கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தர்மதீபம் (முத்தையாபிள்ளை தர்மராஜா நினைவு மலர்)

Page 1
Tr+ r+'UT+TT+T+TశTశ
事 SS-2-e
0. SS '_ୋଷ୍ଟ
S ாறி முத்துமாரி அம்மி
蠶
- இது ஒரு நினைவு 06-12-2یر ہے ۔ ہozچھتر
↔鼻↔鼻↔鼻<>鼻↔鼻彎鼻↔
 
 

ஆறு ஆT'
து( இ-இ-தீஜ்தீ
கை துனை!
OOO
Nos - 2 -- RSRS *鼻零真•鼻↔真•鼻-鼻
■

Page 2
ઉ; நவாரம் - சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலு முன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவில் மறந்தறியேன் உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய் அலந்தேனடி யேனதி கைக்கெடில
வீராட் டானத் துறையம் மானே.
 
 

காரைநகர் - பாலவோடை களபூமி தன்னைப்
பிறப்பிடமாகக் கொண்டு கடந்த 06-11-2000 திங்களன்று சிவசாரூப்பியப் பேற்றினைப் பெற்றுக் கொண்ட கண்டி றோட், பரந்தன், கிளிநொச்சி
"தர்மராஜா தாபனம்" உரிமையாளர்
திரு. முத்தையாபிள்ளை தர்மராஜா அவர்கள் தம் நினைவாக வெளியிடப்படும் இந்நினைவு மலருக்கு அவர்தம் தாராள தர்மச்செயல்களையும் போற்றுதற்குரிய குணாதிசயங்களையும் கருத்தில் கொண்டு “தர்மதீபம்” எனும் இந்நினைவு மலர் தொகுக்கப்பட்டுள்ளது.
- தொகுப்பாளன் -
06-12-2000
35825

Page 3
ܓܠ
எமது இதயத்தெய்வம், இல்லத்தரசர் தம் தூய ஆத்மா இறைவன் திருவடிகளில் நிலையான நித்திய ஆத்மசாந்தி பெறவேண்டும் என இறைவனைப் பிரார்த்தித்து "தர்மதீபம்” எனும் இந்நினைவு மலர்தனை அவர்தம் பாதங்களில்
எம் விழிநீர்க் காணிக்கையாகச் சமர்ப்பிக்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
LT3b560)(Bb35, மனைவி- திருமதி, உருக்குமணி தர்மராஜா மற்றும் மக்கள் 34, விவேகானந்தா வீதி,
வெள்ளவத்தை, கொழும்பு-06. தொ.பே. 556501
 


Page 4

EFEJ Lit
பாலாவோடை களபூமி - காரைநகள் திரு. முத்தையாபிள்ளை தர்மராஜா அவர்கள் (கிளிநொச்சி - பரந்தன், தர்மராஜா தாபனங்கள் உரிமையாளர்)
அன்னை மடியில்: - அரனடியில்: 15-11-1945 سےچیتا O6-11-2000 (காரைநகள்) (கொழும்பு)
事、 (திதி குறித்து ஒரு வெண்பா) சீரோங்கு விக்கிர வருடச் சிறந்த ஐப்பசித் திங்களதில் பேரோங்கு பூர்வபக்கத் தசமிதனில் ஏரோர் புகழ் காரைநகர் பாலாவோடைப் பதிதனில் உதித்த தர்மராஜ வள்ளல் பாரைவிட்டு அகன்ற திதி கான்,
ஆக்கம் ஆருட்களி வேலனை வேளிையன்
குறிப்பு: ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசைக்குப் பின்வரும் தசமீ நீதியொளக் கொள்ளவும்.

Page 5

வடபுலத்தின் தலைநகராம் யாழ்ப்பாணத்தை அண் மித்துள்ள காரைநகர் எனக்கூறினால் எம் அகமெலாம் குளிர நம் உள்ளத்தில் தோன்றுவது ஈழத்துச் சிதம்ப ரத்தில் திருநடனம் புரிந்து அருள்புரியும் தில்லை நடராஜப் பெருமான் என்பது பேருண்மை. அவ்வற்புதம் நிறைந்த எம்பெருமான் கிருபையால் அப்புண்ணிய பூமியில் உதித்த மக்கள் அனைவரும் பேறுபெற்ற பாக்கியசாலிகள்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் விரும்பித் தன் பாடல்களில் குறிப்பிட்ட பெருவிவசாயப் பெருங் குடிமக்களும், தங்கள் நாளாந்த உழைப்பின் பெருமை யால் உயர்ந்த பெருமக்களும், அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், மலேசியா போன்ற நாடுகளிலிருந்து உயர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற திறமைசாலிகள் உதித்த புண்ணிய பூமி.
இங்கு பாலாவோடை களபூமியில் இனிய பெரு வம்சாவழி சமரசூரியர், ஐயம்பெருமாள், பேரம்பலம், தம்பி, எம்பெருமாள், கந்தர் வழிமுறையில் வந்த அமரர் திரு. முத்தையாபிள்ளை. இவர்தம் துணைவியார் அமரர் திருமதி. கனகம்மா ஆவர்.
இவர்கள் தம் இனிய இறைபக்தி நிரம்பிய வாழ் வின் பலனாக இல்லறத்தில் இத்தம்பதியர் கண்ட பிள்ளைச் செல்வங்கள் எண்மர்.
இவர்களில் தலைமகனாரே

Page 6
கொழும்பில் அமரத்துவமடைந்த பரந்தன் - கிளிநொச்சி பிரபல வர்த்தகள் திரு. தர்மராஜா அவர்கள். துணை வியார் திருமதி, உருக்குமணி.
அமரர் தமக்கு நேரே இளையவர்கள் பின்வருமாறு:-
திருமதி. புவனேஸ்வரி இவர்தம் துணைவர் திரு. சுப்பிரமணியம். இவர்கள் கனடாவில் வசித்து வருகின்றனர்.
திரு. பாலா கனகலிங்கம் இவர்தாமும் அமரராகி விட்டார்.
அமரர் பாலச்சந்திரன் துணைவியார் திருமதி. யோகேஸ்வரி.
திருமதி. இராஜேஸ்வரி துணைவர் திரு. தியாகராஜா தம்முடன் கனடாவில் வசித்து வருகின்றனர்.
திரு. தம்பிராஜா துணைவியார் திருமதி. வசந்தி
திரு. விக்னேஸ்வரன் துணைவியார் திருமதி பரமேஸ்வரி.
திருமதி, பாலேஸ்வரி துணைவர் அம்பிகைபாகன் (லண்டன்).
இவ்வாறு நல்ல உடன்பிறப்புக்களுடன் எல்லோருக் கும் மூத்தவராகப் பிறந்தவரே அமரர் திரு. தர்மராஜா அவர்கள். இவர்தம் துணைவியார் திருமதி, உருக்கு மணி தம்முடன் உடன்பிறந்தவர்கள் எழுவர். இவர் தம் பெற்றோர் அமரர்கள் திரு. கந்தசாமி - சின்னம்மா தம்பதியினராவர்.
இவருக்கு நேரே மூத்தவர் திருமதி. சரஸ்வதி துணைவர் திரு. பரமசாமி.
இளையவர்கள் அறுவர் பின்வருமாறு:-
திருமதி. அன்னமுத்து துணைவர் திரு. பத்மநாதன்.
 

திருமதி. பரஞ்சோதி துணைவர் திரு. தம்பியையா.
அடுத்து திரு. வரதராஜா.
திரு. வரதலிங்கம் துணைவியார் திருமதி. பிரபாம்பாள்.
திரு. பரந்தாமன் (சுவிஸ்) துணைவியார் திருமதி. ÉlfrLD60T.
கடைக்குட்டித் தம்பியார் திரு. கங்காசலம்.
இவ்வாறு இனிய துணைவியார் வழியில் இனிய மைத்துனியர் மைத்துனர்மாரைக் கண்டடைந்தவர் அமரர் திரு. தர்மராஜா ர்கள்.
அமரர் திரு. தர்மராஜா அவர்கள் தன் இளமைக் காலத்திலேயே வர்த்தகத் துறையில் ஈடுபாடு கொண் டிருந்தார்.
அமரர் தம் திருமணம் தெய்வ அருள் ஆசிகளுடன் அவர்தம் தாயார் விருப்புக்கே நடைபெற்ற திருமண மாகும். தாயார் மீது அளவற்ற பக்தி மிகுந்த அமரர் அவர்கள் தந்தை தாயாரின் புத்திமதிகளைத் தன் சிரமேல் கொண்டு இளமைக்காலம் முதல் கேட்டு நடந்து வந்தவர் என்பது பேருண்மை. அமரர் அவர்கள் தந்தையாரும் இரத்தினபுரி பரக்கடவைப் பகுதியில் சிறந்த வியாபாரத் தாபனத்தை நடாத்திவந்தார். தன் உடன் பிறப்புகள் அனைவரையும் தன்னுயிர்போல் கவனித்து அவர்கள் அனைவரும் உயர்வுற வாழ வேண்டும் எனும் குறிக்கோளோடு அவர்கள் தம் நலன் பேணி வந்தார். பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்பிகையின் மீது அளவற்ற பக்தி கொண்டவர்களாக அமரர் தம் குடும்பத்தினர் அவைரும் மிளிர்ந்து விளங்கினார்கள். அமரர் அவர்கள் தன் வாழ்நாளில் நிறைந்த செல்வந்தராகத் திகழ அம்பி கையின் நிறை ஆசிகள் தன்னை அமரர் அவர்கள் பெற்றிருந்தார் என்பது பேருண்மை. அதேபோல்

Page 7
அவர்தம் சகோதரங்களும் பெற்று இன்றும் அம்பிகை யின் நல்லாசிகளுடன் வாழ்ந்து வருகின்றார்கள் என்பது பேருண்மை.
தனது பதினைந்து வயதிலேயே வியாபாரத் தொழிலை ஆரம்பித்தார். திருமணப் பருவகாலம் வந்து திருமண வாழ்வில் இல்லறம் என்பது நல்லறம் எனப் போற்றி வாழ்ந்த பெருமைக்குரியவர்.
அமரர் தம் இல்லற வாழ்வின் நற்பலனாக அவர் தம் இனிய துணைவியார் திருமதி, உருக்குமணி தம்முடன் இணைந்து பெற்ற பிள்ளைச் செல்வங்கள்
ங்கள் மத்தியில் வியப்புக் னிக்கக் கூடியதாக இருக்
மரரோடு அவர்த குடும்பத்தில் பிறந்தவர்கள் துணைவியார்ோடு இணை கடும்பக்கில்
மர். இவர்களில்
இளங்கோவனும் லண்டனில் உயர்கல்வி
ந்தையார் தம் அருளாசிகளாகும்.
இவர்தம் வாழ்க்கையிலே இளவயதிலிருந்தே மிகவும் கடின உழைப்பாளி. இவர்தம் இளவயது முயற்சி வீண்போகவில்லை. 1970ம் ஆண்டு அளவில் பரந்தனில் தர்மராஜா தாபனத்தை ஆரம்பித்து அதன்
 

