கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீதியின் திலகம் (நீதிராஜா திலகவதி அம்மையார் நினைவு மலர்)

Page 1
→ 寺 → -}} } } }} :
نتیجہ:""
 

No)
UT ETT ET
■ 膜邙 麟
』 『』
} E ! } ! }} 配

Page 2

மூஷிக வாஹன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித ஸாத்ர வாமன ரூப மஹேச்வர புத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே.

Page 3

flai.JLDulliu
“ந்தியின் திலகம்”
அமரர்
திருமதி. நீதிராஜா திலகவதி அம்மையார் தூல முகிழ்ப்பு:1011924 துல அவிழ்ப்பு:2409-1997 திதி நிர்ணய வெண்பா
தீதிலாத ஈசுரவருடச் சிதந்த புரட்டாதித் திங்கள் மேதினியில் அபரபக்கச் சஷ்டிபாம் - நீதியுயர்
நிரைமனத்தான் நீதிராஜா திருமனையாள் திலகவதி இறையடியே சேர்ந்த திதி காணி
-ஆக்கம் அருட்கவி வேலணை வேணியள்

Page 4

சிவமயம்
சமர்ப்பணம்
யாழ்/சுது மலையைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் - மேற்கைப் புகுந்தவிடமாகவும் கொழும் பு புதுச் செட் டித் தெருவினை வதிவிடமாகவும் கொண்டு அண்மையில் சிவசாதுப்பியப் பேறுபெற்ற அம்மையார் திருமதி நீதிராஜா திலகவதி அவர்கள் தம் நினைவாக வெளியிடப்படும் “நீதியின் திலகம்” எனும் இந்நினைவு மலர் எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில் அன்னாரின் ஆத்மா நித்திய சாந்தி பெற வேண்டும் என இறைவனை நோக்கிப் பிரார்த்தித்து அம்மையார் தம் பாதங்களுகே சமர்ப்பணம் எனச் சமர்ப்பிக்கின்றோம்.
த.நீதிராஜா மககள, மருமககள பேரப்பிள்ளைகள்.
89, புதுச்செட்டித் தெரு கொழும்பு - 13.
حس (4~ہ سے ٹھہ۔
& c NøYN SYNKY
مسسٹث~~سٹھ~--س~~سٹ~
مسٹھ~--سٹھ~"حسٹھ~--س~~س~
مسق~~~س~~سٹھ~~س~~~سٹھ~مست~

Page 5
சுதுமலையைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் மேற்கைப் புகுந்த இடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நீதிராஜா திலகவதி அம்மையார் கடந்த மாதம் 24-09-1997 புதன் இரவு கொடிய காலனோடு தூதுவர்கள் போல் தலைவனுடன் வந்த கொள்ளையர்கள் கோஷ்டியினரின் கொடூர பயமுறுத்தலால் ஏக்கமுற்று இறையடி மேவிய செய்தி கொழும்பு மாநகரையே அதிரச் செய்து விட்டது அல்ல! இந்நாட்டையே அதிர்ச் சிக்குள்ளாக்கி விட்டது.
முன்னாள் செனட்டர், கொழும்பு மாநகர சபை முன்னாள் அங்கத்தவர், சமாதான நீதவான், பிரபல தொழிலதிபர், பல்வேறு ஆலய அறங்காவலர், நீதியும் நேர்மைத் திறனும் மிக்க ஐயா திரு. த. நீதிராஜா அவர்கள் தம் அருமைத் துணைவியார் தான் அமரர் அம்மையார் திருமதி. திலகவதி அவர்கள் நிறைந்த செல்வத்துடன் அடக்கமாக வாழ்ந்த அமைதியான குடும்பத்தில் விழுந்த பேரிடியே அம்மையார் தம் மறைவு எனலாம்.
அம்மையார் இலங்கையின் வட புலத்து சுதுமலை என்னும் சிறப்புறு கிராமத்தில் அமரர்கள் திரு.திருமதி. சுப்பையா செல்லாச்சிப் பிள்ளை தம்பதியினர் தம் கடைக் குட்டி மகளாவார்.
இவர் தமக்கு நேரே மூத்தவர்கள் சகோதரிகள் நால்வர் ஒரே சகோதரர் அமரர் திருமதி. பாக்கியம் நாகலிங்கம், அமரர் திருமதி. இராசமணி நாகராஜா, அமரர் திருமதி. திரவியம் தியாகராஜா, திருமதி மனோன்மணி இராசலிங்கம், திரு. செல்வநாயகம் ஆவர்.
அமரர் தாம் கடைக்குட்டி மகளாராய்ப் பிறந்ததினால் இல்லத்தின் செல்ல செல்வப் பிள்ளையாகத் திகழ்ந்தார். தன் இல்லற வாழ்விற்கும் சிறப்பிற்கும் ஏற்புடையதான கல்வியைச் சுதுமலை வடக்கு செல்லத்துரை பாடசாலையில் கற்றுத் தேறினார். திருமணப் பருவகாலம் வந்ததும் 1947ம் ஆண்டளவில் கொக்குவில் மேற்கு அமரர்கள் திரு. திருமதி. தம்பிமுத்து வள்ளிப்பிள்ளை தம்பதியினர் தம் செல்வப் புதல்வர் திரு. நீதிராஜா அவர்கள் தமக்குப் பெரியோர் விருப்பிற்கு அமையவும் இறை ஆசிகளுடனும் திருமணம் நடை பெற்றது. அத்தோடு நெருங்கிய இரத்த உறவுடைய
2
 

திருமணம் என்று கூறினாலும் அது மிகையாகாது திரு. நீதிராஜா அவர்களுடன் உடன் பிறந்தோர் மூவர் இவர் தமக்கு நேரே மூத்தவர் திருமதி. மகேஸ்வரி சோமசுந்தரம். திரு. சோமசுந்தரம் தம்பதியினர் வட புலத்தே குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.
திரு. நீதிராஜா தமக்கு நேரே இளைய சகோதரர் திரு. விஜயரட்ணம் அவர்கள். இவர் தம் துணைவியார் திருமதி நகுலேஸ்வரி ஆவார். திரு. விஜயரட்ணம் தாமும் பிரபல வர்த்தகராகக் கொழும்பில் திகழ்கின்றார். கடைசி சகோதரர் திரு. இராஜரட்ணம் அவர்கள் இறையடி எய்தி விட்ட அதே நேரத்தில் அவர் தம் துணைவியார் திருமதி. கமலாம்பாள் இராஜரட்ணம் கொழும்பில் வாழ்ந்து வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இல்லறம் என்பது வாழ்வின் ஒரு நல்லறம் எனக்கருதி வாழ்ந்த இனிய தம்பதிகளாக இவர்கள் வாழ்ந்தார்கள். அவ்வண்ணம் வாழ்வதற்கு இவ் விருவர் தம் இளமைக் கால வாழ்வும் இறை பக்தி மிகுந்து காணப்பட்டது என்பது பேருண்மை. அவ்வாறே ஆலய தரிசனம் கோடி புண்ணியமென ஆலய வழிபாடும் இடையறா இறை தொண்டும் இவர்கள் தம் வாழ்வின் சிறப்பிற்குரிய காரணம் எனலாம்.
நீதிக்கும், நேர்மைக்கும், இறை பக்திக்கும், சத்தியத்துடன் வாழ்ந்த அம்மையாருக்கு நீதிராஜா எனும் நாமத்துடன் வரன் கிடைத்ததுவும், முற்பிறவித் தவம் எனலாம். நீதியின் திலகமாகத் திகழ்ந்த அம்மையார் நீதியரின் திலகமாகவும் திகழ்ந்தார் எனலாம்.
ஒரு தலைவனின் வாழ்வின் முன்னேற்றம் இல்லத்தலைவியின் செயற்பாடுகளிலேயே முற்றும் தங்கியுள்ளது. அவ்வகையில் அம்மையார் ஐயா நீதிராஜா அவர்கட்கு அரசனுக்கேற்ற அமைச்சராக, ஆலோசகராகத் திகழ்ந்திருக்கின்றார்.
திரு. நீதிராஜா அவர்கள் யானை மார்க் பீடி ஸ்தாபகர் இலங்கையில் பிரசித்தி பெற்ற கிறீன்லன்டஸ் சைவ ஹோட்டல் அதிபராகவும். கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலயம், கொட்டாஞ்சேனை ழரீ வரதராஜ விநாயகர் ஆலயம், செக்கட்டித் தெரு பூரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம் என்று பல ஆலயங்களிலும் முக்கிய பதவியையும் வகித்து வருகின்றார்.

Page 6
பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரி மாணவர்கள் நலன் கருதி கட்டிடம் ஒன்று அமைத்துக் கொடுத்த பெருமையும் இவருக்குண்டு. அகில இந்து மாமன்றத்திற்கும் இன்னும் பல இந்து அமைப்புக்களுக்கும் முன்னின்று நிதியுதவி நல்கியுள்ளார். இச் சிறப்புக்களை செனட்டர் ஐயா பெற அம்மாவின் மனம் கோணாத நல் ஒத்துழைப்பே காரணம் ஆகும். அம்மையார் தன் வாழ்வின் எச்சமாக விட்டுச் சென்ற புகழ் காலங் காலமாகவும் அழியப்போவதல்ல.
ஐயா நீதிராஜா அவர்கட்கும் அம்மையார் அமரர் திலகவதி தமக்கும் இனிய இல்லற வாழ்வின் நல்லறப் பலனாகக் கிடைத்த பிள்ளைச் செல்வங்கள் மூவர்.
அதில் தலை மகளார் திருமதி.பத்மினி தேவி வடிவேற்கரசன் இவர் தம் கணவர் திரு. வீ. ஆர். வடிவேற்கரசன் யாழ் பிரபல வர்த்தகர் திரு.திருமதி. வீரகத்திப்பிள்ளை இராஜசேகரம் தம்பதியினர் தம் புதல்வராவார்.
இவர் தாம் பிரபல வர்த்தகராகத் திகழ்கின்றார். இலங்கையில் சுமிட்ரோமோ டயர்ஸ் ஏக விநியோகஸ்தராகவும், இலங்கையில் டயர் இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவராகவும் இலங்கை இந்தியா சங்கம் (SiLanka-India:Society) நிர்வாகசபை உறுப்பினராகவும் திகழ்கின்றார். இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் நலன் பேணும் அமைப்புகளிலும் அங்கம் வகித்து வருகிறார் அத் தம்பதியினரால் அம்மையார் தமக்குக் கிடைத்த பேரக் குழந்தைகள் மூவர் செல்வன் திபாஹரன் ஓர் பட்டதாரி வர்த்தகத் துறையில் தந்தையாருடன் பணி புரிகின்றார். பேர்த்தியார் செல்வி. திபாஹரி ஓர் பட்டதாரி மாணவியாகத் தேறி தொழில் புரிந்து வருகின்றார். பேர்த்தியார். செல்வி தயாஹரி இவர்தாம் இந்தியாவில் பற்சிகிச்சை வைத்தியத் துறைக் கல்லூரியில் உயர் கல்வி பயின்று வருகிறார்.
இரண்டாவது மகளார் திருமதி. அமிர்தாம் பிகை அருளானந்தன் இவர் தம் துணைவர் திரு. எஸ். ரி. எஸ். அருளானந்தன் பிரபல வர்த்தகராகக் கொழும்பு பழைய சோனகத் தெருவில் திகழ்கின்றார். அதே நேரத்தில் இலங்கை இரும்புப் GLIIdb_56ii 6pLI60)60țuII6Tfi oblob[Ceylon HardwareMercharts Asociation தலைவராகவும் கபித்தாவத்தை கதிர்காம யாத்திரிகர்கள் தொண்டர்
4

