ருதுசாந்தி புதுமனைப்புகுவிழா, புதுக்கடைதிறப்புவிழா, நவக்கிரகசாந்தி,
புண்ணியாகனம், திவசம்
அனைத்து இந்துமத கிரிகைகளும் ! முறையில் எந்நேரமும் பெற்று: தொடர்
சு. ரவிசங்கரசர் 222, GALLOWAY ROAD, SCAR
Tel: (416)
56
 
 
 
 
 
 
 
 
 

گے۔
گے۔
لے
لے لے لے لے لے لیے۔
முத்துமணவறை, சோடனைப்பொருட்கள்,
பூசைப்பொருட்கள்,
தலைநகை, தலைப்பாகை, மாலை, சடைநாகம்,
மண்டபஒழுங்குகள்
மற்றும் திருமண ஒழுங்குகளும் சிறந்த க் கொள்ள நம்பிக்கையான இடம்
uðაყრtზმჩსტ
DIT (GFÄlŤ guurf) BOROUGH, ONTARIO M1E 1X4
2O8-7925

Page 59
CelaT
SLK Importer
1453 Gerrard St. East. Toro óluærðgyðaðsrar : * திருமணக் கூறைப்பூடவைகள் * மைசூர் சில்க்
* தர்மாவரம் * நைலெக்ஸ் சேலைகள் * ரெடிமேட் பிளவுஸ் வகைகள் 964ൽ ബ്രd/tങ്ങ് : * பட்டுவேட்டி * பான்ட்ஸ், சேட்டுகள் (Pants, Shirts, Kurtha Sets) * சாமிப்பங்கள் * இயற்கைக்
சிறுவர். சிறுமியர்க்கான நவீன டிசைன் செய்யப்பட்ட ரெடிமேட் ஆடைகள் மற் தமிழ் சினிமா, பக்திப்பாடல்கள்(பை CD லேசர்களையும் மலிவாக பெற் "நீலம் சில்க்" மணமகனுக்குத் தேலை விற்பனைக்கும் உண்டு.
உங்களுக்குத் தேவை உடனுக்குடன் .ை
Tel:(416)778-SILK(74
 
 

நீலம் சில்க் الأسد
, wholesalers & Retailers nito, Ont
* பிளவுஸ் துணிகள் * கஸ்மீர் சில்க் * காஞ்சிபுரம் * நூல்சேலைகள்
* நூல்வேட்டிகள் * குர்தாசெற்ஸ்
காட்சிகள் நிறைந்த படங்கள்
5ளில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி றும் தரமாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட pய, புதிய)அடங்கிய ஒடியோ கசற் றுக் கொள்ள நாடவேண்டிய இடம் 1யான சர்வாணி செற் வாடகைக்கும்,
யான சாறிபிளவுஸ்கள் தத்துத் தரப்படும்
55) Ραχ: 416-778-8484

Page 60
த)
சுத்தமான 22கரட் தங்கத்தில் - ? DJ5uJT6:T வேலைப்பாட்டுடன் உங்கள் விருப்பமான டிசைன்: உத்தரவாதத்துடன் குறித்த நீ அசல் தங்க நகைகளை செப் உங்கள் ராசிக்கேற்ப கல் சுத்தமான கல்லில் செய
ரொரன்ரோ மாநகரில் மு
1252 BLOORSTWEST Tel: (Near Lansdawn Subway)
Girl fugigi. K. S. Rajah (T.K.
5010 Steeles Ave., Unite # 1
(Kipling & Steeles) New E (416) 744-3582 K.S. Raj
 
 
 

ம் மிக்க டி செய்வதில்
பெற்றவர்கள்!
லு மோதிரங்களை ப்து கொள்ளவும்
முன்னணி வகிப்பவர்கள்
(416) 531-98.27 Res: (905).940-1243
R. Selvakumar)
# ===
1221 Markham Road, unit 13A Branches, (North of Ellesmere) : ah Jewellery Tel: (416) 431-6150
குவாலிற்றி பிறின்ரிங் (416) 291-5384