கிளையொன்றை கிளிநொச்சியிலும் திறந்தார். பல்வேறு நிறுவனங்களுக்கும் விவசாய மருந்து வகைகளுக் கும் இவர் முகவராகத் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. சகல வாகனங்களையும் வைத்துத் தன் தொழிலில் தன் முயற்சிகளின் பெருவெற்றியையும் கண்டடைந்தார். தனது தாபனங்களைப் பிரபலமான தாபனங்களாக மிளிர நடாத்தி வந்தார்.
பல ஆலயங்களுக்கு அடக்கமான முறையில் அவற்றின் திருப்பணி வேலைகளுக்குத் தேவைகணுடு நிதி உதவி நல்கியுள்ளார். தமிழகம், சிங்கிப்பூர் ஆகிய இடங்களுக்கும் சென்று வந்து தனது தாபனங் களைத் திறம்பட நடாத்தி வந்தார்.
தனக்கு இளைய சகோதர சகோதரிகளை முன் னேற்றப் பாதையில் சிறந்து விளங்கத் துணைநின்றார்.
முற்கோபம் பின் இரக்கம் நிறைந்தவர். இது அவ ரின் நேர்மையான போக்குக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
எல்லோர்க்கும் இனியவராக வாழ்ந்த அமரர் தர்மராஜா அவர்கள் தனது 55வது பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்கு ஒன்பது நாட்களுக்கு முன்பதாக இறையழைப்பை ஏற்றுக்கொண்டது இவர்தம் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் ஜீரணிக்க முடியாத பேரிழப்பு நிகழ்வாகும்.
இனியவர் தர்மராஜா அவர்கள் தம் ஆத்மா நித்திய நிலையான ஆத்மசாந்தி பெறக் கண்ணிரோடு பிரார்த்தித்து நிற்கும் இனிய துணைவியார் மக்களோடு நாமும் இறைவனை நோக்கிப் பிரார்த்திப்போமாக.
"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு" - குறள்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
- ஓர் தீவக அன்பன் -

Page 8
நல்லாசி நல்கிடுவீர் ஐயாவே!
கண்போல் என்னைக் காத்து வளர்த்த என் நாயகரே!
மண்மீது என் இதயத் தெய்வமதாய் வீற்றிருந்தே
விண்னோரும் போற்ற வேதியரோடு இணைந்திரோ!
அண்ணலவன் பாதத்தில் நற்சாந்தி பெற்றிடுவீர்!
மெய்வருந்தி உழைத்து மேன்மையுடன் வாழ்ந்த ஐயா!
செய்தொழிலில் சிறந்த தொழிலதிபதியாய் வாழ்ந்து
உய்ய வழிகாட்டி உயர்வுபெற்று வாழ்ந்திர்கள்!
கொய்தானே கொடிய காலன் தங்கள் இன்னுயிரை!
எல்லாம் இறைநியதி என்றே தேற்றமதைக் கொண்டே!
நல்ல தங்கள் ஆத்மா இறையடியில் சாந்திபெற்றிடவே
மெல்ல இறைவன் திருவடியைப் பணிந்து நிற்போமே!
தில்லைக் கதிபன் திருவடியில் ஆத்மசாந்தி பெறுவிரே!
கண்மணிகள் இரண்டு கடல்கடந்து நின்று கதறியழு
விண்ணேகி விட்டீர்கள் மதியிழந்தோம் நாமேதான்!
பெண்ணோர் பாகத்தான் திருவடியில் நிலைநின்றேதான்!
வண்ணமுகம் காட்டி நல்லாசி நல்கிடுவீர் ஐயாவே!
இ - பாசமுள்ள மனைவி - Sது திருமதி உருக்குமணி தர்மராஜா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மின்போல் மறைந்த வள்ளல்
பொன்போல் மனைவி மக்கள் உடன்பிறந்தோர் தம்பை பெல்லாம்! அன்பால் அரவணைத்த பெருவள்ளில் தர்மராஜா வீற்றும் பேராளன்! மீன்போல் மறைந்தாரே இம்மேநினியே துயர்தனிலே ஆழ்ந்து நிற்க இன்பப் பூங்காவாய் எம்முறைனைப் பேணிநின்ற பெருங்குண்த்தோன் தேன்பில்லாப் புவிவாழ்வுத் துயர்கண்டே மன்னவரும் பிரிந்தரோ என்புருக இறைவனையும் இவர்தம் ஆத்மசாந்நிக்கே துதித்து நிற்போம்.
உற்றார், உறவினர், நண்பப்பள்

Page 9

கல்மனமோ காலனுக்கும் அப்பாவின் இன்னுயிரைக் கவர்ந்திடவே!
எல்லையில்லாப் புகழுடனே எமைக்காத்து வளர்த்த தெய்வம்! நல்லவர்கள் இக்குவலயத்தில் நெடுங்காலம் வாழ்வது பொய்! வல்லவன் இறைவன் அவன்நியதி இதுவென்றே தேறிடுவோம்!
ሯ*
அன்பால் எமை அணைத்து ஆதரித்துநின்ற எங்கள் அப்பா! பொன்போல் எமைப்பேணி வளர்த்த எம் இதயத் தெய்வமன்றோ! மின்போல் மறைந்தாரே இம்மேதினியே தினம் வெம்பியழவாமோ! மன்வனார் திருவடியில் நற்சாந்திபெற நாம் துதிப்போமே.!
& 裂
移
கல்வியிலே நாமுயரக் கனிவுடனே எமக்கு வழிகாட்டியுமே! எல்லையிலா அன்பு சொரிந்த எம் இதயத் தெய்வ மகனன்றோ! செல்வம் சுகத்துடனே நாம் வாழத்தனை அர்ப்பணித்து நின்று! எல்லையில்லா இறையடியில் ஆத்மசாந்திபெற வாழ்த்துகிறோம்.
சென்ற இடம்தெரியாது அப்பா உங்களைத் தேடி அலைகின்றோம்! தென்றலென எம்மகத்தில் வீசிநின்ற எங்கள் அருமை அப்பா! குன்றனைய குணங்கொண்ட எங்கள் செல்வத் திருமகனே அப்பா! மன்றிலாடும் பெருமான் திருவடியில் ஆத்மசாந்தி பெற்றிடுவீர்.
- பாசமுள்ள மக்கள் -

Page 10
8
徽
图
எங்கள் பெரியண்ணர் தம் மறைவு எங்கள் எவரா லும் ஜீரணிக்கவே முடியாத பேரிழப்பாகும். அவர் எங் கள் அனைவரையும் அன்பால் அரவணைத்து நின்று நாங்கள் உயர்ச்சிபெறத் துணைநின்றார். தன் உடல் நலத்தையும் பேணாது அயரா உழைப்பினால் இளமைக் கால முதல் படிப்படியாகத் தன் வியாபாரத் துறையில் முன்னேறி, பரந்தன், கிளிநொச்சியில் சிறந்த ஸ்தாபனங் களை ஆரம்பித்து நிறைந்த செல்வத்தைத் தேடிக் கொண்டார். நிறைசெல்வத்தைக் கண்டும் அதனை அடக்கமாக இறையருட்கொடையாக ஏற்றுக்கொண்டார். நாம் அவரை மிகவும் கண்டிப்பானவராகக் கண்டதால் அவர் எண்ணத்துக்கு அவர்தம் புத்திமதிகளைக் கேட்டுநடந்தோம். அவர்தம் புத்திமதிகள் இன்றும் எமது உள்ளங்களில் பசுமரத்தறைந்த ஆணிபோல் பதிந்து நிற்கின்றது. பெரியண்ணர் எமக்குச் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்த காரணத்தினாலே இன்று நாம் பிறர்போற்ற வாழ்கின்றோம். பெற்றோர்க்கு இனிய தலைமகனாகவும், உடன்பிறந்தவர்கட்கு உயிர் போன்ற சகோதரனாகவும், இனிய துணைவியாருக்குச் சிறந்த இல்லறத் தலைவனாகவும், கண்கள் போன்ற அவர்தம் இனிய குழந்தைகட்குப் பாசமிக்க தந்தையா ராகவும் விளங்கினார். தானதர்மங்களில் தேவைகண்டு மனங்கோணாது பிறர்க்குக் கொடுத்து உதவினார். பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் தன் நிறை ஆசிகள் பெற்ற எமது அருமை அண்ணரின் தூய ஆத்மா இறைவன் திருவடிகளில் நிலையான நித்திய ஆத்மசாந்தி பெறக் கண்ணிரோடு இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
UT&(up6sir 6 I,
சகோதர சகோதரிகள்
 
 

எங்கள் பெரிய மாமா எம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்
என எண்ணும்போது எங்கள் உள்ளமெல்லாம் வெந்து வெதும்புகிறது. எங்கள் அனைவரையும் கவர்ந்த தாய் மாமன் இவரென்றால் அது நாம் பெற்ற பெரும் பேறாகும். மாமா எங்களுக்கு வேண்டிய வேண்டிய நேரத்தில் அன்போடு அரவணைத்து எமது தேவை களைப் பூர்த்தி செய்த உத்தமர் என்பதை எம்மால் என்றென்றும் மறக்கமுடியாது. மாமா எமது கல்வி வளர்ச்சியில் மகிவும் கண்டிப்பான வழிகாட்டியாக நின்றார். வேண்டிய நேரத்தில் எமக்குப் புத்திமதிகள் கூறி எம்மை இறுதிகாலம்வரை வழிகாட்டி நின்றார். எம்முடன் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு புத்திமதி கூறும் நல்லியல்பைக் கொண்டிருந்தார். அதேபோல் அன்பொழுகப் பேசி அடிக்கடி குசலம் விசாரித்து நின்றார். இப்படிப் போற்றுதற்குரிய பண்பு கள் நிறைந்த மாமாவின் பிரிவினைத் தாங்கமுடி யாது ஆறாத்துயரில் மூழ்கிநிற்கின்றோம். அவரின் ஆத்மா நித்திய ஆத்மசாந்தி பெறக் கண்ணிரோடு எல்லாம் வல்ல இறைவன் திருப்பாதங்களை வணங்கிப் பிரார்த்திக்கின்றோம்.
LJ TōF(up6ï67,
மருமக்கள்

Page 11
தன் பிள்ளைகள் போல் பெறாமக்களாகிய எம்மையும் அன்போடு நேசித்துப் பரிவுகாட்டி நின்ற பெருநோக்குக் கொண்ட உத்தமர் எங்கள் பெரியப்பா. தான் இளமையில் எவ்வாறு பொறுப்புணர்ச்சியுடன்
முன்னேறினாரோ அவ்வாறே நாங்களும் வாழ்க்கையில்
உயர்ந்து வரவேண்டும் எனும் பெருநோக்குக் கொண்ட
மாமனிதர். தன் உடல் நலத்தையும் பேணாது உறவினர் நலன் கருதி உண்மை அன்பு சொரிந்து உதவிகள் நல்கிய பரந்த நோக்குக் கொண்ட உத்தமராகத் திகழ்ந்தார். பெறாமக்கள் நாம் அவர்தம் தூய சிந்தனைகளை அவர் வழி நின்று அவர்தம் எண்ணங்கள் வீண்போகாது வாழ்வோம் என உறுதிகொள்வது எமது தலையாய கடனாகும். நாம் விரும்பியவற்றைத் தேவைகள் கண்டு தந்து உதவிசெய்த அவர்தம் தாராள மனப்பான்மையை மறக்கமுடியாது. இறைவன் திருவருளால் அவர்தம் தூய ஆத்மா நிலையான நித்திய ஆத்மசாந்திபெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
UFT3F(p6f 6T,
பெறாமக்கள்
 

உடன் பிறந்த சோதரனாய் உயர்வுறவே வாழ்ந்த அண்ணா!
கடந்தவற்றை எண்ணியுமே கண்கலங்கித் தவிக்கின்றோம்! விடமுண்டோன் பாதமதை விரும்பியோ சென்றடைந்தீர்கள்!
சுடரனைய தீபமதாய் இறைபதத்தில் என்றும் வீற்றிடுவீர்!
பொன்னான மணம்படைத்த புண்ணியரே எங்கள் அண்ணா! என்னதான் விதியோ எமைவிட்டு நீங்கள் மறைந்திடவே! இன்னமுதத் தமிழ்வளர இனியவராய்த் திகழ்ந்த அண்ணா! பொன்னம்பலவன் அடியில் புகழுடனே நற்சாந்தி பெறுவீரே!
அண்ணா என அழைத்தால் தேனுாறி நாவில் நிற்கும்! எண்ணாத கோட்டைகளும் இடிவிழுந்தே சிதைந்ததுவே! பண்பில் உயர்ந்த மலை பார்புகழ்ந்த தர்மதிபவொளி
விண்சென்ற வேதனையால் நாம் வேதனை யிலாழ்ந்தோம்!
கண்ணான உங்கள் மனைவி மக்கள் புலம்பி அழுகின்றார்! அண்ணா நின்பிரிவால் இம்மாநிலமே துன்பத்தில் ஆழ்ந்ததுவே! கண்ணியமாய் வாழ்ந்து பெருங்கனவானாய் வாழ்ந்துநின்று! புண்ணியனார் திருவடியில் புவியுள்ளவரை நிலைத்திடுவீர்!
- பாசமுள்ள சகோதரங்கள் -
雛
&
※ 鄒 雛