சபைத் தலைவராகவும். திகழ்கின்றார். இவர் ஒர் சமாதான நீதவானுமாவார் இவர் தம் முன்னாள் பிரபல வர்த்தகர் அமரர் காந்தி திரு. எஸ். ரி. சின்னத்துரை திருமதி. சின்னத்துரை தம் புதல்வராவார். திருவாளர். சின்னத்துரை அவர்கள் விட்டுச் சென்ற இன மத பேதமற்ற பல பணிகளை இன்றும் கொழும்பு மாகோ, டெனியாய, ஆகிய பகுதிகளில் நிர்வாகித்து வருபவர் திரு. எஸ். ரி. எஸ் அருளானந்தம் அவர்கள். இவை அனைத்தும் அம்மையாரைக் கவர்ந்த சேவைகள் இத் தம்பதியினரால் அம்மையார் தமக்கு கிடைத்த பேரக் குழந்தைகள் மூவர் செல்வன். அர்ச்சுனா தந்தையாருடன் தொழில் ஸ்தாபனத்தில் கடமை புரிந்து வருகிறார். செல்வன் அனுஜன் அவுஸ்திரேலியாவில் உயர்கல்வி பயின்று வருகின்றார். செல்வி அஞ்சனா பல்கலையும் இன்றும் கற்று வருகின்றார்.
அம்மையார் தமக்குக் கடைக் குட்டியாக ஒரே மகனார். இவர் தாம் வீட்டின் செல்லப் பிள்ளையாக இருந்து தந்தையாரின் பொறுப்புக்களை கவனித்து வருகிறார். திரு. தனராஜா என்னும் இவ் ஒரே மகனாரின் துணைவியார் திரு. திருமதி இராசையா தம்பதியினர் தம் புதல்வியார் திருமதி. ஜெயந்தி தனராஜா ஆவார். இத் தம்பதியினரால் அம்மையார் தமக்குக் கிடைத்த பேரக் குழந்தைகள் நால்வர் செல்வன் மயூரன் அவுஸ்திரேலியாவில் உயர் கல்வி பயின்று வருகிறார். செல்வன் பிரதீபன், செல்வன் பார்த்தீபன் ஆகியோர் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் கல்வி கற்று வருகிறார்கள். செல்வி. ஆதித்தியா கிங்ஸ்டன் இன்ட நசனல் கொலேஜு (முகத்துவாரம்) இல் கல்வி பயில்கின்றார். அம்மையார் தன் ஒரே மகனாரை அளவிலா பாசத்துடன் வளர்த்து வந்தது பெருமையுடன் கூறக் கூடிய தொன்றாகும்.
அம்மையார் வாழும் காலத்தே மக்கள், மருமக்கள் பேரக் குழந்தைகள் அனைவரும் சீரிய செல்வ சுகத்துடன் வாழக் கண்டு நிறைவுடன் வாழ்ந்து வந்தார். வாழும் காலத்தே தன் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து உறவினர்களுக்குமே சகல வழிகளிலும் எந்தவொரு வைபவங்களிலும் முன்னின்று கடமை செய்யத் தவறியது கிடையாது. அம்மையாரை அனைவரும் உறவு முறை கூறி அழைப்பது குறைவு “குஞ்சி” எனவே செல்லமாகப் பாசத்துடன்
அழைப்பர்கள். தான தர்மங்களில் ஆலய வழிபாடுகளில் சிறந்து விளங்கினார். சுருங்கக் கூறின் நிறைவுடன் வாழ்ந்த “ந்தியின் திலகம்” அம்மையார் எனலாம்.
5

Page 7
அம்மையார் தம் இறுதி முடிவு எவரும் எதிர்பார்க்காத ஒன்று. கொடிய காலன் வரும் போது ஏதோ ஒரு வேடத்தில் தன் தூதுவருடன் வருவான் எனும் வண்ணம் யான் ஆரம்பத்தில் கூறியவாறு நிகழ்ந்து விட்டது. உண்மையில் எதிர் பாராதவாறு நிகழ்ந்த சம்பவம். தமிழ் மக்கள் நெஞ்சங்களை மட்டுமல்ல அனைத்து இன, மத மக்கள் தம் நெஞ்சங்களையும் தொடவைத்து விட்டது.
எது எப்படியானாலும் இறை விருப்பு எப்படியோ? அப்படியேதான் எமது வாழ்க்கையின் முடிவும் என்பதில் ஐயமில்லை. கவியரசன் கண்ணதாசன் தத்துவ ரீதியாகக் கூறிவைத்துச் சென்றார் அதாவது எல்லாப் பதவிகளுக்கும் போட்டி போடும் மனிதன். “சிவ பதவி” எனும் பதவிக்குப் போட்டி போட விரும்ப மாட்டான். அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவன் அடைய வேண்டிய பதவி அது வொன்றே. ஆகவே அவ்வகையில் யாமும் எம் மனதைத் தேற்றிக் கொண்டு அம்மையார் தம் ஆத்மா இறையடியில் நித்ய சாந்தியடைய பிரார்த்திப்பதொன்றே அவர் தமக்கு நாம் செய்யக் கூடிய நன்றிக் கடனாகும். இன்றைய தினத்தில் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி எல்லாம் வல்ல இறைவனை நோக்கி அன்னார் தம் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! ஓர் அன்பர்
اسپیغ

Sl
சிவமயம்
என்நெற்றித் திலகம் அழிக்கப்பட்டது
தாய்க்குத் தாயாகவும் தரணி போற்ற இல்லத் தலைவியாகவும். கடமையில் எனக்கு மந்திரியாகவும் ஆலோசகராகவும் திகழ்ந்த திலகத்தின் பிரிவை விளக்கிட என் நாவெழவில்லை, எழுத வார்தைகள் வரவில்லை அரை நூற்றாண்டு காலத்துக்கு மேல் கருணை மழை என் இல்லத்தில் பொழிந்து கொண்டிருந்தது, பேரோளி வீசும் நிலவில் வாழ்ந்து கொண்டிருந்த மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தேன். கருணை மழையும் ஒய்ந்தது. இல்லத்தில் ஜொலித்து வீசிக் கொண்டிருந்த பேரோளியும் மறைந்து விட்டது. நீதிக்கேற்ப நிறை தர்மம் செய்து வாழத் துணை நின்ற என் நெற்றித் திலகம் அழித் தொழிக்கப்பட்டுவிட்டது. கொடிய வஞ்சகக் கொடுங்கோல் ஆட்சியின் கொள்ளையடிக்கும் மைந்தரால் வேலியே பயிரை மேய்ந்த கதையாகி, என் கண்கள் குளமாகிநீர் வழிந்தொடும் நிலையாக மாறிவிட்டது. பழையன வற்றைப் புகழ்ந்து கூறிப் பலனென்ன? நடப்பனவற்றைச் சிந்தித்து எமக்கும் முடிவு இதுவென்வே இறைவனை நோக்கி மன்றாடித் தொழுது அவன் பாதங்களில் என் மனைவியின் சேவை நிலைத்து நிற்கப் பிரார்த்திப்பதொன்றே என் நன்றிக்கடனாகும்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
அன்பகலா, த. நீதிராஜா 89, புதுச் செட்டித்தெரு கொழும்பு - 13.
استح&

Page 8
தீர்ப்பு இறைவன் சிந்தனைக் குரியது
இருள் சூழ்ந்த எம் இதயத்தின் ஒளிவிளக்காகவும் தெய்வமாகவும் திகழ்ந்தீர்கள் அம்மா. ஒளிகொடிய காலனால் அணைக்கப்பட்டு விட்டது ஆனால் எம் இதயத்தில் தெய்வமாக நீங்கள் இன்றும் குடியிருக்கீறீர்கள். எம் கனவிலும் காணமுடியாத நிகழ்வொன்று தங்களுக்கு இறுதி முடிபாக வந்தது. தாங்கள் அன்புடன் இறையழைப்பு அதுவெனக் கருதி எற்றுக் கொண்டீர்கள் எப்படி அதனை எற்றுக் கொண்டிர்களோ என நாம் சிந்திக்கும் போது தாங்க முடியாது தங்கள் பிரிவை எண்ணி எண்ணித் துடிக்கின்றோம். துடித்தும் புலம்பியும் என்னபலன்? மனித வாழ்வின் முடிவின் தீர்ப்பு இறைவன் சிந்தனைக்குரியது எமக்கு அப்பாற்பட்டது. தங்கள் வழிகாட்டல்கள் போதனைகள் பாச அரவணைப்புகள். என்றும் மறக்க முடியாதவை வாழ்வின் நியதியின்படி அனைத்தும் நிகழ்ந்து விட்டன. தங்கள் நித்திய ஆத்ம சாந்திக்காக இறைவனை நோக்கிப் பிரார்த்திப்பதொன்றே எம் நன்றிக் கடன்.
மகள் திருமதி பத்மினிதேவி வடிவேற்கரசன் மருகர் வி. ஆர். வடிவேற்கரசன் பேரப்பிள்ளைகள்.
ஓம் சரவணபவ! பாச நினைவுகள் மோதுகின்றன
எமது இல்லத்தின் குலவிளக்காகத் திகழ்ந்தீர்கள். இவ்வாறு காலன் தங்கள் உயிர் கொய்யக் கொள்ளையர் உருவில் வருவான் எனச் சிந்தித்தும் இருக்கமாட்டோம். எம் இல்லற வாழ்வின் சிறப்புக்குத் தங்கள் வழிகாட்டலும் நிறைந்த ஆசிகளுமே. காரணம். தங்கள் பாச நினைவலைகள் அன்பெனும் சமுத்திரத்தினுடே எம் நெஞ்சங்களில் மோதியடித்து மீண்டும் அன்புக் கடலில் சென்று கலந்து திரும்பவும் அலைகளாக வந்து நெஞ்சங்களில் வந்து மோதிக்கொண்டிருப்பதாகவே எண்ணி எம் பேதை நெஞ்சங்கள் தூண்டிலில் சிக்கிய மீன்களைப் போல் துடிக்கின்றன, ஏன்? மீண்டும் உங்கள் திருவுருவைக் காண்போமா? என்று நிகழாத வொன்றிற்கும் பகல் கனவு காண்கின்றோம். நிகழ்ந்தது நிகழ்ந்தது தான். தாங்கள் செய்த உதவிகளை எண்ணி எண்ணி அழுது புலம்பிக்கொண்டே அரனடியில் தங்கள் ஆத்மா நித்திய சாந்தி பெறப்பிரார்த்திக்கின்றோம்.
மகள் திருமதி அமிர்தாம்பிகை அருளானந்தன், மருகர் எஸ். ரீ. எஸ். அருளானந்தன், பேரப்பிள்ளைகள்.

இடையறா அன்பு வைத்து இணையிலாத் தெய்வமாக எமைப் போற்றி வளர்த்த எம் இதயத் தெய்வம் நாம் குடியிருந்த கோயில் கொடிய காலனின் பிடியில் சிக்கி மறைந்து விட்டது. மார் மேலும் தோள் மீதும் என்னை ஒரே மகன் எனக் கூறித் தாலாட்டிப் பொய்த்தூக்கம் தூங்க வைத்து சீராட்டி வளர்த்த தாய் நீண்ட துயில் கொண்டு தூங்கினாள். புகழுடம்பு அக்கினிக்கிரையாகி விடவென இடுகாட்டில் ஆயத்தமானது. கொள்ளி வைக்கப் போகும் என் கரங்கள் நடுங்கின! அள்ளி அரவணைத்து அன்பு செலுத்திய தாய்க்கா அள்ளி இடுவேன் அரிசி எனக் கரங்கள் மறுத்தது அதன் பின் கொள்ளியும் வைப்பேனோ? சிந்தித்தேன்! தெளிந்தேன்! பட்டினத்தடிகளார் என் மனக்கண் முன் தோன்றினார். அவர்தம் பாடல்களை மனதில் கூறிக் கொண்டே என் கடமைகளைச் செய்தேன். சொரிந்தேன் கண்ணீர் சொரிந்து கொண்டே இருக்கிறேன். உறவுக்கு இருந்தவர் எவர் ஒருவரை இப் பூவுலகில் இணையாக உறவு கூறிப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் பெற்றதாய் பிரிந்தால் பிரிந்ததுவே. அந்தத் தாய்க்கு இணையாக எந்த வொரு தாயும் வரவேமுடியாது. இது கவியரசன் கண்ணதாசன் தத்துவம். மீளாத்துயிலில் ஆழ்ந்து உறங்கி அக்கினியில் வெந்து பிடி சாம்பலான தாயை இனி யானோ, என் உடன் பிறந்தாரோ, பிள்ளைகளோ, காண முடியாது. ஆறாத் துயரில் ஆழ்ந்திருக்கும் அப்பாவினாலும் காண முடியாதே என எண்ணும் போது இதயம் வெடிக்கிறது. வேதனைப்பட்டு கிடைக்கப் போவது ஒன்று மில்லை. அம்மாவின் ஆத்மா இறையடியில் நித்திய சாந்தி பெறப் பிரார்த்திப்பதொன்றே இன்றைய தினத்தில் மட்டுமல்ல என்றென்றும் என் கடனாகும். என்னுடன் என் துணைவியார், மக்கள் அனைவரும் இணைந்து கொள்கின்றனர்.
இங்ங்ணம் மகன் - நீ. தனராஜா மருமகள் - ஜெயந்தி பேரப்பிள்ளைகள்.

Page 9
அன்னைக்கு அன்னையே - எங்கள் அன்புக்கோர் ஆலயமே அரவணைக்க நீங்கள் இன்றி அரட்டுகிறோம் அம்மம்மா
காடயர் வடிவிலே காலனும் வந்தானோ காலம் முடிந்ததென்று கையழைத்துச் சென்றானோ
தள்ளாத வயதினிலே - அம்மப்பா தனியாகத் தவிக்கையிலே பொல்லாத காலனுடன் சொல்லாமல் போனதென்ன. . .
பாவியர் வரவாலே பசியாறவும் நேரமின்றி பிள்ளைகள் எம்மைவிட்டு பிரிந்து போனதெங்கே. . .
மூத்த பேரனென முன் உரிமை பல தந்தும் தொலை தூரம் போகையிலே தகவல் தர மறந்ததென்ன. . .
அம்மா இல்லா வேலைகளில் ஆதரவாய் அணைத்து நின்று அறிவுரைகள் பல தந்த - எங்கள் அம்மம்மா போனதெங்கே. . .
அயல் நாட்டில் என்னை அநாதரவாய் விட்டுவிட்டு ஆண்டவனைத்தேடி அம்மம்மா போனதென்ன. . .
அன்றாடம் உறவுகள் ஆயிரம் வந்தாலும் அன்பு கொள்ள - எங்கள் அம்மம்மா போல் வருமோ. . .
அன்புப் பேரன் திபா பேத்திகள் ஹரி, தயா.
10
 

இறை சோதியுட் கலந்தீரோ அம்மம்மா
அம்மம்மா என்ற அன்பு கொண்டு அழியாத பாசம் வைத்து நீங்கள் உரிமையுடன் கண்டித்தீர்கள் உங்கள் கட்டளைகள் இனி எமக்குக் கேட்குமோ? கேட்டாலும் உமைக் காணக் கூடுமோ? ஆசையுடன் அழைக்க நேருமா? இங்கெமக்கு இத்துயர் வந்து இதயத்தில் சூழ்ந்ததோ என் அம்மம்மாவே.
பட்டமுடன் பதவி பெற்று பாரினிலே நானும் உயர எண்ணி அவுஸ்திரேலியா சென்ற போது அன்புடன் அணைத்து உச்சி முகர்ந்து ஆசியுடன் அறிவு கூறி அனுப்பிவிட்டு அயல் நாட்டில் அநாதரவாய் நானும் வாழ அரனடியே அபயம் என்று சென்ற அம்மம்மாவே இறுதியிலும் உங்கள் வதனமதை இம்மியேனும் பார்க்க விதியதுதான் இல்லை இனி என்று காண்பேன் அம்மம்மா உங்கள் இனிதான வதனமதை
என் அலங்காரமது சீரில்லை என்றால் உங்கள் முகமதில் வாட்டம் தோன்றுமே இன்று உங்கள் முகம் ஒளியிழந்து உடல் தளர்ந்து என்ன கொடுமையிது இக் கொடுமை இங்கு வந்து இப்பிறப்பில் வந்து சேர்ந்ததோ? இனி எப்பிறப்பில் உங்கள் பேர்த்தி என இருந்து களிப்பேனோ? ஆற்றாமல் அழும் எனக்கு ஆறுதல் கூறுவீர்களோ அம்மம்மா
ሜህb
பேரண் அர்ச்சுணா அனுஷன் பேத்தி அஞ்சணா.

Page 10
ஆத்ம ஜோதி ஆனிர்களோ?
எங்கிருந்தோ வந்த செய்தி என் செவியில் நுழைந்த போது. அப்பம்மா என் நிலை என் சொல்வேன் அக்கினி சூழ்ந்தது போல் ஆனது என் இதயம் அந்த ரணத்தின் புலம்பல் இது உங்கள் ஏக புத்திரன் என் தந்தை அவர் துயரை நான் பகர்வேனோ? அல்ல என் துயர் தான் சொல்வேனோ? நான் மழலை மொழி பகர்ந்த போது உங்கள் நெஞ்சம் அன்று மகிழ்ந்தது இன்பத்தில் எதுகிடைத்த போதும் எனக்கென பிரித்து அகமகிழ்வோடு தரும் உங்களை எம்மிடம் இருந்து பிரிப்பதற்கு எமனவன் வந்தானோ வாசலுக்கு அவன் பிழை சொல்லிட நீங்கள் ஆத்ம ஜோதியாகி அரணகம் சென்றீர்களோ அவனை எது வென நான் பிரார்த்திப் பேன்
சிறார்கள் நாம் சிலையானோம்
வண்ண வண்ண மலர்காட்டி வானவிலின் நிறம் காட்டி வானத்து நிலவு காட்டி வளைக்கரத்தால் சோறுாட்டி வாழ்வாங்கு நாம் வாழ வழிகள் பல தான் சொல்லி வாழ்த்தி நின்ற அப்பம்மா வானகம் சென்றதேனோ
சிறார்கள் நாம் தேடுகின்றோம் சேர்ந்த இடம் தானறியோம்
தேடித் தேடிச் சிலையானோம் அப்பம்மா நீங்கள் வருவீர்களோ?
பேரண் மயூரன்
பிரதீபன் பார்த்திபன்
பேத்தி ஆதித்யா.
密密密锣密
412

பிஞ்சுவயதில் கொஞ்சி விளையாடிய sellbiplbips
அம்மம்மா என்றால் எமக்குத் தித்திக்கும் தேன் வாயில் ஊறியது போலெனலாம். எம்மைத் தாலாட்டிச் சீராட்டி வளர்த்த அம்மம்மாவின் திருமுகத்தைக் கடைசி முறையாகவாவது பார்க்க முடியவில்லையே என எண்ணும் போது இதயம் துடிக்கிறது. பிஞ்சு வயதில் கொஞ்சி விளையாடிய எமது அம்மம்மாவை இனிக் காணமாட்டோம். அம்மம்மா. தங்கள் ஆத்மா இறைவன் திருவடிகளில் நித்திய ஆத்ம சாந்தி பெற இறைவனை நோக்கிப் பிரார்த்திக்கின்றோம்.
பேத்தி தயாஹரி வடிவேற்கரசன் இந்தியா. பேரன் அனுஷன் அருளானந்தன் அவுஸ்திரேலியா.
காலன் கவர்ந்து விட்டான்
ஒரே மகனாகப் பெற்றெடுத்த என் அப்பாவை உயிராக நேசித்து வளர்த்த பெற்ற தாயல்லவா! அவ்வாறான ஒரு தாயைப் பிரிந்திருக்கும் அப்பா என்ன நிலையில் இருப்பார் என எண்ணிக் கற்பனை செய்யும் போது கண்கள் கலங்குகின்றன. என்னைக் கட்டி அனைத்து முத்தமிட்டு அரவனைத்த கரங்கள் மறைந்து விட்டன. |bல்லவர்கள் நெடிது காலம் வாழ முடியாத பாவ உலகமதில் அப்பம்மாவும் வாழ விரும்பவில்லையா? அல்ல கொடியவர்களின் கொடுங்கோல் பார்வையில் மிதந்து வந்த கொள்ளையர் பிடியில் சிக்குண்டு கொடிய காலனால் கவர்ந்து செல்லப்பட்டு விட்டார் என்ற செய்தி கேட்டு இடியோ வீழ்ந்தது என் நெஞ்சில் என ஏங்கித் தவிக்கின்றேன். அப்பம்மாவின் ஆத்மா இறையடியில் நித்திய சாந்தி பெறப் பிரார்த்திக்கின்றேன்.
பேரன் மயூரன் அவுஸ்திரேலியா.

Page 11
good-1Bye Ammamma/Appamma
柔 Something Bitter blocks our throat 蕊”
* Tears Swell up in our eyes #"
There is sorrow in our notes 蒸 slips have swollen twice their size 条割 هي شت * ܢà 登 TRedeyes, wet cheeked, heart weighing down
s ty f w ν ng ܀ we are pretending, we can bare چلی The tears rolling down 资 ܕx ܕ *、癸” w Saa & * TBut our days, our memories, V
窪恋 all bounded with you 絮 * 絮 خاځي 系 makes it hard for us to accept 蒸 ܗ̄ܘܵܢ
*ئي That you have left us alone, 瑟 ”مجھ * డ్యో It's hard for us to accept - མི་ ܘ* ܣܛ sa 、终 、荃、 * .And Say.... when our eyes suell لاهای 'We loved you 'Ammamma"... infact 茨 蒸 It's hard to say farewell 絮
Sweet 9Memories of Ammamma/Appamma
Softly the leaves of memory fall Gently we gatherer treasure them all Sweet are the memories silently kept of our Granny so dear, we shall never forget
-grandchildren
14

துணையாய் என்றும் வந்திடம்மா
அம்மா அம்மா என் தாயே ஆறுதல் தந்தெமைக் காப்பாயே இம்மாநிலத்தில் நீ தானே எங்கள் துர்க்ககைத் தாய் தாயே (அம்மா
:
:
چي
* இங்கே நாம் படும் வேதனைகள் ' எல்லாம் உனக்குத் தெரியாதோ த எல்லாம் நீயே அறிந்திருந்தும் * ஏனோ எம்மை வாட்டுகின்றாய் (அம்மா
さ
* எல்லாப் பிழையும் பொறுத்திடம்மா தாயே எம்மைக் காத்திடம்மா பொல்லாப் பெல்லாம் போக்கிடவே * புதுமை ஒன்றைச் செய்திடம்மா (அம்மா *、*
அல்லும் பகலும் அழுகுரல்கள் as 616615 திசையும் வேதனைகள் * பொல்லா வினைகள் சூழ்ந்தெம்மை * புழுவாய்த் துடிக்க வைக்குதம்மா (அம்மா
சொல்லால் வடிக்க முடியாத துயரம் எமக்கு ஏனம்மா எம்மால் தாங்க முடியாது
:
ாயே எம்மைக் காப்பாற்று (அம்மா
ன்றா இரண்டா நாம் சொல்ல ள்ளத்தின் வேதனை தீராயோ என்றும் உன்னை நாம் துதித்தும் ஏனோ எம்மை வாட்டுகின்றாய் (அம்மா
፵p
62
ộ)
நின்றால் நடந்தால் உன் நினைவு எங்கும் எதிலும் உன்காட்சி துன்பம் வராமல் காத்தெமக்கு துணையாய் என்றும் வந்திடம்மா (அம்மா
க. கார்திகேசு தெல்லியூர்.
15
அம்மா)
அம்மா)
அம்மா)
அம்மா)
அம்மா)
egioLDT)
அம்மா)

Page 12
daltDLLILb
திருச்சிற்றம்பலம் விநாயகர் துதி திருவலிவலம்
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகன பதிவர அருளினன் மிகு கொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே
இரண்டாம் திருமுறை
திருநீற்றுப்பதிகம்
பணி - காங்தாரம்
,மந்திர மாவது நீறு, வானவர் மேலது நீறு ۔۔ சுந்தர மாவது நீறு, துதிக்கப் படுவது நீறு, தந்திர மாவது நீறு, சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திரு வாலவாயான் திருந்றே
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பதுநீறு ஓதத் தகுவது நீறு உண்மையிலுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருந்றே
முத்தி தருவது நீது முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பக்தி தருவது நீறு பரவ வினியது நீறு சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே
காண வினியது நீறு கவினைத் தருவது நீறு பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணத் தருவது நீறு திருவால வாயான் றிருந்றே
பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு வந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் றிருந்றே
16

அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
பொருத்தம தாமது நீறு புண்ணியர் பூசும்வெண்ணிறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் றிருந்றே.
எயிலதூ வட்டது நீறு விருமைக்கு முள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் றிருந்றே
இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மரவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திரு மேனி யால வாயான் றிருந்றே
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வெண்பொடி நீறு ஏல வுடம்பிடர்தீர்க்கு மின்பந் தருவது நீறு ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் றிருந்றே
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங் கூடக் கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு எண்டிசைப் பட்ட பொருளாரேத்துந் தகையது நீறு அண்டத்தவர்பணிந் தேத்து மால வாயான் றிருந்றே
ஆற்ற லடல்விடை யேறு மாலவா யான்றிரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசரன் ஞானசம் பந்தன் தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசு நாயனார் அருளிச்செய்த தேவாரம் சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சிவாயவே

Page 13
திருஞானசம்பந்த நாயனார்
தோடுடைய செவி யன்விடை யேறியோர் தூவெண் மதிசூடி காடுடைய சுடலைப்பொடி பூசியென் உள்ளங் கவர்கள்வன் ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்த அருள்செய்த பீடுடையபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே
திருச்சிற்றம்பலம்
2) சிவமயம்
திருநாவுக்கரசு நாயனார் திருச்சைலாயம் போற்றித் திருத்தாண்டகம் அருச்சனை திருச்சிற்றம்பலம் வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஒவாத சத்தத் தொலியே போற்றி ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி
பிறவி அறுக்கும் பிரானே போற்றி
வைச்சாட னன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
சச்சாக நாகம் அசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி கருவாகி யோடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
18