Page 12
யானறிந்த பண்பாளர் தர்மராஜா!
இலங்கையின் சிரசாகத் திகழும் யாழ் மாவட்டத்தின் நெற்றித் திலகமாக விளங்குவது காரைநகள். ஆங்கு பூரீ முத்துமாரி அம்பாளின் அருளாட்சி பெற்ற பகுதி பாலாவோடையாகும். இங்கு சரித்திரத்தில் தடம்பதித்த தக்காரும், மிக்காரும் நிறைந்துள்ளனர். அவர்களுள் சைவ வேளாண்மரபில், சூரியவம்சம் எனப்படும் பரம் பரையில் பூரீமான் முத்தையாபிள்ளை அவர்கள் வந் துதித்தார். தென்னிலங்கை எஹலியகொட பிரதேசத்தை அண்மித்துள்ள பரகடுவ எனும் இடத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்ட முத்தையா அவர்கள் அப்பிரதேசத்தின் சிற் றரசன் போல் சிறந்துவிளங்கினார். அமரர் முத்தையா வினதும் அவர் தம் துணைவியார் அமரர் கனகம்மா அவர்களதும் கடுந்தவத்தினால் சிரேஷ்ட புதல்வனாக "தர்மராஜா" பிறந்தார். சிறுவயதிலேயே அயலவர்களால் பொறுமையின் பொக்கிஷம், தர்மத்தின் தலைவன் என்றெல்லாம் புகழப்பட்டவர். பாலாவோடை மணிவாசக வித்தியாசாலையில் பள்ளிப்படிப்பை ஆரம்பித்தார். படிப்பில் 'மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தும் உயர் படிப்பைத்தொடர அவரது உடல்நிலை இடங்கொடுக் கவில்லை. அப்படியிருந்தும் அவர் மனோதிடம் தளர வில்லை. தனது தாய்மாமனாராகிய வி.ஆர்.ரி என்று அழைக்கப்படும் சீமான் அமரர் வீ.ஆர். தம்பிப்பிள்ளை அவர்களின் ஆதரவுடன் வர்த்தகத்துறையில் ஈடுபட்டார். பரந்தன் நகரில் "தர்மராஜா ஸ்தாபனம்" எனும் பெய ரில் பிரமாண்டமான வியாபாரத் தொழிலை நடாத்தினார்.
 

தனது உடல் நலத்தைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காது வாகனம் ஒட்டுவார். காரைநகரிலிருந்து தனியாகவே வாகனத்தைச் செலுத்திக்கொண்டு பரந்தன் போய்ச் சேர்வார். கோயில்கள், பாடசாலைகள், விழாக்கள் என்று வருவோர்க்கு வாரி வாரி வழங்கியவர் அமரர் தர்மராஜா. இவருடைய குணாதிசயங்களிலும், வர்த்தக வளர்ச்சியிலும் மேன்மை அடைவதை அவதானித்த அவ்வூர் திரு. த. கா. கந்தசாமி எனும் பெருந்தகையாளர் தம் புதல்வியாகிய உருக்குமணியைத் திருமணம் செய்து கொடுத்தார். காலச் சுழற்சியில் குழந்தைகளைப் பெற்று வளர்த்துப் படிக்கவைத்தார். இருபிள்ளைகளைத் தம்பிமாரது உதவியுடன் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார். பரந்தன்நகள் சீர்குலைய வர்த்தகத் தொழில் வீழ்ச்சியடைந்தது. தலைநகள் வாழ்ந்த தம்பிமாரோடு வந்து இணைந்து கொண்டார். தம்பிமார் இருவரும் அவரையும் குடும்பத்தினரையும் கண்மணி போல் காத்தனர். காலன் கடமையைச் செய்துவிட்டான். இன்றைய தினம் அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
சிவறி கு. சிதம்பரநாதக் குருக்கள்
களபூமி, காரைநகள்.
தும்பைப் பூ கொசுவைக் காட்டிலும் மிகச் சிறியது. அது சிவபெருமானின் தலையிலும் கால்களிலும் கிடக்கின்றது. நீயும் அதுவானால் நீயும் அவன் தலையிலும் பாதங்களிலும் வாழலாம்.
இருளைப் போக்கும் விளக்கிற்கு தன் நிழலைப் போக்கும் சக்தி இல்லை.

Page 13
பிறந்த மண்ணில் பெருமைசேர்க்கும் வகையில் பரந்தன் - கிளிநொச்சிப் பகுதிகளில் இவர் பசளை மற்றும் கிருமிநாசினி வியாபாரத் துறையில் சிறந்த தொழிலதிபராகத் திகழ்ந்தார். அங்குள்ள தற்போதைய சூழ்நிலை காரணமாகக் கொழும்புக்கு இடம்பெயர்ந்து வந்தார். ஒரு சிறிய காலனல்லைக்குள் யான் அவருக்குச் செய்துகொடுத்த உதவிகளின் பலனாக இவருடன்
ம் சந்தர்ப்பம் கிடைத்தது
வாக்கு. "அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர்; அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்” என்பது பொருள்.
வள்ளுவப் பெருமான் வாக்குக்கொப்ப இவரது போற்றுதற்குரிய குணாதிசயங்கள் என்னை மிகவும் கவர்ந்தனவாகும்.
சிறந்த பெருங்குடும்பத்தின் தலைவர் தம் பிரிவால் துயரக்கடலில் ஆழ்ந்துநிற்கும் அவர்தம் இனிய குடும் பத்தினருக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கட் கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டு அமரர்தம் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்
(용
23, மகாவித்தியாலய மாவத்தை, இரா. யோகராஜன்
கொழும்பு-13. இலங்கைத் தொழிலாளர்
28-11-2000 காங்கிரஸ்
 

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" பாரதி
அன்பர் திரு. தர்மராஜா அவர்கள் புகழோடு தோன்றிப் புகழோடு மறைந்த மாமனிதர். தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த பெரியஉத்தமர். எல்லா மனிதரும் எல்லோரையும் திருப்திப்படுத்தி வாழ்வார்கள், வாழ்ந்தார்கள் எனக்கூறமுடியாது. ஆனால் அமரர் திரு. தர்மராஜா அவர்கள் எல்லோரையும் திருப்திப் படுத்தி நடந்த சிறந்த பண்பாளர். தான் தெய்வமெனப் போற்றி வாழ்ந்த பெற்றோர்கள் தம்மால் அவருக்கு "தர்மராஜா” எனப் பெயர் சூட்டிவிட்டனர். பெற்றோர் வைத்தபெயர் இறுதிக்காலம்வரை பொய்க்காது ஏழை கள் நேயனாக கிளிநொச்சி - பரந்தன் மக்களே போற் றத் தர்மசீலராக வாழ்ந்தார் என்பது பேருண்மை. அவர்தம் மறைவின் பின்னும் அவர்தம் சிறந்த குணா திசயங்களை இம்மண்ணே போற்றிநிற்கின்றது. இவரை எல்லாரும் செல்லமாக "ஓகணைசர்” என எமது பகுதி களில் அழைப்பார்கள். தொழில் ரீதியாகவும் செயல ளவிலும் அவர் சிறந்த "ஒகணைசர்" (Organizer) ஏற் பாட்டாளரே தான் என்பது முற்றும் உண்மை. மண் ணில் வாழ் இனிய மாந்தரொடு எம் தமிழ் அன்னையும் அவர்தம் பிரிவால் ஆறாத் துயரில் சோகக் கண்ணிர் வடிக்கின்றாள். வாழும்போதும் வாழ்த்திய விவசாயப் பெருங்குடிமக்கள், அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், அன்பர்கள், நண்பர்கள், அயலவர்கள் அவர்தம் எதிர் பாராத திடீர் மறைவின் பின்னும் தங்கள் சோகத்தைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்தம் இனிய இல்லறத் தலைவி, கனிவான கண்மணிகள் மக்கள் எண்மர், உடன் பிறந்தோர் ஐவர், உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவருமே அவர்தம் பிரிவின் துயரி லிருந்து விடுபடாத நிலையில் நிற்கின்றார்கள். மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்து விண்ணில் தேவரும் பரிவுடன் நோக்கிடப் பரமன் தாள்களில் இம்மண்ணே போற்றிட அவர்தம் தூய ஆத்மா நிலையான நித்திய ஆத்மசாந்தி பெற்றிடப் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
கிளிநொச்சி - பரந்தன் விவசாயப் பெருங்குடி மக்கள்
兹

Page 14
පාර්ලිමේන්තුව பாராளுமன்றம் PARLIAMENT
வி. ஆனந்தசங்கரி 146/19, ஹவ்லொக் வீதி, பாராளுமன்ற உறுப்பினர் கொழும்பு - 05. தொ.பேசி: 503831, 595192 25-1-2000
வர்களும் ஒருவராவார் கிளிநொச்சித் தொகுதிக்கு அத்தியாவசியமான விவசாயிகளின் அன்றாடத் தேவைகளுக்கு உபயோக மான பசளை கிருமிநாசினி போன்ற பொருட்களையே அவர் வியாபாரம் செய்துவந்தார். பரந்தனில் "தர்மராசா ஒகணைசேசன்” என்ற பெயரில் அவர் 1970 களில் ஆரம்பித்த வர்த்தக ஸ்தாபனம் விவசாயிகள் மத்தி யில் மிகவும் பிரபல்யமடைந்திருந்தது. விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ப இலகுமுறையில் பணம் செலுத் தக்கூடிய வகையில் வசதிகளும் செய்து கொடுத்தி ருந்தார். பசளை விலை திடீரென அதிகரிக்கும்போ தெல்லாம், அவர் தனது இருப்பில் இருந்த பசளைகளை விலைகளைக் கூட்டிக் கொள்ளை இலாபம் பெறாது உரிய விலையிலேயே விற்று விவசாயிகளின் நன் மதிப்பைப் பெற்றிருந்தார்.
அரசியலில் அவர் நடுநிலைமை வகித்திருந்தாலும், உரியமுறையில் தனது பங்களிப்பைச் செய்யத் தவ றவில்லை. அன்னாரின் மறைவு விவசாயிகளுக்குக் குறிப்பாக ஏழை விவசாயிகளுக்குப் பேரிழப்பாகும்.
ଽ 效
冷
& &
柔 ※
冷
多 3
அவரின் மனைவி மக்களுக்கு எனது அனுதா பத்தைத் தெரிவிப்பதோடு அவரது ஆத்மசாந்திக்குப் பிரார்த்திக்கின்றேன்.
• : ላፉ፡ | 7్యగరీ வீ ஆன்ந்தசங்கரி, பா.உ. சிரேஷ்ட துணைத் தலைவர், தமிழர் விடுதலைக் கூட்டணி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இனிய என் தோழா தர்மராஜா! நாங்கள் இருவரும் இனிமையாகப் பழகிய அந்த நாட்களை எண்ணி விம்மித் தவிக்கின்றேன். நாங்கள் இருவரும் பரந்தன் மண்ணில் அன்புறவோடு வியாபாரத் துறையில் ஈடுபாடு கொண்டிருந்த பசுமையான காலங்களை மறக்கமுடியுமா? காலத்தின் கொடுமையால் திசைமாறிய பறவைகளானோம். பின்னர் மீண்டும் கொழும்பில் வந்து இணைந்து கொண்டோம். தங்கள் திடீர்மறைவால் நான் அதிர்ச்சி அடைந்தேன். ஜீரணிக்க முடியாத சோகச் செய்தி. முப்பது வருடங்கள் எங்கள் நட்பு எப்படி உருண்டோடியது என வியக்கின்றேன். தங்கள் நிலையான நித்திய ஆத்மசாந்திக்காகக் கண்ணிரோடு
இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தங்கள் அன்புத் தோழன் என்.ரி.எம். ஸ்ரோர்ஸ் ச. சுப்பிரமணியம்
முல்லைத்தீவு வீதி, (என்.ரி.எம்.)
குழந்தாய் கவலையுறாதே! இவ்வுலக பந்தங்கள் எல்லாம் நிலையில்லாதனவே. இன்று அவையே சாரமும் பயனும் எனத் தோன்றும். ஆனால் நாளை அவை மறைந்துவிடும். இறைவனுடைய தொடர்பே உண்மையானவை.
ஆசையும் எண்ணமும் நிறையக் கொண்டது நரகம். நரகத்தை வளர்ப்பது நாமே.