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ ஆடல் உகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
ஊராகி நின்ற உலகே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி பேராகி எங்கும் பரந்தாய் போற்றி
பேராதென் சிந்தை புகுந்தாய் போற்றி நீராவி யான நிழலே போற்றி
நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி தேவர் அறியாத தேவே போற்றி புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி பற்றி யுலகை விடாதாய் போற்றி கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
பண்ணின் இசையாக நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி எண்ணும் எழுத்துஞ்சொல் ஆனாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கு மேலாக நின்றாய் போற்றி கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
19

Page 14
இமையா துயிரா திருந்தாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி உமைபாகம் ஆகத் தணைந்தாய் போற்றி
ஊழியே ழான ஒருவா போற்றி அமையா வருநஞ்சம் ஆர்ந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி கமையாகி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி தேவாதி தேவர் கொழுந்தே போற்றி
சென்றேறி எங்கும் பரந்தாய் போற்றி ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
நீள அகலம் உடையாய் போற்றி அடியும் முடியும் இகலிப் போற்றி
அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி
ஒதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி
இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
பண்ணார் இசையின்சொற் கேட்டாய் போற்றி
பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
திருச்சிற்றம்பலம்.
20

சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கழுக்குன்றம் பண்-நட்டபாடை அருச்சனை ஏழாந் திருமுறை திருச்சிற்றம்பலம்
கொன்றுசெய்த கொடுமை யாற்பல சொல்லவே நின்றபாவ வினைகள் தாம்பல நீங்கவே சென்றுசென்று தொழுமின் தேவர் பிரானிடம் மன்றினோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே
இறங்கிச்சென்று தொழுமின் இன்னிசை பாடியே பிறங்குகொன்றைச் சடையன் எங்கள் பிரானிடம் நிறங்கள் செய்த மணிகள் நித்திலங் கொண்டிழி
கறங்குவெள்ளை அருவித் தண்கழுக் குன்றமே
நீளநின்று தொழுமின் நித்தலும் நீதியால் ஆளும்நம்ம வினைகள் அல்கி அழிந்திடத் தோளுமெட்டும் உடைய மாமணிச் சோதியான் காளகண்டன் உறையும் தண்கழுக் குன்றமே
வெளிறுதீரத் தொழுமின் வெண்பொடி யாடியை முளிறிலங்கு மழுவாளன் முந்தி உறைவிடம் பிளிறுதீரப் பெருங்கைப் பெய்ம்மதம் மூன்றுடைக் களிறினோடுபிடிசூழ் தண்கழுக் குன்றமே
திருக்கேதீச்சர பதிகம் பண் - நட்டபாடை திருச்சிற்றம்பலம்
நந்தார் படை ஞானன் பசு வேறிந்தனை கவிழ்வாய் மத்தம்மத யானையுரி போர்த்தமண வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல் செத்தாரெலும் பணிவான்திருக் கேதீச்சரத் தானே
2

Page 15
சுடுவார்பொடி நீறுந்நல துண்டப்பிறைக் கீளும் கடமார்களி யானையுரி யணிந்தகறைக் கண்டன் படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேல் திடமாவுறை கின்றான்றிருக் கேதீச்சரத் தானே
அங்கம்மொழி யன்னாரவ ரமரர்தொழு தேத்த வங்கம்மளி கின்றகடன் மாதோட்டநன் னகரில் பங்கஞ் செய்த பிறைசூடினன் பாலாவியின் கரைமேல் செங்கண்ணர வசைத்தான்றிருக் கேதீச்சரத் தானே
கறியகறைக் கண்டன்னல கண்மேலொரு கண்ணான் வரியசிறை வணிடியாழ்செயு மாதோட்ட நன்னகரில் பங்கஞ் செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல் தெங்கம் பொழில் சூழ்ந்ததிருக் கேதீச்சரத் தானே
அங்கத்துறு நோய்கள்ளடியார் மேலொழித்தருளி வங்கம் மலிகின்றகடன் மாதோட்ட நன்னகரில் பங்கஞ் செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல் தெங்கம் பொழில் சூழ்ந்ததிருக் கேதீச்சரத் தானே
வெய்யவினை யா யவ்வடியார் மேலொழித் தருளி g வையமலி கின்றகடன் மாதோட்டநன் னகரில் பையேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேல் செய்யசடை முடியான்றிருக் கேதீச்சரத் தானே
திருவாசகம் மாணிக்கவாசக சுவாமிகள் 8ம் திருமுறை அம்மையே யப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தவா ரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவருெ மானே இம்மையே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே
22

இரந்திரந் துருக என்மனத் துள்ளே
எழுகின்ற சோதியே இமையோர் சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்
திருப்பெருந் துறையுறை சிவனே நிரந்த ஆகாயம் நீர்நிலந் தீகால்
ஆயவை அல்லையாய் ஆங்கே கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
கண்ணுறக கண்டுகொண் டின்றே
கண்கள் இரண்டும் அவன்கழல் கண்டு
களிப்பன ஆகாதே காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு
கடைப்படும் ஆகாதே மண்களில் வந்து பிறந்திடு மாறு
மறந்திடும் ஆகாதே மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குவதும் ஆகாதே
மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த
திருவாசகம்
திருவாசகச் சிறப்பு
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறிஅளிக்கும் வாதவூ ரெங்கோன் திருவாசக மென்னும் தேன்.
சிவபுராணம்
நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சி னிங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமனிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அனேகன் இறைவ னடிவாழ்க (5)
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவப் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவர் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க (10)
23

Page 16
ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி . (15)
ஆராத இன்பம் அருளு மலைபோற்றி சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால் அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பனியான் (20)
கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறைந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் (25)
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லா நின்றஇத் தாவர சங்கமத்துள் (30)
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யளன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே (35)
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே (40)
ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நனியானே மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே (45)
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனுாறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன்தன்னை (50)
24

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
லங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய (55)
விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும் |bலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத் (60)
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் (65)
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆர அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ளொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே (70)
அன்பருக் கன்பனே யாவையுமாம் அல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்றாய் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே' +ர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கூ ப்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்(75)
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும்வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமென் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுட ரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் (80)
மாற்றமாம் வையகத்தின் வ்ெவ்வேறே வந்தறிவாந் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் லவற்றான ருண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேன்!ம் ஐயா அரனேஓ என்றென்று (85)
25

Page 17
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (90)
அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து (95)
-மாணிக்கவாசக சுவாமிகள்
திருவிசைப்பா திருச்சிற்றம்பலம் ஒளிவளர் விளக்கே! உலப்பிலா வொன்றே!
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே! தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
சித்தத்துள் தித்திக்கும் தேனே! அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே!
அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றனஞ் சிவனைத் திருவீழி மிழலைவிற் றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண் (டு) உள்ளம்
' குளிரளன் கண்குளிர்ந் தனவே
சம்பந்த வல்வினை நோய் தீர்த்திட்டெமை யாளும் சம்பந்தன் காழியர் கோன் தன்னையுமாட் கொண்டருளி அம்புந்து சண்ணாலுந் தானும் அணிதில்லைச் செம்பொன் செயம்பலமே சேர்ந்திருக்கை யாயிற்றே
26

திருப்பல்லாண்டு
குழலொலி யாழொலி கூத்தொலி
ஏத்தொலி எங்குங் குழாம்பெருகி விழவொலி விண்ணளவுஞ் சென்ற விம்மி மிகுதிரு வாரூரின் மழவிடை யாற்கு வழிவழி
யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழஅடி யாரொடுங் கூடி
எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாரா யணனொடு நான்மூகன் அங்கி
இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு கூறுதுமே
சீரும் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவுபெற் ளேன்பெற்ற
தார்பெறு வார் உலகில் ஊரும் உலகும் கழற உளறி
உமைமண வாளனுக்காள் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே
GЦju! LIJТ600Ili, திருச்சிற்றம்பலம் - உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன் நிலவுலவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் மலப்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

Page 18
ஊணடைந்த உடம்பின் பிறவியே தானடைந்த உறுதியைச் சாருமால் தேனடைந்த மலர்ப்பொழில் தில்லையுள் மாநடஞ்செய் வரதர் பொற்றாள தொழ
எடுக்குமாக் கதையின் தமிழ்ச்செய்யுளாய் நடக்கும் யேனிமை நமக்கருள் செய்திட தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்மூடிக் கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க பூதபரம்தரை பொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சீதவளவயற்பு கலித்திரு ஞானசம்பந்தர் பாதமலர்தலைக் கொண்டு திருத்தொண்டு பரவுவாம்
ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே யாகக் குணமொரு மூன்றும் திருந் சாத்துவிகமே யாக இந்துவாழ சடையாள் ஆடு மாண்ந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்த பேரின்ப வெள்ளத்துள் தினைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்
சிருச்சிற்றம்பலம்
திருப்புகழ் (விநாயகர் துதி)
கருவினுருவாகி வந்து வயதளவிலே வளர்ந்து
கலைகள் பலவே தெரிந்து - மதனாலே கரியகுழல் மாதர் தங்கள் அடிசுவடு மார்புதைந்து
கவலை பெரிதாகி நொந்து - மிகவாடி அரகரசிவாய வென்று தினமு நினையாமல் நின்று
அறு சமய நீதி ஒன்றும் - அறியாமல் அசன மிடுவார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
அனுதினமும் நாணமின்றி - அழிவேனோ உரகபட மேல் வளர்ந்த பெரிய பெரு மாளரங்கர்
உலகளவு மால் மகிழ்ந்த - மருகோனே உபயகுல தீபதுங்க விருதுகவி ராஜசிங்க
உறை பகலி யூரிலன்று - வருவோனே
28

பரவை மனை மீதிலன்று ஒரு பொழுது தூது சென்ற
பரமனருளால் வளர்ந்த - குமரேசா பகையசுரர் சேனை கொன்று அமரர் சிறை மீளவென்று
பழநிமலை மீதில் நின்ற - பெருமாளே
அகரமுமாகி யதிபனுமாகி அதிகமுமாகி - அகமாதி அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி - அவர்மேலாய் இகரமுமாகி யெவைகளுமாகி யுனிமையுமாகி - வருவோனே இருநில மீதிலெளியனும் வாழ எனது முன்ஓடி - வருவோனே மகபதியாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் - வடிவோனே வனமுறை வேடனருளிய பூசை மகிழ்கதிர்காம - முடையோனே செக கண சேகு தகுதிமி தோதி திமியேன ஆடு - மயிலொனே திரு மலிவான பழமுதிர்சோலை மலைமிசை மேவும் - பெருமாளே
நாத விந்துக லாதீ நமோ நம
வேத மந்ரசொ ரூபா நமோ நம ஞான பண்டித சாமி நமோ நம வெகுகோடி
நமா சம்புகு மாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம நாக பந்தம யூரா நமோ நம பரசூரர்
சேத தண்டவி நோதக நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம தீர சம்ப்ரம வீரா நமோ நம கிரிராஜ
தீப மங்கள ஜோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய்
*த லும்பல கோலால பூசையும்
ஓத லுங்குண ஆசார நீதியும் ஈர முங்குரு சீபாத சேவையு மறவாத
1ழ்த லம்புகழ் காவேரி யால்விளை
சோழ மண்டல மீதே மனோகர ராஜ கெம்பிர நாடாளு நாயக வயலுரா
ஆத ரம்பயி லாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முன்னாளினில் ஆடல் வெம்பரி மீதேறி மாகயி லையிலேகி
ஆதி அந்தவு லாவாசு பாடிய
சேரர் கொங்குவை காவூர்ந னாடதில் ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே
29

Page 19
திருப்புகழ் (விநாயகர் துதி)
கைத்தல நிறைகனி யப்பமொடலல் பொரி
கப்பிய கரிமுக கற்றிடு மடியவர் புத்தியிலுறைபவ
கற்பக மெனவினை மத்தமு மதியமும் வைத்திரு மரன்மகன்
மற்பொடு திரள்புய மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு முத்தமிழடைவினை முற்படுகிரிதனில்
முற்பட எழுதிய முப்பர மெரிசெய்த அச்சிவனுறைரதம்
அச்சது பொடி செய்த அத்துய ரதுகெட சுப்பிரமணிபடும்
அப்புன மதனிடை அக்குற மகளுடனச்சிறு முருகனை
அக்கண மணமருள்
திருப்புகழ்
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே,
னடிபேணிக்
கடிதேகும்
மதயானை
பணிவேனே
முதல்வோனே
அதிதீரா
uuLDIIdS
பெருமாளே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மாறுபடு சூரனை வதைத்தமுக மொன்றே
மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்தபெரு மாளே.
30

சகலகலாவல்லிமாலை
வெண்பா
வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் - வெள்ளை அரியா சனத்தில் அரசரோ டென்னைச் சரியா சனம் வைத்த தாய்
வெண்டா மறைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் துண்டா னுறங்க வொழித்தான்பித்தாக வுண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் படும் பணியிற் பணித்தருள்வாய் பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கணதனக் குன்றுமைப்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே
அளிக்குஞ் செந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொலோ வுளங்கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவற் புவலோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே
துக்கும் பனுவற் றுடைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் வக்கும் பெருகப் பணித்தருள்வாய் வடநூற்கடலும் தேக்குஞ் செந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர் செந்நாவினின்று காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே
|யக்சப் பிதந்தரு செய்யபொற் பாத பங்கேருகமென் நெஞ்சத் தடத்தல் ராததென் னேநெடுந் தாட்கமலத் தாத்சத் துவச முயர்த்தோன் செந்நாவு மகமும் வெள்ளைக் காஞ்சத் தவிசொத் திருந்தாய் சகலகலாவல்லியே
31

Page 20
பண்ணும் பரதமு கல்வியுந் தீச்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர் கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே
பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைகணல்கா யுளங்கொண்டு தொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணங் காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல் கலாவல்லியே
சொல்விற் பணமு மவதானுமுங் கவிசொல்லவல்ல நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர் செவ்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்குங் கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே
சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின்றோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செவ்வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன் போற் கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே
குமரகுருபரர்
اسےچیخ
32

நீதிராஜா திலகவதி அம்மாள் சிவலோகப்பிராப்தி நினைவாஞ்சலி
உலகம் போற்றும் உத்தமராகவும் சைவநன்மணியாகவும் தர்ம சீலராகவும் விளங்கியவர், திருவாளர் நீதிராஜா. இவரின் அருமை மனைவி திலகவதி அம்மாள் இவர் பிரபலவர்த்தகர் சுப்பையா (சுதுமலை) இவர்களின் புத்திரி திலகவதி அம்மையார் இவர் சிறுபிராயந் தொட்டு பல திறம்படகல்வி கற்றும் தமது குலதெய்வமாகிய சுதுமலைப்புவனேஸ்வரி அம்மாள் கோவில் மருதடிவிநாயகர் ஆலயம் சென்று வெள்ளி செவ்வாய் சதுர்த்தி பூரணை தினங்களில் வழிபாடுசெய்தும் விசேஷகாலங்களில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் மகேஸ்வர பூசை எல்லாம் நடத்தும் தர்ம பரம்பரையில் வாழ்ந்தவர் எனலாம்.
எனவே இவரின் தெய்வீகப்பணியாலும் தேவ அனுக்கிரகத்தாலும் புவனேஸ்வரி அம்பாளின் திருக்கருணையாலும் இவருக்கு கொக்குவில் வாசியும் சைவ சமய திறனுடன் வாழ்ந்த தம்பிமுத்து தம்பதிகளின் மகள் திரு. நீ திராஜா வைத் திருமணம் புரிந்து இல்லற மென்னும் நல்லறம்மேவிசீரும் சிறப்புடன் மக்கள் தனராஜா மகள் பத்மினி வடிவேற்கரசன் அமிர்தாம்பிகை அருளானந்தன் என்னும் அரசியலில் உயர்ந்த பதவி வகுக்கும் பெருமைக்கும் உரியவர் இவரின் தருமநிதியினால் பல ஆலயத்திருப்பணிகள் கல்விச்சாலைகள் கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலயம் சுதுமலை புவனேஸ்வரி ஆலயம் மருதடி வினாயகர் ஆலயம் நவாலிஅட்டகிரி முருகன் ஆலயம் கொழும்பில் பிரபலமான கொட்டாஞ்சேனை வரதராஜவினாயகர் ஆலயம் செக்கடி தெரு கதிரேசன் ஆலயம் போன்றபல ஆலயங்கட்கும் பெரும் திருப்பணிசெய்து ஆலய அறங்காவல் பதவியையும் ஏற்று நடத்திய பெரும்வள்ளல் இவரின் ஆலய பணிக்கட்கு கூடஇருந்து தனந்தரும் செல்வி லட்சுமி அம்பாள் போல நடத்திய பெருமைக்கு உரியவர் திருமதி திலகவதி அம்மையார். இவர்கள் செய்தது வித்தின் பலன் தனராஜா இன்னும் பெயருடய தருமவான் பத்மினி வடிவுேற்கரசன் திருமணம் இந்திரலோக விழாவாகிய தன்மையாக நடந்தது. இவ்வைபவத்தை நான்நடத்தி வைத்த பெருமை உண்டு. திரு அமிர்தாம்பிகை அருளானந்தனும் பெரும்வர்த்தக்குடும்பத்தையும் அரசியற் செல்வாக்கும் உடையவர் திருவாளர் நீதிராஜா அவர்கள் அரசியற்துறையில் செனட்டர்பதவியுடன் பெரும் சிறப்புக்களை உதவிகளையும் செய்து வைத்த பெருமைக்குரியவர் எனலாம் எனவே இவ்வளவு உத்தமியான திலகவதி அம்மையார் நோய்வாய்ப்படாது திடீரென மரணத்தை தழுவ நேர்ந்தமை எல்லோருக்கும் மனத்திகிலையும் பெரும் கவலையையும் கொடுத்துவிட்டது அன்னரின் மனத் ஆத்மா சாந்தி பெற வேண்டி இறைவன் இறைவியைப்பிரார்த்தனை செய்வோமாக.
Samy Visvanatha Kurukkal Prathishda Sironmani "Sri Venkada Niyas" Su visuddarama Road, Off W.A. Sihva Mawatha, Colombo - 06. Sri Lanka
33

Page 21
ஆன்ம சாந்தி உரை
1942ம் ஆண்டு முதல் திருவாளர் நீதிராஜா அவர்களும் அவரின் குடும்பத்தினரும் என்னுடன் நெருங்கிய நட்புக் கொண்டவர்களாக விளங்குகிறார்கள். பூதவுடல் நீத்துப் புகழ் உடல் எய்திய திருமதி. நீதிராஜா திலகவதி அவர்களின் திடீர் மறைவு, அவர்தம் குடும்பத்தாருக்கும், நண்பர்கள், மற்றும் பழகியவர்களுக்கும் பேரதிர்ச்சியைத் தருவதோடு அவர் தம் குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத கவலையும், ஆழ்ந்த துயரத்தையும் அளிக்கின்றது இவரது இழப்பு தாங்கிக் கொள்ள முடியாத பேரிழப்பு ஆகும்.
குடும்பப் பெண்ணாகத் திகழ்ந்த இவர், இல்லற தர்மத்தோடு கோயில் தர்மங்களிலும் தனது கணவருடன் சேர்ந்து அயராது ஈடுபட்டு உழைத்து வந்தவர் அந்தணரைப் போற்றும் பண்பு மிக்கவர்.
* தற்காத்து தற் கொண்டான் பேணித் தகை சான்ற சொற் காத்து சோர்விலாத”
அன்னார் இவ்வுலகப் பணிகளை முடித்துக் கொண்டு இறையுலகில் தொண்டு செய்வதற்காக நம்மை விட்டுப் பிரிந்துள்ளார் என்று ஆறுதல் கொண்டு அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல பூரீ பால செல்வ விநாயகரை நினைத்துப் பிரார்த்திக்கிறேன்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” “சுபம் அஸ்து”
B. Shanmugaretna Sarma, Chief Priest & J.P. Captains Garden, Colombo I0. Sri Lanka. Τ. Ρ. 687III, 693922
() مسلمطلبح
24

எங்கள் குல தெய்வமாம் அருள்மிகு மஞ்சவனப்பதி முருகப் பெருமான் திருவருள் துணை கொண்டு வாழும் சுவர்ண தீபமாம் லங்கா தீபமதில் தான் பிறந்த பொன் நாடாம் மானிப்பாய் தனில் திரு வோங்கு விக்கினங்கள் நீக்க வல்ல மருதடி விநாயகர் திருவருளாலும் தான் புகுந்த நன் நகராம் கொக்குவில் மஞ்சவனப்பதி முருகப் பெருமானின் அருள் ஓங்கும் நல்லறமாம் இல்லறமதில் மங்கையர் திலகமாம் திலகவதியின் இல்வாழ்வில் மனமொத்த மணாளனாம் நீதிராஜா வோடும் “கடமை” சரியை, கிரியைகளாகிய தொண்டுகள் தான் சிறக்க சரியையில் சரியை, சரியையில் கிரியை சரியையில் யோகம் சரியையில் ஞானமாகிய பேறுகள் பெற்றுய்யும் வண்ணம் தர்மம், பொருள், சுகம் மோசஷமாகிய பெரியோர்களின் வேத வாக்கிற்கிணங்க நான்கு புருஷார்த்தங்களையும் அடைதற் பொருட்டு பூலோக வாழ்வில் எப்போதும் திகட்டாத புன்முறுவல் தன்னோடு அன்பு கலந்த மொழிபேசி காதல் சுவையில் கனியவைத்து, பாரெல்லாம் பாவையர்க்கு யார் உண்டு என்ற பட்டியலை எடுத்து விட்டால் பார் முழக்கப் பலருண்டு என்ற புகழோடும் பொருளோடும் சிறப்புறவே வாழ்ந்த நீதிராஜா திலகவதி தம்பதியினர் மனமுவந்து முன்பணி செய்திட்ட, தான தருமங்கள் தான் செய்து மஞ்சவனப்பதி முருகன் திருப்பணிகளும் விநாயகப் பெருமானுக்கு தேரும் கொக்குவில் தன்னில் அமைந்த ஞான பண்டித வித்தியாசாலைக்கும் இந்துக் கல்லூரிக்கும் பெருநிதிகள் தந்து பல இடங்களுக்குத் தான தர்மங்கள் பல செய்தும் செய் வித்தும் வறியவர்க்கு வலியவே வந்து உதவிகள் தான் செய்து மக்கள் நெஞ்சமெல்லாம் திலகம் வைத்தாற் போன்ற வாழ்வு தனில் மாண்புமிகு மைந்தர்களைப் பெற்று மருமக்களையும் இல்லறத்தில் இனிதே சேர்த்து பேரப் பிள்ளைகள் தான் கண்டு மகிழ்ந்து வாழும் நன்னாளில் காலனின் கண்பட்டு கயவனின் ஈனத் தனமான செயல் கண்டு சகியாது முறையிடவோ வானுலகம் சென்றீர்கள். நாங்கள் தான் இங்கே செய்வதறியாது திகைக்கின்றோம். தங்கள் பிரிவு கண்டு தவிக்கின்றோம். காண் போமாயினி ஆற்றமுடியவில்லையே நெஞ்சம் எல்லாம் எங்கள் மஞ்ச முருகன் திருப்பாத கமலங்களுக்கு சரண் என்று அவர் பாத கமலங்களை வணங்குகின்றோம். -
ஓம் சாந்தி - ஓம் சாந்தி - ஓம் சாந்தி
இங்ங்ணம்
மஞ்சவனப்பதி அன்பன் கொக்குவில்
35

Page 22
ஓம் சக்தியெ 108 போற்றித் திருவுரு
ஓம் ஓம் சக்தியே ஓம் ஓங்கார ஆனந்தியே ஓம் உலக தாயகியே ஓம் உறவுக்கும் உறவானவளே ஓம் உள்ளமலர் உவந்தவளே ஓம் ஒதரிய பெரும் பொருளே ஓம் உண்மைப் பரம் பொருளே ஓம் உயிராய் நின்றவளே ஓம் மருவத்துார் அமர்ந்தாய் ஓம் மனமாசைத் துடைப்பாய் ஓம் கவலை தவிர்ப்பாய் ஓம் சகனவெளி ஆனாய் ஓம் புற்றாகி வந்தவளே ஓம் பாலாகி வடிந்தவளே ஓம் பாமரர் துயர் துடைப்பாய் ஓம் பண்ணாக இசைந்தாய் ஓம் பாமலர் உவந்தாய் ஓம் பாம்புரு ஆனாய் ஓம் சித்துரு அமைந்தாய் ஓம் செம்பொருள் நீயே ஓம் சக்தியே தாயே ஓம் சன்மாரீக்க நெறியே ஓம் சமதர்ம விருந்தே ஓம் ஓங்கார உருவே ஓம் ஒருதவத்துக் குடையாய் ஓம் நீள்பசி தவிர்ப்பாய் ஓம் நிம்மதி தருவாய் ஓம் அகிலமே ஆனாய் ஓம் அண்டமே விரிந்தாய் ஓம் ஆன்மீகச் செல்வமே ஓம் அனலாக ஆனாய் ஓம் நீராக நிறைந்தாய் ஓம் நிலனாகத் திணிந்தாய் ஓம் தூறாக வளர்ந்தாய் ஓம் துணி பொருள் நீயே ஓம் காராக வருவாய்
36
போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம்