Page 15
அன்னார் வாழவேண்டிய வயதில் இறைவனடி எய்தினமையையிட்டு ஆழ்ந்த கவலை அடைந்தோம். அவரின் மறைவு ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னார் தனது வாழ்க்கையில் பல இன்னல்களுக் குமிடையில் முன்னேறித் தன்னையும் தன் குடும்பத் தினரையும் ஒரு சீரான நிலையை அடைய அயராது பாடுபட்டார். நாட்டின் சூழ்நிலை காரணமாகப் பல பின்னடைவுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளித்து மாற்றுவழிகளை வகுத்துக் கொண்டிருக்கையில் இத் திடீர் நிகழ்வு நடந்திருக்கின்றது. இவ் அதிர்ச்சியிலிருந்து அவரின் மனைவி, மக்கள், சகோதர சகோதரிகள்
மீண்டு அவர் குறித்தகுறிக்கோளை அடைய எல்லாம் &
வல்ல இறைவன் அருள்புரிவாராக!
பொ. கந்தசாமி குடும்பத்தினர் (முன்னாள் வட-கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர்)
கர்மத்தாலோ,மக்களைப் பெறுவதாலோ, மோட்சம் அடைய இயலாது. தியாகத்தால் மட்டும் அமரத்துவ நிலைமை அடைய இயலும். உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்கும்பொழுது அறிவு வெளியே போய்விடும். பிரச்சினைகளை நல்ல முறையில் தீர்க்கவேண்டுமானால், அதை நல்ல முறையில் அலசி ஆராயவேண்டும். பயனுள்ள முயற்சிகளின் இரகசியம் நல்ல நம்பிக்கையில் இருக்கிறது.
 

அமரத்துவமடைந்த அன்பிற்குரிய திரு. க.மு. தர்மராஜா அவர்கள் காரைநகள் பாலாவோடையில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில வர்த்தகர்கள் வாழ்ந்த காலத்தில் பிரபல வர்த்தகராக விளங்கிய எம்பெருமான் கந்தர் முத்தையாபிள்ளை அவர்களின் சிரேஷ்ட புதல்வராவர். எனது அயலவரும் உறவின ருமாகிய திரு. தர்மராஜா அவர்களை அவருடைய பால்ய பருவத்திலிருந்தே நான் நன்கு அறிவேன். தந்தையாரின் பிள்ளைக்கலி தீர்க்கவெனப் பிறந்த திரு. தர்மராஜா அவரின் சிறுபராயத்தில் பெற்றோரின்
அரவணைப்பில் சீரும் சிறப்பும் பெற்று வாழ்ந்தவர்.
“வளரும் பயிரை முளையில் தெரியும்" என்ற கூற் றுக்கிணங்க தனது பால்ய பருவத்தில் மிகத் துடிப்பு மிக்க சிறுவனாக விளங்கியவர். அவர் பள்ளிப்படிப்பை ஓரளவு நிறைவுசெய்து, சோர்விலனாகத் தனது அறி வாற்றலை வேறு வழிகளில் மேம்படுத்திக் கொண்டார். மனம் தளராத ஊக்கமுடையவராய் தனது தந்தை யாரின் வழியில் வணிகத்தொழிலை மேற்கொள்வதில் ஆர்வமுடையவராகி அதில் வெற்றியடைந்தார். அவரது தளராத முயற்சியின் பெறுபேறாக உருவாகியதே பரந்தனில் பிரபல்யமாக விளங்கிய "தர்மராஜா ஒகணை சேசன்” என்ற அவருடைய பெயரைக் கொண்ட வர்த் தக தாபனம். இந்த தாபனத்தைத் திறம்பட நடாத்தி, பெரும் பொருள் ஈட்டி இல்லற வாழ்க்கையை மேற் கொண்டு வளமுடன் வாழ்ந்தவர். தானும் சிறப்புடன்

Page 16
வாழ்ந்து தன்னைச் சார்ந்தவர்களையும் சிறப்புடன் வாழவைத்த பெருமைக்குரியவர். தன்னை அணுகியவர் களிடம் அன்பு காட்டி அவர்கட்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதில் மகிழ்ச்சி கண்டவர்.
தனது குலதெய்வமாகிய பாலாவோடை முத்துமாரி அம்பாளில் மிகுந்த பற்றுடையவராக வாழ்ந்தவர். பத்துத் தினங்கள் வருடாவருடம் அம்பாளிற்கு நடை பெறும் விழாக்களில் ஒன்றிற்கு முக்கிய பொறுப்பாள ராகப் பங்கேற்று அவ்விழா மிகச் சிறப்பாக நடை பெறுவதற்கு உறுதுணையாக விளங்கியவர். அன்னார் அம்பாளிடம் காட்டிய பற்றுக்கோடு மகத்தானது. அது மாத்திரமன்றி அம்பாள் ஆலயத்தின் திருப்பணிகட்கும் மனம் கோணாது பெருவிருப்புடன் பொருளுதவி நல் கியவர். அத்துடன் தனது கிராமத்துடன் தொடர்பான பொதுச் சேவைகளிலும் மற்றும சமயப் பணிகளிலும் பங்குபற்றித் தன்னாலியன்ற உதவிகளை வழங்கியவர்.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக அவருடைய வர்த்தக ஸ்தாபனத்திற்கும் உடமைகட்கும் ஏற்பட்ட பாதிப்பினால் பெரும்பொருள் இழப்பு ஏற்பட்டது. ஆகவே அவர் தனது குடும்பத்துடன் இடம்பெயர்ந்து வேறு பல இடங்களில் வாழ்ந்து ஈற்றில் கொழும்பைத் தனது வதிவிடமாக ஆக்கிக் கொண்டார். பொருள்
இழப்புக்கு மத்தியிலும் தனது ஆற்றலிற்கு உட்பட்ட
வகையில் நற்பணிகளுக்குப் பொருள் உதவி வழங் குவதில் பின்நின்றாரில்லை. இக்காலத்தில் அவரது அன்புச் சகோதரர்களும் அவருக்குப் பலவகைகளிலும் பக்கபலமாக இருந்து ஆதரவு கொடுத்தார்கள் எனக் கூறின் சாலப்பொருந்தும்,
பாரிய பொருள் இழப்புக்கு மத்தியிலும்
20
 
 
 
 
 
 
 
 

திரு. தர்மராஜா அவர்கள் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்குச் சில நாட்களிற்கு முன்பு என்னை எதிர்பாராத வகையில் சந்தித்த பொழுது அவர் என்னுடன் மிக்க அன்போடு உரையாடிய பாங்கும், அவர் பரிமாறிக் கொண்ட கருத்துக்களும் என்மனதில் இன்றும் பசுமையாக உள்ளன. அவருடைய அன்பு நேயம் உண்மையில் போற்றற்குரியது.
நோயுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார் என்ற செய்தி அறிந்து அவரைப் பார்க்கவேண்டும் என்ற அவாவினால் உந்தப்பட்டு அவ்விடம் சென்றேன். ஆனால் அவர் பேசமுடியாத நிலையில் இருந்ததைப் பார்த்து என் மனம் மிக்க வேதனையடைந்தது. அவர் தனது உள்ளக்கிடக் கையை வெளிப்படுத்த முடியாதநிலை. இந்த நிலையில் பல நாட்கள் வைத்தியசாலையில் தொடர்ந்திருந்தா ரெனினும் பயன்பெற முடியாமல் போய்விட்டது.
தனது ஐம்பத்தைந்து வயதைப் பூர்த்திசெய்வதற்குச் சில நாட்களே உள்ள தறுவாயில் 06-11-2000 திகதி காலன் அவரது உயிரைக் கவர்ந்துவிட்டார், என்ற அவரது மரணச் செய்தி அறிந்து மிக்க கவலைய டைந்தேன். என்றோ ஒருநாள் யாவருக்கும் மரணம் ஏற்படுமென்று நியதி. எனினும் அவர் இன்னும் பல ஆண்டுகள் இம்மண்ணுலகில் வாழ்ந்து தனது குடும் பத்துக்கும், குடும்பத்தைச் சார்ந்தவர்கட்கும் பணிசெய்ய வேண்டியவர். அதற்கு முன்பாக மரணமடைந்துவிட்டார்.

Page 17
நல்லவர்கட்கு இம்மண்ணுலக வாழ்க்கை குறை வான காலத்தைக் கொண்டது, என்று பெரியோர்கள் சொல்வார்கள். திரு. தர்மராஜா அவர்களுடைய இறப் பும் இக்கருத்தை ஒட்டி உள்ளது என்றுதான் கூற வேண்டும்.
அன்னாரின் மறைவு அவருடைய அன்புத் துணை வியாருக்கும் குழந்தைகட்கும் அவரது பாசமிகு சகோதரர்கட்கும் பெரும் இழப்பாகும்.
அமரத்துவம் எய்திய திரு. தர்மராஜா அவர்களை நினைக்கும்பொழுது "அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்ற வள்ளுவன் கூற்று என் மனதிற்கு தெற்றெனப் புலப்படுகின்றது. அவர் அன்புக்கு அணி கலனாக நல்வாழ்வு வாழ்ந்து இவ்வுலக வாழ்வை நீத்துவிட்டார். அவரின் பிரிவால் துயருறும் அவரது அன்புத் துணைவியாருக்கும், குழந்தைகட்கும், மற் றும் உறவினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்க ளைத் தெரிவித்து அன்னாரின் ஆத்மா இறைவனடி சார்ந்து சாந்தியடைய வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
"அன்புடையார் எல்லாம் உடையவராவர்." ஓம் சாந்தி! சாந்தி சாந்தி!
தி, மார்க்கண்டு பாலாவோடை, காரைநகள்.
* நெஞ்சில் தைரியமும் உண்மையும் இருந்தால் நாம்மை
நாமே தற்காத்துக்கொள்ளலாம்.
* தன்னை வெட்டும் கோடரிக்கும் நறுமணம் தரும் சந்தன
மரம் போன்றவனே நல்ல மனிதன்.
 

அன்பர் திரு. கே.எம். தர்மராஜா அவர்கள் தம் சிவசாரூப்பியப் பேற்றினைப் பற்றிய செய்தி என்னை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது. 1973 - 1974 ஆம் ஆண்டுப் பகுதிகளில் யான் எனது வைத்தியத் துறை யோடு மட்டும் நின்றுவிடாது விவசாயத் துறையிலும் பகுதிநேரமாக ஈடுபாடுகொண்டிருந்தேன். அக்காலகட் டத்தில் அமரர் தம் பரந்தன் - கிளிநொச்சி "தர்மராஜா தாபனங்களில்" பசளை, களை அழிப்புக் கிருமிநாசினி கொள்வனவு செய்ய ஆரம்பித்து இவர்தம் இனிய நட்புறவு ஆரம்பமானது. பின்னர் இவர் எனது வைத்திய மனைக்கும் சிகிச்சை பெறவந்து அவர்தம் நட்பு வலுப் பெற்றது.
அமரர் திரு. தர்மராஜா அவர்கள் மிகச் சுறுசுறுப்புடன் தனிநோக்குடன் இயங்கும் இயல்பினர். எவருடனும் இனிமையாகப் பழகும் சிறந்த தன்மை யையும் கொண்டிருந்தார்.
இவர்தம் மறைவால் துயரில் ஆழ்ந்து நிற்கும் மனைவி, மக்கள், உடன்பிறந்தோர் மற்றும் உற்றார் உறவினர் அனைவர்க்கும் எனது ஆழ்ந்த அனுதா பத்தைத் தெரிவித்துக்கொண்டு அமரர்தம் நிலை யான நித்திய ஆத்மசாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
வைத்தியகலாநிதி கை. ரீரஞ்சன்
தெஹிவளை.

Page 18
அமரர் தர்மராஜா அவர்கள் தம் மறைவு கிளிநொச்சி - பரந்தன் வர்த்தகளாகிய எமக்குப் பேரிழப்பான ஜீரணிக்கமுடியாத செய்தியாகும். எமது கிளிநொச்சி - பரந்தன் வர்த்தகள்கள் சங்கத்தின் திறமை மிகுந்த தலைவராகவும் மிளிர்ந்தார். எமது வர்த்தகசங்க அங் கத்தினர்கள் மத்தியில் பரஸ்பரம் ஒற்றுமை நிலவக் கூடிய அளவிலே சங்கத்தை வழிநடத்தி வந்தார். தனது உடல்நலத்தையும் பேணாது இனப்பற்றுடன் செயலாற்றிய ஒரு திறமைசாலி எனக்கூறினாலும் அது மிகையாகாது. எமக்கு ஏற்பட்ட எத்தனையோ சோதனைகளில் கஷடநஷ்டங்களில் துணிந்து நின்று செயலாற்றி எமது சங்கத்தை வளர்த்து வந்தார். அவர் எமது சங்கத்தின் தலைவராக மிளிர்ந்ததோடு மட்டுமல்லாது சகோதர பாசத்துக்கு இணையான சிறந்த நண்பராகவும் விளங்கினார். இவர் தம்மை நாங்கள் அனைவரும் செல்லமாக "ஓகணைசர்" எனவே அழைப்போம். தம் சேவையும் அர்ப்பணிப்பு களும் எம்மால் என்றும் வாழ்நாளில் மறக்கமுடியாது. அன்னார் தம் நித்திய ஆத்மசாந்திக்காக இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.
கிளிநொச்சி - பரந்தன் வர்த்தகர்கள், நண்பர்கள்
அமைதியாயிருங்கள்; நீங்கள் எவரையும் வசப்படுத்திக் கொள்ள முடியும். * தற்பெருமை எங்கு முடிகிறதோ, அங்குதான் ஆனந்தம்
ஆரம்பிக்கிறது. * கண்களை இழந்தவன் குருடனல்ல. எவன் தன்னிடமுள்ள
குறைகளை மறைக்கிறானோ அவனே குருடன்.
 

அமரர் திரு. க. மு. தர்மராஜா காரைநகள் பாலாவோடையைத் தனது பிறப்பிடமாகக் கொண்ட வர். தான் மேற்கொண்ட தொழிலின் நிமித்தம் கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தனை வதிவிடமா கக் கொண்டு, அங்கு தனது குடும்பத்துடன் சிறப்பு டன் வாழ்ந்தவர்.
நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகத் தனது வதிவிடம், தொழில்தாபனம் மற்றும் உடமை களை இழக்கவேண்டிய சூழ்நிலை உருவானதால் அவ்விடத்திலிருந்து இடம்பெயர்ந்து அக்கராயன் வன்னி ஆகிய இடங்களில் இடம்பெயர்ந்து வாழ்ந்தார்.
அவ்விடங்களிலும் ஏற்பட்ட சீரற்ற நிலைமையி னால் ஈற்றில் தனது சகோதரர்களுடன் இணைந்து கொழும்பில் வாழவேண்டிய நிலை உருவானது.
15-11-1945 ல் தனது பெற்றோருக்குச் சிரேஷ்ட புதல்வனாகப் பிறந்தவர், திடீரென ஏற்பட்ட சுகயினம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 6-11-2000 ல் மரணமடைந்தார். பல நாட்கள் வைத்திய சாலையில் தங்கிச் சிகிச்சை பெற்றும் நோய் குண மடையவில்லை.
ஐம்பத்திநான்கு வயதை மாத்திரம் பூர்த்திசெய் திருந்த திரு. தர்மராஜாவின் இறப்பு அவரது குடும் பத்தாருக்கும் மற்றும் உறவினருக்கும் ஈடுசெய்யமுடி யாத பெரும் இழப்பாகும்.
後

Page 19
அன்னாரது மறைவால் துயருறும் அவரது குடும் பத்தாருக்கும் மற்றும் உறவினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன்.
"விதியை யாரால் வெல்ல முடியும்" அவரது ஆத்மா இறையடி சார்ந்து சாந்தி அடைவதாக.
ச. ச. இராசரத்தினம் தலைவர் காரை அபிவிருத்திச்சபை,
கஷ்டமில்லாமல் வெற்றியில்லை; முயற்சியில்லாமல் பெருமையில்லை. முட்டாளின் இதயம் அவன் வாயில் இருக்கிறது. ஆனால் அறிவாளியின் வாய் அவன் இதயத்தில் இருக்கிறது. நமக்குத் தேவையில்லாத காரியங்களில் ஈடுபடுவதைவிடச் சும்மாயிருப்பது மேல். நம்முடைய முயற்சியால் செல்வத்தைத் தேடிக்கொள் ளலாம். அது வறுமைக்காலத்தில் உதவும். அதேபோல நற்காரியங்களாலும், பிறருக்கு உதவி செய்வதாலும், புண்ணியத்தைத் தேடிக்கொள்ளலாம். அது துன்பங்கள் பாதிக்கும்போது நமக்குத் துணை நின்று உதவும்.
 

அம்பா பரமேஸ்வரி அகிலாண்டேஸ்வரி
ஆதி பராசக்தி பாலயமாம்
அம்பா பரமேஸ்வரி ழரீ புவனேஸ்வரி
பூரீ லலிதேஸ்வரி பாலயமாம்
அம்பா பரமேஸ்வரி ராஜ ராஜேஸ்வரி
ஆனந்த ரூபிணி ஆண்டருள்வாய்
27

Page 20
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
திருவாக்கும் செய்கருமம் கைகூடும் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோர் ஆனை முகத்தானைக்
காதலாற் கூப்புவர் தம்மை.
கடிதென வந்த கரிதனை யுரித்து
அவ்வுரி மேனிமேற் போர்ப்பர் பிடியன நடையாள் பெய்வளை மடந்தை
பிறைநுத லவளொடு முடனாய்க் கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து
கொள்ளமுன் நித்திலஞ் சுமந்து குடிதனை நெருக்கிப் பெருக்கமாய்த் தோன்றுங்
கோணமா மலையமர்ந் தாரே.
 

கண்க ளிரண்டு மவன்கழல்
கண்டு களிப்பன வாகாதே காரிகை யார்கடம் வாழ்விலென் வாழ்வு கடைப்படு மாகாதே மண்களில் வந்து பிறந்திடு
மாறு மறந்திடு மாகாதே மாலறி யாமலர்ப் பாத
மிரண்டும் வணங்குது மாகாதே பண்களி கூர்தரு பாடலொ
டாடல் பயின்றிடு மாகாதே பாண்டிநன் னாடுடை யான்படை ,
யாட்சிகள் பாடுது மாகாதே விண்களி கூர்வதோர் வேதகம்
வந்து வெளிப்படு மாகாதே
மீன்வலை வீசிய கானவன்
வந்து வெளிப்படுமாயிடிலே.
&
அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்ங்னே பெரியநீ சிறிய
என்னையாள் விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை என்றும்நான் மறக்கேன்
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா
முக்கணாநாற்பெருந் தடந்தோட்
கன்னலே தேனே அமுதமே கங்கை
கொண்டசோ ளேச்சரத்தானே.
is 29

Page 21
மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்
செய்மின் குழாம்புகுந் தண்டங் கடந்தபொருள் அளவில்லதோர்
ஆனந்த வெள்ளப்பொருள் ப்ண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே.
உலகெலாமுணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேனியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
இறவாமற் பிறவாமல் எனையாள் சற் குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே.
வான்முகில் வாழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மைறயறங்கள் ஒங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்
 

ஒளவையார் அருளிய
சீதக் கபளச்செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாட பொன்அரை ஞானும் பூந்துகில் ஆடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்ப பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விழங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரிய மெஞ்ஞான அற்புதம்நின்ற கற்பகக் களிறே முப்பழம் நுகரும் மூஷிக வாஹன இப்பொழுது என்னை ஆட்கொள்ள வேண்டி தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

Page 22
திருந்திய முதல்ஐந்தெழுத்துந் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தணிற் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளி கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளி கருவிகள் ஒடுங்கும் கருத்தறி வித்து இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து தலமொரு நான்குந் தந்தெனக் கருளிக் மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி ஆறா தாரத்து அங்குச நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவி லுணர்த்தி குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலா லெழுப்புங் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டி
 

சண்முக தூலமும் சதுர்முக சூசுஷ்மமும் எண்முக மாக இனிதெனக் கருளிப் புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையுந் தெரிசனப் படுத்தித் கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக் கருளி என்னை அறிவித்து எனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்தே வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கிய எந்தன் சிந்தை தெளிவித்து இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிட மென்ன அருள்தரும் ஆனந்தத்து அழுத்திஎன் செவியில் எல்லை யில்லா ஆனந்தம் அளித்து அல்லல் களைந்து அருள்வழி காட்டி
சத்தத்தினுள்ளே சதாசிவங் காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே.
(விநாயகர் அகவல் முற்றிற்று.)

Page 23
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் யானை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை.
பந்தம் அகற்றும் அநந்த குணப்
பரப்பும் எவன்பால் உதிக்குமோ எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ சந்த மறை ஆகமங்கலைகள்
அனைத்தும் எவன்பால்தக வருமோ அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம்.
உலகிலுள்ள பற்றுக்களையெல்லாம் நீக்கக் கூடிய எண்ணற்ற நற்குண ஆற்றல்கள் எந்தக் கடவுளிடமிருந்து தோன்றுகின்றனவோ. எல்லா உலகங்களும் எந்தக் கடவுளிடம் உறைந்திருந்து மறையுமோ, பல்வேறு இசை வடிவிலான வேதங்கள், ஆகமங்கள் மற்றும் கலைகள் ஆகிய அனைத்தும் எந்தக் கடவுளிடமிருந்து தகுந்த முறையில் உருவாகி வருமோ அத்தகைய தன்மை களையுடைய தலைவனான ஆனைமுகப் பெருமானை அன்புடன் வணங்குகிறோம்.
உலகம் முழுதும் நீக்கமற
ஒன்றாய் நிற்கும் பொருளெவனவ் வுலகிற் பிறக்கும் விகாரங்கள்
உறாத மேலாம் ஒளியாவான்? உலகம் புரியும் வினைப்பயனை
ஊட்டுங் களைகண் எவன் அந்த உலக முதலாங் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம். 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எல்லா உலகங்களிலும் நீக்கறமப் பொருந்தி ஒரே பொருளாகி விளங்கி நிற்கும் கடவுள் யாரோ உலகில் அவ்வப் பொழுது பல்வேறு மாற்றங்கள் தோன்றினாலும் அவற்றினால் பாதிக்கப்படாமல் என்றென்றும் ஒரே நிலையில் ஒப்பற்ற ஒளியைப்பரப்பிநிற்கும் கடவுள் யாரோ, உலகிலுள்ள எண்ணற்ற உயிரினங்களும் புரிகின்ற நன்மை, தீமைகளுக்குரிய பயனை நல்கும் பற்றுக் கோடாய் விளங்கும் கடவுள் யாரோ, அந்த உலகின் முழு முதற் பொருளாம் கணபதியை மன மகிழ்ச்சியுடன் சரணடைகிறோம்.
இடர்கள் முழுவதும் எவனருளால்
எரிவீழும்பஞ் செனமாயும் தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச்செய்யும் கடவுள் முதலோர்க் கூறின்றிக்
கருமம் எவனால் முடிவுறும் அத் தடவு மருப்புக் கணபதிபொன்
சரணம் சரணம் அடைகின்றோம். 3
எந்தக் கணத்தில் எவ்வித இடர்கள் எதிர்வந்து நேர்ந்தாலும், அவை அத்தனையும் எரியும் நெருப்பில் பஞ்சைப் போல யாருடைய அருளால் அழிந்தொழியுமோ, உலகில் தொடர்ந்து அடுக்கடுக்காய்ப் பல பிறவிகளை அடையும், உயிர்கள் யாவும், யாருடைய அருளால் தேவர்கள் வாழும் தேவலோகத்தை அடையுமோ, அந்தத் தேவர்களுக்கும் கூட அவர்கள் தொடங்கும் செயல்கள் ஏதேனும் இடையூறுகள் ஏற்படுமானால் அவற்றை நீக்கி யாருடைய அருளால் அச்செயல்கள் இனிதே நிறை வடையுமோ அத்தகைய தன்மைகள் பொருந்திய பெரிய தந்தங்களைக் கொண்டுள்ள ஆனைமுகக் கடவுளின் எழில் மிக்க திருவடிகளைச் சரணம், சரணம் எனக்கூறித் துதிக்கிறோம்.