38. 39.
40.
41.
42. 43.
44.
45.
46. 47. 48. 49.
50.
51.
52.
53.
54.
55. 56.,
57.
58. 59.
60. 61.
62.
63. 64.
65. 66.
67. 68. 69.
70.
71. 72.
73.
74.
75. 76.
77.
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ക്ലib ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் റ്റൂ ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ତୁld ஓம் ஓம் (PLs ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் റ്റൂib ஓம் ஓம் ஓம்
மூலமே முதலே முனைச்சுழி விழியே வீணையே இசையே விரைமலர் அணிந்தாய் தத்துவங் கடந்தாய் சகலமறைப் பொருளே உத்தமி ஆனாய் உயிர்மொழிக் குருவே நெஞ்சமே நீ மலர்வாய் நீள் நிலத் தெய்வமே துரிய நிலையே துரிய தீக வைப்பே ஆயிர இதழ் உறைவாய் அகிலமெலாம் ஆட்டுவிப்பாய் கருவான் மூலம் உருவான கோலம் சாந்தமேஉருவாய் சரித்திரம் மறைந்தாய் சின்முத்திரை தெரிப்பாய் சினத்தை வேரறுப்பாய் கையிரண்டு உடையாய் கரைபுரண்ட கருணை மொட்டுடைக் கரத்தாய் மோனநல் தவத்தாய் யோகநல் உருவே ஒளியென ஆனாய் எந்திரத் திருவே மந்திரத் தாயே பிணி தவிர்த்திடுவாய் பிறவிநோய் அறுப்பாய் மாயவன் தங்கையே சேயவன தாயே திரிபுரத்தாளே ஒரு தவம் தெரிப்பாய் வேம்பிளை ஆள்வாய் வினையெலாம் தீர்ப்பாய் அஞ்சனம் அருள்வாய் ஆருயிர் மருந்தே கண்ணொளி காப்பாய் கருத்தொளி தருவாய்
37
போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம்

Page 23
78.
79.
8.
8.
82.
83.
84.
85.
8.
器节。
88.
89.
ՁՈ,
9.
9.
93.
망4.
95.
9.
7.
98.
99.
IH).
Ol.
2.
O3.
O4.
| Ո5.
().
.
108.
ஓம் ஓம் ஓம் ്f ്f ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ငွက္အlf) ஓம் ஓம் ညူlf) ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ്f ஓம் ஓம் ്f ്f ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
அருள் ஒளி செய்வாய் அன்பொளி கொடுப்பாய் கனவிலே வருவாய் கருத்திலே நுழைவாய் மக்களைக் காப்பாய் மனநோயைத் தவிர்ப்பாய் எத்திசையும் ஆனாய் இதயமாம் வீணை உருக்கமேஒளியே உள்ளுறை விருந்தே மலப்பிணி தவிர்ப்பாய் மனங்கனிந்து அருள்வாய் நாதமே நலமே நளின மலர் அமர்வாய் ஒற்றுமை சொல்வாய் உயர்நெறி தருவாய் நித்தமுங் காப்பாய் நேரமும் ஆள்வாய் பத்தினி பணிந்தோம் பாரமே உனக்கே வித்தையே விளக்கே விந்தையே தாயே ஓம் ஏழையர் அன்னை ஏங்குவோர் துனையே காலனைப் பகைத்தாய் கண்மணி ஆனாய் சத்தியப் பொருளே சங்கடத் தவிர்ப்பாய் தத்துவச் சுரங்கமே தாய்மையின் விளக்கமே ஆறாதார நிலையே
போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம்
ஓம் சக்தி ஓம். சக்தி ஓம் சக்தி - ஓம் ஓம் சக்தி - ஓம் சக்தி - ஓம் சக்தி - ஓம் ஓம்! ஓம்! ஓம்!
உலகமெல்லாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்! ஒவ்வொடுவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!
8.


Page 24

9d. சிவமயம்
கிறீன்லன்ஸ் பணி அன்பர்கள் அனுதாபம்
தள்ளாப் பெருந்தி தகைசான்ற கொளடச்சிறப்பு வள்ளல் என உலகில் வாழ்ந்தமகாள் - உள்ளத்தே உயர்ந்தவையே எண்ணி ஒளிர்நீதி ராசாவாம் வியந்திட்ட மாதரசி நீ
வானுக்குத் திலகம் மதி என்பர் நீதிராசர்மனைக்குத் தேனொத்த தாயே நீதிலகமாய் - மாறொத்த மங்கையர் இருவர்க்கும் மகனுக்கும் தாயாகி, எங்கும் ஒளிர் தீபம் எங்கே
நீதியற்குத் தாரம் நீறைவாம் பெருமாட்டி மாதரசியாக வாழ்ந்த மகள் - நீதில்லாப் பாதி மதிசூடும் பரமன்தாள் போய்புக்க சேதி மறந்திடப் போயோ
அரசறிந்த இல்லம் அமைச்சர் பெருமக்கள் வரிசை யறிந்து போற்றிய வாழ்வு - கருசனையாக்க அறுசுவை உணவூட்டி ஆரமகிழ் வித்த பரிசை இழந்தது இப்பார்
நாடுபுகழ் வடிவேற் கரசனாம் நற்பிரபு தேடற்கரிய புகழ் அருள்ஆனந்தன் நாடியே மருமக்களாய் அமைய மகன் தனராசாவும் திருவாம் உனக்கமைந்த சீர்
நாடுபுகழ் கிறீன்லன்ஸ் நல்லுணவு விடுதியது ஈடில் சிறப்போடு இலங்கிடவே - கூடிநின்று பணியாற்றும் ஊழியர்கள் பரிவோடு நினைவுறுவோம் அணியான உன்பிரிவை அம்மா
தேபரிய கீர்த்தி தித்திக்க உரையாடும் நீடுபுகழ் நீதிராசா நிறைசெல்வன் - பீடுடைய மக்கள் அரிய மருமக்கள் ஆம் இவர்கள் துக்கமற்றுச் சார்க சுபம்.
கிறீன்லன்ஸ் ஹோட்டல் லிமிடெட் 3A சிறபரி காடின் பம்பலப்பிட்டி
مسیح مسیح مسیح مسیح مستث~
39

Page 25
நாமாவளிகள்
மானச பஐரே குரு சரணம் துஸ்தர பவ சாகர தரணம் குருர் ப்ரஹ்மா, குரும் விஷ்ணு குருதேவா மஹேஸ்வர குரு ஸாகஷாத் பரப்ரஹ்மா, தஸ்மை பூறி குரவே நமே
1. விநாயகர்
அம்பிகை தனயா விநாயக
கஜவதனா கனநாத விநாயகா ஸாயி கணேசா விநாயக - (அம்பிகை) த்ரிபுவன பாலக மங்கள தாயக வித்யா புத்தி சித்தி ப்ரதாயக எபாயி கணேசா விநாயகா
2. குடு குருதேவ குருதேவா சம்போ மஹாதேவா சிப்டி சாயி பர்த்தி சாயி குருதேவ முத்தி ப்ரதாயக குருதேவா ஞான ப்ரகாசக குருதேவா சம்பேI Inஹாதேவா சிர்டி சாயி பர்த்திசாயி குருதேவா
3. flessi ஆத்மலிங்கம் பஐரே-பர மாத்ம லிங்கம் பஐரே ஆத்மலிங்கம் பஐரே-அதி அற்புத லிங்கம் பஐரே நாகலிங்கம் நவமணி லிங்கம் நாபி கமல உற்பவ லிங்கம்
ஹே மஹேச கெளரி காந்த சம்போ சங்கரா சம்போ சங்கரா நந்தி வாஹனா பாஹறி சிவ சங்கரா பார்வதீஸ்வரா சாயி சிவ சங்கரா பர்த்தி புரிசா
4{)

© : ( )闇
■ |-*圖** *).
S\シ *y| ** * · ·

Page 26

4. சக்தி
1. அந்தர் ஜோதி ஜலாவோ சாயி
ப்ரம்ம சனாதனி தயாகரோ தயாகரோ ஹே பூர்ண ஜோதிமயி சிவசக்தி மயி க்ருபாகரோ தீனதாயா மயி பதீத பாவனி சாயி ஜக ஜனனி தயாகரோ
2. பூரீ ஹரி கருபாஹரி ஷேமங்கரி சாயீஸ்வரி
சங்கரி அபயங்கரி சுபங்கரி சாயீஸ்வரி தாண்டவ கர ப்ரியகரி பைரவி ப்ரளயங்கரி ஸர்வேஸ்வரி சுந்தரி தயாகரி மஹேஸ்வரி
5. முடுகன்
1. அரோகரா அரோகரா அரோகரா சுவாமி
t c?b(1)}(UDőb வேலனுக்கு அரகரோகரா
கதிர்காம கந்தனுக்கு அரகரோகரா -செல்வ சித்ய சாயி முருகேசனுக்கு அரகரோகரா திருச் செந்தூர் வேலனுக்கு அரகரோகரா பழனிமலை அப்பனுக்கு அரகரோகரா
2. பூரீ சுப்ரமண்யா ழறி சுப்ரமண்யா தேவாதி தேவா சிவ பாலா சீரோங்கும் தணிகை சிவன் புகழ் வேலனே செந்தில் குமரனே ழரீ சண்முகனே தீராத வினை தீர்க்கும் தென் பழனி நாதனே சரணம் சரணம் சரவண பவனே (2)
6. இராமர்
1. அயோத்ய வாசி ராம் ராம் ராம்
தசரத நந்தன ராம் பதீத பாவன ஜானகி ஜீவன சீதா மோஹன ராம்
41

Page 27
2. ஆத்மா
ராமா ஆனந்த ரமணா
அச்சுதா கேசவ ஹரி நாராயணா
L 6) i L јU I
ஹரணா வந்தித சரணா
ரகு குல பூஷண ராஜீவ லோசனா ஆதி நாராயண அனந்த சயனா சச்சிதானந்த பூரீ சத்ய நாராயணா
7. கிடுவர்னர்
ஆவோ சாயி நாராயண தர்சன தீஜோ
துமிஹோ துமிஹோ துமிஹோ துமிஹோ துமிஹோ துமிஹோ
ஜகத்வி தாதா ஜகத விதாதா ராமா துமிஹோ கிருஷ்ணா விஸ்வ விதாதா (2) ப்ரம்மா துமிஹோ விஷ்ணு சங்கர ரூபா (2)
சர்வ தர்ம அல்லா அல்லா கரோபு கார் சர்வ தர்மகி ஜெய் ஜெய் கார் (அல்லா) சத்ய சாயி கி ஜெய் ஜெய் கார் ராம க்ருஷ்ண கி ஜெய் ஜெய் கார் (அல்லா) யேசு பிதாகி ஜெய் ஜெய் காய் மகா வீர கீ ஜெய் ஜெய் கார் குரு நாணக கீ ஜெய் ஜெய் கார் ஜொராஸ்டிர கீ ஜெய் ஜெய் கார் (அல்லா)
காயத்ரி மந்தரம்
ஓம் பூர் புவ ஸ்வா
தத் ஸ்விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந ப்ரசோதயாத்
مين مارچ
40

BABA'S SONG
sove is my Form Truth is my Breath TBliss is my food 9Muy Life is my Message TExpansion is my Life SNo Reason for sove SNo Season for sove 5No Birth No Death Prema Sathya Ananda Dharma Shanthi Ananda Sfindi Sai Sathya Sai Prema Sai Tai Tai Shirdi baba Sathya Baba Prema Baba Tai Tai
سے تع
ܡܠܒܐܗܐ
43

Page 28
தேவராய சுவாமிகள் கந்தர் சவுர்டி கவசம் காப்பு
அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி
துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும் நிவர்டையும் கை கூடும் நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசம் தனை
சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன் பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணியாட மையனடஞ்செயும் மயில்வா கணனார் கையில் வேலாலெ னைக் காக்கவென் றுவந்து வர வர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்திசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவண பவனார் சடுதியில் வருக J6) 16OOT LU6) Jė3 JJ JJ JJ JJ JJ f6) 600 U6)Jó frff sfrff விணபவ சரவ வீரா நமோ நம நிபவ சரவண நிறநிற நிறென வசர வணப வருக வருக அசுரர் குடி கெடுத்த ஐயா வருக என்னை யாளு மிளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயுங் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் மொளிரும்
44