Page 24
மூர்த்தி யாகித் தலமாகி
முந்நீர் கங்கை முதலான தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினானும் உயிர்க்கு நலம் ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப் பான் எவன் அப் போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம். 4
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெரும் சிறப்புக் களிலும் முழுநிறைவு பெற்று விளங்குபவரும், உலகுயிர் கட்கெல்லாம் நன்மைகளை வழங்கி நாள்தோறும் அந்த உயிர்க் குலங்களின் அறியாமையை அகற்றி, உண்மைப் பொருளை உணர்த்துபவருமான கடவுளாகிய, எல்லை யற்ற திருவருளையுடைய ஆனைமுகக் கணபதியின் திருவடிகளைப் புகழ்ந்து போற்றிச் சரணடைகிறோம்.
செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப் படும்அப் பொருள்யாவன் ஐயம் இன்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன்யாவன் உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டி விடுப்பான்எவன் அந்தப் பொய்யில் இறையைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம். 5
உலகிலுள்ளோர் செய்யும் செயல்களுக்கெல்லாம் மூல முதல்வனாக விளங்குபவரும் அந்தச் செயல்களா கவே இருப்பவரும், ஐயத்திற்குச் சற்றும் இடமின்றி, அச்செயலின் பலனாக விளங்குபவரும், உலகில் தோன் றிய உயிர்களுக்கெல்லாம் நல்வினைப் பயன்களை நடை முறையில் ஊட்டிவிடக்கூடியவருமான, பொய்மை சிறிது மற்ற இறைவனான ஆனைமுகக் கடவுளின் இனிய அரிய தன்மைகளை உணர்ந்து அவரது திருவருளை விரும்பி அவரிடம் சரணடைகின்றோம்.
 

※
2
வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன் விழுத்தகைய வேத முடிவில் நடம்நவிலும்
விமலன் யாவன் விறங்குவர நாத முடிவில் வீற்றிருக்கும்
நாதன் எவன்எண் குணன் எவன்அப் போத முதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம். 6
வேதங்களாலும், அளவிடவரிய இயலாத மேன்மை யான தன்மை உடையவரும், மேலும் மேன்மை மிக்க வேதங்களின் முடிவில் எழில் மிக்க நடனம் நிகழ்த்திக் காட்டுபவரும், ஒங்கார நாதமென்னும் தத்துவத்தின் எல்லைக்கோட்டில் எழுந்தருளியிருப்பவரும் ஆன, எண் வகையான சிறந்த குணங்களைக் கொண்ட மெய்யறி வின் தலைவனான கணபதியின் திருவடிகளை வணங்கிப் போற்றிச் சரணமடைகின்றோம்.
மண்ணின் ஒர்ஜங் குணமாகி
வதிவான் எவன்நீர் இடைநான்காய் நண்ணி அமர்வான்எவன் தீயின்
மூன்றாய் நவில்வான் எவன்வளியின் எண்ணும் இரண்டு குணமாகி
இயைவான் எவன்வான் இடைஒன்றாம் அண்ணல் எவன் அக்கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம். 7
மண்ணுலகின் ஐந்து குணங்களைக் கொண்டவரும், நீரின் நான்கு குணங்களைக் கொண்டு விளங்குபவரும், நெருப்பின் மூன்று குணங்களெனக் குறிப்பிடப்படுபவரும், காற்றின் இரண்டு குணங்களைப் பெற்றிருப்பவரும், விண் ணுலகின் ஒரே தன்மையாக விளங்கக் கூடியவருமான, பெருமைகளெல்லாம் பெற்ற கடவுளான கணபதியை அன்பு கனிந்த நெஞ்சுடன் வணங்கிச் சரணமடை கின்றோம்.
37
82←

Page 25
Xర్గXXర్గKర్గK
பாச அறிவில் பசுஅறிவில்
பற்றற் கரிய பரன்யாவன்? பாச அறிவில் பசு அறிவும்
பயிலப் பணிக்கும் அவன்யாவன்? பாச அறிவும் பசு அறிவும்
பாற்றி மேலாம் அறிவான தேசன் எவன் அக் கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம். 8
பதி, பசு, பாசம் என்கிறதன்மைகள் கொண்ட உலகப் பற்றுக்களாலும், உயிர்க்குலங்களின் அறிவினாலும் கண்டுணர்தற்கரிய மேலானவரும், உலகப் பற்றுள்ள அறிவும், ஒரு சேரப் பொருந்துமாறு செய்பவரும், அந்த இருவகை அறிவையும் தன்னுடைய திருவருள் தன்மை யினால் மாற்றியமைத்து மேலானதொரு மெய்யறிவைத் தரக்கூடிய ஞானச்சுடரொளியைப் பரப்புபவருமான கணபதிப்பெருமானின் திருவடிகளைத் தொழுது சரணம் அடைகின்றோம்.
BITò Luulu6õT
காரிய சித்தி மாலை என்னும் இந்நூலை நாள் தோறும் காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் பாடுவோரின் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். எட்டு நாள் பாடினால் மன மகிழ்ச்சி தரக்கூடிய நன்மைகளைப் பெறுவார்கள்.
சதுர்த்தி விரத நாளன்று எட்டுமுறை பாடினால் அஷ்டமா சித்திகள் என்னும் எண்வகை மகாசக்திகளும் கைகூடும்.
இரண்டு மாதங்களுக்கு நாள்தோறும் பத்துமுறை பாடினால் பாடியவர்களுக்கு அரசாங்க நன்மைகள் கிட் டும். இரண்டு மாதங்களுக்கு நாள்தோறும் இருபத்தி யொருமுறைபாடுவோர்க்கு அரசாங்கம் மக்கள், சுற்றம், பொன். மணி. நெல், வாகனம், அடிமையாள் ஆகிய எண்வகை செல்வங்களையும் அடைந்து மகிழ்வார்கள்.
8Ꮿ8282X82828Ꮿ8; 38 သ္မီ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காசிய முனிவர் (தமிழில் கச்சியப்ப சுவாமிகள்)
வளர்சியைப் பராபரமாய் வயங்குவிநா
யகர்காக்க: வாய்ந்த சென்னி அளவுபடா அதிகசவுந் தரதேகம்
மதோற்கடர்தாம் அமர்ந்து காக்க: விளரறநெற் றியைளன்றும் விளங்கியகா
சிபர்காக்க: புருவம் தம்மைத் தளர்வில் மகோதரர் காக்க: தடவிழிகள்
பாலச் சந்திரனார் காக்க:
கவின் வளரும் அதரங்கச முகர்காக்க:
தால் அங்கணக் கிரீடர் காக்க : நலில் சிபுகங் கிரிசைசுதர் காக்க: நன
வாக்கைவிநாயகர்தாம் காக்க : அவிர் நகைதுன் முகர்காக்க அள்ளெழிற்செஞ்
செவிபாச பாணி காக்க: தவிர்தலுறா திளங்கொடிபோல் வளர்மணிநா சியைச் சிந்தி தார்த்தர் காக்க: 2

Page 26
காமருபூ முகந்தன்னைக் குணேசர்நன காக்க: களங்கணேசர் காக்க வாமமுறு மிருதோளும் வயங்குகந்த பூர்வசர் தாம் மகிழ்ந்து காக்க : ஏமமுறு மணிமுலைவிக்கினவிநா
யகன்காக்க : இதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்க: அகட்
டினைத் துலங்கே ரம்பர் காக்க: 3
பக்கமிரண் டையுந்தரா தரர்காக்க:
பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினக வன்காக்க: விளங்கிலிங்கம் வியாளபூ டணர்தாம் காக்க: தக்குய்யந் தன்னைவக் கிரதுண்டர்
காக்க சகனத்தை யல்லல் உக்ககண பன்காக்க: ஊருவைமங்
களமூர்த்தி உவந்து காக்க: 4.
தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க, இரு
பதம் ஏக தந்தர் காக்க: வாழ்கரம்கிப் பிரப்பிரசா தனர்காக்க:
முன்கையை வணங்குவார் நோய் ஆழ்தரச்செய் ஆசாபூ ரகர்காக்க:
விரல்பதும அத்தர் காக்க: கேழ்கிளரும் நகங்கள்விநாயகர்காக்க:
கிழக்கினிற்புத் தீசர் காக்க: 5
அக்கினியில் சித்தீசர் காக்க:
உமாபுத்திரர் தென்திசை காக்க: மிக்கநிரு தியிற்கனே சுரர்காக்க: w விக்கினவர்த்தனர்மேற் கென்னுந்
திக்கதனிற் காக்க: வாயுவிற்கசகன்
னர்காக்க: திகழ்உ தீசி தக்கநிதி பன்காக்க: வடகிழக்கில்
ஈசநந் தன்ரே காக்க:
雛
&
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏகதந்தர் பகல்முழுதும் காக்க: இர
வினும்சந்தி இரண்டன் மாட்டும் ஒகையின்விக் கினகிருது காக்க: இராக்
கதர்பூதம் உறுவே தாளம் மோகினிபேய் இவையாதி உயிர்த்திறத்தால்
வருந்துயரும், முடிவி லாத வேகமுறு பிணிபலவும் விலக்குபு பா
சாங்குசர்தாம் விரைந்து காக்க:
மதி,ஞானம், தவம்தானம், மாணம்,ஒளி
புகழ்.குலம், வண்சரீரம், முற்றும் பதிவான தனம், தானியம்,கிரகம்
மனைவி, மைந்தர், பயில்நட் பாதிக் கதியாவும் கலந்துசர்வா யுதர்காக்க:
காமர்பவுத் திரர்முன் னான விதியாரும் சுற்றமெலாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க:
வென்றி, சீவிதங் கபிலர் காக்க: கரி
யாதியெலாம் விகடர் காக்க: என்றிவ்வா றிதுதனைமுக் காலமும்
ஒதிடின் நும்பால் இடையூ றொன்றும் ஒன்றுறா; முனிவரர்கள்: அறிமின்கள்;
யார் ஒருவர் ஒதினாலும் மன்றவாங் கவர்தேகம் பிணியற; வச்
சிரதேகம் ஆகி மன்னும்.