சண்முகன் தீயும்தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன் றினம் வருக ஆறுமுகமும் அணிமுடி யாறும் நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமுந் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயிறுந்தியும் துவண்ட மருங்கில் சுட ரொளிப் பட்டும் நவரத்னம் பதித்த நற்சீ ராவும் இருதொடையழகும் இணைமுழந்தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க ᎶᏪᏪᏏᏪᏏ600l ᎶlᏪᏪᏏéᏏ600l ᎶᏪᏑᏑ600I ᎶᏧᏪᏏ600l QLDT GbGLOFT3b, GLOT &bQLDT &b GILDAT GbGLDI &b GLDFTGőb60 நகநக நகநக நகநக நகென Ly (GG600 g (G59 (Ö L9 (ÖG600l Ly G600 IJIJIJU JIJIJU JIJIJIJ JJJ ffîîîî ffîîîîî ffîîîîî ffîîî (ତ@@ତ (ତ (ତ(S(ତ (ତ (ତ(S(ତ (ତ (ତ@@ତ டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் 6UOT6ADT 6UDT 6UDT 6UOT6ADT G36) Jở QUpửb லீலா லீலா லீலா விநோதனென் றுன்றிரு வடியை உறுதியென் றெண்ணும் என்றலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வே லிரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல்முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
45

Page 29
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்தின வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழு பதினாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வடிவேல் காக்க பணைத் தொடையிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிர லடியினை அருள் வேல் காக்க கைகளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவளிருக்க நாவிற் சரஸ்வதி நற்றுணையாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழுது தும்மெனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பக றன்னில் வச்சிரவேல் காக்க அரையிரு டன்னில் அனையவேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறத்தாக்க பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை யகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லற்படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் எல்லிலு மிருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்
46

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந்து ஓடிட ஆனை அடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீள்முடி மண்டையும் பாவைக ளுடனே பலகல சத்துடன் மனையில் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரன்று புரண்டிட வாய்விட்டு அலறி மதிகெட்டு ஓடப் படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டு உருட்டு கால்கை முறியக் கட்டு கட்டுகதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில்செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்துகூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணல் அதுவாக விடுவிடு வேலை வெருண்டு அதுஒட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந்து ஓட தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்து உயர் அங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்பும் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயம் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பருஅரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லாது ஓட நீஎனக்கு அருள்வாய் ஈரேழு உலகமும் எனக்கு உறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
47

Page 30
மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும் உன்னைத் துதிக்க உன்திரு நாமம் சரவண பவனே சையொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவம்ஒளி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் காத்து தேவர்கள் கடும்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை அழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்து உறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தில் மாமலை உறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்முகத்து அரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நாஇருக்க யான் உனைப் பாட எனைத்தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசம் ஆக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன் அருளாக அன்புடன் இரசவழி அன்னமும் சொன்னமும் மெத்த மெத்தாக வேலா யுதனார் சித்திபெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவள் ஆமே பிள்ளையென்று அன்பாய்ப் பிரியம் அளித்து மைந்தன் என்மீதுன் மனம்மகிழ்ந்து அருளித் தஞ்சம் என்றடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
48

ஆசாரத்துடன் அங்கம் துலக்கி நேச முடன் ஒரு நினைவது ஆகி கந்தர் சஷ்டி கவசம் இதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத்து ஆறுருக் கொண்டு ஒதியே செபித்து உகந்து நீறு அணிய அட்ட திக்கு உள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருளுவர் மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர் எந்த தாளும் ஈரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத்து அடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியால்காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்து அடி அறிந்து எனதுள்ளம் அட்ட லட்சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்து உணவாகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத்தேழ்வர்க்கு உவந்து அமுதளித்த குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத்து ஆட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேலே போற்றி உயர்கிரி கனக சபைக்கோர் அரசே மயில்நடம் இடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவண பவனும் சரணம் சாணம் சண்முகா சரணம்!
g=
49

Page 31
தேவி கருமாரியம்மன் ஸ்தோத்திரம்
கற்பூர நாயகியே! கனகவல்லி!
காளி மகமாயி! கருமாரியம்மா!
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா!
பூவிருந்தவல்லி தெய்வயானையம்மா!
விற்கோல வேதவல்லி விசாலாட்சி!
விழிக்கோல மாமதுரை மீனாட்சி!
சொற்கோவில் நானமைத்தேன் இங்குதாயே!
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே!
புவனமுழுதாளுகின்ற புவனேஸ்வரி!
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி!
நவநவமாய் வடிவாகும் மகேஸ்வரி!
நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி!
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி!
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி!
உவமானப் பரம்பொருளே ஜகதீஸ்வரி!
உன்னடிமைச் சிறியேனை நீயாதரி1
உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறவிடத்தில் முறையிடுவேன்! தாயே எந்தன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற
அன்னியரைக் கெஞ்சிடுதல் முறையோ அம்மா!
கண்ணிரைத் துடைத்துவிட ஓடிவாம்மா!
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா!
சின்னவளின் குரல்கேட்டு முகம் திருப்பு!
சிரித்தபடி என்னைத் தினம் வழி அனுப்பு!
கண்ணிரண்டும் உன்னுருவே காணவேண்டும்
காலிரண்டும் உன்னடியே நாடவேண்டும்
பண்ணமைக்கும் நாஉனையே பாடவேண்டும்!
பக்தியோடு கையுனையே கூடவேண்டும்!
எண்ணமெல்லாம் உன்நினைவே ஆக வேண்டும்!
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்!
மண்ணளக்கும் சமயபுர மாரியம்மா!
மகனுடைய குறைகளை நீ தீருமம்மா!
நெற்றியிலுன் குங்குமமே நிறைய வேண்டும்!
நெஞ்சினுளுன் திருநாமம் வழியவேண்டும்! கற்றதெல்லாம் மேன்மேலும் பெருகவேண்டும்!
50

கவிதையிலே உன்நாமம் வாழவேண்டும்! சுற்றமெல்லாம் நீடூழி வாழவேண்டும்!
ஜோதியிலே நீயிருந்து ஆளவேண்டும்! மற்றதெல்லாம் நான் உனக்குச் சொல்லலாமா!
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா!
அன்னைக்கு உபசாரம் செய்வதுண்டோ!
அருள்செய்ய இந்நேரம் ஆவதுண்டோ!
கண்ணுக்கு இமையன் றிக்காவலுண்டோ!
கன்றுக்கு பசுவன்றி சொந்தமுண்டோ!
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ!
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ!
எண்ணைக்கும் விளக்குக்கும் பேதமுண்டோ!
என்றைக்கும் நானுந்தன் பிள்ளையன்றோ !
அன்புக்கே நானடிமை ஆகவேண்டும்!
அறிவுக்கே என்காது கேட்கவேண்டும்!
வம்புக்கே போகாமலிருக்க வேண்டும்!
வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்க வேண்டும்!
பண்புக்கே உயிர்வாழ ஆசைவேண்டும்!
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்!
என்பக்கம் இவையெல்லாம் இருக்கவேண்டும்!
என்னோடு நீ என்றும் வாழவேண்டும்!
கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை!
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை!
நம்பிடவோ மெய்யதனில் சக்தி இல்லை!
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை!
செம்பவளவாயழகி! உன்னெழிலோ!
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை!
அம்பளவு விழியாளே! உன்னை என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை!
காற்றாகி கனலாகிக் கடலாகினாய்!
கருவாகி உயிராகி உடலாகினாய்!
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்!
நிலமாகிப் பயிராகி உணவாகினாய்!
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்!
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்!
போற்றாத நாளில்லை தாயே உன்னை!
பொருளோடும் புகழோடும் வைப்பாய் என்னை!
5

Page 32
சிவ நாமம்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நம் ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நம் ஓம் h ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நம் ஓம் (3 தரம்) சிவாய நமலும் சிவாய நம ஓம் சிவாயநம ஓம் ஓம் நமசிவாய் சிவாய நமலும் சிவாய நம ஓம் சிவாயநம ஓம் ஓம் நமசிவாய் சிவாய நமஓம் சிவாய நம ஓம் சிவாயநம ஓம் ஓம் நமசிவாய் (3 தரம்) சிவசிவசிவசிவ சிவசிவசிவசிவ சிவசிவசிவசிவ சிவாய நம ஓம் சிவசிவசிவசிவ சிவசிவசிவசிவ சிவசிவசிவசிவ சிவாய நம ஓம் சிவசிவசிவசிவ சிவசிவசிவசிவ சிவசிவசிவசிவ சிவாய நம ஓம் (3 தரம்) அரஹர சிவசிவ அசஹர சிவசிவ அசஹர சிவசிவ ஓம் நமசிவாய் அரஹர சிவசிவ அசஹர சிவசிவ அசஹர சிவசிவ ஓம் நமசிவாய் அரஹர சிவசிவ அசஹர சிவசிவ அசஹர சிவசிவ ஓம் நமசிவாய் (3 தரம்)
சம்போ சிவா சம்போ சிவா
சம்போ சிவா சிவ சம்போ சிவா
சம்போ சங்கர கெளரீசா சிவ
சாம்ப சங்கர களரிசா
சம்போ சங்கர உமாபதே சிவ
சாம்ப சங்கர உமாபதே
சம்போ சங்கர நடராஜா சிவ
bL-J92I
bLUTT
blUsT32T
bLUT 321
bLUTT
சாம்ப சங்கர நடராஜா
bJfTIgT சிதம்பரேசா நடராஜா JBLUT2gs
சிற்சபேசா நடராஜா
bLOJITIgT கனக சபேசா நடராஜா bLUst93T தில்லைத் தாண்டவ நடராஜா bLJT 23 T ஆனந்த தாண்டவ நடராஜா
தொகுப்பு க. கார்த்தி கேசு இருபாலை

வைரவர்
அருவுருவ மானவரே ஞான வைரவா அடியார் எம்மைக் காத்தருள்வாய் ஞான வைரவா எட்டுத் திக்கும் காவல் செய்யும் ஞான வைரவா ஏனழ எம்மைக் காத்தருள்வாய் ஞான வைரவா வேதத்தின் காவலனே ஞான வைரவா மிளிர் யாக நாயகனே ஞான வைரவா பூதத்தின் முன் முதலே ஞான வைரவா பொலி சூல நாயகனே ஞான வைரவா வருவினைகள் தீர்ப்பவனே ஞான வைரவா மாகாளி பங்கினனே ஞான வைரவா அருவுருவ மானவனே ஞான வைரவா ஆகமத்தின் வடிவோனே ஞான வைரவா எங்கள் குல தெய்வமல்லோ ஞான வைரவா எம்மை எல்லாம் காத்தருள்வாய் ஞான வைரவா சுடு காடு காத்தவரே ஞான வைரவா உடுக்கு பிரியனல்லோ ஞான வைரவா வருஞ்சுணங்க வாகனனே ஞான வைரவா வலிமையெல்லாம் கொண்டவனே ஞான வைரவா பெருஞ்சுகங்கள் தருபவனே ஞான வைரவா பிழை பொறுத்துக் காத்தருள்வாய் ஞான வைரவா பால ரெம்மை காத்தருள்வாய் ஞான வைரவா சரணம் சரணமய்யா ஞான வைரவா சரண் புகுந்தார் குறை தீர்க்கும் ஞான வைரவா
தொகுப்பு க. கார்த்திகேசு
முருகன்
வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வடிவேலழகா கந்தா கடம்பா வேல் முருகா கதிர்காம வேலா வேல் முருகா சூர சம்காரா வேல் முருகா சுப்ரம்மண்யனே வேல் முருகா
(வேல் முருகா)
53

Page 33
(நல்லூர்)
(சந்தியான்)
(மாவிட்டபுரம்)
நல்லையம்பதியோய் வேல் முருகா நல்வரம் தருவாய் வேல் முருகா நல்லூர்கந்தப்பனே வேல் முருகா - அப்பா நல் வரம் தந்தருள் வேல் முருகா
(வேல் முருகா) ஆற்றங்கரை வீற்றிருந்து வேல் முருகா அடியார்குலம் காப்பவனே வேல் முருகா பூவரசின் கீடிமர்ந்து வேல் முருகா புதுமை பல செய்பரனே வேல் முருகா
(வேல் முருகா) வீயூதித் தட்டத்திலே வேல் முருகா வீற்றிருந்து காட்சி தந்து வேல் முருகா - எங்கள் திராவினை தீர்த்துவைக்கும் வேல் முருகா - அப்பா அருட்சந்நிதி வேலவனே வேல் முருகா
(வேல் முருகா) மாவையம் பதியோய் வேல் முருகா மன்னாதி மன்னவனே வேல் முருகா மன்றாடி வந்தோமையா வேல்முருகா மன்னித்துக் காத்தருள் வாய் வேல் முருகா
(வேல் முருகா) சரணம் சரணம் வேல் முருகா - உங்கள் பாதமலர் சரணம் வேல் முருகா சரண் புகுந்தார் குறை தீர்த்து வேல் முருகா - எம்மை சமரசமாய் வாழ வைப்பீர் வேல் முருகா
(வேல் முருகா)
பழனி முருகன் கண்டால் பழனிமலை காண வேண்டும் கேட்டால் முருகன் புகழ் கேட்க வேண்டும்
(கண்டால்) நினைத்தால் கந்தனையே நினைக்க வேண்டும் தொழுதால் அவன்தாள் தொழ வேண்டும் நாடினால் பழனி மலை நாட வேண்டும்
(கண்டால்) பாடினால் அவன் புகழ் பாடவேண்டும் ஆடினால் காவடியோடாட வேண்டும்
(கண்டால்)
தேடினால் கந்தனருள் தேடவேண்டும் பார்த்தால் வடிவேல் பார்க்க வேண்டும் சேர்ந்தால் குன்றனையே சேர வேண்டும் அணிந்தால் வேலன்திரு நீறணிய வேண்டும் பணிந்தால் பக்தர் பாகம் பணிய வேண்டும் கனிந்தால் கந்தன் அருளைக் கனிய வேண்டும் புகழ்ந்தால் திருப்புகழே பாட வேண்டும்
54