Page 27
மாரிைக்கவாசக சுவாமிகள் திருவாசகம்
திருவாசகச் சிறப்பு
தொல்லை யிரும்பிறவிச் சூழும் தளைநீக்கி அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறிஅளிக்கும் வாதவூர் எங்கோன் திருவா சகம்என்னுந்தேன்.
நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க இமைப்பொழுது மென்னெஞ்சினிங்காதான்றாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள் வாழ்க வாகம மாகிநின் றண்ணிப்பான் றாள் வாழ்க ஏகன் னநேக னரிறைவனடிவாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரம்குவிவா ருண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவா ரோங்குவிக்குஞ் சீரோன் கழல் வெல்க ஈச னடிபோற்றி யெந்தை யடிபோற்றி
 

தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கு மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி ஆராத வின்ப மருளுமலை போற்றி சிவனவனென் சிந்தையுணின்ற வதனா லவனரு ளாலே யவன்றாள் வணங்கி சிந்தை மகிழச் சிவபுரா னந்தன்னை முந்தை வினைமுழுது மோய வுரைப்பன்யான் கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா லெழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியா யெண்ணிறந்தெல்லையிலாதானே நின் பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்து ளெல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேனெம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யவென் னுள்ளத்து ளோங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா வெனவோங்கி யாழ்ந்தகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியா யியமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே யெஞ்ஞான மில்லாதே னின்பப் பெருமானே அஞ்ஞானந் தன்னை யகல்விக்கு நல்லறிவே

Page 28
ஆக்க மளவுறுதி யில்லா யனைத்துலகு மாக்குவாய் காப்பா யழிப்பா யருள் தருவாய்
போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின் றொழும்பின்
நாற்றத்தி னேரியாய் சேயாய் நனியானே
மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுட் டேனுாறி நின்று பிறந்த பிறப்பறுக்கு மெங்கள் பெருமா
னிறங்களோரைந்துடையாய் விண்ணோர்களேத்த
மறைந்திருந்தாயெம்பெருமான் வல்வினையேன்றன்னை
மறைந்திட மூடிய மாய விருளை
அறம்பாவ மென்னு மருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல் போர்த் தெங்கும் புழுவழுக்குமூடி மலஞ்சோரு மொன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா வுனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த வடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கு மாரியனே
நேச வருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெட
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா வமுதே யளவிலாப் பெம்மானே
ஒராதா ருள்ளத் தொளிக்கு மொளியானே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீரா யுருக்கியென் னாருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமு மில்லானே யுள்ளானே அன்பருக் கன்பனே யாவையுமா யல்லையுமாஞ்
சோதியனே நுண்ணிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே யந்தம் நடுவாகி யல்லானே ஈர்த்தென்னை யாட்கொண்ட வெந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ்ஞானத்தாற்கொண்டுணர்வார்தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச்சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந் தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள் ஊற்றான வுண்ணா ரமுதே யுடையானே வேற்று விகார விடக்குடம்பினுட்கிடப்ப ஆற்றேனெம் மையா வரனேயோ வென்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளி னட்டம் பயின்றாடு நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி யறுப்பானே யோவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தினுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரு மேத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்

Page 29
திருவண்ாைமலை
திருச்சிற்றம்பலம்
ஆதியு மந்தமு மில்லா வரும்பெருஞ்
சோதியையாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதா ரமளியின்மே ணின்றும் புரண்டிங்ங் னேதேனு மாகாள் கிடந்தா ளென்னேயென்னே
யீதேயெந் தோழி பரிசேலோ ரெம்பாவாய். 1
பாசம் பரஞ்சோதிக் கென்பா யிராப்பகனாம்
பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி யேசு மிடமீதோ விண்ணோர்களேத்துதற்குக் கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந் தேசன் சிவலோகன் றில்லைச்சிற் றம்பலத்து
ளிசனார்க் கன்பர்யா மாரேலோ ரெம்பாவாய்.
 

முத்தன்னவெண்ணகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
னத்த னானந்த னமுதனென் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீ ரீசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்தாட்கொண்டாற்பொல்லாதோ வெத்தோநின்னன்புடைமை யெல்லோ மறியோமோ
சித்த மழகியார் பாடாரோ நஞ்சிவனை
யித்தனையும் வேண்டு மெமக்கேலோ ரெம்பாவாய், 3
ஒண்ணித் திலநகையா யின்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியா ரெல்லாரும் வந்தாரோ வெண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோமவ்வளவுங்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ள முண்ணெக்கு நின்றுருக யாமாட்டோ நீயேவந்
தெண்ணிக்குறையிற் றுயிலேலோ ரெம்பாவாய்.4
மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்களேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே யறிவரியான் கோலமு நம்மையாட்கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென் றோல மிடினு முணரா யுணராய்கா
ணேலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்.

Page 30
மானேநீ நென்னலை நாளைவந் துங்களை நானே யெழுப்புவ னென்றலு நாணாமே போன திசைபகரா யின்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே யறிவரியான் தானே வந்தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவா யூனே யுருகா யுனக்கே யுறுமெமக்கு
மேனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்.6
அன்னே யிவையுஞ் சிலவோ பலவமர
ருன்னற் கரியா னொருவ னிருஞ்சீ ரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாவென் னாமுன்னந்தீசேர் மெழுகொப்பா யென்னானையென்னரையனின்னமுதென்றெல்லோமுஞ் சொன்னோங்கேள் வெவ்வேறாயின்னந்துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியா
லென்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய். 7
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கு
மேழி லியம்ப வியம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோங் கேட்டிலையோ
வாழியீ தென்ன வுறக்கமோ வாய்திறவா
யாழியா னன்புடைமை யாமாறு மிவ்வாறோ
வூழி முதல்வனாய் நின்ற வொருவனை
யேழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்.8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்னைப்பழம்பொருட்குமுன்னைப்பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே யுன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோ
முன்னடியார் தாள்பணிவோ மாங்கவர்க்கே பாங்காவோ மன்னவரே யெங்கணவராவா ரவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோ மின்ன வகையே யெமக்கெங்கோ னல்குதியே
லென்ன குறையு மிலோமேலோ ரெம்பாவாய். 9
பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியுமெல்லாப்பொருண்முடிவே
பேதை யொருபாற் றிருமேனி யொன்றல்லன்
வேதமுதல் விண்ணோரு மண்ணுந் துதித்தாலு
மோத வுலவா வொருதோழன் றொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகா ளேதவனுT ரேதவன்பே ராருற்றா ராரயலா
ரேதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய், 10
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி யையாவழியடியோம் வாழ்ந்தோங்காணாரழல்போற்
செய்யாவெண் ணிறாடி செல்வா சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா
வையாநி யாட்கொண்டருளும் விளையாட்டி னுய்வார்களுய்யும் வகையெல்லா முய்ந்தொழிந்தோ
மெய்யாமற் காப்பா யெமையேலோ ரெம்பாவாய். 11

Page 31
ஆர்த்த பிறவித் துயர்கெடநா மார்த்தாடுந்
தீர்த்தனற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங் கூத்தனிவ் வானுங் குவலயமு மெல்லோமுங் காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைக
ளார்ப்பரவஞ்செய்ய வணிகுழன்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாத மேத்தி யிருஞ்சுனைநீராடேலோ ரெம்பாவாய்.12
பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப்பைம்போதா
லங்கங் குருகினத்தாற் பின்னு மரவத்தால்
தங்கண் மலங்கழுவு வார்வந்து சார்தலினா
லெங்கள் பிராட்டியுமெங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 13
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி யப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
யாதி திறம்பாடி யந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி யாடேலோ ரெம்பாவாய்.
 

ஒரொருகா லெம்பெருமா னென்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர நீரொருகா லோவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள் பேரரையற் கிங்ங்னே பித்தொருவ ராமாறு
மாரொருவ ரிவ்வண்ண மாட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
யேருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய், 15
முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையா
ளென்னத் திகழ்ந்தெம்மை யாளுடையாளிட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவ மென்னச் சிலைகுலவி நந்தம்மை யாளுடையா டன்னிற் பிரிவிலா வெங்கோமா னன்பர்க்கு முன்னி யவணமக்கு முன்சுரக்கு மின்னருளே
யென்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய். 16
செங்க ணவன்பாற் றிசைமுகன்பாற் றேவர்கள்பா
லெங்கு மிலாததோ ரின்பநம் பாலதா கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி யிங்குநம் மில்லங்க டோறு மெழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
யங்க ணரசை யடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்தாடேலோ ரெம்பாவாய். 17
51
签 భ

Page 32
அண்ணா மலையா னடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகைவிறற்றாற்போற் கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணா ரொளிமழுங்கித் தாரகைக டாமகலப் பெண்ணாகி யானா யலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி யித்தனையும் வேறாகிக் கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந்தாடேலோ ரெம்பாவாய், 18
உங்கையிற் பிள்ளை யுனக்கே யடைக்கலமென் றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் மச்சத்தா லெங்கள் பெருமா னுணக்கொன் றுரைப்போங்கே
ளெங்கொங்கை நின்னன்பரல்லார்தோள் சேரற்க வெங்கை யுனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க விங்கிப் பரிசே யெமக்கெங்கோ னல்குதியே
லெங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய், 19
போற்றியருளுகநின் னாதியாம் பாதமலர்
போற்றி யருளுகநின் னந்தமாஞ் செந்தளிர்கள் போற்றியெல்லாவுயிர்க்குந்தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல் லாவுயிர்க்கு மீறா மிணையடிகள்
போற்றிமா னான்முகனுங் காணாத புண்டரிகம் போற்றியா முய்யவாட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியா மார்கழிநீராடேலோ ரெம்பாவாய். 20
திருச்சிற்றம்பலம்
 
 
 

தாயே என் தாயே என் எம்மை காப்பாயே காப்பாயே
தாயே என் தாயே என் எம்மைக்காப்பாயே காப்பாயே
ஆத்தாளே ஆத்தாளே இந்த அண்ட மெல்லாம் பூப்பாளே தாயே என் தாயே என் எம்மை காப்பாளே காப்பாளே முத்தினியே பத்தினியே அம்மா பத்தடி சத்தியடி அஞ்தரியே சுந்தரியே ஆதரிக்கும் கைகள் அம்மா உந்தன் மூக்குத்தில் மின்னுதடி சொக்கனுக்குப் பக்கத்திலே
நீ சொக்கி நிக்கும் காட்சி கண்டோம்
தாயே.என் தாயே என்
எம்மை காப்பாளே காப்பாளே
வேப்பிலையால் ஆடை கட்டி மாலை கட்டி
பூ மிதித்து தீ மிதித்து உந்தன் பூவடியைத் தேடிவந்தோம் தேர் எடுத்து வந்தோமம்மா
எம்மை வேர் எடுத்து பார்த்திடுவோம்
பாட்டெடுத்து வந்தோம் அம்மா இந்த பாவமெல்லாம் தீத்திடும்மா
முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி. முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி

Page 33
  

Page 34
sys&S
உயர்தரு ஞான குருவுபதேச
முத்தமிழின் கலையுங் கரைகண்டு வளர்பிறை யென்று பலரும் விளம்ப
வாழ்பதி னாறு பிராயமும் வந்து
மயிர்முடி கோதி யறுபத நீல
வண்டிமிர் தண்டொடை கொண்டை புனைந்து மணிபொ னிலங்கும் பணிக ளணிந்து
மாகதர் போகதர் கூடி வணங்க
மதன சொரூப னிவனென மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு வரிவிழி கொண்டு சுழிய வெறிந்து
மாமயில் போலவர் போவது கண்டு
மனது பொறாம லவர்பிற கோடி
மங்கல செங்கல சந்திகழ் கொங்கை
மருவ மயங்கி யிதழமு துண்டு
தேடிய மாமுதல் சேர வழங்கி
ஒரு முதலாகி முதுபொருளாக
இருந்த தனங்களும் வம்பி லிழந்து மதன சுகந்த விதன மிதென்று
வாலிப போலமும் வேறு பிரிந்து
வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்திரு கண்களிருண்டு
வயது முதிர்ந்து நரைதிரை வந்து வாத
விரோத குரோத மடைந்து
செங்கையி னில்ஒர் தடியுமாகியே
வருவது போல தொருமுது கூனும்
மந்தி யெனும்படி குந்தி நடந்து
மதியு மழிந்து செவிதிமிர் வந்து
வாயறி யாமல் விடாமல் மொழிந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துயில்வரு நேர மிருமல் பொறாது
தொண்டையு நெஞ்சு முலர்ந்து வறண்டு துகிலு மிழந்து கணையு மழிந்து
தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு
கவியுக மீதி லிவர்மரி யாதை
கண்டிடு மென்பவர் சஞ்சல மிஞ்ச
கலகல வென்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சார நடந்து
தெளிவு மிராம லுரைதடு மாறி
சிந்தையு நெஞ்சு முலைந்து மருண்டு
திடமு முலைந்து மிகவு மலைந்து
தேறி நாலதர வேதென நொந்து
மறையவன் வேத னெழுதிய வாறு
வந்தது கண்டமு மென்று தெளிந்து
இனியென கண்ட மினியென தொந்த
மேதினி வாழ்வு நிலாதினி நின்ற
கடன்முறை பேசு மெனவுரைநாவு
றங்கி விழுந்துகை கொண்டு மொழிந்து
கடைவிழிகஞ்சியொழுகிட வைந்து பூதமு நாலு சுவாசமு நின்று
நெஞ்சு தடுமாறி வருநேரமே.
வளர்பிறை போல வெயிறு முரோம
முஞ்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்ச
மனது மிருண்ட வடிவு மிலங்க
மாமலை போல்யம தூதர்கள் வந்து
வலைகொடு வீசி யுயிர்கொடு போக
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியி விழுந்த மனைவி புலம்ப
மாழ்கின ரேயிவர் கால சறிந்து

Page 35
பழையவர் காணு மெனுமய லாவர்கள்
பஞ்சு பறந்திட நின்றவர் பந்த
ரிடுமென வந்து பறையிட முந்த
வேபிணம் வேக விசாரியு மென்று
வரிசை கெடாம லெடுமென வோடி
வந்திளமைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை யடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகிட மூடி யழல்கொடு போட
வெந்து விழுந்து முறிந்த நிணங்க
ஞருகி யெலும்பு கருகி யடங்கியோர்பிடி நீறு மிலாத வுடம்பை
நம்புமடி யேனை யினியாளுமே.
கட்டியணைத்திடும் பெண்டீருமக்களுங்காலத்தச்சன் வெட்டி முறிக்கு மரம் போற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற் கொட்டி முழுக்கியழுவார் மயானங் குறுகியப்பா லெட்டியடி வைப்பரோ விறைவா கச்சியேகம்பனே.
பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை; பிறந்துமண்மே லிறக்கும் பொழுது கொடுபோவதில்லையிடைநடுவிற்
குறிக்குமிச் செல்வம் சிவன்றந்த தென்று கொடுக்கறியா
திறக்குங் குமாமருக்கென் சொல்லுவேன் கச்சியேகம்பனே.
அன்னை யெத்தனை யெத்தனை யன்னையோ
வப்ப னெத்தனை யெத்தனை யப்பனோ
பிள்ளை யெத்தனை யெத்தனை பெண்டிரோ
雛 பிள்ளை யெத்தனை யெத்தனை பிள்ளையோ
முன்னம் யெத்தனை யெத்தனை செம்மமோ
மூட னாயடி யேனுமறிந்திலே
னின்ன மெத்தனை யெத்தனை சென்மமோ
வென்செய்வேன் கச்சி யேகம்ப நாதனே!
முடிசார்ந்த மன்னரு மற்றுள் ளோரு முடிவிலொரு பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவதுங்கண்டு பின்னுமிந்தப் படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால்பொன்னின் அம்பலவர் அடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென்றேயறிவாரில்லயே.
8 : 8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

天S
நன்றி நவில்கின்றோம்
எமது இதயத் தெய்வம் இல்லத்தரசர்தம் ஈமைக் கிரியைகளில் நேரில் கலந்துகொண்டவர்களுக்கும், மலர் வளையங்கள் வைத்து மலர்துாவி மலரஞ்சலி செலுத்தியவர்களுக்கும், உள்ளூரிலும் வெளிநாடுகளி லிருந்தும் அனுதாபச் செய்திகள் அனுப்பி வைத்த வர்களுக்கும், எமது இல்லங்கள் வந்து அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும், அந்தியேட்டி சபிண்டீகரணக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும், சகல கிரியைகளையும் நடாத்திவைத்த அந்தணப் பெரியோர் களுக்கும், கிரியைகளின்போது பரமன் புகழ் பாடிய வர்களுக்கும், "தர்மதீபம்” எனும் இந்நினைவு மலர்தனை அழகுற அச்சிட்டுதவிய கொழும்பு - லக்ஷமி அச்ச கத்தினருக்கும், இன்னும் பலவழிகளில் உதவிகள் நல்கியவர்களுக்கும், மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி நவில்கின்றோம்.
இங்ங்னம் மனைவி, மக்கள், சகோதர சகோதரிகள், உற்றார், உறவினர்.
34, விவேகானந்தா வீதி, வெள்ளவத்தை, கொழும்பு-06. தொ.பே. 556501

Page 36


Page 37

1
Χ
X
7
1 x 7
2 x 14
3 x 2
4 x 28
5 x 35
6 x 42
7 x 49
8 X 56
9 x 63
10 x 70
1 x 77
2 x 84
1 x 2
2 x 4
3 x 6
7
l
4
10 x 20
11 x 22
12 X 24
8
8
16
24
32
X 40
X 48
X 56
8 x 64
9 x 72
10 x 80
11 x 88
12 x 96
1 X 3
2 x 6
3 x 9
4 x 12
5 x 15
6 x 18
7 x 21
8 x 24
9 x 27
10 x 30
11 Χ 33
2 x 36
9
1 x 9
2 x 18
3 x 27
4 x 36
5 x 45
6 x 54
7 x 63
8 x 72
9 Χ 81
10 x 90
11 x 99
12 x 108
1 X 4
2 x 8
12
16
20
24
28
32
36
10 x 40
11 x 44
2 x 48
O
Χ
10 x
11 x
12 X
10
20
30.
40
50
60
70
80
90
100
10
120
1 x 5
2 Χ 10
3 Χ 15
4 x 20
5 x 25
6 x 30 7 x 35
8 x 40
9 x 45
10 x 50
11 x 55
12 x 60
11
1 x 11
2 x 22
3 x 33
4 x 44
5 x 55
6 x 66
7 x 77
8 x 88
9 x 99
10 x 110
1 x 121
12 x 132
0 x 60
1 1 X 66
12 χ 72
2
12
24
36
48
60
72
84
8 x 96
9 x 108
() x 20
11 x 32
12 x 144
é9 9b () *F 2) — 26IT
எ ஏ ஐ ஒ ஓ ?6IT ee
O

Page 38


Page 39
uu
G3
தம்பி சின்னன்
பூரமர் எம்பெருமாள் இராமர் கந்தர் கதிர்காமர் ஆறுமுகம்
O ಹ್ಯಃ। கநதா பொன்னம்பலம் வைத்தியநாதன்
பேரம்பலம் சின்னையா பரமு (36 gill hairGO)6T X X X X
சின்னப்பர் சின்னப்பிள்ளை பெரிய
ஆறுமுகம் முத்தையாபிள்ளை
I கணபதி பொன்னம்மா பேரம்பலம் சுந்தரம்மா
ஆறுமுகம் கந்தையா நாகலிங்கம் தம்பாபிள்ளை குமார
 

மரசூரியர்
ம்பெருமாள்
- JJ LIDL j6IDLb
தம்பிஐயம்பிள்ளை மாதவன்
f
நல்லதம்பி சின்னக்குட்டி சங்கரப்பிள்ளை கந்தர் சிற்றம்பலம்
சின்னத்தம்பி காளி சின்னத்தம்பி ஆறுமு: சரவணபெருமாள் கந்தர் மாரியன்
ஆறுமுகம் கந்தையா
செல்வரத்தினம் ஆறுமுகம் சுப்பிரமணியம் வர்
சண்முகம் ஆறுமுகம் நன்னித்தம்பி முத்துத்தம்பி சுப்பிரமணியம் தம்பிப்பிள்ளை மீனாட்சி சுந்தரம்
சபாரத்தினம் நல்லதம்பி காசுவதி இராசம்மா
SFTL6 daöT6060Tu JT

Page 40

. ஓம் சரவணபவ!
நீலங் கொள் மேகத்தின் மயில்மீதே
நீ வந்த வாழ்வைக் கண்டதனாலே மால் கொண்ட பேதைக்குன் மண(ம்)நாறும்
மார் தங்கு தாரைத் தந்தருள்வாயே வேல் கொண்டு வேலைப்பண் டெறிவோனே
வீரங் கொள் சூரர்க்குன் உலகாலா நால் அந்த வேதத்தின் பொருளோனே
நான் என்று மார் தட்டும் பெருமானே,

Page 41
MSSSS SS SS L
செல்வம் பெருகியுள்ள கால வேண்டும், செல்வம் குறைந்து தில் பணியாத உயர்வு வேண் மலைபோல் உயர்ந்த நிலைய காரணமான செயல்களை ஒரு தாழ்ந்து போய்விடுவர். மதியாதவரின் பின்சென்று ஒரு வாறு செய்யாத நிலையில் நின் படுதல் நல்லது. தமக்கு யாதேனும் இழிவுநேர் உடையவரின் புகழை உலகத் மனிதன் உண்மையாகவும், நேர் யாருக்கும் பயப்படவேண்டியதி பெரியவன் சிறியவனைப் போல போலவும் இருக்கவேண்டும். தன்னை வெட்டும் கோடரிக்கு போன்றவனே நல்ல மனிதன். பிறருக்கு உதவுவதன் மூலம் வறுமையிலும் உதவுவதுதான் சரியான நேரத்தில் மெளனமா காட்டிலும் கருத்துக்களைச் :
**。リ
ή κάάζάό βάάζ --- o# 389C. (கேர்ளின் வினைபுரீல்) どゞ ۔۔۔۔۔۔“۔ ليـمي كيكي "حي ޗެދިޗިޗިޗް 3. ரீதேவிர் تعميمنة منهم னு ീ ே
منهم: 2இரத்த - - 戮 ※ஏனடி s
':'''
நூல் வடிவம்: கலாநிதி வேலனை
SLuSLLLSLLLLS S tLtttLL LLL S SKt S S SLSS SLL LSL S SLS SLSL
III I
 
 
 
 
 
 

SLL L S L S S L L L L L L LS
த்தில் ஒருவனுக்குப் பணிவு சுருங்கும் வறுமையுள்ள காலத் TSL,
ல் உள்ளவரும், தாழ்வுக்குக் குண்டுமணி அளவு செய்தாலும்
வன் உயிர்வாழ்வதைவிட அவ் ாறு அழிந்தான் என்று சொல்லப்
ாந்தால் உயிர்வாழாத மானம் தார் தொழுது ஏற்றி நிற்பார்கள். மையாகவும் இருந்தால் உலகில் தில்லை.
பவும், தலைவன் தொண்டனைப்
ம் நறுமணம் தரும் சந்தனமரம்
வறியவராவது பெரிதில்லை. சிறந்தது. ாக இருப்பது சொற்பொழிவைக் சிறப்பாகத் தெரிவிக்கின்றது.
*$%&:
郊
t {X. is مي" ޖެޗެ&،
3. T"ޗެޗެ. تمي; ரிந் శ్లో SAN :
.3 :25ւմ تنازلتي تتركيا '; 3. ޗެޗަޗަޗަޗިޗި/*/ޙޗާނޯގްތޯ வேனியன் - தொபே 8ே4549
r-II Te - 1. 그 T.
III