கணபதி
ஜய கணேச ஜய கணேச பாஹிமாம் (3 தரம்) பூரீ கணேச பூரீ கணேச பூரீ கணேச ரட்சமாம்(3 தரம்)
ஆதி மூலமானவனே ஓம் கணபதி ஓம் அகில மெல்லாம் காப்பவனே ஓம் கணபதி ஓம் அன்னை சக்தி பாலகனே ஓம் கணபதி ஓம் அன்பர் குறை தீர்ப்பவனே ஓம் கணபதி ஓம் அருள் ஞானம் தந்தருள்வாய் ஓம் கணபதி ஓம் ஆனந்தக் கணபதியே ஓம் கணபதி ஓம் ஆதி சிவன் பாலகனே ஓம் கணபதி ஓம் ஆற்றங்கரை மீதினிலே ஓம் கணபதி ஓம் அரச மரத்தடியினிலே ஓம் கணபதி ஓம் வீற்றிருந்து காட்சி தரும் ஓம் கணபதி ஓம் தீராவினை தீர்த்து வைக்கும் ஓம் கணபதி ஓம்-உந்தன் திருவடிகள் சரணமய்யா ஓம் கணபதி ஓம் செல்வ கணபதியே ஓம் கணபதி ஓம் செல்வம் தருபவனே ஓம் கணபதி ஓம் விக்ன விநாயகனே ஓம் கணபதி ஓம் வினைகளெல்லாம் தீர்ப்பவனே ஓம் கணபதி ஓம் வீரக் கணபதியே ஓம் கணபதி ஓம் வீரம் தந்தருள்வாய் ஓம் கணபதி ஓம் உமை தரு பாலகனே ஓம் கணபதி ஓம் உந்தன் அடைக்கலம் ஓம் கணபதி ஓம் சக்தி கணபதியே ஓம் கணபதி ஓம் சஞ்சலங்கள் தீர்த்து வைப்பாய் ஓம் கணபதி ஓம் பால கணபதியே ஓம் கணபதி ஓம் சரணம் சரணமய்யா ஓம் கணபதி ஓம் பாத மலர் சரணமய்யா ஓம் கணபதி ஓம்
தொகுப்பு க. கார்த்திகேசு இருபாலை
கணேச சரணம் சரணம் கணேசா கணேச சரணம் சரணம் கணேசா நவசக்தி கணபதி சரணம் கணேசா நர்த்தன கணபதி சரணம் கணேசா சர்வசக்தி கணபதி சரணம் கணேசா பராசக்தி கணபதி சரணம் கணேசா கண்ணி மூல கணபதி சரணம் கணேசா கந்தனுக்கு மூத்தவனே சரணம் கணேசா பன்னி மரக் கணபதி சரணம் கணேசா வந்தனை செய்தோம் உன்னை சரணம் கணேசா
55

Page 34
கொன்றை வேந்தன்
1. சிவத்தைப் பேணின் தவத்திற் கழகு
ஒருவன் சிவபெருமானை விரும்பி வழிபட்டால் அதுவே அவன் தவத்திற்கு அழகாகும்.
2. கைப்பொடுள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி
கையிலுள்ள செல்வத்தைப் பார்க்கிலும் கல்வியே மெய்ப்பொருளாகும்.
3. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
தகப்பனுடைய சொல்லுக்கு மேற்பட்ட ஆலோசனை எந்த நூலிலும் இல்லை மந்திரம் - பயன்தரும் சொல்.
4. தாயிற் சிறந்தொடு கோவிலும் இல்லை
அன்னையைப் பார்க்கினும் ஒருவனுக்கு வேறு சிறந்த ஆலயம் எங்கும் இல்லை.
5. தீராக் கோபம் போராய் முடியும்
நீங்காத கோபமானது பின்பு சண்டையாக முடியும்.
6.நூன்டுறை தெரிந்து சீலத் தொடுகு
தரும நூலிலே சொல்லப்பட்ட விதிகளின் முறையே அறிந்து நல்லொழுக்க வழியிலே நீ நட.
7. நைபவ ரெனினு நொய்ய வுரையேல்
கேட்பவர் எதிர்பேசாமல் வருந்துவோராயினும் அற்பவார்த்தை களைப் பேசாதே.
8. பையச் சென்றால் வையந் தாங்கும்
ஒருவன் தகுதியான வழியில் மெல்ல நடந்தால் உலகத்தார்
அவனை மேலாகக்கொள்வர்.
9. பொல்லாங் கென்பவை எல்லாந் தவிர்
தீங்குகள் எல்லாவற்றையும் செய்யாமல் ஒழித்துவிடு.
10. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
ஒரு பகலின் முற்பாகத்தில் பிறருக்குத் தீங்கு செய்தால் பிற்பாகத்தில் அத்தீமை செய்தவனுக்கே உண்டாகும்.
S6

ஆத்திசூடி
1. அறஞ் செய விடும்பு
தருமத்தைச் செய்வதற்கு நீ ஆசை கொள்ளு அறம் என்பது மேலானது. அது சுகத்தையும், செல்வத்தையும், இபைத்தையும் தருவது அது என்றும் அழியாதது அது எம்மைக் காப்பது அது உண்மையும், சுத்தமும் உள்ளது ஆதலால் நாம் தருமஞ் செய்வதற்கு ஆசைப்படுதல் வேண்டும் ஏழைகளுக்கு உணவு, உடை சொடுத்தல் தருமமாகும்.
2. ஆறுவது சினம்
கோபம் தணிய வேண்டியது. கோபம் நெருப்புப் போன்றது. அது எல்லாவற்றெயும் அழிப்பதால் அதை வளர விடாமல் தணிக்க வேண்டும். கோபத்தைக் குரோதம், சீற்றம், சினம் வெகுளி என்றும் கூறுவர். அது பொல்லாததால் அதனை நாம் தணித்தல் வேண்டும்.
3. இயல்வது கரவேல்
கொடுக்க வேண்டிய பொருளை உன்னிடம் இரந்து கேட்பவர்களுக்கு ஒழிக்காமல் கொடு.
4. ஈவது விலக்கேல்
ஒருவர் மற்றொருவருக்கு எடுத்துக் கொடுப்பதை நீ ஒரு போதும் தடுக்காதே.
5. உடையது விளம்பேல்
உன்னுடைய கல்வித்தரத்தையாவது உன்னுடைய செல்வச் பையாவது பிறர் அறியும் வண்ணம் நீயே எடுத்துக் கூறாதே.
6. ஊக்கமது கைவிடேல்
நீ செய்யும் தொழிலில் முயற்சியை வழுவவிடாதே முயற்சி நல்ல நினைவாகவும், நல்ல செயலாகவும் இருத்தல் வேண்டும்.
7. எண்ணெடுத் திகழேல்
கணக்கும் இலக்கணமும் கடினமானவை என்று விட்டு விடாதே அவற்றை நன்றாகக் கற்றுக் கொள்.
8. ஏற்ப திகழ்ச்சி
ஒருவரிடத்திலே போய் உரப்பது பழிப்பான செயலாகும் ஆகையால் நீ யாசித்தாதே முயற்சி செய்து வாழ்தல் வேண்டும்.
57

Page 35
9. ஜய மிட்டுண்
இரப்பவர்களுக்கு பிச்சையைக் கொடுத்து நீயும் உண்.
1 O. ஒப்புர வொடுகு
உலகநடையை அறிந்து அந்த வழியிலே நீயும் நடந்து கொள்.
11. ஓதுவது ஒழியேல்
அறிவு நூல்களை வாசிப்பதை மரண பரியந்தம் விடாதே.
12. ஒளவியம் பேசேல்
பொறாமை வார்த்தைகளை நீ பேசாதே.
13. அஃகஞ் சுடுக்கேல்
அதிக இலாபத்துக்கு ஆசைப் பட்டு நெல் முதலிய தானியங்களைக்குறைத்து விற்காதே நன்றாகப் பாதுகாப்பாயாக.
9 அம்பாளுக்கு கிழமை தோறும் உகந்த நிவேதனம்
ஞாயிறு - சர்க்கரைப்பொங்கல் திங்கள் - பால்சாதம்
செவ்வாய் - வெண்பொங்கல்
புதன் - சாகான்னம் (கதம்பம்) வியாழன் - எலுமிச்சம் பழச்சாதம் வெள்ளி - பால்பாயாசம்
6 - புளியோதரை
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவந்தி விளங்குக உலகமெல்லாம்
()() Ng/N/
58

LITIĶqặgỗos,
53コgguuコIII009.ĐỘIG>ųICĪĞLITngs 恒9T喻451996 (91@s@>UJGUŘ IIIīgs 19ria)IIIo9န္ဓုပ္lအေ1904 sings Ģqjm&38)1993Ếqị1091||LI9@@>1ņ9 osiążąjftog)'Éır.(9 十十十 J831] [1E09@9997四巨9g19n ||| Iļ91JTIQI UQ9ƠIq?Ựrcogų909@@qisgặrtoqoqogsåqıúgắqjpgılı sog) 十十十+ qu09ří o usốqu09@#$f1fm&ų9L344领鸣ĮRoqų9438)ơi Jicooqirnų9ų9f9 十 IĢĒĢdùIsiqiąs L函LL函哈ET그的)rmUrms)qiq?IĘJQ94? JÚĠL83||so III ngắL83 LÚo Ligjquosq|Q933 IJQi + 十十十+十 gặrtoqoqogsquom]qİT(9q9oe)Ļ09UTIQ91||09@GIqimŲ,9(19)Ļ09CJI PLÉ &ýqırng?q? LITT | ||—||| -119,091||9||5ITĻĢ ĢIJQ9Q99€) 十 1Imricơ9ņię
QITIQı9@ ĮII's) mųoĠ

Page 36


Page 37
நாவெழாது நன்
24-09-1997 புதன்கிழமை இல்லத்தொளி விளக்கு அ அவர்கள்
இறுதிக் கிரிகைகளில் கலர்
இல்லம் வந்தும், தந்தி, தொ வெளியூர்களிலிருந்து அநுத
மலர் வளையங்கள் வைத்தவ
பரமன் புகழ்பாடியவர்கள், அ வைத்த அந்தணப் பெரியோ
அனைத்து வழிகளிலும் மு துறையினர் -
செய்திகளை அவ்வப்போ கண்டித்தும் அம்மையாரின் தினசரிப் பத்திரிகைகள், வெ அனைவர்க்கும்.
அனைத்துக் கிரிகைகளிலு நண்பர்கள், ஸ்தாபனங்களின்
அம்மையின் ஆத்ம சாந்திச் எம் நாவெழா நிலையிலும்
Printed by Leel
Sinnadurai Building, 182, Messeng

றி சொல்வோம்!
இரவு இறையடி எய்திய எமது மரர் திருமதி. திலகவதி நீதிராஜா
து கொண்டவர்கள்
லைபேசி, தபால்கள் ஊடாக உள்ளுர் Tபங்கள் தெரிவித்தவர்கள்
ர்கள்,மலர் அஞ்சலி செலுத்தியவர்கள்
னைத்துக் கிரிகைகளையும் நடாத்தி ர்கள்,
)ன்னின்று கடமை செய்த காவல்
து வெளியிட்டும், நிகழ்வுகளைக் பேரிழப்பைச் சுட்டிக் காட்டி எழுதிய குசனத் தொடர்புத்துறை சார்ந்தோர்
ம் பங்குகொண்ட உற்றார், உறவினர்,
பிரதிநிதிகள் அனைவர்க்கும்.
காகப் பிரார்த்தித்த அனைவர்க்கும் நன்றி சொல்கின்றோம்.
இங்ங்ணம் கணவர் :- த. நீதிராஜா ? மக்கள்மருமக்கள், பேரப்பிள்ளைகள்
TNy'
Press (Pvt) Ltd., er Street, Colombo - 12, Sri Lanka.